கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயுமானவர் திருவாக்கு

Page 1
*Ig
穆、。
CY。 雪醯
ܓܓ¬¬”
鸥G手■
கடுங்ரையு மன 曼廈鎮 雷 @L電L
ஒடுந் தொழிலாற்
வொன்ருய்ப்
இருை பகுளோப் Gango GG u(sug
** your 氨醯 * *n。
 
 
 
 
 
 
 
 

ஒர் திருவாக்கு சுருக்கம் கருமஞ் செய்வார் Bagonian *■■ ■L@。”
- மெய்யாமெழிை
தற் கன்புநிலை
魔鏡了圓a蘭 Gశాస్త్రGr *
தாயுமான இவாமிகள்
.
beacide, repure eterna
-$帝 氨』『e榜同匈@

Page 2


Page 3

ó -T “ په ר (ם )IX 2 ܠ ܐ ܐܠ ܐ
கிiயம் $ 5. தாயுமானசுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
வாழ்த்துரை
தாயுமான சுவாமிகள் அநுபூதிமான், முறை யாக குரு உபதேசம் பெற்றவர். கிருமூலர்மர பில் வந்த மெளனகுரு என்பவரே இவரை ஆன் மீக வழியில் அநுபூதிபெற வழிப்படுத்தியவர் என் பது, இவர் பாடலால் தெரியவருகின்றது. இவர் உலகத்தில் இருந்தார் உலகத்தைத் தம்முள்வைக்க வில்லே. அறிவிற் சிறந்தார். அன்பில் நிறைந் கார், எல்லாம் சிவமே எனக்கண்டார். உடல் பொருள் ஆவி எல்லாம் சிவனுக்கே என அர்ப்ப ணம் செய்தார். திருவருள் விலாசப் பரசிவவணக் ாம் 'அங்கிங்கெனுகபடி யெங்கும் பிரகாசமாய் என்று தொடங்கி கிட்டத்தட்ட 1450 பாடல்கள் வரை பாடி யருளினுர், ஒவ்வொரு பாடலும் நெஞ்சை உருக்கும் தன்மையன. படித்துப்பார்த் தால் இவ்வுண்மை விளங்கும்.
எல்லாப் பாடல்களையும் படிக்க வாய்ப்பில்லா தவர் சில பாடல்களே யாயினும் படித்து இன் புற்று ாற் சுசிபெற வேண்டும் என்று உள்ள ந் கொண்டார் ஒருவர்.
அவர் யாவர் எனில்
தாயுமான சுவாமிகளிடத்திலும் அவர் அரு எளிய பாடல்களிலும் அதிகம் ஈடுபாடுடையவர், மலேயாவில் தமது உத்தியோக காலங்களிலும் ஓய்வு நேரமெல்லாம் தமது சிந்தனே யெல்லாம்

Page 4
தாயுமான வரிலும், அவர் பாடலிலுமே செலுத் தும் இயல்பினர். தாங் வசிக்கும் இல்லத்துக்கே தாயுமானவர் இல்லம் எனப்பெயர் வைத்திருப்ப வர். நல்லோர் தெய்வநெறி நிற்கும் பெரியோர் இவர்களேக் கண்டால் அகமுக மலர்ந்து பற்றிக் கொள்பவர் அன்பிற்சிறந்தவர். இத்தகைய பெரி யார் காரைடுகளில் தாயுமானவர் இல்லத்தில் வசிக் கும் சைவத்திருவாளர் மு. கு. சுப்பிரமணியம் என்னும் பெயருடையார் ஆவர். இவர் தாம் படித்து இன்புற்று சில பாடல்களேத் திரட்டி தாயுமானவர்,
(திருப்பாடற்றிரட்டு) என்ற பெயருடன் அச்சுவாகனம் ஏற்றி எல்லோ கும் படித்து இன்புற உதவி உள்ளார். இந்த செயவில் ஈடுபட்டு,
'தாமின்புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் '
எறும் பொய்யாமொழிக்கு இலக்கியராய் விளங்குபவர் இத்தகைய நவல் தொண்டுகளே மேன்மேலும் செய்து அன்பும் அரு ளும் உடையவராய் எல்லாச் செல்வ நலங்களும் பெற்று இனிது வாழ அருள் புரிய வேண்டும் என்று அம்மையப்பர் தி ரு வடிக் கம லங்களே இறைஞ்சுகின்றேன்.
இங்ஙனம் புலவர் த. குமாரசுவாமிப்பிள்ளே 2-267

p tij. gj. 511 538 ft 4503) ; Ali
கண்ணுடைய ரென்பவர் கற்ருர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்."
'சுற்றதனுலாய பயனென்கொல் வாலறிவ
னற்ற டொழாஅ ரெனின், '-பொய்யாமொழி'
இந்நூலேக் தமியேன் வெளிஇடப் பிழைகளைப் பார்வை செய்து நேர்ப்படுத்தியும் இதற்கு மதிப் புரையைக் கேளாமலே அன்புகொண்டு த க் து ஆசீர் வதித்தும் ஆண்டுதோறும் தாயுமானசுவாமி களின் குருபூசை கன் நாளில் சைவசித்தாந்தசா ராம்சத்தை இனிமை பாயும், மனதை இசப்படுத் தக்கூடியதாயும், தெளிவாய்க் தெள்ளுதமிழில் வழங்கி வங்தவரும், தமது சீவியகாலம் முழுவதும் சைவ சமயப் பிரசாரத்தை தமது "சுதர்மமாய்த் கொண்டு வருவித்து ஒருவருமாதி உயர்திரு. த. குமாரசுவாமிப் புலவரடியர்க்கு அடிஆே லும், சைவ உலகும் என்றும் சுடப்பாடுடையோம்.
அடிகளின் பெருமை அருமைகளே தமிழுலக மறிந்ததே. தமின்ே எடுத்துரைக்க வேண்டிய நீலி,ே அகங்தை மமதை விரிந்து மவிந்த இக் கலிகாலத்தில் இவர் ஆளேப்போல் அன்பும், புனி வும், இன்சொல்லும், நேர்மையும் சமயப்பணி ஆடி லும், சைவசமய ஞானமும், சைவநெறியைக் கடைப்பிடிக்கும் சிவபூசாதுரந்தரரைத் தமியேன் கண்டதில்கள். இவர்களேத் தமியேனின் நன் ஆஜ் ரியராய் விளங்கிய பேராசிரியர் உயர்திரு. சிவ பாதசுந்தரனுருடனுடன் ஒழுக்கத்திலும், ஞானத்
n - n y h التي "لأنه

Page 5
நிலும், சைவப்பக்தியிலும் சமயப்பணியிலும் ஆற்றலிலும் ஒப்பிடலாம்.
' பணியுமா மென்றும் பெருமை சிறுமை
யணியுமாந் தன்ன வியந்து.'
மந்திரங்கள் இரகசியமானவை. இவைகளேப் பிரசார நூல்களில் வெளிப்படுத்தக் கூடாதென் பது உயர்திரு. த. குமாரசுவாமிப் புலவரடியரின் விளக்கம். இந்நூலில் தரப்பட்ட பஞ்சாட்சர விளக்கத்தைத் தமியேன் சிவானந்த சரஸ் வதி அடிகளாரால் அருளிய "சிவவழிபாடு' என்னும் ஆங்கில நூலில் இருந்து தரப்பட்டுள. சிவானந்த அடிகளும் குருமூலம் மந்திர தீட்சை பெறுவது நலம். அப்படியானுல் குரு, மந்திரத்துடன் தமது அருளையுஞ் சேர்த்துத் தருவதால் மந்திரசத் ே கூடும் என்னுங் கருத்தைச் சிவானந்த அடிகளும் குமாரசுவாமி அடியரைப் போல் உடையவர்கள்.
சிவானந்த அடிகளேப்போல், இவர்கள் காலத் தில் விளங்கியவர்களும், மிகச்சமீபத்தில், சிவா னந்த அடிகளின் பின்பு மசாசமாதி அடைந்தவர் களுமான சுவாமி ராம்தாஸ், சாதுவஸ்வானி அடிக ளும் தங்கள் வெளிஈடுகளில் மந்திரங்களே வெளி யிட்டுள்ளார்கள் உலக சேமத்துக் காய். கடவுள் நோக்கத்தைக் கருதுபவரே அன்றிக் கர்மத்தைக் கவனிப்பவரல்ல. கிறிஸ்த்துநாதர் அருளியதுபோல் * விதையை விதைப்போம் பயன் படக்கூடிய இடத்தில் அது பலனே நல்கி உய்விக்கட்டும்!" என்று விளங்கிக் கொண்டு உயர்திரு. குமாரசு வாமி அடியரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கி றேன் அடியேன்.
மு, கு. சுப்பிரமணியம்
22.1-67.

GR LirrIh
தாயுமானுர் திருவாக்கு
முகவுரையும், பதிப்புரையும்,
மந்திரசெப விளக்கமும்
"காகமுறவு கலந்துண்ணக் கண்டிர் அகண்டா காரசிவ
போகமெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரண மாம் ஏக வருவாய்க் கிடக்குனிதயோ இன்புற்றிடநாம் இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்திரே."
-தாயுமான சுவாமிகள்
சைவசமய ஞானம் இல்லாத வாலிபர்கள் "கோவி ஒதுக்குப் போக வேண்டுமா? கடவுளேக் கும்பிட வேண் டுமா? நாம் பாவமான காரியங்களேச் செய்யாதிருதி தாற் போதா வோ?" என்று விணுவுகிருர்கள்.
சிவபோத வியல்பு
எங்களின் மனதைப் படம் பிடிக்கக் கூடிய ஒரு கருவி இருந்தால், அதால் நம்மனதைப் படம் பிடித்துப் பார்த்தால், நாமே நம் மனமாசுகளே - ஆணவம், கன்மம் மாயைகளேத் தெரிந்து த&லகுனியத் தயங்கோம் 'கொலேகள் எத்தனே, கோரமெத்தனே, வன்குனங்களெத் தனே, கொடிய பாழ்ங்கள் வாமை யெத்தனே, அகந்தை எத் தள்ே, மனக் கள்ள மெத்தனே, உள்ள சற்காரியஞ் சொல் விடினு மறியாமை எத்தன், கதிக்கென்றமைத்த வரு ாளிற் செல்லாமை எத்தனே விர்தா கோஷ்டி என்னிவேர் செல்வதெத்தன முயற்சி' ஆகிய இவை "நம் மனதை மாசாக்குகின்றன என்றுணர்ந்து தஃபகுனிவோம்.
கொங் லா மை என்ற பாடப்ே பார்க்கவும்:

Page 6
பட்டினத்தடிகளும்
"சொல்லால் வருங்குற்றம் சிந்தனே யால் வரும் தோஷம்செய்த பொல்லாத தீவினே பார்வையிற் பாவங்கள் புண்ணிய நூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடுந்
நீங்குக ளாயவுமற் எல்லாப் பிழையும் பொறுத்தருள்
வாய்கச்சி பேகம்பனே."
என்று இறைவனே "மணத்துக்கண் மாசிலனுதல் அனேத் தறம் ஆகுல நீரபிற" என்று கருதிவேண்டி நின்ருர்கள்.
பாவஞ்செய்பவனும் தான் பரிசுத்த மானவனென்று தான் சொல்ல விரும்புகிருன், ஏனெனில் அவனின் உண் மையான ஆன்மா பரிசுத்தமானதுதானே. இவன் தன்னே உடம்பென்று மித்தையாய்-மாரு ப் விளங்கிக்கொள்வதா லும், பழைய புதிய கன்ம விாசனேகளாலும் உந்தப்பட் டுப் பாவமான கர்மங்களின் ஈடுபட்டு மேன்மேலும் வாச னேகளேப் பெருக்கி அதை வலுக்கச் செய்கிருன்,
வாசனே
வாசனைகள் இப்படி வருகின்றன.
நாம் பாவமான அல்லது புண்ணியமான காரியங் களே பல பிறவிகள் தோறுஞ் செய்யச் செய்ய இக்காரி யங்களின் அதிக சார்பு உண்டாகிறது. இவை நாளடை வில் குணமாகிறது. இக்குணங்கள் படிப்படியாப் சித்தத் தில் படிந்து வாசனே ஆகின்றன. நாம் பேசுவன, சிந் திப்பன. செய்வன ஒன்றும் அற்றுப் போவதே இ ஆல: இவை சித்தத்தில் பாட்டுத் தட்டில் ஒலிபதி வது போலப் பதிகின்றன: இச்சித்தப்பதிவால் தான் நாம்

IJ}
நாம் செய்வனவற்றை ஞாபகப்படுத்தக் கூடியனவாய் இருக்கின்றன. இப்பதிவைத் திருவருட் சத்திதான் செய் கிறது. இஞ்ஞாபகசக்தி இல்லாவிட்டால், நாம் குறித் தறிந்தனவற்றை ஆய்ந்து, இதம் அகிதம், உண்மை பொய், நயம்நட்டம், இன்ப துன்பம், உய்விப்பது கெடுப் பது ஆகியவற்றை அறிந்து நன்நெறிநிற்கவும் முடியாது.
க கு
நாம் உறங்கும் போது காணும் கணுத் திரைப்படங்க ளும் இச்சித்த வாசனேயில் இருந்து உருவாகிறது. அப்போது சிற்றறிவு தொழிற்படுவதில்லே. நல்ல உறக் கத்தில் உயிர் ஆனந்தமய கோசத்தில் உறங்கிக் கிடப் பதால் நல்ல ஆறுதலே அடைகிறது, கடும் நோயான் னும் இவ்வுறக்கத்தில் நோயின் துன்பத்தை நோயாளி அறியாத பெரும் ஆறுதலே அடைகிருன் விழிப்புண் டானதும் உயிர்மனதையும், இந்திரியத்தையும், உடலே யுஞ் சார்ந்திருப்பதால் உலக ஆசைகளால் வருந்துன் பம், நோய்களின் துன்பத்தையும் அடையப்பெற்று மனிதன் வருந்துகிருன்,
விழிப்பு உன்னுவெளியாய் உறங்காத பேரறிவாய் எம் அறி வுக்கு அறிவாய் உள்ள இறைவன் விழிப்பில், "நீ நல்ல நித்திரை கொண்டாப் அல்லது நீ கெட்ட கனவைக் கண்டு, இன்பமோ, அல்லது துன்பமோ அடைந்தாய்" என்று உனக்கு அறிவிக்கிருர்
கனவிலும் உனது உறக்கத்திலுஞ் சா ட்சியா ப் இருந்து அறிவித்த நினைவுக்கெட்டாத சிற்றம்பலவன் தான் எங்களுக்குள் உயிர்க்குயிராய் உள்ள பேரறிவு, விரிந்த மனமொடுங்கும் வேளேயில் நாமாகப் பரந்த அருள் தான் நித்திரையில் சாட்சியாய் உறக்கமற்ற பரமாத்மா-பேரறிவு,

Page 7
'4
ii ii T 1 - li li சமாதி ॥
." சமாதி விழிப்பில் உறக்கம்:-
ஆரங்கிவிழித் தென்னபலன் தூங்கா மற். றுங்கிநிற்கும்
பாங்குகண்டா லன்ருே பலன்காண்பேன் பைங்கிளியே,
ஆங்கார மற்றுன் அறிவான அன்பருக்கே
தாங்காத தூக்கமது தூக்கும் பரா பரமே
- தாயுமா ஞர் ஒருமனப்பட்ட எள்ளளவும் மனம் ஆனந்தமான இறைவனேத் தவிர வேருென்றையும் நினேயாத மனத் தியானத்தால், தியானிப்பவனும் தியானிக்கப் பட்ட பொருளும் ஒன்ருகிறது. இத்தியானமும், ஒருமைப்பே றும் திருவருளில்லாது வராது
'கண்மூடிக் கண்விழித்துக் காண்டதுண்டோ நின் அருளா விண்மூடின் எல்லாம் வெளியா ம் பரா பரமே." th -தாயுமாஞர்
போகசீவியம் + விழிப்பில் கஞ. இது வேபோதமற் றுச் சிவபோதம் உதயமாக அற்றுவிடும்.
வாசனேகள் முத்தியில் அறும்
ஆகையால் நம்நிழல் நம்மை விட்டு நீங்கினுலும் நம் விண்கள் நம்மைவிட்டு நீங்காது. உடல்தான் இறக்கி நறது, ஆன்மா குக்கும தேசித்துனும் இருவினைப் புண் னிேய பாவச் சித்தமலப்படிவுடனுஞ் செல்கிறது. சித்த மலமற்றுச் சிவபோதம்-பேருணவு உண்டானுல் தான் முதி-மனஇந்திரியக் கட்டுப்பாட்டில் இருந்து விடுத பேட்டுச் சொல்லால் அடங்காச் சுசுக்கடலில் அழுந்தல், 'காண்பானும் காட்டுவதுங் காட்சியுமாய் நின்ற
வீண்பா வம் போயது வாய்' நிற்றல்,
மின்னயே பொய்யுடல் என்ற பாடலைப்பார்க்கவும்.

