கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பராசக்தி பாமாலை

Page 1

ஆக்கம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர் )
வெளியீடு துரா லயம் ாட்டைக்கல்லாறு
- ) -- 1 ¬¬-- ܒ
பஸ்தியார் அச்சகம் மட்டக்களப்பு.

Page 2

二" اللہ تعمیر . . . . بrره / KW ழ்ப்பாணம், , s
%2 டமுகவுரை
リエ。
Glլ
கிழக்கிலங்கையிலே சிவவழிப இன் சிக் if it ilsir gafti பினேந்திருக்கின்றது. அதிலும், வருடந்தோறும் ஏறக்குறைய இங் குள்ள கிராமங்களில் சக்திக்கு விழா எடுத்து மன்ருடி வரம் பெற்
வாழ்வது எம் குல மரபாகும். 紫
அந்த வழிபாட்டுக்குரிய பாடல்கள் பல மங்கியும், மறைந்தும், சிதந்தும், திரிந்தும் போய்க்கொண்டிருப்பதை மனதிற்கொண்டு ால மாற்றத்திற்கேற்பவும் எளிதில் மனனம் செய்து பாடி வழி படவும் வேண்டும் என்னும் வேனவாவுடனும் 'பராசக்தி பாமாஃ' என்னும் இந்நூஃபச் சக்தியின் மேற்கொண்ட பேரன்பினுல், அறிவில் குறைந்த அடியேன் வெளியிட ஆசை கொண்டுளேன்.
இச் செயல் 'கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்த" மாதிரியிருந்தாலும், கல்விமான்களும், அறி ஞர்களும் எனது குறைகளே ஆராய்ந்து பிழைகளே மன்னித்து ஏற்ற புத்திகளேயும் திருத்தங்களேயும் கூறி, என்னுசை மென்மேலும் வளர்ச்சியடைய உதவி புரியுமாறு பணிவுடனும், அன்புடனும் வேண்டிக் கொள்ளுகிறேன்.
அத்துடன் இந்நூலே வெளியிடுவதற்கு பல வித உதவிகளேயும் செய்து தந்த திரு. வே. ஜீவராஸ் (மட்டக்களப்பு, மாவட்ட சர் வோதய இஃனப்பாளர்) அவர்களுக்கும். இதற்கு அணிந்துரைகளும், அறிவுரைகளும் தந்தவர்களான உதவி அரசாங்க அதிபர் திரு. இரா. நாகலிங்கம், களுவாஞ்சிகுடி கல்வி அதிகாரி திரு. வே. கணபதிப் பிள்ளே அவர்களுக்கும். இவ்வித நூல் ஒன்று தேவை என என்ஃன எழுதும்படி, தூண்டிப் பல உதவிகளேச் செய்த திரு. இ. செல்லத் துரை , பிரசித்த நொத்தாரிஸ் அவர்களுக்கும், எனது ஆக்கத்தை அழகான எழுத்துருவில் பிரதி செய்து உதவிய செல்வி, இராசநாயகம் ஜெயாணி அவர்கட்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
எனது ஆக்கங்களுடன் எல்லாக் கிராமங்கட்கும் தேவைப்படுவ தான கண்ணகை அம்மன் குளிர்த்தி, மாரியம்மன் குளிர்த்தி,

Page 3
கண்ணகி கலியானக்கால் கற்றுக்காவியம் என்பவற்றையும் ஒபேச்சுவடி களில் இருந்து பிரதி செய்து பின் இணேப்பாக இந் நூலில் சேர்த்து உள்ளேன். இதன் நோக்கம் என்ன வெனில் ஒலேச்சுவடிகளில் உள்ள எழுத்துகஃளப் பலர் வாசிக்கும் போது இடர்படுவதைக் கருத்திற்
கொண்டேயாகும்.
கடல் நாச்சியம்மன் வரலாற்றுக் காவியத்தில் இடத்திற்கு இடம் வித்தியாசமான வரலாறுகள் தெரிகின்றன. அதை நான் அறிந்த வரையில் எழுதியுள்ளேன். மேலும் தெளிவான வரலாறு தெரிந்தால் அதை ஏற்றுத் திருத்தம் செய்து கொள்ளச் சித்தமாக உள்ளேன் என்பதையும் பணிவுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
இந்த நூலே அழகுடனும் துரிதமாகவும் தெளிவாகவும் அச் சேற்றிய புனித செபஸ்தியார் அச்சசுத்தாருக்கு என் Ln五nr击岛点 நன்றிகள்,
% " மு. கணபதிப்பிள்ளை
நூலாசிரியர்
மட்கோட்டக்கல்லாறு - 03 கல்லாறு | - {} - )

பராசக்தி பாமாலே நூலுக்கு
திரு. வே. கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கிய (கல்வி அதிகாரி)
அணிந்துரை
இன்றைய சமூக, சமயச் சூழ்நிவேயில் g:) at ଛା}} will ##ଛିifignp_Gl। சக்தி வழிபாடு பெற்று வரும் முக்கியத்துவம் யாவருமறிந்த தொன்ருகும். எனவே, "பராசக்தி பாமா'ே எனும் இப்பனுவலே இக்கால கட்டத்தில் வெளிக்கொணர்வது பொருத்தமான ஒரு 霹凸山
I 3: fi Frar Fi .
இப்பாமாஃபை, அன்ன்ேயின் பாதாரவிந்தங்களிற் சூட்டியுள்ள கவிஞர் திருமுருகப்பன் கணபதிப்பிள்ளே அவர்கள் கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இஃாப்பாறிய ஆசிரியராவர். சமயத்தை வெறும் தத்துவமாக மட்டும் கொள்ளாமல், அதை வாழ்க்கையின் ஒவ்வொரு நிலேயிலும் அனுட்டித்துப் பயன்பெறும் ஒரு பண்பாளர் அவர் கலேமகள் கிருபையால் கவிதை புனேயும் ஆற்றல் இயற்கையாகவே கை வரப் பெற்றவர் தமது குருவும் வழி காட்டியுமாகிய, மட்டுநகர் செ. பூபாலபிள்ளே பண்டிதர் அவர்கள் இடம் பாடம் கேட்டதன் மூலமாக அக்கவேணய மேலும் வளர்த்துக் கோண்டவர் வாகீச கலாநிதி உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களின் ஆசிர்வாதத்தை நேரடியாகப் பெற்றவர்.
ஆசிரியராகப் பணிபுரிகையில் பாடசாவேக்கு உள்ளும் வெளி யிலும், கவிதை, நாடகம், கூத்து சுரகம், வில்லுப்பாட்டு முதலிய நுண்கலப் பிரிவுகளுக்கு மேலான இடமளித்துப் போஷித்த இந் நூலாசிரியர் பாராட்டுக்குரியவர் மட்டுநகரின் உயரிய கலேப் பாரம் பரியங்கஃப்பேனி வளர்ப்பதில் இவரின் பங்களிப்பு சம்பந்தப்
பட்டவர்களால் கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
இந்நூலிற் கானப்படும் அம்பன் சாவியம் கும்மி சிந்து
கரகம், குளுத்திப் பாடல்கள் நமது ஆலய விழாக்களின் போதும், ஏஆய கலாச்சார நிகழ்ச்சிகளின் போதும் உரிய இடத்தைப்
11

Page 4
பெற்றுப் பயனளிக்க வேண்டுமென்பது எனது அவா. நூலாசிரியர்
இத்தகைய ஆக்கங்கள் இன்னுஞ் சிலவற்றையும் வைத்திருக்கிருர் எனவும் அறிகின்றேன். அவற்றையும் விரைவில் அச்சு வாகன மேற்றி வெளிக்கொணர வேண்டுவது தமிழரின் பண்பாட்டுப் பரிணுமத்தில் ஈடுபாடுடைய நன் மக்களின் கடமையாகும்.
ஆசிரியரின் கஃப்பணி வெல்க!
வே. கணபதிப்பிள்ளே
கோட்டக்கல்விப் பணிம&T
சுளுவாஞ்சிகுடி,
- ) - .
變
לדו
 
 

மாநகர நூலக சேவை அணிந்துன்ர்:
தமிழ் இலக்கியப் பரப்பில் பதினேழாம் நூற்ருண்டுக்குப் பின் தோன்றிய பிரபந்தங்கள் பல பள்ளு, சிந்து அம்மானே தாலாட்டு, ஊஞ்சற்பா போன்ற வடிவங்களில் அமைந்திருப்பது கண்கூடு. இவை கிராமியத் தேவதைகளேப் பாடுவதுடன் கிராமிய மக்களுக்குப் பிடித் தமான வடிவங்களாகவும் இருப்பதால் அவற்றை மக்கள் இலக்கிய மென்றே கூறலாம்.
இவ்வகை இலக்கியங்களேத் துருவி ஆராய்பவர்கள் கிராமிய வாழ்க்கையின் நாடித்துடிப்பு இவற்றினுடே தொனிப்பதைக் கான லாம். கிழக்கிலங்கையில் அட்டைப்பள்ளம் கணபதிப்பிள்ளே ஆசிரியர் தொகுத்து வெளியிட்ட 'மகாமாரித்தேவி திவ்வியகரணி" என்ற நூல் இதற்கோர் உதாரணம்.
பொதுவாகவே கிழக்கிலங்கைக் கிராமங்களில் கண்ணகி காவி யமும் அதனுேடிஃணந்த காவடிப்பாட்டு முதலியனவும் தலேமுறை த& முறையாக ஏட்டுச்சுவடிகளிலும், வாய்மொழிப் பயிற்சியிலும் உலவி வத்துள்ளன. கால ஓட்டத்தின் நாகரிக வளர்ச்சியில் இவை அருகி வருவதையும் நாம் பார்க்க முடிகிறது.
இந்தப் பின்னணியில் பழம்பெரும் கிராமியக் கலைஞரும் ஆசா ஒமான திரு. மு. கணபதிப்பிள்ளே அவர்கள் ஏட்டுச் சுவடிகளிலுள்ள பல பாடல்களேத் தொகுத்தும் தானே புதிதாகச் சிலவற்றை ஆக்கியும் நூலாக வெளியிட முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. ஏற்கனவே இவர் கிழக்கிலங்கைக் கிராமங்களில் அமைந்துள்ள கண்ண்கையம்மன் கோயில்கள் மீது கிராமத்துக்கு ஒரு பாடல்வீதம் பாடியிருப்பது குறிப் பிடத்தக்கது. இவருடைய பாடல்களில் மரபுவழி தவருமலும் கிரா மியச் சாயல் மாறுபடாமலும் காவியச் சிறப்பும் கவிதை நயமும் பொதிந்திருப்பதைக் காணமுடிகிறது. அத்துடன் அமையாது இறை தத்துவங்களேயும் ஆங்காங்கே இவர் புகுத்தியிருப்பதும் மனங்கொள் ளேத்தக்கது. சில வரிகள் வருமாறு:
ஆகாயம் பூமியெல்லாம் உந்தன் சக்தி அனுவாகத் தோன்று தம்மா ஆணுல் இங்கு வாகான வாழ்வின்றி மக்களெல்லுரம் மனங்கங்க மாதானே என்றழைத்தும்.

Page 5
கிராமியப் பாடல்களுக்கே உரித்தான முறையில் சமகால நிகழ்வுகளையும் இப்பாடல்களில் அவர் புகுத்தியுள்ளார்.
ஐ.நாரணம்: ஈனர்களின் வெறியாட்டம் சுடுதம்மா
எங்கணுமே இரத்தாறு ஓடுதம்மா மானமுள்ளோர் வாழ்வெல்லாம் மாறு தம்மா மற்றுமிங்கே கொலேகளவு தோணுதம்மா சக்தியின் தத்துவம் கூட ஒரு பாடலில் பின்வருமாறு வெளிப் படுகிறது.
ஒளியாகி வளியாகி உணர்வுமாகி ஓங்காரத் தத்துவத்தின் உள்ளே நின்று முழுதாக எமைக்காத்து வந்த தாயே முன் வாராய் எமைக் காக்க அருளும் தாராய்
கிராமியப் பாடல்களில் கஃவபழகும் கவிதைச் சிறப்பும் மிகுதி யாக இடம் பெறுவதில்லே. இடம்பெறவும் முடியாது. அவை கிரா மிய மக்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் மனதில் பதியும் வகை யிலும் அமைந்திருக்கும். அமைந்திருக்க வேண்டும். தமிழகத்தின் பிர பல கிராமியக் கவிஞரான கொத்தமங்கலம் சுப்புவின் பாடல்கள் இவ்விடத்தில் நினேவு கூரத் தக்கவை.
இக்காலத்தில் இளேயராஜா போன்ற இசையமைப்பாளர்கள் கிராமியப் பாடல்களே சினிமாவிற் புகுத்தும்போது ஜனரஞ்சகமார் மெட்டுக்களில் அமைப்பதைப் பார்க்கிருேம். இம்முயற்சி கிராமியப் பாடல்களே மக்கள் மத்தியில் பரவச்செய்வது என்றவகையில் மட்டுமே
திருப்தி தரும். ஆணுல் கிராமங்களில் கிராமியப்பாடல்களேப் பாடு வதற் கும் ஒரு முறை - மெட்டு இருக்கிறது. அதை மாற்றுவது முறையல்ல.
முக்கியமாக அம்மாஃன, காவியம், சிந்து முதலியவற்றை அதற்கே உரிய மெட்டுக்களில் பாடவேண்டுமென்பது கிராமிய மக்க எளின் பாரம்பரிய நெறி. அதற்கேற்ற வகையில் இச்சிறு நூலிலுள்ள பாடல்கள் அமைந்திருக்கின்றன.
நூலாசிரியருக்கு எனது ן ח", ו"יחי י"_)F,ב הדדית
இரா. நாகலிங்கம் (அன்புமணி) "பார் விதியகர்"
ஆரையம்பதி.
1 - 섬 -
Wi

