கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோட்டத்தொழிலாளர் பற்றிய உண்மைகளும் பொய்மைகளும்

Page 1

**ÀY 1997
"° ̇ ጓ ( ክጽe a ... !

Page 2
徽
鷺
亂
இ
驚
*
。
 

தேனே நூலகப் பிரீவு
%Q மாநகர நூலக சேனை தோட்டத் தொழிலாளர் பற்றிய 。
உண்மைகளும்  ി பொய்மைகளும்
யாழ் பல்கலைக்கழகம்.
வெளியீட்டு எண்: பத்து
விலே eUsuri நான்கு

Page 3
பதிப்புரை
பல்தேசிய இனங்கள் வாழும் தீவாக இலங்கை அமைந் துள்ளது. ஆனல் பல்தேசிய இனங்களின் உரிமைகளையும் அங் கீகரித்து அவற்றுக்கு உகந்ததான ஒர் அரசமைப்பாக இலங்கை அமையவில்லை. சிங்கள இனம் தவிர்ந்த மற்றய இனங்கள்
உரிமையற்றவையாக புறக்கணிக்கப்பட்டன. தேசிய இனப்பி ரச்சினையானது விஞ்ஞான பூர்வமாக அணுகப்படாததனல், பாரிய தேசிய இன நெருக்கடி இத்தீவில் ஏற்பட்டுள்ளது. இததகைய விஞ்ஞான பூர்வமற்ற அணுகு முறையே தமிழ் பேசும் மக்கள் தனி அரசாக பிரிந்து போவதறகான போாட் டம் எழுவதற்கு அடிப்படையாக அமைந்தது. எனவே ஒன்று மட்டும எமக்குத் தெளிவு, அதாவது மற்றய இனங்களின் தனித்துவமும் உரிமைகளும் அங்கீகரிக்கப்படாமல், விடும்பட் சத்தில் அவை தவிர்க்க முடியாதவாறு உரிய போராட்டங் களே தோற்றுவிக்கின்றன. *
இந்கவகையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்பு டுகின்ற பல்வேறு பிரிவுகளுக்கிடையிலான பிரச்சினையை நாம்
 
 
 
 
 
 
 
 
 
 

விஞ்ஞான பூர்வமாக நோக்க வேண்டும். வெறுமனே தாம் சார்ந்த இனம் என்ற கண்ணுேட்டத்தில் வைத்துக் கொண் டு பிரச்சினையை அணுகக்கூடாது. தமிழ் பேசும் மக்கள் எனும் போது அதில் மூன்று பிரிவினர் அடங்குகின்றனர்.
. இலங்கைத்தமிழர்
2. இந்தியத்தமிழர் 3. முஸ்லீம் தமிழர்
இத்தகைய பிரிவுகளுக்கிடையே ஒவ்வொரு பிரிவினரின் தனித்துவங்களும் அங்கீகரிக்கப்பட்டு விஞ்ஞான பூர்வமாக ஒருங்கிணேப்பதன் மூலமே தமிழ் பேசும் மக்கள் என்பதன் பேரான ஐக்கியம் உண்மையில் சாத்தியப்படும். இது மலே யகமக்ககள் முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக அவர்களின் தனித் துவமான பிரச்சனைகள் என்ன அவர்கள் இலங்கைத் தமிழர் களில் இருந்து தனித்தனியே வேறுபட்ட தனித்துவமான தேசிய இனமா அலலது தேசிய இனத்துக்கு குறைவான அந் தஸ்துக்கேயுரிய தேசிய இனமா அல்லது தமிழ் பேகம் மக்கள் என்றவகையில் மொத்தத்தில் தேசிய இனமா என்ற வாதப்
பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இச்சிறு நூலானது மலையகமக்கள் சம்பந்தமானதாக அமைவதால் அதையொட்டி சில விடயங்களை நோக்குவோம். மலையகமக்கள் பற்றி இன்று பிரதானமாக மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.
1. மலையகமக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்களுடன் இணைந்த ஒரு தேசிய இனம். இந்த வகையில் இவர்கள் மற்ற இரு தமிழ் பேசும் மக்கள் பிாவில் இருந்தும் வேறுபட்ட ஒரு தனித்தேசிய இனமல்ல. 鬣,
2. தேசிய இனத்துக்கு குறைந்த அந்தஸ்துடைய இனம் 3.தனித்துவமாக மலையகமக்கள் ஒரு தேசிய இனம்,

Page 4
இம் மூன்று கருத்துக்களுள்ளும் இந் நூல் மூன்றுவது கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்கள் தோன்றுவதன் மூலம் ஒரு சரியான கருத்துப் பிறக்கலாம். அந்தவகையில் இதனை ஒரு கருத்கா கப் பிரசுரிக்கின்ருேம். இந்நூலில் மலையகமக்கள் ஒரு தேசிய இனமா அல்லவா என்ற வாதப்பிாதிவாதங்கள் ஒரு புறமாக இருக்க மலையக மக்களின் பிரச்சினையை வெளியிடுவதில் இந் நூல் பிரதானபங்குவகிக்கின்றது. பொதுவில் சரியான சிந்தனை யில் ஒரு தக்க தீர்வையும் கண்டு கொள்வதில் இந்நூல ஒரு பங்களிப்பை செய்யக்கூடும் என்ற நம்பிக்கையில் இதனை வெளியிடுகின்ருேம்.
இப்பொழுது ஒரு சிறு நூல் வடிவில் வரும் இப் பிர சுரமானது தளிர் இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கட்டுரைகளை உள்ளடக்கி ஆக்கப்பட்டுள்ளது. இந் நூல் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கி ருேம்.
யாழ். பல்கலைக்கழகம் மறுமலர்ச்சிக்கழகம்
திருநெல்வேலி யாழ்ப்பாணம் தை 1986
ܥܳ ܐܬܡ ܐܬܡ
 

தோட்டத் தொழிலாளரைப்
]ിശ്ച
உண்மைகளும் பொய்மைகளும்
A, STras884 r"sük
懿做為弱 9認,05 வீதத்தினர் (ஆண்களில் 87.8% பெண்களில்983%) தொழிலாளராவர். இலங்கையில் மொத்த உழைப்பாளர் படையில் 1/8 பகுதியையும் தொழிலாளர் படை யில் 1/3 விகிதத்தையும் இவர்கள் கொண்டுள்ளார்கள். இதை விட முழு பெண் உழைப்பாளரில் 365 வீதத்தையும் தொழிற்
சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கும் பெண் உழைபபாளரில் 75%
வீதத்தையும் மலேயக பெண் தொழிலாளர்களே வகிக்கிருர்கள் இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் 50% தினே (1968ல் இது 75.55 வீதமாக இருந்தது) தேயிலை, ரப்பர் ஆகிய இரு பயிர்களும் பற்றுத் தருகின்ற இவ்விரு பெருந்தோட்டங்களும் மலேயக மிழ் தொழிலாளரின் உழைப்பிலேயே தங்கியுள்ளன. இதைத் தவிர ஒரே தொழிலில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணி |୍}}} உடைய ஒரே வகை மக்களை இவ்வளவு பிரமாண்டமான எண்ணிக்கையில் கொண்டுள்ள வேறு எந்த துறையும் இலங் கையில் கிடையாது.
தோட்ட தொழிலாளர் வேறெந்த தொழிலாளாையம் gf : தொழிற்சங்கங்களில் ஸ்தாபனப்பட்டுள்ளனர். ஒரே நாளில் லேட் சத்திற்குமதிகமான மக்கள் ஸ்தாபனப்பட்ட ஒரு வேலே நிறுத் தத்தையோ, வேறெந்த போராட்டத்தையோ நடத்த முடியு

Page 5
*
மானுல் அது தோட்ட தொழிலாளர் மாத்திரமே! இதிலிருந்து தெரிவதென்ன ? தோட்டத் தொழிலாளரின் உணர்வு பூர்வமான ஆதரவு கிடைக்கும் வரைக்கும் மொத்த தொழிலாள வர்க்க இயக்கமும் சரி, ழுமு மக்கள் இயக்கமும் சரி பிரமாண்டமான எந்தவொரு வெற்றியையும் அடைய முடியாது.
இதனை தொழிலாள இயக்கத்தின் தலைவர்கள் புரிந்து கொr டிருக்கிருர்களோ இல்லையோ நிச்சயமாக ஆளும் வர்க்கம் புரிந்து கொண்டுள்ளது. அதனுற்ருன் மலையக தொழிலாளரை ஏனைய மக்களிலிருந்து தனிமைப்படுத்தவும் அதன் மூலமாக தொழிலாள வர்க்க இயக்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும் பல்வேறு தந்திரோபயங்களைக் கையாண்டு வருகிறது. இதன் மூலம் இரு நன்மைகளே ஆளும் வர்க்கம் பெற்று வருகிறது. ஒன்று மலேயக தோட்ட தொழிலாளரை தனிமைப்படுத்தி தேசிய இன ஓ க்கு முறையுடன் கூடிய மூர்க்கமான சுரண்டலின் மூலம் பெருவாரி லாபம் ஈட்டி வருகிறது. இரண்டு மறுபுறத்தில் பல்வேறு பொய் மைகளை பரப்பி பல்வேறு தேசிய இனங்களிடையே பிளவை திட்டமிட்டே விசாலமாக்கி பிரித்தாளும் ராஜதந்திரத்தால் தனது நலன்களே பாதுகாத்துக் கொள்கிறது.
சிங்கள பாட்டாளி வர்க்கம்வரலாற்றில் பலமகத்தான சாதனை கள் புரிந்துள்ளது, பல்வேறு போராட்டங்களை அநீதிக்கும், ஏகா திபத்தியத்திற்கும் எதிராக தலமை தாங்கி சென்றுள்ளது. வீரத் தியாகங்கள் புரிந்துள்ளது. ஆணுல் இன்று ஆளும் வர்க்கத்தின் பொய்மைகளை நம்பி சித்தாந்த அடிமைத் தனத்திற்குள்ளாகி பல சமயங்களில் பிற தேசிய இனங்களைச் சேர்ந்த தமது வர்க்க சகோதரர்களை படு கொலே செய்யுமளவிற்கு பாரதூரமான அறி திகள் இழைத்து வருகிறது. வேண்டுமானல் 7781 ஆகஸ்ட் , 88 ஜூலேகளில் நடைபெற்ற அநாகரிகமான செயல்களை நினைவு கூறு வோம். தம்மோடு வேவிதத்திலும் தகராறுக்கு வந்திராத மலேயக தமிழ் தொழிலாளரே இவ் வன் செயல்களில் மக மோசமாக பாதிக்கப் பட்டனர்.

3.
சிங்கள மக்கள் ஏன் அவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர்? ஏனெனில் ஆளும் வர்க்கம் தனது சொந்த நன்மைக்காக திட்டமிட்டு பொய்மைகளைப் பரப்பி தப்பெண் ணங்களை ஊட்டி வளர்த்து வருகிறது. இதன் மூலம் தேசிய இன வெறியைத் தூண்டி வன்செயலுக்கு தூபமிட்டு சகல பாவங் களேயும் இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், தேசபக் தியின் பெயரால் செய்யும் படி அறைகூவல் விடுகிறது. இவ் வாறு ஏனய சூடேறிய பிரதான பிரச்சனைகளில் இருந்து மக்க ளின் கவனத்தை திசைதிருப்பி முழு மக்களையும் விஷேடமாக ங்ெகள மக்களை அடிமைப் படுத்துவதில் ஆளும் வர்க்கம் வெற்றி பெற்று வருகிறது. எனவே ஆளும் வர்க்கத்திற்கு பிற தேசிய இனங்களின் கழுத்தை நெரிப்பதற்கு உதவி செய்து கொண்டி ருக்கும் வரைக்கும், தேசிய தப்பெண் ணங்களிலிருந்து விடுதலை பெறும் வரைக்கும் சிங்கள மக்கள் தமது விடுதலேயை பெறமுடி யாது. ஐரிஷ் பிரச்சினையில் இங்கிலாந்து தொழிலாளருக்கு மார்க்ஸ் இதைத் தான் இப்படி கூறிஞர். "பிற தேசிய இனங்களே ஒடுக்கும் எந்த ஒரு தேசிய இனமும் தனது விடுதலேயைப் பெற முடியாது."
எனவே சிங்கள மக்கள் தேசிய தப்பெண்ணங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு உதவும் முகமாக முதற்படியாக மலையகத் தமிழ்த் தொழிலாளர் பற்றிய சில திட்டமிட்ட பொய்மைகளைப் பற்றி ஆராய்ந்து உண்மையைப் புரிய வைப்பதே இச்சிறு நூலின் நோக்கமாகும்.
பொய்மை : ஒன்று
*மலேயக தமிழர் தற்போது வாழுகின்ற பிரதேசம் கண்டி சிங்க ளவிவசாயிகளுக்குரியது. தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து ஆண்டி சிங்களவரின் காணியை அபகரித்துக் கொண்டு அவர்களை துரத்தியடித்த கயவரே தோட்டத் தொழிலாளர். எனவே எமது முன்னுேர்கள் பறிகொடுத்த காணியை மீடடெடுப்பது எமது தேசி

Page 6
யக் கடமை. மலேயத் தமிழர் மீது வஞ்சம் தீர்ப்பது, பழிக்குப் பழி வாங்குவது, எமது தேசிய தருமம்."
இத்தகைய உணர்ச்சியை துரண்டவல்ல மேடைப் பேச்சு க்கள் 1977ம் ஆண்டு தேர்தலின் போது அடிக்கடி கேட்டன. பள்ளிப் பாடப்புத்தகங்கள் முதல் பல்வேறு "வரலாற்று' நூல்கள் வரை இதனை ஒட்டிய கருத்துக்களே வெளியிடுகின்றன. அரசாங்க கொள்கை வகுப்போர் கூட திட்டங்கள் தீட்டும்போது இத்தகைய கண்ணுேட்டத்தையே வெளிப்படுத்துகின்றனர். உதாரணமாக நட்சா, கிராமதோட்ட ஒன்றிணைப்பு நில சீர்திருத்தம் போன்ற அரசாங்கம் மலேயகத்தில் மேற்கொண்ட சகல திட்டங்களும் மலையக தமிழரை வெளியேற்றி வி ட் டு அவர்கள் தொழில்புரியும், அல்லது குடியிருக்கும் காணிகளை சில் கள கிராமவாசிகளுக்கு "மீட்டுக்கொடுப்பதையே' இலக்காக கொண்டிருந்தன.
உண்மைகள் இனிப் பேசட்டும்
1. கோயிற்காணிச் சட்டம் முடிக்குரிய காணிச் சட்டம், பயனற்ற காணிச் சட்டம் ஆகிய பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் கண்டி இராச்சியத்தில் விவசாயத்திற்குட் பட்டிருத்த கணிசமான அளவு நிலங்களே பெருந்தோட்ட Liuri* செய்கையின் கீழ் பலவந்தமாகக் கொண்டு வந்தன என்பதும் இதனுல் கண்டிய விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாற்று உண்மைகள் ஆணுல் இவை மிகைப்படுத்தப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியருக்கும் எமது ஏகாதிபத்திய அடிவருடி தலைவர்கள்' மீதும் எழவேண் டிய நியாயமான வெறுப்பும் ஆத்திரமும் அப்பாவி தோட்ட தொழிலாளர் மீது திசைதிருப்பப்படுகின்றன.
மேற் கூறிய சட்டங்களே நிறைவேற்றியது முதல் சிங்கன
வெளியேற்றி விட்டு அந்நிலங்களே உடமையாக்கி
 
 
 
 

影
கொண்டது வரை சகல காரியத்தையும் செய்தது யார்? மலேயகத்
தமிழரா? இல்லவே இல்லை. பிரித்தானியர் அவனுக்கு அப்போது பக்க பலமாக நின்றது வேறு யாருமல்ல. எமது இன்றைய
"சிங்கள வீரர்களான' கெளரவ சிறில்மெத்யூக்களின் தந்தையர் தாம் அவர்கள் தான் அக்காணிகளை வெள்ளையணுக்கு வால்பிடித்து 25 சதவீதம் அளவைச் செலவைச் செலுத்தி வாங்கியவர்கள் மலேயக தொழிலாளரல்ல,
2. பிரித்தானியர் மிலேச்சத் தனமான இக் காரியத்தைச் செய்யும் போது இங்கிலாந்தில் விவசாயிகளை நிலத்தை விட்டு அப்புறப்படுத்தி பஞ்சத்தாலும் சாவிஞலும் அவர்களை புதிய அச்சில் வார்த்து தனது தொழிலாள படையை உருவாக்கிக் கொண்ட ஒரு செயல் முறையை இங்கு கடைப்பிடிக்கவில்லை. மாருக தென்னிந்தியாவிலிருந்து பெருந்தோட்ட த்திற்கு தேவை யான தொழிலாளரை தருவித்தனர். சிங்கள விவசாயிகளே அருகி லிருந்த பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்கு ஒவ்வாத கிராமங்க ளில் குடியமர்த்தினர். இதனுற்ருன் இன்றளவும் பெருந்தோட் டங்களைச் சுற்றிலும் கிராமிய அமைப்பு முறை சிதையாமல் காணப்படுகிறது.
3. சில இனவாத வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதைப் போல் அன்றைய கண்டிய நிலம் விவசாயிகளுக்குச் சொந்தமான தாக இருக்கவில்லை. மாருக நிலம் அரசனுக்கும், அவனின் பிர தானிகளான பெரும் நில பிரபுக்களுக்கும், மதபீடத்திற்கும் செந் இமாக இருந்தது. சிங்கள விவசாயிகளோ நிலபிரபுக்களின் பண்ணே அடிமைகளாக சொல்லொண்ணுத் துயரில் உழன்றனர். தமது எசமானருக்கு வரி செலுத்த முடியாமல் அவதியுற்றனர்.
4. இன்று தேயிலையாலும், ரப்பராலும் மூடப்பட்டு கீரந்து விரிந்துகிடக்கும் எல்லா நிலப்பரப்பும் அவர்கள் கூறுவதைப்போல அன்று விவசாயத்திற்குட்பட்டிருக்கவில்லை. எல்லா பகுதிகளி லும் மக்கள் வாழவில்லை. அன்று நிலவியது கிராமிய இயற்

