கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.03.14

Page 1
THIINAMURASU SRI LANKAS
56) OG ழம்பி நிற்கும்
な ぶ)。 பற்ற்)
 
 
 
 
 

H
பக்கம்
සු වාරම්ලර් | IDITj.g. 14–20, 2004
"500

Page 2
பல முகங்களில் கடவுள்
նաւննIt gradr?
យm } န္တိဒ္ဓိ A / | - ze றோம். குழந்தை அவை ಙ್ * விளையாடுகிறது. ஆனால்,
838: }ណ្ណោះ ព្រឹg 8
தி குணவர்த்தன,களுவாஞ்சிக்குடி 88XXX 88888888888888888XXXXᏱ8XX8
See at 6as 丽 丽
இடம் உள்ள வரை இடம் )
வியக்க வைத்த கவிதைகள் )
தாய் மண்ணின் தலையெழுத்து
கூட்டுக்குள்ளே "நீ போடுவது வெறும் புள்ளடி அல்ல. I ) வெட்டுக் குத்து அது உன் தாய் மண்ணின் | ஒட்டுக்காவே நடக்கும் தலையெழுத்து’ 签籍婆酸 சுத்து மாத்து திருமதி. யோகா. நீயும் புள்ளடி போடு "Gum as Gusta T' சிந்தித்துப் திருக்கோவில்.
() அம்மையே தள்ளாடும் வயதினிலே பயனில்லை GUD தடுமாறி நீவந்து வயது சென்றுவிட்டாலும் - என் சுதந்திரம் வந்தபோது (தி) இடவேண்டுமோ - ஓர் வாக்குரிமையை எனக்கு வயது வாக்குறுதி " န္တိ၊ ஒரு போதும் - நான் இருபத்தொன்று GUD குறுத பல தநது இழக்கப் போவதில்லை! வந்தது வாக்குப் போடும் பாராளுமன்றப்படி ஏறி சுயநலத்திற்காய் உரிமையும் வாய்விடி சிரிப்பர்கள் ஒட்டுக்கேட்கும் க்கில் அனறு ಆದ್ಲಿಲ್ಲ வரை ‘မွိုးနီ’’ 器 உதவாககரைகளுககலலாது; எததனையோ முறை 

Page 3
LITT EGTE
தனக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பிரபாகரனால் கிழக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக்
கூறப்பட்டவர்களை மட்டக்களப்பு, அம்பாறை -
மாவட்டங்களுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக கருணா விசேட பாதுகாப்புக் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். கருணாவை இயக்கத்திலிருந்தும் பொறுப்புக்களிலிருந்தும் நீக்கிய பிரபாகரன் அவருக்குப் பதிலாக விசேட தளபதியாக ரமேஷையும், தளபதியாக ராம், துணைத் தளபதியாக பிரபா, அரசியல் பொறுப் பாளராகக் கௌசல்யன் ஆகியோரையும் நியமித்து அவர்களைச் சனியன்று கிழக்குக்கு அனுப்பி வைத்தார். எனினும், அவர்கள் மட்டக் களப்புக்கோ, அம்பாறைக்கோ இன்னமும் வந்து சேரவில்லை. இவர்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதிக்கு வந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்தே கருணா பாதுகாப்பு ஏற்பாடுகளை உஷார்ப்படுத்தியுள்ளார்.
பிரபாகரனால் நியமனம் வழங்கப் பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை விட்டு வன்னி சென்றுவிட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கிழக்கிலிருந்து தப்பியோடும் வன்னி ஆதரவாளர்களைப்
போன்றவர்களுக்கா
sD
கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக் கிடையிலும் கருத்து முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். இவற்றைத் தீர்க்கின்ற வழிமுறைகள் குறித்துப்புலிகள் இயக்கத்துக்கும் எமக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆயுத முனையிலும் கொலைகள் மூலமும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து பேச்சுவார்த்தை மூலமும் விட்டுக்கொடுப்புகள் ஊடாகவும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து, பிரச்சினை களுக்குத் தீர்வு காண வேண்டுமென்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோளொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் முரண்பாடுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
பிடிக்க ஆங்காங்கே திடீர்ச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. கிழக்கிலிருந்து தப்பிய புலிகள் வன்னிக்குச் செல்லாமல் கொழும்பு போன்ற தென்னிலங்கைப் பகுதிகளுக்குச் :ே கூறப்படுகிறது.
புலிகளின் வன்னித் தலைமைக்கும், மட்டக்க்ளப்பு, அம்பாறை பிராந்திய தலைமைக்குமிடையில் ஏற்பட்ட முறுகல்நிலை மிக மோசமடைந்ததையடுத்து இரு தரப்பினரும் தத்தமது பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடுமையாகப் பலப் படுத்தியுள்ளனர். இதேவேளை, பிரபாகரனுக்கு விசுவாசமான அணிகள் மட்டக்களப்புக்குள் ஊடுருவி கருணா வையும், கருணாவின் முக்கிய விசுவாசிகளையும் தாக்கியழிக்கலாமென்ற அச்சம் காரணமாக வாழைச்சேனை, வாகரை, களுவான்கேணி, கிரான்குளம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களில் கருணாவின் படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகரையில் காவல் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை மட்டக்களப்பு, அம்பாறையி லிருந்து வன்னித் தலைமைக்கு விசுவாசமான பலர் ஏற்கெனவே தப்பிச் சென்றுள்ளனர். இன்னும் பலர் தப்பிச்
தீர்வு காண முடியாதளவுக்குப்பிரச்சினைகள் சென்றுவிட்டன. இதனைப் போல் புலிகள்
இயக்கத்துக்குள் பிரபாகரனுக்கும்
ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்குமிடையில்
செல்லாதபடி தடு கருணாவின் அணி வாகனங்களைச் ே சந்தேகத்துக்கிடமான நடத்தி வருகின்ற கருணாவுக்கு ஆத ஆரம்பித்த ஹர்த் களையடுத்து வன் விசுவாச சக்தி தாக்கலாமென்ற பீ; தொடர்ந்தும் நிலவு கொல்வதற்கு பிரபா விசேட படையணியெ வருவதாகச் செய்திக கிழக்கு மக்கள் மத் நிலவுகிறது. இதே சூழ்நிலை எழுந்த6 பலகலைககழகம, ம பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றைச் மாணவர்கள், வி போதனாசிரியர்கள் தொடங்கினர். பொ வதந்திகள், மக்க6ை G3 u. 61516) LD'Lt ஸ்தம்பித நிலையில வன்னியில் பிரபாக நடேசன், புகழேந்த
புலி இயக்கத்
உட் பூசலினால் ெ
கருணாவுக்குமிடையிலான முரண்பாடுகள் போட்டியிடும் தமிழ்த்
முற்றி வெடித்து விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதனைப் போன்றே புலிகள் மற்றும் புலிச் சார்பு சக்திகளுக்கும் மாற்றுக் கருத்துடையவர்களுக்குமிடையில் கருத்து
வேட்பாளர்கள், வாக் சொல்வதென்று ெ கின்றனர். மட்டக் வேட்பாளர்கள் வன்
முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த சாதகமாகக் கூறினால்
முரண்பாடுகளெல்லாம் தீர்க்க முடியாத
வையல்ல. ஆயுத முனையில் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதை விடுத்து
சொல்ல முடியா:ெ டுள்ளனர். மட்டக்கல் கூட்டமைப்பினர் வெற்
பேச்சுவார்த்தை மூலம் விட்டுக்கொடுத்து மாகாணத் தமிழ்
பொது இணக்கப்பாட்டுக்கு வரும்
வழிமுறையைப் புலிகள் இயக்கம் கையாள
முன் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். O
தலைமைக்கு விசுவி
தமிழ்ச்செல்வன் போ பீதியும் இவர்களை
இதேவேளை, வடக்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பகீரதனின் இருப்பிடம் புலி உறுப்பினர்களால் திடீர்ச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இவர் இரண்டு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. கடந்த 4ஆம் திகதி முற்பகல் பத்து மணியளவில் மாணவர் ஒன்றியத் தலைவர் பகீரதனின் இருப்பி டத்துக்குச் சென்ற புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் இத் திடீர்ச் சோதனையை நடத்தியதோடு விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வெளியாட்களுடன் தொடர்புகொள்ளக் கூடாது எனவும், தமக்குத் தெரியாமல் வெளியிடங்களுக்குச் செல்லக் கூடாது எனவும் கடுமையாக எச்சரித்துள்ளனர். மாற்றுக் கட்சியின் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பத்திரிகைகள் என்பனவற்றை வைத்திருந்தமைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் புலிகளால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இக் கைதுகளைக் கண்டித்துப் போராட்டம் LSLSLSL LSSLLSSLLSLSL LLLLL LL LSLSL LSLSLL LLLL LLLLLS
முப்பதாயிரம் பேர் நாடெங்கும் நடமாடித் திரிவதாகவும் நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்ற இவர்களில் பலரே நாட்டில் இடம்பெறும் பாரதூரமான கொலைகள், கொள்ளைகளுக்குக் காரணமானவர்களென்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. இவர்களில் பலர் அரசியல்வாதிகளின் மெய்ப்
மாணவர் ஒன்றியத் தலைவர் மீது விசரணை
இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய
நடத்தினால் அல்லது பிரசாரம் செய்தால் L
பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளன. போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினருக்கும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் குழுவுக்கும் மாணவர்கள் முறையிட முற்பட்டபோது தொலைபேசி ஊடாகக் கொலைப் பயமுறுத்தல்களும் விடுக்கப் பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல கலைக்கழக மாணவர்களின் வதிவிடங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில்
குறைவாக இருப்ப
பிரச்சினையாக இரு கப்படுகிறது.
பிரபாகரன் தன்ன எத்தனிப்பதாகவும் ெ புலி உறுப்பினர்கள் யுள்ளதாகவும் கருண
எனவே, கருணா தன
கவனமாக இருக்கு செய்துள்ளார். அத் இடையிலான முர நோர்வே அரசு
தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப் தெரிவிக்கப்பட்டுள்
பட்டமை குறிப்பிடத் தக்கது.
கூறியுள்ளார்.
= --- الکل 5- - - 2 لیاقت کا
(கிழக்கில் இப்படியொருதுண்டு
"வடக்கின் தலைவன் பிரபாகரன்
சிந்திக்கச் சில விடய்ங்கள்” என்ற தலைப்பில் மட்டு - அம்பாறைப் பொதுமக்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் பூரண வாசகம் வருமாறு:
எமது கிழக்கின் தலைவர் கருணா
அம்மானால் காப்பாற்றப்பட்ட நிலத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள். கிழக்கின் மாவீரரால் காப்பாற்றப்பட்ட வட நிலம் இன்று உங்களுக்குப் புகலிடமாய் உள்ளது. அப்படிப்பட்ட கருணா அம்மானை அழிக்க நினைத்தீரே. அது எமது கிழக்கு மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோக மில்லையா? வடக்கில் நீங்கள் சுகபோக வாழ்க்கை வாழ, கிழக்கின் வீரர்கள் இன்றும் பாதுகாப்பு அரணிகளில் முடக்கப்
பாதுகாவலர்களாகவும் கைக்கூலிகளாகவும் பட்டுள்ளார்கள். அது உங்களுக்கு
செயற்படுகிறார்களென்றும் "பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. நாடெங்கி லுமுள்ள எழுபதாயிரம் பொலிஸாரில்
ஐம்பதாயிரம் பேர் தேர்தல் கால வன்செயல்
தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்
படுவார்களென்றும் தெரிவிக்கப்படுகிறது. இ ་་་་་་་་་་་་་་་་་་་་་་། Driji. 14-20, 2004
நினைவில்லையா? யார், யாருக்குத் : இழைத்தனரென்று எமது
மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது. கிழக்கின் வீரர்கள் உங்களுக்கு அடிமையென நினைத்தீர்
களோ? உங்கள் விடியலுக்காக உழைத்த
கருணா அம்மான் து பதவிக்காக வன்னி துரோகிகளா? எங் பார்ப்போம். கிழக்கின் மரணித்த ஒரு வடக் முடியுமா? நாங்கள் ே அநுபவித்தீர்கள். கிழ இப்போது சொல்லுங்க கருணா அம்மான் து எம்மை நசுக்க நிை துரோகியா? கருணா , எம் உயிரையும் கெ நீங்கள் மறந்துவிடாதீ போராளிகளுடன்
மக்களுக்காய் சேவை அம்மானை புலிகள் ! நீங்கள் ஒருதலைப்பட் முடிவை மீள்பரிசீலை பட்சத்தில் பாரிய விளை வேண்டிவரும் என்று
விநியோகிக்கப்பட்ட கேள்வி எழுப்பப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

біДTйбібл659елЕШЕ
க்கப்பட்டுள்ளனர். ரி மட்டக்களப்பில் சோதனையிடுவதுடன் பகுதிகளில் தேடுதலும் ன. மட்டக்களப்பில் ரவாக ஞாயிறன்று தால் நடவடிக்கை னித் தலைமையின் கள் ஊடுருவித் தி மக்கள் மத்தியில் கிறது. கருணாவைக் கரனால் அனுப்பப்பட்ட ான்று கிழக்கு நோக்கி ள் பரவியதையடுத்தே தியில் பரவலாகப் பீதி வேளை, பதற்றமான தையடுத்து கிழக்குப் ட்டக்களப்பு ஆசிரியர் கல்வியியற் கல்லூரி சேர்ந்த வடபகுதி ரிவுரையாளர்கள்,
பலர் வெளியேறத் துவாகப் பரவிவரும்
ா அச்சம் கொள்ளச்
பலப்படுத்தப்பட்டுள்ளன.
கருணாவின் சமரசம் நிராகரிப்பு பொட்டம்மான், புகழேந்தி, நடேசன் ஆகிய மூவரையும் இயக்கத்திலிருந்து வெளியேற்றி, தன்னோடு புதிய உடன்படிக்கையொன்றினைச் செய்து கொள்ளப் பிரபாகரன் முன்வந்தால் அவரோடு சேர்ந்தியங்கத் தயாரெனக் கருணா விடுத்திருந்த கோரிக்கையைப் பிரபாகரன் முற்றுமுழுதாக நிராகரித்து விட்டாரெனத் தெரிய வருகிறது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் ஐந்நூறு புலிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு வன்னிக் காட்டில் ஒதுக்குப்புறமான இடமொன்றில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனரென்றும் கருணா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பதுமன் கொல்லப்பட்டாரா? இதற் கிடையில் பிரபாகரனின் அழைப்பையேற்று வன்னிக்குச் சென்ற
கிழக்கில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு
க்களப்பு இன்னமும் மிடையில் ஏற்பட்டமுறுகல்நிலை பிருந்து மீளவில்லை. முற்றியதையடுத்து தமிழ்த் தேசியக்
ரன், பொட்டம்மான், நி, தமிழ்ச்செல்வன் ன பாதுகாப்புகளும்
துக்குள் ஏற்பட்டுள்ள
படக்கு, கிழக்கில்
தேசியக் கூட்டமைப்பு காளர்களுக்கு என்ன தரியாமல் தடுமாறு
களபடி, அமபாறை
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம்
கந்த ஞாயிறன்று இரவோடு இரவாகக்
NT
குடும்பத்துடன் கொழும்பு வந்து சேர்ந்து விட்டார். மட்டக்களப்பிலிருந்தால்
கருணாவுக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்ல வேண்டியேற்படுமென்பதால் பிரச்சினைக்குள் சிக்க வேண்டி வரும் என்பதில் அவர்
கவனமாக உள்ளார். கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத்
தவிர்த்துவருகிறார். அத்துடன் பத்திரிகை
அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி
அழைப்புகளுக்கு 'அவர் இல்லை என்ற
னித் தலைமைக்குச் பதிலே சொல்லப்படுகிறது.
, கருணாவுக்குப் பதில் நன்று பீதி கொண் ாப்பு, அம்பாறையில்
மக்கள் வன்னித் ாசமானவர்களென்று ன்றோர் கூறுவரென்ற ப் பிடித்தாட்டுகிறது.
கில் கூட்டமைப்பினர் கு மக்கள் வரவு மிகக்
தும் இவர்களுக்குப் குப்பதாகத் தெரிவிக்
னைக் கொலைசெய்ய காலைப் பணிக்காகப் 23 பேரை அனுப்பி
ா தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களும் பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள்தான் என்று கடந்த வாரம் வரை
um. மாவட்டத்தில் ஐ ற்றுக்
கட்சிகளின் தேர்தல் பிரசார வேலைகளைத்
தடுக்கும் முயற்சிகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக் கிழித்தல், பிரசார வேலைகளைத்
தடுத்தல், பயன்படுத்தப்படும் வாகனங்களின் சாரதிகளுக்கும் உரிமையாளர்களுக்கும்
எச்சரிக்கை செய்தல் போன்ற வேலைகளில்
கடந்த நான்கு வருடங்க
ل- - --
து படையணிகளைக் 124 சிறுமிகளும் இலங்கையில் கொலை ம்படி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். புதிய நூற்றாண்டு துடன் புலிகளுக்கு ஆரம்பித்ததிலிருந்து 2003ஆம் ஆண்டின் ண்பாடுகள் குறித்து இறுதிவரை 1451 பெண்கள் பாலியல் க்குத் தகவல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன ளதாகவும் கருணா ரென்றும் 2,233 சிறுமிகள் பாலியல்
இ சேட்டைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன ==  ை== = ரென்றும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்
● பட்டுள்ளன. பாலியல் வல்லுறவுக்குள்ளான LilJejiJi பெண்கள், சிறுமிகள் பலர் சமூகக் கட்டுக்கோப்புகள் காரணமாகப் பொலிஸில்
முறைப்பாடுகள் செய்யாமல் இருக்கலாம் ಳ್ಗಿ அலலது என்று சிறுவர் மற்றும் மகளிர் ಹ೮ ஓடியவாகள ! ရရှိရ၏။jခြုံကြီး၈၈။ နှံ့ கையாளும் பொலிஸ் கே. சொல்லுங்கள் பிரிவின்பொறுப்பதிகாரியான திருமதி சோமா பேர் வரலாற்றில் குமாரசிங்க தினமுரசுக்குத் தெரிவித்தார். கு வீரனைக் காட்ட கடந்த மார்ச் எட்டாம் திகதி பாரிட நீங்கள் சுகம்
க்கின் புத்திஜீவிகளே ! ள், எமக்காக வாழும் ரோகியா? அல்லது னக்கும் பிரபாகரன் அம்மானுக்காய் நாம் ( ாடுப்போம் என்பதை ( ர்கள். ஆயிரமாயிரம்
படைமுகாமில் மகளிர் அனி மற்றொரு பிரதான அரசியல்
கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினம் தொடர்பாகக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த நான்கு வருடங்களிலும் கொலை, கொலை முயற்சி, பாலியல்
செய்யும் கருணா இயக்கத்தில் இருந்து சமாய் அகற்ற எடுத்த
கட்சியின் தூண்டுதலின் பேரிலேயே போட்டியிடுகிறதெனக் குற்றஞ்சாட்
டப்படுகிறதேயென மேற்படி மகளிர் அணியின்
ன செய்யத் தவறும் வேட்பாளரான சட்டத்தரணி ாவுகளை எதிர்நோக்க சர்மிளா தலுவத்தையிடம் கேட்டபோது,
கிழக்கில் பரவலாக அவர் இல்லை என்று மறுத்தார். தேசிய துண்டுப் பிரசுரத்தில் மக்கள் கட்சியென்ற பெயரில் போட்டியிடும்
ாளது.
இந்த அணியில் நிறுத்தப்பட்டுள்ள சகல
திருமலை மாவட்ட புலி இயக்கப் பொறுப்பாளர் பதுமன் வண்ணியில் கொல்லப்பட்டுவிட்டாரென்று வானொலி யொன்று தலைப்புச் செய்தி வெளியிட்டி ருந்தது. பி.பி.சி. சேவைக்குப் பேட்டியளித்து பல மணி நேரங்களுக்குப் பின்னர் இவர் கொல்லப்பட்டாரென்றும் பேட்டியளித்தபோது தடுமாறினாரென்றும் கூறப்படுகிறது. திருமலைக்குச் சொர்ணம் என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளா
ரென்றும் வன்னித் தகவல்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் சமரசம் செய்வதற்காக ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் வன்னிக்குச் சென்றிருந்த மதகுருமார், புத்திஜீவிகளடங்கிய குழு ஏமாற்றத்துடன் மட்டக்களப்புக்குத் திரும்பியுள்ளது. இரு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு இவர்கள் எடுத்த முயற்சியும் பலிக்கவில்லை. பதுமனை இக்குழுவினர் பார்த்தனரென்றும் தெரிவித்துள்ளனர். கு
8.
சொல்லி வந்த ஜோசப் இப்போது அதனை அழுத்திச் சொல்ல முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமல்ல, ஆனந்தசங்கரியை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து அப்புறப்படுத்துவதற்குப் பாரிய முயற்சிகளை எடுத்து வந்தவர் பரராஜசிங்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது புலிகள் இயக்குத்திற்குள் பிளவு என்று கூறப்படுகிறதே அது உண்மையா என்று ஆங்கிலப் பத்திரிகை யொன்று கேட்டபோது "தேனீர்க் கோப்பைக்குள் ஏற்பட்ட புயல் விரைவில் சரிவந்துவிடும்" என்று பதிலளித்திருந்தார். உண்மையிலேயே புயல் வீசியதால் மெளனம் காக்க முனைந்துள்ளார் என்கின்றனர் மட்டக்களப்பு பு
ஆதரவாளர்கள். O
is . . . g: LSLSL LSLSLSL LSLS LSLSLSL LSLSL LSLSL YLSL LSL LS
*リ
மாவட்ட வேட்பாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒரு குழு மட்டக்களப்புக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.
சம்பந்தன் தலைமையில் திருமலையிலிருந்து மற்றொரு குழு வன்னிக்கும் சென்று சமரசப் பேச்சுகளில் ஈடுபடப் போவதாக யாழ்ப்பாணப்
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலி இயக்கத்துக்குள் பூசல் மோசமாக வெடித்துள்ள நிலையில் இது சாத்தியமா வென்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
வல்லறவு, இயற்கைக்கு விரோதமான மற்றும் பாரிய பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் போன்ற பாரிய குற்றச் செயல்களால் 6.264 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 10,241 பெண்கள் தாக்குதல், மரண அச்சுறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சிறுசிறு குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன ரென்றும் அவர் தெரிவித்தார். கல்கிசை, நுகேகொட, சிலாபம் ஆகிய பகுதிகளிலேயே பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன என்றும் அனுராதபுரம், சிலாபம், தங்காலை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களிலேயே கூடுதலான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சொன்னார். கடந்த நான்கு வருடங்களிலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 3,062 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். கடந்த வருடம் மட்டும் 1,062 பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார். கு
வேட்பாளர்களும் பெண்களாவர். கட்சியின் ஸ்தாபகர், கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகளிர் அணி ஏன் தேர்தலில் குதித்துள்ளது என்று கேட்டபோது, அதிகாரத்துக்கு வந்த பெண்களால் பெண்களுக்கு உதவக் கூடிய சட்ட திட்டங்களை ஆக்க முடியவில்லையே என்று அவர் அளித்த பதில் உண்மையை அம்பலப்படுத்தியது. O

Page 4
கேர்னல் கருணா! ன்றைய இலங்கைச் செய்திப் பரப்பின் ஆச்சரிய்க்குறி; சில தரப்புக்கு அதிர்ச்சிக் குறி என்னவென்றால், எவரும் எதிர்பாராத விதமாக கேர்ணல் AA கருணா இப் படியொ TULU 8560 T 335 பிரதேசவாதம் ந்ே: နှီး ஃே கேட்க அஞ்சுகின்ற கேள்விக்கிடமற்ற தலைமை வழிபாட்டைக் பிரதானப்படக் கூடாது :
நாயகனாக அவர் திடீரெனக் கிளர்ந்தெழுந்துள்ளார்.
இதனை எவரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் தேர்தல் திருவிழாவில் இம்முறை புலிகள் நேரடியாகக் கையாண்டுவரும் காரியங்களிலேயே கண்களைச் செலுத்தியபடியிருக்க, புலிகள் கூடத் தமக்கான மக்களாதரவைப் பறைசாற்றும் அளவீடாக இத் தேர்தலை எடுத்துக் காட்டப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் வெடித்தது ஒரு பாரிய பிளவு. அதிலிருந்து கருணா அம்மான் என்ற மனிதன் விஸ்வருபமெடுத்தார்.
கருணாவின் பிளவுதான் புலிகள் இயக்கத்தில் நிகழ்ந்த முதற் பிளவு
என்பதற்கில்லை.
புலிகளும்
பிளவுகளும்
புலிகள் இயக்கமென்ற ஒன்றே "புதிய புலிகள் என்ற ஆரம்ப இயக்கத்திலிருந்து, உண்மையில் அதன் ஸ்தாபகர்களை அழித்தொழித்துக்கொண்டு அதைப்
பிரதியீடுசெய்து நிலைபெற்ற ஒன்று. 'புதிய புலிகள் என்ற அந்த ஆரம்ப அமைப்பினை ஸ்தாபித்த செட்டி மற்றும் அதன் மூத்த உறுப்பினர்களான கண்ணாடி பத்மநாதன் ஆகியோர் உள்ளியக்கப் படுகொலைக்கு உள்ளாயினர். (70களில் முதன் முதலில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இவர்களின் பெயர்களும் படங்களும் சுவரொட்டிகளாக யாழ் நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்தன.)
இதன் பின்னர் புலிகள் இயக்கத்துள் சரவணன், மைக்கேல் போன்ற மேலும் பல முன்னாள் தீவிரவாதிகள் உட்கொலைக்கு உள்ளானாலும் முதலாவது இயக்கப் பிளவு என்று கூறக் கூடியது புலிகள் இயக்கத்திலிருந்து உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இயக்கம் பிரிந்த நிகழ்வே. இவையிரண்டும் கடுமையாக மோதிக்கொண்டபோதும், அம் மோதல்களில் சில முன்னாள் போராளிகள் பலியானபோதும், அப்போதிருந்த சம பல நிலையில் ஒன்றை ஒன்று அழித்தொழிக்க முடியவில்லை. இரு வேறு இயக்கங்களாக நிலைபெற்று இன்று வரை செயற்படுகின்றன.
இதனையடுத்த உடனடிக் காலத்தில் புலிகள் அமைப்பு குட்டிமணி, தங்கதுரை தலைமையிலான ரெலோ அமைப்புடன் சேர்ந்து இயங்கி, குரும்பசிட்டி தனியார் வீட்டுக் கொள்ளை, நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சில ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பின்னர் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகிய ரெலோ இயக்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துடன் இரு அமைப்புகளும்
இதன் பின் புலிகள் இயக்கத்துள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் பிரதிபலிப்பாக மூத்த உறுப்பினராகிய
նiնյելին ենլկին pójö(ljújölf fljöll பிரச்சிரIர் இன்றன. நாம் வLபகுதியில் நின்று IேLபோது Iது եմյոննոնինին iI சோறு
|შქfქმifi/ffშნif dმiნშffშნff; ந7ர் தற்சாட்டுவது எர்ரித் துMI
கிழக்கு ர gյելիիմtiՈitinանա նitiնի :
Ելինայն հինյիիկ) Ալիինիլիննիկ
சிவகுமார்(ராகவன்), புலிகளால் சிறை மீட்கப்பட்ட நிர்மாலா நித்தியானந்தன் மற்றும் நித்தியானந்தன் ஆகியோர் ஒதுங்கிக்கொண்டனர். இதனையடுத்தே, நிர்மலா நித்தியானந்தனின் தங்கையாகிய மருத்துவப் பேராசிரியர் ரஜனி திரணகமவும் புலிகளின் லண்டன் கிளையிலிருந்து விலகி, இலங்கை வந்து, யாழ். பல்கலைக்கழகத்தில்
சேவையாற்றியபோது, மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பின்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கியஸ்தராக 'முறிந்த பனை என்ற நூலை எழுதியபோது கொல்லப்பட்டார்.
புலிகள் இந்திய அமைதிகாக்கும் படையுடன் யுத்தம் புரிந்த காலத்தில், புலிகளின் சில பொறுப்பாளர்கள் இந்திய அமைதிகாக்கும் படையில் சரணடைந்து செயற்பட்டாலும் அதனை ஓர் உள் முரண்பாட்டின் விளைவு எனக் கூறிவிட முடியாது.
LDT.g560225ul IIT ஆயினும், பின்னர் நிகழ்ந்த புலிகளின் பாரிய உள்ளியக்கப் பிரச்சினை மாத்தையாவின் விவகாரமாகும். புலிகள் தலைவர் பிரபாகரனின் அடுத்த ஸ்தானத்தில் பிரதித் தலைவர் என்ற நிலையை வகித்தவர் மாத்தையா.
பிரபா இந்தியாவில் இருந்த காலத்தில் இலங்கையில் இருந்த புலிகள் இயக்கத்துக்கு மொத்தப் பொறுப்பு வகித்தவர். மாத்தையா இந்தியாவுக்குச் சார்பான கருத்தைக் கொண்டிருக்கிறாரென்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மாத்தையாவும் பாரிய ஒரு படையணியைத் தன் பொறுப்பில் வைத்திருந்தவர். இதனால் மாத்தை யாவைக் ைெகதுசெய்ய முயன்றால் பெரும் உள்ளியக்க மோதல் நிகழலாமென்ற அச்சம் அப்போது நிலவியது. ஆனால், மாத்தையா தானே சரணடையச் சம்மதித்ததால் எந்த எதிப்புமில்லாமல் அவர் மிகச் சாதாரணமாகவே விசாரணைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார். நீண்ட காலமாக அவரது முடிவு பற்றிப் புலிகள் உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், பிற்பட்ட காலங்களில் அவரது மனைவி மற்றும் உறவினருக்கும் ஒரு சில வட்டாரங்களிலும் 'அவர் இல்லை என்ற ஒன்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.
மாத்தையாவின் முடிவுடன் பல திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தன. மாத்தையாவின் விசுவாசிகள் என்று கருதப்பட்டவர்கள் புறந்தள்ளப்பட்டனர். இப்போது தமிழ்ச்செல்வனுக்கு இருக்கும் பிரபல்யம் போல் அன்றைய காலத்தில் புலிகளின் பேச்சாளராகப் பெரும் பிரபலம் கொடுக்கப்பட்டவர் யோகி. அன்றைய காலப் பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால் யோகியின் படங்களும் பெயரும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தன. ஆனால், மாத்தையாவுடன் முரண்பாடு ஏற்பட்ட கையோடு, யோகியும் மாத்தையாவின் விசுவாசி என்ற கணிப்பில் தனது உச்சப் பிரபல்ய ஸ்தானத்திலிருந்து திடீரெனக் கொடியிறக்கப்பட்டு சாதாரண நபராகத் தெருவில் விடப்பட்டார். சிலகாலம் யாழ். மத்திய கல்லூரியில் விளையாட்டுப் பயிற்றுனராகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த அவர், புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் பின்வாங்கியபோது கையோடு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்.
யோகியைப் போலவே, வெளிநாடுகளுக்கான பொறுப்பாளராக முன்னர் பிரபலம் பெற்றிருந்தவர் திலகர். அவரும் பொறுப்பு நீக்கப்பட்டுப் பிரான்ஸிலிருந்து அழைக்கப்பட்டு சாதாரணமானவராக இயங்குகிறார். இதேவேளை மாத்தையா மீது பற்றுக்கொண்ட போராளிகள் பலர் ஒதுங்கிக்கொண்டனர். இன்னும் சிலர் புலிகளிடமிருந்து தப்பி, இராணுவத்தில் சரணடைந்து, புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
மாத்உதயா அல்லு தருணா தற்போது புலிகள் இயக்கத்தில் கருணாவின் பிளவு நிகழ்ந்தவுடன் பல ஆய்வாளர்களும் உடனடியாக ஒப்பிட்டுப் பார்ப்பது மாத்தையாவின் பிரச்சினையோடுதான். ஆனால், மாத்தையா பிரதித் தலைவராக, பிரபாகரனுக்கு அடுத்த ஸ்தானத்தை வகித்து வந்தவராக இருந்தாலும் ஒப்பீட்டளவில் கருணாவின் நிலையிலும் உயர்ந்த நிலையிலிருந்தவராக இருந்தாலும் மாத்தையாவைக் கையாண்டது போல் கருணாவைக் கையாள முடியுமென்று கருதிவிட முடியாது. இதற்குப் பல பிரத்தியேக காரணங்களுண்டு. கருணாவிடம் மாத்தையாவுக்கு அப்போது இல்லாத பல சாதகமான அம்சங்கள் உண்டு. முதலாவதாக, இருவரது பிரச்சினைகளின் சாராம்சங்களும் வேறு. மாத்தையாவினுடையது, இந்தியாவுடன் ஒத்துப் போக வேண்டுமென்ற தலைமைக்கு மாறான கருத்து கருணாவினதோ, தலைமை கிழக்குப் போராளிகளுக்கு ஒரவஞ்சகம் காட்டியுள்ளதென்ற குற்றச்சாட்டு, இதில் தலைமையே மாத்தையா மீது இந்தியாவுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. மாறாக மாத்தையா தலைமை மீது எவ்வித குற்றமும் சுமத்தவில்லை. ஆனால், இங்கு கருணாதான் முதன்முதலாகத் தலைமை மீது கிழக்குப் போராளிகளுக்கு ஒரவஞ்சகம் காட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இக் குற்றச்சாட்டு தன் நலன் சார்ந்த வகையில் அமையாமல் தனது பிராந்திய நலன் மற்றும் கிழக்குப் போராளிகளின் நலன், அவர்களைத் தந்த பெற்றோரின் ஆதங்கம் என்ற உணர்ச்சிகரமான விடயங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதில் நியாயத் தன்மையும் தொனிக்கிறது.
- ற்றச்சாட் கருணாவின் குற்றச்சாட்டுகளுக்கு வன்னித்
தலைமையால் நேரடியாகப் பதலளிக்கக் கூடியதாக இல்லை. அவர், கிழக்குப் பிராந்தியப் போராளிகள் சுமார் நாலாயிரம் பேர் வரை புலிகளுக்காக மடிந்துள்ளதாகவும், இதில் பெரும்பான்மையான சுமார் இரண்டாயிரத்து
எண்ணுாறு வரையிலானவர்கள் வடபகுதிகளிலேயே போய்ப் போரிட்டு மடிந்துள்ளதாகவும், இன்னும் அவ்வாறு அவ்வாறே
ஆனால, படையணியும் போர்முனைக்கு அனுப்பட்டு தமக்கு உதவியாகப் போரிட்டதில்லை யென்றும் சுட்டிக் காட்டுகிறார்.
* உறுப்பினர்களாகவே காவற் கடமைகளைப் புரிந்து கொண்டிருக்க, புலிகளின் முப்பது வரையிலான துறைகளின் தலைமைப் பொறுப்புகள் யாவும் வடபுலத்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சொகுசு வாகனங்களுடன் உயர் ரக வாழ்க்கை
நடத்தி வருவதாகவும் மனங் குமுறியுள்ளார். அத்துடன், தனது மட்டு - அம்பாறைப் பிரதேசத்தில் தனது கட்டுப்பாட்டிலில்லாமல், தனக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் வன்னியில் இருந்து நெறிப்படுத்தப்படும் பல துறைகள் செயற்படுவதையும் அவர் கடுமையாக ஆட்சேபித்துள்ளார். குறிப்பாக, பொட்டம்மானின் தலைமையிலியங்கும் உளவுத்துறை. கிழக்கில் அண்மையில் நிகழ்ந்த சில அரசியல் கொலைகளுடனேயே இந்த ஆட்சேபனையை அவர் முன்வைத்து, அத் துறைகளை அங்கு முடக்கியுமுள்ளார்."
வன்னியின் தந்திரோபாயம் ஆனாலும், வன்னித் தலைமை கருணாவின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க இயலாததாக உள்ளது. அவர்கள் கூறும் பதிலிலும் ஓரிரு சொற்ப உதாரணங்களையே காட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் அவர்கள் இவற்றுக்கு நேரிடிப் பதிலளிப்பது உசிதமல்ல என்ற வகையில் மாற்றுத் தந்திரோபாயங்களைக் கையாள முற்பட்டுள்ளார்கள். அதாவது கருணாவின் வாதங்களைப் பிரதேசவாதமென முத்திரை குத்துவது, கருணாவின் முடிவு கூட்டு முடிவல்ல, தனிநபர் முடிவே எனச் சிறுமைப்படுத்துவது, கருணாவுக்கு சில தீய சக்திகள் பின்னணியில் இருப்பதாகக் கூறி அவரையும் மாத்தையாவைப் போல் அடையாளம் காட்ட முற்படுவது என்ற வகையில் அவர்களது தந்திரோபாயம் இப்போது செயற்படுகிறது. ஆனால், இங்கு கருணா தனித்து இல்லாமல் மட்டு-அம்பாறைப் பிராந்திய உணர்வலைகளுக்கு மத்தியில் உள்ளதால் இவை அங்கு எடுபடுவது தற்போது அசாத்தியமாகவே காணப்படுகிறது. இவ் வழிமுறை வன்னித் தலைமையை மேலும் மேலும் அங்கு அந்நியப்படுத்திவிடக் கூடிய வாய்ப்பும் உள்ளது. எனினும், கருணா தன் மீது வன்னி சுமத்த முனையும் பிரதேசவாதக் குற்றச்சாட்டுக்கு இடந் தராதவாறு பதிலளித்து வருகிறார். அண்மையில் பி.பி.ஸி.யில் அவரளித்த பதிலில், எமக்கும் வடபுல மக்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை, நாம் வடபகுதியில் நின்று. போரிட்டபோது எமது போராளிகளுக்குத் தண்ணியும் சோறும் தந்தவர்கள் அவர்கள். நாம் குற்றஞ்சாட்டுவது
வன்னித் தலைமையின் கிழக்கு மீதான ஒரவஞ்சனையையே' என்று அவர் தெளிவு படுத்தியிருந்தார்.
பிரபாகரனின் ஒரு இராணுவக் கோட்பாடு 'முன்கை ஓங்குதல் என்பதாகும். அதாவது எந்த ஒரு சண்டையிலும் எதிரியை விட தானே தாக்குதலில் முந்திக்கொள்ள வேண்டும் என்பது. தாக்குதல் நிலை எப்போதுமே தற்காப்பு நிலையை விட ஒருபடி அதிக அனுகூலம் கொண்டது. மாத்தையாவைப் பொறுத்தவரை அவர் தற்காப்பு நிலைக்கே தள்ளப்பட்டார். ஆனால், இங்கே கருணாவோ புலிகளின் தலைமையையே அரசியல் ரீதியான தற்காப்பு நிலைக்கு உள்ளாக்கிவிட்டார்.
மேலும் இங்கு கிழக்குப் பிராந்திய உணர்வலைகள் கருணாவின் கோரிக்கைகளை ஆதரிப்பவையாக உள்ளன. அங்கு கருணாவுக்கு ஆதரவாக பல ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் புலிகள் வன்னியில் தீர்மானித்து நிறுத்திய கூட்டமைப்புக்கான தேர்தல் வேட்பாளர்கள் சிலர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டு கொடும்பாவி எரிப்புகளைக் கூட முன்னின்று நடத்துகிறார்கள். ஆனால், அங்கு வன்னித் தலைமைக்கு ஆதரவாக எந்தவொரு ஊர்வலமும் நிகழக் கூடியதாக இல்லை.
தொடர்ச்சி 22 பக்கம்.
Driji. 14-20, 2004