வாழ்த்து
கல்வியொடு, கலே, கலாச்சாரம், சுகாதாரம் கஷ்டமுறும் மக்கள் வாழ்வைக் கருத்தினிற் கொண்டவன், கடமையிற் செம்மையோன் காண்பதற்சுருங் குனத்தோன்; நல்வினைகள் பற்பல, நாட்டிற்குச் செய்பவன் நம் சமூகம் சிறக்கப் பல்வினேகள் வந்தாலும் பயமின்றித் துணிவுடன் பணிகள் பல செய்து வருவோன் நல்ல வன் ஜீவராச் நயந்தே இந்நூலினே நாட்டமுடன் அச்சதேற்றிப் பல்லவர்க்கும் தந்த இந்த நற் பெருமையைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
நூல் ஆசிரியர்
νii

Page 6
வெளியீட்டுரை
கலே, கலாசாரம், விளேயாட்டு, கல்வி, பொதுப்பணி ஆகிய நான்கு துறைகளையும் மேம்படுத்த அமைக்கப்பட்டது தான் சதுராலயம் கோட்டைக்கால்லாறு மக்களின் ஆதர வுடன் பல தொண்டுகளே ஆற்ற நாம் திட்டமிட்டுள்ளோம் விளையாட்டுத் துறை வளர்ச்சி கருதி அண்மையில் வி%ாபாட் டுப் போட்டி ஒன்றினே நடாத்தினுேம்,
"கல்வியிலாததோர் ஊரைத் தீக்கிரையாக்குவோம்' என்ற மகாகவி பாரதியாரின் கூற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் எமது கல்விப்பணியாக இந்தப் 'பராசக்தி பாமாலே' என்ற நாலேக் கன்னி முயற்ச்சியாக வெளியிடு வதில் பெருமகிழ்ச்சியடைகிருேம். எமது முயற்ச்சியை ஊக்குவிக்குமுகமாக இந்த நூலே எழுதித்தந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. வே. சனபதிப்பிள்ளே அவர்களுக்கு நாம் என் றென்றும் கடமைப்பாடுடையோம் எமது பணி மேலோங்கி வளர உங்களால் இயன்ற ஒத்துழைப்பை அளியுங்கள். இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாதுகாப்பதன் மூலம் எமது முயற்ச்சிக்கு ஊக்கமளியுங்கள். உங்களுடைய ஆதரவு மேலும் பல நூல்கள் வெளிவர உதவும்.
இந்நூலேக் குறுகிய காலத்தில் அழகாக அச்சாக்கித் தந்த மட்டக்களப்பு புனித செபஸ்தியார் அச்சகத்தினருக்கு எமது நன்றி உரித்தாகுக.
#5քl J ThilLIIլի கோட்டைக்கல்லாறு (GFILIGJ TGITri .
10 - ) f - II)
W III

f:iiru ei
பராசக்தி பாமாலை
விநாயகர் துதி ரடெழுதக் கோடொடித்த எங்கள் முதல்வோனே நாடும் விண்தீர்க்கும் நல்லவனே நீடுலகில் நிந்தனேயைத்தீர்ப்பவனே நிம்மதியைச் சேர்ப்பவனே சிந்தையிலே ஏற்றித் துதி,
சரஸ்வதி துதி
விருத்தம் வெண்ணிறப்பூவில் வாழும் வித்தகி கமலச்செல்வி எண்ணிலா ஞான்சக்தி, ஈஸ்வரி எழிவின்மிக்க வண்ணை வெண்மலரைத்தூவி மலரடி வணக்கம் செய்தேன் உன்னது அருளேத்தாராய் ஒளியென விளங்குமாதே
முருகக் கடவுள் துதி
கடம்பா கதிர்வேலா காங்கேயா முன் சூரர்குலம் வந்தே அறுத்தவடிவேவா வள்ளிக்கிசைந்த மனவாளா ! சிந்தித்தேனுன் பதமலரைத் தேவிபுகழை நான்பாட முந்தித்துனேயாய் நீயிருப்பாய் முருகா! திருமால் மருகோனே.
குரு வணக்கம்
பண்டைத்தமிழ் நூல்பலவற்றைப் பாரில் தேடி அதைக்கற்று கண்டோர் வியக்கும் வண்னமுடன் கற்பித்தாப் நீ பூபாலா இன்றுே இங்கு நீயில்லே எழிலின் உருவை மனம் நிவேத்தே உந்தன் திறமை த&னப்பாட ஒண்ணு, ஒண்ணு என்னுலே வந்தே பாட அருள்புரிவாய் வாய்த்த தமிழின் பண்டிதனே! சந்தர்க்குரிய நூல்பாடிக் கவிதைத் திறமை காட்டிவைத்தாய் சிந்தைக்குகந்த குருவேயுன் சிறந்தநல் அடிகளுக்சென் இந்தது லேச் சமர்ப்பணமாய் இட்டு ஆசி வேண்டுகிறேன்.

Page 7
հ: - கல்லாற்றுக் கண்ணகை அம்மன்
I suo
-O- அரசமலர் நிழல்தேடி அமர்ந்தகரிமுகவன் அடியிஃணத&னத்தொழுது அம்மை கண்ணகைமேல் உரிய பழ முறையில் நற்காவியம்பாட உலக முதலோடுமையும் ஒன்ருகிநின்று திருமுகன், செங்கண்மால், தேவர்கள் தன்னுடனே தேவியார் கமலமலர் வாணியும் துனே யாப்
ஒருபிழையும் வாராது முன்னின்று காத்து உதவிதர வேண்டுமும் பாதமலர் சரணம்.
ஆதி சிவனேடுமையார் அருகினிலிருந்து ஐயனே! எமது குறை கேட்டருளுமென்று ஒதினுர் பாண்டியனுல் நாணம் அடைந்து உளமுருகி வாடியதை உத்தமர் தமக்கு பாதிமதி சூடுமரஞர் அதை அறிந்து பாண்டியன் கர்வமதைப் போக்கிடவே எண்ணி குதமதிலே கனியாய்ப் பூலோக மீதிலே தோன்றுமெனவே வரம் தானளித்தாரே,
இனிய விடை கேட்ட திருமகளாருமப்போ இன்பமுடனே சென்று பாண்டியன் வாசல் கணிதரும் மாமரம் தன்னிலோர் சுனியாய்க் கண்டவர்கள் எல்லோரும் ஆசைகொன் அழகாய் தனியாகவே காய்த்து நிற்பதைக்கண்டு தார்வழுதியும் மிகச் சந்தோவும் கொண்டு துணிவோடு அண்ணுந்து ஆய்ந்திடும் போது துளிபால் விழுந்து நுதல் விழிமறைந்ததுவே.
ஈடிவாக்கனிதனைச் சிலநாட் கழித்து எடுத்ததைப்பார்க்கவே எழில் செறிகுழந்தை கோடி அழகோடங் கிருப்பதைக்கண்டு குழந்தையின் மர்மமதை அறியவே எண்ணி ஓடோடிக் கெணிதரைக் கூட்டியே விடயத்தை ஒதவே அவர்களும் சோதிடம் பார்த்து நாடாளும் மன்னவா! இம்மதலே தன்னுல் நாடழியும், நம்மாட்சி தானழியும் என்ருர்,

பற்றதிறல் சுெணிகருரை கேட்ட பெருவழுதி ந. ரேகிப் பைம் பொன்னின் பெட்டமன்மத்து குற்றமற உள்ளே குழந்தைதனே வைத்துக் கொண்டுபோய் வைகை நதி தன்னிலே விடவே பற்றுடனே நதியந்தப்பேழை தனக்கொண்டு பத்திரமாய்க் கடல் மீது சேர்த்திடவே அன்று வற்ருத ஆழ்கடலில் வருவதைக்கண்ட மானுகர் தூக்கியதை மரக்கலமுள் வைத்தார்.
நளர் சென்று பெட்டகம் தன்ஃனத்திறக்க உள்ளே ஓர் அழகான பெண் மதலே கண்டு மார்போடு ஏந்தியே மனேவியொடு சேர்ந்து வளர்த்தெடுத்தே வணிகர் கோவலர் தமக்குப் பேராாதிருமணம் செப்தங்கே வைத்துப் பெருமையுறு நாகமணியிற் சிலம்பிட்டு தார் சூடும் சோளரசன் மாளிகையில் மாதவி தன் நடனம் பார்க்கவே கோவலனும் சென்றுர் .
扈
枋 எண்ணுமல் ஊழ்வினேயால் மாதவியின் ஆடவில் இதயம் மயங்கியே மனேவியை மறந்து 臧 பொன்னுன் வாழ்வுடன் கைப்பொருள் இழந்து 结 도 பூவையவள் கண்ணகியை நாடித் திரும்பித் தன் பிழை பொறுத்தருளவேண்டுமெ னக்கேட்டுத் 9.
தையலார் கால் சிலம் பொன்றினே விற்றுத் துன்பமற வாழவே சோள நகர் விட்டுத் தோகையொடு பாண்டிநார் இடைச்சேரிசென்ருர்,
னே பாண்டபாதேவியர் சிஃபை இனக்களே கொடுபோய் மறைத் த பொற்கொல்லன் ஞாலமிதில் இதை வாங்க யாருமிஃ வாரும் நீ நான் விற்றே ஆயிரம் பொன்வாங்கித் தருவேன் கோலமுறு பாண்டிபா மன்னன் மனேக்குக் கூட்டியே கோவவரைக் கொண்டங்குசென்று
ஆவமாள் அரசனே! சிலம்புத் திருடனே அடியேன் பொருளோடு கொடுவந்தேன் என்ருன்

Page 8
* ஏதிதென அரசனும் நூபுரத்தன்ஃன்
இதயநிறை பாண்டிமாதேவியரிடத்தே ஒதுவாய் உன்சிலம்போ? என அனுப்ப உத்தமியாள் எனதில்&a என்றே உரைப்பு நீது புரிகம்மாளன் இது என்னமாயம் செய்தபொருள்தானுகும் இதையுணரவேணும் ஆதாரம் தேவையிஃப் அத்தனே'யும் உண்மை ஐயனே கடமைத&னச் செய்யுமென நின்ருன்.
ஐயனே! கள்ளனிவன் கொல்லு மென ஒத் ஆத்திரமடைந்தே அரசனுமஸ் வேளே துப்யவனே வெட்டு மெனக் கட்டளேபுமிட்டான் துயர் கண்டாள் கண்ணகியும் கனவினில் அன்றே, மெய்யே துடித்தாள் தஃவயில் அடித்தாள் வேசமுடன் சென்றங் குயிரைக்கொடுத்தாள் தையலாள் கோவலர் சொன்ன மொழிகேட்டுச் சண்டாள மன்னனின் அரண்மஃ ைநடந்தான்.
ஒண்டொடியான் காற்சிலம்பொருகை தனிலேந்தி ஓடோடி மன்னவனரண்மஃன் அடைந்து நின்ற நிஃ கண்டு நடுங்கியே காவலன் நேராகப் பாய்ந்தோடி மன்னனிடம் கூறச் சென்றே அழைத்துவா ! என்றரசன் ஒதச் சீற்றமுடன் சென்றே வளக்காடிவென்று அன்றே கனல்மூட்டி மதுரையை எரித்து ஆங்காரம் நீங்காது நின்ற கண்ணகையே.
ஒதரிய செயல் செய்து மீண்ட கண்ணகியின் ஐக்கிரம் கண்டே பயந்த இடைய) மாதர் பாதமதில் வீழ்ந்து பணிந்தே மன்ருடிப் பத்தினியாரிடம் சேதியறிந்து சூத மீதிற் கனியாய் வந்ததாயாரைத் தொழுதங்கு அம்மானே கும்மிகளும் ஆடி ஏது வினே வந்தாலும் எங்க்ஃாக்காத்திட எப்பொழுது நீர் வருவீர் என்று கேட்டனரே.
" விடய விரிவுக்காக இரு "ஏ" வரிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 当

ஒளடதம் போல வினே நீக்குமா தாவும் அது கண்டு கோபமது ஆறியபின்னே செவ்வையாய் வாழ்கின்ற மக்களுக்கெல்லாம் திவினேகள் வாராது காப்பேனென்றுேதி
வாசித் திங்கள் மதி மண்ணுவகில் நானும் வருவேனென்ருேதியே வடிவமதுமாறிக் கொவ்வை இதழ்க் கண்ணகியார் குவலயம்விட்டுக் குருபரன் கயிலேத&ன நாடி ஏகினனே.
வாழி
ஏகிய கண்ணகியார் பாதமலர் வாழி: இவ்வுலகு நல்லவர்கள் எல்லோரும் வாழி பாகமாய் அம்மையைக் கொண்டவரும் வாழி பழிவாங்கப்பட்ட தமிழ் மக்களும் வாழி: ஆகமம் வாழி நல் ஆவினம் வாழி அழியாத கற்புடைய அன்ஃனயரும் வாழி தோகைமயில் ஏறிடும் சண்முகன், குஞ்சரன் துண்ணயோடு நித்தமும் வாழ, வாழியவே