Page 7
கைப் பொருளாதாரம். இது நெற்பயிர்ச் செய்கையை மைய மாகக் கொண்டிருந்தது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேற்பட்ட உயர் மலை நாட்டில் நெல் விளையாது என்பது மூனரும் வகுப்பு மாணவனுக்குக் கூட தெரியும். எனவே 3000 அடிக்கு மேற்பட்ட உயர் மலே நாட்டில் நெல்லே அடிப்படை யாகக் கொண்ட கிராமங்களோ, மனித குடியேற்றங்களோ அமையவில்லை. அமைந் திருக்கவும் முடியாது. உண்மையில் கரடி, புலிகள் வாழ்ந்த காட்டை அழித்து பெருந்தோட்டங்களே அமைத்து அதில் முதன்முதல் குடியேறியவர்கள் தோட்ட தெ ழிலாளர்களே. அது அவர்களால் உருவாக்கப்பட்ட பிர தேசம் தேசிய தப்பெண்ணங்களுக்கு அப்பால் இருந்து நேர்மை யாகவும், நேரடியாகவும் கூறுவதாயின் அது அவர்களுக்குச் சொந்தமான பூமி, பெருந்தோட்ட அபிவிருத்தியால் உருவான ஏனைய தொழில் வாய்ப்புகளிக்காக (உ+ம் ரயில்வே வர்த்தகம்) அங்கு அதன் பின்னர் சென்று குடியேறிய ஏனையோரே அம் மண்ணுக்கு அந்நியர்கள். இதனுற்ருன் மத்திய உயர் மலைநாட்டில் 200 வருடத்கிற்கு முற்பட்ட ஒருகட்டடத்தைத் தானும் இன்று காணமுடியவில்லை.
5. 3000 அடிக்கு கீழ்ப்பட்ட கண்டிய பிரதேசம் கூட முழுமை யாக சிங்கள மக்களின் குடியேற்றத்தை கொண்டிருக்கவில்லை, ஆற்றுப்பள்ளத் தாக்குகளும், புரதான நீர் பாசனத்திற்குகந்து மலைச் சாரல்களுமே நெற் பயிர்ச்செய்சைக்கு ஏற்றன வாய் இருந்தன. இந் நிலங்களில் மாத்திரமே ஐதாக ஆங்காங்கே ஒன்ருேடொன்று நெருக்கமாக இணையாத கிராமங்கள் காட்சி யளித் தன. இதனை அன்றைய சனத் தொகையிலிருந்து தெளி வாக உணரலாம். கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பமான 50 ஆண்டி வருக்கப் பின்னர் அதாவது 1871ல் இலங்கையின் மொத்த சனத்தெகை 24லட்சம் மாத்திரமே. இது எனய இனத்தவரை யும் (அப்போதைய 1 1/2லட்சம் தோட்ட தொழிலாளரையும்)உள்ள டக்கியதாகும் எனவே இன்றிருப்பதை போன்று எங்கும் பரவிய
 

தேசிய நூலகப் பிற்கு அடர்த்தியான குடியேற்றத்தை அன்றிைது ಔಟ್ಲಿಷಿ ($3 (}} வது குழந்தைத்தனமான கற்பனையோத்விசrழில் to .
6. கண்டிய நிலத்தை (சிங்கள மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை உட்பட) லிப்டன், புரூக் பொன்ட் போன்ற பிரித்தானிய ராட்சத கம்பனிகள் மாத்திரம் வாங்கவில்லை. இலங் கையின் பிற்காலத் தலைவர்களின் பெற்ருேரும் வாங்சி னர். 1948ல் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரில் 80% வீதத்தினர் தோட்ட சொந்தக் காரராய் இருந்தனர், முன்னுள் அமைச்சர் சிறில் மெத்யூவின் தந்தையாருக்கும் ஏராளமான தோட்டங்கள் இருந்தன. ஆகவே கண்டிய சிங்களவரின் நிலத்கை க் கவர்ந் கள்வர்கள் இவர்கள் தாம் தோட்ட தொழிலாளர் அல்ல.
7. இவற்றை விட மற்ருெரு உண்மை மறைக்கப்படுகிறது. தோட்டத்தொழிலாளர் இலங்கைக்குத் தாமதமாக வரவில்லை. வஞ்சகமாக வரவழைக்கப்பட்டனர். இதோ சில சா ைறுசன்
(அ) தோட்ட உரிமையாளரின் ஏஜெண்டுகளான பெரிய கங்காணிமார்கள் எவ்வளவு தான் ஆசை வார்த்தைகள் கூறிய போதும் தென்னிந்தியாவில் தமது கிராமத்தை விட்டு இன்றைய தோட்டத் தொழிலாளரின் மூதாதையர் எளிதில் வெளியேற வில்லை. பிரித்தானியருக்கு எதிர் பார்த்தளவு பெரும் தொகை யான கூலிகன் கிடைக்கவில்லை. இதனுல் தென்னிந்தியாவில் சில மாவட்டங்களில் மாத்திரம் செயற்யைா த் திட்டமிட்டு பஞ்சம் இவர்களை வெளியேற்றுவதற்காக ஏற்படுததப்பட்டது.
(ஆ) அவர்கள் தமது கிராமங்களிலிருந்து கால் நடையாக தமது துயரம் தோய்ந்த பயணத்தைத் தொடங்கினர். இந்தியா விலோ, இலங்கையிலோ போக்குவரத்து வசதிகள் அப்புே து இருக்கவில்ஃ கடல் பிரயாணத்திற்கு ஸ்டீமர் இல்லை. தமது சிறு உடமைகளை வழியில் கொள்ளேயரிடம் பறிகொடுத்து, இறத்

Page 8
தவர் போக எஞ்சியவர்கள் பல வாரங்கள் தொடர்ந்து நடந்தும் இடையிலுள்ள கடலே தோணியில் இடத்தும் மத்திய கலே நீரட் டிற்கு அழைத்து வரப்பட்டனர். அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வின்படி (1841-49) 8வருடங்களுக்குள் இத்தகைய பிரயாண கஸ்டங்களாலும் மருத்துவ வசதியின்மையாலும் தோட்டத் துரைமாரின் துரைத்தனத்தாலும் 70,000 பேர் அல் லது 25% மாஞேர் ஈ, எறும் புகளைப் போல் செத்து மடிந்தனர். தோட்டங்களில் சாட்டையடி நாய்க்கடி, வசை இவைகளுக்கு மத்தியில் தான் இவர்கள் வேலே செய்தனர். *、
(இ) இத்தகைய மனிதாபிமானமற்ற நிலைமைக்கு எதிராக இந்தியாவில் மாத்திரமல்ல பிரித்தானியாவில் கூட எதிர்ப்பு கிளம்பியதால் 1839ல் இந்திய அரசாங்கம் இந்திய தொழிலா ளர் வெளியேறுவதை தடை செய்தது. இலங்கை அரசாங்கம் அவர்களது நலனுக்கு உத்தரவாதமளிக்கும் ومع هو وييرست هسكيتون وية وه இயற்றி, தொடர்ந்து மன்ருடியதால் 8வருடங்களுக்குப் பின்னர் (1887ல்) இத்தடை நீக்கப்பட்டது. ܵ
எனவே இவர்கள் அடிமைகளாக இங்கு வஞ்சகமான முறை யில் வருவிக்கப்பட்டனரே தவிர எசமானராக வரவில்லை,
8 பிற்காலத்தில் கூட எமது தலைவர்கள்" தென்னிந்தியர் வில் இருத்து தொழிலாளர்களே வரவழைப்பதை ஒருமனதாக ஆதரித்தனர். இவர்கள் தாம் பிற்காலத்தில் இந்கிய எதிர்ப்பு வாதத்தினதும் தோட்டதொழிலாளர் பற்றிய பொய்மைகளை உரு வாக்குவதிலும் தந்தையராக திகழ்ந்தனர்
(அ) 1930 களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிஞல் பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தையும், கவனத்தையும் திசை நிருப்புவதற்காக "இந்திய எதிர்ப்பு' வாதம் உருவாக்கப்பட்ட போது என் எம். பெரேரா 1837ல் அரச சபை (State Council) யில் "தோட்ட தொழிலாளரை இந்தியாவிலிருந்து வரவழைப்பு
 
 
 

தற்கான அனுமதி பத்திரங்களை இனிமேல் வழங்கக் கூடாது' என்ற பிரேரணையை சமர்ப் பித்தார். இந்த பிரேரணை 25க்கு 5 என்ற வாக்கு வித்தியாசத்தால் தோற்கடிக்கப்பட்டது. ஒருவர் மாத்திரம் வாக்களிக்கவில்லை. அன்று அரச சபையிலிருந்த பெ ரும்பாலான அங்கத்தவர்கன் தோட்ட உரிமையாளர். அவர்கள்
தமது"மலிவான கூலிகளை' இழக்க விரும்பவில்லே.
(ஆ) இலங்கை இந்திய பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இலங்கை வந்த நேருவின் முயற்சிகள் தோல்வியுற்றதால் ஆத் திரமுற்ற இந்திய அரசாங்கம் 1939ல் இந்தியத் தொழிலாளர் இறக்குமதியை முற்ருகத் தடைசெய்தது. அத்தடையை நீக்குமாறு வேண்டுவ கற்காக ஜீ லங்கையிலிருந்து மேல்மட்டத் தூதுக்குழு ஒன்று இந்தியாவுக்குச் சென்றது. அத்தூதுக்குழுவில் மலேயகத் தமிழரை 'நாடற்றவரா? க்குவதில் மூல கர்த்தாவாக திகழ்ந்த D. S. சேனநாயக்காவும் அங்கத்துவம் வகித்தார்.
இதிலிருந்து எமது 'சிங்கள வீரர்கள்" தாம் மலையக தோட் டதொழிலாளரை வரவழைப்பதில் முன்னணி வகித்தார்கள் என்
து புலஞகவில்லையா?
பொய்மை : இரண்டு
'மலேயகத் தமிழர் இந்தியாவிலிருந்து தொழில் வாய்ப்புக்காக இங்கு வந்தவர்கள், சிங்கள மக்களுக்கு கூலிகளாக குற்றேவல் புரியும் உரிமை மாத்திரம் தான் அவர்களுக்குண் .ே தவிர இந்நாட்டில் 6 ல் வித தேசிய உரிமையும் அரசியல் உரிமையும் கிடையாது."
இந்த தேசிய ஆதிக்கவாத கருத்தை சற்று ஆராய்வோம். ೭೧೩ பல்வேறு வகையான Luਚੰ Migrations) நடந்தேறி உள்ளன. அவற்றுள் இரு பிரதான வகைகளே இங்கு ஆராய்வோம். 鬣

Page 9
O
1; பலாத்காரமாக குடியேறியவர்கள்
ஒரு மக்கட் கூட்டம் மற்ருெரு நாட்டை ஆக்கிரமித்து அந் நாட்.ே குடி ரசிகளே ஆயுத பலத் த ல் அடக்கி ஒடுக்கிவிட்டு அல்லது மு hருக அழித்தொழித் துவிட்டு அந் நாட்டை பலரத்கர ரமாக சொந்தமாக்கிக்கொண்ட நிகழ்ச்சிகள் உலக வரலாற்றில் இர ஈறாக இடம்பெற்றுள்ளன.
அவுஸ்ரேலியாவின் ஆதிக்குடிகளான அரோஜின் மக்களே கொன்று குவித்து உயிரோடு எஞ்சியவர்களே ஒரு சிறு பிரதே சத்தில் சிறைவைத்திருக்கும் வெள்ளை நாகரீகத்துக்குப் பெயர் தான் அவுஸ்திரேலியா, 。
டாஸ்மேனிய நாட்டின் ஆதிக்குடிகளான டாஸ்மேனியர் சளே ஒ வர் தானும் உயிரோடு இல்லாமல் முற்று முழுதாக துவம்சம் செய்துவிட்டு அவர்களது பினக் குவியல் மீது எழுப்பப்பட்டது தான் டாஸ்மேனியா
இன்கா, ஈரா நாகரீகத்தை அழித்தொழித்து, செல்விந்தி யரின் செங்கருதியால் எழுதப்பட்டதுதான் அமெரிக்க நாகரீகம்
இங்கெல்லாம் உண்மையான நாட்டின் சொந்தச்காரர்கள் ஒன்று அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். அல்லது முற்முக அழித் தொழிக்கப்பட்டுள்ளனர்.
அத்துமீறிக் குடியேறியவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் சொந்தக்காரர் ஆகிவிட்டனர்.
2. பலாத்காரத்தைப் பிரயோகிக்காத குடியேற்றங்கள் நிகழ்ந் கண்ணன. அவற்றுள் தலப்புட்ன் சம்மந்தப்பட்ட காலனி தோற்றத் தோடு ஒட்டிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை உருவான போது கூலிப்பட்டராகேன்" குடியேலரிந்ததை மாத்திரம் இங்கு ஆரணம்
Gamyb.
 
 

சீனு, இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பின் தங்கிய நிலையை சாதகமாகக் கொண்டு காலனியல், அர இயல் காட்டுமிராண்டித்தனத்தால் தமது பெருந்தோட்டங்க ளுக்கு மலிவான கூலிகளை பல்வேறு வழிகளில் காலனியல் வாதிகள் குடிபெயரச் செய்ததாக வரலாறு அறியும்,
இலங்கை, பர்மா, தென்னுயி க்கா, மேற்கிந்திய தீவுகள் பிஜித்தீவு போன்ற நாடுகளுக்கு சீனரும், ஆபிரிக்காவில் இருந்து மிலேச்சத்தனமான அடிமை வியாபாரத்தின் மூலம் அமெரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளுக்குப் பிடிற்துச் ரோ மக்களும் இப் பிரிவில் அடங்குவர். • у
இவ்வாறு குடியேறிய மலேயே சீனர் அந்நாட்டில் பிரஜை கள் ஆகிவிட்டனர். அமெரிக்கிக் அண்டத்தில் வாழும நீக்ரோக கள் அந்தந்த நாட்டின் குடிகளாகிண்டனர். ஆணுல் இலங்கை யில் மாத்திரம்தான் இன்னமும் ஒரு சாரர் நாடற்றவர்க ளாகக் கருதப்படுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக ஆராயுமிடத்து இவ்வாறு பிறந்தகத்தை விட்டு மற் ருெரு நாட்டுக்கு வஞ்சகமாகவோ பலாத்காரமாகவோ "மலிவான உழைப்புப் படடாளமாக குடிபெயர்க்கபபட் டோர் தாம் குடியேறிய நாடுகளை தமது கடின உழைப்பால் வாழவைக்கிருர்கள். அவர்களால் அந்த நாடுகளுறகு எதுவித தீங்கும் ஏற்பட்டதில்லை. ஆனுல் அவர் கள தேசிய இன * -át, és முறையுடன் கூடிய படுமோசமான சுரண்டலுக்கு உள்ளாஇது முர்கள் இரண்டாந்தர மூன்ருந்தர பிரஜைகளாக நீடித்தப்படு கின்றர்கள். இங்கெல்லாம் வர்க்கச் சுரண்டல் தேசிய இன அடக்குமுறையிலிருந்து பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளதைக் இTனலுTAb.
←%ሀ4ኃ பலத்தால் நாடுகள் அபகரித்தவர் ஆள்வோராது விட்டனர். இன்று அமெரிக்கரைப் பார்ந்து "அமெரிக்கா செல்

