கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவஞான சித்தியார் சுபக்கம்

Page 1
  

Page 2


Page 3

2 - H
W ܘ E24ܐܶܬ݂ܳ][
LIill ப. வி. க. வெளியீடு-1
சிவமயம் "Azh கோ 3. “”ሪöúኒ , ۴ آن Frا Gers | " కశ్మి
அருணந்தி சிவாசாரியர்
அருளிச் செய்த
சிவஞானசித்தியார் சுபக்கம்
கொழும்பு, རྒྱར་ மு. திருவிளங்கம் அவர்கள்
எழுதிய புத்துரை.
F담TEE CI
வெளியீடு : \ 52.S}_A_Cד"ר ) யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம்
111 காங்கேசன் துறை விதி, யாழ்ப்பாணம்.

Page 4
முதற் பதிப்பு: 1925 இரண்டாம் பதிப்பு: 1971 (கழகம்) LI I; hii : OOO
ܒܠܐ
பதிப்புரிமை り。 விஃப் ரூபா 15-00
J. C. T. B. P. S. S. PUBLICATION No. 12
ARUL NANDI SIWACHARIYAR'S
SIWAGNANA SIDDHIYAR SUPAKKAM
With cel III mentElry by
M. THIRU WILA NGAM,
(Proctor of Calornho)
Published by
LLLL L LLLLL LL LLLS LLSLL LL LLL L S L L S LLLL0 PLJELIAT'ON MIND SALIS SOCTY LTI).
f'id', '/' : ' = FFF gif" ? - || || || 7 ff".)
學. K. R. S. EROFAL),
II.
அச்சுப் பதிவு: பீட்டுறவு அச்சகம் யாழ்ப்பாணம்,

விட
நூற்சிறப்பு
ஆடூறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் நீருக முத்திநிலை நிற்போர்க்குப் - பேருகப் பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே யோர்விருத்தப் பாதிபோ தும்.
- சிவயோ சுசாரம்,

Page 5
ஒட
உரைச்சிறப்பு
'பழையவுரைகளைக்கற்றற்கு இலக்கியவிலக் கனவளவை நூலுணர்வும் நுண்ணறிவும் வேண் டப்படலால் இந்நாட்களிற் பெரிதும் பயன் படாமை கண்டு எளிதான நடையுள்ள ஒருரை இன்றியமையாதெனவுணர்ந்த கொழும்பு நகர் திருவிளங்கதேசிகர் இவ்வுரையை எழு த த் தொடங்கினர். இவர் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டும் நன்குகற்றுக் கட்டளேச்சட்ட அறிவிலும் திரம் போனவர். சிவப்பற்றிலும் உள்ளத் தூய்மை யிலும் பிறர்நல விருப்பிலும் சிறந்தவராய்ச் சமய நூல்கட்குரை யெழுதித் தருவதே தமது முழு முயற்சியாகவும் சிவதொண்டாகவும் பின்னுட் களில் மேற் கொண்டவர். திருப்புகழ்த்திரட்டுக் கும் கந்தரலங்காரத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் அரிய உரை இயற்றியவர்.
புலோலி. சு. சிவபாதசுந்தரம்

அவளவன்முள்துனே
சிவயோக சுவாமிகள் துதி
பொய்காட்டும் புறநெறியிற் புலராம
லுண்மைநிலை புகுத்தும் வண்ணம் கைகாட்டுங் கடகளிருக் கதிர்காமக் கானகத்துக் கனிந்தாள் வள்ள மெய்காட்டு முருகஃனமுன் மேவியனே
வுறவனேந்த வீரா வின்பம் பெப்காட்டும் யோகரெனப் பெயர்காட்டும் ஓங்குசுடர்ப் பெரியோய் போற்றி,
திருவிளங்க தேசிகர் துதி
அருவிளங்கச் சிவநெறியி னருணந்தி மொழிநூலி னுழந் தேற்றி உருவிளங்க உண்மைநிலை உணராதே
முனர்ந்தொழுக வொழுக்கிற் காட்டி மருவிளங்கக் கதிர்காம வாழ்க்கைநிலை
கூட்டிவைத்த வரனே சைவத் திருவிளங்கக் குருவேயுன் சேவடிகள்
சிரமனமேற் செறிப்போம் யாமே.
. , I ) . - திரு. க. G. நாதன் அவர்கள்

Page 6
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கிய அணிந்துரை
திருஞான சம்பந்தப்பிள்ளையார் அருளிச் செய்த "மாதர் மடப்பிடி' என்று தொடங்கும் பதிக இசை, திருநீலகண்டப் பெரும்பாணரின் யாழ் நரம்பில் அடங் கிற்றில்லே, என்பது பெரிய புராணத்திற் சொல்லப்பட்டது.
இந்த அடக்கமின்னம நூலுரைகளுக்கும் பொருந்தும். நூல் நுதலிய பொருள் அஃதாவது நூலாசிரியரின் கருத்து, உரையாசிரியர்களின் உரைகளில் அடங்குவதில்ஃ. உயிர்ப் பாவின் நுண் கருத்துக்கள் உரைத்திறமைகளில் பெரும் பாலும் மறைந்து விடுவதுண்டு. செய்யுள் வெளிப்படை பாய்த் தெளிவாயிருக்க, அதன் உரை கடினமாய், கலங்கலாயிருக்கிற தென்று சில சந்தர்ப்பங்களில் நாம் கருதுவதுமுண்டு. உரைகாரர் தங்கருத்துக்களே நூல்களிற் கட்டி நடத்தி, இக்கருத்துப் பற்றியே இங்ஙனம் ஒதினு ரெள விடுக்க என்று பாரிய இருப்பாணியை இறுக உரஞ் செய்து நடப்பதுங்காணலாம்.
வட மொழியில் உரையாசிரியராகிய சங்கரருக்குக் கொடுக்கும் மதிப்பு நூலாசிரியராகிய வியாசருக்கில்லே. இப்படியான திலே தமிழில் இன்னமும் வரவில்லே.
சமய சாதகரான பெரியார் ஒருவர் வட மொழி தென்மொழி நூல்களின் உரைகளே வேருகவும் நூல்களே வேரு சுவும் படித்துச் சிந்தித்ததை நான் பார்த்ததுண்டு. சித்திபாரில் வருவதொரு தொடர், "நிறுத்துவதோர் குணமில்லான்' என்பது, சித்தியார் ஆசிரியர் இயற்றிய மற்குெரு நூல் இருபா இருபஃது அதில் வருவதொரு தொடர், 'ஓடி மீள்கென ஆடல் (ஆள்+தல்) பார்த் திட்டு" என்பது,

vil 二 リエ
'இறைவன் ஆன்மாக்களே இவ்வாறு நில் என்று நிறுத்துவதில்லே. ஒடுமட்டும் ஒடி முட்டுற்றுறிப் பற்றுக் கோடு நாடிமீளுங்கால், வருக என்று ஆளுதலே மேற் கொண்டு, பக்குவம் பார்த்திருப்பவன் இறைவன்' என் கின்ற வெளிப்படைப் பொருள்களில், அவ்விரு தொடர் களேயும் மேற்குறிப்பிட்ட பெரியார் அடிக்கடி பிரயோ ப்ெபதுண்டு. அத்தொடர்களுக்கு இங்கே காட்டிய பொருள் களுக்கு வேரு கப் பொருள் உரைப்பதுண்டு என்று நான் எண்ணியதில்லே. ஆணுல், சமய சாதகருக்குப்பட்ட இந்த நல்ல வெளிப்படையான கருத்துக்களேச் சித்தியார் உரை களிலோ இருபா இருபஃது உரையிலோ காணமுடியவில்லே.
உண்மைச்சமயம் எந்தச்சமயத்தையும் தடுத்து நிறுத் துவதில்லே. ஒன்ருேடொன்று மாறுபடுகின்ற சமயங்கள் எல்லாம் இருப்பது நீதியே என்பது உண்மைச்சமயத்தின் கொள்கை. அதேசமயத்தில் அச்சமயங்களி லொன்று டனுஞ் சேராததாய் இருப்பது அதன் இயல்பு. ஆகவே, எல்லாச்சமயமுமாய் வேறுமாயிருப்பது உண்மைச்சமயம். "இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி" என்பது தாயுமா னவர் வாக்கு. "செப்பரிய சமய மெல்லாம்' என்ற தாயு மாணவரில் அவ்வாக்கு வருகின்றது.
'ஒதுசமயங்கள்" என்று தொடங்கும் சித்தியார்ப் பாட்டில், மேற் காட்டிய பொருள்களேக் கானலாமாயினும், உரைகளிற் காண்டவரிது.
மாறுபடும் சமயமனேந்தும் இருப்பது நீதி என்று சொல்லுவது வேறு எல்லாச்சமயமும் சமம் என்று சர்வ மதசமரசம் பேசுவது வேறு. இரு வேறுபாடும் ஒன்றும் கொன்று வெகுதூரமாம்.
"கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற்பட்டோர். கனகி வரை குறித்துப்போய்க் கடற்கேவிழ்வர்" என்பது சித்தி

Page 7
W III
சித்தியாரில் நூற்றுக்கணக்கான தொடர்கள், உரை களில் அமைதி பெருது சித்திக்க வேண்டியவைகள் உண்டு என்பதற்கு இரண்டொரு உதாரணம் இங்கே காட்டப் பட்டது. இதனுல், சித்தியாருக்கு எழுந்த உரைகள் வேண்டாதவைகள் என்பது கருத்தன்று. சம்பந்தப்பிள்ஃா யின் தேவார இசைபோன்று, சித்தியார்ப் பொருள், உரைகாரர் முகந்த அளவில் அமையாமை காட்டிய வாரும். உரைகாரர் மிகப் பெரியவர்கள் சாத்திர சமுத் திரங்கள். அவர்கள் முகந்த பொருள்களுக்கப்பாலும் சித்தியார்ப் பொருள் சிந்தனே செயற்பாலதாம் என்பதே சித்தம்.
"பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப் பாதிபோதும்" என்ற சிவ போக சாரமும்,
"பாதி விருத்தத்தாவிப் பார்விருத்தமாகவுண்மை, சாதித்தார் பொன்னடியைத் தான் பணிவ தெந்நாளோ" என்ற தாயுமானவரும் ஈண்டுச்சிந்தித்தற் குரியவை.
Li rri? விருத்தம்,
'அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே
அறிவுதனே யருளினுல் அறியாதே யறிந்து
குறியாதே குறித்தந்தக் கரணங்களோடுங்
கூடாதே வாடாதே குழைந்திருப்பையாயின்"
என்பது என்பர். சித்தியார் 882ம் செய்யுள்)
'காண்பவன் சிவனேயாயின்" என்ற சித்தியார்ச் செய் புளில் வருவதொரு தொடர்,
'அரன்றன் பாதம் மறந்து செப்
அறங்க ளெல்லாம் வீண் செயல்" என்பது. இத் தொடர்ப் பொருளே உள்ளவாறுனர முடியுமானுல், இக் கவியலகம் அறத்தை விலகி உருண்டோடுவது புலமாம்.

IX
சைவப்பிரமுகர்கள்-மடாதிபதிகள் - ஆலயநிர்வாகி கள்-அதிகாரிகள்-சமயபோதகர்கள்- பூசகர்கள் - குருக் கண்மார் என்றின்னுேரன்னுேர், பிரபஞ்ப வியவகாரங் களிலிருந்து சற்றே ஒதுங்கி, ஒரிடத்தில் அமர்ந்து, நாடோ தும் ஒரு நிமிஷ நேரமாவது குறித்த தொடர்ப் பொரு ாேச் சிந்தித்தாலோ என்று சிந்திக்கத்தக்கார் சிந்திப் பது நன்று.
வித்தியாருரைகளுள் ஆறுஉரைகள் பழைமையானவை: மதிப்புக்குரியவை பிரசித்தமானவை. அவற்றைப்படித் தற்கு இலக்கிய அறிவு மாத்திரம் போதாது. இலக்கணம் கருக்கம் முதலிய கருவிநூல் அறிவு பெரிதும் வேண்டும். நன்றிச் சில உரைகள் தெளிவாதற்குப் போதிய சம்ஸ் கிருத அறிவும் வேண்டும்.
இந்த உரையாசிரியர், முந்திய ஆறுரைகளேயும், மிரு செந்திரம் பெளஷ்கரம் முதலிய ஆகமங்களேயும் நன்கு பயின்று சிந்தித்துச் சித்தியார்ப் பொருளே ஒரு முகஞ் செய்து தமதாக்கிக் கொண்டு, தரம் பெற்ற இன்பம் பெறுசு இவ்வையகம் என்ற முறையில், இவ்வுரையை பரிந்திருக்கின்றுர். இவர் சாத்திரப்படிப்பைத் தம் சமய பத்தியை வளர்ந்தற்காகவே மேற் கொண்டவர்;
மயி இவருரை சத்திவாய்ந்தது; எளிமையானது.
சிவப்பிரகாசதடரை முன்னமே இவர் இயற்றியது. ாப்பாக்குக்கியைந்த நல்ல உரைக்கு ஒர் எடுத்துக் ாட்டு அது
மேலும் இச்சித்தியார் உரை கருவி நூலுணர்ச்சி ல்ெலாதவர்களும் படித்துப் பயனண்டதற்குரியது; புதிய தொரு முறையில் அமைந்தது.
பதப் பொருளின் கீழ்வருங் குறிப்புக்கள் செரன்முட் டறுத்துக் கருத்துக்களுக்கு விளக்கஞ் செய்வன. பொழிப் புரை செய்யுட் பொருளேத் திரட்டித்தருவது. பொழிப்

Page 8
Χ
புரை முழுவதையும் சேர்த்துப் புறம்பாக ஒரு புத்தகம் ஆக்கலாம். அது சைவசித்தாந்தக் கருத்துக் கஃனத் தொடர்பு செய்து தெளிவிப்பதாயிருக்கும்.
எடுத்துக் கொண்ட விஷயங்களேத் தொகுத்தும் வகுத் தும் விரித்தும் தலேயங்கங்கள் தந்திருப்பது உரையின் மற்குெரு விசேடம் வருங்கால உரையாசிரியர்களுக்கு இவ்வுரை தக்கதொரு வழிகாட்டி,
உரையின் முற்பகுதி அச்சு நடந்துகொண்டிருக்குங் காலத்தில் உரையாசிரியர் மறைந்தது நமது தவக்குறைவு. பிற்பகுதி, உரையாசிரியர் எழுதிவைத்த உரைக் குறிப் புக்கள் கொண்டு ஒருவாறு பூர்த்தி செய்யப்பட்டது.
உரையாசிரியருக்கு வலக்கரம் போல் உதவியவர்கள் சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள். அளவைப் பகுதிக்கு உரை, புலவர் அவர்கள் எழுதி உதவியது. அதனேப் பிரதி செய்யும் வாய்ப்பு அக்காலத்தில் எனக்குக் கிடைத்தது.
நட்ரையாசிரியர் 3 Fr an II: 2--9 g. அடுத்து துன்மதி இடு மாசி மீ" 22ந் தேதி (9-3-1922) புலவர் அவர்களும் மறைந்தார்கள். இதுமேலும் நமது தவக் குறைவேயாம்.
யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்புக் கழகம் செய்து வரும் நன் முயற்சிகளில் இப்பதிப்பு உச்சமானது. கழகத்தஃலவர் திரு. சி. சிவகுருநாதன் M. A. அவர்களின் இடையரு உழைப்பும், பேராசிரியர் ஆ. வி. மயில்வா கனம் அவர்கள் தோன்ருத்துனேயாயிருந்து பலவாறு செய்துவரும் உபகாரமும் விஃப்மதித்தற் கரியவை.
3 -if-97 fl. ii.

CETTEJÜPatriz நூலகம். யாழ்ப்பாணம்
-msm
*』
சிவப்பம் நூலாசிரியர் அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் வரலாறு
திரு. அ. செல்லத்துரை அவர்கள் (சிவதொண்டன் நிலேயம், யாழ்ப்பாணம்} எழுதியுதவியது.
ஆன்ற வித்தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலரை உலகினுக்கு ஈன்றளித்த தென்னுடெனும் செந்தமிழ் நாடு ாாட்டிலும் எடுப்புளது. இந் நன்னூட்டின் நடுநாட்டில் என்றும் குன்று எழில் வளம் திகழ் துறையூர் என்னுமோர் திருப்பதியுளது. இப்பதியின் கண்ணே ஏறத்தாழ எண் துறு பாண்டுகளுக்கு முன் (சாவிவாகன சகாப்தம் 1175) சுந்தரமூர்த்தி சுவாமிகள் தோன்றிய ஆதி சைவர் குலத்திலே, அவரின் மாதுலராகிய பூஜி சடங்கவி சிவாசாரி யாரது இருபத்தோராவது பரம்பரையில் கி.ப கீமுப்பவும், சைவம் நிலக்கவும், சிவாகமங் பொருள் இனிது விளங்கு தற் பொருட்டும், பார் முழுவதும் சிறந்து விளங்கும் தத்துவஞான வித்த கர்களுள் தஃவசிறந்தவரென எவரா லும் பாராட்டத் தகுந்தவரும், சைவ சந்தான குரவர் நால்வருள் இரண்டாவது குரவராகத் நிகழ்ந்தவருமான அருணத்தி சிவாசாரியர் திருவவதாரஞ் செய்தருளினூர், தம்மரபிற் கேற்றவாறு வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் நிறைந்து விளங்கும் கருவிநூல்களேயும், ஞானசாத்திர நூல்களேயும், சிறப்பு நூல்களாகிய சைவாக மங்கள் இருபத்தெட்டினேயும் துறை போகக் கற்றுக், சுற்ற வண்ணம் ஒழுகிப்பும் வருவாராயினர். சகஸ் ஆகமங்களிலும் தஃசிறந்த வித்த கராகத் திகழ்ந்த சிறப்புநோக்கி உலகம் இவரைச் சகலகம பண்டிதர் எனப்பெயரிட்டு அழைக்கலா - W -

Page 9
XII
இவ்வாறு வாழுங்காலத்துப் பொய்ச்சமய இருள் அகல வும் மெய்ச்சமய ஒளி மேவவும் நினேந்து தமிழ் நாட்டின் கண் பல இடங்களுக்குஞ் சென்று ஆகம பாட வகுப்புகள் நடத்திச் சைவசமயமே மெய்ச்சமயமென்றும், செம் பொருள் சிவமே என்றும் அறியச் செய்து வருவாராயினர். இவரிடம் சுற்றுத் தெளிந்த மானுக்கர் பலர், அவர்களுள் துறையூருக்கு அண்மையில் விளங்கிய திருப்பெண்ணுகடத் தவத்து வதிந்த சைவ வேளாள குலதிலகராகிய அச்சுத களப்பாளர் என்பவரும் ஒருவராவர்.
கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் வாய்க்கப் பெற்று விளங்கிய இப் பெரியாருக்குப் பிள்ளேச் செல்வம் வாய்க்காத குறையொன்றுளதாயிற்று. அதனுல் பலகால் மனங்கவன்ற அவர் ஒரு கால் அமயம் வாய்த்துழி தம்மாசிரி பருக்குத் தமது குறையை விண்ணப்பஞ் செய்தனர். அதனேக் கேட்ட சகலாகம பண்டிதர், தேவாரத் திருமுறை கஃாப் புனித இருக்கையில் எமுந்தருளச் செய்து துTப தீபாராதனேகள் செய்து கயிறு சாத்தும் படி அச்சுத களப் பாளருக்குக் கூறிஞர். ஆசிரியர் கூற்றினேச் சிரமேற் கொண்டு ஒன்றிய சிந்தையராய் அவர் கயிறு சாத்திய பொழுது திருஞானசம்பந்தசுவாமிகள் பாடியருளிய திரு வெண்காட்டுப் பதிசுத்துள்
"பேபடைபா பிரிவெய்தும் பிள்ஃாயிறுே டுள்ளநிே
வாயினவே வரம்பெறுவர் புறவேண் டாவொன்றும் வேயனதோ ரூமையங்கன் வெண்காட்டு முக்கு நீர் தோய்வினோபா ரவர்தம்மைத் தோயாவாத் தீவினேயே."
என்னும் தேவாரப் பாசுரம் உதயமாயிற்து. அப்பாசுரப் பொருளே உற்றுநோக்கி யுளமகிழ்ந்த ஆசிரியர் அச்சுத களப்பாளரைத் திருவெண்காட்டிற் சென்று தவஞ்செய்து வாழும்படி ஏவியதும் அவரும் அவ்வாறே சென்று அத் தலத்திலுள்ள ரோமசூரியாக்கினி நீர்த்தங்களில் தினமும் முழுகித் தலப்பெருமானே வணங்கி அப்பெருமான் திருவரு

XIII
ாால் ஓர் ஆண் மகவைப்பெற்று அப்பிள்ஃளக்கு அப் பெரு மான் திருநாமமாகிய சுவேதவனப் பெருமான் என் பதையே பிள்ளேத் திருநாமமாகவும் சூட்டினர்.
சில நாள்களின் பின் தந்தையார் மைந்தனுடன் மீண் டும் திருப்பெண்ணுகடம் வந்து வசித்து வருகையில் ஒரு ார அப்பிள்ளேயின் மாமனூர் அங்கு வந்தார். பிள்ஃாயின் பெர் அழகில் ஈடுபாடு கொண்ட அவர் பெற்ருேரை வேண் பிள்ளேயை அழைத்துச் சென்று தம்முடன் திருவெண் ாய் நல்லூரில் வளர்த்து வருவாராயினர்.
இங்ஙனம் திருவெண்ணெய் நல்லூரிற் சுவேத வனப் ருமாள் வளர்ந்து வருகையிற் பரஞ்சோதி முனிவர்பால் ரிவஞானுேபதேசமும் தீக்கையும் பெற்று "மெய்கண்டான்" ான்றும் திருநாமமும் சூட்டப்பெற்றனர்.
இரண்டு வயது மாத்திரம் முதிர்ந்த மெய்கண்டதேவர் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அருட்டுறை என்னும் பாயத்தில் எழுந்தருளியிருக்கும் பொல்லாப்பிள்ஃளயார் ாமலர் தொழுது சிவஞான போதத்தைச் சிந்தித்துத் நெளிந்து நிட்டைகூடிச் சிவாந்த்தாநுபூதி கைவரப்பெற்று, கொத்திர வடிவாயுள்ள தெய்வத்திருமுறையின் மெட் ப் பொருளச் சாத்திர ul வெளியிட்டுச் சித்தாத்த ாவசமயத்தை ஒம்பும் பொருட்டு சிவஞானபோதம் என் ாம்ரானப்பனுவலே யாத்துத் தம்மையடைந்த மானுக்கர் சுருக்குப் பாடங்கற்பித்து வருவாராயினர்.இதனேக் கேள்வி புற்ற "லா சும பண்டிதர் அவரைக் காணுமாறு திருவெண் ணெய் நல்லுரர் வந்தடைந்தார். மெய்கண்டதேவர் பதி, ப, பாசமென்னும் முப்பொருள்களின் பொதுவியல்பு, சிறப்பியல்புகளேத் தம்முன்னிருக்கும் மாணுக்கர்க்கு உப தேசித்துக் கொண்டிருந்தார். உபதேசப் பொருளின் உயிர்ப்பையும் மெய்ஞ்ஞானுநுபவச் சிறப்பையும் உணர்ந்து சகலா சம பண்டிதர் மெய்கண்டாரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தம்மையுமாட்கொள்ளும் வண்னம்வேண்டிஆர்.

Page 10
XIW
அவரது பக்குவத்தையறிந்த மெய்கண்டதேவர் அவருக்கு ஞானுேபதேசமும் தீக்கையும் கொடுத்து அருணந்தி சிவா சாரியர் என்னும் நீக்கை நாமமுஞ் சூட்டி 'நீ சிவஞான போததாற் பொருளே விரித்து ஓர் நூல்செய்க" என்றருளி ஞர். அவ்வானேயைச் சிரமேற்கொண்ட் அருணந்தி சிவா சாரிய அவாமிகள் சிவாகமங்களுக்கெல்லாம் உரையாணி என்று யாவராலும் போற்றப்பெறும் சிவஞான சித்தியார் என்னுடம் அரும்பெரும் நூலே அருளியதோடு இருபா இருபஃது என்னும் மற்றுமோர் சிறந்த நூலேயும் இயற்றி ஞர்.
அ=வ்விரு நூற்பொருளேயும் சந்தானகுரவருள் மூன்ருவ தாகத் திகழ்ந்த மறைஞான சம்பந்தருக்குபதேசித்த பின் நெடுங் காலம் சிவாநந்த நிட்டையிலிருந்து திருத்துறை யூரிலேயே புரட்டாசி மாதத்துப் பூர நட்சத்திரத்தில் சுத்தாத்துவித முத்திப்பேறெப்தினர்.
ஓம் சிவம் ஓம்.

திரு. மு. திருவிளங்கம்
தோற்றம் Lםabזוהן פו, ו 30-f-1859 - -교

Page 11

சிவமயம்
2) G5)JLIff||Í சைவப்பெரியார் திருவிளங்கதேசிகரின் வரலாற்றுச் சுருக்கம்
நவாலியூர்ப் பண்டிதர், புலவர்மனி சோ. இளமுருகனும்
எழுதியது.
Պույորյլն:
திருவுங் கல்வியுஞ் சீலமும் பொவிந்து திகழும் யாழ்ப் பா நாட்டின் riter fri விளங்குகின்ற மானியம்பதி வி. பி. 1859 ஆம் ஆண்டு ஏப்பிறில் திங்கள் முப்பு ாம் நாளிலே சைவப் பெரியார் திருவிளங்கம் பிறந்தருளி ா தாயார், சைவாசாரம் மிகுந்த ஒரு நற்புதல்வர் ாக்கு வாய்க்கவேண்டுமென்று மருதடி விநாயகப் பெரு ா நோக்கி நோன்பிருந்து இவரைப் பயந்தாரென அந்நாட்டு முதியோர் கூறுவர். அவருடைய தந்தையார் புருகேசமுதவியார். தாயார் சிவகாமியம்மையார். ாக்னகத்துனேவி திருவாளர் சங்கரப்பிள்ளேயின் மூத்த புதவி சொர்ணம்மாள். சதாசிவமும் இராமச்சந்திரனும் அவர்களுக்கு வாய்த்த அருமைப் புதல்வர்கள்.
முன்னுேர்:
மிகுந்த செல்வாக்கும் சிறப்பும் பொருந்திய வேளாண் குடும்பத்தைச்சேர்ந்தவர். அக்குடும்பத்தார் பல்லாண்டு காாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசசேவைகளிற் புகுந்து உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்து விளங்கி ார். இப்பொழுதும் அவ்வாறே விளங்குகின்றனர்.
கல்வி வளர்ச்சியிலும் சைவசீல வளர்ச்சியிலும் நாட் பங்கொண்ட அவர் குடும்பத்தார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மானிப்பாயில் இந்துக் கல்லூரியொன்றை நிறுவிச் சைவக் கல்வியை வளர்த்து வருகின்றர்கள்.
臀

Page 12
XWI
சைவப் பெரியாருடைய முன்னுேர் சைவாசாரத்திலும் தமிழ்க் கல்வியிலும் மேம்பட்டவர்கள். முருகேச முதலி யாரும் அவர் தந்தையாரும் சித்தாந்த நூலறிவும் திரு முறைப் பயிற்சியுமுடையவர்களாய் நியமந்த வருது பூசை செய்பவர்களாய் விளங்கினூர்கள்.
பாரம்பரியமாக வந்த சைவ வாழ்வு சைவப் பெரியா சிலும் நன்றிக் கொண்டது. அது புதுமையாகாது. பள்ளிப் பருவத்திலேயே மருதடிவிநாயகப் பெருமான் கோயிலுக் குச் சென்று வழிபடுவதையும் விரதமிருப்பதையும் பயின்று கொண்டார். தேவாரம் திருவாசகம் முதலிய அருட் பாடல்களே விரும்பிக் கற்பார். அவற்றில் அமைந்த பொருளே அறிதற்குப் பெரிதும் விழைந்து, தேனுண்ணப் பூக்களே நாடிச் செல்லும் வண்டுபோல முதியோரிடமும் பிற தக்கோரிடமுஞ் சென்று அவற்றை அறிந்து கொள் |ளுவர்.
அவர் அருட்பாடல்களே ஒருமுறை சுற்றுக் கொண் டாராயின், அவை எளிதாக மனத்திலே பதிந்து கொள் ளும், சிறந்த நினைப்பாற்றல் உடையவர். இளம் பருவத் திலேயே சைவப்பற்றும் சைவ நூல்களேக் கற்கவேண்டும் என்ற ஆர்வமும் அவரிடங் குடிகொண்டிருந்தன. ஆங்கிலப்படிப்பும் தமிழ்க்கல்வியும்.
சைவப்பெரியார் தமது ஆரம்பக் கல்வியை வட்டுக் கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியிற் கற்று முடித்துக்கொண்டார். அக்காலத்தில் ஆரம்ப வகுப்புக் களில் ஆங்கில் மொழித்தரம் மிகவுயர்ந்திருந்தது. அதுபோலவே அவ்வகுப்புக்களுக்குரிய தமிழ்த் தரமும் உயர்ந்திருந்தது. இந்நிஃப் சைவப் பெரியாருக்கு மிக வாய்ப்பளித்தது. ஆரம்பக்கல்வியைத் தமிழிலும் ஆங்கிலத் திலும் நன்கு பயின்று கொண்டார்.
தமது புதல்வரின் கல்வித் தேர்ச்சியையும் மதிநுட் பத்தையும் கண்ட முருகேசமுதலியார் உயர் கல்வி பெறும் .

XWII
பொருட்டுக் கொழும்பு மாநகரிலுள்ள அருண்மிகு தோம் காரிக்கு எல்லா வசதியோடும் அனுப்பி வைத்தார்.
ாேமசுக்கல்லூரியிற்றமது உயர் கல்வியைத் திறமை பா சுற்று முடித்தார். ஆங்கிலப் படிப்போடு செந் ாம் நூல்களேயும் ஒல்லும் வகை தாமே கற்றும் நல்லா சிரியரிடங் கேட்டும் புலமையெய் நிஞர். அவருடைய ாயல்புகளேயும் நல்லொழுக்கத்தையும் கல்வியின் பதையுங் கண்ட கல்லூரி அதிபர் வன. மில்லர் ா மிக மதிப்பு வைத்தார்கள்.
வருடைய திறமைகளேக் கண்ட அதிபர் மில்லர் ாது கல்லூரியில் ஆசிரியராக இருக்கும்படி வேண்டிக் பாண்டார். அவர் வேண்டுகோட்கிணங்கிச் சில ஆண்டு அங்கே கற்பித்தார். கற்பிக்குங் காலத்திலே திருவிளே பாடப்புராணம், பெரியபுராணம், சுந்த புராணம் முத மிய சமயவிலக்கியங்களேயும் வடமொழியையும் பயின்று
The T.
சைவப்பெரியாருக்கு இசைப்புலமையும் உண்டு வைக ாரப் பொழுதிள் எழுந்திருந்து திருவாசகம், திருப்புகழ் ாபவற்றை இன்னிசையுடன் பாடுவார். கேட்போர் - 7, עם שונים חוויוון חוו
ாறிஞர் ஆனமை.
நமது மனச்சார்புகளுக்கு இணக்கமாக இருக்கா ம்ை பிற ஆசிரியத் தொழிலக் கைவிட்டு வழக்கறிஞராகப் பயின்று தேறிக் கி. பி. 1888 ஆம் ஆண்டிலே கொழும்பி புள்ள நீதிமன்றங்களில் வழக்குரைத்து வருவாராயினுர் . நமது கடமையைத் திறம்படச் செய்தார். சட்டநூ ற் புலமையும் நேர்மையும் அவருடைய புகழை மிகுவித்தன. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அவரை மிக மதித்தார் கள். தமது தொழிற்குச் செலவிட்டநேரம் ஒழிய எஞ்சிய நேரத்தைச் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் தி" விடாபாடியம் முதலிய சித்தாந்த சைவ நூ ல்  ாே

Page 13
EKWILI
ஆராய்ந்து சுற்று வந்தார். சித்தாந்த சைவமே மேலான சமயமென்றும், அதுவே தமக்கு விடுதலே பயக்கக்கூடிய தென்றுத் துணிந்து அச்சித்தாந்த சைவ நூல்களிற் கூறப் பட்ட பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களின் தன்மை களேயும் இபைவுகளேயும் நுணுகிக் கற்றுத் தெளிந்து கொண்டார்.
நீதிபதியானமை:
ஆட்சியாளர் அக்காலத்தில் இலங்கைக்கு நீதிபதி களாகப் பெரும்பாலும் ஆங்கிலேயரையே நியமித்து வந்தனர். ஆணுற் சைவப் பெரியார் சலாபத்திலுள்ள நீதிமன்றத்துக்குத் துணேப்பொலி நீதிபதியாக நியமிக் கப்பட்டார். அவர் பாலமைந்த தகுதியும் நடுநிஃபோடு ஆராய்ந்து நீர்ப்பு வழங்கும் சதுரப்பாடும் நேர்மையுமே அப்பதவியை நல்கின.
நீதிபதியாயிருந்து செம்மையாகக் கடமை செய்த காலத்திலும் அதன் பின்னரும் உறுதி சாதனம் எழுதும் மானுக்கரைப் பரீட்சை செய்யுங் குழுவில் ஒரு வர T யிருந்து நேர்மையோடு கடமை செய்தார். சமுதாயசேனவ:
சைவப் பெரியார் நீண்டகாலங் கொழும்பில் வாழ்ந்து, எல்லாவகை மக்களோடுங் கெழுதனாமை பூண்டு வந்த மையாற் கொழும்புத் திருவிளங்கம் என்று எல்லாராலும் வழங்கப்ட்ட்டார். கொழும்புநகர்ச் சமுதாயத்துக்கு நற்பணி செய்தலேக் குறிக்கொண்டு தொடர்ந்து பதினேந் தாண்டுகள் மாநகரசபையுறுப்பினராயிருந்தார். அக்கா லத்திற் பெரியார் செய்த பொதுச் சேவைகள் பலவாம்.
தமது குடும்பத்தார் நிறுவிய மாணிப்பாய் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியிலே கண்ணுங் கருத்தும் உடைய வராயிருந்தார். இயக்குநர் அவையிலே தாமும் ஒருவ ராயிருந்து பொதுவகையிற் கல்வியுஞ் சிறப்புவகையிற் சைவாசாரமும் சிறந்து விளங்கும்படி தகுந்த ஆசிரியர்

* Ι .
ா நியமித்தார். அவருடைய செயற்றிறமையைக் கண்ட ா குழு அவரையே பரிபாலகராக இருக்கும்படி ாறு. இரண்டு ஆண்டுக் காலம் அப்பதவியை பத்தோடு ஏற்றுப் பரிபாவித்தார். புலோலிநகர்ச் பெரியார் . சிவபாதசுந்தரஞர் அவர் காலத்தில்ே
ஆரியில் சில திங்கள் (1920) துனே அதிபராயிருந்தார்.
191 ஆம் ஆண்டுமுதல் ராண்டுகள் அருட்டிரு விபுலா ாந்தவடிகள் என்று பின்னர் வழங்கப்பட்ட பண்டிதி பயில் வாகனனுர் பி. சி. இவன்) அதிபராயிருந்தார். அதிபர் இருவரும் சைவப்பெரியாரின் கீழிருந்து கடமை செய்தல் தாக்குப் பெருமை என்று சுருதிக் கொண்டனர். பாடி, மயில்வாகனனுர் சிறீ இராமக் கிருட்டின சங்கக் T சருவானந்தரோடு உண்டா ய டர் பி னுவே துறவற வாழ்வை விரும்பி அங்கத்திற் சேர்வதை மனத்திற்கொண்டு அதிபர் பதவியை விடுதற்குப் பலமுறை முயன்றும் பரிபாலகரின் பாற் பிணிப்புண்டு அவர்தம் வேண்டுகோளின்படி தமது விருப்பத்தைக் கைவிட்டுப் பெரியார் திரு வடி
ாருந்துனேயும் அதிபராயிருந்தனர்.
I list U : நமது சைவப் பெரியார் நியமந்தவிருது சிவபூசை நன்றி உணவு கொள்ளாதவர் எந்நேரமும் திரு ாறு விளங்கும் நெற்றியை உடையவர். கண்மணிவிங்கும் ா பிரபுடையவர். திருக்கோயில்களேயும் சிவனடியார் ாயும் வனங்குவதும் சிவனடியார்களுக்கு திருவமுதுTட் டுவதும் தமக்குக் கிடைத்த பெரும்பேறு என்று கருது பவர். திருமுருகாற்றுப்படை, கந்தர் சுவிவெண்பர் கந்த ரவங்காரம், கந்தரநுபூதி, திருவாசகம் என்பனவே அவ ருடைய பாரா பன்ன நூல்கள் அடங்கின் முறையையும் திருத்தொண்டர் புராணத்தையும் தமது பூசைபணிறுயிலே பீடத்தில் வைத்துப் பட்டணிந்து மலரிட்டு வழிபிடுவது அவர் வழக்கம், சமயகுரவரும் சந்தானது வரும் திருவடி

Page 14
XX
பெப்திய திருநாள்களிலே தமது இல்லத்திற் குருபூசை செய்து அவர்களே வழிபடுவார். "நிவேயில்லாத உலகப் பற்றுக்களே அறவே நீக்கி நிலேயுள்ள திருவடிப் பற்றை வேண்டுமின் மக்கட்பிறவியின் பயன் அதுவே," என்று தம்முடன் நெருங்கிப் பழகிய அன்பர்களுக்கு அடிக்கடி கூறிவருவார்.
ஓய்வு நேரங்களிலே சிவஞானசித்தியார் சிவப்பிர காசம் என்னும் நூல்களுக்கு முன்னுேர் எழுதிய உரை களே நன்கு ஆராய்ந்து கொண்டிருப்பார். பிற்காலத்தில் அவரைத் திருவிளங்கதேசிகர் என்றே அவரை அறிந் தோர் எல்லோரும் வழங்கினர்.
நூல்களுக்கு உரைசெய்தல்:
சுந்தாத்துவித சித்தாந்த சைவத்திலே கூறிய முப் பொருள்களின் தன்மைகளேயும் ஆன்ம விடுதலேக்குரிய சாதனங்களேயும் விளக்கமாயுனர்ந்து கடைப்பிடித்து அது பூதிச்செல்வராய் நின்ற சைவப் பெரியார் த ம் மை ப் போலவே மற்றையோரும் சமய விளக்கம் அடைய வேண் டும் என்று கருனேயுள்ளங் கொண்டார். வழிநூலாகிய சிவஞானசித்தியாரிற் பக்கத்துக்கும் சார்பு நூலாகிய சிவப்பிரகாசத்துக்கும் முன்னுேர் எழுதியவுரைகள் இக்கா லத்தார்க்கு எளிதிற் புலப்படாவென்று கருதி எல்லார்க்கும் பயன் படுமாறு விளக்கமானவுரைகளே எழுதத் தொடங் கிஞர். ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் நீதிபதியாக வும் இருந்தமையாற் சித்தாந்தப் பொருட்கூறுகளில் வரும் சிக்கலேயும் இடர்ப்பாட்னயும் துணுகியாராய்ந்து தெளிய வாய்ப்புண்டாயிற்று. ஆசிரியராயிருந்தார்க்கு இயல்பாக மானுக்கர் இடர்ப்படும் இடங்கள் புலப்படுமன்ருே சித்தி பாருரையிலும் சிவப்பிரகாசவுரையிலும் தெளிவான விளக்கங்கள் பலவிடங்களிற் காணப்படுகின்றன. கருத் தூன்றிக் கற்போர் அவற்றைத்தாமே புணர்ந்து கொள் வர். நூலாசிரியர்களின் சொற்கிடையைக் கிடந்தாங்கு

KXI
வைத்து அவர்தாம் வெளிப்படுத்தக் கருதிய பொருள்களே முட்டின்றி வெளிப்படுத்தியிருக்கின்ருர்,
இனி, அருணகிரிநாதர் இயற்றிய கந்தரலங்காரச் செய்யுள்களிலும், திருப்புகழ்ப் பாடல்களிலும் அமைந்த தத்துவப் பொருண்மைகளே ஆங்காங்கே விளக்கிய திறம் போற்றற்பாலதாம். திருவருட் பதிவினுல் அவரிடம் மலர்ந்து கொண்ட உள்ளொளியே இவ்வாறு உண்மைப் பொருள்களேப் புலப்படுத்தியதென்க.
யோகர்சுவாமியின் தரிசனமும் திருவருணுேக்கமும்:
தார்க்கீகவுணர்வு மிகுந்தவர் ஒரு பொருஃாத் தெளி தற்குப் பல கோணங்களில் ஆராய்வர். சித்தாந்த நூல் களுக்கு உரையெழுதும் வழி எத்துனே ஆராய்வு வேண்டப் படும். சைவப்பெரியார் தமக்கு எளிதிற் புலப்படாத பொருள்களே மனத்திலே குறித்துக் கொண்டு, அவற்றைத் தெரிவிக்கத் தகுந்தவர் கொழும்புத்துறையில் உள்ள சிவ யோக நாதரேயாவரென்று கருதி அவரிடஞ் செல்வர். சில காலங்களில் அவருடைய தரிசனம் இடைவழியிலும் ைெடக்கும். குருமணியின் ஆச்சிரமத்திலுங் கிடைக்கும். யோகர்சுவாமியைக் கண்டதும் அவருடைய திருவருள் ாக்கத்தால் ஐயங்கள் எல்லாம் தெளிவாகிவிடும். சொல்லிலடங்காத மகிழ்ச்சியடைந்து தங்குருணியை ாங்கி விடுசென்று உரையை எழுதி முடிப்பார். இந்
ாழ்ச்சி இடையிடையே நடைபெறுவது வழக்கம்.
குருமணியின் திருவருணுேக்கம், பக்குவமேய்திய ாப்பெரியாரின் நல்லுயிரிலே பாடுருவிநின்று உள்ளொ
ாயச் சுடரச்செய்த அற்புதத்தை ஆரறிவார் நிருவடிப்பேறு:
இவ்வாறு இந்நூல்களுக்கு அருமை பெருமை வாய்ந்த நாகளே எழுதிச் சைவவுலகுக்குச் செழுநிதியமாகத் திருவிளங்கதேசிகர் கி. பி. 1923ஆம் ஆண்டு மாசித் திங்கள் இருபத்திரண்டாம் நாளில் எம்பெரும்ான் திருவடி மேலே அடைந்தார். இதனைபுனர்ந்த குருநாதன் உட்ன்ே ஆச்சிரமத்தின்ரின்றும் வெளிவந்து வானத்தை நோக்கி, 'அவன் சோதியுடன் கலந்து விட்டான்,' என்று மணி வாய் மலர்ந்தருளினூர் என்பர்.
Կicւ ն,

Page 15
பதிப்புரை
என்னேநன் ருக விறைவன் படைத்தனன் தன்னேநன் முகத் தமிழசெய்யு மாறே.
மெய்கண்டசாத்திரம் பதிறன்கனுள் மிக விரிவானது அருணாந்திசிவாசாரியர் அருளிய சிவஞான சிந்தியாராகும். அது பரபக்கம் சுபக்கம் என இரு பிரிவுகளே புண்டபது. பரபக்கம் ஏனய சமயவாதிகளின் சுற்றுக்களேயும் அவற் றின் மறுப்புக்களேயும் கொண்டது பக்கம் சைவ சித் | . . கறி விளக்கு து
சிவஞானசித்தியார் பக்கத்துக்கு ஆறு ட்ரைகள் உண்டு. அவற்றை இயற்றியோர்:-
(1) திருஞானசம்பந்த மூர்தி நாயனூரின் அடியாருள் ஒருவராகிய ஆந்தவள்ளவின் வழித்தோன்றவாகிய மறைஞான தேசிகர் ஆவர். இவர் வேறு நூல்களுக்கு உரையும் பரமத்திமிரபானு என்னும் நூலும் இயற்றியவர். (3) சூரியனுர் கேர்பிலாதினத்தை நிறுவியவராகிய விவாக்கிர யோகிகள். இவர் சிவஞான பொதத்துக்கு வட மொழியிற் பன்னீராயிரம் சுலோகங்களை உரையாக எழுதியவர்.
(3) சேதுபுரானேழ் பாடியவரும் திருவருட் பயனுக்கு ஒருரை எழுதியவருமாகிய நிரம்ப வழகிய தேசிகர்.
(4) கோவதைக்கஞ்சி யாழ்ப் பா ன த் திலிருந்து சென்று திருவண்ணுமலே யாதினத்திலிருந்தவராகிய ஞானப்பிரகாசர். சிதம்பரத்தில் ஞானப்பிரகாசர் குளத் தைக் கட்டுவித்தவர். பெளவு சராகம விருததி, சிவஞான போதவிருத்தி, சித்தாந்த சிகாமணி, பிரமான தீபிகை பிரசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோ கரத்நம் முதலிய நூல்களே வட மொ ழி பில்
இயற்றியவர்.

ni H*
ட" XXIII"
(1) ரொவிடமா பாடியம் இயற்றியருளிய சிவஞான ாமிகள் சிவஞானசித்திக்குப் பேருரையுஞ் சிற்றுரை I இலக்கணவிளக்கச்சூருவளி முதலிய இலக்கண நூல் ாம் காஞ்சிப்புராணம் முதலிய இலக்கிய நூல்களும் வெறு பல நூல்களும் இயற்றியவர்.
() திருவாவடுதுறை ஆதீன மகாசந்நிதானமாகவிளங் மிய ரப்பிரமணிய தேசிகர்.
வ்ெவறு வரும் எழுதிய உரைகளேப் படித்து விளங்கித் ாவதற்குத் தேவையான காலமும் கருவிநூலுனர்ர் வடமொழிப்பயிற்சியும் இல்லாது மக்கள் இடர்ப் பட்டனர். இதனேயுணர்ந்த எங்கள் சைவப் பெரியார் விளங்கதேசிகர் அருமருந்தன்ன புத்துரை ஒன்றினே ாதியுதவினுர்கள். அப்புத்துரையைச் சென்னேர் சை
, ਨੇ,
" . இவ்வறுவர் உரைகளேயும் நன்ருய்க் கற்று மிருவாளர்-கொழும்பு - மு. திருவிளங்கம் Tir I ா ஒரு தெளிவான விளக்கவுரையை கி. பி. இருபதாம் ாப்ருன்பு லியற்றியுள்ளார்" என்றும்,
சென்னே அறநிலேய நிருவாகத்துறை, ஆனே யர், அ. உத்தண்டராமன், ஐ. ஏ. எஸ். அவர்கள், " இந்தி ஆறு சீடரைகளேயும் நன்கு கற்று ந் தெளிந்து ாம்பு திரு. மு. திருவிளங்கம் என்ற பேரறிஞ்ர் ஒரு ாவானவிளக்க உரையை இவ்விருபதாம் நூற்றுள்டிவ் பெய்யியுள்ளார்' என்றும் பாராட்டியுள்ளனர்.
" சிந்த சாத்திரம்-பதினுன்கு-மூலமும் உரையும் சவசித்தாந்தி மகாசமாசம் சென்ன ஒ: ட பக் 2:
சிவஞான சித்தியார் சுபக்கச் சுருக்கவிஞவிடை 'க்'த்துவித சைவ சித்தாந்தப் பேராசிரியர் சபா. ாப்பிரகாசம் பிள்டேவிதம்பரம் - 1960 அணித்துரை L(f ,

Page 16
KXW
அந்நூல் வெளிவந்து பாண்டுகள் பல கழிந்தமையின் அதன் பிரதிகள் சென்ற சிலவாண்டுகளாகக் கிடைப் பதரிதாகி விட்டது.
அந்நூலே மறுபதிப்புச் செய்யவேண்டுமென்ற கருத்தை எங்கள் கழகத் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராய, இலங்கைப் பல்கலைக்கழக முன்குட் பெளதிகப் பேரா சிரியர் விஞ்ஞான சுலாநிதி ஆ வி. மயிர்வாகனம் அவர்கள் (M. A., Ph.D) தெரிவித்தார்கள் அவர் வழிப்படுத்தி படடித் திருவிளங்கதேசிாரின் நூல்களின் பதிப்புரிமைச் சொந்தக் காரராகிய இராமச்சந்திரா எஸ்டேட் ஏஜன்சி நிறுவனத்தினருக்குத் தேசிகரின் நூல்களே மறுபதிப்புள் செய்யும் உரிமைகளே எமக்கு வழங்கும்படி விண்ண்ப்பித் தோம்.
எமது விண்ணப்பத்தைத் தொடர்ந்து பேராசிரியர் | քահանի որ քամոլ քույր ளுேம் வருக்குக் கம்பிமுறைபூண்ட, கொழும்பு வழக்கறிஞர் திரு. பி. நுரைசிங்கமவர்களும் குறித்த நிறுவன் டரப்பினர், திரு. 8 ரோமநாதரவர் i, i ) । ... । றின் விளேவாக நிறுவனத்தார் எமது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு உரிமைகளே பங்கு வழங்கிஞர்கள். அவர்களின் கடிதத்தைப் பிறிதோர் இடத்திற் காண்க. சுந்தரங்காரவுரை சென்ற வாண்டு வெளிவந்தது. சிவப்பிரகாசவுரையும், திருப்புகழ்த் திரட்டுரையும் விரை வில் வெளிவரும்.
இவ்வரிய பெரிய உரைகள் மீண்டும் தமிழ் மக்களின் கரதலங்களிலே தவழ்ச் செய்த நிறுவனத்தாருக்கு எங்கள் நன்றி உரித்தாகுக.
பதிப்புரிமையைப் பெற்றுந்தருவதில் முன் னின் நுரைத்த பேராசிரியர் மயில் வாகனம் அவர்களும் வழக் கறிஞர் துரைசிங்கம் அவர்களும் செய்த பேருதவியை மிகவும் பாராட்டி நன்றி செலுத்துகின்ருேம்,

Α και η
பதிப்புரிமையைப் பெற்றுத் தருவதோடமையாது இந்நூல் விரைவாகவும், அழகாகவும் வெளிவரல் வேண்டு மென்று கண்ணுங் கிருத்துமாய் இருந்து காந்தவருது எப்போதும் எம்மிடம் விசாரித்து மேலும் ஊக்கந்தந்து வந்த பேராசிரியர் மயில் வாகனமவர்கள் இவ்வெளியீட் டுக்கென நன்கொடையாக ரூ 100.00 தந்துதவியது எம்றையெல்லாம் உணர்ச்சிக்கடலுள் அமிழ்த்தியது. அன் ஒரது உத்விகள் பாராட்டியமையா
இந்நூலின் சிறப்புக்களே புணர்ந்தவராகிய எங்கள் மதிப்புக்குரிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளேயவர்கள் அச்சுத்தாள்களேத்திருத்துதல் முதல் மூலத்தில் உள்ள அச்சுப்பிழைகளினுல் உண்டான சந்தேகங்களேத் தீர்த்து வைத்தல் வரை எங்களுக்குச் செய்த பல உதவிகள் காலத் நினுற் செயப்பட்டவையாதலின் அவை ஞானத்தினும் மானப் பெரியவை. அவர்கள் எழுதி வழங்கிய அணிந் துரை இப்பதிப்பை மேலும் அணிசெய்கின்றது.
யாழ்ப்பாணச் சிவதொண்டன் நிலயத்தில் அமைதி யான வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவராகிய திரு. அ. செலத்துரை அவர்கள் பற்ற்ற்றவராயினும் ■ 占凸凸 வெளியீடுகள் அவரைப் பற்ற இடந்த த் து
பணிகளுக்கோர் சிறந்த துனேவராக நின்று உதவி வருகின்றர். அவர் அச்சுத்தாள்களப் பிழை திருத்தஞ் துெம், நூலாசிரியராகிய அருணந்தி சிவாசாரியார் ாற்றை எழுதியுதவியும் வேண்டிய நேரங்களில் ஆக் மும் பாக்கமும் நல்கியும் செய்துவரும் பேருதவிகள் | CRJ (TAT-1) en LFirs, T.
உரையாசிரியருடைய வாழ்க்கை வரலாற்றை வெளி பிடவோடுமென்று பல அன்பர்கள் விரும்பினுர்கள் இனத நிறைவேற்றிவைக்க, நவாலியூர்ப் பண்டிதர், புலவர்மனி சோ.இளமுருகஞர் அவர்களே எல்லாத்தகுதியும் உடையர் என்று கருதி அவரை வேண்டினுேம், அவரும் அப்பணியை

Page 17
XX WI
மகிழ்ச்சியோடு ஏற்றுத் தேசிகரது Tெ ம் க் கை போடு தொடர்பு பூண்ட பலரிடஞ் சென்று, செய்திகள் பல வற்றைச் சேகரித்து, அவருக்கியல்பான இனிய தமிழில் ஒருவரலாறு எழுதியுதவினர்கள். அதன் சுருக்கம் இந் நூலில் வெளியாகின்றது. விரிந்த வரலாறு பின்னர்த் தனி நூலாக வெளிவரவிருக்கின்றது. சிரமங்களைப் பொருட் படுத்தாது எமக்குச் செய்த பேருதவிக்காக நாம் நன்றி பாராட்டுகின்ருேம்.
இந்நூலின் அச்சுத்தாள்க: முதலிலிருந்து கடைசி வரையும் முழு அன்போடும் மிக்க திறமையோடும் ਲੇ அவருமற் பிழை திருந்தஞ் செய்துதவியவர், இளேஞராகிய திரு. சி. சதாசிவம் அவர்கள் அன்னுருக்கு எல்லா நவன் களேயும் நல்கி ஆசீர்வதிக்குமாறு இறைவனப் பிரார்த் திக்கின்ருேம்,
இன்னும், எமக்குப் பல்வேறு வழிகளில் உத விய சைவப் பெரியார்களுக்கும், இந்நூல் இந்துணேச் சிறப்பாக அமைய உதவிய யாழ்ப்பாரம் கூட்டுரவு அச்சக அதிபர், அலுவலர், ஊழியர் முதலாய அனேவர்க்கும் நன்றி கூறிக்கொள்கின்ருேம்,
சி. சிவகுருநாதன்
தஃவார்
: , 5, பா சுட த நூ.ப.வி. கழகம்

550 MW, I'll FATHIANI FIL, | || 4 Fe'will ! iki F ki, "Hi,
- - -
armer 1, L3, i5, sur F. H.
CANTE E Po kës "1 டி டிரா
3.- 317ggt Finathar. En kl.
SS LlLlSS SlS lTTuKLLS TLL S LL L LLa aaaS SL LS LLLL Cill 7: ET LE
+11 Earl Leon-arti Frad -
TIL TIL
Cell St.
-
템즈 ---
KJSYS K LL L S S S KH u u S Suu S LYS S SSSS LLLLL HuSKS KSLLLLL LL LL L KK LLSS S L S L KLLLHLLLLLLL LL L KL aaaLLLL TLL HH HHH SKe LLLLHLuuuS YSSSLLLLL S LLLT K LLSaSSSSLKSLTLL LLL LLLLK SMLSSS LeLu L LLSLLSS TKKH S S K a S LLL L LLS SHHa 0S LL LLH SS S LL YLLLLLL L LLLS SLL LLLLLL TFAוחם ההבחPru חf thם אינדיזלHEr ה+ =tinיו t u_1IF= ם=Eת ש1" ,"u F =II.TITu LS S LSLLL LL uHK KL LLY KKSSS LLLL L LLLS LL SL LLS L L H LHHLHH LK HHLL uJJ S S a S SSS S LLLLL L L S LTCC S K SLS S LL LLL LLLLLL LKK LLLLSSS SS | Hutti = Tg til um -
L K S LK L S S KLL S SL SJ S S S S 0 KK L L S K 0 KKa SLJ L J KS LLu SKKS LSK L SKS SLYYHH SKK K K LL L H H H L S SL S HHHHLSLtSKS S L L L HH uuuLS SL S S H LLLLS S LLK HHH LLLLLLK LLL LLLLHK LKJ LLa aLH HHHL L S Ytl
T LLK LS0aLSL LHH LLLL LHHL ttt SLLaLLKL K KKSK YKS KLa HHHS S S S LL H H LL LLLLS S S LaLttS L H uHHLL S HLLL LLLL S KS K HHuLL
LL LLL HLHH LLLL H LLLHHLHHa HS LH L S S HHHHLLLLLLLS
罩 Ehı III, 11
நேரிய நூலகப் 卓fa
மாநகா நூசி in E. LU) 榭 HSLL TT S MS L S S SLLLL LLLL S S SLLLLS LTS LS LA SSK
الكتلتة التي جع
罩
P) Prof. A.T. Milltag. IAT, LS0 S S LLL LLLLLLLCLSSS SuHH LHH uL 0tSStSSS LTY 0aS uSLuHS LLLkeHT SS

Page 18
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாய மொருநாளு மில்லை - உபாயம் இதுவே மதியாகு மல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்.

.. Graf III u Lii
சிவஞானசித்தியார் சுபக்கம்
HEC (O) =-
LI II u IJ Lib.
விஷயங்கள்:-
1. விநாயக வணக்கம் (1) 2. பரசிவ வரைக்கம் (2) 3. நூலின்வழி (3) 4. நுதலியபொருளும் கேட்போரும் பயனும் (4) 5. அவையடக்கம் (5-6)
1. விநாயக வனக்கம். 1. ஒருகோட்ட னிருசெவியன் மும்மதத்த
குல்வாயைங் கரத்த து]] தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் றருபொருளா ரணத்தின் ருள்கள் உருகோட்டன் பொடும்வணங்கி போவாதே பிரவுபகலுணர்வோர்.சிந்தைத் திருகோட்டு மயன்றிருபால் செல்வமுமொன்
ருேவென்னச் செய்யுந் தேவே,
இதன்பொருள்). ஆறு-கங்கையையும், கோட்டம் தரு பிறை-வளைவுபொருந்தியபிறையையும்,இதழி-கொன்றை மாஃயையும் அணிந்த, தாழ் சடையான் தரும்-தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் தந்தருளிய,ஒருகோட்டன்ஒரு கொம்  ைப புடையவரும், இருசெவியன்-இரண்டு செவிகளே புடையவரும், மும்மதத்தன்-மூன்று மதங்களே புடையவரும்,நால்வாய் ஐங்கரத்தன்-தூங்குகின்ற வாயை பும் ஐந்து கைகளேயுமுடையவரும் ஆகிய ஒருவாரணத் தின் தாள்கள்-ஒப்பற்ற யாண்முகம்போலும் முக்த்தை யுடைய விநாயகக் கடவுளுடைய திருவடிகள், உருகுஒட்டு

Page 19
சிவஞானசித்தியார் சுபக்கம்
அன்பொடும் வணங்கி-பேரன் போடு தம்மை வணங்கி, ஒவாதே இரவுபகல் உணர்வோர்-இடைவிடாமல் இரவும் பகலும் தியானிப்பவரது, சிந்தைத் திருகு-அறிவிற் பொருந் திய மலக் குற்றத்தை, ஒட்டும்-நீக்கும். அதுவுமன்றி. அயன் திருமால் செல்வமும் ஒன்ருே என்ன-பிரமவிட்டுணுக் களுடைய வாழ்வும் ஒருபொருளோ என்று அதனே வெறுக் கும்படி, தேவு செய்யும்-தெய்வத்தன்மைப் பெருவாழ்வை பும் தரும்.
குறிப்பு. ஒரு கோட்டன் என்பது பரஞான்பதி என் பதையும், இருசெவியன் என்பது சர்வஞ்ஞத்துவமும் சர்வ கர்த்திருத்துவமுமுடையவர் என்பதையும், மும்மதத்தன் என்பது இச்சா ஞானக் கிரியைகளேயுடையவர்என்பதையும், ஐங்கரன் என்பது பஞ்ச கிருத்தியபதி என்பதையுங் குறிக்கும் என்பர்.நால்வாய்-துரங்குகின்றவாய் நாலுதல்-தூங்குதல். 2. ஆறு என்பது அகங்காரத்தை அடக்கும் வல்லமை புடையவர் என்பதைக் குறிக்கும் என்றும் பிறை சரண டைந்தோருக்கு உயர்நிலயை அருளுபவர் என்பதையும், ஞானவடிவினர் என்பதையும் சர்வஞ்ஞத்துவர் என்பதை யும் குறிக்கும் என்றும், இதழியும் சடையும் முறையே உபாங்கமும் அங்கமும் எனப்பட்டுத் திருவருளேக் குறிக்கும் என்றுஞ் சொல்லப்படும்.
3. வாரனம்-யானேமுகம் ஆகுபெயர். யானேமுகம் பிரணவ சொரூபம் என்பதைக் குறிப்பது.
4. தாள்கள்-ஞானசத்தி கிரியாசத்திகளைக் குறிப்பன. இச்சத்திகள் மலத்தை நீக்கி ஞானத்தை அடையச்செய்வன வாதலால், 'சிந்தைத் திருகு ஒட்டும்" என்றும், 'தேவே செய்யும்" என்றுங் கூறிஞர். திருகு-மாறுபாடு, குற்றம். தேவு-தெய்வத்தன்மை,
5. அருகு ஒட்டு அன்பு:-உருகு-உருகுதல்.ஒட்டு-ஓடுதல் உருகு ஒட்டு என்பன முதனிலேத் தொழிற் பெயர்கள். ஒடு என்பது ஒட்டு எனப் பகுதிவிகாரப்பட்டது.

பாயிரம்
6. மலக்கோனே ஒழித்துச் சிவப்பேற்றைத் தரவல்ல திரு வடிகளுக்கு இடையூற்றை நீக்கி இந்நூல் இனிது முடிவு பெறச் செய்தல் அருமையன்று என்பது கருத்து.
பொழிப்பு. விநாயகக் கடவுளுடைய திருவடிகள், பேரன் போடு தம்மை வணங்கி இடைவிடாது தியானிப்பவரது மலக்குற்றத்தை நீக்கிச் சிவத்தைத் தரும்.
2. பரசிவவனக்கம்.
2
அறுவகைச் சமயத் தோர்க்கு மவ்வவர் பொருளாய் வேருங் குறியது ைெடத்தாய் வேதா கமங்களின் குறியி பந்தங் கறிவினி வருளான் மன்னி பம்மையோ டப்ப குதிச் செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்.
(இ=ள்), அறுவகைச் சமயத்தோர்க்கும்-தனித்தனி அறு வகைப்பட்ட புறப்புறம் புறம் அகப்புறம் அகம் என்னும் சமயங்களில் நிற்போருக்கும், அவ்வவர் பொருளாய்-அவ் வச்சமயத்தவர் கொண்ட முதற்பொருளாயும், வேரும் குறியது உடைத்தாய்-சித்தாந்த சைவருக்கு அச்சமயத்த வர் கூறும் இலக்கணங்களுக்கு வேறுய இலக்கணத்தை யுடையதாயும், வேதாகமங்களின் குறி இறந்து-வேதாக மங்களின் கருத்துக்கு எட்டாததாயும், அறிவினில் அரு ளால் மன்னி-அறிவினுக் கறிவாகியும், அங்கு அம்மை யோடு அப்பன் ஆகி-அவ்வறிவின் கண் வியாபக அறிவைப் பயப்பிக்கும் சத்தியும் சிவமும் ஆகியும், செறிவு ஒழியாது நின்ற-எங்கும் செறிந்து வியாபகமாகி நின்ற, சிவன் ஆடி சென்னி வைப்பாம்-சிவபெருமானது திருவடியைச் சிரசின் மேற் சூடிக்கொள்வாம்.
குறிப்பு: 1. அறுவகைச் சமயத்தோர்-புறப்புறம் புறம் அகம் அகப்புறம் என்னுஞ் சமயத்தவர்.

Page 20
望 சிவஞானசித்தியார் சுபக்கம்
புறப்புறச் சமயத்தார்-உலோகாயதர், மாத்தியமிகர் யோகாசாரர் செளத்திராத்திகர் வைபாடிகர் என்னும் நால் வகைப் பெளத்தர், ஆருகதர் என்னும் அறுவருமாவர்.
புறச்சமயத்தார்-தார்க்கிகர், மீமாஞ்சகர், ஏகான் ம வாதிகள், சாங்கியர், யோகமதத்தினர், பாஞ்சராத்திரி கிள் என்னும் அறுவருமாவர்.
அகப்புறச் சமயத்தார்-பாசுபதர், மாவிரதர், காபா லர், வாமமதத்தினர், வைரவமதத்தினர், ஐக்கியவாத சைவர் என்னும் அறுவருமாவர்.
அகச்சமயத்தார்-பாடானவாத சைவர், பேதவாத சைவர், சிவசமவாத சைவர், சிவசங்கிராந்தவாத சைவர், ஈசுவரவவிகாரவாத சைவர், சிவாத்துவித சைவர் என்னும் அறுவருமாவர்.
2. அவ்வவர் பொருளாய்:-().உலோகாயதர், பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் நான்கு பூதங்களுமே முதற் பொருள் என்றும், அவை நித்தப்பொருள் என்றும் கூறுவர். (b), நால்வ ைசுப் பெளத்தரும் புத்தக் கடவுளே முதற் பொருள் என்றும், அக்கடவுள் பஞ்சகந்தங்கள் கூடிப் பல வுணர்வுண்டாகிக் கணபங்கப்படுவதின்றி முத்திசொரூபமா பிருப்பவர் என்றும் கூறுவர்.
(). ஆருகதர், அருகக் கடவுளே முதற்பொருள் என் றும், அவர் அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தககம், நிர்நாமம், நிர்க்கோத்திரம், நிராயுஷ்யம், சம்மியதாபாவம் என்னும் எண்குனங்களேயுமுடையர் என் றும் கூறுவர். சம்மியதாபாவம்=அழிவின்மை,
(). தார்க்கிகர், நிலம், நீர், தீ வளி, ஆகாயம், காலம், திசை, ஆன்மா, மனம் எனத் திரவியம் (பொருள்) ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். இவற்றின் காரணமாகிய நிலவனு நீரறு

பாயிரம் 岳
தீயணு வளியணு என்னும் நால்வகைப் பரமானுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப் பொருள்கள். பரமா இணுக்கள் கன்மத்துக்கேதுவாகப் பிரபஞ்சமாய்த் தோன்றி நின்று ஒடுங்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன். எல் வாம் வல்லவன். பிரபஞ்சத் தோற்ற ஒடுக்கங்களுக்குக் கன்ம காலங்கள் போலப் பரமான்மா ஒரு காரணமே பன்றிப் பிறிதில்: என்பர்.
)ே, மீமாஞ்சகர், வேதமே பிரமம் என்றும், அது நித்தப் பொருள் என்றும் கூறுவர்.
(). ஏகான்மவாதிகள், பாற்கரியன், மாயாவாதி, சத்தப் பிரமவாதி, கிரீடாப்பிரமவாதி என நான்கு வகைப்படுவர். இவருள் பாற்கரியர் பிரமம் ஒன்றே பரமார்த்தத்தில் மெய்ப்பொருள் என்றும், சுரர் நரர் விலங்கு முதலிய சட சித்துக்களெல்லாம் பிரமத்தின் பரிணுமம் என்றும், இந்தப் FTE சச்சிதானந்தமாய் நித்தமாய் வியாபகமாய் இருக் கும் என்றும், இதுவே ஈசன் என்றும் சொல்வர்.
மாயாவாதிகள், முன்சொன்ன பிரமமே பரார்த்தத் தில் மெய்ப்பொருள் என்றும், ஏனைய எல்லாம் பிரமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச்சையினுற் காணப்படுவனவாகலிற் பொய் என்றும் கூறுவர். விவர்த்த எம்-விருத்தி, வர்த்திப்பு.
சத்தப்பிரமவாதிகள், பிரமமே முதற்பொருள். அது பிரளயகாலத்தில் சத்தவடிவாயிருக்கும். சடமுஞ் சித்து மாய்த் தோன்றி அழியும் எல்லாப் பொருளும் சத்தத் தினது விகாரம் என்பர்.
கிரிடப்பிரமவாதிகள், பிரமமே முதற்பொருள். இந்தப் பிரமத்திலே முக்குணம் ஆரோபித்தலால் மும்மூர்த்திகளு முண்டாவர். இவராற் சிருட்டி திதி சங்காரம் நடைபெறும்
L.

Page 21
E சிவஞானசித்தியார் சுபக்கம்
(ர). சாங்கியர், இருபத்தைந்தாந் தத்துவம் புருடன், அதுவே முதற்பொருள். அது நித்தமாய் வியாபகமாய் அருவாய்ச் சுத்தமாய் தாநாபேதமாய் முற்றுனர்வுத் தொழிலுமின்றி அறிவுமாத்திரமாய் இருப்பது என்றும், ஆன்மாக்களுக்கு வேருய் ஈசுரன் ஒருவன் இல்லே என்றும் கூறுவர்.
(). யோகமதத்தினர், இருபத்தாருத் தத்துவம் ஈசுரன். அவனே முதற்பொருள். அவன் முற்றுணர்வுடையவன். எல்லாவற்றையும் அதிட்டித்து நின்று செய்பவன். ஆன் மாக்களுக்கு ஞானத்தை அறிவுறுப்பவன் என்பர்.
(t). பாஞ்சராத்திரிகள், வாசுதேவனே பரம்பொருள். அந்தப் பரம்பொருளினின்றும் கிருட்டினன் அதிருத்தன் மகாத்துவசன் இரெளகினேயன் என்னும் நான்கு வியூகர் கள் தோன்றினர். இவராற் சடமும் சித்துமாகிய எல்லாம் படைக்கப்பட்டன. ஆதலால் எல்லாம் வாசுதேவனது பரிணுமமே என்பர்.
(). பாசுபதர், திருநீறுஞ் சடையுந் தரித்த மூர்த்தி பாகிய சிவனே முதற்பொருள் என்பர்.
(). மாவிரதர், என்புமாவே தரித்த மூர்த்தியாகிய சிவனே முதற் பொருள் என்பர்.
(). காபாலர், காபாலத்தையுடைய மூர்த்தியாகிய சிவனே முதற் பொருள் என்பர். காபாலம்-தலேயோட்டா வாகிய பாத்திரம்.
fr) வாமமதத்தர், அக்கிணியும் உபவிதமுந் தரித்த மூர்த்தியாகிய சிவனே முதற்பொருள் என்பர். உபவிதம்பூரு நூல்.
)ே வைரவமதத்தர் தமருகமும் சிலம்பும் தரித்த மூர்த்தியாகிய சிவனே முதற்பொருள் என்பர்.
 
 
 
 

LI TIL JT) 7
() ஐக்கியவாதசைவர், பதியே முதற்பொருள். அது சிவன் சதாசிவன் மகேசுவரன் என்னும் பெயருடைய அரு வம் அருவுருவம் உருவம் என்னும் இலக்கணங்களே புடையது என்பர். இவர் ஆணவமலத்தினுண்மை கொள்ளாராதலின் அகப்புறச் சமயத்தாரோடு வைத்து எண்ணப்படுவர்.
(ற) பாடானவாத சைவர் முதலிய அகச் சமயத்தவர் அறுவரும் பதி,சிவன் சதாசிவன் மகேசுவரன் என்னும் பெய ருடைய அருவம் அருவுருவம் உருவம் என்னும் இவக்கனங் களே புடையது என்பர்.
3. வேருங்குறியது உடைத்தாய் - சித்தாந்த சைவ ராற் கூறப்படும் சொரூட லக்கணத்தையுடையதாய். இவர் சச்சிதானந்த வடிவினதாகிய சொரூபசிவமே முதற் பொருள் என்றும், அச் சொரூபசிவம் ஆன்மாக்களின் பொருட்டு ஐந்தொழிலுஞ் செய்தற்கு இலயம் போகம் அதி காரம் என்னும் மூன்று தடத்த வடிவங் கொள்ளும் என்றுஞ்
4. வேதாகமங்களின் குறியிறந்து-வேதத்தை ஒதுவதி குற்ை பாசஞானமுண்டாம். அப்பாசஞானத்தாற் சிவன் அறி பப்படாதவர். சிவாகமங்களே ஒதுவதினுல் அபரஞானமுண் டாம். சிவன் அபரஞானத்தால் அறியப்படுவரேனும், பர குானம் ஒன்றுலேயே அனுபவமாய் அறியப்படுவராதலின், "வேதாகமங்களின் குறியிறந்து' என்ருர் (செ.மீ.293) குறி-எண்னம், கருத்து.
3. அறிவினில் அருளால் மன்னி - ஆன்ம அறிவின் கண் திருவருளோடு பொருந்தி, உயிருக்குயிராகி,
.ே அங்கு அம்மையோடப்பணுகி நிற்றல்-சத்தியும் சிவ மும் ஆன்ம அறிவைப் பொருந்திநின்று அதன் ஏகதேச அறிவை நீக்கி வியாபக அறிவை உண்டாக்கும் என்பது.
-உ

Page 22
S சிவஞானசித்தியார் சுபக்கம்
7. சிவனடி - சிவனது ஞானக்கிரியா சொரூபம், சத்தி சொரூபம்.
பொழிப்பு. அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் கொண்ட முதற்பொருளாயும், சித்தாந்த சைவருக்குச் சச்சிதானந்த சொரூபியாயும், பரஞானத்தால் அறிந்தனுப விக்கப்படுவதாயும், உயிர்க்குயிராயும், உயிர்களுக்கு வியா பக அறிவைப் பயப்பிப்பதாயும், எங்கும் வியாபகமாயிருக் கும் பரமசிவனது திருவடியைச் சிரத்தின்மேற் சூடிக்கொள் Gl.
3. நூலின்வழி
3. என்னபிப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே
தன்னேவைத் தருளி குலே தாளின் தஃப்மேற் சூட்டும் மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டானூல் சென்னியிற் கொண்டு சைவத் திறத்தினத் தெரிக்க லுற்ரும்,
(இ=ள்). இப்பவத்தில் சேராவகை-இப்பிறவிக்கட வில் அழுந்தாதபடி, அருளினுல் என்னே எடுத்து-கருனே யாகிய கையிஞல் என்னே எடுத்து, என் சித்தத்தே தன்னே வைத்து-எனது அறிவிவே தமது சொரூபம் விளங்கும்படி செய்து, தாள் இனே தலைமேல் சூட்டும்-திருவடிகள் இரண் டிஃனயும் சென்னியிற் சூட்டித் தீக்கை செய்தருளிய, மின் அமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண்டான்மின்னல்பொருந்திய மேகம் தங்குகின்ற சோலேகள் சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரில் விருப்பமுற்று வாழ்கின்ற மெய் கண்டதேவர் அருளிச் செய்த நூல்-சிவஞான போதம் என்னும் நூலே, சென்னியில் கொண்டு-மற்றைய பிரமான நூல்களுக்கெல்லாம் சிரத்தானமாகக் கொண்டு, சைவத் திறத்தினேத் தெரிக்கல் உற்ரும்-சைவ சித்தாந்தத்தின் உள்மையை பாம் விளக்குவாம்.
குறிப்பு: 1. சித்தத்தே தன்னே வைத்து - எனது அறிவை அருளுருவாக்கி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LITUI li
2. மின் என்பது அதனேயுடைய மேகத்துக்கு ஆகுபெய ராயிற்று.
3. திறம்-தன்மை, இயல்பு. "கூறு"எனப் பொருள் கொண்டு சைவாகமத்திற் சொல்லும் பதி பசு பாசக் கூறு கஃா எனினும் அமையும்.
பொழிப்பு மெய்கண்டதேவர் அருளிச்செய்த சிவஞா னபோத நூலே முதனூலாகக் கொண்டு இச் சிவஞானசித் தியைக் கூறுகின்ரும்,
4. நுதலிய பொருளும், கேட்போரும், பயனும்,
4. பண்டைநற் றவத்தாற் ருேன்றிப் பரமனப் பத்தி பண்ணுந்
பிதாண்டரைத் தானே தூய கதியினிற் ருெகுப்பன் மார்க்கர் கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்டரி கத்தாள் சேரும் பரிசினேப் புகல் லுற்கும்.
(இ=ள்). பண்டை நல் தவத்தால்-முன்செய்த நல்ல தவத்தினுலே, தோன்றி-சாமுசித்தராய்ப் பிறந்து, பர மனேப் பத்தி பண்ணும் தொண்டனர-பரமசிவனே அன்பு மாத்திரையால் வழிபடுகின்ற அடியவர்களே தானே தூய கதியினில் தொகுப்பன்-அப்பரமசிவன் தாமாகவே சிவகதி யிற் சேர்ப்பர்; ஆகையால் அச்சாமுசித்தருக்கு நூல் வேண் டப்படுவதில்லே, மார்க்கர் கண்டநூல் "..." மானம் என்றறிந்து கைக்கொண்ட நூல்களேப் படித்து, வீடு காதலிப்பவர்கட்கு-அந்நூல்கள் வழியால் முத்திபெற விரும்பும் வைநயிகருக்கு, ஈசன் புண்டரிகத்தாள் சேரும் பரிசினே-சிவபெருமானுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடிகளே அடையும் முறைமையினே, புகலன் உற்ரும் - இங்கே வகுத்துக் கூறுகின்ரும்.
குறிப்பு 1. பண்டைநற்றவத்தாற் ருேன்றிப் பரமனேப்
பத்தி பண்ணும் தொண்டர்-சாமுசித்தராவார் முற்பிறவி யிலே சரியை கிரியை யோகங்களேச் செய்து சித்தகத்தியுடை

Page 23
() சிவஞானசித்தியார் சுபக்கம்
பராய் வாழ்ந்து, மீளப் பிறக்கும் பொழுதும் அந்த ஞானத் துடனே பிறந்து சிவனேப் பாவனே பண்ணுவோர். சம்சித்தம் என்பதினின்றுவந்த தத்திதமாகிய சாம்சித்தர் என்பது தமி ழிற் சாமுசித்தர் என்ருயிற்று. எம்-நன்ரூசு, சித்தம்-முடிவு பெற்றது. வைநயிகராவார் விநயலராய் ஞான சாத் திரத்தை ஓதி அறிந்து முத்தியடைய விரும்புவோர். வைநபி கர்-விநயமுடையவர். இது விநயம் என்பதைப் பகுதியாசு வுடைய தத்திதபதம் விதயம்-ஒழுக்கம், வழிபாடு. பிரா கிருதராவார் முத்தியில் விருப்பின்றி விபரீத ஞானமுடைய வராய்த் தேகாதிகளே ஆன்மா என்றும், பிரகிருதியிலுண் டான போக போக்கியங்களப் பரம் என்றும் எண்ணுபவர். பிராகிருதர்-பிரகிருதியிலே தோன்றியவைகளேக் கொள்ப வர், அறிவில்லாதவர். இதுவும் தத்திதம்
2. தானே தூய கதியினி ருெகுப்பன்-பரமசிவன் சாமுவித்தருக்கு அதுக்கிரசுஞ் செய்வது விஞ்ஞானு கலர் பிரளயாகவருக்கு அனுக்கிரசுஞ் செய்வதுபோலாம். விஞ் ஞானுகலருக்கு அறிவுக்கறிவாய் நின்று உண்ர்த்துவர். பிரளயாகவருக்கு மான் மழு சதுர்ப்புயம் காளகண்டம் திரிநேத்திரம் முதலிய உறுப்புக்களோடு உருவடிவு கொண்டு முன்னின்றுணர்த்துவர் அதுபோலச் சாமுசித்தருக்கும் அறிவுக்கறிவாய் நின்றேனும் முன்னிலேயில் வெளிப்பட் டேனும் உணர்த்தியருளுவர்.
3. மார்க்கர்-சன் பார்க்கர் ஞானிகள். சன்மார்க்கர் என்பது பார்க்கர் எனத் துவக்குறையாயிற்று.
4. இச் செய்யுளால் நுதலிய பொருளும் கேட்போரும் பயனும் கூறப்பட்டன. துதலியபொருள்-நிருவடியைஅடை பும் முறைமை கேட்போர்-வை நயிகர். பயன்-திருவடி
i
பொழிப்பு. சிவபெருமானுடைய திருவடியை அடை பும் முறைமையை வைநபிகராயினுர்க்கு இந்நூலிற் கூறு கின்ரும்.

பாயிரம் I
5. அவையடக்கம் 5, மறையினு லயனுன் மாலான் மனத்திறல் வாக்கான் மற்றுங்
குறைவிலா வனவி குலுங் கூருெளுற தாகி நின்ற இறைவனுர் கமல பாத மின்றிய விரியம்பு மானச நிறையினும் குணத்தோர்க் கெல்லா நகையினே நிறுத்து மன்றே,
(இ) - ள்) மறையினுல்-வேதங்களினுலும், அபணுல்பிரமனுலும்-மாவால்-விட்டுணுவிலுைம், மனத்தினுல்மனத்தினுலும், வாக்கால்-வாக்கினுலும், மற்றும் குறை விலா அளவினுலும்-வேறுங் குறைவில்லாத பிரமாணங்க ாாலும், கூற ஒனுது ஆகி நின்ற-அளவிட்டறிந்து சொல்லுதற்கு அரிதாகி நின்ற, இறைவஞர் கமலபாதம்சிவபெருமானது செந்தாமரை மலர்போலும் திருவடிகளின் இயல்பை, இன்று யான் இயம்பும் ஆசை-இப்போது யான் சொல்லுதற்குக் காரணமாய் நின்ற புல்லிய ஆசையானது, நிறையின் ஆர் குணத்தோர்க்கு எல்லாம்-நிறைந்த குணத் தினேயுடைய பெரியோர் எல்லார்க்கும், நகையினே நிறுத் தும்-சிரிப்பினே உண்டாக்கும்.
குறிப்பு: 1. மறையினுல்-வேதம் பாசஞான மாத வாலும், சிவன் அப் பாசஞானத்தால் அறியப்படாதவராத வாலும், "மறையினுல் கூருெனுதாகி' என்ருர்,
3. அயனுன் மாலால்-பிரம விட்டுணுக்களிருவரும் நாம் பிரமம் என்னும் பசுஞானத்தாற் சிவபிரானுடைய அடிமுடிகளேத் தேடியும் அறிந்திவராதவின் "அயனுன் மாவால் கூருெணுதாகி' என்ருர்,
3. மனத்தினுல் வாக்கால் - மனம் பசுஞானத்தையும், வாக்கு பாசஞானத்தையுங் குறித்துநின்றன, ஆன்மபோதத் தால் அறிவது பசுஞானம். பிருதிவி முதல் நாத மீருகிய தத்துவங்களாலுன் டாகும் ஞானம் பாசஞானம். சிவன் இப் பசுஞான பாசஞானங்கள்ால் அறியப்படாதவராதவின் 'மனத்தினுல் வாக்கால் கூருெளுதாகி' என்ருர்,

Page 24
교 சிவஞானசித்தியார் சுபக்கம்
4. இறைவனுர் க ம ல பா த ம்-இறைவனுரியல்பு. பாதம் - திருவருள், சிவஞானம்,
பொழிப்பு. முதல்வனது இயல்பு கூறற்கரிதாயினும் எனது ஆசை மிகுதியினுலே அதனேக் கூறத்தொடங்கினேன்.
இதுவுமத.
6. அருவினு லாக மத்தே யறியலா மளவினுலும்
தெருவாலாஞ் சிவனே ஞானச் செய்தியாற் சிந்தை புள்ளே
மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா
இருளெலா மிரிக்க லாகு மடியரோ டிருக்க லாமே. ே
(இ-ள்) (சிவபெருமானது இயல்பு கூறுதற் கரியதாயி னும்) சிவனே-அச்சிவபெருமான ஆகமத்தே-சிவாக மங்களிடத்து, அருளினுல் அறியலாம்-தேசிகரது உபதே சத்தாற் கேட்டறியலாம், அளவினுலும் தெருளலார்கேட்டதனே அதற்கனுகூலமான பிரமாணங்களாலும் தெளிய அறியலாம். அங்ஙனமன்றியும், ஞானச்செய்தி யால்-ஞானுசாரியரது உபதேசத்தால், மருள் எலாம் நீங்க-மயக்கம் எல்லாம் ஒழிய, சிந்தையுள்ளே கண்டு வாழலாம்-தனது அறிவின் கண்ணே அறிந்து நிட்டை கூடி அனுபவிக்கலாம், பிறவிமாயா இருள் எலாம்இரிக்கல் ஆகும்-அதனுற் பிறவி ஒழியான மக்கேதுவாகிய மலங்களே நீக்கலாம், அடிபரோடு இருக்கலாம்-சிவனடியாரோடு கூடிவாழலாம்.
குறிப்பு, மேற்செய்யுளிற் கூறியவாறு, சிவன் பாச ஞான பசுஞானங்களால் அறியப்படாதவராயினும், சிவ ஞானமொன்றினுல் அறியப்படுவர். அது பரஞானம் அபர ஞானம் என இருவகை. பரஞானம் ஆன்மாவின் மல் விருளே நீக்குத் திருவருளாம். அபரஞானம் அத்திருவரு 2ளத் தெளிய உணர்த்தும் சிவாகமங்களாம். ஆதலால்,
சிவாகமங்களே ஓதி உணர்தலால் உண்டாகும் அபரஞானத்

அளவையிலக்கணம் I 3
* தாதும் திருவருளாகிய பரஞானத்தாலும் சிவனே அறிய வாம் என்பது பொருள்.
பொழிப்பு விவாகமங்கள் வாயிலாகவும் பரஞானத் தாலும் சிவரே அறியலாம்.
S లై-3 ఇ_ --
அளவையிலக்கணம்
விஷயங்கள்:-
1. முவன அளவை, (7). 2. மூவகை அளவையின் இலக்கணம், (3), 3. நிருவிப்பம் முதலிய நால்வகைக் காட்சிகளின்
2NGUN OM NAY Lh, (9). 4. காட்சி முதலிய மூவகைப் பிரமாணங்களின் பாகு
பாடும். பிரமேயங்களின் பாகுபாடும், (10). சிறப்பியல்பு பொதுவியல்புகளின் இலக்கணம், (11) 8. இந்திரியக்காட்சி மானதக் காட்சிகளின் இ ல க்,
கனம் (12). 7. தன் வேதனேக் காட்சி யோகக் காட்சிகளின் இலக்
காம் (13). 8. தன்பொருட்டனுமானம் பிறர்பொருட்டனுமானம்
என்பவற்றின் இலக்கணம், (14). 9. மூவகைப்பக்கங்களின் இலக்கணம், (15). 10. மூவகை ஏதுக்களும் அவற்றின் இலக்கணமும், (16). 11. அந்துவய வெதிரேகச் சொற்களின் இலக்கணம், (17). 12. வேறு மூவகை அனுமானங்களின் இலக்கணம், (18). 13. முவன ஆகமப்பிரமானங்களின் இவக்கணம், (19)
14 அனுமானப்போலி, (20)

Page 25
If சிவஞானசித்தியார் சுபக்கம்
1. மூவகை அளவை,
7. அவை காண்டல் கருத லுரை யபாவம் பொருளோப்பாறென்பர் அளவை மேலு மொழிபுண்மை யைதி கத்தோ டியல்பென நான் களவை காண்ப ரவையிற்றின் மேலுமறைவ ரவையெல்லாம் அளவை காண்டல் கருதலுரை யென்றிம் முன்றி வடங்கிடுமே
(இ) - ள்) அளவை-பிரமான மாவது, காண்டன்காட்சி, கருதல்-அனுமானம், உரை-ஆகமம், அபா வம்-இன்மை, பொருள்-அருத்தாபத்தி, ஒப்பு-உவமை என ஆறு என்பர்-ஆறு வகைப்படும் என்பர், அளவை மேலும்-அவ்வறுவகைப் பிரமாணங்களின் மே லு ம். ஒழிபு-பாரிசேடமும், உண்மை-சம்பவமும், தோடு-உலகவாதமும் இயல்புளன-ச கசமும் என நான்கு அளவை காண்பர்-நான்கு பிரமாணம் உண்டென்று அறி வர், அவையிற்றின் மேலும்-அப்பத்துப் பிரமாணங்க வின் மேலும், துறைவர்-பிரமாணங்கள் உள என்று கூறு ர்ே, அவை எல்லாம் அளவை-துவை பெங்:Tம் பிரபா எணங்களேயாயினும் காண்டல்-காட்சியும், கருதல்-அணு மானமும், உரை-ஆகமமும் என்ற இம் மூன்றின்-என்று சொல்லப்படும் இம் மூன்று பிரமாணங்களுள் அடங்கி டும்-அடங்குவனவாம்.
குறிப்பு 1 அளவை-பிரமானம், உலகத்துப் பதார்த் தங்களே எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என்னும் நால்வகை அளவிஞல் அளந்தறியுமாறு போலப் பதி முத விய பொருள்களே அளந்தறிதற்குக் கருவியாதவினுற் பிர பானம் அளவை எனப்பட்டது, பதி முதலிய பொருள் கன் பிரத் தி பட்சமாக க் காணப்படாதனவாதலால், அவை ஆகமம் அனுமானம் என்னும் இரண்டு கருவிகளா லும் ஆன்மசிற்சத்தியால் அளந்தறியப்படுவனவாம். ஆத விால், ஆன்மசிற்சத்தியே பிரமாணமாம். ஆகமம் அணு மானம் காட்சி என்னும் மூன்றும் ஆன்மசிற்சத்திக்கு

- L .... .و ربما قة كية பிரிவு
-- بوابة' அளவையிலக்கணம்' * 互5
அறிவைத் தோற்றுவிக்கும் துனேக் கருவிகள். ஆதலின், அவையும் பிரமானங்கள் என உபசாரமாகக்கொள்ளப் படும். பிரமானம் பிர-உபசர்க்கம். மா-அளத்தில் நம்-விகுதி நகரம் ணகரமானது வடமொழி விதி.
2. காண்டல் கருதலுரை யபாவம் பொருளொப்பு:-
காண்டல் ஒன்றுமே பிரமாணம் என்பவர் உலோ |
காண்டல் கருதல் என்னும் இரண்டும் பிரமானம் என்பவர் வைசேடிகரும் பெளத்தரும்.
காண்டல் கருதல் உரை என்னும் மூன்றும் பிரமானம் For Lars FFTså til fri .
காண்டல் கருதல் உரை ஒப்பு என்னும் நான்கும் பிர Tம் சாங் பவர் நையாயிகர்,
காண்டல் கருதல் உரை ஒப்பு அருந்தாபத்தி என்னும் ஐந்தும் பிரமானம் என்பவர் பிரபாகரர்.
காண்ட கருதல் உரை ஒப்பு அருத்தாபத்தி அபாவம் என் தும் ஆறும் பிரமானம் என்பவர் மீமாஞ்சகர்.
இவற்றுள் காண்டல் கருதல் உரை என்னும் மூன்றின் இயல்பும் வருஞ் செய்யுளிற் கூறப்படுகின்றது.
() ஒப்பு (உவமை, ட்பமானம்) - எவையா பினும் இரண்டு பொருள்களின் தன்மை உணர்ந்தானுெருவன். அவற்றுள் ஒன்றை அறிந்தானுக்கு மற்றதையும் அவ எறிந்த பொருளின் தன்மையோடு சார்த்திக்காட்டலாம். ஆமா என்னுஞ் சொற்குப் பொருளறியாதான், பசுவினே யொக்கும் ஆமா எனக் சுேட்டுக் காட்டிற் சென்று ஆமா வைக் கண்டு அது பசுப் போன்றிருத்தலே நோக்கி, இஃது ஆமா என நிச்சயித்தறிதல் ஆமா-காட்டுப்பசு.
(த்), பொருள் (அருத்தாபத்தி)-"இவ்வூரிற் கொடுப் பவர் இவர்' எனின், அதனேக்கொண்டு கொடTதாரு
-

Page 26
சிவஞானசித்தியார் சுபக்கம்
முண்டென்னும் பொருள் பெறுதல். 'பகலுண்ணுன் பருத் துமிருக்கின்ருன்" என்றவிடத்து இரவில் உண்பவன் என் ஒனும் பொருள் பெறுதலும் அது அருத்தம்-பொருள். ஆபத்தி-பெறுதல்,
()ே. அபாவம் (இன்மை)-பொறிக்கு இலக்காகாத உள்பொருளின் நிலமை. அ-எதிர்மறை. | ITElli-ti sit Gr.ğır. 3)ğı 'TT : Li Tarın பிரத்துவமிசாபாவம், அத்தியந் தாபா வம் அந்நியோந்நியாபாவம் என நான்கு வகை.
பிராகபாவம்-முன்னின்மை, சங் காரம் 凹早占岳 கீரிவத்து இலதாய உலகம் படைப்புக்காலத்து உளதா தில் பிராக்-முன், அபாவம்-இன்மை , பிரார் என்பது ஒரள்வியபச் சொல். அவ்வியயச்சொல்-இடைச்சொல்
பிரத்துவமிசாபாவம்-பின்னின்மை உள்ளதன் அபா ம்ெ படைப்பு முடிந்த காலத்து =T' ப ட த ரந் கீாரகாலத்து இலதாதல், பிரத்துவமிசம்-அழிவு. -gy ffff" ம்ெ-இன்மை
அத்தியந்தாபாவம் - முழுதுமின்மை என்றும் அபா வம் முயலுக்குக் கொம்பு முக்காலத் தும் நிகழக் காணுமை, அக்தியந்தம்-முழுதும், அபாவ ம்-இன்மை.
அந்நியோந்நியாபாவம்-ஒன்றி லொன்றின்மை. இறை வனே விண்தொடுதலில், விஜ இறைவன் தொடுது
பீ. அளவை மேலுமொழிபுண்மை  ைபதிகத்தோடி
பல்பென நான்கு:-
(aa). Fil- IT F3a L LI Iii. ஐந்து பூதங்களுள்ளும் ଗ୍ଳ ଦଶମ f# । குப் பற்றுக் கோடாவது யாது என ஆTபுமிடத்து, நாற்றத்திற்குப் பிருதிவியும் "வைக்கு அப்புவும் ஒளிக்குத் தேயுவும் ஊற்றிற்கு வாயுவும் பற்றுக் கோடாதல் இனிது அறியப்படுதலின், இவையொழிந்த ஆகாயமே ஒன்சக்குப்
 
 
 
 
 
 
 

அளவையிலக்கணம் 直高
பற்றுக்கோடு என அறிதல், பாரிசேடம் என்பது பரிசேடம் என்பதினின்று வந்த தத்திதம். பரிசேடம் - மிஞ்சியது.
(b), உண்மை (சம்பவம்)-முழுப்பொருளைச் சொன்ன விடத்து அதனுள் அதனுறுப்பும் அடங்கிக்கிடத்தல், ஆயிரம் என்று சொல்லுமிடத்து அதனுள் நூறும் அடங் சிக் கிடத்தல், சம்பவம்-உளதாயிருப்பது, சம்-உபசர்க் கம் பவம்-பிறுத்தல்.
(), ஐதிகம்-காட்சியில் அறியப்படாததாய்ப் பரம் பரைக் கேள்வியினுல் அறியப்படுவது, ஐதிகம் என்பது இதிகம் என்பதினின்று வந்த தத்திதம். இதிகம்-பரம்பரை புபதேசம் இந்த ஆலமரத்திற் பேயுண்டு, இப்புற்றிற் பாம்புண்டு என்பன போல்வது.
(d) இயல்பு (சகசம், சுபாவம்)-உலக வழக்காலும் செய்யுள் வழக்காலும் அந்தந்தக் காலத்துக்கேற்றபடி பலபொருட்குப் பொதுச்சொல் ஒரு பொருளேயே சிறப் புறத்திருவது குதிரைமேலிருந்த ஒருவன் கோல் தா என்ருல் நடியைக் கொடாது குதிரைச்சம் மட்டியைக் கொடுத்தல் இது சிறப்பியல்பு பொதுவியல்பு என இரு வகை (செப். 11. பார்).
4. காண்டல் கருதலுரை யென்றிம் மூன்றினடங் கிடும் = மேற்கூறிய அபாவம் முதலிய பிரமாணங்களெல் Tேம் காட்சிமுதலிய மூன்றனுள்ளும் அடங்கும். எவ்வா றெனின் அபாவமும் இயல்பும் காட்சியில் அடங்கும். பொருள் ஒப்பு ஒழிபு உண்மை என்னும் நான்கும் கருத வில் அடங்கும். ஐதிகம் உரையில் அடங்கும்,
பொழிப்பு: அளவை, பிரத்தியட்சம் அநுமானம் ஆக ம்ம் என் மூவகைப்படும்.
2. மூவகையளவையின் இலக்கணம்
8 மாசறு காட்சி யையந் தீவின்றி விகற்ப முன்கு ஆச வறிவ நாத மதுமான மவிநா பாவம் பேசிறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகும் காசறு முரையிம் மானத் தடங்கிடாப் பொருளேக் காட்டும்.

Page 27
சிவஞான சித்தியார் சுபக்கம்
(இ-ன்). மாசு ஆறு காட்சி-குற்றமற்ற காட்சிப் பிர மாண மாவது, ஐயம் திரிவு இன்றி-நிருவிகற்பமாகத் தோன்றிய ஒரு பொருளேச் சந்தேக விபரிதவுனர்வின்றி. விகற்பம் முன்னு-விகற்ப உணர்வை முன்னுகக் கொண்டு, ஆத அற அறிவது ஆகும்-குற்றமற நேரே அறியும் ஆன்மீசிற்சந்தியாம், அநுமானம்-அநுமானப் பிரமா ணமாவது, மறைபொருள்-நேரே அறியப்படாது மறைந்து நின்ற பொருளே, அவிநாபாவம் பே சுறும் ஏ துக் கொண்டு - அதனே விட்டு நீங்காது உடனிகழ்வதாகச் சொல்லப்படும் ஏதுவைக்கொண்டு, பெறுவது ஆகும்அறியும் ஆன்மசிற்சத்தியாம், காசு அறும் உரை-குற்ற மற்ற ஆகமப்பிரமான மாவது, இம்மானத்து அடங் கிடாப் பொருளே-காட்சி அநுமானம் என்னும் இவ் விரண்டு பிரமாணங்களாலும் அறியப்படாத பரலோகம் பாதாள லோகம் முதலிய பொருள்களே, காட்டும்-ஆப் த வாக்கியங் கொண்டு அறியச்செய்யும் ஆன்மசிற்சத்தி
. குறிப்பு 1 மாசறு காட்சி-சவிகற்பக்காட்சி ஒரு விடயத்தைக் காணுமிடத்து முதலிலே நிருவிகற்பவுனர் வும், அதன்பின் ஜயவுணர்வும், அதன்பின் விபரீதவுணர்வும் நிகழுதலுண்டாம். இம் மூன்றினுலும் அவ்விடயத்தை உள் ளபடியறிதல் கூடாதாகலின், இவை குற்றம்பொருந்திய காட்சிகளாகும் பெயர் சாதி குணம் கன்மம் பொருள் என்னும் ஐந்து வேறுபாடுகளுடன் அவ்விடயத்தை அறி யும் ஆன்மசிற்சத்தியே குற்றமற்ற காட்சிப் பிரமானம் எள இங்கே கூறப்பட்டது.
அதுமானப்பிரமான ஆகமப்பிரமாணங்களிலும் இவ் வாது முன்னர் நிருவிகற்பக் காட்சியும், பின் ஐயக் காட்சியும் விபரிதக் காட்சியும் அதன்பின் சவிகற்பக் காட்சியும் நிகழும். சவிகற்பமாக அறியும் ஆன்ம சிற்சத்தியே பிரமான மாம்.
2. விகற்பமுன்னு-சவிகற்பமாக,
 
 
 
 
 

அளவையிலக்கணம் 卫粤
3. அவிநாபாவம்-புகையும் நெருப்பும்போல் விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை, அ-எதிர்மறை. விநா-நீங் குதல். பாவம் - இருத்தல்,
பொழிப்பு ஒரு பொருளேச் சவி கற்பமாக நேரே அறி யும் ஆன்மசிற்சத்தி காட்சிப் பிரமான பாம். நேரே அறி பப்படாது மறைந்து நின்ற பொருளே உடனிகழும் ஏது வைக் கொண்டு அறியும் ஆன்மசிற்சத்தி அநுமானப் பிர மானமாம். இவ்விரண்டு பிரமாணங்களாலும் அறியப் படாத பொருள்களே ஆப்தவாக்கியங்கொண்டு உணரும் ஆன்மசிற்சத்தி ஆகமப்பிரமாணமாம்.
3. நிருவிகற்பம் முதலிய நால்வகைக் காட்சிகளின் இலக்கணம்
9. கண்ட பொருளே யிரட்டுறவே கருத வேயந் திரியவே
கொண்ட பிரிவாம் பெயர்சாதி குனபே கன்பம் பொருளென வைத் துண்ட விகற்ப வுணர்வினுக்குப் பொருளி னுண்மை மாத்திரத்தின் விண்ட வில்லா வறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே.
(இ=ள்) விண்டல் இல்லா-பெயர் சாதி முதலியவற் குற் பகுத்தறிதலின்றி. -பொருளின் உண்மை மாத்திரத் தின் அறிவு-இஃதொன்று தோன்றுகின்றதெனப் பொது வன கயிற் பொருளுண்மையை மாத்திரம் அறியும் ஆன்ம சிற்சத்தி, விகற்பமில்லாக் காட்சி ஆகும்-நிருவிகற் பக் காட்சி எனப்படும், கண்டபொருளே-அங்ங் ரைம் அறிந்தபொருளே, இரட்டுறவே கருதல்-இஃது யாதோ என்று ஒன்றிலே துணிவு பிறவாது ஆராயும் ஆன்மசிற் சத்தி, ஐயம்-ஐபக் காட்சி எனப்படும், தி ரியவே கொண்டல்-அதனே அதற்குச்சமமாய் இருக்கும் மற்றுெரு பொருளாக மயங்கி நிச்சயிக்கும் ஆன்மசிற்சத்தி, திரிவு ஆம்-விபரிதக் காட்சி எனப்படும், பெயர் சாதி குனம் கன்மம் பொருள் என ஐந்து-பெயரும் சாதியும் குன மும் கன்மமும் பொருளும் ஆகிய ஐந்தும் அப்பொருளி

Page 28
፰ {] சிவஞானசித்தியார் சுடக்கம்
விடத்து நன்ருக விளங்க உணர்தல், அவிகற்ப உணர் வினுக்கு உண்டு-அந்தச் சவிகற்பக் காட்சிக்கு உண்டாம்.
குறிப்பு: 1. பொருளினுண்மை மாத்திரத்தின் விண்ட வில்லா வறிவாகும் விகற்பமிலவாக் காட்சி-கானப் படும் ஒரு பொருளேப் பெயர் சாதி குணம் கன்மம் பொருள் என்னும் வேறுபாடுகளோடு அறியாது, யாதோ ஒன்று தோன்றுகின்றது எனப் பிண்டமாக அறியும் அறிவு நிரு விகற்பக் காட்சியாம். நிருவிகற்பம்-வி கற்ப மில்லாதது. விகற்பம்-வேறுபாடு, விண்டல் விள்ளுதல்-பிரிதல்.
2. கண்டபொருளே பிரட்டுறவே கருதலேயாம்-இரண்டு பொருள்களுக்குப் பொதுவாயுள்ள அடையாளத்தை ஒன்றினிடத்திலே கண்டு இஃது எதுவோ என்று ஒன்றிலே துணிவு பிறவாது சந்தே கப்படுதல் ஐயக்காட்சியாம். (உ-ம்) பிண்டமாகக் கண்டபொருளே இது கட்டையோ கள்வனுே என்று ஐயப்படுதல், இரட்டுற-இரண்டாக,
3. திரியவே கொண்டல் திரிவாம்-ஒன்றை மற்ருென் ருகக் கருதல் விபரிதக்காட்சியாம். (உ-ம்.) கட்டையோ கள்வனுே என்று ஐயப்பட்டுப், பின் கட்டையைக் கள்வன் என்றும் கள்வனேக் கட்டை என்றும் மாறுபடக் கொள்ளல்.
4. பெயர் சாதி குனமே கன்மம் பொருளென வைத் துண்டவிற்பவுணர்வினுக்கு-பெயர் சாதி குனம் கன் 10ம் பொருள் என்னும் ஐந்து வேறுபாடுகளோடு து பொருளே அறிதல் சவிகற்பக்காட்வியாம். சவிகற்பம்-வேறு பாட்டோடு கூடியது.
தாண்டவன் என்பது பெயர். பிராமணன் என்பது சாதி சிவப்பன் என்பது குணம், தேவபூசகன் என்பது கன்மம் (தொழில்). இவன் என்பது பொருள். இன்னும், மா என்பது பெயர் விருட்சம் என்பது ராதி, வண்ணம் வடிவு முதலியன் குணம் அசைதல் நிற்றல் பூத்தல் முத வியன் கன்மம். மரம் என்பது பொருள்.

அளவையிலக்கணம் I
அவிற்பவுணர்வு-சவிகற்ப அறிவு. அ-அந்த மேலே சொன்ன விகற்பவுணர்வைச் சுட்டி நின்றது.
பொழிப்பு ஒரு பொருளேப் பொதுவகையாகக் காணும் ஆன்மசிற்சக்தி நிருவிகற்பக்காட்சியாம். அதனே இன்ன தென்று துணியாது ஆராயும் ஆன்மசிற்சத்தி ஐயக் காட்சியாம் அதனே மற்ருென்ருகக் கருதும் ஆன்மசிற் சத்தி விபரிதக் காட்சியாம். பெயர் முதலிய வேறுபாடுக ளோடு அறியும் ஆன்மசிற்சத்தி சவிகற்பக்காட்சியாம்.
4 in முதலிய மூன்று பிரமாணங்களின் பாகுபாடும்,
பிரமேயங்களின் பாகுபாடும்.
10. காண்டல் வாயின் மனந்தன்வே தனயோ டிபோகக் காட்சியென ஈண்டு நான்கா மதுபானந் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம் மாண்ட அரைதந் த்ரமந்திரத்தோ டுபதே சச்சொ லென முன்ரும் புண்டவாவைக் கெதிர்புலன்றன்னியல்பு பொதுவென்றிரண்டாமே,
(இ) காண்டல்-சாட்சிப்பிரமானம், வாயி ல்-இத் திரியக்காட்சியும், மனம் - மானதக்காட்சியும், தன் வேதனேயோடு-தன்வேதஃனக்காட்சியும், யோகக்காட்சியோகக் காட்சியும் என் ஈண்டு நான்காம்-இவ்வாறு நான்கு வார கப்படும், அதுமானம்=அநுமானப்பிரமா ம்ே தனக்கும் பிறர்க்கும் என்று-தன்பொருட்டது மானமும் பிறர் பொருட்டதுமானமும் என, இரண்டாம்இரண்டுவன கப்படும்-மாண்ட உரை-மாட்சிமையுடைய ஆகப் பிரமானம், தந்த்ரம்-தந்திரக்கலேயும், மந்திரத் வேயும், உபதேசச் சொல் GTasr—ti. பதேச சுஃபியும் என் 'ன்கும்-மூன்று வகைப்படும். பூண்ட அள வைக்கு எதிர் புலன்-சொல்லப்பட்ட இப்பிரமாணங்க விரால் அளந்தறியப்படும் பிரமேயமாகிய பொருள்கள், தன்னியல்பு பொது என்று இரண்டாம்-சிறப்பிலக்களை முடையது பொதுவிலக் கனமுடையது என இரண் டு , hլ քո ձեւն է Iդlւէ ,

Page 29
EE சிவஞானசித்தியார் சுபக்கம்
குறிப்பு. 1. பிரமேயம்-பிரமானத்தால் அளக்கப்படும் பொருள். பிர-உபசர்க்கம். மேயம்-அளக்கப்படுவது. மா+ய=மேய மா-அளத்தல். ய-ஒரு விகுதி.
2. வாயிற்காட்சி மானதக்காட்சிகளின் இயல்பு.
( TrtוDalar - T3 - Lj)
3. தன்வேதனேக் காட்சி யோகக் காட்சிகளின் இயல்பு,
(ri חו_ו . 3 ler , TתC)
4. தன்பொருட்டதுமான பிறர்பொருட்டநுமானங்
களின் இயல்பு. (செ. 14 பார்)
5. தந்திர மந்திர உபதேச கலேகளின் இயல்பு.
செ. 19 பார்)
.ே பொதுவியல்பு சிறப்பியல்புகள். (செ. 11 பார்)
பொழிப்பு: காட்சி, இந்திரியக்காட்சி மானதக் காட்சி தன்வேதனேக்காட்சி யோகக் காட்சி என நான்குவன கப் படும்.அதுமானம், தன்பொருட்டதுமானம் பிறர்பொருட் டதுமானம் என இரு வகைப்படும். ஆகமம் தந்திரகவே மந்திரகஃவ உபதேச கலே என மூவகைப்படும். இப்பிரமா னங்களால் அறியப்படும் பொருள்கள் சிறப்பு பொது என்னும் இருவகை இலக்கணங்கஃாயுடையன.
5. சிறப்பியல்பு பொதுவியல்புகளின் இலக்கணம்
11 அன்னிய சாதி யுந்தன் சாதியு மகன்று நிற்றல்
தன்னியல் பன்னி யத்தைத் தவிர்ந்துதன் சாதிக் கொத்தல் துன்னிய பொதுவி யற்கை சொன்னவின் விரண்டி னுள்ளே மன்னிய பொருள்கள் யாவு மடங்கிடு மான முற்ருல், (இ-ன்). அன்னிய சாதியும்-ஒரு பொருள் வேற்றுச் சாதிப்பொருளின் தன்மையும், தன்சாதியும்-தன்சாதிப் பொருளின் தன்மையும் அகன்று - நீங்கி, நிற்றல்தனக்குமாத்திரமுரிய தன்மையோடு நிற்றல், தன்னி பல்பு-சிறப்பியல்பாம், அன்னியத்தைத் தவிர்ந்து-வேற்

அளவையிலக்கணம் ኃ ጃ
றுச்சாதிப்பொருளே நீங்கி, தன்சாதிக்கு ஒத்தல் – தன் சாதிப் பொருளுக்கு ஒத்துநிற்றல், துன்னிய பொது இயக்சைடபொருந்திய பொதுவியல்பாம், மானம் உற் முல்-காட்சி முதலிய பிரமாணங்களால் அளந்தறியு மிடத்து, மன்னிய பொருள்கள் யாவும்-பொருந்திய பிர மேயப்பொருள்களெல்லாம், சொ என்ன இவ்விரண்டி னுள்ளே அடங்கிடும்-சொல்லப்பட்ட இந்த இரண்டு இயல் பினுள் அடங்குவனவாம்.
குறிப்பு 1 சாதி-ஓ ரினத் துப் பலபொருளுக்குப் பொதுவா யதோர் தன்மை.
2. சிறப்பியல்பு பொது வியல்பு-தேமா என்னுமிடத் துப் பல தென்னே முதலியவைகள் அன்னியசாதியாம். மா தன் பாதியாம். வேற்றுச்சாதியாகிய பலா முதலிய வற்றின் இயல்பையும் தன்சாதியாகிய மாவின் இயல்பை யூம் அகன்று தேமா எனத் தனக்குமாத்திரமுரிய தன்மை களோடு நிற்றல் சிறப்பியல்பு, மா எனப் பொதுவாகக் கறுமிடத்து வேற்றுச்சாதியாகிய பலா முதலியனவற்றை ஒழித்துத் தன் சாதிக்கெல்லாம் ஒப்பு மாமரம் GT GIT ' பொதுப் பெயர் பெற்று நிற்றல்" பொதுவியல்பாம். தேமT– தித்திப்பா சுனிசிளேபுடைய மாமரம்.
இந்நூலிற் கூறப்படும் பதி பசு பாசம் என்னும் முப் பொருள்கருள், பதியாகிய பொருளுக்குப் பசுவும் பாச மும் அன்னியசாதியாம். சிவன் சதாசிவன் மகேசுவரன் என்னும் ரத்திபேத வடிவங்கள் மூன்றும் தன்சாதியாம். பக பாசங்களின் இயல்பையும் தன் சாதியாகிய சத்தி பேத வடிவங்களின் இயல்பையும் அகன்று நிற்றல் சொரூப சிவம் எனப்படும் சிறப்பியல்பாம். பசு பாசங்கஃள ஒழித் துத் தன் சாதியாகிய சத்திபேத வடிவங்களோடு சமமாய் நிற்றல் பொதுவியல்பாம்.
பசவர்க்ாந்துள், சகiருக்குப் பதியும் பாசமும் அன் விபராதியா, விஞ்ஞாஞ கவர் பிரளய கலர்கள் தன்சாதி

Page 30
சிவஞானசித்தியார் சுபக்கம்
பாம். பதிபாசங்களின் இயல்பையும் விஞ்ஞானு சுலர் பிரள்யா கலர்களின் இயல்பையும் நீங்கி நிற்றல் சகலருக்குச் சிறப்பியல்பாம். பதிபா சங்களே ஒழித்துத் தன்சாதியாகிய விஞ்ஞானுகவர் பிரளய கவர்களுக்குச் சமானமாய்ப் பசு என நிற்றல் பொதுவியல்பாம். இங்கனம் விஞ்ஞானுகவர் பிரளயா சுவராகிய ஏஃபே பசுவர்க் கத்துக்குங்
ம் வமாயை கன்மங்களுள் மவத்துக்குப் பதியும் வும் அன்னியசாதியாம். மாயையும் கன்மமும் தன்சாதி பாம். பதி பசுக்களின் இயல்பையும் தன்சாதியாகி மாயா கன்மங்களின் இயல்பையும் அகன்று நிற்றல் மவத் தின் சிறப்பியல்பு பதிபசுக்களே ஒழித்துத் தன்சாதியாகிய மாயா கன்மங்களுக்குச் சமானமாய் நிற்றல் அதன் பொது հուլյեիլ II լի, இங்ஙனம் மாயா கன்மங்களாகிய ரனேய மலங் களுக்குங் கண்டுகொள்க.
3. இச்செய்யுள் சூசிசுடாக நியாயம்பற்றி முன்வைக் கப்பட்டது.
பொழிப்பு: ஒரு பொருளுக்கு மாத்திரமே உரியதாய் நிற்குத் தன்மை சிறப்பியல்பாம் தன் சாதிப் பொருட் கெல்லாம் ஒப்ப நிற்குந் தன்மை பொதுவியல்பாம். பிர மானங்களாற் பிரமேயங்களே அறியும்பொழுது அவை கள் இவ்விரண்டு இயல்புகளுள் ஒன்று பற்றி அறியப்படும்.
3.இந்திரியக்காட்சி மானதக்காட்சிகளின் இலக்கணம்,
0S LTLLLLLT S S SL0STSLS K TT S K S TTY
செயிரொடு விகற்ப மின்றித் தெரிவதிந் திரியக் காட்சி அயர்விலித் திரிய ஞான மைம்புலன் சார்ந்து பிர்க்கண் Iர்பெற வந்த ஞாl Iானதக் காண்ட லாமே.
(இ-ள்). உயிரினுேடு-அளப்பவனுகிய ஆன் I T வோடு, உணர்வு-அறிவாகிய சிற்சத்தி, வாயில்-மனம் என்னும் அந்தக்கர எனத்தாற் செலுத்தப்படும் கண்
 
 
 
 

அளவையிலக்கணம் 翌岳
முதலிய ஞானேந்திரியங்களேயும், ஒளி (ஆதி-தேயு முத விய பூதங்களேயும், உரு (ஆதி-உருவம் முதலிய தன் மாத்திரை கஃளயும், பற்றி=பொருந்தி, செயிர் ஒடு விகற் பம் இன்றி-சந்தேக விபரிதக்குற்றங்களும் பெயர் சாதி முதலிய விகற்பமுமின்றி, தெரிவது-பஞ்சளிடயங்களே யும் அறியும் அறிவு, இந்திரியக்காட்சி-இந்திரியக்காட்சி பாம். ஐம்புலன் சார்ந்து-அங்ஙனம் பஞ்சவிடயங்களே பும் பொருந்தி அறிந்த, அயர்வு இல் இந்திரிய ஞானம்நிருவிகற்ப அறிவாகிய இந்திரியக் காட்சி அறிவு, உயிர்க் கன்-புத்திதத்துவத்தின் கண், மயர்வு அற-சந்தேக விபரிதக் குற்றங்களாகிய மயக்கமின்றி வந்த ஞானம் - பெயர் சாதி முதலிய விகற்பத்தோடு வருதலினுள் உண் டாகும் சவிகற்ப அறிவு, மான தக்காண்டலாம்-ானதக்
III, IIT" AFII I ET I F.
குறிப்பு: 1. உயிரினுேடுணர்வு-உயிர்- பி ர ற | தா, அன்ப்பவன் உணர்வு-பிரமாணம், அளவை, விடயங் #ள்-அாக்கப்படும் பொருள்கள், பிரமேயப்பொருள்கள்.
ரியாதி-ஆன்மசிற்சத்தி ஞானேந்திரியங்களே க் கருவிாகக் கொண்டு விடயங்களே அறியும்பொழுது, அள் விந்திரியங்ாருக்கு ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள் துனே பாப் பலிசெய்து உடன் நிற்குமாதலால் அங்கினம் கூறப் பட்டது.
3 பருவாதி-உருவம் முதலிய தன்மாத்திரைகள். இவை அடங்களுக்கு முதற் காரணமாய் அவற்றைவிட்டு
நீங்காது படகுப் நிற்கும்.
1. இந்திரிய விடயசம்பந்தம் விடயபேதத்தினுற் () சேயோ () புத்தரமவாயம் () ன்சபுத்த சவேத சிவாயம் () சமவாயம் () சமவேதசமவாயம் () GIFTIG I EN பாவம் என அறுவகைப்படும். சம்பந்த மேனிேனும் நிர்மெனினும் ஒக்கும்.

Page 31
骂台 சிவஞானசித்தியார் சுபக்கம்
(). சைபோகம்:- கண்ணுற் குடத்தைக் கானுங்கTம் கண்ணுக்குங் குடத்துக்குமுள்ள சம்பந்தம் போ ல்  ைது சையோக சம்பந்தமாம். சையோகம்-புணர்ச்சி, இயைபு. சம்யோகம் என்பது சப்போகம் எனவிகாரப்பட்டுத் தமிழிற் சையோகம் என வரலாயிற்று. ாம்-உபசர்க்கம். யோகம்-புணர்ச்சி.
(). சையுத்தசமவாயம்:- கண்ணெடு புணர்ந்ததா கிய குடத்தின் கணுள்ள கருமை முதலிய உருவத்தைக் தானுங்காற், கண்ணுக்கும் உருவத்துக்குமுள்ள சம்பந்தம் போவது சைபுத்த சமவாய சம்பந்தமாம், சைத்தம்புணர்ந்தது. சமவாயம்-ஒற்றுமை.
(), சைபுத்தசமவேதசமவாயம் - கண்ணுெடு புணர்ந்த குடத்திலே ஒன்றியதாயிருக்கும் உருவத்தின் தன்மையைக் காணுங்காற் கண்ணுக்கும் உருவத்தன்மைக்குமுள்ள் IFEF பந்தம்போல்வது சையுத்த சமவேத சமவாய சம்பந்த மாம். சையுத்தம்-புணர்ந்தது. சமவேதம்-ஒன்றியது.
(). சமவாயம்: - செவித்துளயிலிருக்குஞ் கரோத்திர விந்திரியத்தாலே சத்தத்தை உணருங்கால் சுரோத்திரத் துக்கும் சத்தத்துக்குமுள்ள சம்பந்தம் போல்வது சமவாய சம்பந்தமாம். சமவாயம்-ஒற்றுமை, சுரோத்திரவிந்தி ரியம் ஆகாயமாதலால் ஆகாயமாகிய குணிக்கும் அதன் குனாவிய ரத்தத்துக்கும் ஒற்றுமையுண்மை அறிக.
(ச), சமவேதசமவாயம் - கரோத்திரவிந்திரிபத்தாலே சத்தத்தன்மையை உணருங்கால், சரோத்திரத்துக்கும் சந்தத்தன்மைக்குமுள்ள சம்பந்தம்போல்வது சமவேதசா வர்ம சம்பந்தமாம், சமவேதம்-ஒன்றியது.
(). விசேடனவிசேடியபாவம் அபாவத்தைக் i காங் விசேடன்னத்தன்மையும் விசேடியத்தன்மையுமாகிய சம்பந்தம் கொள்ளப்படும். 'குடமில்லது இப்பூதம்ெ' என்றவிடத்து, சுண்ணுெடுசடிய பூத லத்திற் குடமின்மை

அளவையிலக்கணம் 27
விசேடனம், 'பூதலத்திற் குடமின்மை' என்றவிடத்து குடமின்மை விசேடியம். சையோகம் முதலிய இவ்வாறும் சித்தாந்தத்திற்கு உடன்பாடல்லனவாயினும் பிறர்மதம் பற்றி எடுத்து வழங்கப்படுகின்றன.
5 அயர்விலிந்திரியஞானம்-விகற்பமாய் அறித லின்றி நிருவிகற்பமாய் அறியும் இந்திரியக்காட்சி. அயர்வுஅகலம், விரிவு.
6. பானதக்காட்சி, மானதம்-மனசம்பந்தமுடையது.
பொழிப்பு: ஞானேந்திரியம் பூதங்கள் தன்மாத்திரை கள் ஆகிய இவற்றைப் பொருந்திச் சத்தாதிவிடயங்களே நிருவிகற்பமாய் அறியும் அறிவு இந்திரியக்காட்சியாம். rg கற்பமாய் அறியும் அறிவு மானதக்காட்சியாம்.
7. தன்வேதனக்காட்சி யோகக் காட்சிகளின் இலக்கணம்
13. அருந்தின்பத் துன்ப முள்ளத் தறிவினுக் கராக மாதி
தருந்தன்வே தனேயாங் காட்சி சமாதியான் மலங்கள் வாட்டிப் பொருந்திய தேச கால வியல்பகல் பொருள்க வெல்லாம் இருந்துனர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே.
(இ=ள்). அராகம் ஆதி தரும்-அராகம் முதலிய ஐந்து தத்துவங்களாலுஞ் செலுத்தப்பட்டு அருந்து இன்பத்துன்பங்கள்-அனுபவிக்கப்படும் இன்பத் துன்பங் கள் உள்ளத்து அறிவினுக்கு-ஆன்மாவின் அறிவிற்கு விடயமாதல், தன் வேதனைக் காட்சி.ஆம்-தன் வேதனேக் காட்சி துப்படும். பலங்கள்-மஸ் சத்திகளே, சமாதி யான் வாட்டி-இயமம் நியமம் முதலிய அட்டாங்சி ாேக சமாதியாற் கெடுத்து, இருந்து-ஓரிடத்திருந்து பொருந்திய தேசம் காலம் இயல்பு அகல் பொருள்கள் எல்லாம்-பொருந்திய மூவிடத்தும் முக்காலத்தும் இயல் பாக விரிந்த பொருள்களெல்லாவற்றையும், உணர்கின்ற ஞானம்-காண்கின்ற அறிவு, நல்யோகக் காண்டல் ஆம்-1 நல்வபோகக் காட்சிபாம்.

Page 32
சிவஞானசித்தியார் சுபக்கம்
குறிப்பு: 1. அருந்தின் பத் துன்பமுள்ளத் தறிவினுக் கராகமாதி தரும் தன் வேதனேயாங் காட்சி-புத்தித் தத்துவத்திற் சவிகற்பமாய்ப் பொருந்திய மான்தக்காட்சி புணர்வு, முக்குணங்களுள்ளே சாத்துவிக குனத்தோடு கூடுதலால் இன்பமாகவும், தமோ குனத்தோடு கூடுத வால் துன்பமாகவும் தோன்றும் அவ்வின் பத்துன்ப உணர் வைப் புருடன் அனுபவிக்கும்படி கலே காலம் நியதி வித்தை அராகம் என்னும் ஐந்து தத்துவங்களும் பொருத்தும், பொருத்திய அவ்வின் பத்துன்பங்களேப் புருடனது அறிவு அறிவது தன்வேதனேக் காட்சியாம். இந்திரியங்களின் சகாயம் வேண்டாது தன் சுகதுக்காதி அநுபவங்களே அறிவிற் காண்ட லால் தன்வேதனேக் காட்சி எனப்பட்டது. தன்-தன்னுடைய வேதனே-சுக துக்கம் முதலிய அநுபவம்.
2. சமாதியான் மலங்கள் வாட்டி.:-ஆன்ம சிற்சத்தி மூவிடத்தும் முக்காலத்தும் விரிந்த பொருள்களேக் காணும் இயல்புள்ள தாயினும், அவ்வாறு கானவொட்டாது தடை செய்து நிற்பன மல சத்திகளாம். அம்மல சத்திகளேச் சிவசத்தி காலம் முதலிய தத்துவங்களாற் சிறிதே நீக்கி ஆன்ம சிற்ச்த்தியை ஏகதேசமாக விளக்க, அந்நிலேயில் இந்திரியக்காட்சி மாதைக் காட்சி தன் வேதனேக் காட்சி என்னும் இவை நிகழும். மலசத்திகளே நீக்கி ஆன்ம் சத்தியை விளக்குதற்குக் கிலேயாதி தந்துவங்கள் வியஞ்சக பாகும்.
யோக சமாதியில் அவ்வாறின்றி மலரத்திகள் வாட்ட முறுதலால், ஆன்ம சிற்சத்தி ஏகதேசமாதலின்றி விடத் தும் முக்காலத்தும் விரிந்த பொருள்களேக் காணும் வல் வமை பெறும். அதனுல் போகக் காட்சி நிகழும். மூவி டம்-மேலும கீழும் நடுவுமாகிய மூன்றிடத்துமுள்ள உப் பங்கள். முக்காலம்-இறந்த காலம் நிகழ்காலம் எதிர் ாம் என்னும் மூன்று காலங்கள்.
யோகக் காட்சியில், நிருவிகற்பஞானம் ஞானுன்ந்த அநுபவ சுபாவமாக நிற்றலும், சவிகற்பஞானம் மூவி

॥
அளவையிலக்கணம் 9
டத்தும் முக்காலத்தும் விரிந்த பொருள்களேக் காணுதலு மாம் (சிவாக்கிர)
பொழிப்பு: இன் பத் துன்ப அநுபவங்களே அறியும் அறிவு தன் வேதனேக் காட்சியாம். மூவிடத்தும் முக்கா வத்துமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும் யோக சமா தியில் அறியும் அறிவு யோகக்காட்சியாம்.
8. தன் பொருட்டநுமான பிறர் பொருட் டநுமானங்களின் இலக்கணம்.
14 பக்க முன்றின் முன்துே வுடைய பொருளேப் பார்த்துணரத்
தக்க ஞானந் தன்பொருட்டாம் பிறர்தம் பொருட்ட மறுமானந் தொக்க விவற்ருற் பிறர்தெளியச் சொல்ல லாகு மச்சொல்லும் Iக்க வன்று வயத்திருேடு வேதிரே கச்சொல் லெனவிரண்டாம்.
(இ=ள்). மூன்று ஏது உடைய பொருளே-இயல்பு காரியம் அநுபவத்தி என்னும் மூன்று ஏதுக்களுள் ஒர் ஏதுவுடைய பொருளே, பக்கம் மூன்றின்-பக்கம் சபக்கம் விபக்கம் என்னும் மூன்றில் வைத்து, பார்த்து உணரத் தக்க ஞானம்-அவிநாபாவம் பற்றி ஆராய்ந்து அறியத் தக்க அறிவு, தன் பொருட்டு’ (அநுமானம்) ஆம்-தன் பொருட்டநுமானமாம், பிறர் தம் பொருட்டாம் அது மானம்-பிறர் பொருட்டநுமான மெனப்படுவது தொக்க இவற்ருல் பிறர் தெளியச் சொல்லல் ஆகும்-பக்கத் தொடு கூடிய ஏதுமூன்ருலும் பிறர் அறியப் போதிக் கும் அறிவாகும், அச்சொல்லும்-அங்ஙனம் போதிக்கும் வாக்கியமும், மிக்க, துந்துவயத்தினுெடு வெதிரேசச் சொல் வென்-மேலான உடம்பாட்டு வாக்கியமும் எதிர்மறை வாக்கியமும் என, இரண்டு ஆம்-இரண்டுவகைப்படும்.
குறிப்பு: பக்கம் மூன்று (செ. 15 பார்) 3. ஏது மூன்று (செ. It பார்) 3. தன்பொருட்டதுமானம் (சுவார்த்தா நுமானம்)- மூன்றேதுக்களில் ஓர் ஏதுவுடைய பொருளேப் பக்கம்

Page 33
O சிவஞானசித்தியார் சுபக்கம்
மூன்றிலும் வைத்து ஒருவன் உணரும் உணர்ச்சி. (உ-ம்) அடுக்களே முதலியவற்றிற் பலமுறையும் நெருப்பினிடத் துப் புகையுண்டாதலேக்கண்டு, நெருப்புள்ள இடத்திற் புகையுமுண்டென அறிந்த ஒருவன் ம ஃவ யி னி ட த் து ச் சென்றவிடத்து அங்கே புகையைக் கண்டு, எங்கே புகை யுண்டு அங்கே நெருப்புமுண்டு என்று நினைக்கிருன், அதன் பின்பு இம்மலேயிலும் நெருப்புண்டென்று அது மிக்கிருன் இவ்வுதாரணத்தில் பக்கம்-மலே சபக்கம்அடுக்களே நெருப்பில்லே என்றறிதலினுலே தடாகம் விபக் கம். ஏது-புகை. இது காரியவேது, அது மித் த ல்ஆராய்ந்தறிதல்.
4. பிறர் பொருட்டதுமானம் (பரார்த்தாநுமானம்) தான் தெரிந்த ஒன்றைப் பிறர் தெரியுமாறு உரைக்கு மது, இவ்வதுமானம் () அந்நுவயச்சொல் (உடம்பாட் டுச் சொல்) () வியநிரேகச்சொல் (எதிர்மறைச்சொல்) என இருவன கயாம். இவ்விரண்டும் () பிரதிஞ்ஞை (ச) ஏது (:) திருட்டாந்தம் (உதாரணம்) (J) உபநயம் (ஏற்) றல்) (ச) நிகமனம் (முடிவு) என ஐந்து உறுப்புக்களாற் பாகுபடுத்தியும் உரைக்கப்படும். இவற்றின் விரிவை 17-ம் செய்யுட் குறிப்புரையிற் காண்க.
5. தொக்கவிவற்ருல்-பக்கம் முன்ருலும் ஏது மூன் ருலும். தொக்க-கூடிய
பொழிப்பு: மூன்றேதுக்களில் ஓர் ஏதுவுடைய பொரு ஃளப் பக்கம் மூன்றிலும் வைத்து உணரும் உணர்ச்சி தன்பொருட்டநுமானமாம். அவ்வேது முதலியவற்ருற் பிறர் அறியும்படி உரைக்கும் அறிவு பிறர்பொருட்டநுமானமாம். பிறர் அறியும்படி உரைக்கும் சொல் உடம்பாட்டுச்சொல் எநிர்மறைச்சொல் என் இருவகைப்படும்.

அளவையிலக்கணம் 岛直
4. மூவகைப்பக்கங்களின் இலக்கணம் 15 முன்று பக்கம் பக்கநிகர் பக்க நிகரில் பக்கமெனத்
தோன்றும் பக்கத் துணிபொருளுக்கிடமா முைைம நிகர்பக்கம் ஆன்ற பொருள்சென் நடையாத விடமா நிகரில் பக்கமுதல் என்ற விரண்டும் பொருளுண்மைக் கிடா மோன்று பொருளின்ரும்.
(இ=ள்) பக்கம் மூன்று-மேற்கூறிய பக்கம் மூன்றும், பக்கம் நிகர் பக்கம் நிகரில் பக்கம் எனத் தோன்றும்பக்கமும் சபக்கமும் விபக்கமும் எனக் கானப்படும் பக்கம் துணிபொருளுக்கு இடம் ஆம்-அவற்றுட் பக்கமாவது சந்தேகித்துத் துணியப்படுவதாகிய பொருளிருக்கும் இட மாம், நிகர் பக்கம் உவமை-சபக்கமாவது துணியப் படுவதாகிய பொருளுக்கு உதாரணமாகக் காட்டப்படும் பொருளிருக்கும் இடமாம், ஆன்ற பொருள் சென்று அடையாத இடம் நிகரில் பக்கம் ஆம்-மாட்சிமையான அப்பொருள் போய்ப் பொருந்தாத இடம் விபக்கம் எனப்படும், முதல் ஏன்ற இரண்டும்-இம்மூன்றனுள் முதலிற் சொல்லப்பட்ட பக்கம் சபக்கம் இரண்டும், பொருள் உண்மைக்கு இடம் ஆம்-பொருள் உண்டென அறிதற்கு இடமாம், ஒன்று-மற்றைய விபக்கம், பொருள் இன்று ஆம்-அப்பொருள் இல்லேயென்றறிதற்கு இடமா வதாம்.
குறிப்பு: 1. 'இம்மஃ நெருப்புடைத்து எதனுள், புகையுடைமையான் எதுபோல, அடுக்கஃாபோல' என் ணும் உதாரணத்தில், ஐயுற்றுத் துணியும் பொருள் நெருப்பு, அது இருக்குமிடம் மஃப். மலே-பக்கம். காட்சி பிஞல்ே துணிந்த பொருளாகிய நெருப்பு இருக்குமிடம் அடுக்களே அடுக்களே-சபக்கம், துணிந்த பொருளில்லாத விடம் தடாகம், தடாகம்-விபக்கம்.
ஒருபொருளே அநுமித்தறிதற்குப் பக்கம் சபக்கம் விபக்கம் என்னும் மூன்றின் உணர்ச்சியும் வேண்டப்படும்.

Page 34
சிவஞானசித்தியார் சுபக்கம்
2 நிகர்பக்கம் நிகரில் பக்கம்-சமபக்கம் என்பது நோக்கி நிகர்பக்கம் எனவும் விஷமபக்கம் எ ன் - து நோக்கி நிகரில் பக்கம் எனவுங் கூறிஞர். சமம்-நிகர். விஷமம்-நிகரின்மை. பக்கம்-சார்பு
பொழிப்பு: பக்கம் சபக்கம் விபக்கம் எனப்-பக்கம் மூன்றுவகைப்படும். அவற்றுள், கருத்தினுலே துணியப்படும் பொருளிருக்குமிடம் பக்கம் எனப்படும். அதற்கு உதாரண ரக் காட்டப்படுவதாய்க் காட்சியிஞலே துணிந்த பொரு ளிருக்குமிடம் சபக்கம் எனப்படும், துணிந்த பொருளில் வாதவிடம் விபக்கம் எனப்படும். முன்னேய இரண்டும் பொருளுண்மையைச் சாதிக்கும் பின்ஃபதொன்றும் அஃ தில்ஃபென்றறிதற்கிடமாம்.
10. மூவகையேதுக்களும் அவற்றின் இலக்கணமும்,
16. ஏது முன்ரு மியல்புகாரியத்தோ டய லத்தியிவை
தி ரியல்பு மாமரத்தைக் காட்ட 'கா fயம்புகைதன் ஆதி யாய வனல்காட்ட UIகு II லத்தியது
த மின்னம பனியின்மைகாட்டல் போலுஞ் செப்பிடினே.
(இ=ள்). இயல்பு காரியத்தோடு அநுபலத்தி இவை ஏது மூன்ரும்-இயல்பு காரியம் அநுபவத்தி என்னும் இவை மேற் கூறிய மூன்றேதுக்களுமாம், ஒதின்-இவற் றின் இலக்கணம் சுறப்புகின், இய ல்பு-இயல்பேது, மாமரத்தைக் காட்டல் ( - gy('y' i 'h') - "HDT முதலிய சொற் கள் தமக்கு இயல்பாயுள்ள ஆற்றலால் மரம் முதலிய பொருளே உணர்த்துதலாம். உறுசாரியம்-பொருந்திய காரியவேது, புகைதன் ஆதியாய அனல் காட்டல் ஆகும் புகை முதலிய ாரியங்கள் தத்தங் காரனங்களாகிய நெருப்பு முதலியவற்றை உண்ர்த்துதலாகும். அநுபவத்தி பது-அநுபவத்தியேது வாவது )في 65 سي للأت التي تم التي سي وت T النقد اتات மிடத்து, சிதம் இன்மை பனி இன்மை காட்டல்-குளி Firaoninu'r T5) yn yr en, Yrif ar raïRajiv Gathlir பரிபின்மையாகிய காரண
 
 
 
 

அளவையிலக்கணம் 33
வின்மையையும் பனியின்மையாகிய காரணவின்மை குளிர் வாராமையாகிய காரியவின் மையையும் உணர்த்துதலாம்.
குறிப்பு: 1. இயல்பு-இயற்கை. காரியம்-காரணத் தாலாபது, ஆக்கப்பட்டது. அநுபலத்தி-அறியாமை, இல்லே என்றறியும் அறிவு, அநுபவத்தி அந்-எதிர்மறை. உப லத்தி-அறிதல், உப-சமீபம், கிட்ட லப்தி-பெறுதல், அடைதல்.
2. மா என்னுஞ் சொல் மரமாகிய பொருளே உணர்த் துதலும், புகையாகிய காரியம் நெருப்பாகிய கார னத்தை உணர்த்துதலும், குளிரின்மை பனியின்மையை உணர்த்துதலும் போல உணர்ச்சி மூவகைப்படுதவின், ஏதுவும் மூவகைப்பட்டன.
3. ஆற்றல் - இச்சொல் இப்பொருளே உணர்த்தும் என்னும் இறைவனியமம். சொற்கும் பொருளுக்குமுள தாகிய சம்பந்தம் என்பாருமுளர்.
4. அதுபலத்தியது. அது-பகுதிப்பொருள் விகுதி. போலும்-அசை,
பொழிப்பு: இயல்பேது காரியவேது அநுபவத்தியேது என ஏது மூன்றுவகைப்படும், மா என்னுஞ் சொல்லில் இயல்பாயுள்ள ஆற்றல் மாமரமாகிய பொருளே உணர்த் துதல் இயல்பேதுவாம். புகையாகிய காரியம் நெருப்பா கிய காரணத்தை உணர்த்துதல் காரியவேது வாம். குளி ரின்மையாகிய காரியவின்மை பணியின்மையாகிய காரண வின்மையையும், பணியின்மையாகிய காரணவின்மை குளிர் வாராமையாகிய காரியவின்மையையும் உணர்த்துதல் அநு பலத்திபேதுவாம்.
11. அந்நுவய வெதிரேகச் சொற்களின் இலக்கணம்
17. புகையா லணலுண் டடுக்கஃபோ லென்னப் புக; ஐந்துவபம்
SuSuS LTLLLLLL TT LLTTTTT KLSTTT TTS LLSLLTS
முகையார் நீரிற் போலென்று மொழிதல் வேதிரே கச்சோவிவை தொகையா ருறுப்பைந் தொடுங்கூடச் சொல்லுவாரு முனர்
" 구- (துணிந்தே

Page 35
፰ f சிவஞானசித்தியார் சுட்பக்கம்
(இன்) (மேற்கூறிய அந்நுவயச்சொல் வெதிரேகச் சொல் என்னும் இரண்டனுள்) புகையால் அ என ங் துண்டு-புகையுள்ள இடத்திலே நெருப்புண்டு, அடுக்களே இல் சான்னப் புகறல்-அடுக்களேபோல என்று சுறுஞ் அந்துவயம்-உடம்பாட்டுச்சொல்லாம், .ה#, והנשווה பரம் அனல் இலா இடத்துப் புகை இன்ருகும்-விளக்க ாவிய நெருப்பில்லாதவிடத் துப் புகையில் லேபாம், மலரி னுெடு முகை ஆர் நீரில் போல் என்று மொழிதல்-மஸ் ரும் அரும்பும் நிறைந்த தாமரைக் தடாகத்தைப்போவ என்று கூறுஞ்சொல் வெதிரேசுச்சொல்-எதிர்மறைச் இஸ்லாம், இவை-இந்த இரண்டுவகைச் சொற்களே யும், தொகை ஆர் ஐந்து உறுப்பொடும் கூட-தொகை பொருந்திய மேற்கோளும் ஏதுவும் திருட்டாந்தமும் உப நபமும் நிகமனமும் என்னும் அவனி" உறுப்புக்களோடும் இனங்கவைத்து துணிந்து சொல்வாரும் நடளர்-தெளி பக்கூறுவாருமுளர்
குறிப்பு: 1 அந்நுவயம்-உடன்பாடு, உண்மை கார எனத்தைக் காரியத் தொடர்தல், பின்போதல். அது + அபம் = அந்வயம், அநு-பின், அயம்-போதல். தமிழில் அந்நுவயம் என்ருயிற்று.
3. வெதிரேகம்-எதிர்மறை, இன்மை, மீட்சி. வியதி
ரேகம் என்னும் வடமொழி வெநிரேகம் எனத் தற்பவ மாயிற்று.
3. பக்கம் முதலிய மூன்றில் வைத்து ஏதுக்கள் மூன் றனுள் ஒரேதுவைக்கொண்டு ஒருவன் தான் அதுமித் தறிந்ததைப் பிறருக்குப் போதிக்கும்பொழுது உடம் பாட்டுச்சொல்வாலும் எதிர்மறைச்சொல்லாலும் உ ணர்த் துதல் சித்தாந்த சைவரது முறைபாம். அ ஃ தி வி து ாங்கே புகையுண்டு, அங்கே நெருப்புண்டு எதுபோல வெனின், அடுக்களே போல என உடம்பாடு பற்றியும், அவ்வுணர்வை வலியுறுத்தற்பொருட்டு, எங்கே நெருப்

அளவையிலக்கணம் 35
பில்லே, அங்கே புகையில்லே, எதுபோலவெனின், தடா கம் போல என மறுதலே பற்றியும் உணர்த்துதலாம்.
இவ்வுதாரணத்தில் மேற்கோள், ஏது, திருட்டாந்தம் என் லும் மூன்று உறுப்புக்கள் அடங்கியிருக்கின்றன. எப்படி யெனின், இம் மலே நெருப்புடைத்து (மேற்கோள்), புகை யுடைமையான் (ஏது), அடுக்களே போல (திருட்டாந்தம்). இம்மல்ே புகையுடைத்தன்று (மேற்கோள்), நெருப்பின்மை பாவ் (ஏது), தடாகம் போல (திருட்டாந்தம்), இங்ங்ணம் மூன்று உறுப்புக்களால் விளக்கும் இவற்றைத் தார்க்கி கர் முதலியோர் ஐந்து உறுப்புக்களேக் கொண்டும் விளக் குவர்.
4. இவை தொகையாருறுப்பைந்தொடுங் கூட ச் சொல்வாருமுளர் துணிந்தே - மேற்கூறியவாறு மூன்று உறுப்புக்களால் விளக்கும் இவற்றைத் தார்க்கிகர் முதலி யோர் ஐந்து உறுப்புக்களேக்கொண்டு விளக்குவர். அஃ தி துெ:-
அந்நுவபவாக்கியம். () இம்மலே நெருப்புடைத்து (பிரதிஞ்ஞை). (b) புகையுடைமையான் (ஏது). () பாது பாது புகைபுடைத்து, அது அது நெருப் புடைத்து, அடுக்களேபோல (திருட்டாந்தம்). (d) இதுவும் அங்ங்னம் (உபநயம்). (ச) ஆதலின் இங்ங்ணம் (நிகமனம்),
இங்கே "இம்மலே நெருப்புடைத்து' என்னும் வாக் கிம், மைேபக் கருத்தினுவே துணியப்பட்ட பொருளா கிய நெருப்புடையதாக அறிவித்தலாற் பிரதிஞ்ஞையா பயிற்று. பிரதிஞ்ஞையாவது பக்கத்தைத் துணிபொரு ளுடையதாக அறிவிக்கும் வாக்கியம். பிரதி-நிச்சயம். ஞை-அறிதல்.

Page 36
சிவஞானசித்தியார் சுபக்கம்
'புகையுடைமையான்' என்னும் வாக்கிபம் நெருப் போடும் உடனிகழும் குறியாகிய புகையை அறிவித்த லால் ஏதுவாயிற்று ஏதுவாவது ஆல் ஆன் இன் என்னும் வேற்றுமையுருபுகளுள் ஒன்றிருக நின்று துணிபொருளின் குறியை அறிவிப்பது. |-
'அடுக்களேபோல' என்னும் வாக்கியம் நெருப்பும் புகைாம் உடனிகழ்தலே நேரேகான அறிவித்தலாவே திருட்டாந்தமாயிற்று. திருட்டாங்கமாவது துணிபொரு ஞக்கும் ஏதுவுக்குமுள்ள உடனிகழ்ச்சியை நேரே காட்டு
Iri. திருட்ட-காணப்பட்ட 凯应高中一凸·
"இதுவும் அங்கனம்' என்னும் வாக்கியம் இம்மலேயும் அடுக்கரேபோலப் புகையுடையது ' ஏதுவைப் பக்கத் திற் கொண்டுபோய் முடித்தலே அறிவித்தலால் F LI JILLI மாயிற்று. உபநயமTவது ரது வைப் பக்கத்திலே கொண்டு போப் முடித்தல். உப-கிட்ட நயம்-கொண்டுபோதல்.
"ஆதலின் இங்கனம்' என்னும் வாக்கியம், புகை புடையதாதலின் இம்மலேயும் நெருப்புடையதே எ என முடிந்தது முடித்தலாகிப், பிரதிஞ்ஞையின் தடையிலா வலிமையை அறிவித்தலால், நிகமனமாயிற்று. நிசுமன் மாவது, பிரதிஞ்ஞையை நிச்சயிப்பது. நிகமனம்-முடிபு. நிச்சயம்.
வெநிரேகவாக்கியம், உதாரணம். () இம்மலையில் நெருப்பில்லே (பிரதிஞ்ஞை) (த்) புகையின்மையான் (ஏது). (:) தடாகம்போல (திருட்டாந்தம்).
இம்மலேயிலும் தடாகம்போலப் புகையில்வே
உபநயம் (e) புகையில்லேயாதலின் இம்மலேயிலும் நெரு ப்
பி: (நிகமனம்).
 
 
 
 
 
 

அளவையிலக்கணம் ፮ W
பொழிப்பு: அந்நுவயமாவது புகையுள்ளவிடத்தில் அ ன லு எண் டு, அடுக்கஃபோல, எனச்சொல்லுதலாம். வெதிரேகச்சொல்லாவது நெருப்பில்லாதவிடத்துப் புகை பில்வே, தடாகத்திற்போல, எனச்சொல்லுதலாம். இச் சொற்களேத் தார்க்கிகர் முதலியோர் பிரதிஞ்ஞையும் ஏதுவும் திருட்டாந்தமும் உபநயமும் நிசு மனமும் என ஐந்து உறுப்புக்கள் கொண்டு தெளிவாகச் சொல்வர்.
12. அநுமானத்தில் அடங்கும் பிற அளவைகளின்
இலக்கணம், 18. போது நாற்றத் தாலறிதல் பூர்வக் காட்சி யதுமானம் இது முரையா றிவினள வுணர்தல் கருத வநுமானம் நீதி யான்முற் கன்மபல நிகழ்வ திப்போ திச்செய்தி ஆதி யாக வரும்பயனென் றறித லுரையா லருமானம், (இ=ள்). நாற்றத்தால் போது அறிதல்-வாசஃrயாகிய ஏதுவைக் கொண்டு பூவாகிய பொருளே அறியும் அறிவு, பூர்வக் காட்சி அநுமானம்-பூர்வக்காட்சியதுமானமாகும், ஒதும் உரையால் அறிவின் அளவு உணர்தல்-ஒருவன் சொல்லும் வார்த்தையினுல் (அவனுடைய அறிவின் திறத்தை அநுமானித்து) அ த ரூ ல் அறிவினெல்லேயை அதுமானித்து அறியும் அறிவு, கருதல் அநுமானம்கருதவதுமானமாகும், இப்போது நீதியான் நிகழ்வது முன் கன்மபலம்-இப்போது முறையோடு வந்து நிகழுஞ் சுகதுக்க மோகங்களின் அநுபவம் முற்பிறவியிற் செய்த புண்ணிய பாவ கன்மங்களின் பயன் (என்று ஆகமங்கள் சொல்லுதலால்). இச்செய்தி ஆதியாக பயன் வரும் என்று அறிதல்-இப்பிறவியிற் செய்யும் இப் புண்ணிய பாவ கன்மங்கள் காரணமாக அவற்றின் பயன்களாகிய சுகதுக்க மோகங்கள் மறுமையிற் சுவர்க்க நரகங்களிலும் பூமியிலும் வந்து பொருந்தும் என்று அந்த £y,57i 2 m 5lI Ti கியங்கொண்டு அதுமானித்து அறியும் அறிவு, உரையால் அதுமானம் - உரையறுமானமாகும்.

Page 37
33 சிவஞானசித்தியார் சுபக்கம்
குறிப்பு: 1. போது நாற்றத்தாலறிதல் பூர்வக்காட் சியதுமானம்:- முன்னுெருகால் தாழம்பூவையும் அதனுேடு பிரிவின்றி நிகழும் பரிமளத்தையும் கண்டான் ஒருவன். தாழம்பூ வெளிப்படாதிருக்கவும் அதன் பரிமளம் வெளிப் பட்டு வீசுதலே நோக்கி "இங்கே தாழம்பூ இருக்கின் றது' என்று முன்னேக் காட்சியிஞல் அநுமித்து அறிவது போல்வது பூர்வக்காட்சியதுமானம். இது முன்னேக்காட்சி கொண்டு அநுமானித்தலாற் பூர்வக்காட்சியநுமானம் எனப்பட்டது. இது பிரத்தியபடிாநுமானம் என்றும், தன் மாநுமானம் என்றும், திருட்டாருமானம் என்றும் சொல்லப் படும்.
2. ஒதுமுரையால் அறிவினளவுணர்தல் கருதலது மானம்:- ஒருவன் சொல்லும் வார்த்தையினுல் அறிவின் திறத்தை அநுமானித்து, அவ்வதுமானத்தால் அவ ன் அறிவின் உயர்ச்சியெல்லேயை அநுமானித் தறியும் அறிவு கருதலநுமானம் என வருவித்துரைக்க. (ஞானப்.) ஒருவன் சொல்லும் வார்த்தையினுல் அறிவொடுபடச் சொல்லா மையை அநுமானித்து அவ்வதுமானத்தால் அவனறிவின் குறைவை அநுமானித்தல் எனக்சுறலும் இ ைப பு ம் போலும். இது அநுமானுநுமானம் எனவுஞ் சொல்லப் படும்.
3. உரையால் அநுமானம் :- வேதாகமங்களுள்ளே சொல்வியது கொண்டு சொல்லாத பொருள்களேயும் அரு மானித்துத் துணிவது. உரை-வேதாகமம். இது ஆகமாரு மானம் எனவும், வசனலிங்காநுமானம் எனவும் சொல்லப் படும். (சிவாக்கிர).
4. "அவையிற்றின்மேலுமறைவர்' (7-ம் செய்யுள்) என்பதனுற் பெறப்பட்ட அளவைகள் பூர்வக் காட்சி முத லாகிய மூன்றும் எனக் காட்டி, அவை அநுமானத்துள்ளே அடங்கும் என்பது இங்கே காட்டப்பட்டது.

அளவையிலக்கணம்
பொழிப்பு: நாற்றமாகிய ஏதுவைக்கொண்டு பூவினே அறிவது போல்வது பூர்வக்காட்சியருமானம். ஒரு வ ன் சொல்லும் வார்த்தை கொண்டு அவனறிவின் அளவுனர் தல் போல்வது கருதலநுமானம். இப்போது நிகழும் சுக துக்கமோகங்கள் முற்பிறவியிற் செய்த கன்மங்களின் பயன் என்று ஆகமங்கள் சொல்லுதலால், இப் பிறுவியிற் செய்யும் ஆகாமிய கன்மங்கள் காரணமாகச் சுகதுக்க மோகங்கள் மேலேக்கு வரும் என்று அதுமானித்தறிதல் போல்வது உரையருமானமாம்.
13. மூவகை ஆகமப் பிரமாணங்களின் இலக்கணம்.
19. அநாதியே யமல ஞய வறிவறு லாக மந்தான்
பிறுதிமா றின்றிப் பேண் நந்திர மந்தி ரங்கண் பகுதிக ளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மையாகுந் தகுதியி நிலாதான் பன்மை புனர்த்துத லுபதே சந்தான்.
(இ=ள்). அநாதியே அமலன் ஆய அறிவன் நூல் ஆகமம் தான்-அநாதியே மலத்தினுற் பந்திக்கப்படாத முற்றறிவுடைய முதல்வன் அருளிச் செய்த நூல் கள் வேதாகமங்களாம். அவை கரும காண்டம் உபாசனுகாண் டம் ஞானகாண்டம் என மூவகைப்படும், பின் ஆதி மாறு இன்றிப் பேனல்-அவற்றுள் கரும காண்டம் பற் பின் முன் மாறுபாடின்றிக் கிரியைகள் அனுட்டித்த வேத் தெரிவது, தந்திரம்-தந்திரவுரையளவை எனப் படும், மனுதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மைஉபாசனு காண்டம்பற்றி மனம் முதலிய கருவிகளே அடக் கிக் கடவுளே உபாசிக்கும் முறைமையினேத் தெரிவது, மந்திரங்கள் ஆகும்-மத்திரவுரையளவை எனப்படும், தன் ஆதி ஈறு இலாதான் தன்மை உணர்த்துத் ல்-ஞான சாண்டம் பற்றித் தனக்கு முதலும் முடிவும் இல்லாத முதல்வனது இலக்கணங்களேயும் பசுபாசங்களின் இ லக் கனங்களேயும் தான் உணருமாறும் பிறர்க்கு உண்ர்த்து

Page 38
A() சிவஞான சித்தியார் சுபக்கம்
மாறும் தெரிவது, உபதேசம்தான்-உபதேசவுரையளவை ாரைப்படும்.
குறிப்பு: 1. அறிவன்-சர்வஞ்ஞன், எல்லாம் அறி பவன் முற்றறிவுடையோன்
2. ஆகந்தான்-ஆகமம் என்பது வேதத்தையும் உணர்த்தும், வேதாகமங்களே ஆப்தவாக்கியம் என்றும் அவற்றை அருளிய சிவனேப் பரமாத்தின் என்றுஞ் சொல் வர், ஆப்தன்-உள்ளது கூறுவோன். வாக்கியம்-பதங்
ing fair in L. f.
பொழிப்பு: வேதாசுமங்களின் கரும காண்டத்திற் சொல் வப்படுங் கிரியைகளே அனுட்டிக்கும் வகையைக் தெரிவது தந்திரவுரையளவையாம் உபாச' காண்டத்திற் சொல் லப்படும் கடவுள் வழிபாட்டைத் தெரிவது மந்திரவுரை யளவையாம். ஞானகாண்டத்திற் சொல்லப்படும் பதி பசு பாசங்களின் இயல்பைத் தான் உண ரு மாறு ம் பிறர்க்கு உணர்த்துமாறும் தெரிவது உபதேசவுரை
பளவை பTம்.
14. அநுமானப் போலி.
20. ஈண்டு பக்கப் போலிநான் கேதுப்போலி யொரு முன்ருய்
வேண்டு மெழுமுன் ருகும்விளங்குவமைப் போலி பரோன்பான் காண்டுந் தோல்வித் தானமிரண் டிருபத்தி ரண்டாங், கருதினே: ஆண்டு மொழிவ ரவ்ையெல்லா மாக்கி இறுபத் தைந்தாகும்.
(இ-ள்). ஈண்டு பக்கப்போலி நான்கு-அ நுமானவுறுப் பாகச் செறிந்த பக்கப்போளி நான்குவகையாகும். ஏதுப் போலி ஒரு மூன்ருய் வேண்டும் எழு முன்ருகும்-ஏதுப் போலி மூவகைப்பட்டு விரியினுலே வேண்டப்படுகின்ற இருபத்தொன்ருகும், விளங்கு உவமைப் Gurgë ri. GTIT GT " காண்டும்-விளங்குகின்ற உவமைப்போலி ப தி வெட்டாகக் காண்போம், தோல்வித்தானம் இரண்டு

அளவையிலக்கணம்
இருபத்திரண்டாம்-தோல்வித்தானம் வகையால் இரண் டாகி விரியால் இருபத்திரண்டாகும், கருதில் இவை ஆண்டு மொழிவர்-ஆராயுங்கால் இவைகளே வாதம் நிகழ்த்துங்கால் எடுத்துச் சொல்லுவர், அளக்கில் அவை எல்லாம் அறுபத்தைந்து ஆகும்-அ ள க்கு மிடத் தி ல் அவைகளெல்லாம் அறுபத்தைந்தாகும்.
குறிப்பு: 1. ஈண்டுதல்-நெருங்குதல், செறிதல். 2. பக்கப்போலியாவது பக்கத்துக்குரிய இலக்கணத் திலே குறைவுடையதாயிருந்து ஒருபுடை யொத்துப் பக் கம்போலத்தோன்றுவது, இதனே எடநூலார் 11க்காபாசம் என்பர். பக்கம்-சார்பிடம், துணிந்த பொருளிருக்குமிடம். போவி-போன்றிருப்பது, பொய், ஆபாசம்.
3 ஏதுப்போலியாவது ஏதுவிலக்கணத்திற் கு  ைற வுடையதாயிருந்தும் ஏதுப்போலத் தோன்றுவது, இதனே வடநூலார் ஏத்துவாபாசம் என்பர். ரது + ஆபாசம் = ஏத்துவாபாசம் ஏது-காரணம்.
4. உவமைப்போலியாவது உவமையிலக்கணம், இல்ல தாயிருந்தும் உவமைபோலத் தோன்றுவது, இதனே வட நூலார் திருட்டாந்தாபாசம் என்பர். தி ரு ட் டா ந் த ம்உவமை, உதாரணம்.
5. தோல்வித்தானமாவது தருக்கவாதத்திலே தோல்வி பெறும் இடம். இதனே வடநூலார் நிக்கிரகத்தானம் என் பர். நிக்கிரகம்-கண்டனம், தானம்-இடம் , கண்டிக்கப் பெறுமிடம் என்க. (சிவாக்.)
Jj, FLJÚGLITTSÉG பக்கப்போவி நான்குவகைப்படும். அவை (1) அப்பிர வித்தவிசேடனம் (2) அப்பிரசித்தவிசேடியம் (3 ) அப்பிரசித் தோபம் (A) அப்பிரசித்தாசம்பந்தம் என்பன.
1. அப்பிரசித்த விசேடணமாவது பக்கவிசேடணம் அறி யப்படாததாயிருப்பது. அது பெளத்தன் சாங்கியனே

Page 39
42 சிவஞான சித்தியார் சுபக்கம்
நோக்கிச் "சத்தம் அநித்தியம்' என்பது போல்வது இங்கே சத்தம் என்பது பக்கம். அநித்தியம் எ ன் பது அதன் விசேடணம், சாங்கியன் எல்லாப்பொருளும் நித் தியம் என்பவனுதலின் அநித்தியம் என்னும் விசேடனம் அவஞல் அறியப்படாததாயிற்று. அப்பிரசித்தம் - அறி யப்படாதது. விசேடனம் - விசேடிப்பது, அடை.
2. அப்பிரசித்தவிசேடியமாவது விசேடியம் அறியப் படாததாய் இருப்பது. அது வைசேடிகன் பெளத்தனே நோக்கி 'ஆன்மா அறிவுள்ளது' என்பது போல்வது. இங்கே பக்கமாய் நிற்கும் ஆன்மா என்பது விசேடியம். அறிவுள்ளது என்பது விசேடனம், பெளத்தன் ஆன்மா என ஒன்று இல்லே என்பவனுதவின், ஆன்மா என்னும் விசேடியம் அவனுல் அறியப்படாததாயிற்று. விசேடியம்விசேடிக்கப்படுவது, அடைகொளி.
3. அப்பிரசித்தோயமாவது விசேடியம், விசேடனம் என்னும் இரண்டும் அறியப்படாதனவாயிருப்பது. அது வைசேடிகன் பெளத்தனே நோக்கி 'ஆன்மா சுகதுக்க காரணம்' என்பது போல்வது இங்கே ஆன்மா என்பது விசேடியம், சுகதுக்க காரணம் என்பது விசேடனம், இவையிரண்டும் பெளத்தகும் கொள்ளப்படாமையின் அறியப்படாததாயிற்று. அப்பிரசித்தம்-உபயம்,இரண்டு.
4. அப்பிரசித்தாசம்பந்தமாவது விசேடியத்துக்கும் விசேடனத்துக்குமுள்ள சம்பந்தம் முன்னரே அறியப்பட்ட தாயிருப்பது. அது சாங்கியன் பெளத்தனே நோக்கி 'சத் தம் அநித்தியம்' என்பது போல்வது. இங்கே சந்தம் என்பது விசேடியம், அதித்தியம் என்பது விசேடனம். இவ்விரண்டின் சம்பந்தமும் அவன் கொள்பவனுதலின், அஃது அவஞல் அறியப்பட்டதாயிற்று. ஒருவனுலே முன் னர் அறியப்பட்டதற்குப் பின்னர் அநுமானங் கூறுதல் விண் ஆதலிற் போலியாயிற்று. அப்பிரசித்தம்-அறியப் படாதது. அசம்பந்தம்-சம்பந்தமின்மை, சம்பந்தமின்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளவையிலக்கணம் 星岛
அறியப்படாதது எனவே சம்பந்தமுண்மை அறியப்பட்ட தென்றதாம்.
இவை பாண்டிப்பெருமாளுடைய சிவஞானபோதவிருத் தியை அதுசரித்து எழுதியன. மறைஞானதேசிகர் இவை கஃாயும் அங்கீகரித்து வேறு நால்வகையுங் கூறுவர். அவை பக்காபாசம், அநுமானுபாசம், பிரதிஞ்ஞாபாசம், வசனுபாசம்
TGi Lugar.
ஏதுப்போலி
ஏதுப்போலி ஒரு மூன்ருவன (1) அசித்தம், (2) விருத் தம், (3) அநைகாந்திகம் என்பன. அவற்றுள் அசித்தம் பன்னிரண்டுவகை. விருத்தம் இரண்டுவகை. அநைகாந்தி கம் ஏழுவகை. ஆக ஏதுப்போலி இருபத்தொன்று.
1. அசித்தம் அசித்தமாவது பக்கத்திலே இருக்கையில்லாத ஏது. இதனேச் சிவஞானமுனிவர் துணியப்படாதது என்பர். அசித்தம்-சித்தமா காதது. அ-இன்மை. சித்தம் - துணிந் தது முடிந்தது.
அசித்தவகை
1. சொரூபாசித்தம். 7. ஆசிரயைகதேசாசித்தம் , 2. வியாத்தியதிகரணுசித்தம் 8. வியர்த்தவிசேடியாசித்தம் 3. விசேடியாசித்தம். 9. வியர்த்தவிசேடனுசித்தம் 4. விசேடனுசித்தம். 10. சந்தேகாசித்தம்.
5. பாகிாசித்தம். 11. சந்தித்தவிசேடியாசித்தம் .ே ஆசிரயாசித்தம் 12. சந்தித்த விசேடனுசித்தம்
1. சொரூபாசித்தமாவது, சொரூபம் பக்கத்திலே இருக் கையில்லாத ஏது. இதனேச் சிவஞானமுனிவர் சொரூப மில்லது என்பர். சுவரூபம் என்னும் வடமொழி சொரூபம் எனத் தற்பவமாயிற்து. சுவரூபம்-தன்வடிவு, இயல்பு. உ-ம் சத்தம் அநித்தியம், காணப்படுகையான் என்க.

Page 40
萱 சிவஞானசித்தியார் சுபக்கம்
இங்கே காணப்படுகை என்னும் சொரூபம் பக்கத்திலே இல்லாமை அறிக. சத்தம் - கேட்கப்படுவது. .
2. வியாத்திபதிகரணுவித்தமாவது வியாத்தி அறிதற்கு அதிகரணமாகிய சபக்கமும் விபக்கமும் இல்லாமையான் முடிவுபெருத ஏது. வியாத்தி - உடனிகழ்ச்சி. அதிகரணம்இடம், உ -ம். எல்லாம் அநித்தம், அறியப்படுதலான் என்க. இங்கே எல்லாம் என்பது பக்கமாய் நின்று முழு தையும் அடக்கலாம், சபக்கமும் விபக்கமும் இல்லேயா பயிற்று.
3. விசேடியாசித்தமாவது தன்பாலுள்ள விசேடியம் பக்கத்திலே இருக்கையில்லாத ஏது. உ-ம். வாயு காட் சிப்பொருள் பரிசத்தோடு கூடிய உருவமுடைமையான் என்க. இங்கே பரிசத்தோடு கூடிய என்னும் விசேடனத் தாவே விசேடிக்கப்பட்ட விசேடியமாகிய உருவமுடைமை, வாயுவாகிய பக்கத்திலே இல்லாமை அறிக.
4. விசேடனுசித்தமாவது தன்பாலுள்ள விசேடனம் பக்கத்திலே இருக்கையில்லாத ஏது. உ-ம். சத்தம் ஆதித் தியம், காணப்படும் பொதுமை யுடைமையான் என்க. இங்கே விசேடணமாகிய காணப்படுகை, சத்தமாகிய பக்கத்திவே இல்லாமை அறிக.
5. பாகாசித்தமாவது பக்கத்திலே ஒருபங்கிலே இருக் கையில்லாத ஏது. பாகம்-பங்கு. உ-ம். உயிருமுடம்பும் நித்தியம், காரியமான கயான் என்க. இங்கே காரியாகை என்னும் ஏது, உயிருமுடம்பும் என்னும் பக்கத்திலே ஒரு பங்காகிய உயிரிலே இருத்தலின்மை அறிக.
பி. ஆசிரயாசித்தமாவது ஆசிரயமின்மையான் முடிவு பெருத ஏது. ஆசிரயம்-சார்பு, உ-ம். ஆகாயத்தாமரை மனமுடையது; தாமரைத் தன்மையான் என்க. இங்கே மனமுடைமைக்கு ஆசிரயமாகிய ஆகாயத்தாமரை என் பது இல் பொருளாதலாலே, தாமரைத்தன்மை என் னும் ஏதுவும் பக்கத்திவிருந்து முடிதல் இல்வதாயிற்று.

அளவையிலக்கணம் 星5“
7. ஆசிரயைக தேசாசித்தமாவது ஆசிரயத்தின் ஒருபா கம் இன்மையான் முடிவுபெருத ஏது. ஏகதேசம் - ஒரு சார், சிலவிடம். உ-ம். பிரகிருதியும் ஈசுரனும் ஆன்மா வும் நித்தியம், காரியமாகாமையின் என் க என்று தார்க் கிகஃன நோக்கிச் சொல்வது. நித்தியம் என்னுத் துணி பொருளுக்கு ஆசிரயமாகக்கொண்ட பிரகிருதி ஈசுரன் ஆன்மா என்னும் பக்கத்திலே ஒருபாகமாகிய பிரகிருதி என்பது தார்க்கிகனுக்கு இல் பொருள்ாதலாற், காரிய பாகை என்னும் ஏதுவும் பக்கத்திலிருந்து முடிதவில்ல தாயிற்று.
8, வியர்த்தவிசேடியாசித்தமாவது பயனில் தாகிய விசே டியமுடைமையான் முடிவுபெருத ஏது. விபர்த்தம்-பய எரிவது, உ-ம். சத்தம் அநித்தியம், காரியமான சாமானிய முடைமையின் என்க. இங்கே சாமானியம் என்னும் விசே டியம் விமர்த்தம்.
9. வியர்ந்த விசேடணுவித்தமாவது பயனில்தாகிய விசே டEரமுடைமையான் முடிவுபெருத ஏது. உ-ம். சத்தம் ஆநித்தியம், சாமானியமான காரியமாதலின் எ ன் க.
இங்கே சாமானியம் என்னும் விசேடனம் வியர்த்தம்.
1), சந்தேகாசித்தமாவது சந்தேகமுடைமையான் முடிவு பெருத ஏது. உ-ம் இம்மலே நெருப்பு  ைடய து, பனியோ புகையோ தோன்று நின்றது. ஆகையான் என்க. இங்கே பனி என்றும் புகை என்றும் ஐயப்பட நிற்ற
ால், ஏது சந்தேகமுடையதாயிற்று.
11. சந்தித்த விசேடியாசித்தமாவது ஐயப்பட்ட விசே டய முடைமையான் முடிவுபெருத ஏது. சந்தித்தம்ஐயப்பட்டது. உ-ம். கபிலர் இப்பொழுது விருப்பு வெறுப் புக்களோடு கூடினவர் புருடத்துவத்தோடு ମୁଁt. I'll got தத்துவ ஞானமில்லாத புருடராதவின் என்க. இங்கே புருடத்துவத்திற்கு விசேடியமாய் நின்ற தத்துவஞான மின்மை என்னும் இது ஐயப்பாடுடையதாயிற்று.

Page 41
壬6 சிவஞானசித்தியார் சுபக்கம்
13. சந்தித்தவிசேடனுசித்தமாவது ஐயப்பட்ட விசே டனமுடைமையான் முடிவுபெருத ஏது. உ- ம் கபிலர் இப்பொழுது விருப்பு வெறுப்புக்களோடு கூடினவர், தத் துவஞானமில்லாத புருடத்துவமுடைய புருடராதவின் என்க. இங்கே புருடத்துவத்தை விசேடித்து நின்ற தத்துவ ஞானம் என்னும் விசேடனம் ஐயப்பட்டதாயிற்று.
இந்த எதுப்போவி பன்னிரண்டும் மறைஞான தேசிகர் கூறியது. சிவாக்கிரயோகிகள் பலவற்றை இவ ற் றி ன் வேறுபட்டுக் கூறுவர்.
11. விருத்தம் விருத்தமாவது சாத்தியத்தின் அபாவத்திலே வியா பிக்கும் ஏது. சாத்தியத்துக்கு மாருன சாத்தியத்தை முடிக்கும் ஏது எனினுமாம். பெளட்கரம் பக்கத்திலும் விபக்கத்திலும் இருக்கும் ஏது என்று கூறும் விருத்தம்முரணியது, மாறுபட்டது. (1) பக்க விபக்க வியாபகம், (2) பக்கவிபக்கைக தேசவிருத்தி என அதன் வகை இரண்டு என்று மறைஞானதேசிகர் கூறுவர்.
1. பக்கவிபக்கவியாபகமாவது பக்கத்திலும் விபக்கத் திலும் வியாபிக்கும் ஏது. உ-ம், சத்தம் நித்தியம், காரிய மா த வி ன் என்க. இங்கே காரியமாதல் என்னும் ஏது, சத்தம் என்னும் பக்கத்திலும் குடம் எ ன் னு ம் விபக்கத்திலும் வியாபித்தலும், நித்தியம் என்னும் சாத் தியத்துக்கு மாருன, அநித்தியம் என்னும் சாத்தியத்தைச் சாதித்து முடித்தலும் அறிக.
2. பக்கவிபக்கைகதேசவிருத்தியாவது பக்க விபக்கங் களிலே ஏகதேசத்திலே வியாபியாமல் ஏகதேசத்திலே வியாபிக்கும் ஏது. உ-ம். சத்தம் நித்தியம், முயற்சியின் பின்னே தோன்றலான் இங்கேமுயற்சியின் பின்னே தோன் றல் என்னும் ஏது, பக்கமாகிய சத்தத்தின் ஏகதேசமாகிய வாயு சத்தம் முதலியவகைகளிலும், விபக்கத்தின் ஏகதேச மாகிய புல்லு முதலியவைகளிலும் இல்லாமை அறிக.
 

அளவையிலக்கண்ம் 7
III அநைகாந்திகம் அநைகாந்திகமாவதுநியமமின்மையுடைய ஏது.இதனேச் சிவஞான முனிவர் ஒரு தலேப்படாத இது என்பர். அநை காந்திகம்-பிறழ்ச்சியுடையது. U : UI I G - - II E'. அந்-இன்மை, ஐகாந்திகம்-ஒரு முடிவுடையது. அது (1) பக்கத்திரய வியாபகம், (2) பக்க வியாபக சபக்க விபக்கைக தேசவிருத்தி, (3) பக்க சபக்க வியாபக சபக் கைக தேச விருத்தி, (4) பக்க விபக்க வியாபக சபக் கைக தேசவிருத்தி, {5} பக்கத்திரனயக தேசவிருத்தி, {t} பக்க சபக்கைக தேசவிருத்தி, விபக்க வியாபகம், (7) பக்க விபக்கைசு தேசவிருத்தி சபக்கவியாபகம் என ஏழாகும்.
1. பக்கத்திரய வியாபகமாவது பக்கம், சபக்கம், விபக் கம் என்னும் மூன்றிடத்திலும் வியாபிக்கும் ஏது. திரயம்மூன்று, உ-ம் சத்தம் அநித்தியம், அறியப்படு ைசுயான் குடம்போல என்க. இங்கே அறியப்படுகை என்னும் ஏது, சத்தம் என்னும் பக்கத்திலும், குடம் என்னும் சபக்கத் திலும், ஆகாயம் என்னும் விபக்கத்திலும் வியாபகமாதல் அறிக்.
2. பக்கவியாபக சபக்கவிபக்கைக தேசவிருத்தியாவது பக்கத்திலே முற்றவியாபித்துச் சபக்க விபக்கத்திலே ஏக தேசத்திலிருக்கும் ஏது. உ-ம். சத்தம் நித்தியம், உருவ மின்மையின் பர்மானுவும் ஆகாயமும் போல என்க. இங்கே உருவமின்மை என்னும் ஏது, சத்தமாகிய பக்கத் திலே முற்றவியாபித்தலும், பரப்ாணுவும் ஆகாசமுமா கிய சபக்கத்திலே ஏகதேசமாகிய (ஓரிடம்) ஆகாயத்திலே வியாபித்தலும், விபக்கமாகிய குடம் முதலியவைகளின் ஏகதேசங்களிலே வியாபித்தலும் அறிக.
3. பக்க சபக்க விபாபக விக்கைக தேசவிருத்தியாவது பக்ரித்திலும் சபக்கத்திலும் வியாபித்து விபக்கத்திலே ஏகதேசத்தில் வியாபிக்கும் ஏது. உ-ம். இது பசு, கொம்பு

Page 42
4 சிவஞானசித்தியார் சுபக்கம்
டைமையான் கொம்புடைய இப்பகக்கள் போல என்சு, இங்கே கொம்புடைமை என்னுப் ஏது, இது என்று சுட்டிய பொருளாகிய பக்கத்திலும், கொம்புடைய இப் பசுக்கள் என்னும் சபக்கத்திலும் முற்றவியாபித்தலும், யானே குதிரை முதலியனவான விபக்கத்தில் ஏகதேசங் களிலே வியாபித்தலும் அறிக.
4. பக்க விபக்க வியாபக சபக்கைகதேச விருத்தியாவது பக்கத்திலும் விபக்கத்திலும் முற்றவியாபித்துச் சபக் கத்திலே ஏகதேசத்தில் வியாபிக்கும் ஏது. உ-ம். இது பகவன்று கொம்புடைமையான் யானே குதிரை முதவி பன போல என்க. இங்கே கொம்புடைமை என்னும் ஏது, இது என்று கட்டப்பட்ட பொருளாகிய பக்கத் திலும், கொம்புடைய பசுக்களாகிய விபக்கத்திலும் முற்றவியாபித்தலும், சபக்கமாகிய யானே குதிரை முத வியவற்றின் ஏகதேசமாகிய யானே முதலிய கொம்புடைய வற்றிலே வியாபித்தலும் அறிக.
5. பக்கத்திரயைகதேசவிருத்தியாவது பக்கம், சபக்கம், விபக்கம் என்னும் மூன்றிலும் ஏகதேசத்திலே வியாபிக் கும் ஏது. உ-ம். பூமி நித்தியம், அழிவு காணப்படா மையான் அணுக்கள் போல என்க. இங்கே அழிவு காணப்படாமை என்னும் ஏது, பக்கமாகிய பூமியின் ஏக தேசமாகிய பரமாணுவினிடத்திலும், சபக்கமாகிய அணுக் களுள்ளே ஏகதேசமாகிய பரமானுக்களிலும், விபக்கத் தின் ஏகதேசமாகிய ஆன்மா முதலியவற்றிலும் வியாபித் தல் அறிக.
6. பக்க சபக்கைக தேசவிருத்தி விபக்கவியாபகமாவது பக்க Fபக்கங்களிலே ஏகதேசத்தில் வியாபித்து, விபக் கத்திலே முற்றவியாபிக்கும் ஏது. உ-ம். திக்கு காலம் மனம் என்பன திரவியம், உருவமின்மையான் பிருதிவி அப்பு தேயு வாயு என்பனபோல என்க. இங்கே உருவ மின்மை என்னும் ஏது, பக்கத்தின் ஏகதேசமாகிய தின்

அளவையிலக்கணம் 부)
க் காலம் என்பவற்றிவே வியாபித்ததும். Fபக்கத்தின் தேசமாகிய வாயு என்பதிலே வியாபித்தலும் விபக்க ாகிய ஆன்மாவிலும் ஆகாசத்திலும் வியாபித்திலும் அறிக. மனம் பரமானுரூபம் என்பர்.
7. பக்கவிபக்கைகதேச விருத்தி சபக்கவியாபகமாவது பக்க விபக்கங்களிலே ஏகதேசத்தில் வியாபித்துச் சடக் சத்திலே முற்றவியாபிக்கும் ஏது. உ-ம் திக்கு காலம் மனம் என்பன திரவியமல்ல, உருவுடைமையான் பிருதி வியும் தேயுவும் போல என்க. இங்கே உருவுடைமையா ப ' பக்கத்தின் ஏகதேசமாகிய | nair, i; என்பதினே வியாபித்தலும், விபக்கத்தின் ஏகதேசமாகிய அப்புளிலே வியாபித்தலும், சபக்கமாகிய பிருதிவி தேபுக்களிலே வியாபித்ததும் அறிக. 烹
2 GJ::LL 3LITG3
Tத்தியவிசுவம் 4. உப பாவ்வியாவிருத்தம் . ।।।। 10. ஆச்சிரபுவிசிதம் 旨
11. வியாத்தியநபிதானம் ॥ 12. விபரிதவியாத்தியபிதா அவ்வியாத்தியபிதானம் 13. சந்தித்த சாந்தியம் (னம் ே
விபரிதவியாத்தியபிதானம் 14. சந்தித்த சாதனம் சாதனுள்ளியாவிருத்தம் 15. சந்தித்தவுடயம் 8. சாத்தியாள்வியாவிருத்தம் 6. சந்தித்தவாச்சிரயம்
17. சந்தித்தராத்தியாவ்வியா விருத்தம் | . சந்தித்தசாதனுள்வியா விருத்தம்
1. சாத்தியவிகவாவது சாத்தியமானது தன்னியல் பிவே இல்லாத உவமை. சாத்தியம் - துணிபொருள். விகம்-இயற்கையிலில்லாதது, குறைவு. உ-ம். மனம் அநித்தியம், உருவமுடைமையான் பரம்ாணுப்போல என் . இங்கே பரமானு என்னும் இந்த உவமையிலே அநித்திரம் என்னும் சாத்தியத்தன்மை இல்ான அ பிசி
। நித்தி பம், " كلية - |-
l cm cmエ

Page 43
高位 சிவஞானசித்தியார் பக்கம்
2. சாதனவிகலமாவது சாதனமானது தன்னி 」 இல்லாத உவமை. FT ինձ th-ar */, ""--ւն, L##ff (# நிபம், உருவமுடைமையான் । । இங்கே கன்மம் என்னும் உவமையிலே உருவமு-ை' என்னும் சாதனம் இல்லாமே அறிக.
3. உபவிகவாவது சாந்தியம் சாதனம் என்னும் இரண்டும் தன்னியல்பிலே இல்லாத உவம்ை. ,וייו ו_ם I Liנ – இரண்டு. உ-ம். மனம் அறிந்தியம் உருவமுடைமையான் ஆகாயம்போல என்க. இங்கே ஆகாயம் என்னும் உவமை பிலே அறிந்தியம் என்னும் சாத்தியமும் உருவமுடைய என்னும் சாதனமும் இவ்வாமை அறிக. ஆகாயம் நித்தி
IF TGF , .
4. ஆச்சிரபனெமாவது சாத்திய சாதனங்களுக்குச் சார் பில்லாத உவமை, ஆச்சிரயம்-சார்பு பற்றுக்கோடு இனம்-இல்லாதது, உ-ம். மனம் அறிந்தியம், உடு முடைமையான் ஆகாயப்பூப்போல என்க. இங்கே ஆகT பப்பூ என்பது இல்பொருளாயிருத்தலால் அ நித்தியம் என்னும் சாத்தியத்துக்கும் உருவமுண்டனம் என்னும் சாதனத்துக்குஞ் சார்பில்வதாயிற்று
5. அவ்வியாத்தியபிதானமாவது வியாத்திவாச கஞ் சொல்லப்படாத உவமை. அ-இன்மை, வியாத்தி-உ- விகழ்ச்சி, அபிதானம்-சொல்லல். உ-ம். மனம் அநித் தியம், உருவமுடைமையான் குடம்போல என்க. இங்கே "பாது உருவமுடையது அஃது அநித்தியம்' என்னும் வியாத்தி வாசகம் சொல்லப்படாமை அறி.
6 விபரிதவியாத்திபபிதானமாவது வி ப ரீத ம வியாத்தி சொல்லப்பட்ட உவமை, விபரிதம்-முறை தவறுதல். உ-ம்: இம்பஃ நெருப்புடையது, புகைபுளிடம் யான். பாது நெருப்புடையது. அது பு:புடையது அடுக்களே போல என்க. இங்கே பாது புகையுடையது.

அளவையிலக்கணம்
அது நெருப்புடையது என முறைபெறக் கூருது விபத் தியுணர்வுக்குத் தடையாகச் சாத்தியத்தை முன்வைத் துக் கூறியது விபரீதம் என்க.
7. சாதனுள் வியாவிருத்தமாவது உடன்பாட்டிலுள்ள சாதனம் நீங்காதிருக்கும் எதிர்மறையுவமை, சாதனம்ஏது. அவ்வியா விருத்தம்-நீங்காதிருத்தல், உ-ம். மனம் அநித்தியம், உருவமுடைமையான் குடம்போல பாது அநித்திய மன்று, அது உருவமுடையது மன்று பரமா ணுப் போல என்க. இங்கே உருவமுடைமை என்னும் 「 எதிர்மறையுவமையாகிய பரமானுவிலும் இருத்தல் அறிக.
8. சாத்தியாவ்வியாவிருத்தமாவது உடன்பாட்டிலுள்ள சாத்தியம் நீங்கா திருக்கும் எதிர்மறையுவமை. உ-ம். மனம் அநித்தியம், உருவமுடைமையான் பாது நித்திய மன்று, அஃது உருவமுடையது மன்று கன்மம் போல என்க. இங்கே அதித்தியம் என்னுஞ் சாத்தியம் கன்மம் என்னும் எதிர்மறை யுவனமயிலும் இருத்தல் அறிக.
9. உபபாவ்வியாவிருத்தமாவது உடன்பாட்டிலுள்ள சாதனசாத்தியங்களிரண்டும் நீங்கா திருக்கும் எதிர்மறை புவமை, உ-ம். மனம் அநித்தியம், உருவுடைமையான் , பாது அநித்திய மன்று, அஃது உருவுடையது ம ன்று குடம்போல் என்க. இங்கே குடம் என்னும் எதிர்மறை புவமையிலே உருவுடைமை என்னும் சாதனமும், அநித் நியம் என்னும் சாத்தியமுமாகிய இரண்டும் நீங்காதிருத் நல் அறிக.
10. ஆச்சிரயவிகிநமTவது சாத்திய சாதனங்களுக்குப் பற்றுக் கோடில்லாத எதிர்மறையுவமை. வினேம்-இல்வா தது.உ-ம். மனம் அநித்தியம், உருவுடைமைான் பாது நித்திய மன்று, அஃது உருவமுடையதுமன்று ஆகாயப்பூப் போல என்க. இங்கே அநித்தியம் உருவுடைமை என்

Page 44
齿上 சிவஞானசித்தியார் சுபக்கம்
னும் சாத்திய சாதனங்களுக்கு ஆகாயப்பூ என்னும் எதிர்மறையுவமை இல் பொருளாதலால், ஆச்சிரயமில்ஸ் தாயிற்று.
11. வியாத்தியநபிதானமாவது வியாத்தி வ T க ஞ சொல்லப்படாத எதிர்மறையுவனம. வியாத்தி - அநபி தானம்-சொல்லப்படாதது. உ-ம் மனம் அநித்தியம்
உருவுடைமையின் ஆகாயம்போல என்க. இங்கே பாது அநித்திய மன்று, அஃது உருவுடையது மன்று ஆகாயம் போல என வியாத்திசொல்லப்படாமை அறிக.
12. விபரீத வியாத்தியபிதானமாவது விபரிதமாக வியாத்திசொல்லப்படும் எதிர்மறை யுவனம. உ-ம். இம் மலே நெருப்புடையது, பன புடைமை யான் யTது புகை பில்வது, அது நெருப்புமில்லது மடுப்போல என்க. இங்கே எதிர்மறையிலே முன்னர்க் கூறவேண்டிய சாத்தியத்தினின் மையைப் பின்னர்க் கூறியபடியால், இது விபரீதமாயிற்று.
13. சந்தித்தாந்தியமாவது ஐயத்துக்கிடனுன T தியமுடைய உவமை, சந்தித்தம்-ஐயப்பட்டது. உ-ம்: இவன் அரசனுய் வருவான் சோழ ராசன் மகனுதவின் அரசியற்குரிய அரசகுமாரன்போல என்க. இங்கே அரச குமாரனிலே அரசனுய் வருவான் என்ற சாத்தியம் ஐயப் பட்டதாதல் அறிக.
11. சந்தித்தசாதனமாவது ஐயப்பட்ட * T、 முடைய உவமை. உ-ம். இவன் முற்றறிவில்லாதவன் விருப்பு வெறுப்புக்களோடு சுட்டினவனுதலின் தெருவிற் செல்லும் புருடன்போல என்க. இங்கே தெருவிற் செல் லும் புருடன் என்னும் உவமையிலே விருப்பு வெதுப் புக்களோடு சுட்டியிருத்தல் என்னும் சாதனம் ஐயப்பட்ட தாதல் அறிக.
15. சந்தித்தோபயாவது ஐயப்பட்ட சாத்திய சாத னங்களேயுடைய உவமை. உ-ம். இவன் திே வி ஓ க ம்

அளவையிலக்கணம் 5°
போவான் பூர்வ புண்ணியமுடைய வகுகையான் தேவதத் தன் போல என்க. இங்கே தேவதத்தன் என்னும் உவ மையிலே தேவுலகம் போதலாகிய சாத்தியமும், பூர் នាអំ ணிையமுடைமையாகிய சாதனமும் ஐயமுடையனவாதல் அறிக.
16. சந்தித்தவாச்சிரயமாவது ஐயப்பட்ட ஆச்சி"ய முடையதாய் நிற்கும் உவமை. ஆச்சிரயம்-சார்பு, உ-ம். சூரியன் இமையாநாட்டமுடையவன், தே வணு த வின். யாவன் தேவன், அவன் இமையா நாட்டமுடையவன், சயந் கன்மகன்போல என்க. இங்கே சயந்தன் மகன் என்னும் உவமையிலே குறித்த சாத்திய சாதனங்களுக்குச் சார்பிட மாகிய ஆச்சிரயம் ஐயப்பாடுடையது. என்ன? சபந்த ஒனுக்கு மகனுண்டோ என ஐயம் நிகழ்கின்றது.
17. சந்தித்தசாத்தியாவ்விபாவிருத்தமாவது சாத்தியம் நீங்காமல் ஐயப்பட்டதாயிருக்கும் எதிர்மறையுவமை. சத் தித்த-சாத்திய-அவ்வியா விருத்தம்-நீங்கா திருத் த ல், உ-ம். இம்மலே நெருப்புடையது, புகையுடைமையான். பாது நெருப்பில்வது, அது புகையும் இல்லது Ln (էլ L: போல என்க. இங்கே மழு என்னும் உவமையிலே நெருப் புடைமை என்னும் சாத்தியம் உளதோ? இவதோ? என ஐயப்பாடுடையதாயிருத்தலும் நீங்கா திருத்தலும் அறிக. 18. சந்தித்தசாதனுல் வியாவிருத்தமாவது சாதனம் நீங் பீTமல் ஐயப்பட்டதாயிருக்கும் எதிர்மறையுவமை, உ-ம். பன்ே ஒரு புல்லு, புறக் காழுடைமை யான். யாது புல் பின்று அது புறக்க" முடையதுமன்று முருங்கைபோல என். இங்கே முருங்கை என்னும் எதிர்மறையுவமையிலே புறக் கழுடைமை என்னும் சாதனம் உளதோரி இலதோ? என ஐயப்பாடுடையதாயிருத்தலும் நீங்காதிருத்த லும் அறிக.
தோல்வித்தானம் தோல்வித்தானம் அப்பிரதிபத்தி, விப்பிரதிபத்தி என இருவகை என்பர். அப்பிரதிபத்தி-அறியாமை, அர்த்தத்

Page 45
54 சிவஞானசித்தியார் சுபக்கம்
தெரியாமை, அ-இன்மை பிரதிபத்தி-அறிவு, விப்பிரதி பத்தி-விபரீதமாக அறிகை, விரோதமாக அறிகை.வி- விரோதம், விரியான் இருபத்திரண்டு.
தோல்வித்தானவிரி
1. பிரதிஞ்ஞாஹாநி 12. அதிகம். 2. பிரதிஞ்ஞாந்தரம் புநருந்தம், 3. பிரதிஞ்ஞாவிரோதம் Il f : MP5 JEls f'T GIFTA i, 4. பிரதிஞ்ஞாசந்நியாசம் 15 அஞ்ஞானம்
ரத்துவந்திரம் அப்பிரதினபு 5. அர்த்தாந்தரம் 17 விக்கே பற். 7. நிரர்த்தகம், 18 மதTநூஞ்ஞை, (கணம் 8. அவிஞ்ஞாதார்த்தம், 19 பரியநூயோர்சிமோடேக் பி. அபார்த்தகம். 30 நிரதுபோச்சியாதுபோகம் 10. அப்பிராத்த காலம், 21 அபசித்தாந்தம், 11. நியூநம். 22. ரத்துவாபாரம்,
1. பிரதிஞ்ஞாஹாநியாவது சாதிக்கத்தக்கது என்று தன்னுற் சொல்லப்பட்ட பிரதிஞ்ஞையைச் சாதித்து முடி மாமல் அதற்குக்கேடுவருமாறு சொல்லுதல், பிரதிஞ்ஞைநிச்சயித்தபொருளேயுடைய வாக்கியம், மேற்கோள். ஒாநி-கேடு.
2. பிரதிஞ்ஞாந்தரமாவது தன்னுற் சொல்லப்பட்ட பிரதிஞ்ஞை மறுக்கப்பட்டுழி, அதனேச் சாதித்து முடி பாமல் வேருெரு பிரதிஞ்ஞை சொல்லல், பிரதிஞ்ஞா பு அந்தரம், அந்தரம்-1ேறு.
3. பிரதிஞ்ஞாவிரோதமாவது தன்னுற்சொல்லப்பட்ட பிரதிஞ்ஞைக்கு விரோதமானவை சொல்லுதல்.
4. பிரதிஞ்ஞாசந்நியாசமாவது தன்னுற் சொல்லப்
பட்ட பிரதிஞ்ஞை மறுக்கப்பட்டுழி, அதனே முற்றும் விட்டுவிடுதல், சந்நியாசம்-விடுதல்.

அளவையிவிக்கனம்
ஏத்துவந்தரம7வது தன்னுற் :ெ ப் பட்ட பிரதிஞ்ஞையின் ஏது மறுத்துரைக்கப்பட்டுழி, வேறேர் துவினச் சொல்லுதல் ஏது + அந்தரம்=ஏத்துவந் தரம், ஆந்திரம்-வேறு.
.ே அர்த்தாந்தரமா துெ தன்பால்வருந் தோல்வியை மறைக்கும்பொருட்டு, முன்னே சொன்ன பொருளுக்கு இயைபில்லாத வேறுபொருளேச் சொல்லுதல் அர்த்தம்பொருள் அந்தரம்-வேறு
நிரர்த்தகமாவது பொருளில்லாத வார்த்தைகளே எடுத்துச் சொல்லுதல் நிர்-இன்மை அர்த்தகம்-பொரு
'ELETE
8. அவிஞ்ஞாதார்த்தமாவது பொருள் இனிது விளங்காத சொல்லுகளே எடுத்துக்கொண்டு பேசுதல், அவிஞ்ஞாதஅறியப்படாத அர்த்தம்-பொருள்.
9. பார்த்தகமாவது அவாய்நில அண்மை முதலிய இன்மையாற்பொருள் பயவாத வாக்கியங்கஃப் பேசுதல் அட-நீங்கிய அர்த்தகம்-பொருளுடையது.
10. அப்பிராந்தகாலமாவது. நன் பின் எனப்படுங் । பெருது பிரதிஞ்ஞை ஏது முதலியவைகளே எந்த பேசுதல் அ ப் பிராத்  ைi - அ 3 ட |ப ப் - E-fifth
11 நியூநாவது பிரதிஞ்ஞை முதலிய அவயவங்க குள்ளே சில அவயவங்கள் குறையச்சொல்லுதல் நியூநம்
12. அதிகமாவது ஒன்ருன் முடியத்தக்கதாயிருக்கவும் | Liai ) । ஒ தி ல் , _、一凸、
19. புநருத்தமாவது அதுவாதத்திலன்றி முன்சொன் பிரிவிதப் பின்னுஞ்சொல்லுதல், புன்-பின் உத்தம்சொல்லப்பட்டது.

Page 46
சிவஞானசித்தியார் சுபக்கம்
14. அநரு பாடனமாவது சொல்லப்பட்ட வாக்கி பத்தை மறுத்துரைக்குங்கால் அதுவதிக்க இயலாமல் விடுதல், அந்-இன்மை. அநுபாடனம்-அதுவதித்தல். 15 அஞ்ஞானமாவது சொல்லப்படும் வாக்கியம் மும் முறை சொல்லப்பட்டுச் சபையாராற் பொருள் அறியப் பட்டும் அறியாதிருத்தல், அ-இன்மை ஞானம்-அறிதல்,
18 அப்பிரதியையாவது பிரதிவாதியின் வினு தக்க தென்றறிந்தும் மறதிவசத்தாலே மவுனமாயிருத்தல் அப் பிரதினப-புத்தியின்மை அ-இன்மை, பிரதிபை-புத்தி
17. விக்கேயமாவது எமக்கு இப்போது வேறு காரிய மிருக்கின்றது என்று சொல்வி, எடுத்தவிடயத்தைத் தூரத் திலே விடுதல், விக்கேயம்-தூரவிடுத்தல்,
18. மதாருஞ்ஞையாவது பிரதிவாதி தன்பக்கத்திலே சொல்விய குற்றங்களே மறுத்துரையாமல் உடம்பட்டு அவன் சுற்றிலே குற்றங் கூறுதல், மதம்-கொள்கை அநுஞ்ஞை-உடன்பாடு.
19. பரியதுபோச்சியோபேக்கனமாவது சபை பாருக்கு ஆட்சேபித்துக் காட்டற்குரிய தோல்வியை எ டு த் துக் காட்டவிலே விருப்பின்றி இருத்தல் பரியதுயோச்சியம்வினுவற்பாலது. உபேக்கனம்-விருப்பின்மை,
20. நிரநுயோச்சியாருயோகமாவது தோல்வித்தானம் அடையாதவனேத் தோல்வி எய்திகுய் என்று விணு விக் கூறுதல். நிரநுயோச்சியம்-வினவற்பாவதல்லாதது. அது யோகம்-விஞ.
21. அபவித்தாந்தமாவது ஒரு சாத்திரசித்தாந்தத்தை அதுசரித்துப் பேசத்தொடங்கி அதற்கு மாறு ன சித்தாந் தத்தை அதுசரித்துப் பேசி முடித்தல், அப-விபரீதம். சித்தாந்தம்-முரந்தமுடிபு.
32. ஏத்துவாபாசமாவது எடுத்துக்கொண்ட பிரதிஞ் ஞைக்கு இயையாத போலியேதுக்களே எடுத்துக் கூறுகள்

॥
முதற் சூத் திர ம்
இச்சூத்திரம், பிர ஞ்சத்தைத் தோற்றி ஒடுக்குதற்குப் பதி ஒருவன் வேண்டப்படும் என்பதும், அப்பதி அதனேக் தோற்றி ஒடுக்கும் முறைமையும் சுடறுமுகத்தான், பதியுண் மையும் பதியிலக்கணமுங் கூறுகின்றது. இச் சூத்திரத்தின் முதற்செய்யுள் அவற்றைத் தொகுத்தும், ஒரனே செய் புள்கள் வகுத்தும் கூறுகின்றன.
பதியுண்மையும் பதியிலக்கணமும் தொகுத்துக் பீடால்
21. ஒருவருே டொருத்தி யொன்றென் றுரைத்திடு முகமேல்லாம்
வருமுறை வந்து நின்று போவது மாத ஸ்லே தருபவ அருவன் வேண்டுத் தான்முத வி IETF பருவிடு மநாதி முத்த சித்துரு மன்னி நின்.ே
(இ=ள்). ஒருவனுேடு ஒருத்தி ஒன்று என்று திடும் உல்கம் ால்லாம்-அவன் என்றும் அவள் என்றும் அது என்றும் கூறப்படும் சேதனசேதனப் பிரபஞ்சமெல் ாம் வருமுறை வந்து நின்று போவதும் ஆதலால்தோன்றும் முறையிலே தோன்றி நின்று ஒடுங்குதலும் உடைமையால், தருபவன் ஒருவன் வேண்டும்-அங்ங்னம் அவற்றைத் தோற்றுவித்து நிலே பெறுத்தி ஒடுக்கும் கருத்தா ஒருவன் வேண்டப்படும். தான்-அக்கிருத்தா முதல் ஈறும் ஆகி-தனக்கொரு முதல்வனின்றித் தானே ாவற்றிற்கும் நிமித்த காரணனும் சங்கரர காரனனுமாய் ஆநாதி முத்த சித்து உரு மன்னிநின்று-இயல்பாகவே பாசம் நீங்கிய ஞானமாகிய சத்திவடிவத் தைப் பொருந்தி நின்று, பருவிடும்-அவற்றைக் காரியப்படுத்தும் இயல் புடையனும்
குறிப்பு 1. ஒருவனுேடொருத்தி .உலகமெல்லாம்இங்கே உலகம் என்றது சடமும் சித்துமாகிய சேதனு சேதனப் பிரபஞ்சத்தை பாம். அ சே த ன ப் பி ர ட த ச ந்

Page 47
岳& சிவஞானசித்தியார் சுபக்கம் [芭—马
தோன்றி ஒடுங்கும் என்பது 23-ம் செய்யுள் முதல் 51-ம் செய்யுளிரு கவுள்ள முப்பது செய்யுள்களாலும், சேதனப் பிரபஞ்சமாகிய உயிர்கள் தோன்றி ஒடுங்கும் என்பது 52-ம் செய்யுளாலும் கூறப்படும்.
2. வருமுறை-கன்மம்பக்குவமானவிடத்துச் சேதனப் பிரபஞ்சமும், சற் காரிய முறைப்படி அசேதன ப் பிர பஞ்சமும் தோன்றும் முறைமை சற் காரியமுறை-உள்ள பொருளினின்று உள்ளதாகிய காரியந்தோன்றும் என் ஒதும் முறைமை. சத்-உள்பொருள்.
3. வந்து நின்று போவதும்-உம்மை எண்ணும்ன .
4. தருபவனுெருவன் வேண்டும்-கடவுள் பிரத்திபட்ச மாகக் காணப்படாத பொருளாயிருத்தலினுள், ஆகமம் எல்லாச் சமயத்தவராலும் ஒத்துக்கொள்ளப்படாதிருத் தலினுலும் அவ்விரண்டினேயுமொழித்து, அநுமானப் பிர மாணத்தினுற் கடவுள் ஒருவர் உண்டென்பது இச்சூத்தி ரத்திற் சாதிக்கப்படுகின்றது. (செ. 37 பார்).
5. தான் முதலீறுமாகி - முதல் - நிமித்த காரணன்.
ஆகுபெயர். ஈறு-சங்கார காரணன் ஆகுபெயர் (செ. 38, 5,2 L | rrrř. )
.ே அநாதிமுத்தவித்து-சுத்தஞானம், பரா சத் தி. முத்த-விடப்பட்ட சித்து-ஞானம்.
7. மருவிடும்:- ருவுதல்-பொருந்தல், மருவுவித்தல்பொருத்துதல், காரியப்படுத்தல், விவ்விகுதி விகாரத்தாற் ருெக்கு நின்றது.
பொழிப்பு: சேதனுசேதனப்பிரபஞ்சம் தோன்றி நின்று ஒடுங்குதலால், அதனேக் காரியப்படுத்தும் ஒரு கருத்தா வேண்டும். அக் கருத்த நிமித்த காரணனும் சங்கா கார னனுமாய்ச், சத்திவடிவம் பொருந்தி நின்று பிரபஞ்சத் தைக் காரியப்படுத்தும் இயல்புடைபனும்,
இச்செய்யுள் இரண்டுகநூடையது. அவை,

|- பதியுண்மை
1. ஒருவனுேடொருத்தி யொன்றென் நுரைத்திடு முலக மெல்லாம், வருமுறை வந்து நின்று போவது மாத
ாலே, தருபவனுெருவன் வேண்டும்.
2 தான்முத வீறுமாகி அநாதிமுத்த சித்துரு மன்னி நின்று மருவிடும், என்பன.
முதலநிகரணம் "ஒருவனுே டொருத்தி பொன்றென்றுரைத்திடு முலக மெல்லாம் வருமுறை வந்துநின்று போவது மாதவாலே தருபவனுெருவன் வேண்டும்" என்பது முதற்கறு.
இவ்வதிகரணம் தியுண்மைக்குப் பிரமானங் கூறு
இவ்வதிகரணத்தில் அடங்கிய விஷயங்கள்:-
1. உலோகாயதர்மதம்பற்றி ஆசங்கித்து உ ஸ் த ப் தோற்ற நாசங்களேயுடையது என்றும், அவற்றைத் தருப ன்ெ ஒருவன் வேண்டும் என்றும் சாதித்தல். (22-24).
(1) உலகம் தோற்றநாசங்கண்ாயுடையது (22). (). தோற்ற நாசங்களேத் தரும் கருத்தா ஒருவன் வேண்டப்படும். (23-24).
2. செளத்திராந்திகர் மதம்பற்றி ஆாங்கித்து உலகம் சற் காரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும் என்றும், அவற் ந்ேத் தருபவன் ஒருவன் வேண்டும் என்றும் சாதித்தல்
- 7J.
(1) இல்பொருள் தோன்ருது உள்பொருள் தோன் : / 2 ն) -
() உள்ள தாரியம் உள்ள காரணத்தினின்றும் ஒரு பிருந்தாவினுவே தோன்றும் (28)
() ஒரு கருத்தாவின்றிக் காரியப்பொருள் தோன் து. காசியப்பொருள் காரணப்பொருள் போல உள்
T। இல்பொருளன்று. (37.

Page 48
சிவஞான சித்தியார் சுபக்கம் |-
மீமாஞ்சகர்பதம் பற்றி ஆசங் கித் து நடவ II தோற்றதா சங்களேயுடையது என்பதும், அவற்றைத் தரு பவன் ஒருவன் வேண்டும் என்பதும் சாதித்தல் (23-30).
(பி), காயத்தைப் போல உலகமும் தோன்றி அழி
(ř. (28) '), ஒரு காலத்திலே தோன்றும் உலகம் பின்னுெரு
காலத்திலே முழுவதும் அழியும். (29) () தோற்றநாசங்களுக்குக் காலம் துரோக்காரனம்
நிமித்த காரணன் வேறு வேண்டப்படும். (30), 4. கார்க்கி கர்மதம் பற்றி ஆசங்கித்து உலகிற்கு முதற் காரணம் மாயை என்பதும், அது மாயையினின்று *拉 காரியமுறைப்படி தோன்றி ஒடுங்கும் என்பதும், இவற்றைத் கருபவன் ஒருவன் வேண்டும் என்பதும் சாதித்தல் (31-37)
(' அணுக்கள் உலகிற்கு I, II, li ġiri IT II iiiiiii r I r ITR, IT ... ( 3 I j . (*),nTQ山 n)芭 凸凸)rrārrh,s、 )ே அணுக்கள் காரியப்பொருள்களாதலான் முதற் * "Arağı: I Dİrür. ( : ), 3 d. (). மாயை முதற் காரணம் என்பதற்குப் பிரமாணம். (' முதற் காரணமாகிய மாயையிலிருந்து காரிய மாகிய பிரபஞ்சம் சற் காரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும். (35), ') பிரபஞ்சம் நித்தப்பொருள். (38). (4) பிரபஞ்சத்தின் தோற்ற ஒடுக்கங்கள் கருத்த
வினு:ாகும். (37).
உலோகாயதர்மதம் பற்றி ஆசங்கித்து உலகம் தோற்றநாசங்கஃனயுடையது பின்பதும், -| !് (; தருபவன் ஒருவன் வேண்டும் என்பதும் சாதித்தல் (22-24)

அதி-1) பதியுண்மை s II
(1) உலகம் தோற்ற நாசங்கஃன்புடையது. 22. உதிப்பது மீறு முண்டென் றுரைப்பதிங் கென்ன முன்னுேர்
மதித்து கநாதி யாக மன்னிய தென்ப ரென்னின் இதற்கியா னநுமா குதி பெடேனிப்பு, தாதி யெல்லாம் விதிப்படி தோற்றி மாயக் கானலான் மேதி னிக்கே. (இ=ள்) உதிப்பதும் ஈறும் உண்டு என்று இங்கு உரைப்பது என்னே-உலகிற்குத் தோற்றமும் நாசமும் உண்டென்று இங்கே கூறுவது என்னே? முன்னுேர்-உலோ காயத நூலே உணர்ந்த அறிஞர், மதித்து-பிரத்திபட்ச ாகக் காணப்படாதனவெல்லாம் பிரமான மன்றென நிச்சயித்து, உலகம் அநாதியாக மன்னியது என்பர் என்னின்-இவ்வுலகம் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது என்று சொல்வர் என நீ சொல்லின், இப்பூதம் ஆதி எல்லாம்-இப்பூதங்களும் இவற்றின் காரியமாகிய தே கா திப் பிரபஞ்சமெல்லாம், மேதினிக்கே-பூமியின் கண்ண்ே, விதிப்படி-முதல்வன் நியமித்தபடி தோற்றி மா யக் காணலான்-தோன்றி அழியப் பிரத்திபட்சமாய்க் காணப் படுதலால், பூதங்களின் காரியான உலகிற்கும் தோற்ற மும் நாசமும் உண்டென்பது தானே போதரும், ஆத லால், இதற்கு-இதனேச் சாதித்தற்கு, யான் அநுமானுதி எடேன்-யான் அநுமானம் முதலிய பிரமானங்களே எடுத்துக் கூறமாட்டேன்.
குறிப்பு 1. இம் முதலநிகரணத்தில் அசேதனப் பிர பஞ்சம்தோன்றி நின்று ஒடுங்கும் என்பதும், அது சற் காரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும் என்பதும், அத்தோற்ற ஒடுக்கங்களுக்கு மாயை முதற் காரணம் என்பதும், அவை ஒரு கருத்தாவாலாவன என்பதும் சாதிக்கப்படுகின்றன. அங்ங்னம் சாதிக்கு முகத்தான், உலோகாயதர், பெளத்தர் மீமாஞ்சகர், தார்க்சிகர் முதலியோரது கொள்கைகள் மறுக்கப்படுகின்றன.
2. உலோகாயதம் காட்சி ஒன்றுமே பிரமாணம். அதற்கு வேருக உரைப்பனவெல்லாம் பிரமான மாகா உலகம்

Page 49
(ኛ ኃ சிவஞானசித்திபார் சுபக்கம் (கு-1
நிலைபெற்றிருத்தல் பிரத்தியட்சமாகக் காணப்படுதலானும், அதன் தோற்றமும் நாசமும் காணப்படாமை பானும், இவ்வுலகம் என்றும் நிலபாயுள்ளது. தோன்றி அழியும் என்பது பொருந்தாது என்பர். அவர் உலகிற்கு முதற் காரணம் பிருதிவி அப்பு தேயு வாயு என்னும் நான்கு பூதங்கள் எனக் கொள்ளுதலாலும், இப்பூதங்கள் தோன்றி அழியக் காணப்படுதலாலும், இவற்றின் காரியமாகிய உலகமும் தோன்றி அழியும் என்பதைச் சாதித்தற்கு துபானம் முதலிய பிர மானங்கள் வேண்டுவதில்: at Girl, i.
அநுமானப்பிரமானம் ஆமப்பிரமாணம் என்னும் இரண்டும் உலோகாயதருக்கு உடன்பாடின்மையால், அவர் காட்சிவாதிகள் எனப்படுவர்.
பொழிப்பு: தோன்றுதலும் அழிதலும் பிரத்திபட்ச மாகக் காணப்படாமையால் உலகம் தோன்றி அழியும் என்பது பொருந்தாது என்பர் கடலோ காயதர். பூதங்களும் இவற்றின் காரியமான தேகாதிப் பிரபஞ்சமும் தோன்றி அழிதல் பிரத்தியட்சமாய்க் கானப்படுதலின், இப்பூத காரியமான உலகமும் தோற்ற நாசங்களேயுடையதாம்.
(b) தோற்ற நாசங்களேத்தரும் கருத்தா ஒருவன்
வேண்டப்படும்.
23. இயல்புகாண் டோற்றி பாய்கை யென்றி வியல்பி னுக்குச் செயலதின் ரியல்பு செய்தி செய்தியே வியல்ப தின்மும் இயல்பதாம் பூதந் தானே யியற்றிடுஞ் செய்தியென்னிற் செயல் செய்வானுெருவன் வேண்டுஞ் செயற்படு பசேத னத்தால்.
(இ-ன்). தோற்றி மாப்கை-அத்தோற்ற நாசங்கள், இயல்புகாண் என்றிடின்-உலகிற்கு இயல்பாயுள்ளன. அவற் றைக் காசியப்படுத்த ஒரு கருத்த வேண்டுவதில்லே என்று நீ சொல்லின் இயல்பினுக்குச் செயலது இன்று-இற் கைக்குத் தோன்றுதலும் அழிதலும் ஆகிய விகாரம் இல்ஃப்

அதி-1) பதிப்புண்மை 63
பாம். இயல்பு-இயல்பாவது, செய்தி செய்தியேல்தோன்றி அழிதலாகிய விகாரச்செயலாகும் என்பா பின் இயல்பது இன்ரும்-இயல்பு என்பது ஒன்று இல்க் ப'ப் முடியும் இயல்பதாம் பூதம் தானே-இனி இயல் பாயுள்ளனவாகிய நான்கு பூதங்களுமே, செய்தி இயற் விடும் என்னின்-தோற்ற நாசங்களாவிய விகாரத்தைக் செய்யும் என்று நீ சொல்லின், செயற்படும் அசேதனத் தில் அவை தோன்றி அழிதலாகிய தெ பூழி ஃ ப் பொருந்தி நிற்கின்ற சடப் பொருளாயிருந்தல்ால், செயல் செய்வான் ஒருவன் வேண்டும்-அவற்றைக் காரி யப்படுத்தும் ஒரு கருத்தா அவற்றின் வேருக வேண்டப் படும்.
குறிப்பு இயல்பதாம் பூதம்-உலோகா பதர் பிருதிவி அப்பு தேயு வாயு என்னும் நான்குமே தத்துவங்கள் என் றும், அவை நித்தம் என்றும், ஒருவராற் கற் பிக் கப் படாது இயல்பாயுள்ளன என்றும் கூறுவர்.
பொழிப்பு: தோற்ற நாசங்கள் உலகிற்கு உண்டெனக் கொள்ளினும், அவை அவ்வுலகிற்கு இயல்பாயுள்ளன என்னின் அந்தோற்ற நாசங்கள் விகாரமா த வின் அவற்றை இயல்பு என்றல் பொருந்தாது. பூதம் நான்கும் இயல்பாயுள்ளன. அவை தோற்றநாசங்களச் செய்யும் என்னின், அவை செயப்படுபொருளாயும் சடப்பொரு ளோபுமிருந்த வால், அவற்றைத் தொழிற்படுத் துங்கருத்தர் வேறு வேண்டப்படும்.
இதுவுமத.
24. நிலம்பு லனல்கால் கான நிறுத்திடு மழிக்கு மாக்கும்
பயன்தரு பொருவ னிங்குப் பண்டை வேண்டா வேன்னின்
இங்கிய தோற்ற நிற்ற வீரிவை யிசைத வாலே
நிலங்கிளர் தோற்ற நாசந் தனக்கில நாதன் வேண்டும்.
(இ=ள்) பூதங்களேச் செயப்படுபொருள் என்றும் அதே தினம் என்றும் கூறுவது அமையாது, நிலம் புனல் அனல்

Page 50
சிவஞானசித்தியார் சுபக்கம் [安—马
கால்-பிருதிவி அப்பு தேயு வாயு என்னும் நான்கு பூதங் களும் (வினேமுதற் பொருளாய் நின்று தம்முட் கூடியும் பிரிந்தும்), காண் ஆக்கும் நிறுத்திடும் அழிக்கும் பலம் தரும்-காணும்படி பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தலும் நிறுத்துதலும் அழித்தலுமாகிய காரியத்தைச் செய்யும்ஆக வால், பண்ணிட இங்கு ஒருவன் வேண்டா என்னின்இத்தோற்ற நாசங்களேச் செப்பஇவ்விடத்து ஒரு கருத்தா இப்பூதங்களுக்கு வேருக வேண்டுவதில்லே என்னின் இலங் கிய இவை-விளங்கிய இந்நான்கு பூதங்களும், தோற்றம் நிற்றல் ஈறு இசைதலால்-தனித்தனி தோன்றல் நிற்றல் அறிதலாகிய முத்தொழிலேயும் அடைதலால் இ ன வ காரியப்படுத்தும் ஆற்றல் உடையனவல்ல. ஆதலால், தோற்றம் நாசம் தனக்கு இா-இப்பூதங்கள் போலத் தோன்றிநின்று அழிதலாகிய முத்தொழிற்படுதல் தனக் கில்லாத, நலம் கிளர்நாதன் வேண்டும்-மேம்பாடுடைய இறைவன் வேறு வேண்டப்படும்.
குறிப்பு: 1. இவை இரண்டு செய்யுள்ானும் கூறி ப் போத்த பொருள்:- உலோகாயதர் ஆசங்கை () உல சுத்துக்குத் தோற்ற நாசங்களுளவாயினும், அவை அதற்கு இயல்பா புள்ளன. அது தானே தோன்றித் தானே அழி யும். மறுப்பு-தோன்றுதலும் அறிதலும் விகாரமாதலின், அஃது இயல்பன்று ஆசங்கை () விகா ரமா த ப்ே இயல்பு எனப்படுவது. மறுப்பு அங்கனமாயின், விகாரத் தின் வேறுப் இயல்பு என்பது ஒன்று இல்லேயாப் முடி பும். ஆசங்கை, () இயல்பாயுள்ள பூதங்கள் நான்குமே தோற்ற நாசங்களேச் செய்யும். மறுப்பு, பூதங்கள் செயப் படுபொருளாயும் சடப்பொருளாயுமிருத்தலின், அவை தாமாகத் தோற்ற நாசங்களேச் செய்யமாட்டா. ஆத வால் தோற்றி அழிக்கும் கருத்த ஒருவன் வேண்டப் படும். ஆசங்கை (n). பூதங்களேச் செயப்படுபொருளும் சடப்பொருளும் என்பது வழு. அவை விண்முதற் பொரு பிளாகும் வினைமுதற் பொருளாதவின் சடப்பொருளுமா கா

|- பதிபுண்மை G
மறுப்பு தோன்றி நின்று அழிதலால் அவை வினமுதற் பொருளாக தோன்றி நின்று அறியும் பொருள்கள் செயப்படுபொருளும் சடப்பொருளுமாம். ஆதலால், தோற்றி அழிக்கும் வின்ேமுதல் வேறு வேண்டப்படும்.
2. பந்தருதல்-காரியப்படுதல். பலம்-காரியம், L)。
பொழிப்பு பூகங்கள் நான்கும் வின்ேமுதற்பொருளாம். அவை பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து நிலே பெறுத் தி அழிக்கும். ஆதலால், இத்தோற்றதாங்களேச் செய்தற்கு இப்பூதங்களே அமையும். இவற்றின் வேரூப் ஒரு கருத்தா வேண்டுவதில்ஃப் என்னின், இப்பூதங்கள் ஒவ்வொன்றும் தோன்றி நின்று அழிதலால், வினே முதற் பொருளாத கூடாது. ஆதலால், தோற்றநாசங்களேச் செய்யும் கருத்தா ஒருவன் இவற்றின் வேருக வேண்டப்படும்.
2. செளத்திராந்திகர் மதம் பற்றி ஆசங்கிந்து உலகம் சற் காரியமுறைப்படி தோன்றி ஒடுங்கும் எ ன்பதும், அவற் எனக் கருபவன் ஒருவன் வேண்டும் என்பதும் ராதித்த,
(d) இல்பொருள் தோன்குது. உள்பொருள் தோன்றும். 25. பார்பிற் பிருன்று மெல்லாந் தருபவ வில்' பென்னின்
தேரிவில் தற்கோ தோற்ற முள்ளதற் கோ செப்பாய் ஒயினில் துவுந் தோன்று துள்ளதே லுதிக்க வேண்டா சோர்விலா திரண்டு மின்றி நிற்பது தோன்று மன்றே.
'இ-ன். எல்லாம் சார்பினில் தோன்றும்-பொருள்க சொல்லாம் வித்தின் அழிவில் முஃதோன்றுவது போல ஆள்வச்சார்பிலே தோன்றும், தருபவன் இன்ஃ என்னின்இவற்றைத் தோற்றுவிக்கும் கருத்தா ஒருவன் வேண்டப் படுவதில்லேயென்னின் தேரின் தோற்றம் இல்லதற்கோ உள்ள தற்கோ நீ செப்பாப்-ஆராயுமிடத்துச் சார்பிற் ருேற்றம் இல்பொருளுக்கே உள்பொருளுக்கோ என்பதை நீ கூறுவாயாக, ஓரின் உள்ளதேன் திக்கவேண்ட

Page 51
fj fji சிவஞானசித்தியார் சுபக்கம் |
உணருமிடத்து உளதாய்த் தோன்றிநிற்கும் பொருளுக் காயின் குடம்போல அது தோன்ற வேண்டுவதில்லே, இல்லதுவும் தோன் ருது-இல்பொருளுக்காயின் மு பற் கொம்புபோல அதுவும் ஒருகாலுந் தோன்றுவதில்லே, இரண்டும் இன்றி சோர்விலாது நிற்பது தோன் தும்ஆதலாற் பாரிசேடவளவையால் இவ்விரண்டுமின்றி உள தாய்த், தோன்ருது சூக்குமருபமாய் நிற்பதொருபொருள் தோன்றும்,
குறிப்பு 1 சார்பினிற் ருேன்று மெல்லாம்-உள்ள காரணத்தினின்றும் உள்ள காரியம் தோன்றும் என்னும் சற்காசியவாதம் செளத்திராந்திகருக்கு உடன்பாடின்மை பின், அவர் அசற் காரிய வாதிகள் எனப்படுவர். அவர், உள்பொருளுக்குத் தோற்றம் வேண்டுவதில்ஃபபாதலின், இல்பொருள்தோன்றும் உள்பொருள் அழியும். இல்லவை தோன்றுமிடத்துச் சந்தானமாய்க் சு னந்தோறும் தோன் றி, அழிவனவற்றுள் முற்கணத்தினின்றழியும் பொருள் பிற்கணத்திற் ருேன்றும் பொருட்குச் சார்ப" கலின், அவை அவ்வச்சார்பிலே வித்தின் அழிவில் முஃா தோன்றுவது போலத் தோன்றும். இதற்கொரு கருத்தா வேண்டுவதில்ஃப், எனக் கூறுவர்.
2. சேர்விலா நிற்பது-உள்பொருளாய்ச் சூக்கும ரூப மாய்த் தத்தம் காரணத்தில் அடங்கியிருக்கும் காரியப் பொருள். சோர்வு-அழிவு, அநித்தம்.
பொழிப்பு இல்பொருள் தோன்ருது. துTவரூபமாய் வெளிப்பட்டு நிற்கும் பொருளுக்குத் தோற்றம் வேண்டு வதில்லே. ஆதலாற் குக்குமருபமாய் வெளிப்படாது அடங் கியிருக்கும் பொருளே தோன்றுவதாகும்.
(b), உள்ளகாரியம் உள்ள காரணத்தினின்று ஒரு கருத்தாவினுவே தோன்றும்.