Page 9
--
கடல்நாச்சி அம்மன் காவியம்
-OOO
* Tմ Կ
கரிமுகன், வேலவன், கங்கைகொண்டோளுேடு சண்ணன், சரஸ்வதி கருனேதரவேண்டிப் பரிவுடன் பாதமலர் கும்பிட்டுத்தேவியார் பார்வதியம்மை கடல் நாச்சியாய் வந்த திருமருவுசெந்தமிழ்க் காவியம் பாடவே சிறுபிழையும் வாராது நல்லாசிதந்து வரமருளவேண்டுமென மன்ரு டியே இங்கு மாதாவின் காதை தஃன ஒதுகின்றேனே.
ஒதுகின்றேன் கயிலே மீதிலே சிவனுமையும் ஒன்றுகி அன்போடிருந்திடும் வேளே பாதிமதி குடும் அரன் பார்வதிதனக்கு பரிவோடு குடிலேதஃ ைஒதிடவே எண்ணி யாதொருவரறியாது குடிலே தஃனமனேவிக்கு நல்லமுறையாய் அங்கு ஒதிடும் வேஃா ஒரதிதுவோ? ரகசியம் நாமறிவோமென்து இளமுருகன் வண்டு உருவாகியே கேட்டார்.
கேட்ட கதிர் வேலவன் தன் மனதுள் வையாது கெதியிலதைத் தேவர்கள் முனிவர்கள் பலர்க்கும் நாட்டமுடனே ஒடி ஒதவேயாளர்க்கும் நன்ருகக் கேட்டங்கிருந்திடும் வேளே காட்டதனில் நடனமிடு கரியகறைக் கண்டனும் சுந்தரால் குடிலேவெளியானதை அறிந்து ஆட்டுகின்றேன் இதன் அஃணவர்க்கும் உரைசெய்த அம்மை, மகனுரை என ஆத்திரமடைந்தார்
ஆத்திரமடைந்தவரும் அம்மையர் தமக்கு அதிபரசன் மகளாக அவதரியும் என்றும் மாற்றுருவில் வந்ததை மற்றேர்க்குரை செய்த மயிலோஃன மகரமாய் வாரிசேரென்றும் தோத்திரம் செய்தெம்மை தொழுதுவரு வேண் துன்பமது தீருமென அங்கவருரைத்து காத்திருக்காமலே கனவேகமாகவே கண்ணுதலோன் கயிலே பலே நன்னே அடைந்தார்.
f

கண்ணுதலோன் சாபம் தால் கதிரேசன்தானும் கடல் மீது மகர மதுவாகவே செல்ல எண்ாைரிய துயருற்று எழில் சேர்மடந்தை இவ்வுலகுதனில் வந்து அதியரசன்மனேவி வண்ணவல்வி மங்கையார் மகளாய்ப்பிறந்து வடிவு பெறு எழிலரசியாகவளர்ந்து எண்ணரிய மக்களின் நண்ணு துயர்தீர்க்கும் எழில்சேர் மடந்தை என இங்கிருந்தாரே.
இங்கிருந்தே தேவி எழில் சேர் மடந்தை இனிய நற் தந்தையார் அதியரசன்பதியில் மங்களமாய்க் கொடி ஏற்றியே வருகப்பல் மகரமாய் வந்த திருமால் மருகனுலே எங்கிலும் கண்டு அடித்தே உடைத்துவரும் இன்னல் கண்டேமனமும் ஏங்கியேவாடிப் பொங்கு சினம் கொண்டு மகரம் பிடிப்போர்க்குப்
பூவையையும் என்பதியையும் தருவேன் என்றுன்.
என்றரசன் உலகெங்கும் இச்செய்தி தன்ஃரை எல்லோர்க்கும் அறிவித்த கட்டளையின் படியே நன்றெனவே சிவகுரும் எழில்சேர் மடந்தைதனே நாம் வதுவை செய்யவே நாளிது தான் என்று நின்றவரும் அந்தணராகவே உருமாறி நிமலனும் நந்தியொடு தேவகனத்தோரைச் சென்ருர் அழைத்தே கடலருகை நாடிச் சீக்கிரயதாகவே வலே முடியும் என்ருர்,
என்றவுடன் இன்நிலவுப் படகில் அதை ஏற்றி இழுகயிறு அதுவாகச் சேடனப்பூட்டி நின்றவர்கள் ஒட்மதில் ஏற்றியே Gl&ulturf så நீள் மகரந்தன்னேயே தேடிவஃாந்து ஒன்ரு சச் சேர்ந்தங்கே ஓ வேலா! என்றும் ஒவேலா! வாவேலா! ஒவேலோ! என்றும் எண்டிசையும் அசையவே இழுத்தே எடுக்க இனமுருக மகிரமது கரையடைந்ததுவே.
7

Page 10
I.
.
E.
மகரமது கரையடைய மகிழ்வுடனே சிலபேர் மண்ணுளும் அதியரசன் மனேயிடையே ஓடிச் சிகரமது போலே கிடந்த மகரத்தைச் சீக்கிரம் கரைமீதிழுத்தோம் என்ருேத பகரரிய மகிழ்வோடு ஓடோடிவந்து
பாராளும் அதியரச மன்னனும் பார்த்து மிகவிரைவில் சிவஞர்க்கு வதுவை செயவென்று வேந்தனும் மாளிகை த&னயடைந்தனானே.
மாளிகை அடைந்த அதிஅரச மன்னவனும் மகளார்க்கு வதுவையது செய்திடவே விரைவாய் மோ, தாளங்களொடு பந்தலுமமைத்து வேதியணுய் வந்தவரை அங்கே அழைத்து நாளோடு திருமணம் செய்திட எண்ணி நங்கையொடு மனேவியையும் அங்கே அழைக்கி ஊழ் விஃரையோ? இதுவென்று தாயுடனேமகளும் ஒன்ருசு நஞ்சுண்டு உயிரை விட்டனரே
உயிரிழந்தாரென்றறிந்த மன்னவனும் ஒன்றுமே செய்ய அறியாதங்குவாடி நயமாக வேதியர்க்கிட்ட வாக்கினேநான் நாதனே! எப்படிச்செய்வேனென்றேங்க தைரியமாய் முன் வந்து வேதியருமப்போ தரவேணும் திரை சேர்மடந்தை சவமென்று திரு நீறை நந்தியிடம் வாங்கியே அவரும் திரைசேர் மடந்தை உடல் மீதே எறிந்தார்.
எறிந்தவுடனே மங்கை திரைசேர் மடந்தையும் ஈன்ற தன் தாயும் எழுந்திடவே அதன அறிந்தவர்கள் சிவனுரின் அரிய செயல் கண்டு ஆதி சிவநாதரிவர் என்றே பணிந்து சிறந்த நற் திருமணம் திரைசேர் மடந்தைக்குச் செய்திடவே சிவனுரும் ஆசிகள் வழங்கி மறைந்தாரே மங்கையொடு கைலாயர் நாடி வானவர்கள், தேவர்களும் மன்ருடி நிற்க,

1茵,
தேவலோகத்திலே கன்னிமார்புடைசூழத் திரைமீது சுற்றுலாச் செய்திடவே எண்ணி வால புவனேசுவரி மணிநாவாய் ஏறி மங்கையர்களோடே மகிழ்ந்து நீராடித் தூய நறுமலர் சூடி நிற்கின்றவேளே துரிதமுடன் ஓந்தக்காரன் கந்தன் கப்பல் பாய்ம ரம் தெறித்தே பழுதாகி நிற்கப் பலபேரும் கரைதஃப் பார்க்கின்றவேளே.
பார்த்திடும் வேஃாயிலே தேவியொடு கன்னிமார் பலரங்கு நிற்பதைக் கண்டுமெய் நடுங்கி ஏற்புடைத்தாயென ஏவரும் அறிந்து ஈஸ்வரிபார் பாதம் பணிந்து மன்முடித் தார் குடும் மாதாவே குற்றம் பொறுத்து தயவுடனே எங்கள் பிழை தான்கழையுமென்று காரிகையார் பாதமதில் வீழ்ந்து மன்குடியே கந்தளுெடுமற்ருேரும் கன்னிபதம் போற்றி
போற்றியே புஸ்பமொடு செங்கரும்பிளநீர் புனுகு, சந்தனமோடு, சவ்வாது சாந்து ஏற்ற மிகுசர்க்கரைப் பொங்கலுமிட்டு இனிய பால் தேன்சு தவிப் பாணக்கம் சேர்த் நாற்றிசையும் வலம் வந்து மன்ருடி நின்று நாரியரே எம்பூரை ஏற்றருளுமென்னக் தாத்தருளும் தாயாரம் கன்னியருமங்கே சுந்தனது பூசையைக் கருனேயொடு ஏற்றுர்
@
溪 出
ஏற்றவர்கள் மட்டு நகர், கல்லாற்றுக் கனரதனில் இறங்கியவர், இடுபூசைதன்னேயும் ஏற்றுக் கூற்றுவன் திசைசென்று கோரக்களப்பில் குளித்து விளையாடியே பூசை பல கண்டு மாற்றரியவரமெலாம் மக்கட் கழித்து வாரியிலே துபார்வரா வரமும் கொடுத்து வேற்றுருவதாகியே கயிலேயை அடைந்து வேதஞர் பாகமதில் விற்றிருந்தாரே

Page 11
17. வேதகுரொடு தேவி பாவமலர் வாழி!
வினேநீர்க்கு கஜமுகன், விஷ்ணுவும் வாழி! ஒதரிய புகழ் கொண்ட மயில் வீரன் வாழி! உலகெலாம் அருள் வீசு சரஸ்வதியும் வாழி! தீதிலார் வாழி தினம் இக்காதை தன்ஃனச் சித்தித்து மன்ரு டி நிற்போரும் வாழி ஏதுகுறையில்லாது தமிழ் நாடு நகரெங்கும் ஏற்றமுடன் வாழவே வாழி வாழியவே!
 

ண்ணகை அம்மன் காவடி விருத்தம்
-ODO
காப்பு
அம்பிகையாள் புத்திரனே! அரனுர் திருமகனே! தும்பிமுகத்துச் சுடரொளியே! - அம்பின க்யாம் கண்ரைகியாள் தன்பெயரில் காவடிக்குப் பாவிசைக்க அண்ணலே! தாராய் அருள்
விருத்தம்
அருள் புரிவாய் வடிவேலா! அம்மையாரன் வழகு நிறை கண்ணகியாம் தேவியாரின் கருண்பெற முன் வந்துகாக்க வேண்டும் கற்பரசியார் துணையும் சேரவேண்டும் பெரிய புகழ் த&ண்புலகில் நாட்டிஅந்தப் பிழை செய்த பாண்டியனே வதையே செய்து அரிய புவி மகளாகக் கல்லாற்றுாரில் ஆதியிலே கோயில் கொண்ட அம்மையாரே.
ஆகாயம் பூமியெல்லாம் உந்தன் சக்தி அணுவாகத்தோணுதம்மா! ஆணுல் இங்கு பாகான வாழ்வின்றி மக்களெல்லாம் பனங்கலங்கி மாதாவே! என்றழைத்தும் சோகமதும், துன்பமதும் கண்டு நீரும் சும்மாதான் இருப்பதென்ன? துயரம் தீர்க்கப் பாகான மொழியாரே! வந்துக்ாரும் பட்டி நகர் குடிகொண்ட பாவையாரே.
இக்கணமே இது நல்ல வேஃாயம்மா எம்துயரம் நீர்ப்பதற்கு விரைந்து எாராய் Li j, a Gums GUT LÊ, LIELh துன்பம் காண வாராய்? ாவ3மன்ன செய்தோம் நாம் பார்த்திருக்க மக்களுன்ஃனத் தேடுகிருர் மனமே சோர்ந்து மழையில்லாப் பயிர்போல வாடி ரங்கித் தக்கவரம் தந்திடுவாய் கார தீவில் தங்கி அருள் புரிதாடே சக்தியாரே

