கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருகன் பாடல் 2

Page 1


Page 2


Page 3

| . r ് - | |
- ::آيت"-"
..
"...
s
(% ፵፰፻፬;
1 5ዝቧቖ.. 鲇 浣|
:
P. P.
ܒ ܐ .
shes エ LL S SSSSS SSqqSS S S S
. . . al l .. t ... i. ic. ill it = = = = - . اة لا 1 الأمثل "ماية الديات الراوي جي 1. 。リ مجيT'
L. . . . . - ܐ - ܕ - ܥ - ܦ - ܕ - a -  ̄
ہے۔ لہذ=""_ s
பகுப் பங்குன் றம்

Page 4

முருகன் பாடல்
இரண்டாம் பகுதி
தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட்
98, ஜிந்துப்பிட்டி தெரு கொழும்பு-11, இலங்கை,

Page 5
உரிமை பதிவு ஆங்கீரச ஆவணி திருவள்ளுவராண்டு 20 23 1992 ஆவணி
ஆறு பகுதிகள் கொண்ட ஒரு தொகுதியின் விலை. இலங்கையில் : ரூபா 2100|- இந்தியாவில் : ரூபா 900/- பிறநாடுகளில் அமெரிக்க டாலர் 50/-
இரண்டாம் பகுதி உருவாக அணி செய்தவர்: திரு. பி. பாலசுந்தரம் அவர்கள், கொழும்பு.
ஒளிஅச்சுக்கோப்பு, அச்சிடல்: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணாசாலை, சென்னை-600 002, தொலைபேசி: 834505, 8250050.

பாட்டு முதற் குறிப்பு அகராதி பாட்டுடைக் கோவில் அகராதி பாட்டுத் தலைப்பு அகராதி ஆசிரியர் அகராதி
என்பன
ஆறாம் பகுதியில் இறுதிப் பக்கங்களாக உள. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும்
முன் பக்கங்களில் உள.

Page 6
நூலாக்கம்
பதிப்பாசிரியர்: சித்தாந்தச் செம்மல், சைவசித்தாந்த மாமணி விததுவான் இரா. அம்பை சங்கரனார் ஆசிரியர், “சித்தாந்தம்' சென்னை. நூல் தொகுப்பு சேகரிப்பில் உதவி, ஆலோசனை: க. முத்துக்குமாரசுவாமி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; புலவர் வெ.சா. ஏகாம்பரம், புலியூர், சென்னை; சி.என். சிங்காரவேல், சி.ஐ.டி. நகர், சென்னை; ந. ஜெயராமன், மேற்கு மாம்பலம், சென்னை: க. சோமசுந்தரம் பிள்ளை, இந்திரா நகர், சென்னை; சாது தங்கவேல் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் திருமடம்: புலவர் அ. வைத்தியநாதன், விழுப்புரம்; புலவர் கோ. கதிர்வேல் முதலியார், ஆரணி, புலவர் ந. தண்டபாணி, புதுவண்டிப்பாளையம்; சுப. ஆவுடையப்ப தேசிகர், அம்பாசமுத்திரம் மு.சு. சங்கர், திருநெல்வேலி, பீக்கே குமாரசாமிக்கவுண்டர், வெள்ளக்கோவில்; புலவர் வி. அண்ணாமலை முதலியார், பங்களூர் மயிலங்கூடலூர் க. நடராசன், யாழ்ப்பாணம்; க. சொக்கலிங்கம், நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணம்; க. சண்முகலிங்கம், சைவபரிபாலன சபை, யாழ்ப் பாணம்; முனைவர் நா. சுப்பிரமணியன், யாழ்ப்பாணம்; புலவர் த. கனகரத்தினம், வெள்ளவத்தை, கொழும்பு; க. கந்தசாமி, கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு; மு. கணபதிப்பிள்ளை, மறவன்புலவு, சாவகச்சேரி, வீரகேசரி, கொழும்பு; ஐ. குலவீரசிங்கம், கோலாலம்பூர், மலேசியா: க. ஆறுமுகம், கோலாலம்பூர், மலேசியா, ஈ.வி. சிங்கன், சிரங்கூன் தெரு, சிங்கப்பூர்; ப. படையாட்சி, ரோஸ்கில், மொரிசியசு, பீக்கே நாயுடு, தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம், நந்தி, பிஜி; ஐ.தி. சம்பந்தன், இலண்டன்; கே. எஸ். நடராசா, கனடா முனைவர் ஆ. கந்தையா, சிட்னி, ஆஸ்திரேலியா. நூலாக்கம், அகராதி, சுட்டி, குறிப்பு: முனைவர் நா. சுப்பிரமணியன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைகக் கழகம், யாழ்ப்பாணம். நூலாக்கம், மெய்ப்பு, மேற்பார்வை: புலவர் வெற்றியழகன், சென்னை. ஒளிஅச்சுக்கோப்பு, கணிப்பொறிப் பணி: க. இரவி, கோ. பார்த்தசாரதி, க. சாந்தி, ம. இராசப்பா, மூவை ந. சுந்தரராசன், அ. ஜெயராஜசிங்கம், சென்னை பக்கமாக்கல்: ஒவியர்கள் சந்திரஹாசன், பூவரசு, சென்னை. படச்சுருள் எதிர்மறை சக்தி வண்ண ஆய்வகம், சென்னை. அச்சிடல், கட்டுவேலை: பூரீ பாலாஜி கிளாசிக்ஸ், சென்னை. தங்க அச்சு, விநாயகா டைஸ்டாம்பு, சென்னை அலுவலக உதவி: செ. மணிமேகலை, அ. ஜெயராஜ சிங்கம், செ.ரா. ஷோபனா, அ. பூரீனிவாசன், பெ. ஜெகநாதன், சென்னை, நிதிக்கட்டுப்பாடு: தெ. அருணாசலம், சென்னை, பொதுத்தொடர்பு: இணைப்பு, மேற்பார்வை தெ. ஈஸ்வரன், கொழும்பு. தயாரிப்பு: க. சச்சிதானந்தன், மறவன்புலவு, சாவகச்சேரி.

பொருளடக்கம்
வரிசை நூல் LJ&ss, எண் எண்
முதல்பகுதி
1. திருச்செந்தூர் அகவல் 2. கந்தரந்தாதி 3 3. திருச்செந்தூர் நிரோட்டகயமக
அந்தாதி 28 4. மருதமலை யமக அந்தாதி 33 5. கந்தரநுபூதி 46 6 . கந்தரலங்காரம் 53 7. திருப்போரூர் அலங்காரம் 7 O 8. மருதமலை அலங்காரம் 84 9. திருமுருகாற்றுப்படை 9 8 10. திருத்தணிகையாற்றுப்படை O 9 11. கதிரேசன்பேரில் ஆனந்தக் களிப்பு 2 12. ஆரணி ஞானியார் மடாலயத்துக்
கந்தருலா 44 13. கொடுமஞர் பூரீ சுப்பிரமணிய
சுவாமி ஞான உலா 66 14. திருஎழுகூற்றிருக்கை 74 15. கிளிக்கண்ணி 75 16. திருச்செந்திற் கலம்பகம் I 85 17. மயிலாசலக் கலம்பகம் 2 2 18. கந்தர் கலித்துறை 2 4 6 19. பூரீ ஸ்கந்தகுரு கவசம் 26 20. கந்த ஷஷடிக் கவசம் 275 21. கதிர்காமத் திருமுருகன்
கீர்த்தனங்கள் 3 O 22. திருமலையாண்டவர் குறவஞ்சி 3 O 6 23. முருகக் கடவுள் மும்மணிக்கோவை 344 24. குமரகிரி மும்மணிக்கோவை 353 25. சங்கப் பாடல்களில் முருகன் 3 63

Page 7
பரிபாடல்
புறநானூறு சிலப்பதிகாரம் இன்னா நாற்பது ஐந்திணை ஐம்பது
இரண்டாம் பகுதி
26.
27.
28.
29.
30. 31.
குமரேச சதகம் செந்தினாயக சதகம் திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை காவடிச்சிந்து
சஷ்டி காவடிச்சிந்து
திருப்புகழ்
மூன்றாம் பகுதி
திருப்புகழ் தொடர்ச்சி
நான்காம் பகுதி
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40。
4 .
42.
43.
4 4.
4 5.
4 8.
திருப்புகழ் தொடர்ச்சி நல்லூர்க் கந்தன் திருப்புகழ். திருமுறைகளில் முருகப்பெருமான் செந்திலாண்டவர் துதியமுது வண்டுவிடு தூது செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது திருச்செந்தூர் நொண்டி நாடகம் தணிகாசலப் பஞ்சரத்தினம் ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம் மருதமலைச் சந்தப் பதிகம் குமரகுரு பதிகம் இரத்தினகிரிப் பாலமுருகன்
உயிர்முதற் போற்றிப் பதிகம் திருமலை முருகன் பள்ளு வையாபுரிப் பள்ளு சண்முகப் பாமாலை இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
3 63
38
38
38
38
382
433
458 4, 63
487
498
799
2 O 6
1345
350
I 359
372
375 384
429
1432
1 4 35
443
449
1452
I 5 09
1589
6 O2

ஐந்தாம் பகுதி
47.
48.
49.
5 O. 5.
52.
53.
54.
55.
5 6.
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ் திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் திருவிலஞ்சிமுருகன் பிள்ளைத்தமிழ் பழனிப் பிள்ளைத்தமிழ்
ஆறாம் பகுதி
57.
5 8.
59.
6 0.
6 .
62.
63.
64。
65.
6 6.
67 . 68.
69.
7 O.
7 .
7 2.
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் மாவைப் பிள்ளைத்தமிழ் வைத்தீசுவரன்கோவில்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கூேடித்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-1 திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-2 திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-3 திருவகுப்பு வேல்விருத்தம் மயில்விருத்தம் சேவல்விருத்தம் தொட்டிக்கலை திருத்தணிகைத்
திருவிருத்தம் திருமயிலைச் சிங்காரவேலன்
திருவிருத்தம்
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா தணிகை வெண்பா கதிரைச் சிலேடை வெண்பா
6 O 8
635
686
7 37
7 88
1795 847
9 OO
952
20 O 5
2 O 22
2O 69
2 2
2 7 3
22 25
223.
223 6
2244
2287
229 3
2 30 O
23 O7
23 2
23 7
2326
2 3 4 O

Page 8
38s குமரேச சதகம்
குமரேச சதகம்
திருப்புல்வயல் குருபாததாசர்
காப்பு
பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்தம்மேல் தேமே வியசதகஞ் செப்பவே-கோமேவிக் காக்குஞ் சரவணத்தான் கம்பகும்பத் தைந்துகரக் காக்குஞ் சரவணத்தான் காப்பு.
அவையடக்கம்
மாரிக்கு நிகரென்று பனிசொரிதல் போலவு
மனைக்குநிக ரென்று சிறுபெண் மணல்வீடு கட்டுவது போலவுஞ் சந்திரன்முன்
மருவுமின் மினிபோ லவும் பாருக்கு னல்லோர்மு னேடபித்தர் பலமொழி
பகர்ந்திடுஞ் செயல் போலவும் பச்சைமயி லாடுதற் கினையென்று வான்கோழி
பாரி லாடுதல் போலவும் பூரிக்கு மினியகா வேரிக்கு நிகரென்று போது வாய்க்கால் போலவும் புகல்சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
பொருந்த வைத்தது போலவும் வாரிக்கு முன்வாவி பெருகல்போ லவுமின்சொல்
வாணர்மு னுகந்து புல்லை வாலகும ரேசர்மேற் சதகம்பு கன்றனன்
மனம்பொ றுத்தருள் புரிவையே. 2

குருபாததாசர் 383
நூல் குமரேசர் மகிமை
பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப் பொய்கை தனில்வி ளையாடியும் புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும்
போதனைச் சிறையில் வைத்தும் தேமிக்க வரிகரப் பிரமாதி கட்குஞ் செருக்கமுடி யாவ சுரனைத் தேகங் கிழித்துவடி வேலினா லிருகூறு
செய்தமரர் சிறைத விர்த்தும் நேமிக்கு ளன்பாரிட ரூற்றசம யந்தனி
னினைக்குமுன் வந்து தவியும் நிதமுமெய்த் துணையாய் விளங்கலா லுலகிலுனை
நிகரான தெய்வ முண்டோ மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியுமனி
மார்பனே வள்ளி கணவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 3
அந்தண ரியல்பு
குறையாத காயத்ரி யாதிசெப மகிமையுங்
கூறு சுருதிப் பெருமையுங் கோதிலா வாகம புராணத்தின் வளமையும்
குலவுயா காதி பலவும் முறையா நடத்தலாற் சகலதீ வினைகளையு
முளரிபோ லேத கிப்பார் முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிக ளிற்றெப்வ
மூர்த்தமுண் டாக்கு விப்பார் நிறையாக நீதிநெறி வழுவார்க ளாகையா
னிண்மழை பொழிந்தி டுவதும் நிலமது செழிப்பது மரசர்செங் கோல்புரியு
நிலையுமா தவர்செய் தவமும் மறையோர்க ளாலே விளங்குமிவ் வுலகத்தின்
மானிடத் தெய்வ மிவர்காண் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 4.

Page 9
384
குமரேச சதகம்
9ps fucioL
குடிபடையி லபிமான மந்திரா லோசனை
குறிப்பறிதல் சத்ய வசனங் கொடைநித்த மவரவர்க் கேற்றமரி யாதைபொறை
கோடாத சதுரு பாயம் படிவிசா ரணையொடு ப்ரதானிதள கர்த்தரைப்
பண்பறிந் தேய மைத்தல் பல்லுயி ரெலாந்தன் னுயிர்க்குநிக ரென்றே
பரித்தல்குற் றங்கள் களைதல் துடிபெறு தனக்குறுதி யானநட் பகயின்மை
சுகுணமொடு கல்வி யறிவு தோலாத காலமிட மறிதல்வினை வலிகண்டு
துஷ்ட நிக்ரக செளரியம் வடிவுபெறு செங்கோ னடத்திவரு மரசர்க்கு
வழுவாத முறைமை யிதுகாண் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 5
வணிக ரியல்பு
கொண்டபடி போலும்விலை பேசிலா பஞ்சிறிது
கூடி வரநய முரைப்பார் கொள்ளுமொரு முதலுக்கு மோசம்வா ராதபடி
குறுகவே செலவு செய்வார் வண்டப் புரட்டர்தா முறிதந்து பொன்னடகு
வைக்கி னுங்கட னிந்திடார் மருவுநா ணயமுளோர் கேட்டனுப் புகினுமவர்
வார்த்தை யிலெலாங் கொடுப்பார் கண்டெழுது பற்றுவர வினின்மயிர் பிளந்தே
கணக்கிலனு வாகி லும்விடார் காசுவீ னிற்செல விடாருசித மானதிற்
கனதிரவி யங்கள் விடுவார் மண்டலத் துாடுகன வர்த்தகஞ் செய்கின்ற வணிகர்க்கு முறைமை யிதுகாண் மயிலேறி விளையாடு குகனே புல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 6

குருபாததாசர் 385
வேளாள ரியல்பு
நல்லதே வாலயம் பூசனை நடப்பது
நாடாறு மழைபொ ழிவதும் நாடிய தபோதனர்கண் மாதவம் புரிவது
நவில்வேத வேதி யரெலாஞ் சொல்லாரிய யாகாதி கருமங்கள் செய்வதுந்
தொல்புவி செழிக்கு நலமுஞ் சுபசோ பனங்களுங் கொற்றவர்கள் செங்கோ
றுலங்கு மனுநெறி முறைமையும் வெல்லரிய சுகிர்தமொடு வர்த்தகன் கொள்விலையும்
விற்பனையு மதிக புகழும் மிக்கவதி காரமுந் தொழிலாளர் சீவனமும்
வீரரன துர வலியும் வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின்
வாழ்வினான் விளைவ தன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 7
பிதாக்கள்
தவமதுசெய் தேபெற் றெடுத்தவன் முதற்பிதா
தனைவளர்த் தவனொரு பிதா தயையாக வித்தையைச் சாற்றினவ னொருபிதா
சார்ந்தசற் குருவொரு பிதா அவமறுத் தாள்கின்ற வரசொரு பிதாநல்ல
வாபத்து வேளை தன்னி லஞ்சலென் றுற்றதுயர் தீர்த்துளோ னொருபிதா
வன்புளமு னோனொரு பிதா கவளமிடு மனைவியைப் பெற்றுளோ னொருபிதா
கலிதவிர்த் தவனொரு பிதா காசினியி லிவரைநித் தம்பிதா வென்றுளங்
கருதுவது நீதி யாகும் மவுலிதனின் மதியரவு புனைவிமல ருதவுசிறு
மதலையென வருகுரு பரா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 8

Page 10
386
குமரேச சதகம்
ஒன்றையொன்று பற்றியிருப்பன
சத்தியந் தவறா திருப்பவ ரிடத்தினிற்
சார்ந்துதிரு மாதிருக் குஞ் சந்ததந் திருமா திருக்கும் மிடந்தனிற்
றணதுபாக் கியமிருக் கும் மெய்த்துவரு பாக்கிய மிருக்கும் மிடந்தனில்
விண்டுவின் களையிருக்கும் விண்டுவின் களைபூண் டிருக்கும் மிடந்தனின்
மிக்கான தயையிருக் கும் பத்தியுட னினியதயை யுள்ளவ ரிடந்தனிற்
பகர்தரும மிகவிருக் கும் பகர்தரும முள்ளவ ரிடத்தினிற் சத்துரு
பலாயனத் திறலிருக் கும் வைத்திசை மிகுந்ததிற லுள்ளவ ரிடத்தில்வெகு
மன்னுயிர் சிறக்கு மன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 9
இவர்க்கிவர் தெய்வமெனல்
ஆதுலர்க் கன்னங் கொடுத்தவர்க ளேதெய்வ
மன்பான மானாக் கருக் கரியகுரு வேதெய்வ மஞ்சினோர்க் காபத்
தகற்றினோ னேதெய்வ மாம் காதலுறு கற்புடைய மங்கையர் தமக்கெலாங்
கணவனே மிக்க தெய்வங் காசினியின் மன்னுயிர் தமக்கெலாங் குடிமரபு
காக்குமன் னவர்தெய்வ மாம் ஒதரிய பிள்ளைகட் கன்னைதந் தையர்தெய்வ
முயர்சாதி மாந்தர் யார்க்கு முறவின்முறை யார்தெய்வம் விசுவாச முள்ளபேர்க்
குற்றசிவ பத்தர் தெய்வம் மாதயையி னாற்துத் திரர்க்குமறை யோர்தெய்வம்
வானவர்க் குத்தெய்வ நீ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. O

குருபாததாசர் 387
இவர்க்கிது நினைவெனல்
ஞானநெறி யாளர்க்கு மோகூடித்தி லேநினைவு
நல்லறிவு ளோர்த மக்கு நாடொறுந் தருமத்தி லேநினைவு மன்னர்க்கு
ராச்சியந் தன்னி னினைவு ஆனகா முகருக்கு மாதர்மே லேநினைவு
ளஞ்சாத திருட ருக்கிங் கனுதினங் களவிலே நினைவுதன வணிகருக்
காதாய மீது நினைவு தானமிகு குடியாள ருக்கெலாம் வேளாண்மை
தனினினைவு கற்ப வர்க்குத் தகுகல்வி மேனினைவு வேசியர்க் கினியபொரு
டருவோர்கண் மீது னினைவு மானபர னுக்குமரி யாதைமே னினைவெற்கு
மாறாதுன் மீது நினைவு மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே.
இவர்க்கிது வில்லையெனல்
வேசைக்கு நிசமில்லை திருடனுக் குறவில்லை
வேந்தற்கு நன்றி யில்லை மிடியற்கு விலைமாதர் மீதுவங் கணமிலை
மிலேச்சற்கு நிறைய தில்லை ஆசைக்கு வெட்கமிலை ஞானியா னவனுக்கு
ளகமில்லை மூர்க்கன் தனக் கன்பில்லை காமிக்கு முறையில்லை குணமிலோற்
கழகில்லை சித்த சுத்தன் பூசைக்கு நவிலங்க சுத்தியில்லை யாவுமுனர்
புலவனுக் கயலோ ரிலை புல்லனுக் கென்றுமுசி தானுசித மில்லைவரு
புலையர்க் கிரக்க மில்லை மாசைத் தவிர்ந்தமதி முகதெய்வ யானையொடு
வள்ளிக் கிசைந்த வழகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே.

Page 11
388
குமரேச சதகம்
இப்படிப்பட்டவ ரிவரெவனல்
நியாயநெறி தவறாம லுலகபரி பாலன
நடத்துமவ னேயரச னாம் ராசயோ சனைதெரிந் துறுதியா கியசெய்தி
நவிலுமவ னேமந் திரி நேயமுட னேதன் சரீரத்தை யெண்ணாத
நிர்வாகி யேதுர னாம் நிலைபெறு மிலக்கண மிலக்கிய மறிந்துசொலு
நிபுணகவி யேகவிஞ னாம் ஆயதொரு வாகடந் தாதுவி னிதானமு
மறியுமுதி யோன் வைத்திய னகமின்றி மெய்யுணர்ந் தைம்புல னொழித்துவிட்
டவனேமெய்ஞ் ஞானி யெனலாம் மாயவர் சகோதரி மனோன்மணிக் கன்பான
வரபுத்ர வடிவேல வா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 3
விரைந்தடக்கத் தகுவன விவையெனல்
அக்கினியை வாய்முந்து துர்ச்சனரை வஞ்சமனை
யாளைவளர் பயிர்கொள் களையை யஞ்சா விரோதிகளை யனியாய முடையோரை
யகிர்த்தியப் பெண்க ளார்ப்பைக் கைக்கினிய தொழிலாளியைக் கொண்ட வடிமையைக்
களவுசெய் யுந்திரு டரைக் கருதிய விசாரத்தை யடக்கமில் பலிசையைக்
கடிதான கோபந் தனை மெய்க்கினித லாப்பிணியை யவையுதா சீனத்தை
வினைமூண் டிடுஞ்சண் டையை விஷமேறு கோரத்தை யன்றடக் குவதலான்
மிஞ்சவிட லாகாது காண் மைக்கினிய கண்ணிகுற வள்ளிதெய் வானையை
மணஞ்செய்த பேரழக னே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 4

குருபாததாசர் 389
இவர்க்கிது துரும்பெனல்
தாராள மாகக் கொடுக்குந் தியாகிக
டமக்குநற் பொருடு ரும்பு தன்னுயிரை யெண்ணாத சூரனுக் கெதிராளி
தளமெலா மொருது ரும்பு பேரான பெரியருக் கற்பரது கையினிற்
பிரயோச னந்து ரும்பு பெரிதான மோக்ஷசிந் தனையுள்ள வர்க்கெலாம்
பெண்போக மொருது ரும்பு தீராத சகலமும் வெறுத்ததுற விக்குவிறல்
சேர்வேந்த னொருது ரும்பு செய்யகலை நாமகள் கடாக்ஷமுள் ளோர்க்கெலாஞ்
செந்தமிழ்க் கவிது ரும்பாம் வாராரு மணிகொண்முலை வள்ளிதெய் வானையை
மணம்புன ரும்வடி வேலவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. I 5
இதனை விளக்குவ திதுவெனல்
பகல்விளக் குவதிரவி நிசிவிளக் குவதுமதி
பார்விளக் குவது மேகம் பதிவிளக் குவதுபெண் குடிவிளக் குதலரசு
பரிவிளக் குவது வேகம் இகல்விளக் குவதுவலி நிறைவிளக் குவதுநல
மிசைவிளக் குவது சுதியூ ரிடம்விளக் குவதுகுடி யுடல்விளக் குவதுண்டி
யினியசொல் விளக்கு வதருள் புகழ்விளக் குவதுகொடை தவம்விளக் குவதறிவு
பூவிளக் குவது வாசம் பொருள்விளக் குவதுதிரு முகம்விளக் குவதுநகை
புத்தியை விளக்கு வதுநூல் மகம்விளக் குவதுமறை சொல்விளக் குவதுநிசம்
வாவியை விளக்கு வதுநீர் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 6

Page 12
390
குமரேச சதகம்
பிறப்பிட நன்மையால் நன்மை பெறாமை
சிங்கார வனமதி லுதிப்பினுங் காகமது தீஞ்சொல்புகல் குயிலாகு மோ திரையெறியும் வாவியிற் பூத்தாலு மேகொட்டி
செங்கஞ்ச மலராகு மோ அங்கான கத்திற் பிறந்தாலு முயலான
தானையின் கன்றாகு மோ வாண்மையா கியநல்ல குடியிற் பிறந்தாலு
மசடர்பெரி யோராவ ரோ சங்காடு பாற்கடல் பிறந்தாலு நத்தைதான்
சாளக்கி ராமமா மோ தடமேவு கடனிரி லேயுப்பு விளையினுஞ்
சாரசர்க் கரையாகு மோ மங்காத செந்தமிழ்க் குறுமுனிக் குபதேசம்
வைத்தமெய்ஞ் ஞான குருவே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 7
பலர்க்கும் பயன்படுவன
கொண்டல்பொழி மாரியு முதாரசற் குணமுடைய
கோவுமூ ருனியி னிருங் கூட்டமிடு மம்பலத் துறுதருவி னிழலுங்
குடியாளர் விவசாய மும் கண்டவர்க ளெல்லாம் வரும்பெருஞ் சந்தியிற்
கணிபல பழுத்த மரமுங் கருணையுட னேவைத் திடுந்தனிர்ப் பந்தலுங்
காவேரி போலுாற்ற மும் விண்டலத் துறைசந்தி ராதித்த கிரணமும்
வீசுமா ருதசி தமும் விவேகியெனு நல்லோ ரிடத்திலுறு செல்வமும்
வெகுசனர்க் குபகார மாம் வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப
மார்பனே வடிவேல வா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 8

குருபாததாசர் 39
தாமழியினுங் குணமழியாதவை
தங்கமா னதுதழலி னின்றுருகி மறுகினுந்
தன்னொளி மழுங்கி டாது சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமோ
தன்மணங் குன்றி டாது பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமோ
பொலிவெண்மை குறைவு றாது போதவே காய்ந்துநன் பால்குறு கினாலும்
பொருந்துசுவை போய்வி டாது துங்கமணி சாணையிற் றேய்ந்து விட்டாலுந்
துலங்குகுண மொளியாது பின் றொன்மைதரு பெரியோர் மடிந்தாலு மவர்களது
தூயநிறை தவறாகு மோ மங்களகல் யாணிகுற மங்கைசுர குஞ்சரியை
மருவுதிண் புயவாச னே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 9
நரகில் வீழ்வோர்
மன்னரைச் சமரில்விட் டோடினவர் குருமொழி
மறந்தவர் கொலைப் பாதகர் மாதா பிதாவைநீந் தித்தவர்கள் பரதார
மருவித் திரிந்த பேர்கள் அன்னங் கொடுத்தபே ருக்கழிவை யெண்ணினோ
ரரசடக் கியவ மைச்ச ராலய மிகழ்ந்தவர்கள் விசுவாச காதக
ரருந்தவர் தனைப்ப பூழித்தோர் முன்னுதவி யாய்ச்செய்த நன்றியை மறந்தவர்
முகஸ்துதி வழக்கு ரைப்போர் முற்றுசிவ பத்தரை நடுங்கச் சினத்தவர்கண்
முழுதும்பொ யுரைசொல்லு வோர் மன்னொருவர் வைத்தபொரு ளபகரித்தோ ரிவர்கண்
மாநரகில் வீழ்வ ரன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 2O

Page 13
392
குமரேச சதகம்
சரீரசுகம்
மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது
மறுவறுவி ரோசனந் தான் வருஷத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
வாரத் திரண்டு விசையாம் மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
மொய்குழ லுடன்சை யோகம் முற்றுதயிர் காய்ச்சுபா னிர்மோ ருருக்குநெய்
முதிரா வழுக்கை யிளநீர் சாதத்தி லெவளவா னாலும் புசித்தபின்
றாகந் தனக்கு வாங்கல் தயையாக வுண்டபி னுலாவலிவை மேலவர்
சரீரசுக மாமென் பர்காண் மாதவரு மாரிசா ரங்கத் துதித்தகுற
வள்ளிக் குகந்த சரசா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 2.
யார்க்கு மனுபோகம் விடாமை
தேசுபெறு மேருப்ர தகூFணஞ் செய்துமதி
தேசுவடு நீங்க வில்லை திருமா லுறங்கிடுஞ் சேடனுக் குவணன்
செறும்பகை யொழிந்த தில்லை ஈசன் கழுத்திலுறு பாம்பினுக் கிரைவே
றிலாமலே வாயு வாகு மினியகண் னாகிவரு பரிதியா னவனுக்
கிராகுவோ கனவி ரோதி ஆசிலாப் பெரியோ ரிடத்தினி லடுக்கினு
மமைத்தபடி யன்றி வருமோ வவரவர்க ளனுபோக மனுபவித் திடல்வேண்டு
மல்லால் வெறுப்ப தெவரை வாசவனு மும்பரனை வரும்விசய சயவென்று
வந்துதொழு தேத்து சரணா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 22

குருபாததாசர் 393
இதுவின்றி யிது சிறவாதெனல்
குருவிலா வித்தைவூ ரறிவிலா வாணிபங்
குணமிலா மனைவி யாசை குடிநல மிலாநாடு நீதியில் லாவரசு
குஞ்சரமி லாத வெம்போர் திருவிலா மெய்த்திறமை பொறையிலா மாதவந்
தியானமில் லாத நிஷ்டை தீபமில் லாதமனை சோதரமி லாதவுடல்
சேகர மிலாத சென்னி உருவிலா மெய்வளமை பசியிலா வுண்டிபுக
லுண்மையில் லாத வசனம் யோசனையி லாமந்த்ரி தைரிய மிலாவீர
முதவியில் லாத நட்பு மருவிலா வண்ணமலர் பெரியோ ரிலாதசபை
வையத் திருந்தென் பயன் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே 23
பகைக்கப்படாதவ ரிவரெனல்
அரசர்பகை யுந்தவம் புரிதபோ தனர்பகையு
மரியகரு னிகர் பகையு மடுத்துக் கெடுப்போர் கொடும்பகையு முட்பகையு
மருளிலாக் கொலைஞர் பகையும் விரகுமிகு மூரிலுள் ளோருடன் பகையுமிகு
விகடப்ர சங்கி பகையும் வெகுசனப் பகையுமந் திரவாதி யின்பகையும்
விழைமருத் துவர்கள் பகையும் உருவுமக் கவிவாணர் பகையுமா சான்பகையு
முறவின்முறை யார்கள் பகையும் முற்றதிர வியமுளார் பகையுமந் திரிபகையு
மொருசிறிது மாகாது காண் வரநதியின் மதலையென வினியசர வனமிசையில்
வருதருண சிறுகு ழவியே மயிலேறி விளையாடு குகனே புல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 24

Page 14
394
குமரேச சதகம்
பேயெனப்படுவோ ரிவரெனல்
கடனுதவு பேர்வந்து கேட்கும்வே ளையின்முகங்
கடுகடுக் கின்ற பேயுங் கனமருவு பெரியதனம் வந்தவுட னிறுமாந்து
கண்விழிக் காத பேயும் அடையுடன் சத்துருவின் பேச்சைவிசு வாசித்
தகப்ப்ட் டுழன்ற பேயு மாசைமனை யாளுக்கு நேசமா யுண்மைமொழி
யானதை யுரைத்த பேயும் இடரிலா நல்லோர்கள் பெரியோர்க ளைச்சற்று
மெண்ணா துரைத்த பேயு மினியபரி தானத்தி லாசைகொண் டொருவற்
கிடுக்கண்செய் திட்ட பேயும் மடமனை யிருக்கப் பரத்தையைப் புணர்பேயும்
வசைபெற்ற பேய்க ளன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 25
அவ்வவ்வினத்தி லுயர்ந்தவை
தாருவிற் சந்தான நதியினிற் கங்கைவிர
தத்தினிற் சோம வாரந் தகைபெறு நிலத்தினிற் காஸ்மீர கண்டந்
தலத்திற் சிதம்பர தலம் சீருலவு ரிஷிகளில் வசிட்டர்பசு விற்காம
தேனுமுனி வாரினா ரதன் செல்வநவ மணிகளிற் றிகழ்பதும ராகமணி
தேமலரி லம்போ ருகம் பேருலவு கற்பினி லருந்ததி கதித்திடு பெலத்தின் மாருதம் யானையிற் பேசிலை ராவதந் தமிழினி லகத்தியம்
பிரணவம் மந்தி ரத்தில் வாரிதியி லேதிருப் பாற்கடல் குவட்டினின்
மகாமேரு வாகு மன்றோ மயிலேறி விளையாடு குகனேயுல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 26

குருபாததாசர் 395
அவரவர்க்குப் பெலமாவன
அந்தணர்க் குயர்வேத மேபெலங் கொற்றவர்க்
கரியசெள ரியமே பெல மானவணி கர்க்குநிதி யேபெலஞ் சூத்திரர்க்
காயினே ருழவே பெலம் மந்திரிக் குச்சது ருபாயமே பெலநீதி
மானுக்கு நடுவே பெலம் மாதவர்க் குத்தவசு பெலமடவி யர்க்குநிறை
மானவது கற்பே பெலம் தந்திர மிகுத்தகன சேவகர் தமக்கெலாஞ்
சாமிகா ரியமே பெலஞ் சான்ற வர்க்குப் பொறுமை யேபெலம்
தமக்குநிறை கல்வி பெலமாம் வந்தனை செயும்பூசை செய்பவர்க் கன்புபெலம்
வானவடி வான வேலா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 27
இருந்தும் பயன்படாதவை
தருணத்தி லுதவிசெய் யாதநட் பாளர்பின்
றந்தென தராம லென்ன தராதர மறிந்துமுறை செய்யாத மன்னரைச்
சார்ந்தென்ன நீங்கி லென்ன பெருமையுட னாண்மையில் லாதவொரு
பிள்ளையைப் பெற்றென பெறாம லென்ன பிரியமா யுள்ளன்பி லாதவர்க னேசம்
பிடித்தென விடுக்கி லென்ன தெருளாக மானமில் லாததொரு சீவனஞ்
செய்தென செயாம லென்ன தேகியென வருபவர்க் கீயாத செல்வஞ்
சிறந்தென முறிந்து மென்ன மருவிளமை தன்னிலில் லாதகன் னிகைபின்பு
வந்தென வராம லென்ன மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 28

Page 15
396
குமரேச சதகம்
உபகார மில்லாமை
கடனீர் மிகுந்தென்ன வொதிதான் பெருத்தென்ன
காட்டிலவு மலரி லென்ன கருவேல் பழுத்தென்ன நாய்ப்பால் சுரந்தென்ன
கானின்மழை பெய்து மென்ன அடர்கழுதை லத்திநில மெல்லாங் குவிந்தென்ன
வரியகுண மில்லாத பெண் ணழகா யிருந்தென்ன வாஸ்தான கோழைபல
வரியநூ லோதி யென்ன திடமினிய பூதம்வெகு பொன்காத் திருந்தென்ன
திறன்மிகுங் கரடி மயிர்தான் செறிவாகி நீண்டென்ன வஸ்த்ரபூஷணமெலாஞ்
சித்திரத் துற்று மென்ன மடமிகுந் தெவருக்கு முபகார மில்லாத
வம்பர்வாழ் வுக்கு நிகராம் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 29
பதரெனப் படுவோர்
தன்பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்தபதர்
சமர்கண் டொளிக்கும் பதர் தக்கபெரி யோர்புத்தி கேளாத பதிர்தோழர்
தம்மொடு சலிக்கும் பதர் பின்புகா னாவிடந் தன்னிலே புறணிபல
பேசிக் களிக்கும் பதர் பெற்றதாய் தந்தைதுயர் படவாழ்ந் திருந்தபதர்
பெண்புத்தி கேட்கும் பதர் பொன்பன மிருக்கவே போயிரக் கின்றபதர்
பொய்ச்சாட்சி சொல்லும் பதர் புவியோர் நடத்தையை யிகழ்ந்தபதர் தன்மனைவி
புணர்தல்வெளி யாக்கும் பதர் மன்புணரும் வேசையுடன் விபசாரிக் கின்றபதர்
மனிதரிற் பதரென்பர் காண் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 30

குருபாததாசர் 397
கானாவிடிற் றுயரப்படுமவை
இரவிகா னாவனச மாரிகா னாதபயி
ரிந்துகா ணாத குமுத மேந்தல்கா னாநாடு கரைகள்கா னாவோட
மின்சொல்கா னாவி ருந்து சுரபிகா னாதகன் றன்னைகா னாமதலை
சோலைகா னாத வண்டு தோழர்கா னாநேயர் கலைகள்கா னாதமான்
சோடுகா னாத பேடு குரவர்கா னாதசபை தியாகிகா னாவறிஞர்
கொழுநர்கா னாத பெண்கள் கொண்டல்கா னாதமயில் சிறுவர்கா னாவாழ்வு
கோடைகா ணாத குயில்கள் வரவுகா னாதசெல விவையெலாம் புவிமீதில்
வாழ்வுகா னாவிளமை யாம் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 3.
வியாதி மூலங்கள்
கல்லினான் மயிரினான் மீதுாண் விரும்பலாற்
கருதிய விசாரத்தி னாற் கடுவழி நடக்கையான் மலசல மடக்கையாற்
கணிபழங் கறியுண்ன லால் நெல்லினா லுமியினா லுண்டபின் மூழ்கலா
னித்திரைக ளில்லாமை யா னிர்ப்பகையி னாற்பனிக் காற்றிலுட னோதலா
னிடுசரு கிலையூற லால் மெல்லிநல் லார்கலவி யதிகமுள் விரும்பலால்
வீழ்மலஞ் சிக்குகையி னான் மிகுசுமை யெடுத்தலா லிளவெயிற் காய்தலான்
மெய்வாட வேலை செயலால் வல்லிரவி லேதயிர்கள் சாகாதி யுண்னலால்
வன்பிணிக் கிடமென்பர் காண் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 32

Page 16
39 R
குமரேச சதகம்
செத்தும் சாகாதவர்
அனைவர்க்கு முபகார மாம்வாவி கூவமுண்
டாக்கினோர் நீதி மன்ன ரழியாத தேவால யங்கட்டி வைத்துளோ
ரறங்கள் செய்த பெரியோர் தனையொப்பி லாப்புதல்வ னைப்பெற்ற பேர்பொருது
சமர்வென்ற சுத்த வீரர் தரணிதனி னிலைநிற்க வெந்நாளு மாறாத
தருமங்கள் செய்த பேர்கள் கனவித்தை கொண்டவர்க ளோயாத கொடையாளர்
காவியஞ் செய்த கவிஞர் கற்பினின் மிகுந்தவொரு பத்தினி மடந்தையைக்
கடிமணஞ் செய்தோர்க ளிம் மனிதர்கள் சரீரங்கள் போகினுஞ் சாகாத
மனிதரிவ ராகு மன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 33
சாகாதிருந்துஞ் செத்தவர்
மாறாத வறுமையோர் தீராத பிணியாளர்
வருவேட் டகத்தி லுண்போர் மனைவியை வழங்கியே சீவனஞ் செய்குவோர்
மன்னுமொரு ராச சபையில் தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்
சுமந்தே பிழைக்கின்ற பேர் தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையிற்
சோர்வுபட லுற்ற பெரியோர் வீறாக மனையா டனக்கஞ்சி வந்திடு
விருந்தினை யொழித்து விடுவோர் வீம்புடன் செல்லாத விவகார மதுகொண்டு
மிக்கசபை யேறு மசடர் மாறாக விவரெலா முயிருடன் செத்தசவ மாகியொளி மாய்வர் கண்டாய் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 34

குருபாததாசர் 399
சிறிதும் பயன்படாதவர்
பதராகி லுங்கன விபூதிவிளை விக்கும்
பழமைபெறு சுவராகி லும் பலருக்கு மறைவாகு மாடுறிஞ் சிடுமலம்
பன்றிகட் குபயோக மாம் கதமிகு கடாவென்னி லுழுதுபுவி காக்கும்வன்
கழுதையும் பொதி சுமக்குங் கல்லெனிற் றேவர்களு மாலயமு மாம்பெருங்
கான்புற்று மரவ மனையாம் இதமிலாச் சவமாகி லுஞ்சிலர்க் குதவிசெயு
மிழிவுறு குரங் காயினு மிரக்கப் பிடித்தவர்க் குதவிசெயும் வாருகோ
லேற்றமா ளரிகைவி ளக்கும் மதமது மிகும்பரம லோபரா லுபகார மற்றொருவ ருக்கு முண்டோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 35
உலுத்த ரியல்பு
திரவியங் காக்குமொரு பூதங்கள் போற்பனந்
தேடிப் புதைத்து வைப்பார் சீலநல மாகவுங் கட்டார்க ணல்லமுது
செய்துணா ரறமுஞ் செய்யார் புரவலர்செய் தண்டந் தனக்கும்வலு வாகப்
புகுந்திருட ருக்கு மீவார் புலவரைக் கண்டவுட னோடிப் பதுங்குவார்
புராணிகர்க் கொன்று முதவார் விரகறிந் தேபிள்ளை சோறுகறி தினுமளவில்
வெகுபணஞ் செலவாக லால் விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளையென
மிகுசெட்டி சொன்ன கதைபோல் வரவுபார்க் கின்றதே யல்லாது லோபியர்கண்
மற்றொருவ ருக் கீவரோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 36

Page 17
400
குமரேச சதகம்
திருவாழிடங்கள்
கடவார ணத்திலுங் கங்கா சலத்திலுங்
கமலாசனந் தன்னி லுங் காகுத்தன் மார்பிலுங் கொற்றவ ரிடத்திலுங்
காலியின் கூட்டத்தி லும் நடமாடு பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத
நல்லோ ரிடந் தன்னிலு நல்லசுப லக்ஷண மிகுந்தமனை தன்னிலும்
ரணசுத்த வீரர் பாலும் அடர்க்கே தனத்திலுஞ் சுயம்வரந் தன்னிலு
மருந்துளசி வில்வத் திலு மலர்தரு கடப்பமலர் தனிலுமிர தத்திலு
மதிககுன மான ரூப மடவா ரிடத்திலுங் குடிகொண்டு திருமாது
மாறா திருப்ப ளன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 37
மூதேவி வாழிடங்கள்
சோரமங் கையர்கனிச முரையார்கள் வாயினிற்
துதகப் பெண்க ணழலில் சூளையிற் சூழ்தலுறு புகையிற் களேபரஞ்
சுடுபுகையி னிசர் நிழலில் காரிரவி லரசுநிழ லிற்கடா நிழலினொடு
கருதிய விளக்கு நிழலில் காமுகரி னிஷ்டையில் லாதவர் முகத்திற்
கடுஞ்சினத் தோர் சபையினில் ஈரமில் லாக்களர் நிலத்தினி லிராத்தயிரி
லிழியுமது பானர் பாலி லிலைவேல் விளாநிழலி னிதமழுக் கடைமனையி
லேனநா யசகரத் தூள் வாரிய முறத்தூள் பெருக்குதூண் மூதேவி
மாறா திருப்ப ளென்பார் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 38

குருபாததாசர் 40
திருத்தினுந் திருந்தாமை
கட்டியெரு விட்டுச் செழுந்தேனை வார்க்கினுங்
காஞ்சிரங் கைப்பு விடுமோ கழுதையைக் கட்டிவைத் தோமம் வளர்க்கினுங்
கதிபெறுங் குதிரை யாமோ குட்டியர வுக்கமு தளித்தே வளர்க்கினுங்
கொடுவிட மலாது தருமோ குக்கனெடு வாலுக்கு மட்டையைக் கட்டினுங்
கோணாமலே நிமிரு மோ ஒட்டியே குறுணிமை யிட்டாலு நயமிலா
யோனிகண் னாகி விடுமோ வுலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினு
முள்ளியின் குணமாறு மோ மட்டிகட் காயிரம் புத்திசொன் னாலுமதின்
மார்க்கமரி யாதை வருமோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 39
குறிப்பறிதல்
மனதிற் கடும்பகை முகத்தினா லறியலா
மாநிலப் பூடுக ளெலாம் மழையினா லறியலா நல்லார்பொ லார்தமை
மக்களா லறிய லாகும் கனமருவு தரரைச் சமரினா லறியலாங்
கற்றவொரு வித்து வானைக் கல்விப்ர சங்கத்தி னாலறிய லாங்குணங்
களை நடையினா லறியலாம் தனதக மடுத்தது பளிங்கினா லறியலாஞ்
சாதிசொல் லாலறிய லாந் தருநீதி கேள்வியா லறியலாம் பிணிகளைத்
தாதுக்க ளாலறிய லாம் வனசவிக சிதவதன பரிபூர ணானந்த
வாலவடி வான வேலா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 40

Page 18
402
குமரேச சதகம்
குணமாறாமை
குணமிலாத் துஷ்டமிரு கங்களையும் நயகுணங்
கொண்டுட் படுத்தி விடலாங் கொடியபல விடநோய்க ளியாவுமெள ஷதமது
கொடுத்துத் திருப்பி விடலாம் உணர்விலாப் பிரமராட் சசிமுதற் பேய்களை
யுகந்துகூத் தாட்டி விடலா முபாயத்தி னாற்பெரும் பறவைக்கு நற்புத்தி
யுண்டாக்க லாமுயிர் பெறப் பிணமதை யெழுப்பலா மக்கினி சுடாமற் பெரும்புன லெனச் செய்யலாம் பிணியையு மகற்றலாங் காலது துவரையும்
பின்புவரு கென்று சொலலாம் மணலையுங் கயிறாத் திரிக்கலாங் கயவர்குன
மட்டுந் திருப்ப வசமோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 4
இத்தீக்குணத்தோ ரிவ்விலங்கு போல்வரெனல்
தான்பிடித் ததுடபிடிப் பென்றுமே லவர்புத்தி
தள்ளிச்செய் வோர் குரங்கு சபையிற் குறிப்பறிய மாட்டாம னின்றவர்
தாம்பய னிலாத மரமாம் வீம்பினா லெளியவரை யெதிர்பண்ணி நிற்குமொரு
வெறியர்குரை ஞமலி யாவார் மிகநாடி வருவோர் முகம்பார்த் திடாலோபர்
மேன்மையில் லாத கழுதை சோம்பலொடு பெரியோர் சபைக்குட் படுத்திடுந்
தூங்கலே சண்டிக் கடா ததுட னடுத்தோர்க் கிடுக்கனே செய்திடுந்
துஷ்டனே கொட்டு தேளாம் மாம்பழந் தனைவேண்டி யந்நாளி லீசனை
வலமாக வந்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 42

குருபாததாசர் 403
அற்பர்வாழ்வால் குனம் வேறுபடுதல்
அற்பர்க்கு வாழ்வுசற் றதிகமா னால்விழிக்
கியாவருரு வுந்தோன் றிடா தண்டிநின் றேநல்ல வார்த்தைக ஞரைத்தாலு
மவர்செவிக் கேறி டாது முற்பகூடி மானபேர் வருகினும் வாருமென
மொழியவும் வாய் வராது மோதியே வாதப் பிடிப்புவந் ததுபோல
முன்காலை யகல வைப்பார் விற்பன மிகுத்தபெரி யோர்செய்தி சொன்னாலும்
வெடுவெடுத் தேசி நிற்பார் விருதா மகத்துவப் பேயது சவுக்கடி
விழும்போது தீரு மென்பார் மற்புயந் தனிணிப மாலையணி லோலனே
மார்பனே வடிவேல வா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 43
இத்தீங்குளோ ரிக்கோள் போல்வரெனல்
அன்னைதந் தையர்புத்தி கேளாத பிள்ளையோ
வஷ்டமச் சனியாகு வா னஞ்சாம லெதிர்பேசி நிற்குமனை யாள்வாக்
கிலங்கார கச்சன்ம மாம் தன்னைமிஞ் சிச்சொன்ன வார்த்தைகே ளாவடிமை
சந்திராஷ் டகமென்ன லாந் தன்பங்கு தாவென்று சபையேறு தம்பியோ
சார்ந்தசன் மச்துரி யன் நன்னயமி லாதவஞ் சனைசெய்த தமையன்மூன்
றாமிடத் தில்வியா ழம்
நாடொறும் விரோதமிடு கொண்டோன்
- கொடுத்துளோன் ராகுகே துக்க ளெனலாம் மன்னயனை யன்றுசிறை தனிலிட்டு நம்பற்கு
மந்திர முரைத்த குருவே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 44

Page 19
404
குமரேச சதகம்
நல்லினஞ் சேர்பயன்
சந்தன விருகூடித்தை யண்டிநிற் கின்றபல
தருவுமல் வாசனை தருந் தங்கமக மேருவை யடுத்திடுங் காக்கையுஞ்
சாயல்பொன் மயமே தரும் பந்தமிகு பாலுடன் விளாவிய தனிரெலாம்
பால்போ னிறங் கொடுக்கும் படிகபணி கட்குளே நிற்கின்ற வடமுமப்
படியே மணங்கொடுக் கும் அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடி
லடுத்ததும் பசுமை யாகு மானபெரி யோர்களொடு சகவாச மதுசெயி
லவர்கள்குணம் வருமென்பர் காண் மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தவரி
மருகமெய்ஞ் ஞான முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 45
வலியோரையு மூழ்விடாமை
அன்றுமுடி சூடுவ திருக்கரகு ராமன்மு
னருங்கா டுறைந்த தென்ன வண்டரெல் லாமமிர்த முண்டிடப் பரமனுக்
காலம் லபித்த தென்ன வென்றிவரு தேவர்சிறை மீட்டநீ களவில்வே
டிச்சியைச் சேர்ந்த தென்ன மேதினி படைக்குமய னுக்கொரு சிரம்போகி
வெஞ்சிறையி லுற்ற தென்ன என்றுமொரு பொய்சொலா மன்னவன்விலைபோன
தென்னகாண் வல்ல மையினா லெண்ணத்தி னாலொன்றும் வாராது பரமசிவ
னெத்தனப் படிமுடியு மாம் மன்றுதனி னடனமிடு கங்கா தரன்பெற்ற
வரபுத்ர வடிவேல வா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 46

குருபாததாசர் 405
பெரியோர் வாக்யபரிபாலனஞ் செய்தோர்
தந்தைதாய் வாக்யபரி பாலனஞ் செய்தவன்
றசரத குமார ராமன் றமையனருள் வாக்யபரி பாலனஞ் செய்தோர்
தருமனுக் கிளைய நால்வர் சிந்தையி லுணர்ந்துகுரு வாக்யபரி பாலனஞ்
செய்தவ னரிச் சந்திரன் றேகியென் றோர்க்கிலை யெனாவாக்ய பாலனஞ்
செய்தவன் றான கன்னன் நிந்தைதவிர் வாக்யபரி பாலனஞ் செய்தவ
னிள்பல மிகுந்த வநுமார் னிறையுடன் பத்தாவின் வாக்யபரி பாலன
நிலத்தினி னளாயினி செய்தாள் மந்தைவழி கோயில்குள முங்குலவு தும்பிமுகன்
மகிழ்தர வுகந்த துணைவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 47
முயற்சியின்மிக்க தூழெனல்
வங்காள மேறுகினும் வாருகோ லொருகாசு
மட்டன்றி யதிக மாமோ வானேறி யுயரப் பறந்தாலு மூர்க்குருவி
வண்ணப் பருந் தாகுமோ கங்கா சலந்தன்னின் மூழ்கினும் பேய்ச்சுரைக்
காய்நல்ல சுரை யாகுமோ கடலுக்கு ணாழியை யமுக்கியே மொண்டிடிற்
கானுமோ நானாழி தான் ஐங்காத மோடினுந் தன்வினைக டன்னொடே
யடையாம னிங்கி விடுமோ வாரிடஞ் சென்றாலும் வெகுதொலைகள் சுற்றினு
மமைத்தபடி யன்றி வருமோ மங்காத செந்தமிழ் கொண்டுநக் கீரர்க்கு
வந்ததுயர் தீர்த்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 48

Page 20
406
குமரேச சதகம்
இடும்பாலழிவு
துரபத் மன்பெலமு மிராவணன் றீரமுந்
துடுக்கான கஞ்சன் வலியுந் துடியான விரணியன் வரப்ரசா தங்களுந்
தொலையாத வாலி திடமும் பாரமிகு துரியோத னாதிநூற் றுவரது
பராக்கிரம மது கைடவர் பாரிப்பு மாபெலித னாண்மையுஞ் சோமுகன்
பாங்கிலுறு வல்லமை களும் ஏரணவு கீசகன் கதையுந் திரிபுர ரெண்ணமுந் தக்க னெழிலு மிவர்களது சம்பத்து நின்றவோ வவரவ
ரிடும்பா லழிந்த வன்றோ மாரனைக் கண்ணா லெரித்தருள் சிவன்றந்த
வரபுத்ர வடிவேல வா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 49
நட்புநிலை
மாமதியின் முயலான ததுதேய் வுழித்தேய்ந்து
வளருமப் போது வளரும் வாவிதனி லாம்பல்கொட் டிகளதனி னிர்வற்றின்
வற்றிடும் பெருகி லுயரும் பூமருவு புதல்பூடு கோடையிற் றிய்ந்திடும்
பொங்குகா லந்தழைக் கும் புண்டரிக மிரவிபோ மளவிற் குவிந்திடும்.
போதுதய மாகின் மலரும் தேமுட லிளைக்கிலுயிர் கூடவு மிளைக்குமது
தேறிலுயி ருஞ்சிறக் குஞ் சேர்ந்தோர்க் கிடுக்கனது வந்தாலு நல்லோர்
சிநேகமப் படியாகு மே வாமன சொரூபமத யானைமுக லுக்கிளைய
வாலகுரு பரவேல வா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 5 O

குருபாததாசர் 407
கைப்பலனாமவை
பருவத்தி லேபெற்ற சேயும் புரட்டாசி
பாதிசம் பாநடுகை யும் பலமினிய வாடிதனி லானைவால் போலவே
பயிர்கொண்டு வருகரும் பும் கருனையொடு மிக்கநா ணயமுளோர் கையினிற்
கடனிட்டு வைத்த முதலுங் காலமது நேரிற் றனக்குறுதி யாகமுன்
கற்றுணர்ந் திடுகல்வி யும் விருதரச ரைக்கண்டு பழகிய சிநேகமும்
விவேகிகட் குபகார மாம் வீனல்ல விவையெலாங் கைப்பலன தாகவடபி
விர்த்தியாய் வருமென்பர் காண் மருவுலா வியநீப மாலையுந் தண்டரள
மாலையும் புனைமார் பனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 5
சமயத்துக் குதவாதவை
கல்லாது புத்தகந் தனிலெழுதி வீட்டினிற்
கட்டிவைத் திடுவித்தை யுங் காலங்க ளுக்குதவ வேண்டுமென் றன்னியன்
கையிற் கொடுத்த பொருளும் இல்லாளை நீங்கியே பிறர்பாரி சதமென்
றிருக்கின்ற குடி வாழ்க்கையு மேறுமா றாகவே தேசாந் தரம்போ
யிருக்கின்ற பிள்ளை வாழ்வும் சொல்லான தொன்றுமவர் மனமான தொன்றுமாச்
சொல்லும்வஞ் சகர் நேசமுஞ் சுகியமா யுண்டென் றிருப்பதெல் லாந்தருண
துரிதத்தி லுதவாது காண் வல்லான கொங்கைமட மாதுதெய் வானைகுற
வள்ளிபங் காள நேயா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 52

Page 21
408 குமரேச சதகம்
திரும்பமாட்டாதவை
ஆடரவின் வாயினி லகப்பட்ட தவளையு
மானைவா யிற் கரும்பு மரிதான கப்பலிற் பாய்மரக் காற்றினி
லகப்பட்டு மெலி காக்கையும் நாடறிய வேதாரை வார்த்துக் கொடுத்தது
நமன்கைக்கு ளான வுயிரும் நலமாக வேயணை கடந்திட்ட வெள்ளமு
நாய்வேட்டை பட்ட முசலும் தேடியுண் பார்கைக்கு ளானபல வுடமையுந்
தீவாதை யான மனையுந் திரள்கொடுங் கோலரசர் கைக்கேறு பொருளுந்
திரும்பிவா ராவென்பர் காண் பாடமிசை யன்னக் கொடித்திரள்கொள் சோணாடு
வாழவந் திடு முதல்வனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 53
இதனினுமிது நன்றென்பவை
கடுகடுத் தாயிரஞ் செய்குவதி லின்சொலாற்
களிகொண் டழைத்த னன்று கனவேள்வி யாயிரஞ் செய்வதிற் பொய்யுரை
கருத்தொடு சொலாமை னன்று வெடுவெடுக் கின்றதோ ரவிவேகி யுறவினில்
விவேகியொடு பகைமை நன்று வெகுமதிக ளாயிரஞ் செய்வதி னரைக்காசு
வேளைகண் டுதவ னன்று சடுதியிற் பக்குவஞ் சொல்லுங் கொடைக்கிங்கு
சற்றுமிலை யென்ன னன்று சம்பத் துடன்பிணியின் மெலிகுவதி னோயற்ற
தாரித்தி ரியநன்று காண் மடுவினிற் கரியோல மென்னவந் தருள்செய்த
மான்மருக னான முதல்வா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 54

குருபாததாசர் 4.09
பல கூடினு மொன்றற் கீடாகாதவை
தாரகைக ளொருகோடி வானத் திருக்கினுஞ்
சந்திரற் கீடா குமோ தாருவிற் கொடிதொனிகள் பலகூடி னாலுமொ
தம்பட்ட வோசை யாமோ கோரமிகு பன்றியின் குட்டிபல கூடினொரு
குஞ்சரக் கன்றா குமோ கொட்டிமலர் வாவியிற் பலசுடி னாலுமொரு
கோகனத மலரா குமோ பாரமிகு மாமலைகள் பலசுடி னாலுமொரு
பைம்பொன்மக மேரு வாமோ பலனிலாப் பிள்ளைக ளனேகம் பிறந்தும்விற்
பனனொருவ னுக்கு நிகரோ வாரணக் கொடியொரு கரத்திற் பிடித்தொன்றில்
வடிவே லணிந்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 55
அருமை யறிதல்
மனமாலை யருமையைப் புனைபவர்க ளேயறிவர்
மட்டிக் குரங்கறியு மோ மக்களுடை யருமையைப் பெற்றவர்க ளேயறிவர்
மலடிதா னறிவ துண்டோ கணவருடை யருமையைக் கற்பான மாதறிவன்
கணிகை யானவ ளறிவளோ கருதுமொரு சந்தியின் பாண்டமென் பவைதருங்
களவான நாய ஹியுமோ குணமான கிளியருமை தனைவளர்த் தவரறிவர்
கொடிய பூனையு மறியுமோ குலவுபெரி யோரருமை நல்லோர்க ளேயறிவர்
கொடுமூடர் தாம றிவரோ மணவாள நீயென்று குறவள்ளி பின்றொடர
வனமூடு தழுவு மழகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 5 6

Page 22
குமரேச சதகம்
தீச்சார்பாற் பயன்படாதவை
மடுவினிற் கஞ்சமல ருண்டொருவ ரணுகாமல்
வன்முதலை யங்கி ருக்கும் மலையினிற் றேனுண்டு சென்றொருவர் கிட்டாமன்
மருவியதில் வண்டி ருக்கும் நெடுமைதிகழ் தாழைமல ருண்டொருவ ரணுகாம
நீங்காத முள்ளி ருக்கும் நீடுபல சந்தன விருக்ஷமுண் டனுகாது
நீளரவு தழந்தி ருக்கும் குடிமல்கி வாழ்கின்ற வீட்டினிற் செல்லாது
குரைநாய்க ளங்கி ருக்குங் கொடுக்குந் தியாகியுண் டிடையூறு பேசுங்
கொடும்பாவி யுண்டு கண்டாய் வடுவையுங் கடுவையும் பொருவுமிரு கண்ணிகுற
வள்ளிக் குகந்த கணவா மயிலேறி விளையாடு குகனே புல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 57
கணிகைய ரிழிவு
தேவதா சிகள்வீடு சந்ததப் பெரும்பேட்டை
சேர்ந்திடு படுக்கை வீடு தெருவாசல் கட்டில்பொது வம்பலமுடுத் ததுகில்
செய்யது தாடு சாலை மேவலா கியகொங்கை கையாடு திரள்பந்து
விழிம னங்கவர் தூண்டிலாம் மிக்கமொழி நீர்மே லெழுத்ததிக மோகமொரு
மின்னலி ருதொடை சர்ப்பமாம் ஆவலா கியவல்கு லோதண்டம் வாங்குமிட
மதிகபட மாம னதுகல் லமிர்தவா யிதழ்சித்ர சாலையெச் சிற்குறி
யவர்க்காசை வைக்க லாமோ மாவடிவு கொண்டே யொளித்தவொரு துரனை
வதைத்த வடிவே லாயுதா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 58

குருபாததாசர் 41
கலிகாலக் கொடுமை
தாய்புத்தி சொன்னான் மறுத்திடுங் காலமுயர்
தந்தையைச் சீறு காலஞ் சற்குருவை நிந்தைசெய் காலமெய்க் கடவுளைச்
சற்றுமெண் ணாத காலம் பேய்தெய்வ மென்றுப சரித்திடுங் காலம்
புரட்டருக் கேற்ற காலம் பெண்டாட்டி வையினுங் கேட்கின்ற காலநற்
பெரியர்சொல் கோளாத காலம் தேய்வுடன் பெரியவன் சிறுமையறு காலமிகு
சிறியவன் பெருகு காலஞ் செருவில்விட் டோடினோர் வரிசைபெறு
காலம்வசை செப்புவோர்க் குதவு காலம் வாய்மதம் பேசிவிடு மனியாய காரர்க்கு
வாய்த்தகலி கால மையா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 59
அவரவர்க் குரியவை
கல்வியொடு கனமுறச் சபையின்மேல் வட்டமாக்
காணவைப் போன் பிதாவாங் கற்றுணர்ந் தேதனது புகழாற் பிதாவைப்ர
காசஞ்செய் வோன் புத்திரன் செல்வமிகு கணவனே தெய்வமென் றனுதினஞ்
சிந்தை செய்பவள் மனைவியாஞ் சினேகிதன் போலவே யன்புவைத் துண்மைமொழி
செப்பு மவனே சோதரன் தொல்வள மிகுந்தநூற் கரைதெரிந் துறுதிமொழி
சொல்லுமவ னேகு ரவனாஞ் சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு
துய்யனே யினிய சீஷன் வல்விரக மிஞ்சுசுர குஞ்சாரி யுடன்குறவர்
வஞ்சியை மணந்த கணவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 6 O

