கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணத்தில் அந்த ஆறுமாதங்கள்

Page 1


Page 2

بية كلية كما
M
யாழ்ப்பாணத்தில்
அந்த ஆறு மாதங்கள் | ". .
1995 ஆம் ஆண்டு ஒக்டோபர்1998 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை
யாழ்ப்பாணத்தின் வரலாறு காண்ாத இடம்பெயர்வின் நேரடி அனுபவங்கள்
༦། ༥ ( S ( a@藝l 鄱 S2A "Tリ*
呜° *
ராலியூர் ந. சுந்தரம்பிள்ளை القليل
போது , நூலகம்" 122:"பாணம்
* .
g/
Cw SY
வெளியீடு: யாழ். இலக்கிய வட்டம்

Page 3
? ο
Title
Author
Editiմ է :
Copyright :
Site
Page
PELLS
Pe
நூல்
ஆசிரியர்
பதிப்பு: "
ஓவியம்:
புளொக்
துச்சகம்:
ARALTY CO
பாழ்ப்பாணத்தில் அந்த ஆடு மாதங்கள்
First Editio (1 Novem die T | 미"
yARLPANATEHIL, ANTHAN || || ARU MATHANKAL is N. SUNDARAMPILLAT I B.A. (Cey), Dip-in Ed
15 DըIny, 21.5e, 40 մ, 11 || |
88 + 20 = 10
Maniosai Achchaka
RS. 50,0
அராலியூர் ந. சுந்த ரம்பிள்ளை
B. A. (இலங்கை) தீவியல் ாே
முதலாம் பதிப்பு நவெம்பர் 1997
கோபால் ஆட்ஸ்
அருண் புளொ
"மனி ஒனச" அச்சகம் 12, சென். பற்றிக்ஸ் راقشه
யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 

互tpá直s°
/
ஓரிரும் எனது இலக்கிய மணிவண்ணன்
ஒரு பட்டதாரி ஆக்
நண்பனுமாகிய எனது ஒரே மகன் சு.
(1964-1997) அவர்களுக்கு இந்தால் தரவிரிக்கை.
* ஆ
ঐ ট্ৰ' ... 、 /* ܣܛܢ

Page 4

அணிந்துரை
நம் நாட்டைப் பொறுத்த மட்டில் வரலாற்றேடுகளில் போரின் அனர்த்தங்களால் மிக்கிள் பட்ட இன்னல்கள். இடம் பெயர்கள் பற்றிய குறிப்புகள் காண்ப்பட்டாலுங்கூட மிக அண்மைக் காலங்களில் நாம் காண்ட இடப்பெயர்வுகள், வகுப்புக் சுவரங்கள் போர்கள் ஆகியனவற்றால் ஏற்பட்டவையே. வகுப் புக் கலவரங்களின்போது சிங்களப் பிரதேசங்கனிங் வாழ்ந்த தமி ழர்கள் தமது தாயகமாகிய வட-கிழக்கு நோக்கி இடம்பெயர்ந் தனர். ஆனால் 1995 இல் நிகழ்ந்த இடம்பெயர்வோ எனில் மீது தாபகத்திலிருந்து எதிர்பாராத விதத்தில் சடுதியாக, நடவடிக்கபின்போது கப்பிப் பிழைக்க ஏற்பட்ட டபெயர்வாக யாழ்ப்பான மக்களுக்குக் குறிப்பாக வலிகாமதி தில் வாழ்ந்தவர்களுக்கு அமைந்துவிட்டது. இதன்போது கொட் டும் மழையில், கையின் அகப்பட்டுள்ள் பொருள்களுடன், 画质晕 இடமின்றி உயிரைக் கையிற் பிடித்தோடிய நம் மக்களின் LFF
தாபநிலை, நமது வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.
இத்தகைய இடப்பெயர்வில் இருந்து ஒதுங்கித் தமது பிறந்தி ராதிய அராலிககு இந்நூலாசிரியர் சென்றார். இதற்கு முன் னர் இந்திய அமைதிப்படைக் காலத்திலும் அங்கு சென்று வாழ்ந் தவர். இந்திய அமைதிப்படை வந்தபோது மக்களைப் பாது AS TIL LIŪŠ, TTS, கோயிலுக்குச் செல்லும்படி அறிவித்கிருந்துே. நாம் கோயில்களை அசுத்தப்படுத்த மனம் வராது. நமது கொக் குவில் விட்டிலேயே இருந்தோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பருத்துவ பீடத்தில் இந்தி அமைதிகாக்கும் படை நிலைகொண் டிருந்த நேரத்தில், அதற்கு மிக அண்மித்துள்ள வீட்டில் அவர் களின் அறிவுறுத்தங்களையும் மீறிக் குடியிருப்பது ஒரு தனி அனு பவமாகும். தம்மைப்போன்று தமது வீட்டிலே தரித்திருந்த இன் னொருவர் பேராசிரியர் சந்திரசேகரமாகும். துரதிஷ்டவசமாக அப்பொழுது நடந்த ஷெல்விச்சினால் அவர் மரணமாக, நாம் மட்டும் தப்பிப் பிழைந்திருந்தோம். இதற்கெல்லாம் காரணம் நமது அராலியூர் கரைப்பிட்டியுறை கணேசனாகும்.

Page 5
இதனால் 1995 இல் நடைபெற்ற இடம் பெயர்வு நமக்குப் புதிதல்ல. எப்படியாயினும் வீட்டிலேயே இருப்பது என்று முடிவு செய்தேன். எனது மனைவி இருபது வயதைத்தாண்டிய மகள், இருபதுக்குள் அடங்கும் நமது விமத்தன் ஆகியோர், அப்பாவின் முடிவே தமதென்றனர். ஆனாங் பிள்ளைகளுக்காகவும், பின் ளைகளின் விற்புறுத்தலுக்காகவும், இன்னும் பிறரின் ஆலோச னைக்காகவும் இடம்பெயர்ந்தோர் அனேகர், இக்காலத்தில் சில பிள்ளை நள் அப்பா அம்மா நமக்கு இடைஞ்சலாக இருக்கிறார் கனென்று விசனிக்கவும் தவறவில்லை. இன்னும் சிலர், பெற்று வளர்த்துத் தம்மை ஆளாக்கிய முதிய தாய் தந்தைமாரைத் தவிக்க விட்டு விட்டு, தம் உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடிச் சென்ற காட்சிகளும் எமது மனக்கண் முன்னே இன்னும் நிற் கின்றன. இந்திய இராணுவம் வந்தபோது இப்படியான ஒரு வயோதிபத் தாயைப் பராமரித்த அனுபவம் நமக்குண்டு. இத் தகைய அனுபவம் நமக்கு அராலியிலும் கிட்டியது.
1993 ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி மாலை இடம் பெயர்வு பற்றிய புலிகளின் அறிவித்தல் வந்ததும் நமது பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம், நிருவாகிகள், இன்றெல்லாம் தாம் தான் பல்கலைக்கழகத்தினைத் தூக்குபவர்கள் என்று மார்பு தட்டுபவர்கள் எல்லாம், நான் முந்தி நீ முந்தி என்று முண்டியடித்துக்கொண்டு இரவோடு இரவாக ஒடித்தப்பி விட் டார்கள். தொடர்ந்து வந்த சரளமான செவ்விச்சுகளினால் வீட்டிலே, அதுவும் கொக்குவிவில் தங்குவது என்ற நமது முடிவு ஆட்டங்கண்டது. அதனால் நமது ஊராகிய அராலிக்குப் போவதே உசிதம் என எண்ணிய நாம், இதன் முதற்கட்டமாக நமது பல்கலைக்கழகத்தில் இரு நாட்களைக் கழித்தோம். இதன் முதல்நாள் எமது பல்கலைக்கழக அறை ஒன்றில் தாங்கும்போது பல்கலைக் கழகத்தின் இதயமாக விளங்கும் பரமேஸ்வரனை நினைந்து நினைத்து வருந்தினேன். இவ்வாலயப் புனருத்தார ணப் பணியை சிறப்பாக நடாத்தி ஒப்பேற்றி வைத்தபேறு நமக்குக் கிடைத்தமையும் இதற்குக் காரணமாகும். கனவில் நமது பேராசிரியரான கைலாசநாதர் குருக்கள் வந்து கையசைத் தார். திடீரென கண்விழித்த நாம் அராலி நோக்கி நகருவதற்கு நமது குலதெய்வம் கணேசன் காட்டும் விசாகயே என எங்கை நமது முடிவில் உறுதியானேன்.
II

இதே நாளில் நமது முன்னை நாள் உபவேந்தரான ஏழாவை பைச் சேர்ந்த பேராசிரியர் குணரத்தினத்தையும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. முக்கியமான நிருவாகிகள், பி.ாதிபதிகள் ஆகியோர் ஒடித்தப்பிய நிலையில் தனிமரமாக நின்ற துைேன வேந்தருக்கு பல்கலைக்கழகத் தஸ்தாவேஸ்துகளை எப்படிப் பாதுகாப்பது என்ற கவலை இருந்தது. முதியோர்கள் அடன் கிய தமது பெரிய குடும்பத்துடன் எப்படி இடம் பெயர்வது
என்பது மற்றைய கவலை .
பின்னர் நண்பர்களுடன் ஓரிரவை நல்லூரில் கழித்தபோது செல்விச்சுக்களின் வேகம் அதிகரிக்க விடிந்தவுடன் சாவகக்சேரிக் குச் செல்லும் முடிவில் அவர்கள் உறுதுண்ையாக நிற்க, நாமோ எனில் சுராலி நோக்கி நமது பயணத்தை ஆரம்பித்தோம். இக் காலத்தில் தம்மைப் போன்று இடம்பெயர்ந்து இருந்த பல் கலைக்கழக ஆசிரியர்கள் இருவர். டாக்டர் பிரசாத் வட்டுக் கோட்டையிலும், கலாநிதி சண்முகநாதன் சுதுமனையிலும் தங்கியிருந்தனர். நாம் அராவியில் வாழ்ந்தபோது நம்மை புவி கள் சுட்டுவிட்டார்கள் என்ற புரளியை நம்மவர் சிலர் சாவகச் சேரியில் கிளப்பிவிட்டதையும் பின்னர் அறிந்தேன். மரணம் நமது கையிலன்றி ஆண்டவனே இதன் நிச்சயிப்பவள் என்ற வைராக்கியத்துடன் வாழும் நமக்கு இச் செய்தி அதிர்ச்சியைத் தரவில்லை.
III
அராவியில் நமது பெற்றோர் நமக்களித்த இல்லத்தில் சுதந்
திரமாக வாழ்ந்தபோது நமது மனக்கண்முன்ன்ே நின்னவலை
கள் அடிக்கடி தோன்றுவதுண்டு. குடாநாட்டிற்கு மட்டுமல்ல.
ஈழத்தமிழரின் அரசியல் கலாச்சார வளர்ச்சிக்கு வழிவகுத்த
வவிகாமமா இன்று சோபை இழந்து காட்சி தருகின்றது என் பது தான் நமது கவலையாகும். வசதி படைத்த வீடுகள்,
தோட்டங்கள். சோலைகள், முழு யாழ்ப்பானக் குடாநாட்டி லும் இதன் தனித்துவத்தைப் பறை சாற்றுவன புகழ்பூத்த ஆலயங்கள் இவற்றைவிடச் சிறப்பானவை. ஏற்கனவே நகுலேஸ்
வரம் மாவிட்டபுரம் ஆகியவை சோபை இழந்துவிட்டன, இப்
போது நல்லூர் மணி ஓசையும் ஓய்ந்துவிட்டது. இக்காலத்தில்
நல்லுரானசுத் தரிசிக்கும் சந்தர்ப்பம் ஒன்றும் நமக்குக் கிட்டியது. பக்தர்கள் அலைமோதும் கந்தன் வதிவிடம் களை கட்டாது தூசி படர்ந்து பூட்டப்பட்ட மண்டபத்துடன் கொடுத்த காட்சி நம்மால் என்றும் மறக்கமுடியாது,
III

Page 6
இனிது இனிது ஏகாந்தம் இனிது" என்பது நமது குTணிகள் வாக்கு. இக் காலத்தில் இதனை அனுபவத்திங் கண்ட வாய்ப் பும் நமக்குக் கிட்டியது. சனசஞ்சார மற்ற இடத்தில் ஒரு சிலர் வாழும் இடத்தில் வாழும்போது தான் இந்த அனுபவம்
। ਸ਼ நமக்கு உதவியாக நாம் அமைத்த அறங்காவற் சபையினரோ
। ।। ਰੰਗ। சத்தர்ப்பம் தமக்குக் கிடைந்த ஒரு பெரும் துே சான்றே கருதுகிறேன். தினமும் விளக்கேற்றி, பலர் குட்டி மணி ஓசே ஒலித்து, திருமுறை ஓதி அவனைத் துதித்த நாட்கள் எம் வாழ் வின் பொங் டான் நாட்களாகும். ஈழநாட்டிலுள்ள ஆவபங் களுள் கா:அட்டவனையில் தள் ஆரரப்போன்து நித்தி தை மித்திய கிரிப்பிகள் நிடைபெறும் , எண்ாைர்டி: ஆலயங்களில் நமது அராவியூர் கரைப்பிட்டி விநாயகர் ஆலய மும் ஒன்று என்பதும் ஈண்டு நினைவி சுரற்பாவது ஆண்ட வனே நம்ம்ை வழிநடத்துகின்றான். நம்மில் ஒன்றுமில்லை என்ற எயர்வு நம் மனதில் ஆழமாகப் பதிந்து நமது வார்க்கை செழுகியூபெற வழிவகுத்த நாட்களும் இந் |-
எனினும் நம் மக்களைப் பற்றிச் சிந்திக்கும்போது பெரிய ஏமாற்றம்தான் காத்திருந்தது. சுருங்கக்கூறின் தமது மூதாதை
யார் கட்டிக்காத்த , பெரிய சொத்தாகிய "யாழ்ப்பானத்தா
னின் ஆத்மா' இழக்கப்பட்ட காலமும் இக்காவம்தான். சிந்த புராவைக் கலாசாரத்தில் திளைத்த இவன், தாவரின் போதனை யில் வாழ்ந்த இவன் அயலவனை அணுகும்போது நேரே விட் டுக்குள் செல்வது வழக்கம் இல்லை. படன்பிலே நின்று குரல் எழுப்பி, மதுமொழி கிடைத்தபின்னர்தான் உள்ளே செல்வது நம்பயர் கிட்டிக்காத்த Lrcmrcm。 । ।।।। எதுவித கூச்சமுமின்றி, அபல வரை நம் வெளியேறிய மக்கட் கூட்டம் அகதிகளிாக்கி அல்லலுற, தாராளமாக வீடுகளுக்குள் சென்று பரிசோதனை நடாத்தித் தமது ஆசைகள் நின்ற வேற்றிய கனவான்களைக் காணமுடிந்தது.
இவ்வாறே நம்மை நம்பி இடம்பெயர்த்த நம்மவர்களின் பொருட்களுக்குத் தமது முத்திரன்யக் குந்திய பெரும்க்கிள் இன்னும் சிலர் மீளக்குடியமர்ந்தபோது இராணுவத்தினருக்கு அது மாவீரர் வீடு என்று சுட்டிக்காட்டி இராணுவத்திரின்
ዘ w

சமிக்கையுடன் விட்டுக்கூரைகள், தளபாடங்கள் ஆகியனவற்றை அபகரித்து பாதம் சம்பாதிப்போர் இன்னும் சிலர். முகவரியின் றிக் காணப்பட்ட பல பொருட்களுக்கு உரிமை கொண்டாடிய அநாமதோப் பேர்வழிகள் இன்னொரு சட்டத்தினர். சுருங்கள் சுநின் இப்படித்தான் வாழவேண்டுமென்ற நியதிபோப், ஈப் படியும் என்ரபும் குறையாடிப் பன்ஞ் சிம்பாதித்து வாழாம் என நம்புவர் பலர் கருதி காலமும் இக்காவம்தான்.
W
இக்காலத்தில் இராணுவத்தினரிடம் நாம் பெற்ற அனுபவங் களே இங்கே பட்டிக் காட்டாவிட்டால் நமது உரை பூர்த்தி ஆகாதென்றே நினைக்கின்றேன். வட்டுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த தம்மை யாழ்ப்பாளைக் கல்லூரியில் கூடுமாறு கொடுக் கப்பட்ட இராணுவத்தின் அறிவித்தலினால் நமது பழைய சுல் ஆர்ரியில் தங்கவேண்டிய வாய்ப்பு நடிக்கிக் விருடத்தது. இரா Eவம் சித்தன்கேனரி வழியாக வட்டுக்கோட்டையை அடைத் நிது. நான் ஒரு பழம் வெனியனும் சாறமும் அணிந்து அங்கு சென்றேன். காரணம் நானும் ஒரு ஆகதிதானே!
எப்படியோ நமது இசுகுசுப்பேர்வழிகள் சிலர் நம்மை ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் என்று இராணுவத்தினருக்குக் சொல்லிவிட்டனர். இதுபற்றி அறிந்த இஸ்லாமியரான ஒது அதிகாரி நம்மைக் குறுக்கு விசாரணை செய்ததோடு தமது ரி.வி. கமதாவிலும் பலமுறை படமெடுத்தார். நாம் பதிப்பித்த யாழ்ப் பாசி இராச்சியம் என்ற நாவின் பிரதி ஒன்றை யாழ்ப்பாணப் பல்கவைக்கழகக் கழஞ்சிய சாலையிற் பெறறு இவர் வசனம் வர விமாக கோடிட்டு வாசித்தது பற்றிப் பின்னர் ஒருவர் நமக்குக் கூறியிருந்தார். இதனாற் போது தமது வரலாற்றுப் பாரம் பரியம் பற்றியும் யாழ்ப்பான அரசு பற்றியும் நம்மிடம் துருவித் துருவிச் சுேட்டார். ஆண்ட இனம் மீண்டும் ஆள் நின் துப் பதின்முனைப்பே இப் போராட்டம் என்று இரத்தினச் சுருக்க மாகி அவருக்குக் கூறியதோடு, இஸ்ாமியச் சகோதரர்களும் சுயாட்சி அமைப்பி தமது தரித்துவத்தினைப் பாதுகாக்க முயலாவிட்டால் அவர்களின் கலாசாரமும் அழிந்துவிடும் என்
சுதினேன்.
Tr நமது குடும்பத்திலும் ஒரு பேரிழப்பு ஏற்பட்டது. நமது மருமகளும், மட்டக்காப்புப் பல்கவைக்கழ ஈக்கின் உயிரியல்துறைத் தலைவியுமாகிய கலாநிதி ஜெயபவான் நம்மை விட்டுத் திரென் மறைந்துவிட்டாள். அவளின் @了口*
ү

Page 7
tr (' ||sf:T girl,555 ஒன்றுוa தான். ü、一呜 岳、 ரெலி G, Lurra guar:55 fosi இது துவத்தினரி-ம் மட்டும்தான் F5Taf i'r பட்டதாலும் கொழும்புடன் 교r- 무 இகாள்ளப் பண்-தி
Qcm"""。
Ar、
இராணுவம் இருவரைகளில்லிகாமத்தில் தேடுதல் என்ற போர்வையில் リaリ ஈடுபடுவதும் வழக்கம் அப்போது சுமார் ஆபிரள்ே இடிக் படை அணி ஒரு cm、○○mーリ" リのエーリ"5"一" முன் ன்ேறுவதும் அவர்களின் リ நடைற்ெற
। ਸੰਕ リュリL」・「リ اتك للسل الشرقيT الات الات リ@リ・リ strål at a、 ார் நமது வீட்டு விந்தையில் 高エリ@リ நேர அப்போது சிப்பாய் ஒருவர் நிந்து இராணுவ லோரையும் பிர தான் விதிக்கு an :றர் என்றிே நாமும் நமது இரவி பிள்ளைப் இருவரும் உடுக் டுப்புடன் அங்கு செள் ரோம், நம்பே 鬣rú −*蛟 திருந்த அர் ஆங்கிiம் தெரியும் நார் ஆம் என்று சுறி னேன். பின்னர் தொழில்பற்றி விசாரிக்க, நாம் 3. Ir-riħ: F Li if உடனே எழுந்து நின்று துககுலுக்கி, வீடு சேல்லு - الذي استمراتنج Tل மாறு நம்பிமப் பங்ளித்தார்.
ଜୁର୍ଣ୍ଣ ଅଷ୍ଟ୍t அறியாத மூன்று ரிசுள் வீட்டிலுள்ளவர் šī Tīri வேண்டுமென்று கூறி விட்டிலிருந்த நம்மை அணுகினர். அப்போது நிமிதி விறாந்தையில் நாம் இருக்க இரு பிள்ளைகள் ஆகியோர் நம்பக்கங்களில் * لقلة آلات التي لا تنتمي B நிற்கின்றனர். இவர்களில் ஒருவர் புவிகளின் போர்ப்பயிற்சிக் குரிய தழும்புகள் உண்டா என்று 凸rr凸山岳函马r五。岛°蕊”° வின் கழுத்துப்பக்க மேளங்கியைச் சற்று அசைக்க முயன்றார். அப்போது நான் அவரைப் பார்த்து நிற்பாட்டும் என்று சுத்தி முத். 'இவள் யார் சின்று தெரியுமா? ஒரு பேராசிரியரின் பகள். இவ: !!!!!!!! பெண் தான் சோதனையி லாமே தவிர 虚rü” என்றும் நிர்ேன் உடனே அநுர் என்ன்ன்ச் கட்ப்போவதாக 凸可L一· நாமும் முடியுமென்றால் சுட்டுப்பாரும் என்றோம். ராம் நமது கையில் இல்லை என்ற நமது சித்தர்ந்தத் لاکټاماراتلل. திற்கும். Li வட்டுக்கோட்டைத் தொகுதியின் அஞ்சாப் பாச#றயில் பயின் நமக்கும், அஞ்சாமை என்பது
W

புதிதல்: a凸r鲇rf、 கவனத்திற்கு இவ்விடம் எட்ட நம்மிடம் மன்னிப்புக் @、,@鹉f °@鹉* தும் இச்சிப்பாய்தான்.
இதேநேரத்தில் இராணுவ படைஅணி 应°、 ஆலயத்தின் மேற்கு விதியில் உள்ள ஆலமர்த்தடியிர் தரித்து நின்றபோது
। இருவரின் விட்டில் சோசி" । சிப்பாய்கள் நன் களவாடிய சம்பவமும் |- உயரதிகாரிக்கு முறைப்பாடு இபட்டு பண்ட அணியின் முன்னேற்றம் 蹄、° மிாவும் முறையில் : TIL ATT மீட்கப்பட்டுத் தரப்பட்ட தோடு, எஞ்சிய நகைக்கான nih பட்டது. இச்சம்பவம் . ந்ெதுக்கொண்டிருக்க நேரம் மூன்று ரிேயாயிற்று. |- ਮੈ। அவ்வுயர் அதிகாரி நம்மை நோக்கிக் கூறிய வார்த்தைகள் இவைதான் 4 பேராசிரியர் அவர்கள்ே. நமது இராணுவம் I դ 83 քն இருந்த இராணுவமல்ல இன்று அது மிகவும் L-T இராணுவமாசி வளர்த்தும்கூட இத்தகைய 亭) 而一呜 நின்றன. குற்றவாளிக்கக் அடுத்தக்டனை வழங்கப்படும்: 鼬岛 வற்றை இட்டு வருந்துகின்றேன்" 、9°@° திருநெல்வேவியில் 13 இராணுவத்தினர் இறப்பதற்குக் 芷。@@画、9** க்குதலையும் அதன் பின் விளை வுக்ள்ையும் அனுபவித்த நம்மால் @、
エrリー
ஊரில் இருந்த ਲੁ களின் g, firsingil ஆண்டு. அப்போது நதி பங்கறக்கழக நால் 品cmリ* **。 )?urra+r_תי#50, וש זה הם מ" 1n-r n T 5TTipur= "4" में। ਜI
II Giraray burח+555 שבועו& ח அனுமதிக்கவில்லை. இச்சங் リcm。 cm பொருட்கள் தரும்போதும் 凸) 吁、 அதிகாரிகளுக்கு நாட்ட மிகுந்தது. அப் ।
-
'இது ஒரு அரசியல் |- 品、呜 மாறியாமி நீ 岛、* "நார்வே @歳、 *、 T 虎鱼
பில் பிரச்சியைத் தீர்க்கும்படி தமிழர்கள் கேட்க அது
W

Page 8
, , । ।।।। டம், என்று கூறி, போரினால் சமாதானம் கிட்டாது என்பும்
கூறுவது வழக்கம்.
W"
நம்மவர் மத்தியில் வரலாற்றுச் சம்பவங்களைக் கோவைப் படுத்தும் மரபு மிக மிகக்குறைவு மட்டுமன்றி அரிதுங்கூட ஆனால் பெரும்பான்றைத் சமூகத்தரின் மத்தியில் இம்மரபு நன்கு வேருன்றியுள்ளது. ਲਤ । நிரைப்படுத்தி நிவர்த்தி செய்வதுதான் இந் நாளாகும். கோவப் படுத்தப்படாவிட்டால் சம்பவங்கள் மறக்கப்பட்டு விடும். இக் சம்பவங்கள் நமது வாழ்க்கையைச் சீராக்க உதவுவள. இது வரலாற்றினைப் படிப்பதன் பயனாகும். இப் பெரும் வரலாற் |றுள் கடமையை நம்மவர் பத்தியில் நினைவரையாக நின்று
அவர்களைச் செம்மைப்படுத்த ஆசிரியர் செய்துள்ளார்.
தனது ஒரே மகனை இழந்த கையோடு ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கின்ற பொழுது, அவரது மன உறுதியையும் தெளிவையும், எழுத்தின் மேல் அவருக்கிருக்கின்ற காதவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ਕੇ : , T - உைேடயார் குடும்பங்களைச் சேர்ந்தவர் பேராதனைப் பல்கவைக் கழகப் பட்டதாரி. இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத் துப்பேச்சு வழக்குத் தமிழில் நாடகங்களை எழுதிய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையிடமும், அந்த நாடகங்களை அரங்கேற்றிய பேராசிரியர் சு. வித்தியானந்தனிடமும் கவ்வி கற்றது மட்டுமல் லாது, அவர்கள் தயாரித்த பல்கலைக்கழக நாடகங்களிலும் நடித்தவர். இளவயதிலிருந்தே நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் ஒரு சிறந்த நடிகருமாவார். நம்மூரில் நாடகங்களை வருடா வருடம் அரங்கேற்றித் தாம் பெற்ற இன் பத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தவர். இவர் ਪੁg சுேற்றிய நாடகங்கள் 25 ஆகும். 275 க்கும் அதிகமான நாட கங்கள் இவரால் எழுதப்பட்டன. இவரது நாடகங்களைப் பல வானொலி நிலையங்கள் ஒலிபரப்பியுமுள்ளன. ஐந்து நாடக நூல்களையும் ஒரு நாவலையும் வெளியிட்டுள்ளார். நாடகம் எழுதுவது எப்படி? என்பது இவரது சிறந்த படைப்பாகும்.
WII

வானொலி நிலையங்கள் நடாத்திய நாடகப் போட்டிகளில் பரிசு பெற்ற பெருமையும் இவருக்குண்டு இங்1 வானொலி, நோர்வே நாட்டுத் தமிழ் நாதம், கனடா ரொறன்ரோ பெரு நகர் வானொலி நிலையம் இவற்றுட் சிங்வாகும். ਕੰ மட்டுமன்றி சிறந்த சிறுகதை எழுத்தாளரும்கூட 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய பெருமையும் இவருக்குண்டு
சுந்தரம்பிள்ளையின் எழுத்தாற்றல் நூல் முழுவதும் இநீர் நின்றது. அந்து ஆறுமாதங்களில் நாம் யாழ்ப்பானத்தின் கண்டு கேட்டு, அனுபவித்த விடயங்களே திாது
மகரக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றார். ஒழிவு மறைவின் றிப் பல சம்பவங்களைப் பச்சையாகக் ாறியுள்ளார். இது ஒரு எழுதிதாளனிடம் காணப்படவேண்டிய தர்மமாகும். யாழ்ப்பாளத்தின் வரவது காண்ாத இடம்பெயர்வின் ஓர் அம்சத்தைப் பதிவுசெய்து வித்ததன் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமது பெயரை நன்றாகவே பதிவு செய்துள்ளார் என்று கூறலாம். நண்பர் சுந்தரம்பின்ளையின் எழுத்துப்பணி தொடரவேண்டும் இதற்கு இறைவன் அவருக்கு நீண்ட ஆ4" பும் உடல் நலத்தியும் நங்கவேண்டும். இதுவே எனது 岛) தனையாகும்.
ரோசிரியர் சி. க. சிற்றம்பலம் வரலாற்றுத்துவிற் யாழ். பல்கலைக்கழகம்,
ஆராவி நவம்பர் 교997

Page 9
பதிப் புர்ெ
露
: தரமான நூல்கள்" வெளியிடுதில் முன்னின்று உள்ழத்துவர் ஆசிரியரும். கல்விமானும் எழுத்தாளருமாகிய ந. சந்திர fiii și "யாழ்ப்பாEத்தில் அந்த մեկ: 蚤á” GT GÅTT ENËT TJETalo வெளியிடுகின்றது.
அபரா முயற்சியும், ஆர்வமும், ஆற்றலும், ஆங்கிலப் புன: யும் மிக்க அராளியூர் : நந்தரம்பிள்ளைவர் இருநூற்றி ஐம் பதுக்கும் அதிகமான வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். 15 ஆம் ஆண்டில் ாடகத்துதியில் காலடி பதித்த இவர், இன்றுவரை அத்துறையில் முன்ரிங் நுழைத்து வருகின்றார். சிறுகதை, நாவல், ।
orri" eta jashi Gorri gisau fat: 27049 । Tr. Er fast Jo" நூல்கள் இலங்கை இலக்கியப் {#literial
பின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவை என்பது 芭ö立á一盏日
தக்கது.
"T 可ó垂Garà母* | iii இந் நூல் வீரகேசரியில் தொடரா" வெளிவந்த ஒன்றே. யாழ்ப் பானத்தின் வரலாறு கானாது இடம் பெயர்நவின் கதை
வலிகாமத்தின்ருந்து .மராட்சிக்கோ, தென்மராட்சிக்கோ
போகமுடியாது. வலிகாமத்துள்ளே ਮੈ। னீைர்க்கோடுகள் வலிகாமத்தில் எஞ்சி மிஞ்சி @@歳*T市同 இரண்டாயிரம் | ui || மீளக்குடியமர்தல்வரை பல்வேறு தகவல்களையும் நிரட்டி எடுத்
துக் கூறும் ஆவணம்
ஆராவியூர் சுந்தரம் ਨੇ
தேவையில்லை பல்வேறு பரிசில்களியும் பாராட்டுதல்கள்ேயும் பெற்றுக்கொண்ட அவர் நோர்வே, கண்டாவரை தன்னாற்றவி
யாழ் இலக்கிய வட்டம், நாடறிந்தி நல்ல நாடக
 

எால்தன்னூற்றைப் பாயவிட்டிருக்கின்றார். அண்மையில் குக்கும் g a 'F- ಚಿತ್ರ! எப்படி? என்றதோர் அருேைபா இவரிபிட்டுள்ளார். சிறப் Tā நாடகம் எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு நல்ல தோர் கைநூல்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பழக இரியவர். பண்பாவார். இவ்வாண்டு யாழ். இலக்கிய வட்டத்தின் இளைச் செயலாளர் சுருள் ஒருவராகப் |- அரிய விட பங்கநாத் தமிழ் கூறும் நல்விேகம் இவரிடமிருந்து எதிர்பார்க்
EAJrTh.
கந்தரம்பிள்ளையவர்களின் இந்நூல்ே ਤਯ வதில் யாழ். இலக்கி வட்டம் மட்டற்ற மகிழ்ச்சியும் பெரு மையும் அடைகின்றது. இதன் மூலம் நாம் எதிர்நோக்கிய, எதிர்நோக்குகின்ற பல சிங்கல்களையும், முரண்பாடுகளின்பும் சுயமுரண்களையும் தொட்டுக்காட்டி, எம்மையும் எம் இளைய தூண்டியிருக்கிறார். யாழ் இலக் திய வட்ட வெளியீடு பிள் வாங்கி ஆக்கமும், நாக்கமும் நல்கி வரும் ஆர்வலர்கள் இந்நூலையும் வாங்கி நல்லாதரவு நல்கு வார்களென நிச்சயம் நம்புகின்றோம்.
யாழ்ப்பாணம். கல்வயல் வே. ஆமாரசாமி
I) - 교 교- ) 『 தலைவர்"
யாழ், இலக்கிய வட்டம்

Page 10
முன்னுரை
இன்னும் நாடக நூரிஸ் வெளியிடவே நான் விரும்பு கின்றேன். தமிழில் வளராத துரையை அல்லவா வளர்க்க வேண்டும்? தானோ நிகேன்க்கப் படைக்க நாடகம் எழுதுபவன்
இந்த நூல்பும் வெளியிடத்தான் வேண்டும் யாழ்ப்பாணக் குடாநட்டின் வரலாறு காணாத இடம் பெயர்வின் கதையல் வே இது? பெருங்காலத்திலும் இப்படி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத் தில் நடக்கும் என்று கூறமுடியாது. அது மட்டுமல்ல, யாழ்ப் பாப்ேபு வராமல் கொழும்பிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட நண்பர்கள் மட்டுமல்லாது, வெளிதாடுகளில் குடியேறிவிட்ட நண்பர்களிடமிருந்தும் எனக்குக் கடிதங்கள் வந்தன "வீரகேசரி பில் உங்கள் கட்டுரைகளை வாசித்துத்தான் யாழ்ப்பானத்தவர் கள் பட்ட துன்பங்களை நாங்கள் ஒரளவு அறிந்துகொண்டோம்
!
இக் கட்டுரைகள் கனடா ரொறன்ரோவிலுள்ள "உதயன்'
இதழில் பநபிரசுரம் செய்யப்பட்டதாகவும் நமது ஆடும்ப நள்
பரால் ஒரு ஆசிரி ைஎழுதியிருந்தார் அந்தக் கட்டுரையை
லாசுப் பதிவு செய்து வைக்கவேண்டாமா?
நீசலுெம் சிறு:தயும் வசன நாடகமும் மட்டும்தான் மேற்குலகில் இருந்து, ஆங்கி மொழி வாயிலாக தமிழுக்கு வந் தனயெல்ல. கட்டுரைகளும் அங்கிருந்துதான் வந்தன. கட்டுரை என்ற சொல்லே புதிதாக ஆக்கப்பட்டது.
தம்மவர்கள் அந்தக் காலத்தில் செய்யுள் இலக்கியங்களுக்கு உரைகள்தான் எழுதிக்கொண்டிருந்தனர். கிறிஸ்தவப் பாதிரி மார்தான் தமிழில் முத்ன் முதலாக சுட்டுரைகள் எழுதின்ர். திங்கள் சமயத்தைப் பரப்புவதற்கு, அவர்களைப் பார்த்து ஆறு முகநாவலர் போன்றவர்கள் தமிழிலும் நல்ல சட்டுரைகள் எழு
தும் எலயைத் துவக்கி வைத்தனர்.