"ஐசுவரிய வானும், ஐசுவரியமும், ஐசுவரிய இன் மும் ஐசுவரிய வானுக்கு வேருனவை அல்ல" என்று உணர்தல் சிற்றின்ப சுகம் ஆன்மாவில் உள்ள பேரானந் தத்தில் ஒரு துளி, சின்றின்பப் பொருள் எதுவுக்கும் இன்பமில்லே. நாய் எலும்பைக் கடித்தால் அதன் முரசில் இருந்து வரும் இரத்தந்தான் அதற்கு இன் பத்தைக் கொடுக்கிறது. ஆணுல் நாய் அறிவினத்தால் எலும்பில் சுவை இருப்பதாய் விளங்கிக்கொள்கிறது.
சித்த வாசனேக்கேற்றதே நம் தேகம், உணர்வு, குளு குணம், மனச்சார்பு, மனத்தெளிவு, பலாபலன், இன்பு துன்பம், இறப்புப் பிறப்பு, சாதி, சமயம், + ஊர்; தொழில், நட்பு,உற்ருர் உறவினர் மனேவி மக்கள்
அறம்
ஆகையால் எங்களே ஆக்குவதும் அழிப்பதும் நாம் செய்யும் கர்மங்கள்தான். ஆகையால் அறம்ான் புண்ணியமான (Positive) காசியத்தைச் செய்ய வேண் டும் மறமான தீமையான (Negative) காரியத்தை நினேக்கவுங் கூடாது செய்யவுங் கூடாது; மறந்துஞ் செய்யவுங் கூடாது.
"அறத்தினு மாக்கமு மில் ஃ பதனே
மறத்தவி ஜாங்கில்லேக் கேடு,"
"செயற்பால தோரு மநனே ஒருஆர்க்
குப்பால தோரும் (விடப்பட வேண்டியது) பழி" לעי ייו "" நீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினு மஞ்சப் படும்"
" தீயவை செய்தார் கெடுதல் தன்னிழல் தன்சீன
வியா தடியுறைந் தற்று" -பொய்யா மொழி
''
† figT அனந்தம் என்னும் பாடலப் பார்க்கவும் .

Page 8
(6 )
அறமான காரியங்களே மனதைத் தீயவழிகளிற்செல்ல விடாது கட்டுப்படுத்திச் செய்வது ஒரு சாமானியமாக காரியமங்ல, எங்களின் இந்திரியத் தொடர்போ பர் ஓரளி காலமாய் உள. மனிதராய் உருவெடுத்தவர்க ளூம்,
'காயம் யாதேனுமொரு சித்திபெறச் சீவன்முத்தி ஆகுநெறி நல்ல நெறி" என்றுனர்ந்து முத்தி நெறி நிற்பவர்கள் கோடானுகோடி பேரிலே ஒரு சில ஆயிரம்பேர் இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலரே வேன் முத்தி அடைபவர்கள்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்."
என்ற வேதவாக்கு மேலோர் யோக வாழ்க்கையைக் கடுமையான தென்று மனஞ்செல்லும் வழிபோகாது அறவழியில்
தாயுமானுர், அப்பர் போன்று நின்று ஒழுகிச் சொல்லால் அடங்காச் சுகக்கடவில் வாழ்வர்: அதிமனி தராய் என்ற கருத்தை உடையது.
வலியது அருளே
உடம்பிலும் பார்க்க மனம் வலிமை உடையது; மனத்திலும் பார்க்க அறிவு அதிக பலமுடையது, அறி விலும் பார்க்க அருளின் வலிமை அளிப்பில் இதனுற் முன் தாயுமானசுவாமிகளும்:
"பொய்யுலக வாழ்க்கைப் புஃச்சேரி வா தன்நின்
மெய்யருளின் முழ்கின் விடுங்காண் பரா பரமே." என்றியம்பியது. இதனுள்தான் தேவரும்:-
பொருளற்ருர் பூப்பர் ஒருகால் அருளற்ருர் அற்ருர் (அழிந்து போனவரே மாற்ருதல் அரிது" என்று சொன்னதும்

(7)
பஞ்சாட்சர செபம் சாதனே இல்லாது எதையுஞ் சாதித்துவிட இயலாது போக-இந்திரிய சுகங்களே நீக்கி, யோகநெறி நின்று திருவருட் பலத்தைக் சொண்டு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தத்தைப்பெற மந் திரயோகம் தலசிறந்தது.
"ஐந்தெழுத்தின் உண்மை அதுவான அப்பொருளே நெஞ்சழுத்தி ஒன்ருகி நிற்குநாள் எந்நாளோ."
=தாயுமானுர்
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்வி
ஒதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பதும் வேத நான்கினும் மெய்ப்பொரு ஒளாவது நாதநாம நமச்சி வாயவே."
-திருஞானசம்பந்தர்
(ஒன்ருகி-நான் நீ என்ற சுட்டறிவு நீக்கி எல்லா வற்றையும் "காட்டுந்திருவருளே கண்ணுகக் கொண்டு ஒன்ரு ய் உணர்தல். எப்பொருளும் நீயெனவே எண்ணி நான் தோன்ருத சிவபோதத்தில் அழுந்தல்.)
"முத்திபஞ் சாக்கர முறைமையி எயிக்கியஞ்
சத்திய மிதுவெனச் சாந்தவர்க் குரைத்தோன் அஞ்செழுத் துள்ளே யனேத்தைபுங் காட்டிபெத் னெஞ்சழுத் தியகுரு நீதிமாதவன்.
( அருள்வாக்கிய அகவல்)
* Question: What happens when the human cons
ciousness is replaced by the divine? ''
“ “ Answer; One feles perpetual calm, perpetual
strength, is aware of infinity, lives in

Page 9
eternity. Everything becomes manifestation of Brahman. For instance, as I look round the room I see everything as the BrahmanIt is not thinking, it is a concrete experience, even the wall, the book is Brahman. see you not as X but as a divine being in the Divine, it is a wonderful experience"
Sri Aurobindo. --39. Life Of Sri Aurobin do: page, 192.
வினு மனித சிற்றுணர்வு (அறிவு) பேருணர்வால் (சிவ
போதத்தால்) திரும்ப ஸ்தாபிதம் பெற்ருல் என்ன நிகழ்கிறது?
விடை பேருணவு பெற்றவருக்கு நித்திய சாந்தம்,
நித்திய ஆத்மீக பலம், எல்:ே அற்ற சிற்றம்பல் உணர்வு, தெய்வீக சீவியம் உண்டு. சர்வமும் பிரமாவின் விளக்கமாய்த் தோன்றும். (எப்பொ குளும் நீயெனவே எண்ணி நான் தோன்ருதநிலே) இது, அநுபூதி உணர்வு. இவ்வறையை நான் சுற் றிப் பார்க்கும் போது இச்சுவர், இப்புத்தக மெல்லாம் சிவமயமாய்த் தோற்றுகிறது. வேல் ணுகிய உன்னே வேலனுய் அல்லப்பார்க்கிறேன். தெய்வத்துள் நான் நீ அற்ற தெய்வமனிதனுப்க்
காண்கிறேன். இது ஒரு அற்புதமான அநுபூதி:
'குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலே நிகழ்திடலுஞ் செறிவற் றுலகோடுரை சிந்தையுமற் அறிவற் அறியாமையு மற்றதுவே." - -கந்தர் அநுபூதி

அறுவகைப் பஞ்சாட்சரம்
ஸ்தூல பஞ்சாட்சரம்:- "நமசிவாய" குக்கும பஞ்சாட்சரம்:- "சிவாயநம" காரண பஞ்சாட்சரம் 'சிவா யசிவ."
மகாகாரரை பஞ்சாட்சரம் "சிவாய."
மகாமனு ஆன்லது முத்திபஞ்சாட்சசம்: "சி"
சிவாயநம-சிவபெருமானுக்கு வணக்கம் தேகதிருஸ்டிப்படி சிவன் சிவத்தின் அடிமை.
நம-சிவாத்துமா, சிவ-பரமாத்துமா. அய-ஐக்கியம் சீவாத்துமாவும் பரமாத்துமாவும் ஒன்று.
ஆகையால் "ஓம் நசிவாய நம" "தத்துவமசி'-அத்துவம்-அசி. "அதுநான்" என்ற வேதாந்திகளின் மகா வாக்கியத்தைப் போன்ற ஒரு பெரிய வாக்கியம்.
தான் உடல் என்பது பெரும் அஞ்ஞானம் இப் பெரும் பாவமான விளக்கத்திவிருத்துதான் நான் எனது என்னுஞ் சிந்தரேயும், இதனுேடு சம்பந்தப்பட்ட எல் லாப் பாவங்களும் எழுகின்றன. நீ அல்லும் பகலும் அனுதினமும் "நான் தெய்வ" மென்ற ஞான பஞ்சாட் சரத்தை நெஞ்சில் "செப்புவ தெங்ாைஞ் செபநாள் சிந் திப்பதெல்லாதின் ஒப்பில் தியானமென வோர்ந்தேன் பரா பரமே." என்று வழுத்திவா நீ தெய்வப் பிறப்பைச் சட்டை ஒத்த இவ்வுட3லதள்ளுமுன்னே "எடுத்துச் சிகிச நிட்டையைப் பெற்று நிர்விகற்பக் காட்சியைத் தாயு மானசுவாமிக ளேப் போதி எடுப்பாய், எதை நீ நிரோக் இருபோ நீ அதுவாவாய் + 'சிவ சிவ என்கிலர் தீவினேயா எர், சிவ சிவ என்றிடத் தீவினே மாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவர், சிவ சிவ என்றிடச் சிவகதி தானே" என்ருர் "சக்கரவர்த்தி தவராசயோகியெணு
மிக்க திருமூலரும்."
"வேதமுதல் ஆகம" மென்ற பாட ஆப் பார்க்கவும்:

Page 10
FC
ஓம்-பிரணவம், பதி, பஞ்சாட்சரம்-பகிருபம் பிர ணைவமும், பஞ்சாட்சரமும் ஒன்று ஐத்து எழுத்தும் ஐந்து கிருத்தியத்தை விள்க்கும் நதிரோதாசி சத்திமறைக்குஞ்சத்தி ம - மலம், சி-சிவம் வ-அருட்சத்தி,
யா-ஆன்மா.
சாத&னயை உள்முகம்ாள், மலர்மிசை ஏகிஞன் மாண் அடிக்குச் செய்ய வேண்டும். மனம் வேளியே ஒடி ஞல் துன்பம், உள்குவிந்து மெளனமுற்ருல் பேர்இன் பம் ஒடும் மனம் பிடித்துக்கொள்ள "ஓம்" என்னும் இலட்சியத்தை மன்தில் நிறுத்தித் தியான்த்துடள் "ஒம்சிவாயநம" வைதது. மனம் ஒடி வெளியே போளூல் மண்தை அங்விலச்சியத்துக்குக் கொண்டு வந்து நிறுத்து
மன்த்தால் மந்திரத்தைச் செபித்தால் மிக்க சத்தி வாய்ந்ததாய்ச் செமிருக்கும் இதை மனச் செய மென்பது
சொல்விச் செபிப்பதை வைகரிச் செபமென்பர் குசுகுசுவென்று வாய்க்குள் அடக்கிச் செபித்தலே உபம் சுச் செபமென்பர். இம்மூன்று வகையாய்ச் செபித் ări * மனச்சவிப்பு வராது. செபத்தை நாள்தோறும் இருக்கும் போதும், வேலேசெய்யும்போதும் இடைவி டாது, கடவுட் தியானத்துடன், க்ருதிதாய்க், இரம் பாய்ச் செய்ய வேண்டும். வீட்டுக்குத் துர் ர மார் பெண்மன்சிகள் மன்சிசு செபத் நதச் செய்ய வேண்டும், சதாநிஸ்டனுய் இரு உருவேறத் திருவேறும் கொலே, கனவு, கட், காமம். கோபம் விடப்பட வேண்டும் கடஅள் குரு வரிக்கு திருஅருள் ஆகியவற்றில் நம்பிக்கையும் வேண்டும், -சிவானந்த அடிகளின் விளக்கம்
அடியார்கள் திருவாக்கு
கடவுள் அடியார் மூலமாய்த்தான் தமது அரு ளாண்யைப் பரப்பி உலகை அறவழிதிற்கச் செய்து

உய்விக்கிருர் தாயுமாளுரி பாடல்களும் திருவ்ருட்சுரங் ாம் இப்பாடல்களேப் படிக்க மனச்சோர்வு வராது; மேன்மேலும் அருட்நாகமுண்டாகும்
'பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும் பொய்றுெ
ேைவ
மெய்யநிஜன் மெய்யெனவே மெய்யுடன்ே காண்பேனுே." என்னும் வீறும் உண்டாகும்,
கவியோகி சுத்தானந்த பாரதியார் தமியேதுக்குச் சொன்னூர்கள்:- "ாந்தத்தத்துவசாஸ்திரமும் திருமூலர் திருமந்திரத்துக்கு இசைவுடையதாய் இல்லையோ அதைத் தத்துவ சாஸ்திரமாய் எடுக்கக் கூடாது. எந்த நூலில் தத்துவ சாஸ்திரமில்லேயே அதையோக நூல்ாய் எடுக்கக் கூடா" தென்று. "தச்துவ சாஸ்திரங்களின் அளவுநூல் இருமூலர் திருவாக்கு" என்ருர்கள். தாயுமா ஞர் திருவாக் குத் திருமூலர் மரபில் வந்த சிரஞ்சீவி, கீதை, உபனி டதங்களேப் போன்ற அரிய யோகநூல். யோகத்தில் முற்றிப் பரிபூரண நிஃயை இம்மையில் அடையாவிட்டா லும் வெந்து வெடிக்கின்ற சிந்தை வெப்பதில் "த் தன் அமைதியை, ஆறுதலை; கடவுள், ஆன்மபலம்: திருவரு ளாகியவற்றில் நம்பிக்கை, பொறுமையைக் கொடுக் கக்கூடிய தோழன், தாயுமானுர் திருவாக்கு. இதில் உள்ள பராபரக் கண்ணிகள் சிவப்பிரம ஐக்கிய திருக் குறள் எனலாம்:
இவற்றைப் படித்துப் பிள்ளைகளேத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி நித்திரையாக்கலாம் இப்பிள்ஃரிகள் யோக நாட்டமுள்ளவராய் வளர்வர். கடவுளே உள்நா டித் தியானித்து மனதை ஆற்றலாம் "உன்ஞவெளி பாய் உறங்காத பேருணர்வாப் சான் ஆவிக்குள்ளே இருந்தாய் பராபரமே." போன்ற கண்ணிகள் தியா எத்துக்குரிறவை. கடவுளேயும் தோத்திரிக்கலாம். தள்ளி விவிக்கத்துடன் பாமர சனங்களும் பிள்க்ர்களும், விளங்கி ஒதக்கூடிய ஒப்புவமை அற்றசண்ணிகள், இதில் உள்ள கிரிக்

Page 11
ண்ேணிகள் தலேசிறந்த அகத்துறைப்பாடல்: இவற்றை ஒதும் கன்னிகள் தலைசிறந்த தாயுமானவரைப் போன்ற கணவரைப்பெறுவர். இவற்றை ஒதும் வாலிபர்கள் மட் டுவார் குழலி போன்ற தெய்வப் பெண்களே நாயகிக விளாய் பெற்று இல்லற யோகிகளாவர்.
சுவாமி சிவானந்த அடிகள் அருளிச்செய்த "இம பத்திருவாக்கு " என்னும் நூலில் 20-ம் பக்கத்தில் மேல்தாட்டுத் தீத்துவசாஸ்திரங்கள் காட்டுந் திருவருளே கண்ணுகக் கொண்டு வராமையினுல் பூரணமுடையன வல்லவென்று சொல்லி உள்ளார்கள்
“Without the philosophy of intuition, the philosophy of the west is bound to remain i mperfect **
"The scientific attempts to prove the infinite are futile. The only scientificmethod hereis intuition."
தாயுமாளுர் திருவாக்கைச் கிரமேற்கொண் தாம் 'வ்வளவு பெருமையும் புகழ் உள்ள பூரணராவும்:விளங்க வேண்டும்
உயர்திரு. க. இராமச்சந்திரன்
இதில் சேர்க்கப்பட்டுள்ள 'தாயுமான சுவாமிகள் திருவரலாற்றுச் சுருக்க விளக்கம்" உயர்திரு க. இராமச் சந்திரனுல் தரப்பூட்டுள இப்பெரியார் சைவ வேளாள மரபைச் சேர்ந்த சிவபத்தன்; சிவதொண்டன் நார், பேர். சாதி, சமயங்கடந்த சமரசி: "சமயமஞ்சரி " "ஆத்மசோதி' ஆகிய திங்கள் வெளியீடுகளின் பத் திராதிபர் இவர் இளம் பராயத்திலேயே தமது தபா ருடன் இருந்து நயினுதீவிலுள்ள இவர்களின் பரம்பரைத் துகின் கோவிலின், நள்இரவில் கோவில் பூட்டப்பட் டிருந்தபோது முருகப் பெருமானின் தரிசனேயைப் பெற்ற சிலர், இவர்களால் யாத்த "மெய்யடியார் நட்பு மஞ்சரி" என்ற அரிய ஆங்கில நூலப் படிக்கம்