Page 23
412
குமரேச சதகம்
சிறுமையிற் பெருமை
சேற்றிற் பிறந்திடுங் கமலமலர் கடவுளது
திருமுடியின் மேலி ருக்குந் திகழ்சிப்பி யுடலிற் சனித்தமுத் தரசரது
தேகத்தின் மேலி ருக்கும் போற்றியிடு பூச்சியின் வாயினுால் பட்டென்று
பூசைக்கு நேச மாகும் புகலரிய வண்டெச்சி லானதேன் தேவர்கொள்
புனிதவபி டேக மாகும் சாற்றிய புலாலொடு பிறந்தகோ ரோசனை
சவாதுபுழு கனைவர்க்கு மாஞ் சாதியி னத்திற் பிறக்கினுங் கற்றோர்கள்
சபையின்மேல் வட்ட மன்றோ மாற்றிச் சுரத்தினை விபூதியா லுடல்குளிர
வைத்தமெய்ஞ் ஞான முதலே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 6
செயத் தகாதவை
தானா சரித்துவரு தெய்வமிது வென்றுபொய்ச்
சத்தியஞ் செயல்வி டாது தன்வீட்டி லேற்றிய விளக்கென்று முத்தந்
தனைக்கொடுத் தாலதூ சுடும் ஆனாலு மேலவர்கண் மெத்தவுந் தனதென்
றடாது செய்யிற் கெடுதியா மானைதான் மெத்தப் பழக்கமா னாலுஞ்செ
யாதுசெய் தாற்கொன் றிடும் தீனான திணிதென்று மீதுாண் விரும்பினாற்
றேகட் டைகளே தருஞ் செகராசர் சனுவென்ன வேலாத காரியஞ்
செய்தான் மனம்பொ றார்காண் வானாடு புகழுமொரு சோனாடு தழையவிவண்
வந்தவ தரித்த முதலே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 62

குருபாததாசர் 43
நடுவு நிலைமை
வந்தவிவ காரத்தி லினியபரி தானங்கள்
வருமென்று நேச ரென்றும் வன்பகைஞ ரென்றுமய லோரென்று மிக்கதன
வானென்று மேழை யென்றும் இந்தவகை யைக்குறித் தொருபக்ஷ பாதமோ
ரெள்ளள வுரைத்தி டாம லெண்ணமுட னேலிகித புத்தியொடு சாகூஷிக்கு
மேற்கச்ச பாச மதமாம் முந்தவிரு தலையுஞ் சமன்செய்த கோல்போன்
மொழிந்திடிற் றர்மமது காண் முனைவிம னுடல்பாதி மிருகந் தனக்கென்று
முன்றருமர் சொன்ன தலவோ மைந்தனென வன்றுமை முலைப்பால் கொடுத்திட
வளர்ந்தருள் குழந்தை வடிவே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 63
பகடி பாதம்
ஒரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்
துரைப்போர் மலைக் குரங்கா முயர்வெள் ளெருக்குடன் முளைத்துவிடு
மவரில்ல முறையுமூர் பாழ் நத்தமாம் தாரணியி லிவர்கள்கிளை நெல்லியிலை போலுகுஞ்
சமானமா வெழுபி றப்புஞ் சந்தியி லாதுழல்வ ரவர்முகத் தினின்மூத்த
தையலே குடியி ருப்பாள் பாரமிவ ரென்றுபுவி மங்கையு நடுங்குவாள்
பழித்ததுர் மரண மாவார் பகர்முடிவி லேரவுர வாதிநர கத்தனு
பவிப்பரெப் போது மென்பார் வாரமுட னருணகிரி நாதருக் கனுபூதி வைத்தெழுதி யருள் குருபரா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 64

Page 24
குமரேச சதகம்
ஒன்றிலாமையாற் சிறவாதவை
கொங்கையில் லாதவட் கெத்தனைப் பணியுடைமை
கூடினும் பெண்மை யில்லை கூறுநிறை கல்வியில் லாமலெத் தனைகவிதை
கூறினும் புலமை யில்லை சங்கையில் லாதவர்க் கெத்தனை விவேகந்
தரிக்கினுங் கனதை யில்லை சட்சுவை பதார்த்தவகை யுற்றாலு நெய்யிலாச்
சாதமுந் திர்த்தி யில்லை பங்கய மிலாமலெத் தனைமலர்கள் வாவியிற்
பாரித்து மேன்மை யில்லை பத்தியில் லாமல்வெகு நியமமா யர்ச்சனைகள்
பண்ணினும் பூசை யில்லை மங்கைய ரிலாமனைக் கெத்தனை யருஞ்செல்வம்
வரினுமில் வாழ்க்கை யில்லை மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 65
அளவுபடாதவை
வாரியா ழத்தையும் புனலெறியு மலைகளையு
மானிடர்கள் சனனத் தையும் மன்னவர்க ணனைவையும் புருஷர்யோ
கங்களையும் வானினுயர் நீளத் தையும் பாரிலெழு மணலையும் பலபிரா னிகளையும்
படியாண்ட மன்ன வரையும் பருப்பதத் தின்னிறையு மீசுரச் செயலையும்
பனிமாரி பொழிது ஸ்ரியையும் சீரிய தமிழ்ப்புலவர் வாக்கிலெழு கவியையுஞ்
சித்தர்தம துள்ளத் தையுந் தெரிவையர்கள் சிந்தையையு மிவ்வள வெனும்படி
தெரிந்தள விடக் கூடுமோ வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
மருகனென வந்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 66

குருபாததாசர் 415
பிறர்மனை நயத்தல்
தந்தார மன்றியே பரதார மேனினைவு
தனைவைத்த காமு கர்க்குத் தயையில்லை நிசமில்லை வெட்கமிலை சமரினிற்
றைரியஞ் சற்று மில்லை அந்தார மில்லைதொடர் முறையில்லை நிலையில்லை
யறிவில்லை மரபு மில்லை யறமில்லை நிதியில்லை யிரவினிற் றனிவழிக்
கச்சமோ மனதி லில்லை நந்தாத சனமில்லை யினமில்லை யெவருக்கு
நட்பில்லை கனதை யில்லை நயமில்லை யிளமைதனில் வலிமையிலை
முத்திபெறு ஞானமிலை யென்பர் கண்டாய் மந்தார பரிமள சுகந்தாதி புனையுமனி
மார்பனே யருளா ளனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 67
மானம் விடாமை
கனபார மேறிற் பிளந்திடுவ தன்றியே
கற்றுாண் வளைந் திடாது கருதலர்க ளாலுடைந் தாலுமுயி ரளவிலே
கனதுர னமரின் முறியான் தினமோ ரிடுக்கண்வந் துற்றாலும் வேங்கைதோல்
சீவனள விற்கொ டாது திரமான பெரியோர் சரீரங்கள் போகினுஞ்
செப்புமுறை தவறி டார்கள் வனமேறு கவரிமா னுயிர்போகு மளவுந்தன்
மயிரினொன் றுங்கொ டாது வாராத வாபத்து வருகினுங் கற்புடைய
மாதுநிறை தவறி நடவாள் மனதார வுண்தடைக் கலமென்ற கீரற்கு
வன்சிறை தவிர்த்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 68

Page 25
46
குமரேச சதகம்
திருவருட் சிறப்பு
திருமகள் கடாக்ஷமுண் டானா லெவர்க்குஞ்
சிறப்புண்டு கனதை யுண்டு சென்றவழி யெல்லாம் பெரும்பாதை யாய்விடுஞ்
செல்லாத வார்த்தை செல்லும் பொருளொரு துரும்புமரி யாதையாஞ் செல்வமோ
புகல்பெருக் காறு போலாம் புவியின்முன் கண்டுமதி யாதபேர் பழகினவர்
போலவே நேச மாவார் பெருமையொடு சாதியி லுயர்ச்சிதரு மனுதினம்
பேரும்ப்ர திஷ்டை யுண்டாம் பிரியமொடு பகையாளி கூடவுற வாகுவான்
பேச்சினிற் பிழைவ ராது வருமென நினைத்தபொருள் கைகூடி வருமதிக
வல்லமைகண் மிகவு முண்டாம் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 69
நட்பு நிலை
கதிரவ னுதிப்பதெங் கேநளின மெங்கே
களித்துள மலர்ந்த தென்ன கார்மேக மெங்கே பசுந்தொகை யெங்கே
கருத்தினட் பான தென்ன மதியமெங் கேபெருங் குமுதமெங் கேமுக மலர்ந்துமகிழ் கொண்ட தென்ன வல்லிரவு விடிவதெங் கேகோழி யெங்கே
மகிழ்ந்துகூ விடுத லென்ன நிதியரச ரெங்கே யிருந்தாலு மவர்களொடு
நேசமொன் றாயி ருக்கு நீதிமிகு நல்லோர்க ளெங்கிருந் தாலுமவர்
நிறைபசுஷ் மறவார்கள் காண் மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ
மருவுசோ னாட் டதிபனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 7 O

குருபாததாசர் 47
கால மறிதல்
காகம் பகற்காலம் வென்றிடுங் கூகையைக்
கனகமுடி யரசர் தாமுங் கருதுசய காலமது கண்டந்த வேளையிற்
காரிய முடித்து விடுவார் மேகமுங் கார்கால மதுகண்டு பயிர்விளைய
மேன்மேலு மாரி பொழியும் மிக்கான வறிவுளோர் வருதருண காலத்தின்
மிடியாள ருக்குதவு வார் நாகரிக முறுகுயில் வசந்தகா லத்திலே
நலமென் றுகந்து கூவு நல்லோர் குறித்ததைப் பதறாம லந்தந்த
நாளையின் முடிப்பர் கண்டாய் வாகனைய காலைகன மாலைபுல் லெனுமுலக
வாடிக்கை நிச மல்லவோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 7
இடனறிதல்
தரையதனி லோடுதேர் நீள்கடலி லோடுமோ
சலதிமிசை யோடு கப்பல் தரைமீதி லோடுமோ தண்ணிரி லுறுமுதலை
தன்முன்னே கரி நிற்குமோ விரைமலர் முடிப்பரமர் வேணியர வினைவெல்ல
மிகுகருட னாலா குமோ வேங்கைக ளிருக்கின்ற காடுதனி லஞ்சாமல்
வேறொருவர் செல்ல வசமோ துரைகளைப் பெரியோரை யண்டிவாழ் வோர்தமைத்
துஷ்டர்பகை யென்ன செய்யுந் துணைகண்டு சேரிட மறிந்துசே ரென்றெளவை
சொன்னகதை பொய் யல்லவே வரையூது மாயனை யடுத்தலாற் பஞ்சவர்கள்
வன்போர் செயித்த தன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 72

Page 26
48
குமரேச சதகம்
யாக்கை நிலையாமை
மனுநன்மாந் தாதாமு னானவர்க ளெல்லாரு
மண்மே லிருந்து வாழ்ந்து மடியா திருந்தபே ரில்லையவர் தேடியதை
வாரிவைத் தவரு மில்லை பனியதனை நம்பியே யேர்பூட்டு கதையெனப்
பாழான வுடலை நம்பிப் பார்மீதி லின்னம்வெகு நாளிருப் போமென்று
பல்கோடி நினைவை யெண்ணி அனிதமாய் விருதாவின் மாய்வதே யல்லாம
லன்பாக நின்ப தத்தை யர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்க
ளாசைவலை யிற்சுழலு வார் வனிதையர்கள் காம விகாரமே பகையாகு
மற்றுமொரு பகைமை யுண்டோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 73
வேட்டகத் திகழ்ச்சி வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவின்
மேன்மேலு முபச ரித்து விருந்துகள் சமைத்துநெய் பாறயிர் பதார்த்தவகை
வேண்டுவ வெலாம மைப்பார் ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர் தைலமிட்
டுறுதியாய் முழுகு விப்பா ரோயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவ
ருற்றநா னாலாகி லோ நாட்டமொரு படியிறங் குவதுபோன் மரியாதை
நாளுக்கு நாள்கு றைவுறும் நகைசெய்வர் மைத்துனர்க ளலுவல்பார்
போவென்று நாணாமன் மாமி சொல்வாள் வட்டமனை யாளொரு துரும்பாய் மதிப்பளவன்
மட்டியினு மட்டி யன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 74

குருபாததாசர் 419
செல்வ நிலையாமை
ஒடமிடு மிடமது மணற்சுடுஞ் சுடுமிடமு
மோடமிக வேந டக்கும் முற்றதோ ராற்றின்மடு மேடாகு மேடெலா
முறுபுனல்கொண் மடுவா யிடும் நாடுகா டாகுமுயர் காடுநா டாகிவிடு
நவில்சகடு மேல் கீழதாய் நடையூறு சந்தைபல கூடுமுட னேகலையு
நன்னிலவு மிருளாய் விடும் நீடுபகல் போயபின் பிரவாகு மிரவுபோய்
நிறைபகற் போதாய் விடும் நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர்
நிசமல்ல வாழ்வு கண்டாய் மாடுமனை பாரிசன மக்கணிதி பூஷணமு
மருவுகன வாகு மன்றோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 75
பிறந்தாற் பெறுபேறு
சடமொன் றெடுத்தாற் புவிக்குநல் லவனென்று
தன்பேர் விளங்க வேண்டுஞ் சதிருடனி தல்லாது மெய்ஞ்ஞானி யென்றவ
தரிக்கவே வேண்டு மல்லால் திடமினிய ரணதுர வீரனிவ னென்னவே
திசைமெச்ச வேண்டு மல்லால் தேகியென வருபவர்க் கில்லையென் னாமலே
செய்யவே வேண்டு மல்லால் அடைவுடன் பலகல்வி யாராய்ந்து வித்துவா
னாகவே வேண்டு மல்லா லறிவான துரைமக்க ளாகவர வேண்டுமிவ
ரதிகபூ பால ரையா வடகுவடு கிடுகிடென வெழுகடலு மலையெறிய
மணியுரகன் முடிக னெறிய மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 7 6

Page 27
420
குமரேச சதகம்
வேசை நிந்தை
தேடித்தம் வீட்டிற் பணக்காரர் வந்திடிற்
றேகசீ வன் போலவே சினேகித்த வும்மையொரு பொழுதுகா னாவிடிற்
செல்லுறா தன்ன மென்றே கூடிச் சுகிப்பரென் னாசையுன் மேலென்று
கூசமா லாணை யிடுவார் கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ்
கொடுப்பர் சும்பன முகப்பர் வேடிக்கை பேசியே கைமுதல் பறித்தபின்
வேறுபட நிந்தை செய்து விடவிடப் பேசுவார் தாய்கலக மூட்டியே
விட்டுத் துரத்தி விடுவார் வாடிக்கை யாயிந்த வண்டப் பரத்தையர்
மயக்கத்தை நம்ப லாமோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 7 7
இதற்கிது உறுதியெனல்
கைக்குறுதி வேல்வின் மனைக்குறுதி மனையாள்
கவிக்குறுதி பொருள டக்கங் கன்னியர் தமக்குறுதி கற்புடைமை சொற்குறுதி
கண்டிடிற் சத்ய வசனம் மெய்க்குறுதி முன்பின் சபைக்குறுதி வித்வசனம்
வேசையர்க் குறுதி தேடல் விரகருக் குறுதிபெண் மூப்பினுக் குறுதியூன்
வீரருக் குறுதி தீரம் செய்க்குறுதி நீரரும் பார்க்குறுதி செங்கோல்
செழும்படைக் குறுதி வேழஞ் செல்வந் தனக்குறுதி பிள்ளைகண கர்க்குறுதி
சேர்ந்திடுஞ் சர்ச்சனர்க ளாம் மைக்குறுதி யாகிய விழிக்குற மடந்தைசுர
மங்கை மருவுந் தலைவனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 78

குருபாததாசர் 42
வறுமையிற் சிறுமை
வறுமைதான் வந்திடிற் றாய்பழுது சொல்லுவாள்
மனையாட்டி சற்று மெண்ணாள் வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
வசனமாய் வந்து விளையும் சிறுமையொடு தொலையா விசாரமே யல்லாது
சிந்தையிற் றைரிய மிலை செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கமாஞ்
செல்வரைக் காணி னானும் உறுதிபெறு வீரமுங் குன்றிடும் விருந்துவரி
லுயிருடன் செத்த பிணமா முலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்
றொருவரொடு செய்தி சொன்னால் மறுவசன முஞ்சொலார் துன்பினிற் றுன்பமிது
வந்தணுகி டாதருளு வாய் மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 79
தீச்சார்பா னனமையிழப்பு
ஆனைதண் ணிரினிழல் பார்த்திடத் தவளைசென்
றங்கே கலக்கி யுலவு மாயிரம்பேர் கூடி விடுகட் டிடிலேத
மறைகுறளு முடனே வரும் ஏனைநற் பெரியோர்கள் போசனஞ் செயுமளவி
லீங்கிடந் திசை கேடதாம் மின்பமிகு பசுவிலே கன்றுசென் றுாட்டுதற்
கினியகோ னதுத டுக்கும் சேனைமன் னவரென்ன கருமநிய மிக்கினுஞ்
சிறியோர்க ளாற் குறைபடுஞ் சிங்கத்தை யும்பெரிய ருஷபத்தை யும்பகைமை
செய்ததொரு நரியல் லவோ மானையுந் திகழ்தெய்வ யானையுந் தழுவுமனி
மார்பனே யருளா ளனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 8 O

Page 28
422
குமரேச சதகம்
இடையூறுற்றும் பயன்படுபவை
ஆறுதண் ணிர்வற்றி விட்டாலு மூற்றுநீ
ரமுதபா னங் கொடுக்கு மாதவனை யொருபாதி கட்செவி மறைத்தாலு
மப்போது முதவி செய்வன் கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினுங்
குவலயத் திருள்சி தைக்குங் கொல்லைதான் சாவிபோய் விட்டாலு மங்குவரு
குருவிக்கு மேய்ச்ச லுண்டு வீறுட னுதாரிதான் மிடியான போதினிலு
மிகநாடி வருப வர்க்கு வேறுவகை யில்லையென் றுரையாதி யன்றள
வியந்துள மகிழ்ந் துதவுவான் மாறுபடு துரசங் காரகம் பீரனே வடிவே லணிந்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 8
இன்னவர்க்கிது வில்லையெனல்
சார்பிலா தவருக்கு நிலையேது முதலிலா
தவருக் கிலாப மேது தயையிலா தவர்தமக் குறவேது பணமிலா
தார்க்கேது வேசை யுறவு ஊரிலா தவர்தமக் கரசேது பசிவேளை
யுண்டிடார்க் குறுதி நிலையே துண்மையில் லாதவர்க் கறமேது முயல்விலார்க்
குறுவதொரு செல்வ மேது சேர்விலா தவருக்கு மற்றுமொரு பயமேது
சுகமிலார்க் காசை யேது துர்க்குன மிலாதவர்க் கெதிராளி யேதிடர்செய்
துஷ்டர்க் கிரக்க மேது மார்புருவ வாலிமே லஸ்திரம் விடுத்தநெடு
மான்மருக னான முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 82

குருபாததாசர் 423
இதினுமிது நன்றெனல்
பஞ்சரித் தருமையறி யார்பொருளை யெய்தலிற்
பலர்மனைப் பிச்சை நன்று பரிவாக வுபசார மில்லா விருந்தினிற்
பட்டினி யிருக்கை நன்று தஞ்சவொரு முயலையடு வென்றிதனில் யானையொடு
சமர்செய்து தோற்ற னன்று சரசகுன மில்லாத பெண்களைச் சேர்தலிற்
சன்னியா சித்த னன்று அஞ்சலார் தங்களொடு நட்பா யிருப்பதணி
லரவினொடு பழகு வதுநன் றந்தணர்க் காபத்தி லுதவா திருப்பதனி
லாருயிர் விடுத்த னன்று வஞ்சக ருடன்கூடி வாழ்தலிற் றனியே
வருந்திடுஞ் சிறுமை நன்று மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 83
நிலையாதவை
கொற்றவர்கள் ராணுவமு மாறுநே ராகிய
குளங்களும் தாசி யுறவுங் குணமிலார் நேசமும் பாம்பொடு பழக்கமுங்
குலவுநீர் விளையா டலும் பற்றலார் தமதிடை வருந்துவிசு வாசமும்
பழையதா யாதி நிணறும் பரதார மாதரது போகமும் பெருகிவரு
பாங்கான வாற்று வரவும் நற்றுமொரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவு
நல்லமத யானை நட்பும் நாவினல் லுறவுமொரு நாள்போ லிராதிவைகள்
நம்பப் படாது கண்டாய் மற்றுமொரு துணையில்லை நீதுணை யெனப்பரவும்
வானவர்கள் சிறை மீட்டவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 84

Page 29
424
குமரேச சதகம்
நற்புலவர் தீப்புலவர்செயல்
மிக்கான சோலையிற் குயில்சென்று மாங்கனி
விருப்பமொடு தேடி நாடும் மிடைகருங் காகங்க ளெக்கனி யிருந்தாலும்
வேப்பங் கனிக்கு நாடும் எக்காலும் வரிவண்டு பங்கேரு கத்தினி
லிருக்கின்ற தேனை நாடு மெத்தனை சுகந்தவகை யுற்றாலு முருள்வண்
டினந்துர் மலத்தை நாடும் தக்கோர் பொருட்சுவை நயங்களெங் கேயென்று
தாம்பார்த் துகந்து கொள்வார் தாழ்வான வன்கண்ணர் குற்றமெங் கேயென்று
தமிழிலா ராய்வர் கண்டாய் மைக்காவ் விழிமாது தெய்வானை யுங்குறவர்
வள்ளியுந் தழுவு தலைவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. & 5
தாழ்தற் பெருமை
வேங்கைகள் பதுங்குதலு மாமுகி லொதுங்குதலும்
விரிசிலை குனிந் திடுதலும் மேடம தகன்றிடலும் யானைக ளொடுங்குதலும்
வெள்விடைக டுள்ளி விழலும் மூங்கில்கள் வணங்குதலு மேலவ ரிணங்குதலு
முனிவர்க ணயந்து கொளலும் முதிர்படை யொதுங்குதலும் வினைஞர்க
ளடங்குதலு முதலினர் பயந் திடுதலும் ஆங்கரவு சாய்குதலு மகிழ்மல ருலர்ந்திடலு
மாயர்குழல் துருடு படலு மம்புவியி லிவைமாரி யங்களுக் கல்லாம
லதனா லிளைப்பு வருமோ மாங்கனிக் காவானை வலமது புரிந்துவளர்
மதகரிக் கிளைய முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 86

குருபாததாசர் 425
தெய்வச்செயல்
சோடாய் மரத்திற் புறாரெண் டிருந்திடத்
துறவுகண் டேவே டுவன் றோலாம லவையெய்ய வேண்டுமென் றொருமனை
தொடுத்துவில் வாங்கி நிற்க ஊடாடி மேலே யெழும்பிடி லடிப்பதற்
குலவுரா சாளி கூட வுயரப் பறந்து கொண் டேதிரிய வப்போ
துதைத்தசிலை வேட னடியில் சேடாக வல்விடந் தீண்டவே யவன்விழச்
சிலையிற் றொடுத்த வாளி சென்றிரா சாளிமெய் தைத்துவிழ வவ்விரு
சிறைப்புறா வாழ்ந்த வன்றோ வாடாம லிவையெலாஞ் சிவன்செயல்க ளல்லாதுன்
மனச்செயலி னாலும் வருமோ மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 87
பாட லியல்பு
எழுத்தசைகள் சீர்தளைக ளடிதொடைகள் சிதையா
திருக்கவே வேண்டு மப்பா வீரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்
பினியசொற் கமைய வேண்டும் அழுத்தமிகு குறளினுக் கொப்பாக வேபொரு
ளடக்கமு மிருக்க வேண்டு மன்பான பாவின மிசைந்துவரல் வேண்டுமு
னலங்கார முற்ற துறையில் பழுத்துள முவந்தோசை யுற்றுவரல் வேண்டும்
படிக்குமிசை கூடல் வேண்டும் பாங்காக வின்னவை பொருந்திடச் சொற்கவிதை
பாடிற் சிறப்பென்பர் காண் மழுத்தினஞ் செங்கதனில் வைத்தகங் காளனருள்
மைந்தனென வந்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 88

Page 30
426
குமரேச சதகம்
விபூதி வாங்குமுறைமை
பரிதனி லிருந்துமியல் சிவிகையி லிருந்துமுயர்
பலகையி லிருந்து மிகவே பாங்கான வம்பலந் தனிலே யிருந்தும்
பருத்த திண்ணையி லிருந்தும் தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேனின்று
திருநீறு வாங்கி யிடினுஞ் செங்கையொன் றாலும்விரன் மூன்றாலும்
வாங்கினுந் திகழ்தம் மலத்தி னோடும் அறியதொரு பாதையி னடக்கின்ற போதிலு
மசுத்தநில மான வதிலு மங்கே தரிக்கிலுந் தந்திடிற் றள்ளினு
மவர்க்குநர கென்பர் கண்டாய் வரிவிழி மடந்தைகு றவள்ளிநா யகிதனை
மணந்துமகிழ் சக நாதனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 89
விபூதிதரிக்கு முறைமை
பத்தியொடு சிவசிவா வென்றுதிரு நீற்றைப்
பரிந்துகை யாலெ டுத்தப் பாரினில் விழாதபடி யண்ணாந்து செவியொடு
பருத்தபுய மீதி லொழுக நித்தமூ விரல்களா னெற்றியி னழுந்தலுற
நினைவாய்த் தரிப்ப வர்க்கு நீடுவினை யணுகாது தேகபரி சுத்தமா
நீங்காம ணிமல னங்கே சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
தாண்டவஞ் செய்யுந் திரு சஞ்சலம் வராதுபர கதியுதவு மிவரையே
சத்தியஞ் சிவ னென்னலாம் மத்தினிய மேருவென வைத்தமு தினைக்கடையு
மான்மருக னான முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 9 O

குருபாததாசர் 427
இவ்வுறுப்பாற் பயனில்லெனல்
தேவால யஞ்சுற் றிடாதகா லென்னகா
றெரிசியாக் கண்னென்ன கண் தினமுமே நின்கமல பாதத்தை நினையாத
சிந்தைதா னென்ன சிந்தை மேவாக மஞ்சிவ புராணமவை கேளாமல்
விட்டசெவி யென்ன செவிகள் விமலனை வணங்காத சென்னியென் சென்னிபணி
விடைசெயாக் கையென்ன கை நாவார நினையேத் திடாதவா யென்ன வாய்
நற்றிர்த்த மூழ்கா வுட னானிலத் தென்னவுடல் பாவியா கியசனன
நண்ணினாற் பலனேது காண் மாவாகி வேலைதனில் வருதுரன் மார்புருவ
வடிவேலை விட்ட முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 9
நற்பொருளொடு தீப்பொருள் பிறத்தல்
கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்தென்ன
குலவுமாட் டின்க ணவர்தான் கூடப் பிறந்தென்ன தண்ணி னுடனே
கொடும்பாசி யுற்று மென்ன மாகருனு மமுதினொடு நஞ்சம் பிறந்தென்ன
வல்லிரும் பிற்றுருத் தான் வந்தே பிறந்தென்ன நெடுமரந் தனின்மொக்குள்
வளமொடு பிறந் தென்னவுண் பாகமிகு செந்நெலொடு பதர்தான் பிறந்தென்ன
பன்னுமொரு தாய் வயிற்றிற் பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்தென்ன
பலனேது மில்லை யன்றோ மாகனக மேருவைச் சிலையென வளைத்தசிவன்
மைந்தனென வந்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 92

Page 31
428
குமரேச சதகம்
தன்னினத்தா லழிவு
குலமான சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்
கூறிரும் புகளை வெல்லுங் கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்
கோத்திர மெலா மழிக்கும் நலமான பார்வைசேர் குருவியா னதுவந்து
நண்ணுபற வைகளை யார்க்கு நட்புடன் வளர்ந்தகலை மானொன்று சென்றுதன்
னவில்சாதி தனை யிழுக்கும் உலவுநற் குடிதனிற் கோளர்க ளிருந்துகொண்
டுற்றாரை யீட பூழிப்ப ருளவனில் லாமலு ரழியா தெனச்சொல்லு
முலகமொழி நிச மல்லவோ வலமாக வந்தர னிடத்தினிற் கனிகொண்ட
மதயானை தன்சோ தரா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 9 3
வினுக் குழைத்தல் குயின்முட்டை தனதென்று காக்கையடை காக்குங்
குணம்போலு மீக்க ளெல்லாங் கூடியே தாமுண்ண வேண்டுமென் றேதினங்
கூடுய்த்த நறவு போலும் பயில்சோர ருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற
பாலனென் றுட் கருதியே பாராட்டி முத்தமிட் டன்பாய் வளர்த்திடும்
பண்பிலாப் புருடர் போலும் துயிலின்றி நிதிகளைத் தேடியே யொருவர்பாற்
றொட்டுத் தெரித்தி டாம றொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டு
போகவரு சொந்தமா னவர்வேறு காண் வயிரமொடு துரனைச் சங்கார மேசெய்து
வானவர்க் குதவு தலைவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 94

குருபாததாசர் 429
இதுசேரி னிது பயன்படாதெனல்
அழலுக்கு ளேவிட்ட நெய்யும் பெருக்கான
வாற்றிற் கரைத்த புளியு மரிதான கமரிற் கவிழ்த்திட்ட பாலும்வரு
மலகைகட் கிடு பூசையும் சுழல்பெருங் காற்றினில் வெடித்தபஞ் சும்மணற்
சொரிநறும் பனிநீரு நீள் சொல்லாரிய காட்டுக் கெரித்தநில வுங்கடல்
சுழிக்குளே விடு கப்பலும் விழலுக் கிறைத்திட்ட தண்ணிரு முகமாய
வேசைக் களித்த பொருளும் வீனருக் கேசெய்த நன்றியும் பலனில்லை
விருதாவி தென்பர் கண்டாய் மழலைப் பசுங்கிள்ளை முன்கைமலை மங்கைதரு
வண்ணக் குழந்தை முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 95
கைவிடத் தகாதவர்
அன்னை சுற் றங்களையு மற்றைநாண் முதலா
வடுத்துவரு பழையோ ரையு மடுபகைவ ரிற்றப்பி வந்தவொரு வேந்தனையு
மன்பான பெரியோரை யும் தன்னைநம் பினரையு மேழையா னவரையுஞ்
சார்ந்தமறை யோர் தம்மையுந் தருணமிது வென்றுநல் லாபத்து வேளையிற்
சரணம் புகுந் தோரையும் நன்னயம தாகமுன் னுதவிசெய் தோரையு
நாளுந் தனக் குறுதியாய் நத்துசே வகனையுங் காப்பதல் லாதுகை
நழுவவிட லாகாது காண் மன்னயிலு மினியசெஞ் சேவலுஞ் செங்கைமலர்
வைத்தசர வன பூபனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 9 6

Page 32
430
குமரேச சதகம்
தகாத செயல்
அண்டிவரு முற்றார் பசித்தங் கிருக்கவே
யன்னியர்க் குதவு வோரு மாசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்
பினற்பரை யடுத்த பேரும் கொண்டவொரு மனையா ளரிருக்கப் பரத்தையைக்
கொண்டாடி மருவு வோருங் கூறுசற் பாத்திர மிருக்கமிகு தானமது
குணமிலார்க் கீய்ந்த பேரும் கண்டுவரு புதியோரை நம்பியே பழையரைக்
கைவிட் டிருந்த பேருங் கரிவாலை விட்டுநரி வால்பற்றி நதிநீர்
கடக்கின்ற மரியாதை காண் வண்டடர் கடப்பமலர் மாலிகா பரனமணி
மார்பனே யருளா ளனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 97
நல்லோர் முறை
கூடியே சோதரர்கள் வாழ்தலா லுந்தகு
குழந்தைபல பெறுத லாலுங் குணமாக வேபிச்சை யிட்டுண்கை யாலுங்
கொடும்பிதிர்க் கிடுத லாலுந் தேடியே தெய்வங்க ளுக்கீத லாலுந் தியாகங் கொடுத்த லாலுஞ் சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்
சினத்தைத் தவிர்த்த லாலும் நாடியே தாழ்வாய் வணங்கிடுத லாலுமிக
நல்வார்த்தை சொல்ல லாலு நன்மையே தருமலாற் றாழ்ச்சிகள் வராவிவை
நல்லோர்கள் செயு முறைமைகாண் வாடிமன நொந்துதமிழ் சொன்னநக் கீரன்முன்
வந்துதவி செய்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 9 8

குருபாததாசர் 431
அடைக்கலங் காத்தல்
அஞ்சலெனு நாயினுட றருமன் சுமந்துமுன்
னாற்றைக் கடத்து வித்தா னடைக்கல மெனுங்கயற் காகநெடு மாலுட
னருச்சுனன் சமர்புரிந் தான் தஞ்சமென வந்திடு புறாவுக்கு முன்சிபி
சரீரந் தனைக் கொடுத்தான் றடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்
ததீசிமுது கென்பளித் தான் இன்சொலுட னேயூத தயவுடைய ராயினோ
ரெவருக்கு மாபத்தி லே யினியதஞ் சீவனை விடுத்தாகி லுங்காத்
திரங்கி ரக்ஷTப்ப ரன்றோ வஞ்சகிர வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
வளர்துர னுடல் கீண்டவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 99
யோக்கியா யோக்கியம்
பாலினொடு தேன்வந்து சேரில்ருசி யதிகமாம்
பருகுநீர் சேரி லென்னாம் பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்
படிகமணி நோக்கி லென்னாம் மேலினிய மன்னர் பால் யானைசேர் வதுகனதை
மேஷமது சேரி லென்னாம் மிக்கான தங்கத்தி னவமணி யுறிற்பெருமை
வெண்கல் லழுத்தி லென்னாம் வாலிப மினார்களுட னிளையோர்கள் சேரினலம்
வளைகிழவர் சேரி லென்னாம் மருவுநல் லோரிடம் பெரியோர் வரிற்பிரியம்
வருகயவர் சேரி லென்னாம் மாலிகை தரித்தமணி மார்பனே தெய்வானை
வள்ளிக்கு வாய்த்த கனவா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. 10 O

Page 33
432
குமரேச சதகம்
பெரியோ ரியல்பு அன்னதா னஞ்செய்தல் பெரியோர்சொல் வழிநிற்ற
லாபத்தின் வந்த பேருக் கபயங் கொடுத்திடுத னல்லினஞ் சேர்ந்திடுத
லாசிரியன் வழி நின்றவன் சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
துணையடி யருச்சனை செயல் சோம்பலில் லாமலுயிர் போகினும் வாய்மைமொழி
தொல்புவியி னாட்டி யிடுதல் மன்னரைச் சேர்ந்தொழுகல் கற்புடைய மனைவியொடு
வைக்கினுந் தாமரை யிலை மருவுநீ ரெனவுறுத லிவையெலா மேல்வாத
மாண்பென் றுரைப்ப ரன்றோ வன்னமயின் மேலிவர்ந் திவ்வுலகை யொருநொடியில்
வலமாக வந்த முருகா மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேச னே. O
நூற் பயன் வன்னமயி லேறிவரு வேலா யுதக்கடவுண்
மலைமே லுகந்த முருகன் வள்ளிக் கொடிக்கினிய வேங்கைமர மாகினோன்
வானவர்கள் சேனா பதி கன்னன்மொழி யுமையா டிருப்பு தல்வனரன்
கங்கைபெற் றருள் புத்திரன் கணபதிக் கிளையவொரு மெய்ஞ்ஞான தேசிகக்
கடவுளா வினன்குடியி னான் பன்னாரிய புல்வயலில் வாலகும ரேசர்மேற்
பரிந்துகுரு பாத தாசன் பாங்கான தமிழாசி ரியவிருத் தத்தினறை
பாடலொரு நூறு நாடி நன்னயம தாகப் படித்தபேர் கேட்டபேர்
நாடொறுங் கற்ற பேர்கள் ஞானயோகம் பெறுவர் பதவியாவும் பெறுவர்
நன்முத்தி யும் பெறுவரே. O2
குமரேசசதகம் முற்றிற்று

தண்டபாணி சுவாமிகள் 433
செந்தினாயக சதகம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
காப்பு - கலித்தாழிசை
நந்தி யம்பரன் நயனச் சேய்மகிழ் செந்தி னாயகச் சதகம் செப்பிட இந்தி ரன்றவத் திரங்கி நீர்தரு
தந்தி மாமுகன் சரணங் காவலே.
நூல். எழுசீர் திருவருள் பொழியும் வதனமோ ராறும்
திறற்பெரும் புயங்களி ராறும் பருமலர்க் கமலம் பொருபதத் துணையும்
பகலினும் இலகவந் தருள்வாய் கருமயிற் பரிமீ திருவர்க ளோடுங்
கடலுடைப் புவிவலம் வருவாய் மருமலி யிதழித் தொடையணி பரமன்
மைந்தனே செந்தினா யகனே. 2
கள்ளையும் பழித்துக் கணிதமிழ் மதுரக் கவித்திருப் புகழ்மிகக் கழறும் கிள்ளையென் றெனைப்பல் கனவில்நீ வலிதிற்
கிளத்தியும் கெடுத்தனை யந்தோ புள்ளைவாய் கிழித்த புனிதமால் மருகா
புலவர்கோன் மகளுயிர் போல்வாய் வள்ளையஞ் செவிப்பார்ப் பதிமுலை நுகரும்
மைந்தனே செந்தினா யகனே. 3 ஆரணப் பொருள்முற் றுணர்ந்தவர் தமக்கும்
அரியதாஞ் சேவையொன் றருளிக் காரணப் பிறப்பீ தென்னமுக் காலும்
கழறியுங் கவன்றனன் கண்டாய்

Page 34
434
செந்தினாயக சதகம்
நாரணன் புகழும் நலமுடைக் குமரா
நறுந்தமிழ்க் குறுமுனிக் கினியாய்
வாரணத் துரிவை போர்த்தவர் பயந்த
மைந்தனே செந்தினா யகனே. 4.
வெள்ளைநீர்ச் சடிலத் தமலனுந் தவள வேலையிற் றுயிலுமா யவனும் கள்ளவே தியனும் எனைத்தம துளத்திற் கருதிடா நலம்பெறப் புரிவாய் தெள்ளமிழ் துறழ்சொற் குறக்கொடி மருவும்
தினைப்புன முழுதினுந் திரிந்தாய் வள்ளமே யனைய முலைத்துணைக் கவுரி
மைந்தனே செந்தினா யகனே. 5
கொங்கைய்ங் குவடுங் கூர்விழிக் கயலும்
குளிர்மொழித் தேனொடு கொடுவந்(து) அங்கையால் வலியத் தழுவுவார்க் குருகும்
அடியனேற் கருட்பெருக் களித்தாள் சங்கையால் அலமந் திகல்பெரும் புலவோர் சபையொரு மூன்றினுந் தழைத்தாய் மங்கையோர் பாகத் திறையவர்க் கினிய
மைந்தனே செந்தினா யகனே. 6
புலைக்குணத் திகலோர் குலமறக் களையும்
புகழ்பெறப் போற்றுமென் றனக்கன்(று) இலைக்குள்வைத் துளநீ றளித்தொரு மாற்றம்
இயம்பிய தில்லையோ இசையாய் கலைக்குழு முழுதும் உணர்ந்தமெய்ப் புலவர்
கதிரயி லிலங்குதோட் கந்தா மலைக்குலத் ததிபன் மகளெடுத் தணைக்கும்
மைந்தனே செந்தினா யகனே. 7
கொண்டலுங் காம தேனுவும் நானுங்
கொடையுடைக் குமணனிற் கொடுக்கும்
தொண்டருக் களப்பின் மிடியும்ஏ னையர்க்குத் தொலைவறு திருவுமேன் தொகுத்தாய்
புண்டரீ கத்தான் தலைகள்நான் கினுமுன்
புடைத்தமெய்ப் புகழ்பெறும் புனிதா

தண்டபாணி சுவாமிகள் 435
வண்டமிழ்ப் புலவன் விடுத்தது தானார்
மைந்தனே செந்தினா யகனே. 8
பொன்னியல் மேனிப் புரிகுழல் மடவார்
புணர்முலைப் போகமே கருதி நின்னிய மங்கள் விழைகலார் போல
நீணிலத் துழலஏன் விடுத்தாய் தென்னிய கொடும்பற் பேயினம் நடிக்கும்
செருக்களந் தொறும்புகழ் திறலாய் மன்னிய அறமெண் னான்குமுன் வளர்த்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 9
பழவினைப் பயன்றுய்த் தளவிலார் வாயிற் படிதொறும் ஏறியெய்த் திரவா(து) அழகிய தோகைச் சிகியில்நி தோன்றி
ஆண்டுகொண் டருளும்நா ஞளதோ கழகமோர் மூன்றும் அறிந்தமெய்ப் புலவா கருநிறச் சமணர்வேர் களைந்தாய் மழவிடைப் பாரியிற் பவனிவந் தருள்வார்
மைந்தனே செந்தினா யகனே. O
விதுவனி சடிலத் தினர்திரு வருளால்
மேதினி யிடத்தில்முன் விளங்கும் சதுரரே யனைய ஒருவனைக் காணத்
தவம்புரிந் திளைக்கைகண் டிலையோ பதுமனைப் புடைத்து முரகரிக் காழிப்
படையளித் தரற்குமெய் பகர்ந்தாய் மதுரநா வலனுக் கடிசில்முன் சமைத்தாள்
மைந்தனே செந்தினா யகனே.
பால்வனப் பொடியும் பவளவான் கலையும்
பழுதணு கண்டிகை வடமும் நால்வகை நெறியும் உடையமே லவர்தம்
நடுவிருந் துவக்குமாண் பருள்வாய் சேல்விழிக் குறத்தி மருவிய பெருமைச்
செழுந்துவர்க் கிரிநிகர் புயத்தாய் மால்விடை யெழுதும் கொடியுடைப் பரனார்
மைந்தனே செந்தினா யகனே. 2

Page 35
436
செந்தினாயக சதகம்
பாரணங் கலமந் தழச்செயுங் கொடியோர் படைப்பெருக் கறப்பொரும் பான்மை வீரர்பற் பலரில் ஒருவனை யென்பால்
விடுப்பினும் விரும்புமா றுவப்பேன் பூரவா கனத்துப் புனிதவெண் டிருமின்
போற்றிய புண்ணியப் பொருளே மாரனப் பொடித்தார் மனங்கவர் குமரி
மைந்தனே செந்தினா யகனே. 3
கொல்லலே தொழிலா மெனமுயல் கொடியோர்
குலைகுலைந் தலமறக் குனிக்கும் வில்லணி வீர வாகுவன் றுரைத்த
வியன்மொழிப் பயன்மிக விழைந்தேன் பல்லவிக் கிசைந்த பதம்பக ரொருவன்
பங்கயக் கண்பெறப் பணித்தாய் வல்லரக் கனையோர் விரல்கொடு நெரித்தார்
மைந்தனே செந்தினா யகனே. 4
போதினான் படைப்பும் உருவிலான் கணையும்
பொறையிலான் கணிச்சியும் பொருந்தா நீதியால் உயர்ந்த புகழ்க்கவு மாரர்
நிறைதரும் அவையிலென் றடைவேன் வாதிடுஞ் சமணர் குலமறக் களைவான் வையையே டெதிர்செல விடுத்தாய் மாதிரத் துயிர்கள் முழுமையும் பயந்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 5
தேன்மரு மலர்கள் தூவிநின் றிறைஞ்சும்
திருக்கைவேற் படைப்பெரும் பூசைக்(கு) யான்மகிழ் வதுகண் டிருந்தும்நீ யிரங்கா
திருப்பது முறைகொலோ இயம்பாய் கூன்மருப் பிலகு தவளவா ரணத்திற் குருவெனக் குலவிய குகனே மான்மழு வகலா மலர்க்கரத் தொருவன்
மைந்தனே செந்தினா யகனே. 6
சுந்தரி குமரி யெனுமிரு மடவார்
துயர்களைந் தணைந்தமை கருதி

ண்டபாணி சுவாமிகள் 437 தண்
வந்தடைந் தருமைத் தமிழ்கொடு துதிப்பேன்
மனங்கொதித் தயர்வது வழக்கோ
செந்தமிழ்க் குறுமா முனிக்கருள் புலமைச்
சிவகுரு நாதனாம் சிறுவா
மந்தர மனைய முலைப்பரா பரைதன்
மைந்தனே செந்தினா யகனே. 7
ஊன்றொகுத் தருந்தி உடல்வளர்ப் பவர்தம்
உவப்பறக் காண்பது கருதும் நான்றொழ லறியா யெனில்அநா தியதாம் நான்மறைச் சுருதிமெய்ப் படுமோ தேன்றொடைக் கடம்பும் புனலியும் குரவுஞ்
செச்சையும் திகழ்ந்ததிண் புயனே வான்றொடு குடுமி வரைச்சிலைக் கரத்தார்
மைந்தனே செந்தினா யகனே. 8
பங்கய மலரொன் றேந்திய கரத்துப்
பசுநிறப் பாவைநேர் குறத்தி அங்கவ னுரைத்த விதங்கரு திலையேல்
அவளுளம் அயர்வுறு மன்றோ பொங்கழல் வேள்வித் தகரிவர்ந் தேழு
புவிகளும் பொன்றுறா தளித்தாய் மங்கள கோலா கலச்சிவை யுதவு
மைந்தனே செந்தினா யகனே 9
கானவர் வளர்த்த கருங்குயி லனைய
கன்னிகை வசத்தன்நீ யென்பார் நானறிந் தளவில் அப்படிக் கான
ஞாயமொன் றையும்நடத் திலையே தானவக் குலத்துச் சூர்முதற் கொடியோர்
தமையெலாந் தகித்தவேற் றலைவா வானவர் துயரஞ் சகித்திடா தழுதார்
மைந்தனே செந்தினா யகனே. 20
கயிலையிற் பரமர் நின்னிடங் கொள்ளுங் களிப்பினிற் கானியா கிலும்நின்
அயிலையே பரவும் அடியனேன் மிசைநீ
அமைத்தினி தாள்வதற் கிரங்காய்

Page 36
4.38
செந்தினாயக சதகம்
மயிலிவர்ந் துலகை வளைந்தொரு நொடியில்
மாங்கனி நிமித்தமுன் வந்தாய்
வயிரனுார் வாழ மயிடனைத் தடிந்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 2
கானிடைத் திரியும் புலியினும் கொடிய கலியினாற் கலங்குறும் துயரம் நானினிச் சகியேன் நனவொடு கனவில் நவின்றவா றிக்கணம் நடத்தாய் துனியப் பொருளே பரமெனத் துணியும் தொடக்கர்கண் காணருஞ் சொருபா வானிறக் கேழல் மருப்பணி பெருமான்
மைந்தனே செந்தினா யகனே. 22
கரகமீ னியமா முனிமிசை வைத்த
கருணையிற் சிறிதெனக் குதவி உரகநேர் சமணர் ஆதியர் வெருள
உறுக்கு மாண் புறும்படி புரிவாய் குரகதக் குலங்கள் முழுமையும் நாணக் கொழுந்தகர் நடத்திய குமரா மரகத மேனி உமையவட் கினிய
மைந்தனே செந்தினா யகனே. 23
ஆசகல் பெரியோர் வகுத்தநூல் உணரேன் ஆறெழுத் தாண்மையுங் குறியேன் பாசநோய் தவிர்ந்த ஞானவா னந்தப் பரமவீ டடைவதெப் படியோ தேசவிர் கடப்ப மாலிகை யணிந்து
திரண்டபன் னிரண்டுதோட் செல்வா வாசவ ருடலத் தெலும்பெலாம் புனைவார்
மைந்தனே செந்தினா யகனே. 24
ஒர்கணத் தெனினும் உனதருட் பெருஞ்சீர்
உணர்கிலா உலுத்தர்க ளுடன்சேர்ந்(து)
ஆர்கலி யனைய துயரமுற் றிடைதல் அறிந்தும்நீ யிரங்கிலாய் அந்தோ
கூர்கவின் றருவேற் படையுடைக் குகனே
குக்குடப் புட்கொடி கொண்டாய்

தண்டபாணி சுவாமிகள் 439
வார்கடல் உலகுண் டுமிழ்ந்தவற் கிளையாள்
மைந்தனே செந்தினா யகனே. 25
செம்புகர் வேழப் பிடரின்மீ தேறிச்
செகந்தனி புரப்பினும் உன்னை நம்புமாண் பிலரேல் அவரையோர் கொதுகா
நானினைப் பதுபிழை யாமோ வெம்புலால் கமழும் விதிரிலைச் சுடர்வேல்
விகிர்தனே மேலவர்க் கிறைவா வம்புலாங் கடுக்கைத் தொடையணி சடையார்
மைந்தனே செந்தினா யகனே. 26
மையல்நோய் மிகுத்து மறைநெறி தவறி
வருந்துறு மனத்தினேன் றனக்குன் செய்யதா மரைப்பூந் திருவடி துருட்டித்
திருப்புகழ் தொடுக்குமாண் பருள்வாய் பையரா வணையில் இருமட மாதர்
பாங்குறத் துயில்பவன் மருகா வையமேழ் ஈன்ற வயிறுடைக் கவுரி
மைந்தனே செந்தினா யகனே. 27
பன்னிரு சமயப் பகுதியி னுாடும்
பரந்தநின் றிருவருள் விழைந்தும் மின்னியல் வடிவேற் பூசனை புரிந்தும்
மிகைபடும் வெருட்சியுற் றயர்ந்தேன் சென்னியிற் குரவுஞ் செச்சையுங் கடம்பும்
செறிதரு சீருடைச் சிலம்பே வன்னியும் அறுகும் இதழியும் முடித்தார்
மைந்தனே செந்தினா யகனே. 28
கிளர்சுவைத் தமிழால் அளவறும் பனுவல்
கிளத்திநின் திருவடிக் கணிந்தும் தளவமென் முகையிற் குலவும்வா ணகையார்
தருமயற் பிணிதவிர்த் திலையே களபமா முகத்துக் கடவுளோ டிகலிக்
கடலுடைப் புவிவலம் வந்தாய் வளரொளிப் பாசாங் குசம்புனை கரத்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 29

Page 37
440
செந்தினாயக சதகம்
சேலியல் விழியார் மயற்கொடும் பிணியாற்
செம்பொன்மால் மிகுத்துளந் தியங்கி நூலியல் பறியார் தம்மொடு பிணங்கி
நுடங்கலென் றொழிகுவேன் நுவலாய் கோலிய கடலுங் குன்றமு மரவும்
குலைவுறக் குறித்துவேல் விடுத்தாய் வாலிய திருநீ றுடல்முழு தணிந்தார்
மைந்தனே செந்தினா யகனே. 3 O
மஞ்சறா மலய வரைக்குறு முனிவன்
மானத மனத்தடத் தலரும் செஞ்சரோ ருகப்பூ வனையநின் துணைத்தாள்
சிரமிசை பரிக்குநாள் உளதோ குஞ்சரிக் கினிய கணவனே ஏனற்
குறக்கொடி புணர்ந்ததோட் குகனே வஞ்சகப் பண்டா சுரனுயிர் குடித்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 3.
கலகமே விளைக்குங் கயவர்தம் வாயிற் கடைதொறுங் கண்கலங் குறுவேன் அலகில்சீர்ப் புலமைத் திறற்கவு மாரர்
அவையினு டவிர்தர லென்றோ திலகவா னுதலார் இருவர்பங் கமரச்
சிகிமிசை யெங்கனுந் திரிவாய் மலருடைப் பிரமர் தலைபல புனைவார்
மைந்தனே செந்தினா யகனே. 32
தந்திரத் தொழிலே பெரிதென மதித்துன்
றணதருட் பெருமையை யிகழும் வெந்திறற் கொடியோர் குலமறக் களையும்
வீரரைக் காண்பதே விழைந்தேன் சிந்திய மலர்ப்பைம் பொழில்மலி சாரற்
சிலம்பினந் தொறுநடம் புரிவாய் மந்திரக் குடிலை வடிவமாம் ஒருத்தி
மைந்தனே செந்தினா யகனே. 33
கழுமல நகரிக் கவுணிய னனைய
கவிவலான் ஒருவனைக் காட்டி

தண்டபாணி சுவாமிகள் 441
யெழுதரு மறையி னெறிவழா தோங்க
லிடைத்திடா திருப்பதேன் இயம்பாய்
முழுதுனர் புலமைக் குருபர முருகா மூவலில் சேவலங் கரத்தாய்
வழுதிகைப் பிரம்பால் நிறைந்தமை தெரித்தார்
மைந்தனே செந்தினா யகனே. 34
காணியு முனது திருவருட் செயலைக்
கருதிடாக் கயவரிற் கலங்கி மாணிழந் தலைய விடுத்தனை அந்தோ
மயில்மிசை யொருதரம் வந்தாள் சேணிடத் தமரர் சேனையி னதிபா
செழும்புனற் சரவணோற் பவனே வாணியுந் திருவும் வழிபடு முமையாள்
மைந்தனே செந்தினா யகனே. 35
காமனும் நாணத் தகுமுன தழகே
கருத்தினுட் கவின்றரக் கருதிப் பாமலர்த் தொடையும் வனைதரு மெனக்கோர்
பரிசுநீ யுதவுநாள் வருமோ கோமளக் குறத்தி கரத்தினாற் பிசைந்து
கொடுத்தமா வருந்திய குழகா மாமதத் தயிரா வணக்களிறு டையார்
மைந்தனே செந்தினா யகனே. 36
பல்லியங் கறங்கப் பாவலர் பாடப்
பண்ணவர் முனிவர்கண் டிறைஞ்ச எல்லினும் பவனி வருமுனைக் குறியா
திசைந்தவா றெண்ணியிங் கிடைந்தேன் கல்லினந் தோறும் நடம்புரி திருத்தாட் கடவுளே கருணைவா ரிதியே வல்லியங் கொடிநேர் இடைப்பரை மடியின்
மைந்தனே செந்தினா யகனே. 37
பாகுவுங் கசக்கத் தகுபெருஞ் சுவைசேர்
பசுந்தமிழ்ப் பனுவலார் பலர்க்கன்(று)
ஆகுலந் தவிரப் புரிந்தநீ யின்றென்
அளவுமேன் இரங்கிலாய் அந்தோ

Page 38
442
செந்தினாயக சதகம்
மாகுணக் கடலே மரகதக் கலப
மயிற்பரி யுகைத்தவா னவனே
வாகுவென் றிருநாற் றிசையையுங் கொண்டார்
மைந்தனே செந்தினா யகனே. 38
ஒலைகொண் டெதிர்வந் துறுக்கும்வெங் குணத்தார்
உரம்நினைத் துள்ளுடைந் துன்கை வேலையே துணையென் றிருக்குமென் றனைநீ
விடும்வித மென்கோலோ அறியேன் மாலையும் கனலும் பவளமுங் கலந்த வடிவுடைக் குருபரக் குகனே வாலைமுற் பகர்மூ வகையுருக் கொள்வாள்
மைந்தனே செந்தினா யகனே. 39
கல்லினுங் கொடிய மனத்தினே னெனினும்
காசினி நின்னதா ளென்னும் சொல்லினுக் குரியே னாகினேன் அதனாற்
றுயர்க்கடல் சுவறுமாண் பருள்வாய் எல்லினங் குடியுற் றிருத்தலே போலும்
ஈரிரண் டங்கத மிசைத்தாய் வல்லியப் புலித்தோ லரைக்கசைத் துள்ளார்
மைந்தனே செந்தினா யகனே. 40
தேறிய புலமைத் திறலுளார் மதியாச்
சிதடனேன் எனினும்நீ யென்பாற் கூறிய மாற்றம் அனந்தமுண் டவற்றிற்
குவலய மறியவொன் றியற்றாய் ஆறிரு கரத்தோர் பவளவான் பொருப்பே
அமலதே சிகர்க்கர சானாய் மாறிலாக் கருணைப் பெருக்குறு கவுரி
மைந்தனே செந்தினா யகனே. 4
பொய்யினும் உனது திருவருட் பெருமை
புணர்தரப் புகல்வது மன்றி
மெய்யினுந் தவள நீறுமிக் கணிவேன்
விருப்பெலாம் வீண்படத் தகுமோ
கையினுங் கமலக் கழலினு மலருங்
கடப்பமா லிகைபுனை கந்தா

தண்டபாணி சுவாமிகள் 443
மையினுங் கறுத்த களமுடைப் பெருமான்
மைந்தனே செந்தினா யகனே 42
சீதவெண் மதியிற் றிகழும் நான்மருப்புச்
சிகரியிற் றிரிதரும் மகவான் ஏதமுற் றொழித்த பெருமை கேட்டுனையே யிலக்கெனக் குறித்தனன் கண்டாய் போதனைப் புடைத்துச் சிறையிலிட் டளவில்
புவனமும் புதுக்கிய புனிதா மாதரி கமல மலர்க்கர மகலா
மைந்தனே செந்தினா யகனே. 43
எள்ளலிற் சிறந்த சமணரா தியர்தம்
இகல்முழு தழிக்கும் வீறெய்தித் தெள்ளலந் தமிழ்கொண் டுனைத்தினந் துதிக்கும்
சிறப்பெனக் களிப்பதற் கிரங்காய் புள்ளலம் புறுசெங் கடம்பமா லிகையாய்
புகழ்பவர் விருப்பெலாங் கொடுக்கும் வள்ளலார் நுதற்கண் மணியெனப் பிறந்த
மைந்தனே செந்தினா யகனே. 44
அகத்திய முனிவ னாதிய பெரியோர்
அவையினுக் கருகுசென் றிறைஞ்சி இகத்தினும் பரத்தும் நிறைந்தமெய்ப் புகழ்ச்சீர்
எய்திட விரும்பலென் இயல்போ நகத்திரள் தோறும் நடம்புரி பதத்தாய்
நக்கனைப் பகைத்ததோர் தக்கன் மகத்தினைச் சுடலை யாகிடச் சபித்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 45
தடங்கடல் பொருநை யாதிய புனலும்
தழலுமுன் கவர்ந்தசெந் தமிழ்ப்பாட்(டு) அடங்கலும் கொடுத்தாண் டருள்வலி உனக்கின்
றாயினும், அவ்வணம் பகராய்! கடங்கலுழ் களிற்று மாமுகற் கிளையாய்
கனகனைக் கனன்(று) உயிர்குடித்த மடங்கலைத் தடியச் சரபம தானார்
மைந்தனே செந்தினா யகனே. 46

Page 39
444
செந்தினாயக சதகம்
சேல்கவின் றருகட் சிறுமியர் கனகச்
சிமிழ்முலை மறந்துநின் திருக்கை வேல்களோ டுள்ள வியனெலாங் கருதி
மெய்யருட் பேறுறப் புரியாய் கால்களாற் பொருது கூவிய பறவைக்
கையனே! கணத்திலோர் பத்து மால்களைப் பயந்த மணிவிர லுடையாள்
மைந்தனே செந்தினா யகனே. 47
நீதமோர் சிறிதும் அறிகிலார்க் கஞ்சி
நெடிதுயிர்த் தலமரும் தமியேன் பூதல முதலாம் உலகமோர் மூன்றும் புகழும்வாழ் வுறுந்தின முளதோ காதள வோடுங் கரியகட் குறத்தி
கணவனே கதிரயிற் கரத்தாய் மாதவர் மடவார் மனங்கவர்ந் திரந்தார்
மைந்தனே செந்தினா யகனே. 48
நஞ்சுறை களத்துப் பரமனார் அருணை
நகரியின் சிகரியி லமர்ந்த அஞ்சுகம் பகர்ந்த திருப்புகழ்க் கவியோ(டு) அடியனேன் தமிழுமேன் றணிவாய் கிஞ்சுகப் பதத்துக் குறமகள் பாகா
கிளர்தனி வேலுடைக் கிழவா மஞ்சுறழ் கூந்தற் கவுரியீன் றெடுத்த
மைந்தனே செந்தினா யகனே. 49
ஆசுமுற் பகரும் கவியொரு நான்கும்
அறைபவர்க் கருள்செய்வா யென்னத் தேசுறும் நின்றோள் மிசையுறுங் கிளிமுன்
செப்பிய சொற்பயன் தீதோ வீசுதெண் டிரைநீர்ச் சாகரஞ் சுவற
விடுத்தவேல் விகிர்தனே! விடங்கால் மாசுனப் பெருக்கைப் பணியெனப் புனைவார்
மைந்தனே செந்தினா யகனே. 5 O
விதிமர பினருட் சீரிய ராகி
விளங்கிய கிரிசுகந் தரர்மேற்

தண்டபாணி சுவாமிகள் 445
பதியும்நின் கருணைப் பெருக்கையோர் கோடி
பங்குவைத் தென்றனக் கருள்வாய்
பொதியைமா முனிவற் கருளிய கரத்தாய் புலைத்தொழிற் பூரியர்க் கரியாய்
மதியினைக் கமலக் கழல்கொடு தேய்த்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 5 I
நால்வகை யோனிப் பிறப்பிலும் புகுந்து நைவுறும் நாயினேன் றன்னைப் பால்வழிந் தனைய அருவியம் பொதியைப்
பருப்பதத் தினனொடு பழக்காய் கோல்வளைக் கரத்துக் குஞ்சாரி பாகா
கொற்றவை வேற்படைக் குகனே வால்வளைக் குழையார்க்(கு) உயிரினு மினிய
மைந்தனே செந்தினா யகனே. 52
ததுகொண் டுலகைக் கெடுப்பவர் பகையாற்
றுயர்படும் தொடக்கெலாம் தொலைவான் போதுகொண் டுனது வேற்படைப் பூசை
புரிவதும் அறிகிலாய் கொல்லோ தீதுகொண் டவருந் திருவருள் கொள்ளச்
செயத்தகு சிவகுரு பரனே வாதுகொண் டரனோ டாடிய வனிதை
மைந்தனே செந்தினா யகனே. 53
நயனுறப் பயிலும் விணையங் கரத்து
நாரதன் மகத்தழல் நல்கும் அயமதை அடக்கி ஆண்டநீ அடியேன்
அகத்தையேன் அடக்கிலாய் அந்தோ புயனிறங் குலவும் நெடியமால் மருகா
பொருப்பெலாம் உடையவேல் முருகா வயமலி தலப் படையுடைப் பரமன்
மைந்தனே செந்தினா யகனே 54
வேதநூல் விரித்த வியாதமா முனிவன் வியன்கிளி முகமுடைச் சுதனுக்(கு)
ஆதரத் தோடும் உரைத்தநின் பெருமை
அனைத்தும் நான் மறக்கிலேன் கண்டாய்