Page 5
ராளுமன்றத் தேர்தலுக்கு தேசியம் என்ன என்பது குறித்துக் செல்வதாகவும் ஒ6 இன்னும் 21 நாட்களே கேள்விக் கணைகள் எழ சுதந்திரத் இருக்கின்றன. நாட்களை ஆரம்பித்துள்ளன. பொதுவாகப் பார்க்கும் பாதுகாப்பதாக எண்ணிக்கொண்டே இடத்து தமிழர் தேசியம் என்பது அச்சுறுத்து பாராளுமன்றத் தேர்தல் களம் உருவங்களைக் கொண்டிராதது, வாழ்வைத் திணி வன்முறைகளின் கூடாரமாகப் அல்லது அடையாளம் காண முடியாதது. நிறைந்த போய்க்கொண்டிருக்கிறது. கடந்த அது மர்மமான முறையில் மற்றவரைக் இதனுடைய தேர்தலில் தென்னிலங்கையே பாரிய கொலை செய்யும் கலாசாரத்தை இயக்கத்தில் ஏ வன்முறைகள் நிகழ்ந்த இடமாகக் நேர்த்தியாகச் செய்து முடிக்கும், சர்ச்சைகள் மச் கணிக்கப்பட்டது. உதாரணமாக கண்டி அச்சுறுத்தும், மிரட்டும். மொத்தத்தில் கேள்விகை உடதலவின்ன சம்பவம். ஆனால், தன்னை அடையாளப்படுத்தாமல் தான் ஏனெனில், த இம்முறை வடக்கு - கிழக்கே வன்முறைக் செய்கின்ற எல்லாத் தவறுகளையும் பாவம் ( களமாக மாறிப்போயுள்ளது. இதன் அய்யாவித் தமிழர்கள் மீது சுமத்திவிட்டு உறுப்பின ஆரம்பப் புள்ளியாக நாம் கூறியதைப் மக்களைச் சிலுவை சுமக்க வைக்கும். பேரல மன்னாரின் பொதுமகன் ஒருவரின் A. இதை எவரும் தட்டிக் கேட்காதவாறு
'வான்' எரிக்கப்பட்டது, மட்டக்களப்பு ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் படுகொலை செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து அடுத்த 48 மணித்தியாலத்துக்குள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதென வன்முறைகளை நாம் வரிசைப்படுத்திக் கொள்ள முடியும், இத் தருணத்தில் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்கிடையிலான குழப்பங்களும் சில உண்மைகளை
வெளிக்காட்டி நிற்கின்றன. தேசியச் சாயம் பூசப்படும். தவறியும் அவர்களு பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் எவரும் கேட்டுவிட்டால் அவரே தேசத் முரண்பாடுகளும் கூட்டமைப்பின் வேட்பாளர்களாக துரோகி என அடையாளம் காட்டும். நாம் மேலோங்கியு நிற்பவர்கள் என்ன அநியாயம் நடந்தும் பல தடவை கூறி வந்தது போல கடந்த மட்டக்களட் தாங்கள் எம்.பீ.பதவிகளைக் கைப்பற்ற பொதுத் தேர்தலில் புலிச் சவாரி செய்து படுகொலைகள் வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்கின்ற 16 ஆசனங்களைப் புலனா மிக மலினமான போக்கைக் பெற்றுக்கொண்டவர்கள் தமிழ் மேற்கொள்ளப்பட்டத கொண்டிருக்கிறார்கள். அதற்காக மக்களுக்கு எந்தவொரு தெரிவித்திருப்பத அவர்கள் தமிழ் மக்களை வேலைத்திட்டத்தையும் செய்ததாக கொலைகளைப் புரி ஏமாற்றுவதற்காக தேசியம், சுயநிர்ணய இல்லை. அதே முகங்கள் இம்முறைத் மற்றுமொரு சான்றா உரிமை, ஏகோபித்த குரல், ஏகப் தேர்தலிலும் அதே புலிச் சாயத்தோடு பேரால் புரியப்படுகின்ற பிரதிநிதித்துவம், சர்வதேசத்துக்கான மக்களை ஏமாற்ற வந்திருக்கிறார்கள். இனியேனும் நி పీభజభ్య8% 滚移 ঠু அரசியல் கட்சிெ
பிரசாரம் செய்ய தெரிவித்திருப்பது
திருப்பங்களை ஏ
அடுத்தடுத்து நடைெ
புலிகள் மீது 6
உள்ளது. படுகெ
அச்சுறுத்து
மனங்களை வெல்ல
எதிர்பார்க்க முடி
கால இ6
நிலைமைகள்
மட்டக்களப்பில் சுடப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் யோகேந்திரனின்
சடலம் S.I.M.M.அலுவலகத்தில்,
மக்கள் பாரிய ெ இருக்கிறார்கள். 8
யுத்தமொன்றுக்க
அழுத்தம், பாராளுமன்ற அதிகாரம் அவர்கள் மக்கள் மத்தியில் தூக்கிப் புரிவதற்கரகவே என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான பிடித்திருக்கும் ஒரே ஆயுதம் தேசியம். புரிவதற் கோஷங்களைப் பிரசாரப்படுத்தி தேசியமானது அனைத்து மக்களையும் தரப்போவதில்லை. ப வருகிறார்கள். இங்கேதான் தமிழரின் ஒரு குடையின் கீழ் அரவணைத்துச் வாழ்வதற்கு த
LLLLLLLLLLL LL LLL LL L LLLL LL LLLL LL LLLLL LLLLLL LL LLL LLLLLS
3. ჯ2×2×2×2×2×2×2
கோல்காறர்தான் பிரச்சினையைப் பர்
கேள்வி: எண்டு சொல்லுவாங்களே, அதப் போல ஒரு கேள்வியைக் கண்டு உண்மையில கலங்கிப்போனன்."எங்கே கூ (5
கூட்டமைப்புக்காற்ரிட்டத் இரண்டாப்பிளவு
மார்ச் 14:20, 2004 தி
 
 
 
 
 
 

வொரு தனிமனிதனது தயும், உரிமையையும் ம் இருக்க வேண்டும். தாக, நம்பிக்கையற்ற யதாக, அழுத்தங்கள் தாக இருக்க கூடாது. மறுபக்கத்தில் புலிகள் ற்பட்டிருக்கும் சமகால கள் மத்தியிலேயே பல ள எழுப்பி நிற்கின்றன. மிழர்களின் ஏகோபித்த தரிவாக பாராளுமன்ற களைத் தெரிவுசெய்ய வேண்டுமெனப் புலிகள்
கூறிவருகின்றபோது,
எவரது அச்சுறுத்தலும் இன்றி வெளிப்படுத்தவே விரும்புகிறார்கள். ஆகவே, மக்களை நேசிப்பவர்கள்
- மக்களுக்காக வாழ்பவர்கள், மக்களுக்காக அர்ப்பணித்துள்ளவர்கள் இவற்றைப் புரிந்துகொள்வது மிக அவசியமாகிறது. இல்லாமல், தாங்கள் நினைக்கின்ற வகையில் எல்லாக் காரியங்களையும் செய்துகொண்டு இதை மக்கள்தான் நினைக்கிறார்கள். அதை மக்கள் விரும்பவில்லையெனத் தப்பித்துக்கொள்ள முடியாது. அப்படியானவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை வரலாறு வீணர்களாகவே பதிவு செய்யும்.இதில் மற்றுமொரு
போராட்டம் என்பதற்காக மக்கள் எல்லோருமே ஆயுதம் தாங்கிப் போர்க்களம் புக முடியாது. ஆனால்,
தங்களைச் சரியாக வழிநடத்துபவர்களுக்காக, உண்மையான மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவர்களுக்காக, அரசியல் உரிமையைப் பெற்றுத் தருபவிர்களுக்காக, மக்களின் ஆணையைப் பேரம் பேசும் சக்தியாக மாற்றிக்கொள்பவர்களுக்காக மக்கள்
தேர்தல் களம் புக முடியும். அங்கே வாக்குகள் சரியானவர்களைத் தெரிவுசெய்வதும் ஒரு இனத்தின் விடுதலைக்கு மிக அவசியமானதாக அமையும். ஒவ்வொருவரும் தமது விருப்பங்களை வெளியில் பேச முடியாதவாறு நிலைமை இருந்தாலும் வாக்குச் சாவடிகளுக்குள்ளே
சுதந்திரமாக தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
க்குள்ளேயே கருத்து எதிர்ப்புணர்வுகளும் ர்ள இந்த நிலையில், பில் நடந்த அரசியல் பொட்டு அம்மானின் பவுப் பிரிவினராலேயே ாக கேணல் கருணா ானது, புலிகளே அக் ந்தார்கள் என்பதற்கு கும். ஆக, மக்களின் மர்மக் கொலைகள் றுத்தப்பட வேண்டும். யான்றை ஆதரித்துப் ப்போவதாகப் புலிகள் மக்கள் மனதில் சில ற்படுத்தியிருந்தாலும் பற்ற படுகொலைகள் வீரக்தியை ஏற்படுத்தி ாலை செய்வதாலோ துவதாலோ மக்களின் முடியுமென எவரும் பாது, ஏனெனில் சம லங்கையின் அரசியல் குறித்து தமிழ் பேசும் தளிவுடையவர்களாக வர்கள் ஒருபோதும்
ாகவோ கொலைகள்
ா, வன்முறைகளைப் காகவோ இனி இடந் ாறாக, சுதந்திரமாக ங்கள் உரிமைகளை
விடயம், நாங்கள் மக்களை நேசிப்பவர்கள், மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவர்கள் என்பது மக்களை மிகத் தொலைவில் இருந்து பார்ப்பதாக உணர முடிகிறது. நாமே மக்கள், மக்களே நாம் என்கின்ற எண்ணமுள்ளவர்கள் இவ்வாறு பேச முடியாது. அது தடைகளைத் தாண்டி, கொலைகளை எதிர்த்து அநியாயங்களைத் தட்டிக் கேட்டு சேவைகள் செய்வதாகவே இருக்க முடியும். பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது, யுத்தத்தின் கோரப் பிடியில் அழிந்ததை மீளக் கட்டியமைப்பதற்கும், எஞ்சியதைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் போதிய பேரம் பேசுதலுக்காகவுமேயன்றி, அவர்களே பெரியவர்கள், இவர்கள் துரோகிகளென தன் இனத்துக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்துவதல்ல. உயிருக்குப் பயந்தவர்கள், அநியாயத்தை எதிர்க்க முடியாதவர்கள உண்மையிலேயே மக்களுக்காகப் பணி செய்ய முடியாது. அதற்காக அந்த எதிர்ப்பும் துணிச்சலும் தன் சொந்த மக்களை அடக்குவதற்காகவோ அவர்களை அடிமையாக்குவதற்காகவோ பிரயோகிக்கவும் கூடாது. ஆகவே இந்த விடயங்கள் குறித்துச் சிந்திக்கும்
ஒவ்வொருவரும் மிக நிதானமாகத் தமது
பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
இந்தளவில் இன்றைய தேசியம் நமக்கு வழி விட்டிருக்கிறது. என்னதான் அடாவடித்தனங்கள் நம்மை வாசல் வரை விரட்டினாலும் அது வாக்குச் சாவடி வரை வரப்போவதில்லை. ஆகவே, ஒவ்வொருவரும் மிக நிதானமாக அதே நேரம் மிகச் சரியாகத் தங்கள் தீர்மானங்களை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் புலிச் R சவாரி செய்து 16
ஆசனங்களைப் |
கொண்டவர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவொரு 8. “ வேலைத் திட்டத்தையும் ப்ததாக இல்லை.
இம்முறைத் தேர்தலிலும் அதே புலிச் சாயத்தோடு மக்களை ஏமாற்ற வந்திருக்கிறார்கள்.
O
போகேக்க கொயிலாக்கண்
ஆறெண்டுதான் #ឆ្នាំ நிக்குதாம்:
சனத்தை விடக் கதிரைகள்தான் நிண்டு
குது. ரெ :38.
(6
சனம் பேசிக் கலைச்சுப்ப்ோடுதம் இதுபோல கஜேந்திரகுமாரருக்கும் போன ஞாயிற்றுக்கி
፳ ፴፭)ff
நிண்டு வரி கேட்டு விரட்டினா 999' சனத்திட்'போய் நீங்களென்னஉதை உப்புச்சப்பில்லாத கட்டுரைகளா வாங்கிறதோ எண்டுபுறுபுறுத்தாராம் ஒரு எழுதித்தள்ளினபடி இருக்கினம் செய்திப் mtllLllSTllyyuSuSyiyt Smm0S0SatTTT S kyt S StttmT lkS நாய்க்கு வாழ்க் கைப்பட்டால் விளையாடினம் போஸ் குரைச்சுத்தானே ஆகவேனும் பொலிஸார் ஒயிலடிக்கிறதாச் சொல்லிப் 彙 பழிபோட்டு ஒயிலுக்குள்ளாலயும் வீட்டுச் சின்னம் தெரியுதாம் எண் டு வில்லங்கத்துக்குப் பிற்குறிப்பு எழுதினம். ஏன் பூட்டுச் சின்னம் தெரியேல்லையோ? வீணைச் சின்னம் தெரியேல்லையோ எண்டு விசனிக்குது சனம்
தேர்தல் காலக் கவிதை அடியிது. "செத்தாலும் எம்பியாய்ச் சாக வேணும்
சுடலையிலே என் சாம்பல் வேகும் ਲੂ செத்தவர் எம்பி எண்டு சொல்ல

Page 6
விளம்பரப்பகுதி 1:
s
貓
பொறு
சிங்கப்பூரில் திருமண சேவை ಹಾ
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் தேசிய தலைவர் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் தமிழீழம் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து 02.03.2004.
தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மிேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக கை
தொலைபேசி எண். 0065 97514941, தொலை நகல். 0065 64816144. நிலைப்பாட்டைத் தெளிவாக்குவதற்கா படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும் பொதுவாக எமது போரியல் வரலாற்றில் ஆங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் ರಿಯಾà மாவட்டம் பெரும் பங்காற்றியுள்ளது பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களிடம் தொடர்புகொள்ளவும் மறைக்கவோ முடியாது. அது மட்
அழிவுகளையும் சந்தித்துள்ளது.
இதுவரை நடந்த போராட்டத்தில் போராளிகள் களத்தில் வீரச்சாவு அடைர் 2248 வீரர்கள் உங்கள் கட்டளைகளை வீரச்சாவு அடைந்துள்ளனர்.
[[[B18561 61/60|60||85 956I(LD6060|ԱԼ நாங்கள் வன்னிக் முனைய வேளைகளில் எல்லாம் பல பல சி எதிர்கொண்டு வந்திருக்கின்றோம். இ6ை விடயமே ஆகும்.
இருந்தாலும் உங்கள் மீதுள்ள LULU5J356Tİ6)|LD 8FLDNT வநதருக விடயங்களிலும் சமாளித்தே வந்திருக்கி ரசசனை பொதாகயுளளது. இதறகா6 பிரச்சினை பெரிதாகியுள்ளது. இதர் தெளிவாக்கக் கடமைப்பட்டுள்ளேன். குை துறைப் பொறுப்பாளர்கள் இதுவரையில் இவர்களில் எவருமே மட்டக்களப்பு, அம்ப போர் உக்கிரமாக நடைபெற்ற காலங் போராளிகளும் உணர்ந்துகொள்ளாவிட் அமைதியான் சூழ்நிலையில் இதை கேள்விகளை எழுப்புகின்றார்கள். இத கடமைப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமல்ல, இது போன்ற
இங்கு வேலை செய்வதி ருககினறது. Tஅவர்களால் எங்கள் மக்களின் உணர்வுகளையோ புரிந்துகொள்ள (Upi நிலப் பிரதேசம் பற்றிய அறிவா பொறுப்பாளர்களுக்கு அறவே தெரியா
மதிப்பிற்குரிய தலைவர் அவர்க தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலா6
Lingam Wedding Services, OAnson Road #15.14 International Plaza, Singapore 0.79903,
SALAI BEGINA
na nauunTIGT Omjögrifffa5li
ஒரே அட்சரக்கூட்டின் மகிமை
காரியம் கைகூட, சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம் தீர, கடன் தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற, வாத சேட்டை, மோகினி சேட்டை விலக, மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் பெற, கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற, ஓடிப்போனவர் தேடி வர, தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் அழகிகளாகத் திகழ, காதல் கைகூட, சித்தப் பிரமை, மனப்பயம், தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் சரிவர, குழந்தைப் பேறு கிட்ட, எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய.
இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு அட்சரக்கூட்டை அணிவதன் மூலம் அடையலாம். திட்டவட்டமான மாந்திரீக சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதையும் காரியங்கள் நடைபெறும் தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம்.
( எம்மிடம் நன்மை பெற்றவர்களின் சான்றுக்கதங்கள்
(பிர் நலம் போற்றும் அருளறம் வாய்ந்த ಇಂಗ|
தங்களிடம் நன்மை பெற்றவர்களின் சான்றுக் கடிதங்களை தாங்கள் எனக்கு அனுப்பியிருந்த கணினி ஆயுள் ஜாதகத்தில் நடந்தவை எல்லாவற்றையும் நேரில் உடனிருந்து பார்த்ததை போல எழுதியிருந்தீர்கள். நிகழ்காலமும் அப்படியே இருக்கிறது. எதிர்காலமும் தங்கள் சித்தப்படியும், அன்னை பூரீ துர்க்காதேவியின் அருளாசிப்படியும் நடக்கட்டும்.
ஐயா! என் பெயர் ஆர்.சுபாசினிக்கு வயது 28 ஆகிறது. பிறந்த திகதி 02.04.1979, 1998ஆம் வருடம் உயர்தரம் பரீட்சை எழுதியதிலிருந்து இன்றுவரை தொழிலுக்காக அலைகிறேன்.5, 6 வருடமாகச் சரிவரவில்லை. என்னுடைய பிறந்த திகதி மற்றும் சுட்டெண், பெயர் எண் இவை சாதகமாக இல்லையா, தெரியவில்லை. அரைகுறையாக ஜோதிடம் பயின்றவர்களிடம் அபிப்பிராயம்
கடந்த 230|2004 அன்று நுவரெலி இந்து கலாசாரப் பேரவையால் ஏற்பாடு மிகச் சிறப்பாகவும் பலரும் பாராட்டும்
குறிப்பாக பல இந்து அமைப்புக்க எடுத்துக்காட்டு ஆகும். இவ் விழா "இரண்டாவது உலக இந்து மாநாட்டின் மாகாண சாகித்திய விழாவும்" நடைபெற் பெரும்பாலும் அரசியல் சாயமே மேே மலையகத்தின் பிரதான தொழிற்சங்க விழாக்களாகவே அவை அமைந்திரு அவ்விரு விழாக்களிலும் நுவரெலியா ம பெரும்பாலானோர் வெறுப்புற்றே இருந்
ஆனால், மேலே கூறிய மாபெரும் ஒரு விழாவாக, நுவரெலியா இந்து செய்யப்பட்ட "பொங்கல் விழா" அன அனைத்துத் தமிழ் மக்களையும் மகிழ்ெ இவ் விழாவில் பார்வையாளர்களால் கூடியதாய் இருந்தது.
விழா நடைபெற்ற மேடையிலேே அப்பியாசப் புத்தகங்களை வழங்கிய6 புத்தகங்கள் வழங்கியமை, கோலப்
6. கேட்கப்போய் கஷ்டத்தில் விழுந்து விடுவோமோ என்ற பயம் = == == == = -g மேலிட்டதால் யாரிடமும் அபிப்பிராயம் கேட்கவில்லை. அன்னையின் G அருள் வாக்குப்படி மனித வடிவில் தெய்வீகம் பொருந்திய தாங்களே 9. சரிவர சொல்லக் கூடியவர். தொழில் இல்லை. திருமண வாழ்க்கை - - - - G 6. 28 வயது வரை தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஓர் ೭೪5 வாழ்ககையை s 59 - ஆலோசனை தருவீர்கள் எனப் பாதம் பணிந்து கேட்கிறேன். மாககுங்கள. காண்டம எனனுமநாடி -ஆர்.சுபாசினி, ஹாலி - எல, பதுளை, ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை உங்கள் கடிதத்திற்கு எனது பரிபூரண ஆசிர்வாதங்கள் தெளிவாக அறிந்து எல்லாப்
- பேராசிரியர் டாக்டர்பிகேசாமி பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு U - சொன்ன ஜாதகம் சொன்னபடி நடந்துவிட்டது. a sor SLAT2 (5 ITB. GDID LI - கைரேகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள். Iபெறுங்கள். நேரில் வரவும் வெளி گھ
நினைத்தபடி என் கூந்தல் வளர்ந்துவிட்டது. بر . . ... ۔ • , •
| இப்படி எத்தனை எத்தனையோ சான்றுக் U தாடர்பு is or G. கடிதங்கள். நேரில் வந்து தேவைகளை பார்க்கலாம்.
நிறைவேற்றிக்கொள்ளுங்கள். O
G S.Manil: ( 14224 காலி வீதி,
alsT.G.I.; 011-247065, 011-2342463 Fax: 0094-112344831 - E-mail: drpksamyGsltnet.lk (Tel: o74-519754) Its No. 3, Daily Fair Complex, Nuwara - Eliya. and 6
Tel 052-2222508,052-2235097
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லுள்ள அம்சங்களை விளக்
இவ்வாறு இருக்கும்போது இவர்களால் எவ்வாறு இங்கு நிர்வாகம் செய்ய
கருணா விலகிவிட்டர்
க்கி புலிகளின் தலைவருக்கு மட்டு அம்பாறை மாவட்டப் பாளர் கருணா அனுப்பிய கடிதத்தின் முழு விபரமும் வருமாறு:
முடியும். இதை விட வேதனையான விடயம், இவ்வளவு தமிழீழ நிர்வாகத் துறைப் பொறுப்பாளர்களும் கிளிநொச்சி நகரில் சொகுசு வாகனங்களில் உலா வரும்போது 400க்கு மேற்பட்ட மட்டக்களப்பு, அம்பாறையைச் சேர்ந்த ஜெயந்தன் படைப் போராளிகள் பளைக் காவலரண்களிலேயே சென்றி
ட்கு
சூழ்நிலை தொடர்பாக எங்கள் க இக் கடிதத்தை எழுதுகின்றேன். எங்கள் மட்டக்களப்பு - அம்பாறை என்பதை எவரும் மறுக்கவோ டுமல்ல, பல படுகொலைகளையும்
பார்க்கின்றார்கள். இது எந்த வகையில் நீதியாகும். இந்த அமைதியான காலங்களில் எந்தவொரு வீரனும் தனது சொந்த இடத்தில் இருப்பதையும் தனது உறவுகளோடு இருப்பதையுமே விரும்புவான். இதைப் பற்றி அங்குள்ள பொறுப்பாளர்கள் எவராவது சிந்திக்கின்றார்களா? இன்று இந்த வாய்ப்பான காலத்தில் அந்தப் போராளிகள் எதுவித வளர்ச்சியும் அற்ற நிலையில் காவல் அரண்களிலேயே முடக்கப்பட்டுக் கிடக்கின்றார்கள். இனி ஒருபோதும்
இங்கிருந்து படை நகர்த்துவதையோ இங்குள்ள வீரர்கள் அங்கு வந்து
) 4550 மட்டக்களப்பு, அம்பாறை துள்ளார்கள். இவர்களில் கிட்டத்தட்ட ஏற்று வந்து யாழ். வன்னி மண்ணில்
ல் போரிட்டுக்கொண்டு இருந்த
க்கல்களையும் விமர்சனங்களையும் பகள் யாவும் உங்களுக்கும் தெரிந்த
மடிவதையோ இங்குள்ள பெற்றோர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதை நீங்களும் நன்கு அறிவீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் வட தமிழீழ மக்களுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களையும் கொடுத்து திருப்திகரமாகக் கடமை செய்துள்ளதாகவே உணர்கின்றேன். தற்போதுள்ள இந்த வாய்ப்பான காலகட்டத்தில் தென்தமிழீழ மக்களுக்காகக் கடமை செய்வதையே விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல இந்த மக்களுக்காக இங்கு போரிட்டு இவர்களின் காலடியில் மடிவதையே எனது இறுதி
இலட்சியமாகக் கொண்டுள்ளேன். இந்த விடயத்தில் எவரும் குறுக்கிடுவதை
பக்தியின் காரணமாக எல்லா ன்றோம். ஆனால், தற்போது இந்தப் காரணத்தினையும் உங்களுக்குத் றந்தது 30இற்கும் மேற்பட்ட தமிழீழத் உங்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ாறையைச் சேர்ந்தவர்கள் கிடையாது. களில், இதை இங்குள்ள மக்களும் டாலும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அனைவரும் அவதானித்துப் பல ற்கு நாங்கள் பதில் கூறுவதற்குக்
நான் விரும்பவில்லை.
தமிழீழத் துறைப் பொறுப்பாளர்களைத் தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகிறேன். இதனால்தான் புலனாய்வுத் துறையையும் நிறுத்தியுள்ளேன்.
நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லவோ, உங்களை வெறுக்கவோ , இல்லை. மாறாக உங்களை எங்களின் கடவுளாகவே பார்க்கின்றோம். சில வேளைகளில் இந்த முடிவு உங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஏனெனில் இங்குள்ள மக்களினதும், போராளிகளினதும் உணர்வுகளுக்கு மதிப்பளியாமல் அவர்களின் அபிலாசைகளை ஊடகங்களுக்குச் சுட்டிக் காட்டாமல் இருந்த வரலாற்றுத்
தவறை நான் விட விரும்பவில்லை. இதனால்தான் இம்முறை உங்களுக்கு
வெளிமாவட்டத் தமிழீழத்துறைப் நூல் சிக்கல்கள் உருவாகிக்கொண்டே
இதைத் தெளிவாக உணர்த்துகிறேன். இங்குள்ள மக்களை நீங்கள் நேசித்தால்,
இங்குள்ள போராளிகள், பொறுப்பாளர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை
இருந்தால் எங்களை உங்கள் தலைமையின் கீழ் நேரடியாக, சுதந்திரமாகச்
உணர்வுகளையோ, போராளிகளின் டியாது. இதை விடப் பெரிய விடயம் கும். இதுவும் தமிழீழத்துறைப் து.
செயற்பட விடுங்கள். நாங்கள் விரும்புகின்ற நிர்வாகக் கட்டமைப்பைக் கீழே தருகின்றேன்.
இப்படிக்கு மட்டு, அம்பாறை பொறுப்பாளர்.
ா சினி சிட்டா அரங்கில், நுவரெலியா செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா வண்ணமாகவும் அமைந்திருந்தது. ளுக்கு இவ்வாறான விழாக்கள் ஓர் விற்கு முன், இம் மண்டபத்தில், இறுதித் தின வைபவமும்", "மத்திய றன. ஆனால், இவ்விரு விழாக்களில் லாங்கிக் காணப்பட்டது. குறிப்பாக அரசியல் கட்சி ஒன்றின் புகழ்பாடும் ந்தன. எனவே, மிக முக்கியமான வட்டத்தைச் சார்ந்த தமிழ் மக்களில் தனர். விழாக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட, கலாசாரப் பேரவையால் ஏற்பாடு மந்திருந்தது. அரசியல் சாயமற்ற க்கும் விழாவாக அமைந்திருந்தது. பல சிறப்பம்சங்களைக் காணக்
ரூபா 25க்கு விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டே பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டும் என்ற அந்த உன்னதமான நோக்கத்துடன் அவ்வேட்டினைக் கொள்வனவு செய்வதன் மூலம் 05 அதிர்ஷ்டசாலிகளைக் குலுக்கல் மூலம் தெரிவு செய்து மேடையிலேயே பரிசில்கள் வழங்கி, பார்வையாளர்களை ஊக்கப்படுத்தியமை எனப் பல நற் பண்புகளைக் கொண்ட ஏற்பாடுகள் இவ் விழாவினை அலங்கரித்தன.
இந்துக்களின், குறிப்பாக தமிழரின் கலை, கலாசாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமெனில், இவ்வாறான விழாக்கள் எம் மத்தியில் நிகழ வேண்டியது மிகவும் அவசியமே. நம் பாரம்பரிய விழாவின் சிறப்பம்சங்களை இன்றைய இளம் சமுதாயத்தினரும் நாளைய சந்ததியினரும் நன்கறிந்து செயற்படுத்த வேண்டுமெனில், இவ்வாறான விழாக்கள் நடைபெறுவது மிகவும் உந்து சக்தியாக அமையும். பெயரளவில் மாத்திரம் இந்து அமைப்புக்கள் செயற்படுவதினை விட, இவ்வாறான சமூக வளர்ச்சிக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மிக மிக அவசியமே. மாறாக, மலையகத்தில் துரிதமாக முன்னேறிவரும் மதமாற்ற நடவடிக்கைகளில் இருந்து இந்துக்களைப் பாதுகாக்கவும் இவ்வாறான ஏற்பாடுகள் அவசியமாகின்றன.
அவ்வகையில் மிகச் சிறந்ததொரு விழாவினை, இந்து கலாசார அமைச்சுடன் இணைந்து நடாத்திய நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையைப்
பாரட்டுவது இத் தருணத்தில் சாலப் பொருத்தமாகும். சிறப்பான விழாவினை
ப, வசதிகளற்ற மாணவர்களுக்கு ம, பாடசாலை நூலகங்களுக்குப் போட்டிகளை நடத்திப் பரிசில்கள் ழங்கியமை என்பவற்றுடன் மிக pக்கியமான கீதையின் சராம்சத்தைக் காண்ட கிருஷ்ண பகவானின் உருவங்கள் கொண்ட அழகிய தின ட்டினை வெளியிட்டமை, அதனை
ஏற்பாடு செய்தமைக்காகப் பேரவையின் தலைவர், செயலாளர், பொருளாளர், காப்பாளர்கள் என அனைத்துத் தர உறுப்பினர்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு, இவர்களின் இவ்வாறான நற்பணிகளுக்குத் தோளோடு தோள் நின்று உதவி வரும் நுவரெலியா, இந்து வர்த்தகர்களுக்கும் எனது நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்க, வளர்க பேரவையின் நற் பணிகள், நன்றி. "மலைக் கவி" சுபாஷ் - டிக்கோயா.
University Admission 2003/2004 Jaffna Campus
இந்தக் கடிதம் 2003/2004 ஆம் ஆண்டு யாழ். ல்கலைக்கழக அனுமதியைப் பற்றியது. பல்கலைக்கழக ானிய ஆணைக்குழுவின் தரவுகளின்படி 2003/2004 பூண்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வருமாறு.
மருத்துவம் - 100, விவசாயம் - 50, உயிரியல் ஞ்ஞானம் - 100, பெளதீக விஞ்ஞானம். - 250, காமைத்துவம் - 150, வர்த்தகம் - 150, கலை - 500, யோக விஞ்ஞானம் - 100, மொத்தம் - 1500,
யாழ். பல்கலைக்கழகத்திற்கு 2003/2004இல் தரிவானோர் மருத்துவம் 84 விவசாயம் 57, உயிரியல் ஞ்ஞானம் 44, பெளதீக விஞ்ஞானம் 91, காமைத்துவம் 137, வர்த்தகம் 10, கலை 24, மொத்தம் 647 (ஆதாரம் உதயன் 1-01-2004)
இவ் வருடத்திற்கு இன்னும் 853 மாணவர்களை ல்லாத் துறைகளிலும் அனுமதிக்க இடமுள்ளது. ருத்துவத் துறைக்கு இன்னும் 16 மாணவர்களுக்கு டமுள்ளது. இவைகள்ை அனைத்தும் வடக்கு - கிழக்கு காண தமிழ் பேசும் மாணவர்களின் இடங்கள்தான் ன்பதை நான் உங்களுக்கு அறியத்தர விரும்புகிறேன். .ந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த வருடம்
巴、
தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் பெரும் அநியாயம் நடந்துள்ளது. இது திட்டமிட்டு சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்யும் கொடுமை என எண்ணுகிறேன். யாழ் மாவட்டத்தில் மருத்துவத்தில் 3டி எடுத்து 19க்கு மேல் வெட்டுப்புள்ளி எடுத்து 0.25 புள்ளிகளால் மருத்துவப் படிப்பை இழந்தவர்கள் எத்தனையோ மாணவர்கள் உள்ளார்கள்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் 20க்கு மேற்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இதில் கூடுதலானவர்கள் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். அத்துடன் அரசாங்கத்துடன் கதைத்து சண்டை பிடித்து மேலதிகமாக தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கும்படி கேட்கலாம். ஆதலால், எல்லாக் கட்சிகளின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே! தயவு செய்து ஒற்றுமையாகக் குரல் எழுப்பி பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- பாதிக்கப்பட்ட மாணவன் த. பாலச்சந்திரன்.
மார்ச் 14:20, 2004