சிறு கதைகளையும் தாவண்வியும் போல கட்டுரையும், தமிழ் மொழியில் இயல்பாகவே தோன்றி வளர்ந்த ஓர் இலக்கிய வடிவம் போல நல்ல தமிழ் வடிவம் பெற்றுவிட்டது. அற்புத பாக வளர்ந்து விட்டது. பள்ளி மாணவர்களில் திரிகை ஆசிரியர்கள் வரை றனர்? தமிழில் இன்று அதிகம் எழுதப்படுவது விதையல்ல, கிட்டு ரதான்
கட்டுரைகளிலும் எத்தனையோ வகைகள், அவற்றை நான் சொல்லவில்லை. பாடநூல்களளப் பார்த்தால் நீங்களே அறிந்து கொள்வீர்கள், பா நூல்+ளில் சொல்லப்படாத கட்டுரை வகை களும் உண்டு. உரேன் பிள் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதமாகக் கட்டுரைகள் எழுதுவார். ஒரே ஆசிரிபுரே வெவ்வேறு
-ಡಾ. வெவ்வேறு நடையில் எழுதுவார்.
3) T Th அரசியல், வரலாறு, பிரயாணம், । ।।।। அகதிவாழ்வு. எல்லாம் இதில் இருக்கின்றன கட்டுரைக்குப் பொருத்தமான பெயர் உங்களிடவிேட்டுவிடு
றேன்.
என்ன பென்ரர் சூட்டின்ால்தான் எள் ன? ஈட்டுரை பய துள்ளதாக சுவையுள்ளதாக @@岛岛rā af、
இக்கட்டுரை வீரகேசரி திரைப்பதில் வந்தது. இதற்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் வெளியிட்டு எனக்கு விக்க . h அப் பத்திரிசையின் ஆசிரியருக்கும் எது நன்றிகள்
凰应、匈 । ĉFajfas : EL IRGA) esti u rr57 off (? I IIEJ Ĥ I III Giom, Fiர்களுக்கும் எனது என்ரிகள். நூலின் முகப்பு அட்டைக்கான வித்த அழகுற வரைக்க : கோபு: ஆட்ள் உரிமையாளர் செ. ரத்நிசா கோபால் ਲ, ਸੁਸੰ அருவின் புளோக் தயாரிப் it circuit. நன்றிகள்.
வரலாற்ற முக்கியத்துவம் வாய்ந்த ਪੰਨੇ கின்ற நூலுக்கு வரலாற்றப் பேராசிரியர் அரிேந்துரை வழங் குவது பொருத்தமானதா இருக்கும் என்று, யாழ்ப்பாணப்

Page 11
பல்கலைக்கழ்கவெரவிர்நிப் பேராசிரியர் ந. nbspirtin 37 lib இந் நூலுக்கு ஒரு தனித்துரை தருமாறு கேட்டேன். மேலும் அவர் அந்த ஆறு மாதங்களும் எங்களுடன் வவிகாமத்தில் ஆராவியில் இருந்தவர் அவர் தமது அனுபவங்களையும் சேர்த்து நல்லதோர். சிந்துரை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்:
இந்நூல் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக வருகின்றது. அதன் இப்போதைய தலைவரான கவிஞர் கல்வயல் வே. குமார । ஒரு பொருந்தான பதிப்புரையைத் தந்துதவினார். அவ குக்கும் என்து நன்றிகள்.
இலங்கையின் வடகிழக்கு மாகாண சபையின் கல்வி Lézar. பாட்டலுவலங்கள் வின்பாட்டுத்துறை. .חיות, ועי ,F=f stats) ।
Stůl 2 GT sítí நூலின் நூறு பிரதிகளைக் கொள்வனவு Q亭凸品,、血岛曲山 பணத்தையும் அனுப்பி 浣、 நூல் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்த 岛剑、市 அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றிகூறக் கட
எப்பட்டுள்ளேன்.
| நூல்களைப்போலவே இந்த நூலை 7Nir gñ? தம்பியே கனடாவிலிருந்து காபி அனுப்பி الته "كات التي تقاتلانتقلت لحقوق التي 品rf,、5T* F可 சார்பிலும் தமிழ், இலக்கியத்தின் சார் பிலும் எனது தம்பி, கேம்பிறிட்ஜ் பல்நிலைக்கழகப் பொறியியல் நீலாநிதி நடராசா தெட்சணாமூர்த்திக்குள் எனது நன்றிகள்!
30. கடைச் சாமி விதி, ந. சுந்தரம்பிள்ள்ை நீராவியடி யாழ்ப்பானம்.
 

3.
s
பொருள் அடக்கம்
வரலாற்றில் இடம் αυαρήαραιή
ஏன் எழுதினேன்?
இடம் பெயர்வு
மக்கள் வந்தனர்
விட்டுக்குச் சென்றேன்
ளேக்குடியமர்தல்
நாடக நூல் விமர்சனம்
நாடகம் எழுதுவது எப்படி?
தமிழ் நாடக வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியதுரல்
விமர்சகர்களைச் சாடும் நாடகாசிரியரின் நூல்
பக்கம்
(7.
4.
O9.
49
6
8
S5
86

Page 12
gl |
மேடை நாடகங்கள்
1. பொலிடோலே கதி
(இலங்கை இருக்கியப் பேரவையின் பாராட்டுச்
சான்றிதழ் பெற்றது.
வானொலி நாடகங்கள்
1. கெட்டிக்காரர்கள்
(இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச்
சான்றிதழ் பெற்றது)
2. முதலாம்பிள்ளை
வடக்கு-கிழக்கு மாகாண சபையின்
இலக்கியப் பரிசு பெற்றது.
3. விதி
நாவல்
(@a宮cm @aリ凸 cm cmエーリ சான்றிதழ் பெற்றது.)
கட்டுரை
1. நாடகம் எழுதுவது எப்படி ? 2. யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள்

1. வரலாற்றில் இடம் பெயர்வுகள்
G山r#cm cm。 இறப்புகளும் இறப்புகளும் அறிவு களும், இடத் பெயர்வுகளும் தவிர்க்கமுடியாத ஐரோப்பாக் கண்டத்தில் நடந்த போர்கள் பற்றி குறிப்பாக முதலாம், இரண் Lra a.cm 岛、芷 அதியலாம். இந்த அழிவுகள் எல்வா நாடுகளுக்கும் பொதுவானவைதான். ஆனால் ஐரோப்பிய இனத்துங்கிரப்போது விளக்காக எழுதிவை:
முதலாம். இரண்டாம் புது : புத்து சுவரில் கோடிக் கணக்கானவர்கள் இறந்தனர். அதையும்பிட அதிகமானவர்கள் காயப்பட்டரர். வியப்பட்டவர்களிலும் பவர் பின்பு இறத் தனர் கவரிப்பார் இன்டிபயா: Tேடுகள் முழுமையாகவே அழிக்கப்பட்டன. 蠱並亭 而了氙 வாழ்ந்துகொண்டிருந்த மக் சுள் எல்லோருமே இடம் பெயர்ந்து சென்றனர்.
இந்நிய நாட்டிலும்
இப்படியான வரலாற்றுக் காந்துரைக் שה, "ח שם השני פתח "5"
fur Fங் புது ஒரு படம். இன்றய ாகிஸ்தான் @鳶山r, பங்களாஷ் மூன்றும் சேர்ந்த நிலப் பரப்பு, ரஷ்யா தவிர்த் ஐரோப்பார் கண்டத்துக் விக்குச் |*LOLOT "J. gy: Tá ge:rst T களைக் கண்ட நாடு. சிந்துெ
i யான்சல் அந்த திகரங்கள் ர risir கொன்றொழிக்கப்ப
படையெடுப்புக்கள் போர்
வளிப் பள்ாந்தார்
ப3டயர் ந.வின்ேவர அப்பு
'ஓர் அழிக்கப்பட்டிருக்கின்ற
ட்டிருக்கின்றார். அல்லது இடம்
口 01

Page 13
  

Page 14
2. ஏன் எழுதினேன் ?
1993ஆம் ஆண்டு அக்டோபர் ராகம் யாழ்ப்பாண்க் குடா நாட்டின் நிர்ந்த அந்த இடம்பெயர்வு, அண்மைக்காலத்தில், மார்ப்பானத்து மக்கள்து வாழ்வில் நிகழ்ந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக அமைத்துள்ள்து இவ்வ ளவு பெரிய இடம்பெயர்சி நாட்டின் ஒரு பிரதுே வித் தி a、Q、 i அள்ளுப்பட்டு இன் ளோரிடந்தி ற்கு ஒடுவது-இந் பகுதியில் முன்பு । நிகழ்ந்திருக்கும்?
| ii | யாழ்ப்பான் ராச்சியத்திற்குப் படையெடுத்துவத்தபொழுது மக் கள் இப்படி ஒடியிருப்பார்களோ? ஒல்லாந்தர் மிகவும் இலகு curs, it's போத்துக்கேயரிடமிருந்து תעתו זו ਜ 钴凸市 நிக் கொண்டார். ஆங்கிலேயர் ஆல் கழிந்விட இலகுவது ஒல் லாந்த்ரிட்மிருந்து நாட்டக் கப்பற்றி கொண்டனர். எனவே இந்த ஆட்சி மாற்றங்களின்போது இப்படியான இடம் பெயர் வுகள் ஏற்பட்டிருக்க முடியாது போத்துக்கேயர் டாடுது வந்தபொழுது கூட, ஜப்புவதற்கு மக்களுக்கு இன்று உள்ளது போன்ற வாய்ப்புக்கள் இருக்கவில்லை. பாட்டுவந்ாடிகள் மட்
புே நின்றன் அன்பும் fr இல் வாடிகளும் リh Gリrリリ Qデcmó リリ。 ரேட்டுக்களும் இல்லை.
| ।।।। நன்றாகப் பார்த்தீர்காரனால், ஈது ஒரு மூன்று தீவுகளின் சுட் டம் என்பதைக் காண்பீர்கள் வடமராட்சி ஒரு தீவு, தென் மராட்சி ஒரு வுே தொண்டைமனாற்றிற்கு மேற்கே உள்ள வகிகாமம் ஒரு தீவு தொண்டைமானாறும், வல்லை வெளியும் இந்த மூன்று நிலப்பகுதிகளையும் நன்றாகவே பிரிக்கின்றன. ஆங்கிலேயர் ரோட்டுக்களே. இந்திமூன்று பிரிவுகள் Li l- ஒன்றிானந்து ஒரே பிரதேசமாக்கியுள்ளன. பக்காலத்தில் மக் இடம்பெயர வேண்டுமானால் கடல், தண்ணீர் சேது சாந் தாண்ட வேண்டும். கா டு கள் செ டி கள் , பற்ாநகளும் நிறைய இருந்திருக்கும் போத்துக்கேயரது படை தாண்டு பயந்த மக்கள், ஒடிச்சென்று, இந்தக் காடுகளுக் குள் ஒளித்திருப்பார்ன். அவ்வளவே!
הח 04

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில்.
இவங்கையின் அண்மைக்கால வரலாற்றிலும் இத்தகைய இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ான் 1938 ஆம் ஆண்டு இனக்கல் வரத்தை அடுத்து, ஆயிரக்ர்ேக்காவின் தமிழ் மக்கள் சிங்களப் பகுதிகளில் இருந்து தமிழ்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். 1983 ஆம் ஆண்டு முன்ாையதையும் விடப் பன்மடங்கு அதிக மான் தமிழ் மக்கள்,சிங் சாப் பகுதிகளில் இருந்து வெளியேறினர். 1977 ஆம் ஆண்டும் 1983 ஆம் ஆண்டும் பு:நாட்டின் தமிழ்ச் சமூகம் புழுதுமே நிலகுலைந்து (இல்லாத விடுவாசல்கள இழந்து zie: Liers நின்றது அவர் வாரியில் மட்டும். எழுபதாயிரம் Guri குடியேறினர் எல்லாற்றிலும் Kalifsiji இடம்பெயர்வு சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து an தமிழர்கள் ○リrリ エリ リ
Lエーリ リリ cm リーリエrリリr一庁リー
பெற்ற இடம் பெயர்வு
ஆடு யாழ்ப்பான இடம் பெயர்பேர் ஒரு ெ வாரங்களில் திடீரென்று நிகழ்ந்த ஒன்று முதல் நாள் வீடு ni is . ü,°、r、 ாழ்ப்புகளுடன் கெளரவமாக வாழ்ந்து கொண்டிருந்தர்கள். அடுத்து நாள் வெறுங்தையுடன் リリー リリ பாழ்ப்பான சமூகத்தைப் பொத்தான் இநன் 3: f : L'art:1 பெரிது முந்திய பெயர்வுகள் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்
GLILIrini fer பார்த்தவன் அனுபவித்தவன்;
ਸੰ பாதிக்கப்பட்டவர்களது 1. in ini];
、 றையினரில் கூட
எத்தனை பேருக்கு இதுபற்றித் தெரியும்?
உலகமெல்லாம் தமிழர்கள்
வன்னியில் இருப்பவர்கள். எனியாவில் வாழ்ப பர்கள். இலங்கையின் னைய பகுதிகளில் வாழும் தமிழ்பேசும் மக்கள், கொழும்பில் தானே யாழ்ப்பாணத்தின் அரைவாசிச் சண்மும் இருக்கிறது?
口 05

Page 15
இன்று இலங்கைத் தமிழர்கள் நியூசிலாந்தில் இருந்து கனடா
வரை, உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறி வாழ்கின்றனர் அகதிகளாக, இந்த நாடே வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விட்டு ஓடியவர்களானாலும், அவர்கள் ஒவ்வொரு கணமும் தங் களது பிறந்த மண்ணை நினைத்து ஏங்கிக்கொண்டுதான் இருப் பார்கள் அந்நிய மண்ணில் முன்பின் தெரியாத, தங்களை மதிக் காத மக்கள் மத்தியில் வாழும் பொழுதுதானே தாய் நாட்டின் பெருமை விளங்கும் மனித உறவுகளின் அருமை புரியும். இங்கு ஒன்று நடந்தால், கனடாவில் அடிக்கும் அதிர்வலைகள் தங்க ளவர்க்கு என்ன நடந்தது என்று தெரியாமல் கலங்கி நிற்கும் வெளிநாட்டு அகதிகளது தணியாத தாகத்திற்கு, சில நீர்த்துளி கள் இந்தக் கட்டுரைகள்.
இங்கு எவ்வளவோ நடக்கின்றது. வார்த்தைகளால் வர் ரிைக்க முடியாதவை எல்லாம் நடக்கின்றன. எல்லாவற்றையுமா எழுதிவிடமுடியும்? ஏதோ ஒரு சிலவற்றை எழுதக்கூடிய ஒரு சில வற்றையாவது எழுதுவோம்.
போர் காரணமாக நான் யாழ் நகரில் இருந்து இடம் பெயர்ந்து வலிகாமத்தில் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் விாது நண்பர்கள் சிலர் "இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை விசித்திரமான சூழ்நிலை இது பற்றி நீங்கள் கட்டாயம் எழுத
வேனும் என்று itsis of Li கேட்டிருந்தனர். எ ன க் கும் அப்பொழுதே அந்த எவேணம் இருந்தது. அதனால் நடப் பவை எல்லாவற்றையும் வீடியோ கரொவினால் படம்
பிடிப்பதுபோல் படம் பிடித்துக்கொண்டிருந்தேன், என் மனதி னால், சிலவற்றை மிகவும் உன்னிப்பாகவே கவனித்தேன் இந்து சுட்டுரைகளை எப்பொழுதோ எழுதியிருக்கலாம். எழுதியிருக்க வேண்டும். ஆனால் எனக்கு ஒரு தயக்கம்,
இது இராணுவமும் விடுதலைப் புலிகளும் சம்பந்தப்பட்ட விடயம் நான் எழுதுவது அவர்களுக்குப் பிடிக்கா விட்டால், நான் எழுதுவதை அவர்கள் பிழையாக அர்த்தம் செய்துகொண் டால்..? மேலும் நான் துவங்கா இராணுவத்தின் நேரடி ஆட்சியின் கீல்லவா இருக்கிறேன்? யாராவது வந்து என்னை கூட்டிக்கொண்டு போனால். நான் திரும்பி வருவேன் என்று நிச்சியமாகக் கூறமுடியாது.
 

நான் நிறைய இலக்கியப் பணி புரிந்துள்ளேன். இந்தக் கட் டுரைகளை எழுதாவிட்டாலும் கூட நான் செய்த இலக்கியப் பனி எனக்குத் திருப்தி தருகிறது.
இருந்தாலும் எனது உள்மன்ம் "இதைப்பற்றி FC எழுது என்று என்னத தூண்டிக்கொண்டே இருந்தது "டின் து வாழ்நாளில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து நிகழ்ச்சி. நடந்திருக்கின்றது. அது பற்றி எழுதாவிட்டால் நீ ஒரு வர வாற்றுப் பெரும் பிழையை விடுகின்றாய் வருங்காலச் சந்ததி சுன்னரேக் குறை சொல்லும் எதுவே எழுது' என்று உள்பரம் வற்புறுத்தியது இறுதியில் எனது மனச்சாட்சியின் வற்புறுத் தலுக்கு அடிபணிந்து எழுதத் துவங்கினேன். எவரிலும் முட்டிக் கொள்ள்ாபல் நடந்தன்த பட்டும் எழுதுவது என்பது நீர்மானம்
முதலில் சில சிறுகதைகளைத்தான் எழுத எண்ணினேன். சிறுகதை ஒரு மின்னல் வெட்டுப்பார்வை. ஒரு சாளரத்தின் நாடாக உலகத்தைப் பார்க்கும் பார்வை அது சிறிதாகச் சொல்வி மிகுதிய வாசகர்களை உப்த்துனர வைக்கலாம். ஆனால் இந்த விவரணம் இப்படியான விடயங்களுக்குப் போதாது விபரங்கள். நுணுக்கங்கள், உணர்ச்சிகள், மனித உறவுகளுடன் விருத்தாந் தமாகச் சொல்லவேண்டிய இப்படியான விடயங்களுக்க நாவல் தான் சிறந்த இலக்கிய வடிவம் நாவல் முதி என்னசெய்வது? பெருந் தொகைப் பனாத்தை முதலீடு பெய்து நூலை வெளியிட் டால் விற்குகா?
தமிழ் பேசும் மக்கள் யாவரும் அறிய
காசைச் செலவளித்து புத்தக்த்தை அச்சடித்துக் கட்டிவைப் பதால் யாருக்கு என்ன லாபம்? அதனால்தான் கட்டுசுரகளாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பத் தீர்மானித்தேங் பேப்பருக் குக் கட்டுரகள் எழுதுவதில் பங் அனுகூலங்கள். அவை விரைவில் பிரசுரமாகும். அவற்றை எல்லோரும் வாசிப்பார்கள் இங்கை முழுவதிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் அத்தனை போம் வாசிப்பார்கள் வெளிநாடுகளுக்தி அகதிகள்ாகச் சென்றவர்களும் வாசிப்பர். அவர்களுக்குத்தாரே இங்கே நடப்பவற்றை அறிவ தில் மிகுந்த ஆவல் ஏனைய நாடுகளில் வாழ்கின்ற தென்னிந் தியத் தமிழர்களும் வாசிப்பர் இலங்கையில் வாழ்கின்ற தம் சகோதரர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிய அவர் களுக்கு மட்டும் ஆர்வம் இல்லையா? எந்த நூலும் இவ்வளவு
07

Page 16
தொகையானவர்களா வாசிக்கப்படப் போவதில்லை! நான் இந்தக் கட்டுரைகாை நூாக வெளியிடாவிட்டால்கூட, சிலர் இவற்றைச் சேகரித்து வைத்திருந்து வருங்கால சந்ததிக்குக் கொடுப்பர்
பள்ளி வாழ்க்கைக் காலத்திலேயே எனது கவிதகளும் கட்டு ரைகளும் சுதந்திரனிலும் வீரகேசரியிலும் பிரசுரமாகியிருக்கின் நன. சுதந்திரன்தான் எப்பொழுதே மறைந்துவிட்டதே எதுவே அதன்பிறகு எது ஆக்கங்களை வீரகேசரிக்கே அனுப்புவது வழக்கமாகக் கொண்டிருந்தேன். முதலில், நடந்தவற்றை சுருக் ஃபாக எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன்.
அவர்கள் அதை வரவேற்று, நல்ல முக்கி யத் துவ ம் கொடுத்து உடன்டியாகப் பிரசுரித்தனர். அது மட்டுமல்ல. அக் கட்டுவீர: வாசித்தவர்கள் பர் i EFFETT TIL GELİ தெரிவித்தார். 'ஒரு நாவல்போ எழுதியிருக்கிறீர்கள்" என் நார் ஒருவர் "பல விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது" என்றார் இன்கொருவர். "மனிதர்கள்ே இல்லாத விதம் பிரதேசத்திற்கு போய்விட்டது போல இருக்கிறது" என்றார்
।
இவற்றால் எனக்குப் புதிய உற்சாகம் பிறந்தது. இன்னும் | iii எழுதி அனுப்பினேன் சற்று விரிவாக, அவை பும் பிரசுரிக்கப்பட்டன. இக்கட்டுரை இத்துடன் முடிவடைய வின்வ. எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. リリarリ リ cm cm cm。 கள்ளப்பற்றியல்வா எழுதுகிறேன்: அவர்கா நட்பாத்தில் விட்டுவிடக்கூடாது! போன மனிதர்கள் திரும்பிவந்து, : டன் இவர்களும் சேர்ந்து மீளக்குடியமர்ந்து, இயல்பு வாழ்க்கை வாழத்துவங்கியது இர எழுதினால்தான் இக்கட்டு முடி பேரிடயும்.
அந்த இடம்பெயர்வு தொடர்கின்றது வன்னியில், வவுளி பாவில் கொழும்பில், இலங்கையின் ஏனய பகுதிகளில் பல சின் பல பாகங்களில். அவற்றையெல்லாம் விக்கிக் கூறும் ஆற்றல் எனக்கில்லை. அவை ஒவ்வொன்றையும் அனுபவித்த வர்கள் எழுதினால்தான் அது நன்றாக அமையும். 1995 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பான மக்கள் ஒரேயடியாக இடம்பெயரத் துவங்கியதுடன் கட்டுரையை ஆரம்பித்தி நான் அவர்களில் ஒரு பகுதியினர் திரும்பிவந்து, இங்கிருந்தவர்களுடன் சேர்ந்து மீளக் குடியமர்ந்ததுடன் அதை முடித்துள்ளேன்.
(8

3. இடம் பெயர்வு
1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பலாவியில் இருந்து இராணுவம் யாழ்நகரைநோக்கி முன்னேறத்துங்கியதும் யாழ்ப் பாண்தில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் நாவற்குழிப் பாலத்தின் வழியாக வேறு இடங்களுக்கு ஒடித் துவங்கினர். அப்படி இடம் பெயர்ந்தவர்களின் அவலங்கள். துன்பங்கள் இழப்புக்கள் பற்றி । ।।।। G
凯、 நூல்கள்ே ஆள்ளுப்படாமலும் கொஞ்சப்பேர் பார்ப்பர்ன்த்தில் தில் திங்கியிருந்தனர். அங்களுக்கு என் நடந்தது என்பது பற்றவர்களுக் பேரின் கதை ü、
அக்டோபர் 30 ஆம் திகதிதாள் இடம்பெர்ன் முழு மூச்சு டன் ஆரம்பமானது, இரவு பகலென்றில்லால் கோட்டும்: ar ஒடிக்கொண்டிருந்தனர். டிேங்களும் இதழ் பக் ள்ெ in F வந்து
டிெத்துக்ெ । KS u u uS T HH S T S YY u T S K K S TTT K K LTLSL
ਨi வார்ட்மாஸ்ரர்கள் ஈகிள்கள், மாட்டுவடிகள். ஒள் gjit F. Ti si : இவற்றித் 구 .5תחו בווח( エリ நிர் று நசு ங் து கின்றனர். திரும்பி வந்து வீட்டில் அமைதியாக 鲇、 டேன். இந்தக் கூட்டத்தில் நாள் கணக்காக நின்று நேதானப்படு
திலும் விட்டில் இருந்து சரி துே போல் என்று!
| ii | ig リ」リ i குமாள் । இக்கு அது 'விட்டு நானும் பன்ைவி மங்கையும் மட்டும் வீட் டில் தங்கியிருந்தார், பார்த்துச் செய்' என்று எனது வீடு பாழ்நகரில் உள்ள நீராவியடியில் இருக்கிறது. வேறு இடங்ளில் இருந்து சாவகச்சேரிக்கு புக்கொண்டிருந்த எனது நண்பர்களும் விர்ேகளும் எனது வீட்டிற்கு வந்துசார் போல்ார்தர் பக் ஒரேயடியாகப் போய்சால்க்ச்சேரியில் தங்கிவிடவும் இல்லை.
'9

Page 17
பவர் பல முறை வந்து போயினர் தமக்கு வேண்டிய பொருட் ளை வீட்டிலிருந்து எடுத்துச்செல்வதற்கு. பலர் எனது வீட் டிற்கும் வந்தனர். எல்லோருக்கும் நான் தேநீர் கொடுத்து உப் சரித்தேன். சாவகச்சேரிக்குப் போய் வந்தவர்கள் சொன்ன பயங் தர பரிதாபக் கதைகளைக் கேட்கக் கேட்க எனது இடம் பெய் கும் தீர்மானம் மெல்ல மெல்லக் கரையத் துவங்கியிருந்துது.
வருவது வரட்டும் வீட்டில் இருப்போம்" என்பதுதான் நீர்மானம், ஷெல்லடியில் பாழ்நகரம் அதிர்ந்து தொருங்கிக் கொண்டிருந்தது. ஷெல் படாமலே மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலை வந்தபிறகுதான் வீட்டில் இருந்து புறப்பட்டேன். நவம் பர் 12 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட்ேன் ஆக ஒரே ஒரு சூட்கேஸ், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மிகக் குறைந்த அளவு நடுப்புகள் காற்றுப் போய்க்கொண்டிருந்த ஒரு பழைய தரக்கிளில் அந்தச் சூட்கேசை வைத்து உருட்டிக்கொண்டு தானும் மங்கையும் கேட்டைத் திறந்துகொண்டு ரோட் டு க்கு வரவும், எங்கள் அயலவரும் நண்பருமான குமரேசன் சைக் கிளில் வந்து அந்த அடத்தில் இறங்கவும் சரியாக இருந்தது.
"வடபாராட்சிக்குப் போகிறோம்" என்றேன்."உங்கால போன் சனம் சரியாக் கஸ்டப்படுகுதாம். இருக்க இடமில்லா இல் கொட்டும் மளையில மரங்களுக்குக் கீழை நிற்குதாம் நல்லா பேசிச்சு செய்யுங்கோ' என்றார்.
"நாங்களும் கேள்விப்பட்டம் சரி இண்டைக்கும் வீட்டிலை இருந்து யோசித்து நாளைக்கு ஏதோ செய்வம்"
பிரயாணம் தடைப்பட்டது. அன்றிரவு யாழ்நகர் மீது பயங் கரச் செல்லடி "வடமாராட்சியில் பயங்கரச் செல்லடி" என்றது "புவிகளின் குரல்"
அங்கே போய் பிறகும் அல்லல் படுவதிலும் பார்க்க, மேற்கே உள்ள எனது பிறந்த ஊரான அராலிக்குச் செல்வதே மேல் எனத் தீர்மானித்தோம். நான் நினைக்கின்றேன் கடவுள்தான் என்னை கிழக்கே சென்று அவஸ்தைப்படாமல் தடுத்து, மேற்கே அனுப்பிவைத்தார் – அங்கே பத்திரமாக இருந்து இவற்றையெல் வாம் எழுத.
நவெம்பர் 18 ஆம் திகதி மேற்கு நோக்கிப் புறப்பட்டோம் .
யாழ்ப்பாண நகரம் செத்துப்போய்க் கிடந்தது. வழியில் துராவி வீதியில் இன்னும் பலர் தலை தெறிக்க யாழ்நகரை
10

நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர், வாகனங்களில் நாங்கள் மட்டும் ஆ  ைமதியா ஊ மேற்கு நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அவிழ்த்து விடப்பட்ட ஆடுமாடுகள் கால்லுண்டாய் வெளி முழு வதிலும் நெல்லையும் புல்லையும் ஆனந்தமாக மேய்ந்து கொண் டிருந்தன. கும்பல் கும்பலாக நாய்கள். எல்லாமே எங்களைத் தொடரப் பாரித்தன. அவற்றைத் துரத்துவதே பெரும்பாடாகி விட்டது .
தாங்கள் தளர்
அராலி யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரை பில் உள்ள ஓர் அமைதியான கிராமப் நெய்தலும் மருதமும் கொஞ்சி விளையாடுகின்றன. ஊரைச்சுற்றியும் ரருக்கு மத்தி யிலும் நெல் வயல்கள், மாரிகாலத்தில் நெல், கோடைகாலத்தில் தோட்டப்பயிர்கள். எப்பொழுதும் எல்லா வீடுகளிலும் நெல் இருக்கும். முன்பு இரு முறை. இந்திய அமைதிப்படைக் காலத் திலும், யாழ் கோட்டைப் போர்க்காலத்திலும் அராலிக்குச் சென்று ஒரு மாதம்வரை தங்கியிருந்துவிட்டு மீண்டிருக்கிறேன் அந்த அனுபவங்கள் விரைவில் வீடு திரும்பலாம் என்றன.
பாலத்துச் சந்தியில் திரும்பியதும் சுண்ணுக்கெட்டிய தூரம் | mw 6IP) gJ" பச்சைப்பசேல் என்று வளர்ந்து நின்ற தெற் பயிர்கள், வாடைக்காற்றில் தாழ்ந்து எழுந்து குதித்தாடி எங்களை வாவா என்று வரவேற்றன. மனிதனது தொல்வை இல்லாது, சந்தியில் சுதந்திரமாகப் படுத்திருந்து ஆனந்தமாக அசை போட்டுக் கொண்டிருச்சி ஆடு மாடுகளைப் பார்க்க எனக்கும் சந்தோச цлтан இருந்தது. நாய்கள் நாக்கைத் நொங்கப்போட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்தன. மனித வாடையே இல்லை! எனது எமத்துனர் ராசா இன்னும் டோகாமல் இருக்கிறார்
என்ற தைரியத்தில் தானே வந்தேன். வீட்டில் எண்பது தாண்
டிய கிழங்கள் தான்கு வரிசையாக அவர்களை எங்கே கொண்டு
போவது? எப்படிக் கொண்டுபோவது என்று தெரியாமல் அவர்
திங்கிவிட்டார். அது காங்களுக்கும் வாய்ப்பாகப் போய்விட்டது.
ஒழுங்கையில் இறங்கினால், வளைந்து வளைந்து சென்று வயல் கரையில் வீடு. மழை, சேறு, சகதி அதனால்தானோ என்று துேர
என்களைத் தேடி யாரும் வரவில்லை. நாங்களும் வெளியில் தகால
காட்டுவதில்லை, ஊருக்குள் வான்கள் வந்துபோகும் சத்தங்கள்
கேட்கும். நாங்கள் மூச்சு விடுவதில்லை. கிழக்கே யாழ்ப்பான
1

Page 18
நகரப்பக்கத்தில் விெல் குண்டுச் சத்தங்கள் கேட்கும் தரவு நேரங்களில் வெளிச்சங்கள் தெரியும் நாங்கள் அமைதியாகநித் திரை செய்தோம்.
೩o7 ಡೌ| வேளையில்
என்து மேத்துனர் ஒரு 。リ。 ஆவதினால் வீட்டில் கொஞ்ச நெல் இருந்த நீ அதையே குத்திக் குத்திச் சாப்பிட் டுக் கொண்டிருந்ாேம் சாப்பிட்டோமர் தாய்கள், பூண்கள் காகங்க்ள் எல்லாமே விட்டுக்குப் பண்ட எடுக்கும் முப்பாட்டு
ਪੰ॥ | || || து பரிது זJr Fr. முகத்தை பார்க்கும். リエ
நைபோ கிள்ளித் தெளித்தேசம் ஆந்து | ன்மூன்று பூனைகர், நாங்கள் ஆதரிந்தவை. וז של EE{זרח, חש 翡j
i, , , , , i த்ெதுக் கிடப்பந்தப் பார்த்திருக்கிறேன்.
எஞ்சிய மனிதர்கள்
உலாவந்துவங்கிய பின்புதான் தெரிந்தது இன்னும் ਨੂੰ ਜੇਹ リー நூற்றிஐம்பது žuri இருந்திருப்பார்க்ள் அவர்களும் 山au rリ
ார்ன்ேனும் தெரியாது கிழி i, | ii | Lr庁リリー- cm、GLエリ。 iਪੁਤ போகமுடியாமல் திரும்பி । Εμ τη வசதி இல்லாதவர்கள், 萤、凸 | iii iuਸੰiਸੰਘ நோர்விரும் இருந்தனர். நாங்கள் யாழ்ப்பாணத்தில் இந்த ஆறுமாத காலத்தில் அந்த நூற்றைப்பது பேரில் பத்துப்போ இறந்துவிட்டனர் இறந்தவர்களுக்கு மரணச்சடங்குகள் எதுவும் இல்லை. உடலைத் தூக்கிச் சென்று பக் PTT FIT வில் பேர்ட்டு எர்த்துவிடுவோம். விருக்கா Lij FIFF நெருப்புப் பெட்டிக்குப் பஞ்சம்தான்!
வட்டுக்கோட்டையில்தான் சனத்தொன் அதிகம். ஆயிரம் பேர்வரை இருந்தனர். அதில் பெண்கள், குமரிகள் குமரன் கரும் அடங்குவர் இராணுவ நடவடிக்கை நடந்த இடங்களில் இருந்தும் பலர் வந்து வட்டுக்கோட்டையில் குடியேறியிருந்தனர்.
12 迦

வட்டுக்கோட்டைக்கு அடுத்த இடம் சித்தன்கோரிக்கு மற்றக் கிராமங்களிலெல்லாம் எங்கள் தீவிரப்போவத்தான். வலிகாபத் தில் எல்லாமாக மூவாயிரம் பேர் இருந்திருப்பார்கள் என்பது எனது பதிப்பீடு, போராளிரும் சர்வ விதந்திரமான் உங்ாவித திரிந்தனர்.
ாரில் உள்ள புதியவர்கள் எல்லோரும் மலையில் ஓரிடத் தில் һьції செய்தி பாதிக் கொர்: அநேகமாக புரிந்து சிெங், பிள்ளைகள் பேரப்பிள்கள் பந்திய T அவர் ள் எங்கே போர்களோ? என்ன செய்கிறார்களோ? அவர்களுக்கு 島ーリr? அபுர்பிள் திரும்பி வரு
வார்களோ? எப்பொழுது வருவார்கள்? சிலர் ஆமியின் வருக in பும் அவருடன் ਲari வயிறு பசிக்கிறதே! リリーリ Qcm எடுக்கவேண் பதில் பாரிடம் பூர் ஓர்டி எடுப்பது? ਬੰi リ」rcm எல்லோரும் பிச்சை எடுக் ே
டிய விட்டம் தான் தாரா °、 களுக்கும் கொஞ்சம் 品r@、
'T -
வலிகாமம் முழுவதற்கும் ஒரே ஒரு கடைதன் இருந்தது. リn cmェリrcm_リエ ##9) / "I’’
ாகழப்பழம், U கிழங் リエリrリみarth
அவ் வி *、 இருந் Fr *〔 Q、 ー"リリリr リデ品 பரம் : திபாய் ஒரு தேக்கா இரண்டு ருபாப் எந்த *应、ur),、 இருக்கும் பொழுது エリ Qリリr。 ரேங்கு ( । து எங்ரெர் ஆட்டி விற்ா
, , , வெப்க்குத்தான் பெரும் தட்டுப்பாடு, நாங்கி 硫、 குடிப்பதையே விட்டுவி! டோம். தேங்கப் 3ari மட்டும் இங்லாமல் இருந்திருந்
அால் விளக்குகள்ே கொளுத்திருத்த முடியாது.
ஒரு சைக்கில் கடைகூட இல்லை, சைக்கிள் காற்றுப்போன்ால் ஒட்டவழி இல்லை. நான் காற்றுப் போய்கொண்டிருந்த எனது
122437 is