யாழ்ப்பானம் அதி-1) பதியுண்டை-உமிட்
பி, உள்ளது மிலது மின்றி நின்றதொன் று தே லுண்டாம்
இல்லதே வில்லே யாகுந் தோற்றமு மிசையா தாகும் உள்ளகா ரணத்தி லுண்டாங் காரிய முதிக்கு மன்னரில் இல்லதாம் படங்க டாதி யெழிறரு மியற்று வானுல்.
(இ=ள்) உள்ளதும் இலதும் இன்றி நின்றது ஒன்று= அங்ஙனம் உள்பொருளாதலும் இல்பொருளாதலுமின்றி வெளிப்படாது குக்குமரூபமாய் நிற்கும் காரியப்பொருள், உளதேவ் உண்டாம்-உள்பொருளாயின் அது என்றும் உள தாகும், இல்லதேல் இல்ஃபாகும்-இ ல் பொருளாபின் அது என்றும் இலதாகும், தோற்றமும் இசையாதாகும்அன்றியும் அவ் வில்பொருளுக்குத் தோற்றமும் கூடா தாகும். ஆதலால், உண்டாம் காரியம்-உளதாகிய காரி பப் பொருளே உள்ள காரணத்தில் உதிக்கும்-உளதர் கிய காரணத்தினின்று ஒரு கருத்தாவால் வெளிப்பட் டுத் தோன்றும். அது, இயற்றுவானுல்-குயவனுல், மண் னில் படம் இல்லதாம்-மண்ணுகிய முதற் காரணத்தி னின்றும் புடைவை முதலிய காரியம் தோன்ருது, கடாதி எழில்தரும்-குடம் முதலிய காரியம் வெளி ப் பட்டு த் தோன்றுவது போலாம்.
குறிப்பு தோன்றி நிற்கும் பொருளுக்குத் தோற்றம் வெண்டாமையாலும், இல்பொருள் தோன்ருதாதலாலும், தோன் ருது சத்திரூபமாயிருக்கும் உள்பொருளே தோன்று மென மேற்செய்யுளிற் கூறி, இச்செய்யுளில் அப்பொருள் அதன் காரணத்தில் அடங்கியிருந்து பின் துரலகுபமாய்ச் ாய்ாரிய முறைப்படி தோன்றும் காரியப்பொருள் என் பதும் அது ஒரு கருத்தாவினுல் வெளிப்பட்டுத் தோன் றும் என்பதும் கூறப்பட்டன.
பொழிப்பு வெளிப்பட்டுத் தோன்ருது சத் தி ரூ பு மா ப் தன் காரணத்தில் அடங்கியிருக்கும் காரியப் பொருள் பின்பு அக்காரணத்தினின்றும் சற் காரிய முறைப் ப' ஒரு கருத்தாவால் வெளிப்பட்டுத் தோன்றும்,

Page 52
台岛 சிவஞானசிந்தியார் சுபக்கம் (கு-1
() ஒரு கருத்தாவின் றிக் காரியப்பொருள் தோன் ருது காரியப்பொருள் காரணப்பொருள் போல் உள்
பொருளேயன்றி இல்பொருளன்று.
2
7
ஒருபோகு பெருவ னின்றி புவதில் தாரு மென்னின் தருபொரு ஆண்டே லின்ருர் தன்மையின் நின்றே லுண்டாய் வருதலின் விலகு காரிய முதலுள தாகு மென்னிற் கருதுகா யமு முண்டாய்ந் தோற்றமுங் கருத்தா வாலாம்.
(இன்). ஒருபொருள்-மேற்கூறியவாறு கொள்ளாது ஒரு காரியப் பொருள், ஒருவன் இன்றி-ஒரு கருத்தா வின்றி, உளது இலது ஆகும் என்னின்-தனது காரணத் தினின்றும் தானே தோன்றித் தானே அழியும் என்னின், தருபொருள் உண்டேல்-அங்ஙனம் தானே தோன்றும் பொருள் ஒன்று உண்டாயின் இன்ரும் தன்மை இன்றுஅதற்கு அழிபுத்தன்மை கூடாதாம், இன்றேல் -தானே அழியுமாயின், உண்டாய் வருதல் இன்று-மீளத் தோன்றி வருதல் கூடாதாம். ஆதலால் தானே தோன்றித் தானே அழியும் என்பது பொருந்தாது, காரியம் இலது முதல் உளதாகும் என்னின்-இனிக் காரியம் இல்லது காரணமே உள்பொருள் என்னின், கருது காரியமும் உண்டாப்காரணம் உள்பொருளாகவே கருதுகின்ற காரியமும் அத னிடத்துச் சூக்குமமாய் அடங்கி நிற்கும் உள்பொருளாய், தோற்றமும் கருத்தாவால் ஆம்-அது பின்பு தாவரூப மாய் வெளிப்பட்டுத் தோன்றுதலும் ஒரு கருத்தாவினு all T.
பொழிப்பு. ஒருகாரியப்பொருள் ஒரு கருத்தாவின்றிக் தானே தோன்றித் தானே அழியும் என்னின், அங்ஙனம் தோன்றுமாயின் அழியாது. அழியுமாயின், மீளத் தோன் ருது. ஆதலாற் கருத்த ஒருவன் வேண்டப்படும். இனி, காரியப்பொருள் அழியும், காரணம் அழியாதென்னின், காரணம் உள்பொருளாகவே அதனிடத்துச் சத்திருப மாப் அடங்கியிருக்குங் காரியமும் உள்பொருளாகும்.
 

| பதிண்மை 莒岛
3. மீமாஞ்ச கர்மதம் பற்றி ஆசங்கித்து உலகம் தோற்ற நாசங்களேயுடையது என்பதும், அவற்றைத் தருபவன் தருவன் வேண்டும் என்பதும் சாதித்தல்.
(1) காயத்தைப்போல உலகமும் தோன்றி அழியும்.
28 காபத்தி அழிவு தோற்றங் கண்ட முலகிற் கானேம்
நீயித்தை யுரைத்த வாயிங் கென்னெனி விகழ்த்து முண்மை மாயத்த அலசும் பூர் தீவளி வான் மதி ஆயித்தா றென்றி னென்று தோன்றிதின் பழித .ே
(இன்), காயத்தின் தோற்றர் அறிவு கண்டனம்காயத்துக்குத் தோற்றமும் நாசமும் கண்டோம் உலகில் ானேம்-உலகிற்குக் காண்கின்றிலம், நீ இங்கு இத்தை உரைத்தவாறு என்னெனின்-நீர் இவ்விடத்துத் தோற் நரமும் நாசமும் உல்கிற்கும் உண்டென்று கூறிய முறைமை என்ளேயெனின், மாயத்த உலகம்-பேக்கத்தைச் செய்யும் உலகம், பூ நீர் நீ வளி வானம் ஆதி ஆயி-பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் என்னும் பூதங்களேத் தனக்கு முதற் காரணமாக வுடைத்தாயிருத்தலாலும் தான்-அப்பூதம் ஐந்தும், ஒன்றின் ஒன்று-ஒன்றைப்போஸ் மற்றதும் தோன்றி நின்று அழித வால்-தோன்றி நின்று அழிதலா லும், உண்மை நிகழ்த்தும்-தன்பாலும் தோற்ற நTசங் ாள் உளதாந் தன்மையை அறிவிக்கும்.
குறிப்பு 1. காபத்தினழிவு தோற்றங் கண்டன் மு: விற் கானேம்-மீமாஞ்சகர் தேகாதிகள் தோன்றி அழி யும், உலகம் தோன்றி அழியாது நித்தமாயுள்ளது என் பர், உலகிற்கு முதற் காரணம் பூதங்களாதலானும், அப் புதுங்கள் ஒவ்வொன்றும் தோன்றி அறிதலானும், உலக பும் காயத்தைப்போலத் தோன்றி அழியும் என அவர் கொள்கை பறுக்கப்பட்டது.
ஆவி என்பது "ஆபி' என விசாரமாயிற்று

Page 53
፳`(} சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
3. ஒன்றினுென்று தோன்றி-ஒன்றினின்று ஒன்று தோன்றி எனவும் பொருள் கொள்வர். ஆன்மாவினின்று ஆகாயமும், ஆகாயத்தினின்று வாயுவும். வாயுவினின்று தேயுவும், தேயுவினின்று அப்புவும், அப்புவினின்று பிருதிவி யும் தோன்றும் என்னும் உபநிடதச் சுருதி மீமாஞ்ச சு ருக்குப் பிரமானமாதலால், அதனேக்கொண்டு அவரது ஆசங்கை பரிகரிக்கப்பட்டது என்பர். சிவஞானமுனிவர், வேதத்துள் விதிவாக்கியமொழிய ஒழிந்தன வெல்லாம் மீமாஞ்ச சுருக்குப் பிரமான மாகாவாதலால், இவ்வுரை பொருந்தாது என்பர்.
4. உலகம் எழுவாய் நிகழ்த்தும் பயனிஃ.
பொழிப்பு, மீமாஞ்சகர் காயமே தோன்றி அழியும். உலகம் தோன்றி அழியாது என்பர். உலகிற்கு முதற் காரணம் பஞ்சபூதங்களாதலானும், அப்பூதங்கள் தோன்றி அழிதலானும், உலகமும் காயம் போலத் தே T என் றி நின்று அழியும் என்பது தானேபோதரும்.
(). ஒரு காலத்தில்ே தோன்றும் உலகம், பின்னுெரு
காலத்திலே முழுவதும் அழியும், 39. ஓரிட மழியப் பின்று போரிட நிற்கு பொக்கப்
பாரிட பழிவ தின்ரு மென்டிற் பயில்வித் தெல்லாங் காரிட தனிற் காட்டு மங்குரங் கழியும் வேனிற் சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும். (இ-ன்). (உலகம் தோன்றி அழியும் என்பது ஒக்கும் . அங்ங்னமாயினும்) ஒரிடம் அழியப் பின்னும் ஓரிடம் நிற் கும்-முன்னே ஒருபக்கம் அழிந்துபோகப் பின்னும் ஒரு பக்கம் அழியாது நிற்கும், பாரிடம் ஒக்க அழிவது இன் ரும் என்றிடின்- ஆதலால் உலகம் முழுவதும் ஒருங்கே அழிவதில்லேயாம் என்று சொல்லின், அப்படியன்று, பயில் வித்து எல்லாம்-பூமியிற் கிடக்கும் வித்துக்களெல்லாம், காரிடமதனில் அங்குரம் காட்டும்-கார் காலத்திலே முளே
களேத் தோற்றுவிக்கும், வேனில் கழியும்-அங்ஙனம்தோன்

அதி-1) பதியுண்1ை
ஒவ வேனிற் காலத்திலே ஒருங்கே அழியும், சீர் உடைத்து உலகு-இத்தன்மையான உலகமும், காலம் சேர்த்திடப் பெயர்ந்து செல்லும்-தனக்குக் காலம் @于行酶5 போது நிலகுலேந்து ஒருங்கே அழியும்.
குறிப்பு 1. உலகம் ஒருபக்கம் அழியினும் ஒருபக்கம் அழியாது நிற்கும். அவ்வாறின்றி, அஃது ஒருங்கே அழியு னிென், மீளத் தோன்றுதற்கு இயலாதொழியும் என்பர் மீமாஞ்சகர்
ஒ. பாரிடம்-பூமி, வே சிம்
3. சாரிடமதனில்:- அது என்பது பகுதிப்பொருள் விகுதி. கார் காலம்–ஆவணி புரட்ட ாதி மா சங்க ள் - வேனிற்காலம்-ஆனி ஆடி ம" |ங்கள்,
பெயர்தல்-நிலைகுலேதல்.
5. மாயைக்கு வித்தும், உலகத்துக்கு அங்குரமும் உவமைகளாம். சிவஞானபோதத்தில் 'வித் துண் டா மூலம்' (கு 1. அதி. B.) என்பதன் உரை நோக்குக.
பொழிப்பு. உலகம் ஒருங்கே அழிவதில்லே, ஒரு பக்கம் அழியினும் து பக்கம் அழியாது நிற்கும் என்பது பொருந்தாது கார் காலத்திலே தோன்றும் மு:ளகளெல் வாம் வேனிற்காலத்திலே ஒருங்கே அழியுந்தன்மைபோல, உலகமும் ஒருகாலத்திலே தோன்றிப் பின்னுெரு காபி க் ஒவே ஒருங்கே அழியும்.
:) தோற்ற நாசங்களுக்குக் காலம் துணக்காரணம்.
நிமித்த காரணன் வேறு வேண்டப்படும் ,
31. நூலயே கடவு வாகக் கண்டனந் தொழிலுக் Gil, itaff
ாே வின் ருகு மாயினுங் காரியங்கள் தாமே தரவே காண்டுங் கார்? விதியிறுக்குக் தாமுங் கடவுளோ லாற்றுக் க1 III, II,

Page 54
7. சிவஞானசித்தியார் சுபக்கம் [安一马
(இ-ன்). (காலம் சேர்ந்தபோது நிலகுலேந்து அழித லால்) தொழிலுக்கு-அத்தோற்றக்கேடுகளுக்கு, காலமே cm-ossTTcm リー向上-suri FraircmーエrmG』リみrafr கக் கண்டோம் என்று சொல்லின், காலமோ அறிவின் குகும்--காலமோ அறிவில்லாத சடப்பொருளாம். (ஆத リ リ リ万rm」「エ) 、リリ 五rfリエ KK u uS SSS SYYS LS LLLS CCTT SYSYSYSL SKK L TTTT T SS SYC SCYLS பொருளின் தோற்றுக் கேடுகளாகிய காரியங்களேக் காலமே தரக் காண்கின்ருேம். ஆதலின், காரணன் விதியினுக்குநிமித்த காரனணுகிய கருத்த செய்யுந் தொழிலுக்கு, காலமும்-காலமும், கடவுள் ஏவலால்-அறின் டை ஆள் கருத்தாவின் ஆனேயாற் செலுத்தப்படால், துனேக் 高rramrth エーリエ grcmarrurcm。
குறிப்பு ஏவல்-ஆக் ைஅது செநதி ஆரிணி உரோத பித்திரி என்னும் சத்திகளாக நின்று அதிட்டிக்கும். மீமாஞ்சகர் ஈசுரன் ஒருவன் இல்லே என்னும் கொள்கை ιι) 51 | Η αλ) ή ,
பொழிப்பு, உலகத்தோற்று நாசங்களுக்குக் கா வம் துணக்காரணமாயிருப்பினும், அது ச ட மா த லாவே தோற்றி ஒடுக்கும் நிமித்த காரணன் வேறு வேண்டப்படும்.
4. தார்க்கிகர் மதம்பற்றி ஆங்கித்து மறுத்து வரு முறை வந்து நின்று போவதும் என்பதும், தருபவனுெரு வன் வேண்டும் என்பதும் சாதித்தல்
(3) அணுக்கள் உலகிற்கு முதற் காரணமT T. 31. அழிந்தபி னணுக்க டாமே பலமாய் வந்து நின்)
கழிந்திடுங் கன்மத் தென்னிற் கன்மமு மனுவுங் கூட மொழிந்திடுஞ் சடமே பாகி முடிதலான் முடியா செய்தி ஒழிந்திடு மனுரு பங்க ஆலகெலா மொடுங்கு மன்றே, (இன்) அழிந்தபின்-உலகம் அழிந்தபின்பு, அணுக் நாமே -அழிவின்றி நித்தமாயிருக்கும் பரமானுக்
五

அதி-1) பதியுண்மை
களே, சுன்மத்து-கன்மம் ஏதுவாக, அகிலமாய் வந்து நின்று கழிந்திடும் என்னின்-டகமாய்த் தோன்றி நின்று அழியும் என்னின் அப்படி யன்று மொழிந்திடும் கன்பம் மும் அஆவும் கூட-சொல்லப்பட்ட கன்மமும் அணுவும் ஆகிய இரண்டும் கூடினும்-சடமே ஆகி முடிதலான்சடமாகவே முதலாலும், உலகு எவாம் ஒடுங்கு ம் அன்று-உலகம் முழுவதும் ஒடுங்கும் பொழுது, அணுகு பங்கள் ஒழித்திடும்-உருவமுடைய அணுக்களும் ஒடுங்கு மாதலாலும் செய்தி முடியா-அவ்வணுக்கள் உலகா ப்த் தோன்றி நின்று அழிதல் சுடாது.
குறிப்பு பிரபஞ்சத்திற்குக் காரணம் பரமானுக்கள் பின் இறு ம் அது காரண வாதம் தார்க்கிசுருக்கேயன் றிச் சொத்திராந்திசு வைபTடிகர் ஆசிவகர்க்கும் ஒக்கும்
2. தார்க்கிகர் பரமானுக்கள் நித்தமாயிருப்பன். கன் ாம் உண்டு. இறைவனுமுள்ன், பரமாத்துக்களுக்கு மேற் பட்ட தத்துவமில்பே. கன்மத்துக் கேற்பப் பரமானுக் சுள் தம்முட்சுடி உலகமாய்த் தோன்றி நின்று அழியும், "விழும் கன்மமும் போலக் கருத்தாவின் இச்சையும் திற்கு ஒரு துனேக் காரணமாம் என்பர். அணுக்கள் உருவப்பொருள்களாய் அவயவருடைமையால் அழிளெப் தும். ஆதலால் அவை நித்த மாகா , அவை சடமாதலால் ஒரு கருத்தாவின்றி உலகமாய்த் தோன்றி நின்ற பூழிபா Կ! I jր է: -
பொழிப்பு. ਜੋ, நித்தாகிய அணுக்கள், சுன் மம் பிாரணமாகப் பிரபஞ்சமாய்த் தோன்றி நின் து :ேறியும் என்பர். அவை இரண்டும் சடப்பொருள்களாத ஓர் ஆம், பிரபஞ்சம் ஒடுங்கும் பொழுது அணுக்களும் ஒடுங் குமாதலாலும், அவ்வணுக்கள் பிரபஞ்சமாய்த் தோன்றி நின்றழிதல் கூடாதாம்.
(). மாயை உலகிற்கு முதற் காரணம்.

Page 55
சிவஞானசித்தியார் சுபக்கம் 「@一I
32. காரன வணுக்கள் கேட்டற் காரிய வுலகின் நென்னிற்
காரன் மாய யாகக் காரியங் கான வாதங் கார மாயை யென்ன காண்பதிங் கணுவே யென்னர் காரணம் மாயை பேகான் காரிய மனுவிற் கண்டால்,
(இ=ள்). காரண அணுக்கள் கெட்டால்-காரனமா கிய பரமானுக்கள் அழிந்தால், காரிய உலகு இன்று என்னின்-அவற்றின் காரியமாகிய பிரபஞ்சம் இல்லேயா ரும் என்னின் காரணம் மாயையாக-உலகிற்கு முதற் காரனம் மாயையாயிருத்தலால், காரியம் காணலாகும்அவ்வணுக்கள் அழியினும் காரியமாகிய பிரபஞ்சம் மீளத் தோன்றுவதாகும், காரணம் மாயை என்னே-உலகிற்கு முதற் காரணம் மாயை என்பது என்ன, இங்குக் காண் பது அணுவே என்னின்-இவ்விடத்து முதற் காரணமாகக் காணப்படுவது பரமானுவே என்னின் காரியம் ஜே ଧାଁ ନାଁ) கண்டால்-காரியத் தன்மை பரமானுக்களிடத்தே * எனப்படுதலால் அவை உலகிற்கு முதற் காரணமாதல் கூடாது. ஆதலின், காரணம் மாயையே 古rcエーエリ காரணம் மாயையே என அறிவாபா,
குறிப்பு காண்டால் என்பது கண்டால் எ  ைத் திரிந்தது.
பொழிப்பு அறுைக்கள் அழியிற் காரியமாகிய பிரபஞ் சம் இல்ஃபபா ப் முடியுமென்னின், மாயை காரணமா யிருத்தலால் பிரபஞ்சம் இவ்வேயாக மாட்டாது, அனுவே 'விணமTப்க் காணப்படுவதன்றி மாயை முதற்காT3 மாய்க் காணப்படுவதில் பெனின் அணுக்களிற் காரிக் SuT 0 L SLL L TTTT STT Y tS STt t D SJ L SLL SLS L S S S S மாயையே காரணாகும் என்பது அறியப்படும்.
() அணுக்கள் காரியப் பொருளாதலால்,
TrinT TFT.

|- பதியுண்மை 7
33. காரிய மென்ப தென்ன காரன வணுவை பியன்னிற்
காரிய மயை வத்தாற் கண்டனங் கடாதி போலக் காI வுருவ மெல்லா மழிதருங் கார ணத்தாற் காரிய புறுப்பின் மாயை தருமெனக் கருதி டயே.
(இ=ள்). காரண அணுவை-உலகிற்குக் காரணமா கிய பரமானுக்களே, காசிம் என்பது என்னே என்னின்காரியம் என்று சொல்லுவது எப்படியெனின், காரியம் கடாதி போல அவயவத்தால் கண்டனம்-அணுக்கள் காரியப்பொருள்கள் என்பது குடம் முதலியவை போல அவயவருமுடைமையால் அறிந்தனம், காரிய உருவம் எல் லாம்-காரியமாகிய உருவப்பொருள்களெல்லா ம், அழி தரும் காரணத்தால்-அழிந்துபோகுந் தன்மையுடைமை பால், காசிய உறுப்பு இல் மாயை-காரியமான அ பிய ம வத் தன்மையில்லாத மாயையே முதற் காரணமாய், தரும் எனக் கருதிடாப்-அப் பிரபஞ்சத்தைக் தோற்று விக்கும் என நீ அறிவாயாக.
குறிப்பு. 1. தார்க்கிகர் பிரபஞ்சத் தோற்றத்துக்கு அணுக்கள் முதற் காரணம் என்பர். அவை அவியன்முடை பனவாய்க் காணப்படுதலின், காரியப்பொருளாய் அழி வனவேயன்றிக் காரணமா கா என அவர் கொள்கையை மறுத்துக் காரியத்தன்மையில்லாத மாயையே முதற்கா ரனமாகும் என இச்செய்யுளிற் சாதித்து வ ருஞ்செய்யு எரில் அவருக்கு உடன்பாடான ஆகமம் அநுமானம் என் னும் பிரமாணங்களால் அக்கூற்றை வலியுறுத்துகின்ருர் . தார்க்கி சுருக்கு உடன்பாடான பிரமாணங்கள் பிரத்தி பட்சம், அநுமானம், நடபமTசினம் (ஒப்பு, சாப்தம் (ஆத் தாக்கியம் என நான்கு பாம்.
2. காரியவுறுப்பு-காரியத்தன்மை. அஃது அவயவ Ii 7 ri. P-I) gil ali II.
பொழிப்பு. அணுக்கள் அவயவழுதடைமையாற் காளி பப் பொருளாம். காரியப்பொருள் அழிந் த பின்  ைம

Page 56
*台 சிவஞானசித்தியார் சுபக்கம் [@一马
is - TaT) "Tima"DTT - aTi, a டைமையும் அழிவும் இல்லாத மாயையே முதற் காரண
ாப்ப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும்.
(码)üraw山芭) färu芭应芭凸 ürur、
34 தோற்றமு நிஃப்யு Iறு மாயையின் ருெழில் தென்றே ச1ற்றிடு முகம் வித்துச் சாகாதி யணுக்க Iாக TYSSSS LLS SzzTS T SLLLS TTSLS T மாற்ற மறந்தா யித்தான் மாயையை மதித்தி டாயே,
(இ=ள்) தோற்றமும் நியுேம் ஈறும்-தோற்றம் நி: இறுதி என்னும் முத்தொழிலும், மாயையின் தொழில்து என்றே சாற்றிடும் உலகம்-மாயையினது செயலென்றே சொல்லப்படும் அறிஞர் வாக்கையும் வித்துச் Tதி அணுக்களாக ஏற்றதேல்-வித்தானது இஃல முதலியவை களேர் குக்கும் ரூபமாகத் தரித்து நின்றதாயின் ஈண்டு நிற்கும்—அவை இவ்விடத்துத் தாலருமாய் வெளிப்பட்டு நிற்கும், இல்லதேல்-அவ்வாறு குக்கும ரூபபாப் அடங்கி நிற்றல் இல்லதாயின், இ ையவது இன்ரும் மாற்றம் - அவை துவருபமாக வெளிப்படுதலுமின்கும், என உடம்பாடும் எதிர்மறையுமாகக் கூறப்படும் வழக்கச் சொல்லேயும், நீ மறந்தாப்-நீ மறந்துவிட்டாய், இத்தால்-காரிய வுறுப் பின்மை மாத்திரமன்றி ஆத்தவாக்கியம் வழக்கச்சொல் என்னும் இவற்ருலும், மான பணிப பதித்திடாய்-அணுக்கள் உலகிற்கு முதற்காரனம் என்பதன விட்டு மாபையே முதற் காரணம் என்பதன அறிவாயாக.
குறிப்பு: 1. உலகம்-உயர்ந்தோர் அறிஞர். அவர் வாக்கு ஆத்தவாக்கியம் எனப்படும் ஆசுமப்பிரமாணமாம்.
2. வித்துச்சா காதி பணுக்களாக வேற்றதே வீண்டு நிற்கு மில்லதேவியைவதின்ரும் மாற்றம்: சா காதிகள் வித்தினிடத்து முன் குக்கு மருபமாப் அடங்கியிருந்தே பின் தTவரூபமாய்த் தோன்றும். அவ்வாறு அடங்கி யிருந் தி

以国一I] t_ן ש5וabTGהו Lם
திவ்யோயின் பின் வெளிப்பட்டுத் தோன்ரு என்பது வழக்கச் சொல். இவைபோலப் பிரபஞ்சமும் மாயையிலே முன் குக்குமருபமாப் அடங்கியிருந்து, பின் துர வகுப மாய்த் தோன்றும் என்பது சாதிக்கப்பட்டது. வித்து மாயைக்கும் சாகாதி பிரபஞ்சத்துக்கும் உவமை, வித்துச் சா சாதிகளுக்குக் காரணமாதல் போல, மாயை பிரபஞ் சத்துக்குக் காரணம் என்பது இதனுற் கூறப்பட்டது. இந்த நட்பமானப் பிரமாணம் அதுமானப் பிரமானத் தில் அடங்குதலால், அங்கினம் மேலே கூறப்பட்டது. மாற்றம்-செர்வ்,
3. உலகிற்கு முதற் காரணம் மாயை எனவே அதன் உண்மையும் சாதிக் கப்பட்டவாறு காண்க.
பொழிப்பு: உலகிற்கு முதற் காரணம் மாயை என்ப நிற்கு ஆசுமி அநுமானப் பிரமானங்களும் சான்ருகும்.
()ே முதற் காரணமாகிய மான பயிலிருந்து காரியம1 கிய பிரபஞ்சம் சற் காரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும்.
35. மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகும்
நியதிங் கில்ஃப் பேன்னி விகழ்ந்திடு முயலிற் கோடு போயுது மிக ளெல்லா மரங்களிற் புக்குப் போதின் ஆபிடு மது மென்னிற் காரணங் கிடக்க வாமே.
இ-ன்) மாயையின் உள்ள வஞ்சம்-ம  ைபயினி டத்து முன் குக்கு மகுடம'ப் ஒடுங்கியிருந்த பிரபஞ்சமே, வருவது போவது ஆகும்-பின் துர வருபமாய்த் தோன்றி ஒடுங்குவதாகும், நீ இங்கு அது இல்லே என் னின்-நீ இவ்விடத்து உள்ளது தோன்றும் என்னும் சற் காரிய கார னேங் கொள்ளாது இல்லது தோன்றும் என்பையாயின், முடிவில் கோடு நிகழ்ந்திடும்=முயலினிடத்தும் கொம்பு தோன்றுவதாகும், போ ப் கும் இ ஃ க ன் எவ்வாம்முதிர்ந்து உதிர்ந்த இலகள் எல்லாம், மரங்களில் புக்குப் । । । । । । ।।।।

Page 57
சிவஞானசித்தியார் சுடக்கம் [@一马
படுமாயின், அதுவும் ஆயிடும் என்னின்-பிரபஞ்சமும் நீ கூறிய மாயையிலே ஒடுங்கி மீளத்தோன்றும் என்னின், அஃ தொக்கும், காரணம் கிடக்க-உதிர்ந்த இலைகள் சூக்குமருப காரணமாய் நிலேபெற்றுப் பிருதிவியில் ஒடுங்கி மீளவும் இலே முதலியனவாய் வருதலின், ஆம்-பிரபஞ்சமும் அவ் வாறு மாயையிலே ஒடுங்கி மீளவும் தோன்றுவதாகும்.
குறிப்பு: 1. தார்க்கிகர் சற் காரிய காரணங் கொள் எாாத அசற் காரிய வாதிகளாதலின், முதற் காரணமாகிய மாயையிலிருந்து காரியமாகிய பிரபஞ்சம் சற் கா ரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும் என்பது இச்செய்யுளாற் சாதிக்கப்பட்டது.
2. வஞ்சம்-பிரவஞ்சம் என்றது வஞ்சம் எ ன க் குறைந்து நின்றது. م"
3. போயுகும்-போய் + உகும். போதல்-முதிர்தல். உகுதல்-உதிர்தல், சொரிதல்.
4. போதின்-வருமாயின் போதல்-வருதல்.
பொழிப்பு, மாயையினின்று பிரபஞ்சம் சற் காரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும். அது உதிர்ந்த இலகள் சத்திருபமாய்ப் பூமியிற் கிடந்து பின் இலே முதலிய ன வாய் வருதல்போலாம்.
(') பிரபஞ்சம் நித்தப்பொருள். 36. கருதுகா ரனமுண் டாகக் காரிய முள்ள தாகி
வருதலா நொதி வைய மற்ருெரு கடவு lெத்தைத் தருதலா லாதி யாகச் சாற்றலு மாகு மாயைக் கொருவணு ரென்னிங் கென்னி னுள்வா 1ரைப்பக் கேன.
(இ - ள்.) கருது காரணம் உண்டாக - சொல்லப்பட்ட அாரணம் உள்பொருளாக, காரியம் உள்ளதாகி வருக லால்-காரியமும் உள்பொருளாகி அதனிடத்துத் தோன்று தலின், வையம் அநாதி-காரியமாகிய பிரபஞ்சமும் நித்

அதி-1) பதியுண்மை 7
தியப் பொருளேயாம், ஒரு கடவுள் இத்தைத் த ரு த வால்-ஒரு கருத்தா இதனைத் தோற்றி ஒடுக்குதலால், ஆதியாகச் சாற்றலும் ஆகும்-அழிபொருள் என்று சொல் வவும்படும்.-மாயைக்கு ஒருவன் ஆர் இங்கு என் என் னின்- அங்ஙனமாயினும் மாயையே தன் காரியமாகிய பிரபஞ்சத்தைத் தரும். அதற்குக் கருத்த ஆர் அவர் இவ்விடத்து எற்றுக்கெனின், உள்ளவாறு உரைப்ப நீ கேள்-அதனே உள்ளபடி உரைப்போம் நீ கேட்பாயாக.
குறிப்பு 1 தோன்றுதலும் ஒடுங்கு த லு மாகிய அவத்தை வேறுபாடுபற்றிப் பிரபஞ்சம் 'ஆதி' எனப் படினும், அவ்வவத்தை வேறுபாடில்லாத காரணத்தை நோக்குமிடத்து அது நித்தப்பொருளேயாம்.
2. மாயைக் கொருவனுர்-பிரபஞ்சத் தோற்றத்துக் குக் காரணம் அணுக்கள் கன்மமும் காலமும் போல, இறைவன் ஒரு துனேக் காரணமாம் என்னும் தார்க்கிகர் கொள்கையை மறுத்து, அணுக்கள் கார ண மா கா . மாயையே காரணம், அதனிடத்துப் பிரபஞ்சம் தோன்றி ஒடுங்கும் என்று சாதித்தபின், அத்தோற்ற ஒடுக்கங்க ளுக்கு நிமித்த காரணனுகிய ஒரு கடவுள் வேண்டப்படும் என்று கூறுகின்ருர், இதனுற் பிரபஞ்சத் தோற்றத்துக்குக் கடவுள் ஒருவர் வேண்டப்படுவதில்ஃப் என்னும் சாங்கிய ரும் மறுக்கப்பட்டனர்.
பொழிப்பு. காரியமாகிய பிரபஞ்சமும் அதன் காரண மாகிய மாயைபைப்போல உள்பொருளாயிருத்தலின், அது நித்தப்பொருளேயாம். தோன்றி ஒடுங்கும் வேறு பாடுபற்றி அது அநித்தம் என்று சொல் எ ப் படி ஆறு ம், உண்மையிலே நித்தப்பொருளாம்.
(g) பிரபஞ்சத்தின் தோற்று ஒடுக்கங்கள் கருத்தாவி குவாகும். தேசிய நூலகப் பிரிவு
மாநகர தூய சேவை

Page 58
| 3|...} சிவஞானசித் தியார் சுடக்க, (கு-1
37. புத்திமற் கா பத்தாற் தாதி புருடன் 'ம்
97,53) TT, JÄÄNYili பெற்ரு பதவர l') i 530/1) III (7) III உய்த்திடு மதஞன் மரபைத் குர்ேவொன்று ரித்து யென்ற 砷 呜 ( வருவிப்பா ஒெருவன் வேண்டு.
(இ-கள்). リーリri cm பிரபஞ்சமெல்: புத்தித் ாரியத்தால்-கு டம் குயவனுற் செய்யப்படும் ாரியமானுற்போல) ஒரு துே : ஆற் செய்யப்படும் சிரியமாயிருத்தலாலும், குடன் அTணும்-சேதனனுகிய '-லும், அத் தனு சுரம் பெற்ருல் அறிதலால்ட அப்பூதம் முதலியவற்ருவாகி "ஜ சுரணங்களேப் பெற் 冯 விடத்து அறிதலானும், பாது °叫) a_应šQ丘一 'சிய அவற்றிற்கு முதற் காரணமா, அவற்றைச் செலுத் துமாயினும், அதனுள் 'பக்கு உணர்வு ஒன்றும் இல்: என்றே வைத்திடும் அதனுல்-அக்காரணம்பற்றி ஆம் 'பக்கு அறிவு சிறிதும் இல்ஃபயென்று கூறியிருந்த லா 'ம் எல்லாம் வருவிப்பு 鼩°(一(L、L凸、 °应高Tá)丛岛ü முதலிய பிரபஞ்சமெல்லாவற்றையும் மாயையினின்றும் தோற்றுவித்து நிஃபபெறுத்தி அழிக்குங் - ள் ஒருவன், வேண் டு -இவையெல்லாவற்றினும் வேரூப் வேண்டப்படுவன்
குறிப்பு புத் 高unリーリcm சேதனன். புத்திமத்T/1—6', гіту).
பொழிப்பு பிரபஞ்சம் $]] [[W। சேதனணுத் செய்யப்படுங் காரியமாயிருத்தலாலும், /Ç'ij t-air I INIT KI PITIT, ITTF w Tesor .475[ܠܸܐ சானங்களேப் பெற்ருவன்றி அறியமாட்டாளுதலாலும் பிரானிய அறிவில்லாத சடப்பொருளாயிருத்தலாலும், ଘିର୍ଣ୍ଣ । விரண்டிற்கும் வேருப்பி பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து நிெேபறுத்தி ஒடுக்கும் ாருக்கா ஒருவன் வேண்டப்படுவ
| ॥
 
 

இரண்டாமதிகரணம்
"தான்முதலீறுமாகி அநாதிமுத்தசித்துரு ம ன் னி நின்று மருவிடும்' (38-90) என்பது இரண்டாங்கூறு.
இவ்வதிகரணம், பதி பிரபஞ்சத்தைக் காரியப்படுத் தும் முறைமை கூறு முகத்தாற், பதியிலக்கணங் கூறு கின்றது. இவற்றுள்,
A பதி பிரபஞ்சத்தைக் காரியப்படுத்தும் முறைமை, (38-57) இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பொருள் கூறப் படுகின்றது.
1. தான் முதலாகி அநாதி முத்த சித்துரு மன்னி
நின்று மருவிடும் (38-51).
I, தான் ஈறுமாகி ஆநாதி முத்த சித்துரு மன்னி
நின்று மருவிடும், (52-57)
ஒவ்வொருபிரிவினும் அடங்கிய விஷயங்கள் அவ்வப்
பிரிவின் முகப்பிலே காணப்படும்.
-H-
1. "தான்முதலாகி அநாதிமுத்த சித்துரு மன்னி நின்று
மருவிடும்' என்பது முதற்பிரிவு, (38-51) இப்பிரிவில் அடங்கிய விஷயங்கள்:-
1. பிரபஞ்சத் தோற்றத்துக்குச் சிவபெருமான் நிமித்
தகாரனான், (38).
சிவபெருமான் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும் முறைமை, (39),
3. சுத்தப் பிரபஞ்சமாகிய வாக்குக்களும் அவற்றின்
இயல்பும், (40-48)
(1) வைகரிவாக்கின் இலக்கணம், (10) () மத்திமை வாக்கின் இலக்கணம், (41)
(c) பைசந்திவாக்கின் இலக்கணம், (2)

Page 59
S 3 சிவஞானசித்தியார் சுபக்கம் [@一马
(H) குக்குமைவாக்கின் இலக்கணம், (43) () வாக்குக்கள் விருத்திப்படும் முறைமை, (44) (f) அபரமுத்தருக்கு வேண்டப்படும் சுத்தாத்துவார்
களுக்கு வயிந்தவம் முதற் காரணம், (45) (g) வாக்குக்களால் உயிர்களுக்கு அறிவு உண்டாகும், f里布) 4. சுத்தாசுத்த அசுத்தப் பிரபஞ்சத்தின் இயல்பு. (星7一萱月 5. முதல்வன் சித்துரு மன்னி நின்று மருவிடும் முறை மையும், அதுபற்றித் தொடக்குறும் முறைமை
L, (49-51) 1. பிரபஞ்சத்தோற்றத்துக்குச் சிவபெருமான் நிமித்
த காரணன்,
38. காரிய கார ணங்கள் முதறI நிமித்தங் கண்டாம்
பாரின்மண் டிரிகை பண்ணு மவன்முத நூணநீ மித்தந் தேரின்மன் மாயை யாகத் திகைதன் சத்தி பாக ஆரியன் குலால ஆய்நின் முக்குவ சில மெல்லாம். (இ-ள்). காரிய காரணங்கள்-ஒருகாரிய நிகழ்ச்சிக்கு வேண்டப்படும் காரணங்கள், முதல் துனே நிமித்தம் கண் டாம்-முதற் காரணம் துனேக்காரணம் நிமித்த காரணம் என மூன்றுதலே அறிந்தாம், பாரில்-பூமியின் கண்ணே, மண் திரிகை பண்ணுமவன்-குடம் முதலியவற்றை ச் செய்தற்கு மண்ணும் திரிகையும் செய்வோணுகிய குயவ னும், முதல் துனே நிமித்தம்-முறையே முதற் காரண மும் துனேக் காரணமும் நிமித்த காரணமுமாம், தேரின்ஆராயுமிடத்து, மாயை மண் ஆக-மாயையை ம எண் போல முதற் காரணமாகவும், தன் சத்தி திரிகை ஆகதனது சத்தியைத் திரிகை போலத் துனேக்காரணமாக வுங் கொண்டு, ஆரியன் குலாலணுய் நின்று-சிவபெரு மான் குயவன்போல நிமித்த காரணனுகி நின்று, அகிலம் எல்லாம் ஆக்குவன்-பிரபஞ்சமெல்லாவற்றையும் தோற் றுவிப்பன் .

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 83
குறிப்பு. 1. காரிய காரணங்கள் ஆரும் வேற்றுமைத் தொகை
2. அகிலமெல்லாம்-சுத்தம், சுத்தாசுத்தம், அசுத் தம் என்னும் காரியப் பிரபஞ்சங்கள்.
3. மாயை-சுத்தமான ப.
பொழிப்பு. பிரபஞ்சமாகிய காரியத்துக்கு வேண்டப் படுங் காரணங்கள் முதற் காரணம் துனே க் காரணம் நிமித்த காரணம் என மூன்ரும். அவற்றுள்ளே மாயை முதற் காரணமாம், சிவசத்தி துனேக் காரணமாம். சிவ பெருமான் நிமித்த காரணஞம்.
2. சிவபெருமான் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும்
- חוייטנTינaתL) 39. விந்துவின் மாயை யாசி மாயையி னவ்வி பத்தம் வந்திடும் விந்துத் தன்பால் வைகரி பாதி மாயை முந்திடு மராக மாதி முக்கு மாதி முவந் தந்திடுஞ் சிவன் வன்ரன் சந்நிதி தன்னி னின்றே.
(இ=ள்). விந்துவின் மாயை ஆகி-மேலே முதற் கார னம் எனப்பட்ட சுத்தமான யயினின்றும் அகத்தாவிய விருத்தியாகி, மாயையின் அவ்வியத்தம் வந்திடும்-ஆன் வகத்தமாயையினின்றும் பிரகிருதிமாயை தோன்றும், விந்துத் தன்பால்-சுத்தமாயையினின்றும், வைசுரி ஆதி (வந்திடும்)-(ஒடுங்குமுறைபற்றி) வை கரி முதலிய நான்கு வாக்குகளுத் தோன்றும், மாயை-அசுத்தமாயையினின் றும், அராகம் ஆதி முந்திடும்-ஒடுங்குமுறைபற்றி)அரா கம் முதலிய காரணதத்துவங்கள் ஐந்தும் பிரகிருதிக்கு முன்னு சுத் தோன்றும், மூலம்-அராகம் முதலியவற்றிற் குப் பின்னர்த் தோன்றும்) பிரகிருதிமாயை, முக்குணம் ஆதி தந்திடும்-(தோன்றும் முறைபற்றி குணதத்துவம் முதலிய போக்கிய தத்துவம் இரு பத்து நான்  ைக | ங் தோற்றுவிக்கும், சிவனவன் தன் சந்நிதிதன் னில் நின்று

Page 60
岛叠 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1 இவை பரமசிவனது சத்திரூப சந்நிதியினின்றும் இங்ங்ணம் காரியப்படும்.
குறிப்பு. 1. விந்துவின் மாயையாகி II " யை பின் ஸ் வியத்தம் வந்திடும்-சுத்தமாயையின் காரியமே அசுத்த மாயை என்றும், சுத்தமாயைபோல அகத்தமான பயும் அநாதி என்றும் இரத்தினத்திரய நூலாசிரியர் கூறுவர். மாயை ஒன்றே ஊரார்த்துவமாயை அதோமாயை எ ன இருவகைப்படும் என்று அகோரசிவாசாரியர் கூறுவர். அசுத்தமாயை சுத்தமாயையின் காரியம் என்பதும், அது சுத்தமாயை போல நித்தப்பொருள் என்பதும் இந்நூலா சிரியர் கருத்தாம். (செ. 4, 13 பார்). ஊர்த்துவம்மேனுேக்கியிருப்பது. அதோ-கீழ், ஆத என்பது அதோ என விகாரமாயிற்று.
விந்து-சுத்த மாயை. அது மலகன் பங்களோடு விர வாது சுத்தமாயிருப்பது, மாயை-அசுத்தமாயை. அது பல கன்மங்களோடு விரவி அசுத்தமுற்றிருப்பது. அவ்வி பத்தம்-அசுத்தமாயையினின்றுந் துல பரிணுமமாய்த் தோன்றும் பிரகிருதி. முக்குணங்களும் வெளிப்பட்டுக் தோன்ரு திருத்தவாற் பிரகிருதி அவ்வியத்தம் எனப்பட் டது. அவ்வித்தம்–வெளிப்படாதது. பரிணும்-ஒன்று பிறிதொன்ருதல், (செ. 4.31)
சுத்த மாயை அசுத்தமாயை பிரகிருதிமாயை என் இனும் மூன்றும் பிரபஞ்சத்தோற்றத்திற்கு முதற் காரணங் களாகும். அதனுல் அவற்றின் காரியமும் முறையே சுத் தப் பிரபஞ்சம் சுத்தாசுத்தப் பிரபஞ்சம் அசுத்தப் பிர L ' ij jaro Ł ł 6 7 GxiT op 3. 63) iri : " I ĈAE îi.
2. விந்துதன் பால் வை கரியாதி வந்திடும்-சுத்தமா பையிலே நாதமும், நாதத்திலே வித்துவும், விந்துவினின்று சூக்குமை பைசந்தி மத்தியை வைசுரி என்னும் நான்கு வாக்குகளும் தோன்றும். இவை நான்கும் சுத்தமாயா காரியமாகிய சுத்தப் பிரபஞ்சமாம்.
 

அதி-2 பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 85
3. மாபை அராகமாதி முந்திடும்-காலம் நியதி கலே வித்தை அராகம் என்னும் ஐந்து தத்துவங்களும் அசுத்த பாப் பயிலே தோன்றும் சுத்தாசுத்தப் பிரபஞ்சமாம். இத்தத்துவங்கள் ஐந்தும் அசுத்த மாயையினின்றும் பிரசி ருதி தோன்றுதற்கு முன்னர்த் தோன்றுவனவாகையால், "(Gü° என்ருர், ஒடுங்கு முறையில் வைத்து "அரTசி பாதி' என்ருர்,
4. முக்குணமாதி மூலத் தந்திடும்:- பிரகிருதிமான பு பினின்று தோன்றுந் தத்துவங்கள் குணதத்துவமும், புத்தி அகங்காரம் மனம் என்னும் அந்தக்கரணங்கள் மூன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் தன் மாந்திரை ஐந்தும், பூதம் ஐந்தும் என இருபத்துநான் காம், இவை அசுத்தப்பிரபஞ்சமாம்!
5. சிவனவன்றன் சந்நிதிதன்னினின்று:- பரமசிவன் ஐந்தொழில்களுஞ் செய்யும்பொருட்டுச் சத்திகாரிய அருட் டிருமேனி கொண்டு, தாமே சுத்தப் பிரபஞ்சத்தையும், அநந்ததேவரை அதிட்டித்து நின்று சுத்தாசுத்தப் பிர பஞ்சத்தையும், சீகண்டரை அதிட்டித்து நின்று அசுத்தப் பிரபஞ்சத்தையும் காரியப்படுத்துவர். மூவகைப் பிரபஞ் சங்களும் சிவசந்நிதியையின்றித் தொழிற்படT என்பது அறிதற்பாவது,
பொழிப்பு. பரமசிவனது அருளாலே சுத்தமான பயி விருந்து சூக்குமைவாக்கு முதலிய சுத்தப் பிரபஞ்சமும் அசுத்தமாபையிலிருந்து அராகமாதி சுத்தாசுத்தப் பிரபஞ் சமும், பிரகிருதிமாயையிலிருந்து குனதத்துவம் முதலிய அசுத்தப் பிரபஞ்சமும் தோன்றும்.
3. சுத்தப்பிரபஞ்சமாகிய வாக்குக்களும் அவற்றின்
இயல்பும் (40-48)

Page 61
Կն சிவஞானசித்தியார் சுபக்கம் [莎一l
(ப்) வை கரி வாக்கின் இலக்கணம்.
40. வைகரி சேவியிற் கேட்ப தாயத்த வசன மாகி
மெய்தரு முதான வாயு மேவிட விளந்த வன்னம் பொய்யற வடைவு டைத்தாய்ப் புந்திகா I தாகி ஐயமில் பிரான வாயு வடைந்தெழுந் தடைவு னடந்தாம்.
இ=ள்). வை கரி - (மேற்கூறிய வாக்கு நான்கனுள்) வைகளி வாக்கானது, செவியில் கேட்பதாய்-தன் செவிக் கும் பிறர்செவிக்கும் கேட்கப்படுவதாயும், அத்தவசன மாகி-நினேத்தபொருளேச் சொல்லும் சொல்லாயும், புத்தி காரன மதாசி- (சொல்வானுக்கும் கேட்பானுக்கும்) சவிகற்ப உணர்வு உண்டாதற்கேதுவாயும், மெய்தரும் உதான வாயு மேவிடவிளேந்த வன்னம்-உடம்பின்கண் எழுகின்ற உதான வாயு பொருந்துதவிஞலே மத்திமைத் தானத்திலே சூக்கு மருபமாய்ப் பிந்து தோன்றிய அக் சுரங்கள், ஐயம் இல் பிராணவாயு அடைந்து எழுந்துசந்தேகமின்றி இயங்கும் பிராணவாயுவினுற் செலுத்தப் பட்டு எழுந்து பொப் அ அடைவு உடைத்தாப்விபரீத மறப் புறத்தே துருபாப் வருதலுடையதாயு முள்ள அடைவு உடைந்தாம்-இலக்கணத்தையுடைய 点凸h,
குறிப்பு. இங்கே கூறப்பட்டவாக்குக்கள் நான்கும் சுத்தாத்துவாவில் வசிப்பவருக்குச் சூக்கும் காரியங்களா பும், அசுத்தாத்துவாவில் வசிப்பவருக்குத் துரலகாரியங் களாயும் இருக்கும். (சித்தா சாரா 70. பெளவு 102 )
பொழிப்பு வைகரி வாக்கு மத்திமைத் தானத்திற் பிரிந்து தோன்றிய அக்கரங்கள் பிராணவாயுவினுல் உந்தப் பட்டு எழுந்து புறத்திலே அவைடதாயும், சொல்லுவோன் தான் நிஃன்த்த பொருளேச் சொல்லுஞ் சொல்லாயும், தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கப்படுவதாயும், ச வி கற்பவுனர்வு உண்டாதற்கேதுவாயுமுள்ள இலக் கணங் கஃFபுடையதாகும்.

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 87
(). மத்தினம வாக்கின் இலக்கணம். 0S LTTTL S TTLLLLLLL S SLTLLL TTTT KKTT TT LLLL
தெள்ளிய பிரான வாயு விருத்தியை புடைய தன்மித் தேள்ளிய வக்க ரங்கள் சிந்திடுஞ் செயல நின்றி மெள்ளவே யெழுவ தாகு மத்திIை வோ தாயே.
(இ=ள்) உள் உணர்வு ஓசை ஆகி-சொல்லுவான் தன்னுள்ளே உணர்வதாயும் தனக்குக் கேட்ப த ம், செவியினில் உறுதல் செய்யாது-பிறர் செவியிற் கேட்கப் படாததாயும், ஒள்ளிய பிராணவாயு விருத்தியை உடையது அன்றி-விளங்கிய பிராணவாயுவின் தொழிற்பாடில்லாமை பற்றி, தெள்ளிய அக்கரங்கள் சிந்திடும் செயலது இன்றிசூக்கு மரூபமாய்ப் பிரிந்து தோன்றிய அக்கரங்கள் பிரிந்து தோன்றினும் L ii இதழ் நா அண்ணங்களிற்பட்டுச் சிதறிப் போகுஞ் செயவில்லதாயும், மெள்ளவே எழுவது-மெல்லி தாய்க் கண்டத்திலே விளங்குவது, வேறு தாய்-Eபசந் திக்கும் வை கரிக்கும் வேருய் அறியப்படும் மத்தினம் ஆகும்-மத்தின்ம வாக்காகும்.
குறிப்பு: 1. மத்தி: மத்தானத்திற் பிரான வாயு தொழிற்படாது தானவாயு மாத்திரந் தொழிற்படுத் மின், "ஒள்ளிய பிராணவாயு விருத்தியை புடையதன்றி' என்ருர் .
பொழிப்பு துக்குருபமாய்ப் பிரிந்து விளங்கும் அக் கரங்களாகியும், சொல்லுவான் தன்னுள்ளே உணர்வ பாயும் தனக்குக் கேட்பதாயும், பிறர் செவிக்குக் கேட் கப்படாததாயும் கண்டத்திலே விளங்குவது மத்தின்
Ti, F, T-5, ři.
(c) பைசந்திவாக்கின் இனக்க:ைம்.
1 வேற்றுமைப் பட்ட பின்னம் வெவ்வேறு வியாக மாகித்
SuS TzS S S L S LL S YYYL LTT TT uL
ாற்றிய பிளி 1ண்டந் தரித்திடுஞ் சமே போன்றங்
1ற்றவே புடைய தாசிப் பைசந்தி யமர்ந்து நிற்கும்.

Page 62
የj S சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1
(இ=ள்). சாற்றிய மயிலின் அண்டம் த ரித் தி டும் சலமே போன்று-(பஞ்சவன்னங்களேயும் குக்குமரூபமாய் ஒடுக்கிக்கொண்டு தான் பிரகாசித்து நிற்பதாகக் கூறப் பட்ட மயிலின் முட்டை தரித்திருக்கும் நீரைப்போவ. வேற்றுமைப்பட்ட வன்னம்-பலவகைப்பட்ட வன்னங் கள், வெவ்வேறு விபாகமாகித் தோற்றுதல் அடைவு ஒடுக்கி-வேறு வேறு பிரிவாகித் தோன்று த லா கிய முறையை இதயத்தானத்திற் சிறிதுந் தெரியாமல் ஒடுக் கிக்கொண்டு, சொயம்பிரகாசமாகி-தான் பிரகாசமாகி, ஆற்றவே உடையதாகி-அவ்வன்னங்களின் சூ க்கு ரூபத்தை மிகவும் உடையதாகி, பைசந்தி அங்கு அமர்ந்து நிற்கும்-பைசந்திவாக்கானது அந்த இருதயத்தானத்திலே பொருந்தி நிற்கும்.
குறிப்பு. 1. "வேற்றுமைப்பட்ட என்பது தொடங்கிச் சொயம்பிரகாசமாகி' என்பதுவரையும் மயிலினண்ட சலத்துக்கும் பைசந்திக்கும் பொதுவாகப் பொருள் கொள்ளப்படும். வன்னம் என்பது நிறத்துக்கும் எழுத் துக்கும் சிலேடை.
2. விடாகம்-பிரிவு.
留,@元ruh凸)ur品 -wjrari 〔rerL品岛 凸 பிரகாசியாது நிற்கத் தான்மாத்திரமே பிரகாசித்தலாற் "சொம்பிரகாசமாகி' என்ருர், சுவயம் எ ன் - து சொயம் எனத் திரிந்தது. சுவயம்-தான்.
பொழிப்பு பைசந்தி வாக்காவது, எழுத் து க் சு ஸ் பிரித்து தோன்ருது மிகவும் சூக்குமருடமாய்ச் சிந்தையின் கண் நிற்கும் இயல்பினேயுடையதாம்.
{t} சூக்குமை வாக்கின் இலக்கணம். 43. சூக்குமை வாக்க துள்வோர் சோதிய பழி நின்றி
ஆக்கிடு மதிக ரத்திற் கழிவினத் தன்னக் கண்டால்
நீக்கமி லறிவா நந்த முதன்றமதித் தியமு னித்தாய்ப் போக்கொடு வரவி களப்பும் விகாரமும் புருட னின்ரும்.

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 8g
(இ - ன்) குக்குமை வாக்கது-குக்குமை வாக்கி ாைது, உள் ஒர் சோதியாய்-பரசரீரத்தினுள்ளே சொல்லுதற் கரிய நிருவி கற்ப ஞானசொரூபமாய் விளங்குவிதாப் அழிவதின்றி-ஏஃபை வாக்குக் கஃப் போலத் தோன்றி ஒடுங்குவதின்றி நீலேபெற்று ஆக்கிடும் அதிகாரத்திற்குநன்மத்துக்டோ சுப் பைசந்தி மத்திமை வைகரி வாக்குக் களத் தோற்றுவித்து ஆன்மாவைப் பத்திக்கும் முதன் மைத் தொழிலுக்கு அழிவினோத் தன்னம் சிண்டால்முடிவினேயும் இவ்வாக்குக்களுக்கு வேருக ஆன்மாவாகிய தன்னேயும் காணுமிடத்து, புருடன்-அவ்வான்மாவT ாது, நீக்கம் இல் அறிவு ஆநந்தம் முதன்மை நிக்கியம் து நடத்தாப்-நீங்காத பேரறிவும் பேராநத்தமும் தே ஒம்பும் அழியாவியல்பும் உடையதாய், போக்கொடு வரவு-இறப்புப் பிறப்புகளும், இளப்பும் விகாரமும்இவற்ருல் வரும் இஃப்டம் வேறுபாடும், இன்ரும்-இல்: தாகும்.
குறிப்பு 1, பரசரீரம்-காரண சரீரம், கஞ்சுகசரீரம் குனரிரம் என்னும் மூன்றும் பரசரிரம் எனப்படும். (செ 211. பார்).
3. ஒர்-ஒப்பற்ற
3. சோதி-உணர்வு, அறிவு, ஞானம். இங்கே நிருவி கற்ப ஞானத்தை உணர்த்தி நின்றது. நிருவிகற்ப குான சொரூபம் சூக்குமை வாக்கின் இலக்கணம் (பெளன். 98.)
அதிகாரத்திற்கு அழிவிஃrத்தன்ஃன்க் கண்டால்குக்குமை வாக்கானது பைசந்தி முதலிய வாக்குக்களாய் விருத்திப்பட்டுப் புருடனுக்குச் சிவிகற்பவுணர்வு உண்டா தற்குக் காரணமாயிருக்கும். அது அங்கினம் விருத்திப் படாது, ஆன்மா இவ்வாக்குக்களுக்கு வேகுத் தன்னக் ாலுமிடத்து முத்திப்பேறுண்டாம் என்பது "இந்த ாக்குக் களப் பார்க்கினும் அதிகமான பந்தம் இல்ஃ. இவற்றின் விமோசனத்தைத் தவிர fi r ii ii ii f "r -r ,

Page 63
() சிவஞானசித்தியார் சுபக்கம் [乏ーI
வேறில்லே. பசுக்கள் ஒரு காலத்திலும் அந்த வாக்குக்க விளினின்று தங்களே வேறு பூதங்களாக எண்ணமாட்டார் கள்' (பெனஷ் 100-101). "அழிவினை தன்னக் கண் டால்' என்றும் பாடம் இதற்கு முடிவினேக் கண்டால் என்று பொருளுரைக்க, தன்னே-அசைநிஃல.
5. சூக்குமை வாக்குக்கு இடம் மூலாதாரம் இவ் வாக்கு மூலாதாரத்திலிருந்து எழுந்து நாபியை அடையும். நாபியை அடைந்து அங்கே எழுத்துக்களே வேறுவேறு கப் பிரிபு விடாமல் அடக்கிக்கொண்டு மிகவுஞ் சூக்கு மருப மாய் நிருவிகற்ப உணர்விற்கு ஏதுவாயிருக்கும். இந்நிலை பில் அது பைசந்தி எனப்படும். பின்பு அங்கிருந்து அவ் வாக்கு உதானவாயுவினுவே உந்தப்பட்டு இரு த ப த் தானத்தை அடையும், அங்கே உதானவாயுவின் தொழி ாேல் எழுத்துக்கள் வேறுவேருகப் பிரிவுபட்டுச் சூக்கும் ரூபமாய் விளங்கி மெல்லோசையாய்ச் சொல்லுவோன் தன்னுள்ளே உணரும் சவி கற்பவுணர்விற்கு ஏதுவாய்க் கண்டத்தானம் வரையிலே நிற்கும். இந்நிலையில் அது மத் திமை எனப்படும். பின்பு அவ்வாக்குப் பிராணவாயுவினுல் உந்தப்பட்டு எழுந்து பல் இதழ் நா அண்ணம் என்னும் உறுப்புக்களிற் பட்டு விகாரமடைந்து சிதறித் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கப்பட்டுச் சவிகற்ப னெர்வு உண்டாதற்கு ஏதுவாயிருக்கும். இந்நிஃபயில் அது 3வ கரி எனப்படும்.
பொழிப்பு. குக்குமை வாக்கானது பரசரிரத்தினுள்ளே ஞான வடிவாய் விளங்குதலும் ஆன்ம ஞானத்தை விளக் குதலுமாகிய இரண்டு இலக்கணங்களபுமுடையதாம், இள் வாக்கின் தொழில் கெட்டு, ஆன்மா வாக்குக்கள் நான் விதுக்கும் வேருகத் தன்சீனக் காணுமாயின், அவ்வ ன் மர்வுக்குப் பேரறிவும் ஆநந்தமும் சுதந்திரமும் நித்தியத் 巫、t *、

ஆதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 91
f:). வாக்குக்கள் விருத்திப்படும் முறைமை.
44 நிகழ்ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலேயைப் பற்றித்
திகழ்ந்திடு மஞ்ச தாகச் செயல்பரி ரும மன்று புகழ்ந்திடும் விருத்தி யாகும் படங்குடி குற் போல் மகிழ்ந்திடும் பிரம மன்று மாமாயை யென்பர் நல்வோர்.
இன்). நிகழத்திடும் வாக்கு நான்கும்-இங்ங்னங் காரியப்படும் வைகரி முதலிய நான்கு வாக்குக்களும், நிவிர்த்தி ஆதிகலேயைப் பற்றி-நிவிர்த்தி முதலிய ப ஞ் சி கலேகளேயும் பற்றுக்கோடாகச் சார்ந்து, அஞ்சதாகத் திகழ்ந்திடும்-ஐவகைப்பட்டு விளங்குவனவாயிருக்கும், செயல் பரிணுமம் அன்று-இங்ஙனம் காரியப்படுதல் அசுத்த மாயா காரியம்போவப் பரினுமம் அன்று, படம் கு.வT ஞற் போவ-புடைவை கூடாரமானதுபோல, புகழ்ந்திடும் விருத்தியாகும்-இனவ சுத்தமாயையினின்றும் பு பி பூ ப் படும் விருத்தியாய்க் காரியப்படுவனவாம். மகிழ்ந்திடும் பிரமம் அன்று-இவ்வாக்குக்கள் சத் தப் பிர மவாதிகள் மகிழ்ந்து சுதும் பிரமம் அன்று, நல்லோர்-சைவசித்தாந் திசுள், மாபாயை என்பர்-சுத்தமாயா காரியம் எ ன் று கூதுவர்.
குறிப்பு. சுத்தமானிய (விந்து), சித் த வடிவி ப் சொல்வடிவும்) புனை வடிவுமTப் பொருள் வடிவுமாய்) உள்ளது. (பெளவு 104), இந்த விந்து சிவசக்தியினும் சோபிப்பிக்கப்பட்டவிடத்து நாதம் உண்டாகும். சோபிப் பித்தல்-கலக்குதல் சித் சாரா , )ெ. இங்ங்  ைம் சோபிப்பிக்கப்பட்ட இடம் சாந்தியதீத கலே என்றும், சிவ ருத்துவம் என்றும் சொல்லப்படும். (பெளன். 38 சித் ாரா. 55). இச் சிவதத்துவத்தின் விருத்தி பத்திருத் துவம் (விந்துதத்துவம்) எனப்படும் (சிக் சாரா 3: வெப்பிர, 21 இச் சத்திதத்துவத்திலே சூ க்கு  ைப் ான்று சொல்லப்படும் சூக்குமநாதம் இருக்கும். சித். இச்சூக்குபை, பைசந்தி மத்தியை :ைசி .)3 - דח חולו.

Page 64
92 சிவஞானசித்தியார் சுபக்கம் [@一马
என விருத்திப்பட்டு மத்திர பத வன்னரூப சத்தப்பிரபஞ்ச மாயிருக்கும். அன்றியும், இச்சத்திதத்துவம் சாந்தியதித கலேயின் காரியமாகிய சாந்தி வித்தை பிரதி ட்டை நிவிர்த்தி என்னும் கஃகள் விருத்திப்படுதற்கும் இடமா கும். (பெளவு 42 சித். சாரா. 70), அன்றியும், இத் தத்துவத்தினின்று சாதாக்கிய தத்துவமும், இதனினின்று மகேசுவரதத்துவமும், இதனினின்று சுத்தவித்தியா தத்து வமும் தோன்றும். (சிவப்பிர, 21). இத்தத்துவங்கள் ஐந்தும் புவனங்களுக்குக் காரணமாயிருக்கும். (மிருகேந்: 11பி). இப்புவனங்களும் தத்துவங்களும் பஞ்ச கலேகளும் பொருட்பிரபஞ்சம் எனப்படும்.
இங்ஙனம் சுத்தமாயையின் காரியம் சொற்பிரபஞ்சம் பொருட்பிரபஞ்சம் என இருவகைப்படுதல் காண்க.
2. வாக்கு நான் கு நிவிர்த்தாதிகலேயைப்பற்றித் திகழ்ந்திடு மஞ்சதாகா- ருக்குமைவாக்கு, அதிசூக்குமை சூக்குமை என இருவகைப்படும் அதிசூக்குமைவாக்குச் சாந்தியநீத கலேயையும், குக்குமைவாக்குச் சாந்திகலேயை பும், பைசந்தி வாக்கு வித்தியா கலேயையும், மத்தின வாக்குப் பிரதிட்டா கலேயையும், வை கரிவாக்கு நிவிர்த்தி கஃலயையும் பற்றுக்கோடாகச் சார்ந்து நிற்கும். இங்கினம் நான்கு வாக்குக்களும் ஐவகைப்பட்டுச் சிவதத்துவம் முத விய ஐந்து தத்துவங்களிலுஞ் சத்தார்த்த வடிவாய் விளங் கும் என்பது.
அஞ்சதாகத் திகழ்த்திடும் என்பதற்கு நிவிர்த்தி கஃலட் பட்ட புவனவாசிகளுக்குத் துர வதமமாயும், பிரதிட்டாகவே புட்பட்ட புவனவாசிகளுக்குத் துவதரமாயும், வித்தியா கலேயுட்பட்ட புவனவாசிகளுக்குத் துரலபாயும், சாந்திகஃ புட்பட்ட புவனவாசிகளுக்குச் சூக்குமமாயும், சாந்திபதித 1ே ட் பட்ட புவனவாசிகளுக்குச் சூக்குமதராயும் இங்ங்ணம் நான்கு வாக்குக்களும் ஐவன கப்படும் என்று பொருள் கூறவும்படும். (மறைஞா.சிவாக்கிர.ஞானப்பிர

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 9.3
3. செயல்பரினுமமன்று, புகழ்ந்திடும் விருத்தியாகும்:- காரியப்பாடு, விருத்தி பரிணுமம் என இருவகைப்படும். அவற்றுள், விருத்தியாவது புடைவை கூடாரமாதல் போல் வது. பரிணுமம், ஏகதேச பரிணுமம் முழுப்பரினுமம் என இருவகைப்படும். ஏசுதேசபரிணுமம் நெய்யிற் புழுவுண்டா தல் போல்வது. நெய் முழுவதும் மாறிப் பரிணமியாது நெய்யின் ஏகதேசத்திற் புழுவுண்டாதலால், இஃது ஏ கி தேசபரினுமம் எனப்படும்.முழுப்பரினுமம் பால் தயிராவது போல்வது. பால் முழுவதும் மாறித் தயிராதலால், இஃது முழுப்பரினுமம் எனப்படும் பரிணுமம்-இயற்கையினின் றுந் திரிதில், உருத்திரிதல், ஒன்று பிறிதொன்முதல் ஏக தேசம்-ஒருசார் , சில விடம்.
விருத்திக்கும் பரிணுமத்துக்கும் அதிகபே த மின்மை யால், விருத்தி சூக்குமபரினுமம் என்று சொல்லப்படும். (ஞானப்பிர).
பத்தமாயா காரியம் பரிணும மன்று விருத் தி பாம். அசுத்தமாயா காரியம் விருத்தியன்று, பரிணுமமாம். பரிணு மமும் முழுப்பரினுமமன்று, ஏகதேச பரிணுமமாம்,
4. மகிழ்ந்திடும் பிரமமன்று:-இவ்வாக்குக் கஃள ஏகான் ம வாத வேதாந்திகளுள் ஒரு சாராராகிய சத்தப்பிரம்வாதி கன் பிரமம் என்று சொல்வர். வாக்கு (சப்தம்) விகாரி பாகையினுலும் சடமாகையினுலும் அநேகமான சுயினு லும் பிரமமும் விகாரியும் சடமும் அநேகமுமாய்விடுமான க யால், மகாமாபையே வாக்குவிருத்திக்கு முதற் காரண Tr. Tři (f): Třiály,
பொழிப்பு வைகரி முதலிய நான்கு வாக்குக்களும் பஞ்சகஃசுளேயும் பற்றுக்கோடாகச் சார்ந்து ஐவகையாக விருத்திப்படும். இவ்வாக்குக்கள் பிரமன்று, சுத்தமாயா
காரிப்புரம்,

Page 65
| 9 | சிவஞானசித்தியார் சுபக்கம் [秀—马
(f). அபாமுத்தருக்கு வேண்டப்படும் சுத்தாத்துவாக்
களுக்கு வயிந்தவம் முதற் காரணம்.
45. வித்தைகள் வித்தை பீசர் சதாசிவ ரென்றி வர்க்கு
வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கண் மந்தி ரங்கள் தத்துவஞ் சரீரம் போகங் கரணங்க டாமெ லாமும் உய்த்திடும் வயிந்த வந்தா னுபாதான மாகி நின்றே.
(இ-ன்). வித்தைகள்-மந்திரேசுரர், வித்தையிசர்மந்திரமகேசுரர், சதாசிவர் என்ற இவர்க்கு-அணுசதா சிவர் என்று கூறப்பட்ட அபரமுத்தருக்கு, வைத்துறும்வேண்டப்படும், பதங்கள்-பதங்களும், வன்னம்-அக்கரங் களும், புவனங்கள்-புவனங்களும், மந்திரம்-மந்திரங்க ளும், தத்துவம்-தத்துவங்களும், சரீரம்-சரீரங்களும், போகம்-போகங்களும், கரணங்கள்தாம் எலாமும்-சுர ணங்களுமாகிய சுத்தாத்துவாக்கள் எல்லாவற்றையும், வயிந்தவம்தான்-சுத்தமாயா காரியமான விந்துவே. உபாதானமாகி நின்று உய்த்திடும்-முதற் காரணமாகி நின்று செலுத்தும்.
குறிப்பு. 1. வித்தைகள்-மந்திரேசுரர். அவர் சுத்த வித்தியா தத்துவத்திலிருக்கும் சத்தகோடி மகாமந்திரர்.
2. வித்தையிசர்-அட்டவித்தியேசுரர். அவர், ஆநத் தர் சூக்குமர் சிவோத்தமர் ஏகநேத்திரர் ஏகருத்திரர் திரி மூர்த்தர் சிகண்டர் சிகண்டி என்னும் எண்மர். இவர் ஈசுரதத்துவத்திலிருக்கும் ஈசுரனேச் சூழ்ந்திருந்து மாயை பின் கீழுண்டாகிய சிருட்டி முதலிய கிருத்தியங்களேச் சிவனுடைய ஏவலாற் செய்பவர்களாய் அபரமுத்தி பெற் றிருப்பவர்.
3. சதாசிவர்-அணுசதாசிவர் என்பது சதாசிவ ர் எனத் தஃவகுறைந்து நின்றது. அவர், பிரணவர் சாதாக் கியர் தீர்த்தர் காரணர் சுசீலர் ஈசர் குக்குமர் சுலர் தேகேசுவரர் அங்க என்னும் பதின்மர். இவர் சாதாக்கிய

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 9.5
தத்துவத்திலே சதாசிவமூர்த்தியைச் சூழச் சேவித்துக் கொண்டிருந்து போகங்கஃசாப் புசிக்கும் அபரமுத்தராவர்.
இவர் மூவரும் விஞ்ஞானுகவராயிருந்து அபரமுத்த ரானுேர், இவரை விஞ்ஞானு கவர் என்று சிலர் கூறுவர். விஞ்ஞானு கலர் ஒரு மலமுடைய பெத்தர். இவர் மலம் நீங்கப்பெற்று, அதிகாரமலமாத்திரமுடையராப் அபரபதி களாயிருப்பவராதவின், விஞ்ஞானு கலராகார், விஞ்ஞானு கவர் என்று சிலவிடங்களிற் கூறுவது இவர் முன்னிருந்த நிலயை நோக்கியன்றி இப்போதிருக்கும் நிஃபை நோக்கி பன்று. விஞ்ஞாஞகலர் எண்ணிறந்தவர்களாப் அசுத்த மாயைக்கும் சுத்தவித்தைக்கும் நடுவேயுள்ள புவனங்களில் வசிப்பவர். (ஞானப்பிர).
4. பதங்கள் வன் ன ம் புவனங்கள் மந்திரங்கள்= சொல்வடிவும் பொருள் வடிவுமான அத்துவாக்கள். இவை சுத்தமாயிருக்கும். பதங்கள் எண்பத்தொன்று, வன்னம் ஐம்பத்தொன்று, புவனங்கள் இருநூற்றிருபத்துநான்கு, மந்திரங்கள் பதினுென்று (செ. 358-881), பார்.
3. தித்துவஞ் சரீரம் போசுங் கரண்ங்கடாமெலாமும்: தத்துவம்-அபரமுத்தருக்கு வேண்டப்படுந் தணு சுர ன போகங்களுக்குக் காரணமாகிய காலம் முதற் பிருதிவிப் ரு கவுள்ள முப்பத்தொரு தத்துவங்கள். சரீரம்-துரவகுக் குடா சரீரங்கள் கரணம்-ஞானேந்திரிய கனமேந்திரியர் கீரும் அந்தக் கரணங்களும். போகம்-பே T க் கி ப் பொருள். இவைகளெல்லாம் சுத்தமாயா காரியமாகவே தோன்றும்.
6. வயிந்தவம்=விந்துவிலே தோன்றியது. அது விந்து தத்துவம், சத்திதத்துவம்.
பொழிப்பு. வயிந்தவம் அபரமுத்தருக்கு வேண்டப்படும்
'த்தாத்துவாக்களெவற்றினுக்கும் முதற் காரணம் யிருக்கும்.

Page 66
g台 சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-1
(பூ), வாக்குக்களால் உயிர்களுக்கு அறிவு உண்டாகும்.
46. முவகை பணுக்க ளுக்கு முறைமையின் விந்து ஞானம் மேவின தில் பாகில் விளங்கிய ஞான மின்ரும் ஒவிட விந்து ஞான முதிப்பதோர் ஞானமுண்டேல் சேயர் கொடியி னுன்றன் சேவடி சேரலாமே.
(இ=ள்). மூவகை அணுக்களுக்கும்-மேற்கூறிய வித்தை கள் வித்தைபீசர் சதாசிவர்க்கன்றி விஞ்ஞானு சுலர் பிரள பாகலர் சகலர் என்னும் மூவகை உயிர்களுக்கும், விந்து ஞானம்-வ:யித்தவ ஞானம், முறைமையின் மேவினது இல்லே பாகில்-முறையே தாலமாயும் தூலதரமாயும் துல தமமாயும் பொருந்தினதில் போயின், விளங்கிய ஞானம் இன்ரும்-விடயங்களே அறியும் சவிகற்பஞானம் அவருக் குண்டாகாதாம், விந்து ஞானம் ஒவிட-வயிந்தவஞானம் நீங்க, ஒர் ஞானம் உதிப்பது உண்டேல்-ஒப்பற்ற பதி ஞானம் ஒருவனுக்கு விளங்கவரின் சோடயர் கொடியினுன் றன் சேவடி சேரலாம்-உயர்ந்த இடபக்கொடியையுடைய சிவபிரானது சிவந்த திருவடிகளே அடையலாம்.
குறிப்பு, விந்து ஞானம்-சுத்தமாயா காரியமான நான் குவா க்கு க் களா லுமுண்டாகும் சவிகற்பஞானம், விந்து காரணமாயுண்டாகும் ஞானம்.
பொழிப்பு. குக் கு ைம முதலிய நான்கு வாக்குக்களா லும் விஞ்ஞானு கவர் முதலிய மூவகை உயிர்களுக்கும் விடய ஞானமுண்டாகும் இந்த ஞானம் நீங்க மெய்ஞ்ஞானம் வரின் முத்தியுண்டாகும்.
4. சுத் தா சுத்த அசுத்தப் பிரபஞ்சத்தின் இயல்பு. 47. அருவினி லுருவந் தோன்றி பங்காங்கி பாவ மாகி
உருவினி இருவ மாயே புதித்திடு முலக மெல்லாம் பெருகிடுஞ் சுருங்கும் பேதா பேதமோ Lபேத மாகும் ஒருவனே யெல்லா மாகி பல்லவா புடனு மாவன்,

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 97
(இ-ள்). அருவினில் உருவம் தோன்றி-கு க்கு ம மாகிய மாயையினின்றும் தூலமாகிய கலேயாதி தத்துவங் கள் தோன்றி, அங்க அங்கி பாவம் ஆகி-அவை உடலும் உயிரும் போன்ற தன்மையுடையனவாய், உருவினில் உருவமாயே உதித்திடும்-அத்துரலங்களினின்றும் அவற்றி னுந் துலமான காரியமேயாய்த் தோன்றுவனவாகும், உலகம் எல்லாம் பெருகிடும் சுருங்கும்-இங்ானம் காரியப் பிரபஞ்சமெல்லாம் விரிவதும் ஒடுங்குவதுமாயிருக்கும், பேதா பேதமோடு அபேதமாகும்-விரிந்து தோன்றுதலே நோக்குமிடத்து பேதா பேதமாம். ஒடுங்குதலே நோக்கு மிடத்து அபேதமாம், ஒருவனே-நிமித்த காரணஞகிய முதல்வனே எல்லாம் ஆகி-(அநந்தர் சீகண்டர் வாயிலாக அவற்றைக் காரியப்படுத்தும்பொழுது) அவை தானே பாய், அல்லவாய்-அவற்றின் வேறுமாய், உடனும் ஆவன்-அவற்ருெடு உடனுமாய் நிற்பன்.
குறிப்பு: 1. 'மாயை முந்திடு மராகமாதி முக்குன மாதி மூலந் தந்திடும்" என்று 39-ம் செய்யுளிற் கூறப் பட்டதன் இயல்பு இச்செய்யுளிலே தொகுத்துக் கூறப் பட்டது.
2. அருவினி லுருவத் தோன்றி-இதனுல் அதிர்வசனத் தில் உலகம் தோன்றும் என்னும் மாயாவாதம் மறுக்கப் பட்டது.
3. அங்காங்கி பாவமாகி:- அங்கியும் அங்கமும் என் பது மாயையும் அதன் காரியமான தத்துவங்களும் பேதா பேதமும் அபேதமுமாயிருத்தற்கு உவமை. அங்கி-உயிர். அங்கம்-உடல். (செ. 93, 1, பார்).
4. உலகமெல்லாம்-அசுத்தமாயையிலே தோன்றும் சுத்தா சுத்த அசுத்தப்பிரபஞ்சம்,
5. பேதாபேதமோ டபேதம். செ. 93. பார்).
8. உடனுமாவன். (செ. 93. பார்). தி=

Page 67
சிவஞானசித்தியார் சுபக்கம் 「リラーI 7. எல்லா மாகி என்றதனுற் சுத்தமாயா விருத்தியிலும் அவ்வாறு நிற்பன் என்பது
பொழிப்பு அசுத்தமாயையினின்றுந் தோன்றுங் காரியப் பிரபஞ்சமெல்லாம் ஒன்றுக்கொன்று தரவமாய்த் தோன்றி பும் ஒடுங்கியும் பரிணமித்துவரும் தோன்றி வருதலே நோக்குமிடத்து மாயைக்கும் அதன் காரியத்துக்குமுள்ள சம்பந்தம் பேதாபேதமாம். ஒடுங்குதல் நோக்குமிடத்து அபேதமாம். பரமசிவன் அவற்றைக் காரியப்படுத்தும் பொழுது அபேதமாயும் பேதமாயும் டே நாடே தாயும் நிற்பன். அசுத்தமாயையினின்றும் பிரபஞ்சம் தோன்ருது என்னும் மதமும் மறுப்பும். 48. அருவுரு வீறு தாகும் விகாரமு மவிகா ரத்தின்
வருவது மில்: பென்னின் வான்வளி பாதி பூதத் தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும் உருவமின் துருமே நெல்ல முதித்திடு முனர்ந்து கொள்.ே
(இ-ள்), அரு உரு ஈனுதாகும்.-அருவமாகிய மாயை உருவமாகிய பிரபஞ்சத்தைத் தோற்றுவியாது, அவிகாரத் தின் விகாரமும் வருவதும் இல்லே என்னின்-அவிகார மாகிய மாயையினின்றும் விகாரமாகிய பிரபஞ்சமும் தோன்றுவதுமில்லே எனின், வான்-உனது மதப்படி அரு வமும் அவிகாரியுமாகிய ஆகாயமே, வளி ஆதி பூதம் தருவது-உருவமும் விகாரியுமாகிய வாயு முதலிய பூதங் களே முறையே தோன்றச் செய்வது. அதுவுமன்றி, தன் னின்-அவ்வா காயத்தினின்றும், மேக சலன சத்தங்க ளோடும் உருவமின் உருமேறு எல்லாம் உதித்திடும்பல முகில்களும் முகிலினிடத்துப் பல விகாரங்களும் பல சத்தங்களும் உருவமாகிய பல மின்னல்களும் பல இடி யேறுகளும் இன்னும் இவைபோன்ற பலவும் தோன்றும். ஆதலால், உணர்ந்துகொள்-அவ்வாறு கூறுதல் உனக்கே வழுவாப்முடியும் என்பதனே அறிவாயாக.

அதி-2 பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 99
குறிப்பு அருவமாகிய மாயை உருவமாகிய பிரபஞ் த்  ைத த் தோற்றுவியாது என்பதும், விகாரமில்லாத மாயையிலிருந்து விகாரமாகிய பிரபஞ்சந் தோன்ருது என் பதும் மாயாவாதியின் மதம், மாயை அருவமும் அவி காசியும் என்பது உண்மையே. சற் காரியவாதத்திலே மாயை விகாரமுற்றுப் பிரபஞ்சமாகும் என்பது கருத் தன்று. மாயை அருவமும் அவிகாரியுமாயிருக்க, அதனிடத் துப் பிரபஞ்சம் உள்பொருளாயிருந்து தோன்றி ஒடுங்கும். அதனுல் உள்ள பிரபஞ்சமே தோன்றி ஒடுங்குமென்ப தன்றி, மாபை பரிணமித்துப் பிரபஞ்சமாகும் என்பது கருத்தன்று. மாயாவாதிகள் சற் காரியவாதம் கொள்பவ ரல்லர். ஆதலால், அருவமாகிய மாயையிலிருந்து உருவ மாகிய பிரபஞ்சந் தோன்றும் என்பதை உடம்படாது மறுப் பாராயினர்.
பொழிப்பு. மாயாவாதிகள் அருவமாகிய மாயை உருவ 1 iturri) ur பிரபஞ்சத்தைத் தோற்றுவியாது எனவும், விகார மில்லாத மாயையிலிருந்து விகாரமாகிய பிரபஞ்சந் தோன் ருது எனவும் ஆட்சேபிப்பர். அவர், அருவமும் அவிகாரியு மாகிய ஆகாயத்திலிருந்து உருவமும் விகாரியுமாகிய வாயு முதலிய பூதங்களும் முகில்களும் முகிலிற் பல விகாரங்க ஞம் பல ஒசைகளும் பிறவும் தோன்றும் என்பரா சுலால், இவ்வாறு கூறுதல் அவர் மதத்துக்கே விரோதமாய் முடியும்
5. முதல்வன் சித்துரு மன்னிநின்று மருவிடும் முறைமை யும், அதுபற்றித் தொடக்குறும் முறைமையும், 49. மண்ணினிற் கடாதி பெல்லாம் வருவது குலா குலே
எண்ணிய வுருவ மெல்லா மியற்றுவ சைன் குறுங் கண்ணுகா சியங்க ளெல்லாங் காரண பதனிற் காண்பன் பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றி.டிற் பகரக் கேணி.
(இ-ள்). மண் ணினி ன்-மண்ணினின்றும், கடாதி எல்லாம்-குடம் முதவிய காரியங்களெல்லாம்,குலாவணுலே

Page 68
교()) சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-1
வருவது-குயவனுலே தோன்றுவதுபோல, ஈசன்தானும்முதல்வனும், எண்ணிய உருவம் எல்லாம் இயற்றுவன்தான் கருதிய உருவமெல்லாவற்றையும் மாயையினின்றுந் தோற்றுவிப்பன் என்பது அமையும், கண்ணு காரியங்கள் எல்லாம்-ஆயினும் குயவன் தான் நினைக்கின்ற குடம் முதலிய காரியங்களெல்லாவற்றையும், காரணம் அதனின் (நின்று) காண்பன்-துனேக் காரணமாகிய திரிகையைப் பற்றிநின்று செய்வதுபோல, எங்கே நின்று பண்ணுவது இங்கே என்றிடின்-நீ கூறும் கடவுள் தனது சத்தியை எவ்வாறு பொருந்தி நின்று பிரபஞ்சத்தைத் தோற்றுவிப் பன் என்று இங்கே கேட்பாயாயின், பகரக் கேள் நீ-பாம் அதற்கு விடைகூற நீ கேட்பாயாக.
குறிப்பு. 1. மாயையை மண்போல முதற் காரணமாக வும்,தனது சத்தியைத் திரிகை போலத் துணைக்காரணமாக வுங்கொண்டு,முதல்வன் குவாலன்போல நிமித்த காரணணுகி நின்று பிரபஞ்சமெல்லாவற்றையுந் தோற்றுவிப்பன் என்று 38-ம் செய்யுளிலே தொகுத்துக் கூறி, 39-ம் செய்யுள் முதல் 48-ம் செய்யுள் ஈருக மாயையை முதற் காரணமாகக் கொண்டு, முதல்வன் நிமித்த காரணனுசு நின்று பிரபஞ் சத்தைத் தோற்றுவிக்கும் முறைமை வகுத்துக்காட்டப் பட்டது.
இச் செய்யுள் முதல் மூன்று செய்யுளாலும் முதல்வன் தனது சத்தியைத் திரிகைபோலத் துணைக்காரணமாகக் கொண்டு பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும் முறைமை வகுத்துக் கூறப்படுகின்றது.
2. எங்கே நின்று:- "எங்கே" என்றது எவ்வாறு என்னும் பொருள்பட நின்றது. அதுவே பொருள் என்பது அடுத்த செய்யுளில் வரும் "கோலம்" "நிலை" என்னும் பதங்கள்பற்றி அறியப்படும். "எங்ஙன் நின்று' என்று பாடபேதமிருப்பின், அது நன்கு பொருத்தமுடையதாகும்.

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 101
பொழிப்பு. குயவன் திரிகையைப் பற்றி நின்று கிடாதி கனேச் செய்வன். முதல்வன் சத்தியைப் பொருந்தி நின்று பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பது எவ்வாறு?
இதுவுமது 5), சீலமோ வுலகம் போலத் தெரிப்பரி ததனு னிற்குங்
கோலமு மறிவா ரில் பாயினும் கூறக் கேணி நாமே Iழினேயுந் தந்து நிறுத்திப்பின் குசம் பண்ணுங் காலமே போலக் கொண்ணி நீஃப்செயல் சுடபுட் கண்னே,
(இ=ள்). சீனமோ-அவன் தன்மையோ, உலகம்போல தெரிப்பு அரிது-உலகப்பொருள்களின் தன்மை கூறுவது போலத் தெரியக் கூறுவது அரிதாம், அதனுல்-அதுபற்றி, நிற்கும் கோலமும் அறிவார் இல்லே-அவன் நிற்கும் நிலேயும் அறிபவரில்ஃப், ஆயினும் கூற நீ கேள்-அங்ங்ணமாயினும் ஒருவாறு உவமைமுகத்தாற் கூறுவோம். நீ கேட்பா யாக, ஞாலம் ஏழினேயும் தந்து நிறுத்திப் பின் நாசம் பண் ணு ம் கால மே போ வ-உலகமெல்லாவற்றையும் தோற்றுவித்து நிலேபெறுத்திப் பின்பு அழித்துக் காரியப் படுத்துங் காலம் தான் துனேக் காரணமாகவும் சிவசத்தி நிமித்த காரணமாகவும் தம்முட் பிரினின்றி நின்று அவற் றைக் காரியப்படுத்துதல் போல, நிலே செயல்-முதல்வன் தனது சத்தின பப் பொருந்தி நிற்கும் நிவேயையும் பிரபஞ் சத்தைக் காரியப்படுத்தும் முறைமையையும், கடவுட் கிண் கொள் நீ-அம் முதல்வனிடத்தும் வைத்து அறிவாயாக.
குறிப்பு: 1. ஞாலமேழினேயும் என்றது உபலக்கணம்.
3. காலம் சடப்பொருள். அது சிவசந்தியால் அதிட் டிக்கப்பட்டு நின்று பிரபஞ்சத்தைக் காரியப்படுத்துதலால், சிவசத்தி நிமித்த காரணமும் காலம் துனேக்காரனமுமா ன்ெறன. இவை இரண்டும் பிரிவின்றி நின்று பிரபஞ்சத் ாதக் காரியப்படுத்துதல்போல, முதல்வனும் சத்தியும் பிரிவின்றி நின்று காரியப்படுத்தும் என்பது.

Page 69
102 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
பொழிப்பு. சிவசத்தி நிமித்த காரணமும் காலம் துனேக் காரணமுமாகத் தம்முட் பிரிவின்றி நின்று பிரபஞ்சத்தைக் காரியப்படுத்துதல்போல, முதல்வனும் தனது சத் தி பு மாகிய இரண்டும் பிரிவின்றி நின்று அதனேக் காசியப் படுத்தும்.
இதுவுமிது
51. கற்ற நூற் பொருளுஞ் சொல்லுங் கருத்தினி லடங்கித் தோன்றும்
பெற்றியுஞ் சாக்கி ராதி யுயிரினிற் பிந்தொ டுக்கம்
உற்றதும் போல வெல்லா வுலகமு முதித்தோ டுங்கப்
பற்ருெடு பற்ற தின்றி நின்றனன் பரனு மன்றே,
(இ-கள்). கற்ற நூல் பொருளும் சொல்லும்-ஒருவன் கற்ற நூலின் பொருளும் அப்பொருளேக் குறிக்கும் சொல் லும், கருத்தினில் அடங்கித் தோன்றும் பெற்றி (போல)- ஆன் அறிவின்கண் அடங்கித் தோன்றும் முறைமைபோல (பொருளும் சொல்லுமாகிய பிரபஞ்சமெல்லாம் தனது சத்தியினிடமாக ஒடுங்கித் தோன்ற), (பரனும்)-முதல் வனும், பற்ருெடு நின்றனன்-தொடக்குறுவோணுகி நின்ற னன். சாக்கிராதி-சாக்கிரம் முதலிய அவத்தைகள், உயிரினிற் பிறந்து ஒடுக்கம் உற்றதுபோல-ஆன்மாவிலே தோன்றி ஒடுங்கும் தன்மைபோல, எல்லா உல கமும் உதித்து ஒடுங்க-பிரபஞ்சமெல்லாம் தன் னிடத்துத் தோன்றி ஒடுங்க, பரனும்-முதல்வனும், பற்றது இன்றி நின்றனன்-தொடக்குறுதவிலகுனூகி நின்றனன்.
குறிப்பு: 1. கற்ற நூற் பொருளுஞ் சொல்லும்-பொரு ளும் சொல்லும் முறையே பொருட்பிரபஞ்சத்துக்கும் சொற் பிரபஞ்சத்துக்கும் உவமை.
2. கருத்தினி லடங்கித் தோன்றும் பெற்றியும்போல:- கருத்து-ஆன்மபோதம், ஆன்ம அறிவு அது சிவசத்திக்கு உவம்ை. ஆன்ம அறிவிலே சொல்லும் பொருளும் அடங் கித் தோன்றுமாறுபோலப் பிரபஞ்சமெல்லாம் சிவசத்தியி "

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 103
எளிடமாக ஒடுங்கித் தோன்றும். அங்ஙனம் சிவசத்தியிலே ஒடுங்கித்தோன்றுமிடத்து முதல்வன் பற்றுள்ளனுகி நிற்பன் என்பது.
3. சாக்கிராதி யுயிரினிற் பிறந் தொடுக்க முற்றதும் போவ:- சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியா நிதம் என்னும் அவத்தைகள் ஐந்தும், முதல்வன் சிவம் சத்தி சதாசிவன் மகேசுவரன் சுத்தவித்தை என்னும் ஐந் தவத்தைகளுமுறுதற்கு உவமை. உயிர் கருவிகளோடு கூடி ஐந்தவத்தைப்பட்டுக் கருவிகள் நீங்கிய கேவல நிலேயிலே தான்மாத்திரமாயிருக்கும். முதல்வனும் சத் தி கஃா ப் பொருந்தி ஐந்தவத்தையிலும்பட்டுச் சத்திகள் தொழிற் படாது நீங்கிய நிலேயிலே சுத்தசிவம" யிருக்கும். அங்ங்ணம் சுந்தசிவமாயிருக்கிம் அவதரத்திலே தொடக்குறுதலிலனுகி நிற்பன் என்பது.
பொழிப்பு. முதல்வன் சத்திவடிவினனுய் நின்று பிரபஞ் சந்தைக் காரியப்படுத்தும் அவதரத்திலே தொடக்குறு வோணுகியும், சத்திவடிவம் பொருந்தாது சுத்தசிவா யிருக்கும் அவதரத்திலே தொடக்குறுதலிலனுகியும் நிற்பன்.
11. 'தான் ஈறுமாகி அநாதிமுத்த வித்துரு மன்னி நின்று மருவிடும்' இது இரண்டாம் பிரிவு (52-57). இப்பிரிவில் அடங்கிய விஷயங்கள்:- 1. ஒடுங் கி ய பிரபஞ்சத்தைச் சங்காரக் கடவுளே
தோற்றுவிப்பன், (52). முத்தொழிலுஞ் செய்தல்பற்றி முதல்வன் விகாரி யாகான், (53). 3. முத்தொழிலுஞ் செய்யுமுரிமை சங்கார காரணனுக்
கேயுடையது, (54-55), முத்தொழிலுஞ் செய்தற்குக் காரணம், (56). ஐந்தொழிலும் அருட்செயல், (57).

Page 70
II) சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
1. ஒடுங்கிய பிரபஞ்சத்தைச் சங்காரக்கடவுளே தோற்றுவிப்பன். 52. உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதே னரன்பா லென்னிற்
செயிருறு மலத்தி குகுஞ் சிதைந்ததே தென்னிற் சித்தத் தயர் வொழி காரியங்க வாழியுங்கா ரணங்கி டக்கும் பயிறரு காரி பம்பின் பண்டுபோற் பண்ணு மீசன்
(இ-ள்). உயிரவை ஒடுங்கி-உயிர்கள் சங்கார காரணனி டத்திலே ஒடுங்கி,பின்னும் அரன்பால் உதிப்பது என் என் னின்-மீளவும் அச்சங்கார காரனனிடத்தினின்று தோன்று வது எற்றுக்கு என்னின் செயிர் உறு மலத்தின் ஆகும்-குற் றம் பொருந்திய ஆணவமலம் காரணமாக மீளவுந் தோன்று வனவாகும், சிதை ந்தது ஏது என்னின்-உயிர்கள் ஒடுங்கிய விடத்து ஆணவமலம் அழியாதிருக்குமாயின் அவ்வொடுக் கத்தில்) அழிந்தது பாது என்னின், சித்தத்து அயர்வு ஒழி காரியங்கள் அழியும்-ஆன்மாவின் அறியாமையை நீக்கும் மாயா காரியங்களாகிய தனுவாதிகள் அழிவதா கும், கா ரன ம் கிடக்கும்-அவற்றின் காரணமாகிய மாயை அழியாதிருக்கும், பயில் தரு காரியம்-காரண ரூபமாய் அம் மான பயில் ஒடுங்கிக்கிடக்கும் காரியங்களே, ஈசன்-சங்கார காரணன், பின் பண்டுபோல் பண்ணும்மீளவும் முன்போலத் தோற்றுவிப்பன்.
குறிப்பு: 1. இச்செய்யுள் சேதனப் பிரபஞ்சமாகிய உயிர்கள் ஒடுங்கி மீளத் தோன்றுதற்குக் காரணமும், ஒடுங்கிய அசேதனப் பிரபஞ்சத்தைச் சங்காரக் கடவுளே மீளத் தோற்றுவிப்பன் என்பதும் கூறிற்று. இங்கே கூறிய ஒடுக்கம் 0 காசங்கார காலத்திலே நிகழும் ஒடுக்கமாம். அச் சங்கார காலத்திற் சடசித்துக்களெல்லாம் மாயையில் ஒடுங்கும். மானிய சத்தியிலும் சத்தி அரனிடத்தும் ஒடுங்குத விால், உயிரவை அரன் பால் ஒடுங்கும் என்ருர்,
3. பின்னு முதிப்பதெ னரன்பா லென்னிற் செயிருறு மலத்தி னுகும்:- சங்காரகாலத்தில் ஆணவமலம் நீங்கிய

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 105
தாயின், ஆன்மாக்கள் முத்தியடையுமேயன்றி மீளத் தோன்று. ஆணவமலம் நீங்குதலாவது தன் சத்தி வவி குன்றி நிற்றலாம். ஆதலால் அம் மலம் பரிபாகமெய்தி நீங்குதற்பொருட்டு அவ்வான்மாக்கள் தோன்று வன என்பது,
3. சித்தத் தயர் வொழி காரியங்கள்-தேகமும் கலே முதற் பிருதிவியீருபுள்ள தத்துவங்களும், அயர்வு-உணர் வழிவு, அறியாமை.
4. பயிறரு காரியம்:- பயிலல்-நிகழ்தல், நிலேபெற் றிருத்தல்.
5. பின் பண்டுபோற் பண்ணுமிசன்-மாயையை முதற் காரணமாகவும் சிவ சத்தியைத் துணைக்காரணமாகவும் கொண்டு, முதல்வன் நிமித்த காரணணுகி நின்று தோற்று விப்பன் என்பது.
பொழிப்பு. உயிர்கள் சங்கார காரனனிடத்திலே ஒடுங்கி மீளவும் தோன்றுதற்குக் காரணம் ஆணவமலமாம். அவை ஒடுங்குமிடத்து அவற்ருேடு கூடிய தனுவாதி காரியங்கள் அவற்றின் காரணமாகிய மாயையிலே ஒடுங்கும். முதல் வன் அவற்றை மீளவுந் தோற்றுவிப்பன். 2. முத்தொழில் செய்தல்பற்றி முதல்வன் விகாரியா கான், 53. தோற்றுவித் தனித்துப் பின்னுந் துடைத்தரு டோழில்கண் முன்றும்
போற்றவே யுடைய சைன் புகுந்தது விகார மென்னிற் சாற்றிய கதிரோ னிற்கத் தாமரை பலருங் காந்தங் காற்றிடுங் கனலே நீருங் கரந்திடும் காசி விக்கே. (இ-ள்). தோற்றுவித்து அளித்துப் பின்னும் துடைத் தருள் தொழில்கள் மூன்றும்-தோன்றச்செய்து நிறுத்திப் பின்பும் அழித்தலாகிய இத்தொழில்கள் முன்றையும், ஈசன்-சங்கார காரணன், போற்றவே உடையன்-மெச்சும் படி உரிமையாகவுடையவஞயின் விகாரம் புகுந்தது என் னின்-அவனுக்கு விகாரம் வந்து பொருந்தியது என்று

Page 71
卫门齿 சிவஞானசித்திபார் சுபக்கம் (சூ-1
சொல்லின், அப்படி பன்று, சாற்றிய கதிரோன் நிற்குயாவராலும் புகழப்பட்ட சூரியன் தனது தானத்தில்ே நிற்க, காசினிக்கே-பூமியின் கண்ணே, காந்தம் கனலேக் காற்றிடும்-குரியகாந்தக்கல் அக் கினி  ையக் கக் கும், தாமரை அவரும்-தாமரையும் பலரும், நீரும் கரத்திடும்நீரும் சுவறும். இங்ங்ணம் தனக்குரிய முத்தொழில்களுந் கன் முன்னிலேயிலே நடந்தும் சூரியன் விகாரமெய்தாமை போல முதல்வனும் விகாரியாகான்,
குறிப்பு. 1 நெருப்பைக் கக்கச்செய்தல் படைத்தலுக் கும், தாமரையை மலரச்செய்தல் காத்தலுக்கும், நீன் ர வற்றச்செய்தல் அழித்தலுக்கும் உவமையாயின.
2. ஒரு கடவுள் முத்தொழியுேம் இடையருது செய்வா ஞயின் விகாரியாவான்போலும் என்னும் புத்தருடைய ஆசங்கை இதனுற் பரிசுரிக்கப்பட்டது. 'தந்திடுஞ் சிவன வன்றன் சந்நிதி தன்னி எரின்றே" என 39-ம் செய்யுளிற் பீடது ப் பட்டது இவ்வுவமைமுகத்தால் விளக்கியவாறுங்
பொழிப்பு. சூரியனது சந்நிதானத்திற் சூரியகாந்தக் கல்லிலிருந்து நெருப்புத் தோன்றலும், தாமரை மலர்த லும், நீர் வற்றலும் ஆகிய முத்தொழிலும் நடைபெறி தும், அவற்ருற் சூரியன் விகார மெய்தாது நிற்றல்போல, முதல்வனது சந்நிதானத்திலே தோற்றம் நிலே இறுதி என்னும் முத்தொழிலும் நடைபெறினும் அவற்ருன் முதல் வன் விகாரமெய்தாது நிற்பன்,
.ே முத்தொழிலுஞ் செய்யுமுரிமை சங்கார காரணனுக்கே புடையது.
548 உரைத்தவித் தொழில்கண் முன்று முவருக் குலக மோத
ைெரத்தொரு வறுக்கே பாக்கி வைத்ததிங் கென் பேன்னின் விரைக்க ஸ்த்தோன் மாலு மேவலான் மேவி னேர்கள் புரைத்ததி கார சத்தி புண்ணிய நண்ன TT.ே

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 107
(இ-ன்). உரைத்த இத் தொழில்கள் மூன்றும்-மேற் கூறிய இந்த மூன்று தொழில்களும், மூவருக்கு உலகம் ஒத-பிரமன் முதலிய தேவர் மூவருக்கும் முறையே 凸_f பன என உலகம் சொல்ல, இங்கு வரைத்து ஒருவனுக்கே ஆக்கி வைத்தது என்னே என்னின்-இவ்விடத்து வரைந் தெடுத்து அம் முத்தொழில்களுஞ் செய்யும் உரிமை ஒரு கடவுளுக்கே உண்டென்று சொன்னது என்ன்ேபெனின், விரைக் க ம லத் தோன் மாலும்-வாசஃன பொருந்திய கமலாசனுைகிய பிரமனும் விட்டுணுவும், புண் வினி ம் நண்னவாலே-விசேட புண்ணியம் உடையவராதலால், புரைத்த அதிகாரசத்தி-முதல்வனது உயர்ந்த அதிகார சத்தியை, ஏவலான் மேவினுேர்கள்-அவனது ஏவலாற் பெற்றுடையோராவர். ஆதலால் அவர் முத்தொழில் களுக்கும் சுதந்தரரல்வர். சங்கார காரணன் ஒருவனுக்கே அச் சுதந்திரமுண்டு.
குறிப்பு. 1. உரைத்தவித் தொழில்கண் மூன்று ம் மூவருக் குலக மோத:- சிருட்டித்தொழில் பிர மா வுக்குரியதென்றும், திதித்தொழில் விட்டுணுவுக் கு ரிய தென்றும், சங்காரத் தொழில் உருத்திரனுக்குரியதென்றும் பெளராணிகர் முதலியோர் கூறுவர். பிரமாவும் விட்டு ஒதுவும் விசேட புண்ணியத்தாற் சிவனுடைய உயர்ந்த அதிகாரத்திபைப் பெற்று அச்சிவனுடைய ஏவலாய் செப்பவர். அத்தொழில்கட்கு அவ்விருவரும் பீதித்தரால் வர். ஆதலால் முத்தொழிலுஞ் செய்தற்குரிய சுதந்திரம் சிவனுக்கேயுண்டு என்று அவர் கூற்று மதுக்கப்பட்டது.
வரைந்து என்பது வரைத்து என நின்றது.
ஏவல்-ஆஃண்செலுத்துகை,
புரைத்தல்-உயர்தல்
颉
அதிகாரசத்தி-சிருட்டியாதி அதிகாரஞ்செய்யுஞ்
சாமர்த்தியம் ,

Page 72
IOS சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-
பொழிப்பு: பெளராணிகர் முதலியோர் முத்தொழில் களும் அயன் மால் அரன் என்னும் மூவருக்கும் உரியன வாயிருக்க, அரனுக்கே உரியன என வரைந்தெடுத்துச் சொல்வது எப்படி என ஆசங்கிப்பர். அயன் மால் இரு வரும் முன்செய்த புண்ணிய விசேடத்தால் அரனது அதி காரசத்தியைப் பெற்றுத் தத்தம் தொழில் செய்பவரன்றி அத்தொழிற்கு அவர் சுதந்தரரல்லர். முத்தொழிலுஞ் செய்யும் சுதந்தரம் அரனுக்கே உரியதாம்.
இதுவுமிது. 55, இறுதியாங் காலத் தன்னி குெருவனே யிருவ ருத்தம் உறுதியி னின்ரு ரென்னி னிறுதிதா னுண்டா காதாம் அறுதியி லரனே யெல்லா மழித்தலா லவறு பின்னும் பெறுதுநா மாக்க நோக்கம் போதி கரனத் தாலே,
(இ-ன்). இறுதியாம் காலம் தன்னின்-சங்கார காலத் திலே, ஒருவனே-சங்காரகாரனன் ஒருவனே அழியாது நிற்பன் இருவரும் தம் உறுதியின் நின்ருர் என்னின்-மற் றைய பிரமவிட்டுணுக்களுஞ் சங்காரகாரனனுடன் தத்தம் வலிமையோடு அழியாது நின்ருர்கள் என்று சொல்லின், இறுதிதான் உண்டாகாதாம்-உலகம் சங்காரமாதல் உள திTசிாது. ஆதலால் அக்காலத்தில் அவ்விருவரும் சங்கரிக் கப்படுபவராவர். அப்படியாயின் பின் சிருட்டியாதி கிருத் தியங்கள் இல்லா தொழியுமெனின், அறுதி இல் அரனே எல் விாம் அழித்தலால்-தனக்கு இறுதியில்லாத சங்காரக் கடவுளே எல்லாவற்றையும் அழித்தலாலும், பேர் அதி கரணத்தால்-அங்கனம் அழிக்கப்பட்டவைக்குப் பெரிய ஆதாரமாயிருத்தலாலும், அவனுல் இன்னும் ஆக்கம் நோக்கம்-அவனுல் இன்னும் சிருட்டியையும் திதியையும், நாம் பெறுதும்-நாம் பெற்றுக்கொள்வோம்.
குறிப்பு: 1. இறுதியாங் காலத் தன்னில் .அயனும் மாலும் சகலருட்பட்டவர். அவருடைய முன்னே நல்வினே யாகிய புண் ணி பத் து க் கேற்ப ச் சீகண்டருத்திரர்

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 109
படைப்புக் காலத்தில் அவரைப் படைத்துத் தமது படைக் குஞ் சத்தியை அயனிடத்தும் காக்குஞ் சத்தியை மாலி டத்தும் நிறுத்தி அவரை அதிட்டித்து நின்று அவ்விரு தொழில்களேயுஞ் செய்வர். பின் மூலப்பிரகிருதியுட்பட்ட உலகங்களேச் சங்கரிக்கும்பொழுது அவ்வுலகங்களோடு சேர்த்து அயன் மால் இருவரையுஞ் சங்கரிப்பர். இச்சங் காரம் மத்தியப் பிரளயம் எனப்படும்.
சிகண்டருத்திரர் பிரளயா கலருள் ஒருவராயிருந்து மலபரிபாகமுடையோராய்ப் படைப்புக் காலத்திற் பரம சிவனருளாற் சீகண்டருத்திர பதத்தைப் பெற்றவர். இவர் அட்டவித்தியேசுரருள் ஒருவராகிய அநந்தேசுரரால் அதிட் டிக்கப்படுவர். அநந்தேசுரர் விஞ்ஞானு கவருள் ஒருவரா யிருந்து மல பரிபாகமுடையவராய்ப் படைப்புக்காலத்திற் பரமசிவனது அதுக்கிரகத்தால் அநுகாரம் பெற்றவர். இவர் பரமசிவனது சத்தியால் அதிட்டிக் கப் பெற்று, அசுத்தமாயையிலே நடக்குங் கிருத்தியம் ஐந்தையும் இயற் றுவர். அன்றிச் சீகண்டகுத்திரரை அதிட்டித்து நின்று மூலப்பிரகிருதியுட்பட்ட கிருத்தியங்களையுஞ் செய்விப்பர். இவராற் செய்யப்படுஞ் சங்காரம் அவாந்தரப்பிரளயம் எனப்படும்.
மத்தியப்பிரளயகாலத்திலே சீகண்டருத்திரர் அயன் மால் இருவரையும் ஒடுக்கிக்கொண்டு தாம் ஒடுங்காது அராகதத்துவத்திலிருப்பர். அவாந்தரப் பிரளய காலத்தில் இந்த உருத்திரர் பரமசிவனருளினுற் பரமுத்தி அடைவர்.
பரமசிவன் இலயம் போகம் அதிகாரம் எ ன் னு ம் தடத்த வடிவங்களேயுடையவராய்ச் சுத்தமான பயிற் கிருத் தியம் ஐந்தையும் தாமே செய்வர். அவ்வடிவங்கள் சத் தியின் வாயிலாகக் கொள்ளப்படுவன. பரமசிவனுற் செய் யப்படும் சங்காரம் மகா சங்காரம் எனப்படும். "இறுதி யாங் காலம்" என இச் செய்யுளிற் கூறிய சங்காரம் இம் மகாசங்காரமே இச்சங்காரத்திற் பிரகிருதிமாயா காரிய

Page 73
I () சிவஞானசித்தியார் சுபக்கம் 「@ーl
மாகிய அசுத்தப் பிரபஞ்சமும், அசுத்தமாயா காரியமாகிய
சுத்தாசுத்தப் பிரபஞ்சமும், சுந்தமாயா காரியமாகிய
சுத்தப் பிரபஞ்சமும் ஆகிய மூவகைப் பிரபஞ்சமும் சங்கார
மாகும். அநந்தேசுரரும் பரமசிவனருளினுல் இச்சங்காரத்
திலே பரமுத்தி அடைவர். பரமசிவன் எல்லா உலகங்களே புஞ் சங்கரித்து ஒடுக்கிக்கொண்டு தம்மைச் சங்கரிப்பா
ரின்றித் தாம் ஒருவரே சொயம்பிரகாசமாய் விளங்கிக் கொண்டிருப்பர்.
பிரபஞ்ச த்தைத் தோற்றுவிக்கும்பொழுதும், அம் மு ன ற பே தம்மிவொடுங்கிய சுத்தமாயா காரியங்களேத் தாம் நேரே தோற்றுவித்து, அநந்தேசுரரைப் படைத்து அவரை அதிட்டித்து நின்று அசுத்தமாய காரியங்களே ந் தோற்றுவித்து, அம்முறையே பிறவற்றையுஞ் செய்விப்பர், அதஞல் எல்லா உலகங்களேயுந் தோற்றுவிப்பவரும் சங் கரிப்பவரும் அப் பரமசிவனேயாவர். அவரே மகா சங்கார 五sTrawrf。
2. நோக்கம்-காவல். அதிகரணம்-ஆதாரம்,
பொழிப்பு. சங்காரகாலத்திலே சிவபெருமான் ஒருவரே பன்றி மற்றைய இருவரும் ஒடுங்காது தத்தம் ஆற்ற லோடு நிலேபெறுவர் என்று சொல்லின், அது சங்கார மாகாது. அவர் ஒடுங்குவராயின் பின் உலகம் தோன்று தற்கும் நிலைபெறுதற்கும் வழியில்லேயெனின் ஒடுக்கிய சங்காரக் கடவுளே ஆதாரமாய் நின்று பின்னும் உலகத் தைத் தோற்றுவித்து நிலேபெறச்செய்வர்.
4. முத்தொழிலுஞ் செய்தற்குக் காரணம். 56. சொன்னவித் தொழில்சு வென்ன காரனந் தோற்ற வென்னின்
முன்னவன் விளேயாட் டென்று மொழிதலு மாமு யிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவு பருவான் முன்னே துன்னிய மலங்க ளெல்லாந் துடைப்பதுஞ் சொல்ல லாமே.

- it surf அதி-2) பிரபஞ்சங் காரியீப்பீடும் முறைமை 111
(இ-ன்). முன்னவன்-சங்காரக் கடவுள் சொன் ன இத் தொழில்கள் தோற்ற-மேற்கூறிய முத்தொழிலேயுஞ் செய்தற்கு, காரணம் என்ன என்னின்-காரணம் யாதெனின், விளேயாட்டு என்று மொழிதலுமாம்-அவனது திருவிளே பாட்டென்று சொல்லுதலுமாம். அஃதன்றி, அருளால்தமது கருனேயால், உயிர்க்கு-உயிர்களுக்கு ன் னிய புத்தி முத்தி வழங்கவும்-அவரவர் கன்மத்துக்கேற்பப் போக முத்திகளேக் கொடுத்தற்கு என்றும், முன்ன்ே துன்னிய பலங்கள் எ ல் லாம் துடைப்பதும்-அநாதியே அவ்வுயிர்களேப் பொருந்திய மும்மலங்களே நீக்கு தற்கு என்றும், சொல்லலாம்-சொல்லலாம்.
குறிப்பு 1. முன்னவன் விளேபாட்டு:- " " காத் தும் படைத்துங் கரந்தும் விளையாடி' (திருவாசகம், திருவெம் பாவை. செ. 12 ) என்பது முதலிய திருவாக்குக்கள்பற்றி, முத்தொழிலுக்குங் காரணம் விண்பாட்டு என்று சொல்லப் பட்டது.
2. உயிர்க்கு மன்னிய புத்தி முத்தி வழங்கவும் . :- சங் காரக் கடவுள் உயிர்களேப் பிறப்பிறப்பிற்படுத்தி, இன்பத்துன்பம் நுகர்வித்து, அவ்வுயிர்கள்படுத் துன்பத் துக்கு இரங்காது வருத்துதலால், அவர் செய்யுந் தொழில் அறமாகாது மறமாய் முடியும் என்பர் நாத்திகள். அவர வர்விஃன்க்கீடாக இன்பத்துன்பங்களே நுகர்வித்தல் மலங் கஃள நீக்கி முத்திகொடுக்கும்பொருட்டாதலால், அத் தொழிலும் அறச்செயலேயாம். வழங்குதல்-கொடுத்தல்.
பிரமம் உலகமாயும் சீவர்களாயும் ஈசுவரனுபும் வடிவு கொண்டு விளேயாடும். ஆகையால் இறைவனுற் செய் யப்படுவது என்னும் அத்தொழில் வீண் தொழில் என்பர் மாயாவாதிகள். இங்ங்னம் பிரமம் விளையாடுதற்கு ஏது என்ன? என வினவின், ஒரேதுவுமில்ஃவு என்பர். ஆதலால் விண்தொழில் என்பது கூடாது. வீண் தொழில்-பயனில் வாத தொழில். உயிர்கள் புத்தி முத்திகளைப் பெறுதற்

Page 74
교 I 로 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ–1
கேதுவாயிருத்தலால், இறைவன் தொழில் வீண்தொழிலாக மாட்டாது.
பரிணுமவாதிகள் இறைவன் செய்யுந் தொழில் தன் பொருட்டு என்பர். எங்ங்னமெனின், தேவர் மனிதர் விலங்கு முதலிய சடசித்துக்களெல்லாம் பிரமத்தின் பரி ணுமமாம். சச்சிதாநந்தமாகிய பிரமம் பரிண மித து விகாரப்பட்டதை அறியாமையாற் பந்தமாயிற்று. ஈசு ரன் செய்யுந் தொழிலால் அவை பரப்பிரமரூபம் என அறியும் ஞானம் உண்டாகும். அந்த ஞானத்தாலே முத்தி உண்டாம் என்பர். சச்சிதாநந்தமாகிய பிரமத்திற்குப் பரிணமித்துப் பந்தமுறுலுதம் வீடெய்துதலுமாகிய இவை இலக்கணமாகா . ஆதலால் தன் பொருட்டென்பது பொருந்தாது. அறியாமையாற் பந்தமுறுவனவும், தேவர் மனிதர் விலங்கு முதலியவைகளாய்ப் பிறப்பனவும் உயிர் களாம். இறைவன் செய்யும் அத்தொழிலால் உயிர்கள் அறியாமை பிறப்பிறப்புக்களினிங்கி வீடெய்தும். ஆத லால், அத்தொழில் உயிர்கள்பொருட்டுச் செய்யப்படும் அருட்டொழிலேயாம்.
பொழிப்பு. சங்காரக் கடவுளிடத்திலே சிருட்டி முதலிய தொழில்கள் தோன்றற்குக் காரணம் உயிர்களுக்குப் போக முத்திகளேக் கொடுத்தலும், அவைகளே மலங்களினின்று நீக்குதலுமாகும்.
5. ஐந்தொழிலும் அருட்செயல்.
57. அழிப்பிளேப் பாற்ற லாக்க மவ்வவர் கன்ம மெல்லாங்
கழித்திட நுகரச் செய்கை காப்பது கன்ம வொப்பின்
தெழித்திட மலங்க ளெல்லா மறைப்பருட் செய்தி தானும்
பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடி னருளே யெல்லாம்.
(இ=ள்). அழிப்பு-தனுவாதிகளே ஒடுக்குதல், இளேப் பாற்றல்-பிறப்பிறப்பிற்பட்டு வருந்தும் உயிர் களுக்கு இளேப்பு நீக்குதற்பொருட்டாம், ஆக்கம்-தனுவாதிகளேத்

அதி-2) பிரபஞ்சங் காரியப்படும் முறைமை 113 தோற்றுவித்தல், அவ்வவர் கன்மம் எல்லாம் கழித்திடஅவரவர் செய்த கன்மங்களெல்லாவற்றையும் நீக்குதற் பொருட்டாம், காப்பது-தனுவாதிகளே நிறுத்துதல், நுகரச் செய்கை-அவரவர் செய்த கன்மங்களின் பயனைப் புசிப் பித்து அவற்றை நீக்குதற்பொருட்டாம், மறைப்புஇருவினேப் பயன்களிலே நிறுத்துதல், கன்ம ஒப்பின்-இரு வினேயொப்பு வருவித்து, மலங்கள் எல்லாம் தெழித்திடமலங்கிளெல்லாவற்றையும் நீக்குதற்பொருட்டாம், அருட் செய்தி தானும்-அருட்டொழிலும், பந்தம் வீடு-அம் மலங்களெல்லாவற்றையும் நீக்கி முத் தி கொடுத்த ற் பொருட்டாம், பார்த்திடின்-ஆராயுமிடத்து, எல்லாம் அருளே -இச்செயல்களெல்லாம் அருட்செயல்களேயாம். ஆதலால், பழிப்பு ஒழி-இவற்றுட் சில மறத் தொழில் போலும் எனப் பழித்தலே நீ விடுவாயாக.
குறிப்பு: 1. மறைத்திற்ருெழில் காத்தவிலும், அருளற் ருெழில் சங்காரத்திலும் அடங்குதலின், முன் முத்தொழில் என்றும், அவை தம்முள் வேற்றுமையுடையனவாதலின், இங்கே ஐந்தொழில் என்றுங் கூறினுர்.
2. அழிப்பிளேப்பாற்றல்-தனு கரணங்களே ஒடுக்குதல் அழித்தற்ருெழில். அது பிறந்திறந்து வினேகளேச்செய்து, வினேப்பயன்களே அநுபவித்து உழலுகின்ற உயிர்களுக்கு அதனுல் வரும் இஃாப்பை நீக்குதற்பொருட்டுச் செய்யப் படுவது. புசித்தற்குப் பக்குவமான கன்மம் இல்லாமை பாலுமTம்.
3. ஆக்க மவ்வவர் கன்மமெல்லாங் கழித்திட-கன் மங்கள் பக்குவமானவிடத்து அவற்றின் பயனே அநுபவித் தற்பொருட்டுத் தனுசுரணங்களேத் தோற்று வித்த ல் சிருட்டித்தொழிலாம். அநுபவத்தாற் சுன்மங்கள் நீங்கவே ஆணவமலத்தின் வளியுங் குன்றும். ஆதலாற் சிருட்டித் தொழில் கன்மங்களே ஒழித்தற்பொருட்டும் ஆணவமலம் பரிபாக மெய்தும்பொருட்டுமாம். F –ות)

Page 75
直卫星 சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-1
4. நுகரச் செய்கை காப்பது-தனு கரணங்களே நிறுத் துதல் நிதித்தொழில். இது பக்குவப்பட்ட கன்மங்கள் அநுபவத்தால் ஒழிதற்பொருட்டுச் செய்யப்படுவதாம். கன்மம் ஒழியவே ஆணவமலமும் பரிபாகமெய்தும்.
5. கன்மவொப்பின் தெழித்திட மலங்களெல்லாம் மறைப்பு-இருவினப் பயன்களிலே நிறுத்துதல் மறைப்பு. இது இருவினேயொப்பு வருவித்து மலங்களே நீக்கு தற் பொருட்டு நிகழ்வதாம். இருவினேயொப்பு வருமிடத்துக் கன்மப் பயன்களில் ஒப்ப வெறுப்புண்டாகும். அதனு ஸ் ஆணவமலசத்தி வலிகுன்றும். சின்மங் காரணமான மாயா மலசத்தியும் வலிகுன்றும். ஆதலால் 'மலங்களெல்லாந் தெழித்திட' என்ருர், தெழித்தல்-ஒட்டுதல், நீக்குதல்.
8. அருட்செய்தி தானும் பந்தம் வீடு-மேற்கூறிய வாறு இருவினேயொப்பும் மலபரிபாகமும் வந்தவிடத்து, இதுகாறும் உண்ணின்று மலம் பரிபா கமெய்தும்படி வேண் டிய உபாயங்களேச் செய்துவந்த திரோதானசத்தி அருட் சத்தியாய் மாறிக் குருவடிவங்கொண்டெழுந்தருளி வந்து நீக்கைசெய்து மும்மலங்களேயும் போக்கி, முத்தியைக் கொடுக்கும். பந்தம்-மலபந்தம் மாயா பந்தம் கன்மபந்தம் என்னும் மூன்றுமாம்.
7. அருளேயெல்லாம்-இளப்பாற்றல், மலபரிபாகம் வரச்செய்தல், கன் மங்களே நீக்குதல், இருவினேயொப்பு வரு வித்தல், மலங்களேப் போக்கி முத்தி கொடுத்தல் என்னும் ஐந்து தொழில்களும் உயிர்களின்மேல் வைத்த கருனே யினுற் செய்யப்படுவனவா சுலின் அருட்செயல்களே பாம்.
பொழிப்பு. அதுக்கிரகமொழிந்த மற்றைய நான்கு தொழில்களும் துன்பங் கொடுப்பனவாதலால், அவை மறத்தொழில்களாய் முடியும்போலுமெனின், ஒடுக் கம் இஃாப்பாற்றலும் தோற்றம் மலபரிபாகம் வரச்செய்தலும், நிலே கன்மத்தை நுகர்வித்துக் கழிப்பித்தலும், மறைப்பு

அதி-2) பதியிலக்கணம்
இருவினேயொப்பு வருவித்தலும், அருள் முத்தி கொடுத் தலுமாகிய பயனே உடையனவாதலால், ஐந்தொழிலும் அருட்செபலேயாம்.
B, பதியிலக்கணம், (58–90). இது நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பொருள் கூறப்படுகின்றது. 1. "தான்" எனச் சுட்டிய முதல்வனது பொது
விவர் கனம் (8-80). 11. அநாதி முத்த சித்தாகிய சத்தியின் இலக்கணம்
(81-81). III. சித்துருவாகிய சத்திவடிவத்தின் இலக் கணம்,
( 85-8፴) . IV. "தான்' எனச் சுட்டிய முதல்வனது சிறப்பிலக்
கனம், (9). ஒவ்வொரு பிரிவிலும் அடங்கிய விஷயங்கள் அவ்வப் பிரிவின் முகப்பிலே கானப்படும்.
- H.
| தான்" எனச் சுட்டிய முதல்வனது பொதுவிலக்கணம். இது முதலாம் பிரிவு, (38-80).
இப்பிரிவில் அடங்கிய விஷயங்கள்:-
1. முதல்வனது தடத்தவடிவம் அருவம் அருவுருவம்
உருவம் (38).
முதல் வனது உருவத்திருமேனியின் இயல்பும் உண்மையும், (59-74).
(). உருவத்திருமேனி மாயா காரிய வடிவமன்று
அருள் வடிவம் (59-61). (). உருவத்திருமேனிபற்றிவரும்ஆசங்கையைப்
பரி சுரித்தல், (2ே-ேே).

Page 76
了五仿 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1
(r). உருவத்திரும்ேனியிலே தோன்றுவனவெல்
லாம் அருள்வடிவம் (87}. (), முதல்வன் உருவத்திருமேனி பற்றிச் சிந்தி
தணுயினும் அசிந்திதனே, (68-69). (). முதல் வன் உருவத்திருமேனி கொள்ளு
தற்குக் காரணம், (70-71). (f), முதல்வன் உருவத்திருமேனி கொள்ளுதல் அருள் புரிதல் காரணம் என்பதனே விளக் கல், (72-73) (g). உருவத்திருமேனிஇன்றியமையாதது (74).
3. முதல்வனது அருவத்திருமேனி அருவுருவத்திரு மேனிகளின் உண்மையும் இயல்பும், (75).
부. முதல்வனது உபசாரத்திருமேனி, (78-79)
(). அத்துவாவடிவம், (76). () மந்திரவடிவம், (77-78), (), பஞ்சப்பிரம மந்திரவடிவம், (79). (d), பிரமன் முதலிய மும்மூர்த்திகளின் வடி வங்களே முதல்வனது வடிவங்கள் என்பது. ta I It Trub , ( 8 ). 1. முதல்வனது நடத்தவடிவம் (அருவம் அருவுருவம்
உருவம்.) 58. அருவமோ வுருவ்ா ருப மானதோ வன்றி நின்ற
உருவமோ வுரைக்குங் கர் த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமு முருவா ருப மானது மன்றி நின்ற உருவமு மூன்றுத் சோன்ன வொருவனுக் குள்ள வாமே.
(இ-ன்). உரைக்கும் கர்த்தா வடிவு - ஐந்தொழில் செய்பவன் என்று நீர் கூறும் கர்த்தாவினது வடிவமானது, அருங்மோ உருவாரூபம் ஆனதோ அன்றி நின்ற உரு வமேர்-அருவாகிய வடிவமோ அருவுருவாகிய வடிவமோ
 

அதி-2) பதியிலக்கணம் 7
அவ்விரண்டுமா காது நின்ற உருவாகிய வடிவமோ, எனக்கு இங்கு உணர்த்து என்னின்-எனக்கு இவ்விடத்தே அறி விக்க வேண்டும் என்னின், அருவமும் உருவாரூபமானதும் அன்றி நின்ற உருவமும் மூன்றும்-அருவமும் அருவுருவ மும் அவ்விரண்டு மன்றி நின்ற உருவமும் ஆகிய இம் மூன் றும், சொன்ன ஒருவனுக்கு உள்ளவாம்-மேற்கூறப்பட்ட சங்கார காரணனுகிய முதல்வன் ஒருவனுக்கு உள்ள வடிவங் #<! It if .
குறிப்பு: அருவம் அருவுருவம் உருவம் என்னும் முன் றும் பரமசிவனது தடத்த வடிவங்களாம். அவை முறையே நிஷ்களம் நிவுகளசகளம் சகளம் என்றுஞ் சொல்லப்படும். நிஷ் களத் திருமேனிகொண்டருளிய பொழுது பரமசிவன் சிவம் என்றும் சத்தர் என்றும் இலயசிவன் என்றும் நிஷ் கனசிவன் என்றும் பெயர் பெறுவர். நிஷ்களச களத் திரு மேனி கொண்டருளிய பொழுது சதாசிவன் எ ன்று ம் உத்தியுத்தர் என்றும் போகசிவன் என்றும் நிஷ் களசகள சிவன் என்றும் பெயர் பெறுவர். சகளத்திருமேனி கொண் டருளியபொழுது மகேசுவரர் என்றும் பிரவிருத்தர் என் றும் அதிகாரசிவன் என்றும் சகளசிவன் என்றும் பெயர் பெறுவர்,
பொழிப்பு. அருவம் அருவுருவம் உருவம் எ ன் னு ம் மூன்று வடிவங்களும் முதல்வனுக்குத் தடத்த வடிவிங் களாம்.
2. முதல்வனது உருவத்திருமேனியின்
இயல்பும் உண்மையும். (59 - 74.)
(). உருவத்திருமேனி மாயா காரிய வடிவமன்று, அருள்வடிவம், 5' நண்ணிடு முருவ மென்னி னமக்குள வுருவம் போலப்
பண்டை வொருவன் வேண்டு மிச்சையேற் பலரு மிச்சை கண்ணிய வுருவங் கொள்ளேம் பாம்பெருங் கLடொனும் எண்ணிய யோக சித்தர் போலுரு விசைப்பன் தாணே,

Page 77
II சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
(இ- ள்). உருவம் நண்ணிடும் என்னின்-முதல்வ ணுக்கு உருவம் உண்டென்னின், நமக்கு உள உரு வ ம் போல-நம்மனேருக்கு உள்ள உருவம் போல, பண்ணிட ஒருவன் வேண்டும்-அவனுக்கும் உருவம் உண்டாக்குதற்கு ஒரு சீருத்தா வேண்டும், இச்சை யேல்-முதல் |ୋହି ଜ୍ଞot!! இச்சைப் படி வடிவங்கொள்வான் என்னின் பலரும் இச்சை -நம்மனுேர் பலரும் இச்  ைச ப் படி வடிவங்கொள்ளல் வேண்டும். அப்படியன்று, யாம் கண்ணிய உருவம் கொள் ளேம்-நாம் கருதிய வடிவங்களை எடுக் கமா ட்டோம், பெரும் கடவுள்-எல்லாம் வல்லமுதல்வன், யோ சுசித்தர் போவ-யோகசித்தரைப் போல, தானும் எண்ணிய - இசைப்பன் ஃTண்-தானும் நினேந்த ஒரு வடிவத்தை எடுத் துக்கொள்வன் என்று அறிவாயாக.
பொழிப்பு முதல்வனுக்கு உருவமுண்டென்னின், அவ் துே த்ெதை உண்டார்: வேருெரு கடவுள் வேண்டும். தான் நினேந்த உருவங் கொள்வனென்னின். நம்மனுேரும் அப்படியே கொள்ளல் வேண்டும். -49 | 7 | r 17. Li s5r. Elf நீாம் நினேந்த வடிவங் கொள்ளல் இயலாது. முல்வன் யோகசித்தரைப் போலத் தான் நினேந்த உருவத்தை எடுத் துக்கொள்வன்,
இதுவுமது.
60. வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ளு மாபோல்
உத்தமன் கொள்வ னென்னி னவர்கள பொருவ னுவன்
2libo) , II, ii, Saria | மாக்குவ தருளா லாங்கு
1) I FFI IN TENDIL I (GII för sisir Л|004) T ILIŠTILJ III3I.
(இ=ள்) வித்தக யோக சித்தர் வேண்டு உருக்கெர்ன் , (ளுமா போல்-மிர்த சாதுரியமுடைய யோக சி த் த ர் தாம்விரும்பும் வடிவங்களே எடுத்துக் கொள்ளும் முறைமை போல, உத்தமன் கொள்வன் என்னின்-முதல்வனும் நினேந்த உருவங்களே எடுத்துக்கொள்வான் என் எரி : அவர்களில் ஒருவன் ஆவன்-அம் முதல்வனும் அந்த

அதி-2) பதியிலக்கணம் II ()
யோகசித்தரில் ஒருவனுக எண்ணப் படுவன். அப்படியன்று, அத்தகை அவர்கள் எல்லாம் ஆக்குவது-அத்தன்மையு டய யோகசித்தர் முதலியோர் வேண்டும் உருவங்களேக் கொள்வது, அருளால்-முதல்வனது அருளாலாம், ஆங்கு வைத்தது மாயை என்னின்-அவ்விடத்து அவருக்கு நிய மித்த உருவம் மாயா காரியம் என்னின், வடிவு எலாம் மாயை ஆம்-ஆக்கிய வடிவங்களெல்லாம் மாயா காரிய ாம். முதல்வன் வடிவம் மாயா காரியமன்று.
பொழிப்பு யோகசித்தர் விரும்பிய வடிவங் கொள் வது போல முதல்வனுங் கொள்வஞயின் முதல்வன் அந்த யோகசித்தரில் ஒருவனுய் முடிவனெனின், அந்த யோக சித்தர் விரும்பிய வடிவங்கொள்வது முதல்வனது அருளா லேயாம், அன்றி அவ்வடிவங்களும் மாயா காரியங்களாம்.
இதுவுமது 1. மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ பாகும்
ஆயவா னவI கன்ற வறிவொடு தொழில் யார்க்கும் நாயக னெல்லா ஞானத் தொழின்முத னண்ண லாலே காபமோ மரயை யன்று காண்பது சத்தி தன்னுல்,
(இ=ள்). மாயை தான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவம் ஆகும்-அம் மாயா காரியமான வடிவங்களெல் வாம் ஆன வமலம் காரணமாக உண்டாகும் வடிவங்க ாாகும், ஆய ஆணவம்-மலபாகிய அந்த ஆ ன வ ம், அகன்று அறிவொடு தொழிஃப் ஆர்க்கும்-வியாபக அறி வையுந் தொழிலேயும் மறைத்துச் (சிற்றறிவையும் சிறு தொழிஃபுமுண்டாக்கு மாதலால் அச்சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய உயிர்களுக்கே அவ்வடிவங்கள் பொருத் தமுடையனவாகும்),நாயகன்-நின் மவணுகிய முதல்வன், எல்லா ஞானத் தொழில் முதல் நண்ண லாலே- எல்லா அறிவும் எல்லாத்தொழிலும் எல்லா முதன்மையுமுடை யவனுகையால், காயமே மாயை அன்று-அவனுடைய

Page 78
工 - ܠ ..+1
2) சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1 வடிவமோ மாயாகாரிய வடிவமன்று, சத்தி தன்னுல் காண்பது-அது தனது சத்தியினுல் உண்டாக்கும் வடிவ மாகும். "
குறிப்பு: 1. ஆய-ஆகிய. 2. எல்லா ஞானத்தொழில்-முற்றறிவு முற் று த் தொழில்கள்.
3. அருவம் அருவுருவம் உருவம் என்னும் மூன்று வடிவங்களும் முதல்வனுக்குத் தடத்தவடிவங்களென 58-ம் செய்யுளிற் கூறிப் பின் மூன்று செய்யுள்களாலும் உருவத் திருமேனி அருள்வடிவம் என்பது தடை விடை களாற் சாதிக்கப்பட்டது. அவையாவன:-
(a). தடை முதல்வனுக்கு உருவத்திருமேனி உண்டெ னின், நம்மனுேருக்குப்போல் அவ்வுருவத்திருமேனியை உண்டாக்குதற்கு ஒரு கருத்தாவேண்டும். விடை கருத்தா வேண்டுவதில்ஃல. முதல்வன் தானுகவே நினேந்த வடிவத்தை எடுத்துக்கொள்வன்.
(). தடை. அப்படியாயின் நாமும் நினேந்த வடிவங் கொள்ளல் வேண்டும். விடை, முதல்வன் எல்லாம் வல்ல வன். ஆகையால் யோகசித்தரைப் போல நினேந்த வடி வங் கொள்வன். நாம் அத்தன்மையமல்லம்.
(). தடை, முதல்வன் யோகசித்தரைப்போல நினேந்த வடிவங்கொள்வானென்னின், அவனும் அச் சித்தரைப் போன்றவன் ஒருவனுவன். விடை அப்படிமன்று, அவர் கள் நினேந்த வடிவங்களே எடுத்துக் கொள்வது முதல்வ னது அருளாலோம்.
(d) தடை. அப்படியாயினும், அவர் எடுத்துக்கொள் ளூம் வடிவம் பாபா சரீரத்தானே, விடை. அஃது உண்மை. போகசித்தர் முதலிய நம்மனுேருக்கு உள்ள வடிவமெல் லாம் மாபா சரீரத்தான். முதல்வன் வடிவம் ம T பT சரீரமன்று, சத்திகாரிய வடிவமாம்.

அதி-2) பதியிலக்கணம் 2
பொழிப்பு, மாயா காரிய வடிவங்களுக்குக் காரணம் ஆணவமலம், அது சிற்றறிவையுஞ் சிறு தொழிஃபும் உண்டாக்கும். உயிர்கள் ஆணவமலமும் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடையன. ஆதலால் உயிர்களுக்கே மாயாகா ரிய வடிவங்கள் பொருத்தமுடையன. முதல்வன் நின் மலன் . முற்றறிவும் முற்றுத்தொழிலும் முற்றுமுதன்மை பும் உடையவன். ஆதலால், மலமில்லாத முதல்வனு க்கு மலம் காரணமான மாயா காரிய வடிவம் பொருந்தாது. *站剑 காரியமான வடிவமே அவனுக்கு வடிவம்ாம்.
(). உருவத்திருமேனி பற்றிவரும் ஆசங்கையைப் பரிகரித்தல், பி2. சந்தியே வடிவென் குலுந் தான்பரி ஜம மாகும்
நித்தமோ வழியு மத்தா னின்மல் னருவே பென்னின் அத்துவா மார்க்கத் துள்ளா வiனிவ னருமை தன்னப் புத்திதா னுடையை போல விருந்தனே புகலக் கேன.
(இ-ள்). சத்தியே வடிவு என்ருலும்-முதல்வனுக்குச் சத்தியே வடிவம் என்று சொல்லினும், தான் பரினும் மாகும்-அவ்வடிவம் பரிணமித்த வடிவமாகும், நித்தமோ அழியும்-ஆதலால் அதன் நித்தியத்தன்மை அழிவெப் தும், அத்தால்-அக் காரணத்தால், நின்மலன் அருவே என்னின்-முதல்வனது வடிவம் உருவமன்று, அருவமே என்னின், அத்துவா மார்க்கத்து உள்ளான் அவன்அவன் ஆறத்துவாக்களில் உட்பட்டவனல்லன், இவன் அருமை தன்னை-இவனுடைய அருமையை, புத்தி தான் உடையை போல இருந்தனே -புத்தியுடையாய் போ வ இருந்தாய், புகல நீ கேள்-கூறுவோம் நீ கேட்பாயாக.
குறிப்பு. அத்துவா மார்க்கத் துள்ளானவன்-முதல்வன் அகண்டிதன் என்பது.
பொழிப்பு. முதல்வனுக்குச் சத்தியே வடிவமெனின் வடிவப்பொருள்கள் பரிணமித்து அழிவடைவன. ஆதலால்,

Page 79
교 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1
முதல்வனது வடிவம் உருவம் என்றல் கூடாது. அருவம் என்றலே பொருத்தமுடையதெனின், பரிணமித்து அழி வெய்தல் ஆறத்துவாக்களுட்பட்ட பொருள்களின் இயல் பாம். முதல்வன் ஆறத்துவாக்களேயுங் கடந்த பொருள். ஆதலால் அக்குற்றம் அவனிடத்திற் செல்லாது.
இதுவுமத. 63. உலகினிற் பதார்த்த மெல்லா முருவமே பருவ மாகி நிலவிடு மொன்முென் முகா நின்றவர் நிலேயே போல அலகிலா வறிவன் ருனு மருவமே பென்னி அய்ந்து குலவிய பதார்த்தத் தொன்ருய்க் கூடுவன் குறித்தி டாயே.
(இ=ள்). உலகினில் பதார்த்தம் எல்லாம்-உலகத்தி லுள்ள பொருள்களெல்லாம், உருவமோடு அருவம் ஆகி நிலவிடும்-உருவமும் அருவமுமாய்க் காணப்பட்டு விளங் கும் ஒன்றுஒன்று ஆகா நின்ற அந்நிலேயே போல-அவற்றுள் ஒன்று பிறிதொன்ரு காது நிற்கும் அந்த முறைமைபோல, அலகு இலா அறிவன் தானும் அருவமே என்னின்-அள விறந்த ஞானத்தையுடைய முதல்வனேயும் அருவப்பொரு ளாம் என்னின், குலவிய பதார்த்தத்து ஒன்குய்க் கூடு வன்-வேமுென்கு கமாட்டான் எனப்பட்டுச்) சொல்லப் பட்ட உலகப்பொருள்களுள் ஒன்குய்விடுவன், ஆய்ந்து குறித்திடாய்-நீ இதனே ஆராய்ந்து அறிவாயாக,
குறிப்பு. உலகத்திலுள்ள பொருள்களுள்ளே ஆகாயம் முதலியவை அருவப்பொருள்கள். நிலம் முதலியவை உரு வப் பொருள்கள். இவற்றுள் அருவப் பொருளாகிய ஆகT யம் முதலியன உருவியல்புடைபவாகா , உருவப்பொரு ளாகிய நிலம் முதலியன அருவியல்புடையவாகமாட்டா. இங்ஙனம் ஒன்று மற்குென்றின் இயல்புடையதாக மாட் டாமை காணப்படும். முதல்வன் அருவப் பொருளே என்னின், இவற்றுள் ஒன்று போன்றவனுவன். ஆதலால் அவனியல்பு அருவமாகிய ஒன்றேயாதல் அமையாது.

அதி-2) பதியிலக்கணம் I ኃ 8
பொழிப்பு. உலகத்துப் பொருள்கள் உருவமும் அருவ முமாய் இருக்கும். ஒன்று மற்றென்றின் இயல்புடைய தாகமாட்டாது. ஆதலால் முதல்வன் அருவப்பொருளே என்னின், அருவுருவமும் உருவமுமாகிய இயல்புடையவனுக மாட்டானெனப்பட்டு உலகத்துப் பொருள்களுள் ஒருவ ணுப் முடிவன்.
இதுவுமது.
04. பந்தமும் விடு மாய பதபதார்த் தங்க எல்லான்
அந்தமு மாதி யில்லா னாப்பி3 குத லால்ே
எந்தைதா னின்ன னென்று மின்னதா மின்ன தாகி
வந்திட னென்றுஞ் சொல்ல வழக்கோடு மாற்ற மின்றே.
(இ=ள்). எந்தை தான்-எமது முதல்வன், பந்தமும் விடும் ஆய-ஆன்மாக்களே ப்பந்திப்பனவும்விடுவனவுமாகிய, பத பதார்த்தங்கள் அல்லான்-சொல்லும் பொருளுமாய பிரபஞ்சப்பொருள்கள் அல்லணுதலானும், ஆதி அந்தமும் இல்லான்-தோற்றமும் நாசமும் இல்லாதவனுதலானும், அளப்பிலன் ஆதவாலே-அளவைகளுக்கு எட்டாதவனுத லானும், இன்னன் என்றும்-அருவம் அருவுருவம் உரு வம் என்னும் மூன்றனுள் இன்ன வடிவினன் என்றும், இ ன் ன து ஆம் இன்னது ஆகி வந்திடான் எ ன் று ம் சொல்ல-இன்ன வடிவத்தைக் கொள்ளுவன் இன்ன வடி வத்தைக் கொள்ளமாட்டான் என்றும் கூறுதற்கு, வழக் கொடு மாற்றம் இன்று-ஆசங்கையும் உத்தரமும் இல்ஃப் யாம். ஆதலால் முதல்வனது திருமேனி உருவமன்று, அருவமே என்றல் பொருந்தாது.
குறிப்பு: 1. பந்தமும் வீடுமாய பத பதார்த்தங்களல் வான் . - பந்தமும் வீடுமாய பத பதார்த்தங்கள், சொல்லும் பொருளுமாகிய பிரபஞ்சங்கள். அவை அருவும் உருவுமாய் விளங்கும் தத்துவ தாத்துவிகங்கள். இத் தத்துவ தாத்துவிகங்கள் தோன்றி அழிதலாலும் அளந் தறியப்படுவனவாதலாலும் சடப்பொருளாய் அசத்தாம்.

Page 80
卫盟萤 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
முதல்வன் தத்துவ தாத்துவிசுப் பொருள்களுள் ஒன்ருத விலனுயும், தோற்ற நாசங்களிலனுயும், அளந்தறியப் படாதவனுயும் இருக்குஞ் சத்துப்பொருளாதலால், அருவம் அருவுருவம் உருவம் என்னும் மூன்றனுள் விரும்பிய ஒரு வடிவத்தை எடுக்கும் வன்மையுடையன். ஆதலால் அவ னது திருமேனி உருவமன்று, அருவமே என்று கூறுதல் பொருந்தாது என்பது. இதனுல் முதல்வன் சத்துப்பொருள் என்று அவனது இலக்கணங் கூறியவாறுமாம். பதம்சொல். பதார்த்தம்-பொருள்.
2. இன்னதாம்:- ஆம் என்பது ஆகும் என்பதன் விகாரம் ஆகுதல்-உளதாதல், உண்டாதல்.
பொழிப்பு, முதல்வன் பிரபஞ்சப்பொருள்களின் இயல் புடையனவ்வணுதலாலும், தோற்ற நாசங்களிலனுதவா லும், அளந்தறியப்படாதவனுதலாலும், இன்ன வடிவினன் என்றும், இன்ன வடிவத்தைக் கொள்ளுவன் என்றும் இன் னவடிவத்தைக் கொள்ளமாட்டான் என்றும் கூறுதல் ஆரி தாம். ஆதலால் முதல்வன்து வடிவம் உருவ மன்று அரு வமே என்றல் பொருந்தாது.
இதுவுமதி: பி5. குறித்ததொன் ருக Iாட்டாக் குறைவில ஆத லானும்
நெறிப்பட நிIைந்த ஞானத் தொழிலுடை நீஃப்மை யாறும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத விலாமை யானும் நிறுத்திடு நினேந்த பேணி நின்ம விரு குலே.
(இ-ள்). குறித்தது ஒன்று ஆக மாட்டாக் குறைவின் ஆதலானும்-தான் நினேந்ததொன்ருக மாட்டாத குறை விவனுதலாலும், நெறிப் ப - நிறைந்த ஞானத்தொழி லு டை நிலேமை யானும்-என்றும் ஒரு தன்மையவாக நிறைந்த ஞானமும் செயலுமுடைய தன்மை பணுதலாலும், வெறுப்பொடு விருப்புத் தன் பால் மேவுதல் இலாமையா னும்-வெறுப்பு விருப்புக்கள் தன்னிடத்துப் பொருந்துதல்

அதி-2) பதியிலக்கணம் 25
இலணுதலாலும், நின்மலன்-முதல்வன், அருளினுல்-உயிர் கண்மாட்டுவைத்த கருஃணயினுல், நினேந்த மேனி நிறுத்தி டும்-தான் நினேந்ததொரு திருமேனியைக் கொண்டரு ளுவன். ஆதலால் முதல்வனது திருமேனி உருவமன்று, அருவமே என்றல் பொருந்தாது.
குறிப்பு: 1. முற்செய்யுளிலே மு த ல் வன் உலக ப் பொருள்களாகிய அசத்துப்பொருள்களின் தன்மையிலனுத லால், அவனது வடிவம் அருவம்மாத்திரம் என்றல் பொருந் தாதெனக் கூறி இச் செய்யுளிலே அவன் சித்துப்பொருள் களாகிய உயிர்களின் தன்மையிலனுதலான் அவன் வடிவம் அருவமே என்றலும் பொருந்தாதெனக் கூறிஞர்.
2. குறித்ததொன்ருக மாட்டாக் குறைவிலன்-முதல் வனும், உயிர்களுஞ் சித்துப் பொருள்களாயினும், முதல் வன் சூக்கும சித்துப்பொருள், உயிர்கள் துவ சித்துப் பொருள்கள், குறித்த தொன்ரு கமாட்டாக் குறைவாவது உயிர்கள் தாம் நிஃந்த ஒன்ருக வரற்கேற்ற ஆற்றல் இவாமை, முதல்வன் சருவவல்லமை (அளவிலாற்றல்) உடையவன் என்பது.
3. நெறிப்பட நிறைந்த ஞா னத் தொழிலுடை நிஃமையான்-முதல்வன் சர்வஞ்ஞத்துவம் சர்வ கர்த் திருத்துவம் என்னும் முற்றறிவும் முற்றுத்தொழிலுமுண்ட பவன். உயிர்கள் சிற்றறிவும் சிறுதொழிலுமுடையன என் பது. நெறிப்பட-என்றும் ஒரு நெறியாக,
4. வெறுப்பொடு விருப்பு-விருப்பு வெறுப்புக்களுக் குக் காரணம் ஆசை (பற்று). ஆசைக்குக் காரணம் மலம். முதல்வன் இயல்பாகவே மலத்தினிங்கினவன் (மலரசிதன், நின்மவன்). உயிர்கள் அநாதியே மலத்தோடு கூடியன (மஸ்சகித்ர்).
இங்கனம் முதல்வன் உயிர்களின் தன்மையிலனுதலால், அவன் நினேந்த வடிவம் எடுக்கும் இயல்புடையவன். ஆத லா ਸੰ அவன்வடிவும் அருவம் ஒன்றே என்றல் பொருந்தாது.

Page 81
I 5፰ ($ சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
இங்கே கூறியவற்ருன் முதல்வன் சித்துப்பெ ாருள் என்று அவனது இலக்கணம் கூறியதும் கான்சு
5. மேனியருளினுல்-அருளாலாய திருமேனி, சத்தி வடிவம் எனினும் பொருந்தும்,
பொழிப்பு முதல்வன் அளவிலாற்றலும், முற்றறிவு முற்றுத்தொழில்களும், இயல்பா சுவே பாசத்தினிங்கிய தன்மையும் உடையணுதலால், தான் நினேந்ததொரு திரு மேனியை எடுத்துக்கொள்ளும் இயல்புடையன். ஆதி ஸ் அவனது திருமேனி உருவமன்று அருவமே என்றல் பொருந் திTது.
இதுவுமத.
66. ஆரண மாக மங்க ளருளின லுருவு கொண்டு
காரண னருளா ருகிற் கதிப்பவ ரீல் யாகும்
நாரணன் முதலாயுள்ள சுரர்நார் நாகர்க் கெல்லாஞ்
சீரண குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே.
(இ=ள்). காரணன்-முதல்வன், அருளினுல் உருவு கொண்டு-சுருனேயினுவே உருவத்திருமேனிகொண்டு, -ॐ!!!' எணம் ஆகமங்கள் அருளாளுகில்-வேதாகமங்களை உப தேசித்தருளானுயின், சுதிப்பவர் இல்லேயாகும்-உயிர்கள் பதிபசுபாசங்களின்இயல்பு உணர்ந்து முத்தியடைதல்இல்ஃவ பாகும், நாரணன் முதலாயுள்ள சுரர்-அன்றியும் திரு மால் முதலிய தேவர்களுக்கும், நரர்-மாநுடருக்கும், நா பீர்க்கு எல்லாம்-நாகர் முதலியோர்க்கும், சிர் அணி குரு சந்தானச் செய்தியும்–மிக்க சிறப்புடைய குருபரம் பரையில் வைத்து உபதேசித்தலும், சென்றிடா-வழங் காவாம்.இதுபற்றியும் முதல்வனது திருமேனி உருவமன்று, அருவமே என்றல் பொருந்தாது.
குறிப்பு: 1. ஆரண மாகங்க ளருளினுலுருவு கொண்டு . கதிப்பவரில்போகும்:- முதல்வனது உருவத்திருமேனி மகேசுவர வடிவம், மகேசுவர மூர்த்தி அநத்தேசுரர் வாயி லாக விஞ்ஞானுகலருக்கு அறிவுக்கறிவாய் நின்று வேதா

அதி-3) பதியிலக்கணம் 교 7
சுமங்களின் பொருளே உணர்த்துவர். அன்றியும் அநந்தர் வாயிலாக பூரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று பிர எாபா கலர் சகலர் என்னும் உயிர்வர்க்கங்களுக்கு உணர்த் துவர். உணர்த்துங்கால் பூரீகண்டருத்திரர் நாற்புயம் திரிநேத்திரம் நீலகண்டம் முதலிய உறுப்புக்கஃனயுடைய வடிவோடும் பிரளயாகவருக்கு உணர்த்துவர். சகலருக்கு ஞானுசாரியரை இடமாகக் கொண்டு உபதேசிப்பர். இங் துனம் முதல்வன் மகேசுவர வடிவங்கொண்டு வேதா கமங்களே அருளிச்செய்யானுயின் மூவகை உயிர்களும் கதியடைதல் அரிதாகும். கதித்தல்-கிதியடைதல் அருளி குனூலுருவுகொண்டு என்பதற்குச் சத்திவடிவம் எனினும் பொருந்தும்,
2. நாரணன் முதலாயுள்ள சுரர் . - பூஜிகண்டருத் திரர் வேதாகங்களின் பொருளேத் திருநந்திதேவருக்கு உபதேசிக்க, அவர் கணங்களுக்கும் தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் உபதேசித்தருளினர். இங்கினம் இவை குரு பரம்பரையாக உபதேசிக்கப்பட்டு வருகின்றன. முதல் வன் மகேசுவர வடிவங் கொள்ளானேல் குருபரம்பரை பாக உபதேசிக்கப்பட்டு வருதலும் இல்லதாகும் என்பது.
பொழிப்பு. முதல்வன் உருவத் திரு மேனி கொண்டு வேதாகமங்களே உபதேசித்திலனுயின் உயிர்கள் வீடுபேறு டைதல் கூடாதாகும் ஆன் றியும் குருபரம்பரையாக அவை உபதேசிக்கப்பட்டுவருதலும் இல்ஃவயாகும், ஆத லால் முதல்வனது திருமேனி அருவமே என்றல் பொருந் தTதாகும்.
(). உருவத்திருமேனியிலே தோன்றுவன யாவும்
அருள் வடிவம். பி. உருவருள் குணங்க ளோடு முனர்வரு ருருவிற் ருேன்றுங்
கருமமு மருவி ரன் Iன் கரசர் ஆதி சாங்கத் தருமரு ரூபாங்க மெல்லாந் தானரு டனக்கொன் நின்றி அருளுரு வியிருக் கென்றே பாக்கின னசிந்த னன்றே.

Page 82
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1
(இ=ள்) உரு அருள்-முதல்வனது திருவுரு அருள் வடிவமாதலால், குணங்களோடும் உணர்வு அருள்-குணங் களும் கரணங்களும் அருள்வடிவேயாம், உருவில் தோன் தும் கிருமமும் அருள்-அத் திருவுருவிலே தோன்றுந் தொழில்களும் அருள்வடிவேயாம், அரன் தன் கர சரன ஆதி-அம் முதல்வனது திருக்கை திருவடி முதலிய பிரத் தியங்கங்களும், சாங்கம் தரும் அருள்-சூலம் மழு முதலிய சாங்கங்களும் தரப்பட்ட அருள்வடிவேயாம், உபாங்கம் எல்லாம் தான் அருள்-உபாங்கங்களெல்லாம் அருள் வடிவேயாம், அருள் உரு-இன் வருள்வடிவெல்லாம், தனக்கு ஒன்று இன்றி-தனக்குப் பிரயோசனமாக ஒன்று மின்றி, உயிருக்கு என்றே-உயிர்களின் பொருட்டென்றே, அசிந்தன் ஆக்கினன்-முதல்வன் எடுத்துக் கொண்டனன்.
குறிப்பு 1: உரு-அங்கம். அங்கம்-சிரசு, முகம்,
இருதயம் என்பன.
2. குனங்கள்-ஞானம், அருள், பொறை, வரப்பை
முதலியன. 3. உணர்வு-அந்தக்கரணம். 4. கருமம்-பஞ்சகிருத்தியம்.
கரசரணுதி-கண், மூக்கு, செவி, கழுத்து, மார்பு, தோள், நாபி, கை, கால், விரல், முதலியன. இவை
figuri fifth.
.ே சாங்கம்-சூலம் மழு, வாள், வச்சிரம், அபயம், நாசம், பாசம், அங்குசம், கண்டாமணி, அங்கி என்னும் ஆயுதங்கள் பத்துமாம். ஆயுதங்களுள்,
(). சூலம் ஆரிணி செநதி உரோதயித்திரி என்னும் மூன்று சத்தி கஃாயுங் குறிக்கும்.
ஆரினி-சங்காரம் அநுக்கிரகம் என்னுங் கிருத்தியங் கிளேச் செய்யுஞ் சத்தி, ஹாரிணி: ஸ்ரு-அழித்தல்.

அதி-2) பதியிலக்கணம் I J
செநநி-பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குஞ் சத்தி, ஜத்பிறப்பித்தல்.
உரோதயித்திரி-திதியும் திரோதானமுஞ் செய்யுஞ் சக்தி, ருத்-தடைசெய்தல், மறைத்தல்,
() மழு சத்தியத்தையும், (). வாள் பி ர த ப குணத்தையும், t), வச்சிரம் பிறிதொன்முற் பேதிக்கப் படTத இயல்பையும் (ச), அபயம் அதுக்கிரகத்தையும், (). நாகம் சுத்தமாயையும், (g) பாசம் அசுத் தமT பையையும் (). அங்கும் விவர்னத்தையும், (i), சுண் டாமணி சுத்தநாதத்தையும், () ஆங்கி (ஆக்சினி) பார சங்கTரத்தையும், குறிக்கும்.
7. உபாங்கம்-வஸ்திரம், உபவிரும், மாவே, சுந்தம், ஆபரணம், ஆசனம் ஆவரணம் என்பன. (சிவாக்) ஆவர னம்-ஈட்டி ஆசனம்-புவித்தோல் முதலிய இருக்கை
மேற்கூறியவற்றுள், அங்கம் திருமேனி பிரத்தியங் கம், அந்திருமேனியிலுள்ள உறுப்புக்கள். பிரதி அங்கம் =பிரத்தியங்கம். பிரதி-எதிர் சாங்கம்-அங்கத்தோடு 4.து. சி + அங்கம்=சாங்கம், ச-சுட். உபாங்கம்-ஆர் சந்தைவிட்டு நீங்காது அதன் சமீபத்திலிருப்பது. உப + அங் கம்=உபாங்கம் உப-கிட்ட முதல்வனுக்கு இவ்வங்கப் பிரத்தியங்க சாங்க உபாங்கங்கள் எல்லாம் சத்திகாரிய FI FTI ii ii t iiiiiiiT ITGI, II IT FI ..
8. அசித்தன்-சிந்திக்கப்படாதவன்.
। । ।।।। திருவுரு அருள்வடிவமாதலால், அவ்வுருவிலே தோன்றும் குணங்கள் கரணங்கள் தொழில் சுள் பிரந்தியங்கசாங்க உபாங்கங்கள் யாவும் அருள்வடிவே பாம். இவையெல்லாம் தன்பொருட்டாகாது, உயிர்களின்
ਨਵੰ, Fi tյ

Page 83
I ፵ (] சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-1
(d) முதல்வன் உருவத்திருமேனிபற்றிச் சிந்திதஞயினும்
அசிந்திதனே, 8ெ லக்னே பிறந்து நின்ற தானுரு வென்ப தோரார்
உலகவ துருவிற் ருேன்றி பொடுங்கிடு மென்று மோரார் :கிறுக் குயிரு மாகி புலகுமாய் நின்ற தோரார் உலகினி யொருவ னென் ருருவினே புணரா ரெல்லாம்.
(இ=ள்). அரன் உரு உலகினே இறந்து நின்றது என் பது ஒரார்-இங்கினம் சத்திவடிவங்கொண்டு சிந்திதஞ யினும் முதல்வன் அசிந்திதனே என்பதற்கு அம் முதல்வ அனுடைய வடிவம் உலகிஃனக் கடந்துநின்ற வடிவம் என்னும் சுருதிவாக்கியத்தை உணரார், உலகு அவன் உருவில் தோன்றி ஒடுங்கிடும் என்றும் ஒரார்-உலகம் அவன் திரு அருவிலே தோன்றி ஒடுங்கும் என்னும் கருதிவாக்கியத் விதியும் உணரார், உலகினுக்கு உயிருமாகி உலகுமாய் நின்றது ஓரார்-அவன் உலகிற்கு உயிராயும் உலகமாயும் நின்றனன் என்னும் சுருதிவாக்கியங்களேயும் நடனரார் உருவினே உணரார் எல்லாம்-இங்ஙனம் கூறும் சுருதிகள் சான்ருயிருக்கவும் திருமேனியின் இயல்பு உாைராதவர்க ளெல்லாம், உல கினி ல் ஒரு வன் என்பர்-உலகத்திலே புள்ளவருள் ஒருவன் என்று சொல்லுவார்கள்.
குறிப்பு: 1. உலகினே பிறந்து நின்ற தரனுரு - உருத் திரனுடைய உருவம் உலகினேக் கடந்து நிற்றலால், வேதத் துள் உருத்திரன் விசுவாதிகன் என்று கூறப்பட்டுளன். விகவம்-உலகம். அதிகன்-மேம்பட்டவன். அதிகம்-பேம் பாடு உருத்திரன்-சங்கார காரணஞகிய முதல்வன்.
2. உவபிவ னுருவிற் ருேன்றி யொடுங்கிடும்:- உலகம் உருத்திரனுடைய திருவுருவிலே தோன்றி ஒடுங்குமாத லால், வேதத்துள் உருத்திரன் விசுவகாரனன் என்று கூறப் பட்டனன். திருவுரு-அருள்வடிவம்.
3. உலகினுக்குயிருமாகி நின்றது- உலகிற்கு உயிராப் நிற்றலால், வேதத்துள் உருத்திரன் விசுவாந்தரியாமி என்று

அதி-2) பதியிலக்கணம்
கூறப்பட்டனன். உலகிற்கு உயிராய் நிற்றலாவது முதல் வன் தான் அசைந்தவழி உலகமும் அசையும்படி எங்கு மாய் நிற்றல். விசுவாந்தரியாமி=விசுவம் + அந்தரியாமி. அந்தரியாமி-உள்ளே நின்றியக்குவோன். அந்த ர்-உள். பாமி-நடத்துபவன்.
4. உலகுமாய் நிற்றல்-உலகம் தானேயாய் நிற்றல், அங்ஙனம் நிற்றலால், வேதத்துள் உருத்திரன் விசுவரூபி எனப்பட்டனன். விசு வ ரூ பி உலகத்தை உருவமாகக் (og frgår i GigåT.
பொழிப்பு, முதல்வன் சிந்திதனுயினும் அசிந்திதனே என்பதற்கு, வேதத்துள் விசுவாதிகன் என்றும், விசுவ காரரை ஒன் என்றும், விசுவாந்தரியாமி என்றும், விசுவ ரூபி என்றுங் கூறப்படும் வாக்கியங்களே சான்கும். இல் தறியாதார் அம்முதல்வனே உலகத்தாருள் ஒருவன் என்பர்.
இதுவுமது 69. தேவரி னுெருவ னென்பர் திருவுருச் சிவனத் தேவர் முவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாதர் ஆவது முனரா ராதி யரியயற் கறிய வொண்ணு மேவுரு நிஃபு போரா ரவனுரு விளவு மோரார்.
இ=ள்), திருவுருச் சிவனே-மேற்கூறப்பட்ட திருவுரு வத்தையுடைய பரமசிவனே, தேவரின் ஒருவன் என்பர்பிரமா விட்டுணு உருத்திரன் என்னும் தேவர் மூவர் களுள் ஒருவன் என்பர். அங்கனம் கூறுவோர் அப்பரம சிவன், தேவர் மூவராப் நின்றது ஒரார்-மும்மூர்த்திக ாாய் அவரை அதிட்டித்து நின்ஞர் என்று கூறும் புரான வசனத்தினேயும் உணரார், முதல் உருப் பாதி மாதர் ஆவதும் உணரார்-முதல் உருவமாகிய மகேசுரவடிவத் திலே பாதியுருவம் சிவனுகவும் பாதியுருவம் பார்வதி தேவியாகவும் இருக்கும் அர்த்தநாரீச்சுரவடிவாதலேக் கூறும் புராண வசனத்தினேயும் உணரார், ஆதி அரி அயற்கு அறிய ஒண்ணு மேவு உரு நிலேயும் ஒரார்

Page 84
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-
கடவுளராகிய அரிக்கும் அயனுக்கும் அடிமுடி அறிய இய வாத அப் பரமசிவன் கொண்டருளிய இலிங்கத் திருவுரு வின் நிலே கூறும் புராண வசனத்தினேயும் உணரார், அவன் உரு விளேவும் ஒரார்-அப் பரமசிவனது உருவமாகிய இலிங் கத்திருமேனியினின்றும் சகல பிரபஞ்சமும் தோன்றும் என்னும் புராண வசனத்தினேயும் உணரார் .
குறிப்பு 1 தேவர் மூவராய் நின்ற தோரா ர்"தேவர்க டேவே யோலஞ் மூவருமாகி நின்ற மூர்த் தியே போலமோலம்.' (கந்தபுரா )
2. ஆதி பரியயற் கறிய வொண்ணு மேவுரு நில:- துணுகாரமான ஒப்பற்ற இலிங்கமாய்க் குன்ருத கோடி சூரியப் பிரகாசத்தையுடைய இலிங்கத்தின் நடுவே கான் டற்கரிய வடிவைக் கற்பித்திருக்கும் நிலை, இஃது அமூர்த்தி சாதாக்கியம் என்றும், திவ்வியலிங்கம் என்றும், மூலத் தம்பம் என்றுஞ் சொல்லப்படும். இவ்விலிங்கத்திலேயே பிரபஞ்சத்தோற்றமும் ஒடுக்கமும் உண்டாவதாதலால், "அவனுரு விளேவு மோரார்' என்ருர் ஆதி-கடவுள்.
பொழிப்பு முதல்வன் சிந்திதனுயினும் அசி ந் தி தனே என்பதற்குப் பிரமா முதலிய மும்மூர்த்திகளTப் நிற்பன் என்றும், அர்த்தநாரீச்சுரவடிவங் கொள்ளுவன் என்றும், அயன் மால் அறிய வொண்ணு அழல்வடிவானுன் என்றும், இலிங்கத்திருமேனியினின் துஞ் சகல பிரபஞ்சமுந் தோன்றும் என்றும் கூறும் புராண வசனங்களே சான்ரும். இஃதறியாநார் அம்முதல்வனே மும்மூர்த்திகளில் ஒருவன் Li går i joj .
(, முதல்வன் உருவத்திருமேனிகொள்ளுதற்குக் காரணம், 70 போகியா யிருந்து பயிர்க்குப் போகத்தைப் புரித போரார்
யோகிய யோக முத்தி புதவுத எதுவு மோரார் வேகியா னுற்போற் செய்த வினேயின் வீட்ட லோரார் னேசியா முட ரெல்லா மும்பரி லொருவ னென்பர்.

அதி-21 பதியிலக்கணம்
(இ-ள்), போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஒரார்-முதல்வன் போகவடிவினணுயிருந்து உயிர் களுக்குப் போ சுத்தைக் கொடுத்தலேயும் உணரார் யோகி பாப்யோக முத்தி உதவுதல் அதுவும் ஒரார்-போகவடி விண்ணுயிருந்து போக முத்தி கொடுப்பதையும் உணரார், வேதி பானுற்போல் செய்த வினேயினே வீட்டல் ஒரார்கோபத்தை புடையவனுகுணுற்போலக் கோரவடிவினனுப் உயிர்கள் செய்த வினேகஃாக் கெடுத்த ஃபும் உணரார், இனகியா மூடர் எல்லாம்-இங்ஙனம் மாறுபட்ட வடிவங் களக்கொள்ளும் தன்மையினே ஆராய்ந்தறியும் இ யல் பில்லாத மூடர் அஃனவரும், உம்பரில் ஒருவன் என்பர்அம்முதல்வனேத் தேவரில் ஒருவன் என்பர்.
குறிப்பு போகியாயிருப்பது-உமாமகேசுவரமூர்த்தம். யோகியாயிருப்பது-தகழினுமூர்த்திவடிவம், வேகி யா பி ருப்பது-காமாரிவடிவம். இவை முதல்வனது நடத்த பிடி வங்களுள் ஒன்றுகிய மாகேசுவரவடிவபேதங்கள். | வடிவங்கள் இருபத்தைந்து அவை: சபாபதி, சந்திரசேக ரர், உமாமகேசர், இடபாருடர், கல்யாணசுந்தரர், பிகா டனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலத்தராரி மாதங் காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர், அர்த்தநாரீசுரர், கிரா தர், நீங்காளர், சண்டேசாநூக்கிரகர், நீலகண்டர், சக் சுரப்பிரதர், சமு காதுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏக பாதர், சுகாசினர் தகதினுமூர்த்தி, விங்கோற்பவர் என்
॥
பொழிப்பு. முதல்வன்கொண்ட திருமேனிகளிற் சில திரு மேனி போக வடிவமும், சில திருமேனி கோரவடிவமும், சில திருமேனி போகவடிவமுமாகக் கொண்டது முறையே உயிர்களுக்குப் போசும்புரிதற்பொருட்டும், வின்ே பினே க் கெடுத்தற்பொருட்டும் போகமுத்தி உதவுதற்பொருட்டு | rii:Trii: qSSSDSDSS

Page 85
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1
இதுவுமது 7. ஒன்ருெ டொன்ருெள்வா வேட மொருவனே தரித்துக்கொண்டு
நின்றலா லுலக நீங்கி நின்றன னென்று மோரார் அன்றியவ் வேட மெல்லா மருள்புரி தொழிலென் ருேரார் கொன்றது வினயைக் கொன்று நின்றவக் குணமென் ருேரார். (இ-ஸ்) ஒன்ருெடு ஒன்று ஒவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நின்றலால்-அங்ஙனங் போகவடிவும் கோரவடிவும் யோகவடிவுமாகித் தம்முள்ளே மாறுபட்ட பலவடிவங்களே ஒருவனே தரித்துக்கொண்டு நிற்றலால், உலகம் நீங்கி நின்றனன் என்றும் ஒரார்-உலகத்திற்கு வேருய் அப்பாற்பட்டு நின்றனன் என்பதையும் உணரார், அன்றி அவ்வேடம் எல்லாம்-அன்றியும் அம்மாறுபட்ட வடிவங்கள் யாவும் கொள்ளுதல், அருள்புரி தொழில் என்று ஒரார்-ஆன்மாக்களுக்கு அநுக்கிரகஞ் செய்தற்குக் காரணமான செயல் என்பதையும் உணரார், கொன்றது வினேயைக் கொன்று நின்ற அக்குணம் என்று ஒரார்கொல்லுதலாகிய தீமை செய்வதும் அவரவர் விண்பைக் கெடுத்து நன்மை பயப்பித்து நிற்கும் அவ்வருட்குணம் என்பதையும் உணரார்.
குறிப்பு ஒன்ருெ டொன் ருெள்வா வேடம். போசு வடிவமும் கோரவடிவமும் யோசுவடிவமும் ஆகிய மூன்றும் ஒன்ருேடொன்று மாறுபட்ட வடிவங்களாம். மானியக்குட் பட்ட உயிர்களுட் சில போ கருபியாயும், சில கோரருபி யாயும், சில யோகரூபியாயும் இருக்குமேயன்றித் தம் முள்ளே மாறுபட்ட மூன்று தன்மையும் ஒருங்கே பொருந் திய உயிர்கள் கிடையா. ஆதலால், மாறுபட்ட இம் மூன்று வடிவங்களுங் கொள்ளும் முதல்வன் உயிர்களின் தன்மை யில்லாதவன் என்பதும், மாயைக்கு அப்பாற்பட்ட அசிந்தி தன் என்பதும் பெறப்படும். அங்ஙனமாயினும், உயிர் களுக்கு அதுக்கிரகஞ் செய்யும்பொருட்டு அம் முதல்வன் அவ்வப்போது வேண்டப் படும் வடிவங்களேக்கொண்டு
சிந்திதனுவன்.

அதி-2) பதியிலக்கணம் 35
பொழிப்பு. முதல்வன் உருவடிவங்கொள்ளுதல் உயிர் களுக்கு அதுக்கிரகஞ்செய்யும் பொருட்டாம். அவ்வடிவங் கள் தம்முள்ளே மாறுபட்ட வடிவங்களாயிருத்தலால் அவன் அசிந்திதன் என்பதும் பெறப்படும்.
(). முதல்வன் உருவத்திருமேனிகொள்ளுதல் அருள்புரிதல் காரணம் என்பதனே விளக்கல்,
72. நாயகன் கண் ையப்பா றுயகி புதைப்ப வெங்கும்
பாயிரு எாகி மூடப் பரிந்துல சிறுக்கு தெற்றித் துயநேத் திரத்தி குலே சுடரொளி கொடுத்த பண்பிற் றேIமா ரொளிக னெல்லாஞ் சிவனுருத் தேச தென்னுர்,
(இ-ன்). நாயகன் கண்-முதல்னது கண்களே, நாயகி நயப்பால் புதைப்ப-முதல்வி திருவுள மகிழ்ச்சியால் மூடிய விடத்து, எங்கும் பாய் இருள் ஆகி மூட-எவ்விடமும் பரவிய இருள் வளர்ந்து மூடவும் பரிந்து-கருஃணகூர்ந்து, உலகினுக்கு-உலகத்தினுள்ளார்க்கு, நெற்றித் தூய நேத்தி ரத்தினுலே-தாம்கொண்ட நெற்றிக் கண்ணினுலே, சுடர் ஒளி கொடுத்த பண்பின்-மிகுந்த பிரகாசத்தினே அளித்த தன்மையால், தே யம் ஆர் ஒளிகள் எல்லாம்-உலகின் கணுள்ள ஒளிகள் எல்லாம், சிவன் உருத் தேசது என்னுர்அச்சிவபெருமானது திரு மேனி ப் பிரகாசமே என்று .prrTrfזננq_ת
குறிப்பு முன்னுெரு காலத்திலே திருக்கைலாசமஃப் யிலுள்ள பூஞ்சோலேயிலே சிவபிரானும் உமாதேவியாரும் பல திருவிளேயாடல்களேயுஞ் செய்து விற்றிருக்குஞ் சமயத் திலே, உமாதேவியார் ஆநந்தமே வீட்டாலே சிவபிரா னுடைய திருக்கண்களேப் புதைத்தார் என்றும்,அப்பொழுது உலகமெங்கும் இருள் பரந்து மூடுதலால் உயிர்கள் வருந்து தவேச் சிவபிரான் அறிந்து நெற்றியிற் கண்ணேக்கொண்டு உ:ை சிற்கு ஒளி கொடுத்தார் என்றும்புராணம் கூறும். முதல்வன் வடிவங்கொள்ளுதல் உயிர்களுக்கு அருள்புரிதல் காரண மாக என்றது இத் திருவிளையாட்டில் வைத்து விளக்கியவாறு

Page 86
五、 சிவஞானசித்தியார் சுபக்கம் 酉一马
காண்க. அன்றியும் முதல்வன் உலகுமாய் நின்றவாறுங்
பொழிப்பு. உமாதேவியார் பரமசிவனது திருக்கண்க ஃப் புதைத்தபோது உலகமெங்கும் இருள்மூடியது என் றும், நெற்றிக் கண்ணேக்கொண்டு உலகிற்கு ஒளி கொடுத் நார் என்றும் கூறும் புரானவசனம், முதல்வன் வடிவங் கொள்ளுதல் உயிர்களுக்கு அருள்புரிதற்பொருட்டாம் என் பதை விளக்கும்.
இதுவுமத.
73. கண்ணுதல் யோகி குப்பக் காமனின் பிடவேட் கைக்கு
விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை போரார் மாமுன் எண்னவேண் மதனே பேவ வெரிவிழித் திவான் பெற்ற பெண்ணினேப் புணர்ந்து பிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்.
(இ=ள்). கண்ணுதல் யோகிருப்ப-நெற்றி கண்ணோயு டைய சிவபெருமான் யோசுதிலேயிலிருந்தபொழுது, வேட் கைக்குக் காபன் நின்றிட-காா வேட்கைக்குக் காரண மாகி மன்பதன் இருக்கவும், விண் உறு தேவர் ஆதிவிண்ணுலகத்துள்ள தேவர்கள் முதலாபினுேர், மெலிந்தமை リrエーリruncm móリり5mリ n-エrrf。 மால்தான் எண்ணி வேள்மதனே ஏவ-விட்டுணு அத்துள் பத்தை நீக்கக் கருதி வேட்கைபொருந்திய மன்மதனே ஏவுதல் செய்ய, எரி விழித்து-அவனே நெற்றிக் கண்ணு , பார்த்து எரித்து, இவான் பெற்ற பெண் ணி னே ப் புணர்ந்து-இமயமலே அரச ன் பெற்ற உமாதேவியைக் கலந்து, உயிாக்குப் பேரின்பம் அளித்தது ஒரார்-அவ்வுயிர் களுக்குப் பேரின்பம் அருளிய ைதயும் உாரர்.
குறிப்பு 1 சனகர் முதலிய முனிந்திார் நால்வுருக் கும் சிவபெருமான் ஞ பாதத்தை உபதேசித்தபொழுது, தமது திருமார்பின் கண்னே ஒரு திருக்கரத்தைச் சேர்த்தி, மொன முத்திரை காட்டி, ஒருகணம் ஒரு செயலுமின்றி போகஞ் செய்வார்போல இருந்தார் என்றும், இங்ங்னம்

அதி-2) பதியிலக்கணம் 芷晶了
இருந்த பொழுது ஆடவரையும் மகளிரமம் கா ப் பற்றை விளேத்துப் புணர்த்தற்கு மன்மதன் நிற்கவும், அச்சிவபெருமான் போ கவடிவமின்றி யே க வடிவங் கொண்டு வீற்றிருந்தமைபற்றித், திருமால் முதவி தேவர் ஈளும் மனிதர்களும் மற்றைச் சீவர்களும் காமப்பற்றும் புணர்ச்சியும் இல்லாது வருத்தமுற்ருர்கள் என்றும் புரா :ைங் கூறும் முதல்வன் வடிவங்கொள்வது அருள் புரி துல் காரணமாக என்பது இப்புரான வசனத்தாலும் அறியப்படும். அன்றியும் முதல்வன் உலகினுக்குயிராய் நின்ற முறைமையுங் காண்க.
2. இங்கே கூறப்பட்டுவந்த உமாமகேசுவரர் தகதினு மூர்த்தி காமாரி முதலிய வடிவங்களும் பெயர்களும் அள் வடிவங்களால் நிகழ்ந்த தொழில்களும் முதல்வனது தடத்த வடிவங்களுள் ஒன்ருகிய நாகேசுவரவடிவ பேதங்கள் இருபத்தைந்தனுள் வைத்து ஆகமங்கள் கூறி புரானங் கள் பூணூகண்டருத்திரர் மேல் வைத்துக் கூறுவது என்னேயே வின் பூஜிகண்டருத்திரர்க்குரிய வடிவங்களும் பெயர்களுந் தொழில்களும் முதல்வனுக்கும் ஒப்ப உளவாதலிகுலாம். மகேசுவரமூர்த்தம் ருெபத்தைந்தின் வடிவங்க்ளேயே து கண்டகுத்திரருங் கொள்வரன்றி அவருக்கு வேறு வடிவ மில்லே அவ்வடிவங்கள், சுத்தமாயையிலே செய்யப்படுத் தொழில்களுக்கு மகேசுவரமூர்த்திக்கும், பிரகிருதிமாயை யிலே செய்யப்படுத் தொழில்களுக்கு ரீகண்டருந்திரருக் கும் வேண்டப்படுவனவாம். மகேசுவரமூர்த்தி தமது சத் தியிஞல் அருந்தோரரை அதிட்டிக்க அவர் பூ கண்ட ருத்திரரை அதிட்டித்து நடத்துதல், கேசுவரருக் கும் பூசண்டருந்திரருக்கும் வடிவு பெயர் தொழில் ஒன் குயின.
பொழிப்பு முதல்வன் போகவடிவினனுயிருந்தபொழுது தேவர்கள் முதலாயினுேர் காபவேட்கையின்ரித் துன்புத் "ಕ್ಷೌ#åì? 17:ஆய அவர்கள் துன்பக்கை: கே

Page 87
38 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
கூறப்படும் புராணவசனம், முதல்வன் வடிவங்கொள்ளு தல் அருள் புரிதல் காரணமாக என்பதை விளக்கும்.
(g). உருவத்திருமேனி இன்றியமையாதது. 74. படைப்பாதித் தொழிலும் பத்தர்க் கருரும்பா வனேயு நூலும் இடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும் அடைப்பானு மதுவு முத்தி பளித்திடும் யோகும் பாசந் துடைப்பானுந் தொழிலு மேனி தொடக்கானேற் சொல்லொணுதே.
(இ-ள்). படைப்பு ஆதித் தொழிலும்-சிருட்டி முத விய பஞ்சகிருத்தியங்களும், பத்தர்க்கு அருளும் பாவனே பும்-பத்தருக்கு உபதேசித்தருளும் தியானமும், நூலும் -வேதாகமங்களே உபதேசித்தலும், இடப்பாகம் மாத ராளோடு இயைந்து என்றும் உயிர்க்கு இன்பம் அடைப் பானும் அதுவும்-திருமேனியின் வாமபாகம் உமாதேவியா ரோடு பொருந்தியிருந்து எஞ்ஞான்றும் உயிர்களுக்குப் போகத்தைக் கொடுத்தருளுஞ் செயலும், முத்தி அளித் திடும் யோகும்-முத்தியைக் கொடுக்குஞ் சிவயோகமும், பாசம் துடைப்பானும் தொழிலும்-பாசத்தை நீக்குஞ் செயலும் ஆகிய இவையெல்லாம், மேனி  ெத ர ட க் கானேல்-முதல்வன் அருட்டிருமேனி கொள்ளானுயின், சொல்ல ஒனுது - உண்டென்று சொல்லக்கூடாது.
குறிப்பு: 1. படைப்பாதித்தொழில்-பூரீ க ன் டரு த் திரராற் செய்யப்படும் பஞ்சகிருத்தியங்கள். இவை, மேற் கூறியவாறு மகேசுவர மூர்த்தி அநந்தேசுவரரை அதிட் டிக்க, அநந்தேசுவரர் குறிகண்டருத்திரரை அதிட்டித்துச் செலுத்த நடைபெறுவன .
2. பத்தர்க் கருளும் பாவனே-பூரீகண்டருத்திரரால் உபதேசிக்கப்படுஞ் சிவத்தியானம்.
3. நூல்-பூரீகண்டருத்திரர் தகதினுமூர்த்தியாயிருந்து வேதா கமங்களின் பொருளே உபதேசித்தல், வேதாகமங் களே அருளுதல் எனினும் பொருந்தும்.

அதி-2) பதியிலக்கணம் 739
4. இடப்பாக மாதராளோ டியைந்து யிர் க் கின் ப மென்று மடைப்பானு மதுவும்-பூரீகண்டருத்திரர் உமா மகேசுவர வடிவினராயிருந்து உயிர்களுக்குப் போ கம் அருளுதல்.
5. முத்தி யளித்திடும் யோகும்-பூரீகண்டருத்திரர் தகதினுமூர்த்திவடிவினராயிருந்து பக்குவருக்குச் சிவயோ
கத்தை அருளுதல்.
6. பாசந் துடைப்பானுந் தொழில்-பூரீ க எண் டர் காமாரி முதலிய வடிவினராயிருந்து பாசங்களே நீக்குதல். இவையெல்லாம் முதல்வன் மகேசுவரவடிவங் கொள் எானேல் நிகழாவாம். ஆதலால் உருவத்திருமேனி வேண் டப்படும் என்பது.
பொழிப்பு படைப்பு மு த வி ய பஞ்சகிருத்தியங்கள் செய்தற் பொருட்டும், பத்தர் தியானபாவனே செய்தற் பொருட்டும், வேதாகமங்களின் பொருளே உணர்த்தற் பொருட்டும், ஆன்மாக்களுக்குப் போகத்தைக் கொடுத் துப் பாசத்தைக் கெடுத்து முத்தியை அளித்தற்பொருட் டும், முதல்வன் உருவத்திருமேனிகொள்ளவேண்டியது இன்றியமையாததாம்.
3. முதல்வனது அருவத்திருமேனி அருவுருவத்
திருமேனிகளின் உண்மையும் இயல்பும். 75. உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருளி நந்த
அருமேனி பதுவுங் கண்டோ மருவுரு வான போது திருமேனி யுபயம் பெற்ருேஞ் செப்பிய மூன்று நந்தங் கருமேனி கழிக்க வந்த கருனேயின் வடிவு கானே. (இ-ன்). உருமேனி தரித்துக் கொண்டது என்றலும் - உருவத்திருமேனி தரித்துக்கொண்டதென்றவளவிலே, உரு இறந்த அருமேனி அதுவும் கண்டோம்-உருவம் ஒடுங்கு தற்குக் காரணமாகிய அருவத்திருமேனியின் உண்மையும் கண்டோம், அரு உரு ஆனபோது திருமேனி உபயம் பெற்

Page 88
சிவஞானசித்தியார் சுபக்கம் [リー互
ருேம்-அந்த அருவம் எனப்படும் சூக்குமப்பொருள் பின் உருவம் எனப்படும் துரலநிலே அடையும்போது (அவ்விரு நிஃலக்கும் பொதுவாகியதோர் நிவேயும் உண்டென்பது பற்றி அருவுருவத்திருமேனியின் உண்மையும் பெற்ருேம், செப்பிய மூன்றும்-இங்ஙனங் கூறிய மூன்று திருமேனியும், நம் தம் சுருமேனி சுழிக்க வந்த சுருனேயின் வடிவுநமது பிறவிக்கேதுவாகிய மாயா காரிய வருவத்தை ஒழித் தற்கு முதல்வன் கொண்ட சுருனே வடிவங்களாம்.
குறிப்பு உருவம் எனப்படுத் துTவப்பொருள்களேல் விாவிற்றிற்கும் அருவம் எனப்படுஞ் சூக்குமதிக் : டென்பது சற் காரியவாதம். அதறல், உருமேனி உண்டு என்பது பெறப்படவே, அதன் குக்குமதியோகிய துருவத் திருமேனி உண்டென்பதும் பெறப்படும். குக்குமப்பொருள் அாமோகும் பொழுது, இடையிலே சூக்குமமுமாகாது தூலமுமாகாது அவ்விரண்டற்கும் பொதுவாவதோர் நில பும் உண்டென்பது பெறப்படுதலால், அருவுருவத்திரு மேனி உண்டென்பதுஞ் சித்திக்கும். இவை மூன்றும் ஒரு தன்மையவேயாதலின் அருள் வடிவேயாம்.
பொழிப்பு. உருவத்திருமேனியுளதாகவே, துருவ த் திரு மேனியும் அருவுருவத்திருமேனியும் உண்டெர், தும், அணி : பம் அருள்வடிவே என்பதும் துறியப்படும்.
1. முதல்வன்து உட'ந்திருமேனி, 76-7).
.ே அத்துவ வடிவம்.
70. அத்துவர முர்த்தி யாக வகுைவ "Ai, sårö, IT MAI JÄTTIIN நித்தலுய் நிறைந்த வற்றி னங்கிட நிை பாதுஞ் சித்துடனசித்திற் கெல்லாத் சேட்டித ருத Iறும் வைத்தவ மத்து வாவும் வடிவென LirID TI, Titolu II li,
(இ-ன்) (மேற்கூறியவாறு முதல்வனுக்கு அருள்வடி வேயன்றி மாயை வடிவில்மோபிங் |- வேதாகமங்களெல்லாம். அத்துவாரூர்த்தியாக =

அதி-2) பதியிலக்கணம் 罩星正
வது என்னே என்னின்-அத்துவாக்கள் ஆறும் அம்முதல் வனுக்கு வடிவமாகக் கூறுதல் என்னேபெனின் நித்தனுப்நித்தியணுய் அவற்றிற்கு வேருபும், நிறைந்து அவற்றின் நீங்கிடா நிலேமையானும்-எங்கும் வியாபகமாய் அவற்றை விட்டு நீங்காது ஒன்ருயும் நிற்குத் தன்மையாலும், சித் துடன் அசித்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலானும்சித்துப்பொருள் சடப்பொருள்கள் எல்லாவற்றையும் உட ஒப் நின்று செலுத்துபவனுதலாலும் அத்துவாவும் வடிவு என வைத்தவாம்-அத்துவாக்களும் வடிவு என அவ்வே தாகமங்கள் உபசாரமாகக் கூறினவாம்.
குறிப்பு இதுவரையில், முதல்வனுக்குச் சத்திவபுவே பன்றி மாயை வடிவு இல்லே என்பது சாதிக்கப்பட்டது. வேதா சுமங்களிலே மந்திரம் பதம் வன்னம் புவனம் தத் துவம் சுலே என்னும் அத்துவாக்கிள் ஆறும் முதல்வனுக்கு வடிவமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துவாக்கள் மாயா காரியம். அத்துவாக்கள் முதல்வனுக்கு வடிவம் எனவே மாயா காரிய வடிவம் உண்டென்பது பெறப்படும். அப்படியிருக்க மாயா காரிய வடிவம் இல்லே என்பது எவ் முதல்வனுடைய நிரோதான சந்தி அத்து இாக்களே வியாபித்துக் கலந்து நிற்றலால் 三W、 பும், பொருட்டன்மையால் அவை சித்தாகிய முதல்வ ஆசின் வேறுபட்ட சடப்பொருள்களாதலால் முதல்வன் இ அவற்றிற்கு வேருகியும், அச்சத்தி அவ்வத்துவாக்களேச் ' செலுத்தி உடனுகியும் நிற்றலால், அத்திரோதானசத் திக்கு அவ்வத்துவாக்களோடுள்ள சம்பந்தம் நோக்கி அவ் Y வத்துவாக்களே வடிவம் என்று வேதாகமங்கள் கூறும். அது உபசாரமாம். அதனுள் முதல்வனுக்குச் சத்திவடிவே பன்றி மாயா காரிய வடிவம் இல்ஃப் என்பது தெளியப்படும்.
அத்துவாக்களுள்ளே பந்திரம் இரத்தமாகவும் பதங் சுள் முடியாகவும், வன்னம் தோலாகவும், புவனம் உரோமமாகவும், தத்துவங்கள் எழுவகைத் தாதுவாக

Page 89
- 2 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு -1
வும், கலே அவயமாகவும் கூறப்படும். "மந்திரமே சோரி யாவான்பதமே மாமுடியாத், தொந்தமுறும் வன்னமே தொக்காகப்-பந்தனேயால், ஒத்தபுவனத் துருவே யுரோ மமாத், தத்துவங்க ளேசத்த தாதுவா-வைத்த, கலேயே பவபமாகக் காட்டுமத்து வாவின், நிலேயே வடிவமா நின் ருேப்." (கந்தர்கலிவெண்பா).
பொழிப்பு வேதாகமங்களிலே அத்துவாக்கள் ஆறும் முதல்வனுக்கு வடிவமென்றது என்னையெனின் அவனுடைய திரோதானசத்தி அவற்ருேடு கல ந் து எல்லாமாகியும், பொருட்டன்மையால் வேருகியும், செலுத்துதலால் உடனு கியும் நிற்றலால், அச்சத்திக்கு அவற்ருேடுள்ள சம்பந்தம் நோக்கி உபசாரமாகக் கூறப்படுவதாம்.
(). மந்திர வடிவம். 77. மந்திர மத்து வாவின் மிகுத்தொரு வடிவ மாகத்
தந்ததே னரறுக் கென்னிற் சகத்தினுக் குபாதா னங்கள் விந்துமோ கினியான் முன்ரு மிவற்றின்பே லாகி விந்துச் சிந்தையா ரதீத மான் சிவசத்தி சேர்ந்து நிற்கும்.
78. சுத்தமாம் விந்துத் தன்னிற் ருேன்றிய வாத லானுஞ்
சத்திதான் பிரேரித் துப்பின் ருனதிட் டித்துக் கொண்டே அத்தினுற் புத்தி முத்தி யளித்தலா லானுக் கென்றே வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்.
(இ-ன்). அரனுக்கு-முதல்வனுக்கு, அத்துவாவின்அத்துவாக்களுள், மந்திரம் ஒரு வடிவ ம் ஆக-மந்தி ரத்தை ஒரு வடிவமாக, மிகுத்துத் தந்தது என் என்னின்சிறந்தெடுத் தோதியது என்னேபெனின்,சகத்தினுக்கு உபா தானங்கள்-உலகிற்கு முதற்காரனங்கள், விந்து மோகினி மான் மூன்ரும்-சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதி மாயைான மூன்ரும் இவற்றின் விந்து மேலாகி-இம்மூன்ற ணுள்ளே சுத்த மாயை உத்தமமானதாப், சிந்தை ஆர் அதீதமான சிவசத்தி சேர்ந்து நிற்கும்-மனத்தினுல் அறி

அதி-2) பதியிலக்கணம் 五、
தற்கெட்டாத சிவசத்தி அதனைப்பொருந்தி நிற் ற எ T ஆம், சுத்தமாம் விந்து தன்னில்-சுத்த மா யை பிலே, தோன்றிய ஆதலானும்-தோன்றிய முதன்மையுடையன வாதலாலும், சத்திதான் பிரேரித்து-அச்சிவசத்தி சாதி கர் தனக்கும்படி அவற்றைச் செலுத்திப் பின் தான் அதிட்டித்துக்கொண்டு-கணித்த பின்பு தான் அவற்றை நிலக்களமாகக்கொண்டு நின்று, அத்தினுல் புத்தி முத்தி அளித்தலால்-அவற்றின் வாயிலாகச் சா த கரு க் குப் போகம் முத்தி என்னும் இரண்டினேயும் அளித்தலாலும், மறைகள் எல்லாம்-வேதாகமங்களெல்லாம், மந்திரங்கள் அரணுக்கு வடிவு என-மந்திரங்கள் முதல்வனுக்கு ஒரு வடிவம் என வைத்தவாம்-கூறினவாம்.
குறிப்பு, முதல்வனுக்குரிய அத்துவாவடிவங்கள் ஆறு னுள்ளே, மந்திர வடிவமே மிக்கது என்று வேதாகமங்கள் சொல்லும்,மந்திரங்களுள்ளே ஈசானம், தற்புருடம் அகோ ரம், வாமதேவம், சத்திபோசாதம், இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அத்திரம் என்னும் பதினுென் தும் முக்கிய மந்திரங்களாம். இவை முதல்வனுய சதா சிவமூர்த்தியுடைய சுவரூபம் என்றும், பிரிவின்றியிருக்குஞ் சத்திகள் என்றுஞ் சொல்லப்படும். (பெளன். பதிபட 4ே)
இவற்றுள்ளே ஈசானம் முதலிய ஐந்தும் பஞ்சப்பிர மம் எனவும்படும். இவற்றின் இயல்பு வருஞ் செய்யுளிற் காண்க. ஏனய மந்திரங்கள் ஆறனுள்ளே இரு த ப ம் ஞானம் என்றும், சிரசு மிக்க உயர்ச்சி என்றும், சிகை தன்வயமுடைமை என்றும், கவசம் காத்தல் என்றும் நேத்திரம் எல்லாம் அறிகை என்றும், அத்திரம் தாங்கற் கரிய பிரதாபம் என்றும் பெளவு கரம் சொல் லு ம். (டெளன். பதிபட, tr, 87) இனி இருதயம் முதலிய வைகளுக்கு இருதயம் முதலிய அங்கங்கள் கூறுவாருமுளர். அதனுல் இருதயம் முதலியன சடங்க மந்திரம் எனவும் படும். சட்+ அங்கம்= சடங்கம், சட்-ஆறு,

Page 90
罩卓莹 சிவஞானசித்தியார் சுபக்கம் |-
இம்மந்திரங்கள் பதினுென்றையும் முத ல்வனுடைய நிரோதான சத்தி தொழில்வேறுபாட்டால் ஈரானி முதவிய பெயருடையனவாய் நின்று செலுத்தி அதிட்டித்து நடாத் தும், இந்தச் சம்பந்தம் பற்றி இம்மந்திரங்களே புதல்வி ஆக்கு வடிவாகக் கூறுவது உபசரர்
பொழிப்பு சிவசந்தி சேர்ந்து நிற்கும் பிலே தோன்றிய காரணத்தாலும், சிவசத்தியால் அதிட் டிக்கப்பட்டுச் சாதசுருக்குப் போது மோசடிங்கள் கொடுத் கி'அம்மந்திரங்கள் முதல்வனுக்கு வடிவம் என்று வேதா
1ங்கள் சுறும்
)ே பஞ்சப்பிரம மந்திர வடிவம். 79. மத்திர மதளிர் பஞ்ச மந்திரம் ill||ll IFITT,
"Uhh Uji, AlJ ITÁTINNI A)|| JININI INI, TAGAT ITTF) FIDJI) 3, 31, 2007 முந்திய கோற்றத் தாலு மந்திர முடித் தாலும் அந்தமில் சத்தி பாதிக் சிரை 勋) I凸 u、m、
(இ-ன்) மந்திர மதனில்-மந்திரங் களுள்ளே பஞ்ச மந்திரம் வடிவமா -பஞ்சப்பிரம மந்திரம் மு த ல் இறுக்கு வடிவமாக, தந்திரம் சொன்ன ஆறு இங்கு என் னெனின்-ஆகமங்கள் சொல்லியநெறி இங்கே என் பிமெனின் சாற்றக் கேள் -ேசொல்லக்கேட்டி, முந்திய தோற்றத்தாலும்-முற்பட்ட தோ ற்றத்தினுலும், மந்திர t: na: it: தாலும்-ற்றைய மந்திரங்களுக்குக் காரணு மரபு ருத்தலாலும், அந்தம் இல் சக்தி-அழிவில்: த சத்தி சாகிய பஞ்சப்பிரம மத்திரங் ஆயும் ஆதிக்கு இரைத் 岳、 ஆகும்-முதல்வனுக்கு வடிவம் என்று சொல்லு
ஆம் முறையாகும்.
குறிப்பு 1 பந்திர மதனுள் -சப்தகோடி மந்திரங்கள்
* பஞ்சமந்திரம்-ஈசானம், தற்புருடம், 、rü, வTமதேவம், சத்தியோ சாதம் என்பது. |- リーsh一リ岳 ら3エ リー@cm cmh一

அதி-2) பதியிலக்கணம் 卫星岳
குஹ்யம் (இரகசியம்). சத்தியோசாதம்-பாதம், பஞ்ச மந்திரம் பஞ்சப்பிரமம் எனவும் படும்.
ஈசானம்.-உலகமெல்லாவற்றையும் ஆளுதல் செய்து அருள்செய்வது. ஈச்-ஆளுதல். ஆண் என்பது விகுதி.
தற்புருடம்-தேவசரீரம் மனுடசரீரம் முதலிய அந்தந் தச் சரீரங்களிலே அதிட்டித்து நிற்பது, தத்-அந்த புரு ஷம்-புரத்திலிருப்பது புரம்-சரீரம்.
அகோரம்-சாந்தமாயிருப்பது. Ĝi, "TIET 1 h — } 3:17 P). 3) = இன்னம.
வாமதேவம்-அறம் பொரு எளின் பங்களே ஆன்மாக்க களுக்குக் கொடுக்கும் ஒளிமயமானது. வாமம் -அறம் பொரு எளின்பம். தேவம்-ஒளியுடையது.
சத்தியோசாதம் - உடம்பை உயிர்களுக்கு உடனே தோற் றுவிப்பது, சத்திய-உடனே, சாதம்-பிறப்பு. 'மிருகேந்பதிவசுரனா). இவற்றுள்ளே சிலவற்றிற்குப் பெளட்கரம் வேறு பொருள் கூறும். இவை ஐந்தும் போக சிவத்துக்கு முகங்களாயுமிருக்கும். (பெளவு பதிபட.)
3. முந்திய தோற்றத்தாலும்-மந்திரங்களெல்லாவற் நிற்கும் முன்னுகச் சுத்தமாபையிலே தோன்றுதல்,
பொழிப்பு, ஈசானம் முதலிய பஞ்ச நீ தி ரங் களும் ஏஃனய மந்திரங்களுக்கெல்லாம் முன்னர்த் தோன்றின வாதலாலும், அவற்றிற்குக் காரணமாயிருத்தலாலும், அவை முதல்வனுக்கு வடிவமாகக் கூறப்பட்டன்.
') பிரயன் முதலிய மும்மூர்த்திகளின் வடிவங்களே முதல்வனது வடிவங்கள் என்பது உபசாரம், 8), அயன்றனே பாதி யாக ரதுரு சிவன்ப தென்ன
பயத்திடுஞ் சத்தி ITதி பதிதப்ாற் படைப்பு மும் முயன்றன (வரே பாயின் முன்வை னென்ன முற்றும் நயந்திடு பவனி வர்க்கு நன்னுவ தொரோவொன் ருமே. சி-1

Page 91
五、 சிவஞானசித்தியார் 五Lー活cm |
(இ-ள்), அயன்தனே ஆதியாக-பிராவின் வடிவம் முதலாகக் கிருத்திய கர்த்தாக்களின் வடிவங்களேயும், ஆரன் உரு என்பது என்னே-முதல்வன் கொண்ட வடிவங் கள் என்று வேத சுமங்கள் கூறுவது எற்றுக்கு பயந் திடும் சத்தி ஆதி பதிதலால்-செநநி முதலிய சிவசத்தி கள் அவரிடத்தே பதிந்து நின்று செலுத்துதலால் அவ் வாறு கூறப்பட்டதாம் படைப்பு மூலம் இவரே முயன் றனர் ஆயின்-அங்ஙனமின்றிப் படைப்பு முதலிய தொழில் சுளேப் பிரமன் முதலியோரே செய்வர் என்று சொல்வின் முன்னவன் என்னே-முதல்வன் எதன்பொருட்டு வேண் டப்படுவன். ஆதலால், அவன் முற்றும் நயந்திடும்-அம் முதல்வன் ஐந்தொழிலுஞ் செய்வன், இவர்க்கு நன்னு வது ஒரோவொன்று ஆம்-இவர்க்கு அடையச்செய்வது ஒவ்வொரு தொழிலேயாம்.
குறிப்பு. 1. அயன்றனே பாதி பாசு- ம கே , வ ர சதாசிவமூர்த்தங்கள் பரமசிவனது சுதந்திரவடிவங்கள் தலால், இங்கே "அயன்றன பாதியாக' என்பது பிரமா விட்டுணு உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் உருவங் களேயே குறித்து நின்றது. உருத்திரன் பிரகிருதி புவனுந் தம் சங்கரிக்குஞ் சிகண்டருத்திரன்.
2. அரனுரு-பீத்தமாயா புவனுந்தம் சங்கரிக்குஞ் சங்கார காரணனுகிய பரமசிவனுடைய உருவம்,
3. பயந்திடுஞ் சத்தி பாதி- செநதி நட்ரோதயித்திரி ஆரிணி என்பன. கிரியாசத்தி ஒன்றே தொழில் வேறுபாட் டால் முன்ருக எண்ணப்படும். (செ. 81. ஞானப்பிர). செநநி பிரமனே அதிட்டித்து நின்று பிரபஞ்ச உற்பத்திக் குக் காரணமாயிருக்கும். உரோதயித்திரி விட்டுணுவை அதிட்டித்து நின்று ஆன்மாக்களுக்குப் போகநியமனஞ் செய்யும், நிதியும் திரோதானமும் அதன் தொழில்கள். ஆரிணி உருத்திரனே அதிட்டித்து நின்று சங்காரஞ் செய் பும். சங்காரமும் அநுக்கிரகமும் அதன் தொழில்கள்.

அதி-21 பதியிலக்கணம் 147
இம்மூன்று சத்திகளும் சீகண்டருத்திரரிடத்திற் பதிந்து நின்று பிரகிருதிக்குட்பட்ட பஞ்சகிருத்தியங்களேயும் நடத் தும். அங்கனமாயினும் சங்காரம் உருத்திரனது பிரதான விருத்தியமாம், பயத்தல்-தோற்றுவித்தல் பயந்திடும் சந்தி-தோற்றுவிக்குஞ்சத்தி, செநதி
4. நண்ணுதல்-சேர்தல், பொருந்தல்.
பொழிப்பு பிரம விட்டுணு உருத்திரர்களிடத்து முதல் வனது ரத்திகள் பதிந்து நின்று செலுத்துதலால் அவர் உருவங்கள் முதல்வனுருவோடொப்புவிவத்துக் கூறு ப் படும். அவ்வாறு சந்திகளாற் செலுத்தப்படாது பிரமன் முதலியோரே படைப்பாதி தொழில்களேச் செ ய் வர் என்று சொல்வின், முதல்வன் வேண்டுவதில்லே. ஆதலால் முதல்வனே ஐந்தொழிலுஞ் செய்வன். அவனது சத்தி களால் அதிட்டிக்கப்பட்டுப் பிரமன் முதலியோர் ஒவ் வொரு தொழிலேச் செய்வர்.
ܩܡܒܒܒܼ=-+4-- 11 ஆநாதி முத்த சித்தாகிய சத்தியினது இலக்கணம்,
(81-84), இப்பிரிவில் அடங்கிய விஷயங்கள்:-
1. சத்தி ஒன்று, தொழில் வேறுபாட்டாற் பல 81)
சத்தியின் வடிவம், (82). ரத்தியின் வகை (83)
1. சிவசமவாதிகள் ஆசங்கையும் மறுப்பும், 84
1. சந்தி ஒன்று, தொழில் வேறுபாட்டாற் பள். 81. சந்திதான் பலவோ வேன்னிற் குறென்தே யநேக மாக
வைத்திடுங் காரி பத்தான் மந்திரி யாதிக் கெல்லாம் ய்த்திடு போருவன் சத்தி போல லுடைய தாகிப் புத்திமுத் திகளே பெல்லாப் புரிந்தவ வினேந்த பொரும்.
(இ-ன்). சத்திதான் பல்வோ என்னின்-சத்திகள் அதே சுமோ என்று கேட்கின் தான் ஒன்றே க ரிய த்

Page 92
148 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
தால் அநேகமாக வைத்திடும்-சத்தி ஒன்றே பிரமன் முதலியோரிடத்து நின்று செய்யுந் தொழில் வேறுபாட் டாற் செநநி முதலிய பல சத்திகளாக வைத்து எண் ணப்படும், மந்திரி ஆதிக்கு எல்லாம் உய்த்திடும் ஒருவன் சத்திபோல்-அது அமைச்சர் படைத்தலே வர் பாடிகாவ லர் முதலாயினுரிடத்துத் தொழில் வேறுபாட்டாற் பல வகைப்பட நின்று செலுத்தும் அரசனது சத்தி ஒன்ரு யிருத்தல் போலாம், அரனுடையதாகி-அச்சத்தி முதல் வனுேடு பிரிவின்றி நின்று, புத்தி முத்திகளே எல்லாம் புரிந்து-போக மோட்சங்களேயெல்லாம் அருளி, அவன் நினேந்தவாறு ஆம்-அம்முதல்வன் நினேந்தபடி நிற்பதாம்.
குறிப்பு: 1. மந்திரியாதிக் கெல்லாம். --அரசனு டைய சத்தி ஒன்றே மந்திரிகள் படைத்தலேவர் பாடி காவலர் முதலாயினுேரிடத்துநின்று தொழில் செய்யும் பொழுது அத்தொழில் வேறுபாட்டாற் பல வேறுவகைப் படுகின்ற தன்மை போலச் சிவசந்தி ஒன்றேயாயினும், அயனிடத்து நின்று படைத் தற்ருெழில் செய்யும்பொழுது செநநி எனவும், அரியினிடத்து நின்று காத்தற்ருெழில் செய்யும்பொழுது உரோதயித்திரி எனவும், இவ்வாறு பல வேறுவகைப்படும். அவர் செய்யுஞ் செயல்கள் முதல்வன் நினேந்தபடியன்றி ஆகாமையால், அவரிடத்து தி ன் று நடத்துவது சிவசத்தியே என்பது பெறப்படும்.
தக்கன் வேள்விசெய்தபொழுது, அயன் மால் முதலா பினுேர் அதற்குத் துனேவராய் நின்றும், முதல்வன் நினேந்த படி அவ்வேள்வி அழிக்கப்பட்டதாயிற்று. மார்க்கண்டேய முனிவரது வாழ்நாள் முடிவுபெற அவருயிரைக் கவர்தற் குக் காலன் முயன்றும், அவன் எண்ணப்படியாகாமல் அரன் நினேந்தவாறு நீடிய வாழ்நாள் அம்முனிவருக்கு வந்தது. அமுதம் பெறும்படி பிரமா விட்டுணு முதலாபி னுேர் பாற் கடலேக் கடைந்தபொழுது, அவர் நினேந்த படி ஆகாமல் அரன் நினேந்தபடி ஆலகால விஷம் தோன்

அதி-2) பதியிலக்கணம் I 19
றிற்று. இந் நிகழ்ச்சிகளால் அரன் நினைந்தவாறன்றி வேறு ஒன்று ஆகாதென்பது இனிது புலப்படும்
2. செநதி முதலிய பேதங்களெல்லாம் சிவசத்திக் குத் தடத்த வடிவங்களாம்.
பொழிப்பு. அரசன் சத்தி ஒன்றே மந்திரி முதலாயி ஞேரிடத்து நின்று செய்யுந் தொழில் வேறுபாட்டாற் பல வேறுவகைப்பட்டாற்போல, சிவசத்தி ஒன்றே அயன் முகலாயினுேரிடத்து நின்று செய்யுந் தொழில் வேறுபாட் டாற் செநநி முதலியனவாய்ப் பல வேறுவகைப்படும். அச்சத்தி முதல்வனுேடு பிரிவின்றி நின்று அம்முதல்வன் நினேந்தபடி போகமோட்சங்களேக் கொடுக்கும்,
2. சத்தியின் வடிவம்.
82 சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும்
உய்த்திடு மிச்சை செய்தி பிவைஞானத் துளவோ வென்னின் எத்திர ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி வைத்தலான் மறைப்பின் ஞானன் மருவிடுங் கிரியை யெல்லாம்.
(இ=ள்), சத்திதன் வடிவு ஏது என்னின்-சிவசத்தி பின் சொரூபம் யாதெனின், தடை இலா ஞானம் ஆகும்அது சுத்தஞானமாயிருக்கும், உய்த் திடும் இச் சை செய்தி-அச்சத்தி செலுத்தும் இச்சை கிரியைகள் வேற் றுத்தொழில்களாதலால், இவை ஞானத்து உளவோ என் வின்- இவை அந்த ஞானத்தினின்றுந் தோன்றுவனவோ என்னின் , ஞானம் எத்திறம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி வைத்தவான்-ஞானம் என்வாறு உளதோ அள் வாறு இச்சை கிரியைகளும் உள் என்று வேதாகமங்கள் சொல்லுதலால், கிரியை எல்லாம்-படைப்பாதி தொழில் கள் செய்யுங் கிரியாசத்தி முதலிய சத்திகள் யாவும், 1றைப்பு இல் ஞானுல் மருவிடும்-முற்கூறிய சுத்தஞான மாகிய பராசத்தியினுற் காரியப்படும்.

Page 93
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-
குறிப்பு: 1. தடையிலா ஞானம்-மறைத்தலில்லாத ஞானம், சுத்தஞானம், அதுவே பராசத்தி எனப்படும். ஆணவமலம் பாகம் வருதற்பொருட்டு உயிர்களுக்குத் தனுவாதிகளேக் கொடுத்துக் கன்மங்களே நுகர்வித்து மறைத் தற்ருெழில்லச் செய்யுஞ் சிவசத்தி தடைசெய்யும் ஞானமாகிய திரோதானசத்தியாம். அங்கனம் மறைத்த வின்றி மலம் பரிபாகமான ஆன்மாக்களுக்கு அதுக்கிரகம் மாத்திரம் செய்யுஞ் சிவசத்தி தடையிலாஞானமாகிய பராசத்தியாம், தடை-தடுத்தல், மறைப்பு. "சுத்த மாஞ் சத்தி ஞானச் சுடராகும்" (சிவப்பிர, செ. 75). தடையிலா ஞானம் "மறைப்பில்லாத அறிதற்ருெழிலேப் பண்ணும் அறிவு' என்று ஞானப்பிரகாசரும், 'உயிர் களுக்கு அநுக்கிரகமாத்திரங் குறித்துப் பொதுவகையால் அறிந்தும் அறிவித்தும் நிற்பதாகிய ஞானம்' என்று சிவ ஞானமுனிவருங் கூறுவர்.
2. உய்த்திடு மிச்சை செய்தி பிவை ஞானத்துளவோ
வென்னின்:- மேற் செய்யுளிற் சிவசத்தி 'அரனுடைய தாகி அவன் நினேந்தவாறு புத்தி முத்தி கஃாப்புரியும்' எனக் கூறப்பட்டமையால், அச்சத்தியின் வியா பா ர ம் இச்சை கிரியைகள் என்பது பெறப்படும். அஃது அங்ங்ண மாகவும், இச்செய்யுளில் அச்சிவசத்தியின் சொரூபம் தடை யிலா ஞானம் எனவே, இந்த ஞானத்துக்கும் இச்சை கிரியைகளுக்கும் வேறுபாடுளதாதலின், இச்சை செய்தி ஞானத்துளவோ என்னும் ஆசங்கை உண்டாயிற்று. அவ் வாசங்கையைப் பரிகரித்தற்பொருட்டு "எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி" என்ருர்,
பொழிப்பு. சிவசத்தியின் சொரூபம் சுத்த ஞான மாம். அதுவே பராசத்தி எனப்படும். அச்சத்தியே கிரிபாசத்தி முதலிய சத்திகள&னத்தையுங் காரியப்படுத்தும்,

سنة 35 " هي رابي: "" அதி-2) பதியிலக்கணம் '2.
3. சத்திபேதங்களும் அவற்றின் தொழிலும், 83. ஒன்றதா பிச்சா ஞானக் கிரியையென் பிருருமுன் முக்
而祕岛乐飙 呜 ||| 113, 7, Th 3 3NT IF IN ITU, Ú
ஞான சந்தி யானபந் தறிவ )தன்
அன்ாருட் சிரியை தன்னு வாக்குலி கில் Eli 33 TITI.
இ=ள்). சத்தி ஒன்றதாய்-அப்பராசத்தியானது.பொது வன்மால் ஒன்ருய், இச்சா ஞானக் .חותauורr J JT3%T.IDI :לUלי மூன்ருவி நின்றிடும்-ஐந்தொழிலுஞ் செய்தலேக் குறித் துர் சிறப்புவகையால் வியாபரிக்குமிடத்துத் திரோ கான சத்தி என நின்று இச்சை ஞானம் கிரியை என மூவன கப் பட்டு வியாபரிக்கும், இச்சை-அவற்றுள் இச்சாசத்தியா வது, (நாதன்) உயிர்க்கு அருள் நேசம் ஆகும்-முதல் வன் ஆன்மாக்களுக்கு மத்தை நீக்கி முத் தி யைக் கொடுத்தற்பொருட்டுக் கொண்ட விருப்பமாம், நன்று சலாம் ஞானசத்தியால் (நாதன்) நயந்து அறிவன்-அன் ஃபாக்கள் முத்தியைப் பெறும்பொருட்டுச் செய்ய வேண்டிய உபாயங்களேயெல்லாம் ஞானசத்தியால் முதல் வின் விரும்பி அறிவன் அன்று-அங்கனம் அறிந் தி பொழுது, அருள் கிரியை தன்னுல்-அந்த ஞானத்தின் வேறல்லாத சிரியாசத்தியால், அகிலம் எல்லாம் நாதன் ஆக்குவன்-பிரபஞ்சமெல்லாவற்றையும் முதல்வன் ਸੰ பித்துச் செய்வன்.
குறிப்பு சத்தியின் வியாபார பேதாவது விரும்: லும் அறிதலும் செய்தலுமாம். விரும்புதலாவது உயிர் களுக்கு மலத்தை நீக்கிச் சிவத்தை அளித்தற் கணுள்ள இரக்கம். அதுவே இச்சாசத்தி எனப்படும் இரக் கிங் 3 ஆண்டபின் மலத்தை நீக்குதற்குஞ் சிவக்பி" அளித் தற்குஞ் செய்யவேண்டிய உபாயங்களே அறியுஞ் சத் தி ஞான சத்தி எனப்படும். உபாயங்களாவன: LJ 22. j, Jyså கர்த்தல் அழித்தல் மறைத்தில் அருளல் என்பன. பின் அவ்வுபாயங்கஃச் செய்யுஞ் சத்தி கிரிபாசத்தி எனப்

Page 94
罩52 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1
படும். அக்கிரியாசத்தியும் ஐந்தொழில் செய்யும் பொழுது அவ்வக்காரியபேதத்தாற் செநறி உரோதயித்திரி ஆரிணி
என மூவகைப்படும்.
இரங்குதலும் உபாயங்களே அறிதலும் அவற்றைச் செய்தலும் ஆகிய மூன்றும் ஞானத்தின் வியாபாரபேதமே பன்றி வேறன்மையால், இச்சா ஞானக் கிரியாசத்தி கள் முதல்வனது ஞானமாகிய பராசத்தியின் வியாபார பேதமேயன்றி வேறல்லனவாதல் பெறப்படும். இதனும் சத்தி ஒன்றே என்பதும், அச்சத்தியினுவே முதல்வன் உலகங்களெல்லாவற்றையுந் தோற்றுவித்து நிறுத்தி அழிப் பன் என்பதும் உணரப்படும்.
பொழிப்பு, பராசத்தியானது பொதுவகையால் ஒன் ருப், இச்சை ஞானம் கிரியை என்னும் வியாபாரபேதத் தால் மூவகைப்படும். உயிர்களுக்கு மலத்தை நீ க் கி ச் சிவத்தை அளிக்கும்பொருட்டுப் பரமசிவன் கொண்ட கருணே இச்சாசத்தியும், அதற்குச் செய்யவேண்டிய உபா பங்களே அறியும் அறிவு ஞானசத்தியும் அவ்வுபாயங்களேச் சங்கற்பித்துச் செய்யுஞ் சங்கற்பம் கிரியாசத்தியுமாம்.
சிவசமவாதிகள் ஆசங்கையும் மறுப்பும். 84. சீவறு மிச்ச ஞானக் கிரியையற் சிவனே போப்பன் ஆவனென் ரிடின நாதி IAIவற் றினேய பறக்குங் காவல் விவன்சேய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன் பாவியாம் புத்தி முத்திப் பயன்கொரும் பண்பிற் ருகும்,
(இ-ன்). சீவனும் இச்சா ஞானக் கிரியையால் F) Gižar ஒப்பன் ஆவன் என்றிடின்-உயிர்களும் இச்சை ஞானம் கிரியை என்னும் மூன்று சத்திகள் உடையராதலின் முதல் வ&ன ஒப்பவராவர் என்று சொல்லின், இவற்றினே அநாதி மலம் மறைக்கும்-கேவலத்தில் இச்சத்திகளே அநாதியா புள்ள ஆணவமலம் மறைக்கும், காவலன் இவன் செய் சுன் மத்து அளவினில் கொடுப்ப-சகலத்தில் முதல்வன்

அதி-2) பதியிலக்கணம் 卫员品
உயிர்கள்செய்த கன்மத்தளவிற்கேற்ப இச்சாஞானக் கிரி sau 12 i () ar (, , , trai = If I | 53 காண்பன்-ஆக் கன்மத்துக்கீடாக வரக் கடவதாகிய போகத்தை ஏசுதேச பாப் அறிந்து அநுபவிப்பர் முத்திப் பயன் கொளும் பண்பு-சுத்தநிலையில் முத்திப்பயனே அடை பும் முறையும் இந்து ஆகும்-இத்தன்மையதாகும்.
குறிப்பு: 1. சிவனு மிச்சா ஞானக் கிரியையாற் சிவனே யொப்பன் ஆன்மாக்கள் முதல்வன்போலச் சித் து ப் பொருள்கள். முதல்வனுக்குள்ள் ஞானம்போல ஆன்மாக் களுக்கும் ஞானம் உளது: ஞானமுளதாகவே இச்சை கிரியைகளும் உள்ளனவாம். ஆதலால் ஆன்மாக்களும் முதல்வனே க்கும் என்பர் சிவசமவாதிகள்.
3தலாவத்தையிலே உயிர்களின் இச்சாஞானக்கிரி பகளே அநாதி பந்தமாகிய ஆணவமலம் மறைக்கும். முதல்வனது ஞானம் தடையிலா ஞானமாகும். சகலக் தில் உயிர்கள் தாந்தாஞ்செய்த கன்மத்துக்கேற்ப அறி விச் செயல்கள் ஏகதேசமாய் விளங்கப்பெற்று விடய இந்த சுதேசப்பட்டு அநுபவிக்கும் " கதேசப் பட்டு அநுபவித்தலாவது சிற்றறிவும் சிறுதொழிலுமுன்புனவாயிருந்து அநுபவித்தலாம். சுத்தநிலையில் உயிர்கள் பக அறிவும் பேராநந்தமும் முதல்வன் ଦିଗ #; it [Quit: ### l। கொள்ளும் உரிமையுடையன. முதல்வன் நித்தியாநந்த சொரூபி, முதல்வனுக்கு மல்பந்தம் இல்லாமையாற் இம் முகலம் சுத்தம் என்னும் அவத்தைகளுமில்ஃப். ஆதலால், ஆன்மாக்களுக்கு இச்சாஞானக்கிரியைகள் உள வெனினும், அவற்றிற்கும் முதல்வனுடைய இச்சாஞானக் டுரியகளுக்கும் வேற்றுமை பெரிதாம். அதனுல் ஆன் க்கள் சிவனுேடு சமமாகா, சிவன் ஆண்டவனும் அவை - 1'무 களுமாம்.
ஓ பாவிடவரற்பாவது உள்ளது.

Page 95
卫岳、 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-
பொழிப்பு. இச்சாஞானக்ரிெமைகள் முதல் வணு க் கிருத்தல் போல உயிர்களுக்குமிருத்தால், உயிர்களும் முதல்வனுக்குச் சமமாவர் போலுமெனின், உயிர்களுடைய இச்சாஞானக்கிசியைகள் கேவலத்திலே 'க்கப்படுதற்குரிய தன்மையும், சகலத்திற் கன்மத்துக் கேற்ப அவை: ஏகதேசாப் விளங்கப்பெற்றுக் கன் பயரே ஏகதேசாப் அறிந்து அநுபவிக்குத் 西臼、凸ü, ஈத்தத்திலே விபர அறிவைப்பெற்று முத்திப்பய: அநுபவிக்குந்தன்மையும் உடையனவாதலால் இத்தன்மை கவில்லாத முதல்வனது இச்சாஞானக் கிரியைகளோடு இவற்றிற்கு வேற்றுமை பெரிதாம். ஆதலால் உயிர்கள் சிவனுக்குச் சமமா காட்டா
I - சித்துருவாகிய சந்திவடிவத்தின் இலக்கனமும்
தலுைண்டாய பயனும், (85-8)
இப்பிரிவில் அடங்கிய விஷயங்கள்:-
முதல்வனது சத்திகாரிய வடிவங்கள் இ வ ய ம் GHT克d 」岳Arrsh,(四高」 முதல்வனுக்குச் சுந்ததத் துவங்கள் வம், 8) , * முதல்வன் பேதவடிவங்கள் எய்துதல் ற்றி விசாரி
I' in Tait, (87),
மேலதன உவமைமு சக்தால் விாக்கள், 8:
முதல்வன் சத்திவடிவ மெய்தியதனு ஆன்டர்
/ IE sår, Yao :-) ).
1 முதல்வனது சத்திகாரிய வடிவங்கள்
இலயம் போகம் அதிகாரம் , 85. ஞானயே யான போது சிவன்பிருழின் ஞான மொத்தின் ஈன்மில் சதாசி வன்பே சகுந் தொழில் தேறின் ஊ) மேற் கிரியை வித்தை புருத்திர னிப் போரம் ஆனபே நீக ரத்தோ பதிகர ணத்த லுமே,

அதி-2) பதியிலக்கணம் 35
(இ-ள்). உருத்திரன்-சங்காரகாரனணுகியமுதல்வன், ஞானமே ஆன போது சிவன்-மேற்கூறிய சத்திகள் மூன் நனுள்ளே ஞானமேயாய் வியாபரிக்கும்பொழுது சிவன் எனவும், தொழில் (ஆனபோது) ஞானம்-கிரியையே பாப் வியாபரிக்கும்பொழுது சத்தி எனவும், ஒக்கின்ஞானமும் கிரியையும் ஒத்து வியாபரிக்கின், ஈனம் இல் சதாசிவன்-மேம்பாடுடைய சதாசிவன் எனவும், தொழில் அது ஏறின் பேர் ஈசனும்-ஞானம் குறைந்து கிரியை ஏறி வியாபரிக்குங்கால் மகேசுவரன் எனவும், கிரியை வான் மேல் வித்தை-ஞானம் ஏறிக் கிரியை குறைந்து வியா பரிக்கின் சுத்தவித்தை எனவும் ஐவகைப்பெயர் பெற்று, இலயம் போகம் பேர் ஆன் அதிகாரத்தோடு-இலயம் போகம் பெரிதாகிய அதிகாரம் எனப்படும் மூன்று அவத் தைகளேயும், அதிகரணத்தன் ஆம்-அவ்வவத்தைகளுக்குச் சுத்த தத்துவங்களேயும் ஆதாரமாக உடையவனும்,
குறிப்பு. 1. ஞானமே யான போது சிவன் . . :- இச்சை ஞானம் சிரியை என்னும் சந்திகள் மூன்றனுள், இச்சாசத்தி எப்பொழுதும் ஒரு தன்மையாய் வியாபரிக் கும். மற்றைய இரண்டு சத்திகளுந் தனித்தனியாயும் ஒத்தும் ஏறியும் குறைந்தும் வியாபரிக்கும். பரமசிவன் இச்சத்திகளுள்ளே ஞானசத்தியைப் பொருந்தி நிற்கும் அவதரத்திற் சிவன் எனப்படுவர். கிரி பா + த் தி  ைய ப் பொருந்திநிற்கும் அவதரத்திற் சத்தி எனப்படுவர். ஞான சத்தியையும் கிரியாசத்தியையும் சமமாகப் பொருந்திநிற் கும் அவதரத்திற் சதாசிவன் எனப்படுவர். ஞான ரத்தி குறைந்தும் கிரியாசத்தி ஏறியும் இருக்கும் அவதரத்தில் மகேசுவரன் எனப்படுவர். ஞானம் ஏறிக் கிரியை குறைந்து நிற்கும் அவதரத்திற் சுத்தவித்தை எனப்படுவர். இங் ங்னமே சத்திவியாபாரத்தாற் பரமசிவன் ஐவன சுப்பெயர் பெறுவர்,
2. இனிய போகமான பேரதிகாரத்தோடு:- மே ம் கூறியவாறு சந்திகளின் வியாபாரமும் ஐவகைப்படுதலாற்.

Page 96
5 சிவஞானசித்தியார் சுபக்கம் |-
பரமசிவனது அவத்தைகளும் ஐவகைப்படும். அவை ஐந் தும் இலயம் போகம் அதிகாரமென மூன்ரு யடங்கும். சிவமும் சத்தியும் இலயமாகவும், சதாசிவம் போகமாக வும், மகேசுவரமும் சுத்தவித்தையும் அதிகாரமாகவும் அடங்கும். இம்மூன்றவத்தைகளிலேயும் முதல்வன் இலய சிவன் போகசிவன் அதிகாரசிவன் என்றும், நிஷ் களசிவன் நின் களசகள் சிவன் சகளசிவன் என்றும், சத்தர் உத்தி புத் தர் பிரவிருத்தர் என்றும், சிவம் சதாசிவன் மகேசுவரன் என்றும் பெயர் பெறுவன்.
3. அதிகரணத்தின் - சுந்தமாயையிலே தோன்றுஞ் சுத்ததத்துவங்கள் ஐந்தும், முதல்வனது அவத்தைகளுக்கு இருப்பிடமாய் இருக்கும் என்பது அதிகரணம்-ஆதாரம் இருப்பு.
4.உருத்திரன் -மகா சங்காரக் கடவுளாகிய பரமசிவன்
பொழிப்பு: சங்கார காரணஞகிய முதல்வன் ச த் தி வியாபாரத்தாற் சிவன் சத்தி சதாசிவன் மகேசுவரன் சுத்தவித்தை என ஐவகைப்பட்டு இலயம் போகம் அதி காரம் என்னும் அவத்தை சுளேயும், அவ்வவத்தைகளுக்கு ஆதாரமாகச் சுத்ததத்துவங்களேயும் உடையவனுவன்.
2.முதல்வனுக்குச் சுத்ததத்துவங்கள் சுதந்திர வடிவம். 86. வித்தையோ சர் சாதாக் கியஞ்சத்தி சிவங்க ாேந்துத் சுத்ததத் துவஞ்சி வன்றன் சுதந்திர வடிவ பாகும் நித்தமென் றுணரப்பர் கால நீங்கிய நின்மை பாலே வைத்திலர் முற்பிற் பாடு வருவித்தார் கருமத் தானே.
(இ=ள்), வித்தையோடு ஈசர் சாதாக்கியம் சத்தி சிவங் கள் ஐந்தும் சுத்ததித்துவம்-சுத்தவித்தை மகேசுவரம் சதாசிவம் சத்தி சிவம் என்னும் ஐந்தும் சுத்ததத்துவங் களாம், சிவன்றன் சுதந்திர வடிவம் ஆகும்-இவை ஐந் தும் மேற்கூறியவாறு ஆதாரங்களாயிருத்தலேயன்றிப் பரமசிவனுக்குச் சுதந்திரமான திருமேனியுமாயிருக்கும்,

அதி-2) பதியிலக்கணம் 丑5?
நித்தம் என்று உரைப்பர்-இத் தத்துவங்களே நித்தியம் என்று சொல்வர், காலம் நீங்கிய நிலமையாலே-கால தத்துவத்துக்கு முன்னர்த் தோன்றி அக்காலதத்துவத் தைக் கடந்து நிற்குத் தன்மையால், முற்பிற்பாடு வைத் திவர்-இவற்றிற்கு முற்பிற்பாடு கூறிற்றிலராயினும், கரு மத்தாலே (முற்பிற்பாடு) வருவித்தார்-முன்பின்னூக நிக ழும் ஞானசத்தி கிரியாசத்திகளின் வியாபார பே த பம் பற்றி அவற்றிற்கு முற்பிற்பாடு கூறினர்.
குறிப்பு: 1. வித்தையோ டீசர். சுத்தவித்தியா தத்துவம், மகேசுவரதத்துவம், சதாசிவதத்துவம், விந்து தத்துவம், நாததத்துவம் என்னும் சுத்ததத்துவங்கள் ஐந்தும் முறையே சுத்தவித்தை மகேசுவரம் சதாசிவம் சத்தி சிவம் என்னும் ஐவருக்கும் திருமேனியும் புவனமு மாயிருக்கும். புவனம்-தானம், இடம், ஆதாரம். அஃது, உடம்பானது உயிருக்கு இருப்பிடமும் வடிவமுமாயிருத் தல் போலாம். மேலேச்செய்யுளில் "அதிகரணத்தன்' என்றதனுல் இருப்பிடமாதலும், இச்செய்யுளிலே 'சிவன் றன் சுதந்திரவடிவம்' என்றதனுல் திருமேனியாதலும் கூறப்பட்டன. சிவனுக்குச் சத்தியே சுதந்திரவடிவமெனக் கூறப்பட்டிருக்கச் சுத்ததத்துவங்களும் சுதந்திரவடிவ மெனக் கூறியது எவ்வாறெனின், அத்தத்துவங்கள் பரிக் கிரசுசத்தி ரூபமாதலால், அங்ங்னம் உபசரித்துக் கூறப் பட்டனவாம். (ஞானப்பிர) பரிக்கிரகசத்தி-தொழிற்குக் காரணமாய்நிற்குங் கிரியாசத்தி. அது வேண்டுமிடத்து
- TTLT m .
2. சுதந்திர வடிவம்-அருந்ததேவர் முதலியோர்வாயி லாக அதிட்டிக்கப்படுகின்ற அசுத்தமாயா Tரி யங் கள் போலன்றித் தானே அதிட்டிக்கப்படுதவின், மு த ல் வ இனுக்குஇச்சுத்ததத்துவங்கள்சுதந்திரவடிவம் எனப்பட்டன.
3. முற்பிற்பாடு-முன்பின்னுகத் தோன்றும்முறைமை. பாடு-உண்டாதல், தோற்றம்

Page 97
卫占品 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-1
பொழிப்பு சுத்ததத்துவங்களேந்தும் முதல்வனுக்குச் சுதந்திரவடிவமாம். அவை அநாதியாய் அழிவற்று நிற்பன் வாம். காலதத்துவத்தைக் கடந்து நிற்பனவாதலால், அ  ைவ தோன்றும் முறைமை கூறப்படுவதன்முயினும், முன்பின்னுசு நிகழும் சத்திகளின் வியாபாரபேதம்பற்றி அவற்றிற்குத் தோற்றங் கூறப்படும்.
3. முதல்வன் பேதவடிவங்கள் எய்துதல் பற்றி
GANAT,TIFLITT LIFTIGT. 87. ஒருவனே பிராவி துதி பாவக முற்ருற் போலத்
தருவனின் வுருவ மெல்லாந் தன்மையுந் திரியா னுகும் வரும்வர வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும் இருமையும் போல மன்னிச் சிவத்தினுே டியைந்து நிற்கும்.
(இகள்). ஒருவனே இராவணன் ஆதி பாவகம் உற்ருற் போல்-ஒருவனே இராவணன் முதலிய பல வேடங்காேக் கட்டி நடித்தானுயினும் அவன் தனது தன்மையிற் சிறி தும் மாறுபடாததுபோல, தருவன் இவ்வுருவம் எல்லாம்முதல்வனும் ஐந்தொழிற்குமுரிய அருவம் அருவுருவம் உருவம் என்னும் இப்பேதவடிவெல்லாம் எய்தினும், தன் மையும் திரியான் ஆகும்-நனது தன்மையும் வேறுபட்டு விகாரியாவான் அல்லன், வரும் வடிவு எல்லாம் சத்திஅங்ஙனம்பொருந்திய அவ்வடிவு வேறுபாடுகளெல்லாம் சத்திவடிவமாம், சத்திதான்-அச்சத்தி, மரமும் காழ்ப் பும் இருமையும் போல-மரமும் வயிரமுமாகிய இரண்டும் ஒன்ருேடொன்று சேர்ந்து பிரிவின்றியிருத்தல் போல, சிவத்தினுேடு மன்னி இபைந்து நிற்கும்-சிவ த் தினுே டு சேர்ந்து பிரிவின்றி நிற்கும்.
குறிப்பு: 1. இராவண+ஆதி= இராவணுதி என த் தீர்க்கசந்திபாயிற்று.
3. மரமுங் காழ்ப்பும்-மரம் சத்தி வடிவத்துக்கும் காழ்ப்பு சிவத்துக்கும் உவமைகளாயின. காழ்ப்பு-வைரம்.