Page 40
448
செந்தினாயக சதகம்
சீதளக் கடம்பும் செச்சையும் குரவும்
செறிந்தவிர் திருவடிக் குமரா
மாதளங் கனிநேர் முலைப்பரா பரைதன்
மைந்தனே செந்தினா யகனே. 55
திண்டிறற் புலவர் தம்மைவெல் பெருமை
திகழ்முசு குந்தனுக் கருளல் கண்டியம் பினர்சொற் கேட்டெழு தினர்நூல் கருதிநின் கழற்றுணை விழைந்தேன் வெண்டிரு இறைஞ்சக் கலைமுழு துணர்ந்து
வியன்புகழ் பொறுத்தவித் தகனே வண்டிசை பயிலும் ஆத்தியந் தொடையார்
மைந்தனே செந்தினா யகனே. 56
ஊழைவென் றுளமா முனிநடங் கண்ணுற்(று)
உறுதியால் முருகனன் றுரைத்த, ஏழைகை யிழந்து வருந்துமுன் சிகிமீ
திலங்கியாண் டருளிய திலையோ பேழையிற் றிகழும் வயிறுடைக் களிற்றின்
பின்பிறந் துயர்ந்தபீ டுடையாய் மாழையங் கிரிநேர் முலைத்துணைக் கவுரி
மைந்தனே செந்தினா யகனே. 57
ஈனமார் குதிரைத் தலைகொளும் அலகைக்(கு)
இளைத்திடைந் திறைஞ்சிய புலவன் மாணவேற் படையால் உய்ந்தன னெனஇம்
மகிதலம் பகர்வது வம்போ பானலங் கருங்கட் குறமகள் பாகா
பன்னிரு கரத்தொரு பரனே வானவ ருடலம் பொடிந்தநீ றணிந்தார்
மைந்தனே செந்தினா யகனே. 58
ஒகையோ டுருவம் கரந்தொரு கவியேற்(று)
ஒருகவி யுரைத்ததுண் டாகிற்
றோகைமா மயிலிற் றுலங்கியென் றனைநின்
தொழும்பரிற் கூட்டிடத் தகுமே
ஈகையிற் சிறந்த பன்னிரு கரத்தெம்
இறைவனே எஃகவே லுடையாய்

தண்டபாணி சுவாமிகள் 447
வாகைசேர் மடங்கற் பரித்திரி புரைதன்
மைந்தனே செந்தினா யகனே. 59
தாமதக் குணத்துக் கயவர்பால் இரந்து
தவிக்குமென் றன்னைநீ தடுத்தாண்(டு) ஏமமும் பொழியும் ஒருமுகி லெனப்பா ரிடத்தினிற் குலவவைத் தருள்வாய் பாமலர்த் தொடையற் சுவையொடு மணமும்
பருகிய பன்னிரு செவியாய் வாமபா கத்தோர் மடந்தைவைத் தவர்தம்
மைந்தனே செந்தினா யகனே. 60
இட்டுனா லோபர் தம்மையும் பொருளாம்
எனமதித் தின்றமிழ்க் கவிதை கொட்டுவார் குழுவிற் கூடிநெஞ் சயரும்
கொடுமைதீர்ந் துய்யும்நா ஞளதோ திட்டுவார் தமக்குந் திருவருள் வழங்கும்
தெய்வமாஞ் சிவகுரு பரனே மட்டுலாங் கரிய கூந்தலம் புவனை
மைந்தனே செந்தினா யகனே. 6
மிகுத்துள பொருளைப், பூமியை, மின்போல்
விளங்கிழை மாதரை, மேவிப் பகுத்துமிஞ் சினர் பால் இரந்தலைத் திளைக்கும்
பருவரற் றவிர்க்கஇன் றிரங்காய் செகுத்துவெஞ் துர்மா வேர்களைந் தமரர்
தியக்கறச் செய்தவே லவனே வழுத்திடும் எழுநான் காகமம் உடையார்
மைந்தனே செந்தினா யகனே. 62
பொன்னகர்க் கிறைவ னாதியர் தாமும் புகழஇப் பூமியிற் றிகழ்வுற்(று) உன்னடித் துணையிற் கலப்பதே விழைந்தீண்(டு)
உருகுவ தறிகிலாய் கொல்லோ பன்னகத் தரசும் நடுக்குறக் கூவும்
பசியமா மயிலிவர் பரனே வன்னமே கலைப்பார்ப் பதிமடிக் கழகாம்
மைந்தனே செந்தினா யகனே. 63

Page 41
4 48
செந்தினாயக சதகம்
கோணல்வெண் பிறைக்கோட்(டு) இபமிசைக் குலவிக்
குவலயம் புரப்பவர் வாழ்வும் ஏனலவெ னக்கண்-டிகழ்ந்தும்நின் னடிமை
யெனும்பெயர் விழைந்துளேன் கண்டாய் பூணணி களப முலைமினா ரிருவர்
புணர்ந்ததோட் பொருப்புடைப் புனிதா வாணனா தியர்க்கும் வரமிகக் கொடுத்தார்
மைந்தனே செந்தினா யகனே. 64
இரைக்கலைந் திளைக்கும் ஈனரூ டொருவன் எனப்புவி யிகழ்தல்முற் றொழித்துக் கரைக்கடங் கரும்பே ரின்பவா ரிதியின்
களிப்பெனக்(கு) அளிக்கும்நா ளுளதோ குரைக்கும்நாய் நரியொத் தூன்மிகப் பருகும் கொள்கையோ ருனர்வருங் குகனே வரைக்குலம் பரவு(ம்) மேனைபால் வளர்ந்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 65
சதுமுகப் பிரமன் சிருட்டியா தியவாச்
சாற்றுமுத் தொழில்களாற் றயங்கல் கதுமெனத் தவிரக் கருணையா றொழுகுங்
கடைக்கணாற் சற்றெனைப் பாராய் பொதுமுத லாயே யிருந்து(ம்) மெய்யடியார்
புந்தியிற் சொந்தமு மாவாய் மதுரையிற் சங்கப் பலகையொன் றமைத்தார்
மைந்தனே செந்தினா யகனே. 66
சயிலமெங் கணும்நின் றொழும்பரோ டேகிச்
சந்ததம் நின்புகழ் பாடி வெயில்நில வெறிக்கும் இடந்தொறுந் திகழும்
மெய்ப்புகழ் பெற்றிட விழைந்தேன் அயிலனி தடந்தோள் ஆறிரண் டுடையாய் அறுமுகத் தொருபரம் பொருளே மயில்பொரு சாயற் பகவதி பயந்த
மைந்தனே செந்தினா யகனே. 67
பகருமுன் புளிய மரக்கிளை தெறித்துப்
பாரினில் விழும்படி பார்த்தோன்

தண்டபாணி சுவாமிகள் 4 49
நிகர்பலர்க் களித்த பெருமையிற் சிறிது நீயெனக் கருள்வதெப் பொழுதோ
தகரமுண் டிருண்ட கூந்தலஞ் சசிதன்
தமநிய மங்கலம் புரந்தாய்
மகரகே தனனைத் தகித்தகண் ணுடையார்
மைந்தனே செந்தினா யகனே. 68
தேந்தமிழ்ப் புலமைச் சிரம்பொரு மதுரத்
திருப்புகழ் தொடுத்தவர் சிலரூ(டு) ஆந்தகை பொறுத்தும் அடியனேன் இவ்வா(று)
அலமரத் தகுங்கொலோ அறையாய் காந்தளின் மலர்நேர் கரத்தினாற் குறத்தி
கள்ளுடன் பிசைந்தமா அயின்றாய் மாந்தளிர் மேனிச் சிவைமுலை பருகும்
மைந்தனே செந்தினா யகனே. 69
உனைமிக விரும்பித் துதிக்குமோர் புலவன்
உறுகணுற்(று) ஊரவர் தம்மாற் பினைவரத் திரும்பிப் பார்த்(து)அவன் புகழைப் பெருக்கிய பெற்றியெங்(கு) ஒளித்தாய் அனையினைத் திருக்கை வேற்படை யாக்கி
அணிந்துநின் றாடிடும் அரசே மனைவியைப் பாதி யுடலில்வைத் திருப்பார்
மைந்தனே செந்தினா யகனே. 7 O
பெறுதலுக் கரிய பேறுபெற் றுயர்ந்த
பிரபுட தேவனுக் கிருகண் இறுதியுற் றிடச்செய் தொருவன்வேண் டுதலால்
ஈந்தமை கருதியும் இடைந்தேன் அறுமுகத் தொருவா ஆறிரு கரத்தெம் அண்ணலே அமுதவா ரிதியே மறுவில்பே ரருட்கற் புடையபார்ப் பதிதன்
மைந்தனே செந்தினா யகனே. 7
ஆனியில் பெருமைச் சிகரியொன் றியற்றும்
அருந்தவற் கம்பொன்மிக் கருளி
மாநிலத் திடையோர் வன்னமு மெடுக்கும்
வகையுரைத் திட்டதும் வம்போ

Page 42
450
செந்தினாயக சதகம்
கூனிய தவளமருப் பின்வெங் களிற்றைக் குன்றொடு தடிந்தவேற் குகனே
வானிறக் கயிலைக் கிரியுடைப் பெருமான்
மைந்தனே செந்தினா யகனே. 72
கழைமலி பழன மதுரைமா நகர்க்கோன் கன்னிதன் கற்கிமா முகம்போய் உழைவிழிக் கமல மலர்நிகர் வதனம்
உறச்செயும் உண்மைபொய்த் திடுமோ தழைசெவிக் களிற்று மாமுகற் கிளைய
தம்பிரா னெனில்மகிழ் தகையாய் மழைபொரு கருனைத் திருமுகத் துமையாள்
மைந்தனே செந்தினா யகனே. 7 3
தங்கணத் தொருவ னெனக்குறித் திகலித்
தனையடித் தவனிரு கரமும் கங்கணம் புனையப் புரிந்தநின் கருணைக்
கடலினைக் கருதிலேன் கொல்லோ வெங்கணத் தொகுதி துழநின் றாடி
வீடுதோ றிரப்பினும் விரும்பும் வங்கண னாகத் தனதனைக் கொண்டார்
மைந்தனே செந்தினா யகனே. 74
இல்லையென் றிரக்குஞ் சளமுழு தொழிந்தீண்
டிரப்பவர்க் கீபவ னெனுமோர் சொல்லையும் புனையக் குறித்துநான் வருந்துந்
துயருணர்ந் திரங்கிலா யந்தோ குல்லையந் தொடையற் குருபரக் குகனே
குறிச்சிதோ றிலகிய குருந்தே வல்லைவென் றொளிரு முலைப்பரா பரைதன்
மைந்தனே செந்தினா யகனே. 7 5
ஒர்பொழு தேனும் உனைக்கரு திலர்போன்
றுழலுமென் னுள்ளகத் துன்னும்
சீர்பெறப் புரிய வல்லையோ அலையோ
தெரிதரச் செப்பினும் நலமே
வார்புவி முழுது மளந்தயின் றுமிழ்ந்த
மாயவன் மனமகிழ் மருகா

தண்டபாணி சுவாமிகள் 451
மார்பினி லாமைக் கோடுமொன் றணிந்தார்
மைந்தனே செந்தினா யகனே. 7 6
திலகவா னுதலார்க் குருகுநெஞ் சுடைய
சிதடனேன் றன்னையும் சிலர்நின் அலகில்சீர் பகரும் அருந்தமிழ்ப் புலவ னாமெனப் புரிந்தவ னாரோ இலகுதன் னெழில்கண் டுள்ளகத் தேங்கும் இயக்கர்கோன் வெள்ளியோ டிணைய மலர்விழி யொன்றைக் கெடுத்தபாங் கினள்கை
மைந்தனே செந்தினா யகனே. 77
வேதநான் முகனைப் புடைத்தநின் புகழே
விழையுமென் வினைப்பிணி மீறிச் சாதலிற் கொடிய துயர்க்கடல் விளைக்கத் தகுங்கொலோ சற்றருள் புரிவாய் சீதவா ரிசத்தாட் சிலம்பினஞ் சிலம்பச்
சிலம்புதோ றாடிய சிறுவா வாதவூர் முனிசொற் றமிழ்க்கவி வரைந்தார்
மைந்தனே செந்தினா யகனே. 78
களவிலா மனத்துப் பெரியவர் புடையிற் கலந்துறுங் களிப்பினைக் காட்டி அளவறு மதுரத் தமிழ்க்கவி பொழியும்
ஆண்மையும் அடியனேற் கருள்வாய் உளமதிற் கருதும் அக்கணந் தீம்பால் ஒழுக்கிய முலையின ளான வளவர்கோன் பாவைக் கொல்கிய உமையாள்
மைந்தனே செந்தினா யகனே. 79
பூனினைப் பனுவற் புலவனுக் கருளிப்
பொருள்கொடுத் ததைத்திருப் பெனத்தன் தானினைத் துருகும் ஒருவனோ டுரைத்த
தனித்தொழி லினிச்செயத் தகாதோ கோனிய பிறைச்செஞ் சடைமுத லாய
கோலமுற் றுன்னிய குணஞ்சேர் மானியார் நிமித்தம் மறலியைத் தடிந்தார்
மைந்தனே செந்தினா யகனே. 8 O

Page 43
452
செந்தினாயக சதகம்
செந்தரை வரகாற் சமைத்துள களியுந் தேனுமோர் பொருளெனக் கருதி முந்தவோ ரிருவர் காணவும் நடித்த
முதிரருள் மறைந்ததோ மொழியாய் கந்தநாண் மலர்க ளாகிய கணையும்
கன்னலஞ் சிலைமுதற் பிறவும் மந்தமா ருதத்தேர் மதனனுக் களித்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 8.
பொழிதமிழ்த் தொடையால் அளவற வனைந்துன்
பொன்னடித் துணைகளிற் புனைந்தும் கழிபட வைத உழத்தியார்க் களித்த கருணையுங் கண்டிலே னந்தோ விழிமலர். மூவா றுடையவே தியனே
விண்ணுளார்ப் புரந்தவே லவனே வழிபடு மொருவற் கமுதிரந் தளித்தார்
மைந்தனே செந்தினா யகனே. 82
அதிர்தொனிப் பேரி உதவியாற் கால மறிந்துனை வழிபடு மவன்ஒர் முதிரொளிக் கமல விழிதர ஒருவன்
முன்பெறச் செய்ததும் பிழையோ துதிபகர் பணவன் கனலிடை வீழ்ந்து
துஞ்சுறா நிமித்தமே துணிந்து மதியமா வாசை தனில்வரப் புரிந்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 83
மந்திர நகரில் மருமகன் வீர
வாகுவால் வரும்படி வருத்தி உந்திய மணிநா வறுங்கவி படித்தோன் உறுந்திறல் எனக்குத வுவையே செந்திரு மகளும் மணியொடு துளவும்
திகழுமார் பினன்புகழ் செல்வா வந்திதன் ஆளாய் வைகையா றடைத்தோன்
மைந்தனே செந்தினா யகனே. 84
அங்குநின் னடிமைத் திறலுடைப் பனவர்
அருகுறத் துயில்நல மமைந்த

ண்டபாணி சுவாமிகள் 453
கங்குலிற் பகர்ந்த வாசகம் பிழைத்தாற்
கடையனேன் களிக்குமா றுளதோ
செங்குணக் கடலே திருவருட் சுடரே
தெய்வநா யகச்சிவ குருவே
மங்குறா தென்றும் வளரளுட் பரைதன்
மைந்தனே செந்தினா யகனே. 85
கோளினந் தொடர்ந்து வருத்தலாற் றமியேன்
குலைகுலைந் தலைவது குறித்து நீளியற் கலப மயிலின்மீ தொருக்கால்
நிலவியாண் டருள்செய நினைவாய் காளிகோ வெனவிழ்ந் தலறிட இடித்த
கரத்தினான் விழைந்தபொற் கழலாய் வாளியா மென்ன மாயனைச் சமைத்தார்
மைந்தனே செந்தினா யகனே. 86
எண்ணருங் கவலைப் பிணியினால் மெலிவுற்
றேங்குறும் ஏழையேன் றனைநின் தண்ணளிக் கடலினி டைமுழுக் காட்டுந்
தருணமொன் றுள்ளதோ சாற்றாய் பண்ணவர் சேனைக் கதிபனா முன்னம்
பாரிடச் சேனைகொண் டிருந்தாய் வண்ணவாய்க் கரிய குயில்நிக ருமையாள்
மைந்தனே செந்தினா யகனே. 87
சொல்லரும் பனுவற் றொகையெலாம் பகரும்
துணிவுடைப் புலவரைத் தொடர்ந்து வெல்லவுங் கருதும் வீனரை மதியா
விறலெனக் குதவும்நாள் உளதோ கல்லகந் தோறும் கமழ்தரு கமலக் கழலுடைக் கந்தனே கடல்தழ் மல்லலம் புவித்தேர் நடத்திய சிவனார்
மைந்தனே செந்தினா யகனே. 88
மலக்கொடும் பிணிமூன் றுளதெனத் தெளியா
மயக்குறும் வஞ்சர்தம் பகையால்
கலக்கமுற் றிடையும் கடையனேன் மனமும்
களிப்புறக் கருணைசெய் குவையோ

Page 44
454
செந்தினாயக சதகம்
இலக்கறப் பெருத்த பாரினைச் சுமக்கும்
ஈடுள மாசுனத் தரசை
வலக்கையின் வீரற்சிற் றாழியாப் புனைவாள்
மைந்தனே செந்தினா யகனே. 89
ஒடைமால் களிற்றின் உலவுபல் பகைஞர்க் கொருபெரு மடங்கலே றொத்துக் கோடைவான் இடியிற் குமுறிவென் றுயர்சீர்
கொடுத்திட வல்லையென் றடுத்தேன் ஆடையா மெனஎண் டிசையையு மணிந்தும் அமரர்தம் நிமித்தம்அம் பிகைமுன் மாடையம் பலத்தில் நடம்புரி பெருமான்
மைந்தனே செந்தினா யகனே. 9 O
காயக மனத்துக் கடையரை மதித்துக்
கவிபல கழறியும் துதிக்கும் பேயரோ டிகலித் திரியுமென் றனக்கோர்
பெருமையென் றருள்வையோ பேசாய் தூயவா னகைக்குஞ் சரிபுணர் கணவா துதிக்கைமா முகத்தினன் றுனைவா மாயனுஞ் சிவையு மாகிய ஒருத்தி
மைந்தனே செந்தினா யகனே. 9
ஏழ்வகைப் பிறவித் துயரினுக் கஞ்சி
யிடையறா துன்னையே யெண்ணித் தாழ்வொருங் கொழிக்கத் தகுமெழுத் தாறே
சதமெனப் பகரும்வீ றருள்வாய் பாழ்வினைச் சளந்தீர்ந் துய்யவேண் டினர்க்கும்
பயன்பல குறித்தபத் தருக்கும் வாழ்வெலாம் உதவத் தக்கபாண் டரங்கன்
மைந்தனே செந்தினா யகனே. 92
காவிமா மலர்க்கட் சிறுமியர் மயலாற்
கலங்குமென் கருத்தினைத் திருத்தி
ஆவியைத் திருத்தாட் டுணையுடன் கலந்தாண்
டருளினின் புகழ்க்கழ கன்றோ
தாவில்மெய்த் தவத்து மலையர சுவக்கத்
தகுசிறு தனையளாய்த் தடநீர்

தண்டபாணி சுவாமிகள் 455
வாவியின் கமலப் பொகுட்டின்மீ தவிர்ந்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 9 3
பாகசா தனன்முற் பகர்பல தேவர்
பருவரல் முழுமையுந் தவிர்ப்பான் வேகவெஞ் துர்மா முதலினர்த் தடிந்த
வெற்றிவேற் புகழ்மிக விழைவேன் ஏகதத் துவனே எவ்வெவ ரெண்ணத்
தெவ்வண மவ்வன மிருப்பாய் மாகமே வழியா வரும்விடைப் பாரியார்
மைந்தனே செந்தினா யகனே. 94
குற்றமெங் கணும்போய் நின்றிருப் புகழே
கூறிவெங் கொலைத்தொழி லினரை வென்றரு ளாடல் விளைக்குமெய்த் திறமை
விரைந்தெனக் கருளவல் லாயோ மின்றயங் கியவேல் விகிர்தனே யனந்தம்
வெற்பனே விடைப்பரி யுடையார் மன்றகத் தாடல் காணுமம் பிகைதன்
மைந்தனே செந்தினா யகனே. 95
கூரிய தனிவேற் குமரனே முதன்மைக்
குருவெனச் சந்ததங் கூறும் ஆரிய முனிவோர் புடையினிற் கூடி
அருட்கடல் குளிப்ப தென்றறையாய் சீரிய அமரர் புடையழு தலறித் தியக்குற மாசுணஞ் சிதறும் வாரியின் விடமுற் றயின்றவாய்ப் பரமன்
மைந்தனே செந்தினா யகனே. 9 6
பதனமா மனத்தைத் தடுத்துடல் முழுதும்
பழுதில்வெண் ணிறுமிக் கணிந்து புதனல ரியைநேர் புலமையுற் றுனது
பொன்னடி போற்றும்வாழ் வருள்வாய் மதனவேள் கண்டு தன்னுருக் கரக்க
வயங்கெழில் மலிந்தசண் முகனே வதனமா யிரங்கொண் டுலவிய பெரியாள்
மைந்தனே செந்தினா யகனே. 97

Page 45
45 6
செந்தினாயக சதக்ம்
கடகரி முகவன் வயிரவன் காளி
கலதியன் னவரென்மேற் கனன்று விடஅரி யெனவந் துறுக்குநாள் உனது
மெய்யருள் வென்றதோர்ந் திலனோ புடவியில் வானிற் பிலத்தினில் உள்ளார்
புகல்பல தேவரு மாவாய் வடநிழ லதனில் மருவுதே சிகனார்
மைந்தனே செந்தினா யகனே. 9 8
தீயையு முறுக்குந் திறற்கரி முகனைச்
சிங்கனைச் சூரனைச் செற்றாய் தாயைவேற் படையாய்த் தரித்தனை தமியேன்
றவப்பயன் தரச்சிறி திரங்காய் வேயைவென் றவிர்தோள் மடந்தையர் பலராய்
மேதினி விளக்கியும் விளங்கா மாயையு மாகி அருளுமாய் நிறைந்தாள்
மைந்தனே செந்தினா யகனே. 99
முழங்குமுத் தமிழ்ச்சொற் பாடலுக் கினிய மூர்த்திநீ யென்றுணர்ந் தடைந்தும் கழங்குடைக் கரத்தார் ஆதியே டனையாற்
கலங்குற வொழிந்திலேன் கண்டாய் கிழங்குதேன் திணைமா உணக்கொடுத் துருக்கும்
கிளிமொழிக் குறமகள் கேள்வா வழங்குவ அனைத்து மாகியும் ஆகார்
மைந்தனே செந்தினா யகனே. O. O.
நிறையுமெய் யுணர்ச்சி யின்றிய என்பால்
நீயுரைத் தவையெலாம் நிசமேற் குறைவறு பரமா னந்தவா ரிதியிற்
குளிப்பதுண் டென்னவே குறித்தேன் சிறைதவிர்த் தமரர் தமைப்புரந் தாண்டாய்
சிலம்பின மெங்கனும் சிறந்தாய் மறைநெறிச் சமயந் தொறுந்திக ழொருதாய்
மைந்தனே செந்தினா யகனே. O

தண்டபாணி சுவாமிகள் 457
நூற்பயன்
தூய வேதியர் புடைமிகப் பெருகலாற்
றுலங்கெழிற் றிருச்செந்தில் நாய கன்புயத் தனிதரு கடம்புறழ்
நறுந்தமிழ்ச் சதகத்தை ஆய வல்லவர் அநுதினந் துதிப்பவர்
அனையவ ரனைவோரும் மாய னாமெனப் புவியிலுற் றரனென
வானகத் தவிர்வாரே. O2
செந்தினாயக சதகம் முற்றிற்று

Page 46
458 திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை
திருச்செந்தில்
முருகன் சந்நிதிமுறை முருகைய பங்கஜாகூரி முத்தம் வேண்டல் ("பற்றற் றார்சேர்’ என்னும் தேவாரப்பண்)
பண்; பழம்பஞ்சுரம் (சங்கராபரணம்)
எந்தந் தவமே எழிற்குமரா
இணையே துமிலா இன்னமுதே பந்தந் தவிர்க்கும் பரஞ்சுடரே
பரையின் சுதனே பாவலனே உந்துந் திரைகள் சிதறுமுத்தால்
ஒளிரும் செந்தில் உத்தமனே கந்தங் கமழும் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே. மலையே நிகரென் மயல்மாய்த்து
மகவாய் வந்தே மலர்வித்தாய் சிலைவே டர்குலக் கொடியுடனே
சிறக்கும் செந்திற் சிவபாலா விலையே இலதோர் விண்மணியே
வேத நாலின் முடிமணியே கலையே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே. 2
பெரும்பே தையெனை உன்தாயாய்ப்
பேணி யாண்டாய் பிரியமுடன் அரும்பே என்றன் அகத்தமர்ந்த
அழகே ஆடும் மயில்வீரா

முருகைய பங்கஜாகரி 459
பெரும்பே ரரசே பெறற்கரிய
பிள்ளைப் பெருமா னெனும்மணியே
கரும்பே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே. 3
அங்கை மழுவோ டனல்மானும்
அணைந்த சிவனா ரிடப்பாக மங்கை மகிழும் மாமலரே
மகனே என்றன் மாதவமே செங்கை திகழ்வே லுடனோடிச்
செல்வா வருவாய் சிறப்புடனே கங்கை சுதனே கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே. 4
விண்ணா டவர்சே னாபதியே
விரிசெங் கதிரே விறல்வேலா தண்ணா ரமுதே தகைசான்ற
தண்சீ ரலைவாய்ச் சண்முகனே மண்ணா டவர்க்கோர் மாமருந்தே
மன்னே மணியே மயிலேறும் கண்ணே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே. 5 நிதியே குலையா நிலையருளும்
நிமலா என்னுள் நிலவிடுமோர் மதியே வண்ண மயிலேறி
வாராய் வான மகள்மகிழும் பதியே என்றன் பாலகனே
பவளச் சிறுதே ருருட்டிவரும் கதிரே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே. 6
வினையே மேவி மிகவாடி
விதிர்த்தே மாளா மேனிலையில்
எனையே வைத்த என்னுயிரே
எழிலோ வியமே இசைவடிவே
அனையே எனவே அழைத்தென்றன்
அகமே குளிர ஆடிவரும்

Page 47
460 திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை
கனியே கந்தங் கமழ்வாயால்
கந்தா முத்தந் தந்தருளே. 7
சிந்தா குலங்கள் சிந்திடப்பூஞ்
சிரிப்பா லென்னைச் சிறப்பித்தாய் மந்தா கினியும் மகிழ்வுறவே
மணிவாய் ஆறில் மலர்முத்தம் தந்தா யன்றோ சண்முகனே
தாயென் உள்ளத் தாபமறக் கந்தா கனிவாய்த் தேனொழுகும்
கண்ணே முத்தந் தந்தருளே. 8
உடலே எனதாய் உழன்றிடுமென்
உள்ளத் திருளை ஒழித்தென்னுள் நடமே செய்யும் நல்லொளியே
ஞானப் பொருளே நற்றவரின் இடரே தொலைக்கும் இன்னருளே
இறைவன் நுதற்கண் எழுஞானக் கடலே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே. 9
கந்தா கடம்பா கருத்தொளிரும்
கண்ணே மணியே கதிர்வேலா செந்தா மரையாள் திரும்ருகா
திருச்சீ ரலைவாய் திகழ்ஞான நந்தா விளக்கே நான்மூன்று
நளினக் கரங்கள் கொடுதழுவி இந்தா எனவே என்குகனே
எனக்கோர் முத்தந் தந்தருளே. O
பூச்சூட்டல் (பெரியாழ்வார் திருமொழி - 'ஆனிரைமேய்க்க)
ராகம் அடானா
விண்மணியே நித்திலமே வெற்றிவடி வேலவனே தண்மதியே என்றனுளத் தாபமற வந்தவனே பண்மொழியே பேசிவரும் பாவலனே என்றனுயிர்க் கண்மணியே குழல்முடித்தே கடம்பமலர் தட்டவாராய்.1

முருகைய பங்கஜாகூரி 46
நீலமயில் தேரமர்ந்தே நெடுந்துாரம் சென்றுவிட்டாய் பாலனுனைத் தேடியுள்ளம் பதைத்துமிகச் சோர்ந்துநின்றேன் கோலமுடன் திலகம்வைத்தே கொஞ்சுமணி இடையிற்கட்டி பாலகனுன் குழல்முடித்தே பன்னீர்ப்பூச் சூட்டவாராய். 2 இமயமலை வந்தவளும் எடுத்தனைக்கும் தேன்மலரே குமரசிவச் செங்கனியே கோமகனே ஒடிவாராய் அமரருனைப் போற்றிசெய ஆடிவரும் பேரொளியே சமரபுரிச் சண்முகனே சண்பகப்பூச் சூட்டவாராய். 3
கண்ணுதலான் கண்டுவக்கும் கண்மணியே கனிரசமே
தண்ணருளே வானவர்கோன் சிறைதவிர்த்த சண்முகனே பண்ணிசையே பார்வதியாள் பரிந்தழைக்கும் பாலகனே விண்ணமுதே குழல்முடித்தே வெட்சிமலர் துட்டவாராய்.4
சேவலனே திருமடந்தை சீர்மருகா மயிற்பரியிற் பூவலனே புரிசுடரே புண்ணியனே புலவர்புகழ் பாவலனே பாவைவள்ளி பணிந்துமகிழ் நாயகனே காவலனே குழல்முடித்தே காந்தள்மலர் துட்டவாராய். 5
என்னவனே எழிற்குமரா ஏற்றமிகு கரிமுகற்குப் பின்னவனே பிறைமுடியோன் திருச்செவியில் மறைமுடிவைச் சொன்னவனே சோதிமணிச் சுந்தரனே சுடர்வடிவேல் மன்னவனே குழல்முடித்தே மல்லிகைப்பூச் சூட்டவாராய்.6
ரத்தினமே அன்பர்குல ரட்சகனே நன்மணியே முத்தமிழே மோனவொளி முத்திரையே மும்மலந்தீர் வித்தகனே வெற்றிவடி வேலவனே வேதாந்த குத்திரமில் கோமளமே குராமலர்நீ துட்டவாராய். 7
அருமனியே கறைமிடற்றன் கந்தாவென் றழைக்கமயில் வருமணியே அன்பர்மன வாட்டமற ஞானசுகந் தருமணியே தன்மயனே தஞ்சமென்றோர் மருளகற்றும் குருமணியே குழல்முடித்தே கொன்றைமலர் துட்டவாராய்.8
மருண்டலையும் மனதையுன்பால் வயக்குவித்த மாமணியே உருண்டலையும் பவப்புணரி ஒழித்தெனையாட்
கொண்டவனே திரண்டலையும் மணியுதிர்க்கும் திருச்செந்தில் தேனமுதே சுருண்டலையும் குழல்முடித்தே தும்பைமலர் சூட்டவாராய்.9

Page 48
462 திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை
மருமலரே மாதவமே வானவர்சே னாபதியே அருமறையே ஆறுபடை வீடமரும் அயிலரசே திருவருளே எனதுவினை சிந்துவித்த தேசிகனே பெருநிதியே குழல்முடித்தே பிச்சிமலர் துட்டவாராய், 10
திருச்செந்தில் சந்நிதிமுறை முற்றிற்று

அண்ணாமலை ரெட்டியார் 463
காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார் 1. விநாயகர் துதி திருவுற் றிலகுகங்க வரையிற் புகழ்மிகுந்து
திகழத் தினம்உறைந்த வாசனை-மிகு மகிமைச் சுகிர்ததொண்டர் நேசனை-பல தீய பாதக காரர்ஆகிய துரர் யாவரும்மாள வேசெய்து சிகரக் கிரிபிளந்த வேலனை-உமை தகரக் குழல்கொள்வஞ்சி L1 fTøU)6ð)øðs மருவுற் றினர்விரிந்து மதுபக் குலம்முழங்க
மதுமொய்த் திழிகடம்ப ஆரனை-விக சிதசித் ரசிகிஉந்து வீரனை-எழில் மாக நாகசூ மாரி ஆகிய மாதி னோடுகி ராத நாயகி
மருவப் புளகரும்பு தோளனை-எனை அருமைப் பணிகொளும்த rt GTGSGST 2 தெரிதற் கரியமந்திர மதனைத் தனது தந்தை
செவியிற் புகமொழிந்த வாயனை-இள ரவியிற் கதிர்சிறந்த காயனை-அகல் தேவ நாடுகெ டாதுநீடிய சேனை காவல னாக வேவரு
திறலுற் றசிவகந்த நாதனை-விரி மறையத் தொளிர்கின்ற பாதனை 3 மருளற் றிடநினைந்து மனதிற் களிசிறந்து
மதுரக் கனிவுவந்து கூடவே-பல விதமுற் றிலகுசிந்து பாடவே-அலை வாரி நீரினை வாரி மேல்வரு மாரி நேர்தரு மாமதாசல வதனப் பரன்இரண்டு தாளையே-நமக்கு உதவப் பணிவம் இந்த வேளையே. 4
2. முருகன் துதி சீர்வளர்ப சுந்தோகை மயிலான்-வள்ளி செவ்விதழ்அல் லாதினிய தெள்ளமுதம் அயிலான் போர்வளர்த டங்கையுறு மயிலான்-விமல பொன்னடியை இன்னல்அற உன்னுதல்செய் வாமே. குஞ்சரவ னங்காவல் வீடா-தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி GBSFLIT

Page 49
464 காவடிச் சிந்து
பைஞ்சரவ னங்காவல் வீடா-வளரும் பாலன்என மாலையொடு காலைநினை வாமே. 2 வல்லவுணர் வழியாதும் விட்டு-வெருள வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு நல்லவுனர் வழியாது மட்டு-மிஞ்சும் ஞானபர மானந்த மோனம் அடை வாமே. 3 ஒருதந்த மாதங்க முகத்தான்-மகிழ உத்தமக ரிைட்டன்என உற்றிடும் மகத்தான் வருதந்த மாதங்க முகத்தான்-எவரும் வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே. 4
3. முருகன் துதி
மரகத விகச்சித ஒளிதவழ் இருசிறை மருவிய மயில்மிசை அனுதினம் உறைதரு வாசன்
பவ நாசன் குரகத சுகமணி வளிரதம் நடவிய குவலய சரதரன் எனும்மத னனும்மகிழ் கோலன்
பரை பாலன் 2 பரிபுர அணிகல கலன்ன ஒலிபுரி பரிதிஉ தயமதில் அவிழ்மரை மலர்நிகர் பாதன்
குக நாதன் 3 திரிபுர மவைஒரு நொடிதனில் எரிகொடு சிதைவுற நகைபுரி சிவன்மன மகிழ்உப தேசன்
முரு கேசன் 4 பதுமநி தியினொடு பணிலநி தியும்ஃ பரவிய சுரபியும் உறுசுர புரன்மகள் பாகன்
கன யோகன் 5
சததள நளினத விசுமிசை வதிஒரு
சதுமுக விதிசிறை யதிலுற நிறுவுவி சாகன்
தட வாகன் 6 குரைதிரை வரைநிரை புரைதர உலவிய குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன்
கமழ் நீபன் 7 பரைசிவை பகவதி உதவிய சரவன பவன்.அறு முககுகன் மிசைமது ரிதகவி பாடும்
சகம் நாடும் 8 4. முருகன் துதி பவணக் கிரியதனுள் தானே
மன்னு வானே-பல
பாழி லேஅலை யாமல் இன்புற

அண்ணாமலை ரெட்டியார் 465
நாளு மேஅருள் மேவு கண்கொடு பாராய்
இன்னல் தீராய் அவுணப் பகையைமுடித் தோனே
புண்ய வானே-கதி
யாரு மேதரு வாரும் இங்கிலை ஆத லால்அருள் வாய் இனம்புரி யாதே
பண்ணும் துருதே 2 விரகப் பெருவிதனத் தாலே
மண்ணின் மேலே-மனம்
வீணி லேஉழ லாது கந்தவி சாக னேபுரி, நீயும் வஞ்சம்என் மீதே
எண்ணி டாதே 3 நரகச் சமன்வரும்அப் போதே
பின்நில் லாதே-பல நாளு மேமற வாது நின்சிறு பாத மாகிய சீத பங்கயம் நானே
உன்னி னேனே 4 நிமலப் பெருமிதச்செவ் வேளே
கன்னல் வேளே-தொடு நீடு பானம தால்ம ருண்டிடை வாடு மாதரி டங்கெடாவகை நீயே
பண்ணு வாயே 5 குமரிக் காகப்பரல் கானே
நண்ணி னானே-இதழ் கோதி லாதத போப லம்பெறு நீதர் பால்அக லாது றைந்தருள் கோவே
என்னுள் வாவே 6 திடமற் றவனினுடைச் ઉકFGu
அன்னை நீயே-திவ்ய சேவை யேசெயும் ஞான பண்டிதர் நாவி னுாடினி தாவி ளைந்திடு தேனே
பொன்அன் னானே 7 கடல்சுற் றியஉலகப் பாலே
மின்னல் போலே-வரு
காய மாகிய தீய வன்பிணி மேவி யேதவி யாமல் அன்பொடு காவே
என்ஐ யாவே 8
5. முருகன் துதி செந்தில் மாநகர்வாழ் கந்த நாதன்இரு

Page 50
466 காவடிச் சிந்து
செய்ய பாத கஞ்சமே-நமக்கு
உய்ய மேவு தஞ்சமே-இன்று
செப்பு வது கொஞ்சமே-கேட்கத்
தீய பாதகவி ரோத மாயம்விட்டுத்
திரும்பு வாயே நெஞ்சமே.
பந்த பாசம்இதை எந்த வேளையிலும்
பார்க்கும் போது தொல்லையே-அல்லால் ஆர்க்கும் ஆவ தில்லையே-ஒரு பார மேரு வில்லையே-கையில்
பற்றும் நாதன்மாது பெற்ற நீதன்மீது பனுவல் துருடு வல்லையே. 2 மங்கை மார்கள் இரு கொங்கை துங்கமத
வார ணங்கொள் கும்பமே-முகம் பூர்ண சந்திர விம்பமே-பட மாசு னம்நி தம்பமே-துடை
மார வேள் அரசு மண்ட பத்தருகில் வைத்த ரெண்டு கம்பமே. 3 செங்கை துரியோத யம்கு லாவமலர்
சீத பத்ம தளமே-வாயில் ஒது சொற்கள் குளமே-இதழ் திவ்ய பொற்ப வளமே-என்று
சிந்தித் தால்குமரன் கந்தப் பாதமலர் சேர்வ தெவ்வா றுளமே. 4 வன்னி மானவிழி மின்ன வேகடையில்
வக்ர தந்த சங்கமே-கொண்ட உக்ர துங்க சிங்கமே-என்ன மறலி தூதர் பொங்கமே-உற்று
வந்த வேளைநெஞ்சே கந்த வேளைநினை f(5a) DfT gi பங்கமே. 5 சென்னி மாநகர் அண் ணாம லைக்கவிஞன்

அண்ணாமலை ரெட்டியார் 467
தேசம் எங்கும் இசையே-பெறப் பேசு சந்த மிசையே-சற்றும் தீர்ந்தி டாத நசையே-வைத்துச்
சேவ லாளிபதம்
ஆவ லோடுபணி
தினமும் நுாறு விசையே. 6
6. கழுகுமலை நகர் வளம் தெள்ளுதமி ழுக்குதவு சீலன்-துதி செப்டம்அண்ணா மலைக்கணு கூலன்-வளர்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தைத் தேனே
சொல்லு வேனே. வெள்ளிமலை ஒத்தபல மேடை-முடி மீதினிலே கட்டுகொடி யாடை-அந்த
வெய்யவன்ந டத்திவரும் துய்யஇர தப்பரியும் விலகும்
Luq. இலகும் 2 வீதிதொறும் ஆதிமறை வேதம்-சிவ வேதியர்கள் ஒதுசாம கீதம்-அதை
மின்னுமலர்க் காவதனில் துன்னுமடப் பூவையுடன் விள்ளும்
கிள்ளைப் புள்ளும். 3 சீதளமு கிற்குவமை கூறும்-நிறச் சிந்துரங்கள் சிந்துமதத் தாறும்-உயிர்ச்
சித்திரம்நி கர்த்தமின்னார் குத்துமுலைக் குங்குமச்செஞ் சேறும்
காதம் நாறும். 4. நித்தநித்த மும்கனவ ரோடும்-காம நேசத்தால்பி னங்கிமனம் வாடும்-கரு
நீலவிழி யார்வெறுத்த கோலமணி மாலைரத்னம் நெருங்கும்
எந்த மருங்கும். 5 கத்துகடல் ஒத்தகடை வீதி-முன்பு கட்டுதர ளப்பந்தலின் சோதி-எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டுமத யானையிற்பல் களிறும்
நிறம் வெளிறும். 6 முத்தமிழ்சேர் வித்வசனக் கூட்டம்-கலை
முற்றிலும்உ ணர்ந்திடும்கொண் டாட்டம்-நெஞ்சில்

Page 51
468
முன்னுகின்ற போதுதோறும் தென்மலையில் மேவுகுறு
அச்சம் எத்திசையும் போற்றமரர் இந்திரன் கொலுவிருக்கும் இந்தநக ரந்தனை அ டைந்தவர்க் கதுவும்வெறுத்
அரு துள்ளியெழும் வெள்ளியலை சுற்றிலும் வளைந்தஅகழ்க்
சொன்னமலை போல்மதிலும் மின்னுவதி னாலேபுகழ்
லோகம் கள்ளவிழ் கடப்பமலர் கன்னியை அணைக்கும்அதி
கழுகு மலைநகரின் வளம்முழுமையும் நாவில்அடங்
f) -
காவடிச் சிந்து
முனிக்கும் செனிக்கும்.
சீரும்-மெச்சும்
திருக்கும் வருக்கும் அடங்கும்-படி கிடங்கும்-பல
தோன்றும் மூன்றும். வாகன்-குறக் மோகன்-வளர்
காதே
மாதே. O
7. கோவில் வளம்
சென்னி குளநகர் தேறும்அண் ணாமலைத்
செகம்மெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையிற்புனை
அயில் வன்ன மயில்முரு வள்ளி பதம்பணி
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
சொல்வென் கோபுரத் துத்தங்கத் கோபுரத் துக்கப்பால்
கூசப்பிர காசத்தொளி மாசற்றுவி சாலத்தொடு
புவி நூபுரத் துத்தொனி நுண்ணிடை மாதர்கள்
நுழைவார் இடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோஎன
Q
வாசன்-தமிழ் தாசன்-செப்பும்
தீரன்
வீரன் கேசன்-குற நேசன்-உறை
வாதே
மாதே. தூவி-தேவர் மேவி-கண்கள்
குலவும்
பலவும் வெடிக்கும்-பத நடிக்கும்-அங்கே
நோக்கும் தாக்கும்
3

அண்ணாமலை ரெட்டியார்
சந்நிதி யில்துஜஸ் தாவி வருகின்ற
சலராசியை வடிவார்பல கொடிதடிய முடிமீதிலே
உயர்ந் உன்னத மாகிய டும்பர் நகருக்கு
உயர்வானது பெறலால்அதில் அதிசீதள புயல்சாலவும் மின்னிக் அருண கிரிநாவில் அந்தத் திருப்புகழ்
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அண்டம் கருணை முருகனைப் காவடி தோளின்மேல்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவரேவரும் இகமேகதி இன்பம்
469
தம்பம்-விண்ணில் கும்பம்-எனும்
தாங்கும்
தோங்கும் 5 இஞ்சி-பொன்னாட் மிஞ்சி-மிக
உறங்கும்
கறங்கும் 6 பழக்கம்-தரும் முழக்கம்-பல
அடைக்கும் உடைக்கும் 7 போற்றி-தங்கக் ஏற்றி-கொழுங்
காண்டார் பூண்பார் 8
8. கழுகுமலை வளம்
பொன்னுலவு சென்னிகுள நன்னகர் அண் ணாமலைதன் புந்தியில் மகிழ்ந்துநித்தம் நின்றவன்-முந்தி வெந்திறல் அரக்கர்களை வென்றவன்-மயில்
போல ஏனலின் மீது லாவுகி ராத மாதுமுன் ஏகி யேஅடி பூவையே உனதுதஞ்சம் என்றவன்-ஈயும் மாவையே இனிதுமென்று தின்றவன்.
மின்னுலவு சொன்னமுடி சென்னிஅணி விண்ணவர்தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே-கதி வேண்டியே அகத்தில்அன்பு மன்னியே-பணி
வேல வன்கிரு பாகரன்குகன் மேவி டும்கழு காச லந்தனில் விஞ்சிய வளங்களையான் உன்னியே-சொல்ல ரஞ்சிதமாய்க் கேளடிவிற் பன்னியே. 2
மூசுவண்டு வாசமுண்டு காவில்மொண்டு தேனை உண்டு
மோகன் முகாரிராகம் பாடுமே-மைய லாகவே பெடையுடனே கூடுமே-அகல
மோது வாரிதி நீரை வாரிவிண் மீது லாவிய சீதளாகர முகில்பெருஞ் சிகரம்முற்றும் மூடுமே-கண்டு மயிலினம் சிறகைவிரித் தாடுமே. 3

Page 52
470 காவடிச் சிந்து
தேசுகொண்ட பாரதந்த வீரதும்பி ராசிஅண்டர்
தேவதாரு வைக்கரத்தில் பிடிக்குமே-சுற்றும் மேவிய கிளையைவளைத் தொடிக்குமே-ஒளிர் சேய சந்திர னோடு ரசுப லாம ரங்களி லேநெ ருங்கிய தீங்கனி மதுரசத்தை வடிக்குமே-மந்தி பாங்கில்நின் றதனைஅள்ளிக் குடிக்குமே. 4 அந்தரம் உருவிவளர்ந் திந்தரன் உலகுகடந்(து)
அப்புறம்போய் நின்றசையும் சந்தனம்-மரம் தப்பிதமில் லாதுகையால் வந்தனம்-எங்கள்
ஆறுமாமுக நாதனுக்கிடு மாறுபோலவி சால முற்றகொம்(பு) அத்தனையும் நின்றுதலை சாய்க்குமே-அண்ட பித்திகை தனிலும்சென்று தேய்க்குமே 5 கந்தரந் தொறும்கிடந்து கந்தரம் பயந்தொதுங்கக்
கர்ச்சனை புரியும்திறற் சிங்கமே-நெஞ்சில் அச்சமுறும் விண்ணுறைமா தங்கமே-தடங்
காவி லேசில தாவி லேவளர் மாஇ றால்நடு வேகி ராதர்கள் கார்முகம்ஏ வுங்கனைகள் ஏறுமே-அதில் வார்மதுவால் வாரிஉவர் மாறுமே. 6 காலவடி வேலைநெடிய வாள்கொடிய நாகம் உமிழ்
காரிபினை வாரிகனை பானலே-அன்ன கூர்நயன வேடமின்னார் ஏனலே-காக்குங்
காலை மேலெறி மோது வார்கவ ணோடு மாமணி தேசு வீசவே கதிரவன் தனதுமுகம் சுழிக்குமே-அவன் குதிரையும்கண் ணைச்சுருக்கி விழிக்குமே. 7 ஒலமலி கோலநீல வேலைதழும் ஞாலமீதில்
உத்தமர் இன் பத்துடனே வானமே--செல்ல வைத்தபல சித்திரசோ பானமே-என
ஓங்கு கோங்ககில் நாங்கி லாங்கலி பாங்கு நீங்கருவேங்கை பூங்கழை ஒன்றொடொன்று வம்புகொண்டு நீளுமே-கோள்கள்
சென்றுசென்று நின்றுநின்று மீளுமே. 8
9. வாவி வளம் புள்ளிக் கலாபமயிற் பாகன்-சக்தி புதல்வ னான கன யோகன்-மலை
போலத் தான்திரண்ட கோலப் பன்னிரண்டு வாகன் நல்வி வேகன் வள்ளிக் கிசைந்தமுரு கேசன்-அண்ணா மலைக்கவி ராசன்மகிழ் நேசன்-என்றும்
வாழும் கழுகுமலை வாவி வளம்சொல்லுவேன் மாதே
கேள்இப் போதே 2

அண்ணாமலை ரெட்டியார்
வெள்ளை நாரைகொத்தும் வேளை-தப்பி மேற்கொண் டெழுந்துசின வாளை-கதி
மீறிப் பாயும்தொறும் கீறிச் சாயும்தென்னம் LJ TGS) (6ff
யுடன் தாழை தெள்ளும் பிள்ளையன்னப் பேடும்-இளஞ் சேவ லானதுவும் ஊடும்-பின்பு
தேம லர்த்தவிசில் காம முற்றுவந்து கூடும்
ad-D வாடும் மின்னிக் குலவிமதி மானும்-வரி வெள்ளைப் பணிலராசி தானும்-மட
மின்னின் விழிகளென மன்னும் அரியகெண்டை மீனும் முத்தம் ஈனும் வன்னத் தாமரையைக் கண்டு-வாயில் மதுர ராகம்பாடிக் கொண்டு-மதி
மயங்கிப் பேட்டினுடன் முயங்கி யேகிடக்கும் வண்டு கள்ளை உண்டு அந்த ரத்துமின்போற் கூடி-கொங்கை யாலே நீந்திவிளை யாடி-செல்லும்
அந்ந லார் நடக்கும் நன்ன டைக்குருகி அன்னம் செல்லும் பின்னம் மந்த மேதிஉள்ள எட்டும்-சினை வரிவ ரால்எழுந்து முட்டும்-போது
மடிசு ரந்துகன்று தனைநி னைந்துகண்ட மட்டும்
பாலைக் கொட்டும்
10. துதி கன்னல் துழபழ னம்புடை துருழ்கழு
காச லந்தனில் வாழ்பிர தாபனே-கன வாசம் எங்கும் கமழ்கின்ற நீபனே-வளர்
காத லோடிரு போதி லும்பல போதி னால்பணி வார்ம னத்துறை காரி ருட்குவை நீக்கிய தீபனே-அதி துர பத்மனைத் தாக்கிய கோபனே. சென்னி மாநகர் வாழும்அண் ணாமலை
செப்பு செந்தமி ழுக்கதி நேசனே--சிவ

Page 53
472
சுப்ர மண்யன்எ னும்பிர
காவடிச் சிந்து
காசனே-கொடுஞ்
சிந்தை நைந்துபு லம்பி நின்திரு மந்தி ரந்தனில் வந்த டைந்துணைச்
சேவிக் கும்குனம் என்றனக் பாவிக் கும்துயர் எப்படிப்
காகுமோ-மிகு போகுமோ. 2
வந்த வர்க்குப் பழம்புளிங் காடியே
தந்தி டச்சகி யார்தமைத் பந்தம் எத்தனை எத்தனை
தேடியே-பிர கோடியே-குலை
வாழை யின்பழ மோக ரிைந்திடும் மாழை யின்கனி யோஎ னும்படி
மதுரி தம்பெற வேநிதம் பாடியே-பரி செதுவும் இங்குப்பெ றாதுளம் வாடியே. 3 வெந்த ரைக்குள் வெடிப்பிடைப் பாலையே
சிந்து பித்தரைப் போல்வெறு
வேலையே-செய்யும்
வீணன் நான்விளங் கும்தண்டைக் காலையே-எந்த
வேளை யும்துதி கூற வும்துயர் நீளும் வெம்பவம் மாற வும்பரி
வில்வ வேணிசேர் தற்பர செல்வ மேஎனும் கற்பகச்
வாலையே-தரும் சோலையே. 4
11. தலைவன் வருத்தம் சாற்றல்
வன்னத் திணைமாவைத் வாழ்க்கைக் குறக்குல வாங்கப் பிறந்திட்ட
வடமேருவை நிகராகிய புயமிதணி பலமாமணி மாலை படீர் எனத் வான்மதி வீசும்தீ கன்னத் தினிற்குயில் கன்றுது பார்என்றன் கம்செய்யு தேகாமப்
கனல்ஏறிய மெழுகாகிய தினியாகிலும் அடிபாதகி கட்டி அணைத்தொரு கைதொழு வேன்உன்னை வாடி யிருப்பது வன்கருங் கல்லோ உன் மையற் பயித்தியம்
மதன்ஆகம முதுகாவியம்
தெள்ளியே-உண்ணும் வள்ளியே-உயிர் கள்ளியே-இரு
துள்ளியே-விழ அள்ளியே. சத்தமே-கேட்கக் சித்தமே-மயக் பித்தமே-உடல்
முத்தமே-தந்தால் நித்தமே. 2 வஞ்சமோ-பொல்லா நெஞ்சமோ-கொண்ட கொஞ்சமோ-சிலை
அதிலேமொழி சுகலீலையின்

அண்ணாமலை ரெட்டியார் 473
மார்க்கம் உனக்கென்ன நஞ்சமோ-ஒரு வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ. 3 தேடக் கிடையாத சொன்னமே-உயிர்ச் சித்திர மேமட வன்னமே-அரோ சிக்குது பால்தயிர் அன்னமே-பொரு
சிலைவேள்கணை கொலைவேல்என விரிமார்பினில் நடுவேதொளை செய்வது கண்டிலை இன்னமே-என்ன செய்தேனோ நான்பழி முன்னமே. 4.
12. தலைவி ஊடல்
ஆறு முகவடி வேலவ னேகலி
யானமும் செய்யவில்லை-சற்றும் அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்கு
அழைக்கிறாய் என்னதொல்லை மீறிய காமம்இல் லாதபெண் னோடே
விளம்பாதே வீண்பேச்சு-சும்மா வெள்ளைத் தனமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில்
வெட்கம்எங் கேபோச்சு. மேட்டிமை என்னிடம் காட்டுகி றாய்இனி
வேறிலை யோஜோலி-இதை வீட்டில் உள் ளார்கொஞ்சம் கேட்டுவிட் டால்அது
மெத்தமெத் தக்கேலி தாட்டிகம் சேர்கழு காசல மாநகர்
தங்கும் முருகோனே-இந்திர ஜாலத்தி னால்என்னைக் காலைப் பிடித்தாலும்
சம்மதி யேன்நானே. 2 ஆத்திரக் காரர்க்குப் புத்திகொஞ் சம்என்பர்
ஆரும் பழமொழியே-நீயும் அப்படி என்னைப் பலாத்காரம் செய்திடில்
ஆச்சுது பெண்பழியே சர்க்கரைக் கட்டிபோல் வள்ளிதெய் வானையாம்
தையல் உனக்கிலையோ-இரு தையல ரைச்சேரும் மையல் உனக்கென்ன
தானும் ஒருநிலையோ, 3 அம்புவி யில்சிறு பெண்களின் மேல்உனக்கு
ஆசைஏன் காணுதையா-நீர்
ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறாதவர்
ஆகவே தோணுதையா

Page 54
474 காவடிச் சிந்து
நம்பும்அண் ணாமலை தாசன் பணியும்
நளின மலர்ப்பாதா-கொஞ்ச நாளைக்கு மேல்ஒரு வேளைக்கு லீலை
நடத்தினால் ஆகாதா. 4. 13. தலைவனைக் கலந்த தலைவி பாங்கிக்குக்
கூறுதல் செந்தில் மாநக ரந்தனில் மேவிய
தேசிக னாம்முரு கேசன்-மயில் வாசியில் ஏறும்உல் லாசன்-சிறு
திங்க ளும்பண சங்க மாசுண மும்து லங்கிய கங்கை யாறொடு செஞ்ச டாடவி மீதணி வார்செவி
சேரமுன் ஒதுப தேசன்-அடி யார்தமை ஆள்விசு வாசன்.
எந்த நேரமும் வந்தனை செய்தடி
எண்ணும்அண் ணாமலைத் தாசன்-துதி பண்ணும்மெய்ஞ் ஞானவி லாசன்-என்னோடு இந்தெ ழுந்துத யங்கு மாலையில் வந்து வண்டுமு ழங்கு சோலையில் இன்ப சாகரம் ஆகிய லீலைகள்
அன்புட னேசெய்தான் மானே-அந்தச்
சம்ப்ரமம் என்னசொல் வேனே. 2 மங்கை மார்பல ரும்புடை துழிதர
மாமலர் கொய்திடச் சென்றேன்-அங்கோர்
பூமரத் தேதனி நின்றேன்-சந்த்ர
மண்ட லங்களை வென்ற ஆனனம் ஐந்தொ டொன்றும்மி குந்து வார்மது வண்ட லோடுக டம்பெனும் ஆரமும்
வாரமும் தோன்றிடச் சேர்ந்தான்-என்றன்
ஏரும் பார்த் தேகளி கூர்ந்தான். 3 பங்க யாசன மேலுறை நான்முகப்
பாதக னும்மலர்க் கைதான்-கொண்டுன்
சோதியை எப்படிச் செய்தான்?-அடி
பஞ்சு ரஞ்சினும் அஞ்சு சீரடி கொஞ்சு ரஞ்சித வஞ்சி யேபுவி பட்டு நீநிலை நிற்கஒண் ணாதென்று
பன்மலர் மெத்தைஒன் றிட்டான்-பின்பு மென்மலர் எந்தன்கை தொட்டான். 4

அண்ணாமலை ரெட்டியார்
475
14. தலைவி பாங்கியைத் தூதுவிடுதல்
பூமி மெச்சிடும் அண் ணாம லைக்கொர்துணை
மயில்
(5
ஆனவன் வானவன் கானவன்-தினைப்
புனத்தைக் காக்கும்வள்ளி தனத்தைப் பார்க்கமெள்ளப் போனவன். 1
சேம முற்றகழு காச லேசனையே
f) GS) கால்தள் செங்கை தங்கிநின்ற சங்கி னங்கழன் தென்ற லான புலி வந்து கோபமொடு
தடு இதழ் தீமையாம் இருளில் காம லாகிரியும் குன்ற மானமுலை ரெண்டும் மார்பில்விம்மிக்
தேமல் வெப்பம் கொம்பு போலமென்ம ருங்கு லானதுந்து உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்யநினைந்
முத்தம் கண்ணிர் உச்சிக் கேறிக் காமப் பித்தம் கிறுகிறென்று
தேடுதே வாடுதே ளாடுதே-இரு றோடுதே. 2 சீறுதே
மாறுதே ஊறுதே-மெத்தத் மீறுதே. 3 கொண்டுதே மண்டுதே கண்டுதே-மலர்க் வண்டுதே. 4 துருகுதே கருகுதே பெருகுதே-என்றன் வருகுதே. 5
வள்ளம் மேவும்பசும் பாலும் தேனும்அரு வருக்குதே கசந் திருக்குதே துன்பம் பெருக்குதே-வன்ன வாரும் தாறுமாறாய்க் கீற வேதனமும் பருக்குதே. 6 பார மானகொங்கை ஒரம் வேடன் அம்பு பாயுதே 2 Lal) தேயுதே மலர் தீயுதே-கொடும் பாவி யான மதி ஆவி சோரவந்து காயுதே. 7 மார வேளினாலே கோர மான காம வாதையே
எனும் தீதையே தாரகத் தூதையே-சொல்லி வாட்டம் தீர்குகனைக் கூட்டி வாடிஅடி கோதையே 8
15. தலைவியின் நிலைகூறித் தலைவனைப்
பாங்கி அழைத்தல்
கண்ணா யிரம்படைத்த விண்னு ரிடம்தரித்த
கனவயி ரப்படை யவன்மக ளைப்புணர்
கத்தனே-திருக்

Page 55
476 காவடிச் சிந்து
கழுகும லைப்பதி அனுதினம் உற்றிடு சுத்தனே அண்ணா மலைக்கிடர்கள் நண்ணா தொழித்துமிக
அகமகி ழத்தன தருளை அ ளரித்திடும் ஐயனே-திசை அரவமும் வெட்குற மயிலைந டத்திய துய்யனே. மின்னோ மலர்க்கமலப் பொன்னோ எனப்புகல
விகசித ரத்தின நகைகள் தரித்தொளிர் மெய்யினாள்-கதிர் விரவிய சித்திர வளையல்அ டுக்கிய கையினாள் எந்நே ரமும்மனதில் உன்மீ தில்மையல்கொண்டு
எழுதிய சித்திரம் எனமவு னத்தில் இருக்கிறாள்-வள்ளத்து இடுகிற புத்தமு தினையும்வெ றுத்தரு வருக்கிறாள். 2 கும்பத் தினைச்சினந்து வம்பைப் பிதிர்த்தெழுந்து
கொடியிடை முற்றிலும் ஒடியவளைத்தது கொங்கையே-மணம் குலவுக டப்பினில் நினைவது வைத்தனள் மங்கையே செம்பொற் சிலம்புகள்பு லம்பப் பெருந்தெருவில்
திகழ்தரு சிற்றில்களை புரிவதை விட்டவள் தயங்கினாள்-உன்றன் திருஅழ கைக்கரு விழியுள்இ ருத்திஉள் மயங்கினாள். 3 போரா டுதற்குரிய கூரார் மலர்க்கணைஎய்
புகழ்பெறு சித்தச தனுவத னைப்பொரு புருவத்தாள்-தவம் புரிபவ ரைத்தன தடியில்வி ழப்புரி பருவத்தாள் சீரா கமெத்தைதனில் நேரா கவைத்துனது
திருஅத ரக்கனி இதழைஅ ருத்தியே சேர் ஐயா-இந்தத் தெரிவைஉ ளத்துணை அலதுபி டித்தவர் ஆர்ஐயா. 4
16. பாங்கி தலைவியின் அவயவத்து
அருமை கூறல்
சந்தவரை வந்தகுக நாதா-பரை அந்தரிம னோன்மணியாம் மாதா-தந்த சண்முகச டாட்சரவி நோதா
குழைக் காதா
துரர் வாதா-வன சஞ்சரிவெண் குஞ்சரிச மேதா. செந்தமிழ்அண் ணாமலையை ஆளாக்-கொண்ட கந்தஅர விந்தமலர்த் தாளா-கள்க சிந்திடுக டம்பணியும் தோளா
நெடு நாளா
LDD வாளா(ய்)-உனைத் தேடோர்குயில் பேடுருவம் கேளாய். 2 சுந்தரம்மி குந்தகுழல் மேகம்-அவள் சொந்தநுதல், இந்துவில்ஓர் பாகம்-திருந்
தும்புருவம், வில்லொடுசி நேகம்

அண்ணாமலை ரெட்டியார்
தவ
வென்றஅ துஞ்சுவிழி, நஞ்சினிலும் சந்தம்மலி கின்றமுகம், தண்டுசெவி என்பதுவே சாணை, நுனி நாசிஇன்ப
மதுச்
தல்பொ சண்முகம்துப் பாம்இதழ்சி செங்குமுத புட்பமதை தேன் உலவும் வாய்நகையோ சீதரனார் ஊதும்வர
சொல், தித்
பாகைக் செய்யும்என உன்னலாம்.உ குங்குமவாகு, அங்கசகோ கோ, மகர யாழ்உவமை கோகனக மோஎன ம
ஆழி
குலி கும்கெளிறு உகிர்கிளியின் கட்டுகதிர்ப் பட்டுமணி பட்டுவழி விட்டிடன் கட்டழகாம் வட்டமுலை,
யானைக்
சிவ கைக்கும்வளை யாதபொற்சி மட்டவிழ்ப சுந்துளவ வளருகிற தவிசெனும்ஒர் வயிறு மயிர் சிற்றெறும்பு
விரை
வெள்ளம் வந்தசுழி உந்தி, இடை தரம்அரவ படம்எனஅல்குல் தங்கநிறச் செங்கதலித் தாட்குவமை கேட்கில் அவை
சினை
வளர் தக்ககனைக் கால்எனும்இ
யோகம் நேகம்-வஞ்சம் வேகம்.
இந்து-வள்ளைத் தந்து-கன்னம் சுந்து
சிந்து ருந்து-சிறு வநது. ஒத்து-மொழித் முத்து-கண்டம் , நத்து
தித்துப் கைத்து-விடச் ளத்து.
தண்டம்-முன்கைக் விண்டம்-கையைக் ருண்டம்,
மண்டங் கண்டம்,-நெருங் துண்டம். வம்பு-கிழி ழும்பு-கின்ற செம்பு;
கொம்பு; சம்பு-குடங்
லம்பு. மாலே-செங்கண் ஆலே-சிறு G8 urtGBG
வாலே மேலே-சுற்றி நூலே.
உண்டு-துடை, தண்டு-முழந் நண்டு
கொண்டு பெண்டு-வரால், ரண்டு.
477