Page 19
துகள் பொலக் கழற்றி விட்டு, வேறு ஒரு சைக்கிள் சில்லை அதில் மாட்டியிருந்தேன். எங்சே போனாலும் "சைக்கிள் காற் நுப் போய்விடக் கூடாது" என்று ஆண்டவணை வேண்டிக் கொங்டே செல்வேன், நிவாரணத்தை வாங்கிச் சைக்கிள்க்ரி பவில் கட்டிக்கொண்டு கிடங்கு முடங்கெல்லாம் விழுந்தெழும் பிச் சக்கிள் ஒடியும், எனது சைக்கிள் ஒருநாள் கூட காற்றுப் போனதில்லை! ஆண்டவன்தான் s, fr | | | rgs fsll" | TGr:Trr?
ஒரே ஒரு சஆன் யாழ்ப்பாணக் கல்லுரரிக்குப் பின்னால் இருந்தது யாழ்ப்பரவினத்திங் எல்லாப் பாகங்களில் இருந்தும் அங்குதான் வரவேண்டும் சவரம் செய்ய 'நீ மட்டும் இல்லை யென்ற இங்கு எல்லோரும் முனிவர்கள் ஆகியிருப் பார்கன்" என்று நான் அந்தச் சலூன்காரருக்குச் சொல்லிச் சிரிப்பே .ே
வீடுகள் உடைப்பு
எல்லா வீடுகளும் உடைக்கப்பட்டு பொருள்கள் சுளவாடப் பட்டன. எனது சகோதரியின் வீடு உடைக் கப்பட்ட வேளாபிங், நானும் மனைவியும் வசதியான அந்த வீட்டில் போய் குடியேறி னோபா அந்த வீட்டில் இருந்த் நெல் எங்களுக்கு உணவாயிற்று.
இப்படிபாங் ஒவ்வொரு வீடாக உடைக்கப்பட, எனது உற வினர்களது வீடுகளில் இருந்து உணவுப் பண்டங்களையும் பெறு மதிமிக்க பொருள்களையும் எடுத்துவந்து நான் இருந்த வீட்டிங் வேத்துக்கொண்டேன். இப்படியாக நான் ராப்பாற்றிய பொருள் சின் பி பேட்சங்கள் பெறும், நாங்க இருந்ததினால் தானே" என்னவோ, எங்கள் அயலிலிருந்தவீடுகளுக்கு அள்ளர் வரவில்லை. அபஸ்வர்களுக்கும் பல லட்சங்களைப் பாதுகாத்துக் கொடுத் தோ
யாழ்ட்டான் நகரத்தின் நிலை
யாழ்ப்பான் நகரத்தில் உள்ள எனது வீட்டில் கொஞ்ச அரிசியையும் பெறுமதிமிக்சு பல பொருள்களைபு விட்டுவிட்டு வந்திருந்தேன். நான் நினைத்திருந்தால் ஒவ்வொரு நாளும் அரவியில் இருந்து சைக்கிளில் யாழ்ப்பானம் சென்று, பொருள் கள்ள ஒவ்வொன்நாய் ஆ கட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யத் துரியவில்லை.
||
 

காற்றுப் போய்க்கொண்டிருந்த சைக்கிளுக்கு பிறகு தான் 10 ற்றுவதற்கு ஒரு சில்லு கிை -i:iä. Firsir பொருள்களைக் கட்டிக்கொண்டு வரும்பொழுது புவிசுள் கண்டு. நீ ஏன் இடம் பெயரவில்லை ? இப்ப என்ன மற்றவர்களுடைய பொருள்களை எடுத்து கட்டிக்கொண்டு வருகிறாயா?" என்றுகேட்டா); புவி கள் மட்டுமல்ல, நாள் பொருள்களைக் சிட்டிக்கொண்டு ଲrgth போது என்னைத் சாண்கின்ற எவராவது நான் களவெடுத்துக் சட்டிக்கொண்டு வருகிறேன் என்று நினைத்தால், +5" יusתלויי ,BTEחב பிளை சொல்லு முடியாது. அப்படிக் களவெடுத்தவர்களும் இருக் சுத்தானே செய்தார்:
ஷெல்லடிபட்டால் . தற்செயலாக இராணு பத்துடன் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்துள். முன்பு """"""""5°53'N 55 Lh, gyrr வெட்டிக்கும், தெள்விப்பழைக்கும் リ 」r庁五。 )NeFair ,שau F களுக்கு நடந்தது. ரத்தப் பசுமையாக என் மனதில் நின்றது.
*சியே அடக் எ பகா " நவ பர் 鬣西r証 வீடு பார்க்க புறப்பட்டேன். சுஓடி என்ற ன்ேபனையும் அசிரித்துக்கொத்ர"ஓ இப்படியாது இடங்களுக்குப் போகும் பொழுது, துணைக்கு இன்னும் இதுவரை அழைத்துச் செல்வது அல்லது ஒருவருக்கு ஒன்று நடந்தில் மற்றவராவது ஒரும்: வந்து என்ன கடநீதது என்று சொல்வாரே. #திரும் குடும்பத் துடன் சாவகச்சேரிக் čaj, suffra முயன்று முடியாமல் போகவே , ாழ் நகரில் ஒரு உறவினர் வீட்டில் பெட்டி: வேத்து விட்டு ஊர் திரும்பியவர் இப்பொழுது அவருக்கும் தனது .ெ புகளுக்கு எள் 5டந்தது என்று அறியும் தேவை @@岛司、 இராணுவம் நல்லுரரில் நிற்கிறது என்று காலையி :ெ சொல்லியிருந்தது அப்படியானால் நிச்ச リエ考リcm இல்லை,
தாம் வழியில் எவரையும் சந்திக்கவில்லை ஒட்டுமடத்தில் சில போராளிது; Élair,75:Tif. ariagner : கண்டதும் : போகாமல் இருந்தன் து: அவன் நாவற்குழிப் பாதிையை 부
Gi'L'''Li'r clir. saf' (Gjirra "ஆ" திரும்பிப் போது: என்றார்,
"யாழ்ப்பான ரவுணிலை எங்களுடைய விடுகள் இருக்கு. அதுகளிாது இருந்து சில் மீத்தியாவசியப் பொருள்கள்ை எடுத் துக்கொண்டு Furtal, irri"
I l 1 -

Page 20
'-'), LÉ) இப்பு நல்லுரரினல நிக்குது. முழுக்க ஷெல் அடிக்கிறான். உங்கால் போறது ஆபத்து!"
அசட்டுத் துணிச்சில்
கதிருக்கு காடி விழுந்துவிட்டது. 'வா திரும்புவம்' என் நார் எனக்கு நப்ாரை விடவில்லை "இவ்வளவு தூரம் வந் திட்டுத் திரும்பவா? வீடுகளைப்ாவது பார்த்துக்கொண்டு திரும் புவம்' என்றேர் அவர் பயந்து பயந்து என் பின்னர் வந் தார். அரட்டுத் துணிச்சலுடன் யாழ் நகரின் துரந்தோம்
| # Tht Ni6%-5%מת ਨੂੰ | ii | iu | அறிந்து, சட்டிடங்கள் மட்டும்தான் மிஞ்சியிருக்ாம் யாழ். 酗強ó wig亞毫品ö亞ór Gur-ó7己L市*r? நம்மாட்டமே இல்லை. கட்டிடங்கள் ET RAY, #gris, ir திறந்த நிர்வயின் டேக்கின்றன.
ரோட்டுகள் ஒழுங்கைகள் எவ்வாறே வெட்டப்பட்டிருந்தன. இடங்களில் வெட்டென்றால் FT'T757 )אין זה, ב al. ור נ(ה 站、 கிடங்கில் இறங்கியர் இலகுவிங் மேலே ஏற முடிாது எந்த @m、 〔 、 irri, நகரில் iu, i நோட்டுக்களும் இப்படி வெட்டப்பட்டுள்ள் என்பதைப் பிற அறிந்தேன். நான் எந்தக் ନିl_ty.) *、 m. அதிலும் அதன் பக்கத்தில் உள்ள் | பிளிலும் பொம் இருக்கின்றனவோ?
ஒழுங்கைகள் வேலிகளுக்குள் புகுந்து 步、 முதலில் கதிர் போகவேண்டிய வீட்டை அடைந்தோம் விடு
リリーリエ リ @、 } விதி வெட்டப்பட்டுக் கிடக்கிறது.
ਨੂੰ ਸਮੇਂiti ) । irrer. பூட்டிவிட்டுப்போன கேட் திறந்து கிடக்கிறது. சுயிர் சியே பூ ar r. நடந்து போகிறேன். நான் வளர்ந்த ஆடு காக் கான வில்லை. நாய்கள் இரண்டும் வீட்டு வாவில் நின்று பார்க் கு ரக்கின்றன். நன்றியுள்ள *、r、 、 தும், என்ரை அடையாளம் கண்டுகொண்டு ஓடிவந்து காவில்
16
 

விழுந்து சலாம் வைக்கின்றன. களிப்பு மிகுதியில் எள் மீது தொங் கிப் பாய்ந்து அழுகின்றன. சிரிக்கின்றன. கொண்டுவந்த சோற்றை அவற்றிற்குப் போட்டுவிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன். விட்டின் முன் வாசல் கதவு ஆவென்று திறந்து கிடக்கிறது. வீட் டினுள் நுழைகிறேன். தளபாடங்கள் நான் விட்டுவிட்டுப் போன 雪LIrrcm cmm守品リ。 ாற்றுப் r என்ஜினும் f fTP 25 டைத்துவிட்டநல் நிலையில் உள்ள் கொண்டர் 125 மோட் டார் சைக்கிள் எல்லாம் பக்கு:ாக பத்திரமாகக் கிடக்கின் நன. இரண்டு அனங்கள் மட்டும் பூட்டிய நிலையில்,
அந்த அநற்களையும் திறக்கிறேன். அரிசிச் சாக்கு இருக் கிறது. அலுமாரியில் ਪੰ ஆர்ந்த உடுப்புகள், பக்கத்தில் சீமெந்து அலுமாரியில் எனது நூல் நிலையம், நாங் வாங் நிச் சேர்ந்த நூல்கள் வரிசை வரிசைய" நான் எழுதிய Ti சுட்டுக்கட்டாக, மேசை வாச்சிகளில் சான்றிதழ்கள் பிறப்பு இநப்பு ॥ சேட்டிபிக்கேற்றுள் உறுதிகள் நிசிற்றுகள் பற்றும் எழுத்துப்பிரதிகார்க உள்ள குறிப் புகள் கட்டுரைகள், தாடங்கள், கண் நகள் எல்லாவற்றையும் கொண்டுாேக முடிாது. எனதிக்கொண்டு போவது எதை விடுவது டிெல் எந்த நேரமும் விழலாம்!
யோசித்துக்கொண்டிருக்க நேரமில்லா உடனடியாகத் தீர் மாணிக்க வேண்டும் எது வேண்டும்? சில வில்ை புயர்ந்த உடுப்புக் களையும், அரிசிச் சர்க்கபும் இழுத்துக்கொண்டு போப் சைக் கிரிவேத்துக் கட்டுகிறோ, அரிசிதான் இந்த நேரத்திங் இன்றி
குடியிருந்த வீட்டை விட்டுவிட்டுப் போக என்ன்ே செய் கிறது. மீண்டும் உள்ள்ே சென்து வீடு முழுவின் தயும் ஒரு முறை சுற்றி பார்க்கிறேன். தட்டுமுட்டுச் சாமான்கள், சமேல் தங்ாபாடங்கள் எல்லாம் அடி அப்படியே இருப்பது ாேலத் தெரிகிறது எண்ணிச் சரிபார்க்க இதுவ நேரம்?
இப்பொழுது போனால், எனது விட்டிற்கு எப்பொழுது வருவேனோ? ஒ விடே நான் திரும்பி வரும்பொழுது நீ உயி குடன் இருப்பாயா? இப்படிக் கம்பிரமாக நிமிர்ந்து நிற்பாயா?
"ஒடி பாருங்கோ ஷெல் அடிக்கப்போதான்' ரோட்டுக்கு போய்விட்ட நண்பர் பயத்தில் ரத்துக் கத்துகிறார். ர்ைக்கினா
எடுத்துக்கொண்டு புறப்பட்டால், நாய்கள் இரண்டு என்டினத்

Page 21
தொடரப் பார்க்கின்றன. எங்களுக்கே சாப்பாட்டிற் த டிங் 부 . இரவல் இடத்திற்கு நாய்களையும் கொண்டு போகல நா? பாசம் நெஞ்சைக் கவ்வினாலும், மனதைக் கல்லாக்சிக்கொண்டு. நாய்களை விரட்டி அடித்துவிட்டு, வேகமாக ஒடித் தப்பிக் கொள்கிறேன். பட்டினி கிடந்த நாய்களால் என்னைப் பிடிக் முடியவில்லை. ஒட்டுமடம் போய்ச் சேர்ந்த பிறகுதான் நெஞ்சுக்
குள் தண்ணீர் வருகிறது:
நல்லவேளை ஒரு ஷெல்கூட வந்து விரவில்லை அன்று ஓய்வு நான் போலும்
யாழ்ப்பாண நகரத்தைக் கைப்பற்றியதும், இராணுவத்தி வர் கலட்டிச் சந்தியில் இருந்து நாவாந்துறுை வரை வீடுகள், மதில்கள் கட்டிடங்களை இடித்துத் தள்ளி ஒரு பாதுகாப்பு ஆரன் - பண்ட் அமைத்துக்கொண்டனர். அதனால் அராபி வீதி, மானிப்பாய் வீதி, காங்கேசன்துறை வீதி எல்லாம் மூடப்பட்டுவிட்டன, நாச்சிமார் கோவிலுக்கு வடக்குப் பக்கத்தில் தகரத்தினால் ஒரு பெரிய படலை அமைத்திருந்தனர். அதைக் திறந்துகொண்டு உள்ளேபோனால் ஆமிக் கமாண்டருடன் பேசி விட்டப் பார்த்துவிட்டு வரலாம் என்று சொன்னார்கள். நான் பல முறை அந்த இடத்திற்குப் போயிருக்கிறேன். படலையை மட்டும் நிமிர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பிவிடுவேன். நான் பட இவயைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல, அவர்கள் என்னைத் சுட்டுவிட்டால்..? நான் செய்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அநியாயமாக ஒரு ஆயிக்காரனுடைய வேட்டுக்குப் பண்பாவதா?
கொண்டாவிலுக்கு நிவாரணத்திற்குச் சென் ரபொழுது அங் குள்ள படை அதிகாரியுடன் பேசினால், நகருக்குள் சென்றுவர அனுமதிப்பர், என்று கூறினர். சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் கதைத்தேன். யாழ்ப்பாண நகரத்தில் குடியிருக்க வருவதானால் அழைத்துப் போவதாகக் கூறினார். சுதந்திரமாக எங்கும் உலா வித் திரிவதை விட்டு விட்டு அந் த க் கொங் கிரீட் காட்டுக்குள் தட்டத்தனியப் போயிருக்க எனக்கு என்ன விசரா? அத்துடன் மிதிவெடிகள் கண்ணிவெடிகள், துப்பாக்கிச் குடுகள் சத்துங்கள் வேறு
இன்னம் ஒருநாள் வேறு ஒரு அதிகாரிபிடம் பேசிப் பார்த் தேன், "வோடுமானால் உங்களை அழைத்துக்கொண்டு சென்று வீட்டைக் காட்டலாம். ஒன்றையும் எடுத்துவர விடமாட்டோம்"
18
 
 
 
 
 
 
 
 
 
 

என்றார். அப்படிப் பார்த்து என்ன சுகம்? தற்செயலாக வீடு உடைந்திருந்தாங்..? கவலைதானே! நிவாரணத்தை வாங்கி ச் சாப்பிட்டுச் சாப்பிட்டு விட்டு, நிம்மதியாக துரங்கிக்கொண்டி ருந்த எனக்கு, ரன் வீண்கவலை? ஏதோ நடப்பதுதான் நடக்கும். விட்டுக்குப் போற நேரம் பார்த்துக்கொள்ளலாம் என்று அம்ை தியாக இருந்துவிட்டேன்.
அதன்பிறகு நான் யாழ். நகருக்குள் செல்லவே இல்லை. செல்ல அனுமதிக்கப்பட வில்லை
எப்படி இருந்தனர் ?
இவ்வளவு சண்டைகள் ஷெவ்வடிகள் சத்தங்களுக்கு மத்தி பிலும், சிலர் விடாப்பிடியாக நகரில் உள்ள தங்கள் வீடுகளில் அசையாமல் இருந்திருக்கிறார்கள். மண்ட வேண்ல தான் அப்படி இருந்தவர்களிற் சிலர் காயப்பட்டு இறந்து இருக்கின்றனர். எஞ்சிபவர்களை எல்லாம், இராணுவம் வாகனத்தைக் கொண்டு
வந்து ஏற்றிக்கொண்டு போய், ஏற்கனவே சென் பற்றிக்ஸ் கல் லூரியில் இருந்தவர்களுடன் விட்டுவிட்டது. +ே+யாளர் வயோ
திபர்களைப் பார்க்க இருந்தவர்களை, அந்த நோயாளருடனேயே அள்ளிக்கொண்டு போய்விட்டது. அங்கு அவர்கள் 5 tr). Ta5 காலம் துர இருக்க தேர்ந்தது,
உணவுகள் வழங்கி மற்று வசதிகள் செய்து கொடுத்திருந் தாலும் அது அவர்களுக்குச் சிறை வாழ்க்கைதானே? நான் எனது நீராவியடி வீட்டில் இருந்திருந்தால், எனக் கும் அந்தக் கதி நான் நேர்ந்திருக்கும். அராலிக்கு ஓடி விட்டதால் சுத்ந்திர மாக உலTத்தி உலகத்தைப் பார்த்தேன். அதனால்தானே அந்த அனுபவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆமி வந்தது
கடைசியாக டிசெம்பர் மாத இறுதியில் ஆமியும் வந்தது. டாங்கிகள், கவசவாகனங்கள், ஏனைய வாகனங்களுடன் சில் நாட்களுக்கு முன்பே ஹெவியிலிருந்து நோட்டிஸ் போட்டிருந் தார்கள், எல்லோரையும் ஆங்காங்கே குறிப்பிட்ட கல்லூரிகளுக் குச் செல்லும்படி எங்களுக்குக் கொடுக்கிப்பட்டிருந்த இடம் யாழ்ப்பாணக் கல்லுரி.

Page 22
என்னதான் ஆமி வந்தால் பரட்டும், நாங்கள் تa]||!H[G]||LHurr மாட்டோம் என்று உறுதியாக இருந்தவர்களானாலும், து) வருகிறது என்றவுடன் கொஞ்சம் ஈக்காகத்தான் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே ராணுவம் யாழ்ப்பாண நகரக் கைப் பற்றி விட்டதாக இலங்கை வானொலி அறிவித்திருந்தது.
' + பற்றிக்ஸ் கல்லூரியில் ஐநூறு பேர் ਸੁT அவர்கள் எல்லோருக்கும் உலர் டினேவுப் பொருள்களும் பிஸ் சுற் ரொபி வகைகளும் ராணுவம் வழங்கியது" என்ற வானொலி செய்தி சற்று நம்பிக்கசு பிட்டுவதாக இருந்தது.
"எல்லாரையும் ரத்திக் கொண்டு போய், சென் பற்றிக்ஸ் கல்லூரியிலை அடைச்சுவைக்க பிஸ் ஈற்று ப்ரொபியும் குடுக்ப் போறாங்கள்."
"இல்லை இல்லை, பல்ாலி ராணுவ முக முக்குக் கொண்டு போகப்போறாங்கள்."
"அந்த அந்தக் கல்லுரரிகளிலேயே கிைச்சிருக்கிப்போறாங் கள், தங்களுக்குப் பாதுகாப்பாக' - இப்படிப் பல பல (); புங் இன்.
நானும் மங்கையும் யாழ்ப்பாணக் கல்லூரி *தச் சென் நேரம் சைக்கிளில் சிலர் விட்டில் உள்ள பெறுமதிமிக்க பொருட்கள் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு வந்து கல்லூரியில் இருந்து சமைத்துச் சாப்பிட்டனர்.
அதிக பீட்டமில்லை, பு:+ வீட்டிலேயே இருந்துவி.
பயந்தில் வயதுவந்த பொம் பிளைப்பிள்ளைகளோடு மல் தங்கிவிட்டிருந்தனர் சிலர்.
எங்களுக்கு அரிசி, சினி, தேயிலை, மா, மண் னென்றன, தேங்காய் எண்னன் எல்லாம் கந்தார்கள் ஒரு டாக்டரும் வந்திருந்து நோயாளரைப்பரிசே தித்து மருத்துகள் *rリ Gリr@島近rf リ மருந்து களிலும் கொஞ்சம் கிள்ாது தந்தனர். சிலர் இரண்டு மூன்று முறையும் போப் நிவாரது வாங்கினர் ஆமிக்காரருக்கு அதுதெரியவில்: | பாவங்கள்! எதையாவது வாங்கிக்கொண்டு போகட்டும் என்று திெரியாதது போலவும் இருந்திருக்கலாம்.
20 口

எல்லோரையும் கும்பலாக நிற்கவிட்டு, சோப்புகளும் தந்தார் ாள். ஆளை ஆள் இடித்துத்தள்ளி கொண்டு போப், கை நீட்டி அந்த சோப்புகளை வாங்கினர் சிலர் - ஏதோ காணாத ஒதுக் கண்டமாதிரி கான தவிதத் தான்ே கண்டோம்? றிரச ராணுவ நடவடிக்கைக்கு முன்பே யாழ்ப்பாணத்திற்குச் சோப்பு fill: 557 குறைந்திருந்தது. இருந்த சோப்புகள் எல்லாம் கரைந்து விட்டன. இரி மிகப் பழைய காலம்போல், புற்றுமண்னைப் பூசிக் குளிக்கே பண் + க = கிாகங்கள் வேறு சோப்புக் கட்டி களைக் தாக்கிக்கொண்டு பறந்து விடும் அவற்றிற்கு சரியானபசி.
ண்டது எவ்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய்விடும்.
சவுக்காரம் குடுக்கும் காட்சி படம் பிடிக்கப்பட்து நிச்சய பாக ரீ வியில் காட்டியிருப்பார்கள். பார்த்தவர்கள் ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்!
回rGrm cm aリr五チ Q守rリar*五帝。 ஆனால் எனக்கு அரைத் தெரியவில்லை பற்றவர்களும் அவரை அடையாளம் சுண்டு கொண்டிருக்மட்டார்கள் ஆறு வருட காலமாக பந்திரி மார் யாரும் யாழ்ப்பானம் வரவில்லையே! பிறகு எப்படி அ டயாளம் காண்பதாம் மக்கள் ஒடி ஒடி நிவாரணம் வாங்குவார்களா? மந்திரியாரைப் பார்த்துக்கொண்டு நிற்பார்களா? இரண்டு மாதங்களின் பின்பு ஆபி வந்திருக்கிறது. இபபோழுது நிவாரணம் வாங்காமல் பிறகு எப்பொழுது வாங்குவது?
இரண்டு நாட்கள் நிவாரன் வழங்கிவிட்டு மூன்றாம் நாள் ரோட்டு வழியாகவும் ஒழுங்கைள் வழியாகவும் அந்தப் பக்கத்து கிராமங்கள் மு рлi i tih சுற்றிப் பார்த்துக் கொண்டு ஆமி திரும்பிவிட்டது அவர்கள் பந்த வரத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் யாழ்ப்பாண்ாக் கல்லுயில் நிரந்தரமாகத் தங்கப்போதி றார்கள் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம் நான்காம் நாள் கால அந்தப் பக்கம் போனால், கல்லுரரி வெறிச்சோடிப் போப் கிடக்கிறது. எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இப்பொழுது புதிய சுவலை ஒன்று எழுகிறது. அடுத்த நிவா னம் எப்பொழுது? தருவார்களா?
திவாரணம்
தைப்பொங்கலுக்கு முதல்நாள் மாதகவில் நிவாரணம் என்று ாணுவ வானொலி அறிவித்தது. கேட்டவர்கள் மற்றவர்
21

Page 23
சளுக்கு அறிவித்தனர். அந்த ஆறு மாத காலமும் இப்படித்தான். ராணுவம் அறிவித்ததைக் கே பட்ட வர் சுள் மற்றவர்களுக்குச் சொல் பார்கள்,
பல வருடங்களுக்குப் பிறகு மாதகல் போகிறோம், பண்டத் தெருப்பு இத்துக் கல்லூரியில் இருந்து காடு வளர்ந்திருக்கிறது. பண்டத்தெருப்பு மகளிர் கல்லூரியையே தெரியவில்லை. காடு வளர்ந்து மூடிவிட்டது. "எங்கள் அழகிய பெண்களுக்கெல்லாம் கல்வி போதித்த அன்னையே கடைசியில் உன் கதி இப்படியா ஆகவேண்டும்? நீ மீண்டும் பழைய பொலிவு பெற்று வந்து எங் சு i கன்னியருக்குக் கல்வி போதிக்கமாட்டாயா!' என்க்குக் சுன் தன் பரிந்தன. மற்றவர்கள் தான் சமய மெல்ல ந் துடைத் துக்கொண்டேன்.
பண்டத்தேருப்புச் சந்தை சில்லாலைப் பக் மெல்லாம் மரங் ாள்தான் தெரிகின்றன. கட்டடங்களைக் கான்காவில்லை. மகளிர் கல்லூரிச் சந்தியில் இருந்து மாதகள் வரை, பொன் கொழிக்கும் பூமி. அந்த நிலம் சும்மா கிடந்ததை நான் கண்டதே இல்லை. காய்கறித் தோட்டங்களும் வெண்சாயப் பாக்திகளும் வாழை களும் சன்னலுமாக எப்பொழுதும் பச்சைப் பசேல். இப்பொழுது துந்த தோட்ட வெளி முழுவதும் ப*ன் ப்ே புரட்சி-புல்லு வளர்ந் தது! அவற்றை மேய மாடுகள் கூட அங்கில் வை.
பாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் இப்படித்தான் ஆக போகின்றது என்று, எங்களுக்கள் பேசிக் கொண்-ேTh.
யாழ்ப்பாகக் கல்லூரிக்கு பலர் வரவில்லை பயத்தில் இப் பொழுது ஆமி ஒன்றும் செய்யாது என்று அறிந்துகொண்டேT நிர்ப்பத்தத்திலோ, யாழ்ப்பானத்துச் சனமெல்லாம பாதிகலுக்கு வந்துவிட்டது, மாதகல் பானா பெட்டி அம்மன் கோவிலடியில்
Яғаш тетіғұятын. கியூ Lř சுல் ஆரியபும் For in II நிற்கி 마 மூவாயிரம் பேராவது இருக்கும் கான்பது எனது கணிப்பு யாழ்ப் பாணக் கல்லுரரியில் தந்தவை எல்லாம் அங்கும் தந்தார்கள் நிர் இரரடு மூன்று முறை பு īri. TFF ti இருங்க" லும் கியூவின் அந்தத்தில் பொறுமையாக நின்றிருந்த ரன்க் ) L HL eTeuLOLL HLHtT TerEL S S S LLOLS SY LSL Yt lmtH HLS
நான் திரும்பி வரும்பொழுது அதிகாரி தரத்திலுள்ள ஒரு ஆமிக்காரர் எமக்குச் சொன்னார்:" யாழ் பாணக் கவ்லூரிக்சு
 
 
 
 
 
 

கொஞ்சப் பேர்தான் வந்தார்கள். இஞ்  ைச பார்த்தீர்களா சனத்தை! நாங்கள் இவ்வளவு சனத்தை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் பொருள்கள் முடிய முடிய லொறிகளை அனுப்பி, அவற்றை ஏற்றிவந்து, எல்லாருக்கும் குடுத்தோம், நாங்கள் மத்தியானம் சாப்பிடக்கூட இல்லை"
உண்மைதான். ஆயிக்காரரும் களைத்துப் போனார்கள் எங்களுக்கு நிவாரணம் தந்து, காலை ஆறு மணிக்குப் புறப்பட் டவர்கள் மாவை ஆறு மணிக்குத்தான் வீடு திரும்பினோம்.
பின்பு மாதகல், பொன்னாலை, கோண்டாவில், நாச்சிமார் கோவிலடி ஆகிய நான்கு இடங்களிலும் நிவாரணம் வழங்கினர். இவற்றில் கோண்டாவிலில்தான் திறமான நிவாரணம் மக்கள் கூட்டம் அதிகமானாலும் விரைவாக நிவாரன்ம் குடுத்து அனுப்பி விடுவர் கோண்டாவிலிலும், பொன்னாவையிலும் ஆமிக் கடைகளும் திறத்தார்கள். அவற்றில் சோடா, சிகறெட் ஸ்ற், பற்பசை, பவுடர், சோப் வகைகள்தான் அதிகமாக விற்கப்பட்டன். அவற்றை வாங்குவதற்கும் பெரிய அடிபிடி. நாங்கள் பலமுறை கேட்டுக்கொண்டதன் பேரில் சைக்கிள் ரயர் ரியூப், ரியூப் ஒட்டும் சொயி ன் ஆகியவற்றையும் கொண்டு வந்து விற்றனர். முந்திப் போகிறவர்கள் எல்லாவற்றையும் அடித் துக்கொண்டு போய்விடுவார்கள். பிந்துகிறவர்களுக்கு ஒன்றும் கிடையாது. பின்பு ரயர் ரியூப்புகளைத் தாராளமாக் கொண்டு வந்ததால், எல்லாருக்கும் அவை கிடைத்தன.
கோண்டாவிவில் ஒரு கன்னும் நடத்தினர். அங்கு பானும் தேநீரும் விற்க்கப்பட்டன. பானையே காணாத மக்கள் காய்ந்த மாடு கம்பில் விழுந்ததுபோல், அந்தப் பான்களையெல்லாம் போட்டி போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு சென்றனர். அனேக மாக ஒரு மணிக்கு நிவாரணம் கொடுக்கும் வேலை முடிந்து விடும். உடனடியாகவே ஆமிக்காரரும் பொதுமக்களும் வெவ்வேறு திசை களில் பறந்துவிடுவர். அந்த இடம் வெறிச்சோடிக் கிடக்கும்.
பொன்னாலையில் ஒரு இரானுவ முகாமே அமைக்கப்பட்டு விட்டது அங்கு காலையில் இருந்து மாலைவரை நிவாரணம் வழங்கப்படு பிள்ளையார் கோவிலில் இருந்து வரதராசப் பெருமாள் கோவில் வரை நடந்து சென்று நிவாரணம் வாங்க வேண்டும் அங்குதான் அகதிகளும் அதிகம்.
|구 23

Page 24
எல்லா இடங்களிலும் ஒரே நாளில் நிவாரணம் வழங்கப் பட்டாலும், இரண்டு இடங்களுக்கு ஓடி ஒடி நிவாரணம் வாங் கியவர்களும் உண்டு. அது அவரவர் திறன் மனப் பொதுத்தது!
கட்சிகளும் களவுகளும்
கோண்டாவிலுக்குப் போகுப வழியில் காணும் காட்சிகள் தான் துன்புதம், அதே நேரத்தில் வயிற்றையும் பிறாண்டும்.
ாவாவி, மானிப்பாய், பாதுமா, இணுவில்தான் எங்கள் பாதை சில வேளைகளில் தாவர வழி வீதி ஒரம் அடுக்கடுக் சுசு கடைகள், வீடுகள் எல்லாம் க்வுகள் 'பந்த நிலை 山骷 、 நிறைய । தம் பொருள் ரூ 5. மனிதர் ஆள் மருந்துக்கும் இல்லை. யாரு அந் சுட்டிடங்களின் உள்ள்ே செல்வத் துணியமாட்டார்கள் குண்டுகள், விெல்கள் கிடந்து
1. ਲੰ, இரண்டொரு வீடுகளுகுள் எட்டிப் 山rf岛 ருக்கிறேன்
। । , in பட்டுச்சேலைகள், பெட்ஷிற்றுகள், கம்பளங்கள், விவசாய உப கனங்கள், ரேடியேர். ரி.வி எத் எனயோ! இவர்ால்லாம் மன்னோடு மன்ாகப் போக (2:13:TL III:I:5Tart?.
அந்தப் பொருள்ளை | gri எடுத் தக் கொண்டு ாேப் என்ன செய் து? யாருக்குக் கொடுப்பது விநர்கள்ே இல்லாதபோது அவற்றின i பயன்? எங்களுடைய பொருள்கள் எல்லாேேபான் பிறகு மற் । ਮੈਂ 岛m、 ஒன்ாறயும் தொடாமல் பேர் வர்கள் தான் அதிகம். ஆசைப்பட்டு கெடு
Fil சிலவற்ற்ை அள்ளிக்கென் டு போனவர்களும் உண்டு
உடிைவுப் பொருள்களுக்குக் 証) வழி நெடுகிலும் வாழைத் தோட்ட்ங்களில் வாழக் குாைள் 'சி' யாகது தொங்கும். பார்ப்பவர்கள் எவருக்கும நாகில் நீர் மறும். நிவாரனம் பாங்கிக்கொண்டு போகும்பொழுது ஒரு ாழை குலையாவது வெட்டிக்கொண்டு போகாதவர்கள் அபூர் ஓம் பலTக்க்ப் பாங்காய், பப்பாளிக்காய், Try AIFF IŽJ ITAL எதையும் விட்டு விவக்கமாட்டார்கள். இது காவல் மண்
" FT

தில்றைதை மனிதன் திண்டுட்டுப் போறாள்' என்ற சித்தாந்தம்
இத்தொடுாேம பஞ்சத்தை எதிர்நோக்கி இருப்பவர்களல்லவா?
தண்ணீர் இறைப்பு இல்லாததால் வாழைகளும் எரிந்து கொண்டு வந்தன. இன்னும் சில மாதங்கள் போயிருந்தால் வாழைகளே அழிந்திருக்கும்.
பிரயான வசதிகள்
ஈழப்போர் ஆரம்பமான காலத்திலிருந்து சைக்கிள்தான் யாழ்ப்பானத்து மக்களது வாழ்வின் உயிர் நாடி எப்பொழுதும் எந்த இடத்திற்கும், நினைதநடின் செலவில்லாமல் போய் வரக்கூடிய வாகனம் அது ஒன்றுதானே? பெற்றோலும் ரசலும் இல்லாததால், மோட்டார் வாகனங்கள் ஒன்றும் இயங்கமுடி பாத நிலை வந்த பொழுதெல்லாம் சக்கிள்கள்தானே யாழ்ப் பாவினத்தவர்களது வாழ்க்கையை இயங்கள்வத்தன்,
*、rü போய்வந்திருக்கிறது ਤੇ புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் பேர யாழ்ப்பாணத்திலிருந்த பருத்தித்துறக்கும் பளக்கும் போய்வா, கிள்ாவி தாண்டி வன்னிக்குப் போசு, வன்னியூடாக வவுனியா போப், பொருள்கள் வாங்கிவந்து யாழ்ப்பாளத்தில் 鼬, ஆசிரியர்களும் மாண்வர் Lirafă ti போகற்றவர்கள் ஆபீஸ்போப், உறவினர் வீடுகளுக்குப் போக, பொருள்கள் வாங்கிரை:
சைக்கிள்கள் மட்டும் இல்லை பென்றால் யாழ்ப்பானத்து வாழ்க்க எப்பொழுதோ ஸ்தம்பித நிலை அண்ட்ந்திருக்கும். கண்டுபிடித்த்வருக்கு பாற்ப்பான் மக்கள் விசேட நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள்
இடம் பெயர்வின்போதும் பெரும்பாலா மக்கள் சைக்கிள் கரில்தான் ஒடித்தப்பினர். குடும்பம் குடும்பாகச் சென்றனர்
யாழ்ப்பாணம் விெகாபத்திலும் சைக்கிள்தான் பிரதான
நிவாரண நாள்களில் அந்தப் பகுதி விதி ஒரங்கள் ஒழு கைகள், டிரைகள் எல்லாம் சைக்கின்களாய் நிறைந்துவிடும்.
25