அதி-2) பதியிலக்கணம் 五岳岛
3. இருமை-இரண்டு.
பொழிப்பு முதல்வனுற்கொள்ளப்படும் பேதவடிவேல் ஐாம் ரத்தியிற் காணப்படும். அதுபற்றி அம்முதல்வன் g: II, Ts'IIII . Tgit.
மேலதஃன உவமைமுகத்தால் விளக்கல்.
88. பொன்மை பாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின்
தன்மையாய் நிற்கு மாபோற் சத்திதன் பேத மெல்லாம் நின்ாலன் ருகுத் தோன்றி திவமையொன் ருபே நிற்பன் முன்னருட் சத்தி தன்பான் முகிழ்க்கும்தான் முiயா என்ற
(இ=ள்), பளிங்கு-பளிங்கானது, பொன்மை நீ ம் ஆதி வன்னம் பொருந்திட-பொன்மை நீலம் முதலிய நிறங்களோப் பொருந்தியவிடத்து, அவற்றின் தன்மையாய் நிற்குமா போல்-அவ்வந் நிறங்களின் த ரன் மை பா ப்க் தான் தோன்றி வேற்றுமையின்றி நிற்குமாறுபோல நின் பவன்-முதல்வனும், சத்திதன் பேத மெல்லாம்-சத்தியி ஒனுடைய பேதங்களெல்லாம், தான் ஆத் தே என் றிதானுகத் தோன்றி, நிலேமை ஒன்ருபே நிற்பன்-தனது தன்மையில் வேறுபாடின்றியே நிற்பன், முன் அரு ட் சத்திதன் பால் முகிழ்க்கும்-அப்பேதமெல்லாம் சொல்லப் பட்ட அருட்சத்தியினிடாகத் தோன்றுவனவாம், தான் முபோன்-தானுசு வேறு தோன்ருன் ,
குறிப்பு: 1. பொன்மை நிவாதி வன்னம் பொருந் திடப் பளிங்கு. நிற்பன் - பளிங்கு சிவ த் து க்கு ம். போன்மை நீலம் முதலியன முறையே ஞானசந்தி கிரியா சத்தி முதலியவற்றிற்கும் உவமை பரமசிவன் ஞான சத்தி கிரியாசத்திகளேப் பொருந்தி அவ்வச்சத்திகளின் பேதம் தானுகத் தோன்றிநிற்பினும் தமது தன்மையில் வேற்றுமையின்றி நிற்பர் என்பது.
2. முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குத்தான் முளே யான்:- பனிங்கிற்கு இயற்கையான வெண்மை நிறத்திலே

Page 98
சிவஞானசித்தியார் பக்கம் (கு-1
பொன்மை நீலம் முதலிய நிறங்கள் தோன்றுவனவன்றிப் பளிங்கிவே தோன்ருதவாறுபோல முதல்வனது சுயம் பான அருட்சத்தியினிடத்து ஞானசத்தி கிரி யாசத் தி பேதங்களெல்லாம் தோன்றுவனவன்றி முதல்வனிடத்துத் தோன்குவாம்.
பொழிப்பு. பளிங்கானது பொன்மை நீலம் முதலிய
நிறங்களேப் பொருந்தியவிடத்து அவ்வத்திறங்களின் தன் மையாய்த் தோன்றினுத் தான் வேற்றுமையின்றி நிற்பது போல, முதல்வனும் சத்தியினுடைய பேதங்களெல்லா வற்றையும் பொருந்தியவிடத்து அவ்வச்சத்தியின் தன்மை பாய்த் தோன்றினும் தான் வேற்றுமையின்றியே நிற்பன். அப்பேதமெல்லாம் அருட்சத்தியினரிடமாகத் தோன்றுவன வேயன்றி முதல்வனிடத்துத் தோன்றுவனவன்று.
5. முதல்வன் சத்திவடிவ மெய்து த லா லுண் டாய
| 89. சத்தியுஞ் சிவமு மாய தன்மையின் வுலக மெல்லாம்
தத்தொள்வா 1ாறும் பெண்று முயர்குண் குனியுமாக வைத்தன னவால் வந்த வாக்கIள் வாழ்க்கை யெல்லாம் இத்தையு மறியார் பீட விங்கத்தி னியல்பு மோரார்.
(இ-ன்). சத்தியும் சிவமும் ஆய தன்மை-முதல்வன் இங்ங்னம் சத்தியும் சிவமும் எனத் தம்முள் இரு வேறு வகைப்பட்ட தன்மைகள் உடையணுயிருத்தலால், இவ் வுலகம் எல்லாம்-இப்பிரபஞ்சமெல்லாம், ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும்-வடிவங்களெல்லாம் ஒத்தும் குறிகள் ஒவ்வாது இரு வேறுவகைப்பட்ட ஆணும் பி ப புண் ணு மாகவும், உயர் குணம் குணியும் ஆக-ஆராய்ந்து அறியத் தக்க குனமும் குணமுடைய பொருள்களுமாகவும், வைத் தனன்-உபகரித்தனன், இவ் வாழ்க்கை எல்லாம்-இவ் வாழ்வுகளெல்லாம், அவளால் வந்த ஆக்கம்-சிவசத்தி கடினதால் வந்த வாழ்வாம், இத்தையும் அறியTர்திருமேனியின் இயல்பு உணராதார் சிவசத்தி இங்ானம்

அதி-2) பதியிலக்கணம் 【fJ
ஆன்மாக்களே வாழ்வித்து உபகரித்தலேயும் உணரார், . இலிங்கத்தின் இயல்பும் ஒரார்-பீடமும் இலிங்கமுஞ் சத்தியும் சிவமுமாய் நின்ற தன்மையும் உணரார்.
குறிப்பு 1. ஆணும் பெண்ணு முயர்குண குணியும்:- 21ம் செய்யுளில் "ஒருவனுேடொருத்தியொன்று' எனப் பட்ட சடமும் சித்துமாய பொருள்கள்.
2. அவளால் வந்த வாக்கமின் வாழ்க்கையெல்லாம்உலகமெல்லாம் ஆண் பெண் அலி என்னும் சேதனுசேத னப் பிரபஞ்சமாயிருத்தல், தோன்றி நின்று அழியும் முத் தொழிலுடையனவாயிருத்தல், முத்தொழில் செய்யுங் கருத்தாக்களேயுடையனவாயிருத்தல் முதலியன முதல்வன் சத்திவடிவம் எய்தியதனுலுண்டாயின என்பது.
3. பிடவிங்கம்:- இலிங்கம் படைத்தல் காத்தில் முதலியவற்ருல் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசு ரப் பிரபாவம், விங் -சித்திரித்தல், சிருட்டி சங்கார காலத்திலே தோற்றமும் ஒடுக்கமும் உண்டTதற்குக் கா" ணமாயிருத்தலால், இலிங்கம் எனப்படும் என்றுஞ் IFF வர். விங்-லயம். கம்-தோற்றம்.
பீடம்-இலிங்கமிருக்கும் ஆசனம். பீடவிங்கத்திலே பீடம் சத்தியும் இலிங்கம் சிவமுமாயிருக்கும். இன்னும் இலிங்கம் ஞான சத்திவடிவமும், பீடம் கிரியாசத்திவடிவ ஆமாம். இலிங்கம் நாதருடமும் பீடம் விந்து ரூபமாம்.
விந்து சத்தி பீடருபமாக விளங்கிச் சுத்தமாயா காளி பமும் அசுத்தமாயா காரியமும் பிரகிருதிகாரியமு'ாகிய மூவகை அத்துவாக்கஃாபும் வியாபித்து நிற்கும். ஞான சத்தி இலிங்கரூபமாய் நின்று அவ்விந்து சத்தியைக் காரி யப்படுத்தும், ஞானசத்தி, வித்துசத்தியைக் காரியப்படுத் தும் இயல்பே பீடலிங்கரூபமாம். அதுபற்றியே 'பீட விங்கத்தின் இயல்பும் ஒரார்" என்று அருளிச் செய்தார்.
சி-11

Page 99
卫台、 சிவஞானசித்தியார் சுபக்கம் [@一止
பொழிப்பு சத்தி சிவம் என இருதன்மையாயிருந்த என்றே உலகம் முழுவதும் ஆண் பெண் என இரு வன் கபாபுங் குண குணிப்பொருள்களாயும் விளங்கவைத் தனன். இங்கே சொல்லிய வாழ்வுகளெல்லாம் சிவசந் தியால் வந்தனவேயாம். சிவமும் சத்தியும் கொண்டருளிய பிடலிங்கவடிவமே அவ்வாறு இருவகையாய் இருப்பது
। । । ।।।।
IW, முதல்வனது சிறப்பிக்கனம். ,ெ சிவன்டு விரு பல்ன் சித்திறுே டசித்து மல்லன்
பமுைதற் முெழில் பொன்றும் பண்ணிடு வாறு மல்லன் தவமுத வியோக போகந் தரிப்பI னல்iன் ருனே இவை பெற வியந்து மொன் I மின்யந்திட வியப்பி குனே,
(இ-ன்). சிவன் அரு உருவும் அல்லன்-பரமசிவன் (உயிர்கள் பொருட்டுத் தடத்த வடிவங் கொண்டானுயி னும் உண்மையில்) அருவும் அருவுருவும் உருவும் அல்ல" தவன், சித்திருேடு அசிந்தும் அவ்வன்-சித்தாகிய சத்தி வடிவமும் அசித்தாகிய அத்துவாவடிவ மந்திரவடிவங்களும் அல்லாதவன், பவம் முதல் தொழில்கள் ஒன்றும் பண் னிடுவானும் அல்லன்-சந்திவடிவினணுப் நின்று சிருட்டி முதலிய தொழில்கள் ஒன்றும் செய்பவனும் அல்லாத வன், தவம் முதல் யோக போகம் தரிப்பவன் அல்லன்ஆன்மாக்களுக்குப் புத்தி முத்திகளேக் கொடுக்கும்பொருட் டுத் தவம் முதலாக யோக போக வடிவங்களேக் கொள் பவனும் அல்லாதவன், தானே இவை பெற இயைந்தும்தானே தடத்தலக்கணம் முதலிய இவையெல்லாம் உள் வாகப் பொருந்திநிற்பினும், ஒன்றும் இன்டீந்திட இயல் பினுன்- இவற்றிவொன்றையும் பொருந்தாத சுத் து சைதன்னிய இலக்கணத்தையுடையவனும்,
குறிப்பு 1 சிவனரு வுருவு மல்லன் (செ. 58 பார்). 2. சித்தினுேடசித்து (செ. 61, 78-79 பார்)

அதி-2) பதியிலக்கணம்
3. பவமுதற்ருெழில்கள் (செ. 80. பார்) 4. தவமுது வியோக போகம் (செ. 70. பார்)
பொழிப்பு, முதல்வன் மேற்கூறிய தடத்தவக்கனங் கஃாயுடையணுயினும், இவையொன்றுமில்லாத் சுத்த சைதன்னிய சொரூபணிக்கனத்தை புடையனும்
இரண்டாஞ் சூத்திரம்
மேற்கூறியவாறு சேதனுசேதனப் பிரபஞ்சங்களாகிய பசு பாசங்களேத் தோற்றுவிக்கும் முதல்வன், அப் பசு பா சங்களோடு அத்துவிதமாய் ஒன்றித்தும் உடனுயும் வேறு பும் நிற்கும் முறைமை இச் சூத்திரம் கூறுகின்றது. அங்கனம் கூறுமுகத்தாற், பாசங்களாகிய இருவினேயுண்மை இலக் கணங்களும், மாயை மாயேயங்களின் இலக்கணங்களும், ஆணவ மலத்தின் உண்மை இலக்கணங்களும், இம் மலங் கள் உயிர் களேப் பந்திக்கும் முறைமையும், உயிர்கள் ஆம் மலபந்தத்தினின்று நீங்கி அருள்பெறுதற்கு வாயிலுங் கூறப்படுகின்றன.
முதல்வன் பசு பாசங்களோடு அத்துவிதமாய்க் கலந்து நின்து அவற்றை நடத்தும் முறைமை தொகுத்துக் கூறல் KS KS SS S STLS LLLLLS STKS K TT LLLT TTT
அலசிலா வுயிர்கள் கன்மத் தானேயி XIர்ந்து செல்லத் தவவறு பினற்றின் நன்மை தனக்கெய்த வின்றித் தானே நிலவு ரபல ஒகி நின்றன (aங்கா தேங்கும்.
(இ-ன்). உலகு எலாம் ஆகி-மேற்கூறிய பரமசிவன் கலப்பினுல் உலகுயிர்கள் அஃனத்தும் தானே யாப்விேருப்பொருட்டன்மையால் அவற்றின் வேறுமாய், உடனு மாப்-செலுத்துந்தன்மையினுல் உடனுமாய், ஒளியாய் ஓங்கி-சக்திவடிவாய் வியாபரித்து, அலகிலா உயிர்கள்

Page 100
五芭皇 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
எண்ணிறந்த உயிர்கள், கன்மத்து-இருவினேக்கீடாக(வரும் இன்பத் துன்பங்களே நுகர் தற்பொருட்டு மாயா காரிய மான தனு கரணங்களைப் பொருந்திப் பிறந்திறந்து), ஆனேயின் அமர்ந்து செல்ல-அவ்வாணேயின் வழி அடங் கிச் செல்லுமிடத்து, த லேவணுய்-அவற்றை நடத்தும் முதல்வனுப், இவற்றின் தன்மை தனக்கு எய்தல் இன்றிஉல கு பி ர் க ள |ா கி ய இவற்றின் தன்மைகள் தன் கிட் பொருந்து த லின்றி, தான் நிலவு சீர் அமலனுகிதான் சுயம்பிரகாசமாம் இயல்புடைய நின்மலனுய், எங் கும் நீங்காது நின்றனன்-இவ்வுலகுயிர்களெங்கும் அத்து விதமாய்க் கலந்து பிரிவின்றி நின்றனன்.
குறிப்பு, 1. உடனுமாய்-தலேவனுய் - அ மலஞ சிஇவற்றின்றன்மை தனக்கெய்தலின்றி எங்கும் தீங்காதுநின்றனன் என முடிக்க.
2. ஆனோயி மைர்ந்து செல்வ-கன்மமும் அதன் பய ணுகிய இன்பத்துன்பங்களும், மாயா காரியமான தணு கர னங்களும், பிறப்பிறப்பும் முதல்வன் ஆணேயாற் செலுத் தப்படுவ ைஎன்பது (செ. 13,112, 120 பார்). ஆனேசிவசத்தி,
3. நீங்க தெங்கும்:-எங்கும் நீங்காது அத்துவித மாய்க் கலந்து நிற்கும் நிலே ஒளபச்சிலேடிக வியாபகம் எனப்படும். ஒளபச்சிவேடிக வியாபகம்-பாலின் நெப் போலவும், பழத்தின் மதுரம் போலவும், எள்ளில் எண் னெப் போலவும் ஒருவஸ்துவிலே முழுதும் வியாபகமாய் ஒன்றுபட்டிருத்தல், ஒளபச்சிலேடி கம்-அடுத் திரு த் தி ல் அல்லது ஒன்றுபட்டிருத்தலோடு சம்பந்தப்பட்டது. உபச்சி லேஷம் என்பதினின்று வந்தது. (சிவாக்).
பொழிப்பு. முதல்வன் உலகுயிர்களோடு கலப்பினுல் ஒன்
குயும், பொருட்டன்மையால் அவற்றின் வேரு யும் செலுத் தன்மையால் அவற்ருேடு உடனுயும் நிற்பன். எவ்

அதி-1) அத்துவித லக்கணம் 16岳
வாறெனின், சத்திவடிவாய் வியாபரித்துச் சேதனப் பிர பஞ்சமாகிய உயிர்களோடு ஒன்ருபும் உடனுபும் நின்று அவரவர் கன்மத்துக்கேற்பத் தனு கர ணு தி க ஃள க் கொடுத்து வினேப் பயனே நுகர்வித்தும், அசேதனப் பிரபஞ்ச மாகிய தனு கரணுதிகளோடு அத்துவிதமாய்க் கலந்து பிரிவின்றியும் நிற்பன். இவ்வாருயினும், இவற்றிற்கு வேறுமாய்த் தோய்வின்றி நிற்கும் நின்மவணும்.
இச்செய்யுள் மூன்று கூறுடையது. 1. உலகெலா மாகி வேரு யுடனுமாய் நின்ற னன்,
(!} 8-9 3) 2. ஒளியா யோங்கி அலகிலா வுயிர்கள் க ன் மத் தாணேயினமர்ந்துசெல்வத் தலைவனுய்த் தானே நிலவுரீ ரமல ஞகி நின்றனன். (91-163) 3. (ஒளியா யோங்கி) இவற்றின் தன்மை த ன க் கெய்த வின்றி எங்கும் நீங்காது நின்றனன், YI Gf. — 1865)
முதலத்திகரணம்
உலகெலா மாகி வேரு யுடனுமாப் (நின்றனன்) என் பது முதற் கூறு. (92-93), இது முதல்வன் உ லீ கு பிர் களோடு ஒன்ருயும் வேறுயும் உடனுயும் நிற்கும் முறைமை உவமைமுகத்தால் விளக்குகின்றது.
இவ்வதிகர னத்தில் அடங்கிய விஷயங்கள்:-
1 முதல்வன் உலகுயிர்களோடு ஒன்ருயும் வேரு யும் உடனுயும் நிற்கும் முறைமையை உவமைமுகத்தால் விளக்
. (J)
2. முதல்வன் உயிர்களோடு ஒன்ருயும் வேருபும் உட ணுயும் நிற்கும் முறைமையை உவமைமுகத்தால் விளக்

Page 101
I tյ ե சிவஞானசிந்தியார் சுபக்கம் (கு-2
1. முதல்வன் உலகுயிர்களோடு ஒன்ரு யும் வேரு யும் உடனுபும் நிற்கும் முறைமையை உவம்ைமுகத்
ia |
92. ஒன்றென மறைக ளெல்லா முரைத்தி வுயிர்க வோன்றி
நின்றன னேன்று பன்மை நிகழ்த்துவ தென்ன பென்னின் அன்றவை பதிதா னுென்றென் பறையுமக் கரங்க டோறுஞ் சென்றிடு மகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே,
(இ=ள்) மறைகள் எல்லாம்-வேதங்களெல்லாம், ஒன்று என் உரைத் திட-ஆன்மா எகன் என்று சொல்லவும், உயிர்கள் ஒன்றி நின்றனன் என்று-ஆன்மாக்களோடு கலந்து நிற்பன் என்று, பன்மை நிகழ்த்துவது எ ன் ஆன என் னின்-பன்மைப்படக் கூறுவது என்னேயெனின், அன்று அவை-அநாதியான வேதங்கள், பதிதான் ஒன்று என்று அறையும்-பரமான்மா ஒன்றே என்று கூறுவ தன் றிச் சீவான்மாக்களே அன்று, அக்கரங்கள் தோறும் சென்றிடும் அகரம் போல்-உயிரும் பெய்யுமாகிய முத்து க் களோடு ஒன்றுயும் அவற்றின் வேரு யும் அவற்றை இயக் குவதாயும் நிற்கும் அகரவுயிர்போல, சிவனும் சேர்ந்து நின்றனன்-முதல்வனும் சேதனுசேதனப் பிரபஞ்சங் சு ளோடு ஒன்ரு யும் அவற்றின் வேரு யும் அவற்றைச் செலுத் துபவனுமாப் நிற்பன்.
குறிப்பு ஒன்றென மறை சு ளெல்லா முரைத்திட வுயிர்சு ளொன்றி நின்றனனென்று பன்மை நிகழ்த்துவ தென்னே என்பது ஏகான்மவாதிகள் ஆசங்கை
பொழிப்பு. பதி ஒன்று, ஆன்மாக்கள் பல, ஆ க ர புெயிர் உயிரெழுத்து மெய்யெழுத்துக்களோடுநிற்றல்போல, முதல்வனும் இன் வான்மாக்களாகிய சேதனப் பிரபஞ்சத் தோடும் அசேதனப் பிரபஞ்சத் தோடும் ஒன்ருயும் வேரு பும் உடனுமபும் நிற்பன்,

5- ) அத்துவிதலக்கணம்
2. முதல்வன் உயிர்களோடு ஒன்றுபும் வேமும் உஞயும் (அபேதமாயும் ārr山ü 3凸可n°与"°
நிற்கும் முறைமையை உவமை முகத்தால் விளக்கல்.
03. ஒருவோடு கருவி யெல்ல முயிர்கொடு நின்று 137)|Ejii வருவது போல வீச லுயிர்களின் மருவி வாழ்வன் தருமுயி ரவன யாகா வுயிரவை தறி III I IJ, TiT
நவ ணிவைதா னுயும் வேறுமாய் பன்னி நின்றே,
(இடள்), உயிர்-உயிரானது. உருவொடு கருவி எல் ாட்உடம்பைபும் ஐம்பொறி முதலிய கருவிகளேயும், கொடு நின்று-பற்றிக்கொண்டு அபேதாய் நிற்பினும் வேருப் பெருவது போல-அவ்வுடம்புக்கும் கரணங்களுக் கும் வேரு ய் நின்று அவற்றைச் செலுத்துதல்டோ "சன்– முதல்வனும், உயிர்களின் மருவி வாழ்வன்-உயிர்க ாேடு கலந்து அபேதமாய் நிற்பனயினும் தரும் உயிர் அவ% ஆகா-தரப்பட்ட உயிர்கள் அம்மு த ல் வகு சி ாட்டா, தானும் உயிர் அவை ஆகான்-அம்முதல்வ னும் அவ்வுயிர்களாகமாட்டான். (ஆதலால்), இ ன் ெ தானுயும் வேறுமாப்-அம்முதல்வன் இவ்வுயிர்களேயா பும் (அபேதமாய்) இவற்றின் வேறுபாய் 'பேத்மா ப்) நன்னி நின்று வருபவன்-இவற்றுேடு (பேதாபேதமாய்) ஒன்றி நின்று செலுத்துவோணும்.
குறிப்பு. இச்செய்யுள் முதல்வன் உயிர்களோடு ஒன் பும் வேரு யும் உடயுைம் நிற்கும் முறைமையை நிர் பையில் வைத்து விளக்கிற்று. அஃதாவது (a). FIT, தன் என்பவனே அவனுடைய உடம்பிற்கிட்ட பெயரால் அழைத்தவிடத்து, அவ்வுடம்போடு ' .a_uלlrט זTairfaזנ என்று வருதற்குக் காரணம். அவ்வுயிர் உடம்பு வேறு தான் வேறு என்னும் வேற்றுமையின்றி நிற்றப்ாலாம்: இது முதல்வன் உயிர்களோடு கலந்து ஒன்ருப் (அபேதி மாப்) நிற்றற்கு உதாரணம் (). இங்ஙனம் உயிர் உடம் போடு கலந்து நிற்பினும் உயிர் உயிரே, உடம்பு உடம்டே

Page 102
சிவஞானசித்தியார் சுபக்கம் 5, 2
உயிர் உடம்பாகமாட்டாது.உடம்புஉயிராகமாட்டாது.இது முதல்வனும் உயிர்களும் அபேதமாய் நிற்பினும், முதல் வன்வேறு உயிர்கள் வேறு (பேதம்)என்பதற்கு உதாரணம். (). உயிர் உடம்போடு ஒற்றித்து நின்று அதனே இயக் கிகுலன்றி உடம்பு இயங்கமாட்டாதவாறுபோல, முதல் வன் உயிரோடு ஒற்றித்து நின்று அதனே இயக்கினுலன்றி உயிர் இயங்காதாம். இது முதல்வன் உயிர்களோடு உட ஞப் (பேதாபேதமாய்) நிற்றற்கு உதாரணம், முதல்வன் உயிர்களோடு இவ்வாறு நிற்கும் நில உருக்கிய அரக்கும் அதனுேடு சேர்த்த சுற்பொடியும்போலெனச் சிவஞான போதம் ஓர் உவமையில் வைத்து விளக்கிய வாறுங் காண்க. (சி. போ, கு. 2. அ. 1). சிவப்பிரகாசம், முதல் வன் உயிர்களிடத்தே கலப்பினுல் உடலும் உயிரும்போல ஒன்ருய் (அபேதமாய்), பொருட்டன்மையாற் கண்ணும் ஆதித்தனும்போல அவ்வுயிர்களின் வேறுமாப்பேதமாய், உயிர்க்குயிராதற்றன்மையாற் கண்ணுெளியும் ஆன்மபோத மும்போல உடனுமாய் நிற்பன் எனக் கூறும். (சிவப்பிர, செ. 7).
இங்ஙனம் கூறியதனுல் முதல் எனும் உ μη ιτ π ஞ ம் பொன்னும் பணியும் போல அபேதமாம் என்னும் மாயா வாதிகளும், ஒளியும் இருளும்போலப் பேதாம் என்னும் மாந்துவரும், சொல்லும் பொருளும் போலப் பேதா பேதமாம் என்னும் பாஞ்சராத்திரிகளும் மறுக்கப்பட்ட են I / :
பொழிப்பு. முதல்வன் உயிரும் உடலும்போல உயிர் களோடு ஒன்ருயும் வேருபும் உடனு:பும் நின்று அவற்றைச் செலுத்துவன்.
- intrali - isஇரண்டாமதிகரணம்
ஒளியா யோங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாண்பி விமர்ந்து செல்லத் தலவனும்த் தானே நிலவுசி ரமலனுகி (நின்றனன்) என்பது இரண்டாங் கூறு. (33-163)

ஆதி-2) இருவிக்னபுண்மை
இவ்வதிகரணம், முதல்வன் சத்திரூபமாய் வியாபரித் துச் சேதனப் பிரபஞ்சமாகிய உயிர்களோடு அத்துவித மாய்க் கலத்து நின்று தனு கரணங்களேக் கொடுத்து இரு வினேப்பயனே நுகர்விக்கும் முறைமை கூறுமுகத்தான். இருவிண்புண்மையும், இருவிஃணப்பபன உயிர்கள் நுகரும் முறைமையும், இருவினேயிலக்கணமும், தனு கரணங்களின் இயல்பும், அம்முதல்வன் தலைவனுயும் அமலனுயும் நிற்கும் முறைமையுங் கூறுகின்றது.
இது ஐந்து பிரிவுகளாகப் பிரித்துப் பொருள் கூறப் படுகின்றது.
1. இருவிஃனயுண்மை, (93-98 ) 11. இருவினப்பயனே உயிர்கள் நுகரும் முறைமை
() 9-II J
III. இருவினையிலக்கணம் (120-130), 1W. தனுக்களின் இயல்பு, (131-14) W. கரணங்களின் இயல்பு, (111-13).
ஒவ்வொரு பிரிவிலும் அடங்கிய விஷயங்கள் அவ்வப் பிரிவின் முகப்பிலே கானப்படும்.
இருவினப்பயனே உயிர்கள் நுகரும் முறைமை
தொகுத்துக் கூறல், 94. இருவி யின்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி வந்து வருவது போவ தரகு மன்னிய வினப் பயன்கள் தருமரன் றான யோடு தராபதி போலத் தாமே மருவிடா வடிவுங் கன்மப் பலன்களு மறுமைக் கண்ைே1.
(இ=ள்). இருவினோ-முற்பிறவிகளிற் செய்யப்பட்டுக் கிடந்த புண்ணிய பாவங்களின் பயணுகிய, இன்பத் துன் பத்து-இன்பத்துன்பங்களே நுகரும் பொருட்டு, இவ்வுயிர் பிறந்து இறந்து வருவது போவது ஆகும்-மேற் கூறப்

Page 103
FO சிவஞானசித்தியார் சுபக்கம் |சூ-2
பட்ட உயிர்கள் இப்பூமியிற் பிறந்து இறந்து மீண்டும் பூமிக்கு வருதலும் சுவர்க்க நரகங்களுக்குச் செல்லுதலு முண்டவாயிருக்கும், மன்னிய வினேப்பயன்கள்-அவ்வாறு நி:பெற்றுள்ள புண்ணிய பாவங்களின் பயன்களே, யோடு தராபதி போல-மருத்துவனும் அரசனும் போல அரன் தரும்-முதல்வன் தனது ஆனே யாற் கூட்டுவன் கன்ப் பலன்களும் வடிவும்-இவ்வாறன்றிப் புண்ணிய பாவங்களின் பயனும் அதனே அனுபவித்தற்கு வேண்டப் படும் உடலும், தாமே மறுமைக்கண் மருவிடா தாமாக மறுபிறவிகளில் வந்து உயிர்கஃப் பொருந்த T.
குறிப்பு 1 இருவின - கன்மம், மனம் வாக்குக் காயங்களினுற் செய்யப்படுவது அப்பொழுது அஃது ஆகT மியம் எனப்படும். பின்பு அக்கன்மம் பக்குவமாகுமளவுஞ் சூக்குமாய்ப் புத்திதத்துவம் ö; TLITA LITa? பிற் கிடக்கும். அப்பொழுது அது புண்ணிய பாவங்கள் எனவும் சஞ்சிதம் எனவும்படும். இப் புண்ணிய பாவங் களின் பயனுக இன்பத் துன்பங்களேத் தரும்பொழுது அது பிராரத்தம் எனப்படும். இங்கே இரு வினே என்பது புண்ணிய பாவங்களாகிய சஞ்சித வினேன் பயTம்.
2. மன்னிய விஃகா-புத்திதத்துவம் பற்றுக்கோடாக மாயையிற் கிடக்கும் சஞ்சித வினே. மன்னுதல்-நில பெறு தல்.
3. தரணியோடு தராபதி போவத் தருதல்- (Fெ 120.125 டார்.) தரவரி-மருத்துவன். நோயைக் கடப் பித்தலின் அது மருத்துவனுக் காயிற்து. தரணம்–கடத் தன், இ-விகுதி.
இச்செய்யுளிலே தொகுத்துக் கூறப்பட்ட விஷயங் காவன: (1) வினேப்படனே நுகர் தற்பொருட்டு உயிர் கள் உடல்களேப் பொருந்தி இப்பூமியிற் பிற ந் நிறுந் து மீண்டும் இப்பூமிக்கு வருவதும் சுவர்க் நரகங்களுக்குச்

அதி-2) இருவினே புண்மை
செல்லுவதுமாயிருக்கும். (3) வினேப்பயனே அரன் தரும். வடிவுங் கன்மப் பலன்களும் தாமே மருவிடT (3) sifftiaif i'r பயன் அரன் தரணியொடு தரா பதிபோலத் தருவன் என்பன. இவை பின்னர் வகுத்துக் கூறப்படுகின்றன (செ.
- I : 8).
-Esers
1. இருவினபுண்மை. (95-98). இதில் அடங்கிய விஷயங்கள்:- 1. இன்பத்துன்பங்கள் இயல்பT கா. அவற்றிற்குக்
காரணம் இருவினே. (95-98).
2. இன்பத்துன்பங்களுக்குக் காரணம் இரு வி .ே
முயற்சியன்று. (97-98}.
1, இன்பத்துன்பங்கள் இயல்பா கா . அவற்றிற்குக் காரணம் இருவிஃ
95, இருவின யென்னே யின்பத் துன்பங்க ரியல்ப தென்னின் ஒருதன்மை யியல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி வருவதென் மருந் தீபு மருவலின் வாசம் வெம்மை தருவதென் ரென் செய்து தானியல் பாகு மன்ச்),
96. தன்னியல் பொழியப் பூவுத் தழலும்வந் தணய நீரின் பன்னிய திரண்டு செய்தி வருமிரு வினேயி குனும் உன்னிய வின்பத் துன்ப முறுமுயி ருனர்வில் லாத துன்னிய வசித்தை பின்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாலே
இன்), இருவினே என்னே-இன்பத்துன்பங்களுக்குக் நாரணம் இருவினே என்பது என்னே, இன்பத்துன்பங்கள் இயல்பது என்னின்-இன் பத்துன்பங்கள் உடலுக்கு இயல் பாகவே உள்ளவை என்னின், இயல்புக்கு உள்ள்து ஒரு தன்மை-இயல்பினுக்கு உள்ளது ஒரு தன்மையே ஒருவர் னுக்கு இரண்டு செய்தி வருவது என்–அவ் வாஹின்றி ஒருவனுக்கு இன்பமும் துன்பமும் எனத் தம்முள்ளே மாறு

Page 104
교 7. சிவஞானசித்தியார் சுபக்கம் [
பட்ட இரண்டு தன்மை வருதற்குக் காரணம் பாது, மல் ரும் தீயும் பருவவின்-பூவும் அக்கினியும் பொருந்துத லால், வாசம் வெம்மை நீர் தருவது என்-வாசனேயும் சூடும் நீரினிடத்து உண்டாதற்குக் காரணம் யாது, (நீர்) என் செய்து-அந்த நீர் பாது கன்மம் செய்து அவை உண்டாயின? இயல்பாக உண்டாவனவேயன்றி வேறு காரணமின்மையால், தான் இயல்பு ஆகும்-அவ்வின் பத் துன்பங்களும், உடலெடுத்தவன்றே அவ்வுடலுக்கு இயல்
TF 5. sir Sir FTG FT F.
பூவும் தழலும் வந்து அனேய-பூவும் நீயும் வ ந் து பொருந்துதல்ால், தன் இயல்பு ஒழிய-தனக்கு இயற்கை பாயுள்ள குளிர்ச்சித்தன்மை நீங்க, இரண்டு செய்தி நீரில் மன்னியது-வாசமும் குடும் ஆகிய இரண்டு செயற்கைத் தன்மை நீரிலே வந்து பொருந்திற்று. அதுபோல, வரும் இருவிஃபினும் - வந்து கூடும் இருவினே காரணமாக, உன்னிய இன்பத்துன்பம் உயிர் உறும்-கருதப்பட்ட இன் பத்துன்பங்கள் உயிரிவே வந்து பொருந்தும், துன்னிய உணர்வில்வாத அசித் தை-அஃதன்றிக் கன்மத்துக்கீடா கப்பொருந்திய சடமாகிய உடவே, இன்பத் துன்பங்கள் சூழ்ந்திடா-அந்த இன்பத்துன்பங்கள் பொருந்தாவாம்.
குறிப்பு. 1. "இருவினேபென்னே" என்னும் செய்யுள் முதல் நான்கு செய்யுளால், இன்பத் துன்பங்களாகிய காரியவேதுவைக்கொண்டு இருவினேயுண்மை சாதிக்கின் Kategori.
2. மலரும் தீயும் நல்வினே தீவினேகளுக்கு உவமை வாசமும் வெம்மையும் இன்பத்துன்பங்களுக்கு உவமை. நீர் உயிருக்கு உவமை.
3. இவ்விரண்டு செய்யுளாலும் உலோகா புதர் மீதம் பற்றி ஆசங்கித்து, இன்பத்துன்பங்களுக்குக் காரணம் இருவினே என்பதும், அவை உயிரையே பொருந்தும் என் பதும், வலியுறுத்தப்பட்டன.

அதி-2) இருவினையுண்மை
உலோகாயதர் ஆசங்கை. 1. இன்பத்துன்பங்களுக் குக் காரணம் இருவினேயன்று. அவை உடலுக்கு இயல் பாயுள்ளன. விடை. இயல்பாயின், இயல்புக்கு ஒரு தன்மையே உண்டு. அவ்வாறின்றி, இன்பமும் துன்பமும் எனத் தம் முள்ளே மாறுபட்ட இருதன்மைகள் காணப்படுதலின், அவற்றிற்கு ஒரு காரணம் வேண்டப்படும்.
ஆசங்கை, 2. பூவும் தீயும் நீரைப் பொருந்துதலால், வாசனேயும் சூடும் அதனிடத்து இயல்பாகத் தோன்று வதுபோல, இன்பமும் துன்பமும் உடலிடத்து இயல்பாகத் தோன்றுவனவாம். விடை, பூவும் தீயும் பொருந் தி ய விடத்து நீரின் இயற்கைத் தன்மை நீங்கி, வாசமும் குடும் ஆகிய இரண்டு செயற்கைத் தன்மையும் அதனேப் பொருந் துதல் போல, நல்வின்ே தீவிண்கள் காரணமாக இ ன் ப மும் துன்பமும் நடயின்ரப் பொருந்துமேயன்றி உடஃப் பொருந்தா.
பொழிப்பு. உலோகாயதர் நீரினிடத்துப் பூவுத் தீயும் பொருந்துதலால் வாசஃனயும் சூடும் இயல்பாய் உண்டா வதுபோல, உடலுக்கு இன்பத் துன்பங்கள் இயல்பTபுள் என அவற்றிற்குக் காரணம் இருவினேயன்று என்பர். பூவுந் நீயும் பொருந்துதல் காரணமாக வாசமும் குடும் நீரைப் பொருந்துதல் போல, புண்ணிய பாவங்களாகிய இருவிஃன பொருந்துதல் காரணமாக இன்பத்துன்பங்கள் உயிரைப் பொருந்தும். ஆதலால் அவர் சுற்றுப் பொருந்
- 2. இன்பத்துன்பங்களுக்குக் காரணம் இருவின. முயற்சியன்று. 97. இம்பையின் முயற்சி பாலே பிருநிதி யீட்பு பின்பம்
இம்மையே நுகர்வர் செய்தி பிலாதவர் பொருளு மின்றி இம்மையே படகு முப்பர் வேறிரு வினய துண்டேல் இம்மையின் முயற்சி பின்றி யெய்திட வேண்டு மிங்கே,

Page 105
II 7 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
98. இருவினச் செயல்கா ரிம்மை யிருப்பொரு வின்பம் வேண்பு
வருவி செய்யுங் காti |புரு Iடிபு மின்ரித் தருவின பதனி வித்தர் தான்றுந் துயருந் தங்கும் ஒருவினே செய்யா தோரு முடையரின் புலகத் துள்ளே, (இ=ள்). இம்மையின் முயற்சியாலே இருநிதி ஈட்டிஇப்பிறவியின் முயற்சியாலே மிக்க பொருள் பிளேச் சம்பா தித்து, இன்பம் இம்மையே நுகர்வர்-இன்பத்தையும் இப்பிறவியிலே தானே அநுபவிப்பர் செய்தி இலாதவர்முயற்சி இல்லாதவர், பொருளும் இன்றி இம்மையே இடர் உழப்பர்-பொருள் சம்பாதித்தலுமின்றி இப்பிறப் பில்ே துன்பத்தை அநுபவிப்பர், வேறு இருவினோயது உண்டேல்-இம்முயற்சிக்கு வேருக இருவினே எனப்படும் ஒரு காரணம் உளதாயின் இம்மையில் முயற்சி இன்றிஇப்பிறப்பிலே யாதொரு முயற்சியின்றியும், இங்கே எப் திடவேண்டும்-இவ்விடத்தே பொருள் வந்து சேரவேண் டும்.
இம்மை இரும் பொருள் இன்பம் வேண்டி-இப்பிறப் பிலே மிக்க பொருளோபீட்டி இன்பத்தை அநுபவித்தல் விரும்பி வருவினே செய்யுங் காலே-அப்பொருள் வருதற் கேற்ற முயற்சி செய்யும்பொழுது, மடிவரும்-சோர்வுன் டாகும், மடியும் இன்றித் தருவினே அதனிங்-சோர்வும் வராமற் செய்யும் அம்முயற்சிக்கண், அத்தம் தான் அறும்-பொருளும் இல்லாமற் போகும், துயரும் தங்கும்அதனுவே துன்பமுஞ் சேரும், இவ்வுலகத்துள்ள்ே-இப் பூமியின் கண், ஒருவினே செய்யாதோரும்-யாதொரு முயற் சியும் செய்யாதாரும், உடையார்-பொருளுடையராப் வாழ்கின்றனர். இங்ஙனம் பயன் மாறுபடுதலால் அம் முயற்சி காரணமாகாது. ஆதலால், இருவினச் செயல் காண்-இன் பத் துன்பங்கள் இருவிஃக காரணமாக வரு வன என்பதை அறிவா பாசு.
குறிப்பு இன்பத்துன்பங்களுக்குக் காரணம் முயற்சி என்னும் உலோகாயதர் கொள் ைசுன்பு மறுத்து, இரு

அதி-2) உயிர் கன் வினேப்பயனே நுகரும் முறைமை 175
விஃபே அவற்றிற்குக் காரணம் என்பது இவ்விரண்டு செப்புளாலும் வளியுறுத்தப் பட்டது.
பொழிப்பு. உவோ காயதர், இன்பத் துன்பங்களுக்குக் காரணம் இரு வினேயன்று, முயற்சியாம் முயற்சியுள் ளவர் பொருள் சம்பாதித்து இன்பம் அ துபவிப் பர் முயற்சியில்லாதவர் பொருள் சம்பாதித்தலுமின்றித் துன் பத்தை அநுபவிப்பர். இருவினே காரணமாயின் முயற்சி யின்றியும் பொருள் வந்து சேரவேண்டும் என்பர் மறுப்பு இம்மையிலே பொருளே யிட்டி இன்பத்தை அநுபவிக்க விரும்பி இடையறுது முயற்சிசெய்யும் பொழுது தளர்வுண் டாவின்றது; தளர்வின்றி முயற்சிசெய்யும் டெ பூ தும் பொருள் வராமற் போகின்றது. அதனுவே துன்பமும் வருகின்றது. ஒரு முயற்சியின்றியும் செல்வராதல் காணப் படுகின்றது. இங்ஙனம் முயற்சி காரணம் என்பது மாறு படலால், மாறுபடாத காரணம் வேறு எண் டென் பது பெறப்படும். அதுவே இருவினேயTம்.
I. இருவினப்பயனே உயிர்கள் நுகரும முறை மே (99-135.) இது நான்கு பிரிவுகளாகப் பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது.
இன்பத்துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வரு ெ
|- 2. மன்னியவினேப் பயன்கள் அரன் தரும். வடிவுங் கன்மப்பவன்களும் மதுமைக் கண் தாமே மருவிடா (103I 9).
3. தரணியோடு தரா பதிபோலத்தரும் (120-12பி 1. இன்பத்துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து போவதிT i, i = 83)
ஒவ்வொரு பிரிவிலும் அடங்கிய வின் பங்கள் அவ்வப்
பிரிவின் முகப்பிலே கா "。っエ
= = = = 或°
- 『エ
ཚ་མོ་ டாம்

Page 106
G சிவஞானசித்தியார் சுபக்கம் 「@一2
1. இன்பத்துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவதாகும். (99-102). இதில் அடங்கிய விஷயங்கள்
(). உயிர்கள் வினேப் பயனே அநுபவித்தற்குப் பிறந்
திறந்துவரும் (99) (b), உடலும் கன்மமும் பிரவா காநாதி, (100). (). இருவினே விளேயும் முறைமை, (101)
(). மேலதனே உவமை முகத்தால் விளக்கல், (103
புதித்
(). உயிர்கள் வினேப் பயனே அநுபவித்தற்குப்
பிறந்நிறந்துவரும். 99. பேறிமு வின்ப மோடு பினlமுப்புச் சாக்கா டென்னும்
ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி II துப வத்தால் ஏறிடு முன்பு செய்த கன்Iங் சிவற்றிற் கேது தேறு பிரிச்செய் கன் IேI ற் சேரு மென்)ே,
(இ=ள்). பேறு இழவு-இப்பிறவியிலே செல்வம் கல்வி நற்சாதி முதலியவற்றைப் பெறுதலும், அவற்றைப் பெரு திருத்தலும், இன்பமோடு பிணி-இன்பமும் துன்பமும் மூப்புச் சாக்காடு-நீடிய ஆயுளும் குறுகிய ஆயுளும் என் ணும் ஆறும்-ஆகிய ஆறும், முன் கருவுள் ட ட் - துபிறக்கு முன் குக்குமமாய்க் கருவினுள் அமைந்து கிடத் தனவாம். அவ்விதி அநுபவத்தால் ஏறிடும்-அங்ஙனம் அமைக்கப்பட்டவை முயற்சியோடு கூடிய அதுபவத்தால் பின் துரலமாய் வந்து பொருந்தும், முன்பு செய்த சின் மம் இங்கு இவற்றிற்கு ஏது-முற்பிறவியிலே செப்புப் பட்ட நல்வி:ன தீவினகள் இப்பிறவியிலே அநுபவிக்கப் படும் பேறிழவு முதலிய ஆறினுக்கும் காரணமாம், இனிச் செய் கன்மம்-இப்பிறவியிற் செய்யப்படும் ந ஸ் வினே நீலிசினசுள், மேல் உடல் சேரும் என்று நீ தேறு-மறு பிறவிகளிலே எடுக்கப்படும் உடம்பைப் பொருந்தி அள் வறுவகைக்கும் காரணமாயிருக்கும் என்று நீ அறிவாயாக.

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 177
குறிப்பு 1. இச்செய்யுள்முதல் 1 19-ம் செய்யுளிருக வுள்ள இருபத்தொரு செய்யுள்களில் அவ்வவ்விடங்களில் வரும் ஆசிங்கைகளும் மறுப்புக்களும் மீமாஞ்சகர் மதம் பற்றியன் என அறிக.
2. பேறிழ வின்பமோடு பிணி மூப்புச் ராக் காடு - பேறிழவு முதலிய ஆறும், சாதி ஆயுள் போகம் என்னும் மூன்றனுள் அடங்கும். "கன்ம நெறி திரிவிதநற் சாதி பாயு போகக் கடனதெனவரும்' (சிவப்பிர, 29).
3. அநுபவத்தாலேறிடும்-முயற்சியோடு கூடிய அது பவத்தாற் பின் தூலமாய் வந்து பொருந்தும். முயற்சிஉற்சாகம், பிரயத்தினம். அது விருப்பு வெறுப்புக்களா லுண்டாகி, இதமகிதங்களாய் முற்றுப்பெறும். முயற்சி யோடு கூடிய அநுபவம்-விருப்பு வெறுப்புக்களாலுண் டாகும் இத மகிதங்களோடு கூடிய அநுபவம், போகம் து ஸ்மாய் அநுபவத்துக்கு வருமுன், அப்போகத்தில் ஆசை நிகழும். அந்த ஆசை விருப்பு வெறுப்புக்களாம். விருப்பு வெறுப்புக்களுண்டானபோது, அவற்றை முற்று வித்தற்பொருட்டு முயற்சி செய்யப்படும், அம்முயற்சிகள் இதயகிதங்களாய் முடிவு பெறும். இநமகிதங்கள் ஆகா மியவினே எனப்படும். இங்ஙனம் ஒரு போகம் அதுபவிக் கப்படும்பொழுது விருப்பு வெறுப்புக்கள் காரணமான இதமகிதங்கள் உடனிகழ்தல் காண்க.
பொழிப்பு பேறிழவு முதலிய ஆறும் பிறக்குமுன் கரு விவே அமைக்கப்பட்டுப் பிறந்தபின் அநுபவத்துக்கு வரும். இவற்றிற்குக் காரணம் முற்பிறவியிற் செய்தவினயாம். இப்பிறப்பிற் செய்யும் வினே மறு பிறப்பை உண்டாக்கிப் பேறிழவு முதலிய பயனேத்தரும்.
(). உடலும் கன்மமும் பிரவாகாநாதி. 100. உடற்செயல் கன்ம பிந்த வுடல்வந்த வா1ே) தென்னின் விடப்படு முன்று டம்பின் வினேயிந்த டல்வி விளக்குத் தொடர்ச்சியா பொன்றுக் கொன்று தொன்று தொட்ட நாதிவித்தின் இடத்தினரின் மரபு சத்தின் வித்தும்வந் திIை Iபோல்,

Page 107
] ?" ?? சிவஞானசித்தியார் சுபக்கம்
(இன்) கன்மம் உடல் செயல்-கன்மமானது நீட்டஃப் பொருந்தி நின்று செய்யப்படுவதாயின், இந்த உடல் வந்தவாது ஏது என்னின்-இந்த உடல் வந்தமுறைமை யாதெனின், முன்விடப்படும் உடம்பின் வினோ-முற்பிறவி களில் விட்டு நீங்கிய உடம்பின் கண் நின்று செய்யப்பட்ட நீல்வினே தீவினேகள், இந்த உடல் விளக்கும்-இந்த உடலே உண்டாக்கும், வித்தின் இடத்தினின் மரம்-வித்தினி டத்து மரமும், மரத்தின் வித்தும் வந்து இ  ைப பு மா போல்-மரத்தினின்று வித்தும் வந்து பொருந்துமாறு போல, ஒன்றுக்கு ஒன்று தொடர்ச்சியாய்-உடலும் வின்ே பும் ஒன்றுக்கொன்று காரண காரியத் தொடர்புடையதா யிருத்தலின், தொன்று தொட்டு அநாதி-தொன் து தொட்டுப் பிரவாகாநாதியாய் வருவனவாம்.
குறிப்பு உடற் செயல் கன்மம்-உடம்பைப் பொருந்தி நின்று செய்யப்படும் வினே, பிராரத்தம் அநுபவமாகும் பொழுது செய்யப்படும் நல்வினே தீவினேகள்.
வினே உடம்போடு கூடிநின்று செய்யப்படுமாயின், உடம்பு உண்டாதற்குக் காரணம் பாது என்பது விஞ. விடை, முற்பிறவியிலே செய்யப்பட்ட கன்மம் இவ்வுடம் புக்குக் காரணமாம். அவ்வுடம்பிற்குக் காரணம் யாதெ னின், அதற்கு முந்திய உடம்பினின்று செய்யப்பட்ட கன் மமாம். இப்படியே வித்துக்கு மரமும் மரத்துக்கு வித்தும் காரணமாதல் போல, ஒன்றுக்கொன்று காரணமாயிருக் கும். இதனைத் தாலபீச நியாயம் என்பர். இப்படி எது முதல் உண்டாகிவருமெனல் கூடாதாய்த் தொன் து தொட்டு வருமென்சு, இப்படி வருதல் பிரவாகாநாதி பாம். பிரவாகம்-நீர்ப்பெருக்கு. ஆற்று நீர் ஓடும் பொழுது ஒன்றுபோக ஒன்ருய்ப் பெருக்குவந்து கொண்டி ருக்கும். அதுபோல, உடம்பும் வினேயும் ஒன்றுபோக ஒன்ருய்த் தொன்றுதொட்டு அநாதியாய் வந்துகொண் டிருக்கும். அநாதிக்கும் இப்பிரவாகாநாதிக்கும் வேற்

|அதி-2 உயிர்கள் விஃனப்பயனே நுகரும் முறைமை 178
றுமை என்னவெனின், தொடக்கமும் ஈறுமின்றி என்றும் ஒரு தன்மையாயிருப்பது அநாதி, தோன்றி அழிந்து தொடர்பாய்வருதல் பிரவாகாநாதியாம்.
இங்கே சொல்லப்பட்டது துரலவுடம்பையும் அதற் குரிய விக்னபையுமாம். தாலவுடம்புக்கு மூலமாகச் சூக்கும் வுடம்பு வேறுண்டு. அச்சூக்குமடெம்பு சிருட்டியாரம்பத் திலே கிடைத்துச் சங்காரகாலம் வருமளவும் நிலபெற் றிருக்கும். அதனுல் இது தாவயிசநியாயம் போல வரம் பின்றி அநவத்தையாகாது. தாலபீசநியாயமாவது பனே முந்தியதோ? பனே வித்து முந்தியதோ? என ஆராயும் நெறி. அதவத்தை-நிலையின்மை, முடிவின்மை. அந்-எதிர் மறை அவத்தை-நிலே, முடிவு.
சிருட்டியாரம்பத்திலே சூக்குமஷடம்பும் அதிவிருந்து துரலவுடம்பும் உண்டாதற்குக் காரணம் என்னவெனின், முந்திய சிருட்டியிலே செய்யப்பட்டுக் கிடந்தவினேயேயாம். அந்தச் சிருட்டியிலும் உடலும் வினேயும் பிரவாகாநாதி பாயிருக்கும். குக்குமஷ்டம்பு அவ்விரண்டற்கும் மூலமா யிருக்கும். இப்படிச் சிருட்டிதோறும் வருமாயின், ஆதியில் அவை எப்படியுண்டாயின என்னின், அவற்றிற்கு ஆதி என்பது ஒன்றில்லே. ஆன்மா அநாதியேயுள்ளது. அது வுள்ளவன்றே ஆணவமலமும் அதனுேடு சகசமாயுள்ளது. அம்மலமுள்ள அன்றே, மாயையும், கன்மமும் ஆன்மா வோடு கூடியிருக்கும். "மும்மல நெல்லினுக்கு முளேயொடு தவிடுமிப்போல்'(சி.சி.செ. 175)என்றபடி, நெல்லினிடத்து உமியும் தவிடும் முளேயும் நெல் உள்ள அன்றே சகசமா யிருத்தல்போல, ஆன்மாவில் அவையும் அநாதியாகவே யிருக்கும். அது, "வினேயோ வன்றிச் சொல்லி வரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்ததெனு முனரழுத லோர் தொடக்கி லார்பால், ஒல்வேரு மெனிலுளதா முயிருண்டாலே புளதுமல மலமுளதா வொழிந்த வெல் லா, நெல்வின்முள தவிடுமிபோலநாதியாக நிறுத்திடு

Page 108
சிவஞானசிந்தியார் சுபக்கம் (சூ-2
வர்' என்னும் சிவப்பிரகாசர் செய்யுளாலும் உரைப் படும். (சிலப்பிர, செ. 25). மாயை அநTதியேயுள்ளதாகச் சிருட்டிகாலத்தில் அம்மாயையிலிருந்து சூக்குமஷ்டம்பும் அதிலிருந்து துரலவுடம்பும் வினேயுந்தோன்றிப் பிரவாக நாதியாய் மாறிமாறி வந்துகொண்டிருக்கும். இந்நிகழ்ச்சி அநாதிதொட்டு நிக்ழ்வனவாம்.
பொழிப்பு உடலும் வினேயும், வித்தும் If f f is G. Irrati, காரணகாரியமாய்த் தொன்றுதொட்டுப் பிரவா கTநாதியாய் வரும்,
(' இருவின விளேயும் முறைமை,
101. முற்செயல் விதியை பிந்த முயற்சியோ டதுப வித்தால்
இச்செயல் பலிக்கு மா)ெ னிதம தங்கள் முன்னர்
அச்செய லாகு லிங்கு வைசெயின் வேர் காகும்
பிற்செய தருப விப்பு தின் பின் ருெடருஞ் செய்தி.
(இ-ன்), முன் செயல்விதியை-முற்பிறவியிற் செப்பப் பட்ட இதமகிதங்களின் பகுகிய பேறிழவு முதலியன் வற்றை இந்த முயற்சியோடு அநுபவித்தால்-இப்பிற வியில் இந்த இதயகிதங்களச் செய்து அநுபவித்தால், இச்செயல் பலிக்கும் ஆறு ான்-இவ்வித மகிதங்கள் பயன் திரும் முறைமை எங்ான மெளின் இதம் அகிதங்கள் முன்னர் அச்செயல் ஆணுல்-முற்பிறவிகளிற் செய்ய பட்ட இதமகிதங்கள் இப்பிறவியில் அவற்றின் பயனேத் கருதிற்கும் அப்பயனே நுகருமிடத்துச் செய்யப்படும் இது மகிதங்களுக்கும் ாரணமாயிருக்கும் என்பது உனக்கு உடம்பாடாதவின், இங்கும் அவை செய்யின்-இப்பிறவி யிலும் இதமகிதங்கரேச் செப்பின் மேலேக்கு ஆகும்அவை மறுபிறவியிற் பயன் திருதிற்கும் அப்பயன் அநுபவிக்குமிடத்துச் செய்யப்படும் இநமகிதங்களுக்கும் காரணமாயிருக்கும், பின் செபாது அநுபவிப்பது இன்றுபின்பு இதமகிதங்களச் För til VI V TJL (Lysir Gí72:star 'L LÄ, ஆநுபவித்தல் இல்லையூருதலின், செய்தி பின் தொடரும்இதமகிதங்கள் பிறவிதோறும் தொடர்ந்து வரும்,

அதி-2) உயிர்கள் வினேப் பயனே நுகரும் முறைமை 181
பொழிப்பு: இப்பிறவியிற் செய்யப்படும் இருவினேகள் மறுபிறப்பில் அவற்றின் பயனேத் தருவதாயும், அப்பப2ள அநுபவிக்குமிடத்துச் செய்யப்படும் நல்வி:ன தீவிண்க ளாயும் விளேயும்.
(d) மேலதனே உவமை முகத்தால் விளக்கல், 102. மேஃக்கு வித்து மாகி விளந்தவை புணவு மாசி
ஞாலத்து வருமா போல நாஞ்செயும் வினேக ளெல்லும் எலத்தான் பலமாய்ச் செய்யு மிதமதி தங்கட் கெல்லாம் முலத்த தாகி யென்றும் வந்திடு முறைமை யோடே
(இ-புள்) விளேந்தவை-ஒருவன் விதைத்து விளந்த Fானியம் முதலியன, மேலேக்கு உணவுமாகி வித் துமாகி ஞாலத்து வரும் ஆபோஸ்-பின்னர் உணவுமாய் வித்து மாய் இவ்வுலகத்திலே உபயோகத்துக்கு வருமாறு போல, நாம் செய்யும் வினேகள் எல்லாம்-நாம் என்னும் மு:னப் போடு செய்யப்படும் நல்வினே திவினைகளெல்லாம், ஏலத் திான்-புண்ணிய பாவங்களாய் விளேதவிஞல், பலமாய்பின்னர் இன்பத்துன்பப் பயனுயும், செய்யும் இதம் அகிதங் கட்கு எல்லாம் மூலத்தது ஆகி-அவ்வின் பத்துன்பங்களே அநுபவிக்குமிடத்துச் செய்யப்படும் நல்வினே தீவி:னகளுக் செல்வம் காரணமாகியும், என்றும் முறையோடு வந் திடும் - எக்காலமும் முறை பிறழாது வந்து நம்மைப் பொருந்தும்,
குறிப்பு: 1, மேஃக்கு-வரும் வருடத்துக்கு, பின்னர்.
2. நாஞ் செயும் வினேகளெல்லாம்.:- மனம் வாக்குக் காயங்களால் நாம் என்னும் முஃனப்போடு செய்யும் நல்வினே தீவினேகள் ஆகாமியம் எனப்படும். பின்பு ஆவ் விண்கள் பக்குவமாகுமளவும் சூக்குமமாய்ப் புத்தி தத்துவ வம் பற்றுக்கோடாக மாயையிற் கிடக்கும். அப்பொழுது அது புண்ணிய பாவங்கள் எனவும் சஞ்சிதம் எனவும் சொல்லப்படும். இச் சஞ்சிதவினே பக்குவமாகி மறுபிறவி

Page 109
] Sይ சிவஞானசித்தியார் சுபக்கம் |சூ-2
பிற் செய்யப்படும் நல்வினே தீவினேகளுக்குக் காரணமா பும், இன்பத்துன்பங்களாய் அநுபவத்துக்கு வருவதாயு மிருக்கும். இன்பத்துன்ப அநுபவம் பிராரத்தம் எனப் படும் .
3. என்றும் வந்திடும் முறைமை யோடே - தொன்று தொட்டு வருதலின் ' என்றும் வந்திடும்' என்றும், பக் குவமானுலன்றி அநுபவத்திற்குவராதாதலின், "முறைமை யோடே" என்றும் கூறிஞர்.
1. ஏலத்தான்-ஏலுதல்-பொருந்துதல், 'தான்' என்பதை அசையாகக் கொள்ளினும் பொருந்தும்.
பொழிப்பு உணவின்பொருட்டு விளேந்த தானியம் முதலியவை பின்பு உணவுமாப் வித்துமாய்ப் பிரயோச னப்படுதல் போல, நாம் என்னும் மு:னப்போடு செய்யப் படும் இதமகிதங்கள், புண்ணிய பாவங்களாய் விஃாந்து பின்னர் இன்பத்துன்பப்பயன் களத்தருவதாயும், அவற்றை அநுபவிக்குமிடத்து உண்டாகும் இதமகிதங்களுக்குக் காரணமாயும் இருக்கும்.
Hiini
2. மன்விய வினேப் பயன்கள் அரன் தரும். வடிவுங் கன்
மப்புலன்களும் மறுமைக்கண் தாமே மருவிடா, (103-119).
இதில் அடங்கிய விஷயங்கள்:-
(4) விளப்பயனே முதல்வனே தருவன், (108-111).
இருவினேகளேயும் ஏற்றுப் பயன் கொடுப்பவன் முதல் வனே, (103). இருவியே கஃளயும் ஏற்றற்குக் காரணம் கருசின. அவற் றின் பயன் அநுக்கிரக நிக்கிரசங்கள், (104). அநுக்கிரசு நிக்கிரகங்கள் இரண்டும் சுருனேயே, (105) நிக்கிரகமும் கருகே என்பதை உவமை முகத்தால் விளக்கல், (108)

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 83
(h}.
fc},
வினேயே பயன்தரும் என்பதை மறுத்தல், (107). வினே, கெட்டுப் பயன்தரும் என்பதை மறுத்தல்,
(I (8). வினே கெட்டு மறுமையிற் பயன்தரும் என்பதை மறுத் தல், (109 ), வினே, செய்தவர் புத்தியிலே கிடந்து பயன் தரும் என்பதை மறுத்தல், (110). வினேப்பயன் தருபவன் முதல்வனே என்பதை வலி புறுத்தல், (111). வினேப்பயன்கஃாயும் தனு கரணுதிகளேயும் முதல்வன் தனது ஆஃணயால் உயிர்களுக்கு அஃணப்பன், (112). ஈன மில் செய்தி பீசனிடும் பணியா மாறும், இவை நாம் செய்தால் நூனங்களதிகம் நோக்கி நுகர்விக்கு | styli, ( II 3- 19). இயமநியமங்கள் புண்ணிய கருமம். அவற்றின் பயன் முதல்வனே தருவன், (113). இச்சித்த தெய்வம் வழிபடல் புண்ணிய கருமம். அதன் பயன் முதல்வனே தருவன், (114). எத்தெய்வத்தை வழிபடினும் முதல்வனே பயன் கொடுப்பன் என்பதற்கு ஏது, (115). மேலதஃன உவமை முகத்தால் விளக்கி வலியுறுத்தல்,
(F). சிவனே வழிபடல் மேலான புண்ணியம், (117). சிவனே வழிபடும் முறைமை, (118).
சிவனடிக் கன்பு செய்னர் மாண்புறம் என்பதனே உவமை முகத்தால் விளக்கல், (119).

Page 110
교 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
(:) விரேப்பபன முதல்வனே தருவன் (108-111). இருவிண்களேயும் ஏற்றுப் பயன் கொடுப்பவன்
முதல்வனே. 13. இதயகி தங்க பிளன்ப திகன்பன வாக்தக் காயத்
தீதமுயிர்க் குறுதி செய்த கிதயற் Iதுசெய் யாமை இதயகி தங்க ளெல்லா மிறைவனே யேற்றுக் கொண்டிங் சிதமக் தந்தா Rன்பத் துன்பங்க lவ என்றே. (இ=ள்): இதம் அகிதங்கள் என்பது-இதம் அகிதம் என்று சொல்லப்படும் இரண்டும், இகல் மனம் வாக்குக் காயத்து-மாறுபட்ட மனத்தின் நினேவாலும் வாக்கின் செயலாலும் காயத்தின் தொழிலாலும் வருவதாம், இதம் உயிர்க்கு உறுதி செய்தல்-அவற்றுள் இதமாவது மனம் வாக்குக் காயங்களினுள் உயிர்க்கு நன்மை செய்தல் அசி தம் அது செய்யா மை-அகிதமாவது அங்ஙனம் தன்மை செய்யாது நீமைசெய்தலாம். இதம் அகிதங்கள் எல்லாம் இறைவனே ஏற்றுக்கொண்டு-இதம் அகிதங்களாகிய அவ் விரண்டினேயும் முதல்வனே ஏற்றுக்கொண்டு, இங்கு இதம் அகிதத்தால்-இங்கே அந்த இதம் அகிதங்களுக்கேற்ப, இன்பத் துன்பங்கள் ஈவன்-அவற்றின் பயனுக இன் பத் துன்பங்கஃன்க் கொடுப்பன்.
குறிப்பு: 1. இதமகி தங்க ளென்ப திகன்மன வாக் குக் காயத்து-(a). மனத்தின் நினேவாலுண்டாகும் இதங் கள் அருளுடைமை, பொறை, பிறர் பொருள் விரும்பான ம செப்ந்நன்றி மறவாமை, வஞ்சகமின்மை, நடுநில நிற்றல், அபிமானம் பேணல், அழுக்காறின்மை, அவாவதுக்கை, பிறர் துயர் கண்டிரங்கல் முதலியன. இவைக்கு மாருள் தினேவுகள் அகிதங்கள் (b), வாக்கினுலுண்டாகும் இதங் சுள்-தருமம் போதித்தல், புறங்கூருமை. பேசுதல், இனியன சொல்லுதல், கடுஞ்சொல் விலக்கல், வேதாகமங்களே ஒதல் முதலியன. இவைக்கு மாகுயின அகிதங்கள். (ப), காயத்தினுற் செய்யப்படும் இதங்கள்அரிய தவங்களேச் செய்தல், பூசைகள் ஓமங்கள் செய்தல்,

அதி-2) உயிர்கள் வினேப்பயன நுகரும் முறைமை 185
பகுத்துன்னல், நந்தவனம் சோஃலகள் உண்டாக்குதல், பிறர் மனே விழையாமை, குளந் தோண்டல், கூவல்தோண் டல், ஆதுவர்சாஃப், வித்தியாசாஃப், திருக்கோயில், மடங் கட்டுவித்தல் முதலியன. இவைக்கு மாருயின அகிதங்கள்.
2. உறுதிசெய்தல்-நன் மைசெய்தல், உறுதி-நன்மை,
பொழிப்பு: உயிர்களுக்கு நன்மை செய்தல் இதம். தீமை செய்தல் அகிதம். அவ்விரண்டினேயும் அறியவல்ல முதல்வனே அவற்றிற்கேற்ப இன்பத்துன்பங்களாகிய பயன்ேத் தருவன்.
இருவினேகளேயும் ஏற்றற்குக் காரணம் கருனே. அவற்றின் பயன் அநுக்கிரக நிக்கிரகங்கள். 104. இறைவனிங் கேற்ப தென்னே யிதIகி தங்க ளென்ரின் நிறைபர லுயிர்க்கு வைத்த தேசத்தி னிஃமை யாகும் அறமt பதஞ்சேய் வோருக் கதுக்கிர கத்தைச் செய்வன் மIE பதிதஞ் செய்யி னிக்கிர கத்தை வைப்பன்.
(இ=ள்): இறைவன்-முதல்வன், இதம் அகிதங்கள்ஆன்மாக்கள் செய்த நல்வினே தீவினேகளே. இங்கு ஏற்பது என்னே என்னின்-இங்ங்ணம் ஏற்றுக்கொள்ளு தற்கு க் காரணம் யாதெனின், நிறைபரன்-எங்கும் வியாபகமாய் இருக்கும் அம்முதல்வன், உயிர்க்கு வைத்த நேசத்தின் நிலமை ஆகும்-ஆன்மாக்கள் முத்தியடைதற்பொருட்டு அவர்கள்மேல் வைத்த கருனேயின் தன்மையாகும், ஆத லால், அறம் மலி இதம் செய்வோருக்கு-புண்ணியமாய் மிகுந்த நல்வினே செய்வோருக்கு, அநுக்கிரகத்தைச் செய் வன்-அருளேப் புரிவன், மறம் மவி அகிதம் செய்யின்பாவமாய் மிகுந்த தீவினேனயச் செய்வோருக்கு, நிக்கிர கத்தை வைப்பன்-தண்டனே யைச் செய்வன்.
பொழிப்பு: முதல்வன் இதமகிதங்களே ஏற்றுக்கொள் குருத நிற்குக் காரணம் உயிர்கள் முத்தியடைதற் பொருட்டு அவர்கள்மேல்வைத்த கருனேயாம். இதஞ்செய்வோருக்கு

Page 111
] Š ፴ சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
ஆதுக்கிரகத்தையும் அகிதஞ் செப்லோருக்கு திக்கிரகத்
தையுஞ் செய்வன்.
அநுக்கிரக நிக்கிரகங்கள் இரண்டுங் கருனேயே.
105. நிக்கிர கங்க டாறு நேசத்தா லீசன் செய்வ
தக்கிர மத்தாற் குற்ற மடித்துத்தீர்த் தச்சம் பண்ணி இக்கிர மத்தி னுலே யீண்ட மியற்றி டென்பன் ாக்கிர மத்தி ) fறைசெ| ருளே பென்றும்.
(இ=ள்), ஈசன்-முதல்வன், நிக்கிரகங்கள் தானும் செய்வது-அதுக்கிரகஞ் செய்தலேயன்றி அகிதஞ் செய்த வரைத் தண்டித்திலும், நேசத்தால்-அவர்கள்மேல் வைத்த கருஃபீனயிஞலாம், அக்கிரமத்தாற் குற்றம்-நீதி தவறிச் செய்யப்பட்ட குற்றங்களே, அடித்துத் தீர்த்து அச்சம்பண்ணி-கண்டித்து நீக்கி அச்சமுண்டாகச் செப்து, இக்கிரமத்தினுவே ஈண்டு அறம் இயற்றிடு என்பன்-இம் முறைமைப்படி இங்கே அறத்தைச் செய் வா ய T க என உணர்த்துவன், ராக் கிரமத்தினுலும்-எந்தமுறை பானும், இறை செயல் என்றும் அருளே-முதல்வனது செயல் எப்பொழுதும் கருஃனயேயாம்.
பொழிப்பு: அகிதஞ்செய்தாரைக் கண்டித்தல் நல்வழிப் படுத்தற்பொருட்டேயா சுவின், அதுவும் மு த ல் வன து சருனேயே பார்.
நிக்கிரகமும் கருஃது என்பதை உவமை முகத்தால் விளக்கல் : 14. தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சோ லாற்றின்
வந்திட விடினு றுக்கி பொரிரு வடித்துத் தீய பந்தமு Iடுவ நிாள்ாம் பார்த்திடிற் பரிவே யாகும் இந்தநீர் முறைமை பன்ருே வீசனுர் முனிவு மென்றும். (இ-ன்). தந்தை தாய் பெற்ற தத்தம் புதல்வர்கள்தந்தை தாயர்கள் பெறப்பட்ட தம்முடைய புதல்வர் பீன், தம் சொல் ஆற்றின் வந்திடாவிடின்-தம்முடைய சொல்

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 187
வின் வழியில் நடவார்களாயின், உறுக்கி வனாரினுல் அடித்து-அதட்டிச் சிறு கம்பினுல் அடித்து, தீய பந்தமும் இடுவர்-கொடிய விலங்குமிடுவர். பார்த்திடின்-ஆராயு மிடத்து, எல்லாம் பரிவே ஆகும்-இச் செயல்களெல் லாம் வெகுளிபோலத் தோன்றினும் அவர்கள் மே ற் கொண்ட அன்பு காரணமான செயல்களாம், ஈசனுர் முனிவும்-முதல்வன் செய்யும் நிக்கிரகமும், என்றும் இந்த நீர் முறைமை அன்ருே-எக்காலமும் இத்தன்மைபோலும் முறைமையையுடையதன்ருே.
குறிப்பு: 1. பந்தம்-விலங்கு. விலங்கிடுதல் அக்கா வத்து வழக்கம்.
3. அன்ருே என்பது நிச்சயம் என்னும் பொருளு ணர்த்தும் ஒரிடைச் சொல்.
பொழிப்பு. தந்தை தாயர் தம் சொல்லின் வழி ஒழு காத புதல்வரைக் கண்டித்தல் போல, முதல்வன் நிக்கிரகஞ் செய்தல் செயல்வகையால் வெகுளி போலத் தோன்றி தும் கருத்துவகையால் அருளேயாம்.
வினேயே பயன் தருமென்பதை மறுத்தல். 17. செயல்களே பலத்தைச் செய்யுந் தெய்வம்வேண் டாவிங் கேன் முயலுமிச் சேயல்க ளிங்கே முழுவது மழியு மெங்கே [னின் பயனளிப் பணவ Nந்தே பலன்களேப் பண்ணுங் கெட்டே செயலிடுந் தழையுந் தின்னு மருந்தும்பின் பலிக்கு பாபோல்,
(இ=ள்). செயல்களே பலத்தைச் செய்யும்-இதமகி தங்களாகிய வினேகளே தத்தம் பயனேத் தரும், இங்கு தெய்வம் வேண்டா என்னின்-இப்பயனேத் தரு தற்குமுதல் வின் வேண்டுவதில்லே என்னின், முயலும் இச்செயல்கள் இங்கே முழுவதும் அழியும்-செய்த இவ்விஃனகள் செய்து பேTழுதே இவ்விடத்து tրսքյոն கெட்டொழிவனவாக வின், எங்கே பயன் அளிப்பன-எவ்விடத்து நின்று அவை பயஃனத் தரும்? வயல் இடும் தழையும் தின்னும் மருந்

Page 112
교 சிவஞானசித்தியார் சுடக்கம்
தும்-வயலில் இட்ட தழைகளும் உண்ணப்பட்ட மருந் தும், கெட்டே பின் பவிக்கும் ஆபோல்-கெட்டுப் பின் பயன் தருமாறு போல, அழிந்தே பயன்களைப் பண்ணும்-- இவ்வினேகளும் கெட்டே பின் பயன்தருவனவாம்.
பொழிப்பு, மீமாஞ்சகர் வினேகளே தத்தம் பயனேத் தரவல்லன. அதற்கு முதல்வன் வேண்டியதில்ஃப் என்பர். செய்தவினே அப்பொழுதே கெட்டொழிதலால் பின் நின்று பயன் தரும் என்பது பொருந்த்ாது. இன்னும் அவர் வயலிலிட்ட தழைகள் கெட் டுப் பின் பயன் தருமாறு போல, அவ்வினேகளும் கெட்டே பயன்தரும் என்பர். வினோ, கெட்டுப் பயன் தரும் என்பதை மறுத்தல். 108. செய்க்கிடுந் தழையுர் சின்னுந் திரவிய மதுவும் போல
உய்த்திடுஞ் செய்தி செட்டே புவிக்கும் பத்தை பென்னின் வைத்திடு சோறும் பாக்கு மருந்தினர் வயிற்றின் மாய்ந்தான் மெய்த்திடும் பலமு னக்கு Iலான் வேறு முண்டோ, (இ-ள்). செய்க்கு இடும் தழையுந் தின்னும் திரவி யம் அதுவும் போல-வயலின் கண் இட்ட தழையும் உண் னப்பட்ட மருந்தும் கெட்டுப் பின் பயன்தருமாறுபோல, உய்த்திடும் செய்தி-செய்யப்பட்ட வினைகளும், கெட்டே பவத்தை உறுவிக்கும் என்னின்-கெட்டே பின் பயனேப் பொருந்தச் செய்யுமெனின் வைத்திடும் சோறும் பாக் கும்-உண்ணுதற்காக வைக்கப்பட்ட சோறு முத விய உணவுகளும் பாக்கு வெற்றிலே முதலியனவும், அருந்தினர் வயிற்றின் மாய்ந்தால்-உண்டவர் வயிற்றிலே அழியப் பெற்ருல், உனக்கு பெய்த்திடும் பலன்-நட ன க்குப் பிரத்தியட்சமாகக் காணப்படும் பலன், மலம் அாைல் வேதும் உண்டோ-மலம் அல்லாது வேறில்லே. ஆதலால் வினே கெட்டுப் பயன் தருமென்மது எவ்விடத்தும் பொருந்
T -
குறிப்பு. 1. "செய்க்கிடுத் தழையும். . பவத்தை பென்னின்' என்பது அநுவாதம்.

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 189
3. மெய்த்திடல்-மெய்யாதல், பொழிப்பு. ஒருவனுக்கு இட்ட அன்னம் உண்டவன் வயிற்றிலே அழியப்பெற்ருல், அதனுல் அன்னம் உண்ட வனுக்கேயன்றி இட்டவனுக்கு ஒரு பயனுமின்மையால், வினே சுெட்டுப் பயன்தரும் என்பது, எவ்விடத் தும் பொருந்தாது. வினேகெட்டு மறுமையிற் பயன்தரும் என்பதை மறுத்தல், 109. திரவிய முவமை பன்று செய்திக்கட் புரவி பங்கள் விரவிய விடத்தே விந்து பந்தரு Iம்மை யம்மை பரவிந் பார்நீ ரங்கி பாத்திரத் திட்ட வெல்லாங் காவிடு மிங்கே சியங்கே பன்கொளக் கருதி குயே. (இ=ள்). திரவியங்கள்-தழையும் மருந்தும் என்று முன்னே கூறப்பட்ட பொருள்கள், விரவிய இடத்தே விந்து-தாம் கிடந்த இடத்திலே அழிந்து, பலன் தரும்பயன்தருதலாலும், இம்மை அம்மை-இம்மையிற் செய்த வினே மறுமையிற் பயன்தருமென்பது உனது கொள்கை பாதலாலும், திரவியம் செய்திக் கண் உவமை அன்றுஅப்பொருள்கள் வினேகெட்டுப் பயன் தரும் என்பதற்கு உவமை ஆகா, பரவி நீ பார்-இம்மையிற் செய்த வினே மறுமையிற் பயன்தரும் என்று நீ கூறுவதை ஆராய்ந்து பார்ப்பாயாக, நீர் அங்கி பாத்திரத்து இட்ட எல்லாம்நீ நீரிலிட்ட திஸ்தானமும் யாசகுண்டத்தின் துக்கினியி விட்ட நெய் முதலியனவும் சற்பாத்திரமாயுள்ளவருக்குக் கொடுத்த அன்ன பானுதி தானமும் ஆகிய இவை எல் லாம், இங்கே கரவிடும்-இம்மையிலே கெட்டொழிவன வTதலின், எங்கே பலன் கொளக் கருதினுய்-வேறெங்கே இவற்றின் பயனே அநுபவிக்க எண்ணினுய்? ஆதலால், விண் கெட்டு மறுமையிற் பயன் தரும் என்பதை ஒழித்து GF5). TT.
பொழிப்பு நீரிலிட்ட திஸ்தானம் முதலியன இம்மை பிலே கெட்டொழிதலால், வினோகெட்டு மறுமையிலே தானுகப் பயன்தருமென்பது பொருந்தாது.

Page 113
90 சிவஞாசித்தியார் சுபக்கம் [芭一
வினே, செய்தவர் புத்தியிலே கிடந்து பயன் தரும் என்பதை மறுத்தல். 10. செய்தவர் மனத்தே பெல்லாச் செய்தியுங் கிடந்து பின்னர் எய்தவே பலன்க l) மென்றி விருஞ்சு வர்க்கம் பொய்யர்வாழ் நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த தையனே பழகி துன்சொ விந்திர சால் மாய்த்தே.
(இ=ள்). செய்தவர் மனத்தே-வினே செய்தவர் மனத் தின் கண்ணே, எல்லாச் செய்தியும் கிடந்து-எல்லா வினே களும் தங்கி, பின்னர் எய்தவே பலன்கள் ஈனும் என்றி டின்-பின் சுவர்க்கம் முதவிய இடங்களேப் பொருந்தவே பயன் தரும் என்று சொல்வின், இரும் சுவர்க்கம் பொய் பர்வாழ் நரகம் பூமி-பெரிய சுவர்க்கம் பொய்யர் வாழ் கின்ற நரகம் பூமி என்னும் இடங்களில் அநுபவிக்கப்படும் பயன்கள், புந்தியில் கிடந்து போந்தது-உனது புத்தியிலே கிடந்து தோன்றினவாகும், ஜயனே உன் சொல் அழ கிது-ஐயனே டன்சொல் அழகினேயுடையது, இந்திர சாலம் ஆய்ந்து-இந்திரசாலமாய் முடிந்தது.
குறிப்பு 1. இந்திரசாவம்-மந்திரம் மருந்து முதலிய வற்ருல் ஒன்றினே மற்ருென்ருகக் காட்டும் வித்தை
2. மேற்கூறிய நான்கு செய்யுளாலும் போ ந்த பொருள்: மீமாஞ்சகர் ஆசங்கை (). வினேயே பயன் தரும். அதற்கொரு கடவுள் வேண்டுவதில்லே. மறுப்பு வினே செய்தபொழுதே அழிந்து போதலால், அது பயன் தருதல் கூடாது. ஆங்கை, (6) வினே கெட்டே பயன் தரும். தழை முதலியன கெட்டுப் பயன் தருமாறுபோல. மறுப்பு. ஒருவன் புசித்தற்கு நீ கொடுத்த உணவு அவன் வயிற்றிற் சீரணமாகிக் கெட்டவிடத்து, உணவு கொடுத் து உனக்கு அதனுல் வரும் பயன் யாதுமின்மையால், வினே சுெட்டுப் பயன் தரும் என்பது எவ்விடத்தும்பொருந்தாது. அன்றியும் தழை முதலியன கிடந்தவிடத்தே கெட்டுப் பயன் தருதலாலும், நீ இம்  ைம யிற் செ ய்த வினே

அதி-2) உயிர்கள் வினேப்பயன நுகரும் முறைமை 191
மறுமையிற் பயன் தரும் என்று சொல்வதினுலும், அவ் வுவமை உனக்குப் பொருத்தமன்று ஆசங்கை (). ஆங் நனமாயின், இம்மையிற் செய்த வினே மறுமையிற் பயன் தரும் என்பதே அமையும். மறுப்பு. நீ செய்யுந் தானங்கள் இங்கே கெட்டொழிதலால், அவை மறுமைக்கண் பயன் தருதல் கூடாவாம். ஆசங்கை, () அப்படியன்று. வினே செய்தவரும் அதன் பயனே ஏற்பவரும் இம்மையிலும் மறுமையிலும் ஒருவராதலால், செய்த வினே கெட்டுச் செய்தவர் புத்தியிலே கிடந்து பின்பு சுவர்க்க நர சுங் களிலே பயன் தரும். மறுப்பு. மூவுலகங்களிலும் அநுபு வித்தற்குரிய வினேப்பயணுகிய போகங்கள், வினே செய்த வர் புத்தியிலே கிடந்து, பின்பு, அவ்வவ்வுலகங்களில் அநுபவத்துக்கு வரும் என்பது சொல்வளவேயன்றிப் பொருளாக மாட்டாது.
பொழிப்பு வினேக்குப் பயனுவன சுவர்க்கம் நரகம் பூமி என்பவற்றிலுள்ள பல வேறுவகைப் போகங்களாம். இவையெல்லாம் புத்தியிற் கிடந்து தோன்று மென்றல் சொன் மாத்திரமாய் முடியுமன்றிப் பொருளாகமாட்டாது.
வினேப்பயன் தருபவன் முதல்வனே என்பதை வலியுறுத்தல். 11. தானஞ்செய் பொருட ரித்தோர் செய்தவர் தக்க செய்தி
ஊனம்பின் துறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும் ஈனமில் செய்தி யிச விடும்பனி யிவைநாஞ் செய்தால் நூனங்க ளதிக நோக்கி நுகர்விப்பன் வினேநோய் தீர. (இ=ள்). தானம் செய் பொருள்-மேற்கூறியவாறு தானம் செய்யப்பட்ட பொருள்களும், தரித்தோர்அவற்றை ஏற்றவரும், செப்தவர்-அத்தானத்தைச் செய் தவரும், தக்க செய்தி-அந்த நற்கருமமும், பின் ஊனம் உறவே காண்டும்-பின்னர் நிலேபேறின்றிக் கெட்டுப் போகவே காண்கின்ருேம். ஆதலால், பலம் உறுவிப்பான் வேண்டும்-இவற்றின் பயனப் பொருத்துகின்ற நிலேயே

Page 114
1 Կ : சிவஞானசித்தியார் சுபக்கம்
முன ஒரு கடவுள் வேண்டப்படும் ஈனம் இல் செய்தி ஈரன் இடும் பணி-தான்ம் முதலிய நற்கருமங்கள் முதல் வன் வேதாகமங்களிலே நியமித்த விதிகளாம், இவை நாம் செய்தால்-இவற்றை நாம் செய்யின், நானங்கள் அதிகம் நோக்கி-அவற்ருலாய பாவி புண்ணியங்களே அறிந்து வி3 நோய்தீர-அப்பாவ புண்ணியங்களாகிய நோய் நீரும்படி, நுகர்விப்பன்-அவற்றின் பயனேக் கொடுத்துப் புசிப்பிப்பன்.
குறிப்பு 1. ஈனமில் செய்தி இழிவில்லாத கருமம் ஆயிர்க்கு உறுதியைப் பயப்பிக்கும் புண்ணிய கருமங்கள். தானம் முதலியவை மற்றை உயிர்களுக்குத் தீமை வருவியாது செய்யப்படின் புண்ணிய கருமமாயும் ஈசனிட்ட பணியாயுமிருக்கும். அவ்வாறின்றி ஆடு மாடு முதலிய மற்றை உயிர்களே வதைத்து அவற்றிற்குத் தீமை செய்து இரப்பப்படுமாயின் அபிவி | Fifi". பEரியா கிாது பெல்களாகும். இதனே விளக்குதற்கே 'ஈன் செய்தி' என்ருர் .
2. நூனம்-குறைவு அதிகம்-ஏற்றும்
பொழிப்பு: தானம் செய்யப்படும் பொருள்களும், அப்பொருள்களே ஏற்பவரும், அத்தானத்தைச் செய்பவ ரும், தானமாகிய அந்த நற்கருமமும் பின்னர் அழிந்து 3 அக் கானப்படுதலின், அங்ஙனம் அழிவின்றி நின்று இவற்றின் பயனே அளிக்கும் ஒரு முதல்வன் படும். தானம் முதலிய கருமங்கள் முதல்வனுல் விதிக் சப்பட்ட விதிகளாம். இவற்றை நாம் செய்யுமிடத்து அவற்றுலாப புண்ணிய பாவங்களே அறிந்து அப் புண் ணிய
:ளின் ப்யன் முதல்வனே தருவன். (b) விஜனப்பயன்களே பும் தனுசுரணுதிகளேயும் முதல்வன்
தனது ஆதீன பால் உயிர்களுக்கு அஃப்பன் .
112 ஐ குடல் கானங் காலு முறுபதி நியதி செய்தி
வே கொண்டு கன்மம் பண்ணுவ துன்ப தறில்
நிலவிடா வினவதால் சென்று நி:னந்துயிர் நிறுத்திக் கொள்
லரிலா வறிவு னை பணத்திடு மருளி அலே,

அதி-3) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறுைமை )
(இ-ன்). உலகு-கன்மம் செய்தற்கு வேண்டப்படும் இடமும், உடல்-உயிர் தங்குதற்கிடமாகிய சரிரமும், கரணம்-இந்திரியங்கள் முதலிய கருவிகளும், காலம்முக்காலங்களுளொன்றுகிய நிகழ்காலமும், உறுபவம்-அக் காலத்தினுற் பொருத்தப்படும் விடயபோகமும், நியதிஅவ்விடயபோகத்தைக் கன்மத்துக்கீட்ாக ஏருமற் குறை யாமல் வரையறுத்து நிற்கும் நிபதியும், செய்தி-மனம் வாக்குக் காயங்களினுற் செய்யப்படும் செயலும் ஆகிய, இவை பல கொண்டு-இவை பலவற்றையும் தனக்குத் துணேயாகக் கொண்டு, கன்மம் பண்ணுவது உண்பது ஆணுல்-கன்மம் செய்யப்படுவதும் அவற்றின் பயன் நுகரப்படுவதும் என்பது எல்லார்க்கும்பொருத்தமுடைமை பின் இவை தாம் சென்று நிலவிடT-உலகுடல் முதலிய இவை சடமாதலால் மறுமைக் கண் தாமாகச் சென்று உயிரைப் பொருந்தா, உயிர் நினேந்து நிறுத்திக்கொள் எாது-தணு சுரணங்களேயின்றி அறியமாட்டாத சிற்றறி அடைய உயிர் தாஞக அவற்றை அறிந்து கூட்டிக்கொள்ரை மTட்டாது. ஆகையால், அலகு இல் அறிவன்-அளவிட் டறிதற்கரிய சுதந்திர அறிவையுடைய முதல்வன், ) ளிேனுள்-உயிர்கள்மேற் கொண்ட சுருனே காரணமாக, ஆனே அனேத்திடும்-தனது சத்தியால் உலகுடல் முதலிய வற்றை அவ்வுயிர்களுக்குப் பொருத்துவன்.
பொழிப்பு: வினேப்பயன் சுஃாயும், தனுசுரனுதிகளேயும் முதல்வன் தனது ஆனேயால் உயிர்களுக்குக் கூட்டுவன். fr). ரீனமில் செய்தி ஈசனிடும் பணியாமாறும், இவை நாஞ்செய்தால் நூனங்களதிகம் நோக்கி நுகர்விக்கு Lпт дрi (113-114) இயமதியமங்கள் புண்ணிய கருமம். அவற்றின் பயன்
முதல்வனே தருவன். 13. கீழுக்கான் பருவ சார முயசார முறவு சீலம்
வழுக்கிUTத் தவந்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை அழுக்கிலாத் துவ பக்க மறிவோடர்ச் சித்த Tதி இழுக்கிபி வாங்க ளான லிரங்குவான் பாரிய நகள்.
!= '';

Page 115
교 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
(இ- ன்). ஒழுக்கம்-உயர்ந்தாரோடு பொருந்தநடத்த லு டை? அன்பு-யாவரிடத்தும் அன்புடைமை, அருள்கருஃபிரபுடைமை, リrrü一高高卒m குலத்துக்குரிய கிரி பகஃா அநுட்டித்தலுடெே உபசாரம்-தக்கோரிடத் துச் செய்யும் உபசரிப்புடைமை, உறவு-பாவரிடத்தும் நண்புடைமை, சிலம்-நற்குணமுடைமை, வழுக்கு இலாத் தவம்-ஐம்பொறி அடக்கல் விரதங்காத்தல் முதலியவழு வுதலில்லாத தவமுடைமிே தானங்கள்-தக்கோர்மாட்டு உவகையோடு செய்யும் தானங்களுடைமை, வந்தித் தல்-தன்னின் மூத்தோரிடத்து வழிபாடுடைமை, வணங் கல்-வணங்குதலுடைமை, வாய்மை-மெய்ம்மையுடைமை, அழுக்கு இலாத் துறவு- பிறர்மனே விழையாமை வரைவின் மகளிரை விழையாமை முதலிய குற்றமில்லாத ஆண்ட கைமையுடைமை, அடக்கம்-தி நெறிக்கட் செல்லாது அடங்குதலுடைமை அறிவொடு-தக்கன இவை தக" தன இவை எனப் பகுத்தறிதலுடைமை, அர்ச்சித்தல் ஆதி-தன்னின் முத்தார் மாட்டு அர்ச்சித்தலுடைமை முத வியன, இழுக்கு இவா அறங்கள் ஆணுல்-குற்றமில்லாத அறங்கள் என்பது உனக்கு உடம்பாடாயிருத்தலின், இரங்குவான் பணி அறங்கள்-அவை கருஃணகூர்ந்து அருள் செய்யும் முதல்வன் விதித்த விதிகளாகும்.
குறிப்பு: ஒழுக்கம் முதலியன அறஞ்செய்வார்பா வர்க் கும் வேண்டப்படும் பொது நன்மைகள். இவை இயம நியமங்கள் என்னும் இரண்டிலும் அடங்கும்.
பொழிப்பு: ஒழுக்கம் முதலிய நன்மைகளே ஒருவன் அநுட்டித்துவரின் முதல்வன் அவற்றைத் தன் பணியாக ஏற்றுப் பயனளிப்பன்.
இச்சித்த தெய்வ வழிபாடு புண்ணிய கருமம் அதன் பயனே முதல்வனே தருவன். 114. மனமது நினேய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்லு
இனமலர் கையிற் கொண்டிங் கீச்சித்த தெய்வம் போற்றிச் சினமுத லகற்றி வாழுஞ் செயலற மானுல் பார்க்கும் முனம்ொரு த்ெய்வ ம்ெங்குஞ் செயற்குமுன் girl3eau IT | DiTE).

அதி-2) உயிர்கள் வினைப்பயன நுகரும் முறைமை 195
(இ - ள்). சினம் முதல் அகற்றி-மேற்கூறிய ஒழுக்கம் முதலிய நன்மைகளே அநுட்டித்து அவற்றிற்குமாருய கோபம் முதலிய தீமைகளே நீக்கி, அங்கு இச் சித் த தெய்வம்-தன் கருத்துக்கு இயைந்த ஒரு கடவுளே, மனமது நினேய-மனத்தால் நினேந்து, வாக்கு வழுத்த-வாக் காவே துதித்து, மந்திரங்கள் சொல்ல-மந்திரங்களே உச் சரித்து, கையில் இனமலர் கொண்டு போற்றி- ைகசு ளால் இனமாகிய மலர்களே எடுத்து அர்ச்சித்து வணங்கி, வாழும் செயல் அறம் ஆணுல்-வாழ்கின்ற செயல் அறம் என்பது உனக்கு உடம்பாடாதலின், யார்க்கும் முனம் ஒரு தெய்வம்-எல்லாத் தெய்வங்களுக்கும் முன்னுள்ள ஒப்பற்ற பரமசிவனே, செயற்கு-அச்செயலுக்கு, எங்கும் முன்னிலேயாம்-அத்தெய்வத்தினிடமாக முன்னின்று பய ஒளிப்பன்.
குறிப்பு: சினமுதல்-கோபம் கொலே களவு கள் காமம் முதலிய பாவச்செயல்கள். காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் எனினுமாம்.
பொழிப்பு: பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தைச் செய்யும் ஒருவன் தான் விரும்பிய ஒரு தெய்வத்தை வழி பட்டு வாழும் செயலே உடையவனுயின் சிவபெருமான் அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலே ஏற்றுப் பயனளிப்பன்.
எத்தெய்வத்தை வழிபடினும் முதல்வனே
பயன் கொடுப்பன் என்பதற்கு ஏது. |15, யாதொரு தெய்வங் கொண்டி ரத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக குர்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனப் படுமி றக்கும் பிறக்குமேல் வினேயுஞ் செய்யும் ஆதலா விவையி லாதா னறிந்தருள் செய்வ னன்றே.
| l) யாதொரு தெய்வம் கொண்டீர்-நீர் ாாரு தெய்வத்தைப் பொருளாகக்கொண்டு வழிபட்

Page 116
9. சிவஞானசித்தியார் சுபக்கம் |-
டிரோ, அத் தெய்வமாகி=அத்தெய்வமாகி, மாது ஒரு பாகஞர்தாம்-தேவியை ஒருபாகத்திலுடைய சிவபி ரானே, ஆங்கே வருவர்-அவ்விடத்து எழுந்தருளிவந்து நின்று நமது வழிபாட்டை ஏற்றுப் பயனளிப்பர். ஏன்ெ னின், மற்று அத்தெய்வங்கள்-சொல்லப்பட்ட அத் தெய்வங்கள், வேதனேப்படும்-துக்கங்களே அடையும், இறக்கும் பிறக்கும்-இறத்தலும்பிறத்தலும் செய்யும்,மேல் வினேயும் செய்யும்-அன்றியும் நல்வினே தீவினேகளேயுஞ் செய்யும், ஆதலால்-ஆகையால், இவை இலாதான்இவைகளொன்றுமில்லாத அச் சிவபிரானே, அறிந்து அருள் செய்வன்-ஆன்மாக்களின் செயல்களே அறிந்து அருள் செய்வார்.
குறிப்பு: யோனிவாய்ப்பட்டுப் பிறப்பவை எவையோ அவையெல்லாம் உயிர்கள். அப்படிப் பிறத்தல் இல்லா தது யாதோ அது பதிப்பொருள். "எல்லார் பிறப்பு பிறப்புமியற் பாவலர் தஞ் சொல்லாற் றெளிந்தே நஞ்சோ னேச-ரில் விற் பிறந்த கதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண், டிறந்த கதை புங்கேட்டி லேம்' என்று அருன கிரியத்தாதியிற் கூறியபடி, சிவபிரானேயொழிந்த ஏனைத் தேவர்களெல்லாம் பிறந்திறந்து வேதனைப்பட்ட கதை பும் மேலே சார்தற்குரிய வினேகளேச் செய்த கதையும், அவ்வத் தேவர்களது இயல்பு கூறும் நூல்களால் அறியப் படுகின்றன. ஆதலால் அவர் உயிர்வர்க்கத்தவரே என் பது தானே விளங்கும். அவரிடத்துப் பதித்தன்மை இல் லாமையால், அவர் பிறர்செய்யும் வழிபாட்டை அறிந்து ஏற்றற்கும் பயன் அளித்தற்கும் வல்ல வரா கார். பிறந் திறவாப் பெருவாழ்வாகிய சிவபெருமான் ஒருவரே பதித் தன்மையுடையவர். ஆதலால், அவரே அவ்வத் தேவர்க எளிடமாக நின்று அவரவர் செய்யும் வழிபாட்டை அறிந்து | J.J.' Gir Galliërs, mr ibal" als TT6.Jrf, -
பொழிப்பு: ஏஃனத் தேவர்கள் வினே வியப்பட்டுப் பிறந் திறக்கும் உயிரியல்புடையோர். அவர் உயிர்கள் செய்யும்

யாழ்ப்பாணம் அதி-2) உயிர்கள் வினேப்ப ஆக்கும்-மு:றன. 197
வழிபாட்டை ஏற்றுப் பயனளிக்க வல்லவராகார், சிவ பெருமான் ஒருவரே வினேவயத்தராதவின்றி அவ்வத் தேவர்களிடமாக நின்று உயிர்கள் செய்யும் வழிபாட்டை ஏற்றுப் பயனளிக்க வல்லவராவர்.
மேஸ்தஃன் உண்மை முகத்தால் விளக்கி வலியுறுத்தல்,
11. இங்குநாஞ் சிலர்க்குப் பூசை யியற்றினு லிவர்க ளோவந்
தங்குவான் தருவா ரன்றே லத்தெய்வ மத்த னேக்கண் எங்கும்வாழ் தெய்வ மேல்லா Iறைவனு னயினு னிற்ப தங்குநாஞ் செய்யும் செய்திக் கானேவைப் பாஸ் எரிப்பன்.
(இ - ள்) சிலர் க்கு இங்கு நாம் பூசை இயற்றினுல்பசு பிராமனார் தந்தை தாய் முதலாயிஞேருக்கு இம்மை பபிலே நாம் பூசைசெய்து வழிபட்டால், இவர்களோ வந்து அங்கு வான் தருவார்-இவர்களோ வந்து மறுமைக் கண்ணே பயன் தருபவர், அன்றேல்-இவரல்வராயின், அத் தெய்வம் அத்தனேக் கான்-அத்தேவர்களும் அவ்வன வேயன்றிப் பயன் கொடுக்க வல்லவரல்லர் என அறிவா பாக, எங்கும் வாழ் தேய்வம் எல்லாம் நிற்பது-ாள் விடத்துமுள்ள தேவர்கள் பாவும் நிற்பது, இறைவன் ஆஃணயினுள்-சிவபெருமானது சத்தியால் அதிட்டிக்கப் பட்டேயாம் அங்கு நாம் செய்யும் செய்திக்கு=அவரிடத்து நாம் செய்யும் வழிபாட்டுக்கு ஆஃE வைப்பால் அளிப் பன்-அச்சிவபெருமான் அச்சத்திவழியாகப் பயன்தருவன்.
குறிப்பு: ஆந்தண்ே-துள்வளவு தினே-அளவு.
பொழிப்பு தெய்வங்களெல்லாம் சிவபெருமானது சத்தியால் அதிட்டிக்கப்பட்டு நிற்பவராதலால், அவை சு ரிடத்து நாம் செய்யும் வழிபாடுகளுக்குச் சிவபெரு பாவே தனது சந்திள்'பூழியாகப் பயன் கோடுப்பன்,

Page 117
| g E சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
சிவனே வழிபடல் மேலான புண்ணியம்.
117. காண்பவன் சிவனே யாரு லவனடிக் கன்பு செய்கை
மாண்பற மன்றன் பாத மறந்துசெயறங்க ளெல்லாம் வீண்செய விறைவன் சொன்ன விதியரம் விருப்பொன் றில்லான் பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனே புரிந்து கொள்ளே,
(இ - ள்). காண்பவன்சிவனே.ஆணுல்-இங்ங்னம் ஏனேக் கடவுளரிடத்துச் செய்யும் வழிபாடுகளே அறிந்து அவற் நிற்குப் பயன் அளிப்பவன் சிவபெருமான் என்பது பெறப் படுதலின், அவன் அடிக்கு அன்பு செய்கை-அவன் திரு வடியை அன்பினுல் வழிபடுதல், மாண்பு அறம்-சிறந்த புண்ணியமாம், அரன்றன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம்-அம்முதல்வனது திருவடியை மறந்து செய்கின்ற புண்ணியங்கள் யாவும், விள் செயல்-பயனற்ற செயல்க எாாகும், அறம் இறைவன் சொன்ன விதி-அறமாவது முதல்வன் வேதாகமங்களிற் கூறிய விதிகளாதலாலும், விருப்பு ஒன்று இல்லான் பூண்டனன்-அவ்விதிகள் வழி ஒழு துவோருக்கு ஒன்றினும் விருப்பிலனுகிய அம்முதல்வன் பயனளிக்க விருப்பங்கொண்டனணுதலாலும், வேண்டல் செய்யும் பூசண் புரிந்துகொள்-அவனது திருவடிக்கு அன்பு செய்யும் வழிபாட்டை நீ செய்வாயாக.
குறிப்பு: பாவங்களே ஒழித்து ஒழுக்கம் முதலிய புள் னிையங்களேச் செய்தல் பாவர்க்கும் பொதுவாயுள்ள அறங் களாம். அப்புண்ணியங்களேச் செய்தலோடு இச்சித்த தெப் வம் போற்றுதல் அவற்றினும் சிறந்த புண்ணியமாம், சிவ பெருமானே வழிபடல் அதனினும் சிறந்த புண்ணியமாம். என்&ன? எல்லா வழிபாடுகளேயும் ஏற்றுப் பயனளிப்பவர் அவரேயாத வின் என்க. புண்ணியங்களேச் செய்யும்பொழு தும், சிவபிரான மறந்து செய்யின் அவை வீண்செயல் களாம். என்ன? வேதாசுமங்களில் விதித்த விதிகளே புண்ணியங்களாதலால், அவற்றைச்செய்து, அவற்றை

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 199
விதித்த இறைவனே மறந்தால், ஏற்றற்கும் பயன் தருதற் கும் ஒருவர் இல்ஃலயாதலின் என்க.
பொழிப்பு மற்றைக் கடவுளரிடத்துச் செய்யும் வழி பாடுகளேயும் ஏற்றுப் பயனளிப்பவர் சிவபெருமானேயாத லால், அவரை வழிபடுதலே விசேட புண்ணியமாம். ஆத வால், அவர் திருவடிப்பூசையே செய்யத்தக் கதாம்.
சிவனே வழிபடும் முறைமை. 118. தாபர சங்க மங்க ளென்றிரண் டுருவி னின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளே வைப்பன் நீபன் ரன்னே நெஞ்சி னினேவையே னிறைந்த பூசை ஆய்பரம் பொருளே நாளு மர்ச்சி பன்பு செய்தே.
(இ - ள்). தாபர சங்கமங்கள் என்ற இரண்டு உருவில் நின்று-சிவலிங்கம் சிவனடியார் என்று சொல்லப்பட்ட இரண்டு திருமேனிகளேயும் ஆதாரமாகக்கொண்டு நின்று, மாபரன்-மாட்சிமையுடைய பரமசிவன், பூசைகொண்டுஆன்மாக்கள் பத்தியோடு புறத்தே செய்யும் பூசையை ஏற்று, மன் உயிர்க்கு அருளே வைப்பன்-நிலைபெற்ற அவ் வான்மாக்களுக்கு அருள் செய்வன், நீ பரன் தன்ஃன நெஞ்சில் நினைவையேல்-நீ அப்பரமசிவனே அகத்தே தியா எனிப்பாயாயின், நிறைந்த பூசை-அதஃனப் பரிபூரண பூசை யாக அவ்வ கத்தே உயிரிடமாகக்கொண்டு நின்று ஏற்று அருள்செய்வன். ஆதலால், ஆய் பரம் பொருளே-இவ் வாறு அறியப்படும் அப் பரமசிவனே, நாளும் நீ அன்பு செய்து அர்ச்சி-நாடோறும் நீ பத்திசெய்து வழிபடுவா
T
பொழிப்பு: முதல்வன் புறத்தே சிவலிங்கமாகிய திரு மேனியும் சிவனடியாரும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரிடமாகக் கொண்டு நின்றும் இங்குள்ளவர் செய்யும் பூசைகொண்டருளுவணுதலால், அவனே அவ்
விடங்களில் வழிபடுக.

Page 118
[、—王 اللغ____"=H
()() சிவஞானசித்தியார் சுபக்கம்
சிவனடிக் கன்பு செய்கை மாண் பறம் என்பதை
உவமை முகத்தால் விளக்கல். 11. அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறம தாகும்
பனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீ ையாகி நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்ந்தே,
(இ - ஸ்), அரன் அடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமது ஆகும்-பரமசிவனது திருவடிகளுக்கு துன்புடை பார் செய்யும் பாவச்செயல்களும் அறங்களாய் முடியும், பரன் அடிக்கு அன்பு இலாதார் புண்ணியம் பாவம் ஆகும்-பரமசிவனது திருவடிகளுக்கு அன்பிலாதவர் செய்யும் புண்ணியச் செயல்கள் பாவங்களாய் முடியும். அது வரம் உடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை ஆகி-தேவரில் வரங்கள் பெற்றுடைய தக்கன் செய்த பெரிய யாகமாகிய புண்ணியம் பாவமாகியும், நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை ஆய்ந்து-மானுடரிற் சிறுபிள்ளேயாகிய சண்டி நாயனுர் செய்த கொஃப்பாத கம் புண்ணியமாகவும் முடிந்தது என்பதனுள் அறியப்படும். ஆதலால் மாண்பறமாகிய திருவடிப்பூசண் புரிந்துகொள்
LT LIT ,
குறிப்பு: புண்ணிய பாவங்கள் பயன் தருவது செப்பவரது வன்மை மென்மை பற்றியன்று செய்யப் பட்ட வினேகளின் வன்மை மென்மை பற்றியுமன்று. கொள்வாரது வன்மை பென்மைபற்றியேயTம்.
3. பெரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி திை பாகி-தக்கன் பிரமாவின் புத்திரன் சகல வேதங்களே பும் ஓதி உணர்ந்தவன். படைக்குத் தொழில் செய்யும் பின்மையும் பெற்றவன். பிரமன் விட்டுணு முதலிய தேவ ரும் சகல முனிவரும் அஞ்சத்தக்க ஆற்றலும் பெற்றவன். இந்துசேரப் பெருமையுடைய தக்கன் வேதத்தில் விதிக் #ப்பட்ட புண்ணியங்களுள் ஒன்ருகிய வேள்வியை அங்

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 201
வேதவிதிப்படி தவருது செய்தும், அவ்வேள்வியை விதித்த த3லவராகிய சிவபெருமானே மறந்து செய்தமையால், அது சிவத்துரோகமாகிய பாவமாகி அழிக்கப்படுவதT யிற்று. இதனுற் செய்பவனது வன்மை பற்றிப் புண்ணிய கருமம் பயன் தருவதன்று என்பது பெறப்படும்.
3. நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை பாய்த்து-சண்டிசநாயனூர் மாநூ டர் பாவிய C. Gill முள்ளவர். அவர் செய்தது கொஃப்பாத கம். ஆயினும் அப் பாதகம் தனது வன்மையால் அவருக்குப் பயனளிக்க இய லாததாயிற்று. எல்லாம் எல்ல சிவபெருமான் அவரன் பின் செயலே அறிந்து புண்ணியமாகக்கொண்டு, அதற் குப் பயனுகச் சண்பர் சபதத்தை அருளிஞர். இதனுற் பாவி கருமம் செய்பவனது மென்மை பற்றியன்று, கொள்பவ னது மென்மைபற்றிப் பயன்தரும் என்பது பெறப்படும்.
பொழிப்பு: புண்ணிய பாவங்கள் பயன் தருவது சேப் பவர் அல்லது செய்த வினேகளின் வன்மை மென்மைபற்றி பன்று. கொள்பவரது வன்மை மென்மை பற்றியேயாம். அதற்குத் தக்கனும் சண்டீசநாயகுருமே சான்றுவர். ஆத லால், சிவபிரானுடைய திருவடிப்பூசையே அன்பே Tடுஞ் செய்யற்பாவது,
3. தரணியொடு தராபதி போலத் தரும் (120-125)
இதில் அடங்கிய விஷயங்கள்:-
(ா) முதல்வன் விஃப்பயனேத் தரா பதிபோலத் தகு
եւ հձr, (120-123), உயிர்கள் யாவுக்கும் இன்பத் துன்பங்கள் முதல் வன் ஆஃப் பால் அனேயும் , {12}. மேல்தனே நடவடைமுகத்தால் விளக்கல், (181). அரசன்செயலும் முதல்வன் ஆஃன்வழிப்பட்டது. ("I J .

Page 119
O2 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
(b) முதல்வன் வினேப்பபஃனத் தரகரிபோவத் தரு
ঘন ঘন্ট্রা , ( J 2 } - I & £J} +
முதல்வன் தரணிபோல இன் பத்துன்பங்களே நுகர் வித்து இருவினேயைப் போக்குவன். (123).
முதல்வன் தரணிபோலத் துன்பத்தை நுகர்வித் துப் பாவத்தைப் போக்கும் முறைமையை விளக்கல், (124).
முதல்வன் தரணி போல இன் பத்துன்பங்களே நுகர் வித்துப் புன்னிய பாவங்களேப் போக்கும் முறை மையை விளக்கல் (125).
(1}. முதல்வன் வினேப்பயனேத் தராபதிபோலத் தருவன்,
("I () - ).
உயிர்கள் யாவுக்கும் இன்பத்துன்பங்கள்
முதல்வன் ஆணே யால் அனேயும். 120. மரைகa சன்சொ லச்சொல் வழிவரா வுயிரை வைக்குஞ் சிறைகண்மா நிரய Iட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும் உறையுமா பதிக ரும்ப ருலகங்கள் யோநிக் கெல்லாம் இறைவணு னேயினு வின் பத் துன்பங்க எளியைவ தாகும்.
(இ - ள்). மறைகள் ஈசன் சொல்-வேதா சுமங்கள் சிவபெருமான் அருளிய வாக்குக்களாம், அச்சொல் &? வர T உயிரை வைக்கும் சிறைகள்=அவ்வாக்குகளின்படி நடவாத உயிர்களேத் தண்டித் தற்பொருட்டு அவனுல் அமைக்கப்பட்ட சிறைச்சாஃகள், மா நிரயம்-பெரிய நரகங்களாம், இட்ட பணி செய்வோர்-அவ் வேதாகமங் களில் விதித்த விதிகளின்படி நடப்போர் செ ல் த்ெ தோடும் உறையும் மா பதிகள்-செல்வத்தோடும் வாழ் கின்ற மேன்மையுடைய இடங்கள், உம்பர் உலகங்கள்மேலுள்ள சுவர்க்கம் முதலியனவாம், யோநிக் Gj, i GJITijஇச் சுவர்க்க நரகங்களே அடையும் உயிர்களுக்கே பன்றி

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 203.
எல்லா உயிர்களுக்கும், இன்பத் துன்பங்கள்-இன்பமும் துன்பமும், இறைவன் ஆனேயினுல் இயைவது ஆகும்முதல்வன் ஆஃணயினுல் வந்து கூடுவதாகும்.
குறிப்பு: யோ நிக் கெல்லாம்-இன்பத் துன்பங்கள் முதல்வன் ஆஃணயினுல் இயைவது, சுவர்க்க நரகவாசி களுக்கேயன்றி, 112-ம் செய்யுளிற் கூறியவாறு இவ்வுல கத்தோருக்கும் ஏனையோருக்குமாம் என்பார் "யோநிக் கெல்லாம்" என்ருர், யோநிக் கெல்லாம்-யோநிகளே யுடைய எல்லா உயிர்களுக்கும். யோநி-தேகம், சரீரம். அவை பூதபரினும பூதசார பூதசரீரங்கள். (செ. 128 பார்)
பொழிப்பு: வேதாகமங்கள் முதல்வன் அருளிய வாக் குக்கள். அவ்வாக்குக்களின் படி ஒழுகாதார் தண்டிக்கப் படுஞ் சிறைச்சாலேகள் நரகங்களாம். அவற்றின்படி ஒழுகு வோர் சுகம்பெற்று வாழ்கின்ற இடம் சுவர்க்கம் முதலிய மேலுலகங்களாம். இச்சுவர்க்க நரகவாசிகளுக்கேயன்றி எல்லா உயிர்களுக்கும் இன்பத்துன்பங்கள் முதல்வன் ஆனே பாற் பொருந்துவனவாம்.
மேலதன உவமை முகத்தால் விளக்கல்.
121. ஆண்யா லவனி மன்ன னருமறை முறைசெய் யாரை
ஆனயிற் றண்டத் செய்து மருஞ்சிறை யிட்டும் வைப்பன் ஆணேயின் வழிசெல் வோருக் கருப்பதி செல்வ நல்கி ஆனயும் வைப்ப வெங்கு மானேயே பாண் யேகாண்.
(இ - ள்). அவனி மன்னன்-பூமியில் வாழும் அரசன், ஆஃணயால்-தனது அதிகாரசத்தியால் அமைத்த, அரு மறை முறை செய்யாரை-அரிய விதிப்படி நடவாதவரை, ஆஃணயின் தண்டம் செய்தும் அரும் சிறை இட்டும் வைப்பன்-தனது அதிகாரசத்தியா லே தண் டி த் தும் பொறுத்தற் கரிய சிறைச்சாலேயிவிட்டும் வைப்பன், ஆனே யின் வழி செல்வோருக்கு-அவ்விதியின் வழி நடப்போ ருக்கு அரும்பதி செல்வம் நல்கி-கிடைத்தற் கரிய ஊர்

Page 120
{I} சிவஞானசித்தியார் சுபக்கம் ਤੇ
சஞம் செல்வமும் கொடுத்து, ஆனேயும் வைப்பன்-தள் கீழ் அதிகாரம் செய்யவும் வைப்பன், எங்கும் ஆனேயே ஆனேயே காண்-இராச்சியமெங்கும் அவ்வதிகார சத்தியே ப' விரையும் வாழ்விப்பதும் தண்டிப்பதுமாகும். போல் முதல்வனிடத்துங் கண்டுகொள்க
குறிப்பு: அரசன் வாழ்வித்தலுந் தண்டித்தலுந் தனது அதிகாரசத்தியினுற் செய்வதுபோல, முதல்வனும் இன்பத் துன்பங்களேத் தனது ஆனேயினுல் நாட்டுவன் என்பது. அரசனது அதிகாரசத்தி முதல்வனது ஆனேக்கு உவமை பாகும்.
பொழிப்பு: கட்டளேப்படி நடவாதவரை அரசன் தனது அதிகாரசத்தியினுவே தண்டிப்பன் கட்டளைப்படி நடப் போரை அவ்வதிகார சத்தியினுவே வாழ்விப்பன். இராச் சிய பெங்கும் இவ்வதிகாரசத்தியினுல் பTவரையும் வாழ் வித்தலுந் தண்டித்தலுஞ் செய்வன் முதல்வனும் அது GLIra Ga Gl. Ia lir.
அரசன் செயலும் முதல்வன் ஆனே வழிப்பட்டது.
122. அரசறுஞ் செய்வ தி வருள்வழி பரும்ப வங்கள்
தரையுளோர் செய்யிi lய தண்டனில் வைத்துத் தண்டத் துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் நூயோர் நிரயமுஞ் சேர ரந்த நிரயமு நீர்மை பதாம்.
(இ - ள்). அரசனும் செய்வது-அரசன் பேற்கூறிய வாறு அரும்பதி செல்வம் முதலியவற்றைக் கொடுத்த லன்றித் தண்டித்தலும், ஈசன் அருள் வழி-முதல்வனது அருள்வழிப்பட்டதாம். அஃதெங்டினமெனின், தரைபு ளோர் அரும் பாவங்கள் செப்பின்-இப்பூமியிலுள்ளோர் அரிய பாவங்க்ஃளச் செய்யின், திய தண்டலில் வைத்துஅரசஞனவன் கொடிய தண்டனே செய்து, தண்டத்து உரை செய்து தீர்ப்பன்-அங்ங்னம் தண்டிக்குமிடத்து மேலும் பாவஞ்செய்யின் இன்னும் கொடிய தண்டஞ்

அதி-2 உயிர்கள் விஃப்பயனே நுகரும் முறை:ை 205
செய்வன் எனச்சொல்லி அப்பாத கங்களே ஒ |ழிப் பன், துரயோர் பின்பு சொல்வழி நடப்பர்-அறிவுடையோர் பின்பு விதிப்படி நடந்து, நிரயமும் சேரார்-நரகத்தை பும் அடையார், அந்த நிரயமும் ஈது நீர்மை ஆம்-அந்த நரகதண்டமும் இந்த அரசதண்டத்தன்மை யதாயிருக்கும். குறிப்பு: 1. அரசன் இவ்வுலகத்திற் குற்றஞ்செய்த வரை அக்குற்றத்தின் பொருட்டுத் தண்டித்துச் சிறை பிட்டும் வைப்பன். அதஞல் அவர் செய்த பாவம் இம் மயிலே தீர்ந்து பின் நரகத்தை அடையமாட்டார். ஆதலால், அரசன்செய்வதும் முதல்வன் ஆணேவழிப்பட்டது என்று இங்கே சொல்லப்பட்டது. அப்படியா பின், இம்மை பிற்செய்த பாவம் இம்மையிற்ருன்ே பலிக்குமோவெனின் சில பா எ கன்மங்கள் இம்மையிலே பக்குவப்பட்டு இந்தச் சரிரத்திற்றுனே அவற்றின் பயனே அநுபவிக்கவேண்டியன வாய்வரும். அப்படி வருபவைகளே இம்மையிலே அதுட வித்து ஒழித்தலுங் கூடும். அவ்வின ஒழிந்தமையாற் பின் அதன் பொருட்டு நரகத்துன்பம் வரமாட்டாது. அவ்வாறே இப்பொழுது பக்குவ மாகாமல் மறுமையிற் பக்குவமாயின்' அது மறுமையில் அநுபவமாம். இம்மையிற் பக்குவமாகி இம்மையில் அநுபவத்துக்கு வரும் வினே திருஷ்ட ஜன் போப போக்கிய கன்மம் எனப்படும். இம்பையிற் செய்த விண் மறுமையிற் பக்குவமாகி மறுமையில் அநுபவத்துக்கு எரின், அது அதிருஷ்ட ஜன்மோப போக்கிய கன்மம் ானப்படும். இவ்விருவன கயுமன்றி இன்ன காலத்திற் பக்கு வ மரம் என்றும், இன்ன காலத்தில் அநுபவத்துக்கு வரும் என்றும் சொல்லுதற்கிடமின்றி நின்று, காலாந்தரத்திற் பக்குவமுற்று, ஏதேனும் ஒரு சன்மத்தில் அநுபவத்துக்கு வர நிற்கும் கன்மம், அநிய த காலோப போக்கிய கன் மம் எனப்படும். இப்படி நல்விஃன தீவினேகள் அநுபவத் துக்கு வருதல் மூவகையாகி நிகழும்.
2. "பாவங்கள் செய்யிற் றீட் தண்டவில் வைத்துத் குண்டத் துரை செய்து நீர்ப்பன், அந்த நிரயமு நீர்பை

Page 121
2() சிவஞானசித்தியார் சுபக்கம் I-2
பீதாம்' எனவே புண்ணியஞ்செய்யினும் அதற்குரிய வரி சையில் வைத்துத் தீர்ப்பன், அந்தச் சுவர்க்கமும் நீர்மை
பீதாம் என்பதும் பெறப்படும்.
பொழிப்பு: இப்பூமியிலே செய்யும் பெரிய பாவங்கள் அரசதண்டனேயினுல் ஒழிதலாலும் பின்பு அப்பாவங் களுக்கு நரகதண்டனேயில்லாமையாலும், நரகதண்டனே பும் அரசதண்டஃனயைப் போன்றிருத்தலாலும், அரசன் செய்யும் தண்டனையும் முதல்வன் அருள்வழிநின்று செய்
வதாம்.
(), முதல்வன் விரேப் பயனேத் தரணிபோவத் தருவன், (교 21-교 25)
முதல்வன் தரணிபோல இன்பத்துன்பங்களே நுகர்வித்து
இருவினேயைப் போக்குவன். 123. அருளினு லுரைத்த நூலின் வழிவரா ததன்மஞ் செய்யின் இருளுலா நிரபத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன் பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புனியந் தீர்ப்பன் மருளுலா மலங்க Iர்க்கு மருந்திவை வயித்திய நாதன்,
(இ-ள்). அருளினுல் உரைத்த நூலின் வழி வராதுமுதல்வன் கருனேயினுல் உரைத்தருளிய வேதாகம நூல் வழி நடவாது, அதன்மம் செய்யின்-பாவம்செய்யின், இருள் உலாம் நிரயத் துன்பத்து இட்டு-இருள் நிறைந்த நரகத்திற் செலுத்தித் துன்பத்தினே நுகர்வித்து, இரும் பாவம் நீர்ப்பன்-பெரிய பாவத்தினே ஒழிப்பன், பொருள் உலாம் சுவர்க்கம் ஆதி போகத்தால்-அந்நூல்வழி நின்று புண்ணியஞ் செய்யின் இன்பத்துக்கேதுவாகிய பொருள்கள் தங்கிய சுவர்க்கம் முதலிய இடங்களில் வைத்து இன் பத்தை நுகர்வித்தலால், புனியம் நீர்ப்பன்-அப்புண்ணி யத்தை ஒழிப்பன், இவை-இன்பத்துன்பங்க ளாகிய இவை, மருள் உலாம் மலங்கள் தீர்க்கும் மருந்து-மயக் கத்தைத் தரும் புண்ணிய பாவங்களாகிய நோய்கள் இரண்

அதி-2) உயிர்கள் வினைப்பயனே நுகரும் முறைமை 207
டிஃனயும் தீர்த்தற்குரிய மருந்தாம், நாதன் வயித்தியன்முதல்வன் வயித்தியனுவன்.
பொழிப்பு: பாவஞ்செய்யின் முதல்வன் துன்பத்தைக் கொடுத்து அப்பாவத்தை ஒழிப்பன். புண்ணியஞ் செய் பின், இன்பத்தைக் கொடுத்து அப் புண் ணி பத் தைத் தீர்ப்பன். இவ்வின் பத் துன்பங்கள்வினேநோய்க்கு மருந்தா கும். முதல்வன் வயித்தியனுவன்.
முதல்வன் தானிபோலத் துன்பத்தை நுகர்வித்துப்
பாவத்தைப் போக்கும் முறைமையை விளக்கல். 24. மருத்துவ னுரைத்த நூலின் வழிவரிற் பினlகள் வாரா வருத்திடும் பிணிக டப்பிற் றப்பிய வழியுஞ் செய்யத் திருத்துவன் மருந்து செய்யா துறும்பினி சென்றுந் தீர்ப்பன் உரைத்தநூற் சிவனு மின்னே யுறுங்கன்ம முட்டித் தீர்ப்பன். (இ=ள்). மருத்துவன் உரைத்த நூலின் வழிவரின்வைத்தியன் சொன்ன சாத்திரமுறைப்படி ஒழுகிவரின், பிணிகள் வாரா-வியாதிகள் உண்டாகா,தப்பின் பிணிகள் வருத்திடும்-அங்கனம் ஒழுகாது தவறின் வியாதிகள் உண்டாகி வருத்தும், தப்பிய வழியும் செய்யத் திருத் துவன்-அங்கனம் தவறியவிடத்தும் மருந்துசெய்து அவ் வியாதியை மாற்றுவன், மருந்து செய்யாது சென்றும் உறும் பிணி தீர்ப்பன்-ஒரு மருந்தும் செய்யாது சென்றும் பொருந்திய அவ்வியாதியைச் சாந்தி முதலியவற்ருலும் மாற்றுவன், உரைத்த நூல் சிவனும்-சொல்லப்பட்ட வேதாகமங்களே அருளிய சிவனும் அவ்வேதாசுமங்களின் படி ஒழு காத விடத்து, உறும் கன்மம்-வந்து பொருந்திய பாவ கன்மத்தை, இன்னே ஊட்டித் தீர்ப்பன்இத்தன்மையாகவே நுகர்வித்துத் தீர்ப்பன்.
குறிப்பு: 1. மருத்துவ னுரைத்த நூலின் வழிவரிற் பின்னிகள் வாரா , வருத்திடும் பிணிக டப்பின்-வாசுட ாவிற் கூறியபடி நடந்துவரிற் பிணிகள் வரா. அங்ஙனம்

Page 122
፰ዕ}8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
நடக்கத் தவறிற் பிணிகளுண்டாகித் துன்பத்தைத் தரும். அதுபோல, வேதாகமங்களிற் கூறிய விதிப்படி ஒழுகிவரின் பாவ கன்மங்கள் பொருத்தா, அங்ஙனம் ஒழுகாத விடத்துப் பாவ கன்மங்கள் உண்டாகி அவற்றின் பயனுகிய துன்பம் அதுபவத்துக்கு வரும். அத்துன்பமும் ஆதி தைவிசும் ஆதிபெளதிகம் ஆத்தியான்மிகம் என மூவகைப் படும். ஆதினதவிகம்-தெய்வந் தானே கார ண ந - க வருவது. ஆதிபெளதிகம்-பஞ்சபூதங்கள் வாயிலா கிருெ ig, 3, trairia - III arri குெவது. பினர்கள்L i T 1 I iiiit I r I ii ,
3. தப்பிய வழியுஞ் செய்யத் திருத்துவன்-வ கட நூலின்படி நடவாது பிணியுண்டாகிய விடத்தும் வைத்தி யன் மருந்தைக் கொடுத்து அப்பிணியைத் தீர்ப்பன், அதுபோல், வேதாகமங்களின் படி ஒழு காது பாவ கன்மம் பயன்தருமிடத்து முதல்வன் துன்பத்தை அநுபவிக்கச் செய்து அப் பாவ கன்மத்தை ஒழிப்பன் செய்து என்பது "செய்ய' எனத் திரிந்து நின்றது.
3. மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன்துன்பத்தை அனுபவிக்கவிடாது சாந்தி முதலியவற்ருலும் அப்பாவகன்மத்தை நீக்குவன் என்பது. "உற்ற தொழி வினேவுரையி விருவினபு முளலாம்." என்னும் சிவப்பிர
காசச் செய்யுளே நோக்குக. (சிவப்பிர, செ, 31).
பொழிப்பு வாகட நூலின்வழி ஒழுகுமிடத்துப் பிரிைசு குண்டTதா அந்நூலின் வழி ஒழு காதவிடத்துப் பினரிசு ஞண்டாகித் துன்பத்தை வருவிக்கும். அப் பிரிை க ஆள் வைத்தியன் மருந்துகொடுத்து மாற்றுவன். ஒரு மருந்துங் கொடTது சாந்தி முதலியவற்றைச் செய்வித்தும் மாற் துவன். அதுபோல, வேதாகம விதிப்படி ஒழுகுமிடத்துப் பாவ கன்மங்கள் வந்து பொருந்தா, அங்ஙனம் էք (Ա եrr:: விடத்துப் பாவ கன்மங்கள் பொருந்தித் துன்பத்தை வகு விக்கும். முதல்வன் அப்பாவ கன்மங்களால் வருந் துன்

அதி-2) உயிர்கள் வினேப்பயனை நுகரும் முறைமை 209
பத்தை அநுபவிக்கச் செய்து அவற்றை ஒழிப் பன் . துன்பத்தை அநுபவிக்கவிடாது சாந்தி முதலியவற்றுலும் அப்பாவ கன்மங்களே நீக்குவன்.
முதல்வன் தரணி போல இன்பத்துன்பங்களே நுகர்வித்துப் புண்ணிைய பாவங்களேப் போக்கும் முறைமையை விளக்கல், 125 மண்ணுளே சில்வி பாதி மருத்துவ விருத்தி போடுந்
நீண்ணமா யறுத்துக் கிறித் தீர்த்திடுஞ் சிலநோ பெல்லாங் கண்ணிய கட்டி பாலுங் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன் அண்ணலு மின்பத் துன்ப மருத்தியே வினேய றுப்பன். (இ - ள்). மருத்துவன்-வைத்தியன், மண்ணுளே சில வியாதி-இவ்வுலகத்திலே சில வியாதிகளே, அருத்தி யோடும் திண்னமாப்-ஆதரவும் உறுதியுமு ன டய ஞ ப், அறுத்துக் கிறித் தீர்த்திடும்-சத்திரமிட்டு அறுத்துக்கிறித் தீர்த்திடுவன், சில நோய் எல்லாம்-சில வியாதிகளேயெல் வாம், கண்ணிய கட்டி பாலும் உடன் கலந்து கொடுத்துத் நீர்ப்பன்-கருதப்பட்ட சர்க்கரையும் பாலும் மருந்துடன் கலந்து கொடுத்துத் தீர்ப்பன். அதுபோல-, அண்ணாலும்முதல்வனும், இன்பத்துன்பம் அருத்தியே வினே அறுப்பன்இன்பத்துன்பங்களாகிய மருந்தை நுகர்வித்து இருவினே பாகிய நோயைத் தீர்ப்பன்.
பொழிப்பு வைத்தியன் சில நோய்களே அறுத்துக் சிறியும், சில நோய் கிளேச் சர்க்கரையும் பாலும் மருந் தோடு கலந்து கொடுத்துத் தீர்ப்பன். அதுபோல, முதல் வனும் இன்பத்துன்பங்களாகிய மருந்தைக் கொடுத்து இருவிஃண்நோயை மாற்றுவன்,
lm 4 இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து போவ
தாகும், 126-128). இதில் அடங்கிய விஷயங்கள்:-

Page 123
() சிவஞானசித்தியார் சுபக்கம் ])3- زایی
(). உயிர்கள் சுவர்க்க நரகங்களில் இன்பத்துன்பங்
கள் நகரும் முறைமை, (188).
(த்). பூதனுசரீரம் போனுல் உயிர்கள் சரீரங்களே எடுக்
கும் முறைமை (127).
(ச), சுவர்க்க நர சுங்களுக்குச் செல்லும் உயிர் கிளின் நிலமையை உவமை முகத்தால் விளக்கல். (128).
(). உயிர்கள் சுவர்க்க நரகங்களில் இன்பத்
துன்பங்கள் நுகரும் முறைமை, 12. புதனு சரம் போருற் புரிபட்ட ருபந் தானே
பாதகு சரீர மாசி யின் பத்துன் பங்க சொல்லாம் நாதரு ராஃன புய்க்க நாகொடு சுவர்க்கத் துய்த்துத் தீதிலா வணுவா யோநி சேர்ந்திடுஞ் சீவ னெல்லாம்.
(இ - ன்) பூதனு சரீரம் போனுல்-மேற் கூறியவாறு பூமியிலே இன்பத்துன்பங்களே நுகர்தற் பொருட் டு ப் பொருந்திய பூதபரினதும சரீரமாகிய இத்துரலவுடம்பு நீங்கியவிடத்து, புரியட்டரூபம் தானே-குக்கும சரிரமே. யாதஞ) சரிரமாகி-பூதசாரவுடம்பு பூத டம்புகளாகக் காரியப்படுதலால், சிவன் எல்லாம்-உயிர்கள் எல்லாம், நாதனுர் ஆஃன உய்க்க-முதல்வனது ஆஃன செலுத்த அவ்வுடம்புகளோடு சென்று, சுவர்க்கமொடு நரகு இன்பத் துன்பங்கள் எல்லாம் துய்த்து-சுவர்க்க நரக ங் களில் பாதணு சரீரத்தோடு இன்பத் துன்பங்களெல்லாவற்றையும் அவ்வவற்றின் வினேக்கேற்ப நுகர்ந்து, நீது இலT அணு வாய்-பின்பு அவ்விஃனச்சேடம் அநுபவித்தற்குக் குற்ற மில்லாத சூக்குமடைம்போடு பூமியிற் சென்று, யோநி சேர்ந்திடும்-பூதனுசரீரத்தைப் பொருந்தும்.
குறிப்பு: 1. பூதனு சரீரம்-பஞ்சபூதங்களும் பரிணா மித்து உண்டாகிய சரீரம், அது பூமியில் எடுக்கும் தூண் வுடம்பு, பரிணமித்தல்-ஒன்று பிறிதொன்ருதல்,

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 211
2. புரியட்டரூபம்-குக்குமஷ்டம்பு, அது தன்மாத் திரை ஐந்தும் மனம் புத்தி அகங்காரம் என்னும் மூன்றும் ஆகிய எட்டுங் கூடிய உடம்பு. அணுவளவு பரிமான முள்ளது. சிருட்டிகாலம் முதற் சங்கார காலமளவும் நிவே பெற்றுத் தூலசரீரங்கள் தோன்றுதற்குக் காரணமா யிருப்பது.
3. யாதனுசரீரம்-பூதவுடம்பு, பூதவுடம்பு-பஞ்ச பூதங்களாலுமாக்கப்பட்டவுடம்பு, அது, நரகத்திலே துன்பத்தை அனுபவித்தற்குரிய துரலவுடம்பு. யாதனேவேதனே, துன்பம். சுவர்க்கத்திலே அநுபவிக்கப்படும் இன்பமும் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாதலால், இங்கே பாதணு சரீரம் என்பது சுவர்க்க இன்பத்தை அநுபவித் தற்குரிய பூதசாரவுடம்பையுங் குறித்து நின்றது. பூதசார வுடம்பு-பஞ்சபூதங்களின் சாரங்களாலாக்கப்பட்ட தூல சரீரம், இங்ானம் பூமி சுவர்க்கம் நரகம் என்னும் மூன் றிடங்களிலும் இன்பத்துன்பங்களே அநுபவித்தற்கு வேண் டப்படும் சரீரம் தாலசரீரமேயாம்.
4. 'அனுவாய் போநி சேர்ந்திடும்' எனவே உயிர் இவ்வுலகத்துக்குச் சூக்குமசரீரத்தைப்பற்றி வரும் என் பதும், 'பன்னகம் துன்னு தோல் துறந்து செல்வது போல உயிர்கள் துரலவுடல்விட்டு வானினுாடும் மன் விடும்' (செ. 128. எனவே, உயிர் சுவர்க்க நரகங்களுக்கு யாதனு சரிரத்தைப் பற்றிச் செல்லும் என்பதும் பெறப் படும்.
பொழிப்பு. இத்தூலவுடம்பு நீங்கியவிடத்துச் சூக்கும வுடம்பினின்றும் பூதசாரவுடம்பு பூதவுடம்புகளுண்டாம். உயிர்கள் அவ்வுடம்புகளோடு முதல்வன் ஆஃன செலுத்தச் சென்று சுவர்க்க நரகங்களில் இன்பத்துன்பங்களே அநுபவித்து அவற்றைவிட்டு மீளவும் குக்குமடெம்போடு பூமியை அடைந்து பிறக்கும்.

Page 124
墨直盟 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
(). பூதனுசர்ரம்போனுல் உயிர்கள்
சரீரங்களே எடுக்கும் முறைமை. 127 டல்விடா யோ பற்றி புதிப்பிறு முதிக்கு பொன்றிற்
படர்வுரு துறும்பா வித்தற் பாடானம் போற்சி டந்து கடன்தாங் காலஞ் சென்று கடுநர கதனில் வீழ்ந்தங் கிடருறு முருவங் கன்மத் தாவினி லேடுக்கு மன்றே.
(இ) - ள்) உடல் விடா யோநி பற்றி-(மேற்கூறிய வாறு பூதனுசரீரம் போனவிடத்து யாதனுசரீரத்தையும், பாதனுசரீரம் போனவிடத்துப்பூதனுசரிரத்தையும் டாது) பூதஞசரீரமாகிய இத்துவவுடம்பினேவிட்டு மற்குெரு துவ வுடம்பைப் பொருந்தி, பதிப்பினும் உதிக்கும்-பிறக்கி னும் பிறக்கும், ஒன்றில் படர்வு உருது-ஒரு போதியிலும் செ ல் வா து, உறும் பாவத்தால்-மிகுந்த பாவத் தாங், பாடானம் போல் கிடந்து-அது பக்குவமாகும ம்ை கல்லுப்போல டனர்வின்றிக்கிடந்து கடனதாம் காலம் சென்ருல்-அங்ானங்கிடத்தற்குரிய காலம் சென்று பக்குவமானவிடத்து சுடு நரகு அதனில் வீழ்ந்துகொடிய நரகத்தின் கண் வீழ்ந்து, அங்கு இடர் உறும்– அவ்விடத்துத் துன்புறுதலுமுண்டு, கன்மத்து அளவினில்பக்குவமான விக்டோக, உருவம் எடுக்கும்-உயிர்கள்
ரீரங்க்ஃ எடுக்கும்.
குறிப்பு உறும் பாவத்தால் உறுதல்-மிகுதல். 2. பாடானம் போற் கிடந்து கடனதாங் கா வஞ் சென்ருல்-ப வம் பக்குவப்பட்டு அதன் பயனே அநுப விக்குங் காலம் வருமளவும் உயிர் கல்லுப்போற் கிடக்கும் என்பது. எனவே, இனம் பற்றிப் புண் E யப் பயனும் அவ்வாருதல் பெறப்படும்.
3. உருவங் கன் மத்தளவினி வெடுக்கும்:- 5;iar för பல பக்குவமுற்றுச் சுவர்க்கத்தையும் நரகத்தையும் இப் பூமி: |பும் ஒரே காலத்திலே தரத்தக் கனவி ாயிருக்கும். அங்ஙனம்ாயினும், முதல்வனது ஆனேயாகிய சிவசத்தி

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 213
வினேகளின் வன்மை மென்மை நோக்கி, மெலியவினோமை நிறுத்தி வலிய வினேயின் பயனேக் கொடுத்தற்பொருட்டு, அதற்கேற்ற பிறவியிற் செலுத்தும். அஃதாவது, ஒரே காலத்திற் சுவர்க்கத்தையும் நரகத்தையும் அடைதற் குரிய புண்ணியமும் பாவமும் பக்குவமாகிப் புண்ணியம் சுவர்க்கத்துக்கும் பாவம் நரகத்துக்கும் இழுக்க நேர்ந் தால், உயிர் இரண்டிடத்தும் ஒரே காலத்திற் செல்லமாட் டாமையால், சிவசத்தி, அவ்விருவகை வினேயின் வன்மை மென்மை நோக்கி, மெவிய வினேனய நிறுத்தி, வலிய வினேயைக்கொடுத்து, அதற்கேற்றபிறவியிற் செலுத்துதல். மெலிய வினே அநியத காலோப போக்கிய கன்மமாய்த் தங்கி நிற்கும். (பெளன். பசுபட 35.)
பொழிப்பு. இத்துரலவுடம்பு நீங்கியவுடனே வினேக் கேற்ப பாதனுசரீரத்தை எடாது, மற்றுமோர் தூவி வுடம்பை எடுத்தலுமுண்டு. யாதனு சரிரம் நீங்கியவுடனே அதுபோல மற்ருெரு பாதணு சரீரத்தை எடுத்தலுமுண்டு. இவையெல்லாம் இடைவிடாது நிகழ்தலுமுண்டு, இடை விட்டு நிகழ்தலுமுண்டு.
(). சுவர்க்க நரகங்களுக்குச் செல்லும் உயிர்களின் நிைேமயை உவமை முசுத்தால் விளக்கல். 128 பன்னக மண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர்
துன்னுதோன் முட்டை பாக்கை துறந்துசெல்வதுவே போல உன்னிய புெயிர்க டு டெல் விட்டு வாணி னுடும் மன்னிடு நனவு மாறிக் கண்வினே மருவு மாபோல்,
(இ - ள்). பன்னகம்-பாம்பு துன்னு தோல் (துறந்து செல்வதுவே போல)-தான் பொருந்திய முன்னேய தோஃ) விட்டு மற்ருெரு தோலோடு செல்லுதல் போலவும், அண்ட சங்கள் முட்டை (துறந்து செல்லுவதுவே போல)-பறவை கள் முட்டையாகிய முன்னேய இடத்தினைவிட்டு மற்ருே ரிடத்துச் செல்லுதல் போலவும், பரகாயம் தன்னில்

Page 125
24 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3
பாய்வோர் யாக்கை துறந்து செல்வதுவே போல-பர காயப் பிரவேசிகள் முன்னேய சரீரத்தைவிட்டு மற்குெரு சரீரத்திற் செல்லுதல் போலவும், உன்னிய உயிர்கள்கருதப்பட்ட உயிர்கள், தூல உடல் விட்டு-துரலவுடலா கிய முன்னேய உடம்பினேவிட்டு மற் ருே ரு டம் போ டு, வானின் ஊடும் மன்னிடும்-சுவர்க்க நரகங்களேச் சேர்ந் திடும், நனவு மாறிக் கனவினே மருவும் ஆபோல் - நன வுணர்வுமாறிக் கனவுணர்வை எய்தும் முறைமைபோல் அறிவு வேறுபட்டு.
குறிப்பு: 1. பன்னகம்-பாம்பு முன்னேய தோஃவிட்டு மற்ருெரு தோலோடு செல்லுதல், உயிர் இத்து வவுடம்பை விட்டு மற்ருெரு துவவுடம்போடு செ ல் ஆத வ - கி ய உடல் வேறுபாட்டுக்கு உவமை,
2. அண்டசங்கள்-பறவை மு ன் னே ப விட மாகிய முட்டையை விட்டுமற்ருேரிடத்திற் செல்லுதல், உயிர் து: வுடம்பைவிட்டுச் சுவர்க்க நரகங்களிற் செல்லுதலாகிய இடவேறுபாட்டுக்கு உவமை.
3. பரகாயந் தன்னிற் பாய்வோர்-பரகாயப் பிர வேசிகள் முன்னேய உடம்பைவிட்டுக் கிளி முதவிய மற் ருேகுடம்பைப் பற்றுதல், உயிர் இத் துவவுடம்பைவிட்டு பூத சாரவுடம்பு பூதவுடம்புகளேப் பற்றுதலாகிய அச்சு வேறுபாட்டுக்கு உவமை,
1. நனவு மாறிக் கனவினே மருவுமாபோன்-நனவு மாறிக் கனவினே மருவுதல், அவ்வச்சுவேறுபாட்டால் முன்னே நிகழ்ந்தவை எல்லாவற்றையும் மறந்து சுவர்க்க நரகங்களில் உயிர் அறிவு வேறுபட்டிருத்தலுக்கு உவமை. இப்பூமியிலே நிகழ்ந்தவற்றை உயிர் சுவர்க்க நரகங்களில் அறியா திருக்கும் எள இச்செய்யுளிற் கூறிய தினுலும் , " காண்ட நண் வைக் கனவுணர்விற் குன்மறந்து' எனச் சிவஞானபோதத்திற் கூறியதனுலும் (சூ. 2 அதி.3), இப்

அதி-2) உயிர்கள் வினேப்பயனே நுகரும் முறைமை 215
பூமியிலே நிகழ்ந்தவற்றை உயிர் சுவர்க்க நரகங்களில்
அறியாது என்பதும் பெறப்படும்.
5. வானினுTடும் என்னும் உம்மையால், நரகமும்
என்றது வருவித்து உரை கூறப்பட்டது. ஊடு-இடம். 6. மன்னிடும்-மன்னுதல்- சேருதல், அடைதல்.
பொழிப்பு: முன்னேய தோலாகிய உடலேவிட்டு மற்ருெரு தோவாகிய உடனிஃனப் பற்றும் பாம்பு போலவும், முட்டை யாகிய முன்னேய இடத்தினேவிட்டுச் சென்று மற்ருேf டத்தினப்பற்றும் பறவைகள் போலவும், முன்னே அச்சினே விட்டு மற்ருேர் அச்சினேப் பற்றும் பரகாயப் பிரவேசிகள் போலவும், உயிர் தான் வேரு காது துரலவுடலாகிய முன்னே உடலேவிட்டு மற்ருேருடம்போடு சென்று சுவர்க்க நரகங் களே அடையும். நனவின்கட் கண்டவற்றைக் கணுக் காணுங் காலத்து மறந்து அறிவுவேறுபட்டாற்போல, முன்னே நிகழ்ந்தவற்றையெல்லாம் மறந்து இச் சுவர்க்க நரகங் களில் அறிவு வேறுபட்டிருக்கும்.
11. இருவினபிலக்கணம், (129-130).
129. தன்மமோ டதன்ம பாகித் தானிரு பயனுந் தந்து
நன்மைதி மையிறு மின்பத் துன்பிறு நாடிக் கான
முன்னமே யான்மா வின்றன் மும்பலத் தொன்ற தாசிக்
கன்மமு முலங் காட்டிக் காமிய IAIாய் நிற்கும்.
(இ - ள்) கன்மமும்-ஆன் பாவினுற் செய்யப்படும் இரு விண் களும், தன்மமோடு அதன்மமாகி-புண்ணிய பாவ வடிவாகி, தான் இரு பயனும் தந்து-தான் இன்பத்துன்பங் களாகிய இருபயனயும் தருவதாய், நன்மை தீமையினும் இன் பத்துன்பினும் நாடிக் கான-நன்மை தீமைகளேச் செய்யும் பொழுதும் இன்பத்துன்பங்களே அநுபவிக்கும் பொழுதும் ஆராய்ந்து அறியப்படுவதாய் முன்னமே ஆன் மாவின் தன் மும் மலத்து ஒன்றது ஆகி-அநாதியே ஆன்மா எவப் பொருந்திய மும்மலங்களுள் ஒன்ருய் எண்ணப்

Page 126
骂正齿音 சிவஞானசிந்தியார் சுபக்கம் கு-2
பட்டு, மூலம் காட்டிக் காமிய மல மாப் நிற்கும்-தனக்கு முதற் காரணம் உண்டென்பது காட்டிக் காமியம் எனப் பட்டு நிற்கும்.
குறிப்பு: கன்மம்-ஆன்மாவினுற் செய்யப்படும் நல்விஃப் திவிஃன்களாகிய ஆகா மியமும், பின் புண்ணிய பாவ வடிவாகுஞ் சஞ்சிதமும் , பின் இன் பத்துன்பங்க எTFக வரும் பிராரத்தமும் ஆகிய மூவிஃன சுளுமே இங்கே கன்மம் என்றும் இருவினே என்றும் பொதுவாகக் கூறப்" பட்டுள்ளன.
3. கன்மமும் தன்மமோ டதன்ம பாகித் தா னிரு பயனுந் தந்து நிற்கும்: -நல்வினே தீவினே எனப்படும். கன்மம், செய்யப்படும் பொழுது மந்திரம் பதம் வன்னம் தத்துவம் புவனம் கலே என்னும் ஆறு அத்துவாக் ஈளு மிடமாக மனம் வாக்குக் காயங்களினுற் செய்யப் பட்டு, தூவி) கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும் இவ்வா காமிய கன்மம் புத்திபூருவம் அபுத்தி பூருவம் என இருவகைப்படும். அவையும் புத்திபூருவ நல்வினே தீவினே, அபுத்திபூருவ நல்வினே தீவினே என ஒவ்வொன்றும் இவ் விரண்டாப் நான்குவன கப்படும்.
பின்பு அக்கன்மம் பக்குவப்படுமளவும் புத்திதத்து வம் பற்றுக்கோடாக மாயையிற் கட்டுண்டு சூக்குமருட மா யிருக்கும். இச்சூக்கும கன்மம் புண்ணிய பாவங்கள் என வும், சஞ்சிதம் எனவும், அபூருவம் எனவும் பெயர் பெறும். சமஸ்காரரூபமாய் நின்று பலன் கொடுத்தலால் அபூரு வம் எனப்படும். சமஸ்காரம்-மறைந்திருத்தில், இன்னும் இப்புண்ணிய பாவங்கள் சாதி ஆயுள் போகம் என்னும் மூன்றற்கும் காரணமாய் முறையே சனகம் தாரகம் போக்கியம் என மூவகைப்படும். அஃதாவது, சாதி ஆயுள் போகம் எனவும், பேறு இழவு இன்பம் பிணி மூப்புச் சாக் காடு (செ.99) எனவும் சொல்லப்படுவனவாயும் இன்

அதி-2) இருவினையிலக்கணம் 교 7
னும் பலவாயும் அநுபவிக்கப்படும் எல்லாவற்றிற்கும் இச்சஞ்சித கன்மம் ஏதுவாயிருத்தல், சனகம்-காரண பாப் நின்று சரீரம் முதலியவைகளேப் பிறப்பிப்பது. சந கம்-பிறப்பிப்பது தாரகம்-சரீரரூபமாய் நின்று ஆன்மா வைத் தரித்திருப்பது, போக்கியம்-விடய வடிவ T ய் நின்று அநுபவிக்கப்படுவது.
மேற்கூறிய புண்ணிய பாவங்கள் அவற்றின் பயணுகிய இன்பத்துன்பங்களேத் தந்து பயன் படுங்கால், ஆதினத விகம் ஆத்தியான்மிகம் ஆதிபெளதிகம் என்னும் முத்தி நத்தாற் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் GLi ri பெதும். ஆதிதைவிகம் - தெய்வம் காரணமாக வரும் இன்பத்துன்பங்கள். ஆத்தியான்மிகம்-உயிர்கள் aն T Iյք லாக வரும் இன்பத்துன்பங்கள். ஆதிபெளதிகம்–பூதங்கள் வாயிலாக வரும் இன் பத்துன்பங்கள்.
இன்னும் இந்த நல்வினே தீவினைகள் உலகம் வைதி கம் அத்தியான்மியம் அதிமார்க்கம் மாந்திரம் என ஐவகைப்படும். அவற்றுள் உலக வினே, கிணறு குளம் தண்ணீர்ப்பந்தல் அன்னசத்திரம் முதலியன செய்தல். வைதிகளினே வேள்வி முதலியன செய்தல். அத்தியான் மிகவீன சிவபூசை முதலியன செய்தல், அதிமார்க்கவிஃன யோகஞ் செய்தல். மாந்திரவினே மந்திரஞ் செபிக் கல் ஞானநூல் ஒதல் முதலியன. இவ்வைந்தும் ஒன்றம் கொன்று ஏற்றமுடையன. உலகவினே நிவிர்த் கலையிலும், வைதிசுவினே பிரதிட்டா கலேயிலும், அத்தி L IT 5ări filială:ăi வித்தியாகலேயிலும், அதிமார்க்கவிஃவ சாத்திகலையிலும், மாந்திரவினே சாந்தியதீத கலேயிலும் அடங்கும். உலகவினையும் வைதிசுவினேயும் அசுத்தபோசிங் சாயும், அத்தியான் மிக வினையும் அதிமார்க்கவினேயும் மிச்சிரயோகங்களேயும், மாந்திரவினே சுத்த போ சங்கஃா புத் தரும். இந்த நல்வினேக்கு மாறுபட்டவை. ፰jidኈ። பாய் ஐவகைப்படும்.

Page 127
ይ I 8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
3. நன்மை தீமையினு மின் பத் து என் பி ஆறு நா டி க் கான நிற்கும்-இப்பிறவியில் ஒருவன் தன்மை தீமை க3ளச் செய்யும் பொழுதும், செல்வம் வறுமை முதலிய இன்பத் துன்பங்களே அநுபவிக்கும்பொழுதும், அவற் றிற்குக் காரணம் முற்பிறவியிற் செய்த நல்விஃன தீவினே கள் என அனுமித்தறியும்படி நிற்பது இக் கன்மம் என்றபடி,
4. முன்னமே யான்மா வின்றன் . காமிய மலமாய் நிற்கும்-கன்மம் செய்யப்படுபொருளாதலின் அதற்கு முதற் காரணமுண்டென்பது பெறப்படும். அக்காரணம் மூல கன்மம் எனப்பட்டு மும்மலங்களுள் ஒன்ருய் அநாதி நித்தமாயிருக்கும். அம் மூல கன்மத்தின் காரியமாகிய இருவினேயும் மும்மலங்களுள் ஒன்றுப் எண்ணப்படினும், அது ஆதியும் அந்தமும் உடைய தாத வின் பிரவா காநாதி என்றும், காமிய மலம் என்றும் சொல்லப்படும் மூல கன்ம மாவது ஆன்மாவின் இச்சாசத்தியின் காரியமாகிய விருப்பு வெறுப்புக்களார். பிரவாகாநாதி-இடையருதோடும் நீர்ப்பெருக்குப்போலத் தொடர்ச்சியாய்த் தொ என்று தொட்டு வருவது. கான்மியம்-மூல கன்மத்தின் சம்பந் தமாய் நிகழும் இருவினகள், கான்மியம் என்பது காமி யம் என மரீஇயிற்று.
பொழிப்பு: கன்மம் நல்வினே தீவினேகளாகச் செப்பப் பட்டுப் புண்ணிய பாவங்களாகி, இன்பத்துன்பங்களத் தருவதாய், நன்மை தீமைகள் நிகழும் பொழுதும் இன் பத்துன்பங்களே அநுபவிக்கும்பொழுதும் அனுமித்தறியப் படுவதாய், மும்மலங்களுள் ஒன்ருய் எண்ணப்பட்டுத் தன் க்கு முதற் காரணம் ஒன்றுண்டென்று காட்டிக் காமிய புலம் எனப்பட்டு நிற்பதொன்ரும்.
இதுவுமதி:
130, இருவின பநாதி பாதி யியற்றவா நுகர்வு ந்ெதம்
வருமலஞ் சார்ந்து மாயா வுருவுகண் மருவி பார்த்துத்
தருசேயன் முறைமை பாலே தான்பல பேதங் காட்டி
அருவதாய் நின்ற ரன்ற னுனேயி னமர்ந்து செல்லும்.

அதி-2) இருவினேயிலக்கணம் * 1)
(இ - ள்). இருவிஃன - நல்விளே தீவினே எனப்படும் கன் மம், இயற்றலால் ஆதி-மனம் வாக்குக் காயங்களினுற் செய்யப்படுதலின் தொடக்க புடையதாயும், நுகர்வால் அந்தம் வரும்-இன் பத் துன்பங்களாக அநுபவிக்கப் பட்டொழிதலின் நாசமுடையதாயும் சந்தானமாய் வருதலின், அநாதி-பிரவா காநாதியாம், மலம் சார்ந்துஆணவமலத்தைப் பொருந்தி, மாயா உருவுகள் மருவிமாயா காரியமான சரீரங்களேத் தோற்றுவித்து, ஆர்த்துஉயிர் களேப் பந்தித்து, தருசெயல் முறைமையாலே-நிற் கும் காரியத்தன்மையுடையதாயிருத்தவிஞலே, தான் பல பேதம் காட்டி-தான் பலவேறுவகைப்பட்ட யோநி கஃளத் தோற்றுவித்து, அருவதாய் நின்று-குக்குமமாய் நின்று, அரன்தன் ஆஃனயின் அமர்ந்து செல்லும்-முதல் வனது ஆஃனயின்வழியே அடங்கிச் செல்லும் இயல்புடை பதாம்.
குறிப்பு. 1. மலஞ் சார்ந்து-கன்மம் பலன் கொடுத் தற்கு முதல்வனது திரோதானசத்தியையும் ஆணவமலம் முதலானவற்றையும் வேண்டி நிற்றலால் 'மஞ்சார்ந்து' என்ருர் (மிருகேந், கன்), 3)
2. மாயாவுருவுகள் மருவி - மருவி-மருவுவித்து, தோற்றுவித்து
3. அருவிதாப் நின்று -து: ப்ர் செய்யப்பட்ட கன்மம். பின் புண்ணிய பாவருபமாயிருக்கும் சூக்குமநிஃ. சஞ்சிதம் எனப்படுவதும், அபூருவிம் எ ன ப்ப டு வ தும் இதுவே.
பொழிப்பு. இருவினே எனப்படுவது உற்பத்தியும் நாசமு முடைய தாய்த் தொன்றுதொட்டு வருதவின், பிரவா கா நாதியாம். அது திருவருளாற் செலுத்தப்பட்டு மனத் தோடு கூடிச் சூக்குமவடிவாய் நின்று உயிர்களுக்குப் பவு வேறுவகைப்பட்ட யோநிகஃளத் தோற்றுவிக்கும்.

Page 128
ጛ ፵ [] சிவஞானசித்தியார் சுபக்கம் ]لا سونلي
IV. தனுக்களின் இயல்பு (131-10). இது இரு பிரிவுகளாகப் பிரித்துப் பொருள் கூறப்படு கின்றது.
1. வினேக்கீடாகப் பலவகைத் துரலவுடம்புகள் தோன் றும் முறைமை (131-13).
,ே துரலவுடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமையும், அவற்றின் மூல காரணமும் (137-140).
1. வினேக்கிடாகப் பலவகைத்துவவுடம்புகள் தோன்றும் (J: TrY II, (1 3 I-136).
இதில் அடங்கிய விஷயங்கள்:- (1). உயிர்கள் அச் சுமாருது என்னுங் கொள்கையும்
மறுப்பும், (IJI-1°忠) (). உயிர்கள் அச்சு மாறும் என்பதற்கு உதாரணம்,
(T 3 3 J. (). போநியும் அச்சும் மாறும் என்பதற்கு உதார
னம், 13 . ft) போநியும் அச்சம் முதல்வன் விதிப்படி மாறும் 35-36). (). உயிர்கள் அச்சு மாருது என்னும் கொள்கை. 131. சங்கமத் தாவரங்க பத்தங்கன் மத்துக் கீடா
அங்குரு யோநி மாறு மச்சும ருதிங் கென்னின் இங்குமா துடரி பற்றும் புண்ணியத் தின்ப விட்டம் அங்குவான் சுரர்க பாயோ நரர்களா பருந்து வாரோ, (இ - ன்) சங்கமம் தாவரங்கள்-சரமும் அசாமும் எனப்படும் உயிர்கள், தத்தம் கன்மத்துக்கு ஈடா-தங் கள் தங்கள் சுன் மத்துக்கீடாக, அங்கு-அவ்வப் பிறவி யிலே, உரு போநி மாறும்-உடம்பாகிய போநி மாறிப் பிறக்கும், இங்கு-இங்கனம் மாறிப் பிறக்குமிடத்து, அச்சு மாருது என்னின்-அச்சு மாருது பிறக்கும் என்று சொல்வின், இங்கு மானுடர் இயற்றும் புண்ணியத்து

அதி-21 துரவனடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமை 321
இன்ப ஈட்டம்-இவ்வுலகத்திலே மானுடர் செய்யும் புண் னியத்தின் பயணுகிய இன்ப மிகுதியை அங்குவான்அந்தச் சுவர்க் கத்திலே , iir-Tarifiċi, grrrr I ffri நரர்களாபோ அருந்துவார்- தேவர்களாயோ மானுடராயோ அநுப
FL " LIFEF ?
குறிப்பு. 1. சங்கம்-சரம். இயங்கியற்பொருள். தாவ ம்-அகரம், இயங்குத்தன்மையில்லாத பொருள், மரம் முதலியன.
2. உருபோநி மாறு மச்சு பாருது-மீமாஞ்ச கிரில் ஒருசாரார், சீவர்கள் பிறந்திறக்கும்பொழுது சரீரங்கள் மாறும் அச்சு பாருது என்டர். அச்சுமாரு தென்பது தேவர் முதலிய எழுவகைப் பிறப்புக்களுள் அடங்கிய உயிர்கள் அவ்வப் பிறப்பிலே பிறப்பதன்றித் தேவர் மனித ராயும் மனிதர் தேவராயும் இவ்வாறு மாறிப் பிறத்தல் கூடாதென்பது. அச்சு=மூவரூபம்.
பொழிப்பு. உயிர்களின் வினைக்டோகப் பிறவிகடோறும் சரீரங்கள் மாறுமன்றி அச்சு பாருதெனின், புண்ணிய பாவங்களின் பயனே அநுபவிப்பதெப்படி?
மறுப் 132 நரர்களாய்த் துய்ப்ப ரென்னி IIiபதி சாரரு லோகஞ்
ITர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழியு மாதத் சுரர்களாய்ப் பயன்சு டுய்த்துத் தமிங்குத் தோன்றும் போது நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணி டாரே.
(இ - ன்) சுரர் உலோகம் நரர்களாய்த் துய்ப்பர் என்னின்-சுவர்க்க லோகத்திலே பாது ட  ைடி வா கி அதுபவிப்பரெனின், நரர் பதி-அது பூலோ கமே பாம், ார்களாய்த் துய்ப்பர் என்னின்-தேவர்களாகி அநுப ட்பரெனின் சொன்ன அச்சு அழியும் ஆகும்-நீ அழியர் தென்று சொல்லிய அச்சு அழிவதுடைத்தாம். ஆதலின், ராப்ப் பலன்கள் துய்த்து-தேவர் நளாய்ப் பயன்

Page 129
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
கஃா அநுபவித்துத் தொலேத்து, தாம் இங்குத் தோன் றும்போது-தாம் மீளவும் இவ்வுலகத்திலே தோன்றும் பொழுது, நரர்களாய்ப் பிறப்பர்-மானுட வடிவாய்ப் பிறப்பர், அமரராய் ஞாலத்து நண்ணிடார்-தேவராய் இவ்வுலகத்தின் கண்ணே பொருந்திடார்.
பொழிப்பு, புண்ணியப்பயனச் சுவர்க்கத்திலே தேவர் களாயிருந்தே அநுபவிக்கவேண்டுதலாலும், இவ்வுலகத் திலே மனிதராயிருந்து அநுபவிக்க வேண்டுதலாலும், அச்சு மாறுதல் உண்டென்பது இனிது விளங்கும்.
(b), உயிர்கள் அச்சு மாறும் என்பதற்கு உதாரனம்
133 வண்டுகளாக மாறு மயிர்க்குட்டி மற்ருேர் செந்துப்
பண்டைய வுருவ தானே வேட்டுவ குய்ப்பி பக்கும் கண்டுகொள் யோநி யெல்லாங் கன்மத்தான் மாறு மென்றே LSSSLLLLLSSS SK S LLL LSaa S LLLTT TTLLL S T TTLS
(இ - ள்). மயிர்க்குட்டி வண்டுகளாகி மாறும்-மயிர்க் குட்டிகள் வண்டுகளாகி அச்சு மாறும், மற்முேர் செந்துப் டன் விடய வடிவம் தானே-வேருேர் புழு தன் பழைய வடிவமே, வேட்டுவனுய்ப் பிறக்கும்-அச்சு மாறி வேட்டுவணுகித் தோன்றும், கண்டுகொள்-இவற்றை நீ கண்கூடாக அறிவாயாக, யோநி எல்லாம் சுன்மத்தான் மாறும் என்றே-உடம்பும் அச்சும் கன் மத்துக்கேற்ப மாறும் என்றே, சமயம் எல்லாம் கொண்டன-எல்லாச் சமயங்களும் கூறியிருக்க, இச்சொல் நீ எங்கே கொண்டது - யோநி மாறும் அச்சு மாருது என்னும் இந்த ச் சொல்ஃப் நீ எங்கே கற்றனே?
குறிப்பு: 1. மயிர்க்குட்டிகள் வண்டுகளாகி மாறுத iu:/ւt, LIւք வேட்டுவணுகிப் பிறத்தலும் அச்சு மாறுதற்கு உதாரணம். இங்கே அச்சு மாறுதலாவது மயிர்க்குட்டி வர்க்க உயிர்கள் வண்ணப்பறவை வர்க்க உயிர்களாகவும்,

,ெ
அதி-2) துTவவுடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமை 223
புழுவர்க்க உயிர்கள் வேட்டுவாளிவர்க்க உயிர்களாகவும்
மாறுதலாம். வேட்டுன்ை-குளவி.
2. யோநியெல்லாம்-போநியும் அச்சும். பொழிப்பு உயிர்களின் கன்மத்துக்கேற்ப அச்சு மாறும்.
(). யோநிபும் அச்சும் மாறும் என்பதற்கு உதாரணம்,
34. அகலியை கல்வி தானு வாரிபவ பிறவி பானுன்
பகலவன் குலத்திற் ருேன்றிப் பாரெலா முழுது மாண்டு நிகரிலா வரச ஆகுஞ் சிந்திநீ டுலகம் போற்றச் சகமதி லெளிதா னன்ருே மாவலி மாய்த்துத் தானே. (இ - ன்). அகலியை-அகலியையானவள், கல்வது ஆனுள்-கெளதமமுனிவரிட்டசாபவயத்தால் உருவும் அச்சும் அழிந்து கல்லானுள், அரி-விட்டுணு, பல பிறவியாஞன்பிருகுமுனிவரிட்ட சாபவத்தால் உருவும் அச்சும் அழிந்து மச்சம் முதலிய பல பிறவிகளே அடைந்தான், சிவந்திசிலந்திப்பூச்சியானது உருவும் அச்சும் அழிந்து, பகலவன் குலத்தில் தோன்றி-சூரிய வமிசத்தில் உதித்து, நிகர் இலா அரசன் ஆகும்-ஒப்பில்வாத அரசனுயிற்று, எளி தான் அன்ருே-எலியானது உருவும் அச்சும் மாறிபே, சகம் அதில்-பூமியின் கண்ணே, நீடு உலகம் போற்றமூவுல கத்தோரும் துதிக்கும்படி, மாவலி யாய்த்து-மகா பலிச் சக்கரவர்த்தியாயிற்று.
பொழிப்பு உயிர்கள் போநியும் அச்சும் மாறிப் பிறக் கும் என்பதற்கு அகலியை கல்லானதும், விட்டுணு பல பிறவிகளே அடைந்ததும், சிலந்திப் பூச்சி அரசனுண்தும், எலி
காவலிச்சக்கரவர்த்தியானதும் சான்று கிளாம். (), போதியும் அச்சம் முதல்வன் விதிப்படி மாறும். 35 செப்பினுய் மாற வேறு சிலர்விதி யாலே கன்பால்
வப்புறும் போநி பேல்லா பாரிவந் திடாவிங் சென்ரின் எப்படி பானுஞ் செய்திக் கிரைகரி பாவ னென்றே முற்ப மொழிந்தே னெல்லா முதல்வன்றன் விதியேயாகும்.
اعتماد قا فهي تميمي تيسر .

Page 130
சிவஞானசித்தியார் சுபக்கம் |-
(இ - ள்). வேறு சிலர் விதியாலே மாறச் செப்பினுய்– (ஒர் கன்மத்துக்கீடாகவும்) வேறு சிலர் சாபத்தினுலும் துருவும் அச்சும் மாறினர் என்று நீர் a T வைப்புறும் யோதி எல்லாம் மாறி வந்திடா இங்கு என்னின்-ஆயினும் கன்மம் காரணமாக அமைந்துள்ள உருவும் அச்சம் மாறித் தோன்கு என்று இங்கே நீ :ெல்லின், எப்படியானும்-எவ்வகையாலும் செப்திக்கு இன்ற கரி ஆவன் என்றே-உயிர் செய்யுங் களுக்கு முதல்வன் ாட்சியாவன் என்றே, முற்பட மொழிந்தேன்-முன்னே சொன்னுேம் ஆதலின், எல்லாம் முதல்வன் தன் விதியே ஆகும்-சபாவ யக் காலாகல் IGT மத்துக்கீடா சுவாதல் உருவும் அச்சம் மாறுதல் முதல்வன் சங்கற்பித்தபடியே உண்டாவதாகும்.
குறிப்பு: 1 சுன்மாங்-கன்மத்தால் என்பது கன்மால் To si jTTITITI).
2. செய்திக்கு இன்ற அரிய வான்-உயிர்கள் செய் புங் கன்மங்களே அறிந்து அவற்றின் பயன் அளிப்பவன் முதல்வன் என்பது. (G. r. I (3, 104, III, I 7 - || Z. 65 urterf).
பொழிப்பு: யோசி அச்சுக்கள் எக்காரணத்தால் மாறி னும், அவை முதல்வன் விதிப்படி வருவனவாம்.
இதுவுமத. 136 அன்வன போநி தோறு மன்வவ அலகத் தோறும்
செவ்விதி னறிந்து கன்மஞ் சேர்ந்திடா சீவன் 34 y1 இவ்வகை தம்மிற் சேர்வு மிறைசெய வாருற் செய்த என்ரு எந்தங் கன்மான் மாற்றுவ fl:MJ) 11 á h:I.
(இ - ள்) கன்மம்-வினேகள் (சடமாதலின்) அன்வெ போநி தோறும் அவ்வவ உலகம் தோறும்-ஆ ன் வல் வினோக்கேற்று ாரிரங்களே பும் அவ்வவ் விஃக்கேற்ற புலி எங்களையும், செவ்விதின் அறிந்து சேர் ந்திடா-நேராக அறிந்து அணேயாட்டா சிவன் சேரா-உயிர்களும் அறி

அதி-2 துரலவுடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமை 223
வுடைப் பொருள்களாயினும் தமக்கென அறிவின்மை வே தும் மாயாக்ாரியமான சரீரங்களேத் தாமாகப் பொருந்திக் கன்மப் பயனே அநுபவிக்கமாட்டா. ஆதால், இவ்வகை தம்மில் சேர்வும்--இம்மாயா காரியங்களும் கன் மமும் உயிர்களும் தம்முட் சேர்ந்து காரியப்படுதலும், இறைவன் ତ&f!! !! # !!। ஆணுல்-முதல்வன் செயலாள் என்பது பாசே டவளவை மாற் பெறப்படுதலின், செய்த எவ்வுரு வும்-முதல்வன் செய்த எவ்வகைச் சரீரங்களேயும், தம் ராமால்-அவரவர் வினேக்கேற்ப, இறைவன்ருனே மாற் றுவன்-முதல்வனே மாற்றிக் கொடுப்பன்.
பொழிப்பு: மாயையையும் கன்மத்தையும் காசியப் படுத்தி அக்காரியங்களே உயிர்களுக்குச் சேர்ப்பவன் முதல் வரே என்பது பெறப்படுதலின், முதல்வன் செய்த எவ் வகைச் சரீரங்களேயும் அம் முதல்வனே மாற்றுவன்.
2. நூலவுடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமையும்,
அவற்றின் மூலகாரணமும் (137-140). இதில் அடங்கிய விஷயங்கள்:- E EE, c그 (). பல துரலவுடம்புகள் ஒரு குக்குமிவுடம்பினின்று
தோன்றும் (137), (). தூவுடம்புகள் சூக்குமடெம்பிலே சத்திருபமா
பிருந்து தோன்றும் (138). (). சூக்கு மவுடம்பிலே தூலவுடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமையை உவமைமுகத்தால் விளக் géill, [ 1 ] 9) (). துரலவுடம்புகளுக்கு முதற் காரணம்மாயை, (110) (). பல தாலவுடம்புகள் ஒரு சூக்குமஷ்டம்பினின்று
தோன் தும். 17 மாறியிள் புருவ மெல்லாம் வருவதெங் கேநின் மென்விற்
டறிய தக்கு மத்தா முருவேனிற் குறியொன் பென்னின்
ருெரு குறியா பாரம் வீரசங் கிரிபு மாகுந் தர யொருவ விைச் செபலோடு சிறு ப்ாகும்.
-

Page 131
፵ ፵ Ü சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
(இ - ள்). இவ்வுருவம் எல்லாம் மாறி வருவது எங்கே நின்று என்னின்-இப்பலவகை உடம்புகளெல்லாம் மாறித் தோன்றுவது எங்கே நின்று என்று கேட்பாயாயின், கடறிய குக்குமத்து ஆம்- மேற்கூறிய சூக்குமஷ்டம்பினின்றும் உண்டாம், உரு எனின்-தூண்டம்புகள் பல வகை என் றும், குறி ஒன்று என்னின்-அவற்றின் காரணமாகிய சூக்குமஷ்டம்பு ஒன்று என்றும் கூறுதல் சற் காரிய வாதத் திற்குக் கூடாது என்று சொல்லின், வேறு ஒரு குறியாம் ஆரம் வீரசங்கிவியும்-(ஒரே பொன்னினின்றும்) வேறு தனித்தனிக் குறிகளுடைய மாவே வீரசங்கிவி புதவிய பல ஆபரணங்கள் ஒருவனுள் ஆகும்-செப்பவனது ஆற்ற எால் மாறித்தோன்று மாறுபோல, சிவனுல்-முதல்வனது ஆற்றலால், இச் செயல் எலாம் ஆகும்-ஒரு சூக்கு மவுடம் பினின்று பலவகைத் துவுடம்புகளும் மாறித் தோன்றும். ஆதலால், தி தேறு-சற் காரியவாதத்திற்கு இழுக்கில்லே என்பதனை நீ தெளிவாயாக.
குறிப்பு: 1. மாறியின் புருவ மெல்லாம் வருவதெங்கே நின்றென்னிற் கூறிய குக்கு மத்தாம் :- (செ. 12 போர்).
2. உருவெனிற் குறியொன் றென்னின்-ஒரு சூக்கும டெம்பினின்று பல துவுடம்புகள் எங்ஙனத் தே ர ன் றும் என்பது சற் காரியவாதிகள் ஆசங்கை, அஃதாவது ஒரு காரணத்திலிருந்து பட் காரியங்கள் தோன்ரு என் பது விடை தன்மாத்திரைகள் ஐந்தும் மனம் புத்தி அகங் காரம் என்னும் மூன்றும் சேர்ந்தது சூக்குமஷ்டம். அவற் றுள், சத்தம் பரிசம் உருவம் இரதம் சிந்தம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் குக்கு பூதங்கள் எனப்பட்டுப் பிருதிவி முதலிய ஐந்து பூதங்களுக்கும் காரண்பா யிருக்கும். இத் துரஸ்பூதங்களாலுண்டாவனே அவசரீரங் கள். இத் தாலசரீரங்கள் அழியும்பொழுது குக்குமிவுடம் போடு கூடிய குக்குமபூதங்களிலிருந்து நூலயூதங்களுண் டாகி, இவற்ருல் வேறு பல துலவுடம்புகளுண்டாது மாதி

*、■ அதி-21 துரலவுடம்புகள் தோன்றி ஒடுங்கும்முறைமை 837
விஞல், ஒரு சூக்குமடெம்பினின்று பல துரலவுடம்புகள் தோன்றும் என்பது சற் காசியவாதத்துக்கு மாறன்று.
பொழிப்பு: ஒரு பொன், ஆரம் வீரசங்கிலி முதலிய பலவகை ஆபரணங்கள் தோன்றுதற்குக் காரணமாயிருத் நல்போவ, ஒரு குக்கு மவுடம்பு பலவகைத் துலவுடம் புகள் தோன்றுதற்குக் காரணமாயிருக்கும்.
(). துரலவுடம்புகள் குக்குமடெம்பிலே சத்திருபமாயிருந்து தோன்றும். 138 சூக்குமங் கெட்டுத் துவந் தோன்றிட சூக்கு மத்தின்
ஆக்கியோ குடல்சி Lப்ப நின்றுட லாக்குந் தன்மைக் கோக்கிய சத்தி புண்ட புடாருங் கால முற்று நீக்கிட மரப்பின் வேரோர் நீண்மர நிகழ்த்து பாபோல்.
(இ - ள்). (சூக்குமஷ்டம்பினின்றும் துTவவுடம்புகள் தோன்றுமாறு எங்ஙனமெனின்) குக்குமம் கெட்டுத் துரவம் தோன்றிடா-அச் சூக்கு மவுடம்பு கெட்டுத் துரலவுடம்பு கள் தோன்றுவன அல்ல, குக்குமத்தின் ஆக்கி ஓர் உடல் கிடப்பது இன்று-குக்குமஷ்டம்பின் கண் உண்டாக்கப்பட்டு ஒரு தூவவுடம்பு கிடந்து தோன்றுவதுமின்று,உடல் ஆக்குந் தன்மைக்கு-குக்குமடெம்பினின்தும் தூ லவுட ம் பு களே உண்டாக்கும் தன்மைக்கு உவமை யாதெனின், மரம் காலம் உற்று நீக்கிட-மரம் இறுதிக்காலம் வருதலால் வெட்டப்பட பின் வேர் ஓர் நீள் மரம் நிகழ்த்தும் ஆ போல்-பின்பு அம்மரவேர் மற்ருெரு நீண்ட மரத்தை உண்டாக்குதல் போல, ஒக்கிய சத்தி உண்டாப் உடல் கரும்-குக்கு மவுடம்பிலே இயைபுள்ள ஒரு சத்தி உள ாய் அத்துரலவுடம் சுஃாத் தோற்றுவிக்கும்.
குறிப்பு: 1. குக்குமங் கெட்டுத் துரலந் தோன்றிடாவிடுவே மரம் உண்டானபோது அன் வித்து அறிந்தாற் பொடி, ருக்குபவுடம்பு அழிந்து துTவுெடம்புகள் தோள்
என்பது

Page 132
ኃ ፰ 8 சிவஞானசித்தியார் சுபக்கம் |-
2. உடலாக்குத் தன்மைக் கோக்கிய சத்தியுண்டாப்சூக்குமஷ்டம்பிலே துரலசரீரங்கள் சத்திரூபமாயிருக்கும் என்பதற்கு மரத்தின் வேர் உவமை. ஒக்கியம்-யோக் கியம், இயைபு, தகுதி. ஒக்கிய சத்தி-தாலவுடம்புகள் தோன்றுதற்கு இயைபுள்ள சத்திரூபம்,
பொழிப்பு: வெட்டப்பட்ட மரத்தின் வேரிலே மற் ருெரு மரம் சத்தி ரூபமாயிருந்து தோன்றுதல்போல, சூக்குமஷ்டம்பிலே தாலவுடம்புகள் சத்திருபமாயிருந்து தோன்றும்.
(). குக்குமrடம்பிலே தூவவுடம்புகள் தோன்றி
ஒடுங்கும் முறைமையை உவமைமுகத்தால் விளக்கல்.
139. விதிப்படி சூக்கு மத்தே புருவரும் வியா லிங்கே
உதித்திடா புருவ மாக புருவ மரங்கள் வித்திற் கதித்தெழும் மரமும் வித்துங் கழியும்பின் னழியுஞ் சூக்க பதிக்கெழு சஃகள் போல வருவது போவ தாமே.
(இ - ள்). வினோ யா-வினேக்கேற்ப, விதிப் படிமுதல்வனுனே பால், குக்கு மத்தே உருவரும்-குக்குமஷ்டம்பி னின்றும் துரலவுடம்புகள் தோன்றும் உருவமாக இங்கே உதித்திடா-குக்குமஷ்டம்பு இல்லாதவிடத்து அவ்வுடம் புகள் தூலமாக இங்கே தோன்றிடா உரு வரும் மரங் கள்-அது, உருவமாக விளங்கும் மரங்கள் வித்தில் கதித்து எழும்-வித்தினின்று பருத்து எழும்புதல்டோபிாம். மரமும் வித்தும் கழியும்-அப்படியாயின் மரம் அழிய அதன் மூலமாகிய வித்தும் அழிதல்போவி, பின் சூக்கம் அழியும்-துரலவுடம்பு அழியப்பின் ருக்குமஷ்டம்பும் அழி பும் என்னின், அப்படியன்று குக்குமத்திலே தூலம் தோன்றுதன் மாத்திரைக்கே வித்தும் மரமும் உவமை பன்றி முற்றுவனமயன்று அதற்குவமை யாதெனின், மதிக்கு எழு கல்கள் போல வருவது போவதிாம்சந்திரனுக்குள்ள கண்கள் பதினு றிற் காரணமாகிய ஒருகலே அழியாது நிற்க மற்றக் கலேகள் தோன்றுதலும் ஒடுங்கு

அதி-2 துரலவுடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமை 229
தலும்போல மூலமாகிய சூக்குமரைடம்பு அழியாது நிற்க அதிணின்று துரலவுடம்புகள் தோன்றி ஒடுங்கும்.
பொழிப்பு: சந்திர கலேகள் பதினூறிற் காரணமாகிய ஒரு சுலே அழியாது நிற்க, மற்றக் கீஃலகள் தோன்றுத லும் ஒடுங்குதலும்போல மூலமாகிய சூக்குமடெம்பு அழி பாது நிற்க அதிணின்று துரலவுடம்புகள் தோன்றி ஒடுங் = لLI آثا
!). துரலவுடம்புகளுக்கு முதற் காரணம் அசுத்த மாயை.
சுருக்கு (புதி 占冯
140. துலமா முருவி னுக்குச் சூக்கும முதல் தற்கு
முல்மா னதற்கு மூல மோகினி பதன்மு தற்ருன் மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லசஞ் சாலவின் ருகு மான்மாச் சிவத்தினச் சார்ந்த போது,
(இ) - ள்). தாஸ்மாம் உருவினுக்குச் சூக்குமம் முதல்நூலவுடம்பிற்குச் சூக்கு மவிடம் முதற் காரணமாம், அதற்கு மூலம் மான்-அச் சூக்குமஷ்டம்பிற்கு முதற் காரணம் மூலப்பிரகிருதி, அதற்கு மூலம் மோகினி-ஆம் மூலப்பிரகிருதிக்கு முதற் காரணம் அசுத்த மாயை. அதன் முதல் தான் மேலதாம் விந்து- அவ்வசுத்தமான பயின் முதற் காரணம் மேலான சுத்தமாயையாம், சத்தி சிவம் இவை மிசையாம்-சத்தியும் சிவமும் ஆகிய இரண்டும் இவை அஃதுத்திற்கும் மேலாம், எல்லாம்-இச் சுத்த மாயா காரியங்களும் அவ்வகத்தமாயா பிரகிருதிமாயா காரி பங்களுமாகிய எல்லாம், ஆன்மா சிவத்தினேச் சார்ந்த போது-ஆன்மா சிவத்தின அடைந்தபொழுது, சாஸ் இன்று ஆம்-அவ்வான்மாவைப் பந்தியாது முற்றும் நீங்கு னெல் Tம்,
குறிப்பு: 1. தாலமா முருவினுக்குச் சூக்குமமுதல்:- து லவுடம்பு தூலபூதங்களாலாவது துலபூதங்களுக்குச் காரணம் குக்குமபூதங்கள் எனப்படுத் தன்மாத்திரைசு ாம். தன்மாத்திரைகள் சூக்குமஷ்டம்பின் பீடது . ஆதி

Page 133
() சிவஞானசித்தியார் சுபக்கம் |-
எால், சூக்குமஷ்டம்பு துரலவுடம்புகளுக்குக் காரணம் எனப்பட்டது.
2. அதற்கு மூலம் மான்-மூலப்பிரகிருதியின் காரி யமான மனம் புத்தி அகங்காரமும் தன் மாத்திரைகளும் கூடியது சூக்குமடெம்பாதலின் பிரகிருதி சூக்கு டெம் புக்குக் காரணம் எனப்பட்டது.
3. அதற்கு மூலம் மோகினி-அசுத்தமான பயிலே தோன்றும் கலேயிலிருந்து பிரகிருதி தோன்றுதலால் அகத்தமாயை பிரகிருதிக்குக் காரணம் எனப்பட்டது.
அதன்முதற்ருன் மேலதாம் விந்து-சுத்த மானிய அசுத்தபான பக்குக் காரணம் என்பது 'விந்துவின் மாயை ਘ' ' .. || ||
5. சத்தி சிவமிவை மிசையாம்-'அலகிலாவுயிர்கள் கன்மத்துக் கீடாகத் தனுக்களப் பொருந்தி ஆணேயி னமர்ந்து செல்வத் தலவனுய் நின்றனன்' என்பது இச் செய்யுளால் வகுத்துக் காட்டப்பட்டது. (செ. 91 பார்). 6. சாஸ்வின் ருகும் ஆன்மாச் சிவத்தின் ச் சார்ந்த போது-ஆன்மா திருவருளேப் பெற்று நிற்கும் அருணிலே பில் இம் மாயா காரியங்கள் அவ்வான்மாவைப் பந்தியாது நீங்கும் என்பது பொருள்.
பொழிப்பு: துரலவுடம்புகள் மாயா காரியம். இம் மாயா காரியங்களுக்கும் இவற்றின் காரணமான மாயைக்கும் அதீதனப் நின்று இவற்றைக் காரியப்படுத்து வேTளும்,
W. கரணங்களின் இயல்பு. இஃது உயிர்கள் வினேப்பபஃன நுகரும் பொருட்டு மாயா காரியமான கரனது நீ களேப் பொருந்திப் பிறந்திறந்து வருமிடத்து முதல்வன் அவற்றேடு அத்துவிதமாய் நிற் கும் முறைமை கூறுமுகத்தான். மாயை கிரணங்களின்

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 231
இலக்கணங் கூறுகின்றது. மாயையின் உண்மை 34-ம் செய்யுளிற் கூறப்பட்டமையால், அதனே இங்கே சுரு தொழித்தார்.
இப்பிரிவில் அடங்கிய விஷயங்கள்:- 1. முதல்வன் தனு கரணுதிகளேக் கொடுத்தல் உயிர் களின் மலத்தை நீக்குதற்பொருட்டு, (111-142) 2. அசுத்தமான பயின் இக்கனம் (143). 3. அசுத்தமான பயின் காரியம், (14-158),
(). காலதத்துவம் தோன்றும் முறைமையும், அதன்
தொழிலும், 14). (). நியதி கலே வித்தைகள் தோன்றும் முறைமை
பும், அவற்றின் தொழிலும், (145). (). அராகிதத்துவம் தோன்றும் முறைமையும், அதன் தொழிலும், புருடதத்துவமும் அதன் இயல்பும், (146). ft), மூலப்பிரகிருதி தோன்றும் முறைமையும்,
அதன் இயல்பும் தொழிலும், (117). (). மூலப்பிரகிருதியின் தொழிலும், புத்திதத்து வம் தோன்றும் முறைமையும் அதன் தொழி லும், (18). (f). அகங்காரதத்துவம் தோன்றும் முறைமையும்,
அதன் தொழிலும் வகையும், (149). (g). மனம் ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் தோன்றும் முறைமையும், மனத்தின் தொழி
லும், (150). (h; ஞானேந்திரியங்களும் அவற்றின் தொழிலும்,
. (). சுன்மேந்திரியங்களும் அவற்றின் தொழிலும்,
52. (). ஆன்மாவுக்கு விடயவற்றிவை உண்டாக்குங் கரு
ոչT a hifl:r i = 1 , ! 53 )

Page 134
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3
(). தன்மாத்திரைகள் தோன்றும் முறைமையும், அவற்றின் தொழிலும், புரியட்ட கவுடம்பும், (J5±J· (1), பஞ்சபூதங்கள் தோன்றும் முறைமையும், அவற்
றின் குணங்களும், (155). (r). புறப்பூதங்களின் குணமும் தொழிலும், (156). (). புறப்பூதங்களின் வடிவும் நிறமும் பீசாக்கர
மும், 157) (). புறப்பூதங்களின் குறியும் அதிதெய்வமும்,
58).
1. தத்துவங்களின் தொகையும் அவற்றின் இயல்பும்.
59. தத்துவங்களின் வகை, (180). 8 பிரபஞ்சமனத்துத் தத்துவசொரூபம், 16 1}. 7. பிரபஞ்சமனத்தும் ஒடுங்கும் முறை, (183-183}.
(1). தத்துவங்கள் ஒடுங்கும் முறை, (162), (). உயிர்கள் ஒடுங்கும் முறை (183).
岳
1 முதல்வன் தனு கரணு திசுளேக் கொடுத்தல் உயிர்களின் மவத்தை நீக்குதற்பொருட்டு,
141, அரன்விந் பருா தென்பே யனாந்தன னது முன்னே தரைநா கருந்து 1க்கந் தனுசுர இறுதி யெல்லாம் வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தாந் நீர்த்துப் பரகதி யதுவந் தந்து பாதங் கயமுஞ் சூட்டும். (இ - ள்) அரன் விதி-முதல்வன் செய்யுஞ் செயல்கள், அருளது என்று துறைந்தனன்-கருனேயே என்று மேலே கூறினும், அதுவும்-அக்கருனேயும், முன்னே தரை நரகு அரும் துறக்கம்=முன்பு பூமி நரசும் அரிய சுவார்க்கம் முத வியவற்றிவே, தனுசுரணுதி எல்லாம்-(உயிர்கள் விக்ரப் பாஃகா நுகர்தற்கு வேண்டப்படும்) தனு சுரண் புவி ன் போகங்களேயெல்லாம், வருவதும் செப்து-மான பயினின்

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 233
றுக் தோற்றுவித்து, அநாதி மலங்கள்-அவ்வுயிர் கஃப் பொருந்திய அநாதியாய மல கன்மங்கள் என்னும் நோப் களே இம்மிருந்தால் தீர்த்து-இத் தனுசுரனுதிகளாவிய மருந்துகளினுவே தீர்த்து, பரகதி அதுவும் தந்து-பின்னர் ப் பரஞானத்தையும் அருளி, பாத பங்கயமும் சூட்டும்-செந் தாமரை மலர்போலும் திருவடியையுந் தரும்.
குறிப்பு: 1. அரன் விதி யருள தென்றே பறைத்தனன். (GT, 1 O5 L frff
2. தனுசுரணுதி-தனு காண புவன போகங்கள். உயிர்கள் தனுசுரணங்களைப் பொருந்திப் பூமி நரக சுவர்க் சுங்களிலே இன்பத்துன்பங்களே நுகரும் முறைமையும், தனுக்களின் இயல்பும் இவ்வதிகரணத்தின் இரண்டாம் நான்காம் பகுதிகளிற் கூறி, கரணங்களின் இயல்பு இவ் வைந்தாம் பகுதியிற் கூறுகின்ருர், கரணங்கள் மாபேபம் எனப்படும். கரணங்கள்-கருவிகள், தத்துவங்கள்.
* | | fr :)--Gir slíT Fr கதி-ஞானம்.
4. பாதம்-திருவடி, சிவப்பேறு, முத்தி,
பொழிப்பு. உயிர் கஃப் பொருந்திய மல சன்மங்கள் நீங்குதற்பொருட்டு முதல்வன் தனுசுரணுதிகளைக் கொடுப் பன், அம் மல் கன்மங்கள் நீங்கியவிடத்து பரஞானத்தை விளங்கி முத்தியைக் கொடுப்பன்.
மேலதஃன உவமைமுகத்தால் விளக்குதல். 142 எழுமுடல் கரன மாதி பிவைமல் மலம ஐத்தாற்
கழுவுவ னென்று சொன்ன காரண மென்னே யென்னிற் செழுநல பெறுவை சா யுவர்சேறி வித்த முக்கை முழுவதுங் கழிப்பன் மாயை கோடு மொழிப்பன் முன்றேன். (இ- ன்). எழும் உடல் கரணம் ஆதி இனை மலம்மாயையினின்று தோன்றுகின்ற தனுசுரணங்கள்முதலிய இவை பலமாகும், மலம் மலத்தால் கழுவுவன் என்று LTS CS S LTTL GC0 LLLLLL L LLTktqLS S Tu uO Ou uT S LSLt TS S TTu TT ttt

Page 135
፵ 3 4 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
மாயாமலத்தாலே நீக்குவன் என்று சொன்ன காரணம் யாதெனின், செழு நவ அறுவை ராணி உவர் செறிவித்துவண்ணுன் அழகிய கோடிப் புடை ைவயிற் சாணியும் உவர் மண்ணுமாகிய அழுக்குப் பொருள்களே நன்கு பொருத்தி, அழுக்கைமுழுவதும் கழிப்பன்-முன்னிருந்ததும்பின்வந்தது மாகிய இருவகை அழுக்கையும் முற்முகப் போக்குவன். அதுபோல, முன்னுேன் மாயை கொடு மலம் ஒழிப்பன்முதல்வனு மாயாமலத்தின் காரியமான தனு கரணு தி கஃாக்கொண்டு மலங்களே நீக்குவன்.
பொழிப்பு அழுக்கைக்கொண்டு அழுக்கை நீக்கும் வண்ணுவேப்போல, முதல்வனும் மஸ் கன்மங்களே மாயேய மலத்தாலே நீக்குவன்.
2. அசுத்தமாயையின் இலக்கணம், 143 நித்தா பருவா யேக நியதா பகிலத் துக்கோர்
வித்துமா யசித்தா பெங்கும் வியாபியாய் விமல் துக்கோர் சத்தியாய்ப் புவன போக, தனுசுர ணமுமு பிர்க்காய் வைத்ததோர் IIாய் IIIய IIIக்கமுஞ் செய்யு மன்றே.
(இ-ன்), மாயை-அந்தமான யயானது, நித்தமாய்நித்தமாயும், அருவாய்-உருவமற்றதாயும், ஏக நிலேய தாய்-ஒன்ருயும், அகிலத்துக்கு ஓர் வித்துமாய்-உலகம் உண்டாதற்கு ஒரு வித்தாயும், அசித்தாய்-சடமாயும், எங்கும் வியாபிபாப்-எவ்விடத்தும் வியாபகமாயும், விமல ணுக்கு ஒர் சத்தியாய் - முதல்வனுக்கு ஒரு பரிக்கிரசு சத் தியாயும், புவன போகம் தனு கரணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலபாப்-புனைமும் போகமும் தனுவும் கரணமுமாக உயிர்களின் பொருட்டு விரிந்ததோர் மலமாயும், மயக்கமும் செய்யும்-விபரீதவுணர்வை உண் டாக்குவதாயுமிருக்கும் இலக்கணங்களேயுடையதாம்.
குறிப்பு: 1. நித்தமாய்-மாயை எல்லாக் காரியங் களுக்குங் காரணமாயிருத்தலின், நித்தம் எனப்பட்டது.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 235
காரிய காரணங்கள் இரண்டும் அநித்தியம் என்தும், உல கம் சார்பினிலே தோன்றும் என்றும் கூறும் சொத்திராந் திகர் மதம் இதனுல் மறுக் கப்பட்டது.
3 அருவாய்-பூதங்கள் உருவாய் நித்தமாயுள்ளன. அப் பூதங்களில் உலகம் தோன்றும் என்னும் உலோகா பதர் மீதமும், உருவாயிருக்கும் பரமானுவே உலகிற்குக் காரணம் என்னும் நையாயிகர் முதலியோர் மதமும் இதனுல் மறுக்கப்பட்டன.
3. ஏக நிலயதாய்-முக்குனங்களிலே உலகம் தோன் றும் என்னும் சாங்கியர் மீதம் இதனுள் துக்கப்பட்டது. 4. அகிலத்துக்கோர் வித்துமாப்-உலகத்திற்குக் காரணம் சூனியம் என்னும் பாத்தியமிகர் மதம் இதனுல் மறுக்கப்பட்டது.
5. அசித்தாய்-சிற்சத்தியே உலகமாயிருக்கும் என் னும் சிவாத்துவித சைவர் மதம் இதனுள் மறுக் கப்பட்டது. 6. எங்கும் வியாபியாப்-தன்னிடத்து நின்றுந்தோன் றிய காரியப் பொருள்களெல்லாவற்றிலும் மாயை வியா பித்து நிற்கும் என்பது. "விரிவாயதன் செயலின் வியா பியா' 'சிவப்பிர செ. :) பரபணுக்கள் வியாபகா புள்ளன. அவை உலகிற்குக் காரணம் என்னும் வைசேடி சர் மதம் இதஞல் மறுக்கப்பட்டது.
7. விமலனுக்கோர் சத்தியாய்-பிரமம் ஏகமாயுள் எாது, அப் பிரபுத்தின் பரிணுமாய் உலகம் தோன்றும் என்னும் பாற்கரியர் மதம் இதனுள் மறுக்கப்பட்டது. மான ப சடமாயினும் உயிர்களின் மலத்தை நீக்குதற்கு மருந்தாய்ச் சிற்சத்தியைப்போல ஒரு துனேக்காரனா பிருத்தலின், அது உபசாரமாகச் சத்தி எனப்படும். இதற்குஞ் சிற்சத்திக்கும் பேதங்காட்டுதற்கு இது பரிக் கிரகசத்தி எனப்படும். பரிக்கிரகசத்தி-தொழிற்குக் கார பாயும், வேண்டும்போது உபகாரப்படுவதாயுமிருக்கும் வப்புச்சத்தி.

Page 136
8 ? ዕ சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
8. புவன போ கந் தநுகரனமு முயிர்க்காய் வைத்த தோர் மலமாய்-மாயை அநிர்வசனம் என்று கூறும் மாயாவாதிகள் மதம் இதஞல் மறுக்கப்பட்டது.
9. மயக்கமுஞ் செய்யும்-சைவருள் ஒரு சாரார் மாயை ஆணவமலம் போல, மயக்கம் செய்யும் என்பர். அவரை மறுத்தற்பொருட்டு "மயக்கமும்" என்ருர், மயக் கம்-நான்சுகி நான்துக்கி என்று வரும் விபரிதவுணர்வு உம்மை மாயையின் பொதுவியல்பை உணர்த்தி நின்றது. சிறப்பியல்பையன்று.
பொழிப்பு: உலகிற்கு முதற் காரணம் எனப்படும் மாயை நித்தமாதல் முதலிய இலக்கணங்களையுடையதாம்.
3. அசுத்தமாயா காரியம் (மாபேபம்) (144-158). (1) காலதத்துவம் தோன்றும் முறைமையும்,
அதன் தொழிலும், 144, மாயையிற் கால மோடு நியதியின் கலாதி தோன்றும்
ஆயவக் கால முன்ரு யாக்கியு மளித்தும் போக்சிக் LL LL LLT S LSLLLtT LSTLLHT TTTTTT TT T நாயக குண பாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம். (இ) - ள்). மாயையின்-மேற்கூறிய அசுத்தமாயையி னின்றும், காலமோடு நியதி-காவதத்துவமும் நியதிதத் துவமும், பின் கலாதி தோன்றும்-பின்னர்க் கஃப் முத லிய தத்துவங்களும் முறையே தோன்றும் ஆய அச் காலம்-தோன்றிய அக் காலதத்துவமானது, மூன்றுப்இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என முத்திறப் பட்டு, ஆக்கியும் அளித்தும் போக்கி-தனக்குக் கீழுள்ள பிரபஞ்சமனத்தையும் தோற்றுவித்தும் நில பெறுத்தியும் ஒடுக்கியும், காயமோடு உலகுக்கு எல்லாம் காவசங்கை யிஃப்பண்ணி-உடலுயிர்கள் அனேத்திற்கும் காஸ்பிவிர பறையைச் செய்தும், நாயகன் ஆஃணயாலே-முதல்வனது சத்தியாலே, சகத்தை எல்லாம் நடத்திடும்-சட்-புத் சித்துமாகிய பிரபஞ்சமனத்தையும் நடாத்தும்.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 237
குறிப்பு: 1 அசுத்தமாயா காரியம்-தனுகான புவன போசுங்கள். அவை மாயேயம் எனப்படும். இச்செய்யுள் முதல் 158-ம் செய்யுளிருக அசுத்தமாயா காரியமான கர எனங்கள் (தத்துவங்கள்) தோன்றும் முறைமையும் அவற் றின் இலக்கணமுங் கூறப்படுகின்றன. மாயேயம்-மாயா காரியம். மாயா-பகுதி ஏய-விகுதி.
2. மாயையிற் காலமோடு நியதிபின் கலாதி தோன் றும் :- அசுத்த மாயையினின்று காலம் நியதி கலே என் ணும் தத்துவங்களும், கலேயினின்று வித்தை என்னும் தத் துவமும் பிரகிருதிமாயையும், வித்தையினின்று அராகம் என்னும் தத்துவமும் தோன்றும். இது சிருட்டிக்கிரமம். மாயையிலிருந்து கலேயும் காலமும் நியதியும், கலேயிலி ருத்து வித்தை முதலியனவுத் தோன்றும் எனச் சில நூல் கள் கூறும். அது பிரவிருத்திக்கிரமம்பற்றியது. பிரவிருத் திக்கிரமம்-ஆன்மாக்களுக்குப் போக நுகர்சியைச் செய்யுங் கிரமம்.
3. ஆய அக் காலம் மூன்ருய்-காலம் நித்தியம் என் பது சிலர் கொள்கை. அதனமறுத்தற் பொருட்டு இறந்த காலம் முதலியனவாக முன்ருய் என்ருர், அசேதனப் பொருள் அநேகமாயின், அஃது அழிவுடைத்தாகும் என் பது சித்தாந்தம். ஆய-ஆகிய தோன்றிய
1. கால சங்கையிஃரைப் பண்ணுதல்-உடலுயிர்கள் தோன்றுங் காலத்தையும், நிற்கும் காலத்தையும், அழி யுங் காலத்தையும் வரையறை செய்தல்.
5. நாயக ஞனே யாலே நடத்திடுஞ் சகத்தையெல் வாம்-காலம் சடமாதலால், முதல்வனது சத்தியால் அதிட்டிக்கப்பட்டு மேற்கூறியவாறு பிரபஞ்சத்தைக் காரி பப்படுத்தும் என்பது.
பொழிப்பு அசுத்தமான யயினின் நுங் காலம் முதலிய கத் துவங்களுளவாம். அவற்றுள், காலமானது இறந்த

Page 137
፵ 8 8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
காலம் நிகழ்காலம் எதிர்காலம் என முத் திறப்பட்டுத் தனக்குக் கீழுள்ள பிரபஞ்சமனத்தையுந் தோற்றுவித்து நிறுத்தி ஒடுக்கியும், உடலுயிர்களுக்குக் காலவரையறை செய்தும், முதல்வனுனேயினுவே அதிட்டிக்கப்பட்டு, இங்ங்னம் பிரபஞ்ச மனேத்தையுஞ் செலுத்தா நிற்கும்.
(). நியதி கலே வித்தைகள் தோன்றும் முறைமையும், அவற்றின் தொழிலும். |45 நியதியின் ருேன்றிக் கன்ம நிச்சயம் பண்ரிை நிற்கும்
அயர்விலாக் கஃபின் ருேன்றி பாணவ மொதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியா சந்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை உயர்கப் பதனிற் ருேன்றி பறிவின யுதிக்கப் பண்ணும்.
(இ ஸ்). நியதி பின் தோன்றி-நியதிதத்துவம் கால தத்துவத்தின் பின்னக மாயையினின்றும் முதல்வன் ஆஃண யாலே தோன்றி, கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும் - அவ ரவர் செய்த கன்மம் அவரவரே நுகருமாறு நியமிக்கும், பின் அயர்வு இலாக் கலே தோன்றி-அதன்பின் அம் மாயையினின்றும் சோர்வில்லாத சுவாதத்துவம் தோன்றி. ஆணவம் (சிறிதே) ஒதுக்கி-ஆணவ மலத்தைச் சிறிதே நீக்கி, சித்தின் செயல்புரி கிரியாசத்தி சிறிதே தெரிவிக் கும்-ஆன்மாவின் தொழில்செய்யும் கிரியாசத்தி விடயங் கஃாப்பொருந்தும்படி அதனே ஏகதேசமாய் விளக்கி நிற் கும், வித்தை-வித்தியாதத்துவம், உயர் கலே யதனில் தோன்றி-மேலான அக் கலேயினின்றுந்தோன்றி அறி வினே உதிக்கப்பண்ணும்-அவ்வான்மாவின் ஞானசத்தியை விளக்கி அப்போகங்களே அறியச் செய்யும்,
குறிப்பு: 1. நியதிதத்துவம் கன்மத்தை வரைந்து அதன் பயனே ஆன்மா தப்பாது அநுபவிக்கச் செய்யும். அ.தாவது, ஒருவர் செய்த கன்மத்தின் பயன் வேருெரு வரை அடையாமலும், அவரவர் செய்த கன்மத்தின் பயன் அவரவரை விட்டு நீங்காமலும் பாருமலும் குறை யாமலும் பொருந்தச் செய்தல்ாம்.

அதி-2| மாபைமாயேயங்களின் இலக்கணம் 239
2. கலாதத்துவம் ஆணவ மலத்தைச் சிறிதே நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை விளக்கி, வினேக்கிடாசு வரும் போகங்களைப் பொருந்தும் படி அப்போகங்களிற் செலுத்தி நிற்கும். ஆணவமலத்தைச் சிறிதே நீக்கி ஆன்மாவின் கிரியாசத்தியை விளக்குதலும் விடயபோகங்களிற் செலுத் துதலும் கலேயின் தொழிலாம்,
3. வித்தியாதத்துவம் ஆன்மாவுக்கும் புத்திக்கும் இடையிலே நின்று புத்தியின் வாயிலாக வந்த விடய போகங்களே ஆன்மாப்பொருந்தும்படி அவ்வான்மா வுக்கு அறிவை உதிக்கச்செய்யும். ஆன்மாவின் ஞானசத்தியைச் சிறிதே விளக்கிப் போகங்களே அறியச்செய்தல் வித்தை பின் தொழிலாம்.
பொழிப்பு அசுத்தமாயையினின்று காலதத் துவ ம் தோன்றிய பின், அம்மாயையினின்றும் நியதிதத்துவம் தோன்றி, அவரவர் செய்த கன்பம் அவரவரே நுகரும் படி நியமிக்கும். அதன்பின், அவ்வசுத்தமாயையினின்று கலே தோன்றி ஆனவமலத்தைச் சிறிதே நீக்கி ஆன்மா வின் கிரிபாரத்தியை விளக்கி விடயங்கஃாப் பொருந்தச் செய்யும். அக் கலேயினின்றும் விந்தை தோன்றி ஆன் மாவின் ஞான சத்தியை விளக்கி விடயங்களே அறியச் செய்யும்.
(). அரா தத்துவம் தோன்றும் முறைமையும் அதன் தொழிலும், புருடதத்துவமும் அதன் இயல்பும்.
|46, விச்சையி னராகந் தோன்றி வினேவழி போகத் தின்கண்
இச்சையைப் பண்ணி நிற்குந் தொழிலறி விச்சை மூன்றும் Iச்சபேச திச்சா தாக் கிரியமுன் மருவி ITன்மா
சI புருட னுக்ப் போதுமையி fைற்ப னன்றே. ( - ள்). விச்சையின் அராகம் தோன்றி-மேற்கூறிய
ாயின்றும் முதல்வேைனயால் அரா சுதந்துவம்
பி, பின் வழி போகத்தின் கண் இச்சையைப் பண்ணி

Page 138
24 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
நிற்கும்-(ஆன்மாவின் இச்சா சத்தியை விளக்கி) விண்க் கீடாகவரும் போகங்களிலே இச்சையை உண்டாக்கி நிற் கும், தொழில் அறிவு இச்சை மூன்றும் வைச்சபோதுஇங்ங்ணம் கலே முதலிய மூன்றும் ஆன்மாவின் கிரியா சத்தி ஞான சத்தி இச்சாசத்தி மூன்றனயும் விளக்கிய விடத்து, இச்சா ஞானக் கிரியை முன்மருவி-அவ்விச்சா ஞானக் கிரியைகள் போகங்களில் உன்முகமாகி, ஆன்மாஆன்மாவானது, நிச்சய புருடனுகி-அப் போகங்களே அறியத்தக்க வல்லமையுடையதாய்ப் புருடதத்துவம் எனப் பெயர்பெற்று, பொதுமையில் நிற்பன்-அவற்றைப் பகுத்தறிந்து நுகருந்தன்மையின்றிப் பொதுத்தன்மை புற்றிருக்கும்.
குறிப்பு: 1. முன் மருவி-உன்முகமாய், மேனுேக்கி, உன்முகமாதல்-மேனுேக்கல், விடயத்திலே சிந்தையா யிருத்தல்.
2. ஆன்மா நிச்சய புருடனுகி- பங்ச கஞ்சுகளுய்ப் போகங்களில் உன்முகமாய் நிற்கும் உயிர். அஃது கன் மத்தை வரையறுத்து நியமித்து நிற்கும் கால நியதிகளே யும், இச்சா ஞானக் கிரியை கள விளக்கி நிற்கும் அரா கம் வித்தை கலே கஃாயும் பொருந்துதலினு ற், பஞ்ச கஞ்சு கன் எனப்படும். பஞ்ச கஞ்சு கன்-ஐந்து சட்டையுடைய வன். இத்தத்துவங்களேந்தையும் பொருந்திப் போகங்க ளில் உன்முக பாயும், அவற்றை அறியத்தக்க வல்லமை புடையதாயுமிருக்கும் அவதரத்தில், ஆன்மா புருடதத்து வம் எனப்படும். நிச்சயித்தல்-அளவிடுதல், மட்டிட்டறி தல், புருடன்-பெளருவமுடையவன். பெளருஷ்ம்-பேல் வமை. " கவாதிதத்துவங்களோடும் அவித்தை யாதிகளோ டுங்கூடிப் பிரகிருதிரைப் புசித் தற்கு உத்தியுத்தணுயிருக் கிறவன் புருடன் என்று சொல்லப்படுவன்." (பெளவு. 402). நிச்சயம் புருடனுகி என்றும் பாடம். இதனக் கொள்ளுமிடத்துப் போகங்களே நிச்சயம்பண்ணும் வல்ல மையுடையவனுய் என்று பொருளுரைக் சு.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 241
3. பொதுமையி னிற்பன்-கவாதிகளைக் கூடுதலினுற் கர்த்திருத்துவமும், அவித்தையாதிகளேக் nடுதலினுற் போத்திருத்துவமும் புருடனுக்குண்டாகும். (பெளவு 104) போத்திருத்துவமின்றிக் கலாதிகளேக் கூடிக் கர்த்திருத் துவம்மாத்திரம் அடைதலினுல், 'பொதுமையி னிற்பன்' என்ருர், அவித்தையாதி-அவித்தை, அகங்காரம், அவா, ஆசை, கோபம் என்பன. இவை பஞ்சக்கிலேசம் என்றும், ஐவகைக் குற்றங்கள் என்றுஞ் சொல்லப்படும். அவித்தைஅஞ்ஞானம். (குறள். அதி. 86). கர்த்திருத்துவம்செய்பவன் தன்மை, போத்திருத்துவம் - டண் பவன் தன்மை, போக நுகர்ச்சிக்கு வினேமுதலாந்தன்மை.
பொழிப்பு: வித்தையினின்றும் அராகதத்துவத்தோன்றி ஆன்மாவின் இச்சாசத்தியை விளக்கிப் போகங்களில் இச் சையை உண்டாக்கும். இங்ஙனம் கலயாதிதத்துவங்களினுல் இச்சா ஞானக் கிரியைகள் விளங்கப்பெற்றுப் போ சங்க ளில் உன்முகமாயும் அவற்றை அறியத்தக்க வல்லமை புடையதாயுமிருக்கும் ஆன்மா, புருடதத்துவம் எனப் பெயர் பெறும்
(d) மூலப்பிரகிருதி தோன்றும் முறைமையும்,
அதன் இயல்பும் தொழிலும், 147 வருங்குன வடிவாய் மூலப் பிரகிருதி கலேயிற் குேன்றித்
தருங்கு முன்ரு பொன்றிற் முன்முன்முய் மும்முன் ருகும் இருங்குள் குப பாகி யியைந்திடு Iெங்கு மான்மப் பெருங்கு வடிவாய்ப் போக சாதனம் பெத்த ரமே. (இ - ள்) மூலப்பிரகிருதி-அதன்பின் மூலப்பிரகிருதி யானது, வரும் குணவடிவாய்- தன்னிடத்துத் தோன்றுங் குனங்களின் அவ்வியத்தவடிவாய், கலேயின் தோன்றிசிகண்டருந்திரரின் அருளாற் கஃபேயினின்று தோன்றி, தரும் குனம் மூன்ருப்-தன்னுல் வியத்தமாகத் தரப்படுங்குனங் கள் சாத்துவிசும் இராசதம் தாமதம் எண் மூவகையாய்,
国-Já

Page 139
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
ஒன்றின் தான் மூன்ருய்-ஒவ்வொன்றிலும் தான் மூவகை பாய், மும்மூன்ருகும்-ஒன்பது வகையாகும். இரும் குன ரூபமாகி எங்கும் இயைந்திடும்-அம்மூலப்பிரகிருதி பெரிய குணவடிவாகி எவ்விடத்தும் கலந்து நிற்கும் ஆன்மாப் பெருங் குணவடிவாய்ப் போகசாதனம் பெத்தமாம்அதஞல் ஆன்மாவும் பெரிய குணவடிவினதாய் அதன் போகத்திற்குச் சாதனமாயுள்ள தத்துவங்களும் போக்கி பப்பொருள்களும் பந்திக்கப்பட்டு நிற்கும்.
குறிப்பு: 1. வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி சுலே யிற் ருேன்றித் தருங்குண மூன்றுப்:- மூலப்பிரகிருதியானது அரும்பினிடத்து மணம் விளங்காமல் அடங்கி நின்ருற் போலத் தன்னிடத்துண்டாகிய குணங்கள் சிறிதும் விளங் காமல் அவ்வியத்த குண வடிவாயுள்ளது. அவ்வியக் கம்வெளிப்படாதது. அ-இன் மை. வியத்தம்-வெளிப்பட்டது. இக்குனங்கள் வியத்தமாயும் பிரிந்து தோன்ருது சமமாயுமிருக்கும் நிலேயிங் குணதத்துவம் எனப்படும். அவ்வியத்தமாயுள்ள குணங்களின் சாமியம் பிரகிருதி என்றும்,வியத்தமாயுள்ள குணங்களின் சாமியம் குணதத்து வம்' என்றும் பெளவு காம் கூறும் (பெளவு, பும்ஸ்த்வ.). சாமியம்-சமநிலை. இங்ஙனம் குனதத்துவம் பிரகிருதியி னின்று தோன்றினும் இவை இரண்டிற்கும் சொரூபத்தால் வேறுபாடின்மையின் (பெளவு 438), இவற்றைப் பகுக் காது ஒரு தத்துவமாகக்கொண்டனர் இந்நூலாசிரியர் என் பது 180-ம் செய்யுளிற் 'புமான்கீ ரெண்மூன்ருய தத்து வம்" என்பதனுலும், வருஞ் செய்யுளில் "புத்தி யவ்வியத் திற் ருேன்றும்' என்பதனுலும் அறியப்படும்.
2. ஒன்றிற் ரூன் மூன்குய் மும்மூன் ருகும்-சாத்துவிசுத் திற் சாத்துவிசும் இராசதம் தாமதம் இராசதத்திற் சாத்து விகம் இராசதம் தாமதம், தாமதத்திற் சாத்துவிகம் இராசதம் தாமதம் என்பன. முக்குணங்களும் ஆன்மாக் களேப் பொருந்தி அவரவர் கன்மத்துக்கீடாக வருவிக்குத்

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 248
Gj tu i tit Tair Ji :- சாத்துவிககுண விரு த் தி கள் பதினுறு. அவை (ச), தைரியம் (அசையாது நிற்றல்) (). மனம் உறுதியாய் நிற்றல் (), சாமர்த்தியம் :). மென்மை (ச), நொய்ம்மை (T), மகிழ்ச்சி (g) நேர்மை th), சுத்தி (), புண்ணிபமுயற்சி (), பொறுமை (k). கிரகித்ததை மறவாதிருத்தல் () போதுமென்றுமைந்த நன்மனமுடைமை (H), முத்திபெற வேண்டுமென்னும் மேலான இச்சை (:). புறக்கரணங்களே அடக்குதல் (). அகக் கர ணங்களே அடக்குதல் (b) பெருங்கருனே என்பன. (பெளவு, 30).
இராசதகுன விருத்திகள் ஒன்பது - (பி). யான் எனது என்னும் அபிமானம் (). வீரத்தன்மை (), கொடுமை (d), பெருமுயற்சி (ச), வஞ்சனே (). திடமுடைமை (g). இரக்க மின்மை () போகமுடைமை (). இடம்ப முடைமை என்பன. (பெளவு, 431).
தாமதகுன விருத்திகள் ஒன்பது - (), பிரியமின்மை f) சோம்பல் (), உலோபமுடைமை (d, கோட் சொல்லல் (). தன்னேக் கெளரவமாபெண்ணல் (f). அதிக நித்திரை (g), கர்வத்தால்வருஞ் சோம்பல் (), கேடு செய்தல் (t). மூடத்தன்மை, (பொஷ் . 432).
முன்சொல்லிய ஒன்பது குணங்களும் இம் முப்பத்து நான்கு விகற்பங்களுள் அடங்கும். இங்ஙனம் மூன்று குனங் களும் ஒன்பதாகவும் முப்பத்துநான்காகவும், இன்னும் பலவாகவும் விரியும்.
3. இருங் குனம்-அளவில்லாத குணங்கள்.
4. எங்கும் இயைந்திடும்-மூலப்பிரகிருதி தன்னிடத் துத் தோன்றிய தத்துவங்கள் போக்கியப்பொருள்கள் என்ப வற்றுேடும் ஆன்மாக்களோடும் இயைந்து நிற்கும் என் LIS,

Page 140
Eff சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
5 போகிசதனம் பெத்தமாம்-முக்குனங்களும் புத்திமுதற் பிருதிவியீருன தத்துவங்களேயும் போக்கியப் பொருள்களையும் வியாபித்து அவற்ருேடு கலந்து நிற்கும் என்பது. "முக்குணங்களால் வியாபிக்கப்படாமலும், கலந்த ஒரு குணமாவதில்லாமலும் யாதொரு சடபதார்க் தமு மிவ்வுலகத்திலில்லே (மிருகேந் 84). சாதனம்துனேக் காரணம்.
பொழிப்பு மூலப்பிரகிருதி கலேயிலே தோன்றும். அஃது அவ்வியத்தகுண வடிவTபுள்ளது. முக்குனங்களேத் தோற்றுவிக்கும்.இக்குனங்கள் ஒவ்வொன்றும் மூவகையாய் ஒன்பதாகும். அஃது பெரிய குண வடிவாகி நின்று ஆன்மாக் க3ளயும் தத்துவங்களேயும் போக்கியப்பொருள்களேயும் பந் திக்கும்.
(). மூலப்பிரகிருதியின் தொழிலும், புத்திதத்துவம்
தோன்றும் முறைமையும் அதன் தொழிலும்
48. சித்தா மவ்வி பத்தந் சிந்தன யதுவுஞ் செய்யும்
புத்தியவ் வியத்திற் ருேன்யிப் புண்ணிய பாவஞ் சார்ந்து
வத்துநிச் சயமும் பண்ணி வகுஞ்சுக துக்க மோகப்
பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்.
(இ - ள்). சித்தமாம் அவ்வியத்தம்-மேற்கூறியவாறு குண்வடிவாயன்றிச் சித்த வடிவாயும் நிற்கும் மூலப் பிரகிருதி, சிந்தஃது அதுவும் செய்யும்-ஆன்மாக்கிளேப் பந்தித்தலேயன்றி அவற்றிற்குப் போகசிந்தனேயையும் உண்டாக்கும், புத்தி அவ்விபத்தில் தோன்றி-புத் தி தத்துவம் பிரகிருதியிலே தோன்றி. புண்ணிய பாவம் சார்ந்து-அவ்வவ்வுயிர்கள் செய்த புண்ணிய பாவங்களுக் கேற்ப, வத்து நிச்சயமும் பண்ணி-விடயங்களே இது அது என்று தீர்மானித்தும், வருஞ் சுக துக்கி மோகப் பித்தி னின் மயங்கி அவ்விடயங்களால் வரும் சுக துக்க மோகங்க எாகிய மயக்கத்தில் அழுத்தி, ஞானக் கிரியையும் பேணி நிற்கும்-ஆன்மாவின் அறிவையும் தொழிலயும் விருத்தி செய்து நிற்கும்.

அதி-8) மாயை மாயேயங்களின் இலக்கணம் 245
குறிப்பு: 1. சித்தமர மவ்வி பத்தஞ் சிந்தனையதுவுஞ் செய்யும் - மூலப் பிரகிருதி குணவடிவாய் நிற்றலேயன்றிச் சித்தவடிவாயும் நிற்கும். குண வடிவாய் நின்று முக் குணங்களேயுந் தோற்றுவிக்க, ஆன்மா அவற்றை ப் பொருந்தி அக்குணங்களின் மயமாய் நிற்கும். அது சித்த வடிவாய் நின்று போக சிந்தனேயை உண்டாக்கக் குணங் களின் மயமாய் நிற்கும் ஆன்மா, விடயபோகங்கள்ே அறிந்து இச்சித்து அவற்றில் அழுந்தும் சாத்துவித குணம் விடய போகங்களே அறியச் செப்பும். தமோகுணம் அப் போகங்களில் இச்சையை உண்டாக்கும். இராசதகுணம் அப்போகங்காேப் பற்றச்செய்யும். மேற்கூறியவாறன்றி, அவ்விபத்தத்தினின்று சித்தம் தோன்றும் எனப் பொருள் கூறின் புருடதத்துவத்துக்குக் கீழுள்ள தத்துவங்கள் இருபத்து நான்கு என நூலாசிரியர் கூறு த லா லும் (செ. 180) புரியட்டகவுடம்பிற்குக் காரணமாயுள்ள தத்து வங்களுள் "சித்தம்' சேர்க்கப்படாமையாலும் (செ. 151) "சிந்தை நினே வையம் வந்துதரு மனமொழிய வகுப் பொனுதே' எனப் புடைநு வாசிரியர் கூறு த லா லும் {சிவப்பிர, செ. 43), "சித்தன்ேபதுவுஞ் செய்யும்' என்ற த ஞல், உம்மைபற்றிச் சித்தத்திற்கு வேறுமொரு தொழி லுள்தாகப் பெறப்படுதலாலும், அது பொருந்தாது.
2. புத்தியல் விபத்திற் ருேன்றி-புத்தி குணதத்து வத்திலே தோன்றுமென்று பெளவு சுரம் கூறும். இந்நூலா சிரியர் பிரகிருதியையும் அதனிடத்துத் தோன்றுங் குணங் கண்பும் ஒரு தத்துவமாகக் கொண்டனராதலின் "புத்தி அவ்வியத்திற்குேன்றும்' என்ருர் . அவ்விபத்தத்தில் என் பது அவ் விபத்தில் என விகாரமாயிற்று,
3. ஞானக் கிரியையும் பேணி நிற்கும்-இந்திரியங் கள் வாயிலாக வரும் விடயங்களேப் புத்தி நிச்சயித்துத், தனக்கும் ஆன்மாவுக்கும் இடையே நிற்கும் வித்தையின் வாயிலாக, அவை ஆன்மாவின் அறிவு தொழில்களுக்கு

Page 141
罗卓6 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
அநுபவமாகும்படி செய்யும் என்பது வித்தை-ஆன்மா வுக்கு அறிவை எழுப்பும் வித்தியாதத்துவம். பேணு தல்-வளர்த்தல், விருத்திசெய்தல்.
பொழிப்பு: மூலப்பிரகிருதி சித்தரூபமாய் நின்று புருட னுக்குப் போக சிந்தனேயையும் உண்டாக்கும். புத்தி தத்துவம் பிரகிருதியிலே தோன்றி, உயிர்கள் செய்த புண் னிய பாவங்களுக்கீடாக விடயங்களே நிச்சயித்து அவற் றிலே மயங்கி, அவை ஆன்மாவின் அறிவு தொழில் களுக்கு விடயமாம்படி செய்யும்.
("), அகங்காரதத்துவம் தோன்றும் முறைமையும்,
அதன் தொழிலும் பிரிவும். 49. ஆங்காரம் புத்தி யின்சு துதித்திகந் தைக்கு வித்தாய்
ஈங்கார்தா னென்துே விடாப்பா ரென்பியா னென்ன தென்றே நீங்காதே நிற்குத் தானு முன்பதாய் நிகழு மென்பர் பாங்கார்பூ தாதி வைகா சந்தைச தந்தா னென்றே.
(இ - ள்). புத்தியின் கண் ஆங்காரம் உதித்து-மேற் கூறிய புத்திதத்துவத்தினின்றும் அகங்காரதத்துவம் தோன்றி, அசந்தைக்கு வித்தாய்-அகந்தையுறுதற்கு மூல காரணமாய், ஈங்கு ஆர்தான் என்ணுேடு ஒப்பார் என்றுஇப்பூமியில் யாவர்தாம் என்னுேடு ஒப்பவர்? ஒருவரு மில்ஃப் என்று செருக்குற்றும், யான் என்னது என்றுபான் எனது என்று அபிமானித்தும், நீங்காதே நிற்கும்ஆன்மாவை விட்டு நீங்காது நிற்கும், தானும்-அவ்வகங் காரமும், பாங்கு ஆர் பூதாதி-குனவேற்றுமை பற்றிப் பகுப்பினேயுடைய பூதாதியகங்காரமும், வைகாரிகம்னகை ரிய சங்காரமும், தைசதம் என்று-எதசதவகங்கர மும் என்து, மூன்றதாய் நிகழும் என்பர்-முத்திறப் பட்டுவிளங்கும் என்பர் பெரியோர்,
குறிப்பு: அகந்தை-செருக்கு, அபிமானம், செருக்குபானஸ்து பிறரொருவர் என்னேயொப்பார் இப்புவியிலில்ஃப்

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 247
என்னும் இயல்பு (சிவப்பிர, 43), அபிமானம்-யான் எனது என்னுந் தன்மை, அது இந்திரியங்கள் வாயிலாக வந்த விடயங்களிலொன்றைப் புத்தி நிச்சயிக்குமிடத்து நான் அறிந்தேன் அல்லது எனது பொருள் என மதித் தல், அகம்-நான். தா-தன்மை, செருக்குறுதலும் அபி மானித்தலும் அகங்காரத்தின் தொழிலாம். "ஈங்கார்தT னென்னுேடொப்பார் என்றும் யான் எனது என்றும் செருக்குற்று" எனப் பொருள் கொள்ளினும் அமையும். செருக்கு-மயக்கம். யான் எனது என்னும் செருக்குயான் என்றும் எனது என்றும்பகுத்துணரும்மயக் கவுணர்வு.
2. நீங்காது நிற்றல்-ஆன்மாவை முத்திபரியத்தம் விட்டு நீங்காது நிற்றல்,
3. பாங்கு-பங்கு, பகுப்பு.
4. பூதா தி வை சாரிகத் தைசதம்- பூதாதி தாமா குனத்தான் மிக்கிருப்பது வைகாரிகம் இராசதகுளத் தான் மிக்கிருப்பது. தை சிதம் சாத்துவிககுணத்தான் நிர் கிருப்பது (பெளவு, பும்ஸ்த்வ. 140).
பொழிப்பு: புத்திதத்துவத்தில் அசங்காரதத்துவந் தோன்றும். அஃது ஆன்மாவோடு வேற்றுமையின்றி நின்று செருக்குறுதலேயும் அபிமானித்தலேயுஞ் செய்யும். அதுவும் பூதாதியகங்காரம் வைகாரிகா கங்காரம் தை சதி வகங்காரம் என் முத்திறப்படும்.
(g), பனமும் அதன் தொழிலும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் தோன்றும் முறைமையும். 15), மண்பது தைச தத்தின் வந்தொரு பொருளே முந்தி
நிiனதுெஞ் செய்தங் கைய நிஃபைபி விற்கு மாங்கே இனமரி சோத்தி 1ாதி கன்மவிந் திரிய மெல்லாம் முமு ைசெய்த வகா (கந்தரு மென்பர் முன்ர்ே.
(இ) - ள்). மன மது-மனமானது, அதைசதத்தின் வந்துதைசதவிகங்காரர் சினின்துத் தோன்றி, ஒரு பொருளே

Page 142
சிவஞானசித்திபார் சுபக்கம் ]5--ژان{
முந்தி நினைவதும் செய்து-எதிர்ப்பட்ட ஒரு விடயத்தை இஃது யாதோ என முன்னர்ச் சித்தரூபமாய் நின்று சித் நித்தும் அங்கு ஐய நிலமையில் நிற்கும்-பின்பு அவ்விட பத்தில் நிச்சயம் பிறவாது ஐயமடைந்து நிற்கும். ஆங்கே-அத் தைசதவகங்காரத்தினின்றே, இனம் மலி சோத்திராதி-இனம் மிகுந்த கரோத்திரம் துவக்கு சட்சு சிங்கரவை ஆக்கிரானம் என்னும் ஐந்தும் தோன்றும், கன்பு இந்திரியம் எல்லாம்-வாக்கு பாதம் பாணி பாபு உடத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், முனம் உரை செய்த வைகாரிகம் தரும் என்பர் முன்னுேர்முன்னர்க்கூறிய வைகாரிகாசங்காரத்தினின்று தோன்றும்
T3. LFF LFG LFTf7 .
குறிப்பு: மண் மது தைசதத்தின் வந்து . ஐய நில் மையி னிற்கும்-மனம் எதிர்ப்பட்ட ஒரு பொருளே இஃது யாதோ எனச் சிந்தித்து நிற்கும் நிலே சித்தம் எனப் படும். அந்த மனம் அவ்வாறு சித்தித்த பின் அப்பொரு ளிேன் பிண் அதுவோ இதுவோ என்று ஐயப்பட்டு நிற்கும் நிஃப் மனமாம். இங்கினம் மனம் என்னும் தத்துவம் ஒன்றே தொழில்வேறுபாட்டால் இருவன் சுயாதல் காண்க இவ்வாறன்றிச் சித்தம் என்று ஒரு தனித் தத்துவமில்.ே "இச்சைதா னுருவாய்ச் சங்கற்ப சதா கதிந் தந்து பாதை ானது நிற்கும். சிந்தை நினே வைபம் வந்துதரு மன மொழிய வகுப்பொளுதே' (சிவப்பிர, 43), மனமது த்ெதொரு பொருளப்பற்றி" என்றும் | }.
பொழிப்பு தைசதவகங்காரத்தினின்று மனம் தோன் றும் அஃது எதிர்ப்பட்ட ஒரு பொருஃ இஃது யாதோ என்று சித்தரூபமாய் நின்று சிந்தித்தும், பின் அதன் கன் துணிவுபெருமல் அதுவே இதுவே" என்று ஐயுற்றும் நிற்கும். அவ்வகங்ாரத்தினின்று பின் ஞானேந்திரி பங்கள் தோன்றும் வைகாரிகவசங்காரத்தினின்றுங் கன் மேந்திரியங்கள் தோன்றும்.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 249
(). ஞானேந்திரியங்களும், அவற்றின் தொழிலும்
151, நற்செவி துவக்குக் கண்ணு நாசியைந் தினபு நல்லோர்
புத்தியிந் திரிய மென்று புகன்றன ரிவைத மக்குச் சத்தநற் பரிசருப விரதகந் தங்க ளந்தும் வைத்தனர் விடய மாக வடைவினின் மருவு மென்றே.
(இ - ள்). நல் செவி துவக்குக் கண் நா நாசி ஐந்தி ஃயுேம்-நன்மையாகிய சுரோத்திரம் துவக்கு சட்சு ரிங் துவை ஆக்கிரானம் என்னும் ஐந்தினேயும், நல்லோர்அறிவுடையோர், புத்தி இந்திரியம் என்று புகன்றனர்ஞானேந்திரியங்கள் என்று சொல்லினர். இவை தமக்கு விடயமாக-இவற்றிற்கு GF I ii I u II IT-TI, அடைவினின்முறையே சித்த நல்பரிச ரூப இரத கந்தங்கள் ஐந்தும்சத்தமும் நல்ல பரிசமும் உருவமும் இரதமும் கந்தமு மாகிய பூதகுணமைந்தும், மருவும் என்று வைத்தனர்பொருந்தும் என்று வைத்தனர்.
குறிப்பு: செவிக்கு விடயம் சத்தம் துவக்குக்கு விட யம் பரிசம் கண்ணுக்கு விடயம் உருவம் தாவிற்கு விட யம் இரதம் நாசிக்கு விடயம் கந்தம் சத்தம் முதலிய ஐந்தும் விடயதன் மாத்திரைகள் என்றும், காரியதன் மாத் திரைகள் என்றும், பூதகுணங்கள் என்றுஞ் சொல்லப் படும்.
சக்தாதி விடயங்களே அறிவதே ஞானேந்திரியங்களின் தொழிலாம்.
சுரோத்திரம்: ஆகாயம் பற்றுக்கோடாகச் செவிகஃப் பொருத்திநின்று சத்தத்தை அறியும்,
துவக்கு வாயு பற்றுக்கோடாகச் பொருந்திநின்று பரிசத்தை அறியும்,
சட்க: தேயு பற்றுக்கோடாகக் கண்களப் பொருந்தி நின்று உருவத்தைக் பிTணும்.