Page 12
ஈனர்களின் வெறியாட்டம் கூடுதம்மா எங்கணுமே இரத்தாறு ஒடுதம்மா மானமுள்ளோர் வாழ்வெல்லாம் மாறுதம்மா மற்றுமிங்கே கொலேகளவு தோணுரதம்மா ஏனென்றும் கேளாமல் இருப்பதேனுே? ஏங்குகிருேம் உமதருளே நாடி இங்கே ஞானமுடன் வீரமுனே கோயில் கொண்ட நாச்சியரே குறை நீர்க்கவாராயம்மா
உலகமெல்லாம் உமதருளே வேண்டிநிற்க உத்தமியே! வாழாதும் இருப்பதேனுே? வலம் கொண்ட சிவனுரோடிடயமேறி மனத்துயரம் தீர்த்திடவே வாராப் அம்மா கலங்குகிறுேம் உமைத்தேடிக் கருண்ேதாராய் கண்ணகியே! பத்தினியே கற்புத்தாயே! நலங்கொண்டு சுல்முனேயூர் கோயில் கொண்ட நங்கையரே குறை தீர்க்கவாராயம்மா!
ஊழி வினே கோதாரி வந்தபோதும் உமதருளால் மக்கள் குலம் பிழைத்ததம்மா! ஆனமுள்ள நோய் நொடிகள் பறக்குமம்மா அரிவைபரே! உம்முடைய நாமங்கேட்டால் பாழான நெருக்கடியுள் சிக்கிமக்கள் பதறுகிருர் பாரதும் இருப்பதேனுே? மேளமொடு தவில் தாரை ஆர்ப்பரிக்க விரும்பிநிலாவனேயூர் மேவும் தாயே.
எரி செய்தாய் மதுரை நகர் கற்புத்தியால் இடர் செய்த பாண்டியன் நீறே செய்தாய் அரிவைபரே! தவறிழைத்த பொன் செய்வோனே ஆங்காரம் கொண்டழித்தாய் ஆயர்க்கெல்லாம் திருவாயால் வரங்கொடுத்தாய் செழிப்புற்ருேங்க சிலம்பு கொண்டு நீதிதனேப் பிழைக்கவைத்தாய் பெருகுவயல் நிறைமகிஞர் வாழுந்தாயே பேதலித்தோம் எமைக்காக்க வாராயம்பா !
|

ஏன்? அம்மா மழையில்வே மூன்றுமாரி இதன் முன்னே பெய்ததம்மா இப்போதில்லே வான் பொய்த்த காரணத்தால் பயிர்கள் வாட மக்களிங்கு மனம் வாடிக் கண்ணிர் ஓடத் தான் இன்னும் திருவுளந்தான் இரங்கவில்ே தாயாரே! இனிமேலும் தாங்கமாட்டோம் மேன்மையுறு களுவாஞ்சி, எருவில் தாங்கும் மெல்லியரே வந்துவரம் தாராயம்மா!
ஐயனது பாகமதில் இடமே கொண்டாய் அழகான பேழைதனில் துயிலே கொண்டாப் வைகைதனி நீரோட்டம் வழியே வந்து மாநகர் மகளாக வளர்ந்தாயன்று செய்ய புகழ்கோவலரை மனமே செய்தாய் தேசமெங்கும் சுற்பை நிலே நாட்டிவைத்தாய் மெய்நோவ உமதருளே வேண்டுகின்றுேம் விரும்பிவந்து செட்டி நகர் நிறைந்தாயே!
ஒளியாகி, வளியாகி உணர்வுமாகி; ஓங்காரத்தத்துவத்தின் உள்ளே நின்று முழுதாக எமைக்காத்து வந்ததாயே! முன்வாராய் எமைக்காக்க ஆருளும்தாராய் பழியென்ன செய்தோம் நாம் பார்த்திருக்கப் பதறுகிருேம் பராசக்தி ஓடிவந்து தெளிவான தம்பிலுவில் கோயில் கொண்ட தேவியரே! எமைக்காக்கவாராய் அம்மா
드스-수 C) C-- ஓயாது எமது குலம் மாழுதும்மா! ஒரு தொழிலும் இல்லாது வாடுதம்மா நோயாவே நாளாந்தம் மடியுதம்மா ! நோக்காயோ? சுண்திறந்து பார்க்காயோ? நீ துர்யமனம் கொண்ட்ெமது குறையைத் தீர்க்கத் துரந்தரியே எழுந்திங்கு வாராயம்மா! மாயவலை தனிவிருந்தே மீள நாங்கள் வரந்தாராய் புதுக்குடியூர் அமர்ந்த தாயே!

Page 13
ஒளவயரின் துயர்நீர்க்க முருகன் அன்று அருள் புரிந்தான் நாவல் மரம் தன்னில் நின்று கள்வ வரும் எங்களது துன்பம் நீக்கக் காரிகையே நீ விரைந்து வாராயம்மா! செவ்வரின் படர்ந்த திருமேனியோடு செய்த பிழை அத்தனையும் பொறுத்து வந்து உள்வென்றே ஒலமிட்டோம் துயரம் தீர்ப்பாய் உத்தமியே! ஆரைநகர் உறைந்ததாயே.
கட்டாது தாங்கிடவே உலகவாழ்வைக் தர்மவிஜ செய்தோமோ? அறியோர் அம்மா! துட்டரது செயலாலே சண்ணீர் சிந்தத் துயரமுற்று உன்பாதம் தேடி வந்தோம் பட்டதெல்லாம் போதுமினித் தாங்கமாட்டோம் பார்வதியே துயரமெல்லாம் தீருமம்மா மட்டுநகர் தன்னில் வந்து குடியே கொண்ட மாதரசி மக்கள் கண்ணீர் மாற்றுமம்மா
காருமினி எங்களுக்கு உதவியில்ஃப் கருணை கொண்டு நாதனுடன் இடபமேறி பாருமம்மா பரிதாபம் பார்க்கவொண்ணு பத்தினியே பஞ்சானுேம் ஆஃவயுள்ளே ஊரறியக் கற்பை நிலே நாட்டிவைத்தாய் உன்முகத்தை உலகமெல்லாம் தேடுகம்மா தோராவெளி வந்தாறுமூல தன்னில் கோயில் கொண்ட நாயகியே சரணம் தாயே.
1蔷
 

பேச்சி அம்மன் காவியம் -OOO
காப்பு குனதிசையில் ஆழி ஒலி குமுறி ஒவிக்கச் குடதிசையில் வாவி நீர் ஓடியதை நாட வடதிசையில் மதிகண்டு மீனினம் பாட வளமான கல்லடி உப்போடை தனிலே திடமாக அருள்புரியும் எண்ணமே கொண்டு தேவியார் பேச்சியாய் வந்தங்கமர்ந்த மடமாது மீது நற்காவியம் பாட மால் மருகன் கணபதியின் பாதமலர் காப்பு
நாவியம்
காப்பதாம் கமலமுறை காரிகையார் அடிகள் சுனிவோடு மன்ருடிவருவோர் தமக்கு ஏற்புடைத்தானநல் அருளே கிடைக்கும் இவ்வுலக மறைவிலே நல்வாழ்வு பெருகும் வாய்ப்பான் செல்வமொடு மங்களம் சேரும் பாதாவின் இனிதான வரமும் கிடைக்கும் பேய்த்துன்பமணுகாது பில்வி துயர் வாராது பெருமை செறி ஈஸ்வரியின் பேரருள் கிடைக்கும்
பேரருள்தான நீ பேச்சியென வந்தநீ! பெருமை செறி மானுகர் மகளாய் வளர்ந்த நீ! நாரனர் தங்கைநீ! நல்ல சுவே மகளும் நீ நாதனுர் பாரிநீ! நற்சக்தியான நீ காரண்மதானநீ கமலச்சீதேவி நீ! காமாட்சியாளும் நீ காளிபெ வந்த நீ பாரெல்லாம் துயர் தீர்க்கும் பத்தினியாளும் தி பராசக்தி கல்லடிப் பேச்சிமாதாவே!
பாதாவே இன்றிங்கு மக்கள் படுதுன்பம்
Turt3. G-ETä y6. முடியாது அம்மா ஏதேனும் உன்சுருனே இல்லாது போளுல் எமது குலம் இன்றே அழிந்து விடுமம்மா வாதாடபாருண்டு எம் துயரை இன்று வையகத்தோராவே மாற்ற முடியாது ஆதாரம் உண்பன்றி யாருமில்யம்மா அம்பின யுன் அருள் தந்து எங்கள் துயர்தீராய்
五点

Page 14
துய ரோடு நினேப்பவர் தமக்கு துன்பம்னு காதுதவி தந்த நீயலவோ? கயமுகன், ராவன்னன். பாண்டியன் துரியன் கர்வமதை அந்நாளில் நீயே அடக்கிப் பயமின்றித் தேவரொடு மானிடரும் வாழ்ந்துன் பாதமலர் என்றும் பணிந்து மன்ருடி நயமாகவாழ்ந்த செயல் நாமறிகிலோமோ? நாடியே க்ல்ஸ்டியூர் வாழும் என் தாயே!
தாயேயுன் பாதமர் சரணம் புகுந்தோம் தாங்கொணுவேதனைகள் தான்கல வேணும் நீயே வந்தெங்கள் துயர் தீராது விட்டால் நிம்மதியே எங்களுக்கில்லேயினியம்மா நாயினும் கேடாக வாழும் நிலே கண்டும் நற்கருணே தரமனது இல்லையோ? அம்மா! சேய் வாடத் தாப்பார்த்திருந்த செயல் உண்டோ தேவியரே! உப்போடை வாழும் மாதாவே
வாழவ்ே மாதமும்மாரி தரவேண்டும் வஞ்சன், பொய், சூதழிவு மாறிடவும் வேண்டும் தாழ்வான் எண்ணங்கள் தான்கலவேண்டும் சகோதரப் பாசங்கள் தான் நிறைய வேண்டும் மாளாத ஆணவமும் மாறிடவும் வேண்டும் மக்கள் துயரில்லாது வாழவும் வேண்டும் நீள் சடையோன் தேவியே, நீ மனது வைத்தால் நிட்சயம் இத்தனையும் நடவாதோ? அம்மா!
அம்மாவே கடந்தரின் நிஃப்பவர் தமக்கு ஆகாத காரியம் ஏதுமிலேயம்மா எம்மையே பிராட்டிடும் துன்பமது கண்டும் இரங்காதிருப்பதுவும் ஏனே? சொல்லம்மா! உம்மாலே ஆகாததொன்றுமிஃப் அம்மா உம்பர் தொழும் அம்பிகையே ஓங்காரசக்தி! இம் என்றுல் ஏழுலகு ஆடாதோ? அம்மா ஈசுவரி, சLாட்ரி, பேச்சியாவைளே
1芷
 
 
 

பேச்சியே உந்தனது நாமமதை ஒதப் பித்தமொடு வாதம், சிவேற்பனம், கண்ணுேப் காய்ச்சலொடு வைசூரி, காசநோய், சூல் காமாஃா, வெப்புடன் கல்லீரல் வீக்கம் ஆச்சரியமாகவே அகலாதோ அம்மா அம்பிகையே! உந்தன்து அருளாவே என்றும் நாச்சியே கல்லடியை நாடியிடம் கொண்ட நாதனுர் தேவியே! நாரியம்பிகையே.
அம்பிகையே மாதாவே என்பிழை பொறுத்து அண்டபசிரண்டங்கள் எங்கும் நிறைந்து நம்பினுேர்க்கருள் தன்னே என்றும் கொடுத்து நாதஞர் துணையோடு தற்கிருபை தந்து துன்ப துயரில்லாத வாழ்வினேயுசீந்து சுடரொளியாகியெம் உள்ளம் நிறைந்து பங்களமதாக எம் பொங்கல், மனடஏற்று மகிழ்வோடு மக்கள் தனம ஆண்டருளும் அம்மா
அம்மையார் தன்மகன் ஆண்முகன் வாழி அழகு நிறை ஒளிகொண்ட வேலோனும் வாழி தன்நிகரில்லாத சிவசங்கரன்வாழி தாயான எங்களது ஈஸ்வரியும் வாழி நன்மை பல செய்திடும் நல்லோர்கள் வாழி நவமான அரசுபுரி செங்கோலும் வாழி அன்னேயுறை கல்லடியூர் அன்பர்களும் வாழி அழகுதமிழ் மக்களும் வாழ வாழியவே!
105.26

Page 15
பராசக்தி இசைப்பாடல்கள் -OOO
விக்கன விநாயகனே வேழமுகத்தைங்கரனே! முக்கணணுர் புத்திரனே! முலமுதலே
தங்கமயில் வாகனனே! சண்முகனே! மால்மருகா! தாயார் மேல் பாடி ஆட வந்துதவுவாய்
கல்லாறு வந்தமர்ந்த காரிகையே மாரியம்மா நல்லாசி தந்திடுவாய் எங்கள் சக்தியே
பூவையவள் மாரியம்மன் பூலோகம் காப்பதற்குப் பாவையவள் பொற்கரகம் மீதிலெழுந்தாள்
கத்து கடல் ஒசையிடக் கரையோரம் வந்தமர்ந்த பத்தினியாள் பொற்கரசம் மீதிலெழுந்தாள்
மாது பராசக்தியந்மை, மக்கள் தமைக்காக்கவென்று மனதோடு பொற்கரகம் மீதிலெழுந்தாள்
ஆதிசக்தி, வீரசக்தி, அம்மை எங்கள் பராசக்தி ஆயிழையாள் பொற்கரகம் மீதில் எழுந்தாள்
துட்டரை அழித்து வரும் துன்பமதை நீக்கவென்று தோகையவள் பொற்கரசும் மீதில் எழுந்தாள்
சுத்தசக்தி, சோதிசக்தி, துன்பலினே தீர்த்த சக்தி சுந்தரியாள் பொற்கரசும் மீதில் எழுத்தாள்
மாநிலம் செழிக்கவென்றும் மக்கள் துயர்திரவென்றும் மாதுமையாள் பூவுலகம் தன்னிலே வந்தாள்
வேப்பிகலயைக் கைப்பிடித்து வேதஆனயைத் தீர்க்கவென்று வீசி விளேயாடி அம்மன் வீதியில் வந்தாள்
குற்றமெல்லாம் நீக்கியிந்தக் குவலயம் காக்கவென்று கோதையவள் விதியுலா தன்னிவே வந்தாள்.
|