Page 25
ஆயிரம் சைக்கிள்களாவது இருந்திருக்கும் காற்றுப் போனால் ஒட்டுவதற்கு வசதி இல்லாது இருந்தபோது அவ்வளவு ரைக்கிள் ஒடிக்கொண்டிருந்தது அதிசயம்தான் சைக்கிள்கள் மட்டும் இல்லாதிருந்தால் שית שו T5b நிவாரணம் வாங்கியிருக்க முடியாது. நான் வாங்கிய வரிடெேவின் பெறுமதி எளது சைக்கிளின் பெறுமதியைவிட அதிகம்
மாட்டு வண்டிகளின் பங்கு
சில மாட்டு வண்டிகளும் நின்றன. நிவாரணம் வாங்கப் படி வண்டில்கள் வரும் அநேகமாகப் பெண்கள், வயோதிபர்கள், அதிக தூரம் நடக்கமாட்டாதவர்கள் ஒன்றுசேர்ந்து மாட்டுவன் டில்காை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு போவார்கள், வண் டிக்காரருக்கு தனது நிவாரணத்துடன் வண்டி வாடகையும் கிடக்கும். காலை ஐந்து மணிக்குப் போன்ால், பாவில் ஐந்து மன்னிக்குத்தான் வீடு, நோயாளர்களை டாக்டரிடம் அழைத்துச் செல்லவும் வண்டிகள் பயன்பட்டன எனது உறவினர் ஒருவருக் குக் கடும் சுகவீனம் கண்டது. மாட்டு வண்டில் இல்லாதிருந்தால் அவர டாக்டரிடம் அழைத்துப் போயிருக்க முடியாது. இப் படிப் பல அருவிவெட்டிய நெல்லை வீட்டுக்குக்கொண்டு வர வும் அவை பயன்பட்டன.
மற்றுவர்கள் எல்லாரும் நடராஜாக்கள்தான். விசக்கிள்களுக் கும் வழி இல்லாமல், மாட்டு வண்டிகளுக்குக் கூவி கொடுக்கப் பனைமும் இல்லாதவர்ாள் எல்லாரும் எங்கும் நடந்தே சென்றனர். காலயில் ஐந்துமணிக்கு இருட்டோடு பனிக்குளிரையும் பொருட் படுத்தாது மாதகலுக்கு நடந்தே செல்வார்கள், வயதுபோன பெண்கள் ஆறு மல் தூரம் நடந்துசேன்று நிபரம் வாங் கிக்கொண்டு மாாடியில் வீடு திரும்புவர்.
அராலி, வட்டுக்கோட்டைப் பகுதிகளில் இருந்து ஒன்பது மைல் துரம் நடந்து கோண்டாவிலுக்குப் போய் நிவாராம் T பார்த்திருக்கிறேன். இந்த Lr fri." () விடில்களயும் தன்பச் சுமைகளுடன் நடப்பவர்களை பார்க்கும்பேதல்லா எனக்கு எனது பள்ளி வாழ்க்கைக் காலம் ஞாபகம் வரும் மனிதர்ாள் தலைச் சுமையுடன் நீண்ட தூரம் நடந்து செய்து அந்தக் காலத்தில் சர்வசாதாரணம். ஆனால் அக் காலத்தில் இவ்வளவு தொகையான சைக்கிள்கள்
இலை.
26

எண்பது வயதைத் தாண்டியவர்கள் நோயாளிகள்ாட்ட தலைச் சுமையுடன் நடப்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருக் கும். என்ன செய்வது? உயிர்வாழ வேண்டுமே!
கடிதங்கள்
முதன் மூன்று மாதங்களும் எங்களுக்கு வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்ன்ஸ், ஆமி உடனடியாக வந்து வலிகாமம் முழுவதையும் கைப்பற்றும். அதன்பிறகு தொடர்பு சுள் ஏற்படும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஆமி வரக் i தொடர்ந்து கேட்கின்றன. என்ன நடக் கிறது?
அந்த நேரத்து எங்கள் மன்நிாடியை இந்த நேரத்தில் திருப்பி அழைக்க முடியாது! எங்களுக் கெல்லாம் ஒரே குழப்பம். எங் துளுக்கு என்ன நடக்கப் போகிறது? இடம் பெயர்ந்து சென்றவர் கள் என்ன ஆனார்கள்?
இலங்கை வானொலி நடத்திய நாடகப் போட்டி முடிவுகள் அந்த நேரத்தில்தான் அறிவிக்கப்பட்டன. எனக்கும் ஒரு பரிசு. அதற்கு நன்றி தெரிவித்தும், எனது நிலையை விளக்கியும் இசுங்கை வான்ொவிக்கு ஒரு கடிதம் எழுதக் கூட என்னிடம் என்கிலப் முத்திரை இல்லை. றிவிரா ராணுவ நடவடிக்கை தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, இலங்கை அரசாங் கம் கடிதங்களை மட்டுமல்ல முத்திரைகளைக்கட் வடபகுதிக்கு அனுப்புவதைக் குறைத்திருந்தது. அதனால் சாதாரணமாக அவற்றை வாங்கி வைத்திருப்பவர்களால்கூட அவற்றை வாங்க் முடியவில்லை. என்வெலப் முத்திரை இருந்தாலும் கடிதத்தை எப்படி அனுப்புவது?
கோண்டாவிலில் நிவாரணம் குடுக்கத் துவங்கிய பிறகு, க. நீங்களைப் போடுவதற்கு அங்கு ஒரு பெட்டி வைத்தார்கள். வந்து கடிதங்களைக் கிராம வாரியாகப் பிரித் து வாங்குகளில் அடுக்கி விடுவர். நாங்கள் போய் எங்களுக்குரிய கடிதங்கிள் ாடுக்கலாம். பொன்னாலையில் வந்த கடிதங்கள் எல்லாவற்றை பும் ஒரு சோப்புப் பெட்டிக்கள் போட்டு விடுவார்கள். நாங்கள் எல்லா விவாசங்களையும் வாசித்துப் பார்த்து எமது கடிகங்களை எடுக்கவேண்டு எல்லாரும் எல்லா இடங்களுக்கும் போவதில்லை
27

Page 26
யாதலால், போகிறவர்கள் மற்றவர்களது கடிதங்களையும் எடுத்துவந்து கொடுப்பார்கள் கடிதங்கிள் மாறிச்சாறியும் எடு படும். தொன்ந்து போவதும் உண்டு
இலங்கை வான்ொவி பரிசு தொடர்பாக எதுக்குக் கடிதம் போட்டதோ இல்லையோ தெரியாது. ஆனால் அவர்களது கடிதம் ஒன்றும் எனக்குக் i ji டமோ ஒரு என்வலப்பும் முத்திரையும் இரவல் வாரி, எனது மகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். எனது சம்பந்தியின் விவா சத்திற்கு அவரிடமிருந்தும் எனக்கு ஒரே ஒரு பதில் வந்தது. அதில் Gjirit. நண்டியில் இருக்கமுடியாது. நவிண்டிவில் வந்து இருப்பதாகவும், எங்கள் உறவினர்கள் எல்லோரும் சாவகச் சேரியில் கமல்ாவின் வீட்டில் பக்குவம்ாக இருப்பதாகவும் எழுதி யிருந்தது. அத்துடன் திருப்திப்பட்டுக் கொண்டேன். எனக்கு விவசம் தெரிந்தபடியால் கடிதம் எழுதின்ே பெரும்பா விரைவர் களுக்குத்தங்கள் ஆட்கள் எங்கே போர்கள் என்று கூடத் தெரியாதே!
in T.
எங்களுக்கு வெளியுலகுடன் இருந்த ஒரே ஒரு தொடர்புக் சாதனம் வானொளிதான் எல்வோரிடமும் வானொலிப் பெட்டி சுள் இங்: இருந்த வானொலிப் பெட்டிகளுக்கும் பற்றறிகள் சரியாக இவை செய்தி மட்டும்தான் கேட்போம். அதிலும் தரப்புச் செய்திகள்தான் ஏதாவது புதினமா செய்திகளாயின் தொடர்ந்து கேட்போம் பலாலிக் கடலிங் ாேன் விழுந்தது, கொழும்பில் குண்டு வெடிப்பிங் மத்தியவங்கிக் கட்டிடம் நொருங் கியது. பருத்தித் துறக்கு அருகில் வெறுவி விழுந்தது - வற்றையும் வானொலி அறிவித்தது.
நான் வழக்கமாக அதிகம் வானொலி கேட்பதில்லை, கே" 山、 | iii இங்கை வானொலி யாழ்ப்பாணத்தில் கேட்காமல் போன்பிறகு அப்படி ஒரு வான்ொவி நிலையம் இருப்பாதப்ே பாழ்ப்பானத்தவர்கள் மந்து விட்டிருந்தனர். இலங்கை சர்வதேச ஒலிபரப்பு மட்டும் இல்லாதிருந்தால், யாழ்ப்பானத்தவர்கள் இலங்கைச் செப்ஓ சுவைத்ானும் கேட்டிருப்பார்களோ என்பது சந்தேகம்தான்.
பாவியில் இருந்து ராணுவம் விடுக்கும் செய்திகள் தான் எங்களுக்கு முக்கியமான்வை. நாங்கள் அவர்களது நேரடி ஆட்
28

சியின் கிழல்லவா இருக்கிறோம்? அனேகமாக "இங்கே வாருங்கள் இங்கே பீட்டுங்கள் "இன்ன இடத்தில் இன்ன நாள் நிவாராம்" போன்ற செய்திகள்ைாபே பண்டயினர் எப். எம். அவை ஒரிசை பதில் ஒலிபரப்பினர். சாதாரன வானொலியே இவ்வை, எஃப். எம் அவிைவரிகாசக்கு எங்கே போவது ? இருந்தாலும் அந்தச் செய்தி களைக் கேட்பவர்கள் மற்றவர்களுக்குச் சொல்வர்.
மறந்துபோன திகதிகள்
நாள் திகதி யெல்லாம் மறந்துபோய்விட்டன, TiiiTsjer" கரும் ஒரே நாட்கள்தான்! சாட்பாடு நித்திர சாப்பாடு நித்திரை பாரிடமாவது கேட்டு அறிந்தாலும் இரண்டு மூன்று நாட்களில் எல்லாம் மீண்டும் குழம்பிப்போம். இன்று திங்க்' ਪu? u ।।।। சாலை எழுமரிைக்கு சர்வதேச ஒலிபரப்பைத் திருப்புவோம். சில அறிவிப்பார்களுக்கு ங்கள் பரிதாப நிலை புரிவதில் வ. திகதி ாதுவும் சோள்ஸ் Tլքյոն, *ыг:gтčнцѣ பட்டும் ால்வி விட்டு, உடனடியாகவே நிகழ்ச்சிகள் ஆரம்பித்து விடுவவர். நாள் திகதி A, LA GUITA, ஒழுங்காவிச் சொல்லும் அறி விப்பாளர்களை நாம் நெஞ்சார வாழ்த்துவோம்.
றொபின்சன் குறுரோக்கள் -
இந்த இடத்தில் றொபின்சன் குதுசேர நாவலிங் கதைக் சுருக்கத்தை இடங்களுக்குச் சொல்லவேண்டும், றொபின்சன் குறுசோ ஒரு மாலு பி அவன் பிரயாணம் செய்தி சுப்பல் நடுக் கடலில் :Lவிறது. அதில் இருந்தவர்கள் எல்லோரும் மூழ்கிப் போப் அவன் மட்டும் எப்படியோ நீத்திக் ரை , ஆனால் அவன் கரை சேர்ந்த இடம் மனிதர்கள் ஆற்றி ஒரு தீவு அத் தீவில் தன்னந்தவியாக அவன் எப்படி வாழ்ந்தான் என் பதுதான் கதை. பிறகு அத் நீவுக்கு நற்செயலாக ஒரு கப்பல் வர வந்தவர்கள்ாங் அவன் மீட்கப்படுகிறான்.
கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் டானியல் டிஃபோ என்பவரால் ஆங்கில மொழிசில் எழுதப்பட்ட நாவல், சிறுவர் களும் முதியவ்ர்களும் ஒருங்கே சுவை ப்யக்கக்கூடிய சுதை, உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, சால்வா கிமாழிகளிலுமே செல்வாக்குப் பெற்றது.
그 2

Page 27
எங்களுக்கும் குறுசோவிற்கும் சில வித்தியாசங்கள். அவன் தட்டந்தனிய வாழ்ந்தான், நாங்களோ இங்கு ஆயிரக்கணக்கில் அவன் நீந்திக் கரைசேர்ந்தது மக்கள் என்றுமே வாழ்ந்திராத ஒரு காடுமண்டிய தீவு, நாங்கள் வாழ்வதோ மக்கள் வாழ்ந்து, விட்டு விட்டுச் சென்ற செல்வச் செழிப்பு மிக்க நரம் ஓம் நகரம் தான்! யாழ்ப்பானக் குடாநாடு முழுவதும் நகரமாகத்தானே மாறிக்கொண்டிருந்தது?
வீடுகள், பெரிய மாளிகை மாதிரி வீடுகள், அந்த வீடுகள் நிறைய விலை மதிப்பதற்கரிய செல்வங்கள் மற்றும் நெல்வயல் கள், தோட்டங்கள், துரவுகள், தென்னை, மா, பலா, தோடை எலுமிச்சை முந்திரி, ரொப்பா ஆதியாம் கரி மரங்கள் எல் லாமே மனித உழைப்பிற்கு கிடைத்த பரிசு அது ஆண்டவனுக் குப் பொறுக்கவில்லைப்போலும்!
நாங்களும் எங்கள் எஞ்சிய வாழ்நாளை இத்திவிலேயே சுழிக்க மாட்டோம் என்பது என்ன நிச்சயம்? பக்கத்தில் தீவுப்பகுதியில் மக்கள் அப்படித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தீவு கள ராணுவம் கைப்பற்றுவதற்கு முன்பு அங்கிருந்த மக்கள் எல்லோரும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஒடி வந்துவிட்டனர். சிலர் அசைாமாட்டோம் என்று அங்கேயே தங்கியிருந்தனர். இருந்தவர்கள் இருந்தவர்கள்தான். பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கே
பற்றறிகள்
ராணுவ நடவடிக்கைக்கு முன்பு ஒரு சோடி பற்றறி ேேதபாப் விற்றதால், யாரும் மேலதிகமாக பற்றறிகள்ை வாங்கி வைத் திருக்கவில்லை, நாங்கள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டும் ஆமிக் கடைகளுக்கு பற்றறிகள் கொண்டுவரப்படவில்லை.
சிலர் வெய்யிலில் வைத்து பற்ற திகளுக்கு உயிரூட்ட முயன்று கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்து நானும் அந்த வித் தையைச் செய்து பார்த்தேன். பயனில்லை. அனேகமாக மார்ச் மாதத்தில் ராணுவம் வலிகாமத்திற்குள் நுழைவற்கு முன்பாக, எல்லா பற்றறிகளும் செத்துவிட்டன. அந்த நேரத்தில்தான் எனது "கல்வியா கனடா கல்யாண்மா' என்ற பரிசு பெற்ற நாடகம் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது என்னால் அதைக் கேட்கமுடியவில்லை!
3.

ஆமிக்காரர் வருக்குள் வந்தபொழுது நான் ராணுவ அதி En fils air g3 surf LLP (35 LGLG57:
'நீங்கள் இப்பொழுது யாழ்ப்பாண்ம் முழுவதையும் பிடித்து விட்டீர்கள்தானே? இனி எங்களுக்கு பற்றறிகள் தரலாம்தானே? தந்தால் நாங்கள் உங்கள் செய்திகளையாவது கேட்போம்"
"பொது மக்களுக்கு பற்றறிகள் விற்கவேண்டாம் என்று எங்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது .
jfr Geim TuS Gibar (Ny. W LI JGJ Tuh?"
"நீங்கள் எவ்வளவு சுட்டுப்பாடுகளை விதித்தாலும், புவிகள்
ாப்படியோ பற்றறிகளைப் பெற்று கண்ணிவெடிகளை இயக்கு ன்றனர். நீங்கள் எங்களைத்தான் வினே வஞ்சிக்கிறீர்கள்"
"எங்களுக்கு எல்லாம் தெரியும். என்னசெய்வது? நாங்கள் ஈட்டளைகளுக்கு மாறாக நடந்துகொள்ள முடியாது"
கடைசிவரையும் எங்களுக்கு பற்றறிகள் கிடைக்கவில்லை. இதில் வேடிக்னசு என்னவென்றால், அதே நேரத்தில் சாவகச் சேரியில் இருந்தவர்கள் சோடி நாற்பது ரூபாய்ப்படி பற்றறிகள் வாங்கிக்கொண்டு வந்ததுதான்!
உனவும் குடி வகைகளும்
மினர்கள் எல்லோரும் ஓடிவிட்டதால், மீன் பிடிப்பார் யாருமில்லை. மச்சச் சாப்பாட்டுக்காரர்களுக்குப் பெரிய கஷ்டம் ஆடுகளைப் பிடித்து அவற்றை உண்வுக்குப் பயன்படுத்தியதால் அவற்றின் தொகை கறைந்தது. எல்லோரும் ஆட்டுக்கடாசு களையே விரும்பி உண்டதால், ஆடு என்ற இளம் பெருகும் வாய்ப்பு இல்லாது போயிற்று. அந்த ஆட்டுத் தட்டுப்பாடு இன் றளவும் நீடிக்கின்றது
நான் சைவச் சாப்பாட்டுக்க ரன் ஆன்தால் எனக்கு ஒரு கஷ்டமும் இருக்கவில்லை. வள்வுகளில் பிடுங்கிய முருங்கக்காயும் செவ்வரத்தம் பூவும், வட்டுக்கோட்டைக் கடையில் வாங்கிய வாழைக்ாயுமே எனக்குப் போதுபானதாக இருந்தது.
ஆமிக்காரர் வந்தபொழுது 'நீங்கள் என்ன சாப்பிடுகிறீர் ஆள்" என்று கேட்டனர்.
口 31

Page 28
'வாழைக்காய், முருங்கைக்காய் மற்றும், வேலிகளில் பிடுங் சுக்கடிய காரை, முல்ல்ை முகட்டை, பிரண்டை முதலாம் இலைகள்" என்றேன்.
அவர்ாள் சிரித்தனர்.
வெள்ளை அரிசிச் சோறும் பருப்புக் கறியும்
நிவானாம் தரத் துவங்கியபோது நிலமை சீர் இருந்தியது. ஒவ்வொரு நாளும் ஒரு நேரம் வெள்ளை அரிசிச் பகுப்புக்கறியும் சாப்பிடுவோம்.
ரோட்டால் போகின்ற பால் பசுக்களைப் பிடித்துக் கட் டிப் பால் கறக்கலாம். சிலர் அப்படிக் கறந்து ਨੂੰ சிலர் பதக்களைப் பிடித்துக் கட்டிப் பால் சுறந்து リ சுருக்கு விற்றனர். அவை பாற்பக்கிாாக நின்றபாயம், тойдо பாடுகளுக்கு கிடந்த சுதந்திரம் அவற்றிற்குக் |- போய்விட்டது. நான் எந்தப் பசுவையும் பிடிக்கவில் ைபல மாடுகளைப் பிடித்து வந்திருந்த ஒருவரிடம் । ।।।। பின்னர் வாங் ப்ெ பராமரித்துப் பார் குடித்திேன் அந்தப் பசுவையும் கன்றையும் புல் நன்ா இடங்களாகப் பார்த்துக் கொண்டுபோய் மேய்த்துவருவது எனக்கு நல்ல் பொழுதுபோன் gjityyligy.
குடி வகைகளும் இல்லை. பெரும் பன்னக்காரர்கள் (அப்படி பும் சிவர் இருந்தனர்) தங்களுக்கு வேண்டிய நேரத்துடனே வாங்கி விட்டில் சர்வத்திருந்து கொஞ்சம் கொஞ் *T、rü,、凸岛茂 தனர். அவர்கள் நாங்கள் சேகரித்த கிள்ாத் தாங்கள்ே குடித்திருக்கலாம். அல்லது தமது தங்பர் iu: டன் பகிர்ந்து கொண்டும் இருக்கலாம். ஒன்று. யாழ்ப்பாவதி தில் சாதரணமாகக் காண்பது போல, யாரும் குடிந்து விட்டு வெறியில் ரோட்டிங் ஆடிக் கொண்டு திரியவில்வை குடித்து விட்டு ஆடுவதும் சண்டிததன்ம் செய்வதும் தங்கள் விரப் பிர தாடங்களை எடுத்து விராசுவதும், மற்றவர்கள் பார்க்கட்டும் என்றுதானே? இப்பொழுது யாருடன் சண்டித்தனம் செய்வது வீரப்பிரதாடங்களை யாருக்கு எடுத்துச் சொல்வது? வெறும் வேலிக்கும் மரங்களுக்குமா?
ורן ב3

இன்னும் ஒன்று. நாங்கள் எல்லோரும் அப்பொழுது "ஆமிப்' பயத்தில் இருந்தோம். எந்த நேரமும் ஆமி வரலாம். குடித்து விட்டு சந்தியில் ஆடிக்கொண்டு நிற்கும் பொழுது ஆமி வந்து விட்டாங்.
வைத்திய வசதிகள்
சித்தன்கேணியில் இருந்து டாக்டர் சதாசிவம் வைத்தியம் செய்தார். அவர் பல இடங்களுக்கும் சென்று நோயாளரைக் கவனித்துக்கொண்டார். எனது உறவினர் ஒருவருக்குக் கடும் காவினம் கண்டது. அந்த டாக்டர்தான் கவனித்துச் சுகப்படுத் தினார். பல்கலைக்கழக விரிவுரையாளரான டாக்டர் பிரசாத் பாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்து இலவச வைத்திய சேவை செய்தார். அந்த இரண்டு டாக்டா களும் இல்லை என்றால் பலர் நோய்வாய்ப்பட்டே இறத்திருப்பர்
கோண்டாவில் நிவாரண நிலையத்திற்கு ஒரு டாக்டர் வரு வார். அவர் நோயாளரைப் பார்வையிட்டு எழுதும் மருந்துகள் காஞ்சியத்தில் இருந்தால், கொஞ்சம் கிள்ளித் தருவார்கள் ஒவ்வொரு முறையும் புதுப்புது டாக்டராக வருவர். மருந்துகளும் அப்படித்தரன். பொன்னாலைக்கு ஒரு டாக்டரும் வருவதில்லை. நாங்கள் மருத்தின் பெயரைச் சொன்னால், அந்த மருந்து களஞ் சியத்தில் இருந்தால், கொஞ்சம் கிள்ளித் தருவார்கள். சிலர் நோயைச் சொல்விக்கூட மருத்தாளரிடம் இருந்து மருந்து வாங் கிக் கொண்டு போயிருக்கிறார்கள்
சென். பற்றிக்ஸ் கல்லூரியிலும் நூற்றுக் கணக்கானவர்கள் தங்கியிருந்தனர் என்று பின்பு அறிந்தே ன் வண. பிதா ஜெயசீலன், வன. பிதா ஆனந்தகுமார் ஆகியோர் அங்கிருந்த வர்களது தன்னைக் கவனித்தாலும், அவர்கள் போதிய வசதிகள் இன்றியும், பயத்திலும் மிகவும் துன்புற்றனர். ராணுவம் வரு வதற்கு முன்பு ராணுவம் வந்து பொழுதோ – அவர்கள் அடித் துக் கொண்டு முன்னேறிய ஷெல்களில் ஒன்று அகதிகள் பத்தி பில் விழ, அந்த இடத்திலேயே பவர் சரி இருந்தவர்கள் இறந் தவர்களை அடக்கம் செய்தனர். பிறகு ராணுவம் வந்து எல் லோருக்கும் உலர் உணவுப் பொருட்கள் பிஸ்நெற் வகைகள் சொக்வெற் வகைகள் எவ்லாம் வழங்கிற்து.
டாக்டரீ ரே பிரகாம் அங்கிருந்தவர் ருக்கு வைத்தியசேவை செய்தார் .
1224.37 - 33

Page 29
பொழுது போக்கு
அந்த நாள்களில் பொழுதே போகாது. என் மனைவிக்குச் ாமையல் வேலையாவது இருந்தது. எனக்கு ஒரு வேலையும் இல்லை, இரவல் வாங்கிய மாட்டை மேய்ப்பதைத் தவிர.
நல்லவேளையாக எனது சகோதரி வீட்டில் ஒரு சிறிய நூல் நிலையம் இருந்தது. அதில் இருந்த ஆங்கில நூல்களையெல் வாம் எடுத்து தாசுதட்டி, வாசித்தேன். அந்த நூல்களை வாசிக் கும் கடைசி ஆள் நான்ாசுக்கான் இருக்கும். இனி அந்த ஆங் சில நூல்களிை யார் L LY TuK KSSS SS ST T S uH L LL LL S S uH S aTTTTS வாசித்தவை. சில வாசியாகி விவ. ஒரு பெரிய இடைவெரிக்குப் ன்பு வாவிக்க இப்பொழுது எல்லாமே புதிய வாக சுவையாக
இருந்தன.
ாள்வளவு நேரம் என்று தான் புத் தகங்கள்ா வாசிப்பது? தொடர்ந்து வாசிக்க கண்ணும் இடம் தராது அதில் அர்த்த மும் இல்லை என்று பட்டது. ஒரு மார்க்கமும் இன்றி. தொடர்ந்து பல வருடங்கள் ஒரு தீவினுள் அடைபட்டு கிடக் சுப் போகின்றவன், கதைப் புத்தகங்களை வாசித்து என்ன செய்யப் போகின்றேன்?
இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த பண்புட் ஜவஹர்போல் நேரு சுதந்திரப் போராட்ட காலத்தில் பல முறு சிறைசென்றவர் சிறையில் இருந்த கார்த்தில் பல அரிய நூா வசித்து LLLLLL S SLLSL LLLLLKS LS LKSGLLSLL S LLS S LLLLLLLE LLS S S SSSTTT S uu YLYSTT TTSSS LLLSL LL LLLL KLL S SLL S SKL0L இந்தியான மீளவும் கண்டுபிடித்தல்), எனது சுயசரிதும் .ே இன்ற பல அருமையான நூல்களை எழுதினார். அவர் ைெற் வாசத்தைத் தனக்கும் இந்திய நாட்டிற்கும் சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டார். அவர் சிறை வைக்கப்பட்டிருக்காவிட்டால் அா அந்த நூல்களை எழுதியிருப்பாரோ தெரியாது. அந்த பன்க் கட்டுப்பாடும் உறுதியும், விடாமுயற்சியும் ல்வோருக்கும் வகுமா? நானும் ஒரு எழுத்தாளன். ஒரு வரிகூட எழுதவில்லை.
வெளியே சென்று உலகத்தைப் பார்க்கலாம் என்றால் உh
கம்தான் இன்வையே சிலநோகவில் சித்தன்கோளியில் இருந்த டாக்டர் விட்டிற்கு டிசைக்கிளில் சென்று வருவேன் வழியில்
Π 34

எவளிரயும் சந்திக்காமலே! அப்படிச் சந்தித்தாலும் ஒரே பழ கிப்போன் முகங்கள். எதைப் பேசுவது? அநேகமாக நிவாரண நாள்களில்தான் ரோட்டில் மனிதர்களைக் காணலாம்.
சிறுவயதில் வயலுக்குப் பேய், ஒரு மைல் துரத்தில் உள்ள பாடசாலைக்குச் சென்று, நண்பர்களுடன் விளையாடி, சண்டை கள் பிடித்து, புழுதி அனைத்து இயற்கையுடன் இழைந்து வாழ்ந் தவன். பல்கலைக்கழகம் சென்ற பிற்பாடு கட்டடங்களும் அறை களும், கதிரை மேசைகளும், புத்தகங்கள் பேப்பர்கள், பேனாக் களும்தான். இயற்கையோடு இருந்த தொடர்புகள் அறுத்துவிட் டன. இப்பொழுது மீண்டும் அந்தத் தொடர்புகளைப் புதுப் பிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
மாலை வேளைகளில் பக்கத்தில் உள்ள பிள்ளையார் சோவில் வீதிக்கச் சென்று, பல் வெளியைப் பார்த்தபடி நிற்பேன். சங் சுரத்தப் பத்திரகாளி கோவில் வரை இரண்டு மைல் துரம் சரும் பச்சைக் கடலாக அலையடிக்கும் நெற்பயிர்கள்.
பல இன்ப் பறவைகள் பெரியனவாய்,சிறியனவாப் வண்ண் வண்ணமாய் இறகுகளை அடித்துக் கொண்டு, வான்வெளியில் நீந்திக்கொண்டு, வியூகங்கள் அமைத்துக்கொண்டு, திடீரென்று இறங்கி நெற்பயிர்களில் மறைந்துவிடும். பின் வயலில் இறங்கி உள்ள் பூச்சி புழுக்களைத் சாப்பிட்டுவிட்டு, சொல்வி வைத்தாற் போல, ஒரே நேரத்தில் மேலெழுந்து பறக்கும்போதே வியூகம் அமைத்துக்கொண்டு மறைந்துவிடும். கூட்டம் கூட்டமாக நாள் முழுவதும் இதே காட்சி காலையின் எங்கிருந்தோ பட்ட திரண்டு வரும். மாலையில் மாயமாய் மறைந்துவிடும். இவை'எங்கிருந்து வருகின்றன? எங்கே போகின்றன? ஒருவருக்கும் தெரியாது!
நெற் கதிர்கள் முற்றிய பின்பு, அவை மண்ணிமனிைபாப் வரம் புகளில் தலை சாய்த்துக் கிடக்கும்போது, அவற்ற மிதிக்கா மல், காலை எட்டி வைத்து வரம்பில் நடப்பதே ஒரு தனி ஆனநீ தம். அந்த நெல் மணிகளைத் தின்ன வரும் பரண்வகளோ அனந்தம்! அடடா இந்த அழகுகளையெல்லாம் இத்தன்ை வரு டங்களாக ரசிக்காமல் விட்டு விட்டேனே! இந்தப் பரவகள் வரு டம் வருடம் இப்படி வருகின்றனவா? அல்லது இந்த ஆண்டு மட்டும்தான் வந்திருகின்றனவா, மனிதர்கள் இல்லாததால்?
35

Page 30
மாா வாக சுதந்திரமான சூழ்நிலையில் ஆடு, மாடு கள் எப்படி பாகின்றன என்பதையும் உன்னிப்பாகக் கவனிப் பேன் ஆடுகள் தனக்கோ. வெளி இடங்களுக்கோ வருவது குறைவு. வளவுகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் மறைந்து நின்றுதான் அவை வாழும் இருந்தாலும் அவற்றிள் சுதந்திரம் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. மனிதர்கள் அவற்றை அடித்து நின்றுவிட்டனர். எஞ்சியவற்றை நாய்கள் குதறின. யாழ்ப்பாணத்தில் ஆடுகளே இல்லாத நிலை வந்து விட்டது.
மாடுகளும் தனித்துத் திரிவதில்லை. கூட்டம் கூட்டமாக பட்டியாகத்தான் அவை வாழும். காலையில் மேயப் போகும் பொழுது ஒரு பெரிய எருது முன்னால் போகும்.
அதுதான் அந்தக் கூட்டத்தின் தலைவன். மற்ற எருதுகள் நாம்பன்கள், பசுக்கள், கன்றுகள், எல்லாம் அதனைப் பின் தொடரும், மாலையில் குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு மீழம் பொழுதும்,அதே ஒழுங்கு இடையில் சில மாடுகள் நின்றுவிட் டால், பெரிய மாடுகள் திரும்பிப்போய் அவற்றையும் கூட்டிக் கொண்டுவரும், சுண்ட கண்ட இடங்களிலெல்ாைம் அவை படுத்து நித்திரை செய்வதில்லை.
குடிமனையில் அல்லது அதன் அயலில் உள்ள ஓரிடத்தில் ஒன்று கூடும். சிறிது நேரம் அசைபோடுதல், செல்லம் கொஞ்சு தல், குசலம் விசாரித்தல் எல்லாம் நடைபெறும்,
அந்த நேரந்தில், புதிதாகப் பிறந்த இளம் கன்றுகள் புள்ளுப் போல பறந்து மேச்சல் நிலம் முழுவாதபும் சுற்றிவருவது கண் கொள்ளாக்காட்சி இருள துவங்கியதும்தான் படுக்ளக அதற் கும் வியூகம் அமைத்து பெரிய எருகதுள் வெளிப்புறத்திலும் சிறிய மாடுகள் பசுக்கள், கன்றுகள் உட்புறத்திலுமாக பாதுகாப் பாசி படுத்துக் கொள்ளும். மாடுகள் சண்டை பிடித்ததை நான் சுண்டதே இல்லை. என்ன ஒழுங்கு, என்ன சுட்டுப்பாடு என்ன ஒற்றுமை !
கிராமத்தில் உள்ள எல்லா மாடுகளும் ஒரு இடத்தில் பட்டி சேர்வதில்லை. அராலி புல்வெளிகள் நிறைந்த கிராமம் என்று முன்பே கூறியிருக்கின்றேன். புல் உள்ள இடங்களிலெல்லாம் ஆங் காங்கே இப்படி பான ஒழுங்கு முறைகளுடன் அவை பட்டி சேரும் ,
30 ր

இந்த மாடுகளை மனிதன் பிடித்துக் கட்டுகிறான், காய டிக்கிறாள் - கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் உடல் முழுவ தும் குறி சுடுகிறான். வண்டியில் பூட்டி அடிக்கிறான். மனித ஒதுக்காக உழைத்து, உழைத்து ஓடாகிவிட்ட மாடுகளை, கடை சியில் இறைச்சியடித்துச் சாப்பிடுகிறான்!
தாய்மாரது பாலை முழுக்கப் பருகிய கன்றுக் குட்டிகள் கிசு கிசுவெளிறு வளர்ந்து, ஆறு மாதங்களில் தாய்ப் பசுக்களின் பரு மனனயும் உயரத்தையும் எட்டிப் பிடித்தன. திரும்பி வந்த மனிதர்கள், தங்கள் பசுக்கன்றுகளை அடையாளம் தாகமட் டாது வியந்தனர். நன்றாகக் கொழுத்த மாடுகள் சில, மனிதர் களைக் கண்டதும் கடற்கரைக்கு ஓடிவிட்டன மனிதர்கள் அவற் விரப் பிடிப்பதற்கு மிதி வெடிகளையும் பாராது கயிறுகளுடன் கடற்கரை முழுவதும் ஒடித்திரிந்தனர்.
இளமையில் நான் நீச்சல் அடித்து மகிழ்ந்த ராசக்குளம், பந்தடித்து விளையாடிய மாவத்தை விளையாட்டு மைதாடு, திருவிழாப் பார்த்த கோவில்கள், நாங்கள் நண்பர்கள் ஸ்லே ருமாகச் சேர்ந்து, கல்லும், மண்ணும், மரமும் சுமந்து கட்டிய வாசிகசாலை, நாள் படித்த பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றையும் சுற்றிப் பார்ப்பேன்.
ஒக்கங்கள்
அந்தக் காலத்தில் இந்தச் சரஸ்வதி சனசமூக நிலையத்தில் தான் நானும் நண்பர்களும் இருந்து பேசுவோம். எங்கள் இளமைக் காலத்தின் கணிசமான பகுதி இந்த இடத்தில்தான் கழிந்திருக்கிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை பலாவியில் இருந்து யாழ்பாண நகரை நோக்கி முன்னேறியது. அப்பொழுது அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஓடினார்கள்
அராலியில் நிறையச் சனம். எனது பழைய சினேகிதர்தர்கள் எல்லாம் வந்திருந்தனர். இந்த வாசிகசாலையில் இளைஞர்கள் ஒரு பக்கத்தில் இருக்க, நாங்கள், வெள்ளிப் பணித்தலையர்கள் இன்னொரு பக்கத்தில் இருந்து பழைய நினைவுகளை ஆசை போடுவோம். ஒரு மாதம் போனது தெரியவில்லை. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நண்பர்களுடன் அளவளாவ வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே! இந்த இன்பம் சற்று நீடிக்காதா என்று
II 37

Page 31
கூட உள்ளுக்குள் நினைத்து ரங்கியதுண்டு. அவர் சு எளில் ஒருவர்கூட இன்று இல்லையே! நான் ஒருவன் மட்டும்தான் நிற்கிறேன் தனிமரமாக
இந்தச் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தானே நான் நாட சுங்கள் நடித்தேன்! இவ்வளவு சுட்டிடங்கள் அப்பொழுது இங் கில்லை. இரண்டு தென்னோலை மண்டபங்கள். சாந்துத் தரை. மேடையும் கிடையாது. பள்ளிக்கட் வாங்குகளையே அடுக்கி விட்டு அதில் ஏறி நின்று நடிப்போம்.
1954 ஆம் ஆண்டில் இருந்து 1974 ஆம் ஆண்டுவரை இரு பது வருடகாலம் ஆண்டுக்கு ஒன்றாக இருபது நாடகங்களை எழுதி | iii எங்கள் ரவர்கள் வந்து அவற்றைப் பார்த்து எங்களை தாக்குவித்தன்ர் அதனால்தானே நான் நாடகத் துறையில் காலுன்றினேன்?
நாடகம் மட்டுமா நடித்தோம்? தேனீர், சிற்துண்டி சாப் பாடு. எல்லாம் நண்பர்களே தயாரிப்பார்கள். நாடகம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, இன்னொரு பக்கத்தில் கறியும் சாம்பாரும் கமகமக்கும். :ாடகம் முடிந்ததும் எல்லோருக்கும் விருந்து ஒவ்வொரு வருடமும் மூன்று நாள் விழாவாகக் கொண் டாடுவோம் நாடகத்தை முதல் நாள் நாடகத்திற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்தல் இரண்டாம் நாள் நாடகம், மூன்றாம் நாள் எடுத்த பொருள்களைத் திருப்பி ஒப்படைத்தல், மீட்டல், விமர்சனம், ரசிப்பு, சிரிப்பு.
என்னோடு நாடகங்கள் நடித்த நண்பர்கள் எங்கே? நான் உருவாக்கிய சுவைஞர்கள் எங்கே? எங்களுக்கு ஆதரவு அளித்த ார் மக்கள் எங்கேரி எல்லோரும் எங்கே எங்கேரி எங்கே? எனது நண்பர்களே! நாரவர்களே! நீங்கள் திரும்பி வரமாட்டர்களா?
பனையும், தென்னையும், வேம்பும், புளியும், பூவரசும், விளாத்தியும், இலந்தையும் தானே எஞ்சி நிற்கின்றன. எனது பிறந்த மண்னே! நீ காடாகப்போகின்றாயா? ஒ என் இனிய யாழ்ப்பானமே! நீ கடாகப் போகின்றாயா?
பொழுது போகாது. அசையாது நிற்கும் பாறாங்கல்லாக அழுத்திக்கொண்டு நிற்கும்! நெஞ்சு கனக்கும். கண்கள் பனிக் கும். ஓவென்று கதறி அழவேண்டும் போலிருக்கும். சோகத்தில் நடை சோர வீடு நோக்கி நடப்பேன்.
 