Page 56
478
காவடிச் சிந்து
பரடுதராசு, உயர் குதிகந் துகமே-அணி பரவுபுற வடியிணைபுத் தகமே-கடற் பவளம், மதி தசவிரல்கள் நகமே
அம்போ ருகமே
பத யுகமே-மயில் பண்ணும்இளஞ் சாயலையா சகமே. O மேனகையோடு ஊர்வசிஇந்த் ராணி,--செல்வம் மிக்கதிரு, முக்யகலை வாணி-இந்த மின்னரசி தன் உருவம் கானின்,
நெஞ்சு நாணி
LDGUfri பாணி-தலை மீதுகுவித் தேதொழுவார் பேணி. சேனையொடு வந்துகருங் காவி-அம்பைச் செய்யகரும் புச்சிலைவைத் தேவி-சண்டை செய்யும்ஒரு மன்மதனாம் பாவி
எங்கள் தேவி
உடல் ஆவி-தனைத் தீர்க்கும்முனம் காத்திடுவாய் மேவி. 2
17. தலைவி வருந்தல் பாளைவாய் கமுகில்வந்து வாளைபாய் வயல்தழிசெந்தூர் பாலனம் புரியவந்த புண்ணியா-போகம் காலையும்செய் கிறாய்முன்பின் எண்ணியா? வேளையோ விடிந்ததையா நாளைவாரேன் இன்றுகையை விட்டிடென் றாலும்விடாமல் பிடிக்கிறாய்-பாலை ஒட்டவே மடியரிந்து குடிக்கிறாய். நித்தமும்அண் ணாமலைசெய் குற்றம்எண்ணா வேலாகண்டோர்
நின்இதழ்ப் பவளங்களில் வெள்ளையே-தெனில் என்னசொல்வேன் நான்ஒருபெண் பிள்ளையே மத்தகம் நிகர்தனத்தில் மெத்தநக ரேகைபட்டு
மாலைப்பிறை போல்அனந்தம் தோனுதே-இது கேலிக்கிட மாகும்என்றுள் நானுதே. 2 உன்னையும்வி வாகம்இல்லா என்னையுமே அன்னைகண்டால்
ஒன்றும்சொல்லி டாளோ அடா பாவியே-இன்று தின்றிடுவேன் என்பாள்பச்சை நாவியே சன்னை சாடை யாகவந்தென் தன்னை அணை வாய்நீஎன்று
சாற்றிடும்என் உண்மையான சொல்லையே-விட்டுக் கூற்றுவன்போல் வந்தாய்என்ன தொல்லையே. 3 சாறுசேர் கரும்புருசி யாயிருந்தா லும்வேரோடே
தான்பறித்துத் தின்னுவது ஞாயமோ-முழு ஆண்பிள்ளைக் கிதுதான்சம்ப்ர தாயமோ

அண்ணாமலை ரெட்டியார்
479
நூறுதரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால்
நோகுமோநோ காதோஎனக் போகுமோ கிணற்றுநீரை
குள்ளமே-கொண்டு வெள்ளமே. 4.
18. தலைமகளிடம் வேறுபாடு கண்டு நற்றாய்
வினவுதல் என்னடி நான்பெற்ற மங்கை
இரு கொங்கை களில் சங்கை-எண்ன
எத்தனை கோடியோ
செங்கை-விர
லிடமேவளர் நகரேகைகள் மிகவேபடு வகைதோகையில்
ஏய்ந்த முருகவேள் தோய்ந்ததோ சொல்லடி அன்ன வயல்செந்துார்
மந்த அன்பர் அண்ணா மலைக்கவி
கிள்ளி-உனைத்
கள்ளி.
வாசன்
காசன்
நேசன்-நாளும் ராசன்-பாடும்
அமுதச்சுவை தருமுத்தமிழ் களபத்தோடு கமழ்பொற்புய
அற்புத வேலன்செய் கற்பழிந் தாயோஇக் சித்தசன் கொக்கோக
அந்தி யொடு சிந்திப்ப தாச்சுதுன்
ஜாலம்-தன்னால்
சின்னத்தன மடவஞ்சியே! உன்னைப்பணி வொடுகெஞ்சியே
சேவற் கொடியோன்பூஞ் தேடிப் புரிந்தானோ மெத்தப் பிரமைகொண்
கொங்கை நேசப் விட்டுத் தனியாக
காலம். 2
நூலை
LDs TGSOGA) காலை-வைத்துச் வேலை-சிமிழ்ச்
சோலை-தனில்
லீலை. 3
டேங்கி
வீங்கி
பாங்கி-மாரை நீங்கி-வடி
வேலுக்கதி பதிமையலை மேலிட்டல றியதையலே
வெட்கத்தைப் போக்கடித்
வேசைத் தனம்படித்
இன்னம் விவாகமே
கமழ் வெடி
எங்கும்சிங் காரித்து
தாயோ-காம
தாயோ, 4 இல்லை
கொல்லை முல்லை-குழல் வில்லை-சந்தம்
இனிதாகிய களபம்தன கனமேருவில் அணிகின்றனை

Page 57
480
காவடிச் சிந்து
இப்படி யும்தலை செப்படி யேஇது சன்னத மாய்க்காமப்
பிடித் வேப்பங் சாதம் வெறுத்தாயே
விதியோ-பெண்ணே மதியோ. 5 பேயே
தாயே
காயே-போலச் நீயே!-பெருஞ்
சண்டாளியே! கண்டோர்திரள்கொண்டேபழி விண்டார்நம
சாதிக்கெல் லாம்ஒரு தான்பிறந் தாய்வந்து வண்ணப் பயிரவி
ராகம் 2 -D மஞ்சத்தி லேசென்று
வடுவே-வரத்
நடுவே. 6 தோடி
Li Tl q
வாடி-சப்ர கூடி-உன்றன்
வன்னப்படி கம்போல்ஒளிர் கன்னத்தினி லும்தேன்இதழ்
வாயிலும் கொஞ்சம்பற் வாலை மகனுக்கும் எண்ணம் குமரவேள்
சென்ற இனி எப்படி யாகிலும்
குறியோ-வைத்தான் வெறியோ. 7 பாலே
தாலே
மேலே-வயிறு துலே-வரும்
என்றேன்ன துளம்அஞ்சுது நன்றேசொலின் என்வஞ்சகம்
இல்லை கிழவன்சொல்
கேட்காதென் றாலும்கண்
வீணைக்-காரர்க்(கு) QổổT || T6ổ}6ÖöT - 8
19. தலைவி இரங்கல்
நேம மாய்ப்பணிஅண் ணாம லைக்குதவு நீதனை
கழுகுமலை நாதனை-நெஞ்சில் நினைக்க நினைக்கமீறி எனைக்கொல் லுதேகாம வேதனை கோம ளக்கடலி லேமி குத்ததிரைக் கூட்டமே
அங்கமிலான்போ ராட்டமே-செய்து
கோர மேவிளைத்தால் தீரு மோஎனக்கு வாட்டமே வெள்ளித் திரையின்மேலே துள்ளித் திரியும்சுறா மீனமே
இனியும் உண்டோ
மானமே-கொங்கை
விக்கம் கொண்டதனால் ஏற்கு தில்லை.அன்ன பானமே அள்ளற் கழிக்கரையுள் மெள்ளக் குலவிவரும் ஆமையே
கொடியகாமத்
தீமையே-நாளும்
அதிக ரித்திடலால் அவம திக்குதிந்தச் சீமையே. பொங்கும் மதுமலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே
பெற்றுவளர்த்த
அன்னையே-எந்தப்
போதும் வைதுவைது மோது கிறாள்பாவி என்னையே

அண்ணாமலை ரெட்டியார் 48
தங்கு நித்திலம்புரி இங்கி தவலம்புரிச் சங்கமே
தென்றலும்ஒரு சிங்கமே-போலத் தாக்க வேமயங்கி ஏக்க மாய்மெலிந்தேன் அங்கமே மங்கை மார்கள் அத ரங்கள் நேர்பவள வல்லியே
பிரியேன்என்று சொல்லியே-போன வாசக் கடம்பன்வர நேசத் துடன்சொல்லுமோ பல்லியே அம்க யத்துநிறை பங்க யத்துள்உறை அன்னமே
பிரியம்வைத்து முன்னமே-கட்டி அணைத்த வேல்முருகன் தனைக்கண் காணேன்ஐயோ இன்னமே. 2
20. சுரம்போக்கு-நற்றாய் இரங்கல் பாதி ராத்திரி வேளை யில்வீட்டுப்
பக்கத் தில் வந்து மேவி-பஞ்ச பாத கன்ஒரு LufTG) – dog பாவை யைமெள்ளக் கூவி-கையைப்
பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்பதை பதைக்கு தேஎன்றன் ஆவி. சோத னைப்பிர கார மாய்எனைத்
தொடர்ந்த தேபெருந் தோஷம்-எவர் ததி னால்வந்த மோசம்-இனித் தொலையு மோபிள்ளைப் பாசம்-இதைச் சுற்றத் தார் அறிந் தால்எ னக்குமுன் சொல்வ ரேபாரி EST Fħo. 2 தேன்இ லங்கிய காவ னம்திகழ்
சென்னி மாநகர் வாசன்-துதி செய்அண் ணாமலைத் தாசன்-செப்பும் செந்த மிழ்க்கருள் நேசன்-நாளும்
சிந்த னைசெயும் தொண்டர் தீவினை தீர்த்தி டும்முரு கேசன். 3 நானி லம்புகழ் கழுகு மாமலை
நாய கன்பாண்டி நாட்டில்-நெஞ்சில் நாணம் விட்டுத்தன் பாட்டில்-வெப்பம் நண்ணி யபாலைக் காட்டில்-மகள்
நடக்க வேண்டிமுன் அடக்க மாய்த்தெய்வம் லடபித்த தோமண்டை ஒட்டில் 4 மையல் கொண்டொரு பையல் பின்செல்ல
வயது மீறின மாதோ-இந்த மார்க்கம் தோன்றின தேதோ-சென்ம வாச னைப்பலன் ஈதோ-ஐயோ
மாதம் பத்தும்சு மந்து பெற்றனன் வயிறு தான்எரி யாதோ. 5

Page 58
482 காவடிச் சிந்து
செய்ய பஞ்சனை யும்பொ றாது
சிவந்து கொப்பளம் ஆகும்-நெரிஞ் சிப்ப ழம்என்று நோகும்-அவள் சீற டிரெண்டும் வேகும்-படி
தீயும் கானலில் காயும் வேனிலாம் தீயில் எப்படிப் போகும். 6 தேடி னும்கிடை யாத தாகிய
திரவி யக்கரு வூலம்-போலே செனித்த பெண்ணுக்குச் சீலம்-வேறே திரும்பி னதென்ன காலம்-கொங்கை
திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன் செய்தா னோ இந்த்ர ஜாலம். 7 காடு சேர்கையில் கரடி வேங்கைகள்
காட்டு மே ஆர வாரம்-அதைக் காதில் கேட்டுவி சாரம்-வைத்துக் கலங்கு வாள்.அந்த நேரம்-என்றன்
காத லிதன்னை ஆத ரித்துயிர் காப்ப துவேலன் பாரம். 8
21. தலைவி வருந்துதல் மஞ்சுநிகர் குந்தளமின்னே சததளங்கள் விகச்சிதம்செய் வாரிசாத னத்தில்வாழ்பொன்னே-செய்ய
வன்ன மேலுளிர் சொன்ன மே-நடை அன்ன மேஇடை பின்ன மே-பெற
வந்ததன பாரவஞ்சியே
அதிவிருப்பத் துடன்உரைக்கும்
வார்த்தையைக்கேள் ஆசைமிஞ்சியே.
அஞ்சுவய தான பருவம்
தனில்எனது சிறுமனை முன்
அங்கசவேள் போலஉருவம்-பெற்றே
அன்று வந்துந யந்து-மாலையில் நெஞ்ச பூழிந்தும யங்க-வேபுணர்
g() (Upg5 வேலவனையே
நினைவுகொண்டே மதிமருண்டே
ஆறுதில்லை என்னவினையே. 2
என்இரண்டு கண்ணும்தேடுதே
கனவிலும் மனதுநினைந்து
ஏக்கமுற்று அலைந்துவாடுதே-முன்னம்
என்றன் ஆகம தொன்ற-வேபுணர்ந்து

அண்ணாமலை ரெட்டியார் 483
அன்று போனகு கன்தன்-ஆவலை
எண்ணிஎண்ணி என்ன பயனே
உருகிநிதம் மறுகிவிழ
இப்படிவி தித்தான்அயனே. 3
சென்னிகுளம் மேவியவாசன்
இனியதுதி அனுதினமும்
செய்திடும்அண் ணாமலைத்தாசன்-பாடும்
சிந்து மீதுமி குந்த-மோகமு றும்சு சீலகு கன்ச-ரோருக
திவ்வியமு கங்கள் ஆறுமே
கண்களில் கண்டால் பெண்களுக் கெல்லாம் செவ்விதழும் வாயும்ஊறுமே. 4 22. தலைவியின் ஊடல் செந்தூர் வளர்முருக நாதா-அருணோதயச் செந்தா மரைநிகரும் பாதா-திகழ
சிந்தையில்அண் ணாமலைசெய் நிந்தையைளண் ணாதருள்செய் சித்திர வேற்கரவி நோதா-உனதுவஞ்சச் செய்கைஇன் னமும்தெரி யாதா. சந்தோஷ மாகவேபோய் வீடு-வீடுகள்தோறும் சரசம்கொண் டாடுவதே பாடு-வந்துன்
றன்னுடனே சேர்பிரியக் கன்னியர்கள் பேர்வரியச் சகஸ்திரம் வேணுமேவெள் ளேடு-தனித்தோரிடம்
தங்கியே மேயுமோவெள் ளாடு. 2 வேசையர் வாசலிலே சென்று-தம்பலங்களை வெட்கமில் லாமல்வாங்கி மென்று-தின்று
மெத்தப்பயித் தியம்கொண்டு சுற்றித்திரிந் தேமருண்டு
வீடுதே டிவந்தாயே இன்று-தொடவே மாட்டேன் வேனும்என் றாலும்போடு கொன்று. 3 ஆசைகொண்டவருக்கு ரோசம்-கிடையாதென்பார் அப்படிக் காகிலும்விஸ் வாசம்-வைக்கும்
அந்தவிலைப் பெண்டுகளைச் சொந்தமெனக் கொண்டனையோ ஆனாலும் உன்னைப்போல மோசம்-போனவர் உண்டோ
ஆரும்செய் வாரேபாரி காசம். 4 கந்தாசெய் யாதேபல வந்தம்-புதுமலரைக் கசக்கி அறிவார்களோ கந்தம்-சற்றும்
காதல்இல்லா மல்சினந்த மாதைவலி யப்பிடித்துக் கலந்தால் வருமோசுகா னந்தம்-உனக்கெனக்குக் கனவிலும் இல்லைஇனித் தொந்தம். 5 எந்தப் பிறப்பினுமே வல்லி-உனை அல்லாமல்
எவளையும் பாரேன்என்று சொல்லி-ஊரில்

Page 59
484 காவடிச் சிந்து
எத்தனைப ரத்தையரை நித்தமும்அ ணைத்தனையோ
இப்படிக் காசிகாஞ்சி தில்லி-கன்யாகுமரி எங்குபார்த் தாலும்இல்லை சல்லி. 6
கங்கு கரை இல்லையே ஜாடை-சொல்லிவைபவர் கட்டுகி றாயேனதற்கு ஆடை-மானம்
காக்கவல்ல வாஎன்பாலே சேர்க்கையில்லா தேஅன்பாலே காத்தாயே வேசைமாதர் மேடை-கைவசமாமோ
கலப்புல்லுத் தின்றாலுமே 56 TGSD 7
குங்குமம் சந்தனம்சவ் வாது-சுககதம்பம் குமுகுமென் றேடயத்தின் மீது-வாசம்
கொட்டுதெழில் நெற்றிசந்தப் பொட்டொடுப கட்டுதிந்தக் கோலம் புதிதாய்வந்த தேது-நடந்ததெல்லாம் கொஞ்சம்சொல் வாய்பண்ணாதே தது. 8
23. பாலனைப் பழித்தல் அங்கத் திற்பசப் பாச்சே-அழகு அவள வும்குடி போச்சே-முந்தி
ஆதிபிர மாவகுத்த சோதனையி னால்உதித்த தய்யோ
இதும் பொய்யோ.
தங்கக் கிண்ணங்கள் போலே-முன்னும் தனங்க ளும்சாய்ந்த தாலே-கந்தன்
தன்னைமரு விச்சுகித்த கன்னியர்க ளுக்குள்மெத்தத் தாழ்ந்தேன் நொந்து வீழ்ந்தேன். 2 சாமம் நாலினும் பிரியான்-என்னைத் தனிக்க விட்டெங்கும் திரியான்-கர்ப்பந்
தன்னையறிந் தென்னையும்விட் டன்னியராம் கன்னியரைச் சார்ந்தான்
ஆசை தீர்ந்தான். 3 காமம் மீறுவதென் றழுவான்-பின்னும் காலி லேவந்து விழுவான்-அவன்
காசுதனில் ஆசைவைக்கும் வேசையர்கள் மீதினிலேகடந்தான் அங்கே நடந்தான். 4 கோடிச் சேலைக்கோர் வெள்ளை-இளங் குமரிக் கேஒரு பிள்ளை-என்று
கூறுகின்ற வார்த்தைநெஞ்சில் தேறிஎனக் கானதென்று கொண்டேன் மனம் விண்டேன். 5 வேடிக் கையெல்லாம் விடுத்தேன்-பஞ்சு
மெத்தை யும்தள்ளிப் படுத்தேன்-கோடி

அண்ணாமலை ரெட்டியார் 485
மின்னலொளி போல்இருந்த என்நிறம்எல் லாம்மெலிந்து வெளுத்தேன் 6
பிஞ்சில் பழுத்தேன். சென்னி மாநகர் வாசன்-துதி செய்அண் ணாமலைத் தாசன்-தர்ம
சிந்தையில்இ ருந்துநித்தம் வந்ததுய ரம்தவிர்க்கும்சிலன்
Sidos) பாலன். 7 கன்னி மாமதில் தழும்-திருக் கழுகு மாமலை வாழும்-மயில்
கந்தன்ஒரு மைந்தநீபிறந்தபோது லைந்ததெண்ணிக் கழித்தான் மெட்டை அழித்தான். 8 அந்த ரப்பிழைப் பாச்சே-நட் டாத்துக் கோரையாப் போச்சே-இங்கே
ஆறுமுக நாதன்மனை தேடிவரும் வேளைதனி யாச்சே பெரு மூச்சே. 9 சந்த னம்பன்னிர் வில்லை-டசச் சம்ம தம்இப்போ தில்லை-சிவ
சண்முககு மாரவேளுக் கின்னமும்என் மீதில் ஆசை தருமோ மோகம் வருமோ. O அழுதா லும்துயர் போமோ-இந்த ஆபத் தும்வர லாமோ-தோழன்
ஆறுமுக வன்புரியும் போகமேநி னைந்துருகு தாவி
s9. I-IT பாவி. பழுதில் லாதகொக் கோகம்-தனில் பகரும் காமசை யோகம்-அந்த
பசுஷ்முற்ற வேலவனை இக்ஷணத்தி லேபிரித்தாய் பாலா o GA) 2
24. தலைவனிடம் கூறுவது
கந்தம்சேர் தருபொழில் திகழ்கழு
காசல மாநகர் வாழ்முருகா கஞ்சந்தான் எனஒளிர் விகச்சித
கரதல மாதவன் மால்மருகா
கருதும்அண்ணாமலை தேசிகனே அருணைஉண்ணாமலை யாள்மகனே கங்குல்பொருந்தும்குழல்தங் கும்சிறுபெண்ணும்தினமும் கண்டும யங்கினள் அனைவாயே. தொந்தந்தோம் திங்கன என்றுது
லங்கும்.அ ரம்பையர் ஆடிடவே துன்றும்கார் மழைஎன வினைகள்
தும்புரு நாரதர் பாடிடவே

Page 60
486 காவடிச் சிந்து
சுடர்மர கதம்நிகர் தோகையிலே திடமொடு பவனிநீ போகையிலே தொங்கல்களும் சங்கினமும் பொன்கலையும் சிந்தினள்உன்
சொந்தம்எ னும்கனி அணைவாயே. 2 அண்டம்பா தலமதி லும்கிடை
யாதச வுந்தர ரூபவதி அஞ்சம்பால் அனுதினம் அமர்புரி
அங்கச ராசன்.அ டைந்தநிதி
அகிலமு மருள்பிர காசமயில் மிகமது ரிதமொழி பேசுகுயில் அன்றிலும்இந்தும்கடலும் கண்டுமருண் டஞ்சுதல்கொண் டங்கம்மெ லிந்தனள் அதுபாராய். 3
காவடிச்சிந்து முற்றிற்று

ஏ. எம். நடராச முதலியார் 487
சஷ்டி காவடிச் சிந்து ஏ. எம். நடராச முதலியார்
சென்னை திருவொற்றியூர் திருமூலட்டான அருட்ஜோதி முருகன் காவடிப் புகழ்
கணபதி காப்பு
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகைபொன் னம்பலவன் ஞானகுரு வானியையுள் நாடு.
வேண்டுதல்
ஆசிரியம்
கந்தமா தனகிரி யெனுமுயர் பஞ்சாக்ஷரக்
காவடியைத் தோளி லேந்தி கலையோதும் திருநாவில் ஆறுபடை வேல்கொண்டு
கவினிடையி லிரதம் பூட்டி வந்தடியர் பலர்தழ வாத்திய மொலித்திட
வளர்சஷ்டி காவ டியுடன் வரமிகும் ஏகாம்ப ரேசர்சந் நிதிவிட்டு
மகிழ்ஒற்றி யாலயஞ் சேர்ந்(து) எந்தஉல கும்புகழ திருமூலட் டானத்தில்
இலகு முருகா உனக்கு இணையிலாக் காவடிச மர்ப்பித்து ஆண்டுதொறும்
இஷடமாய்ப் பூசை யாற்றி சந்ததமும் பத்திசெயும் வேல்சாமி மாணவன்
சாதுசிவ லிங்க வேளின் தன்மரபெலாம் ஓங்கிப் பொன்பொருள்வை
போகமுடன் சார்ந்துய்ய அருள்புரி வையே.

Page 61
488
சஷ்டி காவடிச் சிந்து
சாமுண்டீஸ்வரி துதி
ஆசிரியம்
மாயிமஹி ஷாதுர மர்த்தனி மனோன்மணி
மாதங்க கெளரி துலி மரகதாங்கி ராஜ ராஜேஸ்வரி விமலி
மணிமகுட லோக ஜனனி தூய இதயத்தினர் தொழுங்கரக பாலினி
துர்க்கையே தாகூடிா யணி துரைமக ளெனுங்குமரி பார்வதி பராசக்தி
துஷ்ட சங்காரி நிமலி நீயலதிவ் வடிமையைக் காப்பதற் கெவருண்டு
நித்ய கல்யாணி எந்தன் நினைவிலும் கனவிலும் குடியிருந் தெந்நாளும்
நீங்காத செல்வம் அருள்வாய் தாயினுந் தயையுடைய சிவகாம சுந்தரி
தர்மசம் வர்த்த fையுனைத் தாமண்டி தொழுபவர்க் காமென்றும் துணைசெயும்
சாமுண்டி மாகா ஸரியே.
வடிவாம்பிகை துதி ஆசிரியம்
கணிகொண்ட பஞ்சலட் சணவிதியெலாந் தேர்ந்து
கவிபாடும் வழிய நிகிலாக் கசடனே யாயினும் ஆசைவெள் ளத்தினால்
கழறும்என் சொன்மாலை யேற்(று) அணிகொண்ட எண்டிருவின் வாழ்வும் தீர்க்காயுளுடன்
அண்டினோர்க் குதவி வரவும் அரியபே ரானந்த அடியர்பணி செய்யவும்
ஆசையீ தன்றிப் பொல்லாப் பிணிகொண்டி டாதபடி வாழவும் நின்பாத
பிரசமலர் ஏத்தித் தொழவும் பிரியமிதென் விண்ணப்பம் சக்திசிவ சாமுண்டி
பெரியமனம் செய்தடி மைபால் மணிமந்திர ரூபியே திருவருள்செய் இதுதருணம்
மகிழ்சென்னை யொற்றி நகர்வாழ்

ஏ. எம். நடராச முதலியார் 489
மதனாந்த கர்க்குரிய நிதியாய் அமைந்தொளிரும்
வடிவாம்பிகைத் தெய்வமே.
ஜோதி வள்ளலார் துதி (பீம்ப்ளாஸ் - ஆதி) ஜோதி ராமலிங்கம்
சுயமான ஞானத்தங்கம்-சாது சங்கபாதி இரவில் அன்பாய் வடிவாம்பிகை
ஆதரவாய் தரும் அமுதுனும் ஆண்டகை உலகினில் சமரஸம் உற அவதரித்தார்
ஒருகலை தனையுடல் முழுவதும் தரித்தார் பலமறைதனை யருட் பாவிலே விரித்தார்
பசித்தவர்க் குதவிடும் படியே எச்சரித்தார் புலைகொலை யொழித்திடப் புறப்பட்ட வீரர்
புத்தர் அகத்தியர்போல் போதிக்கும் கைக்காரர் இலகும் ஸ்திரஜிவியாய் இருக்கும் உதாரர்
இன்ப நடராஜனை மறவா கம்பீரர்
பாம்பன் சுவாமிகள் துதி
குமரகுரு தாசப் பெருமானே-எம்
குறைகளைந்தே ஆசி தருவோனே (கு) சமரபுரியவன் அந்த விம லர்க் கிறையாங் கந்த சரவணபவன் சொந்த உருவமெனவே வந்த (கு)
ஆனபிற மதங்கள் அனைத்துமே g5sTp அறுமுகச் சிவன்அன்பில் அனைவரும் کی( மானிலம் யாவுமுன் LDGaðJ L- ஆழ மன்னுமஹா தேஜோ மண்டலம் வாழ (கு)
அடியரெம் பூஜையை ஏற்றுக் கொள்வாயே அருணகிரிப் பெயரால் அழைக்கப் பெற்றோயே கொடிய வறுமைப்பிணி கூற்றொழிப் பாயே
குணமலையே எமது குலதெய்வம் நீயே. (கு) சங்கந்தனிலே நாங்கள் சார்ந்திடக் கூட்டு தவறு செய்தாலும் எமைத்தாங்கிப் பாராட்டு தங்கமே எமக்குஉத் தமவழி காட்டு
தாசன் நயினாசாமித் தமிழ்ப்பதங் கேட்டு. (கு)

Page 62
490
O.
.
2.
3.
சஷ்டி காவடிச் சிந்து
காவடிப்புகழ்
சீராரும் ஞானகுரு நாதா - உனை
சிந்திக்கும் மைந்தற்கிரங்கும் வினோதா
. தீரா கடம்பணி வதிதா - சர்வ
தேவாதி தேவர்கள் மேவும்பொற் பாதா
. வீராதி வீரனே அபேதா-இந்த
வேளையில் வந்தென்னை யாளப்போ காதா
வாரா திருப்பதும் துதா - இந்த
வன்புவியில் நான்படட துன்பம் போதாதா
ஆறாறு பனிரெண்டு தோளா - மிக்க
அழகான தெய்வானை தழுவு மணவாளா
ஓராறு முகனே குணாளா - ஞான
ஓங்காரனே என்சொற் பாங்காகக் கேளாய்
. காரார் குழல் சத்தி பாலா
கந்தா பயந்தே கலங்குறேன் சீலா
தீரா வினைதீர்க்கும் வேலா - மாது
சிங்கார வள்ளிக் கலங்கார லோலா
ஆரா ரிருந்தென்ன லாபம் - எந்தன்
ஆசைக் குரித்தான நீ சுப்ரதீபம்
நீரார் ஜடேசன் குமாரா - உண்மை நெறிகண்ட பேருக்கு அருளுமுதாரா
அரஹரா குமரகுரு தேவா - ஒம் அருளாளனே வையா புரிமானுபாவா
மாலுக் குரித்தான மருகா - திகழ் வடிவேல னேசேவற் கொடியோனே முருகா பழனியில் வாழ் சுப்ரமண்யா - கோடி பத்தர் துதிக்கும் ப்ர சித்தலாவண்யா

ஏ. எம். நடராச முதலியார் 491
1 4.
5.
6.
7.
8.
9.
2 O.
2 . .
22.
23.
24.
25.
26.
27.
28.
மாசிலாப் புண்யானு கூலா - செல்வம் மங்கா தொளிர் சிக்கல் சிங்கார வேலா
கண்டி நகர் வாழும் விசாகா-நல்ல கார்த்திகேயா புண்ய மூர்த்திவை போகா. திருப்பரங் குன்றுடையானே - உன் திருத்தாள் துதிப்பவர் வருத்தந் தீர்ப்போனே-நீ
அசுரர் குலத்தை யறுக்க - அன்று அரனார் நுதற்கண் அனலால் பிறக்க
வசுக்களெல் லாமுந் துதிக்க - அக்னி வாங்கி சரவணைத் தாங்கி விடுக்க
கங்கை யணைத்துக் களிக்க - ஆறு கான்முளை யாகிநீ தேன்வாய் திறக்க
அன்போடு உமையாள் எடுக்க - அங்கே அன்றாறு உருவமும் ஒன்றாய்ச் சிறக்க
கந்தா வென்றீசர் அழைக்க - தேவர் கஷ்டங்கள் தீர்ந்ததென் றிஷடம் பலிக்க
பின்பு தனப்பால் கொடுக்க - அதில் பீரிட்ட அமிர்தமும் நீரிற் கலக்க
சோர்ந்தமும் மீனும் புசிக்க - முன்போல் சொந்த வுருவைக்கொண்டு வந்தெதிரில் நிற்க
தம்பியர் துணைகொண்டு மிக்க - லீலைத் தான்செய்தீ ரேஜெக மேங்கித் தவிக்க
மலைகளெல் லாமும் பறக்க - அப்போ வாடிய தேவர்கள் ஓடி யொளிக்க மதியற்ற அயனும் மதிக்கா - தெண்ணி வருகையில் பிரணவப் பொருள்தனைக் கேட்க
விதியோன்அவ் வேளை விழிக்க - உடன் வீரபாகைக்கொண்டங் கோர் சிறைவைக்க சதிராய்ச் சிவனும் தடுக்க - முக்கண் சாமிக்கும் சாமியாய்த் தாமாகி நிற்க

Page 63
492
29.
30.
3 .
32.
33.
34.
35.
3 6.
37.
38.
39.
40。
4 l .
42。
சஷ்டி காவடிச் சிந்து
அரியயன் அமரர் அதிர்ச்சிக்க - பல அகில உலகும் புகழ்ந்தே இச்சிக்க நாதங்க ளெங்கும் முழக்க - அங்கு நானாவித வன்ன சேனை நெருக்க கானசங் கீதம் படிக்க - வான கன்னியர்கள் ஒர் கோடி முன்னே நடிக்க தீபங்க ளெங்கும் ஜொலிக்க - வித்வ சித்ரகவி ராஜர்கள் சித்தங் களிக்க செங்குந்தர் என்றும் செழிக்க - வெனச் செப்புமறை விப்பிரர்கள் ஆசீர்வதிக்க மத்தாப்பூ வாணம் விளக்க மன்னரொடு தேவர்களும் பன்னீர் தெளிக்க எங்கும் திருப்புகழ் படிக்க - தேவ இந்திரனும் சந்திரனும் வந்தங்கிருக்க கணபதியார் முன்னே நடக்க - எங்கள் கனவீர பாகெனும் துணைவன் முடுக்க சந்தனம் புனுகு வாசிக்க - கட்டி சர்க்கரைப் பால்பழம் கற்கண் டிறைக்க இந்தஉல கெல்லாம் பிழைக்க - வரும் எங்கந்த நாதவென செங்குந்தர் நிற்க கற்பூர தீபங்கொடுக்க - முழுதும்
கணகனவென் றடிபடும் மணிஎச் சரிக்கை நீதருங் காசுவியை நினைக்க - என் நெஞ்சங் கரைந்துடலும் மயிர்க்கூச் செடுக்க
வந்திடுங் கந்த கும ரேசா வள்ளிதெய் வானைக்கு கந்தமுருகேசா எட்டிகுடி கதிர்காம ராயா எப்பொழுதும் மெய்ப்பொருள் விரிக்கின்ற
துர்யா

ஏ. எம். நடராச முதலியார்
43.
4 4.
45。
46。
47.
48.
49。
5 O.
5 .
52.
53.
54.
55.
5 6.
493
போரூர் திருப்பரங் குன்றோய் - உனைப் போற்றுவார் தங்கள்வினைக் கூற்றினையே
வென்றோய்
கழுகுமலை சிக்க லாரூரா கற்பகமே அற்புதத் திருப்புழ் சிங்காரா காளத்தி புலிவலம் சிற்றுார் கற்பூர வாசத் திருத்தணி களத்துார் வயித்தீஸ்வ ரன்கோயில் வாசா - கலியுக வரதனே கார்த்திகை விரதர்களின் நேசா
குன்றுதோ றாடுமுரு கோனே கோலமயில் மீதிலமர் வேலவ சீமானே
பழமுதிர் சோலைவளர் சாமி - வைணவப் பாங்கான வேங்கடத் தோங்குமுயர் நேமி
கும்பகோணம் குமர கோட்டம் கோவையொடு தேவையரு ணாசல
கொண்டாட்டம் உள்ளபடி என்முறையைக்கேளாய் - பிறகென் ஊழ்வினையைப் போக்கியருள் ஏழை பங்காளா
பூராய மானப் படிப்பு - நான் புத்தியாய்க் கற்றென்ன முற்றும் நடிப்பு பெண்மோகத்தில் நானோ கெட்டி - ஞானப் பிரசங்கம் செய்வதில் துரைசிங்கக் குட்டி
என் சொல்லைத் தள்ளி ஆக்ஷேபம் செய்ய எவர் வரினும் நாய்க்கு மேல் உண்டாகும்
கோபம் என்போல மாதர்கள் மீது - மோகம் எவர்கொண் டலைந்தார்கள் புவனத்திலோது
அன்பென்னும் வார்த்தையோ தூரம் - மற்ற அக்கிரம மென்றா லெனக்குள்சுவிகாரம்
இல்லையடைந்து மேபிகூைடி - கேட்டு இடம்விட்டுப் பெயரு முன் அடைவாரே சிகூைடி

Page 64
494
57.
58.
6 .
6 2.
63.
6 4.
65.
6 6.
67.
68.
69.
7 O.
7 .
சஷ்டி காவடிச் சிந்து
ஆலய மென்றாலோ நஞ்சு - இதர அநியாய மென்னிலோ துணியுமென் னெஞ்சு மதுபான வகையே தான் சொர்க்கம் - அதை மறுப்போ ரிடத்தே தொடுப்பேனே தர்க்கம்
கலகத்தில் நான்முதற் பாதம் - எல்லாம்
கற்றவன்போல நடிப்பேன் எப்போதும்
பொய்யூரே என்குடி யிருப்பு - அந்தோ
புகலுமெய் யென்றாலே மிகவும் வெறுப்பு சொல்லலங் காரங்கள் ஜாஸ்தி - கெட்ட துற்குணத்தோடு குதர்க்கந்தான் ஆஸ்தி ஆகாயக் கோட்டை யென்போலே - பேசி யார்கட்டுவார்கள் தன் வாய்விட்டு மேலே பொருளில்லை யென்கின்ற ஏக்கம் - எனக்கு புதிதல்ல ஏராளப் பேராசை வீக்கம் நல்லமதி யென்பதுவே நீக்கம் - இந்த நாடோடி ஈடேற நீ செய்வாய் மார்க்கம் பொன்னார் திருப்பாத கஞ்சம் - அதில் பொங்கி வழிந்தே யுருகுதென் நெஞ்சம் இன்னமும் செய்யாதே வஞ்சம் - நீதான் ஏழைக் கிரங்கினால் இதிலென்ன பஞ்சம் ஜென்மம் கடைத்தேற கொஞ்சம் - தயை செய்யவேண்டுமுரு. கையனே தஞ்சம் அய்யய்யோ பாழுங் குடும்பம் - அதை ஆரம்பஞ் செய்கையில் யான்கண்ட இன்பம் பொய்யல்ல மெய்யான துன்பம் - இப்போ புகுந்தறுக்குது கவலை என்கின்ற ரம்பம் ஆருக்கு யார் சத மய்யா அவரவர் வினைக்கவர் அடைவதென பொய்யா
சண்டாள துவுட னானாலும் - உன்னைச் சார்ந்தபின் விட்டுவிடக் கூடாதெக்காலும்

ஏ. எம். நடராச முதலியார் 495
72. செய்ததெல் லாமுந்தப் பையா - மெய்யாய்ச் செய்திடேன் பிழைகளினி மேலும் சுப்பையா
73. பிள்ளைமேல் தாய்க்குண்டோ கோபம் - இதைப்
பேசப்போ னாலையோ பெரியபரி தாபம்
74. எப்போதும் இக் கஷ்டந்தானோ - இதற்
கென்னபதில் சொல்லுகிறாய் உன்னை
விடுவேனோ
75. முருகாவென் றுன்னையொரு தரமே - நெஞ்சில் மொழிந்தாலும் ஆனந்தம் வழியும் நிரந்தரமே
76. நான் மட்டும் பாபியா சொல்லு - உனக்கு
நன்றா யிருக்குதா ஏனிந்த மல்லு
77. நம்பியிருக் கின்றேனே நேமா
நட்டாற்றி லென்னைக்கை விட்டுவிடப் போமா
78. மாயை யெனும் சண்டாளப் பூதம் - தினம்
வம்புக் கிழுத்தென்னைச் செய்யுதே பிரமாதம்
79. வறுமையெனும் வியாதியோ துக்கம் - அது
வந்துவிடு மோவென்ற பயமதொரு பக்கம்
80. ஜிவவதை செய்ததொரு கோடி - இன்னம் செய்வதை நிறுத்த விலை திவ்யகவி பாடி
81. தோத்தரித்தேனே ப்ரபந்தம் - அதில்
சுகமென்ன செய்கையிலோ நான்மிக்க பந்தம்
82. மெய்ஞ்ஞான பேச்சுகள னந்தம் - கற்ற
மேலோர்க்கு மேலாகப் பேசவானந்தம்
83. வஞ்சகம் பலபேர்க்குச் செய்தேன் - ஞான
வாழ்வுடைய பெரியோரைத் தாழ்வு
சொலிவைதேன்
84. தாரியிலே ஒடுகிற நாடா - போலும்
தங்காமல் ஓடியலைந் தின்னமுமிப் பாடா
85. செட்டிமகனே இந்தச் துது - நீதான்
செய்வதிற் பலனில்லை ஜம்பஞ் செல்லாது

Page 65
49.6
86.
87.
88.
89.
9 O.
9 .
92.
93.
94.
95.
9 6.
97.
98.
99.
சஷ்டி காவடிச் சிந்து
வட்டிக்கு வட்டி தப்பாது - உன்பால் வாங்காமல் விட்டிடிலென் வஞ்சந் தீராது அருட்ஜோதி முருகனெனும் நாமா அய்யநான் உன்னடிமை கையைவிடலாமா
சிதம்பரம் பாண்டி நாயகனே செங்கைவடி வேலழக சிங்காரமுகனே
சென்னைவட பழனிவளர் தீரா-செல்வ சித்திகள னைத்துமருள் சித்திர மயூரா திருவொற்றி யூர்வளருந் தேவே - திகழ் தேசுறு குகேச முருகேச என்கோவே திருமூலட் டானத்தை நாடி - நான் செந்தமிழில் கவிபாடி வந்தேனுனைத் தேடி வள்ளலார்க் கருள்செய்த முத்தே - மேலாம் வானவருக் குதவி செயும் ஞானமய வித்தே அருணகிரி பரவிய விசாகா - தெய்வ அரியதிருப் புகழோதும் பிரியர்களின் மோகா
காவடி எடுப்போர்க்கு நேயா - உலகில் கண்கண்ட தெய்வமே எண்டிரு சகாயா சிவலிங்கம் பங்கில் வளர் தேனே - அவர் செய்கின்ற பூஜைதனைக் கைகொள்ளுவோனே வாழையடி வாழையாய்த் தானே - பூசை வாங்கிக்கொள சந்ததி வழங்கிடும் கோமானே உன்னாணை யென்னையும் விடாதே - எனக்கு
உனையன்றித் துணையில்லை எனையாள்
இப்போதே
மாதேஜோ மண்டலத் தெந்தாய் - தேவை மகிழ் பாம்பன் சாமிக்கு வந்துவரந் தந்தாய்
மூவாறு கண்ணுடைய மூர்த்தி - அய்யா மூவுலகும் பேசுதே தேவாநின் கீர்த்தி

ஏ.எம். நடராச முதலியார் 497
O 0.
1 O .
O 2.
O3.
卫04。
I 05.
O 6.
O7.
O 8.
நயினாசாமிக்குரிய நேசன் நடராஜ கவிநாயேன் அடியவர்கள் தாசன் காவடி புகழ்ச்சி யுன்மீது - ஏதோ காமா சோமாவென்று பாடினணிப் போது தட்டாமல் இதையேற்றுக் கொண்டு - சகல சம்பத்தும் நீ தருவாய் என்பத்தி கண்டு நான்சொன்ன பாடலிதைப் பாடி - வரும் நண்பர்களுக் கன்புசெய முன்பெதிர்வா தேடி கோடானு கோடி நமஸ் காரம் - எந்தன் குறைதீர்த்து ஆளுவதும் துரையே யுன்பாரம் குமர குருபர குகனே வேல்வேல் அமரர் தொழும் சமரபுரி அறுமுகனே
வேல்வேல்
அருள்புரிக அருள்புரிக வேல்வேல் அருள்புரிக அருள்புரிக ஆனந்த வேல்வேல் வெற்றி சாமுண்டி வடிவேல்வேல் வேற்சாமி சிவலிங்க வீரவடி வேல்வேல் சீராரும் ஞானகுருநாதா - உனைச் சிந்தித்த மைந்தற் கிரங்கும் வினோதா.
சஷ்டி காவடிச் சிந்து முற்றிறு

Page 66
498 திருப்புகழ்
திருப்புகழ்
அருணகிரிநாதர்
விநாயகர் துதி
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

அருணகிரிநாதர் 499
2
உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் காகவனத் தனைவோனே தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே அன்பர் தமக் கானநிலைப் பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.
3
பக்கரைவி சித்ரமணி பொற்கலனை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரகூைடிதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனள னக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பசுஷ்ணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனு மருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
4.
விடைமடைசு வேலை யமரர் படை தலம்
விசையன்விடு பாண மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேது மறியாதே

Page 67
500 திருப்புகழ்
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீன fைவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை யறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவ ராவி வெருவஅடி கூர
அசலுமறி யாம லவரோட
அகல்வதென டாசொ லெனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவோனே.
5
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய்முப்பழ மப்பமு நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி யிக்கொடு லட்டுகம் நிறவி லரிசிப ருப்பவ லெட்பொரி நிகரி லினிகத லிக்கனி வர்க்கமு மிளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக வொற்றைம ருப்பனை oG) forts மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பன குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தெனெ னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளு முறுசதை பித்தநி னக்குடல் செறிமூளை செரும வுதரநி ரப்புசெ ருக்குட
னிரைய வரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே

அருணகிரிநாதர் 50
எனவெ துகுதுகு துத்தென வொத்துகள்
துடிக ளிடிமிக வொத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவி லெழுமோசை இகலி யலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே
நூல்
6
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பகூடித்தொடு ரகூரி்த் தருள்வது மொருநாளே
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே

Page 68
502 திருப்புகழ்
முதலாவது படைவீடாகிய திருப்பரங்குன்றம்
7
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியினை உறப்ப னிந்தில னொருதவ மிலனுன தருள்மாறா உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன்
மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலித னுழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே கலக்கு றுஞ்செய லொழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கனத்தி லென்பய மறமயில் முதுகினில் வருவாயே
வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண விரித்த குஞ்சிய ரெனுமவு னரையமர் புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி னவரொடு சினத்தை நிந்தனை செயுமுநிவரர்தொழ மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.
8
கறுக்கு மஞ்சன விழியினை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கணிக்கு ளரின்சுவை யமுதுகு மொருசிறு நகையாலே

அருணகிரிநாதர் 503
களக்கொ முங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ முந்திரு மெனமன முருகவொர் கவற்சி கொண்டிட மனைதனிலழகொடு கொடுபோகி
நறைத்த பஞ்சணைமிசையினின் மனமுற
அனைத் தகந்தனி லினைமுலை யெதிர்பொர நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு மிடறுாடே நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென இசைத்து நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
வுரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென நிரைத்த அண்டமு கடுகிடு கிடுவென வரைபோலும் நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரவிரு நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர அடுதீரா
திறற்க ருங்குழ லுமையவ ளருளுறு
புழைக்கை தன்கட கயமுக மிகவுள சிவக்கொ முந்தன கணபதி யுடன்வரு மிளையோனே சினத்தொ டுஞ்சம னுதைபட நிறுவிய பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.
வடத்தை மிஞ்சிய புளசித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர் மயக்கியைங்கனை மதனனையொருஅரு
மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரு மெனவுரை வழுத்தி யங்கவ ரொடுசரு வியுமுடல் தொடுபோதே

Page 69
504 திருப்புகழ்
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினின்மயல் விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு
தொழில்தானே விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை விரைப்ப தந்தனி லருள்பெறநினைகுவ துளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவட மணிசிறு குறக்கரும்பின் மெய்துவள் புயனெனவரு வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை யெனமுனம்
அடைத்தி லங்கையி னதிபதி நிசிசரர் குலத்தொடும்பட வொருகணை விடுமரி மருகோனே
திடத்தெ திர்ந்திடு மசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசரவணபவ திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர் திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே
... O
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தக னென்றிடு கதிர்மிஞ்சிய செண்டை யெறிந்திடு கதியோனே கடமிஞ்சிய நந்தவி தம்புணர்
கவளந்தனை யுண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை யென்றுபி றந்திடு முருகோனே
பனகந்துயில் கின்ற திறம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர் படரும்புய லென்றவ ரன்புகொள் மருகோனே பலதுன்பமு ழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி பவமின்றுக பூழிந்திட வந்தருள் புரிவாயே

அருணகிரிநாதர்
505
அனகன்பெயர் நின்றுரு ஞந்திரி
புரமுந்திரி வென்றிட வின்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் அடல்வந்துமு ழங்கியி டும்பறை
அதிர்கின்றிட அண்ட நெரிந்திட
மனமுந்தழல் சென்றிட வன்றவ
ருடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில்வென்றனில் வந்தரு ஞங்கன மதியுங்கதி ருந்தட வும்படி
யுயர்கின்றவ னங்கள்பொ ருந்திய வளமொன்றுப ரங்கிரி வந்தருள்
சருவும்படி வந்தன னிங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின்
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலு மொன்றிய
தடவஞ்சுனை துன்றியெ முந்திட
இரவும்பக லந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன வென்றிட இருகண்கள்து யின்றிட லின்றியும் இவனெஞ்சுப தன்பத னென்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன் இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம்
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயி ருண்டவ னெண்டிசை
புதல்வோனே
வருதுரர்
பெருமாளே
வசமாகி
திரமாவே,
அயர்வாகி
அடைவேனோ
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
ஜெயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள்
மருகோனே

Page 70
506 திருப்புகழ்
மருவுங்கடல் துந்துமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டமி லங்கிட வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே.
2
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபி னரைதனி லுடைதனை அவிழ்த்து மங்குள அரசிலை தடவியு மிருதோளுற் றனைத்து மங்கையி னடிதொறு நகமெழ வுதட்டை மென்றுப லிடுகுறி களுமிட அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென
மிகவாய்விட்
டுருக்கு மங்கியின் மெழுகென வுருகிய சிரத்தை மிஞ்சிடு மநுபவ முறுபல முறக்கை யின்கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெ யுருகிட வமுதுகு
பெருத்த வுந்தியின் முழுகிமெ யுணர்வற வுழைத்தி டுங்கன கலவியைமகிழ்வது தவிர்வேனோ
இருக்கு மந்திர மெழுவகை முநிபெற
வுரைத்த சம்ப்ரம சரவன பவகுக இதத்த இங்கித மிலகிய அறுமுக எழில்வேளென் றிலக்க ணங்களுமியலிசை களுமிக
விரிக்கு மம்பல மதுரித கவிதனை யியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை
புனைவோனே
செருக்கு மம்பல மிசைதனி லசைவுற
நடித்த சங்கரர் வழிவழி யடியவர் திருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர் திருக்கு ழந்தையு மென அவர் வழிபடு குருக்க ளின்திற மெனவரு பெரியவ திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

அருணகிரிநாதர்
3
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில் வந்து தித்துக் குழந்தை கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை கொட்டித்த வழ்ந்து
அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை யவையணிந்து முற்றிக்கி ளர்ந்து அரிய பெண்கள் நட்பைப்பு னர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்த மென்று
இரவி யிந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரச ரென்று மொப்பற்ற வுந்தி யிறைவ னெண்கி னக்கர்த்தனென்றும் எரிய தென்றும் ருத்ரற்சி றந்த
அநும னென்றும் ஒப்பற்ற அண்டர் எவரு மிந்த வர்க்கத்தில் வந்து
அரிய தன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் அயனை யும்பு டைத்துச்சி னந்து உலக மும்ப டைத்துப்ப ரிந்து அருள்ப ரங்கி ரிக்குட்சி றந்த
14
காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
507
வடிவாகி
b - Drt 9
வயதேறி
பெறுவேனோ
நெடுநீலன்
புனமேவ
மருகோனே
பெருமாளே
கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கனை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெடுஞ்சிலை கொண்டடர்ந்தும் பொருமயலாலே

Page 71
SO 8 திருப்புகழ்
வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர் பின்திரிந் துந்தன மார்பில முந்தவ னைந்திடுந் துன்பம துழலாதே வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளு மன்பர்வந் தன்பொடு வாழநி தம்புனை யும்பதந் தந்துன தருள்தாராய்
போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ போத வளஞ்சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள் பூவைக ருங்குற மின்கலந் தங்குப னிருதோளா
தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல சேர்நிரு தன்குல மஞ்சமுன் சென்றடு திறலோனே சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
தழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி தேவர்ப னிந்தெழு தென்பரங் குன்றுறை பெருமாளே
5
சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும் கண்டுகொண் டன்புற் றிடுவேனோ புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே.
6
தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்

அருணகிரிநாதர் 509
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக் கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் பணியாகப் பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் சிறியோனே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் பெருமாளே.
7
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருத்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை யொக்குந் தனபாரம்
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண் டம்பப் பிற்கய லொக்கும் பருத்தகண் கொண்டைக் கொக்கு மிருட்டென்
றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந் துகிற்களைந் தின்பத் துர்க்கம ளரிக்குங்
கொடியார்பால் துவக்குனும் பங்கப் பித்தன வத்தன்
பவுக்குளென் சிந்தைப் புத்திம யக்கந் துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென்
றருள்வாயே குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந் தஞ்சிப் புக்கவ ரக்கன் குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் கதிர்வேலா குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங் குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ

Page 72
5 O திருப்புகழ்
திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந் திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங்
கொலைவேடர் தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ னைக்கண்
டுருக்கரந் தங்குக் கிட்டிய னைத்தொண் திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் பெருமாளே.
8
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ் சண்டிகள் வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் தந்துபோகம் அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையி லன்புமேவும் அவர்க்குழன் றங்கமு மறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் அன்புறாதோ மிருத்தனும் பங்கய னலர்க்கனன் சங்கரர்
விதித்தெனுங் கும்பிடு கந்தவேளே மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமி ழங்கவாயா பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் துன்றிறீடு தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை தம்பிரானே.
9
மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு விழுவேனை
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் அடிசேராய்

அருணகிரிநாதர் 5
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும் வயலுTரா சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை பெருமாளே.
20
வரைத்தடங் கொங்கை யாலும்
வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டை யாலு மனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும்
விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ் சிந்தை மாதர் வசமாகி
எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும் இனற்படுந் தொந்த வாரி கரையேற இசைத்திடுஞ் சந்த பேத
மொலித்திடுஞ் தண்டை தழும்
இணைப்பதம் புண்ட ரீக மருள்வாயே
சுரர்க்குவஞ் சஞ்செய் துர
னிளக்ரவுஞ் சந்த னோடு துளக்கெழுந் தண்ட கோள LD GTGaunt 355 துரத்தியன் றிந்த்ர லோக
மழித்தவன் பொன்று மாறு சுடப்பருஞ் சண்ட வேலை விடுவோனே
செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி மருகோனே தினைப்புனஞ் சென்று லாவு
குறத்தியின் பம்ப ராவு திருப்பரங் குன்ற மேவு பெருமாளே.

Page 73
திருப்புகழ்
இரண்டாவது படைவீடாகிய
திருச்செந்தூர்
2
அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க் கன்புருகு சங்கதந் தவிரமுக் அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத் தம்புயப தங்களின் பெருமையைக்
செந்திலையு ணாந்துணர்ந் துணர்வுறக் கந்தனைய ஹிந்தறிந் தறிவினிற் சென்றுசெரு குந்தடந் தெளிதரத் சிந்தையும விழ்ந்தவிழ்ந் துரையொழித் தென்செய லழிந்தழிந் தழியமெய்ச் சிந்தைவர என்றுநின் தெரிசனைப்
கொந்தவிழ் சரண்சரண் சரனெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெறஅரக் குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கினின்கினின் கினினெனக் குண்டல மசைந்திளங் குழைகளிற்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கலின்கலின் கலினெனத் சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி சகந்தொழுஞ் சரவணப்
22
குணமாள
கவிபாடிச்
தனியாத
படுவேனோ
கருமாளக்
ப்ரபைவீசத்
திருவான
பெருமாளே.
அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண அம்பொற் கும்பத்
தனமோதி

அருணகிரிநாதர் 53
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் றழியாநீள் இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழன் னெஞ்சிற் செஞ்சொற் றருவாயே
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி தழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் கருள்கூரும் செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் தருள்மாயன்
திருமருக துரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் பெருமாளே.
23
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை யழையாதே
செறியுமிரு வினைகரன மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர மருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே

Page 74
5 4 திருப்புகழ்
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகாரிய வனமாலி நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை விடுவோனே மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு மிளையோனே மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை பெருமாளே.
24
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி பின்தொ டர்ந்து பிணநாறு மழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்பலம்பு மவலவுட லஞ்சு மந்து தடுமாறி
மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கைகொஞ்ச
மலரடி வணங்க என்று பெறுவேனோ
தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த திருமார்பா ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா
இனியகணி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்று மிளையோனே எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
மிமையவரை யஞ்ச லென்ற பெருமாளே.
25
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே

அருணகிரிநாதர் 55
மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல் வனசகுற மகளை வந்தித் தனைவோனே கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே.
26
இருகுழையெறிந்தகெண்டைகள் ஒருகுமிழடர்ந்துவந்திட
இணைசிலைநெ ரிந்தெ ழுந்திட அனைமீதே இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட இதழமுத ருந்து சிங்கியின் LOGTLQ) fT U
முருகொடுக லந்த சந்தன அளறுபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு கொண்டெ முந்தொறு முருகார
முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகடியுந லம்பி றந்திட அருள்வாயே எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு மிதழியொட னிந்த சங்கரர் களிகூரும்
இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி பெருவாழ்வே அரைவடம் லம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணிச தங்கை கொஞ்சிட மயில்மேலே அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம் அலைபொருத செந்தில் தங்கிய பெருமாளே.
27
இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு மைந்தரோடே இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு
மெங்கள்விடே

Page 75
56 திருப்புகழ்
வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும் வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு நிந்தையாலே வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் வசைவிட நினது பதத்தைப் போற்றுவ
தெந்தநாளோ குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய மண்டுநீரூர் குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை வண்டலாடா
முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய முகிழ்முலை யிளையகுறத்திக்காட்படு செந்தில்வாழ்வே முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருக தவத்தைக் காப்பவர்
தமபபிரானே.
28
உததியறல் மொண்டு துல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்ற லோதிநரை பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேல்விழி
மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த துதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய் வனமழியு மங்கை மாதர்களி
னிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ

அருணகிரிநாதர்
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனு மெறிதிரைய லம்பு பாலுததி இருவிழிது யின்ற நாரணனு
முமைமருவு சந்த்ர சேகரனு மிமையவர்வ ணங்கு வாசவனு முதல்வசுக மைந்த பீடிகையி
லகிலசக அண்ட நாயகிதன் முகிழ்முலைசு ரந்த பாலமுத முளைமுருகு சங்கு விசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி முதலிவரு செந்தில் வாழ்வுதரு
29 ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ஈனனை வீனனை யேடெழு தாமுழு
ஏழையை மோழையை மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி
தேவிம னோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு சேணுயர் சோலையி னிழலி லேதிகழ்
சீரலை வாய்வரு
30
ஒரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட்
5 17
நஞ்சராமேல்
நின்றுதாழும்
முண்டவேளே
தம்பிரானே
நெறிபேனா
அகலாநீள்
யிகழாதே
மொருநாளே
குறமாதை
லுடையோனே
சிறியோனே
பெருமாளே.
டுயிர்சோர
டுழல்மாதர்

Page 76
518 திருப்புகழ்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ துதா யெண்டிக் கேயா வஞ்சச்
துர்மா அஞ்சப் பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.
3
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுன
மிட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்
முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சம் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற
வுணர்வேனோ பட்டுருவி நெட்டைக் க்ரெளஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை பட்டஅயில்தொட்டுத்திடங்கொண்டெதிர்ந்தவுனர்
T தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு முடிசாயத
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை
பெருமாளே.
32 கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்புநஞ்சு கண்கள்குழல் கொண்ட லென்று பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பக லென்று நின்று விதியாலே

அருணகிரிநாதர் 59
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழுகின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச லெனவாராய் வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை
செங்கை வந்தழகு, டன்க லந்த மணிமார்பா திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க மயில்மீதே சென்றசுர ரஞ்ச வென்றுகுன்றிடை மணம்பு னர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த பெருமாளே.
33
களப மொழுகிய புளசித முலையினர்
கடுவு மயிர்தமும் விரவிய விழியினர் கழுவு சரிபுழு கொழுகிய குழலின ரெவரோடுங் கலக மிடுகய லெறிகுழை விரகியர்
பொருளி லிளைஞரை வழிகொடு மொழிகொடு தளர விடுபவர் தெருவினி லெவரையு நகையாடிப்
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையி லுடையினி லழகொடு திரிபவர் பெருகு பொருள்பெறி லமளியி லிதமொடு
குழைவோடே பிணமு மனைபவர் வெறிதரு புனலுனும்
அவச வணிதையர் முடுகொடு மணைபவர் பெருமை யுடையவ ருறவினை விடஅருள் புரிவாயே
அளையி லுறைபுலி பெறுமக வயிறரு
பசுவி னிரைமுலை யமுதுண நிரைமகள் வசவ னொடுபுலி முலையுண மலையுட னுருகாநீள் அடவி தனிலுள வுலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர விரல்சேரேழ்

Page 77
520 திருப்புகழ்
தொளைகள் விடுகழை விரன்முறை தடவிய இசைகள் பலபல தொனிதரு கருமுகில் சுருதி யுடையவ னெடியவன் மனமகிழ் மருகோனே துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக துறையி லலையெறி திருநக ருறைதரு பெருமாளே.
34
கனங்கள் கொண்டகுந்தளங்க ளுங்குலைந்தலைந்துவிஞ்சு
கண்க ளுஞ்சி வந்த யர்ந்து களிகூரக் கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
றங்கு பெண்க ளும்பி றந்து விலைகூறிப் பொனின்குடங்களஞ்சுமென்தனங்களும்புயங்களும்பொ
ருந்தி யன்பு நண்பு பண்பு முடனாகப் புணர்ந்து டன்புலர்ந்து பின்க லந்த கங்குழைந்தவம்பு
ரிந்து சந்த தந்தி ரிந்து படுவேனோ அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று
கண்தி றந்தி ருண்ட கண்டர் தந்த அயில்வேலா அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச
மம்பு ரிந்த அன்ப ரின்ப நண்ப உரவோனே சினங்கள் கொண்டி லங்கை மன்சிரங்கள் சிந்த வெஞ்ச
ரந்தெ ரிந்த வன்ப ரிந்த இன்ப மருகோனே சிவந்தசெஞ்ச தங்கையுஞ்சி லம்புதண்டையும்புனைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே
35
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
கஞ்சமுகை மேவு முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
கந்தமலர் துடு மதனாலே

அருணகிரிநாதர் 52
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு மாத ருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாக
நைந்துவிடு வேனை யருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
கொண்டபடம் வீசு மணிகூர்வாய் கொண்ட மயிலேறி அன்றகரர் சேனை
கொன்றகும ரேச குருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி 68) -glp மந்திநட மாடு செந்தினகர் மேவு
மைந்தஅம ரேசர் பெருமாளே.
36
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் தடமூழ்கிக் குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக் குழலாரோ
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக் கடலூடே அமிழு வேனை'மெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக் கழல்தாராய்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் புனலாடும் கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் புகல்வோனே
சிகர கோபுரத் தினுமதி ளரினுமேற்
செம்பொற் கம்பத் தளமீதும் தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் பெருமாளே.