I Ꮽ
" தானத்தவம் தருமஞ் சந்தமுஞ் செய்வர் சிவ ஞா ளந்தன்ே பஃனய நல்லோர் பரா பரமே "
என்னும் தாயுமான சுவாமிகளின் திருவாக்குக்கிசை
புெடைய நல்வார் அன்பும் பணிவும், நாக்கமும், நுண் அறிவும், சமரசமனப்பான்மையும் இக்கால அடியார் களுடனிருந்து அவர்களின் தட்பையும், ஆசீர்வாதத் எதையும் பெற்ற ஒருவர் பல நாடுகளுக்குஞ சென்று சமரச சன்மார்க்க போ தன்ன செய்தவர்; செய்தும் வருபவர் பல சமய ஆராட்சியாளர், தாயுமான சுவா மிகளின் திருவாக்குகளுக்கு இளம் பராயந்தொட்டே மனதைப் பறிகொடுத்தவர். தமிழரின் பண்பாட்டில் பிறந்து வளர்ந்து, படித்து, அருட்பணி செய்யும் அரும் பெரும் தமிழன்.
" மகன் தந்தைக் காற்று முதவி இவன் தத்தை
என்னுேற்ருன் கொல் எனுஞ் சொல் '
என்னும் வேதவாக்குக்கு இலட்சியமாய் உடையவர்கள் இலர்கள் எல்லா வல்ல இறைவனின் திருவருளே மேன் மேலும் பெற்று நீடித்த அருட்பணியைச் செய்ய, நல்ல சு கடனத்தையும், நுண்அறிவையும், பேராற்றலேயும் பேரின்ப சுகத்தையும் இறைவன் அடிகள்மே அருள் மழையைப் பெய்து அவர்களே ஆசீர்வதிப் பாராக தமி யேனின் நன்றி இன்றும், என்றும் உரித்தாகுக அடி கிருக்கு
இவர்களால் பாத்து " மெய்யடியார் நட்பு மஞ்சரி " என்ற அரிய நூஃப் பார்க்கவும்.
கவியோகி இதில் உள்ள சிதாயுமானுக் உலகவேதம்" என்ற பாக் கள மகா இருஷி சுத்தானந்த பாரதியாரின் அருள்
வாக்கு இவை தாயுமானுர் திருவாக்கை விளக்குகின் றன், தாயுமானுர் வேறு திருப்பாடல்கள் வேதல்ல

Page 12
五要
இரண்டும் ஒன்று. சூரியன் வேறு சூரியஒளி வேறல்ல,
இவ்விரண்டும் பிரிக்க முடியாத ஒன்று.
பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப்போர்க்
(களத்துங்
தெருளுடையோரை முகத்திலுந்தேர்ந்து தெளிவதுபோல் அருளுடையோரைத் தவத்தில் குணத்தி வருளிலன்பில் இருளறுசொல்னினுங் காணத்தகுங் 5 ; Ér}{or Joe Lhu (Bot.
- பட்டினத்தடிகள் கவியோகிகளும் திருமூலர் மரபில் வந்த திருவ ருட் செல்வர். அடிகளின் மேன்மையைச் சிவானந்த அடிகளாரின் திருவாக்கால் அறிந்து கொள்க:-
Sri Bhuddhananda Eharathiyar is born with a lyrical gift, and displays a loftiness of setments and soul thrilling spiritual experiences that are couched in a language of rhythin, melody and music. To those who are familiar with Sri Bharathiyar's Magnum Opus, Bharata Shakti nothing need be said of the greatness of soul that is manifest in lim. Continuous secvice, sracrifice austarity, meditation, yoga silence, Writing of poetry, these are the magnificent facets of the epic life of Maharshi Bharatiyar, the Superman who in India the symbol of Spiritual Force and desires to make yoga Sadana a national discipline,' '
- Woice of Thayumanar.
பூ சுத்தானந்த பாரதியார் ஒரு பிறவிக்கவி சத் தமும், இசையும் பண்ணும் கொண்ட உயிரை உருக் கும் அநுபூதி மொழியால் உயர்ந்த கசிவான தத்துப் பொருட்களே அடிகள் வெளிப்படுத்துகின்ருர்கள், அடி ஒளின் மகா உன்னதமான புகழ்பெற்ற பாரதசத்தி

卫岛
மகாகாவியத்தைப் படித்துணர்ந்தவர்களுக்கு அடிகளில் விளங்கும் பரமாத்தும பேரறிவைப்பற்றி விளங்கப்ப டுத்த வேண்டியதில்லே. தொடர்ந்த பணி, தியாகம், தவம், தியானம், யோகம், மவுனம், கவிபுனேதுங் ஆகிய இவைதான் மகரிஷி பாரதியாரின் வீரகாவிய ாபாழ்வின் மகத்துவமான திருமுக மலர்ச்சிகளாகும் இவர்கள் பேரறிவுச் சக்தியின் விளக்கமாய் இந்தியா வில் உள்ள அதிமனிதச்சின்னம், அடிகள் யோகசா தனே தேசீகசாதனோபாய் மலர வேண்டுமென்று விழை
LT.
-தாயுமானுர் திருவாக்கு என்னும் ஆங்கில கவி மொழிபெயர்ப்பில் இருந்து தரப்பட்டுள. தாயுமாஞரின் திருநூல் அடிகளின் யோக வாழ்வுக்குப் பாலியத்திலிருந்தே உறுதுணேயாய் இருந்தது. அடிக ளின் கவிவளத்துக்கும் உரமாய் இருந்திருக்கிறது. தாயு மானுர் அவரின் உயிர் நாடி,
அடிகளிடம் மந்திர நீட்ஷை பெற்ற தமியேன் மனேவியும், அடியேனும் என்றும் அடிகளுக்குக் கட கைப்பட்டுள்ளோம், தமிழ்க்கஃப்பாட்டைத் தாயுமான சுவாமிகஃாப் போல் வளர்த்துவரும் அடிகளுக்குத் தமி ழுலகம் என்றுங் கடப்பாடுடையது அடிகள் பன் வாண்டு வாழ்த்து போக உர்ைவால் அறப்பE செய்து உலகை உய்விக்க எல்லாம் வல்ல நிருவருள் அடிகளுடன் என்றுமிருந்து ஆசீர்வதிப்பதாக! "பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ வன்பர்தங்கள்
நீட்டுக்கெல் லாங்குறுகி நின்ரு ய் பரா பரமே '
- தாயுமாஞர் தாயுமானுர் திருவடி வாழ்க "பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோது
வைத்தவர்கள் வாழி குருவாழி பரா பரமே."
ஓம் சாந்தி சாந்தி சாந்தி தாயுமானுர் இல்லம் மு. கு. சுப்பிரமணியம்
காரைநகர் 10-1-6ն

Page 13

தாயுமானவர் திருவரலாற்றுச்
சுருக்கம்
"நாட்டில் கல்வியறிவு பரந்துள்ளது: கல்வியின் தரம் உயர்ந்துள்ளது" என்று சென்ற பல வருஷங் களாக அரசியல் வாதிகள் பெரும்பாலார் பிரமாத மாகப் பேசியதைக் கேட்டுள்ளோம். இந்தத்தம்பட்ட அடிப்புக்குச் சா வுமனி அடிப்பது போல் அமைந்தி குந்தன அண்மையில் இலங்கைச் சர்வகலாசாலேயில் நடந்த சம்பவங்கள். எழுத வாசிக்கத் தெரிந்தோர் தொகை கூடியுள்ள தென்பதை ஒத்துக்கொள்கின்ருேம். ஆணுல் அதற்குப் பொருந்த நல்லறிவு மலர்ச்சி ஏற் பட்டுள்ளதா? கல்வியின் பயனுன T ஒழுக்க வாழ்வு பரவியுள்ளதா? என்பவையே தமது முக்கிய கேள்விகள் 'கற்றதனுலாய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழா ஆர் எனின்" என்றஉயர்வற உயர்ந்த இலட் சியத்தை நாம் இப்போது எடுக்கவில்ஃப்.
இற்றைக்கு எழுபது எண்பது ஆண்டுகட்கு முன் நமது சமுதாயத்தில் கேள்வி அறிவே பரவியிருந்தது. அதாவது செவிப்புலன் மூலம் பெற்ற அறிவு. இந்த முறை மிகவும் புராதனமானது பண்டைக்கால வேதஉபநிடதரிஷிகள், புத்தர், மஹா வீரர் போன்ற மகான் களின் காலத்தில் நடை முறையில் இருந்த வழக்கம். அதின்படி எழுத்தறியா மக்கள் ஒழுக்க சிலர்களாய் ஞானம் படைத்தவர்களாய் வாழ்ந்தனர். அதே முறை யைப் பின்பற்றி இடைக்காலத்தில் கிராமங்களி லுள்ள ஆலயங்களெல்லாம் கலாநிஃபயங்களாய் விளங் கின. அங்கே நடந்த புராபைடனங்கள், பிரசங்கங்கள்
கற்குநிலை கற்ருற் கருவிய விழா தருளாய் நிற்கு நில் கற்பதுவே நீதம பரா பரமே-தாயுமானவர்
茜,臀 臀

Page 14
2
முதியோருக்கும் இளையோர்க்கும் குழந்தைகட்கும் கூட நல்லறிவை விட்டின; அத்தோடு பெரும்பாலான இல் லங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு உறைவிட மாயிருந்தன வெனலாம், பாட்டியார் சொல்லிய கதை கள் அவர்கட்கு அறிவையும் தெய்வ பக்தியையும் ஊட்டின.
எமது சொந்த அனுபவம் இங்கு நினைவுக்கு வரு கின்றது. சின்னஞ்சிறுவயசு இரண்டு காவிலும் நாலு காவிலும் மாறிமாறி நடமாடிய காலம் எங்கள் இல் லத்தில் மாலே ஆறரை மணியளவில் தந்தையாரு டன் ஆன்மிக உறவு பூண்டிருந்த ஒருவர் வந்து தோத்திரப்பாடல்கள் ஒதுவதுண்டு. அவர் ஒரு தேவி உபாசகர். தாயுமானவரிடம் அளவற்ற பிரேமை கொண்டவர், எனவே அந்தப் பக்தர் எப்போதும் தாயுமானவர் பாடல்களேயே பாடுவார். முத வில் "பூரணி, புராதனி, சுமங்கலே, சுதந்தரி" என்ச்சிறப் பிக்கும் பெரிய விருத்தம் வரும். தந்தையின் மடியி விருந்து கேட்டு அதனே மனனம் பண்ணிக் கொண் டேன், எனக்கு அட்சாரம்பம் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்னரேயே, அப்பெரியார் என்ளேப் போன்ற குழந்தைகட்காக "ஆனந்தக்களிப்பு" "பரா பரக் கண்ணி" "எந்நாட் கண்ணி' முதலாய எளிய இனிய சிறிய பாடல்களேயும் பாடுவார். அவற்றையும் ஒழுங்காக மனனம்பண்ணிக் கொள்வேன். இந்த நன்
முறையில் வீட்டில் ஆரம்பித்த சமய அறிவு அடுத்த படியாக ஆலயங்களின் தாயாரின் மடியிலிருந்து கேட்ட புராணபடனத்தால் விரிவடைந்ததெனலாம்.
தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் பதின்மூன்று வயசுக்குள் எட்டாம் வகுப்பைத் தாண்டி ஆங்கிலக் கல்லூரி

சென்று அங்கே மூன்றரை ஆண்டு எல்லேக்குள் அக் காலத்தில் உயர்ந்த தராதலமாகக் கருதப்பட்ட கேம் பிறிச் சீனியர் வகுப்பையும் எட்டிப்பார்த்து விட்டு, அரசாங்க உத்தியோகத்தில் புகுந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இல்லறத்தில் புகுமுன்னரேயே ஆன்மீகப்பசி ஆரம்பித்து விட்டது, புகையிரத மார்க்கம் இந்தியா முழுவதும் இலவசமாக யாத்திரை செய்யக்கூடிய வசதி வாய்த்திருந்தபடியால் மூர்த்தி, தலம், தீர்த்தம் LPop யாகத் தொடங்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த யாத்திரையானது குலதெய்வமாகிய முருகப்பெருமா வின் ஆறுபடை வீடுகளில் ஆரம்பித்து, பாடல் பெற்ற தென்னுட்டுச் சிவத்தலங்களேத் தழுவிப், பின்னர் தென் குட்டு வடநாட்டு விஷ்ணு க்ஷேத்திரங்களேயுங் கூட்டி கன்னியாகுமரியிலிருந்து இமயம் வரையிலும், பூரி-ஜகத் நரத்திலிருந்து துவாரகை வரையிலும் பரந்து விரிந்து விட்டது. இத்தனே'யும் எனது ஆத்மீகப்ப சிக்கு ஆர்வம் என்னும் நெய் வார்த்து, அதனேக் கொழுந்துவிட்டெரி யத் தாண்டிவிட்ட தெனலாம், இந்த மனுேநிஃபயில் மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கி பினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பரா பரமே" என்னும் தாயுமானவர் மணி வாக்கு நினேவுக்கு வரவே, மெய்யடியார் உ ற  ைவ யு ம் அவர்கள் வாழ்ந்த அறநில்லயங்களயும் தேடிச்செல்லும் வாஞ்சை பிறந்தது. இந்தத் தேடுதலின் பயஞக, திரு வண்ணுமலேயில் தட்சணுமூர்த்தி திருவடிவிலமர்ந்து உல குக்கு உய்யு நெறியருளிய பகவான் ரமன மஹரி வழிகளின் திருப்பாதங்களில் சரண்டையும் அரும் பாக்கி யங்கிடைத்தது. நாடெங்கும் சுற்றி வந்து எம் வாழ்க் கைப் படகு அங்கே உபசாந்தத் துறையை யன் டந்த தெனலாம்.
அன்பர்கள் சிலருடன் கூடி அந்தப்புனித சந்தி தானத்தில் மெளன தியான ஞ் செய்து விட்டு ஒரு

Page 15
நாள் வெளிவந்த போது, அவர்களுள் ஒருவர் மஹ ரிஷிகளின் "நான் யார்' என்னும் மந்திரம்பற்றி வியாக்கியா னஞ் செய்தார். இதற்கு விரிவான விளக் கத்தை தாயுமானவர் பாடல்களில் முக்கியமாக 'ஆனந் தக்களிப்பில்" காணலாமென்று கூறிமுடித்தார். இந்த வியா க்கியானமானது எனக்கு "பாராதி பூதநீபல்=ே உன்னிப் பாரிந்திரியங்கரன நீயல் ஃ. ஆரா புன ர் வு நீயென்ருன் - ஐயன் அன் பாயுரைத்த சொல்வானந்தந் தோழி" என்னும வரிகளே நினைவுக்குக் கொணர்ந்தது. சிறிது வேஃா கழித்து, அங்குள்ள புத்தகசாஃக்குச் சென்று விற்பனேக்கிருந்த சில புத்தகங்களேப் புரட் டிப் பார்த்தேன். அங்கிருந்த விற்பஃனயாளர் "இந்த புத்தகம் அண்மையில் தான் அச்சேறிவந்தது. சுவாமி சுத்தானந்தபாரதியார் அழகான எளிய தமிழில் வரைந் துள்ளார்" என்று கூறி "பெரியார் வரலாற" என்ற அறுநூறு பக்கங் கொண்ட நூஃ எடுத்து நீட்டிஞர். அதன் விலே ரூபாய் இரண்டையும் கொடுத்து விட்டு வெளிவந்ததும், எனது கவனம் முதலில் ' தென் சுடர்கள்" என்னும் அருல் அத்தியாயத்திற்குச் சென்றது. அதிலும் "தாயுமானவர்" என்ற தஃப்பில் இருந்த வியாசத்தையே பிரித்துப் பார்த்தேன். 465ம் பக்கத் தின் அடியில்,
"ஒவ்வொரு தமிழனும் தாயுமானவரைக் கற்க வேண்டும். அது தமிழ் உபநிடதம். நாடோறும் தூய சிந்தையுடன் பத்துப்பாடல்களே ஒதிச்சிந்தித்து வந்தால் உள்ளத்தெளியும், வாழ்வும் ஒளிபெறும். தாயுமானவர் அறிவொளிக் காந்த அதன் அருளருவி, சிறுநெறிபி னின்று மனத்தை உந்தியிழுத்து அருனெறியில் திருப் பும் ஆசான்" என்ற வசனத்தைப் படித்தேன். உள் ளம் பூரித்தது. இதனே வரைந்த அடிகளார் பிறப்ப தற்கு முன்னரே ஏன்? அவருக்கு இரண்டு வயதாஸ் மூத்தவஞன யான் பிறவியெடுக்கு முன்னரேயே, எனது