Page 7
இலங்கையில் மனித
XK
Z ட பகுதியிலுள்ள புலிகளின் ད༽ கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிக்கு அரசாங்கம் உணவு = நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றது. புலிகளாலும் படையினராலும் கட்டுப்படுத்தப்படும் சோதனைச் சாவடிகளுக்கு ஊடாக இந்த விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. முன்னைய காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் நிலவிய முட்டுக்கட்டைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
எனினும், 2002ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்பாட்டுடன் நேரடியாக முரண்படும் வகையில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடியபோது படையினரால் கைதான சம்பவங்கள் பல இடம்பெற்றன. இத்தகைய சம்பவங்கள் தொடர்பாகக் கைதானவர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். முன்பு கைது செய்யப்படும் புலி உறுப்பினர்களைப் படையினர் புனர்வாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி
செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் அடிக்கடி விஜயம் செய்து வந்தனர். எனினும் 2000ஆம் ஆண்டில் இத்தகைய புனர்வாழ்வு இல்லங்களில் ஒன்றான பிந்துனுவெவ முகாம் தாக்குதலுக்கு இலக்கானதில் சுமார் இருபது பேர் கொல்லப்பட்டனர்.
முன்னைய வருடங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, கைதிகளாகப் பிடிப்பட்டவர்கள் பராமரிக்கப்பட்ட முறையும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. போர்முனையில் புலி உறுப்பினர்களைக் கைதிகளாகப் பிடிப்பதை விடவும் கொன்றுவிடுவதிலேயே படையினர் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். கைதிகளாகப் பிடிக்க வேண்டாம் என்ற எழுதப்படாத உத்தரவு ஒன்றினைப் படையினர் பின்பற்றியிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். படையினர் இதனை நிராகரிக்கின்றனர். அத்துடன் போர்க் கைதிகள் பிடிக்கப்படுவது தொடர்பில் வேறு பல அம்சங்கள் செல்வாக்குச் செலுத்துவதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. அதாவது காயப்பட்டவர்களைக் களத்திலிருந்து அப்புறப்படுத்துவதில் காட்டும் வேகம், புலி உறுப்பினர்கள் தற்கொலை செய்துகொள்வது, கடுமையான காயங்களுக்கு இலக்கான வர்களைப் புலிகளே கொன்றுவிடுவது போன்றவை, சுட்டிக் காட்டப்படுகின்றது. ஆனாலும், கடந்த வருடத்தில் புலி உறுப்பினர்களால் கொல்லப்பட்ட சம்பவங்கள் பற்றித் தகவல்கள் இல்லை. முன்னைய வருடங்களில் புலி உறுப்பினர்களின் மருத்துவ தேவைகளைக்
அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அத்துடன் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலி உறுப்பினர்கள் சிகிச்சை பெறும் வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டிருந்தன. நம்பகரமான தகவல்களின் படி படையினரிடம் சரணடைந்த புலிகளுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.
படையினரைப் போர்க் கைதிகளாகப் பிடிப்பதை விடவும் கொன்றுவிடுவதில் அக்கறை காட்டியிருப்பதைப் புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். போர்முனையில்
மார்ச் 14:20, 2004
கடந்த வாரத் தொடர்ச்சி.
வந்தனர். இந்த இல்லங்களுக்கு சர்வதேச
கவனிப்பதற்கு தொண்டர் அமைப்புக்களை
ல்லப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
பொதுமக்களைக் குறிவைப்பது உட்படப் புலிகள் மேலதிக பலத்தைப் போர்முனையில் பயன்படுத்துவதை 6ipšas DF SSLS00SSSK S SLLLLSS SES000S0SL
சமாதான முயற்சிகள் 2001 டிசம்பரில்
ஆரம்பமான பின்னரும் புலிகள் போதைப் பொருட்கள்
ம் பலாத்காரமாகச்
நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர்
புலிகள் கல் சுதந்திரத்தை ெ படுத்தியுள்ளனர்.
பாடுகளை விமர் அச்சுறுத்தப்பட்டதும், சம்பவங்கள் பல யாழ்ப்பாணப் பல் உரிமைகளுக்காக மனித உரிமை அை
செயற்பாடுகளைப் படுத்தியுள்ளனர். மனி
யாழ்ப்பாணக் பல்க:
குழு உறுப்பினர்களி
பட்டுள்ளதுடன் பலர் வேண்டியுள்ளனர்.
புலிகள் தமது பிரதேசத்தில் வாழ் சேரும் சுதந்திரத்ை தடுக்கின்றனர். புலிக அரசியல் செயற்பாடு பலவந்தமாக இழுத் யாழ்ப்பாணக் குடாநா தொடர்புடையவர்கள் சிலரது பெயர்க பகிரங்கப்படுத்தி புனரமைப்புச் செய்ய நூலகம் வைபவ
படுவதைப் புலிகள் த நிர்வாக நடவடிக் நிறுத்துவதற்காகப் ஒத்துழைத்துச் செ 1998இல் சுதந்திரமாக நடத்தப்பட்டதொரு ே தெரிவு செய்யப்பட்டது தலைமையைச் சேர்ந் அநியாயமாகச் சுட்டு
இராணுவ முக நிலைகள் மற்றும் சே போன்றவற்றுக்கு மிக செல்வது தடை செய் குறிப்பாக யாழ்ப்பா
GY
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியியலாளர்களின் வகுவாகக் கட்டுப் புலிகளின் செயற் சித்த புத்திசீவிகள் கொல்லப்பட்டதுமான இடம்பெற்றுள்ளன. கலைக்கழக மனித ஆசிரியர் குழு உட்பட மப்புக்கள் பலவற்றின்
புலிகள் கட்டுப் த உரிமைகளுக்கான லைக்கழக ஆசிரியர் ல் சிலர் கொல்லப் தலைமறைவாக வாழ
து கட்டுப்பாட்டுப் பவர்களது கூட்டுச் தை வன்மையாகத் தமக்கு ஆதரவான களுக்கு மக்களைப் துச் செல்கின்றனர். ட்டில் படையினருடன் எனக் குற்றம் சுமத்தி ளைப் புலிகள் எச்சரித்துள்ளனர். பப்பட்ட யாழ்ப்பாண ரீதியாகத் திறக்கப்
டுத்துள்ளனர். சிவில் கைகளை நிலை
படையினருடன் யற்படுகின்றதும், பும், நியாயமாகவும் தர்தலில் மக்களால் மான ஒரு அரசியல் த பலரைப் புலிகள் கொன்றுள்ளனர். ம்கள், இராணுவ ாதனைச் சாவடிகள் சமீபமாக மக்கள் யப்பட்டு உள்ளது. னக் குடாநாட்டில்
dadi
யானவர்கள் பல்வேறு துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வருடத்தில், இடம்பெயர்ந்த இந்த முஸ்லிம் சமூகத் தலைவர்களில் பலர் புலிகளின் தலைவர்களைச் சந்தித்து சமாதான முயற்சிகள் குறித்துப் பேசியுள்ளனர். கடந்த காலங்களில் முஸ்லிம்களது வீடுகளை அபகரித்தும், நிலங்களைச் சுவீகரித்தும், சொத்துக்களைச் சூறையாடியும், உயிர் பயமுறுத்தல் விடுத்தும் முஸ்லிம்களைப் புலிகள் மிரட்டி வந்துள்ளனர். ஆனால், சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் புலிகள் முஸ்லிம் மக்களைக் கவரும் நோக்கத்துடன் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஆனாலும் கிழக்கில் முஸ்லிம்கள் புலிகளால் மிரட்டப்பட்ட சம்பவங்களும் முஸ்லிம் பிரஜைகளுடனான மோதல் சம்பவங்களும் தொடர்ந்து வந்தி ருக்கின்றன. ஏப்ரல் 17 - 18இல் திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை இதற்கு ஒரு உதாரணமாகும்.
இலங்கையின் அரசியலமைப்பானது எந்த ஒரு பிரஜைக்கும் சுதந்திரமான நடமாட்டத்துக்கும் வாழ்விடத்தைத் தெரிவு செய்வதற்குமான உத்தரவாதத்தை வழங்குகின்றது. நாட்டிலிருந்து வெளி யேறவும் மீண்டும் வந்து குடியமரவும் அது வழி விடுகின்றது. ஆனால், கடந்த காலங்களில் புலிகளுடன் போர் நிகழ்ந்த காரணத்தினால் வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. கொழும்பில் பொதுவாகவும் இருட்டிய பின்னரும் சோதனைக் கெடுபிடிகள் காணப்பட்டன. தமிழர்கள் தமது நடமாட்டத்துக்காகப் பொலிஸ் பதிவை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. பாதுகாப்புக் கெடுபிடிகள் பெரும்பாலும் தமிழர்களைப் பாதிப்பதாக இருந்தன. ஆனால், 2001 முதல் பயணக் கட்டுப்பாடுகள் அரசினால் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வந்துள்ளன. எனினும், இராணுவ முகாம்கள், கடந்த 2001 பொதுத் தேர்தலின் போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட
மன்னார்ப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீ குடியமர்வுக்காகத் திரும்பி வரக் கூட என்று புலி
தகுந்த சான்றுகள் உண்டு எனினும், புலிகள் மத அடிப்படையில் முஸ்லிம்
ஐரோப்பிய யூனியனின் குழு வன்முறைகளும், ஒழுங்கீனங்களும் அதிகளவில் இடம்பெற்றதாகத்
தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான வாக்காளர்களின் நியாயபூர்வமான விருப்பம் வெளிப்பட்டதாகவும் கூறியுள்ளது. புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நியாயபூர்வமான தேர்தல்கள் நடத்துவதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் க்கின்றனர். எனினும் கிழக்கில் 2001 பொதுத் தேர்தலின்போது தமக்கு ஆதரவான சில கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் புலிகள் அனுமதித்திருந்தனர். கடந்த காலங்களில் உள்வூராட்சிச் சபைகள் வலுவான வகையில் செயற்படுவதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றவற்றையும் புலிகள் இதற்காகச் செய்துள்ளனர். யாழ் மாநகர முதல் வர்களான இருவர் கொல்லப்பட்டதோடு பதினேழு உள்ளூராட்சி மன்றங்களினதும் உறுப்பினர்களில் பலரும் அச்சுறுத்தல் களுக்கு இலக்காகினர். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களில் பலரைப் புலிகள் அவர்களது தாயகப் பகுதிகளில் வைத்துப் படுகொலை செய்துள்ளனர்.
புலிகள் தொடர்ந்தும் பாடசாலை மாணவர்களை சமையல் வேலைகள், தகவலாளர்கள், எழுதுவினைஞர்கள் மற்றும் போராளிகள் எனப் பல வேலைகளிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் கூட இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரை புலிகளால் இத்தகையோர் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். 13 வயதுச் சிறுவர்களைக் கூடப் போர்முனையில் ஈடுபடுத்தியுள்ளனர். பலவந்தமாகவும் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உள்ளான இத்தகையோரில் சிலர், சமயத் தலைவர்கள் அல்லது படையினருக்கு ஊடாகச் சரணடைந்துள்ளனர்.
(முற்றும்)

Page 8
659, 3IG எழுதுகிறார்
-வாம்க்கை
முற்முறை பேச்சுவாக்கில், “வாலி, இப்ப கதிர்ல சாவி யில்லே.தெரியுமா உங்களுக்கு” என்று எம்.ஜி.ஆர். என்னிடம் சொல்லவும், "அண்ணே கதிர்லேருந்து சாவியை நீக்கறதுக்குத் தான், களத்து மேட்டுல போரடிக்கறதுன்னு பேரு.கொஞ்சம் தாமதமா போரடிச்சிருக்காரு, கோயங்கா,’ என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். பொதுவாகப் பத்திரிகைகள் எம்.ஜி. ஆரைச் சீண்டிப் பார்த்தது போல், அவ்வப்போது என்னையும் சீண்டிப் பார்த்தது உண்டு. எல்லாத் துறையிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; நமைச்சலெடுத்தவர்களும் இருக்கிறார் கள் என்கிற யதார்த்தம், என் அறிவைச் சமநிலையில் வைத்திருந்தால்தான், இது போன்ற சீண்டுதல்களை யெல்லாம் Part of the game Glding GIGigi Garai(B மெளனம் காத்தவன் நான்.
இன்றளவும் சில ஏடுகளில் கேள்வி பதில்பகுதியில், ஏன்னைப்பற்றிய மெய்யும் வருகிறது; பொய்யும் வருகிறது. இது குறித்து நான் வீறு கொள்வதுமில்லை. விசனிப்பதுமில்லை. என்னைப் பற்றி நானே முழுமையாக இன்னும் அறிந்து கொள்ளாத நிலையில், இவர்களால் மட்டும் என்னைத் துல்லியமாக எடை யோட ஏலுமா என்ன? என்னுடைய த்ெதகதீன் வரைகோடு, விநியோகஸ் தர்களின் கையில் இருக்கிறதே தவிர, விமர்சகர்களின் கையில் இல்லை.
2
வாசுதேவ மன்றம்
ஐம்பதுகளில் ரேடியோ நாடகங் களோடு மேடை நாடகங்களையும் விடாமல் எழுதிவந்தேன். ஆனால், இந்த நாடகங்களை அரங்கேற்ற உள்ளுரில் உயர்நிலைப்பள்ளி பழனியப்பா ஹாலைத் தவிர வேறு மேடையில்லை. என் நாடகங்களில் பெண் வேடங்களை ஏற்றிருந்த வரையில் எந்தப் ரச்சினையுமில்லை. Augī
பிறகு முதலாமவர் எனது இரு கைகளையும் எனது தலைக்கு மேலே உயர்த்தி முழுமையாக ஒரு வட்டம் திரும்பும்படி வேண்டுகிறார். இதை யெல்லாம் ஒரு வீடியோகமரா படமெடுக் எனது ஷண்ட் திருப்பித் *ು
. Gyara), UDUTglbuDorp sper 器。器 (Honx சட்டையின் மணிக்கட்டை மூடியி eigh Cufflinks glon 5 gy படவில்லை. எனது ஜெக்கட்டைத் தருகிறார்கள். டையை வைத்துக் கொண்டார்கள். அத்துடன் எனது ஷூஸ், ஸொக்ஸ், ட்ரெளஸர்ஸ் பேண்ட்ஸ் முதலியவற்றை அங்கேயே விட்டுவிடும் படி வேண்டப்படுகிறேன். மீண்டும் அந்த அதிகாரி கூறுகிறார். மீண்டும் ஒரு வட்டம் இந்தத் தடவை அதிகாரி எனது அடிப்பாதங்களைப் பரிசோதிப்பதற்காக உயர்த்தும்படி வேண்டுகிறார். சிலவேளை போதை மருந்துகள் ப்ளாஸ்டர் மூலம் மறைத்து வைக்கப்படக் கூடும் என்று அவர் எனக்கு விள்ங்கப்படுத்துகிறார். நான் என் வாழ்வில் ஒருபோதும் போதை மருந்து பாவித்ததில்லை என்று சொல்கிறேன். அவருக்கு அதில் ஆர்லும் கிடையாது. அவர்கள் எனது
வேடத்திற்குப் பெண்களையே தேர்வு செய்தபோதுதான், பள்ளி நிர்வாகிகள் நாடகம் நடத்த இடம் தரமாட்டோம் என்று கையை விரிக்க ஆரம்பித்தார்கள்.
திருச்சி தேவர் மன்றம் போல், திருவரங்கத்திற்கும் ஒரு மன்றம் இருந்தால் எப்படியிருக்கும் என்ற கனாக்களும் வினாக்களும் எங்கள் கண்களில் முளைவிட்டெழுந்தன; ஆனால், கட்டடம் எழுப்பும் அளவிற்குக் காசுக்கு எங்கே போவது?
நல்ல வேளையாகத் தமிழ்நாடு சட்டசபைக்குப் பொதுத் தேர்தல் வந்தது. ரீரங்கத்தில் ஏறத்தாழ இருபதாண்டு களாக நகரசபைத் தலைவராயிருந்த திரு.கே.வாசுதேவன் அவர்கள் சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் வேட் பாளராகப் போட்டியிட்டார்.கொடியாலம்
&
ரங்கசாமி அய்யங்கார் என்பவர் மிகப் பெரிய நிலச்சுவான்தார். இந்த நூற்றாண் டின் தொடக்கத்தில் தலைமறைவாக இருந்த எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, திருரங்கசாமி அய்யங்காரின் வீடுதான் சரணாலயமாக இருந்திருக்கிறது. மகாகவி பாரதியார் கூட, ரங்கசாமி அய்யங்காரின் அரவணைப்பில் சிறி காலம் கொடியாலம் கிராமத்தில் தங்கி யிருக்கிறார். அந்த ரங்கசாமி
I மேசை மேலிருக்கும் மஞ்சள் நிறப் பார்சலைக் காட்டுகிறார். “இல்லை, இதுவரை நான் இதைக் கண்டதில்லை’ நான் கூறினேன்.
அவர் லேபலைப் பரிசோதிக் கிறார்: "விலியம் ஆர்ச்சர்”அவர் சொல்லுகிறார்.
“மன்னிக்கவும், அது எனது
மகனுடையது” அதிகாரி ஸிப்பைத்
திறந்து பார்க்கிறார். அதில் இரண்டு ஷேர்ட்ஸ், இரண்டு பேன்ட்ஸ், ஒரு ஸ்வெட்டர், ஒரு சோடி ஷூஸ் அத்துடன் ஒரு வொஷ்பேக் - அதில் எனக்குத் தேவையான அத்தனையும் இருந்தன. அதில் வொஷ்பேக் மட்டும் உடனே பறிமுதல் செய்யப்படுகிறது. ஏனைய உடைகள் கவுன்டரில் வைக்கப்படுகின்றன. அந்த ஒரு பெரிய ப்லாஸ்டிக் பையைத் தருகிறார். கருநீல pilgi HMP - Belmarsh Graig முடி இலச்சனையுடன் அச் சடிக்க பட்டிருக்கிறது. இப்போது எதற்கும் ஓர் இலச்சினை உண்டு. எனது உடைமை களை அந்தப் பெரிய ப்லாஸ்டிக் பையில் வைத்துக்கொள்வதற்கு நான் அனுமதிக் கப்படுகிறேன். அதிகாரி சொல்கிறார்: “அந்த மஞ்சள் பார்சல் அரச செலவில் உங்கள் மகனுக்கு அனுப்பி வைக்கப் படும்.”
நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவள் ஆச்சரியப்படுகிறார். நான் மீண்டும் எனது பெரிய ப்லாஸ்டிக் பையுடன் கண்ணாடிக் கூண்டுக்கு அனுப்பப்படு கிறேன்.
இந்தத் தடவை வேறு ஒரு கைதியின் அருகில் அமர்கிறேன். அவரது பெயர்
வாசுதேவன்.
என்னைச் சுற் பட்டாளமே இரு உழைப்பு எலெக்6ெ படுகிறது என்று திரு டம் சொன்னார். ந ராகவும் நாடறிந்த க இருந்த அவரிடம் பத்தை வைத்தேன். தில் ஒரு மன்றம் உ மகாநாடு முதலிய6 செய்து தர வேண்டு திரு.வாசுதேவ தேர்தலில் அவ பாடுபட்டோம். எம் சூடினர். அடுத்தம வாசுதேவ மன்றம் எல் உருவாகலாயிற்று. பயன்படும் வாசுே தோற்றத்திற்குப் போட்டவன் நான்த மகிழ்வதுண்டு. இ அவர்களின் புத்திர சென்னையின் பி
ன்றாகத் திகழும் “ே ಇಳ್ದ GOTE நிறுவனத்தின் பிரதா
எனக்கு எல் உறுதுணையாக இ துறையில் என்ன திருவாசுதேவன் அ6 போது, இன்னொரு கவனத்திற்கு வருகி மூதறிஞர் ரா பெருந்தலைவர் க கருத்து வேறுபாடுகை ஒன்றாக ரயிலில் திரு ரீரங்கம் ஸ்டேஷெ ரயில் நிற்கும் என்று கமிட்டிப் பிர தலைவர்களுக்கும் என்றும் சுவரொட் ஒட்டப்பட்டிருந்தன.
“ராஜாஜி - படங்களையும் நீ கொண்டு வா! ஆட்டோகிராஃப் வ என்று திரு.வாசுே உற்சாகமாகச் சொல்
s
m
அஷ்மில் கொஸோே அவரது வழக்கு நட கி
“உங்கள் மீது எ கேட்கிறேன்.
“&l 'L Gaflcyn இங்கிலாந்துக்குள் கட
நான் வாய் திறப்பு
அவர்கள் அை கைதிகள் அவர்கள் இருந்திருந்தால் அ6 ருப்பார்கள். அவ நிலைமை இன்னும் ருக்கும்’
அது ஏற்கெனே பழக்கப்பட்ட ஒரு
“நீங்கள் ஏன் உள் இவர் கேட்கிறார்.
“ஆர்ச்சர்” மீண்
asse
F ܘ"ܘ ஜெஃப்
யின் குரல். நான் விட்டுவிட்டு வர வhகிறேன்.
*இதுே QL சந்திப்பார்”அவ ருக்கும் பச்சை நிற Luig east GFIG). எனககு 器 டது. ஏன் நான ဤန္တီး நுழையும் அதே கன டெஸ்க்கை விட்
“நான் டேவி உங்களை இந்த நி: பதற்கு நான்மிக்வு ಛೋ றகு மறுபுறுமுள்ெ
லூச்சிய்ைத் திறந்து நீட்டுகிறார்.
“இல்லை - எ சாப்பாட்டுக்குப் பி. அருந்துவதுண்டு.
6 UD
Ёзотор
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றி ஓர் இளைஞர் জিজ্ঞক্ষঙ্গিল্পোঙ্ক ந்ததால், எங்கள்து 5 میٹ; ۔
வாசுதேவன என কেম্প
அண்மையில் *சுப்பள் போவில்’ நான் ஒரு விண்ணப் என்கின்ற விளையாட்டு வீரர்களுக் அதுதின் ரீரங்கத்கான விருது வழங்கும் விழா அமெரிக் உருவாக்கி நாடகம் காவில் இடம்பெற்றபோது அதில் வை நடத்த வசதி விசேஷட அம்சமாக இசை நிகழ்ச்சி ம் என்பது ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது. ன் ஒப்புக்கொண்டார். உலகப் புகழ் பெற்ற பாடகரான நக்காக நாங்கள் ஜஸ்டின் டிம்பர் லேக்கும் புகழ் பெற்ற எல்.ஏவாக வாகைபாடகியான ஜெனற்ஜெக்சனும் இதில் தமஅவர்வழில் பங்கேற்றுள்ளனர். ானுமநாடக அரங்கம- இதன்போது நடந்த சம்பவம் இன்றும் பலருக்குப் ஒன்றுதான் பெரும் பிரச்சினையைக் தேவ மன்றத்தின் கிளப்பிவிட்டுள்ளது. இவர்கள் பிள்ளையார் சுழி இருவரும்படி ஆடிக்கொண்டிருக் ான எனறு கும் போது ஜெனற் ஜெக்சனின் இந்த வாசுதேவன் மேலாடை முற்றுமுழுதாகவே அகன்று விட, அப்படி எதுவும் நடக்காததைப் ဂျို့" မျိုနှိုး போல் அவர்கள் சர்வசாதாரணமாகவே :: தொடர்ந்து பாடி ஆடிக்கொண்டிருந்
துளளன. } திலும் இதனிடையே இந் நிகழ்ச்சி புகழ்பெற்ற தொலைக்காட்சி சேவை னை ஊக்குவித்த CBS ஊடாக நேரடி ஒலி - வர்களை நினைக்கும்-ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது ந சம்பவமும் 鶯- அமெரிக்காவில் இயங்கி வரு றது. கின்ற மக்கள் அமைப்புக்கள் ஜாஜி அவர்களும் ஜஸ்டினுக்கும் ஜெனற்றுக்கும் எதிராக ಇಂಗ್ದಳ್ವ ಅನ್ತೋ:":? ளெக் களைந்துவிட்டு'
r ) விட்டது.
இதே நேரம் ஆபாச நடனங் ல் சில நிமிடங்கள்களைப்'திரங்கமாக ஒலி " ஒளி ம் நகர காங்கிரஸ்பரப்புச் செய்தமைக்காக CBS முகர்கள் இருநிறுவனத்துக்கு எதிராக வழக்குத்
மாலையிடுவார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிகள் ஊரெங்கும் இதனைத் தான் திட்டமிட்டுச் செய்யவில்லை எனக் கூறும் ஜெனற், காமராஜ் இருவர் இது தொடர்பில் கவலை தெரி வரைந்து எடுத்துக் வித்துள்ளுர், ஆனால், ஜஸ்டின் டிம்பர் நான் உனக்குலேக், இது மக்களின் பார்வையை ாங்கித்தருகிறேன் ஈர்த்துக்கொள்வதற்காகத் திட்ட தவன்"என்னிடம்மிட்டே செய்யப்பட்டது என்றும் iனார். துரதிர்ஷ்டவசமானதொரு சந்தர்ப்பத்
அதன் பின்னர் மேற்கூறிய 9 வீரர்களும் மீண்டும் மைதானத்துக்கு வந்துள்ளதுடன் தமது ஆடைகளை முற்றுமுழுதாக அகற்றிவிட்டு நிர்வாண மாக ஆட் ஆரம்பித்துள்ளனர்.
நல்ல வேளையாக இதனை எந்த நிறுவனமும் நேரடி ஒலி - ஒளிபரப்புச் செய்யவில்லை.
இவ்வாறு நிர்வாண நடனங்கள் அவ்வப்போது பகிரங்கப்படுத்தப்பட்டு பரபரப்பினை உண்டுபண்ணிக்கொண்டி ருக்கும் ஒரு காலகட்டத்தில், ஆயிரக் கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்த அரை நிர்வாண நடனத்துக்கு அவுஸ்திரேலியாவில் தடை விதிக்கப் பட்டிருப்பதால் அந் நாட்டுப் பெண்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இந்த நடனத் தின் போது பெண்கள் மேலாடை எதுவுமின்றி ஆடுவதாகக் கூறப்படு கின்றது.
அவுஸ்திரேலியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும்.
‘பெப்பரென்யா' என்கின்ற ஆதிவாசிகள் ‘எலிஸ் ஸ்பிரின்ங்ஸ்’ எனும் நகரத்தில் இந்த நடனத்தை மேற்கொள்ளத் தயாரான வேளை பெர்லிஸார் இதனைத் தடுத்துள்ளனர். இதனால் இம்மக்கள் பெரும் சின மடைந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக இந் நடனம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனைத் தடை செய்தமை விரோதமான செயலாகும் என்றும் “பெப்பரென்யா கோத்திரப் பெண்கள் ஊடகங்களுக்குத் தெரிவித் துள்ளனர். இத் தடைக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைச் செய்வதற்கு இந்த ஆதிவாசிகளும் "டொரஸ் ஸ்ரேட் தீவக மக்கள் ஆணைக்குழுவும் தயாராகி வருகின்றன.
( சிதாடரும். )
வாவைச் சேர்ந்தவர். டந்து கொண்டிருக்
ன்ன குற்றம்?”நான்
தமாக மக் களை டத்துதல்.” தற்கு முன்பே அவர்
னைவரும் அரசியல் தமது நாட்டிலேயே வர்கள் சிறைப்பட்டி ճյոց அவிர்களது மோசமாக இருந்தி
நன்கு கேட்டுப் ශ්‍රීන් பங்கேற்றமையானது தனது ந வசனம போல இசைத்துறை வாழ்க்கைக்கே
L-இழுக்கு என்றும் கூறியுள்ளர். ளே இருக்கிறீர்கள்?””ஜெற்ெறின் சகோதரனான மைக்
● கல், ஜெக்சன் தொடர்பாகப் பல்வேறு டும் அதே அதிகாரிகுற்றச்சாட்டுகிள் சுமத்தப்பட்டு தருவது- வருகின்ற வேளையில் ஜெனற்றின் இச் ஆச்சர் କଁఅ பரபரப்பையே ஏற்படுத் அந்தக் கைதியை"இவ்வாறு ஜெனற்ஜெக்சன் தனது வேற்பு အီ’ဖြစ်စီHမ္ယန္တီးမှူးနှီး அம்பலப்படுத்திக் கொண்டு ஆடிக்கொண்டிருந்த t சம்பவத்தின் சூடு தனியும் முன்பாக க்கத்வைக் காட்டி இன்னுமொரு நிர்வான நடனம்
சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது. ர் .சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது ய்மாகப் போய்விட் சிம்பாப்வே ஹற்வன்றி எனும் நகர ஜம்மத்து:கிரிக்கெட்ழைதானத்தில் கெட்டும் ாத்தில் அவர் தீழழைழில் நிர்வாணமாக ஆடிய 'ழேந்திரர்” சிம்பாப்வே மற்றும் பொட்ஸ்வானா
SÜತ್ತಿಲ್ಲ! YSLSLSSLSSLSSY ட் ஹஸ்தின்ஸ்கிரிக்கெட் வீரர்கள் 9 பேர் பொலிஸா ஜலமைழில்தந்திரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 4:இவர்கள் ஆவரும்வெள்ளைய்கள் ""ஆசனத்தில்-என்பது குறிப்பிடத்தக்கது . திேவேன்ன அவர் இந்த வீரர்கள் போட்டியொன்றில் து ஒரு படிவத்தைஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம்
fa2? பார்த்து திடீரென மழை பெய்ய-سے حسنگسسہ ۔ - - -- * LugarőTLIT? Eစ့်နှံ့ இவ்வேளையில்
■賞 ளயாட்டு வீர்களும் நடுவர்களும்
ன்னர் Lanaalu மண்டபத்துக்குச் சென்றுள்ளனர். க்கங்கள் வருைம்)
மனித உரிமைகள் மற்றும் சம உரிமைகள் தொடர்பான ஆணைக்குழு என்பவற்றால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதுவிட்டால் அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள மக்களுக்கான சம உரிமைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ்மாநில நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய ஆதிவாசிகளுக்கு உரிமை இருக்கின்றது. இச் சம்பவம் தொடர்பில் ஆதிவாசிகளின் பக்கம் சார்ந்துள்ள மத்திய காணி கவுன்ஸில், இச் சம்பவம் குறித்து பொலிஸார் ஆதிவாசிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறியுள்ளது.
“இது எங்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். உலகம் முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள், மேற்பகுதி நிர்வாணமாக ஆதிவாசிப் பெண்கள் மேற்கொள்ளும் நடனங்களை தொலைக் காட்சியிலும் திரைப்படங்களிலும் கண்டு களித்துள்ளனர்.” என்கிறார், இக் கவுன்ஸிலின் தலைவரான துன்பமானர் பிரியெடன் என்பவள்.
பொலிஸார் இது தொடர்பில் மன்னிப்புக் கோரத் தயாராயில்லை எனப் பொலிஸ் உயரதிகாரியான ட்ரோவா பெல்
iளர். கூறியுள்ளர் -ил{ђдѣ
Diné 14-20, 2004