Page 143
盟岳闻 சிவஞானசித்திபார் சுபக்கம் ]ورژی( }
சிங்ாவை அப்பு பற்றுக்கோடாக நாவைப் பொருந்தி நின்று இரதத்தை அறியும்.
ஆக்கிராணம் பிருதிவி பற்றுக்கோடாக மூக்கைப் பொருந்திநின்று கந்தத்தை அறியும்.
பொழிப்பு: சுரோத்திரம் முதலிய ஐந்தும் ஞானேந் திரியங்கள் எனப்படும். சத்தம் முதலிய ஐந்தும் இவற் நிற்கு விடயங்களாம்.
(t), கன்மேந்திரியங்களும், அவற்றின் தொழிலும், 52. வாக்கொடு பாதம் பாணி பாயுனோ டுபத்த மைந்தும்
நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ாேனநி னேந்தே ஆக்கிய வசன கான தானமும் விசர்க்கா நந்தம் Pளக்கமா ரைந்து மைந்தின் குெழியென வேதி குரே
இ - ள்). வாக்கொடு பாதம் பாணி பாயுவோடு உபத்தம் ஐந்தும்-வாக்கும் பாதமும் பாணியும் பாயுவும் உபத்தமும் ஆகிய ஐந்தும், கன்ம இந்திரியங்கள் என் ரினேந்து முன்னே நீக்கினர்-தொழில் செய்யுங் கருவிகள் எனக் கருதி முன்னே அவற்றை ஞானேந்திரியங்களி னின்று வேருக வைத்தனர், ஆக்கிய வசன கன தான மும் விசர்க்க ஆநந்தம்=இவற்ருல் உண்டாக்கப்பட்ட வசனமும் க மனமும் தானமும் விசர்க்கமும் ஆநந்தமும் மாகிய, எனக்கம் ஆர் ஐந்தும்-உள்ளக்கிளர்ச்சி பொருந் திய ஐந்தும், ஐந்தின் தொழில் என ஒதினுர்-வாக் முதலிய இன்ன வந்தின் தொழில்கள் என்று சொல்வினர்.
குறிப்பு: வாக்கின் தொழில் வசனம் (பேசுதல்): பாதுத் தின் தொழில் கமனம் (போதல்); பாணியின் தொழில் தானம் (கொடை) பாயுவின் தொழில் விசர்க்கம் (மார் கழித்தல்); டபத்தத்தின் தொழில் ஆதந்தம் (சந்தோ விதித்தல்).

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 251
வாக்கு ஆகாயத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு நின்று வசனிக்கும்.
பாதம் வாயுவைப் பற்றுக்கோடாகக்கொண்டு நின்று கமனத்தைப் பண்ணும்.
பாளி தேயுவைப் பற்றுக்கோடாகக்கொண்டு நின்று இடுதல் ஏற்றல் கஃச் செய்யும்.
பாயு அப்புவைப் பற்றி நின்று மலத்தைக் கழிக்கும்.
உபத்தம் பிருதிவியைப் பற்றி நின்று ஆநந்தத்தைப் பண் ஒதும்,
பொழிப்பு வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் என்னும் ஐந்தும் கன்மேந்திரியங்களாம். வசனம் கமனம் தான்ம் விசர்க்கம் ஆநத்தம் என்னும் ஐந்தும் முறையே அவற்றின் தொழில்களாம்.
(). ஆன்மாவைப் பந்திக்கும் கருவிகளின் வகை 53. வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி பாகும் ஒபIத மறுதி காயத் துருேமுட் கருவி யாகும் ஆய்வார்கட் கராக மாதி பவற்றினுட் கருவி பென்பர் பாபாடன் வயிற்றி வற்ருற் ருெடக்குண்டு வாழு பான்மா,
(இ - ள்). வா பாதி சோத்திர தி-வாக்கு முதவிய கன்மேந்திரியங்களும் சுரோத்திரம் முதலிய ஞானேந்திரி பங்களும் புறித்து வாழ் கருவி ஆகும்-உடம்பின்புறத்தே தொழிற்படும் புறக் கருவிகளாகும், ஓயாத மனுதிஒழிவில்லாது சவனப்படும் மனம் முதலாயின. காயத்து உணரும் உட்கருவி ஆகும்-அன்வவ் விந்திரியங்களாவே தரப்பட்ட விடயங்களே உடம்பின் அகத்தே நின்று விட பிக்கும் உட்கருவிகளாகும், ஆய்வார்கட்கு-ஆராய்வார் களுக்கு அராகம் ஆதி-அராகம் முதலியன. அவற்றின் உட்கருவி என்பர்-அவ்வந்தக்கரணங்களின் உள்ளத்தக் கரணங்களாம் என்பர் மரபாள் தன் வயிற்று இவற்ருல்

Page 144
盟齿盟 சிவஞானசித்தியார் சுபக்கம் |-
மாபையினிடத்துண்டாகிய இம் முத்திறக் கருவிகளா லும், ஆன்மாத் தொடக்குண்டு வாழும்-உயிர் பந்திச்சுப் பட்டு நிற்கும்.
குறிப்பு: 1. அராக மாதி யவற்றினுட் கருவியாகும்அந்தக் கரணங்களால் விடயிக்கப்பட்டவற்றை அராகம் முதலியன ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியைகளுக்குப் பொருத்துவனவாதலின் அவை உள்ளந்தக் கரணம் எனப்
: -
2. மாயாடன் வயிறு-மான பயிற் சு லக் குண் ட பாகத்தை வயிருக உருவகஞ்செய்தார். அதுவே அசுத்த மாயாதத்துவம் எனப்படும்.
பொழிப்பு கன்மேந்திரிய ஞானேந்திரியங்கள் உடம் பின் புறத்தே நின்று தொழிற்படும் புறக் கருவிகளாம். மனம் முதலிய அந்தக்கரணங்கள் இந்திரியங்களாலே தரப்பட்ட விடயங்களே உடம்பின் அசுத்தே நின்று விட பிக்கும் உட்கருவிகளாம். அராகாதிகள் அவ்வாறு விடயிக் கப்பட்டுவந்த பயனே ஆன்மாவின் அறிவிற் பொருத்தும் உள்ளந்தக் கரணங்களாம். இம்முத்திறக் கருவிகளாலும் உயிர் பந்திக்கப்பட்டு நிற்கும்.
(). தன்மாத்திரைகள் தோன்றும் முறைமையும் அவற்றின் தொழிலும், புரியட்ட கவுடம்பும். 154, ஓசைநற் பரிச ருப விரதகந் தங்க வென்று
பேசுமாத் திரைக எந்தும் பிறக்கும்பூ, தாதி கத்தில் நேசவிந் திரியங் கட்கு நிகழறி விதனுற் காண்டும் ஆசைசேர் மருதி தன்மாத் திரைபுரி பட்ட கந்தான்.
(இ) - ன்), ஓசை நல் பரிச ரூப இரத கந்தகங்கள் என்று பேசும் மாத்திரை கள் ஐந்தும்-சத்தம் நல்ல பரி சம் உருவம் இரதம் கந்தம் என்று சொல்லப்படுத் தன் மாத்திரைகள் ஐந்தும், பூதாதிகத்தில் பிறக்கும்-பூதாதி

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 253
பகங்காரத்தினின்று தோன்றும், நேச இந்திரியங்கட்கு நிகழ் அறிவு இதனுல் காண்டும்-விரும்பப்பெற்ற இந்திரி பங்களுக்கு உண்டாகும் விடயஞானம் இத் தன் மாத்திரை களினுல் உண்டாதலேக் காண்போம், ஆசைசேர் மனுதி தன்மாத்திரை-இச்சாரூபமாகிய மனம் புத்தி அகங்கா ரம் மூன்றும் தன் மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டுங் கூடியது, புரி அட்டகம்-புரியட்டசுவுடம்பாம்.
குறிப்பு: 1. ஒசைநற் பரிச ரூப விரத கந்தங்கள்:-சத் தம் முதலிய ஐந்தும் தத்தம் குண விசேடங்களேக் காட் டாமற் குக்குமங்களாயிருப்பதனுல் தன் மாத்தின ர என் னும் பெயருடையனவாயிற்று. (மிருகேந் 102) தத்+மாத் திரை தன் மாத்திரை. தத்-அது. மாத்திரை-அளவு. இவை காரண தன் மாத்திரை எனவும், சூக்கு மபூதம் எனவும்படும்.
2. நேசவிந் திரியங்கட்கு நிகழறிவிதனுற் காண்டும்:- தன்மாத்திரைகள் ஐந்தும் பஞ்சபூதங்களுக்குக் காரண" மாயும், இந்திரியங்கள் அப் பஞ்சபூதங்களேப் பற்றுக் கோடாகக் கொண்டு நின்று விடயங்களே விடயிக்குமாறு துனே செய்வதாயும் நிற்கும்.
பொழிப்பு: பூதாதியகங்காரத்தினின்று சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் தோன்றும். அவை இந்திரியங்கள் விடயங்கள்ே விடயிக்கும்படி ஊக்கஞ்செய்வித்து அவற்ருேடு உடன் நிற்கும். இத் தன்மாத்திரைகள் ஐந்தும் அந்தக் கரணம் மூன்றுமாகிய எடடுங்கூடியது புரியட்டகவுடம்பாம். (1) பஞ்சபூதங்கள் தோன்றும் முறைமையும் ,
அவற்றின் குணங்களும், 155 சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னுத்
தோற்றும்வான் வளிதி நீர்மண் டெடக்கியே பொன்றுக் கொன்ற கேற்றமா மோசை பாதி யிருங்குன மியைந்து நிற்கும் ஆற்றவே விடய யூத மங்காங்கி பாவத் தாமே,

Page 145
2 ) சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-2
(இ - ள்), சத்தம் முன்னு சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளின்-சத்தம் முதலியவாக மேற்கூறிய தன்மாக் திரைகள் ஐந்திலும் நின்று, வான் வளி தீ நீர் மண் தோற்றும்-முறையே ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி என்னும் ஐந்து சூக்கும் பஞ்சபூதங்களும் தோன்றும் , அங்கு-ஆகாயம் முதலிய அப்பூதங்களிடத்து, தொடக் கியே ஒன்றுக்கு ஒன்று ஏற்றமாம் ஓசை ஆதி இரும் குணம் இயைந்து நிற்கும்-தொடர்ச்சியாய் ஒன்றற்கொன்று அதிகமாயிருக்கும் சத்தம் முதலிய பெருங் குளங்கள் பொருந்தி நிற்கும், விடய பூதம்-விடயவடிவான ஆால் பஞ்சபூதங்கள், ஆற்றவே-மிகவுந் தூலமாகவே அங்க அங்கி பாவத்து ஆம்-தேகமும் தேகியும்போல அக்குணங் களோடு பிரிப்பின்றி நிற்கும் தன்மையுடையனவாம்.
குறிப்பு: 1 சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற்
வான் வளி தீ நீர் மண்-பஞ்சபூதங்கள் அகப்பூதம் அகப் புறப்பூதம் புறப்பூதம் என மூவகைப்படும். இவற்றுள் அகப்பூதம் சூக்கு பஞ்சபூதம் எனப்படும். இவைகள் ஞானேந்திரியங்களிடத்திலே வரும் ஐந்து புலன்களேயும் ஆன்மாக்கள் அநுபவிக்கும்படி ஆகாயம் செவியிலும், வாயு மெய்யிலுந் தேயு கண்ணிலும், அப்பு நாவிலும், பிருதிவி நாசியிலும் அவ்விந்திரியங்களுக்கு ஆதாரமாகிச் சூக்குமவடிவாய் உட்பூதங்களாய் நிற்பன.
அகப்புறப்பூதங்கள் சரீரத்திலே உள்ளும் புறம்புமா யிருக்கும் தூல பூதங்கள் சரிரத்திலே எலும்பு தசை முதலியன பிருதிவி இரத்தம் வேர்வை முதலியன அப்பு: அன்னபாகுதிகளேச் சீரணிக்கச் செய்வதும், தேககாந்தி நித்திரை முதலியவற்றை உண்டாக்குவதுந் தேயு: வியா னன் சமானன் முதலிய தசவாயுக்கள் வாயு இருதயம் முதலிய தானங்களிலும் எல்வி ாநாடிகளிலும் வாய் முத விய துவாரங்களிலும் தசவாயுக்களுக்கும் இடங்கொடுப் பதாயிருப்பது ஆகாயம்.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 255
புறப்பூதங்கள் புறத்தே காணப்படும் மண் நீர் முத விய ஐந்துமாம். இவை அகப்புறப்பூதங்களினும் தூல மாயிருப்பன.
இவை தோன்றும் முறை-சத்ததன்மாத்திரையில் ஆகாயமும், பரிச தன்மாத்திரையில் வாயுவும், உருவதன் மாத்திரையிலே தேயுவும், இரததன் மாத்திரையில் அப்பு வும், சுந்ததன் மாத்திரையிற் பிருதிவியும் தோன்றும். இவ்வாறன்றி ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து தேயுவும், தேயுவிலிருந்து அப்புவும், அப்புவிவிருந்து பிரு திவியுமாகப் பஞ்சபூதங்களும் ஒன்றிஞென்று தோன்றும் என்னும் மாயாவாதிகள் கூற்றுப் பொருத்தமுடையதன்று, என்ன? ஆகிாபம் சத்த குணம் ஒன்றே புடையது. வாயு, பரிசமும் சத்தமுமாகிய இருகுணமுள்ளது. ஆதலால், இரு குணமுள்ள வாயுவுக்கு ஒரு குணமுள்ள ஆகாயம் காரண மிாகமாட்டாது. இங்ஙனம் இரண்டுகுணமுள்ள வாயு மூ று குணமுள்ள தேயுவுக்கும், மூன்று குணமுள்ள தேயு, நான்கு குணமுள்ள அப்புவுக்கும், நான்கு குணமுள்ள அப்பு ஐந்து குணமுள்ள பிருதிவிக்குங் காரணமாக மாட்டா
2. தொடக்கியே யொன்றுக் கொன்றங் சுேற்றமா மோசை யாதி யிருங்கு:ன மியைந்து நிற்கும்-ஆகாயத் துக்குச் சத்தம் என்னும் ஒரு குணமும், வாயுவுக்குப் பரி சம் சத்தம் என்னும் இரு குணங்களும், தேயுவுக்கு உருவம் பரிசம் சத்தம் என்னும் மூன்று குணங்களும், அப்புவுக்கு இரதம் உருவம் பரிசம் சத்தம் என்னும் நான்கு குனங்களும், பிருதிவிக்குக் கந்தம் இரதம் உருவம் பரிசம் சத்தம் என்னும் ஐந்து குணங்களும் உள. வாயுவுக்குப் LUFF அசாதாரண்குணம், சத்தம் சாதாரண்குணம், தேயுவுக்கு உருவம் அசாதாரண குணம், ஏனேய சிாதT'ான குணம். அப்புவுக்கு இரதம் அசாதாரணகுணம், ஏனேய சாதாரண குணம் பிருதிவிக்குக் கந்தம் அசாதாரன குனம், ஏனேய சாதாரண குணம், அசாதாரணகுணம்

Page 146
E 5 5 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
சிறப்புக்குனம். "காரனகுணம்-பொதுக்குணம். இக் குணங்கள் ஆகாயம் முதலிய குக்கும் பஞ்சபூதங்க ளோடும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கும். தொடக்குதொடர்ச்சி, தொடர்பு.
.ே ஆற்றவே விடய பூதமங்காங்கி L'okro #fff;– விடயபூதம்-விடயவடிவான அசுப்புறப்பூதங்களும் புறப் பூதங்களும், பஞ்சேந்திரியங்களால் விடயங்களே அறிதல் போல இவையும் அறியப்படத்தக் கனவாதலின், " ", i. பூதம்' என்ருர் ஆற்றவே-மிகவும். ஆற்ற-மிக அங் காங்கி பாவம்-உடலும் உயிரும் பிரிப்பின்றி நிற்றல் போல இப்பூதங்களும் சக்தாதிகுணங்களும் பிரிப்பின்றி நிற்கும் தன்மை. பாவம்-தன்மை .
பொழிப்பு: சத்தம்முதலிய தன்மாத்திரைகளினின்று முறையே ஆகாயம் முதலிய குக்கும பஞ்சபூதங்கள் தோன்றும். அவை ஒன்றற்கொன்றேற்றமாகிய சத்தம் முதலிய குணங்களே பொருந்தியிருக்கும். அகிப்புறப் பூதங் கரும் புறப்பூதங்களும் இக் குணங்க% மிகவுத் துர பாய்ப் பொருந்தி அவற்ருேடு பிரிப்பின் நறி நிற்கும்.
(") புறப்பூதங்களின் குணமும் தொழிலும், 156. இரந்தர மாசி வான்கு விடங்கொடுத் திடுஞ்ச வித்துப்
பரந்தவை திரட்டுங் காரச் சுட்டொன்று வித்தல் பண்ணும் நிரந்தசங் குளிர்ந்து நின்று பதஞ்செயு நீர்மன் டாறும் உாந்தர்ங் கடின மாசித் தரித்திடு முஃப்ந்து கொள்ளே.
(இ - ள்), வான் கான்–பூதங்களுள் ஆகாயமானது, இரந்தரமாகி இடம் கொடுத்திடும்-வெளியாயிருத்த வாகிய குாைமும் இடங்கொடுத்தலாகிய தொழிலும் * նմlւ- III: T LL, சால்-வாயுவானது, சவித்துப் பரந்தவை திரட்டும்-சவித்தலாகிய குTமும் பரந்தவற்தைத் திரட்டுதலாகிய தொழிலும் உடையதாம். ն-(3 եպքւոր எது சுட்டு ஒன்றுவித்தல் பண்ணும்-சுடுதலாகிய குன

بیبیسی = | ஆதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 25
மும் ஒன்றுவித்தலாகிய தொழிலும் உடையதாம் நீர்அப்புவானது, நிரந்தரம் குளிர்ந்து நின்று பதஞ்செய்யும்இடைவிடாது குளிர்தவாகிய குணமும் பதஞ்செய்தலா கிய தொழிலும் உடையதாம், மண்தானும்-பிருதிவியும், உரம் தரும் கடினமாகித் தரித்திடும்-வவி தகுதற்கு ஏதுவாகிய கடினமாதலாகிய குணமும் தரித்திடுதலாகிய தொழிலும் உடையதாம், உணர்ந்துகொள்-இவற்றினே அறிவாயாக.
பொழிப்பு: புறப்பூதங்களுள், ஆகாயத்துக்குக் குணம் வெளியாயிருத்தல், தொழில் இடங்கொடுத்தல், வாயு எக்குக் குணம் சலித்தல், தொழில் பரந்தவற்றைத் திரட் டுதல், தேயுவுக்குக் குணம் சுடுதல், தொழில் ஒன்றுவித் தல். அப்புவுக்குக் குணம் குளிர்தல், தொழில் பதஞ் செய்தல், பிருதிவிக்குக் குணம் கடினமாதல், தொழில் தரித்தல்,
(1) புறப்பூதங்களின் வடிவும் நிறமும் பீசாக்கரங்களும்.
157. பண்புன வனல்கால் வான்பால் வடிவி|நாற் கோண மாகுந்
தண்பிறை மூன்று கோனந் தகுமறு கோனம் வட்டம் வண்போன்மை வெண்மை செம்மை கறுப்பொடு தூமம் வண்ணம் எண்டரு மெழுத்துத் தானும் வரI வ்ெவு மாமே.
(இ - ள்), மண் புனல் அனல் கால் வான் பால்-நிலம் நீர் தி வளி வெளி என்னும் புறப்பூதங்கள் ஐந்துக்கும். நாற்கோணம் தண் பிறை மூன்றுகோணம் தகும் அறு கோணம் வட்டம்-முறையே நாற்கோணமும் குளிர்ந்த பிறைபோலும் இருகோணமும் முக்கோணமும் தக்க அறு கோணமும் வட்டமும், வடிவு ஆகும்-வடிவங்கிள்ாகும். வண் பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு தூமம் வண்ணம் (ஆம்-அழகு பொருந்திய பொன்மையும் வெண்மையும் செம்மையும் கருமையும் புகைமையும்
- J T

Page 147
፵ {j S சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
முறையே நிறங்களாம். எழுத்துத் தானும் எண் தரும் லவரய அவ்வும் ஆம்-இவற்றிற்குப் பிசங்கள் வலியுடைய mcmTT Qs高T互r rエr IJリrr Riħ IT gf TIT li ġi, grrr Trb.
பொழிப்பு. பிருதிவிக்கு வடிவு நாற்கோணம், நிறம் பொன்மை. பீசாக்கரம் சொரம் அப்புவுக்கு வடிவு இரு கோ3 ம், நிறம் வெண்மை, பீசாக்கரம் வகாரம். தேயு வுக்கு வடிவு முக்கோணம், நிறம் செம்மை, பீசாக்கரம் கீாரம், வாயுவுக்கு வடிவு அறுகோணம், நிறம் கருமை, பீசாக்கரம் பகாரம் ஆகாயத்துக்கு வடிவு வட்டம், நிறம் பு50 கமை, பீசாக்கரம் வகாரம்.
(0) புறப்பூதங்களின் குறியும், அதிதெய்வமும், 158. குறிகள்வச் சிரத்தி டுே கோக தஞ்சு வத்தி
அறுபுள்ளி யமுத விந்து வதிதெய்வ பயன்ா (l) IT ġi,
சரிபுக் Iச ைேடு சதாசிவம் யூத தெய்வம் நெறிதரு கலேயைந் திற்கு நகர்த்துவ ரிந்த நீர்மை,
(இ) - ன்), குறிகள் - இப்பூதங்களுக்கு ஆGடபTTர் கள், வச்சிரத்தினுேடு கோ கருதம் சுவத்தி அறுபுள்ளி அமுதவிந்து-முறையே வச்சிரமும் திாமரைப்பூவும் சுவத் திகமும் அறுபுள்ளியும் அதிவிந்துவுமாம், அதிதெய்வம்அதிதெய்வங்கள், அயன் மார் ஆதி செறி புகழ் ஈசனுேடு சதாசிவம்-பிரமாவும் விட்டுணுவும் உருத்திரனும் மிக்க புகழினையுடைய மகேசுவரனும் சதாசிவமுமாம், பூத தெய் வம்-இப்பூதங்களின் அதி தெய்வங்களே, இந்த நீர் மைஇந்த முறையிலே, நெறிதரு கலே ஐந்திற்கும்-மந்திரம் முதலிய அத்துவாக்களே அடக்கி நிற்கும் முறைமையுடைய நிவிர்த்தி முதலிய பஞ்சசுலேகளுக்கும் அதிதெய்வங்கள் என்று, நிகழ்த்துவர்-பெரியோர் கூறுவர்.
குறிப்பு: குறிகள்-அடையாளங்கள். வச்சிரம்-வர்
சிராயுதம். கோகநதம்-தாமரைப்பூ சுவத்தி-இருதலே மேழி. சுவத்திகம் என்பது சுவத்தி என நின்றது.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 25 9
o so seglosso明将瘟旧七gTF )|sosoofilPT 「T다TngUs m883|TTrmu;&#= 七政院.Jr.35%홍STĻeņosissä『TTDTww.3%력으며2)演围明信也一{nung 点)T印函聞té出 sĩ|370%역5-3 || 면Tuts仁中路軍wT) || 표學的배&D世|当城圆 AC체&D에T령e『TDFegq上増| no s Towsosoɛ | Titolog.No sự sụpo| isso FF』g 97与低地rg na| no širš역Trg5.4% 30 mg || Trust그5 || &e홍形的역 деп, ғ¡ ¿g」*· |JugggF *:3|每岛顺时5749stry of Isla|q1.1, so|sritis H.
Irssons-Tako sosternaeosoofs) qi koos@ TỰ Nosse sosia’sı
" фIJIшI** Feg『gg ミョgg『g bg』ョD『Bg gBシコ mg&g g Egg I岛上旧与 gre马嘎嘎嘎命“母吗喃剔4g可gueurn丁岛可图)mu取命真de塔电gn ョ5g『gg シミ『「g」「ョJg QショLa g gd tegggg ョgg YYY LLL0 JJSLLLYSYYLLLLYL SLYKKK KCKYYYY SKKLLL JY SL LLLSLLY @gs「Fき。」「」g ョ「ョ『gg『“日FgfagErnds『 ggggg ugug

Page 148
፵ 60 சிவஞான சித்தியார் சுபக்கம் ])5--وواك{
4. தீத்துவங்களின் தொகையும், அவற்றின் இயல்பும். 15. சுத்ததத் துவங்க நிான்று முன்னமே சொன்ன வைந்தும்
இத்தகை மையினி யம்பு மின்வமுப்பத் தொன்று EITT, தத்துவ முப்பத் தாருஞ் சைதன்னி யங் ளேந்து சித்தரித் தான் வொன்று முப்பது மசித்தே செப்பின்,
(இ - ன்), சுத்த தித்துவங்கள் என்று முன்னமே சொன்ன ஐந்தும்-சுத்த கத்துவங்களென்று முற்குத் திரத்திலே கூறப்பட்ட வித் தையோடீசர் சாதாக்கியம் சக்தி சிவம் என்னும் ஐந்தும், இத்தகைமையின் இயம் Hம் இவை முப்பத்தொன்றும் ஆக-இந்த முறைமையிலே *u W品品应mmur 'த்துவம் முதற் பிருதிவி "ቸ(፲ኞ J; அகத்திதத்துவங்கள் முப்பத்தொன்றுமாக, தத்துவம் முப் பத்தாரும்-தத்துவங்கள் முப்பத் தாரும், செப்பின்சொல்லுமிடத்து, ŽYMĖJ, 37 Flysår 53f2 Lf riversir -இவற்றுள் சித்ததத்துவங்கள் தும் சடமாயினும் சிவத்துக்குச் சகத்திரவடிவாசலின் சித்து எனப்படும் ஆன்மா ஒன்று சித்த சித்து-புருடதத்துவம் ஒன்றும் சார்ந்ததன் வன்ன மாப் நிற்றவின் சித்தசித்து எனப்படும், முப்பதும் அசித்தே-ஏனேய முப்பது தத்துவங்களும் அது Հեrrւն -
குறிப்பு: 1. முன்னமே சொன்ன என வந்தும் - .ெ 8 ti Liri Y.
2. சித்தசித்து-சித்தும் அசித்தும், சித்து அறிவுடை பது. அசித்து-அறிவில்லது.
பொழிப்பு: சுத்ததத்துவங்கள் ஐந்தும் அசுத்ததத்து வங்கள் முப்பத்தொன்றுஞ் சேர்ந்து தித்துவங்கள் முப்பத் தாகும். இவற்றுள், சுத்த தத்துவங்கள் சித்து எனப்படும். புருடதத்துவம் சித்தசித்து எனப்படும். மீற்றைய மு: பதும் அசித்து எனப்படும்.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 261
5. தத்துவங்களின் வகை.
160. ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்ம சுத்தத்
தந்திடும் புமான்கி முெண்முன் முயதத் துவஞ்சீ வர்க்கு
வந்திடும் பிரேர காண்ட மருவுபோ சயித்தி ரத்தோ
பந்தமி லணுக்க ருக்குப் போக்கிய காண்ட மாமே,
(இ) - ள்). (மேற்கூறிய ஐந்து சுத்ததத்துவங்களும்) ஐந்து சுத்தத்தின் கீழ் ஏழ் சுத்தாசுத்தம்-அவ்வைந்து சுத்த தத்துவங்களின் கீழாகவுள்ள அசுத்தமாயாகத் துவம் முதலிய ஏழு சுத்தாசுத்தங்களும், அசித்தம் தந் திடும் புமான் கீழ் எண்மூன்ருய தத்துவம்-அபீத்தமா பைபிலே தோன்றும் புருடதத்துவத்துக்குக் கீழாகவுள்ள இருபத்துநான்கு அசுத்ததத்துவங்களும், சீவர்க்கு வந்தி டும்-உயிர்களுக்கு வந்து பொருந்தும், அந்தப் இல் அணுக்களுக்கு-அம் மூவகைத் தத்துவங்களும் ETEderactals லாத உயிர்களுக்கு, பிரேர காண்டம்-பிரேரக காண்ட மும், மருவு போசயித்திரத்தோடு போக்கிய காண்ட மரம்-உயிர்க3ளப்பொருந்தும் போசபித்திருகாண்ட மும் போக்கிய காண்டமுமாம்.
குறிப்பு: 1. ஐந்து சுத்தம்-சுந்தவித்தை முதற் சிவ தத்துவ மீறு கவுள்ள ஐந்தும் அங்குள்ள ஆன்மாக்களுக்குச் சர்வஞ்ஞத்துவ சர்வ கர்த்திருத்துவங்களே உண்டாக்குகின் றமையாற் சுத்ததத்துவம் எனப்படும். சுத்தாசுத்த தத் துவங்களப் பிரேரிக்கையாற் பிரேககாண்டம் எனப்படும். பிரேரித்தல்-சிவசத்தி சுத்ததத்துவங்கள் வாயிலாபிச் சுத்தா சுத்த தத்துவங்களேக் காரியப்படுத்தல், பிரோகம்ஏவுதல், செலுத்துதல் காண்டம்-கொத்து, கூட்டம் இவை சுத்தாத்துவா என்றுஞ் சொல்லப்படும்.
2. சுத்தத்தின் கீழேர் சுத்தாசுத்தம்- அசுத்தமாயா தத்துவம் காலம், நியதி, கலே, வித்தை அராகம், புருடன் என்பன. இவை சுத்தாசுத்தம் என்றும் போர் ாண்டம் என்றும், போசபித்திரு காண்டம் என்றும், மிச்

Page 149
岂f罗 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
சிரம் என்றும், மிச்சிராத்துவா என்றும், வித்தியாதத்து வம் என்றுஞ் சொல்லப்படும். இவை ஆன்மாக்களுக்குச் சிற்றறிவு சிறுதொழில் கஃபா (கிஞ்சிஞ்ஞத்துவம், கிஞ்சித் கர்த்திருத்துவம்) விளக்குதற்குச் சாதனமான கயாற் சுத்த மாயும், சூக்குமதேகத்தின் வழியாகக் குண்ரூபமாகிய சுகதுக்க மோகங்களே உண்டாக்குவதற்குச் சாதனமான சு பால் அசுத்தமாயுமிருத்தலால், சுத்தாசுத்தம் எனப்படும். சுத்ததத்துவங்களாலே பிரேரிக்கப்படுகையாலும், அசுத்த மாயிருத்தலாலும் சுத்தாசுத்தம் எனப்படும் என்றுஞ் சொல்வர். ஆன்மாக்களுக்குப் போகத்தைக் கொடுத்துப் புசிப்பிக்கையாற் போககாண்டம் எனப்படும். ஆன்மாக் களுக்குச் சகாயமாய் நின்று போகத்தை உண்டாக்கு தலாற் போசமித்திருகாண்டம் எனப்படும். ஆன்மாக்களுக் குச் சிற்றறிவை எழுப்புந் தத்துவங்களாதலால் வித்தியா தத்துவம் எனப்படும். போசபித்திரு-புசிப்பிப்பவன். மிச் சிரம்-கலப்பு, சுத்தமும் அசுத்தமுங் கலந்தது.
3. புமான்சி ழெண்முன் குயதத் துவம்:-பிரகிருதி, புத்தி, அகங்காரம், மனம், ஞானேந்திரியங்கள் கன் மேந்திரியங்கள், தன் மாத்திரை, பூதங்கள் என்பன. பிர கிருதியிலே குணதத்துவம் தோன்றும் என்பதும் சித்தம் தோன்றும் என்பதும் இவ்வாசிரியர் கருத்தன்று என்பது, இதனுல் உணரப்படும். இத்தத்துவங்கள் இருபத்துநான் கும் அசுத்தம் என்றும், போக்கிய காண்டம் என்றும், அசுத்தTத்துவா என்றும் , ஆன்மதத் துவ ம் என்று இரு சொல்லப்படும். இவை ஆன்மாக்களுக்குச் சாத்துவிகம் முதலிய குணங்களினுவே சுக துக்க மோகங்களே உண் டாக்குதலால் அசுத்தம் எனப்படும். புசிக்கப்படும் பொருள்களாயிருத்தலாற் போக்கியகாண்டம் எனப் படும். போக்கியம்-புசிக்கப்படும்பொருள். ஆன்மாவோடு சம்பத் தப்பட்டிருந்தலால் ஆன்மதத்துவம் எனப்படும்.
பொழிப்பு: சுத்ததத்துவங்கள் ஐந்தும் சுத்தம். மாயை முதற் புருடதத்துவமீருகவுள்ளன மிச்சிரம். பிரகிருதி

அதி-2) மாயை மாயே பங்களின் இலக்கணம் 263
முதற் பிருதிவியீரு கவுள்ளன அசுத்தம். இவை முறையே பிரேரசு காண்டம் போசயித்திருகாண்டம் போக்கி ய காண்டம் எனவும்படும்.
6. பிரபஞ்சமனத்தும் தத்துவசொரூபம் ,
161 தத்துவ ருப பாகுந் தருமரு வுருவ மெல்லாந்
தத்துவந் நூல் தக்க பரங்களு மாகி நிற்குத் தத்துவந் தன்னிற் சாரு Iறுக்கள்சா தாக்கி பத்தில் தத்துவ சத்தஞ் சாருஞ் சகலமுந் தத்து வங்காண்.
(இ - ள்). தரும் அரு உருவம் எல்லாம்-மாயையி குலே தரப்பட்ட அருவும் உருவும் அருவுருவுமாயுள்ள காரியப்பிரபஞ்சமனத்தும், தத்துவ ரூபமாகும்-இந்தத் தத்துவங்களின் வடிவே பாம். தத்துவம் துTவ சூக்க பரங் களும் ஆகி நிற்கும்-இம் முப்பத்தாறு தத்துவங்களும் தூல தத்துவம் சூக்கு மதத்துவம் அதிருக்கும் தத்துவம் எனத் தனித்தனி மூவகைப்பட்டும் நிற்கும், தத்துவம் தன்னில் சாரும் அணுக்கள்-இத்தன்மை பவான தத்துவங் களப்பொருந்தி நிற்கும் ஆன்மாக்கள், சாதாக்கியத்தில் தத்துவ சத்தம் சாரும்-சாதாக்கிய தத்துவமீருக அவ் வத் தத்துவப்பெயர் பொருந்தும், சகலமும் தத்துவம் காண்-ஆதலாற் சடமும் சித்துமாய பிரபஞ்சமனத்தும் தத்துவரூபமென அறிவாயாக
குறிப்பு அணுக்கள்-மூவகை உயிர்களும், அனுபக் கத்து அதிதெய்வங்களும்.
பொழிப்பு: காரியப்பிரபஞ்சமனத்துந் தத்துவவடிவே பாம். இத் தத்துவங்கள் முப்பத்தாறும் துரம் சூக்கும் அதிருக்குமம் எனத் தனித்தனி மூவகைப்படும். இத்தத் துவங்களேப்பொருந்தும் உயிர்களும் அவ்வத் தத்துவங் களின் பெயர்பெறும். ஆதலால் பிரபஞ்ச மனேத்துந் தத்துவ
fire, Irish.

Page 150
骂齿卓 சிவஞானசித்தியார் சுபக்கம் |-
7. பிரபஞ்சம&னத்தும் ஒடுங்கும் முறை
(' தத்துவங்கள் ஒடுங்கும் )"Haזו ת( -
102 தத்துவ பெண்முன் றுஞ்சென் முன்மதத் துவத் தொடுங்கும் வித்தையி லொடுங்கு மாறுஞ் சிவத்தினி லோடுங்கு முன்றும் நித்ததத் துவமிம் முன்று மென்பர் விரண்டு நின்ற சித்தமாஞ் சிவத்தொ டுங்குத் தோற்றமு மிதுபோ லாகும்.
(இ-ன்),தத்துவம் எண்மூன்றும் சென்று-சங்காரகாலத் தினே பிருதிவிமுதற் பிரகிருதி ஈருகிய இருபத்துநான்கு தத்துவங்களுஞ் சென்று, ஆன்மதித்துவத்து ஒடுங்கும்ஆன்மீதத்துவங்களுக்கு துதிதெய்வமாகிய சிகண்டருத் திரல்ை ஒடுங்கும், ஆறும் வித்தையில் ஒடுங்கும்-ஆரரசு (UP, 25 Gio hyn i'r G3) yn yr Foyel, gan y Gŵr o'r ஆறும் வித்தியாதத்துவங் *இருக்கு அதிதெய்வமாகிய அநந்தரால் ஒடுங்கும், மூன் தும் சிவத்தினின் ஒடுங்கு -சுத்தவித்தை முதற் தாக் கியம் ஈரு கவுள்ள மூன்று தத்துவங்களும் இவய சிவஞல் ஒடுங்கும். இம் மூன்றும் நித்ததத்துவம் என்பர்கள்-இம் மூன்று தத்துவங்களேயும் நித்தியம் என்று சொல்வர் நின்ற இரண்டும்-ஆர சக்திதத்துவம் சிவதத்துவம் இரண்டும், சுத்தமாம் சிவத்து ஒடுங்கும்-பீத்த சிவனுள் ஒடுங்கும் தோற்றமும் இதுபோல் ஆகும்-இத்தத் துவங் கள் தோன்றும் முறைமையும் ஒடுங்கிய இந்த முறை போலவாகும்.
குறிப்பு: 1: மேற்செய்யுளிலே 'தித்துவந் தன்னிற் " மனுக்கள் தத்துவ சத் தஞ் சாரும்" என்று கூறிய தினுள், இங்கே ஆன்மதத்துவம் என்பது அத% ஆதிட் டித்து நிற்கும் சீகண்டருத்திரரைக் குறித்து நின்றது.
2. வித்தை, புருடன் நீங்களாக வித்திய தத்துவங்கள் 'ம் அதிட்டித்து நிற்கும் அநந்ததேவரை, குறித்து நின்றது. உயிர்கள் :த்துவங்களிலும், நித்துவங்கள் அவற்றை அதிட்டிக்கும் கருத்தாக்களிலும் ஒடுங்குதல் பற்றி புருடனே நீர்வி "ஆறும்' என்று ர்.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 265
3, நித்ததத் துவ மிம் மூன்றும்-சுத்தவித்தை முத விய மூன்றும் நித்தியம் என்றும், அவற்றின் மூர்த்திக எளாகிய உருத்திரர் மகேசுவரர் சதாசிவர் என்பவர்களும் நித்தியர் என்றும் சைவருட் சிலர் கூறுவர். அது சித்தாந்த மன்று (சிவாக்கிர)
4. சுத்த மாஞ் சிவத்தொடுங்கும்: "அலகிலாவுயிர் கள் கன்மத்துக் கீடாகக் கரணங்களேப்பொருந்தி ஆஃணயி னமர்ந்து செல்லத் தஃவவஞப் நிலவுசீரமலனுகி நின்றனன்' என்னுங்கூற்றில், முதல்வன் தஃவஞய் நிற்கும் முறைமை கூறியவாறு சான்சு,
பொழிப்பு: சங்கார காலத்திலே ஆன்மதத்துவங்கள் இருபத்துநான்கும் சீகண்டருத்திரரால் ஒடுங்கும். அராகம் முதலிய ஆறும் அநந்தரால் ஒடுங்கும். சுத்தவித்தை முதலிய மூன்றும் இலயசிவனுல் ஒடுங்கும். சத்தி சிவம் இரண்டும் சுத்தசிவனுல் ஒடுங்கும். தோற்றமும் இவ்
வாருகும்.
(b), உயிர்கள் ஒடுங்கும் முறை.
163. மொய்தரு பூத மாதி யோகிநி பந்த மாகப்
பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்ற
மெய்தரு சைவ மாதி யிருமுன்றும் வித்தை யாதி
எய்துதத் துவங்க ாேயு மொன்றுமின் றெம்மி றைக்கே.
(இ - ன்), பொப்தரு சமயம் எல்லாம்-பொய்ப் பயனேத் தருகின்ற உலோகாயதம் முதல் ஐக்கியவாத சைவம் ஈருகவுள்ள புறப்புறச்சமயம் புறச்சமயம் அகப் புறச்சமயம் என்னும் முக்கூற்றுச் சமயத்தவர் அஃனவரும், மொய்தரு பூதம் ஆதி மோகிநி அந்தமாகப் புக்கு நின் றிடும்-நெருங்கிய பூதம் முதல் அசுத்தமாயாதத்துவம் ஈருகவுள்ள ஒவ்வொரு தத்துவங்களிற் சென்று நிஃலபெறு வர், புகன்ற மெய்தரு சைவம் ஆதி இரு புன்றும்சிவா சுமங்களுட் கூறப்படும் புதி பசு பாசங்களின் உண்

Page 151
3, 5 Ճ சிவஞானசித்தியார் சுபக்கம் f@ー2
மைத்தன்மையை விளக்குகின்ற சைவம் முதற் சிவாத்துவித 331 παλ. ti ஈரு கவுள்ள அறுவகைச் சமயத்தோரும், வித்தை ஆதி எய்து தத்துவங்கள் ஏபும்-மந்திரேசுரர் முதலியோர் பொருந்தியிருக்கும் சுத்தவித்தை முதலிய தத்துவங்கள் ஒவ்வொன்றைப் பொருந்துவர், எம்இறைக்கு ஒன்றும் இன்று-சித்தாந்த சைவத் தெய்வமாகிய எமது சுத்தசிவன் இத்தத்துவங்களுக்கு அதீதப்பட்டு நிற்கும் நின்புலனும்
குறிப்பு: 1. இவை இரண்டு செய்யுள்களாலும் உயிர் கள் தத்துவங்களிலும், தத்துவங்கள் அவற்றை அதிட் டிக்கும் அதிதெய்வங்களாலும், அதிதெய்வங்கள் இலய சிவனுலும், லயசிவன் சுத்தசிவனுலும் ஒடுங்கும் என் பதும், இத் தத்துவங்களும் உயிர்களும் சடமும் சித்து மாகிய பிரபஞ்சமனத்துமாம் என்பதும் கூறியவாறு.
2. (n). மொய்தரு பூத மாதி மோகிநி யந்த மாகப் பொய்தரு சமய மெல்லாம் புக்குநின்றிடும்-புறப்புறச் சமயத்தவருள் (ச), உலோகாயதர் பிருதிவி அப்பு தேபு வாயு என்னும் நான்கு பூதங்களுமே மெய்ப்பொருளென் பர். தேகாந்தத்திலே அவர் பெறும் பயன் இப்பூதங்களே அடைதலாம்.
(b) பெளத்தர் பிருதிவிமுதற் புத்திதத்துவம் ஈரு சுத் தத்துவம் இருபத்து மூன்று என்பர். அவர் தேகாந்தத் திற் புத்திதத்துவத்தை அடைவர்.
(). சமணர் பிருதிவிமுதற் குனதத்துவம் ஈரு கத் தத்துவம் இருபத்து நான்கு என்பர். அவர் தே காந்தத் திற் குணதத்துவத்தை அடைவர்.
(d). தார்க்கிகருக்குப் பதார்த்தஞானமே பொருள். அது புத்தியின் விருத்தியாதலால், அவரும் புத்திதத்து வத்தை அடைவர்.

அதி-2) மாயை மாயேயங்களின் இலக்கணம் 267
(). மீமாஞ்சகருக்குக் கன்மம் பொருள். அது புத்தி பின் விருத்தியாதலால், அவரும் புத்திதத்துவத்திை அடைவர்.
(f) ஏகான்மவாதிகளுள், மாயா வாதிகள் மாயைக்கு வேருகிய பிரம் ரூபமே மான் என வேதாந்த ஞானத் தால் அறிவதே முத்தி என்பாாதலால், அவர் புருதத்துவத்தை அடைவர்.
(பூ), சாங்கியருக்குப் பிரகிருதியையும் புருடனேயும் விவேகித்தறிதலே முத்தியாதலால், அவரும் Hருட தத்துவத்தை அண்டவர்.
(). பாதஞ்சலருக்கு முத்தி சாங்கியருக்குப்போலவா தலால், அவரும் புருடதத்துவத்தை அடைவர்.
(). பாஞ்சராத்திரிகளுக்குத் தத்துவம் இருபத்து நான்கு. அவர் பிரகிருதியை அடைவர்.
(). பாசுபதர் மாயாதத்துவத்தை அடைவர். (). மாவிரதர் வித்தியாதத்துவத்தை அடைவர்.
( ). காபாலர் காலதத்துவத்தை அடைவர்.
3. ஐசவமாதியிருமூன்றும் – சுத்த சைவம் முதலாக ஆறு. அகச்சமயம்-பாடானவாதம், பேத வாதம், சிவ சமவாதம், சிவசங்கிராந்தவாதம், ஈசுவரவவிகாரவாதம், சிவாந்துவிதசைவம் என்னும் ஆறெனலுமாம் பாடTபின வாதத்திற்கும் பேதவாதத்திற்குத் தம்முள் வேறு பாடு சிறிதா சுவின், அவ்விரண்டினேயும் ஒன்ரு கனவத் தென்னிச், சுத்த சைவத்தையுமுடன்கூட்டி அகழ்சமயம் ஆறெனக்கொள்ளப்பட்டது.
வித்தையாதி எய்து தத்துவங்கள்:- வித்தை-மத் திரேசுரர். 'வித்தைகள் வித்தையிசர் சதாசிவரென்றி வர்க்கு" "செ. சீர் பார்).
5. ஒன்றுமின் றெம்மிறைக்கு-முதல்வன் அமலனுப் நிற்கும் முறைமை கூறியவாறு.

Page 152
E Ñ ፳፰ சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
பொழிப்பு. புறப்புறம், Hறும் அகப்புறம் என்னும் முக்கூற்றுச் சமயத்தவர் பூகம் முதல் அசுத்தமாயா தக்துவம் வரையிலுள்ள தத்துவங்கள் ஒவ்வொன்றில் நி3 பெறுவர். ஆசிச்சமயத்தவர் அறுவரும் சுத்தவித்தை முகவிய தத்துவங்களே அடைவர். சித்தாந்தத் தெய்வ மாகிய சுத்தசிவம் முப்பத்தாறு தத்துவங்களேயுங் கடந்து நிற்கும்.
தத்துவப்படம்
|
。1幕 காலம் நியதி சுக்
பிரகிருஇ வித்தை [[T$'[y !
疑 ஆTதh ܨܒܐ *
அகங்காரம் -— പ|
°高卢点血 வைகாரிகம் 马西r品
$ சுன்மேந்திரியம்
தன்மாத்திரை)
மினம் " ஞானேந்திரியம்
சக்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்) ஆகாயம் alira, அப்பு பிருதிவி " ஞானேந்திரியம் - சோத்திரம் தொக்கு, சட்சு,
சிங்கரவை, ஆக்கிரானம், S கன்மேந்திரியம்-வாக்கு, பாதம் பாணி, பாயு, உபத்த

அதி-3) ஒளியா யோங்கி எங்கும் நிற்கும் முறைமை 889
மூன்ருமதிகரணம். " (ஒளியா யோங்கி) இவற்றின். தன்மை தனக்கெய்த வின்றி எங்கும் நீங்காது நின்றனன்' என்பது மூன்ருங் கூறு, (184-18).
இவ்வதிகரணம், முதல்வன் சத்திரூபமாய் வியா பரித்து, மேற்கூறியவாறு சேதாப்பிரபஞ்சத்தோடன்றி அசேதனப்பிரபஞ்சத்தோடும் அத்துவிதமாய்க் கலந்து எங்கும் நீங்காது நிற்பன் என்பதும் அவ்வாரு யினும் அவற்றின் தன்மை எய்தாது நிற்பன் என்பதும் கூறு முகத்தானே, ஆனவமவத்தின் இலக்கணமும் உண்மையும் உயிர்கள் மலங்களாற் பந்திக்கப்பட்டுப் பிறப்பிறப்பிற் படும் முறைமையும், அம்மலங்களேப் போக்கி விடடை தற்கு வாயிலும் உபாயமுங் கூறுகின்றது.
1. ஒளியா போங்கி எங்கும் நீங்காது நின்றனன். இவற்றின் தன்மை தனக்கெய்தலின்றி நின் நனன், (184-16). 11 ஆணவ மலத்தின் இலக்கணமும் உண்மையும், உயிர்கள் மங்களாற் பந்திக்கப்பட்டுப் பிறப் பிறப்பிற்படும் முறைமையும், ஆம்பவிங் க3ளப் போக்கி விடனடதற்கு வாயிலும் r I I Ir III (pri), (1 7 0 - 18 fil). 1. ஒளிபா யோங்கி எங்கும் நீங்காது நின்றனன். இவற் றின் தன்மை தனக்கெய்தவின்றி நின்றனன் (164-169).
இதில் அடங்கிய விஷயங்கள்:- 1. சிவ பேதங்கள், (16).
2. சத்திபேதங்கள் (165). 3. பிரபஞ்சமனத்துஞ் சத்திசிவமயம் (188). 4. சிவமும் சத்தியும் பிரபஞ்சமனோத்தோடுந்
தோய்வின்றி நிற்கும், (187}. 5. தத்துவவுணர்ச்சி இன்றியமையாதது. (188). .ே தத்துவங்கள் உயிர்களேப் பொருந்ததற்குக்
, { {! Lifă. (I B ולנו: עוד 3

Page 153
구() சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
1. சிவபேதங்கள்
4ெ. சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் நிகழு மீசன்
உந்ெதரு ருகுத்தி ரன்ருன் பாடி னென்றி ஜென்ருய்ப் பவந்தரு மருவ நாஜி Chhall Th || 347 LI III A DIT är ligii நவந்தரு பேத மேக நாதன்ே நடிப்பு னென்பர்.
(இ - ள்), சிவம் சத்தி நாதம் ਲi திகழும் ஈசன் உவந்து அருள் உருத்திரன் தான் மால் அயன்-சிவம் சத்தி நாதும் வித்து சதாசிவன் விளங்கு கின்ற மகேசுவரன் விரும்பி அருள்புரியும் உருத்திரன் விட்டுணு பிரமன் என்னும் இப்பேதங்கள் ஒன்றின் ஒன் இப்ப் பவம் தரும்-ன் மின் ஒன்ருகத் தோன்றும், இங்கு-இந்நிலயில், "குடும் நால்-அருவத்திருமேனி சிவம் சத்தி "சம் விந்து என நான்காம் உருவம் நால்உருவத்திருமேனி மகேசுவரன் உருத்திரன் விட்டுணு sa Tir fyrt sa நான்காம், நபர் ஒன்ரும்-அருவுருவத்திரு மேனி சதாசிவம் ஒன்ரும், நவம்தரு பேதம்-இம் முத்திறத்து ஒன்பது பேசுவடிவங்களையுங்கொண்டு, இர நாதனே நடிப்பன் என்பர்-இறைவன் ஒருவனே பஞ்ச கிருத்தியங்களேயுகு செய்வன் என்று பெரிாேர் சொல்லு
குறிப்பு: 1. சிவஞ்சத்தி நாதம் வித்து. ஒன்றினுென் குப்ப் விக்ககும். - பரமசிவத்தோடு பிரிவின்றியிருக்கும் பராசத்தியிற் சிவமும், சிவத்திற் சத்தியும், சத்தியிலே "கழும் தாகத்தில் வித்துவும், விந்துவிற் சதாசிவனும், சதாசிவனினே மகேசுவரனும், மகேசுவரனில் உருத்திர இலும், உருத்திரனில் விட்டுணுவும், விட்டுணுவிற் பிரமா
If T is sisir Lig. பேதமும் ஒன்றினுென்று தோன்றும்.
பராசத்தியிற் சிவம் தோன்றுதல்:-பரமசிவம் LDL) பொருளே நோக்காது அறிவுமாத்தினரயாய் நிற்கும் யிற் சுத்தசிவம் எனப்படும். புறப்பொருளாவன உயிர்கள்.

அதி-3) ஒனியா போங்கி எங்கும் நிற்கும் முறைமை 371
அவ்வுயிர்களே நோக்கி நிற்கும் நியிேற் சத்தி எனப்படும். அச்சிவசத்தி உயிர்களின் பொருட்டு வியாபரிக்குங்கால் ஞானசத்தியாய் வியாபரிக்கும். பரமசிவன் அந்த ஞான சத்திவடிவாய் நிற்கும் நிலேயிற் சிவம் எனப்படும். பர நாதம் எனப்படுவதும் இதுவே,
அந்த ஞானசத்தி கிரியாசத்தியைத் தோற்றுவிக்கும்" அது சத்தி எனவும் பரவிந்து எனவும்படும். அக்கிரியா சத்தி சுத்தமாயையைக் கூடியவிடத்து நாதந் தோன்றும். நாதத்தினின்று பிந்துதோன்றும். இவை முறையே அபர நாதம் அபரவிந்து எனப்படும். சிவம் சத்தி என்று கூறு தலுமுண்டு. இவயசிவன் எனப்படுவதும் சத்தர் எனப்படு வதும் இச் சிவமேயாம்.
2. அருவம் நால் உருவம் நால்!--சிவம் சத்தி நாதம் விந்து என்னும் நான்கும் பரமசிவனுக்கு நிஷ் களவடிவ மாம். மகேசுவரன் உருத்திரன் மால் அயன் என்னும் நான்கும் சகளவடிவமாம். சதாசிவன் ஒன்றும் நிஷ்கள T4ista. LSlI PsT r'.
3, நவந்தரு பேதம்-இங்பீே கூறப்பட்ட நவபேதங் களுள், சிவம் சத்தி நாதம் விந்து என்னும் அருவத்திரு மேனி நான்கும் முறையே சிவபேதமும் சத்திபேதமுமாம், சிவம் சத்தி நாதம் விந்து என்னும் சிவபேதம் நான்கி னுேடு சதாசிவன் முதலிய ஐந்தையுங் கூட்டிச் சிவபேதம் ஒன்பது எனவும் , சிவம் சத்தி நாதம் விந்து என்னும் சத்திபேதம் நான்கினுேடு மனுேன்மனி முதலிய ஐந்தையுங் கூட்டிச் சத்திபேதம் ஒன்பது எனவும் சொல்வதுமுண்டு.
4. ரக நாதனே நடிப்பன்-ஒருவனே பிராபேணுதி பாவக முற்ருற்போல (சே 87 முதல்வன் ஒருவனே இந்த நவபேதமுமாகி வேறு வேறு தொழில் செய்தலால், "நடிப்பன்" என்ருர்,
下、 ■

Page 154
7 : சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
பொழிப்பு ஒன்றுமின்றி ஏகணுப் நிற்கும் பரமசிவனே சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் மகேசுவரன் உருத் திரன் மால் அயன் என்னும் ஒன்பது பேதவடிவங்களேயும் பொருந்தி நின்று பஞ்சகிருத்தியங்களேயும் செய்வன்,
2 சத்திபேதங்கள். 105. சத்தியாய் விந்து சத்தி பாய்மனுேன் மனித குதி ஒத்துறு மகேசை பாசி புமைதிரு வானி பாசி வைத்துறுஞ் சிவாதிக் சிங்கின் வருஞ்சத்தி பொருத்தி யாகும் வித்திற நின்ரு சை வாத்திற மவரு நிற்பள்.
(இ - ள்) வைத்துறும் சிவாதிக்கு-மேற்கூறிய சிவம் முதலிய பேதம் ஒன்பதுக்கும், சத்தியாய்-சிவம் ரத்தி நாதம் என்னும் சத்திகளாயும், விந்து சத்தியாய்-விந்து சந்நியாயும், மனுேன் மனிதானுகி-மனுேன்மனியா யும், ஒத்துறும் மகேசையாகி-இயைந்து நிற்கும் மகேசையாயும், உமை திரு வாணி ஆகி-டமையாயும் இலக்குமிபாயும் சரசு திெயாயும் இங்கின் வரும் சத்தி ஒருத்தி ஆகும்-இவ்வாறு ஒன்பது பேதங்களாய் வருஞ் சத்தி ஒருத்தியாகிய பரா சத்தியேயாம், ஈசன் எத்திறம் நின்ருன் அத்திறம் அவளும் நிற்பள்-முதல்வன் சிவபேதம் ஒன்பதிலும் எவ்வாறு நின்று நடாத்துகின்ருனுே அவ்வாறே சத்திபேதம் ஒன் பதிலும் அப்பராசத்தியும் நின்று நடாத்துவள்.
இவை இரண்டு செய்யுளாலும் ஒளியா யோங்கி நிற்கும் முறைமை கூறப்பட்டது.
குறிப்பு: சத்திபாப்-(செ. 184. கு. 3 பார்).
பொழிப்பு: சிவபேதம் ஒன்பதுக்குமுரிய சத்திபேதமும் ஒன்பது வகைப்படும். அவை சிவம் சத்தி நாதம் வித்து மனுேன்மணி கேசை உமை இலக்குமி சரசுவதி என்பன வாம். இப்பேதமெல்லாம் பராசத்தி ஒன்ருவாவதாம். முதல்வன் எத்திறமாகி நிற்பனுே அப் பராசத்தியும் அத்திறமாகவே நிற்பள்.

அதி-31 ஒளியா யோங்கி எங்கும் நிற்கும் முறைமை 273 ܕ ܛܡܐ
3. பிரபஞ்சமஃனத்துஞ் சத்திசிவமயம் பிபி, சத்திதா னுக மாதி தானுகுஞ் சிவமு மந்தச்
சத்திதா ருதி யாகுந் தரும்வடி வான வெல்லாத் சந்தியுஞ் சிவமு மாகுஞ் சத்திதான் சத்த லுக்குச் சத்தியாஞ் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்தி தானே.
(இ - ன்). சத்திதான் நாதம் ஆதி தான் ஆகும்அப்பராசத்தியானது மேற்கூறியவாறு ஒன்பதுவகையாய் நாதம் முதற் பிருதிவியீருண் தத்துவங்களோடு இனபந்து நிற்கும், சிவமும் அந்தச் சத்தி தான் ஆதி ஆகும்-பரம சிவனும் அந்தச் சத்தி முதலியவற்றை அதிட்டித்து அவற் ருேடு இயைந்து நிற்கும், ஆதலால், தரும் வடிவான எல்லாம் சத்தியும் சிவமும் ஆகும்-அச் சத்தியாற் சிருட் டிக்கப்பட்ட பிரபஞ்ச வடிவமெல்லாம் சத்திமயமும் சிவ மயமுமாயிருக்கும், சத்திதான் சத்தனுக்கு சத்தியாம்அச்சத்தியே சத்தணுகிய பரமசிவனுக்குத் தேவியு மா கலின், சத்தன் வேண்டிற்றெல்லாம் சத்திதான் ஆம்பரமசிவன் சங்கற்பித்தனவெல்லாம் அச் .T ,#85( ו ו /Taurr:נה 莒丁凸。
குறிப்பு: முதல்வன் சேதனப்பிரபஞ்சத் தோடன்றி அசேதனப்பிரபஞ்சத்தோடும் அத்துவிதமாய்க் கலந்து எங்கும் நீங்காது நிற்கும் முறைமை இச்செய்யுனாற்
டேட்டடது .
பொழிப்பு: பராசத்தி நாதம் முதற் பிருதிவியிருன தத்துவங்களோடு இயைந்து நிற்கும். பரமசிவனும் அந் தச் சத்தி முதலியவற்றை அதிட்டித்து அவற்ருேடு இயைந்து நிற்பர். ஆதலாற் சத்தியாற் சிருட்டிக்கப்பட்ட வடிவங்களெல்லாம் சத்திமயமும் சிவமயமுமாயிருக்கும். பரமசிவன் சங்கற்பித்தவற்றையெல்லாம் அச்சத்தியே உண்டாக்கும்.
- I S.

Page 155
7 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
4. சிவமும் சத்தியும் பிரபஞ்சமனத்தோடுந்
தோய்வின்றி நிற்கும். 167. சிவஞ்சத்தி தன்னே யின்றுஞ் சத்திதான் சிவத்தை யின்றும்
உவந்திரு வரும்பு னர்ந்திங் குலகுயி நிரல்லா மீன்றும் பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி பாகுந் தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் றெரிபு மன்றே.
இ = ஸ்). சிவம் சத்தி தன்னே ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்-மேற்கூறியவாறு சிவம் சத்தியைத் தோற்றுவித்தும் சத்தி சிவத்தைத் தோற்றுவித்தும், உவந்து-ஆன்மாக்களின் ஈடேற்றத்தை விரும்பி, இt வரும் புணர்ந்து-இருவருங் கூடி, இங்கு உலகு உயிர் எல்லாம் ஈன்றும்-இவ்விடத்துச் சடமும் சித்துமாகிய பிர பஞ்சமெல்லாவற்றையும் தோற்றுவித்துப் பஞ்சகிருத்தி பம் நடத்துவரெனினும் பவன் பிரமசாரி ஆகும்-சிவ பெருமான் பிரமசாரியாவன், பால்மொழி கன்னி ஆகும்பால்டோலும் இனிய மொழியையுடைய பராசத்தி கன்னி கையாவள் தவம் தரு ஞானத்தோர்க்கு-விசேட தவத்தாலுண்டாகும் திருவருளேப்பெற்ற ஞானிகளுக்கு, இத் தன்மைதான் தெரியும்-சிவமுஞ் சத்தியும் உலகுயிர் களோடு தோய்வின்றி நிற்கும் முறைமை விளங்கும்.
குறிப்பு: 1. சிவம் சத்தி தன்ஃன பீன்றும். - 164-ம் செய்யுளிற் கூறியபடி பரமசிவத்தினின்று பராசத்தியும், பராசத்தியினின்று ஞானசத்தியும் (சிவம்), ஞானசத்தியி னின்று கிரியாசத்தியுமாக இங்ஙனம் ஒன்றினுென்று தோன் றுதல்.
3. இருவரும் புணர்ந்து இங்குலகுயிரெல்லாமீன்றும்:- ஞானசத்தியும் கிரியாசத்தியும் சமமாகக் கூடிய நிலே சதாசிவமூர்த்தம். அம் மூர்த்தி பிரபஞ்சமெல்லா வற்றை யும் தோற்றுவித்துப் பஞ்ச கிருத்தியத்தையும் நடாத்து வர் என்பது.

அதி-பி) gift it யோங்கி எங்கும் நிற்கும் முறைம்ை 275
3. பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னியா கும்-சிவமும் சத்தியும் உலகுயிரனத்தையுந் தோற்றுவித்து உயிர்க3ளக் கன்மத்துக்கீடாக ஐந்தொழிற்படுத்தினும், இவற்றின் தன்மை பொருந்தாது தோய்வின்றிநிற்கும் என்பது. பவன்-தானு புண்டானவன், சிவன்,
பொழிப்பு. பரமசிவனும் பராசக்தியும் பிரபஞ்சமஃனத் தையுந் தோற்றுவித்துப் பஞ்சகிருத்தியங்களுஞ் செய்வ ரெனினும், அவற்றின் தன்மை சிறிதும் எய்தாது நிற்பர்.
5. தத்துவவுணர்ச்சி இன்றியமையாதது.
68. தனுகரண புவன போகந் தற்பரம் பந்தம் விடென்
நணுவினுே டெல்லா மாகி படைத்திடுந் தத்து வங்கள் இனிதறிந் தினவதி விர்த்தி முதற்கவே பிடத்தே நீக்கி நண்பர முனர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி பாவன்.
(இ) - ன்), தனு கரண புவன போகம்-அசுத்தமாயா காரியமான தனு கரண புவன போகங்களும், தற்பரம்அவ்வசுத்தமான பக்கு மேலான சுத்தமாயா காரியங் களும் ஆகிய இவைகள் பந்தம் வீடு என்று-முறையே ஆன்மாக்களேப் பத்திப்பன என்றும் அவ்வான்மாக்களுக்கு அபரமுத்தித் தா னங்கள் என்றும் சொல்லப்பட்டு எல் லாம் ஆகி-அவ்வான்மாக்கள் கன்மப் பயனே நுகர் தற்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்கள் யாவுமாகி, அணுவினுேடு அடைந்திடும் தத்துவங்கள்-அவ்வான்மா க் களேப் பொருந்தும் தத்துவங்களாகும். இனிது அறிந்துஇவற்றின் இயல்பைத் தெளிய அறிந்து, இவை நிவிர்த்தி முதல் சுஃல இடத்தே நீக்கி-இவற்றை நிவிர்த்திமுதல் சாந்தியதினத ஈரு கவுள்ள பஞ்சகஃகளிடத்தும் வைத் துக் கழித்து, பரம் நனி உணர்ந்தோன்-அச் சாந்திய த கலேக்கு மேலாய சிவனே நன்குனர்ந்தோன், அந்தத் தத்துவஞானி ஆவன்-பவன் பிரம் சாரியும் பான்மொழி தன்னியுமாம் என்னும் அவ்வுண் வி அறிவுடையனுவன்.

Page 156
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
齿
குறிப்பு: 1. இச்செய்யுள்,'தவந்தரு ஞானத்தோர்க் இத் தன்மைதான் தெரியும்' என்றதஃனத் தெரித்துனர்த் திற்று.
2. தனு கரணபுவன போ சுந் . தத்துவங்கள்:- தத்து வங்கள் அசுத்த மாயா காரியமும் சுத்தமாயா காரியமுமாம். அசுத்தமாயா காரியங்கள் தனு கரன புவன போகங்கள். இவை ஆன்மாக்களப் பந்தித்து நிற்கும். சுத்த தத்துவங் சுள் ஆன்மாக்களுக்கு அபரமுத்தித் தானங்கள். இத் தத் துவங்கள் உயிர்களோடு பொருந்துவனவன்றிச் சத்தி சிவங்களோடு பொருந்தா என்னே? சத்தி வெங்கள் தத்துவர்நீதராதலினுலும் அத் தத்துவங்களோடு தோப் வின்றி நிற்றலாலுமாம். தத்துவங்கள் த பபி ரி க 3ள ப் பொருந்து தற்குக் காரணம் வருஞ் செப்புளிற் சொல் எப்படும்.
3. திவிர்த்தி முதற் கலேயிடத்தே நீக்கி-அத்துவ ரத்தி செய்து, அத்துவ சுத்தி ஞானுசாரியராற் செய்யப்படுவது. அத்துவசுத்தியாவது அத்துவாக்கள் ஆறிலுஞ் FIFA, ETT பயிருந்த கன்மங்கீஃாயெல்லாம் நசிப்பித்தலாம். கன்மம் நசியவே மாயையும் நீங்கும். ஆணவ மலத்தின் தடையும் ஒழியும். அத்துவ சுத்தி செய்வது எப்படியெனின், மந்தி நீங்கள் பதங்கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கஃகள் என்னும் அறுவகை அத்துவாக்களுள், மந்திரம் பந்த்திலும் பதம் வன்னத்திலும், வன்ம்ை புவனத் திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கிலேயிலும் அடங்க ஒடுக்கிக், கஃபைத் திரோதானசத்தியிலும், நிரோதானசத்தியைச் சிவத்திலும் ஒடுக்குவதாம்.
4. தத்துவஞானி-உண்மை அறிந்தோன், தத்துவம்ஆண்டப்
பொழிப்பு. அசுத்தமாயா காரியங்கள் தனு சுரண புவன போகங்கள்ாம். இவை ஆன்மாக்களேப் பத்திப்பன வாம். சுத்ததித்துவங்கள் ஐந்தும் சுத்தமாயா காரியங்கள்.

அதி-3) ஒளியா யோங்கி எங்கும் நிற்கும் முறைமை 277
இவை அபரமுத்தித் தானங்களாம். இத் தத்துவங்களெல் iாம் ஆன்மாக்களின் கன்ற நுகர்ச்சிக்கு வேண்டப்படுவன் வாய் அவ்வான்மாக்சிளேப் பொருந்தியிருக்கும். இவற்றின் இயல்பை உள்ளபடி அறிந்து, இவற்றினிங்கிச் சிவத்தை அறிந்தவன் தத்துவஞானிபாம்.
8. தத்துவங்கள் உயிர் கஃளப் பொருந்துதற்குக் காரணம் ,
169. எல்லாமாய்த் தத்து வங்க ளியைந்ததென் னணுவுக் கென்னின் தொல்லாய கன்ம மெல்லாந் துய்ப்பித்துத் துடைத்தற் தம்பின் நில்லாமை முற்று வித்து நீக்கவுங் கூடி நின்ற பொல்லாத வாண த்ெதைப் போக்கவும் புகுந்த தன்றே.
(இ - ள்). தத்துவங்கள் எல்லாமாய் அணுவுக்கு இயைந்தது என் என்னின்-தத்துவங்கள் அங்ஙனம் தணு கரன புவன போகங்களாகி ஆன்மாக்கஃாப் பொருந் தினதற்குக் காரணம் பாது என்னின், தொல்லாய தன் மம் எல்லாம் துய்ப்பித்துத் துடைத்திற்கும்-பழைமை பாகிய இருவிஃண் கஃசாயும் நுகர்வித்து நீக்குதற்பொருட் டும் பின் நில்லா பை முற்றுவித்து நீக்கவும்-அதனும் பக்குவமடைந்தவிடத்து அவ் வினேகள் மேற்பிறவிகளுக்கு வித்தாகாமல் அவற்றை முதிர்வித்துத் தீக்கையாற் கழித் தற்பொருட்டும், கூடி நின்ற பொல்வாத ஆணவத்தைப் போக்கவும்-ஆன்மாக்களோடு சகசமாய் நின்று எல்லாத் நீங்குகளுக்குங் காரணமாயுள்ள ஆணவமலத்தைப் போக் குதற்கும், புகுந்தது-அடைந்ததாம்
குறிப்பு தொல்லாய கன்மம்-சஞ்சிதவின.
பொழிப்பு. தனுவாதிகள் ஆன்மாக்களே அடைதற்குக் காரணம் யாதெனின் அவ்வான் பாக்களின் கன்பங்களே அநுபவவாயிலாலும் தீக்கையாலும் நீக்குதற்கும், அவ் வான்மாக்களோடு சகசமாயுள்ள ஆண்வமலத்தைப் போக் குதற்குமTம்.

Page 157
7 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
II. ஆனவமலத்தினிலக்கணமும் உண்மையும், உயிர்கள் மலங்களாற் பந்தி க்கப்பட்டுப் ü றப் பிறப்பிற்படும் tpינiI]air யும், அம் மலங்களப்போக்கி விடடைதற்கு il TLsigi II FILII மும்,(170-188). இது மூன்று பிரிவுகளாக்கப்பட்டுப் பொருள் கூறப்படுகின்றது.
1. ஆனவமவத் தினில க்கணமும் உண்மையும்,
70- 75). 3. உயிர்கள் எங்களாற் பந்திக்கப்பட்டுப் பிரப்
பிறப்பிற்படும் முறைமை, (178-178). 3. மலங்களே ப் போக்கி வீடடைதற்கு வாயிலும்
உபாயமும், (179-188).
1. ஆனவமலத்தினிலக்கணமும் உண்மையும், (170-175
இதில் அடங்கிய விவு பங்கள்
(). ஆணவமலத்தினிலக்கணம் (170),
(). ஆன்மாவின் இச்சாஞானக் கிரியைகள் மறைப்பது மாயா காரியமின்று, ஆணவமலம்,
7 - I. Ff)
(). ஆனவமலம் உயிரின் குணமன்று, (175).
(). ஆணவமவத்தினிலக்கணம், 170. ஒன்றதா யநேக சத்தி யுடையதா யுடனு பாதி
அன்றதா பான்மா வின் 1றிவொடு தொழி: பார்த்து நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்க ளிம்பேய்ர் தென்றுமதி முனங் காட்டு மாணவ மியைந்து நின்.ே
(இ - ள்). ஆணவம்-மேற்கூறிய ஆணவமலமானது, ஒன்றதாய்-ஒன்றுப், அநேக சத்தி உடையதாய்-என். ண்ணிறந்த சத்தி கஃாயுடையதாய், உடனுய்-ஆன் பாக்க ளோடுசுடி நிற்பதாய். ஆதியன்றதாய்-அநாதியேயுள்ள தாப், ஆன்மாவின் தன் அறிவொடு தொழிலே ஆர்த்து
நின்று-கேவி எத்திலே அவ்வான்மாக்களின் அறிவையும்

அதி-3) ஆணவமலம் 7)
தொழிலேயும் மறைத்து நின்று, போத்திருத்துவத்தை நிகழ்த்தி-ச கலத்திற் போகது கர்ச்சிக்கு வினேமுதலாதற் நன்மையை உண்டாக்கி, செம்பினில் களிம்பு ஏய்ந்து இயைந்து நின்று- செம்பினிற்பொருந்திய களிம்பை ஒத்து அவ்வான்மாக்களோடு விரவி நின்று, என்றும் அஞ்ஞானம் காட்டும்-கேவலம் சகலம் என்னும் இரண்டிலும் அஞ் ஞானத்தை நிகழ்த்தும்,
குறிப்பு: 1. ஆணவமலம்-ஆன்மா ன வ அணு த் தன்மைப்படுமாறு செய்தலினுலே ஆணவமலம் என்னும் பெயர் உண்டாயிற்று. அணுத்தன்மைப்படுத்தல்-சிற்றறி வும் சிறுதொழிலுமுடையதாக்குதல், அணு-சிறுமை.
2. ஒன்றதா பநேக சத்தியுடையதாப்-ஆணவமலம் ஒன்றே. அதன் சத்திகள் எண்ணிறந்தன. மலம் ஒன்றே அவ்வெண்ணிறந்த சத்திகளால் எண்ணிறந்த உயிர்களே மறைக்கும். அவ்வாறன்றிப் பலவாய் ஒவ்வொரு மலம் ஒவ்வோர் உயிரைப் பொருந்தி நிற்பதன்று சத்திகளும் பலவாய் ஒவ்வொரு சத்தி ஒவ்வோர் உயிரைப் பொருந்தி நில் று மறைப்பன வல்ல. ஒவ்வோர் உயிரையும் பல சத்தி கள் மறைக்கும். கன்மத்துக்கேற்பச் சில ஆன்மாக்களேச் சத்தி கூடியும், சில ஆன்மாக்களேச் சத்தி குறைந்தும் பந்திக்கும்.
விஞ்ஞானு கவரை மறைக்கும் மலரத்தி சூக்குமமாயும், பிரளயா சுலரை மறைக்கும் மலசத்தி துவமாயும், சகலரை மன்றக்கும் மலசத்தி துரளி தரமாயுமிருக்கும்.
3. உடனுப்--சகசாய். சகசம்-கூடப்பிறந்த து. ஆன்மா என்றுள்ளதோ அன்றே ஆணவமலமும் அதனுேடு ச கசமாயுள்ளது என்பது, மலம் ஆன்மாவுக்குச் செயற்சை என்னின், செயற்கை இடையில் வந்து கூடுவது இடையில் வந்தது முத்தியடைந்த பின்னும் ஆன்மாவை ந்ைது பொருந்தும். ஆதலால் அது பொருத்தாது. மலம் ஆன்

Page 158
J சிவஞானசித்தியார் சுபக்கம் [
மாவுக்கு இயற்கைக்குனம் என்னின், பாலிலுள்ள வெண் மைக்குனமும் கரியிலுள்ள கருமைக்குனமும் அழிந்த விடத்து அக் குணிகளும் அழியுமாதலின், அதுவும் பொருத் தாது. ஆதலால் ஆணவமலம் அநாதி செயற்கை எனப் படும்.
4. ஆன்மா வின்ற னறிவொடு தொழிலே பார்த்து:- மலம் ஆன்மாவை மறைக்கும் என்பதற்கு மலசத்தி ஆன்ம சத்தியை மறைக்கும் என்பது பொருள். கேவலத்தில் மலசத்தி ஆன்மாவின் அறிவையும் தொழிலேயும் ஒருங்கே மறைக்கும். அந்நிலையில் ஆன்மா இருளிடைப்பட்ட கண் போல ஒன்றையும் அறிய இயலாதிருக்கும். இங்கனம் மறைக்குஞ் சத்தி ஆவாரக சத்தி எனப்படும். ஆவா ரகம்-மறைப்பு சகலத்தில் ஆன்மா, விளக்கின் துனே பெற்ற கண்போல, ஏசுதேசவிளக்கம் பெற்று அவ்வறி வைக்கொண்டு போசும் நுகரும்பொழுது, அம்மலசந்தி அவ்வான்மாவின் அறிவை விபரீதமாக்கி, இப் போகத்தை நுகர்பவன் நானே என எண்ணச்செய்யும். இவ்வாறு செய்யுஞ் சத்தி அதோ நியாமிகாசத்தி எனப்படும். அதோ நியாமிகாசத்தி-ஆன்மாக்களுக்குப் போகநுகர் ச்சி யை விளேவிக்கும் ஆணவமலரத்தி. அத-கீழ், நியாமிகாநியமிப்பவள். சத்தி-வல்லமை, போத்திருத்துவம்-போக நுகர்ச்சிக்கு வினேமுதவாதற்றன்மை, போத்திரு-உண் பவன். த்வம்-தன்மை விபரீதமாக்குதல்-மயக்கிவேருக் குதல், விண்முதல்-கருத்தா,
5. செம்பினிற் களிம்பேய்ந்து இயைந்து நின்று:- செம்பிற் களிம்பு ஆன்மாவோடு மவம் விரவி நிற்றற்கு உவமை, களிம்பு செம்புடன் உள்ளும் புறம்புங் கலந்து வெட்டுவாய்தோறும் நின்ருற்போல, மலமும் ஆன்மா வோடு கலந்து நிற்கும் என்பது. இவ்வுவமை ஆன்மா விக்கும் ஆணவமலத்துக்குமுள்ள சம்பந்தம் அநாதி என்பது விளக்குதற்கும் உபயோகிக்கப்படும். 'செர்பிலுறு களிம் பேய்ந்து நித்தமூலமலமாய்' (சிவப்பிர, செ. 20).

அதி-3) ஆணவமலம் II
.ே அஞ்ஞானம்-ஞானமின்மை, அறியாமை, அது மெய்ப்பொருளுணர்ச்சியின்மை,
பொழிப்பு: ஆணவமலம் ஒன்றே. அஃது எண்னரில் வாத சத்திகளே புடையதாய், உயிர்களோடு முகமுமாப் அநாதியேயுள்ளதாய், கேவலத்தில் அவ்வுயிர் கனி ன் அறிவு தொழில்கள் விளங்காமல் முழுதும் மறைத்துச் சகலத்தில் ஏகதேசமாக விளங்கிய அறிவை விபரிதவறி வாக்கி அவ்வுயிர்களோடு விரவிநின்று கேவலஞ் சகலம் இரண்டிலும் அஞ்ஞானத்தை உண்டாக்கும்.
(). ஆன்மாவின் இச்சாஞானக்கிரியைகளே மறைப்பது
மாயா காரியமன்று, ஆணவமலம்.
171. மலமென வேருென் றில் மாயாகா ரிய தென்னின்
இலகுயிர்க் கீச்சா ஞானக் கிரியைக வொழுப்பு மாயை விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே ருசி உலகுடல் கரன மாகி புதித்திடு முனர்ந்து கொள்ளே,
(இ-ன்), மலம் என ஒன்று வேறு இல்லே-ஆணவமலம் என்று ஒரு பொருள் வேருக இல்லே, அது மாயா காரியம் என்னின்-உயிர்களின் அறிவையும் தொழிலேயும் மறைப் Lig, Dr. Li Ti, ful if என்னின், அப்படியன்று, மாயைமாயையானது, இலகு உயிர்க்கு-விளங்காநின்ற உயிர் களுக்கு, இச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும்-இச்சை அறிவு செயல் கஃா விளக்கும், மலம் இவற்றை விலகிடும்ஆணவமலம் இவ் விச்சை அறிவு செயல்களேத் தடுக்கும், வேறும் அன்று-அன்றியும் இந்த ஆணவமலம் உயிர்களுக்கு வேருயிருப்பதுமன்று, அது வேருகி=அந்த மாயை உயிர் களுக்கு வேருயிருப்பதாப், உலகு உடல் சரணம் ஆதிஉலகும் உடலும் கரன்முமாப், உதித்திடும்-தோன்றுவ தாகும், உனர்ந்துகொள்-உயிர்களோடு கலந்து நின்று அவற்றின் இச்சா ஞானக் கிரியைகஃன மறைக்கும் ஆனவ மவத்திற்கும் உயிர்களின் வேருக நின்று அவ்விச்சா ஞானக் கிரியை சுஃள விளக்கும் மான பக்கும் வேற்றுமை

Page 159
፵ 8É சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
அரியாது, தனு கர ண புவன போகங்களாகத் தோன் றும் மாயா காரியமே உயிர்களே மறைக்கும் என்பது போவி மதம் என அறிவாயாக.
குறிப்பு: ஐக்கியவாதி பாசுபதி முதலியோர் ஆனவ மலம் என ஒன்றில்ஃப், மாயையே தனு சரண் புவன போகங்களாகி நின்று ஆன்மாவின் இச்சாஞானக்கிரியை களே மறைக்கும் என்பர். இச்செய்யுள் முதல் நான்கு செய்யுள்களால் அவர் கூற்றை மறுத்து ஆணவமலமே மறைப்பது என்பதைச் சாதிக்குமு சுத்தான் அம் மலத்தின் உண்மை சாதித்தவாறுங் காண்க .
பொழிப்பு: மலம் என ஒன்றில்லே. மறைப்பது மாபா காரியம் என்னின், மாயை உயிர்களுக்கு வேருக நின்று அவற்றின் இச்சாஞானக்கிரியைகளே விளக்கும். ஆனவ மலம் உயிர்களோடு ஒன்றித்து நின்று அன்விச்சா(ஞானக் கிரியைசுளே மறைக்கும். இவை இரண்டுக்குமுள்ள வேற் றுமை அறியாது, உலகுடல் கர ண மாய் நிற்கும் மாயையே மறைத்தற்ருெழிலேச் செய்யும் எ ன் பது 3 i Talij Tři.
இதுவுமிது 00S LL LLL SL LLLS T LT TLLLL TTTT TTT தூயவப் பரிதி தன்னிற் சுடர்முகின் மறைத்தாற் போல போய்முகி லகலச் சோதி புரிந்திடு மதுவே போலக் காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே, 173. பரிதியை முசின்ம ரைப்பப் பாயொளி பதுங்கி குற்போல்
உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைக ளொளிக்கு மாகுப் F, lj, Ifija | ab II2I IF, IT INILI If th || ||Iis Luja (35T மருவிடு முயிர்க்குக் காயம் வந்திடா விடின் ரைப்பே,
(இ) - ன்), தூய அப் பரிதி தன்னிற் சுடர் முகில் மறைக் தாற் போல-தூயதாகிய அந்த ஆதித்தனின் ஒளியை மேகம் வேரூப் நின்று மறைத்தாற் போல, மிான பயே

அதி-3) ஆணவமலம்
ஆன்ம ஞானக் கிரியைசை மறைத்து நிற்கும்-மாயையே உலகு உடல் கரணமாய் நின்று ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியைகளே மறைக்கும், முகில் போய் அகலச் சோதி புரிந் திடும் அதுவே போல-மேகம் அகன்று நீங்க ஆதித் தனது ஒளி வெளிப்பட்டுத் தோன்றுமாறுபோல, காயமும் அகல ஞானத் தொழில் பிரகாசமாம்-உடலாகிய மாயையும் நீங்க அவ் விச்சா ஞானக் கிரியைகள் விளங்கித் தோன் றும் என்று சொல்லின், பரிதியை முகில் மறைப்பப் பாப் ஒளி பதுங்கினுற்போல்-ஆதித்தனே மேகம் மறைத்தவள வில் பரந்து நின்ற ஆதித்த வொளி மறைந்தாற்போல, உயிர் உரு மறைக்கின்-ஆன்மாவை உடலாகிய மாயை மறைக்கின், ஞானக் கிரியைகள் ஒளிக்கும் ஆகும்-அதன் இச்சா ஞானக் கிரியைகளும் மறைவனவாகும். அங்ஙன மின்றி, காயம் பெற்ருல்-ஆன்மா உடம்பைப்பெற்ற விடத்து, கருதிடும் இச்சா ஞான காரியம் மருவிடும்கருதப்படும் இச்சா ஞானக் கிரியைகள் நிகழ்தவாலும், உயிர்க்குக் காயம் வந்திடாவிடின் மறைப்பு-ஆன்மா உடம்பைப் பெருதவிடத்து அவ் விச்சா ஞானக் கிரியை கள் நிகழாவாதலாலும் உனது கூற்றுப் பொருந்தாது.
பொழிப்பு: சூரியனது ஒளியை மேகம் மறைத்தாற் போல, மாயை உலகு உடல் கரணமாய் நின்று ஆன் மாவின் இச்சா ஞானக் கிரியைகளே மறைக்கும் என்றும், மேகம் நீங்கச் சூரியனது ஒளி வெளிப்பட்டுத்தோன்று மாறுபோலக் காயமாகிய மாயை நீங்க அவ் விச்சா ஞானக் கிரியைகள் பிரகாசமாம் என்றும் சொல்லின், சூரியனே மேகம் மறைக்க ஒளி மறைந்ததுபோல, ஆன் மாவை மாயை மறைக்க அதன் இச்சா ஞானக் கிரியை கள் நிகழாதிருக்கவேண்டும்; அங்ஙனமின்றி ஆன்மா உடம் பைப்பெற்றவிடத்து இச்சா ஞானக் கிரியைகள் விளங்கு தலும் உடம்பைப்பெருதவிடத்து அவை மறைதலுங் காணப்படுதலால், அக்கூற்றுப் பொருந்தாது.

Page 160
சிவஞானசித்தியார் சுபக்கம் ]"3-ووابك
இதுவுமது 74. போதகா ரியம ரைத்து நின்றது புகன்ம லங்காண் ஒதலாங் குணமு மாக உயிரினுள் விரவ லாவே காதபோ லவித்தை சிந்தத் தருங்கt பாதி மாயை ஆதலா விரண்டுஞ் சோதி பருளென வேரு மன்றே.
இ - ன்). போத காரியம் மறைத்து நின்றது கர் மலம் கீாண்-மேற் கூறியவற்ருல் ஆன்மாவின் அறிவு தொழில்களே மறைத்து நின்றது சொல் லப் ப ட் ட ஆணவமலம் என அறிவாயாக, உயிரினுள் விரவலாலே குனமும் ஆக ஒதலாம்-உயிரோடு விரவிநிற்றலால் அதனே அவ்வுயிரின் குணம் போன்ற ஒன்றதாகவுங் கூறலாம், அவித்தை சிந்த-ஆயினும் ஆணவமலம் கெடும்படி, மாயை காதலால் கலே ஆதி தரும் ஆதலால்-மாயை பானது விருப்பத்தோடு கலே முதலிய தத்துவங்கஃாத் தோற்றுவிக்குமாதலால், இரண்டும் இருள் சோதி என வேரும்-ஆணவம் மாயை என்னும் இரண்டும் இருளும் ஒளியும்போலத் தம்முள் வேற்றுமையுடையனவாம்.
குறிப்பு சோதியிருள்-ஆணவமலம் உயிரோடு கலந்து நின்று அதன் இச்சா ஞானக் கிரியை கஃா மறைக்கும். மாயை தனு கரண புவன போகங்களாய் உயிருக்கு வேrய் நின்து அதன் இச்சா ஞானக்கிரியைகளே விளக் கும். ஆதலாற் சோதியிருள் என்ருர்,
பொழிப்பு. ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியை கஃன மறைப்பது ஆணவமலமே யாம். அஃது ஆன்மாவோடு இயைந்து நிற்றலால், அவ்வான்காவின் குனம் போன்ற ஒன்றதாகச் சொல்லலாம். ஆயினும் ஆணவ விருள் நீங் கும்படி மாயா காரியங்கள் தோன்றுவன வாதலால், ஆன வமும் மாயையும் ஆகிய இரண்டும் இருளும் ஒளியும் போல வேற்றுமை பெரிதுடையனவாம்.

அதி-3) ஆணவமலம் g
(). ஆணவமலம் உயிரின் குணமன்று. 175. புருடன்றன் குணம வித்தை யெனிற்சடம் புருட றகுங்
குருடன்றன் கண்ணின் குற்றங் கண்ணின்றன் குணமோ கூருய் மருடன்றன் குண்ம தாகி Iலமசித் தாசி நிற்குந் தெருடன்நன் குனம தாகிச் சித்தென நிற்குஞ் சீவன்.
(இ - ள்). அவித்தை புருடன்றன் குணம் எனின்ஆணவமலம் உயிரின் குணம் என்று சொல்வின் புகுடன் சடம் ஆகும்-சித்தாகிய புருடன் சடமாகும், குருடன் றன் கண்ணின் குற்றம் கண்ணின்றன் குணமோ கூருப்ஒன்றியும் குருடனது கிண்ணிவே அதன் ஒளியை மறைத்து நிற்கும்படலமாகிய குற்றம் கண்ணினது குணமோ நீ கூறுவாயாக. அவ்வாறன்ருதவின், ஆன்ம அறிவை மறைக் கும் மலமும் ஆன்மாவின் குணமாயிருத்தல் கூடாதாம். மலம் மருள் தன்றன் குணமதாகி அசித்தாகி நிற்கும் - கல07னது அஞ்ஞானத்தைத் தனது குணமாகிக்கொண்டு குணிப்பொருளாகிய தான் சடமாயிருக்கும், சீவன் தெருள் தன்றன் குணமதாகிச் சித்து என நிற்கும்-உயிரானது அறிவைத் தனது குணமாகக் காண்டு குணிப்பொருளா கிய தான் சித்துப்பொருளாய் விளங்கும்.
குறிப்பு: அவித்தை-ஆணவமலம் மருள்-அஞ்ஞானம், அறியான ம.
பொழிப்பு: பாடானவாதிகள் ஆணவமலம் உயிரின் குணம் என்பர். அங்ஙனமாயின், ஆன்மா சடம் எனப் பட்டு வழுவாம். அன்றியும், கண்ணுெளியை மறைக்கும் படலம் கண்ணின் குணமாகாதவாறுாேபல , ஆன்ம் அறிவை மறைக்கும் பலம் ஆன்மாவின் குணமாகாது. மலம் சடப்பொருள். அறியாமை அதன் குணம், உயிர் சித்துப்பொருள். அறிவு-அதன் குணம்.

Page 161
5 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-ே
2. உயிர்கள் மலங்களாற் பந்திக்கப்பட்டுப் பிறப்பிறப்பிற் படும் முறைமை, (176-178),
(). மும்மலங்சளும் உயிரைப் பந்திக்கும் முறைமை,
(176). (த்), மாயேயம் திரோதாயி என்னும் இருமலங்க
ளின் இயல்பு, (177). (). உயிர் பஞ்சமலங்களாற் பந்திக்கப்பட்டுப் பிறந்திறந்து உழலும், (178).
(). மும்மலங்களும் உயிரைப் பந்திக்கும் முறைமை, 176, முப்பல நெல்லி லுக்கு முளேயொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவி துண்மை வடிவினே மறைத்து நின்று பொய்ம்மைசேய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும் இம்மல முன்றி றேடு மிரும மிசைப்ப னன்னும், (இ -ன்). மும்மவம்=மேற்கூறிய கன்மம் மாயை ஆணவம் என்னும் மூன்று மலங்களும், நெல்லினுக்கு முளே யொடு தவிடு உமிப்போல் மம்மர் செய்து-நெல்லுக்கு முஃளயும் தவிடும் உமியும்போல உயிருக்கு மயக்கத்தைச் செப்து, அணுவின் உண்மை வடிவினே மறைத்து நின்றுஅதுபற்றி அவ்வுயிரின் சொரூபத்தை மறைத்து நின்று, பொய்ம்மைசெய் போகபந்த போத்திருத்துவங்கள் பண் ணும்-முறையே பொய்யான போகத்தையும் பந்தத்தை பும் போத்திருத்துவத்தையும் உண்டாக்கும், இம் மலம் மூன்றினுேடும்-இந்த மூன்று மலங்களோடும், இன்னும் இருமலம் இசைப்பன்-மேலும் இரண்டு மலங்களேக் கூறு Tெம்,
குறிப்பு 1 மும்மலம்-129-ம் செய்யுளிற் கூறப்பட்ட கன்மமலமும், 143-ம் செய்யுளிற் கூறப்பட்ட மாயா மலமும், 170-ம் செய்யுளிற் கூறப்பட்ட ஆணவமலமும் ஆகிய மூன்றுமாம்.
2. நெல்லினுக்கு முளேயொடு தவிடு மிப்போன் மம் மர்செய் தணுவினுண்ணிம வடிவினே மறைத்து நின்று-உமி தவிடு முளேகள் அசிசியின் உண்மை வடிவை மறைத்திருத்

அதி-3) ஆணவமலம் 7
தல் போல, ஆணவம் மாயை கன்மங்கள் உயிரின் உண்மை வடிவை மறைத் திருக்கும் என்பது. நெல்லு மலங்களோடு கூடிய உயிருக்குவமை, உமி ஆணவமலத்துக்கும். தவிடு மாயைக்கும், முளே கன்மத்துக்கும் з3 алг ә8 гі дѣ оїг гг ції. உமி அரிசியின் சொரூபத் தெரியவொட்டாது அதனே முழுதும் மறைத்தல்போல, ஆணவமலமும் ஆன்மாவின் சொரூபத் தெரிய வொட்டாது அதனே முழுதும் மறைக் கும். தவிடு அரிசியின் சொரூபத்தைச் சிறிது விளக்குதல் போல, மாயையும் ஆன்ம அறிவைச் சிறிது விளக்கி ஏக தேசவறிவை உண்டாக்கும். முளே தோன்றுமிடத்து அரிசி பின் சொரூபம் விளங்காதவாறுபோல, கன்மமாகிய நல்வினே தீவினேகள் செய்யப்படுமிடத்து, ஆன்மா அவ்விரு வினேயிலே மதிமயங்கியிருத்தலால், அதன் சொரூபம் விளங் காதிருக்கும். மம்மர்-மயக்கம், அது ஆன்மாவின் உண்மை வடிவு தெரியாத கலக்கநிஃப், உண்மைவடிவு-சர்வஞ் ஞத்துவமும் சர்வகர்த்திருத்துவமும்,
இவ்வுவமை மும்டிவங்கள் ஆன்மாவோடு அநாதியே கூடிநிற்குந் தன்மையை விளக்குதற்கும் உபயோகிக்கப் படும். 'நெல்லின்முளே தவிடுமிபோலநாதியாக நிறுத் திடுவர்." (சிவப்பிர, செ. 25) "மூன்றும் நெல்லுக்குத் தவிடுமியு முளேயும்போல் அநாதிபாய் நிற்கும்." (தத்துவ
பிரகா. பாசவிவக் செ. 35),
3. போக பந்த போத்திருத்துவம்-போகம்-இன்பத் துன்பங்கள். பந்தம்-தனுகீரனுதிகள், போத்திருத் துவம்-வினேமுதலாந் தன்மை. இவை மூன்றும் ஆன்மா வைப் பந்திப்பனவாம். பந்தப்படுத்தும் வேறுபாட்டால் இவை முறையே அநுபந்தம் சம்பந்தம் பிரதிபந்தம் எனப் படும். அநுபந்தம்-பின்வந்த பந்தம். அது-பின் தணு கரனங்களேப் பெற்றபின் இன்பத்துன்பங்கள் உயிரைப் பொருந்திப் பந்தப்படுத்தலால், கன்மமலம் அதுபந்தம்
ானப்படும். சம்பந்தம்-சம்-கூட. தனுகரணங்கள் உயி,

Page 162
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-2
ரோடு கூடிநின்று அதனைப் பந்தப்படுத்தலால், மாயா மலம் சம்பந்தம் எனப்படும். பிரதிபந்தம்-தடை. பிரதி-எதிர். ஆன்மாவின் இச்சாஞானக் கிரியைகளே மன்றத்த போல், ஆணவமலம் பிரதிபந்தம் எனப்படும்.
4. இருமலம்-மாயேயம், நிரோதானசத்தி.
பொழிப்பு: மும்மலங்களும் உயிரை மயக்கி அதன் சொரூபத்தை அறியவொட்டாது செய்யும். அன்றியும் பொய்ப்போகத்தையும் பந்தத்தையும் போத்திருத்துவத் தையும் உண்டாக்கும்.
(). மாயேயம் திரோதாயி என்னும் இருமலங்களின் இயல்பு. 17 மாயையின் காரி யத்தை மாயோ II தென்றும்
ஏபுமும் மலங்க டத்தந் தொழிலின் பியற்ற வேவுந் தூயவன் மனதோர் சத்தி நிரோதான கரிய தென்றும் ஆய்வம் மலங்க ளந்து மனுக்களே யனந்து நிற்கும்.
(இ - ள்) மாயையின் காரியத்தை தாயே யமலம் அது என்றும்-மாயா காரியம் கூட்டத்தை மாயேயுமலர் என் றும் ஏயும் மும்மலங்கள் தத்தம் தொழிலினே இயற்ற ஏவும்-ஆன்மாக்களப் பொருந்திய மும்மலங்களும் தத்தந் தொழிஃபச் செய்யும்படி செலுத்தாநின்ற, தூயவன் தனது ஓர் சத்தி-சிவனுடைய ஒப்பற்ற சத்தியை, திரோதான கரி அது என்றும்-மறைத்தலேச்செய்யும் திரோதாபி என்றும், ஆய்வர்-ஆராய்ந்து கூறுவர், இம் மலங்கள் ஐந்தும் அணுக்களே அணேந்து நிற்கும்-சொல்லப்பட்ட இந்த ஐந்து மலங்களும் ஆன்மாக்களேப் பொருந்தியிருக் |ւմ, it -
குறிப்பு: 1. மாயையின் காரியத்தை மாபேய மலம தென்றும்-மாயையின் காரியம்-காலதத்துவம் முதற் பிருதிவியீருண் தத்துவங்களும் புவனங்களும் புவனத்துப் பொருள்களும், "தேசுமுறு கரன மொடு புவன போகர்

அதி-3) உயிர்கள் பிறப்பிறப்பிற்படும் முறைமை 289
செயலாரு மாமாயைத் திரட்சி" எனச் சிவப்பிரகாசம் கூறும். இவை மாபையிலே அடங்குமாயினும், பந்தப்படுத் தும் வேற்றுமை பற்றி வேறுனவத் தெண்ணப்பட்டன. மாயை ஆன்ம அறிவை மயக்கும். மாயா காரியம் அம் மயக்கத்திற்கு முன்னிஃபப்பொருளாயிருக்கும். மாயேயம்மாயா காரியம். மாயா-பகுதி ஏய தத்தித விகுதி. சுத்த மாயா காரியங்கள் மலம் விரவாது சுத்தமாயிருத்தலின், மலங்களுள் வைத்து எண்ணப்படாவாயின.
3. மும்மலங்கள். . நிரோதான கரியதென்றும்:- திரோ தான் சுரி-திரோதானத்தைச் செய்வது. திரோ தானம்-மறைப்பு. கரி-செய்வது, ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியை கஃசா மறைக்கும் வேசத்திகளே அதிட்டித்து நிற்றலால், சிவசத்தி திரோதானசத்தி எனப்படும். அத் திரோதானசத்தி மும்மலங்களேயும் அதிட்டித்து நின்று தத்தந் தொழிவிற்படுத்திப் பாகம் வருவித்தலால், மலம் என்று உபசாரமாகச் சொல்லப்படும்.
பொழிப்பு: அசுத்தமாயா காரியம் மாயேயமலம் எனப் படும். மும்மலங்களேயுந் தொழிற்படுத்திப் பாகம் வருவிக் குஞ் சிவசத்தி திரோதாயி எனப்படும். இவ்வைந்து மலங் களும் உயிர்களேப் பொருந்தியிருக்கும்.
(). உயிர் பஞ்சமலங்களாற் பந்திக்கப்பட்டுப் பிறந்திறந்து உழலும்.
178. மலமாயை கன்ம மாயே பந்திரோ தாயி மன்னிச்
சல்மாரும் பிறப்பி றப்பிற் றங்கியித் தரைகீழ் மேலும் நியோத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண்
அலமாரு மிறைவ குணே யாலுயிர் நடிக்கு மன்றே.
(இ - ள்), உயிர்-ஆன்மாவானது, மலம் மாயை
கன்மம் மாயேயம் திரோதாயி மன்னி-ஆணவம் மாயை
கன்மம் மாயேயம் திரோதாபி என்னும் ஐந்து மலங்
F-9

Page 163
() சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-2
களேயும் பொருந்தி, சவம் ஆரும் பிறப்பு இறப்பில் தங்கிபோக்கு வரவுடைய பிறப்பிறப்புக் களிற்பட்டு, இத்தரை கீழ்மேலும்-இப்பூமி நரகம் சுவர்க்கம் என்னும் மூவுலகங் களிலும், நியோத கொள்ளிவட்டம் கறங்கு என-நிலே பில்லாத கொள்ளிவட்டமுங் காற்ருடியும்போல நிமிடத் தின் கண் அலமாரும்-கனப்பொழுதிற் சுழன்று திரிந்து இறைவன் ஆனேயால் நடக்கும்-முதல்வன் ஆணேப்படி நடக்கும்.
குறிப்பு: அலமரும் என்றது அமைாகும் என்றுயிற்று. அமரல்-சுழல்
பொழிப்பு: உயிர் பஞ்சமலங்களேயும் பொருந்திப் பிறப் பிறப்பிற்பட்டுக் கொள்ளி வட்டமுங் காற்ருடியும்போல மூவுலகங்களிலுஞ் சுழன்று சிவாஞ்ஞைப்படி திரியும். 3. மலங்களப் போக்கி விடனடதற்கு வாயிலும்
p. III I LILJir. (179-186). (). மாநுடப் பிறப்பெய்தல் அரிது, (179) (b), உத்தம தேசத்திலே பிறத்தல் அரிது. உத்தம சாதியிற் பிறந்து புறச்சமயம்சாராது நிற்றல் அதனினும் அரிது, (180). (). சைவசித்தாந்த நெறியை அடைதல் மிகவும் அரிது. மலங்களைப் போக்கி வீடடைதற்குச் சித்தாந்த நெறி வாயில், சிவன் வழிபடல் - {T 18") , תושrי "חוr_L. (). சிவபெருமானே வழிபடுவதற்காகவே மாது டப்பிறவி கொடுக்கப்பட்டது. (182). (). தேகம் அதித்தியம். அது உள்ளபோதே சிவ பெருமானே வழிபடவேண்டும். (183}. (f), விடயபோகம் அதித்தியம் (184-185) (g). பொருட்செல்வம் அநித்தியம் அருட்செல்வம்
நித்தியம், (188).

அதி-3) வீடடைதற்கு வாயிலும் உபாயமும் 291
(). மாநுடப்பிறப்பெய்தல் அரிது. 179. அண்டசஞ் சுவேத சங்க ரூற்பிச்சஞ் சரபு சத்தோ
டெண்டரு நாலெண் பத்து நான்கு நூ ருயி ரத்தாய் உண்டுபல் போநி யெல்லா மொழித்துமா நுடத்து தித்தல் கண்டிபுற் கடலேக் கையா விந்தினன் காரி யங்காண். (இ - ள்). அண்டசம் சுவேதசங்கள் உற்பிச்சம் சரா புரத்தோடு என்தரு நால்-அண்டசமும் சுவேதசமும் உற் பிச்சமும் சராசபுசமும் ஆக எண்ணப்படும் நான்கிலுந் தோற்றியிடும் எழுவகைப் பிறப்புக் களிலே, எண்பத்து நான்கு நூறு ஆயிரத்து ஆப் உண்டு-எண்பத்துநான்கு நூருயிர பேதமுடையதாய் போதிகள் உள்ளன, பல்யோநி எல்லாம் ஒழித்து-அவற்றுள் பலவாகிய யோநிபேதங்கள் எல்லாவற்றையும் ஒழித்து, மாநுடத்து உதித்தல் கண் டிடின்-மாநுடப் பிறவியிற் பிறத்தலே எய்தப் பெறின், கடலேக் கையால் நீந்தினன் காரியம் காண்-அது சமுத் திரத்தைக் கையாலே நீந்திக் கரையேறினவன் செயல் போன்றதாம்.
குறிப்பு: 1. அண்டசம்-முட்டையிலே தோன்றுவன, அவை மீன் பறவை பல்லி முதலியன. அண்டம்-முட்டை, ஜம்- பிறந்தது.
2. சுவேத சம்-வேர்வையிலே தோன்றுவன. அவை பேன், விட்டில், கிருமி முதலியன. சுவேதம் + ஜம்= சுன்ே தசம், சுவேதம்-வேர்வை,
3. உற்பிச்சம்-வித்து வேர் முதலியவைகளே மேற் பிளந்து தோன்றுவன - அவை மரம் கொடி பூண்டு முதவி யன. உத்பித்-மேற்பிளந்து தோன்றுவது.
4. சராயுசம்-கருப்பையிலே தோன்றுவன. அவை மிருகங்கள் மாநுடர் தேவர் முதலியன. சராயு-கருப்
T
5. எண்பத்து நான்கு நூருயிரத்தாய் உண்டு:- எண் பத்து நான்கு நூருயிர யோநி பேதங்களுள், தாவரங்கள்

Page 164
393 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-2
பத்தொன்பது நூருயிரம் ஊர்வன பதினேந்து நூருயிரம்; தேவர்கள் பதினுெரு நூருயிரம் நீர்வாழ்வன, பறவை, மிருகம் என்னும் ஒவ்வொன்றும் பத்துப்பத்து நூாருயிரம்: மாநுடர் ஒன்பது நூருயிரம்.
.ே யோநி-தேகம், சரீரம்.
பொழிப்பு: நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பில் எண்பத்துநான்கு நூாருயிர போநி பேதங்க குளுள்ளே மாநுடப் பிறவியில் வந்து பிறத்தல் மிக்க அருமை பாம். அது பெரிய சமுத்திரத்தைக் கையிஞலே நீந்திக் கரையேறினவன் செயல்போன்றதாம்.
(). உத்தம தேசத்திலே பிறத்தல் அரிது. உத்தம சாதியிற் பிறந்து புறச்சமயம் சாராது நிற்றல் அதனினும் அரிது. 18). நரiபயி நேயந் தன்னி குன்மறை பயிலா நாட்டில்
விரவுத லொழிந்து தோன்நன் மிக்கபுண் Wயத்தா னுகுப் தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தீயினில் வந்து பரசம பங்கட் செல்லாப் பாக்கியம் பண்ணுெ குறுதே. (இ - ள்). நார் பயில் தேயம் தன்னிங்-மாநுடர் வாழ்கின்ற தேசங்களுள்ளே, நான்மறை பயிலா நாட்டில் விரவுதல் ஒழிந்து தோன்றல்-வேதாகமங்கள் ஒதப் படாத தேசத்திலே பிறந்தவே விட்டு அவை ஒதப்படும் உத்தம தேசத்திலே பிறத்தல், மிக்க புண்ணியத்தான் ஆகும்-மிகுந்த புண்ணிய வசத்தால் உண்டாகும், தரை யினில் கீழைவிட்டுத் தவம் செய்சாதியினில் வந்து-இப் பூமியிலே கீழாய சாதியிலே தோன்ருது தவஞ் செய்தற் குரிய உத்தமசாதியிலே தோன்றி, பரசமயங்கள் செல் லாப் பாக்கியம் பண்ண ஒணுது-புறச்சமயங்களிற் செல் லாது நிற்கும் நன்மை பெறுதல் அரிதாம்.
பொழிப்பு: மாநுடப்பிறவி எய்தினும் வேதாகமங்கள் ஒதப்படும் உத்தம தேசத்திற் பிறத்தல் மிகுந்த புண்ணி

அதி-3) வீடடைதற்கு வாயிலும் உபாயமும் 293
பத்தால் உண்டாம். உத்தமசாதியிலே பிறந்தும் புறச் சமயங்களிற் செல்லாது நிற்கும் பேற்றினேப் பெறுதல் அதனினும் அரிதாம்.
(). சைவசித்தாந்த நெறியை அடைதல் மிகவும் அரிது. மலங்களேப் போக்கி வீடடைதற்குச் சித்தாந்த நெறி வாயில், சிவனே வழிபடல் உபாயம் 7ܐܸܢ
181 வாழ்வெணு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயம் சாரும் ஊர்பெற ரிது சாஸ் வுயர்சிவ ஞானத் தானே போழிவ மதியி குனேப் போற்றுவா ரருள்பெற் டுரே -
இ - ள்). வாழ்வு எனும் மையல் விட்டு - (மேற் கூறியவாறு உத்தம சாதியிலே பிறந்து புறச்சமயங்களிலே செல்லாது நிற்பினும்) செல்வத்தினுல் உண்டாகும் மயக் கத்தை ஒழித்தும், வறுமையாம் சிறுமை தப்பி-வறுமை யால் உண்டாகும் சிறுமையினிங்கியும், தாழ்வு எனும் தன்மையோடும்-அடிமையாந் தன்மையோடும், சைவ மாம் சமயம் சாரும் ஊழ்பெறல்-சைவசித்தாந்தம் என் னும் நெறியைப் பொருந்தும் புண்ணியத்தைப் பெறுதல், சால அரிது-மிகவும் அரிதாம், உயர் சிவஞானத்தாலே(இத்தன்மைகளோடு அந்நெறியிலே நின்று) மேலான சிவ னருளாலே, போழ் இன மதியினுஃனப் போற்றுவார்= பிளவுபட்ட இளம்பிறை அணிந்த சிவபெருமானே வழி படுவோர், அருள் பெற்ருர்-அவனருளேப் பெற்று மிலங் களேப் பாக்கி முத்திப்பேறு பெறுவோராவர்.
குறிப்பு. 1. வாழ்வு -வாழ்க்கை, செல்வம்.
3. தாழ்வு=தாழ்மை, தாழ்தல்-வாங்குதல்.
3. சிவஞானம்-பரஞானம், அருள். சிவஞானத்த F{}ju போற்றுதல்-அவனருளாலே அவன்ருள் வனங் கல்.

Page 165
) சிவஞானசித்தியார் சுபக்கம் [
பொழிப்பு: செல்வம் முதலியவற்ருல் வருஞ் செருக்கும் வறுமையால் வருஞ் சிறுமையும் நீங்கி, அடிமைத் திறத் தோடுஞ் சைவசித்தாந்த நெறியை அடையும் பாக்கியம் பெறுதல் மிகவும் அரிதாம். அந்நெறியிலே நின்று சிவ னருளாலே சிவனே வணங்கும் பேறுண்டாயின், அவை மலங்கஃப் போக்கி விடனடதற்கு வாயிலும் உபாயமு,
ITப்
r), சிவபெருமான வழிபடுதற்காக மாநுடப்பிறவி
கொடுக்கப்பட்டது. 182. மாதுLப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயத்
தானிடத் தைந்து மாடு பரன்பரிக் காக வன்ருே வானிடத் தவரு மண்மேல் வந்தரன் னேயர்ச் சிப்பர் நளனெடுத் துழலு மும ரொன்றையு முனரா சந்தோ, (இ - ள்). மாநூடப் பிறவி தானும் வகுத்தது- பிறவி களுள் விசேடமான மாநுடப் பிறவியை முதல் வன் கொடுத்தது, மண் வாக் காயத்து-மனத்தாலே நினேந் தும் வாக்காவே துதித்தும் காயத்தாற் பணிந்தும் செய் பப்படும், ஆணிடத்து ஐந்தும் ஆடும் அரன் பனி க் காக அன்ருே-பஞ்ச கவ்விபத்தினே ஆடியருளுகின்ற சிவபெருமானது தொண்டின் பொருட்டாகவன்ருே, வானி டத்தவரும்-மேலுலகத்துள்ள விட்டுணு முதலிய தேவர் களும், மன்மேல் வந்து அரன்தனே அர்ச்சிப்பர் -இந்தப் பூமியிலே வந்து அச் சிவபெருமானே அருச்சிப்பர் அந்தோ ஊன் எடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணரார்ஐயோ! இவ்வுலகத்திலே சரீரத்தைப்பெற்று உழன்று திரிகின்ற மூகர் இவைகளில் ஒன்றையும் ஆராய்ந்தறிகின் குரில்லே.
குறிப்பு: 1. மாநுடப்பிறவி - மிருகம் பறவை அவர் வன நீர் வாழ்வன தாவரம் என்பன இப்பூமியிலே பிறந் தும் வேதாகமங்களே உணரும் உணர்வும், சைவசமயா சாரங்களே அனுட்டிக்கும் பேறும், சித்தாந்த நெறிப்படி

SKSS S S D D D DD LLLLT
அதி-3) வீடடைதற்கு வாயிலும் உபாயமும் 295
சிவபெருமானே வழிபடுத் திறமும் எய்தப்பெருமையாலும், தேவர்க்கு விண்ணுலகம் போகம் நுகர்தற்கு இடமா மன்றி மூர்த்தி தலம் தீர்த்தங்களுடையதாய்ப் புண்ணி பந்தருமிடமாகாமையாலும், மாநுடப்பிறவியே மலத்தா லாகிய பிறப்புக்களே நீக்குதற்கு உரிமையுடையதாம். ஆகையால், இத்தே கத்தோடிருக்கும்பொழுதே சிவபெரு மானே வழிபட்டு அவனருளேப் பெற்றுப் பிறப்புக்களே நீக்கிக் கொள்ளல் வேண்டும்.
2. மன வாக் காயம் அரன் பணிக்காக வன்ருே :- சிவ பிரானே வழிபடுதற்கு வாயில் மனம் வாக்குக் காயங் களாம். பஞ்சாக்கரதியானம் முதலியன செய்தல் மனத் தாற் செய்யப்படும் பணியாம். தேவார திருவாசகம் முதலிய துதிகளே ஒதுதல் வாக்காற் செய்யப்படும் பணி பாம். சிவாலயசேவை குருசேவை அடியார்சேவை முத வியன் செய்தல் காயத்தாற் செய்யப்படும் பணியாம். இங்ங்னஞ் சிவபெருமானேத் தியானித்துந் துதித்தும் வணங் கியும் வரின் திருவருளேப்பெற்று மலபந்தத்தைப் போக்கிப் பிறவியை நீக்கலாம்.
3. ஆனிடத்தைந்துமாடு மரன் - பசுவினிடத்துண்டா கிய பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் ஐந்தினுலுந் திருமுழுக் காட்டல், உயிராகிய பசுவைப் பொருந்திய ஐந்து மலங்களும் நீங்குதற்பொருட்டுச் செய் யப்படுந் தொண்டிளேக் குறிக்கும், கவ்வியம்-பசுவிடத் துள்ள பால் தயிர் முதலியன.
4. வானிடத்தவரு மன்மேல் வந்தரன்றனே யர்ச்சிப் பர்-சுவர்க்கம் முதலிய மேலுலகங்கள் இப் பூமியிலே ஈட்டிய புண்ணியத்தின் பயணுகிய இன்பத்தை அநுபவித் தற்கு இடங்களாகுமன்றிச் சிவனே அர்ச்சித்து மல பந் தத்தை நீக்கிக்கொள்ளுதற்கு இடங்களT கா. ஆதலால் பிறப்பினிங்கி முத்தியடைய விரும்புவோர், இவ் விசேட தவமாகிய பூமியிலே இத்தேகத்தோடு கூடியிருக்கு ம் பொழுதே அதனேப்பெறும்பொருட்டு முயலல் வேண்டும்.

Page 166
5ዲ {} Ñ சிவஞானசித்தியார் சுபக்கம் ])8-رتاك
பொழிப்பு: மனம் வாக்குக் காயங்களினுலே சிவபெரு மானே வழிபடுதற்பொருட்டே மாநுடப் பிறவி வகுக்கப் பட்டது. மேலுலகத்துள்ள விட்டுணு முதலிய தேவரும் இப் பூமியிலே வந்து சிவபிரான வணங்குவர். இச்சரிரத் தைப் பெற்றும் இங்கனம் வழிபாடுசெய்யா தார் அறிவில் வாதவராவர்.
(E) தேகம் அநித்தியம். அஃதுள்ளபோதே
சிவபெருமானே வழிபடவேண்டும்.
183. கருவினு வழிவ தாயுங் கழிந்திட வழிவ தாயும்
பரிணமித் தழிவ தாயும் பாலணு பழிவ தாயும் தருண்ணு பழிவ தாயுந் தானரைத் தழிவ தாயும் உருவமே பழிவே பாது yiாபோ தே குய்ய,
(இ- ள்). கருவினுள் அழிவதாயும்-மாதாவினுடைய கருப்பத்திலே அழிவதாயும், கழித்திடா அழிவதாயும்பிறந்து உடனே அழிவதாயும், பரிணமித்து அழிவதாயும்உருவத் திரிந்து வளருங் குழவிப் பருவத்தில் அழிவதாயும், பாலனப் அழிவதாயும்-பாலனுய் வரும் பருவத்தில் அழிவ தாம் தருணனுப் அழிவதாயும்-பெனவன பருவமுடை பணுப் அறிவதாயும், நரைத்துத்தான் அழிவதாயும்விருத்தணுய் அழிவதாயும், உருவமே அழிவே ஆணுல்-இங் கனம் சரீரமே அழிந்து போகுந் தன்மையுடையதா கலின், உள்ளபோதே உய்யப்பார்-இச் சரீரம் இருக்கும்பொழுதே சிவபெருமானே வழிபட்டு படைந்தத்தைப் 岛山r击岛 முத்தியடைய முயல்வாயாக.
குறிப்பு: பரிணமித்தல்-உருவம் வேறுபடல்.
பொழிப்பு: இச் சாரம் எவ்வளவு காலம் நிற்குமென அறியப்படாமையின் இது நிற்கும்பொழுதே சிவபெரு மானே வழிபட்டு வீடுபெற முயலல் வேண்டும்.

அதி-3) வீடடைதற்கு வாயிலும் உபாயமும் 297
(). விடயபோகம் அநித்தியம், 184, ஒருபுல குறுகரும் போதங் கொன்றில் யொன்றின் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடு மெல்லா மாறும் ஒருபொழு துனரி துண்டா பல்வதில் வல்லல் வாழ்க்கை மருள்க ைவதுவும் போல மாயும்பின் மாயு மன்றே.
(இ - ள்). ஒரு புலன் நுகரும்போது-ஒரு விடயத்தை நாம் அநுபவிக்கும்பொழுது, அங்கு ஒன்று இஃல-அவ் விடத்து வேருெரு விடயம் அனுபவமாதவில்லே, ஒன்றின் பாலும் வரு பயன் மாறி மாறி வந்திடும்-ஒரு விடயத் தின் கண்ணும் வருகின்ற பயன் இன்பமும் துன்பமுமாக மாறி மாறி வருவதாகும், ஒருபொழுது எல்லாம் மாறும்கேவலநிலேயில் விடய அநுபவமும் இன்பத்துன்ப நுகர்ச் சியும் இல்லேயாப்விடும், உண்டாம் அல்லது (ஆம்) இவ் வல்வல் வாழ்க்கை உணரின்-இங்ஙனம் உள்ளதும் இல்லது மாய்த் துன்பத்தோடுங் கூடியதாயிருக்கும் இவ்விடய போகத்தின் இயல்பை ஆராயுமிடத்து, மருள் கனவதுவும் போஸ்-அது மயக்கத்தையும் கனவையும் ஒத்து, அன்றே மாயும் பின் மாயும்-தோன்றியவுடனே அழிவதும் சிறிது காலத்தின் பின் அழிவதுமாயிருக்கும்.
குறிப்பு: மருள் கனவதுவும் போல:-மருள் அன்றே பாய்தலுக்கும் கனவு பின் மாய்தலுக்கும் உவமை,
பொழிப்பு: ஒரு விடயத்தை நாம் அநுபவிக்கும் பொழுது, வேறு விடயம் அநுபவத்திற்கு வராது. அள் விடய அநுபவமும் இன்டமும் துன்பமுமாக மாறிமாறி வரும். கேவல நிலயில் இவ்வநுபவங்கள் யாதுமில்லே. இங்ஙனம் உள்ளதும் இல்லது மாய்த் துன்பத்தோடுங் கூடியதுமாப் வரும் விடயக்கம் தோன்றிய உடனே அழி வதும் சிறிது காலந்தங்கி அழிவதுமாய இயல்புடைத் நாம் .

Page 167
3 ) சிவஞானசித்தியார் சுபக்கம் ] 3 سوزان
இதுவுமத. 185. அரிசனம் பூசி மாஃப் பணிந்துபொன் குடை சாத்திப்
பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட வரிசின்ன முதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு பெரியவர் பேச்சுமின்றிக் கிடத்தலாற் பிணத்தோ டொப்பர். (இ - ள்). அரிசனம் பூசி-சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களேப் பூசியும், மாலே அணிந்து-வாசத்தோடு கூடிய பூமாலேகளே அணிந்தும், பொன் ஆடை சாத்திபீதாம்பரம் போர்த்தும், பரிசனம் பின்பு செல்ல-தமது பரிவாரங்கள் பின்னே வரவும், பாரகர் பரிக்க-காவு வோர் சிவிகை சுமக்கவும், கொட்ட-வாத்தியங்கள் முழக்கவும், வரிசின்னம் ஆனத-வரி பொருந்திய சின்னங் களே வேதவும், தொங்கல் வந்திட-குடை சாரங்கள் சூழவரவும், பெரியவர்-இவ்விடயசு கங்களோடு கூடிய பரியவர், உணர்வு மாண்டு பேச்சும் இன்றிக் கிடத்த லால்-செல்வச் செருக்கினுல் அறிவு மழுங்கிப் பேச்சுமின்றி அச்சிவிகைக்குட் கிடத்தலால், பிணத்தோடு ஒப்பர்செத்தாருக்குச் சமமாவர்.
குறிப்பு: பெரியவர் பிணத்தோ டொப்பர்-செல்வருக்கு நடக்குஞ் சிறப்பெல்லாம் பிணத்துக்கும் நடத்தலாலும், அறிவின்றிப் பேசாது கிடக்கும் பினம்போலவே அவரும் அறிவிழந்து பேசாது கிடத்தலாலும், அவர் பிணத்துக்கு ஒப்பாவர் என்க. பெரியவர்-இழிவையுணர்த்துங் குறிப் புச்சொல்.
பொழிப்பு விடயபோகங்களிலே மயங்கி அவற்றில் அழுந்துவோர் பினத்துக்கு ஒப்பாவர்.
(g). பொருட்செல்வம் அதித்தியம், அருட்செல்வம்
நித்தியம். 186, பினத்தினே யொத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல உனக்கியே புழல்வி ருங்க ளுடலுயி ருணர்வு மெல்லாங் கணத்திடைத் தோன்றி மாபுங் காயமென் றறிந்தொ ருக்கால் வணக்குறி ரனே பென்றும் வானவர் வணங்க வைப்பன்.

அதி-3) வீடடைதற்கு வாயிலும் உபாயமும் 299
(இ) - ன்). பினத்தினே ஒத்து வாழ்வோர் பின்-நீர் பொருட்செல்வம் ஈட்டுதற் பொருட்டுப் பிணம்போல வாழும் செல்வச் செருக்குடையார் பின்சென்று நடைப் பின்னங்கள் போல -நடைப்பினங்கள் போல, உங்கள் உடல் உயிர் உணர்வு எல்லாம்-உங்களுடைய உடல் உயிர் அறிவு முதலியவைகளே, உனக்கியே உழல்வீர்-வாட்டியே அஃவீர். அங்ங்ணம் அஃலதஃலவிட்டு, காபம் கனத்திடைத் தோன்றி மாயும் என்று அறிந்து-உமது சரிரம் கனக் திலே தோன்றி அழியும் இயல்புடையதென்று உண்ர்ந்து அரஃன ஒருக் கால் வனக்குறிர்-சிவபெருமானே ஒரு காலே னும் வனங்குவீராக. அங்ஙனம் செய்விராயின், என்றும் வானவர் வணங்க வைப்பன்-எஞ்ஞான்றும் தேவர்களும் வனங்கும்படி அவர் அரு ட்செல்வத் ைத 2 மக்கு க் கொடுப்பர்.
குறிப்பு: "செல்வநெடுமாடஞ் சென்றுசேணுேங்கிச், செல்வமதிதோயச் செல்வமுயர்கின்ற, செல்வர்வாழ் தில்ஃச் சிற்றம்பலமேய, செல்வன் கழவேந்துஞ் செல்வம் செல்வமே' (தேவார திருஞா.) என்றும், "பாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே, நாட்டுப்பொப்பெலாம் பேசிடுநாளிைர், சுட்டைவிட்டுயிர் போவதன் முன்னமே, காட்டுப்பள்ளி யுளான்சுழல்சேர்மினே' (தேவா. திருதா. ) என்றும், 'ஐயனேயர னேயென்றாற்றினுஸ், உய்யலாமுல கத்தவர்பேணுவர், செப்பபTத மிரண்டுநினேயவே, வைய மாளவும் வைப்பர் மாற்பேறரே' (தேவா, திருநT.) என் தும் வருவனவற்ருல் உணர்ந்து கிடைப்பிடிக்க.
பொழிப்பு: செல்வச்செருக்குடையார் பின் சென்று அநித்தியமான பொருட்செல்வம் ஈட்டுதலே விட்டுச் சிவ பெருமான வணங்குவீராபின், அவர் என்றும் அழியாத அருட்செல்வத்தை உக்கு அளிப்பர்.

Page 168
மூன்ருஞ் சூத்திரம்
இச்சூத்திரமும் நான்காஞ்சூத்திரமும் பசுவுண்மையும்
பசுவிலக்கணமுங் கூறுகின்றன. பசவுண்மையும் பசுவிலக்கணமுந் தொகுத்துக்கூறல். 187, உயிரெனப் படுவ திந்த வுடலின்வே றுளதா புற்றுச்
செயிருறு மிச்சா ஞானச் செய்திக ருடைய தாகிப் பயில்வுறு மீன்பத் துன்பப் பலன்களு நுகரும் பார்க்சின் துயிலோடு மஞ்ச வத்தைப் படுமுண்மை துரியா தீதம்,
(இ) - ள்) உயிர் எனப்படுவது-உயிர் என்று சொல் லப்படுவது, இந்த உடலின் வேறுளதாய்-இந்த உடம் பிற்கு வேருயுள்ளதாய், உற்று-உடம்புகளேப் பொருந்தி, செயிர் உறும் இச்சாஞானச் செய்திகள் உடையதாகிகுற்றம்பொருந்திய இச்சாஞானக்கிரியைகளேயுடையதாய் பயில்வு உறும்-புண்ணிய பாவங்களேச் செய்யும், இன்பத் துன்பப் பலன்களும் நுகரும் =அவற்ருல் வரும் இன்பத் துன்பப் பயன்களேயும் அநுபவிக்கும், பார்க்கின்-ஆராயு மிடத்து, துயிவொடும் அஞ்சு அவத்தைப்படும்-அறிவு சோர்தலோடும் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்னும் ஐந்து அவத்தைகளேயும் அடையும், துரியாதீதம் உண்மை-அவற்றினுள்ளே துரியாதீதம் உயிர் தான்மாத்திரம் உளதாயிருக்கும் கேவலநியோம்,
குறிப்பு: 1. 'உயிரெனப்படுவதிந்த வுடலின் வேறுள் தாய்' என்பதனுற் பசுவுண்மையும், "உற்றுச் செயிருது மிச்சாஞானச் செய்திகளுடையதாகிப், பயில்வுறுமின்பத் துன்பத்துப் பலன்களு நுகரும் பார்க்கின், துயிலொடு மஞ்சவத்தைப்படுமுண்மை துரியாதீதம்' என்பதணுற் பசுவிலக்கணமுந் தொகுத்துக் கூறப்பட்டன.
2. செயிருறு மிச்சாஞானச் செய்திகள்-குற்றமுடைய இச்சா ஞானக் கிரியைகள் சிற்றறிவு சிறுதொழில்கள். ஆன்மா கேவலத்தில் ஆணவமலத்தினுவே மறைப்புண்டு

அதி-1) பசுவுண்மை
தன் இச்சாஞானக் கிரியைகள் சிறிதும் விளங்காதிருக்கும். உடலேப் பொருந்திச் சகல நிஃயை அடைந்தவிடத்து அவ்விச்சாஞானக் கிரியைகள் சிறிது விளங்கப்பெறும். அதுபற்றிச் செயிருறுமிச்சாஞானக் கிரியைகள் என்ருர், செயிர்-குற்றம்.
3. பயில்வுறும் பயிலல்-செய்தல், (செ. 212 பார்).
4 துயிலொடு மஞ்சவத்தைப்படும்:- ஆன்மா முப்பத் தாறு தத்துவங்களுடனுங் தாத்துவிகங்களுடனுங் கூடி இலவாடத்தானத்தைப் பொருந்தி விடயங்களே அறிந்து அநுபவித்துதிற்கும் அவதரம் சகலாவத்தை எனப்படும். இங்ங்ணம் அறியுந் தன்மையைவிட்டு இலலாடத்தானத்தி விருந்து கீழ்நோக்கிச்சென்று சாக்கிரம் முதலிய ஐந்து அவத்தை சுளேயும் பொருந்தி மூலாதாரத்தை அடையும். இது கீழாலவத்தை எனப்படும் , அறியுந்தன்மையை விட்டுக் கீழ்நோக்கிச் சென்று ஐந்தவத்தையுமுறுதலால், 'துயிலொடு மஞ்சவத்தை" என்ருர் (செ. 222 பார்)
5. உண்மை துரியாதீதம்-உயிர், கருவிகளொன்று மின்றி, மலத்தாலே மறைப்புண்டு, இச்சாஞானக் கிரி யைகள் சிறிதும் விளங்காது நிற்கும் கேவலநில துரியா தீதமாம். உண்மை-உள்ளது, உளதாதல்,
பொழிப்பு உயிர் இந்த உடம்பிற்கு வேருயுள்ளது. உடல்களேப் பொருந்தி நின்று அதன் இச்சா JT 32 s.6rf யைசுள் ஏகதேசமாய் விளங்கப்பெறும். புண்ணிய பாவங் களேச் செய்யும். அப்புண்ணிய பாவங்களின் பயனே அநுட் விக்கும். சாக்கிரம் முதலிய ஐந்தவத்தையும்படும். துரியா நீதம் அதன் கேவலநிலையாம்,
இச்செய்யுள் இரண்டு கூறுடையது.
1. உயிரெனப் படுவதிந்த வுடலின்வே றுளதாய், (88-195),

Page 169
80 ፪ சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
2 உற்றுச் செயிருறு மிச்சா ஞானச்செய்திகளுடைய தாகிப் பயில்வுறும். இன்பத்துன்பப் பலன் களுதுகரும், பார்க்கின் துயிலொடு மஞ்சவத்தைப்படும். உண்மை துரியாதீதம், (196-20).
முதலநிகரணம் 1. உயிரெனப் படுவ திந்த வுடலின் வேறுளதாய், (188–195).
இவ்வதிகரணம் பசுவுண்மைக்குப் பிரமானங் கூறுகின் றது. அஃது அநுமானப்பிரமாணம் உடம்பின் கண் அறி யும் பொருள் ஒன்றுளது. அஃது உடம்பின் வேறு ஐம் பொறியுமன்று, பிரான வாயுவுமன்று அந்தக் கரனமும் மன்று, இவை எல்லாவற்றின் சமுதாயமுமன்று என மறுத்துப் பாரிசேட வளவையால் அஃது ஆன்மா என்று சாதிக்கப்படுன்றது.
இவ்வதிகரணத்தில் அடங்கிய விஷயங்கள்:- 1. உயிர் உடம்பின் வேருபுள்ளது, (188), 2. உயிர் ஐம்பொறிகளினும் வேருபுள்ளது. (189), 3. உயிர் பிராணவாயுவினும் வேறுயுள்ளது. (190). 4. உயிர் அந்தக்கரணங்களினும் வேரு புள்ளது (191) (). ஆன்ம அறிவு நிகழ்தற்கு அந்தக் கரணங்
கள் துனேக் கருவிகள், (198) (). ஆன்ம அறிவு நிகழும் முறைமை (193-194). 5. உயிர் பலபொருட்கூட்டமுமன்று, (195).
1. உயிர் உடம்பின் வேரு யுள்ளது. 188. உடறின்வே றுயிரே னிந்த வுடவன்ருே வுணர்வ தென்னின் உடல்சவ மான போது முடலினுக் குணர்வுண் டோதான் உடலினில் வாயுப் போனு லுணர்ச்சியின் றுடலுக் கென்னின் உடலினில் வாயுப் போகா துறக்கத்து முனர்வ தின்றே.

அதி-1) பசுவுண்மை } () :
(இ - ள்), உடலின் வேறு உயிர் ஏன்-இந்த உடம் பின் வேரூப் உயிரொன்றுண்டு என்பது எற்றுக்கு, இந்த உடலன்ருே உணர்வது என்னின்-இந்த உடம்பே அறி வது என்று சொல்லின் உடல் சவமான போதும் உடலி ணுக்கு உணர்வு உண்டோ தான்-உடம்பு பிரேதமாய்க் டெக்கையிலும் அவ்வுடம்புக்கு அறிவுளதோ உடலினில் வாயுப் போனுல் உடலுக்கு உணர்ச்சி இன்று என்னின்இவ்வுடம்பிலுள்ள பிராணவாயு நீங்குமாயின் இவனிடம் புக்கு அறிவு நிகழாது என்னின், உடலினில் சொாப்போ காத உறக்கத்தும் உணர்வது இன்று- லு ஸ் எா பிராணவாயு நீங்காத உறக்கத்திலும் அறிவு நிகழ்வ நின்று. ஆதலால் அறிவது உடம்பன்று.
குறிப்பு: 1. இச்செய்யுளால் உடம்பே ஆன்மா என் னும் தேகான்மவாதிகள் மதம் மறுத்து, உடம் பின் வேருய் உயிரொன்றுண்டு என்பது சாதிக்கப்பட்டது.
2. போகாதுறக்கத்து:- போகாத என்னும் பெய ரெச்சத்தகரம் விகாரத்தாற் ருெக்கது.
பொழிப்பு: தே கான்மவாதிகள் உடம்பே அறியும், அவ்வுடம்பின் வேரு ய் நின்று அறியும் உயிர் என்பதொன் பில்லே என்பர். பிணக்கிடையிலும் உறக்கத்திலும் அறிவு நிகழக் காணுமையால், உடம்பு அறியும் எ ன் ப து பொருந்தாது.
2. உயிர் ஐம்பொறிகளினும் வேருபுள்ளது. |R), அறிவதைம் பொறியே பென்னி னுறக்கத்தி வறியா வாகும் அறிவது மொன்ருென் ருக வொன்ருென்கு பறியு மென்னின் அறிவுக வொன்றை பொன்றங் கறிந்திட வைந்தையுங் கொண் டlவ தொன் நண்ட தான்மா வைம்பொறி யறிந்திடாவே,
(இ - ள்). ஐம்பொறியே அறிவது என்னின்-ஐம் பொறிகளுமே உடம்பின்கனின்று விடயங்களே அறியும் என்னின், உறக்கத்தில் அறியா ஆகும்-உறங்கும்பொழுது

Page 170
f சிவஞானசித்தியார் சுபக்கம் (,
அவை அறியமாட்டாவாதலால் அதுவும் பொருந்தாது. அப்படியன்று. உறக்கத்தில் அவை ஒடுங்கிநிற்கும், நன வின் கண் அறியும், அறிவதும் ஒன்ருென்ருக ஒன்றென் ரூப் அறியும் என்னின்-அங்ங்ணம் நனவின்கண் அறிவதும் ஒவ்வொரு பொறியாக ஒவ்வொரு விடயத்தை அறியும் என்னின், அறிவுகள் அங்கு ஒன்றை ஒன்று அறிந்திடாஅங்ங்னமாயினும் பொறிகள் தத்தம் விடயத்தை அறியும் பொழுது தாம் ஒன்றையொன்று அறியமாட்டா, ஆத லால் அதுவும் பொருந்தாது. ஐந்தையும் கொண்டு அறி வது ஒன்று உண்டு-இவ்வைந்து பொறிகளாலும் விட பங்கள் ஐந்தையும் அறிவது ஒன்றுளது, அது ஆன்மா - அதுவே ஆன்மாவாம் ஐம்பொறி அறிந்திடா-ஐம் பொறிகளும் தாமாக அறிய மாட்டா.
குறிப்பு: ஐம்பொறிகள் அறியுஞ் சத்தியுடையனவா பின், ஒவ்வொரு பொறியும் தத்தம் விடயங்களே அறித வோடு, மற்றைப் பொறிகளேயும் அப்பொறிகளால் அறி யப்படும் விடயங்களேயும் அறிதல் வேண்டும். அங்கன் மின்மையால், அவை அறியும் என்பது கூடாது.
பொழிப்பு: இந்திரியான்மவாதிகள் ஐம்பொறிகளே விடயங்களே அறியும் என்பர். அவை உறக்கத்தில் விடயங் கஃா அறியாதிருத்தலினுலும், ந ன வின் கண் த த் தம் விடயத்தை அறியுமிடத்து ஒன்றையொன்று அறியாதிருத் தலிஞலும் அவர் கூற்றுப் பொருந்தாது. இவ்வைம்பொறி சுளே புங் கொண்டு அறியும் பொருளே ஆன்மாவாம். ஐம் பொறிகளுந் தாமாக அறியுஞ் சத்தி யுடையனவாகா .
3. உயிர் பிராணவாயுவினும் வேருயுள்ளது. 19). அறிந்திடும் பிரான வாயு வடங்குதல் விடுதல் செய்தால்
அறிந்திட துடலு றக்கத் தறிவின்மை கரன மின்மை அறிந்திடு முதலி யாகி னதுநிற்கக் கரணம் போகா அறிந்திடும் பிராணன் றன்னே யடக்கியும் விட்டு மான்மா,

அதி-1) பசுவுண்மை
(இ - ள்). பிராணவாயு அடங்குதல் விடு த ல் செய்தால் அறிந்திடும்-பிரான வாயுவானது உள்ளே போப் அடங்குதலும் வெளியே வருதலுமாக இயங்குமா யின் அஃது ஐம்பொறிகளேயுங்கொண்டு விடயங்களே அறி யும் என்னின் உடல் உறக்கத்து அறிந்திடாது - உடம்பு உறங்குமிடத்து அப்பிரான வாயு இயங்கினும் அது விட யங்களே அறியமாட்டாது. ஆதலால் அதுவும் பொருந் தாது, அறிவு இன்மை கரணம் இன்மை-அவ்வறிவின் மைக்குக் காரணம் கருவிகள் தொழிற்படாமை என்று சொல்லின், அறிந்திடும் முதலியாகின்-அப் பிரான வாயுவே அறியும் முதன்மையுடையதாயின் அது நிற்கக் கிரணம் போகா-உபக்கத்தில் துப் பிராணவாயு தொழிற்பட்டு நிற்க அக்கருவிகள் தொழிற்படாது நீங்கா. ஆதலால், பிராணன் தன்ஃன அடக்கியும் விட்டும் ஆன்மா அறிந்திடும்-பிராணவாயுவை உள்ளே அடக்கியும் வெளியே விட்டும் அதற்கு வேருபுள்ள ஆன்மாவே விடயங் களே அறிவதாகும்.
பொழிப்பு: பிராணவாயு இயங்குமிடத்து, அது ஐம் பொறிகளேயுங் கொண்டு விடயங்களே அறியும் என்பர் பிராணுன்மவாதிகள். உடம்பு உறங்குமிடத்துப் பிரான வாயு இயங்கிலும் அது விடயங்களே அறியாதாதலால், அவர் கூற்றும் பொருந்தாது. பின்னும் அவர், அவ்வறி யாமைக்குக் காரணம் ஐம்பொறிகள் தொழிற் படாமை என்பர். பிராணவாயுவே அறியுந் தன்மை புடைய கருத்தாவாயின், உறக்கத்தில் அது தொழிற் பட்டு நிற்கவும், கருவிகள் தொழிற்படாது நிற்றல் சுடா வாம். ஆதலாற் பிராணவாயுவை அடக்கியும் விட்டும் அதற்கு வேருயுள்ள ஆன்மாவே விடயங்களே அறிவதாகும்.
- J

Page 171
நான்காஞ் சூத்திரம்
(தொடர்பு)
மூன்ருஞ் சூத்திரத்தின் முதற்செய்யுளிலே தொகுத் துக் கூறினவற்றில் ஒரு பகுதியை இச்சூத்திரம் வகுத்துக் கூறுதலால், இஃது அச்சூத்திரத்தின் தொடர்ச்சியாகும். 1. உயிர் அந்தக்கரணங்களின் வேரு புள்ளது. 191. உணர்வன கரண மென்னி குென்றையொன் றுணரா வெவ்வே நனதருஞ் செயல்க குறன்கு மறிந்தவை படக்கி யாக்கிப் புனருமுட் கருவி யாக்சிப் புறக்கரு வியிலும் போக்கி இ3ேதரு மிவற்றின் வேரு யானென தென்ப தான்மா
(இ - ள்). கரணம் உணர்வன என்னின்-அந்தக் கர 3ங் பிளே அறியும் என்னின் ஒன்றை ஒன்று நடனராஅவை ஒன்றனே யொன்று அறியா, வெவ்வேறு செயல் சின் அனேதரும்-அன்றியும் அவை ஒன்று அறிந்ததை மற்ருென்று அறிதலின்றி வேறுவேறு தொழில் க ளே ப் பொருந்தும், ஆதலால் அவை அறியும் என்பதும் பொருந் தாது நான்கும் அறிந்து-அவ்வந்தக் கரணங்கள் நான் கிளேயும் அறிந்து, அவை அடக்கிப் புனரும் உட்கருவி ஆக்கி-அவற்றை வேண்டுமிடத்து அடக்கிப் பொருத்திய உட்கரணங்களாக்கியும் ஆக்கிப் புறக் கருவியிலும் போக்கி-விருத்திசெய்து புறக்கருவிகளிலுஞ் செலுத்தியும், இணேதரும் இவற்றின் வேறுப்-தன்னுேடு இயைந்து நிற் கும் இக்கரண்ங்களுக்கு வேருப், யான் எனது என்பதுயான் என்றும் எனது என்றும் செருக்குற்று நிற்பது, ஆன்ா-ஆன்மாவாம்.
குறிப்பு: 1. a Giottolat கரணமென்னி னுென்னற பொன்றுனரா :- அந்தக்கரனு ன்மவாதிகள் மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்னும் அந்தக்கரனங்கள்ே அறியும். இவற்றின் வேருக ஆன்மா என்பது ஒன்றில்ஃப் என்பர். மனம் அகங்காரத்தையும் அதன் தொழிலேயும் அறியாது.

அதி-1) பசுவுண்மை 37
ஆகங்காரம் மனத்தையும் அதன் தொழில்யும் அறியாது. இங்ங்ணம் அந்தக் கரணங்கள் ஒன்றையொன் நறியாமலும், ஒன்றின் தொழிலே மற்குென்று அறியாட மலும் இருத்தலால், அவை ஆன்மாவா கா.
2. வெவ்வேற&ணதருஞ் செயல்கள்-மனம் ஐயப்படு தலும், சித்தம் சிந்தித்தலும், புத்தி நிச்சயித்தலும், அகங் காரம் அபிமானித்தலுமாகிய வெவ்வேறு தொழில்கள். அனேதரல்-பொருந்துதல்.
3. அவையடக்கிப் புணருமுட்கருவியாக்கி-இந்திரி பங்கள் வாயிலாகச் சத்தாதி விடயங்களே அறிந்து பற்றி அவற்றில் அழுந்தாது தடுத்து, அக்கரணங்களே அசுக் கருவிகளாக்கி.
4. ஆக்கிப் புறக் கருவியினும் போக்கி:-ஆக்குதல்விருத்திசெய்தல். புறக்கருவிகள்-இந்திரியங்கள்.
5. யான் எனது-செ. 119. பார்.
பொழிப்பு: அந்தக்கரணங்களே அறியும் என்னின், அவை ஒன்றையொன்றறியா. அன்றியும் அவற்றுள் ஒன் பறிந்தவற்றை மற்ருென்று அறியாது வெவ்வேறு தொழில்களேப் பொருந்தியிருக்கும் ஆதலால் அவை அறி பும் என்பது பொருந்தாது. அந்தக்கரண்ங்கள் நான்கினே பும் அறிந்து அவற்றை விடயங்களிற் செல்வனொட்டாது நடுத்தும், விடயங்களிற் செலுத்தியும், அவற்றின் வேருப் பான் என்றும் எனது என்றும் நிற்பது ஆன்மாவாம்.
(). ஆன்ம அறிவு நிகழ்தற்கு அந்தக்கரணங்கள் துதீனக் கருவிகள், ' கருவியா மரமும் புத்தி பகங்காரஞ் சித்த நான்கும்
Iருவியான் மாவே யென்ன வருந்திய மெனத்தெ ரிந்தங் கொருவியான் மாவி துண்மை புணர்ந்தவர் தீமை புனர்ந்தோப் தருமிது பசுஞா னப்பின் சிவருTந் தனக்கு மேலாம்.

Page 172
3O8. சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
(இ - ன்) கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும்-அந்தக்கரணங்களாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும், மருவி-ஆன்மா வைப் பொருந்தி, ஆன்மாவே என்ன வரும்-இவையே ஆன்மா என்னும்படி ஒற்றித்து நிற்கும், தீபம் எனத் தெரிந்து அங்கு ஒருவி-கண் பொருள்களேக் காணுதற்கு விளக்குக் கருவியாதல் போல ஆன்மா விடயங்கஃன் அறிதற்கு இவை கருவிகளாம் என அறிந்து, அவற்றி எனின்று நீங்கி, ஆன்மாவின் உண்மை உணர்ந்தவர்-அவ் வான்மாவின் இயல்பை ஆராய்ந்தறிந்தவர், த  ைம உணர்ந்தோர்-ஆன்மாவாகிய தமது இயல்பை அறிந் தோராவர் தரும் இது பசு ஞானம்-இங்கனம் ஆராய்த் தறியும் அறிவு பசுஞானமாம், பின் சிவஞானம் தனக்கு மேலாம்-அதன்பின் உதிக்கும் பதிஞானம் அப்பக ஞானத்துக்கு மேலான தாம்.
குறிப்பு: தீபமெனத் தெரிந்து-கண் ஒரு பொருஃக் காண்பதற்கு விளக்குத் துணேக்கருவியாயிருத்தல் போல ஆன்மா விடயங்களே அறிதற்கு மனம் முதலிய அந்தக்கரணங்களும் துனேக் கருவிகளாயிருத்தலே அறிந்து.
2. பசுஞானம்-ஆன்மசொரூபத்தை அறியும் அறிவு,
3. சிவஞானம்-பதிஞானம், திருவருள்.
பொழிப்பு: அந்தக்கரணங்கள் ஆன்மாவைப் பொருந்தி அவையே ஆன்மா என்னும்படி அவ்வான்மாவோடு ஒற் றித்துநிற்கும். கண்ணுக்கு விளக்குப்போல, அவை -יָi$Tr'T விடயங்களே அறிதற்குத் துனேக்கருவிகளாம் என்பதை அறிந்து, அவற்றைவிட்டு ஆன்மவியல்பை அறிபவர் தமது இயல்பை அறிந்தோராவர். இங்ங்னம் அறிதல் பசுஞான மாம். சிவஞானம் இதற்கு மேலானதாம்.

அதி-1) பசவுண்மை
(A) ஆன்ம அறிவு நிகழும் முறைமை, 93. அவ்வுட றுவ்வு மவ்வு மனம்புத்தி பகங்க ரங்கள்
செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும் ஒவ்வேறு மெழுத்தா மைந்து முனர்வுதித் தொடுங்கு மாறு பன்வமுந் திரையும் போலும் பார்க்கிலிப் பண்புத் தோன்றும். 'இ-ன்). அவ்வுடன் உள்வும் மவ்வும்-ஆ கTர மும் உகாரமும் மகாரமும், அகங்காரம் புத்தி மனங்கள்முறையே அகங்காரம் புத்தி மனம் என்னும் கருவிகளே பும், செவ்விய விந்து நாதம்-செம்மையான விந்துவும் நாதமும் சித்தமோடு உள்ளம் ஆகும்-சித்தம் உள்ளம் என்னும் கருவிகளேயும் செலுத்துவதாகும், ஐந்தும் ஒவ்வெ ஆறும் எழுத்தாம்-அகரம் முதலிய ஐந்தும் சமட்டியில் பிரணவ மாம், உணர்வு உதித்து ஒடுங்குமாறு-இவ்வைத் தெழுத்துக்களாலும் உயிரினிடத்து அறிவு மாறி மாறித் தோன்றி ஒடுங்கும் முறைமை, பவ்வமும் தி  ைரயும் போலும்-கடலின் கண்ணே திரை புதிது புதிதாகத் தோன்றியும் ஒடுங்கியும் வருமாறு போலாம், பார்க்கில் இப்பண்பும் தோன்றும்-யோ சுப்பயிற்சி செய்து ஆராயு மிடத்து எழுத்துக்கள் கரணங்களேச் செலுத்தும் முறைமை பன்றி அறிவு தோன்றி ஒடுங்கும் முறைமையும் இனிது விளங்கும்.
குறிப்பு: 1. அவ்வுடனுரல்வுமல்வு . சித் திமோடுள்ள பரும்:ா வாக்குக்களால் ஆன்மாவுக்கு அறிவு உண்டா கும் என்று முன்னே கூறியிருக்க (செ. 48), இச்செய்யுளில்
அகரம் முதலிய அக்கரங்கள் அந்தக்கரணங்களேச் செலுத்துதலினுல் ஆன்ம அறிவு உண்டாகும் என்று கூறியது | அவ்வாக்குக்கள் இவ்வக் கரங்
களின் வடிவாய் நின்று அந்தக் கரணங்களேச் செலுத்து தவ் பற்றி அவ்வாறு கூறப்பட்டதாம். வை கரிவாக்கு து சுர வடிவாயும், மத்தியை வாக்கு உகரவடிவாயும், பைசந்தி வாக்கு மகரவடிவாயும், குக்குமைவாக்கு வித்துவடிவா யும், அதிசூக்குமைவாக்கு நாத வடிவாயும், இவை யாவும்
லிவடிவாயும் இருக்கும்.

Page 173
3 () சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-3, 4
இச்சா ஞானக்கிரியைகள் என்னும் சிவசத்திகள் பிரமா முதலிய பஞ்சமூர்த்திகளேயுஞ் செலுத்த, இப் பஞ்சமூர்த் திசுள் ஒலிவடிவான அகரம் முதலிய அக்கரங்களே புஞ் செலுத்த, இந்த அக்கரங்கள் அகங்காரம் முதலிய அந்தக் கரணங்களேயுஞ்செலுத்த, ஆன்மா விடயங்களில் இச்சை புடையதாய் அவற்றை இடைவிடாது சிந்தித்துப்பற்றி நிச்ச யித்து அபிமானித்து நிற்கும். உள்ளம்-புருடதத்துவம். "அகாரவுகா மகங்காரம் புத்தி மகாரமணம்' என்று சிவ ஞானபோதமும் (சி. போ. கு. 4. வெ. 3) 'மன்னும கார மனஞ் செலுத்தும் புத்தியினே, உன்னுமுகார முபகரிக்கும்முன்னுகும், ஆங்காரந்தன்னே பகா ரஞ்செலுத்தியிடும்' என்று துகளறுபோதமும் (துகளறு. செ. 14) கூறுதல் பற்றி, மேற்கூறியவாறு எதிர் நிரனிறை முறை யி ற் பொருள் கொள்ளப்பட்டது. இவ்வாறின்றி, அகாரம் மனத்தையும், உகாரம் புத்தியையும், மகாரம் அகங்கா ரத்தையும் செலுத்தும் என்றும் பொருள் கொள்வர். (மறைஞா - சிவாக்கிர ஞானப்பிர நிரம்பவ.)
2. ஒவ்வெனுமெழுத்தாமைந்தும்-பிரணவம் சமட்டிப் பிரணவம் வியட்டிப் பிரணவம் என இருவகைப்படும். சமட்டிப்பிரணவம் "ஓங்காரம்' என நிற்பது. வியட்டிப் பிரணவம் அகார உகார மகார விந்து நாதம் என நிற்பது, சமட்டி-தொகுத்துச் சொல்வது. வியட்டி-பகுத்துச் சொல்வது.
3. உணர்வுதித்தொடுங்குமாறு பவ்வமுந் தி  ைரயும் போலும்- சமுத்திரத்தின் கண் புதிது புதிதாய் அலேதோன் றியும் ஒடுங்கியும் வருமாறுபோல, ஆன்ம அறிவும் கா'ந் தோறும், நினேப்பும் மறப்புமாய்த் தோன்றியும், ஒடுங் கியும் வருவதாயிருக்கும். இந்த நினேப்பு மறப்புக்கள் சகல கேவலம் எனப்படும்.
பொழிப்பு: அகாரம் முதலிய அக்கரங்கள் அகங்காரம் முதலிய அந்தக் கரணங் கஃச் செலுத்துதலினுல்,

அதி-1) பசுவுண்மை
ஆன்மாவுக்கு விடயஞானம் உண்டாகும். இந்த ஞானமும் கணந்தோறும் புதிது புதிதாய்த் தோன்றுவதும் ஒடுங்கு வதுமாயிருக்கும்.
இதுவுமிது. 194, அயனரி பரணு மீசர் சதாசிவ மதிதெய் வர்கள்
உயவரு மவ்வோ டுன் மன்விந்து தாத கட்குப் பயனுறு மஞ்சி லான்மாப் பரவிடி லசித்தாம் பார்க்கிற் சயமுறு வரியி ரண்டுந் தவிர்த்துறிப் ருறுந் தோன்றும்.
(இ - ள்). உய வரும் அவ்வோடு உவ்வும் ம வித் து நாதங்கட்கு-மேற்கூறியவாறு அகங்காரம்முத வியகரனங் சுளேச் செலுத்தும் அகார உகார மகார விந்து நா நங்க ளாகிய ஐந்து அக்கரங்களுக்கும், அயன் அரி அரணும் ஈசர் சதாசிவம் அதிதெய்வங்கள்-முறையே பிரமா விட் டுனு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னும் ஐவ ரும் அதிதெய்வங்களாம், அஞ்சில் ஆன்மாப் பரவிடில் பயன் உறும்-இங்ஙனம் அக்கரங்களாலும் தெய்வங்களா லும் செலுத்தப்படும் கரணங்கள் ஐந்தினுே டு ஆன்மா வானது பொருந்திப் பிரவர்த்திக்குமிடத்து அறிதற் பயனே எய்தும், பார்க்கின் அசித்தாம்-இவை ஆராயுமிடத்துச் சடப் பொருள்களாம், சயம் உறுவளி இரண்டும் தவிர்த்து உறின்-இடைகலே பிங்கஃப் நாடிகள் வழியாய் ஒடும் வலி பொருந்திய வாயு இரண்டினேயுந் தடுத்துச் சுழுமுனேநாடி யிற் செலுத்தி யோகப் பயிற்சிசெய்யின், தானும் தோன் றும்-இவ்வியல்பும் விளங்கும்.
குறிப்பு: 1. அயனரியரனும் - சுத்த வித்  ைத யில் வைகும் பிர மா விட்டுணு உருத்திரர்கள். இவர் அகார டகார மகாரங்களுக்கு அதிதெய்வங்களாய் அவற் றை அதிட்டித்து நிற்பர்.
2. உய்யவரும் என்றது உய வரும் என் விக் ரபாயிற்று. உய்தல்-சீவித்தல்.

Page 174
தியார் சுபக்கம் (கு-3, 4
55 சிவஞானசித்
3. அஞ்சில்-அக்கரங்களாலும் அதிதெய்வங்களாலும் அதிட்டிக்கப்படும் கரணங்களோடு.
4. பரவுதல் -அந்தக் கரணங்கள் ஐம் பொறி க ள் வாயிலாக விடயங்களிற் பிரவர்த்தித்தல்.
5. தானும்=பவ்வமுந் திரையும்போலும் உணர்வுதித் தொடுங்கும் முறைமையன்றி அசித்தாந்தன்மையுந் தோன் றும் என்பது.
பொழிப்பு: அகரம் முதலிய அக்கரங்கள் ஐந்தையும் அயன் முதலிய ஐவரும் அதிதெய்வங்களாய் நின்று அதிட் டிப்பர். இவ்வாறு அக்கரங்களாலும் தெய்வங்களாலும் செலுத்தப்படுங் கரணங்களோடு ஆன்மா கூடியவிடத்து விடயங்களே அறியும். இவை ஆராயுமிடத் துச் ச ட ப் பொருளாம். இவ்வியல்பு யோகப் பயிற்சிபுடையார்க்கு
இனிது விளங்கும்.
5. உயிர் பலபொருட்கூட்டமன் று. 15. ஆன்மாவின் வடிவு தாறு மநேகார்த்தக் கூட்ட மென்னிற்
பார்ப்பார்கட் கான்மா வின்ருய்ப் பலபொரு ருண்மை யாகுஞ் சேர்ப்பாய பலவே புண்மை யென்றி.டிற் சென்றி வற்றை ஒப்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லா முனர்பொருள் வேற தாமே.
(இ - ள்) ஆன்மாவின் வடிவுதானும்-ஆன்ம சொரூ பமும், அநேக அர்த்தக்கூட்டம் என்னின்-அந்தக்கானங் கள் பிராணவாயு முதலிய பல பொருள்களின் கூட்டம் என்னின் பார்ப்பார்கட்கு ஆன்மா இன்ருய்ப் பலபொருள் உண்மை ஆகும்-ஆராய்பவர்களுக்கு ஆன்மா என ஒரு பொருள் இல்லதாய் அப் பலபொருள்களின் கூட்டமே ஆன்ம சொரூபமாகும். கூட்டம் என ஒரு பொருளின்மை பால் அது பொருந்தாது, சேர்ப்பாயபலவே உண்மை என்றிடின்-கூட்டமான அந்தக்கரணங்கள் முதலிய பல பொருள்களே ஆன்ம சொரூபம் என்று சொல் வின், உணர்வோர்க்கு எல்லாம்-அறிபவரனேவர்க்கும். இவற்

அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 313
றைச் சென்று ஒர்ப்பான் வேறு-இப் பொருள்களேப் பொருந்தி அறிபவனுகிய ஆன்மா வேரு யும், உனர் பொருள் வேறதாம்-அறியப்படும் அப்பொருள்கள் வேரு யும் இருத்தவின் அதுவும் பொருந்தாது, ஆதிவாற் பல பொருளின் சுட்டம் ஆன்மாவாதல் கூடாது.
குறிப்பு உடம்பு இந்திரியம் பிராணவாயு அந்தக்கர னங்கள் என்னும் இவற்றுள் ஒவ்வொன்றே ஆன்மாவாதல் பொருந்தாதென்று கூறியது பொருந்தும், அவற்றுள் ஒன்று குறைந்தவிடத்தும் அறிவு நிகழாமையானும், எல்லாங் கூடியவிடத்து அது நிகழ்தலானும், . 3( והם תום பஃனத்துங்கூடிய சமுதாயமே ஆன்மாவாதல் அமையும் என சமுதாயவாதிகளாகிய செளத் தி ராத் தி கரும் ன்ைபாடிகரும் கூறுவர். சமுதாயம்-கூட்டம்.
பொழிப்பு: அந்தக் கரணங்கள் முதலிய பல பொருட் கூட்டமே ஆன்மசொரூபம் என்று சமுதாயவாதிகள் கூறின் பலபொருள்களின் கூட்டம் ஒரு பொருளாகாமை பால், அது பொருந்தாது. கூடி நிற்பனவாய I all பொருள்களே ஆன்மசொரூபம் என்னின் அப்பொருள்கள் வேரு யும் அப்பொருள்களே அறியும் ஆன்மா வேரு யுமிருத் தவின் அதுவும் பொருந்தாது. ஆதலால் ஆன்மா பல பொருட் கூட்டமன்று.
இரண்டாமதிகரணப்
உற்றுச் செயிருறு மிச்சாஞானச் செய்திகளுடையதாகிப் பயில்வுறும். இன்பத்துன்பப் பலன்களு நுகரும், பார்க்கிற் றுயிலொடு மஞ்சவத்தைப் படுமுண்மை துபியாதீதம். இவ்வதி கரணம் பசுவிலக்கணங் கூறுகின்றது. இஃது இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது.
I, உற்றுச் செயிருறு மிச்சாஞானச் செய்திகளுடைய தாகிப் பயில்வுறும். இன்பத்துன்பப்பலன்களு நூகரும்,
(196-22 .

Page 175
34 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
11. துயிலொடு மஞ்சவத்தைப்படுமுண்மை துரியா தீதம் (223-28).
1. உற்றுச் செயிருறு மிச்சாஞானச் செய்திகளுடைய தாகிப் பயில்வுறும். இன்பத்துன்பப் பலன்களு நுகரும். (196-221.)
இதில் அடங்கிய விஷயங்கள்.- 1. பரமதத்தவர்கூறும் ஆன்மவிலக்கணங்களும் அவற் றின் மறுப்பும் (196-209.).
(பி). பரிணுமவாதிகள் கூறும் ஆன் ம விவக்
கணமும் மறுப்பும், (196). (b) சாங்கியர் கூறும் ஆன்மவிலக்கணமும் மறுப்
பும் (197-1981, () பொராணிகர்கூறும் ஆன்மவிவக் கனமும்
மீறுப்பும் (199-300). (d) கவுளர் கூறும் ஆன்மவிலக்கணமும் மறுப்
L|lf, (2 (1 - 202). () பாதஞ்சலர் கூறும்ஆன்மவிலக்கணமும் மறுப்
பும், 33). '), வைசேடிகர் முதலியோர் கூறும் ஆன்ம விவக்
கனமும் மறுப்பும், (304), rg), பாஞ்சராத்திரிகள் கூறும் ஆன்மவிலக்கண
மும் மறுப்பும் (25-30 மீ). (). சமணர் கூறும் ஆன்ம விலக்கணமும் மறுப்
L|| fi , (207). (). பட்டாசாரியர் கூறும் ஆன்ம விலக்கணமும்
மதுப்பும், (208), (1) ஐக்கியவாதிகள் கூறும் ஆன்மவிலக் கனமும்
புதுப்பும், 201).

அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 315
2. சைவசித்தாந்திகள் கூறும் ஆன்மவிலக்கணம், (210),
3. உயிர், உடல்களைப் பொருந்தி அறிவிச்சை செயல் கள் விளங்கப்பெறும் முறைமை, 811).
4. உயிர் உடல் கஃப் பொருந்திப் புண்ணிய பாவங் களேச் செய்து இன்பத்துன்பங்கள் நுகரும் முறைமை (22).
(), உடல்கள் பஞ்சகோசங்கள். அவற் ருே டு
உயிர் ஒன்ருபும் வேரு யும் நிற்கும், (213) (). மேலதன் உவமுைகத்தால் விளக் கல்
Yg亚皇), (). உயிர் பஞ்சகோசங்களின் வேருதலே விளக்
J, Gi} " ( ፪ I ፵- 81 8) . (). உயிர் பஞ்சகோசங்களின் வேருதலே வலியு
துத்தல் (219–220). (). நயிர் பஞ்சகோசங்களோடு ஒன்றுப் நிற்கும்
முறைமையை விளக்குதல் (23). 1. பரமதத்தவர் கூறும் ஆன்மவிலக்கினங்களும் அவற்
றின் மறுப்பும் (198-209) (). பரிணுமவாதிகள் கூறும் ஆன்மவிவக்க சைமும் மறுப்பும். ', அறிவிச்சை செயல்க ளெல்லா மடைந்தனல் விவம் பும்பேI)
குரியுற்றங் கநேகா நேக குண்குனரி பாவ பாகி நெறியுற்று நிற்கு பென்னி னிகப்புலன் கரண மெல்லாத் செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமே சீவனுர்க்கே. (இ - ள்). அறிவு இச்சை செயல்கள் GTảügl'ÎT Lỉ அடைந்து-(பிரமம்) ஞானேச்சாக்கிரியைகள் கரணங்கள் எல்லாவற்றையும் பொருந்தி, அனல் வெம்மையும் போல் குறி உற்று-அக்கினியும் சூடும் போல அவற்றேடு பிரிவின்றிச் சூக்குமதே சத்தைப் பொருந்தி, அங்கு அநேக நேக குண குணி பாவம் ஆகி-அச் சூக்குமதே சுத்தினி ன்

Page 176
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-34
றும் அநேக குணத் தன்மையும் அநேக குணித்தன்மையு முடைய சீவர்களும் சடப்பொருள்களுமாகி, நெறி உற்று நிற்கும் என்னின்-இந்த முறைமை பொருந்தி நின்று விடயங்களே அறியும் என்று சொல்லின், சீவனுர்க்குபிரமத்தின் பரிணுமமாய்த் தோன்றிய சீவர்களுக்கு, நிகழ் புலன் கரணம் எல்லாம் செறிவு உற்று அங்கு அறிவு கொள்ள வேண்டுமோ-விளங்குகின்ற பொறி கரணங்கள் முதலிய கருவிகளேப் பொருந்தி நின்று விடயங்களே அறிந்து அநுபவிக்க வேண்டுமோ? வேண்டுவதின்று.
குறிப்பு: 1. பரிணுமவாதிகள் சித்தாகிய பிரமமே சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சமாய்த் தோன்றி அவற் றுடன் அபேதமாகவும் பேதமாகவும் நிற்கும் என்பர். இவர் ஏகான்மவாதிகளுள் ஒரு சாரார். பாற் கரியர் என்றுஞ் சொல்லப்படுவர்.
2. குறியுற்றங்கே காநேக குனகுனிபாவமாகி என் றும் பாடம்.
பொழிப்பு: பிரமம் சிவர்களும் சடப்பொருள்களுமாகப் பரிணமித்து அவற்ருேடு அபேதமும் பேதமுமாய் நிற்கும் என்னின், அச்சீவர்கள் பொறிகரணங்களேயின்றி அறிய மாட்டாமைக்குக் காரணம் யாது? ஆதலால் அது பொருந்துவதன்ரும்.
(). சாங்கியர்கூறும் ஆன்மவிலக்கணமும் மறுப்பும். 197 குணங்களே யின்றி யொன்ரு குறியுடைத் தான்மா வென்னின்
இணங்கீட விச்சா ஞானக் கிரியை விவையு டற்கட் பினங்கிடுஞ் சந்தி திக்க னெனிற்பினத் துறக்கத் தின்ரும் உணங்கிடுங் காண மென்னிற் சந்நிதி யொழிந்த தன்றே.
(இ - ள்). குனங்களே இன்றி ஒன்ரும் குறி உடைத்து ஆன்மா என்னின்-இச்சாஞானக் கிரியைகளாகிய குணங் களேயின்றித் தனியே அறிவு மாத்திரையாய் நிற்கும் இயல்புடையது ஆன்மா என்னின், இச்சாஞானக்கிரியை
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2 பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 317
சுன் இணங்கிடா-அறிவு மாத்திரம் நிகழ்வதே பன்றி அறி விச்சை செயல்கள் மூன்றும் நிகழா. ஆதலால் அது பொருத்தாது. இவை-இவ்விச்சாஞானக் திரியைகள், சந்நிதிக்கண் உடற் கண் பினங்கிடும் எனின்-வியாபக மாயிருக்கும் உயிரின்சந்நிதியிலே உடலினிடத்தே தொழிற் படும் என்னின், பினத்து உறக்கத்து இன்ரும்-உடல் பினமாய்க்கிடக்குமிடத்தும் உறங்கும் பொழுதும் இவை தொழிற்படுதவில்லையாம். ஆதலால் அதுவும் பொருந் நாது, கரணம் உணங்கிடும் என்னின்-பிணக்கிடக்கை யிலும் உறக்கத்திலும் கரணங்கள் தொழிற்படாமையால் இச்சா ஞானக் கிரியைகளும் நிகழாதிருக்கும் என்னின் சந்நிதி ஒழிந்தது அன்றே-உயிரின் சந்நிதியிலே இவை தொழிற்படும் என்பது இல்லதாகும்.
குறிப்பு: 1. சந்நிதிக்கண்-ஆன்மா வியாபகமாய் அறிவு மாத்திரமாயிருக்கும், அங்கினம் வியாபகமாயிருக்கும் ஆன்ம சந்நிதியிலே உடலின் கண் இச்சாஞானக்கிரியைகள் தொழிற்படும் என்பர் சாங்கியர், ஆன்மா வியாப ம யிருந்தும், உடல் சவமானபோதும் சுழுத்தியவத்தை பொருந்தின உறக்கத்திலும் இச்சாஞானக் கிரியைகள் தொழிற்படாமையால் அதுவும் பொருந்தாது.
2. இனங்கல்-பொருந்துதல், பினங்கல்-நெருங்கல்,
தொழிற்படுதல், உணங்கல் -வாடுதல், செயலற்றிருத் ா ,
பொழிப்பு: குணகுணித்தன்மையின்றிக் கேவலம் அறிவுமாத்திரமாய் நிற்பது உயிரியல்பு என்பர் சாங்கியர். அறிவு மாத்திரமன்றி அறிவிச்சை செயல்கள் மூன்றும் படவிவே நிகழக் காண்டலால் அதுவும் பொருந்தாதென மறுக்க, அவ்வறிவிச்சை செயல்கள் ஆன்ம சந்நிதியில் டடனின் கண் நிகழும் என்பர். உடல் சவமானபோதும் டாக்கத்திலும் அவை நிகழக் காணுமையால் அதுவும் பொருந்தாதென மறுக்க, பிணத்தும் உறக்கத்தும் கரணங்

Page 177
曾五岛 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
கள் தொழிற்படாமையால் இவைகளும் நிகழாதிருந்தன என்பர். கரணங்கள் தொழிற்படுதலால் இவை நிகழு மாயின், ஆன்மசந்நிதியில் இவை நிகழும் என்பது இல்லே பாய்முடியும்.
இதுவுமது 198. சந்நிதி குண்ம தாகுந் தானென்போ லென்னிற் காந்தம்
முன்னிரும் பென்ரு யிர்க்கு முறைமையுண் டகற்ற வின்ரும் உன்னுத லொடுங்க லோட விருத்தலே கிடத்த Eற்றல் என்னுமித் தொழில்கண் மற்று மியற்றுவ தான்மா வென்னே.
(இ- ள்) சந்நிதி குணமது ஆகும்-சந்நிதி என்பது உயிரின் முன் உடம்பு தொழிற்படுதற்கு ஏதுவாய் அவ்வுயி ரினிடத்திலிருக்கும் ஒரு விசேட குணமாகும், தான் என் போல் என்னின்-அஃது எதுபோல என்னின், காந்தம் முன் இரும்பு என்ருய் - காந்தக்கள் வின் முன் இரும் பு தொழிற்படுதற்கு ஏதுவாய் அக் காந்தக்கல்லினிடத்தி விருக்கும் ஒரு விசேடகுனம்போலும் என்று கூறினுப். ஈர்க்கும் முறைமை உண்டு அகற்றல் இன்ரும்-அங்ங்ன ாயின் காந்தத்துக்கு இரும்பை இழுக்கும் ஒரு குணம் உண்டன்றி அகற்றலாகிய மாறுபட்ட குணம் இன்ரும், ஆன்மா உன்னுதல் ஒடுங்கள் ஒடல் இருந்தல் கிடத்தல் நிற்றல் என்னும் இத்தொழில்கள் மற்றும் இயற்றுவது என்னே - ஆன்மா அவ்வாறின்றி நினத்தல் மறத்தல் ஒடல் இருத்தல் கிடத்தல் நிற்றல் என்னும் மாறுபட்ட தொழில்களும் பிறவுஞ் செய்வது என்னுே? ஆதலால் சந் நிதி ஆன்மாவுக்குரிய விசேட குனம் என்பது பொருந் திTது.
பொழிப்பு: சந்நிதி என்பது உயிரின் முன் உடம்பு தொழிற்படுதற்கு ஏதுவாய் அவ்வுயிருக்குளதாயிருக்கும் ஒரு விசேடகுணமாம். அது காந்தத்தின்முன் இரும்பு தொழிற்படுதற்கு ஏதுவாய் அக்காந்தத்துக்கு உளதா
 
 
 
 
 

அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 319
யிருக்கும் சத்திபோன்றதாம் என்னின், கா ந் த த் துக்கு இரும்பை இழுக்குஞ் சந்தியன்றி அகற்றலாகிய மாறு பட்ட சத்தியின்று. உயிர் அவ்வாறின்றி மாறு பட்ட தொழில்களேச் செய்யும், ஆதலால் அதுவும் பொருந்தாது. (). பவுரானிகர் கூறும் ஆன்மவிலக்கணமும் மறுப்பும், 199, உருவுயி ரேன்னி னிந்த வுடலினுட் காண வேண்டும் வருவது பரிணு மத்தா பநித்தமாம் யூத மாகும் கருவினி னுரையு மாறுங் காட்டிட வேண்டுங் கண்னரின் மருவிடா தென்னி துன்றன் வாயினு லுருவன் நென்னே, (இ - ள்). உயிர் உரு என்னின்-உயிரானது உருவப் பொருள் என்று சொல்லின், இந்த உடலினுள் கான வேண்டும்-வ்ெவுடம்பினுள்ளே அவ்வுருவம் கானப்பட வேண்டும் வருவது பரிணுமத்தாய் அதித்தமாம் பூத மாகும்-அன்றியும் அங்ஙனம் உருவாய்த் தோன்றுவது பரி ாறுமமுடையதாய் அழிவெய்தும் பூதப்பொருள்களுள் ஒன் ருகும், கருவினில் நுழையுமாறும் காட்டிட வேண்டும்அஃதன்றி அவ்வுரு மாதாவின் கருப்பத்தினுட்புகுதல் ாவ்வாறென்றும் தெரிவிக்கவேண்டும், கண்ணின் மருவி டாது என்னின்-உருவடிவாயினும் கண்ணுக்குப் புலப் படாது என்னின், உன்றன்வாயினுல் உரு அன்று என்னே(விழிமாத்திரத்தாற் கவரப்படுங் குணமே உருவம் ஆக மின்) உனது வாயினுல் அஃது உருவமன்று என மொழி 量凸凸s、。
பொழிப்பு: பவுராணிகர் உயிர் உருவப்பொருள் என் பர். அப்படியாயின், உருவமாகிய இவ்வுடம்பு காணப் படுதல்போல், இவ்வுடம்பினுன் உயிர் வடிவமுங் காணப் படவேண்டும். அன்றியும் அஃது அழிவெப்தும் பூதப் பொருள்களுள் ஒன்ருகும். கருப்பையுள்ளே நுழைதலேயுங் ாட்டவேண்டும். அஃது உருவடிவாயினும், கண்ணுக்குப் புலப்படாதெனின், அஃது உருவப் பொருளன்று என்றுவே பொருத்தமாம்.

Page 178
ጃ ፰ 0 சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-34
இதுவுமது. 200: சூக்கும வுருவ தென்னிற் றுஸ்கா ரனா தாகும்
ஆக்கிய மனுதி தன்மாத் திரைவடி வசேத னம்பின் நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின் ஆக்கிடு முருவ மெல்லா மசித்துமா பநித்த மாமே.
(இ - ள்). குக்கும உருவது என்னின்- (கண்ணுற் காணப்படாத) குக்குமவருவாய் நிற்பது உயிர் என்னின் , தூல காரணமது ஆகும்-அது தூலவுருக்கள் தோன்றுதற் குக் காரணமாயிருக்கும், மனுதி தன் மாத்திரை ஆக்கிய வடிவு அசேதனம்-அன்றியும் அது மனம் முதலிய அந் தக் கரணங்களாலும் தன்மாத்திரைகளாலும் ஆக்கப் பட்ட புரியட்டகவுடம்பும் சடமுமாயிருத்தலின் ஆன்ம சொரூபமாகாது பின் நீக்கிய சூக்குமத்தே நிற்பது ஒர் உரு உண்டு என்னின்-முன் நீக்கப்பட்ட சூக்கு மவுருவி னுள்ளே நிற்கும் அதிருக்குமருை ஒன்றுண்டு. அதுதான் உயிர் என்னின், (அது கலேயாதி தத்துவங்களால் ஆக்கப் பட்ட பரசரீரமாயிருத்தலாலும்), ஆக்கிடும் உருவம் எல்லா அசித்துமாய் அநித்தமTம்-ஆக்கப்படும் உருவங் களெல்லாம் சடமாயும் அழிந்துபோவன வாயுமிருத்தலா லும், அதுவும் ஆன்மசொரூபமாகாது.
பொழிப்பு: ஆன்மா குக்குமவரு என்னின், அச் சூக்கும வுரு துரலவுருக்கள் தோன்றுதற்குக் காரணமாயிருக்கு மாதலாலும், மஞதிகளால் ஆக்கப்பட்ட புரியட்டகவுடம் பாயும் சடமாயுமிருத்தலாலும், அதுவும் பொருந்தாது. ஆன்மா அதிருக்குமவரு என்னின், அது கலேயாதிகளால் ஆக்கப்பட்ட பரசரீரமாயிருத்தலாலும் ஆக்கப்படும் உரு வங்கலெல்லாம் சடமாய் அழிவெய்தலாலும், அதுவும்
பொருந்தாது.
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2 பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 321
(). கவுனர் கூறும் ஆன்மவிலக்கணமும் மறுப்பும். 201. அருவுரு வென்னி குன்மா வருவுரு வாவ தின்ரும்
உருவரு வாகா தாகு பொருபோருட் கிரண்டு தன்மை வருவது மில்: காட்ட வன்னிபோன் மருவு மென்னின் உருவமுங் காண வேண்டு முண்மையு மொழிந்து போமே.
இ - ள்). ஆன்மா அருவுரு என்னின்-உயிரானது அருவும் உருவுமாய ஒரு பொருள் என்னின் அரு உரு வாவது இன்ரும்-அருவப் பொருள் உருவப்பொருள" காது, உரு அரு ஆகாதாகும்-உருவப்பொருள் அருவப் பொருளாகமாட்டாது, பொருட்கு இரண்டுதன்மை வருவதும் இல்லே-அன்றியும் ஒரு பொருளுக்கு மாறுபட்ட இரண்டு தன்மை வருதலுமில்லேயாம், காட்ட வன்னி போல் மருவும் என்னின்-இங்ஙனம் கூறுவதென்னே? விறகிலே துக்கினியானது காணப்பட்டு உருவாபும் காணப்படாது அருவமாயும் இருத்தல்போல ஆன்மா வும் அருவும் உருவுமாய் இருதன்மையு முற்றிருத்தல் கூடும் என்னின், உருவமும் காணவேண்டும்-அக்கினியின் உருவம் காணப்படுமாறுபோல உயிரின் உருவமும் காணப் படவேண்டும், உண்மையும் ஒழிந்துபோம்- (அங்கண்ம் காணப்படின் கானப்படுவனவெல்லாம் அழியுந் தன்மை புடையனவாதலால், உயிரும் அழியுந்தன்மையுடையதாய்) அது நித்தியப்பொருள் என்பதும் இல்லாதொழியும்.
குறிப்பு: 1. அருவுருவாவதின்ரும். அருவாகிய ஆகாயம் உருவாகிய பிருதிவியாதலும் உருவாகிய பிரு திவி அருவாகிய ஆகாயமாதலுமில்வாமைபோல. வப்பொருள் உருவப்பொருளாதலும் உருவப்பொருள்
துருவப் பொருளாதலுங் கூடா என்பது.
2. ஒரு பொருட்கு இரண்டு தன்மை வருவதுமில்லேஒரு பொருளுக்கு மாறுபட்ட இரண்டு தன்மை கூடாதா
구- II

Page 179
8 ፵ 8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
பின், சிவனுக்கு அருவமும் உருவமுமாகிய மாறுபட்ட இரண்டு தன்மை எவ்வாறு கூடுமெனின், அருவத்தைக் குறித்து உருவம் என்றும், உருவத்தைக் குறித்து அருவம் என்றுஞ் சொல்லப்பட்டதாம். அஃதாவது காணப்படாத அருவ மாகாமையால் உருவம் என்றும் காணப்பட்ட உருவ மாகாமையால் அருவம் என்றும் கூறியதேயன்றி, அரு வம் உருவும் ஆகிய இரண்டின் கூட்டம் அருவுருவம் எனக் கூறியதன்று.
3. காட்டவன்னி, ஒரு பொருளுக்கு இரண்டு தன்மை யிருத்தற்கு உவமை -
பொழிப்பு: கவுளர் ஆன்மா அருவுருவப் பொருள் என்பர். அருவப் பொருள் உருவப்பொருளாகாது உருவப் பொருள் அருவப்பொருளாகாது. அன்றியும் ஒரு பொரு எரிலே மாறுபட்ட இரண்டு தன்மை இருத்தல் கூடாது. விறகின் கண் அக்கினி உருவப்பொருளாயும் அருவப்பொரு எாயும் இருத்தல்போல, ஆன்மாவும் அருவும் உருவுமாய் இருதன்மையுற்றிருத்தல் கூடுமென்னின் அக்கினியின் உருவம் காணப்படுமாறுபோல, ஆன்மாவின் உருவழுங் காணப்படவேண்டும். காணப்படுமாயின் அது நித்தியப் பொருளென்பது போய் அழிபொருளாகும்.
இதுவுமத. 202. சந்திரன் வடிவு போலத் தானரு வுருவ மென்னின்
வந்துநங் கண்ணிற் ருேன்றும் வடிவு தாமு யிர்க்கும் இந்தலு, றுருவந் தானு யெழுவது முயிரே பென்னிற் பந்தமா யசித்தா யான்மாப் பவுதிசு மாகு மன்றே,
(இ- ள்). சந்திரன் வடிவுபோல-சந்திரனது உருவம் அமாவாசைத்தினத்திலே காணப்படாது அருவாய் நின்று பின்பு வெளிப்பட்டு உருவமாய்த் தோன்றுதல் போல, தான் அரு உருவம் என்னின்-உயிரும் அருவமும் உருவமும் மாய் நிற்கும் என்னின் வந்து நம் கண்ணில் தோன்றும்

அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 323
வடிவு-சந்திரன் வடிவம்போல வெளிப்பட்டு வந்து எங் கள் கண்களுக்குப் புலப்படும் வடிவம், உயிர்க்கும் உள தாம்-உயிருக்கும் உளதாதல்வேண்டும், இந்த ஆளுன் உருவம் தானுய் எழுவதும் உயிரே என்னின்-அமாவாசை யில் அருவாய் நின்று பின் முறைமுறையே வளர்த்து பூணேயிலே தூலவுருவாய் விளங்குவது சந்திரனுமாறு போலத் தோற்றப்படாது அருவாய் நின்று கருவுட் புகுந்து முறை முறையே வளர்ந்து இந்த உடம்புருவாய்த் தோன்றுவதும் உயிரேயாம். ஆதலின் அது அருவுருவாம் என்னின், ஆன்மாப் பந்தமாய் அசித்தாய் பவுதிகம் ஆகும்-உயிர் பந்திக்கப்பட்டதாய்ச் சடமாய்ப் பூத காரிய மாகும்.
பொழிப்பு: சந்திரன் அருவுருவாயிருத்தல்போல உயி ரும் அருவுருவாம் என்னின், சந்திரன் அமாவாசையிலே அருவாய் நின்று பின் தூலவுருவாய்த் தோற்றுதல்போல, உயிரும் தூலவுருவமாய்த் தோன்றல் வேண்டும். ஆத லால் அதுவும் பொருந்தாது. சந்திரன் அமாவாசையில் அருவாய் நின்று பின் வளர்ந்து வளர்ந்து பூரண்ேபிலே தூலவுருவாய் விளங்குவதுபோல, உயிருங் காணப்படாது அருவாய் நின்று கருவுட் புகுந்து வளர்ந்து வளர்ந்து இந்த உடம்புருவாய்த் தோன்றும் என்னின், சித்தாய் நித்தியமாய்ப் பந்தத்திற்பட்டு நீங்குமுயிர், அசித்தாய்ப் |தகாரியமாய்ப் பந்தமாவதாகிய உடம்புருவாதல் கூடா தாம். ஆதலால் உயிர் அருவுருவப்பொருள் என்பது பொருந்தாது.
(). பாதஞ்சலர் கூறும் ஆன்மவிலக்கணமும் மறுப்பும். 23. அருவவி காரி யான்மா வாகாயம் போல வென்னின்
உருவினக் கட்டி யாட்டி போட்டிமீட் டுலாவப் பண்ணி மருவிநிற் பித்தி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும் பெருவிகா ரங்க ளெல்லாந் தருவதென் பேசி டாயே.

Page 180
雷盟皇 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
(இ - ள்), ஆன்மா ஆகாயம் போல அரு அவிசாரி என்னின்-உயிராவது ஆகாயத்தைப் போல அருவாய் விகார மில்வதாய் நிற்பது என்னின், உருவினோக் கட்டி ஆட்டி-உடம்பைப் பிணித்தும் நடிப்பித்தும், ஒட்டி மீட்டு உலாவப்பண்ணி-ஒடச்செய்தும் திரும்ப உலாவச் செய் தும், மருவி நிற்பித்து இருத்திக் கிடத்தி மண் புரட்டிஅவ்வுடம்பைப்பொருந்தி நிற்பித்தும் இருத்தியும் கிடத்தி யும் பண்ணிற் புரட்டியும், மற்றும் பெரு விகாரங்கள் எல்லாம் தருவது என் பேசிடாய்-வேறும் பெரிய விகா ரங்கஃபெல்லாம் செய்வது யாது? சொல்லுவாயாக.
குறிப்பு: தருவதென்- என்-எவன் எவன் என்னும் விஞவினேக் குறிப்பிலே வகரம் தொக்குநின்றது.
பொழிப்பு: பாதஞ்சலர், உயிர் அருவாய் அவிகாரியா யிருக்கும் என்பர். அப்படியாயின், உடம்பிற் பொருந்தி அத&னப் பிணித்தல் நடிப்பித்தல் முதலிய பல விகாரங் ஆ&ளச் செய்தல் அப்பொருளுக்கு ஏலாமையால் அவர் கோள் ை பும் பொருந்திTது.
(), வைசேடிகர் முதலியோர் கூறும் ஆன்மவிலக்கணமும் மறுப்பும். 24 அரித்தெனி துனரா தான்மா வசித்துச்சித் தாது மென்னின்
அசித்துச்சித் தாகா தாருஞ் சித்தசித் தாவ தில்ஃப் அசித்தொரு புறா யொன்றிற் சித்தொரு புறமாய் நீல்ஸ் தசித்துருச் சித்தே பென்னி னசித்தடைந் தறிவ தின்ரும்.
(இ - ள்). ஆன்மா அசித்து எனின் உரைாது-ஆன்மா சடப்பொருள் என்று சொல்லின் அஃது அறியமாட்டாது. அசித்துச் சித்தாகும் என்னின்-ச டப் பொரு ளா கி ய. ஆன்மா (மனத்தோடு கூடுதலால்) அறிவுடைப் பொரு எாகும் என்று சொல்லின், அசித்துச் சித்தாகாதாகுப்சடப்பொருள் அறிவுடைப்பொருளாகாது, சித்து அசித்து ஆவது இல்லே-அறிவுடைப்பொருளுஞ் சடப் பொருளTவ

■、 அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்புரி 325
தில்ஃப். ஆதலால் அது பொருந்தாது, அசித்து ஒரு புற மாய் சித்து ஒருபுறமாய் ஒன்றில் நில்லாது--(ஆன்மா சித் தும் அசித்துமாயிருக்கும் என்னின் அசித்து ஒருபுறமும் சித்து ஒருபுறமுமாக மாறுபட்ட இரண்டுதன்மை ஒரு பொருளிலே இருத்தல் கூடாது. ஆதலால் அதுவும் பொருந்தாது, அசித்து உருச்சித்து என்னின்-அசித்தாகிய கருவிகளேப் பொருந்தாது அறியும் சித்துப்பொருள் ஆன்மா என்னின், அசிந்து அடைந்து அறிவது இன்றும்-அசித் தாகிய கருவிகளேக் கூடி ஆன்மா அறியவேண்டுவதின்று. ஆதலால் அதுவும் பொருந்தாது.
குறிப்பு: 1. அசித்தெனினுணரா.சித்தாகு மென் னின் - வைசேடிகர் உயிர் சடப்பொருள் என்றும் அது மனத்தோடு கூடியவழி அறியும், கூடாதவழி அறியாது என்றுங் கூறுவர். சடப்பொருள் சித்துப்பொருளாகவும், சித்துப்பொருள் சடப்பொருளாகவும் வருதல் சுடாதா  ைகபால், அவர் மதமும் பொருந்துவதன்று.
2. அசித்தொருபுறமாய் . . நில்வாது:-சைவரில் ஒரு சாரார் உயிர் சித்த சித்து என்பர். சித்துத்தன்மையும் அசித்துத் தன்மையும் ஒன்றுக்கொன்று மாறுபாடுடையன வான கயால், அம்மாறுபட்ட இரண்டு தன்மைகளும் ஒரு பொருளிவிருத்தல் கூடாது.
3. அசித்துருச்சித்து-பட்டாசாரி பர் உயிர் சித்துப் பொருள் என்றும், அது கருவிகளே ஒரு பொழுதும் அடை வதேயில்ஃப் என்றும் கூறுவர். கருவிகளே டு கூடினுலன்றி ஆன்மா அறிய மாட்டாத  ைசுபால், அவர் கூற்றும் பொருந்தாது.
பொழிப்பு: உயிர் சடப்பொருள் என்றும் அது மனத் தோடு கூடிச் சித்தாய் அறியும் என்றுங் கூறுகின்ற வைசேரகர் தமும், சித்த சித்து என்னும் சைவரில் ஒரு சாரார் சுற்றும் கருவிகளின் துனேயின்றி அறியும் சித் துப்பொருள் என்னும் டட் டா சா ரியர் சுற்றும் பொருந்தா.

Page 181
R 25 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-34
(g), பாஞ்சராத்திரிகள் கூறும் ஆன்ம விலக் கனமும்
மறுப்பும். 205. உயிரின பணுவ தென்னி னுடல்பல துவார மோடும்
பயில்றைக் கட்டு குது பாரமுந் தரித்துச் செல்வா தயர்வுறு மசித்தாய்ப் பூத வணுக்களி லொன்ற தாகும் இயல்புறு மவI வத்தா லணுவுரு விறக்த மன்றே.
(இ - ள்), உயிரினே அணுவது என்னின்-உயிரானது பரமாணுவளவாப் உடலில் நிற்பதொன்று என்னின், உடல் பல துவாரம் ஒடும்=அவ்வுடலிற் பல துவாரங் களுள, அவற்ருல் ஒடிப்போவதாகும், பயில் உறக் கட்டுணுது - ஆன்றியும் அவ்வுடம்பிலே தொழில் நிகழும்படி கட்டுப்பட்டு நில்லாது, பாரமும் தரித்துச் செல்லாதுபாரத்தையும் தாங்கிச் செல்வ மாட்டாது, அயர்வு உறும் அசித்தாய்-அழிவெய்தும் சடப்பொருளாய்ப் பூக அஆக் களில் ஒன்றது ஆகும்-பூத பரமாஜக் களில் ஒன்றதாய் முடியும், இயல்பு உறும் அவபவத்தால்-இத் தன்ன" பொருந்திய அவயவப் பகுப்புடையதாயிருத்தலின் அணு வுரு இறக்கும்-அணு வடிவம் அழிந்துபோம். ஆதலால் ஆன்மா அணு என்பதும் பொருந்தாது.
பொழிப்பு: உடம்பினுள்ளே பரமாணு அளவாப் நிற் பது உயிர் என்று பாஞ்சராத்திரிகள் கூறுவர். அணுவா பின், உடம்பின் துவாரங்களுள் ஒரு துவாரத்தால் ஓடிப் போம். உடம்பிற் கட்டுண் டற்கும் பாரத் தாங்குதற்கும் அஃது உடம்படாது. பூதவனுக்களில் ஒன்ருய் அவயவி முடையதாய் அழிந்துபோவதாயுமிருக்கும். ஆதலால் அவர் மீதமும் அடTது.
இதுவுமிது.
26. உடral கே தேசி யுயிரெனி னுருவாய் மாயும்
படர்வுறு மறிவின் றெங்குஞ் சுடரொளிப் பண்ப தென்னிற்
சுடர்தொடிற் சுடு தேங்குந் தொட்டிட வறிவுண் டாகும்
அபுபுல விடத்து மொக்க வறிவேழ வேண்டு மன்றே.

அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 327
(இ- ன்) உயிர் உடலினில் ஏகதேசி எனின்-உயிரா னது உடம்பினுள் இருதயத்தானத்திலே ஏகதேசமாய் நிற்கும் என்னின், உருவாய் மாயும்-உருவப்பொருள் எனப்பட்டு அழிவதாகும், எங்கும் படர்வு உறும் அறி வும் இன்று-அன்றியும் எங்கும் வியாபித்தறியும் அறிவும் இல்லதாகும். ஆகையால் அக்கூற்றுப் பொருந்தாது, சுடர் ஒளிப் பண்பது என்னின்-அப்படியன்று, விளக்கு ஓரிடத்திலிருக்க அதன் ஒளி எங்கும் பிரகாசித்துப் பொருள் சுளே விளக்குதல் போல, உயிரும் உடம்பினுள்ளே ஓரிடத்திருக்க அதன் அறிவு எங்கும் வியாபித்து விடய உணர்ச்சியை நிகழ்த்துமென்னின் , சுடர் தொடின் சுடு வது-விளக்குத்(தனக்கும் தன்னுல் விளக்கப்படும் பொருட் கும் இடையில் மறைப்பில்லாத) தொடர்பிருந்தால் விளக் குவதாகும். அதுபோல, எங்கும் தொட்டிட அறிவு உண் டாகும்-உயிரும் (அறியப்படும் விடயத்திற்கும் தனக்கும் மறுைப்பில்லாத) தொடர்ச்சி எங்குமிருந்தால் விடய அறிவை நிகழ்த்தும். அவ்வாறன்றி, உடல் முதலிய கருவிகளது மறைப்பிருந் தும் உயிர் விடய அறிவை நிகழ்த்துவதாலும் அடர் புலன் இடத்தும் ஒக்க அறிவு எழ வேண்டும்-(தொடர்பின்றியும் அறிவு நிகழும் எனின்) விளக்குத் தன்ஃனச் சூழ்ந்த பொருள் எல்லாவற்றையும் ஒரே காலத்தில் விளக்குதல் போல், உயிரும் தன்ஃனச் சேர்ந்து நெருங்கி இருக்கும் விடயங்கள் எல்லாவற்றிடத் தும் ஒரே காலத்தில் அறிவை நிகழ்த்த வேண்டும். அவ் வாறின்றி, ஒரு காலத்தில் ஒரு விடயத்தினிடத்தேயே உயிர் அறிவை நிகழ்த்துதலாலும், அதுவும் பொருந்தாது.
குறிப்பு: 1. சுடுவது-சுடர்வது, விளக்குவது எனப் பொருள் பயந்தது
3. தொடின்-என்றது மறைப்பாகிய இடையீடின் பித் தொட்டு நிற்பின், எனவே தொடர்பிருப்பின் என்பது,

Page 182
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
3. படர்வுறு மறிவின் றெங்குஞ் சுடரொளிப் பண்ப தென்னில்,-என்பதற்குக் "குணங் குணியளவினன்றி மேற் செல்லாமையானும், விளக்கினுெளியாவது விளக்கினது சூக்கும வடிவேயன்றிக் குனமன்ரு கலான் அஃது ஈண் டைக்குவமையாகாமையானும்' என வருவித்து விரித்து மேலும் "ஆமெனவேகொள்ளினும் அதனுேடிதனினட வேற்றுமை பெரிது" எனவும் விளக்கிப் போந்துளார் சிவஞானமுனிவர்,
பொழிப்பு: உயிர் உடம்பின் கண் இருதயத்தானத்திலே ஏகதேசாய் நிற்கும் என்பர் பாஞ்சராத்திரிகள். அவ் வாருயின், உயிர் உருவப்பொருள் எனப்பட்டு அழிவதா கும். அன்றியும் எங்கும் வியாபித்தறியும் அறிவும் இவ்வ தாகும். ஆகையால் அது பொருந்தாது அப்படி மன்று. விளக்கு ஓரிடத்திருக்க அதன் ஒளி எங்கும் பிரசு"சித்துப் பொருளே விளக்குதல் போல, உயிரும் உடம்பில் ஓரிடத் திவிருப்ப அதன் அறிவு வியாபித்து விடயவுணர்ச்சியை நிகழ்த்தும் என்னின் விளக்குப்போல உயிருந் தானிருந்த விடத்திற் தன்னுேடு மறைப்பாகிய இன ட பீ பரன் றித் தொடர்ந்து நிற்பனவற்றையே உணர்த்தல் வேண்டும். அவ்வாறின்றி இடையீடாக உடம் பு முத விய கருவிகள் நிற்பவும் விடய அறிவு நிகழ்தலாலும், அவ் வாறு நிகழ்தல் கூடுமெனக்கொள்ளினும், விளக்கு ப் போலத் தன்னுேடு நெருங்கிய விடயங்கள் யாவற்றினும் ஒரேகாலத்தில் உணர்ச்சி நிகழ்த்தாமையாலும் அதுவும் பொருந்தாது.
(). சமண + கூறும் ஆன்ம விலக் கனமும் மீறுப்பும்.
207, உருவினி னிறைந்து நின்றங் குணர்ந்திடு முயிர தென்னின்
மருவிடா துறக்கம் வாயி லறிவொக்க வழங்க வேண்டும் பெருகிடுஞ் சுருங்கும் போதம் பேருடற் சிற்று டற்கண் வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயு மன்றே.

அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 329
(இ- ள்). உருவினில் நிறைந்து நின்று அங்கு உணர்ந் திடும் உயிரது என்னின் - உடம்பளவிலே நிறைந்து நின்று அங்கே அறித8லச் செய்யும் உயிர் என்று சொல்லின், உறக்கம் மருவிடாது-நித்திரை வரமாட்டாது. வாயில் ஒக்க அறிவு வழங்கவேண்டும்-அன்றியும் ஐம்பொறிகளி லும் ஏக காலத்தில் அறிவு நிகழ்தல் வேண்டும் போதம் பேருடல் கண் பெருகிடும் சிற்றுடல் கண் சுருங்கும்-ஆன் றியும் அறிவு பெரிய உடம்பினிடத்துப் பெரிதாயும் சிறிய உடம்பினிடத்துச் சிறிதாயும் நிகழவேண்டும் ஒரு ம் உடல் குறைக்க-இவ்வாறு சிறிதாயும் பெரிதாயும் வளரு கின்ற உடம்பிலே ஓர் அங்கத்தைக் குறைத் தவிடத்து, ஒக்கக் குறைந்து-அதனுடன் சுட உயிரும் குறைந்து, பின் மாயும்-பின்பு உடம்பு முற்றும் அழிபு மி டத் து உயிரும் அழியும். ஆதலால் உயிர் உடம்பின் கண் நிறைந்து நின்று அறியும் என்பதும் பொருந்தாது.
குறிப்பு: மருவிடாதுறக்கம்-உயிர் உடம்பில் ஓரிடத் துச் சென்று ஒடுங்குதலால் வருவது உறக்கம். உயிர் உடம்பு முழுவதும் நிறைந்து நிற்குமாயின், உறக்கம் வர பாட்டாது என்பது.
பொழிப்பு: ஆன்மா சரீரமெங்கும் நிறைந்து நின்று அறியும் என்பர் சமணர், அப்படியாயின் உறக்கம் வர மாட்டாது. ஐம்பொறியிலும் ஏககாலத்தில் அறிவு நிகழ வேண்டும். உடம்பளவுக்குத்தக்க அறிவாதலும் வேண்டும். உறுப்புக்கஃாக் குறைக்க உயிரும் குறைந்து, உடம்பு அழியுமிடத்து உயிரும் அழியவேண்டும். ஆதலால் அவர் மதமும் அடாது.
(), பட்டாசாரியர் கூறும் ஆன்ம விலக் கனமும் மறுப்பும். 208, எங்குந்தான் வியாபி யாய்நின் றுணருமின் வான்மா வென்னின்
தங்கிடு மவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும் பங்கமார் புலனுேன் முென்ருய்ப் பார்த்திடல் பகால் வேண்டும் இங்கெலா மொழிந்தா னிற்ப தெங்கான மியம்பல் வேண்டும்.

Page 183
3 ? ዕ] சிவஞானசித்தியார் சுபக்கம் El-3,4
(இ - ள்). இவ்வான்மா எங்குந்தான் வியாபியாய் நின்று உணரும் என்னின்-இந்த ஆன்மா எவ்விடத்தும் வியாபியாய் நின்று காயத்துடனே கூடி இந்திரியங்கள் வழியாக விடயங்களே அறியும் என்று சொல்லின், தங்கி டும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்அறிவு நிகழாதிருக்கும் அவத்தைகளுக்கும் சுவர்க்க நர கங்களுக்குச் சென்று மீளுவதற்கும் காரணம் சொல்லல் வேண்டும், பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்ருய்ப் பார்த் திடல் பகரல் வேண்டும்-அன்றியும் சாக்கிரத்திலே குற் றம் பொருந்திய சத்தா திவிடயங்களையும்ஒருங்கே அறியாது ஒன்றென்ரு ய் அறிதற்குக் காரணமுஞ்சொல்லல் வேண்டும், இங்கு எலாம் ஒழிந்தால் நிற்பது எங்ஙனம் இயம்பல் வேண்டும்-(காயம் முதலியனவற்றைக் கலந்து நிற்றவே வியாபியாய் நிற்றலாம் என்னில்) இக் காயம் முதலிய பாவும் இல்லாத சங்காரகாலத்திலே ஆன்மா நிற்பது எவ்வாறு என்றுஞ் சொல்லல் வேண்டும்.
குறிப்பு: 1: ஆன்மா எங்கும் வியா பி யாய் நின்று காயத்துடனே கூடி இந்திரியங்கள் வழியாக விடயங்களே அறியும் என்பவர் பட்டாசாரியர். (சி. சி. பர. பட்டா மதம், 9).
.ே தங்கிடும் அவத்தை-அறிவு தடைப்படும் அவத் திேகள் அறிவு நிகழாத அவத்தைகள், அவை சுழுத்தி துரியம் துரியாதீதமாம். தங்கிடுதல்-தடைப்படுதல்,
3. இங்கெலா மொழிந்தானிற்ப தெங்ஙனம்-உருவப் பொருள்கள&னத்திலும் கூடி நிற்றலே "வியா பி பாப் நிற்றல்' என்பதின் பொருள் எனப் பட்டா டி ரியர் கொள்வராதவின், அவ்வுருவப்பொருள்கள் யாவும் அழிந்த சங்காரகாலத்திலே உயிர் எவ்வாறு நிற்கும் எனக்கூறி அவர் கொள்கையை மறுத்தவாறு,
பொழிப்பு: ஆன் பா எங்கும் வியாபியாய் நின்று உடலேப் பொருந்தி இந்திரியங்கள் வாயிலாக விடயங்களே அறியும் என்பர் பட்டாசாசியர். அவ்வாறு அறியும் ஆக்

அதி-2) பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) 331
மாவுக்குச் சுழுத்தி முதலிய அவத்தைகளிலே அறிவு நிக மாதிருத்தலாலும், சாக்கிராவத்தையிலே விடயங்களே ஒவ் வொன்ருய் அறியும் அறிவேயன்றி ஒருங்கே அறியும் அறிவு இன்மையாலும் அவர் கூற்றும் பொருந்தாது. அன்றியும் அவ்வான்மா வினேப்பயஃன நுகர்தற்குச் சுவர்க்க நரகங்களுக்குப் போவது எற்றுக்கு? உடல் முத வியவற்றைப் பொருந்தி நிற்றவே வியா பியாய் நிற்ற லெனின், உடல் முதலிய யாவும் அழிந்த சங்கார காலத் திலே அவ்வான்மா நிற்பதற்கு இடமின்மையால் அது விம் பொருந்தாது.
(1) ஐக்கியவாதிகள் கூறும் ஆன்மவிலக்கணம் மறுப்பும்.
209 சுத்தமா மான்ம சித்தைத் துகளுடன் மரைத்த தென்னின்
வைத்துரு துடற்கண் வாயில் சுரணங்கள் வழியான் ஞானம் ஒத்து]] மIற் ருலு முறும் விடு மிiரும் த்ெதமு மடையான் முத்த துய்ப்பி காச துமே.
(இ - ள்), சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகள் உடல் மறைத்தது என்னின்-ஆநாதியே சுத்தமாகிய ஆன்மா வின் அறிவை இடையே வந்துபொ ந்திய பாபாலா கிய உடம்பு மறைந்தது என்று சொல்லின், உடற் கண் வாயில் சுரணங்கள் வழியால் ஞானம் வைத்துருது - உடம்பின்கணுள்ள இந்திரியங்கள் வாயிலா சவும் அந்தக் கரனங்கள் வாயிலாகவும் அவ்வான் பாவுக்கு அறிவு உண் டாகாதாம் ஒத்து உறும் மலம் அற்ருலும்-இடையே எந்து பொருந்திய மாயாமல் மாகிய அவ் அடம்பு நீங்கப் பெறினும், மலம் உதும்-பின்னும் அம்மவம் வந்துபொருந் துமாதலால், விடும் இன்ரும்-முத்தி என்பதும் இல்ஃப் யாய் முடியும், ஆன்மா அநாதியே சுத்தணுயின் முத்த றப்ப் பிரகாசனும்-என்றும் முத்தணுமே விளங்குவன், பெந்தமும் அடையான்-உடஃப்பொருந்திப் பந்த மு | Inլ է եir.