Page 78
522 திருப்புகழ்
37
குடர்நின மென்பு சலமல மண்டு
குருதிந ரம்பு குலவு குரம்பை முருடு சுமந்து
குனகிம கிழ்ந்து நாயேன் தளரா
அடர்மத னம்பை யனையக ருங்க்
னரிவையர் தங்கள் தோடோய்ந் தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியினை தந்து நீயாண் டருள்வுாய்
தடவியல் செந்தி லிறையவ நண்பு
தருகுற மங்கை வாழ்வாம் புயனே சரவண கந்த முருகக டம்ப
தனிமயில் கொண்டு பார்துழந் தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கை வேல்வாங் கியவா துரிதப தங்க இரதப்ர சண்ட
சொரிகடல் நின்ற
38
கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டலைய டைந்தகுழல் வண்டுபாடக் கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள் கெந்துபாயும்
வெங்கயல் மிரண்டவிழி அம்புலிய டைந்ததுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் கொண்டுமேலாய் வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரன பைங்கழலொ டண்டஆளாய்
சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
தந்தனத னந்தவென வந்ததுரர் சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
தண்கடல்கொ ஞந்தநகை கொண்டவேலா

அருணகிரிநாதர் 523
சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு மெங்கள்கோவே சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெனொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ் தம்பிரானே.
39
கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூஷண நகமேவு கொங்கையி னிராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை
g59-tu
கொண்டையி லாதார சோபையில் மருளாதே
உம்பர்கள் ஸ்வாமீ நமோநம எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம எனநாளும் உன்புக ழேபாடி நாணினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வினாள்ப டாதருள் புரிவாயே பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரதலி பங்கமி லாநீலி மோடிய யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான துரனொ டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெனும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம னோகர வயலுாரா இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி
யேயடி யென்றனை யீடேற வாழ்வருள் பெருமாளே.
40
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் றடைவேனோ

Page 79
524 திருப்புகழ்
சிலையென வடமலை யுடையவ ரருளிய
செஞ்சொற் சிறுபாலா திரைகட லிடைவரு மசுரனை வதைசெய்த
செந்திற் பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் புணர்வோனே விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் பெருமாளே.
4
சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி GösTsporTuumt காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும தென்கொலோதான் நேமிச் துரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு யங்ககால நீலக் ரீபக லாபத் தேர்விடு
நீபச் சேவக செந்தில்வாழ்வே ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு மங்கைபாலா யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் தம்பிரானே.
42
தகரநறை பூண்ட விந்தைக்
குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் தனமானார் தமைமனதில் வாஞ்சை பொங்கக்
கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமயஜெப நீங்கி யிந்தப் படிநாளும்

அருணகிரிநாதர் 525
புகலரிய தாந்த்ரி சங்கத்
தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து வஞ்சித் துழல்மூடர் புநிதமிலி மாந்தர் தங்கட்
புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் புளகமலர் பூண்டு வந்தித் திடுவேனோ
தகுடதகு தாந்த தந்தத்
திகுடதிகு தீந்த மிந்தித் தகுகனக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத்
தெனநடன மார்ந்த துங்கத் தனிமயிலை யூர்ந்த சந்தத் திருமார்பா
திகையசுரர் மாண்ட முந்தத்
திறலயிலை வாங்கு செங்கைச் சிமையவரை யீன்ற மங்கைக் கொருபாலா திகழ்வயிர மேந்து கொங்கைக்
குறவனிதை காந்த சந்த்ரச்
சிகரமுகி லோங்கு செந்திற் பெருமாளே.
43
தந்த பசிதனைய ஹிந்து முலையமுது
தந்து முதுகுதட வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய வருவாயே

Page 80
526 திருப்புகழ்
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை பெருமாளே.
44
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி னுடனேநின் றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
மரற்கும்புரி தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய பெருமாளே.
45
துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லனுகாதே இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி யென்றென்றுந்தொண்டு செயும்படி யருள்வாயே நின்பங்கொன் றுங்குற மின்சர
னங்கண்டுந் தஞ்ச மெனும்படி நின்றன்பின் றன்படி கும்பிடு மிளையோனே

அருணகிரிநாதர் 527
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்புந்தென் செந்திலில் வந்தருள் பெருமாளே.
46
தெருப்பு றத்துத் துவக்கியாய்
முலைக்கு வட்டைக் குலுக்கியாய் சிரித்து ருக்கித் தருக்கியே பண்டைகூள மெனவாழ் சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
மனத்தை வைத்துக் கனத்தபேர் தியக்க முற்றுத் தவிக்கவே கண்டுபேசி ul-GSatir
இருப்ப கத்துத் தளத்துமேல்
விளக்கெ டுத்துப் படுத்துமே லிருத்தி வைத்துப் பசப்பியே கொண்டுகாசு தனியா திதுக்க துக்குக் கடப்படா
மெனக்கை கக்கக் கழற்றியே இளைக்க விட்டுத் துரத்துவார்
தங்கள்சேர்வை தவிராய்
பொருப்பை யொக்கப் பனைத்ததோ ரிரட்டி பத்துப் புயத்தினால் பொறுத்த பத்துச் சிரத்தினால் மண்டுகோப முடனே பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
ரரக்கர் பட்டுப் பதைக்கவே புடைத்து முட்டத் துணித்தமாலன்புகூரு மருகா வரப்பை யெட்டிக் குதித்துமே
லிடத்தில் வட்டத் தளத்திலே மதர்த்த முத்தைக் குவட்டியே நின்றுசேலி னினம்வாழ் வயற்பு றத்துப் புவிக்குள்நீள்
திருத்த னிக்குட் சிறப்பில்வாழ் வயத்த நித்தத் துவத்தனே செந்தில்மேவு குகனே.
47 தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி

Page 81
528 திருப்புகழ்
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்குபொழுதுகடிதே மயிலின் மிசை வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக, அபிராம இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்து டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய அடுதீரா திங்க ளரவு நதிது டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் பெருமாளே.
48 தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச் தழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய முந்தித் தோமுறுகாளையர் வாசல்தொ றும்புக் கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞான தவஞ்சற் றருளாதோ

அருணகிரிநாதர் 529
பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் றமராடிப் பாவியி ராவன னார்தலை சிந்திச் சீரிய வீடனர் வாழ்வுற மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்
கினியோனே சீலமு லாவிய நாரதர் வந்துற்
றிதவள் வாழ்புன மாமென முந்தித் தேமொழி பாளித கோமள இன்பக் கிரிதோய்வாய் சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய்நகர் மேவிய கந்தப் பெருமாளே.
49
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக மதனூடே நாத மொன்ற ஆதி வாயி நாட கங்க ளான ஆடி
நாட ஹிந்தி டாம லேக வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி விளைத்மை நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு தருவாயே
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல மெனுமாதி காம னைந்து பான மோடுவேமினென்று காணு மோனர் காள கண்ட ரோடு வேத மொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான பெருமாளே.

Page 82
530 திருப்புகழ்
50
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் றினைவோரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ் சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம் பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன் றினிலாடி மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற் சந்தமொன் றருள்வோனே
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
கொழித்துக் கொண்டசெந் திலின்வாழ்வே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் பெருமாளே.
5
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல மருள்வாயே
கொலைகாட் டவுனர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற முதுகுதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை விடுவோனே

அருணகிரிநாதர் 53
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய பெருமாளே.
52
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிதுலம் பந்த பாசமு மருவிய கரதல
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு பண்பி லாதொரு பகடது முதுகினில் யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொரு
தஞ்ச மாகியெ வழிவழி யருள்பெறும் அன்பி னாலுன தடிபுக ழடிமையெ னெதிரேநி அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த மோகர மயிலினி லியலுடன் வரவேணும்
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென வந்த தூயவெண் முறுவலு மிருகுழை யளவோடும் மன்றல் வாரிச நயனமு மழகிய
குன்ற வாணர்த மடமகள் தடமுலை மந்த ராசல மிசைதுயி லழகிய GGT GT
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
விஞ்சு கீழ்திசை சகலமுமிகல்செய்து திங்கள் வேனியர் பலதளி தொழுதுயர் மகமேரு செண்டு மோதின ரரசரு ளதிபதி
தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் பெருமாளே
53
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல்

Page 83
532 திருப்புகழ்
பனுவல்கதை காவ்ய மாமெ னெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொடு லாவு மால கந்தைத விர்ந்திடாதோ
அடல்பொருது பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ னாம லேக சங்கர அரஹர சிவாம ஹாதெ வென்றுணி அன்றுசேவித் தவனிவெகு கால மாய்வ ணங்கியு ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம அதிபெல கடோர மாச லந்தர னொந்துவீழ
உடல்தடியு மாழி தாவெ னம்புய
மலர்கள்தச நூறு தாளி டும்பக லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக் குதவியம கேசர் பால இந்திரன்
மகளைமண மேவி வீறு செந்திலி லுரியஅடி யேனை யாள வந்தருள் தம்பிரானே.
54
பதும விருசரண் கும்பிட் டின்பக்
கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப் பகடு புளசிதந் துன்றக் கன்றிக் கயல்போலும் பரிய கரியகண் செம்பொற் கம்பிக்
குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப் பதற விதமுறுங் கந்துக் கொந்துக் குழல்சாயப்
புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்
தினிது வரையவெண் சந்தத் திந்துப் புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் சடைதாரி

அருணகிரிநாதர் 533
பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்
கறிவை யிழவிடும் பண்புத் துன்பப் பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் தவிரேனோ
திதிதி ததததந் திந்தித் தந்தட்
டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் த்ந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
திரிரி தரரவென் றென்றொப் பின்றித் திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் சுவர்சோரச்
சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற்
புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித் தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் க்ருபைதாவென் சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்
பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச் சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் பெருமாளே.
55
பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார் படையம படையென அந்திக் குங்கட் கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே அரிதிரு மருகக டம்பத் தொங்கற் றிருமார்பா அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.
56
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
யோதி மோகுலம் போலசம் போகமொடு பாடி பாளிதங் காருகம் பாவையிடை வஞ்சிபோலப்
பாகு பால்குடம் போலிரண் டானகுவ டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல் பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ரந்தமீதே

Page 84
534 திருப்புகழ்
மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை
யன்புளார்போல் வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர்
சந்தமாமோ தீத தோதகந் தீததிந் தோதிதிமி
GSG GSGSGS6sor GSGSGaio GSGSGSGS டீகு டீகுகம் போலவொண் போரிமுர சங்கள்விறச்
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர் சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு
மங்கிவேலா தாதை காதிலங் கோதுசிங் காரமுக
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக தாரி மார்பலங் காரியென் பாவைவளி
யெங்கள்மாதைத்
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை
தம்பிரானே 57 பூரண வார கும்ப சீதப டீர கொங்கை
மாதர்விகார வஞ்ச லீலையி லேயு ழன்று போதவ மேயி ழந்து போனது மான மென்ப
தறியாது பூரிய னாகி நெஞ்சு காவல் படாத பஞ்ச
பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய முந்து
மயல்தீரக் காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து காலுட லூடி யங்கி நாசியின் மீதி ரண்டு
விழிபாயக்

அருணகிரிநாதர் 535
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
காயம்வி டாம லுன்ற னிடிய தாள்நி னைந்து காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க
அருள்வாயே
ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு
முரவோனே ஆர்கலி யூடெ முந்து மாவடி வாகி நின்ற
துரனை மாள வென்று வானுல காளு மண்ட ரானவர் கூர ரந்தை தீரமுனாள்ம கிழ்ந்த
முருகேசா
வாரன மூல மென்ற போதினி லாழி கொண்டு
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ ஹிந்த மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன்
மருகோனே வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து
துழநிறை வான சங்கு மாமணி யீன வுந்து வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த பெருமாளே.
58
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற உடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பி யிடறு மொருபாச விஞ்சை விளையு மன்று னடிமை
வென்றி யடிகள் தொழவாராய்
சிங்க முழுவை தங்கு மடவி
சென்று மறமி னுடன்வாழ்வாய் சிந்தை மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு முருகோனே

Page 85
536 திருப்புகழ்
எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு முகமாதர் இன்பர் விளைய அன்பி னனையு
மென்றுமிளைய பெருமாளே.
59
மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு
வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் வண்டு புண்டரி கங்களை யும்பழி சிந்துபார்வை மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை தங்க வெண்டர ளம்பதி யும்பலு மண்ட லந்திக முங்கமு கஞ்சிறு கண்டமாதர்
கஞ்சு கங்குர லுங்கழை யம்புய
கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி கந்த சந்தன மும்பொலி யுந்துகில் வஞ்சிசேருங் கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு
கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை
நம்புவேனோ
சஞ்ச சஞ்சக னைஞ்சக டுண்டுடு
டுண்டு டிண்டுமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்குதாரை சம்பு வின்கும ரன்புல வன்பொரு
கந்த னென்றிடு துந்துமி யுந்துவ சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை
விஞ்சவேகண்
டஞ்ச வஞ்சசு ரன்திர ஞங்குவ
டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக வென்றவேளே அம்பு யந்தன ரம்பைகு றிஞ்சியின்
மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்
அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு தம்பிரானே.

அருணகிரிநாதர் 537
60
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமைகுல நின்ற நிலையூர்பேர் வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
வரிசைதம ரென்று வருமாயக் கனவுநிலை யின்ப மதனையென தென்று
கருதிவிழி யின்ப மடவார்தம் கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
கருவில்விழு கின்ற தியல்போதான் நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
நெடுவரைபி ளந்த கதிர்வேலா நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்
நிலைபெறஇ ருந்த முருகோனே
புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
புளகஇரு கொங்கை புணர்மார்பா பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
பொடிபடந டந்த பெருமாளே
6
மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் மூடு சீலைதி றந்தம முங்கிகள் வாசல் தோறுநடந்துசி னுங்கிகள் பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள் வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக
நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள் ளெவரேனும்
காசி லாதவர் தங்களை யன்பற நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ளவர்தாய்மார் நீலி நாடக மும்பயில் மண்டைகள்
பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள் நீச ரோடுமி ணங்குக டம்பிக ளுறவாமோ பாயு மாமத தந்திமு கம்பெறு
மாதி பாரத மென்ற பெருங்கதை பார மேருவி லன்று வரைந்தவ னிளையோனே

Page 86
538
பாவை யாள்குற மங்கை செழுந்தன
பார மீதில ணைந்து முயங்கிய பாக மாகிய சந்தன குங்கும சீய மாயுரு வங்கொடு வந்தசு
ரேசன் மார்பையி டந்து பசுங்குடர் சேர வாரிய னிந்த நெடும்புயன் தேனு லாவுக டம்ப மணிந்தகி ரீட சேகர சங்கரர் தந்தருள் தேவ நாயக செந்திலு கந்தருள்
62
மான்போற்கண் பார்வை பெற்றிடு
மூஞ்சாற்பண் பாடு மக்களை வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு வாங்காத்திண் டாடு சித்திர நீங்காச்சங் கேத முக்கிய
வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ஏன்காற்பங் காக நற்புறு
பூங்காற்கொங் காரு மெத்தையில் ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பன ஈந்தாற்கன் றோர மிப்பென
ஆன்பாற்றென் போல செப்பிடும் ஈண்டாச்சம் போக மட்டிக கான்பாற்சந் தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் காம்பேய்ப்பந் தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கனை காண்டேர்க்கொண் டேவு மக்சுதன் தீம்பாற்கும் பாகு சர்க்கரை
காம்பாற்செந் தேற லொத்துறை தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் தீண்பார்க்குன் போத முற்றுற
மாண்டார்க்கொண் டோது முக்கிய தேன்டோற்செந் தூரில் மொய்த்தருள்
திருப்புகழ்
மணிமார்பா
மருகோனே
பெருமாளே.
முலைமாதர்
மொழியாலே
முதல்நீதா
ளுறவாமோ
அசுரேசன்
மருகோனே
புதல்வோனே
பெருமாளே.

அருணகிரிநாதர்
539
63
முகிலாமெனு மளகங் காட்டி
மதிபோலுயர் நுதலுங் காட்டி முகிழாகிய நகையுங் காட்டி மொழியாகிய மதுரங் காட்டி
விழியாகிய கணையுங் காட்டி முகமாகிய கமலங் காட்டி வகையாமிள முலையுங் காட்டி
யிடையாகிய கொடியுங் காட்டி வளமானகை வளையுங் காட்டி மணிசேர்கடி தடமுங் காட்டி
மிகவேதொழி லதிகங் காட்டு மடமாதர்கள் மயலின் சேற்றி நகையால்மத னுருவந் தீத்த
சிவனாரருள் சுதனென் றார்க்கு நலனேயரு ளமர்செந் தூர்க்கு நவமாமணி வடமும் பூத்த
தனமாதெனு மிபமின் சேர்க்கை நழுவாவகை பிரியங் காட்டு அகமேவிய நிருதன் போர்க்கு
வரவேசமர் புரியுந் தோற்ற மறியாமலு மபயங் காட்டி அயிராவத முதுகின் தோற்றி
யடையாமென இனிதன் பேத்து மமரேசனை முழுதுங் காத்த
64
முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த
9Cupg|TD
மலைபோலே
யிதமான
லுழல்வேனோ
ளுறைவோனே
முருகோனே
முறைகூறி
பெருமாளே
கனிவாயும்
முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு மின்ப சிங்கி
சிலைமு கங்க லந்த திலத முங்கு ளரிர்ந்த
திருமு கந்த தும்பு
விழிவேலும்
குறுவேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
செயல பூழிந்து ழன்று
திரிவேனோ

Page 87
540 திருப்புகழ்
மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை வடிவேலா வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த புயவேளே அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச மலர்மீதே அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த பெருமாளே.
65
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் புரிவாயே காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் குருநாதா காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர மொழிவோனே வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர முருகோனே வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர் பெருமாளே
66
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனன்டர்
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி

அருணகிரிநாதர் 54.
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன லூடு போயொன்றி வானின்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அமுதூறல் நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற
தொருநாளே
காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த காலன்விழ மோதுசாமுண்டி பாரம்பொடனல்வாயு காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து தொழுமாது
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல் வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை
யிளையோனே மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங் னேநின்று வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற
பெருமாளே
67
வஞ்சங்கொண் டுந்திட ராவன
னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சாரி யாமென வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகள்
திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்திநி சாசரர் வகைசேர

Page 88
542 திருப்புகழ்
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் மருகோனே
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் தந்தென்றின் பந்தரு விடது தருவாயே சங்கங்கஞ் சங்கயல் துழதட
மெங்கெங்கும் பொங்கம காபுனி
தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே.
68 வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
வஞ்சிக் கொடியிடை LDL-6) untCD5th வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
மண்டிக் கதறிடு வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையென வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை தரவேணும் கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு LDulcibedurrr கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
கண்டத் தழகிய திருமார்பா செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநக ருறைவோனே செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல பெருமாளே
69
வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற முங்கு ழந்தையோடு

அருணகிரிநாதர்
5 4 3
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப கொந்தளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சி தஞ்ச மென்று கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்சு செஞ்ச தங்கை தங்கு பங்க சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த ரஞ்செ முங்க ரும்பு கந்த ரம்பை செண்ப தங்கொள் தண்க டங்க டந்து சென்று
பண்க டங்க டர்ந்த இன்சொல் திண்பு னம்பு குந்து கண்டி அந்த கன்க லங்க வந்து
கந்த ரங்க லந்த சிந்து ரஞ்சி றந்து வந்த லம்பு அம்பு னம்பு குந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த ரம்ப லும்பர் கும்பர் நம்பு
70 வரியார் கருங்கண்
மகவாசை தொந்த இருபோது நைந்து
இருதாளி னன்பு பரிபால னஞ்செய் பரமேசு ரன்ற அரிகேச வன்றன்
அலைவா யமர்ந்த
7 விந்ததி னுாறி வந்தது காயம்
வெந்தது கோடி விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல
யின்றவிடு
மங்குகாலம்
யங்கள்தாராய்
செந்தில்வாழ்வே
றைஞ்சுகோவே
ரிந்தமார்பா
தம்பிரானே
மடமாதர் மதுவாகி மெலியாதே தருவாயே தருள்வோனே னருள்பாலா மருகோனே பெருமாளே
யினிமேலோ
அடியேனும்

Page 89
544 திருப்புகழ்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான வடிவாகி வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு தழல்வேனி எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி லனைவோனே சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே
72
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
வின்ப சாகர மோவடு வகிரோமுன் வெந்து போன புராதன சம்ப ராரி புராரியை
வென்ற சாயக மோகரு விளையோகண்
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
சங்க மாதர் பயோதர மதில்மூழ்கு சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழ லீவது மொருநாளே பஞ்ச பாதக தாருக தண்ட னிறெழ வானவர்
பண்டு போலம ராவதி குடியேறப் பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயேன மால்வரை
பங்க நீறெழ வேல்விடு மிளையோனே செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாமதி தாதகி
திங்கள் துடிய நாயகர் பெருவாழ்வே செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் தழ்தரு
செந்தில் மாநகர் மேவிய பெருமாளே.
7 3
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் சமனோலை

அருணகிரிநாதர் 5.45
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற் கரையவுற வினரலற வுந்திச் சந்தித் தெருவூடே
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக் கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக்
கெனநாடா திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
GGGGG GGGGG GGöoTGL GGšoTGL டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் பகிராதோ
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற்
கொடியாடக் குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத்
தொகுதிதோ திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத் திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் குருநாதா திரளுமனி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
புரளன்றி திரைமகர சங்கத் துங்கத் திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் பெருமாளே
74
கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்
குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன் குலவியணை முகிலளக முஞ்சாரிந் தன்பினின்
பண்புலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங் குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந்
தொன்றுபாய்மேல்

Page 90
546 திருப்புகழ்
விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும் மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண்டுஞ்சகன்
செஞ்செநீடும் வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
றவிழவுள முருகிவரு மன்பிலன் தந்திலன் விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் தன்புறாதோ
படமிலகு மரவினுட லங்கமும் பங்கிடந்
துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம் பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ்
சிந்தும்வேலா படியவரு மிமையவரும் நன்றிறைஞ் செண்குணன் பழையஇறை யுருவமிலி யன்பர் பங் கன்பெரும் பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கனன்
கங்கைமான்வாழ்
சடிலமிசை யழகுபுனை கொன்றையும் பண்புறுந்
தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ்
செங்கையொண் சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும்
பொங்கிநீடும் சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின் றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந் தமிழ்விரக வுயர்பரம சங்கரன் கும்பிடுந்
தம்பிரானே
75
அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் கணையாலே அன்றிற் குமணற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் பிறையாலே
எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற் s
றின்பக் கலவித் துயரானாள் என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் றிடலாமோ

அருணகிரிநாதர் 547
கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் கினியோனே
கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் பகர்வோனே
செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் பொரும்வேலா
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் பெருமாளே.
7 6
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
கொண்டற் குழலிற் கொடிதான
கொன்றைக் கனையொப் பந்தக் கயலிற்
கொஞ்சுக் கிளியுற் றுறவான சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
சந்திப் பவரைச் சருவாதே
சந்தப் படியுற் றென்றற் றலையிற்
சந்தப் பதம்வைத் தருள்வாயே
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் கடிதோடா அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் றொழியாதே செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் பொருளானாய் சிந்தைக் கணிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் பெருமாளே.
77
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகழ்வோனும்

Page 91
548 திருப்புகழ்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் தரவேணும் தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.
78
அளக பாரம லைந்துகு லைந்திட
வதனம் வேர்வுது லங்கிந லங்கிட அவச மோகம் விளைந்துத ளைந்திட அனைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து அதர பானம ருந்திம ருங்கிற முலைமேல்வீழ்ந்
துளமும் வேறுப டும்படி யொன்றிடு
மகளிர் தோதக இன்பின் முயங்குத லொழியு மாறு தெளிந்துள மன்பொடு சிவயோகத் துருகு ஞானப ரம்பர தந்திர
அறிவி னோர்கரு தங்கொள் சிலம்பணி உபய சீதள பங்கய மென்கழல் தருவாயே
இளகி டாவளர் சந்தன குங்கும
களப பூரண கொங்கை நலம்புனை யிரதி வேள்பணி தந்தையும் அந்தன மறையோனும் இனிது றாதெதி ரிந்திர னண்டரும்
அரஹ ராசிவ சங்கர சங்கர எனபி காவரு நஞ்சினை யுண்டவ ரருள்பாலா

அருணகிரிநாதர் 549
வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன் மகர வாரிக டைந்தநெ டும்புயல் மருகோனே வளரும் வாழையு மஞ்சளு மிஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே.
7. 9
கமல மாதுட னிந்திரை யுஞ்சரி
சொலவொ னாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையி லங்கையி லிருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை யஞ்சன
விழியின் மோகித கந்த சுகந்தரு கரிய வோதியி லிந்து முகந்தனின் மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொரு ளரின்பமு மடையவோதியு ணர்ந்துதணந்தபின் அருள்தானே அறியு மாறுபெ றும்படி யன்பினி
னினிய நாதசி லம்புபு லம்பிடு மருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை யம்பிகை குடிலை யோகினி சண்டினி குண்டலி யெமதாயி குறைவி லாளுமை மந்தரி யந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள் குமர மூவிக முந்திய ஐங்கர கணராயன்
மமவி நாயக னஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொ ரம்புலி மவுலி யானுறு சிந்தையு கந்தரு ளிளையோனே வளரும் வாழையு மஞ்சளு மிஞ்சியும்
இடைவிடாது நெருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை
பெருமாளே.

Page 92
550
8 O
அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற்
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற்
தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத் தனிமல ரஞ்சார்ப் புங்கத் தமிழினி தென்காற் கன்றிற் றிரிதரு கஞ்சாக் கன்றைத் தழலெழ வென்றார்க் கன்றற்
சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் தினகர திண்டேர்ச் சண்டப்
பாரியிட றுங்கோட் டிஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப்
81
தொடரிய மன்போற் றுங்கப்
படையைவளைந்தோட் டுந்துட் டரையிள குந்தோட் கொங்கைக் துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்
துளைவிர குஞ்தழ்த் தண்டித் துயர்விளை யுஞ்துட் டின்பத்
திருப்புகழ்
கிடையேசென்
றொழியாதே
றமுநாளும்
றருளாயோ
தமராடி
புதமாகச்
கரைமோதும்
பெருமாளே.
கிடுமாயத்
தொடுபாயற்

அருணகிரிநாதர்
55
கிடைகொடு சென்றீட் டும்பொற்
பணியரை மென்றேற் றங்கற் றனையென இன்றோட் டென்றற் கினிமையி லொன்றாய்ச் சென்றுட்
படுமன முன்றாட் கன்புற் றியலிசை கொண்டேத் தென்றுட்
நெடிதுத வங்கூர்க் குஞ்சற்
புருடரும் நைந்தேக் கம்பெற் றயர்வுற நின்றார்த் தங்கட் நிகரில்ம தன்தேர்க் குன்றற்
றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச் சிறிதுநி னைந்தாட் டங்கற்
திடமுறு அன்பாற் சிந்தைக்
கறிவிட முஞ்சேர்த் தும்பர்க் கிடர்களை யும்போர்ச் செங்கைத் தினவரி வண்டார்த் தின்புற்
றிசைகொடு வந்தேத் திஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப்
82
அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி அருக்கன் போலொளி வீசிய மாமர
கிடுமாதர்க்
டருவாயே
கணையேவும்
றிடுவோர்முன்
திறல்வேலா
பெருமாளே.
LDL LDT GOTT ñr
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவி யிடேறிட நெறிபாரா
வினைச்சண் டாளனை விணனை நீணCதி
தனைக்கண் டாணவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நகர் பாழனை யோர்மொழி பகராே
鲇
விகற்பங் கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் பெறுவேனோ

Page 93
552 திருப்புகழ்
முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னிள்பல முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் மருகோனே முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள முடிக்குஞ் சேகரர் பேரருளால்வரு முருகோனே
தினைச்செங் கானக வேடுவ ரானவர்
திகைத்தந் தோவென வேகனி யாகிய திறற்கந் தாவளி நாயகி காமுறும் எழில்வேலா சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் துல்வளை பால்மணி வீசிய திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் பெருமாளே.
83
உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் மதியாதே உரைக்கும் பீரிகள் கோளர வாமென வுடற்றுந் தாதியர் காசள வேமனம் உறைக்குந் தூரிகள் மீதினிலாசைகள் புரிவேனோ
அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யனைத்துந் தானழ காய்நல மேதர அருட்கண் பார்வையி னாலடி யார்தமை மகிழ்வோடே அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும் அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட னினிதாள்வாய்
இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ முடன்மேவி இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல கிறுக்குந் தாதகி துடிய வேணிய னருள்பாலா

அருணகிரிநாதர் 553
திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடை நாயக னாகிய செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள்
பெருமாளே.
84
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்
கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள் நிழற்கண் காணவு னக்கிம னம்பல தடவாமேல் நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம் ஒளித்தன் பாகஅ ளரித்தபி னிங்கெனை நினைக்கின் றிரிலை மெச்சலி தஞ்சொலி
யெனவோதி
உறக்கண் டாசைவ லைக்குள முந்திட
விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை யுருக்குந் தூவைகள் செட்டை குணந்தனி லுழலாமே உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ் கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம் உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட
அருள்வாயே
கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை
யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் மருகோனே கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
திருச்செங் கோடு இடைக்கழி தண்டலை களர்ச்செங் காடு குறுக்கை புறம்பயம்
அமர்வோனே
சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவ
நடக்குந் தேரணி கப்படை கொண்டமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை
யுருவானோன்

Page 94
554
செருக்குஞ் சூரக லத்தை யிடந்துயிர் குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்
திருப்புகழ்
திருச்செந் தூர்நக ரிக்குள் விளங்கிய பெருமாளே.
85
கரிக்கொம்பந் தனித்தங்கங்
குடத்தின்பந் தனத்தின்கண் கறுப்புந்தன் சிவப்புஞ்செம் கனைக்கும்பண் டுழைக்கும்பங்
களிக்கும்பண் பொழிக்குங்கண் கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் சரக்குஞ்சம் புடைக்கும்பொன்
றுகிற்றந்தந் தரிக்குந்தன் சடத்தும்பண் பிலுக்குஞ்சம் சலித்தும்பின் சிரித்துங்கொண்
டழைத்துஞ்சண் பசப்பும்பொன் தனத்துன்பந் தவிப்புண்டிங் சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
செழுத்தின்பங் களித்துண்பண் சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் துவைத்தும்பந் தடித்துஞ்சங்
கொலித்துங்குன் றிடித்தும்பண் சுகித்துங்கண் களிப்புங்கொண் சிரப்பண்புங் கரப்பண்புங்
கடப்பந்தொங் கலிற்பண்புஞ் சிவப்பண்புந் தவப்பண்புந் தினைத்தொந்தங் குறப்பெண்பண்
சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ் செழிக்குஞ்செந் திலிற்றங்கும்
86
கருப்பந்தங் கிரத்தம்பொங்
கரைப்புண்கொண் டுருக்கும்பெண் களைக்கண்டங் கவர்ப்பின்சென்
பொறிதோள்சேர்
குழையாடச்
பளமாதர்
குழல்வேனோ
கசுராரைத்
டிடும்வேலா
தருவோனே
பெருமாளே.
றவரோடே

அருணகிரிநாதர்
கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
துவக்குண்டும் பிணக்குண்டுங் கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் செருத்தண்டந் தரித்தண்டம்
புகத்தண்டந் தகற்கென்றுந் திகைத்தந்திண் செகத்தஞ்சுங் தியக்கங்கண் டுபேக்கொண்டென்
பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ் சிதைத்துன்றன் பதத்தின்பந் அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
டிரைக்கண்சென் றரக்கன்பண் பனைத்தும்பொன் றிடக்கன்றுங் அணிச்சங்கங் கொழிக்குந்தண்
டலைப்பண்பெண் டிசைக்குங்கொந் தளிக்குஞ்செந் திலிற்றங்குங் புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்
கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம் புதுக்குங்கங் கையட்குந்தஞ் புனக்குன்றந் திளைக்குஞ்செந்
தினைப்பைம்பொன் குறக்கொம்பின் புறத்தண்கொங் கையிற்றுஞ்சும்
87 குழைக்குஞ்சந் தனச்செங்குங் குமத்தின்சந் தநற்குன்றங் குலுக்கும்பைங் கொடிக்கென்றங் குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
றுரைக்குஞ்செங் கயற்கண்கொண் டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் உழைக்குஞ்சங் கடத்துன்பன்
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண் டுடற்பிண்டம் பருத்தின்றிங் உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண் டுயர்க்குங்கிண் கினிச்செம்பஞ்
தடுமாறிச்
கொடுமாயும்
தருவாயே
கதர்வேலா
குமரேசா
சுதனானாய்
பெருமாளே.
கியலாலே
கியராலே
குழலாதே
சடிசேராய்

Page 95
556
தழைக்குங்கொன் றையைச்செம்பொன் சடைக்கண்டங் கியைத்தங்குந் தரத்தஞ்செம் புயத்தொன்றும் தனிப்பங்கின் புறத்தின்செம் பரத்தின்பங் கயத்தின்சஞ் சரிக்குஞ்சங் கரிக்கென்றும் கழைக்குங்குஞ் சரக்கொம்புங்
கலைக்கொம்புங் கதித்தென்றுங் கயற்கண்பண் பளிக்குந்திண் கறுக்குங்கொண் டலிற்பொங்குங்
கடற்சங்கங் கொழிக்குஞ்செந் திலிற்கொண்டன் பினிற்றங்கும்
88 மனத்தின்பங் கெனத்தங்கைம்
புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழித்தின்றிங் குறத்தங்கும் எனக்கென்றிங் குணக்கென்றங்
கினத்தின்கண் கணக்கென்றென் றிளைத்தன்புங் கெடுத்தங்கங் இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
கிரக்கும்புன் றொழிற்பங்கங் கெடத்துன்பங் கழித்தின்பந் கனைக்குந்தண் கடற்சங்கங்
கரத்தின்கண் தரித்தெங்குங் கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் கதித்தொண்பங் கயத்தன்பண் பனைத்துங்குன் றிடச்சந்தங் களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் தினைக்குன்றந் தனிற்றங்குஞ்
சிறுப்பெண்குங் குமக்கும்பந் திருச்செம்பொன் புயத்தென்றும்
திருப்புகழ்
பெருமானார்
பெருவாழ்வே
புயவேளே
பெருமாளே.
படிகாலன்
பலவோரும்
கழிவாழுன்
தருவாயே
சிடுமாலும்
பொருளிவாய்
புனைவோனே

அருணகிரிநாதர்
557
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
கொழிக்குஞ்சந் தனத்தின்பைம் பொழிற்றண்செந் திலிற்றங்கும்
89
பருத்தந்தத் தினைத்தந்திட்
டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் பரிக்குந்துற் சரக்கொன்றத்
திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் துரைச்செங்கட் கடைக்கொன்றிப்
பெருத்தன்புற் றிளைத்தங்குத் துணிக்கும்புத் தியைச்சங்கித் துணைச்செம்பொற் பதத்தின்புற்
றெனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் தருத்தங்கப் பொலத்தண்டத்
தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத் தடத்துன்பத் தினைத்தந்திட் சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்
கதிர்த்துங்கத் தயிற்கொண்டத் தலத்தும்பர்ப் பதிக்கன்புற்
திருக்கஞ்சத் தனைக்கண்டித்
துறக்கங்குட் டிவிட்டுஞ்சற் சிவற்கன்றப் பொருட்கொஞ்சிப் செயத்துங்கக் கொடைத்துங்கத்
திருத்தங்கித் தரிக்கும்பொற் றிருச்செந்திற் பதிக்கந்தப்
90
பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும்
பெருமாளே.
தனமானார்
தியைநேரும்
தறியேனைத்
படியாள்வாய்
டெதிர்துரன்
றருள்வோனே
பகர்வோனே
பெருமாளே.
பொதுமாதர்

Page 96
558 w திருப்புகழ்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் தனையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும் புலத்துக்கண் செழிக்கச்செந் தமிழ்பாடும் புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும் புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங் குறத்திக்கன் புறச்சித்தந் தளர்வோனே சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் சமர்த்திற்சங் கரிக்கத்தண் டியதுரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண் டிடித்துச்செந் திலிற்புக்கங் குறைவோனே சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும் பெருமாளே.
9 காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் தலறாமுன் துலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
தடுதோளுந்தடந் திருமார்புந் தூயதாள் தண்டையுங் கானஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் வரவேணும் ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் மருகோனே

அருணகிரிநாதர் 559
சாலிசேர் சங்கினம் வாவிதழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் பதிவாழ்வே தாவுது ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் பெருமாளே.
92
சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா urbu LonTuoist சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா நந்தமாயன்
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே துன்புறாமே வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ யன்பிலாள்வாய்
கங்கைது டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே சன்சொல்வீரா
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுதுர் பொன்றவே
சென்றுமோ தும்ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே.
9 3
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் m
சந்தமோ கின்பமுத் தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
பென்றுதாழ் வொன்றறுத் துலகோரைத்
துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
கொண்டுதாய் நின்றுரைத் துழலாதே துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்
தொண்டினா லொன்றுரைக் கருள்வாயே

Page 97
560 திருப்புகழ்
வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத்
துண்டுமே லண்டருக் கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்
குண்டுபே ரம்பலத் தினிலாடி செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்
தின்கணா டுந்திறற் கதிராழித் திங்கள்வா முஞ்சடைத் தம்பிரா னன்புறச்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே.
9 4
பங்கமே வும்டபிறப் பந்தகா ரந்தனிற்
பந்தபா சந்தனிற் றடுமாறிப் பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்
பண்பிலா டம்பரப் பொதுமாதர்
தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்
சங்கைமால் கொண்டிளைத் தயராதே தண்டைதழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனைத்
தந்துநீ யன்புவைத் தருள்வாயே அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்
தண்டவே தண்டமுட் படவேதான் அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத் தருள்வோனே திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
செஞ்சடா பஞ்சரத் துறுதோகை சிந்தையே தென்றிசைத் தென்றல்வி சும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே.
95
சத்தமிகு மேழுகட லைத்தேனை
யுற்றமது தோடுகனை யைப்போர்கொள் சத்திதனை மாவின்வடு வைக்காவி தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவை
மிக்கவிளை வானகடு வைச்சீறு கத்துகளும் வாளையடு மைப்பாவு விழிமாதர்

அருணகிரிநாதர்
மத்தகிரி போலுமொளிர் வித்தார
முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ரீடநிகர் செப்பான வைத்தகொடி தானமயல் விட்டான
பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது
சித்ரவடி வேல்பனிரு கைக்கார
பத்திபுரி வோர்கள்பனு வற்கார திக்கினு நடாவுபுர விக்கார சித்தஅது ராககல விக்கார
துட்டஅசு ரேசர்கல கக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார
முத்திபெற வேசொல்வச னக்கார
தத்தைநிகர் தூயவனி தைக்கார முச்சகர்ப ராவுசர ணக்கார முத்தமிழை யாயும்வரி சைக்கார
பச்சைமுகில் தாவுபுரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர்
9 6 சந்தனச வாதுநிறை கற்பூர
குங்குமப டீரவிரை கத்தூரி தண்புழுக ளாவுகள பச்சித சண்பகக லாரவகு ளத்தாம
வம்புதுகி லாரவயி ரக்கோவை தங்கியக டோரதர வித்தார
மந்தரம தானதன மிக்காசை
கொண்டுபொருள் தேடுமதி நிட்டுர வஞ்சகவி சாரஇத யப்பூவை வந்தியிடு மாயவிர கப்பார்வை
அம்பிலுளம் வாடுமறி வற்றேனை வந்தடிமை யாளஇனி யெப்போது
இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
சம்ப்ரமம upg52) கக்கார என்றுமக லாதஇள மைக்கார
56
தனமிதே
வருவாயே
குறமாது
அடியார்கள்
இனிதான
பெருமாளே.
வெகுவாச
பரிதான
யனையார்கள்
நினைவாயே
குறமாதின்

Page 98
562 திருப்புகழ்
இன்பஅது போகசர சக்கார
வந்த அசு ரேசர்கல கக்கார எங்களுமை சேயெனரு மைக்கார மிகுபாவின்
செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
குன்றெறியும் வேலின்வலி மைக்கார செஞ்சொலடி யார்களௌரி மைக்கார எழில்மேவும் திங்கள்முடி நாதர்சம யக்கார
மந்த்ரவுப தேசமகி மைக்கார செந்தினகர் வாழுமரு மைத்தேவர் பெருமாளே.
97 முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான செஞ்செனகு சேகு தாளத் தோடு நடமாடுஞ் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார முடிமேலே அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரன துர துறைக் கார செந்தினகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

அருணகிரிநாதர் 563
9 8
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் றடிநாயேன்
மன்டோ யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க் குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்துர்
கொன்றாய் வென்றிக் குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் பெருமாளே.
99
வெங்கா ளம்பா னஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னம்சீ னம்போய்
வன்பே துன்பப் படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் கினியோனே குன்றோ டுஞ்த ழம்பே முஞ்சூ
ரும்போய் மங்கப் பொருகோபா

Page 99
S64
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே யும்பர்க் கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற்
00
விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி விரிவான சிந்தை யுருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை
இதமாகி யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும்
மதிதடி யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு
அதிமாய மொன்றி வருதுரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று
திருப்புகழ்
கொருநாதா
பெருமாளே.
யிளைஞோர்தம்
வினையாலே
மொழிமாதர்
ஒழியாதோ
விடையேறி
தருபாலா
பொரும்வீரா
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த
0
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து
பெருமாளே.
வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப
வசைகூற
மயல்தீர
குளிர்மாலை யின்க னணிமாலை தந்து
குறைதீர வந்து
குறுகாயோ

அருணகிரிநாதர் 565
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே.
O2
அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா ரன்பு கொண்டிட நீரோ போறி ரறியிரோ அன்று வந்தொரு நாள்நீர் போனிர்
பின்பு கண்டறி யோநா மீதே அன்று மின்றுமொர் போதோ போகாதுயில்வாரா
எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே லின்று தந்துற வோதா னிதே னிதுபோதா திங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா இன்ப சிங்கியில் வீணே விழா தருள்வாயே
மங்கு லின்புறு வானாய் வானூ
டன்ற ரும்பிய காலாய் நீள்கால் மண்டு றும்பகை நீறா விறா எரிதீயாய் வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ் மண்ட லம்புகழ் நீயாய் நானாய் மலரோனாய்
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய் ஒன்றி னுங்கடை தோயா மாயோன் மருகோனே ஒண்த டம்பொழில் நீடூர் கோடூர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர் உண்ட நெஞ்சறி தேனே வானோர் பெருமாளே.

Page 100
566 திருப்புகழ்
03 தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ புண்டரிக ரண்டமுங் கொண்டபதி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலு மென்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமண முண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.
மூன்றாவது படைவீடாகிய
திருவாவினன்குடி (பழநி)
04 நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரதரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

அருணகிரிநாதர் 567
ஈத லும்பல கோலால பூஜையும்
ஒத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம நோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடேமு னாளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னாடதில் ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
05 போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் ஸாமீ நமோநம அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம அழகான மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம அருள்தாராய்
பாத கஞ்செறி தராதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலேபொ ராடியெ பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே பாதி சந்திர னேதுடும் வேணியர்
தல சங்கர னார்கீத நாயகர் பார திண்புய மேசேரு சோதியர் கயிலாயர்
ஆதி சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதாம நோமணி ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி

Page 101
568 திருப்புகழ்
ஆவல் கொண்டுவி றாலேசி ராடவெ கோம ளம்பல துழிகோயில் மீறிய ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
0 6
வார ணந்தனை நேரான மாமுலை
மீத னிந்திடு பூனார மாரொளி வால சந்திர னேராக மாமுக மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட வான இன்சுதை மேலான வாயித ழமுதுாறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ தோகை யென்றிட வாகாக வூரன நடைமானார் தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது தோனி டும்படி நாயேனுள் நீயருள் தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர் காவ லிந்திர னாடாள வேயயில் விடும்வீரா கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை காள கண்டம காதேவ னார்தரு முருகோனே
ஆர ணன்றனை வாதாடி யோருரை
ஒது கின்றென வாராதெ னாவவ னான வங்கெட வேகாவ லாமதி லிடும்வேலா ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவி னன்குடி யோனேசு ராதிபர் பெருமாளே
07
மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள்

அருணகிரிநாதர் 569
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு மூக னென்றொரு பேரு முண்டருள் பயிலாத
கோல முங்குன வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
பீலி வெந்துய ராவி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டரு ளெழுதேடு பேனி யங்கெதி ராறு சென்றிட மாற னும்பிணி தீர வஞ்சகர் பிறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தாரி ஆதி யந்தமு மான சங்கரி குமரேசா ஆர னம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.
08 வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட வீனி லுஞ்சில பாத கஞ்செய அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள மேக வன்றறி வேக லங்கிட வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ பூத லந்தனி லேம யங்கிய மதிபோகப் போது கங்கையி னிர்சொ ரிந்திரு பாத பங்கய மேவ ணங்கியெ பூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே

Page 102
570
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர் சேனை யுஞ்செல மாள வென்றவன் தேச மெங்கணு மேபு ரந்திடு
துர்ம டிந்திட வேலின் வென்றவ தேவர் தம்பதி யாள அன்புசெய்
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி துலி குண்டலி ஆதி யம்பிகை வேத தந்திரி ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள் ஆவி னன்குடி மீதி லங்கிய
109 கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின் கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் கோதை சங்கிலி யுற்றக முத்தும்
பூஷ னம்பல வொப்பனை மெச்சுங்
திருப்புகழ்
மருகோனே
திடுவோனே
யிடமாகும்
பெருமாளே.
கழுநீரின்
கூறு கொண்டப னைத்தனம் விற்கும் பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும் பாத கம்பகர் சொற்களி லிட்டம் பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம் பாடு மன்பது செய்ப்பதி யிற்றந்
தால முன்புப டைத்தப்ர புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ் சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
துர னும்பொடி பட்டிட யுத்தஞ் சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந்
ஆல முண்டக முத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென் றாடு கின்றத கப்பனு கக்குங்
பயிலாமே
தவனியே
தனிவேலா
குருநாதா

அருணகிரிநாதர் 57
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங் கோபு ரங்களி னுச்சியு டுத்தங் காவி னன்குடி வெற்பினி னிற்கும் பெருமாளே.
0
அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜெபமாலை தந்தசற் குருநாதா திருவாவி னன்குடிப் பெருமாளே.
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரனந்துளுத் திடுமானார் கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே யிழந்துவிட் டயர்வாயே
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக் கதுபோலே வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
பெனவே நினைந்துனைப் புகழ்வேனோ
புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்
புணர்காதல் கொண்டஅக் கிழவோனே புனலேழு மங்கவெற் பொடுதுர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக் கிரவீரா
தினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச்
சிறுகீத செம்பதத் தருளாளா சிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவாவி னன்குடிப் பெருமாளே.

Page 103
572 திருப்புகழ்
2
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் தடுமாறிக் கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத் தடியேனும் தாரி ணங்குகுழற் கூர னிந்தவிழிச்
சாப மொன்றுநுதற் கொடியார்தம் தாள்ப னிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத் தகுமோதான்
துர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் பொரும்வேலா தூய்மை கொண்டகுறத் தோகை நின்றடினச்
தழ்பெ ருங்கிரியிற் றிரிவோனே
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் குரியோனே ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் பெருமாளே.
3
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் குருநாத சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென வரவேனும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே

அருணகிரிநாதர் 573
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் பெருமாளே.
4
பகர்தற்கரி தான செந்தமி பூழிசையிற்சில பாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய்ம
டந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி விரகாலே சகரக்கடல் தழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் மெலியாமுன்
தகதித்திமி தாகி னங்கின எனவுற்றெழு தோகை
யம்பரி தனிலற்புத மாக வந்தருள் புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற் பொழி
பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடி யிற்பரி வாக வந்தவன் மருகோனே அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான
தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு குருநாதா அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி அதனிற்குடி யாயி ருந்தருள் பெருமாளே.
5
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர் தங்களை வாதை கண்டவர் வங்கன முந்தெரி யாம லன்புகள் பலபேசி மஞ்சமி ருந்தது ராக விந்தைகள்
தந்தக டம்பிக ரூற லுண்டிடு மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு
முரையாலே

Page 104
574 திருப்புகழ்
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள் சங்கம மென்பதை யேபு ரிந்தவ னயராதே தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள் தந்தசு கந்தனை யேயு கந்துடல் மெலிவேனோ
கஞ்சன்விடுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர் கண்கள்சி வந்திட வேக லந்தரு முறையாலே கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் மருகோனே
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
மின்பமி குந்திட வேய னைந்தருள் குன்றென வந்தருள் நீப முந்திய மணிமார்பா கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி குன்றுக ளெங்கினு மேவளர்ந்தருள் பெருமாளே.
6
அனிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் றிடுவோனே கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் திடுவோனே

அருணகிரிநாதர் 575
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் பகர்வோனே பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் பெருமாளே.
7
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளசித் திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் குழல்சோரத் தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் றனைமீதே
சருவிச் சருவிக் குணகித் தனகித்
தவமற் றுழலக் sLGBeau(BGorrt
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் துனவேளே
அடல்குக் குடநற் கொடி பெற் றெதிருற்
றசுரக் கிளையைப் பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் பெருமாளே
8
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற் ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக் கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் பவனுாணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக் கணையைக் கடைவித் துவடுத் தனையுப்
பினின்மேவி
அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித் தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் தசகோரம்

Page 105
576 திருப்புகழ்
அலறப் பணிரத் தமனிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட் டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் படுவேனோ
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித் தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் பரிவாலே சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரக மெய்ப் பலகைச் சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் தியில்ஞான
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் குருநாதா பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப் பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் பெருமாளே.
9
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் பவனாலே
தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் கடலாலே
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குணநற் பிணையற் றரவேணும் திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் திறல்வீரா
திகழ்கற் பகடமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் குழைமார்பா பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் பெருமாளே.

அருணகிரிநாதர் 57 7
20
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் திணையாய புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் SGUD TGST அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் கிளையோனே குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் புனல்சேர்நீள் பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் பெருமாளே.
2
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிதுலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி யெழுகாலந்
திரியு நரியு மொரியு முரிமை
தெரிய விரவி யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு முருகோனே பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி யமர்வோனே

Page 106
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை
அயிலு மயிலு மறமு நிறமு
மழகு முடைய
22
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய
கமல விமல மரக தமணி
கனக மருவு கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு
குமர சமர முருக பரம
குலவு பழநி கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி
அமர ரிடரு மவுன ருடலு
மழிய அமர்செய் அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய
23
திமிர வுததி யனைய நரக செனன மதனில் செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும்
திருப்புகழ்
யெறிவோனே
பெருமாளே.
அயலாகத்
எறியாதே
மிருபாதங்
தரவேணும்
மலையோனே
DGTGTGOTT
தருள்வோனே
பெருமாளே.
விடுவாயேல்
மணுகாதே
வரவேநின்
வரவேனும்

அருணகிரிநாதர் 57 9
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
24
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தனையர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ஞருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற
கிரன அயில்கொடு குருகனி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது திருடி யடிபடு சிறியவ னெடியவன் மதுசூதன் திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை திமித திமிதிமி யெனநட மிடுமரி மருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக பரம குருபர இமகிரி தருமயில் புதல்வோனே பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில் திகழ் பழநி மலைவரு புரவல அமரர்கள் பெருமாளே.

Page 107
580 திருப்புகழ்
25
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென முறுவல் தளவென நடைமடவனமென இருபார்வை முளரி மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியினை மலரென மொழியு மமுதென முகமெழில் மதியென
LDL prTg5s
உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய வுலையின் மெழுகென வுருகிய கசடனை யொழியாமல் உவகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை உனது பரிபுர கழலிணை பெறஅருள் புரிவாயே
அரவ மலிகடல் விடமமு துடனெழு
அரிய யனுநரை யிபன்முத லனைவரும் அபய மிகவென அதையயி லிமையவ னருள்பாலா அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட அமரர் சிறைவிட அடலயில் நொடியினில்
விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு முருகோனே பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் பெருமாளே
26 கனத்திறுகிப் பெருத்திளகிப்
பனைத்துமணத் திதத்துமுகக் கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் தலமேராய் கவட்டையுமெத் தடக்கிமதர்த் தறக்கெருவித் திதத்திடுநற் கலைச்சவுளித் தலைக்குலவிக் களிகூருந்

அருணகிரிநாதர்
581
தனத்தியர்கட் கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற் றவித்திழிசொற் பவக்கடலுற் சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற் சலத்தின்வசைக் கிணக்கமுறக்
புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப் புயத்தவநற் கருத்தையுடைக் பொருப்பரசற் கிரக்கமொடுற்
றறற்சடிலத் தவச்சிவனிற் புலச்சிதனக் கிதத்தைமிகுத்
சினத்தெதிர்த்துட் டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற் சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக் கருட்புரிசைத் திருப்பழநிக் கிரிக்குமரப்
27 குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத் திருட்குழலைக் குலைத்துமுடித் திலைச்சுருளைப் குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட் கொடுத்துணர்வைக் கெடுத்துநகக்
பொறித்ததனத் தனைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப் புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப் புரித்தருளித் திருக்கழலைத்
பறித்ததலைத் திருட்டமனக்
குருக்களசட் டுருக்களிடைப் பழுக்களுகக் கழுக்கள்புகத்
றயர்வாலே
கடவேனோ
குகவீரா
திடுநாதா
துடையோனே
பெருமாளே.
பிளவோடே
குறியாலே
திடுமாதர்
தருவாயே
திருநீறு

Page 108
582 திருப்புகழ்
பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற் கவிராசா
செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச் சிறக்கவெழுத் தருட்கருணைப் பெருவாழ்வே திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத் தடுத்தடிமைப் படுத்தஅருட் டிருப்பழநிக் கிரிக்குமரப் பெருமாளே.
28 கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
கனதனம் விற்கச் சமைந்த மங்கையர் கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு மின்பமூறிக் கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு
மவச மிகுத்துப் பொருந்தி யின்புறு கலகம் விளைத்துக் கலந்து மண்டனை யங்கமீதே
குலவிய நற்கைத் தலங்கொ டங்கனை
கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல் குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி லங்கம்வேறாய்க் குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர
முகதல முத்துப் பொலிந்தி லங்கிட கொடிய மயற்செய்ப் பெருந்த டந்தனில்
மங்கலாமோ
இலகிய சித்ரப் புனந்த னிந்துறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி னினிதுறு பத்மப் பதம்ப னிந்தருள் கந்தவேளே எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய செங்கைவேலா
பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
பயில்தரு வெற்புத் தருஞ்செ முங்கொடி பனைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு
கின்றபாலைப்

அருண்கிரிநாதர் 583
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகரென இச்சித் துகந்து கொண்டருள் பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள்
தம்பிரானே.
29 முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி
மள அலர் துற்றக் கலந்தி டந்தரு முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ரங்கமீதே முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல் விழியினை செக்கச் சிவந்து குங்கும ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை யெங்குமேவி
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள வுறுமனை யுற்றுத் திரங்கு மஞ்சமி லொன்றிமேவி ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற
முறுவளை யொக்கக் கலின்க லென்கவு முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ ழிந்திடாதோ
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு மங்கைநீடு திகழ்வன பச்சைப் பசங்கி யம்பன
கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள் திருவரு னற்பொற் பரந்தி டும்பரை யண்டமீதே
பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர் பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி யன்புகூரும் பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள் பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள்
தம்பிரானே. 30 அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய்

Page 109
584 திருப்புகழ்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத னிந்த மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த கழல்வீரா பரமபத மாய செந்தில் முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த பெருமாளே.
3
உலகபசு பாச தொந்த மதுவான உறவுகிளை தாயர் தந்தை மனை பாலர் மலசலசு வாச சஞ்ச லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை யணிசேயே சரவணப வாமு குந்தன் மருகோனே பலகலைசி வாக மங்கள் பயில்வோனே பழநிமலை வாழ வந்த பெருமாளே.
32
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று மறியாமல் அசனமிடுவார்கள் தங்கள் மனைகள் தலை வாசல்
நின்று
அநுதினமு நாணமின்றி யழிவேனோ

அருணகிரிநாதர் 585
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்க
ருலகளவு மால்ம கிழ்ந்த மருகோனே உபயகுல தீப தங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூதுசென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.
33
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு மதனுர்லே சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி னங்கு
தொழிலுடைய யானு மிங்கு னடியார்போல் அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து நிறைவாகி அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான
இன்ப அமுதையொழி யாத ருந்த அருள்வாயே பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப னிந்து
பரிதகழை யாமுன் வந்து பரிவாலே பரவியவி பீஷ னன்பொன் மகுடமுடி துட நின்ற
படைஞரொடி ராவ னன்ற னுறவோடே எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் மருகோனே இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமயவள்த னால்ம கிழ்ந்த பெருமாளே.
34
வனிதையுடல் காய நின்ற வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள லைந்து புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று வடிவாகிக்

Page 110
586 திருப்புகழ்
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
கணிவதுட னேய ணைந்து பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற னருள்தாராய்
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித மூற லுண்ட புலவோனே பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த வடிவேலா
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
பரமகலி யாணி தந்த பெருவாழ்வே பகையசுரர் மாள வென்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற பெருமாளே.
35
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய் வதையாலே வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி tuéFLIT g5th இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ னங்க என்று பெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை நெகிழாத திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள் செறிவுடன றிந்து வென்ற பொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் மருகோனே பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த பெருமாளே.

அருணகிரிநாதர் 587
36 விரைமருவு மலர னிந்த கரியபுரி குழல்ச ரிந்து
விழவதன மதிவி ளங்க அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து விரகமயல் புரியு மின்ப மடவார்பால் இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
இருளகல வுனது தண்டை யணிபாதம் எனதுதலை மிசைய னிந்து அழுதழுது னருள்வி ரும்பி
யினியபுகழ் தனைவி ளம்ப அருள்தாராய் அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
அழகி னொடு தழுவு கொண்டல் மருகோனே அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
அமரர்சிறை விடுப்ர சண்ட வடிவேலா பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர்சடையர் விடைய ரன்ப ருளமேவும் பரமரரு ஸ்ரியக டம்ப முருகஅறு முகவ கந்த
பழநிமலை தனில மர்ந்த பெருமாளே.
37
இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி லதுசுவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென இகல்புரிய மதன குரு வோராத அனையர்கொடு
வசைபேச அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள் அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக
மெலிவானாள் அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை யவளையனை தரஇனிதி னோகார பாரியின்மிசை
வருவாயே

Page 111
588 திருப்புகழ்
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல் நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன்
மருகோனே நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூனாரி திரிபுவனி நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை
யருள்பாலா பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத பதுமகர தலமுருக நால்வேத கரரணிக மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர்
பெருமாளே 38
இருகனக மாமேரு வோகளப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து
தனியாமல்
பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து நிலைகாணாப் பிணியினக மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று திரிவேனோ
கருணையுமை மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை யருள்பாலா கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு கலிசைவரு காவேரி சேவகனொ டன்புபுரிவோனே

அருணகிரிநாதர் 589
பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
கதறியிட வேபாக சாதன நெஞ்சு பலிதமென வேயேக வேமயிலில் வந்த குமரேசா பலமலர்க ளேதுாவி யாரனந வின்று
பரவியிமை யோர்துத நாடொறுமி சைந்து பழநிமலை மீதோர்பராபரணி றைஞ்சு பெருமாளே.
39 சிறுபறையு முரசு துடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி
யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல் திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை
யொழியாதே
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம் வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது
மொருநாளே வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத
மருள்வாயே நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு
மயிலேறி நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும் நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு
முருகோனே
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதனில் வைத்துச் சிறுக்கியிரு குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு
boss for

Page 112
59 O திருப்புகழ்
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு
பெருமாளே.
40
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத
லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய உணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉனதருள்தாராய்
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம
ருளவோனே உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக முதவுமம லாநந்த சத்திகர மேவுணர வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு குருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு
திறலோனே பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர் பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர்
பெருமாளே.