Page 10
12
விந்தியர்களுக்குச் சொந்தமானது. நீங்கள் உங்கள் தாய் நாடான பிரித்தானியாவுக்குத் திரும் பிச் செல்லுங்கள்' என யாராவது கூறி ஞல் அது பைத் தியக்காரனின் பிதற் றலாகவே இருக்கும். ஒரு வரலாறு தெரிந 5 ஜனநாயகவாதி கூட "அமெரிககர்களே நீங் கள் பிரித் தானியாவில் இருந்து வந்து குடியேறி  ைலும் அம்ெ ரிக்கா வே உங்கள் தாய் நாடு வரலாற்று ரீதியான உங்கள் தேசிய உரிமையை நாம் மதிக்கிருேம் ஆணுல் துப்பாக்கி முனே யிலே நீங்களாகவே எடுத்துக்கொண்ட அதே தேசிய உரிமைை நீக்ரோக்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் வழங்குங்கள் என்று தான் கூறமுடியும்.
ஆனுல் வரலாற்றில் எந்த ஒரு பாவமும் புரியாது, தாம் குடியேறிய நார்டுகளை தமது கடுமையான உழைப்பினுல் வாழ வைக்கும் தொழிலாளரது நிலமை என்ன? அவர்கள் 8 அந்நியர் களாக' நடத்தப்படுகின்றனர். அகதிகளாக விரட்டப்படுகின்ற
னர். எனவே இது ஒரு தேசிய இனப்பிரச்சனை மாத்திரமல்ல
ஒரு வர்க்கப்பிரச்சினையும் கூட என்பது புலனுகவில்லையா?
பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்த ஜபர்ஜிக்கள் இந் நாட் டை சுரண்டுவதற்கு "கெளரவ பிரஜைகளாக ஆக்கப்பட்டுள் ளனர் ஆனுல் தமது வியர்வையாலும் ரத்தத்தாலும் இந் நாட் டின் பெரும்பகுதி அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் மலேய கத் தமிழரை இந்தியர் எனக்கூறி இரண்டாந்தர அடிமைகளாக நடத்தி நாடற்றவராக வாக்குரிமை அற்றவராக தேசிய உரிமை யற்றவராக விரும்பிய போதெல்லாம் இன வெறியைத் தூண்டி
கொள்ள படித்தும் கோலை செய்தும், கற்பழித்தும் 'கள்ளத்
தோணி' என அவமானப்படுத்தியும், உடமைகள தீ வைத்துக் கொழுத்தி உயிரோடு அவர்களே அதில் தூக்கியெறிந்து சாம்பு
லையகத் தமிழர் அந்நியர் என்ருல் இலங்கையில் வாழும் எனய
லாகியும் மிருகத்தனமாக நடப்பது தான் தேசிய தகுமமா?
இந்தியாவிலிருந்து இலங்கை வந்து குடியேறிய காரணத்தால்
 
 
 
 
 
 
 
 

3
மக்களும் அந்நியர்கள் தாம். அவர்களும் வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் தாம் இலங்கையில் நிலவும் பெளத்து இந்து, இஸ்லாம் மதங்கள் கூட அந்நிய சரக்குகள் தாம்
இந்த வாதத்தை இப்படியே வளர்த்துச் சென்ருல் சிங்கள மக்கள் வங்காளத்திற்கும், தமிழர்கள் இந்தியாவிற்கும், முஸ்லிம் கள் அரேபியாவிற்கும் திருப்பி அனுப்பப் படல் வேண்டும். அப் படியானுல் இலங்கை வேடருக்கும், வன விலங்குகளுக்கும் மாத் திரமே சொந்தம். அது மாத்திரமல்ல அமெரிக்கா கண்டத்திலி ருத்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் “அந்நியர்கள்' வெளியேறி ஐரோப்பாவிற்கும், ஆபிரிக்காவிற்கும் செல்ல வேண்டும். முழு உலகிலும் ஐந்தில் நாலுபகுதி இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டுவிடும்.
(763a இது ஒர் அர்த்தமற்ற பிதற்றல், எந்த நாட்டு மக்களதும் பூர்வீகத்தை ஆராய்ந்தாலும் அந் நாடு அவர்களுக் குச் சொந்தமானதாக இருக்காது. மூலத்தனத்துவ வளர்ச்சி உரு வாவதற்கு முன்னர் தேசம் என்ற கருத்தோட்டம் ஒரு திட்ட , ’ , pfl: 6ă. அமைப்பாக வளரவில்லை. தேசிய இனம் என்ற நவி ண மக்கள் பிரிவு மூலத்தனத்துவத்தின் தோற்றததோடு உருவ மைந்தது. ஆகையால் மூலத்தனத்துவத்தின் வரலாற்ருேடு உரு வான சகல மக்களும் தேசிய இனங்களே. இவ் வகையில் மலை யகத் தமிழர் இலங்கையின் ஒரு தேசிய இனத்தவர்)
κό பொய்மை மூன்று
 ୋ
`ഞു. பயிர்ச்செய்கையால் எம்து கிராமிய சுயதேவை பொருளாதாரம் முற்றக அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் அந்த பொற்காலம் சிதைககப்பட்டுவிட்டது. எமது வளமான காடு கள நாசமாக்கப்பட்டுவிட்டன. இதனுல் மழை வீழ்ச்சி குறைந்து வரு கிறது. மண்ணரிப்பு அதிகரித்து ஆறுகள் பெருக்கெடுக்கின்றன. ஆகையால் உடனடியாக பெருந்தோட்டங்களை கைவிட்டு அவற்றைக்
19659

Page 11
量4
காடாக மாற்ற வேண்டும். மீண்டும் அந்தக் கிராமியசுய தேவை பொரு ளாதரத்தை உருவாக்கி 'வொற்காலத்தை" நிலைநிறுத்தவேண்டும்'
இந்த பொய்மையில் ஒரளவு உண்மை இருக்கத் தான் செப் கிறது. காடுகள் அழிக்கப்பட்டமை, மழை வீழ்ச்சி குறைந்தமை மண்ணரிப்பினுல் ஆற்றின் படுக்கை உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் இவையாவும் தடுக்கப்பட வேண்டியவை, லாபம் ஒன்றை யே குறிக்கோளாகக் கொண்ட மூலத்தனத்துவத்தின் திட்டமில்லாத பொருளாதாரத்தின் விபரீத விளவுகள் இவை அதுமாத் திரமல்ல இப் பெருந்தோட்டங்கள் இன்றும் கூட அந் நிய கம்:ணிகளுக்கு லாபம் பெற்றுக் கொடுக்கும் ஒரு உற்பத் தியாகவே திகழ்கிறது. இந்த நிலைமையை மாற்றி எமது நாட் டின் நலனுக்கேற்ப திட்டங்கள் தீட்டுவது எமது தேசிய கடமை ஆணுல் இவர்கள் கூறுவதென்ன ?
இவர்கள் வாலாற்று ரீதியில் நியாய பூர்வமாக செத்து மடிந்த அந்த கிராமிய பொருளாதாரத்தை நினைத்து ஒப்பாரி வைக்கிருரர்கள். கடந்த காலத்தை பின்னுேக்குத் தொழும் இந்த மனிதாகன் ஒன்றை மறந்துவிடுகிருர்கள். அன்றைய இலங்கை யில் அவர்கள் தின ப்பதைப்போல அப்படி என்றும் பொன் கொழிக்கவில்லை. வரம்பு முறையற்ற முடியாட்சியின் கீழ் ஒரு சில நிலச்சுவான்தாரர்களுக்கு சொந்தமாயிருந்த நிலத்தில் மிகப் பெரும்பான்மை மக்கள் பண்ணே அடிமைகளாக அவதிப் பட்டனர். சாதி அமைப்பும் நிலப்பிரபுத்துவ சட்டங்களும், வரிகளும் அவர்களே கசக்கிப் பிழிந்தது. பெரும் பகுதி மக்கள் சிறுசாராரைக் கொண்ட உயர் சாதியினரின் அடிமைச் சேவகர் களாயிருந்து மாட்டுவண்டியும், மண்வெட்டியும், எருதும் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட நவீன வளர்ச்சியுற்ற அந்த பின்தங்கிய நிலப்பிரபுத்துவ இலங்னையைவிட ஆயிரம் குறைக ளுடன் கூடிய இன்றைய மூலதனத்துவ இலங்கை ஆயிரம் மடங்கு முன்னேற்றகரமானது நாம் முன்னுேக்குப் படைத்தல் ர்கள் இன் றிருக்கும் குறைபாடுகள் நீக்கப்பட்டு இதைவிட முன்னேற்ற
 

盘器 ாலகப் 9, *Քոյե5ց:
' ീTജ8 ( a து: .ہو ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதுதீன்"*ம்து லட் சியமே தவிர - பின்னுேக்கிச் செல்வதோ பின்னுேக்கித் தொழு
வதோ அல்ல.
இன்றிருக்கும் தொழிற்சா இலகளை மூடிவிட்டு, டிரக்டர்களே அழித்தொழித்துவிட்டு கால் சட்டைகளே அவிழ்த்து கோவணம் கட்டிக் கொண்டு கையில் மண்வெட்டியுடன் எருது பூட்டி உழும் அந்தக் காலம் எமது லட்சியமல்ல, இன்றைய நவீன போக்கு வரத்து தொடர்புச் சாதன இத்தியாதி வசதிகளை அழித்தொ ழித்துவிட்டு மாட்டுவண்டி யுகத்தில் புரு தூது விடுவது எமது நோக்கமல்ல. இதைவிடவும் நவீன வசதிகளுடன் கூடிய இயந் திரமயமான சகல மக்களுக்கும் இவ் வசதிகளின் பயன்கள் கிடைக்கக்கூடிய ஒரு முன்னேற்றகரமான சமுதாயத்தை உரு வாக்குவதே நமது லட்சியம்.
இந்த பின்னுேககிநீ தொழுவோரின் கருத்துரைகளின் ஆபத்து யாதெனில், இக் கருத்தோட்டம் சகல நிலபிரபுத்துவ மிச்ச சொச்சங்களேயும் துதிபாடி வழிபடுகிறது. மக்களை மத பீடத் தோடும் நில பிரபுக்களுடனும் இறுகப் பிணைக்கிறது. பெருந் கோட்டத்தையும் மலேயகத் தொழிலாளரையும் தமது பொற் காலத்தை நாகரீகத்தை அழித்தொழித்த எதிரிகளாக நோக்கும் மனுேபாவத்தை உருவாக்குகிறது. கிராமிய மக்களிடையே காணப்படும் பழமை வழிபாட்டு கண்ணுேட்டத்தை வலுப் படுத்தி முற்போககான மாற்றங்களை ஆதரிக்கவிடாமல் அவர் களைத் தடுக்கிறது.
பொய்மை:- நான்கு
"ேைலயக தமிழ் தொழிலாள0 கிராமப் ஆறு இங்கண மக்களே விட சிறப்பான நிலயில் இரழ்கிருவிகள், சிறுவ முதல் மெசியேசர் வரை குடும்பத்தில் எல்லேtளும் உழைத்ருேங்கள். நான் தோறும்

Page 12
16
வேலை செய்கிறர்கள், கை நிறைய சம்பளம் எடுக்கிருர்கள். காதி லும், கழுத்திலும் நிறைய தங்க நகைகள் போட்டிருக்கிருர்கள், அவர்களுக்கு வீடில்லா பிரச்சினே கிடையாது. தோட்ட நிர்வாகம் வீடு கொடுக்கிறது அது மட்டுமா ? தோட்டத்திற்குத் தோட்டம் Lüsiya சாலைகள், பிள்ளைக் காம்பரா டிஸ் பென்சரிகள் இப்படியெல்லாம் வழங்கப்படுகிறது. தேவையான அரிசி, மா, சீனி போன்ற உணவுப் பொருட்கள் தேவையான அளவு கடகைக் கிடைக்கிறது. போதாக் குறைக்கு அவர்களது தலைவர் அமைச்சராக இருக்கிறர்."
இத்தகைய கருத்துக்கள் எல்லா வழிகளிலும் சிங்கள மக் கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இதேக் ககத் தத்தான் இன்றைய ஜஞகிபதி ஜே. ஆர். கூட ஒரு வெளி நாட்டு நிருபரின் பேட்டியில் வெளிப்படுத்தினுர், குறிப்பாக இன்று இ. தொ. கா தலைவர் தொண்டமான் அமைச்சராக இருப்பதலுைம் அடிக்கடி அரசாங்க வானெலியும் பத்திரிக்கைச் சாதனங்களும் 'தோட்டத்தொழிலாளருக்கு உயர்ந்த ரக பசுக் கள் கடகை வழங்கப்பட்டள்ளன. விரைவில் தோதொழிலா எருக்க நவீன வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்." என்பது போல் செய்திகளை வெளியிட்டு வருவதஞலும் வாழ்விற்கும், சாவிற் கமிடையே இன்றைய பொருளாதார பிரச்சினைகளால் ஜீவமரணப் போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கும் அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் இந் நாட்டின் ஒரு சாரரான நாம் ஜீவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிருேம். "கள்ளத்தோணிக் காரன்' வசதியாகவும், நிம்மதியாகவும் வாழ்கிருன் இந்த அரசாங்கம் தொண்டமானுக்கும் தோ,தொழிலாளருக்கும் ஏரா ஈமான சலுகைளே வழங்குகிறது. எம்மை மிதித்து நீக்குகி றது ' என்று கருத்துப்பரப்பப்படுகிறது.
உண்மையில் அரசாங்கம் திட்டமிட்டே இந்தக் காரியத் ச்ை செய்கிறது, ஒரு புறத்தில் தொழிலாளருக்கும் மக் ளுேக்கும் வழங்குகின்ற ஒரு சில சலுகைக்ளைத் தானும் தோட்
,臀 鼩 LYSZTATTLL suL OtLLL GLGkT LLS ZS L TZ Lttt L L T SAA e tLtttLLtttLLLS S ttttLLtttttttLLt tL tttLLL tT
* * ರಾ?೯೮ ශ්‍ර ** '" NU (6. BUKUR:SKAN BAY YON சுரண்
 
 
 
 
 

விறகைத் தவிர அனே த் ைத யு ம் விலை கொடுத்தே வாங்கும் மலையக A fyd; gr, Gŵyr
மலையகத்தொழிலாளரின் வியர்வையும் இரத் தமுமே தேநீராகின்றது.

Page 13

7
டுகிறது. (உ-ம்:- உணவு, முத்திரை, வாழ்க்கைசெலவு அதிகரிப் பை சமாளிக்க ஏனையோருக்கு வழங்கப்பட்ட அலவன்ஸ், வயோ திடர், விதவை சகாயநிதி போன்றவை) மறுபுறத்தில் அவர்க ளுக்கு ஏராளமான சலுகைகளே தாராளமாக அள்ளிக்கொடுத்து விட்டது போன்ற ஒரு எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியி லும் வெளியுலகிலும் பரப்பி வருகிறது இதன் உள்நோக்கம் முறையே சிங்கள மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயத்தையும், குரோதத்தையும் வளர்த்து இருசாரார் மத்தியிலும் ஐக்கியத் தைக் குலப்பதும் வெளி உலகிலும் இந்நாட்டிலும் மலையகற் தொழிலாளர் மீது அனுதாப முள்ள சக்திகளின் எதிர்ப்பை தனிப்பதும் வெகுசன அபிப்பிராயத்தை தப்பு வழியில் இட்டுச் செல்வதும் தான்.
மலையக தமிழ்த் தொழிலாளர் சிங்கள வறிய விவசாயிகளை விட சிறப்பாக வாழ்கின்றனரா?
மலேயகத் தமிழ் தொழிலாளரது வாழ்க்கைத் தரத்தையும் வருவாயையும் உபாலி தாச போன்ற பெரும் முதலாளிகளின் தரத்தோடு ஏன் ஒப்பிடக் கூடாது? போகட்டும் ஏன் ஒரு நகர்ப்புற சராசரி தொழிலாளியின் தரத்தோடு ஒப்பிட் டுப்பார்க்கக் கூடாது? எதற்காக இந்நாட்டின் மிகவும் அடிமட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற வறிய விவசாயிகளு டைய வாழ்க்கை மட்டத்துடன் ஒப்பிட வேண்டும்? விடயம் மிகத் தெளிவாக உள்ளது. முதலாவதாக அவர்களது ஒப்பீடே அவர்களே காட்டிக் கொடுத்து விடுகிறது மலேயகத் தொழிலா ளரது வாழ்க்கைத் தரம் மிக மட்டமாக உள்ளபடியால் வேறெ வருடனும் அவர்களே ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்ற உண் மையை அவர்கள் தம்மையுமறியாமல் ஒத்துக்கொளகிாழர்கள். இரண்டாவதாக 'மூன்று நாளைக்கொருமுறை கஞ்சி குடிப்பவன் வசதியானவனு, நான்கு நாளேக்கொரு முறை சோறு தின்பவன் வசதியானவனு'? என்ற குதர்க்க வாதம் இது. "மலயக தமிழ்