 
 
 

கோவில்கள் நிலை
ாேவில்கள் எவ்வாம் பூட்டிக் கிடந்தன. நான் பல ஊர் களுக்குப் போயிருக்கிறேன் எல்லாக் கிராமங்களின் கோவில்களும் பூட்டியே கிடந்தன. எந்த ஊரின் எந்தக் கோவிவிலாவது பூஜை நடந்ததாக எவரும் சொல்லவில்லை. பூட்டிக்கிடந்த i கன் சுத்தமாக இருததன. திறந்து கிடந்த கொட்டக்கிசுகள் எல்லாவற்றையும் நாய்களும், மாடுகளும் அசுத்தப்படுத்தின. மாடுகள் மழைக்கு ஒதுங்கியதால் எங்கும் கால் வைக்க இடமில் | gu (T) + (} JFFTüşı! Lỗ -
சில ஐயர் மார்களும் நிவாரணம் வாங்கி வந்தனர். ஆனால் அவர்கள் எந்தக் கோவிலில்ாவது பூஜை செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் அந்த ஆறுமாத காலத்தில் ஒருமுறை கூட ஆலய மணி ஓசையைக் கேட்கவில்லை. ஐயர் மார் பூஜை செய்தாலும் பூஜைக்கு வேண்டிய அரிசி, பழம், பாக்கு வெறி நில்ை, கற்பூரம், சாம்பிராணி ஆதியாம் பொருள்களை யார் கொடுப்பார்காமரிதர்களுக்கே சாப்பிட அரிசி இல்லாதபோது, சுவாமிக்கு நைந்ேதியம் வைக்க யார் கொடுப்பார்கள் அரிசி? இனி நித்திய பூஜை செய்வதற்குக் கோவிலுக்கு வருமான்ம் என்ன? வருமானம் இருந்தாலும் பூஜைக்கு வேண்டிய பொருள் களைக் கடையில் ஒரே ஒரு கனடதானே வாங்க முடியாது,
எங்கள் நாரில் அம்மன் கோவில் பிரசித்த நான்து நீரின் கிழக்கு எல்லையில் கிராமத்தின் காவல் தெய்வமாக அமர்ந்தி ரு கிாள் தம்பாள். நன்னால் வயல்வெளி அகற்கு அப்பால் சுடன் கோவில் வாசவி நின்று பார்த்தால் தெற்கில் வேவான, மண்டைதீவுகளும், கிழக்கில் யாழ்ப்பாடா நகரமும் தெரியும். இரவு நேரத்தில் யாழ்ப்பான நகரத்து மின் விளக்குகள் வரிசை வரிசையாக மின்னி மின்ரி கண்சிமிட்டும்.
பத்து நாள்கள் திருவிழா ஒவ்வொரு நாளும் மேளம், சின்ன மோேம். சாத்துப்படி, சப்புறம் வானவேடிக்கைகள் என்று கோவில் அமர்க்களப்படும். எந்த நேரமும் சனக்கூட்டம். இப் பொழுது கோவில் பக்கம் போன்ற போதெல்லாம் என்ன மாதி ரிக் கலகலப்பாக இருந்த இடம் இப்படி வெறிச்சோடிக் கிடக் கிறதே என்று ஏங்குவேன்.
1981 ஆம் ஆண்டில் ஒருநாள் சங்கா பிஷேக தினம். இரவுத் திருவிழா கோவிவில் ப்ேளச்சமா நடந்துகொண்டிருக்கின்றது.
[ ] 3ቧ

Page 32
பல மேளங்கள் காத்திருக்கின்றன. வாசலில் சிகரம் மின்விளக் குகள். கோவிலின் உள்ளேயும் வெளியேயும் சனக்கூட்டம். வானங்களும் காத்துக் கிடக்கின்றன.
அந்த ஆகாச வாணங்களைக் கொளுத்தினால் ரொக்கெட்டு கள் போல (அவற்றிற்கு ஆங்கில்ப் பெயரி ரொக்கேட்தான்) அவை வானைக் கிழித்துக்கொண்டு மேலேறும்,
அதிர்ச்சி எற்படுத்திய நீச்சுவாலை
கிழக்கே யாழ்ப்பாண நகரில் ஒரு தீச்சுவாலை தெரிகின்றது. அந்தப் பெரு நெருப்பின் நாக்குகள் பயங்கரமாக மேலே மேவே பாய்கின்றன. கோவில் வாசலில் மக்கள் எல்லோரும் கூடிநின்று பார்க்கிறார்கள் என்ன இது? என்ன நடக்கிறது? அப்பொழு தான் சிலருக்கு முதல் நாள் இரவு யாழ், நகரில் கடைகளும் மார்க்கெட் கட்டிடமும் எரிக்கப்பட்டது, ஞாபகம் வருகின்றது. அதன் தொடர்ச்சியா இது?
என்னவும் நடக்கலாம், எதுவும் நடக்கலாம். வேலியே LBT மேயும்பொழுது, ஒவ்வொருவராக வீடுநோக்கி ஒடுகின் றார், சொல்விக்கொள்ளாமலே, மேளக்காரர்களும் மேளத் தைச் சுருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள்,வான்க்காரர்கள் வாணங் களைத் தூக்கிக்கொண்டு ஒடுகின்றனர். கோவிலடி வெறிச்சோ டிப் போகின்றது. ஐயர் கூட ஒடியிருப்பார் சுவாமிதான் மிச்சம்
அன்று யாழ் நூல் நிலையம் எரிந்தது.இன்று யாழ்ப்பாணம் முழுவதும் எரிகிறதே! யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் எரி யப்போகின்றது என்பதற்கு நூல்நிலைய எரிப்பு ஓர் அறிகுறியோ?
Glut Itafsir
போராளிகள் (விடுதலைப் புவிகள்) எங்கும் நின்றனர், நாங்
*ள் அராவிக்குப் போய்ச் சேர்ந்த அன்று அங்கு நின்றனர்.
ஆனால் என்னைச் சந்திக்கவில்லை. பின்பு சந்தித்த பொழுது
கேட்டார்கள் " ஏனையா பேரல்
"நாங்கள் போக முயன்று, போகமாட்டாமல் திரும்பி வந்து விட்டோம்" என்றேன். சரி என்று ஏற்றுக்கொண்ட்
[1 -1()

எங்கள் ஊருக்கு வந்து போவார்கள். குறிப்பாக இன்ன வீட்டில்தான் தங்குவது என்றில்லை. எல்லா வீடுகளிலும் தங்கி பிருப்பார்கள். தாங்களே சமைத்துச் சாப்பிடுவார்கள். எங்களி டம் ஒரு உதவியும் கேட்பதில்லை. ஒரு நாள் சில போராளிகள் என்னிடம் "சாப்பாடு சமைச்சுத் தாநியளா ஐயா?" என்று பகிடியாகவோ மெய்யாகவோ டோர்கள். "எங்களுக்கே எங்களால் சமைக்க முடியவில்லை உங்களுக்கு எப்பிடித்தம்பி சமைச்சுத் தாதது?" என்று சிரித்தேன். "நாங்கள் միլի Intr கேட்டம் ஐயா" என்று ரெல்லிவிட்டுப் போய்விட்டார்கள்
ஆமி வலிகாமத்திற்குள் வந்த பரவுவதற்கு முன்பு ஒரு நாள், வேலணைத் தீவுப் பக்கத்தில் இருந்து கடும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் சுேட்டன. அதைத் தொடர்ந்து LirrIGF-I laħ இருந்து அராலிக்குச் சரியான் ஷெல்லடி இரவு முழுவதும் பரா லைட் போட்டுப் போட்டு ஷெல்லடித்தார்கள். ஷெல்வடிக்கு அதிகம் பழக்கப்படாத அராலி வாசிகள் எல்லோரும் பதறிப் போயினர். யாழ்ப்பாண நகரில் பல வருடகாலமாக ஷெல் மழையில் வாழ்ந்து எனக்கு அது சர்வசாதாரணம், நான் பதற் நப்படவில்லை. படுக்கி அரேபி" விடு வெளியே வரவும் இல்லை. "புலிகள் வேலனைக்குள் 山芭鹉 சிவ ஆமிக்காரரைச் கட்டுவிட்டார்கள் என்று அடுத்த நாள் இலங்' տարիքն frahl அறிவித்தது.
நான் போரை கிராமங்களில் எல்லாம் போராளிகளைக் கண் டிருக்கிறேன். அங்கேயும் அவர்கள் வந்து வந்து போவதாகத் தான் அந்தந்தி ஆார்வர்கள் கூறினர். தாங்கள் நிவாரணம் வழங் கப் போகும் பொழுதும் வழியில் புலிகளைச் சந்திப்போம்! அவர்கள் ஒருநாள் கூட எங்களை நிவாரணம் வாங்கப்போக வேண்டாம் என்று மறித்ததில்லை. வாங்கிவிரும் நிவாரணத்தில் தங்களுக்குப் பங்கு தரும்படி கேட்டதும் இல்லை.
படையினருக்கு என்னவோ பொதுமக்கள் g:(. தாங்கள் வழங்கும் உலர் உணவுப் பொருள்கள் அவர்கள் புலிகளுக்குக் கொடுக்கிறார்கள் என்று. பொதுமக்கள் புவரெத் தனி இடத்திற்கு அழைத்துச் சென்று அது பற்றி விசாரித்திருக் நிறார்கள். எனது நண்பர் ஒருவரையும் அப்டிக் சுேட்டிருக் கிறார்கள். அவருக்கு ஆங்கிலமும் சிங்கள்மும் நன்றாக பேசவரும்
"நீங்கள் தருகின்ற இந்த நிவாரணம் எங்கள் சாப்பாட்டிற்கே காணாது. நீங்கள் எங்களுக்கு சம்பளம் பென்டின் ஏதும் தர வில்லை. அப்படித் தந்திருந்தாலும் கூட, நன்று ஆப் பிேருள்

Page 33
களை வாங்க முடியாது. இந்த லட்சணத்தில் இதைப் புலி களுக்கு கொடுக்கிறோமா? எப்படிக் கொடுக்கமுடியும்?" என்று ஒரு போடு போட்டாராம். வாயடைத்துப் போனார்களாம். என்னிடம் ஒரு நாளும் ஒருவரும் இதுபற்றிக் கேட்கவில்லை.
எனக்குச் சிங்களம் தெரியும், ஆனால் அதை நான் அன்றல்ல இன்றும் காட்டிக்கொள்வதில்லை. அதற்குப் பல காரணங்கள்: நான் சொல்ல விரும்பியதை என்னால் ஓரளவு திருப்திகரமாகச் சொல்ல முடியுமே தவிர, அவர்கள் பேசுகின்ற சிங்களமென் லாம் எனக்கு விளங்காது.சிங்களம் பேசத் துவங்கினால் சாதா ரன ராணுவத்தினர் கூட கண்டபடி கேள்விகேட்டு வாயைப் பிடுங்குவார்கள். சிலவேளைகளில் சங்கடத்திலும் மாட்டிவைத்து விடுவார்கள். அராலிக்கு ஆமி வந்தபோதுகூட கமாண்டர், உத விக் கமாண்டர். கப்டன் தரத்தில் உள்ளவர்கள் மட்டுமே வந்துமரியாதையாக ஆங்கிலத்தில் பேசினர்.
சம்பளமும் பென்ஷனும்
யாழ்ப்பானத்தில் ஆங்காங்கே சில பாடசாலைகள் ஆரம்பிக் கப்பட்டன. பெயர் கொடுத்த ஆசிரியர்களுக் கெல்லாம் ஒவ் வொரு பாடசாலை போடப்பட்டது. அந்தப் பட்டியலில் இருந்து, வலிகாமக்கில் அப்பொழுது கிட்டத்தட்ட ஐம்பது ஆசி ரியர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன் இரண்டு நாட்கள்தான் பாடசாலைகள் நடைபெற்றன. அதன் பிறகு நடத்த முடியவில்லை. ஆனால் அடுத்த மாதம், பெயர் போட்ட ஆசிரியர்கள் எல்லோருக்கும் மாதம் ஐயாயிரம் ரூபாய்ப்படி மூன்று மாதச் சம்பளம் வழங்கப்பட்டது. பெயர் கொடுக்காத ஆசிரியர்களுக்கு ஒன்றும் இல்லை. ஆசிரியர் அல்லாத வேறு துர சாங்க ஊழியருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை!
அப்பொழுது யாழ்ப்பானத்தில் மூவாயிரம் பேர்வரை இருந் நிருப்பார்கள் என்பது எனது மதிப்பீடு. அதில் ஐந்நூறு பேரா வது பென்ஷன் காரராக இருப்பார்கள். எங்கள் பெயர்களை ால்லாம் மாசுகள் நிவாரண நிலையத்தில் பதித்து கொடுத் தோம். பெப்பிரவரி மாதத்தில் ஜனவரி மாதப் பென்ஷன் வழங் கப்பட்டது. அரைவாசிப் பேருக்குத்தான் பென்டின் வந்தது. ரீவர்கள் ஏமாந்தார்கள். எங்கள் ஊரவர் எவருக்குமே பென் வரவில் வ! எங்கள் பெயர் விபரங்ககள் மறுபடியும் எழு திக் கொடுத்தோர். ஆனால் பெப்ரவரி மாதமும் J="RIJ Er - டியலிலேயே வந்தது. அந்தப் பென்ஷன் சொடுப்பனவுக்குப்
يلته
4?

பொறுப்பாக இருந்த சிவில் அதிகாரி நல்ல மனிதர் "உங்களு டைய அவல நிலையும் அங்கலாய்ப்பும் எனக்கு நல்லாய் கூது. நான் கட்டாயம் அடுத்த மாதம் உங்களுக்கு பென்ஷன் வரச்செய்வேன்" என்று சொல்வியிருந்தார். பாவம்! அவர் என செய்யமுடியும்? கொழும்பில் இருந்து பென்ஷல் பட்டி பங் வந்தால் தானே?
பென்டினை நம்பித் தங்கிவரிகளில் பாதிப்பேர் பெரும் அவலத்திற்குள்ளாயினர். மனைவிக்குச் சம்பள்ம் கிடைத்ததால் நான் தப்பிக்கொண்டேன். நிவமை அப்படியே நீடித்திருந்தால் எங்களுக்குப் பென்ஷனே வந்திராதோ?
அருவி வெட்டு
கொட்டும் மழையில் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். மக் களும் போக, மழையும் போய்விட்டது. நவம்பர் டிசம்பர் இரு மாதங்களும் ஒரு துளி மழை இல்லை. மாடுகள் வேறு நெல்லை அழித்துக் கொண்டிருந்தள நிவாரணமும் வருகிற வழியாக இல்லை. "இந்த நெல் விளைந்தாலாவது ராப்பிடலாமே" என்று ஏங்கினோம். நல்லவேளையாக தைப்பொங்கலுடன் நல்ல மழிே பெய்தது. அதனால் மாடு நின்றதுபோக எஞ்சியுள்ள வயல்கள் எல்லாம் விளைந்தன. அராவி பெரிய வயல் வெளிகள் உள்வி கிராமம் ஆதலாலும், வளவுகளில் நிறையப் புல் இருந்ததாலும் மாடுகளால் எல்லா நெற்பயிரையும் தின்று முடிக்க முடியவில்லை. ஆனால் விளைந்த நெல்லை வெட்டி எடுக்கத்தான் ஆட்கள் இல்லை. இருந்தவர்கள் எல்லாம் வயோதிபர்கள், நோயாளிகள், பென்ஷன் காரர்கள்.
எஞ்சியிருந்த நெல்லை வெட்டி எடுத்திருந்தாலே, பல்லாயிரக் கணக்கான மக்களுக்குச் சோறு போட்டிருக்கலாம். மக்கள் எல் லாம் பட்டினிகிடக்க, இந்த நெல் மணிகள் எல்லாம் விளே நிலத் தில் உதிர்ந்து போகின்றனவே என்று வயிறெரிந்தோம். அப் படி வீணாகப் போய்விட்டன என்றும் சொல்ல முடியாது. மாடு கள் நெல் மணிகளையும் வயிறு முட்ட உண்டன. அதனால் சில இறந்து விட்டன. குருவிகள் சுட்டம் கூட்டமாக வந்து நெள் மணி களைப் பொறுக்கின.
எனக்கு பள்ளிப் பராயத்தில் வயல் வேலை செய்து பழக்கம், அதன் பின்பு நான் வயலில் இறங்கியதில்லை. எங்கள் கண்முன் னால் நெல்மணிகள் மண்னோடு மன்னாகப் போதைக்கான
43
*

Page 34
-,
என்னவோ செய்தது, நிவாரணம் தொடர்ந்தும் கிடைக்கும் என்பது என்ன நிட்சயம். அரித்த வருடம் நெல் விளையப்பே வதும் இல்லை. இந்த நெல்லை வெட்டி வைத்தால் கடைசி ஒரு வருடத்திற்காவது வயிறாரச் சாப்பிடலாமே!
எனது உறவினர் சிலருடன் கூட்டுச்சேர்ந்து, எனது சொத் தக்காரர் சிலரது வயங்களை வெட்டி கொஞ்ச நெல் சேர்த்தேன். பத்துப் புசல் வரவேண்டிய இடத்தில் ஒரு புசல் தேறியது. இருந் தாலும் சேர்த்த நெல் ஒரு வருட சாப்பாட்டிற்குப் போதும் என்ற இருப்தி உடல் வலு உள்ளவர்கள், கமவேலை செய்து பழக்கப்பட்டவர்கள், இன்னும் சுடுதலாக வெட்டிச் சேர்த்தார் ாள் இடையில் வயல் சொந்தக்காரர்கள் வந்துவிட்டதால், நாங்கள் வெட்டி வைத்த திெல் அவர்களுக்கு விதை தெல்லாகப் பயன்பட்டது.
மீண்டும் வந்தது சாணுவம்
அருவி வெட்டி முடிய ராணுவமும் வந்கது. இம்முறை அவர் கள் திரும்பிப் போவதற்கு பரவில்லை. வலிகாம் முழுவதிலும் ஒரே காலத்தில் பரவிநின்று தேடுதல் நடத்தவே வந்தனர். ரோட்டுக்க, வள்வுகள், வயங்கள் வெளிகள் எல்லா வழி யாலும் ஏத காலத்தில் வந்தன்ர். அவர்கள் வந்த நேரத்தில், நானும் ந:ாவியும் எங்கள் உறவினரான இன்னொரு தந்ஓ யினருடன் எங்கள் வீட்டு முன் புேக்கின் கீழ் பேசிக்கொன் டிருந்தோம்.
அவர்கள் வந்தவிதம் எமக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. அவர்களுக்கோ எங்களைக் கண்டதும் சந்தோசத்தில் முகம்மவர்ந் தது, வெதும் விளவுகள் வீடு பின்பும், மரந்தடிகள் ஆடு, மாடு காளபும் மட்டும் பார்த்துக்கொண்டு வந்தவர்களாயிற்றே! மனிதர்களைக் கண்ட7ல் சந்தோசம் வராதா?
எங்களக் கண்டதும் அந்தப் படையை நடத்தி வந்து அதிகாரி திரும்பி நின்று படையினருக்கு ஏதோ சொன்னார். வேரென்ன? "இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்" என்று சொல்வி பிருப்பார் சொல்லிவிட்டுகேற்புக்கு வந்தார். நானும் எழுது போனேன்.
"ராணுவத்தினர் உங்கள் எளவுகள் வீடுகளுக்குள் I FT DIT " டார்கள். உங்களுக்கு அனாசிய தொந்தரவுகள் தரமாட்டார் கள், வந்தால் எங்களுடன்தான் வருவார்கள். நாங்கள் உங்கள்
44" |

பிள்ளைகளைக் கைது செய்யமாட்டோம். எல் மட்டும் தான் எங்களுக்கு வேணும்' என்று சொல்வி புன்னகைத்தார்: பதிலுக்கு நானும் புன்னணி கத்தேன்.
அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில்தான் தங்கல். அங்கு இடம் போதாமையால் பக்கத்தில் உள்ள வீடுகளிலும் குடியேறி ವಾrrf ஆறுமணிக்குப் பிறகு ஒருவரும் வெளியே செல்லக்கூடாது என்று ஓடர் போட்டனர், அவ்வளவு காலமும் சுதந்திரமாக
உலாவித் திரிந்த சாங்களுக்கு.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ராணுவத்தினர் வலிகாமத் தில் நின்று தேடுதல் நடத்தினர். உடைக்கப்பட்ட வீடுகளின் உடைக்கப்படாத அறைகள்ாபெல்லாம், உடைத்து உடைத்து
சல்லுடை போட்டுத் தேடினர்.
சில ராணுவத்தின்ர் என்னிடமும் வந்து கதை பேசினர். சாதாரன ராணுவத்தினர் அல்ல, கொமாண்டர் உதவிக்கொ ாண்டர், கப்ரன், மேஜர் போன்ற அதிகாரின்ஸ் தரத்தில் உன் ளோர்தான் வந்து ஆங்கிலத்தில் மரியாதையாகப் பேசினர். அவர்கள் கேட்ட முதலாவது கேள்வி இதுதான்:
ஒரன் போகாமல் இருந்நீர்கள்?"
"எங்குக்கு வயது போய்விட்டது. புலிகளுடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல் சிவ அப்ப பயப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? பிள்ளைகளை அனுப்பி விட்டு நாங்கள் மட்டும் இருந்தோம்."
"பிள்ளைகளை எங்கே அனுப்பினீர்கள்?"
"பருத்தித்துறைக்கு, எங்ாள் சம்பந்தி விட்டுக்கு."
"மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
"இலக்கு ஏதும் இல்லாமல்தான் அதிகமானோர் போனா கள், கால்போன போக்கில்,"
'நீங்கள் எப்படிச் சாப்பிட்டீர்கள், ஆமி வரும்வரையும்?
"எங்களுடைய சொந்த இடம் யாழ்ப்பான நகரம் முத
கடக்காரரான எரித்துனர் வீட்டில் Q(l)}}, "; நெல் லைக் குத்தி குத்திச் சாப்பிட்டோம். ਣ ਗ
T 45

Page 35
" யின் இந்த வீடு உடைக்கப்பட்டபொழுது இங்கு வந்திருந்து
இந்த விட்டில் உள்ள நெல்லைச் சாப்பிடுகிறோம்."
"மற்றர்கள் எப்படிச் சமாளித்தார்கள்?"
"ஒன்றும் இல்லாதவர்கள் சுடப் பலர் தங்கிவிட்டார்கள், ஆமி வந்து நிவாரணம் தரும் என்று. நாங்கள் ஆமி உடாடி யாக வரும் என்று எதிர்பாாத்தோம். ஆமியோ வரவில்லை!"
"எங்களுக்கு வேறு இடங்களில் முக்கிய அலுவல்கள் இருந் ததால் தாங்கள் உடனே வரவிங்துை."
"சிலர் பட்டினி கிடந்தே செத்திருப்பார்கள், மற்றவரிகள் உதவி செய்யாதிருந்தால்."
"இப்ப நிலமை எப்படி இருக்கிறது?"
'ஆபி வந்ததம் எங்களுக்கு நிவாரணம் தருகிறது. சோறும் பருப்புக் கறியும் தினமும் சாப்பிடுகிறோம்."
"போதுமானது தருகிறார்களா?"
"ஓம் நாங்கள் கணவனும் மனைவியும் இரண்டு திசை களில் போய் நிவாரணம் வாங்கிவந்து, போக முடியாதவர்களுக் கும் குடுப்போம்."
"பொழுது எப்படிப் போகிறது?"
"அதுதான் பெரிய கஷ்டம்."
இந்த இடத்தில்தான் மேலே குறிப்பிடப்பட்ட பற்றறி பத் றிய உரையாடல் வந்தது:
"பொதுவாக வாழ்க்கை எப்படிப் போகிறது?"
"பத்திரிகைகள் இவ்வை வானொலி இல்லை, சம்பளமும் இல்லை.பென்னும் இல்லை! வாங்குவதற்கு கடைகளில் பொரு ளூம் இல்லை. இந்தத் தீவை விட்டு வெளியே செல்ல வழியும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் றொபின்சன் குறுசோ போல வாழ்கிறோம்' என்று சொல்விச் சிரீத்தேன்.
"என்னசெய்வது நாங்கள் மிவிற்றறிக் கடமை செய்ய வந் தோமே தவிர, நிர்வாகக் கடமை செய்ய வரவில்லை. நிலமை
46
*=ܩܩܨ ¬ s

பெருந்து அெல்லத்தான் திருந்தும்" என்று அனுதாபமாகக் கூறினர்.
இனித்தான் முக்கியமான கேள்வி: "புலிகள் இங்கு வருவதுண்டா?"
"வருவார்கள்."
வந்தால் எங்கே தங்குவார்கள்."
குறிப்பிட்ட ஒரு வீடென்று இல்லை. எல்லா வீடுகளிலும் தங்குவார்கள்."
எத்தனைபேர்வரை நிற்கிறார்கள்?"
"எனக்கு கணக்குத் தெரியாது'
சதுவர்கள் ஏன் போகாமல் நிற்கிறார்கள்'
"Tear #3545 Ggsfirurgis."
நீங்கள் அவர்களிடம் கேட்பதில்லையா?"
இல்லை ஆயுதங்களுடன் வரும் ராணுவத்திடமிருந்து விலகி நிற்பதுபோல, நாங்கள் ஆயுதபாணிகளாக வரும் புலி அளிடமிருந்து விலகியே நிற்போம். நாங்கள் கேட்டாலும் அவர்கள் எங்களுக்கு ராணுவ ரகசியங்களைக் கூறமாட்டார்கள்"
"அவர்கள் உங்களிடம் சாப்பாடோ, வேறு எந்து உத வீயோ கேட்பதில்லையா?"
"இல்லை தாங்களே சமைத்துச் சாப்பிடுவார்கள்."
"இங்கிருந்து நீவுகளுக்குப் போவதுண்டா?"
போகக் கூடும்."
எந்த வழியால் போவார்கள்?"
"கடல் தொழில் செய்யப் போகிறவர்களுக்குத்தான் அது தெரியும். மீனவர்கள் ஒருவரும் இங்கில்லை. கடல் இங்கிருந்து ஒரு மைல், நாங்கள் கமக்காரர். அந்தப்பக்கம் போவதே இல்லை. மேலும் தான் யாழ்ப்பாண ரவுணில் வாழ்பவன். இடம்பெயர்ந்து இருக்கிறேன்."
47

Page 36
"இவ்வை உங்களுக்குத் தெரியும் வேண்டுமென்றே ஒளிக்கிறீர் கள்" என்று எங்குடன் சண்டைக்கு வராமல் Gattlemeா பாணி யில் நாங்கள் சொன்னதைச் சரி என்று ஏற்றுக்கொண்டனர்.
கிடைசிக்கேள்வி "உங்களுக்கு இப்ப என்ன வேனும்?"
"போன எங்களவர்கள் எங்லோரும் திரும்பி வரவேண்டும்"
"இன்னும் இரண்டு கிழமையில் வருவார்கள்!"
அவர்கள் சொன்னதை தாங்கள் நம்பவில்லை. சாவகச் சேரிக்குப் போய் சண்டை பிடித்து, எல்லோரையும் கொல்லப் போகிறார்கள் என்று பயந்தோம்!
48 DI
 

tt || ||
4. LD555i வந்தனர்! ·
ராணுவத்தினர் சொன்னபடியே சரியாக இரண்டு வாரத் தில் மனிதர்கள் வந்தார்கள்!
எங்களூருக்கு முதலில் ஒரு மோட்டச்சைக்கிள் வந்தது. அதைத் தொடர்ந்து சைக்கிள்கள். எல்லாரும் "ஹாப் ஹாப்" என்று கத்திக்கொண்டு வந்தார்கள்,
எங்கள் கண்களையே எங்களால் நம்பமுடியவில்லை! சுண் களை நம்பாவிட்டால் காதுகளையாவது நம்பத்தானே வேணும்?
அடுத்தநாள் வான் மினிடஸ் எல்லாம் வந்தன.
எங்களுக்கு இன்னும் ஒருவாழ்வா? ஒரு கதியும் இல்லாமல்
ஒரு தீவில் அடைபட்டுக் கிடந்த நாங்கள், மற்றவர்களுடன் சேர்ந்து பழைய சுறுசுறுப்பான பயனுள்ள வாழ்வு வாழப்போகி றோமா?
நம்பத்தான் முடியவில்லை!
இனி என்ன நடக்கப்போகிறது?
அதுவும் தெரியவில்லை.
"அவை வந்திட்டினம்!"
"இவை வந்திட்டினம்"
"எங்கட் ஆட்கள் வந்திட்டினம்'
"உங்கட ஆட்கள் வந்திட்டினமா?"
எங்கும் இதே பேச்சு. வியப்பு, மகிழ்ச்சி, ஆரவாரம், பர பரப்பு ஒட்டம், ஆட்டம்.
இதற்கிடையில் எங்கள் உறவினர்களும் சிலர் வந்து சேர்ந் தனர். பிரிந்தவர் கூடினர் சரியாக ஆறுமாதங்களின் பின்பு! இனிப் பேசவும் வேண்டுமா?
குசலம் விசாரிப்புகள், கட்டித் தழுவல்கள், ஆனந்தக் கண் எrர்கள், துயரக் கதைகள், அனுபவப் பகிர்வுகள் .
49

Page 37
விடுநோக்கி
மனிதர்களை நகருக்குள் செல்ல அனுமதிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நானும் ஓடோடிச் சென்றேன். அங்கசென் நால். சுருக்குள் செல்வதற்கும் நகரிலிருந்து வெளியே செல் வதற்கும் ஒரே ஒரு பாதை! நாச்சிமார் கோவிலடி - கலட்டிப் பாதை, யாழ் நகரில் உள்ள் மிகவும் குறுகலான பாதைகளில்
ஒன்று
வருபவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். பொறிகள், வாங்கள், மினிபஸ்கள் டிராக்டர்கள் GLITTLTrfair, TF ஈள்கள், மாட்டு வண்டிங்கள். தள்ளுவண்டிகள், நடைக் காரர் தான் அதிகம் எல்லாரும் ஒரு முடிவில்லாமல் வருகி நார்கள் பிறகு எப்படி உள்ளே போவது?
நகருக்குள் செல்வதற்கு காத்து நின்றவர்களும் பல ரகத் திர்ை என்னைப்போல் வீடு கடைகளைப் பார்க்கி வந்தவர்கள், துருசரியில் குடும்பத்தை விட்டு விட்டு இங்கு வீடுபார்க்க வந்தவர்கள், குடுப்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள். கள்வெடுப் பதற்குத் துடிதுடித்துக்கொண்டு நின்றவர்கள். நின்று நின்று கால் தடுத்து. சிலர் பழைய நினைவில் ஒழுங்கைகளுக் கூடாக நகருக்குள் செல்லலாமோ என்று போய்ப்பார்க்க அங்கு மண் குவியல்களும், கற்குவியல்களும் பாதையை முடிக்கொண்டு கிடக் கின்றன!
ஒன்று மக்கள் இடம்பெயர்த்து சென்ற காட்சியை நான் சரியாகப் பார்கவில்லை வீட்டில் இருந்துவிட்டேன். இப்ப அவர் கள் திரும்பி வருகின்ற காட்சியை நன்றாகப் பார்த்தேன். இவற் றையெல்லாம் ஒரு நாள் எழுதவேண்டிவரும் என்று எனக்கு அப்பொழுதே தெரியும் என்வே மிகவும் உன்னிப்பாகக் கவனித் தேன்!
வருபவர்களது வாகனங்களை, அவர்களது கோலங்களை, முகடாவங்களை - ஒரு முகமாவது சந்தோசத்தைப் பிரதிபளிப்பு தாக எங்க்குப் படவில்லை. ஒயாசினை கவலை. சிலர் வீட் டுக்கு போச் ர்ேர்ந்துவிடவேண்டும் என்ற கவனத்தில் எந்தவித நர்ச்சின்னர் பும் காட்டTது முகத்தை ດທີ່ :ור" זו וביט, תth
வைத்திருந்தனர்.