Page 184
8 ጃ ፬ சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
நிப்பு: 1. துகளுடல் - உடம்பு i pr L TI I GJITft i மாதவின், அவ்வாறு கூறப்பட்டது. துகள்-குற்றம்.
2. ஒத்துறுமலம்-ஆகத்துகமலம், இடையே ஆன்மா வைப் பொருந்திய மலம், உடம்பு சிருட்டிகாலத்திலே ஆன்மாவைப் பொருந்துதலால் அவ்வாறு கூறப்பட்டது.
பொழிப்பு ஆன்மா அநாதியே சுத்தமான அறிவா புள்ளது. மாயாமலமாகிய உடம்பு இடையே வந்து பொருந்தி அதன் அறிவை மயக்கும் என்பர் ஐக்கிய வாதிகள். உடம்போடுகூடிய இந்திரியங்கள் வாயிலாகவும் அந்தக் கரணங்கள் வாயிலாகவும் ஆன்மாவுக்கு அறிவு நிகழக் காண்டவின் உடம்பு அறிவை மறைக்கும் என்பது பொருந்தாது. அம்மவம் இடையே வந்து பொருந்திய தாயின் அது நீங்கப்பெறினும் பின்னும் வந்து ஆன்மா வைப் பொருந்துமாதலின் முத்தியும் கூடாதாம். ஆன்மா அநாதியே சுத்தணுயின் என்றும் முத்தணுயேயிருப்பான்றி உடஃப் பொருந்திப் பந்தமுறாட்டான்.
2. சித்தாந்திகள் கூறும் ஆன்மவிலக்கணம். 210. அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்ருய்
வசித்தி வரும்வி பாபி யெனும்வழக் குடைய குக் நசித்திடா ரூானச் செய்தி யநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவ முடைய ரசிப் பசுவென நிற்கு மான்மா.
(இ - ள்). ஆன்மா-ஆன்மாவானது, அசித்து அரு வியாபகம்போல்-சடப்பொருளாகிய மாயையினது வியா பகத்தன்மையும் (அருவத்தன்மையும்) போல, வியாபகம் அருவம் இன்றுப்-வியாபகத்தன்மையும் அருவத்தன்மை பும் இல்லதாப் வசித்திட வரும் வியாபி எனும் வழக்கு உடையணுகி-சார்ந்த பொருளிடத்து அதுவது வாய் வசிப் புண்டு நின்றறியும் வியாபகத்தன்மையுடையதாய், நசித் திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும் டசுத்துவம் உடையணுகி-கெடாது நித்தமாயிருக்கும்

அதி-2) பசுவிலக்கணம் (சித்தாந்தம்) 33
அதன் இச்சாஞானக்கிரியைகளே அநாதியே மறைத்து நிற்கும் ஆண்வமலசம்பந்தமுடையதாய், பசு என நிற்கும்-- பசு எனப் பெயர் பெற்று நிற்கும்.
குறிப்பு: 1. இச்செய்யுள் சிந்தாந்த நெறிப்படி ஆன்ம விலக்கணம் கூறிற்று. அவ்விலக்கணங்களாவன வசித்திட வரும் வியாபகத்தன்மை, அருவத்தன்மை, நித் தி பத் தன்மை, பசுத்தின்ன என்பனவாம்.
2. அசித் தரு வியாபகம்போல்வியாபக மருவ மின்ருப்பதி பசு பாசம் என்னும்மூன்றும் அருவப்பொருள்கள். வியா பகத் தன்மையுடையன. அங்ங்ணமாயினும், ஒன்று ற் கொன்று தூல: சூக்குமங்களாயியல்புடைமையின், அவை வியாப்பியமும் வியாபகமுமாப் நிற்பனவாம், மாயை பசு என்னும் இரண்டினேயும் நோக்குமிடத்து மாயை சூக்கு பம், பசு துரவம். மாயை வியாபகம். பசு வியாப்பியம். பதி பசு என்னும் இரண்டினேயும் நோக்குமிடத்துப் பதி குக்குமம், பசு துவம் பதி வியாபகம், பசு வியா ப் பியம், முப்பொருளேயும் நோக்குமிடத்துப் பதி அதி குக் குமம், மாயை குக்குமம், பசு துவம், பதி வியாபகம், மாயை பதியில் வியாப்பியம், பசு மாயையில் வியாப் பியம். இவ்வாறு மாயை பசு என்னும் இரண்டின் அருவத் தன்மைக்கும் வியாப சுத் தன்மைக்கும் வேறுபாடு காண்க. அரு என்பதற்கு மாயை என்றும் பதி என்றும் பொருள் கொள்ளப்படுதலின், பதியை நீக்குதற்கு 'ஆரித்தரு' என்ருர் .
3. வசித் திட வரும் வியாபி-- ஆன்மா எதஃB எத னேச் சார்ந்ததோ, அதனதன் சுபாவமே தன் சுபாவ மாய் அதுவது வாய் வசிப்புண்டு நின்றறியும் இயல்புடை யது. அவ்வாறு சாரப்பட்ட அவ்வப் பொருள்களே நோக்குமிடத்து அவ்வான்மா துலமாதலுடைமையின், அவ்வப்பொருள்களிலே வியாப்பியமேயாய் நிற்கு ம். மாயையைப் பற்றியவிடத்து அதனில் வியாப்பியமாயும்,

Page 185
፵ ? 4 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
பதியைப் பற்றியவிடத்து அதனில் வி பாப் பி ய | ர யு ம் நிற்கும். அதுபற்றி வசித்திடவரும் வியாபி என்ருர், வசித்தல்-வசியஞ் செய்தல்
4, நசித்திடா ஞானச் செய்தி:- குனங்களாகிய ஞானச் செய்திகள் நித்தியம். எனவே குணிப்பொருளா கிய ஆன்மாவும் நித்தப் பொருளாம் என்பது தானே போதரும்.
5. பசுத்துவம்-பகத்தன்மை, ஆணவம் பசு-பாசத் தாற் பந்திக்கப்பட்டது. பச்-பந்தித்தல். உ-செயப்படு பொருள் விகுதி.
பொழிப்பு: ஆன்மா அருவத்தன்மை, வியா பகத் தன்மை, நித்தியத்தன்மை பசுத்துவம் என்னும் இலக் கணங்களேயுடையதாம்.
3. உயிர் உடல்களேப் பொருந்தி அறிவிச்சை
செயல்கள் விளங்கப்பெறும் முறைமையும்
உயிருடல்களுக்குள்ள சம்பந்தமும், 211 மாயையின் வயிற்றுண் பன்னி வருஞ்செயன் ஞான மிச்சை
ஏயுமக் கலாதி முன்ரு கேதே சத்தி னேய்ந்திங் காயுமுக் குணங்க எந்தக் கரணங்க ளாதி யெல்லாங் காயகிபத் தங்க வாசிக் கலந்துட னிற்கு மான்மா.
(இ - ன்). ஆன்மா-அங்ங்னம் ஆணவமவத்தாவே மறைப்புண்டு கேவலப்பட்டு நின்ற ஆன்மா, மாழையின் வயிற்றுள் மன்னி-அசுத்தமாபையிலே அசுத்தமாயாதத் துவத்தைப் பொருந்தி, வரும் செயல் ஞானம் இச்சை ஏயும்-(ஆத்தத்துவத்திற் சமட்டிருபமாய் அடங்கியிருக்கும் கலாதிகளாலே பொதுவகையால் விளங்கப்பெறும் இச்சா ஞானக் கிரியைசுளேப் பொருந்தும், அக் கலாதி மூன்ருல் ஏகதேசத்தின் ஏய்ந்து-பின்னர் வியட்டிரூபமாய்த் தோன் தும் அக் கஃப்யாதி தத்துவங்கள் மூன்றினுலும் சிறப்பு கையால் விளங்கப்பெறும் இச்சாஞானக் கிரியைகஃாச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) உயிர் உடல்களோடு கூடி இயலும் முறைமை 335
சிறுபான்மை பொருந்தி, இங்கு ஆயும்-இங்கே விடயங் களில் வியாபரிக்கும், முக்குணங்கள் அந்தக்கரணங்கள் ஆதி எல்லாம்-முக்குணங்கள் அந்தக்கரணங்கள் முதலிய தத்துவங்கள் யாவும், காய பெத்தங்களாகி-சரீரபந்தங் களாய், கலந்து உடன் நிற்கும்-ஆன்மா அவற்ருேடு பிரிவின்றி உடனுப் நிற்கும்.
குறிப்பு: 1. இச்செய்யுள் உயிர் உடலுற்றுச் செயிருறு மிச்சா ஞானக் கிரியைகளேயுடையதாகி நிற்கும் முறைமை கூறிற்று. (செ. 187 பார்).
2. மாயையின் வயிற்றுண் மன்னி விகுஞ் செ ய ல் ஞான மிச்சை-அசுத்தமாயையிற் பஞ்சகிருத்தியஞ் செப் யும் அநந்ததேவராற் கலக்குண்ட அவ்வசுத்தமாயையின் பாகம் அசுத்தமாயா தத்துவமாம். அது காரண சரீரம் எனவும்படும், ஆணவமலத்தினுவே மறைப்புண்டு அறி விச்சை செயல்கள் சிறிதும் விளங்கப்பெருது மாயையிலே வியாப்பியமாய் நின்ற ஆன்மா அசுத்தமாயா தித்துவத் "கப் பொருந்தி, ஆத்தத்துவத்திற் சமட்டிருப்பியம் சூக்குமமாயும் அடங்கியிருக்கும் கலாதிகளால் அதன் இச்சாஞானக்கிரியைகள் பொதுவகையால் விளங்க', பெறும் என்பது. சமீட்டி-தொகுதியாயிருப்பது.
பீ. அக்கலாதி மூன்ரு வேக தேசத்தி னேய்ந்து-அசுத்த மாயா தத்துவத்தினின்றும் வியட்டிரூபமாயும் தாலமா /ம் தோன்றிய : பாதி தித்துவங்களுள், கவாதத்து தொல் ஆணவமலசத்தி சிறிதே நீங்கி ஆன்மாவின் ரிெயாசத்தி விளங்கப்பெறும் Fíliš GT, Ir. Til ஞானசத்தி /ம் அராகத்தால் இச்சாசத்தியும் விளங்கப்பெறும். இவை மூன்றினுலும் ஆன்மாவின் அறிவிச்சை செயல்கள் கதேசமாய் விளங்கப்பெறும், விய ட்டி-விரிந்திருப்பது,
இங்கு ஆயும்-ஆய்தல்-ஆராய்தல்,

Page 186
BBG சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ=3, 4
5. குணங்களந்தக்கரணங்களாதி யெல்லாங் காய பெத்தங்களாகி நிற்கும்-முக்குணங்களாவாயது குண சரீரம். தன்மாத்திரைகள் ஐந்தும் மனம் புத்தி அகங் காரம் மூன்றும் கூடியது சூக்குமசtரம் பிருதிவி முதலிய பஞ்சபூதங்களாலாய சரிரம் தாலசரீரம். எல்லாம்-அசுத் தமாயாதத்துவம் முதற் பிருதிவியீரு கவுள்ள தத்து
E1IIեմ ենք :
பொழிப்பு: அசுத்தமாயையிலே கேவலப்பட்டு நின்ற ஆன்மா து மா  ைய பிலே தோன்றிய Tl சரிரத்தைப் பொருந்தும். அதனல் அறிவிச்சை செயல் கள் பொதுவகையால் விளங்கப்பெறும். பின் ரத்தைப் பொருந்தும், அதஞல் அறிவிச்சை GJ u si fisit சிறப்புவகையால் விளங்கப் பெறும். பின் குணசரீரத்தைப் பொருந்தும். அதன்பின் குக்கும் தாலசரீரங்களேப் பொருத் தும். இச்சரீரங்கள் ஆன்மாவைப் பந்திக்கும். ஆன்மா இவற்ருேடு பிரிவின்றி நின்று இவற்றைச் செலுத்தும்
4. உயிர் உடல்களப் பொருந்திப் புண்ணிய பாவங்களேச் செய்து இன்பத்துன்பங்கள் நுகரும் LD all fair. 212 சூக்கும தேகி யாசித் துலதே கத்தின் மன்னிச்
சாக்கிர முதலா புள்ள வவத்தையுட் டங்கி பெங்கும்
ாக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பப்ெ ஆக்சியும் பலன்க வெல்லா மருந்தியு நிற்கு III.
(இ - ள்). ஆன்மா-ஆன்மாவானது, குக்கும் தேகி யாகி-மேற்கூறியவாறு அந்தக்கரணங்கள் முதலியவற்கு விாய சூக்குமதேகத்தையுடையதாய், தூல தேகத்தின் மன்னி-துரலசரீரத்திலே நி3லபெற்று. ராக்கிரம் முதவா புள்ள அவத்தையுள் தங்கி-சாக்கிரம் முதல் அதீதம் ஈரு கவுள்ள ஐந்தவத்தைகளுட்பட்டு எங்கும் போக்கொடு
வரவும் எல்லாம் புரிந்து-பாண்டும் போக்கு விரிவு (Pதி
 
 
 
 
 
 
 

அதி-2) உயிருடற் சம்பந்தம் 37
வாய வினேகளே விரும்பிப் பயின்று புண்ணிய பாவங்கள் ஆக்கியும்-அப் பயிற்சியாற் குக்குமமாயும் துரவமாயும் புண்ணிய பாவங்களே ஈட்டியும் பலன்கள் எல்லாம் அருந் தியும் நிற்கும்-அவற்றின் பயனுய் வரும் இன்பத்துன்பங் களெல்லாவற்றையும் நுகர்ந்தும் நிற்கும்.
குறிப்பு: 1. இச்செய்யுள் உயிர் உடலுற்றுப் பயிலுறுந் தன்மையும் இன்பத்துன்பங்களே நுகருந் தன்ன ம யு ங் கூறிற்று (செ. 187 பார்.)
2. போக்கொடு வரவுமெல்லாம் புரிந்து - பலவகை வினேகளேயும் விரும்பிச்செய்து புரிதல்-விரும்புதல் ஏற்ற சரீரங்களுட் பிறந்திறந்து எனவும், சொர்க்க நரக பூலோ கங்களிற் போவது வருவதாயும் எனவும் கூறுவர். (மறுை. சிவாக். நிரம்பு).
3. புண்ணிய பாவங்கள் குக்குமமாயும் தூலமாயும் இயற்றப்படும். சாக்கிர சொப்பணுவத்தைகளிலே போக்கு வரவுகள் புரிந்து இயற்றப்படும் இரு வினேகள் மனம் வாக்குக்களால் வன். அதுபற்றி அவை சூ க்கு ம வடிவா யிருக்கும். சாக்கிராவத்தையிலே காயத்தாற் செய்யப் படுவன துரவ வடிவாயிருக்கும்.
பொழிப்பு: ஆன்மா துரலதேகத்தைப்பொருந்தி ஐந்த வத்தைகளுட்பட்டு பாண்டும் போக்கு வரவு முதலாய வினேகளே விரும்பிப் பயின்று சூக்குமமும் துலமுமாகிய புண்ணிய பாவங்களேச் செய்து, அவற்றின் பயனுகிய இன் பத்துன்பங்கீஃள அநுபவிக்கும்.
(). உடல்கள் பஞ்சகோசங்கள். உயிர் அவற்றேடு ஒன்ருயும் வேறுயும் நிற்கும். 23. பருவ நந்தம் விஞ்ஞான Iருேபி ராண் னன்னlம்
உருவாந் தன்மை புண்டாய்மு னுென்றுக் கொன்று சூக்குமாய் வருமா மன்ன மயம் பற்றி மாயை முதற்கா ரனமாகும் அருவ மான்மா வைங்காசத் தார்ப்புண் டவற்றி னகம்புமாம். 구 -

Page 187
፲፰ 3 8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
(இ - ள்). மருவு ஆநந்தம் விஞ்ஞானம் மனுே பிரா வைன் அன்னமயம்-ஆன்மாவைப் பொருந்திய ஆநந்த மயகோசம் விஞ்ஞானமயகோசம் மனுே ம ய கோ சம் பிராணமயகோசம் அன்னமயகோசம் என்னும் ஐந்தும், உருவாம் தன்மை உண்டாய்-முறையே காரண சரீரம் கஞ்சுக சரீரம் குண சரீரம் சூக்கும சரீரம் தூல சரீரம் என்னும் சரிரங்களின் தன்மையுடையனவாய், அன்ன மயம் பற்றி முன் ஒன்றுக்கு ஒன்று சூக்குமமாய் வருமாம்அன்னமயகோசம் முதலாகப் பின் தோன்று வதா கி ய ஒன்றற்கு முன் தோன்றியது குக்குமமாய் வருவதா ம், மாயை முதற் காரணமாகும்-இவ்வைந்தினுக்கும் அசுத்த TIL முதற் காரணமாயிருக்கும், அருவா ம் ஆன்மா ஐங்கோசத்து ஆர்ப்புண்டு-அருவப்பொருளாகிய ஆன்மா இந்த ஐந்து கோசங்களினுலும் பத்திக்கப்பட்டு, அவற்றின் அகம் புறமாம்-அவற்ருேடு அதுவது வாயும் அவற்றின் வேருபும் நின்று அவற்றைச் செலுத்தும்.
குறிப்பு: 1. மருவாநந்தம் விஞ்ஞானம். உருவாத் தன்மை புண்டாய் மேற்கூறிய காரணசரீரம் கஞ்சுக சரீரம் குாைசரீரம் குக்குமசபீரம் துலசரீரம் என்னும் ஐந்தும் முறையே ஆநந்தமயகோசம் விஞ்ஞான ம ய கோசம் மஞேமயகோசம் பிராணமயகோசம் அன்னமய கோசம் எனப் பெயர்பெறும். இவையெல்லாம் காரணம் பற்றிவந்த பெயர்களாம்.
அசுத்தமாயாதத்துவம் ஏனத் தத் துவங்களுக்கு கு சரிரங்களுக்குங் காரணமாயிருத்தலால் அதி இ ஆ பின் டாகிய சரிரம் காரனை சரிரம் என்றும், அச்சபீரம் பெற்ற மாத்திரையே, கேவலத்தில் ஒன்றுமின்றி நின்ற ஆன்மா வுக்கு அறிவிச்சை செயல்கள் பொதுவகையால் விளக் கமுற, அவ்வளவில் அம்மயக்க அறிவால் ஓர் ஆநத்தம் உண்டுபடுதவின், அஃது ஆநந்தமயகோசம் என்றும் பெயர்பெறும். ஆநந்தம்-மகிழ்ச்சி. மயம்-அதுவாந் தன்மை. கோசம்-உன்ற
_

அதி-2) உயிருடற் சம்பந்தம்
காலம், நியதி, கலே, வித்தை அராகம் என்னும் ஐந்து தத்துவங்களும் புருடனுக்கு ஐந்து சட்டைபோன்றிருத்த வால், அவற்று லுண்டாகிய சரீரம் கஞ்சுகசரிரம் என்றும், அச்சரிரத்தால் ஆன்மாவின் அறிவிச்சை செயல்கள் சிறப்பு வகையால் விளக்கமுற்று விடய போகங்களே அறியும் இயல்புடையணுய்ப் புருடன் நிற்றலின், அவ்வறிவை உண் டாக்கும் அச்சரிரம் விஞ்ஞான மயகோசம் என்றும் பெயர் பெறும் விஞ்ஞானம்-விசேடமான அறிவு.
சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங் களாலாகிய சரீரம் குனசரீரம் என்றும், அம்முக்குனங்கள் மனம் முதலிய அந்தக்கரணங்களேத் தம்முள் அடக்கி நிற்றளின், அது மனுேமயகோசம் என்றும் சொல்லப்படும்.
குக்கும பூதங்களாகிய தன்மாத்திரைகளாலாகிய சரீரம் குக்குமமாகிய அணுவடிவினதாய் நிற்ற வின் , சூக்குமசரிரம் என்றும், அச்சூக்குமசFரம் பிராணன் என் னும் வாயுவோடு நிற்றலாலும், அது நீங்குங் காலே அப் பிராணவாயுவோடு கூடியே நீங்குதலாலும், பிராணன் என்னும் காரணப் பெயர் அச்சூக்கு மவுடம்புக்கு இருத் தவாது ப், அது பிராணமயகோசம் என்றும் சொல்வ' | } (քլք.
பிருதிவி முதலிய துரலபூதங்களாலுண்டாகி சரீரம் துலசரீரம் என்றும், அவை அன்னத்தா ற் போஷிக்கப் படுதலால், அன்னமயகோசம் என்றும் சொல்லப்படும்.
2 அவற்றின் கம்புறமாம் ஐங்கோரங்களிட த் தும் அதுவது வாப் வசிப்புண்டு அவற்றின் வேருபும் நிற்கும் என்பது.
பொழிப்பு: மேற்கூறிய காரணசரீரம் முதலிய ஐந்தும் முறையே ஆநந்தமயகோசம் விஞ்ஞானமயகோசம் மனுே மயகோரம் பிரானமயகோசம் அன்னமயகோசம் எனப் பெயர் பெறும், இவை மாயையினின்று ஒன்றுக்கொன்று

Page 188
翡星凸 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-3, 4
துரலமாய்த் தோன்றுவனவாம் ஆன்மா இவ்வைந்து கோசங்களினுலும் பந்திக்கப்பட்டு அவற்ருேடு ஒன்ருபும் வேருபும் நின்று அவற்றைச் செலுத்தும்.
(). மேஐதனே உவமுைகத்தால் விளக்கல். 214 தோற்பாவைக் கூத்துந் தொல்லே மரப்பாவை யியக்க முஞ்சீர்த்
தேர்ப்பாரிற் செலவும் வேருய்ச் செலுத்துவோர் செய்திதானும் LL SL LLTT LLT LTTT ஆர்ப்பாய காபந் நன்னே யான்மாநின் முட்டு மாறே.
(இ) - ள்). ஆர்ப்பாய காயம் தன்னே ஆன்மா நின்று ஆட்டுமாறு-பந்தமாகிய ஆநந்தமயகோசம் விஞ்ஞான மயகோசம் மனுேமயகோசம் பிரானமயகோசம் அன்ன மயகோசம் என்னும் ஐந்தினேயும் ஆன்மா அவற்குேடு ஒன்ரு யும் வேரு யும் நின்று செலுத்தும் முறைமை, தோற் ாவைக் கூத்தும்-தோற்பாவைக்கூத்தும், தொல்லே மரப் பாவை இயக்கமும்-பழைய மரப்பாவைக்கூத்தும், சீர்த் தேர் பாரில் செலவும்-சிறப்புடைய தேர் பூமியிற் செல் லுகையும் ஆகிய மூன்றனேயும், வேரூய்ச் செலுத்துவோர் செய்திதானும்-இவற்றின் விேருய் நின்று ஆட்டுவோர். செலுத்துவோர்களின் தன்மையும், பார்ப்பாய வேடம் கட்டி ஆடுவோர் பரிசும் பேலும்-பார்க்சிப்படுகின்ற பல வேடங்கட்டி அதுவதுவாய் நின்று ஆடுவோர் தன்மையும் போலுமாம்.
குறிப்பு: 1. தோற்பாவை ஆநந்தமய விஞ்ஞானமய கோசங்களாகிய காரண கஞ்சுகசரீரங்களுக்கும். மரப் பாவை மனுேமய பிரான மய கோசங்களாகிய குண குக்கும சரீரங்களுக்கும் தேர் அன்னமயகோசமாகிய Ui""Gall! சரீரத்துக்கும் உவமைகளாம். இச்சரிரங்கிளின் மென்மை வன்மைபற்றி இவை உவமைகனாகக் கடறப்பட்டன. தோற்பாவை மென்மையுள்ளது. மரப்பாவை அதனினும் வலியது. தேர் அதனினும் வவியது. இவைபோல, ஆநந்த மய விஞ்ஞானமயகோசங்கள் குக்குமமாயுள்ளன. குன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) உயிருடற் சம்பந்தம்
சூக்கும சரீரங்கள் அவற்றினுந் தாலமாயுள்ளன. துவ ஈரிரம் அவற்றினும் தூலமாயுள்ளது.ஆன்மா இத்தன்மைத் தாய சரிரங்களேப்பொருந்தி இவற்றேடு அதுவது வாயும் வேறயும் நின்று இவற்றைச் செலுத்தும் என்பது பொருள். தோற்பாவையை ஆட்டுவோணும் மரப்பாவையை ஆட்டு வோணும் அவற்றின் வேருயிருந்து அவற்றை ஆட்டுதல் போலவும், தேரைச் செலுத்துவோன் அதனின் வேறு யிருந்து அத&னச் செலுத்துதல் போலவும். இச்சரீரங் சஃாச் செலுத்தும் ஆன்மா அவற்றின் வேருயிருந்து செலுத்தும். ஆயினும், பல்வேடங்கட்டி ஆடுவோன் அது வது வாய் நின்று ஆடுந்தன்மைபோல, ஆன்மாவும் அச் சரீரங்களைப் பொருந்தியவிடத்து அதுவதுவாய் நின்று அவற்றைச் செலுத்தும் என்பதாம்.
2. தேர்ப்பார் - எதுகைநோக்கி வல்லெழுத்துமிக்கது. பார்-பூமி,
3. ஆர்ப்பாய=ஆர்ப்பு-பீட்டு. பந்தம். பொழிப்பு: ஆன்மாவானது ஐங்கோசங்களின் வேரு பும், அவற்ருேடு அதுவதுவாபும் நின்று அவற்றைச் செலுத்தும் முறைமை, தோற்பாவை மரப்பாவைகளே ஆட்டுவோரும் தேரைச் செலுத்துவோரும் அவற்றிற்கு வேருப் நின்று ஆட்டிச் செலுத்துந்தன்மையும், பல வேடங் கட்டி ஆடுவோன் அதுவது வாய் நின்து ஆடுத்தன்மையும் போலுமTம்.
r), உயிர் பஞ்சகோசங்களின் வேருதஃப் விளக்கல். 15. என்னுடல் பொறிபி ராணன் கரணமென் துனர்வென் றக்கார்
தன்னின்வே முது நீயேன் றன்மனே யென்ற வெல்லாம் நின்னின்வே ருகு மேன்னி விங்கிடா விளையிங் கென்னின் தன்னின வாசி நீயா முசிர்மயி ருகவுங் காண்டி, (இ - ள்). என் உடல் பொறி பிரானன் கரணம் ான் உணர்வு என்றக்கான் தன்னின் வேருகும் நீ-எனது டடன் எனது பொறி எனது பிரானன் எனது கரணம்

Page 189
சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-34
எனது அறிவு என்று நீ சொல்லுமிடத்து (அவ்வாறு சொல்லுதலாலே) நீ அவற்றின் வேருகு மன்றே, என்றன் மனே என்ற எல்லாம் நின்னின் வேருகும்-அது, நீ எனது மனேவி (எனது வீடு) என்று அபேதமாய் வழங்கி வந்தன வெல்லாம் உனக்கு வேருயிருத்தல் போலவேயாம், இவை இங்கு என்னின் நீங்கிடா என்னின்-மனேவி முதலிய புறப்பொருள்கள் என்னின் வேருதல் கூடும். உடல் பொறி முதலிய இவைகளோ இங்கே என்னேவிட்டு நீங்கமாட்டா. ஆன பி.பால் உயிர் பஞ்சகோசங்களின் வேறன்று என நீ சொல்வின், உன்னினவாகி நீயாம் உகிர் மயிர் உகவும் காண்டி உன்னுடையனவாகி அபேத ப் எனதென்று வழங்கப்படும் நகம் மயிர் முதலியன நீங்குதலும் நீ காணு திவால் அவைபோல உடல் முதலியனவும் நீங்குவனவாம். ஆதலால் நீ அவற்றின் வேரும் .
குறிப்பு: 1. உயிர் பஞ்சகோசங்களின் வேறன்று என் பார் தோன்மவாதிகள் முதலிய பலவகை உலோகாப Ss, í fir ti. (G) er 188- ) fr | Lirf).
8. உடல் பொறி முதலியன் பஞ்சகோசங்களேக் குறித்து நின்றன.
3. உன்னின்-உன் + இன் + அ-இன் சாரியை பெற்ற அகரவீற்றுப் பலவறிசொல்.
பொழிப்பு: மனேவி வீடு முதலியன் ஆன்மாவுக்கு வேரு பிருத்தல்போலப் பஞ்சகோசங்களும் அதற்கு வேருகும்.
இதுவுமத. 00S TTTL LLLL L LLLS S L S LTT LLL L S SLLLTTT
கென்னணி பாரினன் ரன்னி யிருந்தன் பிரிந்த போது நின்ன3 நீயு மல்டி வாயின காய நின்னின் அன்னிய மாது முன்னே யறிந்து பிரிந்து பாரே. (இ - ன்). பொன் அணி ஆடை போதுமாலே மேலான போது-பொன்னுபரணம் வஸ்திரம் பூமாவே முதலிய புறப்பொருள்களே அணிந்தபோது, இங்கு என் அன்னி
 

அதி-2) உயிருடற் சம்பந்தம் 343
யான் என்று உன்னி இருந்தனே-இவ்விடத்து என்ஆபரணம் என்றும், அபேதம்பற்றி யான் என்றும் நீ இவற்றைக் கருதியிருந்தாய், நின் அணி பிரிந்தபோது நீயும் அல்லவாயின-நின்னுல் அணியப்பட்ட அப் பொன்னுபர னம் முதலியவை நீங்கியபோது அவை உனக்கு அந்நிய மாப் நீயும் அல்லவாயிருந்தன, அதுபோல, காயம் நின் னின் அன்னியமாகும்-உடல் பொறி முதலிய அனேத்தும் நின்னிலிருந்து வேருகும், உன்னே அறிந்து நீ பிரிந்து பார்-ஆதலால் உனது சொரூபத்தை அறிந்து நீ இவற்றை நீங்கிநின்று அறிவாயாக.
பொழிப்பு: ஆபரணம் முதலியவற்றை அணிந்திருக்கும் பொழுது என் ஆபரணம் என்றும் அவை யான் என்றும் அபேதமாய் நினேந்திருந்தாய். அவை உன்னே நீங்கிய பொழுது நீயல்ல வாயினுற்போல, உடல் பொறி முதவி பனவெல்லாம் உனக்கு வேருகும். ஆதலால், நீ உன் உண்மையை அறிந்து இவற்றை நீங்கிநின்று பார்ப்பாயாசு.
இதுவுமத. 217 உடலிய னல்லே Eந்த வுணர்வுயா வில் வான
கடனியா தென்னின் வேறு கண்டுனர் வென்ன தென்கை இLரிலா வென்ற னுன்மா வென்றபோ தான்மா வேருே திடனதா வுயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண்.
(இ - ள்). உடல் யான் அல்லேன்-உடல் பொறி முதலியன யான் அல்லன் என்பது அமையும், இந்த உணர்வு யான் அல்லவான கடன் பாது என்னின்-இந்த விஞ்ஞானமய ஆநந்தமய கோசங்கள் யான் அல்லன் என்னும் முறைமை யாதெனின், வேறு கண்டு உணர்வு என்னது என்ன க-ஏனேக் கோசங்களேப்போல வேரு கக் கண்டு இவற்றை எனதென்று வழங்கு த ல் பற்றி யாம். அப்படியாயின், இடர் இலா என்றன் ஆன்மா என்ற போது ஆன்மாவேருே-குற்றமில்லாத என்னுடைய ஆன்மா என்றவிடத்து டான் வேறு ஆன்மா வேறுே?,

Page 190
3 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8,4
திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்பலே காண்அஃது உணர்பொருள்களேயெல்லாம் உனர்ந்துநிற்பதாகிய உயிரை உறுதியாக அவற்றினின்று பிரித்தறியாதார் கூறும் கூற்ருமென அறிவாயாக.
குறிப்பு: 1. உணர்வு-ஆநந்தமய விஞ்ஞா ன ம ய கோசங்களேக் குறிந்து நின்றது.
2. திடனதாவுயிரை வேறு கண்டிடார் செப்பலே காண்:- உயிரென்ப தொன்றுண்டெனவும் அவ்வுயிரே 'யான்' என நின்று விடயங்களே அறியும் எனவும் கொண்டு, பின் எனதுயிர் என வழங்கும் உலகவழக்குண் டான சுயால், யான் என்னும் உயிரின் வேருபதே உயிர் ஆகும் எனக்கொள்ளின், பிரதிஞ்ஞாஹாநி என்னும் தோல்வித்தானமாய் முடியுமாதலால், அவ்வாறு கூறுங் கூற்று உயிர் எனப்படுவது உ னரும் பொருளா புண்டு என்னும் ஆன்மாவினுண்மை உணராதார்கூற்ரும் எனக் கொள்க. அவர்மேல் 'உயிரெனப்படுவதிந்து அடலின் வேறுளதாப்' (செ. 187) என்பதற்குக் காட்டிய நியாயங் களேக் கடைப்பிடித்துத் "திடக்கதாப் உயிரை வேறு காண்டலே' சாலும் என்க. (செ. 193 பார்). அவ்வாறு கண் டக் கால், என்றஞன் மா என்னும் வழக்கு உபசார முறையில் ஆன்மாவோடு சம்பந்தமுள்ள பிறிதொரு பொருளேக் குறித்துக் கூறப்படுவதேயன்றி உயிருண்மையை அபசித்தாந்தப்படுத்தியதன்ரும் என்பதைக் காட்டவே, வருஞ் செய்யுளிரண்டும் வந்தவாறு காண்க. பிரதிஞ் ஞாஹாநி:- சாதிக்கத்தக்கது என்று தன்னுற் சொல்லப் பட்ட பிரதிஞ்ஞையைச் சாதித்துமுடியாமல் அதற்குக் கேடுவருமாறு சொல்லுதல்,அபசித்தாந்தம்-ஒரு சித்தாந் தத்தை அநுசரித்துப் பேசத்தொடங்கி, அதற்கு மாருன சித்தாந்தத்தைப் பேசிமுடித்தல். (பக். 54, 55 பார்). இதற்கு, ஆன்மாவை எனதென்றல், வேருகக் காணுங் கருத்தின்றி இராகுவினது தஃவயென்ருற்போஸ் ஒருசா

அதி-2) உயிருடற் சம்பந்தம் 霹星5
ரார் கூறுஞ் சிறுபான்மை வழக்காகவின், அதேபேதம் பற்றிய வழக்கென வமையும், மற்றைக் கோசங்களே பெனதென்றல் அவ்வாறன்மையின் அவை உயிரின் வேறே பாம் என்பர் சிவஞானமுனிவர். தற்பொருளறிவாய்த் தன் மியாகிய ஆன்மாவைப் பிறப்பொருளறிவாய்த் தன்ம மாகிய சிற்சத்தியினின்றும் பிரிவின்றிப் பிரித்தறியாதார் அபேதமாகப் பேசுவது என்பர் ஞானப்பிரகாசர்.
பொழிப்பு விஞ்ஞானமய ஆதந்த மய கோசங்களே எனதென்றல் வழக்காயினும், அவையும் ஏனேக் கோசங் கள் போல ஆன்மாவின் வேரும். ஆன்மாவை எனதென் றல், அதன் உண்மை தெரியாதார் கூறுங் சுற்கும்.
இதுவுமிது.
218. புந்தியை மனம தென்று மனமது புந்தி யென்றுஞ்
சிந்தையைச் சீவ னென்றுஞ் சீவனச் சிந்தை யென்றும் முந்தனே யான்மா வென்று மான்மாவை முந்த னென்றும் வந்திடு மென்ற னுன்மா வென்றது மற்ருென் ரைக்காண்.
(இ- ள்). புந்தியை கனமது என்றும் மனமது புந்தி என்றும்-புத்தியை மனம் என்றும் மனத்தைப் புத்தி என்றும், சிந்தையைச் சீவன் என்றும் சீவனேச் சிந்தை என்றும்-சித்தத்தை ஆன்மா என்றும் ஆன் மா ன வ ச் சித்தம் என்றும், முந்தனே ஆன்மா என்றும் ஆன்மானை முந்தன் என்றும்-சிவபிரான ஆன்மா என்றும் ஆன்மா வைச் சிவபிரான் என்றும், வந்திடும்-ஒவ்வோரவதரங் களில் உபசாரமாகக் கூறப்படும் என்றன் ஆன்மா என் நறதும் மற்முென்றைக்கான்-இவைபோல என்றன் ஆன்மா என்பதும் தன்னுேடு சம்பந்தமுள்ள பிறிதொரு பொருஃாக் குறிக்கும் என்பதை அறிவாயாக.
குறிப்பு: 1. புத்தியை மனம் என்பது காரணவிலக் னே. காரண்ைவிலுக்கஃன-காரனப் பொருளின் பெயர்

Page 191
曾星6 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ–3, 4
காரியப் பொருளின் பெயராய் நிற்றல், மனத்தைப் புத்தி என்பது காரியவிலக்கஃன. காரியவிலக்கஃன-காரியத் தைக் காரணமாக உபசரித்தல்,
2. சிந்தையைச் சீவன் என்பது சமீபலக்கஃன. சமீப விக்கஃன-ஒரு பொருளின் பெயர் அதற்குச் சமீபத்திலே இருக்கும் மற்ருெரு பொருளின் பெயராய் நிற்றல், கங்கை பபிலே இடைச்சேரி என்பதுபோல (சிவாக்.) ஞானப்பிர காசர் இதனே உபகாரலக்கண் என்பர். உபகாரலக்கனேஒரு பொருளின் பெயர் அதற்கு உபகாரமாயிருக்கும் மற்ருெரு பொருளுக்குப் பெயராதல், சீவனேச் சிந்தை என்பது தன் மாநுகிருதிவக்கணே, தன் பாது கிருதிலக் சுனேதன்மை ஒத்திருத்தல்பற்றி ஒன்றை மற் ருெ ன் ரூ ப்ர் சொல்வது. அது இப்புருடன் சிங்கம் என்பதுபோல்வது. தன்மம்-குணம், தன்மை, அநுகிருதி-ஒப்பு. இதனே ஞானப்பிரகாசர் சமீபலக்க: என்பர்.
3. முந்தனே ஆன்மா என்பது அங்காங்கிலக்கஃன. அங்காங்கிலக்கஃன-அங்கத்தின் பெயர் அங்கி  ைய உணர்த்தி நிற்பது ஞானப்பிரகாசர் இதனே உபகார லக்சுனே என்பர். ஆன்மாவை முந்தன் என்பது ஆதார விக்கஃன (சிவாக்) ஆதாரலக்கண்ண-ஆதாரத்துக்குரிய பெயர் ஆதேயத்தைக் கருதி நிற்பது. (உ-ம்: ) கட்டில் சுப்பிட்டது என்றவிடத்து, ஆதாரமாகிய கட்டிலின் பெயர் அதிலுள்ள ஆதேயமாகிய புருடனுக்காதல் போல் வது. இதனே ஞானப்பிரகாசர் தன்மாநுகிருதிவக்கனே என்பர். முந்தன்-கடவுள்.
4. மற்ருென்று - ஏ கணுகி அநேகான்மாக்களுக்கும் பிராண்ணுய் நின்ற பரமான்மாவை என்பர் சிவாக்கிர யோகிபர்.
பொழிப்பு: என்றன் ஆன்மா என்னும் வழக்கில் ஆன்மா தன்னுேடியைபுனடய பிறிதொரு பொருளேக்

அதி-2) உயிருடற் சம்பந்தம்
(d) உயிர் பஞ்சகோசங்களின் வேருதலே வலியுறுத்தல். 219 அறிவுடல் சிந்தை யான்மா வனதWா லான்மா வென்பர்
எறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென் முற்போற் பொறி புலன் கரன மெல்லாம் புலப்படு மபேத பாகிப் பிறிதரா தறிவ தான்மா வரிபொருள் பின்னமாமே.
(இ - ள்). அறிவு-விஞ்ஞானமய ஆநந்தமய கோசங் களேயும், சிந்தை-மனுேமய பிரானமய கோசங்களேயும் உடல்-அன்னமய கோசத்தையும், ஆன்மா அணேத லால்-ஆன்மா பொருந்துதல் பற்றி, ஆன்மா என்பர்அக்கோசங்களேயும் ஆன்மா எனக் கூறுவர். சுடர் எறி விளக்கு இருக்கும் இடத்தையும் விளக்கு என்ாருற் போல்ஒளியை வீசும் விளக்கிருக்கின்ற தகழியையும் விளக் கென்ருற் போலவாம், பொறி புலன் சுரணம் எல்லாம் அபேதமாகிப் புலப்படும்-ஆதவாற் பொறி புலன் கரண்ங் கள் யாவும் ஆன்மாவுக்கு வேறல்ல்னவாக அறியப்படும், பிறிதராது அறிவது ஆன்மா-அங்ங்னம் பிரிவின்றி நின்று அறிவது ஆன்மாவாம், அறி பொருள் பின்னமாம்ஆயினும் அங்ஙனம் அறியப்படும் பொருள்கள் அவ்வான் மாவுக்குவேரும்.
குறிப்பு: 1. அறிவுடல் சிந்தை யான்ம வணேதவா வான்மா வென்பர்-உபநிடதங்கள் ஒரே விடங்க ளில் அன்னமயகோசம் ஆன்மா என்றும், பிராணமயகோசம் ஆன்மா என்றும், மனுேமயகோசம் ஆன்" என்றும், விஞ்ஞானமயகோசம் ஆன்மா என்றும் ஆநந்தமயகோசம் ஆன்மா என்றுஞ் சொல்லும். ஆன்மா அக்கோசங்களில் அபேதமாய் நின்று அறிதலால் அவ்வாறு கூறப்பட்ட தாம் அறிவு என்றது ஆநந்தமய விஞ்ஞானமயகோசங் களேயும், சிந்தை என்றது பிரானமய மனுேமயகோசங் நளயும், உடல் என்றது அன்னமயகோசத்தையும் குறித்து நின்றன. இங்ஙனம் பஞ்சகோசங்களும் மூவகையாகப் பிரிக்கப்பட்டவாறு காண்க

Page 192
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-34
2. பொறி புலன் கரணம் எல்லாம்:- பொறி புலன் கரனமெல்லாம் என்றது, 215-ம் செய்யுளிற் கூறப்பட்ட உடல் முதலிய பஞ்சகோசங்களேயும் குறித்து நின்றன.
பொழிப்பு: ஐங்கோசங்களேயும் ஆன்மா பொருந்துதல் பற்றி அவற்றையும் ஆன்மா என உபநிடதங்கள் சுறும். அவையெல்லாவற்றின் கண்ணும் அபேதமாய்ப் பிரிவின்றி நின்று அறிவதாகிய ஆன்மா அவற்றின்வேரும்.
இதுவுமிது. 220 கண்டுனர் புருடன் வேறு கனவுகண் Lொடுங்கிக் காயம்
உண்டியும் வினயு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து கண்டிடுங் கனவுஞ் சொல்லி யொடுக்கமுங் கருதி வேருய் உண்டியும் வினயு முற்றிங் குணர்த்திட வுணரா நிற்கும்.
(இ-ஸ்). கண்டு உணர் புருடன்-அங்ங்ணம் பொறி புலன் முதலியவற்றை அபேதமாகக் கண்டு அவற்ருேடு பிரிவின்றி நின்று அறிந்து சாக்கிராவத்தையுறும் உயிரா வினது வேறு-அவற்றின் வேரும், எவ்வாறெனின், கனவு கண்டு-அ வ்வு பிரானது சொப் ப ஞ வத் தை  ையப் பொருந்திக் கனவுகண்டு, ஒடுங்கி-பின் கழுத்தி முதலிய அவத்தைகளே அடைந்து, காயம் உண்டியும் வினேயும் இன்றிக் கிடந்து-உடலானது போக விருப்பமும் தொழி ஆமின்றி ஓரிடத்திற்கிடந்து, உயிர்த்திட்-பின் சாக்கிரா வத்தையுற்று விழித்தவிடத்து, உணர்ந்து-தெளி வடைந்து, கண்டிடும் கனவும் சொல்வி-சொப்பணுவத் தையிலே தோன்றிய கனவையுஞ் சொல்வி, ஒடுக்கமும் சுருதி-சொல்லவாராமையாற் கழுத்தி முதலிய அவத்தை களின் அநுபவத்தையும் உணர்ந்து, வேருப் உண்டியும் வினேயும் உற்று-இச்சொப்பனம் முதலிய அவத்தைகளுக்கு வேரூய்ப் போக விருப்பும் தொழிலும் பொருந்தி, இங்கு உணர்த்திட உணரா நிற்கும்-இப்பொறி புலன் முதலி யன அறிவிக்க விடயங்களே அறியுமாதவினும்,
 

அதி-2) உயிருடற் சம்பந்தம் f
குறிப்பு: உயிர் அன்னமயகோசத்தைக் கூடிநின்று சாக்கிராவத்தையும், பிராணமயகோசத்தைக் கூடிநின்று சொப்பணுவத்தையும், மனுேமயகோசத்தைக் கூடிநின்று சுழுத்தியவத்தையும், விஞ்ஞானமயகோசத்  ைதி க் கூடி நின்று துரியாவத்தையும், ஆநந்தமயகோசத்தைக் கூடி நின்று துரியாதீதாவத்தையும் படும். அன்னமயகோசத் தோடு கூடிய சாக்கிராவத்தையில் அது விடயங்களே அறியும். ஏனேக் கோசங்களோடு கூடிய சொப்பணுவத்தை முதலிய அவத்தைகளில் அவ்வாறு அறியாது நிற்கும். பஞ்சகோசங்கள் ஆன்மாவாயின், கோசங்களோடு கூடிய எல்லா அவத்தைகளிலும் ஆன்மாவுக்கு அறிதல் நிகழ வேண்டு அவ்வாறின்மையின் பஞ்சகோசங்கள் ஆன் மாவாகா , அன்றியும் பொறி கரணங்கள் முதலியவற்றின் துணேகொண்டு ஆன்மா அறிதலின், ஆன்மா அவற்றின் வேரும்.
பொழிப்பு: அன்னமயகோசத்தோடு கூடிய சாக்கிர' வத்தையிலே ஆன்மா விடயங்களே அறிதலாலும், ஏனேக் கோசங்களோடு கூடிய ஏனே அவத்தைகளிலே அவ்வாறின் மையாலும், ஆன்மா கோசங்களாகாது. அன்றியும், கோசங்களாகிய பொறி கரண்ங்கள் முதலியவற்றின் சகாயத்தால் ஆன்மா அறிதலின், ஆன்மா அவற்றின் வேரும்.
(ச), உயிர் பஞ்சகோசங்களோடும் ஒன்ருட் நிற்கும் முறைமையை விளக்குதல். 221. புகுடனே யறிவ குகிற் பொறிபுல குதி போதிந்
தருவதெ னறிவு மாயா தனுசுர குதி பற்றி வருவதிங் கநாதி யாக மலத்தினரின் மறைந்து நிற்பன் அருவது யிவற்ருே டாரு மமைச்சரு மரசும் போல்வன். (இ- ள்). புருடனே அறிவனுகில்-மேற்கூறியவாறு ஆன்மாவே அறியும் என்னின், பொறி புலன் ஆதி போதம் கருவது என்-பொறி புலன் முதலியன ஆன்மாவுக்கு

Page 193
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
அறிவைத் தரும் என்பது எற்றுக்கு, அநாதியே மலத் தினின் மறைந்து அருவனுய் நிற்பன்-ஆன்மா அநாதியே தனது ஞானக்கிரியைகள் ஆணவ மலத்தினுவே மறைக்கப் பட்டுக் கேவலத்தில் உருவிலியாய் நிற்குமாதலால், மாயா தனுசுரபணுதி பற்றி இங்கு அறிவு வருவது-மாயா காரிய மான தனுசுரணுதிகளேக் கூடிச் சகலநிலையிலே அதற்கு அறிவு உண்டாகும், இவற்றேடு ஆளும் அரசும் அமைச் சரும் போல்வன்-அரசன் மந்திரிகளோடு ஒற்றித்து நின்று அரசுசெய்தல்போல அவ்வான்மாவும் இத்தனுகர ஞரதிகளோடு ஒற்றித்து நின்று விடயங்களே அறியும்.
குறிப்பு: 1. பொறி புலனுதி-(செ. 212).
2. தனு கரணுதி-கரணுதி-ஐம்பொறி முதலிய புறக்கரணங்களும் மனம் முதலிய அந்தக்கரணங்களும், சுஃபி முதலிய உள்ளத்தக்கரணங்களும், தனு அன்னமய கோசத்தையும், கரணுதி ஏனேக் கோசங்களேயுங் குறித்து நின்றன.
பொழிப்பு: ஆன்மா தானுக அறியாது. தனு கரணுதி களோடு கூடிநின்று விடயங்களே அறியும். அது அரசன் மந்திரிகளோடு கூடிநின்று அரசுசெய்தல் போலவாம்.
11. துயிலொடு மஞ்சவத்தைப்படும். உண்மை துரியாத்தம், (222-230.)
இஃது இரண்டாம் பிரிவு. அவத்தையிலக்கணம் சுறு கின்றது. இதில் அடங்கிய விஷயங்கள்:-
1. கீழாலவத்தை (222). 3. கீழாலவத்தையிலே தொழிற்படுங் கருவிகள்,
(2&ö)。 3. மத்தியாலவத்தையும் நின்மலாவத்தையும்,
( J. 4. சுத்ததத்துவங்கள் கவாதிகஃச் செலுத்து ம்
முறைமை (225).
 
 
 
 
 
 
 
 

அதி-2) அவத்தையிலக்கணம் ጃ 5 ]
5. மத்தியாலவத்தை நின்மலாவத்தை போகாவத்
தைகளின் இயல்பு (228), காரணுவத்தைகளும் அவற்றின் இயல்பும், (237) 7. காரணகேவவத்தில் ஆன்மாவின் இயல்பு, (228). காரணசகலத்தில் ஆன்மாவின் இயல்பு, (239) 2. காரண சுத்தத்தில் ஆன்மாவின் இயல்பு, (230),
கீழாவவத்தை. 222 படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லிற் கடைதொறும் விட்டு விட்டுக் காவலு ரிட்டுப் பின்னர் அடைதடுந் தனியே பந்தப் புரத்தினி ஸ்துபோ லான்மா உடலினி லஞ்ச வத்தை புறுமுயிர் காவ லாக,
(இ - ன்). படைகொடு பவனி போதும் பார் மன் ரைன்-அமைச்சர் படைத்தலேவர் முதலிய ளோடு வெளியிலே உலாவப்போன பூவுலக அரசன், இல்வில் புகும் போது-மீள அரண்மனேயுட் புகும்போது, கனடதோறும் விட்டு விட்டு-ஒவ்வொரு வாயிலிலும் நிறுத்தவேண்டியவர்களே அங்கங்கே நிறுத்தி, காவலும் இட்டு-காவலும் வைத்து, பின்னர் அந்தப்புரத்தினில் தனியே அடைதகும் அதுபோல-பின்பு அந்தப்புரத்திலே தனியே புகுமாறு போல, ஆன்மா-தனுகரணுதியோடு கூடி விடயங்களே அறிந்து பற்றி அநுபவித்த புருடனும் உடலினுட் செல்லும் பொழுது, உடலினில் உயிர் காவ வாக-அவ்வுடலின்கண் இலலாடம் கண்டம் இருதயம் என்னும் தானங்களிற் கருவிகளே விட்டுவிட்டு நாபித் தானத்திலே பிராணவாயுவைக் காவலாக வைத்து மூலா தாரமாகிய அந்தப்புரத்திற்குத் தனியே சென்று, அஞ்சு அவத்தை உறும் - இங்ங்ணம் சாக்கிரம் ரொப்பனம் கழுத்தி துரியம் துரியாதீதம் என்னும் ஐவன பீ அவத்தை களேயும் பொருந்தும்.

Page 194
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-3, 4
குறிப்பு: நாதம் முதற் பிருதிவி பீரு கவுள்ள முப்பத் தாறு தத்துவங்களுடனும் தாத்துவிகங்களுடனுங் கூடிச் சகலவிடயங்களேயும் ஆன்மா அறிந்துபற்றி அநுபவித்து நிற்கும் அவதரம் சகவாவத்தை என்றும், சப்பிரதிபா சாக்கிரம் (உணர்த்து முறைமைச் சாக்கிரம், அறிதரு சாக்கிரம்) என்றும் சொல்லப்படும். சப்பிரதி பா-விளக்க மான அறிவு , ச-கூட, பிரதிபா-விளக்கமான அறிவு. அங்ஙனம் விடயங்களே அறிந்துபற்றி அநுபவியாது கீழ் நோக்கிச் சென்று சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரி யம், துரியாதீதம் எடி ஐந்தவத்தையும்படும். இது கீழான) வத்தை என்றும், சகலத்திற் கேவலம் என்றும், காரிய கேவலம் என்றும் அப்பிரதிபா சாக்கிரம் என்றும் சொல் வப்படும். கீழாலவத்தையிலே துரியாதீதம் கேவலத்தின் தன்மையை ஒத்திருத்தலால் இவ்வவத்தை காரியகேவலம் எனப்பட்டது. "நீக்கமிலதீத மாசு நிறைந்தகேவலமா நீர்மை" (சிவப்பிர, செ. 82), அப்பிரதிபா:-அ-எதிர் மறை. பிரதிபா-விளக்கமான அறிவு,
பொழிப்பு: ஆன்மா இலவாடம், கண்டம், இருதயம், நாபி, மூலாதாரம் என்னும் இடங்களிலே முறையே சாக் கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்னும் ஐந்தவத்தையுமுறும் .
2. கீழாலவத்தையிலே தொழிற்படுங் கருவிகள். 223. சாக்சிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில்
ஆக்கிய விருபத் தைந்து களத்தினிற் சுபுனே முன்று நீக்கிய விதயந் தன்னிற் றுரியத்தி விரண்டு நாபி நோக்கிய துரியா தீத நுவலின்மு லத்தி லொன்றே. (இ - ள்), சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்-சாக் கிராவத்தையில் முப்பத்தைந்து கருவிகள் இலவாடத் தானத்திலும், ஆக்கிய கனவு தன்னில் இருபத்திைந்து களத்தினில்-அதன்பின் உண்டாக்கப்பட்ட சொப்பது வத்தையில் இருபத்தைந்து தத்துவங்கள் கண்டத்தானத்
 
 
 

அதி-2) அவத்தையிலக்கணம்
திலும், நீக்கிய சுழுனே மூன்று இதயம் தன்னில்-இவை இரண்டும் ஒழிந்த சுழுத்தியவத்தையிலே மூன்று கருவிகள் இதயத்தானத்திலும், துரியத்தில் இரண்டு நாபி-துரியா வத்தையில் இரண்டு கருவிகள் நாபித்தானத்திலும், நோக் கிய துரியாதீதம் நுவலின் ஒன்று ரேவத்தில்-முற்கூறிய துரியாதீதத்தைச் சொல்லுமிடத்து ஒரு கருவி மூலாதாரத் நிலும் தொழிற்படும்.
குறிப்பு 1. சாக்கிர முப்பத்தைந்து-ஞானேந்திரியம் ஐந்து கன்மேந்திரியம் ஐந்து சத்தாதி விடயங்கள் ஐந்து, வசனுதி ஐந்து, பிராணுதி பத்து, அந்தக்கரணம் Tai புருடன் ஒன்று ஏனேய தத்துவங்கள் அறுபத்தொன்றுள், கன்மாத்திரைகள் ஐந்தும் பூதங்கள் ஐந்தும் புறக் கருவி ாள் நாற்பதும் ஆகிய ஐம்பது கருவிகளும் தமது *岳岛 படங்கி வினோக்கீடாகத் தொழிற்படாதொழியும். சிவதத் துவம் ஐந்தும் Hருடன் நீங்கலாகக் கவாதிகள் ஆறும் ஆகிய பதிஞென்றும், கன்மமில்லாதிருக்கையால் முறையே பிரேரித்தலும் புசிப்பித்தலுமின்றி அவத்தை க்கு ஏதுவா "திருக்கும். பிரேரித்தல்-சிவதத்துவங்கள் கலாதிகளச் செலுத்துதல் புசிப்பித்தல்-கவாதி கள் போது இ
ாண்டக் கருவிகளே எழுப்பி விடய போகங்களே அநுப விக்கச் செய்தல்,
3. கனவு தன்னில் ஆக்கிய விருத்தந்து-சத்தாதி ந்து வசனுதி ஐந்து பிரானுதி பத்து, அந்தக்கரரை "ள்து, புருடன், ஒன்று.
3. சுழுனே மூன்று-சித்தம், பிராணன், புருடன்
1. துரியத்தி விரண்டு-பிராணவாயு, புருடன்,
5. மூலத்திபொன்று-புருடன்,
பொழிப்பு: சாக்கிாவத்தையுறும் இலவரிடத்தானத் நில் முப்பத்தைந்து கருவிகளும் , சொப்பணுவத்தையுறும் "ண்டத்தானத்தில் இருபத்தைந்து கருவிகளும் சுழுத்திய
마

Page 195
354 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-3, 4
வத்தையுறும் இதயத்தானத்திலே மூன்று கருவிகளும், துரியாவத்தையுறும் நாபித்தானத்தில் இரண்டு கருவி ஞம், துரியாதீதாவத்தையுறும் மூலாதாரத்தில் ஒரு கரு வியும் தொழிற்படும்.
3. மத்தியாலவத்தையும் நின்மலாவத்தையும் 224, அறிதரு முதல் வத்தை படைதகு மிடத்தே யைந்துஞ்
செறிதருங் கரனந் தன்னிற் செயருெறுங் கண்டு கொண்ண பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற வருளா லாங்கே குறியொடு மஞ்ச வத்தை கூடுவர் விடு கூட.
(இ - ள்). அறி தரும் முதல் அவத்தை அடைதகும் இடத்தே-மேற்கூறிய அவத்தை ஐந்தனுள் வி டய அறிவைத் தரும் முதலவத்தையாகிய சாக்கிராவத்தை பொருந்துகின்ற இலலாடத்தானத்திலே, ஐந்தும் செறி தரும்-சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளும் பொருந்தும், கரணம் தன்னில் செயல் தொறும் நீ கண்டுகொள்-கருவி களால் விடயங்களே அறியுஞ் செய்கை தோறும் அவை அதிநுட்பமாய் இடையீடின்றி நிகழும் முறைமையை நுண்ணுணர்வால் நீ காண்பாயாக, பிறிவிலா ஞானத் தோரும்-எங்கும் நீக்கமின்றி நிற்கும் திருவருளேப்பெற் ருேரும், பிறப்பு அறவீடுகூட-பிறப்பு நீங்கி முத் தி படையும்பொருட்டு, அருளால்-ஞானுசாரியரின் உபதே சப்படி, ஆங்கே-அவ்விவலாடத்தானத்திலே, குறியொடும் அஞ்சு அவத்தை கூடுவர்-தமது அறிவை ஒரு குறியின் கண் நிறுத்திச் சாக்கிரம் முதலிய நின்மலாவத்தை ஐந்தி னேயும் பொருந்துவர்.
குறிப்பு: 1. அறிதரு முதல்வத்தை படைதகு மிடத் தேபைந்துஞ் செறிதரும்:- மேற்கூறியவாறு இலலாடத் தானத்தினின்றும் நீங்கிக் கீழ்நோக்கிச் சென்று கண்டம் முதலிய தானங்களில் அவத்தைப்பட்டு மூலாதாரத்தைப் பொருந்திய புருடன், மீண்டும் அவ்வாறே அவ்வத்தானங் களில் அவத்தைப்பட்டு மேலே சென்று இலலாடத்தானத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) அவத்தையிலக்கணம் ጋ Ü Hj
திலே அறிதரும் சாக்கிராவத்தையைப் பொருந்துவன். அறிதரும் சாக்கிரம்-விடயங்களே உணர்த்து முறைமைச் சாக்கிரம், சப்பிரதிபா சாக்கிரம். இச்சாக்கிராவத்தை பொருந்துகின்ற இல்லாடத்தானத்திலே சாக்கிர சாக்கி ரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி, சாக்கிர துரியம், சாக்கிர துரியாதீதம் என ஐந்தவத்தை நிகழும். இது மத்தியாலவத்தை என்றும், சகலத்திற் சகலம் என் றும் காரியசகலம் என்றும், நிலேயிற்படுமவத்தை என்றுஞ் சொல்லப்படும்.
2. கரனந் தன்னிற் செயருெறுங் காண்டல்டராக் கிர சாக்கிரம் முதலிய ஐந்தவத்தையிலும் ஆன்மா அந்தக் கரணங்கள் வாயிலாக அவ்வப் பொறிகளால் அவ்வவ் விடயங்களே உணர்ந்து அவ்வப்போது அவ்வவ்விடயங் களில் நின்று நீங்குதலேக் காண்டல்.
8. ஞானத்தோரும் குறியொடு மஞ்சவத்தை கூடுவர் - திருவருளேப் பெற்ருேர் ஞானநிட்டை எப்தா விடத்துக் குறிப்புப்பாவனே செய்து உபாய நிட்டை கூடுவர். குறிப்புப்பாவனேயாவது சிவன் தமக்கு அநுக் கிரசுஞ் செய்யுமிடத்துக் கொண்டருளிய வடிவத்திலாதல் நமது அறிவை நிறுத்தி ஐந்தவத்தையுங் கூடுதல், அவை நின்மல சாக்கிரம் நின்மல சொப்பனம் நின்மவ சுழுத்தி நின்மவ துரியம் நின்மவ துரியாதீதம் எனப்படும். இந்திரியங்கள் பத்தும் பஞ்சபூதங்களிடமாய் நின்று விடயங்களே நேரே பற்றி அவற்றை விடப், பொருந்திய போதம் இறக்க இருந்த இடம் நின்மல சாக்கிரம் எனப் படும். அவ்வித்திரியங்களிடமாய் விடயங்களைப்பகுத்தறியும் ஆன்மாவின் இச்சாஞானக் கிரியைகளுக்கு இடமாகிய மனம் புத்தி அகங்காரங்களின் வியாத்தி அறு மி டம் மின்மல சொப்பனம் எனப்படும். ஆன்ம சைதன்னியத் குெ அதிட்டானமான சித்த விகற்பம் ஒடுங்கின இடம் மின்மல சுழுத்தி எனப்படும். அச்சைதன்னிய வாகனமான

Page 196
需岳齿 சிவஞானசித்தியார் சுபக்கம் [@一ö,4
பிராணவாயு நீங்கின இடம் நின்மல் துரியம் எனப்படும். நனரல் வடம் அற்றபோது வீழ்த்த இடம் அதற்கு ஆதார மானுற்போல, இங்ஙனம் கருவிப் போதம் எல்லாங் கழித்தவிடத்து ஆன்மா அருள் ஆதாரமாய் நின்ற சுத்தாவத்தை நின்மலாதேம் எனப்படும்.
பொழிப்பு: சாக்கிராவத்தையுறும் இவலTடத்தானத் திலே சாக்கிர சாக்கிரம் முதலிய ஐந்தவத்தையுளவாம். அவை கருவிகளால் விடயங்களே அறியுமிடத்து அதிநுட்ப மாப் இடைவிடாது நிகழுதல் நுண்ணுணர்வால் அறியப் படும் திருவருளப் பெற்ருேகும் அக்கருவிகள் மீண்டும் தம்மைத் தாக்காது மத்தியடைதற்பொருட்டு, இவ்வில் வாடத்தானத்திலே சாக்கிரம் முதலிய நின்மாவத்தை ஐந்தின்பும் பொருந்துவர்.
சுத்ததத்துவங்கள் கவாதிகளேச் செலுத்தும்
- 225. ஐந்துசாக் சிரத்தி குன்கு கனவினிற் சுழுளே முன்று
வந்திடுந் துயர் தன்னி னிரண்டொன்று துரிய தத் தந்திடுஞ் சாக்கி ராதி யவத்தைக் டானந் தோறும் உந்திடுங் கரந் தன்னிற் செயருெறு முனர்ந்து கொள்ளே (இ- ள்). சாக்கிரத்தில் ஐந்து-மேற்கூறிய மத்தி யாலவத்தையில் நிகழும் சாக்கிரத்திலே சிவதத்துவம் முதற் சுந்தவித்தை பருகிய ஐந்து கருவிகளும் ே வினில் நான்கு-சொப்பனத்திலே சிவதத்துவம் முதல் தேர்தரமீருகிய நான்கு கருவிகளும், சுழுவே மூன்றுசுழுத்தியிலே சிவதத்துவம் முதற் சாதாக்கிய மீறுகிய மூன்று கருவிகளும், வந்திடும் துரியம் தன்னில் இரண்டுஅதன்பின் வரும் துரியத்திலே சிவதத்துவம் சத்திதத்து வம் ஆகிய இரண்டு கருவிகளும், துரியாதீதம் ஒன்றுதுரியாதீதத்திலே சிவதத்துவம் ஆகிய ஒரு கருவியும், ாக்கிராதி அவத்தைகள் தந்திடும் தானந்தோறும்அச்சாக்கிரம் முதலிய அவத்தைகள் நிகழும் அவ்வவ்

அதி-2) அவத்தையிலக்கணம் 357
விடங்களிலே, உந்திடும்-சுலாதிகஃச் செலுத்தாநிற்கும், கரணம் தன்னில் செயல் தொறும் உணர்ந்து கொள்-கர ணங்களால் விடயங்களே அறியுஞ் செய்கை தோறும் இதனே நீ நுண்ணுணர்வால் அறிந்துகொள்வாயாக.
பொழிப்பு: மத்தியாலவத்தையிலே நிகழும் சாக்கிரா தியவத்தைகள் தொழிற்படும் அவ்வவ்விடங்களில் சிவ தத்துவங்கள் முறையே ஐந்தும் நான்கும் மூன்றும் இரண் டும் ஒன்றுமாகக் கலாதிகளேச் செலுத்தி நிற்கும்.
5, மத்தியாவவத்தை நின்மலாவத்தை யோகா
வத்தைகளின் இயல்பு. 26. இருவகை சாக்கி ராதி பவத்தைக சிேயல்பு தானும்
ஒருவகை கீழே நாக்கி புற்பவங் காட்டு மொன்று பெருகமே குேக்கித் தீய பிறப்பறுத் திடுமி போசிப் நருவதோர் சமாதி தானுந் தாழ்ந்து பின் சன்னஞ் சாரும். (இ-ன்). சாக்கிராதி அவத்தைகள் இயல்பு:தானும் - சாக்கிராதி அவத்தைகளின் இயல்பும், இருவனசு-மேற் கூறியவாறு மத்தியால்வத்தை நின்மலாவத்தை என இரு வகையாயிருக்கும், ஒருவகை ேேழ நூக்கி உற்பவம் காட்டும்-மத்தியாலவத்தையாகிய ஒன்று கீழே தள்ளிப் பிறப்பினே உண்டாக்கும், ஒன்று பெருக மேல் நோக்கித் திய பிறப்பு அறுத்திடும்-நின்மலாவத்தையாகிய மற் ருென்று முழுதும் மேலே செலுத்திக் கொடிய பிறவியை அறுக்கும், யோகில் தருவதோர் சமாதிதானும்-இவை பன்றி யோகத்தா ஆண்டாகும் சாதியும், தாழ்ந்து பின் சன்னம் சாரும்-கீழே தள்ளிப் பின்பு பிறவியைக் கொடுக்கும்.
குறிப்பு: யோகிற் றருவதோச் சமாதி-இ கு த ப ம் கண்டம் அண்ணம் இலலாடம் பிரபரந்திரம் என்னும் தானங்களிற் புறக்கரண் அகக் கரணங்களேப் பற்றியும் பற்றதும் பிராணுயரமம் பிரத்தியாகாரம் தாரனே தியா
ாம் சமாதி எனப்பட்டு நிகழும் போகாவத்துை.

Page 197
5 ja சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-34
பொழிப்பு: மத்தியால்வத்தை பிறவியைக் கொடுக்கும். நின்மலாவத்தை பிறவியை அறுத்தற்கு ஏதுவாயுள்ளது. யோகாவத்தையும் பிறவியைக் கொடுப்பதாம்.
6. காரணுவத்தைகளும் அவற்றின் இயல்பும். 227. கேவல சகல சுத்த மென்றுமுன் நவத்தை பான்மா
மேவுவன் கேவ வந்தன் றுண்மையெய் பொறிக ளெல்லாங் காவலன் கொடுத்த போது சகலரு மலங்க ளெல்லாம் ஒவின் போது சுத்த முடையதுற் பந்து டைத்தே. (இ - ள்). கேவல சகல சுத்தம் என்று மூன்று அவத்தை ஆன்மா மேவுவன்-மேற்கூறிய காரியாவத்தை களுக்குக் காரணமாகிய கேவலம் சகலம் சுத்தம் என மூன்று அவத்தைகளே ஆன்மா எய்துவன், கேவலம் தன் உண்மை-அவற்றுட் கேவலமாவது இச்சாஞானக்கிரியை களின் நிகழ்ச்சி சிறிதுமின்றித் தான்மாத்திரம் உளஞ தலாம், மெப் பொறிகள் எல்லாம் காவலன் கொடுத்த போது சகலனும்-பின்பு தனு கர ணுதிகள் முதலியன முதல்வனுற் கொடுக்கப்பெற்று அவ்விச்சாஞானக் கிரி பைகள் சிறிது விளங்கும் அவதரத்திலே அவ்வான்மா சசிவன் எனப்படுவன், மலங்களெல்லாம் ஒவினபோது உற்பவம் துடைத்து சுத்தமுடையன்-பின்பு பஞ்சம் எங் களும் நீங்கியவிடத்துப் பிறவியை ஒழித்து அவ் விச் சா ஞானக்கிரியைகள் எங்கும் வியாபித்து விளங்கும் அவதரத் திலே சுத்தமுடையன் எனப்படுவன்.
குறிப்பு: மேற்கூறிய கீழாலவத்தை மத்தியால வத்தை யோகாவத்தை நின்மலாவத்தைகள், காரியா வத்தை எனப்படும். இக்காரியாவத்தைகளுக்குக் காரண மாக மூன்றவத்தைகளுள. அவை கேவலம் சகலம் சுத்தம் எனப்படும். இவற்றுட் கேவலமாவது ஆன்மா ஆனவ மவத்தோடு கூடி அறிவிச்சை செயல்கள் சிறிதும் விளங் காது கிடக்கும் அனுதிகேவலம். இது மரு ட் கேவலம் என்றும் சொல்லப்படும் சகல மாவது தனு கரணங்கள்

அதி-2) அவத்தையிலக்கணம் 一守5。
முதலியவற்றைப்பெற்று இச்சாஞானக்கிரியைகள் சிறிது விளங்கும் அவதரம், சகலம், சகலத்திற் கேவலம் சகலத் நிற் சகலம் சகலத்திற் சுத்தம் என மூவகைப்பட்டு ஒள் வொன்றும் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியா நீதம் என ஐவகைப்படும். அவற்றுட் சகலத்திற் கேவலம் ஐந்தும் 823-ம் செப்புனிற் கூறப்பட்டன. சகலத்திற் சகலம் ஐந்தும் 234-ம் செய்யுளிற் கூறப்பட்டன. சகவத் திற் சுத்தம் 226-ம் செய்யுளிற் கூறப்பட்ட யோகா வத்தை பாம்.
சுத்தமாவது பஞ்சமலங்களும் நீங்கி ஆன்மா Fífls í T LI +; அறிவு எய்தும் நியோம். அது சீவன்முத்தி பீத்தா வத்தை, பரமுத்தி சுத்தாவத்தை என்று இருவகைப்பட்டு ஒவ்வொன்றும் நின்மல சாக்கிரம் நின்மல சொப்பனம் தின் மல சுழுத்தி நின்மவ துரியம் நின்மல துரியாதீதம் என ஐவகைப்படும். சீவன்முத்தி சுத்தாவத்தை ஐந்தும் 228-ம் செய்யுளிற் கூறப்பட்டன. இங்கே கூறப்பட்ட சுத்தாவத்தை பரமுத்தி கத்தாவத்தையாம். கருவிப் போதங்கழன்ற இந்த அவத்தையிலே, அருளாலே தன்ன்ே அறிவது நின்மல சாக்கிரம். அருளாலே தன்னே அறிந்த பின் தனக்கொரு சேட்டையுமின்றி அந்த அருளே தனக்கு ஆதாரமாய் அவ்வருளிலே தான் அசைவற நின்று அவ் வருளேத் தரிசிப்பது நின்மல் சொப்பனம். ஆன்மாவின் இச்சாஞானக் கிரியைகள் தோன்ருது அவ்வருளே தாணுகி ாதிடு சிறிது மின்றியிருக்கும் அவதரம் நின்மல சுழுத்தி. பவவாசன சற்றுமின்றி ஆநந்தவொளி தோன்றுமிடம் நின் பல துரியம். ஆநந்தாதுபவத்தைப்பெற்று அவ்வா நந்தாதுபவத்தை அறிந்த தாணுமின்றி ஆநந்தமாய் நின்ற முதலுமின்றி அவ்வாநந்தமே தானுய் அதீதப்பட்ட விடம் நின்மல துரியாநிதம், சீவன்முத்தி சுத்தாவத்தை தும் கருவிகள் முப்பத்தாறும் நீங்குதற்கும், பரமுத்தி கத்தாவத்தை ஐந்தும் தற்போதங்கெட்டுச் சிவத்தில்
அதேப்படுவதற்கும் ஏதுவாயிருக்கும்.

Page 198
ነኝ Ö0 சிவஞானசித்தியார் சுபக்கம் கு-3,4
2. தன்னுண்மை-தான்மாத்திரம் உ ள தTதல். உண்மை-உளதாதல்,
பொழிப்பு: கேவலம் சகலம் சுத்தம் எனக் காரணு வத்தைகள் மூன்ரும். அவற்றுட் கேவலமாவது இச்சா ஞானக்கிரியைகள் சிறிதும் விளக்கமுருது ஆன்மா ஆனவ மத்தோடுமாத்திரம் கூடிநிற்கும் நிலேயாம். சகலமாவது தணு கரணுதிகளேப்பெற்று இச்சாஞானக்கிரியைகள் ஏக தேசவிளக்கமுற்றிருக்கும் நிலேயாம். சுத்தமாவது பஞ்ச மலங்களும் பிறவியும் ஒழிந்து இச்சாஞானக் கிரியைகள் வியாபகமெய்தியிருக்கும் நிலேயாம்.
7. காரண்கேவலத்தில் ஆன்மாவின் இயல்பு. 228. அறிவில னமுர்த்த வித்த னராகாதி குணங்க ளோடுஞ்
செறிவிலுன் காதி யோடுஞ் சேர்விலன் செயல்க ளில்ான் குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான் பிறிவின் மலத்தி குேடும் வியாபிகே வலத்தி லான்மா,
(இ - ள்), கேவலத்தில்-மேற்கூறிய கேவலாவத்தை பபிலே, ஆன்மா-ஆன்மாவானது, அறிவிலன்-அறிவுவிளங் கப்பெருததும், அமூர்த்தன்-துரல்வுடம்பு இல்லாததும், நித்தன்-தோற்றக் கேடுகள் இல்லாததும், அராகாதி குணங்களோடும் செறிவிலன்-தமோகுணம் முதலிய குணங்களோடுங் கலப்பில்லாததும், கலாதியோடும் சேர் விலன்-கலே முதலிய கருவிகளோடும் சேர்தல் இல்லாத தும், செயல்கள் இல்லான்-தொழில்கள் விளங்கப்பெருத தும், குறியிலன்-காரன சரீரம் இல்லாததும், கருத்தா அல்லன்-தனக்கெனச்சுதந்திரம் இல்லாததும் போசுத்தில் கொள்கை இல்லான்-போகங்களில் பற்று இல்லாததும், ாலத்தினுேடும் பிறிவு இவன்-ஆணவமலத்தினுேடும் பிரி வின்றி நிற்பதும், (மலத்திகுேடும்) வியாபி-அம்மலத்தி னுேடு சமவியாபகமுடையதுமாயிருக்கும்.
குறிப்பு: 1. அராகாதி குனங்கள்-தாமதம் இரா சதம் சாத்துவிசும் என்னுங் குணங்கள், தாமதகுணம்
 

அதி-2) அவத்தையிலக்கணம் 18 ኖ] ]
போகங்களில் இச்சையை உண்டாக்குதலால் அது அராக குணம் என்ப்பட்டது. அராகம்-இச்சை, அராகாதி குணங்களோடுஞ் செறிவிலன் எனவே, ஏனைப் போக்கிய காண்டக் கருவிகளோடுஞ் செறிவிவன் என்பதாயிற்று. கேவலநியிேல் ஆன்மாவுக்குக் குனாசரீர சூக்குமFரீரங் கள் இல்லே என்பது.
2. கலாதியோடுஞ் செறிவிலன்-பஞ்ச கஞ்சுக சரீர மில்லாதவன் என்பது. 三ー三e こい○
3. அறிவிலன் செயல்களில்லான்-இச்சாஞானக் கிரி பைகள் விளங்கப்பெருதவன் என்பது.
4. குறியிலின்-காரன்சரீரமில்லாதவன் என்பது குறிஅடையாளம், இலக்கணம்.
5. கொள்கை-ஆசை பற்று, விருப்பம்.
6. மலத்தி னுேடும் வியாபி-ஆன்மா மலத்தளவில் வியாபகமாயிருக்கும் என்பது. இது வியாத்தி எனப்படும். வியாத்தி-சமவியாபகம்.
பொழிப்பு: ஆன்மா கேவலநியிேல் அறிவுவிளக்கம் முதலியனவின்றி ஆணவமலத்தோடு மாத்திரம் கூடி அதனுேடு சமவியாபகமுற்றிருக்கும்.
8. காரணர கலத்தில் ஆன்மாவின் இயல்பு. 229. உருவினேக் கொண்டு போக போக்கியத் துன்னல் சேப்பல்
வருசேயன் மருவிச் சத்த மாதியாம் விடயந் தன்னிற் புரிவது செய்திங் கெல்ப் போனியும் புக்கு முன்று திரிதருஞ் சகல மான வெத்தையிற் சீவன் சென்றே, (இ - ன்). சீவன்-மேற்கூறிய கேவலாவத்தையிலே நின்ற ஆன்மா, சகலமான அவத்தை பிற் சென்றுசகீலாவத்தையை அடைந்து, உருவினேக் கொண்டுஉடம்பைப்பற்றி, போக போக்கியத்து உன்னல் செப்பல் வரு செயல் மருவி-போகத்துக்குரிய பொருள்களே மனம் வாக்குக் காபங்களால் நிஃனத்தல் உரைத்தல் இயற்றல்

Page 199
J? 6 ፰ சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-34
ஆகிய வினேகளைப் பொருந்தி, சத்தம் ஆதியாம் விடயத் தன்னில் புரிவதும் செய்து-சத்தாதி விடயங்களே விரும்பி நுகர்ந்து, இங்கு எல்லா யோனியும் புக்கு உழன்று திரிதரும்-இங்கே எண்பத்துநான்கு நூருயிர யோனிபேதங்களேயும் எடுத்துச் சுழன்று திரியும்.
குறிப்பு: 1. போக போக்கியம்-பு சித் தற்கு சி ய பொருள்கள். போகம்-புசிப்பு, அநுபவம். போக்கியம்புசிக்கப்படும் பொருள்.
2. உன்னல் செப்பல் வருசெயல்-மனத்தின் செய லாலும் வாக்கின் செயலாலுஞ் செய்யப்படும் நல்வினே தீவினேகள்
8. புரிவதுஞ் செய்து-சத்தாதி விடயங்களே விரும்பி அநுபவித்தலால் நல்வினே தீவினேகளாகிய ஆகா மியம் ஏறும் என்பது புரிதல்-விரும்புதல். புரிவதும் என்ற உண்மையால் நுகர்வது என்றது வருவிக்கப்பட்டது. விரும்பி அநுபவித்தல்-நான் கருத்தா நான் போக்தா என்னும் முஃனப்போடு, அநுபவித்தல் (செ. 212 பார்)
சத்தாதி விடயங்கள் போக்கியப்பொருள்களாயினும்,
போக்கியப்பொருள்கள் யாவும் சத்தாதி விடயங்களால்ல வாதலின், இங்ஙனம் பிரித்துக் கூறினுர்,
பொழிப்பு: சசுலாவத்தையிலே ஆன்மா உடம்பைப் பொருந்தி மனம் வாக்குக் காயங்களால் நல்வினே தீவினே களேச் செய்து, அதனுற் பல பிறவிகளிற்பட்டு உழலும், 9. காரண சுத்தத்தில் ஆன்மாவின் இயல்பு. 230. இருவி:னச் செயல்க லொப்பி லீசன்றன் சத்தி தோயக்
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகிமுன்னத் திரிமல் மறுத்துப் பண்டைச் சிற்றி வோழிந்து ஞானம் பெருகிதா பசன்றன் பாதம் பெறுவது சாத்த மாமே.

33 2J அவத்தையிலக்கணம்-$ (ש.
(இ- ஸ்). இருவினேச் செயல்கள் ஒப்பில்-மேற்கூறிய நல்வினே தீவினைகளாகிய இருவினப்பயன்களிலும் சமபுத்தி வந்தவிடத்து, ஈசன் தன்சத்தி தோய-சிவசத்தி பதித வால், குருவருள் பெற்று-ஞானகுருவின் உபதேசத்தைப் பெற்று, ஞானயோகத்தைக் குறுகி-ஞானயோகத்தை அடைந்து, முன்னேத் திரிமலம் அறுத்து-அநாதியான மும்மலங்களேயும் நீக்கி, பண்டைச் சிற்றறிவு ஒழிந்துபழைய ஆன்மபோதம் நீங்கி, ஞானம் பெருகி-வியாபக அறிவெய்தி, நாயகன் தன் பாதம் பெறுவது-முதல்வன் திருவடியைப் பெறுதல், சுத்தமாம்-சுத்தாவத்தை பாம். குறிப்பு: 1. இருவினேச் செயல்க ளோப்பில்-இரு வினே யொப்பாவது நல்வினே தீவிண்களிலும் ஆகாமியம்), அவற்றின் விளேவாகிய புண்ணிய பாவங்களிலும் (சஞ் சிதம்), அவற்றின் பயணுகிய இன்பத்துன்பங்களிலும் (பிராரத்தம்), ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமின்றி, ஆன்ம அறிவின் கண் ஒப்ப வெறுப்பு நிகழ்தலாம்.
2. ஈசன்றன் சத்தி தோய்தல்-சிவசத்தி பதிதல், நிபாதம். சத்திநிபாதம், மந்த தரம் மந்தம் தீவிரம் நீவிரதரம் எண் நான்கு வகை. இங்கே கூறப்பட்ட சந்திதி பாதம் தீவிரதரமாம். இதுவும் ஆன்மாக்களின் பக்குவித்துக் கேற்ப மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என நான்கு வகையாயிருக்கும். சத்திநிபாதத்திற்குக் காரணம் இரு விரேயொப்பும் மலபரிபாகமுமாம். மனபரிபாகமாவது ஆணவமலத்தினது சத்தி ஆன்ம அறிவை மயக்க இயலாது வளிகுன்றி நிற்கும் அவதரம்.
3. குருவருள் பெற்று-ஞானுசாரியர் கூறும் உபதேச மொழிகள் ஒரு பிரகாரமாயிருப்பினும் பக்குவத்துக் கேற்ப ஞானம் ஏறுவதன்றி ஒருபடித்தாய் ஏருதாகை யாற் சத்திநிபTதம் நான்குவன கபாயிர, வாழைத்தண் டைப் பன்னுளாகப் பல காட்டத்தாற் சுடுதல் போல, மந்த தர பக்குவர்க்குப் பன்னுளாகப் பல உபதேசமொழி கனக் கூற ஞானம் ஏறும், சில காட்டத்தாற் பச்சை

Page 200
▪ጃ {j 4 சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-34
மரத்தைச் சுடுதல்போல மந்தபக்குவர்க்குச் சில உபதேச மொழிகள் கூற ஞானம் ஏறும் கரியிற் பற்றிய 5. போலத் தீவிரபக்குவர்க்கு ஞானம் உண்டாகும் தீவிர தரபக்குவர்க்கு விளக்கின் கொழுந்திற் பிடித்த பஞ்சிலே
தீப்பற்றல் போலப் பாசம் நீங்கி ஞானம் உண்டாம்.
1. ஞானயோ கம்-ஞானநிட்டை கூடி, அதுவென்றும் இதுவென்றும் சுட்டி அறியும் கட்டறி வெல் லா இறந்து, கரணம் அசைவற நிற்றல்,
பொழிப்பு: திருவருள் பெற்று ஞானயோகத்தைப் பொருந்தி வியாபக அறிவெய்தி முதல்வனது திருவடி பைப் பெறுதல் சுத்தாவத்தையில் ஆன்மாவின் இயல் Lr fri H
அவத்தையிலக்கணங் கூறிய செய்யுட்களுள், அறிதரு முதலவத்தை ஐந்து சாக்கிரத்தின் இருவகை சாக்கிராதி ேே4, 281 828) என்றற் ருெடக்கத்தினவாகிய மூன்று செய்யுள்களேயும் நிரை பிறழ்த்திப் பல வுரை 1ாசிரியர்களும் வைத்துள்ளார். இங்கு எடுத்தாண்ட முறை குணப்பிர காசரது முறையாகும். சிவஞானமுனிவர், சிவாக்கிர யோகியர் நிரம்பவழகியர் மூவரும், இவற்றுள் ஈற்றதை முன்னும் மற்றைபிரண்டையும் நிரையே பின்னுமாக (328 224, 22:5) வைத்துள்ளனர். மறைஞானதேசிகர் நடுவண்த முன்னும் மற்றையவைகளே நிரையே பின்னு மTபி 885  ேே4, 28) வேத்துள்ளார். இவ்வத்தை யிலக்கணத்தை நுணுக வாசித்துக் குருமூலங்கேட்டு விளங்குவதோடமையாது அநுபவத்திலும் சாதித்துக் கர எணந் தன்னிற் செயல் தொறும்" காண்பார்க்கு இம் முறையில் நிரைத்ததின் நியாயம் புலனுகும்.

ஐந்தாஞ் சூத்திரம்
இச்சூத்திரம் பதி உயிர்களுக்கு ஏகதேசவறிவையும் போக முத்திகள்ேயுங் கொடுத்து உபகரிக்கும்
முறைபை கூறுகின்றது.
பதி உயிர்களுக்கு உபகரிக்கும் முறைமை
தொகுத்துக் கூறல், 31. பொறிபுவன் கரண மெல்லாம் புருடனு பறிந்தான் மாவை * அறிதர வவையே போல் வான்மாக்க வனத்து மெங்குஞ் செறிதருஞ் சிவன்ற னுவே யறிந்திடுஞ் சிவனேக் காணு அறிதருஞ் சிவனே யேல்லா மறிந்த வித்து நிற்பன்.
(இ - ன்). பொறி புலன் கரணம் எல்லாம்-ஐம்பொறி கிளும் ஐம்புலன்களும் அந்தக்கரணங்களும் ஆகிய யாவும், புருடனுல் அறிந்து-ஆன்மாவினது உபகாரத்தால் அறித் தும், ஆன்மாவை அறிதரா-அவ்வாறு உபகரித்துநிற்கும் ஆன்மாவை அறியா, அவையே போல-அவ்விந்திரியங் சுள் முதலியவற்றைப்போல, ஆன்மாக்கள் அனேத்தும்ஆன்மாக்களெல்லாம், எங்கும் செறிதரும் சிவன்றணுவே அறிந்திடும்-எங்கும் வியாபித்து நிற்கும் முதல்வனது உபகா ரத்தால் விடயங்களே அறியும். ஆயினும், சிவனேக் காணுஅன்வாறு உபகரித்து நிற்கும் அம்முதல்வனே அறியா, அறிதரும் சிவனே-அங்கனம் அறியச்செய்யும் முதல் வினே, எல்லாம் அறிந்து அறிவித்து நிற்பன்-எல்லாவற் றையும் அறிந்து ஆன்மாக்களுக்கு அறிவித்து உடனிற்பன்.
குறிப்பு: 1. பொறிபுலன் கரணமெல்லாம்:-(செ. 319 கு. 2, பார்) புலன்-இந்திரிய வுணர்ச்சி "பூதமும் எணம் பொறிகளேம் புல்னும் பொருந்திய குனங்களோர் மூன்றும்'-திருவிசைப்பா. உண்ரப்படும் விடயங்களேயும், உணரும் பொறிகளேயும் ஆகுபெயராய்க்குறிப்பது வந்துழிக் காண்க. "ஐம்புலவேடர்" (கு. அ. செ. 253) "ஒரு புன் நுகரும்போது' (கு. இ. செ. 184}

Page 201
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-5
2. அறிதரும் சிவன் முற்றறிவுடைய சிவன் எனினும் ஒக்கும். உண்மை அறிவைத் தருகின்ற சிவன் என்பர் சிவஞான முனிவர்.
3. உபகரித்தலாவது, மலமறைப்பினுல் அறிவு விளங் காது கேவலப் பட்டுக்கிடக்கும் ஆன்மாக்களுக்குத் தணு கரணங்களேக் கொடுத்து, அவ்வறிவைச் சிறிதாக விளக்கிக், கன்மத்துக்கீடாகப் போகங்களே அநுபவிக்கச் செய்து, கன்மவொப்பில் வியாபக அறிவைக் கொடுத்து முத்தி அளித்தலாம்.
பொழிப்பு: பொறி புலன் கரணங்கள் ஆகிய பாவும் ஆன்மாவினது உபகாரத்தால் விடயங்களே அறியினும் ஆன்மாவைத் தாம் அறியா. அது போல, ஆன்மாக்கள் விடயங்களே முதல்வனது உபகாரத்தால் அறியினும் அம்முதல்வனேத் தாம் அறியா, அங்ஙனம் அறியச்செய்யும் முதல்வனே எல்லாவற்றையும் அறிந்து ஆன்மாக்களுக்கு அறிவித்து உடனிற்பன்.
இச்செய்யுள் இரண்டு கூறுடையது. 1. பொறிபுவன் கரண மெல்லாம் புருடனுவறிந்தான் மாவை, அறிதரா வனவியே போல வான்மாக்க எாஃனத்து பெங்குஞ் செறிதருஞ் சிவன்ற னுலே பறிந்திடுஞ் சிவனேக் காணு, (338-333). அறிதருஞ் சிவனே யெல்லா மறிந்தறி வித்து
நிற்பன் (234-239)
முதலநிகரணம், பொறிபுலன் கரண மெல்லாம் புருடனுலறிந்தான்மாவை, அறிதரா வனவபேபோல வான்மாக்க ளனத்து மெங்குஞ், செறிதருஞ் சிவன்ற னுலே பறிந்திடுஞ் சிவனக் காணு, என்பது முதற் கூறு. (232-333).
இதில் அடங்கிய விஷயங்கள்:-

அதி-1) பதிஉயிர்களுக்கு உபகரித்தற்காரணம் 367
1. முதல்வன் கன்மத்துக்கீடாக ஆன்மா க் களுக்கு
அறிவைக் கொடுப்பன் (238)
2. ஆன்மா சிவன் அறிவிக்க அறியும் இயல்புடையது,
(233).
1. முதல்வன் கன்மத்துக்கீடாக ஆன்மாக்களுக்கு அறிவைக் கொடுப்பன். 23. இறைவனே யறிவிப் பரனே லீண்ட வெவர்க்கு மொக்குங்
குறைவதி சுங்க டத்தங் கன்மமேற் கோமான் வேண்டா முாைதரு செயற்குப் பாரு முளரிசுட் கிாவி யும்போல் அரைதரு தத்தங் கன்பத் தளவினுக் களிப்பகுதி
(இ) - ள்). இறைவனே அறிவிப்பானேல்-முதல்வனே அறிவிப்பானுயின் ஈண்டு அறிவு எவர்க்கும் ஒக்கும்-இள் விடத்து அறிவுகள் யாவர்க்கும் ஒருதன்மையாயிருத்தல் வேண்டும், அங்கனமின்றி அவை ஏற்றத் தாழ்வுகளாய் நிகழ்தலின், குறைவு அதிகங்கள் தத்தம் கன்மமேல்அவ்வேற்றத் தாழ்வுகள் அவரவர் கன்மத்துக்கீடாக நிகழ்வன என்னில், கோமான் வேண்டா-அறிவித்தற்கு ஒருமுதல்வன் வேண்டுவதில்ஃப் என முடியும். அப்படியன்று, முறைதகு செயற்குப் பாரும்-உழுதல் எருவிடல் விதைத் தல் நீர்ப்பாய்ச்சல் காத்தல் என முறையே செய்யப்படும் செயல்களுக்கேற்ற பயன்ே விஃாநிலம் கொடுக்குமாறு போலும், முளரிகட்கு இரவியும்போல்-புக்குவப்பட்ட தாமரை முனக கஃள ஆதித்தன் அலரச்செய்தல் போலும், ஆதி-முதல்வனும், அறைதகு தத்தம் கன்மத்து அளவி ணுக்கு-சொல்லப்பட்ட அவரவர் கன்மத்துக்கு ஈடாக ஏற்றத்தாழ்வான அறிவுகளேயும் மலபரிபாகமான ஆன் மாக்களுக்கு வியாபக அறிவையும், அனிப்பன்-கொடுப்பன்.
குறிப்பு: இறைவன் அறிவிப்பானுகில் யாவர்க்கும் அறிவு ஒருபடித்தாயிருக்கவேண்டும் என்னும் ஆருகதர் மதமும், கன்மமே பலன்கொடுக்கும் என்னும் மீமாஞ் சகர் மதமும் இதனுள் மறுக்கப்பட்டன.

Page 202
曾齿母 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-5
பொழிப்பு: விளேநிலம் அவரவர் செய்கைக்குத் தக்க பயனேத் தருமாறு போலும், ஆதித்தன் பக்கு வமான தாமரை முகைகளே அலர்வித்தல்போலும், முதல்வனும் அவரவர் சன்மத்துக்கேற்ப ஏற்றத்தாழ்வான அறிவுகளே யும், பக்குவமான ஆன்மாக்களுக்கு வியாபக அறிவையுங்
|
8. ஆன்மா சிவன் அறிவிக்க அறியும் இயல்புடையது. 233, அறிந்திடு மான்மா வொன்றை யொன்றினு றித லானும் அறிந்தவை மரத்த வாறு மறிவிக்க வறித லாறும் அறிந்திடுந் தன் புந்தா னறியானா பானுந் தானே அறிந்திடு மறி ைவன்மு மறிவிக்க வறிவ னன்றே.
(இ-ன்) அறிந்திடும் ஆன்மா-மேற்கூறியவாறு கன் மத்துக்கேற்ப அறியு ஆன்மாவானது, ஒன்றை ஒன்றி ஞல் அறிதலானும், ஒவ்வொரு விடயத்தையும் ஒவ்வொரு இந்திரியத்தால் அறிதலாலும், அறிந்தவை மறத் த லா னும்-அங்ஙனம் அறிந்தவற்றை மீள மறுத்தலாலும், அறி விக்க அறிதலானும்-ஒருவன் அறிவிக்க அறிதலாலும், அறிந்திடும் தன்னேயும் தான் அறியாமையானும்-இங்ஙனம் அறிகின்ற தன்னேயும் தான் அறியாமையாலும், தானே அறிந்திடும் அறிவன் அன்ரும்-தானே அறிந்திடும் சுதந் திர அறிவுடையதன்று அறிவிக்க அறிவன் அன்றே-சிவன் அறிவிக்க அறியும் இயல்புடையதாம்.
குறிப்பு: 1. உயிர் தானே அறியும் அறிவிக்க ஒரு வன் வேண்டுவதில்: என்னும் சிவசமவாத சைவர், ஐக்கவாத சைவர். ஈசுவரவவிகாரவாத சைவர் முதலி போர்மதம் இதனுள் மறுக்கப்பட்டது.
2. தன்னேயும் தானறியாதெனவே.தனக்கு அறிவித்து நிற்குஞ் சிவளேயும் அறியாது என்பது தானே போதரும். பொழிப்பு: ஆன்மா ஒவ்வொரு விடயத்தையும் ஒவ் வொரு இந்திரியத்தால் அறிதலாலும், அங்ங்ணம் அறிந்த

அதி-2) பதி உயிர்களுக்கு உபகரிக்குமுறைமை 389
வற்றை மீள மீறத்தலாலும், ஒருவன் அறிவிக்க அறித எாலும் அறிகின்ற தன்னேயும் தான் அறியாமையாலும், அது தானுக அறியும் இயல்புடையதன்று. சிவன் அறி விக்க அறியும் இயல்புடையதாம்.
இரண்டாமதிகரணம். அறிதருஞ் சிவனே யெல்லா மறிந்தறி வித்து நிற்பன் என்பது இரண்டாங் கூறு, (23-239),
இதில் அடங்கிய விஷயங்கள்:- 1. சிவன் ஆன்மாக்களுக்கு உண்ர்த்தும் முறைமை
( - ). (1), சிவன் ஆன்மாக்களுக்கு மாயா காரியங்களேக்
சொண்டு உணர்த்துவன் (234). ). சிவன் ஆன்மாக்களுக்கு உயிர்க்குயிராப் நின்று
உணர்த்துவன், 235), 2. மாயா காரியங்களைக் கொண்டு உணர்த்துதல்
பற்றி முதல்வன் விகாரியாகான், (23). 3. உயிர்க்குயிராய் நின்று உணர்த்துதல் பற்றி
முதல்வன் விகாரியா கான், (337),
உண்ர்த்துதலால் வரும் பயன் (238). 3. பயன்தரும் முறைமை, (239),
1. சிவன் ஆன்மாக்களுக்கு உணர்த்தும் முறைமை, (ா), சிவன் ஆன்மாக்களுக்கு மாயாகாரியங்களேக்
கொண்டுணர்த்துவன்.
234. கருவியாற் பொருளாற் காட்டாற் காலத்தாற் கருமந் தன்னுல்
உருவினு லாவா நூலா லொருவரா லுணர்த்த லானும் அருவது புண்மை தன்னி வறியாது நிற்ற லானும் ஒருவனே யெல்லாத் தானு முனர்த்துவ னருளி லுவே.

Page 203
370 சிவஞானசித்தியார் சுபக்கம் (5-5
(இ - ள்). கருவியால்-ஐம்பொறி முதலிய கருவிக எாலும், பொருளால்-சத்தாதி விடயங்களாலும், காட் சால்-சந்திர சூரியர் முதலிய விளக்குங் கருவிகளாலும், காலத்தால்-இறந்த காலம் முதலிய முக்காலங்களாலும், கருமம் தன்னுல்-புண்ணிய பாவச் செயல்களாலும், உருவினுல்-காட்சிக்கமைந்த உடம்புகளாலும், அள வால்-அநுமானங்களாலும், நூலால்- ஆகமங்களாலும், ஒருவரால்-வேருெருவராலும், உணர்த்தலானும்-ஆன்மா சகலநிஃலயில் அறிவிக்கப்பட்டு அறிதலாலும், உண்மை தன்னில்-கருவிகளொன்றுமின்றியிருக்கும் கேவல நிலை பில், அருவணுய் அறியாது நிற்றலானும்-அருவப்பொரு ௗாய் ஒன்றையும் அறியாது நிற்றலாலும், ஒருவனேஇவ்விருதிலே களேயும் அறியவல்ல ஒப்பற்ற முதல்வனே, அருளினுலே-ஆன்மாக்கள் மேற்கொண்ட கருனேயினுலே, எல்லாத்தானும் உணர்த்துவன்-மேற்கூறிய ஏதுக்கள் எல்லாவற்றையுங்கொண்டு அவ்வான்மாக்களுக்கு அறி STLisät.
குறிப்பு: 1. மாயா காரியங்களே உணர்த்துவன என் ஆறும் சாங்கியர் மதம் இதனுல் மறுக்கப்பட்டது.
3. காட்டு-ஒளி விளக்குங் கருவி.
3. அளவு-உருவும் நூலும் காட்சி ஆகமங்களேக் குறித்தலால், அளவு அநுமானமெனக் கொள்ளப்பட்டது.
பொழிப்பு: ஆன்மா சகலநிலையிலே ஐம்பொறி முதலி பனவற்ருல் அறிவிக்கப்பட்டு அறிதலாலும், கேவலநிஃப் யிலே ஒன்று மறியாது நிற்றலாலும், இவ்விரு நிலே களே பும் அறியவல்ல முதல்வனே கருணேசுடர்ந்து அப்பொறி முதலியனவற்றைக்கொண்டு ஆன்ம T க் களு க்கு அறி
விப்பன்.

அதி-2) பதி உயிர்களுக்கு உபகரிக்கு முறைமை 371
(). சிவன் ஆன்மாக்களுக்கு உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவன். 235. கருவியும் பொருளுங் காட்டுங் காலமும் கருமந் தானும் உருவமு மளவு நூலு மொருவரு முனர்த்த லின்றி அருவணு யுலக மெல்லா மறிந்தவை யாக்கி வேருய் ஒருவனே யுயிர்கட் கெல்லா முயிருமா யுணர்த்தி நிற்பன்,
(இ - ள்). ஒருவனே-ஒப்பற்ற முதல்வனே கருவியும்ஐம்பொறி முதலிய கருவிகளும், பொருளும்-சத்தாதி விடயங்களும், காட்டும்-சந்திர சூரியர் முகவிய விளக்குங் கருவிகளும், காலமும்-இறந்த காலம் முதலிய முக் காலங்களும், கருமம் தானும்-புண்ணிய பாவச் செயல் களும், உருவமும்-சரீரங்களும், அளவும்-அது ம ான ங் களும், நூலும்-சாத்திரங்களும், ஒருவரும்-தனக்கு வேருகிய ஒரு சேதனனும், உணர்த்தல் இன்றி-அறி விக்க அறிதலின்றி, அருவனுப்-சுதந்திரனுய், உலகம் எல்லாம் அறிந்து-உலகுயிர்கள் பாவையும் அறிந்து, அவை ஆக்கி-அவற்றைத் தோற்றுவித்து, வேரூப்-அத் தொழில்பற்றி விகாரப்படாது வேரு யும், உயிர்கட்கு எல்லாம் உயிருமாய்-உயிர்களுக்கெல்லாம் உயிராயும், உணர்த்தி நிற்பன்-அறிவித்து நிற்பன்.
குறிப்பு: 1. உலகமெல்லாவற்றையு மறிந்து என்றது கேவலத்திற் கிடக்கும் உயிர்களின்பொருட்டு முதல்வன் செய்யும் குக்கும ஐந்தொழிலேக் குறித்து நின்றது. 'மலபரிபாக தாரதம்மியத்திற்குத் தக்கபடி அறிவிக்கத் தக்கவர்களே அறிவித்துக்கொண்டும், திரோதசத்தியால் மறைக்கத்தக்கவர்களே மறைத்துக்கொண்டும், ஆன்மாக் களின் கன்மங்களேப் பக்குவப்படுத்திக் கொண்டும், மாயா காரியங்களே வெளிப்படத் தகுந்தவைகளாகச் செய்து கொண்டும், தோன்றுதற்குரிய சடமுஞ் சித்து மாகிய எல்லாப் பதார்த்தங்களேயும் பார்த்துக்கொண்டு மிருக்கிருர்" (மிருசுேந், பதிபிர, 15. சி.போ. பாடி.254).
1 11 ܒ

Page 204
3 ኛ ፰ சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-5
2. அவையாக்கி-சடசித்துக்களைத் தோற்றுவித்து. இது துலசிகுட்டி எனப்படும்.
3. உயிர்கட்கெல்லா முயிருமாய்-உயிர்க்குபிராயும், உடனுமாய் (செ. 93 பார்).
4. உணர்த்துதல்-அறிவித்தல். இது முதல்வன் செய்யும் அதிகுக்கும ஐந்தொழிலுள் ஒன்று. அதிகுக்கும ஐந்தொழிலாவது:-ஆன்மாவிற்கு விடயங்களே அறிவித் தல் சிருட்டி, அறியும் விடயத்தை அநுபவிக்கச்செய்தல் திதி. அவ்விடயமாய் அழுந்தச்செய்தல் சங்காரம், அத னில் உருசிப்பித்தல் திரோபவம், அதனைத் தெளிந்து கோடரிலச் செய்தல் அதுக்கிரசும்.
பொழிப்பு: உலகுயிர்கள் யாவையும் அறியவல்ல முதல்வன் உயிர்க்குயிராய் நின்று உயிர்களுக்கு உணர்த் துவன் .
2. மாயா காரியங்களேக்கொண்டு உணர்த்துதல்
பற்றி முதல்வன் விகாரியாகான். 236. இறைவன்றன் சl திக்கண் ணுலகின்றன் சேட்டை யென்னும்
மறைகளு மறந்தாய் மாயை மருவிடன் சிவன வன்கண் உறைதரா தசேத வித்தா லுருவுடை புயிர்கட் கெல்லாம் நிறைபரன் சந்நிதிக்க Eடுணர் விதிக்கு மன்றே.
(இ - ள்). (மேற்கூறியவாறு மாயா காரி யங் கஃள க் கொண்டு உணர்த்துதல் பற்றி முதல்வன் விகாரியாவான் போலும் எனின்) இறைவன் தன் சந்நிதிக்கண்-அம் முதல்வனது சந்நிதானத்திலே, உலகின் தன் சேட்டை என்னும் மறைகளும் மறந்தாய்-சடமும் சித்துமாகிய பிரபஞ்சம் காரியப்படும் என்னும் வேதவாக்கியத்தையும் மறந்தாய், சிவன் மாயை மருவிடான்-முதல்வன் எங்கும் வியாபித்து நிற்றலால் மாயைபைப் பொருந்தான், (மாயை) அசேதனத்தால் அவன்கண் உறை தராதுஅம்மாயை சடமாதலால் சித்தாகிய முதல்வனிடத்திலே

அதி-2|பதி உயிர்களுக்கு உபகரிக்கு முறைமை 373
பொருந்தியிராது ஆதலால், உருவுடை உயிர்கட்கு எல்லாம்-அம்மாயையின் காரியமான தனுசுரணங்கஃப் பொருந்திய எல்லா உயிர்களுக்கும், நிறைபரன் சந்நிதிக் கண்-எங்கும் வியாபித்து நிற்கும் முதல்வனது சந்நிதா னத்திலே, நீடு உணர்வு உதிக்கும்-கன் மத்துக்கீடாக ஏகதேசவறிவன்றி வியாபக அறிவும் உண்டாகும்.
குறிப்பு: 1. விகாரமாவது ஒரு பொருள் மற்ருெரு பொருளேப் பற்றுதலினுலுண்டாகும் வேற்றுமை
2. சந்நிதி-சத்திருப சந்நிதி (செ. 39 பார்).
3. மாயை மருவிடான் சிவன்-சிவன் எங்கும் வியா பித்து நிற் றலால், மாயையைச் சுட்டி அறிந்து பொருந்த வேண்டுவதின்று என்பது.
4. மாயை அவன் கண் உறை தராது அசேதனத் தால்:-சிவன் சித்துப் பொருளாதலால், ஒளிமுன் இருள் போல, அசத்தாகிய மரயை அவன்முன் முனேத்து நில் வாது என்பது. (செ. 249).
5 உருவுடை உயிர் சுட்கெல்லாம். -- மாயா காரி பங்கள் துனேக்காரணமாக உயிர்கள் சிவசந்நிதியில் அறிவைப் பொருந்தும் என்பது.
6. நீடுணர்வு-சுன்மத்துக் சிேற்ப ஏற்றத்தாழ்வாய் ஏகதேசவறிவாயும், கன்மவொப்பில் வியாபக அறிவாயும் நிகழும் அறிவு.
7. மறைகளும் மறந்தாய்-உயிர்கள் சகலநிலேயிற் கருவிகள் முதலிய மாயா காரியங்கஃனக்கொண்டு அறித லாலும், அம்மாயா காரியங்கள் பொருந்தாத கேவல நிலேயில் அறியாது நிற்றலாலும், பாசிசேடவளவையால் முதல்வன் அறிவிக்க அறியும் என்பது 334-ம் செய்யுளிற் கூறப்பட்டது. அவ்வதுமானப் பிரமாணமேயன்றி ஆகமப் பிரமாணமும் அதற்குச் சான்முக இங்கே கூறப்பட்டதால் 'மறைகளும்" என்ருர்,

Page 205
37 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-5
பொழிப்பு முதல்வன் மாயா காரியங்களைக் கொண்டு உயிர்களுக்கு உணர்த்துவன் என்பதற்கு அநுமானப் பிரமாணமேயன்றி ஆகமப்பிரமாணமுஞ் சான்ருகும். அவ் அணர்வு அவன் சந்நிதிக்கண் உண்டாகும்ாதலால் அவன் விகாரமெய்தான்.
3. உயிர்க்குயிராய் நின்று உணர்த்துதல்பற்றி
முதல்வன் விசாரியா கான். 237 உலகமே புருவ மாசு யோக ருறுப்ப தாக
இலகுபே ரிச்ச ஞானக் கிரியையுட் சுரனை மாக அலசிலா வுயிர்கட் செல்லா மறிவினே பாக்கி யைந்து நலமிகு தொழில்சு 1ாடு நாடக நடிப்பு குதன்.
(இ- ள்). நாதன்-முதல்வன், உலகமே உருவமாகதனக்கு இருநூற்றிருபத்துநான்கு புவனமும் திருமேனி யாகவும், யோநிகள் உறுப்பதாக-எண்பத்து நான்கு நூருயிரம் யோநிபேதங்களும் அவயவங்களாகவும், இலகு பேர் இச்சாஞானக் கிரியை உட்கரணமாக-மிக்க விளக்க முடைய இச்சாஞானக் கிரியைகள் உட்கரணமாகவும் கொண்டு, அலகிலா உயிர் கட்கு எல்லாம் அறிவினே ஆக்கி-எண்ணிறந்த உயிர்களுக்கும் விடய அறிவை உண் டாக்கி, நலம் மிகு ஐந்து தொழில்களோடும்-நன்மை மிகுந்த அதிகுக்கும ஐந்தொழில் சுளேயும் மேற்கொண்டு, நாட் பீம் தடிப்பன்-நாடகமாகச் செய்தருளுவன்.
குறிப்பு: 1. உலகமே புருவமாக அறிவினே பாக்கிஉயிர் இயங்கியவழி உடம்பு அவயவங்கள் கரணங்கள் முதலியவை தொழிற்படுமாறுபோல, புவனங்கள் உடம் பாகவும், யோநிகள் அவயவங்களாகவும், தனது இச்சா ஞானக்கிரியைகள் அந்தக் கரணங்களாகவுங் கொண்டு முதல்வன் இயங்கியவழி உயிர்களும் அவற்றுேடு கூடிய உடம்பு முதலியனவுத் தொழிற்படும் என்பது, இது முதல்வன் உயிர்க்குபிராய் நின்று ஆன்மாக்களுக்கு அறிவு

அதி-21 பதி உயிர்களுக்கு உபகரிக்கு முறைமை 375
நிகழச் செய்தலே விளக்கிற்று. 'அலகிலா வுயிர்ப்புலன்கட் கறிவிஃனயாக்கி" என்றும் "அலகி லா வுயிர்கட்கெல்லா மிருபயனுக' என்றும், 'இருபயனுக்க' என்றும் 'இருபய ஞக்கி' என்றும் பாடம்.
2. அரங்கத்து நடிக்கும் நாடகற்கு உருவுமுறுப்புங் கரணமும்பயனுந் தொழிலுமமைந்தவாறே, சிதாகாச அரங் கத்து நடிக்கும் பரமநாடகனும் முதல்வற்கும் அசித்துப் பிரபஞ்சம் தூல உருவமாகவும், வித்துப்பிரபஞ்சம் உறுப் புக்களாகவும், இச்சாஞானக்கிரியைகள் சுரணமாகவும், உயிர்கட்கிருவினேயொப்பு மலபிரிபாகமுற அறிவினேயாக் கலே பயனுகவும், பஞ்சகிருத்தியவிரிவே தொழிலாகவும் அமைந்தமை கூறியதாம். இவ்வுண்மையைப் பல புராணங் களிலும் ஈசன் விச்சுவரூபம் காட்டியதாகக் கூறப்படுவ தோடொட்டியறி க. அன்றியுமுயிர் அந்தக்கரணவாயி வாய் உறுப்புக்களே இயக்கித் துரலவுடவோடுடனின்று ஏகதேசவறிவு தலைப்படத் தொழிற்படுதல்போல ஈசனும் தமது இச்சாஞானக்கிரியைகளால் உயிர்களே இயக்கிப் பிரபஞ்சத்தோடுடனுப்ர் செலுத்தி நின்று வியாபகவறிவு தஃபப்படச் சூக்குமபஞ்ச கிருத்தியமாகிய தொழிற்படு தலும் அவ்வாறுயிர் உடலோடுடனின்று தொழிற்படினும் உயிர் வேறு உடம்பு வேறு ஆமாறுபோல, முதல்வனும் உயிர்க்குயிராய் நின்று பஞ்சகிருத்தியத் தொழிற்படினும் முதல்வன் வேறு உயிர்வேறு முதல்வற்கிஃது ஒர் நாடகம் போலும் என்பது மிங்கு காணக்கிடந்தது.
4. உணர்த்துதலால் வரும் பயன். 238. தெரிந்துகொண் டொரோவொன் முகச் சென்றைந்து புலனும்
புரிந்திடு முனர்வி றேடு போகமுங் கோடுத்தி போநி (பற்றிப் திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம் விரிந்திடு மறிவுங் காட்டி வீட்டைய Iளிப்பன் மேலோன். (இ) - ள்). தெரிந்து கொண்டு-மே ற் கூறி ய வ ர று உணர்த்த உணர்ந்து கொண்டு, ஒரே வொன் ரு கச் சென்று-பஞ்சப்பொறிகள் ஒவ்வொன்றின் வழியாகச்

Page 206
J} W (ና சிவஞானசித்தியார் சுபக்கம் [
சென்று, ஐந்து புலனும் பற்றிப் புரிந்திடும் உணர்வி னுேடு-சத்தாதி ஐந்து விடயங்களேயும் விரும் பி ப் பொருந்தித் தொழிற்படும் ஏகதேச அறிவோடு, போக மும் கொடுத்து-அவ்விடயங்களால் வரும் இன்பத்துன் பங்களேயும் கொடுத்து, யோநி திரிந்திடும் அதுவுஞ் செய்து-போநி மாறிமாறிப் பிறந்திறந்து சுழலுதலுஞ் செய்து, செய்தி கண்டு-அவரவர் கன்மம் நோக்கி, உயிர்கட்கெல்லாம் விரிந்திடும் அறிவும் காட்டி-உயிர்க ள&னத்திற்கும் வியாபக அறிவையும் நிகழ்வித்து விட் டையும் அளிப்பன் மேலோன்-முத்தியையும் கொடுப்பன் முதல்வன்.
குறிப்பு: 1. தெரிந்துகொண்டு. சென்று. பற்றிப் புரிந்திடு முனர்வு-ஏகதேச அறிவு விரிந்திடு மறிவுவியாபசுவறிவு தெரிதல்-அறிவு, பற்றுதல்-இச்சை, புரிதல்-தொழில், எனவே அறிவிச்சை தொழில் ஏற்பட் டுனரும் அறிவு ஏகதேச அறிவென்றதாம் (செ.211 பார்) 2. செய்தி கண்டு-இருவினேயொப்பு மலபரிபாகம் வந்தவிடத்து.
பொழிப்பு: முதல்வன் உணர்த்துதலால் உயிர்களுக்கு உண்டாகும் பயன் ஏகதேச அறிவும் அதனுல் விடயபோக மும் கன்மவொப்பில் வியாபக அறிவும் அதனுல் பரபோக முமாம்.
5. பயன்தரும் முறைமை 239. அருளது சத்தி யாகு மான்றனக் கருளே யின்றித்
தெருள் சிவ மில்ஸ் யந்தச் சிவமின்றிச் சத்தி யில்: மருளினே யருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட் கிருளினே பொளியா லோட்டு மிரவியைப் போல விசன்,
(இ=ள்). அருளது-அருள் எனப்படுவது, அ ர ன் தனக்கு சத்தி ஆகும்-முதல்வனது சத்தியாம், அருளே இன்றித் தெருள் சிவம் இல்லே-அச்சத்தியினின்றும் பிரித் தறியப்படும் சிவம் இன்று, அந்தச் சிவம் இன்றிச் சத்தி

அதி-2) பதி உயிர்களுக்கு உபகரிக்கு முறைமை 377
இல்ஃப்-அந்தச் சிவத்தினின்றும் வேருகச் சத்தி என்னும் பொருளில்லே, ஈசன்-அச்சிவன், கண் கட்கு இருளின ஒளியால் ஒட்டும் இரவியைப்போல-கண்களுக்கு மறைப் பைச் செய்யும் இருளேத் தனது கிரணத்தாலோட்டிப் பிரகாசத்தினேச் செய்கின்ற ஆதித் தன் போ ல, ເມອບໍ່r உயிர்க்கு மருளினே அருளால் வாட்டி-நிலேபெற்ற உயிர் களுக்கு அறிவை மறைக்கும் மலமயக்கத்தைத் தனது அருளாலே நீக்கி, அளிப்பன்-மேற் கூறியவாறு வீட்டை யும் கொடுப்பன்.
குறிப்பு: அருளேயின்றித் தெருள் சிவமில்லே, அந்தச் சிவமின்றிச் சத்தியில்லே-'தானெங்குள தங்குள தையன் மாதேவி" (திருமந்). அர்த்தநாரீசுரவடிவமும் இது காட் டியதாம். அர்த்தநாரீசுவரம்-பாதியுரு உமையும் பாதி புருச் சிவமுமாகக் காட்டிய திருவுருவம். இது சத்தியை நீக்கிச் சிவத்தை மாத்திரம் வலம் வரும்படி முயற்சித்த பிருங்கு ரிஷிக்குச் சத்தி சிவத்தினதபேதமும் ஒற்றுமை
யும் காட்டியதாம்.
பொழிப்பு: முதல்வன் தனக் கபின்னமாயுற்ற திருவ ருட் சத்தியினுல் மலசத்தியைப் போக்கி உயிர்களுக்கு முத்தியைக் கொடுப்பன்,

Page 207
ஆருஞ் சூத்திரம்.
இச்சூத்திரமும் ஏழாஞ் சூத்திரமும் உயிர்களுக்குப கரிக்கும் பதி அவ்வுயிர்களால் அறியப்படு முறைமை கூறுமுகத்தான், அந்நிலேயிற் பதியிலக் கனமும் பசுவிலக் கணமும் கூறுகின்றன.
உபகரிக்கு நிலேயிற் பதி பசு இாண்டனதிலக்கண முந்
தொகுத்துக் கூறல், 240 அறிவுறும் பொருளே வீச னறிவுரு தவனுே வென்னின்
அறிபொரு வசித்த சத்தா மறியாத தின்ரு மெங்குஞ் செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் நெறிதரு சத்தின் முன்ன ரசத்தெலா நின்றி டாவே.
(இ- ள்) ஈசன் அறிவுறும் பொருளோ அறிவுருதவனுே என்னின்-மேற்கூறிய சிவன் ஆன்மபோதித்தாற் சுட்டி யறியப்படும் பொருளோ அன்றி ஒருவாற்ருனும் அறியப் படாத பொருளோ என்னின், அறிபொருள் அசித்து அசத்தாம் அறியப்படும் பொருள் சடமாய் அழிந்து போவனவாம், அறியாதது இன்றும்-ஒரு வாற் ரு னும் அறியப்படாத பொருள் இல்பொருளாம், எங்கும் செறி சிவம்-எங்கும் வியாபித்து உபகரிக்கும் சிவன், இரண்டும் இன்றி-சுட்டியறியப்படுதலும் ஒருவாற்ருனும் அறியப் படாமையும் ஆகிய இரண்டு தன்மையுமின்றி, சித் தொடு சத்திாப் நிற்கும்-சித்துச் சத்தாகி அருளினுலறியப்படு தொய் நிெேபறும் நெறிதரு சத்தின் முன்னர் அசத் தெலாம் நின்றிடா-உயிர்களுக்கு பகரித்துக் கதியுதவும் சிவத்தின் முன்னர் அசத்தா கிய ஒன்றும் நிலேபெற மாட்டா.
குறிப்பு: 1. அசித்து-சடப்பொருள் அசத்து -இல் பொருள். சத்து-உள்ளது.
3. அறியாததின்ரும்-ஒருவாற்ருனு மறியப் படாத பொருள் பயனுமிலதாப் இல்பொருளாம் என்பது.

அதி-1) காரியப்பிரபஞ்சம் அசித்தசத்து 879
3. எங்குஞ் செறி சிவம்-அழிவெய்தாதும் இ ல் பொருளாகாதும் எங்கும் வியாபித்து 'உலகெலாமாகி வேறுப் உடனுமாய்' நிற்பனென முன்கூறப்பட்ட சிவன், (செ. 91 பார்).
4. நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின் நிடா - உபகரிக்கும் பதிமுன்னர் நின்று உபகரிக்கப் படும் பசு அசத்தாதல் கூடாது. பின் சத்தாமோ வென்னில் அதுவும் பொருந்தாது. எனவே ஆன்மா சதசத் தாய் நிற்பது என்பது, (செ. 249, 250 பார்).
5. இச்செய்யுளில் பாசம் அசத் தசித்து என்பதும், பதி சத்துச்சித்து என்பதும் பசு சதசத்து என்பதும் கூறியதாம்.
பொழிப்பு: சுட்டி அறியப்படுவன யாவுஞ் சடமாய் அழிவெய்தும். ஒருவாற்ருனும் அறியப்படாதனவும் பய னிலவாய் இல்பொருளாம். ஆதலால் உயிருக்கு உபகரிக் குஞ் சிவன் இவ்விரு தன்மையுமின்றிச் சித்துப் பொருளும் சத்துப்பொருளுமாய் நிற்கும் இயல்புடையதாம். இவ் வியல்புடைய சிவத்தின் முன்னர் அசத்தாகிய ஒன்றும் முஃனத்துநில்லாது.
இச்செய்யுள் மூன்று கூறுடையது. 1. அறிபொரு ளசித் தசத்தாம், அறியாத தின்ரும்,
( I- ) 2. அறிவுறும் பொருளோ ஈசன் அறிவுரு தவனுே என்னிற் செறிசிவம் இரண்டுமின்றிச் வித்தொடு சத்தாப் நிற்கும் (23-28). 3. தெறிதகு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்
றிடா, (29-352). இவற்றுள் முதலிரண்டு கூறுகளும் உபகரிக்கு நிலேயிற் பதியினதிலக்கணங் கூறுதலின் ஒரு குத்திரமாகவும், பின்ஃனய ஒன்றும் அந்நியிேற் பசுவின திலக்கணம் கூறு தவின் வேறு குத்திரமாகவும் முதனூலோடொப்ப வகுக் கப்பெற்றுள்ளன.

Page 208
岛岛0 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-,ே
முதலநிகரணம். அறிபொரு எாசித்தகத்தாம் அறியாத தின்ரும், 4ே1-243).
இதில் அடங்கிய விஷயங்கள்:- 1. சுட்டியுணரப்படும் காரியப்பிரபஞ்சம் அசித்து,
(°41}. 2. சுட்டியுணரப்படும் காரியப்பிரபஞ்சம் அசத்து,
Y出4°)。 3. ஒருவாற்ருனும் அறியப்படாப் பொருள் பயனு
மிலதாய் இல்பொருளாகும். (243). 1. சுட்டியுணரப்படும் காரியப்பிரபஞ்சம் அசித்து. 241 ஆவதா பழிவ தாகி வருவதா லறிவு தானுந்
தாவலா லுலகு போகந் தனுசுர ஜதி யாகி வோன் Iங்க ளாகி விரவலான் வேறு மாகி ஒவலா லசித்தாஞ் சுட்டி யுனர்பொரு எான வெல்லாம்.
(இ) - ள்), அறிவு ஆவதாய் அழிவதாகி வருதலால்சுட்டியறியும் அறிவு தோற்றமும் நாசமும் உடையதாய் நிகழ்தலாலும், தானும் தாவலால்-அவ்வாறு நிகழு மறிவுந்தானே நிலபேறின்றி ஒன்றைவிட் டொன்றைப் பற்றுதலாலும், சுட்டி உணர்பொருள் ஆன எல்லாம்அத்தன்மையான ஆன்மவறிவாற் சுட்டி யறியப் படுவ தாஜ்ய காரியப்பிரபஞ்சம் முற்றும், தனு கரணம் உலகு போகம் ஆதி ஆகி மேவலான்-தனு கரண புவன போகங் களாகிய பலவகையாய் வருதலாலும், மலங்களாகி விர வலான்-சகலநியிேல் மாயாமலங்களாகி ஆன்மாவோடு கலந்து நிற்றலாலும், வேறும் ஆகி ஓவலால்-சுத்தநிலே யில் ஆன்மாவுக்கு அந்நியமாய் ஒழிதலாலும், அசித்தாம்சடப்பொருளாம்.
குறிப்பு: 1 அறிவு என்றது இங்கே ஒரு விடயத்தை இந்திரியங்களாலே முற்பட்டுப் பொருந்தி அதுவதுவாய் நின்று சுட்டியறியும் அறிவையாம். இவ்வறிவு சுட்டறிவு,
 
 
 
 
 
 

அதி-1) காரியப்பிரபஞ்சம் அசித்தசத்து 381
கருவியறிவு, அளவையறிவு எனவும், பாசஞானம் எனவுஞ் சொல்லப்படும். "அறிவினுலறிந்த யாவும் சத்தாதலறிதி .தொன்மையறிவுதானுென்னறமுந்தி யதுவதுவாகக் காணு, மறிவு காணசத்து.' (சிவப்பிர. 55).
2. சுட்டியறியப்படும் விடயங்கள்போலச் சிவனும் சுட்டியறியப்படும் பொருளாமென நையாயிகர் முதலி யோர் கூறுவர். அவர்கொள்கையை மறுத்தற்பொருட்டுச் சுட்டறிவினுல் அறியப்படும் பொருள்கள் யாவும் அசித்து என்ருர், அஃதாவது பாசஞான பசுஞானங்களாலறியப் படுவது அசித்து. சிவம் பாசஞான பசுஞானங்களால் அறியப்படாததாய்ப் பதிஞானம் ஒன்றினுலே அறியப் படும் பொருள் என்பது.
பொழிப்பு: ஆன்மபோதம் தோற்றநாசம் அடைவ தாய் நிலேபேறின்றி நிகழ்தலாலும், அவ்வான்மபோதத் தாற் சுட்டியறியப்படும் பொருள்கள் தாமே தனு கரண புவன போகங்களாய்ப் பல்வகைப்படுதலாலும், சகல நிவேயில் மலங்களாய் ஆன்மாவைப் பொருந்திச் சுத்த நிவேயிலே அதனேவிட்டு நீங்குதல்ாலும், சுட்டியுணரப் படுங் காரியப்பிரபஞ்சம் அசித்தாம்.
2. சுட்டியுணரப்படும் காரியப்பிரபஞ்சம் அசத்து. 242. மண்டனில் வாழ்வும் வானத் தாசயன் மாலார் வாழ்வும்
எண்டரு புத பேத யோநிக ளியாவு மேல்லாங் கண்டவிந் திரமா சாலங் கணுக்கழு திரதங் காட்டி உண்டுபேர லின்ரும் பண்பி லுடிகின யசத்து மென்பர்.
(இ-ன்). மண்தனில் வாழ்வும்-நிலவுலகத்து அரச வைபவத்தோடு வாழும் வாழ்வும், வானத்து அரசு அயன் மாலார் வாழ்வும்-வானுலகத்து இந்திரன் அயன் முதலி யோர் வாழ்வும், எண்தரு பூதபேத யோநிகள் யாவும் எல்லாம்-சொல்லப்பட்ட பூதபரினுமமாகிய எண்பத்து நான்கு நூருயிர யோநிபேதங்கள்அஃன்த்தும் ஆகிய இவை

Page 209
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-6, 7
எல்லாம், கண்ட இந்திரமாசாலம் கணு கழுதிரதம் காட்டி-காணப்பட்ட இந்திரமாசாலமும் கணுக்காட்சி யும் பேய்த்தேரும்போல, உண்டுபோல்-நெடுங்காலம் நி3லபெறுவனபோலத் தோன்றி, இன்று ஆம் பண்பில்விரையக்கெட்டு மறைந்துபோம் இயல்புபற்றி, உலகினே அசத்தும் என்பர்-காரியப்பிரபஞ்சத்தை அசித்தென்று கூறுதலேயன்றி அசத்தென்றுங் கூறுவர்.
குறிப்பு: 1. எல்லாப்பொருள்களும் சத்தாதலால், சுட்டி அறியப்படும் பொருளும் சத்தேயாம் என் னும் சார் கியர்கொள்கை இதனுல் மறுக்கப்பட்டது.
2. இந்திரசாலம் மண்தனில் வாழ்வுக்கும், களு இந் திரன் முதலானுேர் வாழ்வுக்கும், கழுதிரதம் பூத பேத யோனிகளுக்கும் உவமையாயின. கண் கட்டி வித்தையிலே காணப்படும் பொருள்கள் உள்பொருள்போலத் தோன்றி உடனே மறைதல்போல, உலகில் சம்பிரமவாழ்வும் நிலே பெறுதல்போவத் தோன்றிச் சடுதியில் மறையும் என்பது. கனவிலேதோன்றும் பொருள்கள் உள்பொருள் போலத் தோன்றி விழித்தபோது மறைதல்போல, இந்திரதிையர் வாழ்வும் நெடுங்காலம் நிலைபெறுவதுபோலத் தோன்றி அற்பகாலத்தில் மறையும் என்பது, பேய்த்தேர் சூரிய கிரணத்தின் கடுமை பற்றி உள்ளது போலத்தோன்றி அக்கிரனம் நீங்கியவிடத்து அழிதல்போல யோனிபேதங் களும் கன்மங் காரணமாகத் தோன்றி அக்காரணமில் லாதவிடத்து அழிவெய்தும் என்பது.
3. காட்டி-போல, அவற்றின்தன்மையைத் தன் னிடம் காண்பித்து என்றபடி, காட்டியென்பது இங்கு ஓர் உவமவுருபாம்
4. அசத்துமென்னும் உம்மை பொருட்டன்மையாற் சத்தென்பதுபடGன்ற எதிர்மறை என்பர் சிவஞான போதியர்,
 
 
 

அதி-1) அறியப்படாப்பொருள் இல்பொருள் 388
பொழிப்பு: சுட்டியுணரப்படும் காரியப் பிரபஞ்சம் நெடுங்காலம் நிலைபெறுவதுபோலத் தோன்றி. இந்திர சாலம், கனுக்காட்சி பேய்த்தேர்போல விரைவில் மறைந்து போகும் இயல்புபற்றி அசத்து எனவும்படும்.
3. ஒருவாற்ருனும் அறியப்படாப்பொருள்
பயனுமிவதாய் இல்பொருளாகும். 243. உணராத பொருள்சத் தென்னி னுெருபI னில்ஃப்த் தானும்
புணராது நாமுஞ் சென்று பொருந்துவ தின்ரு மென்றுந் தனவாத கரும மொன்றுந் தருவது மில்லே வானத் தினரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும், (இ - ள்). உணராத பொருள்-ஒருவாற்ருனுமறியப் படாத பொருள், சத்து என்னின்-உள்பொரு ஓள T த ல் கூடுமே என்னில், ஒரு பயன் இல்ஃப்-அதனுல் ஆகும் பயனும் இல்லை. தானும் புணராது-அது தானுகவே ஒரு வகையானும் எம்மைச் சேராது. நாமும் சென்று பொருந்துவது இன்றும்-நாமேனும் சென்று அதனைப் பொருந்து மாறு மில் ஃ பாம் என்றும் தனவாத கருமம் ஒன்றும் தருவதும் இல்லே-அன்றியும் எக்காவத்தும் எம்மை விட்டுப்பிரியாது நின்று செய்யவேண்டிய செயலே பும் அது எம்பொருட்டுச் செய்யுமாறும் இல்லேயாம். ஆகையால்,வானத்து இணரார்பூந்தொடையும் யாமைக்கு எழும் மயிர்க்கயிறும் போலும்-ஆகாயப் பூவினுவே தொடுத்த மாலேயும் ஆமைமயிரினுவே திரித்த கயிறும் போலப் பயனுமிவதாய் அஃது இல்பொருளாகும்.
குறிப்பு: 1. உணராதபொருள் சத்தென்னின்:-"ஒரு வாற்ருனும் அறியப்படாதபொருள் சூனியம் என்பது எல்லாச் சமயத்தாருக்கும் ஒப்பமுடிந்தமையின்" அஃது இல்பொருளேயாம் (சி. போ. பா. 120 பக்) ஆயினும் அறி பொருள் போல அறியப்படாப்பொருளுக்குத் தோற்றம் நாசம் நிலபேறின்மை முதலிய தன்மை தெரியப்படா மையின் அது சத்தாதலுங் கூடுமே என்று விணுவுவார்க்கு

Page 210
38A சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-6, 7
அவ்வாறு சத்தே எனக்கொள்ளுவதற்கு ஏதுவாகிய பய ணுவது காணப்படாமையின் அஃது அசத்தேயாம் என்றது. ஈண்டு ஒருவாற்ருனுமறியப்படாத பொருள் என்றது தன் வியல்பானுதல், காரியப்படுமியல்பானுதல், பிறிதெவ் வியல்பானுதல் அறியப்படாதபொருளேயாம் என்க.
2. புணராது .பொருந்துவதின்று. .கரும மொன் றுந் தருவதுமின்று-நம்மையதுவந்தடைதல், நாமதை படைதல், நம்பொருட்டு அது கருமமியற்றல் ஆதிய விஃரைகள் இயல்வதாயின், காரியப்படுமியல்பானறியப் படும்பொருளாய்விடும். எனவே ஒருவாற்ருனுமறியப் படாதபொருள் இவ்வாறு வினேகளேயும் இயற்றமாட்டாது என்றதாம். 'ஒரு பயனில்லே' என ஈண்டும் மேல் 245-ம் செய்யுளிற் கூறியதும் இதஞனேயென்க.
3. தனவாத-நீங்காத, விட்டுப்பிரியாத
4. வானத்தினரார் பூந்தொடையுமியாமைக் கெழு மயிர்க் கயிறும் போலும்:-ஆகாயப்பூமாலேயும், ஆமைக் கயிறும் பயனிலவாய் இல்பொருளாதல்போல ஒருவாற் முனுமறியப்படாதபொருளும் பயனிலவாய் இல்பொருளே யாம் என்பது. ஆகாயப்பூவும், ஆன்மமயிருந் தாமே இல்பொருளாகவும் அவற்ருலியற்றிய மாஃலயையும், கயிற் றையும் உவமானமாகக் கொண்டது சாரியப்படுமாறு மின்றிக் காரியமுறையிலாவது பயன்படுமாறுமின்றிநிற்கும் பொருள் உள்பொருளாகாது என வற்புறுத்திக்காட்ட STså st, ,
5. சிவமும் ஒருவாற்ருனு மறியப்படாப்பொருளாம் என்னில் அஃது ஒருவாற் முனும் காரியப்படுத்தும் செய லற்றுப் பயனிலதாய் இல்பொருளாய் முடியுமாகையால், அஃது அருளினுலறியப்படுஞ்சத்து என்பது பெறக்கிடந்தது.
பொழிப்பு: ஒருவாற்ருனு மறியப்படாப்பொருள் உள் பொருளாதல் கூடும் என்னில், அது தானுக எம்மைச்
 
 
 
 
 
 
 
 
 

ydy 35 – 2 ]] உபகரித்தற் பதியிலக்கணம் 8 S ፵
செருதலுமின்றி, நாமாக அதைச் சேருதலுமின்றி எமக்கு ஒரு பயனுந் தருவதுமின்றிச் செயலற்று நிற்றலின் இல் பொருளாகவே ஒழியும்.
இரண்டாமதிகரணம்
அறிவுறும் பொருளோ விச னறிவுரு தவணுே வென் வின், எங்குஞ் செறிசிவமிரண்டுமின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் என்பது இரண்டாங் கூறு, (244-249)
இவ்வதிகரணத்திலடங்கிய விஷயங்கள்:-
சிவம் சத்துச் சித்து, (344). சிவம் பதிஞானத்தால் அறியப்படுவது, (245). சிவம் பாசஞானத்தால் அறியப்படாது, (346).
சிவம் பசுஞானத்தால் அறியப்படாது, (247). சிவம் தன்ஃன அறியுமாறறிந்த ஆன்மாவோடு அத்துவிதமாப் நிற்கும் (248).
1. சிவம் சத்துச் சித்து. 244 தத்துவஞ் சத்த சத்துச் சதசத்து மன்றென் முலென்
உய்த்துனர்ந் துண்டோ வின்ருே வென்றவர்க் குண்டென் ருேதில் வைத்திடுஞ் சத்தை யாகு மனத்தொடு வாக்கி றந்த சித்துரு வதுவ சித்த மனத்தினுற் றேர்வ நிதல்லாம்.
(இ-ன். தத்துவம்-பிரமப்பொருள், சத்து அசத்து சதசத்தும் அன்று என்ருல் என்-உள்பொருளுமன்று இல் பொருளுமன்று உள்பொருளும் இல்பொருளும் ஆவதுமன்று என்று அதிர்வசனியமாகக் கூறிற் படும் இழுக்கென்ஃன எனின், உண்டோ இன்ருே என்றவர்க்கு-அப்படி அநிர் வசனமாய்க் கூறப்படும் பொருளொன்றுதான் உண்டோ இல்லேயோ என வினுயிஞர்க்கு உய்த்து உணர்ந்து உண்
இ=25

Page 211
፵ S 6 சிவஞானசித்தியார் சுபக்கம் [@一6、7 டென்று ஒதில்-ஆராய்ந்து பார்த்து (இல் லேயெ னி ல்
பாகில், வைத்திடும் சத்தை ஆகும்-அந்தப் பிரமம் சொல்லப்பட்ட சத்துப் பொருளாகும் ஆபினும், மனத் நிஞல் தேர்வது எல்லாம் அசித்தாம்-மனத்தினுற் சுட்டி யறியப்படுவனவெல்லாம் சடப்பொருள்களாயNவனவா கும். ஆதலால், அது மனத்தோடு வாக்கிறந்த சித்துரு அப்பிரமம் மனம் வாக்குக்களாலாய சுட்டறிவுக்கு எட் டாத சித்துப்பொருளாம்.
குறிப்பு: 1. தத்துவம்-உண்மை, உண்மைப்பொருள்.
3. சத்தை-சத்து, உள்பொருள்.
3. மனத்தொடு வாக்கிறந்த சித்துருவது:-இங்கே மனம் பசுஞானத்தையும், வாக்குப் பாசஞானத்தையும் குறித்து நின்றன. பாசஞானமாவது சொற் பிரபஞ்சமும் பொருட்பிரபஞ்சமுமாகிய இருவகைப் பிரபஞ்சங்களின் வாயிலாய் ஆன்மாவின் கண் நிகழும் ஏகதேசஞானமாம். வைகளி முதலிய நால்வகை வாக்குக்களும், வேதசாத் நிரங்களும், மிருதிகளும், புராணங்களும், மற்றைக் கலே ஞானங்களும், அசபையும் சொற்பிரபஞ்சமாம். பிருதிவி முதல் நாதமிருகிய முப்பத்தாறு தத்துவங்களும் பொருட் பிரபஞ்சமாம். பசுஞானமாவது நான் பிரமம் என்னும் ஞானம். அது ஆன்மபோதத்தால்வருவது. பாசங்களின் இயல்பை உணர்ந்து தன்னே அவற்றின் வேறு கக் கண்டு அவையெல்லாம் தன் கீழ் வியாப்பியமென்றறிந்து நீங்கித் தான் மேற்படும்பொழுது, அவற்றிற்கு மேலாகிய பிரமம் நானே எனச் சடுதியில் வரும் ஞானமாம். சிவம் மேற் கூறிய இருவகை ஞானத்தினுலும் அறியப்படாது பதி ஞானம் ஒன்றினுவே அறியப்படும் என்பது, சித்துருஞானவடிவு. இதனுற் சிவம் சித்தென்றது.
4. அசித்தா மனதினுற் தேர்வதெல்லாம்- 'அறி பொருள் அசித்த சத்தாம்" (செ. 240, 241 பார்). இதனுல் சிவம் சத்தென்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) உபகரித்தற் பதியிலக்கணம் 387
பொழிப்பு: சிவம் சத்துச் சித்தாகிய இயல்புடையது. மனம் வாக்குக் காயங்களால் அறியப்படாதது.
2. சிவம் பதிஞானத்தால் அறியப்படுவது.
245. அரிபொரு வாசித்தாய் வேரு மறிவுருப் பொருள்சத் தென்னின்
அறிபவ னறியா னுகி ஸ்துவின்று பயணு மில்ல் அறிபவ னரு குவே யநந்நிய மாகக் காண்பன் அறிபொரு விாறிவாய் வேரு யறிவரு ஞருவாய் நிற்கும்.
(இ - ள்). அறிபொருள் அசித்தாய் வேரும்-சுட்டி அறியப்படும்பொருள் சடமாய் சிவத்துக்கு அந்தியமாம் என்பது ஒக்கும். ஆயினும், அறிவுறுப் பொருள் சத்து என்னின்-ஒருவாற்ருனுமறியப்படாத பொருள் சத்தாகிய சிவமாயிருத்தல்கூடும் என்னில், அறிபவன் அறியான் ஆகில் அது இன்று பயனும் இல்லே-அறிபவனுகிய ஆன்மா அறியானுகில் அச்சிவமும் இல்பொருளாய் அதனுற் பெறக் கடவதோர் பயனுமில்லே யாய் முடியும். அப்படியன்று, அறிபவன் அருளினுவே அநந்நியம் ஆக காண்பன்-அறிய வல்ல ஆன்மா திருவருட்சகாயத்தால் அச்சிவம் தனக்கு வேறற நிற்பதாகக் காண்பன். ஆதலால், அறிபொருள் அறிவாய் வேரும்-அங்ஙனம் அறியப்படும்பொருளாகிய சிவம் அவ்வறிவேயாய் வேறுமாய், அறிவு அருள் உரு வாப் நிற்கும்-அறிவைப் பயப்பிக்கும் ஞான வடிவாய் நிற்கும்,
குறிப்பு: 1. அறிபவனறியாணுகி லதுவின்று பயனு மின்று:- "உணராத பொருள் சத்தென்னிஞெருபய எளின்ரும்' என்பது பார்க்க (செ. 243).
2. அறிபவனருளினூலே யநந்நியமாகக் காண்பன்ஆன்மா பதிஞானத்தைக்கொண்டு சிவத்தைத் தன்னின் வேறின்றி அத்துவிதமாகக் காண்பன். அப்போ கான் பானும் காட்சிப்பொருளும் காண்பிக்குமாறும் யாங்ஙனமா கும் என்னும் ஐயம் நீக்க 'அறிபொருள் அறிவாய்

Page 212
588 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-6, 7
வேருப் அறிவருள் உருவாய் நிற்கும்" என ஆன்மாவிற்கு அறிவேயாய் வேறுபாப் உடனிற்பதோர் அத்துவித இயைபுடையது சிவம் எனக் காட்டியதாம். இவ்வுண் மையை இரண்டாஞ் சூத்திரத்து அத்துவித லக்கணத் தோடொட்டி அறிக.
பொழிப்பு: சிவம் பதிஞானத்தால் அறியப்படுவதாம். அஃது அவ்வறிவேயாய் வேறுமாய் உடனுமாய் ஆன்மா வோடு அத்துவிதமாய் நிற்கும் இயல்புடையதாம்.
3. சிவம் பாசஞானத்தால் அறியப்படாது.
24. பாவிப்ப தென்னிற் பாவம் பாவகம் கடக்கிற் பாவம்
பாவிக்கு மதுநா னென்னிற் பாகம் பாவங் கெட்டுப்
பாவிப்ப தென்னிற் பாவம் பாவனே பிறந்து நின்று
பாவிக்கப் படுவ தாகும் பரம்பர பாருளி கு.ே
(இ=ள்), பாவிப்பது என்னின்-சிவம் மேற்கூறியவாறு அருளினுவே அறியப்படுதலன்றி மனம் முதலிய கருவிக ளோடுசுடிச் செய்யும் பாவனேயால் அறியப்படும் என் னில், பாவம்-அவ்வாறு கருவிகளால் அறியப்படுவன பாவுஞ் சடப்பொருளாதலால் அப்பாவண் பயனற்ற தாம், பாவகம் கடக்கின் பாவம்-கருவிகளே நீங்கிநின்று செய்யும் பாவனேயால் அறியப்படும் என்னில், அப் பொழுது கேவலம் வந்து மூடுமாதலால் அதுவும் பய னற்ற செயலாம், பாவிக்கும் அது நான் என்னிற் பாவ கம்-பாவிக்கப்படும் அந்தப்பொருளே நான் என்று பாவனே செய்ய அறியப்படும் என்னில், அதுவும் போவிப் பாவனேயாகிப் பயனற்று செயலாம் பாவம் கெட்டுப் பாவிப்பது என்னின் பாவம்-ஒருவாற்ருனும் பாவனே யின்றிப் பாவித்தறியப்படும் என்னில் அப்போது பாவனே யேயின்றி அது அநிர்வசனியப் பாழாய்ப் பயனற்ற செய லேயாகும். ஆதலால், பரம்பரன்-அப்பரம்பொருள், பாவனே இறந்து நின்று-பாவனே கஃனக் கடந்துநின்று, அருளினூல்ே பாவிக்கப்படுவதாகும்-தனது திருவருனாற் பாவிக்கப்படுவதாம் .

அதி-2) உபகரித்தற் பதியிலக்கணம்
குறிப்பு: 1. யோகநூலிற் கூறும் தியான பாவனே களாற் சிவனே அறியலாம் என்னும் பாத ஞ் சவர் கொள்கை இச்செய்யுளால் மறுக்கப்பட்டது.
2. பாவிப்பதென்னிற் பாவம்-மனம் முதலிய கருவி களால் அறியப்படுவன யாவும் சடப்பொருளாதலாலும், சிவம் சித்துப்பொருளாதலாலும் அக்கருவிகளோடுசுடிச் செய்யும் பாவனேயாற் சிவத்தை அறிதல் கூடாது என்பது. பாவகம்-பொழுதுபோக்கு, வீண்செயல்.
3 பாவகங் கடக்கிற் பாவம்-கருவிகளோடு கூடிச் செய்யாது கருவிகளே நீக்கி நின்று செய்யும் பாவண்யிற் கேவலம் வந்து பொருந்துமாதலால், அப்பாவனேயாலும் பயனின்று என்பது.
4. பாவிக்குமது நானென்னிற் பாவகம்-கருவிகளேக் கொண்டும் பாவியாது, கருவிகளினிங்கியும் பாவியாது, பாவண்க்கெய்தாத பொருளே எய்தியதாக வைத்துச் சிவன் நான் என்று பாவிக்கின், அது போலிப்பாவண்யாய்ப் பயனற்றதாம் என்பது.
5. பாவங்கெட்டுப் பாவிப்பதென்னிற் பாவம் - பாவனேயாற் பாவிக்கப்படாதவன் என்று பா வித்த ல் ஒருவாற்ருனும் பாவனேயாகமாட்டாது. ஆதலால் அது வும் பயன்தருமாறில்லே என்பது. இங்ங்னம் பாவனே, கருவிகளோடு கூடிச் செய்யும் பாவனையும், கருவிகளினீங்கி நின்று செய்யும் பாவனேயும் அடையாத பொது ஃா அடைந்ததாக எண்ணிச் செய்யும் பாவனேயும், பாவனே பின்றிச் செய்வதெனப்படும் பாவனேயுமென நான்கு வணிக பாக, இவற்றுள் யோகநூலார் (பாதஞ்சலர்) கூறும் பாவஃன்கள் யாவும் அடங்குமாதலின் இவை இங்கே கூறப் பட்டு மறுக்கப்பட்டன.
6. பாவ&ன பிறந்து நின்று பாவிக்கப்படுவதாகும்
பரம்பரன் அருளினுலே-முதல்வன் பாவனுதீதனுயினும், அருளால் அறிவுருவாய்த் தியாவிக்கப்படுவன் என்பது

Page 213
'g) சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-6, 7
பாவனே பிறந்து நின்று பாவித்தல்-பாவிப்போனுகும் காண்பான் பாவிக்கப்படுவதாகும் காட்சிப்பொருள், பாவித்தலாகும் காட்சி என்னும்மூன்றும்பிரித்தறிதலின்றி, அருளே தானுய் ஞானநிட்டை கூடுதல், (செ. 282 பார்). பொழிப்பு: பாசஞானமாகிய பாவனேகளாற் சிவம் அறியப்படாது. திருவருளாற் பதிஞானம் கைவந்த போது அறியப்படும்.
4. சிவம் பகஞானத்தாலறியப்படாது. 247. அந்நிய மிலான பாது மறிவிது Eற்ற வானும்
உன்னிய வெல்லா முண்னரின் றுணர்த்துவ னுக 1ானும் என்னதி பானேன் ருேது மிருஞ்செருக் கறுத்த வாறுந் தன்னறி வதனுற் கானுந் தகைமைய னல் சைன்.
(இ=ள்), ஈசன்-முதல்வன், அந்நியம் இலாமையா ஒனும்-ஆன்மாவிற்கு வேறற நிற்றலாலும், அறிவினுள் நிற்றவானும்-அறிவுக்கறிவாய் நிற்றலாலும், உள்நின்று உன்னிய எல்லாம் உணர்த்துவன் ஆதலானும்-அங்ஙனம் அறிவுக்கறிவாய் நின்று ஆன்மா நிரோத்தவை எல்லாவற் னேறயும் அறிவிப்பகுதலாலும், என்னது யான் எ ன் து ஒதும் இரும் செருக்கு அறுத்தலானும்-அவ்வாறறியும் ஆன்மாவைப் பொருத்திய, எனது, யான் என்று சொல் லப்படும் பெரிய மயக்க உணர்வை முற்ருப் நீக்குதலா லும், தன் அறிவு அதனுல் காணும் தன க ைம ய என் அல்லன்-யான் எனது என்னுஞ் செருக்கோடுகூடியுள்ள ஆன்ம அறிவினுல் அறியப்படுந் தன்மையுடையவனல்லன்.
குறிப்பு: 1. அந்நியமிலாமை, அறிவினு னிற்றல், உண்ணின்றுணர்த்தல்:- இவை மூன்ருனும் முறையே பதி பசுவோடு ஒன்றுயும் வேருபும் உடனுயும் நிற்கும் சுத்தாத் துவித நிஃபைக் குறிப்பித்தவாறு.
2. என்ன தி யானென் ருேது மிருஞ்செருக்கு:-எனது என்றும், யான் என்றும் பகுத்துக் காணும் மயக்க உணர்வு. இது மம கார ஆகங்காரங்கள் எனவும்படும். ம-என்

அதி-2) உபகரித்தற் பதியிலக்கணம் 39
றுடையது; அஹம்-யான். இவற்றுள் எனது என்பது அறியும் அறிவையும் அறியப்படும் பொருளையும்பற்றிய இறுமாப்பு. ஞானஞேயங்கள் மேற்கொண்டழுத்தும் அபிமானம் எனினும் ஒக்கும். யான் என்பது அறியும் பொருளாகிய உயிர் தன்னிற்பற்றிய இறும் Tப்பு. ஞாதிரு மேற்கொண்டழுத்தும் அபிமானமெனினும் ஒக்கு ம். ஞாதிரு ஞானம், ஞேயம் என்பன முறையே காண்டான் காட்சி காட்சிப்பொருள் எனவும் படும். செருக்குமயக்கம் , இங்கு மயக்கத்திற்கேதுவாகிய உணர்ச்சியை குறித்து நின்றது. இவ்வுணர்ச்சியே ஆணவ மலத்தடிப் புற்ற பசுஞானமாம்.
பொழிப்பு: முதல்வன் பகுத்தறியவராது, ஆன்மா வோடு வேறறவும், அறிவுக்கறிவாகவும், உண்ணின்றும் உணர்த்துதலாலும் , அவ்வாறுணர்த்தவே ஆன்மாப் பகுத்துணர்தலாலும், பகுத்துனரும் மயக்க அறிவோடு கூடிய பசுஞானத்தாற் சிவம் அறியப்படாது.
5. சிவம் தன்ஃனயறியுமாறறியும் ஆன்மாவோடு
அத்துவிதமாய் நிற்கும். 248. ஒன்றேனு மதனு லொன்றென் றுரைப்பவ துண் டானக பாலே
நின்றனன் வேருய்த் தன்னி னங்கிட நிலமை பாலே பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமைய னறிவி னுள்ளே என்றுநின் றிடுத லால்ே பிவனவ னென்ன லாமே.
(இ - ன்) ஒன்றெனும் அதனுள்-சிவனும் ஆன்மாவும் ஒன்றென்று கூறுமிடத்து, ஒன்று என்று உரைப்பது உண்டு ஆகையாலே-அங்ங்னம் ஒன்றென்று கூறும் ஆன்மா வேருய் உளதாதலின், வேருய் நின்றனன்-சிவன் அவ் வான்மாவிற்கு வேறுப் நிற்பவனும், தன்னின் நீங்கிடா நிலமையாலே-ஆயினும், அச்சிவன் அவ்வான்மாவோடு பிரிப்பின்றி உடனுய் நிற்குந்தன்மையாலே, பின்றிய உணர் வுக்கு எட்டாப் பெருமையன்-வேறென்று பகுத்தறியும் அறிவுக்கு எட்டாது உடனிற்கும் மாட்சிமையுடையோணு

Page 214
ኢ8 958 சிவஞானசித்தியார் சுபக்கம் [5ー5,7
மாம், அறிவினுள்ளே என்றும் நின்றிடுதலாலே-அறிவி லுள் எக்காலத்தும் ஒற்றித்து நிற்றலாலே, இவன் அவன் என்னலாமே-ஆன்மாவே சிவன் என்னும் படி ஒன்ருயும் நிற்பவனுமாம்.
குறிப்பு: 1. பின்றிய உணர்வு-பின்பட்ட அறிவு, பிரித்து வேறு காணும் மயக்க உணர்வு (செ. 247 பார்).
2. நின்றனன்வேருய்,உணர்வுக்கெட்டாப்பெருமையன், இவனவனென்னலாமே-என்றது மேலேச் செய்யுளிற் கூறியவண்னம், பதி ஆன்மாவின்வேருயும், அதனுேடு உடனுயும், ஒற்றித்தும் நிற்கும் சுத்தாத்துவிதநிலேயைக் குறித்து நின்றது. இதனுனே பதி பசுவோடு அத்துவித மாய்க் கலந்துநின்றறிவிக்குநில கேவலாத்துவிதி, விசிட் டாத்துவிதி, பேதவாதி, மாயா வாதிகள் கூறும் அத்துவித லக்கணமுமன்றிச் சிவசமவாதி கூறும் சமத்துவநிலையிலக் கணமுமன்றிச் சுத்த அத்துவித இலக்கணமாம் என்பது போதர, நின்றனன் வேரு ய் என முடிவு கொடுத்துத் தன்னின் நீங்கிடா நிலமையாலே உணர்வுக்கெட்டாப் பெருமையன், இவன் அவன் என்னலாமே. என்னும் மூவகையினுங்கொள்ளுந் திறத்தது எனவிளக்கியதுமாம் என்க.மேலருளினுல் அறியப்பட்டு ஆன்மாவிற்கு அறிவித்து நிற்கும் பதியினது சுந்தாத்துவித இலக்கணவிரிவு சிவஞான போதமாபாடியத்து 'அது வென்னுமொன்றன்றதுவன்றி வேறே யதுவென்றறியறிவுமுண்டே-அதுவென், றறிய விரண்டல்ல ஞங்கறிவுனிற்ற வறியுமறிவே சிவமுமாம்' என்னும் உதாரண வெண்பா விருத்தியிற் சு T ஆண் தி, (). GLIT. E. T. 127-180 l ri).
பொழிப்பு: சிவன் ஆன்மாவிற்கு வேருய்நின்றறியப் படுதலுமேயன்றி, அதஞேடு கலந்து உடனுயும், பிரிவின் ஒற்றித்தும் அத்துவிதமாய் நிற்பன்.
 
 
 
 

ஏழாஞ் சூத்திரம்
தொடர்பு.)
மூன்ருமநிகரணம்
நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடா என்பது மூன்ருங் கூறு, (31-32)
இவ்வதிகரணம் பதியினுலுப ரிக்கப்படு நியிேற் பசு விவிலக்கணம் கூறுகின்றது.
இதில் அடங்கிய விஷயங்கள்:-
1. சத்து அசத்தை பறியாது, அத்துச் சத்தையறி
பாது, (21?).
2. சத்தையும் அ + த்தையும் அறிவது சதசத்தாகிய
ஆன்மா, (250, 3. சதசத்தாகிய ஆன்மா ஆதாதியே அசத்தின்
வள்%ை மரபுள்ளது (251).
4. சதசத்தாகிய ஆன்ம அருளாற் சத்தின் வள்ான
மாந்தன்மையுடையது, (353).
சத்து அசத்தை அறியாது, அசத்துச் சத்தை
அறியாது.
249, அனத்துஞ்சத் தென்னினுென்றை யறிந்திடா தசத்தா லென்னின் முனத்திடா தசத்துச் சத்தின் முன்னிரு விரவி முன்போல் நினேப்பதிங் கசத்தே பென்னிற் சத்தின் முன் னில்ாமை பானுந் தனக்கொடொன் றுணர்த 1 அந் தசத் துனரா தன்றே ,
(இ = ஸ்). அனேத்தும் சத்து என்னின்-அறியும்பொருள் யாவும் சத்தாம் என்று சொல்லின் ஒன்றை அறிந்திடாசத்துப்பொருள் வியாப சுமாயிருத்தப்ால் ஒன்றைப்பிரித்து அறியமாட்டாது, அசத்தால் என்னின்-அவ்வாறு அறிதல் அசத்தின் சேர்க்கையால் " என்னின், இருள் இரவி முன்

Page 215
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-67
போல்-இருள் ஆதித்தன்முன்நிற்க மாட்டாதவாறுபோல, அசத்துச் சத்தின்முன் முனேத்திடாது-அசத்தும் சத்தின் முன் முஃனத்து நில்லாது, ஆதலால் சத்தே அசத்தை அறியும் என்பது பொருந்தாது, நினேப்பது இங்கு அசத்தே என்னில் -அறியும்பொருள் அசத்தேயாம் என்னில், சத் தின்முன் நிலாமையானும்- அசத் துச் சத்தின் மு ன் முனேத்து நில்லாதாதலாலும், தனக்கொடு ஒன்று உணர்த வானும்-அரத்தாகிய கருவிகளேக்கொண்டு ஆன்மாவாகிய பிறிதொருபொருளே அறிவதTதலாலும், தான் அசத்து உணராது-துசத்தே சத்தை அறிபும் என்ற லும் பொருந்
- ות: "ח לT,
குறிப்பு: 1. ஆருஞ் சூத்திரத்தின் முதற் செய்யுளிலே தொகுத்துக் கூறியவற்றின் ஒரு பகுதியை இச்சூத்திரம் விரித்து விளக்கலால், இஃது அதன் தொடர்ச்சியாகும். முதனுரலில் ஏழாஞ்சூத்திரத்தை 'மேலதிற்கு ஒர்புறனடை யுணர்த்துதணுதலிற்று' என்று கூறியுள்ளார். ஆன்மாவிற் கறிவிக்கு நிலேயிற் பதியினிலக்கணங்கூறி அறியும்பொருள் தான் பதிபோற்சத்துமன்று பாசம்போல் அசத்துமன்று, அதனின் வேருபதன்மையுள்ள ஆன்மாவாம் என விளக் கும்படி அறிவுறு நிவேயில் ஆன்மாவினதிலக் கணங் கூறுவதனுல்மேஃச்குத்திரத்தின் வேரு யதோர் பொருளின்
திலக்கணங் கூறவின் வேறு சூத்திரமெனக்கொண்டதTம்.
2. அஃனத்துஞ் சத்தென்னி ஞென்றை யறிந்திடாது:- விவாத்துவித சைவர் பசு பாசங்கள் பதி வியாபகத்தின் வியாப்பியமாய் நிற்பனவன்றித் தனிப்பொருளல்ல, முப் பொருட்குந் தம்முள் வேற்றுமை குண குணிகட்குத் தம்மு ஞளதாகிய வேற்றுமைபோல உட்பேதமேயன்றிப் புறப் பேதமின்று, மரத்தின் வியாப்பியமான சுவடு கொம்பு முதலியனவெல்லாம் மரமே யாமாறுபோலச் சதசத்தும் அசத்துமாகிய அனைத்தும் சத்தெனவேபடும். ஆகையால் சத்தாசிய பதிப்பொருள் பாசத்தை அறியுமென்பர். சிவம்

அதி-3) ஆன்மா சதசத்து 39
வியாபகப்பொருளாய் அதன் அறிவும் வியாபகமாய் நிற் றலால், அது தன்னின் வியாப்பியமான எல்லாப் பொரு ளேயும் ஒருங்கே அறிந்து நிற்பதன்றி ஏகதேசமாய்ப் பகுத்து ஒன்றை அறியாதாதலால், அது பொருந்தாது. அறிதல்-அநுபவித்தல், கண் இருளே அறிந்து அநுபவிக் கும். சூரியன் அவ்விருளே அறிந்து அநுபவிபTது. அது போலச் சிவமும் பாசத்தை யறிந்து அ நு ப வியா து என்பதாம் .
3. அசத்தா லென்னின் முனேத்திடா தசத்துச் சத்தின் முன்னிரு எளிரவி முன்போல்:- இன்னும் அச்சிவாத்துவித சைவர் பதிப்பொருளே பாசத்தையறிதல் கூடாதாயினும் அது ஆன்மாவினிடமாக நின்று கருவிகளோடு கூடிப் பாசத்தை அறிதல் கூடுமென்பர் (சிவப் பக், 1 17). ஆதித்தன் முன் இருள் முஃனத்து நில்லாதவாறுபோலச் சத்தின்முன் அசத்து முனேத்து நில்லாதாதலால் அதுவும் பொருந்தாது. இங்கே அசத்து என்றது தத்துவங்களே (முத் பக். 348). முனேத்திடாமை-இஃது குடம், இஃது ஆடை என நம்மனுேராற் சுட்டி யறியப்படுவதுபோல அறியப்பட்டு நில்லாமை.
4. நினோப்பதிங் கசத்தே பென்னின்-சத்து அசத்தை அறியாதாயினும், அசத்தாகிய தனு கரண புவன போகங் களுள் ஒன்றுகிய சுரணம், விகாரமின்றி நிற்கும் ஆன்ம சந்நிதியில் அசத்தாகிய விடயங்களே அறிபும் என்பர் சிவசங்கிராந்தவாதிகள்.
5. தனக்கொடு ஒன்றுணர்தலானும்-கருவி கரணங் கஃளக் கொண்டு உணர்வது ஆன்மாவாகிய பிறிதொன் றென்பது மேல் நான்காஞ் சூத்திரத்துக் காட்டியவாற் ருனுணர்க. செ. (319-222 பார்).
8. நினேப்பது அனேத்துஞ் சத்தென்னில் பொருந்தாது,
நினோப்பது இங்கு அசத்தென்னிலும் பொருந்தாது. ஆதலால் நினேப்பது 'தான் சத்துமசத்து மன்று' என வருஞ்செய்

Page 216
3 4 5 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-6, 7
புளிற் கூறியதைப் பாரிசேடவளவையாலுணரவைத்தது இச்செய்யுளென்க.
பொழிப்பு: சத்துப் பிரித்தொன்றை அறியாதாதலாலும் தன்முன் முனேத்துநிற்காத அசத்தோடுகூடி யறியாதாத லாலும் அறியும்பொருள் சத்தாகுமென்றல் பொருந் தாது. அசத்துச் சத்தின் முன் னில்லாததாலும் அசத் தோடுசுடி யறிவதொன்று வேறு வேண்டப்படுதலாலும் அசத்தே அறியும் என்றலும் பொருந்தாது.
3. சத்தையும் அசத்தையும் அறிவது சதசத்தாகிய ஆன்மா. 250 சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்து மசத்து மன்ற
நித்தணுய்ச் சதசத் தாகி நின்றிடு Iரண்டன் பாலும் ஒத்துட துதித்து நில்லா துதியாது நின்றி டாது வைத்திடுந் தோற்ற நாற்ற மலரினில் வருதல் போலும்,
(இ - ன்). சத்து அசத்து அறிவது ஆன்மா-சத்து அசத்து என்னும் இரண்டினேயும் அறிவது ஆன்மாவாம், தான் சத்தும் அசத்தும் அன்று-அவ்வான் சத்தாகிய சிவமும் அன்று அசத்தாகிய பாசமும் அன்று, நித்தனுப்க் சதசத்தாகி நின்றிடும் இரண்டன்பாலும்-அது நித்தியப் பொருளாய்ச் சத்து அசத்து என்னும் இரண்டனிடத்தும் தனித்தனி கூடிய வழிச் சத்தாயும் அசத்தா புந் தோன்றி அதுவது வாய் நின்று அறியுந்தன்மையதாம், ஒத்து உடன் உதித்தும் நில்லாது-அவ்விரண்டிற்கும் சமமாய் அவற் ருேடு கூடி விளங்கித்தோன்றி நிற்பதுவுமன்று, உதிபாதும் நின்றிடாது-விளங்கித் தோன்ருது சூனியமாய் நிற்பதுவும் அன்று வைத்திடும் தோற்றம்- அது தோன்றி நிற்குத் தன்மை, நாற்றம் மலரினில் வருதல் போலும்-வாசஃன யானது பூவினிடத்தில் அடங்கித் தோன் றி நிற் றல் G| J7 Gurt R.
குறிப்பு: மலரின் வாசனே மலர்போல விளங்கித் தோன் ரூமலும், சூனியமல்லாமலும் அம்மலரின் கண்
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) ஆன்மா சதசத்து 397
அடங்கித் தோன்றுமாறுபோல, ஆன்மாவும் சத்து அசத் தாகிய இரண்டும்போல விளங்கித் தோன்றி அவற்ருே டொப்ப நிற்பதுமன்ருய், விளங்காது சூனியமாதலு மன்ருய்ச் சத்திலும் அசத்திலும் சார்ந்ததன் வண்ணமாய் அடங்கித் தோன்றுவதோசியல்புடையதாம். எனவே ஆன்மா சத்தும் அசத்தும் போலத் தனித்தறியப்படுவ தொன்ரு காது. அவ்விரண்டனேயும் அறியுமுகத்தான் அறியப்படுவதாம் என்பதும் காணக்கிடந்தது.
பொழிப்பு: சத்து அசத்து என்னும் இரண்டனேயும் அறிவது ஆன்மாவாம். அஃது அவ்விரண்டிற்கும் வேகுப் (ரண்டின்பாலும் மலரின் கண் நாற்றம்போல அதுவது வாய்த் தோன்றி நிற்றலாற் சதசத்தெனப்படும்.
3. சதசத்தாகிய ஆன்மா அநாதியே அசத்தின் வண்ணமாயுள்ளது.
251, சுத்த மெய்ஞ் ஞான மேனிச் சோதிபா லசத்தஞ் ஞானம் ஒத்துரு குற்ற மெல்லா முற்றிடு முயிரின் கண்னே சத்துள போதே வேருஞ் சதசத்து மசத்து மெல்லாம் வைத்திடு மநாதி யாக வாரிநீர் லவணம் போலும்,
(இ=ள்), சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால்இயல்பாகவே பாசத்தினீங்கிய உண்மைஞானமே திரு மேனியாகவுடைய அருள் ஒளியாகிய சிவத்தினிடத்து அசத்து அஞ்ஞானம் ஒத்துரு-அசத்தாகிய ஆணவமல் விருள் முனேத்து நில்லாது, ஆதவின், குற்றம் எல்லாம் உயிரின் கண்னே உற்றிடும்-ஆணவம் முதலிய பாசங்கள் அஃனத்தும் உயிரினிடத்தே பொருந்தும், சத்து உள போதே-சத்தாகிய சிவம் என்று உள்ளது அன்றே, வேரும் சதசத்தும் அசத்தும் எல்லாம்-அச்சிவத்தின் வேருயுள்ள சதசத்தாகிய உயிர்களும் அசத்தாகிய பாசங் களும் சேர்ந்து, வாரி நீர் லவனம் போலும்-கடல் நீர் உப்பு (என்னும் மூன்றனுள் கடலேப்பற்ருது நீரையே

Page 217
Jጛ ፵ 8 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-6, 7
உப்புப் பற்றியிருத்தல்) போல, அநாதி ஆக வைத்திடும்= அநாதியே இரண்டும் ஒன்றையொன்று பற்றி நிற்கும் ஆதலால் உயிர் அநாதியே அசத்தின் வண்ணமாயுள்ளது
குறிப்பு: 1. சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபா வசத்தஞ் ஞானம் ஒத்துரு-என்பது அதுவாதம், இரவி முன் னிருன்போலச் சத்தின்முன் அசத்து முனேத்திடா தாதலாலென் க. (செ. 249. கு. 3 பார்). சுத்த சத்துச் சித்தொளிமு ன் அதன் அபாவமாகிய அசுத்த அசத்து அசித் திருள் நிற்றல் பொருந்தாதெனினும் ஒக்கும். சுத்தமெய்ஞ் ஞானமேனிச் சோதி-அதாதி மலமுத்த சச்சிதானந்த குவம், அநாதிமுத்தநித்த பேரறிவொளி. சுத்தம்-மல் நீங்கினமை மெய்-உண்மை, சத்து, நித்தம்; ஞானம்சித்து, பேரறிவு சோதி-ஆநந்தம், அருளொளி, அஞ் ஞானம்-ஆன வமலம்,
2. குற்ற மெல்லா முற்றிடு முயிரின் கண்ணேமலங்கள் உயிரைப் பொருந்துதல் அதனிடத்துள்ள பற்றுந் தன்மையாலாம். அநாதியே மலத்தைப் பற்றுதல் உயிரின் வினையாய் உயிர்க்குற்றங்களுள் வைத்துணரப்படும். (சி போ. கு, 4. அ. 2.)
3. வாரி நீர் லவனம் போலும் - வாரி-நீருக்கு இடங் கொடுக்கும் ஆகாயம். வாரி பதிக்கும், நீர் பசு வுக்கும், லவனம் பாசத்திற்கும் உவமை. பதி கடல்போல வியாபகமாயும், பசு நீர்போலச் சிவத்தினுளடங்கி வியாப் பியமாயும், பாசம் உப்புப்போலப் பசுவோடு வியாத்தி புற்றும் அநாதியாக நிற்கும். வியாத்தி-சமநிறை. "மெய்ஞ் ஞானத் தன்னில் . தண்கடனிருப்புப் போற் ருனே. ' (சி. போ.கு, 7. அதி 3: வெ. 5).
4. எல்லாம் வைத்திடும்-சதசத்தும் அசத்துமென்னு மிரண்டன்பாற்பட்ட யாவுஞ்சேர்ந்து ஒன்றையொன்று பற்றி நிற்கும் என்றது, எல்லாம்-என்பது சதசத்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) ஆன்மா சதசத்து 399
எல்லாம், அசத்தும் எவ்வாமென இரண் டனுே டும் இயைந்தது. வைத்திடல் - பொருந்தியிருத்தல், பற்றி நிற்றல்.
பொழிப்பு: உப்பு கடலேப் பற்ருது நீரையே பற்றி யிருத்தல்போல அசத்தாகிய பாசமும் சத்தாகிய சிவத் தைப் பந்தியாது சதசத்தாகிய உயிரையே அநாதியாகப் பந்தித்திருக்கும். ஆதலால், ஆன்மா அநாதியே அசத் தின் வண்ணமாயுள்ளது
4. சதசத்தாகிய ஆன்மா அருளாற் சத்தின்
வண்ணமாந் தன்மையுடையது. 252 அறிவிக்க வறிதலாறு மழிவின்றி நிற்: லானுங்
குறிபெற்ற சித்துஞ் சத்துங் கூறுவ துயிருக் கீசன் நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்ப னன்றே பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளி குலே, (இகள்). அறிவிக்க அறிதலானும்-உயிர்கள் சிவன் அறிவிக்க அறிதலாலும், அழிவின்றி நிற்றலானும்-நித் தப்பொருள்களாய் இருத்தலாலும், குறிபெற்ற சித்தும் சத்தும் உயிருக்குக்கூறுவது- மலத்தின்பற்றுக்கோடுடைய) துர ல வித் துத் தன்  ைம யும் தாலசத்துத்தன்மையும் அவ்வுயிர்களுக்கு உளவாகக் கூறப்படும், ஈசன் நெறி நித்தமுத்த சுத்தசித்தென நிற்பன்-முதல்வணுே உயிருக்கு அறிவுதந்து கதியிற் செலுத்துஞ் சத்தாய் மலமுத்தணுய் அதிசூக்குமசித்தாய் நிற்பன், மலங்கள் எல்லாம் பின் உயிர்க்கு அருளினுலே பிறிவிப்பன்-தூலப்படுத்தும் அம் மலங்களெல்லாவற்றையும் உயிர்கள் பக்குவமெய்திய விடத்து, அவ்வுயிர்களினின்றும் தமது அருளினுலே நீக்கு வன். ஆதலால் உயிர் சத்துச் சித்தின் வண்ணமாந்தன்மை و لقلت للاسلا الات لا
குறிப்பு: 1. குறிபெற்ற சித்துச்சத்து-மலபந்தத்தால் தூலப்பட்ட சித்துச்சத்து, மலங்கள் உயிரைப்பற்றுதல் அவற்றின் தூலத்தன்மையாலேயாம். உயிர் சகவத்திற்

Page 218
சிவஞானசித்தியார் பக்கம் (கு-6, 7
கருவிகள் முதலியற்றின் துணேயையும், சுத்தத்தில் திரு வருளின்றுணேயையுங் கொண்டறிதலால், துர வசித்தாம். அழிவின்றி நிற்றலால் அாலசத்துமாம். சிவமோ தனக் 3, it துனே வேண்டாது தானே எல்லாவற்றையும் அறி நீலாற் குக்குமசித்து, குறி-அடையாளம், (551 h, , "...G. (Qaf, I 96 Li Tii.)
2. நெறி நித்தம்-உயிர்க்குக் கதியுதவும் சத்து, நெறி அருஞ் சத்து (செ. 20 பார்) நித்தம்-உண்மை, சத்து. 3. சுத்த சித்துடமவ அழுக்கில்லாத சித்து எனவே பில்பந்தத்தால் தூவப்படாத, அதிசூக்குமசித்து என்றதாம்.
பொழிப்பு: ஆன்மா மசெம்பந்தத்தால் அறிவிக்க அறிதலாலும் நித்தியமாயிருத்தலாலும் தாலசித்துச்சத் தெனவும்படும் அதிருக்குமசித்தாகிய பதியின் அருளால் மலநீக்கம் பெறும். ஆகையால் சித்துச் சத்தின் வண்ண மாந்தன்மையுடையது.
எட்டாஞ் சூத்திரம்.
இச்சூத்திரம் முதல்வன் குருவடிவாய்த் தோன் றிப் பக்குவான்மாக்களுக்குத் தீக்கையினுல் அத்துவசுத்திசெய்து மலம கற்றி ஞானம் வருவித்துத் திருவடி அடைவிக்கும் முறைமை கூறுமுகத்திான், நீக்கைவகைகளும் அத்துவாக் களின் தன்மையும், சைவத்திறனும் சைவசாதனைகளதியல் பும் சிவஞானத்திறனும் பயனும், திரு வடிப்பேற்றி னியல்பும் கூறுகின்றது.

முதல்வன்ஞானந்தந்து முத்தியளிக்கும் முறைமை கி01
முதல்வன் பக்குவான்மாக்களுக்கு ஞானம் வருவித்துத் திருவடி அடைவிக்கும் முறைம்ை தொகுத்துக் பீறல்.
253. மன்னவன்றன் மகன்வேட விடத்தே தங்கி
வளர்ந்தவனே வறியாது மயங்கி நிற்பப்
பின்னவனு மென்மகனி யென்றவரிற் பிரித்துப்
பெருமையொடுந் தானுக்கிப் பேணு மாபோற்
றுன்னியவைம் புலவேடர் சுழலிற் பட்டுத்
துணவனேயு மறியாது துயருறுந்தொல் லுயிரை
மன்றுமருட் குருவாகி வந்தவரி வீக்கி
மலIகற்றித் தானுக்கி மலரடிக்கீழ் வைப்பன்.
(இ-ள்). மன்னவன்தன் மகன்-அரசகுமாரன் ஒருவன், வேடரிடத்தே தங்கி வளர்ந்து-(இளமைப்பருவத்து மட மையால் வேடரிடத்திலே அகப்பட்டு அவரோடு கூடி இழிதொழில் செய்து வளர்ந்து (பருவம் வந்தவிடத்து), அவ&ன அறியாது மயங்கி நிற்ப-தனது தந்தையாகிய அவ்வரசனேயும் தன்னேயும் அறியாது மயக்கமுற்று நிற்க, பின் அவனும் நீ என் மகன் என்று அவரின் பிரித்து-பின்பு அவ்வரசனும் நீ எனது மகன் என்று அறிவுறுத்தி அவ் வேடரினின்றும் அவனேப் பிரித்து பெருமையொடும் தான் ஆக்கிப் பேணுமாபோல்-பெருந்தகைமையோடும் தானும் வண்ணம் செய்து ஆதரித்தல்போல, துன்னிய ஐம்புல வேடர் சுழலில்பட்டு-அறியாமையிஞவே நெருங்கிய ஐம் பொறிகளாகிய வேடரின் சுழற்சியிற்பட்டு விடய போகங் களிலே அழுந்தியிருந்து, துனேவனேயும் அறியாது துயர் உறும் தொல் உயிரை-தன்னேயும் (பக்குவகாலத்துப் பேரின்ப அறிவு தரவந்த தஃவனேயும் அறியாது வருந் தும் அநாதி உயிரை, மன்னும் அருட் குருவாகி வந்துமுதல்வனும் நிலபெற்ற அருளே திருமேனியாகக் குரு வடிவங்கொண்டு எழுந்தருளிவந்து உபதேசித்து அவரின் நீக்கி-அவ்வைம்பொறிகளினின்றும் நீக்கி, மலம் அகற்றி
சி-25

Page 219
f சிவஞானசித்தியார் சுபக்கம் ]كل سوزانات
மலங்களின் வலியைக் கெடுத்து, தான் ஆக்கி-தன் வண்ண மாக்கி, மலர் அடிக்கீழ் வைப்பன்-மலர்போலுந் திருவடிக் கீழ் வைத்து வாழ்விப்பன்.
குறிப்பு: 1. மன்னவன்றன் மகன் வே டரி டத்தே தங்கி - மன்னவன் முதல்வனுக்கும், மன்னவன் மகன் ஆன்மாவுக்கும், வேடர் ஐம்பொறிகளுக்கும் உவமை,
2. தங்கி வளர்ந்து:- அறியாத இளம்பருவத்திலே அகப்பட்டு வளர்ந்து அறியுந்தன்மையுள்ள பக்குவகாலம் வந்தவிடத்து என்பது
3. ஐம்புல வேடர் சுழலிற் பட்டு:- காட்சியளவி வறியக்கிடந்த ஐம்பொறிகள் வயப்பட்டுத் துன்பப்படு தலேக் கூறவே, தாலாருந்ததி நியாயம் பற்றி மும்மலங் களின் வயப்பட்டு வருந்துதலும் பெறப்பட்டது. ஐம் புலன்-ஆகுபெயராய் ஐம்புவனேப் பற்றும் பொறிகளேக் குறித்து நின்றது. ஜம்புவனே வேடராகக் கூறியது, முதல் வன் உயிர்களேப் பக்குவ நோக்கி வலிந்து குருவாய் வந்து தானுக்கி ஆட்கொள்ளுமுறைமை, அகத்திஃணயிற் குறிஞ் சிக்குரிய களவொழுக்க மணம்போல்வதணுலாம் என்க. இது மானிக்க வாச சுசுவாமிகள் அருளிச்செய்த ஞான நூலாகும் திருச்சிற்றம்பலக்கோவையாரிலும், கந்தபுரா னத்து வள்ளியம்மை திருமணப் படலத்தும் பிறவிடங் களினும் ஒட்டிக் காணவாகும். தூவாருந்ததிநியாயம்முதலில் ஒரு பெரும் பொருளேக் காட்டிப் பின் அதற்குச் சார்பான சிறிய பொருளேக் காண்பிக்கு நியாயம்.
4. துனேவனோபு மறியாது துயருறுந் தொல்லுயிர்:- தன்ஃன யறியாமையே பன்றித் தனது தஃவனேயும் அறி பாது வருந்தும் உயிர் மகன் பிதா என்ற முறையாற் சொல்லிய உவமானப்பொருளே உவமேயத்தில் துனேவி துனே வணுகக்கொண்டது, முதல்வன் பக்குவான்மாவுக்கு ஞானங்கொடுத்து அதைத் தானுக்கி மலரடிக்கீழ் வைப் பென்னும் அத்துவித முத்தியின்பத்தைத் தரும் நில்,

、壹 T அ-1)முதல்வன்ஞானந்தந்துமுத்தியளிக்கும்முறைமை403
சன்மார்க்சுதிலேயெனப்படும்ஞானபாதமுடிபாய்த் தஃலவன் தலேவியர் அநுபவத்தையொக்கும் இரண்டற்ற நிஃபோல் வதாகக் கூறப்படுதலாலென்சு. இதுவும் திருச்சிற்றம்பலக் கோவை முதலிய அகத்தினே நூல்களுட் காணலாகும். 5. அவரினிக்கி:-அந்தக் கரணங்கள் இந்திரியங்கள் முதலிய கருவிகள் தானல்லவென ஆன்மா அறியுமாறறி வுறுத்தி அவற்ருேடு மீட்டுங் கூடாவண்ணம் பிரித்து என்றது. (செ. 882, 289).
,ே மலம சுற்றி!- ஆசாரியனுப்வந்து நீக்கை செய்து அத்துவசுத்தியாற் சஞ்சிதமும், அநுபவத்தாற் பிராரத் தமும், ஞானவுதிப்பினுல் ஆகாமியமுமாகக் கன் மங்க ளொழிய ஆணவ மலத்தையும் மெய்ஞ்ஞானத்தால் வலி குன்றச் செய்து என்றது. செ. 358-263).
7. தானுக்கி:- ஞான வடிவாக்கி தன்னின் வேரு காது தனது நிறைவிற் கலந்திருத்தலாகும் சீவன்முத்த நிலேயைத் தந்து என்றது. (செ. 281-283}
8. மலரடிக்கீழ் வைப்பன்:- என்றும் விட்டுநீங்கா முறையில் நேசமொடுஞ் சீபாதத்தையஃண்ய வைப்பன் என்றது. இது தஃவன் தஃவியர் போன்றத்துவிதபாவ மாசுத் திருவருளோடிரண்டற நிறுத்தவாகும் பரமுத்தி யென்ப. மலரடி-திருவருட்சத்தி. (செ. 289-321).
பொழிப்பு: ஐம்பொறி முதலிய தத்துவங்களின் வசத்த தாகித் தன்னேயும் தனது தஃவஃனயும் அறியாது வருந் தும் உயிருக்கு, முதல்வன் அது பக்குவமெய்தியவிடத்துத் திருவருளே திருமேனியாகக்கொண்டெழுந்தருளி வந்து உபதேசித்துத் தத்துவநீக்கம் செய்து ஆணவமனைவியைக் கெடுத்து ஞானமுதிப்பித்துப் பரமுத்தியைக் கொடுப்பன்.
இச்செய்யுள் நான்கு கூறுடையது;-
1. துன்னிய வைம்புலவேடர் சுழலிற்பட்டுத் துயருறும் தொல்லுயிரை மன்னுமருட்குருவாகி வந்து மலமகற்றி
வப்பன், 354-288).

Page 220
4O4. சிவஞானசித்தியார் சுபக்கம் கு-8
2. துன்னிய வைம்புலவேடர் சுழலிற்பட்டுத் துணை வனே மறியாது துயருறுந் தொல்லுயிரை மன்னுமருட் குருவாகிவந்து(அறிவித்து) அவரினிக்கிவைப்பன்(263-280) 3. துன்னிய வைம்புலவேடர் சுழவிற்பட்டுத் துயருறுந் தொல்லுயிரைத் தானுக்கி வைப்பன், (381-289).
4. துன்னிய வைம்புவவேடர் சுழலிற்பட்டுத் துயருறுத் தொல்லுயிரை மலரடிக்கீழ் வைப்பன், (290.231).
முதலநிகரணம்
துன்னிய வைம்புலவே டர் சுழவிற்பட்டுத் துயருறுந் தொல்லுயிரை மன்னுமருட் குருவாகி வந்து மலமகற்றி வைப்பன் என்பது முதற்கூறு.
இக்கூற்றில் அடங்கிய விஷயங்கள்:- 1. உயிர்வர்க்கமும் அவ்வுயிர்களுக்கு முதல் வன் பாசத்தை நீக்கும் முறைமையும், சகலருக்குக் குரு வடிவாய் வந்து மனம் கற்துவன், (254). 2. பாசம் நீக்குதற் பொருட்டுச் சகலருக்குச் செய்
யப்படுத் தீக்கைகளின் வகை, (255). 3. நிர்ப்பிச தீக்கையின் இலக்கணம், (258), 4. சபீச நீக்கையின் இலக்கணம், (257). 5. அத்துவசுத்தி செய்யும் முறைமை, (258). 8. அத்துவசுத்தியில் நிவிர்த்தி பிரதிட்டாகலே களி
இடங்கும் அத்துவாக்கள் (259). 7. அத்துவசுத்தியில் வித்தியாகவே சாந்திகலேயிலடங்
கும் அத்துவாக்கள், (260). 8. அத்துவசுத்தியில் சாந்தியதீத கலேயிலடங்கும் அத்து
வாக்கள், 861). 9. முதல்வன் குருவாகி வந்து அத்துவசுத்திசெய்து
மலமகற்றும் முறைமை, (282).

அதி-1) உயிர்வர்க்கம் 皇0岳
1. உயிர்வர்க்கமும் அவ்வுயிர்களுக்கு முதல்வன்
பாசத்தை நீக்கும் முறைமையும் சகலருக்குக் "
குருவடிவாய் வந்து மலமகற்றுவன்,
254. உரைதருமிப் பசுவர்க்க முனரின் முன்ரு
முயரும்விஞ் ஞானகலர் பிரளயாகலர் சகலர்
நிரையின்மல மலங்கன்ம மலங்கன்ம மாயை
நிற்குமுத விருவர்க்கு நீராதார மாகிக்
கரையிலருட் பரன்றுவிதா சத்திநிபா தத்தாற்
கழிப்பன்மலஞ் சகலர்க்குக் கன்ம வொப்பிற்
நரையிலா சான்முர்த்தி யாதார மாகித்
தரித்தொழிப்பன் மலஞ்சதுர்த்தா சத்திநீபா தத்தால்,
(இ=ள்). உரைதரும் இப்பசுவர்க்கம்-மேற்கூறிப்போந்த இந்த உயிர் வர்க்கம், உணரின்-ஆராய்ந்தறியுமிடத்து, உயரும் விஞ்ஞானகலர் பிரளயாகவர் சகலர்-மேலான விஞ்ஞானகலரும் பிரளயா சுலரும் சகலரும் என மூன்ரும் =மூவகையாம். நிரையில் மலம், மலம் கன்மம், மலம் கன்மம் மாயை நிற்கும்-அம்மூவகை உயிர்களேயும் முறையே ஆணவமலமும் அதனுேடு கன்மபலமும் அவற் ருேடு மாயாமலமும் பொருந்தியிருக்கும் முதல் இருவர்க் கும்-ஒரு மலமுடைய விஞ்ஞானு சுலரும் இருமலமுடைய பிரளயாகவருமாகிய இருவகை உயிர்களுக்கும், கரை இல் அருள் பரன்-அளவிடுதற் கரிய கருணே வடிவாகிய முதல்வன், துவிதா சத்திநிபாதத்தால்-தீவிரம் தீவிர தரம் என்னும் இருவகைச் சத்திநிபாதம் நோக்கி நிரா தாரமாகி மலம் கழிப்பன்-வடிவம் முதலிய ஆதாரம் ஒன்றும் இன்றித் தானே உண்ணின்றும் முன்னின்றும் தீக்ன கசெய்து மலத்தை நீக்குவன், சகலர்க்கு-மும்மவ முடைய சகலருக்கு, கன்ம ஒப்பில்-இரு வினேயொப்பு வருமிடத்து, சதுர்த்தா சத்திநிபாதத்தால்-மந்த தரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நால்வகைச் சத்தி நிபாதம் நோக்கி, தரையில் ஆசான்மூர்த்தி ஆதாரமாகித்

Page 221
OG சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
தரித்து-இப்பூமியின் கண் குருமூர்த்தியை இடமாகக் கொண்டு நின்று நீக்கை செய்து, மலம் ஒழிப்பன்-மலங் களே நீக்குவன்.
குறிப்பு: 1. பசுவிர்க்க முனரின் மூன்ரும் . . மலங் கன்ம மாயை நிற்கும் உயிர்கள் மலபந்த வேறுபாடு பற்றி விஞ்ஞானு கலர், பிரளயாகவர், சகலர் என மூவ :புர்,
(). விஞ்ஞானகலர் (விஞ்ஞான + அகலர்) விஞ்ஞா னத்தாலே சுவா சம்பந்தமற்றவர். விஞ்ஞானம் -மேலான அறிவு. அகவர்-கவே அற்றவர். இவர் ஆணவமலம் என்னும் ஒரு மலம் உடையவர். இவர் அநாதியே மல பந்தம் மாத்திரமுடைய விஞ்ஞானு கவரும், பிரளயாகவர் சகலரிலிருந்து இடையே மாயா பந்தம் கன்மபந்தம் முழு வதும் நீங்கி மலபந்தம் ஒன்றுேபுடைய விஞ்ஞாஞகலரும் என இருவகையர். இவருக்கு மாயை கன்மங்களுள வாயினும் அவற்ருற் பிணிப்புண்டு மயங்குதலின்றி ஆனவ மலம் ஒன்றினுற் பிணப்புண்டமையின், ஒரு மலமுடையர் எனப்படுவர். இவருக்குக் கன்மம் இல்லே பாதலின் இரு வினேயொப்பும் இல்லே, சத்திநிபாதம் தீவிரம் தீவிரதரம் என்னும் இரண்டுமாம். எடுத்த பிறவியன்றி வேறு பிறவி யில்லே விஞ்ஞானு சுலர் என்பதன் தலேக்குறை என்பர் ஞானப்பிரகாசர்.
இவருக்குரிய புவனங்கள் சுத்தவித்தைக்கும் அசுத்த மாயைக்கும் இடையேயுள்ளன. இவர் பக்குவர் அபக்கு வர் என இருவகைப்படுவர். பக்குவரிலே தீவிரத சத்தி நிபாதமுடையோர் சிவாதுக்கிரகம் பெற்றுப் பரமுத்தி படைவர். நீவிர சத்திநிபாதமுடையோர் சிருட்டியாதி யிலே சிவாதுக்கிரகம் பெற்று அதிகாரமலமும் சர்வஞ் ஞத்துவம் முதலிய அறுகுணங்களுமுடையோராய்ச் சுத் தாத்துவ புவன பதிகளாய் அணுசதாசிவர் அநந்தராதிகள் மந்திரேசுரர் என்னும் அபரமுத்தர்களாயிருத்து பிரளய

அதி-1) உயிர்வர்க்கம் 4齿常
காலத்திலே பரமுத்தி அடைவர். தீவிர சத்திநிபாதம் வராத அபக்குவர் மேற்கூறியவாறு சுத்தவித்தைக்கும் அசுத்தமாயைக்கும் இடையேயுள்ள புவனங்களிற் கேவல ராயிருப்பர். கேவலர்-ஆணவமலமுடையோர்.
(b), பிரளயாசுலர் (பிரளய + அகலர்): பிரளயத்திலே கலாதி தத்துவங்கள் நீங்கப்பட்டும் சிருட்டி காலத்திலே கலாதி தத்துவங்களோடு கூடியுமிருப்பவர். இவர் ஆனவ மலம் கன்மமலம் என்னும் இருமலமுடையவர். இவர் அநாதியே பல கன்மங்கள் மாத்திரமுடைய பிரளயா கவரும், சகலரிலிருந்து இடையே பரிபக்குவ விசேடத்தால் மாயாபந்தம் மாத்திாம் நீங்கி, ஏனே இரண்டு மலங்களு முடைய பிரளயாகவரும் என இருவகையர். இவருக்கு மாயையுள்வாயினும், அதனிற் பிணிப்புண்டு மயங்குத வின்றி ஏனே இருமவத்தானும் பிணிப்புண்டமையின் இரு மலமுடையர் எனப்படுவர். இவருக்குச் சத்திநிபாதம் தீவிரம் தீவிரதரம் என்னும் இரண்டுமாம். கன்மம் உளவா தலின், சில பிற களில் முத்தி அடைவர்.
இவருக்குரிய புவனங்கள் அசுத்தமாயை முதல் அராகம் ஈருண தத்துவங்கள். இவர் பக்குவர் அபக்குவர் என இருவகையர். பக்குவரிவே தீவிரதர சத்திநிபாத முடையோர் சிவாதுக்கிரகம் பெற்றுப் பரமுத்தி அடை କାly if . தீவிர சத்திநிபாதமுடையோர் விவாதுக்கிரகம் பெற்று அதிகாரமலமும் சர்வஞ்ஞத்துவம் முதலிய அறு குணங்களுமுடையராய்ச் சுத்தாகத்தாத்துவாக்களிலே புவன பதிகளாயிருந்து பிரளய காலத்திலே பரமுத்திய யடைவர். அபக்குவர் சிருட்டி காலத்திலே சக வராவர்.
(). சகலர் (ச+ கலர்): கலேயாநிதத்துவங்களோடு கூடினவர். ஸ்-கூட. சுலர்-சுலையுடையவர். இவர் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாலும் பிணிப்புண்டவர். இவர் தேவர், மக்கள் முதலாகவுள்ள

Page 222
O8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
உயிர்கள். இவருக்குச் சத்திநிபாதம் தீவிரதரம் தீவிரம் மந்தம் மந்ததரம் என்னும் நான்குமாம். இவருக்குரிய புவனங்கள் மூலப்பகுதி முதற் பிருதிவியிருண் தத்துவங் களில் உள்ளன. இவரும் பக்குவர் அபக்குவர் என இரு வகையர். இவருட் பக்குவர் மலபரிபாகமும் இருவினே யொப்பும் தீவிரதரம் முதலிய நால்வகைச் சத்திநிபாதமு முடையவர். தீவிரதர சத்திநிபாதமுடையோர் பரமுத்தி நிலேயும், தீவிர சத்திநிபாதமுடையோர் அபரமுத்திநிலை யும், மந்த சத்திநிபாதமுடையோர் சீவன்முத்திநி3லயும், மந்த தர சத்திநிபாதமுடையோர் சாதகநிலையும் பெறுவர் என்று சிவஞானமுனிவர் கூறுவர். (சி. போ. பாடி, 181) அபக்குவர் மவபரிபாகமும் இருவினேயொப்பும் சத்தி நிபாதமும் வருமளவும் பல சன்மங்களெடுத்துப் பிறந் திறந்து உழல்வர்.
மந்ததர சத்திநிபாகமுடையோர் பிரமாண்டத்துக்கு மேலுள்ள உலகங்களேயும், மந்த சத்திநிபாதமுடையோர் புருடதத்துவத்துக்கு மேலுள்ள தத்துவங்களேயும், தீவிர சத்திதிபாதமுடையோர் சுத்தவித்தை முதலிய தத்துவங் களில் அபரமுத்தியையும், தீவிரதர சத்திநிபாதமுடை யோர் பரமுத்தியையும் அடைவர் என்றுஞ் சொல்லப் படும். (சிவாக்.)
சகலர் பிரகிருதி சம்பந்தமான தேகத்தோடு கூடி யிருக்கிற காலத்திலும் நீக்கை, GLTritti LIFA சந்நியாசம் முதலிய ஏதுக்களாற் பிரளயா கலர் விஞ் ஞானகலாாதலும் சொல்லப்படும். பிரகிருதிமாபா புவனப் பற்று நீங்கப்பெற்றவர் பிரளயாகவராவர். பிரகிருதி மாயா புவனப்பற்றும் அசுத்தமாயா புவனப்பற்றும் நீங்கப்பெற்றவர் விஞ்ஞானுசுலராவர். இங்ஙனம் பிரளயா கலத்துவமும் விஞ்ஞானுகலத்துவமும் பெற்ற சகலருக்குப் பரமசிவன் அதுக்கிரசுஞ்செய்யும் முறைமை ஏஜனப் பிரள பாகலருக்கும் விஞ்ஞானு சுலருக்கும் அநுக்கிரகிக்கும் முறைமைபோலாம். (சிவாக்).

அதி-1) உயிர்வர்க்கம் 星09
2. முதலிருவர்க்கு நிராதாரமாகிக் கழிப்பன் மலம்: விஞ்ஞானு கலர் பிரளயா சுலர் ஆகிய இருவகை உயிர் களுக்கும் முதல்வன் தாமே உண்ணின்றும் முன்னின்றும் உணர்த்துவன். உண்ணின்றுணர்த்துதல் விஞ்ஞானுகலருக் காம். அது அறிவுக்கறிவாய் நின்று உண்மைஞானத்தை யுணர்த்தல். பிரளயா சுலருக்கு முன்னின்று உணர்த்துவன். அஃதாவது மான், மழு, சதுர்ப்புஜம், காளகண்டம், திரிநேத்திரம் முதலிய உறுப்புக்களோடு முத்தொழில் நடத்தி நின்றதன் இயற்கை வடிவமே குருவடிவமாகக் காட்டி முன்னிலேயாக நின்று உண்மைஞானத்தை உணர்த் துதல், நிராதாரம் ஆதாரமில்லாதது.
3. துவிதா சத்திநிபTதத்தால்-விஞ்ஞானு கலர்க்கும், பிரளயாகலர்க்கும் மலபரிபாகத்திற்கேற்பச் சத்திநிபாதம் தீவிரமாயும் தீவிரதரமாயும் நிகழும். அவ்விருவன கச் சத்திநிபாதம்பற்றி முதல்வன் அவருக்கு உணர்த்துவன். தீவிரத்தாலுணர்த்தப்பட்டார் அபரமுத்தியும், தீவிர தரத்தாலுணர்த்தப்பட்டார் பரமுத்தியும் அடைவர். (ośF. 03_ Fro... Li rifo. 781).
4. சகலருக்குக் கன்மவொப்பிற் றரையிலாசான் மூர்த்தி யாதாரமாகித் தரித்தொழிப்பன் மலஞ் சதுர்த்தா சத்திநிபாதத்தால்,-சகலருக்கு இருவிஃண்யொப்பும் மல பரிபாகமும் வந்தவிடத்து மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நான்குவித சத்திநிபாதம் நிகழும். அப்பொழுது முதல்வன் சகலவர்க்கத்துள் ஒருவரை ஆதாரமாகக்கொண்டு நின்று உண்மைஞானத்தை உணர்த் துவன் ஆதாரம்-இடம் பற்றுக்கோடு. தரித்தல்-நிறுத் துதல், தீக்கையால் வலிகெடுத்தல். இங்ங்ணம் நிராதார மாயும் ஆதாரமாயும் நின்று உணர்த்தி மலத்தை நீக்கு தற்குக் காரணம் சோபான முறையில் அறிவித்தாலன்றி அறியமாட்டாத உயிர்களின் பக்குவ வேறுபாடாம்.
இருவினேயொப்பாவது நல்வினே தீவினைகளிலும், அவற் றின் வி3ளவாகிய புண்ணிய பாவங்களிலும், இவற்றின்

Page 223
| II] சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
பயணுகிய இன்பத்துன்பங்களிலும், ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமின்றி ஆன்ம அறிவின் கண் ஒப்ப வெறுப்பு நிகழ்தலாம். இவ்விருவினேயொப்பு வருதற்குக் காரணம் சரியை கிரியா யோக சிவபுண்ரிையங்களாம்.
மலபரிபாகமாவது ஆணவ மலத்தினது சத்தி ஆன்ம அறிவை மயக்க இயலாது வலிகுன்றி நிற்கும் அவதரம், மலபரிபாகத்திற்குக் காரணம் இருவினேயொப்பாம்.
சத்திநிபாதம் சிவ சத்திபதிதல், ஆது ஆன்மாக்களின் பக்குவவேறுபாட்டால், மந்த தரம் மந்தம் தீவிரம் தீவிர தரம் என நான்கு வகையாய் நிகழும். இச்சத்திநிபாத ந் நிற்குக் காரணம் இருவினேயொப்பும் மலபரிபாகமுமாம்.
பொழிப்பு: உயிர்வர்க்கம் விஞ்ஞானு கவர் பிரளயாகவர் சகலர் என மூவகைப்படும். விஞ்ஞானு சுலர் ஆண்வம் என்னும் ஒருமவமுடையவர். பிரளயாகவர் ஆணவம் கன்மம் என்னும் இரு மவமுடையவர். சகலர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும் மனமுடையவர். விஞ்ஞான கலர் முதலிய இருவருக்கும் தீவிரம் முதலிய இருவகைச் சத்திநிபாதம் நோக்கி முதல்வன் தாமே உண்மை ஞானத்தை விளக்கி மலங்களே ஒழிப்பன், சகலருக்கு மந்த தரம் முதலிய நால்வகைச் சத்நிதிபாதம்நோக்கி ஒரு குரு மூர்த்தியை அதிட்டித்து நின்று நீக்கைசெய்து மலத்தை ஒழிப்பன்.
8. பாசம் நீக்குதற்பொருட்டுச் சகலருக்குச்
செய்யப்படும் நீக்கைகளின் வகை. 255. பலவிதமா சான்பாச மோசனந்தான் பண்ணும் படிநயனத் தருள்பரிசம் வாசகமா னதமும் அலகில்சாத் திரம்போக மவுத்தி ராதி
பநேகமுள வவற்றினவுத் திfயிரண்டு நிறனும்

அதி-1) தீக்கையிலக்கணம் 411
இலகுரு வங்கிரியை யெனஞான மனத்தா
லியற்றுவது கிரியையெழிற் குண்டமண்ட லாதி நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதா னின்னு
நிர்ப்பீசஞ் சபிசமென விரண்டாகி நிகழும்.
(இ - ள்): ஆசான் பாசம் மோசனம்தான் பண்ணும் படி-மேற்கூறிய குருமூர்த்திமலத்தை ஒழிக்கும் முறைமை, பலவிதம்-பலவகையாம், நயனத்து அருள் பரிசம்வாசகம் மானகமும் அலகு இல் சாத்திரம் யோகம் அவுத் திராதி அநேகம் உள-அவை திருவருணுேக்கம் பரிசம் வாக்குப் பாவன மிக்க நூலுபதேசம் யோகம் ஒளத்திரி முதலியவாக அநேகமுள, அவற்றின் அவுத்திரி-அவற் றின் ஒளத்திரிநீக்கையாவது, இலகு ஞானம் கிரியை என இரண்டு திறனும்-விளங்குகின்ற ஞானவதி திரியாவதி என இருவகைப்படும், ஞானம் மனத்தால் கிரியை இயற்றுவது-இவற்றுள் ஞானவதியாவது (குண்ட மண்ட வாதிகளே மனத்தாற் கற்பித்துக்கொண்டு) அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்வதாம், எழில் குண்டம் மண்டலம் ஆதி நிலவுவித்துச் செய்தல்-அழகினேயுடைய குண்ட மண்டபாதிசஃாப் புறத்தே அமைத்துக்கொண்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்வது, கிரியாவதி-கிரியாவதியாம், தான்-இங்கனம் இருவகைப் பட்ட ஒளத்திரிதான், இன்னும் நிர்ப்பிசக் சபிசம் என இரண்டாகி நிகழும்-மேலும் நிர்ப்பீசதிக்கை ரபீசதிக்கை என இரண்டாக விளங்கும்.
குறிப்பு: 1. நயனத்தருள்-நயனநீக்கை, சட்சுதீர்கை. ஆசாரியர் தமது கிருபாநோக்கத்தாற் சீடனது சஞ்சித வினேயை அறுத்தல்.
2. பரிசம்-பரிசநீக்கை, ஆசாரியர் தமது கர சரணங்களாற் பரிசித்து ஆணவமலத்தை நீக்குதல், பரிசித்தல்-திண்டல், தொடுதல்,
3. வாசகம்-வாச சுநீக்கை. அது சொற்களால் உப நேசிப்பது. தீவிர பக்குவருக்கு ஒருமொழியாலும், மந்த

Page 224
」 சிவஞானசித்தியார் சுபக்கம் ]ثل كرتون
பக்குவருக்கு சிற்சிலமொழிகளாலும், மந்ததரபக்குவருக்கு நாணு உபாயங்களாலும் ஆன்மீகத்தியாம். தீவிரதர பக்குவருக்குத் திருநோக்கமே போதுமானது. பஞ்சாக் கரத்தை உபதேசித்தலும் வாசகதீக்கை என்று சொல் வப்படும்.
4. மானதம்-பாவளுதிக்க க. ஆசாரியர் சீடனே த் தமது அருளுருவாகப்பாவித்து மாயாமலத்தை நீக்குதல்,
岳,品 ாத்திரம்-சாத் திரநீக்கை, பதி பசு பாசங்க களின் இலக்கணங்களேயும், பசு பாசத்தினீங்கி முத்தி படையும் முறைமையையும் நூல்வழியாகப் போதித்தல்.
.ே யோகம்-யோகதீக்கை, நிராத Tர சிவயோ கத்தை அப்பியாசம்பண்ணும்படி உபதேசித்தல்.
7. அவுத் திரி-ஒளத் திரிதிக்  ைக ஒளத்திரி-ஒமத் தோடுகூடச் செய்வது. ஹோத்திரம்-ஒமம். ஞானவதிஞானத்தையுடையது. கிரியாவதி-கிரியையையுடையது. திெ-உடையது. குண்ட மண்டலாதி-குண்டம், மண் டலம், அங்கி, நெய், சுருக்கு, சுருவம் முதலியன.
8. ஞான மனத்தாற் கிரியை பியற்றுவது-குண்ட மண்டலாதிகளே மனத்தாற் கற்பித்தலும், ஆகுதி முதலி யவற்றை அகத்தே செய்தலும் கிரியையாதவின் ஞான வதியும் கிரியாதிக்கையாக, அவுத்திரி கிரியாதிக்கை என் பது பெறப்படும். இதுவே ஆசிரியர் கருத்தென்பது மேல் 258-ம் செய்யுளில் ஞானவதி கிரியாவதி என்னும் இரண் டிஃனயும் ஒன்றனுள் அடக்கி 'அழிவிலாக்கிரியையிஞனுதல் சத்திமத்தாணுதல்" எனக் கூறியதஞல் உணர்க. "சத்தி எனினும் ஞானவதி எனினும் ஒக்கும். மாந்திரி எனினும் கிரியாவதி எனினும் ஒக்கும்" என்பர் சைவசமயநெறி புரையாசிரியர் (சைவசம. 24.)
திருநோக்கு முதலியவற்ருல் மானுக்கனது பாசத் தைச் சேதித்தல் சாம்பவிதிக்கை என்றும், விஞ்ஞான திக்கை என்றும் சொல்லப்படும்.

அதி-1) தீக்கையிலக்கணம் A 3
'நயன்திக்கை முதலிய ஆறும் சுதந்திரமாய்ச் செய் யப்படுவனவும், அவுத்திரிக்கு அங்கமாகச்செய்யப்படுவன வும் என்று இருவகைப்படும். அவற்றுள் முன்னேயவை அவுத் திரிக்குரியரல்லாதார்க்குச் செய்யப்படுவன" என்பர் சிவஞானமுனிவர்.
9. நிர்ப்பிசம்-நிர்ப்பீசதிக்கை. அது மந்திரத்திற்கு மூலமாகிய பீ சாக் க ர மின்றி, மந்திரத்தை மாத்திரம் செபிக்கும்படி உபதேசித்தல், நிர்ப்பிசம்-பிசமில்லாதது. பீசம்-மூலம்.
10. சபீசம்-சபீசதிக்கை, மந்திரத்தோடு பிசாக் கரத்தையும் கூடச் செபிக்கும்படி உபதேசித்தல், சபிசம்பீசத்தோடு கூடியது.
பொழிப்பு: சகலருக்குத் தீக்கைசெய்து பாசத்தைக் கெடுக்கும் முறை திருநோக்கம், பரிசம், வாக்கு, பாவனை, நூலுபதேசம் யோகம், அவுத்திரி முதலாகப் பலவித மாம். அவற்றுள் அவுத்திரிதிக்கை ஞானவதி கிரியாவதி என இருவகைப்படும். ஞானவதியாவது குண்ட மண்ட லாதிகளே மனத்தாற் கற்பித்துக்கொண்டு அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்து சீடனது பாசத்தைக் கெடுத்தலாம். கிரியாவதியாவது குண்ட மண்டலங்களப் புறத்தேயிட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்து சீடனது மலத்தைக் குன்றும்படி செய்யுத் தீக்கை யாம். அவுத்திரி மேலும் நிர்ப்பிசதிக்கை சபிசதிக்கை என இரண்டாய் விளங்கும்.
3. நிர்ப்பீசதிக்கையின் இலக்கணம். 250. பாலரோடு வாலீசர் விருத்தர்பணி மொழியார்
பலபோகத் தவர்ளியாதிப் பட்டவர்க்குப் பண்ணுத் சீலமது நிர்ப்பீசஞ் சமய சாரந்
திகழ்சுத்தி சாபிபுத்தி ரர்க்கு நித்தத்

Page 225
4. A சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
தேலுமதி காரத்தை யியற்றித் தானு
மெழினிரதி காரையென நின்றிரண்டாய் விளங்குஞ்
சாலநிகழ் தேகபா தத்தி குேடு
சத்தியநீர் வாணமெனச் சாற்று காலே.
(இ- ஸ்), பால்ரொடு வாலீசர் விருத்தர் பனி மொழி யார் பலபோகத்தவர் வியாதிப்பட்டவர்க்குப் பண்ணும் சீலம் அது-பாலரும், வாலிபரும் முதியோரும் மெல்லிய வசனத்தையுடைய மா தரும் பலபோகத்தினேயுடைய வரும் நோயினேயுடையவரும் ஆகிய இவர்களுக்குச் செய் யும் முறையான நிக்கை, நிர்ப்பிசம்-நிர்ப்பிசம் எனப்படும், சமயாசாரம் திகழ்சுத்தி-இம்முறையில், ஆசாரியன் சமயாசார கன்மங்களே ஆகுதியாற் பண்ணும் சுத்தி, சமயி புத்திரர்க்கு நித்தத்து ஏலும் அதிகாரத்தை இயற்றி-சமயிக்கும் (சாமானிய விசேடமாகிய இரு திறத் துப்) புத்திரர்க்கும் நித்திய கன்மமாத்திரையின் இயல்வ தாகிய அதிகாரத்தைக் கொடுத்தலால், எழில் நிரதி காரையென நின்று-இந்த நிர்ப்பீசதிக்கை (நித்தியம் நைமித்திகம் காமியம் ஆகிய மூன்றற்கும் அதிகாரம் உதவாமையால்) நிரதிகாரை எனப்பட்டு, சாற்றுங்கால்மேலுஞ் சொல்லுமிடத்து, சாலநிகழ் தே கபாதத்தினுேடு சத்திய நிர்வாணமென இரண்டாய் விளங்கும்-மிக்கு நிகழ்கின்ற தேகமுடிவில் முத்தியைப் பயக்கும் சத்தியோ நிருவானம் எனவும் உடனே முத்தியைப் பயக்கும் அசத் தியோ நிருவானம் எனவும் இருவகையாய் அறியப்படும்.
குறிப்பு: 1. பாலரொடு வானீசர். ...:-
(2). பாலர்-சமயாசாரங்களே அநுட்டிக்கும் சாமர்த் தியமிலராயும், ஒதியுணராதவர்களாயும் ஏழுவயதுக்குட் பட்டவராயு மிருப்பவர் .
(). வாலிசர்-சத்திநிபாத இலக்கணங்களேயுடைய ராயும் ஒதியுணராத வர்கள்ாயுமிருப்பவர். வாலிசர் என்
 
 

அதி-1) தீக்கையிலக்கணம் 45
றது வாலீசர் எனநின்றது. வாவிசர்-அறிவினர். பதினுறு வயதுக்குட்பட்ட வாலிபர் என்றலுமொன்று.
(). விருத்தர்-சத்திநிபாத இலக்கணங்களமைந்து, ஒதியுணர்ந்தாலும் சமயாசாரங்களே அநுட்டிக்கும் வலிமை யில்லாதவரும், எழுபது வயதுக்கு மேற்பட்டவருமா யிருப்பவர்.
(). பனிமொழியார்-சத்தினிபாத இலக்க ண நீ சு ஃளயுடையோரும் ஒதியுணர்ந்தும் சமயா சாரங்களே அநுட் டிக்குஞ் சாமர்த்தியமில்லாதவருமாயிருக்கும் மகளிர்.
(e). பலபோகத்தவர் - சாத்திர அறிவும் சத்தினி பாத இலக்கணமுமுடையராயினும், போகவாஞ்சையைப் போக்கும் ஊக்கமில்லாதவர். மாறிமாறி வருவதும் நிலே யாய இன்பத்தைத்தராததுமாகிய விடயபோகத்தில் அழுந்தி அதனின்றும் கரையேற ஆற்றலில்லாதவர். வெகுவிதமான புசிப்புக்களே இச்சித்தவர்கள் (நிரம்பவழ கியர்).
2. சீலம்-முறைமை. செயற்பாலதாகிய தீக்  ைக என்பது.
3. சமயாசாரந் திகழ்சுத்தி:-தீக்கைசெய்தபின் நிய் மமாக வழுவின்றி அநுட்டிக்கக்கடவனவாகிய FIT சாரங்களே அநுட்டிக்கும் ஆற்றலும் அறிவும் இல்லாத பாலர் முதலியோருக்கு மற்றைக்கருமங்களோடு கூடச் சமயாசாரத்தையும் ஆகுதியாற் சுத்திசெய்தொழித்து நித்தியகருமமாத்திரையில் இயன்றமட்டும் அதிகாரமுடை பராகச் செய்தல். இது நிர்ப்பிசதிக்கைச் சிறப்பியல்பின் ஒன்று.
4. சமயிபுத்திரர்-சமயி-சமயதிக்கையைப் பெற்றுச் சிவாகமவிதிப்படி தனக்குரிய நித்திய கன்மத்தை மாத் நிரஞ் செய்பவன் புத்திரன்-சமய விசேட நீக்கைகள் பெற்றுச் சிவாசுமவிதிப்படி தர்ப்பணம் சிவபூசை அக்கினி

Page 226
望五6 சிவஞானசித்தியார் சுபக்கம் (5-8
காரியம் முதலியன செய்பவன். புத்திரர் சாமானிய புத்திரர் விசேடபுத்திரரென இருவகையர். சமயவிசேட தீக்கைகள் மாத்திரம் பெற்றவர் சாமானிய புத்திரர். இவ்விரண்டோடு நிர்வான தீக்கையும் பெற்றுச் சாதகாபி டேகமில்லாதிருப்பவர் விசேடபுத்திரர். (சைவசம. 59
70 rai, ).
5. நித்தத்தேலு மதிகாரம்:- கர்மம் நித்தியம், தைமித்திகம், காமியம் என மூவகைப்படும். இவற்றுள் நித்திய கர்மமாவது ஸ்நானம் பண்ணுதல், தர்ப்பணஞ் செய்தல், சிவபெருமானுடைய திருவடிகளே அர்ச்சித்தல் அக்கினிகாரியஞ் செய்தல் முதலியன. நைமித்திக கர்ம மாவது, பிரதிட்டை தீக்கைகள் முதலியன செய்தலும் ஆகமங்களின் பொருளே உரைத்தலுமாம். காமியகர்ம மாவது-சித்திபேதங்களே விரும்பி விசேடதினங்களிலே விசேடமாகச் சிவபூசைசெய்தல், மந்திரங்களேச் செபம் பண்ணுதல் முதலியன. இக்கர்மங்கள் மேலும் தனக்காகச் செய்யப்படும் பூசை செபம் முதலிய ஆன்மார்த்தமும், பிறர்பொருட்டுச் செய்யப்படும் பிரதிட்டைபிராயச்சித்தம் தீக்கை முதலிய பரார்த்தமுமென இருவகைப்படும். இக்கர்மங்களுள் நிர்ப்பீசதிக்கை பெற்ருர்க்கு நித்திய கன்ம மாத்திரையில் இயன்றளவுக்குச் செய்யும் கிஞ்சித்ததி காரமுண்டு.
நித்தியம்-நாள்தோறும் தவருது செய்யவேண்டிய கர்மம்,
நைமித்திகம்-ஒவ்வோர் நிமித்தம்பற்றி விசேட காலங் களிற் செய்ய வேண்டிய கர்மம்.
காமியம்-யாதாமொரு பேறு அடையவிரும்பிச் செய் புங் கர்மம்.
6. நிரதிகாரை-அதிகாரமில்லாதது. நித்தியகர்மத் துக்கேயன்றி நைமித்திசு காமியங்களுக்கு அதிகாரங் கொடாமையால் நிரதிகாரை எனப்பட்டது.
 

அதி-1) தீக்கையிலக்கணம் 星卫富
7. இரண்டாய் விளங்கும் .சாற்றுங்காலுே:- மேல் நிரதிகாரை எனப்பட்டுச் சமயிபுத்திரர்க்கு நித்திய கன்மத்து இயலும் அதிகாரத்தைக் கொடுப்பதாய்ச் சமய விசேடங்களோடு கூடிய நிருவானமாய் நிலைபெறும் நிர்ப் பீசதிக்கையே சத்தியோநிருவானம் அரத்தியோ ן#htתsuח னம் என இருவகையாக அறியப்படும் என்பது. இவற் றுள் அசத்தியோ நிருவாணம் தே காந்தத்திலும் சத்தியோ நிருவாணம் நீக்கைசெய்தவுடனும் முத்தியைப் பயப்பன வாம். தே கபாதம்-தேகம் விழுதல், இறத்தல், சத்திய நிர்வாணம்-உடனே முத்தி; சத்ய-உடனே நிர்வா னம்-முத்தி, ஒய்வு நிர்-முற்ருக, வா-சுெடுதல், நம்விகுதி.
பொழிப்பு: பாலர் அறிவினர் முதலியோருக்குச் செய்யப் படும் நீக்கை நிர்ப்பீசநீக்கை எனப்படும். இதிற் சமயா சாரசுத்தி செய்து ஆசாரியன் சமயிபுத்திரராகிய இரு வகைச்சீடர்க்கும் நித்திய கர்மங்கண்மாத்திரம் இயன்றள விக்கு அநுட்டிக்கும் அதிகாரங்கொடுத்தவினுல் இது நிரதிகாரதீக்கை எனவும்படும். இது சமயவிசேடமென்னும் அங்கங்களோடு கூடிய நிருவான நீக்கையாகி மேல் சத்தியோ நிருவானம் அசத்தியோ நிருவானம் என இரு வகைப்படும்.
4. சபீசநீக்கையின் இலக்கணம் 257. தியுணர்ந் தொழுக்கநெறி பிழுக்கா நல்ல
த்ெதமர்க்குச் செய்வதுயர் பீசமிவர் தம்மை நீதியினு வித்தியநை மித்திககா மியத்தி
ாேறுத்திநிரம் பதிகார நிகழ்த்துவதுஞ் செய்து சாதகா சாரியரு மாக்கி விடு
தருவிக்கு முலோகசிவ தருமிணியென் றிரண்டாம் ஆதவினு னதிகாரை யாஞ்சமய விசேட
நிருவா| மயிடேசு மிவற்றLங்கு மன்றே.

Page 227
8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
(இ - ள்), ஒதி உணர்ந்து-சிவாகமங்களே ஒதி அவற் நின் பொருளே அறிந்து ஒழுக்கநெறி இழுக்கா-அவற் றிலே விதிக்கப்பட்ட அறங்களின் வழி வழுவாதொழு கும், நல்ல உத்தமர்க்குச் செய்வது-விசேடித்த உத்த மர்களுக்குச் செய்யும் நீக்கை, உயர்பீசம்-மேலான சபீச தீக்கையாம், இவர்தம்மை நீதியிஞல் நித்திய நைமித்திக காமியத்தின் நிறுத்தி-இத்தீக்கை தன்ஃனப்பெற்றவரை முறைப்படி நித்திய நைமித்திக காமிய கன்மங்களிலே நிற்கச்செய்து நிரம்பு அதிகாரம் நிகழ்த்துவதும் செய்துஅக்கன்மங்களில் முழு அதிகாரமும் கொடுத்து, சாதக ஆசாரியரும் ஆக்கி-சாதகரும் ஆசாரியருமாகச்செய்து, விடுதரும் உலோகசிவதருமிணியென்று இரண்டாம்முத்தியைப் பயப்பிக்கும் உலோகதருமணியும் சிவதருமிணி யும் என இருவகைப்படும், ஆதவினுன் அதிகாரை யாம்கன்மங்களெல்லாவற்றையும் பண்ணுமதிகாரங்கொடுத் தல்பற்றி, இது சாதிகாரதீக்கை எனப்படும், சமயம் சேடம் நிருவாணம் அபிடேசும் இவற்றுளடங்கும்-சபீச மான சமயம் விசேடம் நிருவாணம் அபிடேகம் என்னும் திக்கைவகைகள் இவ்விருவகைத் தீக்கைகளுள்ளும் அடங்கு Gug:TG TLћ.
குறிப்பு: 1. உயர் பிசம்-மேலான சபிசதிக்கை. இது மலபரிபாகத்தோடுகூடக் கற்றறியுமாற்றலும் மிக் குடையராயினுேர்க்குச் சமயாசார கன்மமாத்திரம் நிறுத்தி மற்றைக் கன்மமெல்லாஞ் சுத்திசெய்தொழித்து நித்திய கன்மம் முதலிய மூன்றினும் பேரதிகாரமுடையராகச் செய்தலாம். (சைவ சம. 48).
2. நித்திய நைமித்திக காமியம் (செ. 258. கு. 5 பார்.)
3. சாதகர் இம்மைக் கண்ணே சித்தியையும் மறு மைக் கண்னே போகத்தையும் மோட்சத்தையும் சாதித் தடைவோர். அவர் சமயம் விசேடம் நிர்வாணம் என் ணும் மூன்று தீக்கையும் பெற்று நித்திய கர்மத்தையும்

அதி-1) தீக்கையிலக்கணம் If I 9
நைமித்திக கர்மத்தையும் சிவாகம விதிப்படி பண்ணிச் சித்திகளே விரும்பிக் காமிய கர்மத்தையும் பண்ணி, ஆசாரியருடைய திருவடிகளே வணங்கி அவரிடத்திலே பநுமதிபெற்றுக்கொண்டு தமது ஆச்சிரமத்துக்குப்போய்க் கேவல சகல மில்லாத இடத்திலே சாக்கிராதீதமாகிய பரமசிவத்தை ஞானக்கண்ணினுல் உள்ள படிபார்த்து இரண்டறப் புணர்ந்து இப்படி நிட்டையிலழுந்தி விழித்த போது உலகத்தைக் கண்டு தமது சரீரத்தை வெறுத்து, அதஃனத் தரித்தற்கு இளேத்துச் சிவபெருமானுடைய அடிகளிலே அன்புபொருந்தித் தம்மோடு சகசமாயுள்ள ஆணவம் முதலிய மும்மலங்களே நீக்குவோர். (சைவசம. 70.73.)
4. ஆசாரியர் சமயதீக்கை விசேடதீக்கை நிருவான தீக்கை ஆசாரியாபிடேகம் என்னும் நான்கும் பெற்றுக் கொண்டு நித்திய கருமங்களோடு தீக்கை பிரதிட்டை முதலிய கிரியைகளுஞ் செய்பவர். (சைவவினு).
5. உலோக சிவதருமிணி: உலோகதருமிணியாவது போக காமிகட்குத் திரோதான சத்திருபமாகிய சிகாச் சேத மின்றிச் செய்வது. இது பெளதிக நீக்கை என்றுஞ் சொல்லப்படும். சிவதருமினியாவது, முத்திகாமிகட்குத் திரோதான சத்திருபமாகிய சிகாச்சேதத்தோடு செய்வது. இது நைட்டிக தீக்கை எனவும் பெயர்பெறும் உலோக தருமினி அபரமுத்தியாகிய பதப் பிராப்தியைப் பயக் கும். சிவதருமினி பரமுத்தியைப் பயக்கும் (சைவசம. 42}. மேல்விரிவு ஞானப்பிரகாசர் உரையிற் பார்க்க.
8. அதிகாரை சாதிகாரதீக்கை, அதிகாரத்தோடு கூடியது.
7. சமய விசேட நிருவான மிவற்றடங்கு மன்றே: சமயாசார சுத்தியின்றிச் செய்யும் நிர்வாண நீக்கையும் அதற்கு அங்கமாய்ச் செய்யப்படும் சமயவிசேடங்களும் சபீசுநீக்கையெனக்கொள்க. (சிவஞா )

Page 228
曹宫0 சிவஞானசித்தியார் சுபக்கம் g5-8
பொழிப்பு: சிவாகமங்களே ஒதியுணர்ந்து அவை விதித்த படி ஒழுகும் உத்தமர்களுக்குச் செய்யுந் தீக்கை சபிசம் எனப்படும். இத்தீக்கை பெற்ருேர் சாதகரும் ஆசாரியரு மென இருவகைப்பட்டு, நித்திய, நைமித்திக, காமிய கன்மங்களேச் செய்வதற்குப் பேரதிகாரமுடையோராவர். இதனுல் இத்தீக்கை அதிகாரதீக்கை எனப்படும். இத் தீக்கை உலோகதருமிணி சிவதருமிணியென இருவகைப் பட்டுச் சமயம் விசேடம் நிருவாணம் ஆசரியாபிடேகம் என்னும் நான்கனேயும் தன்னுள் அடக்கி நிற்கும்.
திக்கைப்பெருமை
மேற்கூறியவாற்ருனே தீக்னசுயென்பது ஆசாரிய மூர்த்திவாயிலாய் நின்று முதல்வனே அத்துவகத்திசெய்து மலம கற்றிச் சிவம் பிரகாசிக்கச் செய்து ஞானமுதிப்பித்து வீடளிக்கவுற்ற முறையாம் என்பது தெளிக, ஆசாரிய ராவார் சீடரது பக்குவநோக்கி அவர் மனத்தைக் கசி வித்துத் தமது சக்தியை அவர் மாட்டுச் செறிவித்து அவர்க்கு ஞானமுதிப்பிக்கும் ஆற்றலுளராய் மனக்குற்ற முடற்குற்ற மிரண்டுமிலராய்த் திரிபதார்த்தஞானம் உடையாராயிருத்தல் வேண்டுமென்பதும், சீடரும் குரு வினது குணத்தையே கொண்டு"தந்தை தாயாவானும் சார் கதியிங்காவானும், அந்தமிலா இன்பநமக்காவானும்-எந்த லுயிர், தானுகுவானும் சரணுகுவானும் அருட், கோளுகு வானும் குரு' என்று தெளிந்து குருவைப் போற்றிப் பூசித்து அவர் உபதேசித்தவாறே மந்திரக் கிரியா பாவனே களே நுணுகத்தெரிந் துச்சரித்துச் சாதித்துப் பாவித்து நிட்டைமுயலல் வேண்டுமென்பதும் ஆராய்ச்சியானறிக. மேல்விரிவு சைவசமயநெறி, ஒழிவிலொடுக்கம் முதலிய
நூல்களுட் காண்க
 
 
 
 
 
 
 
 

தீக்கைவகை 皇岛直
அதி-1)
----婚习琅打"F即"J唱己填u. n)n§","JOE"Rīstī£§nqise oorne orosos,ショョシ ョgュショgシシコシ」』*上4명/Frmag 후 5.w.F.2g學的對해 TF하議中rogo, fī šorīts
『학rTATr려r리(記rTrTrmrn"』: mg &rTrTr크 “白鸡)院事T년 F&國學的高大學的5)院事r :#DTT) w4.5 FIFTwn%ww中 『ショ『JQg『g Eng シ Eショショ シ
groesgo grūtī£ Țī£15 mē–īkṣs-soċj||역AT는 Jr.4g확府民.
== =ą|日gg』g ggg (학rggrTrTT덕583 gu的5【『gg「』ョ『F&#『シ|––––1––––, ショ』」シショ」* シsors = £ + s + , Ismain事蹟 ショシ)ショg」シ」「Qこモトg『「コ シュ』『FE』)事感慨自习引
— _* _ —
(편T明fm니m확a軍)怎)「シュgこ『ge**EシHorro, Nors = s.s.TT)* TrTri 를 |-디디디]다_|| __ _|| _ | (高r역grTrar:;**g) 學高·sofoss, os Norwy, rossシ』』*Fョョ』)Ho-Tsū) so sae urniri); } 「u『F『噂』もこョ』』『(主日寺七等院5월 1 w*력니 m& ||-|-_ | | != −———————, 【马刁马嘎n圆目g)(*) mg) 守臼月f〕上mg既閔黯gn』」 ||-|**r)'Te:Igg Tr Trmag 확넘는 T*m&. |**gg**** g;Apare&rTrTrm역*g 4ww.urr.4%%%%%% 5mm Bem) (成r리며* 5.w확5활5mg)::= =———— ———------→ 目四n雪鷗卧年國唱h屬역**"Tig 면'(地理學上王, 역的auAn r.5%3Ars ram1記) **rmg
| | || ~ ~ | ° ||| || ||
Eur圆

Page 229
星&& சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
ஆகவே ஆன்மாக்களது சஞ்சிதம் ஆசாரியன் திரு நோக்காலும் அத்துவ சுத்தியாலுமழியப் பிராரத்தம் உடலோடழிய, ஆகா மியமும் ஆணவமும் ஞானத்தாலும் சிவோஹம்பாவனேயாலுமழியுமாதலால், வினேநீக்கத்திற் குக் குருவும் சிவதீக்கையும் இன்றியமையாதனவென்ட தும், அத்தீக்கைதான் சீடரது பக்குவமும் பரிவும் ஆற்றலு நோக்கிப் பல வகை யான ரு ள ற் பால தாம் என்பதும் இங்கே கூறியதாமென்க.
நீக்கைவகையும் விரிவும் மேற் காண்க.
திக்கை அதிகாரமுறை.
மேல் அதிகாரமுறை வருமாறு:-
நிர்ப்பிசமாக முறையே சமய விசேட நிர்வான நீக்கைகள் பெற்ற சமயி, சாமானியபுத்திரன் விசேட புத்தி ரளுகிய மூவர்க்கும் கன்மங்களோடு சமயாசாரகன்மங் களும் ஆசாரியனுல் ஆகுதிசெய்தொழிக்கப்பட்டமையின், நித்திய கன்மமாத்திரையில் இயன்றளவு அநுட்டித்த லாகும். இம்முறையிற்றிக்கைபெற யாவர்ச்கும் உரிமை புண்டு. இவர் கட்குத் தமதான் மார்த்தமாய கன்மத்தி லன்றிப் பரார்த்தத்திற் சிறிதும் அதிகாரம் இமையா.
சபீரமுறையிற் சமயநீக்க கபெற்ற சமயிக்கு அமைந்த அதிகாரம் நித்தியான்மங்களாகும் ஸ்நானம், தர்ப்பணம், செபம், தியான மாதியவற்ருேடு குருசேவை, சிவனடி யார்சேவை, சரின பச் சிவதொண்டு செய்தலுமாம். (சைவசம. 56-58) பரார்த்தத்து அதிகாரமின்று.
மேல் விசேட திக்னசுபெற்ற சாமானிய புத்திரனுக்கு மேற்கூறியவற்ருேடு சிவபூசை அக்கினிகாரியம், அதிதி பூசை முதலிய கிரியைத் தொண்டுகளும், சாதகர் ஆசா ரியர் ஏவிய செய்து பரார்த்த கன்மத்து உதவிபுரிதலுமாம்.

அதி-1) தீக்கைவகை
மேல் நிருவான தீக்கைபெற்ற விசேட புத்திரனுக்கு மேலவற்ருேடு தனது பிராயச்சித்தத்திலும், தன்பொருட் டுச் செய்யப்படும் நைமித் திகத்திலுமதிகாரம் உண்டு. பிறர்பொருட்டுச் செய்யும் நைமித்தியத்திலதிகார மின்று. ஆயினும் அதிற் பிரதிட்டைக்கங்கமாகிய ஒமாதியிலும் அங்குரார்ப்பணம் முதலிய கர்மத்திலும் ஆதிசைவராற் நீக்கைபெற்ற புத்திரர்க்கும் சாதகர்க்கும் அதிகாரமுண்டு. (சைவசம. 69-70. அங்குரார்ப்பனம்-பாலின கபோடு தல் முளேயிடுதல். மங்கள் காரியங்களின் ஆரம்பத்தே சந்திரன்ே அதிதெய்வமாகக்கொண்டு கும்பத்தினருகிற் பாலின சுகளிடத்துப் பாவிற் கலந்த நவதானியங்கஃா மந்திரத்தோடு பெய்து வளர்த்தல், அங்குரம்-மு:ள அர்ப்பணம்-இடுதல் பாலிகை-முஃாக்குடம்,
மேல் நிருவான தீக்கைபெற்றுச் சாதகராயினுேர்க்கு ஆன்மார்த்தமாகச் சிவாகமவிதிப்படி பண்ணும் நித்திய நைமித்திக சன்மங்களினும் ஆசிரமவாழ்வில் நிகழ்டை பீடடுதன் முதலாய சாமிய சன்மங்களினும், பரார்த்தத் தும் மேற்சொல்லியபடி பிரதிட்டாங்கமாகிய ஒ மாதி யிலும் அங்குரார்ப்பன முதலிய கன்மங்களினும் அதி காரமுண்டு (சைவ ம, 70-73)
மேல் ஆசாரியாபிடேகமும்பெற்ற ஆசாரி பர் க்கு ஆன்மார்த்தம் பரார்த்தம் ஆகிய இருமுறைமையினும் நித்திய நைமித் திக காமிய கன்மங்களிலும், பிரதிட்டை தீக்கை முதலிய சகல கிரியைகளிலும் ஞானுேபதேசம் முதலிய செய்தலிலும் பூரண அதிகாரமுண்டு.
எனவே சைவசமயிகளாகிய யாவரும் நிர்ப்பீசமுறை பிலாவது சிவதீக்னசுபெறவேண்டுமென்பதும், அவ்வாறு பெற்றேர் தத்தமக்கியன்றவாறு ஸ்நானம் செபம் தியா ாம் முதலியவற்றைக் கைக்கொண்டொழுக இடமுண் டென்பதும், அவ்வாறு நிர்ப்பிசமாயேனும் தீக்கைபெரு
ரொர் சைவசமயிகளெனப்படாது " சை வத் திறு த்

Page 230
சிஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
தடைந்த" பயனேயும் அடையாது "பித்தாந்தப் பெரும் பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவர்' என்பதும், நிர்ப்பிசதிக்கையிற்சாதித்த சாத&னப்பயணுல் இப்பிறவியிலேனும் மறுபிறவியிலேனும் சபீசதிக்கைபெற்றுச் சரியை கிரியை யோகஞ் சாதித்து ஞா னத் தால் முத்தியெய்தல் சைவசமயிகளாய்ப் பிறந்த புண்ணியவான் களுக்காகும் என்பதும் இவற்ருற் பெறக்கிடந்தன. இவ் வுண்மையை அறியாது அந்தோ! சைவசமயிகளெனப் பெயர்கொண்டு ருபஞ்சாட்சர உபதேசம்பெருது தீக்கை பெற்ருல் ஒழுகவேண்டிய ஒழுக்கம் யாவர்க்கும் யாண்டும் சித்திக்கா தென்றும், இயலாதென்றும் கூறிப் பயப்பிராந் தியாற் சிவதீக்கைபெருது 'புறச்சமயநெறிநின்று மகச் சமயம் புக்கும்--வேதிச் சிரப்பொருளே மிகத்தெளிந் துஞ் சென்று சைவத் திறத்தடைந்த' அரும்பயனேயும் பெருது வாழ்நாளே வினுளாக்குவோர் மதியிருந்தவாரே!
5. ஆசாரியன் அத்துவசுத்திசெய்பு முறைமை. 258. அழிவிலாக் சியையினு குதல்சத்தி மத்த
குதத்து வாசுத்தி பண்மல மகற்றி பொழிவிலாச் சிவப்பிரகா சித்தற்கு ஞான
முதிப்பித்துற் பவந்துடைப்ப வரகுேருமு வர்க்கும் வழுவிலா வழியாரு மந்திரங்கள் பதங்கள்
ன்ெனங்கள் புவனங்க Lத்துவங்கள் கல்கள் கழிவிா துரைத்தமுறை யொன்றிறென்று வியாத்தி
கருதுகஃப் சத்தியின்கண் சத்திசிவன் கண்ணும்.
(இ - ள்) அரன் -முதல்வன் குருமூர்த்தியை அதிட் படித்து நின்று, அழிவிலாக் கிரியையினுன் ஆதல்-கெடுத வில்வாத ஞானவதி கிரியாவதி என்னும் கிரியா நீக்கையி ணு:ாவது, சத்திமத்தான் ஆதல்-சாம்பவி என்னும் ஞான தீ கையினுலாவது, ஒரு மூவர்க்கும்-அவ்வத் தீக்கைகளுக் குரியோர் மூவருக்கும், அத்துவா சுத்திபன்னி-அறுவகை அத்துவாக்களேயுஞ் சுத்திபண்ணி, மலம் அகற்றி-Eலங்

அதி-1) அத்துவகத்திமுறமை A 25
களே ஒழித்து, ஒழிவிலாச் சிவம் பிரகாசித்தற் குஞானம் உதிப்பித்து-எங்கும் வியாபகமான சிவம் பிரகாசித்தற் பொருட்டு ஞானத்தை உதிக்கச்செய்து, உற்பவம் துடைப் பன்-பிறவியை ஒழிப் பன், வழுவு இலா வழி--இங்ங்ணம் முதல்வன் சுத்தி செய்யநின்ற குற்றமற்ற அத்துவாக்கள், மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் புவனங்கள் தத்து வங்கள் கலேகள்-மந்திரங்களும் பதங்களும் வன்னங் சுளும் புவனங்களும் தத்துவங்களும் கலே சுளும் என். ஆரூம்-அறுவகைப்படும், உரைத்த முறை-மேற்கூறிய முறையிலே, கழிவு இலாது ஒன்றின் ஒன்று வியாத்திஒழிவின்றி ஒன்றின் ஒன்று அடங்கும், கருதுகவே சத்தியின் கண்-மேற்சொல்விய கலேயானது புத் தி யினிடத் தும், சத்தி சிவன் கண்ணும்-சத்தி சிவத்தினிடத்தும் அடங்கும்.
குறிப்பு: 1. அழிவிலாக்கிரியையினுணுதல் சத்திமத்தா ணுதல்:-கிரியாவதி, ஞானவதி, சாம்பவி என்னுத் தீக்கை களுள் ஒன்றனுல் முதல்வன் ஒரு குருவை அதிட்டித்து நின்று அத்துவகத்திசெய்து மலங்கழிப்பன் என்பது. சத்திமத்-சத்திமான், சத்தி பொருந்தியது.
- . அத்துவாகத்தி:-அத்துவசுத்தியாவது ஆறத்து வாக்களினுஞ் சஞ்சிதமாயிருந்த கன்மங்களேயெல்லாம் நசிப்பித்தலாம். கன்ம ம் தசியவே மாயையும் நீங்கும். ஆணவமவத்தின் தடையும் ஒழியும். ஆணவமலத்தின் தடைநீங்கவே, சிவஞானம் பிரகாசிக்கும். பின்பு சிவம் பிரகாசமாகும். அத்துவசுத் திசெய்வது எப்படியெனில், மந்திரங்கள், பதங்கள், வன்னங்கள், புவனங்கள், தத்து வங்கள், கலேகள் என்னும் அறுவகை அத்துவாக்களுள், மந்திரம் பதத்திலும், பதம் வன்னத்திலும், வன்ன . புவனத்திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கஃ} யிலும் அடங்க ஒடுக்கிக் க யைத் திரோதானசத்தி
出
யிலும், திரோதானசக்தியைச் சிவத்திலும் ஒடுக்குவதாம்,

Page 231
சிவஞானசித்தியார் சுபக்கம் ]8 - ازران
3. ஒரு மூவர்-கிரியாவதி, ஞானவதி, சார் பவி தீக்கைகளுக்குரிய மூவர்.
4. வழுவிலா வழியாரு மந்திரங்கள். . -மந்தி ரங்கள், பதங்கள், வன்னங்கள், புவனங்கள், தத்துவங் கள், கலேகள் ஆகிய ஆறும் அத்துவாக்கள் எனப்படும். இவை கன்மம் ஈட்டுதற்கும், பரகதி அடைதற்கும் வழி களாதலால் அத்துவாக்கள் எனப்பட்டன. அத்துவாவழி.
மந்திரம் முதலிய ஐந்து அத்துவாக்களும் மனம் வாக் குக் காயங்களாகவும், கலே இவற்றைச் செலுத்தும் சத்தி வடிவாயும் நின்று கன்மம் ஈட்டப்படுதலின், அத்துவாக் கள் கன்மம் ஈட்டுதற்கு வழியாதலும், மன வாக்குக் காயங்களாற் கடவுளேத்தியானித்துத் துதித்து வணங்கி முத்தியடைவதற்கு வழிகளாயிருத்தலின் அவை பரகதி அடைவதற்கு வழியாதலும் காண்க. மேலும் விரிவு. (முத். உரை 223-235 பக்.)
மந்திரங்கள் 11, பதங்கள் 8 , வன்னங்கள் 51, புவ னங்கள் 324 தத்துவங்கள் 36 கலேகள் 5. மந்திரம் பதம் வன்னம் மூன்றும், சுத்தமாயாகாரியமாதலாற் சுத்தாத் துவா எனவும், தத்துவம் சுத்தமானப, அசுத்தமாயை களின் காரியமாதலால், மிச்சிராத்துவா எனவும், புவனம், சுத்தமாயை, அசுத்தமாயை பிரகிருதிமாயைகளின் காரி பமாதலால் அசுத்தாத்துவா எனவும் சொல்லப்படும்.
5. வியாத்தி வியாபகம்-பூரண வியாபகம், ஏக தேசவியாபகம், சமவியாபகம் என முத்திறப்படும். அவற்றுள், ஏசுதேசவியாபகத்தை வியாப்பியம் என்றும், சமவியாபகத்தை வியாத்தி என்றும் கூறுவர். வியாப் பியம் பிறிதொன்ருல் வியாபிக்கப்படுவது. வியாத்தி பிறிதொன்றில் அடங்கி இருப்பது. வியாபகம் பிறி தொன்ருல் வியாபிக்கப்படுதலும் பிறிதொன்றில் அடங்கு தலுமின்றியுள்ளது. கண்ணுெளி-வியாப்பியம் இருள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-1) அத்துவலக்கணம்
வியாத்தி சூரியன் வியாபகம், இருள் கண்னளவில் மறைத்தவாற் சமவியாபகம் அல்லது வியாத்தி எனப் பட்டது.
பொழிப்பு 1 முதல்வன் குருமூர்த்தியை அதிட்டித்து நின்று கிரியாவதி ஞானவதி சாம்பவி என்னுத் தீக்கை களுள் ஒன்றினுல் அவ்வத்திக்கைகள் பெறுதற்குரியோருக்கு அத்துவசுத்தி செய்து மலத்தை ஒழித்துச்சிவம்பிரகாசித்தற் கேதுவாகிய ஞானத்தைத் தெரிசிப்பித்துப் பிறப்பை அறுப்பன். அத்துவசுத்தி செய்தலாவது, மத்திரம் முதலிய ஆறு அத்துவாக்களேயும் ஒன்றினுென்று அடக்கி முடிவில் நின்ற கலேயைத் திரோதான சத்தியிலும், அச்சத்தியைச் சிவத்திலும் அடக்குதலாம். 는 드으 C
8. அத்துவசுத்தியில் நிவிர்த்தி பிரதிட்டா கஃகிளிவடங்கும் அத்துவாக்கள். 25) மந்திரங்கண் முதலந்துங் கலேயைந்தின் விபத்தி
மருவுமந் திரமிரண்டு பதங்க ணுவேர் அந்தநில யெழுத்தொன்று புவன நூற்றெட்
டவனதத் துவIொன்று நீவிர்த்தியபன் நெய்வம் வந்திடுமந் திாமிரண்டு பதங்கள் முவேர்
வன்னங்க ணுவாறு புரணாம்பத் தாறு தந்திடுந்தத் துவங்களிரு பத்து முன்று
தரும்பிரதிட் LாகiIா திதெய்வந் தானும், (இ=ள்: மந்திரங்கள் முதல் ஐந்தும் கஃப் ஐந்தின் வியாத்தி-மத்திரங்கள்முதலாகத்தத்துவங்கள் ஈரு கவுள்ள அத்துவாக்கள் ஐந்தும் ஒன்றினுெ ன்று வியாத்தியாய்ப் பஞ்சகஃகளுள் அடங்குமாறு எவ்வாறெனின், மந்திரம் இரண்டு-மந்திரம் இரண்டும், பதங்கள் நாலேழ்-பதம் இருபத்தெட்டும், அந்தநிலை எழுத்து ஒன்று-அத்தன்மை டய எழுத்து ஒன்றும், புவனம் நூற்றெட்டு-புவனங் ள்ே நூற்றெட்டும், அவனிதத்துவம் ஒன்று-பிருதிவி சித்துவம் ஒன்றும் ஆகிய இவைகள் ஒன்றினுேன்ருக,

Page 232
4 ይ 8 சிவஞானசித்தியார் சுபக்கம் ] 8 سوري
நிவிர்த்தி மருவும்-நிவிர்த்தி கலேயில் அடங்கும், அயன் தெய்வம்-அதற்குப் பிரமன் அதிதேவதையாம், வந்திடும் மந்திரம் இரண்டு-வாரா நின்ற மந்திரம் இரண்டும், பதங்கள் மூவேழி-பதம் இருபத்தொன்றும், வன்னங்கள் நாலாறு-எழுத்து இருபத்துநான்கும்.புரம் ஐம்பத்தாறுபுவனம் ஐம்பத்தாறும், தந்திடும் தத்துவங்கள் இரு பத்து மூன்று-இப்புவனங்களேத் தாராநின்ற தத்துவம் இருபத்துமூன்றும் ஆகிய இவைகள்,தரும் பிரதிட்டாகவேஇவற்றைத்தரும் பிரதிட்டாகயிேல் அடங்கும், மால் அதிதெய்வம்தான் ஆம்-அதற்குத் திருமால் அதிதேவதை
TIL
குறிப்பு: 1. நிவிர்த்திகலேயிலடங்கிய மந்திரங்கள் முதலியன:
(), பந்திரங்கள்-சத்தியோசாதம், இருதயம் 2. (). பதங்கள்-நமோ நம முதல் மஹாதேவ பதம்
வரையில் 28, (). வன்னம்-சு காரம். (). புவனம்-காலாக்கினி ருத்திர புவனம் Uri 5, il
பத்திரகாளிபுவனம் வரையில் 108. (). தத்துவம்-பிருதிவி, (). தெய்வம்- பிரமா. இதில் நமோநப என்ற பதத்தை ஓம்சிவாய என்ற இரண்டாம் பதத்தோடு சேர்த்து ஓம் என்ற பதத்தை முதலாகக்கொண்டும் ஹவ ஹவ என்பதை ஈறு கவிங் கொள்வதும்ாம். (சிச் சாரா ஸ்லோ 71. 2. பிரதிட்டா சஃலயிலடங்கிய பந்திரங்கள் முதலியன: (). மந்திரங்கள்-வாமதேவமந்திரம், சிரோ மந்தி
நரம் : . (). பதங்கள்-மகேசுவர பதம்முதல் அரூபின் அரு
பின் பதம் வரையில் 21.
 