Page 14
8
தொழிலாளிக்கு நான்கு நாளைக்கொரு தடவையாவது சோது கிடைக்கிறது. எம்மவர்க்கு அது தானும் இல்லை' கள் நயவஞ்சகமாக அனுதாபத்தை தம்மவர்" &# 'ച്ചൂ யருக்கு எதிராகப் பொழிகிருர்கள். இதன் மூலம் மலேயக மக் கள் நான்கு நாட்கள் பட்டினி கிடக்கிருர்கள் என்ற உண்ம்ை யையும் தம்மவரை' இத்தகைய கீழ் நிலையில் ബട്ടു டுவது தாமே என்ற விபரத்தையும் மூடி மறைக்கிருர்கள் முன் ாவதாக இவர்களின் இந்த அரசிய கபடம் தற்செயலானதல்ல மிகவும் அடிமட்டத்தில் உழன்று கொண்டிருக்கும் கிராமபுற வறியூ விவசாயிகளையும், மலையகத் தொழிலாளரையும் திரெ திரே நிறுத்தி இருவர் மத்தியிலும் குரோதத்தை வளர்த்து இரு சாராரது பிரச்சினையையும் திசை திருப்பி இரு தரப்பினரையும் எளிதாக சுரண்டுவதே இவர்களது நோக்கம்,
W,W
தொழிலாளரின் உண்மை 52a at
1. பின்வரும் ஒரு சாதாரண காரணத்தைக் (2) φτάνείς மலேயகத் தொழிலாளரின் வாழ்க்கைத் தரத்தை அறியலாம். மலேயகத் தொழிலாளர் மிகக் கடுமையாக உழைப்பவர் இக் கூற்றை எவரும் மறுக்க மாட்டார்கள் அவர்கள் உழைக்கும் போது வெளியேறும் சக்தியை(கலோரி) மீட்டெடுக்கக் கூடிய ஒரு சாதாரண உணவு ப் பட்டியலே தயாரித்து அதற்காகும் செலவைக் கணிப்போம்,
நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்ட குடும்பம் ஆறு அங் கத்தவரைக் கொண்டது. அதில் 4 பேர் உழைப்பவர்கள் இரு ஆண்கள் இரு பெண்கள்) இருவர் மாத்திரமே இந்த நால்வரின் உழைப்பில் தங்கியுள்ளனர். ஒன்று ப டசாலைக்குச் செல்லும் சிறுவன் மற்றது வயதான தந்தை (1981 இறுதியில் மேற் கொள்ளப்பட்ட 8 னிப்பீடு இது.) 。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

~::~~ -炒== ----****
seasog)eng@éazzaq&&** ©@@@riqi
00,73 sg og sono
oorg – qidir.
00, T bi spesso
s nog zgoz=oểxozoeae
■。
– gırısım sae
se rese-e u sẽ
oo ,—, quos ugno
00 g—ogetto Ugotloos 00: s. —T4信弼 009—,z)
oor g —Notes pafetē,
00,6 — suae gli s ego see :s-a ruĝgi
teless-a asaŋɛ
ss mトegト ∞∞∞∞ √∞uae prioso
oz. 61 – nouve
| 00 £ – ggoo go 9 | 00 I - | 00:6 T.
*鄭L57
9 X 0ĝo [ --Too-tos) 9
g r g — glitz x 0, og
logo uri og gliz
(今)

Page 15
20
அ) இனி இவர்களது மாத வரும்ானத்தைப் பஈர்ப்போம் அரசாங்க சட்டப்படி இவர்களுக்கு மாதம் 18 நாள் (శిద్దడి வழங்கப்படவேண்டும். ஆணுக்கு 15.40 வீதமும் பெண் ணுக்கு 13.25 வீதம்வே தாம் வழங்கப்பட்டது நால்வரும் தொடர்ந்து 18 நாளும் வேலை செய்தாலும் பெறக்கூடிய மெர்த்த சம் பணம் 103140 ரூபா மனத்திரமே
இ) இப்போது உத்தேச சத்துணவின் செலவை மாதச் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பாரிப்போம்.
ரூ 3 ଉଚ୍ଛୀ
 ேபேருக்கு உத்தேச உணவுக்காகும்
மாதாந்த செலவு = 2862 50 100% 4 பேரின் மாதச் சம்பளம் 4494 1 1 47 ܂ 70:91 ܢܸܗ துண்டு விழும் தொகை = 331, 10 கி%ே
இல முடிவுகளே இதிலிருந்து குறித்துக்கொன்வோம்
நானு பேர் உழைத்து இரண்டு பேரை வாழவைக்க முடியாத அளவிற்கு மோசமான நிலையில் மலேயகத் தொழிலாளர் வாழ்கின்றனர்.
* உழைக்கும் நாலு பேர் மாத்திரம் தங்கியிருப்போரை விடுத்து வாழ்வதாக இருந்தாலும் கூட இதன் படி 1575/- ரூ, உணவிற்கு மாத்திரம் தேவைப்படும். தேவை யின் 66% மாத்திரமே அவர்களுக்குக் கிடைக்கிறது.
* அவர்களது சம்பளம் அவர்கள் இழக்கும்
வீதத்தைத் தானும் மீட்டுப் பெறுவதற்கு போதாமல் உள்ளது. இப்படி உணவுக்கு கூட போதாமல் சம்பளத் தில் அவர்கள் உடைக்கு என்ன ணெண்ணெய் (அவர்களது லயன்களில் மின்சாரம் இஜட
 
 
 
 
 
 

2鲑
யாது.) போன்ற செலவுக்கு எங்கே போவார்கள் பிள் ளேகளை எவ்வாறு படிக்க வைப்பார்கள்,
* அவர்களுக்கு உணவு முத்திரையோ சொந்த நில மோ
கிடையாது. எனவே மேலதிக வருமானம் எதுவும் அநே கமாகக் கிடையாது. இந் நிலேயில் அவர்கள் சாகாமல் உயிர் வாழவேணடுமானுல் பின்வரும் மூன்று வழிகளில் ஒன்றைத்தான் மேற்கொள்ளவேண்டும்.
1 கூடுதலான நாட்கள் உழைத்து ஊதியத்தை கூட்டிக் கொள்ளவேண்டும். இது விளைச்சல் அதிகமாக உள்ள பருவக் காலங்களில் மாத்திரமே சாத்தியமாகும். ஏனைய நாட்களில் நகர்ப்புறங்களுக்குப் போய் 'மிக குறைவான கூலிக்கு' வேல் செய்வதற்கும் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் கிடையாது. இரண்டு, தமது உணவின் தரத்தையும் அளவையும் தாழ்த்திக் கொண்டு அடிக்கடி பட்டினி கிடப்பதன் மூலம் ஈடு செய்ய வேண்டும். மூன்று கடன் வாங்கவேண்டும். இவர்களே கடன் காரர் சுரண்டுவது இதஞல் மிக எளிதாகிறது. இவர்களை கடன் காரர் சுரண்டும் அநாகரீகமான முறைகளே யாவரும் அறிவர்.
இம் மூன்று வழிகளாலும் கூட மலையகதொழிலாளர் தமது வாழ்க்கையை இன்று சமாளிக்க முடியாத நிலையிலுள்ளனர். அவர்களது வருவாய் அவர்கள் வாழ்வதற்கு போதாது, சாகாமல் இருப்பதற்கு மாத்திரமே போதுமானது,
1. "தோட்டதொழிலாளருக்கு கிடைக்கும் வருமானம் போதும் அவர்கள் சாராயத்திலும், ஏனைய ஊதாரித்தனத்திலும் அதிகம் செலவழிக்காமல் சிக்கனமாக வாழ்ந்தால் அவர்களால் சேமிக் கவும் இயலும்' என பழியை அவர்கள் மீதே பல அரசியல் வாதிகள் போடுகின்றனர். அமைச்சர் தொண்டமான் கூட 70 ரூபா அலவன்ஸ் கிடைக்காத பாரபட்சத்திஞல்மனம் குழு றிக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளரிடம் செல்லுமிடமென்

Page 16
22
αυτώ 3)35 கூற்றைக் கூறி பிரச்சி ன பிலி நந்து தப்பிஒ டிக்கொண் டிருந்தார் ஒரு நாள் 1982 ல் தலவாக்கெலே இ தொ. கா
அரசியல் அங்க காரியாலயத்தில் வைத்து அவ்ர்ஒரு | (δ) ήτίβου η
ஒளியிடம் வகையாக மாட்டிக்கொண்ட சம்பவம் தோ தொழி
லாளரின் நிலயை மேலும் உணர்த்துகிறது,
தொண்டமான் எதற்கு இப்போ அலவன்ஸ் குடிக்கிற
சாராயத்திற்கு கொடுக்கும் காரை சேமித்தாலே போதுமே" என்று கூற சிங்கராயர் என்ற தொழிலாளி இடை மறித் து
சார்' எங்கள் கு ஏற்புத்தில் 5 பேர் உழை 5 கிருேம் ஒரு தம்பி மாத்திரம் படிக்கிருன் வயது போன் அப்பா எங்கள் குடும்பத் இற்கு சொந்தமான ஒரு மாடு வளர்க்கிறர் நாம் ஐந்து பேர்
உழைத்தும் கடந்த மாதம் தோட்டத்தில் 10 ரூபாய் ஆளுக்கு கடன் வாங்கி உள்ளோம். மண்ணெண்னெ ப் மேலதிக அரிசி, மா ஆகிய
வற்றிற்கு நாம் வெளியில் வேறு கடன் பட்டிருக்கிருேம் எங்க
ளுக்கு ஒரு பால் மாடு இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் யாரும் தண்ணி' போடுவதில்லை, வீண்செலவு எதுவுமே கிடையாது. இருந்
தம் கடன்தான் மீதி என்று கூற "அது எப்படி இருக்க முடியும்
வரவு செலவு கணக்கு விபரத்தைச் சொல்லு' என அமைச்சர்
வினுவ தொழிலாளி தங்கு தடையின்றி உள்ள கணக்கு உள்ள
படி அப்படியே சமர்ப்பித்தார் அடிக்கடி தொண்டமான் குறுத்
குக் கேள்விகள் எழுப்பியும் பயனில்லை, ଭ தாழிலாளி தனது கூற் றை நிரூபித்தார். கொண்டமான் வாயடைத்துப் போனுர், இது
தான் மலயகத் தொழிலாளரின் இனறைய உண்மையான நிலை
7.
இந்த ஐ. தே. கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவர்களது நிலைமை மேலும் பரிதாபமாக உள்ளது. முன்னர்
அரிசி பங்கீட்டுப் புத்தகம் இருந்த கால் நிலைமை சமாளிக்கக் கூடியதாக இருந்தது தற்போது அரிசிபங்கீட்டுப் புத்தகத்திற்குப் பதிலாக அமுலில் உள்ள உணவு முத்திரை திட்டம் (முழு
if $@g & ଜିଇଁଥିଲ୍ଲା :
குடும்பத்தின் வருமானம் 300/= ரூபாவை தாண்டுவதால்
 
 
 
 


Page 17
24
பவிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் காலனியல் முறையின் கீழ் மிக மோசமாகச் சுரண்டப்படும் ஒரு தொழிலான வர்க்க மாக மாத்திரமன்றி இந் நாட்டில் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்படும் ஒரு தேசய இனமாகவும் உள்ளனர்.
2. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் உழைத்து கைநிறைய காசு சம்பாதிக்கின்றனரா தேட்டத்தொழிலாளர்?
சில இனவாத அரசியல் வாதிகள் 'பாருல்கள் தோட்டத் தொழிலாளரை சிறுவர்கள் கூட சம்பாதிக்கிறர்கள். எமது சிங்கள மக்கள் தாம் வேலையின்றித் திண்டாடுகிருர்கன்" என்று கூறுகிருர்கள். அரசாங்க புள்ளி விபரத் திணைக்களம் கூட இதே விதமான விபரங்களை இட்டமிட்டு வெளியிடுகின்றது. உதாரணத் திற்கு 1981/82 உழைப்போர் பற்றிய சமூக பொருளாதார ஆய்வு என்ற வெளியீட்டை புரட்டினுல் கல்வி, மரண விகிதம் போன்ற வேறெந்தத் தொகுதியிலும் தோட்டப்புறத்தை தனியாக எடுத்தோ இனரீதியாகவே ஆராயவில்லே. ஆல்ை 24-ம் பக்கத் தில் "வேலேயற்ாேழர்' என்ற தலைப்பில் மாத்திரம் இனரீதியாக வகுத்து வேலையற்ருேளில் 83.5 என்ற வீதம் சிங்களவராவர். இலங்கைத் தமிழரில் இது 9 2 வீதம் இலங்கை முஸ்லீம்க வில் 6 2 வீதம் இந்தியத் தமிழர்களில் 1.5 வீதம்' என்று கூறுகிறது.
இதன் உண்மையான காரணத்தை கல்வி என்ற உப தலைப் பில் மேலும் விளக்குவோம். தற்போதைக்கு சில விபரங்களை மாத்திரம் ஆராய்வெம் இன்றும் தோட்டத்துறையில் தான் சிறுவர் உழைப்பு அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுண் ஏது. நிறுவர் களே வேலைக்கமர்த்துவதை தடைசெய்யும் சர்வதேச சட்டங் கள் இருந்தும் 14 வயது வரை கல்வி புகட்டுவது கட்டாயம் என சட்டம் இருந்தும் கூட மலேயகத் தமிழரின் பிள்ளைகள்
 

உயிர்
தோட்ட
வேருக ஊழியம் புரி யும் ம லை ய கப் பெண் தொழி
வாழ்வதற்காக நாளாந்த தமமைவருத்தும்
ஜலய கப் பெண்கள்
வேலைகளுக்கு

Page 18
'
ിട്ടു. :)
 

பெருந்தோட்டத்துறை தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று 18 வயதுக்கு கீழ்ப்பட்ட உழைக்கும் பெண்களின் 62% வீதத் தினர் தோட்டத்துறை பெண்கள் ஒன்று அரசாங்க புள்வி விபரம் ஒன்று கூறுகிறது.
இந் நிலமை மலையகத் தொழிலாளரின் வளமான நிலையை காட்டுகிறதா? இல்லவே இல்லை. மாருக அவர்களது வறிய நில மையைத்தான் காட்டுகிறது. மேலே நாம் பார்த்தது போல தமது உழைப்பால் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடி யாமல் திண்டாடும் மலேயகத் தொழிலாளரால் தமது பிள்ளை களே படிக்க வைக்க முடியாத வறிய நிலைமையும் கல்வித் துறை யில் அவர்களுக்குக் காட்டப்படும் பாரபட்சமுமே இந் நிலைக்குக் காரணம். இதனுல் வசதிப் படைத்தோரின் பிள்ளைகள் படித்துக் கொண்டும் ஒய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அந்நிய செலாவணியை சம்பாதித் துக் கொடுப்போரின் பிள்ளைகளோ சுரண்டி பிடித்து புல் செதுக்கிக் கொண்டோ அல்லது மலைக்காட்டில் வேலே செய்யும் தமது பெற்mேருக்கு உறுதுணையாக தமது தம்பி, தங்கைகளே பராமரித்துக் கொண்டோ கல்வி அறிவற்ற மற்ருெரு தலைமுறை யை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சமூக அநீ தியைத் தான் இனவாதிகள் இவ்வாறு சித்திரம் போட்டுக் காட்டுகின்றனர்.
3. மலேயகத் தமிழ் தொழிலாளர் காதிலும், கழுத்திலும் நிறைய நகை போட்டிருக்கின்றனர். எனவே அவர்கள் வறியவர்கள் அல்ல, என்ற பிரசித்திபெற்ற கூற்றை இனி ஆராய்வோம்.
உண்மை தான் மலையகத் தமிழருக்கு தங்க ஆபரணங்கள் மீது அல்ாதிப்பீரியம், இருப்பதை மறுக்கமுடியாது. தான் ஆளுல்

Page 19
爱6
சேள்வி இது தான் 'அது அவர்களது செல்வாதாரத்தை மதிப் பிடும் அளவு கோலா?
இதற்கான விடையை ஒரு நூற்ருண்டுக்கு முன்னமே கார்ல் மாக்ஸ் தனது இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சி" (The British Rule in India) என்ற இட்டுரையில் தந்துள்ளார்.
'இந்திய சமுதாயத்தில் ஆபரணங்கள் மீதான பிரியம் (LOWe of Finery) Slag அதிகமாகக் காணப்படுகிறது. அரை நிர்வான மாகத் திரியும் அடி கீழ் மட்ட வர்க்கத்திடம் கூட The Lowest Class who go about nearly naked) ஒரு சோடி தங்க காதணி ம்ே, கழுத்தில் மோதிரங்களைக் சாதாரணமாகக் காணலாம். பெண்களும் சிறுவர்களும் பொதுவாக கையில் பெரிய வயே லும் கால் மணிக்கட்டில் தங்கத்தால் வேள்ளியால் ஆன சிலம்பும் (ankts) அணிந்துள்ளனர். தங்க அல்லது வெள்ளி கடவுள் விக்கிரங்களே அவர்களது வீடுகளில் காணமுடியும்." (அழுத்தம் என்னுடையது)
ஆம். மீளா வறுமையில் அரைப்பட்டினி கிடந்து அரை நிர்வாணமாகத் திரியும் அடி கீழ்மட்ட வர்க்கத்தைச் சேர்ந்த மலையகத் தமிழ் தொழிலாளியிடம் இத்தகைய ஆபரணம் மீதான அலாதிப்பிரியம் காணப்படுகிறது. கஞ்சிக்கு வழியற்ற கபோதிகளிடமும் காதிலே ஒரு சோடி நகை இருக்கும். இது அவர்களது வழக்கம் ETLb LõTuglaõTur வழிவந்த கலாச் சாரத்தின் ஒரு வடிவம். எனவே இதனை ஒரு மரபு ரீதியான பழக்கம் என்று தான் புரிந்துகொள்ளவேண்டும் செல்வவளத் தினக் காட்டும் ஒரு அடையாளச் சின்னமாகக் கருதமுடியாது. வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்தில் ஆபரணங்கள் செல்வ இளத்தின் ஒரு சின்னமாக திகழ முடியும். ஆணுல் காலாச்சா ரத்தில் பின் தங்கிய ஒரு சமூகத்தில் அவை குலவழி வந்த பழக்க: திகழ்கிறது திபேத்தியர், செவ்விந்தியர் போன்ற மக்களிடம் காண்டபடும் ஆபரண் மோசங்கள் இத்தகையவே.
 