Page 9
囊
"இந்தத் தலைவர்களை நினைச்சாலே பரம்பரை உந்தச் சங்கரி நினைக்கிறர் சூரியன் எனக்குத் தலை இடிக்குது தவறாக நினைச்சுப் இல்லாட்டி எல்லாம் முடிஞ்சிடுமெண்டு. சூரியன் போடாதேயுங்கோ தலைவர் 'தம்பியைப் பற்றி நான் அஸ்தமிக் காத சாம்ராஜ்யம் எங்கட்ை ကြီးချုံဖါး சொல்லேல்லை.அவர்தான் எங்கட ஏகத் தலைவர் இல்லாட்டி என்ன? இருக்கவே இருக்கிறது வீடுஇந்த சிலதுகள் இருக்குதுகள்; போய்க் கோள் மூட்டிப் விட்டோட சின்னத்துரையர் சேட்டை விடப் போங்கள் கவனமாக் கதைக்க வேணும் தம்பிஅச்சா பாக்கிறார். உது முதலுக்கே நாசமாப் போகும். ஆள் திரும்பவும் சொல்லுறன், நான் அவரைப்பற்றிச் அமிரண்ணைதான்"என்னை வளர்த்தவர். அதப் சொல்லேல்லை. உந்த ஆவரங்கால் சின்னத்துரை பகிரங்கமாச்சொல்ல முடியேல்லை. ஆனாப் இருக்கிறானெல்லே, உவன் இப்ப ஏன் திமிறிக் பாருங்கோ பெடியங்கள் சொல்லுறபடி நட்ந்தாப் குதிக்கிறான். இவனுக்குத் தெரியுமோ ஏன் பிரச்சினை இல்லை. அவங்கள் எலக்சன் தங்கத்துரையார் போனாரெண்டு? உவனுக்கும் கேக்காதை எண்டாக் கேக்கக் கூடாது ‘கேள் கடைசியா இதுதான் நடக்கப் போகுது. இந்தத் எண்டாக"கேக்க வேணும் இந்தச் சின் cu தமிழர் கூட்டணித் தலைவராம் ஆனந்தசங்கரி தெரியாமல் அந்தப் பெரிய மனுசன் செய்தது தமிழரசுக் கட்சித் தலைவராம் சின்னத்துரை. பிழைதானே பிழை எண்டதாலதான் சுட்டவங்கள் எங்கடை தமிழ் சனததுககு விடிவு தேடிக் அவங்கள்தான் சுட்டதெண்டு நான் சொன்னதாச் குடுக்கலாமெண்டா இவங்கள் விடுகிறாங்களில்லை. சொல்லிப் போடாதேயுங்கோ என்னைப் பாருங்கோ அவன் வழக்குப் போட்டு. எழும்புற சூரியனை நான் சொல்லிப் போட்ன் தம்பியவை நீங்கள் எள் அதுதான் உதய சூரியனைப் படுக்க வைச்சிட்டான். இவன் என்னெடா எண்டா, எங்கடை பழைய భోళ్ల :ৈ வீட்டை தன்ரை எண்டு நிக்கி றான். உவன் ஆவரங்காலானுக்கு என்ன தெரியும்? சும்மா கொஞ்சம் படிச்சாப் போல இவன் பெரிய ஆளோ?
எண்டா நான் எண்ணையா நிப்பன். ‘வள்’ எண்டா எங்கட குலம் என்ன? கோத்திரம் என்ன? நீட்டு ஓடிவிடுவன், ஏகமும், போகமும், தாகமும் வேகமும் முடக்கென்ன? இவன்ர. என்ன? காதைக் கொஞ்சம் ஏன் அண்டங் காகமுமாய் நீங்கள் இருக்கேக்க கிட்டக் கொண்டுவாங்கோ. இது அதுகள் தான். நாங்கள் ஏன் சாவான்? நாங்கள் ‘தமிழ்ப் போராளிகள் மாவை எண்டா மாவிட்டபுரமே நடுங்கும். உதுகள் தமிழைப் பழிச்சவனை தாய் தடுத்தாலும் விடோம். கோயிலுக்கை வர வெளிக்கிட்டிச்சினம். எங்கடை மங்கையக்கா என்னைப் பேசிப் போட்டா. அதால அடங்காத் தமிழரும் நாங்களும் சேந்து தான் கொதி எனக்கு மனவருத் தம்தான். அமிரண்ணைதான் எண்ணெய் ஊத்தினனாங்கள். அதெல்லாம் இப்ப என்னை வளத்து விட்டவரெண்டும், அண்ணையைக் வேணாம். ஆளைப் பாருங்கோ. யாழ்ப்பாணம் எண்டா கொண்டது பொடியங்கள்தானெண்டும் சொல்லிப் சும்மா இடமே. சங்கிலியன் ஆண்ட இடம். இப்ப போட்டா. அதோட தமிழரசுக் கட்சியையும், நான் வந்திருக்கிறன். என்ர பழைய வீட்டைப் சின்னத்தையும் அண்ணைதான் பாதுகாத்தவரெண்டும் பாவிச்சு திரும்பவும் பார்லி மென்ருக்கு வரவேணும். சொன்னா. பரவாயில்லை. பழசக் கிண்டக் கடது மாவை எண்டா சேவை சேவை எண்டா மாவை, அண்ணை செய்த பிழையை நான் செய்ய மாட்டன் அதுதான் தேவை எது? பார்லிமென்ரு அது என்ரமனுசிபூவோடயும் பெட்டோடயும் வாழவேணும்
குதியம் குத்திப் அதற்குத் தம்பிதான் அருள் புரிய வேணும். பாத்துது அது சரி வரேல்ல. வெறுங் கைகளால் - சூரியனைப் பொத்திய பரம்பரை நாங்கள், சூரியப் (இன்னொரு பயோடேட்டாவுடன்
சந்திப்போம்.)
3&
Swiss நாட்டில் மக்களின் நன்மதிப்ை புதிய கிளை நிறுவனமான தங்
šis ar 36 Pgi
20045.Jb élgölgzfijön ésMENGKOTgjigj gas D.V.D, முக்கிய குறிப்பு :- அனைத்து நாடுகளுக்கும்
GuGayGafıHAT,SATSIOOTLOGONSIN காட் அட்டைகளையும் மி
ti - : - P tErl|HEاه بوده و به همان به بیرون
தொடக்கம் 12ஆந் திகதி வரைக்கும் வரும் வ - யேர்ன் புகையிரத நிை அதி விசேஷமான மலிவு விற்பனை. 5ஆவது தரிப்பிடமான
சீத்தீரை புதுவருடத்தை முன்னிட்டு BASEL மாநகரில்
S.P..T. ரலி கடையின் ঠু
LDII GULBIÖ UDGilla GillŽJUGDETI, 5CDE5 Guy GDID GUNG) Ld5 LOS
மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
ঠু
60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
றி - 50% கழிவில் (145 S.F)
ఊ true forbat (Babessa flats) Grid
த்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரம்
S
மார்ச் 14-20,2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராகப் பதவியேற்றதை * முன்னிட்டு 1994 நவம்பர் 14இல்
தோழர் கே.என்.டக்ளஸ் தவானந்தா அவர்கள் நிகழ்த்திய
சீமாதானமான இலங்கையைக் கட்டி எழுப்புவதற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கப் பட்டால், அதுவே தமிழீழத்துக்குச் சரியான மாற்றீடு என்பது எமது தோழர்களுக்கு நன்கு தெரியும். மறுபுறத்தில் ‘தமிழீழமே எமது தாகம்’ என்பது புலிகளின் தாரக மந்திரமாக உள்ளது. தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டவர்களை துரோகிகள் எனக் குற்றம் சுமத்தி புலிகள், அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளனர். இந்த வகையில் புலிகளால் கொல்லப்பட்டவர்களில் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சாம் தம்பிமுத்து போன்ற பாராளுமன்ற அங்கத்தவர்களும் அடங்குவர் என்பதை நாடே நன்கறியும். ஏனைய தமிழ் இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ள வேளையில், புலிகளால் மட்டும் ஏன் முடியவில்லை என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுவதாலேயே இவற்றை நான் கூறுகின்றேன். புலிகளினதும் ஏனைய இயக்கங் களினதும் கொள்கைகள் மற்றும் நடைமுறை களுக்கு இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதே இந்த விடுகதைக்கான விடையாகும். நெல்சன் மண்டேலாவும், யசீர் அரபாத்தும் தத்தமது நிலைப்பாடுகளைத் தளர்த்த வில்லையா? இந்த இருவருமே ஜனநாயகப் பாதைக்கு வரவில்லையா? எனவே, ஏன் பிரபாகரனால் மட்டும் ஜனநாயகப் பாதைக்கு வர முடியாது? இதுவொரு நல்ல கேள்விதான். சமாதானத்தின் மீது உண்மையான விசுவாசம் இருக்கின்ற காரணத்தினால்தான் இக் கேள்வி எழுகின்றது.
நெல்சன் மண்டேலாவோ அல்லது யசீர் அரபாத்தோ தமது அரசியல் எதிரிகளைத் தேடி அழிக்கும்படி இடுப்புக்களில் குண்டுகளைக் கட்டிய தற்கொலையாளிகளை அனுப்பி வைக்கவில்லை. இதனை நாம் மறந்து விடக் கூடாது. தாம் இறந்த பின்னரும்கூட பிரபாகரன் தமிழீழத்தை வென்றெடுப்பார் என்று தமது தலைவர் மீது வைத்த நம்பிக்கையால் ஒருவர், இருவர் அல்ல பலர் தற்கொலையாளிகளாகியுள்ளனர்.
புலி இயக்க உறுப்பினர்களில் ஒருவராக இருந்த மேஜர் கணேஸ் என்பவரை உதாரணமாக நான் இங்கு கூறலாம். ஆனையிறவில் பாதுகாப்புப் படையினரோடு நடந்த சமரில் ஒரு காலை இழந்த இவர், தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த
தாமாகவே முன் வந்திருந்தார். பிரபாகரன்மீது வைத்திருந்த மாபெரும் நம்பிக்கையின் காரணத்தினாலேயே இத் தாக்குதல் நடவடிக் கைக்கு அவர் இணக்கம் தெரிவித்து இருந்தார். அவர் தனது கடைசி உணவை பிரபாகரனோடு சேர்ந்து உண்டார். புலிகளின் புகைப்பட அல்பத்தில் வைப்பதற்காக அவருடன் சேர்ந்து புகைப்படமும் பிடித்துக் கொண்டார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பூநகரித் தாக்குதலின் போது நாகதேவன் துறைப் பகுதியில் கடற்படைப் படகொன்றைத் தகர்க்கும் தற்கொலைத் தாக்குத லுக்கு அவர் சென்றார். தன் மீது இந்தளவுக்கு நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட ஒரு இயக்கத்தை வழிநடத்தும் தலைவராக பிரபா கரன் இருக்கின்றார். இதனை நான் உங்களுக்கு ஏன் சொல்லுகிறேன் என்றால் தன்மீது இந்தளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள ஒருவரால் தமிழீழக் கோரிக்கையை எவ்வாறு கைவிட முடியும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்?
மண்டேலாவோ அல்லது யசீர் அரபாத்தோ தமது அரசியல் எதிரிகளைத் தேடி அழிக்கும்படி இடுப்புக்களில் குண்டுகளைக் கட்டிய தற்கொலையாளிகளை அனுப்பி வைக்கவில்லை. இதனை நாம் மறந்துவிடக் கூடாது.
జిభ %8888888888%""""""
ိ မွိုမႝာဂိ
பிரபாகரனிடம் சொந்த இராணுவம், பொலிஸ்படை, நீதிமன்றங்கள், அவரது உத்தரவு களுக்கேற்ப செயற்படும் சிவில் நிர்வாக சேவை ஆகியன உள்ளன. இவற்றை இப்போது அநுபவித்துக்கொண்டு இருக்கும் பிரபாகரனுக்கு, மேலும் அதிகாரங்களை மேன்மை தங்கிய ஜனாதிபதியால் கூட வழங்க இயலாது என்பதை நாம் அறிவோம்.
சுருங்கச் சொன்னால் பிரபாகரன் இன்று ஓர் அரசன் போல இருக்கின்றார். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரங்களைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அவர் ஏற்கெனவே அநுபவிக்கும் அதிகாரத்தைத் தொடர்ந்தும் வைத்திருப்பதே அவரது பிரச்சினை.
(தொடரும்.)
i i Girl iarra Basels...IP.T. roim ar triail
க மாடம் ஒன்று BERN மாநகரில்
is acidன புதிய மொடல் நகைகளையும் ஆடைகளையும் அத்துடன் V.C.D , A.U.C.D. GilgħLIGEDEOT 6laFuiuuu 2 GñEGMTITLh.
மனமாற்று சேவை 24 மணித்தியாலத்தில் செய்து கொடுக்கின்றோம். கொழும்பு, யாழ்ப்பாணம், , மட்டக்களப்பு, மன்னார் உட்பட சகல நாடுகளுக்கும் தொடர்பு கொள்ளக் கூடிய T. Phலாe க மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளோம்.
JWélé, Séf9 $fBASE,87A, J908 BER,
Uயத்தில் இருந்து UேBPLZ நோக்கிச் செல்லும் 13ஆம் இலக்க பஸ் எடுத்து Schlossmatt Dà Düsqä.
துவருடத்தை முன்னிட்டு
(b Zurich IDUbaji ASEL S.P.T... Jg d66oLufgi
சீத்திரை
இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.

Page 10
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அறு
சக்தியை யெல்லோர்க்கு முனர் வுறுத்தும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும்
-சுப்பிரமணிய பாரதியார்
ஜயநகரத்தில் ஒரு சமயம் 6) எலிகளின் தொல்லை கட்டுக் கடங்கிாமல் போனது. அரசர் ஆலோசனை நடத்தி அனைத்து மக்களுக்கும் எலிகளைப் பிடிக்க ஒரு பூனையும் பூனைக்குப் பால் கொடுக்க ஒரு பசுவையும் வழங்குவது என முடிவு செய்து அதைச் செயற்படுத்தினார்.
பூனையை வாரத்திற்கு ஒருமுறை கொண்டுவந்து அரசரிடம் காட்ட வேண்டும். அது நன்றாகப் பாலைக் குடித்து வளர்ந்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.
தெனலிரமனுக்கும் ஒருபூனையும் ஒரு பசுவும வழங்கபபடடது.
தெனாலிராமன் பாலை நன்கு காய்ச்சி அதை பூனைக்குக் கொடுத் தான். பூனையின் வாய் வெந்து போனது. அன்றிலிருந்து அந்தப்பூனை பாலைப் பார்த்ததும் பயந்து ஓட ஆரம்பித்தது.
ஒரு வாரம் சென்றது.
மக்கள் அனைவரும் தத்தம்
பூனைகளைக் கொண்டுவந்து அரசரி டம் காட்டினார்கள். அனைத்துப் பூனைகளும் கொழு கொழுவென்று
வளர்ந்திருந்தன. ஆனால், தெனாலி ராமனின் பூனை மட்டும் மெலிந்து காணப்பட்டது. இதைப் பார்த்த அரசருக்கு கோபம் ஏற்பட்டது.
“உன்னைத் தவிர எல்லோரும்
தங்களுடைய பூனைகளை நன்றாக
வளர்த்திருக்கிறார்கள். பூனைக்குப்
பாலைக் கொடுக்காமல் நீயே அதை குடித்திருக்கிறாய். அதனால்தான்
பாத்திமா சிம்றா ஜஃபர், 32.சின்ன மெளலான விதி, அக்கரைப்பற்று
ஆத்மராசா ஜெயந்தி, காந்திநகர், அன்புவழிபுரம், திருகோணமலை
தே, அமில்டன் தேவராஜ், 23/4 திருவள்ளுவர் வீதி, உக்குளன்குளம், வவுனியா
முஹமட் றிக்ஷான், 527, 1/ கிங் வீதி, மாத்தளை.
சிறாதை, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, வெள்ளவத்தை
தரிஷாந்தினி, மட்/முனைத் தீவு ச.ம.வி.
முனைத்தீவு, பெரியபோரதீவு.
பாவிக்னசூலன், ஐ.எல். பாத்திமாஜெனிபா, இந்துக் கல் FITG155 G3 fl. 165 1/8, மாதவன் விதி, கல்முனை-03 அக்ஷயா வாலசிங்கம், பிமேஷாக், 334/10, நிரஞ்சன் வீதி,
23/08, பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு
C
சின்ன உப்போடை, மட்டக்களப்பு.
பூனை இவ்வள இருக்கிறது.”
“இல்லை அரே பூனை பாலைக் கடு ஓடுகிறது. நான் எ6 செய்தும் அது பாை இல்லை.”
இதைக் கேட் ஆச்சரியமாக இரு பாலை வரவழைத் கொடுக்கச் சொன் பூனையோ பாலைப்ட
ஓட ஆரம்பித்தது.
அரசர் வைத்திய அந்தப்பூனையைச் ே சொன்னார். வைத்தி பிடித்துப் பார்த்தார் வெந்து போயிருக்கு அரசரிடம் சொன்னார்
தெனாலிராமன் விளையாடியிருக்க அரசருக்குப் புரிந்தது தெனாலிராமை கேட்டார். தெனா பூனைக்குச் சூட கொடுத்து அதைப் ஒப்புக்கொண்டான்.
அரசர் தெனாலி செய்ததற்கான கேட்டார்.
“அரசே, நம் உணவின்றிப் பசியா தாங்களோ எலிெ பூனைக்குப்பாலை ெ வீண் செலவு செய் கவனிக்கத் தவறிவிட் தங்களுக்கு உணர்த் செய்தேன். நான் ெ ருந்தால் என்னை மன் தன் தவறையும் ெ நல்ல நோக்கத்தையும் அரசர் தெனாலிராம6 பரிசுகளை வழங்கி ம கவனத்தைச் செலு கினார்.
ஆம். பிள்6ை வொரு செயலை விதத்தில் செய் இல்லையேல் வீண் அதனால் மற்றவ களைப் போக்கு செயற்பட வேண் குட்டீஸ்,
6)IIIJTLD
Ботор
 
 
 
 
 

என் பிறந்தநாள்
இன்று எனக்குப் பிறந்தநாள் இறைவன் என்னைப் படைத்தநாள்.
அன்பு காட்டி வாழவும்,
அறிவை வளர்த்துக் கொள்ளவும்,
என்றும் நன்மை செய்யவும் ঞ্জি
எண்ணிப் பார்க்கும் நல்லநாள். உயர்ந்தேர்வழியில் செல்லவும்,
தன்னம்பிக்கை கொள்ளவும் இன்று எனக்குப் பிறந்தநாள் சாமி அருள்ைவ்ேண்டும்நாள். இறைவன் என்னைப் படைத்தநாள். -
இன்று எனக்குப் பிறந்தநாள் உண்மை பேசி உயரவும், இறைவன் என்னைப் படைத்தநாள்.
LL LLL LLL LLL LLL LLLL LLLL LL LLL LLLL LLLL LLLLLLL
இருக்கும் ஒல்ட் பெய்த்புல் வெந்நீர் பண்டைய காலமக்கள்ஆச்சரியத்துடன் ஊற்று 65 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்த்தர்கள் நீரை மேல் நோக்கிப் பீய்ச்சி
அடிக்கிறது.
var
கலிபோர்னியாவில் உள்ள திண்ணீருக்கு அடியில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் எரிமிலைகள் வெடித்தபோது அதை
ை
ச. என்னுடைய * குச ண்டாலே பயந்து -
வ்வளவு முயற்சி லக் குடிக்கவே L- அரசருக்கு ந்தது. உடனே ಕ್ರಿಸ್ಥಿರಾಟ್ಜೆಲ್ವಕ್ಗೆ ானாா. அநதப் ார்த்ததும் பயந்து
ரைக் கூப்பிட்டு L محمبر: مر சாதனை செய்யச் ரிெமலை லாவாகுளம்பு குளிர்ச்சியடையும்போது அது அப்படியே பூமியின் யர் பூனையைப் மீது அமிழ்ந்துவிடுகிறது. இதில் தண்ணீரைச் சேகரித்து வைக்கவும் இயலும் 1. அதன வாய் ஒரேகானில் (அமெரிக்கா) உள்ள ‘கிரேட்டர் லேக் ஏரி இப்படித்தான் LD விஷயத்தை உருவானது. T
இதில் ஏதோ O O ஃ உங்கள் பொது அறிவு எப்படி? }ன மிரட்டிக் இலங்கையில் ஏறத்தாழ எந்த நூற்றாண்டில் ஆரியர்கள் குடியேறினர்கள்? லிராமன் தான் கி.மு. 5ஆம் நூற்றாண்டில். ான பாலைக 2 இலங்கையின் பூர்வீக மாகாணங்கள் எவை? பயமுறுத்தியதை 6Jengguigon L., Loniugl " Gonu , 92 gog5stingis.
3.பூமியைப் போல் காற்று மண்டலம் உடைய கோள் எது?
Gofa GTI.
4. புதன் கிரகத்தின் காற்றுமண்டலத்தின் முக்கிய கூறு யாது?
காபனீரொட்சைட் (CO)
ராமன் அவ்வாறு காரணத்தைக்
மக்கள் பலர் ஸ் வாடுகின்றனர். யைப் பிடிக்க காடுக்கச்சொல்லி
5. Ulsă குளிர்ச்சியுடைய கோள் எது?
புளுட்டோ,
தப்படுவர்?
விஜயன்,
6. இலங்கையின் முதல் அரசனாகக் கரு
7 இலங்கையில் உஷ்ணமான இடம் எது?
அம்பாந்தோட்டை. ந்தவே 8. இலங்கையில் அதிக குளிருடைய இடம் எது? 醬 鄂வற கந்தப்பளை 1ணயுங்கள s இலங்கையில் உள்ள புகையிரதப் பாதைகள் எத்தனை? தனாலிராமனின் ஒன்பது. பரிந்துகொண்.10 இலங்கைக்கு வடக்கே உள்ள தீவுக்கட்டம்யாது னைப் பாராட்டிப் அந்தமான் தீவுக் கூட்டம்.
த்தத் தொடங் 955 OTTU % ○
V
புதிர் அநீஆத் தே ாகளே! எந்த ဎွိဒ္ဒိ
T LTTTTLSLS S LSLS Lqq qqqqqS S SJJ S S S S S S S S S S S S S S S S S kS ய வேண்டும்.
விரயமாகும். பு “A” கட்டத்தில் இருப்பது ர்களது குறை 4. · na GTO 9 ம் விதத்தில் போன்ற ஒரு பென்சில் "B
கட்டத்தில் உள்ளது. அ டும். புரியதா 3 %っエ ဓမွှ? த்தி து. அது
=幸、零= ■ 5 EB
Af
Tör DTi 14-20, 2004

Page 11
ஆளுயரக் கூந்தல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கூந்தலே தற்போது உலகிலேயே நீளமான கூந்தல் என்று கூற முடியாது. சில மாதங்களுக்கு முன் அதனைப் பராமரிக்க சிரமமாகவுள்ளது என வெட்டிவிட்டார். சிக்கெடுத்துச் சீவ, குளிக்க, இருக்க, நடக்க, படுக்க எனப் பல பிரச்சினைகளோடு,அதனைக் காய வைக்க மூன்று நாட்கள் தேவையாம் அதன் நீளம் எவ்வளவு என்பதை நீங்களே ஊகித்து அறிந்துகொள்ளுங்கள்
பார்க்கும்போதெ வாயைப் பிளக்க வைக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டு வெட்டுவதற்கு எப்படித்தான் மனசு வந்ததோ அவருக்குப் பிரச்சினையாம். அதற்காக நாம் என்ன பண்ண முடியும். எதுவும் அவரவருக்கு வந்தால் தானே தெரியும்.
தகவல் :- ஸப்ரீனா ஹமீஸ்,
Drië 1420, 2004
உயர இரா பறக்க விடப்ப அவுஸ்திே பெர்ரா பலு வருகிற ஆறா பதினைந்தார நடைபெற ஓட பங்கேற்பதற் நாடுகளிலிரு மான பலுT6 கொண்டிருக்க றில் வின்சென் ஏர் பலூனும் 9 uJub 90 நெதர்லாநீ வந்துள்ள அ பலூன், சிட்னி பறக்க விட காட்சியைப் காணலாம் . வித்தியாச மாக இது வாய் ை பலூானல்ல ஒளதிய பலூன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(19ZD6O4 77 77// Zar
毅 Σ S. 露而 மன்னர் பரம்பரையைச் ,சேர்ந்த ரஷ்ய இளவரசர் ஒருவர் ܚܪܝܦܬܐ ܬܦܪܚܝܶܗ 饑 திருமணத்தின் போது தனது மனைவிக்கு அளித்த விலை உயர்ந்த பரிசு இது. தங்கம், வைரம், வைடூரியங்களால் செய்யப்பட்ட இந்த மகுடம் இப்போது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர அருங்காட்சி யகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டி ருக்கிறது. ஆனால், தனியார் ஒருவர்தான் இதன் சொந்தக்காரர். தான் சொல்லும் தொகையைக் கொடுத்தால் எந்த ரஷ்யருக்கும் இதை விற்கத் தயார் என்கிறார்.
திருமண வீட்டுக்குப் போகும் போது வெறுங்கையை வீசிக்கொண்டு போக முடியாதுதான் அதற்காக இப்படி வைடூரியம் பதித்த எதையும் கொடுத்து விடக் கூடிய வசதியும் எல்லோருக்கும் இருப்பதில்லை. ஏதோ நம்மால் முடிந்தது.
ரத்தில் 90 அடி ட்சத பலூன் பட்டுள்ளது. -
லியாவில் கேன் ான் திருவிழா ந் திகதி முதல் த் திகதி வரை ள்ளது. இதில் காக பல்வேறு ந்தும் ஏராள ன்கள் வந்து ன்ேறன. அவற் ட் வான் கோஷ் ஒன்று. இதன் அடி ஆகும். தலிருந் து ந்த இராட்சத ரி நகர வீதியில் டப் பட்டுள்ள படத்தல்
எண் ன க இருக்கிறதா? வத்து ஒளதிய காஸ் விட்டு
2 அடி நீளமான காது உள்ள -۔ குT இந்த ஆடு. பெங் களுர் சிவாஜி நகரி லுள்ள ஒரு கோ ய ல ல து பலியிடுவதற்காக  ெகா ண" டு செல்லய்படுகி யாரும் கதைப் 6) பதை ஒட்டுக்
கே ட டா ல கழுதைக் காது வரும் என்று சொல்வார்கள். இங்கே படத்தி லிருக்கும் ஆடு