அதி-1 அத்துவலக்கணம் 翌盟岛
(). வன்னங்கள்- உேகாரமுதல் "காரம் வரை
| ամgն չ: 4. (). புவனங்கள்-அமரேசபுவனம் முதல் சீகண்ட
புவனம் வரையில் 56. (). தத்துவங்கள்-அப்புதத்துவம் முதல் பிரகிருதி தத்துவம் வரையிலுள்ள ஆன்மதத்துவங்கள் 23. (f), தெய்வம்-விஷ்ணு.
இதன் பதங்கள் சர்வ சர்வ முதல் வியாபின் வியா பின் வரை எனவும் வன்னம் ஹ முதல் - வரையும் என்பர் சித்தாந்த சாராவளியாசிரியர். அப்போது வர்ணம், 23 ஆகும். (சித் சாரா ஸ்லோ, 72.)
பொழிப்பு நிவிர்த்திகலேயில் இரண்டு மந்திரமும் இருபத்தெட்டுப் பதமும், ஒரு அக்கரமும் நூற்றெட்டுப் புவனமும் ஒரு தத்துவமும் ஒன்றிஜென்ருக அடங்கும். அதற்குப் பிரமன் அதிதேவதையாம். இரண்டு மந்திரமும் இருபத்தொரு பதமும் இருபத்து நான்கு அக்கரமும், ஐம்பத்தாறு புவனமும், இருபத்து மூன்று தத்துவமும் பிரதிட்டா கலேயிலே அடங்கும். அதற்குத் திருமால் அதி தேவதையாம்.
7. அத்துவசுத்தியில் வித்தியாகலே சாத்தி
கலே களிலடங்கும் அத்துவாக்கள் 26. வித்தையின்மந் திரமிாண்டு பதநா ஸ்ந்து
விரவுமெழுத் தேழுபுர மிருபத் தேழு தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வந்
தாவிலுருத் திரணுகுந் 1ந்தி தன்னின் வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி குென்று
வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகும் உத்தமமாந் தத்துவமு பொருமுன் ருகு
முனரிலதி தேவதையு முயச குமே.

Page 233
சிவஞானசித்தியார் கபக்கம் (சூ-8
(இ - ள்) : வித்தையின் - வித்தியாகலேயினிடத்து மந்திரம் இரண்டு-மந்திரங்கள் இரண்டும், பதம்நாஃவந்துபதங்கள் இருபதும், விரவும் எழுத்து ஏழு-பொருந்திய வன்னங்கள் எழும், புரம் இருபத்தேழு-புவனங்கள் இரு டத்தேழும், தத்துவமும் ஒரேழு-தத்துவங்கள் ஏழும், தங்கும்-ஒன்றினுென்ருக அடங்கும், அதிதெய்வம் தாவு இல் உருத்திரன் ஆகும்-அதற்கு அதிதெய்வம் அழிவில் லாத உருத்திரனுகும், சாந்தி தன்னின் வைத்தனசாந்திகஃபயில் அடங்குவன. மந்திரம் இரண்டு-மத்திரங் கள் இரண்டும், பதங்கள் பதினுென்று-பதங்கள் பதி குென்றும், வன்னம் ஒரு மூன்று-அக்சுரங்கள் மூன்றும், புரம் பதினெட்டு ஆகும்-புவனங்கள் பதினெட்டுமாகும், உத்தமமாம் தத்துவமும் ஒரு மூன்று ஆகும்-நன்மைதரும் தத்துவங்களும் மூன்ருகும், உணரில் அதிதேவதையும் உயர் ஈசனும்-உணருமிடத்து அதற்கு அதிதெய்வமும் மகேசுவரனும்,
குறிப்பு: 1. வித்தியாகலேயிலடங்கிய மந்திரங்கள் முதலியன:
() மந்திரங்கள்-அகோரம் சிகை 2 (). பதங்கள்-வியாபின் வியாபின் பதம் முதல்
தியானஹாராய பதம் வரையில் 20 (). வன்னங்கள்-ஜ்கு காரமுதல் வகார வரை
பின் 7
(d, புவனங்கள்-வாமபுவனம் முதல் அங்குட்ட
மாத்திரபுவனம் வரையில் 27, (). தத்துவங்கள்-புருடதத்துவம் முதல் மாயா தத்துவம் வரையில் வித்தியாதத்துவங்கள் 7 (). தெய்வம்-உருத்திரன். இதன் பதம் வியோமின் வியோமின் முதல் ஓங்காரம் வரை யென் பர் (சித் சாரா. ஸ்லோ 73.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-1 அத்துவலக்கணம்
2. சாந்திகலேயிலடங்கிய மந்திரங்கள் முதலியன:-
(1) மந்திரங்கள்-தற்புருடம் கவசம் 2.
(). பதங்கள்-நித்யயோகினே பதம் முதல்
வியோம வியாபினே பதம் வரையில் .
(). வன்னங்கள்-1) காரம் எது காரம் r கார3,
ft) புவனங்கள்-வாமை புவனம் முதல் சதாசிவ
புவனம் வரையில் 18.
(). தத்துவங்கள் - சுத்தவித்தை F്ബ"
சாதாக்கியம் 3.
(f). தெய்வம்-மகேசுவரன்.
இதன் பதம் தியான ஹார முதல் வியோம வியாபி வரை என்பர். (சித் சாரா ஸ்லோ 71)
பொழிப்பு: வித்தியாகலேயில் இரண்டு மந்திரமும் இருபது பதமும் ஏழு அக்கரமும், இருபத்தேழு புவனமும், ஏழு தத்துவமும் அடங்கும். அதற்கு அதிதேவதை உருத் திரன். சாந்தி கலேயிலே இரண்டு மந்திரமும், பதினுெரு பதமும், மூன்று அக்கரமும், பதினெட்டுப் புவனமும், மூன்று தத்துவமும் அடங்கும். அதற்கு அதிதேவதை மகேசுவரனும்.
8. அத்துவசுத்தியில் சாந்தியாதீத கலேயிடங்கும் அத்துவாக்கள். 201. சாந்தியா தீதகஃ தன்னின்மத் திரங்க
டாமுன்று பதமொன்றக் கரங்கள்பதி குறு வாய்ந்தபுர முவைந்து தத்துவங்க விரிரண்டு
மருவுமதி தேவதையு மன்னுசதா சிவராம் ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினுென்று பதங்க
ளேண்பத்தொன் ரக்கரங்க ாேம்பத் தொன்ருதும் ஆய்ந்தபுர மிருநூற்ருே டிருபத்து நாலா
மறிதருதத் துவமுப்பத் தாறுகஃப் பைந்தே.

Page 234
4.32 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
(இ - ள்) : சாந்தியாதீத கலே தன்னின்-சாந்தியாநித கலேயிலே, மந்திரங்கள்தாம் மூன்று- மந்திரங்கள் மூன் றும், பதம் ஒன்று-பதம் ஒன்றும், அக்கரங்கள் பதி ஞறு-வன்னங்கள் பதினுறும், வாய்ந்தபுரம் மூவைந்துசிறந்த புவனங்கள் பதினேந்தும், தத்துவங்கள் இரண்டுதத்துவங்கள் இரண்டும், மருவும்-ஒன்றினுென்ருக அடங் கும், அதிதேவதையும் மன்னு சதாசிவராம்-அதற்கு அதிதேவதை நிலேபெற்ற சதாசிவனும், ஏய்ந்த முறைமேற்கூறியவாறு அடங்கியவகையிலே, மந்திரங்கள் பதினுென்று-மந்திரங்கள் பதினுென்றும், பதங்கள் எண் பத்தொன்று-பதங்கள் எண்பத்தொன்ரும், அக்கரங்கள் ஐம்பத்தொன்ருகும்-வன்னங்கள் ஐம்பத்தொன்றும், ஆய்ந்தபுரம் இருநூற்ருேடு இருபத்து நாலாம்-ஆராயப் பட்ட புவனங்கள் இருநூற்றிருபத்து நான்காம்-அறிதரு தத்துவம் முப்பத்தாறு-அறியப்பட்ட தத்துவங்கள் முப் பத்தாரும், கலே ஐந்து-கர்கள் ஐந்தாம்.
குறிப்பு: 1. சாந்தியாதீத கலேயிலடங்கிய மந்திரங்கள் முதலியன:-
(). மந்திரங்கள்-ஈசான மந்திரம் அஸ்திர மந்
திரம் நேத்திரமந்திரம் 3. (b), பதம்-ஒங்காரம். ('). வன்னங்கள்- சுமுேதலாக சுவரையில் 16, ft). புவனங்கள்-நிவிர்த்திபுவனம் முதல் அநா
சிரிதபுவனம் வரையில் 1. (). தத்துவங்கள்-சத்தி, சிவம் 2. (). தெய்வம்-சதாசிவம்
இதன் மந்திரங்கள் ஈசானம் சிவம் ஆஸ்திரமென்பர் சித்தாந்தசாரா வளிகாரர். (சித் சாரா. ஸ்லோ 75.) பொழிப்பு: சாந்தியாதீத கலேயிலே மூன்று மத்திரமும் ஒரு பதமும் பதினூறு அக்கரங்களும் பதினேந்து புவன மும் இரண்டு தத்துவமும் அடங்கும், அதற்கு அதிதேவதை
 
 
 
 
 
 
 
 
 
 


Page 235
தேகத்தளவு s
ಇಂffÂಗ್ಗஞானேந்திரியம் கன்மேந்திரியம் பொறிகள் ஆலய அபின்ப்பு
s ஆதாரம்
r
է:
է:քմ
恶
நடராஜமூர்த்தம்
பஞ்சகவ்யம்
நிவிர்த்தி (மேத சுலே)
பிருதிவி 1
ܡܒ ܒ ܒܡܙܡܬܐ ¬s -*
காலாக்கினிமுதல் 1
பத்திரகாளி ) 置醇岛
கத் நமோதகமுதல் 1 г/л-тат3з, ал сызыл சத்தியோராகம் இருதயம்
பிருதிவி
#o೩ಥಳ (i , ಫೆ 8
} ၅ ၅
Irrija, riga: Il(R. T37A in
॥ சுந்தற்
| 1 քո նEլ :
ել பாதி முதல் முழந் தாள்
ri
இடை, பிங்க: 2
உபத்தம்
יהום ויWF ஸ்தம்ப மண்டபம்
முஜாதாரம் (சு முதல் ?
ւքյ քr
: பாத்திரை
--
ຫຼິ தும் புரதம் மு:பதின் பதம்
EGIPTE LIFE:
சவாதிட்டானம்(முே-8) (வம் முதல் 10)
அத்த
| பிரதிட்டை (ஆற்கீசம்) : அப்புமுத்ல் LC, | பிரிகிருதிவரை ) -- -يــة قن === ஆத்மதத்துவம் 24 வித் அமரேசம் முதல் EL FFF II.
பூஜ்ரீகண்டம் J
ட முதல் 누 器壹 | :) Աբ, மஹேஸ்வரமுதல் ) Furt. அஞ்பின் அருபின் 1 முதல் வாமதேவம் |அகோர | சிரசு திர அப்பு தே பிருதிவிருணத்தோடு L ਪ
நெகிழ்தல்முதல் 8 முதல் இருகோணம் முக்கோ | வெள்றை tala Lt til t in 蚤、 இரசம் ரூபம் | #ଞ"!!!!!!!!! $2 Luණි.ඵ්බ්
| மேல்நாபிவரை மேல் இ தொப்பனம் விழுத்தி உதானம், சமானன் 2 நாகன், காந்தாரம், கீழிமுனே : - Tir பாதம் சிங்ாவை நேத்திர 'ዕዝ'የ ሰና፡ - 4: நிர்ந்த மண்டபம் E pi5, rITLEDGÉ மணிபூரகம் அாசுதி (Op. 53 விட்டுது உருத்திர 8 ம்ாத்திரை மாத்;
|,邱 கீழுந்து மேற்பது உதிரம்
| மின்னுேசரி | மின் ஒெ:
நெய்
தேர்ந்தளவில் மூனறயே மூலாதாரமுதல் இருதயம், மேல் கண்டம், 3ம் நோக்கடி, ே
இம்முறையிற் பிண்ட அமைப்பு கார்களும் கைகளும் நீக்கித் தோண்டது காங் துவாதசாந்தம் - பன்னிருக்கேளுக்கந்த மரய இடம், இது புருவ நடுவின்மேல் ஆங்கு
3. நாதாந்தம் வீ. சத்தி , வியாபினி, 8. மனே. உன் பு:1. வாம். இவற்றுள் முன்னேய ஏழும் முறையே
8. வியோமஐ
l, l l I 1. 1.
IIT IE II T
யின்றித் தியானிக்கப்படுவனவாபுமுள்ளன. இவற்றின் ஒளி ஆளாக் ஆரி, சூரியர், இருள். நீாகாயம், காணுடி, நீலக்க்டல், துருபிரகோடி சந்திரர் ஒ SuuO TuT u TT TS TSTuT u TTT T T TT TTTTTTeT T O TS T TkO TTTLT LS Ttl TTTt S TTT
ஆகும் எனவும், இதஃன்க்கேட்டு அழுத்தி நிற்று:ே
யோகத்துவமுடிபுரம் கார்ட
முறையில்ே பிண்டத்தும் அண்டத்தும் ஒப்புக்காணும் சொற் பிரபஞ்சம் பொரு
வது வெறுக்கப்பட டேட் ஒத்தான :ே1ரென அறிவூ செய்யம் அத்துவகத்தியின் பயனும் என அறிக.
|-

வரவிரிவு
த்தை (விடம் சாந்தி (விந்து சாந்தியத்தம் (அற்கேந்தி ாணய முதல் ) | சுத்தவித்தே. ஈசுரம், 1 சத்தி, சிவம் 3
|- j 蔷的
H -- =====آئے S LS ===آئے நியாதத்தும் ? சிவதத்துவம்
முதல் நிவிர்த்திமுதல் ) ட்டமாத்திரம் ) சதாசிவம் அறிாசிருதம் ) & Š ‰bዘ! ? " - சு:முதல் ச 盟曹 ன் வியாபின் நித்யயோகிளே முதல் 1 பானீராராபே ) 3.573.urri zorio urri753ko j || 1 || ஓம் 岛上 "th ) , |திற்புருடம் ஈசானம், நேத்திரம்) ,
ஆஸ்திரம் تة :
பே' ஆகாயம் ப்ருேடு சுடுதல் மேலவற்ருேடு மேவேற்ருேடு
ஒடல் முதல் 8 குரோதமுதல் 8 晶 |அறுகோணம் | aււմ:
35331 A II Ifi!if gir it ஆறுபுள்ளி அமிர்தவித்து
_u iffag" ; சத்தம் FF பாபே பு:ம். -:: ·!!:
Lir ருதயம் வரை மேல் நெற்றிவரை மேல் துவாதசாந்தம் வர
|துரியம் ஐ: வியாதன் 2 கூர்மன் கிரிகரன்; 2 வேதித்தின் தன்ஞ்சயன் 8 அவம்புாே யதா ? , T போக்கு th துவக்கு | கரோத்திரம் 昌 | முக்கு செவி 蔷 Tu L ii அர்த்த மண்டபம் கர்ப்பக்கிரகமண்டபம் 蚤
ஆஞ்ாரு (甲、品 Tá儿 :l:Ա 占墅 r L சதாசிவன் sin t பாத்திரை
நாதம் 蚤 齿 E FOI I । விங்கம்
முகம் சிரம் விரதிக்கரம் |L | விரக் கோரி
தயிர் T மர் புருவமத்தி, பேங் 3 அங்கு 1ம் | r u i:
yTKT TT YS T T AT TT TL u uu SK uu uu u u uu u u L SSSY TTTT uSYSKSuSMSS . . । பாத் திரை நேரங் போனிக்கப்படு: பாபும் மேல் ஐந்து ம நிந்து
மாணிக்கம், மின்னல், நூறுகோடி குரிய நூரு பிரவாவசூரிய நூருயிர
। । । ।।।। 1றினும் :ேள், வெளியில் i for os så
,
്fിj !,
: நந்ததும், L ITE3;f grari)  ே
AS A S T T S T TT TTTT T Y T yyyu SYYS S SK SS0SJ 0SS SS SS SSTSSS GS ட்பிரபஞ்சமாகிய இருவகை புவதும் ': T__ நிற்க,
| .
ங் ஃபுேமாறு சிக்கிப்பதுவே குரு சீடனுக்குச்

Page 236

அதி-1) அத்துவலக்கணம்
சதாசிவமூர்த்தியாம். மேற்கூறிவந்த முறையிலே மந் திரங்கள் பதினுென்று, பதங்கள் என்பத்தொன்று, வன் னங்கள் ஐம்பத்தொன்று, புவனங்கள் இருநூற்றிருபத்து நான்கு தத்துவங்கள் முப்பத்தாறு, கஃப் ஐந்து.
9. முதல்வன் குருபோகிவந்து அத்துவகத்திசெய்து பவம கற்றும் முறைமை. 262 முன்று திறத் தணுக்கள் செயுங் கன்மங் கட்கு முன்னிஃப்யா மூவிரண்டா மத்து வாவின் ஆன்றமுறை பவையருத்தி யறுத்துமஸ் முதிர்வித்
தரும்பருவ மடைதலுமே பாசா னுகித் தோன்றி நுக ராதவகை முற்செய் கன்மத்
துகாறுத்தங் கத்துவாத் துடக்கறவே சோதித் தேன் நடற் கன்மமது பவத்தினு பெறுத்திங்
கினிச்செய்கன்ம முடிமஸ் ஞானத்தா வீடிப்பன்.
(இ - ள்) மூன்று திறத்து அணுக்கள் செயும் கன்மங் சிட்கு-மனம் வாக்குக் காயம் என்னும் முத்திறத்தால் உயிர்கள் செய்யுங் கன்மங்களுக்கு, முன்னிலேயாம்-துரோக் காரணமாகிய, மூவிரண்டாம் அத்துாைவின் ஆன்ற முறை-ஆறு அத்துவாக்களிலே கட்டுப்பட்டுப் பக்குவ மான முறையிலே, அவை அருத்தி அறுத்து-அவற்றைப் புசிப்பித்துத் தொஃத்து, மலம் முதிர்வித்து-ஆரைவ மவத்தைப் பரிபா கப்படுத்தி, அரும்பருவம் அடைதலுமேஅதனுல் அவ்வுயிர்களுக்கு அரிய பக்குவமுண்டாக, ஆசானுகித் தோன்றி-முதல்வன் குருவடிவாய் எழுந் தருளிவந்து, நுசராதவகை முன்செய் கன்சத்துகள் அறுத்து-சஞ்சித கன்மப் பயனே அநுபவியா வண்ணம் அக் கன்மக்குற்றத்தை ஒழித்து, அங்கு அத்துவாத்துடக்கு அறவே சோதித்து-அவ்விடத்து மாயே யமாகிய அத்துவ பந்தம் முழுதும் கத்திசெய்து, உடல் ஏன்ற கன்மம் அநுபவத்தினுல் அறுத்து-உடலுக்கமைக்கப்பட்ட பிரா
8 3י – ת

Page 237
சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-8
ரத்த கன்மத்தை அநுபவத்தினுல் ஒழித்து, இங்கு இனிச் செப் கன்மம் மூலமலம்-இவ்விடத்து இனிமேற் செய்யும் ஆகாமிய வினேயையும் அநாதி ஆணவ மலத்தையும், ஞானத்தால் இடிப்பன்-ஞானத்தினுல் ஒழிப்பன்.
குறிப்பு: 1. மூன்று நிறத்தணுக்கள் செயுங் கன்மங் கட்கு . மூவிரண்டாமத்துவாவின் ஆன்றமுறைஇருவினே ஈட்டப்படுங்கால், மந்திர முதலிய அத்துவாக் களிடமாக மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றன் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெற்று, பின்னர்ப் பக்குவமாங்காறுஞ் சூக்கும கன்மமாய்ப் புத்திதத்துவம் பற்றுக்கோடாக மாயையிற்கிடக்கும் (சி. போ. பாடி 85) ஆன்றமுறை-பொருந்தியமுறை. ஆலுதல்-சேருதல், பொருந்துதல் நிறைதல்.
மந்திரவன்னங்கள்-வாக்காலும், புவனங்கள்-காயத் தாலும், தத்துவங்கள் மனத்தாலும் கன்மமீட்டப்படங்கு வழிகளாதலாலும் கலேசத்தியாய் மூவகையாலும் ஈட்டு தற்குபகரணமாயிருத்தலாலும் "கன்மங்கட்கு முன் எரிஃபா மூவிரண்டாமத்துவா' என்ருர், முன்னிலேது:னக்காரணம், முன்னத்து நிற்றற்கு இடம் எனலுமாம்.
2. அவையருத்தி யறுத்து மலமுதிர்வித்து-கீன்மத்தை நுகர்வித்து இருவினேயொப்பு மலபரிபாகம் வருவித்து
3. முதல்வன் குருவாய் எழுந்தருளிவந்து அத்துவ ஆத்திசெய்தவினுல், சஞ்சிதவினே ஒழியும். சஞ்சிதவின்ே ஒழிதலால் மாயாமமும் நீங்கும், ஆணவமலம் விவி பற்றிருக்கும். பிராரத்தகன்மம் அநுபவத்தாற் கழியும். ஆகாமிய வினே ஏருது. இங்ஙனம் மும்மலங்களும் ஒழிப்பு மாறு காண்க. இச்சூத்திரத்தின் முதற் செய்யுளிலே தொல்லுயிரை மன்னு மருட்குருவாகி வந்தவரினிக்கி மலமகற்றிவைப்பன்" எனத் தொகுத்துக் கூறியது 354-ம் செய்யுள் முதல் இச்செய்யுளிருக வகுத்து விளக்கப்பட்ட வாது பிாண்க.

II. - - அதி-1) அத்துவலக்கணம் A35
4. அத்துவாவிரிவு மேற்பக்கத்துக் காண்க.
பொழிப்பு: ஆன்மாக்கள் பக்குவமெய்தியவிடத்து முதல்வன் குருவடிவாய் எழுந்தருளிவந்து அத்துவசுத்தி யினுல் அவ்வான்மாக்களின் சஞ்சிதவினேயையும், ஞானத் கால் ஆாமிய வினேயையும் ஆணவமலத்தையும் ஒழிப்பன்: பிராரத்தவினே அநுபவத்தால் ஒழியும்.
அத்துவசுத்திப்பெருமை.
இதனுனே அத் துவாக்கள் சொற் பிரபஞ்சம் பொருட் பிரபஞ்சம் ஆகிய இரண்டனேயும் அடக்கியவாறும் ஆண் டமும் பிண்டமும் ஒருவகைத்தா பமைந்தவாதும், அத் துவசுத்திசெய்வதனுற் பிரபஞ்சப்பற்று அறவே பொழிவ தென்பதும் இவற்றுட் கட்டுப்பட்டுள்ள மனம் வாக்குக் ாயங்களாலான சஞ்சிதவினே கெட்டழிவெய்துமென்ப தும் நோக்குக. இதன் விபரம் தத்துவப்பிரகாசத்தும் சித் தாந்தசாரவளிக் கிரியாபாதவியாக்பானத்தும் மிருகேந் நிரத்தும் காண சு. இவ்வத்துவசுத்தியே தோற்ற ஒடுக்க முறைமையில் தீக்கை, மனம், அந்தியேட்டி முதவிய மங்களினெல்லாம் குருவாற் சீடனுக்குச் செய்யப்படு ாதும், அதில் இடும் ஆகுதிகளெல்லாம் இச்சுத்தியையே குறிப்பனவென்பதும் நூலாராய்ச்சியாலும் குருமூலமாயும் நியானவாயிலாயும் அறிந்து, கிரியா பாதத்துள்ள சூக்கும ானத்தைத் தெளிந்துய்குக. இதுதெரியாதார் கிரியை களேச் சாதிக்கவுஞ் செய்யாது விளங்கவும் நாடாது ாள்ளுவதெத்தகை மடமையோ! இவர்க்கு நன்மதிவந்து சிவநீக்கைபெற்றுத் திருநீறு கண்டி திருவஞ்செழுத்துண்மை கவருநாளெந்நாளோ!! இவர்கடாம் 'அத்துவாவெல்லா மடங்கச்சோதித்தபடிச் சித்துருவாய்நின்முர் தெளிவறிவ தெந்தாளோ' எனத் தாயுமானவர் கூறியவாறு தெளி வெய்தி உய்வதுதான் என்ருே !!!

Page 238
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
இரண்டாமதிகரணம்.
துன்னிப வைம்புல வேடர் சுழவிற்பட்டுத் துனவனே பு மறியாது துயருறும் தொல்லுயிரை (அறிவித்து) வைப்பன், என்பது இரண்டாங்கூறு (23-28) இது ஆசாரியனுல் நீச்சுைபெற்றவுயிர்க்குத் தஃவணுகிய பதியையறியும் ஞானமும், ஞானத்தால் முத்தியும்வருமாறு கூறுமுகத் தான் சைவத்திரமும், சைவசாதஃண்களின் விரிவும், சிவ ஞானத்திறமும் கூறுகின்றது.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:-
துணேவனேயு மறியாது துயருறும் தொல்லுயிர்க்கு சைவத்திறமும், அதனுற் சிவஞானமும், அதனுற் சிவனடிப் பேருகிய முத்தியும் சித்திக்கு முறைமை தொகுத்துக் சுறல், (23) 1. சைவத் திறமே முத்திசித்தித்தற்குரிய நெறி. 881-889)
(). முத்தியிலக்கணம், (2). (). வேதசிவாகமங்களே முத்திநெறியை அறிவிப்
Liga, ( 2 f, 5), (). வேத சிவாகமங்களின் பெருமை, (256) (d), சிவா கிமம் வேதாந்த சித்தாந்தமாகும், (267). (ச), சித்தாந்தநெறியே சிவனடிப்பேறளிப்பது. (28) (). சிவனே மலமகற்றி முத்தியளிப்பவன், (269). 2. சைவசாதனகளே முத்திபயப்பன. (370-8751.
f), சைவ சாதனேகளின் வகையும் பயனும், (270). (). சரிபாசாதனேயின் இலக்கணமும் பயனும், 871). (). கிரியா சாதனேயின் இலக்கணமும் பயனும், (372). (). யோகசாதனேயின் இலக்கணமும் பயனும்,(273). (). ஞானசாதனேயின் இலக்கணமும் பயனும் (374). (). ஞானபூசனேயே முத்திக்கு நேர்வழி (275), 3. சிவஞானத்திறமே சிவனடி சேர்விக்கும், (276-880)
fa). ஞானத்தின் வகையும் பயனும், (378).

அதி-2) சைவத்திறம்
(), ஞானப்பேறே மற்றைய சாதஃனகளின் முடிவு,
(377). (). மெய்ஞ்ஞானப்பேறு புண்ணியச் செயல் களாலு
மாகும், (378) (). மெய்ஞ்ஞானத்தின் இயல்பு (279). (). மெய்ஞ்ஞானத்தின் பயன் (280).
துணேஸ்ஃண்பு மறியாது துயருறுந் தொல்லுயிர்க்குச் சைவத்திறமும் அதனுற் சிவஞானமும், அதனுற் சிவனடிப்பேருகிய முத்தியும், சித்திக்கு முறைமை,
தொகுத்துக் கூறல், 13. புறச்சமய நெறிநின்று மகச்சமயம் புக்கும்
புகன் மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம வரத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்து
பருங்கஃகள் படிதெரிந்து மாரனங்கள் படித்துஞ் சிறப்புடைய புராணங்க ருண்ர்ந்தும் வேதச்
சிப்பொருளே மிகத்தெளிந்துஞ் சென்ருற் சைவத் திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ்
செலுத்தியபின் ஞானத்தார் சிவனடியைச் சேர்வர்.
(இ - ள்). புறச்சமயநெறி நின்றும்-புறச்சமயநூல் வழியே ஒழுகியும், அகச்சமயம் புக்கும்-அகச்சமயநூல் வழியே சென்ருெழுகியும், புகல் மிருதி வழி உழன்றும்நூமுதலியோராற் சொன்ன மிருதிநூல் வழியே சென் முெழுகியும், புகலும் ஆச்சிரம அறத்துரைகள் அவை அடைந்தும்-வேதங்களிற் கூறிய ஆச்சிரம தரும நெறிகளே மேற்கொண்டு அவற்றின் எழுவாதொழுகியும், அரும் துவங்கள் புரிந்தும்-அரிய துவங்களேச் சேய்தும், அரும் வேகள் பல தெரிந்தும்-அரிய கஃஞானங்கள் பலவற் ாறுப் பயின்றும், ஆரணங்கள் படித்தும்-வேதங்களே தியும், சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும்-சிறப்பினே புடைய புராணங்களே ஆராய்ச்சிசெய்ததித்தும், வேத விரப்பொருளே மிகத்தெளிந்தும்-வேதசிரசாகிய உபநிட

Page 239
ES சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
தங்களின் பொருளே மிகவுமாராய்ந்து தெளிவுற்றும், சென்ருல்-இங்ானம் சோபான முறையிலே மேலேறிச் சென்ருல், சைவத்திறத்து அடைவர்-சிவாகமநெறி பாகிய சைவசித்தாந்தத்தைத் தஃலப்படுவர், இதில் சரியை கிரியை போகம் செலுத்தியபின்-இச்சை வசித்தாந்தத் தினும் சரியை கிரியை யோகங்களேச் சாதித்து முற்றிய பின்,ஞானத்தால் சிவன் அடியைச் சேர்வர்-ஞானத்தைப் பெற்று அதனுற் சிவபெருமானது திருவடிகளே அடைத லாகும் முத்திப்பேற்றைப் பெறுவர்.
குறிப்பு: 1. புறச்சமயம், அகச்சம பம். (செ. 2. குறிப்பு 1 பார்.)
2. புகல் மிருதி-மதுவினுளியற்றிய தருமதுரல், மதுஸ் மிருதியையொட்டிப் பின்னெழுந்த தருமருால் சுளும் மிருதி யெனக் கொள்ளப்படும். அவை தத்தம் ஆசிரியர் பேரானே வழங்கிவருவன. அவை யாவன: அத்திரி, ஒள சிதம், விட்டுணு, ஞாஞ்ஞவற்கியம், உசனம், ஆங்கீரசம், யமம் ஆபஸ்தும்பம், சம்வர்த்தம், காத்தியாயனம், பிரகஸ்பதி, பராசரம், வியாசம், சங்க விதம், தக்கம், கெளதமம், சாதான்மம், வாசிட்டம் எனப்பதினெட்டாம். இவற்றின் வழி ஒழுகுவோர் ஸ்மார்த்தர்களெனப்பட்டு அவ்வச்சூத் திரத்தின் பெயரானறியப்படுவர். இவற்றுட் கிரே தா யுகத்தில் மதுமிருதியும், திரேதாயு கத்திற் கெளதமமிரு தியும் , துவாபரத்திற் சங்கவித மிருதியும், கலியு சுத்திற் பராசர மிருதியும் முக்கியமானவை. சங் சுனித மிருதி நான்கு புகங்களுக்கும் பொது என்று த சொல் பப்படும். இது சங்கம், விகிதம் என இரண்டாகக் கூறப்படுவதுமுண்டு. இம்மிருதிகளில் வேதத்தின் கண் விதிவிலக்கு சுளேக் கூறும் கர்ம காண்டத்தைப்பற்றிப் பிராமணர் முதலிய சாதி களும் பிரமசரியம் முதலிய ஆச்சிரமங்களும் விதிக்கப் பட்டும், தத்துவ ஆராய்ச்சி கூறும் உபநிடதங்களாகிய ஞான கண்டத்தைப்பற்றிப் பிரகிருதி புருடன் ஈசுரன் இலக்கனங்கள் கூறப்பட்டும், வேதத்திலுமைத்த ஒழுக்கம் வழக்கு தண்டங்கள் நியமிக்கப்பட்டும் உள்ளன.

அதி-2) சைவத்திறம் 星、9
3. புகலு மாச்சிரம வறத்துறைகள்-வேதத்திற் கூறிய சமபநிலைகளுக்குரிய தருமங்களே அநுட்டிக்கும் ஒழுக்க நெறிகள். அவை பிரமசரியம், கிருகஸ்தம், வான்ப்பிரஸ் தம், சந்நியாசம் என நான்காம், பிரமசரியமாவதுஆசிரியனிடத்துக் கற்று விரதங்காத்துக் aroli in F யின்றியொழுகும் ஒழுக்கம். இது, நைட்டிசும், பெளதிக மென இருவகைப்படும். நைட்டிகம் -மரணுத் தம் விரத நியமித்துத் துறவியாய் விவாக மின்றியிருத்தல், பெளதி கம்-பாலியவயசு தொடங்கி விவாகஞ் செய்யும் வரையும் விரதநியமித்துத் துறவியாய் ஒழுகுதல்.
கிருகஸ்தாவது-க ருத்திற் கொத்த மனே யாளே மணந்து தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்ற ஐவகையார்க்குஞ் செப்பவேண்டிய கடமை களேச் செய்து இல்லத்தன்போடு ஒழுகும் ஒழுக்கம். இது சாதகம், உதாசீனம் என இருவகையாகும். சாதகம்முறையே ஐங்கடனேயுஞ் சாதித் திருத்தல். உதாசீனம்கேள்வியால் முனிவர் கடனேயும், வேள்ளியால் தேவர் கடனேயும், புதல்வரால் தென்புவத்தார் கடனேயும் நீக்கி, இல்லாளோடு பற்றின்றி இல்லத்திருத்தல்.
வானப்பிரஸ்தமாவது-விவா கஞ்செய்து இல்லொழுக் கத் தொழுகிப்பின் இல்லே விடுத்து வனத்திற்சென்று தவத் தர்சேவைசெய்து தவம்பூண்டொழுகும் ஒழுக்கம் இது சபத்தினிகம், விபத்திணிகம் என இருவகைப்படும். சபத் தினி கம்-மனேயாளோடுகூடி இல்ஃவிடுத்து வனத்திற் சேறல் விபத்தினிகம்-மனேயாளப் புத்திரர் சுற்றத்த வ ரோடு இல்லில் விடுத்துத் தனியே வனத்துச்சேறல்.
சந்நியாசம் மனே மக்கள் சுற்றம் முதலிய யாவற் றையும் துறந்து ஏகாக்கிரமாய் ஒழுகும் ஒழுக்கம். இது தவசுவி, விவிதீஷ" வித்துவான் என மூன்று வகைப்
படும். தவசுவி-வனத்திற்றணித்து மரனிழவிடமாக் கொண்டு, மானுக்கர்களேத் தேடிக் கற்பித்து, தண்டு

Page 240
() சிவஞான சித்தியார் சுபக்கம் (கு-8
கமண்டல மின்றி, மணல் முதவிய கணிகவிங்கத்தைப் பூசித்து கரபாத்திரமாய்ப் புசித்து மெளனியாயிருப்பவன். விவிதீவர்"-வேதாகம அத்தியயனஞ் செய்தும் செய்வித் தும் மேற்சொல்விய கிருத்தியங்களுடையவன். வித்து வான்-ஆசாரியரால் அபிடேகம் பெற்று மானுக்கர் கட் குச் சிவாகம வியாக்கியானம் பண்ணிக்கொண்டு அதனேயே சிந்தித்திருந்து மேற்கூறிய கிருத்தியங்களுடையவன்.
1. தவங்கள் பஞ்சாக்கினி நடுவிலும், சலத்தினடு விலும் பிறவாற்றுலும் நின்று மனமும் பொறியும் ஒரு வழிப்படுமாறு உடம்பை வருத்திச் செய்யுஞ் சாதஃன்கள். 5. அருங்கவேகள் கற்பதற்கரிதாய கஃவஞானங்கள். இவை அக்கரவிலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதி சாத்திரம், சோதிட சாத் திரம் தரும சாத்திரம், போகசாத்திரம், மத்திரசாத்திரம், சகுன சாத்திரம், சிற்பசாத்திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், துரபாடனம் நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வினே, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரீட்சை, கனக பரீட்சை, இரத பரீட்சை, கசபரீட்சை, அசுவபரிட்சை, இரத்தினபரிட்சை, பூமிபரீட்சை, சங்கிராமவிலக்கணம், மல்யுத்தம், ஆசுருடனம், உச்சாடனம், வித்து வேடனம், மதன சாத்திரம்,மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தருவவாதம், பைபில வாதம், கவுத்திகவாதம், தாது வாதம், காருடம் , தட்டம், முட்டி ஆகாயப் பிரவேசம், ஆகாய கமனம், பரகாயப் பிரவேசம் அதிரிசபம், இந்திர சாலம், மகேந்திர சாலம்" அக்கினித்தம்பம், சவத்தம்பம், வாtத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத் தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம் என அறுபத்துநான்காம்,
,ே ஆரனங்கள்-வேதங்கள், அவை இருக்கு, சுர், சாபம், அதர்வனம் என்பன.

அதி-2) சைவத்திறம்
7. புராணங்கள்-பழைய சமயசரித்திரங்களேக் கூறும் நூல்கள். இவை சைவம், காந்தம், இலிங்கம், கூர்மம், வாமனம், வரா கம், பெளடிகம், மச்சியம், மார்க்கன் டேயம், பிரமாண்டம் என்னுஞ் சிவபுராணங்கள் பத்தும் நாரதீயம், பாகவதம், கிாருடம், வைணவம் என்னும் விட்டுணு புராணங்கள் நான்கும் பிரம், பதுமம், என் ணும் பிரமபுராணங்கள் இரண்டும் ஆக்கிநேயம் என் னும் அக்கிணிபுராணம் ஒன்றும் பிரமகைவர்த்தம் என் இணும் சூரியபுராணம் ஒன்றும் ஆகிய பதினெட்டாம். இவற்ருேடு சனற்குமாரம், நாரசிங்கம், நந்தி, துருவாசம் சிவதருமம், நாரதீயம், காபிலம், மாணவம், அவுசனம், வாசிட்டம், வேங்கம், வாருனம், காளிகம், சாம்பேசம், செள மியம், சவுரம், பராசரம், பார்க்கவும் என்னும் உபபுராணங்கள் பதினெட்டும் பின்னுள்ள தலமான்மியங் சுளுமாகிய பலவும் புராணங்கள் எனப்படும். இவை யெல்லாம் உல் கத்தோற்றம், ஒடுக்கம், மதுவந்தரம், முனிவர் அரசர் மரபு, அவர் சரிதம் ஆகிய ஐந்திவக்
IV, GIF få film Gyrfa'r LaaTai rii.
8. வேதச்சிரம்-உபநிடதம். இவை வேதத்தில் இஃப் மறை காப்போவிருக்கும் ஞானப்பொருளேத் தெரிவித்த வின், அவ்வாறு கூறப்படும். அவை சிருத்திரம், பிருகதா ாண்ணியம், சுவேதாசுவதரம், ன தவல்லியம் காலாக்கினி, ாடம், வல்லி, காத்தியாபனம் பிரமம், நாராயணம், அங்கிசம், பரமாங்கிசம், பாற்கரம், பிரபு:பிந்து, ஆருணி, அமிர்தபிந்து, பருவபஞ்சம், பிரமசா பாலம், தேசோபிந்து,
வார்ச்சியாயநீயம், போதாயநிபம், ஆசுவலாயநீயம், சாங்கியா பதியம், வாசீராயநீயம், செனனாகிய ம், சிவசங் கற்பம், சிரவணம், பாராகம், கிம் புரோ டி பம்,
மாண்டு கர், முண்டிரம், பொண்டிரம் என முப்பத்தி பண்டாம். இவ்வாறன்றி இருக்கு வேதத்திற்கு ஐதரேயம் முதற் பத்தும், பகர்வேதத்திற்குக் கடவவ்விமுதல் ஐம் பத்தொன்றும், ச. வேதத்திற்குக் டேனம் முதற் பதி

Page 241
: சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
ஒதும். அதர்வவேதத்திற்குப் பிரசுமுதல் முப்பத்தொன்று மாக உபநிடதங்கள் நூற்றெட்டென்னலுமாம். நான்கு வேதங்களுக்கும் ஆயிரத்து நூற்றெண்பது உபநிடதங்க விருப்பினும், அதிசாரமாயும் இரகசியமாயுமுள்ளன் முற்சொல்விய நூற்றெட்டும் முப்பத்திரண்டுமாம். இவற் றுள்ளும் அதர்வசிரம், கைவல்லியம், சுவேதாச்சுவரம், காலாக்கினி, ருத்திரம் என்னும் ஐந்தும் பஞ்சருத்திர மெனப்பட்டு அதிவிசிட்டமாகக் கொள்ளப்படும்.
9. ஆன்மா உணர்த்த உணருந்தன்மையுடையதாயி ணும், ஒரே காலத்து ஒருங்கே உணர்த்த ஒருங்கே உணரும் ஆற்றலுடையதன்முதலால், சோபான முறையால் அறிவு விளங்கப்பெற்று வியாபக அறிவெய்தி முத்தியடையும் இயல்பினதாயிற்று.
பொழிப்பு உயிர்கள் புறச்சமய அகச்சமயங்களிலே நின்முெழுகியும் மிருதிவழி, ஆச்சிரமநெறி, தவநெறி ஒழுகியும், புரானங்கள் வேதவேதாங்கங்கள் உணர்ந்தும், இவ்வாறு பல பிறவிகளிலே படிப்படியாய் உயர்ந்து சிவாகம சைவசித்தாந்த நெறியை படைந்து அதிற் சரியை கிரியை யோகங்களைச் சாதித்து முடித்த பின் ஞானத்தைப் பெற்று முத்தியடேயும். 1. சைவத் திரமே முத்திசித்தித்தற்குரிய நெறி (21-22) (1) முத்தியிலக்கணம் 264, இம்மையே பரெட்டாண் டெய்திபெழி லாரு
மேந்திழையார் முத்தியென்று மிருஞ்சுவர்க்க முத்தி அம்மையே யென்று முத்தி ாைந்து கந்த
மறக்கெடுகை யென்றுமட்ட குனமுத்தி யென்று மெய்ம்மையே பாடாணம் போல் கைமுத்தி யென்றும்
விவேகமுத்தி யென்றுந்தன் மெய்வடிவாஞ் சிவத்தைச் சேம்மையே பெறுகைமுத்தி பென்றுஞ்சேப் புவர்கள்
சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் கியாமே.

அதி-2) சைவத்திறம் 星星蔷
(இ- ள்) இம்மையே ஈரெட்டு ஆண்டு எய்தி எழில் ஆகும் ஏந்திழையார் முத்தி என்றும்-இம்மையிலே பதினுது வயதுள்ள அழகு பொருந்திய அரிவைபரைக் கூடி இன்புறுதலே முத்தி என்றும், அம்மையே இரும் சுவர்க்கம் முத்தி என்றும்-யாகம் முதலிய கன்மங்களேச் செய்து மறுமையிலே பெரிய சுவர்க்கம் முதலிய உலகிங் சுனிவே போகங்களே நுகர்தலே முத்தி என்றும், ஐந்து சுந்தம் அறக்கெடுகை முத்தி என்றும்-பஞ்சகந்தங்களும் முற்றக்கெடுதலே முத்தி என்றும், ஆட்டகுணம் முத்தி என்றும்-எட்டுத் தீக்குணங்களும் அடங்க எட்டு நற் குணங்களேயும் அடைதலே முத்தி என்றும், மெய்ம்மையே பாடானம்போல் கை முத்தி என்றும் -மெய்ம்மையாகப் பாடானம்போற் கிடப்பதே முத்தி என்றும், விவேகம் முத்தி என்றும்-விவேகஞானமே முத்தி என்றும் தன் மெய்வடிவாம் சிவத்தைச் செம்மையே பெறுகை முத்தி என்றும்-தனது உண்மை வடிவாகிய சிவசொரூபத்தைச் செவ்விதா சுப் பெறுதலே முத்தி என்றும் செப்புவர்கள்ரனேச்சமயிகள் கூறுவர், இங்கு யாம் செப்புவது-இங்கே பாம் கூறும் சைவசித்தாந்த முத்திாவது, சிவன் அடி ாயச் சேரும் முத்தி-பரமசிவனது திருவடியைச் சேரும் முத்தியாம்,
குறிப்பு: 1. இம்மையே பீரெட்டாண்டெய்தி யெழி ாரு மேந்திழையார் முத்தி:- உலோகா பதர் இம்மை யிலே மங்கையரைக் கூடி இன்பம் அநுபவித்தலே முத்தி ான்றும், கடவுள் ஆன்மா கன்மம் உண்டென்பது பொய் என்றும் சொல்வர், அவருக்கு முத்தித்தானம் பூமி.
2. இருஞ்சுவர்க்க முத்தி - மீமாஞ்சகர் பாகம் முதவிய கன்மங்களேச் செய்து சுவர்க்காதி லோகங்களிலே அவற்றின் பயனே அநுபவித்தலே முத்தி என்பர். முத்தித் நானம் பிருதிவி தத்துவம்.
3. ஐந்து சுந்த பறக்கெடுகை முத்தி:- செளத்திராந் நகர், உருவம் ஞானம் வேதஃ குறி வாசனே என்னும்

Page 242
星尘卓 சிவஞானசித்தியார் சுபக்கம் (I-8
ஐந்து கந்தங்களும் முற்றும் ஒழிவதே முத்தி என்பர். முத்தித்தானம் புத்திதத்துவம்.
4. அட்டகுணமுத்தி:- ஆருகதரில் நிகண்டவாதிகள், ஞானுவரணியம்,தரிசனுவரணியம்,வேத நீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம்,கோத்திரம், அந்தராயம் என்னும் எட்டுத் தீக்குணங்களும், நீங்கி, அநந்தஞானம், அநந்ததரிசனம் அநந்தவீரியம், அநந்தசுகம், நிர்நாமம், நிர்க்கோத்திர ம் நிராயுஷ்யம், சம்நியதாபாவ்ம் என்னும் நற்குணங்கள் எட்டையும் பெறுதலே முத்தி என்பர். ஞானுவரணி யம்-ஞானத்தை மறைப்பது. ஞானம்-அறிவு ஆவ ரணியம்-மறைப்பது. தரிசனுவரணியம்-காட்சியை மறைப்பது. தரிசனம்-காட்சி. வேதநீயம்-வருத்துத லோடு கூடியது. வேதநீ-வருத்துவது, மோகநியம்ஆசையுடையவனுயிருத்தல், ஆயுஷ்யம்-சிவதத்துவம், வாழ்நாளுடைமை. ஆயுஷ்-வாழ்நாள். அந்தராயம்இடையூறு, தீமை, அநந்தஞானம்-வரம்பிலா அறிவு. அநந்ததரிசனம்-வரம்பில்லாக் காட்சி, அநந்த வீரியம்அளவில்லாத வீரம், அநந்தசுகம்-வரம்பில்லா இன்பம். நிராயுஷ்யம்-ஆயுசுவின்மை சம்மியதா பாவம்-அழியா வியல்பு முத்தித்தானம்-குணதத்துவம்.
5. பாடானம்போல் கை முத்தி - வைடிேகர், திர வியம் குனம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும். இவற்றுள்ளே திரவி பம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும் ஆன்மா மனத்தோடு கூடி அறியும். இந்த எழுவகைப் பொருள்களின் இயல்பு களே உணரவே, உடம்பு முதலியவற்றின் வேரு கிய ஆன் மாவின் இயல்பு விளங்கும். அதனுல் உடம்பு முதலிய வற்றை நான் என்று எண்னிய மித்தையுணர்வு சுழியும். அதனுல், முயற்சியின்மையின் அறம் பாவங்களில்ஃப்யாய்ப் பிறவி ஒழியும். அதனுல் துன்ப இன்பங்கள் இ ல வ ப், உடம்பு எடுத்துக்ெ ாண்பதாக

அதி-2) சைவத்திறம் 盟望岳
விடத்து, இறுதித்துன்பங் கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடானம்போற்கிடப்பதே முத்தி என்பர். பாடானம்-கல், முத்தித்தானம்-புத்தி தத்துவம்
.ே விவேகமுத்தி:- சாங்கியர் விவேகஞானமே முத்தி என்பர். விவேக்ஞானமாவது பிரகிருதியையும் புருடனேயும் பகுத்துணரும் அறிவு அன்றி மாயாவாதிகள் பிரமம் ஒன்றே மெய்ப்பொருள், ஏனேய எல்லாம் பிரமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச்சை யினுற் காணப்படுவனவாகவிற் பொய். இங்ஙனம் தோன் றும் உலகத்திற்கு முதற் காரணமாகிய பிரகிருதிமாயை பிரமம்போலச் சத்துமன்றி முயற்கோடுபோல அசத்து மன்றி அநிருவசனமாயிருக்கும். இந்த மாயைக்கு வேரு கிய பிரமருடமே யான் என ஆராய்ந்தறிவதே முத்தி என்பர். முத்தித்தானம்-பிரகிருதி தத்துவமும் புருடதத் துவமும்,
7. தன்மெய்வடிவாஞ் சிவத்தைச் செம்பைபே பெறுகை முத்தி: - சிவசமவாதிகள், சிவானுக்கிரகத்தால் ஆன்மாக்களின் மும்மலங்களும் நீங்க, அதனுல் அவற் றின் சொமரூபமாகிய இச்சாஞானக் கிரியை சுன் விளங் சுப்பெற்றுச் சர்வஞ்ஞத்துவம் முதலிய அறுகுனங்களோடு சிவசமமாயிருப்பதே முத்தி என்பர். முத்தித்தானம்ஈசுவரதத்துவம்.
8. சிவனடியைச் சேருமுத்தி:- சித்தாந்த முத்தி யாவது, ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மிலங் களும் நீங்க ஆன்மா திருவருளேக்கூடிச் சிவத்தோடு ஒன்றி நின்று பேரானந்தத்தை அநுபவிக்கும் நிலேயாம். 'திரி மிலமும கலவுயிரகுள் சேர்முத்தி' 'ஒன்றிநின்றுனருமுன் மைக்குவமையானவத்தொடொன்றே" (சிவப்பிர, ரெ. பி. 87}. பதிம் என்ற சொல்லுக்குப் பொருள், நிச்ச் யம் ரணசுர், இருக்குமிடம், அடையாளம், அடி, უჭეშ;

Page 243
446 சிவஞானசித்தியார் சுபக்கம் ] 3 حركة
வஸ்து இத்தனே'யுமாகையால், சிவனடியைச் சேரவென் றது, சிவமாகிய வஸ்துவைப் பொருந்த வென்றது என்பர் சிவாக்கிரயோகிபர்.
பொழிப்பு:- ஏஃனச் சமயத்தவர் கூறும் முத்திகள் பிருதிவிமுதல் நாதம் ஈரு கவுள்ள முப்பத்தாறு தத்துவங் கள் ஒவ்வொன்றிற் படுவனவாய், மாதர் போகம் நுகர் தல் முதலிய பேறுகளாயிருக்கும். சைவசித்தாந்திகள் கூறும் முத்தி முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற் பட்ட சிவனடியை அடையும் முத்தியாம்.
(b) வேதிசிவாகமங்களே முத்திநெறியை அறிவிப்பன. 25 ஒதுசம பங்கள் பொரு ருனரு நூல்கள்
ஒன்ருேடோன் டுருவ்வாம லுபவவு Iவற்றுள் பாதுசம பப்பொருணுல் யாங்கென்னில்
இதுவாகு மதுவல்ல தெறும்பினக்க நின்றி நிதியினு னவையெல்லா மோரிடத்தே காண
நின்றதியா தெருசமய மதுசமயம் பொருணுரல் ஆதவினு னிலையேல் ப்ா மருமறைய கமத்தே
படங்கியிடு மவையிரண்டு பரவடிக்கி முடங்கும்.
(இ - ன்) ஒதுசமயங்கள்-சொல்லப்பட்ட சம பங் களும், பொருள் உணரும் நூல்கள்-அச்சமயப்பொருள் களே உணர்த்தும் நூல்களும், ஒன்ருேடு ஒன்று ஒவ்வாமல் உள பலவும்-ஒன்றுேடொன்று மாறுபட்டனவாகவும் பல வாகவும் இருத்தவிஞல், இவற்றுள் சமயம் பாது பொருள் நூல் பாது இங்கு என்னின்-இவற்றுள் முதன்மையான சமயம் பாது, அச்சமயப்பொருளே உணர்த்தும் நூல் பாது, என்று இங்கே கேட்கின், இது ஆகும் அது அல்லது எனும் பினக்கது இன்றி-இது பொருத்தமுடையது, அது பொருத்தமுடையதன்று என்னும் தருக்கவாத மின்றி, நீதியினுன் இவையெல்லாம் ஒர் இடத்தே கரண நின்றது யாதொருசமயம்-முறைமையால் இச்சமயங்களும் இவற் ருல் உணர்த்தப்படும் பொருள்களுமாகிய அனேத்தும்

அதி-2) சைவத்திறம்
தனித்தனி ஒவ்வோரிடத்தேயமைய அவற்றைஒருங்குசேர்த் 5':'൫' நின்றது எச்சமயமோ, அது சமயம் பொருள் நூல ஆதலினுல்-அதுவே முதன்மையான சமயமும், அச்சம பு பொருளே உணர்த்தும் நூலே முதன்மையிான
நூலும" கவிருத்தலே முறையாம், இவை எல்லாம் அருமறை 岛áróG岛 அடங்கியிடும்-இச்சமயங்களும் அவற்றின் பொருள் களுமெல்லாம் அரிய வேதாகமங்களிலே அடங் @高i エ னக்கிடந்தது, அவை இரண்டும் அரன் அடிக்கீழ் அடங்கு பம்-அவ்வேதாகமங்கள் இரண்டும் முதல்வன் திரு வடியிலே அடங்குதலும் அறியக்கிடந்தது. ஆதலால் அச்சிவனடியை அடைவிக்கும் சைவசமயமே உண்மைச் 'சிம் அச்சமயப் பொருள்களே விளக்கும் வேதா
il rifi 4 GBT a cron நTங்களுமாம்.
குறிப்பு: 1. பொருள்-அச்சமயத்தவர் கூறும் பதி பபி HTசம் என்னும் பதார்த்தங்கள்.
2. இதுவாகுமதுவல்லதெனும் பிணக்கதின்றி நீதி பினுனி ைபெல்லா போரிடத்தே காண நின்றது:-குருடர் "+ யானேமை பறிய வெண்ணி ஒவ்வோர் உறுப்புக் +ຂຶກ பரிசித்தறித்து இதுவே யானே மற்றது.வல்லவென த் கம்பிள் முரனக் கண்ணுள்ளானுெருவன் யானே கண்டு குருடர் கூறிய இலக்கனங்கள் யாவுமொருங்கே பமைத்திருப்பதாய வொன்றே யானையென விளக்குதல் போலச் சின்னுட் பல்பினிைச் சிற்றறிவுடைய மாந்தர் ஒ: LJ 35? Li ĉifro _IITF G7.jajaj, gitxr நிச்சயிக்கவுற்று முடிபாகக் கண்ட “ĥičiŝfoiñ, g, lasitato) Liriaj, 3, rIGI:LevianTi ஏகதேசமாகக் காட்டி, விரிந்த முற்றறிவுடைய முதல்வன் தமது திருவருளா லான்மாக்கட்குத் தாம் உபகரித்த வேநசிவாகமங்களிலே மெய்ப்பொருளாவிய சித்தாந்த அண்மையைத் தெரிவி, - "Star I. It gra,
3. அரனடிக்கிழடங்கும்-வேதாகமங்கள் பரமசிவனுல்
அருளப்பட்டமேயர், அவை அ ப் பரம சிவனிடத் தே ஒடுங்கும் என்பது.

Page 244
4星品 சிவஞானசித்தியார் சுபக்கம் re
4. யாது சமயம் பொருள் நூல் என்னில், இது வாகும் அதுவல்ல தெனும் பிணக்கதின்றி நீதியினு னிவை யெல்லா மோரிடத்தே காண நின்றது யாது சமயமோ அது மெய்ச்சமயம், அதன்பொருளும் நூலுமே மெய்ப் பொருளும் மெய்ந்நூலுமாம். வேத சிவாகமங்களிலே இத் தகைய பிணக்கதின்றி இவையெல்லா மோரிடத்தே கான நின்றது. ஆகையால் அவையே மெய்ந்நூல், அவைதாம் சிவனடிக் கீழடங்கு மாதவின், சைவசமயமே மெய்ச்சமயமு மாம் எனக்சுட்டுக.
பொழிப்பு: சமயங்களும் சமயநூல்களும் ஒன்ருே டொன்று மாறுபட்டனவாயும் பலவாபுமிருத்தலின், அவற் றுள் உண்மைச்சமயம் யாது, அச்சமயப்பொருளே உணர்த் தும் நூல் யாது, என்னின் எல்லாச் சமயத்தார் கூறும் பொருளியல்புகளும் தனித்தனி ஒவ்வோரிடத்தே யமைய அவற்றை ஒருங்குசேர்த்துக் காண நின்ற சமயம் எதுவோ, அதுவே உண்மைச்சயமாகவேண்டும். அச்சமயப்பொருளே உணர்த்தும் நூலே உண்மை நூலாகவும் வேண்டும். இச் சமயங்களும் அவை கூறும் பொருளியல்புகளும் வேதாக மங்களிலே அடங்கியிருக்கக்கானப்படுதலாலும் வேதாக மங்கள் சிவனடியிலே அடங்குதல் அறியப்படுதலாலும் சிவனடியை அடைவிக்கும் சைவசித்தாந்தமே உண்மைச் சமயமாம். அச்சமயப்பொருளே விளக்கும் வேதா கமிங் களே மெய்ந்நூல்களுமாகும்.
(). வேத சிவாகமங்களின் பெருமை. 266, அருமறையா கபமுதனூ லனேத்துமுரைக் கையினுன்
அளப்பரிதா மப்பொருளே பரனருளா லணுக்கள் தருவர்கள் பின் றனித்தனியே தாமறிந்த வளவிற்
தர்க்கமொடுத் தரங்களினுற் சமயஞ் சாதித்து மிருதிபுரா னங்கஃப்கண் மற்று மெல்லா
மெய்ந்நூலின் வழிபுடைய பங்கம்வே தாங்கத் சுருதிசிவா கமமொழியச் சொல்லுவதோன் றில்ஃப்ச்
சொல்லுவர் தமக்கறையோ சொல்லோ னுதே.

அதி-2) சைவத்திறம் (சிவாகமப் பெருமை) 449
(இ - ள். அரு மறை ஆகமம்-ஓதி உணர்தற் கரிய வேதாகமங்கள், அஃனத்தும் உரைக்கையினுன்-எல்லாப் பொருள்களின் இயல்பும் கூறுகையினுல், முதல் நூல்முதனுரல் எனப்படும், அளப்பரிதாம் அப்பொருளேஅளவிடற்கரிய அப்பொருளே, அரன் அருளால்-முதல்வன் பக்குவநோக்கி அளித்த அருளினுலே, அணுக்கள் பின் தனித்தனியே தாம் அறிந்த அளவில்-உயிர்கள் பிற் காலத்தே தனித்தனியாகத் தத்தம் அறிவளவுக்கேற்ப, தர்க்கமொடு உத்தரங்களினுல்-தர்க்கமுறையோடு விணு விடை களினுல், சமயம் சாதித்துத் தருவர்கள்-தத்தம் சமயத்தை உறுதிப்படுத்தி நூல் செய்தனர், மிருதி புராணம் கலேகள் மற்றும் எல்லாம்-மிருதி புராணம் கஜலகளும் உபாகமம் முதலிய ஏனே நூல்களும் ஆகிய யாவும், மெய்ந்நூலின் வழி-உண்மை நூலாகிய வேதாகமங்களின் வழியே செய்யப்பட்ட வழிநூலாகும், அங்கம் வேதாங்கம் புடையாம்-ஆசுமாங்கங்களும் வேதாங்கங்களும் சார்பு நூலாம், சிவாகமம் ஒழியச் சொல்லுவது சுருதி ஒன்று இல்ஃ-சிவாகமங்களிற் கூறியவற்றையன்றிப் புதிதாக ஒருபொருளே எடுத்துரைக்கும் ஒரு நூல் வேறில் லே, சொல்லுவார் தமக்கு அறையோ சொல்லொனுதே-உண் டென்று சொல்லுவாருக்கு உத்தரமுஞ் சொல்ல இயலாது.
குறிப்பு: 1. அருமறையாகம முதனுரவனத்து முரைக் கையினுல் வேதாகமங்கள் எல்லாப்பொருள்களின் இயல்பு கண் புங் கூறுதலினுல், முதனூல் எனப்படும். வேதம்இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என தான்கு. ஆகமம் இருபத்தெட்டு, அவை, காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சு மான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், இவளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரகணம் வாதுளம் என்பன. இவை சதாசிவமூர்த்தியின் ஐந்து
위- )

Page 245
星岳口 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
திருமுகங்களினின்றும் தோற்றிச் சுத்த வித்தியா தத்துவத் திலிருந்து சதாசிவனுல் அநந்தருக்கும், அவரால் பூgசுண்ட ருக்கும், அவரால் தேவர்களுக்கும், அவர்களால் முனிவர் களுக்கும் அவர்களால் நுடருக்கும், மநுடரால் மீதுட ருக்குமாக உபதேசக்கிரமத்தில் உலகிற் பரம்புவனவாம்.
இவற்றுள், காமிகம் முதல் ஐந்தும் சத்தியோசாத முகத்தினின்றும் கெளசிகளிருடியின் பொருட்டும் தீப்தம் முதல் ஐந்தும் வாமதேவமுகத்தினின்றும் காசிபவிருடியின் பொருட்டும், விசயம் முதல் ஐந்தும் அகோரமுகத்தினின்றும் பாரத்துவாசவிருடியின் பொருட்டும், இரெளாவம் முதல் ஐந்தும் தற்புருட முகத்தினின்றும் கெளதமவிருடியின் பொருட்டும், புரோற்கீதம் முதல் எட்டும் ஈசானமூகக் தினின்றும் அகத்திய விருடியின் பொருட்டும் தோன்றின் என்ப. இவ்வைந்து வகைகளின் வண்ணம் முறையே அவரவர்க்குத் திசையும் செய்யப்படடது. இவற்றிற் கதிதேவதைகள் முறையே சிவமூர்த்தி, ஈசுரன், ஈசானன், பிரமமூர்த்தி, நடேச மூர்த்திகளாம். இவ்விருடிகள் கோக் திரங்கள் முறையே சிவகோசரம், சிகாகோசரம், சோதி கோசரம்,சாவித்திரிகோசரம் வியோமகோசரம் எனப்படும்.
மேலும் இவற்றுள் முதற்பத்தும் விஞ்ஞானு கவருட் பரமசிவனது அநுக்கிரகத்தைப்பெற்ற பிரணவர் முதலிய பத்துச் சிவ ன் களுக்கும் அருளிச்செய்யப்பட்டமையால் சிவபேதமெனவும், ஏனேய பதினெட்டும் இவ்வாறு பரம சிவன்பாலுபதேசம் பெற்ற அநாதிருத்திரர் முதலிய பதினெட்டு ருத்திரர்களுக்கும் அருளிச்செய்யப்பட்டமை யால் உருத்திரபேதம் எனவும் சொல்லப்படும். இச்சிவாக மங்கள் சித்தாந்தம் எனவும், மாந்திரம் எனவும், தந் திரம் எனவும் பெயர் பெறும்,
மேலும் இவை ஞானபாதம், Gut in Lufttra, first பாதம், சரியாபாதம் எனத் தனித்தனி நான்கு பாதங் சுளுடையன வாயிருக்கும்.

அதி-2) சைவத்திறம் (சிவாகமப் பெருமை) 451
இவற்றுள் ஞானபாதத்தில்:- பரமசிவனுடைய சொரூ பமும், விஞ்ஞான கவர், பிரளயாகவர், சகலர் என்னும் ஆன்மாக்களின் சொரூபமும், ஆணவம், காமியம், மாயே பம், வைந்தவம், திரோதானசத்தி எனும் பாசங்களின் சொரூபமும், சத்தியின் சொரூபமும், சிவதத்துவ முதற் பிருதிவிதத்துவமீருய முப்பத்தாறு தத்துவங்களதுற்பத்தி பும், இவை ஆன்மாக்கள் போ கம்புசித்தற்குக் கருவியா முறையும், புவனங்கள் புவனேசர் சொரூபமும், புவனங் களின் யோசஃனப் பிரமாணங்களும், அதமப்பிரளயம் மத்தியமப்பிரளயம் ம காப்பிரளயங்களின் சொரூபமும், அந்தப்பிரதாயங்களின் பின்னர்ச் சிருட்டியாதி முறைமை பும், பாசுபதம், மகாவிரதம், காபாலம் முதலிய மதங் களின் சொரூபமும் கூறப்படும்.
யோகபாதத்தில் இந்த முப்பத்தாறு தத்துவங்களும், தத்துவேசுரரும் ஆன்மாவும், பரமசிவனும், சத்தியும், சகத்திற்குக் காரணமாகிய மாயை மகாமாயைகளேக் காணும் வல்லமையும், அனிமாதி சித்திகளுண்டாம் முறை மையும், இயமம் நியமம் ஆசனம் பிராணுயாமம் பிரத்தி பா காரம் தியான்ம் தாரஃன சமாதிகளாகிய அட்டாங்க வியல்பும், மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்கினே ஆகிய ஆருதாரங்களின் முறைமையும் கூறப்படும்.
சிரியா பாதத்தில் மந்திரங்களினுத்தாரனம் சந்தியா வந்தனம் பூசை செபம் ஓமங்களும் சமய விசேட நிருவான ஆசாரியாபிடேகங்களும், பத்தி முத்திகளுக்குபாயமாகிய நீக்கையுங் கூறப்படும்.
சரிபாபாதத்தில்: பிராயச்சித்தவிதியும், பவித்திர விதியும், சிவலிங்க விலக்கணமும், உமாமகேசுர முதலிய விபத்தால்விபத்த விவிங்கங்களினிலக்கணமும், நந்தி முதலிய கணநாதரிலக்கணமும், செபமாலே யோகபட்டம்

Page 246
星岳曼 சிவஞான சித்தியார் சுபக்கம் (சூ-8
தண்டம் கமண்டலம் முதலியவற்றினிலக்கணமும், அந்தி யேட்டி விதியும், சிரார்த்த விதியுங் கூறப்படும்,
மேலும் சிவபெருமானுக்குத் திருவடிகளெனப்படும் காமியத்திற்கு மூன்றும், சுண்ணக்கால்களாகும். "யோகஜக் துக்கு ஐந்தும், திருவடிவிரல்களாகும் சிந்தியத்துக்கு ஆதும், கெண்டைக்கால்களாகும் காரணத்துக்கு ஏழும், முழந்தாள்களாகும் அசிதத்துக்கு நான்கும், தொடைக ளாகும் தீப்தத்துக்கு ஒன்பதும், குய்யத்தானமாகும் குக்குமத்துக்கு ஒன்றும், கடித்தானமாகும் சகச்சிரத்துக் குப் பத்தும், முதுகாகும் அஞ்சுமானுக்குப் பன்னிரண்டும், கொப்பூழாகும் சுப்பிரபேதத்துக்கு ஒன்றும், உதரமாகும் விசயத்துக்கு எட்டும், நாசியாகும் நிச்சுவாசத்துக்கு எட் டும், முலேகளாகும் சுவா பம்புவத்துக்கு மூன்றும், கண்க ளாகும் ஆக்கினேயத்துக்கு ஒன்றும், கழுத்தாகும் வீரத் துக்குப் பதின்மூன்றும், செவிகளாகும் இரெளரவத்துக்கு ஆறும், திருமுடியாகும் மகுடத்துக்கு இரண்டும், கைக ளாகும் விமலத்துக்குப் பதினுறும், மார்பாகும் சந்திர ஞானத்துக்குப் பதினுன்கும். திருமுகமாகும் முகவிம்பத் துக்குப் பதினேந்தும், திருநாவாகும் புரோற் கீதத்துக்குப் பதினுறும், கபோலங்களாகும் இலளிதத்துக்கு மூன்றும், திருநெற்றியாகிய சித்தத்துக்கு நான்கும், குண்டலமாகிய சந்தானத்துக்கு ஏழும், உபவிதமாகும். சருவோக்தத்துக்கு ஐந்தும், ஆரமாகிய பாரமேசுரத்துக்கு ஏழும், இரத்தினு பரணங்களாகும் கிரனத்துக்கு ஒன்பதும், திருப்பரிவட்ட மாகிய வாதுளத்துக்குப் பன்னிரண்டும் ஆக உபாக மங் கள் இருநூற்றேழு கூறப்படும். மேலே காட்டியவாறு சிவாகமங்கள் பரமசிவனுக்கு அங்க உபாங்கங்களாக அமைய, உபாகமங்களுள் காலோத்தரம் திருமேற்பூச்சாக, மற்றைய வெல்லாம் பரிமளத்திரவியங்களும் புஷ்பமு மாகச், சைவசித்தாந்தம் நைவேத்தியமுமாகப் பொருந் நிய முறையில் 'ஆகமங்களரனடிக்கீழ் அடங்கு'மாறும்
Tran,

அதி-2) சைவத்திறம் சிவாகமப்பெருமை) 453
மேலும் ஆசுமங்களின் சார்புநூல்களாக, தத்துவப் பிரகாசிகை, தத்துவசங்கிரகம், தத்துவத்திரய நிர்ணயம், போக காரிகை, மோக்ககாரிகை, நாத காரிகை, பரமோக்சு காரிகை, இரத்தினத்திரயம் என்னும் எட்டும் கூறப்படும்.
2. அளப்பரிதாமப்பொருளே பரணருளாலணுக்கள் தருவர்கள்:- வேதா சுமங்களின் உண்மைப் பொருள்களே உணரும் ஆற்றலில்லாதார், அப்பொருள்களைத் தத்தம் அறிவிற்கெட்டியவாறு விபரீதமாகக் கருதிக்கொண்டு, உலோகாயதம், பிடகம், ஆருகதம், தருக்கம், மீமாஞ்சை, சாங்கியம், பாஞ்சராத்திரம், பாதஞ்சலம் முதலிய நூல் களேச் செய்தனர். இந்நூல்கள் அபக்குவரான உயிர்கள் தத்தம் கன்மத்துக்கேற்ப உணர்ந்து சோபானமுறை யிலே உண்மைப்பொருளே உணர்தற் பொருட்டுச் செய் யப்பட்டன வாதலால், அவர் அங்ங்னம் செய்ததும் முதல்வனது அருளாலேயாம் என்பது. இந்நூல்கள் பூருவ பக்கநூல்கள் எனப்படும்.
3. மிருதி புராணங் கலேகள் மற்றுமெல்லா மெய்ந் நூலின் வழி:- வேதாகமங்களின் உண்மைப்பொருளே உணர்ந்த பெரியோர், அப்பொருளே உலகத்தவர் தெளி வாசு விளங்கும் பொருட்டு வேறெடுத்து இனிது விளக்கிச் செய்த நூல்கள் மிகுதி, புராணம், கஃகளும், உபாக ாங்கள் முதலியனவுமாம். இவை வேதாகமங்களின் வழியே செய்யப்பட்டமையால் வழிநூல் எனப்படும்.
மிருதி-தருமசாத்திரம். (செ. 383 கு. 2 பார்.) புராணம் (செ. 263. கு. 7. பார்.) கலேகள் (செ. ேே3. கு. 5. பார்.)
உபாகமங்கள் இருநூற்றேழு (மேல்குறிப்பு 1 பார்)
4. அங்கம்-ஆகமாங்கம். அவை காருடம், தக் னெம் வாமம், பூதம் என நான்காம். இவை நான்கும் கற்புருடம், அகோரட, வாமம், சத்தியோசா தம் என்னும்

Page 247
சிவஞான சித்தியார் சுபக்கம் ]8 حولت
கீழுள்ள நான்கு முகங்களாற் பரமசிவன் அநுக்கிரகஞ் செய்யப்பெற்று அந்தப் பெயர் கொண்ட விஞ்ஞானு சுவர் நால்வராற் செய்யப்பட்டன. இவற்றுள், |- திரத்தில் தற்புருடமே பிரம ரூபமாகத்தியானஞ் செய்து பூசிக் கற்பாற்று எனக் கூறப்படும். இந்த நூலில் எவ்வகைப்பட்ட பிணியுங் கண்கூடாகத்தீர்க்கும் மந்திரங் களும் மருந்துகளுங் கூறப்படும். தக்கின் தந்திரத்தில் அகோரமே பிரமரூபமாகத் தியானஞ் செய்து பூசிக்கற் பாற்று என்றும், யோகத்தை அனுட்டித்துப் பரமசிவனேக் காணவேண்டும் என்றுங் கூறப்படும். பகைவரை வெல்லு தற்கு மந்திரங்களும் இதனுட் கூறப்படும், வாமதத் திரத்தில், வாம தேவமே பிரகுபமாகத் தியானித்துப் பூசிக் கற்பாற்று என்று கூறப்படும். இதனுள் இரசவாதம் முதலியனவுங் கூறப்படும். பூத தந்திரத்தில், சத்தியோ சாதமே பிரமரூபமாகத் தியானித்துப் பூசிக் கற்பாற்று என்று கூறப்படும் பூதப்பிரேத பிசார்களே ஒட்டும் மந்தி ரங்களும் மருந்துகளும் இதனுட் கூறப்படும்.
5. வேதாங்கம்-ஈந்தசு, கற்பசூத்திரம் சிக்கை வியாகரணம், நிருத்தம், சோதிடம் என்னும் ஆறுமாம். இவை வேதத்தை பறிந்தோதற்கு இன்றியமையாதன வாதலின் இவ்வாறு கூறப்பட்டன.
சந்தசு ஆரிய யாப்பிலக்கணம் கூறும் நூல். கற்ப சூத்திரம்-யாகம் முதலியன் செய்யுங் கிராமங் கூறும் நூல், சிக்னசு (சிட்சை)=வேதோச்சார னத்திற்கு வன்னத்திற் ருேன்றுஞ் சுரத்தையும் மாத்திரா பேதத்தையும் விளங்கச் சொல்லும் நூல். வியாகரணம் இலக்கண நூல் நிருத்தம்-வேதத்தில் வருஞ் சொற்களிலுள்ள தோன்றல் முதலிய விகாரங்களேயும் பகுதி விகுதி முதலிய வைகளேயுங் காட்டிப் பொருள்கூறிப் பதமுடிபுகளே விளக்கும் நூல். சோதிடம்-வெளாகிசு வைதிக கன்மங் களுக்கு உபயோகமாகிய துடி இலவம் முதலிய கால் விசேடங்களே இதற்கிது வென்றறுதியிட்டு விதிக்கும் நூல்.
 
 

அதி-2 சைவத்திறம் (சிவாகம சித்தாந்தம்) 455
சுருதி நூல், பிர மானமாக பாண்டும் எஞ்ஞான்றும் கைக்கொள்ளத்தக்க நூல் என்பது. இது காண்டல் கருதல் உரை என்னும் பிரமாணங்களுள் உரை எனப் பட்டதாம் (செ. 19. பார்).
பொழிப்பு: வேதாகமங்கள் முதனூலாகும். மிருதி, புராணம், உபாகமம் முதலியன வழி நூலாகும், ஆகமாங் கங்கள், வேதாங்கங்கள் சார்புநூலாகும். ஏனேய நூல்கள் பூருவபக்க நூல்களாகும்.
(பி), சிவாகமம் வேதாந்தசித்தாந்தமாகும்.
27. வேதநூல் சைவது வென்றிரண்டே நூல்கள்
வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதி நூ லநாதியம வன்மருநூ விரண்டு
மாரண நூல் பொதுசைவ ருஞ்சிறப்பு நூலாம் நீதியினு றுஸ்கர்க்குஞ் சத்திநிபா தர்க்கு
நிகழ்த்தியது நீண்மறையி னுெழிபொருள்வே தந்தத் தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிறது
நிகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்த பாகும். (இ) - ள்), வேதநூல் சைவதுரல் என்று நூ ல் க ஒள் இரண்டே-வேதம் சிவாகமம் என்று நூல்கள் இரண்டே யாம், வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்-வேறு plast Gl GT i கூறப்படும் நூல்கள் இவை இரண்டினின்றும் விரிந்த நூல்களாம், அநாதி அமலன் கருநூல் இரண்டும் ஆதிநூல்-அநாதிமுத்த சிவனுவே தரப்பட்ட வேதாகமங்கள் இரண்டும் முதனுரல்களாம். அவ்வாருயினும், ஆரண்நூல் பொது சைவம் அரும் சிறப்பு நூலாம்-வேதம் பொதுநூலாகும் ஆகியம் அரிய சிறப்பு நூலாகும், நீதியினுல் உலகர்க்கும் சத்தி நிபா தர்க் கும் நிகழ்த்தியது - இவை முறையே உலகத்தவர்க்கும் சத்திநிபாதமுடையோருக்குமா சுச் செய்யப்பட்டன, நீள் மறையின் ஒழிபொருள்-விரிந்தவேதத்திற் சுருதொழிந்த பொருளேயும், வேதாந்தத் தீது இல்பொருள்-வேதமுடி

Page 248
皇岳节 சிவஞானசித்தியார் சுபக்கம் ]8 متتالي
பாகிய உபநிடதத்தின் சாரமாயுள்ள குற்றமற்ற பொருள் களேயும், கொண்டு வேறெடுத்துக்கொண்டு, உரைக்கும் நூல் சைவம்-இனிது விளக்கும் நூல் சிவாகமம் ஆதலால், பிறநூல் திகழ்பூர்வம்-இவ்வாகமத்துக்கு மாருக வேத வேதாந்தப்பொருளேச் சொல்லும் ஏனேயநூல்களெல்லாம் விளங்குகின்ற பூருவபக்சுநூல்களும், சிவா க ம |ங்கள் சித்தாந்தம் ஆகும்-சிவாகமங்கள் சித்தாந்த நூல்களுமாம்.
குறிப்பு: 1. வேதநூல் சைவ நூலென்றிரண்டே நூல் கள்:-வேதம் சிவாகமம் இரண்டுமே சமயநூலாம். ஏஃனய நூல்களெல்லாம் இவற்றின் வழிநூல் சார்புநூல் பூருவ பக்கநூல் எனப்பட்டு இவற்றுள் அடங்குதலின், அவ்வாறு கூறப்பட்டது.
2. ஆரண நூல் பொது சைவ மருஞ்சிறப்பு:- வேதம், பொருள்பலபடத்தோன்றுஞ் சூத்திரமும் ஆகமம் அதனே அவ்வாருக வொட்டாது தெளித்துரைக்கும் பாடியமும் போல என்பது, வேதம் சூரியன் முதலாக ஈசுவரன் ஈருக வுள்ள தேவர்களேயெல்லாம் ஆராதிக்கச் சொல்லுகை யால் பொது, சிவாகமம் சிவனுெருவனேயே ஆராதிக்கச் சொல்லுகையாற் சிறப்பு (சிவாக்), "வேதமோடா கம மெய்யாமினறவனுரல், ஒதும்பொதுவுஞ் சிறப்பு:மென் நுன்னுக. நாதனுரையிவை நாடிலிரண்டந்தம், பேதம தென்னிற் பெரியோர்க்கபேதமே" (திருமந்.)
3. உலகர்க்குஞ் சத்திநிபாதர்க்கும்:- உலகர்-தே கா திப்பிரபஞ்சப் பற்றுடையோர், போககாமிகள், சத்திநி பாதர்-முத்திகாமிகள், திருவருள் பதியப்பெற்றவர். வைநாயிகர் எனினும் ஒக்கும். "மார்க்கர் கண்டநூலோதி விடு காதலிப்பவர்" (செ. 4. பார்.)
4. நீண்மறையிஞெழிபொருள்:- வேதத்திற் கூறும் கருமகாண்டப் பொருட்கு இன்றியமையாது வேண்டப் பட்டு எஞ்சிநின்றனவாய பொருள்கள். (உ-ம்) வேதம் தேவாராதனையைச் சொல்லிக் கருஷனம் முதற்பிரதிட்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) சைவத்திறம் (சித்தாந்தப் பெருமை) 457
பீரு கவுள்ள தத்திரங்கஃாயும், உற்சவம்முதற் தீர்த்தம் ஈருகவுள்ள தந்திரங்களேயும், சொல் லா தொழியும். இவற்றை ஆகமங்கள் விரிவாகக்கூறும்.
5. வேதாந்தத் தீதில்பொருள்-வேத சிரசென்னப் படும் உபநிடதங்களின் சாரமாகிய மெய்  ைம ய ர ன பொருள். "சித்தாந்தத்துக்கு விரோதியாத வேதாந்தப் பொருள்' என்பர் ஞானப்பிரகாசர்.
பொழிப்பு: வேதம் சிவாகமம் என நூல்கள் இரண்டாம். ஏனேய நூல்களெல்லாம் இவை இரண்டினின்றும் விரிந்த நூல்களாம். வேதாகமங்கள் முதனூலாயினும், வேதம் பொதுநூலும் சிவாகமம் சிறப்புநூலுமாம். வேதம் உவ கருக்கும், சிவாகமம் சத்திநிபாதர்க்குமாசு அருளப் பட்டன. சிவாகமம் வேதத்திற் சுருதொழிந்த பொரு ளேயும் உபநிடதத்துண்மைப்பொருளேயும் இனிது விளக்கு தவின் சித்தாந்தமாகும். இவ்வாகமங்களுக்கு மாறுபட வேதவேதாந்தப் பொருளேச் சொல்லும் ஏஃனய நூல்க ளெல்லாம் பூருவபக்க நூல்களாம்.
(ச), சித்தாந்த நெறியே திருவடிப்பேறளிப்பது. 268 சித்தாந்தத் தேசியன்ரன் றிருக்கடைக்கண் சேர்த்திச்
செநநமோன்றி சீேவன் முத்தி ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி
மடுத்தாநந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப வென்று
மொழிந்திடவு முகரெல்லா முர்க்க ராசிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி.
(இ) - ஸ்), சித்தாந்தத்தே-மேற்கூறிய சிவாகமங் களிலே, சிவன் தன் திருக்கடைக்கண் சேர்த்துசிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளிப் பக்குவ ஆன்மாக் களுக்குத் தனது திருநோக்கமாகிய தீங்கைசெய்து, இச்

Page 249
望品品 சிவஞானசித்தியார் சுபக்கம் ਲ-5
செநநம் ஒன்றிலே சிவன்முத்தராக வைத்து-இப்பிறப்பிற் ருனே சீவன் முத்தராகச் செய்து, ஆண்டு-தடுத்தாட் கொண்டு, மலம் கழுவி-மும்மல அழுக்கை நீக்கி, ஞான வாரிமடுத்து-ஞானசாகரத்திலே மூழ்குவித்து, ஆநத்தம் பொழிந்து-சிவாநந்தம் மேவிடச்செய்து, வரும் பிறப்பை அறுத்து-மேல்வரும் பிறவியை ஒழித்து, முத்தாந்தப் பாத மலர்க்கீழ்வைப்பன் என்று மொழிந்திடவும்-முத்தி முடிபாகிய திருவடிமலர்க்கீழ் வைப்பன் என்று சொல்லி யிருக்கவும், உலகர் எல்லாம் மூர்க்கர் ஆகி-உலகத்தா ரஜனவரும் இதனே அறியமாட்டாத அறிவிலிகளாய், பித்தாந்தப்பெரும் பிதற்றுப் பிதற்றி-பித்தமுடிபாகிய பெரிய மயக்கவார்த்தை கஃாப்பேசி, பாவப்பெருங்குழியில் வீழ்ந்திடுவர்-பிறப்பாகிய பெரியகுழியில் வீழ்வர், இது என்ன பிராந்தி-இது என்ன மயக்கம்.
குறிப்பு: 1. திருக்கடைக்கண் சேர்த்து . பாதமலர்க் கீழ் வைப்பன்:-ஞானுசாரியரது திருநோக்கத்தாற் கன்ம மலமும், பாவண்யால் மாயாமல்மும், பரிசத்தால் ஆனவ மலமும் நீங்கும். இங்ங்ணம் மலங்கள் நீங்கவே, ஆன்மா திருவருளில் மூழ்கி அவ்வருளேதானுகிப் பேராநந்தத் தைப் பெற்றுத் தேகநீக்கத்தில் சிவத்தோடு இரண்டறக் கலந்து திருவடியாகிய பரமுத்தியை அடையும். முத்தி யந்தம் முத்தாந்தம் என மரீஇயிற்று. பித்தாந்தம்-பித்த முடிபு, பெரும்பித்து.
3. சீவன்முத்தர்-தனுவாதிகளோடு சுடியுங் கூடா மல் நின்று நேயத்தழுந்தினுேர், (ஒழிவி. 335.)
3. பாவப்பெருங்குழி-பிறவியாகிய பேரிடர் க் குழி, உற்பவமென்றது த&லக்குறைந்து பவமென நின்று நீட்டல் விகாரம்பெற்றுப் பாவமென்ரு யது. பித்தா பிதற்றுதலாய பாவத்துக்கான பெருங் கொடுநரகில் எனக் கொள்வர் சிவஞானமுனிவர்.

அதி-2) சைவத்திறம் (சித்தாந்தப் பெருமை) 459
1. பிராந்தி-சுழற்சி, மயக்கம்: சித்தாந்தத் திறனே பறியாத உலகர் யாவரை யு நோக்கி பின்வாறு கூறியிருப் பவும், சைவசித்தாந்த நெறியிற் பிறந்தும், பிற புன்னெறி களில் மயங்கிச் சென்றுழல்வோர் பிராந்தியை யாதென் கவோ அவரைநோக்கியே 'புற்றில் வாழரவு மஞ்சேன் பொய்யர் தம் மெய்யுமஞ்சேன், கற்றை வார்சடை யெம்மண் னல்கண்ணுதற் பாதநண்ணி, மற்றுமோர் தெய்வந் தன்னே புவாடென நினைத்தெம் பெம்மாற். கற்றிலாதவரைக் கண்டா லம்மநா மஞ்சுமாறே" எனத் திருவாசகத்தும் அமைந்ததாம் எனவுணர்ந்து, அன்ஞேர் தமக்குள்ளதைக் தெளிந்தறிந்த நுபவியாது பிறர்பொருளே வெஃகிப் பெற விரும்பிய கயவரெனவஞ்சி விவக்கப்படுவர் என்பதுங் காண்க
பொழிப்பு: முதல்வன் பக்குவ ஆன்மாக்களுக்கு ஒரு பிறவியிற்ருனே திருநோக்கம் முதலிய தீக் கைசெய்து மும் மலங்களே நீக்கி அருள் வடிவாக்கிப் பேராநந்தம் அநுட விக்கச் செய்து சீவன்முத்தராக வாழ்வித்துத் தே நீக் கத்திலே பரமுத்தியாகிய திருவடிக்கீழ் வைப்பன் என்று சித்தாந்தநூல் சொல்வியிருக்கவும், உலகத்தார் இதனே அறியாது பிதற்றுவது என்ன மயக்கம்!!
(f), சிவனே மலமசுற்றிமுத்தியளிப்பவன். '), இறைவணு வான்ஞான மெல்லா மெல்ல
முதன்மைய நுக் கிரகமேல்லா மியல்புடைய னியம்பு மறைகளா கமங்களிது றிைவேல்லாந் தோற்று
மரபின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும் முறைமையினு னின் பத்துன் பங்கொடுத்த லா:ே
முதன்மையேல் மறிந்துமு பங் கிரண்டு போகத் திரமதகுல் வினேய றுக்குஞ் செய்தி யாலே
சேருமதுக் கிரகமெலாங் காணுதுநாஞ் சிவற்கே. இ = ஸ்). இறைவன் ஆவான்-முழு முதற் கடவு ள் ாப்படுபவன், எல்லாஞானம், எல்லாமுதன்மை, எல்லா

Page 250
վ: ՃD சிவஞானசித்தியார் சுபக்கம் [@一&
அநுக்கிரகம்-முற்றறிவு முடிவிலாற்றல் பேரருள் என்னும் இலக்கணங்களே, இயல்பு உடையான்-இ யல்பாகவே உடையணுதல் வேண்டும், சிவற்கே-சிவனுக்கே, இயம்பு மறைகள் ஆகமங்களினுல்-அவனுலருளிய வேதசிவாகப் பெருமையினுல், எல்லா அறிவும் தோற்றும்-முற்றறிவு கானப்படும், மரபின்வழிவருவோர்க்கும்வாராதோர்க்கும் -அவ்வேதாகமங்களின் வழியே ஒழுகுவோர்க்கும் ஒழு கா தோர்க்கும், முறைமையினுல் (ன்ெபம் துன்பம் கொடுத் தலாலே-அவ்வவர் ஒழுக்கமுறைப்படி இன் பத்  ைத யும் துன்பத்தையும் கொடுத்தல் பற்றி, எல்லாமு தன்மை நாம் அறிந்தும்-முடிவிலாற்றலுடைமை நாம் அறியக்கிடந்தது. முயங்கு இரண்டு போகத்திறமதனுல் வினேயறுக்குஞ் செய்தி பாலே-அவ்வாறு பொருந்திய இன்பத் துன்பங்களாகிய இருவகை அநுபவங்களால் அவற்றிற்கு நீ காரணமாகிய இருவினப்பந்தத்தை நீக்கும் ஏதுவினுல் சேரும் எல்லா அநுக்கிரகமும் நாம் காணுதும்-நிறைந்த பேரருளுடை மையும் நாம் காணக்கிடந்தது. ஆகையால் சிவனே முழுமுதல்வனெனப்பட்டு முத்தியளிப்பவனுமTம்.
குறிப்பு: 1. எல்லாம், என்றது செய்யுணடைபற்றி முன்பின்முறை மாறியும் வைக்கப்பட்டுள்ளது.
2. இயல்புடையான்-இயல்பாகவே பொருந்தியவன். எனவே மேற்கூறிய குணங்கள் பதியின் தடத்த இலக் கனமாம் என்க. (சூ. 1, அதி. 2.)
3. "இறைவனுவான். இயல்புடையான் சிவற்கே அறிவெல்லாம் தோற்றும். முதன்மையெல்லாம். நாம் அறிந்தும். அதுக்கிரகமெல்லாம் நாம் காணுதும்' எனவே, சிவனே இறைவனுதல் துணிபு என்பது,
பொழிப்பு: பரமசிவன் அருளிய வேதா சுமங்களின் பெருமையால் அவன் முற்றறிவுடையன் என்பதும், அவ்வே தாகaங்களின் வழி ஒழுகுவோர்க்கும் ஒழுகாதோர்க்கும் முறைமைப்படிஇன்பத்தையும் துன்பத்தையும் கொடுத் தவி
 
 

அதி-2) சைவசாதஃனகள்
ஞல் முடிவிலாற்றலுடையன் என்பதும், அவ்வின் பத்துன் பங்களே நுகரச்செய்து வினேயை ஒழித்தலாற் பேரருளு டையன் என்பதும் பெறப்படுதலின், அவனே முழுமுதற் கடவுளாய் முத்தியளிப்பவனும்.
2. சைவசாதனேகளே முத்திபயப்பன. (270-275)
(). சைவ சாதஃனகளின் வகையும் பயனும். 270, சன்மார்க்கஞ் சகமார்க்கஞ் சற்புத்திர மார்க்கந்
தாதமார்க் கம்மென்றுஞ் சங்கரனே படையும் நன்மார்க்க நாலவைதா தான யோக
நற்கீரியா சரியையென நவிற்றுவதுஞ் செய்வர் சங்மார்க்க முத்திகள்சா லோக்கியசா lப்பிய
சபருப்பிய சாயுச்சிய யென்றுசதுர் விதமாம் முன்மார்க்க ஞானத்தா லெய்து முத்தி
முடிவென்பர் முன்றினுக்கு முத்திபதமென்பர். (இ - ள்), சங்கரனே அடையும் நன்மார்க்கம்-சிவ பெருமானது திருவடிகனேச் சேர்தற்குரிய நல்ல நெறிகள், சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் தாத மார்க்கம் என்றும் நாலு-சன்மார்க்கம் என்றும் சக மார்க்கம் என்றும் சற்புத்திரமார்க்கம் என்றும் தாச என்றும் நான்கு வகைப்படும். அவைதாம், ஞான யோக நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்அவற்றையே ஞானபாதம் யோகபாதம் நல்ல கிரியா பாதம் சரியா பாதம் என்றுஞ் சொல்லுவர், சன்மார்க்க முத்திகள்-தாத மார்க்கம் முதலிய நன்னெறிகட்குரிய முத்திகள், சாலோக்கிய சாமீப்பிய சாரூப்பிய சாயுச்சியம் என்று சதுர்வித மாம்-முறையே சிவசாலோ க சாமீப சாரூப சாயுச்சியம் என நான்கு வகைப்படும், முன்மார்க்க ஞானத்தால் எய்தும் முத்தி-இவற்றுள் முதன்மையான ஞானபாதத்தால் அடையும் சிவசாயுச்சிய முத்தியை, முடிவு என்பர்-பரமுத்தி எனக்கூறுவர், மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்-ஏனேய மூன்றினுக்குமுரிய முத்தியை அபரமுத்தி என்று கூறுவர்.

Page 251
4 6 ይ சிவஞானசித்தியார் சுபக்கம் ] 8 - روان
குறிப்பு: 1. சன்மார்க்கம் சகமார்க்கம் .சங்கரனே யடையும் நன்மார்க்கம் நாலு:-பரமுத்தியடைதற்குரிய நேர்வழி ஞானமார்க்கமாதலால் அது சன்மார்க்கம் எனப் பட்டது. சத்தியநெறியென்பதற்குப் LUIFIL FEI, rIToji சொன்னது சன்மார்க்கமென்பர் சிவாக்கிரயோகியர். சத்-நல்ல, உசித, நிச்சயமான மார்க்கம்-நெறி, சங் கரனே அடையு நன்மார்க்சுமென்றமையானும் மேல் சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாதமார்க்கம் என அனடத்து நிற்கு ரிமை பற்றிக் கூறினமையானும், சன் மார்க்கமென்பதற்குப் பிரிப்பற்றுடனுப அத்துவித நிலேயிற் தஃவி தஃவனேயடையுமாறு போன்று ஆன்மா பதியை அடையும் மார்க்கம் என்றல் சிறப்பாம். என்னே? ஞான மார்க்கத்தின் பயனுகிய ஒன்றற்று இரண்டற்று ஒன் றிரண்டுமற்று நிற்கும் சுத்தாத்துவிதப் பேரின்பமுத்தி யது பவம் தலைவன் தலவியரியல்பை ஒத்திருத்தலினுலென்க. (செ. 253: கு. பார்) மேல் 874-ம் செய்யுளில் 'பின் மார்க்கச் சிவனுடனும்பெற்றி ' எனக் கூறியதும் நோக்குக. சம்-உடனுய, பிரிவற்ற மார்க்கம்-நெறி, (நல்ல-சித் மொழி. பக்-234) அவ்வாறே யோகத்தின் பயணுகிய சாரூபம் தோழன் தோழனே படைந்து நிற்கு முரிமை பற்றிய இயல்பினேயும், கிரியையின் பயனுகிய சாமீபம் மைந்தர் பெற்ருேரை அடைந்து நிற்குமுரிமை பற்றிய இயல்பினேயும், சரியையின் பயனுகிய சாலோகம் பணியாளர் பனிகொள்முதல்வரை அடைந்து நிற்கு முரிமைபற்றிய இயல்பினேயும் ஒத்திருத்தலின் அவை மூன்றும் சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாதமார்க் கம் எனப்பட்டன. 'சாலோகம் முதலிய மூன்றும் உரிமை விசேடம்பற்றி முறையே தொண்டர் முதலியோரியல்பை ஒத்தலின் இவற்றை அடைதற்கு நெறியாகிய சரியை முதலிய மூன்றும் தாதமார்க்கம் புத்திரமார்க்கம் சக மார்க்கமெனப் பெயர்பெற்றன" என்றும் "சரியையின் ஞானமுதல் யோகத்தின் ஞான மீறய ஞானவிசேடங்
 
 
 
 
 
 
 

அதி-2) சைவசாதனைகள்
கட்குப் பயனெனப்படும் சாபுச்சியம் ஒத்த வடிவினராய் வாழ்தன்மாத்திரையேயன்றி அவ்வப்புவன பதிகளான் அதிட்டிக்கப்பட்டு அவ்வவ்வதிகாரங்களே அவ்வவர் போலவே செய்துகொண்டு வாழ்வதென்றுனர் க" என்பர் மாபாடியகாரர் (சி. ஞா-பா. 381. பக்.). முடிவாகிய ஞானத்தின் ஞானமாகிய நிட்டையின்பயன் திருவடிப் பேருகும் வீட்டின்பமே என்பது (செ. 275-290 பார்.) இம்முறையில் நான்கு மார்க்கங்களினதிலக்கணங்களேயுந் தமிழுலகிலொழுகிக் காட்டியுள்ளார் சிவஞானச்செல்வர் களாகிய மாணிக்கர், சுந்தர், சம்பந்தர், அப்பர் என்னுஞ் சமயகுரவப் பெருந்தன கபாளர் என்ப. இதன் விரிவு நால்வர் நான்மணிமாலேயிற் காண்க. சசுமார்க்கம்-தோழ நெறி, சக-சுட தாதமார்க்கம்-தாசநெறி, தாதஅடிமை, இம்மார்க்கங்கள் நான்கும் ஒன்றுக்கொன்று சாதனமாய்ச் சோபானமாயிருத்தலின் சங்கரனேயடையு நன்மார்க்கம் என்ருர் "விரும்புஞ்சரியை முதன் மெய்ஞ் ஞான நான்கும், அரும்பு மலர் காய் கனிபோலன்ருே' என்ருர் தாயுமானவரும்.
8. ஞானயோக நற்கிரியாசரியை - சரியை எனப் படும் தாத மார்க்கம் புறத்தொழில் மாத்திரையானே சிவபெருமானுடைய உருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாம். கிரியை எனப்படும் சற்புத்திர மார்க்கம் புறத்தொழில் அகத்தொழில் மாத்திரையானே சிவபெருமானுடைய அருவுருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாம். யோகம் எனப்படும் சசுமார்க்கம் அகத்தொழின் மாத்திரையானே சிவபெருமானுடைய அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாம். ஞானம் எனப்படும் சன்மார்க்கம் புறத் தொழில் அகத் தொழில் இரண்டுமின்றி அறிவுத்தொழில் மாத்திரை யானே உருவம் அருவுருவம் அருவம் என்னும் முத்திறத் திருமேனி கடந்த அகண்டா கார நித்தவியாபக சச்சி தாநந்தப்பிழம்பாப் நிறைந்து நின்ற சிவபெருமானிடத் துச் செய்யும் வழிபாடாம்.

Page 252
46 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
சரியை முதலியன உபாயச்சரியை உபாயக்கிரியை உபாயயோகம் உபாயஞானம் எனவும், உண்மைச்சரியை உண்மைக்கிரியை உண்மையோகம் உண்மைஞானம் எனவும் இருவகைப்படும். புகழ் முதலிய உலகப்பயEன நோக்கிச் செய்யும் சிவபுண்ணியங்கள் உபாயச்சரியை முதலியன வாம். பத்திகாரணமாகச் செய்யுஞ் சிவபுண்ணியங்கள் உண்மைச்சரியை முதலியனவாம். உபாயச்சரியை உண் மைச்சரியை இரண்டும் சரியையிற் சரியை கிரியை யோகம் ஞானம், கிரியையிற் சரியை கிரியை யோகம் ஞானம், யோகத்திற் சரியை கிரியை யோகம் ஞானம், ஞானத் திற் சரியை கிரியை யோகம் ஞானம் என ஒரோ வொன்று நந்நான் காய் முப்பத்திரண்டுவகைப்படும்.
சரியையிற்சரியை முதலியன -திருக்கோயில் அலகிடல் மெழுகல் முதலியன சரியையிற் சரியை, r மகேசுவரர் இடபாருடர் கல்யாண சுந்தரர் முதலிய இருபத்தைந்து மூர்த்திகளில் ஒருவரையாதல் விநாயகக் கடவுள் முதலிய ஆவரண மூர்த்திகளில் ஒருவரையாதல் பூசித்தல் சரியையிற் கிரியை. ஆவானம்-பரிவாரம். நெஞ்சின்கண் உருத்திரக் கடவுளேத் தியானஞ் செய்தல் சரியையில் யோகம், இந்தத் தியானபாவனையினுறைப்பால் நிகழும் அநுபவ அறிவு சரியையில் ஞானம்.
கிரியையிற்சரியை முதலியன:-சிவபூசைக்கு வேண் டப்படும் உபகரணங்களெல்லாஞ் செய்து கோடல் கிரியை யிற் சரியை. உபகரணம்-துனேக் கருவி. சிவாகமங்களிற் கூறியவாறே பூதகத்தி, மந்திரசுத்தி, திரவியசுத்தி, ஆன்ம சுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐவகைச்சுத்தி முன்னுகச் சிவலிங்கவடிவிற்செய்யும் பூசஃன கிரியையிற் கிரியை. அகத்தே பூசை ஓமம் தியானம் என்னும் மூன்றற்கும் மூவிடம் வகுத்துக்கொண்டு செய்யப்படும் அந்தரியாகம் கிரியையில் யோகம், மூவிடம்-இதயம், உத்தி, புருவநடு. இந்த அந்தரியாக உறைப்பின்கண் நிகழும் அநுபவ உணர்வு கிரியையில் ஞானம்.
 
 
 
 
 
 
 
 

அதி-2) சைவசாதனைகள் (சரியை) 辈6岳
யோகத்திற்சரியை முதலியன:- இயமம் நியமம் ஆசனம் பிராணுயாமம் என்னும் நான்கும் யோகத் திற் சரியை. பிரத்தியாகாரமும், தானேயும் யோகத்திற் கிரியை.தியானம் யோகத்தில் யோகம் சமாதி யோகத்தில் சூானம். இந்தயோகம் சகளம் சகளநிட்களங்களைப் பற்றி நின்று செய்யுஞ் சாலம்பயோகமும், நிட்களத்தைப்பற்றி நின்றுசெய்யும் நிராலம்பயோகமும் என இருவகைப்படும். சாலம்பம்-ஆதாரமுடையது. ஆலம்பம்-ஆதாரம்.
ஞானத்திற்சரியை முதலியன-கேட்டல் முதலிய நான்கனுள், கேட்டல் ஞானத்திற்சரியை, சிந்தித்தல் ஞானத்திற்கிரியை தெளிதல் ஞானத்தில்யோகம், நிட்டை கூடல் ஞானத்தில் ஞானம் (சி. போ. பா. 170) சிவனடி யாரையும் சிவலிங்கப்பெருமானேயும் மெய்யன்போடு வழி படுதல் ஞானத்திற்சரியை என்றும், பூதத்திமுதலிய ஐந்து சுத்தியுஞ் செய்து வழிபடுதல் ஞானத்திற்கிரியை என்றும், யான் எனது என்னுஞ் செருக்கற்று அருளோடு கூடி அவ்வருளேயாய் நிற்றல் ஞானத்தில் யோகம் என்றும், சிவத்தோடு அத்துவிதமாய் நிற்கும் நிலே ஞானத்தில் ஞானம் என்றும் சொல்லவும்படும். பூதகத்தியாவது பிருதிவியாதிதத்துவங்களேச் சடமெனக் காண்டல், திரு வருளாலன்றி இங்கனம் ஆன்மா அறியாதெனக் காண்டல் ஆன்மசுத்தி. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றன எல்லாம் திருவருள் எனக் காண்டல் திரவியசுத்தி. பஞ்சாக் கரத்தைச் சிவமுன்னுகக் கணித்தல் மந்திரசுத்தி எங்கும் வியாபித்து நிற்குஞ் சிவபெருமான் இவ்விலிங்கத்திலும் உளர் எனக் காண்டல் இலிங்கசுத்தி (கந்தபுரா. நவநீ. IIfi-J
3. சன்மார்க்கமுத்திகள்:-உபாயச்சரியையிற் சரியை முதல் உபாயஞானத்தின் ஞானமீருகிய பதினுறுவகைச் சிவபுண்ணியங்களுக்கும் பயன் அவ்வவற்றிற்கேற்ப க் காலாக்கினிருத்திரர் முதல் குணதத்துவமத்த கத்திற் சீகண்ட புவனத்தின்கீழுள்ள உருத்திர ரீருண் அவ்வப்புவன சி-3

Page 253
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
பதிகளுலகத்திற் சாலோகம் முதலியவற்றைப் பெறுதலாம். உண்மைச்சரியையிற் சரியைமுதல் உண்மையோகத்தின் ஞானமீருகிய பன்னிருவகைச் சிவபுண்ணியங்களுக்கும் பயன், அவ்வவற்றிற்கேற்பச் சீகண்டபுவனம் முதற் சுத்த வித்தைக்குக் கீழுள்ள அவ்வப்புவன பதிகளுடைய சிவ லோகத்துச் சாலோகம் முதலிய பதமுத்திகளேப் பெறுத லாம் (சி. போ. பாடி, 171) உண்மைஞானத்திற் சரியை முதலிய மூவகைச் சிவபுண்ணியங்களுக்கும் பயன், அவ்வ வற்றிற்கேற்பச் சிகண்டபுவனம் முதற் சுத்தவித்தைக்குக் கீழுள்ள அவ்வப்புவன பதிகளாய் இருத்தலாம் (செ. 37. கு. 2. பார்) ஞானத்தின் ஞானத்திற்குப் பரமுத் தியே பயன். இங்கு சன் மார்க்சும் என்றது, சிவசரியை, சிவகிரியை, சிவயோகம், சிவஞானம் ஆகிய நன்னெறி களேயாம்.எனவே பிறபுவன தேவர்களே நோக்கிச்சாதிக்கும் சரியை முதலியன அவ்வப்புவனத்துச் சாலோகாதி பதங் களேயே தருமென்பதும், அவ்வாறு பெறும் புவனதேவர் சாயுச்சியமும் பரமுத்தியாகாது பிறவிக்கிடமாயிருக்கும் என்பதும் உய்த்துணர் கி.
பொழிப்பு: சிவனடியைச் சேர்தற்குரிய நெறிகள் தாத மார்க்கம் முதலாக நான்கு வகைப்படும். அவை சரியை கிரியை யோகம் ஞானம் என்றுஞ் சொல்லப் படும். இவற்றின் பயன் முறையே சாலோக சாமீப சாரூப சாயுச்சிய முத்திகளாம். முன்னேய மூன்றும் பத முத்திகள் பின்னேயது பரமுத்திபTம்.
(b) சரியாசாதனையின் இயல்பும் பயனும்
271 தாதமார்க் கஞ்சாற்றிற் சங்கரன்றன் கோயிற்
நலமலகிட் டிலகுதிரு மெழுக்குஞ் சாத்திப் போதுகளுங் கொய்துபூந்தார் மா: கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித் தீதிரிரு விளக்கிட்டுத் திருநந்த வனமுஞ்
செய்துதிரு வேடங்கண் டாலடியேன் செய்வ தியாதுபணி யிரென்று பணிந்தவர்தம் பணிபு
மியற்றுவதிச் சபைசெய்வோ ரீசனுல கிருப்பர்.
 

அதி-2) சைவசாதனைகள் (சரியை) 星67
(இ - ன்) தாத மார்க்கம் சாற்றில்-மேற்கூறிய நான் கனுள்ளே தாதமார்க்கமாகிய சிவசரியையைச் சொல்லு மிடத்து, சங்கரன் தன் கோயில் தலம் அலகு இட்டுசிவபெருமானுடைய திருக்கோயிலிலே திருவலகிட்டு, இலகுதிருமெழுக்குஞ்சாத்தி-விளங்குகின்ற திருமெழுக் கும் இட்டு, போதுகளும் கொய்து-பூக்களும் எடுத்து, பூந்தார் மாலே சுண்ணி பல புனிதற்குச் சமைத்து-மலரினுற் தார் மாலே சுண்ணிமுதலிய தொடையல்கள் பல வற்றை பும் சிவபெருமானுக்குச் சாத்துமாறு அமைத்து, புகழ்ந்து பாடி-அவருடைய கீர்த்தியினே வாபார வாழ்த்தி, தீது இல் திருவிளக்கு இட்டு-குற்றமற்ற பிரகாசம்பொருந்திய விளக்குகளேயும் ஏற்றி, திருநந்தவனமும் செய்து-அழகிய நந்தவனங்களும் வைத்து, திருவேடம் கண்டால்-சிவ னடியார் திருவேடத்தைக் காணுமிடத்து, அடியேன் செய்வது பாதுபணியீர் என்று பணிந்து-அடியேன் செப்பத்தக்க குற்றேவல் பாது அதனே அருளவேண்டும் என்று வணங்கி, அவர்தம் பணியும் இயற்றுவது- அவர் அருளிச்செய்யும் பணிவிடையும் செய்வதாம், இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர்-இச்சிவசசியையிணே அனுட்டிப்போர் சிவலோகத்திலிருப்பர்.
குறிப்பு: 1 அலகிடல்:- திருக்கோயிலினுள்ளும் புற மும் அசுத்தமாகிய பொருட்களிருக்காது பெருக்குதல்.
2. திருமெழுக்குச் சாத்தல்:- திருக்கோயிற்றரை பைச் சுத்தமான பசுவின் சாணிகொண்டு மெழுகுதல் : பசுவின் சானிகொண்டு மெழுகுதலால் பூதப்பிரேத பைசாச தோஷங்களும், அசுத்தவாயு, துர்நாற்றம் முத விய தோஷங்களும் நீங்குவதேயன்றித் தரையானதுர்ைந்து பரிசுத்தமாய் இருப்போருக்கு மனுேகரமும் லட்சுமீகரமும் சாத்துவிககுனமும் தரும் என்பது துணிபு.
3. போதுகள் கொய்தல்:- அதிகாலேயில் எழுந்து ஸ்நானுதிகள் முடித்துப் பரிசுத்தணுப் எச்சிலுமிழ்தல் முத

Page 254
星6& சிவஞானசித்தியார் சுபக்கம் ] 8 سوزان
லிய அசுசியின்றிச் சிவத்தியானத்தோடும் வண்டுகள் ஊதாமுன் மலர்களேக் கைநகம் படாதபடி கொய்து கூடையிலிட்டுத் திருக்கோயிலிற் கொடுத்தல்,
4. பூந்தார்மாலே கண்ணி. சமைத்தல்:-இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டிற் கட்டுமாலே முதலிய பலவினமாய பூமாலேசுளேத் தொடுத்தல். தொடை, நெற்றிமாலை, வீசுமாலே முதலிய என்பர் மறை ஞானதேசிகர்.
5. புகழ்ந்து பாடல்:- ஆரியவேதங்களாலும் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறையாலும், பண்ணமையப் பத்திரசத்துடன் காலத்துக்கும் இடத்துக்குமேற்ற அமைவு களோடு ஆநந்தமேலிட்டுக் கண்கள் நீர்ததும்ப நெஞ்சு நெக்குருக மயிர் சிலிர்ப்ப மெய்ம்மறந்து தனக்குங் கண் டோர்க்குங் கேட்டோர்க்கும் மெய்யன்பு கூடுமாறு எம் பிரான் புகழைப் பாடுதல்.
8. திதில் திருவிளக்கிடல்'- கபிலே முதலிய பசுவின் நெய்யினுலேனும் எள்நெய் முதலியவற்ருலேனும் தாமரை வ8ளயருவிழை, சுத்தமாக தாற்ற பருத்தி நூலிழை முதலிய Goly, Triar தீபமேற்றுதல். தீப்மெனவே, தசாங்கம், சாம்பிராணி, முதலிய கந்தவர்க்கங் கொண்டு கூட்டும் தூபமும் அடங்கிய தென்க.
7. திருநந்தவனஞ் செய்தல்:- கோட்டுப்பூ, கொடிப் பூ, நீர்ப்பூ நிலப்பூ முதலிய மலர்த்தருக்களே உண்டாக் கல், நந்தவனம் கூறவே தேவாலயம், மடாவயம் கட்ட லும் அடங்கின தென் சு.
8. திருவேடங்கண்டால்.பனிந்து அவர்தம் பணிபு மியற்றுவது- விபூதி, உருத்திராக்கம், காஷாயம் முத லிப சிவவேடப் பொலிவுடையாரைக் கண்டால் அவரை வணங்கி அவர்க்கு வேண்டிய உதவிகள் குற்றேவல்கள் செய்தல். சிவவேடத்தைக் கண்டாற் சிவனேயே கண்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) சைவசாதஃனகள் (சரியை) 望芭9
தாகப் பாவித்து வழிபடல் முறையாகுமேயன்றி, வேட தாரிகளது அகதிலேயை யாராய்தல் அறிதல் சரியை யாளர் கடனுகாது என்பதும், வேடத்துக்கேற்ப அகமில்லா விடின் அவ்வவர் மேற்பொறுத்த பாரமாயிருப்பதனே உலகிற்பல்வகையிலுழலும் நம்போலியர்வீணேதலேயிற்சுமத் தல் அவசியமின்று என்பதும், உவர்மண் உலர்ந்து வெளுத்த மேனி வண்ணுனே விழுந்து வணங்கிய சேரமான்பெருமாள் சரிதத்தினும் பிற திருத்தொண்டர் சரிதத்தும் காண்க.
9. இத்தசைச் சரியை நெறியை அதற்கு இலக்கிய மாய் ஒழுகிக் காட்டிய நாவுக்கர சாகும் அப்பரும் "நி3லபெறுமா றெண்ணுதியே நெஞ்சே நீவா நித்தலு மெம்பிரானுடைய கோயில்புக்குப், புலர்வதன்முன் னவ கிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலேபுனேந்தேத்திப் புகழ்ந்து பாடித், தலே பாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா செயபோற்றி போற்றியென்றும், அஃலபுனல்சேர் செஞ் சடையெம்மாதியென்றும் ஆரூரா என்றென்றே அலறு நில்லே' எனவும், "பெரும்புலர் காலே மூழ்கிப்பித்தர்க்குப் பத்தராகி, அரும்பொடுமலர்கள் கொண்டாங் கார்வத்தை புள்ளேவைத்து, விரும்புநல் விளக்குத் தூபம் விதியினுலிட எல்லார்க்குக் கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் விரட்டஞரே" எனவும், "விளக்கினுற் பெற்ற வின்ப மெழுக்கினுற் பதிற்றியாகும். துளக்கினன் மலர்தொடுத் தாற் றுரயவிண்னேறலாகும், விளக்கிட்டார்பேறு சொல் வின் மெய்ந்நெறிஞானமாகும், அளப்பில் கீதஞ்சொன்னர்க் கடிகடா மருளுமாறே" எனவும் "எவரேனுத் தாமாக விலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டாலுள்கி உவராதேயவரவரைக் கண்டபோது உகந்தடிமைத்திற நினேந்தங்கு வந்துநோக்கி, இவர் தேவரவர்தேவர் என்று சொல்லியிரண்டாட்டா தொழிந்தீசன் நிறமேபேனிக், கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்ருப்பூர் நடுதநறியைக் கானலாமே" எனவும் கூறிப் புகழ்ந்திருப் பதும் மற்றுந் திருமுறைகளில் வருவனவும் நோக்கி உனர்ந்து சாதித்துப்ருக, Ti

Page 255
莹高凸 சிவஞானசித்தியார் சுபக்கம் கு-8
பொழிப்பு: சிவசரியையாவது திருக்கோவில் அலகிடல், மெழுகுதல், பூமாலேதொடுத்தல், சிவபெருமான புகழ்ந்து பாடல், தீபமிடுதல், நந்தவனம் உண்டுபண்ணுதல் சிவனடியாருக்குப் பணிவிடை செய்தல் முதலியன. சரியை அனுட்டிப்போர் சாலோக பதத்தை அடைவர்.
(c) கிரியா சாதனேயின் இயல்பும் பயனும் 272. புத்திரமார்க் கம்புகவிற் புதியவிரைப் போது
புகையொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து சுத்திசெய்தா சனமுர்த்தி முர்த்தி மானுஞ்
சோதியையும் பாவித்தா வாசித்துச் சுத்த பத்தியிரு லருச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினெடு பெரியில்வரு காரியமும் பண்ணி நித்தலுமிக் கிரியையின் பியற்று வோர்கள்
நின்மலன் வருகிருப்பர் தினபுங் காலே.
(இ-ள்): புத்திரமார்க்கம் புகலின்-புத்திர மார்க்க மாகிய சிவகிரியாபாதத்தைழ் சொல்லுமிடத்து, புதிய விரைப்போது புகை ஒளிம நேசனம் அமுது முதல் கொண்டுபுதிய வாசனேயுடைய மலர்கள் தூபம் தீபம் திரு மஞ்சனம் திருவமுது முதலிய உபகரணங்களே அவித்துக் கொண்டு, ஐந்துசுத்தி செய்து-பூதகத்தி முதலிய பஞ்ச சுத்திகளுஞ் செய்து, ஆசனம் மூர்த்தி மூர்த்திமானும் சோதியையும் பாவித்து ஆவாகித்து-ஆசனமிட்டு மூர்த் தியை எழுந்தருளச்செய்து மூர்த்திமானுகிய பரஞ்சோதி யைப் பாவனே செய்து ஆவாகித்து, சுத்தபத்தியினுல் அருச் சித்துப்பரவிப்போற்றி-மெய்யன்போடு அருச்சனேசெய்து, துதித்து வழிபட்டு, பரிவினுெடும் எரியில்வரு காரியமும் i srieva Joff-Guy a 3. Irra, அக்கினிகாரியமுஞ்செய்து 也p母岳、 விாம் நித்தலும் இக்கிரியையி: இயற்றுவோர்கள்தாடோறும் இக்கிரியையை அனுட்டிப்போர், நினோபுங் 'ல் ஆராயுமிடத்து, நின்மவன்தன் அருகிருப்பர்சிவனது சமீபத்திலிருப்பதாகிய சாமீட்பதத்தை அண்டவர்.
 
 
 
 
 
 
 

அதி-2) சைவசாதனைகள் (கிரிபை) if I
குறிப்பு: 1. ஐந்துசுத்தி - பூதகத்தி, தானகத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி grair Lir sinsigli It's in ''' இவற்றுள் (:). பூதகத்தியாவது பிருதிவிமுதல் ஆகாய மீருகிய பஞ்சபூதங்களேயும் அவ்வப்பூதங்களின் நிறம் குணம் குறி தெய்வம் வடிவங்களோடு தியானித்து, அவ் வப்பூதங்களுக்குரிய கலாமந்திரங்களே அவ்வக்கலாபிசங் களோடு முறைப்படி சேர உச்சரித்து, அப்பூதங்களே விதிப்படி சுத்திசெய்வதாம். (6). தானசுத்தியாவது, அஸ் திரமந்திரங்களினலே தாளத்திரபஞ்செய்து அங்கு நின்றும் இடையூற சுற்றி, அஸ்திரமந்திரத்தால் ஆக்கினி வன்ன தி மதி:லயும், கவசமந்திரத்தால் அகழையுஞ்செய்து, சத்திமந்திரத்தான் மேலுங்கீழுஞ் சத்திகளினிறைவாகப் பாவித்துச் சிவலிங்கத்துக்குமுன் மண்டலமிட்டுப் பூமி தேவியைத் தியானித்து, இருதய மந்திரத்தால் அருச்சித்து, அஸ்திரமந்திரத்தினுலே திக்குப்பந்தனஞ் செய்த . (). திரவியசுத்தியாவது, அருக்கிய முதலிய பாத்திரங் களே அஸ்திரமந்திரத்தாற் கழுவி விந்த மிர்தமாகிய நீரை இருதய மந்திரத்தானிறைத்துத் திரவியங்களிட்டுப் பஞ்சப் பிரமம் முதலிய மந்திரங்களான் முறைப்படி பூசித்துச் சங்கிதாமந்திரத்தாலயிமந்திரித்து, திக்குப்பந்தனமும் அவகுண்டனமுஞ் செய்து தேனுமுத்திரைகொடுத்து அருக்கிய சலத்தாலே தன்னேயும் பூசோபகரணங்களேயும் புரோசுழித்து கவசத்தால் அப்பியுக்கணமும், இருதயத் தால் அபிமந்திரித்தலும் கவசத்தால் அவகுண்டனமும், தேனுமுத்திரையால் அமிர்நீகரணமுஞ்செய்து, புஷ்பத் தால் அருக்கிய நீரெடுத்துக் திருமஞ்சனகுடத்தின் கனிட்டுத் தேனுமுத்தினர கொடுத்தலாம். :). மந்திர சுத்தியாவது, தன்னுசன்த்திற் சிவாசனமும் மார்பிற் சிவமூர்த்தியும் நியசித்துச் சந்தன திலகமிட்டு, முலத்தாம் இதிலே புஷ்பமிட்டு ஆன்மபூசைசெய்து பிரணவ மி" தி யாகவும் நமோந்தமாகவும் மந்திரங்களே உச்சரித்தலாம் (). இலிங்கசுத்தியாவது, ஸ்நானவேதிகையில் விரித்த வஸ்திரத்திலே சடுத்தாசனங் கற்பித்து, இலிங்கத்தை எழுந்

Page 256
7 சிவஞானசித்தியார் சுபக்கம் (3
தருளப்பண்ணி, அந்தஸ்நான வேதிகையில் வைத்து விதிப் படிபூசித்து, நின்மாவியங்கழித்து, இலிங்கத்தையும் ஆவு விண்டபாரையும் அலம்பிச் சாமானியார்க்கியத்தாலுஞ் சுத்தோத கத்தாலும் அபிஷேசுஞ்செய்து, தைலமுதல் அருக்கிய சலமீருக முறைப்படி அபிஷேகஞ்செய்து, திரு விொற்ருண்டசாத்திப் பிடத்திலெழுந்தருளப்பண்ணி ஓர் புஷ் பஞ்சாத்துதலாம் (நிருவாத, திருப்பெருந், 70. உரை) மேற்கிரியை விரிவு 299-ம் செய்யுட்குறிப்பின் கீழ்க் காண்க.
சைவ சமயநெறியுரைகாரர், முதலாவதாக ஆன்ம சுத்திசrறி அதுவே பூதசத்தி, அந்தரியாகம்,சமாதிமொன்னு மூன்றன் ருெகுதியாம் என்பர். அந்தரிபாகம்-அகத்துள் ஆன்மாவில் உறையும் சிவனேப் பூசை செய்தல், சமாதி(Sir TGJTri i Lily.
2. ஆசனமூர்த்தி மூர்த்திமானும் சோதியையும் பாவித்து-இட்டம் பார்த்தமாகிய இலிங்கங்களுக்கு முனறயே சாசனம் திராசனம் ஆகிய ஆசனங்கள் உரித் தாம் ஆசன மிட்டு மூர்த்தியை எழுந்தருளச்செய்து மூர்த்தி மானுகிய பரஞ்சோதியைப் பாவனே செய்து மேல் சிவோகம் பாவனேயில் அகத்தே பண்ணுவதுபோல் மூர்த்தியிற் செய்யும் முறையாம் என்க. (செ. 232 கு. 3 பார்.)
3 ஆவாகித்தன்-நாபனஞ் செய்தற்குத் தெய்வத்தை அமைத்தல், இது சத்தியோசாதமந்திரத்தாற் செய்யப் படுவது. எல்லாக் கிரியை சுளுக்கும் பொதுவான இருதய மந்திரத்தாலும் செய்யலாம். (சைவசம. பொது, 535-5:6)
4. எரியில் வருகாரியம் - அக்கினி காரி யம், அது நிவிர்த்தி முதலிய பஞ்ச சுவ மயமாகக் குண்டம் அமைத்து அதிற் சத்தி தத்துவத்து விளங்கும் வாகீசுவர வாகீசு பிரிகளது சம்யோகம் பாவித்து வாகீசுவரியினது கர்ப் பத்திலே சிவாக்கினியாகிய சிசுபதிந்ததாகப் பாவித்துக் கர்ப்பாதானம் முதலிய சம்ஸ்காரங்கள் செய்து சிவாக்கினி சனித்ததாகவும், சாதகர்மம் நாமகரணம் முதலிய கிரியை

அதி-2) சைவசாதனைகள் (கிரியை) 萤富品
களும் உபநயனமும் செய்து பதினுறு வயது பெற்று விளங்குவதாகப் பாவித்து, அவருடைய இரு த ய கமலத்திற் சிவாசனமூர்த்தி மூலங்களாற் சிவனே ஆவா கனம் செய்து, சகல உபசாரங்களுடனும் பூசித்து இவ் வாறு விவாக்கினியின் இருதயத்திற் சிவனே வழிபடுதலாம். 5. அருச்சனே-சிவலிங்கத்தை அலங்காரம் நைவே தனம் தூபம் தீபம் கொடி குடை ஆலவட்டம் சாமரை
கண்ணுடி முதலியவைகளால் ஆராதித்தல்.
6. இக்கிரியா நெறியினே அதற்கிலக்கியமா பொழு கிக்காட்டிய ஆளுடைய பிள்ளே பாராம் சம்பந்தர் "நறை மலிதரு மளருெடு முகைநகு மலர் புகை மிகுவளரொளி, நிறை புனல் கொடுதனே நினேவொடு நியதமும் வழிபடு மடியவர், குறைவிவபதமனே தரவருள் குணமுடையிறை புறை வனபதி, சிறை புனவமர் சிவபுரமது நினேபவர் செயமகடலேவரே" எனவும், "செம்பொன் செய்மாஃலயும் வாசிகையுந் திருந்து புகையு மவியும் பாட்டும், நம்பும் பெருமை நள்ளாறுடைய நம்பெருமானிது வென்கொல் சொல்லாப், உம்பரு நாகருவ கந்தானு பொலிசுடன் சூழ்ந்தவுலகத்தோரும், அம்புத நால்களானிடுங் கூடவான வாயின் கனடர்ந்தவா'ே எனவும், " நாவினேயிட்டும் குளம் பல தொட்டும் கனிமனத்தால் ஏவிளையாலெயின் மூன்றெரித்தீர் என்றிருபொழுதும், பூவினேக் கொப்து மலரடி போற்றுது நாமடியோம், தீவினே வத்தெனிமத் திண்டப் பெருதிருநீலகண்டம்" எனவும், "தோத்திரமா மனவிலிங்கந் தொடங்கிய வானிரையிற்பால், பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதிபரிந்தருளி ஆத்தமென மறைநால்வர்க்கறம்புரி நாவன்துரைத்த தீர்த்தமல்கு சடையாரும் திருவேட்டக் குடியாரே'எனவுங் கூறிப் புகழ்ந் திருப்பதும், மற்றுந் திருமுறைகளில் வருவனவு நோக்கி புணர்ந்து சாதித்துய்குக.
பொழிப்பு: சிவகிரியையாவது புதிய மலர்கள் தூபம் தீபம் திருமஞ்சனம் திருவமுது முதலிய அமைத்துப் பஞ்ச

Page 257
7 சிவஞானசித்தியார் சுபக்கம் [@一s
சுத்திகளும் செய்து ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச் செய்து மூர்த்திமானுகிய பரஞ்சோதியைப் பாவன்ேபண்ணி ஆவாகித்து மெய்யன்போடும் அருச்சித்துத் துதித்து வழி பட்டு அக்கினி காரியமும் செய்தலாம். கிரியை அநுட் டிப்போர் சிவசாமீபபதத்தை அடைவர்.
(). யோகசாதனேயின் இயல்பும் பயனும் 273. சகமார்க்கம் புலனெடுக்கித் தடுத்து வளி fiာ် யிரண்டும் சலிப்பற்று முச்சதுர முதலாதாரங்கள்
அகமார்க்க மறிந்தவற்றி னரும் பொருள்களுண்ர்ந்தங் கனேந்துபோய் மேலேறி யலர்மதிமண் டலத்தின் முகமார்க்க வமுதுடலமுட்டத் தேக்கி
முழுச்சோதி நினேந்திருத்தன் முதலாக வினேகள் உகமார்க்க வட்டாக போக முற்று
முழத்தலுழந் தவர்சிவன்ற துருவத்தைப் பெறுவர்.
(இ=ள்) சக மார்க்கம்-யோகபாதமாகிய தோழநெறி, புலனுெடுக்கி-ஐம்பொறிகளே ஒடுக்கி வளி இரண்டும் தடுத்து-உச்சுவாசம் நிச்சுவாசம் இரண்டினேயும் அடக்கி, சலிப்பற்று-மனம் சலனப்படாது ஒருவழி நிறுத்தி, முச்சதுரம் முதல் ஆதாரங்கள் அகமார்க்கம் அறிந்துமுக்கோனம் முதலிய வடிவினவாகிய மூலாதாரம் முதலிய ஆருதாரங்களின் உள் வழிகளே அறிந்து, அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து-அவ்வாருத்ாரங் களிலுள்ள பத்ம தளம் அக்கரங்கள் அதிதேவதைகளாகிய அரிய பொருள்களேயும் அறிந்து, அங்கு அணேந்துபோப்மூலாதாரத் தொடங்கி அவ்வவ்விடங்களிலே பொருந்தித் தியானித்து, மேல் ஏறி-அவ்வாரு தாரங்களுக்கும் மேலே சென்று, மதிமண்டலத்தின் அவர்முகம் அமுது ஆர்க்கசந்திர மண்டிலத்தின் கண்ணுள்ள பிரமரத்திர கமலத்தினது மலர்ந்த முகையானது அமிர்தத்தை ஊட்ட, உடலம் முட்டத் தேக்கி-அதனேத் தேகம் முழுவதும் நிரப்பி, முழுச் சோதி நினேந்திருத்தல் முதலாக-பூரணப் பிரகாசத்

அதி-2) சைவ சாதனைகள் (யோகம்) 75
தைத் தியானித்துச் சமாதிகூடுதல் பிரதானுங்கமாக, வினேகள் உசுமார்க்க அட்டாங்க யோகம் முற்றும் உழத்தல்-வினேகள் கெடுதற்குரிய வழியாகிய அட்டாங்க யோகத்தை முற்றும் அநுட்டித்தலாம், உழந்தவர் சிவன் தன் உருவத்தைப் பெறுவர்-இங்ங்ணம் அநுட்டித்தோர் சிவனது சாரூபத்தைப் பெறுவர்.
குறிப்பு: 1. புலணுெடுக்கி-ஐம்பொறிகளே அடக்கி. இது பிரத்தியாகாரம் எனப்படும்.
2. வளியிரண்டும் தடுத்து - வளியிரண்டு-உச்சுவார நிச்சுவாசங்கள். உச்சுவாசம்-சுவாசத்தை உள்ளே வாங் குதல். இது பூரகம் எனவும்படும். நிச்சுவாசம்-உள்ளே வாங்கிய சுவாசத்தை வெளியே விடுதல். இது இரோகம் எனவும்படும். உட்கொள்ளுதலேயும் கழிதலேயும் ஒழித்து உள்ளே புள்ளவாயுவைத் தடுத்து நிறுத்துதல் கும்பகம் எனப்படும். வாயுவைக் கும்பித்தலினுல் மனம் சலிப்பது தலின் சவிப்பற்று என்று. இம்முறையில் பிராணவாயுவை வாங்கி விடுத்து நிறுத்தல் பிராணுயாமம் எனப்படும்.
3. முச்சதுர முதலாதாரங்கள் அகமார்க்க மறிந்த வற்றின் அரும் பொருள்கள் உணர்ந்து:- மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்பன ஆருதாரங்கள் எனப்படும். இவற்றுள் (). மூலாதாரம் குதத்துக்கு இரண்டங்குலத்துக்கு மேலே குறிக்கு இரண்டங்குலத்துக்குக் கீழே இருப்பது. இது முக்கோண வடிவமுடையதாயும், அவ்வடிவத்திலே நான்கிதழ்ச் செந்தாமரையுளதாயும், அவ்விதழ்களிலே அ T I T என்னும் நான்கு அக் சுரங்கள் இருப்பன வாயும் பாவிக்கப்படும், இவ்வாதாரத்துக்கு அதி தேவதை விநாயகர் (b) சுவாதிட்டானம் மூலாதாரத்துக்கு மேலே இருவிரற் பரிமாணத்திலே இலிங்கபீடமாயிருப்பது.இதற்கு வடிவு நாற்கோணம். அநேக காந்தியுடைய ஆறிதழ்த்

Page 258
星7位 சிவஞானசித்தியார் சுபக்கம் gly-8
தாமரை, அக்கரங்கள் : r T I T I என்பன. அதி தேவதை பிரமா () மணிபூரசும் சுவாதிட்டானத்துக்கு மேல் நாபித்தானத்திவிருப்பது. வடிவம் மூன்றுவட்டம்
பத்து இதழ்களுடைய தாமரை, அக்கரங்கள் 3 ஐ ( T T + ஆ எ r th. அதிதேவதை விட்டுணு (d) அநாகதம் மணிபூரகத்துக்குப் பத்து விரற் பிரமாணத்துக்கு மேலே இருதய கமலத்திலிருப்பது வடிவு முக்கோணம். பன்னி ரண்டிதழ்களுடைய தாமரை அக்கரங்கள் + E I : 3: ஒ எ ஐ எ ஏ ஐ அதிதேவதை உருத்திரன். (e) விசுத்தி கண்டத்திலிருப்பது வடிவம் அறுகோணம். பதிகுறிதழ்த் TT TTTS S STT TT T TTT SS S DDDD DDD Y D J DuD K DuD u DS SuG DDD ஜி. ஆர் அ அதிதேவதை மகேசுவரன். (f) ஆஞ்ஞை புருவிமத்தியிலிருப்பது. வடிவு வட்டம் இரண்டு இதழ் களுடைய தாமரை. H ஐ அதிதேவதை சதாசிவர். மூலா தாரத்திற்கு ஏழு இதழும், ஆஞ்ஞைக்கு ஒர் இதழுமாகக் கொள்ளுவதுமாம். (262 கு. 4. பார்.)
4. அங்கணேந்து போய்மேலேறி-மூலாதாரம் முத லாக ஆறு ஆதாரங்களேயும் அடைந்து அவ்வவ்விடங் களிலே அவ்வத் தேவதைகளேத் தியானித்துப் பின் சந்திர மண்டலத்தை அடைந்து. 'அஃணந்துபோய்' என்பதற்கு அசபையுடனே சென்று என்றும் பொருள் சொள்வர் (சிவாக்கிர). அசபை-நாதவடிவாயிருக்கும் குண்டவி சத்திசொரூபம்,
5. அவர் மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுடல முட்டத் தேக்கி-சந்திர மண்டலம் கண்டத்தானத்துக்கு மேலேயுள்ளது. இதிலே பதினுறிதழ்களுடைய பிரமரத்திர கமலம் உள்ளது. இக்கமலத்தினின்றும் சந்திர காந்தி நிறைந்த தேன்போலும் இனிய அமிர்தம் பெருக அதனைத்தேகமுழுவதும் நிரப்பி என்பது, தே க்குதல்நிறைத்தல்.
 
 
 
 
 
 
 
 

அதி-2) சைவ சாதனைகள் (யோகம்) 보77
ச. முழுச்சோதி நினேந்திருத்தல்-பிரமரந்திர கமலத் துக்கு மேலுள்ள ஆயிரத்தெட்டிதழ்க் கமலங்களுடைய துவாதசாந்தமாகிய பராபரவெளியைப் பொருந்திச் சமாதி கூடியிருத்தல்.
7. அட்டாங்க யோகம்-எட்டுதுப்புக் க ளே யு  ைடய போ கம். அவை இயமம் நியமம் ஆசனம் பிராணுயாமம் பிரத்தியாகாரம் தாரனே தியானம் சமாதி என்பன. இவற்றுள் பிராணுயாமம் முதலிய ஆறு அங்கங்களின் இயல்புகள் மேலே கூறப்பட்டன. இயமம்-கொல்வானம், வாய்மை, காளாமை, பிறர்மனேவியரையும் பொது மகளிரையும் விரும்பாமை, இரக்கமுடைமை, வஞ்சனே யில்லாமை,பொறையுடைமை, மனங் கலங்காமை, அற்பா காரம், சுசியுடைமை எனப்பத்துவிதம், நியமம்-தவம், சந்தோஷம் தேவபத்தி, தானம், ஈசுவரபூசை ஞானசாத் திரத்தைக்கேட்டல், இலச்சை, புத்தி, செபம், விரதம் எனப்பத்துவிதம், ஆசனம், சுவத்திகம், கோமுகம், பது மம், வீரம், கேசரி, பத்திரம், முத்தம், மயூரம், சுகம் முதலாயின.
8. வினே கள் உக:- அட்டாங்கயோகம் அநுட்டித் தலின் பயன் கன்ம நீக்கம் என்றபடி.
9. இவ்வியோக நெறியை அதற்கிலக்கியமாக ஒழுகிக் காட்டிய எம்பிரான் தோழராகிய சுந்தரர் "தேடுவன் தேடுவன் செம்மவர்ப் பாதங்கள் நாடொறும், நாடுவன் நாடுவன் தாபிக்கு மேலேயொர் நான்விரல், மாடுவன் மாடு வன் வன்கைபிடித்து மகிழ்ந்துளே, ஆடுவன் ஆடுவன் ஆமாத் துரரெம் அடிகளே' எனவும், 'வழித்தலேப் படுவான்முயல் கின்றேன் உன்ஃனப் போஇென்ஃனப் பாவிக்க மாட்டேன், சுழித்தலேப்பட்ட நீரதுபோலச் சுழல்கின்றேன் சுழல்கின்ற தென்னுள்ளம், சுழித்தலேப்பட்ட நாயதுபோல ஒருவன் கோல்பற்றிக் கறகறவிழுக்கை, ஒழித்து நீ அருளாயின செய்யாய் ஒற்றி பூரெனு மூருறை வானே" எனவும்

Page 259
is 78 சிவஞானசித்தியார் சுபக்கம் |சூ-8
"வானுடையான் பெரியான் மனத்தாலு நினேப்பரியான், ஆனிடையைந்தமர்ந்தான் அணுவாகி பொர்தீபுருக் கொண்டு, ஊனுடையில்வுடல மொடுங்கிப் புகுந்தான் பரந்தான், நானுடைமாடெம் பிரான் நண்ணு மூர்நன பள்ளியதே' எனவும், கூறிப் புகழ்ந்து தம்முழுப்பதிகங் களிலும் யோகத்துக் கண்ட அநுபூதியை எடுத்துத் தோழமை முறையில் விரித்ததுவும் பிற திருமுறைகளிலும் வருவனவும் நோக்கி உணர்ந்து சாதித்துய்குக.
பொழிப்பு: சிவயோகமாவது ஐம் பொறிக ளே யும் ஒடுக்கிச் சுவாசத்தை நிலயில் நிறுத்தி மனத்தை ஒருவழிப் படுத்தி உடம்பினுள் ஆருதாரங்களேயும் தரிசித்து, ஆன் மாவானது அவ்வாரு தாரங்களுக்கும் மேலே சென்று பிராந்திரத்திலொழுகும் அமிர்த தாரை யொழுக் கால் உடம்பு நிலத்திருப்பத் தான் பூரணப்பிரகாசமாகிய சிவ சோதியைக் கண்டு இவ்வாறு நியமமாதி அட்டாங்கங் களோடு கூடிய சமாதி நிலயை யடைந்து ஆநந்தித்தி ருத்தலாம். இவ்வியோக நெறியைச் சாதித்தோர் சிவ சாரூபத்தை அடைவர்.
(e). ஞானசாதனேயின் இயல்பும் பயனும் 274 சன்மார்க்கஞ் சகலகல் புராண வேத
சாத்திரங்கள் சாயங்க டாம்பலவு முனர்ந்து பன்மார்க்கப் பொருள்பலவுங் கீழாக மேலாம்
பதிபசுபா சந்தெரித்துப் பரசிவனேக் காட்டு நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ருேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம் பின்மார்க்கச் சிவனுடமும் பெற்றி ஞானப்
பெருமையுடை யோர்சிவனப் பெறுவர் கானே.
(இ=ள்). சன்மார்க்கம்-ஞானபாதமாகிய சன்மார்க்க மாவது, சகல கஃபுராணவேத சாத்திரங்கள் சமயங்கள் தாம் டாலவும் உணர்ந்து-எல்லாக் கஃஞானங்களும் புரானங்களும் வேதங்களும் சாத்திரங்களும் சமய நூல்
 

அதி-2) சைவ சாதனைகள் (ஞானம்) 壶*岛
களும் ஆகிய பலவற்றையும் ஆராய்ந்தறிந்து, பல்மார்க்கப் பொருள் பலவுங்கீழாக-பலசமயங்களிலும் கூறப்படும் பொருளியல்புகள் சித்தாந்தமல்லவாக, மேலாம் பதி பசு பாசத்தெரிந்துப் பரசிவனேக்காட்டும் நன் மார் க் க ஞானத்தை நாடி-மேலான பதி பசு பாசம் என்னும் முப்பொருளேயும் சித்தாந்தமாகத் தெரிவித்துப் பரம சிவனோத் தெளிவாய்க் காட்டும் நல்லநெறியாகிய சிவாகம ஞானத்தைத் தெளிந்தறிந்து, ஞானம் ஞேய மொடு ஞாதிருவும் நாடாவண்ணம்-அறிவாகிய அவ்வருளேயும், அறியப்படுவதாகிய சிவத்தையும், அறிபவனுகிய தன்னேயும் பகுத்தறிதலின்றி, பின்மார்க்கம்சிவனுடனும்பெற்றி-அத்து விதமாகிய பிணிப்புமுறையில் சிவத்துடன் கலந்துநிற்ற லாம், ஞானப்பெருமையுடையோர்-இந்த ஞானநெறி பைச் சாதித்த நுபவமடைந்த பெரியோர், சிவனே ப் பெறுவர்-சிவசாயுச்சியமாகிய பரமுத்தியைப் பெறுவர்.
குறிப்பு: 1 சன்மார்க்கம் (செ. 270 கு 1 பார்.) 2. சகஸ் கலே. உண்ர்ந்து, பன்மார்க்கப் பொருள் பலவுங் கீழாக, மேலாம் பதி பசு பா சந் தெரித் துப் பரசிவனேக் காட்டு நன்மார்க்கஞானம்:- மேல் 'புறச் சமயநெறி நின்றும் . - சைவத்திறத்தடைவர் . . ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்' என்ற முறையை ஈண்டுதத்துவ ஆராய்ச்சியினுற் பெற்று என விளக்கிய தாம். (செ. 863, பார்.
3. ஞானஞேயமொடு ஞாதிருவுநாடாவண்ணம்:- ஞானம்-அறிவு, திருவருள் ஞோபம்-அறியப்படும் பொருள், சிவன் ஞாதிரு-அறிபவன், ஆன்மா. இவை முறையே காட்சி, காட்சிப்பொருள் காண்டான் எனவும் படும். நாடாவண்ணம்-பிரிந்து தெரியாதபடி ஞான நிஃப் பைபடைந்தோருக்குச் சங்கற்பமில்லேயென்றதாம்:
4. பின்மார்க்கச் சிவனுடனும் பெற்றிஞானம்:- பின்னுதலாகிய முறையில் சிவனுேடு அத்துவிதக்கலப்புற்

Page 260
of 3 () சிவஞானசித்தியார் சுபக்கம் ] 8 سوزان
நிருக்கும் தன்மையான ஞானம். பின் மார்க்கம்=பின் ஆறும் + மார்க்கம். பின்னுதல்-பினோத்தல். உடனும் பெற்றி-ஒன்றும், இரண்டும், ஒன்றிரண்டுமின்றி அத்துவித மாய்க் கலந்திருக்கும் தன்மை. இது தஃலவன் தலைவியர்க் குள்ளாகும் நிமிடமாத்திரையானுகிய போலி அத்துவிதம் போன்ற நித்தியம் என்பார் உடனும் பெற்றிஞானப் பெருமை என விதந்து கூறினுர், முன்சன்மார்க்கம் என்ற தன் கீழ்க்காட்டியதும் நோக்குக. (செ. 270. கு. பார்.)
5. 'நன்மார்க்க ஞானத்தானுடி' எனவும்பாடம், இதனேக்கொள்ளுமிடத்து 'நன்மார்க்கம்-நல்லமார்க்க மாகிய ஞானபாதத்தை, ஞானத்தால் நாடி-குருவருளால் ஆராய்ந்தறிந்து' எனப் பொருளுரைக்க. ஆகமங்களால் அறிவது அபரஞானம், அத்துதவிமாய்க் கலந்து நின்று பேராநந்தத்தை அநுபவித்தறிவது பரஞானம்.
6. இஞ்ஞானநெறியை அதற்கிலக்கியமாக ஒழுகிக் காட்டிய மணிவாசகராம் மாணிக்கர் 'சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரிலேம்புலன்களான், முந்தையான கால நின்னே யெய்திடாத மூர்க்கனேன், வெந்தையா விழுந் திலே னெனுள்ளம் வெள்கிவின்டிலே, னெத்தையாய நின்ஃன பின்னமெய்தலுற்றிருப்பனே' எனவும், "உவலேச் சமயங்களொல் வாத சாத்திரமாஞ், சவலேக்கடலுளஞய்க் கிடந்துதடுமாறும், கவலேக்கெடுத்துக் கழலினைகள் தந் தருளுஞ் செயலேப்பரவிநாம் தெள்ளேனங் கொட் டாமோ' எனவும், "புணர்ப்பதொக்க வெந்தையென்னே பாண்டுபூண்நோக்கினுய், புனர்ப்பதன்றிதென்றபோது நின்னுெடென்னுெடென்னிதாம், புணர்ப்பதாக வன்றிதாக வன்புநின் கழற் கனே, புணர்ப்பதாக வங்கணுன புங்கமான போதமே" எனவும், "முத்திநெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனப் பத்திநெறி யறிவித்துப்பழவினேகள் பாதும் வண்ணம், சித்தமலமறுவித்துச் சிவமாக்கியெனேயாண்ட, அத்தனெனக்கருளியவா குர்பெறுவாரச்சோவே' எனவும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) சைவசாதனைகள் (ஞானம்) 3
"நான்றனக்கன் பின்மை நானுந்தானும் அறிவோம், தானென்ஃன யாட்கொண்ட தெல்லாருந்தாமறிவார், ஆன் சுருனேயும் அங்குற்றேதானவனே, கோனென்ஃன்க் கூடக்குளிர்ந்துTதாய்கோத்தும்பி' எனவும் பிறவாற்ருனும் தம்மருமைத் தமிழ்மொழியாகிய திருவாசகத்தும்," "சொற் பாவமுதிவள் பான்சுவையென்னத் துணிந்திங்கரனே, நற்பால்வினத் தெய்வந் தந்தின்று நாணிவளாம்பகுதிப் பொற்பாரறிவார் புலியூர்ப்புனிதன் பொதியில் வெற்பிற். கற்பாவிபவரைவாய்க் கடிதோட்ட கள வகத்தே" என்பன முதலாகத் தமது மெய்ஞ்ஞான நூலாகிய திருக்கோவை யாரினும் கூறிப்புகழ்ந்தும், ஞானுநுபவத்தையே பாண்டும் விரித்துப் போந்ததுவும் பிற திருமுறைகளில் வருவனவுங் கண்டு உண்ர்ந்து சாதித்தநுபவிக்குக.
பொழிப்பு: சிவஞானமாவது கஃஞானம் முதலிய யாவற்றையும் கற்றறிந்துமற்றுஞ் சமயநூற்பொருள்கள் யாவும் பூர்வபக்கமாகக் கண்டு, பதிபசுபாசவிலக்கனாங் கூறும் சிவாகம தேறியே சிந்தாந்தமெனத் தெளிந்து காண் பான் காட்சி காட்சிப்பொருள் எனப் பிரித்தறியும் அறி வொழிய அத்துவிதமுறையிற் சிவனுடன் கலந்துநிற்றலாம். இஞ்ஞானநெறியை அநுட்டித்தோர் சிவசாயுச்சியம் பெறுவர்.
臀 (f) ஞானபூசனேயே முத்திக்கு நேர்வழி 5
275. ஞானரு ரனேயோத போது வித்த 器
ாற்போருளேக் கேட்பித்த முன்கேட்ட Iன்ரு வீனமிலாப் பொருளாதனேச் சித்தித்த ந்ேது 爵 ఫ్లో శ్రీ
மிறைவனடி படைவிக்கு மெழின்நான பூசை s ஊனரிவாக் கன்மங்க டபஞ்சேபங்க டியான རྗེ་འབྱོ་
மொன்றுக் கொன் றுயருமிவை யூட்டுவதுபோகம் 5 5
ஆனமையான் மேலான நானத்தா பரப்1
பருச்சிப்பர் விடேய்தி வந்தோ ரெல்லாம். |fl = {} },

Page 261
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
(இ-ன்) ஞானநூல்தனே ஒதல் ஒதுவித்தல்-சிவாகமங் கள் முதலிய ஞான நூல்களேத் தான் படித்தலும் பிறருக்குப் படிப்பித்தலும், நற்பொருளேத் தான் கேட்டல் கேட்பித் தல்-அவற்றிலே கூறப்பட்ட சிறந்த பொருள்களேத்தான் ஞானுசாரியரிடமாகக் கேட்டலும் பக்குவருக்கு உரைத் தலும், நன்கு ஈனம் இலாப்பொருளத&னச் சிந்தித்தல்: ஐந்தும்-செவ்விதாகக் குற்றமற்ற அப்பொருள்களேச் சிந்தித்தலும் ஆகிய ஐந்தும், இறைவன் அடி "? எழில்ஞானபூசை-முதல்வனது திருவடியைச் சேர்விக்கும் மேலான ஞானபூசையாம், ஊனம் இலாக்கின்மங்கள் தடம் செபங்கள் தியானம்-குற்றமற்ற சுன்மயாகம் தவயாகம் செபயா கம் தியான பாகம் என்னும் இவை, ஒன்றுக்கு ஒன்று உயரும்-ஒன்றுக் கொன்று ஏற்றமாம், அளட்டுவது போகம் ஆனமையான்-இவை riisi וה, (3au வன போகங்களாதலின் அறிந்தோர் எல்லாம்-அறி வுடையோர் யாவரும், வீடு எய்த-முத்தியடைதற்கு, மேலான ஞானத்தால் அரனே அருச்சிப்பர்-மேலான ஞானவேள்வியினுவே சிவபிரானேப் பூசிப்பர்.
குறிப்பு: 1. ஞானநூறனேயோதல்-ஞானநூல்களிற் கூறிய பதிபசுபாசங்களின் பொது இயல்புகளே ஆசாரிய எனிடமாகவாதல் தானு சுவாதல் படித்தல்.
2. நற்பொருளேத்தான் சுேட்டல்-பதி பசு பாசங் களின் சிறப்பியல்புகளே ஞானுசாரியரிடமாகக் கேட்டல் சிறப்பியல்புகள் முத்தியடைதற்குரிய சாதனங்களும் பயன்களுமாதலால் " நற்பொருள்" " என்ருர்,
3 ஜனனமிலாக் கன்மங்கள் . :- சிவபெருமானே வழிபடும் முறைகள் கன் மவேள்வி, தவவேள்வி, செப வேள்வி, தியானவேள்வி, ஞானவேள்வி என ஐவகைப்படும். இவற்றுள் (a) கன்மவேள்வியாவது, சிவசிந்தனே முதற் சிவபூசை அக்கினிகாரியமீருகச் செய்யுஞ் செயல்களாம். (b) தவவேள்வியானது, சாந்திராயனம், கிருச்சிரம்,

அதி-2) சைவசாதனைகள் (ஞானம்) 485
LSLSSSLLLSLLLLLHH LLSLLYS TT TTT s S LLTTLLu TTTTT TTTTTAA தேகத்தை மெவிவித்தலாம். சாந் தி ராய ன விரதம்-ஒரு திங்கணுள் விரதம், இது பூரணே தொடங்கி அமாவாசை வரைக்கும் ஒவ்வொரு பிடி அன்னம் குறைந் தும், அமாவாசை தொடங்கிப் பூரணே வரைக்கும் ஒவ்வொருபிடி அன்னம் அதிகமாகப் புசித்தும் அநுட்டிக் கும்ஒருவிசேடவிரதம்,சாந்திராயனம்-சந்திரனது அயநம். அபநம்-பாதை, வழி கிருச்சிரம்-சாக்தபன விரதம். இது பஞ்சா மிர்தத் தோடாறு நாளுண்டு, ஏழாநாள் உப வசிப்பது. (ப) செபவேள்வியாவது மந்திரங்களே வாசகம் இரகசியம் மானதம் என்னும் முறையிற் செபித்தலாம். வார கம்-பிறர்க்குக் கேட்கும்படி செபித்தல், இரகசி பம்-தன் செவிக்குக் கேட்கும்படி செபித்தல், மான தம்-மனத்தாற் செபித்தன் . () நியானவேள்வியாவது இருதயம் முதலிய தானங்களிலே சதாசிவன் முதலிய மூர்த்திகளின் திருமேனிகளேத் தியானித்தலாம். இவ் வழிபாடுகளெல்லாம் கிரியை பொருந்தின் வாயும், ஒன் றுக்கொன்று ஏற்றமாயும், போக பவனோத் தருவனவாபும் ஞானமுண்டாதற்குக் காரணமாயும் இருக்கும். போகம்சிவலோகத்திலே மகாபோகம் (சிவாக்) (3) ஞானவேள்வி யாவது, சிவாகமங்களே ஒதல் ஒதுவித்தல் முதலிய ஐந்து மாம். இதன் பயன் விடுபேறென்ப. (செ. 278 கு 2. பார்.) வேள்வி-வழிபாடு.
4. கன்மங்கடபஞ் GeFLIולו ,TLווין וו ני" sזנ மொன்றுக் கொன்றுயரும்-கன்மத்தைப் பற்றத் தவம் பதின்மடங்கு பலமதிகம். அதனேப்பற்றச் செபம் நூறு மடங்கதிகம், அதஃனப்பற்றத் தியானம் நூறுமடங்கதிகம். அதனேப் பற்ற ஞான் யாகமானது மகத்தாய் அளவற்றபவத்தைக் கொடுப்பதாயிருக்கும் (சிவதரு).
பொழிப்பு: சிவபெருமானே வழிபடும் முறைகள் ஈன்ற யாகம் முதலிய ஐந்துமாம். இவற்றுள், கன்மயாகம் முதலிய நான்கும் ஒன்றுக்கொன்று ஏற்றமாயும் போ கப்

Page 262
சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-8
பயனேத்தருவதாயுமிருக்கும். ஞானயாகம் இவை நான் கிற்கும் மேலாப் முத்தியை "பயப்பிக்கும்.
3. சிவஞானத்திறமே சிவனடிசேர்விக்கும். (1) ஞானத்தின் வகையும் பயனும் 276. கேட்டலுடன் சிந்தித்த றெளித னிட்டை
கிளத்தலென வீரிரண்டாங் சிவக்கின் ஞானம் வீட்டைபடைந் திடுவர்நீட்டை மேவி குேர்கள்
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட் கீட்டியபுண் Mயநாத ராசி யின்ப
மினிது நுகர்ந் தரனருளா விந்தப் பார்மேல் நாட்டிய நற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவான்
ஞானநிட்டை யடைந்தடைவர் நாதன் ருளே,
(இ- ள்) கிளக்கில் ஞானம்-மேலும் விரித்துக்கூறு மிடத்து ஞான்மாவது கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் திட்டைகிளத்தல் என ஈரிரண்டாம் - கேட்டலும், கேட்டபொருளேச் சிந்தித்தலும், சிந்தித்து அப்பொருளின் உண்மையைத் தெளிந்து அறிதலும், தெளித்தவாறே நிட்டை கூடுதலும் என நான்குவிதமாம், நிட்டை மேவிஞேர்கள் வீட்டை ஆடைந்திடுவர்-இம்முறையே வந்துநிட்டைஎய்தினுேர் பரமுத்திஅடைவர், மேவாது தப்பி னவர்-நிட்டை பொருந்தாது ஞானநூல் ஒதல்முதலாகத் தெளிதலளவிலே தேகத்தைவிட்டவர். மேலா பபதங்கட்குமேலானபுவனங்களுக்கு, ஈட்டிய புண்ணியநாதராகிஅவரவர் செய்த புண்ணியத்திற்கேற்ப அதிபராய் இருந்து, இன்பம் இனிது நுகர்ந்து-இன் பத்தின்ே நன்குபெற அநுபவித்து, அரன் அருளால்-முதல்வனது ஆண்யால், இந்தப்பார்மேல் நாட்டிய நற்குலத்தினில் வந்து அவ தரித்து-இந்தப்பூமியிலே உயர்ந்த நற்குலத்திலே வந்து பிறந்து, குருவான் ஞானநிட்டை அடைந்து-ஞானகுரு வினது அருளால் ஞானநிட்டை கைவரப்பெற்று, நாதன் தாள் அடைவர்-முதல்வனது திருவடியை அடைவர்.
 
 
 
 
 

அதி-2) சிவஞானத்திறம் 48
குறிப்பு: 1. கேட்டலுடன் சிந்தித்த றெளிதனிட்டை கிளத்தல் . கிளக்கின் ஞானம்:- (GFT, "... --Gill — LFF fr பாசங்களின் சிறப்பியல்புகளே ஆசாரியர் G II gli கேட்டு அறிதல், பதிபசுபாசங்களின் சிறப்பியல்புகளே அறிதலாவது தனுவாதிபிரபஞ்சம் சடப்பொருள் என்றும், ஆன்மாவுக்கு அன்னியமானது என்றும், ஆன்மா தூல சித்து என்றும், மலமறைப்பினுவே தனது இயல்பை அறி பாதுபிரபஞ்சத்தில் வசப்பட்டுத் துன்புறுகின்றது என்றும், பதி சூக்குமசித்து என்றும், எங்கும் வியாபகமுள்ளது என்றும், உயிர்க்குயிராயிருக்கும் இயல்புடையது என்றும், எல்லாவற்றையும் ஒருங்கே ஓரியல்பாய் அறியும் பேரறி வுடையது என்றும் அறிதலாம். சிந்தித்தல் ஆசாரிய சிடத்துக் கேட்டபொருளே மனனஞ்செய்து ஆராய்தலாம். தெளிதல்-அங்கனம் ஆராய்ந்தபின் பாசத்தினின்று நீங்க வேண்டும் என்றும், பதியை அடையவேண்டும் என்றும் துணிதலாம். நிட்டை-அங்கனம் துணிந்தபொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றலாம். கிளத்தல்-எழுப்புதல்.
2. வீட்டையடைந்திடுவர் நிட்டைமே வினுேர்கள். நாதராகி-நிட்டை கைவரப்பெற்றவர் பரமுத்தியடை வர். ஞான நூலோதல் முதலாகக் கேட்டல் சிந்தித்தல் தெளிதலிலே நின்று அவ்வளவில் யாக் ைகநீங்கப் பெற்றவர் மேலான புவனங்களிலே அவரவர் புண்ணியத்துக்கேற்பப் புனை பதிகளாயிருப்பர். மேலான புவனங்களாவன கண்டபுவனம் முதலாகச் சுத்த வித்தைக்குக்கீழுள்ள புவனங்களாம். ஒதல் ஒதுவித்தவில் தின்ருேர் சிவலோ காதி பதமுத்திகளைப் பெறுவர் என்றும், கேட்டல் முத வியவற்றில் நின்ருேர் சுத்தவித்தை முதலிய சுத்ததத்துவங் களில் அபரமுத்தியைப் பெறுவர் என்றும் சிவஞான முனிவர் கூறுவர். சி. போ பாடி, "ஞானத்திற் சரியை முதலியன" என்பதன் கீழும், சிந்தி உரை 171ம் பாடலின் கீழும். 171 சித்தி, உரை) கேட்டல் முதலியவற்றில், நின்றேர் பிருதிவியாதி புத்தி தத்துவங்களுக்கு 3 nirri-T

Page 263
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
பிரகிருதி மண்டலத்திற் சிவலோகத்திலே சாலோ காதி பதங்களேப் பெறுவர் என்று சிவாக் கிரயோகியர் கூறுவர்.
கேட் ஸ் முதலியவற்றினின் ருேர் மேலாய பதங் களிலே நாதராகி, அங்குள்ள இன்பங்களே இனிது நுகர்ந்து மீண்டும் இப்பூமியில் வந்திருப்பர் என இச்செய்யுள் கூறுதலாலும், சுத்தவித்தை முதலிய தத்துவபுவனங்களே எய்தினுேருக்கு ஆண்டு நின்றவாறே பரமுத்தித&லப்படுத வன்றி ஒருவாற்ருனும் மீட்சியில்லே என்றும், ஞானத்திற் சரியை முதலியவற்றில் நின்ருேர்க்குப் பயன் புத்திதத்துவ புவனத்துச்சுத்த சாலோகம் முதலாயின என்றும் சிவ குான முனிவர் சுறுதலாலும் (சி. போ, பாடி 171) அக் கேட்டல் முதலியவற்றில் நின்ருேருக்குப் பயன் மேற்கூறிய வாறு சிகண்டபுவனம் முதல் சுத்தவித்தைக்குக் கீழுள்ள புவனங்கள் என்பது பெறப்படும்.
3. இந்தப்பார்மேல் வந்தவதரிப்பர் என்பது நியம மன்று. போய்ப்பொருந்தியபுவனத்திருந்தவாறே பூமியிற் திரும்பாது பரமுத்தியடைவர் என்றுஞ் சொல்லப்படும். (ஞானப்பிர)
பொழிப்பு: ஞானம் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை என நான்குவகைப்படும். இவ்ற்றுள், நிட்டை ஐ கவரப்பெற்ருேர் பரமுத்தியடைவர். நிட்டைகைவரப் பெருதார் மேலான புவனங்களுக்கு அதிபராய்வை கி ஆண்டுபோ சுங்காேப்புசித்து மீண்டு இப்பூமியிற் பிறந்து குருவருளால் நிட்டை ைகவரப்பெற்துத் திருவடிமடைவர்.
(). ஞானப்பே)ே மற்றைபசாதனேகளின் முடிபு. 277 தானமியா கந்தர்த்த மாச்சிரமந் தவங்கள்
சாந்திவிர தங்கன்ம யோகங்கள் சரித்தோர்
ஈனமிலாச் சுவர்க்கம்பெற் நீமைப்பளவின் மீள்வு
சனியோ சுக்கிரியா சரியையினி னின்ருேர்
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லா
மொடுங்கும்போ தான்முனிலா தொழியினுற்ப வித்து
ஞானநெறி யடைந்தப்படவர் சிவனே பங்கு
நாதனே முன்னிற்கி அணுகுவர்தற் ருாே.

அதி-2) சிவஞானத்திறம் 7
(இ=ள்) தானம்-தானங்கள் கொடுத்த லும், யாகம்-பாகங்கள் செய்தலும், தீர்த்தம்-புண் ணிய தீர்த்தங்கள் ஆடலும், ஆச்சிரமம்-தத்தம் நிவேகளிலே தவருது நிற்றலும், தவங்கள்-தவங்கள் புரிதலும், சாந்தி-பிராயச்சித்தங்கள் பண்ணலும், விரதம்-விரதங் சுள் காத்தலும், கன்மயோகங்கள்-கருமயோகங்கள் இயற்றலும் ஆகிய இவைகளே சரித்தோர்-அநுட்டித் தோர், ஈனம் இலாச்சுவர்க்கம் பெற்று-துன்பமின்றி இன்பம் மிக்குடைய சுவர்க்கவுலகினேப்பொருந்திப் போகங் சுளே நுகர்ந்து, இமைப்பு அளவின் மீள்வர்-கனப் பொழுதிலே மீண்டு வந்து பிறப்பர், ஈசன் யோகக் கிரியாசரியையினின்நின்ருேர்-முதல்வன் விதித்த சரியை கிரியா யோகங்களே அநுட்டித்தோர், ஊனம் இலா பதம் முத்தி பெற்று-குற்றமில்லாத பதமுத்தியை அடைந்து, உலகம் எல்லாம் ஒடுங்கும்போது-பிரபஞ்சம் முழுதுஞ் சங்காரப்படும்பொழுது, அரன்முன் நில்லாது ஒழியின்முதல்வன் முன்னின்று அருளானுகில், உற்பவித்து ஞான நெறி அடைந்து சிவனே அடைவர்-மீண்டும் பிறந்து குருவருளால் ஞான மார்க்கத்தை அடைந்து முதல்வன் திருவடி சேர்வர், அங்குநாதனேமுன்நிற்கின்-அச்சங்கார காலத்தில் முதல்வன் முன்னின்று அருளுவாஞயின், நற்ருள் நணுகுவர் திருவடி அடைவர்.
குறிப்பு: 1. தானம்-மிருதி முதலிய தருமசாத்திரங் களிலே சொல்லப்பட்ட தானங்கள். அவை பசு, பூமி, பொன், வெள்ளி, எள், நெய், வஸ்திரம், வெல்லம், நெல், உப்பு முதலியன. தானங்கள் சற்பாத்திரருக்கு அன் புடனே கொடுத்தல் வேண்டும்.
2. யாகம்-பிரமம்,தெய்வம், பூதம், பிதிர், மானுடம் என ஐந்து. இவற்றுள் வேதமோதல் பிர ம ய ர கம். ஓமம் வளர்த்தல் தெய்வயாகம்,பவிகொடுத்தல்பூதபாகம், தருப்பணஞ்செய்தல் பிதிர்பாகம் தருப்பணம் - மந்திர நீரிறைத்து உவப்பித்தல், இரப்போருக்கு உணவு முதலியன்

Page 264
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
கொடுத்தல் மானுடயாகம். இவ்வைந்தும் பஞ்ச ம காயக்கியம் எனப்படும். இன்னும் அக்கினிட்டோமம், அத்தியக்கினிட்டோமம், உக்தியம், சோட்சி, வாசபேயம், அதிராத்திரம், அப்தோரியாமம், அக்கினியாதேயம், அக்கினிகோந்திரம், தரிசபூரணமாசம், சாதுர்மாசியம், நிருடபசுபந்தம், ஆக்கிரயனம், செளத் தி ரா மணி, அட்டகை, பார்வனம், சிராத்தம், சிராவணி, ஆக்கிர காயணி, சைத்திரி, ஆசுவயுசி என பாகம் இருபத்தொன்று
என்றுஞ் சொல்லப்படும்.
3. தீர்த்தம்: கங்கை, யமுனே, சரசுவதி, நருமனத, காவேரி, குமரி, கோ தாவரி முதலிய புண்ணிய தீர்த்தங் களிற் சென்று சங்கற்ப பூர்வமாக ஆடுதல்,
4. ஆச்சிரமம், தவம் (செ 283 கு. 3.4 பார்.)
5. விரதம் சாந்திரா பனம் முதலிய உபவாசங்கள். இவை தவத்திற்கு வேண்டப்படுஞ் சாதனைகளுள் உணவை பொறுத்தலாகிய முக்கியசாதனே. இது, தவவேள்வி பெனவும்படும். (செ. 275. கு. 3. பார்.)
கன்மயோகம்-கன்ம வேள்வி, (செ. 275. கு. 3. Il Fri. 7 ஈனமிலாச் சுவர்க்கம்பெற்று இமைப்பளவில் மீள்வர்- இன் பாதுபவதிறைந்த தேவலோக முதலிய வற்றிற்சென்று புண்ணியப்பயனே நுகர்ந்து விரை வில் பூமிக்கே திரும்புவர். இமைப்பளவில் என்றது சிறிது காலத்தில் என்பதற்கு உபலக்கணம். (சிவாக்}
8. ஈசனியோகக் கிரியாசரியையினி னின்ருேரூனமிலா முத்திபதம்பெற்று:- உண்மைச்சரியை கிரியை Gu、 களினின்ருேருக்குப் பயன் அவ்வப்புண்ணியங்களுக்கேற்பச் சீகப் டபுவனம் முதற் சுத்தவித்தைக்குக்கீழுள்ள அவ்வப் புவ ைபதிகளுடைய சிவலோகத்துச்சாலோசும் முதலிய ப நடத்திகளேப் பெறுதலாம். (சி. போ. பாடி, 1714)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) சிவஞானத்திறம் J
இவர்களுந்திரும்பிப்புவியில் வந்து ஞானநிலேகூடிப் பரமுத்தி படைதல், வெள்ளியங்கைலேயில் சிவசாமீபம் பெற்றிருந்த ஆலாலசுந்தரர் பூமியிற் சுந்தரமூர்த்திநாயனுராக அவ் தரித்து முத்தியெய்தியதினின்றும் தெரியக்கிடப்பது
9. உலகமெலாமொடுங்கும்போது:- சுத்தாத்துவா வைப் பொருந்தினவர்கள் மீண்டு வருவதில்ஃலயாதலின், இங்கே உலகமெலாம் என்றது அசுத்தமான பக்குக்கீழுள்ள புவனங்களேக்குறித்துநின்றது.
பொழிப்பு: தானம் முதலிய பசு புண்ணியங்களேச்செய் வோர் சுவர்க்கவின் பங்களே புதுபவித்து மீளப்பிறப்பர். சரியை கிரியை போகங்களாகிய சிவபுண்ணியங்களே அநுட் டித்தோர் பதமுத்தியடைவர். அவர் சர்வசங்காரகாலத் தில் முதல்வன் அதுக்கிர கஞ் செய்யாவிடின் மீண்டும் பிறந்து குருவருளால் ஞானம்பெற்றுச் சிவனடிசேர்வர். அநுக்கிரசும்பெறின் மீளப்பிறவாதே முத்தி பெறுவர்.
(). மெய்ஞ்ஞானப்பேறு புண்ணியச்
晶 செயல்களாலும் ஆகும்.
278. சிவஞானச் செயலுடையோர் கையிற் ருனர்
திமாவே செய்திபுது நிI:போற் நிகழ்ந்து
பவமாயக் கடலினழுந் தாதவகை யெடுத்துப்
பாபோகத் துய்ப்பித்துப் பாசத்தை பறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்:ைச்
சரியைகிரி பாயோகத் தன்னினுஞ்சா ராமே
நவமாருந் தத்துவஞா த்தை நல்கி
நாதனடிக் காலங்க னணுகுவிக்கு தானே.
(இ- ள்) சிவஞானச்செயலுடைபோர்கையின்-சிவ ஞானிகள் கையிலே, தானம் திவமளவேசெய்திடினும்ஒருவன் தானம் முதலிய அறங்களே எட்டுஃபாயினும் இயற்றுவானுகில், தி: மேேபால் நிகழ்ந் து-அது நிலம்

Page 265
星9凸 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
போலகன்றும் மலேபோல் ஓங்கியும் பெருகி, பவமாயக் கடலின் அழுந்தாதவகை எடுத்து-அவனேப் பிறப்பிறப் பாகிய பிரபஞ்சக்கடலின் கண்பட்டு அமிழ்த்தாவண்ணம் கரையேற்றி, பரபோகந்துய்ப்பித்து-மேலான சிவசாலோ காதி பதங்களிலுளவாகிய இன்பங்களே அநுபவிக்கச் செய்து, பாசத்தை அறுக்க-மலங்களே நீக்குமாறு, தவம் ஆரும் பிறப்பு ஒன்றின் சாரப்பண்ணி-புண்ணியப்பிறப் பொன்றை யடையச்செய்து, சரியை கிரியா யோகம் தன்னினும் சாராமே-சரியை கிரியை யோகங்களேயும் சோபானமுறையில் அநுட்டிக்கவேண்டாதே, நவம் ஆரும் தத்துவஞானத்தை நல்கி-அதிசயிக்கத்தக்க தத்துவ உணர்ச்சியாகிய மெய்ஞ்ஞானத்தைக் கொடுத்து, நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும்-முதல்வனது சிபாத தாமரைகளே படைவிக்கும்.
குறிப்பு: 1. சிவஞானச் செயலுடையோர்-ஞான நிட்டையாளர் இவர்களதியல்பு மேலதிகரணத்துவிரித்தது காண்க. (செ. 281-287, பார்.)
2. தானம் நிலமளவே செய்திடினு நிலமலேபோற் நிகழ்ந்து-தானம் அளிப்போ னன்பிலும், ஏற்போன் த கையினுமே பெருமையடைவதன்றி ஈந்தபொருளின் அளவுக்கேற்பப் பெருமையடைவதன்றென்பது. செய் திடினும் என்ற உம்மை, எள்ளளவெனினும் அது மலே போலும் என்றபடி உயர்வுசிறப்பும். இதுகாறும் கூறிய படி விதிநெறியானன்றிப் பத்திநெறியானேசெய்யினும் என்றபடி இறந்தது தNஇய எச்சமும், புத் திபூர்வமாயன் றிப் பக்குவமேலிட்டால் அபுத்திபூர்வமாகச் செய்யினும் என்றபடி எதிரது தழிஇய எச்சமும் ஆகியபொருள்களேத் தந்தது. விதிநெறியானன்றிப் பத்திநெறியாற் சிவஞானி கட்குச் செய்ததானத்திற்கு இல்லாஃளயளித்த இயற் பகையார், பிள்ளையறுத்துப் பெருவிருந்திட்ட சிறுத் தொண்டர் ஆதியோர் சரிதமும், அவ்வாறியற்றிய ஏண்ய

அதி-2) சிவஞானத்திறம் 491
அறங்கட்குக் கல்லாலெறிந்தர்ச்சனே இயற்றிய சாக்கியர், உமிழ்நீராலபிடேகித்து எச்சிலிறைச்சியை நிவேதித்துத் தமது கண்களேயுமிடந்தப்பிக்கண்ணப்பனுன திண்னனுர், தாதையைத்தாளறவீசிய சண்டேசுவரரான விசாரசருமர் முதலிய தொண்டர் சரிதமும், அபுத்திபூர்வஞ்செய்த அறங் கட்குப் புலிக்கஞ்சி வில்வமரத்திலிருந்து ஒடித்துவீசிய பத்திரம் சிவராத்திரியிற் சிவலிங்கபூசையாகப் பெற்ற அங்குலன் முதலாயோர் சரிதமும், புத்தி அபுத்திபூர்வ மிரண்டுமின்றிச் செய்த அறங்கட்குக் கைலேயிற் பாய்ந் தசைத்த வில்வமரத்தினின்றும் சொரிந்த பத்திரங்களே சிவார்ச்சனேயாக முசுகுந்தச்சக்கிரவர்த்தியாய்ப் பிறந்த முசுவும், திருமறைக்காட்டிற் த ன் மூக்  ைகச்சு ட் ட தீபத்தைத் தூண்ட அது திருவிளக்கேற்றியதாகப்பெற்று மாடாலியாய்ப் பிறந்த எலியும் மற்றும் விலங்கு புள் முதலியவற்றின் சரிதங்களும் சான்ருதல் காண்க.
தானம் என்றது ஈண்டு அறங்கள் யாவற்றையும் குறித்தது. இது கருத்தென்பது "இருவினேயொப்பும் பசு நல்வி:ன தீவிண்கள் தம்முளொத்தலாகிய இருவினேயொப் பென்றும், சிவ நல்வினே திவினேகள் தம்முளொத்தலாகிய இருவினேயொப்பென்றும்இருவேறுவகைப்படும்.இவற்றுள் முன்னேயது, பக்குவத்தானிகழும் பசுபுண்ணியத்தினும் நிகழ் வனவாயுளவென மேற்கூறப்பட்ட அபுத்திபூர்வம் புத்தி பூர்வம்என்னும்பொதுச்சிவபுண்ணியத்தான் உண்டாவதாய் மலபரிபாகத்தைத் தோற்றுவிக்கும் முகத்தானே மந்ததர மெனப்படும் முதற் சத்திநிபாதத்தில் நிகழும். பின்ஃாயது பலதிறப்படுவவாகிய நால்வகைச்சத்திநிபாதத்தான் அவ் வாறே நால்வகைப்பட்டமுறையான் நிகழ்ந்து முடிவின் கண் ஞானத்திற்கேதுவாமென்றுனர் பீ" எனச் சிவஞான முனிவர் திராவிடமாபாடியத்துக்காட்டியதனுற் காண்க. (சி, ஞா. பா. இருவினையொப்பு. பந்தி, 4)
3. பவம்-உற்பவம், பிறப்பு. மாயம்-மாய்தல், இறப்பு.

Page 266
92 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
4. பாசத்தையறுக்கத் தவமாரும் பிறப்பொன்றின் சாரப்பண்ணி . ஞானத்தைநல்கி என்றமையானே, சிவ ஞானிகட்கிந்ததானம் எவ்வகையானும் முத்திக்கு வித் தென்பது துணியாயினும், சிவஞானமின்றி முத்தியடைதல் கூடாதென்பதும், அவ்வாறு சிவஞானம் அடைதற்குப் பிறவி வேண்டிற்றென்பதும், ஆயினும் எடுக்கும் பிறவி பாசமறுக்கவுற்றதிக்கை பெறும் த ைகத்தாய்க் கூன்முதலிய வின்றிச் சற் கர்மவர்ணத்தில் கல்வி ஞான மெய் திச் சைவத்திறங்கூடிய புண்ணியப்பிறவியேயாமென்பதும், அவ்வாறெடுத்த பிறவியினும் "சரியை கிரியாயோ கஞ் செலுத்தியபின் ஞானம்' என்ற சோபானமுறையின்றி, ஈராண்டிற் சிவஞானம் பெற்ற மெய்கண்டதேவர், மூவாண் டிற் சிவஞானம்பெற்ற ஆளுடையபிள்ளேயார் முதலிய குரவர்க்குப் போன்று ஞானநெறியே தஃவக்கிடையாய் அமையுமென்றும் ஈண்டு தெளியக்கிடந்தமை காண்க
பொழிப்பு: சிவஞானியர்க்குச்செய்யும் தானம் முதலிய அறங்கள்சிறியவேயாயினும் மிகப்பெருகிப் பரபோகத்தைக் கொடுப்பதேயன்றி வரும் பிறப்பில் நேரே ஞானத்தை படைவித்து முத்திப்பேறுமளிக்கும்.
(d), மெய்ஞ்ஞானத்தின் இயல்பு. 279, ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண
நல்லவா கமஞ்சொல்ல வல்லவா மென்னும் அன்னத்தா ரென்சுடவ ரஞ்ஞா னத்தா
Wறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான் ஆன்த்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போ
லஞ்ஞானம் விடப்பந்த மறுமுத்தி யாகும் ஈனத்தார் ஞாணங்க வல்லா தான
மிறைவனடி ஞானமே ஞான மென்பர். (இ-ன்) ஞானத்தால்வீடுஎன்றே -(மேற்கூறியவாறு எல்லா நெறிகளும் புண்ணியச் செயல்களும் மெய்ஞ்ஞா னத்தை உதிப்பிக்க) மெய்ஞ்ஞானம் ஒன்றினுவேதான் வீடு

அதி-2) சிவஞானத்திறம் 9.
பேருகும் என்று, நான் மறைகள் புராணம் நல்ல ஆகமம் சொல்ல-நான்குவேதங்களும் பதினெண்புராணங்களும் இருபத்தெட்டுச் சிவாகமங்களும் ஆகிய அளவு நூல்களெல் லாம் கூறுவதாகவும், அல்லவாம் என்னும் ஊனத்தார் என்சுடவர்-அவ்வாறன்று, கன்மங்கள், விவேகஞானம், தத்துவவிசாரம், சரியைகிரியைகள், யோகம் முதலியன தம்மாத்திரையானே முத்திபயப்பனவாம் என்றுகூறும் அறிவிலிகள் யாது பயனப்பெறுவரோ அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம்-அஞ்ஞானத்தால் நேர்ந்திருப் பதுவே பந்தமாம், உயர்மெய்ஞ்ஞானந்தான் ஆனத்தால்உயர்வாகிய மெய்ஞ்ஞானம் உதித்தவாற்ருனே, அவர் கதிர் முன்னிருள்போல் அதுபோவது-உதயமாகும் சூரியன் முன்னே இருள் அகல்வதுபோல் அவ்வஞ்ஞானம் விட்டு நீங்குவதாகும், அஞ்ஞானம் விடப் பந்தம் அதும்-அவ் வாறு அஞ்ஞானம் விட்டுநீங்கப் பந்தமும் அகன்றுபோம், முத்தியாகும்-வீடுபேருகிய பரமுத்திநிலே கைகூடும், ஆதலால், ஈனத்தார் ஞானங்கள் அல்லாஞானம்-அவ் வறிவிலிகள் கூறும் ஞானமெல்லாம் உண்மைஞானமன் ரும், இறைவன் அடி ஞானமே ஞானம் என்பர்-முதல் வன் திருவடியை அடையச்செய்யும் சிவஞானமே மெய்ஞ் ஞானமாமென்று பெரியோர் கூறுவர்.
குறிப்பு: 1. அல்லவாமென்னும் ஜானத்தார் என்ஈட வர் - தானம் பாகம் முதலிய கன்மங்களால் முத்தி என்னும் மீமாஞ்சகரும், தத்துவங்களேப் பகுத்துனரும் விவேகளுானத்தால் முத்தி என்னும் சாங்கியரும், மாயை பிரமங்களே விசாரிப்பதனுல் முத்தி என்னும் மாயாவாதி களும்,சரியைகிரியைகளால் முத்தி என்னும்கிவசமவாதிகள் முதலியோரும், யோகத்தால் முத்தி என்னும் பாதஞ் சவரும் ஆகிய குறைந்த அறிவுடையோர் (செ. 384277. பார். தானத்தார்-குறைவுடையோர், அறிவிலிகள் என்றபடி, நனனம்-குறைவுள்ளது. கடவர்-பெறுதற் குரியர். கடம்-கடன், தகுதி, ஊனத்தார் என்பதனுள்

Page 267
星9皇 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
நீகராகன் மத்தினுலே மோசுமென்று சொல்லும் பூர்வ சைவரும் சேர்ந்துளதாகச் சிவாக்கிரயோகியர் விரிப்ப, அதனேநோக்கி ஜடகன்மமல்லாத சிற் கன்மத்தாலே முத்தி பென இச்செய்யுளிற் கூறியதாக ஞானப்பிரகாசர் எடுத் துக்கொண்டு தீக்ஷா கன்மங்கள் யாவும் ஞானமெனக் காட்டி 'சுப்பிரபேதம், சுவாயம்புவம், பெளவுகரமுதற் சிவாகமங்களிற் சிறப்பித்திருத்தலால் தீகையும் ஞான மென்பது சிவாகமப்பிரசித்தம்' எனக் கூறிப்போந்துள் ளார். முதல்வன் 'தரையில் ஆசான் மூர்த்தியாதார மாசித் தரித்தொழிப்பன் மலம் சதுர்த்தாசத்திநிபாதத் தால்' என்றபடி சிவநீக்கை பந்தநீக்கத்துக்கும் மெய்ஞ் ஞானப் பேற்றிற்கும் இன்றியமையாததென மேற்கண்ட மையானே, தீக்கையான் முத்தியாமென்பது ஒக்கும். ஆயின் சத்திநிபாதம் வேண்டியவாற்ருனே நீக்கையும் ஞானம் பயப்பித்தே முத்திதரும் என்பது தீக்கைமாத் திரையானே முத்தியென்பார் மெய்யானநீக்கை ையயே பன்றிப் போலித்தீக்கைகளைச் சுட்டியவ்வாறு கூறுவ தெனக் கொள்ளின் அவர் சரியைகிரியைகளால் முத்தி யென்பவரே யாவரன்றி வேறுபடுத்துக் காட்டவேண்டிய நின்மையானும் தீக்கையை இச்செய்யுளிவிழுத்து வழக்கிட அவசியமில்லேயென அமைக.
2. அஞ்ஞானத்தால் உறுவது பந்தம். மெய்ஞ்ஞானம் ஆனந்தால், அது (அஞ்ஞானம்) அலர் கதிர்முன் இருள் போல்போவது. (அவ்வாறு) அஞ்ஞானம் (போய்) விட (அதனுல் உறுவதான) பந்தம் அறும். (பந்தம் அற) முத்தி யாகும் எனக்கொண்டு நேரே பொருள் பயத்தல் காண்க. இதனுற் காட்டிய முத்திகள் 264-ம் செய்யுளிற் காண்க. அஞ்ஞானம்-பசுஞானபாசஞானங்கள்.
ஆனந்தால்-ஆனதால், உதித்ததன்மையால், இசை நோக்கிய வலித்தல்விகாரம். அலர் கதிர்-உதயமாகும் சூரியன், சூரியன் உதிக்க இருள் அகலுதல் ஞானம் உதிக்க அஞ்ஞானம் போவதற்குவமையாயது.
 
 
 
 
 
 

அதி-2) சிவஞானத்திறம் 星9岳
அஞ்ஞானம்விடப் பந்தம் அறும்-அஞ்ஞானத்தா னுறுவதுதான்பந்த மென்றமையால், அஃத கலப் பந்தி மு மறும் விான்றது.
முத்தியாகும்- 'விட்டதேபேரின்பளிடு' என்றபடி பந்தமறவே விடெனப்படும் முத்தி ஆகும் என்றது.
தான் என்பதிரண்டிடத்தும் பிறிதன்று இதுவேயென நிச்சயப்படுத்துதலின் தேற்றப் பொருள் பயந்தனம
3. ஈனத்தார்-மேல் உளன த் தா ரெ ன ச் சுட்டிய குறைந்த அறிவினர் குறைந்த அறிவு தன்னேயுடையா னுக்கும் பிறர்க்கும் நன்மையைத் தராது தீமையையே பயத்தவின் அத்தகையறிவுடையோர் ஈனத்தார் எனப் பட்டனர். ஈனம்-தீமை, குற்றம்.
辈。 அல்லாஞானம்-உண்மையல்லாதஞானம். 5. இறைவனடிஞானம் - சிவனடியைச் சேர்விக்கும் ஞானம். "ஞானத்தாற் சிவனடியைச் சேர் வர் ' (செ. 353.) "சிவனடியைச் சேருமுத்தி' (செ. 284)
பொழிப்பு: முத்தி சித்திப்பது ஞானத்தாலே பென்பது வேதசிவாக மத்துணிபாம். ஞானமின்றி முத்தியாகும். என்று கூறுவார் மதியினர்களாம். அத்தகை யஞ்ஞானத் தால் உற்றபந்தம் மெய்ஞ்ஞானத்தாலற முத்தியாகும். எனவே முத்திநெறிகாட்டும் ஞானம் மெய்ஞ்ஞானமாம்.
(e), மெய்ஞ்ஞானத்தின் பயன். 280, சூரியகாந் தக்கல்லி ரிைடத்தே செய்ய
சுடர்தோன்றி பிடச்சோதி தோன்று பாபோல் ஆரியணு பாசான்வந் தருளாற் ருேன்ற
வடிநாண் மான்மாவிற் ருேன்றுந் தோன்றத் தூரியனுஞ் சிவன்ருேன்றுந் தானுந் தோன்றும்
தொல்லுலக மெல்லாந்தன் றுள்ளே தோன்றும் நேரியணுய்ப் பரியனுமா புயிர்க்குயிரா யெங்கு
நின்றநில் யெல்லாமுன் விகழ்ந்து தோன்றும்.
T C *H |- ** :

Page 268
4 9 5 சிவஞானசித்தியார் சுபக்கம் [35-8
(இ=ள்) சூரியகாந்தக் கல்லின் இடத்தே செய்ய சுடர் தோன்றியிட-சூரியகாந்தக்கல்லின் கண்ணே ஆதித்தனது சிவந்த ஒளி பிரகாசிக்க சோதிதோன்றுமாபோல்-அத னிடத்து அக்கினி விளங்கித் தோன்றுமாறுபோல, ஆரிய இனும் ஆசான் அருளால் வத்துதோன்ற-ஞானுசாரியர் அருளே திருமேனியாக்கொண்டு எழுந்தருளிவந்து பக்குவ ஆன்மாவின் சந்நிதியிலே தோன்றி உபதேசிக்க ஞானம் ஆன்மாவில் தோன்றும்-சிவஞானம் அவ்வான் மாவினிடத்து விளங்கித் தே Tன்றும், தோன்ற-அங்ஙனம் தோன்றவே, தூரியனும் சிவன்தோன்றும்-வாக்கு ഥജൂ நீதஞய்நின்ற சிவத்தின் இயல்பு ஆன்ம அறிவின் கண் விளங்கித்தோன்றும், தானும் தோன்றும்-ஆன்மாவாகிய தனது இயல்புந்தோன்றும், தொல் உலகம் எல்லாம் தன் இனுள்ளே தோன்றும்-அநாதிபாசமாகி பிரபஞ்சம் அனைத் தின் இயல்பும் தனது அறிவின் கண் விளங்கித் தோன்றும், நேரியனுப்ப் பரியனுமாய்-அன்றியும் அச்சிவன் அணுவுக் பீஆவாயும் மகத்துக்கு மகத்தாயும், உயிர்க்குயிராப்அறிவுக்கறிவாயும், எங்கும் நின்றதிலே எல்லாம்-சடசித் துக்கள் யாவற்றுேடும் அத்துவிதமாக் கரிந்து நின்ற தன்மையும், முன்நிகழ்ந்து தோன்றும் — அவ்வறிவின் அதுபவமாகத் தோன்றும்.
குறிப்பு: 1. ஆரியமைாசான்வந்தருளாற்ருேன்ற ճllւկ, ஒான மான்மாவிற் ருேன்றும் :- பெத்தநியிேற் கருவி சு னங்கஃாக்கொண்டு உண்ணின்றுணர்த்திய பரமசிவன், பரிபாகமும் சத்திநிபாதமும் நிகழ்ந்து உண்ண்மஞானத்தை அடையவிரும்பும் உயிர்களுக்குத் திருவருளே திருமேனி பாகக் கொண்டு குருமூர்த்தியாய் எழுந்தருளிவந்து நீக்கை யினுல் அத்துவசுத்தி செய்து பதிபசுபாசங்களின் இயல்பை உபதேசிப்பர். இவ்வுபதேசத்தைக் கேட்ட சீடனிடத்துச் சிவஞானம் பிரகாசிக்கும் (செ. 258, 262. பTர். இந்த ஞானமும் சீடனது பக்குவவேறுபாடுபற்றி ஒரு படித்தார் BTფoჭწI மந்ததரசத்திதிபாதமுடையோனுக்குக் கே'Li

அதி-2) சிவஞானத்திறம் 星岛富
ஞானமும், மந்த சத்திநிபாதமுடையோனுக்குச் சிந்தித்தல் ஞானமும், தீவிரசத்திநிபாதமுடையோனுக்குத் தெளிதல் ஞானமும், தீவிரதரசத்திநிபாதமுடையோனுக்கு ஞான திட்டையுமாசு நிகழும். முப்பொருள்களின் இயல்பும், கேட்டல் ஞானம் நிகழுமிடத்து நிருவிகற்பமாயும், சிந்தித் துல் ஞானம் நிகழுமிடத்து நிருவி கற்பம் சவி கற்பம் என் தும் இரண்டுக்கும் இடையாயும், தெளிதல் ஞாள் ம் நிகழு மிடத்துச் சவிகற்பமாபுந்தோன்றும். ஆரியன்-அறிவுடை யோன், சிவன், அடிஞானம்-திருவடியை அண்ட்விக்கும் ஞானம், சிவஞானம். (செ. 275. 879)
ஆசான் பாசவிமோசனம் பண்ணும் வணிக திருவரு ணுேக்கம் பரிசம் வாசகம் மானதம் சாத்திரம் யோகம் அவுத்திரி முதலியனவாகப் பல வாயிருப்பினும் (செ.255), இங்கே கூறப்பட்ட முறை ஞானநூல்களே ஓதி அந் நூல்கள் வழியாக முத்தியடையும் வழியாதலால், 'தோன்று' என்றதற்குத் தோன்றி உபதேசிக்க என்று பொருள் கூறப்பட்டது. "மார்க்கர் கண்ட நூலோதி வீடுகள் தவிப்பவர்க்ட் சீசன் புண்டரிகத்தாள் சேரும் பரிசினேப் புள்லுைற்ரும்" (செ. 4) என்ற தனுஸ் அறிக.
2. தூரியனுஞ் சிவந்தோன்றும் தானுந்தோன்றுத் தொல்லுலகமெல்லாந் தன்னுள்ளேதோன்றும்-பெத் த நிவேயில் ஆன்மா விடயபோகங்களே அநுபவிக்குங்கால், தான் அறிந்து அருந்துகின்றேன் என நினேப்பதன்றிச் சிவன் அறிவிக்க அறிந்து அநுபவிக்கின்றேன் என நிஃன யாது. இவ்வியல்புக்குக்காரனம் ஆணவமலம்ாம். மல்பரி பாகம் வந்து சிவஞானத் தோன்றிய விடத்து, ஆன்" தன்னுள் அறியப்பட்ட் விடயங்களேக் கருவிகளேக் கொன் டறிந்தது என்றும், அக்கருவிகள் மாயா காரியம் என்றும், ாடம் என்றும், தனக்கு அந்நியம் என்றும், தனக்கு அவ் வாற்றிவித்தது திருவருள் என்றும், தனக்கொரு செயல் இல்லேயென்றும் அக்கருவிகளேப்போவச் சடமுமன்றித்
l- 三二

Page 269
498 சிவஞானசித்தியார் சுபக்கம் (5-8
-
திருவருளேப்போலப் பேரறிவுமன்றி நின்று அறிந்த
அறிவு தான் என்றும் காணப்பெறும். சிவன்தோன்று தலாவது சித்தும் சடமுமான தாவர சங்கமப் பொருள் கள&னத்தினும் தான்வேறறநின்று, அருளே திருமேனி பாகக் கொண்டு மலத்தினுலே பந்திக்கப்பட்ட உயிர் களின் பரிபாக நிமித்தமாகத் தனது இச் சா ஞானக் கிரியாசத்திகளின் செயலாற் படைத்துங் காத்தும் அழித் தும் தொழில் செய்து, மலபரிபாகம் வந்த காலத் துத் தத்துவங்கள் யாவும் வேருகும்படி சத்திநிபாதத்தை விஃாவித்துக் குருமூர்த்தியாய் எழுந்தருளிவந்து தான் வேறறநின்ற முறைமையைத் தருபவன் ஆன்மாக்களுக் கெல்லாம் அறிவுக்கறிவாயிருக்கிற சிவனே என்று தனது அறிவின் கண் விளங்கக் காண்டலாம். இது சிவரூபம் என்றும், அருள் தரிசனம் என்றும், ஞானதரிசனம் என்றும் சொல் லப்படும். இவ்வருள்தரிசனத்தில் ஆன்மா மேற்கூறிய வாறு தனது இயல்பை அறிதலால் ஆன்ம தரிசனமும், தத்துவங்களேத் தனக்கு அந்நியமாகக் காண்டலால் தத்துவசுத்தியும் நிகழுமாறு காண்க, தூரியன்-தூரத்தி லுள்ளவன், அதீதன் .
3. நேரியன்-நுண்மையுடையோன், நேர் - நுணுக்
கம், நுண்மை. 4. பரியன்-பருமையுடையோன்.
பொழிப்பு: ஞானுசாரியரது சந்நிதிமாத்திரையால் பக்குவ ஆன்மாவுக்குச் சிவஞானம் உதிக்கும். அதனுற் பதி பசு பாசங்களின் இயல்பும் பதி சடசித்துக்களோடு அத்துவிதமாய்க் கலந்துநிற்கும் முறைமையும் ஆன்ம
அறிவிலே விளங்கித் தோன்றும்.
-H
மூன்றுமதிகரணம்
துன்னிய வைம்புலவேடர்சுழலிற் பட்டுத் துயருறுந் தொல்லுயிரை அவரினிக்கித் தானுக்கி வைப்பன் என்பது

அதி-3) சிவதரிசனம்
மூன்றுங்கூறு (281-889). இஃது இறைவன் குருவாய் வந்து நீக்ன கசெய்து சிவஞானமுதிப்பித்த ஆன்மாவை ஐம்புலவேடரினிக்கித் தன்னுேடு அத்து வித மாம் படி நானுக்கி யருள்செய்யுமுறைமைகூறுமுகத்தான் ஞான நிட்டையாளர் இயல்பும், அநுபவமும் பேறும் கூறுகின்றது.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:- 1. ஞானநிட்டையாளர் இயல்பு (281-287)
(3) ஞானநிட்டையாளர் இகத்தே சீவன்முத்த ராய்ச் சிவதரிசனம் பெற்றிருப்பர் (281.) (b) சிவதரிசனங்கூடுமுறையும் அதனியல்பும் (282). (:) ஞானநிட்டையாளர் இருவினேயொப்புடை யோராய்த் தேகாந்தத்துப் பரமுத்தராவர் ( .J (d) ஞானநிட்டையாளருக்கு விதிவிலக்கும் வினேயும்
இல்லே (28) (8) இருவினேயொப்பினியல்பு (285) (f) ஞானநிட்டை முடியாதோருக்கு உபாயநிட்டை
(226) (2) உபாயநிட்டையினுற் சாக்கிராதீதம் கூடினுே
ரியல்பு (287) 2. ஞானதிட்டையாளர் அநுபவமாகிய அத்துவித இரகசிய இன்பத்தினியல்பு (388)
.ே ஞானநிட்டையாளர் பேரும் அத்துவிதப்பரமுத்தி இயல்பு. (389
1. ஞானநிட்டையாளர் இயல்பு. () ஞானநிட்டையாளர் இகத்தே சிவன்முத்தராய்ச் சிவதரிசனமே பெற்றிருப்பர். 281 மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாத
மேவுதலு ஞானம்விளந் தோர்துருவி வருவாற் புக்க நுட்டித் தேநீட்டை புரிந்து ாோர்கள் பூதலத்திற் புகழ்சீவன் முத்த ராகித்

Page 270
էյ Ա Լ} சிவஞான சித்தியார் சுபக்கம் (சூ-8
தக்கபிரி யாப்பிரிய மின்றி யோட்டிற்
நபநீயத்திற் சமபுத்தி பண்ணிச்சங் கரனுே
டொக்கவுறைந் திரவன பவனிவரை விடாதே
யுடந்தையாய்ச் சிவன்ருேற்ற மொன்றுமே காண்பர்.
(இ-கள்). மிக் பீது ஒரு பக்குவத்தின்-ஆணவமலம் மிகவும் பரிபாகமான காலத்திலே, மிகு சத்திநிடதம் மேவுதலும்-தீவிரதர சத்திநிபாதம் பொருந்த ஞானம் விளேந்து-மேற்கூறிய கேட்டல் ஞானம் முதிர்ந்து, ஓர் குருவின் அருளால்-ஒப்பற்ற ஞானுசாரியரது கருனே யினுல், புக்கு அநுட்டித்தே நிட்டை புரிந்துளோர்கள்நூற்பொருள் ஆராய்ச்சியிற் பிரவேசித்துக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து இம்முறையே வந்து நிட்டைகூடின வர்கள், பூதலத்தில் புகழ் சீவன்முத்தராகி-இப்பூமியின் கண்ணே புகழத்தக்க சீவன்முத்தர்களாய், தக்க பிரியம் அப்பிரியம் இன்றி-இச்சையுண்டாகத்தக்க பொருளிலே விருப்பும் அல்லாத பொருள்களிலே வெறுப்புமின்றி, ஒட்டில் தபநியத்தில் சமபுத்திபண்ணி-ஒட்டையும் பொன் ஆனயும் சமமாகக்கண்டு, சங்கரனுேடு ஒக்க உறைத்துசிவனுேடு பிரிவின்றி நின்று இவர் அவனே அவன் இவரை விடாதே உடந்தையாய்-தாம் பிரியாமலும் சிவன் தம்மைப் பிரியாமலும் ஒன்றுபட்டிருந்து, சிவன் தோற்றம் ஒன்றுமே காண்பர்-சிவனது தோற்றம் ஒன் றுமே கண்டிருப்பர்.
குறிப்பு: 1. ஓர் குருவினருளாற் புக்கதுட்டித்தே நிட்டை புரிந்துளோர்கள்:- ஞானுசாரியர் கூறும் உப தேசமொழிகள் ஒரு பிரகாரமாயிருப்பினும் பக்குவத்திற் கேற்ப ஞானம் ஏறுவதன்றி ஒருபடித்தாய் ஏருதாகை பால் புக் கநூட்டித்தே நிட்டை புரிந்துளோர்கள் என்ஜிர் "முந்தியவொருமையாலே மொழிந்தவைகேட்டல் கேட் டல், சிந்தனே செய்தலுண்மை தெளிந்திடலது தானுக வந்த வாறெப்த நிட்டைமருவுதலென்று நான்காம், இந்தவா றடைந்தோர் முத்தியெய்திய வியல்பினுரே ' (சிவப்பிர, 83
 
 
 
 
 
 
 
 

அதி-3 சிவதரிசனம் 50直
நிட்டை-கேட்டுச் சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றல், நி-நிச்சயம். ஸ்தாநிற்றல்.
2. உடந்தை-ஒன்றுபட்டிருத்தல். 3. சீவன்முத்தர்-தனுவாதிகளோடு கூடியுங் கூடா மல் நின்று நேயத்தழுந்தினுேர்,
பொழிப்பு: குருவருள் பெற்று, மலமுதிர்ச்சியும் சத்திநி பாதமுங் காரணமாக ஞானம் விளேந்து, நிட்டைகூடி னுேர்கள் சிவன் முத்தராய் ஒன்றிலும் விருப்புவெறுப் பின்றிச் சிவனுேடு பிரிவின்றி நின்று சிவம் ஒன்றையுமே கTண்பர்.
(). சிவதரிசனங் கூடும்முறையும் அதனியல்பும். 282 அறியாமை யறிவகற்றி பறிவி னுள்ளே
அறிவுதன யருளினு னறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ாேடுங்
கூடாதே வாடாதே குழைந்திருப்பை பாயிற் பிறியாத சிவன் ருனே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதயொந் தானுய்த் தோன்றி நெறியாலே யிவையெல்லா பல்ல வாசி
நின்றென்றுத் தோன்றிடுவ னிராதார குயே.
(இ= ஸ்), அறியாமை அறிவு அசுற்றி-அறியாமை யாகிய கேவலாவத்தையையும், அறிவாகிய சகலாவத்தை யையும் சிவஞானத்தினுல் நீக்கி, அறிவின்உள்ளே அறிவுதனே அருளினுல் அறியாதே அறிந்து-ஆன்மாவினிடத்துப் பரான்மாவாய்ப் பிரிவற உள்ளிருந்த சிவத்தை அருளி குலே பகுத்தறியாதறிந்து, குறியாதே குறித்து-தற் போதத்தாற் சுட்டி நிச்சயிக்காது அருளினுல் விரியநிச்ச பித்து, அந்தக்கரனங்களோடும் கூடாதே வாடாதேபின்பு கருவிகளோடு கூடிச் சகலப்படாமலும் கேவலப் படாமலும், குழைந்து இருப்பை ஆகின் - அவ்வருளோடு டி நிட்டைசெய்து இருக்கப்பெறின், பிறியாதசிவன்

Page 271
齿02 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
தானே பிரிந்து தோன்றி-பெத்தநிலையிலே ஆன்மாவோடு பிரிவின்றி அபேதமாய்நின்ற சிவன் இச்சுத்த நிலையிற் பிரிந்து பேதமாய்த் தோன்றி, பிரபஞ்சபேதம் எலாம் தானுய்த்தோன்றி-தணு சுரணுதி பிரபஞ்சப்பொருள்கள் யாவும் சிவசொரூபமாய்த் தோன்றக் காட்டி, நெறியாலே இவை எல்லாம் அல்லவாகிநின்று-உண்மையிலே இப்பிர பஞ்சபேதமெல்லாம் தானல்லவாக வேரூப்நின்று, என் றும் நிராதாரணுய்த் தோன்றிடுவன்-எப்பொழுதும் பற்ற வொன்றித் தமியே தோற்றுவன்.
குறிப்பு: 1. அறியாமையறிவசுற்றி:-மயக்கமாய் வந்
தடுப்பது கேவலம்விகற்பமாய் வந்தடுப்பது சகலம், இவை மத்தியாலவத்தையில் நிகழ்வன திருவருளால் நீங்கப் பெறுவன .
2. அறிவினுள்ளே. குழைத்திருத்தல்:- கேவல சகலங்களிற் பொருந்துதலும் தற்போதமுஃன்த்தலுமின்றித் திருவருளேயே தாரகமாகக்கொண்டு அவ்வருளிலடங்கி அவ் வருளே தாணுகி நிற்றல், இது ஆன்மசுத்தியாம். அறியாதே அறிதல் தற்போதமற்றுப் பதிபோதங்கொண்டறிதல், குறியாதே குறித்தல்-தற்போதமற்றுப் ப தி போ தங் கொண்டு நிச்சயித்தல். அந்தக் கரணங்களோடுங் கூடாதே வாடாதே குழைந்திருத்தல்-ஐம்புலவேடரின் மயங்கி அவரோடொன்றென நின்ற கவர்ச்சியைக் கழற்றியும், நீடுகூடிய பழக்கவாசன்பற்றி அவரை விடுத்ததில் வருந் தாமலும், தற்போதமே முற்றும் அற்று அருளிலழுந்தி ஆனந்தித்திருத்தல். பழக்கவாசஃன - நீடுசேர்ந்திருந்த சேர்க்கையால் நேர்ந்த பற்று. இதுவே மாணிக்கவாசக ரைக் குருந்தடியிற்றிக்கைசெய்தபின்னும் ப எண் டிய னிடம் திரும்ப இழுத்ததுவும், வள்ளியைக் களவுமணத் தின் பின் வேடர்பாற் செல்ல வலித்ததுவுமாம். அவ் வாசனேயற்றபின் எய்திய அநுபவம் இருசரிதத்தும், துறந்து சென்றஞான்று தஃவனேயே நாடியதன்றிப் பிற வற்றை இருவரும் நாடாதிருந்தமையினறியலாகும். இவ்

அதி-3) ஞானநிட்டையின் பேறு 5ዕ ?
வநுபவத்தை எம் மாணிக்கர் கணியுந் தனித்தமிழ்மறை யாகும் திருவாசகத்து பாண்டும் காட்டியதை அன்புட ணுேதி அறிந்தா நந்தித் தநுபவித்தல் சைவசமயிகட்கு வாய்த்தபெரும்பேருகும்.
3. பிறியாதசிவன்முனே பிரிந்து தோன்றி .தோன் றிடுவன்-மேற்கூறியவாறு கேவல சகலங்களிற் பொருந்து தலும் தற்போதமுனேத்தலுமாகிய இரண்டும் அறவேயின்றி அருளிலே அழுந்தி எங்கும் சிவமயமே காண்டல் சிவதரி சனமாம். இங்ங்னம் ஆன்மசு த்தியாற் சிவதரிசனம் நிக ழுதல் காட்டியவாறு, பிறியாத சிவன் ..பிறிந்து தானுய்க் தோன்றி என்றது 'உலகெலாமாகிவேரு ய் உடனுமாய்" இறைவன் நின்ற நிலேயைக் குறித்தது.
பொழிப்பு: கேவலசகலங்களேவிடுத்து அவற்றைப் பின் பொருந்தாமலும்.தற்போதமு:னப்பற்றுநின்று விட்டனதப் பின் அடையாமலும் ஆன்மாவின் கண் சிவத்  ைத ப் பிரித்தறியாது அருளோடு கூடி அறிந்து அவ்வருளேயாய் நிற்கப் பெறின் சிவதரிசனமுண்டாம்.
() ஞானநிட்டையாளர் இரு வினேயொப்புடையோராய்த் தேகாந்தத்துப் பரமுத்தராவர். 283 புண்ணியமே குேக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் புண்ணியiனப் பூசித்த புண்ணியத்தி னுலே நண்ணியஞா னத்தினு விரண்டினேயு மறுத்து ஞாலமொடு கீழ்மேலு நண்ணு குசி எண்ணுமிக லோகத்தே முத்திபெறு மிவன்ரு
னெங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக் கண்ணுதற னிறைவதனிற் கலந்து காயங்
கழிந்தக்கா லெங்குமாய்க் கருதரன்போ னிற்பன்.
(இ-ன்). புண்ணியம் மேல் நோக்குவிக்கும்-புண்ணியம் ந வர்க்கஞ்சென்று இன்பத்தை நுகரச்செய்யும், பாவம் கீழ்நூக்கும்-பாவம் நரகஞ்சென்று துன்பத்தை நுகரச்

Page 272
சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-8
செய்யும்,புண்ணியனேப் பூசித்த புண்ணியத்தினலே நண்ணிய இது கணத்தினுல்-புண் னியமூர்த்தியாகிய சிவபிராஜ் அருச் சித்த சிவபுண்ணியத்தின் பயனுய் நிகழ்ந்த சிவஞானம் என்னும் வாளினுல், இரண்டினேயும் அறுத்து-அப்புண்ணிய 'வத்தளேகள் இரண்டையும் அறுத்து ஞானமொடு கீழ்மேலும் நண்ணுன் ஆகி-அப்புண்ணிய பாவங்களின் பயனே அநுபவித்தற்குரிய பூமிநாகசுவர்க்கங்களிற் செல் ஆதளிவனுகி என்னும் இசுலோகத்தே முத்திபெறும் இவன்தான்-கருதப்பட்ட இவ்வுலகத் தி லே முத்தி அடைந்த இந்த ஞானநிட்டையாளன், ஞாயிறு எங்கு எழில் எமக்கு என் என்து-ஆதித்தன் எவ்விடததே உதிக்கினும் எமக்கு என்ன என்று சொல்லி, குறைவு இன்றி-ஒரு குறைவுமின்றி, சுண்ணுதல்தன் நிறைவு அதனில் கலந்து-முதல்வனது வியாபகத்திலே கலந்து, "பம் கழிந்தக் கால்டதேசம் நீங்கிய விடத்து, எங்கு மாப் கருது அரன்போல் நிற்பன்-எங்கும் வியாபியாய்ச் சொல் லப்பட்ட முதல்வனுேடொத்து நிற்பன்.
குறிப்பு: 1. இச்செய்யுள் பரமுத்திசுத்தாவத்தையின் இலக்கணங் கூறுகின்றது. பரமுத்தியாவது, தனுவாதி
களே நீக்கி நேயத்தழுத்தலாம். அஃது ஒளியான் அறியுங்
கண்ணிற்கு இருளிற் பொருள் தோன்ருதவாறுபோல, அகுளோடுகூடி அருள்வடிவாய் நிற்கும் பரமுத்தருக்குச் சிவம் ஒன்றுமே தோன்றுமன்றித் தனுவாதிப் பிரபஞ்சம்
என்ரு திருத்தவாம்.
2. புண்ணியஃனப் பூசித்து புண்ணியத்திகுலே நண்ணிய இTணம்:- சரியை திரியை தேதி: செய்தல் சிவபுண்ணியங்களாம். இச்சிவபுண்ணியங்களின் பயனுப் நிகழ்வது சிவஞானம். (துெ. 26: ו_וrrri ,(
பி. இரண்டினபு மறுத்து ஞTவமொடு கீழ்மேலு நன் ணுணுகி-சஞ்சிதவினே எனப்படும் புண்ணிய பாவங்கரி ரண்டின் பயணுகிய இன்பதுன்பங்களே அநுபவித்தற்கு

அதி-3) ஞானநிட்டையாளரியல்பு C)
ஆன்மா சுவர்க்காதி மூவுலகங்களுக்குஞ் சென்று பிறந் நிறத்து உழலும், அத்துவசுத்தியால் இச்சஞ்சிதவினே நீங் கப்பெறுதலால் ஆன்மா பிறத்தல் இறத்தல்களின்றி இருக்கும் என்பது.
1. எங்கெழிலென் ஞாயிறெமக்கென்று:- விருப்பு வெறுப்புக்களின்றி, சங்கற்பவிகற்பங்களின்றி எனினுமாம். 5. கண்ணுதறணிறைவதனிற் கலந்து-நேயத்தழுந்தி. பொழிப்பு: சரியை கிரியை யோகங்களின் பயனுப் விளங்கும் சிவஞானம் உதித்தவிடத்து இருவினப்பயணுகிய இன்பதுன்பங்களே நுகர்தற்கு எடுக்கப்படும் பிறவிகளினீங்கி இப்பூமியிலே விருப்பு வெறுப்புக்களற்றவராய் நேயத் தழுந்திக் காயம் நீங்கிய விடத்து எங்கும் பாபி பாப் முதல்வனுேடத்துவிதமான பரமுத்தியடைவர் கு" என நிட்டையாளர்.
() குானநிட்டையாளர்க்கு விதிவிலக்கும்
வினேயும் இல்லே. 284. குரலபதில் ஞானதீட்டை யுடையோ ருக்கு
நன்மையொடு தீமையில் நாடுவதொன் றில்iச் IAத் தவமில்ஃப் விரதமொடச் சிரமச்
செயவில்ல்த் தியானமில்லச் சித்தமல மில்ஃபக் கோலமிஃப் புலனில்க் காண மில்லக்
குனமில்ஸ்க் குறியில்க் குலமு மில்ஃப் பாலுருட துன்மத்தர் பசாசர்குண் மருவிப்
பாடவிருே பாடலிவை பயின்றிடினும் பயில் வார். (இ-ன்). ஞான மதில் ஞானநிட்டை உடயோருக்குஇப்பூமியின்கள் ஞான நிட்டை கூடினுேருக்கு நன்மை பொடு தீமை இல-நன்மை தீமைகளாகிய விளே களும் வினேப்பயன்களும் வேருகக் காணப்படாவTம், நாடுவது ஒன்று இல்ஃ-அவர் வினேயைச் செப்பினும் அவரால் விரும்பும் பயனுென்றுமில்லே, சீலம் இலே-அவரால் ஒழுக வேண்டியதென நியதியான சமயவொழுக்கமுமில்ஃப் திவம்

Page 273
5门台 சிவஞானசித்தியார் சுபக்கம்
இல்லே-அவரால் செய்யவேண் டியதென்ற தவமுமில்லை, விரதமொடு ஆச்சிரமச் செயல்இல்லே-அவரால் அநுட் டிக்க வேண்டியதென்ற விரதங்களும் ஆச்சிரமதருமங்களும் இல்லே, தியானம் இல்லே-மனத்தால் உன்னவேண்டிய தியான பாவனைகளும் இல்லே. சித்த மலம் இல்லே-சித்தத் தாற் சிந்திக்கவேண்டிய பந்தனைகளுமில்ஃப், கோல்மிலேகாயத்தாற் கட்டிக்காட்டவேண்டிய வேடங்களுமில்லே, புலன் இல்லே-புலன்களால் உணரப்படும் பேத உணர்வு மில்லே, கரணம் இல்லே-நீக்கவேண்டிய அந்தக்கரண விடயப்பற்றுமில்லே, குணம் இல்லே-அடக்கவேண்டுமென்ற தாகிய குணங்களுமில்லை, குறி இல்லே-நிலையாய் நிற்க வேண்டுமென்ற குறியுமில்லே, குலமும் இல்ஃல-கொண் டொழுகவேண்டிய குலாசாரமும் இல்லை, பாலருடன் உன் மத்தர் பசாசர் குணம் மருவி-பாலர் பித்துக் கொண் டோர் பேய்பிடியுண்டோர் முதலியோர் தன்மைகள் யுடையோராய், பாடலினுேடு ஆடல் இவை பயின்றி டினும் பயில்வர்-ஆநந்த மேலீட்டாற் பாடல் ஆடல் முதலிய பயிற்சிகளேப் பயிலினும் பயிலுவர்.
குறிப்பு: 1. ஞான நிட்டையுடையோருக்கு நன்மை தீமை முதலியன இல்லேயென்றது தற்போதமு:னப்பின்றிச் சிவனது அருணிறைவிற் கலந்து நிற்போருக்குப் பிரிய அப்பிரியமின்மையாலும், எங்கெழிலென் ஞாயிறெமக் கென்று குறைவின்மையாலும் சங்கற்பமே பொழிந்தமை பாலும் யாதொன்றையும் பிரித்தறிந்து விரும்பி இயற்று வதற்கு வேண்டிய பற்றின்மையாலும், மற்றைச் சரியை கிரியை யோகநிலேயிலும், ஞானத்தில் கேட்டல் சிந்தித்தல் தெளிதலென்னும் நிலேயிலும் நிற்பவர்களால் ஒழுக வேண்டிய ஒழுக்கம் முதலியன அவசியமன்று என்றதாம் ஆயினும் ஞானிகளல்லாத மற்றையோர் தத்தமொழுக் கத்தைக் கைவிடாததுட்டிக்கு மாறு உலகத்துறுதியுன்னி ஞானியரும் உலகத்தோடொட்டியிருக்குமளவும் சற் சுரு மமே செய்தொழுக வேண்டுமென்பது "பெறினுமபேதம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) இருவினையொப்பினியல்பு
பிரமத்துலகிற் குறுதியுனிச் செய்க வினேயும்' என்னும் சைவசமயநெறியாற் காண்க. "ஞானிகளுக்கு விதித்தன செய்தலும் விலக்கியனவொழிதலும் வேண்டாம், அவர் செய்தனவெல்லாம் தவமாசுவின்' என்பர் சிவஞான முனிவர்.
2. பாலருடனுன்மத்தர் பசாசர்குண மருவி-பாவர் விடயத்தைப்பற்றியறிந்து விரும்பி வினோபுரியுந் தன்மை முற்றுமின்மையால் அவர் ஞானியரது செயலின்மைக்கும், உன்மத்தர் சுயபுத்தியுள்ளபோ தறிந்து விரும்பிப் புரிந் தும் அஃதில்லாதபோது கொன்னே வினேபுரிந்தும் நிற்ற வில் அவர் ஞானியர் ஒரு காற் செய்தொரு காலொழிதற் கும்; பசாசர் தம்செயலே முற்றுமின்றிப் பேயின் செய வாய் வினேபுரிவராதலின் அவர் ஞானியார் செயலிழப்பி னின்று செய்தற்கும் உவமையாயினர்.
3. பாடலினுேடாடவிவை பயின்றிடினும் பயில்வர்:- பரமாநந்த மேலீட்டாற் செய்வதென்னெண் வறியாது பாடியாடித்திரியினும் திரிவர் என்றது. எனவே துக்கம் முதலிய மனக்கலக்கமான குணங்களேக் கொள்ளார் என் பதும் பெறக்கிடந்தது.
பொழிப்பு: இவ்வுலகத்திலே ஞானதிட்டைசுட்டினுேர் நன்மை தீமை முதலியனவற்றிற் பற்று அற்றவராய் பாலர் உன்மத்தர் பேப்பிடியுண்டவர் என்னும் இவர்களேப் போவ வினேயியற்றுபவராய்ப் பாடல் ஆடல் முதலிய ஆநந்தக்குறியாந் தொழில்களேச் செய்யினும்செய்திருப்பர்.
(). இருவினேயொப்பினியல்பு. 285. தேசமிடங் காலந்திக் காசனங்க ளின்றிச்
செய்வதொன்று போற்செய்யாச் செயல்தனேச் செய்தங் கடசல்படு மனமின்றி யுவாவ னிற்ற
லுறக்கமுணர் அண்டிபட் டினியிருத்தல் கிடத்தன்

Page 274
50岛 சிவஞானசித்தியார் சுபக்கம் -8
மாசதனிற் றுய்மையினரின் வறுமை வாழ்வில்
வருத்தத்திற் றிருத்தத்தின் மைதுனத்திற் சினத்தின்
ஆசையினின் வெறுப்பிணிவை யல்லாது மெல்லா
மடைந்தாலு ஞானிகடா மரனடியை பகலார்.
(இன்) ஞானிகள்-ஞானநிட்டை கூடியுள்ளோர். தேசம் இடம் காலம் திக்கு ஆசனங்கள் இன்றி-தேசம், இடம், காலம், திக்கு, ஆசனம் என்பவற்றுள் இயைந்தன இவை, இயையாதன இவையென்ற சங் கற்பமின்றி, செய்வது ஒன்றுபோல் செய்யா-உலகர் தற்போதமு:னப் புடனறிந்து விரும்பி ஒன்றைச்செய்வதுபோலச் செய்யாத செயல் அதனே செய்து-தொழில்களேச் செய்து, அங்கு ஊசல் படுமனம் இன்றி-அவ்வாறு செய்யுந் தொழில்கள் பற்றி மனம் சலனமடைதலின்றி, உலாவல் நிற்றல்நடத்தல் நடவாது நிற்றல், உறக்கம் உணர்வு-உறங் குதல் உறங்காது விழித்தல், உண்டிபட்டினி-உண்ணுதல் உண்ணுது பட்டினியிருத்தல், இருத்தல்கிடத்தல்-இருத்தல் இருக்காத கிடத்தல், மாசதனில் தூய்மையினில்-அசுத்தமா யிருத்தல் அன்றிச் சுத்தமாயிருத்தல், வறுமைவாழ்வில்வறுமையிற்றயங்கல் அன்றிச் செல்வத்துளழுந்தல், வருத் தத்தில் திருத்தத்தில்-நோயில் வருந்தல் அன்றிச் சுகத் தில் மகிழ்தல், மைதுனத்தில் சினத்தி -சேர்க்கையில் மகிழ்தல் அன்றிப் பிரிதவிற் சினத்தல், ஆசையினில் வெறுப்பில்-ஒரு பொருள் மாட்டுற்ற பற்றினுல் ஆசை கொள்ளல் அல்லாவிடத்து வெறுத்தல், இவை அல்வா தும் எல்லாம் அடைந்தாலும்-இவையே யல்லாது இவை போன்ற இரு மைத்தன்மையான எவ்வகை வினே சுளுட் பட்டாலும், அரனடியை அகலார் - சலனமின்றி முதல் வனது திருவடிகளே விட்டு நீங்குவாரல்ஸ்ர் (ஆகையால் இருவகை வினேகளிலும் ஒத்த அநுபவமே உடையரா யிருப்பர்).
குறிப்பு: 1. தேசம் இடம் காலம் திக்கு ஆசனங்கள் என்பனவற்றை இயைந்தமுறையில், பின் கூறிய உலாவல்,

அதி-3) இருவினேயொப்பினியல்பு 50.9
உறக்கம், உண்டி, இருத்தல், மாசு, வறுமை, வருத்தம், மைதுனம், ஆசை என்பனவற்ருேடும் அவற்றின் எதிர் மறையான நிற்றல் முதலியனவற்ருேடும் மற்றும் இவை போன்ற இருவகைப்பட்ட வினேகளும் வினைப்பயன்களு மாகிய யாவற்றுேடும் ஒட்டிநோக்குக. நிற்குமிடம் காலம் திக்கு இருக்குமிடம் தேசம் காலம் திக்கு ஆசனம் என்ற படி. எனவே இருவகை வினேகளிலும் வினேகளுக்குபகரண கான தேசாதிகளிலும், வினேப்பயன்களாகிய சுகதுக்கங் களிலும் சவன் மின்றி அரனடியை யகலா திருத்தலே இரு வினேயொப்பு என்பது. 'ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றிப் புண்ணிய பாவமிரண்டினும் அவற் றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோன தறிவின் கண் அவ்விருவினேயும் அவ்வாருெப்ப நிகழ்தல்ே ஈண்டு இருவிஃெையாப்பென்றதற்குப் பொருளென நுண் ணுணர்வாற் கண்டுகொள்க' என்பர் சிவஞான முனிவர். (சி-ஞா-பா 363-பக்.)
3. செய்வதொன்றுபோற் செய்யாச்செயல்:-உலகர் உலகியநெறியிற் றமது சிற்றறிவு கொண்டறிந்து விரும்பி விண்களேச் செய்வர். ஞானியரோ அவ்வாறன்றித் தற் போதமுஃணப்பும் விருப்புமின்றியே வினேகளே இயற்றுவர் என்பது. 'அறியாதேயறிந்து. குறியாதே குறித்து . 匣 ■ என்றதுவும் இதுவேயாம். (செ. 882. கு. 2 பார்.)
3. ஊசல்படுமணமின்றி-உலகர்க்குமனம் ஒருக்கா வின்பமும் ஒருக்காற்றுன்பமுமாகிய அநுபவங்களுட்பட்டு ஊசல்போற் சலனப்பட்டுழலும், ஞானியர்க்கு அந்தக்கர னங்கள் யாவுமடங்கினமையின் மனமும் சலனமற்று ஒரு வழிப்பட்டிருக்குமென்பது "அந்தக்கரணங்களோடுங் கூடாதே வாடாதே" என்றதுவும் இதுவேயாம். (செ. 288, கு. 2. பார்)
பொழிப்பு: ஞானநிட்டை கூடினுேர்க்குத் தேசம் முத லிய உபகரணங்களோடு நிற்றல் இருத்தல் முதலிய இரு

Page 275
岳正门 சிவஞானசித்தியார் சுபக்கம் T3 بركان
வகைத்தாம் விண்கள் யாவற்றிலும் ஒத்த அநுபவமே
யிருக்கும். அவர் எவ்வினைசெய்யினும் அரனடியை அகன்
றிரார்.
(). ஞானநிட்டை முடியாதோர்க்கு உபாயநிட்டை.
286, இந்நிவேதா னில்ஃயே லெல்லா மீச
விடத்தினினு lசனெல்லா விடத்தினினு நின்ற
அந்நிலயை யறிந்தந்தக் கரணங்க வடக்கி
அறிவதொரு குறிகுருவி னருளின லறிந்து
மன்னுசிவன் நண்படைந்து நின்றவன்ற குலே
மருவுயசு கரணங்கள் சிவகான மாகத்
துன்னியசாக் சிரமதனிற் றுரியா தீதந்
தோன்ற முயல் சிவாநுபவஞ் சுவாரு பூ திகமாம்.
(இ=ள்). இந்நிலேதான் இல்ஃலயேல்-இவ்வாறு ஞான நிட்டை கூடல் முடியாதாயின், எல்லாம் ஈசனிடத்தினி னும் ஈசன் எல்லா இடத்தினினும் நின்ற அந்நிலையை அறிந்து-சடசித்துக்கள் யாவும் முதல்வனிடத்து வியாப் பியமாயும் முதல்வன் எங்கும் வியாபகமாய் அவற்ருேடு கலந்து அத்துவிதமாயும் நிற்கும் மெய்ந்நிலேயை நூலா ராய்ச்சியாலறிந்து, அந்தக்கரணங்கள் அடக்கி-(பொறி புலன்) கரணங்களே ஒருவழிப்பட அடக்கி, அறிவதொரு குறி-அறிவுமாத்திரத்தான் உணர்வ தாகிய ஒரு பாவனையை, குருஅருளினுல் அறிந்து-ஆசாரியனது அருளுப தேசத்தால் அறிந்து, மன்னுசிவன்தனை அடைந்து நின்றுஅவ்வறிவினுல் நிலைபெற்றசிவனேச் சேர்ந்துநின்று, அவன் றணுலே-அவ்வாறு அறிவினுற் கண்ட சிவனருளினுல், மருவு பசுகரணங்கள் சிவ கரணமாக-பொருந்திய வேச் செயல்கள் யாவும் சிவச்செயல்களாகக் கண்டு, துன்னிய சாக்கிரம் அதனில்-கருவிகளோடு கூடிய சாக்கிராவத் தையிலே, துரியாதீதம் தோன்ற முயல்-அக் கருவிகளின் செயலற்று நிற்கும் துரியாதீத நில் ஒருவாறு கைவர முயல்விராக, சிவாதுபவம் சுவா நுபூதிகமாம்-அங்ஙனம்

அதி-3) உபாயநிட்டைத்திறம்
முயல்வீராயின் சிவபோகம் தமக்கென உரித்தாய அது பவமாக விருக்கும்.
குறிப்பு: 1. இந்நிவே-மேல் 'அறியாமையறிவ சுற்றி அறிவினுள்ளே பறிவுதஃன யருளினுவறிபாதே பறிந்து, குறியாதே குறித்தந்தக் கரணங்களோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பை" என்ற ஞானநிட்டை நிலே, (செ. 382.) இஃது 'அகம்புறமென்னுமல் எங்கணும் ஏக நிலபாய்க்கண்டு இறைநிறைவில் அழுத்துவதாயநிஃ' என்பர் சிவஞான முனிவர். இந்நிஃயை அடைவது உல கியவில் ஒழுகுவோர் பவர்க்கும் முடியாதாகையின், ஆவ் வாது ஒழுகுவோரும் சிவாதுபவத்தை முற்றிலுமே பநூய வித்திருக்காவிடினும் தமக்கெனவுள்ள அநுபவங்களில் ஒன்ருக இடையிடையே ஒருக்காற் கண்டநுபவித் தழுந்தப் பயிற்றும் உபாயநிட்டை கைவரப்பெற்றுப்ய்வும் அதனுனே பக்குவம் வந்தடைந்தால் உண்மைஞான நிட்டை கைவரப் பெற்று முத்தி சுடவும் ஆகிய நெறியைக் காண்பிக்க அற்றது இச் செய்யுளென அறிக.
2. எல்லாமீசனிடத்தினினுமீசனெல்லாவிடத்தினினு நின்ற அந்நிலையை யறிந்து - சடசித்துக்கள் சிவத்துளடங்கி நிற்ப, சிவம் யாண்டும் கலந்துடனுய்நிற்ப, உயிர் சென்று பற்றுதற்கும் விடுதற்கும் சிவன்ேபன்றி வேறுபொருளில்ஃ) பெனக்கண்டுயாவும் சிவசொரூபமாகவும் எச்செயலும் சிவச்செயலேயாகவும் கண்டறிந்துநிற்கு நிவே. இதனேயே, 'அன்றேயென்றணுவியுமுடலுமுடைமை பெல் லா மும், குன்றேயனேயாய் என்னே பாட்கொண்டபோதே கொண் டிஃலயோ, இன்ருேளிடையூறெனக்குண்டோ எண்டோள் முக்கனெம்மானோ, நன்றேசெய்வாப் பிழைசெய்வாய் நானுேவிதற்கு நாயகமே' எனத் திருவாசகத்தும் கூறியுள் எதாம்.
3. அந்தக்கரணங்களடக்கியறிவதொருகுறி - மனம் பொறிகளின் செயலற்று நின்று அறிவினுலுணரப்படும்

Page 276
岳J& சிவஞானசித்தியார் சுபக்கம் ب - زرنا
ஒரு குறி. இது குருவடிவினுதல், மற்றும் விநாயகர், முருகன், நடராஜமூர்த்தி முதலிய சிவவடிவினுதல், மந்திரத்தின் வடிவமாகிய யந்திரங்களினுதல் கண்னரிமைக்கு மளவோ, அம்பெய்தாலகு போய்விழுமளவோ, பசுக்கறக்குமளவோ கூடியவளவுக்கு மனம் முதலியவற்றின் சேட்டைகள் நிகழாவண்ணம் சாக்கிரத்திலநீதமாகிய நிலே கூடுவதற்குக் குருவினுல் நித்திய உபாசனக்கு அருளப்பட்ட பந்திர மந்திர உபாசனுமூர்த்திகளாம். கண்முதலிய பொறிகளுள் ஒன்றையே தொழிற்செய்யவிட்டுமற்றையவற்றை அடக்கிப் பின் தொழிற்செய்யுமதையும் அடக்கி, மனத்தை மாத்திரம் உலாவவிடுத்தும், பின் மனத்தையும் அடக் கித் துரியாதீதம் கூட்டியும் சிவாதுபவத்தழுந்தச் செய் தற்கு உருவடிவங்களும் யந்திரக்குறிகளும் அவசியம் வேண்டிய வென்பதும் அவற்ருேடு மந்திரங்களும் கந்த வர்க்கமும் விபூதி உருத்திராக்கம் பட்டு மரவுரி மான்ருேல் திருவருட்பாஒதல் முதலியவும், செவி மூக்கு மெய் வாய் முதலியவற்றை அடக்குமாறு வேண்டியவென்பதும் அவன் நியாவோசித்துய்த்துணரக் கிடந்தது.
1. சிவன்றனேயடைந்து. சாக்கிரமிதனிற்றுரியாதீதம் தோன்ற-சிறிதுபோழ்தேனும் சிவத்துடன் கலந்துதன்ஃன பிழந்து நிற்குநிஃ. இதுவே "சும்மாவிருக்கைசுகம்" என்ற நிலேயாகும்; இந்திலேயிற் தானென்ற அறிவே அற்றமை பின் பசுபோதமறச் சிவபோதமே தலேப்பட்டு நிற்குமாத லான், "பசுகரணங்கள் சிவகரணமாக' என்றதாம். துரியாதீதம் தோன்ற என்றமையால், உண்மைநிட்டை யாளர்க்குத் துரியாதீதம் அடைவாய்க் கூடியிருப்பதும், இங்குச் சொல்லியபடி உபாபநிட்டை முயல்வோர்க்கு இடையிடையே தோன்றிநின்ற கல்வதும் கூறியதாமென்க. துரியாதீதம்-கேவலசகலப்படாமலும், தற்போதச்சேட் டையின்றியும் சிவத்தொடு ஏ கணுய் நிற்குதிலே, இது சாக்கிராதீதம் எனவும்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) உபாயநிட்டைத்திறம்
5. சிவாநுபவம் சுவாதுபூதிகமாம்-சிவத் தோடு இரண்டற அழுத்தி நிற்கும் உண்மை நிலேயும் தமக் கெனப் பெறத்தக்க நியோப்வரும். எனவே உண்மை நிட்டையாளருக்குச் சுவயமாகவுள்ள சிவாதுபவம் உபாய நிட்டையாளருக்குச் சுவTநுபூதிக மென்ற உரிமைப் பொருளாய் இருக்கும் என்ற தாம். ஒருவகை நிட்டை மில்வார்க்கு உரிமையில்லாத தென்பதும் இதிலிருந்தறியக் கிடந்தது. சுவ-தனக்குரிமையாகிய அநு-பின் உண் டாகும் பூதி-ஐசுவரியம்.
பொழிப்பு: ஞான நிட்டை கைவரப்பெருதாபின் சட சித்துகள் யாவும் சிவமயமாகவும், சிவச்செயல்கள் யாவும் சிவச்செயல்களாகவும் கண்டுணர்ந்து குருவருளானருளப் பட்ட உபாசஃரையைக் கைக்கொண்டு சாக்கிரத்திற் துரி யாதீதம் பெற முயற்சித்துவரின் சிலபோதம் தமக்கென உரித்தாய அநுபவமாகவிருக்கும்.
(g) உபாயநிட்டையினுற் சாக்கிராதீதம் கூடினுேரியல்பு. 287, சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்க ருடிகிற்
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்.க ரிவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையில்ே யுயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசின் ரன்ருே
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்காரி வைபரோ
Lருபவித்தங் கிருந்திடினு மகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோப் புறப்பற்றற் ருலு
நுழைவர்பிறப் பினின் விக்க துங்கி டாவே.
(இ) - ள்). சாக்கிரத்தே அதீதத்தைப்புரிந்தவர்கள்மேற்கூறியவாறு சாக்கிரத்தினரின்றுகொண்டு கருவிகள் கடந்த அதிதத்தைப் பொருந்தினவர்கள், உலகில்-இப் பூமியின் கண்னே, சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர் கள்-எல்லாப்பற்றையும் ஒழித்த தபோதனர் ஆவராவர், இவர்கள் பாக்கியத்தைப் பகர்வதுஎன்-இவர்கள் முற் பிறவியிற் செப்த புண்ணியப்ே
|-
| துெ எவ்வாறு,
Tri

Page 277
齿五盘 சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-8
இம்மையிலே உயிரின் பற்று அறுத்துப் பரத்தை அடை பராவுசிவர் அன்ருே-இம்மைக் கண் உயிர்ப்பற்றை நீக்கிச் சிவத்தைக் கலந்து யாவராலும் வணங்கப்படும் சிவன் க ளாவர், அவர்கள் ஆக்குமுடிகவித்து அரசு ஆண்டு-அவர் கள் ஆக்கப்பட்டமுடியினே அணிந்து அரசாட்சிசெய்து, அங்கு அரிவையரோடு அநுபவித்து இருந்திடினும்-அவ் விடத்து மாதரோடு கூடி அநுபவித்து இன்புற்றிருந்திடி ணும், அகப்பற்றுஅற்று இருப்பர்-அகப்பற்றின்றிஇருப்பர். நோக்கியிது புரியாதோர் புறப்பற்று அற்றுலும்ஆராய்ந்து இவ்வகைப்பற்று நீங்காதோர் புறப்பற்று நீங் கினும், வினேகள் நுங்கிடா-வினேகள் கெடாவாதலின், பிறப்பினின் நுழைவர்-பிறப்பிற்படுவர்.
குறிப்பு: 1. சருவசங்கநிவிர்த்தியினும் உயர்ந்த தருமமே யில்லே. தருமமாவது பெரும்பான்மையும் தானம் தவம் என்கின்ற இரண்டின் கண்ணே அடங்கும். சருவசங்க நிவிர்த்தியாவது சிவனிடத்தே உடல்பொருள் ஆவி மூன் றையும் சத்தியமாக ஒப்புவித்து எவ்விடத்தும் தனது சுதந்திரதத்துவம் தோன்ருமை நிற்றலின், இதற்குமேலா கிய தானமும் இல்லே. அங்கனம் அது தோன்ருமல் நிற் போர்க்குச் சிவமேயொழியத் தானும் பிறருந் தோன்குமை யின், யான்செய்தேன் பிறர்செய்தார் என்னும் இதர கி தங்களிலே பற்றுச்சிறிதும் உண்டாகாமையின் இதற்கு மேலாயதவமும் இல்லே. சங்கம்-விருப்பு, பற்று.
2. உயிரின்பற்று-புறப்பற்று, அ கப்பற் று க் கள் . இவற்றுள், புறப்பற்று உயிர்ச்சார்பும் பொருட்சார்பும் என இருவகை. பெண்டிர் பிள்ளே முதலியன உயிர்ச்சார்பு, காணிமுதலியன பொருட்சார்பு. リリー・-L一。 சுரனப்பற்று, அதுதானல்லாத உடம்பையும் கரணங் களேயும் தான் எனக் கருதி அதன்கட்செய்யும் பற்று.
3. பராவுவிவர்-எவரானும் வனங்கப்படுந்தன்மை பராய்ச் சிவத்துவமுடையோராவர். சிவன் என்றது விட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) அத்துவிதவின்பத்தியல்பு 5五岳
விடாதலக்க:னயால் ஆகுபெயராகப் புரிந்தவர்கள் என் பதற்கியையப் பன்மைவிகுதி பெற்றது. குணம்பற்றிய குறிப்புவினைமுற்றெனினுமாம். "சஞ்சரிக்கின்ற சிவமே யாவர்" என்பர் சிவஞானமுனிவர்.
4. ஆக்குமுடி கவித்தரசாண் டவர்களரிவையரோ டநுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற்றிருப்பர்-மேற் கூறிய இருவகைப்பற்றுக்களுள், புறப்பற்று நீங்கிய னரே அகப்பற்று நீங்குதலாலும், இத்தபோதனர் சர்வசங்க நிவிர்த்தியுடையராய்ப் புறப்பற்று அகப்பற்றுக்களிரண்டு மின்றி இருத்தலாலும், அரசாளுதலும் அரிவையரோடின் புறுதலும் இல்லை என்பதே துணிபாம். உம்மை எதிர் மறைக்கண் வந்தது.
பொழிப்பு: சாக்கிரத்தில் நின்மவதுரியாதீதத்தைப் பொருந்தினவர்கள் இப்பூமியின் கண்ணே புறப்பற்றும் அகப்பற்றும் ஆகிய பற்றுக்கள் யாவையும் ஒழித்துச் சிவத் துடன் கலந்து சிவமேயாவர். புறப்பற்று நீங்கி அகப்பற் றுடையோர் பிறப்பிற்படுவர்.
2. ஞான நிட்டையாளர் அநுபவமாகிய அத்துவித இரகசிய இன் பத்தியல்பு. 28. கருவிகழிந் தாற்காணு ரொன்றுமெனிற் காணுர்
காணுதார் கன்னிகைதான் காமரதங் காணுள் மருவியிரு வரும்புணர வந்த வின்பம்
வாயினுற் பேசரிது மனந்தவர்தா முனர்வர் உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திர்காண் சிவனே
புணராதா ருணர்வினு லுணர்வதுகற் பனேகாண் அருள்பெறினல் விருவனாயு மறிவிறந்தங் கறிவர்
அறியாரேற் பிறப்பும்விட தT3வமு மருதே. (இ-ள்). காணுதார்-திருவருளொளிகொண்டு காணு மாநில்வாதார், கருவி சுழிந்தாற் கானுர்-கருவிகள் "கூடாதும் தொழிலற்றும் கிழிந்தாற் காண்மாட்டார். ஒன்றும் எனிற் காணுர்- (காட்சிப்பொருள் தம்மின்

Page 278
占) சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
வேரு காது) ஒன்றியிருக்குமாயிற் காண மாட்டார். கன்னி கைதான் காமரதம் காணுள்-அஃது கன்னிப் பருவத்துப் பெண் (பக்குவமின்மையாலும் அநுபவமின்மையாலும்) காமவின் பத்தின் சுவையை அறியமாட்டாளாதலும், மருவி இருவரும் புணரவந்த இன்பம் வாயினுற் பேச அரிது மணந்தவர்தாம் நார்வர்-சேர்க்கையில் தஃலவன் தஃபவியராகிய இருவருங் கூடிச் சுவைக்கு மின்பம் பிறர்க்கு வாயினுற் கூறி விளக்கமுடியாது மணந்த நுபவித்தோர்க்கே தெரியவருவதும் போலும், உணராதார் உருவின் உயிர் வடிவதுவும் உணர்ந்திலர் காண்- (அருளுணர்வினுல்) அறியு மாற்றலில்லாதார் இவ்வுடம்பிற் செறிந்தொன்று பட்டி ருக்கும் உயிரையே உணர்ந்தறிய மாட்டார், சிவனே உணர் வினுல் உணர்வது கற்பனேகாண்-துவர் உணர்வினுற் பேரின்பமாகிய சிவத்தை அறிவர் என்பது கற்பனே மொழி யேயாகும், அருள் பெறில் அவ்விருவரையும் அறிவு இறந்து அங்கு அறிவர்-திருவருள் கைவரப்பெற்றபோதே சிவன் சிவன் என்ற இருவரையும் பாசபசுஞானங்கள் அகல மெய்யறிவானறிவர் அறியாரேல் பிறப்பும் விடாது ஆன வமும் அருது-அவ்வாறு அறியாதிருப்பார்க்குப் பிறப்பு விட்டு நீங்குவதுமில்லே ஆணவமாசு அகல்வதுமில்லே பாம்.
குறிப்பு. இச்செய்யுள் ஐம் புலவே டரின் யர்ந்து அவரை நீங்கிய பசுவாகுந்தலேவி பதியாகுந் துனேவனுேடு கூடி அவனே தானுய்க்கலந்து அத்துவிதப்பட்டதுபவிக்கு மின்பம் இரகசியமாதலாற் பிறர்க்குரைக்கற்பாவதன் றென்பதனே உவமைமுகத்தால் விளக்கியதாம். 'பசுகர ணங்கள் சில கரணமாகத் துன்னிய சாக்கிரத்தைப் பெற்ருர் அதன்மேலும் கரணங் கடந்த அநீதத்தைப் புரிதற்கு அறிவு செல்லுமாறு யாங்கனம் என்னுஞ் சிவ சங்கிராந்தவாதிகளே மறுக்குமுகத்தால் "துன்னியவைம்புல வேடர் பிழவிற்பட்டுத் துணேவனேயுமறியாது துயருறுத் தொல்லுயிர்' என்ற மூன்ருங்கூறு வலியுறுத்தப்பட்டது" என்பர் சிவஞான முனிவர்.