 

2.
இந்த கோட்டங்களில் ஆபரணம் சம்பந்தாக இன்னும் சில விபரங்களேப் பார்ப்போம் தோட்டங்களில் மேற்கொள் இளப்பட்ட அடிப்படையில் இவ் விபரம் தரப்படுகிறது:
முன்னர் மிக மோசமான அடிமைத்தனத்தில் வாழ்ந்தா லும் இன்றைய மலையக தொழிலாளரின் முந்தைய தலை முறை பினரால் சிறிது பணம் சேகரித்து தங்க வெள்ளி ஆபரணங் இள் வாங்க முடிந்தது. தங்கத்தின் விலே குறைவாக இருந்தது. இதற்கான பிரதான காரணம், ஆனுல் இன்றைய மலயகத் தொழிலாளர் தமது முன்ஞேர்களின் ஒரே சேமிப்பான இந் நகைகளையும் இன்று விற்றுத்தான் வயிறு வளர்க்கின்றனர். 4973-ம் ஆண்டின் பின்னர் இவர்கள் மத்தியில் நகை வாங்கும் சக்தி வெகுவாக குறைந்து வருகிறது. அதாவது இன்று இவர் களிடம் எஞ்சியிருக்கும் ஒரு சில நகைகள் கூட 78 சத வீதம் பரம்பரைச் சொத்து. W.
11 1973-75 பஞ்சகாலத்தில் இவர்களது தங்க ஆபரணங்க ளில் 73% சதவீதம் மாத்திரமல்ல 60% வீதமான செம்பு, பித்தளே பாத்திரங்கள் கூட (எச்சில் படிக்கம், வெற்றில்த்தட்டு, தாம்பா ளம் போன்ற வீட்டுப் பாத்திரங்கள் விற்கப்பட்டுவிட்டன.)
ா இன்று (1981-ம் செப்) 87% விதமான பெண்களின் கழுத்தில் தாலி இல்லை. அதற்குப் பதில் மஞ்சல் கயிறுதான் உள்ளது. 。
V. இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது எஞ்சியுள்ள நகைகளில் 89% வீதமானவை ஈடுவைக்கப்பட்டிருந்தன. இதய மற்ற கட்டுக் கடைக்காரர் இவர்களிடம் இரட்டை வட்டி விடுவது பொதுவான வழக்கமாக் காணப்பட்டது. அதாவது பெப்ரவரி 27ம் திகதி அடைவு வைத்த ஒரு நகையை மார்ச் 6-ம் திகதி (7 நாட்களில் மீட்பதாக இருந்தாலும் பெப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களுக்குரிய வட்டியை செலுத்தியாக வேண்டும்.

Page 20
2@
W. வங்கி வசதிகன் எல்லா இடங்களிலும் மலையகத்தில் கிடை யாது வங்கிகள் உள்ள இடங்களில் கூட இவர்கள் இட்டுக் கடையையே நாடுகின்றனர். இதற்கான இரு பிரதான கார ணங்கள் ஒன்று இவர்களுக்கு வேலை விடும் நேரம் வங்கி மூடப் பட்டிருக்கும். இரண்டு மொழிப்பிரச்சினையும், வங்கி ஊழியர்கள் இவர்களை நடத்தும் விதமும், எனவே நகைகள் கூட இவர்களே வட்டிக்காரர் கண்டுவதற்கான ஒரு சாதனமாக திகழ்கிறது.
கூட்டு மொத்தமாக ஆராயுமிடத்து இம் மக்களிடையே நிலவி வந்த மரபு ரீதியான பழக்கம் ஆபரணங்கள் மீதான பிசியம் இன்று வறுமையால் அழித்தொழிக்கப்பட்டு வருகிறது,
எனவே வகுப்பு வாதிகள் என்னதான் மலேயக தொழிலா னரின் நிலயை திரித்துக்கூறினலும் உண்மையில் அவர்களது வாழ்க்கைத்தரம் முழு இலங்கைக்குமே ஒரு அவமானம் நாகரீக மனித சமுதாயமே நாணித் தலைகுனிய வேண்டிய நிலயில் அவர்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிருர்கள் என்பதை மேலும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
(l) வாழ்க்கைத்தரம்:
I. g.g. g.orgio (The institute for Techno Economico Studs ies) இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் மலையகத் தமிழர் பற்றி நடாத்திய ஆய்வு ஒரு பொதுவான சித்திரத்தை தருகிறது. இவ் ஆய்வின்படி 84% விதத்திரர் தோட்டத்தொழிலாளர். % விதத்தினர் மாத்திரமே 10,000/= ரூபாவுக்கு அதிகமான பெறு மதி வாய்ந்த உடமைகள் கொண்டிருப்பவர்
40 தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட எமது ஆய்வின் படி வர்த்தகர்கள், உத்தியோகத்தவர்கள் தவிர்ந்த (இவர்களது தொகை சுமார் 7% வீதம் ஏனைய தொழிலாளரை மூன்று பிரிவில் அடக்கலாம்.
 

2)
(அ) மேலதிக வருமானமுள்ள குடும்பங்கள்: 3% சதவீதம் இவர்கள் பசு வனர்ப்பு, மரக்கறி கிர்ழ்செய்கை அல்லது சிறிய அளவிலான வியாபாரம் போன்ற ஏதுவ இாரு வழி பில் | အဲ့း வருவாய் பெறுகின்றனர். இவர்களது リ。 பின் பெறுமதி 10,000 ரூபாவுக்கு மேல் இவர்களிடம் ரேடியோ நகைகள் ஆகியனவும் கையில் சிறிதளவு மூலதனமும் உன் இவர்களது பிள்ளைகள் நல்ல
(ஆ ஓரளவு சமாளிக்கக்கூடிய குடும்பங்கள் 11% வீதம் இவர்களுக்கு மேலதிக வருமானம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் எதுவும் கிடையாது. குடும்பத்தில் அங்கத்தவர் கள் உழைப்பதாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் இவர் களேச் சார்ந்திருப்போரின் தொகையிலிருப்பதாலும் தோட்டத் ஒற்கு வெளியிலும் சிலர் வேலை செய்து மேலதிகமாக sata aff இப்பதாலும் இக் குடும்பங்கள் சமாளிக்கக்கூடிய நிலையில் உள் ளன. சிறிதளவு பரம்பரை நகைகளை இக் குடும்பங்கள் காப் பாற்றி வைத்துள்ளன. அநேகமாக வாஞெலிம் பெடடிகள் வைத்திருக்கிருர்கள் இவர்களது உடமை 5,000 (U; frr:Gley இருந்து 10,000 ரூபா வரை
இ வறுமை மட்டத்தின் கீழ் வாழ்வோர் 86% வீதம் இந் தக் குடும்பங்கள் தோட்டத்துறையில் நிலவும் மிகக் குறைவான வாழ்க்கைத்தரத்தைக் கூட 8:மாளிக்கமுடியாமல் அன்ரு நாளேன் கழிப்பதற்கே போராடுகிருர்கள் இவர்களின் 5000/= ரூபாவுக்கு கீழ்
(2) ஈம்யூனம்;
தாட்டதொழிலாளருக்கு மாதமொருமுறை சம்பரம்
வழங்கப்பட்டாலும் வேலை செய்த நாட்களுக்கு ATத்திர (å வழங்கப்படுகிறது. மாவட்டத்திற்கு மாவட்டம் இ ஈ ல தி )ே மாற்றத்திற்கும், நிலத்திற்கு நிலமும் விளேச்சல் வேறு:

Page 21
${}
வதால் இவர்களது வேலே நாட்களும் வேறுபடும் அரசாங்கம் A 1978-@ Ga@}**- 暑的 வொன் றின் படி நான்கு உயர் நில தோட்டங்களில் வாரத்திற்கு 4 முதல் 5 இடை உயர் நிலத் தோட்டங்களில் 4 முதல் 4 நாட்களும் 3 தாழ் நிலத் தோட் டங்களில் வாரத்திற்கு 3 முதல் 4 நாட்கள் வரையிலும் வேலை வழங்கப்பட்டனர் *
1974-ல் தோ,தொழிலாளரின் வேலை நாட்களை படுத்துவதற்கான சட்டம் ஒன்று அரசாங்கத்தினுல் இயற்றப்பட் gi. (9) is 14. நிர்வாகம் வருடத்திற்கு 218 நாட்கள் அல் லது மாதத்திற்கு 109 நாட்கள் வேலை வழங்கியாக வேண்டும். இச் சட்டம் மாதம் 18 நாளுக்குக் குறையாமல் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத் தவில்லை. இதஞல் விளைச்சல் 3P, 4P, ULI மாதங்களில் கூடிய நாட்களும் விளச்சல் குறைச்சலான மாதங் களில் குறைவான நாட்களும் வழங்கி தோட்டத்தின் லாபத்திை அதிகரிக்க நிர்வாகத்திற்கு கூடுதலான 6ras இச் சட்டம் கொடுத்துள்ளது. இதனுல் வேலை குறைவாயிருக் கும் மாதங்களில் தொழிலாளர் தோட்டத்திற்கும் வெளியாருக் கும் கடன் : நேரிடுகிறது.
இதைவிட தோட்டத்துறையில் ஆண் பெண் என்ற பால் அடிப்படையில் சம்பளமட்டம் வேறுபடுத்தப்பட்டுள்ளது. இதன் படி ஆண்களேவிட பெண்களுக்குக் குறைவான சம்பளம் (சுமார் 20%) வழங்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன வென்ருல் விளைச்சல் கூடிய காலங்களில் கொழுந்து பறிக்கும் வேலயில் ஆண்களும் ஈடுபடுத்தப்படுவர். (பெரும்பாலும் பெண்களுக்கே இவ்வேலே தரப்படும், தேயிலைத் தோட்டங்களிலுள்ள பெண் தொழிலாளரில் 93% கொழுந்து கொய்வோர்) ஆயினும் பெண் களுக்கு குறைந்த கூலியே கொடுக்கப்படும். எனவே ஆண்களே விட பெண்களே ஈடுபடுத்துவது தோட்ட நிர்வாகத்திற்கு லாப கரமானது. ஆகையால் ஆண்கனைவிட பெண்களுக்கே அதிக நாட்

சாயமும் (சிலவேளைகளில் கருப்பட்டி அல்லது சீனியுடன்) பத்து மணிக்கு மீண்டும் ஒரு சாயம், பகல் உணவு பாண் அல்
31.
கள் வேலே தரப்படுகின்றன. இது இன்னுெரு வகையான சுரண் பலாகும்.
(3) உணவு:
காலையில் ரொட்டியும், தேங்காய்ச் சம்பலும், வெறும்
லது ரொட்டி, தேங்காய் சம்பலுடன் அல்லது சீனியுடன், இர வில் மாத்திரம் சோறு ஒரு கறியுடன் (இறைச்சிக் கறி மாதத் திற்கு 3 தடவைக்கு மேல் கிடையாது)
இதுதான் இவர்களது சராசரி உணவு அநேகமான நாட்க ளிேல் அரைப்பட்டினி, முழுப்பட்டினி கிடந்தே காலத்தைக் கழிக் கின்றனர். இவர்களது நாளாந்த உணவில் தினசரி இவர்கள் கடும் உழைப்பில் இழக்கும் கலோரி சக்தியை மீட்டுப்பேறக் கூடிய சக்திகள் கிடையாது. இதஞல் ஒரு தலைமுறையைவிட அடுத்த தலைமுறை குள்ளமாகவும், பலவீனமாகவும் வளர்கிறது. ஏனைய மக்கள் சமூகங்களோடு ஒப்பிடுகையில் இன்று இலங்கை
பில் மிகவும் உயரம் குறைவான மக்கள் மலையக மக்களே முன் னர் பருப்பும் மாசியும் இவர்களுக்கு குறைந்த விலையில் விநி
யோகிக்கப்பட்டது. இவற்றில் புரோட்டீன் அதிகம் தற்போது அவை வழங்கப்படாததால் இவர்களது உணவில் சேரும் புரோ ட்டினின் அளவு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந் நிலைமைகளால் இலங்கையின் இன்று மிகக் கூடுதலான மந்த போஷாக்கு வீதம் தோட்ட துறையிலே காணப்படுகிறது.
(4) ୭, ୱିମ୍ବll:-
தீபாவளிக்கொரு முறை தான் இவர்சள் இப் போது புத்தாடை அளேக் காண்கிருர்கள் மலேசியத்திலுள்வி சிறு நகரங்

Page 22
32
இளில் துணிமணிகள் விற்கும் கடைகள் இப்போது திறக்கப்படு கின்றன. புதிய துணிக்கடையை விட பழைய துணிமணிகள் ஆமந்து செல்லும் அங்காடிகளுக்கே இன்று மலையகத்தில் கிராக்கி
இலங்கையில் வேறெந்த தொழிலாளரையும் விட கால நிலை மாற்றங்களுக்கு தோட்டத் தொழிலாளரே நேரடியாக முகல் கொடுத்து வருகின்றனர் இவர்கள் கூரையின் கீழ் வேலை செய் ସ୍ନି ଔଜ୍ଜା காற்று, மழை, பனி வெயில் ஆகிய சகல கால நில மாற்றங்களும் இவர்களைப் பாதிக்கின்றன. இந்த மாற்றம் களே சமாளிக்கக் கூடிய விசேட ஆடைகள் இவர்களுக்குத் தேவை.
ஆகுல் அவற்றை ><i&&a!'; (தற்போது அரசாங்கமே
 ௗது முதலாளி வழங்குவதில்லை.
தோ,தொழிலாளர் அவற்றை வாங்கக் கூடிய நிலையில் இல்லை.
இது இவர்களது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மற்ருெரு காரணியாகும். தோ தொழிலாளர் மத்தியில் இதயம் சம்பந்த மான புருெண்கைட்டிஸ் நியூமோனியா போன்ற நோய்களே பொதுவாகக் காணப்படுகின்றன. இதற்கான அடிப்படைக் கார ணம் கால நிலயை சமாளிக்கக் கூடிய ஆடைகள் இன்மையே.
(8) வீட்டு வசதி:
மலையகத் தமிழருக்கு வீட்டுப் பிரச்சனை கிடையாது. என் பது வகுப்பு வாதிகளின் மற்ருெறு பிரச்சாரமாகும். உண்மை பில் இவர்ஒளுக் கென சொந்தமான வீடுகள் கிடையா நிர்வா ஆத்தால் வழங்கப்படும் லேன் அறைகள் அந்த அறையில் குடியி ருக்கும் குடும்பத்தில் ஆகக்குறைந்தது ஒருவர் தோட்டத்தில் வேலே செய்யா விட்டால் பறிமுதலாகும். W
(6) as stributors
ஒரே தகரக் கூரையில் கீழ் முன்னும் பின் னு மாக 18 முதல் 40 வரையிலான (10 X 12") 20 சதுரஅடி விஸ்திரண

is 85
வர்களுக்கா
*
A. Tk.
சாஜல

Page 23

33
முள்ள அறைகளைக் கொண்டவை. காற்ருேட்டமோ,சூரிய வெளிச் சீமோ இல்லாத காரணத்தினுல் மெழுகப்பட்ட இந்த 120சதுரஅடி காம்பராவில் தான் தோ தொழிலாளர் வாழ்கின்றனர். இவ் வறைகளுக்கு மின்சாரம் கிடையாது. வருடா வருடம் சுண்ணும்பு அடிப்பதற்கும், பழுது பார்ப்பதற்கும் நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆஞல் அப்பணம் நிர்வாகிகளின் சட்டைப்பைக்குள் போய்விடுகிறது. எமது ஆய்வின் படி 40 தோட்டங்களில் 8 தோட்டங்களில் மாத்திரமே இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வெள்ளே பெயருக்குப் பூசப்படுகிறது. 22 தோட்டங்களில் நான்கு வருடமாகியும் இன்னும் வெள்ளை பூசப்படவில்லை.4 தோட்டங்களில் எப்போது சுண்ணும்பு பூசப்பட்டது என்ற விபரம் யாருக்குமே சரியாகத் தெரியாது. ஒரு தோட்டத்தில் தான்கு லேன்களின் சுரைகளுக்கு தகரம் மாற்றுவதற்கு ஜனவசம நிதி ஒதுக்கீடு செய்தது. நிர்வாகம் அதே தகரத்திற்கு பெயிண்ட் அடித்து விட்டு அந்த தொகையை அபேஸ் பண்ணியது.
* மாட்டு தொழுவத்தை விடவும் படு மோசமான இந்தஒரே லைன் அறைகளிலேதான் பெற்ருேரும் கைக் குழந்தைகளும் பருவ
மடைந்த பெண் பிள்ளைகளும் ஒன்ருகப்படுத்துறங்குகின்றனர். இத
ல்ை தொற்று நோய்கள் பரவுவது ஒரு புறம் ஒழுக்கக் கேடு
கள் ஏற்படுவதிற்கும் இது ஒரு ஊற்று மூலமாக இது மறுபுறத் தில் அமைந்து விடுகிறது.
* திருமணமானதும் புதுக் குடுபத்திற்கு தனி லைன் அறை வழங் த வேண்டும் என சட்டமிருக்கிறது. ஆளுல் சில தோட்டங்களில்
இந்த சிறு அறையையே சாக்கினல் பிரித்து இரு குடும்பங்களுக்கு நிர்வாகம் கொடுத்துள்ளது.
* இந்த இன் முறை மனிதன் வாழ்வதற்கு ஏற்றதல்ல. என மாறி மாறி இந்த அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. பல சர்வதேச நிற வனங்கள் ஐ நா ஸ்மா னங்கள் உட்பட இந்த அறைகளை இண்டித்துள்ளன. ஆயினும் 1950களில் இத்தகைய இன்