Page 12
கவிதை
■ සිඛි .
ప్ర)
星
ు
&ං
|-
S) S
3 2 2 G
斐 ー ଶ୍ରେ:
目 |- 运
S.
-
జ
LIGO
GAGTGRIGO
தயாரிப்பாளரிடம் என்ன விரைவிலேயே வெளிவர இருக்
தயாரிப்பாளர் கிடைத்தால் மீனாட்சியிடம் என்னவோ புடிச்சிருக்கு படத்தில் புவனேஸ்வரி
 

LLLLLL LL LLL S t t tt tttt tt S L L S S LtL LLLLaL
॥ திருடி படத்துக்கு முன்பே சாயாசிங் நடிக்க ஒப்பந்தமானது கவிதை படத்திற்குத்தான் சாயாசிங்கைத் கண்டுபிடித்து தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியவர் கிச்சர்ஜி இவர் சரத்குமார் நடித்த நேதாஜி படத்தை jäJ6.
படத்தில் "காத்தவராயா காத்தவராயா கட்டி அணைச்சுக்கூடா.பார்த்தது போதும் பார்த்ததும் போதும்" என்று ஒரு பாடல் வருகிறது. "மன்மதராசா மாதிரி பட்டையைக் கிளப்பும் இந்தப் பாடலுக்குப் புதுமுகம் வம்சியும் சாயாசிங்கும் ஆட்டம் போட்டியிருக்கிறார்கள் அஞ்சு மகேந்திரா விசேஷமான நடனக் காட்சிகளை
வழங்கியிருக்கிறாராம்
என் Ο ηθή நீதானே போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.செல்வராஜ், எஸ்.எஸ்.ஆர் மூவிஸ் கம்பைன்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். இசை தேவா,
இளவரசும் மத்துக்காளையும் காமெடி வழங்கியிருக்கிறார்கள் ஷகீலாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது போனஸ் தகவல்
S S S S S S S
●エ● திருடாதிருடி அதிசயம் அடேங்கப்பா 100 கோடி?
* BULUTifÜLTGİTİT GELTİ 25 g),60. ப்ேபிரமணியம் சிவா இயக்கிய JUAN UN PUUTTUUTGITT TOT 500g ஆண்டு கால அநுபவத்தை 'இதுதான் சினிமா என்ற பெயரில் திருடா திருடி படம் ரிலீஸ் ஆகி 125 |uš
' புத்தகமாக எழுதி இருக்கிறார். நாட்களைத் தொடுகிறது. இந்தப் Ó GETTILS படத்தின் வசூலில் பாதி அளவுகூட அந்தப் புத்தகத்தில் சுமார் 1000 படங்கள் முதல் கா இதற்குப் பிறகு வந்த எந்தப் ரெடியாகி படம் வெளிவராமல் இருப்பதாகவும்.இதன் மதிப்பு படங்களும் சம்பாதிக்கவில்லை " ரூ.1000 கோடி எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய பணம் முடங்கிக் கிடப்பது
Brug, formuDITö59,168)m60)LL LST'sSub
ಛೀ " சினிமா இண்டஸ்ட்ரிக்கு அதிர்ச்சியை
தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த், ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணியம் சிவாவிற்கு
சமீபத்தில் கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
flm LigLLAü elföğü ÓLILEl DiBibl
6TaສGນ புடிச்சிருக்கு படத் தயாரிப்பாளரான சிறிஸ் கந்தராஜா இலங்கைத் தமிழர் நோர்வேயில் செட்டில் ஆகியவர். ரீகாந்த், சிநேகாவை வைத்துப் படம் எடுக்க ஆசைப்பட்டு பலமுறை சென்னை வந்து அதற்குரிய வாய்ப்புக் கிடைக்காமல் வெறுத்தே போனாராம் அவரது விசா முடியும் நேரம் பார்த்து டைரக்டர் மீனாட்சிசுந்தரத்தை சின்ன பட்ஜெட்டில் அட்டகாசமாகப் படம் எடுப்பவர் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் மீனாட்சி சுந்தரம் எம்.ஏகாஜா, டிராஜேந்தர் டிபிகஜேந்திரன், கமலநாதன் எனப் பலரிடம் உதவி இயக்குநராகப் புரிந்தவர் தேதியில் குறிப்பிட்ட செலவை விடக் குறைவாக என்னவோ புடிச்சிருக்கு படத்தை எடுத்துக் கொடுத்து வோ உங்ககிட்ட புடிச்சிருக்கு என்று சபாஷ் வாங்கியிருக்கிறார். மீனாட்சி இயக்கும் அடுத்த படம் லுக் றது. இதுவும் மிகக் குறைந்த பட்ஜெட் படம்தான் கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்யக் கூடிய முன்று பெரிய சப்ஜெக்ட் கதை இருக்கிறது என்பது உபரித் தகவல் பின் கணவராக நடித்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் சிறிஸ்கந்தராஜா
inti IA-20, 2004

Page 13
gyűugű GIT.G. A 91056||ITGENST . 7
L6oII | திடிர் மறுப்பு SS | டிராஜேந்தரைச் சந்தித்துப் உடல் குண்டானால் சில நாட்களிலேயே பேசிய ஒரு விநியோகஸ்தர், பாகும் வித்தையை குஷ்பு மட்டுமே கற்று "உங்கள் படமான 'விராசாமியில் திருக்கிறார் என்று பார்த்தால், அந்த ரஜினி நடித்த வீரா, விக்ரம் நடித்த தயை மீனாவும் கற்று வைத்திருக்கிறார். 'சாமி ஆகிய வெற்றிப் படங்களின் பை மிகவும் ஸ்லிம்மாக்கிக்கொண்டு பெயர் இணைந்துள்ளது. சென்டி ன் ஆட்டோகிராப் படத்துக்கு வந்திருந்த | இந்தப் படம் சூப்பர் விடம், "அடுத்த மாதம் மீண்டும் குண்டாகி ஹிட்டாகும்" என்று சொல்ல, உடனே
களோ? என்றபோது "இல்லை, இனிமேல் விநியோகஸ்தரைப்பார்த்து அப்படிப் போடு என்று திடீரென்று மறுத்துப் அருவாளை" என்று டி.ஆர்.கலகலத்தார். த்ெதா,
56lIJEF pjlgëIT LigP அபிராமிக்கு விருமாண்டி படம் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ங்ெகள் அண்ணாவில் விஜயகாந்துக்கே 16: மத்தியில் அவர் பெரிய வரவேற்புப்
கொடுத்த நவரச நடிகர் தற்போது கட்சி பெற்றுள்ளார். அந்தத் தெம்பில் தற்போது சதை டுே
குதித்து இருக்கிறார். இவர் மதமதவென்று காட்சிதருகிறார் காலில் தனக்கு ஏற்பட்ட ಛೀ! |畿 குணமடைந்துவிட்டதாகச் சொன்ன அவர் கேள வ எழுபUயுளளனா, சில llll . . ப்பாளர்களால் வம்பு வழக்கு என்று ரெடி.டேக் ಇಂಗ್ಲ ಖ್ವಿ இருக்கிறாராம் கடுமையான பாதிப்புக்குள்ளான இந்த நவரச காதலுக்குச் சம்மதித்த JT92 நகருக்கு கேப்டன்தான் ஒரு கார்டியன் போல இந்து வந்தார். ஆனால், அவருடைய இளையராஜா சமீபத்தில் வெளிநாடு சென்றார். அவரது பதுக்கே இவர் டிமிக்கி கொடுத்ததால் அவர் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர்ராஜா மி வருத்தம் கொண்டு சரிவரப் பேசுவது வெளிநாட்டுப் பெண்ணைக் காதலிக்கிறார். அந்தக் காதலுக்குப் 2 50LIII.D. பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது விரைவில் டும்.டும்.டும்.
120, 2004
 

அடிதடி படத்தில்
நெப்போலியனும் 嵩 அண்ணன் .
தம்பியாக நடிக்கிறார்கள்
இருவரும்
ஜோடி
சேர்ந்து நடிப்பது
இது ഗ്ഗങ്ങIഖg முறை.
· · ·
கிராமத்தில் வசிக்கும் சிம்பு ஒரு அழகான பெண்ணால் அவமானப்படுத்தப்பட்டு சென்னைக்கு வருகிறார் அங்கு வரிசையாக 2 அழகிகளைச் சந்திக்கிறார் அவர்களுடன் நெருக்கமாக இருந்து ஒவ்வொருத்தியாகக் கொலை செய்வதுதான் மன்மதன் படக் கதை
இதை ஜோதிகா கண்டுபிடிப்பது படத்தின் சஸ்பென்ஸ்
° )

Page 14
இருத்தல்
R
வேதனை கலந்த விரக்தியின் கடைசிப் புள்ளியில் ε வாழ்க்கைப் பயணத்தின் கடைசி வினாடிகளில்.
கடுகளவில் படிந்து கிடக்கும் நம்பிக்கையோடு, உயிர் பிரியப் போவதறிந்தும் தப்பிக்கத் தண்ணீர் தேடும் ஆத்மாவைப் போல.
இந்தப் போராட்டம் கூட என்மீது பொறுப்புச் சுமத்தப்பட்ட ஜீவன்களுக்கு பசுமை சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்காகவே.
வற்றிப் போன ஆற்றங்கரையில் ஒற்றை நாணலாய் அல்லல்பட்டுக் கழிந்து வந்த என் இளமைக்கால வலி
இன்னும்
பசுமரத்தாணி போல பதிந்தே கிடக்கிறது.
மொட்டிலேயே கருகிப்போன என் ஜீவிதப் போரின் இறுதி முடிவு கூட எதுவென்றறியாததும் ஏற்றே ஆகவேண்டியதுமான அந்த கடுகளவு நம்பிக்கையினையும் இறைவனில் திணித்தவனாகவே இருக்கவும் மனசின்றி.
மபாஹிறாஸ், நிந்தவூர் - 0. \\
திரை நீக்கம்'
சொற்கள் எங்கேயிருக்கிறது.? எந்தச்
சொற்களைப் பயன்படுத்தி என் அற்புத கவிதையையெழுத.?
சொற்களே. சொற்களே. அகப்படாத போது எப்படிக் கவிதையெழுத.? என் உணர்வுகளை என் அபிலாசைகளை என் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் சொற்கள் இல்லாதபோது எப்படிக் கவிதையெழுத.?
முடியும் என்றன சொற்கள் முழுமையாய் உனை வெளிப்படுத்த முடியும்
என்றன சொற்கள்.
எப்படி..? மெளனமாய். மெளனமாய். மெளனமாய்.
சண்முகம் சிவகுமார், பத்தனை
மனசின் ஏதோ ஒரு முலையில் os
பூமிப் பரப்பில். 暨 al பூரண கருத்தையுணர்த்தும்,
(இணையற்ற தெய்வம்
تسميى حججه ح-N(/
`AXرچ
\ණ அன்புலகின் தெய்வம் என் அன்னை அறிவுலகின் தெய்வம் என் அன்னை '/ அழகுலகின் தெய்வம் என் அன்னை பண்புலகின் தெய்வம் என் அன்னை பாசவுலகின் தெய்வம் என் அன்னை தன்னுணவை பாலாக தந்து எனை சேயாக்கி நான் அடம்பிடிக்கும் போதெல்லாம் ஆண்டார் எனக்காட்டி அமுதூட்டி எனை வளர்த்தாய், நான் குறும்பு பல செய்தாலும் கோபமின்றி குதூகலிப்பாய் என்னை சீண்டி சினமுட்டி சிரித்து மகிழ்திருப்பாய், அள்ளி அணைத்து என்னை ஆராரோ பாடி கொஞ்சி முத்தமிட்டு குறை காணா தெய்வம் ஏழை தாய் என் அன்னைக்கு இணை உண்டோ இவ்வுலகில் ஏதும்.
ஆகசூரியம், களுவாஞ்சிகுடி,
OppoDijlrtil
இல்லறம் புகுந்தாய் நற்கரம் பிடித்தாய் நலமுடன் இணைந்தாய் தாய்மையடைந்தாய் சிசு வளர்த்தாய் அதன் சுமை பொறுத்தாய் பின்னர் பெற்றெடுத்தாய்
a A.
i
i
R 9
6 வெறும்
நகர்த்தி
வந்து வசர
அரு
அவலங்க
பேணியணைத்தாய் அவள் பூப்பெய்தி அழுகையறிந்தாய் இருபது வருடம் முடிந்துவிட்டது உடன் அழுதவீந்தாய் இந்தத் தை வந்தால்
多 மழலை மகிழ்ந்தாய் S மடி மீதேயுறங்கவைத்தாய்
அவளுக்கு முப்பதைந்து வயது
முடிகிறது நற்தருணமறிந்தாய் இவளுக்கு கல்யாண வயதும் அதில் அகரம் கொடுத்தாய் வந்தது
ஆரம்பக் கல்வியளித்தாய் கல்யாணத் தரகரும் வந்தார்
பின்னர் மாப்பிள்ளை உயர்ந்த கல்விப் பருவமறிந்தாய் உத்தியோகமாம் கல்வித் தலம் சேர்த்தாய் ஒரு இலட்சம் சீதனம் இரவில் கண் விழித்தாய் கேட்கிறாராம் கல்விக்குத் துணை புரிந்தாய் எங்கே போவாள் இவள்
கற்றதினால் மகிழ்ந்தாய் பணத்திற்கு
பட்டம் பதவிகளினால் உயர்ந்தாய் பணத்திற்கும் மேலாகப் புகழ்ந்தாய் ஒரு பருவம் தனையறிந்தாய் குணமறிந்து இணைத்தாய் வாழ்ந்து மகிழ்ந்ததில் கலந்தாய் தேவைகளறிந்து நகர்ந்தாய் பேரக் குழந்தையுடன் குழைந்தாய் துன்ப துயரங்களில் இணைந்தாய் வாழ்வை எமக்களித்து முதிர்ந்தாய் தள்ளாத வயதை உணர்ந்தாய் தனயன் முகமறிந்து துடித்தாய் பிரச்சினை தீரப் பிரார்த்தித்தாய்
நிலையில்
ஒரு வேளை உணவிற்கே ஊரெல்லாம் கடன் இந்த
எங்கே போவாள் பணத்திற்கு? கல்யாணக் கனவெல்லாம் காசு இல்லாததால் தூசாகிப்போனது இவளுக்கு இப்போதும் இவளுக்கு வாழ்க்கை தர பல பேர் முன்வருகிறார்கள் அவர்கள் வாலிபர்கள் அல்ல வயகரா சாப்பிடும் வாலியக்
நல்லதற்கென்றே உழைத்தாய் கிழவர்கள் மண்ணில் வாழ்வைத் துறந்தாய் இவளுக்குத் திருமணம்
மக்கள் குடும்பம் கொடுத்தாய் நடக்காததிற்கு நீங்காப் புகழுடன் உயர்ந்தாய். காரணம் இவளிடம் பணம்
இல்லாததில்லை அ.மு.அனஸ், திருகோணமலை. இளைஞர்களிடம் நல்ல மனம்
.இல்லாததுதான் ܚ
வெ.ரெங்கநாதன், தெப்பட்டன்,
BLGBT jsouři Lé - (BLSTT jS
முகவரி 646
oli 5 ti,
ຄົນ. பொழுதுபோக்கு: தினமுரசு வாசித்தல்,
மதவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னது துயரங்களை சால்லி முடிப்பேன்?
த்த வாழ்க்கையை
நீ எழுதி விட்டாய்!
வேர்களை 1ளர விடாமல் நீ. வரையறுத்ததால் இன்றெனக்கு பூக்காலம் இல்லை.
வண்ணத்துப் பூச்சி வர்ணங்களிலான 1ழகிய கனவுகளை அழித்து வறிச்சோடிப்போன ) பாலையொன்றின் நடுத் தெருவுக்கு விட்டாய் என்னை!
கோடைகாலத்து குளிர் மேகம் போல் வறண்டு கிடந்த என் வாழ்வில் ந்தங்கள் தருவாய் என்றெண்ணினேன் நீயோ. அமிலத்தை அள்ளி வீசி விட்டு நகிருந்து தூரமாகி
660 ளை இரசிக்கிறாய்
உன்னால் தேய்ந்து போனது 0 மாத்திரமல்ல. என் வாழ்க்கையும்தான்!
னக்கும் ஒரு விதி எழுதப்படும் அப்போது நீ. கொண்டிருப்பாய்
நான் சிரிக்க
ன் ஏஜிப்ரி, கட்டார்.
ប្រូព៌ា
கனவுத் துண்டு கண்ணீர் சொட்டு கவிதைத்துளி.
மின்னல் கீற்று மென்மை மொட்டு பனிமலர்.
நெற்கதிர் தென்றல் காற்று இதயவலி.
56)66) மேக ஓட்டம் மழைத் தூறல்.
சொற்ப நேரம் சோக இன்பம் இன்பச் சுமை.
மின்மனிப் புச்சி உள்ள மகிழ்ச்சி கல்வெட்டு.
கால வேகம் கானராகம் ஏதோ மோகம்.
வாழ்த்துப் பா வாசப் பக்கள் வாழ்க்கை வழுக்கள்.
ஜே.எம்.ட்பஸ்லி, ஏத்தாலை,
கவிதை எழுதுதலும்
:
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்
彰 எதுவும் செய்யாமல்
நீண்ட நாட்களுக்குப் பின் மண்ணுக்குள்ளிருந்து வரும் இம் மண் புழுவை எதுவும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
சற்று மங்கலான நிறத்தில் நீளமாக இருக்கிற இதன் மீது கத்தரிப் பூ நிறத்தில் போகிறது மெல்லிய கோடொன்று.
மண் நெகிழ்தலும்,
என்று யாராவது சொல்ல முடியுமா? சொன்னாலும் சரியாக இருக்குமா?
கலை கைவரப் பெற்றால் எழுத்தாளராகலாம். எனில், இன்னது செய்தால் கவிஞனாகலாம் என்று யார்தான் சொல்ல முடியும்?
என்று சொல்லலாம். நல்ல கவிஞனுக்கும் இலக்கணம் வகுக்கலாம். ஆனால், நல்ல கவிஞன் எப்படி வருகிறான், நல்ல கவிதை எப்படித் தோன்றுகிறது என்று யார் எடுத்துச் சொல்ல முடியும்?
முடியாத இரகசியம் ஒன்றைக் கொண்டிருக்கிறது அது.
கவிஞனும் கவிதையும் தோற்றம் கொள்வது ஓர் அம்சம்"
"கவிஞன் எப்படித் தோன்றுகிறான்? கவிதை எப்படித் தோன்றுகிறது?
மொழியில் தேர்ச்சி பெற்றால் மொழியறிஞர் ஆகலாம்; எழுத்துக்
நல்ல கவிதை எவ்வாறு இருக்கும் அல்லது இருக்க வேண்டும்
சொல்ல முடியாத மாயம் ஒன்று இருக்கிறது அதிலே சொல்ல
மாயங்களும் இரகசியங்களும் நிரம்பியதுதானே பிரபஞ்சம் அதில்
என்று கவிஞர் விக்ரமாதித்யன் சொல்கிற அந்த மாயத்தன்மை
மண்புழு சூப் பற்றியும் தெரிய வந்ததால் இதை எதுவும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
மண்ணுளிப் பாம்பைப் போலல்லாமல் சாது ஜீவனாய் இருப்பதாலும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
முன் பகுதி சுருங்கி இழுக்க நகர்கிறது இந்த சிறு சாக்கடையில் விந்தையின் தெறிப்பாய்.
இதற்கு முன் தொட்டி நீர் வெளிவரும் பகுதியில் கொத்து கொத்தாய் மையம் கொண்டு உடலலையாய் இருந்த மண்புழு குட்டிகளின் மீது கொதி நீரை ஊற்றினேன்.
சட்டென வெளிர்ந்து மிதந்தன நீருடன் சக்கையாய் போயின
பிறகு என் கண்ணில் எதுவுமே தென்படவில்லை.
இப்போது அருவருப்பு குறைந்திருக்கிறது. சகித்துக் கொள்ள முடிகிறது.
புல் உண்ணும் புழுக்களை
பிரமிப்புடன் கவனிக்க நேர்ந்ததால் கூட
நான் இப்படி மாறியிருக்கலாம்.
*குருநாத் கேடோ ரஞ்சன்
ஒளியில் குழந்தை
கைக்குழந்தையுடன் வருகிறாள் காலை ஒளியில் திறந்திருக்கும் வீட்டு வாசலுக்கு அவள் அப்போதுதான் குளித்திருக்க வேண்டும் கூந்தலில் நீர்த்துவிகள் மின்னுகின்றன t அவளுடைய இரு கைகளில் குறுக்காக நெளியும் குழந்தைக்கு கண் சுசுகிறது.
சருமம் பளபளக்கிறது ఖళ్ల லேசாக சிணுங்குகிறது 怒
சமாதானப்படுத்த லேசாக குழந்தையை ஆட்டுகிறாள் வெயில் அவள் கைகளிலிருந்து குழந்தையை கவனமாக வாங்கிக் கொள்கிறது
குழந்தை இப்போது மெளனமாக இருக்கிறது
இப்பேது குழந்தையை ஏந்திக் கொண்டிருக்கிறது : வெறும் கைகளை ஏந்திய நிலையில் நிற்கிறாள்
வெயில்
அவள்
கிெருகுேழந்தையை வங்கிக் கொண்டு
வீட்டுக்குள் திரும்புகிறாள் அதிசயங்களுக்குப் பழகியவள் போல
பெயர் : துரைராசா |ஜெயராஜ்
வயது 17 முகவரி சிவகெங்கா பண்ணை, ஒலுமடு, நெடுங்கேணி, பொழுதுபோக்கு வழமையானவை.
கொண்டு பிறந்த மூன்று கவிதைகள்,
ஒதுங்கியும் ஒதுக் கட்டும் ஊருக்கு வெளியே இருந்தான் அவன். ஆற்றில் வெள்ளம் பெருகிய போதெல்லாம் அடித்துச் செல்லப்பட்டது அவள் குடிகை
(அப்போது அவன் స్త్రీ ஒரு மரத்தில் தொற்றிக் கொண்டான்) கோபம் கொண்ட யானை காட்டுக்குள்ளிலிருந்து இறங்கிய போதெல்லாம் அவன் தோட்டம் குறையாடப்பட்டது. கவனமாய் விலகிநின்று அவள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மறுபக்கம்
எப்போதும் தூயகற்று அவனுள் புகுந்து வெளியேறியது. மண்ணிக்கத்தக்க ஆகக்குறைந்த சிறு அசுத்தத்துடன் மிகுந்த ஆரோக்கியத்துடனும் அச்சமற்றும் இருந்தன அவனது தோட்டத்து மலர்கள்
அவனது வானம் எல்லையின்மை வரை விந்திருந்தது. அந்த வானத்தை மீட்டிக் கொண்டிருந்தன பறவைகளின் குரல் விரல்கள் கணிகண்ட ஜீவராசிகள் அனைத்தும் அவனைத் தங்கள் உலகோடு ஏற்றுக் கொண்டன.
ஒரு கணமும் அவனைத் தனிமைப் பேய் பிடித்துக்கொள்ளதபடி பார்த்துக் கொண்டன விண்மீன்கள்
என்றாலும்
- ஒரு பெரிய துக்கம் அவனைச் சவப்டிக் கொண்டிருந்தது
毅 அடிக்கடி.
அன்று அது தன் பணிமுடித்துத் திரும்பிக் கொண்டிருந்த காட்சியை அதன் பின்புறத்தை பின்புலத்தை அவள் பார்த்தடி நின்று கொண்டிருந்தான். அதன் கோபம் அதன் அழிமாட்டம்; அதன்பிறகு அது மேற்கொள்ளும் ---------------------------- நிதானம் தீர்க்கம் ---.............................................۔۔۔۔۔۔۔۔۔ பார்வைவிட்டு மறையுமுன் வலசைவில் அது காட்டிய எச்சரிக்கை.
-தேவதேவன்
பெயர் : சுதனம் வயது 23
pain : P0. Box. No 40209 Doha. Qatar. பொழுதுபோக்கு : வழமையானவை.
壹14-20,2004