வேறு
கல்லாறு கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி - அம்மா காத்தருள் வாய் ஈஸ்வரியே எங்கள் முத்துமாரி
நல்லவரம் தந்திடுவாய் எங்கள் முத்துமாரி - அம்மா நாயகியே காத்தருள்வாய் எங்கள் முத்துமாரி
மாதம் மூன்று மழை வேண்டும் எங்கமுத்துமாரி - அம்மா மாநிலம் செழிக்க வேணும் எங்கமுத்துமாரி
பொல்வாத நோய் பிணிகள் எங்கள் முத்துமாரி - அம்மா பூமிதனில் மாறவேண்டும் எங்கமுத்துமாரி
வைசூரி, சின்னமுத்து எங்கள் முத்துமாரி - அம்மா வாராது காக்க வேண்டும் எங்கமுத்துமாரி
துட்டப் பசாசையெல்லாம் எங்கழுத்துமாரி - அம்மா துரத்திவிட வேண்டுமம்மா சங்கள் முத்துமாரி
உத்தமியே! ஆதிசக்தி எங்கமுத்துமாரி - அம்மா உன் கிருபைதாருமம்பா எங்சமுத்துமாரி
பத்தினியே பார்வதியே எங்கமுத்துமாரி - அம்மா பார்முழுவதும் காத்திடுவாய் எங்கள் முத்துமாரி
ஓங்காரத்துள்ளிருந்தே எங்கமுத்துமாரி - அம்மா உதவி செய்ய வேண்டுமம்பா ! எங்கமுத்துமாரி
ஆங்காரம் கொள்ளாமலே எங்கமுத்துமாரி - அம்மா அரவனேக்க வேண்டுமம்மா! எங்கமுத்துமாரி
激 சிது 7ேவகப்
பிரிவது Թ "Իմէն օծում
1

Page 16
கும்மி
கொட்டிடுவோம் - கும்மி கொட்டிடுவோம் - எங்கள் கோதையராம் பராசக்தியர்க்கு எட்டுத்திசையும் இலங்கிடு சக்திக்கு இன்பமுடன் கும்மி கொட்டிடுவோம்
பாண்டவர் தேவியாய் வந்துதித்து - இந்தப் பாரினிலே நலன் காக்கவென்று தோன்றியே நல்லாசி தந்திடு தேவியாம் சுந்தரிக்குக் கும்மி கொட்டிடுவோம்
தக்கன் மகளாக வந்துதித்து - இந்தத் தாரணியின் துயர் நீர்ப்பவளே சொக்கனூர் தேவியைத் துர்க்கையென வந்த தோனகயர்க்கே கும்மி கொட்டிடுவோம்
வேதனே நோய் பிணி தீர்ப்பவளேப் - பல சோதனே வந்தாலும் காப்பவளே - நாநிலத் தேவியை நல்லொளிச் சோதியை நாடிவரந்தரக் கோரிடுவோம்
புன்னே மரநிழல் வந்தமர்த்தாள்- எங்கள் அன்ஃண்பராசக்தியானவளும் தென்னே மரச்சோலே சேர்ந்திடு நாடுறை அம்மையர்க்கே கும்மி கொட்டிடுவோம்
மாதமும் மாரி மழை பொழிய - இந்த மாநிலத்தோர்கள் துயர்தீர
வேத&னயாவையும் தீர்த்திடவேண்டியே மெல்லியர்க்கே கும்மி கொட்டிடுவோம்
சுந்தரி, அந்தரி, சோதிபராசக்தி துர்க்கையென வந்த வீரசக்தி வந்தெமைக் காத்து வரந்தரவேண்டியே மங்கையார் பாதம் பணிவோமே.
盟凸

சக்தி வணக்கம்
அம்பிதையே பரா சக்தி ஆனந்தம் அருள்சக்தி துன்பமணுகாது என்மக்காகுமம்மா தோகையரே! நல்லவரம் தாருமம்மா.
ஐயனது பாகமதில் அமர்ந்தருள் புரிசக்தி அல்லல் வினே நீக்கியெமை ஆளுமம்மா அம்பிகையே நல்லவரம் தாருமம்மா
துய்யவளே சோதிசக்தி துட்டரை அழித்த சக்தி வையகத்திவினேகளேத் திருமம்மா
மாதேவி உந்தனருள் தாருமம்மா
மாத மூன்று மழைதேடி மக்கள் துயரால் வாடி வதங்கும் நிலமைதானப் பாராயம்மா
வந்து நல்ல வாழ்வினேயே தாருமம்மா
அண்டமுதல் எண்டிசையும் ஆட்சிகொள்ளும் நாயகியே
ஆறுதலே எங்களுக்குத்தாருமம்மா ! ஆச்சியரே எங்கள் துயர் திருமம்மா
வாழ்வுபல இழந்து மக்கள் உயிரிழந்து ஏழ்மையிலே வாடுகிருர் பாருமம்மா ஈஸ்வரியே இத்துரைத் தீருமம்மா
பாதகங்கள் தீர்ந்திடவும், பஞ்சம் அகன்றிடவும் தீதுபல நீங்கிடவும் செய்யுமம்மா
பாதலர் பணிந்தோம்நாம் வாருமம்மா
செல்வம் பெருகவேண்டும் தீமையகலவேண்டும்
நல்விழைவு காண வேண்டும் நாயகியே நாடுதுயர் நீங்கவேண்டும் ஆதரியே.

Page 17
தாலாட்டு - 1
அரஞரின் பாசமர்ந்த சிவமுத்துமாரி - தாயே அகில பரமேஸ்வரியே சிவமுத்துமாரி
ஆதியாய் நீயுறைந்தாய் சிவமுத்துமாரி - தாயே அண்டமெல்லாம் காத்திடுவாய் சிவமுத்துமாரி
இன்னல்கள் வாராமல் சிவமுத்துமாரி - அம்மா எங்களே நீகாத்திடுவாய் சிவமுத்துமாரி
ஈஸ்வரியே அம்மையரே சிவமுத்துமாரி - அம்மா ஈன்றவளே காத்திடுவாய் சிவமுத்துமாரி
உந்தன் அருள் கிடைத்தால் சிவமுத்துமாரி - தாயே வத்தவினே ஓடிவிடும் சிவமுத்துமாரி
ஊழ்விண்கள் கோதாரி சிவமுத்துமாரி - தாயே உன்னருளால் மாறுமம்மா சிவமுத்துமாரி
எல்லேயில்லாத் துன்பமெல்லாம் சிவமுத்துமாரி - அம்மா ஈஸ்பரியே காத்திடுவாய் சிவமுத்துமாரி
ஏகமாய் நிற்பவளே சிவமுத்துமாரி - அம்மா எங்கள் துயர்திருமம்மா சிவமுத்துமாரி
ஐயனுர்தேவியரே! சிவமுத்துமாரி - தாயே எய்தவினே தீருமம்பா சிவமுத்துமாரி
ஒருவிஃனயும் வாராமல் சிவமுத்துமாரி - தாயே உத்தமியே காருமம்மா சிவமுத்துமாரி
ஓடிவிடும் துன்பமெல்லாம் சிவமுத்துமாரி - அம்மா உந்தனது நாமம் கேட்டால் சிவமுத்துமாரி
ஒளடதங்கள் தேவையில்லே - சிவமுத்துமாரி - அம்மா அங்கயற்கண்டார்வை போதும் சிவமுத்துமாரி

தாலாட்டு - 2
வேறு
கன்னனுார் நாயகியே - தாயாரே - Fçtığı f(3ır. சுடியவிண் தீருமம்மா
காரண சவுந்தரிபே - தாயாரே - ஈஸ்வரியே கTருமம்மா மக்கள் தள்னே
கிட்டிவரும் நோய்பிணிகள் - தாயாரே - ஈஸ்வரியே
எட்டியே ஒடவைப்பாய்
கீர்த்திபல கொண்டவளே - தாயாரே - ஈஸ்வரியே கிருபை செய்வாய் மக்களுக்கே
குற்றம் பொறுத்தருள்வாய் - தாயாரே - ஈஸ்வரியே குறையெல்லம் நீ பொறுப்பாய்
கூற்று அணுகாமல் - தாயாரே - ஈஸ்வரியே குவலயத்தைக்காருமம்மா
கேட்டபிசாசையெல்லாம் - தாயாரே - ஈஸ்வரியே எட்டி உதைத்திடுவாய்
கேடுபவசேராமல் - தாயாரே - ஈஸ்வரியே கிருபை செய்வாப் மக்களுக்கு
கயிற்குளே எடுத்து - தாயாரே - ஈஸ்வரியே காத்திடுவாய் மக்களயும்
கொள்ள நோய் வசூரி - தாயாரே - ஈஸ்வரியே குவலயத்தால் மாறவைப்பாய்
கோதாரி, காசமெல்லாம் - தாயாரே ஈஸ்வரியே கோதை பரே! மாற்றிடுவாய்
கெளவவரும் துன்பமெல்லாம் தாயாரே - ஈஸ்வரியே காரிகையே! நீக்குமம்மா

Page 18
பின் இணைப்பு
ஒலேச்சுவடிகளில் இருந்து பிரதிசெய்யப்பட்டன
1. கண்ணகை அம்மன் குளிர்த்தி
8 மாரிஅம்மன் குளிர்த்தி
3. கண்னகை சுவியாணக்கால் சுற்றுக்காவியம் என்பன.
நூல் ஆசிரிய

திட
கண்ணகை அம்மன் குளிர்த்தி -OOO
பொருந்தும் ஐங்கரனே திருமாலின் மருகோனே கார்பொருந்தும் யாஃண்முகக் கணபதியே சுற்பகமே பார்பொருந்தும் கண்ணகையார் பழிவாங்கிக்குளிந்த கதை
ா செழிக்கப்பாடுகிறேன் ஒரு பிழையும் வாராமல்
ஒருபினழயும் செய்யாத உலகு புகழ் கோவலரைப் பெருமழுவால் கொல்லுவித்த பெருமாறன் தன்னயெரித்துக் கருதரிய ஆயர்மனே கனல் மூழ்கச் சாபமிட்டு இருமுலேயும் குளிந்த கதை யானுரைக்கக் காரணமே,
நடை
காரணியும் கொண்டவாழ்வணிகர் காதல் மிகுத்ததோர் பாலகஞர்
ரேனியுந் திரு மாமணி நங்கை செல்வி குலத்துயர் தோன்றினுளே மன்னுயர் மாநாகர் தன்மகளார் மாசாத்துவார்க்கு மருமகளார்
பொன்னுளது மாதவிக்குத் தோற்றுப் போகைக் கிசைந்தார் கணவரோடே கொஞ்சிய செஞ்சோற் கிளிப்பிள்ஃள தன்ஃனக் கொண்டு சென்றங்கவர் கையிற் கொடுக்க வஞ்சகர் நெஞ்சில் வளருமென்றே வந்தாரே கோவலர் முன்பு செல்ல திதறுகாதம் பல்கடந்து சிறந்த கவுந்தியோடங்கிருந்து ாாறு வல்விஃப் நீரவென்று மனேயறிவோ மெனப் போயினுரே
வகைக் கரையில் இனிதிருந்து மாது வணிகரும் தாழ்ந்ததன்றே
தயல் வருந்தக் கவுந்தியணுரும் கார் வணிகர்க்கொரு தீங்கிஃபென்ருர்
5

Page 19
ஐயனே உந்தன் அடிபணிந்து ஆதுளர்சேரி குளிரவென்று வைகாசித் திங்கள் வருவேனென்று மதுரைக்கிசைந்து விடைகொடுத்தாரே அன்னம் குருகு புருவினங்கள் அவை துனேயாக இருந்தபோது பொன்னின் மணிச்சிவிகைதனிலேறிப் போந்து இடையர் தெருபுகுந்தாரே முதிரும் பழவினே மூண்டலுமே மொய் குள் வார்தமையங்கிருத்தி மதுரை புகுந்து சிறிது நாளில் வாணிபம் செய்வோம் என நிஐந்தாரே
கண்ணகிகாற் பொற்சிலம்பது கொண்டு கருத்துடன் தல்லோர் கடைபுகுத்தாரே எண்ண மொன்றறியாத கோவலனுரும் ஏறப் விலேயேற்றம் சொன்னவாறே விற்கும் சிலப்பு விண் பெரிதென்று வேளாளர் கொள்ளாமல் மீண்டும் போந்த
தர்க்கம் பெரியதோர் தட்டானுர்குத் தன்னாகச் சிலம் பொன்று காட்டிகுரே நிற்க இவ்வாசலில் நிற்கவென்று நீனிஃ வேந்தர்க்கெடுத்துரைக்க கொற்றச் சிலம்பொடு கள்வனுரைக் கொடுவந்து நின்று விணுவிஞரே மாற்றமொன்றறியாத மன்னவனுரும் வணிகனேக் கொல்வோமென நிஃனந்தாரே குற்றமொன்றறியாத கோவலனுரைக் கொடு மழுவானே பிளப்பித்தாரே
காதலன்பட்ட கடுந்துயரம் கனவினே கண்டு கருங்குளலார்
மாதவம் செய்து தவம் புரிந்து மதுரை அழிப்போம் என நினைந்தாரே மேலான தோழியும் மாதுரியும் மெல்லி நல்லார் தனம அங்கிருத்தி
翌节