தந்தை பாரும் அவரது அத்யாத்ம சகோதரரும், இந்த அரும்பெரும உண்மையை எவர் மூலம் , எங்கே, எப்ப புத்தான் அறிந்தனரோ வென வியந்தேன். அவர்கள் காலத்திலிருந்த கல்வி முறையைப் பாராட்டிப் புகழ்ந் தேன். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகிய மூன் றும் அந்த முறையில் எவ்வளவு தெளிவாக வாழ்வு டன் பிணேக்கப்பட்டிருந்த தென்பதை உணர்ந்தேன். அதில் சிறிதளவாவது என் வாழ்விலும் கி என ட த் த புண்ணியத்தைப் பாராட்டிக் கண்ணிர் விட்டேன்.
இத்தியாவின் சரித்திரத்தில் மக்கள் வாழ்வின் சகல துறைகளிலும் கொடிய இருள்படர்ந்திருந்த காலம் கி. பி. பதினேழாம் பதினெட்டாம் நூற்ருண்டுகளா கும். மொகலாயரின் அரசாட்சி வடநாட்டில் மிக உன்னத நிஃபய னடந்திருந்த காலத்திலும் பீ.ட, தனது செல்வாக்கை இழக்காமல் அடிமைப்படாமல் இருந்து தென்னிந்தியா, தன் சீரையும் சிறப்பையும் முற்றுப் இழந்த காலம் இதுவாகும். நவிவுற்றிருந்த நாயக்கர் ஆட்சியை விழ்த்த நவாப்பின் படைகளும் மராட்டி யர் சேனேயுப போட்டியிட்டன. இன்னுெரு பக்கத்தில் பிரித்தானிய பிரான்சிய வியாபாரிகளின் சூழ்ச்சிகள் கொடுமைப் போர்கள் நாட்டைப் பாழாக்கின. சமய வாழ்வு மிகவும் தாழ்ந்த நிவேக்கு வந்திருந்தது. நட ராசப் பெருமானே ஆடுஞ் சிதம்பரத்தை விட்டகன்று புளிய மரப் பொந்தில் மறைந்திருக்க வேண்டிய கதிக்கு வநதன ரென ருல் மேற்சொல் வானேன்?
இவ்வித மிகவும் நெருக்கடியான காலத்தில் றியவரே தாயுமானவர். அவர் பிறந்த ஆண்டும் மாச மும நிச்சயமாக ஒருவருக்குந் தெரியாது. 1704-ம் ஆண்டு தொடக்கம் 1731ம் ஆண்டு வரையில் திருச் சியைத் தவே நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த விஜய ரங்க சொக்கலிங்க நாயக்கரின் காலத்தில் பிறந்தார் என்பது மாத்திரம் நிச்சயம், அந்த மன்னனின் அரண்

Page 16
岛
மனேயில் உத்தியோகம் பார்த்தவரே தாயுமானவரின் தந்தையாரான கேடி வியப்பபிள்ளே. இப்பெரியார் வேதா ரனியத்தைச் சேர்ந்தவர். அவர் கஜவல்லியம்மையாரு டன் பூர்வீக ஊரில் நடாத்திய இல்லறத்தில் பியிைதம் பரம் என்னும் மைந்தன் பிறந்தான் அந்தக் குழந் தையை, தனது தடைபனுருக்கிருந்த பிள்ளேயில்லாக் குறை நீாக் & கொடுத்துவிட்டு, மனேவியுடன் திருச்சி வாழ்வை ஏற்றிருந்தனர். அங்கு கோயில் கொண்டிருக் கும் தாயுமானக் கடவுளே இருவரும் உருகி வழிபட் டுப் பெற்ற இரண்டாவது  ைமந்தனே த ப யுமான வராவர். அத்தெய்வத்தின் திருவருளால் பிறந்த குழந்  ைதக்கு அவரின் திருநாமத்தையே சூட்டினர், கரு விலே திருவடைந்த இந்த ஞானச்சுடருக்கு அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாய் அமைந்த தென்பதை இன்று உலகு நன்கறியும். T
அறிவாளியான, அரிய பக்தனுன தந்தையின் பரா மரிப்பின் கீழ், தாயுமானவச் செல்வன் பதினுருண் டுப்பராயம் அடையுமுன் தமிழ், ஆரியம் இரண்டிலு முள்ள சமயசாஸ்திரங்கள், தோத்திரங்கள், புராண இதிகாசங்கள் அனத்தையுங் கற்றுத் தேர்ந்தான். இச்சமயம் தந்தை சிவபதம் அடைந்தனர். மைந்த னின் அறிவு ஆற்றலேயும் ஒழுக்கத்தையு நன்கு கவ னித்து வந்த சொக்கலிங்க நாயக்கர் தந்தையின் பத வியில் அமருமாறு வேண்டினன். அவரது உள்ளம் அரச உத்தியோகத்தையோ உழைப்பையோ விரும்பவில்லே . ஞானவிசாரத்தில் ஈடுபடவே அவாவியது, எனினும், நன்றி உணர்ச்சி தூண்ட அரண்மனைப் ப த வி  ைய ஏற்று, திருவாதவூர் அடிகள் நடந்து கொண்டது
+ "மகன் தந்தைக் காற்றுமுதவி யிவன்தந்தை
யென்னுேற்ருன் கொல்லெனுஞ் சொல்'
- பொய்யாமொழி

7,
போல்' கூத்தினர் தன்மை வேறு கோலம் வேருகு
மாபோல், நீத்தனர் மனத்தின் முன்போல் நிகழ்த்தினர்
வழுதி நீதி" என்ற முறையில் உத்தியோகம் பார்த்
Ау, бет (т
தந்தை காட்டிய வழியைப் பின்பற்றி தாயுமா னக்கடவுளேத் தினந்தோறும் தரிசித்து வாழ்ந்தார். ஒருநாள் அங்கே அவா தகழினுமூர்த்தி சந்நிதியில் வழிபாடு செய்யும் வே&ளயில், திருமூலர் மரபில் வந்த சிவராஜயோகி ஒருவரின் அருட்பார்வை அவர் மீது பாய்ந்தது, அப்பெரியாரைத் தொடர்ந்து சென்று ஒர் தனியிடத்தில் அவரது திருப்பாதங்களேத் தீண்டி வழி பட்டார். அன்பனின் பக்குவத்தை யறிந்து அத்த மோனகுரு, தமது கையிலிருந்த சிவஞான சித்தியாரை அவருக்குக் காட்டி, அந்த நூல் விளக்கும் சிவத்துவித நெறியைத் தெளிவாக எடுத்துக் கூறி உபதேசம் அருளி "அன்ப சிறிது காலம நீ இல்லறத்திலிருந்து ஒரு புதல் வனப் பெற்றபின் நாம் வந்து உனக்கு நிட்டை கூட்டுவோம். நாம் வருவதுறுதி. " சும்மா இரு? என்று கூறிமறைந்தார், அன்று பிடித்த ஞானத்தீ மோன குருவைச் சதா நினேந்துருகி, சும்மா இருக்கும் சூட் சுமத்தைக் கருதி ஆழ்ந்த சாதனையில் ஈடுபட்டு வர வானுர் நாளடைவில் நாயக்க மன்னனும் இப்பெரி யாரின் பரிபக்குவத்தை நன்கறிந்தனன். தன் கீழ் அவரை உத்தியோகத்தில் வைத்திருப்பது முறையல் வவென உணர்ந்தனன். அந்த மன்னன் அரசிய நிர் வாகத்தில் ஆற்றல் குறைந்தவனு யிருந்த போதி லும் ஆன்மீக வாழ்விலும் அடியார் பக்தியிலும் ஆர்வமு ாடயவன். 1710க் ஆண்டில் 'சுயவருஷம் 1833, விக்ரிதி கார்த்திகை சுக்லபக்ஷ 15 திங்கள் கிழமை ரோகிணி கடித்திரம் கூடிய வேளேயில் இந்த மன்னன் சா சி காம கோடி பீடத்தின் 61வது கலேவராயிருந்த மூன்
முவது மகாதேவசி சுவாமிகளுக்கு அளித்த 4,517 ವಿ,
சாசனம் இப்போ கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- * ,

Page 17
eternity. Everything becomes manifestation of Brahman. For instance, as I look round the room see everything as the BrahmanIt is not thinking, it is a concrete experience, even the wall, the book is Brahman, I see you not as X but as a divine being in the Divine. It is a wonderful experience'
Sri Aurobindo. --39. Life Of Sri Arturabi ndo: flage, 792.
விஞர் மனித சிற்றுணர்வு (அறிவு) பேருனர்வால் (சிவ போதத்தால்) திரும்ப ஸ்தாபிதம் பெற்ருல் என்ன நிகழ்கிறது?
விடை பேருணவு பெற்றவருக்கு நித்திய சாத்தம், நித்திய ஆத்மீக பலம், எங்ஃப் அற்ற சிற்றம்பல உனர்வு, தெய்வீக சீவியம் உண்டு. சர்வமும் பிரமாவின் விளக்கமாய்த் தோன்றும். (எப்பொ குளும் நீயெனவே எண்ணி நான் தோன்ருதநி3) இது. அநுபூதி உணர்வு. இவ்வறையை நான் சுற் றிப் பார்க்கும் போது இச்சுவர் இப்புத்தக மெல்லாம் சிவமயமாய்த் தோற்றுகிறது. வேன ஞகிய உன்னே வேலனுய் அல்லப்பார்க்கிறேன். தெய்வத்துள் நான் நீ அற்ற தெய்வமனிதனுய்க் காண்கிறேன். இது ஒரு அற்புதமான அநுபூதி,
'குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேல் நிகழ்திடலுஞ்
செறிவற் றுலகோடுரை சிந்தையுமற் அறிவற் அறியாமையு மற்றதுவே." . -சுந்தர் அநுபூதி

அறுவகைப் பஞ்சாட்சரம்
ஸ்தூல பஞ்சாட்சரம்: "நமசிவாய" சூக்கும பஞ்சாட்சரம்:- "சிவாயநம" காரன பஞ்சாட்சரம் "சிவா யசிவ." மகாகாரரை பஞ்சாட்சரம் "சிவாய."
மகாமனு ஆன்லது முத்திபஞ்சாட்சரம்: "சி"
சிவாயநம-சிவபெருமானுக்கு வணக்கம் தேகதிருஸ்டிப்படி சீவன் சிவத்தின் அடிமை,
நம-சிவாத்துமா, சிவசுபரமாத்துமா. அய-ஐக்கியம். சீவாத்துமாவும் பரமாத்துமாவும் ஒன்று.
ஆகையால் 'ஓம் நசிவாய நம' 'தத்துவமசி'-அத்ய துவம்-அசி, "அதுநான்" என்ற வேதாந்திகளின் மகா வாக்கியத்தைப் போன்ற ஒரு பெரிய வாக்கியம்.
தான் உடல் என்பது பெரும் அஞ்ஞானம் இப் பெரும் பாவமான விளக்கத்திலிருந்துதான் நான் எனது என்னுஞ் சிந்தண்யும், இதனுேடு சம்பந்தப்பட்ட எல் லாப் பாவங்களும் எழுகின்றன. நீ அல்லும் பகலும் அனுதினமும் "நான் தெய்வ" மென்ற ஞான பஞ்சாட் சரத்தை நெஞ்சில் "செப்புவ தெவ்னா சூ செபநாள் சிந் திப்பதெல்லா நின் ஒப்பில் தியானமென வோர்த்தேன் பரா பரமே." என்று வழுத்திவா நீ தெய்வப் பிறப்பைச் சட்டை ஒத்த இவ்வுட3லதள்ளுமுன்னே "எடுத்துச் சகீசி நிட்டையைப் பெற்று நிர்விகற்பக் காட்சியைத் தாயு மானசுவாமிகளப் போர் எடுப்பாய், எதை நீ நிளேக் இருயோ நீ அதுவாவாப் + சிவ சிவ என்கிவர் தீவினேயா எர், சிவ சிவ என்றிடத் தீவினே மாளும், சிவ சிவ என்றிடத் தேவருமாவர், சிவ சிவ என்றிடச் சிவகதி தானே' என்ருர் "சக்கரவர்த்தி தவராசயோகியெனு மிக்க திருமூலரும்." S SLSL ئي' t "வேதமுதல் ஆகம" மென்று பாடலப் பார்க்கவும்,
الأساس "ي.

Page 18
O
நியூ துண்டெனினும், அவர்கள் வாக்குகள் அவர்களது காலத்தின் போக்குக்கும் சூழ்நிலைக்கும் பொருந்தும் அளவில் மாத்திரக் நின்றுவிட்டன; தாராளமாய் விரி வடையவில்லை. தாயுடிானவர் வாக்குகளோ தீர்க்கத ரிசனம் பொருந்தியவையாய் சூழ்நிலையைத் தாண்டிய துடன் காலத்தையும் இடத்தையும் வென்றுள்ளன. அவர் வரலாறும் உபதேசமணிகளும் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் முதலிய அந்நிய நாடுகளிலும் பர வச் செய்யும் பணியின் என்னேயும் ஓர் கரு வியாத அவர் ஏற்றுக்கொண்டவிதம் அற்புதமானதாகும், இந் தப் பணியில் எனக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்த அன்பர் திரு. மு. கு. சுப்பிரமணியம் அவர்கள். அவரே அடுத்த தாயுமானவர் ஜயந்திவிழாவில் அன்பளிப்பாக வழங்குவதற்காக இந்த நூலே வெளியிடுகிருர், காரை நகரில் அவர் வசிக்கும் வீடே' தாயுமானவர் இல் லம்" என்று பிரசித்தியடைந்துள்ளது:
தாயுமானவர் மஹா சமாதியடைந்து நூற்று ஐம் பத்தொரு ஆண்டுகள் கழித்த பின், அமெரிக்காவிலுள்ள கிக்காக்கோ நகரில் சர்வமதமகாநாடு கூ டி நி ன் நு அங்கே வேதாந்தக் கொடியுயர்த்தி உலகப்புகழைப் பெற்ற சுவாமி விவேகானந்தரின் பிரசங்கத்தில் தாயு மானவரின் தீர்க்கதரிசனம்" வ்ெளியாயிற்று. அத்தோடு அவரதி மேற்குறிப்பிட்ட பாடலின் எதிரொலியையும் கேட்கின்ருேம், சுவாமிஜியின் மணிவாசகங்கள் பின் உருமாறு=
"பிற த வெறுப்பின்றி சர்வமதசமரசத்தை உல. கிற்கெல்லாம் போதித்த சமயம் எங்களது சமயம் என்று பெருமையுடன் கூறுகின்றேன். அகில சமரசம் மட்டுமல்ல, எல்லா மதங்களும் உண்மை யெள்பதை நாங்கள் நம்புகிருேம்."
"பலவேறு முகங்களில் உற்பத்தியாகும் வெவ் வேறு நதிகள் முடிவில் ஒரே கடலில் கலக்கின்றன:

அதுபோல அவரவர்க்கு உகந்தவாறு கொன்ரும் பல சமயநெறிகள் வஃாந்தும் நேராக நீண்டும் வெவ்வே முகத் தோன்றினும், இறைவனே! எல்லீாம் நின்கண்யே அடைகின்றன.
"சாதிகுலம் பிறப்பிறப்பும் பந்தமுத்தி
அருவிருவத் தன்மை நாமம் ஏதுமின்றி பெப்பொருட்கும் எவ்விடத்தும்
பிரிவற நின்றியக்கஞ் செய்யுஞ் சோதியை மாத்து வெளியை மனதவிழ
நிறைவான நஆரிய வாழ்வைத் நீதில் பரமாம் பொருளேத் திருவருளே நினேவாகச் சிந்தை செய்வாம்;
நன்னறிவுச் சுடரான தாயுமானவர் வாழ்க அவர் அருளிய உபநிடதத்தை ஓதி அவர் அடியார்கள் உப
சாந்த நிலபெறுக! til
, T இராமச்சந்திரன்
தயந்திபுரம், த லங்காமம்
கொழும்பு
I临-I-卫岛f*

Page 19
L
தாயுமானுர் உலகவேதம் "
மனிதராய்ப் பிறந்தோர் அனேவரும் வாழ்வாங்கு வாழ்ந்து நீடுழி புனிதராகிடவே ரவி ஞானம்
பூத்துதல் லின்பமெய்க் சுளிகள் இனிது வந்திடவே நரயுமrஞரை 重
இட்ைய்ரு தோதிடு வீரே தனிமவுனத்தின் சாந்தமித் Glo#
வேகமாய்த் தழைத்தது தானே!
அணிவளர் சிற்றம் பலந்தருகின்றஆனந்தக் கனியமுதிதுவே மணிவளர் வேதமந்திரப் էլ ճիճirri;
வாய்மொழி தமிழில் வந்ததுவோ திணிவறு தெய்வக் காதலே திழைத்த
தாயுமானவர் திருவாக்கைப் பணிவுடன் ஒதிப் பயனறிந்தவரே
பரசுகம் பார்த்தவராமே!
கவியோகி சுத்தானந்த பாரதியார் 4-1-65

尉ārn山rü தாயுமானுர் திருவாக்கு
குரு வணக்கம்
வாயு மாணவ மலமும் மறுபிறப்புத்
துறவறத்தான் மாற விசி யாயும்வே தாகமத்தி னருன் வலியிற்
சிவஞான வாழி மூழ்கிப் பாயுமால் விடைப்பரம ணிருவியலும்
பார்த்துணர்ந்து பதத்தி னென்றும் தாயுமா னவன்றனிரு சரணமலர்
சிரமத னிற் றரித்து வாழ்வாம்
புராதனமெய்ச் சிவஞான போதமெனுஞ்
சித்தாந்தப் பொருள்கள் யாவுந் தராசு முனே பாநிறுவிச் சாயா ம
லனுபவத்திற் றமிழைப் பாடிப் பராவுசிவ மயமாகிப் பரஞானத்
தனிமைநெறிப் பரிமேலேறி நிராமயதே யத்தேகி நிறைதாயு
மானவனே நினத்து வெல்வாம்:
G I கவியல் ー
E. D. . . .