Page 15
భపు
விருந்தாளிகள் வரப்போகிறார்கள் என்று முன்பே தெரிந்தால் கவலை இல்லை. ஆனால், திடீர் விருந்தாளி களை அசத்துவது எப்படி? இதோ சில டிப்ஸ்.
அலாங் கோல வரவேற்பு அறை:
வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதலில் கண்ணில் படுவது வரவேற்பு அறை தான் வெளியில் காயப்போட்டு எடுத்த துணிகள், பத்திரி கைகள், விளையாட்டுச் சாமான்கள் என்று அறையே அலங்கோலமாக இருந்தால் பார்க்கவே சகிக்காது. விருந்தாளிகள் நிச்சயம் முகம் சுளிப்பார்கள்! வரவேற்பு அறையில் தேவை இல்லாத பொருட்கள் சேர்வதைத் தவிர்க்கவும். அழகான, ஒழுங்கான வரவேற்பு அறை உங்களைத் திறமையானவராகக் காட்டும்!
பத்திரிகைகள், இசை, டி.வி.
விருந்தாளிகளோடு பேசுவதுதான்
நல்ல உபசாரம். ஆனால், நீங்கள் அவசரமாக, சமையல் அறைக்கு
அல்லது வேறு வேலைக்காக எழுந்து செல்ல நேரிடலாம். அப்போது விருந்தாளிகளுக்கு "போர்’ அடிக் காமல் இருக்க வரவேற்பு அறையில் பத்திரிகைகள் வைப்பது நல்லது.
கூடவே இசை அல்லது டி.வி. போடுவதால் நீங்கள் திரும்பு வரை அவர்களுக்குப் பொழுது போகும்.
மற்ற அறைகள்:
சில விருந்தாளிகள் வீட்டைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். வரவேற்பு அறையைப் பார்த்து மயங்கியவர்களை மற்ற அறைகளைக்
காட்டி அதிர்ச்சி
விடாதீர்கள். பொ
நேரமில்லாவிட்டால் பெரிய அட்டை அவற்றைப் போட்டு, அறையின் ஒரு மூன முடிந்தால் பெட விரிப்பால் மூடிவிட
(З519
U6) தாளிக தண்ணீர் அதைத விருந்த கத தய இநலலது
பானங்க தில் டீ சூடான
செய்யத் தேவையா எப்போதும் வீட்டி அத்தோடு, கொறிக் முறுக்கு போன்றவை செய்து டப்பாக்களில் சாக்லேட் குட்டீஸ் சந்தோஷப்படுத்தும்
அப்புறம் என்ன நான் ரெடி!” என்பீர்
பெண்களுக்கான மனித உரிமை கள் மதிக்கப்படல் வேண்டும். வளர்ச்சியில் அவர்களின் முதன்மையும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
பண்டைய கிரேக்கத்தில் போர் நடை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆண்களுக்குப் பாலியல் சேவையை வழங்கி வந்த லைஸிஸ்ட் ராட்டா (Lycistrata) என்ற சாதாரண பெண் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு தன் சேவையைப் பகிஷ்கரித் தாள். இச் செயல் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், வரலாற்றில் பெண்ணுக்குக் கிடைத்த முதல் வெற்றி யாகவும் அமைந்தது. பிரான்ஸியப் புரட்சி யின்போது பாரிஸ் பெண்கள் விடுதலை, சமத்துவம், தோழமை வேண்டிப் போராடி னர். இத்தகைய போராட்டங்கள் 20ஆம் நூற்றாண்டில் வலுவடைந்தன. 1909இல் அமெரிக்காவில் சோசலிசக் கட்சியின் பிரகடனத்துக்கு அமைய முதலாவது தேசிய மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
1910இல் கொப்பன்கேகனில் சர்வதேச மகளிர் மாநாடு கூட்டப்பட்டது. தொடர்ந்து வேறு பல நாடுகளிலும் மகளிர் தினம் அ ஷ்டிக்கப்பட்டது. 1917இல் சார் மன்னரின் வீழ்ச்சியின் பின் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். 1945 இல் ஐ.நா. சாசனம் பெண்களின்
(International Women's Day)
தினம்
அடிப்படை உரிமைகளை அங்கீகரித்த முதலாவது ஆவணமாகும்.
1947இலிருந்து பெண்கள் அந்தஸ்துக் கான ஐ.நா. ஆணைக்குழு செயற்படத் தொடங்கியதும் பெண்கள் மேலும் பல உரி மைகளைப் பெற்றனர்.
முதலாவது சர்வதேச பெண்கள் மாநாடு 1975இல் மெக்ஸிக்கோவிலும் தொடர்ந்து 1980இல் கோப்பன்கேகனிலும் 1985இல் நைரோபியிலும் 1995இல் பீஜிங்கிலும் கூட்டப்பட்டன. 1981இல் நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு எதிரான சகலவித பாரபட்சங்களையும் நீக்குவது தொடர்பான சாசனம் பெண்களுக்கான உரிமைப் பட்டயம் எனப்படுகிறது. 161 நாடுகள் இதனை ஏற்றன. இதனைத் தொடர்ந்து இலங்கையிலும் சர்வதேச மகளிர் செயற்பாடு கள் அழுத்தம் பெறலாயின.
நீண்ட காலமாகப் பெண்கள் பால் நிலை ரீதியாக ஒதுக்கப்பட்டும் சமூகத்திலிருந்து தள்ளப்பட்டும் நசுக்கப்பட்டும் வந்துள்ளனர். பால் நிலை வேறுபாட்டை பாரம்பரிய கலாசார நம்பிக்கைகளும் குடும்பக் கட்டமைப்பும் உறுதிப்படுத்தியே வந்துள் ளன. குடும்ப செயற்பாடுகளிலும் தீர்மானம் மேற்கொள்வதில் பெண்களின் முதன்மை கருத்திற் கொள்ளப்படவில்லை. கல்வி பயிற்சி போன்றவற்றிலும் அவர்தம் திறமை அங்கீகரிக்கப்படவில்லை. தொழில், தேர்வு, வாழ்க்கைத் துணைத் தேர்வு போன்ற வற்றிலும் பெண்களின் நிலை சீர்தூக்கப் படவில்லை.
நலமாக
புஜங்காசனம் செய்வதால்
ஏற்படும் பலன்கள்:-
1 முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற் றைப் போக்கி முதுகுத் தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது.
2. ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம் மற்றும் இரத்தத்தில் சளி (ஈஸ்னோபைல்) ஆகியவற்றைப் போக்குகிறது.
3.சிறுநீரகத்தைப் பலப்படுத் துகிறது. அது தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
4.வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் ஆகியவற்றைப் போக்குகிறது.
5. இருதய பலவீனத்தைப் போக்குகிறது.
6. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது.
7. பெண்களுக்கு ஏற்படும் கள்ப்பப்பைக் கோளாறுகளை எளிதில்
போக்கும். தொடர்ந்து இப் பயிற்சியைச் செய்துவந்தால் பெரும்பாடு, வெள்ளைபடுதல்,
DTÜĞF 14-20, 2004
மாதவிடாய் தள்ளிப் போதல் அல்லது முன்பே வருதல் மற்றும் மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற நோய்கள் மறையும். அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபானசம், தனூராசனம் ஆகிய ஆசனங்களைச் சேர்த்துச் செய்துவர வேண்டும்.
�*9 (a
மார்ச் 08
தவிர பாலியல் அடக்குமுறை, தொழி வுகள், சக்திக்கு மிஞ்சி கூலி போன்ற இழி நி உரிமைகளுக்கு சவ இந் நிலை ஆசிய, தீவிரமாகக் காணப்ப தேஷில் பெண்கள் 1 வேலைக்கு நிர்ப்பந்தி
இந் E அபிவிருத்தி, அரசிய சேவை, பாதுகாப்பு, வி கணனி, கலை இலக் துறைகளிலும் அவ முதன்மையும் அங்கீகரி கடந்தகால வரலா திறமையை வெளிப்படு: தலைவிகளாகவும் வி களாகவும் அவர்கள் துள்ளனர்.
இலங்கையில் பெ வீதம் 592. இதன் வி அநேகமானோர் சிறு ெ கிறார்கள்.
கணிசமான தொ கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்று செலாவணியை ஈட்ட பெண்களின் நிலையி ஏற்படுத்துவதற்காகப் உழைக்கின்றன. இல
வாழ்வோம்)
வைத்து இரண்டு உ மார்பின் அருகில் உயர்த்திய நிலையில் 3. உள்ளங்கை அழுத்திதொப்புள்வன உய்ர்த்தி மேலே ப நிலையில் 1 முதல் 20 (சாதாரண மூச்சு)
4. மெதுவாகத் இறங்கி முகவா விரிப்பின் மீது வை எடுக்கவும்.
5. இதுபோல் முடிக்க வேண்டும்.
Y
ܢܠ
செய்முறை
குறிப்பு: கிழ
1. விரிப்பின் மீது குப்புறப்படுத்து நோக்க இவ்வு
கால்களை ஒன்று சேர்த்து வைக்கவும். 2. முகவாய் கட்டையை தரை மீது
செய்ய வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யடைய வைத்து ಛಿ: அடுக்க
UJGITLDIG)606). -ப் பெட்
அந்தப் பெட்டியை லெயில் வைக்கவும். ட்டியை அழகான வும்.
க்க, சாப்பிட :
வீடுகளில் விருந் ள் வந்தவுடன்
1 கொடுப்பார்கள். "
தவிர எதிர்பாராத ாளிகளை சமாளிக் பாராக இருப்பது கோடையில் குளிர்
ளும், குளிர்காலத்
, காபி போன்ற
பானங்களும ான பொருட்களை டில் வைக்கவும். க பிஸ்கட், சிப்ஸ்,
ப வாங்கி அல்லது எரிக்கவும், நிரப்பி வைக்கவும் அதிகரிக்கவும், தசைகளை
விருந்தாளிகளைச்
விருந்தாளியா? போன்று சிறந்தது எதுவும்
இல்லை என்றே கூறலாம்.
வன்முறை, குடும்ப லிடங்களில் தொந்தர ய வேலை, குறைந்த லைகள் பெண்களின் ாலாக அமைந்தன. ஆபிரிக்க நாடுகளில் டுகின்றது. பங்களா 0-14 மணித்தியால க்கப்படுகின்றனர். து விடுபட பெண்கள் ல், நிர்வாகம், ச ஞ்ஞான ஆராய்ச்சி, ம் போன்ற சகல ர்தம் திறமையும் க்கப்படல் வேண்டும். ாறுகள் அவர்தம் த்தியுள்ளன. நாட்டின் ீண்வெளி விஞ்ஞானி
சாதனை படைத்
ண்களின் படிப்பறிவு ளைவாக அவர்களில் தாழில்களில் ஈடுபடு
கையினர் மத்திய பணிப் பெண்களாக நாட்டுக்கு அந்நியச் டித் தருகின்றனர். ல் மறுமலர்ச்சியை
LIGA)
2ங்கையில் மகளிர்
.. எளங்கைகளையும கைமுட்டியை ம் வைக்கவும். களால் பூமியில் ரதலை உடம்பை ார்க்கவும். அந்த -வரை எண்ணவும்.
தரையை நோக்கி கட்டை யை த்து சிறிது ஓய்வு
3 முறை செய்து
ཡ────────།
க் குத் தசை ாசனத்தைச்
DONO DJ Töi
Kun unu 纂 囊囊攤 త్మి O“O::O
مO 2D(6
Z S TSZZ LLL LLLL L SYYYYZLLL LLLL LL LLL LLL LLL LL lெயதுக்கும், அத்லெடிக் திறமைக்கும் அப்பாற்பட்டது தண்ணீரில் செய்யும் உடற்
பயிற்சிகள் ஆரோக்கியத்தை
மற்றும் அழகைப் பராமரிக்க இன்றும் பல வயதினருக்கும்
சிறந்தது நீர் உடற்பயிற்சிகளே.
கலோரிகளை சக்தியை
உடற்
நன்றாகப் பராமரிக்கவும், இருதய பாகங்கள் சிறப்பாகச் செயற்படவும், நீர் உடற்பயிற்சி
蹄 உடற்பயிற்சிகளும் மிகச் சிறந்தவையாக
மருத்துவர்களால் கருதப்படுகின்றன. நீர்
உடற்பயிற்சியில்
நம் அனைத்து உடற்
ళ్ల និador OxOO ... O Oxx
பாகங்களும் இயங்கு கின்றன. உடல் இயக்கம் அதிகம்  ேத  ைவ ப ப டு ம விளையாட்டுகளில் வய தானவர்கள் பங்கு பெற நீச்சல் பெரிதும் உதவு கிறது. உதாரண மாக ஒட்டம் மற்றும் டென் \னிஸ் விளையாட்டுகள்.
காயத் தற் குப் பிறகான உடற் சிகிச் சையின்போதுநீர்ப்பயிற்சி மிகவும் பயனுள்ளது. ஏனெனில் மூட்டுகள் மற்றும் தசைக் கோடியி 後 貓 லிருக்கும் வன் மையான இழைகளிலிருந்துகனத்தை தண்ணீர்
O. O. O. O. O.
ufi
O O O
U
எடுத்துவிடுகிறது.
வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நமக்குப்
பல பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
விவாரத்திற் ਕਰ தனி |
செயற்படுகிறது.
இன்று மகளிர் அந்தஸ்தின் முக்கியத்துவம் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளும் சுதந்திரங்களும் வலியுறுத் தப்பட்டுள்ளன. இன்னும் பல நாடுகளில் புரையோலிருந்து அவர்களை மீட்க சர்வதேச ரீதியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆண்களுக்குச் சமமான உரிமைகளும் அபிவிருத்தியில் ELDGOTTGO பங்கும் உடையவர்கள் என்ற கருப்பொருள் அழுத்தம் பெற வேண்டும். பெண்ணினம் மதிக்கப்பட வேண்டும். அவளுக்கு உரிய உரிமை வழங்கப்பட வேண்டும்.
தொகுத்துத் தருவது : .
உக்ரா
தேவையான பொருட்கள்:
- 1/2 சுண்டு — 1/2 öiGoöiG6 சர்க்கரை - 3/4 சுண்டு நெய் -4 மேசைக்கரண்டி ஏலக்காய்த் தூள் 1 தேக்கரண்டி
ijä8f8ી பாசிப் பருப்பு
செய்முறை
1. பச்சரிசியை மிக்சியில் ரவை போல் உடைத்துக்கொள்ளவும் இலேசாக தண்ணி தெளித்து ஊற வைக்கவும்
2பாசிப் பருப்பையும் ஊற வைக்கவும். பருப்பு, அரிசி ரவை இரண்டையும் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
3 சர்க்ரையில் சிறிதளவுநீர் தெளித்து அடுப்பில் வைதது, கரைய வைதது வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்கவும்.
4.பாகு கொதித்தவுடன் வேக வைத்தவைகளைப் போட்டு ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்து உதிரியாக வரும் வரை கிரி இறக்கவும்.
பட்டால்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. பல நபர்கள் அநுபவத்தால் கற்றதை இங்கு உங்களுக்காகத்
* மற்றவரின் எதிர்பார்ப்புக்களை மிஞ்சுங்கள் உற்சாகத்துடன்
* கேட்பதை எல்லாம் நம்ப வேண்டாம். * இருப்பதை எல்லாம் செலவழிக்க வேண்டாம்.
* விரும்பும் அளவு தூங்க வேண்டாம். * நிதானமாகப் பேசுங்கள், விரைவாகச் சிந்தியுங்கள்.
* உங்களுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை என்றால், கேள்வி கேட்டவரைப் பார்த்து “எதற்காகக் கேட்கிறீர்கள்?’ என்று புன்னகையுடன் கேளுங்கள்.
* தோற்றாலும் அதில் கற்ற பாடத்தைக் கோட்டைவிட வேண்டாம்.
* உறவினர்களை வைத்து ஒருவரை மதிப்பிடாதீர்கள்.
* மற்றவர்களின் இலட்சியங்களை ஊக்குவியுங்கள்.
* சண்டைபோடும் நேரத்தில் பிரச்சினையைப் பற்றிப் பேசுங்கள், நபர்களைப் பற்றி அல்ல.
* வருடத்திற்கு ஒரு முறையாவது இதுவரை நீங்கள் செல்லாத இடத்திற்குச் செல்லுங்கள்.
* கடவுளை நம்புங்கள். அதே நேரத்தில் வீட்டுக் கதவையும் பூட்டுங்கள்.
* சிறிய பிரச்சினையால் ஆழமான நட்பு பாதித்துவிடக் கூடாது.
* தவறை உணர்ந்தால் உடனடியாக அதைச் சரி செய்யுங்கள்.
மோதிர வரலாறு
திருமணத்தன்று அணியும் திருமண மோதிரத்தைமுதன்முதலில் பயன்படுத்திய வர்கள் எகிப்தியர்கள் அவர்கள்து 'ஹயரோக்ளிப்ஸ் என்ற சித்திர மொழியில் அந்த மோதிர வடிவத்திற்கு சாகவதம், நிலை பேறுடமை என்று பொருளாம். ரோமானியர்கள், இதயத்திலிருந்து ஒரு நரம்பு நேராக இடது கையின் மூன்றாவது விரலுக்குச் செல்கிறது என்று நம்பினர்கள். அதனால்தான் இன்றும் திருமண மோதிரம் இடதுகையின் மூன்றாவது விரலில் அணியப்படுகிறதாம். 雛
டென்மார்க்கில் விருப்பப்பட்டால் ஆணும். ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ம் செய்துகொள்ளலாம். இதை உலகிலேயே முதன் முதலாக அனுமதித்த நாடு டென்மார்க் ஆகும்.

Page 16
துக்கப்புறம் சிகரெட் பழக்கம்.
గ్రా
குடிப்பழக்கம் எதும் கிெடையாதுன்னு பொய்! ஹனிமூன்ல ஏரோப்ளேன்லயே சீட்டு ஆட்டம்
பெண்டாட்டி கிட்டையே காசு வெச்சு இது ஒரு பழக்கமான்னு கேட்டேன். சும்மா ஜாலிக்குன்னிங்க! அன்னிக்கு பஸ் ஸ்டாண்டில் ஒருத்தன் கதறக் கதற, அவன்கிட்ட உள்ள காசை எல்லாம் சீட்டாடிப் பிடுங்கிக்கொண்டு."
"நீங்க நிஜயமாகவே சீட்டை நிறுத்திட்டீங்களா! 35 இலட்சம் பண்ணதும் போதும், நிறுத்திர்றதா சொன்னிங்க இப்ப ஒரு கோடி"
"பம்பாய், போறதா சொல்லி ஓட்டல் ரூம்ல ரஞ்சனியோட படுத்துக்கொண்டு இருக்கீங்க. கேட்டா ஆபீஸ் விஷயம் பேசினோம்னு சொல்விங்க . அப்படித்தானே? நீங்க யாரு, உங்களுக்கு நான் யாரு, உங்களுக்கு லைஃப்ல பணம் பண்றதைத் தவிர வேற ஏதாவது குறிக்கோள் உண்டா ஏதாவது ஒரு புஸ்தகம் படிப்பீங்களா? பிஸினஸ் இண்டியாவைத் தவிர, வேற ஒரு பத்திரிகை கோயிலுக்குப் போனாக்கூட ஒரு சான்ஸ் கிடைச்சா ஆதாடணும்."
"கோவில் இல்லை, மைலாப்பூர் புடைவைக் கடைக்கு" என்று சிரித்தார் அர்ஜூன்.
எனக்கு வந்த ஆத்திரத்தில் அவர் மண்டையைப் பிடித்து அப்படியே சுவரில் நெத்தலாம் என்று தோன்றியது.
"சரி, நீ எல்லாம் சொல்லிட்டே! என் ப்ராப்ளம் புரிஞ்சு போச்சு, எல்லாத்தையும் நேர் படுத்திடலாம். நோ ப்ராப்ளம் ரிலாக்ஸ் அப்புறம் பேசலாம். ஆனா, 'யார் காட் ஸேக் கடற்கரையில் செய்த பாரு, அது மட்டும் வேண்டாம்! நோ! உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது" என்றபோது, அவர் கண்களில் கண்ணீரை முதல் தடவையாகப் பார்த்தேன். இதுகூட அவர் பொய் ஆயுதங்களில் ஒன்று என்றுதான் தோன்றியது. நான் மனம் மாறவில்லை. ஓட்டல் அறையில் பார்த்த காட்சி உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தப் பெண் படுக்கையிலிருந்து, அவரைக் கூப்பிட்ட குரலில் இருந்த சுவாதீனத்தில் மூன்று
வருஷம் பரிச்சயமாவது தெரிந்தது.
கீதா என்னை வந்து பார்த்தாள். கீதாவிடம் நடந்ததைச் சொல்லுமுன்,
"கேள்விப்பட்டேன் அதைப் பத்தி, கொஞ்ச நாள் நினைக்காதே" என்றாள்.
"எப்படி கீதா நினைக்காமல் இருக்க முடியும் என்கிட்ட என்ன குறை? எதுக்காக |ஆந்த அந்த. அதைப் பார்த்திருக்கியோ If?"
9 LD......
"உங்க எல்லாருக்கும் முன்னமேயே தெரியும் இல்லை"
கீதா மெளனமாக இருக்க, "இதில நான் ஒருத்திதான் ஏமாளி. அவருடைய அப்பா, அம்மாவுக்கும் தெரியும். காயத்ரிக்கும் தெரியும். இது எந்த ஊர் நியாயம் எந்த விதத்தில் நியாயம்"
கீதா, "நான் உனக்கு எந்த சமாதானம் சொன்னாலும் சரியா வராது ரேகா! ரிலாக்ஸ் வேற எதையாவது யோசிச்சுப் பாரு கோடைக்கானல் போகலாமா? ஏற்பாடு செய்யட்டுமா?" என்றாள் "தனியாவா?" "நான் வரேன். இல்லை அர்ஜூன்?" "வேண்டாம்" என்று அலறினேன். "என்னைக்காவது ஒருநாள் அவரை நீ மன்னிச்சுத்தானே ஆகணும்"
"எதுக்காக மன்னிக்கணும்" "பின்ன என்ன பண்றதா உத்தேசம்" "எங்க அப்பா வரப் போறார். அவரைக் கேக்கணும்."
"உங்க அப்பா வரப் போறாரா? எனக்குத் தெரியாதே"
"அர்ஜுன் தந்தியைக் காட்டலை" "தந்தியா? போன் பணிணியி ருக்கலாமே"
எனக்கு முதல் முறையாக சந்தேகம் வந்தது. என்னை ஊருக்குப் போக விடாமல், செய்ய தயாரிக்கப்பட்ட தந்தியா
அர்ஜுன் என்னை மாலை அழைத்துப் போக வந்தபோது கேட்டேன், "இது கூட உங்க நூறு பொய்களிலே ஒண்ணா"
அவர் அடிபட்டது போல் என்னைப் பார்த்து, "வீட்டுக்கு போன உடனே உங்க அப்பா கூடப் பேசி கன்ஃபார்ம் பண்ணிக்க ரேகா, நான் அவ்வளவு பொய்யனில்லை" வீட்டுக்கு வந்தபோது மாமனாரும் மாமியாரும் வரவேற்று சகஜமாகவே எதுவுமே நடக்கவில்லை போலப்
பேசினார்கள்.
"வாம்மா ஒரு குடும்பம்னா நல்லது கெட்டது இரண்டும்தான் இருக்கும்" என்று வரட்டு வேதாந்தம் பேசினார்கள். நான் வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவுக்கு போன் பேச நினைத்து, எஸ்.டி.டி. போட்டுப் பார்த்தேன். திரும்பத் திரும்ப, "இந்த வசதி இந்த நம்பரில் தரப்படவில்லை" என்கிற முன்
பதிவுச் செய்திதான் கேட்டது. நான் வெளியே
கிளம்புவதற்காக செருப்பை மாட்டிக் கொண்டு, "அம்மா நான் டில்லிக்கு போன் பண்ணணும்" என்றேன்.
"தாராளமா பண்ணிக்கோ." "நம்ம போன்ல எஸ்.டி.டி. பண்ண முடியலை, எனக்குப் பணம் கொடுத்தா நான் பக்கத்தில போய் செய்துக்கறேன்."
"பணம் எல்லாம் அர்ஜுன் அலமாரில மேல் டிராயர்ல வெச்சிருப்பான்."
"அங்க இல்லை. அதனாலதானே நான் உங்களைக் கேட்கிறேன்."
"எங்கிட்ட ஏதும்மா பணம்" "அப்பாகிட்ட" என்று மாமனாரிடம் கேட்கச் சென்றபோது, "பத்து ரூபா இருக்கு, போதுமா? ஒரு செக் வேணா எழுதித் தரேன்" என்றார்.
எனக்கு கடுப்பாகிப் போய் போனை எடுத்து அர்ஜனைக் கூப்பிட்டேன். அவர் மீட்டிங்கில் இருப்பதாக கீதா சொன்னாள். "கீதா, கேவலம் ஒரு போன் பண்ண முடியலை டில்லிக்கு எஸ்.டி.டி.யை கட் பண்ணி வெச்சிருக்கு."
"டிரங்க்கால் புக் பண்ணிப் பாரேன். ஒண்ணு செய்யறேன். நானே உங்க அப்பாவுக்கு போன் செய்து உடனே உன்கிட்ட பேசச் சொல்றேன்."
சாயங்காலம் வரை எதும் போன் வரவில்லை. மீண்டும் கீதாவுக்கு போன் போட்டுக் கேட்டபோது டில்லியில் வீட்டில் ரிங் அடிக்கிறதாம், யாரும் எடுக்க வில்லையாம். "ஒருவேளை கிளம்பி
விட்டார்களோ என்ன நான் பித்துப் உட்கார்ந்தேன். ெ போகலாம் என்றால் ை இல்லை. எந்த மேன முன்பெல்லாம் கண்ட காசு கிடக்கும். இப் இல்லை. அர்ஜூன் 1 "எனக்கு போன் பண்ணி "போன்தான் இரு எதற்கு"
"இந்த போனில போனில், இதி கிடைப்பதில்லை."
"யார் சொன்னது எடுத்துப் பார்த்து, "டய எனக்கு சட்டென்று ஒரு விளையாட்டு எ
『エキ一
விட்டு நகராமல் ெ அடித்து சிறைப்படுத்த நான் விடாமல் வளையலை விற்றாவ என்று புறப்பட்டேன்.
"எங்கே?" என்ற நான் பதில் செ மாட்டிக்கொண்டு புறப் தாளிட்டிருந்தது. அ வேணும்" என்றேன் "எங்க போறே ெ "சொன்னேனில்ன "எல்லாம் ந செய்துக்கலாம், வா,
எனக்கு வந்த அ கதவைத் திறந்து 6ெ சிரித்து விட்டு, 8 "அம்மா, அப்ப என்று மாமியாரையும் சென்றேன். அறை க "சொல்ல மறந்: வேற .ப்ளாட்டுக்கு உனக்கு நிம்மதியும் அவா இருந்தா நீ ஆய்டறே அதனால : "என்ன இது ஜெ "ஒருவிதத்தில் இப்ரஸென்மெண்ட் ; டாக்டர் யோசனைப்படி தடவை தற்கொலை இல்லை"
நான் திகைத்து உட்கார்ந்தேன். ம6 கொண்டு, திங்க் ே மாதிரி சமயத்தில் கத்துவதைவிட சமே வேண்டும். அப்படி சிறை போல் ஒரு வீட் முடியாது. அதுவும் ରf(66 ଗାଁ , 8 ଗାଁ ଗୀ இருக்கின்றன?
படுக் கை அ உட்கார்ந்து கடிதம் எ அறையில் ஒரு கா பென்சில் இல்லை. எ
(ഗ്ഗീ%
இருந்தது. ஏதோ ஒ போல், ஒரு செய்த குப்பைக் காகிதத்தி "என்னைக் காப்பாற்
சன்னல் வழியாக
யாராவது ஒரு இ கணேஷோ வந்து கா என்ன ஒரு விந்ை நூற்றாண்டின் இறு 9 & 3 d5 6L L5 சிறைச்சாலையா? (வண்ணத்துப்பூச்
6ԾT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NJIT!"
பிடித்தது போல வளியில் எங்கும்
கயில் ஒத்தைக் காசு சயைத் திறந்தாலும்
கண்ட இடங்களில் பாது காசு என்பதே
சிலியைச் சேர்ந்தவர் கரோலினா டெல்பியானோ என்ற பெண். இவர் கொட்டாவி
ாத்திரி வந்தபோது, விடுவது பற்றிய ஒரு ஒனும், காசு வேணும். புகைப்படக் கிறதே. அதற்கு காசு கண்காட்சியை
நடத்தினார். இதில் இல்லை. வெளி பேடங்களே ல் கனெக்ஷன் இடம்பெற்றிருந்தன.
இதைப் பார்ப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிவதற்காகவே இக் கண்காட்சியை அவர் ஏற்பாடு
" என்று போனை ல் டோன் இருக்கே" உதயமாயிற்று. இது ள்னை இந்த வீட்டை
செய்தாராம். அப் படங்களைப் பார்த்த பலரும் தங்களை அறியாமல் கொட்டாவி விடத் தொடங்கிவிட்டனராம். அப் படங்களை இங்கு காணலாம். படங்களைப் பார்க்கும்போது கொட்டாவி விட வேண்டும் போல் உங்களுக்கு வந்திருந்தால் கரோலினா வெற்றியடைந்திருப்பதாக அர்த்தம், மனசைத் தொட்டுச் சொல்லுங்க கொட்டாவி வந்திச்சா.வந்திச்சா.அதே.அதே. L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
O Ö/öá945-től 2696S உலகப் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் (வயது 33) னிமையை வெறுப்பவராம், த சமீபத்தில் இவருக்கும் நடிகர்
சய்ய காசில்லாமல் - பென் அப்லிக்குக்கும் உள்ள
ஏற்படுத்திய யுக்தி காதல் விவகாரம் எப்படியாவது கை பத்திரிகைகளில் பரபரப்பாக
து போன் செய்யலாம் வெளியாகியது. இந்த
நிலையில் ஜெனிபர் திடீரென ៣. பென் அப்லிக்கை விட்டுப் ால்லாமல் செருப்பை பிந்துவிட்டார். அதைத் ட்டேன். வாசல் கதவு - தொடர்ந்து தனிமையில் அங்கிருந்தே "சாவி வாடிய அவர், தனது பழைய i. காதலர் மார்க் அன்டணியுடன் சொல்லு" மீண்டும் இணைந்துவிட்டார். லயா" அவர்கள் இருவரும் கடந்த ாளைக கு y (UT 6i வாரம் மியாமி கடற்கரையில் வந்து படு! உல்லாசமாக இருந்ததை
பூத்திரத்தில், "சன்னல் சிலர் பார்க்கவிட்டனர் பளியே குதிப்பேன்" ததுவிடடன ம்மா இருந்தார்.
எங்கே அவங்க" மாமனாரையும் தேடிச் ாலியாக இருந்தது. கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனராம். இதைக் கண்டவர்கள், அந்த இருவரும் நுட்டேனே அவாளை மீண்டும் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் ஜெனிபருக்காக அவரது ஷிப்ட் பண்ணிட்டேன். பழைய காதலர் எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளாராம், அதனால்தான் தனிமையும் வேணும் திருமணமான பிறகும் அவர் ஜெனிபரையே சுற்றி வருகிறாராம், காதலரைக் கிறங்கடித்த ரொம்ப இர்ரிட்டேட் ஜெனிபர் லோபஸைப் படத்தில் காணலாம்.
{{ سے۔ نئے ۔ یہ حصہ “س ح۔ ح۔۔۔ : ஆகதுநலதுக்கு L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L |UNGANT !
:(61 வயது வீராங்கனை
அங்கு அவர்கள் படகு ஒன்றில் ஒருவரை ஒருவர் கட்டி அணைப்பது, முத்தம்
ரே ஒரு வாரத்துக்கு தான் ஏற்கெனவே ஒரு முயற்சி பண்ணிட்ட
போய் படுக்கையில் *டையைப் பிடித்துக் பாசி, சிந்தி "இந்த சும்மா கடுப்படித்து பாசிதத்தால் வெல்ல ரு முழு ஆசாமியை }ல் அடைத்து வைக்க ஃப்ளாட் பக்கத்து ல் கள் எத்தனை
றைக்குள் வந்து த பேப்பர் தேடினேன். கிதம் இல்லை. ஒரு 1க்குச் சிரிப்பாகக் கூட
5 நாவலில் படித்தது த் தாளில் அல்லது
புருவப் பென்சிலால் 8மெரிக்காவைச் சேர்ந்த புளோரிடா மாகாணத்தில் உள்ள டேடோனா கடற்கரையில்
1ங்க" என்று எழுதி வருடாந்திர மோட்டார் சைக்கிள் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பெண்கள் பங்கேற்ற தருவில் விட்டெறிய, மல்யுத்தப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 2 ஆயிரம் பெண்கள் *葵 ளைஞன் வசந்தோ பங்கேற்றனர். அவர்கள், 2 ஆயிரம் பவுண்டு கேபேஜ், 10 கலன் எண்ணெய் பாற்றப் போகிறானோ? ஆகியவற்றுக்கிடையே மல்யுத்தம் செய்தனர். இதில் வெற்றி பெற்றவருக்கு வெறும் 25 ஆயிரம் இந்த இருபதாம் ெ ரூபாய்தான் பரிசாக வழங்கப்பட்டது. எனினும் 61வயதான ஒரு முதாட்டி முதல் முறையாகப் யில், நாகரிகத்தின் பங்கேற்று மல்யுத்தம் புரிந்தது அனைவரையும் வியக்க வைத்தது. போட்டியில் பங்கேற்ற ல் இப்படி ஒரு 2 பெண்கள் மல்யுத்தம் புரிந்த காட்சியைப் படத்தில் காணலாம். முப்பது
வயதாகிவிட்டாலே அரைக்கிழவி ஆகிவிட்டது என்று சோர்ந்து போய்விடுகின்ற நிலையில் 81 சிறகடிக்கும்.) வயதிலும் மல்யுத்தத்திற்குத் தயாராகிவிட்ட பெண்மணி போற்றுதலுக்குரியவர்தான்.
ᎠᏛᏓᎩᏝᎢ
m元14202004

Page 17
லைவரே! உங்களைப் பாராட் ட வார்த்தையே இல்லை.” "அதுக்காக பாராட்டு விழாவை ஏற் பாடு | பண்ணிட்டு எல்லாரும் " சும்மா உட்கார்ந்திருந்தா என்னய்யா அர்த்தம்?
缀 畿
魯
'தலைவர் ஜெயில்ல இருந் தப் ப கூட.
ால்லிட்டாரே!”
흐 후 츠츠-1
DTÜTöF 14- 20, 2004
"நாங்கள் ஆட் பெப்ரவரி ப தேதியை கள் தினமாக அறி
உறுதியளிக்கி
OGG
6T6660TTööiLIT...”
MMMMM - "நடக் கப் ஜெயில்ல இருந்தவர் நாடாளுமன்றத் களுக்குத்தான் சிட்னு பாராளுமன்றத் தே
கேட்கறாரு”
6) I DI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினைந்தாம் ாளக் காதலர் விப்போமென
லி அயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் கிழக்குப் பிராந்திய புலி அயக்க முக்கியஸ்தரான கருணாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினை குறித்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அறிக்கை பின்வருமாறு:-
புலி இயக்கத் தலைவரின் ஒரு தலைப்பட்சமான முடிவை நிராகரித்து கிழக்குப் பல்கலைக்கழக சமுகம் தனது அனைத்துப் பீட மாணவர்களும் தங்களது வகுப்புக்களையும் பரீட்சைகளையும் பகிஷ்கரித்து பல்கலைக்கழக விடுதியிலிருந்து காலவரையறையின்றி விலகிச் சென்றுள்ளார்கள். இருபது வருட போராட்ட வரலாற்றில் கிழக்கு மட்டு-அம்பாறைத் தளபதி கருணா அம்மான் செய்த அளப்பரிய தியாகங்கள் தலைவரினது முடிவினால் கேள்விக்குறியாகியுள்ளது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி கிழக்குவாழ் மக்களும் இம் முடிவினால் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளார்கள். பிரபாகரனது முகம் தெரியாது கருணா அம்மானின் கட்டளைக்கு இணங்க விரச்சாவடைந்த ஆயிரமாயிரம் மட்டு-அம்பாறை மாவீரர்களின் தியாகத்தை தலைவர் வெளியிட்ட முடிவு தவிடுபொடியாக்கிவிட்டது.
எமது தேசியத் தலைமை ஒன்றே என்றும் அவர் எங்களுக்கு
நல்லதொரு தீர்வினைத் தருவாரென்றும் கிழக்கு மக்களும் எண்ணியிருந்தார்கள். ஆனால் தலைவரது முடிவு ஏமாற்றத்தையே தந்துள்ளது. நாங்கள் பிரிந்து செல்வதையோ எங்களுக்கிடையிலான யுத்தத்தையோ நாங்களும் கருணா அம்மானும் விரும்பவில்லை. இனிமேலும் விரும்பப் போவதுமில்லை.
நாங்கள் விரும்புவது எங்கள் கருணா அம்மானையே. இதைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண மக்களது குரல்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இம் முடிவினை மீள் பரிசீலனை செய்து இதனால் தமிழர் தாயகத்திற்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பீர்கள் என நாங்கள் இன்று நம்பிக்ைைகயுடன் இருக்கின்றோம்
Lao அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரு பெண்ணின் வாழும் வரலாறு' தவிர்க்க முடியாத காரணங்களினால் அடுத்த வாரம் பிரசுரமாகும்.
இந்தியாவிலும் இலங்கையிலும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டு கட்சிகள் தேர்தல் வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டி ருக்கும் இந்த சமகால நிகழ்வையொட்டி இந்தியச் சஞ்சிகை ஒன்று பிரசுரிக்கும் நக்ைகவைகள் முரசு வாசகர்களுக்காக,
டர்களைக் கூட்டிக் |கிட்டு போறாரு.?”
“நம்ம தலைவர் எதுக்கு சமையல் புத்தகத்தை வாங்கிக்கிட்டுப் போறாரு..?” “அதுல கூட்டு வைப்பது எப்படின்னு போட்டிருக்காம்.” -