தூய மொழியாரே நீ சொன்ன மாற்றம் தொல்லுல கோர்க்கு முடியாதென்றார் பாதுரை கேட்டுமனங்கலங்கி
ராவன் வாசல் அருகு சென்று கூறு வேருன் உடலேப் பொருத்திக்
LLELLtSrtLlL YL LT SGL0S Y aYSaTETSTOTuLTTuruTG
பாண்டியன் செய்த பழிகள் பாவம் பார் மேலெழுந்த பழிமதுரை
முண்டவடவகனல்தனே மூட்டி முளக்காயெரித்தாளே மொய் குளவாள் நானுமாதோழியும் மாதுரியும் தன்னிலொன்றுகிய தார் கோதையும் வானுேர் எதிர் கொள்ள வையகமுய்ய மங்கை மகிழ்ந்துவ கேரினுளே ஆறி நடந்தாள் அணியிளேயாள் ஆனதிருப்பதி வாசலூடே தேறி நடந்தாள் திருமாமணி நங்கை செல்வி திருப்பதி வாசலுரடே கந்தஞ் சொரியுங் கனங் குளலார் கணவனுடன் பிரியாதவாறே இந்த வணிகனிடர் திரவென்று ஏந்தி:ள அம்மாஃன ஆடினுரே பூந்தடங்கன்னியர் தாம்புடை சூழப் பொன் அனேயார் தமை ஆங்கிருத்தி
கூந்தல் மடமயில் சாயல் நல்:ாள் கோதை நின்றம் மானே ஆடினுரே டோரான வோல்விளி போன் அஃபான் புவனமுழுதும் புரிகுளேலாள்
ஆரணமேத்த அருமறை ஒத ஆயிளே அம்மாஃன ஆடி ஒரே
சித்தங்கலங்கவே தென்னவன் கூடஃத் தீக் கொண்டு சுட்டுச் சிறப்பை அழித்து பத்தினியென்று பலபேரும் போற்றப் பைந்தொடி அம்மாஃபி ஆடிஞரே
로 "

Page 20
விற்புருவ வேல்விழி மின்னனேயார் மேதினியெங்கும் குளிர்ந்துவாழ்க கற்புடையாள் என்று சொற்படைத்த காரிகை அம்மானே ஆடினுரே கொந்து செறிந்த குழலசையக் குவலயம் எங்கும் குளிர்ந்து வாழ்க அந்தரவானத் தரம்பையர் போற்ற ஆயிழை அம்மானே ஆடினுளே நான் மாறன் கூடவில் நான் மறை ஒத நாற்றிசை எங்கணும் கொண்டவேந்தன் கோமாறன் தன்னேக்கொலே விளேத்த கோதை நின்றம் மானே ஆடினுளே ஆவிலே போலும் அணிவயிற்ருள் அங்கயற் கண்ணுடை ஆயிளேயாள் சாலிவிளேய மழைபொழியத் தார் கோதை அம்மானே ஆடினுரே பாங்குபுகழ்செறி தார்கோதையும் பத்தினிமார், தெய்வ கன்னியர்தாமும் பூங்கமலத்திருமாமணி நங்கை பொன்னின் அம்மானே புரிந்தாடிஞரே கன்னியர் தங்கள் மனேவிளங்கக் கற்றவர் தங்கிளே வாழவென்று சென்னிவளவன் தன்மாநகரில் சேயிழை அம்மானே ஆடினுரே கைமாஃன ஏந்திய காரிகையார் கண்டு மகிழ்ந்து கணங்குளலார் அம்மானே ஏந்திய அங்கயற் கண்ணி அம் பொற்சிலம் பொலி எம் தஃவமேலே
வேறு ஒருமாப் பத்தினிவந்தாள், உலகேளும் தழிைத்திட வந்தாள், வந்தாள் திருமானி நங்கை வந்தாள் எங்கள் தேசம் தழைத்திட வந்தாள் வந்தாள்

இப்பாரிடந்தனில் வந்தாள் இடைச்சேரிதழைத்திட வந்தாள், வந்தாள் ஒப்பான பாலகர்க்கன்பாகவே ஒருமாப் பத்தினி வந்தான் வந்தாள் விருடும் பத்தினி வந்தாள் - விளேயாடும் வீதியில் வந்தாள், வந்தாள் மாமுன் பாண்டியன் மாள வென்று வளமான கொங்கை அரிந்தாள் வந்தTள் பாராளு மென்மொழி வந்தாள் பரிந்தோர்கள் தன் கினே தாங்க வந்தாள் மேலான வேல் விழி வந்தாள் விஃா பாடும் வீதியில் வந்தாள் கொற்றவன் முன்னுள் பிழந்து போட்ட கோவலர் அங்கத்தைக் கூடக் கூட்டி மற்றவன் செய்த விபரம் கேட்டே மாது நல்லாளிவன் வந்தாள், வந்தான் ஆணிப்பொன்னுலே அமைத்த சிலம்பை அங்கம் வருந்த முறித் தெறிந்து மானிக்கம் காட்டி வளக்கு வென்ற மாது நல்லாளிவள் வந்தான் வந்தாள்
ஆதுர் தம் கிஃா வாழ வென்று ஆதிரை நாள் வந்துதித்தாள் வந்தாள் காவலன் செய்து கடும் பிழைக்குக் கனஃப் பரப்பி பதுரை எரித்து ஏற்றம் மிகுந்ததோர் பாண்டிமன் தன்ஃன இழுக்காடி வென்றவள் வந் நாள் - வந்தாள்
மாற்றம் மிகுந்ததோர் மன்னவன் தன்ஃன வாக்காடி வென்றவள் வந்தாள் வந்தாள்
காணுகும் மாஃப் குளில் சரிய ராடும் சுனேயும் பல கடந்து
ான்ை செல்வர் அழித்த கோவம் வெஞ்சபர் வேல் விழிமாதே ஆருய்
சுற்றவர் தன் கிஃள வாழவெள்நு Wாசினி யெங்கும் குளிந்து வாழ்க!
: Ա

Page 21
கொற்றவன் செல்வம் அழித்தகோலம் கோலமழகிய மாதே ஆருய் கொஞ்சு பரிபுரத்தாளினே நோகக் கோவலரோடு மதுரையில் வந்து பஞ்சவன் செல்வமழித்த கோபம் பாலாருமென் மொழி மாதே ஆருய்
வாடாத பூங்குளல் சோரநடந்து வஞ்சியரோடும் மதுரையில் வந்து கூடவன் செல்வம் அழித்த கோவம் கோலமழகிய மாதே ஆருய் விழிகள் இரண்டும் அனல்சொரிய வேகத்துடனே மதுரையில் வந்து வழுதி மதுராபுரி அழித்த கோபம் வஞ்சமர் வேல்விழி மாதே ஆருய் ஆமல்ல என்று ஆராய்ந்து பாராமல் அப்பொழுதே செட்டியை வெட்டுவித்த சோமகுல மன்னன் தணில் கொண்ட கோபம் தோகை மயில*னயாரே ஆருய்
சித்துங் கலங்கி வளிகேசன் பட்ட களங் கண்டுளத்தே சினத்தை அடக்கி சந்திரகுல மன்னன் தஃணக்கொண்ட கோபம் சாய மயிலினேயாரே ஆருய்
வேறு
காளி புடை குழக் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ் வணிகர் தம்குலத்து மாதே குளிர்ந்தருள்வாய் இமா வேம்பின் கீழே இருந்து வருந்தாமல் வளமை பெரிதுடையமாதே குளிர்ந்தருள்வாய் மீகாமனுக்கு மிகுந்தவரம் கொடுத்து நாகமணி வாங்க நயந்தாய் குளிர்ந்தருள்வாய் சொற் பெரிய மாநாகர் துப்ய குலத்தே உதித்துச் சபமணித்தான் அணிந்த தாயே குளித்தருள்வாய்
மாதவிக்குப் பொன்தோற்று வாழ்வணிகர் தன்னுடனே காதலித்துப் போனதொரு கன்னிகுளிர்ந்தருள் வாய்
፵ [}

காவிரிப் பூம்பட்டினத்தைக் கைவிட்டகன்றபின்பு பூவிரியும் சோஃல புகுந்தாய் குளிர்ந்தருள் வாய் சாற்றரிய தக்க கவுந்தியஞர் தன்னுடனே பூத்த மலர்ச் சோலே புகுந்தாய் குளிர்ந்தருள்வாய் ஒடத்திலேறி உயர் காவேரி தான் கடந்து தேடசிய தென்மதுரை சென்றுப் குளிர்ந்தருள்வாய் கொக்கினமும் புள்ளும் குரலோசையும் கேட்டுத் தக்கவழி நடந்த தாயே குளிர்ந்தருள்வாய் தென்னம்பழம் சொரியத் தேமாங்கனி உதிர வன்னிவழி நடந்த மாதே குளிர்ந்தருள்வாய் கொற்கைப் பதிதனக்குக் கோவலனுர் பின்பாக துர்க்கப்பதி நடந்த தோகாய் குளிர்ந்தருள்வாய் மடைமீதிற் சயல்பாயும் மதுரைமாநகரமதில் இடையர் அகம்புகுந்த ஏந்தி:ள குளிர்ந்தருள்வாய் பூட்டிக்கிடந்ததொரு போற்சிலம் பைத்தானெடுத்து செட்டி கோவலார் பின்னே சென்றுப் குளிர்ந்தருள்வாய் மற்பொலியும்தோளான் வணிகர் தனேக் கொன்றகதை சொப்பனத்திற் கண்டதொருதோ காய் குளிர்ந்தருள்வாய் சேரக்கணு வைத் திரும்ப இடைச்சிக் குரைத்து சீர் மதுரை உள்ளாகச் சென்ரூப் குளிர்ந்தருள்வாய் தன் கணவன் பட்டகளம் தேடித்தான் நடந்து அன்புடன் சென்ருருயிரை மீட்டாப் குளிர்ந்தருவாய் தட்டான் முன் கொல்லுவித்த தஃவரவரைக்கண்டு பட்டிரோ? என்றழுத பாவாப் குளிர்ந்தருள்வாய் கூறும் மொழியும் குரலோசையும் கேட்டு ஏறும் விமானத் தெழுந்தாய் குளிர்ந்தருள்வாய் மன்னிய வேகத்தை மனத்துள்ளே தாளடக்கித் தென்னவன் தன் வாசலிலே சென்ருய் குளிர்ந்தருள்வாய் நீதறியாக் சோலை 7ரத் தென்னவனும் விெட்டுவித்த(து) எது குறையாக என்ருட் குளிர்ந்தருள்வாய் வாஃா எடுத்து வலமுலேயைத்தானரிந்து தோள்ாடையாகத் துளித்தே எறிந்தாயே
ஏழுதுதவேTடி அடைத்தானே பாண்டியனும் ஏழு சவூடுருவி மார்புருகத் தைத்ததுவே

Page 22
பண்டைப்பழியெனவே பாண்டியனும் போப் விழுந்தான் OTTSeTT S TTTS S LTT LLLLLL LT SLESLYS SSSCS0aartteLeLT கொன்ற பழி தட்டான் பொடியாகத் தார்வேந்தன்நிருதச் சுட்டழித்துப் போட்டதொருதோகாய் குளிர்ந்தருள்வாய் எல்லேப்படும் பழிக்கு எண்ணவொண்ணுப்பழிவாங்கி சொல்வரியமாமதுரை சுட்டாப் குளிர்ந்தருள்வாப் மதுராபுரித்தெய்வம் வாய்மாற்றம் தான் கேட்டுச் சதுராகவேகம் தணிந்தாய் குளிர்ந்தருள்வாய்
ஆயர்குலப்பாவாப் எம் அன்னமே தார்கோதாய் தூயவன்தன்சேரி சுடாதே குளிர்ந்தருள் வாய் எச்சேரிவேகினும் இடைச்சேரிவேகாமல் பட்சேரிவேகிலும் பறைச்சேரிவேகாமல் என்றீது செய்த இயல்மாறன் மதியழித்து உன்முலே குளிர்ந்தாப்போல் நீயும் குளிர்ந்தருள்வாய் மதியோடு செய்த இயல் மாறன்பதியழிக்கப் பொதுவர் இடந்தனிலே போனுப் குளிர்ந்தருள்வாய் அரிந்தமுவேயால் அவர் பழியும் தான்வாங்கி புரிந்தாயர்தன்பதியில் போனுப் குளிர்ந்தருள் வாய் விரைந்துமனே புகுந்து வெண்ணெய் தன அள்ளிவந்து அரிந்தமுஃப்தனில்ே அங்கவளும் அப்பினளே கோவலரை நீங்காத கொம்பேகுளிர்ந்தருள்வாய் வாராய் புருவே வளர்மதியைக்கை தொழுவோம்
ஒதாய் புருவினமே ஒம் நமசிவாய வென்று கோலப்புருவே! சொடுவாராய் வெற்றிலேயே
மாடப்புருவே வளர்காவி வெற்றிலேயே
அன்றனேய நோப்பிணிகள் இன்றே அகன்ருேட நன்குய் விமானம் நயந் தாய் குளிர்ந் தருள் வாய் கூலது கடந்து கோவலரைத்தான் கூட்டி ஏறும் விமானத்தெழுந்தாய் குளிர்ந்தருன்வாய் தன்னவன் பட்டதினசபஃனத்தும் தான்கடந்து பொன்னுலகம் வீற்றிருக்கப்போனுப் குளிர்ந்தருள்வாய் தேவர்களெல்லாம் திருவானத்தேரேறி கற்பதித்த தூண்போல் கலங்கார் மதியனே யார் நெற்பதித்த துரண்போல் நெருங்கார் மதிப*னயார்
፲፰ (!