Page 24
4.
அறைகள் கட்டுவதைத் தடை செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிய போதும் கூட இதுவரை (1981ல்) புதிதாக வீடு கட்டிக் கொடுக்கும் வேலை 32 வருடங்களாகியும் 0.2வீதம் கூட பூர்த்தியாக்க வில்லை. சில லேன் அறைகளில் 17 பேர் வாழ வேண்
காணப்படுகிறது.
★ 797。 நிதி பற்றிய ஆய் வேண்றின் பிரகாரம் நகரப் பகுதியில் 35% வீதமான வீடுகளி லும் கிராமப் புறங்களில் 35%மான வீடுகளிலும் அளவுக்கதிக மான ஆட்கள் வசித்து வந்தனர். ஆல்ை தோட்டத்துறையில் மாத்திரம் இது 75% வீதமாகக் காணப்பட்டது.
* சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லேன் அறை உடைந்து விழுந்ததால் 40 பேர் உயிரிழந்தனர். என்று "பெண்ணின் குரல்' கூறுகிறது)
* 74ம் ஆண்டளவில் தொண்டமானுக்குச் சொந்தமாயிகந்த டெவன் தோட்டத்தில் ஏற்பட்ட சிறு மண் சரிவுக்கே இரு லேன் ள்ே அன்னப்பட்டுவிட்டன. 16 பேர் அகால மரண மடைந்தனர். அவ் இரு லைன்களும் உறுதியாகக்கட்டப்பட்டிருந்தால் கூட அவ் வுயிர் இழப்பு நேர்ந்திருக்காது.
* சர்வதேச நிறுவனம் ஒன்று நுவரெலியா தேர்தல் தொகு தியில் உள்ள தங்கக் கெலே என்ற கோடி டத்தில் தோட்ட தொழிலானருக்கென சில வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. ஆனல் கட்டிடவேலை பூர்த்தியானதும் (1981இல் நிர்வாகத்தினதும் சில இனவாத அரசியல் வாதிகளினதும் அனுசரனயுடன் வெளியாட் ஆள் (சிங்களவர்கள்) சில வந்தமாக குடியேறினர் பல தொழிற் சங்கங்களும் (இ.தொ. கா உட்பட) ஸ்தாபனங்களும் இதற்கெ திராக நடவடிக்கை எடுத்தன. ஆயினும் எதுவித பதிலும்
ஏற்படவில்:
 

35
ஓ அரசாங்கம் நாடெங்கும் மாதிரிக் கிராமம் அமைத்து வீடற் ரேக்கு விதிகள் அமைத்துக் கொதிப்பதாக கூறுகிறது. ஆனல் இந்தத் திட்டத்திலும் மலேயக தமிழ் தொழிலாளருக்கு பார பட்சம் வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. மலேயக தமிழ் மக் களுக்கென ஒரு மாதிரிக் கிராமம் நுவரெலியா தேர்தல் தொகு இயில் கொட்டகலைக் கருகில் அமைச்சர் திரு. செளமியமூர்த்தி தொண்டமானுல் அவரது பெயரில் (செளமியபுரம்) அமைக்க பட்டுள்ளது. அதில் கூட தோட்ட தொழிலாளருக்கு ஒரு வீடு தானும் கிடைக்கவில்லை. உத்தியோகத்தவர்களுக்கும் தோட்ட சேவையாளருக்குமே அவை கிடைத்துள்ளன. இங்கு குடியிருப்பவர் பெரும்பாலும் தமிழர் என்பதால் இந்த மாதிரிக் கிராமத்திற்கு இதுவரை தொண்டமான் முயன்றும் கூட மின்சாரம் வழங்கப்ப
66) 25.
இறுதியாகக் கூறப்பட்ட இரு விபரங்களிலிருந்து அரசாங்கம் மலேயக மக்கள் விடயத்தில் கடைப்பிடிக்கும் இனவாதக் கொள் கை தொளிவாகிறது. அது மாத்திரமல்ல தோட்ட புறங்களில் இன்று அமைக்கப்படும் மாதிரிக்கிராமங்கள், வடக்கில் இடம் பெறும் திட்டமிட்ட குடியேற்றத் திட்டத்தைப் போலவே இன வாதத்தின் அடிப்படையில் சிங்கன குடியேற்றங்களை நிலவு வதா ஆவே உள்ளன?
(6) சுகாதாரம்:
சத்தில்லாத உணவு கந்தலான உ  ைட, அறியாமை, இன் காம்பராக்கள் " இந்நிலையில் சுகாதாரமும் செளக் கியமும் இம்மக்களிடையே எவ்வாறிருக்கும் என்பதை அதிகம் விளக்க தேவையில்லை.
எமது ஆய்வின் படி 40 தோட்டங்களில் 8 இல் மாத்திரம்ே மல சல கூடங்கள் பயன் படுத்தக் கூடிய நிலயில் இருந்தன. 21 தோட்டங்களில் தொழிலாளர் தேயிலைத் தோட்டங்களையும்,

Page 25
36
16 கோட்டங்களில் நீரோடைகளையும், 5 தோட்டங்களில் ஆறு கனயும் மலசல கூடங்களாகப் பயன் படுத்தினர். எல்லா தோட் டங்களிலும் வீட்டு முற்றங்கள் சிறுவர்களால் மலசல கூடமாக்கப் பட்டிருந்தன. இங்கு 243 பேருக்கு ஒரு மலசல கூடம் என்ற விகிதத்தில் காணப்பட்டது 71% வீதமான மலசல கூடங்கள் பயன் படுத்தக் கூடிய நிலபில் இருக்கவில் ம்ே. இங்கு விநியோகிக்கப்படும் நீரின் தூய்மையைப் பற்றி எவரும் உத்தரவாதமளிக்க முடியாது. 42 குடும்பங்களுக்கு ஒரு தண்ணிர்க் குழாய் என்ற விகிதத்தில் அமைந்திருந்தது. இதனுல் காலேயில் வேலைக்குச் செல்வதற்கு முன்னர் குழாய்களில் மக்கள் அலை மோதுகின்றனர். "ஒய்வுப்)ெ ற்ற" வயோதிபர்கள் தகரத் தொட்டிகளில் நீரை சேகரித்து உதவு வதால் எல்லாருக்கும் குடிப்பதற்கு நீர் கிடைக்கிறது, ஆணுல் குளிப்பதற்கும் துணிதுவைப்பதற்கும் ஆறுகளுக்கும் அருவிகளுக் கும் சில சமயங்களில் ைேமல் தூரம் செல்ல வேண்டியுள்ளது இதனுல் பெண்களுக்கு விடுமுறை நாட்களில் கூட ஒய்வு கிடைப் படுல்ல. விறகு தேடுவதற்கும் குளிப்பதற்கும் நேரம் சரியாகிவிடு கிறது'
மருத்துவவசதி:
ஆய்வுக் குட்படுத்தப்பட்ட 40 தோட்டங்களில் 8ல் மாத்" திரம் டிஸ் பென்சரிகள் இருந்தன. அதில் ஒரு மருத்து
ராவது M.B.B.S.படித்தவராக இருக்கவில்லை. அவற்றில் 4 டிஸ்
பென்சரிகளிலிருந்து தோ தொழிலாளரைவிட அயலில் இருந்த
நகரத்து வர்த்தகர்களும் உத்தியோகத்தரும் கூடுதலான சேவை
யைப் பெற்றனர். தோட்ட தொழிலாளருக்காக விநியோகிக்கப்
படும் மருந்துகளே இவர்களுக்கு வழங்கி டிஸ் பென்சர்கள் நல்ல
வருவாய் பெற்றனர். ஒரு மருத்துவர் கருச் சிதைத்தல் போன்ற
காரியங்களுக்கு பெயர் போனவராக இருந்தார்.
3 கோட்டங்களில்டக்டரை விட மருந்து கலப்பவர் கை ராசிக்காரர்? எனக்கருதப்பட்டனர். எல்லாடிஸ்பென்சரிகளிலும்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 37
லஞ்சம் கொடுப்பவருக்கே தரமான மருந்து கிடைத்தது பெரும்
பாலான டிஸ்பென்சரிகளிலிருந்து தோட்டத் தொழிலாளருக்காக வழங்கப்படும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன:
* அரசாங்க இலவச ஆஸ்பத்திரியின் கதவுகள் தோ, தொழி
லாளரைப் பொறுத் தளவில் மூடப்பட்டுள்ளன. தோட்ட நிர்
வாகத்தின் கடிதமின்றி தோ தொழிலாளர் அரசாங்க ஆஸ்பத் திரிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுட்ன் அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒவ் தொழிலாளிக்கு தினம் ஒன்றுக்கு 350 வீதம் நிர்வாகம் கட்டணம் செலுத்தியாக வேண்டும். 1912ம் ஆண்டு இயற்றப் பட்ட மருத்துவ சட்டத்தின் பிரகாரமே இம் முறை அமுலிலி ருந்து வருகிறது. இச்சட்டத்தின் படி 35 சதமாக இருந்த கட் டணத்தை கடந்து அரசாங்கம் 350 ரூபாவாக உயர்த்தியது ஆணுல் தோட்டதொழிலாளரின் மருத்துவ நலனுக்காக ஒதுக்கப் படும் 50 சதம் (1912ம் ஆண்டு சட்டத்தின் படி) மாத்திp: உயர்த்தப்படவில்லை,
W
* டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சமூகவியலாளர் டாக்டர் சார்ல்ஸ் பெண்ட்லே (Dr Charles Pendley) 40 தோட்டங்களில் 982ம் ஆண்டு தாம் நடாத்தி முடித்த ஆய்வின் அடிப்படையில் பின்வருமாறு கூறுகிருர் 'மந்து போசாக்கு' தோட்டத்துறை யில் கர்ப்பவதிகளின் மத்தியில் சர்வ சாதரணமாகக் காணப்பு டுகிறது. மந்த போசாக்கு இன்று தோட்டபுற மக்கள் எதிர்
நோக்கும் பாரதூரமான பிரச்சினைகளில் ஒன்று.
* பிரசவ கால நலன்கள் அவர் கூறுகிருர் 'பிரசவம் சம்பந் தமான சட்டங்கள் பிரசவத்திற்கு முன்னர் இருவாரங்களும் பிர
சவத்திற்கு பின்னர் இரு வாரங்களும் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனுல் பிரசவத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் வரை வேலை செய்துவிட்டு பிரசவமான ஒரு சில நாட்களில் வேலேக்குத் திரும்புவது பற்றிய புகார்கள், வெகுசகஜமாக உள்ளன."

Page 26
38
棗 @鶴密研弼L 57了薄曾孕初了剋 தோட்ட தொழிலாளரின் | స్క్రీ மை மோசமாக உள்ளதை பின்வரும் புள்ளி விபரங்கள் தெணி வாகப் புலப்படுத்துகின்றன. *、
1. சிசு மரணம்:- பிறக்கும் 1000 குழந்தைகளுக்கு
ஆண்டு நாடு முழுவதும் தோட்டத்துறை
1969 莎罗。7 0 (0) 1979 盔&。纱 ls, 3 1. பிரசவத்தின் போது தாய் மரணம் (1000க்கு)
நாடுமுழுவதும் தோட்டத்துறை
Z.5 盛。7
1. கற்பிணிகள் மரணம் (1000 க்கு)
நாடுமுழுவதும் தோட்டத்துறை
56 44.
W. ஆயுட்காலம்:-
நாடுமுழுவதும் தோட்டத்துறை 66 52 ஆண், 64.2 50. G) GEBI = 67,2 54
V. ஒரு லட்சம் மக்களுக்கு மருந்து சேவையில் நாடுமுழுவ தும் சராசரி 25.7 டாக்டர்களும் 50.8 தாதிகளும் என்ற வீதத் தில் உள்ளனர். ஆனல் மலையக தொழிலாளர் வாழும் மாக னங்களில் இவ்வீதம் மிகக் குறைவாக உள்ளது.
Tišri தாதிகள் மததிய , 盟5器 சப்பிரகமுவ | 13,4 跪4。6 1% 盛4。及
Giuravši gör nö LI JT3 இது உண்மையில் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைக ளுக்கான சேவையாக அல்லாமல் வேலைக்குச் செல்லும் தாய்
 
 

୫9
மார்களின் தடையை நீக்கி சுரண்டலே எளிதாக்கும் ஒரு ஏற்பாடாகவே உள்ளது. பெரும்பாலான பிள்ளைக் காம்பர தோட்ட துறைமாரின் மாட்டு தொழுவத்தை விடவும் மிக அசுத் தமாக உள்ள இங்கே ஆணவம் பிடித்த ஆயா, ஒருத்தி இருப் பான். அவளிடம் தம் குலக் கொழுந்தை ஒப்படைத்து விட்டு தாய் மார்கள் வேலைக்குச் செல்வார்கள், பால் கொடுக்க வேண் டிய நேரத்தில் வியர்வை சிந்த ஓடோடி வந்து பால் கொடுப் பார்கள் குழந்தை தாயின் பாலுடன் வியர்வையும் அருந்தி வளர்கிறது, தற்போது தாதியாக பிற இனத்தவர் குறிப்பாக சிங்ளவர் நியமிக்கப்படுவது இம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதில் நியாயம் இருக்கிறது. டாக்ட்ர் பென்ட்லே அதுபற்றிக் கூறுகிருர் 'பிள்ளைக் காம்பராவை பயன் படுத்துவோ ருக்கு ஆயாவின் மனுேபாவம், மொழி, சாகியம் ஆகிய காரணங் துன் அவளே ஏற்றுக்கொள்ள விடாமல் தடுக்கிறது. பெற்ாேரு க்கு அவள் மீது நம்பிக்கை கிடையாது. குழந்தைகளுக்கோ அவளது பேச்சிலோ சாரீரரீதியிலோ தொடர்பு கிடையாது. அவ ளது இன வேறுபாட்டை விட மொழியாற்றலும் தொழிலில் காட்டும் மனுேபாவமுமே பிரதானமாக விமர்சனத்துக்குள்ளா கின்றன. இந்த பிள்ளைக் காம்பராவுக்கு சர்வதேச நிருவனங்கள் வழங்கும் பால்மா, திரிபோஷா ஆகியவை கள்ளச் சந்தைக்கு போகின்றன. குழந்தைகள் மந்த போசாக்கில் வாடுகின்றன.
(8) .
மலேயகத் தொழிலாளரின் கல்வி பற்றி தனியானதொரு நூல் வெளியிடலாம். எமது "இலவசக் கல்வியின்" லட்சணத் தையும் அதில் நிலவும் வர்க்கத் தன்மையையும், படம் பிடித்துகி காட்ட இதைவிட சிறந்த தலைப்புக கிடைக்காது. இருப்பினும் இந்நூலின் நோக்கத்தையும் அளவையும் கருத்திற் கொண்டு சில விபரங்களை மாத்திரம் இங்கு தருவோம்.
1, 16.5.1983 மாலை 6 மணி வாஞெலிச் செய்தியில் அமைச் சர் திரு. காமினி திசாநாயக்காவின் கூற்றுப்படி இலங்கையில்