Page 18
நாளைய தினம் நான் வேட்பு தாக்கல் செய்யப்போவதில்லை! இவ்வாறு கூறிவிட்டு வீடு திரும்பிய வி.பி அன்றிரவு ஒரு மணிவரை உறங்கவேயில்லை
இனி நிம்மதியாகத் தூங்கலாம் எனக்கு ஓய்வுதான் என்று எண் படுக்கைக்குச் செல்வதற்கு ஆயத்த மாகிக் கொண்டிருந்தபோது சில வாகனங்கள் அவரதுவிட்டோரம் வந்து நின்றன .
வந்திறங்கியவர்கள் (sug யாருமல்ல காங்கேசன்துறை விருந் தினர் விடுதியில் அவரைச் சந்தித்திருத அதே நபர்கள்தான்
if i j aља поaji ವ್ಹಿ.ಹಿಲ್ರ வாக்குறுதி கொடுத்தார். தேர்தல் முடிந்து மூன்று மாதங்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் 1 ஆகவே இப்போதைக்கு தேர்தலில் போட்டியிடவும்" என்றார்
கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை களுக்காக தனது முடிவை மாற்றி கள மிறங்கினார் விபி உண்மையில் வி பொன்னம்பலம் தனது கோரிக்கையில் உறுதியாகவே இருந்திருக்கிறார்.
ஆனால், தமிழ் இனவெறியைக் கக்கியபடி அரசியல் நடத்தியிருந்த தமிழரசுக் கட்சியினர் சொல்வதுதான் வேதம் என்று அப்போதைய ஊடகங்கள் எழுதத் தலைப்பட்டன.
தமிழரசுக் கட்சியை விடவும் திடமான ஒரு கொள்கையை வைத்திருந்த வி.பொன்னம்பலம் உண்மைக்கு மாறாக அரசு சார்பானவராக மட்டும் சித்திரிக்கப் பட்டிருந்தார்.
தமிழரசுக் கட்சியினர் தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஈறாக இன்று வரைக்கும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் அரச சார்பானவர்களாகவே சித்திரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல
அரசியல் அரங்கிலிருந்து மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை ஒரங் கட்டவும் தம்மை மட்டும் நிலை நிறுத்திக்கொள்ளவுமே இந்த அரசியல் சித்து விளையாட்டுக்கள் தொடர் கின்றன. *※
இதில் வேடிக்கை என்னவென்றால் வைகுந்தவாசன் ஐ நா மன்றத்தில் எழுப் பிய தமிழீழப் பிரகடனம் எந்த
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து
எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
அரசின் ஆதரவாளரான கூட்டணித் தலைவர்கள்
“எமது வீடுகள் - தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது வீட்டின் ஜன்னலுக்குப் போடப்பட்டிருக்கும் துணிகள் நீலமா? அல்லது பச்சையா? என்று கவலைப் பட முடியாது”
இது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராகவும் எதிர்க் கட்சித் தலைவரா கவும் இருந்த அமிர்தலிங்கம் அவர்கள் 1977 அக்டோபர் 5இல் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் காணப்படும் ஒரு வாசகமாகும்.
அதாவது இலங்கையின் பாராளுமன்றம் 1972 முதல் அமுல்படுத்தி இருந்த சோசலிச ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்பை மாற்றி அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கு ஏதுவான
கப்பட்டன. அதனை ஒரு பொருட்டாகக் கருதாத தமிழர் விடுதலைக் கூட்டணியினர் புறந் தள்ளினர். ஜயவர்த்தனாதான் ஆளப் போகின்றார்;அவர் பிரதமராக இருந்தாலென்ன அல்லது ஜனாதிபதியாக இருந்தாலென்ன என்ற அலட்சிய மனோபாவத்துடனேயே இப் பிரேரணையைக் கூட்டணியினர் அணுகினர். இதன் காரணமாக 1978இல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பை வரைகின்ற நடைமுறைகளோடு தம்மைத் தொடர்புபடுத் தரிக் கொள்ளாமல் புறக்கணித்து ஒதுக்கினர். எனினும் அரசாங்கத்தோடு பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய நட்புறவையே கூட்டணியினர் பேணிக்கொண்டனர். இனக் கலவரத்தால் பாதிப்புக்குள்ளான தமிழர்கள் குறித்துப்
பிரேரணைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்
வகையிலும் தமிழ்த் தேசியத்திற்கோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கோ எதிரான விடயமல்ல. 76இல் தமிழரசுக் கட்சியினால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு இசைவாகவும் அதன் பின்பு 77 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணைக்கு அமைவாகவும் எழுந்த சிந்தனைப்போக்கின் அடிப்படையிலேயே அன்று வைகுந்தவாசனும் தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்டிருந்தார்.
தமிழீழம் கேட்ட தமிழ்த் தரப்பினரே வைகுந்தவாசனின் தமிழீழப் பிரகடனத்தை எதிர்த்திருந்தனர். கிண்டலாகவும் கேலியாகவும் அறிக்கைப் போர் நடத்தியிருந்தனர்.
தாம் மட்டும் கோரிக்கை எழுப்பு வேண்டும்! தம்மைத் தவிர அந்தக் கோரிக்கையை யார் எழுப்பினாலும் அது
துரோகம் என்ற கருத்தியலை விதைத் தவர்கள் பாரம்பரிய தமிழ்த் தலைமைகள்தான்.
இந்த கருத்தியல்தான் இன்று ஆயுதப் போராட்ட அரசியலுக்குள்ளும் நுழைந்து தமிழ் பேசும் மக்களை கருவறுத்துக்கொண்டிருக்கின்றது. யார் இதை ஆரம்பித்தார்களோ அவர் களையே இக் கருத்தியல் கருவறுத்து வருகின்றது.
அப்போது கூட்டணியினரின் பிரசார ஏடான "உதயசூரியன்" வைகுந்தவாசனைக் கிண்டல் செய்து அடிக்கடி கருத்து வெளியிட்டிருந்தது.
`வருவாரா வைகுந்தவாசன்? தருவாரா தமிழீழப் பிரகடனம்?"
இவ்வாறு 18.03.1982இல் வெளி வந்த "உதயசூரியன்" தலையங்கம் தீட்டி கட்டுரை வரைந்திருந்தது. அதில் இவ்வாறுதான் கிண்டல் செய்திருந்தனர்.
”விழுப்புணர் ஏந்தாமல் வீரனாகி விட்ட வைகுந்தவாசன் சினிமா பாணி "எப்ரண்ட்' செய்து கதாநாயகனாக முயல்வதைக் கண்டு வெடகமே இல்லையா?.என்று உலகமே வினா எழுப்புகிறது" "சுதந்திரன்" பத்திரி கையோ அவரை சுபாஸ் சந்தர போஸின் மறுபிறவி என்று சொல்லித துதிபாடுகின்றது. சுபாஸ் எங்கே? இந்த சுண்டைக்காய் மனிதரெங்கே?.
கூட்டணியினர் விலாவாரியாக விளாசித் தள்ளினர்.
அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் பூரண பாதுகாப்பு, உத்தியோகபூர்வ வாகனம், உத்தியோக ர்வ வீடு என்பன போன்ற அரசு வழங்கி ந்த அனைத்து வசதிகளையும் அநுப வித்துக்கொண்டார். இதற்கு முந்திய எதிர்க் கட்சித் தலைவர்கள் எவருக்கும் இத்தகைய வசதி வாய்ப்புக்கள் வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது
அமிர்தலிங்கம் இவ்வாறு வசதி வாய்ப்புக்களை அநுபவிக்க முற்பட்டமை யானது தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் விசனத்தையே ஏற்படுத்தியது. தமிழீழத் தனியரசுக்காகப் பெறப்பட்ட மக்கள் ஆணையை மறந்து கூட்டணியினர் செயற்படுவதாக விமர்சனங்கள் முன்வைக் கப்பட்டன. இத்தகைய கருத்துக்கள் பரவலாகப் பரவியிருந்த நிலையில் 1977 நவம்பர் 7இல் அமிர்தலிங்கம் "டெயிலி
நியூஸ் ' பத்திரிகை மூலம் ஒருவித சமாளிப்பை வெளியிட்டார்.
“அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கருத் தரங்குகளிலும் மாநாடுகளிலும் பங்குபற்று வதில் எதுவித தவறும் இல்லை. ஏனெனில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணும் நோக்கத்துட னேயே கூட்டணி இவற்றில் பங்குகொள் கிறது. அத்துடன், கூட்டணி இப்போது அரசாங்கத்துடன் மோதும் ஒரு போக்கைக் கடைப்பிடிக்கவில்லை’ இவை அமிர்த லிங்கம் தெரிவித்த கூற்றுக்களாக வெளிவந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களில் பங்குபற்றுவது எனவும் கூட்டணி முடிவு செய்தது. 1977
பல்வேறு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் டிசம்பர் 13இல் யா
எழில்நலம் மிக் வதனத்திற்கு விடியற்காலத்து நி மகிழ்வது?
அவர் விடுத் விரனென்றால்தலை போல் அடுத்த தமிழீழத்திலே 6 ՁլյրaՈanյոց éral போடப்போகிறார்க
நீல விதானத்து கீழ் வாழை, கமுகு, க.டி அவரை வ!
இவ்வாறு 3, Lil affaij. கலைஞர் கருணா அப்பபடியே திரு மேதாவித்தனத்தை 60IJ (pШ0IJ LIII. யினர்.
இதைப் படித் பலரும் கூட்டணி பட்டுக்கொண்டனர் இங்கு வந்தால் க என்று நாசூக்காகத்
பொலிஸார் என்ன ெ
போகின்றார்கள்?. எ őn Lil Goflulaj போடுவார்கள் என் யிருந்தனர்.
அப்போது விெ ருந்த சுதந்திரன் கூட்டணியினர் மீது சுமத்தியிருந்தது. கொழும்புக்கு வந்த
5946QJ60)J85 85TTL lq! திட்டம் தீட்டியிரு தெரிவித்திருந்தது. வைகுநதவாக வசைமாரி? எ வாசனுக்கு ஆதர மிட்டு செய்தி ெ 22.04.81இல் வெளி பத்திரிகை இவ்வா
வெறும் காழ எங்கே தமது ஆபத்தாகவெடுே வியாபாரம் பாதி விடுமோ என்ற
L L L L L L L L L L L L L L L LLLL L LLLLLLL
UP - L 6Osu
செயலகத்தில் இட விவசாய அபிவ கூட்டத்திலும் கூt கொள்ள ஏற்பாடு ெ இதனை அறிந்த இ எதிர்ப்புத் தெரிவிக்கு சுவரொட்டிகளை சுவரொட்டிகள் ஒட் தமிழ் இளைஞர்கள் செய்யப்பட்டனர்.
அமைச்சர் லலித் தலைமையில் இடம்ெ
அபிவிருத்திக் கு கலந்துகொண்டு அ நிகழ்த்தினர். அதில் ஜே.ஆர். ஜெயவர்: வழங்க தமிழ் மக்கள் தமிழ் மக்கள் எதி பிரச்சினைகளையும் ஏதுவாக அவர் தன்ன மக்கள் உதவ வே நேர்மையானதுமா ஜயவர்த்தனா தமிழ் இனப் பிரச்சினைக் அதற்கான கால வழங்கப்பட வேண்டு அளவில் அரசாங்க கின்றோம். அரசாங் களைச் செயலில் க றேன்’ எனக் குறிப்பி தமிழர் விடுத தலைவர்கள் பாரா யிலும் அரசுக்கு வழ அப்போது எதிர்க் க சுதந்திரக் கட்சியின அடையச் செய்திருந் கட்சியின் பாராளு ஆனந்த தசந கூட்டணியினரை " கட்சி” என்று வர்ணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு ஏந்திைழையின் வெளிறிப்போன வையா ஒப்பிட்டு
லைப்போராட்ட பர்சிவா சொன்னது பிரகடனத்தை சய்தால் என்ன? ன பொர்காப்ப
?
நித்திலப்பந்தலின் ாவிலை தோரணம் வேற்போம்'
எழுதியிருந்தனர் ம்புகார்' படத்தில் 'ಣ್ಣ: தமிழை எடுதது தமது உலகம் அறியட்டும் த்தனர் கூட்டணி
துவிட்டு அப்போது பினர் மீது விசனப் வைகுந்தவாசன் ட்டிக்கொடுப்போம் தரிவித்திருந்தனர். LITs).5MLLT (LTL) ன்று வினா எழுப்பிய
விலங்குதான் று சுட்டிக்காட்டி
1ளிவந்துகொண்டி * பத்திரிகையும் இவ்வாறு குற்றம்
வைகுநதவாசன ல் கூட்டணியினரே $ கொடுப்பதற்குத் ப்பதாக சுதந்திரன்
*ன் மீது ஏனிந்த
ண்று வைகுந்த
வாகத் தலையங்க வளியிட்டிருந்தது. வந்த சுதந்திரன் று கூறியிருந்தது.
iப்புணர்ச்சியாலும் தலைமைக்கு மா/ அரசியல் வழியில் படுத்து ஏக்கத்தில் எள்ளி
Testo mm- Ho m o. 6>ITI-5- TD
ழ்ப்பாண அரசாங்க ம்பெற்ற மாவட்ட ருத்திக் குழுக் ட்டணியினர் கலந்து சய்யப்பட்டிருந்தது. ளைஞர்கள் இதற்கு வகையில் கண்டனச் ஒட்டினர். இவ்வாறு டியமைக்காக நான்கு பொலிஸாரால் கைது
அத்துலத் முதலியின் பற்ற மாவட்ட விவசாய
கூட்டத்தில் ர்தலிங்கம் உரை “பிரதமராக இருக்கும் தனாவுககு ஆதரவு கடமைப்பட்டுள்ளனர். நோக்கும் பல்வேறு தீர்த்துக்கொள்வதற்கு னப் பலப்படுத்த தமிழ் ண்டும். நீதியானதும் அடிப்படையில் க்கள் எதிர்நோக்கும் தத் தீர்வு காண்பார். வகாசம் அவருக்கு இதற்காகவே முழு த்துடன் ஒத்துழைக் ம் தனது வாக்குறுதி ட்டும் என்றே நம்புகி ட்டார். லக் கூட்டணியின் மன்றத்திலும் வெளி கிவந்த ஒத்துழைப்பு ந்த ரீலங்கா ர உண்மையில் சீற்றம் து. இதற்கு சுதந்திரக் ன்ற உறுப்பி னரான பக்கா என்பவர் த்துழைக்கும் எதிர்க்
GNO
Td
து இருந்தமை தகுந்த
நகையாடுக?றார்கள் கூட்டணியினர். யார் குற்றினாலும் அரிசியானால் சரிதானே! என்றது “சுதந்திரன்"
யார் குற்றியும் அரிசியா னால் சரிதான் என்ற கருத்தை நோக்கும்போது ஒரு விடயம் ஞாபகத் திற்கு வருகிறது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராக இறுதிக் காலத்தில் இருந்த ஒருவர் கி.பி. என்று அழைக்கப்படும் ஜீவா சீவரத்தினம்! யாழ்.
குடாநாட்டு செம்மணி
கோரிக்கை எழுப்ப வேண்டும் தம்மைத் தவிர அந்தக் (ಟಿಹÏåíಾಹಲ ಉr எழுப்பினாலும் அது துரோகம் என்ற
கருத்தியலை விதைத்
தவர்கள் பரம்பரிய
தமிழ்த் தலைமைகள்தான்.
பிரதேசத்து கூலி விவசாயிகள் மத்தியில் தனது அரசியல் வாழ்வு முழு வதையும் செலவழித்தவர். இப்போது ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருக்கிறார்.
தீண்டாமை ஒழிப்பு போராட்டங் களில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்தியிருந்த அவர் அதற்கூடாக தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குள் நுழைந் தவர் கி.பி. இப்பொழுதும் அடிமட்ட மக்கள் பற்றிய சிந்தனைப்போக்கே அவரிடம் மேலோங்கி உள்ளது
ஒரு சான்றாகும். ஆனால், இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம் “எதிர்க் கட்சி என்பது எல்லாவற்றையும் எதிர்க்கும் கட்சியாக இருக்க வேண்டுமென்ற அவசி யம் இல்லை” எனக் குறிப்பிட்டார். அத்துடன் பிழை என்று தோன்றும் இடங் களில் மட்டும் விமர்சனம் செய்யவும் சரியென்று தோன்றும்போது ஆதரிக்கவும் தயங்கப் போவதில்லையென முழங்கி
இருந்தார். இது மட்டுமன்றி 1977 டிசம்பர்
1977இல் பதவிக்கு வந்தது முதல் ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமை யிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்குத் தமிழர்
விடுதலைக் கூட்டை
III.Jól Erről ஒத்துழைப்பை நிபந்தனை எதுவும் இன்றி வழங்கி வந்தது. ஆனால், இதன் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் இம்மியளவும் opinioio. மாறாக அதிகரித்தே வந்தது. 26இல் "டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக கூடடணியின் கதவுகள் திறந்து கிடப்பதா கவும் அவர் பிரகடனம் செய்தார்.
அமிர்தலிங்கத்தின் கருத்துக்கு சில நாட்கள் கால தாமதம் செய்த பின்னர் பிரதமர் ஜெயவர்த்தனா பதிலளித்தார். 1978 ஜனவரியில் அவரது பதில் வெளியாகியது. தமிழ் மக்களின் அபிலாசை களைத் தீர்த்து வைக்கத் தயாராக இருப்பதாக மட்டுமே அவர் அப்போதும் தெரிவித்தார். இது கூட்டணித் தலைவர்களை மேலும் குளிர்மைப்படுத்தியது. இதனை 1978 பெப்ரவரி 4இல் இலங்கையின் சுதந்திர தினத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடியபோது வழமை போல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கறுப்புக் கொடி ஏற்றல் போன்ற எதனையும்
கூட்டணியினர் மேற்கொள்ளவில்லை. பிரதமர்
NZ
ஈழப் போராட்ட வரலாறு குறித்து யாரேனும் குறிப்பெழுதும்பொழுது கிபி பற்றிய குறிப்புகளைத் தவிர்த்துப்பர்க்க முடியாத அளவிற்கு வரலாற்றில் தடம் பதித்தவர் அவர் கட்சி வேறுபாடு களுக்கு அப்பால் இதை எந்த வரலாற்றுக் குறிப்பாளர்களும் தவிர்த் gju urijës (piquigj
ஆரம்பங்களில் யாழ் குடா நாடெங் கும் நடையாகத் திரிந்து அரசியல் வேலை செய்தவர் சாவகச்சேரித் தொகுதியில் மட்டுவில் பகுதி என்று நினைக்கின்றேன் 85இல் அங்கு அரசியல் வகுப்பு எடுத்துக் கொண்டி ருந்தார் கிபி -
கூட்டத்திலிருந்த ஒரு வயோதிபர் எழுந்து அது சரி தம்பி எங்களுக் கென்ன? யார் குற்றினாலும் அரிசிதானே" என்றார். அப்போது கி.பி இவ்வாறு பதிலளித்தார்.
அது தவறான கருத்து யார் குற்றினாலும் அரிசிதான். ஆனால் குற்றிய அரிசி புசித்தவனுக்கு சேரவேண்டும் இவ்வாறு தத்துவ விளக்கம் கொடுத் ந்தர் கிபி
ஆனாலும் 蠶 சொன்னது போல்தான் ஒரு வகையில் வைகுந்த வசாசனின் ஐநா உரை பசித்தவனுக்கு சேருகிறதோ இல்லையோ தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கு பலம் சேர்க்கும் விடயமாக இருந்தது. நன்றி. பூகோளம்
ஜயவர்த்தனா புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டபோதும் அளவு கடந்த நம்பிக்கையுடன் கூட்டணித் தலைவர்கள் ஒத்துழைத்தார்கள். எனினும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி நிலையே காணப்பட்டது. இந்த நிலைமையை அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டையில் நிகழ்த்திய ஒரு உரை தெளிவுபடுத்தும். “ஜனாதிபதி ஜயவர்த்தனா தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதற்குப் பொருத்தமான சூழல் உருவாகுவதற்கு தமிழ் மக்கள் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள்
(அரசியல் தொடர்)
தமது அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் தவிர, தமிழ் இளைஞர்கள் அவசர முடிவுகளுக்கு ஆட்படக் கூடாது” இது அமிர்தலிங்கம் அப்போது தெரிவித்த விடயமாகும்.
அதாவது 1977இல் பதவிக்கு வந்தது முதல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமை யிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி பரிபூரணமான ஒத்துழைப்பை நிபந்தனை எதுவும் இன்றி வழங்கி வந்தது. ஆனால், இதன் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் இம்மியளவும் குறைக்கப்படவில்லை. மாறாக அதிகரித்தே வந்தது. எனினும் பதவி ஆசை அற்ப சொற்ப சலுகைகளுக்காக அடிமைப்பட்டு நின்ற கூட்டணித் தலைவர்கள் தமது மிதவாத
எதிர்ப்பு உணர்வைக் கைவிட்டு சாதுக்களாகப் போதனைகளில் ஈடுபடலாயினர்.
(தொடர்ந்த வடியும்.)
DTůě 14. 20, 2004

Page 19
இர
சியம் என்பதால் பெயர்கள், இடங்கள் யாவும்
கற்ப
மெப்ப்பாட்டு நோய்க்கான சிகிச்சை
ത്രുത്വബr jurതഖ?
இச் சிகிச்சையின் இலக்காக அமைவது உடல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதேயாகும். பூரணமாக அறிகுறிகள் குணமாவதையல்ல. அதாவது உடல் அறிகுறிகளின் காரணமாக நோயாளிகள் அடிக்கடி வைத்தியரை மாற்றுவதையும் தேவைக்கு அதிகமான சிகிச்சைகளைப் பெறுவதையும் தடுத்தலே, இவர்களின் சிகிச்சையின் பிரதான நோக்கமாகும். இவர்களுக்கான சிகிச்சை முறைகள் - அறிவற்றல் நடத்தை மாற்றுச் சிகிச்சையை அடிப்படையாகக் கொண்ட தாகவோ, குழு சிகிச்சை முறையாகவோ, தனிநபர் உள்வளத்துறையாகவோ இருக் கலாம். அல்லது இவற்றுக்கு மாற்றீடாக சாந்த வழிமுறைகள், குடும்ப சிகிச்சை முறைகளும் பயன் தரக்கூடியன. சில நோயாளிகளில் மாத்திரையைப் பாவிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. பொதுவாக மனச்சோர்வுக்குப்பாவிக்கப்படும் மருந்துகள் மெய்ப்பாட்டு நோயின் அறிகுறிகளைத் தணிக்க வல்லன. தீவிரமான வலிநிவாரண மருந்துகளையோ பதற்றமிழப்புமருந்துகளையோபின்பற்றுவது, நாளடைவில் நோயாளிகளை அவற்றுக்கு அடிமைப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும்,
பொதுவாக இந் நோயால் பாதிக் கப்பட்டவர்கள் நீண்ட காலத்தை (தனது வாழ்க்கையின் பெரும்பாகத்தை) நோய் அறிகுறிஞடனேயே கழிக்கின்றனர். அவர்கள் மிக மிக அரிதாகவே இந்நோயில் இருந்து விடுபட முடிகிறது. சில நோயாளிகள் தங்களது வேலைகளைச் செய்யும் அளவுக்கு முன்னேறுவார்க்ள் வேறு
நஞ்சினில் என்ன காமோ
சிலரோ மற்றவர்களின் தயவை நாடி தமது காலத்தைப் போக்குவர். மேய்ப்பாட்டு நோய் அறிகுறிகளுடன் பதற்ற நோயோ, மனச்சேர்வு நோயோகாணப்படும்பொழுது அவர்களின் நோய் இலகுவில் குறைகின்றது.
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக காணப்படும் இன்றைய காலகட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் இவற்றுக்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே மேற்படி உள மருத்துவத்துறையில் அநுபவம் பெற்றவர்களும் நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு.த. கடம்பநாதன் (எம்.பி.பி.எஸ். எம்.டி உள மருத்துவம்) அவர்களும் உளவியலாளர் திரு. தி. ! சுவீந்திரன் (எம்.பி.பி.எஸ். எம்.பில், உள மருத்துவம் அவர்களும் இணைந்து தமது அநுபவங்களை .
பகிள்வர் என்பதை
ജ്ഞ.--ജ്ഞ மகிழ்ச்சியுடன் உள மருத்துவம் :ஆத்தில் ēfCII றாம். ས་ལ་ལ་ ལས་ཕ་མས་ཁས་མ་ལ་ཡང་མ་ཡ- ། سے غ\ تسسسسسسسسسسسسسسسسسسسسسسسسه ته
மெய்ப்பாட்டு நோய் ബ JöØrIDGODLJš FolguğFör? நோய் ஏக்கம் (
GERS FRÈRG S) 30 வயது நரமப்ய தருமால எநதர ஒட்டுனர். தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடந்த 8 வருடங்களாக வேலை பார்த்து வருபவன். குடும்பத்தில் மூத்த பிள்ளை. இவனுக்குப் பின்னர் இரு சகோதரிகள் இருக்கின்றார்கள். இளமைப் பருவத்தில் தந்தையை இழந்ததன் காரணமாக வயதான தாயையும் சகோதரிகளையும் கவனிக்கும்
பொறுப்பு இவனைச் செலவையும் சகோ செலவையும் சமாளிக் மேலதிக நேரங்களி அவனது வருமானத திே: பணம் வருகின்றபோதி இட்டுவிட்டு தனது குடும்பச் செலவுகளை வித பாரிய பிரச்சினை வாழ்க்கை நகர்ந்து ெ லயில் அவனுடன் தொழிற்சாலையில் கொண்டிருந்த போது தால் வைத்தியசாலை வைத்தியர்கள் அவரு புற்றுநோய் ஏற்பட்டிருச் வாழும் காலம் சிறிதே தொடர்ந்து தொழிற் உட்பட்டதால் புற்று வாய்ப்பிருக்கும் எனவு பிடிக்கும் பழக்க இருந்தமையும் புற்று காரணமாக அமைந கூறினார்கள். இந்த ! திருமாலும் கேட்க நே தனக்கும் புற்றுநோய் என்ற அச்சம் ஏற்! ஆரம்பத்தில் அதனை முடிந்தபோதிலும் காெ பயம் அதிகரித் தது சம்பந்தமான அறிகுறி மூச்சிளைப்பு ஏற்படு: இந்தப் பயம் மேலும் அ பற்றி அறிய வேண்டும் எ அதிகரித்தது. தொலை பத்திரி கைகள் என தகவல்கள் எங்கிருந்த அறிய விழைந்தான்.
(ઉો
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்
குறுக்கெழுத்துப் போட்டி இல59க்கான சரி அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ
சி. தாமரை முல்லைத்தீவு வீதி,
வாழ்த்துகின்றோம்.
போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும்,
பாராட்டுக்களையும் பெற
1 2 3
குறுக்கெழுத்துப் போட்டி )
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்
அப்துல் ஆசாத், ஏகாம்பரம் வீதி, திருே
பி. அகஸ்ரியன், வங்காலை, மன்னார்.
க. சிவனேஸ்வரி, திருவையாறு, கிளி
எம். வதனா, பாண்டியிருப்பு -01, கல்மு
க.கணேசன், கண்டி வீதி, முறிகண்டி,
ஏ.எஸ். சியானா, புத்தளம் வீதி, கற்பிட் க. பேபி, T 4, 32, ஜனாதிபதி பாடசாலை
எம். நூர்ஜஹான், இல, 05, மருதானை, !
சி.சிசில், இல.07, சேரம் இடம், கொழும்பு
க. வாசுகி, பிரதான வீதி, அக்கரைப்பற்று.
(குழம்பியுள்ளது) 17. குற்றம் 19. அறிவு, ஒழுக்கத்
21
22
தில் சிறந்தவர்கள்
(திரும்பியுள்ளது)
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 17.03.2004 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-61 தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
மேலிருந்து கீழ்
1. முழு மடையனை இப்படி அழைக்கல
3. முத்து சிப்பியிலும் விளையும் மூங்கிலி
ளையும், இதிலேயும் விளையும்.
7. இது மாட்டின் கழிவு. ஆனால், தொற்று நீக்கியாகவும் பசளையாகவும் பயன்படு
10. கடவுள். (குழம்பியுள்ளது)
13. தளர்.
18. பிழிந்து எடுப்பது (தலைகீழாக உள்ள
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்
DTÜĞr 14-20, 2004
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சார்ந்தது. வீட்டுச் தரிகளின் கல்விச்
அவனால் முடிந்தது. லும் வேலை செய்து தையும் முடிந்தவரை
தியப்
5ணவன் மார்கள் தரப்பில் பொதுவாக மனைவி மீது சொல்லுகிற குற்றச்சாட்டு ஒன்று உண்டு. ‘என்னை, நான் சொல்லும் கருத்துக்களை என் மனைவி புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாள். அப்படிப் புரிந்துகொண் டாலும், நான் என்ன அர்த்தத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேனோ,
அதை அப்படிப் புரிந்துகொள்ளாமல்
தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு
நதைமனஓயவு :Ž விடுகிறாள். இதனால் அடிக்கடி မျိုးကြီးနှံ့ရှုံးရနျူး! சண்டை, சச்சரவு வருகிறது எங்களுக்
ஈடுகட்டு வான். எந்த குள ளுமின்றி, அவர்களது
5ாண்டிருந்தது. இந்த
வேலை பார்த்துக்
திடீரென மயக்கமுற்ற பில் சேர்க்கப்பட்டார். க்கு சுவாசப்பையில் கின்றது எனவும் அவர்
எனவும் கூறினார்கள்.
ாலை மாசுகளுக்கு
நோய் ஏற்பட்டிருக்க ம் கூறினார்கள். புகை மும் அவருக்கு நோய்க்கு பிரதான தி ருக்கும் எனவும் உரை யாடலகளைத ர்ந்தது. திருமாலுக்கு ஏற்பட்டிருக்கலாமோ ட் ஆரம்பித்தது. மறுதலிக்க அவனால் ப்போக்கில் அவனது சுவாசத் தொகுதி கள் இருமல் சளி, நின்ற வேளைகளில் திகரித்தது. புற்றுநோய் ன்ற ஆவலும் கூடவே க்காட்சி நிகழ்வுகள், புற்றுநோய் பற்றிய போதிலும் அவற்றை
தாடரும்)
இது:
இந்த நாணயத்துக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அது மனைவிமார்
* கள் படிக் ற்றப் பத்திரிகை. "நான் தொழில்ரீம்ஒருவர் டிக்கிற குற்றப் பத்தி ந
என்ன சொன்னாலும், என் கணவர் அதைச் சரியானபடி புரிந்துகொள்ள மாட்டேண் என்கிறார்” என்பது மனைவிமார்கள் தரப்பு வாதம்.
ஆக, கணவனும் சரி, மனைவியும் சரி, தன்னை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கி றார்கள். தான், அடுத்தவரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே இல்லை.
ஒரே செயலை கணவன், மனைவி இரண்டு பேரும் எதிரெதிரான அர்த்தம் பண்ணிக்கொண்டு மோதிக்கொள்ளு வது இன்று வெகு சகஜமாகிவிட்டது.
ஹைதராபாதில் நான் சந்தித்த ஒரு
தம்பதியைப் பற்றி இங்கே குறிப்பிடு வது பொருத்தமாக இருக்கும். இருவரும் என்னைத் தனியே சந்தித்து, தங்களுக்கு இடையிலான பிரச்சினைக் குத் தீர்வு குறித்து ஆலோசனை கேட்க வந்தார்கள்.
சரி! அவர்களுக்கு இடையே
என்ன பிரச்சினை? உரத்த குரலில்
பேசுவது! இதுதான் அவர்களுக்கு இடையிலான பிரச்சினை!
கணவரின் தரப்பில் கூறப்பட்டது “எப்போதும் உரக்கப் பேசி, கலாட்டா பண்ணுவது என் பழக்க மில்லை. ஆனால், ஒரு கருத்தைச் சொல்லுகிறபோது, உரத்துப் பேசினால் தான் அழுத்தம் திருத்தமாக என்னு டைய கருத்தை எடுத்துச் சொல்ல
அந்த ஞானம் வந்தால் பின்நமக்கென்ன வேனும்?
முடியும் என்பது என் கருத்து. எனவே, சில சந்தர்ப்பங்களில் என் கருத்தை வலியுறுத்த என் குரல் உயர்வது நேச்சுரல்தானே?”
மனைவியின் வாதம் இது: “பேசிக் கொணி டிருக் கிறபோது எதற்காகக் குரலை உயர்த்த வேண் டும்! அது அநாகரிகமான ஒரு செயல் என்று சொல்லி வளர்க்கப்பட்டவள் நான். உரத்துப் பேசுவது முரட்டுத் தனத்தின் வெளிப்பாடு. அதை என்னால் ஒருபோதும் ஜீரணித்துக் கொள்ள முடியாது.”
மறுபடியும் கணவர் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்; “என் கருத்தை வலியுறுத்தும்போது, நான் உரக்கப் பேசுவது என் வழக்கம் என்பதை அவள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாள்? நான் பேசிக்கொண்டி ருக்கிறபோது, அதில் உடன்பாடில்லை என்றால் பேசாமல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அந்த அறையை விட்டே வெளி நடப்புச் செய்வது என் னை அவமானப் படுத்துகிற செயல்.”
மனைவியின் தரப்பு இது: "என் வளர்ப்பு எப் படித் தெரியுமா? * உன்னைப் புரிந்துகொள்ளாமல், யாராவது கத்திக்கொண்டிருந்தால், நீயும் இங்கேயே நின்றுகொண்டு பதிலுக்குப் பதில் வாயாடிக்கொண்டு இருக்கக் கூடாது. உடனே அந்த இடத்தை விட்டுப் போய் விடு. பிரச்சினை சூடு தணியும். என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அதனால்தான், இருவருக்கும் எனக் கும் வாக்குவாதம் என்றால், நான் அங்கேயே நின்றுகொணர் டு வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லிக்கொண்டிருக்காமல் அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறேன்.” ஆ5 , இரணர் டு தரப் பு வாதங்களையும் கேட்ட பிறகு எனக்கு ஒரு விஷயம் ரொம்ப நன்றாகவே
புரிகிறது.
(தொடரும்)
L M L M M M D u D L L DL L L L L S L L S L L S L M LS
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்;
வண்ணச் சேலை பரிசுப் போட்டி
எல்லா விதமான ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பாத்திரம்எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின் கீழ,
RATHAA TEXTILE
377,379A,Gall Road,Wellawatta,Colombo-06. Colombo-06 (Opposite of Delmon Hospital) Tel:23664792 V : 2594727
كر
Brainc No. 33.37. Lane,
19.
l
தி, ராஜகிரிய.
l
கொழும்பு-10
茨” ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும், ,மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
X ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். : 8
அனுப்ப வேண்டிய முகவரி: ) ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை தினமுரசு வாரமலர்,த.பெ.இல-1772,
ಇಂ அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
30-03-2004
- ܠ- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -ܠܐl“:
gjigj Gurgib urgjigj BarOGJP (0
ujaJNGIGITEFääjõgijäLib!
கே. பிரியவதனி
அம்பிட்டிகொட, கககொல்ல,
தியத்தலாவ,
*Görង្ខំ
iai ம்
6D6SIGITUD (CaFGDGD
பரிசுபெறும் வாசகி è ?
இவர்தான்
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
டசாலிகளின்
TUTILD6vo
2ЈТči