ஆடு மாடுகள் மட்டுமல்ல, நாய் பூனைகளைக்கூட கொண்டு போய்க் கொண்டு வந்தனர் சிலர். அவ்வள்வு பாசம்
அங்கு அடிபட்ட கதைகளையும் நன்றாகக் காது கொடுத் துக் கேட்டு பதிவுசெய்து கொண்டேன். கொட்டும் மழையில் பன்னிரண்டு மைல் துரத்தை மூன்று நாட்களில் நடந்து கடந்த கதை, சென்று சேர்ந்த இடத்தில் இருக்க இடமில்லாமல் மரங் களின் கீழ் நின்ற கதை, ஒரு சின்ன வீட்டிற்குள் நாற்பது ஐம் பது பேர் கிடந்து வேர்வை நாற்றம் எடுத்த கதை, ஒன்றுக் கும் ரண்டுக்கும் கூடப் போகமுடியாமல் மனிதர்கள் அவஸ்தைப் படகதை, சேறு சகதி நுளம்புக் கடிகளின் அரிகண்டக் கதை, நோவாய்ப்பட்டு மருந்நில்லாமல் வேதனைப்பட்ட கதை வுெல்லடியிலும் குண்டுவீச்சிலும் கால் கை போன கதை, உற் நார் உறவினரைப் பறிகொடுத்த கதை. எல்லாவற்றையும் விற்று முடித்துவிட்டு நின்ற கணித கடைசியாக கொண்டுபோன் பொருள்கள் எல்லாவற்றையும் கிளாவிக்கடலில் கொட்டிவிட்டு செய்வதறியாது திரும்பிவந்த கதை - இப்படிப் பல கதைகள்' எனக்கு அவப் பொழுதிலும் தவப்பொழுதாகப் போப்விட்டது. ஓம், நவம்தானே செய்து கொண்டிருந்தோம். தினம் தினம் நாச்சிமார் கோவில் வாசலில்!
இடையினடயே உள்ளே செல்லவும் அனுமதித்தார்களாம். அந்த நேரத்தில் நான் அங்கே நின்றால்தானே? சாலையில் போப், மத்தியானம் வரை காவல் நின்றுவிட்டு மதிய போசனத் நிற்கு வீடு திரும்பி விடுவேன்.
ஒன்று. என்னை உடன்டியாக உள்ளே செல்ல அனுமதித் திருந்தால், நான் வீட்டுக்குப் போய் எனது வேலைகளில் மூழ்கி யிருப்பேன் போகமுடியாததினால் வெளியே நின்று உலகத்தைப் பார்த்தேன்!
மக்கள் திரும்பியதற்கான காரணங்கள்
சாவகச்சேரிக்கு ஆமி போனதும் அங்கிருந்தவர்களில் பெரும்
பாலானவர்கள், யாழ்ப்பாணம் ஓடி வந்துவிட்டனர். அவர்கள் அரசாங்கத்திலோ ராணுவத்திலோ கொண்ட நம்பிக்கையி னாலோ காதலினாலோ அப்படி வரவில்ல்ை மக்கள் உடனடி பாக ஓடி வந்ததற்கு இரண்டு காரணங்கள் ஒன்று. இடம்
5.

Page 38
பெயர்ந்து தங்கியிருந்த இடங்களில் அவர்கள் பட்ட கஷ்டம். இரண்டாவது தமது சொந்தி விடுவாசல் பொருள் பண்டத்தைக் காப்பாற்றுவதில் அவர்களுக்கு இருந்த துடிதுடிப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் எல்லோ ருமே சொந்தி வீடுகளில் குடியிருந்தவர்கள் தங்கள் வீடு வாசல் பொருள் பண்டங்களைப் போய்ப் ர்க்க வேண்டும் அவற் றைப் பேணவேண்டும் என்று அவர்கள் ஆவல் கொள்வது இயற் கைதானே. இவர்கள் தாம் புதிதாகக் குடியேறிய கொட்டில் களில் கிடந்து இதாண்டு, தமது சொந்தி வீடுகள் என்னவாயி எவோ என்று நினைத்து ஏங்கி இருப்பார்கள். அப்பசு #Fi} l' பட்டவர்கள் "ஒன்றும் வேண்டாம் பச்சேத் தன்னணியைக் குடிச் ஒட்டுச் சொந்த வீட்டில் நிம்மதியாக கிடப்பம்' என்று பறந்து வந்துவிட்டனர்!
TAGIT raSaž 5 L ற்கரையில்
ஆமி முன்னேறுகிறது என்று கேள்விப்பட்டதும் யாழ்ப்
பாணத்துச் சனங்கள் எல்லாம் சாவகச்சேரிக்கு ஓடியதுபோல, ராணுவம் இதன்மராட்சிக்குள் நுழைந்துவிட்டது என்று கேசி விப்பட்டதும் ஆங்கிருந்தவர்களில் பெருந்தொகையினர் TT விக்கு ஓடினர். ஆவாரும் செல்ல வன்வாங்கள் இங்: சென்றவர்கள் நின்ற வள்ளங்களில் ஏறித் தப்பிவிட்டனர். பித் தியவர்கள் இக்கரையில் காந்து நின்றனர், வள்ளங்கள் வரும் வரும் என்று -
Quit géf #ଜନଶ୍ଚିit அனுப்பிவிட்டு நின்றவர்கள். ள்ெளைகளை அனுப்பிவிட்டு நின்றவர்கள் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்பிவிட்டு நி ன் றவர்கள . வள்ளங்க்ளின் மனிதர்களும் பொருள்களும் அளவுக்கதிகமாக ஏற்றப்பட்டதினால் பல வள் எங்கள் நடுக்கடலில் கவிழ்ந்தன. பொருள்கள் எல்லாம் பீலுக்குள் மனிதர்களும் பொருட்களுடன் போயிருப்பார்கள்!
அத்துடன் նհիճնգմւգ, பொம்பரடி, ஹெவிச்சூடு வேறு !
பலர் தாம் ஏறிச்சென்ற தாங்கள் கொண்டு சென்ற பொருள்கள் எல்லாவற்றையும் இக்கரையில் விட்டு FúL'-2), JL – தில் ஏறி அக்கிளி சென்றுவிட்டனர் T போதும் ாலிக்கரையில் HT டர்டிகள், வாண்ட் ாரர்கள்,
siri, ir, sfr., FTh
நின்ற வர்கள்
ான்று வி
ாட்டு வண்டில்கள் (SLIn L. L
.இந்தனவாம் "ا ل" آنا آئT) آ3 تا ہوئے۔ نظuiTLقی نالہ r: T அவற்றைக் கொண்டு போயிருப்பார்கள்
፱ ] 52

கால் சுடுக்கக் காத்து நின்றதுதான் மிச்சம், வள்ளங்கள் வரவே இல்லை! இதற்கிடையில் ராணுவம் கிளாவிக் சுரைக்கு ஷெல்ஸ்டிக்கத் துவங்கிவிட்டது. அங்கு நின்றவர்களுக்குத் திரும் புவதைத் தவிர வேறு வழி இல்லை.
மக்கள் அவவப்பட்டு ஒடித் திரிந்த அந்த ஒருவார காலத்தி தும் நடந்த பரனங்கள், அழிவுகள் ஏற்றபட்ட இழப்புகளுக் குக் கணக்கே இல்லை!
அரசாங்கம் எல்லாம் தரும்
"உங்களுடைய ஆட்களெல்லாம் இரண்டு வாரத்தில் வருவார் கள்." என்று இராணுவத்தின் சொன்னதாக முன்பு கூறினேன் ஆங்கியவா?
" நான் உனது தம்பவில்லை. போப் சண்டைபிடிச்சு எல் வாரையும் கொல்லப் போறாங்கள்' என்றேன் மங்கையிடம்.
"நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்."
"அப்பிடித்தான் ஆக்கள் வந்தாலும் இஞ்சிே ஒரே குழப்பு மாய் இருக்கும்."
"ஏன் அப்பிடிச் சொல்லுரநியள்?"
"இஞ்சை எங்களுக்கே சாப்பாடில்லை. வாறவைக் ல்
லாம் எங்கை சாப்பாடு ?"
"அரசாங்கம் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைச்சிருக்கிறம் எண்டு சொல்லுரதே!"
"ாண்டு சும்மா சொல்லுTது, அவ்வள்வு உணவுப்பொருள் இராது"
"இருந்து பாப்பமே."
"இனி அந்த உணவுப் பொருள்களைப் பயித்து குடுக்கிற துக்கேத்தி அமைப்புகளும் இஞ்சை இல்லை. சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டுவதற் குரிய அமைப்புகளும் இல்லை. அராஜகம் தான் தலைவிரிதாடப்போகுது."
53

Page 39
கடைசியாக எல்லாம் நான் சொன்னபடியே நடந்ே தறியது:
வலிகாமத்தில் தங்கி இருப்பவர்களுக்கு அரசாங்கம் எல்லாம் தரும் என்று இங்கு சிலர் எதிர்பார்த்திருந்ததுபோல, திரும்பி வந்தவர்களில் பலரும் வலிகாமம் போய்விட்டால் அரசாங்கம் எல்லாம் தரும் என்று நம்பிக்கொண்டு வந்தனர். இங்கு வந் தால் ஒன்றும் இல்லை!
இருப்பதற்கு வீடில்லையே என்று இங்கு திரும்பிவந்தனர். இங்கு வந்து பார்த்தால் வீடும் இல்லை; சாப்பாடும் இல்லை பவருக்கு!
வலிகாமத்தில் இருந்தவர்களுக்கு அப்பொழுது பொங் னாவை, மாதகல், கோண்டாவில், ஆகிய மூன்று இடங்களில் நிவாரணம் தந்து கொண்டிருந்தனர். புதிய அகதிகள் வரத் துவங்கிய பின்பும் எங்களுக்கு இரண்டு முன்ற நிவாரணம் தந் தனர். முதல் வாரம் புதியவர்கள் கொஞ்சப்பேர்தான் அவர் சளுக்கு எங்களுடன் சேர்த்து நிவாரணம் வழங்கினர்.
இரண்டாம் வாரம் புதிதாக வந்தவர்களது பெயர்களை யும் பதிந்து நிவாரணம் வழங்கினர் கேள்விப்பட்டு, கேள்விப் பட்டு சனம் வந்து மொய்த்துவிட்டது. பெயர்களைப் பதிவு செய்துகொண்டு இருந்தவர் அகதிக் கூட்டத்தில் அமுங்கிப்போ னார். கடைசியாக எல்லோரையும் அடித்துத் துரத்தித்தான் அவர் வெளிவர முடிந்தது.
அன்று பொழுதுபடும்வரை இருந்ததை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, "இனிமேல் ஆமிக் காம்புகளில் யாருக் கும் நிவாரணம் இல்லை. எல்லோருக்கும் கூட்டுறவுக் கிளைகள் மூலம் நிவாரணம் வழங்ககபபடும்' என்று அறிவித்தனர்.
சொன்னபடியே புதிதாக வந்தவர்களுக்கு இரண்டு வாரங்கள் நிவாரணம் வழங்கப்பட்டது. அவர்களது சாவகச்சேரி நிவா ரண அட்டைப்படி, இதற்கு இடையில் எங்களை மறந்து விட் டவர் அதை யாரோ ஞாபகப்படுத்தியதனால்தானோ ரன் னவோ, எங்களுக்கும் ஒரு வாரம் உலர் உணவுப் பொருள் தந் தார்கள். பலநோக்கு கூட்டுறவு யூனியன்கள் ஒன்றும் இயங்க வில் : கடைகளும் இயங்கவில்லை. அவற்றின் உத்தி யோகத்தர் பலர் வன்னிக்கு ஓடிவிட்டனர். சிலர் கொழும்பில், புதியவர்களையும் போட்டு வேலை செய்தன. முந்தியவர்
54

ஞக்கு எல்லாம் கிடைத்தன. பிந்தியவர்களுக்கு எதையோ கொடுத்தனர். சிலருக்கு கிடைக்கவில்லை. 'சாமான்கள் முடிந்து விட்டன" என்றனர். யார் கேட்பது? யாரைக் கேட்பது? அவர் கள் சொல்வதைக் கேட்கவேண்டியதுதான்!
"இருந்த ஸ்ரொக் தீர்த்துவிட்டது இனி கப்பலில் புதிதாகப் பொருள்கள் வந்தால்தான் நிவாரணம்' என்று அறிவிக்கப்பட் டது. அதன் பிறகு பல வாரங்களுக்கு ஒருவருக்கும் நிவாரணம் இல்லை! மக்கள் இவ்வளவு தொகையாக வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லையாம்! அப்படியாயின் எதை எதிர்பார்த் தார்கள்?
அரிசிக்கு பெரும் அலைச்சல்
"படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிக்குப் போகி றோம். அங்கே எல்லாம் வாங்கலாம் என்று சாவகச்சேரியில் வைத்திருந்த அரிசியைக்கூடச் சிலர் விட்டு விட்டு வந்துவிட்ட னர் வசதி படைத்தவர்கள் தங்கள் அரிசி, நெல்லை வாகனங் களில் கொண்டுபோய்க் கொண்டுவந்தனர். அதிகமான்ோர் வெறுங்கையுடனேயே திரும்பினர்.
கடன் வாங்குவோம் என்றால், யாரிடம் வாங்குவது? ஒரு வரிடமும் அசிசி இல்லை. விட்டு விட்டுப் போன் அரிசி, நெல் எல்லாம் களவுபோய்விட்டது. யாரோ ஒரு சிலரிடம் இருந்தன. அவர்களுக்கும் தேவையான அளவு. அவர்கள் கொடுக்கிறார். காா? கடைகளிலேயே அரிசி வாங்கமுடியாத நிலை முதலில் கடைகள் இருந்தாலல்லவோ அரிசி வாங்குவது பற்றிப் பேச Eாம்.
யாழ்ப்பான நகரப் பகுதியில் ஒரு சில கடைகள் நிறந்திருந் தன. அரிசி இல்லாத கடைகள் கிராமப்புறங்களில் கட்ைகளே இல்லை. சில கடைக்காரர் வந்து ஒன்றும் இல்லாத வெறும் கடைகளைத் திறந்து வைத்துவிட்டு காசுக்கவுண்டரில் குந்திக் கொண்டிருந்தனர். சாவகச்சேரியில் கடை வைத்திருந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரத் தயங்கினர்.
மாயமான உணவுப் பொருட்கள்
ஆரம்பத்தில் நகரக் கடைகளில் அரிசி, மா, ரவை, போன்ற உணவுப் பொருள்கள் இருந்தன. நிவாரணம் நிறுத்தப்பட்டதும்
- 5

Page 40
கடைகளில் இருந்த எல்லா உணவுப் பண்டங்களும் மாயமாய் மறைந்து விட்டன. அவை விற்றும் முடிந்திருக்கலாம். மக்க ளுக்கு இருந்த அகோரப் பசியில் கடைகளில் இருந்த தின்பண் டங்களும் காச்சிய இரும்பில் ஊற்றப்பட்ட நீர்போல போன இடம் தெரியாமல் மறைந்திருக்கலாம்!
பாழ்ப்பாணத்தின் நெற்களஞ்சியம் தென்மராட்சி. அடுத்த படி அதிகம் நெல்விளையும் பூமி வவிகாமம் மேற்கு மற்ற இடங்களில் நெல் விளைவிப்பது குறைவு. செம்மண் பிரதேசத் தில் நெல்லே விளைவிக்கப்படுவதில்லை. அப்பகுதி மக்கள்தான் உணவுக்காகப் பெரும் கஷ்டப் பட்டன்ர்.
மக்கள் 'அரிசி", "அரிசி" என்று கடை தடையாக ஏறி இறங் கினர் வீடு வீடாகச் சென்று கேட்டனர். விதிகள் தோறும் அலைந்து திரிந்தனர் யாராவது ஒரு மூடையை சைக்கிளில் கட்டிக்கொண்டு போசா, கம்மா விடமாட்டார்கள் உதெ ன்ன? 'அரிசியா? தெல்லா? விற்கப் போகிறீர்களா?" என்று பிப்த்தெடுத்து விடுவார்கள்.
தாங்கிள் வலிகாமத்தில் இருந்த ஆறுமாதங்களும் நெல்லை கேனோல் குற்றித்தான் சாப்பிட்டோம் மக்கள் திரும்பி வந் ததும் வட்டுக்கோட்டையில் ஒரு மில் ஒடத் துவங்கியது. ஒரு நாள் (மற்றவர்களுடைய கொஞ்ச நெல்லைக் கட்டிக்கொண்டு நான் அந்த மில்லுக்குப் போனேன். மூன்று மைல் தூரத்தில் உள்ள அந்த மில்லுக்கு நான் போப்வருவதற்கிடையில் "உதெ ன்ன நெல்லா? அரிசியா விற்க்கப்போறியாா?" என்று என்னி டம் பல கேள்விகள் அடித்து பறிக்காமல் விட்டதே பேரி காரியம்.
சிலரிடம் அடித் துப் பறித்துக் கொண்டும் போயிருக்கி "ர்கள். நெல் வைத்திருந்தவர்கள் வேரது வீடுகளுக்கு இரவு கேரத்தில் சென்ற சில நபர்கள், வீட்டில் இருந்தவர்கள்ை மிரட்டி நெல்கை எடுத்துக்கொண்டும் போயிருக்கிறார்கள் பட் ਸ਼ நேரத்திலேயே அவர்கள் அப்படிச் செய்யலாம். யார் டம் முறைப்படுவது? யார் கேட்பது?
இந்திய அமைதிப்படை
1987 ஆம் ஆண்டு இந்தியப் பண்ட இந்நிய அமைதிப்படை என்ற பெயரில், இல்ங்கைக்கு வந்தது. இலங்கை - இந்திய ஒப் பந்தத்தை அமுல் நடத்த விடுதலைப் புவிகளுக்கும் இந்தியப் படைக்கும் இடையில் சண்டை மூண்ட பொழுதும் நாங்கள் இடம் பெயர்ந்தோம்.
56.

எல்லோரையும் நல்லுTர்க் கந்தசாமி கோயிலுக்குப் போகும் படி சொன்னார்கள். அங்கு போய்ப் பார்த்தேன். கோவிலடியில் பட்டுமல்ல, அந்த சூழலிலேயே தங்குவதற்கு இடமில்லை. எங் கும் வாகனங்கள், மனிதர்கள். ஆடுமாடுகள், கோழிகள். மல சிலம் கழிப்பதற்கும் இடமின்வ. ஒரே நரசிங்கம்! நான் ஒரு நிரிபப் பிடித்து, எனது குடும்பத்தினரயும் உறவினர் சிலரை பும் ஏற்றிக்கொண்டு அராவிக்கு ஓடிவிட்டேன். என்னைப் (ELIT GALICI |- நாட்டின் நாலா பக்கங்களுக்கும் சிதறி ஓடினர்.
இந்தியப் படை ஒரு மாத காலத்திேேய யாழ் நகரக் கைப்பற்றி நல்லுரிலும் மற்றும் ஆபங்கள் 血」r_cmfrcm ਪਈ। .giftפ களுக்குச் செல்ல அனுமதித்தது. இதற்கிடையில் ஆமி, யாழ்ப் பாணக் குடாநாடு முழுவது பரந்துவிட்டது. நீங்கள் சரியாக நாற்பது நாட்களில் யாழ்நகருக்குத் திரும்பினோம் வழிநெடுகச் சென்றிதான். எல்லாவற்றிலும் இறங்கி ஏறினோம். ஆனால் எந்தவிதத் தடையும் இஸ்லாமல் என்போரையும் சுருக்குள் செல்ல அனுமதித்தனர். ਹੀ சுற்றி பண்ட் ஒன்றும் போடப் பட்டிருக்கவில்லை.
வீட்டுக்குப் போராங், விட்டுள்ந்த மட்டுமல்ல. | ճիՀrama։ கேட்டே பூட்டியது பூட்டியபடி கிடந்தது ஒரு பொருள் கூடக் களவு போயிருக்கவில் ைவிட்டு விட்டுப் போக்க நாய்கள் ஆடுகள்கூட உயிருடன் நின்றன.
களவுகள்
இலங்கை இராணுவம் யாழ்நாளிரக் கைப்பற்றியதும் நக ஈரச் சுற்றிவர பண்ட் அத்து காங்போட்டுத் தன்னப் பவப்படுத்திக்கொண்டது. எவருக்கும் உள்ள்ே துழேய அனுமதி இல்லை.
ਹੀ ਪੰਪ Liਲ ஓடித் தப்புவதிலேயே கன்னாக இருந்தார்கள்
சாவகச்சேரிக்கு । דשth
ருக்குள் அனுமதிந்த பொழுதுதான் கனவுகள் அதிகரிதான். இந் திய அமைதிப்படை முன்பு செய்ததுபோல எல்லோரையும் பல
57

Page 41
வழிகளாலும் ஒரே நேரத்தில் நகருக்குள் வரவிட்டிருந்தால் கள்வுகள் அதிகம் நடந்திராது.
고 இராணுவம் ஒரே ஒரு நுழைவாயிலையும் ஒரே ஒரு வெளியேறும் வாயிலையும் வைத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை உள்ளேவிட்டதால், க்ளவுகள் தாராளி மாக நடப்பதற்கு நிறைய அனுகூலங்கள் செய்து கொடுத்தது போல் ஆயிற்று. இராணுவம் நூறழ வாயில்களையும் காவல் அரங்களையும் பொது மக்கள் செல்லும் முக்கிய பாதைகள்ள பும் பாதுகாத்ததே தவிர, சிறிய ரோட்டுக்களிலும் ஒழுங்கை களிலும் வீடுகளிலும் இல்லை.
எவரும் எந்த ஒழுங்கையாலும் போப், எந்த வீட்டிலும் நுழையங்ாம். குடியேற வந்தவர்களாச்சே! மிதி வெடிகளுக்கும், கதவுகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய குண்டுகளுக்கும் பயந்தி ஆர்கள் நேர்மையாக நேர் பாதையில் தங்கள் தங்கள் வீடுகளுக் குச் சென்றனர். எதற்கும் துணிந்தவர்கள், அசட்டுத் துணிச்சில் ரர்கள் இவர், நல்ல பெரிய விடுகளாகப் பார்த்துப் புகுந்து தமக்குப் பிடித்தவற்றத் துர்க்கிக்கொண்டு போயினர்.
படையின்ர் புலிகள் வருகிறார்களா என்று கழுகுப் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார்களே தவிர, கள்ளர் மீது கண்ணா யிருக்கவில்ல்ை அப்படிக் சுவரித்தாலும் கண்டு பிடித்திருக்க முடியாது. ஒருவர் ஒரு பொருளைத் தூக்கினால், அது அவரு டையதுதான். என்ன பெயரா எழுதி ஒட்டியிருக்கிறது?
நகரின் நிலை
கிராமப்புறங்களில் எல்லாரையும் எல்லாருக்கும் நெரியும். இடைசி இயலவர்களையாவது தெரிந்திருக்கும். யாராவது வந்து
அயலில் களவெடுத்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் "நீ ஆர்?" ஈன் செய்கிறாய்?" "ஏன் ஓடுகிறாய்?" என்று
பார்கள் தங்கள் பொருள் பண்டங்களைப் பாதுகாக்க வேண் டிய பயத்திலாவது கேட்பார்கள், இங்கு அப்படி இல்லை. நக ரத்தில் பெரும்பான்மையான இடங்களில் தொண்ணுறு வீத மும் புதியவர்கள்தான். ஒருவரையும் ஒருவருக்கும் தெரியாது. இது கள்ளருக்கு Gair i'r $rdd Tâf jîl "Ll" - gyll
ஆமிக்காரர் தமது சென்றிகளுக்கு பல விட்டுக் கேற்றுகள் கதவுகள், நகரங்கள், விற்றுகளையும் தொண்டுபோய் வைத் துக்கொண்டவர் கேற்றுகள் கதவுகள் இல்லாதி வீடுகளுக்குள்
58

செல்வது எவவளவு இலகுவானது படி : ப3 வீடுகளில் குடியேறியிருந்தனர். அந்த வீட்டுக்காரர்களுக்கு இருப்பதற்கு இடமில்லை. அகப்பட்ட வீடுகளுக்குள் குடியேறி அங்கிருந்த பொருள்களை பாவித்தனர்.
மாலை நாலு மணிக்கு ஊரடங்கு. அந்த நேரத்தில் பண் டுக்கு வெளியே போனவர்கள் வெளியேதான். உள்ளே போன் வர்கள் உள்ளேதான்! இந்த மாதிரித் தினமும் ஆபிரக்கணக்கா னோர் நகருக்குள் அடைபட்டனர். அவர்களுக்கெல்தோம் தங்க இடமில்லை. நடுரோட்டில் இருக்க முடியுமா? நல்ல வீடுகளா கப் பார்த்துக் குடியேறி சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, கால பில் நல்ல பொருள்களுடன் வெளியேறியவர்களும் உண்டு.
அனேகமாக சிறிய பொருள்கள்தான் அப்பொழுது எாவு போயின. சைக்கிளில் இலகுவாகக் கட்டிக்கொண்டு போப் விட் டனர். முந்திக் குடியேறியவர்கள் அயூவின் து பொருள்கள் யும் எடுத்தனர். இதுவும் யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதிற் கும் பொதுக்கதை
"என்ரை வீட்டிலை ஒன்றும் இல்லை!" என்பதுதான் அப்பொழுது இங்கு எல்லோரும் பாடிய பாட்டு
பிறகுதான் பெரும் பெரும் களவுகள் நடைபெற்றன. வீடு களில் சாவகசமாக இருந்துகொண்டு மற்றவர்களது கதிரை, மேசை, படுக்கை என்று தளபாடங்கள் எல்லாவற்றையும் எடுத் தனர். ஒரு தொழில்முறைக் கள்ளர் கூட்டம் உருவாயிற்று. களவெடுத்த பொருள்களை விற்பதற்கென்று, புதிய காடரே நகரின் பல இடங்களிலும் திறக்கப்பட்டன. அங்கு போனால் வீட்டு தட்டுமுட்டுச்சாமான்களில் @@店、 கள்வரை சக பொருள்களும் வாங்கலாம்,
பாழ்ப்பாணத்துக் களவுகளைச் சொல்லி மTள்ாது. நேரில் வந்துதான் பார்க்க வேண்டும். அதன் பரிணாமத்தை அறிய இங்கு களவு தொடர் கதையாக வளர்கின்றது
★,★,★
59

Page 42
5. திட்டுக்குச் சென்றேன்
ஒருநாள் r rar, m G cm リ பக்கம் பார்க்கி றேன். a "# if iżjarah 52 - m i TT "부"
மரங்கள்தான் 岛、 இதே காட்சியை வழியில் ஐயனார் :3ல் தெற்கு வீதியிலும் பார்த்திருக் கிறேன். அங்கும் 'ਤੇ .3( iוהיגים
鸟画点 இடத்திற்குப் போரிங்றவர்கள் எவருக்கும் 3. エcmリ"" ਹੈ।
பவுரி வைத்திருந்து ტექ"|F 忌、 இங்ாவிட்டாலும் .הf Fiji 5-שישו הה#, ו ஒடுக் கட்டுகிறேன். *g蚤 தெரியும் விட்டுக்குப் போனால் தன்வீர் குடிக்க |- ாந்ாடாவிலுக்கு நிவார ண்த்துக்குப் Prior LITTLE!! 山r击、
கின்றுகள் நிரறயக் கஞ்சல். i நிறம் மஞ்சள்- அப் படித்தானே ਪ பீட்டுக்கிாறும் யாழ்ப்பாணத்துச் கிாைதுகள் ■古th 」TuTè品s
.நல்ல கின்றாகப் அள்ளுவோம் الكشا" البيانا تأثير تقني
1990 sh ஆண்டு இரண்டாது "" வதற்கு முன் ' பெறப் போட்ட பிரசின் a T, 。、@、"”、 "T artik '31't ாங்குமே ஆபி1 T। 』亨蜀 鹭、 瘟 * リエ記 Q 量、
। CELTAF 72 Th |
5 sig 37,75|| ரம் செடிகள்
ரப்ரல் լեքն էլ: 1, עף לוודור b -8 חיל ל Infrs காலத்தில் cm_cm-fr5 リア* 枋*酶动°s । ஒரத்தில் புர்தும் செடி நொடிகரும் r = unior Aristiriri". DET ET TPTP வதிலும் - an 苏、°* μή ή η களும் நன்யா" |- ף ת) זהה וזות רb 砷、,岛、岛° பூாடுகளும் உதிர் 5
GO DI

சருகுகளும் மத்தியான நேரத்தில் நடந்துபோன்ாலும் வெப்பில் படாது! ஆனால் அது கிராமம் இது நரமல்லா நகரமுமா இப்படி?
உண்மையைச் சொல்ல வேண்டும். பிரவுண் விதியில் ஒரு கட்டிடமும் முற்றாக ட்டைந்து கிடக்கவில்லை! ஷென்பட்டு சுரைகளும் கட்டிடங்களும் மதில்களும் உண்டந்திருந்தன.
பாழ்ப்பான நகரில் வுெள்பட்டுக் சுர உண்டயாத சுட்டி டங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் எந்தக் கட்டிட மும் முழுமையாக உடைந்திருக்கவில்லை. பிரவுண் விதிக்கு அடுத்த வீதியான மளிக்கூட்டு ரீதியில் எங்காக் கட்டிடங் அளிலுமே வெல் விழுந்திருக்கிறது. சில மாடி விடுகளே குண்டு விழுந்து தரைமட்டமாகி விட்டிருக்கின்றன. ஆனால் நூறுயார் மேற்கே உள்ள பிரவுண் விதியில் அப்படி ஒரு காட்சியும் இல் வாதது வியப்பளித்தது. கண்க்குப் பார்ந்துத்தான் அடித்தார் அளோ? அர்லது மளிக்கட்டு வீதியால் ஆமி போயிருக்குமோ நகருக்கு? அதற்கு முன் சுட்டியே வழி சமைத்திருப்பார்களோ?
ராணுவம் கல்வியங்ாடு, நாயன்மார்கட்டு, அரியான்ல kTTTT KYu u uu uH TT T u SY SuS uKTaaaaYY SYY HH SuS uuu YY TT கிறது. அங்கேதான் கடும் சண்டை ஷெவ்வடியிலும் குர்ாடு வீச்சிலும், துப்பாக்கிச் சூட்டிலும் சுட்டிடங்கள் எல்லாம் உடை ந்து விட்டன. ராணுவம் சென்ற வழி நீாம், பண்ட் அமைக் கப்பட்டுள்ாது. இது விரக்கே இருந்து யாழ் துருக்குள் வருப வர்களைத் தடுக்கிறது.
பிரவுன் வீதியில் நிறை சனம் யாழ். நகருக்குள் நுடிவ தற்கும் சென்று வெளியேறுவதற்கும் இதுதானே ஒரு பாரித! மனிதர்களுடன் சேர்ந்து, நாய்க்ள் ஆடும்பாடு ருந் ஓடிக்கொன் டிருக்கின்றன. சில வீடுகளில் மனித முகங்கள் தெரிவின்றா. கடைகளைக் கானோம். விதி ஒரத்தில் )ושה "_r}_i =E=mr_i==F*( சில்லறைச் சாமான்கள் பிற்கப்படுகின்றன அங்ற்றைச்ாற்றி மக்கள் கட்டம்
இன்ஆ ஒன்றும் எனது கண்ணில் படவில்லை எாது விடு நான் எனது கனம், மூளை, உார்ான் எல்லாவற்றையும் ஆங்கிரமித் துக் கொண்டு நிற்கின்றது. நான் வழிபடும் நெப்பம் ஒன்றபே
Li வீட்டை மட்டுமே நிாத்துக்கொண்டு சக்கிள் திடுகிறேன். எனது பீடு இருக்குமா? இதுதான் அப்பொழுது எக்கு மில்வி பன் டொலா பெறுமதிமிக்க கேள்வி
61

Page 43
எனது வீடு இருக்கும் கடையிற் சுவாமி வீதியில் திரும்பு கிறேன். நாவலர் விதியும் கல்லுரரி விதியையும் இணைக்கும் リ? """ cm @。 エ cm。 葛7。 ୍[". டம் அதிகம் இராது. மனித நடமாட்டமும் குறைவு. கிராமி யச் சாயல் பேசும், யாழ் நாரின் மத்தியில் ஒரு கிராமியச் ராயல், 'சி என்துத் தொழிலுக்கு மிகவும் உவப்ப சூழ்நிலை இப் பொழுதுரங்கள் எல்: வளர்ந்து வீதியில் தலைசFப் ந்து நிற் கின்றன. கீழே புல்லும் செடி கொடிகளும் இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்,ரோட்டை), மூடிவிடுவோம் என்று பயமுறுத் துகின்றன. மரிது -ாட்டமே இல்லை, மனிதர்கள் வீடுகளுக் குள் இருப்பார்கள் நிறந்திருந்த கேட் வழியாகப் பார்க்கிறேன். மரக் கிளைகளிலுடே எனது விடு தெரிகிறது!
வீடு தப்பிய மகிழ்ச்சி
நான் கட்டியலிடு - நான் குடியிருந்து விடு இனிமேலும் குடி Misiolog07u,57) zigorrian 15ean, Lurra,5) நிற்கிறது எனக்கு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கலாம் போவிருக்கிறது எத்தனை பேருக்கு இருப் பதிற்கு வீடிவ்வை
சைக்கிளில் ஒடிச்சென்று வீட்டின் முன் பக்கம் இறங்குகி றேன் வழியில் மிதிவெடிகள், ஷெல்கள் இருக்கலாம். அவற் றைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, அந்தர் சிந்தனையே இல்லை! எனது விடு தப்பிவிட்டது. அதைப்பார்க்க வேண்டும்
சிறிவுகள் எல்லாம் திறந்தே கிடக்கின்றன. உள்ளே நுழை கிறேன். இது என்ன வெர்ச் சிெ வெளிச்சம் நான் கடை சியாகப் பூட்டிவிட்டுப்போன் கதவுகளும் அவள்பாங்கி எாள் குத்திக் கிழிக்கப்பட்டுக் கிடக்கின்றன. எனது அறக்கு ஓடிச் செல்கிறேன். மேலே வானம் தெரிகிறது. ஒ இதுதான் வெளிச்சத்தின் இரசுபெமா
ஷெல் விழுந்திருக்க வேண்டும். கூரையில் சில மரங்கள் முறிந்து சிதறிக் கிடக்கின்றன. சிறி ஷெல்லாத இருக்கவேண் டும் பெரியதாக இருந்தால், சுவீரருள் ஒரு பகுதி கீழே இறங் கியிருக்கும். இதிலும் நான் அதிஷ்டசாவிதான் சுரையில் ஷெல் விழுந்தது பற்றி எனக்கு கவலை இல்லை; ஒடு தப்பிவிட்டதே!
கேடியவர்களுக்கு ஏமா ற்றம்
கீழே பார்க்கிறேன். அதுமாரி, மேரை வாச்சிகள் எல்லாம்
இத்திக் கிழிக்கப்பட்டு அவற்றில் இருந்த சுடுதாசிகள் : *ள் எல்லாம் அள்ளி வீசப்பட்டு கிடக்கின்றன. நிலம் நெரி
62