அதி-3) அத்துவிதவின் பத்தியல்பு 岳正富
2. கருவி கழிந்தாற் காணுர்ஒன்றுமெனிற் கானுர். மனத்தவர் தாம் உணர்வர் :- அளவையிஞனறியப்படுவன சகலத்தறினைவாயும் கேவலத்திலும் வேறு கண்டறியப் படுவனவாயும் இருப்பனவாம். முத்தியின்பமோ அவ்வா றறியப்படாததாய் வேறற்ற ஒன்ரும் இயல்பு  ைடத் த"கவின் அது காட்சி அநுமானம் உரை யென்னும் மூவகை பளவைகளாலும் அளந்தறியப்படாதென்றதாம். இந்திரியம், மானதம், தன்வேதனே, யோகம் என்னும் நால்வகைக் காட்சியும் தத்துவதாத்துவிகங்களே பொட் டியே நிகழ்தலால் முத்தியின்பம் காட்சியளவையானறியப் படாது என்றும், தன் பொருட்டும் பிறர்பொருட்டுமாய இருவகை அநுமானங்களும் மறைபொருளே அதனுேடுட னிசழும் ஏதுக்கொண்டறிவதாதலான் தன்னின் வேரு காது ஒன்றி நின்றதுபவிக்கப்படும் முத்தியின்பம் அநுமான வளவையானறியப்படாதென்றும், உடம் பாடு எதிர் மறையா மிருவகை உரைகளும் தன்னின் வேறுப் அறியப் படாத பொருளே அறிந்தார் மொழிகளாற்கேட்டு விளங்கி பறிவதாதவான் தன்னின் ஒன்றிய முத்திய துபவம் ஆகம வளவையானறியப்படா தென்றும், விரித்து விளங்கக் கிடந்தது காண்க. கருவி கழிந்தாவென்றது கலாதிகளில்வா திருத்தலும் இருந்தும் செயலற் றிருத்தலு மாகிய கேவலத்தைக் குறிப்பித்தன பருவ மண்டபTதும் அடைத் தும் மணவினே அநுபவமில்லாதும் இருக்கும் கன்னிகை யின் உவமையிலிருந்து காணலாகும். மருவிப் புணரவந்த வின்பம் வாயினுற் கூறரிது எனவே முத்தி பின்பம் பரம இரகசியமாம் என்றபடி, இதுவே சிதம்பர இரகஸ்யம் கதிர் காம இர கஸ்பம் என்பனவற்றிலிருந்து அறியற்பால துeாம். s32, say GC
3. உருவினுயிர்வடிவதுவும். . . கற்பனேகாண்:- அருளறிவிஞல் உணரும் உணர்ச்சியில்லாதார் உடம்பிற் செறிந்திருக்கு முயிரையே தெரியாதிருப்பதுண்மையாக அத்தகையோர் உயிருக்கும் உயிராயிருக்கும் சிவத்தை

Page 279
8 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-8
அறிந்துனர்வர் என்பது புனேந்துரையே பாமன்றி உண்மை IFT5 Tg.
உனர்வினுலுணர்வது- கே வ ஸ் சகல ப் படும் பாச ஞானத்தாலும், தற்போதங் கூடிய பசுஞானத்தாலும் அறிந்து தெளிதல்.
கற்பஃன-என்பதற்குப் பாவனே மாத்திரையெனக் கூறிச் சிவோக வறிவாகிய உபாய நிட்டையைக் குறிப் பதாகக் கூறலு மொன்று.
காண்-என்றது கட்டுரைக்கண் வந்த அசை நிஃப் பென்பர் சிவஞானமுனிவர். அது கூறும் பொருளே யுறு திப்படுத்துதற் கண் வந்தது.
பொழிப்பு: ஈருவிகளில்லாதும் தொழிலற்றும் கழிந்த போது கானுந் தன்மையில்லாதிருக்கும் அருளொளியில் லார் ஒன்று பட்டு நிற்கும் முத்தியின்பத்தைக் காணுந் தகையரல்வர். அஃது காமவின் பங் கன்னிக்குத் தெரியா ததுபோலவும், சேர்க்கையின்பம் பனவாதார்க்குத் தெரி பாததுபோலவுமாம். உடம்பிற் செறிந்தியங்கு முயிரையே உணர்ந்தறிய மாட்டாத அருளுணர்வில்லார் Illii, குயிராப் நிற்கும் சிவத்தைத் தம்முனர்வாலுணர்தல் கூடுமென்பது கற்பனே மொழியேயாம். திருவருனாற் பாசபசுஞானங்கள கல மெய்யறிவாற் சிவனேயும் சிவனேயும் அறிபவர்க்கன்றி ரஃபோர்க்குப் பிறவியும் பல மாசும்
fia, T.
晶。 ஞானநிட்டையாளர் பேரும் அத்துவிதப்பரமுத்தி இயல்பு. 289 பன்னிறங்க வைகாட்டும் படிகப்போ லுள்ளம்
பலபுலன்க எரிறங்காட்டும் பரிசு பார்த்திட்டு இந்நிறங்க ாேன்னிறான் றென்று தன்
ழிெறங்கண் டருகு விந்நிறத்தின் வேருய்ப்
 
 
 
 

அதி-3) அத்துவிதப்பரமுத்தியியல்பு 5
பொய்ந்நிறெைம் புலநிறங்கள் பொய்யெண்மெய் கண்டான்
பொருந்திடுவன் சிவத்தினுெடும் போதான் பின்னே
முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி போடி
முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னங்கா முாைபோல்
(இ=ள்.) பல்நிறங்களவை காட்டும் படிகம்போல தன்னேயடுத்த பல நிறங்களின் இயல்பே தனது இயல் பாகக் காட்டிநிற்கும் படிகம் போல, உள்ளம் பலபுலன்கள் நிறம் காட்டும் பரிசுபார்த்திட்டு-ஆன்மாவும் தன்னே படுத்த பல கருவிகளின் இயல்பே தனது இயல்பாகக் காட்டி நிற்குந்தன்மையை அறிந்து, இந்நிறங்கள் என்நிறம் அன்று என்று தன்றன் எழில்நிறம் அருளால் சிண்டுஇந்தக்கருவிகளிலழுந்திநின்ற இயல்புகள் எனது இயல் பன்று என்று தேர்ந்து தனது சிறப்பியல்பு இவற்றின் வேறு என்று திருவருளால் அறிந்து, இந்நிறத்தின் வேருய்ப் பொய்ந்நிற ஐம்புல நிறங்கள் பொய் என் மெய்கண்டான்– இச்சிறப்பியல்புக்கு வேருப்ப் பொய்த்தன்மையான ஐம் பொறிமுதவிய கருவிகளோடு மயங்கி அவற்றின் விண்ண மெனத் தன்: நினேத்திருந்த இயல்பு பொப்பென்ற உண்மையை அறிந்தவன்.சிவத்தினுெடும் பொருந்திடுவன்சிவத்தைப் பொருத்துவன், பின்:ேபோதான்-மீள அக் கருவிகளோடும் சுடுவானல்லன், முன்நிறைநீர் சிறை முறிய முடுகி ஓடி-முன்னர்த்தடையுண்டு நிறைந்து நின்ற நீரானது அத்தடைநீர்ந்தபோது விரைந்தோடி, முந்நீர் சேர்ந்து அந்நீராய்-கடலின் நீரைப் பொருந்தி அந்நீரே பாய், பின் நீங்காமுறை பேரல்-பின் மீளாது அடங்கி நிற்றல் போனாம்.
குறிப்பு: 1. இச்செய்யுள் ஐம்புலவேடரினயர்ந்து அவர் வசாயத் துனேவனே பு மறியாது நின்றவுயிர் தான் அவர்களின் வேறென்று தனது மெய்ந்திலே யைக் கண்ட போது துனேவனுகிய சிவனுேடும் அத்துவிதக்கப் புற்று மீண்டும் ஐம்புலவேடர்வசப்பட்டு வருந்தும் அவதியின்றி

Page 280
5 () சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-8
ஐக்கியப்பட்டு நிற்கும் பரமுத்தியினியல்பை உவமை முகத் தான் விளக்கியதாம்.
காான் மயங்கித் தம்மை புணராவென்றது" என்னும் 8-ம் குத்திரத்து 3-ம் அதிகரணத்துக் காட்டிய "பன்னிற மேகாட்டும்" என்ற உதாரண வெண்பா வை யும், 'இனியிள்வான்மாத்தன்னே பிந்திரியத்து வேருவான் காணவே தமது முதல் சீபாதத்தையனேயுமென்றது" என்னும் 8-ம் குத்திரத்து 4-ம் அதிகரணத்துக் காட்டிய 'சிறைசெய்யநின்ற செழும்புனலினுள்ளம். ' என்ற வெண்பாவையும் இயைந்த பொருணுேக்கி ஒருங்குபடுத்திக் கூறுதிவினுல் வழிநூலாசிரியர் முதனூலோடொப்பத் தமது நூலிலதிகரணங்கற்பித்தும், அற்றேல் சுற்பிக்க இயைபுவைத்தும் நூலியற்றினுரன்று என்பதைக் |L பு:பது காண்க. பின் வழி நூலினுரையாசிரியர்கள் அதிகர எனப்படுத்தியது யாங்கனுே என்னில், முதனுலோடொப்ப இயைபும் பொருளும் மொழியும் ஒத்தவிட நோக்கியும் சூத்திரத்தொகுப்புச் செய்யுளிலுள்ள பொருண்முடிபுகள் நோக்கியும் வகுத்ததா மென்சு,
2. பன்னிரங்களவை. பார்த்திட்டு - படிகம் தன்னிற் கலந்த நிறத்தைத் தனதுபோற்காட்டும் தன்மை பதாம். அதுபோல ஆன்மாவும் கருவி கரணமாகிய பாரத்
ப-டுத்த ஞான்று தன்னைப் பதியாம் வண்னமாயும் காணும் தன்மைத்தென்பது (செ. 251, 252 - பார்.)
3. இந்நிறங்களென்னிறமன்றென்று. மெய்கண் டான் பொருந்திடுவன் சிவத்தினுெடும். இந்த ஐம்புலன் கருவிகரணங்களோடுகூடி அவையே தானென அடர்ந் திருத்த நிலமை தனதுண்மை நில்லயன்றெனக் குருவருள் சிட்டி யுதவிய பதிஞான முதிர்ச்சியால் உன்மையை ந் தெரிந்தவன் விவசாயுச்சியமாகும் பரமுத்தி ைபயEடவன்
 
 
 
 
 
 

அதி-3) அத்துவிதப்பரமுத்தியியல்பு 岳骂正
என்பது. நிறம், ஈண்டு இயல்பு என்னும் பொருள்ப பந்து நின்றது.
4. போதான் பின்னே முன்னிறைநீர். பின்னிங்கா முறைபோல்:- பரமுத்தியெய்திஞேர் ஐம்பொறியின் மீளினும் இழுக்கில்ஃபென்பர் சிவசங்கிராந்தவாதிகள், முத்தியடைந்த ஆன்மாக்களும் ஒரு மஹா கற்பத்தின் பின் உலகிற்றிரும்பும் என மண்டோக்கியம் 11, 3 (6) சுலோகத்தை யெடுத்துக்காட்டிக் கூறியுள்ளார் ஆரியசமா ஜத்து நிலேயாளர் சுவாமி தயாநந்த சரஸ்வதிகள் (சத் பார்த்த, அதி 9-பக் 283), அக்கூற்றும் பதமுத்தியையே பன்றிப் பரமுத்தியையன்றென்பது சித்தாந்தப் படுத் தியது இச்செய்யுளெனக் கான்சு. மஹா கற்பம் பிரமாவின் பூரண ஆயுசுகாலம். இது 433 கோடி மாதுடவருடங் கொண்ட பிரமநாள் 36000 கொண்டதாம்.
இவ்வுண்மை'தொண்டவாற்றுஃணயுமில்வேத் தோல்வா துடையுமில்லேக் கண்டலாதருளுமில்லேக் கலந்த பின் பிரிவ தில்ஃப், பண்டைநான்மறைகள் காணுப் பரிசினனென் றேன்றெண்ணி, அண்டவானவர்களேத்துமைமனேயாற ஞர்க்கே'என்னும் அப்பர் தமிழ் மறையினும் அறியலாகும்.
பொழிப்பு: ஆன்மா தன்ன அடுத்த கருவிகளின் இயல்பே தனது இயல்பாகக் காட்டிநிற்குந் தன்மையை யறிந்து இக்கருவி இயல்புகள் தனது சொரூப இயல்பன்று என்றும், இவை தனக்கு அந்நியமென்றும், பொய்ப் பொருளாய் அழிந்து போவன என்றும் திருவருளால் இவற்றினதுண்மையையறிந்தவன் $ମ ଜif #at Wif s[:3] ! - ā) ନାଁt. அடைந்து பின் மீளான்.
நான்காமதிகரணம். துன்னியவைம்புலவேடர் சுழவிற்பட்டுத்துபருறுந்தொல்லு யிரை மலரடிக்கி வைப்பன் என்பது நான்காங்கூறு 330-351), இது முதல்வன் சிவஞானத்தந்து அத்துவித

Page 281
Jj ፵ E சிவஞானசித்தியார் சுபக்கம் ])8-زان
நிலேயிற் றுணுக்கிய ஆன்மாவைத் தன்னுேடியைந்து என்றும் நீங்காநியிேற் சீபாதந்தோடனேயவைப்பன் என்பது கூறுமுகத்தான், மலரடிக்கீழ் வைப்பினியல்பும், மலர டிக்கீழ் அஃணந்து நிற்போர் நிலேயும் கூறுகின்றது.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:-
மலரடிக்கீழ்வைப்பினியல்பு. (29). 2. மலரடிக்கீழ் அணேந்து நிற்போர்வகையும் நிவேயும்
( IJ).
1. மலரடிக்கீழ் வைப்பினியல்பு. 29). எங்குந்தா னென்னிறு மெய்த வேண்டா
வெங்குமில னென்னின்வே நிறையு மல்லன் அங்கஞ்சே ருயிர்போல்வா னெங்கு மங்கத்
தவயவங்கள் கண்போலக் காணு வான்மா விங்குதா மியம்புந்தத் துவங்களின்வைத் தறிவது
இறைஞான தந்துதர நெல்சுட ரிழந்த துங்கவிழி சோதியுமுட் சோதியும்பெற் முற்போற்
சோதிக்குட் சோதிபாய்த் தோன்றிடுவன் கானே.
(இ-ள். எங்கும்தான் என்னின் நாம் எய்தவேண்டா(மேற்சிவத்தோடு பொருந்தும் என்றது எவ்வாறும் என ஆராய்ச்சி நிகழுங்காங் சிவமே சடசித்தெங்கும் வியா பித்து நிற்றலின் ஆன்மாக்களாகிய நாம் அதனே அடைய வேண்டுமென்பதில்ஃபே என்பார்க்கு எங்கும் இவன் வேறு என்னின் இறையுமல்லன்-சிவம் எங்கும் வியாபித் திருப்பதன்று ஆன்மாக்களின் வேரூப் நிற்பதாம் என்னில், அது முழுமுதற்பொருளுமாகாது என முடியும். அப்போது அடைந்ததும் முத்திநியேன்று என்ருதும், அங்கம் சேர் உயிர் போல்வன் எங்கும்-'அப்படியன்று) திட - ந் பெங்கணும் செறிந்திருக்கு முயிர்பேTiச் சிவனும் சடசித் தெங்கும் வியாபித்திருப்பன், அங்கத்து அவயவங்கள் கண்போலக்கFணு-அவ்வாறு உடம்பெங்கணுஞ் செறிந் திருப்பினும், கண்ணவபவத்தைக்கொண்டு விரித்தறிவது
 

அதி-4) மலரடிக்கீழ்வைப்பினியல்பு 5 8 ጃ
போல் மற்றை அவயவங்களேக்கொண்டு உயிர் அறியா
தவாறு போல், ஆன்மா இங்கு நாம் இயம்பும் தத்து வத்தின் வைத்து அறிவது-ஆன்மாவும் சகலத்தில் நாம் கூறிய தத்துவங்களிற் செறிந்து வியாபரித்தலாகிய
பசுஞானங்கொண்டு விரிவின்றி அறிவதாம், இறைஞானம்
தந்துதாள் ஈதல்-முதல்வன் பதிஞானத்தையளித்து மலர டிக்ந்ேவைத்த வாகிய பரமுத்தினபு ஆன்மாவுக்குக் கொடுத்
தல், சுடரிழந்த துங்கவிழி-(ஒருக்கால் ஒளியோடுகூடி
விரிவாய நிபுந் தன்மைத்தாய்ச் சூரியப்பிரகாசமின்மை யானும் உள்ளொளியின்மை பானும்) ஒளியை இழந்து நிற்கும் கண், சோதியும் உட் சோதியும் பெற்ருற்போல்இரவியொளியையும் உள்ளொளியையும் அடையவுற்றது போலாகும், சோதிக்குள் சோதியாய்த் தோன்றிடுவன்அவ்வாறு இரவியொளி இருப்பவும் காட்சிக்கின்றியமை பாதிருக்கும் சுண்ணுள்ளொளி போலச் சிவனும் ஞானத் துள்ளும் பரஞானமா யிருந்து தோற்றுவன்.
குறிப்பு: 1. சிவனே படைந்து அத்துவிதமாய் ச் கலந் திருத்தல்ே முத்தியாயின், எங்கும் வியாபியான சிவனே அடைதவென்றது பாங்கனம். அவன்வேருயிருப்பின்ன்ருே அவனேச் சென்றடைதல் கூடும். அவ்வாறு வேரு பிருப் பின் பதித்துவம் யாங்கனமாகும் என்று கூறுவார்க்கு அவன் 'அக்கரங்கடோறும் சென்றிடும கரம்போல' நின்று வியாபகமாயிருப்பன் என்றதை வ வி புதுத் திப் பசு ஞானத்தின் குறைவும் பதிஞானத்தின் நிறைவும் நிருவடி முத்தியின் பெருமையும் கூறி மலரடிக்கீழ் .#37 ,ir Liת ונaahוr J&#aוונ விளக்கியது இச்செய்யுளென் த.
2. எங்குத்தா னொன்ரி ஒபெய்தவேண்டா-எங்கும் வியாபித்திருக்கும் பொருளே அதின் வியாப்பியமான பிறிதொரு பொருள்போப் அடைவதென்பது பொருந்தாக்
சுற்று என்றது.

Page 282
5 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
3. எங்குமிலனென்னின் வேறிறையுமல்லன்-வியாபி பாகாதுவேரும் பொருளாகவிருப்பின் முன் முதற்குத்தி ரத்திற் காட்டிய பதியிலக்கணத்துக் கிழுக்காகும் என்றது.
4. அங்கஞ் சேருயிர்போல்வன்:- சிவன் உடம்பெங் கணுஞ் செறிந்து நின்றியக்கு முயிர்போலச் சட்சித்துக்க ளெங்கும் வியாபித்திருப்பன் என்றது. 'உயிர்களொன்ற . அக்கரங்கடோறுஞ் சென்றிடும் அகரம்போலநின்றனன் சிவனுஞ்சேர்ந்தே" (செ. 92, பார். அங்கம் சடசித் துக்கும், உயிர் சித்தாகும் சிவனுக்கும் உவமை.
5. அங்கத்தவபவங்கள் கண்போலக்காணு- உயிர் உடம்பெங்கணுஞ் செறிந்திருப்பினும், உடம்பின் மற்றைய அவயவங்களாலறியும் அறிவு கண்ணுலறியு மறிவு போல் விரிந்ததன்று என்பது அவயவங்களாலறிவது தத்துவத்தின் வைத்தறியும் பாசஞானத்துக்கும், கண்ணுலறிவது இறை ஞானத்துக்கும் உவமை,
8. தத்துவத்தின் வைத்தறிவது- சக லத்திற் கருவி களோடுகூடி விடயீகரித்து அறியும் அறிவு, பாசஞானம். (செ. 331-235 பார் )
7. இறை ஞானம் தந்து தாளிதல்:- முதல்வன் ஞானத்தையளித்து வீடுபேற்றை யுதவுதல் என்றது. (செ. 235,279, 280. பார்). ஞானம் மெய்ஞ்ஞானம், பதி ஞானம்; தாளிதல்-திருவடிப்பேறிதல், வீடெய்துவித்தல்,
8. சுடரிழந்த துங்கவிழி சோதியும் உட்சோதியும் பெற்ருற்போல்: இரவிப்பிரகாசமின்மையானும், iii. ணுெளி மாசுபட்டமையானும், ஒளிநீங்கியிருக்கும் கண், இரவிப்பிரகாசத்தையும் கண்ணுெளியையும் பெற்றிற் போலும், சுடரிழந்த துங்கவிழி-சித்தாந்த வுண்மையறியற் பாவதாயிருந்தும் ஞானப்பேறின்மையால் தன் மெய்யறி விழந்திருக்கும் ஆன்மாவுக்கு உவமை, சோதி-இரவிப் பிரகாசம். இஃது விடயங்களேக் கண் கண்டு அறிவதற்கு

அதி-4) மலரடிக்கீழ்நிற்போரியல்பு 岳2岳
அவசியம் வேண்டியதாதலால் ஞானத்திற்குவமையாயது. உட்சோதி-கண்ணுெளி.இஃது விடயவறிவிற்கு மாத்திரமே பன்றி இரவியொளியையும் அறிந்து அதனே உபயோ கித்தற்கும் வேண்டியுள்ளதானமையின் நிட்டையாகிய சிவஞானமுடிபுக்குவமைபrயது. சோதிக்குட்சோதியாய்த் தோன்றிடுவன் காணே-மேற் காட்டியபடி ஞானமாகிய இரவியொளியைக் கொண்டு நிட்டை கூடுதலாகும் கண் ணுெளியையும் பெற்றபோதே ஆன்மாவிற்குச் சோதிக்குட் சோதியாகிய சிவத்தினறிவு தலைப்பட்டு அத்துவிதப் பேரின் பப்பேறெப்தும் என்றவாரும்.
பொழிப்பு: எங்கும் வியாபியாகிய சிவத்தை பாம் சென்றடைவதென்னேயோ அவன் வியாபியாயின்றிஎம்மின் வேருயிருப்பினன்ருே அடையலாகும் என்னில், அவனது வியாபகம் உடலிற் செறிந்திருக்கும் உயிர்போல்வதாம். உயிர்தான் உடலெங்கும் செறிந்திருந்தும் Ay, Gidar Gilfort Gliw டறிவதுபோல் பிற அவயவங்களைக்கொண்டு விரித்தறிவ தில்லாததுபோல, உயிரும் பதிதன்னில் பாண்டுஞ் செறிந் திருந்தும் அவனருளாகிய ஒளிகொண்டு, நிட்டையினி கழும் கண்ணுெளியும் பெற்றே தனதியல்பையும் இறை வன்தியல்பையும் தெளிந்தறியும். அப்போது இறைவன் கண்ணிற் கண்ணுெளிபோல ஆன்மாவிற் பரான்மாவாகத் தோன்றி நிற்பன்.
2. மலரடிக்கிழணேந்து நிற்கோர் வகையும் நிலேயும். 29. பாசிபடு குட்டத்திற் கல்விண்விட் டெறியப்
படும்பொழுது நீங்கியது விடும்பொழுதிற் பக்கும் ஆசுபடு மலமாயை பருங்கன்ம மனத்து
மரனடியை புனரும்போ தகனும்பின் னணுகும் நேசமோடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கு
நிர்ண்வுடையோர் நின்றிடுவர் நியேதுவே பாக ஆசையொடு பங்குமிங்கு மாகிய மருவோர்
அரும்பாச மறுக்கும்வகை யருளின்வழி யுரைப்பாம்.

Page 283
56 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-8
(இ=ள்), பாசிபடு குட்டத்தில் கல்லினேவிட்டெறியபாசிபொருந்திய தடாகத்திலே கல்லே மேலும் மேலும் எறியும்போது, படும்பொழுது நீங்கி விடும்பொழுது அது பரக்கும்-கல்லெறி படுமிடத்து நீங்கிக் கல்லெறியாது விடுமிடத்து அப்பாசியானது நீரை மூடிக்கொள்ளும், அது போல, ஆசுபடு மலமாயை அரும் கன்மம் அனேத்தும்குற்றம் பொருந்திய மலமும் மாயையும் பெரிய கன்மமு மாகிய எல்லாம், அரன் அடியை உணரும்போது அகலும் பின் அணுகும்-சிவனடியைத் தியானிக்கும்போது நீங்கி உணராதவிடத்து மீளவும் அவை வந்துபொருந்தும் திருவடிக்கீழ் நேசமொடும் நீங்காதேதுரங்கும் நினேவுடை யோர்-ஆதலால், இடையருத அன்போடு சிவத்தைப் பொருந்தி அதீதத்தை அடையும் இச்சையுடையோர், நிலே அதுவே ஆக நின்றிடுவர்-அரனடியை உணரும் பித்தா வத்தை நிலேயே நிலேயெனக்கொண்டு அதிலே நிற்பர். அங்கு மிங்குமாகி ஆசையொடும் அலமருவோர் அரும்பாசம் அறுக்கும்வகை-அவ்வாறின்றிச் சிவத்தின் மாட்டும் கருவி கள் மாட்டும் விருப்புற்றுச் சுழலுவோர் பெரியமலவாதனே யைப் போக்கும்நெறியை, அருளின்வழி உரைப்பாம்முதல்வன் ஆகமங்களிற் கூறியபடி பின்னர்க் கூறுவாம்.
குறிப்பு: 1. இச்செய்யுள் இறைவனது மலரடிக்கீழ் நீங்காதே துரங்குநினேவுடைய நிட்டையாளர், மலமாயை கன்மமூன்றுந் தம்மைவந்தோர்ஞான்று மடையப்பெருதே நிற்பரென்பதனே வலியுறுத்தி, உபT I நிட் டையா ற் பரமனேப்பாவனேசெய்தாநந்திக்கு மேலோர்க்கு அவை ஒருக்கால் விட்டும் பின்னுெருக்காற் ருெட்டும் நிற்கு மாதலால், அத்தகைய நிலையில் இருவன கயினும் பற்று டையராப்அல மருவோர்க்குச்சிவோஹம்பாவனேசாதித்துப் பாசமறுக்குமுபாயம் மேற்கூறுவாமென வெடுத் துக் கொண்டு வருஞ்சூத்திரத்திற்குத் தோற்றுவாய்கூறியதாம்.
2 பாசி படுகுட்டத்தில் பின் அணுகும்-பாசி செறிந்திருக்குங் குளத்தில் மேலும் மேலும் கல்லுக்கொன்

அதி-4) மலரடிக்கீழ்நிற்போரியல்பு 岛宫7
டெறிந்தவுடனே பாசிநீங்கி, விடுத்தவுடன் திரும்பவும் நீர்மலினப்படுதல்போல, உபாயநிட்டையிலொருக்காற் சிவத்தைத் தியானிப்போர்க்கு அவ்வப்போது நிட்டைகூடி மலமகன்றும், தியானமொழிய மலசம்ஸ்காரம் கூடியும் வரும் என்பது விட்டெறிய என்பது மேலும் மேலும் எறிய நீங்காதெறிவதென்பதியாண்டு மின்மையால் இஃது உபாயநிட்டையாளர் நிலையையே குறிப்பித்தவாறு,
3. நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதேதுரங்கு நினே வுடையோர் நின்றிடுவர் நிலேயதுவேயாக - உபாயநிட்டை கூடுவோர்போலன்றி, உண்மை நிட்டை கூடினுேர் மலர டிக்கீழ் நீங்காதே துரங்குவராதலின், அவர்க்குச் சிவோக நிலை பாவனமாத்திரத்தானுெருக்காற் கூடியும் ஒருக்கால் அகன்றும் வருதலின்றி ஒரேநிலத்தாய் நிற்குமென்ற தாம். இஃது அவர்க்கு இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழ்ந்தமையால் மலமாயை கன்மச் சேட்டைகளியையவிடமின்ருதலாலென்சு, இத்தகையோர் சாமுசித்தராய் ஞானமே தஃவக்கொண்டு பிறந்து ஞேயத் தழுந்து வோராவர் என்றலுமாம்.
4. ஆசையொடு மங்கு மிங்கு மாகி யலமருவோரரும் பாசமறுக்கும்வகை:- முத்திகாமிகளாய்ப் பிரபஞ்சப்பற்று முற்று நீங்காது அவமருவோர்களுக்குக் கூறிய உபாய நிட்டையின் விரிவும் சாதனைகளும் மேற்குத்திரத்துக்காட்டு வாம் என்பது. அங்கும் இங்குமாகி யலமருவோர்-பல மகற்றிக்கதிசேர்வதின் மாட்டும், பிரபஞ்சத்து விளேவுகளே விருத்திப்பதன் மாட்டும் பற்றுக்கொண்டு ஆசல்படுமனத் தினேயுடைபோர்.
5. அருளின் வழி யுரைப்பாம்:-இறைவனது திருவரு வாாலாகிய சிவாகமங்களிற் செப்பிய முறை  ைம யில் என்றது. "அருளினுவே தானிஃனதஃ) மேற்குட்டும். வெண்ணெய்மே விவாழ் மெய்கண்டான்''அருளிய முத னுரல் முறைமை பற்றி எனலும் ஒக்கும். அருள்-அருளப் பட்டது, உபதேசம்,

Page 284
5 சிவஞான்சித்தியார் கடக்கம் (கு-9
பொழிப்பு: தடாகத்திலுள்ள பாசியானது கல்லினே மேலும் மேலும் எறியும் பொழுது எறிபட்டவிடத்து நீங்கி, கல்லெறியாது விடுமிடத்து வந்து நீரை மூடிக் கொள்வதுபோல, மலமாயை கன்மங்களாகிய பாசமும் முதல்வனது திருவடியைத் தியானிக்கும்போது நீங்கி விடுத்தவிடத்து ஆன்மாவைப் பொருந்தும். நேயத்தழுந்தி அரன் மலரடிக்கீழ் நீங்காத நிட்டையாளர்க்கு ஒரு போதும் அது வந்தடையாது. ஆயின் அவ்வாறன்றியரன் மாட்டும் கருவிகள் மாட்டும் விருப்புற்றுச் சுழலுவோர் அப்பாசத்தை நீக்கிக்கொள்ளும் உபாயம் உப தேச முறைப்படி பின்னர்க் கூறப்படும்.
ஒன்பதாஞ் சூத்திரம் இச்சூத்திரம் ஞானநிட்டை கைவராதார்க்கு உபாய நிட்டையா வான்மகத்தி யெய்துமாறு கூறுமுகத்தானே, பாசஞான பசுஞான பதிஞான விலக்கணங்களும், சிவோ கம்பாவனேயியல்பும் திருவஞ்செழுத்துண்மையும் பெருமை பும் கூறுகின்றது.
ஞானநிட்டை  ைகவராதார்க்கு உபாயநிட்டை பெய்து முறைமை தொகுத்துக்கூறல், பு 292, பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனப் பதிஞானத் தாலே நேசபொடு முள்ளத்தே நாடிப் பாத
நிழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின் ஆசதரு முகIெAI Iகைத்தே ராமென் றறிந்தக வந்நீயே யாகும் பின்னும் ஓசை தரு மஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க
புெள்ளத்தே புகுந்தளிப்பு நுானIெலா மோட
(இ-ன்.) பாசஞானத்தாலும் பசுஞானத் தர லும் பார்ப்பு அரிய பரம் பரனே-பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் ஆராய்ந்தறிதற் கரிய பரமசிவனே, பதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-1 உபாயநிட்டையெய்துமுறைமை 529
ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி-அவனது திருவடிஞானத்தாலே அன்போடும் தன்னறிவின் கண் இறு ராய்ந்திருக்க, பாத நிழற்கீழ் நில்லாதே நீங்கிப்போதின்அத்திருவடிநிழலின்கீழ் பிரிப்பற நின்று தூங்குதலாகும் ஞான நிட்டை கைவருவதாகும், ஆயினும், கன்மவலியால் நிட்டை கை வராது பிரபஞ்சப்பற்றுவழி அறிவு செல்லு மாயின், ஆசை தரும் உலகமெலாம் அவனகத்தேராம் என்று அறிந்து அகல-அவ்வாறு பற்றுவதற்கிடமாயிருக் கும் பிரபஞ்சமஃனத்தும் கTணற்சலம்போல் நியிேல்லாத ன என்று சுண்டு அவற்றை விட்டுநீங்க, அந்நிலேயே ஆகும்திருவடிஞானம் தஃக்கொண்டு தி ட் ைட ஒரோ வழி க் கைகூடப்பெறும், பின்னும்-அவ்வாறு ஒரு வாற்ருல்நிட்டை  ைகவரப்பெற்ற பின்னரும், ஒசைதரும் ஆஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க-திட்டைநிஃபத்திற்கு ஆற்றவிேத்தருவ தாகிய திரு அஞ்செழுத்தை விதிமுறையாலுச்சரிக்க, உள்ளத்தேபுகுந்து-அறிவின் கண் அறிவாய்விளங்கி நின்று. ஊனமெலாம் ஒட அளிப்பன்- பற்றுக்குவித்தாய்ச் சார பாய்நின்ற பாசங்கள் யாவும் செயலற்று விவகும்படி தனதருஃrத் தந்து நிற்பன்.
குறிப்பு: 1. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம் பரன் - இறைவன்பாசஞான பசுஞானங் கிளானே யறியப்படுபவனல்லன் என்பது (செ. 246-247 பார்.) இவையிரண்டனதிலக்கினமும் 婷Lcá空9?-Lü,空g卓一丘 செய்யுள்களிற் கூறியது காண்க.
2. பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிஇறைவன் திருவடிஞானமாகிய அருளறிவினுவறியப்படு வன் என்பது (செ. 4ே5 பார்). உள்ளத்தே நாடி-ஆன்ம
சிற்சத்தியிற் கண்டறிந்து,
3. பாதநிழற்கீழ் நில்வாதே நீங்கிப்போதின் - பதி ஞானத்தாலறியப்பட்டப்ாத்திரத்தே பரன் அத்துவிதமா யறிவிற் செறிந்திருப்பன். ஆயினும் கன்ம வலியால் நிட்டை சி-3

Page 285
5 ?ዕ} சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
கைவராதுவிடின் ஆசையொடும் இங்குமங்கும் அவமருவ தாகிய திலேயிலே ஆன்மா நிற்கும் என்பது. (செ. 29 பார்) நில்லாதே என்பதில் ஏகாரம் எதிர்மறைப்பொருள தென் பது மேல் 296-ம் செய்யுளினின்றும் கானவாகும்.
4. ஆசைதிரும் உலகமெலாம் அலகைத்தேராமென் றறிந்த கல அந்நிவேயே யாகும் - மெய்ஞ்ஞானமுதித்தும், வாதனேயாற் பற்றுட்படுத்தி நிஷ்டைகூடா வண்ணம் தடுப்பதாகும் பிரபஞ்சம் கானற்சலம்போல் "காட்டி உண்டு போலின்ரும்பண்பு' உடையது என்னும் அறிவு நிலேப்பின் பற்ற கதும், அகலவே உபாயநிட்டை கைவரும். ஆகும் என்றதனுல் நிட்டை ஒருக்கால் வந்து சித்திக்கும் என்றதாம்.
பின்னும்-என்றதனுல் ஒருக்காற் கைவந்து பின் கலேயுந்தன்மைத்தாய உபாயநிட்டை உண்மைநிட்டை பாவதற்கு வேண்டியசாதனே கூறுவாம் என்றதாம்.
6. ஓசை தரும் அஞ்செழுத்து- நிட்டைநிஃபா தற்கு வேண்டிய ஆற்றலத்தரும் திருவஞ்செழுத்து என்பது, ஒசஸ்-ஆற்றல் ஆதாரம் அன்றி அகார கடகார மகார விந்துநாதஞ் சேர்ந்த - பிரணவ மாகிய நானமயெழுத் தென்னும் ஒனசயில்லா அஞ்செழுத்தினின்றும் பிரித்து, நாவினுல் ஒலித்தற்பாதாதலின் ஒசைதருமஞ் செழுத் தென்றதென்னும் ஒருசாராம்.
7. பின்னம்-மேலும் பிரபஞ்சப்பற்று விளேவதற்கிட மாப் வித்துப்போன்று அப்போ செயலற்றிருக்கும் பாசம் என்பது, ஜனனம்-சாரம்,
8. பதிஞானஞ் சித்தித்த பின்னரும் பிரபஞ்சப்பற்று வருதல் பிராரத்தி அநுபவநோக்கி என்பர். பிராரத்தம்எடுத்த உடலுக்கு வரையறுக்கப்பட்ட சின்மம், அதை அநுபவித்திற்குப் பதிஞானம் விலகிப் பாசபசுஞானங்கள் சிறிதேனுந் தப்ேபடவேண்டும் என்பது சித்தாந்தம்.

அதி-1) உபாயநிட்டையெய்துமுறைமை 531
முருகனது விச்பி வருப தரிசனத்தாற் பதிஞானம் விளங்கிய குரடன் மனுக்குப் பழையபடி அகங்காரம் வந்தடைந்ததும் சிவஞானுேபதேசம்பெற்ற மாணிக்கருக்குப்பாண்டியனிடம் சென்று வருந்த நேர்ந்ததும் பிராரத்த அநுபவம் பற்றி மீண்டும் வந்து சூழ்ந்த பசுபாச ஞானங்களேக் குறித் தமை ஒட்டி பறிது க. அவ்வாறு பிராாத்த வலிபாற் பிரபஞ் சப்பற்று வரும்வழியும் நிட்டையே கூடி அதன் வலியைக் கெடுப்பதற்கு முக்கிய சாதனம் திருவஞ்செழுத்து என அஞ்செழுத்தினுண்மையையும் பெருமையையும் கூறியதும் ஈண்டுக்காண்க. அதுபற்றியே "ஊ னரிலுயிர் ப்பை பொருக்கியொண்சுடர், ஞான விளக்கினேயேற்றி நன்புலத், தேனேவழி திறந் தேத்துவார்க்கிட ரானகெடுப்பன வைஞ் செழுத்துமே" எனச் சம்பந்தரும், "விடினுருலகினில் விழுமிய தொண்டர், கூடிஞரந்நெறி கூடச் சென்றதும். ஒடினேஒேடிச் சென்று ருவங்காணலும், நாடினேனுடிற்று நமச்சிவா யவே" என அப்பரும் "விரும்பி நின்மவர்ப் பாதமே நினேந்தேன் வினேகளும் விண்டனன், நெருங்கி வன்பொழில் சூழ்ந்தெழில் பெற நின்ற காவிரிக்கோட் டிடைக் குரும்பைமென்முஃபிக் கோதை மார் குடைந்தாடு பாண்டிக்கொடுமுடி, விரும்பனேயுனேநான் மறக்கினும் சொல்லுநா நச்சிவாயவே" எனச்சுந்தரரும் 'நமச்சி வாய வTஆழ்க் நாதன்ருள் வாஅற்க . .' என மானிக் கரும் தமது அருந்தமிழ்மறை மொழிகளுட் கூறியிருப்பது
Grairi,.
பொழிப்பு: பாசஞானம் பசுஞானங்களாலறியப்படாத பரன், பதிஞானத்தாலறியப்பட்டும் । । பிரபஞ்சப்பற்றுதித்து திட்டை கைவராதாயின், பற்றுக் கிடமாய பிரபஞ்சம் நியேற்றதெனக்கண்டு திருவஞ் செழுத்தை முறையே செபித்துவரின் உண்மைநிட்டை நியோவுறும்.
இச்செய்யுள் மூன்று கூறுடையது:-

Page 286
Jj 3 8 சிவஞானசித்தியார் சுபக்கம் ]آل-انت
1. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரஃனப் பதிஞானத்தாலே நேசமொடு முள்ளத்தே நாடி (உற)ப்பாதநிழற்கீழ் நில்லாதே நீங்கிப்போதா. (93-9 F}
2. பாதநிழற்கீழ் நில்லாதே நீங்கிப்போதின் ஆசை தருமுலகமெல்லா மலகைத்தேராமென்றறிந்த கல வந்திலே பேயாகும். (297 - 298).
3. பின்னும் ஒன சதருமஞ்செழுத்தை விதிப் படி புச்சரிக்க உள்ளத்தே புகுந்தளிப்பனுரனமெலாமோட.
299-303)
= mm
முதலத்திகரனம்
பாசஞானத்தாலும் பதிஞானத்தாலும் பார்ப்பரியபரம் பரனப் பதிஞானத்தா வே நேசமொடு முள்ளத்தேநாடி (உற)ப் பாதநிழற்கீழ் நில்லாதே நீங்கிப்போதா என்பது முதற்கூறு (293-29.ே இதனுனே மேற்குத்திரத்திற்றில் ஞானமுதித் தும் நிட்டைகூடாது "ஆசையினுலிங்கு மங்குமாகியல் மருவோர்' எனக் கூறியதை விளக்கவெழுந்து, அவர் சிறுபான்மையரே யாகப் பதிஞானமுதித்தபோதே நிட்டை புங் ைகவருதல் இயல்பாம் என்னும் சித்தாந்தத்தை வலியுறுத்து மாற்ருன் பாசஞான பசுஞானங்களதிலக் கணமும் அவற்றின் சிறுமையும் பதிஞானத்திலக்கணமும் அதன் பெருமையும் கூறியதாம்.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:- 1. பாசஞான பசுஞானங்களினிலக்கணம். (293) 2. பாசஞான பசுஞானங்களின் சிறுமை. (29) 3. பதிஞானத்திலக்கணம். (293)
1. பதிஞானத்தின் பெருமை, அது பாசத்தை
அசுற்றும். (296.

அதி-1) பாசபசுஞானங்களினிலக்கணம் 53.3
1. பாசஞான பசுஞானங்களின் இலக்கணம். 293, வேதசாத்திரமிருதி புராணகலே குனம்
விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலா நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்
நணுகிபான் மாவிவைகீழ் நாடப்ாலே காதலிறு குன்பிரம மென்று ஞானங்
கருதுபக ரூானIவ னுடலிற் கட்டுண்டு ஒதியுணர்ந் தொன்ருென்ரு வுணர்ந்திடலாம் பசுவா
மொன்ருகச் சிவனியல்பி துனர்ந்திடுவன் கானே.
(இ=ள்.) வேதசாத்திர மிருதிபுராண சுலேஞானம்வேதங்களும் சாத்திரங்களும் மிருதிகளும் புராணங்களும் மற்றைக் கலேஞானங்களும், விரும்பு அசபை-விரும்பப் படும் அசபா என்னும் மந்திரமும்,வைகளிஆதித் திறங்கள்வை கரி முதலிய நால்வகை வாக்குக்களும், மேலாம்நாதம் முடிவான எல்லாம்-பிருதிவிமுதல் மேலாகிய நாதம் ஈரு கவுள்ள தத்துவங்களும் ஆகிய இவை அஃன்த்தின் வாயிலாகவும் ஆன்மாவின் கண் நிகழும் ஞானம், பாச ஞானம் -பாசஞானமாம் ஏனெனில், ஆன்மா இவை நணுகி கீழ்நாடலாலே-ஆன்மா இக்கவேஞானம் முதலியவற்தை)ப் பொருந்தி பிறப்பிறப்பிற்படுதலானும், காதலினுல் நான் பிரமம் என்னும் ஞானம்-செருக்கால் நான் இவற்றிற்கு வேருகிய பிரமரூபம் என்றுமதிக்கும் ஞானம், கருது பசு ஞானம்-சொல்லப்பட்ட பசுஞானமார், இவன் உடலில் கட்டுண்டு-இவ்வான்மா துரலகுக்கும் பரதேகங்களாத் கட்டுண்டு, ஒதி உணர்ந்து-மேற்கூறிய வேதம் முதலிய வற்றை ஓதி உணர்த்த உணர்தலாலும், ஒன்று ஒன்ரு உணர்ந்திடலால்-ஐம்பொறி முதலிய தத்துவங்களால் விடயங்களே ஒவ்வொன்ருட் உணர்தலாலும், பசு ஆம்ஏகதேச அறிவுடைய பசுவாம், சிவன் இயல்பின் ஒன்ருக உணர்ந்திடுவன் காண்-சிவன் உணர்த்த உணர்தலின்றியும் ஒவ்வொன்ருய் அறிதலின்றியும் இயல்பாகவே எல்லாவற் றைபும் ஒருங்கே அறிவனுதவின் முற்ற றிவு ந ைடய

Page 287
BA சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
பதியாம். ஆதலால் பதி பாசஞானம் பசுஞானங்களால் அறிதற் கரியதாம் என்பதை அறிவாயாசு.
குறிப்பு: 1. இச்செய்யுள் "பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்" என்றதை விளக் கிற்று.
சமுமாகிய இருவகைப் பிரபஞ்சங்களின் வாயிலாக ஆன் மாவின் கண் நிகழும் ஏகதேசஞானம் சொற்பிரபஞ்சம்வை கரி முதலிய நால்வகை வாக்குக்கள், அசபாமந்திரம், வேதம் சாத்திரம் முதலிய கஃலஞானங்கள். அசபைஅசபா என்னும் மந்திரம். அது நான் அவன் எனப் பொருள்படும் அவறும், ஸ் என்பவற்றின் சுட்டு என்ப. அவன் நான் எனப்படும் ஸோஹம் என்பதுவே எழுத்து நிலே மாறி ஹம் என்ரு யிற்று என்பர். பொருட்பிரபஞ் சம்-பிருதிவி முதல் நாதம் ஈரு கவுள்ள தத்துவங்கள் மந்திரம், பதம், வன்னம் சொற்பிரபஞ்சமும் புவனம், தத்துவம் கலே, பொருட் பிரபஞ்சமுமாம். (431ம் பக்கம் விரிவு.)
3. பசுஞானம்-மாயையும தன் காரியங்கள் யாவும் தனக்கு வேறு என்று விசாரித்தறியுமிடத்து ஞானம்
2. பாசஞானம்-சொற்பிரபஞ்சமும் பொருட்பிரபஞ்
பிறக்கும். இந்த ஞானம் பிரமத்தை நான் என்று
அறிவிக்கும் இங்கனம் அறிதலே முத்தி என்பர் மாயாவாதி கள். இந்த ஞானமும் தற்போத முஃாப்பால் ஆன்மாவின்
கண் நிகழும் அறிவாதலால் பசுஞானம் எனவே படும்
என்றதாம்,
1. இவனுடலிற் கட்டுண்.பசுவாம்-ஆன்மா நூல்கள் முதலியவற்றின் துனேயின்றியும், கருவி கரனங்களின் துணேயின்றியும் அறியமாட்டாது. இவற்ருல் வரும் ஞானம் ஏ சுதேச அறிவாகிய பா சஞானமாம், நானே இவற்றை அறிந்தேன் என்னும் மு:னப்போடு அறிதல்

அதி-1) பாசபசுஞானங்களின் சிறுமை 535
பசுஞானமாம். இப்பாசஞான பசுஞானங்களால் முற்றறி வுடைய முதல்வன் அறியப்படான் என்பது.
5. நணுகியான்மா விவைகீழ் நாடவாலே-பாச குானத்தையடைந்த ஆன்மா அதனுல் மேலும் பிறப்பிற் பட்டுழல்வதாகிய கீழ்நாட்டத்தையே கொண்டிருக்கும் என்றது. கீழ்நாடல்-கீழ்நோக்கல். நனுகிய ஆன்மா கீழ்நாடலாலே என்ப்பிரித்து, இவற்றைப் பொருந் וה, נad(3. திய ஆன்மா இவையனைத்தும் தன்கீழ் வியாப்பியமென் றறிந்து நீங்கித் தானவற்றிற்கு மேற்படுதலான் என விளக்குவர் சிவஞானமுனிவர்.
பொழிப்பு: சொற்பிரபஞ்சமும் பொருட்பிரபஞ்சமு மாகிய இருவகைப் பிரபஞ்சங்களின் வாயிலாக ஆன்மா வின் கண் நிகழும் ஏகதேச அறிவு பாசஞான்மாம். நான் என்னும் முஃாப்பால் ஆன்மாவின்கண் நிகழும் அறிவு பசுஞான மாம். இவை இரண்டினுலும் முதல்வனே அறிதல்
டேடTது
2. பாசஞான பசுஞானங்களின் சிறுமை
204. கரணங்கள் சுெடனிருக்கை முத்தியா பென்விற்
கதியாதஞ் சினமுட்டை கருமரத்தி துயிர்கண்
மரணங்கொண் டிடவுறங்க பயங்சிமுர்ச் சிக்க
வாயுத்தம் பண்பண்ண வல்விடத்தை யடையச்
சரணங்கள் புகுநிழற்போற் றனயடையுஞ் சமாதி தவிராது மட்மிதுவும் பசுஞான மாகும்
அரணங்க lெரித்தவன்ற நாடியையறி விறந்தங் கறிந்திடீர் செறிந்ததுக ளகற்றி ரே.
(இ-ன்) சுரணங்கள் கெட இருக்கை முத்தியாம் என்னில்-மேற்சொல்வியவாறு கருவிகளோடு பீட ஆன்மா கீழ்நTடலின்றி அவை கூடாதும், செயலற்றுக் கேட்டும் இருக்கப்பெறுவதே முத்தியாகும் என்று கூறின் தினமுட்டை கருமரத்தின்-கருவிகள் விரிந்து தொழிற்

Page 288
岳、 சிவஞானசித்தியார் சுபக்கம் |-
படாதிருக்கும் சினே முட்டை கரு வித்து என்னும் நிஃ: களிலும், மரணங்கொண்டிட உறங்க மயங்கி மூர்ச்சிக்க விTத்தம்பனோபண்ண வல்விடத்தை அடைய-கருவிகள் நஞ்செயலற்றுக் கெட்டு நிற்கும் மரணுவத்தை உறக்கம் பக்கத்தோடு கூடிய மூர்ச்சை பிரான வாயு அடங்கிய யேர்சும் ஸ்மரனேயறச் செய்யும் கொடிய விடந்துலேக் சுேறுகை ஆகிய இந்திலே களிலும், உயிர்கள் கதியாகும்உயிர்கள் வீட்டின்பத்தைப் பெறுவனவாதல் வேண்டும். அவ்வாறன்ருத வாலும், சரணங்கள் புகுநிழல்போல்-காலே யிற் சேய்மையாய் நின்ற நிழல் உச்சியில் தன் காலுள் ளேடங்கிப் பின்னும் மாலேயிற் சேய்மைத்தாதல்போல, நனயடையுஞ் சமாதி-யோகமதத்தில் தன்னேயறிந்தடங் குதலெனக் கூறப்பட்ட வொடுக்க நிலையும் காலத்திற் சேற் ஒடுங்கியும் பின் விரிந்தும் நிகழுமாதலாலும், தவி Tது மலம்-இந்நிகேளில் மலம் அகன்றதா காட்டாது, இதுவும் பசுஞானமே ஆகும்-இந்நிலேயில் ஞானம் உதிப் பின் அதுவும் பீஞானமேயாகும் ஆகையால், அரணங்கள் பரிந்தவன் தன் அடியை அறிவிறந்து அங்கு அறிந்திபடர்ரப்புரங்களேயும் முறுவவித் தெரிந்த முதல்வனது திரு புெ கிளேக் கருவிகளோடு சுட்டியும் தற்போத முஃப்பி எனின்றும் அறிவதைவிட்டு, மெய்ஞ்ஞானங்கொண்டு அறி பின், செறிந்ததுகள் அகற்றிகரே-உயிரைச் சகசமாய்ப் பந்தித்து ற்ற விவாதன்ே அறப்பேறும்.
குறிப்பு: 1 "கரணங்கள் கெடவிருக்கைமுத்தியாமென் விற். . அடைய" பாசமாகிய கருவிகளோடு கூடிய சகீல நிவேயில் ஆன்மா விடயங்களிற்சென்று கீழ் நாட விாற் சிவத்தை யறிந்து முத்தியடைதல் கூடாது. எனவே கருவிகள் நீங்கிய கேவல நிவேயில் ஆன்மா அறிவின்றிக் கிடப்பதே முத்தி என்பர் பாடான வாதிகள். அங்கான பாயின் சினே முதலியவற்றை அடைந்த ஆன்மாக்களுக்குக் கருவிகள் தொழிற்படாமையின் அவை முத்தியைப் பெற் நனவாதல் வேண்டும் என்றும், எல்லாக்கருவிகளும் நீங்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-1 பாசபசுஞானங்களின்சிறுமை 57
ஆணவமலத்தோடுங் கூடி ஒன்று மறியாமற் பாடாணம் போற் கிடக்கிற் கேவலத் துயரமேயன்றி முத்தியின்பம் இன்று என்றும் அவர் கொள்கையை மறுத்தவாறு 'சங் கற்ப நிரா, பாடானவாதி பார்). கெட என்றது ஈண்டு விரிந்து தொழிற்படாதிருத்தலேயும் குறித்தமை, உயிர்கள் என்னுஞ் சொல்லச் சினேபாதியவற்றிற்கும் மரணமாதிய வற்றிற்கும் இடையிலிட்டுப் பிரித்தமையாற் காண்க. மரம் என்றது ஒற்றுமை பற்றி ஆகுபெயராய் வித்தென்னும் பொருள் பயந்தது. (நல்ல. சித் மொழி. பக். 242) புதி தாய் நாட்டப்பட்ட கிளேயெனினும் ஒக்கும்
மரணம் கொண்டிட என்றது அத்திய காலத்துக் கர வாங்கள் ஒன்றென்ருய்ச் செயலற்றுப்போக அறிவடங்கி யிருக்கும் அவஸ்தை ைப. இது பத் தாம் அவஸ்தை யெனவும்படும். இது ஞானியர்க்கும் பற்றற்றுேர்க்கும் சிறிது நேரமும், மற்றையோர்க்கு நீடித்தும் நிகழுவ தாகும் என்ப
விடம் என்றது ஆகுபெயராப் விடந்தலேக்கேறி ஸ்மானே பற்றுக்கிடக்கும் நிலேயைக் குறித்தது.
2. சரணங்கள் புகுநிழல்போற் றனேயடையுஞ் சமாதி . . . . . . . . கருவி சுரனைங்களின் சேட்டையின்றி ஆன்மா தன்ஃனத்தான் கண்டு நிற்றலே சாதியெனப்படும். இந் நி3லயில் ஆன்மபோதம் நீங்கா திருத்தலின் இதுவும் பசு ஞானமாய் முத்திபயக்காது என்றதாம். இதுவும் என்ற மையால் முற்செய்யுளிற் காட்டியவாறு வேதாந்திகள் கூறும் அஹம்பிரமம் என்னும் ஞானமேயன்றி யோக மதத்தார் கூறும் சமாதியும் பசுஞானமாம் என்றபடி. இங்கு சமாதியென்றது சிவயோ சுத்து மடிபாகிய சிவ சமாதிபன்றென்பது தெளிதரவே சரணங்கள் புகுநிழற் போல் எனவிரித்துக் காட்டியதாமென்சு.
3. தவிராதுபவம் என்றதைக் கரணங்கள் Gl, " - விடத்தும், கரனங்கள் ஒடுங்கியவிடத்தும் என்னும் இரு

Page 289
53.8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-9
வ ைகநிலைகளோடும் சேர்த்துப் பொருள் கொள்க. மல மகலாவிடத்து முத்தியாதவில்லையென்பது.
4. அரணங்கள் எரித்தவன்றனடி-முப்புரங்களேயு மெரித்த முதல்வனது திருவடி. இதனை அறிதல் பதி ஞானமாம். அறிவிறந்து அறிதல் பாசஞானம் விடுத்து நின்று அறிதல். முப்புரங்கள் துரலகுக்கு மகாரண சரீரங் கள். "அப்பணி செஞ்சடையாதிபுராதனன், முப்புரஞ் செற்றனனென்பர்கள் மூடர்கள். முப்புரமாவது மும்மல காரியம், அப்புரமெய்தமையாரறி வாரே' (திருமந்) சரீரங்களேயழித்தவன் முதல்வன் எனவே, அவன் சந்நிதி யில் பாசஞானம் நில்லாதென்றதும் குறிப்பித்தது காண்க 5. இச்செய்யுளிற் கேவலச கலங்களும் தற்போதமு மற்றவிடத்தே பாதநிழற்கீழ் நிற்றல் கைகூடும் என்றமை யான் பாசஞான பசுஞானங்களது சிறுமை கூறியவாறு பொழிப்பு கருவிகளோடுசுடிக் கீழ்நாடுதலின்றி அவை விரிந்தும் அடங்கியும் தொழிற்படாதிருப்பதே முத்தியா மென்னில் சினே பாதிய நிலைகளினும் மரணுவத்தை முத விய அவதிகளினும் உயிர்களுக்கு முத்தி சித்தித்ததாக வேண்டும் அதிேன்மையாலும், சமாதியே முத்தியாகு மென்னில் அஃது கூடிப் பின் ஒழியுமிடத்துக் கருவிகள் தொழிற்படுமாதலானும் இந்நிலைகளில் மல மறமாட்டாது. பதிஞானமொன்றனுவே திருவடிப்பேருகி மலமகலும்.
2. பதிஞானத்திலக்கணம். 295 சிவனேயவன் றிருவடிரு ணத்தாற் சேரச்
செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம் அவனேயணு, காவென்று மாத லாறு
மவண்டியவ் வொளிஞான மாத லானும் இவனுமியான் றுவக்கு திர மிச்ைசி மேதை
யென்புமச்சை சுக்கிலமோ விந்திரியக் கொத்தோ அவமக) வெனேயறியே வெறுமைய மகவு
அடிகாட்டி யான்மாவைக் காட்ட லானும்,

அதி-1) பதிஞானத்திலக்கணம்
(இ-ன்.) சிவனே அவன் திருவடிஞானத்தால் சேரச் செப்புவது-பரமசிவனே அவனது திருவடிஞானமாகிய பதிஞானத்தாலே அடையும்படி மேற்கூறியது எற்ருலோ வெனின், சிந்தைவாக்குச்செயலெல்லாம்-மனம் வாக்குக் காயம் முதலியனயாவும், அவனே என்றும் அணுகா ஆதலா ஜம்-அவனே ஒருகாலத்திலும் அடையாவாதலாலும், அவன் அடி அவ்வொளி ஞானம் ஆதவானும்-அவனது திருவடிமேற் கூறியவாறு பாச இருளே நீக்கும் சுயம்பிர காசஞானமாதலாலும், இவனும்-இவ்வான்மாவும், யான் துவக்கு உதிரம் இறைச்சி மேதை என்பு மச்சை சுக்கிமோ இந்திரியக் கொத்தோ-பான் தோல் இரத்தம் தரை நரம்பு எலும்பு மூளே சுக்கிலம் முதலியனவோ அல்ல து இந்திரியக்கூட்டமோ எனத் தனது சொரூபத்தை அறியாது நிற்றுலால், அவம் அகல-அக்குற்றும் நீங்கும்படியும், எனேஅறியேன் எனும் ஐயம் அகல-தனது சொரூபத்தை அறியேன் என்னும் ஐயம் நீங்கும்படியும், அடிகாட்டி ஆன்மாவைக் காட்டலானும்-சிவஞானத்தைப் பிரகாசிப் பித்து ஆன்மாவினது தற்சொரூபத்தை விளக்கு த லா லுமாம்.
குறிப்பு: 1. செயல்வாக்குச் சிந்தையெல்வா பவனே பணு காவென்றும்- மனம் வாக்குக் காயங்கள் சுட்டி யறியப்படும் பொருள்களாதலாலும், சுட்டியறியப்படுவன பாவும் அசத்தாதலாலும் அசத்துச் சத்தின் முன்னர் முஃனத்து நில்வாதாதலாலும், செயல்வாக்குச் சிந்தையெல் வாம் அவனே பணுகா எனப்பட்டது. இவை அணுகா எனவே இவற்றுன்வரும் ஞானத்தாலும் சிவனே அறிந்து சேருதல் கட்டTதென்பது பெறப்படும். அதாவது பாச ஞானத்தாற் சிவனே அறிந்து சேருதல் கூடாதென்பது. செயல் ஆகுபெயராய்க் காயத்தைக் குறித்து நின்றது.
2. அவன் யவ்வொளிஞானமாதலாலும்:- ட தி
ஞானத்தின் இயல்பு கூறியவாறு, அது மேற் செப்புளிற் கடறிய அரணங்களாகிய பாசவிருஃ நீக்கும் ஞானச்சுடராம்

Page 290
J சிவஞானசித்தியார் சுபக்கம் 5-9
என்பதை உணர்த்துமாறு 'அவ்வொளி' எனச் சுட்டிய விாறுங் கான் த.
.ே இவனுமியான் துவக்கு. அவிமகல்-தத்துவ தாத்துவிகங்களுள் ஆன்மா தன்னே அபிமானி த்து மயங்கும் பாசஞானக்குற்றம் நீங்க என்பது.
4. எஃனயறியே னெனுமைய மகவ-தத்துவதாத்து விகங்களினின்றும் தன்னைப் பிரித்துக்கண்டும், தன்னுண்மை நிலேயை யறியாது மயங்கும் பசுஞானக் குற்றம் நீங்க என்பது.
பொழிப்பு: மனம் வாக்குக் கா யங் கள் வா யிலாக நிகழும் பாசஞானத்தினுற் சிவ: ஒரு காலும் அறிய plf-LT" for FUJT er ch, கதேச அறிவுடைய ஆன்மா திருவருள் அறிவித்தாலன்றி அறிய இயலாதிருத்தலாலும் சிவஞானத்தாற் சிவனே அறிய வேண்டும்எனக் கூறியதாம்.
1. பதிஞானத்தின் பெருமை. 296, this, (BFI), W | NIŠT3) 3,79; i Jirga)
கரணங்க டமைக்காணு வுயிருது ମୁଁ T୍]] - MILLI Ifigh I MIJI, JärävI i Igy
துயிர்க்குயிரா மொருவனோ காது தாகுப் கண்டசிவன் றனக்காட்டி யுயிருப் காட்டிக்
கண்ணுகிக் கரணங்கள் காணும விற்பன் கொண்டரன யுனத்திற்கண் Lடிகூடிற் பாச
கூடாது கூடிடினுங் குறித்தடியி னிறுத்தே
(இ-ள்.) கண்டிடும் கண் தனக் சிTஇன்று கரணம் காணுவிடயங்களேக் காண்கின்ற கண்கள் 5 மீது இயல்பையும் அறியா தமக்கு முதலாகிய அந்தக் கரணங்களேயும் அறிய மாட்ட" கிரணங்கள் தமைக் "இன்று உயிருந் தரருட மனம் முதலிய அந்தக்கரணங்களும் வித்தை முதலிய உள்ளத்தக் கரணங்களும் தமது இயல்பையும் அறிய மாட்-" , தமக்கு விடயங் & 4 சிாட்டி முதலாப் நிற்கும் உயிரையும் அறியா அன்போ உண்டி அமர் த பிர்

அதி-1) பதிஞானத்தின்பெருமை
தானும் தன்ஃன்க் காணுது உயிர்க்கு உயிராம் ஒருவனேயும் காணுது ஆகும்-விடயங்களேப்பொருந்துகின்ற ஆன்மாவும்
தனது இயல்பையும் அறியமாட்டாது. தனக்கு அறிவுக்
கறிவாய் நின்று உணர்த்தும் முதல்வனேயும் அறியமாட்
டாது நிற்கும், கண்டசிவன்-இவை யாவையும் ஒருங்கே
அறிந்துநிற்கும் முதல்வன், தனக்காட்டி உயிரும் காட்டி
தன்னியல்பை விளக்கி ஆன்ம வியல்பையும் விளங்கச் செய்து, கண்ணுகிக் கரணங்கள் காணுமல் நிற்பன்-ஞான சொரூபிபாய்க் கரணங்களால் அறியப்படாது நிற்பன். ஆதலால், கொண்டு அரனே உளத்தில் கண்டு அடி கூடின்அந்தச் சிவஞானத்தைத் துணேயாகக்கொண்டு முதல்வனே ஆன்ம அறிவிற்கண்டு திருவடி நிழற்கீழ் நிற்கப்பெறின், பாசம் கூடாது-பாசம் விட்டு நீங்கும், கூடிடினும் குறித்து அடியின் நிறுத்து-நீங்கியது வந்து ஒருக்காற் பொருந்து
ாயினும் சிவபாவண்ணிய விடாது செய்து அதனுனே
திருவடிநிழற்கீழ் நீங்காதே துரங்கி நிற்றலுமாகும்.
குறிப்பு: 1. உண்டியமருயிர் - விடய போ கங் களே விரும்பி நுகர்ந்து மயங்கும் உயிர். உண்டி-போக்கியப் பொருள் போகநுகர்தற்குரிய விடயங்கள். அமர்தல்பொருந்துதல், விரும்புதல்.
2. கண்ணுகி - காட்டுந்தன்மையுடைய inaast G IT லறிவைக் காண்பிக்கும் ஞானம் என்றது.
3. குறித்து:- குருவருளினுற் பெற்ற ஒரு குறிப்புப் பாவனையைச் சாதிப்பதனுற் பாசங்களின் சேட்டை மீட்டும் வந்து தாக்கப்பெருது பசுகரனங்கள் சிவ கரணமாகப் பெற்று நிட்டை நிவேக்கப்பெறும் என்பது. 'அறிவதொரு குறி குருவினருளினுலறிந்து' (செ. 288 பார்). குறித்தல்துரவத்திற் றியானித்தல். குறி-உருவம் (செ. 238 பார்). இதனுனே பதிஞானத்தின் பெருமை கூறி மேல தி கர ணத்துச் சிவோஹம்பாவனே கூறுவதற்கும் தோற்றுவாய் செய்தது காண்க. t=}g = tسي بي.

Page 291
占星岛 சிவஞானசித்தியார் சுபக்கம் ])زوايين-!(
பொழிப்பு: விடயங்களேக் காண்கின்ற கண் தன்னேயும் தனக்கு முதலாகிய அந்தக் கரணங்களையும் அறியமாட்டா திருத்தல் போலவும் அந்தக்கரணங்கள் தம்மையும் தமக்கு முதலாகிய உயிரையும் அறியமாட்டாதிருத்தல் போலவும், உயிரும் தன்னேயும் தனது முதலாகிய சிவனேயும் அறியா திருக்கும். இவை பாவையும் ஒருங்கே அறிந்து நிற்கும் சிவன் தனது இயல்பையும் ஆன்மவியல்பையும் அவ்வான்மா வுக்கு விளக்கித் தான் கரனங்களால் அறியப்படாது நிற்பன். ஆதலால் திருவருளேத் துனேயாகக் கொண்டு சிவனே ஆன்ம அறிவிற் கண்டு அவ்வருளோடு கூடிநிற்கப் பெறின், பாசம் விட்டுநீங்கும். நீங்கியது ஒருக்கால்வந்து சுடினும் சிவபாவனேயை விடாது செய்யின் திருவருளே தாரகமாக நிற்றலுமாகும்.
இரண்டாமதிகரணம்
பாதநிழற்கீழ்நில்லாதே நீங்கிப்போதின் ஆசைதருமுலக மெல்லாமலகைத்தேராமென் றறிந்தகல வந்நிலேயேயாகும் என்பது இரண்டாங்கூறு. (297-298) இதனுனே பதிஞான முதித்தவிடத்தும் நிட்டை கைவரப்பெரு விடிற் 'குறித் தடியினிறுத்தே' என மேலேச்செய்யுளிற் கூறியதை விளக்க வுற்றுப் பிரபஞ்சவெறுப்பு நிகழப் பேரன்பு தலேப்படுமாறும் அங்ஙனம் சாதித்தற்பாதாகிய சிவோ ஹம் பாவ :ன யியல்பும் கூறப்படுகின்றன.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்.
1. பிரபஞ்சவெறுப்பு நிகழத் திருவடியின்பு தலேப் படுமுறைமை, (297).
2. சிவோவிறம்பாவனே யியல்பும் பயனும். (293)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2பிரபஞ்சவெறுப்பாற்றிருவடியன்பாகும் 543
1. பிரபஞ்சவெறுப்பு நிகழத் திருவடியன் பு
தலப்படுமுறைமை.
29. குறித்தடியி னின்றட்ட குணமெட்டுச் சித்தி
கோகநகன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம்
வெறுத்துநெறி யறுவகையு மேலொடுகீ முடங்க
வெறும்பொயென நினேந்திருக்க மேலொடுd Nல்லான்
நிறுத்துவதோர் குணமில்லான் நன்னேயொரு வர்க்கு நினப்பரியா றென்றுமிலா னேர்படவந் துள்ளே
பொறுப்பரிய பேரன்பை யருளியதன் வழியே
புகுந்திடுவ னெங்குமிலாப் போகத்தைப் புரிந்தே,
(இ=ள்) குறித்து அடியின் நின்று-மேற்கூறியவாறு குருவினருளால் அறிவதாகிய குறிப்புப் பாவ&னயால் உள்ளத்தில் நாடித் திருவருளே தாரகமாகநின்று, அட்ட குனம் எட்டுச்சித்தி-அநந்தஞானம் முதலிய எண்குனங் களும் அணிமாமுதலிய அட்டமாசித்திகளும், கோகநகன் முதல்வாழ்வு குவவுபதம் எல்லாம் வெறுத்து-பிரமன் முதலியோருடைய செல்வங்கள் அழகிய புவனங்கள் யாவும் கானற்சலம்போல நிலேயற்றன என்று அறிந்து வெறுத்து, நெறி அறுவகையும் மேலொடுகீழ் அடங்கஅத்துவாக்கள் அறுவகையும் கலைகள் முதலாகத் தத்து பெங்கள் ஈறுக, வெறும் பொய் என நிரேந்து இருக்கமுழுதும் பொய் என்று நினேந்து சலிப்பற்று இருக்கப் பெறின் மேலொடுகீழ் இல்லான்-அத்தமும் ஆகியும் இல்லாத வதும், நிறுத்துவது ஒர் குணம் இல்லான்-இன்ன தென்று நிச்சயிக்கத்தக்க ஒரு இயல்பு இல்லாதவனும், அன்னே ஒருவர்க்கு நினேப்ப அரியான்-தான் ஒருவரானும் உணரப்படாதவனும், ஒன்றும் இவான்-ஒரு பற்றும் இல்லாதவனும் ஆகிய சிவன், நேர்பட உள்ளே வந்துதேரே ஆன்ம அறிவின் கண் தோன்றி, பொறுப்பரிய போன்பை அருளி-பொறுத்தற் கரிய கோடுத்து, அதன்வழியே-அவ்வன்பின்வழியாக, ாங்கும் இலாப் போகத்தைப் புரிந்து-எவ்விடத்தும் அறிதற்கரிய

Page 292
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
திருவடிப் பேரின்பத்தை அருளி புகுந்திடுவன்-அவ்வான்ம அறிவினுள்ளே நிற்பன்.
குறிப்பு: 1. அட்டகுணம் (செ. 234. கு. 4. பார்).
2. அட்டவித்தி-அனிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிரா காமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. (சிவப் பt பார்)
3. கோ கதகன்-பிரமா. கோசு நகம்-செந்தாமரை.
நெறியறுவகையு மேலொடுகீழடங்க வெறும் பொயென நினேந்திருக்க:- சுலேமுதலாகத் தத்துவங்கள் ஈரு கவுள்ள ஆறத்துவாக்களுள் அடங்கிய சுத்தம் சிக்கா சுத்தம் அசுத்தம் என்னும் மூவகைப் பிரபஞ்சமும் தோன் அழிதலுடைமையாற் பொய்ப்பொருள் எனப்பட்டன. அறுவகை நெறி-ஆறத்துவாக்கள். நெறி-வழி அடங்கிஒருங்கே, எல்லாம். (செ. 8ே2. கு. 4. பார்)
பொழிப்பு: சிவத்தில் விருப்பும் பிரபஞ்சத்தில் வெறுப்பு முண்டாயவிடத்துச் சிவன் ஆன்மாவினிடத்துப் பிரகா சித்து நின்று அன்பைப்பெருக்க அவ்வன் பின் வழியாக ஆன்ம அறிவின் கண் புகுந்துநின்று பே ரின் பத்  ைத க் ତ! $t(},["y_rigit.
2. சிவோ ஹம்பாவனேயியல்பும்
298. கண்டவிவை பல்லேனு னென்றகன்று கானுக்
கழிபாமு நாணல்லே னெனக்கருதிக் கசிந்த
தொண்டினுெடு முளத்தவன்ரு னின்றகலப் பாலே
சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே நின்றி
விண்டகலு மலங்களெலாங் கருடதியா னத்தால்
விடமொழியு மதுபோல விமலதையு மடையும்
பண்டைமறை கருமதுநா குனே னென்று
பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் கானே.

அதி-2) சிவோஹம்பாவனே
(இ-ன்). கண்ட இவைநான் அல்லேன் Er gir JIM அகன்று-ஆன்ம போதத்தினுற் சுட்டி அறியப்பட்ட இத்தே காதிப் பிரபஞ்சமாகிய பாசம் நான் அன்றென்று நியதிபண்ணி, காணுக் கழிபரமும் நான் அல்வேன் எனக் சுருதி-அப்போதத்தினு ற் சுட்டி அறியப்படாது மேம் பட்டு நின்ற சிவனும் நான் அன்றென்று அநுமித்தறிந்து, உளத்து அவன் தான் நின்ற கலப்பாலே- 'அவ்வாறு அறியப்படாது நின்ருஞயினும்) ஆன்மாவின் கண் அச்சிவ: அத்துவிதமாய்க் கலந்து நின்ற முறைமைய்ால், கசிந்த தொண்டினுேடும் சோகம் எனப்பாவிக்க-அன்போடுகூடிய அபு மைத்திறத்தினும் சிவோறைம்பாவனே செய்யின், வேறின்றித் தோன்றுவன்-அவ்வான்மாவுக்கு 63 GLI (? 5; லின்றி அத்துவிதமாய்த் தோன்றுவன், கருடதியானத் தால் விடம் ஒழியும் அதுபோல-கருடதியானத்தால் விடம்நீங்குவதுபோல, மலங்கள் எல்லாம் விண்டு அகலும்மலங்கள் யாவும் விட்டு நீங்கும், விமலதையும் அடையும்ஆதனுல் ஆன்மா சத்தியும் அடையும், பண்டைமறை களும் அது நானுனேன் என்று பாவிக்கச் சொல்லுவதுபழிையவேதாந்தமும் அது நாஞனேன் எனப் பாவிக்கச் சொல்லுவதும், அப்பாவகத்தைக் காண் - இச்சோகம் பாவனேயையே எனஅறிவாயாக.
குறிப்பு: 1. கழிபரம்:- கழி - மேலான, பரம் - கடவுள், சிவன்,
3. சுசிந்த தொண்டு- கசிவு-அன்பு, தொண்டு무) .
3. சோ கமெனப்பாவித்தல்-அது நான் என்றுபாவன செய்தல், சோகம் " + அகம்=அதுதான், அவன் நான், இது வேதாந்தவாக்கியம், சிவோகம் என்பதும் இதுவே. Él: T Jill (சிவ+ அஹம்)=சிவம் தான். இது சித்தாந்த வாக்கி பற்.
4. கருடதியானத்தால் விஷம் நீங்குமாறுபோஸ்ச், சோகம்பாவனே செய்தலால் மலங்கள் நீங்கும்.ஆதிபெளதிக இ- 5

Page 293
5星6 சிவஞானசித்தியார் சுபக்கம் ]9 -سنتانا
கருடன், ஆநிதைவிக கருடன் ஆத்தியான்மிக கருடன் எனக் கருடன் மூவகைப்படும். அவற்றுள், உலகத்திற் காணப்படுங் கருடன் ஆதிபொளதிக கருடன் என்றும், கருடமந்திரம் ஆதிதைவிககருடன் என்றும், கருடமந்திரமிடமாக நின்று பலன் கொடுக்குஞ் சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் என்றுஞ் சொல்லப்படும். ஆதிதைவிக கருடமத்திரத்தை நாடோறும் பயின்று வந்த பயிற்சி விசேடத்தால் அம்மந் திரமே தானுக அநந்நிய பாவனே செய்து தன்னறிவு அதன் வசமாம்படி உறைத்துநின்று, அம்மந்திரக் கண் கொண்டு பார்க்குங்கால் விஷவேகம் நீங்குமாறுபோல, சிவோஹம் பாவதுே செய்து வருங்கால் எய்தும் சிவத்துவ விளக்கம் வாயிலாகப் பாசமாகிய விஷம் நீங்கும் என்பதாம்.
5. விமவதை-மல்நிங்கிய தன்மை. எனவே ஆன்ம சுத்தி யானமையாம்.
6. அதுநானுனேன்-ஆன்மா ஒன்றைப்பற்றி நிற்கு மேயன்றித் தனித்து நிற்றல் கூடாதா களின் மேற்செய் புளிற் கூறியவாறு பிரபஞ்சம் பொய் என்று நினைத்திருத் தல் மாத்திரம் போதியதன்று. ஆதலால் இச்செய்யுள் சிவத்தைப்பற்றி நிற்பதற்கு வேண்டப்படும் பாவனே கூறிய தாம். அப்பாவனேசிவோஹம்பாவனையாம். வேதாந்திகள் சோஹமஸ்மி என்றும் சித்தாந்திகள் சிவோஹமஸ்மி என்றும் பாவனேசெய்வர். சோஹமஸ்மி (எ + அதிரம் + அஸ்மி)=அதுநான் ஆகின்றேன்.அவன் தான் ஆகின்றேன். சிவோஹமஸ்மி (சிவ + அஹம் + அஸ்மி)=சிவன் நான் ஆகின்றேன். இவ்விரண்டனுள் ஒன்றைப்பாவனேசெய்த லால், ஆன்மா மலங்களினிங்கிச் சுத்தி எய்தும். இப்பா வஜ்ரயை உணர்த்துவதாகிய பஞ்சாக்கரத்தின் முறை மையை ஞானகுருவாயிலாக அறிக.
பொழிப்பு: பாசமும் நானன்று, பதியும் நான் அன்று என்று கண்டு, பாசத்தைவிட்டு நீங்கிச் சிவோஹம்பாவனே செப்பிள், சிவன் இவனில் வேறற நின்று மலங்கள் முழு வதையும் போக்கிச் சுத்தணு சுச் செய்வன்.

அதி-3) திருவஞ்செழுத்துவேள்வி 7
மூன்ருமதிகரணம் ஒசைதரு மஞ்செழுத்தை விதிப்படி புச்சரிக்க உள்ளத்தே புகுந்தளிப்ப ஜானமெலாமோட என்பது மூன்ருங் கூறு (299-303). இதனுனே நிட்டை நிலேயாதற்கு வேண்டிய சாதனங்கள் கூறுமுகத்தானே சிவோஹம்பாவனே உறைத்தற்கு வேண்டுந் திருவஞ்செழுத்துவேள்வி அந்தரி யாக வேள்வி உபாயப் புறபூசையாகியவற்றி னியல்பும் பயனும், இவற்ருற் திருவடிமுத்தியாமாறும் கூறியது.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:- 1. திருவஞ்செழுத்து வேள்வியி னியல்பும் பயனும்
(399). 2. அந்தரியாகஞ் செய்யு முறைமை (300). 3. அந்தரியாக பூசனேயினியல்பும் பயனும் (301). 4. உபாயப் புறப் பூசையினியல்பும் பயனும் (302). சிவோஹம் பாவனேயாற் றிருவடி முத்தியாாறு (303).
1. திருவஞ்செழுத்து வேள்வியி னியல்பும் பயனும், 299, அஞ்செழுத்தா லான்மாவை யானுடைய பரிசு
பரனுருவ மஞ்செழுத்தா லமைந்தமையு மறிந்திட்
டஞ்செழுத்தா லங்ககர நியாசம் பண்ணி
ஆன்மாவி னஞ்செழுத்தா விதயத் தர்ச்சித்
தஞ்செழுத்தாற் குண்டலியி னன)ே போம்பி
அனவரிய கோதண்ட மடைந்தருளின் வழிநின்
நஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்கமதி பருக்க
னனேயரவம் போற்ருேன்று மான்மாவி ஐரனே,
(இ - ள்) அஞ்செழுத்தால் ஆன்மாவை அரன் உடைய பரிசும்-திருவஞ்செழுத்திலே ஆன்மாவைச் சிவன் அடி மையாகவுடைய தன்மையும், அரன் உருவம் அஞ் செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்டு-சிவனுடைய திருமேனி திருவஞ்செழுத்தா லமைந்திருக்குத் தன்மையு

Page 294
岳潭岛 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-9
மறித்து, அஞ்செழுத்தால் அங்க கர நியாசம் பண்ணிதிருவஞ்செழுத்தால் சகளிகரண மென்னும் அங்கநியாச கரநியாசங்களே முறையே மற்றைக் கிரியைகளோடு கூட் புச் செய்து, ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்து அர்ச்சித்து-வநீங்கிச் சுத்தி யெய்தியதாகிய ஆன்மா விடத்துத் திருவஞ்செழுத்தால் இதயத் தானத்துச் சிவனே ஆவாகித்துப் பூசித்து, அஞ்செழுத்தால் குண்டவியில் அனஃப் ஒம்பி-திருவஞ்செழுத்தால் உந்தித்தானத்திருக் கும் அருட்சத்தியைப் பிராணுயாமத்தாற் பிரகாசிக்கச் செய்து மேனுேக்கி எழுப்பி, அனேவு அரிய கோதண்ட மடைந்து-கூடுதற் கரிய புருவ நடுவில் அச்சத்தியைச் சேர்த்துத் தியானித்து, அருள் வழி நின்று அஞ்செழுத்தை விதிப்படி புச்சரிக்க-அவ்வருட் சத்தியின் வயத்தாப் நின்று திருவஞ்செழுத்தை விதிப்படியே உச்சரிக்க, மதி அருக்கன் அனே அரவம் போல-சந்திர சூரியரிடத்துக் கிரகண் காலத்திற் ருேன்றும் இராகு கேதுக்கள்போல, ஆன்மாவின் அரன் தோன்றும்-ஆன்மாவிடத்துச் சிவன் பிரகாசியா நிற்பன் .
குறிப்பு: 1. இச்செய்யுள் மேற்கூறிப் போந்த சிவோஹம்பாவனே உறைத்து நிற்குமாறு சாதிக்க வேண் டிய திருவஞ்செழுத்துத் திபானமாகிய பாவணு நிஷ்டை கூறியதாம். இதனுனே நித்திய கர்மாதுஷ்டாது விதியி ணுள்ள கிரியைகளும் ஒருவாறு விளக்கப்பட்டமை மேற் காண்க. இருதயம், உத்தி, புருவநடு என்னும் மூன்றனே பும் முறையே மண்டபம், குண்டம், தம்பம் ஆகிய தானங்களாகக் கற்பித்து அவற்றில் நிரலே அர்ச்சித்து, அனவோம்பி (உவகைத் தோற்றச் செய்யும் பிரான வாயுக்களேத் தம்பித்துப் பசு போதத்தைத் தடித்து தியானிப்பதாதவின் திருவஞ்செழுத்துக்கணிப்பு, வேள்வி பாபதும் உய்த்துனரவைத்ததTம்.
2. அஞ்செழுத்தா வான்மாவை பரனுடைய பரிசும் . (அறிந்திட்டு); சிவன் அருள் உயிர் நிரோதம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) திருவஞ்செழுத்துவேள்வி 岳望岛
மலம் என்ற முறையானே பமைந்துள்ள சிகார முதற் கொண்ட குக்கும பஞ்சாக்கரத்தைக் குருவருளியவாறே நிர்ப்பிசமாகவேனும் சபீசமாகவேனும் உச்சரிக்க மகார மாகிய மலத்திஞலேற்பட்ட நகாரமாகிய திரோதம் நீங்க, பகாரமாகிபவுயிர் வகாரமாகிய அருளாற் சிகாரமாகிய சிவத்தோடைக்கியமாகும் என்பது. இதனுனே உயிர் சிவனதுடைமையும் சிவன் உயிரை புடையானுமாம் என்றதாம். இதனேயறிந்து முத்தி காமிகள் சூக்கும வஞ்செழுத் தெனப்படும் சிகாரTதியாகவுள்ள திருமூல மந்திரத்தையே உச்சரிக்க வேண்டியதென்பது போதர 'அறிந்திட்டு' என்றும், அதுவும் குருவினிடம் உபதேசக் கிரமமாகப் பெற்றே செய்தல் வேண்டுமென்பது போதர மேல் 'விதிப்படி உச்சரிக்க" என்றும் கூறியதாம். [ go -aåI qûነM] GÑ, 49-4 J) .
3. அரணுருவ மஞ்செழுத்தா லமைந்தமையு மறித் திட்டு:- முதல்வனது சகளத் திருமேனியில் நகாரமுதல் ਘ முறையே பாதம், உந்தி, (317, il ait, முகம், சிரமாக அமைந்திருக்கும் என்பதும், விசேடமாக நடராஜ மூர்த்தத்தில் ஓங்காரமாகிய பிரணவ 'சம் திருவாசியாக நகாரமாகிய மலம் முயலகனே மிதித்தபாதத் துட்பட்டு வலிகுன்ற, மகாரமாகிய நிரோதசத்தி அங்கிக் கரத்தெரிந்தொழிய, பகாரமாகிய உயிர் அபயக்கரத் தாட் கொள்ளப்பட்டு, வகாரமாகிய அருளே வரத கரத்திற் பெற்றுச் சிகாரமாகிய சிவத்தோடு துடிக்கரத்தணேந்து ஆதந்தித் தழுந்தும் என்பதையும் அறிந்து என்றது. (உண்மை வி. 33-35). நிஷ்கள சகளமாகிய சதாசிவ மூர்த் இத்தில், சத்தியோசாதம் வாமம் அகோரம் தற்புருடம் ஈசானங்களும் சிவலிங்கத்துக் கீழ்ப் பதுமம், கண்டம், மேற்பதுமம், நாளம், லிங்கமும் முறையே பாதம், குப்பம், இருதயம், முகம், சிரம் ஆக நகார முதலாக் கொண்ட தாலிவசூசெழுத்தT யமைந்திருக்கு மென்ப. இதனுனே ஈசானுதி பஞ்சப் பிரமமந்திரங்களும் பிரசாதி சடாங்க

Page 295
岛岛0 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
மந்திரங்களும் சேர்ந்து தோற்ற ஒடுக்கமுறையில் தூலத் திருவஞ்செழுத்தாந் தன்மையும், இறைவனது உருவத் திருமேனியும் அருவுருவத் திருமேனியும் திருவஞ்செழுத்தா லமைந்த தன்மையும் குருவருளாலறிந்து என்றதும் குறித் துணர்க. அருவமாகிய நிஷ் களத் திருமேனி ஊமை யெழுத்தென்னும் பிரணவ மாகிய ஓசைதரா வஞ்செழுத் தாலமைந்திருந்தமையான் அதை இங்கு ஒசைதரு மஞ் செழுத்துண்மையிற் கூருதொழிந்ததாம்.
4. அஞ்செழுத்தா வங்ககர நியாசம் பண்ணி:- அங்க நியாசம் கரநியாசமிரண்டும் சேர்த்துச் சகளிகரணம் எனப்படும். இது நித்திய சந்தியா வந்தனத்திலே பூமி சுத்தி, கணபதிகுருவந்தனம், சலசுத்தி, தருப்பனம், ஆசமனம், தானசுத்தி, விபூதிசுத்தி, விபூதிஸ்நானம், மந்திரஸ்நானம், மேல் ஆசமனம், மானதஸ்நானம் என் னும் மந்திரோபாவனேக் கிரியை களால் மாயாசம்பந்த மாய துரலசரம் ஒழிந்ததாகப் பாவித்து மேற் சிவ சொரூப முண்டாவதாகச் செய்யுங் கிரியையாம். இந்தச் சகளிாரனமே சிவோஹம்பாவனேயின் தலையாயிருத்தல் பற்றி இதனேக் கூறவே இதற்கு வேண்டியுள்ள மற்றைய கிரியைகளெல்லாஞ் செய்து, என்பது பெறக்கிடந்தது இவற்றின் விபரம் மேற் காட்டுவது காண்க. (கு 11. பார்) சகளிகரணம் பஞ்சப் பிரம்ம சடாங்க மந்திரங்க ளாலே பாவித்துச் செய்வதாயிருந்தும் அஞ்செழுத்தா லங்கசுரநியாசம் பண்ணி என்றது மேற்சொல்லிய ஈசா குதி பதினுெரு சங்கிதாமந்திரங்களும் சேர்ந்து ஒடுக்கம் விரிவு முறையிலமைந்த அதிதுTவத் திருவஞ்செழுத்தா மென்பதுபற்றியாமென்க. திருவஞ்செழுத்தின் எழுத்துக் களப் பிசமாகக் கொண்டு ஒவ்வொன்றணுேடும் கூட்டி உச்சரிப்பதனுலும் இது காண்க.
5. ஆன்மாவி னஞ்செழுத்தா விதயத் தர்ச்சித்து:- மத்திரோபாவனைக் கிரியைகளால் மலசுத்தியெய்திய தாகப் பாவித்த ஆன்மாவிலே திருவஞ்செழுத்தினுல் இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) திருவஞ்செழுத்துவேள்வி
தய கமலத்துச் சிவனே உருவமூர்த்தியாகவும் உருவாருவ மூர்த்தியாகவும் ஆவாஹறித்துப் பூசித்து என்பது. "உயி ராவன மிருந்துற்று நோக்கி யுள்ளக்கிழியி னுருவெழுதி, உயிராவணஞ் செய்திட்டுன்னகத் தந்தா லுணரப்படு வாரோ டொட்டி வாழ்தி, அயிராவணமேரு தானே றேறி யமரர் நாடாளாதே பாரூராண்ட், அயிராவனமே யென்னம்மானே நின்னருட் கண்ணு ஞேக்காதா ரல்லா தாரே" என்று அப்பர்சுவாமிகள் அருளிச் செய்தது நோக்குக. விபரம் மேற் காண்க. இது வேள்வியிற் பூசை கூறியவாறு.
.ே அஞ்செழுத்தாற் குண்டலியி னனலே பேTம்பிஉந்தித்தானத்துள்ள திருவருட் சத்தியைப் பிராணு பாமத்து இரேசக பூரகங்களாலுண்டாகும் அனலினும் பிரகாசிக்கச் செய்து மேலே செல்ல வெழுப்பி என்றது. இது வேள்வியில் அனலோம்புதல் கூறியவாறு.
7. அனேக வரிய கோதண்ட மடைந்து:- கருவி சுர ணுதிகள் தொழிலற்ருலேயன்றி படைதற்கரிய புருவ நடுவிலே திருவருட்சத்தியை நிறுத் தி என்பது. இது பிராணுயாமத்திற் கும்பகத்துச் சுழுமுஃன வழியே திரு வருட் சத்தியை விந்துத்தான மாகிய புருவ நடுவினுக்
கூறியவாறு,
8. அருளின் வழி நின்று:- பிராணுயாமத்தாற் புருவ நடுவில் நிறுத்திய திருவருட்சத்தி வழியே நின்று என்பது. இது சந்தியாத் தியானத்தாற் சிவசத்தியைத் தியானித்து அதன் வசமாய் நிற்றல் முதலிய மற்றைய பாவண்களேக் குறித்தது. இது வேள்வியி னவியுண்டல் கூறியவாறு.
9. அஞ்செழுத்தை விதிப்படி புச்சரிக்க:- மேல் திரு வஞ்செழுத்தை முறைப்படி செபஞ் செய்ய என்பது. விதிப்படி என்றதற்குக் குருவினுற் பக்குவதோக்கி உப தேசித்த முறைப்படி எனவும், "ஆதி மலமிரண்டு மாதியா

Page 296
岳
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
போதினுற் சேதியா மும்மலமுந் தீர்வாகா-போத, மதிப் பரிதா மின் பத்தே வாழலா மாறி, விதிப்படியோ தஞ்செ ழுத்து மே' என உண்மை விளக்கத்துக் கூறியவாறு וngע நீக்கத்துக்கு வேண்டும் குக்குமமான முறைப்படி எனவும், உரை மந்தம் மானதம் என்ற முறைகளானன்றிச் சுத்த மானதமாம் அறிவாற் கணித்து எனவும் கூறுப.
விதிப்படி என்ற தினின்றும் திருவஞ்செழுத்து நகாராதி பான தூலமும், சிகாராதியான சூக்குமமும், நகார மகா மிரண்டு மொழித்து பகார நடுவாக ஏனேய சிவ ாைருளிரண்டும் இருமருங்கும் எதிர் நிரனிறையாநிற்கும் இருதலே மாணிக்கம் என்னும் காரண ரம், அருளிரு மருங்குமுறச் சிவம் நடுவே நின்ற மகா காரணமும், சிவமே தனித்து நின்ற நாயோட்டு மந்திரமென்னும் மதுவுமென ஐவகைத் தென்பதும், அவை குரு மூலம் தெரியவேண்டிய வென்பதும், அவற்றுள் முத்தியிவது பின்ஃனய நான்குமே யென்பதும் காணக் கிடந்தன. இவையேயன்றிச் சங்கிதா மந்திரம் பதினுென்றும் சேர்த் தது தோற்ற ஒடுக்கமுறையில் அதிதூல வஞ்செழுத்தும், உண்மையெழுத்தாகிய பிரணவம் ஒசையில்லா அஞ்செழுத் தாகிய மஹாமநுவுமாம். இதுவே மஹா பீசம் எனப் பட்டுப் பக்குவ நோக்கித் திருவஞ்செழுத்தோடு சேர்த் தும் சேராதும் உபதேசிக்கப்படுவதாம். மேலும் விரிவு குருமூலத் தெரிகுசு.
10. மதியருக்கனனேயரவம் போற்ருேன்று மான்மாவி வரன் :- இயல்பிலேதோன்ருது சா பைபாத்திரையாக நின்று கிரகனகாலத்திற் சந்திர சூரியரையனேந்து கானே நிற்கும் இராகு கேதுக்களேப்போல இறைவனும் ஆன்மா வின் கண் விளங்கித் தோன்றுவன் என்ற தாம். சூரிய சந்திர கலேகளாகிய இடை பிங்கலேகளே மறைத்து சுழு முனேயிடமாக வெளிப்பட்டுப் பாம்புருவமாய குண்டலினி
சத்திவயிற்ருேற்றும் பரசிவப்பேரொளியெனது மொன்று.
 
 
 
 
 
 
 
 
 
 

|- சந்தியாவந்தனவிளக்கம் 岳高、
இதஞனே திருவஞ்செழுத்து வேள்வி பாகமுறை பாணும் யோகமுறையானும் விளக்கியதும், அத்தகை வேள்வியாற் சிவம் பிரகாசிப்பு ஞானம் நிகழுமாறு குறித்த தும் காண்க: இதயம், குண்டவி, கோதண்டம், மதிபருக் கனனேயரவம் என்பனவற்றை ஊன்றி போவிக்க அறிய வரும் அநுபவவுணர்ச்சி சாதனே யாத் சாதித்தறிகுக.
வந்தனக் கிரியை பாவணு நிட்டையாய் அநுட்டித்துழி ஞான நிட்டை கைவர முத்தி பெய்தற்குரிய சாதனமா மென்றது காண்க.
சந்தியாவந்தன மந்திரோபாவனக் கிரியை விளக்கம்,
ஸ்நானம்-குளிர்ந்த ஜவத்தினுல் நீடடம் 3 க் கழுவிச் சுத்தி செய்து, தோப்த்துலர்ந்த வஸ்திரத்தினு பிரேந்துவட்டிப், பட்டேனும் தோய்த்துலர்ந்த வஸ்திர மேனுந் தரித்து, அநுஷ்டானத்திற்கு நீர் மொண்டுவருதல், நோயாளர் கண்டம், தொப்பூழ், கால் அளவுக்கும் வெந் நீராலும் ஸ்நானஞ்செய்யலாம். அதுவு மியலாதோர் விபூதியினுல்மானதஸ்நானமுஞ்செய்யலாம். ஸ்நானத்தினுற் றே கசுத்தியாக மனுேசத்தி வலுவேறத் தியானஞ் சித்திக்கு மென்ப, பட்டேனும், பட்டுக்கரை வேட்டியேனும் தலைப் பெல்லாம் கட்டிற் சேரக் கொய்து தரிப்பதனுல் தேகத் துள்ள ஆகருடன சத்தியும் புறம்பேயுன்ன உக்கருடன சத்தியும் நிவேமாருது ஒருதலேயா நிற்குமென்ப, இதுபற் றியே மரவுரி மான்ருேல் புலித்தோலு மாசனத்துக்கு விசேடமென்பதும், விபூதி ஸ்நானம் உருத்திராக்கதாவடம் தியானத்துக் குசிதம் என்பதுவுமாபென்சு. ஆகருடனம்வெளியிற்செறிவது உக்கருடனம்-உட்செறிவது.
2 திக்குநோக்கல்-முத்தி காமிகள் வடக்குநோக் கியும், போக காமிகள் கிழக்கேனும் மாகலயில் மேற் கேனும் ஆறு குளங்களில் எதிர்நோக்கியும் இருத்தல் வேண்டுமென்ட் அண்டத்தின் ஆகருடன உக்கருடன

Page 297
占岳皇 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
சத்திகளோடு பிண்டத்து ஆகருடன உக்கருடன சத்தி கள் முரணுது ஒத்து நிற்பின் ஆத்மசத்தி வலுவெய்தத் தியானம் சித்திக்கு மாதவின், முத்தி காமிகட்கு என்றும் வடக்கும், சூரியனது கிரகண சத்தியோடும் யாறு குளங் களது உக்கருடன சத்தியோடும் ஒத்து நின்று போக சத்தி வலுக்கச் செய்தல் போககாமிகட்கு வேண்டின மையின் அவர்க்குக் கிழக்கும் மேற்கும் யாற்றெதிர் நோக்கும் கூறியதாம் என்ப.
3. பூமிசுத்தி-சலத்தினுல் இருக்குமிடத்தைச் சுத்தி செய்தல். இது மனத்தையடக்கப் புனிதமாகிய இடத்தி விருக்கவேண்டு மென்றபடியாம். பீடமேனும், மரவுரி, மான்றுேலேறும் ஆசனத்திற்குவந்ததெனலும் மேற் கூறிய படி ஆகருடன உக்கருடன சத்திகளே நியிேற் படுத்து மாற்ருனுமேயாம். மந்திரம்-அஸ்திரம்.
4. கணபதிகுருவந்தனம்-பிரணவ சொரூபமாகும் விநாயகரையும் உபதேசஞ்செய்த குருவையும் தியானித் தலாம். மலநீக்கமும் சிவத்துவ விளக்கமு மாகுமாரும், பிரணவத்தைத் தியானிததல் நிஷ கள வனக்கமென்ப, அதுவும் உபதேசஞ் செய்த குருமூர்த்தியைத் தியானித் தேயாக வேண்டுமென்பது. குரு என்பது மலத்தை நீக்கு பவன் என்னும் பொருளது. தாய், தந்தை வித்தி யாகுரு நீக்ஷாகுரு ஞானகுரு, முதல்வன் என்னும் ஐவகையோரும் தெய்வமாகவும் மலநீக்கத்து வாயில் களாகவும் கொள்ளப்படு மாற்ருல் இவரெல்லாம் குரு வெனப்படுவர். இறைவனே குரு விங்க சங்கமத்தில் நின்று வழிபாட்டை யேற்பனென்ப. மந்திரம்-கணபதி மூர்த் தம், குரு. முத் திரை-குட்டுதல், கும்பிடுதல்,
3. சிவசுத்தி-சலத்தைச் சுத்திசெய்து சிவசத்தி வடிவினதாக்குதல், கன்மங்கள் யாவும் மந்திரம், கிரியை, பாவனே என்னும் மூன்ருனும் செய்யப்படும். இதில் மத்திரம் அதிருக்குமமாகவும், கிரிபைதுலமாகவும் பாவனே

அதி-3) சந்தியாவந்தனவிளக்கம் 昂55
சூக்குமமாகவும் பலனளிப்பனவாம், மந்திரத் தின் அதிதேவதை முத்திரையாற் பிரிதியுற்றுப் பாவனேயை முற்றச் செய்யுமென்ப, சலசுத்திக்குக் கிரியைகள் எட்டு, அவே விடுமாறு:
7. நிரீக்ஷணம்-வலம், நெற்றி, இடம் ஆகிய மூன்று கண்களாலும் சலத்தைப் பார்த்தல், வலக்கண் ஆதித்த மண்டல வடிவாய் இச்சாசத்தி சொரூபமாகவும், நெற்றிக் கண் அக்கினிமண்டலவடிவாய் ஞானசத்தி சொரூப
சொரூபமாகவும் பாவனே பண்ணப்பட்டு இவற்ருற்பார்த்த நீர் குற்ற நீங்கி அஃது எரிபட அமிர்தம் பெய்வுற்றுச் சுத்தமாயதெனப் பாவிக்கப்படுவதாம். மந்திரம் சிவ மூலம், முத்திரை-திவ்வியம்.
5. புரோகணம்-விந்துத்தானத்து அமிர்தத்தைத் தெளித்து நீரை மேலும் சுத்திசெய்யும் பாவனே மந்திரம்அஸ்திரம். முத்திரை-பதாகை,
அ. தாடனம்-மேலும் அந்நீரைத் தட்டிச் சிவசத்தி பிரகாசிக்கச் செய்யும் பாவனே மந்திரம்-அஸ்திரம். முத்திரை-சுட்டுவிரல் நீட்டிய கை.
அப்பியுசுஷ்ணம்-நீரிற்றேன்றிய சிவசத்திப் பிரகாச மானது நீங்காவண்ணம் மூடும்பாவனே மந்திரம்-கவசம். முத்திரை-சுட்டுவிரல் நீட்டிய கை.
3. தாளத்திரயம்-அச்சத்தியினது பிரகாசத்தைக் கெடுக் கவரும் அசுரர் முதலியோரைத் (தீயவெண்ணம் முதலியவற்றை) துரத்தும் பாவனே. மந்திரம்-அஸ்திரம். முத்திரை-வலக்கை நடுவிரல் முன்ருலும் மும்முறை இடவுள்ளங்கையிற் றட்டுதல்,
" திக்குப்பத்தனம்-மேல் துரத்திய அசுரர் முதலி போர் கிட்டவராது எட்டுத்திக்கினும் காவல் செய்யும் பாவனே. மந்திரம்-அஸ்திரம், முத்திரை-சோடிகை (நொடிக்குங்கை}.

Page 298
சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-9
g அவகுண்டனம்-மேல் சிவசத்தி பிரகாசமான இடத்தை மதிலாற் காவல் செய்யும் பாவனே மந்திரம்கவசம். முத்திரை-சுட்டுவிரல் நீட்டிய கை,
கேனுமுத்திரை-அந்நீரிற் காமதேனுவின் பாஃப் பொழிந்ததாகச் செய்யும் பாவனே மந்திரம்-சிவமூலம், முத்திரை-தேனு. (பசுவினுன்கு முசிலபோல இருகையின் பெருவிரல்கணிக்கிய எட்டு விரல்களையும் சேர்த் த முத்திரை).
6. தருப்பணம்-அமிர்தமாகிய அந்நீரைச் சூரிய மண்டலத்து ற்ற சிவபிரானுக்கு அளித்து உவப்பித்தல், கருப்பணம்-மும்முறை அஸ்திரத்தினுற் செய்து பத்துரு மூலம் செபித்து பின்னும் ஒருமுறை செய்வதாம். தர்ப் பணம் சூரியனே நோக்கி யுளதாகையானே சூரியோதய மும், சூரியாஸ்தமன முன்னும் அதுஷ்டானத்துக்குரிய விசேட காலங்களாயினமையும் காண்க. மந்திரம்-மேற் கண்டபடி, முத்திரை-கோமூத்திரிகம் (விரித்து நீரோடு மாறு சேர்த்த விருகையும்). தருப்பணத்தால் இறைவன் மகிழ்வெய்தவே கன்மநிங்கிய பாவனேயாம்.
" ஆசனம்-ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவமாகிய மூவகைத் தத்துவங்களேயும் சுத்தி செய்யும் பாவனே. பிரமா விஷ்ணு ருத்திரப் பிரிதியுமாம். தத்துவ விபரம் இரண்டாஞ் சூத்திரத்துக் காண்க. (பக். 268 - பார்). இது கோகன்ன முத் திரையுடைய வலக்கையிற் பெருவிரலடியிற் சார்ந்த உழுத்தமிழ்ந்து சவத்தை மும்முறை உட்கொண்டு பின் உதடுகளிரன் டையும் வலப்பெருவிரலடியால் வலமிடமாக இருமுறை பும் உள்ளங்கை கொண்டு கீழாக ஒருமுறையும் துடைத் தில் ஆசமணமந்திரம்-ஆத்தும,வித்தியா.சிவதத்துவங்கள். சித்தி-அஸ்திரம். இதில் மந்திராத்தமாகிய "ஸ்வதா" உச்சரிப்பால் பிரம விஷ்ணு ருத்திரர் பிரசன்னமாகி முறையே தத்த மக்குரிய ஆத்தத் துவம் இருபத்து நான்

அதி-3) சந்தியாவந்தனவிளக்கம் 岳岳置
கையும், வித்தியாதத்துவம் ஏழையும் சிவதத்துவமைந்த னுள் சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியம் ஆகிய மூன்றை பும் சுத்திசெய்வதாகிய பாவனே யாம். இதனுனே தத்துவங் களிற் கட்டுண்டுகிடந்த சஞ்சிதப் பற்றுச் சிவசத்தி சம்பந்தத்தால் அறஆன்மாவுக்கும் அத் தத்துவங்களுக்கும் அள்ளினே காரணமாயுற்ற தொடர்பு ஒழிந்து போக பாபர் மல நீங்கிய பாவனேயாம்.
8. தொடுமிடம்-முகம், வளிமிடமாய மூக்குகள், கண்கள், காதுகள், உந்தி, மார்பு, புயங்கள், சிரம் என்னும் 12 இடங்களேயும் பெருவிரலோடு கூடிய அணி விரலாற் ருெடுதல். இதனுனே இத்தானங்கள் சுத்தி செய்யப்பட்டு அவ்வவ்விடத்து அதிதேவதைகள் பிரிதி யான பாவனேயாம். மந்திரம்-இருதயம், முத்திரைஅங்குசம்,
9. விபூதிசுத்தி-விபூதி பராசத்தி வடிவாயுள்ளது. அதிதேவதை அக்கினிருத்திரன், சுத்தி மேற் சலசுத்திக்குக் கூறிய முதனுன் கனேடு பஞ்ச கலாசுத்தியும் அபிமந்திரித் தலுமாம். பஞ்ச கலாசுத்தியால் அத்துவ கத்தியாகும் (செ.252 பார்). பின் சங்கிதா மந்திரங்களால் அபிமந்திரிப் பதனுல் இறைவனது குணங்கள் பொருந்தப் பெறும். இதுவே மகத் ஐஸ்வரியம் எனப்படும். இதுவே விபூதி என்னும் பதத்தினர்த்தமுமாம். இதனுனே விபூதியில் அத்துவசுத்திசெய்து இறைவனுடைய அதந்தைஸ்வரிய சத்திகளே அதனிடத்துப் பிரகாசிக்கச் செய்தலே விபூதி சுத்தியின் பாவனேயாம். பின் திக்குப் பந்தனமும் அவ குண்டனமும் சலகத்திக்குப் போற் செய்யப்படும் விபூதிப் பெருமை திருநீற்றுப் பதிகத்துக் காண்க.
10. விபூதிஸ்நானம்-இது மலஸ்நானம்,விதிஸ்நானம், மந்திரஸ்நானம் என மூன்று வணிகத்து.
1. மவஸ்நானம் என்பது தேகம் முழுதும் விபூதியை வலக்கைப் பெருவிரல் அணிவிரல்களாற் பூசுதல்.இதனுனே

Page 299
岳齿岛 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-9
ஆணவமலம் முழுதும் சுெட்டொழிந்த பாவண்யாம். மந்திரம்-அஸ்திரம்.
இவ்வகையான விபூதி உத்தூளன ஸ்நானத்தினுல் தேகத்து ஆகருடன உக்கருடன சத்திகள் நிலேயெய்தி அரோக தேகமும், பூரித்த மனமும் அமையப் பெறுதல் கண்கூடாகக் காணத்தகுமென்ப,
5. விதிஸ்நானம்-ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களேயும் அழித்தொழிக்கும் பாவனையில் திரிபுண் டரமாக விபூதியை முப்பத்திரண்டு, பதினுறு, பன்னி ரண்டு, எட்டு, ஐந்து என்னுங் கணக்காய தானங்களில் குரு சம்பிரதாயப்படி தரித்தல். இதனுனே அவ்வத் தானங்கள் சுத்தியெய்த அவற்றின் அதிதேவதைகள் பிரசன்னராய் மலபந்த நீக்கமான பாவனையாம். மந்திரம்சிரசு, நெற்றி, மார்பு, குய்யம் ஆகிய இடங்களில் முறையே ஈசனுதி நான்கும், மற்றைய இடமெல்லாம் சத்தியோசாதமுமாம். நெற்றி, இருதயம், தோள்கள், புயங்களில் அவ்வாறங்குலமும் மற்றைய விடங்களில் வருணங்களுக்கேற்ப ஆறு, நான்கு, இரண்டு, ஒன்று என்னும் அங்குலப் பிரமாணமுமாகத் தரித்தல் வேண்டு மென்பர். 'சைவ நெ. 151) திரிபுண்டரமேயன்றித் திரிசூலம் இடபம் ஆகிய குறிகள் பொறித்துத் தரித்தலு மாகும். மேல்விபரம் சைவசமயநெறியிற் காண்க.
2. மந்திரஸ்நானம்-எஞ்சிய விபூதியோடு ச ல ங் கொண்டு கும்பமுத்திரையினுல் ஏகாதசமந்திரங்களே உச்சரித்துச் சிவமூலத்தால் சிரசில் அபிடேகித்தல், இதனுனே மலமாசு பற்றற நீங்கிய பாவண்யாம்.
11. ஆசமனம்-இது முன்னர்போற்செய்தல், மல் மாயை கன்மநிங்கிய ஆன்மாவிற்கு முன்செய்த தத்துவ கத்திசெய்து மீண்டும் மலப்பற்றடையாது காத்தல்.
12. மானதஸ்நானம்-மும்மல நீக்கம்பெற்ற ஆன்மா வும் தேகமும் பரிசுத்த மெய்துவதாக அமிர்தப்பிர

அதி-3) சந்தியாவந்தனவிளக்கம் 岳岳岛
வாசுத்தால் உள்ளும் புறம்பும் நனத்தலாகும் பாவனே. மந்திரம்-சிவமூலம், முத்திரை-பிராணுயாமம், பிராணு யாமத்தோடு கூடியிருந்து மனதையடங்கச் செய்யும் LUFTGJØT.
இக் கிரியைகள் யாவும் ஆன்மாவிற்கு மல்பந்த நீங்கிப் பரிசுத்த மெய்தியதாகிய பாவண்யாம். மேல் சகளிகரணமாகிய நியாசங்களாற் சிவோ ஹம்பாவனே தலப்படுத்துமாறு.
13. சகளிகரணம்-இதன்விரிவு வருமாறு:-
a, கரசுத்தி-கைகளே ஒன்ருல் ஒன்றை உள்ளும் புற மும் துடைத்து அவற்றிலுள்ள அசுசிகளேத் தகித்தபாவனே பாம். மந்திரம்-அஸ்திரம். மேல் சத்திமந்திரத்தால் இரு சுரங்களேயும் குவித்தல் சத்தி அமிர்தத்தால் அவ்வக்கினி யைத் தணித்த பாவனேயாம்.
8. சுரநியாசம் இருகைகளேயும் சிவனுக்குரிய கம வாசனமாகப் பாவித்து அதிலே சிவனே அருச்சித்து அக் கைகளைச் சிவ வடிவினவாக்கல், இருசுரங்களும் சத்தி வடிவினவாக, அவற்றைக் குவித்த விடத்து அங்குட்டங்க ளொழிந்த மற்றை யெட்டு விரல்களும் இருதயகமலத்தின் 8 இதழ்வடிவினவாயும் மத்தியில் வைத்த அங்குட்டவிரல் அக்கமலத்தின் கர்ணிகை வடிவினதாயும் பாவிக்கப்படும். குவித்த இருகைகளின் நடுவில் அங்குட்ட விரல்களினுல் சிவாசன மந்திரத்தால் ஆசனம் கற்பித்து அதில் சிவ மூர்த்தி மந்திரத்தினுல் உருவமாகிய மூர்த்தியை ஆவா ஹனஞ் செய்து, சிருட்டி திதி சங்காரக்கிரமத்தில், அதிகா ரத்துக்கியைய, ஐந்து விரல்களிலும் ஈசானுதி பஞ்சப்பிரம் மந்திரங்களால் நியசித்துச் சிவனுடைய சிரசு முதலிய அங்கங்களே அமைத்துப் பூசித்து, மேல் கைகளின் நடுவில் அங்குட்டவிரலால் வித்தியாதே சுமந்திரத்தால் அருவா ரூபமாகிய சிவலிங்கமூர்த்தியிலே வித்தியாதேகம் அமைத் துப் பூசித்து, இருகைகளின் நடுவிரல் மூன்ருலும் நேத்திர

Page 300
5. ի () சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-9
மந்திரத்தால் நேத்திரமமைத்துப் பூசித்து, அங்குட்ட விரலினுலே சிவமூலமந்திரத்தால் நியசித்து அச்சிவலிங்க மூர்த்தியில் நிகழ்களமாகிய சிவனே ஆவாஹித்துப் பூசித்து முதல் மூன்று விரல்களினும் இருதயம், சிரசு, சிகை மந்திரங் களால் முறையே அவ்வங்கங்கள் அமைத்துப் பூசித்து மேல் கவசமந்திரத்தால் அவகுண்டனஞ்செய்து அவ்வாறு பிரசன்னமாக்கிய சிவனேச்சூழ மதில் உண்டாக்கி அஸ்திர மந்திரத்தால் ஒவ்வோருள்ளங்கையையும் மற்றையதன் அணிவிரலால் நியசித்தலுமாய பாவனையாம். மேல் சிவ மூலமந்திரத்தால் இருகரமுங்குவித்துப் LITEůrgarh செய்தல் முன்வைத்த மந்திரமனத்தையும் ஏகீபா வஞ் செய்தலாம் (பரமீசுரணம், ஏகீபாவம், ஒருங்குசேர்த்துப் பாவித்தல்). இக் கிரியை மேல் அங்கத்தைச் சிவ சொரூப மாக்குநிமித்தம் வேண்டப்படுவதாகிய கையை முன்னர்ச் சிவவடிவினதாக்கிக்கொள்ளும் பாவனையாம்.
இக் கர நியாசம் வலக்கைப் பெருவிரலாதியாக இடக்கைப் பெருவிரவீருக நியசிக்கும் சிருட்டிக்கிரமமும், இரு கரத்தும் ஒரேகாலத்துப் பெருவிரல் முதற் சிறுவிர வீருக நியசிக்கும் நிதிக்கிரமமும், சிறுவிரல் முதற் பெருவிரல் ஈருக நியசிக்கும் சங்காரக்கிரம முமென முத்திறப்படும். இவற்றுள் சிருட்டிக்கிரமம் பிரமசாரிக்கும் கன்னியர்க்கும், நிதிக்கிரமம் கிருகத்தனுக்கும் சுமங்கலிக்கும், சங்காரக் கிரமம் வானப்பிரஸ்தன் சந்நியாசி விதவைக்குமாம்
Tr.
.ே அங்கநியாசம்-அங்கத்துச் சிவவடிவை வைத்துப் பூசித்து அதைச் சிவசொரூபமாகப் பாவித்தல், சிவாசன மந்திரத்தால் பெருவிரல் அணிவிரலேச் சேர்த்து இதயத் தில் நியசித்து ஆசனம் அமைத்து அதிலே சிவமூர்த்தி மந்திரத்தால் உருவமாயமூர்த்தியை ஆவாஹறித்துப் பூசித் துக் கையை முஷ்டியாகப் பிடித்துப் பெருவிரல் கொண்டு ஈசானமந்திரத்தாற் சிரசிலும் பெருவிரலோடு மற்றை நாலு விரல்களேயும் முறையே சேர்த்துத் தற்புருடம்,

அதி-3) சந்தியாவந்தனவிளக்கம் E t I
|Tഥ, அகோரம், சத்தியோசாத மந்திரங்களால் முறையே முகம், மார்பு, குய்யம், பாதம் ஆகிய இடங் களிலும் நியசித்து, உருவத்திருமேனிக்குரிய சிரம் முதலT கிய அவயவங்கள் உண்டானதாகப்பாவித்துப் பூசித்துப் பெருவிரல் அணிவிரல்சேர்த்து வித்தியாதேசுமந்திரத்தால் இருதயத்து நியசித்து அங்கே அருவாரூபமாய சிவலிங் கந்தோன்ற அதில் வித்தியாதேசும் பொருந்தியதாகப் பாவித்துப் பூசித்து, வலக்கை நடுவிரல் மூன்ருனும் நேத்திரமந்திரத்தாற் கண்களில் நியசித்துச் சிவனுக்கு நேத்திரங்கள் அமைத்ததாகப் பாவித்துப் பூசித்து, சிவ மூலமந்திரத்தால் இருதயத்தில் நியசித்து அங்குள்ள சிவவிங்கமூர்த்தியிலே அருவமாய சிவனே ஆவாஹித்துப் பூசித்து மேல் பெருவிரலோடு கூடிய சிறுவிரல் அணி விரல் நடுவிரல்களினுல் இருதயம், சிரம், சிதை பென்னு மந்திரங்களால் அவ்விடங்களே நியசித்துச் சிவனுக்கு அவ்வங்கங்கள் உண்டாயதாகப் பாவித்துப் பூசித்து இருசுரங்களினும் நீட்டிய சுட்டுவிரல்களினுலே in à Finj, திரத்தால் கழுத்தை முலே நடுவளவாகச்சுற்றி இருதயத் துற்ற சிவனுக்குக் கவசமிட்டுப் பூசித்து, ஒருகையினரிை விரால் மற்றவுள்ளங்கையில் அஸ்திரமந்திரத்தால் நியசித்து சிவாஸ்திரத்தைப் பூசித்ததுமாகிய பாவண்யுஞ் செய்து மேல் தாளத்திரயம் திக்குப்பத்தனம் அவகுள் டனம் ஜலசுத்திக்குப் போலவே செய்து சிவசொரூபத்தைப் பாதுகாத்துச் சிவமூலமந்திரத்தால் சிரமுதற் பாதமளவாக மஹாமுத்திரை காட்டி எல்லா மந்திரங்களேயும் ஏபோவஞ் செய்தலாம். இதனுனே மந்திரசகிதமாய்க் கிரின பயோடு கூட்டிச் செய்தபாவனேயின் வளியாற் றன்னிடத்துச் சிவசொரூபமுண்டாகுவதாபிமன் க. இது மேலே சந்தியா சத்தியைத் தியானிப்பதற்கு வேண்டியிருத்தலின் அதற் குரிமையுடைய சிவசொரூபிபாசுத் தன்னே பாக்கிக்கொள் இருதலுமாம். சிவசொரூப பாவனே மேற்கொள்ளாது சிவத் நியானமான பாவணு நிட்டை பின் கவராதென்சு.
母一、

Page 301
சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
இருதயத்தில் விளங்கும் சிவாசனமாவது பீடத்தின் அடியிலே கூர்மாசனத்தின்மேல் ஆதாரசத்தியும் அதன் அதந்தனும் அதன் மேல் தர்மம், ஞானம், வைராக்கியம், ஐகவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவராக்கியம், அன்நச்வரியம் என்னும் இவற்ருவாய சிங்கருபமான எட்டுக்கால்களும் பீடத்தின்மேல் மேகலேயின் அடியில் அசுத்தமாயை வரையும் வியாபகமான அதச்சதனமும் அதன்மேற் சித்தவித்தையின் கீழ் நார்த்துவச்சதனமும் அதன் நடுவிலே மாணிக்கவர்னமான கிழங்கும் பவளம்போன்ற அங்குர மும் நீல வர்ணமான நாளமும் வெள்ளி போன்ற இ8லயும் வித்தியே சுரரெண்மர்வடிவமாய்ப் பொன்போன்று விளங் கும் எட்டு இதழ்களும் அறுபத்துநான்கு சுவாவடிவமாப் விளங்கும் கேசரங்களும் ஐம்பத்தோரக்கரவடிவான ஐம்பத்தொரு பிசங்களுள்ள பொன் போன்ற கர்ணிகையும் உள்ளதாய் இதழ்களெட்டிலும் வாமாதி சத்திகளென் மரையும் கர்ணிகையில் மனுேன் மனியையும் உடையதாங், தளாக்கிரவிருத்தத்தில் சூரியமண்டலமும் அதன் அதிப ராகிய பிரமாவும் கேசராக்கிர விருத்தத்தில் சந்திர மன் டலமும் அதனதிபராகிய விஷ்ணுவும் கர்ணி காக்கிரத்தில் அக்கினி மண்டபமும் அதனதிபராகிய உருத்திரனும் கர்ண்னின் கயின் நடுவில் சத்திமண்டலமும் அதனதிபராசிய ஈ#னும் விளங்கப் பெறுவதாய் இங்ஙனம் ஆதாரசத்தி முதற் குடிவாசத்திபரிபந்தம் பாவிக்கப்படும் மந்திர சிம்பாசாபTம் விபரம் வருஞ்செய்புளிற் கூறியது காண்க.
மாய்த் தேசோமயமாய்த் தண்டா காரமாய்ப் பரவிந்து வியாபகமாயுள்ள வடிவமாம்.
இதனுனே திருவஞ்செழுத்தாற் சிவனேச் சகள், சகளநிஷ் கள, நிஷ் கனமாகிய வடிவுகளோடு அமைந் திருக்குமுறைமையாகத் தேகத்துப்பாவனே செய்து என்ற
, Tr.

அதி-31 சந்தியாவந்தனவிளக்கம் 5 5,3
மேலும் சந்தியாவந்தனந்துள்ள கிரியை விபரம் வரு மாறு:
14. பிராணுயாமம்-முக்கின் வடிவத்துவாரத்துப் பிங்கவே நாடியால் அகத்தேயுள்ள அசுத்த வாயுவைப் பன்னிரண்டு மாத்திரைக் காலம் இரேசித்துப் புறத்தே கழித்து, இடத்துவாரத்து இடைகலே நாடியாற் புறத்தே புள்ள சுத்த வாயுவை ஆறுமாத்திரை காலம் பூரித்துள்ளே வாங்கி, பூரித்தவாயுவைச் சுழுமுனேபென்னும் நடுநாடியிற் செலுத்தி எழுபத்திரண்டு அல்லது நாற்பத்தெட்டு அல்லது இருபத்துணுன்கு மாத்திரை காலமளவுக்கு உள்ளே நிறுத் தல், இதிற் கும்பகம் மந்திரமுந் தியானமும் சுடிச்செய்ன் தாகிய சகர்ப்பமும் அவையின்றிய அகர்ப்பமுமென இரு வன சுத்தாம். இவ்வாறு பிராணவாயுவைக் கும்பித்தலால் மன் முங்குவிந்து ஒரு நிஃப்படுமென்ப. பிராணுயTம காலத்து விரிந்த மனமுடையனுயிருப்பின் போகமும், ஒடுங்கிய மனமுடையணுயிருப்பின் முத்தியும் சித்திக்கும். அன்றியும் குரு மூலமறிந்து பிரானுயரமஞ் செய்துவரின் சுவாசப் பையையிட்ட ரோகங்கள் அனுகா என்பதும், அதுபற்றி மற்றைய ரோகங்களும் ஏற்படாது தேகமும் மனமுஞ் சுத்தியெய்து மென்பதும் கண்கூடாகக் கானத் தகும். பிராணுயாமத்துத் தியானம் அவரவர் நிலக் கேற்ப நிஷ் கள, நிஷ் களசகள, ச த ரை மூர் த் ந ம ர மென்பதும், மந்திரம் முறையே பிரணவமும், பன்னிரு கலாப் பிரசாதத்தோடு கூடிய சிவமூலமும், ஏகாதச மாகிய சங்கிதா மந்திரங்களுமென்பர். முத்திரை ஈட்டு விரல் நடுவிரல்களே மடித்துப் பெ குவிரலேயும் அணிவிர: மஞ் சேர்த்து மூக்கைப் பிடித்து முறையே மூடித் திறத் தில் அப்பியாசத்தினுல் இவ்வாறு பிடித்தல் வேண்டாமே பிரானுயாமஞ் செய்யலாகும். மேல் வலக்கையை வலக் செவியில் மூலமந்திர முச்சரித்து வைத்தல் மேற்படி கிரின் பயிலுண்டாகிய வாயுவின் அசுத்தமெரிந்தொழிந்து ஈக்கத்தியாதற் பொருட்டாமென் க.

Page 302
சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-9
15. சிவதீர்த்த கரணம்-இருதயமந்திரத்தாற் புருவ நடுவாகிய விந்துத்தானத்துள்ள அமிர்தத்தை அங்குச முத்திரையினுல் எடுத்துச் சலத்தில் வைத்துச் சிவமூல
மாசுப் பாவித்து முறையே சவகத்தி முதலியன் செய்தல், இதனுனே தீர்த்தகத்தி வடிவினதாயிருந்த தீர்த்தத்திற் சிவவடிவைப் பதித்து அதைச் சிவதீர்த்தமாக்கி மேற் செய்யும் சந்தியா முதலிய கிரியை கட்குபயோகமாக்குத
Ալիք է ի -
16. சந்தியாத்தியானம்-பிராதம், மத்தியானம், சாயம், அர்த்தசாமம் என்ற நான்கு சந்தியா காலங் களிலும் அவ்வக் காலங்களுக்குரிய சந்தியை என்னுஞ் சத்தியைத் தியானித்தல், சந்தியை அக்கினியிற் சூடு போலச் சிவத்தோடபின்னே பாய்ச் சகல கருபசாகநினி பாயிருக்குஞ் சிவசத்தி. இது அபரை, பராபரை, பரை என முத்திறப்படும்.
அபரை இரத்த மண்டலத்திற் சிருட்டி நிகழ்த்தும் பிராமியென்றும், சுவேதை மண்டலத்திற் காத்தல் செய்யும் வைஷ்ணவியென்றும், விந்துமண்டலத்திற் சங்காரம் செய்யும் ரெளத்திரியென்றும் மூன்றுவிதப்படும். இவை சகுணத்தியானத்திற்குரியனவாய்ப் பிரம விஷ்ணு உருத் திரர்க்குரிய அங்கங்களேயுடையன.
பராபரை-ஞானசத்தி, கிரியாசத்தி, இச்சாரத்தி என மூன்று விதப்படும். இவை நிர்க்குரைத் தியானத்திற்
பனவாப் நாதசொரூபமாயிருக்கும்.
பரை-இரத்தை, சுக்கிலே, அசிதை, கிருஷ்னே என நான்கு விதப்படும். இவை ஞானவ பாட்டிற்குரியன வாய் அத்தியந்த நிள் களமாய் அறிவுப் பிரகாசமாயிருக் கும்.

அதி-3) சந்தியாவந்தனவிளக்கம் 5.
இச்சத்திகளேத் தியானிக்கு முறையும் நீகyாதிகாரம் பற்றி வேறுபடும். சமயி பிராதக் கலாத்துப் பிராமியை இருதயத்திலும், புத்திரன் மேலதனுேடு சாயங்காலத் தில் ரெளத்திரியைப் பிரமரந்திரத்திலும், விசேடபுத்திரன் மேலவற்ருேடு மத்தியான காலத்து வைஷ்ணவியை விந்துவிலும் தியானித்தல் முறையாம். சாதகாசாரியன் முக்காலத்தும் முறையே ஞானம் இச்சை கிரியை ஆகிய சத்திகளே இருதயம் விந்து பிரமரத்திரத்திலும், தர்மினி அவ்வாறே முக்காலத்தும் முறையே இரத்தை, சுக்கிலே, அசிதையை மூவிடத்தும், ஆசாரியன் மேலவற் ருேடு அர்த்தயாமத்தில் கிருஷ்னேயைத் துவாதசாந்தத் தும் தியானித்தல் முறை பாமென்ப, இத்தியானமே ஞான சமாதியைத் தந்து சிவன்த திருவருட்சத்தி வியாபகத் துள் அத்துவிதமாகக் கலந்தலாகிய பரமுத்தியை உதவு வதுமாமென்க.
17. மத்திராபிடேகம்-கும்பமுத்திரைபாகப் பிடித்த கையிலே சிவதீர்த்தத்தை வைத்துக்கொண்டு சங்கிதா மந்திரங்களா லபிமந்திரித்துச் சிவமூல மந்திரத்தாற் சிரசிலபிடேகித்தலாம். இதனுனே தான்பெற்று அருட் பேற்றுதிலே உறுதிப்படுமாறு சிவதீர்த்த வடிவினதாகிய அமுதகும்பத்தால் அபிடேகஞ்செய்யும் பாவனேயாம்.
18 மார்ச்சனம்-சிவதீர்த்தத்தை நமோந்த சங்கிதங் களால் வலக்கையாலெடுத்து இடக்கையில் விட்டு வைத் துக்கொண்டு கீழேயொழுகும் நீரைவெளஷடந்த சங்கிதங்
அன்றன்று செய்துவந்த தீவிஃன சுளே ஒழித்தற்பாவனே.
19. அகமர்ஷணம்-முன் இடக்கையில் வைத்திருந்த சலத்தில் எஞ்சியதை வலக்கையில் விட்டு மூக்குக்குச் சமீபத்திற் பிடித்து அது வெண்மை நிறமான தர்ம ரூபமாய் இடமூக்குவழியே புட்புகுந்து அகத்துள்ள பாவத்தை பழித்ததாகவும் அந்தப்பாவம் மைக்குழம்பு

Page 303
566 சிவஞானசித்தியார் சுபக்கம் ])زايكj--9
போல வலமுக்கினுவே புறத்தே நீங்கிக் கையில் வந்த தாகவும் வலக் காற் பெருவிரலிற் சுவாலிக்கும் அக்கினி வர்ணமான வச்சிரசிலேயிலே உம்படந்த அஸ்திரமந்திர முச்சரித்துப் புருவநெரிப்புடனே விட்டு அந்தப் பாவம் அதில் விழுந்து பொடிபட்டொழிந்ததாகப் பாவித்தல். இது சூக்குமசrரசம்பந்தமாய் அன்றன்று வந்த தீவினே களே ஒழிக்கும் பாவனே. அகமர்ஷணம்- அகத்துள்ள பாவத்தை யொழித்தல், நீரை இவ்வாறு உள்ளேயிழுத்து வெளியே விடப் பயிறல் பிராணுயாமப் பயிற்சிக்கு மிக எதவுவதும், மூக்கையிட்ட ரோகங்க ளனுகாவகை தடுக் கும் சாதனே புமாம்.
30. மேலும் ஆசமன சகளிகரணங்கள்-குக்குமாரிர தத்துவங்களேச் சுத் தியாக்கி அச்சரிரத்திையும் சிவருப மாகப் பாவித்தல்.
21. கவரவேஷ்டனம்-கவசமந்திரத்தால் தன்னச் சலங்கொண்டு வலமாகச்சுற்றி மதிவாக்குதல். இதனுனே குக்குமதே சுச் சிவருபம் காத்தமை.
23. சதாசிவத்தியானம், காயத்திரி செபம்-குரிய மண்டலத்து நடுவில் விளங்கும் சதாசிவ மூர்த்தியைத் தியானஞ்செய்து சிவ காயத்திரியைப் பொன்னிறத்தளாய் ஒருமுகம் மூன்று கண் அபயவரத கண்டிகை கமண்டல ந் சேர்த்த நான்கு கைகளுமுடையளாய்த் தியானித்துக் காயத்திரி மந்திரத்தோடு மும்முறை அர்க்கியமீந்து ஏழுரு வாதல்பத்துருவாதல் காயத்திரி மந்திரசெபஞ்செய்தலாம்.
23. தருப்பனம்-சிவமூலத்தினுல் மும்முறை முன் போற் றருப்பணம் செய்து பத்துருச் செபித்துப் பிரதசுரினஞ் செய்து சங்கிதாமந்திரங்களாற் பதினுெரு முறை தருப்பணஞ்செய்து பின் மந்திரம், பூதம், பிதிரர், ஆசாரியர்க்குமாக அவ்வவர் மந்திரங்களாற் றருப்பணஞ் செய்து இவர்களே புவிப்பித்தல், தருப்பனநீர்த்தம் கைவிர ணுனியில் தேவர்க்கீயும் தேவ நீர்த்தமும், விரல் சுளி

அதி-3) சந்தியாவந்தன விளக்கம் 岳岛?
எனிறைச் சந்தியால் இருடிகட்கீயும் ஆரிடதீர்த்தமும், சுனிட்டிகை மூலத்தால் மானுடர்க்கீயும் நான்வநீர்த்த மும், மணிக்கட்டினுல் பஞ்சபூதங்கட்கீயும் பூதநீர்த்தமும் தர்ச்சணி அங்குட்டங்களின்டுவால் பிதிரர்க்கீயும் பிதிர் தீர்த்தமுமென ஐவகையாம்.
24. பின்னரும் ஆசமன சகளிகரணஞ் செய்தல் மேற் செய்த தத்துவ சத்தியும் சிவசொரூப பாவனேயும் நி)ே பெறச் செய்தற் பொருட்டாம்.
25. தீர்த்தோ பசாரசங்காரம்-முன் விந்துத்தானத்தி விருந்தெடுத்துச் சலத்தில் வைத்த அமிர்தத்தை இது 51 மந்திரத்தால் சங்கார முத்திரையினுவெடுத்து விந்துத் தானத்தொடுக்குதல், இதுவே சாந் தணியும் முறையு மாம். புருவ நடுவை என்றும் உஷ்ணப்படுத்தி உர்ப்பூத சம்பந்த சேஷ்டைகளால் விந்துத் தானம் கலக்கமுறுது
காத்தலு மாம்.
28 சூரியோபஸ்தானம்-கைந்நிறையச் சலம் விட்டுப் பிடித்துக்கொண்டு சங்கிதா மத்திரங்களுச்சரித்துச் சிவ மூலமந்திரத்தாற் சூரியமண்டல மத்தியில் விளங்கும் சிவபிரானிடம் கொடுத்துச் சூரியமந்திரத்தினுவொரு முறை தருப்பணஞ்செய்து ஆதித்தமூர்த்தியினிடத்துச் சிவனே உபஸ்தானஞ் செய்தல், இதனுனே பூமண்டலத் தைக் கருஷ்ணிக்கும் சத்தியுள்ள ஆதித்த மண்டலத்து மூர்த்தியிடம் சிவனே அடுத்துவைத்தல் எனவே எமது ஆன்மசத்தியைச் சிவசத்தியாக்கி விரித்து ஆதித்த கிரன வாயிலாப் ஆண்டுற்ற சிவமூர்த்தியிடம் சேர்ப்பித்த 3 III FT IF
இவையே சந்தியாவந்தன கிரியை பாவனே தியான முறை பாம். அதிகார வேறுபட்டாலும் リ」工ff பரைச் சம்பிரதாப வேறுபாட்டானும் இதினின்றுஞ் சிறிது மாதிய முறைகளும் கொள்ளப்படும். ஆயினும் பாவும் துரலகுக்கும தேகங்களுட் டத்துவங்களே நிற்றி.

Page 304
சிவஞானசித்தியார் சுபக்கம் L@-9
மலமாயை கன்மங்களே வலிகெடுத்து, உபாயநிஷ்டை யாகும் பாவனையினுல் மெய்ஞ்ஞானத்தை உதிப்பித்துக் கதிசேர்ப்பிக்கு மியல்பினவேயாம். இத் த  ைகய சந்தி பாவந்தன முறை, சரியை கிரியை யோகம் ஞானத் தொழுக இயலாத லெளகீகர் யாவரும் கருடபாவனே செய்வோன் மந்திரம் பாவனே தியானத்தினுல் விடநீக்கு மாற்றல் பெறுமாபோலத் தினந்தோறும் பண்ணும் பாவனேயே தடித்து மந்திரசக்தி வலுவேறித் திழானம் உறைக்க ஒருக்காவ் மெய்ஞ்ஞான நிட்டை கைவரப்பெற்று முத்திப்பேறடையவும், நிட்டை கைவராதொழியினும் வரும்பிறப்பிலாயினும் ஞானங் கைவரப்பெறவும் வேண்டி பனவாக இறைவன் தமதருளால் ஆகமங்களுட் கூறி புள்ளதென அறிந்து, மற்றும் உலக வியாபாரங்களிலே தினமுழுதும் போக்கி வாழ்நாளேக் கழிக்குமானுடர் சந்தியா காலங்களிலாவது இறைவனே உபாசித்து மெய்க் கதி பெருதொழியின் என்ன்ேகொல் இவர் தமததறிவு பெறுதற்சுரிய மானுடப்பிறவியைப் பெற்றும் இவர் பெற்ற பேறுதான் யாதோ!! இவரை நோக்கியே அப் பரும் "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகிற் றீவண்னர் திறமொருகாற் பேசாராகில், ஒரு காலுந் திருக்கோயில் சூழாராகி லுண்பதன்முன் மலர்பறித்திட்டுண்ணுராகில், அருநோய்கள் கெடவெண்ணி றணியாராகில் அளியற்ருர் பிறந்தவாறேதோவென்னிற் பெருநோய்கள் மிகநவியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி பிறக் கின்ருரே" என அருந்தமிழ் மறையிலறைந்ததுவுமாமென்க. இதனுனே சரியை கிரியை யோக ஞானத் தொழுகு மாற்ற லும் இயல்பும் நெறியுமில்லாத உலகர் யாவர்க்கும் சந்தியாவந்தன மின்றியமையாது வேண்டப்படுவதும் அதுவே நிட்டைக்கு வழியாமென்பதும் அறியக் கிடந்தது. சந்தியாவந்தனத்துண்மை பயனுதிய மேலுயறிய விரும்பு வார் வித்துவான் தாமோதரம்பிள்ஃா பவர்களிபற்றிய
சந்தியாவந்தன ரகசியம் நோக்குக.

அதி-3) அந்தரிபாகமுறைமை 岳岱岛
பொழிப்பு: திருவஞ்செழுத்தினுலே சிவ னுன்மாவை யுடையான் என்பதையும், திருவஞ்செழுத்தினுற் சிவனது உருவ அருவ அருவுருவத் திருமேனிகள் அமைந்ததென் பதையும் முறையானறிந்து, திருவஞ்செழுத்தாற் களி கரணம் செய்து தனதுடலேச் சிவசொரூபமாக்கித் திரு வஞ்செழுத்தால் இருதய கமலத்துச் சகள நிஷ்களசகள் மூர்த்திகளே ஆவாஹித்துப் பூசித்துத் திருவஞ்செழுத் தாற் பிராணுயா மஞ்செய்து குண்டலியில் வேள்வியாற் நிருவருட் சத்தியைப் பிரகாசிக்கச் செய்து மேலெழுப்பிப் புருவ நடுவாகிய விந்துத்தானத்து நிறுத்தித் திருவஞ் செழுத்தை விதிமுறையாற் செபிக்க முதல்வன் ஆன்மா வின் கண் விளங்கித் தோன்று வன்.
2. அத்தரியாகஞ் செய்யுமுறைமை. 300 நாட்டுமித பந்தாறு நாபியிரி னடியாய்
நாலமுதற் றத்துவத்தா லென்விரணு வாத்தாய் முட்டுமோ கினிசுத்த வித்தைபல ரெட்டாய்
முழுவிதழெட்டக்கரங்கண் முறைமையினி னுடைத்தாய்க் காட்டுகம லாசனமே வீசச்சதா சிங்கள்
காமுர்த்த மாமிவற்றின் கண்ணுகுஞ் சத்தி வீட்டையருள் சிவன்முர்த்தி மானுசிச் சத்தி
மேலாகி நிற்பணிந்த விளேவறிந்து போற்றே.
(இ-ள்). நாட்டும் இதயம்தானும்-பூசைத்தானமாகக் குறித்த இருதயமும், நாபியினில் அடியாய்-உந்தித் தானத்திலே மூலப்பிரகிருதியாகிய கிழங்கையுடையதாய், ஞாலம் முதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய்பிருதிவி முதற் கலேயிருண் தத்துவங்களாலாகிய எட்டங்குல நீளமுள்ள தண்டினேயுடையதாய், மோகினி மூட்டுஅசுத்தமான யயாகிய முடிச்சைக்கொண்டு, சுத்தவித்தை மலர் எட்டாய்-அசுத்த மாயையிலுள்ள வித்தியா தத்து வங்களோழுடன் சுத்தவித்தையுஞ் சேர்ந்து எட்டுப் புற விதழ் சனாகவும், அக்கரங்கள் முழுவிதழ் எட்டுமுறைதை

Page 305
சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-9
யினின் உடைத் தாய்-வித்தியேசுர்ர்கள் எட்டகவிதழ்க ளோகவும் முறையே அமைந்திருப்ப, காட்டு மலாசனம்ட தியானத்திற் காணத்தக்க கமலாசனமாக விருக்கும், மேல் ஈசர் சதாசிவமும் கலாமூர்த்தமாம்-இக் கமலத்தின் மேல் ஈசுரம் சாதாக்கியம் என்னும் இரு தத்துவங்களும் அது பத்துநான்காகும் கேசரவடிவமாகிய மூர்த்தியாக விருக்கும். இவற்றின் சுண்ணுகும் சத்தி-இக்கேசரங்களுட் சத்தி தத்துவம் பொகுட்டுவடிவாக உயர்ந்திருக்கும், வீட்டைாருள் சிவன் மூர்த்திமானுதிர் சத்திமேலாகி நிற்பன்-உயிர்களுக்கு வீடுபேற்றையளிக்கும் சிவன் இச் சத்திக்கும் மேலாகிய பீசமாய் மூர்த்திமாஞா நிற்பன், இந்த விளேவு அறிந்து போற்றே-இந்த முறைமையை முன்கூறிய பாவனேகளினழுத்தி நி3லயாக அகத்தே காடு அருச்சனே செய்வ பாசு.
குறிப்பு: 1. இச்செய்யுள் முன்கூறியவாறு சிவோஹம் பாவனே செய்து திருவஞ்செழுத்தாற் பூசித்து நிலக்கச் செய்யவேண்டுமென்ற உபாய நிட்டையை மேலும் உறைக்கச் செய்யவுற்று, அந்தர்பாகமென்னும் அகப்பூர னேயை விளக்கவுற்று, அண்டத்திருந்தவாறே ஆலபத்தும் பிண் டத்தும் நிலாவி நிற்கும் இறைவனே இருதயகமலமாகிய ஆசனத்துக் கற்பித்தமைத்து மூர்த்தியைக் கொண்டு மூர்த்திமானும் சோதியைக் கண்டு பூசிப்பதாகிய விரிவைக் காட்டியதாம்.
2. நாட்டுமித பந்தானும். காட்டு கமலாசனம்இருதயத்துக் கற்பித்த பங்கயம் உந்தித்தானத்தே பிரகிருதி மாயையாகிய கிழங்கினின்றும் எழுந்து, மேல் எட்டங்குல நீளமாகிய நாளமாகப் பிருதிவிமுதற் கலேயிழுகிய ஆன்ம தத்துவங்களமைய, அதன் மேல் அசுத்தமான ய நாளத் நையும் மலரையும் பொருத்தும் முடிச்சாகவும் மேல் விந்தியா தத்துவங்களேழும் சுத்தவித்தையுமாபிய எட்டுத் தத்துவங்கிளும், எட்டுப் புறவிதழ்களாகவும் மையச் சுத்த
மாயை மேற்கொண்டு, வித்தியேசுரர்க ளென் நம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-3) அந்தரியாகமுறைமை 57
எட்டகளிதழ்களாகவும் அமைந்து ஸ்ள கமலமாம். வெண் னிறமாகிய இவற்றின்மேல் ஈசுவர தத்துவமும் சதாசிவ தத்துவமும் அறுபத்துநான்கு கேசரங்களாகவும் அவற் நறின் மத்தியிற் சத்திதத்துவம் பன்னிரண்டலங்குல விரிவும் ஒரங்குலவுயரமுமான பொகுட்டாகவுமறைபர் சிவதத்துவம் அப்பொகுட்டினுட் காணப்படும் ஐம்பத்தோ ரக்கரமாம் பீசமுமாக அமைந்திருப்பவுங் கண்டு பூசித்தல் அந்தரியாகபூசனேயாம் என்ற தாம். இவ்வாறு ன்றி நில முதலிய முப்பத்தொரு தத்துவமாகிய எட்டுக்கொத்துக் களும் எண்விரணுளம், அசுத்தமாயை மூட்டு, சுத்தவித்தை பில் வாமை முதலிய எட்டும் எட்டிதழ் என் பாரும் அசுத்த மாபை கிரந்தியின் கீழ்நோக்குமிதழ்களாகவும் சுத்த வித்தை மேல்நோக்குமிதழ்களாகவும் மேல் ஈசுவர தத்துவத்திலுள்ள அநந்த Tதி பெண்மர் எட்டிதழ் வடிவெனவும் சதாசிவமொன்றே கேசரவடிவமெனவும் கொண்டு, அதற்கியையக் கொண்டு கூட்டியுரைப்பாரும்: சுவாரூபம் நிவிர்த்தியாதி பஞ்சகஃகள் எனவும் அஃது பாண்டும் கூட்டியுரைக்கப்படும் எனவும் கொண்டு அவ் வாறு கோடான் மண்ணும் மண்ண்ே முதால கவுடைய இருபத்துமூன்று தத்துவமுமாகிய கலாரூபமாவனநிவிர்த்தி யும் பிரதிட்டையுமேயாகவான் அவையிரண்டும் முறையே நாளமும் மலருமாம். வித்தியாதத்துவமாகிய T ரூபமாவன வித்தியா பிலே சுத்தவித்தையோடு கூட்டி எண் ளைப்பட்ட ஈசர் சதாசிவமாகிய சாந்தி சுஃபாகலான் அவையிரண்டும் முறையே கஃபெனப்படும் கேசரமும் கஃபக்குள்ளுருவெனப்படும் பெTகுட்டுமாம். நாதமும் சத்தியுமாகிய சுவாரூபமாவது சாந்திய நீத சுலேயாகவான் அது பொகுட்டின் கணுள்ள பீசமாம் என்றும் உரைப் L. இவையெல்லாம் அவ்வவ்வாகம பேதம் பற்றிக் கொள்ளப்படும் என்பர் சிவஞான பாடியகாரர். (சிஞா.பா. 395 பக்.) இவை தியானத்துறைத்த முறையிற் கண்டு பூசிக்கவுற்றனவாம். இதனுனே கிரியையாகிய புறப்

Page 306
57 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
பூசனமார்க்கத்துக்கு வேண்டியவாறே இதயகமலம் ஆசன
சிவன் மூர்த்திமானுஞ் சோதியான (செ. 272 பார்)
3. சத்திமேலாகிநிற்பன் - சத்தி லிங்கத்தின்மேற் பதுமத்து நாளமாகச் சிவன் அதன்மேல் குறித்தடியி னிற்பன் என்பது மொரு சாராம்.
4. இந்த விளேவறிந்து போற்றே என்றமையால் இவ் வுண்மையை அவரவர் தியானத்துப் பாவனேயிலுறைத்து நின்றழுத்திக் காணவுற்ற முறையிற்றெளித்து எனவும் பொருள்கொள்ளுமாகிடந்தது காண்க,
பொழிப்பு: பூசனேத்தானமாகக்கூறிய இருதயமும் உந்தியிற் பிரகிருதியாகிய கிழங்கினின்று எழுந்து ஆன்ம தத்துவங்களாகிய எட்டங்குல நாளத்தையுடையதாய் அசுத்த மரபையாகிய முடிச்சோடுகூடி வித்தியாதத்து வங்களோழும் சுத்தவித்தையுமாகிய எட்டுப் புற விதழ் களேயும் வித்தியேசுரர்களாகி ப அகவிதழ் சுஃாயுமுடைய மேலாசனமாம். இக் கமலத்தின்மேல் ஈசுவரம் சதாசிவ மாகிய இருதத்துவங்களும் கேசரமாய் மூர்த்தியாக அமைந்திருக்கும். அதனுட்சத்திதத்துவமாகிய பொருட்டிற் பீசமாய் விளங்கும் சிவன் மூர்த்திமானுக நிற்பன், இவ்வாறறிந்து பூசித்தலே அந்தரியாகஞ் செய்யுமுறை
3. அந்தரியாக பூசனேயின் இயல்பும் பயனும் 301 அந்தரியா சுந்தன்னே முத்திசா தனமா
கந்தமலர் புகையொளிமஞ் சண்மமுது முதலாக்
கண்டன்வே லாபனத்தாற் கருதிக் கொண்டு சிந்தைதனி லர்ச்சிக்கச் சிவனேரு ந்ைதார்
சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க வந்திடுமன் வொவிபோல மருவியா துளத்தே
வெIத்ெ திடுன்ெபின் மலான தறுமே.
 
 
 

அதி-3) அந்தரியாகவியல்பு 57
(இ-ள்) அந்தரியா கம்தன்னே-மேற்கூறிய | | பூசனேயை முத்தி சாதனமா அறைத்திடுவர்-முத்திக்கு ஏதுவாகச் சாதிக்கத்தக்கது என்று பெரியோர் கூறுவர், அதுதானும் ஆன்மசுத்திஆகும்-அதுவும் ஆன்மகத்தியை வருவிக்கும். எவ்வாறெனில், கந்தம் மலர் புகை ஒளி மஞ்சனம் அமுது முதலாக்கண்டன எலாம் மனத்தாற் கருதிக்கொண்டு-வாசஃனத்திரவியம் புட்பம் துTபம் தீபம் அபிடேகத்திரவியம் திருவமுது முதலியவாகக் காட்டிய பூசைப்பொருள்களேயெல்லாம் மனத்தாற்கற்பித் துக்கொண்டு, சிவனே சிந்தைதனில் அர்ச்சிக்க-விவனே ஆன்மாவில் வைத்துப் பூசித்து, ஞானத்தாற் சிந்திக்கச் சிந்திக்க-அருள்வழிநின்றுமீட்டும் மீட்டும் தியானிக்க, தர்ப் பணத்தை விளக்க வந்திடும் அவ்வொளிபோல-கண்ணு டிபை விளக்க மாசு நீங்கி மேலிட்டுவரும் ஒளிபோல, அரன் உளத்தே மருவிவரவர வந்திடுவன்-சிவனும் ஆன் மாவின் கண்ணே பொருத்தி மேலிட்டு மேலிட்டு வந்து விளங்கித்தோன்றுவன், பின் மலமானது அறும்-அவ்வாறு சிவன் தோன்ற ஞானம் உற்பவிப்பதனுல் ஆணவமலம் பற்றறக் கழியும்.
குறிப்பு: 1 அந்தரியா கம்-உட்பூசை. அது 299-ம் செய்யுளிற் கூறியவாறு இருதயம் உந்தி புருவநடு என்னு மூவிடத்தும் முறையே செய்யும் பூசையும் ஒமமும் தியான முமாம். அந்தர்-உள் யாகம்-வேள்வி, பூசை
2. அதுதானும் ஆன்மகத்தியாகும். கந்த மலர். மன்த்தாற் கருதிக்கொண்டு சிந்தையினிEர்ச்சிக்க . . ஞானத்தாற்சித்திக்கச்சிந்திக்க . .அரன் உளத்தே வந்திடு வன் மமொனது ஆறும் ஆன காான் என்றுகொண்டு கூட்டுக. இதனுல் ஒழுக்கங்ஃாயே கந்தவர்க்க முதலாய பூசவேத்திரவியங்களாகக்கொண்டு மாதையூசை செய்து வருவதனுல் ஆன்மாவிற்கு மலம் அகலும் என்றதாம். முதலாக் கண்டன்வெலாம் என்றமையால் ஈண்டுக் கருது

Page 307
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-9
விடுத்தவுமாகிய பதினுறுபசாரங்களும் பிறவும் கொண்ட தாம். அவை அந்தர்யா சுத்து வருமாறு.
1. ஆசனம் இருதயகமலமே ஆசனமாகக் கொள்வது. (செ. 380. பார்).
3. 3, 1 அருக்கியம், பாத்தியம், ஆசமனம்-மந்திர நீரானிறைத்தல் இவை முறையே கைகழுவவும் கால் கழுவவும் உட்கொள்ளவும் நீர்தரல் என்ற தாம். அமிர்தங் கூட்டிய நீரினுல் ஆத்ம வித்தியா சிவதத்துவங்களேயெல் லாம் இறைத்துக் கழித்தல் என்றது (செ.299 தருப்பனம், ஆசமனம்பார்). உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்படைத்தலாகும் என்பர்.
மஞ்சனம்-ரோட்டல்-இது நிறையிஞலும் நேயத் தாலும் இறைவனே முழுக்காட்டல் என்றது.
பி. ஆனடசாத்தல்-நீராட்டியபின் உடையுடுத்தல். இது ஆன்மபோத மொழித்துச் சிவபோதத்தால் மூடுத லாம். ருேபத்தழுத்தல் எனினும் ஒக்கும்.
7. முப்புரி நூலிதல்-பூனூல் தரிக்கச் செய்தல், இது தற்போதக்களேவினுல் மலமாயை கன்மவலுவறச்
சிவம் பிரகாசத்துலக்சும் தெரியச் செய்தல்.
8. சந்தனம் முதலிய வாசனைத்தேய்வைப் பூசச் செய்தல், இது போகப் பற்றின்மையாகிய வைராக்கியத்து நிற்றல்,
9. மலர்-பூக்களேச் சாத்தி பணியப்பெறச்செய்தல், இது கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்னும் எட் டொழுக்கங்களாலும் அணிசெய்தலாம். "பூவார் மலர் கொண்டடியார் தொழுவார்' என்ற தமிழ்மறைமொழி யிது குறித்ததாம்.
10. அட்சதை-மஞ்சளரிசிதுரவல். இஃது அகம்புற மாகிய இருவகைச் சுத்தியினுலும் ஒளி செய்து மங்கல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 308
57 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-9
மனேந்தபோது ஆன்ம சுபாவமே போக இறைவன் குண மமைந்தவாறு குறித்தலாம்.
16. அர்ச்சித்தல்-மந்திரத்தோடு கூடிய மலராலும் பத்திரத்தாலும் பூசனேசெய்தல், இறைவன் புகழையும் அருளேயுஞ் சிந்தித் தாநந்தித்தலுமாம். மலரானெறிதல் அருட்சத்தி பதிவித்தல் என்ப.
மேல் விரிவு சிவாகமங்களுள்ளும் கிரியா பTத வியாக் யானத்துங் காண்க. இவ்வாறே புறப்பூசஃனக்குரிய ஆல யத்தமைவும் அங்கு நிகழ்த்தலுறும் நித்திய நைமித்தி கTதி கர்மங்களின் தெளிபொருளும் விளக்கற்பாவன. விரிவு சிவக்ஷேத்திராலய மஹோற்சவதுண்மை விளக்கம், ஞான சித்தி முதலியவற்றிற் காணலாகும் தேடிக் கண்டு கோள்க. இப்பொதிபொருளெல்லாம் மெய்ஞ்ஞானப் பித்துப்பிடித்தறியவிரும்பிக் குருவை நாடினுேர்க்கு அவர் தங்காலமுழுமையும் பதிஞான விழைவினே கழிப்பாரா தவின் தெளிந்தறியவைத்து, ஏனேயோர்க்குத் தூலப் பொருளாகவே பத்திவிளேவையுண்டாக்க அ  ைமத்த பெருமுறை யென்பதை பறித்துப்வதன்றி ஞானநெறி தப்ேபட்டோரும் இவையிற்றை எள்ளத் சு என்ப
சிந்திக்கச் சிந்திக்க. வரவர வந்திடுவன்:- அடுக்குத்தொடர்கள் தேற்றப்பொருளன்.தருப்பணத்தை விளக்க என்பதற்குக் கண்ணுடியை மேலும் மேலும் இரதக் குளிகையிட்டு விளங்கச்செய்ய என்னலுமாம். அப்போது அது பிரதியொளி செய்யுமாற்றல் பெற்றுப் பிரகாச முறுவதுபோல் ஆன்மாவும் சிவத்தைத் தன்னுட்கொண்டு காண்பிக்குமியல்புபெறும் என்பதாம்.
4. இந்த ஆத்தரியாக பூசஃனயே " காபமே கோபி ாகக் கடினமன் மடிமையாக, வாய்மையே துரப்மையாக மனமணி பிலிங்கமாக, நேபமே நெய்யும் பலா நிறைய நீ ரமைபவாட்டிப் பூசண் பீசனுர்க்குப் போற்றவிக் காட்டி ஞேமே' எனவும் "உடம்பெனு மனேயசுத்தே புள்ளமே

அதி-3) உபாயப்புறப்பூசனே இயல்பு 岳了”
த சுழியாக, மடம்படு முனர்நெப்பட்டி யுயிரெனுந் திரி மயக்கி, யிடம் படு ஞானத்தியா வெரிகொள் விருந்து நோக்கிற், கடம்பமர் காளேதாதை கழலடி int-Tahrir r" ' எனவும் "உயிரா வனமிருந்துற்று நோக்கியுள்ளக் கிழிபி னுருவெழுதி, உயிராவனஞ் செய்திட்டுன் கைத் தந்தா
தானே.றேறி யமரர் நாடாளாதே பாரூராண்ட அயிரா என்பே யென்னம்மான்ே நின்னருட்கண்ணு சூேனுக்காத ரல்லாதாரே" எனவும் தமிழ் மறையிற் கூறியதுமாம். சிவாலய அமைப்பும் அங்கு நிகழும் நித்திய நேமித்தியா திகளும் இவ்வந்தர்பாகத்தை விளக்கியவTற்குனே அதி துரவமாய பூசனே முறையாம் என்பதும் உய்த்துணர்த்து தெரிகுக.
பொழிப்பு: ஆன்மாவிற் சிவனே அர்ச்சித்தலும் அருள் வழி நின்று சிவனேத் தியானித்தலுமாகிய அகப் பூசனே பாற் சிவம் விளங்க மலம் நீங்கி ஆன்ம சுந்தியடைதலால் அவ்வகப் பூசனேயும் முத்திசாதனமாம்.
1. உபாயப் புறப்பூசனேயின் இயல்பும் பயனும்,
32. புறம்பேயு மரன்சுழல்கள் பூசிக்க வேண்டிற்
பூரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு சிறந்தாருஞ் சீர்ச்சிவனே ஞானத்தா லங்குச்
சிந்திக்கும் படியிங்குச் சிந்தித்துப் போற்றி அறம்பாவங் கட்குநா மென்கLவே போன்றும்
ஆண்டவனேக் கண்டக்கா வகம்புரபேன் குது திறம்பாதே பணிசெய்து நிற்கெ யன்ருே
சீரடியார் தம்முடைய செய்தி தானே.
(இ=ள்). புறம்பேபும் அரன் சுழல்கள் பூசிக்க வேண் டின்-மேற் கூறியவாறு அகத்தேயன்றிப் புறத்தேயும் முதல்வன் திருவடிகளேப் பூசிக்கவேண்டுமாயின், பூமரத் தின் கீழ் உதிர்ந்த போதுகளும் கொண்டு-பூமரங்களின் கீழே உதிர்ந்து கிடக்கும் பூக்களும் பிறவு பகரணங்களுங் ፱፮- Jቕ-ሃ

Page 309
7 சிவஞானசித்தியார் பக்கம் |கு-9
கொண்டு. சிறந்து ஆரும் சர்ச் சிவனே-சிறந்து விளங்கு கின்ற புகழையுடைய முதல்வ,ே அங்கு ஞானத்தால் சிந்திக்கும்படி-அகப்பூசையிலே நிருவருளின் வழி நின்று தியானித்தவாறே, இங்கு சிந்தித்துப் போற்றி=இப்புறப் பூசையிலும் நியானித்து வனங்கி, அறம் பாவங்கட்கு நாம் என் கடவேம் என்றும்-நம்மால் விளேயும் புண் ண்ணிய பாவங்கட்கு நாம் சுதந்திரர் அல்லேம் என்றும், ஆண்டவனேக் கண்டக்கால் அகம் புறம் என்னு து பாது-புறத்தே குரு லிங்க சங்கமமாகிய இறைவன் திரு வுருவங்களேத் தெரிவிக்கில் அகத்து விங்கத்துக்கும் இவ் வுருவங்கட்கும் பேதம் நினேந்து பிராமலும், பனரி செய்து நிற்கை அன்ருே-எங்கும் சிவமாகக் கண்டு வழி படுதலன்ருே சீர் அடியார் தம்முடைய செய்தி-சிறந்த மெப்படியார்களது செயலாம்.
குறிப்பு: 1. புறம்பேயும் அரன் சுழல்கிள் பூசிக்க வேண்டில்- அந்தரியாக பூச3ள செய்வார்க்கு அதுவே சிறந்த பூசையாதலின் புறப்பூசனே வேண்டிற்றில்ஃபா மெனினும், அவர்க்குத் தியானத்தை நிஃப்படுத்தற்கும், தம்மை நோக்கித் தம்நிலை மேற்கொள்ளவுற்ற பிறரை பூனேயினுெழுகச் செய்வதற்குமாக புரப்பூசனேயும் ஒரு சார் வேண்டப் படுமTதுவான் என்றது. உம்மை அகத்தே பன்றிப் புறத்தேயும் என இறந்தது தழீஇ நின்ற எச்சம். புறம்பேபும் என்பதற்குக் குருவிங்க சங்கமமென்ற மூன்றினு மெனினுமாம். இவை இறைவன் மாண்டும் நிறைந் திருப்பினும் சுறவைப் பகவின் முஃக்கட் சொரியும் பாலே போன்றுலகுக் கருளும் வாயில்களாய வடிவங்க
GGTTGIT r.
3. பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு. இங்கு கூறிய புறப் பூசன், (LFI POYATJ UZJ Traar âîäfflesia) ILI GAELS: a & Lirr in Tijgir (), slur Ili, in flag யயாமாதலின்,இதற்கு, முயன்று வருத்தலும் பிறவுயிர்களே வருத்துதலு மாகாணமயாற் பூமரத்தின் கீழுதிர்ந்த பூக்களும்,
 
 
 
 
 

அதி-3) உபாயப்புறப்பூசனே இயல்பு 579
பாது குளம் முதலியவற்றின் நீரும், அயாசகமாய் வந்த அமுது ம் ஆகும் என்ப. உண்மைக் கிரியைக்குப் போற் பிராயச்சித்த கன்மாதிகளிதற் கின்மையானும், இப்பூசையும் மானதத்தின் பாற்றே பாகவின் அதற்குரிய மலர்கள் கொல்லாமை முதலிய எட்டொழுக்கங்களே பாம் என்றமையானும் இது பொருத்த மாதல் காண்க. உம்மை விதி முறையானன்றி என இறந்தது தpஇயதும் மஞ்சனம் முதலியவற்றையும் என எதிரது தழிஇபது மாய பொருள்கள் குறித்தன.
8. ஞானத்தா லங்குச் சிந்திக்கும்படி:- அகப் பூசை நெறியில், ஞான நிட்டை கூடி, அருள் வழி நின்து, இதயத் தர்ச்சித்தும் புருவ நடுவின் கண் தியானித்தும் நாபியில் ஒமஞ் செய்தும் பூசித்தவாறு போல என்றதாம். (Gr. . Lrrf)
4. அறம் பாவங்கட்கு நாமென் கடவே மென்றும்:- உடல் பொருள் ஆவி மூன்றனேயும் இறைவனிடத்தே யொப்பித்த ஆன்மா உலகியனெறியில் விாேவனவாய புண்ணிய பாவங்கட்குப் பாத்தியவானு கான் என்பது. இது "அன்றே மென்ற னுவிட முடலு முடைமை பெல்லா முங், குன்றே பனோபா பென்னே பாட்கொண்ட போதே கொண்டிலேயோ, இன்ருே ரிடையூ றெனக் குண்டோ எண்டோள் முக்க னெம்மானே, நன்றே செய்வாப் பிழை செய்வாய் நானுேவிதற்கு நாயகமே" என்ற மணி மொழியிலுங் காணத்தக்கது.
5. ஆண்டவஃன்க் கண்டக்கா வகம் புற மென்னுது - செய்தி தானே - அந்தரி யாக பூசனையைச் செய்யு மறிவாளரும், குரு லிங்க சங்கத்தில் இறைவனேக் கண் ணுறப் பெற்ருள், மற்றையோர்போல முறையானே தொழுதல் வேண்டுமென்பது. இதனுனே அத்தகையார் இவ்வுருவங்களே வேண்டிலரேனும், வலிந்து வேண்டி படைவா ரவரேனும், ஒருகானவை பிவர்கள் முன்னடைந்

Page 310
岳、凸 சிவஞானசித்தியார் சுபக்கம் [@-9
நீால் அவற்றைத் தம் அந்தரியாகவிலிங்கத்தினின்றும் ஒன்று கீவே சுண்டு வழிபடுதல் வேண்டு மென்றதுவாம். இஃதறியாதார் பலர் LIDAT LITLI IT-5 | I | பித்துப் பிடித்துத் தற்போத முஜனப்பே தயுேற்றுத் இறைவனது திருவுருவங்களேயும் தமக்கு வேண்டிற்றில வெளர் கூறியெள்ளித் திரிந்து திமிக்குத் தம்மை படுத்தோர்க்கும் அதோ கதியாக்குவர். இவர் பேசுவது பெருஞானமே போன்றிருப்பினும் து: தஞ்ஞானத் தடிப்பேயா மாதவின், இவர் தம்மை புணராதார் என்பது தெளிந்து, இவரை நீங்கி மெய்க் குரவரை நாடி புண்மை கடைப்பிடித் தொழுகுக.
பொழிப்பு: அத்தரியாக பூசனை செய்வோர் பூசனேயுஞ் செய்ய வேண்டின் பூமாத்தின் கீழுதிர்ந்த பூக்கள் முதலிய திரவியங்கஃக் கொண்டு தம் அந்தரி யாகத்திலிங்கம் போலவே இறைவனது திருவுருவங்களே யும் பேதமறக் கண்டு பூசித்துத் தியானித்து, முனைப் பின்றித் தம்மை வந்துறும் புண்ணிய பாவங்கட்குத் தாம் பாத்தியால்ல ரெனத் தெளிந்து" இறைவனுருவங்களே எதிருற்ற இடத்தெல்லாம் வழிபட்டு இது சிறந்த மெய்யடியார் செயலாகும்.
3. சிவோஹம்பாவ: யோடு பு: ஆசிப் பூசஃபால் முத்தியTாறு.
303. இந்தனத்தி னெரிபாலி னெய்பழத்தி விரத
மெள்ளின்கணெண்ணெயும்போ லெங்குமுள mறைவன்
வந்தனசெய் தெவ்விடத்தும் வழிபடவே யருளும்
Iலயறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தற்
சிந்தனசெய் தர்ச்சிக்கச் சிவனுளத்தே தோன்றித் தீயிரும்பைச் செய்வதுபோற் சீவன் நன்னப்
பந்தனயை பறுத்துத்தா னுக்கித்தன் னுருவப்
IJIOLIQIT TË GJ TELIJJ LIFIIIsafari! IITGS).

அதி-3) அந்தர்யாக பூசையால் முத்தியாமாறு 581
(இ-புள்) இந்தனத்தின் எரிடாவில் நெய் பழத்தி னிரதம் எள்ளின் கண் எண்ணெயும் போல-விறகின் கண் தீயும் பாலின் கண் நெய்யும் பழத்தின் கண் சுவையும் எள்ளின் கண் எண்ணொபும் போல, இறைவன் எங்கும் உளன்-முதல்வன் எங்கும் ஆன்மாக்களது பக்குவத்திற் கேற்பத் தோன்றியும் தோன்ருதும் உடனுயும் நிற்பணுத வால், என்விடத்தும் வந்தன்ே செய்து வழிபடவே அருளும்-சராசரமாகிய யாவும் சிவமயாகக் கண்டு அவற்றின் வைத்து வணங்கி வழிபடவே பக்குவத்துக் கேற்ப பாவர்க்கும் அதுக்கிரகஞ் செய்வன் ஆயினும், மலம் அறுப்போர்-பிறவி தோறும் பற்றிய மலவாதனேயி னிடருற்று அதஃன்த் தவிர்க்க விரு புவோர், ஆன்மாவில் மலரடி ஞானத்தாற் சிந்தனே செய்து ஆர்ச்சிக்க-ஆன் மாவி னகத்தே இருதய சுமலத்திலிங்கத்தைத் திருவடி குசனமே துனேக்கொண்டு தியானித்துப் பூசை செய்யக் கடவர், சிவன் உள்த்தே தோன்றி-துள்வாறு பூசிக்கவே மறைந்து நிற்குஞ் சிவன் வெளிப்பட்டான்மாவினுள்ளே தோன்றி, நீ இரும்பைச் செய்வதுபோல் - நீயானது தன் கண்டைந்த இரும்ப மாசு நீக்கித் தன் வண்ண மாக்குதல்போவ, சிவன் தன்ஃண்ட் பந்தனேயை அறுத்துத் தானுக்கி-ஆன்மாவையும் அதனே அநாதியே பொருந்திய பந்தத்தினின்றும் விடுவித்துத் தானும் வண்ண்ம்ாக்கி, தன் உருவப் பரப்பை பெவாம் கொடு புகுந்து-நனது சொரூப இலக்கான மாகிய முற்றறிவு முதலியவற்றையெல்லாங் கொடுத்துட்புகுந்து நின்று, இவன்பாவே பதிப்பன்-அவ் வான்மாவின் மீது மவரடியைப் பதிப்பன்.
குறிப்பு: 1. இந்தனத்தி னெரி. எள்ளின் கனென் னெப்- இந்நான்கும் முதல்வன் சடசித்துக்களில் வியா பித்து நிற்றற் குவமை. இந்தனத் தினெரி டகர்க்குச் சிறிதுந் தோற்ருது மறைந்துடனுப் நிற்றற்கும், பாலினெய் Fந்ததர பக்குவர்க்குச் சிறிது தோன்றியும் தோன்ருதும் உடனிற்றற்கும், பழத்தி விரதம் புத்த பக்குவர்க்கு நீட்ட்த்

Page 311
33 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-9
துணரும் வழி விளங்கித் தோன்றி உடனிற்றற்கும், எள்ளி னெண்ணெய் தீவிர விளங்கித் தோன்றினும் உடனுப் நிற்றற்கும் இதுவே "விறகிற் ரீயினன் பாவிற்படு நெப்போல், է ո եմ Ա եւ : நின்றுளன் மாமளிர் GIFTAMA I "TIGST, |- பினர்வுக் கயிற்றினுல், முறுக வங்கிக் ட், முன்னிற் குமே" எனத் தமிழ் மிறையிற் குறித்ததுமாம்.
2. எவ்விடத்தும் வழிபடவே பேருளும்:- சராசர பேதங்க ள்னேத்தும் சிவமயமாகக் சுண்டு வழிபட அவரவர் பக்குவத்துக் கேற்ப வெளித்தோன்றி யருளு வன் என்றது. அது பந்ததரர் மந்தர்க்கு விறகிற்றி பாவி னெப் போலவும், தீவிரர் தீவிரதரர்க்குப் பத்திரதம் எள்ளி னெண்ணெய் போலவுமாமென் : இவர்களது வழி பாடும் பக்குவத்திற்கேற்ப முறுகியும் இழகியும் இருத்தல் வேண்டு மென்பதும் தெளிக
3. மவறுப்போர்ட திருவடிஞானம் கைவரப் பெற் தும் நீங்காதே பாத நிழற் கீழ்த் தாங்கப் பெருது பிறவி கடோறும் பற்றிய மல்வாதனைச் சேட்டையாகிய பினுல் அங்கு மிங்கு மிலமந்து அம்மல வாதனேயைத் தவிர்க்க விரும்புவோர். இதனயே "பழக்கித் தவிரப் பழி' எ கன்றி, உழப்புவ தென்பெனே பந்தீபற, ஒரு பொரு எா:ேபென் றுந்தீபற" எனத் திருவுந்தியாவிலுங் கூறியதாம்.
4. தீயிரும்பைச் செய்வதுபோற். பதிப்பன்-தியா 'து கன் என வித்துற்ற காரிரும்பினே மாக நீக்கித் தன் பெண் என மாக்கித் தன் சொரூப ச்ெ சீனத்தை அதற் குது வித் தானுட் செறிந்து தன் வெம்மையை பதித்தல் போச் சிவனும் தியானத்தாற் றன்னகத்துற்ற ஆன்மாவை நீக்கித் தள் வண்ணமாக்கித் தன் தென் ஆன்த்தையும் அதற்கியைவித்துத் தானதனுட் சொந்து
 

அதி-3) அந்தர்யாக பூசையால் முத்தியா மாறு 583
தனது திருவருட்சத்தி பதித்தலாகிய பரமுத்தியைத் தரு வன் என்பது கொடுபுகுந்து என்றமையானே பதி பசு வின் மாட்டுச் செறிப்பதனுற் றனது குனங்களிற் குறைவு படாதே நிற்பன் என்ற தாம். இதுவே 'தந்த துன்றின் ளேக் கொண்ட தென்றன்னேர் சங்கரா ஆர்கொவோ சதுரர், அந்த மொன் றில்லா வாநந்தம் பெற்றேணி பாது நீ பெற்ற தொன்றென்பாற், சிந்தையே கோயில் கொண்ட வெம் பெருமான் திருப்பெருந்துறை யுறை சிவனே, எந்தையே பீசா வுடவிடங் கொண்டா யானி தற்கில குெர்கைம்மாறே' என மணி மொழியினுங் கண் டதாம் உருவப்பரப்பு-சொருபவக் கனம். இது நள் வயத்தளுதல், துரயவுடம்பின்னுதல், இயற்கை யுணர்வின குதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினிங்கு தல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி வின்பமுடைமை என்ற எண் குணங்களுமாம், பதித்தல்சத்திநிபாதஞ் செய்தல், திருவடிப் பேறளித்தல்,
பொழிப்பு: முதல்வன் சராசரங்களெங்கும் வியாபித்து நிற்றலால் எங்குஞ் சிவமயமாகக் கண்டு வழிபட அவர வர் பக்குவத்துக்கேற்ப வெளித் தோன்றி யருள் செய்வன். ஆயினும் மலவாசனேயை நீக்க விரும்புவோர் மேற்கூறிய வாறு சிவோஹம்பாவனேயோடு கூடிய தியான பூசனே களேச் செய்யின் முதல்வன் ஆன்மாவின்கண் விறகிற்றி பாலினெய் பழத்திரதம் எள்ளி னெண்ணெய் போல விளங்கித் தோன்றி மலநீக்கஞ் செய்து தன் வண்ண மாக்கித் தனது சொரூப விலக்கணங்களே!பு மீந்து ஆள் மாவினுட் கலந்து திருவருட் சத்தி பதித்துப் பரமுத்தி யின் பந் துய்ப்பிப்பன்.

Page 312
பத்தாஞ்சூத்திரம்
இச் சூத்திரம் முதல்வன் பக்குவநோக்கி உயிர்களுக் குச் சிவம்பிரகாசிக்கு ஞானமுதிப்பித் துற்பவந் துடைப்ப னென முன் எட்டாஞ் சூத்திரத்துக் கூறியவுண்மையை விளக்குமுகத்தானே, சிவஞானியர் இறைவனுேடு துவ விவனுப்ப் பிரிப்பின்றி நிற்றலால், அவரை வினேப்பயன் சாரா மையும், அவர் தாம் இறைபணியி னிற்றலானே பாவர்மாட்டு மலக்குற்றும் அடையாமையுங் கூறி அதனுனே அவர்க்கு மேலும் பிறவியிலதா மாறு காட்டுகின்றது.
சிவஞானிக்கு வினேப்பயனுகர்ச்சியும் வினவிளேவும் இலவாக மலக்குற்ற நீங்கினமையின் பிறவியின்றென்பது. 34. இவனுலகி விதமதிதஞ் செய்த வெல்:
மிதகித Iவனுக்குச் செய்தார்பா விசையும் அவனவனுய் நின்முறை யேக குசி
அன்பனவியி வின்றிடவு பகலுங் குற்றம் சிறுமிவன் செய்தியொ பென்சேய்தி யென்றும் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென் ரம் பlகல் எடலுகி நின்றுகொள்வன் பரிவார்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.
(இ=ள்) இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல் லாம்-சிவஞானப் பேறுற்ருேன் உலகியலிலே செய்தன வாகிய நல்விகே திவினேகளின் பயன்களியாவும், அவன் இவளுப் ஏ கணுகி நின்றமுறை-முதல்வன் இச்சிவஞானி யினுல், இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசை பரம்-நல்வினே தீவினேகளே இவனுக்குப் புரிந்தார் மாட்டுப் பொருத்தும், அரன்பரியில் நின்றிடவும்-தன் செயலர் துத் தலேவன் பணியிலே நின்ருெழுதுதலாலே, குற்றம் :அலும்-விண்வி:வுக்குக் காரணமாகிய மலக்குற்றம்

அதி-) சிவஞானிக்குவினப்பயனுகர்ச்சி 高書高
அகலும், சிவனும் இவன் செய்தி எல்லாம் என் செய்தி என்றும்-முதல்வனும் இச்சிவஞானியது வினைகள் யாவும் தஞ்செயலாகவும், இவனுக்குச் செய்தது எனக்குச் செப் தது என்றும்-இச்சிவஞானிக்குப் பிறர்செய்த விண்கள் பாவும் தமக்கே செய்தனவாகவுங் கொண்டு, பவம் அகல உடனுகி நின்று கொள்வன்-மேலும் பிறவியானது அவனே வந்தடையாவண்ணம் தாமவனுேடுடனுசு நின்று வினேகளேயெல்லாம் ஏற்றுக்கொள்வன், பரிவால் பாதகத் தைச் செய்திடினும் பணியாக்கிவிடும்-ஆதலால் அவன் சிவநேயத்தழுத்தி நின்று பாதகத்தையே ஒருக்காற் செய்திடினும் அதனேயும் தனது பணியாகிய அறமாக்கிக் Ĝi Ji, riTGifGjiro.
குறிப்பு: இவனுவகி வித மகிதஞ் செய்தவெல்லா மித மகித மிவனுக்குச் செய்தார் பTவிசையும் அவ னிவகுப் ஏ கணுகி நின்றமுறை:- உண்மை நிட்டையாளரும் உபTபநிட்டையாளருமாகிய இருவகைச் சிவஞானியரும் முன் எட்டாம் ஒன்பதாம் சூத்திரங்களுட் கூறிய வாறே விடயப்பற்ருலு தற்போத முஃனப்பாலும் உண் டாகும் பாசி பசுஞானங்களுட்படாது செய்வதொன்று போற் செய்யாச் செயலேயே புடையராதலின், அவர்க்கு வினேப்படனுகர்ச்சியாமாறின்றென்பது, ஆயின் "கன் மம் பண்ணுவ துண்டவாகும்" என்ற சுருதிக்கு முரனுமே பெனின், அன்று. இறைவனே கன்மங்களேயேற்று உயிர்கள் மாட்டுத் தமது ஆனோயினேப்பன் என்றபடி, ஆதானியரது சுன் மத்துக்கு அநுபவம் அவர்க்கு இதம் அகிதங்கள் செய்தார் பயன்ப2ள ஏற்றஞ்செப்புமாற்ருனே ஆகும் என்றதாம். (செ. 112, 28 பார்). இவ்வாறன்றிச் சிவஞானியர் இயற்றும் தல்வினேகள் அவரை ஏற்று அவர்க்கு நன்மை செய்வோரிடத்தும், திவிரேகள் எள்ளித் தீமை செய்வோரிடத்தும் சென்றடையும் எனப் பொருள் கொள்வதுமாம்.

Page 313
5SG சிவஞானசித்தியார் சுபக்கம்
இதம், அகிதம் என்பன முறையே மனம் வாக்குக் காயங்களால் உயிர்க் குறுதிசெய்தலும் செய்யாமையு LDFrih. (GF. I D3 Lr fri .
உலகி வித மகிதம் செய்தவெல்லாம்:- சிவஞானியர் வினேகள் "செய்வதொன்றுபோற் செய்யாச் செயபே' பாமாதலின், அவை உண் ைபயிற் பயனே நுகர்வித்தற் குரிய வினே யாகமாட்டா என்றது. ஆயினும் உலகியவில் வழக்கு நீதி தண்டம் என்ற முறைகளில் இதம் அகிதம் எனவே படுமாதலின் அவற்றினுக்கொருசார் பயனுகர்ச்சி யும் வேண்டப்படும் என்பதும், அப்பயன்தான் அச்செயல் களே வினேபெனாக்கொண்டு மயங்கிய உணர்ச்சியுடையார் மாட்டுச் சென்று பொருந்தும் என்பதும் பெறக்கிடந்தது. (செ. 885 பார்)
அவனிவகுப் ஏ கணுகி நின்றமுறை:- சிவஞானிய சிவக்கணம் (செ. 303. பார்)
செய்த என்றதனுல் முன்ன்ே செய்யப்பட்டு நுகர்ச்சிக் கிடணுய் இருக்கும் இதம் அகிதம் எனக்கொண்டு பிராரத் து மாய வினேப் பயன் என்பது பெற்றும், மேல் ஆகாமியத்தை "இவன் செய்தியெல்லாம்' என் விரித்தமையானும் இது காண்க.
இவன் அவன் என்பன மகாவாக்கியவழக்கு என்பர் சிவஞானமுனிவர்.
இதனுனே ஞானியர்க்கு வினேப்பயனும் வினேப்பப ணுகர்ச்சியும் இல்லாதவாறு காட்டியதாம்.
2. அரன் பணியினின்றிடவு பகலுங்குற்றம்:- சிவ ஞானி தன்ஃனயே தெரிதலின்றி முற்றும் முதல்வணுனே பின்வழி நின்றியங்குவனுதவின், அவன் செயலற்றவனே பாவன். இதுவே மணிமொழிப் பெருந்தகையாளரும் மாறனது நிதியைச் சிவதொண்டிற் செலவாக்கிப் பின் ஞானுசாரியமூர்த்தி பணிவழி நின்று பாண்டியற்குத் தாம் பரிகொண்டதாகவும் ஆவணிமூலத்து மதுரைக் க ைவ

அதி-) சிவஞானிக்குவினேப்பயனுகர்ச்சி 587
வருமெனவும் கூறிய உலகியனெறிப் பொப்பை விளக்கு வதுரந:மாம். அவர் அரன் பணியினின்று நிஃபை "மைய வா முனர்வின் மிக்கீர் யாவர்நீர் மாயா பேதப் பொய் பெலா முரைக்க வேண்டாம் போயினி பகவ' எளத் தம்முடன் வந்த பரிசனத்தவரை அறியுமறிவற்று நின்று கூறியதும், "நின்பாலன்ட ரானவரடியா ரெம்மையடி  ைம ய ர எனடயாரல்லா ற் ருனெனக் கண்ண வென்தும் தன்ஃன் பான் பிழைத்ததென்றும் மானி மன்னன் சொன் னதென்' என்று மனதிற் றபங்கியதும் ஆண்டுப் புரான வாயிலாய்க் காண்க. (திருவா. திருப்பெரு).
அகலுங்குற்றம்- மலக்குற்றம் விடயப் பற்ருலும் தற்
பிறிதன்மு ைகபாற் சிவஞானியர் க்கு மக்குற்றம் யாண்டு மடைதலின்றென்பதாம். இதனுன்ே சிவஞானிக்கு அஞ் ஞானமழிந்தமையின் வினேவிளேவு இன்றென்றதாம்.
3. சிவனுமிவன் செய்தியெல்வாமென் செய்தியென் றும் செய்ததிவன் றனக்கெனக்குச் செய்ததென்றும் பவ மகள் உடனுகி நின்றுகொள்வன் - சிவஞானி இறைபணி நிற்றலானும், இறைவனுேடோனுகி நிற்றலானும் அவன் பிறர் மாட்டுச் செய்யும் வினேயும் அவன் மாட்டுப் பிறர் செப்பும் வினேயும் இறைவனுலேயே ஏற்கப்பட்டொழிய வினேப்போகத்தைத் தான்நபவிக்கவும் பிறர் தன்னு:துப விக்கவுமாகிய இரு காரணம் பற்றியும் பிறுத்தல் வேண் டாமையிற் பிறவிக்கிடமின்றேன்றது. ஆகவே சிவனுட குனும் பெற்றித் தாய பேறு பிட்டியது பார் என்பதும் உண்
பின்னுதன், தன்செயல் தானேபென் ரத்தீபற, தன்னேயே தந்தானென் றுந்நீபற" எனத் திரு விந்திய "ரி ஒது ம் கூறியதாம்.
பண்மகவ-இப்பிறவியில் மேலதுபவ நோக்கிநிற்கும் ஆகாமிய வி:வின்ருகப் பிறவிப்பிணியே பறும் என்றது.

Page 314
சிவஞானசிந்தியார் சுபக்கம் [@一l0
'வினேப்போசுமே ஒரு தேகங் கண்டாய் வினேதானுெழிந் தாற் றினேப்போதளவுந் தரியாது காண். ' எனப் பட் டினத்தடிகள் கூறியதும் நோக்குக. பிறர் தன் மாட்டுச் செப்த வினேயையும் தனக்குச் செய்யப்பட்டதாக ஒருவன் ஏற்குமாயின் அவ்வினேயைச் செய்தோன் அநுபவித் தொழித்தற்கு இவனும் பிறக்கவேண்டுமென்பது தெரியக் கிடந்தது காண்க.
உடனுகி நின்று கொள்வன்:- பிறவிப்பிணியற, இறை வன் அத்துவிதக் கலப்பில் ஆன்மாவோடியைந்து நின்று வினேவிளேவைத் தாமே ஏற்றருளும் என்றதாம் (செ - 119,
. Lirf). 4. பரிவாற்பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடும்:- சிவஞானி உலகினர் பாதகமெனக் கொளற்பால வாய வின்ேகளேப் புரியான் என்பதும், ஒருக்காற் சிவ நேயத்தழுந்தி நின்று செய்வதென்னெனத் தெரியாது அத் தகைய செய்யினும், அவை "தாதையைத் தாளறவீசிய சண்டி' முதலியோர் செயலே போன்று சிவநேயவினோபாப் அரன் பணியறமேயாகி இயற்றலுற்ருேர்க்கு ஒல்லும் வகையான் அறவினயாய் நின்று பயன்றருமென்பது. (செ. 119, 117, 13 பார்) உம்மை எதிர்மறைப் பொருள் பயந்தது.
இவ்வுண்மை அறவே தற்போதமற்று நிற்குமெய்ஞ்ஞானி பர்க்கேயொக்குமென்பதை புணராது, உலகியல்வியாபாரத் துத் தடிப்புற்று முனேத்து நான் எனது என்னும் அகங்கார மமகாரங்கள் கெடாது நாண் உடை பெண்டிர் பிள்ளே முதலாய போசுபோக்கியங்களே விழைந்தும் அவற்றுள ழுந்தியும் உழலும் பேதைமாந்தர் சிலர் வேதாந்திகளெ னப் போலிப் பெயர் புனேந்து மாயா வாத மயலுட்பட் டுச் சிவன்முத்தர் செயலும் விவுேம் சிறிதுமே தெரியாது, தம்மைச் சீவன்முத்தரென எண்ணியும் பிறரால் எண்ணச் செய்தும் தமக்கும் தம்மைபடுத்த பிறர்க்கும் மீளTநரகே யிடமாக்குவதன்தி, மெய்ந்நூலறிவாகிய வேதாந்தத்தின்

அதி-1) சிவஞானிக்குவினைப்பயனுகர்ச்சி 589
தெளிவாகிய சித்தாத்த ஞான நெறிக்கு மோரிமுக்கை வருவிப்பர். அந்தோ! இவர்தம் மடனுந் துணிபு மிருந்த வாறே!! இவர்தம் மயலுட்படுவார் கதியை பென்னென் நுரைப்பல்!!! இவர் த மைநோக்கியே "மிண்டிய மாபா வாதமென்னும் சண்டமாருதஞ் சுழித் தடித்தாஅர்த்து' என மணிமொழிவாக்கும் எழுந்ததாமென்சு. இவர் மேலேச் செப் புளில் "ஊன்செய்யா ஞானந்தா னுதிப்பினல்வா வொருவருக்கும் யானெனதிங் கொழியாவன்றே" என்பது நோக்கிச் சிவஞானப்பேரெய்த முயல்வதாக,
பொழிப்பு: சிவஞானி இறைவளுேடும் பிரிப்பின்றி துவ னேயாய் நிற்றவின், அவன் உலகியவிற் செய்த வினே யாவும் அவனுக்கு - வினேபுரிந்தார் மாட்டுப் பொருந்தும். அவன் தன் செயலற்று இறைபணியிலே நிற்றலின், அஞ் ஞானத்தாலுறும் ஆகாமிய மறும். ஆகவே இவன் செயல் இறைவன் செயலாகவும் இவனுக்குச் செய்தன இறை வற்குச் செய்தனவாகவும் பயன்பட இவனுக்குப் பிறவியே இலதாகிப் பரமுத்தி சித்திக்கும். இவன் சிவநேயத்தழுந்தி நின்று ஒருக்காற் பாத கமெனற்பாவ செப்பினும், அவை அரன் பணி பறமாகவே பயன் றரும்.
இச் செய்யுள் இரண்டு கூறுடையது.
1. அவனிவணுப் ஏசுணுகி நின்றமுறை, இவனுலகி விதமசிதஞ் செய்த வெல்லா மித மகித மிவனுக்குச் செய் தார்பTவிசையும், (சிவனும் செய்த திவன்றனக் கெனக் குச் செய்ததென்று பவம கi உடனுகி நின்றுகொள்வன், (마5)
2. அரன் பணியி னின்றிடவு பகலுங் குற்றம் சிவனு மிவன் செய்தியெல்லா மென் செய்தி யென்று பவம கவ உடனுகி நின்று கொள்வன். பரிவாற் பாதகத்தைச் செய் திடினும் பணியாக்கி விடும். (306-30).

Page 315
() சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-10
முதலாமதிகரணம்
அவவிவனுய் ஏகணுகி நின்றமுறை, இவனுலகி விதமதி தஞ், செய்தவெல்லா மிதமசித மிவனுக்குச் செய்தாப்பா விசை பும், சிவனும் செய்ததிவன் றனக்கெனக்குச் செய்ததென்று பவம கல உடனுகி நின்றுகொள்வன், என்பது முதற்கூறு. இக் கூற்ருனே சிவஞானியர் முதல்வனுேடு பிரிப்பற்று அவனேயாய் நின்ற மையால், அவர்க்குக் கன்மது கர்ச்சி பின்றென்பது காட்டியதாம்.
சிவஞானியர்க்குக் கன் மநுகர்ச்சியில்லே. 305. யான்செய்தேன் பிறர்செய்தா ரென்னதியா னென்று
மிக்கோன ஞானவெளி யால்வெதுப்பி நிமிர்த்துத் தான்செவ்வே நின்றிடவத் தத்துவன்ரு னேரே
தனயளித்து முன்னிற்கும் வினேயொளித்திட் டோடும் நான்செய்தே னெனுபவர்க்குத் தானங் கின்றி t நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்கும் கன்மம்
ஊன்செய்யா ஞானந்தா னுதிப்பி னல்லா
லொருவருக்கும் பானெனதிங் கொழிய வன்றே.
(இ-ள்) யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் இக்கோணே-யான் பிறர்க்கு இதமகிதம் செய்தேன் பிறர் எனக்கு அவற்றைச் செய்தார் என்றும், எனது என்றும் பான் என்றும் அபிமானித்து நிற்றலாகிய மலக்குற்றத்தை, ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்துஞானுக்கினியினுலே காய்ச்சித் தீர்த்து, தான் செவ்வே நின்றிட-தான் மெய்ஞ்ஞானத்திறத்து நிற்க, அத்தத்துவன் தான் நேரே தன அளித்து முன் நிற்கும்-அம்முதல்வன் ஆன்மசொரூபத்தை மறைத்து நேரே தற்சொரூபத்தை விளக்கி முற்பட்டுத் தோன்றும், வினே ஒளித்திட்டு ஓடும்அவ்வாறு தோன்றவே வினேகள் பாவும் பயன்பட நில் போது விரைவினிங்கும், நான் செய்தேன் எனும் அவர்க்குநான் செய்தேன் என்பது முதலாய அபிமானமுடை யோர்க்கு தான் அங்கு இன்றி போகத்தை நண்ணுவிக்

அதி-1) சிவஞானிக்குக்கன் மதுகர்ச்சியின்மை 591
கும்-முதல்வன் முற்பட்டு விளங்கித் தோன்றுதலின்றிக் கன்மப்பயணுகிய இன்ப துன்பங்களைப் புசிக்கச் செய்வன், கன்மம் பண்ணுவிக்கும்-அங்ானம் புசிக்கும்போதே மேவித மகிதமாகிய ஆகாமியங்களையும் ஏறச் செய்வன், நளன் செப்பா ஞானம்தான் உதிப்பின் அல்லால்-ஆகவே, உடம்பிற் பட்டுப் பிறத்தஃல யொழிப்பதாம் மெய்ஞ்ஞானம் தோன்றினுலன்றி, ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழி பாது-பாவர்க்கும் யான் எனது என்ற அபிமானம் இப் பிறவியில் விட்டு நீங்காது.
குறிப்பு: 1. யான் செய்தேன் . வெதுப்பி-தன தல்லாத மனே மக்கள் முதலியவற்றைத் தன் தெனவும், தானல்லாத உடம்பு இந்திரியாதிகளேத் தான் என்றும் மாறுபடக்கருதி அதனுல் வினேகள் தன்னுற் பிறர்க்கும் பிறராற் றனக்கும் இயற்றப்பட்டனவாகக் கொண்டு இன்பதுன்பது கர்தல் ஆணவமலக்குற்றத்தானுபதாம். இக் குற்றம் சிவஞானத்தாலெரியுமென்பது. (செ. 262. பார்) 2. செவ்வேநின்றிட- பதிஞானம் தலேப்பட்டு அவ னிவனுய் ஏகணுகி நின்றிட என்றது. (செ. 304. பார்).
3. தனேயளித்து முன்னிற்கும் வினேயொளித் திட்டோ டும்- இறைவனே சிவஞானியரிற் பிரிப்பறத்தானுகி நிற் றலின் அவர் மாட்டுப் பிராரத்த சஞ்சித வினேகள் பய னுருவாக, அவர் அப்போதியற்று மாகாமியங்களும் நேரில் நிற்கமாட்டாது பயனிலவாய் ஒழிந்து, ஞானி பர்க்கு வினே நிகழ்த்தியுள்ளார்பாற் சென்ற&ணயும் என் றது. (செ. 304. பார்). ஒளித்திட்டோடும் எனவே அவர் மாட்டுப் பயன்பட்டு இன்பதுன்ப நுகர்ச்சிக்கிடமாகாது பிறர்பாற் சென்று பொருந்தும் என்பதாம்.
4. நான் செய்தேனெனு மவர்க்கு . கன்மம்-அவனே தானுகியநில கடைப்பிடித்துணராது தற்போதமுணேப்பு டன் விடயங்களிலழுத்தும் இயல்புற்ருர் செய்யும் வினேக எாலுண்டாகும் இன்பத்துன்பம் கன்மாதுபவமாகவும்,

Page 316
岳J盟 சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-10
அவ்விஃனகள் ஆகாமியமாய் மறுமைக்கு வித்தாகவும் நிற்கும் என்றது.
5 :ான்செப்பாஞானம் = ஆளனெடுத்துப் பிறப்ப தற்கு வித்தாகிய ஆகாமிய விளேவைத் தரும் ஆனவ மலத்தை ஒழிக்கும் மெய்ஞ்ஞானம். இது சிவஞானமென எம்படும், வின்-உடம்பு. மாயா கருவிகஃப் பொருத்தி பறிகிற சிற்றறிவினின்று நீங்கி ஏகணுகிதிற்கு ஞானம் என்பர் சிவஞான முனிவர்.
பொழிப்பு: யான்செய்தேன் பிறர்செய்தார் என்றும், என்னது யான் என்றும் அபிமானிக்கும் ஆண்வலத்தோடு கூடிய அறிவைச் சிவஞானத்தாவெரித்தொழித்து, அவனே தாகுகி நிற்கப்பெறின், இறைவனே நேரினின்று வினேப் பயன்களும் வினேகளும் அஃணயாது ஒட்டெடுக்கச்செய் வன், மேற்கூறிய மாயாவாதனேயோடு வினேசெய்வார்க்கு இறைவன் பிரிந்துநின்று அவ்விஃன்களாவே போகநூகர்ச்சி யையும் ஆகாமிய விளேவையும் முன்னுறச் செய்வன். ஆகவே பிறவியறுக்கும் பெருஞானம் எய்தினுலேயன்றி ஆணவம் பாவார்க்கும் அகவாது.
S L S
இரண்டாமதிகரணம்
அரன்பனியி னின்றிடவுமகலுங் குற்றம், சிவனுமவன் செப்தியெல்லா மென்செய்தியென்று, பவமகல உடனுகிறின்று கொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடும் என்பது இரண்டாங்கூறு. (308-39). இக்கூற்றிற் சிவஞானியர் தஞ்செயலற்றுத் தலைவன் பணியினிற்கு மாற்ரு லவர்க்கா காமியமேருமையும், அதனுற் பிறவிக்கிட மின் ருசு முத்தியா மாறும் கூறப்படுகின்றது.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:- 1. சிவஞானியர் தஞ்செயலற்றிருக்குந்தன்மை (306). 2 சிவஞானியர்க்கு ஆகாமியமேருதகலுந்தன்மை
3.07.

அதி-2) சிவஞானிக்குவினேவிளேவின்மை
3. சிவஞானியர்க்குப் பிறவிய சுலுந்தன்மை (308) 4. சிவஞானியர்க்கு ஆகிாமிய மேருமையை உவன்"
முகத்தான் விளக்கல். (309).
1. சிவஞானியர் தஞ்செயலற்றிருக்குத் தன்மை. 36. இந்திரிய மெனப்பற்றி நின்றேயென் வசத்தி
வரிசையாதே தன்வசத்தே யெர்னயிர்ப்ப வற்ரைத் தந்தவன் குனேவழி நின்றிடலா வென்றுந்
தானறிந்திட் டிவற்றினுெடுந் தனயுடையான் ருள்கள் வந்தனசெய் திவற்றின்வணி யருளினுல் வாட்டி
வாட்டமின்றி யிருந்திடவும் வருஞ்செயல்க ரண்டேன் முந்தனுடைச் செயலின்] முடித்தொழுக வினேகள்
முளாவங் காளாகி மீளா வன்றே,
(இ-ன்). இந்திரியம் எனப்பற்றிநின்றே-என்னின் வேருகிய இந்திரியங்கள் வினேப் பயனுகர்ர்சிக்காக என்னு டன் கூடி நின்றனவாயினும், என்வசத்தின் இசையாதேட என்வசத்தவாக நின்றியங்காது, எனே ஈர்ப்பது-என்ஃனத் தம்வசமாக்கி விடயங்களிவிழுத்து அழுத்துவது, இவற் றைத் தந்தவன் றன் ஆணேவழி நின்றிடலால் என்றும் தான் அறிந்திட்டு-அவற்றை எனக்குத்தந்த இறை வனது ஆணே வழிக்கொண்டு அவை நிற்றலாளேயாம் என்றும் அறிந்து, இவற்றிளுெடும் தனே உடையான் தாள்கள் வந்தனசெய்து-அவ்விந்திரியங்களேயும் தன்: யுமே தமதுடைமைப் பொருள்களாகக் கொண்ட இறைவ னது திருவடி சுளேப் போற்றி, இவற்றின் வலி அருளினுன் வாட்டி-அவ்விந்திரியங்களின் வன்மையை இறை பணி நிற்ற லென்னும் மெய்யுணர்வாகிய ஞானசத்தியிருந் கெடுத்து, வாட்டமின்றியிருந்திடவும்-தான் ஒருவாற்ரு ஒம் வேக் கமின்றி அவன் செயலேயே கண்ணுற்று இருக்க வும், வரும் செயல்கள் உண்டேல்-பழக்கம் பற்றி ஒருக் கால் நல்வினே தீவினேகள் இயலுமாயின், முந்தனுடைச் செயல் என்று முடித்து ஒழுக-அவ்வினேசுடாமே முதல்வ
5-.