அருணகிரிநாதர் 59
4
தலைவலி மருத்தீடு காமாலை சோகைகரம்
விழிவலி வறட்தலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யனுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகாரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வய துக்கேது தாரீர்சொ லிரெனவும் விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்துட வேநாடு மாதவர்க ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேனும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான சாநகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு
மருகோனே அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேளனவும்
வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசரன வித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு
'U)(o)TO). TQT T பதுமவய லிற்பூக மீதேவ ரால்கள்துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி தழவளர் பழநிவரு கற்பூர கோலாக லாவமரர் பெருமாளே.
42
கலக வாள்விழி வேலோ சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ கரிய வார்குழல் காரோ கானோ துவரோவாய்

Page 113
592
களமு நீள்கமு கோதோள் வேயோ
உதர மானது மாலேர் பாயோ களப வார்முலை மேரோ கோடோ
இழைய தோமலர் வேதா வானோ
னெழுதி னானிலை யோவாய் பேசீ ரிதென மோனமி னாரே பாரீ இருகண் மாயையி லேமூழ் காதே
யுனது காவிய நூலா ராய்வே னிடர்ப டாதருள் வாழ்வே நீயே
அலைவி லாதுயர் வானோ ரானோர்
நிலைமை யேகுறி வேலா சீலா அடியர் பாலரு ஸ்ரீவாய் நீபார் அழகு லாவுவி சாகா வாகா
ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா ரயலு லாவிய சீலா கோலா
வலபை கேள்வர்பி னானாய் கானார்
குறவர் மாதும னாளா நாளார் வனச மேல்வரு தேவா மூவா மதுர ஞானவி நோதா நாதா
பழநி மேவுகு மாரா தீரா மயுர வாகன தேவா வானோர்
43
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
திருப்புகழ்
இடைதானும்
ரெனமாதர்
தரவேணும்
மணிமார்பா
கலவீரா
மயில்வாழ்வே
பெருமாளே
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
விழிவேலோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகிட கிடதா எனவே சிந்திப் படிபயில் நடமா டியபா
எனுமாதர்
விகள்பாலே

அருணகிரிநாதர் 593 <۔
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே சிந்தித் திடமிகு மறையா கியசீ ரருள்வாயே வெந்திப் புடன்வரு மவுனே சனையே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய் வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே
தவவாழ்வே விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
கஞ்சத் தயனுட னமரே சனுமே விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே
லருள்கூர்வாய் தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட் கருமுகில் மருகா குகனே சொந்தக் குறமகள் கனவா திறல்சேர் கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்துழி
இஞ்சித் திருமதிள் புடைது ழருள்சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் பெருமாளே
44
ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி பூழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட னிளைஞோரை ஆர வாணைமெ யிட்டும றித்துவி கார மோகமெ ழுப்பிய் தற்குற வான பேரைய கப்படு வித்ததி விதமாகச்
சால மாலைய விரித்தவர் கைப்பொருள்
மாள வேசிலு கிட்டு மருட்டியெ சாதி பேதம றத்தழு வித்திரி LDL for Tg5sr தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட அருள்வாயே
வால மாமதி மத்தமெ ருக்கறு
காறு பூளைத ரித்தச டைத்திரு வால வாயன ஸ்ரித்தரு ளற்புத முருகோனே

Page 114
594 திருப்புகழ்
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு வாளி யேவிய மற்புய னச்சுதன் மருகோனே
நாலு வேதந விற்றுமு றைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை நாடி யோடிகு றத்தித னைக்கொடு வருவோனே நாளி கேரம்வ ருக்கைப முத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு ஞான பூரண சத்தித ரித்தருள் பெருமாளே.
45
ஒடி யோடி யழைத்துவ ரச்சில
சேடி மார்கள் பசப்பஅ தற்குமு னோதி கோதி முடித்தவி லைச்சுரு ளதுகோதி
நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
கோட மீது திமிர்த்தத னத்தினில் நேச மாகி யணைத்தசி நுக்கிக ளுறவாமோ
நாடி வாயும் வயற்றலை யிற்புன
லோடை மீதி னிலத்ததி வட்கையி னாத கீதம லர்த்துளி பெற்றளி யிசைபாடுங்
கோடு லாவிய முத்துநி ரைத்தவை காவுர் நாடத னிற்பழ நிப்பதி கோதி லாதகு றத்திய னைத்தருள் பெருமாளே.
46
சகடத்திற் குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப் புளசித்துக் குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித் தரளப்பற் பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக் குவடான
தனதுத்திப் படிகப் பொற்பிட்
டசையப்பெட் பசளைத் துப்புக் கொடியொத்திட் டிடையிற் பட்டைத்

அருணகிரிநாதர்
5.95
தகையிற்றொட் டுகளப் பச்சைச் சரணத்துக் கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக்
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற் குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச் சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக்
சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக் கொளுகப்பற் பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச் சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச்
திகுடத்திக் குகுடட் டுட்டுட்
L-LDL-L-L L-LDL-li (9-565டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட்
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட் டிகையெட்டுக் கடல்வற் றித்தித் தரவுக்கக் கிரியெட் டுத்தைத் தியருக்குச் சிரமிற் றுட்கச்
சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட்
பகலைப்பற் சொரியத் தக்கற்
பதிபுக்கட் டழலிட் டுத்திட் புரமட்கிக் கழைவிற் புட்பச்
சரனைச்சுட் டயனைக் கொத்திப் பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித்
கொளுமாதர்
கிடைநாளிற்
சடமாமோ
டிடிபோரி
டிடும்வேலா
தருள்வோனே

Page 115
596
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
றன கொச்சைக் கிளிசொற் பற்றிப் பரிவுற்றுக் கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்சித் ரப்பொற் படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப்
47
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு முற்பக்கத் திற்பொற் புற்றிட முக்யப்பச் சைப்பொட் டிட்டணி ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை முச்சட்டைச் சித்ரக் கட்டழ
தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ் நச்சுக்கட் கற்புச் சொக்கியர் செப்புக்கொக் கக்கச் சுப்பெறு திட்டத்தைப் பற்றிப் பற்பல
லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர் சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கட்சித் தர்க்குப் புத்திர விச்சித்ரச் செச்சைக் கத்திகை
நித்யக்கற் பத்திற் சித்தர்க
ளெட்டுத்திக் குக்குட் பட்டவர் நிஷடைக்கற் புற்றப் பத்தர்கள் நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ நிக்குட்பட் டத்துக் குற்றுறை
திருப்புகழ்
பெருமாளே
நுதல்மீதே
கெழிலாடத்
தனமேருத்
யுழல்வேனோ
மருள்வாயே
புனைவோனே
அமரோரும்
பெருமாளே.

அருணகிரிநாதர்
48 அகல்வினை யுட்சார் சட்சம
யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தர ரத்தன அகில்கமழ் கத்துாரித்தனி
யனைமிசை கைக்கா சுக்கள வருள்பவர் நட்பே கொட்புறு
பகலிர விற்போ திற்பணி
பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ பழநித னிற்போ யுற்பவ
வினைவிள கட்சேர் வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ
புகலிவ னப்பே றப்புகல்
மதுரைமன் வெப்பா றத்திகழ் பொடிகொடு புற்பாய் சுற்றிகள் பொருதச மர்த்தா குத்திர
துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீ ரர்க்குத இகல்படு நெட்டூர் பொட்டெழ
இளநகை யிட்டே சுட்டரு ளொழுபுவி துய்த்தார் மைத்துனர் றிடரற முப்பால் செப்பிய
கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய
49
அதல விதலமுத லந்தத்த லங்களென
5 9 ሽ
மலிகாரம்
மொருபோதன்
மயமாநின்
தொருநாளே
கழுவேறப்
வியவேளே
மதலாய்வென்
பெருமாளே.
அவனி யென அமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென
அங்கிபாது
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு
சம்ப்ரதாயம்

Page 116
598 திருப்புகழ்
உதய மெழஇருள்வி டிந்தக்க னந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம ணம்பெற்றி டும்படியை வந்துநீழுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை
நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரன துங்ககாளி பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள்
தம்பிரானே.
50
அரிசன வாடைச் சேர்வைகு ளரித்துப்
பலவித கோலச் சேலையு டுத்திட் டலர்குழ லோதிக் கோதிமு டித்திச் சுருளோடே அமர்பொரு காதுக் கோலைதிருத்தித் திருநுதல் நீவிப் பாளித பொட்டிட் டகில்புழு காரச் சேறுத னத்திட் டலர்வேளின்
சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்
தருணக லாரத் தோடைத ரித்துத் தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட்டிளைஞோர்மார் துறவினர் சோரச் சோரந கைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசைய ஸ்ரித்தற் றுயரற வேற்பொற் பாதமெ னக்குத் தருவாயே

அருணகிரிநாதர் 5.99
கிரியலை வாரிச் சூரரி ரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக் கிரணவை வேல்புத் தேளிர்பிழைக்கத் தொடுவோனே கெருவித கோலப் பாரத னத்துக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக் கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத் தருவோனே
பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவற் கேதன துத்திப் பணியகல் பீடத் தோகைம யிற்பொற் LurfCBurrC3øði பனிமல ரோடைச் சேலுக ளித்துக்
ககனம ளாவிப் போய்வரு வெற்றிப் பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் பெருமாளே.
5 1.
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது நினையாதுன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே எருத்தி லேறிய இறையவர் செவிபுக வுபதேசம் இசைத்த நாவின இதனுறு குறமக ளிருபாதம் பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை பெருமாளே.
52
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து விலைபேசி அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை வளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த மடவாரோ டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி தரவேணும்

Page 117
600 திருப்புகழ்
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை மணிமார்பா மருள்நிசா சரன்வெப்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர வடிவேலா
பறைகள்பே னியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி யெமதாயி பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற பெருமாளே.
53
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் துடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ னாஎனது
ஈசஎன மானமுன தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயல் வாகவுமை தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுனு மானைமுக
தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேயிரம
தேவர்வர தாமுருக தம்பிரானே.
154
இத்தா ரணிக்குள்மது வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள் தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில் ஒடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை யிச்சீர் பயிற்றவய தெட்டோடு மெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க
ளுடனுறவ

அருணகிரிநாதர் 601
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை மூழ்கிக் கிடந்துமய லாகித் தொளைந்துசில
பிணியதுமூடிச்
சத்தான புத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது பெற்றார்கள் சுற்றியழ வுற்றார்கள் மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர் தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென
எடுமெனவோடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை பேசிப் பணிந்துருகு நேசத்தையின்றுதர
இனிவரவேனும் தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத்த செந்திகுத தீதத்த செந்தரிக தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கனக கூகுக் கிணங்கினென
ஒருமயிலேறித் திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர்
அணிதிருமார்பா

Page 118
602 திருப்புகழ்
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிக மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய
மருமகனாகி
வற்றா மதுக்கருனை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி யத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி
வருபெருமாளே.
55
இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள் கசனையை விடுவது மெந்த நாளது பகர்வாயே சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி திரள்தன மதனில ணைந்த நாயக சிவலோகா கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ அயிலயி லதனையு கந்த நாயக குருபர பழநியி லென்று மேவிய பெருமாளே.
56
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு மயலாலே

அருணகிரிநாதர் 603
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து மதவேளால் நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து படலாமோ
புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர னிந்த கதிர்வேலா புழுகெழம னந்த குறமகள்கு ரும்பை
பொரழுகையு டைந்த தொடைமார்பா
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த குகவிரா பனைபனிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த பெருமாளே.
57
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை யெனவேதுள் உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் விலைமாதர் படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை வரவேனும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி மருகோனே தமிழ்க்காழி மருமவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் தருவாழ்வே
செயிற்சேல்வி னுடுவினொடு பொரப்போய்வி
மமர்பொருது செயித்தோடி வருபழநி யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி பெருமாளே.

Page 119
604 திருப்புகழ்
58 ஒருபொழுது மிருசரன நேசத் தேவைத் துனரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப்பாடைத் தவிரேனோ துரிதமிடு நிருதர்புர துறைக் காரப் பெருமாளே தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே விருதுகவி விதரனவி நோதக் காரப் பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக்காரப் பெருமாளே.
1.59
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத பொறியாளர் உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல மதுவாக மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத மருள்வாயே திரபுர மொரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான குருநாதன் திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான அயிலோனே சுககுற மகள்ம னாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு பெருமாளே.
60
கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
கடின குடவுதர கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது துணைவோனே
விபரீத

அருணகிரிநாதர் 605
வடவ ரையின் முகடு அதிர வொருநொடியில்
வலம்வரு மரகத மயில்வீரா மகபதி தருசுதை குறமினொ டிருவரு
மருவுச ரசவித SoT6ATOTT
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட எழில்மீறும் அருண கிரனவொளி யொளிரு மயிலைவிடு
மரகர சரவன பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுபதி வரநதி அழகான பழநிம லையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு பெருமாளே.
6 கதியைவி லக்கு மாதர்கள் புதியஇ ரத்ன பூஷன
கனதன வெற்பு மேல்மிகு DAGOGS கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய
கனதன மொத்த மேனியு முகமாறும்
அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவுபி டித்த தோகையு முலகேழும் அதிரவ ரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமு மறவேனே
இரவிகு லத்தி ராசத மருவியெ திர்த்து வீழ்கடு
ரனமுக சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
இதமொட ஸ்ரித்த ராகவன் மருகோனே
பதினொரு ருத்தி ராதிகன் தபனம் விளக்கு மாளிகை
பரிவொடு நிற்கு மீசுர சுரலோக பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய பெருமாளே.
62
கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம் கணைகொ லோஅயில் வேலது வோவிழி
யிதழ்பாகோ

Page 120
606 திருப்புகழ்
கமுகு தானிக ரோவளை யோகளம் அரிய மாமல ரோதுளி ரோகரம் கனக மேரது வோகுட மோமுலை மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென கனக மாமயில் போல்மட வாருடன் மிகநாடி கசட னாய்வய தாயொரு நூறுசெல் வதனின் மேலென தாவியை நீயிரு கமல மீதினி லேவர வேயருள் புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும் சிவசொ ரூபம கேசுர னிடிய தனயோனே சினம தாய்விரு துரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள் சிறைகள் மீளவு மேவடி வேல்விடு முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலாரி நாரணர் பழைய மாயவர் மாதவ னார்திரு மருகோனே பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை பெருமாளே.
63 கரியினைக் கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற் பொருள்பேசிக் கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத் தனையூடே செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித் தேபொருட் பறிமாதர் செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித் தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
சிறிதருட் டேவருட் புதல்வோனே திரைகடற் கோவெனக் குவடுகட் டுள்படத்
திருடர்கெட் டோடவிட் டிடும்வேலா

607
அருணகிரிநாதர்
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மனப்
64 கருகி யகன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று
முருக கடம்ப குறமகள் பங்க முறையென அண்டர் முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த
65 கருப்புவிலில் மருப்பகழி
தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கனொடு சிரித்தனுகு கருத்தினால் விரகுசெய் கதக்களிறு திடுக்கமுற
மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்தவிரு தனத்தின்மிசை கலக்குமோ கனமதில் ஒருப்படுதல் விருப்புடைமை
மனத்தில்வர நினைத்தருளி யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு
கினமாடும்
பெருமாளே.
துதிபேசிக்
பலநாளும்
தளராதே
பெறுவேனோ
முறைபேச
வடிவேலா
மயில்வீரா
பெருமாளே.
LD LLDITg5ft
மருளாமே
அருளாலே

Page 121
608 திருப்புகழ்
உருத்திரனும் விருத்திபெற
அநுக்கிரகி யெனக்குறுகி யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு முடையோனோ
பருப்பதமு முருப்பெரிய
அரக்கர்களு மிரைக்குமெழு படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு முருகோனே
பதித்தமர கதத்தினுட
னிரத்னமணி நிரைத்தபல பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி வயலுாரா திருப்புகழை யுரைப்பவர்கள்
படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர் புகழ் குருநாதா சிலைக்குறவ ரிலைக்குடிலில்
புகைக்களக முகிற்புடைசெல் திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய பெருமாளே
66 கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் உலகாயர் கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவாரிய சித்தி யான வுபதேசந் தெரிதர விளக்கி ஞான தரிசன மளித்து வீறு
திருவடி யெனக்கு நேர்வ தொருநாளே
கொலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடு
குரகத முகத்தர் சீய முகவீரர் குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை விடுவோனே

அருணகிரிநாதர் 609
பலமிகு புனத்து லாவு குறவறிதை சித்ர பார
பரிமள தனத்தில் மேவு மணிமார்பா படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் பெருமாளே
67
கனக கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு ரும்பை மாமணி கதிர்சி றந்தவ டங்கு லாவிய முந்துதுருதம் கடையில் நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ முந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை யின்பமாக
அனைவ ருங்கொளு மென்று மேவிலை
யிடும டந்தையர் தங்கள் தோதக மதின்ம ருண்டு துவண்ட வாசையில் நைந்துபாயல் அவச மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி தருப தங்கதி யெம்பி ரானருள் தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை தகுதி திந்திகு திந்த தோவென வுந்துதாளந் தமர சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டுவென தருண கிண்கிணி கிண்கி னாரமு முந்தவோதும்
பணிப தங்கய மெண்டி சாமுக
கரிய டங்கலு மண்ட கோளகை பதறி நின்றிட நின்று தோதக என்றுதோகை பவுரி கொண்டிட மண்டி யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ பழநி யங்கிரி யின்கண் மேவிய தம்பிரானே
68
குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி யுடலூடே

Page 122
60 திருப்புகழ்
குடிக ளென பல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை யடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளசித
மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடுமலைதனில் L)UG)T35sT மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுறவெனது தலைபத மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட நெரிய கிரிகட லெரிய வுருவிய கதிர்வேலா நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென நெடிய முகிலுடல் கிழிய வருபரி மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள் படிவு முகிலென அரியி னிளையவ ளருள்பாலா பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக ளபய மெனவனை பழநி மருவிய பெருமாளே.
69 குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
குமுத வதரமு றுவலாரம்
குழைம கரம்வளை மொழிகு யிலமுது
குயமு ளாரிமுகை கிரிதுது விழிக யலயில்ப கழிவ ருணிகரு
விளைகு வளைவிட மெனநாயேன்
மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
வெறிது ளம்விதன முறலாமோ
கழல்ப னியவினை கழல்ப னியையணி
கழல்ப னியவருள் மயில்வீரா கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த கதிர்வேலா

அருணகிரிநாதர் 61
பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு கவிசாகா
பரவு பரவைகொல் பரவை வன அரி
பரவு மிமையவர் பெருமாளே.
17 O
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
செங்கைகு லாவந டித்துத் தென்புற செண்பக மாலைமு டித்துப் பண்புள தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
லம்புகள் போலவி பூழித்துச் சிங்கியில் செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி விலைமாதர் வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை
யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை தனிலேறி மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள் மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத மருள்வாயே இந்திர நீலவ னத்திற் செம்புவி
யண்டக டாகம ஸ்ரித்திட் டண்டர்க ளெண்படு துரைய பூழித்துக் கொண்டரு ளொருபேடி இன்கன தேரைந டத்திச் செங்குரு மண்டல நாடும ஸ்ரித்துப் பஞ்சவ ரின்புறு தோழ்மையு டைக்கத்தன்திரு மருகோனே சந்திர துரியர் திக்கெட் டும்புக
ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய சங்கர னார்செவி புக்கப் பண்பருள் குருநாதா சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய பெருமாளே.
7
ஞானங்கொள் பொறிகள் கூடி வாணிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி விளையாடி

Page 123
62 திருப்புகழ்
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி யிருவோரும் ஒரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட அருள்தாராய் தேனங்கொ ஸரிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை ஒருமாது சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி சேர்பங்கி னமலநாத னருள்பாலா கானங்கள் வரைகள் தீவு ஒதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு முருகோனே காமன்கை மலர்கள் நாண வேடம்பெ னமளி சேர்வை காணெங்கள் பழநி மேவு பெருமாளே.
72
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க்கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றமிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேனும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் பொரும்வேலா கிரணசூறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் கிறகோடே படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் பெருமாளே.
73
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள பெயர்கூறா நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர நெடுகியதி குண்ட லப்ர தாபமு முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில் முடிவிலவை யொன்று மற்று வேறொரு நிறமாகி

அருணகிரிநாதர் 63
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர
அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர் திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவுசென்று பட்ட போதினில் தெளியஇனி வென்றி விட்ட மோழைகள்
கழுவேற
மகிதலம னைந்த அத்த யோனியை
வரைவறம னந்து நித்த நீடருள் வகைதனைய கன்றி ருக்கு மூடனை மலரூபம் வரவரம னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர் வளர்பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே.
74
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து விதியி னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் மொழியாலே நித்தம யக்கிகள் மனத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு முறவாடி
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ளுறவாமோ உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன் மெய்ப்படு பத்தியி னினக்க மேபெற உட்குளிர் புத்தியை யெனக்கு நீதர வருவாயே
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு கற்பனை நெற்பல அளித்த காரண னருள்பாலா

Page 124
614 திருப்புகழ்
கற்பந கர்க்களி றளித்த மாதனை
பொற்புய மைப்புயல் நிறத்த வானவர் கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர எனநாளும்
நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர் நத்தனி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு நற்பழ நிப்பதி செழிக்க மேவிய பெருமாளே
75
பஞ்ச பாதகன் பாவிழுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் ததுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீனின்விழ
பெண்டிர் விடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை தலியங் காளியெமை யினபுகழ் மங்க ளாயிசந் தானசிவ காமியுமை யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர
அனைவோனே

அருணகிரிநாதர் 65
கொண்டல் தழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர் கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர பெருமாளே.
76
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளசித கும்ப மாமுலை பெருகியே யொளிசெறி தங்க வாரமு மணியான பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகியெ யுளவிலே மருவியெ வஞ்ச மாதர்கள் மயலாலே உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ அடலதோ டமர்புரி கின்ற கூரிய வடிவேலா அரகரா வெனமிக அன்பர் துழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ அவனியோர் நொடிவரு கின்ற காரண முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் மருகோனே பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ வனசமா மலரினில் வண்டு லாவவெ பழநிமா மலைதனி லென்று மேவிய பெருமாளே.
77
மந்தரம தெனவேசி றந்த
கும்பமுலை தனிலேடி னைந்த மஞ்சள்மண மதுவேது லங்க வகைபேசி

Page 125
66 திருப்புகழ்
மன்றுகமழ் தெருவீதி வந்து
நின்றவரை விழியால்வ ளைந்து வந்தவரை யருகேய ணைந்து தொழில்கூறி
எந்தளவு மினிதாக நம்பு
தந்துபொருள் தனையேபி டுங்கி யின்பமருள் விலைமாதர் தங்கள் மனைதேடி எஞ்சிமன முழலாம லுன்றன்
அன்புடைமை மிகவேவ ழங்கி என்றனையு மினிதாள இன்று வரவேனும்
விந்தையெனு முமைமாது தந்த
கந்தகுரு பரதேவ வங்க மென்றவரை தனில்மேவு மெந்தை புதல்வோனே மிஞ்சுமழ கினிலேசி றந்த
மங்கைகுற மடமாது கொங்கை மென்கிரியி லிதமாய னைந்த முருகோனே
சிந்தைமகிழ் புலவோர்கள் வந்து
வந்தனைசெய் சரணார விந்த செந்தமிழி லுனையேவ ணங்கு குருநாதர் தென்றல்வரை முநிநாத ரன்று கும்பிடந லருளேபொ ழிந்த தென்பழநி மலைமேலு கந்த பெருமாளே.
78 மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக மதியாலே மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
பரிமள கொங்கைக் குடத்தி லேமிக வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி வலையாலே
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு மொயிலாலே நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
வசமுட னன்புற் றிணக்கி லேயொரு நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு மதிகேடாய்

அருணகிரிநாதர் 67
அலையநி னைந்துற் பனத்தி லேயநு
தினமிகு மென்சொப் பனத்தி லேவர அறிவும பூழிந்தற் பனத்தி லேநித முலைவேனோ அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
கசடனை யுன்சிற் கடைக்க ணாடியு மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ
அருள்தாராய்
பலபல பைம்பொற் பதக்க மாரமு
மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னிரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு LoossfGamC3er பதியினில் மங்கைக் கதித்த மாமலை
யொடுகில குன்றிற் றரித்து வாழ்வுயர் பழநியி லன்புற் றிருக்கும் வானவர் பெருமாளே.
79
முகைமுளரி ப்ரபைவிசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார மடவார்தோள் முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி மிகவேயுண் டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை விடுவோனே வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர முருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு மிளையோனே பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிதடு
பழநிமலை தனில்மேவு பெருமாளே.

Page 126
68 திருப்புகழ்
80
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி னிடையோடி முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி வருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி விடுமாய மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை யருள்வாயே
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த தகவோடே தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் மருகோனே
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து வருவோனே அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து பெருமாளே.
8
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ அநுராகம் முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு துளிவீச
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள் குழையேற அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை மறவேனே
நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
நெறுநெறென முறியவிடும் வடிவேலா நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககனமுக டுறைவோனே

அருணகிரிநாதர்
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி
மலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு
82 மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை மூள்பிங்கலை நாடியொ டாடிய மூணும்பிர காசம தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை மூலந்திகழ் தூண்வழி யேயள பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர பாதம்பெற ஞானச தாசிவ பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி வாகும்படி யேயடி யேனையும்
துலங்கலை மான்மழு வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி தோடுங்குழை சேர்பர னார்தரு துரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர் துளுங்கெட வேல்விடு சேவக
காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட கானங்கலை மான்மக ளார்தமை
நானங்கெட வேயனை வேள்பிர காசம்பழ னாபுரி மேவிய
83 வசனமிக வேற்றி
மனதுதுய ராற்றி இசைபயில்ச டாக்ஷ
இகபரசெள பாக்ய
பெருமாளே.
முதல்வேர்கள்
விடவோடிப்
மதின்மேவிப்
அருள்வாயே
முருகோனே
மயில்வீரா
மிடுவோனே
பெருமாளே.
மறவாதே லுழலாதே ரமதாலே மருள்வாயே

Page 127
620 திருப்புகழ்
பசுபதிசி வாக்ய முணர்வோனே பழநிமலை வீற்ற ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி மிகவாழ அமரர்சிறை மீட்ட பெருமாளே.
84
வரதா மணிநீ யெனவோரில் வருகா தெதுதா னதில்வாரா திரதா திகளால் நவலோக மிடவே கரியா மிதிலேது சரதா மறையோ தயன்மாலும் சகலா கமது லறியாத பரதே வதையாள் தருசேயே பழனா புரிவாழ் பெருமாளே.
85
வாதம் பித்தமி டாவயி றிளைகள்
சீதம் பற்சனி தலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ னுாறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் வெகுமோகர் துருழ்துன் சித்ரக பாயைழு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுக மாமென இதின்மேவித் தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி னருள்தாராய் தீதந் தித்திமி தீதக தோதிமி
டுடுண் டுட்டுடு டுடு(டு டுடு(நி சேசெஞ் செக்கென தோதக தீகுட வெனபோரி சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு மயில்வீரா

அருணகிரிநாதர்- 621
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி னோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே.
86
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
குழல னந்தநு ராகமு மேசொலி விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி யழகாக விரிகு ரும்பைக ளாமென வீறிய
கனக சம்ப்ரம மேருவ தாமதி விரக மொங்கிய மாமுலை யாலெதி ரமர்நாடி
இதமி சைந்தன மாமென வேயின
நடைந டந்தனர் வீதியி லேவர எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் வலையாலே எனது சிந்தையும் வாடிவி டாவகை அருள்பு ரிந்தழ காகிய தாமரை இருப தங்களி னாலெனை யாள்வது மொருநாளே
மதமி சைந்தெதி ரேடொரு துரனை
யுடலி ரண்டுகு றாய்விழ வேசின வடிவு தங்கிய வேலினை யேவிய அதிதீரா மதுர இன்சொலி மாதுமை நாரணி
கவுரி யம்பிகை யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி சிறுவோனே
பதமி சைந்தெழு லோகமு மேவலம்
நொடியில் வந்திடு மாமயில் மீதொரு பவனி வந்தக்ரு பாகர சேவக விறல்வீரா பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய பழநி யங்கிரி மீதினில் மேவிய பெருமாளே.

Page 128
622 திருப்புகழ்
87
கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதித்த சிலைநுத லணிதில தம்பொற் கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் சிரமான கழுத்தி லுறுமணி வளைகுழை மின்கக்
குவட்டு முலையசை படவிடை யண்பைக் கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக்
கொடிபோலச்
சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட் டிருக்கு நடைபழ கிகள் களபங்கச் சுடைமாதர் திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
குவட்டி யவர்வலை யழலுறு பங்கத் திடக்கு தலைபுலை யவர்வழியின்பைத்
தவிர்வேனோ
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப் படித்த மதியற லரவணி சம்புக் குருநாதா பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட னங்கொட்
கதிர்வேலா
தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச் சிறப்பு மயில்மிசை பவுரிகொ ஞம்பொற் றிருபாதா சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச் சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப்
பெருமாளே.
88
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல கசுமாலக்

அருணகிரிநாதர் 623
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமைய
ரிடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகனை விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
யிரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினி
லழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர விடமயி லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் 66T bit LIT இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக இரைந்த வசுரரொ டிபபரி யமபரம் விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்க
ளரம்பை மகளிரொ டரகர சிவசிவ செயம்பு வெனநட மிடுபத மழகியர் குருநாதா செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளினைமுலை புதைபட செயங் கொடணைகுக சிவமலை மருவிய
பெருமாளே.
89
களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள் குழைதாவக் கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து கடியிருளு டுக்கு லங்க ளெனவீழ
முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று விலைகூறி முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி மெலிவேனோ

Page 129
624 திருப்புகழ்
இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த குருநாதா இபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க ளருள்வோனே
குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த குகவேலா குடிலொடு மிகச்செ றிந்த இதனுள புனத்தி ருந்த
குறுவர்மக ளைப்பு னர்ந்த பெருமாளே.
90
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர் இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர் கொஞ்சுங் கெஞ்சுங் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர்
விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர் எங்கெங் கெம்பங் கென்றன் றென்றுந்
தன துரி மையதென நலமுட னனைபவர் கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர்
மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்

அருணகிரிநாதர் 625
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர் நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில்
மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரணரு ளறுமுக உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை புயவிரா அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில் அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு
திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயனிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே.
19
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள் கனியக் கணியவு மேமொழி பேசிய விலைமாதர்

Page 130
626 திருப்புகழ
கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை கருனைப் படியெனை யாளவு மேயருள் தரவேணும்
இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையி னாலுயர் இசைபெற் றருளிய காமுக னாகிய வடிவோனே இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள் இசையத் தருமநு கூலவ சீகர முதல்வோனே
நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக நிருதர்க் கொருபகை யாளியு மாகிய சுடர்வேலா நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும் நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு முரியோனே
பலவிற் கணிபனை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள் பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய வகையாலே பழனத் துழவர்க ளோரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய பழநிச் சிவகிரி மீதினி லேவளர் பெருமாளே
92
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ.
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவுற் பனமொழி யுரைசெய் குழந்தைக் குருநாதா எதிருற் றகரர்கள் படைகொடு சண்டைக் கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட் டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் கிரியாவும்

அருணகிரிநாதர் 627
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச் சுவர்விட் டதிரவு முகடுகி பூழிந்தப் புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் தமுமாகப் பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப் புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப் பலனைக் கரிமுகன் வசமரு ஞம்பொற் பதனாலே பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் பெருமாளே
193 ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு மொழியாலே ஆழ்சி ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி குழலாலே
துதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர்
துழா வகையருள் புரிவாயே போதா ரிருகழல் துழா ததுதொழில்
பூனா தெதிருற மதியாதே போரா டியஅதி துரா பொறுபொறு
போகா தென.அடு திறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய குமரேசா வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் பெருமாளே.
1.94
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல் கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிளமுகையான

Page 131
628 திருப்புகழ்
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை கூற யினியகள மோல மிடவளைகள் கரமீதே
காலி னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு காலை வெகுசரச லீலை யளவுசெயு LD LLDTGOTITs காதல் புரியுமநு போக நதியினிடை வீழு கினுமடிமை மோச மறவுனது காமர் கழலிணைக ளான தொருசிறிது மறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை நாச முறஅமர்செய் வீர தரகுமர முருகோனே நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி நாணம் வரவிரக மோது மொருசதுர LrfG6,16orr
மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர வேலை யுலகைவல மாக வருதுரக மயில்வீரா வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு வீரை வருபழநி ஞான மலையில்வளர் பெருமாளே.
95 சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து நிலைகானா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று மடவார்பால் ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு புரிவாயே

மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை யதனாலே வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற
நெடியோனாம் வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து பொடியாக வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ னங்க விரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் பெருமாளே.
9 6 சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு னடிபேனாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் புரிவாயே மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி புனைவோனே மாக முகடதிர வீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை யுடையோனே வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் பெருமாளே
1.97
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு
துணர்தேனே

Page 132
6 30 திருப்புகழ்
துதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக
மயலானேன்
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட னாசைசொலி யேயுழலு மாபாத னிதியிலி
யுனையோதேன் ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னிறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள்
தருவாயே
மாகமுக டோடகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர் வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது
கடைநாளில் வாருமென வேயொருவர் நோகாம லாலவிட மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும் வாழஅமு தேபசிரு மாமாய னாரினிய மருகோனே
மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன துளமேவும்
வீரஅதி துரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை தழ்கழனி வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர்
பெருமாளே.
98
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீலஞாலவிளக் கின்ப சீவக பாக சாதனவுத் துங்க மானத எனவோதிச்

அருணகிரிநாதர் 631
சீர தாகனடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை சீறு வார்கடையிற் சென்று தாமயர் வுறவினே சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர் சேய னார்மனதிற் சிந்தி யாரரு குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ னார வாரமதத் தந்தி தானுய அருள்மாயன் ஆதி நாரணனற் சங்க பாணிய
னோது வார்களுளத் தன்பன் மாதவ னான நான்முகனற் றந்தை சீதரன் மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக விசு தோகைமயிற் றுங்க வாகன முடையோனே வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநித் துங்க வானவர் பெருமாளே.
நான்காவது படைவீடாகிய
திருவேரகம் (சுவாமிமலை)
99 அவாமரு வினாவசு தைகானும டவாரெனு
மவார்கனலில் வாழ்வென் றுனராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
றிவாகியுள மால்கொண் டதனாலே சிவாயமெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
தியானமுறு பாதந் தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறுங் கழலோனே உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
ளிவாகுமயில் வேலங் கையிலோனே

Page 133
632 திருப்புகழ்
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
சுதாஎயினர் மானன் புடையோனே சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே
20 0
ஆனனமு கந்து தோளொடு
தோளினைக லந்து பாலன ஆரமுது கண்டு தேனென இதழுறல் ஆதரவி னுண்டு வேல்விழி
பூசலிட நன்று காணென ஆனையுர மெங்கு மோதிட அபிராம
மானனைய மங்கை மார்மடு
நாபியில்வி ழுந்து கீடமில் மாயுமனு வின்ப வாசைய தறவேயுன் வாரிஜப தங்கள் நாயடி
யேன்முடிபு னைந்து போதக வாசகம்வ ழங்கி யாள்வது மொருநாளே
ஈனவதி பஞ்ச பாதக
தானவர்ப்ர சண்ட சேனைக ளிடழிய வென்று வானவர் குலசேனை ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர ராசதம றிந்த கோமள வடிவோனே
சோனைசொரி குன்ற வேடுவர்
பேதைபயில் கின்ற ஆறிரு தோளுடைய கந்த னேவய லியில்வாழ்வே துளிகையு யர்ந்த கோபுர
மாளிகைபொ னிஞ்சி தழ்தரு ஸ்வாமிமலை நின்று லாவிய பெருமாளே
20
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய டைந்துளாமே

அருணகிரிநாதர் 633
ஆறாறி னதிகமக் கராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப் போது முதயம நந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலிச ரெனுமவற் கேது விபுலம சங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தானு வுடனினி தென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருகமைக் காவில் பரிமள நாவிசு வயலியக் கீசர் குமரக டம்பவேலா
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
மானோடு மகிழ்கருத் தாகி மருடரு
முனதுகட் பாண மெனதுடை நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட்டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே.
202
எந்தத் திசையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு என்சித் தமுமன முருகிநல் சுருதியின்
முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ சரனென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளசித மெழஇரு விழிபுனல் குதிபாயச்

Page 134
634 திருப்புகழ்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடு(டுடு டமடம துங்கத் திசைமலை யுவரியு மறுகச Gorf)GBLlurf துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள்நமனுல குறவிடு
மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக் குயிரெனு மனைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையரு ளிளையோனே கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே.
203
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ்
சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந் தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந்
திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ஸ்ரீது என்றுஎன்
செவியினையி னருளியுரு வாகி வந்தள்ன் கருவினையொ டருமலமு நீறு கண்டுதண்
டருமாமென் கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
தொடைமசூட முடியுமொளிர் நூபு ரஞ்சரண் கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந்
தெனையாள்வாய்

அருணகிரிநாதர் 635
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந் திகழருண கிரிசொருப னாதி யந்தமங் கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன் திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும்
புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங் குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண் குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம்
பெருமாளே.
204
கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் தனலுாதிக் கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாளக்
குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் குருநாதா குமரசர ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ரீகமுற் றுணர்வேனோ
சிறைதளைவி ளங்கு பேர்முடிப் புயலுடன் டங்க வேபிழைத் திமையவர்கள் தங்க ளூர்புகச் சமராடித் திமிரமிகு சிந்து வாய்விடச்
சிகாரிகளும் வெந்து நீறெழத் திகிரிகொள நந்த துடிகைத் திருமாலும்

Page 135
636 திருப்புகழ்
பிறைமவுலி மைந்த கோவெனப்
பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில் மண்டு துரனைப் பொருதேறிப் பெருகுமத கும்ப லாளிதக்
கரியெனப்ர சண்ட வாரணப்
பிடிதனைம ணந்த சேவகப் பெருமாளே.
205
காமியத் தழுந்தி யிளையாதே காலர்கைப் படிந்து மடியாதே ஒமெழுத்தி லன்பு மிகவூறி ஒவியத்தி லந்த மருள்வாயே தூமமெய்க் கனிந்த சுகலிலா துரனைக் கடிந்த கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த மயில்வீரா ஏரகத் தமர்ந்த பெருமாளே.
206
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ஸரித்த மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே.

அருணகிரிநாதர் 637
2O7
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
டப்புடனி னச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும முக்குமயிர்
சங்குமூளை துக்கம்விளை வித்தபினை யற்கறைமு னைப்பெருகு
குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக
வங்கமூடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில்
பஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல் எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில்
மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள் சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள
மண்டியோடச் சக்கிரிநெ ஸ்ரிப்பஅவு னப்பிணமி தப்பமரர்
கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமெ பக்குவிட
வென்றவேலா
சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர் சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட
னங்கொள்வேளே செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
றப்பெணம ஸ்ரிக்குள்மகிழ் செட்டிகுரு
வெற்பிலுறை சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ்
தம்பிரானே.

Page 136
638 திருப்புகழ்
208 சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
மாதரைவ சம்ப டைத்த வசமாகிச் சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை
காலமுமு டன்கி டக்கு மவர்போலே காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு
நாளுமிக நின்ற லைத்த காமகல கம்பி னித்த தோதகமெ னுந்து வக்கி
லேயடிமை யுங்க லக்க முறலாமோ
ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை
விதமாய
பூகமரு தந்த ழைத்த கரவீரம் யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்
ஏரகம மர்ந்த பச்சை மயில்வீரா சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர
பாணியர்தொ முந்தி ருக்கை வடிவேலா தர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த சூரனுட லுந்து னித்த பெருமாளே.
209
தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
தனைவிடுசொல் தூது தண்ட முதலான சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
தருமுதல தான செஞ்சொல் வகைபாடி மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
வரினுமிவர் வீத மெங்க ளிடமாக வருமதுவொபோதுமென்று வொருபணமு தாசினஞ் சொல்
மடையரிட மேந டந்து மனம்வேறாய்
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
உழல்வதுவு மேத விர்ந்து விடவேநல் உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
முதவியெனை யாள அன்பு தருவாயே குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
குதிகொளிள வாளை கண்டு பயமாகக்
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
குருமலையின் மேல மர்ந்த பெருமாளே.

அருணகிரிநாதர் 639
20 தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் விடலாமோ ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் வடிவேலா ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் புலவோனே அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் பெருமாளே.
2
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து
தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி
மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து
சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று
பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கிரங்கு
LDET GSN's TOT fT கீகசஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைதழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த
பெருமாளே.

Page 137
640 திருப்புகழ்
2 2
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று go), TGT நாலாரு மாக மத்தி னுாலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு னருள்கூர நீடார்ச டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த குருநாதா தேரார்கள்’ நாடு சுட்ட துரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி LDGG) sTGTs'
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் முருகோனே கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமிபெற்ற பெருமாளே.
2 3
நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
நிறைகுழல் மீத னிந்து குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
நினைவற வேமொ ழிந்து மதனுரலின்
கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
கனியித ழேய ருந்தி யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
கபடனை யாள வுன்ற னருள்கூராய்
உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
முயர்கயி லாய மும்பொன் வரைதானும் உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
உமையரு ளால்வ ளர்ந்த குமரேசா

அருணகிரிநாதர் 6 4.
குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
குமரக டோர வெங்கண் மயில்வாழ்வே கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
குருமலை மீத மர்ந்த பெருமாளே.
2 4
நிறைமதி முகமெனு மொளியாலே நெறிவிழி கணையெனு நிகராலே உறவுகொள் மட்வர்க ளுறவாமோ உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லாரிதிரு மருகோனே மருவல ரசுரர்கள் குலகாலா குறமகள் தனைமண மருள்வோனே குருமலை மருவிய பெருமாளே.
25
பரவரி தாகிய வரையென நீடிய
பனைமுலை மீதினி லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
பயிலிகள் வாள்விழி அயிலாலே
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
நிரைதரு மூரலி னகைமீது நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
நிலையெழ வேயலை வதுவாமோ
அரவணை யார்குழை பரசிவ ஆரண
அரனிட பாகம துறைசோதி அமையுமை டாகினி திரிபுரை நாரணி
அழகிய மாதருள் புதல்வோனே
குரவணி பூஷண சரவண தேசிக
குககரு ணாநிதி அமரேசா குறமக ளானைமின் மருவிய பூரண
குருகிரி மேவிய பெருமாளே.

Page 138
642 திருப்புகழ்
2 6
பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
பலனேபெ றப்பரவு கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
பதறாமல் வெட்கமறு வகைகூறி
விலகாத லச்சைதனி மலையாமு லைச்சியர்கள்
வினையேமி குத்தவர்கள் தொழிலாலே விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
விலைமாதர் பொய்க்கலவி யினிதாமோ
மலையே யெடுத்தருளு மொருவாள ரக்கனுடல்
வடமேரெ னத்தரையில் விழவேதான் வகையாவி டுத்தகனை யுடையான்ம கிழ்ச்சிபெறு
மருகாக டப்பமல ரனிமார்பா
சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
செவியார வைத்தருளு முருகோனே
சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
திருவேர கத்தில்வரு பெருமாளே
27
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய DGSTGJ TG6TT
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு மருகோனே கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள்
துருழ வரவரு மிளையோனே

அருணகிரிநாதர் 643
துத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
துர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே
2 1.8
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னுாடொ ஸரித்த
வலிய சாய கக்கண் மடமாதர்
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ஸரித்து விடுமாறு இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளரிப்ப தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து மயில்வீரா அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி லுறைவோனே விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த பெருமாளே.
2 19 முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
முளரி வேரி முகைய டர்ந்த முலைமீதே முழுகு காதல் தனை மறந்து பரம ஞான வொளிசி றந்து முகமொ ராறு மிகவி ரும்பி அயராதே
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்கரந்தை அடைய வாரி மிசைபொ ழிந்து னடிபேணி அவசமாகி யுருகுதொண்ட ருடன தாகி விளையு மன்பி னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே

Page 139
644 திருப்புகழ்
தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத துர னுடல்பி ளந்து
தமர வேலை சுவற வென்ற வடிவேலா தரள மூர லுமை மடந்தை முலையிலார அமுத முண்டு தரணி யேழும் வலம்வ ருந்திண் மயில்வீரா
மறுவி லாத தினைவி ளைந்த புனம்விடாம லிதணி ருந்து
வலிய காவல் புனைய ணங்கின் goto மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி வளர்சு வாமி மலைய மர்ந்த பெருமாளே.
220
வாதமொடு தலை கண்ட மாலைகுலை நோவு சந்து
மாவலிவி யாதி குன்ம மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
மாதர்தரு பூஷ னங்க ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
பாயலைவி டாது மங்க இவையால்நின் பாதமல ரான தின்க னேயமற வேம றந்து
பாவமது பான முண்டு வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
ஈனமிகு சாதி யின்க னதிலேயான் ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
ஈரஅருள் கூர வந்து எனையாள்வாய்
துதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
சூழுமதில் தாவி மஞ்சி னளவாகத் தோரண்நன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
ஸ்வாமிமலை வாழ வந்த பெருமாளே
22
வாரமுற்ற பண்பின் மாத முற்ற நண்பி
னிடு மெய்து யர்ந்து வயதாகி வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
மார்க ளுக்கி சைந்து பொருள்தேடி

அருணகிரிநாதர் 645
ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
மாப னிக்கள் விந்தை யதுவான ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
டாவி மெத்த நொந்து திரிவேனோ துர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
தழ்சு ரர்க்க னன்பு செயும்வீரா தக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
துத னுக்கி சைந்த மருகோனே ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
தானி றைக்க வந்த தொருசாலி யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
மேர கத்த மர்ந்த பெருமாளே.
222 வார்குழல் விரித்துத் தூக்கிவேல்விழி சுழற்றிப் பார்த்து
வாவென நகைத்துத் தோட்டு குழையாட வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி
வாசனை முலைக்கச் சாட்டி யழகாகச் சீர்கலைநெகிழ்த்துப்போர்த்து நூலிடைநெளித்துக்காட்டி
தீதெய நடித்துப் பாட்டு குயில்போலச் சேருறஅழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி
சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ருறவாமோ துரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி
துர்கிரி கொளுத்திக் கூற்று ாரிடும்வேலா தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த தோலுடை யெனப்பர்க் கேற்றி திரிவோனே ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று
மேரெழி னிறத்துக் கூர்த்த மகவோனே ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறுத்திக் கேற்ற
ஏரக பொருப்பிற் பூத்த பெருமாளே.
223
விடமும்வடி வேலு மதனச ரங்களும்
வடுவுநிக ரான மகரநெ டுங்குழை விரவியுடன் மீளும் விழிகளுமென்புழு கதுதோயும்

Page 140
646 திருப்புகழ்
ம்ருகமதப டீர பரிமள குங்கும
மணியுமிள நீரும் வடகுல குன்றமும் வெருவுவன பார புளகத னங்களும் வெகுகாம
நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
மலர்சொருகு கேச பரமுமி லங்கிய நளினமலர் சோதி மதிமுக விம்பமும் அனநேராம் நடையுநளிர் மாதர் நிலவுதொ முந்தனு முழுதுமமி ராம அரிவய கிண்கினெ னகையுமுள மாதர் கலவியி னைந்துரு கிடலாமோ
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில் வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட லவையேழும் மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன் வகையிரவி போலு மணியும லங்க்ருத மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு
பதுதோளும்
அடைவலமு மாள விடுசர அம்புடை
தசரதகு மார ரகுகுல புங்கவன் அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய மயிலேறி அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
லுலகைவல மாக நொடியினில் வந்துயர் அழகியசு வாமி மலையில மர்ந்தருள் பெருமாளே.
224
விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன
தனத்த னந்தன தனதன வெனவொலி விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு மலைபாய மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ
டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி வெயிற்ப வந்திட ளகையிதழ் முருகலர் வரிபோதத்
தரித்த தந்திரி மிறபுய மிசைபல
பணிக்கி லங்கிய பரிமள குவடினை தனக்கொழுந்துகள் ததைபடகொடியிடை படுசேலை

அருணகிரிநாதர் 647
தரித்து சுந்தர மென அடர் பரிபுர
பதச்சி லமன்பொடு நடமிடு கணிகையர் சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ
தொழியாதோ
உரித்த வெங்கய மறியொடு புலிகலை தரித்த சங்கரர் மதிநதி சடையினர் ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர முருகோனே உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்
குவட்டை யும்பொடி படசத மடிவுற வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற விடும்வேலா
வரித்த ரந்துள வணிதிரு மருவிய
வுரத்த பங்கயர் மரகத மழகிய வனத்த ரம்பர முறவிடு கணையினர் மருகோனே வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு
குறத்தி மென்புன மருவிய கிளிதனை மயக்கி மந்திர குருமலை தனிலமர் பெருமாளே.
225
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர் குருவெனந லுரையுதவு மயிலான னத்தினமு
முருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவலந வரதமன மெனவே நடப்பர்நகை கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்
களனைவோரும்
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சாரிய நடுவீதி நிற்பவர்கள் தனமிலியர் மனமுறிய ளழுவா வுழப்பியர்கண்
வலையாலே சதிசெய்தவ ரவர்மகிழ அனைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமாத ரிட்டதொழில் தனிலுழலு மசடனையு னடியே வழுத்த அருள்
தருவாயே

Page 141
648 - திருப்புகழ்
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படைகெடவேலெடுத்தவனி தனில்நிருதர் சிரமுருள ரதுாள் படுத்திவிடு
செருமீதே தவனமொடு மலகைநட மிடவீர பத்திராக
ளதிரநின மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய் தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள்
பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு திமிரதின கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு
முருகோனே திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர் சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறை பெருமாளே.
226
குமர குருபர முருக சரவண
குகசண் முககரி பிறகான குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குரு மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அனுதின முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட வருதுரர் சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் குருநாதா நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் பெருமாளே.

அருணகிரிநாதர் 649
227
கோமள வெற்பினை யொத்தத னத்தியர்
காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவை யிதழ்க்கனி நித்தமும்விற்பவர் மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட
ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல் கோலவி பூழிக்கடை யிட்டும ருட்டிகள் விரகாலே
தூம மலர்ப்பளி மெத்தைப டுப்பவர்
யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலை வனக்கிளி யொத்த மொழிச்சியர் நெறிகூடா தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்
காசுப றிக்கம றித்துமு யக்கிகள் தோதக வித்தைப டித்துந டிப்பவ ருறவாமோ
மாமர மொத்துவ ரிக்குள் நெருக்கிய
சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக கதிர்காம மாமலை யிற்பழ நிப்பதி யிற்றணி
மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றி வளைத்திடும் அலைவாயில்
ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி
னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்த அளித்தரு விளையோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
வாமிம மலைப்பதி மெச்சிய சித்தஇ ராஜத லக்ஷண லக்ஷ "மி பெற்றருள் பெருமாளே.
228
வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை
காதொடி னைத்தசை யக்கதிர் பற்கொடு வாயிதழ் பொற்கமலர்க் குமிழொத்துள துண்டக்ரீவ
வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ
டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர
ரம்பைமாதர்

Page 142
650 திருப்புகழ்
காருறும் வித்திடை யிற்கத லித்தொடை
சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு கால்மறை யத்துவ ரச்செறி பொற்கலை
யொண்குலாவக் கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு மீதில்நெ ஸ்ரித்துந கைத்துந டிப்பவர் காமனு கப்பம ஸ்ரிச்சுழல் குத்திரர் சந்தமாமோ
துரர்ப தைக்கர வுட்கிநெ ஸ்ரித்துய
ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு துழந ரிக்கெரு டக்கொடி பற்பல சங்கமாகச்
தழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள்
செங்கைவேலா ஏரணி நற்குழ லைக்கக னச்சசி
மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத வேடமு தச்சொரு பத்தகு றத்திம
னங்கொள்வோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண ராஜத லக்ஷண லக்ஷ சமி பெற்றருள் தம்பிரானே.
229 செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலுாறித் தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய ஸ்ரித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியான னத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல னைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

அருணகிரிநாதர் 651
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
230 மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின் விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்த
மலைபோல் முலைக்கு ளுறவாகிப் பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச மறவாதே பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற அருள்வாயே குருவா யரற்கு முபதேசம் வைத்த
குகனே குறத்தி osco குளிர்கா மிகுந்த வளர்பூக மெத்து
குடகா விரிக்கு வடபாலார்
திருவே ரகத்தி லுறைவா யுமைக்கொர்
சிறுவர் கரிக்கு மிளையோனே திருமால் தனக்கு மருகா அரக்கர்
சிரமே துணித்த பெருமாளே.
23 இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
இராமசர மாகும் விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
இராதஇடை யாலும் இளைஞோர்நெஞ் சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
தடாதவிலை கூறும் மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி ஞானந் தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
குலாவியினி தோதன் பினர்வாழ்வே
குணாலமிடு துரன் பனாமுடிக டோறுங்
குடாவியிட வேலங் கெறிவோனே

Page 143
652 திருப்புகழ்
துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்
தொடாமல்வினை யோடும் படிநூறுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் பெருமாளே.
232
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் பெருவாழ்வே விகாரமுறு துரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாச மதுதானைம் புலனோடுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் பெருமாளே.
233
கடிமா மலர்க்கு ளரின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த தொடைமாலை கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த னிந்த
கருணாக ரப்ர சண்ட கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து பணிவோனே வளவாய்மை சொற்ப்ர பந்த முளகிர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி

அருணகிரிநாதர் 653
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளரிக்கு கந்த பெரியோனே அடியேனு ரைத்த புன்சொ லதுமிது நித்த முந்த
னருளேத ழைத்து கந்து வரவேனும்
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணங்க ணுறலாமோ திறமாத வர்க்க ரிைந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த பெருமாளே.
234
விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு
விரகான லத்த ழுந்த நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச
விளையாட லுக்கி சைந்து சிலநாள்மேல்
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
முழுமாயை யிற்பி னங்கள் வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று
முதிராத நற்ப தங்கள் தருவாயே
பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று
பொருதாளெ டுத்த தந்தை மகிழ்வோனே புருகூத னுட்கு ளரிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட
புனிதாம்ரு கக்க ரும்பு புணர்மார்பா
செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று
திருவாய்மை செப்பி நின்ற முருகோனே திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற
திருவேர கத்த மர்ந்த பெருமாளே.
235
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக LDGVELp L– இருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு மழகான

Page 144
654 திருப்புகழ்
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத மலர்தூவப் பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி வரவேணும்
அரியய னறிந்தி டாத அடியினை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு நடராஜன் அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி யருள்சேயே
மருவலர்கள் திண்ப னார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை யுடையோனே வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே.
236
கதிரவனெ முந்து லாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய மருளாலே கணபனபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினறந டந்து தேயும் வகையேபோய்
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
மிடமிடமி தென்று சோர்வு படையாதே இசையொடுபு கழ்ந்த போது நழுவியப்ர சண்டர் வாச
லிரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
மலர்வளநி றைந்த பாளை மலரூடே வகைவகையெ முந்து சாம வதிமறைவி யந்து பாட
மதிநிழலி டுஞ்சு வாமி மலைவாழ்வே
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
அணிமயில்வி ரும்பி யேறு மிளையோனே அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்டபாவை அருள்புதல்வ அண்ட ராஜர் பெருமாளே.

அருணகிரிநாதர் 655
ஐந்தாவது படைவீடாகிய
குன்றுதோறாடல் கயிலைமலை
237
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
சிவவழி யுடனுற் றேக பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மனமென மருவிக் கோல
திரிபுர மொரியத் தீயி னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ஞருவத் தேகி
யிருள்கதி ரிலிபொற் பூமி தவதுடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
பழமறை பணியச் சூல மழுமானும் பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு பாரியினை மலர்விட் டாடி அடியோர்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
மருள்செயு முமையிற் பாக ரருள்பாலா அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ டடியவர் கயிலைக் கான பெருமாளே.
238
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சீரும்ப பூழித்தசிவ மருளுறத் தீதும்பி டித்தவினை யேதும்பொ டித்துவிழ
சீவன்சி வச்சொருப மெனதேறி
நாளென்ப தற்றுயிரொ டுனென்ப தற்றுவெளி
நாதம்ப ரப்பிரம வொளிமீதே
ஞானஞ்சு ரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங்க ளிக்கபத மருள்வாயே

Page 145
656 திருப்புகழ்
வானந்த ழைக்கஅடி யேனுஞ்செ பூழிக்கஅயன்
மாலும்பி ழைக்கஅலை விடமாள வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு
மானின்க ரத்தனருள் முருகோனே தானந்த னத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண்க டப்பமல ரனிமார்பா தானங்கு றித்துஎமை யாளுந்தி ருக்கயிலை
சாலுங்கு றத்திமகிழ் பெருமாளே.
239 நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி லதிமோகம் நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லனைத்து மொழியாலுந் திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து வரவேசெய் திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் விழுவேனோ பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த மயிலேறிப் பனைத்த கரத்த குணத்த மனத்த
பதத்த கனத்த தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி லுறைநாதா விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தொர் பெருமாளே.
240
பணியின் விந்துளி போலவே கருவினுறு
மளவி லங்கொரு தசமாய் மிளகுதுவர் பனைதெ னங்கனி போலவே பலகனியின் வயிறாகிப் பருவ முந்தலை கீழதாய் நழுவிநில
மருவி யொன்பது வாசல்சே ருருவமுள பதுமை யின்செயல்போலவே வளிகயிறினுடனாடி

அருணகிரிநாதர் 657
மனவி தந்தெரி யாமலே மலசலமொ
டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின் மயம யின்றொரு பாலனா யிகமுடைய செயல்மேவி வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்
அறம றந்தக மீதுபோய் தினதினமு மனமழிந் துடல்நாறினே ரிைனியுனது கழல்தாராய்
தனன தந்தன தானனா தனதனன
தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு வளைபோரி தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு
சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு
மவுனோர்கள்
சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள்
குருதி யெண்டிசை மூடவே அலகைநரி சிறையி னங்களி கூரவே நகையருளி விடும்வேலா சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி
மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ்
பெருமாளே.
24 புமியதனிற் ப்ரபுவான புகலியல்வித் தகர்போல அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே சமாரிலெதிர்த் தசுர்மாள தனியயில்விட் டெறிவோனே நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே.
242 முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக்கச் சவிழ்த்த சைத்து முசியாதே முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
மொழிக்குட் படுத்த ழைத்த மளிமீதே
நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
நயத்திற் கழுத்தி றுக்கி யனைவார்பால் நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்கவைத்து
நயத்துத் தியக்கி நித்த மழிவேனோ

Page 146
658 திருப்புகழ்"
செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
திமித்தித் திமித்தி தித்தி யெனஆடும் செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினித்த சித்தி யருள்வோனே மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த
ரக்கன் மிகுத்துப் பெயர்த்தெ டுத்த கயிலாய மிசைக்குற்றடுத்துமற்ற பொருப்பைப் பொடித்திடித்து
மிதித்துத் துகைத்து விட்ட பெருமாளே.
பூரீசைலம் 243 ஒருபது மிருபது, மறுபது முடனறு
முனர்வுற இருபத முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
திரிதொழி லவமது புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் புரிவாயே பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை பணியாரம் பருகிடு பெருவயி னுடையவர் பழமொழி
எழுதிய கணபதி யிளையோனே பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு குமரேசா பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை பெருமாளே.
திருவேங்கடம்
244
கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்தஇணை விழிகள் குழிந்து கதுப்பிலுறு தசைகள் வறண்டு செவிதோலாய்க்

அருணகிரிநாதர் 659
கழுத்தடியு மடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து கதுப்புறுப லடைய விழுந்து தடுநீர்சோ
ருறக்கம்வரு மளவி லெலும்பு
குலக்கிவிடு மிருமல் தொடங்கி உரத்தகன குரலு நெரிந்து தடிகாலாய் உரத்தநடை தளரு முடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி உனக்கடிமை படுமவர் தொண்டு புரிவேனோ
சிறுத்தசெலு வதனு ஸ்ரிருந்து
பெருத்ததிரை யுததி கரந்து செறித்தமறை கொணர நிவந்த ஜெயமாலே செறித்தவளை கடலில் வரம்பு
புதுக்கியிளை யவனொ டறிந்து செயிர்த்தஅநு மனையு முகந்து படையோடி
மறப்புரிசை வளையு மிலங்கை
யரக்கனொரு பதுமுடி சிந்த வளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே.
245
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
வாங்கிய வேல்விழியும் இருள்கூருங் கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
மாந்தளிர் போல்வடிவும் மிகநாடிப் பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
தீங்குட னேயுழலும் உயிர்வாழ்வு பூண்டடி யேனெறியில் மாண்டிங் னேநரகில்
வீழ்ந்தலை யாமலருள் புரிவாயே பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்
வேங்கையு மாய்மறமின் னுடன்வாழ்வாய்
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
பாண்டிய னிறனிய மொழிவோனே

Page 147
660 திருப்புகழ்
வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
வேங்கட மாமலையி லுறைவோனே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு பெருமாளே.
246
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம யவிரோத சாங்கலை வாரிதியை நீந்தவொ னாதுலகர்
தாந்துணை யாவரென மடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தனி மார்பினொடு
தோய்ந்துரு காஅறிவு தடுமாறி ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவ தியல்போதான்
காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர வணவேளே காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின் booto
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி லுறைவோனே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு பெருமாளே.
247
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில் வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கினி வாயமு தூறல்கள் பருகாமே

அருணகிரிநாதர் 661
எனதாந்தன தானவை போயற மலமாங்கடு மோக விகாரமு மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக் கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதுாண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச் சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் துழிதரு
திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.
திருத்தணிகை
248
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயி
லனலென எழவிடு மதிவீரா பரிபுர கமலம தடியினை யடியவ
ருளமதி லுறவருள் முருகேசா
பகவதி வரைமக ஞமைதர வருகுக
பரமன திருசெவி களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு பெருமாளே.