தேடசிய இக்கதையைச் சிந்தைதனிலுணர்ந்து பாடிஞேர் வாழி, படித்தோர்கள்தான் வாழி தேனுரும் செஞ்சொற் சிலம்பதிகாரக்கதையை ஏநாளும் போற்றி இனிதுரளி வாழ்வாரே என்ருேபுகழ்படைத்த இந்தப்பெரும் கதையை இன்றுள்ளோர் என்றும் இனிதுTழி வாழ்வாரே ஆல்போல் தழைத்து அறுசது போல்வேரோடி மூங்கிற் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார் கன்துபொலியக் கறவையினம் உண்டாக மண்டலத்தில் என்றும் மகிழ்ந்தூழி வாழ்ந்திருப்பார் வேண்டி இருப்போர்கள் மென்மேலும் வாழியவே வாழிய! வாழிய!! வாழியவே!!!
மங்களம் சிறிமங்களம், சிவமங்களம், சிவசிவா சிவமங்களம் செந்தாமரை வருமாதேவியே சிவமங்களம் அட்டலெட்சுமி ஆதிசுண்ணகை அம்மனோதிருமங்களம் ஆதிசோதி, அகோரகாரணியம்மனே திருமங்களம் துட்டநிக்கிரக சிட்டபரிபாலன சோதியே சுபமங்களம் துறவர், நரர்பலர் மகிழவரமருள் தோகையே திருமங்களம் பெட்டகத்திடை நதியில் ஏகிய - பேதையே திருமங்களம் பெருமை செறி குல வணிகர் மனவளர்பெண்கொடிதிருமங்களம் வட்டமாநகர் தழையவருள்புரி வஞ்சியே திருமங்களம் மாறன் மதுரையை நிறுசெய்தருள் மங்கையே திருமங்களம் விண்ணவர் சபைமிசைதண்ணிய சாபம் விதித்தவிதிப்படியே விறல்மிகுவழிதி தன்நுதல் விழிபொடிசெய்த மெல்லியல் குளிர்வாயே கண்ணணுெடுலகருள் அண்ணலும் அடிதொழு - பண்ணவர்கனி
மொழியாகப் கண்ணுதலுமை திருவண்னல் தன் அருள் பெறு - கண்ணகை
குளிர்வாயே தண்ணெழில் முகில், மழைபெய்திடையர்கள் பதி - தழலெரி
கொழுவாது
தத்துவ வரமருள் உத்தமியாகிய - சக்தி குளிர்வாயே வண்மைகொள்வணிகஃன - எண்னாமில்லாதுயர் மாறன்வதைத்திடவே மாநிலம் மகிழ்வுற வாதுமுடித்தருள் - மானே குளிர்வாயே ஆணிலுமழகுள்ள நீள்வணிகேசன - அரும்வதை செய்திடவே மாநிலமகிழ்வுற வாதுமுடித்தருள் - மாது குளிர்வாயே

Page 23
மாரியம்மன் குளிர்த்தி - OO
திருமருவுங்கரிமுகனே! சில வேலே நகர்வாழும் மருமருவும் மகமாரி வனிதை குளிர்ந்திடுகாதை தருமருவு தமிழ் பாடத் தந்திமுகத் தைங்கரனே! ஒருபிழையும் வாராது உனதுபதம் தனே மறவேன்.
மறவாமல் அனுதினமும் மகமாரி அம்மைதன்மேல் விறல்மேவு தமிழ்பாட வினேயொன்றும் வாராமல் குறைதீர உமதருள்செய் குவலயத்தில் மானிடர்க்கு கறைமிடற்றண்ணல் மகவே கருஃணபுரி கதிர்வேலே,
Eji) L பூவிலுகித்த புவனதயாபரி - பூவையே உந்தன் மனதே இரங்கி தாவிய வெப்பு வைசூரியகற்றி - தாயே உன்கோபம் தணிந்தருளம்மா மாவடுவாகியஞானதயாபரி - மாதாவே உந்தன் மனதேயிரங்கி பூவுலகெங்கும் புதுமைகள்காட்டிப் - பூவையே கோபந்தணிந்தருளம்மா கற்பசமேவிய சொற்கிளியாளே - கன்னியே உந்தன் மனதே இரங்கி இப்புவியோர்களிடுக்கணகல - எந்தாயே கோபம் தணிந்தருளம்மா தாவரசங்கமதாகியிருக்கும் - தாயே உனது மனதே இரங்கி நாவில் மறை அருள் கூறருள்தாயே - நாரணிகோபம் தணிந்தருளம்மா நாதரி, அந்தரி, ஞானதயாபரி - நம்பியமானிடர் துன்பமகற்றி பூரணகும்பத்தனிலுறைமாரி - பூவையே கோபம் தணிந்தருளம்மா அஞ்சலி செய்து அருட்கண்பரப்பி - அம்மனே! உந்தன்மனதே இரங்கி நெஞ்சில் நிறைந்து நடம்புரிதாயே-நித்தமுன்கோபம் தணிந்தருளம்மா ஆகவேதம&னத்துமளித்து - அம்னே ! உந்தன் மனதே இரங்கி நாகமணிப்பணி பூணுமென்தாயே நாரணி கோபந்தணிந்தருளம்மா
பஞ்சாட்சரத்திற் பழம் பொருளாகிய - பாவையே
உந்தன்மனதே இரங்கி
நெஞ்சில் கவலே தொ?லத்தருள்தாயே - நித்தமுன் கோபத்
Աք
தனிந்தருளம்மா
சுந்தரமேளிய செந்திருநாயகி - துற்கனே வென்றருள் கற்பகமாசி அந்தரமேவி, அருந்தவசாகி - அம்புவி வாழ்விக்க வந்தாள் வந்தாள்
 
 
 

காரணசுந்தரி நர்ரணன் தங்கை - காமனே வென்றகருஞ்றகர்த்தி' தாரணிமானிடர் நோப்பினிமாற்றச் - சத்ய தயாபரி
வந்தான் வந்தாள் பொன்னுல கோர்கள் புதுமலர் தூவப் - புட்பவிமானத்தை
விட்டிறங்கி தென்னிலங்காபுரி வீதிமீது - தெய்வசிகாமணி வந்தாள், வந்தாள் கன்னியர் செம்பொற்சுவரி வீசக் - காவலர் பாதம் தன வணங்க இந்நகர் மானிடர் நோய்பிணிமாற்ற - ஏகபராபரி வந்தாள், வந்தாள் முக்கோனசக்கரத்துட் பொருளாகி - முன்னவன்பாகத்தை விட்டிறங்கி செக்கர் முகிலளகக்குழல்சோர - செத்திரு நாரணி வந்தாள், வந்தாள் பட்டமரங்களிலே தளிர்க்கப் - பாலே மரங்கள் பழம்சொரிய, துட்டர்குலத்தினே வெட்டி அழித்த - துய்யபராபரிவந்தாள், எந்நாள் வாழை, பலாக்கள் பழம் சொரிய - மல்லிகை புன்னேகள் பூச்சொரிய வேளே எரித்த மலர்க்கண்பரப்பி-மேதினி வாழ்விக்க வந்தாள், வந்தாள் பக்திசெய்வோர்க்குப் பரகதி நல்கி - பஞ்சமாபாதசுவஞ்சரைமாய்த்து சித்தம் மகிழ்ந்து செகதலம்வாழச் - செந்தமிழ் நாயகி வந்தாள்,
வந்தாள் வாரிவிழைய மழைபொழிய - வையகமேழும் மகிழ்ச்சி பொங்க கூரிய ஞான அருட்ண்பரப்பிக் கொம்பனேவிதியில் வந்தான், வந்தாள் வேதியர் வேத மறைபடிக்க - விண்ணுலகோர்கள் பதம் பிடிக்க சோதிமயிலின ஒத்தசாயல் - சுந்தரிவிதியில் வந்தாள், வந்தான் நாயகிசையினில் தீர்த்தமள்ளி - நானிலமெங்கும் குளிர்வதாக நேயமதான கிருபைகள் நல்கி - நேரிஃன வீதியில் வந்தான், வந்தாள் சோதிசிவந்த சுடர்க்கண்பரப்பி - சூழ்வினேபேதிதொஜலக்கவெண்ணி பாதிமதிநதி குடியோன்நாயகி - பார்வதிவீதியில் வந்தாள், வந்தாள் சந்திர சடாட்சரின்ந் தாள் - சதுர்வேதநாயகி வந்தான் வந்தாள் செந்தமிழ்நாயகி வந்தாள் - சிவகாமசுந்தரி வந் நாள் வந்தாள் வாதாடும் பத்தினி வந்தான் - மதுராபுரத்தனில் வந்தான், வந் நாள் சூதான பாண்டியன்மானவென்று-சுடர்முலேதன்ஃன பரிந்தாள் வந்தாள் சங்கைச்சடைச்சியர் வந்தாள் கயிலாயபார்வதி வந் நாள், வந்தான் மங்கையர்நாயகி வந்தாள் - மகமாரி அம்பிகை வந்தாள், வந்தாள் வெண்ணிறு கொண்டு வினேயறுக்கும் - வீரதயாபரி வந்தாள், வந்தாள் சுண்ணுாறு வெப்புக் கவலே தொலேக்கும் - காரணசுந்தரி வந்தாள். - வந்தாள்
: : {},

Page 24
சாலோக பத்தினி வந்தாள் - சதுராடும் நாயகி வந்தாள், வந்தாள் பூலோகமானிடர் நோய் பிணிநீக்க - பூரணசுந்தரி வந்தாள், வந்தாள் இப்பாரிடந்தனில் வந்தாள் - இடைச்சேரிவாழ்விக்க வந்தாள்,வந்நாள் ஒப்பானமாறன் உயிரழித்த - ஒருமாப்பத்தினி வந்தாள், வந்தாள் பூலோகமெங்கும் புதுமைகள்காட்டி பூரணசுந்தரி வந்தாள் வந்தாள் சாவோக நாயகிவந்தாள் - சதுராடும் அம்பிகை வந்தாள், வந்தாள் பூமேவுபத்தினி வந்தாள் - புவியேழும் தழைத்திட வந்தான், வந்தாள் காமேவுநாயகி வந்தாள் - கைலாயம் தனேவிட்டு வந்தாள், வந்தாள் பொன்னகர் வீதியில் வந்தாள் - புவிபார்க்கவென்றிங்கு வந்தான்வந்தTள் தென்னிலங்காபுரி வந்தாள் - தெருபார்த்துவாழ்விக்க வந்தாள் - வந்தாள் முத்தாடும் பத்தினி வந்தாள் - முழுலோகம் வாழ்விக்க வந்தாள்,
வந்தான் பத்தாதபத்தினி வந்தாள் - பரலோகம் வாழ்விக்க வந்தாள், வந்தான் சுத்ததயாபரி வந்தாள் - துயர் தீர்க்கும் நாரணி வந்தாள், வந்தாள் சத்திய நாயகிவந்தான் - சைவம் தானே தழைத்திடவந்தாள் வந்தாள் தெய்வ தயாபரிவந் நாள் - சிவலோக காரணி வந்தாள், வந்தாள் வையகமேவி வைசூரியகற்றி . வாழ்விக்கும் நாரணி வந்தாள் வந்தாள்
அம்மானை ஆடல் பூவுலகெங்கணும் ஓர் உருவாகிப்
பூமகள் பாரம் தொலேக்கவென்று தேவுலகோர்கள் நற்பூமலர் சிந்தத்
தேவி நின்றம்மானே ஆடினுளே
வையகமெங்கும் மனுப்பெருத்து
வஞ்சகம், பொய்யும் அதிகரித்து
தெய்வம் மறந்த திறத்தினூலே
தேவிமுத்தம்மானே ஆடிஞளே
பாதகர் நெஞ்சிற் பயங்கொடுத்து
பத்தி செய்வோர்க்கு நல் முத்தியளித்து
மேதினி எங்கும் பரிகலம் சூழ
மெல்லி முத்தம்மானே ஆடிஞளே
品醇