Page 317
齿9皇 சிவஞான சித்தியார் சுபக்கம் (கு-10
னது திருவிளேயாட்டா மென்று திட்டப்படுத்தி இறை பணியிலொழுகிவர, வினேகள் மூளா-ஆகாமிய வினேகள் மேலேருவாம், அங்கு ஆளாகி மீளான் அன்றே-அதஞல் சிவஞானி அரனடிக்காளாகி மீட்டும் வினேவயப்படுமா றின்றியிருப்பன்.
குறிப்பு: 1. இந்திரியம் எஃனப்பற்றி . நின்றிட வால்-பொறிபுலன் கரணம"தியன, ஆன்மா வினேப் பயனே நுகர்தற்குக் கருவியா பதையடைந்திருந்தும், தாமே சடமாயிருந்தும், ஆன்மாவை அவை தம்வசப் படுத்துவது இறைவனுரேவழி பவை நின்றியங்குதலாலே பாம் என்பது " காணிலார் கருத்தில் வாரார்திருத்தலார் பொருத்தலாகார், ஏணிலாரிறப்புமில்லார் பிறப்பில்ார் துறக்கலாகார், நாணிலாரைவரோடுமிட்டெனே விரவி வைத்தார், ஆனலார் பெண்ணுமல்லார் அதிகை விரட்ட குரே' என்ற தமிம் மறையுமிது கூறியது காண்க, இதனே 'உலகத்துப் பாடிகாவலராயினுேர் பிழைசெய்துள்ளா ரைத் தம்முளடக்கித் தாம் ஈர்த்தவாறெல்லாம் பரதந் நிரமாய்க் கிடப்பச்செய்வது, தம்மை அவ்வாறு செய்விக் கும் அரசனதானே வழிநிற்கும் அவ்வாற்றல் கொண்டன் றிப் பிறிதின்மையின்' எனவிளக்கி மேல் 'அதனேயறிந்து அப்பாடிகாவலர்க்கும் தமக்கும் இறைவனுகிய அவ்வரச சனத் தலேக்கூடப்பெற்று அவன் கருத்தின்வழியொழுக வல்லாராயவழி அவர் அப்பரதந்திரநீங்கி அரசனதருளாற் பாடிகாவலரையும் தம்மானே வழியி னிற்பித்துக்கொள்ள வல்ல சுகந்தரராவர் அதுபோல' என விரித்துள்ளார்
சிவஞானமுனிவர்.
2. இவற்றின் வலி அருளினுல் வாட்டி-அஞ்ஞான விளேவை மெய்யுணர்வாகிய ஞானசத்தியின் வலி யா வழித்து என்றது. சூர் மார்புங் குன்றும் மா முதலுமாகிய ஆணவ கன்ம மாயைகளே அழித்தொழித்த முருகன் திருக் கைவேலு மதுவேயாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-21 சிவஞானிக்குவினேவிளேவின்மை 595
3 வாட்டமின்றியிருந்திடவும் . முடித்தொழுகபற்றிகளின்மையாலும் மெய்ஞ்ஞானத்தாலும் தன்செயலற் றுச் செய்வனவும் அநுபவிப்பனவும் இறைவன் திருவிளே பாடலேயெனக் கண்டு சலனமற்றிருக்கும்போது வினேக் காட்சியும் விளேவுமே தோன்ரு எனினும், வாசனுமலத் தின் வலியால், செய்வனவும் அநுபவிப்பனவுமாகச் சில வினேகள் தனக்கு ஒரு காற் சேருமாயின் அதுவும் இறை வன் செயலேயாமெனக் கண்டொழு க என்பது. இருந் திடவும் என்ற உம்மை எதிர்மறைப்பொருள் பயந்து, வருஞ் செயல்களுண்டாகா, ஒருக்கால் உண்டுபோற்ருேற்றினும் எனக் குறித்தது காண்க. 'என் செயலாவது யாதொன்று மில்லே பிணித்தெய்வமே, உன்செபலேயென்றுணரப் பெற் றேனிந்த ஆனெடுத்த, பின்செய்து தீவின்பேதொன்று மில்லேப் பிறப்பதற்கு, முன் செய்த தீவினையோ விங் நானே வந்து மூண்டதுவே" என முற்றத்துறந்து பற்றிகலற்று வினேப்போகமும் விளேவும் காணுது நின்ற பட்டினத்த புகள் பீறியதும் இதனேயே காட்டியதாம்.
4. என்றும் தான்தறிந்திட்டு- என்பதில் நடந்பை என் வினேவழிக்கொண்டிழுப்பதாயினும், என் வசப்பட்டு நிகழாது இறைவனுனேயினுனே நிகழ்வதாம் என உணரும் மெய்ஞ்ஞானத்தின் உயர்வு காட்டிய சிறப்பும்மையாம்.
பொழிப்பு: இந்திரியங்கள் எம்வசமின்றி எம்மைத் தம்வசமிழுப்பது இறைவனுனேயாலேயாம். ஆகையால் அவ்விறைவனு:னயை நாமே தபேக்கொண்டொழுக, இந்திரிமங்களது வலிகெடும். கெடவே ஆகாமியமுமே மூது வினேயுந் தோற்ருது ஒருக்கால் வாசகுமலவலியால் வினே தோற்றிடினும், அஃதிறைவன் ரொப்ேயெதுக் ாானவே, வினே விளேவின்றி இறைவன் மரேடிப்பேறு

Page 318
齿岛台 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-10
2. சிவஞானியர்க்கு ஆகாமியமேருத கலுந்தன்மை. 37. சலமிலகுய் ஞானத்தாற் றனயடைந்தார் தம்மைத்
தானுக்கித் தலவனவர் தாஞ்செய்வினே தன்னுல் நலமுடனே பிறர்செய்வினே யூட்டிபொழிப் பானுய்
நணுகாமல் வினயவரை நாடிக் காப்பன் உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே
உண்ணின்றும் செய்வித்தும் செய்கின்ரு யென்றும் நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும்
நின்வார்க்கு வினேகளெல்லா நீங்குந் தானே. (இ=ள்), தலைவன்-முதல்வன், சலம் இவனுய்-தமக்கு ஒருவர் மாட்டு விருப்பும் பிறிதொருவர் மாட்டு வெறுப் புஞ் செலுத்துவதாகிய விகாரம் வந்தடையாமலே, ஞானத்தால் தனே அடைந்தார் தம்மைத் தான் ஆக்கிசிவஞான விளேவினுல் அருள்வழியே நின்று தம்மைச் சரண் புகுந்த மெய்யன்பர்களேத் தானும் வண்ணஞ் செய்து, அவர் தாம் செய்வினே தன்னுல் பிறர் செய்வின நல முடனே வட்டி ஒழிப்பானுய்-அவர் இயற்றும் வினே களின் பயனேக்கொண்டு அவர்க்கு இதமகிதங்கள் G+f பும் பிறரது வினேப் பயன்களேக் கருனேயினுலே நாட்டுவித் தொழிப்பவனுமாய், வினே அவரை நணுகாமல் நாடிக் காப்பன்-இதமகிதங்கள் அவரை வந்தடையாமே முன் எனின்று காத்தருளுவன். ஆகையால், it it in fi Tsir செயல் எல்லாம் உன் விதியே=உலகியலில் நின்று பான் செய்யுஞ் செயல்களெல்லாம் உன் பணியேயாகும், நீயே உள் நின்றும் செய்வித்தும் செய்கின்ருய் எ ன் தும், -நீயே என்னுட்பிரிப்பற நின்று அநுபவித்தும், பிறரினின்று அவராவெனக்கு வினே களச் செய்வித்தும், விளேயாட் டயர்கின்ரு யென்றும், அதனுல், நிலவுவது ஒர் செயல் எனக்கு இன்று உன்செயலே என்றும் நினேவார்க்குஉண்மையினுளதாய ஒர் வினேயும் எனக்கு இல்லையாக பாவும் உனது திருவின் பாடல் தானே என்றும் கருதும் ஞானியர்க்கு, வினேகள் எல்லாம் நீங்கும் தானே-ஆஃாமிய
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) சிவஞானிக்கு ஆகாமியமேருமை 597
மாதிய வினேகள் யாவும் பயன்தருமாற்றலின்றி ஒழிந்தே விடும்.
குறிப்பு: 1. சவமிலனுப். ஒழிப்பானுப்= இறைவன் சிவஞானியர் செய்யும் வினேயைப் பிறர் மாட்டுப் பயன் படுத்துவ னென் னில், அஃது அவனேத் தன் ைடியார் மாட்டு விருப்பும் பிறர் மாட்டு வெறுப்பும் உள்ளவனுக்க அதனுல் அவன், விகாரியுமாவன்போலும் எனக் கூறு வார்க்கு, அன்று அவன் அவ்வாறு பயன்படுத்துவது, தன்னே படைந்தார் தாணுகித் தன் பணியினின்ற முறை யானே தற்போத மு:னப்பின்றி பியங்குதலின் அவர் செயல் வினோயா காதொழியவும், அவர் செய்வனவற்றை விர்ேபெனக் கொள்வோர் அவர் மாட்டுச் செய்யும் விஃகா புள் முஃப்பின் றிச் செப்பப்படாமையின் அவையிற்றைப் பயன்படுத்துங்காற் சேற்றினும் வன்னிலத்தினும் வீசிய கல்லேபோல் விரிந்தும் பரிந்தும் பிரதிபலிக்கச் செப்பு மாற்றி னுடபோகித்தலுமாம் என்பது. (செ. 878 டார். அவ்வாறு செய்வதும் இறைவன் அத்தகையார் மாட்டுக் கொண்ட கருனேயேயாம் என்பார் , "நலமுடனேயூட்டி ஒழிப்பானுப்" என்றதாம். இதனுனே சிவஞானியர்க்கு ஆகாமியமேருமை காட்டியதாம். சவம்-விகாரம், விருப்பு வெறுப்பு. நலம் -நன்னம நாடல்-கருனே
3. உலகினி வென்செபவெல்லா முன்விதியே - சிவ ஞானியர் செய்வதாக உலகியலிற் பிறர் நோக்கிற் ருேந்றுவனவாய sci-fi fiiliär பாவும், அவர் அரன் பணியினின்றிடலாவே இறைவன் செயலேயாகி அவர்க் குப் பயன் தருமாறின்ரும். உடவோடதுபவித்துக் கழிக்க வேண்டிய பிராரத்த நுகர்ச்சி மாத்திரையானே பயன் தருமாற்ருல். "விதி' எனலுமாம். முன்விதி என்பது பொன்று. இதுவே சிவஞானப் பேறுற்ற மணிமொழி  ெருத்தகையாளரும் மாறன்பாற் பரமன் பணியான பொப்பைப் பகர்ந்து தண்டம் பெற்றதனேயும், நம்பியா
ரூார் அரன்பீரியாசர் மத்தியதோடமியற்றிக் கண்ணிழந்து

Page 319
59 சிவஞானசித்தியார் சுபக்கம் g-10
வருந்தியன் தயும் விளக்குவதும் காண்க. (செ. 30+ கு 1 பார்).
3. உண்ணின்றும் - இறைவன் ஆன்மாவில் அந்தரி பாமியாக நிற்றலேக் குறித்தது. இது அத்துவித நிகில் யில் உடனுப் நிற்றலேக் காட்டுவதாம். இதனேச் செய் வித்தும் செய்கின்ருய் என்னும் சொற்களோடு நிரலே கூட்டி, பிறர்பானின்று என் மாட்டு அவரால் வினோசெப் வித்தும், என்னுள் நின்று செய்தும் நிற்கின்ருப் என உரைப்பர் சிவஞானயோகியர். அந்தரியாமி உள்ளே செறிந்து அகலாது நிற்பவன்.
நின்று வினேப் பயனுகர்ச்சி நிகழச்செய்தலேக் குறித்தது. "பிரியாத சிவன்முனே பிரிந்துதோன்றி' என்றபடி, (செ 882, பார்). இது அத்துவிதத்துப் பிரிந்து நிற்றவே காட்டியதாம்.
5. செய்கின்றுப் - இறைவன் ஆன்மாவேயாக நின்று திருவிளேபாடாப் வினோஃா நிகழ்த்தலேக் குறித்தது. "அவனிவனுய் ஏகணுகி நின்ற முறை' என்றபடி (செ. 30 பார்). இது அத்துவிதத்து ஏகணுய் நின்ற் முறை காட்டியதாம்.
தாகிய செயல் வினோயினுண்மை பயன்கொண்டே விளங்கு மாதலின் இவ்வாறு கூறிய தாம்.
இச்செய்யுளானே மேற்கூறியவாறு தம் செயலற்றிருக் குஞ் சிவஞானியர்க்கு ஆகாமியமேரு தென்பதொக்குமா பினும், செய்தவினே பயன்படவேவேண்டுமென்பது சித் தாந்தவுண்மையாதலின், ஞானியரது வினேகள் அவர்க்கு வினேயன் ருய்ப் பயன் றராவிடினும், வினேயெனக்கொள்ளும் ஞானியரல்லாதார்மேற் சென்றடைந்து பயன்படுமாறு விளக்கியதாம். ஆயின் ஒருவர் வினே பைப் பிறிதொருவர் மாட்டுப் பயனுறுத்தல் இறைமைக்கிழுக்காகாதோ என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2)சிவஞானியர்க்குப்பிறவியகலுந்தன்மை599
பார்க்கு அதுவும் அப்பிறர்மாட்டு இறைவன் கொண்ட கருனேயின் பாலதாம் என்பதும் காட்டியதாம். எனவே சிவஞானியர்க்கு இதஞ்செய்தார்மாட்டு அறக்கருனேயும் அகிதம் செய்தார் மாட்டு மறக் கருனேயும் இறைவன் பாலிக்க, இருவகையானும் ஞானியரது தரிசனமும் சேர்க்கையும் வரப்பெற்ருர்க்குப் பரகதி கிட்டுமாறுந் தெரிக. இதுவே சண்டிசர் சிவபூனேயைக் குலேத்த தந் தையாரும், வானவரை வருத்திய தானவரும் கதி பெற் றமைனா விளக்குவதTம்.
பொழிப்பு. இறைவன் தாம் விகாரமேதுமடைதலின்
ஞானியாது வின்ேகளே அவர்க்கு நன்மை தீமைகள் செய் பும் பிறர்மாட்டுக் கருனேயோடே செறிவித்துரட்டி
லாம் தஃவன் பணியேயென்றும் அவையாவும் அவனே தம்மின் உடனும் பிரிந்தும் ஒற்றித்தும் நின்று செய் பும் திருவிளே பாடலாமெனவும் கிண்டு கருது வாரை வினே *ā (一山厅。
3. சிவஞானியர்க்குப் பிறவியகலுந் தன்மை,
308. நாடுகளிற் புக்குன்றுங் காடுகளிற் சரித்தும்
நாகமு|ை புக்கிருந்துத் தாகமுத விர்ந்தும்
நீடுபட காலங்க பித்தா யிருந்தும்
நின்மவஞா னத்தையிலார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்
ாடுதரு மலர்க்குழார் முத்தக்கே யிடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்துறை ஞானம்
கட்டுபவர் கூட விடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியுங் குப்பிட்டே யிருப்பர்,
(இ ன்). நாடுகளில் புக்கு உழன்றும்-மூர்த்தி தம் திர்த்தவிசேடம் நோக்கி வாரூராயவேந்து திரிந்தும், காடு களில் சரித்தும்-வனங்களிற் சஞ்சரித்தும், நாகமுறை

Page 320
jy () சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-10
இருந்தும்-மலே க்கு  ைகபுட்சென்று யோகத்தி குந்தும், தாகம் முதல் தவிர்ந்தும்-தாகம் பசி முதவி யவற்றை அடக்கித் தவசு செய்தும், நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்-வானுளேப்பெருக்கி நெடுங்காலம் பரண மற்றிருந்தும், நின்மவ இரரினத்தை இலTர்-சிவ ாேளத்தைப் பெருதார், பிறப்பில் நிகழ்ந்திடுவர்மேலும் பிறத்தாகிய நிகழ்ச்சியுட்படுவர், இறை ஞானம் படும் அவர்-சிவஞானங் கைவரப் பெற்ருேர், ஏடுதரும் மர்க்குழலார் முவேத்தலத்தே இடைக்கே எறிவிழி பிர கிடந்தும்-இதழ் விரியும் மவர்மாலே சூட்டிய תH (Ha_ן (m, יז: "לLTK சுந்தபுேடைய பங்கையர் கொங்கைகளிடத்தும் இடையி டந்தும் வெறித்த க் வின் கொடிய கடைபிடத்தும் தோய்ந்திருப்பினும் டரி விடும் டி- பெறுதற் கரிய விடுபேற்றினேயும் பெற்று, குஞ்சித்த அேடியும் குர்பிட்டே リL庁ーリrcm கடனஞ்செய்து நிற்கும் சிவந்த திருவடி °" °* )
குறிப்பு 1 நாடுகளிற் புக்குழன்றும்ட "மூர்த்தி தலம் リh ancm。 தொடங்கினர்க்கு, வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" என்றபடி 'னிையதல யாத்திரை முதலி ை சிற்குருவை நாடி இதனம் பெற்றுப்தற்குரிய சாதனைகரம் என்பதறியாது சோம்பலே புந்தத் தேம்பித் தேசாந்தரமாய்த் திரியும் அறிவிலிகளே நோக்கிக் கூறியதாம். அன்றி, பாத்திரை பூகவியவற்ருற் பயனின்றெனக் கொள்ளற்க என்பது போதர உயர்வு சிறப்பும்மை கொடுத்துப் பிரித்தது
2. காடுகளிற் சரித்தும்:- பனாம் பொறி முதலிய சரண்யங்கள் வாயிலாப் விடயீகரித்து அகம்புறமாய பற்று சரித்தரும் பாசபகஞானங்கள் ஒழியாவிடத்துக் காடுஞ் சரி நாடுஞ்சரி ஏகாக்கிரசித்த மீயாட்ட ஞானமும் வரு giFi, ii. It என்பதறியாது, கொன்ன்ே காட்டிற் புகுந்து சந்தமூலபவாதிகளே பண்டு பற்றகு திரு க்கும் அறிவிாத்

அதி-2)சிவஞானியர்க்குப்பிறவியகலுந்தன்மை801
துறவியரை நோக்கிக் கூறியதாம் அன்றி, மெய்த்துறவை எள்ளியதல்லவென்பது உம்மையாற் காண்க. நாட்டிலுள் வாய நாட்டுலக விழைவுகளேபோலக் காட்டிலும் காட்டுலக விழவுகளுண்டாமே யாதலின், எங்கிருப்பினும் பற்றறுத் தலே பாரமென்பது. இதுவே 'அறத்தானியற்று பவனி இணுங் கோடி பதிகமில்லந் துறந்தானவனிற் சதகோடி புள்ளத்துறவுன் டயோன், மறந்தான்றக் கற்றறிவோடிருந் திரு வாதனேற், றிருந்தான் பெருமையை யென்சொல்லு வேன் கச்சியேசும்பனே' என்று திருவெண் காட்டடிகள் கூறியதிலுந் தெரிக
3. நாகமுழை புக்கிருத்தும், தாசுமுதறவிர்ந்தும், நீடு பல காலங்கள் நித் தராயிருந்தும்- பே சுத் தா னும், தவத்தானும், சித்துச் சாதனகளானும் ஞானநிட்டை பெய்தப் பெறுவதே முடிபெனத் தெரியாது, உலகினர் வியக்குமாருேழுகிப் பற்றறுக்காதும் மெய்ஞ்ஞானம் பெரு தும் உழல்வாரைநோக்கிக் கூறியதாம். அன்றிச் சிவயோக சிவபுண்ணிய சிவசாதக்களே எள்ளியதன்ரும். நீறு கண்டி பணிதல், ஆலயசேவை, அஞ்செழுத்தோதல் முதலாய மற்றைய சாதனங்களுக்கு மிஃதொக்கும். என்னே? திரு வெண்ணிறு திருவஞ்செழுத்துக்கொண்டு சித்துகள் காட்டு மாற்றல் பெற்றுப் பல்லோர் பவவினோபீட்டும் Eாந்திரியம், வசியம், மாரன மாதி நித்தொழில் சுளியற்றிக் கொடு நரசிற்சாளாதல் கண்சுடான கபான் என் கி.
மேற்கூறிய உண்பை த ஃாத் தெளியாதார் சிவர், திரு மூலர், திருவெண்காட்டடி கள், தாயுமானவர், சிவவாக்கி யர் அருணகிரியார் பதினெண்சித்தர் முதலிய மெய்ஞ் ஞானியர் சில விடங்களிற் சரியை கிரியை போக சாதளே களே உண்மை தெரிந்து உறுபயனுேக்கிச் சாதிக்காதோரை பிட்டுக் கூறிய வாக்கியங்களே அறியுமாறறியாது, சுண்ட பிாறு பொருள்கூறித் தாம் பொய்ப்பட்டிடருறுவதுமேயன் விக் திம்னட நம்பிய பிறரையும் பவள் குழியில் விழ்த்து

Page 321
{jዕ} E சிவஞானசிந்தியார் சுபக்கம் |-
வர். அவர் கூற்றை ஆராய்த் தெள்ளி உண்மை கடைப்
பிடிப்பர் உயர்ந்தோர் என்ப.
4. நின்மலஞானம்:- சுந்தமான ஞானம், நிருவடி
ஞானம், பதிஞானம், சிவஞானம் என்பதுமாம்.
証。
ஏ டு தரு மலர்க்குழலார் , கிடந்து ம்:- சிவ ஞாம் கைவரப்பெற்ருேர் உலகியலில் மற்றையோர் இழி தக்க வெனக் கொள்ளுஞ் செயலேச் செய்யார் என்பதும், ஒருக்காற் செய்வதாக விருப்பினும் அஃதிழுக்கா காதென்ப துங் காட்ட எதிர்மறை யிழிவு சிறப்பும்மை கொடுத்துக் கூறியது காண்க. மங்கையர் போசும் கூறவே, மண், பொன் என்ற மற்றைய இசுபோகங்கட்கும், துறக்கம் முதலிய பரபோ சுங்கட்கும் இஃதொக்குமென்பது 'பTத கத்தைச் செய்திடினும்' என மேற்கூறியதும் இதுபோன் றதே. அன்றி ஈண்டுக் கூறியவாற்ருனே ஞானியர் யாது செய்யினும் பற்றற்றுச் செயற்பாலதாம் என விபரிதப் பொருள்கொண்டு, மெய்ம்மையிற் பற்றருதுள்ள வாசா ஞானியர் பலர் மது மாமிச மங்கையர்போக முதலாய நீவினேகளுட்டிளேத்து மாயாவாதப் படுகுழியிற் றதும்பிக் தம்மை பண்டினுேரையும் விழுத்தித் துன்புறுவர். இவர் தமைத் தெரிந்து விலகி மெய்த்தெறி கடைப்பிடிப்பது உண்மைவிழைவோர் கடனு மென்க.
6. குஞ்சித்த சேவடியும் கும்பிட்டேயிருப்பர் - "முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு' என உண்மை விளக்கத் துக் கண்டபடி முத்திநிஃயைக் கடைப்பிடித்து உலகிய விற் சலனமற்றிருந்து உடலழிய மேற்பிற வாப் பெரும் பேறு பெறுவர் என்றது. குஞ்சித்தல்-தூக்கிநிற்றல்.
7. இச்செய்யுளானே சிவஞானியர்க்குப் பிறவியில்லே யெனக் கூறியதாம். அன்றியும் அவர் பாதகத்தைச் செப் திடினும் பணியாகிவிடும் என்பதும் ஒருவாற்ருற் காட்டி புதுEாம். முன் 287-ம் செய்யுளிற் கூறியதும் இதுவுமொன் ருகிக் கூறியது கூறலாமேயென ஃபாமைப்பொருட்டு

அதி-2) சிவஞானியர்க்கு ஆகாமியமேருமை 603
ஆண்டு "சாக்கிரத்தே யநீதத்தைப் புரிந்தவர்கள்" என உபாயநிட்டை கூடும் அபர சீவன்முத்தரையும், ஈண்டு 'நின்மலஞானம், இறைஞானம் கூடுமவர்" என மெய்ஞ் ஞானங் கைவந்த பரமுத்தரையுஞ் சுட்டியது நோக்குக.
பொழிப்பு: சிவஞானப்பேறில்லாதார் யாத் தி ரை, துரவு யோகம், தவம், சித்து முதலிய சாதன பு:ளர் செய்துவந்தாலும் பிறப்பிற்படுவர் சிவஞானியரோ மங் கிையர் போசு முதலியவற்றுட் டிளேத்திருப்பினும் பிறவியிற் படாது வீடுபேறெப்துவர்.
4. சிவஞானியர்க்கு ஆகாமிய மேருமையை
உவமை முதந்தான் விளக்கள், 39. அங்கித்தம் பணம்வல்லார்க் கனல் சுட தாகும்
ஒளLதIந் திரமுடையார்க் கருவிடங்க ாேரு எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலு ஞானிக்
கிருவின்ேகள் சென்றIேI முற்செய்வின் பங்குத் தங்கிப்போம் பாத்திரமுங் குவாலன்வினே தவிர்ந்த சக்கரமுங் கந்தித்துச் சுழலு மாபோன் Iங்கிப்போய் வாதனேய பூல்விக்கு மெல்ல
மலங்களும்பின் காயமோடு மாயு மன்றே.
(இன். அங்கித் தம்பனம் வல்லார்க்கு அனல் சுடா திாகும்-அக்கினியைத் தம்பனஞ் செய்ய வல்லவர்களுக்கு அவ்வக்கினி சுடுமாறில்லேயாம், ஒளடதம் மந்திரம் ட்டை பார்க்கு அருவிடங்கள் ஒரு-விடங்களேத் தடுக்க வல்ல மருந்தும் மந்திரமும் பெற்றுள்ளார்க்குக் கொடிய விடம் துலேக்கேறுமாயின்பே, அவ்வாறே, எங்கு இத்தைக் கன்ம் ேெவாம் செய்தாலும்-எவ்வாற்ருனும் தம்பொருட்டன் நறியே செயல்களெவற்றையும் செய்யுமாற்ருல், ஞானிக்கு இரு விண்கள் சென்றண்ேபா-அவற்ருற் சிவஞானியர்க்கு நல்வினேகள் தீவின்கள் ஏறுமாறில்போம், முற்செய்வினேஆயின் முன் செய்யப்பட்டுப் பிராரத்த சஞ்சிதங்களாயிருந்த வினே (அதுபவப்பட ஆகாமிய மேருதோவெனில்), இங்கு

Page 322
5 Ա - சிவஞானசித்தியார் சுபக்கம் கு-10
தங்கிப்போம் பாத்திரமும் குவாலன் வினே தவிர்ந்த சக்கர மும் கந்தித்துச் சுழலுமாபோல்-பெருங்காயம் இருந் தொழிந்த பாத்திரமும் குயவனது வன்னதற் ருெழிலொழிந்த திகிரியும் தமதியல்பி லுபயோகப் படாதிருந்தும் மனம் வீசு தலும் சுழலுதலும் செய்யுமாறுபோல, மங்கிப்போப் வாத னேயால் உழல்விக்கும்-தன் சத்தி கெட்டுப்போயும் பழக்க வாதனேயாற் சிறிது சிறிதாக அநுபவத்தினுழல் விக்கும், எல்லா மலங்களும் பின் காயமொடு மரபும்-இவ்வாறு கன்டகி மொழிய, மற்றைய மலங்களு மெல்லாம் பின் உடம் பொறியுங் காலத்து அதனுேடு சட்ட ஒழிந்து கெடும்.
குறிப்பு 1 அங்கித் தம்பரம் வல்வார்க்கு அனல் சுடா காகும் அக்சினியின் வெம்பை தம்மேலுறைக் காது | || ID i। எனஞ் (GI E i' u ni i லோர் அக்கினியில் மூழ்கிக் கிடப்பினும் அவர் மாட்டு வெம் ைஒரு தவாறுபோல, ஞானியர் விடயங்கரிலே பழுந்திக் கிடப்பினும் அவரை அவ்விடயப் பற்றுத் தாக்கா திென்றதாம் மருந்து மந்திரயோக வலியினு வக்கினியைத் தம்பனஞ் செய்வார் போலவே திருவெண்ணிறு திருவஞ்செ ழுத்துச் சிவோ கம்பாவனே வலியாற் சிவஞானியர் விடயப் பற்றையறுப்பரென்ப அங்கித் தம்பனம் இறைவனுேடவ னிவணுப் ஏ கணுகி நிற்றற்குவமை கம்பனஞ் செய்தே தீயி னிறங்குவராகவின்,
.ே ஒள-த மந்திர முடையார்க் கருவிடங்களேருவிடந்தீர்க்கும் மிருதசஞ்சீவி முதலிய மருந்துகளும், சுருட மந்திரமுதலாய மந்திர சாதனைகளும் பெற்றுள்ளோர்க்கு விடத் தஃக்கிேருத வாறுபோல அருள் வழி நின்றஞ் செழுத் தவியோம்பும் மெய்ஞ்ஞானியரை விடப்பற்ருகும் வினே தாக்காதென்ற தாம். மருந்தும் மந்திரமும் விடம் பற்றிய பின்னும் அது தலேக்கேருது தடுத்தற்குபயோக மாதி பின், இது விடயப்பற்முெருவாறுறினும் இறைபணி நின்ருெழுகுதற் குவமையாபினது.

அதி-3) சிவஞானியர்க்கு ஆகாமியமேருமை 605
3. எங்கித்தைக் கன்ம மெலாஞ் செய்தாலு ஞானிக் கிரு வினேகள் சென்றனேயா:- ஐம்பொறிகளு ளெவற் ருேடு கூடி நின்றும் தம்பொருட்டன்றிப் பிராரத்த அரு பல நிகழ்ச்சிப் பொருட்டே ஞானியர் செயல்களேச் செய் வராதலால், அவற்ருல் அவர்க்கு ஆகாமிய மேரு'தென்ற தாம். இத்து-தன்பொருட்டன்றி யாதாமொரு காரியத் தின்பொருட்டு உச்சரிக்கப்படுகிற எழுத்து (த. சொ. அக ராதி, கதிரைவேற்பிள்ளே இத்தைக் கன்மம் - இத்து + ஐ+ கன்மம். ஐ-உவமவுருபு, எங்கு என்பது எங்கித்தை பென மரீஇற்று என்றுகொண்டு "எவ்வித்திரியங்களி னின்று' எனப்பொருள் கொள்ளுவர் சிவஞானமுனிவர்.
4. முற்செய்வினே இங்குத்தங்கிப்போம் பாத்திரம் கத் திக்குமாபோல் மங்கிப்போப் வாதனேயT லுழல்விக்கும். பிறவிக்குக் காரணமாயிருந்து ஞான நிலே கூடும் வரையி வநுபவித்தொழியாதே புத்தி தத்துவத்திற் கட்டுப்பட்டு நின்ற பழவினேயும் புதுவினேயும் ஆகாமியத்தை ஏற்று தலாகிய செயலே யின்றி வலிகெட்டுப் பயன்படுமென்றது. அது பெருங்காயமிருந்து நீங்கிய பாண்டம் தன்னகத்துக் கறிக்குபயோகமாகும் சரக்கில்லாதிருந்தும் மண்மாத்தி ரையானே தனதியல்பு காட்டி நிற்றல்போலும் என உவமை காட்டியதாம். இங்கினது கந்தம் பாண்டமுள்ள ளவுமிருத்தவியல்பாதலின் இது உயிரோடு வீடுபேறு வரையுங் கூடிநிற்கும் வாசணு மலத்தைக் குறித்ததென்ப வாசனுமலம் பயன்றருமாறின்றி வாசனேபோன்று பழக்க மாத்தினரயானியங்கு மலம், பாண்டத்திருந்தொழிந்த பெருங்காயம்போ லத்துவ சுத்தி வரையிலிருந்து முற்பிறவி க்ளினும் இப்பிறவியினும் ஈட்டியதாகிக் குருநோக்கா வெரித்தொழிந்த சஞ்சிதத்தையே இவ்வுவமையாற் காட் டியதென்னால் சிறப்பு. அன்றித் தீக்கைக்கு முன்னிருந்த வலியோடன்றிப் பின் அதுபவிக்கப்படும் பிராரத்தமே வாசனுமனமெனதுமாம். ஆயின் அஃதுடம்பிருக்கும் வரை பும் இருப்பதேயாக, அதுபவமு: நிகழ்வதேயாக, அது

Page 323
O சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-10
அழிந்து பட்ட தென்றல் பாண்டுங் கூறியில்லா மையு நோக்க வாசண்பாவியங்கும் மலம் பிராரத்தத் துட்படாத சஞ்சிதமே யாமெனல் சிறப்புப்போலும், முன்னுரையாசிரி பர் யாவரும் பிராரத்த மாத்திரமேயெனக் கொண்டு இவ்வுவமை தீவிரவாதனேக் குவமையென்டர்.
முற்செய்வினே குலாலன் வினே தவிர்ந்த சக்கரம் சுழலுமாபோல் மங்கிப்போப் வாதனேயாலுழல்விக்கும்:- பிராரத்தம், ஞானம் கூடமுன் ஆகாமியத்தையுமேற்றி அநுபவப்பட்டு வந்தது போலன்றி, ஞானப்பேறெப்திய பின் ஆகாமியத்தை யேற்றது அநுபவத்திற் காகும் என் ாது அது பாண்டம் வன்ேதற்பொருட்டுச் சுழன்று சக்கரம் தொழில் முற்றிய பின்னும் அவ்வாறுபயோகப்படாது முன்னியங்கிய முறையில் சிறிது போழ்து சுழன்று நிற்றல் போலுமென்றதாம். இவ்வுவமை உடலோடு கூடிநிற்கும் பிராரத்தத்தைக் குறித்ததாம். குலாலன் வினைக்குபயோக மாயிருந்த சக்கரம்போல் அது அழிந்துபடாமையும், ரக் கரத்தின் சுழற்சிபோல் அதன் இயக்கம் குன்றியமையும் நோக்க இது தெரிவுறும். இதனே மந்த வாதனேக்குவமை பெனக் கொள்வர் முன்னுரையாசிரியர்,
.ே மங்கிப்போய் என்ற தனுற் செயலற்று ஒழிதலும் பெற்ரும் 'அக்கினியைச் சேர்ந்த வித்தானது பின் மு: யாத வாறுபோல்' என்பர் மறைஞான தேசிகர்
இதனுற் சிவஞானிக்கு ஆகாமிய மேரு தென்பதஃன்
உவமானங்கொண்டு விளக்கியதாம். வாசுனே மாத்திரை யானே பலப்பயிற்சி சிறிதேயிருப்பினும் அஃதுடலொழித் தொழியுமெனக் குறித்து மேஃபச் சூத்திரத்து வீடு பேறெப்தலேக் கூறுதற்கு வருவாயு மாக்கியது நோக்குள்
இச் செய்யுளுக்கு ஞானப்பிரகாசர் பிராரத்தம் சுபத்
தம், மீந்தம், தீவிரமென மூன்று விதமென்றும், சுபத்தம் சிவதன் மத்தொகுப் பட்டிருப்பவரை வாதியாது, மந்தம்

அதி-2) சீவன்முத்தர்க்குப் பரமுத்தியாமாறு 807
சிவஞானிகளே வாதியாது, தீவிர மெல்லாரையும் வாதிக்கு மானுலும் சிவஞானிகளே மிகவும் வாதியாது என்றும் ஆகாமியமேருது என்றும் பொருள் கூறியுள்ளார். சிவதன் மத்தொருப்படல் சிவனேதானுய முறையில் ஏகணுகி நிற்றல்,
பொழிப்பு: அக்கினித் தம்பனே வல்லார்க்கு அக்கினி சுடாதி வTது போலவும், மருந்து மந்திரமுடையானுக்கு விடபேருத வாறு போலவும் சிவஞானியர்க்கு ஆகாமியம் வந்தண்ேயா முற்செய்வினேகளும் ஆகாமிய விளைவைத் தராதே தேகமுள்ளவும் பெருங்காயமிருந்த பாண்டத்து மணமும் வனேதலொழிந்த குயவன் திகிரிச் சுழல்வும் போவியங்கி நின்று தேகம் அழியும்போது மற்றெல்லா மலங்களுடன் சேர அழிந்தொழியும்.
பதினுெராஞ்சூத்திரம்
இச்சூத்திரம் மேல் மெய்ஞ்ஞானந் தப்ேபட மலச் குற்று நீங்கிப் பிறவிக்கிடமின்றியிருப்பர் எனக் கூறிய சீவன் முத்தர்க்கு உடம்பழிந்துபடப் பரமுத்தியான்று கூறுமுகத்தானே. அவர்க்கு முதல்வன் பெத்தநிலம் லுயிரோடு திட்டனின்று இயங்கித் தோன்றுமாபோ முத்திநிலையில் அவரோடு ஒற்றித்து நின்று தன்பொருட் டன்றி பியங்குவானுய் நிற்குமுள்ளமை தெளிவாக அவர் இகத்தேபோற் பரத்தும் மலஞ்சேட்டியா தொழி பச் சிவாதுபூதியிற் றிளேக்குமாறு காட்டி அத்துவிதிப் பரமுத்தி இலக்கணங் கூறுகின்றது.
சீவன்முத்தர்க்கு உடம்பழியப் பரமுத்தியாமாறும் பரமுத்தியத்துவிதப் பேரின்ப வியல்புந் தொகுத்துக்கூதல். 31. காபமொழிந் தற்சுத்த குசி யான்மாக்
காட்டக்கண் டுந்தன்மை யுடைய கண்ணுக் கேயுமுயிர் காட்டிக்கண் டிடுமா போல
ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவ எரித்த

Page 324
[ኛ (] 8 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-11
ஆயுமறி வுடையவனு பன்பு செய்ய
அந்நின்மை இந்நிஃIபி னடைந்தமுறை பாலே
மாயமெலா நீங்கியரன் மலரடிக்கி Nருப்பன்
மருத சிவாருபவ மருவிக் கொண்டே
(இ=ள்) ஆன்மா ஆயும் அறிவுடையவனுய் அன்பு செய்ய-ஆன்மா ஆராய்ந்தறியும் பரஞானப்பேற் றினுற் றலேயாய வன்பு பூண்டு நிட்டையிலழுந்தி நிற்க, காயம் ஒழிந்தால்-உடல் அழிவுபெறுமாயின், சுத்தணுகிமலப்பற்றில்லாது பரிர்த்தணுகி, அந்நிலமை இந்நிலயில் அடைந்த முறையாலே-அந்த மலமுத்த நிலயை இகத்தே ஒரு வாற்று மனடைந்து நின்ற முறையாலே (பரத்தும்), மாயமெலா நீங்கி- மலசம்பந்தமா புள்ள மயக்க மெல்லா நீங்கப்பெற்று, மாருத சிவாநுபவம் மருவிக் கொண்டேஎன்றும் நீங்காத அத்து விதப் பேரின்பத்தைச் சுவைத்துக் கொண்டு, அரன் மலர் அடிக்கீழ் இருப்பன்-முதல்வனது
மலர் போன்ற பொதத்தை யனேந்திருப்பன், காட்டக்
கண்டிடும் தன்மையுடைய கண்ணுக்கு ரயும் உயிர் காட்டிக்
கண்டிடுமாபோல-அந்நிவேயில், காட்டுங்காற் காணுமாற்
பிலுள்ள துங்கீமாயவிழிக்கு அதனுேடியைந்து நிற்கும் உயிர் காட்டியும் தானே கண்டும் இயங்குமாறு போல, ஈசன்
உயிர்க்குக் காட்டி இத்தைக் கண்டிடுவன்-முதல்வனும்
பல நீக்கம்பெற்ற வுயிர்க்குப் பேரின்ப அநுபவத்தைத் துய்ப்பித்துத் தன்பொருட்டன்றித் தானே துப்ப்பவனு பாயிருப்பன்.
குறிப்பு: 1. காயமொழிந்தாற் சுத்தணுகி:- உடம் பொழிய எல்லா மிலங்களும் நீங்கும் என மேற்குத்திரத் நிறுதியிற் கூறியதை விளக்கியது. ஆயும் அறிவுடையவனுப் அன்பு செய்து நிற்கவே காயமொழிந்தமை யான், இகத்தே கன்மமும் ஆணவமும் நீங்கிய முறையானே, பரத்தும் அவை யகவாதனேயச் சுத்தணுகி என்றதாம்.

அதி-1) சீவன்முத்தர்க்குப் பரமுத்தியாடயாறு 609
2. ஆன்மா என்றது மேஃலச்சூத்திரங்களுள் மெய்ஞ் ஞானந் தப்ேபட்டு நிட்டை கைவரப்பெற்று நின்ற சீவன்முத்தனரயா மென் க.
3. காட்டக் கண்டிடுந்தன்மையுடைய சுன் :- காணு மாற்றவில்லாத குருட்டுத்தன்மையும், காட்டினுங் கான விருப்பின்மையாற் காணுமாற்றலில்லாப் பகற்குருட்டுத் தன்மையுமில்லாத துங் கமாயவிழி என்றது (செ. 29) பார்) உமாபதி சிவாசாரியர்க் குபதேசமொழியா புற்ற "ப கற்குருடு' என்ற வாக்கியமும் நோக்கு சு.
4. ரயுமுயிர்காட்டிக் கண்டிடன் - கண்ணுேடியைந்து நிற்கும் உயிர் அதன் வேரூப் நின்று அதற்கு விடயத் தைக் காட்டியும். உடனுப் நின்று அதை இயக்கியும், ஒற்றித்து நின்று தானே கண்டும் நிற்றலாகிய அத்துவித இயல்பு
5. ஈசனுயிர்க்குக் காட்டிக் கண்டிடுவனித்தைமுதல்வனும் முத்தான்மாவோடு வேரூப் நின்று பேரின் பத்தைத் துய்ப்பித்தும், உடனுய் நின்றியக்கியும், ஒற் றித்து நின்று தாமே துய்த்தும் நிற்பன் என்றது. இத்தை என்ற தனுல் முதல்வன் இவ்வாறு இன்ப நுகர்ச்சியி வியங்குவது தம்பொருட்டன்று ஆன்மாவின் பொருட்டே பாம் என்பது வலியுறுத்தியதுவுமாம். இத்து- (செ. 309 கு. 3 பார்). காட்டுதல்-இங்கு துரலவைந்தொழினிகழ்த் தல் என்னலுமாம். காண்டல்-பொருட்டின்றி நிகழும் வீஃபென்றலுமாம். இதனுனே முத்திநியிேற் சிவசம மாகும் என்பார் சுற்று மதுக்கப்பட்டு அத்துவிதப் பர முத்தியியல்பு தொகுத்துக்காட்டியதாம்.
.ே ஆயுமறிவுடையவனுயன்பு செய்ய:- மேல் 8-ம், 9-ம் சூத்திரங்களுட் காட்டிா சன்மார்க்கமாகிய ஞான நிவேயிற் றன்னே இழந்து தஃவயாய அன்பு பூண்டொழுக
T__ =ே3 :)

Page 325
() () சிவஞானசித்தியார் சுபக்கம் g-1
7. அந்நிலைமை இந்நிலேயினடைந்த முறையானே! நிட்டை கூடியபோதே கன்மமும் ஆணவமுமற்றுச் சிவன் முத்தனு பிகத்தே யிருந்தமையின் காயமொழியப் பரத்தே யவைவந்தனே'யுமாறும் இல்லேயென்றதாம் ஏகாரம் தேற்றம். அந்நில (செ. 28, 29 பார்).
3. DIT I GLDGIFT நீங்கி:- தத்துவதாத்துவிகங்களே யொட்டிய மயக்கவுணர்வு யாவுமின்றிப் | L மொன்றையே அறிந்து துய்க்கு நிலேயைப் பெற்று என்றது.
9. மாருத சிவாதுபவ மருவிக்கொண்டு:- இகத்து வாதனேயாற் சிறிதே அலமர நிற்பது போலன்றி, என்றும் நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே துரங்கு நிஃயைப் பெற்று என்றது. (செ 293, ) இதனுனே பரமுத்தியினின் றும் மீட்சியில்லேயென்றதும், உபாயநிட்டை கூடியக் காற் சுவா நுபூதிகமாம் என்ற சிவாநுபவம் நிலத்து நீங்கா த மையப்பெறு மென்றதுமாம். (செ. 288).
பொழிப்பு: மெய்ஞ்ஞானம் பெற்று நிட்டைகைவந்த சீவன்முத்தர் உடலழிந்துபட, மும்மலமும் பற்றறத் திருவடிப்பேருகும் அத்துவிதப்பரமுத்தியின் பந் துய்த் திருப்பர். முதல்வன் அந்நிஃலயில் உயிரோடு வீல் மாத் திரையானே வேரு யும் உடனுயும் ஒற்றித்தும் நின்று விவாதுபவ நிகழ்த்துவன்.
இச்செப்புள் இரண்டு கூறுடையது. 1. ஆன்மா ஆயுமறிவுடையணு பன்பு செய்யக் காய மொழிந்தாற் பித்தனுகி அந்நிலைமை இந்நிலையினடைந்த முறையானே மாயமெலா நீங்கியிருப்பன்.(செ. 311-315). 2. காட்டக் கண்டிடுத் தன்மையுடைய கண்ணுக்கு ஏபுமுயிர் காட்டிக் கண்டிடுமாபோல ஈசனுயிர்க்குக் காட்டி இத்தைக் கண்டிடுவன். (கான) ஆன்மா -জুr $r மலரடிக்கீழிருப்பன் மாருத சிவாதுபவமருவிக்கொண்டே. 仁宫卫f一蔷21),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-1 பரஞானத்தியல்பும் பயனும் 历互直
முதலநிகரணம் ஆன்மா ஆயுமறிவுடையணு யன்பு செய்யக்காயமொழிந் தாற் சுத்தணுகி அந்நிலமை இந்நிலயிலடைந்த முறையானே மாயமெலாநிங்கி பிருப்பன், என்பது முதற் கூறு (31-3 15). இக்கற்ருனே பரஞானந் தலேக்கொண்ட சீவன் முத்தர்க்கு இகத்தே கன்மமற்றிருந்த முறை பாவே, 'உடம்பழிந்த விடத்து மும்மவப் பற்றுமரப் பரமுத்தி பின்பமாமாறு காட்டவுற்றுப் பரஞானத்தியல்பும் பயனும் மும்மல மறப் பெற்ற சிவா நுபூதிச் சிறப்பும் கூறப்படுகின்றன.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:- 1. பரஞானத்தியல்பும் பயனும் 311. 3. சிவாதுபூதிச் சிறப்பு (318-815).
(). சிவாநுபூதியில் ו חנויt frז trial}{aע சேட்டிக்கான, (312). (). சிவாதுபூதியிற் கன்மமலஞ் சேட்டிக்காம்ை. (313). (). சிவாநுபூதியில் ஆணவமலஞ்சேட்டிக்காமை. (314).
(:) சிவாநுபூதியில் மும்மலமுஞ் )$.יrt"_t{_+ .ם ולבד. דיזלabu
உவமை முகத்தான் விளக்கல் (31).
1. பரஞானத் தியல்பும் பயனும். 311. பரஞானத் தாற்பரத்தைத் தெரிசித்தார் பரமே
பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க வருஞானம் பலருான மஞ்ஞான விகற்பம்
வாச்சியவா சகஞானம் வயிந்தவத்தின் கக்க திருஞானம் போகஞா திருதான ருேயந்
தங்கியரு வஞ்சங்கற் பண்நான மாகும் திருருான மிவையெல்லாங் கடந்தசிவ ஞான
மாதலார் சீவன்முத்தர் சிவமே கண் டிருப்பர்.
(இ-ன்). பரஞானத்தான் பரத்தைத் தரிசித்தார்மேலாகிய வீடு பேற்றைத் தரும் மெய்ஞ்ஞானத் த ர ற் சிவனோத் தரிசித்தோர், பரமே பார்த்திருப்பர் பதார்த்

Page 326
ዕî I ፵ சிவஞானசித்தியார் சுபக்கம் Lgう一II
தங்கள் பாரார்-சிவமொன்றனேயே கண்டுகொண்டிருப்பர் ஏனைப் பதார்த்தங்களேச் சிறிதுங் காண்பாரல்லர் பார்க்க வரும் ஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்-அவற் றைக் கானவரும் ஞானங்கள் பலவகை ஞானங்களாயும் அறியாமையோடு கூடி வேறுபாடுடையனவாயும் இருக்கும், வாச்சியவாசக ஞானம் வயிந்தவத்தின் கலக்கம் TIJE ஞானம்-சொற்பொருளாலும் சொல்லாலும் உண்டாகும் ஞானம் விந்துவிலே தோன்றி வைகரி முதலிய நால்வகை வாக்கைப்பற்றி நிகழுவதும் ஐயந்தருவதுமாயிருக்கும் ஞானமாம், போக ஞா திரு ஞானம் ஞேயம் தங்கிய ஞானம் சங்கற்பனே ஞானம் ஆகும்-போக அநுபவத் தோடுகூடி ஞா திருவும் ஞானஞேயங்களும் பொருந்திய ஞானம் சங்கற்பஞான மாம், திருஞானம் இவை எல்லாம் கடந்த சிவஞானம்-தலேமையாகிய பரஞானம் இவை பனேத்திற்கு மேலான சிவஞானமாகும், ஆதலாற் சிவன் முத்தர் சிவமே கண்டு இருப்பர்-ஆதலால் இதனைப் । சீவன்முத்தர் சிவபொன்றையே கண்டு சிவ நுபூதியிற் றிாேத்திருப்பர்.
குறிப்பு: பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தார் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் - இறைவன் உயிரோடு வேருபும் உடனுயும் ஒற்றித்தும் நிற்கும் அத்து வித உண்மையைத் தெளிதலாகிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற சீவன் முத்தர் இறைவனேக் கண்டிருத்தலின், அவனேயும் அவனியலேயுமே தெரிந்திருப்பரன்றி, ஏனேப் பதார்த்தங்களேக் காணுவTரல்லர், அது வினோயுட்ப டுத்தும் அபரஞானமே யாதலின் என்றவாறு. பரஞானம் வீடு பேற்றை படைவிக்கும் வோன் ஞானம், பதார்த்தம்பதத்தின் அர்த்தமாயுள்ளது, சொல்வாலறியப்படுவது, விடயம் என்றபடி,
2. பார்க்கவிருஞானம் பவஞானம் அஞ்ஞான விகற் பம்:- பொறிசஃாக் கொண்டு பதார்த்தங்களே பறியும் ஞானம் கா:தேசக் கரணங்களே பெட்டிப் பட வர்ை
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-1) பரஞானத்தியல்பும் பயனும் fi | '''
தாய் அபரஞானமாயிருக்கும் என்றது. இதனுனே காட்சி உரை எனப்பட்ட அளவைகளால் நூல்களேக் கற்றும் பிறவபினுன் அநுமானித்தும் அறிவதாகிய கல்வியறிவு அபரஞானமெனக் காட்டியதாம். "" :עט לב, מי, לזו לז( alושחהנ பயனென்கொல் வாலறிவன், தற்ருள் தொழாஅ ரெனின்" என்ற திருவள்ளுவர் வாக்கும் இதைக் குறித்தது காண்க. 岛 a) வாசகருானம் வயிந்தவத்தின் கலக் கந் தரு ஞானம் - சொல்லின் பொருளேக் கொண்டும் சொல் வேக் கொண்டும் பெறும் ஞானம் விந்துவினின்று தோற்றி நால்வகை வாக்கைப் பற்றி நிகழ்வதாய் ஐயப்பாடு தருவதாயுமுள்ளது என்றது. இதனுனே கேள்வியானுகும் ஞானமும் தர்க்கத்தி னிறுத்துவதாய்க் கலக்கமே தருவ தாய் அபரஞானமாய் முடியும் என்றதாம். வாச்சியம்வாசகத்திற்கு இலக்கியமாகவுள்ளது. வாசகம் =சொல். வயிந்தவத்தின் கலக்கம்-வித்துவினின்று மாயை தோற்று வதும் அதனுல் வை கரியாதி வாக்குக்களும் குணங்களும் தோற்றப் பிரபஞ்சம் விரிவதுமே மார்க்கம் என்பதாம். (ரெ 39, 293 பார்),
4. போக ஞாதிரு ஞான ஞேயந் தங்கிய ஞானஞ் சங்கற்பனே ஞானமாகும்:- போகா நுபவத்தி லுறுவதாகிய ஞானம் காண்டான் காட்சி காட்சிப் பொருளென்ற திரி புடியோடு கூடியதாய்ச் சங்கற்பம் பற்றி உளதாய் அபர ஞான பாம் என்றது. இதனுனே தெளிதவானுகும் ஞான மும் あがGLT高 மறுக்காது ஒன்றன் மாட்டு நிறுத்திய சங்கற்பத்து நிகழ்வதாதலின், அதுவும் அபரஞானமே எனக் காட்டியதாம். பார்க்க விருஞானம், வாச்சிய வாசக ஞானம் என்றதே"டொப்பப் போகதது ஞாதிரு ஞான குேத் தங்கிய ஞானம் எனக் கொண்டதாம். இதனேப் பே கத் தங்கிய ஞானம் என் எடுத்துக் கொண்டு அக்கலக்கந் தரும் ஞானம் போம்படி அவ்வாறு தங்கிய ஞானம் எனப் பொருள் கொள்வர் சிவஞானாமுனிவர். ஞாதிரு ஞானம் குேபம் (செ. 374 கு. 3 பார்). இவை

Page 327
{) சிவஞான சிந்தியார் சுபக்கம் (கு-11
திரிபுடி எனவும்படும். சங்கற்பனை-கற்பனையோடு īri. பது, மனுேபாவனையோடு கூடியது.
5. திருஞான மிவையெல்லாம் கடந்த சிவஞானம்சிவாதுபவத்துத் திருவருட்சத்தியோடு திட்டைகூடிநின் நறியும் சிறந்தபரஞானம், மேற் கூறிய கல்வி கேள்வி தெளிதலாலாகும் பல்வகை ஞானங்களுக்கும் அதீத மாயுள்ளதாய்ச் சிவஞானமெனக் கூறநிற்பதாம் என்றது. திரு-சிறந்த, மேலாகிய பர என்ற வடமொழிக்கியை பாகும் தமிழ்மொழி. சிவஞானம்-பின் மார்க்கச் சிவ ணுடனும் பெற்றிஞானம், இறைவனடி ஞானம், அடி ஞானம் எனவும்படும் (செ. 874, 279, 280 பார்).
6. சீவன் முத்தர் சிவமே கண்டிருப்பர் :- மேலெட் டாஞ் சூத்திரத்திற் சீவன் முத்தராகித் 'தக்க பிரியாப் பிரிய மின்றி . சிவன்ருேற்ற பொன்றுமே காண்பர்' என்றதனுேடு கூறியது கூறவன்றென்பதுபட ஆண்டு சிவன் ருேற்றமென்றும் ஈண்டுச் சிவமே என்றும் கூறியதாம். அது அபர சீவன் முத்த நிஃயையும் இது பர சீவன்முத்த நிஃவயையுங் காட்டியதாம். அன்றி இது நின்றமவ துரியாதீத நிலயைக் குறித்த தெனலுமாம். இவர் அத்துவிதக்கலப்பில் இறைவனேக் காண்டலும் தெளிந்து நோக்குக. (செ. 308 கு. பார்),
பொழிப்பு: பொறிகளேக் கொண்டு அளவையானறியு மறிவும், நூல்கஃக் கேட்டலானெப்து மறிவும், அநுப வத்துத் தெளிவதாகிய அறிவும் முறையே பல விகற்ப பாயும், மயக்கந்தருவதாயும், சங்கற்ப பூர்வமாயும் இருத்தலினுல் அவை அபரஞானமாகும். பரஞானமோ இவற்றினுக்கெல்லா மேலாப் இறைவனடி ஞானமாகித் திருவருளத்துவிதங்கண்ட ஞானமாகும். ஆதலாற் பர ஞானம் பெற்ற சீவன்முத்தர் சிவமொன்றையே காப்" பாராய்ச் சிவாதுபூதியிற் றிளேத்திருப்பர்.
 
 
 
 

அதி-1) சிவாநுபூதிச் சிறப்பு 历直5
2. சிவாதுபூதிச் சிறப்பு. (1), சிவாதுபூதியில் மாயாமலம் சேட்டிக்காமை.
312 அநாதியுட லொன்றினேவிட் டொன்று பற்றிக் கள்ா
பாயறிந்து வகுதT வந்த மில்ஃப்
பிநாதியருள் பெற்றவர்க பணித்தவுரு வத்தைப் E T三으
பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே யிதுவு
மிநாதுநீல் யிதுதானுங் காய முண்டே
ĜIJIŘI AF TID LDIITILI IN AY GILD i A'T ITIÖSTLIT
பகுதிதரு முடாதி காரியத்தா வநாதி
மலமறுக்கு மருந்தற்ரு லுடன்மாயுங் கானே .
(இ-ள்). உடல் ஒன்றின்ே விட்டு ஒன்று பற்றிக் கன் மால் ஆப் அழிந்து வருதலால் அநாதி-உடம்பு ஒன் றழியப் பின்னுென்றுறுவதாய் உயிர்களேப் பற்றித் தொடர்ச்சியாய்க் கன்மத்துக்கேற்ப ஆகியும் அழிந்தும் வருதலினுவே அநாதியாம், அந்தம் இல்லே-ஆதவின் அதற்கு முடிவுமாகுமாறில்வே, பின் ஆதி அருள் பெற்ற வர்கள் நித்த உருவத்தைப் பெற்று இருக்கை முத்தி எனில்-ஆகவே முதல்வனது திருவருளேப் பெற்றவர்கள் நித்தியமாகிய திவ்விய சரிரத்தைப் பெற்றிருக்கைதானே முத்தியா மென்னில், இதுவும் பெறும் பதம்ே-இப்பேறும் பெறுவதாகிய ஓர் பதமுத்தியாய் அடைவதாகிய வீட்டு நிலேயா கா தொழியும், இது தானும் இனுது நிலை-அன்றி பும் இவ்வாறு பெற்ற நிவோமே துன்பத்தைத் தரும் நிலேயாம். எவ்வாறெனில், காயம் உண்டேல் இரும் கன்மம் பாயை பலம் எல்லாம் உண்டாம்-சரீரம் உள் த்ாகவே அதனுேடு மிக்க கன்மம் மாயை ஆண் வ மாகிய அனேத்தும் உளவாகும். ஆகவே வீடுபேரு வாறுமின்ருய் அக்கூற்றுப் பொருந்தாது. மனுதிதரும் உடல்-மனம் முதலியவற்ருேடு கூடிய உடல்களி யாவும், அநாதி மலம் அறுக்கும் மருந்து-உயிர்களே அநாதியே பந்தித்திருக்கும் பலநோயைத் தவிர்க்கும் இருந்த வி

Page 328
0 || ''; சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-11
உற்றமையின், காரியத்தால் ஆதி-காரணம் பற்றித் தோன்றிய காரியமாதலால் ஆதியாகும், மலம் அற்ருல் உடல் மாயும்-ஆகவே காரணமாகிய மலஞ் செயலற் ருெழியக் காரியமாகிய உடலும் வேண்டப்படாதொழியும்
குறிப்பு 1 அநாதி யுடலொன்றினே .பெற்றிருக்கை முத்தி:- 'அநாதிகன் மத்தால் அநாதியே உடலும் உயி ரோடு சம்பந்தப்பட்டிருத்தலின் அஃதியாண்டும் ஒழிபு மாறில்லே. பின் முத்திநிலேயென்பது நித்திய சுத்த மங்கள திப்பிய சரீரம் பெற்றிருத்துவேயாம்' என்பர் சிவசமவாதி களுள் ஒரு சாரார். இவர் கூறும் முத்தி நிலேயும் மலப் பற்றை யொட்டிய சரீரப் பேறேயாய் வீட்டின்ப நுகர்ச்சி பாக தெனவும், அநாதிபலநோயை அறுக்கவுற்ற மருந் தாகிய உடல் ஆதியேயாகி, நோயறவே மருந்து வேண் டாமை போன்று மும்மலமுஞ் செயலற்று முத்தியி லொழியத்தானும் வேண்டப்படா தெனவும் கூறி, இவர் சுற்றை மறுத்தது இச்செய்யுள் என்க. அநாதி-உபாதிய நாதி, மயக்கத்திநாதி. பின்-அநுவாதத்தை வருவிக்கும் g): L - (2) í Tá.
2. பெறும்பதமே இதுவும்- வீட்டின்பம் பாச பசு போகங்களேயெல்லாம் விடுத்துப் பரபோ கந் துய்த்தலே பன்றிப் பெறுவதாகிய ஒர் பதவியாகாது. திவ்விய சரீரம் பெறுதலே முத்தியாமெனில், அதுவும் பெறுவதோர் பேரு கும் என்றது.
3. இனுதுதில் பிதுதானும் காயமுண்டே விருங்கன்ம மாயை மலமெல்லாமுண்டாம்:- எவ்வாற்ருனும் உடலிருப் பின் அதுகொண்டதுபவித்தற்குக் கன்மமும், விடயமாகிய 1凸T@凸, அஞ்ஞானமாகிய ஆணவமும் வேண்டப்படும். ஆகவே உடலிருப்பின் பந்தமற்ற வீட்டு நிலே கூடிய தின் மும் என்றது.
4. மனுதி தருமுடவாதி காரியத்தா ஸ்நாதி பல மக்கு மருத்தற்குலுடன் பாயும்-மனம் முதலிய
 
 
 
 
 
 
 
 
 

ஆதி-11 சிவாநுபூதிச் சிறப்பு 7
கரனங்களாவாகிய சரீர வகைகள் பாவும் அநாதி மவ நோய் தவிர்த்தற்கு இறைவணு வருளிய மருந்தாய் நோயற மருந்து வேண்டப்படா வாறுபோல், வீட்டுநிலேயில் வேண்டாதொழியும் என்றதாம். மனுதி தருமுடல்-பஞ்ச கோசங்கள் (செ. 313.கு.பார்). காரியத்தாலாதி-பாது காரியப் பட்டதோ அது ஆதியாய் அந்தமு முடைத் து என்றது. பின் அநாதியென்றல் உபாதியநாதி யென உப சாரம் பற்றியா கலின் என்ப. இக்கருத்து "இருவினே யநாதி பாதி பியற்ற லானுகர்வாலந்தம்' என்ற செய்யுளி னும் காண்க. (செ. 130. பார்). மலமறுக்கும் மருந்து YG、 1°5。工岛百。山r于J。
பொழிப்பு: அதாதி கன்மத்துக்கேற்ப உயிர் க் குத்
யாதாதலின், முத்திநிலே நித்தியமாகிய சரீரம் பெற்றிருத்த வேயாம் என்னில், இத்தகை நிலேயும் பெறுதற்குரிய பதமுத்தியாகி வீட்டின் பநிஃப் யாகாதாகையாலும் கன்மம் மாயை ஆணவங்களோடு கூடிய பந்தத் துன்பத்தையே கொண்டுள்ளதாப் வீட்டின்ப மாகாத கையானும் அது பொருந்தாது. அநTதியான கன்ம நோயை ஒழிக்க அற்ற மருந்தாகிய தேகமுங் கன்மநோயொழியத் தானும் வேண்டப்படாதொழியும்.
(). சிவாநுபூதியிற் கன்ம மலஞ் ரேட்டிக்காமை, 313, தெரிவாய மெய்ஞ்ஞானஞ் சேர்ந்த வாறே
சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த குரு முரியமளி மெடதத்தார் நடுப்புண்ட வி.மு
பொள்Iெரியி னுெமுன்ன ரிருருந் தேற்றின் வருபால்சேர் நீர்மருவு கலங்கலும்போ 3ாகி
மாயாதே தன்சத்தி மாய்ந்து காயர் திரியும ம்ெமுவதாய்ப் பின்பு காாடு
சேராத ைெகநTதுந் தேயு மன்:

Page 329
台直品 சிவஞானசித்தியார் சுபக்கம் y-ll
(இ=ள்) தெரிவு அரிய மெய்ஞ்ஞானம்சேர்ந்தவாறேஅறிதற் கரிய உண்மைஞானம் வந்தவிடத்து, சிவம் பிரகாசிக்கும்-சிவம் பிரகாசியா நிற்கும், இங்கு சிவன் முத்தன் ஆகும்-இசுத்தே ஆன்மா சீவன்முத்தணுகும், உரிய மலம்-சாயமெடுத்தற்குக் காரணமாயிருந்த கன்ம மலம், ஒளடதத்தால் தடுப்புண்ட விடமும்-மருந்தினு ற் நடைப்பட்ட நஞ்சுபோலவும், ஒள் எரியின் ஒளி முன்னர் இருளும்-மிக்க அக்கினிப் பிரகாமுத்துக்கு முன்னர் இருள் போலவும், தேற்றின் வருபரல்சேர் நீர் மருவு கலங்கலும் போல்-தேற்ருமாத்தி லுண்டாகிய வித்துச் சேர்ந்த நீரைப் பொருந்திய கலங்கல் போலவும், மாயாதே தன் சத்தி மாய்ந்து-தான் கெடாதே தன் சந்தி சுெட்டு காயம் திரியும் அளவும் உளதாய்-அவ்வுடம்பு நின்றியங்கு மளவும் உளதா ப், பின்பு காயம் சேராத வகை தானும் தேயும்-அக்காயம் நீங்கியபின் மற்ருெரு காயம் வந்து பொருந்தாதபடி கழிந்தொழியும்.
குறிப்பு: 1. இங்கே - இப்பிறவியிலே மெய்ஞ்ஞானம் உதித்தபோதே என்பது.
3. உரிய மலம் . மாயாதே தன் சத்தி மாய்ந்து . ஒழியும் :- இங்கே உடலெடுத்துப் பிறத்தற்குக் காரண மாகிய உரிமையுள்ள பிராரத்த சஞ்சித ஆகாமியங்களா கிய முத்திறப்பட்ட கன்ம மலமுஞ் சிவன்முத்தர்க்கு இகத்தே செயலற்று உடம்புள்ளளவு மொரு வாறு நின்று மேலுடம் பெடுத்தற்கிடமின்குய் ஒழியும் என்றது. மேற் பத்தாஞ் சூத்திரத்தும் இவ்வுண்மையே காட்டியிருப்ப ஈண்டும் கூறியது புனருந்தியாகாதோ எனின், அன்று. ஆண்டுச் சீவன்முத்தரது சுன்மா நுபவமுறைமை கூறுமுகத் தான் அவர்க்குப் பிராரத்தது கரும்போதும் ஆகாமிய மேரு'தென்பதை வற்புறுத்தவுற்று மற்றைக் கன்மங்களும் "பின் காயமொடு மாயுமன்றே" எனக்காட்டி விடுத்ததனே ஈண்டுத் தெளிவாக விளக்கி அவர்க்குக் காயமொழியக் கன்ம முற்ருயறப் பரமுத்தியாமாறு காட்டியதாம்.
 
 
 
 
 
 
 

அதி-1) சிவாநுபூதிச் சிறப்பு GIS
3. ஒளடதத்தாற் றடுப்புண்டவிடம்-ஞானத் தாம் சமபுத்திபோடநூபவிக்கும் பிராரத்துவத்திற்கும், ஒள் ளெரியின் ஒளிமுன்னரிருள்-ஞான வொளியாற் கடியப் பட்ட யான் எனதென்னும் இருள் நீங்கியபின் ஏருதிருக் கும் ஆகாமியத்திற்கும், தேற்றின் வருபரல் சேர் நீர் மருவு கலங்கல்-ஞானத்தாற் பற்றற்றவிடத்தும் பழக்க வாதனேயால் வந்து இடையிடை வாதிக்கும் சஞ்சிதத் திற்கும் உவமையாயின. விடம், உண்டதனுற் றஃக் கேறியிருந்தது ஒளடதத்தாற் றடுக் கப்பட்டதும்; இருள், ஒளியின் மையTவிருந்து ஒளிவர நில்லாதறிந்ததும் கலங் கல், நீருக்கியற்கையா யில்வதாய்ச் செயற்கை பால் வருவதாயிருந்து தேற்ருங்கொட்டையைச் சேர்ச்சு நீங்கு வதுமாய வுண்மையை பொட்டி இதஃண் பறிக.
மா பாதே தன் சத்தி மாய்ந்து:- இவ்வுலகத்துக் கன்மாநுபவம் நிகழாதொழிவதின்மையின் மா பாதும், பற்று இகவின்றிப் புசிக்கப்படுதலின் தன் சந்தி மாய்த்தும்
5. காயஞ் சேராதவகை தானுந்தேயும்:- இகத்துப் புரிந்த ஆகாமியமே சஞ்சிதத்துட்பட்டுப் பிராரத்த மாய் மேற்பிறவிக்கேதுவாாகையாற் சிவஞானியர்க்கு அவ்ர் இறைபணிநிற்கு மாற்ருல் ஆகாமிய பேருமையின் பிறவி ஒழிந்த தென்றதாம். தேயும் என்றனப்பான் அவர்தம் வினேகளும் பிறர்க்கு இன்பத்துன்ப நுகர்ச்சிக் கிடமாக இறைவணு வேற்றுாட்டப்படுமாற்ருல், அழிந் தொழித்தனவல்ல வென்பதைக் காட்டியதாம். இத ஞனே காபமோழிந்த பின் ஆகும் சிவாதுபூதியிற் சுன்ம மலம் இன்றுமென்பது வலியுறுத்தியது கான் பி.
பொழிப்பு: மெய்ஞ்ஞானமு:தித்த போதே சிம்பிர
கார்க்கச் சீவன்முத்தணுகிய உயிர்க்குக் கன்ப் மலம்
ஒருவாற்ருனும் செய வி லதா ப்த் தன் சத்தி குன்றி
உடலுள்ளளவும் நின்றியங்கி சேஃப் பிறவிக்கிட மின்ருத ந்
தேசிய நாகப் பிரிவு

Page 330
로() சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-11
தேய்ந்தருகும். அதனுற் காயமழிந்தபின் பரமுத்தியிற் கன்மமலஞ் சிறிதும் சேட்டிப்ப நின்ரும்.
(ப), சிவாதுபூதியில் ஆணவமலஞ் சேட்டிக்காமை.
314 ஆண்வந்தா னநாதியந்த மடைய தாதம்
அடையிலந்த வான்மாவு மழியுமெனிற் செம்பிற்
கானலுறும் களிம்பிரதக் குளிகைபரி சிக்கக்
கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
தாணுவின்றன் கழலனேயத் தவிருமலர் தவிர்ந்தார் தான்சுத்த குயிருக்கை முத்தியர னருளேப்
பூணவேண் டுவதொன்று மில்ஃயெனி வருக்கன்
புகுதவிருள் போIடியிற் பொருந்தமிலம் போமே.
(இ-ன்) ஆணவம் தான் அநாதி அந்தம் அடையா தாகும்-ஆணவமலமோ அநாதி நித்தமாகி ஆன்மாவோடு கூடியிருக்குமாதலால் அது நாசமடைவதின்ரும், அடை யின் அந்த ஆன்மாவும் அழியும் எனின்-நாசமுறுமாயின் அவ்வான்மாவும் அழிவுறுவதாய் நித்தமென்றற் கிழுக்கா மென்னின், அன்று, செம்பில் காண்லுறும் களிம்பு இரது குளிகை பரிசிக்கக் கழியும்-செம்பினிடத்துக் கானப்படும் களிம்பானது இரதகுளின்சு பரிசிக்க நீங்கும், செம்பு உரு நிற்கக் கண்டோமன்றே-அங்ஙனம் எரிம்பு நீங்கவும் செம்புருவேறு நிற்கக் கண்டோம், அதுபோல், தானு வின்தன் கழல் அஃயை மலம் தவிரும்-முதல்வனது திரு வடி ஞானம் சார்ந்தபோதே ஆணவமலம் நீங்கும், தவிர்ந்தால் தான் சுந்தனுப் இருக்கை முத்தி-அவ்வாறு நீங்க உயிர் மலமுமின்றி இறைவனுேடத்துவிதப் படலு மின்றி வேருய் நிற்றலே முத்தியாம், அரன்தாளேப் பூன வேண்டுவது ஒன்றும் இல்லேயென்னில்-ஆகவே மேலும் துரன் திருவடியைச் சேர்ந்து அத்துவிதப்பேறு பெற வேண்டுவதில்வேயெனில், அருள்கன் புகுத இருள்போம்ஆதித்தபினுளி கண்ணுள் வந்தடைந்திருப்பினே இருள்
 
 

அதி-1 சிவாநூபுதிச் சிறப்பு
நீங்கும், அது போல, அடியிற் பொருந்த மலம் போம்உயிர் முதல்வன் திருவடியிற் சேர்ந்திருப்பவே ஆணவமலம் பற்றறக் கழியும்.
குறிப்பு: 1. ஆணவத்தானநாதி பந்தமடையாதாகும் . கண்டோ மன்றே:- கன்மம் மான் பகள் போல் ஏகதேசாநாதி யாகாது உயிர்த்தன்மையாய் அநாதியே உடனிற் பதாகிய ஆணவமலம் அழிந்தொழியுமாறில்லே அழியுமாயின் உயிரும் அழியுமே. ஆதலால் மலங்கெடா திருப்படப் பாடானம்போற் கிடத்தலே முத்தியென்பர் Li rT LrF"giz3"aTGr rTA5, K, 1Y Fgh / rif, இவர்க்கு ஆணவத்தின்தழிவு இரதகு அளிகையிட்ட செம்பினிடத்தழிந்த களிம்புபோலச் செயலற்றிருத்தலேயாம் எனக் கூறி,முத்திநிவேயில் ஆணவக் தன் செயலற்றிருக்கும் எனக் காட்டியதாம்.
2. தாணுவின்றன் கழலனே பத் தவிருமலம் - பொருந்தமலம் போமே! - இரதகுளிகைப் பரிசம் பெற்ற செம்பே போன்று முதல்வனது திருவடி ஞானம் உதிப் பவே பாலம் நீங்கச் சுத்தணுப் முதல்வனின் வேருயிருக் தலே முத்தியாதலமையும். மேல் முதல்வனது திருவர யைப் பொருத்தி அத்துவிதப் பேறு பெறல் வேண்டா என்பர் பேதவாத சைவர். இவர்க்கு மெய்ஞ்ஞானம் சார்ந்த போது ஆணவமலங் கெடுமாயினும் அருக்க குெளியோடு கண்ணுெளிகூடியேயிருள்நீக்கமாதல் போலத் திருவடி யை உயிர் சென்றடைந்து அத்துவித நியிேற் கலந் தாலே டசன்றி மலம் பற்றற நீங்காதெனக் காட்டியதிாம். தாணு-சஸ் மற்று நிவேயாயிருப்பவன், இறைவன் கழி வ3னய என்றது திருவடிபதிதலாகிய சிவஞானம் வந்து நித்தமுறை என்பதும், அடியிற் பொருந்த என்றது அத்துவித நிலபிற் றிருவடியிற் கலந்து நிற்குமுறை என்ப தும் காண்க. அருக்கன் புகுத என்றது ஆதித்தின் கண் ணுெனியோடு கலந்து படிய, எனவே பசுந்துவத்தோடு பதித்து வம் அத்துவிதமாகக் கலந்து நிற்ப என்ற தாம்.

Page 331
(; சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-11
தவிரும் என்றது செயலற்று நீங்கும் என்பதன்றி முற்ற அழிந்துபடும் என்றதன்று.
பொழிப்பு: ஆணவமலமானது உயிர்களோடு அநாதியே கூடியுள்ளதாதலின் அஃதழியுமாறில்லே, அழிவதாயின் உயிருமழிந்ததாகுமே எனின், அன்று. இரதகுளிகையிட்ட செம்பிற் களிம்பின் செயலற்றிருப்பினும் செம்புருநிற்பது போல், ஆணவமலசந்தி குன்ற உயிர் சுத்த நியிேல் இருக்கும். மேலும் சிவஞானம் கைவர மலமுமே சுழிந்து சுத்தளுப் நிற்பதுவே போதும், அரனடியை அடைய வேண்டுவதெற்றுக்கெனின், அரு க் கனுெ எளிய T விருள் நீங்குவதாயினும், அவ்வொளி கண்ணுெளியோடு கலந் திருப்பினே ஒளி பிரகாசமாவதுபோல, இறைவனுேடிரண் டறக் கலந்திருப்பினே முத்தியின்பமாகும். ஆதலாற் சிவாநுபூதியில் ஆணவமலம் இன்ரும்.
(d). சிவாதுபூதியில் மும்மலமும் சேட்டிக்காமையை உவமைமுகத்தான் விளக்கல். 315. நெல்லினுக்குத் தவிடுமிக நொதி பாபு
நெல்விேட்டு நீங்கியவை நின்றநில் நிகழ்த்தீர் சொல்லியிடிற் றுகளற்ற வரிசியின்பா வில்லத்
தொக்கிருந்து மற்ருெருநெற ருேற்றி டாவாம் மெல்லவிவை விடுமரவே யவைபோல வணுவை மேவுமA முடல்கன்ம மநாதிவிட்டே நீங்கும் நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை
நணுகிற்ேகு மாதலிகு குசமுமின் ருமே. (இ-ன்). நெல்வினுக்கு தவிடு உமிகள் அநாதியாயும்நெல்லுக்குத் தவிடும் உமியும்(முஃாயும் அநாதியாக வியைந் திருந்தும், நெல்லே விட்டு நீங்கி அவை நின்ற நிஃப் நிகழ்த் தீர்-ஒருக்கால் நெல்லேவிட்டு அவை நீங்கி நிற்பது ਨ। அநாதியென்பது LT --:exT L LI I Iiiii , சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பால் இல்லை-சுறுங் கால் குற்ற நீங்க அரிசியாகத் தீட்டிய நெல்லிடத்து அவை இல்லேயாம், தொக்கு இருந்து மற்று ஒரு நெல்தோற்
 
 
 
 

அதி-1) சிவாநுபூதிச் சிறப்பு [ኛ o ?
ரிடாவாம்-(இரதக்குளிகை கண்ட செம்பிடத்திற் களிம்பு தோற்ருதிருப்பதுபோல்) இவை அரிசியிடத்துத் தோன் ருது நிற்குமோ என்னில், அன்று. பின்னுெரு காலத்தும் அவ்வரிசி நெல்வாகும்படி அவை தோற்றுவதில்லே, மெல்ல இவை விடும் அறவே-ஆகவே தவிடு மிமு:ளகள் நெல்லே மெல்லமெல்லவிட்டு நீங்குவதே முறையாம், அவைபோல அணுவை அநாதிமேவும் மலம் உடல் கன்மம் நல்ல 'சிவமுத்தியின்கண் விட்டே நீங்கும்-அவற்றைப் போல உயிரை அநாதியே பந்தித்துள்ள மலமாயை கன்மங் களும் சிவமுத்தி நிலேயடைய உயிரைவிட்டு நீங்கியே விடும், பெத்தான்மாவை நணுகி நிற்கும் ஆதலினுல் நாசமுமின் ருமே-முத்திநிலேகூடாத பெத்தர்களே அடைந்து நிற்கும். ஆதலால் நித்தப்பொருளுமாகும்.
குறிப்பு: 1. நெல்லினுக்குத் தவிடுமிகள் . துக ளற்றவரிசியின் பாவில்லே - தவிடுபிமுளேகள் நெல்லுக்கு அநாதியென்று கூறியிருப்பவும் அவை நெல்லேவிட்டு நீங்கி யிருத்தல் காணப்படுதலால் அநாதியென்பது எவ்வாருே என்பார்க்கு, நெல்லநாதியாயதுபோல் நெல்வின் முளே தவிடுமியுமநாதியாமேயன்றி நெல்லு பாண்டும் நெல்லா காவே நிற்றல் என்பதன்று எனவும், அஃதரிசியா ப் மாறிய விடத்து முளேதவிடுமிகள் அகன்று நிற்பினும் அரிசியாகாத நெல்லிலென்றும் உளவாதல் பற்றி அநாதி யென்றதுவுமாம் எனக் கா ட்டியதாம். தவிடுமிகள் என்ற தனுஸ் இயைபு பற்றி முளேயும் கொண்டதாம். "மும்மல நெல்லினுக்கு முளைதவிடுமிபோல்" என்றமை நெல்லு-பெத்தான்மாவுக்கும், அரிசி-முத்தான்மாவுக்கும் உவமை,
2. தொக்கிருந்து மற்ருெகுநெல் தோற்றிடாவாம்:- இரதகுளிகை பரிசித்த செம்பிற் களிம்பு தொக்கிருந்து பின்ணுெரு காலத்துத் தோற்றிச் செம்பின்றன்மை காட் டல்போல, முத்தான்மாவிடத்து மந்தோன்ருது தொக்கு நின்று பின்னுெகு காற் குேற்றுமோ என ஐயுருவண்னம்

Page 332
台骂曼 சிவஞானசித்தியார் பக்கம் L@ーII
தீட்டிய அரிசியினிடத்துத் தவிடுமிமுளேகள் அசன்றே போய்ப் பின்னுெரு காலத்துத் தோற்றியதஃன நெல் லாக்க மட்டாதவாறுபோல் மும்மல நீக்கமும் முத்தியி லாகுமெனக் குறித்ததாம்.
3. மெல்லவிவை விடுமறவே:- மெய்ஞ்ஞானஞ் சேர்ந்த மாத்திரையே மலம் பற்றறக் கழியுமென்பாரையும் ஈண்டு மறுப்பான் இவ்வாறு கூறியதென்பர் சிவஞான முனிவர்.
விட்டே நீங்கும்-அகன்றேவிடும் என்றது. ஏகா ரம் தேற்றம்.
5. பெத்தான்மாவை நணுகிநிற்குமாதலினுளூசமுமின் ருமே பெத்தான்மாவிஃன நணுகிநிற்றவிஞலேயே மலம் அநாதியெனவே, சில ஆன்மாக்கள் நித்திய பெத்தராகவே பிருப்பாரோவெனின், அன்று. ஒவ்வோரான்மாவும் முத்தி படைதற் குரியனவேயாம். பின் எல்லாவான்மாவும் முத்தியடைந்தக்கால் மலம் இல்லாது அந்தமாமே எனின், அன்று. 'பிறந்தநாண் மேலும் பிறக்குநாள்போலும், துறந்தோர் துறப்போர் தொகை" என்ற திருவருட் பயனுலும், "விண்டவர் கண் மூலமலம் வீற்றிடுவர் மீளார், பண்டைமறை நாடுடல் படைப்பு நிலேயிறுங், கண்டன் விழந்தவுயிர் காரணனிடத்தே, யுண்டுலவிடாத கிழியுற்ற பொருளொத்தே' என்ற சிவதருமோத்தரச் செய்யு ளானும் அறியக்கிடக்குமாற்ருனே, பெத்தான்மா அநந்த மாய் நிற்குமாதலால் அதனேப்பற்றிய பலமும் அநாதி யாதல் காண்க என்றதாம். அன்றியும், "முத்திதனில் மூன்று முதலு மொழியக்கேள், சுத்தவது போகத்தைத் துய்த்தலணு-மெத்தவே, இன்பங் கொடுத்த விறை இத்தைவிகள் வித்தல்மலம், அன்புடனே கண்டுகொள் ளப் பா' என்ற உண்மை விளக்கச் செய்யுட்படி சிவ முத்தி நிவேயினும் பேரின் பத்தை பநுபவிக்கு மான்மாவிற் குத் தானநுபவிக்கிறேன் என்னுமுணர்ச்சியைத் தருவது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவாநுபூதிச் சிறப்பு ö盟5
தைத் தந்து துன்பளிளேவு செய்த வின்றிப் பரஞானவின் பத்தை யுதவி அருட்சத்தி பதிந்த நிஃவயிற் செயல் கெட்டே நிற்குமெனக் கொள்ளுவதுமாம். அவ்வாறு கூறினும் 'மேவு மலமுடல் கன்மமனுதி விட்டே நீங்கும்" என்றதனுேடு முர ஞமை காண்க. விரிவு சிவஞானபாடியத்தி லத்து விதங் கூறியவழிக் கண்டு கொள்க. (சி, ஞா. பா. 354 பக்.)
பொழிப்பு: நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதியாயி ருந்தும் அரிசியிலவை பறவே நீங்கியிருத்தல்போலச் சில முத்திநிலேயிலும் மலமாயை கன்மங்கள் ஆன்மாவை விட்டே நீங்கிநிற்கும். அவ்வாருயினும் பெத் தான்மாக்க ளநந்தமாயிருத்தலின் அவற்றைப் பொருந்தியிருக்கும் பல மும் அநாதியேயாம்.
இரண்டாமதிகரனம். காட்டக் கண்டிடுந் தன்மையுடைய கண்ணுக் கேயுமுயிர் காட்டிக் கண்டிடுமாபோல ஈசனுயிர்க்குக் காட்டி இத்தைக் கண்டிடுவன். (கான) ஆன்மா அரன் மலரடிக்கீழிருப்பன் மாருதசிவாருபவமருவிக்கொண்டே என்பது இரண்டாங்கூறு , (316-321). இக்கூற்ருனே மேற் பரமுத்தியடையு மென்ற ஆன்மா அந்நிலேயில் முதல்வஞேடு அத்துவிதக் கலப்பிற் சிவா நுபூதியின் பத் துப்க்குமாறு விளக்கவுற்று அத்துவிதப் பரமுத்தியியல்பும் உண்மையும் தடைவிடைகளாற் சாதித் துச் சுத்தாத்துவிதப் பரமுத்திப் பெருமை கூறப்படுகின்றது.
இக்கற்றிலடங்கிய விஷயங்கள்:- 1. அத்துவிதப்பரமுத்தி யியல்பு, (318). 2. அத்துவிதப் பரமுத்தி புண்மை, (317). 3. அவிகாரவாதி ப ரி குனு ம வா தி ஐக்கியவாதிகள்
கூறும் அத்துவித முத்திநிஃப் மறுப்பு, (318).
பேதவாதி, சிவ சம வாதி கூறும் அத்து வித
முத்திநிஃப் மறுப்பு, (319). ill

Page 333
ó岛方 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-11
5. அருவி சிவசமவாதி கூறும் அத்துவிதமுத்திநி:
மறுப்பு (33). ,ே சுத்தாத்துவிதப் பரமுத்திநிலே, (சித்தாந்தம்)(321).
அத்துவிதப்பரமுத்தி பயியல்பு. 316. எவ்விடத்து மிறையடியை யின்றியமைந் தொன்றை
பறிந்தியற்றி டாவுயிர்சு வீசன் ருதுஞ் செவ்விதினி துவப்புகுந்து செய்தியெலா முணர்ந்து
சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் இவ்வுயிர்க டோற்றும்போ தவயிேன்றித் தோற்ரு
இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும் அவ்வுயிர்போ னின்றிடு துத லானும்
அரனடியை பகன்றுநிற்ப தெங்கே யாமே. (இ-புள்). உயிர்கள் எவ்விடத்தும் இறை அடியை இன்றி ஒன்றை அமைந்து அறிந்து இயற்றிடா-ஆன்மாக்கள் (பெத்த நிலயில்) பாண்டும் முதல்வனது திருவடியாகிய அருளேயின்றி ஒரு விடயத்தையும் பற்றி அறிந்து அநுபவியா ஈசன் தானும் செவ்விதினின் உளம் புகுந்து செய்தியெலாம் உணர்ந்து சேட்டிப்பித்து எங்குமாய்ச் செறிந்து நிற்பன்(முத்தநிலையில்) முதல்வனே ஆன்மாவினுள்ளே அத்து விதமாக நின்று வினே கஃப்பற்றியும் அறிந்தும் அநுபவப் படுத்தியும் சராசரமெல்லாவற்றினும் செறிந்து நிற்பன் இவ்வுயிர்கள் தோற்றும்போது அவனேயின்றித் தோற்ரு பெத்தான்மாக்கள் ஒடுங்கி மீளத் தோன்றும்பொழுது முதல்வனேயின்றித் தோன்குவாம், அஃதெவ்வாறெனில் அம்முதலெழுத்துக்கு எல்லாமாய் நிற்கும் அ உயிர்போல் இவற்றினுக்கு நின்றிடுவன்-அகரத்தை முதற் கொண் டுள்ள எழுத்துக்களுக்கெல்லாம் இன்றியமையாது வேண் டப்படும் நுகரவுயிர்போல ஆன்மாக்களுக்கும் இன்றியமை பாது முதல்வன் வேண்டப்படும், ஆதலால் நாம் அரன் அடிபை அகன்று நிற்பது எங்கேயாம்-ஆதலால் நாம் முதல்வனது திருவடியை அகன்று நிற்றல் பெத்தம் முத்தம் ஆகிய எவ்விடத்தும் இல்ஃப்.
 

அதி-2) அத்துவிதப்பரமுத்தியியல்பு 台骂常
குறிப்பு: 1. எவ்விடத்து மிறையடியை யின்றி யமைந் தொன்றை யறிந்தியற்றிடாவுயிர்கள் என்றது உயிர்கள் பாசபசு ஞானங்கள் கொண்டு பற்றி யறிந்து அநுபவிக் கும் விடய போகத்தைக் குறித்தது. இது பெத்த நிலை யில் உயிர்கட்குண்டாகும் இச்சைஞானக் கிரியைகளில் இறைவன் காட்ட உயிர் கண்டிருத்தலாகிய முறையைக் காட்டியதாகும்.அமைத்தல்-பற்றுதல், இச்சை அறிதல்அறிவு, ஞானம்; இயற்றல்-அநுபவித்தல், கிரியை.
2. ஈசன்ருனும் செவ்விதிணினுளம் புகுந்து செய்தி யெலா முனர்ந்து சேட்டிப்பித் தெங்கு:ாய்ச் செறிந்து நிற்பன்:- உயிர்களுக்கு மெய்ஞ்ஞானங் கூடியவழி இறை வனே அவற்றினுண்ணின்றும் செய்வித்தும் செய்கின்ருனு மாய் நிற்றலின், ஆண்டு இறைவனது இச்சாஞானக் கிரியை களே நிகழ, ஆன்மா இறைவனுல் அதிட்டிக்கப்பட்டு நிற்கும் என்றதாம். இஃது அபர பர சிவன்முத்த நில்களில் அவனிவனுப் ஏ கணுகி பரன்பணியினிற்கு மான்மாக்களுக்கு அந்நிலயில் இறைவனே காட்டிக் கண்டிடுவானுய் நிற்கு மத்துவித நிலயை விளக்கியதாம். செவ்விதினில்-நேரே (செ. 305). உளம் புகுந்து-ஆன்மாவினுள்ளே நின்று (G. f. 30, 307).
3. அம்முதலெழுத்துக் கெல்லா மாய் நிற்கு மவ் வுயிர்போ னின்றிடுவன் :- அகரத்தைத் தலேயாய்க் கொண் டுள்ள உயிருமுடம்புமாய முதலெழுத்துக்களுக்கும் ஏனேச் சார்பெழுத்துக்களுக்குமெல்லாம் அவற்றின் தோற்ற இயக்கங்கட்கு இன்றியமையாது வேண்டப்படும் அங்காப் ப்ோசையாய்த் தானே தனித்தியங்குவதுமாய அகர வுயிர்போல, முதல்வனும் சராசர பேதங்கட்கெல்லாம் அவற்றின் தோற்ற இயக்கங்கட் கின்றியமையாது வேண் டப்பட்டுப் பிரிந்தும் ஒற்றித்தும் உடனுயும் நின்றியங்குவன் என்றதாம். "அக்கரங்கடோறுஞ் சென்றிடு மகரம் போல நின்றனன் சிவனுமெங்கும்’ (செ. 93 பார்), "அகரமுதல

Page 334
சிவஞான சித்தியார் சுபக்கம் கு-11
வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே புலகு" என்ற திருவள்ளுவர் குறளும் பரிமேலழகியாருரையும், "மெய்யி வியக்க நகரமொடு சிவனும், மெய்யோ டியையினு முயிரியறிfயா "என்ற தொல்காப்பியச் சூத்திரமும் நச்சி ஞர்க்கினியர் உரையும் நோக்கற்பாலன.
4. பாம் அரனடியை அகன்று நிற்பதெங்கேயாம்:- பெத்த முத்தமாகிய இரு நிலேயினும் முறையே திருவருள் காட்டக் காண்போராயும் இறைவனே காட்டிக் கண்டிடத் தஞ்செயலற்றுத் தாமுமற்று நிற்போ ராயும் இருத்த வின், இவ்விரு நிலையினும் உயிர்கள் முதல்வனே யகன்று நின் றியங்குதல் இல்லே யென்றதாம். இதஞனே பதி பசுக்களது சுத்தாத்துவிதக் கலப்பு விளக்கியதாம். இதனேப் பெத் தான்மாக்களே மாத்திரங் குறித்ததெனக் கொண்டு சுத் தாத்துவிதத்தைப் பிழைபடுத்தி விளக்கி முத்தி நிலேயிற் "சிவசமவாதி சொல்லும் சாமியத்திற்கு வேருய்ச் சித் தாந்தி சொல்லும் சிவாந்துவைத ATT FELLE AFF GGT சொல்வியது" என் ஆசுமத்துக் காட்டெடுத்து இயைபு நோக்காது கூறி யொருவன கயான சிவச வாதங் கற்பிப் பர் ஞானப்பிரகாசர். இவர் கொள்கையை நன்காராய்ந்து மறுத்துப் போந்து, அத்துவித மென்னும் சொல்வின் அகரத்திற்கு இன்மைப் பொருள் கொண்ட சங்கரர், மாயாவாதியராம் தேவவாத்து விதிகளேயும், அன்னமப் பொருள் கொண்ட இராமாநுசர், சிவாத்துவித சைவர் முதலாய விசிட்டாத்து விதிகளேயும், மறுதஃப் பொருள் கோண்ட மத்துவர் பேதவாதியராகிய துவிதிகளேயும் அவ்வவர் நிரையிற் காட்டியடக்கிப் போந்து "அது நீயாகின்ருப்", "அது நாளுகின்றேன்', 'அது அது வாகின்றது" என்னும் மகாவாக்கிய மூன்றும் 'அது என்பது ஒருபொருள். நீ என்பது ஒரு பொருள். ஒரு பொருள் மற்றுெரு பொருளாமாறு யாங்ஙனம் என்னும் ஐயம் நீக்குதற்கு எழுந்தன வாகவின். இது அதுவாதற் கேதுவாய் அவ்விரண்டற்கு முளதாய சம்பந்த விசேட
 
 
 
 
 
 
 

அதி-2) அத்துவிதப்பரமுத்தியியல்பு (; )
முனர்த்தலே அத்துவித மென்னுஞ் சொற்குப் பொருள்" என உணர்த்திச் "சுத்தாத்துவிதம் ஏனேயோர் கூறும் அத்துவிதம்போலக் கேவலமென்முதல் விசிட்டமென்ரு தவ் மறுதலேயென்றுதல் யாதானு மொன்ருன் விசேடிக் கப்பட்டு நின்று பொருளுணர்த்தாது சுத்தமாய் நின்றே பொருளுணர்த்துவதாம்' என்று சால நீள விரித்து விளக் கியுள்ளார் மாதவச் சிவஞான யோகியர் (சி. ஞா. பா. 311-332), அன்றியும் பெத்த நிலையிலத்துவிதம் இரண் ஒண்டாஞ்சூத்திரத்து 'உலகெலாமாகி' எனவெடுத்துக் காட்டியதையே ஈண்டுக்காட்டல் கூறியது கூறலாமென்ப தும் கொண்டு இங்கே பெத்தத்திற் போலவே முத்தி நி2லயினும் அத்து வித மT மாறு காட்டியதாம் எனக் {"#fff.fr, ,
பொழிப்பு உயிர்கள் பெத்த நிலேயி விறைவனருளால் விடயத்தைப் பற்றியறிந்ததுபவித்தல்ானும், முத்திநியிே விறைவனுேடே அத்துவிதமாகக் கலந்து அவனே தம்மை அதிட்டித்துப் பற்றி யறிந்து அநுபவ நிகழ்த்த நின்றனம பானும், எழுத்துக்களெங்கும் செறிந்து நின்றியங்கும் அகர வுயிர் போல் முதல்வன் நின்றியக்க அவன் திருவடியை பிரு நிவேயினும் அகலாதே நிற்கும்.
3. அத்துவிதப் பரமுத்தியுண்மை. 317. எங்குந்தா னிறைந்துசிஎ னின்ரு ணுகில்
எல்வாருங் காணவே வேண்டுந்த வென்வில் இங்குந்தா னந்தகடுக் கிரவியிரு Iாகும்
ஈசனருட் கண்ணில்வார்க் கொளியாயே யிருபாம் பங்கந்தா னெழும்பதுமம் பக்தவத்தை படையப்
பfயலர்த் திடுவதுபோற் பருவஞ்சே துயிர்க்குத் துங்கவான் ஞானக்கண் கொடுத்தருளி குலே
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் கானே.
(இ-கள்), சிவன் எங்குந்தான் நிறைந்து நின்ரு ஒகில்முதல்வன் எவ்விடத்துமே கலந்து பிரிப்பற நிற்பானுகில்,

Page 335
சிவஞானசித்தியார் சுபத்தம் [[Gg5 = II
எல்லாரும் காணவே வேண்டும் தான் என்னில்-அத் தன்மையை யெல்லாரு மறிந்து முத்தியின்ப நுபவிக்க வேண்டுமே என்னில் (அன்று). இங்குந்தான் இரவி அந்தக ருக்கு இருளாகும்- இவ்வுலகிலேயே இரவி ஒளியாயிருந் ஆம் காணுங் கண்னரில்லாக் குருடர்க்கு இருளாகவே தோன் தும் அதுபோல், ஈசன் ஒளியாயே அருட்கண்ணில்வார்க்கு இருளாம்-முதல்வன் ஞானவருக்கணுயிருந்தும் அருட்கன் பெருதோர்க்கு அறியவரான், பங்கந்தான் எழும்ப்துமம் பக்குவத்தையடையப் பரிதி அவர்த்திடுவது போல் -சேற் மிலே தோற்றிய தாமரை பக்குவ மடைந்த விடத்து அதனே ஆதித்தன் அவரர் செய்வது போல, பருவம் சேர் உயிர்க்கு-மல்பரிபாக பக்குவமடைந்த உயிர்களுக்கு, B அருளினுவே ஞானக் கண்கொடுத்து-மாட்ரி மையையுடைய முதல்வன் கருனேயினுவே ஞானக் கண் னேக் கொடுத்து, சோதிக்குள் சோதியா தோன்றிடுவன்அறிவினுளறிவாய் நின்று பிரகாசிப்பன். அதனுள் எல்லாரு மிதுபவிக்கானமயின் அத்துவிதப் பரமுத்தி யுண்மைக் கிழுக்கின்ரும்.
குறிப்பு: 1. எங்குந்தான். என்னி விங்குந்தான். இருளாம்:- பெத்தமுத்தியிரண்டினும் முதல்வன் உயிர் களோடுஅத்துவிதமாகக் கலந்து நிற்பன் என்னில், யாவரும் ஒருங்கே ஒரேகாலத்து அவ்வுண்மையைத் தெரிந்து リ万 "கா திருத்த வென்குே என வினுவினுர்க்குக் காட்சியள வைப் பிரமானத்தானே காணுங் கண்ணில் வார்க்கு இரவி பிருப்பவும் உலகமிருரோதது தோன்றல் போலப் பக் திவ்வுண்மை தெரிய வராமையான் அது கூடாதெனக் காட்டியதாம். உம், தான், ஏ என்னு நி3 டர் ) , தேற்றப் பொருள் பயந்தன. ஆந்த கர்-காணுந்தன்மை யில்லாக் கண்ணுள்ளோர் (செ. č. 3 f Tř).
* பங்கந்தா னெழும்பதுமம் , ஞானக்கண் கொடுத்து *F"s"エ Grócm 6הנדית, תפס (זו ה t_{ נת விருப்பினும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) அத்துவிதப்பரமுத்தியியல்பு 靛五
பக்குவ நோக்கியே கதிரவனவற்றை பலர்த்துதல்போல, அவிச்சையினெழுந்த உயிர்கள் அநந்த மிருப்பினும் இரு வினேயொப்பு : பரிபாக சத்திதிபாத நோக்கியே இறை வன் சிவஞானமுதிப்பித்து விடுபேறளிப்பன் என்றது. இதனுனே இறைவன் விகாரியTவானவன் என்பதுவும் காண்க. (செ 53. பார்) பெத்த நிலேபிலறிவித் துபகரித் தற்கு பிங்வுதார: மே காட்டியதாம் (செ. 233 பார்)
3. சோதிக்குட் சோதிபாய்த் தோன்றிடுவன் - இவ் வடி 8-ம் குத்திரத்து 290-ம் செய்யுளிற்றடியேயா யிருத் தவினுலும் இச் செய்யுளின் மற்றைய அடிகளிலும் பல மொழிகள் ஒத்திருத்தலினுலும் கூறியது கூறலாகாதோ எனின், அன்று அங்கு பெத்ததிவேயினர் முத்தி வேண்டிச் சாதனேகள் செய்ய வேண்டும் என்பதன்ே இறைவன் வியா பகத்தை யிட்டெழுந்த தடைவிடைகளாற் சாதித்து வலி புறுத்தி, இங்கு முத்திநியோந்தன்மையை அத்துவிதத்தினி வெழுந்த தடைவிடைகள்ார் சாதித்து வலியுறுத்தியதாம் என்க. ஆயினும் இறுதியில் இரண்டிடத்திலும் பரமுத்தி பில் இறைவன் திருவருளே ஈடுபாறு விளக்க வேண்டிற் று வான் ஈற்றடிகள் ஒன்று பமைந்தவாறு மாம்,
பொழிப்பு: பெத்த முத்தி யிரண்டினும் அத்துவிதம் உண்மைய மாயின் உயிர்களெல்லாம் ஒரே காலத்து முத்த ராகாதது என்னேயெனின், முதல்வன் பக்குவ நோக்கித் தாமரையை பலர்த்தும் அருக்கனே போலக் காணுங் கண்ணுள்ளார்க்கே காட்டி நின்றருளுவன். அதனு: ஆத் துவித வுண்மைக் கிழுக்கின்றும்.
3. அவிகாரவாதி பரிணுமவாதி ஐக்கியவாதிகள்
கூறும் அத்துவித முத்தி நிஃப் மறுப்பு. 318 சென்றனபு நிழல்போ'ச் சிவனிற்ப னென்னிற்
சென்றண்ேபு மவன்முதலி சிவத்தையனேந் தொன்ருய் நின்றதுயிர் கேட்டதெற் கெட்டதனே மீன்ரு
நின்றதே கேடில்ஃ யனேந்துகெட்ட தெவ்விம்

Page 336
台、 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-11
பொன்றினதேன் முத்தியினப் புெ ற்றவரார் புகனி
பொன்றுகையே முத்தியெனிற் புருடனித்த அன்ரும் ன்ெறியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போ :ெ
பெருபொருளா மதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே.
(இ-ன்). சென்று அனேயும் நிழல் போல சிவன் நிற்ப ன் பின்னில்-வேனின் வருத்திஞேர் சென்று அனேவதாகிய மரநிழலேப் போலப் பக்குவான்மக்கள் சென்று தம்மை அணேய முதல்வன் விசுராமின்றி நிற்பன் என்னில், சென்று அனேயும் அவன் முதலி-மரநிழலுக்குச் சுதந்தர அனேந்தோர்க்கே சுதந்தர மிருந்தவாபோல முதல்வன் சுதந்திரனுகாது உயிரே சுதந்தானுகும். ஆகலின் நிழலேயனேந்த பதிதன் போ ெ வினேமடைந்து நிற்றவே முத்தி யென்பது பொருந் ' உயிர்கெட்டு சிவத்தையனேந்து ஒ ன்றுப் நின்றது என்னின்-உயிர்கெட்டு நி3 க்தோடனேந்து ஒன்றுபட்டு நிற்கும் என்னிங், கெட்டது அணேவு இன்றும்-கெட்டபின் ஒன்று பிறிதி: பனேயுமாறு செல்லாது, நின்றதேல் கேடு இல்ல-அவ்வாற&ணயுங்காற் கெட்டும் பின்னிற் கும் என்னில் கெட்டதென்பது @ášurrü, அணேந்து கேட்டது என்னில்-அனேயும் வரையும் தன்று பின்னே %ெட்டது என்னில், பொன்றினதேன்-அவ்வாறு ਨੂੰ சுெடவேண்டிய காரணம் பாது, முத்தியினேப் பெற்றவ Tர்-முத்தியின் பத்தைப் பெற்றது பாது, புகள் நீ-இவ் விாறு சுெட்டணேதற்கியல்பாகிய மூவகையானும் வருங் கடாக்களுக்கு விடை கூறுதி, பொன்றுகையே முத்தி |- கெட்டழிந்தது தானே முத்தியாகு மென் வில் பருடன் நித்தம் அன்றும்-உயிர் நித்தப் பொருள் என்னும் உண்மை போய்த்து விடும். ஆதலால் நட்பிர் கெட் டுச் சிவத்தை அனேயும் என்பது பொருந்தாது, ਮੇ நீர் சேர்ந்தாப் போல் ஒன்றியிடும் என்னிங்-நீரொடு நீர் Fo Lorris FLIT i UNf fri வனுே டைக்கிய மாகும் என்னில், ஒருபொருளாம்-அவ்வாறு ਨੂੰ
 

அதி-21 அத்துவிதப்பரமுத்தியியல்பு Ö ጃ ጃ
சேர்ந்த நீர் பொருண் மாத்திரையா ஜென்றே பாம், அதி பதியோடு உயிர் பொருள் ஒன்று அன்றே-அவ்வாறு முதல்வனுேடு உயிரும் ஒரு தன்மைத்தாய பொருளல்லவே. ஆதவின் நீரொடு நீர் போஃக்கிய மாவதுமுத்தியா மெனஸ் பொருந்தாது.
குறிப்பு: 1. சென்றண்ேபு நிழல் . முதலி: ஈசுவர அவிகாரவாதியர் 'பூழி வெம்மை பொருந்தாதுயர்ந்த, நீழல் வாழுநினேவினர் போலத் திருவடி நீழல் சேர்ந்து, கரவுறு துயரங் சுஃாந்து' உயிரானது முதல்வனிற் பிரிப் பின்றி நிற்றவே அத்துவித முத்தியெனக் கூறுவர். அவ்வா ருயின் நீழலனேந்தோர் சேதனமாய்ச் சு த த் த ர நிழல் அசேதனமாய்ச் சுதந்தர மிலதாமாறுபோல் உயிர் சுதந்திரகுசு முதல்வன் சுதந்த மிலனுதல் வேண்டும். அது அபீச்சமயத்தா யார்க்கும் ஒவ்வாததாகவின், இவர் சுற்றுப் பொருந்தா தெ னக் காட்டி மறுத் த து (சங் நிரா15-16) முதலி-முதல்வன், சுதந்தரன்.
2. சிவத்தை யனேந் தொன்ரு ய் நின்ற துயிர் கெட்ட தெனிற். புருடனித்தனன்றும்:- உயிர் தன்னியல் கெட்டு முதல்வனுேடனேந்து நிற்பதுவே முத்திநி3லயென்பர் சிவசங்கிராந்தவாதி சிவசமவாத சைவன் முதலியவாதியர், இக்கூற்றிற் செட்டணே வது என்பதஃா நால்வன சுயா னெடுத்து ஆங்காங்கு மறுத்தவாறு சுெட்டபின் ஆஃந் தொன்ரும் என்னும் சங்கிராந்த வாதிக்குக் கெட்டனேவ திென்பது பொருந்த தெனவும், கெட்டு அனேந்து பின் விற்கும் என்னும் டசினுமவாதிக்குப் பின் நிற்குமாயின் முன் கெட்ட தென்பது பொருந்தாதெனவும், அனேந்த பின் கெடும் என்னின் அஃrந்தது பின் கெடுதற்கு வேண்டும் புதுக் காரணம் ஒன்றுளதாம் ஆன்றியும் முத்தி பினே அநுபவிப்பது தான் ஒன்றுமோபில்லேயாய் ஏகப்பிரம வாதம் ஆகி அதுவும் போருந்தாது எனவும், மேலும் உயிர்கெடுவதே முந்திநியோமாயின் இவரெல்லார்க்கு மொப்புடைத் தாப உயி னது நித்தத்தன்மை பொய்க்கு

Page 337
位、 சிவஞானசித்தியார் சுபக்கம் [芭一互马
மெனவுங் காட்டிமறுத்ததாம். அணேந்து கெட்டதென்னிற் பொன்றினதேன்-அனேயுமட்டுங் கெடாதிருந்தும் பின் கெட்டதெனில் அதற்கோர் புதுக்காரணம் வேண்டும் என்பது. (சங்-நிரா. 13, 14, 11, 13 19, 2 , )
3. ஒன்றியிடு நீரொடு நீர். உயிர் பொருளொன் றன்றே:- ஐக்கிய வாதியர் நீரு நீருஞ் சேருந் த ைக்மையி ன்றிவினுேடறிவு செறிவுறப் பொருந்தி ஒன்ரு நிற்பதே முத்தியென்பர். அவ்வாருயின் அனேவின் முன்னும் பின் னும் ஒரு தன்மைத்தாயிருக்கும் நீரேபோல் உயிரும் முதல் வனும் என்றும் ஒருதன்மைத்தாயிருக்க வேண்டுமாதலின் அவர்சுற்றுப்பொருந்தாதெனக்காட்டி மறுத்ததாம். (சங்நிரா. 5. மீ) நீரொடு நீர் சேர்ந்தாற் போல் என்பதற்குச் "சிற்றேரிபுடைய வந்த நீர் பேரேரி நீரோடே கூடினுற் போல' எனக் காட்டி முன் 8-ஞ் சூத்திரத்து 'முன்னிறை நீர் சிறை முறிய முடுகியோ டி முந்நீர் @平市岛岛岛 நீராய்ப் பின்னிங்கா முறை போல்" என்றதோடு மாறு படாத முறைமை காட்டவுற்று "அது ஏகதேசியாக் கிஞ்சிஞ்ஞனுமாயிருந்த ஆன்மா ஆன வாதி பாசங்கணிங் சுச் சிவத்துடன் கலந்து சர்வவியாபித்துவ சர்வஞ்ஞத் துவம் பெற்றுத் தத் சமாசம் ஆவதற்குச் சொன்ன திருட்டாந்தம்" என விளக்கி விரித்துள்ளார் சிவாக்கிர போகிபர். ஒரு பொருளாம் . ஒன்றன்றே என மறுத் தமையான் அதுவே ஆசிரியர் கருத்தாதலும் காண்க
பொழிப்பு: முதல்வன் மரநிழல் போல் விகாரமின்றி நிற்ப உயிர் அவர்ச் சென்றணேந்து இன்புறுவதே முத்தி பென்பார் சுற்றும், உயிர்கெட்டு முதல்வனே அனேவதும் கெட்டனேந்து நிற்பதும் அஃணந்து கெடுவதும் முத்தி யென் பார் கூற்றும், நீருடன் நீர் கலக்குமாபோல ஐக்கிய மாதலே முத்தியென்பார் சுற்றும் பொருந்தா.

அதி-2) அத்துவிதமுத்திநிலை (பரபக்கமறுப்பு) 835
1 பேதவாதி சிவசமவாதி கூறும் அத்துவித முத்திநிலே மறுப்பு. 319 செம்பிரத குளிகையினுற் களிம்பற்றுப் போன்னுய்ச்
செம்பொனுடன் சேருமலஞ் சிதைந்தாற் சீவன் நம்பதுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன்
நற்குளிகை போலவா னணுகுமலம் போக்கி ஆம்பொனடிக் கீழ்வைப்ப னருங்காங்க மக்கும்
அக்குளிகை தானும்பொன் குகா தாகும் டம்பர்பிரா னுற்பத்தி பாதிகளுக் குரியன்
உயிர்தானுஞ் சிவா நுபவ மொன்றிறுக்கு முரித்தே 'இ-ன்). செம்பு இரத குளிகையினுல் களிம்பு அற்று பொன்னுய்ச் செம்பொன்னுடன் சேரும் செம்பு இரதக் குளிசையினுற் களிம்பு நீங்கிய விடத்துப் பொன்னுகிச் செம்பொன்னுேடொத்து ஒன்றுதல் போல, பலம் சிதைந் தால் சீவன் நம்பனுடன் கூடும் எனின்-ஆனவாதி பல மாசு! நீங்கிய விடத்து உயிரும் முதல்வனுேடெTத்து ஒன் ருகும் என்னில், பொன்போல் அல்லன்-செம்பினுக்கு ஒரு தொழிலுஞ் செய்யாது நிற்கும் பொன்போலன்றி, அரன் நற்குளின் கபோல நஆகும் மலம் போக்கி அம் பொன் அடிக்கீழ் வைப்பன்-முதல்வன் இரதருளிகை போல் நின்று உயிருக்கிய ஸ்பாயுள்ள பவமாசை நீக்கி மாசற்ற பொன்னுகிய தமது திருவடிப் பரமுத்தியைத் தருவன், அரும் களங்கம் அறுக்கும் அக்குளிகைதானும் G) urri,5r ஆகாதா கும்-அவ்வாறு செம்பின் களிம்பை நீக் கிய குளிகைதான் பொன்னு காதவாறுபோல உயிரது E பாசு நீக்கும் இறைவன் பரமுத்தி பதுபவிப்பவனுமா கான்
டம்பர் பிரான் உற்பத்தி ஆதிகளுக்குரியன்-ஆகவே தேவாதிதேவனுகும் முதல்வன் சிருட்டியாதி தொழில் களேச் செய்து உயிர்களின் மலத்தை நீக்கும் அதிகார முடையன் ஆவன். உயிர்தானும் சிவாதுபவம் ஒன்றி ணுக்கும் உரித்தே -முத்திநிலேயின் முதல்வனுேடு அத்துவித மாங்க் கலந்த உயிருமே சினாநுபவமா I முத்தியின் பத்

Page 338
6、6 சிவஞானசித்தியார் சுபக்கம் sig;- I I
தைத் துய்த்திருக்கும் அதிகாரம் ஒன்றற்கே புரித்தாம்; ஆகவே செம்பு பொன்குய்ச் செம்பொன்னுடன் சேர்வது போல் உயிரும் முதல்வனுேடு சேர்ந்திருப்பது முத்தியா மெனல் பொருந்தாது.
குறிப்பு: இதஞனே களிம்பு நீங்கின செம்பு பொன்னே யாப்ப் பொன்னுேடொத்திருத்தல்போல இறைவனுேடு சேர்ந்த உயிர் இறைவன்போலவே முத்தியினிருக்கும் என்னும் பேதவாதியரையும், இறைவனது பஞ்சகிருத்தி யத்திலும் உடனுப் நின்று சமத்துவ மடைந்திருக்கு மென் னும் சிவசமவாதியரையும் மறுத்ததாம். (சங் நிரா. 9, 10, 11, 18) இவர் சுற்றை மறுத்தவாறு :- செம்பு உயிருக்கு உவமையாதல் ஒக்குமெனினும், கொன்னே நிற்கும் பொன்முதல்வனுக்குவனமயன்று. முதல்வன் களிம்பை யகற்றும் இரதக்குளிசுைக் கொப்பாவன். பொன்குனே முதல்வனது திருவடி நீழலாம் பரமுத்திக் கொப்பாகும். ஆகவே முதல்வனுகிய குளிகையின் பரிச மாகிய திருவருளிற் பட்டு மலக் களிம்பு நீங்கிய உயிராகிய செம்பு பரமுத்தியாகிய பொன்னே அணேவதாமன்றிப் பொன்போற் றணித்து நிற்பதன்ருமெனக் காட்டிப் பேதவாதியையும் செம்பிற் களிம்பை நீக்கிய குளிகை தானே பொன்னுகாது பின்னுங் களிம்பு நீக்குந்தன்மை யோடே யிருத்தல்போல முதல்வனும் தான் முத்தி பின்பந் துய்ப்பதின்றிப் பல்லுயிர்க்காகவும் பஞ்பு கிருத் தியஞ் செய்து நிற்பானுக, மலரடி சேர்ந்த உயிர் தானே பரமுத்தியின் பந்திாேத்து இறைவன் ருெழிலிற் கலவாது நிற்பதே அத்துவித நிலையெனவும் காட்டிச் சிவசம வாதியை மறுத்ததுமாம். இதனேயே மேல் 314-ம் செய்யு ஒளிலும் ஆனவ நீக்கத்திற் குவமையாக் காட்டிப்பே த வாதியை மறுத்து இரதக்குளிகைப் பரிசமிருப்பினே செம்பிற் களிம்பு அகன்று நிற்பதன்றி இரதக் குளின் கப் பரிச நீங்கிய செம்பு பொன்னுதல் இயைபா தென்றதும் நோக்குக. அம்பொனடி-இருபெயரொட்டுப் பண்புத்

அதி-2) அத்துவிதமுத்திநிலை (பரபக்கமறுப்பு) 637
தொகை, அம்பொன்னுகிய அடியென விரியும், உரிய னென் முதல்வனது சுதந்தர சேதனத்தையும் உரித்தே யென உயிரினது பரதந்திர அசேதனத்தையும் தினே வேற்றுமை கொண்டு காட்டியதாம். உம்மிடைச்சொல் முற்றுப் பொருளில் வந்தது. சிவாநுபவ மொன்றினுக்கே புரித்தே எனவும் பாடம் (சி. ஞா. பா. 4f),
பொழிப்பு: செம்பான்து களிம்பு நீங்கிய விடத்துப் பொன்னேயாகிச் செம்பொன்னுேடு ஒத்திருக்குமாபோல் மலநீங்கியவிடத்து உயிர் முதல்வனுேடொத்துச் சேர்ந் திருத்தலே முத்தி யென்பார் சுற்றும் பொருந்தாது.
5. அருவ சிவசமவாதி கூறும் அத்துவித முத்திநிவே மறுப்பு. 32), சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்ரு மென்னிற்
சிவனருட்சித் திவனருளேச் சேருஞ்சித் தவன்டுன் பவங்கேடு புத்திமுத்தி பன்னுஞ்சித் தவற்றிற்
படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்டுன் அவன்ருனே யறியுஞ்சித் தாதலினு லிாண்டும்
அனந்தாலு மொன்ருகா தநந்தியமா யிருக்கும் இவன்ருனும் புத்தியுஞ்சித் திவனுமோ புத்தி
இதுவசித்தென் றிடிபவனுக் கிவனுமசித் தாமே. (இ - ள்). சிவன் சீவன் என்ற இரண்டும் சித்து-முதல் வன், உயிர் என்று கூறப்படும் இரு பொருளும் சித்துப் பொருளாதலின், ஒன்றுமென்னின்-எவ்வகையானும் இரண்டும் முத்தியிற் கலந்தபின் ஒரு திறந்த வாய் ஒன் ருமே என்னில், சிவன் அருட்சித்து இவன் அருளேச் சேருஞ் சித்து-முதல்வன் அருளாகிய சித்தாம், உயிரோ அவ்வருஃாச் சேர்வதாகிய சித்தாம், அவன் தான் பவம் கேடு புத்தி முத்தி பண்ணும் சித்து (இவன்) அவற்றிற் படியும் சித்து-முதல்வன் பிறப்பு இறப்பு போகம் மோட் சம் அளிப்பதாகிய சித்தாம். உயிர் இவற்றி னெல்லாம் அழுந்துவதாகிய சித்தாம், அவன் தானே அறியும் சித்து இவன் தான் அறிவிக்கப்படும் சித்து -முதல்வன் தானுக

Page 339
() சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-11
அறியுஞ் சித்தாம். உயிர் அறிவிக்க அறியுஞ் சித்தாம், ஆதவினுல் இரண்டும் அனேந்தாலும் ஒன்ரு காது அதந் நியமாய் இருக்கும்-ஆதலால் அவ்விரு பொருளும் தம் முட் கூடிய வழியும் ஒன்ரு காது அத்துவித மாய் நிற்கும், இவன்தானும் புத்தியுஞ் சித்து-உயிரும் புத்தி தத்துவ முஞ் சித் தெனப் படினும், புத்தி இவனுமே-புத்தித்துவமே உயிராதல் செல்லுமோ, இது அசித்தென்றிடில்-உயிரை நோக்கப் புத்திதத்துவம் அசித்தாமென்னில், அவனுக்கு இவனும் அசித்தாமே-முதல்வனே நோக்க உயிரும் அசித்தேயாய் விடும், ஆதலால் உயிர் முத்தியில் முதல்வ னுேடொத்து ஒன்ருய் நிற்குமென லும் பொருந்தாது.
குறிப்பு: 1. இதுவும் ஐக்கியவாதி சிவசமவாதிகளே மறுத்ததாம். முதல்வனு முயிருஞ் சித்தேயாதலின் முத்தியினுென்ருதலும் ஒரு தன்  ைமத்தா ப் வேறு நிற்றலும் பெறப்படுமே யென்னும் இவர்கள் கூற்றை இரண்டனது சித்துத்தன்மையும் விளக்கி மறுத்தவாறு முதல்வன் அருட்சித்தாய்ப் பண்ணும் சித்தாய் அறியுஞ் சித்தாய் நிற்ப, உயிர் அருள் பெறுஞ் சித்தாய் அழுந்துஞ் சித்தாய் அறிவிக்கப்படுஞ் சித்தாப் நிற்றலின், முதல்வ னது ஞானக் கிரியாவிச்சைகள் சுதந்தரமாகியிருப்ப உயிரினது ஞானக் கிரியா விச்சைகள் முதல்வன் கீழ்ப் பரதந்திரப் பட்டிருத்தலின் ஒன்ருதல் கூடாதுஎனக் காட்டியதாம்.
2. ஒன்ருகா தநந்நியமாயிருக்கும்:- ஒன்ரு காது அத்துவிதமாயிருக்கும் என்றது. வருஞ் செய்யுளில் இது விளக்கியது காண்க.
3. இவன்ருனும் புத்தியுஞ் சித்து. இவனும் அசித் தாமே - உயிரும் சித்தாகப் புத்திதத்துவமும் சித்தாக, இரண்டு மொன்ருதல் அகச்சமயத்தவர் யாவர்க்கு மொவ்வாது. அஃதேபோல் உயிரும் முதல்வனும் சித்தே யாமாயினும் ஒன்ருதல் பொருந்தா தென்றதாம். அது
 
 
 
 
 
 
 

அதி-2)சுத்தாத்துவிதப்பரமுத்தி(சித்தாந்தம்) 639
வும் கீழதை நோக்க மேலது சேதனமாயும் கீழது அசேதன மாயும் நிற்கு முறைமையாளும் என்றது,
பவங்கேடு புத்திமுத்தி-தோற்றம் ஒடுக்கம் போகம் மோட்சம் ஆகிய இருமைவினேகளே இயற்றுதல். பவம்=உற்பவம் (செ. 878, 304).
பொழிப்பு: சிவனும் சீவனும் சித்துப்பொருளேயா மாதலின் ஒன்ருதல் கூடுமெனக் கொண்டு இரண்டுத் தம்முள்ஒத்துஒன்ருதலே முத்தியென்பார் கூற்றும் பொருந்
T.
8. சுத்தாத்துவிதப் பரமுத்தி நிலே, (பித்தாந்தம்). 321 இரும்பைக்காந் தம்வலித்தாற் போலியைந்தங் குயிரை
எரியிரும்பைச் செய்வதுபோ விவனத்தா குக்கி அரும்பித்திந் தனத்தைய வழிப்பதுபோன் மலத்தை
அறுத்தமல் னப்பனந்த வுப்பேபோ லiந்து விரும்பிப்பொன் னினக்குளிகை யொழிப்பதுபோ வடக்கி
மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னுசிக் கரும்பைத்தே னப்பாஃக் கனியமுதைக் கண்டைக்
கட்டியையொத் திருப்பனந்த முத்தியினிற் கலந்தே
(இ=ள்), காந்தம் இரும்பை வலித்தாற்போல் அங்கு உயிரை இயைந்து-காந்தம் இரும்பினேத் தன்னகத்திழுத்து அதனுேடு இயைந்து நிற்றல்போவ உயிரினேயும் தன்னகத்து வலித்து அதனுேடு இயைந்து நின்றும் எரி இரும்பைச் செய்வதுபோல் இவனேத்தான் ஆக்கி-தீயானது தன் கன் ணடைந்த இரும்பைத் தன்வண்னமாக்கி நிற்றல்போவ உயிரினத் தன்வண்ணமாக்கி நின்றும், அனல் அரும்பித்து இந்தனத்தையழிப்பதுபோல் மலத்தை யறுத் து-நேருப் பானது விறகினுட் சூக்குமமாயிருந்த நீயினே வெளிப் படுத்தி விறகாந் தன்மையை பழித்துத் தானேயாக்கி நிற்றல்போல உயிரினது மலத்தை நீக்கித் தானேயாக்கி நின்றும், அப்பு அனேந்த உப்பேபோல் அனேந்துநீரோடு கலந்த உப்பின்னப் போலத் தன்வியாபகத்துட்

Page 340
台壬凸 சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-11
படக் கலப்பித்து நின்றும் பொன்னிஃனக் குளிகை ஒழிப் பதுபோல் விரும்பி அடக்கி-களிம்பு நீங்கிப் பொன்னுகிய செம்பினே இரதக் குளிகை மறைத்து நிற்றல்போல உயிர் களது மலமாசை விருப்பினுவே செயலற அடக்கி நின்றும், மேளித்து தான் எல்லாம் வேதிப்பாணுகி-மூலிவகையைக் கூட்டி ஒரு லோகத்தைப் பிறிதொன்ருக்கி நிற்கும் இரச வாதிபோல உயிரையும் சிவசமமாக மாற்றி நின்றும், கலந்தே-இவ்வாறெல்லா வகையினும் காட்டல்ாகும் அத்துவித முறையிற் கலந்து நின்று, அமலன் கரும்பைத் தேனேப்பாலேக் கனி அமுதைக் கண்டைக் கட்டியை ஒத்து இருப்பன் அந்த முத்தியினில்-முதல்வன் கருப்பஞ் சாறு தேன் பால் பழத்திரதம் கற்கண்டு சர்க்கரை பாதிய இவற்றின் சுவை போன்ற சிவாதுபூதிப் பேரின் பத்தை யுதவிப் பரமுத்தியிலுயிரோடியைந்து நிற்பன்,
குறிப்பு: 1. இரும்பைக் காந்தம் வலித்தாற்போவி வியத்து:- இரும்பை இழுத்துத் தன்னுேடியைவிப்பதாயிருந் தும் தன்னியல் பின் விகாரமடையாத காந்தம்போஸ் முதல்வனும் உயிர்களேத் தன்னகத்திழுத் திபைப்பினும் விகாரியா கான் என்றது. இது "சென்றனேயு நிழல்போல" நில்லாமையால் முதல்வன் விகாரமுறுவனன்ருே என்ற ஈசுவர அவிகாரவாதியை உவமை காட்டி அடக்கி அத்து விதமTமாறு தெரித்ததாம்
.ே எரி இரும்பைச் செய்வதுபோல் இவனேத்தானுக்கிஇரும்பைக் காய்ச்சித் தன்வண்ண மாக்கினும் தானே பாக்காது வேறே நின்று தன் குனத்தை யதற்குதவும் நீயைப்போல முதல்வனும் பக்குவான்மாக்களேத் தன் வண்ணமாக்கியும் தானே யாக்காது தன் சத்தி மாத்தி ரையி னிறுத்தி என்றதாம். இது "இவற்றை யாத் தொன்ருய் நின்றதுயிர் கெட்டு' என்பார்க்குக் கெடா திருக்கவே அத்துவிதமாாறு காட்டியதாம்.
3. அரும்பித்து இந்தனத்தை அனல் அழிப்பதுபோல் மவத்தை யறுத்து:- விறகின் உள்ளடங்கிச் சூக்கும

அதி-2)சுத்தாத்துவிதப்பரமுத்தி(சித்தாந்தம்) 541
மாயிருந்த தீயை வெளிப்படுத்தி விர காந் தன்மையை அகற்றித் தன்னுே டொன்றுபடச் செய்யும் அக்கினிபோல முதல்வனும் உயிரிற் குக்குமமாயிருந்த சிவஞானத்தை விளக்கி உயிராந் தன்மையான பசுபாசஞானங்களேக் கெடுத்து ஒன்றுபடச் செய்து என்ற தாம். இது "பொன் நுன்சுமுக்தி' யாமன்றி வேறு ஒன்றுதல் முடியாதென் ரூர்க்குப் பொன்றுவது மலமாகிய உயிர்த் தன்மையென வும், நின்றது சிவஞானமாகிய உயிர்த்தன்மை யெனவுங் காட்டி உவமை கொண்டு அத்துவித மாமாறு தெரித்த தாம். இதனேயே திருமந்திரத்தினும்' மரத்தை மறைத்தது மாமதமானே, மரத்தில் மறைத்தது மாதபT&T பரத்வித மறைத்தது பார்முதற் பூதம், பரத்தில் மறைந்தது பார் முதற்பூதம்' எனக் காட்டியதாம். அரும்பித்து-அரும்பச் செய்து, மொட்டிற் குக்குமமாயிருந்த மலரை அலர்த்தி யதுபோல வுயிரினின்ற மெய்யுணர்வை விளக்கி என்றது.
4. அப்பனந்த உப்பேபோலனேந்து- நீ ரொடு சேர்ந்து உப்புத் தன்சுவை முழுவதையும் நீருக்காக்கித் தன்னுேடொப்பச் சமஞ் செய்யுமாபோல் இறைவனும் உயிர்க்குத் தமது குணங்களே பீந்து சமமாக்கித் தம் வியாபகத்துட்கொண்டு என்ற தாம். இது "நீரொடு நீர் சேர்ந்தாற்போலன்றி"ச் சமமாதல் கூடாதென்ருர்க்கு உவமைகொண்டு அத்துவிதமாாறு தெரித்ததாம்.
5. பொன்னினேக் குளிகை ஒழிப்பது போலடக்கிமாசசுற்றிப் பொன்னுகச் செப்த"செம்பினேயும் பொன்குே டொன்ரு காது மறைத்து நின்று, பிற செம்பினும் மாசை அகற்றுமாறு நிற்கும் இரதகுளிகைபோல முத்தியினின்ற உயிரையும் சிவாருபவ மொன்றினுக்கே புரித்தாக்கித் தானேந்தொழி னிகழ்த்தி நின்று என்ற தாம். இது 'களிம் பற்றுப் பொன்னுய்ச் செம்பொனுடன் சேரும்' செம்பு போன்றே இறைவன் தொழிலினும் உடனின்குவன்றி ஒன்ரு காது என்பாரை மறுத்து உயிர்தானும் சிவாதுபவ
- I

Page 341
台皇马 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-11
மொன்றிற்கே உரித்தாதல் உவமையிற் காட்டி அத்துவித மாமாறு தெரித்ததாம்.
6. மேளித்துத்தானெல்லாம் வேதிப்பானுகி:- இரச வாதி கூட்டிய மூலிகைகளால் ஒரு லோகத்தை மற்ருென் ருக்குதல்போல, உயிர்த்தன்மையை நீக்கிப் பரத்தின் மையைக் காட்டி அத்துவிதமாகக் கலந்தும் பிரிந்தும் நின்று என்ற தாம். இதனுனே 'சிவன் சீவன் என்றிரண்டும் சித்தொன்ரும்" அல்லவெனின் ஒன்ருதல் சாலாது என் பாரை உவமை கொண்டு மறுத்து அத்துவிதமாமாறு தெரித்ததாம். மேளித்தல்-கூட்டல், (மெது-கூட்டம்). வேதித்தல்-இரசவாதத்தால் ஒருலோகத்தை மற்ருென் முகச் செய்தல்.
7.
கரும்பைத் தேனேப் பாலக் கனியமுதைக் கண் படைக் கட்டியையொத்திருப்பன்:- இவ்வறுவகைத் தித்திப் பாய பொருள்களின் சுவைபோன்ற பேரின்பத்தை உயிரது பவிக்கத் தான் சலனமின்றி முதல்வன் இருப்பன் என்றது. இதனுனே அத்துவித நிலையில் உயிர் சிவாநுபூதியின் பத் நிற்றிளேத்து நிற்ப, அவ்வின் பத்தை யுதவி வேருபும் உடனுயும் ஒற்றித்தும் நிற்பன் இறைவன் எனச் சுத்தாத் துவித முத்திநிலேகாட்டிச் சித்தாந்தப்படுத்தியதாம். இவ்வுண்மையே "கனியிலுங்கட்டி பட்ட கரும்பிலும், பனிமலர்க்குழற் பாவைநல்லாரிலும், தனிமுடிகவித்தாளு மரசிலும், இனியன் றன்னடைந் தார்க்கிடைமருதனே' என்ற அப்பர்மறையிலும் " காரணிகற்ப கங் கற்றவர் நற்றுனோ பான ரொக்கல், சீரணி சிந்தாமணியணிதில்லச் சிவனடிக்குத், தாரணிகொன்றை யன்றக்கோர் தஞ்சங்க நிதி விதிசே, ரூருணியுற்றவர்க் கூரன்மற் றியா வர்க்கு மூதியமே." என்ற மணிமொழிக் கோவை மறையிலும் கானலாகும்.
பொழிப்பு: இரும்பை இழுத்து நிற்கும் காந்தம்போல் விகாரமின்றி உடனுயும், இரும்பைத்தீயாம் வண்ணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதி-2) சிவஞானியரொழுக்கம்
செய்யும் நெருப்புப்போற்றன்குனtந்து உயிரைக் கெடுக் காது பிரிந்து நின்றும், விறகினுக்கு விற காந்தன்மையை நீக்கித் தியாந்தன்மையைத் தரும் நெருப்பேபோல் மலத்தை நீக்கி ஒன்ரு ய் நின்றும், நீரொடு சேர்ந்த டப்பேபோல ஒன்றுவித்துத் தன் வியாபகத்துட்படுத்தி நின்று ம். பொன்னுய் வந்த செம்பினது செம்பின்தன்மையை மறைந்து நிற்கும் இரத குளின் கபோல் உடனுய் மறைத்து நின்றும், ஒருலோகத்தை மற்ருென்ருய் மாற்று மிரச வாதியே போன்று பிரிந்து நின்றும், கரும்பு தேன் பூால் கனிரசம் கற்கண்டு சர்க்கரை முதலியவற்றின் சுவை போன்ற சிவாதுபவப் பேரின்பத்தை பீந்தும் இறைவன் நிற்ப அவனுேடுகலந்து நிற்பதுவே சித்தாந்த மாகக் கண்ட சுத்தாத்துவித முத்தி நிவேயாம்.
பன்னிரண்டாஞ் சூத்திரம் இச்சூத்திரம் மேற் சிவஞானப் பேறெப்திக் காய மொழிந்தாற் பரமுத்தியெய்துவரெனக் காட்டிய சிவஞா னியர் இகத்தே வாசணு மலந் தாக்குருவண்ணஞ் சாதித் தற்பாவவTப சாதஃனகள் கூறுமுகத்தானே, மெய்யன்பர் கூட்டத்துச் சிறப்பும், சங்கமம், இலிங்கம் குரு சேவை களின் பெருமையும் பயனும் தெரிக்கின்றது.
சிவஞானியர் எTதனுமவம் தாக்கா வண்ணம் சாதிக்,
பாலவாய சாதனேகளேத் தொகுத்துக் கூறல். 322 செங்கமலத் தாளினேகள் சேர லொட்டாத்
திரிமலங்க ளறுத்தீச னேசரொடுஞ் செறிந்திட் டங்கவர்தந் திருவேட பாலயங்க ளேல்லாம்
அரனெவே தொழுதிறைஞ்சி பாடிப் படி எங்குமியா பொருவர்க்கு மேளியோ பல்லோ
மியாவர்க்கு மேலாறே மென்நிறுமாப் பெய்தித் திங்கள் முடி யாரடியா ரடியோ மென்று
திரிந்திடுவர் சிவஞானச் செய்தியு ைாேர்.

Page 342
ó星星 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-12
'இ-ன்), செம் கமலத் தாளினேகள் சேரல் ஒட்டாத் திரி வங்கள் அறுத்து-முதல்வனது செந்தாமரைமலர்போ ஐந் திருவடிகளே அணயவிடாது தடுப்பனவாகிய T சுன்மங்களே வலிகெடுத்து, எங்கும் பாம் ஒருவர்க்கும் எளியோம் அல்லோம் யாவர்க்கும் மேலானுேம் என்று இறுமாப்பெய்தி-அதஞனே யாம் உலகி வெங்கும் மனவளி புட்பட்டழுந்து மியார்க்கும் எளியரல்லோம் அவரினும் மேலாயுள்ளோம் என்று பெருமிதக் களிப்புற்று, ஈசன் நேசரொடுஞ் செறிந்திட்டு-அது காரணமாகச் சிவபிரா துை மெய்யன்பர் கூட்டத்துப் பயின்று, ஆடிப்பாடி-ஆடல் La narr Grfi, குறிகளே நிகழ்த்தி, அங்க வர்தம் திருவேடம் ஆலயங்கள் எல்லாம் ஆரன் எனவே தொழுது இறைஞ்சி-சிவனடியார் & GITy திருைேடப் பொலிவினும் சிவாலயங்களினும் மவு க்  ைத யெரி க்கு ம் முதல்வன் செறிவையே கண்டு அவற்றைப் போற்றி பாங்கி, திங்கள் முடியார் அபு ஆர் அடியோம் என்றுபிறையினேயணிந்த திருமுடியினயுடைய சிவபிரான் (குரு வடிவாய் வந்துநின்று பதித்த) திருவடி தாங்கும் சிற்ற டியர் ஆனுேம் என்று, திரிந்திடுவர்-உலகியலில் இயங்கி நிற்பர், சிவஞானச் செய்தியுடையோர்-திருவடிஞானங் கைவரப் பெற்று உலகி விலொழுகும் பெரியோர்
குறிப்பு: 1. செங்கமலத் தாளினோள் சேரலொட் டாத் திரிமலங்களறுத்து- முதல்வனது சிபாதத்தைச் சென்றனேயவிடாது தடுக்கும் மலமாயை கன்மங்கள் சிவஞானியர்க்கு அற்றமை மேற்குத்திரங்களுட் காட்டி யிருந்தும், பின்னும் அவற்றை அறுத்து என்றது வாதஞ மிலத்தைக் குறித்தாம். இதுவே உடம்புள்ளளவும் பெருங் காயமிருந்த பாண்டத்து மனம் போலவும், வின் தவிர்ந்த குயவன் திகிரிச் சுழற்சி போலவும் மங்கி நின்றுழல்விப்ப தாம். (செ. 309. பார்). இதன் வலி ஞானியரை வாட்டT தெனினும் அவர் மாட்டுச்செழியும் மற்றையோர்க்கு உடற் சேய் கன்மம் போற் காளப்பட்டு அன்னுேர் வினேவினேவை
 
 
 
 
 
 
 
 

已
ஆதி-1) சிவஞானியரொழுக்கம் 百罩5
ஏற்றுமெனக் கூறிய வாற்றுனே (செ. 307, 278 பார். அதுவும் உயிர்கள் பாட்டுற்ற அன்பு கார காமா ஒழித் தற்பாவ தாயினமையின் அதை ஒழித்தற்கு ஞானியர் உடலுள்ள வரையும் சாதிக்கவேண்டிய சாதனே சில எண் டென்பது.
2. ஈசன்நேசரொடுஞ் செறிந்திட்டு:- வாதனுமiந் தாக்குரு வண்ணம் மெய்பன்பர் கூட்டத்திருத்தலே சிறந்த சாதனே பாமென்றது. "உடையாளுன்ற னடுவிருக்கு முடை பாண்டுவு னியிருத்தி, அடியேனடுவு னிருவிரு மிருப்பதான வடியேனுன் அடியார்நடுவு எளிருக்குமருளோப் புரியாப் பொன் னம்பலத்தெம், முடியாமுதலே யென் கருத்து முடியும்வண்ண முன்னின்றே" என்ற மணிமொழியும், ਸੁi ' ' ' .. ’ ' "உத்தமர் தமுறிவு' 'சாது சங்கம்' எனப்பஸ் மெய்ஞ்ஞானியரும் போற்றி வேண்டி விழைந்ததுவும் இதனையே குறித்ததாம்.
3. அங்கவர்தந் திருவேட மாலயங்க GMTālij GJIT பரனெனவே தொழு நிறைஞ்சி = நீறு கண் 4-சி" frr:T) காம்பர தண்டு கமண்டல முதலாய சேர்ந்தி சிவவேடப் பொலிவினும், தூல குக்கும அதிருக்கும அறிவிங்கங்களா கிய கோபுரம் திருவுருவங்கள் சிவலிங்கம் முதலியன அமைந்துள்ள சிவாலயச் சிறப்பினும், மறுத்தாளும் மங்கை பாசுனே வதிந்திருப்பது கண்டு அவற்றைப் போற்றி வனங்கி என்றது. திருவேடத்தையும் சிவாலயத்தையும் வங்ஓ மெய்ப்பேறுற்ருர் அறுபத்து மூவி'- பெரும் பTவரு மென்பது திருத்தொண்டர் புராணத் தறியக் கிடந் தது. அரன்-மவத்தை எரிப்பவன். சர்வசங் கார கீர்க்கா வாகி யாவுந் தம் முளொடுங்கத் தனிநிற்கு முதல்வனே அரன் sự gi" | J. இதனே பறியா தார் மூவருளொரு வயை உருத்திரனெனக் கூறியிழுக்குறுவர். (செ. ச9 பார்).
இவற்ருனே சங்கம சேவைபும் இலிங்" சேவையும்
ஞானியர்க்கும் இன்றியமையா தென்பது காட்டியதாம்
f s * 、

Page 343
台盘台 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-12
4. எங்குமியா மொருவர்க்கு மெளியோ மல்லோ மியாவார்க்கு மேலானுேமென்றிறுமாப் பெய்தி-சிவஞானி பர் திரிமலங்க ளறுத்தவாற்றுனே யப்பேறில்லாதார் யாவரி னும் மேலாய பேறுற்றவராய்த் தம்மை அத்தகையார்க் கெனியரல்ல ரெனக் கண்டு பெருமிதமாகிய களிப்பிற்றி ளேப்பர் என்றது. இப்பெருமிதம் ஏனேயோர்க்குள்ள ஆண் வத் தடிப் பானு ய இறுமாப்பினியல்புடையதன்றென்பது போதரவே எளியோமல்லோம், மேலானுேம் என்றும், மேல் அடியோம் என்றும் குறித்தது காண்க. இதனேயே அப்பரும் தமது அருந்தமிழ் மறையில் "நாமார்க்குங் குடி பல்வோம் நமனேயஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடவேயில்வோம், ஏமாப்போம் பிணியறியோம் பணி வோமல்லோம் இன்பமே பெந்நாளுந் துன்பமில்ஃவத், தா மார்க்குங் குடியல்லாத் தன்மையான் சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற், கோமாற்கே நாமென்று மீளாவாளாய்க் கொப்ம்மலர்ச்சே வடியினேயே குறுகி துேமே" எனக் கூறியதுமாம்.
5 திங்கள் முடியார் அடியார் அடியோமென்று;- முதல்வனே குரு மூர்த்தியிடமாக நின்று நீக்கை செய்து நிருவடி பதித்த வாற்றுனே ஆக்குருவுக்குச் சிவஞானியர் வழியடிமை பூண்டுள்ளார் என்றது. அன்றிச் சிவனடியா ரையே குருவாகக்கொண்டு அவர்க்கே அடிபராதல் எனலுமாம். இது நம்பியாரூரரை "அடியார்க்கு மடியேன்" எனப் பாடுமாறு செய்த விறன் மிண்டர் சரிதத்துக் கண் உதுமாம். இறைவனே'அடிபார்க் கெளிபன் சிற்றம்பலவன் கொற்றங், குடி பார்க்கெழுதிய கைச்சீட்டு' என வரைந் தும், சுந்தரர்க்குத் தூதாகிப் பரவையாருடல் தவிர்க்க நள்ளிருளில் நடந்தும் பிறவாற்ருனும் தம்மை அடியார்க் கடிய னெனக் காட்டியிருப்பதனுல் அவனடியாரும் அவனே போல் அடியார்க் கடியராதல் முறையென்பது சுருதே பேrதருமன்ருே. இதனுற் குருசேவையின் பெரு "
ĉifrill-Ejo L'Uah !! TEJJ".

அதி-1) சிவஞானியரொழுக்கம் 位卓了
மேல் இறுமாப்பெய்தி எனவும் பின் அடியோம் எனவுங் குறித்தது சிவஞானியரது அன்பினிஃமையை விளக்கிய தாம். என்னே? மலப்பற்றுடையார் மாட்டுப் பரிந்து சேவித்தும், மெப்படியார் மாட்டுப் பணிந்து சேவித்தும் திரிதல் சிவஞானியர் இயல்பாம் என்றபடி அன்றி எவரையேனும் எள்ளியிகழ்தலன்று என்பதும் தெளியக் கூட்டி படுத்துரைத்ததுவாமென் க. மேலானுேம் என்றது பரிவுக்குறி, அடியோம் என்றது பணிவுக்குறி.
6. ஆடிப்பாடி. .திரிந்திடுவர் :- சிவஞானியர்க்கு உலக வாழ்வு பெரும் விளேயாட்டேபோன்றிருத்தலின் அவர் சலனமின்றி பாதுநிகழ்வதாயினும் ஆடப்பாடி பின்புற்றும், உலகத்தோன்ருது தம் பெரும்பேரூென்றுமே தோன்றவின் அதையுன்னி யிறுமாப்புற்றும், இறைவ னேக் குரு விங் க சங்கமத்துக்கண்டு தொழு மாற்ருனே பணிவுற்றும், ஒன்றிலும் பற்றுக்கோடின்றி உலகிலிங் குவர் என்றது. திரிதல்-ஒன்றிலும் பற்றின்றி உலகி லொழுகுதலேக் குறித்தது. "பா லரு டன் உன்மத்தர் பிசாசர்குண் மருவிப் பாடலினுேடTடவிவை பயின்றிடி னும் பயில்வர்' என்றதும் நோக்குக. (ம்ெ. 384),
7. சிவஞானச் செய்தியுடையோர்-நிர்விகற்பசமாதி நீங்கச் சவிகற்ப சமாதி சேர்ந்தோர். இதனுனே சிவன் முத்தரும் உலகிலொழுகவேண்டிய நெறிகள் உளவென் பதும், அஃது அன்பின் வழியதன்றிப் பற்றின் வழிபதன் றென்பதும் ஒருவாறு காட்டியதாம். இதனே "ஞr) மதின் ஞான நிட்டையுடையோருக்கு நன்மையொடு நீமை யில்ஃப்.பயில்வர்'என்ற செய்யுளோடு (செ. 384.) ஒட்டி புய்த்துணராது, நாம் ஞானியரானுேம் எமக்கு எதுவுஞ் சரியேயெனக் கூறித் திரிந்து கொஃப் களவு கட் காமம் குரு நிந்தை பாதியவற்றுட்டிஃாப்பர் மெய்ந்நெறி தேரு வீனர் சிலர். இவர் திரிமல் மறுக்காதவராய் வாதளே சாதி: யாகிய இருவகை மனவலியுள்ளும் பட்டு வருந்துவோர் என்பது அநுபவத்துத் தேவியலாகும்.

Page 344
சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-12
பொழிப்பு: சிவஞானியர் வாதஞமலந் தம்மைத் தாக்குருவண்ணம் தம் பேற்றையுன்னிப் பெருமிதமுற்ருே ராப் மெய்யன்பர் கூட்டத்துப் பயின்று பேரின் பத் தழுந்திச் சங்கம விலிங்க குரு சேவைகளைச் சாதித்துச் சிவனடியார்ப் பணிதலுடையோராய் உடம்புள்ளவும் உலகிற் பற்றின்றி வாழ்வர்.
இச்செய்யுள் மூன்று கூறுடையது:- 1. செங்கமலத்தாளினேகள் சேரலொட்டாத் திரி மலங்களறுத்து, எங்குமியாமொருவர்க்கு Grif, Lt. மல்லோ மியாவர்க்கு மேலானுே மென்றிறுமாப்பெய்தி, ஈசனேசரொடுஞ் செறிந்திட்டு ஆடிப்பாடித் திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோர். (323).
2. அங்கவர் தந்திருவேட மாலயங்க ளெல்லா மர னெனவே தொழுதிறைஞ்சித் திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோர், (324-325).
3. திங்கள் முடியாரடியா ரடியோமென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோர், (326-328).
முதலநிகரணம்
செங்கமலத் தாளினேகள் சேரலொட்டாத் திரிம்லங்க எாறுத்து, எங்குமியா மொருவர்க்கு மெளியோமல்லோ மியா வர்க்கு மேலானுேமென்றிறுமாப்பெய்தி, ஈசனேசரொடுஞ் செறிந்திட்டு, ஆடிப்பாடித்திரிந்திடுவர் சிவஞானச் செய்தி புடையோர் என்பது முதலாங்கூறு (323). இக் கூற்ருனே சிவஞானப்பேறெப்திய சீவன் முத்தர் இகத்துத் திரிவங் சுளு மறுத்தே யிருப்பராயினும் வாதனேயாலுழல்விக்கும் மலச்சேட்டை தம்மைத்தாக்குரு வண்ணம் தம் மலநீக் கத்தையுன்னிப் பெருமிதமுற் குராப் மெய்யன்பர் கூட் டத்துப் பயின்கு நந்தித்திருப்பர் என்பது குறிக்குமாற்ருனே சிவனடியார்ப் பேணுரிழிதகவும் பேதுவார் பெருந் தகவுங் காட்டியதாம்.

அதி-1) - சிவனடியார்ப்பேனல் *星岛
சிவனடியார்ப்பேணு ரிழித கவும் பேணுவார் பெருந்த கவும். 323. ஈசனுக்கன் பில்லா ரடியவர்க்கன் பில்லார்
எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்குமன் பில்லார் பேசுவதென் னறிவிலாப் பிணங்களேநா Iணங்கிற்
பிறப்பினிறு மிறப்பினினும் பிணங்கிடுவர் விடுதி 21, 323FGALI TE LI JGIII || || ||T ||T || || TG3) IT ILIŞIMLJAL டவர்கருய முன்கரும மாகச் செய்து கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே. (இ- ள்). அடியவர்க்கு அன்பு இல்லார்-சிவனடியார் பால் அன்பில்லாதவர். ஈசனுக்கு அன்பு இல்லார்-முதல் வனிடத்தும் அன்பில்லாதவரேயாவர், எவ்வுயிர்க்கும் அன்பு இவ்வார்- அவர் பிறவுயிர்கள் யாவற்றினும் அன் பில்லாதவராய், த மிக்கும் அன்பு இல்லார்-தம்மேலுமே அன்பில்லாதவராவர், அறிவிலாப் பினங்களைப் பேசு வது என்-இத்தகையோர் உயிரோடிருந்தும் அறிவின்மை யாற் பினமே யாவர் (என்பதன்றி வேறு) எவ்வாறு இவ ரைக் கூறுவது இணங்கில் பிறப்பினினும் இறப்பினினும் பினங்கிடுவர்-இத்தகையரோடு கூடின் மேலும் பிறத் திறந் துழல்வதாகிய துயரத்துட்படுத்துவர், விடுநீ-ஆத லால் இவர்களதுறவை பறவே யொழித்து, ஆசையொடும் அரன் அடியார் அடியாரை அடைந்திட்டு-பேரன்போடும் சிவனடி பேணுவார்க் கடின் மபூண்டொழுகும் மெய்யன்பர் கூட்டத்திற் கலந்து அவர் க்ரும் உன் கருமாகச் செய்து-அவர்கள் செயற்பால்வாய் பணிகள் பெல்லாம் மெய்ப்பணியாகக் கொண்டு, கூசிமொழிந்து-பணிவாக அவர் முன்பேசி, அருள் ஞானக் குறியில் நின்று -தற் போதமேது மின்றி முதல்வன்தருளாகும் மெய்ஞ்ஞான உபதேச வழியொழுகி, கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத் தாடித் திரியே-கும்பிடுதல் கைகொட்டல் சுத்தாடுதல் முதலிய ஆநந்தச் செயல்:ளச் செய்து மியலுவது சிவ ஞானி ॥ கிபந்த நிஃபாம்

Page 345
i
ö50 சிவஞானசித்தியார் சுபக்கம் 「@一I2
குறிப்பு:1, ஈசனுக் கன்பில்லா ரடியவர்க் கன்பில்லார்:- மெய்யன்பர் கூட்டத்தினங்குவதே காட்டவுற்ற திச் செய்யுளாதலின் நிரைமாறிக் கொண்டு சுட்டி, கண்கண்ட சிவனடியார்மாட் டன்பு நிகழாவழி அவாங்மனகோசர இறப இறைவன் மாட்டன்பு நிகழ்தல் கூடாதென்றதைக் காட்டியது. இதுவே "சிவனடியாரை வணங்காது செல் லும் வன்றுெண்டனும் புறகு, அவனே வலிந்து தடுத் தாட்கொண்ட பரமசிவனும் புறகு' என்று கூறிய்தாக விறன்மிண்டர்சரிதத்தும் காாவுற்றதாம். இதனேக் 'காமு சுளுவானுெருவன் ஒரு வனிதையிடத்தன் புடைய னென்பது, அவளொக்கலேக் கண்டுழி நிகழுமன்பு பற்றியே தெளியப்படும் அதுபோல ஈசனுக்கின்புடைமை அவன டியவரைக் கண்டுழி நிகழு மன்பு பற்றியே தெளியப்படு மTதலான் அடியவர்க் கன்பில்வழி ஈசனுக்கன்புடையார் போ லொழுகுதல் நாடக மாத்திரையே பிறிதில்ஃப்" எனக் கூறி விளக்கியுள்ளார் சிவஞானமுனிவர்.
2. எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்கு மன்பில்லார்ட ஈசனுக்கன்பில்போர் எல்லாவுயிர்க்கு மன் பில்லாதவராய்த் தம்முயிர்க்குமே உறுதி செய்து கொள்வாரல்லர், தம் புயிர்க்கன்பு பூண்டு அதை நற்கதி சேர்க்க வேண்டுவோர் மன்னுயிர்க்கன்பு பாராட்டற்பாவர். என்ன? "மன்னுயி ரோம்பியருளாள்வார்க்கில்லென்பு, தன்னுயிரஞ்சும் வினே" என்ற முறையினும் (திருக்குறள்). எனவே சிவதேயம். அடியார்நேயமும் மன்னுயிரன் பும் கூடியுள்ளதேயாம் என்ற தாம். இதனேயே திருமந்திரத்தும் 'அன்புஞ் சிவமு பிரண்டென்ப ரறிவிலார். அன்பே சிவ மா வ தாரு மறிகிலார், அன்பே சிவமாவ தாரு மறிந்தபின், அன்பே சிவா யமர்ந்திருத்தாரே" எனக் காட்டியதாம். 'அன்பி விாரெஸ்லாந் நமக்குரியர்' என்ற திருக்குறள் வேறு சுறிய தோவெனின் ஆண்டு 'தமக்கு' என்றது உடம்பை நோக்
கியாமெனவறி.

அதி-1) சிவனடியார்ப் பேனல் 方岳正
3. அறிவிலாப் பினங்கள்:- உயிரிருந்தும் மெய்யுணர் வும் மெய்யன் புங் கூடாதார் நடைப்பிணமேயாவர் என்றது (செ-185, 185, பார்) "அன்பின் வழியதுயிர் நிலே யஃதில்ார்க், கென்புதோல் போர்த்த வுடம்பு" என் ணும் திருக்குறளும் இதுவே காட்டியதாம்.
4. இண்ங்கிற் பிறப்பினினு மிறப்பினினும்பினங்கிடுவர் - " ஈசனுக்கன்பில்லாரினக்சும் மலவாசஆனயைப் பெருக்கிப் பிறப்பு இறப்பிற்படுத்திச் "செங்கநலத் தாளி:னகள் சேர லொட்டா' என்றது காட்டியதாம். பினங்கிடுவர்மெலித்தல் விகாரம், "பிறப்பிறப்புக்கேதுவான தர்மங் கிளேப் பண்ணும் படிக்குச் சொல்விக் கலகம் பண்ணு வார் கள்' என்பர் சிவாக்கிரபோநியூர்,
3. ஆசை-மவாதனேன் பத் தவிர்க்கவேண்டுமென்ற 1ᎸᎲᏍᎦᏐᎯ , அடியார் மாட்டுக் கொள்வதாகும் பேரன் டெனினுமாம்.
.ே அரனடியாரடியார் - அரன்றிருவடிபேணுமடியார் என்று மாம், அடி+ ஆர் - அடியைத் தாங்கிய
7. சுசிமொழிந்து:- மெய்படியார் முன் வாய் பொத் திப் பணிவுடனின்று அவர் கூற்றுக் கெதிர்மொழி ரது பத்தி பண்ணுதல் வேண்டும் என்றது.
8. அருள்ஞானக்குறி - திருவருளாகிய ஞானப் பேற் நீரின் இலச்சியத்தை முன்னுேக்கி என்றது. ஞானுசாரியர் அருளிய குறிப்படி நின்று எனவும், தற்போதமுளேப் பின்றி அருள்வழி நின்று எனவுங் கூறலுமாம். குறிஇலக்கு (செ. 296, 287 பார்)
பொழிப்பு: சிவனடியார்க் கன்பில்லாதார் சிவனுக் கன்பில்லாதவரேயாவர். அவர் உயிர் கண்மாட்டன்பி: ரார்த் தம்முயிரையுங் கதியிற் சேர்ப்பாரல்லர். அத் தனக்பர் நடைப்பினேேபான்று தம்மை பண்டினுரைப் பிறப்பிற்படுத்துவாராதவின் அவரதிணக்கம் விலக் கற்

Page 346
ö高盟 சிவஞானசித்தியார் சுபக்கம் கு- 2
பாதுே. மெய்ஞ்ஞானியர் சிவனடியாரோடும் மெய்யன் பிற் கலந்து அவர் பணியில் வழுவாதொழுகி அருள்வழி நின்று இகழ்வாழ்விலியாண்டு மின்பமொன்ற ஆன பே கண்டிருப்பர்.
இரண்டாமதிகரணம் அங்கவர் தந் திருவேட மாலயங்களெல்லா மரனெனவே தொழுதிறைஞ்சித் திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோர் என்பது இரண்டாங்கூறு(32-335) இக்கூற்ருனே வாதகு மலந் தாக்குரு வண்ணம் அன்பர் கூட்டத்துப் பயிலுஞ் சிவஞானியர் மேலும் சிவவேடப் பொலிவிலும் திருக் கோயிற் செவ்வியிலும் மலமதுக்கு முதல்வன் செறிவையே கண்டு அவற்றைப் போற்றித் தொழுது பாதினும் பற் றின்றி ஒழுகுவர் என்பது கூறுமுகத்தானே சங்கமம் இவிங்கம் என்னும் இருவகைச் சேவைகளின் பெருமை பும் பயனும் காட்டப்படுகின்றன.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:- 1. சங்கம சேவையின் பெருமையும் பயனும், (324), 2. இலிங்க சேவையின் பெருமையும் பயனும், (திருக் கோயிற் சிறப்பு) (335),
1. சங்கம சேவையின் பெருமையும் பயனும். 324, J’Isol. If IIIII in J&T III i III ILJI, GWI), III T, if
அங்கங்கே யுயிர்க்குயிரா பரிவுகொடுத் தருளாற் செறிதவினுற் றிருவேடஞ் சிவனுகுவே பாகுஞ்
சிவோகம்பா விக்குமத்தாற் சிவனு மாவர் குறியதனு விதயத்தே பரனேக் கடுங்
கொள்கையிறு வரகுவர் குறியொடுதா மழியு நெறியதனுற் சிவமேயாய் நின்றிடுவ ரென்ருல்
நேசத்தாற் முெழுதெழுமின் பாசத்தாள் வி.வே. (இ - ள்). அறிவு அறியான்-பாச ப ஞானங்களால் அறிதற் கரியணுகிய சிவன், த*ன அறிய-உலகினுள்ளார்
 
 
 
 
 
 
 

அதி-2) Fiji, LD.G.F.Q7) Gar 台5品
தம்மை அறிந்து வழிபட்டுய்தற் பொருட்டு, யாக்கை ஆக்கி-திருவெண்ணிறு கண் டி  ைக முதலியவற்ருேடு பொலிந்த தமது திருவேடத்தை அன்பர்க்குதவி அங்கு அங்கே உயிர்க்கு உயிராய் அறிவு கொடுத்து-பாண்டும் உயிர்க்குயிராய் நின்று அறிவை விளக்கி, அருளால் செறி தவினுல்-அருளாற் கலந்து நிறைந்திருத்தலினுல், திரு. வேடம் சிவன் உருவே ஆகும்-திருவேடம் சிவனுருவ மே பாக, அதனேப் பூண்டார் உருவசிவமேயா யிருப்பர், சிவோ கம்பாவிக்கும் அத்தால் சிவனும் ஆவர்-சிவமே தாமெனப் பாஸ்ஃண்செய்யுந் தன்மையினுற் பாலணு சிவ மேயாகவும் இருப்பர், குறியதனுல் இதயத்தே அரனேக் கூடும் கொள்கையினுல் அரன் ஆவர்-அருட்குறிவழி நின்று இதயத்தானத்திற் சிவனே இருத்திப் பூசித்தலாகிய தியான்ம் சாதிக்குத் தன்மையினுற் செயற்சிவமேயாக வும் இருப்பர், குறியோடுதாம் அழியும் நெறியதனுற் சிவ மே யாய் நின்றிடுவர்-அவ்வாறு குறித்த குறியு மழிவு பெறத் த ம்  ைம யுமே காணப்பெருது அவனே தாமாந் தன்மைபெற்று நிற்றவாற் சிவமேயாயும் இருப் பர், என்ருல்-இவ்வாறு திருவேடம் பூண்ட மெய்யடி யர் இலயம் போகம் அதிகாரம் சுத்தம் ஆகிய சிவ மேபாப் நிற்றல் தெளிவாதலின், பாசத்தாள் விடவாதணு மலத்தை விட்டு நீங்க, நேசத்தால் தொழு தெழுமின்-மெய்யன்பினுற் தொழுதொழு வேண்டும்.
குறிப்பு: 1. அறிவரியான் தனேறிய. திருவேடஞ் சிவனுரு வேயாகும்:- சுட்டி யறியப் படாத் தன்மை பனு ன இறைவன், ஆன்மாக்கள் தம்மையறிந்து வணங்கி *உப்தற்பொருட்டுக் கொண்ட அருட்டிருவுருவத்தையே ஒருவாற்ருற் பூண்டொழுகுதலாலும், எங்கும் நிறைந்து நிற்கும் பரமன் வெளி நின்துயிர்க் குறுதிபயக்கும் வாயி வாயிருக்குமாற்றுலும், சிவனடியாரும் வடிவாற் சிவமே பாவர் என்றது. இதனுல் மேட் ய | ய | ர் இவபசி பொன்றதாம்.

Page 347
f、 சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-12
2. சிவோ கம்பாவிக்குமத்தாற் சிவனுமாவர்- திரு வஞ்செழுத்து வேள்வியாகிய கிரியா நிட்டையிற் சிவமே தாமெனத் தியானித்தும் பாவித்துமிருத்தலினுற் சிவனடி பர் பாவனேயாற் சிவமே யாவர் என்றது. இதனுல் மெய் படியார் போகசிவமென்றதாம்
3. குறியதணுவிதயத்தே பரனேக் கூடுங் கொள்தை பினு வரகுவர் - அந்தரியாகமென்னும் அகப்பூ சனே நெறியிற் குருவானுணர்த்திய குறிவழி இதயத்தானத் திறைவனே நிறுத்திப் பூசிந்துப் புருவ நடுவிற் றியானித் திருப்பதனுற் சிவனடியர் Gl:Fur:1 fTi) flälrfðfríi í frgir ri . இதனுனே மெய்யடியார் அதிகாரசிவமென்றதாம். அந்தர் யாகத்தில் அதிகாரம் பெற்றதென்பது, அது முத்தி சாதனமாய் ஆன்மசுத்தி நிகழ்த்துமாற்ருன், யாவுமிறை வன் மயமாகத் தாமும் அவனேயென்றநிலே ஒரொருகாற் கைவரப் பெறுகையிஞவாமென்க.
4. குறியொடுதாமழிபு நெறியதனு வ ரனோ யா ப் நின்றிடுவர்:- மேற்கூறியவாறு வேடத்தானும், பாவனே யானும், தியானத்தானும் சிவமேயாய்க் குறித்துக் காண்ப தாய நிஃப்களுமே யற்றுச் சதா ஞானநிட்டை கைவரப் பெற்றுத் தம்மையும் தம்மிலிறைவனேக் குறிக்கவுற்ற வேடமாதி குறிகளேயுங் கைவிட்டு முதல்வனுேடத்துவித நிலே கண்டிருக்கு மாற்ருனே சிவனடியார் உண்மையிற் சிவனின் வேறன்றி அத்துவிதமாயிருப்பர். இதனுனே மெய்யடியார் சுத்த சிவமேயாயிருப்பர் என்றதுமாம்.
இங்குக்கூறிய வாற்ருற் சிவனடியார் இறைவனுேடு அவ விவனென்னும் பிரிப்பின்றி அத்துவிதப்பட்டு நிற்குமாறு காட்டியதேயன்றிச் சிவசமவாதங் கற்பித்ததன்றென்பது சிவனுருவேயாகும், சிவனுமாவர், அவனுவர், சிவமேயாய் நின்றிடுவர் என ஆக் கவினே'கூட்டி இடைச் சொற் பெய்ததனுற்றெளி சு.
 
 
 
 
 

அதி-2) இலிங்கசேவை 凸高岳
i. பாசத்தாள்:- பாசத்தின் அடிப்படை நெல்வி னருவியறுத்த பின் மழை கண்டால் மேலும் முஃாக்கு மாற்றல் கொண்டுற்ற தாள் வாதனுமலத்திற் குவமை பாபது பாசத்தார் எனப்பாடங் கொண்டு இழிவின் கண்வந்த உயர்திரே வாய்ப்பாடாக்கிப் பாசங்கள் எனப் பொருள் பண்ணுவர் சிவாக்கிரயோகிபர். ஆகுபெயராய்க் கொண்டு பாசப்பற்றுடையாரது பற்று என்பர் சிவஞான் முனிவர்.
பொழிப்பு: பாசபசுஞானங்களாலறியப்படாது நிற்கும் முதல்வன் தம்மை யான்மாக்களறிந்துய்தற் பொருட்டு உருவத்தானும் பாவனே பானும் செயலானும் இவை யாவு மற்ற சுத்த நிலேயானும் சிவனடியார்மாட்டு நிறைந்து விளங்கி யத்துவிதப்பட்டு நிற்றலால் வாத ஞாலத் தாக் குரு வண்ணம் யாவரும் ப்ெபடியரைத் தொழு தொழுக வேண்டும்,
2. இவிங்க சேவையின் பெருமையும் பயனும் (திருக்கோயிற் சிறப்பு) 325. திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னச்
சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுரைவ ளங்கே
உருக்கோவி மந்திரத்தா வேநின்பு மவர்க்கு
முன்னெங்கு மில்லனிங் குவானேன் பார்க்கும்
இருப்பாய வடிவாகி பிந்தனத்தி னெரியோல்
மந்திரத்தின் வந்துதிப்ப னிருஞ்சுரபிக் கெங்கும்
உருக்கான வொண்ருத பால்முiப்பால் விம்மி
ஒழுகுவது போல்வெளிப்பட் டருருவனன் பர்க்கே,
(இ-ன்). திருக்கோயில் உள் இருக்கும் திருமேனி தன்னே-திருக்கோயிலின்கள் ஆகம முறையான மைத்த பரார்த்தமாகிய சிவவிங்கம் முதலிய திருவுருவங்களே, ਜੋ ਫਰ। கண்டவர்க்கு-சிவன் எனக்கொண்டு உருவ வழிபாடு செய்யும் சரியைக்பாளர்க்கு, சிவன் உறைவன் அங்கே-சிவபிரான் அவ்வுருவங்களிலே வெளிப்படாது

Page 348
台5台 சிவஞான சித்தியார் சுபக்கம் |கு-12
நின்று அருள் செய்வன், உருக்கோலி மந்திரத்தாலே நின்ேபும் அவர்க்கும் உளன்-திருவுருவங்களே ஆன்மார்த்த மாக எழுந்தருளச்செய்து மந்திர வடிவுங் கூட்டி அத்துவா மூர்த்தியாக்கொண்டு அருவாருவ வழிபாடு செய்யுங் கிரியையாளர்க்குத் திருக்கோயிலிற் காணுந் திருவுருவங் களில் மந்திர வடிவமாய் நின்று அருள் செய்வன், எங்கும் இல்லன் இங்கு உளன் என்பார்க்கும்-சராசரங்களெங்கும் அருவாய்க் குடிகொண்டு நிற்கும் முதல்வன் தம் தேகத் தில் உள்ளத்தே பாவனேயாவடிவமைத்திருப்பன் எனக் கொண்டு அருவ வழிபாடு செய்யும் யோகியர்க்கும், மத்திரத்தின் இருப்பு ஆய வடிவாகி இந்தனத்தின் எரி போல் வந்துதிப்பன்-திருக்கோயிலே தேசும் போன்றி ருக்க அதன் கண் அகத்துத் தோன்றுமாறே விறகிற் ருேன்ருது நின்ற தீ சுடைய வந்துதிப்பதுபோல் பாவனு வடிவத்தோடு வெளிப்பட்டுமருள் செய்வன், அன்பர்க்குமெய்யன்பு கூடி அறிவுமாத்திரையான் அருளுருவில் வனங் கும் ஞானியர்க்கு இரும் சுரபிக்கு எங்கும் உருக்கான ஒண்ணுத பால்-மேம்பாடுற்ற கறவைப்பசுவின் உடலெங் கணும் செறிந்திருந்தும் வெளிக்கான முடியாதிருக்கும் பாலானது, முஃபால் விம்மி ஒழுகுவதுபோல் வெளிப் பட்டருளுவன்-முலேவழியாக விம்மிப் பொழிவதுபோற் கருனேயின் வெளிப்பட்டுத் தோன்றி யருள்செய்வன். (ஆகையால் திருக்கோயில் வழிபாடு யாவருஞ்செய்ய வேண்டியதாம்.)
குறிப்பு: 1. திருக்கோயிலுள்ளிருக்கும் . உறைவ னங்கே திருக்கோயிலிற் சுயம்பாகவும் தேவர் இருடியர் குரவர்களாற் பிரதிட்டையாகவும் அமைந்துள்ள சிவலிங் கம் முதலாய திருவுருவங்களேயே சிவனெனக் கண்டு வணங் குவர் சரியையாளர் என்பதும், அவர்க்கு எங்குந்தோன் ருது நிறைந்து நிற்கும் முதல்வன் அத்திருவுருவங்களிலும் வெளிப்படாது நின்றே திருவருள் புரிவன் என்பதும் காட்டியதாம். இதனுற் சரியையாளர் புறத்தொழின்
 
 
 
 
 
 
 
 

அதி-2) இலிங்கசேவை 苗岳冒
மாத்திரையானே உருவ வழிபாடுண்டய ரானமையின் அவர்க்குத் திருக்கோயிலிற் கோபுரமாகிய துரலவிலிங்கத் தும், உலாப்போந்தருளும் எழுத்தருளி மூர்த்தியாகிய துரவு சூக்குமலிவிங்கத்தும், உள்ளிருக்கும் மூர்த்தியாகிய குக்கும விவிங்கத்தும் வெளிப்படாது நின்றே முதல்வன் அருள் செய்வன் என்றதாம். உலகிற் சரியை பானாரே மிகப்பெரும் , பாலராசு, திருக்கோயில் நித்திய நைமித்திகங்களானும் பிறவிாற்ருனும் திருவுருவங்களேயே இறைவனுகக்கொண்டு. முழுக்காட்டி, உணவூட்டிக், கோலஞ்செய்து, உபசரித்து உலாப்போதல் போன்றமைத்த தூலவழிபாடு அத்தகை யர்க்கு வந்ததும் உசிதமாயதுமாயின்மை காண்க. இல் தறியாதார் விக்கிரகாராதன பெண் விண்பேசி அது பாவினுதீத மூர்த்தியைச் சரியையாளர் மனத்துக்கொண்டு பாவித்து மேனிஃசுஃா யெய்தவுற்று நன்னெறியும் நல் வணக்க முறையுமென்பது தேராது பலவும் பிதற்றுப. இவர் 'தாபாத்துண்ணின் றருளவல்லான் சிவன்" என வும் 'அாயவிமானமுந் துரவமதாகுமால், ஆய சதாசிவ பாகு நற் குக்குமம், பாபபலிபீட பத்திரலிங்கமா, மாயவரனிலே யாய்ந்து கொள்வார்கட்கே" எனவும் விருந் திருமூலர் மொழியையும் மற்றுந் திருமுறைகளேயும் நோக் குக. இதனுற் சரியையாளர்க்குச் சிவாலயசேவை சிவ லிங்கசேவை வேண்டிற்றென்றதாம்.
2. நடருக்கோவி மந்திரத்தாலே நினோமவர்க்கு முளன் - திருக்கோயிலிற் பரார்த்தமாய் அமைந்த இலிங்கங்களினன்றி, ஆசாரியர் மூலம் மந்திரசகிதமாய்த் தமதான்மார்த்தமாக எழுந்தருளப்பண்ணிய சிவலிங்க முதலாய திருவுருவங்களில் இறைவற்கு மத்திரவடிவு கற்பித்து வணங்குவர் கிரியையாளர் என்பதும், இவர்க் கும் திருக்கோயிற்றிருவுருவங்கள் மந்திர சகிதமா யமைத்தவாற்ருனும், நித்திய நைமித்திகங்கள் பந்திர சகிதமாய் நடைபெறுவனவாதலானும், அவை ஆன் மார்ந்தவிலிங்கங்கள் பேர்ன்று நிற்ப, ஆண்டு மந்திர
|-

Page 349
658 சிவஞானசித்தியார் சுபக்கம் g-12
மூர்த்தியாக இறைவன் வெளியாகி அருள் செய்வன் என்பதும் காட்டியதாம். இதனுற் கிரியையாளர் புறம் ஆகமாகிய தொழில்களானே அருவுருவ வழிபாடுடைய ராண்மையின் அவர்க்குத் திருக்கோயிலிலமைந்துள்ள திரு வுருவங்களில் மந்திரவடிவாகி மறைந்தும் தோன்றியும் நின்று முதல்வன் அருள்செய்யுமென்றதாம். இதனே 'உருக்கோலி மத்திரத்தாலென் நினேயுமவர்க்கும்" எனப் பாடபேதங்காட்டி 'சிவபிரான் ஈசாகுதி திருமந்திரங்க ளாற் சிவலிங்க முதலிய திருவுருக் கோவினுனெனக் கருதி மந்திர நியாசத்தால் வழிபடுங் கிரியையாளர்க்கும்" if uri m击鲇 தில் வந்துதித்து' என வைத்து அவ் வெளிப்பாட்டை இவர்க்சுருள் செய்யுமுறையாக விளக்கியுள்ளார் சிவஞான் முனிவர். அவர்க்கும் என்ற சிறப்பும்மையால் திருக் கோயில்களல்லாவிடத்தும் வழிபடுமாறியன்ற கிரியை யாளர்க்கும் ஆண்டு முதல்வன் அவர்களது வழிபாட்டை யேற்கு முறையினமைந்துளன் என்பது குறித்ததாம். எனவே சரியை தாண்டிய கிரியையாளர்க்கும் திருக் கோயில் வேண்டற்பால்தன்றி ஒருவகையானும் எள்ளற் பரதன்றெனக் காட்டியதுமாம்.
3. எங்குமில்லனிங்குளன்ென்பார்க்கும் இருப்பாய வடிவாகி பிந்தனத்தினெரிபோல் மந்திரத்து வந்துதிப்பன்:- ஆன்மார்த்தம் பரார்த்தமாய இலிங்கங்களினன்றிக் குரு வருளாலறிந்து சிவோஹம்பாவனே கூடிச் சாதிக்கும் அஷ்டாங்கபோக சமாதியில் உடம்பின் கத்தே முதல்வனே இதயத்தானத்தும் பிறவிடத்தும் FITTJS) GALI L-GAF LEITT இருத்தி வணக்கஞ்செய்வர் யோகியர் என்பதும், அவர்க் கும், திருக்கோயில் அமைப்பு முறையானே உடம்பு போன்றிருப்ப, அதன் மண்டபங்களும் பிறவும் உடம்பி ஆட்காணும் ஆதாரபேதங்களேக் காட்ட, அதன் கணுள்ள மூர்த்தியும் உள்ளத்தமைத்தமைந்த பாவணுவடிவமாக வெளிநின்றருள் செய்வன் என்பதும் காட்டியதாம்.

அதி-3 இலிங்கசேவை 台59
இதனுள் யோகியர் அகத்தொழின் மாந்திரையானே அருவ வழிபாடுடைய ராண்மையின் அவர்க்குத் திருக் கோயிலமைப்பி வாதாரங்கள் காணப்படத் திருவுருவங் களிற் பாவணுவடிவமாக முதல்வன் வெளித் தோன்றி பருள் செய்யுமென்றதாம்.
எங்கும் இல்லன் - சராசரங்களிடத் தி யாண்டும் செறிந்து உண்ணிற்பவன். இல்லன்-இல்லமாகக்கொன் டபின்,
இங்குளன் (இங்கு உளன்) - தேகத்தில் உள்ளத் திருப்பவன். யோயெர் புறம், அகப்புறமாகிய வழிபா புன்றி அகவழிபாடே யுடையராதலின், அவர்க் கிறைவன் தம் தே சுத்துள்ளே பாவரேயாற் கானப்படும் என்றபடி,
இருப்பாய வடிவாகி-அகவழிபாட்டிலிறைவன் ஆதா ரங்களிலிருக்கும் பாவணுவடிவத்தோடென்றது. இதுதான் வடிவமன்ருே பின் யோகிபர் அருவவணக்கஞ்செய்வ தென்னும்? எனில், இக் கூறிய வடிவம் பாவனேயே பன்றி மெய்வடிவமன்ருக, இங்கியற்றும் வழிபாடும் பாவனேயே பன்றிப் புறம், அகப்புறமாகிய கிரியைகனான்ருக, இது அருவின் விக்கமானதாம்.
இந்தனத்தினெரிபோல் வந்துதிப்பன் - விற கி வி யாண்டும் செறிந்திருந்த நீ கடைந்தவிடத்துத் தோன் றுதல் போல அண்டபிண்டமெங்கும் நிறைந்த இறை வனும் நியான்முறைத்தவிடத்தே தோற்றும் என்பதும், அதனேயே திருக்கோயிலமைப்பினும் நித்திய நைமித்திசு முனேறகளிலும் துவப்பொருள் தாண்டிப் பருப்பொருள் தெளியுங்காற் காண8ாகும் என்பதும் காட்டியதாம். வந்துதிப்பன் என்றதனுலே சரியை கிரியை யாளர்க்கன்றி யோகிபர்க்கே முதல்வன் வெளித்தோன்றுவர் என்றதும், அதுவும் விறகிற் றிபோவத் தியானித்தவழி ஒளிவடிவாய்க் காணும் என்றதும் கூறியதாம்.

Page 350
660 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-12
மந்திரம்-திருக்கோயில்: யோகியரது அகவழிபாட் டிற்குச் சொல்லாகிய மந்திரமாதல் கிரியையாதல் இை யாமையின் இவ்வாறு கொண்டதாம்.
இவ்வடியை "உளணங்கு மெங்குமில னரிங்குள னென் பார்க்கு விருப்பாய வடிவாகி' 'உள னெங்குமில னிங்கே யுளன்' 'இங்குமுளன்' எனவும் மேல் "வந்துதித்து மிருஞ்சுரபி' 'வந்துதித்தே யிருஞ்சுரபி' எனவும் பல வாறு பாடபேதங்காட்டி உரையாசிரியர்கள் பொருளான் டுள்ளார்.
"உளன் எங்கும் இவன் இங்கே உளன் என் பார்க்கும் விருப்பாய. வந்துதித்தும்' எனக்கொண்டு, யோகிக ளுள்ளமெங்கணு மில்லமா வாழுஞ்சிவன் இத்திருமேனியி லுமிருத்து பூசைகொண்டருளுவ னெனக் கருதிச் சாத்திய மந்திரங்களால் வழிபடும் யோகிகட்கும் (கடைந்தவழித் தோன்றுமொரியுங்) கறந்தவழித் தோன்றும் பாலும்போல் அவ்வவ் மந்திரங்களால் அவரவர் விரும்பிய வடிவாய் அத்திருமேனிகளில் அப்போதப்போது தோன்றி நின்ற ருள்செய்வன் எனப் பொருள் கூறுவர் சிவஞானயோகியர், சரியையாளர்க்கேயன்றிக் கிரியை, யோகம், ஞானம் சாதிப்பார்க்கும் திருக்கோயில் வேண்டிற்றென்பதும், அவ்வவர் முறையிலாய வழிபாடும் அருளும் திருக்கோயிலி னியலும் என்பதும் காட்டி, மேனிலேயில் நின்ருர், திருக் கோயில் சரியையாளர்க்கே வேண்டியது தமக்கின்றெனக் கூருவண்ணம் அவர்க்குமுண்டெனக் காட்டுமாறு கருதியது இச்செய்யுளாகவின் இவ்வாறுரை கூறியதாம். இதஞனே யோகியர்க்கும் சிவாலயசேவை வேண்டற்பாலதன்றி எள்ளற்பாவதன்றெனக் காட்டியதாம்.
4. இருஞ் சுரபிக்கெங்கு முருக்காணவொண்ணுத. அன்பர்க்கே- ஆன்மார்த்தம் பரார்த்தம் பாவனேபென்ற இலிங்கங்களினன்றி அருளாலறிந்து அன்பே சிவமாகக் கண்டு அறிவில் வழிபடுவர் ஞானியர் என்பதும், அவர்க்
 
 
 

அதி-2) இலிங்கசேவை ff直
கும் சுறவைப்பசுவின் உடம்பெங்கணுஞ் செறிந்திருந்தும் கன்றைக் கண்டவிடத்து முலேவழிப்பெருகும் பால்போல் திருக்கோயிலிற் செறிந்துள்ள திருவுருவங்களினும் மெய் பயன்பர் குழாத்தினும் பிற யாவற்றினும் வெளிப்பட்டுக் கருணேவெள்ளமாகவே தோன்றி நின்றருள்செய்வ னென் பதுங் காட்டியதாம். இதனுல் ஞானியர் முத்திறத் திருமேனியும் கடந்த அகண்டா கார நித்தவியாபக சச்சிதர்நந்தப் பிழம்பாய் நிறைந்த சிவனைப் புறம் அகப் புறம் அகமாய தொழில் யாதுமின்றி அறிவுத்தொழில் மாத்திரையாய் வழிபாடு செய்வராதலின், அவர்க்குத் திருக்கோயிலில் பாவும் அன்பும் அருளுமாகக்கான, முதல்வன் அறிவாய் அருளுவன் என்ற தாம்.
திருக்கோயிலிற் கண்ட திருவுருவங்களும் மெய்யடியர் கூட்டமும் அங்கமாகத் திருக்கோயிலே பெரும்பசுவாகிய இறைவணுகக் கன்றைக் கண்டவிடத்து அதன் முலேயில் விம்மியொழுகும் பால்போல் மெய்ஞ்ஞானியைக் கண்ட விடத்துச் சிவலிங்கத்தினின்றும் கருஃண்வெள்ளம் பிரவாகிக்குபெயன்பதும் அவ்வெள்ளத்துணின்று சிறி தேனுந் திண்ாத்தார்க்கே பநுபவமாதலன்றிக் கூறிவிளக் கற்பாற்றன்று என்பது தில்லேயிலும் கதிர்காமத்தும் பிற திவ்விய தலங்களினும் சென்று கண்டார்க்குப் புலனும்,
இரும் சுரபி-போன்மையுற்ற கற் வைப்பசு, சகல தேவர்களேயும் தன்னுடம்பிற் கொண்டுள்ளதாய் உலகில் யாவர்க்கும் உயிர் நிலேயற்பாவ அமிர்தமளிப்பதாய்ச் சர்வதோஷத்தையும் சுத்திசெய்வதாய் பல நீக்கத் தறிகுறி பாந் திருவெண்ணிற்றுக்குபாதானமாய் இறைவனுடற்கு ஆனஞ்சுதவுவதாய் இன்னும் பலப்பல மேன்மைகளு முடையது பசுவென்பது வேதாகமத்துனிபாம். பசுவின் பெருமையா னுயர்ந்ததே பரத கண்டமென்பதும், பசுவே பசுக்களாகிய எமக்குப் பசுவாந்தன்மை விளக்கிப் பசு போதமறற்குரிய சாதனைகட்கின்றியமையாத தென்பதும்,

Page 351
66& சிவஞானசித்தியார் சுபக்கம் (கு-12
புனிற்றுக்கன்றில் அதுகொண்ட பரிவும் அன்பும் பரமன் எம்மாட்டுக்கொள்ளும் தலேயா வருளுக்கும் அன்பிற்கும் உவமையாதலும் புராணங்களுள்ளும் அசுத்தநுபவத்துங் ārāü万芭血、
உருக்கானவொண்ணுதபால்-உருவம் அருவுருவம் அருவம் என்ற எத்திறத்தும் காட்டவொண்ணுதுநின்ற அறி வைச் சுட்டியதாம். இதனுனே ஞானியர்க்குஞ் சிவாலய சேவை வேண்டற்பாவதன்றி எள்ளற்பாவதன்றென்றதாம். ஞானியர் பற்றற்றருளே கண்டிருப்பினும் இச்சூத்திரத்துக் கூறவுற்ற முறையானே யாவர்க்கும் வேண்டிய சாதன களுள் சிவாலய சேவை முக்கியமாபது காட்டித் திருக் கோயிற் பெருமையும் இலிங்கசேவையின் விரிவும் விளக் கியது இச்செய்யுளென் க.
திருக்கோயில் அமைப்பும் அதன்மைப்பு விளக்கமும் அத்துவாவிரிவிற்ருெகுத்து விளக்கியது நோக்குக. (செ. 262 கு. பார்) மேல்விரிவு சிவகேஷத்திராலய மகோற்சவ உண்மைவிளக்கம், ஞான சித்தி, சிவாகமங்களிலுங் காண
வாகும்.
பொழிப்பு: புறம், அகப்புறம், அகம், அறிவு என்ற மாத்திரையானே முறையே வணங்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளினுெழுகும் யாவர்க்கும் முறையே துலம், குக்குமம், அதிசூக்குமம், அருள் என் னும் வடிவங்களாகத் திருக்கோயிலுணின்று இறைவன் திருவருள் செய்யுமாற்ருனே, யாவரும் இலிங்கசேவளே செய்தொழுக வேண்டும்.
---
மூன்ருமதிகரணம். திங்கண்மூடிபாரடியா ரடியோமென்று திரிந்திடுவர் சிவ ஞானச் செய்தியுடையோர் என்பது மூன்ருங்கூறு. (328-323). இக்கற்ருனே வாதினுமவந் தாக்குருவண்ணம் மெய்யன்பர் கூட்டத்துப் பயின்று சங்கமவிலிங்க சேவைகள் செ
 
 
 
 
 
 
 

அதி-3) குருவிலக்கணம் 枋品
தொழு கற்பாலராகும் சிவஞானியர், மேலும் குருவடி வத்திலே மல்ம சுற்றும் முதல்வன் என்று மியாங்கனும் செறிந்திருக்குமது கண்டு குருசேவை செய்யற்பார் என் பது சிறுமுகத்தானே குருவிலக்கணமும் குருசேவைப் பெருமையும் பயனுங் காட்டப்படுகின்றன.
இக்கூற்றிலடங்கிய விஷயங்கள்:- i
1. குருவிலக்களம் (ஞானகுருவே மெய்க்குரு) (326). 3. குருசேவைப்பெருமை (குருவினின்றியமையாமை) ( 7). 3. குருசேவைப் பயன் (அந்து விதப் பேரின்பப்பேறு).
3: . 1. குருவிலக்கணம். 32. நானயோ கக்கிரியை சரியை நாலு
நாதன்றன் பணிஞானி நாலிறுக்கு முரியன் ஊனயில் யோகமுதன் முன்றிறுக்கு முயன்
யோகிகி யாவான்ரு குெண்கிரியை பாதி ஆனவிரண் புனுக்குரியன் சரியையினி பிரின்டுே
னச்சரியைக் கேயுரிய லுதலிது வியார்க்கும் *மிலா ஞானகுரு வேகுருவு மிவளே
*சசிவன் டுன்ெறு மிறைஞ்சி பேத்தே. (இன்). ஞானம் யோகம் கிரியை சரியை நாதும் நிTதன்தன் பனி-ஞானம் யோகம் கிரியை ரசியை நான் இணும் நான்கு சாதஃனகளும் சிவனதடிமைத் தொழில்களே பாக, இவற்றிகுெழுகுவோரும் சிவனடியார்களே யாவர், ஞானி நாவினுக்கும் உரியன்-அவருள் ஞானசாதனை செய்வோர் ஞானம் யோகம் கிரியை சரியை யென்னும் நான்கு பணிகஃபும் பூணற்பாவர், யோகி கிரினம் galIII (LT II. F. மூன்றினுக்கும் உரியன்யோகசாதனே செய்வோர் குற்றமற்ற யோகம் கிரியை சரியையென்னும் மூன்று பணிகளுமே பூனற்பாளர், ரியா பொன் தான் ஒண்கிரியை ஆதி ஆண் இரண்டிதுக்கு
।-- । E F II | | | |

Page 352
و
என்னும் இருவகைப் பணிகளுமே பூணற்பாலர், சரியை யினில் நின்றேன் அச்சரியைக்கே உரியன்-சரியா சாதனே செய்து வருவோர் அந்தச் சரியைப் பணி ஒன்றுமே பூணற் பாலர், ஆதலினுல் யார்க்கும் ஈனம் இல்லா ஞானகுருவேஆகையினுலே முத்திப்பேற்றை விழையும் பக்குவர் யாவர்க்
கும் ஞானகுருவே வேண்டிற்று, குருவும் இவனே-அத் தகைய மெய்க்குருவாவானும் சிவஞானியே, ஈசன் இவன் தான் என்றும்-எனவே பக்குவநோக்கி வந்து மலமிகற் றும் பரமாசாரியனுகும் சிவனும் இந்த ஞானகுருவே என்று தெளிந்து, இறைஞ்சி ஏத்தே-அத்தகை ஞானகுருவை வாதஞமலந் தவிர்க்கவேண்டிச் சிவஞானியரும் வணங்கிப் போற்றி யொழுகற்பாவர்.
ü台盘 சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-1
குறிப்பு. 1. நாதன்றன்பணி-இறைவனது அடிமைத் தொழில், இறைவனுல் அருளப்பட்ட நெறி என்பதுமாம்.
2. ஞானி நாவினுக்கு முசியன்-ஞான சாதனையில் நிற்போன் மற்றைய மூவகையோரினும் மேலாம் படியின் நிற்றலான் அவ்வவர் பணிகளேயுஞ் சாதித்தற்பாளன். எனவே தன் கீழாயோர்க்கு அறம் புகட்டி மேனெறியி லொழுக்கவல்லன் என்றதுமாம். இதற்கு "உலகின் மரு வாதஇன்பத்துள் வைத்த குருவினுபகாரத்தைக் கருதி நால்
வகைத்தொழிலும் ஞானிசெய்தலே கடப்பாடென்பது
உட்டொழில் செய்வார் புறத்தொழிற்கு முரியரென்னு முறை பற்றியும், ஏனேயோர் தத்தந் தொழிற்கே உரிய ரென்பது புறத் தொழில் செய்வார் உட்டொழிற்குரிய ரல்லரென்னு முறைபற்றியு முணர்ந்துகொள்ளப்படுவன' எனத் தெரித்து விளக்கி-இதஞனே சரியையாளரைப் போல ஞானி வழிபடுத வெற்றுக்கென்ற ஆசங்கை தவிர்ந்த தாகக் காட்டியுள்ளார் சிவஞானமுனிவர்.
3. ஊனமிலாயோ கம், ஒன்கிரியை - சிவயோக சிவ கிரியைகளேப் பிரித்துக் காட்டியவாறு.

அதி-31 குருவிலக்கணம் GG
4. யார்க்கும் ஈனமிலா ஞானகுருவே-முத்திவேண்டிய பக்குவர் யாவர்க்கும் ஞானமே வேண்டப்படுதலின் ஞான சாதனேயில் நிற்கும் குருவே அவர்க்கு வேண்டப்படும் என்றது. இதற்கு ஞானகுருவே குருவும் எனப் பதச்சேதஞ் செய்து 'நால்வகைப் பாதத்தினிற்கும் மானுக்கர்க்கும் ஆசிரியன்மார் உபதேசித்தற்கட்படுமுரிமையு மிவ்வாறே வைத்துணர்ந்து எல்லார்க்கு முபதேசித்தற்குரிய ஞான குருவே தலேயாயகுரு' எனக் கூறுவர் சிவஞானமுனிவர்.
5. குருவும் இவனே-மெய்க்குருவாவான் ஞானியே பன்றி மற்றையோரன்று என்றது. இதனுற் குருவிலக்கணம் கூறியவாறு.
8. ஈ சனி வன்மு ன்-பக்குவநோக்கிவந்து மலநீக்கஞ் செய்யும் பரமாசாரியனுகியமுதல்வனும் இந்த ஞானகுருவே என்றது. இதனுனே குருவடிவத்திலிறைவனேக் கண்டு வழி படல் வேண்டுமெனக் காட்டியது. "அஞ்செழுத்தினுரு வாகி யறிவுமாகி யாதிநடுவீருகி யநாதியாகிச் செஞ் சடையிற் கொன்றை தும்பை பணிந்தோணுகித், தேனுகிப் பாலாகிச் செகமேழாகி, மஞ்சுவவுங் குழலுமையாள் பாக ணுகி மகிழ்ச்சியுட னெனே பாண்ட குருவுமாகி வஞ்சமறத் தொழுமடியாருளத்தின் மேவும் வள்ளறனேப் பணிந்தேத்தி வணங்குவாமே" என்றது மிது குறித்தது நோக்குக. ஈசனிவ னென்றதில் இவன் என்பதைப் பகுதிப்பொருள் விகுதி யாகக் கொண்டு திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனியைக் குறித்ததாகக் கூறி இச்செய்யுள் 'திருவேடமாலயங்கி ளெல்லா மரனெனவே தொழு நிறிைஞ்சுதற்கட் படும் விசேடம் கூறிய" தெனக் கொள்வார் சிவஞானமுனிவர்.
இச்செய்யுளானே ஞானகுருவே மெய்க் குருவென்றும் அவர் பல பரிபாக நோக்கிவந்தருளும் முதல்வனின் வேறு வரன்றென்றும் காட்டிக் குருசேவையின் இயல்பு கூற வுற்றுத் "திங்கள்முடியார் அபு ஆர் அடியோம் என்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோர்' | | விளக்கியது கான் க.

Page 353
s சிவஞான சித்திபார் சுபக்கம் (கு-12
பொழிப்பு. ஞானம் போகம் கிரியை சரியை என்னும் நான்கும் இறைவனது திருவடிப்பணிகளாக இவற்றைப் பூண்போர் சிவனடியரே யாவர். இவருள் ஞானி நால் வகைச்சாதனேக்கு முரித்துடையான், எனேயோர் தத்தம் படிக்குக் கீழுள்ளவற்றிற்குரியர். ஆகையால் முத்திவிழை பும் யார்க்கும் ஞானகுருவே வேண்டப்படுதலால் சிவ ஞானியைர்புள்ளிட்ட யாவரும் தத்தம் குTனகுருவை முதல்வனுகக் கண்டு வழிபடற்பாவர்.
2. குருசேவைப் பெருமை (குருவினதின்றியமையாமை). 327 மந்திரத்தான் மருந்துகளான் வாய்த்தவியோ சுத்தான்
மணியிரத குளிகையிஞன் மற்று மற்றுந் தந்திரத்தே சொன்னபடி செய்ய வேத
சகலக நானங்க டிரிகா ஞானம் அந்தமிலா வனமாதி ஞானங்க ளெல்லா
மடைந்திடுமா சானருவா வடிசேர் ஞானம் வந்திடுமற் குென்ருலும் வாரா நாகு
மற்றவையு மவனருளான் மருவு மன்றே. (இ=ள்) மந்திரத்தான்-மந்திரங்களாலும், மருந்து சு விளான்-கிருந்துகளாலும், வாய்த்த போ வித்தான்-சிறந்த யோகத்தாலும், மணி இரத குளிகையினுன்-மணியாலும் இரசக்குளிகையிஞலும், மற்றும் மற்றும் தந்திரத்தே சொன்ன படி செப்பு-வேறு வேறு சாத்திரங்களிலே சொன்னபடி செய்தாலும், வேதம் சகல கஃவஞானங்கள் திரிகா லஞானம் அந்தமிலா அணிமாதி ஞானங்கள் எல் லாம் அடைத்திடும்-நான்குவேதங்களே விளக்குமறிவும் சகஸ் கபேரூானங்களேத் தெரியுந் தெளிவும் முக்காலங்களே பு மீறியும் திருட்டிக்யானமும் இவைபோன்ற பிறஞானங் சுளு மடையலாகும், ஆசான் அருளால் அடி சேர் ஞானம் வந்திடும்-ஆயின் குருவின் திருவருள்ான்ே திருவடி பேருகிய முத்திக்குவழியான மெய்ஞ்ஞானம் வந்துதிக்கும், மற்று ஒன்று லும்வாராதாகும்-வேறுெருவகை பானும் அது வருமாறில்வே மற்று அவையும் அவனருளால் ம்ருவும்

அதி-3) குருசேவைப்பயன் 岱67
அன்றுே-முன்கூறிய வேதவித்தை முதலிய ஞானங்கள் தாமும் குருவருளால் வாற்பாலவேயாம் (ஆகையால் யாவர்க்கும் குரு இன்றியமையாது வேண்டப்படக் குரு சேவையும் வேண்டிற்று.)
குறிப்பு 1. மந்திரத்தான் மருத்துகளான் . எல்லா படைத்திடும்:- மந்திரம், மருந்து, அட்டாங்கயோகம் மணி, இரதகுளிகை முதலிய பாவம் அறிவு தருவனவே பாயினும் அவை பாசஞானத்தையேயுதவிப் பல்வகைச் சித்திகளில் முடியுமேயன்றிப் பதிஞானம் பயந்து முத்தியின் முடியா வென்றது. வேத அறிவு கலேஞானத்தெளிவு திரிகால திருட்டி அனிைமாதி சித்தியாவும் பாசஞானமா மென்பது முன் ஒன்பதாஞ் சூத்திரத்துக் கூறியது நோக்குக. (செ. 293-294 பார்), மந்திரம் முதலியன தனித்தும் சேர்ந்தும் வேத அறிவு முதலியவற்றைத் தரும் என்பது ஒவ்வொன்றனுேடும் ஒட்டி அநுபவத்தி லறிதற்பாற்று. மணி-மருந்துக்கல், இரச பணிபென்க்கொண்டு மணியா கிய இரசக்குளிகை பெனலுமாம்.
2. இச்செய்யுளானே உலகில் அறிவென்றும் ஞான மென்றும் பொதுவில் வழங்கும் அறிவு மெய்யறிவன்றென் பதும், அது சித்திக்ஃாயுதவு மென்பதும், அது மந்திரம், மருந்து, யோகம், மணி, இரதகுளிகை, முதலியவற்றுள் ஒன்ருனும் பலவானும் பெறலாகுமென்பதும் காட்டி, அதன் சிறுமை கூறித் திருவடிஞான பொன்றே முத்தி கூட்டுமென்பதும் அதுகுருவருளாலேபெறற்பாலதென்பதும் தெரிந்து ஞானகுருவே சித்தி முத்தி பிரண்டற்குமாகிய ஞானமுதவு மாற்றணுளஞனகயால் அவனதின்றியமை 'யாமை காட்டியதாம். இவ்வுண்மை, இக் காலத்துக் கல்வி  ெயனவும் கலாசாலேயெனவும் புனேந்துரைபனிடத்துப் பெளதீக லோகே அறிவு மாத்திரமே புகட்டி, பெறுதற் கரிய மானுடயாக்கையைப் பெற்றதன் பயன் அதனேக் கொண்டு நியிேலா வாழ்வில் நியிேலாப் பொருரேத்தேடி நியிே லா வுட வே யும் அதன் போகபோக்கியங்களேயும்

Page 354
台的& சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-12
பெருக்குவதேயென வெண்ணி, மெய்யறிவும் மெய்க்கல்வி யுந் தெளியாது, தெளிந்தவர்வாய்க் கேளாது, கேட்டோ ரோடு கூடாது திரிந்து வாணுளே விணுக்கி லெளகீக விற் பத்தி யந்திரங்களேபோன்றுழலும் நம்மனுேர் பலர்க்கும் அத்தியாவசியம் தெரியவேண்டியதொன்றென்பதும், அவ் fவாறன்றி ஞானகுருவை நாடி மெய்க்கல்வி கற்றலே எம் பெருங் கடனுமென்பதும் உய்த்துணரக்கிடந்தது.
பொழிப்பு: மந்திரமாதியவற்ருன் வேத அறிவு முதலிய பெறலாம்; திருவடிஞானமோ குருவருளாலேயே பெறற் பாலது. அவனருளால் மற்றைய அறிவுமே வருமாதலின் குரு யாவர்க்கும் இன்றியமையாது வேண்டப்படும்.
3. குருசேவைப் பயன் (அத்துவிதப் பேரின் பப்பேறு). 328. பரம்பிரம மிவனென்றும் பரசிவன்ரு னென்றும்
பரஞான மிவனென்றும் பராபரன்ரு னென்றும் அரன்றருஞ்சீர் நிஃபயெல்லா மிவனே யென்றும்
அருட்குருவை வழிபடவே பவனிவன்மு னுயே இரங்கிவா ரனமாயை மினண்டஞ் சிக்னசை)
இயல்பினுேடு பரிசித்து நினேந்தும் பார்த்தும் பரிந்திவைதா மாக்குமா போற்சிவமே யாக்கும்
பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துந் தானே. (இ - ன்). பரம் பிரமம் இவன் என்றும்-அவாங்மன கோசரமாய் நின்ற சொரூபசிவமே இக்குருமூர்த்தி யெனக் கொண்டும், பரசிவன் தான் என்றும் - பரையோடு கூடிய சுத்த சிவனே இக்குருமூர்த்தியெனக் கொண்டும், பரஞானம் இவன் என்றும்-பரையோடு கூடி அறிவாய் விரிந்த இலயசிவனே இக்குருமூர்த்தியெனக் கொண்டும், பராபரன் தான் என்றும்-பரையோடுகூடி இச்சையாய் விரிந்த போகசிவனே இக்குருமூர்த்தி எனக் கொண்டும், அரன் தரு சீர்நில்ே எல்லாம் இவனே என்றும்-பரை யோடு கூடித் தொழிலாப் விரிந்த அதிகார சிவனே
இக்குருமூர்த்தியெனக் கொண்டும் கருதி, அருட்குருவை

அதி-3) குருசேவைப்பயன்
வழிபடவே-மெய்ஞ்ஞான மருளிய குருமூர்த்தியைச்சேவை செய்தொழுகவே, அவன் இவன் தான் ஆயே இரங்கிஅத்தகைய ஐவேறவத்தையி னறியப்படும் முதல்வனே இக்குருமூர்த்தியை அதிட்டித்து நின்று சுருனே பூத்து, வாரணம் ஆமை மீன் அண்டம் சிக்னயை இயல்பிளுெடு பரிசித்தும் நிஃசாந்தும் பார்த்தும் பரிந்து இவைதாம் ஆக்குமாபோல்-கோழியும் ஆமையும் தம் முட்டையையும் மீன் தன் சினேனயயுமுறையே பரிசித்தும் நினேந்தும் பார்த்தும் பரிவினுல் ஒடு முதலிய ஆவரணங்களினிக்கித் தம்வண்ணமார் குமாறு போல, பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் தான்-பரிசித்தல் நின்ேத்தல் பார்த்தலாகிய தீக்கைகளேச் செய்தே மாயா கன்ம ஆணவ ஆவரணங்களே நீக்கி, சிவமே ஆக்கும்-சிவனும் வண்ண மருளுவன்.
குறிப்பு: 1. பரம் பிரமமின்னென்றும். நிலபெல்லா மிவனே பென்றும்- ஈண்டுக் கூறிய சிவபேதத்திற்கு மேற்காட்டியவாறன்றி முன்னுரை யாசிரியர் கூறியவாறு தெரிக்குதும்.
(1). பரம் பிரதம்-குணநாமக் கிரியைசுளொன்று மின்றி நிர்விகற்ப ஞானசொரூபமாகப் பெரிதாய் நின்ற சிவத்துவ அவத்தை (சிவாக்), பரம் சுத்த சிவன் பிர மம்-சுத்த சிவமத்திய நிர்த்தசிவம் (ஞானப்), சொரூப சிவம் (சிவஞான).
(2) பரசிவன்-பராசத்தி தோன்றிச் சிவனென நின்ற நாலு சத்திகளுந் தன்னிடத்திலுண்டாகச் சுத்தமாக நின்ற அவதரம் (சிவாக்). இருபர சிவன்ெனுமிலய rlır gir (ஞானப்) தடத்த சிவம் (சிவஞான).
(3) பரஞானம்-ஞானசத்தி மூர்த்திமானு யான்மாக் "ளுடைய கன்மங்களேயுமதின் பக்குவங்கரேயும் பார தந்திரியங்களே புங் For@ நிற்கு । । கிரிபாப் பிரவிர்த்திமானுகிய சத சிவனென்னும் மதிகார

Page 355
G 7) சிவஞானசிந்தியார் சுபக்கம் (கு-12
சிவன் (ஞானப்) ஆகுபெயராய் நின்று. பரஞானத்தை யுடையோர் (சிவஞான).
(4). பராபரன்-பரமாகிய சுத்தாசுத்த மாயைக்கு மேலாப்க் கிரியாசத்தி மூர்த்திமாஞய்ச் சுத்த மாயையில் காரியங்கள்ே புண்டாக்கு வசரம் (சிவாக்). அநாகத சிவ னென்னும் போகசிவன் (ஞானப்), ஏனேத் தாபர மூர்த்தம் 'சிவஞான):
(5). அரன் தருஞ்சீர்நிெேயல்லாம்-சதாசிவன் மகே சுவரன் உருத்திரன் என்னு நாமங்களேயுடைத்தாய்ச் சுத்தாத்துவ மிசிராத்துவ அசுத்தாந்துவ கிருத்தியங்களேப் பண்ணுவது(சிவாக்), மகேசுவரன் உருத்திரன் மால் பிரமன் முதற் சிவ பேதமரேத்தும் (ஞானப் அறுபத்து மும்பைப் நாயன்மார் முதலிய சிவபத்தர் பொருட்டாக ஆண் பாண்டு வெளிப்பட்டருளிறையும் மூர்த்தங்கள் எல்லாம் (சிவஞான).
இவற்றை எவ்வாறு கூறினும் சிவபேதம்யாவும் குரு மூர்த்தத்தி வடங்கியதாகக் கண்டு வழிபடவே இச்செய்யுள் குறித்த தென்பது தெளியக் காண்க
2. ஆவணிவன் ருஞயே இரங்கி-குருமூர்த்தமிடமாக நின்று சுருண்யா லருள் புரிவது பரம்பொருளே யென்றது. சதவர்க்குக் கன்வொப்பிற்றரையிலாசான் மூர்த்தியாதார மாகித் தரித் தொழிப்பன் மலம் (செ. 354 பார்) "மும் மடிமுடைய சகல னிமொழியி னம்மல நீக்கி யாட்கொண் டருள், மானேக்காட்டி மான் பிடிப்பவர் போல் மானுட வடிவாய் வந்தனம்" என்ற திருச்செந்துரகவல் நோக்கு கி. அவ்வருமைத் திருவகவலிற் சிற்றம் பலநாடிகள் குருவாய் வந்திறைவன் தமக்குபதேசித்த முறைகூறிச் சைவசித் தாந்த வுள்ளுறை விரித்துத் தெளிவாய்க்காட்டியது யாவரும் நோக்கி, அதனே வாசித்து நித்திய உபாசனே பாக் கொண்டு தியானமுற்றி மெய்ஞ்ஞானந் தபேக்கொள்

அதி-3) குருசேவைப்பயன் 台7】
விக் குருவருள் பீட்டுவது சுலப சாத்தியம் என்பது அநுபு த்ெ துல் ர ற்பானது.
3. வாரணம் ஆமை மீன். தாமாக்குமாபோல்:- கோழி முட்டையின்மேலடைபிடந்து டாக்குவ நோக்கி முட்டையைப் பிரித்துக் குஞ்சுகளே வெளிப்படுத்துவதும், ஆமை கடலின் கரையிலே சேமித்த தன் முட்டையைத் தான்தாரவிருந்து நினத்திருப்பதனுற் குஞ்சாக்குவதும், மீன் தன் சினேயைக் கண்ணுவே நோக்கிநின்று குட்டியாக் குவதும் கூறியதாம். இவை மூன்றும் ஞானகுருவின் பரிச நீக்னசு என்னும் மெய்த்திண்டற்கும், மான்சி நீக்கை யென்னும் அகத்திருத்துவதற்கும், சட்சுதிக்கை பென்னும் நோக்கிற் படுத்துவதற்கும் உவமையாயின், 'அன்னே தன் சிசுவை பைய னுமை மீன் பறவைபோவத் தன் கங் கருதிநோக்கித் தழுவி' என்பர் கைவல்ய நவநீத காரர். தாமாக்குதல்-தம் வண்ணமாக்குதல்; எனயே முடியிருந்த புறமாசம் அகாசும் நீக்கித் தீயிரும்பைச் செய்வது போற் றின் வண்டினா பாக்குதல் என்ற தாம் (செ. 33 பார்.)
. சிவமே யாக்கும்-சிவாம் வ எண் E I T க் கு ம் என்றது. அத்துவிதப் பரமுத்திநியே கூட்டும் எனலுமாம். ஏகாரத்தினுவே சிவகுண்சங்கிராந்தி சமுற்பத்தி சமாவேச சிவசம மென்னு மூர்த்திக எல்லாமல் சிவதாதா மிய மென்ற தென் வறிக (சிவாக்).
இச்செய்யுளானே சிவஞானத்தைச் சித்திக்கு மிம் மெய்ந்நூல் முடிபிலே குருவின் பெருமை கூறிக் குருவே பாவர்க்கும் வேண்டப்படுமெனக் காட்டியவாற்ருல், சிவஞானசிந்தி ஞானகுருவானேயா மென்பது தெற்றெ வித் தெரித்தது காண்க. மேலும் மின் வதிகர னத்திலே 'வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும்" என்ற தாயுமானவர் திருவாக்குப்படியே சைவராகிய நம்மவரும் மற்று மார்க்கர்களுஞ் சாதிக்குஞ்சாதனே கனியாவும், தமதுறைப்பின் வண்ஞ்ை சித்த விருத்தி விழைக்க, அவ் விருத்தி உண்மை நாட்டத்தைக் கிளர்த்த, அந்நாட்டக்

Page 356
ü Wይ சிவஞானசித்தியார் சுபக்கம் (சூ-12
திடைவிடா தியங்கிவரவே, சற்குரு வாய்ப்பதற்கே புற்ற வாமெனவும், அத்தகைச் சற்குருதான் இறைவன் நம் மனுேர்க்கு வார்த்தை சொல்லும் வாயிலாமெனவும், அவ்வாயிலா னன்றிப் பிறிதெவ் வாயிலானும் மெய்ஞ் ஞானம் கூடல் முடியாதென்றும் தெளியக் காட்டியதும், அதுபற்றி யாவர்க்கும் குருவே கள் கண்டஈசனுக, அவனேச் சேவைசெய்தலே சிவனடி சேவையாமெனவும், ஞானி யரும் தம்மைவாதஞ கலந் தாக்குருவண்ணம் குருசேவை செய்து குருவழியொழுகி வருவர் என்பதும் கூறியது நன்கு தெளிந்து மெய்கண்ட சற்குருவை நாடிப்புகழ் பாடிக் கொண்டாடிப் பதம்பேணி வாழ்தல் மக்கள் பாவர்க்குங் சுடனெனவுங் கொண்டு அவ்வாற்ருனே பத்துவிதப்பரமுத்திப் பேறெப்தற் கிப்பிறவியே போது மெனவும், இனிப்பிறவி வேண்டிற்றிலவெனவுந் திடங் கொண்டு சாதித்து ஞானநூல்கற்றுக் கேட்டுத்தெளிந்து சிந்தித்து நிட்டைசுடி வாழ்தல் வேண்டுமென்பதும் உய்த் துனர்ந் துப்ருக,
பொழிப்பு: சொரூபம் சுத்தம் இலயம் போகம் அதி காரம் என்னும் ஐவகையானும் அறியக்கிடந்த முதல் வனே குருமூர்த்தமாம் எனக் கொண்டு ஞானகுருவை வழிபட்டொழுகி, முதல்வனே அக்குருமூர்த்தியை யதிட் படித்து நின்று பரிசம் மான்சம் நயனமாதிய தீக்கையால்
மலட்சுற்றித்தானும் வண்ணஞ்செய்து அத்துவிதப் பரமுத்தி
யின் பந் துய்ப்பிப்பன்.
சிவஞானசித்தியார் சாக்கப் புத்துரை முற்றிற்று.
அருணந்திதேவர் அடியினே வாழ்க. மெய்கண்டசந்தான் சிவநெறி மேலோங்குக.
திருச்சிற்றம்பலம்,

செய்யுள் முதற்குறிப்பகராதி
ஆட
எண்கள் பக்கங்களேக் குறிக்கும்.
அகவின்ய ஆங்கித்தம் அசித்தரு அசித்தனி அஞ்செழுத் oಘ: LTj அத்துவTமு ஆநாதியுட அதாதியே அந்தரி அந்நியமி அயனரி அயன்றனே அரசனுஞ் ஆர வடி அரன் விதி அரிசனம் அருந்தின் பத் il-PI (f) LID50 IT) அருவமோ அருவவிகா அருவினிலு அருவுருவினு அருவுருவெ அருளதுச அருளினுலா அருளினூலு அவிெ விட அவ்வுடனு அழிந்தபி அழிப்பினே அழிவிலா וה-T#31והוש.
- ?
283 அழிதருமு 0ே3|அறிந்திடுமா 332 அறிந்திடும் 2ே4 அறிபொரு 547 அறியாமை 29.1 அறிவனதம்
அறிவரியான் 1ே5 அறிவிக்க
39. அறிவிச்சை
390 அறிவுடல் 1ே1 அறிவுறும் 1: |அறுவகை 20 அஃன்த்து 200 அன்னியசாதி 3ே2 |ஆங்காரம் 9ே81ஆனவத்
au זהו זו 85327וי2= | 87. 448|ஆரன 118 ஆவதா 323 ஆன்மாவின்
28 இங்குநா 981இதமகி 381 இந்தன 378 இந்திரிய 121இந்நிஃ) 2ேெ இம்மையி 2ே|இம்மையே பீபி 9 இயல்பு கா
| 112 இரும்பை 184| இருவகை
35 இருவிகளச் செயல்கா174
曹、
இருவினேய
30 இருவினேயின்ப 1: 387|இரு வினேபென் 17
置凸直 、 雷5墨|
壹凸闻 壹星置 구
5. 393 盟盟
°星苗
卫墨亡 []] 晶卫墨日
7
晶凸
L 直市岛
置盟
曹晶置
இருவினேபெங்க ரச2
இவனுலகி இறுதியாங் இறைவணு 31), sirenfrii இறைவனே இறைவன் ஈசனுக்க ஈண்டுபக் ir 2 ອ.
P. L iiiii Girl LIFT உடற்செய
|- T}_GHIFIT Giral உதிப்பது உயிரவை J፣ ሀWቨሃ&gur உயிரினுே உயிரென் உருமேனி உருவருள் உருவினி உருவிஃக் உருவுயி உருவொடு :Tதுரு
岳昌晶
卓岳盟 교 晶雷富
7. 苗宣皇
星恒
霹门盟
177
8: 雷门齿
百直
I 구
J
J. G. T., a.s.. I () (;
உலகமேயு
雷节星

Page 357
III
உலகினிற் ಕ್ಲಿ|್ತ್ಲಿ 5I H|F,לה ,AEtrחג
_Rడిr 130 கருவியா 307|சித்தாந்த உலகுடல் 192 கருவியாற் 389 சிவஞான்ச் நடுகiா 183 கருவியும் 371 சிவஞ்சத்தித உள்ளது 57 கருவினுள் 296 சிவஞ்சத்திநா உள்ளுணர் 87 கற்ற நூற் 108 சிவனருவுரு எங்குந்தானி 629 காண்டல்வாயி 21|சிவனேயவ எங்குந்தானெ 522 காண்பவன் 1981இவன்சீவ எங்குந்தான்வி 霹盟卓 காயத்தினழிவு 台母 சீஸ்மோவு எல்லா மாப் 277 காயமொழி 0ே7 வேனுமிச் எவ்விடத்து 626 காரணவனு 7 சுத்ததத் எழுமுடல் பீேகோரியகாரன 82 சுத்தமாமா என்னுடல் 4ே காரியமென்ப 75 சுத்தமாம் என்னே பிப் 8 காலமே கடவு 71|சுத்தமெய் ஏதுமூன்று 2ே|குனங்களேயி 318 |குக்குமங் ஐந்துசாக் ப்ேபி குறிகள் வ 28 சூக்குமதே ஐந்துசுத் ேே1 குறித்தடியி 543 சூக்குமைவா ஒருகோட் குறித்ததொ 12 சூக்குமஷ் ஒருபுெ 9ே7 கேட்டலுடன் 18 சூரியகாந் ஒருபொரு G8 Gaguirr, it 58 it is , trg) ஒருவனே 58 riotri 7 செப்பினுப் ஒருவனுே । 320 செம்பிரத ஒழுக்க 193 சத்தசத்த 316 செபஸ்திளே ஒன்றதாய 28 சத்திதன்வடி 119 செய்க்கிடுந் ஒன்றதாயி 1 சத்திதானுத 273 செய்தவர் ஒன்றென 166|சத்திதான்பல 147|சென்றனே ஒன்றெனு 391|சத்தியாப் 272 | Gŵyr TEST 637 637 ஒன்ருேடொன் பீசிசத்தியுஞ் 160 ஞாலமதின் ஒசைதற் 252 சத்தியேவடி 121|ஞானத்தா ஒதிபுனர் 417 சந்திரன் வ 322 சூானநூற ஒதுசமயங் 148 சந்நிதிகு 3 78 || 537 TG17 CLI) IN IT ஓரிடம 01:பதி: 595 ஞானயோ கண்டபொருஃள 19 சன்மார்க்கஞ்சத தத்துவஞ் கண்ட விவை 54 சன்மார்க்கஞ்சகல 75|தத்துவமெ கண்டிடுங் 50 சாக்கிரத் 513 தத்துவரூட கண்டுனர் 38|சாக்கிரமும் 352 தந்தைதாய் கண்ணுதல் 136 J TË E MIT 31 தணு கரET கரனங்கள் 535|சார்பிணிப் 6) தன்மமோ கருது காரண் 78 சாற்றியப 233 தன்னியல்
| "I

Frr og LL forf தTLரசங் தானஞ்செ
: திரவியமு திருக்கோபி 5/TG) | FITL) தெரிந்து துெ ႔ဦ?, தேசமிட தேவரினுெ தோற்பா
g, PTTUR)
Ch (E நரர்களாப் நரர் பயி நற்செவி நாடுகளி நாட்டுமி நாயகன் நிகழ்ந்திடு நிக்கிரகங் リnr நியதிபின் நிலம்புன நெல்லி பக்கமூன்றின் படைகொடு படைப்பாதி பண்டைநற் பந்தமுந் பிரஞான பரம்பிரம் נויה:g(52היו_r பலவிதமா
ਸ਼ பன்னிற
*置凸曹
III
166 பாசஞT | } } பாசிப்டு 191 பா வரொடு 48 f. Líff Slfr' Lí 189 பிணத்தி: fi 55 | L I GTI) IT, IL IT 229 புண்ணிய 375|புத்திறற் (817|புத்திரமார்
507|புந்தியை 131 |புருடனே 340 புருடன்று 7f|山p击夺凸
புறம்பே பூதனுசரி பேறிழ பொறிபுவன் பொன்மை Glly it it gatଶଙ୍ଖା L} IIT FLTT போதகாரி போதுநா
மண்ணினிற் மண்ணுளே 3ே|மண்புன 822 மந்திரங் 29 மந்திரத் 1ே மந்திரமத 13:மந்திரமத்து ಟ್ವಿ:
மருவருக *f品 ஒஐஐ மீளமேன 星直凸 மறைகளி ஐ |Eறையினு 518 | Co Lö?:5
J
5마 5 GG || 直晶岳
I Eች W;
፵ ፵ 8
328 மனமதுநி 525 || fGör GFG GET | || || 38.8 மாபைதான் 238 மான பயிற்
33 மாயையினு
C03 | L TDI LI u III u, r
5) FIFTIGT LI F'TE 1,3u J שונה, תחת ו ו T FIA. 3.f5. மாறியில் 319 மானுடப் 285 மிக்கதொரு 437 மும் வேநெ 577 முற்செயல் 3 I C) li fi III al-JTI, IT, Li I 3) 17 மூன்றுதி 385 மூன்று பக்கம் 159 மேலேக்கு 312 பொப்தரு 182|பாதொரு
2 Kif I LI FTIT u 37 வண்டுக 381 வருங்குன 95 girti, GT
வாயாதி 257 வாழ்வே :* விச்சை 686 விதிப்படி
142 வித்தைகள் 207 வித்தையி 337 வித்தையோ 389 விந்துவின் 28 வேதசாத் 202 வேதநூல்
வேற்றுனப் 3:7 || 537 Girar, of GF
5፥ ) f;
f
I () 粤苗 置晶晶
I II 萱晶
}
璧
ዕና ኽ
庾
구
晶晶

Page 358
நூற்பொருளகராதி
எண்கள் பக்கங்களேக் குறிக்கும்
i. அத்துவசுத்திமுறைமை - 7 அத்துவ வர் கனம் 427一望35 அத்துவிதப்பரமுத்தியியல்பு 岳卫母一、 அத்துவிதப்பரமுத்தியியல்பு 齿婴齿一f、 அத்துவிதமுத்தி நிலை (பரபக்க மறுப்பு) 齿蔷一凸、皇 அத்துவிதலக்கரம் 了雷莒一匣岛 அத்துவித வின் பத்தியல்பு 真卫晶一岳卫品 அந்க்ரியாக பூசையால் முத்தியாமாறு 岳岛凸一5冒、 அந்தரியாக முறைமை - " அந்திரியாகவியல்பு 7: - 77 அவத்தையிலக்கள் 霹岳门一蚤 of Fir Līča GF LGG-3,4,5-gari 直蒿一蚤 அறியப்படாப்பொருள் இல்பொருள் 品品莒一、 고' al Li, ? - ?" ஆன்மாசதசத்து 岛岛岛一罩的á இருவின்ேபிலக்கம் 2 I - I - இருவினேயுண்மை I - இரு வினேயொப்பினியல்பு 岳门置一岳直曹 இலிங்கசேவை 齿晶高一醇苗、
L'i, Fis பதியிலக்கணம் - உபரியநிட்டைத்திறம் 占Tü一品五岳 உபாயநிட்டைபெப்து முறைமை 5 - உபாயப்புறப்பூசரேயிய ல்பு 占置富一証晶曹 உயிருடல்களோடு இயலுமுறைமை 翡蔷星一、 உயிருட ய் சம்பந்தம் 336-350 உயிர்கள் வினேப் பயனை நுகரும் முறைமை 直置岳一°直星 உயிர் தன் பிறப்பிறப்பிற்படும் முறைமை -
II -

W
ஒளியாயோங்கி நிற்கும்முறைமை காரியப் பிரபஞ்சம் அசித்த சத்து குருசேவைப் பயன் குருசேவைப் பெருமை குருவிலக்கணம்
। சந்தியாவந்தன விளக்கம் சித்தாந்தப் பெருமை சிவஞானத்திறம் சிவஞானிக்கு ஆகாமியமேருமை
சிவஞானிக்குக் கன்ம நுகர்ச்சியின்மை சிவஞானிக்குப் பிறவியகறுந்தன்மை சிவஞானிக்கு வினேப்பயனுகர்ச்சி சிவஞானிக்கு வினேவினோவின்மை சிவஞானியரொழுக்கம்
சிவதரிசனம்
சிவனடியார்ப்பேனல் சிவாக மசித்தாந்தம் சிவா சுமப்பெருமை சிவானுபூதிச் சிறப்பு சிவோஹம்பாவளே சிவன்முத்தர்க்குப் பரமுத்தியாமாறு கத்தாத்துவிதப் பரமுத்திநிலை (சித்தாந்தம்)
சைவசாதனேகள்
சைவ சாதனேகள் ॥
(கிரிபை) யோகம் ஞானம்)
சைவத் திறம் ஞான்நிட்டையாளரினியல்பு ஞானதிட்டையின்றுே
"-277. 구 -
*占品一f置°
配凸占一ü品
雷配置一齿f闵
凸晶盟一莒岳国
置置一晶s盟
星占冒一星的卫
-
岳岛酋一岳母岛
fü晶一凸国置 50-5) 岳岛盟一ü曹晶
鹉潭一岳昂岛
蔷皇晶一占盟)
占卓晶一ü潭昌
-
齿、一齿蚤
鹭晶晶一壹置
-
f卫岳一f墨岳
占芷一岳潭齿
凸门置一凸工曹
面、岛一臀
-
*fü一卓置凸
7 - 7
? - ?
置置昌一遭墨雷
壹晶酉一±占曹
莒1高一町曹置
岳门、一靛

Page 359
WI
ருவஞ்செழுத்து வேள்வி 占皇罩一55品
"நீக்கையிலக்கணம் 望互『ー望30
நீக்கை வகை - துரலவுடம்புகள் தோன்றியொடுங்கும் முறைமை 220-280 பசுவிலக்கணம் (சித்தாந்தம்) - பசுவிலக்கணம் (பரபக்க மறுப்பு) பசுவுண்மை - பதிஞானத்தின் பெருமை 540-545 பதிஞானத்தினிலக்கணம் 岳、品一占星0 பதியிலக்கணம் II - G பதியுண்மை 蔷亨一岛门 பதியுயிர்களுக்கு உபகரிக்கும் முறைமை - 77 பதியுயிர்களுக்கு உபகரித்தற் காரணம் )一)凸 பரஞானத்தியல்பும் பயனும் 位直卫一āI皇 பாசபசுஞானங்களினிலக்கணம் 占品岛一岳、5 பாச பசுஞானங்களின் சிறுமை 5、而一点、 பிரபஞ்சங்காரியப்படும் முறைமை 8-7 பிரபஞ்ச வெறுப்பாற்றிருவடியன்பாகும் 历卓盟一5星辈 மலரடிக்கீழ் நிற்போரியல்பு Fi - மலரடிக்கீழ்வைப்பினியல்பு リー525 Lorra31 ir LDFTGLI I LIIGET,Grif? Gass? GIJA, SJ, GJITL h. 马雷五一°台岛
முதல்வன்ஞானந்தந்து முத்தியளிக்கும்முறைமை40-404 வீடடைதற்குவாயிலுமுபாயமும் - !)

|- சூத்திர அதிகரண அட்டவனே
பாம்
பாயிரம் (1-) -
அளவையிலக்கனம் (7-30} - முதற்சூத்திரம் (81-90) 57- 62
முதலாமதிகரணம்-பதியுண்மை (32-37) 57- 80 இரண்டாமதிகரணம்-A பதி பிரபஞ்சத்தைக்
காரியப்படுத்தும் முறைமை (38-37) El B, பதியிலக்கணம் (58–90) 巫工岳一直曹邺 இரண்டாஞ்சூத்திரம் (91-188) 芷一撃
முதலாமதிகரணம்-அத்துவித
பெத்தம் (92-93) 直齿占一直凸昌 இரண்டாமதிகரணம்-கன்மகான்மியம்
(9-10) I -: []] - (5, לו 1-1 3. 03u , II II h ( T"ח חו חו שrחםL மூன்றுமதி கரணம்-நின் மலத்தன்மை
If f = i fi : ) - 77 ஆணவமலம் (170-18) 구 - ) மூன்றுஞ்சூத்திரம் நான்காஞ்சூத்திரம் I (187-831) # [] [] - [] for 4
முதலாமதிகரனம்-பகவுண்மை
(I 88-95). 302-33 இரண்டாமதிகரணம்-பசுவிலக்கணம்
("I 5-3 I} I-R is ஐந்தாஞ்சூத்திரம் (338-239) 卤的晶一霹譬
முதல்ாமதிகரணம்-பதியுயிர்க்கு பகரித்தற்
SETT 60:Tlib (232-2-33) 蔷一翡配昌 இரண்டாமதிகரளம்-பதியுயிர்க்குபகரிக்கும்
முறைமை (234=839) EG - 蠶} ஆர்ழாஞ்சூத்திரம் ) (340-353) 蔷置凸一直曹口
முதலாமதிகரணம்-உபகரிப்பிற்பாச
விலக்கணம் (21-243) 蠶母口一冒冒轟

Page 360
W II || ||
இரண்டா மதிகரணம்-உபகரிப்பிற்
பதியிலக்கனம் (344-88) " மூன்றுமதிகரணம்-உபகரிப்பிற்பசு
விலக்கணம் (249-252) எட்டாஞ்சூத்திரம்- (253-891)
முதலாபதிகரணம்-குருக்கையிலக்
鸥smü了°5望一°f° 酥 இரண்டாமதிகரணம்-சைவம், சைவ
சாதனே, சிவஞானம் -(28-880) மூன்ருமதிகரணம்-ஞானநிட்டை
( 1-29) நான்காமதிகரணம்-அத்துவிதமுத்தி
(300-291)
ஒன்பதாஞ்சூத்திரம்-(293-303),
முதலாமதி சரணம்-பாபி பசு
பதி ஞானங்கள் (898-898) இரண்டாம்நிகரணம்-பிரபஞ்சவெறுப்பு
சிவோ கம்பாவனே- (297-898) மூன்ருமதிகரணம்-திருவஞ்செழுத்து அந்தரிபாகம்- (299-303) பத்தாஞ்குத்திரம்- (304-3 9ெ)
ಶಿಕ್ಹ體 திகரணம்-சிவஞானியரும்
கன்ம நுகர்ச்சியும் (805) இரண்டாமதிகரணம்-சிவஞானியரும் வினேவிளேவும்- (308-309) பதினுெராஞ்சூத்திரம்-சிவன்முத்தரிலக்
#E3EJT II i = (3 l () — 32) முதலாமதிகரணம்-பரஞானம், சிவாது
பூதி (311-31) இரண்டாமதிகரணம்-அத்துவிதப்
பரமுத்தி (31-31) பன்னிரண்டாஞ்சூத்திரம்- (322-328)
முதலாமதிகரணம்-சாது சங்கம் (323) இரண்டாமதிகரணம்-சங்கமலிங்க
{3|Firi Fall({5} -=!}} | }
-
393-1 (0.
-
부04
43ճ- 198
- II
교
岳曼岛一岳品蕙
專量罩一」
蔷星垩一岳星齿
547 -533
岳岛卓一ü门冒
590一592
நி:=
莒口罩一齿星。
臀直卫一f盟岳
莒岛岳一齿蚤
位皇蔷一ö市g”。 柠星岛一莒5盟
65°一台、
மூன்றுமதி சுரணம்-குருசேவை(328-328) 652-57
 
 


Page 361


Page 362

Ο .
-—
s
क्ष्'], 峇
-
s
݂ ݂ ݂ ݂
| ,
E - Ε, ΚΕ Ε - s ܢ ܼ ܝ ݂ ܕ ܼ ܝ ܢ ܒ |= -1 - 1 = '-' .. '' =------------------ე სულ 2-3 +-
SMS
݂ ݂ ݂ ݂
エ