Page 20
முதியோருக்கும் இளையோர்க்கும் குழந்தைகட்கும் கூட நள்வறிவை இன்ட்டின அத்தோடு பெரும்பாலான இல் வங்கள் குழந்தைகளின் ஆரம்பக்கல்விக்கு உறைவிட மாயிருந்தன வெனனாம், பாட்டியார் சொல்லிய கதை சுள் அவர்கட்கு அறிவையும் தெய்வ பக்தியையும் Eாட்டின.
எமது சொந்த அனுபவம் இங்கு நினேவுக்கு வரு கின்றது. சின்னஞ்சிறுவயசு இரண்டு காவிலும் நாலு காலிலும் மாறிமாறி நடமாடிய காலம், எங்கள் இல் த்ெதில் மாலே ஆறரை மணியளவில் தந்தையாரு டன் ஆன்மிக உறவு பூண்டிருந்த ஒருவர் வந்து தோத்திரப்பாடல்கள் ஓதுவதுண்டு. அவர் ஒரு தேவி உபாசகர். தாயுமானவரிடம் அளவற்ற பி ரே  ைம கொண்டவர், எனவே அந்தப் பக்தர் எப்போதும் தாயுமானவர் பாடல்களேயே பாடுவார். முதலில் "பூரணி, புராதனி, சுமங்கலே, சுதந்தரி" என்ச்சிறப் பிக்கும் பெரிய விருத்தம் வரும், தந்தையின் மடியி விருந்து கேட்டு அதனே மனனம் பண்ணிைக் கொண் டேன், எனக்கு அட்சாரம்பம் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்னரேயே, அப்பெரியார் என்ளேப் போன்ற குழந்தைகட்காக "ஆனந்தக்களிப்பு" "பரா பரக் கண்ணி" "எந்நாட் கண்ணி' முதலாய எளிய இனிய சிறிய பாடல்களேயும் பாடுவார். அவற்றையும் ஒழுங்காக மனனம்பண்ணிக் கொள்வேன். இந்த தன் முறையில் வீட்டில் ஆரம்பித்த சமய அறிவு அடுத்த படியாக ஆலயங்களின் தாயாரின் மடியிலிருந்து கேட்ட புராணபடனத்தால் விரிவடைந்ததெனலாம்,
தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் பதின்மூன்று வயசுக்குள் எட்டாம் வகுப்பைத் தாண்டி ஆங்கிலக் கல்லூரி

சென்று அங்கே மூன்றரை ஆண்டு ால்ஃவக்குள் அக் காலத்தில் உயர்ந்த தராதலமாகக் கருதப்பட்ட கேம் பிறிச் சீனியர் வகுப்பையும் எட்டிப்பார்த்து விட்டு, அரசாங்க உத்தியோகத்தில் புகுந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இல்லறத்தில் புகுமுன்னரேயே ஆன்மீகப்பதி ஆரம்பித்து விட்டது, புகையிரத மார்க்கம் இந்தியா முழுவதும் இலவசமாக யாத்திரை செய்யக்கூடிய வசதி வாய்த்திருந்தபடியால் மூர்த்தி, தலம், தீர்த்தம் முறை யாகத் தொடங்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த யாத்திரையானது குலதெய்வமாகிய முருகப்பெருமா னின் ஆறுபடை வீடுகளில் ஆரம்பித்து. பாடல் பெற்ற தென்னுட்டுச் சிவத்தலங்களேத் தீழுவிப் பின்னர் தென் குட்டு வடநாட்டு விஷ்ணு சேர்த்திரங்களேயுங் பீடட்டி கன்னியாகுமரியிலிருந்து இமயம் வரையிலும், பூரி-ஜகத் திருத்திலிருந்து துவாரகை வரையிலும் பரந்து விரிந்து விட்டது. இத்தனேயும் எனது ஆத்மீகப்பசிக்கு ஆர்வம் என்னும் நெய் வார்த்து, அதனேக் கொழுந்துவிட்டெசி யத் தூண்டிவிட்ட தெனலாம், இந்த மனுேநிஃப்பில் "மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கி சினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பரா பரமே" என்னும் தாயுமானவர் மணி வாக்கு நினேவுக்கு வரவே, மெய்யடியார் உற 59 வ பு ம் அவர்கள் வாழ்ந்த அறநிலையங்களேயும் தேடிச்செல்லும் வாஞ்சை பிறந்தது. இந்தத் தேடுதலின் பயனுசு, திரு வண்ணுமலேயில் தட்சணுமூர்த்தி நிருவடிவிலமர்ந்து உல குக்கு உய்யு நெறியருளிய பகவான் ரமண இரரி ஷிகளின் திருப்பாதங்களில் சரணடையும் திரும் பாக்தி யங்கிடைத்தது. நாடெங்கும் சுற்றி வந்த எம் வாழ்க் கைப் படகு அங்கே உபசாந்தத் துறையை وقت تا 31 ق آلا தெனவாம்.
அன்பர்கள் சிலருடன் கூடி அந்தப்புனித 年岛岛 தானத்தில் மெளன தியான ஞ் செய்து விட்டு ፵Ù Ù

Page 21
(4)
ஆக் கையெணு பிடிகரையை மெய்யென்ற பாவிநா
னத்துவித வாஞ்சை பர்தல் அரியகொம் பிற்றேனே முடவனிச் சித்தபடி
மாகுமறி வவிழ வின்பந் தாக்கும்வகை பேதிநாட் சரியைகிரி யாயோக
சாதனம் விடுத்த தெல்லாஞ் சன்மார்க்க மல்லவிவை நிற்கவென் மார்க்கங்கள்
சாராத பேர நிவதாய் வாக்குமி ைமணுகாத பூரணப் பொருள் வந்து
வாய்க்கும் படிக்கு பாயம் வருவித்து வட்டாத பேரின்ப மானசு சு
வாரியினே வாப் டுத்துத் தேக்கித் திாேக்கதீ முன்னிற்ப தென்றுகாண்
சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தகரினு மூர்த்திே
சின்மயா னந்த குருவே.
ஐவகை யெனும்பூத மாதியை வகுத்ததனு
எாசரசர பேத மான யாவையும் வகுத்துநல் வறிவையும் வகுத்துமதை
பாதிது" லேயும் வகுத்துச் சைவமுத லாமளவில் சமயமும் வகுத்துமேற்
சமயங் கடந்த மோன சமரசம் வகுத்தநீ யுன்னேநா னணுகவுந்
தண்ணருள் வகுக்க விஃபோ
பொய்வளரு நெஞ்சினர்கள் காணுத காட்சியே
பொய்யிலா மெய்ய ரறிவிற் போதபுரி பூரண வகண்டிதா காரமாய்ப்
போக்குவர வற்ற பொருளே தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே
சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தகரினு மூர்த்தியே
சின்மயா னந்த குருவே.

( 5 )
மெளனகுரு வணக்கம்
7. ஆசைநிக ளத்தினே நிர்த்துரளி படதெறி யாங்கார முளேயை பெற்றி பத்துவித மதமாகி மதமாறு மாருக வங்கையின் விலா ழி பாக்கிப் பா சவிரு டன்னிழ லெனக்களித் தார்த்துமேற்
பார்த்துப் பரந்த மனதைப் பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக
படா மன்ன மாயை நூறித் தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசசி
செங்கைக் குளேய டங்கிச் சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின்
நறிருவருட் பூர்த்தி யான வாசமுறு சற்சார மீதென்னே பொருஞான
மத்தகச மெனவ ளர்த்தாய் மந்த்ர குருவேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மெனன குருவே.
பொழிப்புரை - ஆசையென்கிற விலங்கினே துரளியா மாறு வீசியெறிந்து, மமதாங்காரமெனும் மு:ளயி* வேர்க ளேந்தெறிந்து, அத்வைதமான மதத்தினேக் கொண்டு அறுவகை மதங்களும் (உலோகாயுத, புத்தம், சமணம், மீமாம்சம், பாஞ்சராத்திரம், பட்டாசாரியம்) நதிக விளாகத் துதிக்கையினுமிழ் நீராகச் செய்து, பாசமா மித ளேத் ( ஆணவம், கர்மம், மாயை) தனது நிழலாசுக் சுருதிக் கோபங்கொண்டு கெர்ச்சித்து, மேநோக்கி மனதினேப் பெரியதோர் பெருங்கவள உருண்டையாக நிரம்பவும் உண்டு. தெற்றிப்பட்டம் போன்துள்ள மாயை நசுக்கி பிரகாசிக்குமாறு நீ அமைத்துள்ள ஞானமுத்திரையாம் அங்குசத்திஃனத் தரித்துள்ள செங் கைபினிடமாக அடங்குதல் ஆக்கி ஞானமாய பேரா ாத்த வெள்ளத்தாழ்த்தி, நினது திருவருள் நிறைவி

Page 22
( 6 )
எளில் வாசமாயிருக்கும் விசாலித்த கூட்டத்திலே டிே மையை ஓர் ஞானும்ச மத்த யானே போன்று வளர்த் தீனே ஏ மந்திரகுருவே தாந்திரிக (கடவுளேத்தா யாய் உபாசித்தல்) போகா சாரியனே திருமூலநாய ஞரது மரபில் தோன்றி வந்துள்ள மோன சற்குரு நாதனே!
8 மின்னனைய பொய்யுட்லே நிலேயென்று மையிலகு
விழிகொண்டு மையங் பூட்டும் மின்னுர்க ளின்பமே மெய்யென்றும் வளர்மா ட
மேல் வீடு சொர்க்க மென்தும் பொன்னேயழி பாதுவளர் பொருளென்று போற்றியிப்
பொப்வேட மிகுதி காட்டிப் பொறையறிவு துறவித லாதிநற் குணமெலாம்
போக்கிலே போக விட்டுத் தன்னிகரி லோபாதி பாழ்ம்பேப் பிடித்திடத்
தரணிமிசை லோகா பதன் சமபநடை சாராமல் வேதாந்த சித்தாந்த
சமரச சிவானு பூதி மன்னவொருசொற்கொண்டெனேத்தடுத்தாண்டன்பின்
வாழ்வித்த ஞாண் குருவே மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில் வரு மெளன குருவே.
9 கல்லாத வறிவுமேற் கேளாத கேள்வியுங்
கருனேசிறி தேது மில்லாக்
காட்சியுங் கொலேகளவு கட்காம மாட்சியாய்க்
காதலித் திடுநெஞ் சமும்
பொல்லாத பொய்ம்மொழியு மல்லாது நன்மைகள்
பொருந்துகுன மேது மறியேன்
புருஷர்வடி வானதே பல்லாது கனவிலும்
புருஷார்த்த மேது மில்லேன்

| ||,
( לי)
எல்லா மறிந்ததீ பறியாத தன்றெனக் கெவ்வண்ண முய்வண் ணமோ இருளேயிரு ளென்றவர்க் கொளிதார கம்பெறு
மெனக்குநின் னருடா ரகம் வல்லான் எனும்பெயர் உனக்குள்ள தேயிந்த
வஞ்சகனே யாள நினையாய் மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபின்வரு மெளன குருவே.
கருணுகரக் கடவுள்
பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்ச வாங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
பனிமல ரெடுக்க மனமும்
தண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின்
நாணு மென்னுள நிற்றிறீ நான்கும் பிடும்போ தரைக்கும் பிடாதலால்
நான்பூசை செய்தல் மூளறயோ விண்னேவி னுதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந் தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேய வித்தின் முளேயே கண்னே கருத்தேயெ னெண்னே யெழுத்தே
கதிக்கான மோன வடிவே கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணு சுரக்க டவுளே.
உடல் குழைய வென்பெலா நெக்குருக விழிநீர்ச
ளூற்றென வெதும்பி யூற்ற
ஆசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே ,
யோருறவு முன்னி புன்னிப்
படபடென நெஞ்சம் பணிதத்துண் ணடுக்குறப்
பாடியா டிக்கு தித்துப்

Page 23
E.
( 8 )
பரிமதி முகத்திலே நிலவஃபை புன்னன்க
பரப்பியார்த் தார்த் தெழுந்து மடலவிழு மலர&னய கைவிரித்துக் கூப்பி
at Gaiu sa IT if Gil Girl மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி
வாழியென வாழ்த்தி யேத்துங் கடன்மடை திறந்த&னய வன்பரன் புக்கெளியை
கன்னெஞ் சனுக்கெ ளினயயோ கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணு கரக்க டவுளே.
சித்தர்கணம்
பாட்டளி துதைந்துவளர் கற்பகந னிழப்
பாரினிடை வரவ ழைப்பீர் பத்மநிதி சங்கநிதி யிருபாரி சத்திலும்
பணிசெயுந் தொழிலா ளர்போற் கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
கேட்டுப் பிழைப்போ ரையுங் கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு
கேணியிடை குறுக வைப் பீர் ஒட்டிஃன யெடுத்தா பிரத்தெட்டு மாற்ருக
வொளி விடும் பொன்னுக்கு வீர் உரகணு மிளப்பாற யோகதண் டத்திலே
புவதுசுமை பாகி வருவிான் மீட்டிடவும் வல்ல்நீ ரென்மனக் கல்லேயனன்
மெழுகாக்கி வைப்ப தரிதோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலேபெற்ற
வித்தகச் சித்தர் கனமே.
13.எ விண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவிதா
னியாதினு மசிதரிது காண் இப்பிறவி தப்பிஞ லெப்பிறவி வாய்க்குமோ
வே துவருமோ வறிகி லேன்

f.
(9)
கண்ணக நிலத்துநா னுள்ள பொழு தேயருட்
ககன்வட் டத்தி னின்று கா ஒான்றி நின்றுபொழி பானந்த முகிலொடு
கலந்துமதி பவர முறவே பண்ணுவது நன்மையிந் நிலபதியு மட்டுமே
பதியா யிருந்த தேகப் பவுரிகுலே யாமலே கெளரிகுண் டலியாயி
பண்ணவித னருளி குலே விண்ணிலவு மதியமுத மொழியாது பொழியவே
வேண்டு வேனுமதடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணமே.
ஆனந்தமான பரம்
கொல்லாமை பெத்தனே குணக்கேட்டை நீக்குமக்
குனமொன்று மொன்றி லேன்பாற் கோரமெத் த&னபr பாதமெத் தனேவன் குணங்க ளெத்தனே கொடிய பாழ்ங் கல்லாமை பெத்தனே யகந்தையெத் தனேமன்க்
கள்ள மெத்தனே புள்ளசற் காரியஞ் சொல்லிடினு மறியாமை பெத்தனே
கதிக்கென் றமைத்த வருளிற் செல்வாமை யெந்தனேவிர் தாகோஷ்டி யென்னிலோ
செல்வதெத் தண்ேமு பற்சி சிற்தையெத் தனேசலன மிந்த்ரசா லம்போன்ற
தேகத்தில் வாஞ்சை முதலாய் அல்வாமை பெத்தனே யமைத்தனே யுனக்கடிமை
பானே ரிைவைக்கு மாளோ النانو
வண்டபதி ரண்டமு மடங்கவொரு நிறைவாகி
V
யானந்த மான பரமே . الايا
」 چايي

Page 24
( 10 )
15. காராரு மாணவக் காட்டைக் களேந்தறக்
I.
கண்டகங் கார மென்னுங் கல்ஜலப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி
காணத் திருத்தி மேன்மேற் பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
பதித்தன்பு நீரா கவே பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன்
பறவையணு கTதி Graft நேராக நின்றுவிளே போகம் புசித்துய்ந்த
நின்னன்பர் கூட்ட பொய்த நினேவின் படிக்குநீ முன்னின்று காப்பதே
நின்னருட் பார மென்றும் ஆராரு மறியாத சூதான வெளியில் வெளி
பாகின்ற துரிய மயமே பண்டபதி ரண்டமு மடங்கவொரு நிறைவாகி
யானந்த மான பரமே.
எத்தனே விதங்கடான் கற்கினுங் கேட்கினுமென்
னிதயமு மொடுங்க வில்லே பானெனு மகந்தைதா னென்னளவு மாறவிலே
பாதி னும்மபி மானமென் சித்தமிசை குடிகொண்ட நீகையொ டிரக்கமென்
சென்மத்து நானறிகி லேன் ஓடுபாடு தவவிரத மொரு சனவி லாயினுக்
தெரிசனங் கண்டு மறியேன் பொய்த்தமொழி யல்லான் மருந்துக்கு மெய்ம்மொழி
புகன்றிடேன் பிறர்கேட் கவே போதிப்ப தல்லாது சும்மா விருந்தருள் பொருந்திடாப் பேதை நானே அத்தனே குணக்கேடர் கண்டதாக் கேட்டதா
வணிைமிசை யுண்டோ சொலா பாடபதி ரண்டமு மடங்கவொரு நிறைவாகி
வானந்த மான பரமே