துட்டர், கபடர் துடுக்கை அடக்கி
துர்ச்சனர், பாதகர்க் கச்சம் அளித்து
மட்டற நின்று குழல்சரிய
மாரி முத்தம் மானே ஆடிகுளே
தாவரசங்கமதாகி இருந்து
தாரணியெங்கணும் முத்தெறிந்து
பூவிலெழுந்த புராதனி! நாரணி!
பொற்கொடி அம்மானே ஆடினுளே
கூர் விழி நீட்டிய மைகரையக்
குங்குமக் கொங்கைக் குடம் சரிய
பாருலகெங்கும் நிறைந்த தயாபரி
பத்தினி அம்மானே ஆடினளே
வஞ்சகர் நெஞ்சில் மதத்தை அடக்கி
வாய்மது காரரை எச்சரித்து
நஞ்சணி கண்டத்து நாரணன்தங்கை
நாயகி அம்மாஃன ஆடினுளே
பூதலமெங்கும் புதுமைகள் காட்டிப்
பொல்லாத வஞ்சகர் தங்களே வாட்டிச்
சோதிடமேவிய சுந்தரி துர்க்கை
சுந்தரி அம்மானே ஆடினுளே
தென்மதுராபுரிநீயெழிச் சுட்டு
ஒரட்டிகுலத்தில் அவதரித்துக்
தன்கனவன் துயர் தன்னே மூடக்
தையல் நின்றம் மானே ஆடினளே
ஐயனுரைத்த அருள் மொழிகேட்டு
அந்தரமேவிய துர்க்கஃன வென்று
வையகமெங்கும் வைசூரி அழித்த
மாரி நின்றம் மானே ஆடினளே
구

Page 25
ஐஞ்செழுத்துள்ளே அருமறை சுறி
ஐயன் கயிலே தனில் தவசாகி
நஞ்சணி கண்டனே நெஞ்சில் நிறுத்தி
நாயகி அம்மாஃன ஆடிஞளே
நச்சரவுச்சி தனில் நடித்து
நாரணன் தங்கை என வளர்ந்து
பச்சைமயிலினே ஒத்த சாயல்
பைந்தொடி அம்மானே ஆடினுளே
கன்னிபர் வந்துமலர் சொரியக்
காவலர் பொன்னடி மேல் வணங்க பொன்னடி நோவ இடை வருந்தப்
பூவை நின்றம்மாஃன் ஆடினுளே
" ஆயர்குலத்தில் அவதரித்து
ஆயிழை மார்கள் அருகில் வந்து துயநறு நெய்யைக் கையிலள்ளிச்
சுடர்முலேக் கொங்கையில் அப்பினுரே
வேறு பொன்னுலகம் தன்னி நின்று - பூவுலகத்தே இறங்கி அன்னமெனவே நடந்த - அம்மே குளிர்ந்தருள்வாய் காவேரி நாடுவிட்டுக் - காவலஃனத்தான்தேடி பூவேரி மீது வந்த பூவாய் குளிந்தருள்வாய் காவில் மலர்கள் சித்தக் - கற்பகங்கள் தேன்சொரியத் தாவிவழிநடந்த தாயே குளிர்ந்தருள்வாய் வேதமறையோர் துதிக்க - வேள்விாளெல்லாம் கழைக்க சோதிவடிவாகவந்த தோகாய் குளிர்ந்தருள்வாய் அன்னம் நடைக்கொதுங்சு - ஆடுமயில் மேற்கொதுங்க
தென்னிலங்கை தன்னில் வந்த தேவி குளிர்ந்தருள்வாய்
ஆணும், புலியும் அருஞ்சுனேயில் நீர் குடிக்க தேன் சொரியும் கானகத்தே சென்ருப் குளிர்ந்தருள்வாய்
፵ Ñ

மாவில் குயில் சுவ - வாவி எங்கும் பூவிரிய +" தாவி வழிநடந்த தாயே குளிர்ந்தருள்வாய் தென்றல்வந்து தேனிறைக்கச் - செண்பகங்கள் பூவிரிய கண்டுவழி நடந்தகன்னி குளிர்ந்தருள்வாய் தாமரைகள் பூவிரியச் - சந்தனங்கள் தேன்பிலிற்ற காமருவு கானகத்தைக் கண்டாப் குளிர்ந்தருள்வாய்
வாழை பழம் சொரிய - வான்சுமுகு தேன் சொரியற் தாழை வனம் புகுந்த தாயே குளிர்ந்தருள்வாய் செந்நெல் வயல்விஃாயச் - செந்தினேகள் பூவிரிய வன்னிவழி நடந்த மாதே குளிர்ந்தருள்வாய் பட்ட பரம் பால்சொரிப் -பச்சை மரம் பூவிரிய வட்டை சுற்றிப் பார்த்துவந்த மாதே குளிர்ந்தருள்வாய் காவேரிபொங்கக் - களனிகளிற் பொன்விஃாயப் பூவேரி தன்னிஸ்வந்த பூவாய் குளிர்ந்தருள்வாய் அந்தி, சந்தி :ன்பதத்தில் - அன்பு வைக்கும்மானிடர்க்கு வஞ்சவினே துஞ்சவருள் மாதே குளிர்த்தருள்வாய் மாதவிக்குப் பொன் குறைந்து - வாட்டமுற்ற கோவலர்க்கு பாதச்சிலம் பளித்த பாவாய் குளிர்ந்தருள்வாய் கோவலனேக் கொல்லுவித் ந - கோபம் தனியவென்று பூமதுரை நாட்டில் புகுந்தாய் குளிர்ந்தருள்வாய் மாறன் தனே அழித்து மாமதுரை தியெரித்து வேறு வழியாய் நடந்த மின்னே குளிர்ந்தருள்வாய் தென்னிலங்கை மானிடர்க்குத் - தீராத நோயகப் பொன்னுலகம் விட்டுவந்த பூவாய் குளிர்ந்தருள்வாய் பேதி, வைசூரி - பெரிய நபல் போயகல சோதி விழிபரப்பும் தோகாய் குளிர்ந்தருள்வாய் கோபம் தணிந்து - குளிர்ந்த முகமாகிவந்து போக்சுகவாழ்வு தரும் பூவாய் குளிர்த்தருள்வாய் பொன்னுலகம் வாழ்க புளிகளெங்கும் தான்வாழ்க தென்னிலங்கை வாழவந்த தேவி குளிர்ந்தருள்வாய் பூலோகம் வாழ்க புவியேழும் தான் வாழ்க சாலோக வாழ்வு தரும் தாயே குளிர்த்தருள்வாய் மேகம் மழை பொழிய-மேதினியெல்லாம் விண்யத் தாவுபிணி மாற்றியருள் தாயே குளிர்ந்தருள்வாய்

Page 26
தேவாலயம் விளங்கத் . தெய்வமறைதான்பரம்ப கோவாய் வரமுதவும் கோதாய் குளிர்ந்தருள்வாய் பச்சரிசி அட்சதைகள் - பாதமலர் மேற்சொரிய அச்சமசுற்றி எஃன ஆள்வாய் குளிர்ந்தருள்வாய் வாராய் புருவினமே வளர்மதியைக் கைதொழுவோம் ஒதாய் புருவினமே ஒம் நமசிவாய வென்று கோலப்புருவே - கொடுவாராய் வெற்றிலேயே ஆலமெல்லாம் காத்தருளும் அம்மேகுளிர்ந்தருள்வாய் தாரணியிலென்றும் தருமம் தழைத்தோங்க பூரணமதான புவிகளெங்கும்தான் வாழி ஆதிமகமாரி அம்மை அன்புமிகத்தான் வாழி நீதிமன்னர் செங்சோல் நெறிமுறைகள் தான் வாழி வேதம் தழைக்கவென்றும் - வெண்ணிறுதான்வாழி பூதவத்தில் உள்ளதொரு பூவையர்கள் தான் வாழி பாடினுேர் வாழி படித்தோர் மிகவாழி ஏடும் எழுத்தானிகளும் எப்போதும் வாழியவே
ஆல்போல் தழைத்து அறுநது போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழியவே
மங்களம்
சிறிமங்களம், சிவமங்களம், சிவசிவா திருமங்களம் அட்டலெட்சுமி, ஆதிபார்வதி அம்மையே சிவமங்களம்
துட்டர் தம் குவம் கட்டறுத்திடு துற்கையே சிவமங்களம் துய்யமாவினில் வடுவதாகிய தோகையே சிறிமங்களம் வட்டமாமுலே திருகிநின்ற மடந்தையே சிவமங்களம் வாசிமீதினில் மகவதாய்வரு வஞ்சியே சிறிமங்களம் சுட்டு மதுரை எரித்தவீர துரந்தரி சிவமங்களம் சுட*) மீதினில் நடனமாடிய சோதியே சிவகங்களம் பட்டதோர்மரம் பால் சொரித்திடப்பண்ணுவாய் திருமங்களம் பரவைசூழ் நகர் பிணியகற்றிய பாவையே திருமங்களம்
பண்ணவர் தொழவரு பெணமு தரசே பார்வதி மகமாரி பதமலர்தனே மாதினில் மறவாதவர் பவிசுறவரு தாயே
萱门

கண்ணகி கலியாணக்கால் சுற்றுக்
35 IT LLUD
-O3O
காப்பு
வீசுகரமேசு நிற வேதமுதல் வாகரட மேவுமத வாரண விநாயக வினுேதா தேசுருதி மேருவிற் பாரதமிழ் கோடுகொடு சேமமுறவே எழுது சேர் கருனேயோனே! சுசுமதி சேர் துதவி கோமளவல்லிக்கோர் கொஞ்சுமதலேக்கினிய குஞ்சரமுகத்தோன் பேசு தமிழின் கதைகளே பாடுதற்குமொரு பிழைகள் வாராமல் அருள் பேழை வயிருேனே !
1. சீர் கொண்டபாரதமருப் பொன்றினுலே சிகர கிரிதனிலெழுது சித்ரமாமுகிலே பார் கொண்டமாது பயில் மாவின்மருகோனே! பதினுலுபுவனமும் பணியுமைங்கரனே ஏர் கொண்டவனிகேசர் மாசாத்தார் கோவலர்க் கினிதாகவே மனமுடித்த கதையாடக் கார் கொண்ட வீரமுக்கண்ணனே! விகடதட கரிமுகவனே! வந்து காத்தருள் செய்வாயே
2. செவ்வாழை தாவுவயல் சூழ் செந்தியானே!
திருவாஃ கேழ்வனே உருவாறு முகனே! மைவார் தடங்குறவர் வாழ் சேரி தனிலன்று வளர்கின்ற வேங்கை மரமாகி நின்றவனே! மெய்யான வணிகேசர் மாசாத்தார் கோவலர்க் கியல்பாகவே மணமுடித்த கதைபாட ஐயா திருக்கயிஃப் அர்பதி அமர்ந்துவளர் ஆயன் மருசுகே வந்தடியேன்முன் உதவாப்

Page 27
முன்னுலகமுண்டவர் திமக்பீரியமுகிஸ்ே முத்துக்குள் வித்தான முதுமறைப்பொருளே! மின்னுகடல் நஞ்சை ரிே : உண்_ே மிாருடி தற்சுடஃ) ஆடிநின்றவனே! தன்னிகரில்லாத வரிைகோ கோவலனுர் தமது கவியானமது திரீனுரைத்தி ைே தென்னன்முன்னோ நீரிபரிக்குதவுரிவrே சீராயர்கேழ்வனே ஆரா புமமுதே!
ஆராலுமளவிடற் கரிதான பொருளே அருமைசெறிமானுகர் மகளானதிருவே! *"ாளர் குலமீது வந்துதித்துவ.ே கண்ணகைத் தாயா ti sīvi ri Észfour !
Lurr Tsar LIPITAFTiT; Tri (F, TG auri நீக்கும் பெருமைசெறி கண்ணகைக்கும் மினமுடிக்க கிாரTஃமுைகவரே! மாவின்மருகோே கணபதியே முன்வந்து காத்தருள் செய்வாயே
காத்துமேரெட்சித்து நீகிருபை செய்து கருதரிய அரவின்மணி வரவ ழையுமென்ன காத்துமே வர்ணகுலதிலகன் மீகாமன் பையரவின்மனி கொண்டு செல்லுமெனவேதான் வேற்றுமையில்லாமலே பு த்தினரமாத்தின் மிகுபசும் பொன்னுக்கு நTகமனிதரிசாப் நேர்த்தியதாகவே கோவலர் தமக்கும்
நேராவர சுண்ணகைக்கும் மணமு 母岳垒Tf
பிமிதுமுக்கவே, முரசமது எர்தாளர் வாகானதம்பட்டம் மத்தளம், உடுக்கை குணமான நாகசின்னம், சங்குவாத்தியம் குமுறவேதிமி, திமியெது եւ-25rքը " " -- பனஅரவின் மனிதரிசிவிடு ஒலம்போடி பாவையர்கள் தான்குரவையான ஒலிசெய்ய குணமான கண்ணகைக்கு மணமுடித்தார்
। । । ன்று கூறிவாழ்த்தினரே.


Page 28
ஆசிரியர் மு. கணபதிப்பிள்ளை
பிரபல கிராமியக் கலை கம், கும்மி, வசந்தன் கூத்து டே இளைஞர்களைப் பயிற்றுவி பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் கி இடம்பெறச் செய்தும் பாராட்டு
மண்முனை தென் எருவில் பிரதேச 56)rr:FrTյուն
பாடல்களே யாத்தும், மெட்ட
புகழ் பெற்றவர். அடக்கமே உருவானவர், குடத்திவிட்ட விளக்காக இ கலேயுலகில் இவருக்குத் தனி இ
 
 
 
 

PtID,5 g/L LITT 44
|- -
ae
|-
ଦି)};iff.
ற்ற
ராமியக்கலைகளை
( ଚ ) );