Page 27
ɛɛsɑ ɔɑɑyɛjioorstiñeir Gaeta, 82% o’’, ,,,,Gaetae LGAsiryffaenoitti ipsaeuo, ĝ,
| apais: 1969/70 geupe Qungen, onu osos.
soov opsto o-diretoj.gouffociñá, soos os soolotos@fsởasouffas Qảjavnroositif.
Gaer,--aeropus, 5 suaugsbølb 16 aussiaeth Ge-sur-- oooo巴巴明惑66.7 offs) oorsi un l-osrådGäa@öö. @66 *a* 5.4% Q4*** 729恩A) að ff. (espaðið orlog, oļuso, s -心
III *óa nLaén 國énéTTü
[5ĪTŌGaesi !!!
| gaeae | eo:_I_ooooo įspū i
| jiri gorrow Gaeđu Goustř17.516. Nosố. 838,0 ¿Túbɩ sɩŋgʊʊ soos燃4)| 37.8陰極§ @ 1569); su ovoj, sảair į9.4 || 37 o s os 78.8 §.o. o. (omaet Josih)@#$uje, Noon sĩ6, 6# 1 ) {}| 6.3鞑脚 ---------- 63.議圈)|0.9 s 0.0
總é劑(o sufïaeth)@娜éz•—äärf
gg 」等g gts シ
 
 
 

4.
IV எமது ஆய்வின்படி தோட்ட துறயிைல் 38.8% வீதத்தி னருக்கு (ஆண் 27.9% பெண் 49.8%) கையெழுத்துத் தானும் வைக்கத்தெரியாது.334 வீதத்தினருக்கு(25.6%ஆண் 41.2% பெண்) கையெழுத்து மாத்திரமே வைக்கத் தெரியும் எழுத வாசிக்கத் தெரியாது. எனவே 722% வீதத்ததினர்கல்வியறிவற்ருேர்,
W இத்தகைய பயங்கரமான நிலமைக்கு காரணம்; தோட்ட தொழிலாளியாக இருப்பதற்கு கல்வி அவசியமில்லை எனும் நிலப் பாடாகும் இன்னுெரு விதத்தில் பார்த்தால் சிறந்த கல்வி வசதி அளித்தால் எதிர்காலத்தில் சிறந்த" (கல்வி அறிவற்ற) தொழி லாளரை இழக்க நேரிடும் 1907ம் ஆண்டு மலேயகத் தொழிலாள ருக்கான கல்வியின் நோக்கத்தை சிபாரிசு செய்த முதலாவது கொமிஷன் (Burrous Commission) தோட்ட தொழிலாளருக்கு வாங்கும் சம்பளத்தை சரிபார்த்து கையெழுத்திடும் அளவிற்கா வது அடிப்படை கல்விவழங்க வேண்டும் என்று கூறியது இதே நோக்கத்தோடு கூடிய கல்வியைத் தான் இன்றளவும் அரசாங்கம் மலேயக தொழிலாளருக்கு வழங்கி வருகிறது அதற்குமேல் கல்வி கற்பதை திட்டமிட்டே தடுத்து வருகிறது என்பதை பின்வரும் உண்மைகள் நிரூபிக்கின்றன.
1981-ல் நுவரெலியா மாவட்டத்தில் (இங்குதான் 30% வீத nான மலையகத் தமிழர் அடர்த்தியாக வாழ்கின்றனர். முழு சனத் தொகையில் இங்கு 47% வீதத்தை ஆக்குகின்றனர். தொண்ட மான் அவர்களும் இப் பகுதியிலிருந்து தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படார். அரசியல் பெரும் துலேகளான திருவாளர் கள் அநுரா பண்டாரநாயக்க காமினி திசாநாயக்கா இருவரும் கூட இக தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்) தமிழ் பாடசாலைக்கென கல்வியமைச்சு 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது. அதே காலத்தில் அவசர கால சட்டத்தை அழல் படுத்த அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 1 மில்லியன் செல வானது. ஆனுல் அதில் ஒரு சதம் கூட செலவிடப்படாமல் 10 மில்லியன் ரூபாவும் திறைச்சேரிக்கு நுவரெலியா கல்வி இலாக்

Page 28
4之
இTவரல் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு அதிகாரிகளின் தேசிய காழ்ப் புணர்ச்சியைத் தவிர வேறெதுவும் உண்மையான காரண மாக இருக்க முடியாது.
நுவரெலியா கல்வி மாவட்டத்தில் பாடசாலைகளே எண் ணிைக்கையில் அதிகமாக உள்ளன. ஆயினும் வட்டாரக் கல்வி அதிகாரி (C. B. 0) மட்டத்தைவிட எந்த ஒரு தமிழ் அதிகா ரியும் நுவரெலியா கல்வி இலகாவில் இல்லை. அது மாத்திர மல்ல. அதில் பணிபுரியும் விகிதர்கள் பெரும்பாலானவர் தமிழ ரல்லாதவர்.
* பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக உதவி வழங்க முன் வந்த சமயங்களில் எல்லாம் இவ்வதிகாரிகளும் சில அரசியல் வாதிகளும் அந்த கைய உதவியை சிங்கள பாடசாலை களுக்கு வழங்குமாறு வற் புறுத்திய காரணத்தால் அந்நிறுவனங்கள் தமது முயற்சியை கைவிட்டன. தற்போது தலவாக்கெலை தமிழ் மகாவித்தியா லத்திற்கு இத்தகைய ஒரு வெளிநாட்டு நிறுவனம் நிதிஉதவிவழங் குகிறது. ஆனுல் அதன் அன்பளிப்புக்களையும் சிபாரிசுகளையும் கூட கல்வி இலாகா, குறைத்தும் கட்டுப்படுத்தியும் பல இடை யூறுகளைச் செய்து வருகிறது.
1. தமிழ் பெற்றேர்களால் கட்டப்பட்ட பாடசாலேகள், பலாத்காரமாக சிங்களப் பாடசாலைகளாக மாற்றப்பட்டுன்னன.
I. இலங்கை "சுதந்திரம்" பெற்ற 1948-ம் ஆண்டில் மொத்தம் 993 தோட்டப் புற பாடசாலைகள் இருந்தன. 1981 ஏப்ரல் மாதத்தில் இதன் தொகை 639 ஆகக் குறைக்கப் பட்டுவிட்டது. உள்ள பாடசாலைகள் கூட இன்று இழுத்து மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அரசாங்கம் பதவி யேற்ற பின்னர் ஆகக் குறைந்தது 88 மலையக பாடசனல்கள7 இறு மூடப்பட்டுன்னன. இவற்றில் 10-ம் வகுப்பு வரை பாடல்

நடத்தப்பட்ட பல பாடசாலைகளும் அடங்கும். ஆசிரியர் இல்லை என்ற சாட்டிலே இவற்றில் பல பாடசாலைகள் பல ஆண்டு களாக மூடப்பட்டுள்ளன.
IV தோட்டப் புற பாடசாலைகளில் 5-ம் வகுப்பு வரையுமே படிப்பிக்கப்படுகின்றன. அநேகமாக ஒரு ஆசிரியரே முழு வகுப் பிற்கும் பாடம் நடத்துவார் எண், எழுத்து வாசிப்பு ஆகிய மூன்று பாடங்களுடன் சமயமும் போதிக்கப்படும். 1982 மார்ச் சின் வலப்பன தேர்தல் தொகுதியில் மேற் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி அங்கு மாத்திரம் இத்தகைய ஒரு ஆசிரியர் கொண்ட 5ம் வகுப்பு பாடசாலைகள் 8 இருந்தன. அதில் ஒரு ஆசிரியகத் கான மாணவர் விகிதம் 113.25 ஆக இருந்தது. இந் நிலையில் அந்த ஆசிரியர் 5 வகுப்புக்களைச் சேர்ந்த 13 பிள்ளைகளுக்கு படிப்பிக்க முடியுமா? முடியாது வேண்டுமானுல் வெளியே உள்ள தேயிலைச் செடிகளே பிள்ளைகள் சேதம் செய்யாமல் கண் காணிக்கலாம். இந்த ஒரு ஆசிரியர் லீவில் இருக்கும் போதெல் லாம் பாடசாலை மூடப்படும். இன்று மலேயகத்திலுள்ள பாட சாலை பெயரளவிலாவது இயங்க வேண்டுமானுல் அவசாரமாக 3500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆணுல் அரசாங்கத் தின் மனுேபாவத்தை தான் "402' ஆசிரியர்கள் நியமனத்தை ஆறு ஆண்டுகாலமாக இன்னமும் கொடுத்து வருவதில் இருந்து அறிய முடிகிறதே.
W இலங்கையில் மொத்தம் 67 மத்திய மகாவித்தியாலங் கள் உள்ளன. தோட்டத்தொழிலாளரின் பிள்ளைகளுக்கென ஒரு மத்திய மகாவித்தியாலம் தானும் கிடையாது.
(9) தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னர் உருவாகியுள்ள புதிய பிரச்சினைகள்:
1. நிலச்சீர்திருத்தம், காணிப்பங்கீடு, நட்சா பொருளாதா ரம், கிராமிய தோட்ட ஒன்றினேப்பு, காடு வளர்ப்பு போன்ற

Page 29
44
வ்ெற்றி பெருத பல்வேறு திட்டங்கள் மூலம் மலையகத் தொழி லாளரை அழித்தொழிக்கும் வேலேயைத்தான் இரு அரசாங்கங் களும் செய்து வருகின்றன என்ற ஐயம் பலர் மத்தியிலும் இன்று எழுந்துள்ளது.
* காணி பங்கீடு என்ற பெயரில் சொய்சி தோட்ட தொழி லாளரை பலாத்காரமாக அன்றைய அரசாங்கம் வெளி யேற்றிவிட்டு கிராம வாசிகளுக்கு கொலனி ஒன்று அமைத் துக் கொடுத்தது. இங்கு குடியேறியவர்களின் நிலமை மிக வும் பரிதாபகரமாக உள்ளது. தேசிய உற்பத்திக்கு இக் குடியேற்றத்தினுல் எந்த பங்களிப்பும் கிடையாது. அந்த வனமான தேயிலே தோட்டம் அழிக்கப்பட்தும், மலேயகத் தொழிலாளரை அநாதரவாக தெருவில் விரட்டியடிக்கப் பட்ட கொடுமையும் மாந்திரமே ஏற்பட்ட விளைவாகும். இவ்வாறு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட கோட்ட தொழிலாளரின் எதிர் காலத்தைப் பற்றி எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. அவர்கள் தெருத்தெருவாக பிச்துை வாங்கி அலைந்தனர்
* டெவன் தோட்டத்தைக் கொலனியாக்குவதற்கு முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோ,தொழிலாளர் காட்டிய எதிர்ப்பிஞல் பின் போடப்பட்டது. பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு சிவலட்சுமணன் என்ற தொழி லாளி பலியானுர் ஆணுல் இன்றளவும் அந்நிலம் கைவிடப் பட்ட நிலையிலேயே உள்ளது.
நட்ஷா திட்டத்தின் கீழ் இவ்வாறு ஆயிரக்கணக்கான ஏக் கர் தேயிலேத் தோட்டங்கள் கொலனிகளாக மாற்றப்பட் டுள்ளன. இங்கெல்லாம் பல தேசிய வருவாய் தேடித்தந்த தேயிலைத் தோட்டங்களுக்கு 2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளன. இவை சரியான பராமரிப்பின்றி உற்பத்தித் திறனை இழந்து வருகின்றன. இவற்றில் வேலே செய்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

45
தொழிலாளர்கள் பொலிஸ் பலத்தாலும், வன்செயல் தூண்டப்பட்டும் (உ-ம்: நாவலப்பிட்டி, கபரகல்ல) பலாத் கரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
தற்போது இந்த அரசாங்கம் வெவ்வேறு பெயர்களில் இதே விதமான காரியத்தை நாசுக்காக செய்து வருகிறது. மாதி ரிக் கிராமம் என்ற பெயரில் தேசிய இன உறவுகளை பாதிக் கக்கூடிய குடியேற்றங்களை நிறுவி வருகிறது.
காடுகளை மீள உருவாக்கும் இட்டம் என்ற கவர்ச்சிகரமான பெயரில் இதே காரியத்தை எவ்வளவு வும் நசுக்காகவும் செய்து வருகிறது என்பதை கினிகத் ஹேனேக்கும் வட்டவளைக் குமிடையில் சுற்றுலா செல்லும் எவரும் அறியமுடியும். காடு வளர்ப்புக்கென பல தோட் டங்கள் இப் பகுதியில் கைவிடப்பட்டன. தோட்ட தொழிலாளர் பல்வேறு விதமாக வெளியேற்றப்பட்டனர். ஆணுல் இங்கு காதிகளுக்குப் பதிலாக 'அத்துமீறிப' கிராம வாசிகளின் குடியேற்றும் தான் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன.
நகர விரிவாக்கத் திட்டம் கூட தோட்டப்புற நகரங்களே “சிங்கள மயப்படுத்தி வருகிறது (இன்று பல மலேயக நகரங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு விட்டன. இதற்கு நல்ல உதாரணம் மெனிக்ஹின்ன. இந்நகரம் முன்னர் ஒரு 'தமிழ் நகரமாகத்" திகழ்ந்தது. 1958 வன்செயலி ருந்து படிப்படியாக இந் நில மாறி 1977 வன் செயலு டன் கடைசி 'தமிழ் முதலாளியும்' வெளியேற்றப்ட்டு விட்டார். இன்று இது "தூய சிங்கள நகரமாக மாறி
1. முன்னர் தோட்டத்துறையில் துரை வெளிநாட்டவனுக ஆம்,கங்காணி,கணக்கப்பிள்ளை, கிளார்க் அனைவரும் பெரும்பாலும்

Page 30
46 *
மலையகத் தமிழராக அல்லது தமிழ் பேசும் தேசிய இனமாக இருந்தனர். இதனுல் தோட்ட தொழிலாளருக்கும் நிர்வாகத்திற் கும் இடையே ஏற்பட்ட சகல பிணக்குகளும் தகராறுகளும் வகுப்பு வாதத்தை தோற்றுவிக்கவில்லை ஆனுல் நிலைமை இன்று மாறி வருகிறது. தற்போது தோட்டத்துரையாக அரசியல் வா திகள் அரசியல் வாதிகளுடன் நேரடி தொடர்பு உடையவர் அல்லது அரசியல் வாதிகளின் நெருங்கிய உறவினர்கள் (பெரும் பாலும் சிங்களவர்கள்) நியமிக்கப்படுகின்றனர். சுப்பவைசர் போன்ற நேரடியாக தொழிலாளரைக் கையாளும் பதவிகளும் சிங்களவர்களிலிருந்தே நிரப்பப்படுகிறது. இதனுல் தொழிலாள ருக்கும் நிர்வாகத்திற்கு tSligot, Gall நிகழும் சாதாரண தொழில் தகராறு கூட இனவாதசாயம் பூசப்பட்டு தோட்டத்திற்கு வெ ளியேயுள்ள சிங்கள மக்களேத் தூண்டி விட்டு தோட்ட தொழி லாளரை தாக்குமளவுக்கு பூதாகரமாகிவிடுகிறது. இத்தகைய துரதிஷ்ட வசமான சம்பவங்கள் இன்று மலையகத்தில் சர்வசா தாரணமாக நடைபெறுகின்றன.
I தோட்டப் புறத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து நிரந்தர தொழிலாளராக மாறிவிட்ட சிங்கள மக்கள் இன வாதத்தை தூண்டும் பணியில் ஈடுபடுவதில்லை. மாருக தொழிலாளர் என்ற முறையில் ஐக்கியப்பட்டு சகல போராட்டங்களிலும் முன்னணி வகிக்கின்றனர். சிலர் தொழிற் சங்க கிளைகளில் பதவிகளும் வகிக்கின்றனர். 77 ஆகஸ்ட் வன்செயலின் போது இரத்தினபுரி Li୧୬, தியில் ஒரு தோட்டகமிட்டித் தலைவராகவிருந்த சிங்களத் தொ ழிலாளி ஒருவர் மலேயக தமிழ் பெண் ஒருத்தியை கற்பழிக்க முயன்ற தனது தம்பியை தனது கையால் வெட்டிய உணர்ச்சி ததும்பும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஆணுல் இன்று அரசா ங்ேகம் திட்டமிட்டே கிராம வாசிகளை "கைக்காசு' வேலைக்கு தோ ட்டங்களில் பரவலாக ஈடு படுத்தி வருகிறது. இவர்கள் கிரா மத்தில் வாழ்கின்றனர். பெரும் தோட்டங்களில் பணிபுரிகின்ற னர். தோட்ட தொழிலாளர்(சிங்களவர் உட்பட) வேலை நிறுத்து தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடும் போது இவரிகள்
 
 
 
 