( 11)
ағ. д. ғыш п. fі
17. இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதே
ன்ெனருசித் திடவலிய வந் தின்பங்கொ டுத்தநினே யெந்நேர நிங் னன்ப
ரிடையரு துருகி நாடி உன்னிய கருத்தவிழ வுரைகுளறி யுடலெங்கு
மோய்ந்தயர்ந் தவச மாகி புனர்வரிய பேரின்ப வனுபூதி யுணர்விலே
புணர்வார்க ளுள்ள படிகாண் கன்னிகை யொருத்திசிற் றின்வம்வேம் பென்னினுங்
கைக்கொள்வள் பக்கு வத்திற் கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக்
கருதிநகை பாவ ளதுபோற் சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருனே
தோற்றிற் சுகாரம்ப மாஞ் சுத் தநிர்க் குனமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவா ரியே.
18 அன்பின்வழி யறியாத வென்னேத் தொடர்ந்தென்னே
யறியாத பக்கு வத்தே பாசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநா
னற்றே னலந்தே னென என்புல மயங்கவே பித்தேற்றி விட்டா
பிரங்கியொரு வழி யாயினு மின்பவெளி மாகவந் துள்ளங் களிக்கவே
யெனேநீ கலந்து துண்டோ தன்பருவ மலருக்கு மனமுண்டு வண்டுண்டு
தண்முகை தனக்கு முண்டோ தமியனேற் கிவ்வண்ணந் திருவுள மிரங்காத
தன்மையாற் றணியி ருந்து துன்பமுறி னெங்கனே பழியாத நின்னன்பர்
சுகம்வந்து வாய்க்கு முரையாய் சுந்ததிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவா ரியே,

Page 25
(12)
கல்லேனு மையவொரு காலத்தி லுருகுமென்
கன்ன்ெஞ்ச முருக விலேயே கருனேக் கினங்காத வன்மையையு நான்முகன்
கற்பிக்க வொருக டவுளோ வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு
வழக்குக் கிழுக்கு முண்டோ வானமாய் நின்றின்ப மழையா பயிறங்கியென
வாழ்விப்ப துன்ப ரங்காண் பொவ்லாத சேயெனிற் ருய்தள்ள வீதமோ
புகலிடம் பிறிது முண்டோ பொய்வார்த்தை சொல்விலோ திருவருட் சுயலு
புன்மையே ஞவ னந்தோ (மாப்ப் சொல்லான் முழக்கிலோ சுகமில்லே மெளனியாய்ச்
சும்மா விருக்க வருளாய் சுத்ததிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதி பேசுக வாரியே.
எங்குநிறைகின்ற பொருளே வேதமுட னுகம புராணமிதி காசமுதல்
வேறுமுள கஃசு ளெல்லா மிக்காக வத்துவித துவிதமார்க் கத்தையே
விரிவா பெடுத்து ரேக்கும் ஒதரிய துவிதமே யத்துவித ஞானத்தை
புண்டுபணு ஞான மாகும் ஊகமனு பவம்வசன் மூன்றுக்கு மொவ்வுமி
துபயவா திகள் சம்மதம் ஆதவி னெனக்கினிச் சரியையா திகள்போது
மியாதொன்று பாவிக்க நா னதுவாத வானுன்னே நானென்று பாவிக்கி
னத்துவித மார்க்க முறலாம் ஏதுபா வித்திடினு மதுவாகி வந்தருள்செ
பெந்தை நீ குறையு புண்டோ விகபர மிரண்டினிலு முயிரினுக் குயிராகி
யெங்குநிறை கின்ற பொருளே.

( 13 )
21 காகமான துகோடி கூடிநின் ருலுமொரு
堂器。
கல்வின்முன் னெதிர்நிற்கு மோ கர்மமா னவைகோடி முன்னேசெய் தாறுநின்
கருணேப் பிரவாக வருளேத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லவோ
தமியனேற் கருட்டாக மோ சற்றுமிலே யென்பதுவும் வெளியாச்சு வினேயெல்ாஞ்
சங்கேத மாய்க் கூடியே - தேகமா னதை மிகவும் வாட்டுதே துன்பங்கள்
சேராமல் போக மார்க்க சிந்தியோ வரவில்ஃல சகசநிட் டைக்குமென்
சிந்தைக்கும் வெகுது ரநான் ஏகமாய் நின்னுே டிருக்குநா ளெந்தநா
எரிந்நாளின் முற்று ருதோ விசுபர மிரண்டினிலு முயிரினுக் குயிராகி
பேங்குநிறை கின்ற பொருளே.
சச்சிதானந்த சிவம்
பாகத்தினுற் கவிதை பாடிப் படிக்கவோ
பத்திநெறி பில்லே வேத பாராய விணப்பனுவல் மூவர்செய் பனுவலது
பகரவோ விசைபு மில்வே யோகத்தி வேசிறிது முயலவென் முற்றேக
மொவ்வாதி ஆண் வெறுத்தா லுயிர்வெறுத் திடலொக்கு மல்லாது கிரியைக
ரூபாயத்தி குனுற்செய்ய வோ மோகத்திலே சிறிது மொழியவிலே மெய்ஞ்ஞான
மோனத்தி னிற்க வென்றுள் முற்ருது பரிபாக சத்திக எாநேகநின்
மூதறிவி லேயெ முந்த தாகத்தி லேவாய்க்கு மயிர்தப்ர வாகமே
தன்னந் தனிப்பெ ருமையே, சர்வபரி பூரன் வகண்டதத் துவமான
சச்சிதா னந்த சிவமே,

Page 26
( 14 )
23. இனியே தெமக்குனருள் வருமோ வெனக்கருதி
பேங்குதே நெஞ்ச மையோ இன்றைக் கிருந்தாரை நாளேக் கிருப்பரென்
றெண்ணவோ திடமில் லேயே அநியாய மாயிந்த வுடலேநா னென்றுவரு
மந்தகற் காளாக வோ வாடித் திரிதுநான் கற்றதுங் சுேட்டது
மவலமாய்ப் போதல் நன்ருே கணியேனும் வறியசெங் காயேனு முதிர்சருகு
சுந்தமூ லங்க ளேனுங் கனல்வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்துநான்
கண்மூடி மெளனி யாகித் தனியே யிருப்பதற் கெண்ணினே னெண்ணமிது
சாமிநீ யறியாத தோ சர்வபரி பூரண வகண்டதத் துவமான
சச்சிதா னந்த சிவமே,
தேசோமயானந்தம்
மருமலர்ச் சோ ஃசெறி நன்னீழன் மஃவயாதி
மன்னுமுனி வர்க்கே வலாய் மந்த்ரமா லிகை சொல்லு மிய மதிய மாதியா
மார்க்கத்தி னின்று கொண்டு கருமருவு காயத்தை நிர்மலம தாகவே
கமலா சணுதி சேர்த்துக் காஃப் பிடித்தனலே யம்மைகுண் டவியடிக்
கஃமதியி னுாடு தாக்கி உருகிவரு மமிர்தத்தை புண்டுண் டுறங்காம
லுணர்வான விழியை நாடி பொன்றே டிரண்டெணுச் சமரச சொரூபசுக முற்றிடவென் மனதின் வண்ணந் திருவருண் முடிக்கவித் தேகமொடு காண்பனுே
தேடரிய சத்தாகி யென் சித்தமிசை குடிகொண்ட வறிவான் தெய்வமே
தேசோ மயானந் தமே,

( 15 )
25. தந்தைதாய் தமர்தார மகவென்னு மிவையெலாஞ்
சந்தையிற் கூட்ட மிதிலோ சந்தேசு மிக்கிலமணி மடமா னிகைமேடை
சதுரங்க சேனே யுடனே வந்ததோர் வாழ்வுமோ ரிந்திரசா லக்கோலம்
வஞ்சனே பொருமை லோபம் வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல் பTண்டரே
வாஞ்சனேயி லாத கனவே எந்ததா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
பிரவுபக வில்லா விடத் தேகமாய் நின்றநின் னருள்வெள்ள மீதிலே
யானென்ப தறவு மூழ்கிச் சிந்தைதான் றெளியாது சுழலும்வகை யென்கொலோ
தேடரிய சத்தாகி யென் கித்தமிசை குடிகொண்ட வறிவான தெய்வே
தேசோ மயானந் தமே.
தாயுமானுர் பராபரக்கண்ணி
சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதற் பாராதி பாண்ட பதியே பராபரமே.
கண்ணுரக் கண்டோர் கருப்பொருள்கா ஐமலருள் விண்ணுரடி ருந்தவின்ப வெற்பே பரா பரமே.
சிந்தித்த வெல்லாமென் சிந்தையறிந் தேயுதவ வந்த கருணே மழையே பரா பரமே.
ஆரறிவா ரென்ன வனந்தமறை போலமிடும் பேரறிவே யின்பப் பெருக்கே பராபரமே. தி
உரையிறந்த வன்பருளத் தோங்கொளியா யோங்கிக் கரையிறந்த வின்பக் கடலே பரா பரமே
எந்திக்குத் தானுகி யெள்விதயத் தேயூறித் நித்திக்கு மானந்தத் தேனே பரா பரமே.

Page 27
( 16) அன்பைப் பெரூக்வியென தாருயிாைக் காக்க வந்த இன்பப் பெருக்கே பிறையே பரா பரமே. 7
வானமெல்லாங் கொண்ட மவுனமணிப் பெட்டகத்துக் கான பணி யான வணியே பரா பரமே.
ஒடு மிருநிதியு மொன்ருகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பரா பரமே,
சித்த நினைவுஞ் செயுஞ்செயலு நீயெனவாழ் உத்தமர்கட் கான வுறவே பரா பரமே. I
போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும் வேதாந்த விட்டில் விளக்கே பராபரமே.
முத்தாந்த வீதி முளரிதொழு மன்பருக்கே சித்தாந்த வீதிவருந் தேவே பரா பரமே. TE
சொல்லா வடங்காச் சுசுக்கடவில் வாய்மடுக்கின் அல்லாலென் ருக மறுமோ பரா பரமே. 3
பாராயோ வென்ஃனமுகம் பார்த்தொருகா லென்சுவஃ) தீராயோ வாய் திறந்து செப்பாய் பரா பரமே. 교
ஓயாதோ வென்கவவே யுள்ளேயா னந்தவெள்ளம் பாயாதோ வையா பகராய் பரா பரமே. 교 5
கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கள் போலவெனக் கென்றிரங்கு வாய்கருணே யெந்தாய் பரா பரமே 18
ஈனந் தருமுடல மென்னதியா ணென்பதற ஆனந்தம் வேண்டி யஸ்ந்தேன் பராபரமே. 17
என்புருவி நெஞ்ச மிளகிக் கரைந்துகரைந் தன்புருவாய் நிற்க வலந்தேன் பரா பரம்ே. IS
கற்றவறி வாலுஃனநான் கண்டவன்போற் கூத்தாடிற் குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே 19

( 17 )
T வஞ்சனோம் பொய்யுமுள்ளே வைத்தழுக்கா g tz/,i)JTIY ib நெஞ்சினுக்கு முண்டோ நெறிதான் பராபரமே, 20
எத்தனேதான் சன்மமெடுத் தெத்தனேநான் பட்டதுயர் அத்தனேயும் நீயறிந்த தன்ருே பரா பரமே.
கண்ணுவா ரேனுமுனேக் கைகுவியா ராயினந்த
மண்ணுவார் நட்பை மதியேன் பரா பரமே.
கொள்லா விரதங் குவலயமெங் லாமோங்க எல்லார்க்குஞ் சொல்லுவதென் னிச்சைபராபரமே, 23
வாயினுற் பேசா மவுனத்தை வைத்திருந்துத் தாயிலார் போனுன் தளர்ந்தேன் பரா பரமே. நீதி
எவ்வுயிரு மென்னுயிர்போல் எண்ணி இரங்கவுநின் தெய்வ அருட்கருணே செய்யாய் பராபரமே.
ாப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்ருத வைப்பையறி யாநியோ வையாய் பரா பரமே. 岛齿
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென் றெம்மா வறிதற் கெளிதோ பரா பரமே
வித்தன்றி யாதும் வினேவதுண்டோ நின்னருளாதர் சித்தன்றி யாங்களுண்டோ செப்பாய் பரா பரமே 28
ஆங்கார மற்றுன் அறிவான வன்பருக்கே தூங்காத தூக்கமது தூக்கும் பரா பரமே
கண்மூடிக் கண்விழித்துக் காண்பதுண்டோ நின்னருளாம் விண்மூடி னெல்லாம் வெளியாம் பரா பரமே.
பஈ ரகமும் விண்ணகமும் பற்ருக நிற்பதகுட் ஆார கத்தைப் பற்றியன்ருே சாற்ருய் பரா பரமே 3

Page 28
( 18 )
என்னறிவும் யானுமென தென்பதுவு மாமிவைகள் தின்னவையே அன்ருே நிகழ்த்தாய் பராபரமே.
கின்போ வெளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும் உன்போல் வவியவரு முண்டோ பரா பர1ே.
செப்புவதெல் லஞ்செயநான் சிந்திப்பு தெல்ல நின் ஒப்பில் தியானமென வோர்ந்தேன் பராபரமே. L
ஆரிருந்தென் ஞர்போயென் ஞரமுதா நின்னருளின் சீர்இருந்தால் உய்வேன் சிவமே பரா பரமே,
எந்தப் படியுன் னிதய மிருந்ததெமக் கந்தப் படிவருவ தன்ருே பராபரமே. 蔷齿
எந்தெந்த தாளும் மெனப்பிரியா தென்னுயிராய்ச் சிந்தைகுடி கொண்டவருட் டேவே பரா பரமே, 37
சுட்டியுன ராமங் துரியநிலே யாய்வெளியில் விட்டநின்னே யானுே வியப்பேன் பராபரமே. 岛喜
எண்டிசைகீழ் மேலான வெல்லாம் பெருவெளியாக் கண்டவிடத் தென்னேயுநான் கண்டேன் பரா பரமே ஒது
விரிந்த மனமொடுங்கும் வேஃளயினு ஞகப் ப்ரந்த்அருள் வாழி பதியே பரா பரமே. 星凸
சிந்தனேபோய்நானெனல்போய்த் தேக்கவின்பமாமழை வந்து பொழிந்தனேநீ வாழி பரா பரமே Τα Πμ
மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின்னருளேக் கண்ணுறவுட் கண்டவரைக் கண்டாற் பராபரமே. 48
என்றுங் கருகே பெற்ற இன்பத் தபோதனர் சொற் சென்றசென்ற திக்கஃனத்தும் செல்லும் பராபரமே. 44

( 19 )
ஏதுமயிற் பால முனர்விந்தவிட யங்கள் நெருப் பாறெனவும் நன்ருவறித்தேன் பராபரமே = நீதி
طالكنيست په تېره 7Arrnك பொப்புலகும் பொய்யுறவும்பொப்ப்ெஒவே மெய்யநினே மெய்யெனவே மெய்யுடனே காண்பேனுே.
சட்டைஒத்த இவ்வுட3லத் தள்ளுமுன் னேநான்சக்ச திட்டையைப் பெற்றையா நிர்விகற்பங் காண்பேஞே, 46
தக்கரவி கண்ட சரோருகம்போல் என்னிதயம் மிக்க அருள் கண்டு விகரிப்ப தென்னுளோ.
ஈட்டத் தொலேயாத எந்தை பிரான் சன்னிதியில் பட்டப் பகல்விளக்காய்ப் பண்புறுவ தென்னுளோ 4சி
ஒடுங் கருத்தொடுங்க உள்ளுணர்வு நோன்றநினேக் கூடும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனுே. 星岛
மண்ணும் மறிகடலும் மற்றுமுள வெல்லாம் உன் சுண்ணில் இருக்கவுந்தான் கண்டேன் பராபரமே 30
எனக்கி எரியான் உன்போலு மில்லேயென்ருல் நானு உனக்கினி யானுகா உள்வேன் பரா பரமே 击真
உண்ர்ந்து முனே நாடா உணர்ந்தவையே நாடும் இணக்கமுறு மேழமைதான் என்னே பராபரமே. 52
வன்பொன்று பாரு மனமிளப்ப மாருப்பேர் அன்பொன்றும் போதுமெமக் கையா பராபரமே. ச3
போனந் தருஞான மூட்டி ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே 岳潭
சித்தமவுண்ரு செயுஞ்செயலெ லாமவுனஞ் நத்தமனை மென்பால் தோன்றிற் பராபரமே 55

Page 29
( 20 )
நாளும் பொறிவழியை நாடாத வண்ண:ெமை ஆளும் பொறியால் அருள்வருவ தெந்நாளே. 瓦配
மனமான வானரக் கைம் மாஃபா காமப் எஃனயாள் அடிகளடி யெய்துநாள் எந்நாளோ,
வேட்டைப் புலப் புலேயர்மேவாத வண்ணமனக் காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ. 58
உந்து பிறப் பிறப்பை புற்றுவிடா தெத்தையருள் வந்து பிறக்க மனமிளப்ப " தெந்நாளே. 岳墨
ஆங்கார மென்னுமத யானேவா யிற்கரும்பாய் ஏங்காம லெந்தையரு ளெய்துநாள் எந்நானோ. 60
பொல்லாத காமப் புலத்தொழிலில் என்னறிவு செல்லாமல் நன்னெறியிற் சேருநாள் எந்நாளேr, 61
உள்ளத்தி னுள்ளேதா னுறுஞ் சிவானந்த வெள்ளந் துளேத்து விடாய்தீர்வ தெந்நாளோ, 母甚
நீங்கரும் பென்ருலினியா தின்ருலினிப் பனபோற் பாங்குறும் பேரின்பம் படைக்குநா ளெந்நாளோ, 88
நினேப்பு மறப்புற்றிருத்தல்-மனம் சும்மா இருத்தல். இதுதான் மவுன நிலே தியானிப்பவனும் தியானிக் கும் சிவமும் ஐக்கியப்பட்ட நிலை, பூதம் முதல் நாதம் வரை பொய்யென்ற மெய்யருக்குத் தான் மனம் உலக ஆசையற்று ஒடுங்கும். "ஆசாதிக ளும் துகளாகிய பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. - அருணகிரிபார்.