Page 148
662 திருப்புகழ்
249 இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவ
ரிடுக்கினை யறுத்திடு மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ கருப்புவில் வளைத்தணி மலர்க்கனை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த மதவேளைக் கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் தருசேயே புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே.
250 உடலி னுாடு போய்மீளு முயிரி னுாடு மாயாத
உணர்வி னுாடு வானுாடு முதுதியூ டுலவை யூடு நீரூடு புவியி னுாடு வாதாடு
மொருவ ரோடு மேவாத தனிஞானச் சுடரி னுாடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத சிவரூபம் தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ லருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய அமராடி மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
மடையை மோதி யாறுாடு தடமாகக்

அருணகிரிநாதர் 663
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு மலர்வாவிக் கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
25
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி முகம்வேறாய் நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி துலர்
விகிர்தர்பர யோகர் நிலவோடே விளவுசிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு துடு மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன் வருவோனே தவமலவரு நீல மலர்சுனைய நாதி
தனிமலையு லாவு பெருமாளே.
252
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ டுணர்வோதி உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி யுறவாகி
வையமே முக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச யிலமேவும் வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் பணிவேனோ

Page 149
664 திருப்புகழ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர திகுமாரா பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு றவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு மருகோனே தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய பெருமாளே.
253
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின் செடமான எத்தனைவிடாவெருட்டங்கெத்தனைவலாண்மைபற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம் பசியாறல்
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின் செயலான பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராது நிற்குங் கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் தகுதிதோ தக்குகுகு டுடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான லுர்த்துஞ் சதபேரி
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின் கிரிதழச் செக்கனரி மாகனைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின் செக்கர்நிற மாயி ருக்கும் பெருமாளே.
254
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு வலிபேசா இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு மிவையோடே

665
அருணகிரிநாதர்
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு மடியாதே மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி தரவேனும் நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி முனைவேலா நிலைபெ றுந்தி ருத்த னியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு முருகோனே தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
மணிமார்பா
செயல றிந்த னைக்கு திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
பெருமாளே.
சிறைதி றந்து விட்ட
255
ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
தந்தைதாயென்
லேயி றத்தல்கொ லோஎ னக்குநி
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ ரேச லிற்பட வோந கைத்தவர் கண்கள்கானப்
பாதம் வைத்திடை யாத ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில் பார்ந கைக்குமை யாத கப்பன்முன் மைந்தனோடிப் பால்மொ ழிக்குர லோல மிட்டிடில் யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ பார்வி டுப்பர்க ளோள னக்கிது சிந்தியாதோ
ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீச முட்டரை யோட வெட்டிய பாது சத்திகை எங்கள்கோவே ஒத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம முக்கர மாட பொற்கழ லோசை பெற்றிட வேந டித்தவர் தந்தவாழ்வே
மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி பூழிக்குற மாதி னைத்திரு
கந்தவேளே
மார்ப னைத்தம யூர அற்புத

Page 150
666 திருப்புகழ்
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர் வாழ்தி ருத்தணி மாம லைப்பதி தம்பிரானே.
256
ஒலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கனை யோடி ணைத்தவி பூழிச்சிகள் சர்க்கரை யமுதோடே ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்று மிடற்றிகள் ஒசை பெற்ற துடிக்கொ ளரிடைச்சிகள் மணம்வீசும்
மாலை யிட்டக முத்திகள் முத்தணி வார ழுத்துத னத்திகள் குத்திர மால்வி ளைத்தும னத்தை யழித்திடு DLLDT.g5ft மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு மாத ருக்குவ ருத்தமி ருப்பது தனியாதோ
வேலை வற்றிட நற்கனை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற வீற ரக்கன்மு டித்தலை பத்தையு மலைபோலே மீத நுத்துநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷ சமி யைச்சிறை விட்டருள் வீர அச்சுத னுக்குந லற்புத மருகோனே
நீலி நிஷ்களி நிர்க்குனி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர நீலி ரத்தின மிட்டஅ றக்கிளி புதல்வோனே நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளரித்தருள் சற்குரு நீல முற்றதி ருத்தணி வெற்புறை பெருமாளே.
257
கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர மயல்கூறிக் கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் LDL-LDfT5ft

அருணகிரிநாதர் 667
இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு ளறியேனுக் கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரினை
யிப்பொழு தணுகவு மருள்தாராய் கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய குறையால்வீழ் குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை வருகேசன்
அச்சுதை நிறைகடல் நச்சர வனைதுயி
லச்சுதன் மகிழ்திரு மருகோனே அப்பணி சடையரன் மெச்சிய தனிமலை
யப்பனெ யழகிய பெருமாளே
258
கவடுற்ற சித்தர்சட் சயமப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் பலவாகக் கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத் துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளரிக்கெனப் பொருள்தேடிச் சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்
சரணப்ர சித்திசற் றுனராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக் ரமதுரன் குடலைப்பு யத்திலிட் டுடலைத்த ஹித்துருத்
துதிரத்தி னிற்குளித் தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற் பவள்நானத் தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தனிச்
சுருதித்த மிழ்க்கவிப் பெருமாளே.

Page 151
668 திருப்புகழ்
259
கனைத்த திார்க்குமிப் பொங்கு கார்க்கட லொன்றினாலே கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ரங்களாலே
தகைத்தொருத்தியெய்த் திங்கு யாக்கைச ழங்கலாமோ
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம டந்தைகேள்வா திருத்த னிப்பதிக் குன்றின் மேற்றிகழ் கந்தவேளே பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய மங்கையாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் தம்பிரானே.
260
கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிக ளசடிகள் கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் விரகாலே க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிக ளிதமொழி வசனிகள் கிடையின் மேல்மன முருகிடதழுவிகள் பொருளாலே
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
அதிக மாவொரு பொருள்தரு பவரொடு பழைய பேரென இதமுற அணைபவர் விழியாலே பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெ னாவகை யுறுகதி பெறும்வகை பகர மாமயில் மிசைவர நினைவது மொருநாளே
அரிய ராதிபர் மலரய னிமையவர்
நிலைபுெ றாதிடர் படவுடன் முடுகியெ அசுரர் தூள்பட அயில்தொடுமறுமுக இளையோனே அரிய கானக முறைகுற மகளிட
கணவ னாகிய அறிவுள விதரண அமரர் நாயக சரவண பவதிற லுடையோனே
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவு றாநிலை பெறுதவ முடையவர் தளர்வி லாமன முடையவ ரறிவினர் பரராஜர்

அருணகிரிநாதர் m 6 69
சகல லோகமு முடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி யினிதுற தணிகை மாமலை மணிமுடி யழகியல் பெருமாளே.
26
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள் தமைச் செறிதலுற் றறிவேதும்
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக் கடலூடே அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியினைக் கணுகிடப் பெறுவேனோ பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் தனைபேரும் பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் புலவோனே தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் சுனைமேவுந் தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப் பெருமாளே.
262 குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க் கணையாலே குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத் தனலாலே
புயல்வந் தெரியக் கடனின் றலறப்
பொருமங் கையருக் கலராலே புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தனையக் கிடையாதோ
சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப் பொரும்வீரா தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
தனமொன் றுமணித் திருமார்பா

Page 152
670 திருப்புகழ்
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப் பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப் பெருமாளே.
263
குருவி யெனப்பல கழுகு நரித்திர
ளரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கிரி மரமு மெனத்திரி யுறவாகா குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி குலைய னெனப்புலை கலிய னெனப்பலர்
நகையாமல்
மருவு புயத்திடை பணிக ளனப்பல
கரிபரி சுற்றிட கலைகள் தரித்தொரு மதன சரக்கென கனக பலக்குட னதுதேடேன் வாரிய பதத்தினி னருவி யிருப்பிட
மமையு மெனக்கிட முனது பதச்சரண் மருவு திருப்புக ழருள எனக்கினி யருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு வெகுதாளம் வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட விடும்வேலா
அரிய திரிப்புர மொரிய விழித்தவ
னயனை முடித்தலை யாரியு மழுக்கைய னகில மனைத்தையு முயிரு மளித்தவ னருள்சேயே அமன ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ டழகு திருத்தனி மலையில் நடித்தருள் பெருமாளே.
264 குலைத்துமயிர்க் கலைத்துவளைக்
கழுத்துமணித் தனப்புரளக் குவித்தவிழிக் கயற்சுழலப் பிறபோலக்

அருணகிரிநாதர் 67
குனித்ததுதற் புரட்டிநகைத்
துருக்கிமயற் கொளுத்தியினைக் குழைச்செவியிற் றழைப்பபொறித் தனபாரப்
பொலித்துமதத் தரித்தகரிக்
குவட்டுமுலைப் பளப்பளெனப் புனைத்ததுகிற் பிடித்தஇடைப் பொதுமாதர் புயத்தில்வளைப் பிலுக்கில்நடைக்
குலுக்கிலறப் பசப்பிமயற் புகட்டிதவத் தழிப்பவருக் குறவாமோ
தலத்தநுவைக் குனித்தொருமுப்
புரத்தைவிழக் கொளுத்திமழுத் தரித்துபுலிக் கரித்துகிலைப் பரமாகத் தரித்துதவச் சுரர்க்கண்முதற்
பிழைக்கமிடற் றடக்குவிடச் சடைக்கடவுட் சிறக்கபொருட் பகர்வோனே
சிலுத்தசுரர்க் கெலித்துமிகக்
கொளுத்திமறைத் துதிக்கஅதிற் செழிக்கஅருட் கொடுத்தமணிக் கதிர்வேலா தினைப்புனமிற் குறத்திமகட்
டனத்தின்மயற் குளித்து மகிழ்த் திருத்தணியிற் றரித்தபுகழ்ப் பெருமாளே
265 கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
பாய்ந்தவி பூழிக்குமை யிட்டுமி ரட்டிகள் கோம்புப டைத்தமொழிச்சொல்ப ரத்தையர் புயமீதே கோங்குப டைத்தத னத்தைய முத்திகள் வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர் கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் பலநாளும்
ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ
ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ ரீங்கிசையுற்றவ லக்குண மட்டைகள் பொருள்தீரில் ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே

Page 153
672 திருப்புகழ்
காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
வேந்துகு ரக்கர னத்தொடு மட்டிடு காண்டிட அச்சுத னுத்தம சற்குணன் மருகோனே காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி யிளையோனே
தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை
வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ தேன்சொலி யைப்புன ரப்புன முற்றுறை குவைவானந் தீண்டுக ழைத்திர ஞற்றது துற்றிடு
வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர் சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை பெருமாளே.
266 கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல ரனைமீதே கோபா விதழ்ப்பருக மார்போ டனைத்துகனை
கோல்போல் சுழற்றியிடை யுடைநானக் கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோலை யிற்றுவிழ விளையாடுங் காமா மயக்கியர்க ஞடே களித்துநம
கானு ருறைக்கலக மொழியாதோ வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் கடல்போல வீறாய் முழக்கவரு துரா ரிறக்க விடும்
வேலா திருத்தணியி லுறைவோனே மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் குருநாதா மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டனைத்துமகிழ் பெருமாளே.
267
கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவிய குருநாதா

அருணகிரிநாதர் st 3
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி யினையிலி கொந்து காவென மொழிதர வருசம யவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து விரைநீபச் சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி னிமுக விதபத யுகமலர் தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மனிதரு செஞ்ச டாதரர் திருமக வெனவரு முருகோனே செண்ப காடவி யினுமித னினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள் செம்பொ னுாபுர கமலமும் வளையணி புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத குங்கு மாசல யுகளமு மதுரித இந்த ளாம்ருத வசனமு முறுவலு மயிராம இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய பெருமாளே.
268
சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் றியல்வானர் தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகாரி பகரப் பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் டனகானிற்

Page 154
674 திருப்புகழ்
குரிய குமரிக் கபய மெனநெக்
குடய சரணத் தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் பெருமாளே.
269
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு சாகூஷிய றப்பசி யாறியை நீறிடு சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு தவமூழ்குந் தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர் போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல் சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை தடுமாறிப் போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள் பூத்தம லத்ரய பூரியை நேரிய புலையேனைப் போக்கிவி டக்கட னோநர கோகதி
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் புரிவாயே மூக்கறை மட்டைம காபல காரணி
துர்ப்பந கைப்படு மூளியு தாசனி மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி மூத்தவ ரக்கனி ராவண னோடியல் பேற்றிவி டக்கம லாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு
முகிலேபோய் மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே வாச்சிய மத்தள பேரிகை போல்மறை வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய பெருமாளே.
27 O
துப்பா ரப்பா டற்றி மொய்க்கால்
சொற்பா வெளிமுக் குணமோகம் துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்

அருணகிரிநாதர்
675
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் தற்கா ழிச்தர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப்
27 நிலையாத சமுத்திர மான
சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி நெடுநாளு முழைப்புள தாகி
பெரியோர்க ளிடைக்கர வாகி நினைவால்நி னடித்தொழில் பேணி
தலையான வுடற்பிணி யூறி
பவநோயி னலைப்பல வேகி சலமான பயித்திய மாகி தவியாமல் பிறப்பையு நாடி
யதுவேரை யறுத்துனை யோதி தலமீதில் பிழைத்திட வேநி
கலியான சுபுத்திர னாக
குறமாது தனக்குவி நோத கவினாரு புயத்திலு லாவி களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை கடனாகு மிதுக்கன மாகு
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ
பிறவாதே
தரவேணும்
களைவோனே
தனிவேலா
தனைவோனே
பெருமாளே.
யதனூடே
துதியாமல்
தடுமாறித்
னருள்தாராய்
விளையாடிக்
முருகோனே
அருள்வேளே

Page 155
67 6
பதியான திருத்தணி மேவு
சிவலோக மெனப்பரி வேறு பவரோக வயித்திய நாத
272
நினைத்த தெத்தனையிற்
நிலைத்த புத்திதனைப் கனத்த தத்துவமுற்
கதித்த நித்தியசித் மனித்தர் பத்தர்தமக்
மதித்த முத்தமிழிற் செனித்த புத்திரரிற்
திருத்த னிப்பதியிற்
27 3 பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந்
சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் சிகர பூதரந் தகர நான் முகன்
சிறுகு வாசவன் திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும்
274 பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
முறைம சக்கிய னைத்துந கக்குறி படஅ ழுத்திமு கத்தைமு கத்துற
திருப்புகழ்
பெருமாளே.
றவறாமல் பிரியாமற்
றழியாமற் தருள்வாயே
கெளியோனே G)urfCBuurC36or சிறியோனே பெருமாளே.
டுடல்பேணிப்
சிலவோதி
தடைவோரை
திடலாமோ
கழுநீருந்
கதிர்வேலா
சிறைமீளத்
பெருமாளே.
வுறவாடிப்

அருணகிரிநாதர் 67 7
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
விரவு குத்திர வித்தைவி ளைப்பவர் பலவி தத்திலு மற்பரெ னச்சொலு LD LLDIT35ft
அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
அசட னைப்பழி யுற்றஅ வத்தனை அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை அடியேனை அகில சத்தியு மெட்டுறு சித்தியு
மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு மருண பொற்பத முற்றிட வைப்பது மொருநாளே
குழிவி பூழிப்பெரு நெட்டல கைத்திரள்
கரண மிட்டுந டித்தமி தப்படு குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு மொருதுரன் குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித மயில்வீரா
தழையு டுத்தகு றத்திப தத்துணை
வருடி வட்டமு கத்தில தக்குறி தடவி வெற்றிக தித்தமு லைக்குவ டதன்மீதே தரள பொற்பணி கச்சுவி சித்திரு குழைதி ருத்திய ருத்திமி குத்திடு தனிம லைச்சிக ரத்திடை யுற்றருள் பெருமாளே.
275
புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்
புளசித வட்டத் தனமானார்
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளு மசட்டுப் புலையேனைக்
கருவழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட் டிடுதீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள் துதிக்கக் கருதாதோ
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப் பொரும்வேலர் தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் புணர்மார்பா

Page 156
678 திருப்புகழ்
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகை முழக்கப் புவிமீதே ப்ரபலமுள் சுத்தத் தனிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப் பெருமாளே.
27 6
பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
போர்விடத் தைக்கெ டுத்து வடிகூர்வாள் போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து போகமிக் கப்ப ரிக்கும் விழியார்மேல்
ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
ளாகிமெத் தக்க ளைத்து ளழியாமே ஆரணத் துக்க ணத்து னாண் மலர்ப் பொற்ப தத்தை யான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே
வாசமுற் றுத்த ழைத்த தாளினைப் பத்த ரத்த
மாதர்கட் கட்சி றைக்கு ளழியாமே வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
மாமயிற் பொற்க முத்தில் வரும்விரா
வீசுமுத் துத்தெ ஹிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
வீறுடைப் பொற்கு றத்தி கனவோனே வேலெடுத் துக்க ரத்தி னிலவெற் பிற்ற ழைத்த
வேளெனச் சொற்க ருத்தர் பெருமாளே.
2 77
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
புதுமைப் புண்டரிகக் கணையாலே புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
பொழியத் தென்றல்துரக் குதலாலே
தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்களுதிப் பதனாலே
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
தெரிவைக் குன்குரவைத் தரவேணும்

அருணகிரிநாதர் 6.79
அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
தருமைக் குன்றவருக் கெளியோனே அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
தயில்கைக் கொண்டதிறற் குமரேசா
தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்டபுயத் திருமார்பா தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
தணிகைச் செங்கழநிப் பெருமாளே.
278
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
கைப்பொருள் புக்கிட வேதான் புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
பொட்டணி நெற்றிய UrrCBootstft
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
அற்பர மட்டைகள் பால்சென் றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத்தருள் வாயே
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி யாலக் கொக்கிற கக்கர மத்தம னரிக்கருள்
குத்த தணிக்கும GồịJgrr
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
றத்தித னக்கிரி மேலே தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
லைக்குலை கொத்திய வேளே.
27 9
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்க அறியாதே புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று நினையாதே

Page 157
680 திருப்புகழ்
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்த முழல்வேனை முட்டவிக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்தவிர்த்து முத்தி சற்றெ னக்க ளிப்ப தொருநாளே வெற்பளித்த தற்பரைக்கி டப்பு றத்தை யுற்ற ளரித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்தசத்தம் வித்தரிக்கு மெய்த்தி ருத்த னிப்பொ ருப்பி லுறைவோனே கற்பகப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி லனைவோனே கைத்தரக்கர் கொத்துகச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
கைத்தொ முத்த றித்து விட்ட பெருமாளே.
280 மலைமு லைச்சியர் கயல்வி பூழிச்சியர்
மதிமு கத்திய ரழகான மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
மனது ருக்கிக ளனைமீதே கலைநெ கிழ்த்தியெ உறவ னைத்திடு
கலவி யிற்றுவள் பிணிதீராக் கசட னைக்குண அசட னைப்புகல்
கதியில் வைப்பது மொருநாளே குலகி ரிக்குல முருவ விட்டமர்
குலவு சித்திர முனைவேலா குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
குமர சற்குண மயில்வீரா தலம திற்புக லமர ருற்றிடர்
தனைய கற்றிய அரளாளா தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
தனிம லைக்குயர் பெருமாளே.
28
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள் மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில்
விதமாக

அருணகிரிநாதர் 68
முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ஒழிவாக
மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும்
− வடிவேலும் வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி விதித்தனெ முத்தினை தரவரு மொருபொரு
ளருளாயோ
புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள் பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ளபிராமி
பொதுற்றுதி மித்தமி நடமிடு பகிரதி எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் அமுதாகச்
செகத்தைய கத்திடு நெடியவர் கடையவள்
அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய சிறியோனே
செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய
பெருமாளே. 282 முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு முடிய வொருபொரு ஞதவிய புதல்வனு மெனநாடி
முதிய கனனென தெய்வதரு நிகரென முதலை மடுவினி லதவிய புயலென முகமு மறுமுக முடையவ னிவனென வறியோரைச்
சகல பதவியு முடையவ ரிவரென
தனிய தநுவல விஜயவ னிவனென தபனன் வலம்வரு கிரிதனை நிகரென இசைபாடிச்

Page 158
682 திருப்புகழ்
சயில பகலவ ரிடைதொறு நடைசெயு மிரவு தவிரவெ யிருபத மடையவெ சவித வடியவர் தவமதில் வரவருள் புரிவாயே
அகில புவனமு மடைவினி லுதவிய
இமய கிரிமயில் குலவரை தநுவென அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி அமரு மிடனன லெனுமொரு வடிவுடை யவனி லுரையவன் முதுதமி ழுடையவ னரியொ டயனுல கரியவ னடநவில் சிவன்வாழ்வே
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
திரைக ளெறிகடல் சுவறிட களமிசை திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் பெருகாறாச் சிகர கிரிநெரி படபடை பொருதருள்
திமிர தினகர குருபர இளமயில் சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ்
பெருமாளே
283 முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தி லிலகிய விழியாலும் முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
இளைத்த இடையினு மயலாகிப் படுத்த அணைதனி லனைத்த அவரொடு
படிக்கு ளநுதின முழலாதே பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரினை யருள்வாயே துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
தொடுத்த சரம்விடு ரகுராமன் துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
துலக்க அரிதிரு மருகோனே
தடத்து ஞறைகயல் வயற்கு ளெதிர்படு
தழைத்த கதலிக ளவைசாயத் தருக்கு மெழிலுறு திருத்த னிகையினில்
தழைத்த சரவண பெருமாளே.

அருணகிரிநாதர் 683
284
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
முட்டத்தொ டுத்த மலராலே முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
முற்பட்டெ றிக்கு நிலவாலே
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
இப்பொற்கொ டிச்சி தளராதே எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியி
லிற்றைத்தி னத்தில் வரவேணும்
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
வெற்பைத்தொ ளைத்த கதிர்வேலா மெச்சிக்கு றத்திதன மிச்சித்த னைத்துருகி
மிக்குப்ப ணைத்த மணிமார்பா
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த கழலோனே வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
வெட்டித்து னித்த பெருமாளே.
285
முலைபுளக மெழஅங்கை மருவுசாரி வளைகொஞ்ச
முகிலளக மகில்பொங்க அமுதான மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம்வெயர்வு பெறமன்ற லணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
படவுருகி யிதயங்கள் ப்ரியமேகூர் கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
கவலைகெட நினதன்பு பெறுவேனோ
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழன்மண்ட
அதிரவெடி படஅண்ட மிமையோர்கள் அபயமென நடுநின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று பொரும்வேலா

Page 159
684 திருப்புகழ்
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
சடைமுடியி லணிகின்ற பெருமானார்
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தனிமலையி லுறைகின்ற பெருமாளே.
286
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை முகிலனைய குழல்சாரிய வொக்கக் கனத்துவள ரதிபார முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில மொழிபதற இடைதுவள வட்டச்சி லைப்புருவ
இணைகோட
அகில்மிருக மதசலிலம் விட்டுப் பணித்தமல
ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர மதநீதி அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
முருகநரை பெருகவுட லொக்கப்ப முத்துவிழு மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை
நினையாதோ
செகுதகென கெனசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி செணுசெணுத தனசெணுத தத்தித்தி குத்ரிகுட
ததிதிதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி யெனவேரீள் சதி முழவு பலவுமிரு பக்த்தி சைப்பமுது
சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர் தணிகைமலை தனில்மயிலி னிர்த்தத்தி னிற்கவல
பெருமாளே.

அருணகிரிநாதர் 685
287
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
வந்துந் தியதிரு மதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு மதனாலே
பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு கொடியான
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை நினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி லதனுாடே தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு மயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக
ளென்றும் புகழ்பெற மலரீனும் பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல பெருமாளே.
288 வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
மயக்கியிடு மடவார்கள் மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
வயிற்றிலெரி மிகமூள அதனாலே
ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே
யவரோடே
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
மிகுத்தபல முடனோத மகிழ்வோனே வெடித்தமணர் கழுவேற ஒருத்திகன வனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடு புலவோனே

Page 160
686 திருப்புகழ்
செருக்கியிடு பொருதுரர் குலத்தையடி யறமோது
திருக்கையினில் வடிவேலை யுடையோனே
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
திருத்தணிகை மலைமேவு பெருமாளே.
289
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்
காருற்றெழு நீள்குழல் மஞ்சியர் வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் தெருமீதே மானுற்றெதிர் மோகன விஞ்சையர் சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர் வாகக்குழை யாமப ரஞ்சியர் மயலாலே
சீரற்றெழு ஞானமு டன்கல்வி
நேரற்றவர். மால்கொடு மங்கியெ சேருற்றறி வானத பூழிந்துயி ரிழவாமுன் சேவற்கொடி யோடுசி கண்டியின் மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே
போருற்றிடு துரர்சி ரங்களை
வீரத்தொடு பாரில ரிந்தெழு பூதக்கொடி சோரிய ருந்திட விடும்வேலா பூகக்குலை யேவிழ மென்கயல்
தாவக்குலை வாழைக ளுஞ்செறி போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ளவைகோடி
சாரற்கிரி தோறுமெ ழும்பொழில்
தூரத்தொழு வார்வினை சிந்திடு தாதுற்றெழு கோபுர மண்டப மவைதழுந் தார்மெத்திய தோரண மென்தெரு தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள்
தாமெச்சிய நீள்தணி யம்பதி பெருமாளே.
290 வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபனை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு மதியாலே

அருணகிரிநாதர் 687
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு மழியாதே பத்தியையெ னக்கருளி முத்தியைய ளரித்துவளர்
பச்சைமயி லுற்று வரவேனும் நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த கழல்வீரா நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த ழுவுமார்பா எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியி
லெப்பொழுது நிற்கு முருகோனே எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுர
ரிட்டசிறை விட்ட பெருமாளே.
29 அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ் சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும் சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
292 குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் பிறையாலே
குறுகுற்ற அலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் தளராதே

Page 161
688 திருப்புகழ்
இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் புயமிதே இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் தரவேணும் கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் பொரும்வேலா கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் தெழுமார்பா பவளத் தரளக் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் புறமீதே பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் பெருமாளே.
293 பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
துகளிற் புதையத் தனமிதே புரளப் புரளக் கறுவித் தறுகட்
பொருவிற் சுறவக் கொடிவேள்தோள் தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
செயலற் றனள்கற் பழியாதே செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத் தரவேணும் சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்
சுரருக் குரிமைப் புரிவோனே சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
சுருதிப் பொருளைப் பகர்வோனே தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
தனிநெட் டயிலைத் தொடும்வீரா தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப் பெருமாளே.
29 4 அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட் பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித் தகர்போலத்

அருணகிரிநாதர் 689
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க் கனெஞானம் சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற் றிடலாமோ பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற் றிடுமாயம் புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற் கதிர்வேலா திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத் திடைதோயுஞ் சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிற்புடைத் திருத்தணிப் பெருமாளே.
295 கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கனைக்
கடைக்கணிற் கொடுத்தழைத் தியல்காமச் கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
கரைத்துடுத் தபட்டவிழ்த் தனைமீதே சடக்கெனப் புகத்தனத் தனைத்திதழ்க் கொடுத்துமுத்
தமிட்டிருட் குழற்பிணித் துகிரேகை சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்
தலத்தில்வைப் பவர்க்கிதப் படுவேனோ
இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
தொழிற்றினைக் கிரிப்புறத் துறைவேலா இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
சிறைச்சியைப் பசித்திரைக் கிசைகூவும் பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றறப் படுத்துசற் குருவாய்முன் பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப் பெருமாளே.
296 கனத்தறப் பனைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக் குழலார்தங்
கறுத்தமைக் கயற்கணிற்கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற் கறியாதே

Page 162
690 திருப்புகழ்
இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத் தசைதோலால் எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத் தெனக்குநித் தமுத்தியைத் தரவேணும் பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப் பொரும்வேலா பருப்பதச் செருக்க்றத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக் குமரேசா தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத் தனைவோனே திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
297 பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப் பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப் பசிக்குடற் கடத்தினைப் பயமேவும் பெருத்தபித் துருத்தனைக் கருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப் புலனாலும் பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக் குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத் திடுவீரா கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத் தணைவோனே செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
சிரித்தெரித் தநித்தர்பொற் குமரேசா சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.
298 எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் பவமாற

அருணகிரிநாதர் 69
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர னானுந் தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் றவனியே விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் புகல்வோனே சினத்தொடு துரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
299 பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங் களிலேசம் ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள்கூரும்
ப்ரியக்கட லூாடுந் தணியாத கருக்கட லூடுங் கதற்றும நேகங்
கலைக்கட லூடுஞ் சுழலாதே கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசுங்
கழற்புணை நீதந் தருள்வாயே தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங் களும்வாழச் சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் தனிவீழத் திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந் தனில்வாழ்வே சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
300 மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும் நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந் திறநாடாத்

Page 163
692 திருப்புகழ்
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன் பிலிமூகன் தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ் சபைதாராய்
குலக்குல ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன் நவநீதங் குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண் டிசையோடும் திரைக்கடல் தழும் புவிக்குயி ராகுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
3 O வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் விழிமாதர் மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வெந் துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறும் கவிழாதே கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் கலைதாராய் புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சீயைப்புணர் வாகம் புயவேளே பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் புகைமூளச் சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் திறல்வேலா திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் பெருமாளே.
302 இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுன நாசி விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே

அருணகிரிநாதர்
693
பெருவயி றிளை யொரிகுலை துலை
பெருவலி வேறு பிறவிக டோறு மெனைநலி யாத
படியுன தாள்க
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் சலமிடை பூவி னடுவினில் வீறு
தனிமலை மேவு
303 கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவலை யாலுங் கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ்
கொலைதரு காமன் பலகனை யாலுங்
கொடியிடை யாள்நின் குரவனி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந்
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன்
தினைவன மானுங் கனவன மானுஞ்
செறிவுடன் மேவுந் தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும்
304
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
கரிக்குவ டிணைக்குந்
முளநோய்கள்
ளருள்வாயே
இசைபாடி
விடுவோனே
மணவாளா
பெருமாளே.
கரைமேலே
சிலையாலுங்
றழியாதே
தருள்வாயே
தொழும்வேலா
திருமார்பா
கதிர்வேலா
பெருமாளே.
தனபாரக்
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
கலைத்துகில் மினுக்யும்
பணிவாரைத்

Page 164
694 திருப்புகழ்
தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
தவிர்த்துனது சித்தங் களிகூரத் தவக்கடல் குளித்திங் குணக்கடி மையுற்றுன்
தலத்தினி லிருக்கும் படிபாராய் புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
பொடிப்பணி யெனப்பன் குருதாதா புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்
புகழ்ச்சிய முதத்திண் புலவோனே திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
தெறிப்புற விடுக்குங் கதிர்வேலா சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி ஜயத்தென்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
3 O 5 சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக முரைக்குஞ் செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபோரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுதுரர் சினத்தையு முடற்சங் களித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
306 தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு LOGl)LOTGS)U
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச மயநூலைக்

அருணகிரிநாதர் 695
கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு ருதியாலே கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ தொருநாளே அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு GofonuGSTnTuu அப்பபோர்ப் பனிரு வெற்பழத் தணியல்
வெற்பபார்ப் பதிந திகுமாரா இக்கனோக் குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு மிளையோனே எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய பெருமாளே.
307 வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி பதிநாடு வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி Gl.JI I GOf Té,
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை யழையாமுன் முத்தி வீட்டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு கழல்தாராய் பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் DGSGÖTGATGTT பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த ணியில்வேளே எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய எறிவேலா! எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய பெருமாளே.
3 O 8
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய லெனபல வதுபோதா

Page 165
696 திருப்புகழ்
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ
தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை யளவிலை விதிகர மொழியாமல் வகுத்த தெத்தனை மசகனை முருடனை மடைக்கு லத்தனை மதியழி விரகனை மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதிதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிளிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுரு டுடுடுரு தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை தெறித்திடக்கழு நரிதின நிணமிசை பொரும்வேலா செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முனிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி திருத்த னிப்பதி மருவிய குறமகள் பெருமாளே.
3 O 9
தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமாரிகள் கமாரிகள் சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் முழுமோசந் துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலைமுலை யினவலை புகுதாமல்
அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு விளையாடி

அருணகிரிநாதர் 697
அவத்தை தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந லருட்பு கட்டியு னடியினை யருளுவ தொருநாளே
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபியொர் பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ளரிளையோனே பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர் தொடுத்த சக்கிர வளைகர மழகியர் படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் மருகோனே
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில் திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ் h திருத்த னிப்பதி மலைமிசை நிலைபெறுபெருமாளே.
30 எலுப்பு நாடிக ளப்பொ டிரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர் இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்க
ளழிப்பர் மாதவ முற்று நினைக்கிலர் கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர் கொலைகாரர் கிருத்திர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ னுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெரித்த துரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து வானவர் சித்தர்து தித்திட விடும்வேலா உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவ னுலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே

Page 166
698 திருப்புகழ்
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா வனத்தில் வாழும யிற்குல மொத்திடு குறத்தி யாரைம யக்கிய ணைத்துள மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய பெருமாளே.
3
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியி னித்தந டிப்பவர் சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் வலையாலே திகைத்து ளாவிக ரைத்தும னத்தினி லிதத்தை யோடவி டுத்தும யக்கிடு சிமிட்டு காமவி தத்திலு முட்பட அலைவேனோ
தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு சமர்த்த பாலன னப்புகழ் பெற்றிடு முருகோனே சமப்ர வீணம தித்திடு புத்தியி
லிரக்க மாய்வரு தற்பர சிற்பர சதத்ர யோகவி தக்ஷன தெக்ஷஷின குருநாதா
வெருட்டு துரனை வெட்டிர ணப்பெலி களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட விதித்த வீரச மர்க்கள ரத்தமு
மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில் விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே
பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் கழுநீரின் பிணித்த போதுவெ டித்துர சத்துளி
கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி பிறக்க மேவுற அத்தல முற்றுறை பெருமாளே.

அருணகிரிநாதர் 699
வள்ளிமலை
3 2
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் கடலியும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்லஅய லாக
வல்லெருமை மாயச் சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளி
லுய்யவொரு நீபொற் கழல்தாராய் தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் குருநாதா துள்ளிவிளை யாடு புள்ளியுழை நான
வெள்ளிவன மீதுற் றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.
3 3
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் பலநூலின் அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் தனுகாதே புல்லறிவு பேசி யல்லல்படு வேனை
நல்லஇரு தாளிற் புனர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு னாலு
செய்யபுய மீதுற் றனைவோனே வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் பொருதோனே

Page 167
700 திருப்புகழ்
வையமுழு தாளு மையமில் வீர
வல்லமுரு காமுத் தமிழ்வேளே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.
3 4
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
பொய்யொத்த வாழ்வு கண்டு மயலாகிக் கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல்வி ழுந்து
கள்ளப்ப யோத ரங்க ளுடன்மேவி
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
பொய்யர்க்கு மேய யர்ந்து ளுடைநாயேன் உள்ளப்பெ றாகநின்று தொய்யப்ப டாம லொன்று
முள்ளத்தின் மாய்வ தொன்றை மொழியாயோ ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத்தெய் வானை கொங்கை புணர்வோனே அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று வெல்லப்ப தாகை கொண்ட திறல்வேலா
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட GourfGEBuLunTGBGST வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே.
35
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி யின்ப முயலாதீள் முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வ தன்றி யொருஞான
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ னங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற னருள்நாமம் எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை யொழிவேனோ

அருணகிரிநாதர் 70
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல் புனைவோனே அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள் பயில்நாதா வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு புயவிரா வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே.
3 6 கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க யவுகோப கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து ராற்பை Sri SF
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி சிதமீரல் அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளுத்தி மாற்கு மருகோனே சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம் வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று மிளையோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.
37 வெல்லிக்கு விக்கு முல்லைக்கை வீக்கு
வில்லிக்க தாக்க ருதும்வேளால் வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய்
யில்லத் துறாக்க வலைமேவு
பல்லத்தி வாய்க்க அல்லற் படாக்கை
நல்லிற் பொறாச்ச மயமாறின் பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
கல்விக் கலாத்த லையலாமோ

Page 168
702
திருப்புகழ்
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
சொல்குக்கு டார்த்த அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
கெல்லைப்ப டாக்க
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
வல்லிக்கு மேற்ற வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த
3 8 ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க னோக்கு ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க ம்ருகமத பரிமள விகச்சித நளினநள்
வெள்ளைப் பிராட்டி விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக் குலாத்தி வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த
39 அல்லசல டைந்த வில்லடல னங்கன்
அல்லிமல ரம்பு அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு
இளையோனே
ருணைவேளே
ரருள்வோனே
பெருமாளே.
ருமிவிடு
சுமவாதே
மறிவூறி
அருள்வாயே
இறைகாணா
பதிவாழ்வே
கிரிவாழும்
பெருமாளே.
தனையேவ
அணையூடே
முனியாதே
தரவேணும்

அருணகிரிநாதர் 703
கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட புலவோனே கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை யருள்வோனே வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த மயில்வீரா வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே.
320 குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன மொழியார்கள் குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை யுனராதே இடநாட்கள் வெய்ய நமனிட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் கொடுபோகி இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை யுணர்வேனோ வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த குமரேசா வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல LOGRTO's "GTI T அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை தரும்வாழ்வே அடிபோற்றி யல்லி முடிதட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே.
32 சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந் திடுமாயம் சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலின்கண் வெந்துசிந் திடஆவி
விரைவின்க னந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந் தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் தருள்வாயே

Page 169
704 திருப்புகழ்
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந் திடுதுரன்
அகலம் பிளந்தணைந் தகிலம் பரந்திரங்
கிடஅன் றுடன்றுகொன் றிடும்வேலா
மரைவெங் கயம்பொருந் திடவண் டினங்குவிந்
திசையொன்ற மந்திசந் துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் பெருமாளே.
322
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி வருடிநி தம்பம ளைந்து தெந்தென அளிகாடை மயில்குயி லன்றிலெ னும்பு ளரின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் மெழுகாகி
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும உபய தனங்கள்த தும்ப அன்புட னனையாமஞ் சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட உணர்வழி யின்பம றந்து நின்றனை நினைவேனோ
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ லுங்கட லுங்க டந்துறு விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் களிகூர வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கனை விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு மருகோனே
அருகர் கணங்கள்பி னங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட அரகர சங்கர வென்று வென்றருள் புகழ்வேலா அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள் பொருந்திய சந்த வண்கரை யரிவை விலங்கலில் வந்து கந்தருள் பெருமாளே.

அருணகிரிநாதர் 705
திருக்கழுக்குன்றம்
323
அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின் அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு கணையாலே அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்துரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ அலக்க ணற்சென் றுத்தடு மாறியெ சிலநாள்போய்
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை முதிர்வாயே எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன திருக்கு நற்றொண் டர்க்கினை யாகவு
னருள்தாராய்
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய் புகைக்க னற்கண் பெற்றவர் காதலி யருள்பாலா புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் மருகோனே திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை யணைசீலா செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி திருக்க முக்குன் றத்தினில் மேவிய பெருமாளே.
324
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னுாறி
யெழுமமிர்த நாறு கனிவாயா

Page 170
706 திருப்புகழ்
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு தமிழாலே புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர குருநாதா மழுவுழைக பால டமரகத்ரி துல
மணிகரவி நோத ரருள்பாலா மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே கழுகுதொழு வேத கிரிசிகாரி வீறு
கதிருலவு வாசல் நிறைவானோர் கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு பெருமாளே.
3 25
ஒல மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளிர் பளிரென வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென விரகலீலை ஒர்மி டற்றி லெழும்புள் குகூ குசுவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீரென அமுதமாரன்
ஆல யத்து ளரிருந்து குபிர் குபிரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென ஆர முத்த மணிந்து அளா வளாவென மருவுமாதர் அசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம் ஆறெ முத்தை நினைந்து குகா குகாவென
வகைவராதோ மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
வேலெ முச்சி தரும்பல் வெளேல் வெளேலென வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென
எதிர்கொள்துரன் மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
பேய்கு திக்க நினங்கள் குழு குமூவென வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென
உதிரமாறாய்

அருணகிரிநாதர் 7 07
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறிலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென
விசைகள்கூற வேலெ டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ் வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ
குமரவேளே.
326
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு மடபிராம வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி புயநேய ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி புகல்வாயே காது முக்ர வீர பத்ர காளி வெட்க மகுடாமா காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி யிமையோரை ஒது வித்த நாதர் கற்க வோது வித்த முனிநான
ஒரெ ழுத்தி லாறெ முத்தை யோதுவித்த
பெருமாளே.
மயிலம்
327
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதுார் குளிர்கொங்கை மேருவி னாலே நானா விதமாகி
உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியு னுாடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா லழிவேனோ உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்து தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா
ளருள்வாயே

Page 171
708 திருப்புகழ்
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாது ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா யிடவேதான் அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் (5LDGStJ FT மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழ பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்
பெருமாளே.
திரிசிராப்பள்ளி
328
அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய
கொங்கை காட்டிம றைத்துச் சீரிய அன்பு போற்பொய்ந டித்துக் காசள வுறவாடி அம்பு தோற்றக னரிட்டுத் தோதக
இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம் அன்றில் போற்குர லிட்டுக் கூரிய நகரேகை
பங்க மாக்கிய லைத்துத் தாடனை
கொண்டு வேட்கையெ முப்பிக் காமுகர் பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத லியல்பாகப் பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள்
தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும் இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் முடிவேறாய் இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல வயலுாரா

அருணகிரிநாதர் 7 09
செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
வென்று தோற்பறை கொட்டக் கூளிகள் தின்று கூத்துந டிக்கத் தோகையில் வரும்வீரா செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு தென்சி ராப்பளி வெற்பிற்றேவர்கள் பெருமாளே.
329
அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர மம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம் அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய லங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது வந்தாளுவம் நாமென விக்கிய சிவநீறும் வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள மைந்தாகும ராவெனு மார்ப்புய மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச் செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு திண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை துட்டிய என்தாதைச தாசிவ கோத்திர னருள்பாலா எண்கூடரு ளால்நெள்வி நோக்கியை நன்பூமண மேவிசி ராப்பளி யென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே.

Page 172
330
அரிவையர் நெஞ்சுரு காப்புணர்
தருவிர கங்களி னாற்பெரி தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் தகிலொடு சந்தன சேற்றினில்
முழுகியெ முந்தெதிர் கூப்புகை யடியின கம்பிறை போற்பட
பரிமளம் விஞ்சிய பூக்குழல்
சரியம ருங்குடை போய்ச்சில பறவைக ளின்குர லாய்க்கயல் பனிமுக முங்குறு வேர்ப்பெழ
இதழமு துண்டிர வாய்ப்பகல் பகடியி டும்படி தூர்த்தனை
சரியையு டன்க்ரியை போற்றிய
பரமப தம்பெறு வார்க்கருள் தருகணன் ரங்கபு ரோச்சிதன் சயிலமெ றிந்தகை வேற்கொடு
திருப்புகழ்
முலைமேல்வீழ்ந்
விளையாடிப்
விழிசோரப்
விடலாமோ
மருகோனே
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய
திரிபுவ னந்தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள் தெருவில்வி ளங்குசி ராப்பளி தெரியஇ ருந்தப ராக்ரம
உருவளர் குன்றுடை யார்க்கொரு
திலதமெ னும்படி தோற்றிய
33
அழுதழு தாசார நேசமு
முடையவர் போலேபொய் துழிவுறும்
பொன்கொடாநாள்
அசடிகள் மாலான காமுகர் அவருடன் வாய்பேசி டாமையு
முனிதலு மாறாத தோஷிகள்
அறுதியில் காசாசை வேசைகள்
குருநாதா
மலைமீதே
பெருமாளே.
நஞ்சுதோயும்

அருணகிரிநாதர் 7 11
விழிகளி னால்மாட வீதியில்
முலைகளை யோராம லாரொடும் விலையிடு மாமாய ரூபிகள் பண்பிலாத விரகிகள் வேதாள மோவென
முறையிடு கோமாள மூளிகள் வினைசெய லாலேயெ னாவியு யங்கலாமோ
வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமிவ ரோதய வயலியில் வேலாயு தாவரை யெங்குமானாய் மதுரையின் மீதால வாயினில்
எதிரம னாரோரெ ணாயிரர் மறிகழு மீதேற நீறுப ரந்துலாவச்
செழியனு மாளாக வாதுசெய்
கவிமத சீகாழி மாமுனி சிவசிவ மாதேவ காவென வந்துபாடும்
திருவுடை யாய்தீதி லாதவர்
உமையொரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே.
332
இளையவர் நெஞ்சத் தளையமெ லுஞ்சிற்
றிடைகொடு வஞ்சிக் கொடிபோல்வார் இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
திகழமு துந்துய்த் தனியாரக்
களபசு கந்தப் புளசித இன்பக்
கனதன கும்பத் திடைமூழ்குங் கலவியை நிந்தித் திலகிய நின்பொற்
கழல்தொழு மன்பைத் தருவாயே
தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
சதுமறை சந்தத் தொடுபாடத் தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
தகுர்தியெ னுங்கொட் டுடனாடித்

Page 173
72 திருப்புகழ்
தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
சிறுவஅ லங்கற் றிருமார்பா
செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
திரிசிர குன்றப் பெருமாளே.
333 பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
பவளவெண் முத்தந் திரமாகப்
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
பரிவென வைக்கும் L. GöðIGN TGSDF
அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்
டழியும வத்தன் குணவீனன் அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென் றருள்வாயே சகலரு மெச்சும் பரிமள பத்மந்
தருணப தத்திண் சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
தழுவஅ னைக்குந் திருமார்பா செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
திகுதிகெ னப்பொங் கியவோசை திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
சிரகிரி யிற்கும் பெருமாளே.
334 ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
ஒருவரொடு செங்கை யுறவாடி ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
ஒருவரொடி ரண்டு முரையாரை மருவமிக அன்பு பெருகவுள தென்று
மனநினையு மிந்த மருள்தீர வனசமென வண்டு தனதனன வென்று
மருவுசர னங்க ளருளாயோ
அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
அடலிடுப்ர சண்ட மயில்வீரா அமரர்முத லன்பர் முனிவர்கள்வ ணங்கி
அடிதொழவி ளங்கு வயலுாரா

அருணகிரிநாதர் 73
திருவையொரு பங்கர் கமலமலர் வந்த
திசைமுகன்ம கிழ்ந்த பெருமானார்
திகுதகுதி யென்று நடமிட முழங்கு
த்ரிசிரகிரி வந்த பெருமாளே.
335
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே அழகான
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா யவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவேநின் றுடைதொ டாப்பன மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னிடே றாதே யுழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ கையிலேறி சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவா மூவா மேவா நீவா இளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா 2 Gs) AD LI TGDT திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர் பெருமாளே.
336
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர் குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை பொருகாடை குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம்
வனப தாயுத மொக்கு மெனும்படி குரல்வி டாஇரு பொற்குட மும்புள கிதமாகப்
பவள ரேகைப டைத்தத ரங்குறி
யுறவி யாளப டத்தை யணைந்துகை பரிச தாடன மெய்க்கர ணங்களின் மதனுரலின்

Page 174
7 14 திருப்புகழ்
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி படியு மோகச முத்ர மழுந்துத லொழிவேனோ
தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி புவனேசை சகல காரணி சத்தி பரம்பரி
யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி யெமதாயி
சிவைம னோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் முருகோனே சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ன அலங்க்ருத திரிசி ராமலை அப்பர் வணங்கிய பெருமாளே.
337 சத்தி பாணி நமோநம முத்தி ஞானி நமோநம
தத்வ வாதீ நமோநம விந்துநாத சத்து ரூபா நமோநம ரத்ன தீபா நமோநம
தற்ப்ர தாபா நமோநம என்றுபாடும் பத்தி பூனா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷித கொங்கைமேல்வீழ் பட்டி மாடான நானுனை விட்டி ராமே யுலோகித
பத்ம சீர்பாத நீயினி வந்துதாராய் அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
யர்க்ய சோமாசி யாகுரு சம்ப்ரதாயா அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
அக்ஷ மாலா தராகுற மங்கைகோவே
சித்ர கோலா கலாவிர லக்ஷமி சாதார தாபல
திக்கு பாலா சிவாகம தந்த்ரபோதா சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
தெர்ப்பை யாசார வேதியர் தம்பிரானே.

அருணகிரிநாதர் 7 5
338
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலுாடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் திடவாய்கண் சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத் தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் துயர்தீராய்
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற் படரிச் சையொழித் ததவச் சரியைக் க்ரியையோகர் பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற் பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் குருநாதா
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
கணனக் கன்மழுக் கரனுக் ரரனத் த்ரிபுரத் தையொரித் தருள்சிற் குணனிற் குணனாதி செகவித் தனிசப் பொருள்சிற் பரனற் புதனொப் பிலியுற் பவபத் மதடத் த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் பெருமாளே.
339
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள் புருஷர் கோட்டியில் நாணா மோடிகள்
கொங்கைமேலே புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடிய ராக்குபொ லாமூ தேவிகள் புலையர் மாட்டும றாதே கூடிகள் நெஞ்சமாயம்

Page 175
7 6 திருப்புகழ்
கருதொ னாப்பல கோடா கோடிகள்
விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள் கலவி சாத்திர நூலே யோதிகள் தங்களாசைக் கவிகள்கூப்பிடு மோயா மாரிகள்
அவச மாக்கிடு பேய்நீ ரூனிகள் கருணை நோக்கமி லாமா பாவிக ளின்பமாமோ
குருக டாகூடிக லாவே தாகம
பரம வாக்கிய ஞான சாரிய குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக வன்பரான கொடிய வேட்டுவர் கோகோ கோவென
மடிய நீட்டிய கூர்வே லாயுத குருகு கூேடித்ரபு ரேசா வாசுகி அஞ்சமாறும்
செருப ராக்ரம கேகே வாகன
சரவ னோற்பவ மாலா லாளித திரள்பு யாத்திரி யீரா றாகிய கந்தவேளே சிகர தீர்க்கம காசீ கோபுர
முகச டாக்கர சேனா டாக்ருத திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே.
34 0
பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுககில் சந்து பனிநீர்தோய் புளசித கொங்கை யிளகவ டங்கள்
புரளம ருங்கி லுடைசோர
இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து
இணைதரு பங்க அநுராகத் திரிதலொ ழிந்து மனதுக சிந்து
னிணையடி யென்று புகழ்வேனோ
மருள்கொடு சென்று பரிவுட னன்று
மலையில்வி ளைந்த தினைகாவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த முருகோனே

அருணகிரிநாதர்
தெருளுறு மன்பர் பரவ விளங்கு
திரிசிர குன்றில் தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர்
34
வாசித்துக் காணொ னாதது
பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ னாதது மாசர்க்குத் தோணொ னாதது
நேசர்க்குப் பேரொ னாதது மாயைக்குச் சூழொ னாதது
ஒசைக்குத் தூர மானது
மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ்
ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடி டாதும
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய லாகிப்பொற் பாத மேபணி ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட ராரத்தைப் பூண்ம யூரது நாசிக்குட் ப்ராண வாயுவை
ரேசித்தெட் டாத யோகிகள் நாடிற்றுக் காணொ ணாதென நாகத்துச் சாகை போயுயர்
மேகத்தைச் சேர்சி ராமலை நாதர்க்குச் சாமி யேசுரர்
342
முதனாளில்
பெருமாளே.
நெஞ்சினாலே
விந்துநாத
கண்டுநாயேன்
யங்கலாமோ
கந்தவேளே
ரங்கவீரா
நின்றநாதா
தம்பிரானே.
வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை
நெகிழ்த்த னாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய
மிலரானால்

Page 176
78 திருப்புகழ்
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள விசித்ர மேற்படு முலையினு நிலையினு
மெவரோடும்
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினு
மவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு மதிக்கொ னாத்தள ரிடையினும் நடையினு
மவமேயான் மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷபணு
தடத்து மோக்ஷம தருளிய பலமலர் மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு மறவேனே
இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய
சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற இரகூைடி வாய்த்தருள் முருகப னிருகர குகவிரா இலகூடி" மீச்சுர பசுபதி குருபர
சமஸ்த ராச்சிய ந்குபடகழ் வயமியல் இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி களிகூரத்
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயிலேறும் செருப்ப ராக்ரம நிதிசர வணபவ
சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு திரிச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு
பெருமாளே. திருக்கற்குடி 343 குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்துக் ககசாலக் குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
குருத்தத் துவத்துத் தவர்சோரப்
புடைத்துப் பனைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட்ட கச்சுத் தனமாதர்
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத் தருவாயே

அருணகிரிநாதர் 7. 9
கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
கருத்திச்சை யுற்றுப் பரிவாகக் கணக்கப்ரியப்பட் டகப்பட்டு மைக்கட்
கடைப்பட்டு நிற்கைக் குரியோனே
தடத்துற்ப வித்துச் சுவர்க்கத்த லத்தைத்
தழைப்பித்த கொற்றத் தனிவேலா தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப் பெருமாளே.
344
நெறித்துப் பொருப்புக் கொத்த
முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி வெகுநாளாய் நினைத்துக் கொடத்துக் கத்தை
யவத்தைக் கடுக்கைப் பெற்று நிசத்திற் சுழுத்திற் பட்ட அடியேனை இறுக்கிப் பிடித்துக் கட்டி
யுதைத்துத் துடிக்கப் பற்றி யிழுத்துத் துவைத்துச் சுற்றி யமதூதர் எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட் பட்ட இலக்கப் படிக்குத் தக்க படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப்பட்டு அலையாமல் மொழிக்குத் தரத்துக் குற்ற
தமிழ்க்குச் சரித்துச் சித்தி முகத்திற் களிப்புப் பெற்று மயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தி
யயிற்குத் தரத்தைக் கைக்கு ளுதிக்கப் பணித்துப் பக்கல் வருவாயே உனைச்சொற் றுதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி யுடைக்கற் குடிக்குட் பத்தர் பெருமாளே.

Page 177
720 திருப்புகழ்
ரத்னகிரி 345 கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்
கமலத் தியல்மைக் கணினாலே கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட்டெழுமைக் குழலாலே நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்
குளநற் பெருசெப் பிணையாலே நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
கதியெப் படிபெற் றிடுவேனோ புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
கறமுற் சரமுய்த் தமிழ்வோடும் பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
டொழியப் புகழ்பெற் றிடுவோனே செயசித் திரமுத் தமிழுற் பவநற்
செபமுற் பொருளுற் றருள்வாழ்வே சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
றிகழ்மெய்க் குமரப் பெருமாளே
346
சுற்றகப டோடுபல துதுவினை யானபல
கற்றகள வோடுபழ காரர்கொலை காரர்சலி சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு
துயர்மேவித் துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல் சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்து அறி யாமலொடி யாடிவரு துதரைவர் சத்தபரி சானமன ரூபரச மானபொய்மை
விளையாடித் தக்கமட வார்மனையை நாடியவ ரோடு பல சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத
மருள்வாயே

அருணகிரிநாதர் 72
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு டுடமட டாடமட டூடுடுரு எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல மிக்கநரி யாடகமு தாட கொடி யாடசமர் எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனொடு ரத்னகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர்
பெருமாளே.
347
பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே.
சிரகிரி (சென்னிமலை)
348
பகலிரவினிற் றடுமாறா பதிகுருவெனத் தெளிபோத ரகசியமுரைத் தநுபூதி ரதநிலைதனைத் தருவாயே இகபரமதற் கிறையோனே இயலிசையின்முத் தமிழோனே சகசிரகிரிப் பதிவேளே; சரவணபவப் பெருமாளே.

Page 178
விராலிமலை
349
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜிமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர
கூராழி யால்முன் வீய நினைபவ
னிடேறு மாறு பாது மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு தழ்வி ராலி மலையுறை
350
பா தாள மாதி லோக நிகிலமு
மா தார மான மேரு வெனவளர் பாடீர பார மான முலையினை பா லோடு பாகு தேனெ னினியசொ
லா லேய நேக மோக மிடுபவர் பா தாதி கேச மாக வகைவகை
திருப்புகழ்
மலராறும்
இருதாளும்
முறைவாழ்வும்
பெறவேணும்
ளதிகாரம்
குருநாதா
மருகோனே
பெருமாளே.
விலைகூறிப்
கவிபாடும்

அருணகிரிநாதர் 723
வே தாள ஞான கீனன் விதரண
நா தானி லாத பாவி யநிஜவன் வீ னாள்படாத போத தவமிலி Sir TF வ்யா பார மூடன் யானு முனதிரு சீர் பாத தூளி யாகி நரகிடை வீ ழாம லேசு வாமி திருவருள் புரிவாயே
தூ தாள ரோடு காலன் வெருவிட
வே தாமு ராரி யோட அடுபடை சோ ராவ லாரி சேனை பொடிபட மறைவேள்விச் சோ மாசி மார்சி வாய நமவென
மா மாய வீர கோர முடனிகல்
துர் மாள வேலை யேவும் வயலியி
லிளையொனே
கூ தாள நீப நாக மலர்மிசை
சா தாரி தேசி நாம க்ரியைமுதல் கோ லால நாத கீத மதுகர மடர்சோலை கூராரல் தேரு நாரை மருவிய
கா னாறு பாயு மேரி வயல்பயில் கோ னாடு தழ்வி ராலி மலையுறை பெருமாளே
35
இலாபமில் பொலாவுரை சொலாமண தபோதன
ரியாவரு மிராவுபக லடியேனை இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச கலலோக சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர நதிதடி நிசாசர குலாதிப திராவன புயாரிட
நிராமய சரோருகர னருள்பாலா

Page 179
724 திருப்புகழ்
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் GGToTT விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை பெருமாளே
352 நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ப்ரபையாகி நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் றடைவேனோ இராகவ இராமன்முன் இராவண இராவன
இராவண இராஜனுட் குடன்மாய்வென் றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் கிளையோனே விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயனச் செருவூரா விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் பெருமாளே.
353
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண முதவிய புகையினி லளவி வகைவகை
கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர்
கொண்டலென அறலென இசையளி யெனந ளரிருளென நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும் இலகிய பிறையென எயினர் சிலையென விலகிய திலதநு தலும திமுகமும்
உற்பலமும் வண்டுவடு விற்கணைய மனபடரு
முனைவாளும்

அருணகிரிநாதர் 725
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு கடுவது மெனநெடி தடுவ கொடியன
இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநிறைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும் விளைநற வினியமொ ழியுமி னையதென
ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை நெடியக வுடியிசை முரலு சுரிமுக
நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளைவிண்டனைய
எழில்தோளும்;
விதரண மனவித னமதை யருள்வன சததள மரைமுகி ழதனை நிகர்வன
புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன இமசல ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபைமிகு தருண புளசித
சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன விகவித மிருதுள மருதுள நவமணி முகபட விகடின தனமு முயர்வட
பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள மதியாத விபரித முடையிடை யிளைஞர் களைபட அபகட மதுபுரி யரவ சுடிகைய
ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய நுணியத ளரிரெனவு லவிய பரிபுர அணிநட னபதமு முடைய வடிவினர்
பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர் விரகினி லெ னதுறு மனம துருகிய பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவதொருநாளே
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி டகுடகு டி-குடிகு டகுகு டிகுடிகு 9-G5 (35 -g5L-(35 (9-(5(5 -(35-(5
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு

Page 180
726 திருப்புகழ்
தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககன திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதியெனவேதான்
தபலைகு டமுழவு திமிலை படகம தபுதச லிகைதவில் முரசு கரடிகை
மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள் மொகுமொகு மொகுவென அலற விருதுகள் திகுதிகு திகுவென அலகை குறளிகள்
விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு சதிர்பெற அதிர்தர உததி சுவறிட எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ
வெகுகோடி,
மதகஜ துரகர தமுமு டையபுவி யதலமு தல்முடிய இடிய நெடியதொர்
மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட இரவியு மதியமு நிலைமை பெறஅடி பரவிய அமரர்கள் தலைமை பெறஇய
லத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு வயலியி லடிமைய குடிமை யினலற மயலொடு மலமற அரிய பெரியதி
ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு
கவிராலி
மலையுறை குரவந லிறைவ வருகலை பலதெரி விதரண முருக சரவண
உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய நிருபவி மலசுக சொருப பரசிவ குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை மருவியெ யருமைய இளமை யுருவொடு
சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு
பெருமாளே

அருணகிரிநாதர் 727
3.54 உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து கந்துபேணி உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது ஆதை விட்டி ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை தஞ்சமாமோ தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை கண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய மிட்டு குந்திபாலர் குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக லூறில் நெட்டை கொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த அங்கைவேலா மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த தம்பிரானே.
355 எதிரெதிர்கண் டோடி யாட்கள்
களவதறிந் தாசை பூட்டி இடறிவிழும் பாழி காட்டு LDLLDIT35ft இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி லிளமைகொடுங் காத லாற்றில் நிலையாத
அதிவிகடம் பீழ் லாற்ற
அழுகிவிழும் பீற லூத்தை அடையுமிடஞ் சீலை தீற்று கருவாயில் அருவிசலம் பாயு மோட்டை
அடைவுகெடுந் தூரை பாழ்த்த அளறிலழுந் தாம லாட்கொ டருள்வாயே
விதுரனெடுந் த்ரோன மேற்று
எதிர்பொருமம் பாதி யேற்றி விரகினெழுந் தோய நூற்று வருமாள

Page 181
2
8
விரவுஜெயன் காளி காட்டில்
வருதருமன் தூத னிற்ற விஜயனெடும் பாக தீர்த்தன்
மதியணையுஞ் சோலை யார்த்து
மதிவளசந் தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி
மலைமருவும் பாதி யேற்றி
கடிகமழ்சந் தான கோட்டில் வழியருளின் பேறு காட்டு
356 ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும் ஐம்ப தோர்வித மான லிபிகளும் அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும் அந்தி போலுரு வானு நிலவொடு
சந்த்ர துரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம தன்சொ ரூபம தாக வுறைவது தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர சம்ப்ர தாயமொ டேயு நெறியது
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக மண்டு பூதப சாசு பசிகெட வன்கண் வீரிபி டாரி ஹரஹர சங்க ராஎன மேரு கிரிதலை மண்டு தூளெழ வேலை யுருவிய
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச வென்றி யானச மாதி முறுகுகல் விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன் விஞ்ச வீசுவி ராலி மலையுறை
திருப்புகழ்
மருகோனே
யவிராலி
பெருமாளே.
வெகுரூப
வெயில்காலும்
சிவயோசக்
பெறுவேனோ
மயிடாரி
வயலுாரா
முழைகூடும்
பெருமாளே.

அருணகிரிநாதர் 7 29.
357
கரதல முங்குறி கொண்ட கண்டமும்
விரவியெ முந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகு லைந்த லைந்திட அதிபாரக் களபசு கந்தமி குந்த கொங்கைக
ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய் கனியித ழுண்டுது வண்டு பஞ்சனை மிசைவிழா
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
பொருதுசி வந்துகு விந்தி டும்படி யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி லுறமூழ்கி இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய் வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய இளமைகி ழம்படு முன்ப தம்பெற வுணர்வேனோ
பரத சிலம்புபு லம்பு மம்பத
வரிமுக எண்கினு டன்கு ரங்கணி பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி
யிடையேபோய்ப் பகடியி லங்கைக லங்க அம்பொனின்
மகுடசி ரந்தச முந்து னிந்தெழு படியு நடுங்கவி ழும்ப னம்பழ மெனவாகும்
மருதமு தைந்தமு குந்த னன்புறு
மருககு விந்தும லர்ந்த பங்கய வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி யவிராலி மலையில் விளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள்
பெருமாளே.
358
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கனமொ டாடி காயோகி சிவயோகி

Page 182
730 திருப்புகழ்
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாதுபடி
பகரொ னாத மாஞானி பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத அருளாயோ சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி வடமேரு சுழல வேலை தீமுள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு துர்மாள வுலகேழும் திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு கழுகாடச் செருவி னாடு வாணிப கருனை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு பெருமாளே.
359 காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய காதாட்டிய பார இருகுழை யளவோடிக் கார்போற்றவ ழோதி நிழல்தணி லார்வாட்கடை யீடு
கனகொடு காலேற்றுவை வேலின் முனைகடை யமதூதர் ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில்மலருட னேராட்டவி நோத மிடும்விழி மடவார்பால் ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி புவனேசை சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார
னெனவெகு சீராட்டொடு பேண வடதிசை கயிலாசக் கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான
நெறியருள் கோதாட்டிய ஸ்வாமி யெனவரு மிளையோனே கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு
மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை பெருமாளே.