4?
『ggg』g Qシ QてQシusausių gir Gaeoluau'r gå områ, 4-ostrė. 2, G) (også samo o soustošanae utgjortão:los outrởg tuae station sosib uuae படுத்தப்படுகின்றனர்.
10)sm娜G)-
射 | 현: 卧 庸 G
இலங்கையின் சனத்தொகை og sindų jossaeo, uspolu souvis, osoɛi ɓo å! @æstø,5)ours utro ŝGự ở Tsui-Gohoto
1971)*****
தொகுதி@%frompossỹ giữதொகை*圖th_é國th *** சிங்களவர் 6.4%히T그네디이크TR&험이디|T편이|T헌T•== 阿哥,5AAf1,415, 567 | 11.1 | 1,871,535 | 12.6 || 32.21--→
upåvius į 5 soļos1,195,3689.4825,2335.6•====*30,96 28.23=***
@@. Opovosiñoso824,2916. 51,056,972 i 7. i

Page 31
48
1971 ல் மலையகத் தமிழரின் தொகை சுமார் 12 லட்சம் இது 1981ல் 8 இலட்சமாக (30.96%) குறைந்துள்ளது. ஏனைய தேசிய இனங்கள் 20 வீதத்திற்குக் குறையாமல் அதிகரித்துள் ளன. இந்த அதிகரிப்பு வீதத்தையும் கூட்டினுல் 51% வீதம் மலை பக தமிழரின் அதிகரிப்பில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கான காரணமாக புள்ளி விபரத் திணைக்களம், பிரஜா பெற்ற இந்திய தமிழர் கணிசமான தொகையினர் தம்மை குடிசன மதிப்பீட்டின்போது இலங்கையர் எனக் கூறியதாக குறிப்பிடுகின்றது. இலங்கைத் தமிழர் தொகுதியில் குறிப்பிடப்பட் டுள்ள அசாதாரண நிகழமுடியாத அதிகரிப்பை ஆராயும் போது இக் கூற்றில் உண்மையிருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண் இம் ஆணுல் இந்த வீதம் (இலங்கிைத் தமிழரின் அதிகரிப்பு வீதத்திலிருந்து சராசரியை கழித்தால்) 12% வீதத்தை தாண்ட முடியாது அவ்வாறு பார்த்தாலும் மலையகத் தமிழரின் சனத்தொகையில் 39% வீதம் வீழ்ச்சி காணப்படுகிறது.
* இவ் வீழ்ச்சிக்கு ஒரு பிரதான காரணமாக பூரீமா சாஸ்திரி' ஒப்பந்தததின் கீழ் இவர்களில் பெரும் தொகையினர் நாடு கடத்தப்படுதல் இருந்தாலும் மற்ருெரு முக்கியமான கார ணமும் இருக்கிறது. அது தான் இந்த தேசிய இனத்து வரை அழித்தொழிக்கும் அரசாங்கத்தின் கொள்கை நிர்வா கத்தின் மூலமும் தோட்ட டாக்டர்கள் மூலமும் (குடும்பத் திட்டத்திற் தள்ளாக்கும் ஒவ்வொரு தோட்டதொழிலாள் ருக்கும் தோட்ட டாக்டர்களுக்கு அரசாங்கம் கமிஷன் கொடுக்கிறது) தோட்ட தொழிலாளர் மத்தியில் குடும்பக் இட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாக அமுல் நடத்தி வரு கிறது இதற்கு நல்ல ο ο τίτσηor h: - தங்கக்கெலே (கலவக் ேெற பகுதியில்) இங்கு இரு திருமாணமாகாத வாலிபர்கள் தோட்ட டாக்டர்களின் தூண்டு தலால் கருத் தடை அறு வைத் சிகிச்சைக்குள்ளான அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடை பெற்றுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

49
* பொருளியல் நோக்கு (மார்ச் 1985 பக். 19) இகனை நிரூ
பிக்கும் மற்ருெரு புள்ளி விபரத்தை வெளியிட்டது 1974-இல் கல்லா இனத்தவர்களிடையேயும் ஜனத் தொகை வளர்ச்சி 1973 இன் 1000க்கு 20.3 என்பதிலிருந்து 1974-ல் 18.5 ஆகக் குறைந்தது. இந்திய தமிழர்களின் ஜனத்தொகை வளர்ச்சி வீதம் 五973-乱,14 இலிருந்து 1974-ல் 7 (சரிபாதி) ஆகக் குறைந்தது என்று குறி! பிட்டது,
(11) தேசிய இன அடக்கு முறை:
மேற்கூறிய சகல துறைகளிலும் மலையக மக்கள் மீது தேசிய இன அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதை உணர லாம். அவற்றை விட நேரடியான வெளிப்படையான தேசிய அடக்குமுறைக்கும் இவர்கள் முகங்கொடுத்து வருகிருரகள்: அவற்றை இனிப்பார்ப்போம்.
1. வன்செயல்கள்: 1977, 81 வன்செயல்கள், பிரவுண்லோ சம்பவம், டெல்டா சங்குவாரி தோட்டச் சம்பவம் போன்ற காட்டுமிராண்டித்தனங்களை அதிகமிங்கே விபரிக்கத் தேவை யில்லை. சில விபரங்களை மாத்திரம் தருவோம்
* 1977 ஆகஸ்ட் வன் செயல்களை போரா? சமாதானமா? என்று இந்த அரசாங்கமே உத்தியோக பூர்வமாக பிரகட னப்படுத்தியது. 1700க்குமதிகமான மலையக மக்களே அதி களாக்கிய இச் சம்பவத்தை விசாரிக்க " சன்சோனி கொமி ஷன்' நியமிக்கப்பட்டது. அந்து கொமிஷன் என்ன வானது என்பதை விசாரிக்க இன்னுெரு கொமிஷனை அரசாங்கம் நிய்மித்தாலும் ஆச்சரியமில்ல. தமது உடமைகள் அனைத் தையும் இழந்து அநாதரவான இம் மக்களுக்கு எந்த ஒரு நிவாரண கதையும் அரசாங்கம் வழங்கவில்லை. மாா? இந்த அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் நிவாரண உதவி

Page 32
50
வழங்கிய தொண்டர் ஸ்தாபனங்களை அழித்தொழித்து வரு கிறது.
* 181 வன்செயல் கூட அரசாங்கத்தின் பொறுப்பில்லாத ஒரு சில அமைச்சர்களினுல் திடடமிட்ட தூண்டப்பட்டது என்பது யாவரும் அறிந்த இரகசியம். இதன் பின்னணியில் இருந்ததாக பெரிதும் பொதுமக்களால் சந்தேகிக்கப்படும் இரத்தினபுரி எம். பி. புஞ்சிநிலமே அவர்கள் இது தொடர் பாக ஒரு அனுதாபச் செய்தியை பின்னர் வெளியிட்டார் 'அண்மையில் இப்பகுதியில் நடைபெற்ற வன்செயலின் போது ஒருவரைக கொலை செய்து அவரின் இரத்தத்தைக் டித் ததாகவும், பல இளம் யுவதிகள் பலாத்காரமாக கற் பழிக்கப்பட்டதாகவும் கேள்வியுற்று என் மனம் மிகவும் வேதனையடைந்தது பெளத்த மதத்தைக் கடைப்பிடிப் போர் 80% வாழும் இந்நாடடில் இப்படியான சப பவங் கள் நடந்தமை வருந்தத் தக்கது (வீரகேசரி செப் 24, 1981) இதன் மூலம் தமிழரை கொலே செய்து ரத்தத்தை குடிக்கும் அளவிற்கு சிங்க்ள மக்களின் ஒரு சாராரை தேசபக்தி யின் பெயரால் வெறி கொள்ள வைப்பதில் வகுப்பு வா த அரசியல் வெற்றி பெற்றுள்ளதை தம்மையறியாமல் அவர் ஒத்துக்கொண்டார்.
இந்த வெறியாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது "இன்டிய ருடே' (India Today இன்றைய இந்தியா) நிருப ருக்கு அதி உத்தம ஜனதிபதி ஜே ஆர். பேட்டியளிக்கிருர்,
நிருபர்: பாதுகாப்பின்மை, அச்சம் காரணமாக தோட்டத் தொ ழிலாளர் இந் தியாவிற்கோ, யாழ்ப்பாணத்திற்கோ போய்விட்டா தமிழ் தொழிலாளரில் முழுமையாக தங்கியுள்ள பெருந்தோட்டங்களை எவ்வாறு நடத்து ari gai P
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

51.
ஜே. ஆர்: பிரஜைகள் அல்லாதோர் திரும்பிப் போகலாம்.
நிருபர்- ஆனல் ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்ந்த பிறகு? ஜே ஆர்: ஆம், அவர்கள் போகத்தான் வேண்டும்.
நிருபர்: அமெரிக்கா மண்ணில் ஒரு குழந்தை பிறந்தால் அந் நாட்டின் பிரஜாவுரிமை தாய்க்கும் கூட வழங்கப்ப டுகிறது. ஜே ஆர் அப்படி இருக்கலாம். ஆனல் இங்கே வித்தியாசமான
பிரஜாவுரிமைச் சட்டம் உள்ளது. இதிலிருந்து அரசாங்கத்தின் மனுேபாவம் புரியவில்லையா? * 1981 வன் செயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனதி பதியுடன் அமைச்சர் காமினி திசாநாயக்காவும் பார்வை யி டுவதற்காகச் சென்றிருந்தார். அவரது அபிப்பிராயம் வானுெலியிலே தமிழ் ஒலி பரப்பில் பாதிக்கப்பட்டோருக்கு பரிவு காட்டுவது போலவும், சிங்களத்திலே, கூறப்பட் டது போல் நிலைமை மோசமாக இல்லை என்றும் ஒலி பரப்பப்பட்டது.
இவ்விரு வன் செயல்களிலும் மலையகத் தமிழரே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
11. மலையகத் தொழிலாளரின் வாக்குரிமையும் பிரஜாவுரிமை யும் 1948/49 ல் பறிக்கப்பட்டமை. இவர்கள் மீதான அரசியல் அடக்குமுறையின் ஒரு உயர்ந்த வடிவாகக் கருதலாம்.
I, 1958-ல்வன்செயல்களில் பாதிக்கப்பட்டோரும் இவர்களே.
IV. 1964-ல் கைச்சாத்தான "பூரீமா-சாஸ்திரி" ஒப்பந்தம்
மனிதாபிமானம் படைத்த சகலராலும் கண்டிக்கப்பட்டது. இரு நாட்டுத் தலைவர்களால், மந்தைகள் பங்கிடுவது போல வெறும்

Page 33
52.
எண்ணிக்கை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. இவ் ஒப் பந்தம் இரு நாடுகளும் மலேயகத் தமிழர்களை தேவையில்லாத "ஒரு உபரி அல்லது சுமை" என்ற கண்ணுேட்டத்தை வெளிப்படுத்தின. இதன் அடிப்படையில் அன்றைய மொத்து 975 000 மலேயகத் தமிழரில் 525 000 பேருக்குஇந்தியா 15 வருடங்க இளில்இந்தியப் பிரஜாவுரிமை வழங்குமென்றும், இலங்கை 300,000 பேருக்கு பிரஜா உரிமை வழங்குவதெனவும், மீதி 150,00 பேரைப் பற்றி பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என் றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தினுல் மலையக மக்களுக்கு எற்பட்டிருக்கும் சங்கடங்களும் அவலங்களும் கொஞ்ச நஞ்சமல்ல அவற்றை எல்லாம் இங்கு விபரிக்க முடியாது.
* இலங்கை அரசாங்கம் நாடற்றவர்' 'பிரஜா உரிமையற் ருேர்' எனும் காரணங்களை காட்டி காணி பங்கீடு, அர சாங்க வீடுகள் ஆகியவற்றில் மலையக மக்களுக்கு கதவ டைப்பு செய்து வருகிறது.
ஆயிரத்தில் லட்சத்தில் ஒருவராக படித்துத் தேறும் தோ ட்ட தொழிலாளரின் பிள்ளைகளுக்கு இதே காரணத்தால் அர் சாங்க உத்தியோகம் மறுக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கமோ இலங்கையிலிருந்து ஈாடு கடத்தப்படும் தோ, தொழிலாளரை கழித்தொதுக்கப்பட்ட பிரஜகளாகக் கருதி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. காயகம் திரும்பு ஷோரின் அவலத்தைப் பற்றி ஐ. டி. ஈ. எஸ் ( T. E. S.) ஆய்வொன்றை நடத்தியுள்ளது அதன் படி இந்திய அரசாங்கம் 65வீதமான வர்களுக்கு 'சுய தொழில்' இல் ஈடு படுவதற்காக ஒரு சறு தொகை பணத்தை கடனுகக் கையில் கொடுத்து தனது கடமையை முடித்துக்கொண்டுள்ளது. (72% வீதத்திற்கு ரூ 3000 மூவாயிரம்) மாத்திரம் இவ்வாறு வியாபா

aff ;G ாழிலா பகத் தோட்டதி 啟

Page 34

53
ரக் கடனுக வழங்கி வியாபார அனுபவமே இல்லாத அவர்களை செத்தாலும் சரி பிழைத்தாலும் சரி என தனது கையைக் கழு விக் கொண்டுள்ளது)
。 இந்தியா செல் வோரில் 90% வீதத்தினர் இந்தியாவைப் பார்த்ததே இல்லை. அவர்களுக்கு இந்திய கிராமியச்சூழல் அந் நியமானது. எந்த ஒரு தொழில் திறனும் இல்லா த கல்வி அறி வற்ற இம் மக்கன் கையில் கிடைக்கும் காசிலே பெரும் பகுதி யை சாப்பாட்டில் செலவழித்து விட்டு தொழிலினறி வீடின்றி வருவாயின்றி பரிதாபகரமாக தெரு வோரங்களில் வாழ்கிருர்கள் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பியோரில் 8% வீதத்தினர் வறுமை மட்டத்தின் கீழ் இருப்பதாக அவ் அறிக்கை கூறுகிறது.
* மைத்ரி' உட்பட மூன்று ஸ்தாபனங்கள் கூட்டாக மேற்
கொண்ட ஆய்வின் படி மூன்று வடங்களுக்கள் தாயகம் திரும்பி
யோரில் 55 % வீதத்தினர் வறுமை காரணமாக செத்து மடிந் துள்ளனர்
முடிவாக ம%லயக மக்களின் உண்மையான நிலயை அறிந்து புரிந்து கொண்டு தமது வர்க்கச் சகோகரர்களுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் குரல் கொடுப்பதை தடுத்து அவர்களுடைய ஒத்துழைப்புடன் 'மலேயகத் தொழிலாளரை மூர்க்கமாகச் கரண்டி லாபம் ஈட்டுவதையும், கேசிய தப் பிப் பிராயஸ்கை ஊட்டி வளர்த்து தனக்தெதிராக கிளர்ந்தெழும் மக்கள் சக்தி யை பிளவுபடுத்தி பலவீனப்ப Sத்துத ைதயும் நோக்கமாகக் கொ ண்ட ஆளும் வர்க்கம் இத்தகைய பொய்மைகளை திடடமிட்டு பரப்பி வருகிறது."
மறுபுறத்தில் மலேயகத்தைச் சேர்ந்து தனது விசுவாசமான n மந்கிரிப்பதவி எனும் எலும்புத்துண்டை கொ தீது இத்தகைய தப்பபிப்பிராயங்கள சிங்கள மக்கள் மத்தி ல் மேலும் வளர்ப்பதுடன் மலேயக மக்கள் மத்தியில் உருவாகும்
*

Page 35
போராட்டங்களே அந்தக் கையாட்களைக் கொண்டே முறியடிக்கி றது. அத்துடன் சர்வதேச அரங்கில் தனது 'இனல்ாதத் தன் மையை மூடிமறைக்கவும், அதே கையாட்களே கவசமாக பாவித் துக்கொள்கிறது'.
சிங்களவர் தம்மவர் என்று போராட்டம் வரும் போது ஆளும் வர்க்கம் அனுதாபம் கட்டுகிறதா? ஏனையதேசிய இனங் கள் மீது கொண்ட காழ்ப்பு சிங்கள மக்களுக்கு என்ன ல புத் .ை இதுவரைபெற்று தந்திருக்கிறது? சாகாமல் உயிர் வாழ்வதெப்
திசையும் அதிருப்தியையும் திசைதிருப்பத்தான் அது பயன்பட் டது. இதனுல் சிங்கள மக்களுந்தான் ஏனைய மக்களைப்போலவே துயரச்சேற்றில் ஆழப் புதைகின்றனர். இதிலிருந்து ஒன்று மாத்திரம் தெளிவு: YAIKU
ஏனைய தேசிய இனங்களே ஒடுக்குவதற்கு தனது தேசிய இனத் தைச்சேர்ந்த பூர்ஷ்வாக்களுக்கு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டி ருக்கும் வரைக்கும் சிங்கள மக்கள் தமது விடுதலையை பெறவே CUPISATIRTAS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 36

.