( 21 )
பைங்கிளிக் கண்ணி
ஆவிக்குள் ஆவியெனும் அற்புதனுர் சிற்சுகந்தான் பாவிக்குக் கிட்டுமோ சொல்லா ப்ரீ பைங்கிளியே
ஆருமறி யா மலெனே அந்தரங்க மாகவந்து சேரும் படியிறைக்குச் செப்பிவா பைங்கிளியே
ஆருன கண்ணீர்க்கென் னங்கபங்க மானதையுங் சுருத தென்னே குதலமொழிப் பைங்கிளியே. 3
இன்பருள ஆடையழுக் கேறுமெமக் கண்னல் சுத்த அம்பரமா மாடை யளிப்பாரோ பைங்கிளியே,
நாருமிலார் பேருமிலார் உற்ருர்பெற் ருருடனே யாருமிலார் என்ஃன அறிவாரோ பைங்கிளியே.
நான் ரப்பா ராமலெனக் உள்அகத்து நாயகனுர் சிரைப்பார்த் தாற்கருனே செய்வாரோ பைங்கிளியே ே
என்று விடியு மிறைவாவோ வென்றென்று நின்றநி3ல யெல்லா நிகழ்த்தாய்நீ பைங்கிளியே
எந்த மட லூடும் எழுதாத இறைவடிவைச் சிந்தைமட லா லெழுதிச் சேர்ப்பேனுே பைங்கிளியே.
கண்ணுண்மணி போல்இன்பங் காட்டியெ னப்பிரிந்த திண்னியரு மின்னம்வந்து சேர்வாரோ பைங்கிளியே. 9
ரடார் மலர்சூடே னெம்பெருமான் பொன்னடியாம் வா டா மலர்முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே, 10
கல்லேன் மலரேன் கனித்தவன்பே பூசையென்ற தத் வோர்பொல் லா வெண்புநாடுவரோ பைங்கிளியே
காணுத காட்சி கருத்துவந்து காணுமஸ் வீனுள் கழித்து மெவிவேனுே பைங்கிளியே.

Page 30
( 22 )
காந்த மிரும்பைக் கவர்ந்திழுத்தா லென்னவருள் வேந்த னெமையிழுத்து மேவுவனுே பைங்கிளியே, 19
கிட்டுராய் நெஞ்சிற் கிளர்வார் தழுவவென்ருல் நிட்டுர ராவரவர் நேசமென்ணுே பைங்கிளியே.
சிந்தை மருவித் தெளிவித் தெ&னயாள வந்த குரு நாதனருள் வாய்க்குமோ பைங்கிளியே, 15
தற்போதத் தாலே தலேழே தாகவையன் தற்போத வின்புவர நாட்செல்லுமோ பைங்கிளியே 18
தாவியதோர் மர்க்கடமா ந் தன்மை விட்டே யண்ணவிடத் தோவியம்போ னிற்கினெ&ன யுள்குவரோ பைங்கிளியே 17
தொல் லேக் கவலே தொலேத்துத் தொலேயாத எல்லேயிலா வின்பமய மெய்துவனுே பைங்கிளியே, 18
நானே கருதின்வர நாடார்சும் மா விருந்தாற் தானே யனேவரவர் தன்மையென்னே பைங்கிளியே, 19
நெஞ்சகத்தில் வாழ்வார் நினேக்கின்வே றென்ற3ணயார் வஞ்சகத்தா ரஸ்லரவர் மார்க்கமென்ளுே பைங்கிளியே 2து
பாசபந்தஞ் செய்ததுன்பம் பாராம வெம்மிறைவர்
ஆசைதந்த துன்பமதற் காற்னுேன் பைங்கிளியே, 21
பாராசை யற்றிசறையைப் பற்றறநான் பற்றிநின்ற பூராய மெல்லாம் புகன்றுவா பைங்கிளியே.
மேவுபஞ்ச வண்ணமுற்ருய் விண்சிறையா லல்லலுற்ருய் பாவிபஞ்ச னண்ணம் பகர்ந்துலா பைங்கிளியே :
உள்னத்தி னுள்ளே பொளிந்திருந்தென் கள்ளமெல்லாம் வள்ளலறிந்தாலெனக்கு வாயுமுன்டோ பைங்கிளியே. 24

( 23 )
ஆகத்தை நீக்குமுன்னே யாவித் துனேவரைநான் தாகத்தின் வண்ணத் தழுவுவனே பைங்கிளியே 25
கள்ளத் தல்வரவர் கைகாட்டிப் பேசா மள் உள்ளத்தில் வந்த வுபாயமென்குே பைங்கிளியே 26
ஆனந்தக் களிப்பு
அருளாக் எவையும் பாரென்ருன் - அச்தை
அறியாதே சுட்டியென் அறிவாலே பாத்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட
என்றுே யுங் கண்டிலன் என்னடி தோழி
சங்கர சங்கர சம்பு
என்னேயுந் தன்னேயும் வேரு - உள்ளத்
தெண்ணுத வண்ணம் இரண்டற நிற்கச் சொன்னது மோவொரு சொல்லே - அந்த சொல்லாங் விளேந்த சுகத்தையென் சொல்வேன்
சங்கர சங்கர சம்பு,
விளேயுஞ் சிவானந்த பூமி - அந்த
வெட்ட வெளிநண்ணித் துட்ட விருளாகி க3ளஐயக் கஃாந்துபின் பார்த்தேன் - ஐயன் ஐ (கலாப்பிரயை) பன்றிவேருென்றுங்கண்டிலன்தோழி
சங்கர சங்கர சம்பு,
தாக்குநல் லானந்த சோதி - அணு
தன்னிற் சிறிய னெனத்தன் எருளால் போக்கு வரவற் றிருக்கும் - சுத்த
பூரண மாக்கிளுன் புதுமைகான் மின்கோ
சங்கர சங்கா "சம்பு பு

Page 31
( 24 )
மன்னிப்பு வேண்டல்
கல்லாப் பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி நில்லாப் பிழையு நினேயா ப் பிழையுநின்னஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையுந்துதியாப்பிழையுந்தொழிாப்பிழையும் எல்லாப்.பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி பேசும்பனே
போல்லாத வன்நெறி நில்லாத வன்ஐம் புலன்கடமை
வெல்லாத வன்கல்விகல்லாதவன் மெய் யடியவர் பால்
சொல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின்திருவடிக் கன்பு
இல்லாதவன் மண்னிங் ஏன் பிறந் தேன்கச்சியேகம்பனே.
வரப வேண்டல்
ஐயுந்தொடர்ந்து விழியுஞ்சொருகி அறிவழிந்து மெய்யும் (தேகமும்) பொய்யாகி (உயிர்போதன் விடுகின்றபோது ஒன்று வேண்டுவன் பான்
செய்யுந் திருவொற்றி பூருடையீர்திருநீறு மிட்டுக் கையுந் தொழப்பண்ணி 8 ஐந்தெழுத தோதவுங் கற்பியுமே
s மரணப்படுக்கையில் அறிவுகெடமுன் எதை ஒருவர் LGur.TLÜ நி3னக்கிருரோ அவ்வெண்ணத்தைப் பொ றுத்துளது அன்னவரின் அடுத்தபிறப்பு அந்நேரத் தில் கடவுளே தஞ்சமென்று ஆவரின் திருநாம ாகிய ஐந்தெழுத்தை ஓதி உலக ஆவி சிற் றுத் தொழுபவர் நல்ல கதியை அடைவர். தனது ஓவியகாலத்திலே கடவுளேக் கும்பிட்டு அவரின் அருஃா நாடிக்கிடவா த வலுக்கு இறக்குத் தருணத் நின் இறைவனே நிலக்க மனம் வருவது கஷ்டத் இல் கஷ்டம். இதனுற்ருள் பட்டினத்தடிகளும் தமது பாட8லத் தொடங்குமுன் நிதின் மின் மனனே நிே மின் மனனே சிகபெரு மானேச்செம்பொன்னங்பது
 
 
 
 
 
 
 
 

(25)
"இருவினேயும் மும்மலமுமற. இறவியொடு பிறவியற ஏகபோகமாய் நீயும் நானுமாய் இறுகும் (ஐக்கியப்படும்) வகை அதனே அருள் இடைமருதின் ரகநாயகா லோகநாயகா தேவர்கள் பெருமாளே."
- அருணகிரிநாதர்
வாழ்த்து
ாவான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்கக் குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்
'பத்தர் சித்தர்வாழ் பரிபக்குவர் கள்வாழி செங்கோன் வைத்தவர்கள் வாழி குருவாமி பரா பரமே."
-தாயுமானவரி
ஓம் சாந்தி சாந்தி1 சாந்தி!!!
வளே நி3னமின் மனமே நி3னமின் மனமே." என்று அருளியது. அம்பலம்-உன்னுவெளியாப் உறங்காத அங் இங்கெளுதபடி எங்கும் பிரகாசமான பேரறிவு-தகராகா சம்-சிதம்பரம் இது அட்டாங்க பஞ்சாங்க நமஸ்க#ரஞ் செய்யும் போது வேண்டப்பட வேண்டியது.
தாயுமான சுவாமிகளின் காரைநகர் sy IIF (3) 16-1-ՃՃ மு. கு. சுப்பிரமணியம்

Page 32
( 26 )
மலே வளர் காதலி பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கண் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும் பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
படரெனுந் திமிரமணுகாக் கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
காயசித் திகளுமுண்டு கறையுண்ட கண்டர்பா லம்மைநின் ருளிற்
கருத்தொன்று முண்டாகுமேல் நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
ஞானவா னந்தவொளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
நானெனு மகந்தை நீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
மதுகு தனன் றங்கையே வரைரா சனுக்கிருகண் மணியா புதித்தமலே
வளர்கா தலிப்பெனுமையே,
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
சிற்றின டயி லேநடையிலே சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
சிறிபிறை நுதற்கீற்றிலே பொட்டின்ே பவர் கட்டு பட்டில்ே புனேகந்த
பொடியிலே படியிலேமேற் பூரித்த முலேயிலே நிற்கின்ற நிலேயிலே
புந்திதனே நுழையவிட்டு நெட்டிலே பலேயாம லறிவிலே பொறையிலே
நின்னடியர் கூட்டத்திலே நிலேபெற்ற வன்பிலே மலேவற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்தி லேயுணிருதாள் மட்டிலே மனதுசெல நினதருளு மருள்வையோ
வளமருவு தேவையரசே வரைரா சலுக்கிருகண் மனியா புதித்தமலே வளர்கா தலிப்பெணுமையே.

( 27 )
பூரணி புராதனி சுமங்கலே சுதந்தரி
புராந்தகி த்ரியம்பகியெழிற் புங்களி விளங்குசிவ சங்கரி சஹஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனுநீத நாயகி குளுதே
நாதாந்த சத்தியென்றுன் ஞமமே யுச்சரித் திடுமடியர் நாமமே
நானுச் சரிக்கவசமோ ஆரணி சடைக்கடவு ளாரணி யெனப்புகழ
அகிலாண்ட கோடியீன்ற வன்னேயே பின்ஃனயுங் கன்னியென மறைபேசு
மானந்த ரூபமயிலே வாரணியு மிருகொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ்
வளமருவு தேவையரசே வரைரா சணுக்கிருகண் மணியா புதித்தமலே
வளர்கா தலிப்பெணுமையே,
பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
புந்திமுத லானபேய்கள் போராடு கோபா தி ராகrசப் பேய்களென்
போதத்தை யூடழித்து வேதனே வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
விதித்தானி வல்லலெல்லாம் விழும்படிக்குனது மெளனமந் தராதிக்ய
வித்தையை வியந்தருள்வையோ நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
ஞானவா னந்தமயிலே வாதமிடு பரசமயம் யாவுக்கு முணர்வரிய மகிமைபெறு பெரியபொருளே வரைரா சனுக்கிருகண் மணியா யுதித்தமன் வளர்கா தலிப்பெணுமையே. اس علاع
...,
靛。 فك تهي "ط هو " ق م .

Page 33
(28)
தன்னே யொருவர்
தன்னே யொருவர்க் கறிவரிதாய்த்
தானே தாஞ யெங்குநிறைத் துன்னற் கரிய பரவெளியா
யுலவா வமுதா யொளிவிளக்காய் யென்னுட் கலந்தா யானறியா
இருந்தா யிறைவா வினியேனும் நின்ஃனப் பெறுமா றெனக்கருளா
நிலையைக் கொடுக்க நினையாயோ
நினேயு நினேவுக் கெட்டாத
நெறிபெற் றுணர்ந்த நெறியாளர் வினேயைக் கரைக்கும் பரம வின்ப
வெள்ளப் பெருக்கே நினதருளால் மனேவி புதல்வ ரன்னே பிதா
பாடு வீடென்றிடுமயக்கந் தஃனபு மறந்திங் குண்ேமறவாத்
தன்மை வருமோ தமியேற்கே
வரும்போ மென்னு மிருநிலேமை
மன்னு தொருதன் மைத்தாகிக் கரும்போ தேனுே முக்களியோ
வென்ன வென் னுட் கலந்துநலத் தரும்பே ரின்பப் பொருளேநின்
றன்னே தின்ேந்து நெக்குருகேன் இரும்போ கல்லோ மரமோவென்
விதய மியாதென் றறியேனே
அறியுந் தரமோ பானுன்னே
அறிவுக் கறிவாய் நிற்கையிஞன்
பிறியுந் தரமோ நீயென்னேப்
பெம்மா னேயே சின்பமதாய்ச்

(29)
செறியும் பொருணி நின்னே யன்றிச்
செறியாப் பொருணுன் பெறும்பேற்றை
நெறிநின் ருெமுக விசாரித்தால்
நினக்கோ வில்&ல யெனக்கா மே;
எனதென் பதும்பொய் யானெனல் பொய்
யெல்லா மிறந்த விடங்காட்டும் நினதென் பதும்பொய் நீயெனல் பொய்
நிற்கு நிலைக்கே நேசித்தேன் மனதென் பதுமோ வென்வசமாய்
வாரா தைய நின்னருளோ தனதென் பதுக்கு மிடங்காணேன்
றமியே னெவ்வா றுய்வேனே
உய்யும் படிக்குன் றிருக்கருனே
யொன்றைக் கொடுத்தா லுடையாப்பாம்ம் பொ ப்யு மவாவு மழுக்காறும்
புடைபட் டோடு நன்னெறியாம் மெய்யு மறிவும் பெறும்பேறும்
விளங்கு மெனக்கு னடியார்பாற் செய்யும் பணியுங் கைகூடும்
சிந்தைத் துயருந் தீர்ந்திடுமே,
சிந்தைத் துயரென் ருெருபாவி
சினந்து சினந்து போர்முயங்க நிந்தைக் கிடமாய்ச் சகவாழ்வை
நிலேயென் றுணர்ந்தே நிற்கின்றேன் எந்தப் படியுன் னருள்வாய்க்கு
மெனக்கெப் படிநீ யருள்செய்வாய் பந்தத் துயரற் றவர்க்கெனிய
பரமா னந்தப் பழம்பொருளே,