அருணகிரிநாதர் 73
360 கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து புவிமீதே எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று னருள்பேனேன்
சுடா ததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ முங்கி லொழுகாமல் கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து LDLq(UTCupgif தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ
ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை யருள்பாலா நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க வடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து தினமேதான் விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த பெருமாளே.
36
மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஒயா வுபாய மனப்ப சப்பிகள் வானாளை யீரும் விழிக்க டைச்சிகள் முனிவோரும் மாலாகி வாட நகைத்து ருக்கிகள்
ஏகாச மீது தனத்தி றப்பிகள் வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம்
ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்
ஈயாத போதி லறப்பி னக்கிகள் ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம் ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
கோமாள மான குறிக்க முத்திகள் ஆசார வீன விலைத்த னத்திய ருறவாமோ
காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள் காணாத வாறு குடிக்கு மப்பொழு துரலோடே

Page 183
732 திருப்புகழ்
கார்போலு மேனி தனைப்பி னித்தொரு போர்போ லசோதை பிடித்த டித்திட காதோடு காது கையிற்பி டித்தழு தினிதுாதும் வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல் மீள அழைக்கு மச்சுதன் வீறான மாம னெனப்ப டைத்தருள் வயலுாரா வீனாள் கொடாத படைச்செ ருக்கினில்
தர்மாள வேலை விடுக்கும் அற்புத வேலா விராலி மலைத்த லத்துறை பெருமாளே.
362 மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார வழியேசெல் மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு மினிநீயே நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு மிலைவினே நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச மருள்வாயே பாலா கலார ஆமோத லேப
шптцceДт Guптдѣ அணிமீதே பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை வயலுTரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத பதிசேயே வீரா கடோர துராரி யேசெ
வேளே சுரேசர் பெருமாளே
363
மேக மெனுங்குழல் சாய்த்திரு
கோக னகங்கொடு கோத்தனை மேல்விழு கின்ற பராக்கினி லுடைசோர மேகலை யுந்தனி போய்த்தனி
யேகர ணங்களு மாய்க்கயல் வேல்விழி யுங்குவி யாக்குரல் மயில்காடை

அருணகிரிநாதர்
கோகில மென்றெழ போய்க்கனி
வாயமு துண்டுரு காக்களி கூரவு டன்பிரி யாக்கல கூடி முயங்கி விடாய்த்திரு
பார தனங்களின் மேற்றுயில் கூரினு மம்புய தாட்டுணை
மோகர துந்துமி யார்ப்பவி
ராலி விலங்கலின் வீட்டதில் மூவுல குந்தொழு தேத்திட மூதிசை முன்பொரு காற்றட
மேருவை யம்பினில் வீழ்த்திய மோகன சங்கரி வாழ்த்திட
ஆக மடிந்திட வேற்கொடு
துரனை வென்றடல் போய்த்தணி யாமையின் வென்றவ னாற்பிற ஆதி யிளந்தலை காத்தர
சாள அவன்சிறை மீட்டவ னாளுல கங்குடி யேற்றிய
364
மோதி யிறுகிவட மேரு வெனவளரு
மோக முலையசைய
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
கொண்டதாலே
மூட மென அறிவு
காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகன்னை
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ ஆயி யமலைதிரி துலி குமரிமக
மாயி கவுரியுமை
733
வியின்மூழ்கிக்
மறவேனே
வுறைவோனே
மதியாமல்
கிடுதேவர்
பெருமாளே.
வந்துகாயம்
வந்திழாதே
யெந்தநாளோ
ரொன்றதான
தந்தவாழ்வே

Page 184
734 திருப்புகழ்
சோதி நிலவுகதிர் வீசு மதியின் மிசை
தோய வளர்கிரியி னுந்திநீடு சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு தம்பிரானே.
விநாயகமலை 365
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம ஜகதீச பரமசொ ரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய் இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென் றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதானி சாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேன மயிலுறை வாழ்வேவி நாயக மலையுறை வேலாம கீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.
கொடுங்குன்றம் 36 6
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் கண்களாலே அடர்ந்தெழும்பொன் குன்றங்கும்பங் கொங்கையாலே முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங்கண்டின் றின்புறாதோ தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் தும்பிபாடக் குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் துன்றுசோலை கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் தம்பிரானே.

அருணகிரிநாதர் 735
367 எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
குத்தித்தி றந்துமலை யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி
முத்துச்செ றிந்தவட மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி
னிற்கொத்து மங்குசநெ ருங்குபாகர்
எதிர்பரவ உரமிசை கைத்துக்கி டந்துடல்ப
தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு
முட்கத்தி ரண்டிளகி
இளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
டைத்துச்சி னந்துபொரு கொங்கையானை
பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
யொக்கத்து வண்டமளி புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
செக்கச்சி வந்தமுது பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய
முத்தத்து டன்கருணை தந்துமேல்வீழ் புதுமைதரு கலவிவலை யிற்பட்ட முந்தியுயிர்
தட்டுப்ப டுந்திமிர புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய
சட்டைக்கு ரம்பையழி பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
னிர்த்தச்ச ரண்களை ம றந்திடேனே
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
தத்தத்த தந்ததத தெதததெத தெதததெத தெத்தெத்தெ தெந்ததெத
திக்கட்டி கண்டிகட ஜெகணகென கெனஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
டக்கட்ட கண்டகட டிடிடுடு(டு டிடிடுடு(டு டிக்கட்டி கண்டிகட

Page 185
736 திருப்புகழ்
டுட்டுட்டு டுண்டுடு(டு திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகுகு என்றுதாளம் முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
டுக்கைப்பெ ரும்பதலை முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
கத்திக்க ளும்பரவ முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய
மிக்கக்க வந்தநிரை தங்கியாட
முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர
வுக்ரப்பெ ருங்குருதி
முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ
டிக்கத்து னிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி
வெட்டிக்க ளம்பொருத தம்பிரானே.
குன்றக்குடி 368
அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல் மொழியாலே அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு நடையாலே சுழியெ ஹிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
தொடுமி ரண்டு கண்க ளதனாலே துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
துயரை யென்றொ ழிந்து விடுவேனோ எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
யெதிர டைந்தி றைஞ்சல் புரிபோதே இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
மொழிய வென்ற கொண்டல் மருகோனே
மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
மநுவி யம்பி நின்ற குருநாதா
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
மலைவி ளங்க வந்த பெருமாளே.

அருணகிரிநாதர் 737
369
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியடைய
தந்தத்தி னைத்தடிவ தொந்தத் திரத்தையுள அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
அம்பொற் பதத்தர்தனு வம்பொற்பொ ருப்படர்வ களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி
யஞ்சப் புடைத்தெழுவ வஞ்சக் கருத்துமத
னபிஷேகங் கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ இன்பச் சுடர்க்கனக கும்பத் தரச்செருவ பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
புந்திக் கிடர்த்தருவ பந்தித் தகச்சடர்வ கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கனத்தொளிர்வ
முலைமாதர் வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத
மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழ லசையருசி யமூர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
னும்புட் குரற்பகர வம்புற்ற மற்புரிய வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
கன்றிச் சிவக்கமகிழ் நன்றிச் சமத்துநக நுதிரேகை
வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவித
ழுண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற் றனைத்தவதி செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுத
லுந்திப் பிறப்பறநி னைந்திட்ட முற்றுனடி வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர துன்றட்டசிட்டகுண குன்றக் குடிக்கதிப
அருளாதோ தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத் தகுத்தககு திங்குத் திகுத்திகிகு சகனசக சகச்சகன செகணசெக செகசெகென
சங்கச் சகச்சகன செங்கச்செ கச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன
தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன
தனனானா

Page 186
738 திருப்புகழ்
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத் தகுத்தகுகு திங்குத் திகுத்திகுகு
டணனடன டனடணன டிணினிடினி டினிடினினி
டண்டட்ட டட்டடன. டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி யெனதாளந்
தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட் டடக்கைபறை பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை மண்டைத் திரட்பருகு சண்டைத் திரட்கழுகு துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென வந்துற்றி டக்குடர்நி னந்துற்றி சைத்ததிர
முதுபேய்கள் சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய் வெங்குக் குடத்தகொடி துங்குக் குகுக்குகென வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல துரககஜ ரதகடக முரனரண நிருதர்விறல்
மிண்டைக்குலைத் தமர்செய் தண்டர்க் குரத்தையருள்
பெருமாளே
370
கடினதட கும்ப நேரென
வளருமிரு கொங்கை மேல்விழு கலவிதரு கின்ற மாதரொ டுறவாடிக் கனவளக பந்தி யாகிய
நிழல் தனிலி ருந்து தேனுமிழ் கனியிதழை மென்று தாடனை செயலாலே
துடியிடைநு டங்க வாள்விழி
குழைபொரநி ரம்ப மூடிய துகில்நெகிழ வண்டு கோகில மயில்காடை தொனியெழவி ழைந்து கூரிய
கொடுநகமி சைந்து தோள்மிசை துயிலவச இன்ப மேவுத லொழிவேனோ

அருணகிரிநாதர் 739
இடிமுரச றைந்து பூசல்செய்
அசுரர்கள்மு றிந்து தூளெழ எழுகடல்ப யந்து கோவென அதிகோப எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு இரணமுக சண்ட மாருத மயிலோனே
வடிவுடைய அம்பி காபதி
கணபதிசி றந்து வாழ்தட வயலிநகர் குன்ற மாநக ருறைவோனே வகைவகைபு கழ்ந்து வாசவன்
அரிபிரமர் சந்த்ர துரியர் வழிபடுதல் கண்டு வாழ்வருள் பெருமாளே.
37
நேசா சாரா டம்பர மட்டைகள்
பேசா தேயே சுங்கள மட்டைகள் நீசா ளோடே யும்பழ கிக்கவர் பொருளாலே நீயே நானே யென்றொரு சத்தியம்
வாய்கூ சாதோ துங்க படத்திகள் நேரா லேதா னின்றுபி லுக்கிகள் எவர்மேலும்
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ காயே மீதோ லெங்கு மினுக்கிகள் வெகுமோகம் ஆகா தாவே சந்தரு திப்பொழு
தோகோ வாவா வென்று பகட்டிக ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு முறவாமே
பேசா தேபோய் நின்றுறி யிற்றயிர்
வாயா வாவா வென்று குடித்தருள் பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் GhJC5g5 TgJ பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன்
மருகோனே

Page 187
740 திருப்புகழ்
மாது டாடா டும்பகை யைப்பகை
துரா ளோடே வன்செரு வைச்செறு மாது ராபா ரெங்கும ருட்பொலி முருகோனே வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
தேனா றேதும் துங்க மலைப்பதி மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் பெருமாளே.
372
பிறர்புக பூழின்சொற் பயிலுமி ளந்தைப்
பருவம தன்கைச் சிலையாலே பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
பெருவழி சென்றக் குணமேவிச் சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
செயலும பூழிந்தற் பமதான தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
சிலசில பங்கப் படலாமோ
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
கிலுமெதிர் சண்டைக் கெழுதுரன் கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
கிழிபட துன்றிப் பொருதோனே குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
பனமது வுஞ்சொற் குருநாதா குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
குடிவளர் கந்தப் பெருமாளே.
37 3
தவள மதிய மெறிக்குந் தணலாலே சரச மதனன் விடுக்குங் கணையாலே கவன மிகவு முரைக்குங் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோநான் பவள நிகரு மிதழ்ப்பைங் குறமானின் பரிய வரையை நிகர்க்குந் தனமேவும் திவளு மணிகள் கிடக்குந் திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே.

அருணகிரிநாதர் 74
37 4
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
நாடோறு மதிகாயும் வெயிலாலும் நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
நாடாசை தருமோக வலையூடே
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
லேவாரும் விழிமாதர் துயரூடே ஏகாம லழியாத மேலான பதமீதி
லேகீயு னுடன்மேவ அருள்தாராய்
தாமோக முடனுாறு பால்தேடி யுரலுாடு
தானேறி விளையாடு மொருபோதில் தாயாக வருசோதை காணாது களவாடு
தாமோத ரன்முராரி மருகோனே
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு புயவிரா வானாடு புகழ்நாடு தேனாறு புடைதழு
மாயூர கிரிமேவு பெருமாளே.
திருச்செங்கோடு 375
அன்பாக வந்து உன்றாள்ப னிந்து
ஐம்பூத மொன்ற நினையாமல் அன்பால்மி குந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் முலைதானும்
கொந்தேமி குந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற குழலாரைக் கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
குன்றாம லைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தாமி குந்த
வம்பார் கடம்பை யணிவோனே வந்தேப னிந்து நின்றார்ப வங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா

Page 188
742
சென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொ
செஞ்சேவல் கொண்டு
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோட மர்ந்த
37 6 பந்தாடி யங்கை நொந்தார்ப ரிந்து
பைந்தார்பு னைந்த பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள்
மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய்
திருப்புகழ்
வரவேனும்
பெருமாளே.
குழல்மீதே
முகமீதே
தனமிதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோ டமர்ந்த
377 வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
வந்துரு கொண்ட வண்காம னம்பு தன்கால் மடங்க
வன்போர் மலைந்த
கொண்டே வளைந்து கண்டார் தியங்க
நின்றார் குரும்பை கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
குன்றாம லுன்ற பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போ னுகந்த பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற
னருள்தாராய்
மருகோனே
GSGTGT
அணிவோனே
பெருமாளே.
லதனோடும்
விழிவேலும்
முலைமேவிக்
னருள்தாராய்
மருகோனே
குமரேசா

அருணகிரிநாதர் 7.43
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை மகிழ்வாழ்வே செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோ டமர்ந்த பெருமாளே.
37 8 கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல் LD LLDT.g5ff கலவியில் முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும் வினையேனும் உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச மலர்மீதே உரவொடு புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று பெறுவேனோ வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர புரிவாழ மதவித கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க முதுமீன
திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற கதிர்வேலா ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
செங்கோட மர்ந்த பெருமாளே.
37 9 இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றினங்காப் பசிப்பொங் கனல்மூழ்கி இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண் டமிழ்நூலின் உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன் கவிபாடி ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன் புறலாமோ
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கனைந்தாட் கணித்திண் புயமிவாய் கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங் கதிர்வேலா

Page 189
744 திருப்புகழ்
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன் றிலதாகி அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க்
கலந்தோர்க் கறிந்தோர்க் களிக்கும் பெருமாளே.
38 O
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு மொழியாலே கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு முடையேனான் வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென அருள்வாயே அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய வடிவேலா அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர வயலுாரா திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை பெருமாளே.
38
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக் கொண்ட னாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார் தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் துழலாதே கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக் கன்ற மாய்த்திட்டவர்க்குந் தோற்றக் கிடையாநீ

அருணகிரிநாதர் 745
கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத் தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் தந்து காத்துத் திருக்கண் சாத்தப் பெறுவேனோ வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று துர்ப்பொட் டெழச்சென் றோட்டிப் பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத்
துடையோனே வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித் தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத்
திளையோனே
கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற்
புணர்வோனே கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக் கொங்குநாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே.
382
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
நேர்சுனங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி
ரண்டுபோல
நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னிலவண் டேவியநல் காமனங் காரநிறை நேச்சந் தான அல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர்
சம்பையாரஞ்

Page 190
7 6 திருப்புகழ்
சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை
யஞ்சியோடத்
தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக
விஞ்சைதாராய்
துலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய் தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும்
விந்தையோனே
துரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவெ தாகமஞ் சூழ்சுருதி தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர் சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன
முங்கொள்வேலா
மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர் மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனனங் கானமதி
யொன்றுமானை

அருணகிரிநாதர் 747
மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமன
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர் வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ்
தம்பிரானே
383
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப் புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் கறியாமே பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப் புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் கொடியார்மேல்
துன்று மிச்சைப் பண்ட லுக்குப்
பண்ப ஸ்ரித்துச் சம்ப்ர மித்துத் தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் பதிமீதே தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக் கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்க யத்தைத் தருவாயே
குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக் கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் சுரலோகா கொம்பு குத்திச் சம்ப முத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக் கொண்ட முக்கிச் சண்டையிட்டுப் பொரும்வேழம்
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச் சிந்தை யுட்பற் றின்றி நித்தக் களிகூருஞ் செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச் செங்கு வட்டிற் றங்கு சொக்கப் பெருமாளே.

Page 191
7 48
திருப்புகழ்
384 மந்தக் கடைக்கண் காட்டுவர்
கந்தக் குழற்பின் காட்டுவர் மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ வஞ்சத் திரக்கங் காட்டுவர்
நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர் வண்பற் றிருப்புங் காட்டுவர் சந்தப் பொருப்புங் காட்டுவர்
உந்திச் சுழிப்புங் காட்டுவர் சங்கக் கழுத்துங் காட்டுவர் சண்டைப் பிணக்குங் காட்டுவர்
பண்டிட் டொடுக்கங் காட்டுவர் தங்கட் கிரக்கங் காட்டுவ பந்தித் தெருக்கந் தோட்டினை
யிந்துச் சடைக்கண் துட்டுமை பங்கிற் றகப்பன் தாட்டொழு பைம்பொற் பதக்கம் பூட்டிய
அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச்சென் றோட்டிய கொந்திற் புனத்தின் பாட்டிய
லந்தக் குறப்பெண் டாட்டொடு கும்பிட் டிடக்கொண் டாட்டமொ குன்றிற் கடப்பந் தோட்டலர்
மன்றற் ப்ரசித்தங் கோட்டிய கொங்கிற் றிருச்செங் கோட்டுறை
385 மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப் விட்டே ஹிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத்
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற் பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற்
ரநுராக
தனபாரச்
விரகாலே
தொழிவேனோ
குருநாதா
வயலுாரா
டணைவோனே
பெருமாளே.
பவவேலை
தையர்மேலே
கழல்பேணிப்
பகமேதான்

அருணகிரிநாதர் 749
செச்சா லிச்சா லத்தே றிச்சே
லுற்றா னித்துப் பொழிலேறுஞ் செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நிற்றா செக்கர்க் கதிரேனல் முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப் புயவேளே முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
386
வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
மயக்கம் பூண மோதிய துரமீதே மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
மரிக்கும் பேர்க ளோடுற வணியாதே பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
பிறப்புந் தீர வேயுன திருதாளே பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
பெலத்தின் கூர்மை யானது மொழிவாயே இரத்தம் பாய மேனிக ஞரத்துஞ் சாடி வேல்கொடு
எதிர்த்துஞ் சூரர் மாளவெ பொரும்வேலா இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
எனத்திண் கூளி கோடிகள் புடைதழத் திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
செழித்தன் பாக வீறிய பெருவாழ்வே திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
திருச்செங் கோடு மேவிய பெருமாளே.
387
ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வெற்றும்வி பூழிச்சியர் யாவ ராயினு நத்திய ழைப்பவர் தெருவூடே ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள் ஆசை வீசிய னைக்குமு லைச்சியர் பலரூடே

Page 192
750 திருப்புகழ்
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள் வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் உறவாலே மாயை யூடுவி ழுத்திய முத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி லுழல்வேனோ
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு னிக்கொரு வேள்வி காவல்ந டத்திய கற்குரு அடியாலே மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட வேறு தாயட விக்குள் விடுத்தபி னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ னாடி ராவன னைச்செகு வித்தவன் மருகோனே ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக நாக மாமலை சொற்பெற நிற்பதொர் பெருமாளே.
388
காலனிடத் தனுகாதே - காசினியிற் பிறவாதே சீல அகத் தியஞான - தேனமுதைத் தருவாயே மாலயனுக் காரியானே - மாதவரைப் பிரியானே நாலுமறைப் பொருளானே - நாகதிரிப் பெருமாளே.
389
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் தரணிசா தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் தெனதாவி யாமா காவாய் தீயே னிர்வா
யாதே யீமத் துகலாமோ

அருணகிரிநாதர்
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் கிரியாய்கங் காளா லீலா பாலா நீபா
காமா மோதக் கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் தவரோதுஞ் சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
390 அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள கிதபூத ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு நெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி பகராதே யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொணிரை
யத்தி னிடையடிமை விழலாமோ
தத்து கவனவரி னத்து வுபநிடவி
தத்து முனியுதவு மொழியாறுத் தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப னிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுனர் குலநாகந் தத்த மிசைமரக தத்த மணியமயில்
தத்த விடுமமரர் பெருமாளே.
39 அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் தமராயன் பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் றியவோடும்
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் திணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் பெறுவேனோ

Page 193
752 திருப்புகழ்
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் 5TSFIT குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் குமரேசா
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் திடமேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் பெருமாளே.
392 பத்தர்க னப்ரிய நிர்த்தந டித்திடு
பகூஷிந டத்திய குகழர்வ பச்சிம தகூஷின வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக முத்தடி
கட்டிய னைத்தப னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்ப கிரிச்சுரா பெருமாளே.
39 3 புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு மனையாளும் புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத பெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு மடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யிோத நினைவாயே

அருணகிரிநாதர்
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி
கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வானர் கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர்
39 4
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சிட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக் கொப்பக் கற்பித் புட்பட்டுச் செப்பந் துப்பற்
கொத்தப்பொற் றித்தத் திட்பப் பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
தத்திற்புக் கிட்டப் பட்டுக் கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
சித்திப்பப் பசுஷத் திற்சொற் கற்பித்தொப் பித்துக் கொற்றக்
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
துக்கச்சத் துக்குக் குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் குட்சிக்குப் பசுவிக் கைக்குக் ககூடித்திற் பட்சத் தத்தக் கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக்
சற்சித்துத் தொற்புத் திப்பட்
சத்தர்க்கொப் பித்தட் சத்துச் சத்தத்தைச் சத்திக் கொச்சைப் தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
செற்பற்றைச் செற்றிட் டுச்சச் சற்பப்பொற் றைக்குட் சொக்கப்
75.3
மருகோனே
மறையோனே
கொடிகோவே
பெருமாளே.
திளைஞோர்கள்
தனமானார்
திரியாமல்
கழல்தாராய்
கெனமாறா
குடதாரி
பதிவாழ்வே
பெருமாளே.

Page 194
754 திருப்புகழ்
395
கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு குதலை யடியவ னினதருள் கொடுபொரு மமர்கான குறவர் மகள்புனர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை இருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறிப் பழைய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதி லருணையி லொருவிசைவரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித தமரு கமிருக தரவனி தரசிர தரபாரத் தரணி தரதனு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி சயில விதரண தருபுர சசிதரு மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ நெடுவானும் நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவொர் படைதொடு நிருப குருபர சுரபதி பரவிய பெருமாளே.
கொல்லிமலை
39 6
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல மிதுபேணி கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை நகைமாதர்

அருணகிரிநாதர் 755
இட்டமெங்ங் னல்ல கொட்டி யங்ங் னல்கி
யிட்டு பொன்னை யில்லை யெனஏகி எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங் னைவ தியல்போதான்
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள வருவோனே முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி LOGoTGS J fTG6YT fT
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி மலைநாடா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.
397
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகிப் பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பெளவமுற வேநின்ற தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங் கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே.

Page 195
756 திருப்புகழ்
ராஜகெம்பீர வளநாட்டு மலை
398
மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு மாணவண் டேறுகணை தோற்ற விழிகொடு
கண்டுபோல மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
சோலைசென் றுாதுகுயில் தோற்ற இசைகொடு வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு
மன்றுளாடி
சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
போகபண் டாரபணி தோற்ற அரைகொடு தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு
வந்துகாசு
தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு சீவனொன் றானபர மார்த்த தெரிசனை வந்துதாராய்
வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை வீரனென் பானொருப ராக்ர னெனவர
அன்றுசோமன்
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை வீழநன் பாரதியு மூக்கு நழுவிட வந்தமாயன்
ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைக ளேறிவென் றாடுகள நீக்கி முனிவரர் வந்துசேயென்
றிசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய ராஜகெம் பீரவள நாட்டு மலைவளர் தம்பிரானே.

அருணகிரிநாதர் 7 57
ஞானமலை
399
ததுகொலை கார ராசைபன மாதர்
தூவையர்கள் சோகை முகநீலர்
துலைவலி வாத மோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர் தெருவூடே சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறி தெனவோதி
சாயவெகு மாய தூளியுற வாக
தாடியிடு வோர்க ளுறவாமோ
வேதமுனி வோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூச லெனஏகி
வீறசரர் பாறி விழஅலை யேழு
வேலையள றாக விடும்வேலா
நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரியபி ராமி யருள்பாலா நாரண சுவாமி யினுமக ளோடு
ஞானமலை மேவு பெருமாளே.
400
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை தமரோடும் மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளு மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம மிதுவோவென் றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாத மருள்வாயே
தனதன தனத்த தான எனழுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமு மலைமோதத் தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமாரிடை விடுத்த சோதி முருகோனே

Page 196
7.58 திருப்புகழ்
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதாரி யபச்சை மேனி யுமைபாலா இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே.
ஊதிமலை
40
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ னங்க அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க வுபதேச நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த வடிவேலா ஒதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஒசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த பெருமாளே.
402
கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
தது விதத்துக் கிதத்து மங்கையர் கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் நினையாதே கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல் கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் புரிவாயே
நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
போதக மற்றெச் சகத்தை யுந்தரு நான்மு கனுக்குக் கிளத்து தந்தையின் மருகோனே

அருணகிரிநாதர் 7.59
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதிமி தித்தித் தனத்த தந்தவெ னிசையோடே தழ நடித்துச் சடத்தில் நின்றுயி ரான துறத்தற் கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே
ஒத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கிரக்க முந்தகு ஒமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுடரொளியோனே ஒதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர னத்திற் பொருட் பயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் பெருமாளே.
குருடிமலை 403
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி களைநாடித் திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
LDUCup LDO55CUp மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ மயிலேறுங் குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர் பெருமாளே.

Page 197
760 திருப்புகழ்
தென்சேரிகிரி 40 4
எங்கேனு மொருவர் வர அங்கேக னினிதுகொடு
இங்கேவ ருனதுமயல் தரியாரென்
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
என்றாசை குழையவிழி யிணையாடித்
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
சந்தேக மறவெபறி கொளுமானார்
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
தண்பாரு முனதருளை யருள்வாயே
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
சந்தாரும் வெதிருகுழ லதுவூதித் தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
தங்கூறை கொடுமரமி லதுவேறுஞ்
சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
சென்றேயும் அமரருடை சிறைமீளச் செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
தென்சேரி கிரியில்வரு பெருமாளே.
405
கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
கண்டாரைச் சிந்து விழிகொடு கொந்தாரச் சென்ற குழல்கொடு வடமேருக் குன்றோடொப் பென்ற முலைகொடு நின்றோலக் கஞ்செய் நிலைகொடு கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு பலரோடும்
பண்டாடச் சிங்கி யிடுமவர்
விண்டாலிக் கின்ற மயிலன பண்பாலிட் டஞ்செல் மருளது விடுமாறு பண்டேசொற் றந்த பழமறை
கொண்டேதர்க் கங்க ளறவுமை பங்காளர்க் கன்று பகர்பொருள் அருள்வாயே

அருணகிரிநாதர் 76
வண்டாடத் தென்றல் தடமிசை
தண்டாதப் புண்ட ரிகமலர் மங்காமற் சென்று மதுவைசெய் வயலுாரா வன்காளக் கொண்டல் வடிவொரு
சங்க்ராமக் கஞ்சன் விழவுதை மன்றாடிக் கன்பு தருதிரு மருகோனே
திண்டாடச் சிந்து நிசிசரர்
தொண்டாடக் கண்ட வமர்பொரு செஞ்சேவற் செங்கை யுடையஷண் முகதேவே சிங்காரச் செம்பொன் மதிளத லங்காரச் சந்த்ர கலைதவழ்
தென்சேரிக் குன்றி லினிதுறை பெருமாளே.
கொங்கனகிரி
406
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளரிக்குவழி யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரகூைடிபுரி
வந்தனைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே.

Page 198
762 திருப்புகழ்
தீர்த்தமலை
407
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
கூற்று வருவழி பார்த்து முருகிலை பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம் பாப்ப னியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் வழிபோக
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய் வாக்கு முனதுள நோக்கு மருளுவ
னேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி னாட்ட மறசர ண்ட்டி மதனுடல் திருநீறாய் ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ னருள்பாலா
சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
ஒட்டி யழல்பசை காட்டி சமணரை சீற்ற மொடுகழு வேற்ற அருளிய குருநாதா தீர்த்த எனதக மேட்டை யுடனினை
ஏத்த அருளுட னோக்கி அருளுதி தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே.
ERGÄRDSRIGA)
408
அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட் டசடனென மனது நொந்திட் டயராமல்

அருணகிரிநாதர்
763
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட் டவநெறியின் விழைவு மொன்றைத்
பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற் படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற் பதயுகள மிசைவ ணங்கற்
செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கச் சிலுசிலென வளைகு லுங்கத் செயழுதவு மலர்பொ ருங்கைத்
தலமிலகு மயில்கொ ஞஞ்சத் தியைவிடுதல் புரியு முன்பிற்
கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக் கலகலென வருக டம்பத் கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற் கனககிரி யிலகு கந்தப்
புகழிமலை 409
மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
வரிவிழியி னாலு மலையினிக ரான இளமுலைக ளாலு
மயல்கள்தரு மாதர்
கருதுபொரு ளாலு மனைவிமக வான
கடலலையில் மூழ்கி கமலபத வாழ்வு தரமயிலின் மீது
கருணையுட னேமுன்
தவிர்வேனோ
றகமேவும்
கருள்வாயே
திடமான
குழகோனே
திருமார்பா
பெருமாளே.
மதியாலும்
வகையாலும்
அலைவேனோ
வரவேணும்

Page 199
764 திருப்புகழ்
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
அமரர்முனி ராஜர் தொழுவோனே அகிலதல மோது நதிமருவு சோலை
அழகுபெறு போக Gd u GMT 5 TLIT
பொருதவரு துரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை யெறிவோனே புகலரிய தான தமிழ் முனிவ ரோது
புகழிமலை மேவு பெருமாளே
பூம்பறை 4 0
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக முறைபேசி வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி உறவாடி ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட விளையாடி ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலை மாதர் உறவாமோ பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ எனவோசை பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி திகழ்சோலை பூந்தடமு லாவு கோம்பைகளகு லாவு
பூம்பறையில் மேவு பெருமாளே.
பொதியமலை
4
மைக்க ணரிக்கன் வாளி போல
வுட்க ளத்தை மாறி நாடி மட்டு முற்ற கோதை போத (JOL-5L

அருணகிரிநாதர்
மத்த கத்தி னிடு கோடு
வைத்த தொத்தின் மார்பி னுாடு வட்ட மிட்ட வாரு லாவு
இக்கு வைக்கு மாடை வீழ
வெட்கி யக்க மான பேரை யெத்தி முத்த மாடும் வாயி எட்டு துட்ட மாதர் பாய
லிச்சை யுற்றெ னாக மாவி யெய்த்து நித்த மான வீன
துர்க்கை பக்க தல காளி
செக்கை புக்க தாள வோசை தொக்க திக்க தோத தீத சுற்றி வெற்றி யோடு தாள்கள்
சுத்த நிர்த்த மாடு மாதி சொற்கு நிற்கு மாறு தார
திக்கு மிக்க வானி னுாடு
புக்க விக்க மூடு துரர் திக்க முட்டி யாடு தீர செச்சை பிச்சி மாலை மார்ப
விச்சை கொச்சை மாதி னோடு செப்பு வெற்பில் சேய தான
4 2
வெடித்த வார்குழல் விரித்து வேல்விழி
விழித்து மேகலை பதித்து வார்தொடு மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம
765
முலைமீதே
னிசைபேசி
முறலாமோ
வெனவோதச்
மொழிவோனே
வடிவேலா
பெருமாளே.
ருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
மிரட்டி யாரையு மழைத்து மால்கொடுதந்தவாய்நீர்
குடித்து நாயென முடக்கு மேல்பிணி
யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர் குலத்தர் யாவரு நகைக்க வேயுடல்
மங்குவேனைக்

Page 200
766 திருப்புகழ்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
கனத்தின் மேவென அளித்து வேல்மயில் கொடுத்து வேதமு மொருத்த னாமென சிந்தைகூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
திகுத்த தீதிகு திகுர்த்த தாவென உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ரங்குபோரில் உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
துடிப்ப நீள்கட லொரித்து தர்மலை யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ரும்பராரை
அடைத்த மாசிறை விடுத்து வானுல களிக்கு மாயிர திருக்க ணானர சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ழுங்குமாரா அளித்த தாதையு மிகுத்த மாமனும்
அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ் அகத்ய மாமுனி பொருப்பின் மேவிய தம்பிரானே.
கழுகுமலை 4 3
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல் கொடிது கொடிததால் வருத்த மாயுறு துயராலே
மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
பதகர் கொடியவா ளிடத்தி லேமிக வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி முடியாதே
முதல வரிவிலோ டெதிர்த்த தருடல்
மடிய அயிலையே விடுத்த வாகரு முகிலை யனையதா நிறத்த மால்திரு மருகோனே
கதலி கமுகுதழ் வயற்கு ளேயளி
யிசையை முரலமா வறத்தில் மீறிய கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய பெருமாளே.

அருணகிரிநாதர் 767
4 4
முலையை மறைத்துத் திறப்ப ராடையை நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ் முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ரனைமீதே
அலைகுலை யக்கொட் டனைப்ப ராடவர்
மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக
ளுறவாமோ
தலைமுடி பத்துத் தெறித்து ராவன
னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு தனுவை வளைத்துத் தொடுத்த வாளியன் மருகோனே
கலைமதி யப்புத் தரித்த வேணிய
ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
கழுகு மலைக்குட் சிறக்க மேவிய பெருமாளே.
45
கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப
மேந்து குவடு குழையும் படிகாதல் கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
தேங்கு கலவி யமுதுண் டியல்மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
வாய்ந்த துயிலை மிகவுந் தணியாத வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
நீந்தி அமல அடிவந் தடைவேனோ
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
மோங்கு ததியின் முழுகும் பொருதரும் ஒய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
ஊர்ந்து மயில துலவுந் தனிவேலா
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
வேங்கை வடிவு மருவுங் குமரேசா வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டு மளவி லுதவும் பெருமாளே.

Page 201
768 திருப்புகழ்
வள்ளியூர் 4 6 அல்லில் நேருமி னதுதானும் அல்ல தாகிய உடல்மாயை கல்லி னேரஅ வழிதோறுங் கையு நானுமு லையலாமோ சொல்லி நேர்படு முதுதுரர் தொய்ய வூர்கெட விடும்வேலா வல்லி மாரிரு புறமாக வள்ளி யூருறை பெருமாளே.
கதிர்காமம் 4 17 திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண் ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண் மனிதரளம் வீசி யணியருவி தழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண் இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப் பெருமாளே.
4 8 அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடோய மருளாகிப்

அருணகிரிநாதர் 769
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு வெனயாதும் பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத படிபாராய்
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாதுரி
லெறியும் வேலை மாறாத திறல்வீரா இமய மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர் சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு தழ்சித
கதிர காம மூதூரி லிளையோனே கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
4 9
உடுக்கத் துகில்வேனு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேனுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே
குடக்குச் சில தூதர் தேடுக
வடக்குச் சில தூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக வெனமேவிக் குறிப்பிற் குறிகானு மாருதி
யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
வரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென்

Page 202
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய
420
எதிரி லாத பத்தி
இனிய தானி னைப்பை
இதய வாரி திக்கு
எனது ளேசி றக்க
கதிர காம வெற்பி
கனக மேரு வொத்த
மதுர வாணி யுற்ற
வழுதி கூனி மிர்த்த
42
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம் கனகத நகருலி புணரித குணகுக
காமத் தனஞ்சம்
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண்
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண்
திருப்புகழ்
பெருமாளே.
தனைமேவி யிருபோதும்
ளுறவாகி அருள்வாயே
லுறைவோனே புயவீரா கழலோனே பெருமாளே.
மலைவீரா
புயனோட
தவழாது
றிடுமோதான்
றயர்வோனே
டருள்வோனே
டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினும்
ஏழைக் கிரங்கும்
பெருமாளே.

அருணகிரிநாதர் 77
422
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய விதிக்குள் மயில்போலு லாவியே சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர்
தமையுணர ராகத்தின் வசமாக மேவியே
உமதடியு னாருக்கு மனுமரன மாயைக்கு
முரியவர் மகாதத்தை யெனுமாய மாதரார் ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்த மருள்கூர வேணுமே
இமகிரிகு மாரத்தி யனுபவைப ராசத்தி
யெழுதரிய காயத்ரி யுமையாள்கு மாரனே எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதனருகு சேவிக்கு முருகாவி சாகனே
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமர்த்ய கவிராஜ ராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தி லுரியாபி ராமனே.
423
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே வருதுரைச் சரிப்போ னமட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் விருதாகச் சிறைச்சே வல்பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் வையிலேபின்

Page 203
772 திருப்புகழ்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் மதனாரைக் கரிக்கோ லமிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்கா மமுற்றார் முருகோனே.
424
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட் டரிதாய சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் பதிநீடு துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற் றடைவேனோ
புரிசைதழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவி ரத்துவிக் ரமதுரன் புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்களைக்
கதலிது தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப் பெருமாளே.
425
பாரவித முததப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெருக்குற்ற இடையாலே பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி விடுமாதர்
காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தி லதிமோக காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த
கால்களைம றக்கைக்கும் வருமோதான்

அருணகிரிநாதர்
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி
கோணசயி லத்துக்ர
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
மேகலை யிடைக்கொத்தி
77 3
அரிமாயன்
கதிர்காம
னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களி லகப்பட்ட
426
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு
இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க
காரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர கனகமா னிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி
முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை முடுகிமே லிட்ட கொடியதுர் கெட்டு
முறியவேல் தொட்ட
427
மாதர்வச மாயுற்
மாதவமெ ணாமற்
தீதகல வோதிப்
தீநரக மீதிற்
பெருமாளே.
மதனாலும்
மதனாலும்
மெலியாதே
வரவேணும்
மணிமார்பா
லுறைவோனே
மயில்வீரா
பெருமாளே.
றுழல்வாரும் றிரிவாரும் பணியாரும் றிகழ்வாரே

Page 204
774 திருப்புகழ்
நாதவொளி யேநற் குணசீலா நாரியிரு வோரைப் புணர்வேலா சோதிசிவ ஞானக் குமரேசா தோமில்கதிர் காமப் பெருமாளே.
428
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற கடலாலே முடிவி லாத தோர் வடக்கி லெரியு மால மார்பி டத்து முழுகி யேறி மேலெ றிக்கு நிலவாலே
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும் வினைவி டாத தாய ருக்கு மழியாதே விளையு மோக போக முற்றி அளவிலாத காதல்பெற்ற
விகட மாதை நீய னைக்க வரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர மயில்வீரா கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொ ருத்தி L)(o)O'GYI fTGT T
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச கத்தை யருள்வோனே அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ முப்பி
அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே.
429
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று தொடர்போது மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று வசைகளுட னேதொ டர்ந்து அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து விடவேதான் கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன் முனமேதான்

அருணகிரிநாதர் 775
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த குமரேசா பதிகள்பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காணவந்த கதிர்காமா அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு துார்வை கொன்றை யணிவர்சடை யாளர் தந்த முருகோனே அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த பெருமாளே.
அருக்கொணாமலை
(திருக்கோணமலை?) 430
தொடுத்த வாளென விழித்து மார்முலை யசைத்து மேகலை மறைத்து மூடிகள் துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் கொளுமாதர் சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ் துவர்த்த வாய்சுருளடக்கி மால்கொடு வழியேபோய்ப்
படுத்த பாயலி லனைத்து மாமுலை
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ் கடித்து நாணம தழித்த பாவிகள் வலையாலே பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை வெளுத்து வாய்களு மலத்தி னாயென பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ருழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை யோர்கனை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் மருகோனே விதித்து ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல் விழித்து காமனை யொரித்த தாதையர் குருநாதா
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
நடுக்க மாமலை பிளக்க வேகவ
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு மயில்வீரா

Page 205
776 திருப்புகழ்
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடனி குறத்தி யானையொ டருக்கொ ணாமலை தருக்கு லாவிய பெருமாளே.
திருக்கோணமலை
43
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலுாறி மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு
கொடியேனைக்
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே கதிக்கு நாதனி யுனைத்தேடி யேயுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுனி யிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு
முருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே நிகழ்த்து மேழ்பவ கடற்துறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே.

அருணகிரிநாதர் 777
GILLOGOGA)
432
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவதிதி யறுமுக குருபர சரவண பவதிதி யறுமுக குருபர எனவோது தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதை யமுதமொழி தருபவ ருயிர்பெற வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மதிகன
கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினு டனமரு மரகர சிவசிவ பெருமாளே.
433
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற் றறன்மேவி நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர நெடிதாடி

Page 206
778 திருப்புகழ்
நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்
றொப்புக்கொப்புக் குயர்வாகி நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
நிகழ்புழு கொழுகிய குழன்மேலும் வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்
டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்
மதசிலை யதுவென மகபதி தனுவென
மதிதில தமும்வதி நூதன்மேலும் மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
பொற்பக் கத்திச் சையனாகி மனத்தி னனைத்து மனைத்த துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்
வழிபட லொழிவனை யருள்வாயே நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்
துட்டக் கட்டத் தசிகான நடத்தி விடத்தை யுடைத்த படத்தினி
னடநவில் கடலிடை யடுபடை தொடுமுகி
னகைமுக திருவுறை மணிமார்பன் நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்
தைக்கைப் பற்றிப் பொருமாய னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
நரகரி யொருதிரு மருகோனே கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்
பட்டுக் குட்பட் டமுதாலுங் கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு
கனதன பரிமள முழுகுப னிருபுய
கனகதி வியமணி யணிமார்பா கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப் பட்சிக் கக்கொட் டசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
கடவட மலையுறை பெருமாளே.

அருணகிரிநாதர்
77 9
குன்றுதோறாடல் 434
அதிருங் கழல்ப னிந்து
அபயம் புகுவ தென்று இதயந் தனிலி ருந்து
இடர்சங் கைகள்க லங்க எதிரங் கொருவ ரின்றி
இறைவன் தனது பங்கி பதியெங் கிலுமி ருந்து
பலகுன் றிலும மர்ந்த
435
எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில் இமையவர் பரவி யடிதொழ அவுனர்
மடிவுற விடுவ
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு LD@)JJt Lq- Lu 6tsofhu LDL—LD356íiT Lu3F66)@u)
மயல்கொடு தளர்வ
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடைய
436
தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
னடியேனுன் நிலைகாண க்ருபையாகி அருள்வாயே நடமாடும் லுமைபாலா விளையாடிப் பெருமாளே
வருவோனே
தொருவேலா
முருகேசா
தழகோதான்
மிகவாரி
குருநாதா
முறுகோவே
பெருமாளே.
சரசர் மாமல ரோதியி னாலிரு கொங்கையாலுந்

Page 207
780 திருப்புகழ்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள் சவலை நாயடி யேன்மிக வாடிம யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளனுகொ னாவகை நீடுமி ராசிய பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம் பகரொ னாதது சேரவொ னாதது நினையொ னாதது வானத யாபர பதிய தானச மாதிம னோலயம் வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள் மடிய நீலக லாபம தேறிய திறல்வி நோதச மேளத யாபர அம்புராசித் திரைகள் பேஈலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை துடிய திரிசி ராமலை மேலுறை வீரகு றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக வடிவி னாயக ஆணைத னாயக எங்கள்மானின் மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவிய தம்பிரானே.
437 வஞ்சக லோப மூடர் தம்பொரு ஞர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீனி லழியாதே செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர முகமாறும் செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே
பஞ்சவ னிடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு சமண்மூகர் பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு தருவோனே

அருணகிரிநாதர் 781
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி வெறியாடிக் கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதொ றாடல் மேவு பெருமாளே.
438 வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கனா ரார வாரமு மருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு விலைமாதர் பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு மெலியாதே பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை யருள்வாயே அஞ்சவே துர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் சிறைமீள அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள் அண்டர்கோ வேப ராபர முதல்வோனே கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ் புதல்வோனே கொந்துசேர் சோலை மேவிய குன்று தழ் வாக வேவரு குன்றுதோ றாடல் மேவிய பெருமாளே.
ஆறாவது படைவீடாகிய பழமுதிர்சோலை 439
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயம தொழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபத மணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப தறியேனே

Page 208
782 திருப்புகழ்
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானில மலைந்து திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
துரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே.
440
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
மாயநம னுக்கு முறவாகி
மாதவம பூழித்து லீலைகள் மிகுத்து
மாவடுவை யொத்த விழிமாதர் சீருட னழைத்து வாய்கனிவு வைத்து
தேனித ழளரித்து அனுபோக
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
சீர்மைகெட வைப்ப ருறவாமோ
வாரினை யறுத்து மேருவை மறித்து
மாகனக மொத்த குடமாகி வாரவணை வைத்து மாலளித முற்று
மாலைகளு மொய்த்த தனமாது தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
தோகையுமை பெற்ற புதல்வோனே சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
சோலைமலை யுற்ற பெருமாளே.
44
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி
அவர்மேலாய் இகரமு மாகியெவைகளு மாகி யினிமையுமாகி
வருவோனே இருநில மீதிலெளியனும் வாழ எனதுமு னோடி
வரவேனும்

அருணகிரிநாதர் 783
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம
முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு
மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு
பெருமாளே.
442
இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார
இளநகை யாட ஆடி மிகவாதுற் றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
இணைமுலை மார்பி லேற மதராஜன் கலவியி லோடி நீடு வெகுவித தாக போக
கரணப்ரதாப லீலை மடமாதர் கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது
கருதிய ஞான போத மடைவேனோ கொலைபுரி காளி தலி வயிரவி நீலி மோடி
குலிசகு டாரியாயி மகமாயி குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
குணவதி யால வூணி யபிராமி பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே படையொடு துரன் மாள முடுகிய துர தீர
பழமுதிர் சோலை மேவு பெருமாளே.
443
காரணம தாக வந்து புவிமீதே காலனணு காதிசைந்து கதிகான நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞானநட மேபு ரிந்து வருவாயே ஆரமுத மான தந்தி DGSRÖTGATGTT ஆறுமுக மாறி ரண்டு விழியோனே துரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே.

Page 209
784 திருப்புகழ்
444
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசைநெஞ்சு தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று தெருவூடே
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை மெலியாமல் வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு புரிவாயே
சேலவள நாட னங்கள் ஆரவயல் தழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் மணிமேடை சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
தீரமிகு தரை வென்ற திறல்வீரா
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னிடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை களிகூர ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த பெருமாளே.
445
வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
வேல்விழியி னான்ம யங்கி புவிமீதே வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
வேலைசெய்து மால்மி குந்து விரகாகிப்
பாரவச மான வங்க ணிடுபொருள் போன பின்பு
பாதகனு மாகி நின்று பதையாமல் பாகம்வர சேர அன்பு நீபமலர் துடு தண்டை
பாதமலர் நாடி யென்று பணிவேனோ
பூரணம தான திங்கள் தடுமர னாரி டங்கொள்
பூவையரு ளால்வ ளர்ந்த முருகோனே பூவுல கெலாம டங்க வோரடியி னால ளந்த
பூவைவடி வானு கந்த மருகோனே

அருணகிரிநாதர் 785
துரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
தூள்கள் பட நீறு கண்ட வடிவேலா சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
சோலைமலை மேல மர்ந்த பெருமாளே.
446
வாரண முகங்கி பூழிந்து வீழவு மரும்ப லர்ந்து
மால்வரை யசைந்த நங்கன் (Upl q_3Frtu வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ முந்து
மாதவ மறந்து றந்து நிலைபேரப்
பூரண குடங்க டிந்து சீதகள பம்பு னைந்து
பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப னிந்து
பூசனைசெய் தொண்ட னென்ப தொருநாளே ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு நிறைவீதி ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு துறைசேரத்
தோரன மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
தழ்மணிபொன் மண்ட பங்கள் ரவிபோலச் சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த பெருமாளே
447
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு
மிந்துவாகை
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோதுவேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே

Page 210
786 திருப்புகழ்
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை
யின்றுதாராய்
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகை விதத்தருண
செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரெழுபி றப்பையும றுத்தவுமை
தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்னகிரி சர்ப்பகிரி
ஆருர்வேலுர்தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதிருத்தணியல்
செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரிகு றுக்கைதிரு
நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ்
தம்பிரானே
4 48
கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி நரைமாதர் கையிலேவிழ வேகிய னைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினி லினிதாகித்
தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி சதமாமிது தானென வுற்றுனை நினையாத சதுராயுன தாளினை யைத்தொழ அறியா தநிர் மூடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ
தொருநாளே

அருணகிரிநாதர் 7 87
செருவாயெதி ராமசு ரத்திரள்
தலைமூளைக ளோடுநி ணத்தசை திமிர்தாதுள பூதக ணத்தொடு வருபேய்கள் திகுதாவுன வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட சிலசுடிகைகள் தாமுந டித்திட அடுதீரா
அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரன மாதுத னைத்திக ழளிசேர்குழல் மேவுகு றத்தியை அனைவோனே அழகானபொன் மேடையு யர்த்திடு முகில்தாவிய சோலைவி யப்புறு அலையாமலை மேவிய பக்தர்கள் பெருமாளே.
449
சீர்சி றக்கு மேனி பசேல் பசேலென
நூபு ரத்தி னோசை கலீர் கலீரென சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேலென வருமானார் சேக ரத்தின் வாலை சிலோர் சிலோர்களு நூறு லக்ஷ கோடி மயால் மயால்கொடு தேடி யொக்க வாடி யையோ வையோவென
LD LLDT.g5ft
மார்ப டைத்த கோடு பளிர் பளிரென
ஏமலித்தெ னாவி பகீர் பகீரென மாம சக்கி லாசை யுளோ முளோமென
நினைவோடி வாடை பற்று வேளை அடா அடாவென நீம யக்க மேது சொலாய் சொலாயென வாரம் வைத்த பாத மிதோ இதோவென
அருள்வாயே
பார தத்தை மேரு வெளி வெளிதிகழ்
கோடொ டித்த நாளில் வரைஇ வரை இபவர் பாணி றக்க ணேசர் குவா குவாகனர் இளையோனே பாடன் முக்ய மாது தமீழ் தமிழிறை
மாமு னிக்கு காதி லுணார் வுனார்விடு பாச மற்ற வேத குரூ குரூபர குமரேசா

Page 211
788 திருப்புகழ்
போர்மி குத்த துரன் விடோம் விடோமென
நேரெ திர்க்க வேலை படீர் படீரென போய றுத்த போது குட்பீர் குபிரென வெகுசோரி பூமி யுக்க வீசு குகா குகாதிகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தொள் பூனி யிச்சை யாறு புயா புயாறுள பெருமாளே.
450
துடிகொ னோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த மனுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாது பூதி பெற்று மகிழாமே
உடல்செய் கோர பாழ்வ யிற்றை
நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னிடு யோக சித்தி பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம முறுவேனோ
கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் மருகோனே
முடுகு வீர துர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த மயில்வீரா முனிவர் தேவர் ஞான முற்ற
புனித சோலை மாம லைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே.

அருணகிரிநாதர் 789
45
பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள் பாரப் பூதர மொத்தத னத்திகள் மிகவேதான் பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
சீவிக் கோதிமு டித்தள கத்திகள் பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ளொழியாத
மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள் மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள் அதிமோக வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள் நேசித் தாரையு மெத்திவ டிப்பவர் மாயைக் கேமனம் வைத்தத னுட்டின மலைவேனோ
தேசிக் கானக முற்றதி னைப்புன
மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள் சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் மணவாளா தேடிப் பாடிய சொற்புல வர்க்கித மாகத் தூதுசெ லத்தரில் கற்பக தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி வருவோனே
ஆசித் தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி படுவோனோ டாரத் தோடகி லுற்றத ருக்குல
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் பெருமாளே.
452
அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
விழிகள் கடையினை புரட்டிக் காட்டி அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி யநுராக அவச இதமொழி படித்துக் காட்டி
அதர மழி துவர் வெளுப்பைக் காட்டி அமர்செய் நகநுதியழுத்தைக் காட்டி யணியாரம்

Page 212
79 0 திருப்புகழ்
ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி
எழுத வரியிடை வளைத்துக் காட்டி உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி պD6նո՞ւգஉருகு கடிதட மொளித்துக் காட்டி
உபய பரிபுர பதத்தைக் காட்டி உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட
மொழிவேனோ
முழுகு மருமறை முகத்துப் பாட்டி
கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு முனிநாடா முடுகு முதலையை வரித்துக் கோட்டி
அடியர் தொழமக வழைத்துக் கூட்டி முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட முதுநீதர்
பழைய கடதட முகத்துக் கோட்டு
வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு பரமர் பகிரதி சடைக்குட் துட்டு பரமேசர் பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
குமர குலமலை யுயர்த்திக் காட்டு பாரிவொ டணிமயில் நடத்திக் காட்டு
பெருமாளே.
453
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத் தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறித் தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் டுயிர்போமுன் திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் செனனம றுக்கைக் குப்பர முத்திக் கருள்தாராய்

அருணகிரிநாதர்
கலனைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக் கடுகந டத்தித் திட்டென எட்டிப் பொருதுரன் கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக் களிமயி லைச்சித் ரத்தில் நடத்திப் பொருகோவே
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக் குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் றிரிவோனே கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக் குலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப் பெருமாளே.
454
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
மனபரி மளங்கள் வேர்வை யதனோடே வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக இளநீரின்
முலையினை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட
முகமுக மொடொன்ற பாய லதனூடே
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
முடிவடி வொடங்கை வேலு மறவேனே
சிலைநுத லிளம்பெண் மோகி சடையழகி யெந்தை பாதி
திகழ்மர கதம்பொன் மேனி யுமைபாலா சிறுநகை புரிந்து துரர் கிரிகட லெரிந்து போக
திகழயி லெறிந்த ஞான முருகோனே
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை யணிமார்பா கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு பெருமாளே.

Page 213
79.2 திருப்புகழ்
ஆறுதிருப்பதி
455 அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள் விரகாலே அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள் அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட னினிதாகக் கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
அலைபுனல் தலைதுடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவேஅருள் குருநாதா அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு மதிதுரா
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண நினைவாகா சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய பெருமாளே.
456 ஈனமிகுத் துளப்பிறவி யணுகாதே யானுமுனக் கடிமையென GG) TS ஞான அருட் டனையருளி வினைதீர நாணமகற் றியகருணை புரிவாயே தானதவத்தினின்மிகுதி பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ முருகோனே ஆனதிருப் பதிகமரு ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
பஞ்சபூதத் தலங்கள் 1. காஞ்சீபுரம் (பிருதிவி) 457 அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண் டமரர்வந் திக்கத்தட்டுரு வச்சென் றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் கொருகோடி

அருணகிரிநாதர் 793
அலகைநின் றொத்தித் தித்தி யறுத்தும் பலவியங் கொட்டச் சக்கடி கற்றந் தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் படிபாடிப் பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும்
பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும் படுகளம் புக்குத் தொக்கு நடிக்கும் படிமோதிப் படைபொருஞ் சத்திப் பத்ம நினைத்துஞ்
சரவணன் கச்சிப் பொற்ப னெனப்பின் பரவியுஞ் சித்தத் துக்கு வரத்தொண்
டடைவேனோ
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
சிறியவஞ் சிக்கொத் தெய்த்த நுசுப்பும் ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் குரலாதி பிரிவில்கண் டிக்கப் பட்ட வுருட்டும் கமுகமுஞ் சிற்பச் சித்ர முருக்கும் பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந்
தியும்நீலக்
கரியகொண் டற்கொப் பித்த கதுப்புந்
திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின் கனவடங் கட்டப் பட்ட கழுத்துந் திருவான கருணையுஞ் சுத்தப் பச்சை வனப்புங்
கருதுமன் பர்க்குச் சித்தி யளிக்குங் கவுரியம் பைக்குப் புத்ர எவர்க்கும் பெருமாளே.
458
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும் பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட்பட்ட திருச்செந் திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்பு மெனைச்சங் கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண்
சுழல்வேனைப்
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்னம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப்

Page 214
794 திருப்புகழ்
பொழுதும்வந்திக்கைக் கற்ற எனைப்பின் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன்
றுளதோதான்
அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந் தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் தளபாரை அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம் பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் பொலமேருத்
தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
றினை சுமந் தெய்க்கப் பட்ட நுசுப்பின் தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் பையினுாடே தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும் தலைவிபங் கர்க்குச் சத்ய முரைக்கும் பெருமாளே.
459
தசை துறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
சரியவெண் கொக்குக் கொக்க நரைத்தந் தலையுடம் பெய்த்தெற் புத்தளைநெக்கிந்த் ரியமாறித் தடிகொடுந் திக்குத் தப்ப நடக்கும்
தளர்வுறுஞ் சுத்தப் பித்த விருத்தன் தகைபெறும் பற்கொத் துக்களனைத்துங் கழலாநின்
றசலருஞ் செச்செச் செச்செ யெனச்சந்
ததிகளும் சிச்சிச் சிச்சி யெனத்தங் கரிவையும் துத்துத் துத்து வெனக்கண் டுமியாமற் றவருநிந் திக்கத் தக்க பிறப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ர மணித்தண் டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங் குரகதங் கட்டிக் கிட்டி நடத்துங் கதிர்நேமிக்

அருணகிரிநாதர் 79.5
குலரதம் புக்கொற் றைக்கனை யிட்டெண்
டிரிபுரஞ் சுட்டுக் கொட்டை பரப்புங் குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் கதிர்வேலா
திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
சிகரியுங் குத்துப் பட்டு விழத்தெண் டிரையலங் கத்துப் புக்குல விச்சென் றெதிரேறிச் சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ் சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும்
பெருமாளே.
460
புரைபடுஞ் செற்றக் குற்ற மனத்தன்
தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன்
பொறையிலன் கொத்துத் ததவ விகற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்
கொடியேனின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கறியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்
கதிர்வேலுங் கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன் குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென்
றொருநேமிக் குவடொதுங் கச்சொர்க் கத்த ரிடுக்கங்
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங் குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் குடியேறத்

Page 215
796 திருப்புகழ்
தரைவிசும் பைச்சிட் டித்த இருக்கன்
சதுர்முகன்சிட்சைப் பட்டொழி யச்சந் ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் பகையோடத்
தகையதண் டைப்பொற் சித்ர விசித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்து முழக்குஞ் சரணகஞ் சத்திற்பொற்கழல் கட்டும் பெருமாளே.
46
சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
சகலவி னைக்கொத் திருந்தி டும்படி சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு தந்தைதாயும் தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
லுறையு முயிர்ப்பைச் சமன்து ரந்தொரு தனியி லிழுக்கப் படுந்த ரங்கமும் வந்திடாமுன்
பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
படியு நெளிக்கப் படர்ந்த வன்கண படமயில் புக்குத் துரந்து கொண்டிகல்
வென்றிவேலா
பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட வந்திடாயோ
சிலையு மெனப்பொற் சிலம்பை முன்கொடு
சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர் திரிபுர மத்தைச் சுடுந்தி னந்தரி திண்கையாளி திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
தெரிவை யிரக்கத் துடன்பி றந்தவள் திசைகளிலொக்கப் படர்ந்திடம்பொரு கின்றஞானக்
கலைகள னைக்கொத் தடர்ந்து வம்பலர்
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய் கருக இடத்திற் கலந்தி ருந்தவள் கஞ்சபாதங் கருணை, மிகுத்துக் கசிந்து ளங்கொடு கருது மவர்க்குப் பதங்கள் தந்தருள் கவுரி திருக்கொட் டமர்ந்த இந்திரர் தம்பிரானே.

அருணகிரிநாதர் 797
462
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தருமயில் செச்சைப் புயங்க யங்குற வஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ரபந்தம் விளம்புகாளப்
புலவ னெனத்தத் துவந்த ரந்தெரி
தலைவ னெனத்தக் கறஞ்செ யுங்குன புருஷ னெனப்பொற் பதந்த ருஞ்சன னம்பெறாதோ பொறைய னெனப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
துறவ னெனத்திக் கியம்பு கின்றது புதுமை யலச்சிற் பரம்பொ ருந்துகை தந்திடாதோ
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி குறைவற முப்பத் திரண்ட றம்புரி கின்றபேதை குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபன ரத்னப் புயங்க கங்கணி குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சிநீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி கருணைவி பூழிக்கற் பகந்தி கம்பரி யெங்களாயி கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை சுருதி துதிக்கப் படுந்த்ரி யம்பகி கவுரி திருக்கொட் டமர்ந்த இந்திரர் தம்பிரானே.
463
இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
தியக்கத்திற் றியக்குற்றுச் சுழலாதே எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற் றெடுத்துப்பற் றடுத்தற்பத் துழலாதே

Page 216
798 திருப்புகழ்
சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
றுவக்கிற்பட் டவத்தைப்பட் டயராதே துணைச்செப்பத் தலர்க்கொத்துற் பலச்செச்சைத்
தொடைப்பத்திக் கடப்பப்பொற் கழற்செப்பித் தொழுவேனோ கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற்
றிகைக்குட்பொற் குலத்தைக்குத் திரத்தைக்குத் தியவேலா குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
குலத்துக்குக் குடக்கொற்றக் கொடியோனே கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் புரிவோனே கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.
464
எனக்குச்சற் றுணக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட்
டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன்
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத்
தனத்தைப்பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் தனிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய்
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப் பனத்துட்கக் கடற்றுட்கப் பொரும்வேலா பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் பலிப்பப்பத் தருக்கொப்பித் தருள்வாழ்வே கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பகூவிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.


Page 217


Page 218