யாமல் கடுதாசிகள் யாரோ இவற்றில் எதையோ தேடியிருக் கிறார்கள் சலூன் காரரின் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராகி வரும் என்று பழமொழி கூட இருக்கிறதே! எழுத் தாான் வீட்டுக் குபுபாயைக் கிளறினால் சுடுதாசியைத் தவிர வேறென்ன் வரும்? பாவம் பெரிய ஏமாற்றத்துடன் திரும்பியிருப்
Tiffair
மழை உள்ளே வந்திருக்கிறது. தண்ணீர் ஓட வாய்ப்பில்லை. இப்பொழுது சுடுதாசிகளும் சேர்ந்து தண்ணீர் ஓட்டத்தை முற் நாகவே நடை செய்துவிட்டன. கடுதாசிகள் புத்தகங்கள் எல் லாம் வெள்ளத்தில்,
அவற்றில் சான்றிதழ்கள், உறுதிகள், கடிதங்கள் பற்றுச் 그Gir. 그 -r r- , r- குறிப்புகள் Lr-*リ リfcm Qasma。 எனது சிறுகதை கள் கட்டுரைகள் ரங்ாவற்றையும் சேர்ந்து ஒரு கட்டாகக் சுட்டு வந்திருந்தேன். அந்தப் பத்திரிகைத் துண்டுகளும் வென் ாங்கில் தான் அச்சிட்டு வெளியிட்ட நூல் ன் ஒவ்வொன்றிலும் பத்துப் பிரதிகள் எடுத்து வைத்திருந்தேன். பிறகு தேவைப் படலாம் என்று. அவையும் வெள்ாத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. நான் அடித்த நூல்களில் பழுதுபடாத பிரதிகள் எதுவுமே இப் பொழுது என்னிடம் இல்லை: உடுப்புகளும் ஒருபக்கத்தில் ୍l# சின்றன. இந்தக் காட்சியைப் பார்த்தம் எனக்குத் தலை சுற்றியிருக்க வேண்டும். சுற்றவில்வல வீடு தப்பிவிட்டதே!
சான்றிதழ்கள் (ரேட்டிபிக்கேற்றுகள்), கடிதங்கள், உறுதி கள நான் கொண்டுபோயிக்க வேண்டும். அப்படிச் செய்யா : என்னுடைய i இந்திய அமைதிப்படைக் காலத் தில் நடந்ததுபோல எல்லாம் பத்திரமாக இருக்கும். ஒரு மாதத் தில் திரும்பி வந்து எடுக்காம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன்.
TIL TITI I L ', a GALLE It 'I - F구
நாடகங்கள் எங்லாம் வானொலியினால் ஒளி பரப்பப்பட டரிங் பாடக்குறிப்புக்கள் எனக்கு இனித் தேவை இல்லை. நான்தான் சேபையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேனே. சிறு கதைகள் எல்லாம் பத்திரிக் கரிய பிரசுரிக்கப்பட்டு வாசிக்க விரும்பியவர்களால் வாசிப்பட்டுவிட்டன். அவற்றில் இருந்து
122437

Page 44
கதைகளையேனும் நெரித்தெடுத்து 莎ög、 பைத்தாறும் இதுவரை காமும் வெளியிடாக நான் இனியா வெளியிடப்போறேன்?
ਜ வாடே முற்றாக | கட்டிய வீடு என்து வாழ்நாளில் இன்னும் ஒரு வீடு கட்டுவது என்பதை நினைத் துப் பாக்கவும் முடியாது! எனது குடும்பத்திற்கு இருப்திற்கு வேறுவீடில்லை.
உடனடியாக விடு தேடினால் கிடைக்கமா? எனக்குப் பிடித்த குழவிவ், கரச்சல் இல்லாத விடு கிடைக்குமா? எனது எஞ்சிய வாழ்நாட்கள் மற்றவர்களது தாழ்வாரங்களிலல்லவா கழிக்க
வேங்டி டிந்திருக்கும் அதிலும் நான் அதிஷ்டசாவிதான்!
யாழ். குடாநாட்டின் ஒவ்வொரு வீட்டினதும் பொதுக்கதை இது!
ਲ | அலுமாரியிங் இருந்த எனது நூல் நில்ைபத்தை எவரும் தொட வில்லை. இவ்ாள்வயும் தேடியும் ஒன்றையும் ானோம் இதில் அப்படி என்ன இருக்கப்போகிறது? என்று நினைத்தார் களோ? நான் கடைசியாக வெளியிட்ட "அக்காரச் தாவரின் பிரதிளும் கட்டுக்கட்டாக அவை கிடக்கின்றன. இழுத்துப் போட்டிருந்தால் அவயும் அறிந்திருக்கும் பொரு
। । । வாசிக்கப்படாமல் அழிந்துபோவது எவ்வள்வு பெரிய நட்டம் அவற்றைச் சிதைக்காமல் விட்டவர்களுக்கு நன்றி கூறுகின்றது என் இதயம்
T। கின்றது. காற்றுப் போய்விட்டதால், நான் விட்டு விட்டுப் போடி சைக்திக்கான வீங்லை. நடு கோலுக்கு வந்து பார்க் கிறேன். எனது ஹொண்டா 135 மோட்டார் சைக்கிளையும் கானவிங்: பந்து வருடங்கள் பாவித்திருந்தாலும் நல்ஸ் நின்யிங் இருந்த போட்டார் பொழுது ஒரு லட் ருபாய் என்ஜின் பிழை ஏற்பட்டதால்,
| unਪੰਨੇ தப்படாங் கிடந்து அந்த ள்ெ மட்டும் ஓடும் நிலை யில் இருந்திருந்தாங், ஆட்களையும் பொருட்களையும் மிகவும் சுப ஏற்றி இறக்கியிருப்பேன்!
64 IT

எனது மகனன்யும் மருமகளையும் இரண்டு பேரப்பிள்ளை களையும் வடமராட்சியில் பொலிகண்டிக் கிராமத்தில் உள்ள எனது சம்பந்தி வீ ட்டி ற்கு அனுப்பியிருந்தேன். மோட்டார் சைக்கிள் நின்றிருந்தால் அவர்களை ஏற்றி இறக்கியதுடன், நானும் மனைவியுமல்லவா அங்கு சென்றிருப்போம்? அங்கு சென்று ஆறு மாதக் கஷ்ட சீவியத்திலும், சுகாதாரச் சீர்கேடு களிலும் ஷெல்லடியிலும் பயத்திலும், நான் நோய்வாய்ப் பட்டாலும் பட்டிருப்பேன். எனது சரித்திரமே அங்கு முடித்தா லும் முடிந்திருக்கும்!
மோட்டார் சைக்கிள் பழுதடைந்து இருந்ததால் எனது சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்துபோனேன் அராலிக்கு. அங்கு நிம்மதியாக நித்திரை செய்தேன். வாசிக்காது விட்ட நூல்களை வாசித்தேன். மற்றவர்களது பல லட்சங்கள் பெறு மதியான பொருள்களைக் காப்பாற்றினேன் நெல்லு வெட்டி வைத்தேன். ஒரு வித்தியாசமான, தனியான அனுபவத்தையும் பெற்றேன். அதை இப்பொழுது உங்களுடனும் பகிர்ந்து கொள் கிறேனே! எல்லா அழிவிலும் இழப்பிலும் சில மின்மைகளும் உண்டு என்பார்கள். மோட்டார் சைக்கிள் பழதடைந்ததில் எனக்கு இவ்வளவு லாபங்கள்!
சைக்கிளும், மோட்டார் சைக்கிளும் தொலைந்தது எனக்கு கவலைதான். ஆனால் வீடு நிமிர்ந்து நிற்கிறதே என்ற மகிழ்ச்சி, அந்தக் கவலையை மறைத்துவிட்டது!
ஒவ்வொரு அறையாக நுழைந்து பார்க்கிறேன். எல்லா அறைக் கூரைகளும் உடைந்திருக்கின்றன. ஜன்னல் கண்டாடி கள் எல்லாமே நொருங்கிவிட்டன. வீட்டுத் தளபாடங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா? என்று இப்பொழுது கணக்குப்பாாக்க இயலாது. மனைவிக்குத் தான் அந்தக் கணக்குகள் தெரியும், வந்து எண்ணிப் பார்க் கட்டும்.
பொறுமையின் தேவை
இனி இந்தக் கடதாசிகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து இனம்கண்டு, தரம் பிரித்து அடுக்கவேண்டும். எத்தனை கடதாசிகளில் எழுத்து அழியாமல் இருக்கின்றது? எத்தனை
கடதாசிகள் அழியாமல் இருக்கின்றன? இப்பொழுது ஈரத்தில் எல்லாம ஒட்டிக் கிடக்கின்றன. பிரிக்கப் போனால் கிழிந்து
65

Page 45
விடும். காயவைத்துத்தான் மெல்ல மெல்ல எடுத்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆள் ஒரு நாளில் செய்யக்கூடிய வேலையுமல்ல. வீட்டில் குடியேறி இருந்து ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து முடிக்க வேண்டிய வேலை. இப்பொழுது ஒன்றுமட்டும் செய்யலாம்; அவை மேலும் அழிந்து போகாமல் பாதுகாக்கலாம். எல்லாக் கடதாசிகள், புத்தகங்களையும் அள்ளி படுக்கைகள் மேசைகளில் பரப்பி, பாரம் வைத்து விடு கிறேன்:
"கம்" என்று ஒரு நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. வந்த நேரம் தொடக்கம் அந்த நெடி வீசுகிறது. எனக்கு இப்போ தான் அது உறைக்கிறது நனைந்துபோன கடதாசி மற்றும் பொருள்களில் இருந்து எழும் தாற்றம் ஆறு மாத காலமாக கூட்டித் துடைக்காத வீட்டில் இருந்து எழும் நாற்றம்,வெளியே அழுகி உக்கிக் கிடக்கும் சருகுகள், குப்பைகளில் இருந்து வரும் நாற்றம் இந்த மனத்தில் அதிக நேரம் நிற்கக்கூடாது. வீட் டைக் கழுவித் துப்பரவு செய்தபின்புதான் எதையும் செய்ய EUfTLH .
என்ன நடனது வீட்டுக்கதையை மட்டும் சொல்விக்கொண்டு போகிறாயே என்று மட்டும் கேட்க்காதீர்கள் ஒரு பானை சோற் றுக்கு ஒரு சோறு பதம். இது எனது விட்டின் கதைமட்டுமல்ல. யாழ்ப்பான நகரத்தின், ஏன் யாழ்ப்பானக் குடாநாட்டில் ஒவ் வொரு விட்டினதும் பொதுக்கதை எங்கும் ஒரே கதை தான். விபரங்கள், ஆழிவுகள் இழப்புகள், அதிர்வுகள் தாக்கங்களில் தான் வித்தியாசம்.
விட்டின் முன்னால் முற்றத்தில் நின்று 'வீட்டைப் பார்க் கிறேன். முன் சுவர்கள் கதவுகள் எல்லாவற்றிலும் ஷெங் துண் டுகள் பட்ட காயங்கள் தெரிகின்றன. வீட்டைச் சுற்றி வருகி றேன். நாலா பக்கங்களிலும் வீட்டுச் சுவரில் காயங்கள். பக் கத்து வளவுகளில் ஷெல்பட்டு முறிந்த மரங்கள் மதில்மேல் விழுந்து கிடக்கின்றன. ஒரு கொட்டில் முற்றாகவே எரிந்து சாம்பலாகக் கிடக்கின்றது. பக்கத்து வளவு விடுகளிலும் காயங் கள் தெரிகின்றன. நன்றாக ஷெல்னடித்திருக்கிறார்கள். உடைந் ததும் உடையாததும் அவரவர் அகிருஷ்டத்தைப் பொறுத்தது. ஆமி யாழ் நகரைப் பிடிப்பதற்கு முன்பு ஒருநாள் நான் நண் புர் கதிருடன் விடுபார்க்க வந்தது எவ்வளவு மடைவே.ை
- E.
6th

என்று இப்பொழுது விளங்குகின்றது. இந்த ஷெல்லடி அன்று நடந்திருந்தால்? நான் நிச்சயம் திரும்பி ப் போயிருக்க மாட்டேன்
விெ யில் ஏறுகின்றது இனி நின்று பிரயோசனம் இல்லை. எல் லாம் வந்து குடியிருந்து செய்யவேண்டிய வேலைகள் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து என்ன சுகம்பி வந்ததற்கு நான் ஒரு முறைகூட உட்காரவில்லை என்பது இப்பொழுதுதான் ஞாபகம் வருகின்றது. உட்கார மனம் வரவில்லை. இப்பொழுதுதான் கால்கள் உளைகின்றன. முன் "போக்" குந்தில் இருந்து வளவில் பார்வையை செலுத்துகின்றேன்.
மா மரங்களில் மாங்காய்கள் அழகாகத் தொங்குகின்றன. தென்னைகளில் குலை குவையாக இளனிர்கள், வாழைகள் முற் றிய குவைகளுடன் தலைசாய்த்து நிற்கின்றன. குறோட்டன்கள் மழைகாலச் செழுமையில் பற் பல வண்ணங்களில் சிரிக் கின்றன. பூக்கன்றுகளெல்லாம் மலர்க்காடு மா, எலுமிச்சை, செரி, சீமைக்கிழுவை என் வாம் வளவில் சோலை! இந்த அழகு களை ரசிக்கும் நேரமா இது? அழிவுகளையும் இழப்புகள்ையும், காயங்களையும், மரணங்களையும் கணக்கெடுக்கும் நேரம்
நான் வந்த நேரத்தில் இருந்து இடையிடையே கடைத் தெருப் பக்கத்தில் இருந்து குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. இப்பொழுதும் ஒன்று கேட்கின்றது.
என்ன குண்டோ? யார் வைத்த குண்டோ? பழையதோரி புதியதோ? யாருக்குத் தெரியும்? பெரிதாக எதுவும் நடவாமல் இருக்கலாம். ஆனால் குண்டு வெடிப்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது! போய்விடுவது நல்லது.
கேட்டையாவது பூட்டிவிட்டுப் போகலாம் என்றால், சங் கிலி பூட்டு இல்லை. அவற்றை வாங்கலாம் என்றால் கடைகளும் இல்லை! உலகமே திறந்தறையாகக் கிடக்கும் பொழுது எனது வீட்டுக்கு மட்டும் என்ன பூட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.
இனிப்போக என்ன இருக்கிறது?
யாழ் நகரில் உள்ள எனது வீட்டைப் பார்த்துவிட்டு அரா விக்குத் திரும்பிய நான், மீண்டும் யாழ்நகர் வீட்டுக்குத் திரும்ப சில நாட்கள் சென்றன் திரும்புவதற்குரிய ஆயத்துங்கள் செய்ய வேண்டும். உறவினர்களுடன் சில கொடுக்கல் வாங்கல்கள் பாக்கி
இருந்தன. இன்னும் சில வேலைகள்
67

Page 46
யாழ் நகர் விட்டுக்குப் போப் பார்த்துக்கொண்டு வந்தா யிற்று, களவு போகக்கூடிய பொருள்கள் எல்லாம் களவுபோய் விட்டன. இனிப் போவதற்கு என்ன இருக்கிறது? எனது புத்த கங்களையும் கதிரை மேசைகளையுமா தூக்கிக்கொண்டு போகப் போகிறார்கள்? நாங்கள் போனால் இப்போதைக்குத் திரும்பி வரப்போவதும் இல்லை. இந்த ஆமிக் கெடுபிடியில் வந்துபோவ தும் கஷ்டமாக இருக்கும். வந்தாலும் ஒற்றைக்காவில் நின்று விட்டு ஓடவேண்டியிருக்கும் வந்தவர்கள் இரண்டொரு நாள் ஆறுதலாக நின்று சொந்தக்காரர். நண்பர்கள், ஊரவர்களுடன் புதினம் விசாரித்து அளவிளாவி விட்டுச் செல்வோமே என்றும் திரும்புவதைச் சற்று தள்ளிப்போட்டேன்.
வடமராட்சிக்குப் போயிருந்த எனது மகன் மணிவண் ணனும் மருமகளும், பேரப்பிள்ளைகளும் முன்னர் யாழ்நகரில் இருந்து வடமராட்சிக்குப் புற ப் படும் போது எனக்கு எந்தவித வித்தியாசமான உணர்ச்சியும் இருக்கவில்லை. பிரிவு ஏற்படும் பொழுது தானாகவே எழுகின்ற வேதனை சோகம் கூட எழவில்லை. அப்பொழுது எல்லோருக்கும் ஒடித் தப்புகின்ற அவசரம். அந்த அவசரம் உணர்ச்சிகளை அமுக்கிவிட்டது. ம்ேலும் அப்பொழுது யாழ்ப்பாணம் முழுவ துமல்லவா ஒன்று திரண்டு ஒடிக்கொண்டிருந்தது? அவசரங்கள், அவலங்கள், பயங்கரங்கள், அழுகைகள் மழை வெள்ளத்துடன் கண்னர் வெள்ளங்கள் அந்த அவலங்களையும் பரிதாபங்களை பும் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, எங்கள் பிள்ளைகளது பிரிவு பெரிதாகத் தெரியவில்லை.
போகின்றவர்கள் எல்லோரும் இலக்கு இல்லாமல் தானே ஓடிக் கொண்டிருந்தார்கள்? எங்கள் பிள்ளைகள் சம்மந்தி வீட். டிற்கல்லவா போகிறார்கள்? அவர்கள் எப்படியும் காப்பாற்று வார்கள் என்ற நம்பிக்கை. எங்களுக்கு உள்ள அக்காறயும் கரி சனையும் அவர்களுக்கும் உண்டுதானே? நானும் மனைவியும் கூட வடமராட்சிக்குத்தானே போக இருந்தோம். கடைசி நேரத் நில்தானே திட்டத்தை மாற்றினோம்.
மகன் மணிவண்ணன் வடமராட்சிக்கு இடம் பெயரும்போது தனது அடையாள அட்டையைக் கொண்டு செல்ல மறந்து விட்டான். அவன் திரும்பி வந்து அதை எடுத்துச் சென்றிருக்க லாம். நாங்கள் கொண்டு வருவோம்தானே என்று அவன்
68

இருந்துவிட்டான். புலிகளின் பிரதேசத்தில் அடையாள அட்டை தேவையில் வே. அதனால் நானும் அதிகம் கவலைப்படவில்லை. ஆமிக்காரர் வடமராட்சிக்குப் போகப் போகிறோம் என்று சொன்ன பொழுதுதான் நானும் கவலைப்படத் துவங்கினேன்.
மகன் வந்தான்
இளத்தாரி, நல்ல தோற்றம். சந்தேகம் விழக்கூடியவன்தான்" சந்தேகம் வந்து தடுத்து வைத்தால், அவ்வளவுதான்! அப்படி எத்தனை பேரைத் தடுத்து வைத்துவிட்டார்கள் வரும்பொழுதே
என்றாலும் ஒரு பட்டதாரி ஆசிரியர். தமிழும் ஆங்கிவமும் நன்றாகப் பேசுவான் குடும்பத்துடன் வருகிறான். எப்படியும் தப்பிவிடுவான் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே அவன் தப்பி வந்துவிட்டான் "அடுத்த முறை சுட்டாயம் ஐடென்றி காட் கொண்டு வரவேண்டும்" என்று சொல்லி வர
Ë?"LITriatër tri).
வடமராட்சிக்குச் சரியான ஷெல்லடி எங்கள் உறவினர்கள் அங்கிருக்க மாட்டாமல் நவிண்டிலுக்கு வந்து, அங்கிருந்து கிள்ாவி வழியாக வன்னிக்குப் போய், வவுனியா சென்றடைந்து விட்ட 5-Fi. போகும்பொழுது என்து மகன்ைபும் வரும்படி கேட்டிருந் தனர். அடையாள அட்டை இல்லாததால் அவன் போக மறுத்து விட்டாள். எந்தக் கஷ்டத்திலும் ஒரு தன்மை இருக்கும் என்று சொல்வார்கள். அடையாள அட்டை இல்லாததால் மணிவண் ணன் அங்கு போய்க் கஷ்டப்படாமல் தப்பிவிட்டான். நாங்க ளும் மசானைக் கண்டோம்!
மகனைவிட பேரப்பிள்ளைகள் இருவரையும் கானத்தான் எனக்கும் மங்கைக்கும் சோட்டையாக இருந்தது. அந்த ஆறு மாதங்களும் அவர்சளைப் பற்றித்தான் அடிக்கடி டே சிக் கொள்வோம். இப்பொழுது பேரப்பிள்ளைகளைத் தூக்கி மகிழ்ந் தோம். அவர்களுக்கும் எங்களிடம் வந்தது மட்டற்ற மகிழ்ச்சி. துள்ளிக்குதித்தனர்

Page 47
6. குடியமர்தல்
மகனும் மருமகளும் தான் விட்டுக்குப் போக அவசரப்பட் டார்கள். அவர்களைக் குடும்பமாக அனுப்பி வைத்தோம் கொஞ்ச அரிசியும் கொடுத்து போகும்போது வலியுறுத்திக் கூறி விட்டேன்: 'வீட்டிலுள்ள ஒரு கடதாசிரியக்கூட கூட்டி வெளியே தள்ளிவிடாதீர்கள். எல்லாம் நான் வத்து ஒவ்வொரு கடதாசி யாகப் பார்ந்துத்தான் நீர்மானிக்க வேண்டும்"
இரண்டு நாட்களுக்குப் பிறகு தாங்களும் வீட்டுக்குச் சென்ற
பிறகு பார்த்தேன். எல்லாம் நான் சொள்ளபடியேதான் செய்
திருந்தார்கள். அடுக்களைப் பக்கத்தை மட்டும் கூட்டிக் கழுவிச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது அவ்வளவு கடதாசிகளையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, வாசித்து இளம் கண்டு அடுக்கி வைக்க வேண் டும் முதலில் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க முடிந்தால் தானே? அவற்றை கட்டில்கள், மேசைகளில் அள்ளிப் போட்டும் பயனில்லே. அவை மாயவில்லை. ஒட்டிக்கொண்டு கிடந்தன. காயப்போட்டுத்தான் பிரித்தெடுக்க வேண்டும்.
அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகக் காயப்போட்டு காவல் இருந்து கொண்டு வந்து பிரித்தெடுத்து வாசித்தும் சில ஒட்டு விடவே இல்லை, சில கிழிந்துவிட்டன. சில அழிந்தே விட்டன. மையினால் எழுதியவை எல்லாம் அனேகமாக அழிந்து விட்டன. ரைப்பண்ணப்பட்டவைதான் பாதிப்புடன் மிஞ்சின.
நாடகம் எழுதுவது எப்படி?
"நாடகம் எழுதுவது எம்படி? என்ற நூலுக்காக நான் எழுதி வைத்திருந்த சுட்டுரைகளையும் அள்ளி வெளியே போட்டு விட் டனர். அந்த நூல் வெளி வரவேண்டும் என்ற நியதிபோலும். எடுத்தவர்கள் அவற்றைக் சுவருடன் போட்டுவிட்டனர். மழை எல்லாம் கவரில், கட்டுரைகள் நப்பிவிட்டன. இருந்தாலும் தண்
:பு நூலகப் பிரிவு கே Tலக சேதுை ܕܗ ܦ ܀
lil FFF għajr li,

rர் பட்ட இடத்தில் கடதாசி விளிம்புகளில் அழிந்து விட்டன. வெள்ளத்தில் அகப்பட்டிருந்தால் |L அழிந்திருக்கும். என்னால் அந்தக் கட்டுரைகளைத் திரும்பவும் எழுத முடியாது.
அப்படி ஒரு நூலை எழுத நான் என்றுமே ਉਜ வில்லை. நான் பள்ளிவாழ்க்கைக் காலத்திலேயே தாக்கி: பில் ஈடுபாடு கொண்டு நாடகங்களைப் படித்திேன் {!!!!!.!! Ge; flt. பின்பு பேராதன்ை ப் பல்கலைக்கழக நாடகங்களிலும் நடித்தேன். உத்தியோகமானதும் நானே நாடகங்களின் எழுதி, நண்பர் களுடன் சேர்ந்து அராலியில் அரங்கேற்றினேன்.
நாடகங்களை நல்லமுறையில் எழுதுவதற்காகவும். சரியான முறையில் அரங்கேற்றுவதற்காகவும், நாடகங்களையும், அது சம்பந்தமான நூல்களையும் வாசிந்தேன். அத்தகைய நூல்கள் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில்தான் nih பொழுது எனக்கு வேண்டிய குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன்.
பிறகு ஒருமுறை அவற்றை எடுத்து | L கம் எழுதுவது எப்படி என்ற நூலின் அமைப்பு அக்குறிப்புகளில் பளிச்சிடுவதைக் கண்டேன்.
1990 ஆம் ஆண்டு ,דני ;ST מוT,ELפ இரண்டாம் ஈழப் போர் ஆரம்பமான பொழுது, யாழ்ப்பாணத்தில் நான்கு மாதங்கள் பாடசாலைகள் ஒன்றும் இயங்கவில்ல்ை முன்று வீட்டில் இருந்தேன். ஒரு மாதம் ஆராவியில் சிம்மா இருக்கப் பிடிக்காது, அந்தக் குறிப்புகளைப் படித்து என்து நாஅக்கு வேண்டிய சுட்டுரைகளை எழுதி ஒரு :பவில் வைத்து, அலு மாரி அடித் தட்டில் போட்டு விட்டேன் அதன் பிறகு புத்தம் வெளியிடும் சூழ்நிலை யாழ்ப்பாணத்தில் நிவாததால்
ாட்டுரைகளை நான் மறந்தே போனேன்
இப்பொழுது அவை முன்னால் வந்து ਪੰ. T கவனி" என்று சொல்லிக்கொண்டு, அழியாமலுமல்லவா வந்து நிற்கின்றன. அவற்றை இவரிடவேண்டாமா?
முதவில் அப்படி ஒரு நூல் இருக்கிறதா என்று தேடிப்பார்த் தேன், கிடைக்கவில்லை. மற்றவர்களிடம் விசாரித்தும் Liu TTřřái; தேன். அப்படி ஒரு நூல் இருப்பதாக யாரும் EFFilరౌజెசிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிளங்கள் 'சி' 山血、一
7

Page 48
un Tālivařiad" தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் நாடகம் எழுது வதை விளக்கிக் கூறும் ஒரு நூல்சட்ட வெளிவரவில்லை! எனவே அந்த நான எப்படியும் வெளியிடுவது என்று நீர்மானித்தேன்.
இடப் பெயர்வினால் பாதிக்கப்பட்ட எனக்கு உதவுவதற் து எனது தம்பி கனடாவில் இருந்து கொஞ்சக் காசு அனுப் ஒாள். அதை அப்படியே புத்தகத்தில் போட்டு நாடகம் எழுதுவது எப்படி என்ற, முதலாவது தமிழ் நூலை வெளியீட் அது இப்போது அமோகமாக விற்பனையாகிறது
நிவாரணம்
எல்லோருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அவரவ ரும் தத்தமது சொந்த இடங்களிலேயே குடியேற வேண்டும் என்று கேட்கப்பட்டனர். அப்படிக் குடியேறாதவர்களுக்கு நிவா ரணம் மறுக்கப்பட்டது. மக்கள் கிராமசேவகர் வீட்டிற்கம் உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கும் அலைந்து திரிந்தும் பயனில்லை,
ாகத்திற்கு வடக்கே சென்று குடியேற எவரும் அணு மதிக்கப் வில்லை. அதே நேரத்தில் சொந்த இடங்களுக்குப் போனால்தான் நிவாரணம் என்கின்றனர். அப்படிப் போனா லும் பலருக்கு அங்கே வீடுகளும் இல்லை மக்கள் என்ன செய்வார்கள்?
ஆமி தீவுப் பகுதியைக் கைப்பற்றியதும் அங்கிருந்தவர்க இந்ாம் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஓடிவந்துவிட்டனர். இப்பொழுது திரென்று பழைய இடங்களுக்கே போங்கள் என் றால் மக்கள் எப்படிப் போவார்கள்? அங்கு வீடுகளா இருக்கின் றனர் காடுகளல்லவா வனார்ந்திருக்கின்றன!
கட்டுப் பகுதிக்கு தட்டத்தனியப் போய் ஆமியுடன் குடி யிருக்கலாமா? காடுகளை வெட்டுவது யார்? பல வீடுகள் அழிக் கப்பட்டு விட்டன. தங்கள் தீவுகளுக்குச் சென்றனர் பலர் அங்கு குடியிருக்கக்கூடிய சூழ்நிலை இல்லாததால் பாழ்ப்பானத்திற்கே திரும்பி விட்டனர். அவர்களுக்கு வீடும் இல்லை, நிவாரணமும் இல்லை!
கிடு கிடு விலையேற்றம்
முதலில் இரு வாரங்கள் எல்லோருக்கும் நிவாரணமா" அரிசி, சீவி, மா, மண்ணெண்ணெய் வழங்கப்பட்டன எனறு கூறி பிருக்கிறேன். பின்பு ஸ்ரொக் தீர்ந்து விட்டது இனிக்கிப்
ח - נ7

வந்தால்தான் நிவாரணம்." என்றார்கள் அரிசி விலை கிலோ அறுபத்தைந்து ரூபாவிற்கு ஏறியது. பின்பு கப்பல்கள் வந்து எல்லோருக்கும் நிவாரணம் வழங்கப்பட்ட பொழுதும்கூட வட் டுக்குள் ஏறிய அரிசி விலை இறங்க மறுத்துவிட்டது.
கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பவர்கள் எல்லோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் மிரட்டியும்கூட ஒரு பயனும் இல்லை. விலை இறங்காததற்கு வியாபாரிகள் மட்டும் காரணமல்ல, காசுள்ளவர்கள் அரிசியை வாங்கிப் பதுக்கினர். திரும்பவும் அரிசித் தட்டுப்பாடு வராது என்பது என்ன நிச்சயம்? தங்களைப் பாதுகாக்க வசதியுள்ள வர்கள் அரிசியை வாங்கி வைத்துக்கொண்டதில் என்ன பிழை?
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரிசி தாராளமாக வழங்கப்பட்டது. ஆனால் "உ" அட்டைக்காரர்களுக்கு நிவா ரனம் நிறுத்தப்பட்டதும், இறங்கிய அரிசி விலை மீண்டும் ஏறத் துவங்கியது, பின்பு அரசாங்கம் முகவர்களை நியமித்து அவர் கள் மூலம் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்கத் துவங்கிய பொழுதுதான் அரிசி விலை கிலோ முப்பதுக்கு இறங்கியது.
அரிசியின் விலை என்பது எப்பொழுதுமே நாய் வாலை நிமிர்த்திய கதைதான் ரென்ற பெப்ரவரி மாதத்தில்கூட அது திடீரென்று கிலோ ஐம்பத்தைந்து ரூபாவிற்கு ஏறியதே. இறங் சுப் பல நாட்கள் சென்றன.
நிர்வாகம்
வங்கிகள் உடனடியாகவே இயங்கத் துவங்கின. கச்சேரி யின் ஒரு பகுதி குண்டு வெடிப்பில் உடைந்து விட்டதால் அங் கிருந்து நிர்வாகம் செய்யமுடியவில்லை. நிர்வாக வேலைகள் கச்சேரிக்கு வெளியே தனியாரது தனித்தனிக் கட்டிடங்களில் செய்யப்பட்டன. "பென்ஷன் வழங்கப்படாதவர்கள் எல்லோருக் கும் கச்சேரியில் பென்ஷன் வழங்கப்படும்." என்று வானொலி அறிவித்தது. எல்லோரும் கச்சேரியை மொய்த்தார்கள். ஆனால் வராத பென்ஷன்களை நாங்கள் பெற மாதங்கள் பிடித்தன.
முதலில் உங்கள் பென்ஷன் வவுச்சர்கள் வந்து சேரவேண்
டும் என்றனர்; அவை வந்து சேர்ந்ததும் அவற்றத் தபாவில் அனுப்பலாம் என்றால் தபால் சேவை சீரில்லை. பழைய விலா
口 73

Page 49
ஆட்களும் இல்லை. இந்தக் குழப்பம் இப்பொழு நூல் வ முன்னேறிப் பாப்தல்" "ஆணுவ நடவடிக்கையுடன் ஆரம் பித்துவிட்டது. அப்பொழுது வங்ரிக்கு வவுச்சர்கள் வரும், அவ ரவர்கள் தத்தம் பென்ஷன் காட்டுக்களை காட்டி வவுச்சர் காப் பெற்றுப் பென்டின் எடுப்பர். இப்பொழுது அந்த நடை முறையைப் பின்பற்ற கச்சேரியில் ஆட்பலம் போகாது குழப்ப மும் அதிகம்
முதலில் எங்களுக்கு ஒவ்வொரு படிவம் தந்தார்கள், எங் களுடைய வவுச்சர்கள் எங்களுக்கே உரியவை தான் என்பதை நிருபிக் அதற்கு ரொம் சேவகர்கள் கையொப்பம் வேண்டும். அவரிடம் போனால், அவர் புதிய வர் பங் கிராம சேவகர்கள் வள்ளிக்கும் கொழும்பிற்கும் ஓடிவிட்டார்கள் இங்கு திரும்பி வந்த ஒரு சிர் இரண்டு மூன்று பிரிவுகளைக் கவனிக்க வேண்டி , h வைந்துக் கொள்ள முடியவில்லை, ஆட்களையும் தெரியாது. எப்படிக் கையெழுத்திடுவார்கள்?
ாங்கள் நீராவியடிக்கு வந்தவர் புதியவர். மிகவும் இளைய வர். அவர் எல்லாவற்றிற்கும் பயப்பிட்ட்ார். ஆயிக்கு மேலதி காரிகளுக்கு, பொதுமக்களுகு . நியாயமான பயம்தான். ஆமி நிர்வாகமல்லவா?
தான் எனது டென்ஷன் காட் ஸ்டாள் அட்டை எல்லாவற் நையும் காட்டியும், அந்தப் புதிய கிராமசேவகர் கையொப்பமிட மறுத்துவிட்டார். 岛厅、mLú、rār
ਜੇ.ਜੇ. நீங்கள் அங்கே போய்ப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்றனர். வங்கிக்கு ஓய்வூதியம் வர பல மாதங்களாயிற்று.
அவரவரும் சட்டத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு நின் றால் இப்படித்தான் நேரே தொடும் மூக்கைத் தலையைச் சுற்றித் தொடுவது ஏதோ அப்படியாது சந்தோஷப்பட்டோம். வவிாமத்தில் இருந்திருந்தால் ஒரு தப்
வூதியமும் கிடைத்திராதே!
| ii | ਸੰਮੇi L நிர்வாகத் எால் எல்லாவற் சிறபும் டன்டிபாகச் செய்ய முடியவில்லை.
74