Page 34
(30)
பொருளைப் பூவைப் பூவையரைப்
பொருளென் றெண்ணு மொருபா வி இருளைத் துறந்திட் டொளிநெறியை
யென்னுட் பதிப்ப தென்று கொலோ தெருளத் தெருள வன்பர்நெஞ்சந்
தித்தித் துருகத் தெவிட்டாத அருளைப் பொழியுங் குணமுகிலே
யறிவா னந்தத் தாரமுதே
ஆரா வமிர்தம் விரும்பினர்க
எறிய விடத்தை யமிர் தாக்கும் பேரா னந்தச் சித்தரெனும்
ஒரே பாவிக் குரியோய்கேள் காரார் கிரக வலையினிடைக்
கட்டுண் டிருந்த கள்ேகளெல்லாம் ஹாரா லொருநாட் கையுனவேற்
றுண்டா வெளக்கிங் கொழிந்திடுமே
க்கென் றிருந்த வுடல்பொருளும்
யானு நினவென் றிந்தவண்ணம் அனைத்து மிருந்து மிலதாக
வருளாய் நில்லா தழிவழக்காய் மனத்துட் புகுந்து மயங்கவுமென்
மதிக்குட் களங்கம் வந்ததென்னுே தனக்கொன் றுவமை பறநிறைந்த
தனியே தன்னந் தனிமுதலே


Page 35

பதவிளக்கம்
தத்துனசாஸ்திரம் பதி, பசு, பாசம்-ஆணவம், கன்மம், மாயை, இறப்புப் பிறப்பு, பந்தம் மோட்சம் என்பன வற்றை விளக்கும், துவைத, அத்துவித அருள்நூல்கள். "வேதமுடன் ஆகமம் என்ற பாடலைக் கவனிக்கவும்.
சமயம் மேற்சொன்ன சைவ உண்மைகளே அது: தியால் அறியும் வழி. இது இந்நூல் முகப்பில் தரப்
பட்டுள.
அத்துவிதம் - ஏகான்மவாதம்-ஆன்மாவுஞ் சிவமும் நீக்கமுடியாத ஒன்று என விளக்கும் வேதாந்த நெறி.
துரிதம்-சிவாத்மாவும், பராத்மாவும் வெவ்வேறு ாவை என்ற விளக்கத்தை உடைய சைவநெறி துவித நெறி, வேதாந்த நெறிக்குச் G frt L. GarriTi ( LL Jr.) உள்ளது. தாயுமான சுவாமிகள் இவ்விரு நெறியையுஞ் சமரசப்படுத்திய வேதாந்த சித்தாந்த சமரசி.
வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னுர் கண்களிக்கும் நாதாந்த மோன நலனே பரா பரமே "
என்னும் பாடலேயும் பிறபாடல்களயும் இதில் கண்டு கொள்க.
"அறிவு வடிவென் நறியாத என்னே அறிவு வடிவென் றருள் செய்தான் நத்தி (சிவம்) அறிவு வடிவென் றருளால் அறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந்தே னே."
- திருமூலர்
மந்திரம் மன்-தினத்தல், திரான மென்றும் பதி அபு.
பாப் வந்த, திரா சமுசார-இறப்புப் பிறப்பு வயோதி

Page 36
பம், நோய், துன்பம்; பந்ததொந்தத்தில் இருந்து விடு தன் அடைவது. மந்திரமென்ருல், "நினோப்புச் சக்தியால் அறம் பொருள் இன்பம், வீடு என்னும் புகு ஷாரித்தத்தைப் பெறுவது' என்னுங் கரு த்தை
JPL El r LIII தி
ஒரு மந்திரத்தில் உறங்காத பெரும் அறிவு அடங்கி உள். அது சாதகனுக்கு உள் ஒளியையும், ஆன்ம சுதந் திரத்தையும், பெருஞ் சமாதானத்தையும், முடிவற்ற இன்பத்தையும், அழிவின்மையையும் கொடுக்கும், இடை விடாது ஒரு பந்திரத்தை "அவந்தரு தினேவுகளே" நீக்கி உருவேற்றினுல் அது கடனின் திருவருளாகிய மூன்ரு வது துரியக் கண்ணத் தரும் பேருணர்வு,

பக்கம்
III
கருத்து
வாயு ஆயும் ஆராயும்-கேட்டல் சிந்தித் தள் தெளிதல், அனுபூதி, வேதாக பம் வேதம்-சாமம் அதர்வ
ணம், இருக்கு"யசுர். இவ ற்றின் சாரம் உபநிடதங் கள் இது அத்துவ நெறி. ஆகமம் சாதங்க நூல்,
துவிதமார்க்கம். பதத்திஒென்றும் பேரின் பத்தில் ஐக்கியப்
படுதல். அனுபவத்தில் அரிய அனுபங்த்தால்
பராவு சிவமயமாகி புகழ்ந்து துதிக்கக் கூடிய
பரிபூரண நிஃபெற்று குதிரை நிராமபதேயத்தேகி பிறப்பு வயோ நிபம்
நோய் இறப்பு அற்ற ஒெல்லாம் ஆணவம், கன்மம், மா
பையை நெல்வோ மாக கங்குல்பகலற்றி மறத்தல் நிஃனத் தல்
அற்ற மோ எனவுரு வான மெல்லாங் கொ ண்ட மெளனமணிப்பெட்
டகத்துக்கான பணி.
சிற்சக்தி ஞான அருள் செய்யுஞ்
சத்தி
J. Tri முகில் கூட்டம்
துரிய வடிவு துரிய நிறைவு-பேரறிவு
డిr RF வேற்றுரைப் பிடித்து
வெற்றி கொள
அளகேசன் குபேரன்
ரசவாதம் இரும்பைப் பொன் குறுக்
குதல்.

Page 37
பக்கம்
IW
சொல்
கTபகங்பந்
மனதற்ற சங்கர சுயம்புவே சம்புவே
துங்க மிகு பக்குவ ஒருசொல்லால் உணர்த்தி
சொ E LEFT ஒனுபூதி
அத்துவித
।
f( !
Gn Täh
கருத்து உடன் நீடித்த காலம் இருக்கச்செய்யும் மருந்து நினேப்பு மறப்பற்ற சுகத்தைக் கொடுப்பவர் தான் தோன்றி பரம பிதா. சுகோதயத் துக்கு இருப்பிடம் மகா பரிபக்குவிகளாகிய " சும்மா விரு" என்ற சொல்லால் உணர்த்தி. அந்தகரணம் அடங்கிய இடம். சும்மா இருப்ப துவே சுட்டற்ற பூரண நிலே, GL u rf7GöTL_u GaFrT" Pr, Lu L bதகரீனுமூர்த்தம் துரிய நிலே தொண்டு செய்தல், அற ஒழுக்க நெறி நிற்றல், ஒழுக்கம் சமய நெறிக்கு அடிப்படை பாகும், சிவபூசை, இடைவிடாது சிவநாமத்தை உச்சரித் திங், அட்டாங்க சிவயோகம், இதய மலர் மிசை,

W
வசிக்கும் சிவத்தை உள்முகமாய் "உன்னே நானென்று பாவிக்கின் அத்துவிதமர்க்கமுறலாம்" என்ற உண்மை படி நான் தெய்வமென்று உபாசித்தல் - தியானித்தல் ஒடுங்கருத்தை ஒடுக்கி,
ஞானம் அநுபூதி, மனமிறந்த கடவுளுனர்ற்ச்சி தினேக்க நி ம்ப அகண்டிதா கா நினேக்க முடியாத ஞா ST$)
ர மாய் வாய்
நிகளும் விலங்கு சமரச அநுபூதி எப்பொருளும் நீ எனவே எண்ணி
நான் தோன்ரு நிலே,
கல்லாத அறிவு முறையாகக் கற்கவேண்டியனவற்றை
குரு மூலமாய்க் கற்றறியாமையால் ஏற்படும் அறிவு
கேளாத கேள்வி காதினுல் குருவினரிடங் கேட்டறிதல்
இல்லாத கேள்வி ஞர்னம் ტნლუს அஞ்ஞான இருளே நீக்கிச் சிள்போ தம் உண்டாக அருள்புரிபவர். குரு வேறு சிவன்வேறல்ல. நண்னேன் மனந்துணியேன் கேள்வியாம்பூ கேள்வியாகிய இடத்தில் நிறைத் து மிக்குள் வித்தே நின்ற விதை முதலே-வித்துக்கு வித்
தான விதை முதலே அவ்வித்தின் விண்ணுக்கும் மண்ணுக்கும் பற்ரு
முளேயே நிற்கும் அருட்தாரக மானபர ஒளியே
கருத்தே மன நினேவே
எண் ஷோ தருக்காதிகளே. சுருதி, யுக்த்தி, அது ப வ ம் என்னுப அளவைாாலும் ஆராய்ந்து பொ ருள் நிட்சயஞ்செய்ய வழிகாட்டுவது
யோருறவும் தெரியவும் பாட்டளி இரிங்காரஞ் செய்யும் வண்டுகள்

Page 38
துதைந்த கற்பகம்
பத்மநிதி
கோரம்
மிந்திரசாலம் அல்லாமை விர்தா கோஷ்டி உர கணு
WI
மிகவும் ஒழுங்குற வாழும் தேவதரு-வேண்டிய தெ ல் லா ந் தரும் மரம் கணிக்க முடியாத வெண் பொன் (வெள்ளி) செம்பொன்-செம்பு சங்குவாய் உற்ற குபேரனின்பொன் குதுர குணம் அற்பு தங்களேக் காட்டும் வித்தை குணங்களல்லாத சுெட்டகுணங்கள் அகங்காரக் கூட்டம்
ஆதிசேடன் ஆயிரமுகமுடைய வன். இவ்வுலகத்தைச் சுமந்தி திருப்பவன்
யோகதண்டத்திலேயோகதண்ட மென்னும் ஒர்மு
ழத் தடியினே
வித்தகச் சித்தர்க ஞானம் வாய்ந்த சித்தாதிகன
எனமே
&#T୍t < ககன வட்டத்தில் நின்று மதியவசமுறவே
நாதரே
விசாவித்த திருவருள் மயமான ஆ கா ச
வட்டத்திலிருந்து புத்தியானது பரவசமா மாறு
நிலபதியுமட்டுமே இந்நி?லயிலே பவுரிகுலே பாமலே கூத்துநின்று மாரு தபடி கெளரி குண்டவியாயி கெளரியாகிய குண்டலிசத்தி
விண்ணிலவு மதி யமுதம்
(:Euror T. TrHT ib வித்தை வன்பறவை
அருட்பாரம்
ஞானுகாயத்தின் கண் சாசுவத மாயுள்ள சந்திரன் பால் நிறைந் திருக்கும் அமுதப்பெருக்கானது மெளன முத்திரையாம் வி தை முதலே வேட்டைப் புலப்புலேயராகிய இந் தியச் சேட்டை என்னேக் காப்பது அருளின் கடன்

5A5 T T துெளி துரியமயம்
உன்னிய கருத்த எண்ணிய
விழ
அவசம்
வல்லான் வகுத்த தேவாய்க்
கால் சும்மா விருக்க நறகம்
வசனம்
உபய வாதிகள்
சங்கேத சகசநிட்டை s) er LDT i பாராயனப்பணு କା!!!!!!
மூவர்செய் பனுவல்
மோகத்திலே மெய்ஞ்ஞான மோனத்திலே பரிபாக சத்திகள் மூதறிவிலிே யெழு ந்ததாகம் அமிர்தம் பிரவாகம் gyal Grott கந்த மூலம் கனங்வாதை மந்திரமா லினக
இயமங்
WII
துரிய வெளி
சிவசத்தி சொருபம்
நெஞ்சமும் நெ சி ம் ந் துரு கி
பரவசப்பட்டு மதி வல்லான் செய்ததே சட்டம்
நினைப்பு மறப்பற்று இருத்தில் யுக்தி சுருதி-வேதம் ஆகமம், புராணம் ஆகிய இவையும் பிறவும் துவித அத்துவித வாதிகள் ஏற்பாடாகச் சேர்ந்து சாதாரண நிட்டைக்கும் சீவன் சிவத்தோடு ஐக்கியமாய்
திருவாசகம் திருக்கோவையார் மூவர் தேவாரங்கள் மாயா மோ த போகாதிகள் ஞானமார்க்க மாய மெளனத் திலே பரிபாக மூல மாயா சத்திகள் என் பேரறிவிலெழுந்த ஞானதா கத்தில் உயிரி தரு மருந்து
வெள்ளம்
வினே
கிழங்கு
பசி அட்டாங்க யோகநூல் என எத அடக்கி கடவுளுடன் ஐக்கியப் படுத்த வழிகாட்டும் போக நூல் அகிம்சை, சத்தியம் களவெடா மை, பிரம சரியம்

Page 39
1 is
தேசோமயானந் தமே
வாஞ்சளே இலாத L &ತಿ தவிசு திட்டTந்தம் திமிரம் ஞ்ானமாங்கதிர் பரஞான வானந்த வொளியே நாதாந்த ரூப ம மதுசூதனன்
வரைராசன் தெட்டிலே
புந்தி
பூரணி புராதன சுமங்கலே
சுந்தரி
புராந்தகி த்திரியம் பகி யெழிற்புங்கவி
சிவசங்கரி
சஹஸ்ரதள புட்ப
மிசை விற்றிருக்கும் நாரணி
நாதாந்த சக்தி
வசமோ
ஆரணி <ptgiri
W
பிரகாசமயமாய் உள்ள நித்தி
பானத்தமே
விருப்பில்லாத
திற ை5'
நற்+பன்ம்
சான்று
பேரிருள்-அஞ்ஞானம் மெய்ஞ்ஞானமாய சூரியன்
மேலான ஞான சொரூபமாகிய
ஆனந்தச் சுடரே
வேதாந்த போனம்
மதுவென்னும் அரக்கண் அழித்
ததால் விஷ்ணுவுக்கு மதுசூத
என் என்று காரண இடுகுறி
மலே அரசன்
பெண் களது வஞ்சமாயத்திலே
புத்தி
சர்வபரிபூரணி
பழமையான நித்திய மங்கள
சுமங்கலியுமாவாய்
அழகி
சிறு துளின் தேவி
முக்கண்ணுடையவர்
வனப்புவாய்ந்துற்ற தெய்வ மாதருமாவாய் சிவந்த சங்கரிக்குத் தெய்வமு
Terri ஆயிர இதழ்களோடு கூடிய சஹஸ்ராரத்தில் வீற்றிருக் கும் விஷ்ணுவின் தங்கையுமா வாய் நாத தத்துவத்துக்கு அப்பாற் பட்ட பராசத்தியுமாவாய் செய்யும் வகை கங்கை * வேத மாதா

பிழை திருத்தம்
॥ ܬܪܥܐ 111 ܬ ܕ 7.
முகவுரை பக்கம் , பிழை டிங் திருத்தம்
2. ஆன்மிக 3.
H
5
7 S Q
罪上
重且
ாஆன்மீக
ஐகக்நாக்கிவிருந்து ஐகங்ாாதக்திவிருக் து
அருவி ஆகும் தேகத் துலும் தேகத்துடனும் பேருணவு பேருணர்வு
அறக்கிது பறக்கிறாங் மாக்கமு காக்கமு குயப்பால குயற்பால் - அவர் பிரமாவின் பெருமானின் ஈசிவாய சிவாய சிறதை சிங்தை கியானத்துக்குரிதவை தியானத்துக்குரியவை
கன்னிழல் கிழல் அரிய துரிய சாயர்திரம் ஜயந்திபுரம்
கலங்காமம் தலங்கம Ga, tyi இலங்கை
(P5 Gl ரை குசிறவை குரியவை சிமேற்கொன சிசமேற்கொண்டு * TUgLB#್ನು? தாயுமானுர் கயாகுடன் தாயாருடன்

Page 40
பு s ாண் ● காண்டு , தரப்பட்டுள தரப்பட்டுளது
all பக் திர | նկ}} ஆசி ரியர் 13. எல்ல்ாவல்ல எல்லாம் SWE 14 Hhtiddhan Anda Shieldhan and a v. J. A.G. Bharathiiyar || i Biatashiyar
திருபோ L 1リ
ط في مر بها" ம "பறிய :ேFயர்) *" .ولكن لكي . فقا لم تنقل وق Tragیہ م | Tfit-fajl: .القيا is G.
20 தூண்க்لڑائی
2 ான்னம்
רן.
הח ,
॥
* -
「二專 இது ே
T - *
 
 
 


Page 41


Page 42
GOD SEEKET
has it never occured to yo
"What am 2 Why am II here 2
| * Think not that ye are creat greater than your bodies, empirical ego, the ego of a Ye are heirs of imperishab is that you cannot rest in soul's spontainious gravitat Spirit. ' Thou God makest OUP hearts are restleSS ti t
Supreme speaks to man:-
Ahl fondest, blindest, weake
I am. He whom thou seekest Thou drawest ove from thee
့်/နိ၃၇ ခြုံခြု၍sးရ၏ချွံ ကြီးခ§§

MAN
I to ask your self.
What is my destiny?"
ures of clay, Ye are greater, than the ppetites and desires, e life. Therefore it the finite life. The
us for Thyself and hey rest in Thee.
ast,
| who gravest Mello
T.L. Vaswani
jafna