புலிகளது நிருவாகத்தில் அடையாள அட்டை ਸ யில்லை. இப்பொழுது அதுதான் உயிர் காக்கும் கருவி வயது வந்த இளைஞர்களில் அடையாள அட்டை எடுக்காதவர்கள் அவற்றை எடுப்பதற்காக ஒடித்திரிந்தனர். புதியவர்கள்ாள் இராமசேவகர்கள் அவர்கள்து மனுக்களை சிபார்சி செய்ய மறுத்தனர்.
மக்கள் இடம் பெயரும்பொழுது பொருள் பண்டங்களை இழந்ததுடன் பல ஆவணங்களையும் தொலைந்து |L நிவாரன் அட்டை வைத்திருந்தவர்களுக்குத்தான் அது புதிப் நிக்கப் பட்டது. எதையும் தொலைத்தவர்கள் பாடு சங்சிடம்
நிTப்ே
ஆமிக்காரர் இளைஞர்களைப் பிடிக்கிறார்கள். உடனடியாக அடையாள அட்டை பெற வேண்டும் என்றால், கிராமசேவகர் கள் கையெழுத்திடத் தயங்குகின்றனர். அப்படி அவர்கள் சிபார்கள் செய்து அனுப்பினாலும், அட்டை வந்துசேரப் பகி மாதங்கள் ஆகலாம். அதுவரையும் இப்பிள்ளைகளது நிலை-?
கைதான பிள்ளைகளின் பெற்றோர் பரிதவிப்பு
ாைது செய்யப்பட்ட பிள்ளைகளது பெற்றோருக்கு என்ன் ਸਾi . । எங்கே போவது? யார் யாரைச் சந்திப்பது? எவருடன் :յեմար: என்று ஒன்றும் தெரியவில் கச்சேரிக்கும் உதவி அரசாங்க அதிபர்களது ਨi, களுக்கும். ஆமிக்காம்புகளுக்குமாக மாறி மாறி ஒடித்திரிந்தனர். பின்பு காவல் நிலையங்களில் பதிவுசெய்யும்படி டது. திரும்பத் திரும்பப் போப் கையெழுத்திட்டர் பதிவு செய்தனர். பவன் என்னவோ பூச்சியம்தான்!
ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களது பாடுதான் மிகப் பரி தாபம் அவர்களால் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. பவருக்கு அங்கு விடுகள் இவ்வி இங்கேரி நிவா ரனம் இல்லை. அடையாள அட்டக்கு மலுப் பள்: பிப்பும் இல்லை. யாழ்ப்பான நகரில் மற்றவர்களது ஆவரங்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும், தங்கள் சொந்து விடுகளில் போய் இருந்போம் என்று விரும்பியர்கரும் நியாசனம் பெற லாம் என்று எண்ணியவர்களுமாக கொஞ்சப் பெர்தான் தீவுப் பகுதிக்கு மீளக் குடியமரச் சென்றனர். அங்கு சென்று தங்கள்
75

Page 50
வீடுகள் இல்லை என்று கண்ட பலர், யாழ் நகருக்கே திரும்பி வந்து இருக்க வீடும் இன்றி நிவாரணமும் இன்றி அலைந்து திரிந்தனர்.
பாடசாலைகளின் நிலை
இடம் பெயர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் திரும்பியதும் மே மாதம் நடுப்பகுதியில் பாடசாலைகள் எல்லாம் ஆரம்பாயின. மானவர் வரவு மிகக் குறைவு. ஆயிரம்பேர் கற்ற இடத்தில் நூறுபேர் வந்தனர். மாணவர்களது வரவுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர்களது வரவு பரவாயில்லை. 1990 ஆம் ஆண்டில் இரண் டாவது ஈழப்போர் ஆரம்பமானதில் இருந்து, பல பாடசாவை கள் இடம்பெயர்ந்து விட்டன. வலிகாமம் வடக்கில் இருந்த பாடசாலைகள் எல்லாமே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன. அப்பாடசால்ைகளின் கட்டடங்களும் அழிந்து விட் டன. இப்பொழுது அவை இடம் பெயர்ந்துள்ள இடங்களிலேயே மீண்டும் நடக்கத் தொடங்கின.
பல பாடசாலைகளுக்கு மாணவர்கள் வரவு மிகமோசம். நான்வந்து பேரே வந்தனர். அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்கள் அயவில் உள்ள பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டன. "ரிவிரச்" ராணுவ நடவடிக்கைகளின்போது படி பாடசாலைகள் முற் நார்வே அழிந்து விட்டன. அவையும் அயலில் உள்ள பாட சாசைடிகளுடன் சேர்க்கப்பட்டன் சில பாடசாலைகள் பெரும் சேதத்திற்குள்ளாயின. அவற்றில் யாழ் மத்திய கல்லூரியும் வேம்படி மகளிர் கல்லூரியும் முதலிடம் வகிக்கின்றன. அவை சேதங்கள் திருத்தப்படாமலேயே அதே இடத்தில் நடக்கத் துவங் திரை, இப்படிப் பல பாடசாலைகள், சேதங்களோடு இயங்க ஆரம்பித்தன.
தீவுப்பகுதி நிலை
தீவுப் பகுதிப்பாடசால்ைகள் எல்லாமே யாழ் நகரில் பல் இடங்களில் நடந்து வந்தன. சில கிராமப் புறங்களுக்கும் மாற் றப்பட்டிருந்தன். உதாரளமாக புங்குடுதீவு சண்முகநாத வித்தி யாலயம் தேற்பெனிக்கு நாற்றப்பட்டிருந்தது. இப்பொழுது அந்த இடங்கள் எவ்வாம்ே கவிடப்பட்டு அப்பாடசாலைகள் பழைய இடங்களுக்கே மாற்றப்பட்டன. பிள்ளைகள் பலரும்
-
76

வேறு பாடசாலைகளில் சேர்ந்து விட்டனர். சிலர் வள்ளிக்கும் கொழும்புக்கும் வெளி நாடுகளுக்கும் கூட ஓடிவிட்டனர். ஆசிரி பர்கள் தான் அகப்பட்டனர்!
மிகச் சொற்ப குடும்பங்களே தீவுப்பகுதியில் மீளக் குடியேறி யிருந்தனர். அக் குடும்பங்களைச் சேர்ந்த Gli airi Tசாலைக்குச் சென்றனர். பிள்ளைகள் குறைவாக இருந்ததால் எல்லாப் பாடசாலைகளும் ஒரு இடத்தில் நடத்தப்பட்டன. உதாரணமாக வேலனைப் பட்டில்கள் எல்லாம் ஒரு இடத் நில் Iri Lصلى الله عليه وسلم فن t"] !=ILL-= ✉تT + இப்படியாக நார் காவற்றுறையில் ஒரு பாடசாலை, புங்குடுதீவில் ஒரு பாடசாவை Lrfrgas Afri sår நீண்ட தூரம் பாரம் செய்து படித்தனர். ஆசிரியர்கள் ால்லோருமே, தீவகத்தி பிறப்பிடமாகக் தொண்டவர்கள்
L, யாழ் நகரில் இருந்து போய் வந்தனர்.
கஷ்டங்கள் மத்தியிலும் கல்விப்பனி
யாழ்ப்பாணத்தவர்கள் படிப்பில் சூரர்கள் ஆயிற்றே மான வர்கள் மிக விரைவிலேயே தாம் விட்ட இடத்திலிருந்து கல்வியை ஆர்வத்துடன் தொடரத் துவங்கினர். ஆசிரியர்களும் அந்த ஆர்வத்துக்கேற்ப கற்பித்தனர். கிராமப்புற பாடசாலைகளில் பிரச்சினை இல்லை. எல்லோரும் வீட்டில் இருந்து போய்வரு வார்கள். தூர இடங்களில் இருந்து யாழ் ரில் உள்ள பெரிய கல்லூரிகளுக்கு வந்தவர்களுக்குத்தான் பல பிரச்சினைகள், வழி பெல்லாம் #ேன்றிகள். வரபில்களில் கடைகள் riri ST if it is sitten ஈசித்துக்கொண்டு பாழ்ப்பாணக்க வர்கள் கல்வி விளக்கை பிரகாசமாக எரிய ಐ ಎಕೆ 5ಙ್!
ரியூட்டரிகள் Lyrir af F.L. LIL FRA SITT ynä 26 *GA AGIT atšFE Ggige பனரி புரிந்தன.
வலிகாமத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு மாதம் ஐயாயிரம் ரூபாய்ப்படி மூன்று மாதச் சம்பளம் வழங்கப்பட்டது என்று முன்பு கூறியிருக்கிறேன் அல்லவா? ஆனால் அங்கு இரண்டு நாள்கள் மட்டுமே பாடசாலை இய ங்கமுடிந்தது. யாழ் நகரிலோ ஒரு பாடசாலை சென்ற் சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் ஆறு மாதங்கள் நடந்திருக்கின்றது. நகரில் இருந்த ஆசிரியர்கள் எல் லோரும் தங்கு போய் நடுத்திருக்கின்றனர். ஆனால் அவர் களுக்குச் சம்பளம் எதுவு ம வழங்கப்படவில்லை. அவர்கள்
Γ) 77

Page 51
சம்பளம் வழங்கும் தினத்தன்று கோண்டாவிவில் உள்ள நிவா *f *āh *、*G、。盒āgs Ga ஆசிரியர்கள் எந்தப் பாடசாலைக்குமே செல்லவில்லை, விஷயம் தெரியாததால், அவர்களுக்கும் சம்பளம் இல்லை. இடம் । । ।।।। களிலேயே முழுச் சம்பளமும் வழங்கப்பட்டது. வலிகாமத்தில் இருந்தவர்களுக்குத்தான் இந்தத் தண்டனை
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எல்லோரும் சல்வி அதிகாரி uTuTu uu uu S uYu u uu SYY uSYYJ JJu u uTTuTT YS S KS STSYY T T சம்பளத்தை 蚤5°、 அவர்களால் ஒன்றும் செய்யமுடிய வில்லை. சிலர் கல்வி அமைச்சருக்கும் ஜன்ாதிபதிக்கும் கூட முறையிட்டனர். பயனில்லை. கடைசியாக எல்லா ஆசிரியர்களுக் கும் அந்த ஆறு மாதங்களுக்குரிய சம்பளங்களை வழங்கும்படி *、 °二一°、r市,ür岛ā口 பட்ட ஆசிரியர்கள் தங்கள் சம்பள்ப் பாக்கிகளைப் பெற்றுக்
மீளக்குடியமர்தல்
இப்படியாக நாங்கள் எல்லோரும் பல இன்னல்களுக்கு மத் தியிலும் மீளக்குடியமர்த்தோம், அரசாங்கத்தின் எந்த உதவி யும் இல்லாமலே அரிசி, விே, மா, மண்ணெண்ணெய் ஆகிய வற்றைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தரப்படவில்லை! வசதி படைத்தவர்கள் போதிய பருவாய் பள்ளவர்கள் ஒரு வாறு சமாளித்துக் கொண்டனர். எந்தவிதச் சொத்துப்பத்தோ வருவாயே இல்லாதவர்கள், உழைப்பதற்கு குடும்பத்தில் யாரும்
। ji, Tari L னர். என்றாலும் அவர்களும் எப்படியோ மீளக்குடியமரத்தான் செய்தனர்.
யாழ்ப்பாளத்தில் மீளக்குடியமரும் ஒவ்வொரு குடும்பத்திற் கும் ஏழாயிரம் ருபாப் உதவி வழங்கப்படும் என்று முதலில்
|- । । L@リ エリ リーリ エリー?cm cm ni Gஅதைப் பெறுவதற்காக பணுவை கிராம சேகர்களிடம்
דו" או 7

கையளிக்கும்படி கேட்கப்பட்டோம். ஆறாயிரத்தில் ஆபிரத்தை பிடித்துக்கொண்டு, ஐயாயிரம்தான் தரப்போவதாகச் சொன்
ਸੰਨ ।।।। ਸੰਘ in ih: ஒரு சிவருக்கே ஆந்தத் தொகை கொடுக்கப்பட்டது. பெரும் பாலானவர்களுக்கு இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லை! அந்த
மறுப்பண்ணுவதற்கும் வழி பிறகு ஆபிரக் கணக்கானவர்கள் யாழ்ப்பாள்ம் வந்துவிட்டனர்.
அவர்களுக்கு நிதி உதவி வழங்குவது பற்றிய பேச்சே இல்லை!
நட்ட ஈடு
வுெங் விழுந்து விட்டது. அந்த வெளியினுடாக் வெப்பில், காந்து, மழை, புருதி எல்லாம் உள்ளே வருகின்றன. மேலே உள்ள ஒடுகளில் சிவவும் எந்த நேர மும் கீழே விழலாம் என்று பயமுறுத்திக் கொண்டு நிற்கின்றன. [] திருத்தப்பட வேண்டும். கதவுகள் பூட்டு கள் எல்லாம் உடைந்துவிட்டன. இரவில் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாது. பகலிலும் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. கதவுகளையும் திருத்த வேண்டும்.
பொலிாளரக் கூட்டி வந்து காட்டாமல் திருத்தினால் 岛、二L பெறமுடியாது ਜੇ . । ‘ au பத்திற்குச் சென்றால், அக்கு திருவிழா கூட்டம். நட்ட ஈடு பதிவதற்காக Tr ਨੇ Q、 Q、垂亭t *@、 ਭੇi. அந்த மாதிரி
வைத்திருந்தால் பிறகு காட்டாம் என்றார்ாள் எனக்கு நம் பிக்கை இல்லை. போட்டோவை யாரும் எங்கும் எடுக்கலாம் தானே!
" --TI LTT tբյ լրի, ஒடுரும், பூட்டுக்களும் வாங்கெரை n a -ir. 국-rp. 그 டில் எந்தவித பயமுமின்றி பத்திரமாக இருக்கலாம்.
பிறகு நான் எனது இறப்புக்களைக் கணக்கெடுத்து ஒரு பட் リエs cm cm -rմբ ਮੈਂ । காவல் நியத்தில் கொடுத்தேன். அவர்களும் வாங்கி பதிந்து வைத்திருக்கிறார்கள்.
79.

Page 52
இப்படிப் பலரும் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். எல்லா குக்கும் அழிவுகள்தானே? ஆங்கிலத்தில் டைப் அடிக்கத் தெரிந் தவர்களுக்கு நல்ல உழைப்பு கிழடுகள் எல்லாம் கடைத் தாவாரங்களில் இருந்து அடித்து அடித்துத் தள்ளுகின்றன.
நட்ட ஈட்டை எதிர்பார்த்து
எனது நட்ட ஈட்டுக் கோரிக்கை ஆயிரங்களில், சிலர் லட் சங்களிலும் கேட்டிருக்கிறார்கள் ஒரு வீடு கட்ட எவ்வளவு காக வேண்டும்?
நான் ஒன்றும் இவற்றைக் கணக்கெடுக்கவில்லை, ஆனால் இந்த ரிவிரச ராணுவ நடவடிக்கையால் மட்டும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஐம்பதாயிரம் வீடுகள் உடைத்து விட்டதாக ஒரு அதிகாரி கூறியதாக ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி வாசித் திருந்தேன்.
ஐம்பதாயிரம் வீடுகளுக்கும் நட்டஈடு கொடுக்க எத்தனை கோடி ரூபாய் வேண்டும்? அரசாங்கத்திடம் அவ்வளவு காசில்லை. ஒரு வேனா போரை நிறுத்தினால் காசு வருமோ என்னவோ!
எங்களுக்கெல்லாம் நட்டஈடு கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை. மீளக்குடியமர்தலுக்கான உதவியையே சரி வரக் கொடுத்து முடிக்காதவர்கள், நட்டஈடா தரப்போகிறார் கள் கோடிக்கணக்கில்? என்றாலும் தருவார்கள் என்ற அசட்டு நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கின்றது. நம்பிக்கையில்தானே மனிதன் வாழுகிறான் .
 

நாடக நூல் விமர்சனம்
நாடகம் எழுதுவது எப்படி?
i profit iliri ET. ELIT.
நாடகம் எழுதுவது எப்படி என்றொரு நூலை எழுதியிருக் கிறார் அராலியூர் ந. சுந்தரம்பிள்ள்ை. இவரைத் தெரிபாதிவர் கள் இருக்கமுடியாது. இருநூற்றி இருபத்தைந்துக்கும் அதிகமான வானொலி நாடகங்களை இவர் எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி இவர் இருபந்தைந்து நாடகங்களை எழுதி அரங்கேற்றியிருக் கிறார். நான்கு நாடக நூல்களையும் ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டுள்ளார். வானொலி நாடக எழுத்துப் போட்டியில் இவருக்குப் பரிசுகளும் கிடைத்திருக்கிறன. நோர்வே நாட்டு தமிழ் நாதம் வானொலி நிலையம் அகில உலக ரீதியில் 站L高 திய வானொலி நாடகப்போட்டியிலும் கனடா ரொறன்ரோ பெருநகர் ஆசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பிரிவினால் அகில உலக ரீதியில் நடத்தப்பட்ட வானொளி நாடகப் போட்டி பிலும் முதற் பரிசுகளை இவர் பெற்றுக்கொண்டார்.
நாடகம் எழுத விரும்பும் எழுத்தாளர் சுருக்கு வழிகாட்டும் ஒரு நூலாக, இவர் இதனை தமது நாடக ஆய்வு அனுபவத் துடனும் சொந்த எழுத்து அனுபவத்துடனும் படைத்திருக்கின் றார். வட்டுக்கோட்டை, அராலி, சரஸ்வதி நாடக மன்ற வெளியீடான இந்நூல், நாடகம் எழுத விரும்பும் எழுத்தாளர் களுக்கு அரிய தகவல்களைத் தரும்.
81

Page 53
இந்த நூலை வாசித்தால் உங்களால் நாடகம் *{tբ 5 էք!գ, பும் என்று தான் கூறவில்லை. பின்வருள், எழுத்தாளர் பிறக் கிறான் அவன் உருவாக்கப்படுவதில்லை" என்ற சுட ற் ன ற தாங் முழு ம ய ரீ க ஏற்றுக்கொள்கிறுேள் பாடக்கூடிய பிள்ளைகளுக்கு சங்தேத்தைக் சுற்றுக்கொடுத்தால், - இவரிமையாகப் பாடும். ஆடக்கூடிய பிள்ள்ைகளுக்கு பழக்கினால் அது அழகாக ஆடும். விளையாடக்கூடிய பிள்ளை களுக்கு விளையாட்டைப் பயிற்றுவித்தால் அது திறமைகாக விளையாடும். இந்த மாதிரித்தான் கல்வி, கலைகள் எல்லாம்,
கலைஞன் பெரும்பாலும் தனது டர்.ெ உள்ளுணர்வு. பீர்வை ஆகியவற்றாலேயே வழிநடத்தப்படுகின்றான். நீங்கள் நாடகம் எழுத விரும்பினால் முதலில் இருக்க வேண்டியது 点T一芭 உர்ேச்சி சாதுைடிக் நாடகக் கண்கொண்டு பராந்து Liisi STLமாக அமைக்கும் ஆற்றல். இந்த உணர்வு இயல்பாகவே | யப்பெற்றவர்கள் வாக்பெசாவிகள், மற்றவர்கள் அதைப் பயிற்சி மூலம் பெறலாம்,
西TLーリh リエ」ー Garcm。山 gcm kmmL-ath பற்றிய அறிவு நிச்சயம் உங்களுக்கு நாடகம் எழுதி உதவி செய்யும். நாடகம் எழுதா விட்டாலும்கூட நாடகம் பற்றி அறிந்திருப் பதில் நட்டம் ஏதும் இல்லையே: என்து ஆசிரியர் முன்னுரை ரையில் குறிப்பிட்டிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இந்த விமர்சனத்தை எழுதிய ஏ ஆர். (அன்னலட்சுமி இராஜதுரை என்று நினைக்கிறேன்) அவர்களுக்கும் வீரகேசரி நிறுவனத்தினருக்கும் எனது நன்றிகள்.
82

தமிழ் நாடக வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய நூல் விமர்சிப்பவர் தம்பிஐயா தேவதாஸ்
இந்த நூலை எழுதிய அராலியூர் ந. கந்தரம்பிள் விளக்கு அறிமுகம் வேண்டியதில்லை. அவரது நாடகங்கள்ை இங்கை வானொலி இப்பொழுதும் ஒலிபரப்பிக்கொண்டு இருக்கிறது.
இது நாடகம் எழுதுவது எப்படி? என்று விளக்கிக் கூறு கின்ற முதலாவது தமிழ் நூங் என்று ஆசிரியரே தனது முன் துரையில் கூறுகின்றார். அவரது சுற்றை மறுக்க எனக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நாடகங்களை எழுதியவர்தான் நாடகம் எழுதுவது எப்படி என்று விளக்கிக் பீறமுடியும்!
பள்ளி நாள்களிலிருந்து நாடகத் துறையில் உழைத்துவரும் சுந்தரம்பிள்ளை முன்னுராது நாடகங்கள் வரை எழுதியுள்ளார். அவற்றில் இருணுற்றி இருபத்தைந்து நாடகங்களை இலங்கை வானொலி ஒலிபரப்பி இருக்கின்றது. இருபத்தைந்து நாடாங் கள்ை எழுதி அரங்கேற்றிய சுந்தரம்பிள்ளை, அகில உலக ரீதி யில் நடத்தப்பட்ட இரண்டு நாடகப் போட்டிகளில் முதலாம் பரிசைப் பெற்றதுடன், நான்கு நாடக நூல்களையும் ஒரு நாவ பையும் வெளியிட்டுள்ளார். இத்தகைய தகைமைகள் வாய்ந்து எழுத்தாளர் இந்த நூலை எழுதியிருப்பது மிகவும் பொருத்த மான்தே.
"கடந்த நாற்பத்தைந்து வருடங்களாக நான் தேடிப்பெற்ற அறிவும், அனுபவமும் என்னோடு அழிந்துவிடாது வருங்கால சந்ததிக்கும் பயன்படவேண்டும் என்றுதான்" இந்த நூலை
83

Page 54
தி வெளியிட்டிருப்பதாக ஆசிரியர் முன்னுரையில் கூறியுள் ார். நூல் விரைவில் விற்காது என்று தெரிந்திருந்தும் இந்த  ைவெளியிட்டது சுந்தாம் பிள்ளைக்கு தமிழ் நாடகத்துறை வளர்ச்சியில் உள்ள் ஆர்வத்தைக் காட்டுகின்றது.
வானொலி நாடகம்
மேடை நாடகம், வானொலி நாடகம், பாடசாலை நாட கம் என்று பல்வகைப்பட்ட நாடகங்கள் எழுதும் முறைகள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. வானொலி நாடகம் பற்றி ஆசிரி யர் சற்று கூடுதலாகவே கூறியுள்ளார் என்று சொல்லலாம். இலங்கையில் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இருந்தாலும் வானொலி நாடகம் எழுதுபவர்களது எண்ணிக்கை மிகவும் சொற்பமாகவே உள்ளது. இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை எங்லோருக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கிறது. புதிய எழுத் தாளர்க்காள ராக் தவிக்கின்றது. இருந்தாலும் வானொலி காட கம் எழுதுவோர் தொகை அதிகரிக்கவில்லை. வானொவி ri TIகம் எழுதுவதில் உள்ள நுட்பங்களை எமது எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ளாததும் இதற்கு காரணம். வானொலி நாடகம் எழுதுவது எப்படி? என்ற கட்டுரை வானொலி நாடகம் எழுத விரும்பும் எழுந்தாளர்களுக்கு நிச்சயம் உதவும்.
நாடகம் எழுதுவதை விளக்குவதுடன் வேறு பல கட்டுரை களையும் ஆசிரியர் எழுதியுள்ளார். அவற்றில் இலக்கியமும் இலக்கிய விமர்சனமும், ஒரு நாடகத்தை விமர்சிப்பது எப்படி? ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை. நாடக நூல், மேடை நாடகம், வானொலி நாடகம் என்று நாடகத்தை மூன்று பிரிவு களாக்கி, அவை ஒவ்வொன்றையும் விமர்சிப்பதற்கான விளக் கக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
எனது முதல் நாடகம்" என்ற கட்டுரையை வாசித்தால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடகம் இருந்த நிலையினையும் - குறிப்பாக பாடசாலை நாட அங்களின் நிலையையும் அறிந்துகொள்ளலாம். "எனது பல்கலைக் கழக நாடகங்கள்" என்ற கட்டுரையின் மூலம் ஆயிரத்துத் தொள்ாயிரத்து ஐம்பதுகளில் இலங்கை பல்கலைக் கழகத்தில் நடிக்கப்பட்ட நாடகங்கள் பற்றியும், பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைபற்றியும் ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
[그 84

நூலில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயங்களை வைத்துத் திாங் விமர்சனம் செய்யவேண்டும், சொல்லப்படாத விடயங் களை வைத்தல்ல. இருந்தாலும் @あ"リh Er-cm cm。 காக எழுதப்பட்ட நூலாதல்ால் எனது பார்வையில் தெரி கின்ற ஒரு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். |திரு. சுந்தரம்பிள்ளை ஷேக்ஸ்பியரது நாடகங்கள்ை எடுத்து விளக்கியுள்ளார். ஆங்கில மொழியில் நாடகங்களுக்கா பஞ்சம்? ஏனைய நாடகாசிரியர்களது ஒரு சில நாடகங்களையாவது சேர்த்துக் கொண்டிருக்கவாம்:
நாடக வகைகளை விளக்குவதற்கம் ஆங்கில நாடகங்களு டன் தனது நாடகங்களை மட்டுமே உதாரணங்கள்ாகத் தந்துள் |ளார் ஆசிரியர். தமிழில் நாடகத்துறை வாராவிட்டாலும்கூட, பல நாடக நூாள்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஒருசில நாடகங்களையேனும் எடுத்துக் காட்டி யிருக்காம் என்பது எனது கருத்து சாதாரன வாசகர்கள் என்தபும் வாசிக்கலாம், விட லாம். ஆனால் நாடகத்தை ஒரு பாடமாகக் கற்தும் மானவர் பீள், பல்வேறு வகைப்பட்ட நாடகங்களையும் கற்றால்தான் அவர்களுடைய அறிவு :மேடையும் மொத்தத்தில் சுந்தரம் பிள்ளை தமிழ் நாடக வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற பங்களிப்
La GFigfrirr. வாசித்துப் பயனடையலாம்,
இந்த விமர்சனத்தை எழுதிய தம்பிஐயா தேவதாஸ் அவர்களுக்கும், இதைப் பிரசுரித்த "உதயன்' பத்திரிகை
நிறுவனத்திற்கும்,அதன் ஆசிரியர் திரு. கடிகானமயில்நாதன்
அவர்களுக்கும் எனது நன்றிகள்,
இதே விமர்சன்ம் ரிவு திருத்தங்களுடன் " தினக் குரல்" பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது. தினக்குரல்" நிறுவனத்திற்கும் அதன் , . சிவநேசச் செல்வன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் வானொலியில்
"எனது நோக்கில் என்ற நிகழ்ச்சியிலும் இந்த நூலை விமர்சித்தார். அதற்கும். அவருக்கு எனது நன்றிகள்.
ايپيتېلتیال
D 85

Page 55
விமர்சகர்களைச் சாடும் நாடகாசிரியரின் நூல்
விமர்சிப்பவர் : கே. எஸ். சிவகுமாரன்
"யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்குத் தமிழில் முதன் முதலாக நாடகங்களை எழுதி அரங்கேற்றியவரும் பேராதனைப் புல் கலைக்கழகத்தில் 1955 - 1958 காப்பகுதியில் எனக்கு நாடக மும் தமிழும் கற்பித்தவருமான் பேராசிரியர் க. கர்பதிப்பிள்ள அவர்களுக்கு இந் நூல் காணிக்கை" என்று சமர்ப்பிக்கிறார். நூலாசிரியர்,
நூலாசிரியர் 225 க்கும் அதிகமான வானொலி நாடகங் களை எழுதித் தமிழ் சுறும் நல்லுவரில் நங்கந்தவராகிறார். 25 நாடகங்களை எழுதி அரங்கேற்றியிருக்கிறார். நான்கு காடக நூல்கன் வெளியிட்டிருக்கிறார். ஒரு நாவலும் இவர் ஆக்கம்.
நாடகம் திரைப்படம் தொடர்பான நாங்கள் தமிழில் அதி ம்ே இல்லை. ஆனால் இவற்றின் தேவை இன்று அதிகமாக உணரப்படுகிறது, பாடசாலை உயர் கல்வி மட்டங்களிலும், பல்கலைக்கழக மட்டங்களிலும், இந்துதிறன் தொடர்பான அடிப்படை நூல்களாகுதல் கிடைக்ாதா என்று மாண்வர்கள் ஓரங்குகின்றனர்.
11 ஆம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் நாடகம் தொடர்பாக நல்ல கட்டுரையொன்று இருக்கிறது. என நூலாசிரியர் தெரி விக்கிறார். அதனையும் நாடகம் எழுதுவது எப்படி?, என்ற இந்த நூவை மான ர்கள் மாத்திர மன்றி நாடகத்துறையில் ஈடுபட்டு வரும், அனைவரும் வாசித்துப் பயனடையலாம் என் பதிய் ஐயமில்லை.
அது வரும் அழிவும், இலகுவாகக் கருத்துக்கள் வெளி யிடும் ஆற்றலும் கொண்ட நூலாசிரியர் அராலியூர் ந. சுந்தரம் பிள்ளை, 12 பக்கங்களைக் கொண்ட் தனது நூலில் 22 கட் டுரைகளை எழுதியிருக்கிறார்.
மிேழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், நாடகத்துக் கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு, நாடக வகைகள் ஒரங்க நாடகம், நாடகத்தின் முக்கிய அம்சங்கள். கதைப் பின்னல் பாத்திரவார்ப்பு நியாயப்படுத்தல் ம்ே டநாடகமும் வானொலி

驴(, வானொலி நாடகம் எழுதுவது எப்படி? பாட 一、G凸Er ú山、 ாரனங்களுடன் விாக்கிக் காட்டும் ஆசிரியர் ஷேக்ஸ் リエーリr,リrárp Guncm 古TL@ 5TLー
।ir L வ விபரங்களைத் தருகிறார். தமிழ் மாத்திரமே தெரிந்த சகர்களுக்கு இக்கட்டுரைகள் அனைத்தும் பயனளிக்கத்
ஆசிரியர் தனது "கெட்டிக்காரர்கள்" என்ற வானொலி நாடக நூலுக்கு சோ, பத்பநாதன் எழுதிய பயன்மிக்க மதிப்
ਜt, '"' ) வானொளி நாடகத் தொகுப்ஸ் மன்திற் கொண்டு நாடகம் தொடர்பான அருள் சுப்பிரமணியம் எழுதிய சில அவதானிப்பு մեքսոնITit/ւն : அராலியூர் 应、 Q彦汀ā Gā剑 ருக்கிறார். இவை தவிர தமிழ் நாடக நூல்கள் என்ற தலைப் பிலே ஆர். சிவகுருநாதன் எழுதிய தினகரன் ஆசிரியர் நிலையங் கம், நூலாசிரியரைப் பேட்டி கண்ட அன்னலட்சுமி இராசதுரை எழுதிக் விபரக் குறிப்புக் கட்டுரை ஆகியனவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
鸥、*°á)一°,(t 、 கழக நாடகங்கள் பற்றியும் நினைவு கூர்கிறார். நூலாசிரியரது நாடகங்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகள், அவர் 1954 முதல் 1993 வரை எழுதி அரங்கேற்றிய நாடகங்களின் பெயர்கள், நூலாசிரியரின் நூல்கள் பட்டியல் ஆகியன்வும் சேர்ர்கப்பட்டி குத்தமை வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளது.
@站、 、 L、 பணிபுரிந்து கொண்டு நாடக விமர்சனங்கள் எழுதிவரும் பத்தி எழுத்தாளர்களுக்குப் பயனுள்ள முறையிலே "ஒரு நாடகத்தை விமர்சிப்பது எப்படி?" என்ற கட்டுரையை நூலாசிரியர் எழுதி பிருக்கிறார் கல்ை இவக்கிய மாணவர்கள் அனைவருக்கும் இக் கட்டுரை பயனுள்ளது.
அதேவேளையிலே, "இலக்கியமும் இலக்கிய விமர்சனமும்" ான்ற கட்டுரையில் நூலாசிரியர் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை வர்கள் விமர்சகர்களைச் சாடியிருப்பதையும் நாம் பார்க்கலாம்.
37

Page 56
sa is TTigri Tag
"இலக்கிய விமர்சனத்தை வாசிப்பவர்கள் ஒரு சிலர்தான். உலகின் எல்லா மொழிகளிலும் படைப்பு இலக்கியக்காரர்கள்
தான் பலராலும் அறியப்பட்டவர்களாக உள்ளனர். இவக்கிய
விமாசகர்களை சில இலக்கியக்காரர்கள்தான் அறிவார்கள்.
"பெரும்பாலான இலக்கிய விமர்சகர்கள் தங்களுக்குப் பிடித்த மான ஒருசில கொள்கைகள், கோட்பாடுகளை எரிவத்துக் கொண்டு, அந்த அளவுகோலால் எவ்வா இலக்கியங்களையும் அளக்க முற்படுகின்றனர். அப்படிச் செய்யும்பொழுது, அவர்கள் ! தங்களுக்குள் தாங்களே முரண்பட்டும் கொள்கின்றனர்.
*( நான் அறிந்தவரை பெரிய எழுத்தாளர்கள் எவரும் இலக்கிய விமர்சகர்கள் சொல்வதைக்கேட்டு இலக்கியம் படைக்கவில்லை. அப்படிச் ரெய்பவன் சுபமாகச் சிந்திக்கத் தெரியாதவன், (EPoi. கெலும்பு இல்லாதவன். அவனால் பெரிய இலக்கியம் என் தயும்
படைக்கமுடியாது விமர்சகர்கள் சொல்வதைக்கேட்டு இலக்கி பம் படைக்க முற்பட்டால், அது கழுதை காவியவனுடைய கதை யாகத்தான் முடியும்
"இலங்கையில் நல்ல இலக்கிய விமர்சனமும் இல்லை; நேர் மையான விமர்சகர்களும் இல்ல்ை நூவை விட்டு விட்டு, ஆளை an விமர்சிக்கிறார்கள். தங்கள் நண்பர்களுக்கும், வால்பிடி| காரர்களுக்கும் ஒரு விமரிசனம், மற்றவர்களுக்கு ஒரு
"இந்த நாட்டில் உள்ள இன்னொரு பிரச்சினை.இலக்கியப் படைப்பாளிகளை விட விமர்சகர்கள் அதிகமாக இருப்பது. இலக் கியம் படைக்க முயன்று தோற்றுப் போனவர்கள் எல்லாம் விமர் சகர்களாகி விட்டார்கள் போலும்!" 臀
மேற்கண்ட கூற்றுக்களில் எவை சரி, எவை பிழை என்பதை கலை இலக்கியங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற, உணர்ச்சி நிரம் பிய, அறிவார்ந்த வாசகர்கள் தாமே தரம் பிரித்துக் கொள் வரர்கள்.
இந்த விமர்சனத்தை எழுதிய கே. எஸ். சிவகுமாரன் அவர்களுக்கும், லேக் ஹெவுஸ் நிறுவ த் தி ற்கு ம். நிாகரன் பத்திரிகையின் ஆசிரி யருக்கும் எனது நன்றிகள்.
88
 
 
 
 
 
 
 
 
 


Page 57
இால 6(36.
250 &ଓ ଐ, ଔ, $6 (୭.୩ ନିମ୍ପି ।
இவரது நாடகங்களைப் பல φού υ σύμβού ινσονς இவர் எழுதி இதுங்கேற்றிய நாடக ஐந்து நாடகநூல்களும் ஒரு நாசி |ଣୀ ୩ if: நோர்வே நாட்டு தமிழ் நாதம் வானெ உலக ரீதியில் நடாத்திய வானெ சில் முதலாம் பரிசு பெற்றவர். αστε σ Θσσαρούσβα (7 θυροβ βή தமிழ்ப் பிரிவினால் அகில உலஇ
பெற்றவர். இவரது 50 க்கும் அதிகமான சிறு | $୩ଟିଭି) துெ இரிக்கப்பட்டுள்ளன.
 
 
 
 

நூலாசிரியர்
ஒதனைப் பல்கலைக் த்தில் பட்டம் எடுத்த
జిస్ట్రే
ஈடகங்களை எழுதி
ஒாலி நிலை பங்கள்
D
$ங் இள் 25.
லும் வெளியிட்டுள்
5 σου βηρυανό 3ν δου
வி”நாடஇப்பேே C ܘܫܒܘܗܝ ܥܡܗܘ¬ܗ 導 ਭਰ
ஆசிய வானொலி தீயில் நடாத்தப்பட்ட ல் முதலாம் பரிசு
ایران به تناوبیعی مجت^
*அமைதடி = . -
"======
多の多ふみ ル考勢**。