Page 20
ப்போதிருக்கும் சின்னஞ் சிறுககளுக்கு வினாசி என்கிற
இ டைய மேளகாரனைத்
தெரியாது. காவோலையாய்ப் போன பழககளான எங்களுக்குத்தான் இப்பொழுது அவன் கண்முன்னே நிற்பது போல் இருக்கின்றான்.
பறைமேளம் என்றால் என்ன குறைய?. அதையும் தவில் கேட்கின்ற இரசனையில் வைத்து ஒருகாலம் இரசித்தவன்தான் நாள் அதுவும் வினாசி வாசித்தானென்றால் அதிலே மிெதாய் ஒரு இரசனை எனக்குண்டு. எந்தச் செத்தவீட்டுக்கும் அவன்தான் அப்போது வந்து விளாசிவிட்டுப் போவான்.
இப்போதைய காலம் மாதிரியல்ல அப்போ. அயலில் செத்தவீடு என்றால் அப்போதெல்லாம் அடுப்பு மூட்ட மாட்டர்கள். செத்த சவம் சுடுகாடு போனதன் பின்புதான் அயல் வீட்டு அடுப்புகளில் உலையேறும். அப்படியாக மக்களெல்லாம் தங்களது கற்றத்தவம் சூழ இருக்க பிறர் சிநேகத்தோடு சீவித்த காலம் அது அப்படியான காலப் பொழுதிலேதான் என் இளமைக் காலமும் இன்பமாயிருந்தது. ஆதலினால்தான் அவைகள் என் சிந்தையில் இன்னும் இருந்துகொண்டு துளிர்விட்ட வண்ணமாய் இருக்கின்றன. பால்யத்தின் சில்வண்டுக் குரல் உடைந்து கரகரப்பு ஏறிய காலத்திலிருந்து நான் எங்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் நடக்கும் செத்தவீடுகளுக்குப் போகத் தொடங்கிவிட்டேன். கல்யாணவீட்டுக்குப்
போகாவிட்டாலும் ஒரு மனிதனின் சாவீட்டுக்குப் ஆக வேண்டும் என்று அந்த நாளில் பெரியவர்களெல்லாம்
சொல்லுவர்கள்.
இதனால், நாலு பேர்களைப் போல நானும் அந்த வயதிலேயே செத்தவீடுகளுக்குப் போக ஆரம்பித்தேன். அழுகுரல் கேட்கும் இடம்தான் சாவீடு, ஆனாலும் அதை மேவி அங்கு கேட்கும் வினாசியினது பறை மேளச் சத்தம் என்னைக் கவலையிலிருந்து மீட்கக் கூடியதாய் இருந்தது. சாவீட்டுச் சோகத்திற்குள்ளும் அது எனக்கு ஒருவித சுகம் தந்தது. என்னைப் போலத்தான் அங்குள்ள பல பேர்களுக்கும் இருந்திருக்கும். அதுவும் ஒரு காரணம் அந்தக் காலத்தில் இந்தப் பறை மேளம் நிலைத்திருந்ததற்கு - என்று இப்பொழுதும் நான் சிலவேளைகளில் நினைத்துப் பார்க்கின்றேன்.
வினாசி பழங்குடிகள் போல நல்ல கறுத்தான் தேக்கு நிகள் தேகம் அவனுக்கு இடுப்பில் பழுப்பு நிறமான லுங்கி கட்டியிருப்பான் - அரையில் பனை மட்டை அகலத்துக்கு ஒரு இடுப்புப் பட்டி - உதடுகள் வெற்றிலைச் சாயத்தில் ஊறிப்போய் செக்கச் செவேர் நிறத்தில் எந்நேரமும் இருக்கும் - இடது தோளில் தூக்கிப் போட்ட பறைமேளத்தோடு சொல்லியனுப்பிய
ந்திசாயும் மாலைப்பொழுது கடற்கரையிலே ஜனத்திரள். சூரியனோ தனது துணைவியிடம் தஞ்சமடைய ஆயத்தமாகின்றான். தம் இருப்பிடத்தை நோக்கிப் பறவைகளோ விரைகின்றன. கடற்காற்றோ சில்லென உடலில் பட்டுத் தென்றலாய் சுகம் கொடுக்கும் அவ்வேளையிலே எதையும் இரசிக்க முடியாதவளாய் கையில் குழந்தையுடன் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றாள் ரம்மியா, நான் எடுத்த இந்த முடிவு சரியானதா? கணவன் என்ற கயவனுடன் வாழ முடியாதபடியால் அல்லவா இந்த நிலை, வீட்டை விட்டு வெளியில் வந்தாச்சு, இனி என்ன செய்வது? திடீரெனப் பத்திரிகையில் வாசித்த ஆச்சிரமத்தின் பெயர் மனத்தில் தோன்றியது. இருள் பரவ முன்பே தேடிப்பீடித்து சேர வேண்டும் என்ற் எண்ணத்துடன் எழுந்து நடையை வேகமாக்கினாள். நின்ற பெரியவர்களிடம் விசாரித்துப் பின் பஸ் ஏறினாள். கையில் குழந்தையிருந்த காரணத்தினால் இடம் சுலபமாகக் கிடைத்தது. பஸ்ஸின் வேகம் முன்னோக்கி விரைய அவள் மனமோ பின்னோக்கி விரைய ஆரம்பித்தது. ரம்மியா வாழ்க்கையில் செய்த தவறை நினைத்து வருந்துவதைத் தவிர அவளால் இப்போது வேறு ஏதும் செய்ய முடியாது. ரம்மியா ஒரேயொரு செல்வ மகள். வீட்டில் அவள் வார்த்தைக்கு மறுபேச்சில்லை. மாமன் மகன் ரவிக்கோ அவள் மீது உயிர். ஆனால், அவன் ஏழை என்ற காரணத்தினாலும் படிப்பில்லாதவன் என்றதாலும் வெறுத்து ஒதுக்கினாள். ஆனால், ரவியோ என்றோ ஒரு நாள் தன் தூய அன்பைப் புரிவாள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தான். தான் வாழ்ந்தால் படித்த பணக்காரன், ஒருவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் எனச் சொல்லிச் சொல்லியே அவன் மனத்தைப் புண்படுத்தினாள். அவளின் எண்ணப்படியே சாதித்தும் காட்டிவிட்டாள்.
2.
வீடுகளுக்கு துணை மேளகாரனையும் கூட்டிக்கொண்டு நேரத்துக்கு அவன் வந்துவிடுவான்.
உதயத்தின் ஒளி படர்வதற்கு முன்னால் செத்தவீட்டு ஒப்பரியுடன் மேளத்தைக் கொட்டி ஊரையே எழுப்பிவிடுவாள் வினாசி, அப்படியாக இன்ன இடத்தில் இன்னாரது வீட்டில் சாவீடு என்று முதன்முதல் ஊருக்குள் அறிவிப்புக் கொடுப்பவள் வினாசியாகத்தான் இருந்தார். இந்த அறிவிப்பை மட்டுமல்ல. e கிராமத்தின் எந்த ஒரு அரச நடவடிக்கை
தாளகதியில் மேளத்தை சிலவேளை உடுக்குப் ே நடையுடனும் அவனது அப்படி மேளத்தை அடி அவனது தொந்தி சிறு ஆடும்.
அந்த நாளில் மேள
அமுலாக்கலையும் அறிவிப்புச் செய்கின்ற அந்த அரச ஊழியத்தையும் அவன் செய்து வந்தான்.
புதுக் கூப்பன் விநியோகம் தொடங்கி, சோலைவி செலுத்தக் கோரும் நடவடிக்கைமீறாக வீதி வழியே பறைபோட்டு அவன் அறிவித்தல் செய்வான். அப்படியானவன் தனக்குப் பக்கமேளம் அடிப்பதற்கு மகனைத்தான் பழக்கி வைத்திருந்தான். பர்க்கும்போது, அந்தப் பக்கமேளம் அடிக்கையிலே அப்படி பெரியதாக ஐகு மற்ம் நிதை மதம்
னறும.
"டக்க. டக்க. டக்க" - என்கிற ஒரே மாதிரியான சத்தம் வரக் கூடியதாக - நுனியில் வளையம் போட்டுக் கட்டப்பட்டிருக்கும் இரு குச்சிகளை வைத்துப் பக்க மேளக்காரன் சளைக்காமல் அந்தத் தம்பட்டத்தில் தங்கு தரிப்பில்லாமல் அடித்துக்கொண்டிருப்பாண்.
வினாசியோ. தான் அடிக்கும் மிெய மேளத்திலிருந்து பலவாறான ஒலிகளையும் ஒலிக்கச் செய்வான் இறங்கி ஏறும்
கல்யாணப் பேச்சு வீட்டில் ஆரம்பிக்கவே அவள் தனது ஆசைகளைச் சொல்லி அதற்கேற்பவே தேர்ந்தெடுக்கவும் சொல்லிவிட்டாள். வீட்டாருக்கு ரவி மீது விருப்பம் இைருந்தாலும் மகளின் விருப்பமே தமது விருப்பமாகக் கருதி நல்ல படித்த
எடுத்து வந்து அவன் கொடுப்பர்கள். இப்படி உள்ள எல்லா உயசர6ை பிசகாமல் செத்தவீட்டுக்க முடிப்பர்கள்.
இப்படியெல்லாம் அ அளவில் செத்தவீடென்ப கிடைக்கும் சுகம் போல அவனுக்கிருந்தது. குடி பணத்துக்குப் பணம் - தேவையானதெல்லாம் வ அவனது வீட்டினருக்கு போலிருந்தது.
எப்பொழுதும் செத் அங்கு வினாசியைப் பர் கொண்டிருக்கக் கூடிய பந்தலின் கீழ் இருப்பேன் என் செவிப்பறையில் உ வேண்டும் என்பதிலே ெ எனக்குண்டு.
"வினாசி" - என் கூப்பிட்டு அவனைப் பா ஒருமுறை தலையை ஆ
தொடங்கிவிட்டால் இருக்குதென்று மற் புரசலாகக் கேள்விப் மனம் வேத நம்பவில்லை, எண் வயிற்றில் வளி சகலதையும் பொ
/
உத்தியோகத்தில் உள்ள பையனாகப் பார்த்துத் திருமணத்தையும் முடித்து வைததனா. பாஸ்கரைக் கல்யாணம் செய்த புதிதில் தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதந்தாள். தான் நினைத்தபடியே வாழ்க்கை கிடைத்துவிட்டதாக மனம் பூரித்தது. ரவியோ ரம்மியாவின் திருமணத்தில் பங்குபற்றிவிட்டு கணத்த இதயத்துடன் அன்றிரவே அவ்வூரை விட்டே புறப்பட்டுவிட்டான். நாட்களும் நகர நகரத்தான் பாஸ்கரின் குணமும் பழக்கமும் வெளிக்க ஆரம்பித்தது. குடித்துவிட்டு வந்து திட்டுவது மட்டுமன்றி அடிக்கவும்
என்ற உ குழந்தையு முடிந்துவிட்டது. வாழ்க்கை நகர்ந்து பொறுமைக்கெல்
< நாளும் வந்தது பே
"இவள் என் ந இருப்பாள்" எனக் கூ
இவ்வளவு பொறுமையெ ஏசினாள், அ
வி
இல்லாவிட்டால் வந்தவள் முன் அ தன்மானமெல்லாம் தொடங்கியது. சிரிப்பு அவள் மனத்ை இருவை உமிழ்ந்துவிட்டு பிள் எடுத்த LALULL616t
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் அடிப்பான். பான்ற துள்ளல் மேளம் பேகம். க்கும்போதெல்லாம் குளத்து அலையாய்
ம் கொண்டு வினாசி நற்கு தென்னை
லையை வெட்டி
கைகளில் அவனுக்கென்றதாய் னகளையும் சற்றும் ாரர்கள் செய்து
வன் அநுபவிக்கும் து கலியாணவீட்டில் த்தான் க்கக் குடி -
என்று ந்து, அந்த நாள்தான் ம் சுபதினம்
தவீட்டுக்குப் போனால் த்துக் வசதியாகத்தான் நான் 1. அந்த மேளச் சத்தம் றைப்பாக விழ காள்ளை ஆசை
று மெதுவாகக் ர்த்துக்கொண்டு நான் ஆட்டினால் அவன்
ர். பெண்கள் தொடர்பு ரவர்கள் முலம் அரசல் பட்டபோது ரம்மியாவின் னைப்பட்டாலும் அதை ன கஷ்டம் வந்தாலும் ரும் குழந்தைக்காகச் றுத்து வாழ வேண்டும் புதியுடனே இருந்தாள். ம் பிறந்து ஒரு வருடம் ஏதோ உப்புச்சப்பற்று கொண்டிருந்தது. தன் ாம் விடைகொடுக்கும் ால் ஒரு பெண்ணுடன்
வந்தான்.
ன்பி இனி இங்குதான் றினான். ரம்மியாவிற்கு ாலமும் கட்டிக்காத்த லாம் கட்டவிழ்ந்தது. ழதாள், கெஞ்சினாள். தற்குமே அசையாமல், ம்பினால் இங்கு இரு. வெளியில் போ" என்று மானப்படுத்த, அவள் கொழுந்துவிட்டெரியத் ந்தவளின் அலட்சியச் ந எரிமலையாக்கியது. பும் நோக்கி "சீ என ளயையும் பேர்சையும் க் கொண்டு சற்றுமுன் ான் இப்போ பஸ்ஸில்,
only
DJ.JPG
சிப்பான். "நல்லதாய் ஒரு விளக விளாசி அடி" - என்கிற விதத்தில் உள்ள என் சைகையின் பொருளை உணர்ந்ததாய் எனக்கு விளக்கிட அவனும் ஒருமுறை என்னைப் மர்த்துத் தலையை ஆட்டுவாள்.
அவனுக்கு வெறி ஏற வேண்டும். வெறி ஏற ஏற, அவனது அடிக்கு மேளமும் நாதம் பேகம். எப்பவும் சவ ஊர்வலத்திலே பறை முழக்கிக்கொண்டு அவன்தான் எல்லாருக்கும் முன்னாலே போவான். சந்தி சந்தியாய் நின்று மேளத்தை உரக்க அடித்து ஒரு கலக்குக்
கலக்கிவிட்டு - பின்பு நப்பான்.
"வினாசி இந்தா பத்து" - என்று ஒருவர் அவனுக்கு முன்னே நிலத்தில் காசை வீசி எறிவர். அந்தப் பத்துக்கு ஒரு வித அடி மேளத்திலே விளசி அடிப்பான் வினாசி போட்டிக்கு இன்னொருவர் முன்னே வருவர், "இந்தா இருபது. அந்த மாதிரி அடி" - என்று விலாசமாய் நிற்பர்.
வினாசி இன்னும் கொஞ்சம் சத்தம் பெரியதாய் வர மேளத்திலே தன் கைவிசையைக் காட்டுவான். அடி அகோரத்தில் அந்த நேரமாக அவனது தொப்புள் உள்வாங்குவது தெரியும்.
இப்படியே செத்தவீட்டுக்காரர்கள் தங்கள் கவலையோடும் வந்தவர்களில் ஒரு சிலர் மேளகரனைப் பர்த்து இரசித்துக்கொண்டும் கடலையை நோக்கிப் போவர்கள். நான் அங்கே கடலையில் ஒரு புறம் நிற்கும் காட்பமணக்குச் செடிகளுக்குப் பக்கத்தே போய் நிற்பேன். கடலையில் நடக்கின்ற அந்திமச் சடங்குக்கெல்லாம் வினாசி மேளம் அடிப்பான். அவன் கை சேர்ந்ததாய் எப்பொழுதிலும் இல்லை. பிரேதத்துக்கு கொள்ளி வைப்போடுதான் அவனுக்கு வேலை முடியும். அவன் நல்ல ஒரு கலைஞன். அந்த நேரம் அவனில்லாமல் சூரன் ஆட்டம் நடந்ததாயில்லை. அந்த சூரன் போரிலும் அவன்தான் மேளம், பண்பளிகுளம் கோயில் அம்மன் பவனி வருகையிலும் அவனே மேளகரன். குடியிருப்புப் பிள்ளையர் கோயிலில் நடக்கும் மானம்பூ திருவிழாவிலும் அவனே வந்து மேளம் அடிப்பான். வாழை வெட்டும்போதும் மேளத்தை அடித்து பூசளிக்கு உரு ஏற்றுவான். இதெல்லாம் அவள் வாழ்ந்த ஒரு காலத்தின் கதை. அப்பொழுதிருந்த சில சம்பிரதாயங்கள் இப்பொழுது இல்லை. அதை மாற்றிவிட்டது
இவனும் ஒரு கணவனா? அவன்
பிள்ளையைப் பார்த்துக் கூட இரங்கவில்லையே. நான் ஆசைப்பட்ட வாழ்வின் மாயை இதுதானா? ஒரு மனிதனுக்கு முக்கியமானது நல்ல மனம்தானே. மனம் இருந்தால் குடிசை கூடச் சொர்க்கமல்லவா? என் வாழ்க்கையை விதி என்பதா? மதி என்பதா? எனச் சிந்திக்கும்போதே பஸ் உரிய இடத்தை வந்தடைந்தது. ஆச்சிரமத்தினுள் சென்று அங்கிருந்த பெரியவரிடம் தன் நிலைமையைச் சொன்னபோது அவர், "சற்று இதில் இருபிள்ளை. இன்னும் கொஞ்ச நேரத்தில் மனேஜர் வந்திடுவார். அவர் இரக்க சுபாவம் கொண்டவர். உன் நிலையை அறிந்தால் கண்டிப்பாக இடம்
தருவார்." எனக் கூறிச் சென்றார். குழந்தை
பசியால் அழவே பால் கொடுத்தாள். அவளுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. "மனேஜர் வந்துவிட்டார், வரட்டாம்" எனக் கூறிச் சென்றான் ஒரு பையன். உள்ளே தயங்கியபடி சென்றவள் மனேஜரைக் கண்டதும் அதிர்ந்தாள். அங்கிருந்தது ரவி. இருவருமே மெளனமாகினர். பின் ரவியே மெளனத்தைக் கலைத்து, "என்னம்மா கோலம்? ஏன் இந்த நிலை எனக் கேட்க மனத்தில் தேங்கிக் கிடந்ததெல்லாம் கொட்டித் தீர்த்தாள். ரவி எல்லாவற்றையும் கேட்ட பின்பு "உனக்கு இங்கு இடமும் தந்து உதவியும் செய்கின்றேன். அத்துடன் என் மனத்திலும் உனக்காகவே ஒதுக்கிய இடம் இன்னும் உண்டு உன் குழந்தைக்கு நல்ல தந்தையாகவும், உனக்கு நல்ல துணைவனாகவும் இருக்க விரும்புகின்றேன். தயவுசெய்து யோசித்து நாளை காலை நல்ல முடிவாகச் சொல். உன் அன்பிற்காகவே சாகும்வரை ஏங்குபவன்" எனக் கூறிவிட்டு அவளை உரிய இடத்தில் விட்டுவிட்டுச் சென்றான். குழந்தையை நித்திரையாக்கிவிட்டு, நித்திரையின்றி நீண்ட நேரமாக யோசனையில் மிதந்தாள்.
බෙර්
விஞ்ஞான வளர்ச்சி, அந்தப் போக்கில் சென்று மாறிவிட்டது சமூகம்
என்றாலும், மனதில் பகமையாய்ப் படர்ந்திருக்கும் இனிமையான அந்த நினைவுகள் மீண்டும் அவைகளை நிஜமாக மாற்றி என் கண்களால் பர்க்க வேண்டுமென்றே துடிக்கின்றன. ஊருக்கு நான் சென்றிருந்தபோது அந்த ஆசைமனம் என்னைப் பல திக்கிலும் இழுத்துச் சென்றது. கால இடைவெளியின் தூரத்தைக் கொண்டு வினாசி இறந்திருப்பான் என்று எனக்குத் தெரியும். அதன்பொருட்டு இந்தளவு காலம் அவன் உயிர் வாழ்வதற்கில்லை என்றே நான் நம்பினேன். என்றாலும், அவனது மகனை ஒருநாள் நான் கடைவீதியில் வைத்துக் கண்டேன். பழைய செழிப்பில்லை அவனிடம். வறுமையின் கோரப் பிடியில் சிக்கி அவன் நன்றாய் உலர்ந்துவிட்டான். என்னைக்
கண்டதும் கண் கலங்க நின்று, "அப்பா செத்திட்டர்" - என்று கவலையில் தோய்ந்தான். அவன் மேல் எனக்கு இரக்கம் வந்தது.
"சரி, இப்ப நீ என்ன செய்மிறாய். மேளம்" - என்று அந்தக் கடைசிச் சொல்லை மாத்திரம் நகக்கிக்கொண்டு விளக்கம் கேட்டேன் நான்
"அப்பா செத்தப்பிறகு நான் மட்டும் தனிய என்ன செய்ய. மேளம் அடிக்கிறத விட்டிட்டன். உங்கின கூலி வேலையளுக்குப் பேறன். அந்த நேரம் ஒரு ஆமானமான தொழிலைப் பழகியிருந்தா இத்தறுதிக்கு கயிட்டமில்லாமல் சீவிச்சிருப்பன். இப்ப நான் அலையிற அலைச்சல் ஒரு தெரு நாய் அலையாது. அப்பா என்ரை வருங்கால சீவியத்தை நெனைச்சுப் பாக்கேல்ல. நானும் அப்பத்தைக்கு உதுகளை நெணைக்கேல்ல. பரம்பரைத் தொழிலெண்டு செய்து வந்தம். இப்ப எனக்கு வகுத்துப்பாட்டிற்கே கண்டமாயிருக்கு." அழுவாரைப் போலச் சொல்லிச் சலித்துவிட்டு தன் கவலையையும் என் மேல் கமத்திவிட்டு அவன் போய்விட்டான். அவன் போன பின்பு பழைய காலத்துச் சிந்தனைகள் எனக்கு வலுத்தது. வினாசியினது மேளச் சத்தம் என் காதுகளில் கேட்பது போலத்தான் அப்போது ஒரு பிரமை எழுந்தது எனக்கு
காலை ஆறு மணிக்கே ரவி, கருமபீடத்திற்கு வந்தான், ரம்மியா சொல்லும் முடிவல்லவா அவன் இருண்ட வாழ்விற்கு ஒளி மேசையில் ஒரு காகிதம் இருந்தது. அதனையெடுத்து வாசித்தான். மதிப்பிற்குரிய ரவிக்கு, என ஆரம்பிக்கப்பட்டிருந்தது. "என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் அன்பிற்கு நான் இன்று தகுதியற்றவள். உங்கள் நிழலில் வாழும் தகுதி கூட எனக்கில்லை. உங்கள் அன்பை உதாசீனப்படுத்தியதற்கு எனக்கு நானே கொடுக்கும் தண்டனைதான் இது. அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால் கண்டிப்பாக உங்கள் அன்பிற்கு நான் அடிமையாக வேண்டும். "இப்படிக்கு ரம்மியா," எனக் கையெழுத்துடன் முடிக்கப்பட்டிருந்தது. ரவியின் கண்களைக் கண்ணீர்
拿 வானதி முகுந்தன், 皺、 ; : : வெள்ளவத்தை,
குளிப்பாட்டியது. ரம்மியா தன் குழந்தையுடன், தன் தோழி விட்டிற்குச் செல்வதற்காக மீண்டும் பஸ் ஏறினாள். தன் இரு கைகளாலும் தன் குழந்தையை இறுக அணைத்தபடி அவளது.
முன்றாவது கையான நம்பிக்கையுடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் புறப்பட்டுவிட்டாள். அவளது தன்னம்பிக்கையே அவளது எதிர்காலத்தைச் சீர்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றாள்.
மார்ச் 14:20, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
B தெய்வம் இருக்கும் திசையில் உங்கள் நடை இருக்கிறதா என்பதை எப்போதும் மனதில் கொண்டு நடைபோடுங்கள்.
 ெஆண்டவனுக்கு உங்கள் மனதைத் திறந்து வையுங்கள். ஆனந்தம் தானாக விளையும்.
6 வாழ்க்கையில் பொறுமை அவசியம். அவசரப்படுகிறவனுக்கு ஆண்டவன் கிடைக்க மாட்டார்.
 ெஆழ்ந்த பொறுமை இருக்கும்போது தான் உள் அமைதி கிடைக்கின்றது.
6 பொறுமையில்லாதவர்களுக்கு, அவசரத்தின் மூலம் ஏக்கமும் ஏமாற்றமும் ஏற்படுகின்றது.
8 பேரானந்தம் தேடும்போது அவசரம் கூடாது. பொறுமையுடன் காத்திருந்தால், திடீரென்று உங்களுக்குள்ளேயே ஒரு கதவு திறக்கும்.
9 நிழல் நிஜம் ஆக வேண்டும்.
ل- == ---------------------------------------- |
R நீங்கள் பிரமிப்பது வேலைத்
தளங்களில் எழுதிக் குவிப்பவர்களைப் பார்த்தா? (சென்ற இதழ் கேள்வி - பதில்)
விரதிபிரியா, கொழும்பு - 13.
இணையத்தளங்களில் எழுதுபவர்கள் எப்படி வேலைத் தளங்களில் எழுதுபவர்களாக மாறினார்கள் என்ற அச்சு அதிசயம் பார்த்து
XMK ÉS XK R சித்தி தொடருக்கு டைட்டில் பாட்டு எழுதியவர் யார்? பாட்டு எழுதியவர் பெயரை ஏன் காண்பிக்கிறார்கள் இல்லை? மர்ஹும் ஒருவரின் பெயர் அடிபடுகிறது உண்மையா?
ஏ.அகமது முகம்மது, காத்தான்குடி 01.
"வைரமுத்து, விருட்சமுனி (இலங்கை)" என்று தெளிவாய்க் காண்பிக்கிறார்களே! விருட்சமுனி என்ற புனைபெயரில் இருப்பவர்தான் நீங்கள் குறிப்பிடும் மர்ஹும்.
XaX R ஒருநாள் போட்டித் தொடர்தான் கைநழுவிவிட்டது. டெஸ்டிலாவது நம்மவர்கள் வெல்லுவார்களா?
-இரா.பரந்தாமன், குயின்ஸ் டவுண்.
தோற்கும் நிலையில் இருக்கும் அவுஸ்திரேலிய அணியை சிமண்ட்ஸோ, பெவனோ, பின்னால் வரும் யாரோ ஒருவரோ தனி ஆளாக நின்று கூட போராடி வெல்ல வைத்துவிடுகிறார்கள். நம்மவர்கள் தோற்கிற போட்டியிலும் தோற்பார்கள்; வெல்லுகிற போட்டியிலும் தோற்பார்கள்.இப்பவே எண்னத்தைச் சொல்ல?
உலகக் கோப்பையையே வெல்லும் போதிருந்த அணி ஒற்றுமையும் வெல்லும் ஆவேசமும் எங்கே காணாமல் போய்விட்டன என்று அரவிந்ததான் சொல்ல வேண்டும்
Xex Sஜனநாயக மறுப்புச் சர்வாதிகரத்தின் மூலம் சேர்த்து స్లో புலிகளின்
உடைந்துவிட்டதாய்த்
ஆர்.குருபரன், கொழும்பு
- 06.
மேலும் கொஞ்சம்
அதிகக் கொலைகளின் மூலம் அவர்கள் தங்கள் உடைவைச்
சரிசெய்துவிடக் கூடும். ஆனால், வடக்கு - கிழக்கு மக்களின் உள்ளே கணண்றெரியப் போகும் பிளவை, (ஜனநாயக மறுப்பினால் ஒற்றுமையைச் சாதிக்கும் அந்த இயக்கம்) மேலும் அதிகரிக்கவே செய்யும். வாயைத் திறந்து பேச அனுமதிக்கப்பட்டதன் காரணமாக தமிழ் ஊடகங்களும் நம் சமூகத்திற்கு இதுவரை ஊட்டி வந்த குருட்டு பக்தியின் விளைவான கோரச் சிதைவை நாம் அநுபவிக்கும் காலம் வந்துவிட்டதாய்த்தான் தோன்றுகிறது. ஏகப் பிரதிநிதித்துவத்தை ஏத்திய அதே பெருந்தலைகள் இனி வேறு யார் மீதோ பழியைப் போட்டுவிட்டு, தங்களுக்குப் பிறப்பிலிருந்தே இருக்கும் ஜனநாயகப் பற்று என்பதான ஓர் ஆட்டத்துக்கு அரங்கேறுவார்கள். இவர்கள்தான் நம் சமூகப் பெரிசுகள் என்றால், இனியும் தமிழ் மக்களுக்கு உரிமைகளும் சுதந்திரமும் - கழுதைக்கு முனனால் கட்டிய கரட்
துண்டுகள்தான்!
図gー載X * சிந்தியா! இந்த வாரம் பாராட்டு யாருக்கு?
-எஸ்.எச்.எம்.றிபாய், கல்முனை - 08,
கடந்த வாரம் செவ்வாய் இரவு கவிஞர்
கனவு நனவு ஆக வேண்டும்.
6 விதை மலர் ஆகும்போது வர்ணஜாலங்கள் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. மனிதர்களினதும் மலர்ந்தவர்களால் மட்டுமே உலகம் முழுவதும் பரவசம் பரவுகிறது.
3 மலர்வதே ஆன்மீக வாழ்வாகும். இதுவே ஆன்மீகத் தேடலாகும்.
6 துணிவு என்பது சுதந்திரம்.
 ெதுணிவு என்பது தனி மனிதனாக இருத்தல்.
8 நம்மைச் சுற்றியுள்ள புத்திக் கூர்மையற்ற கூட்டத்திற்கு எதிராக, நாம்
புத்திக் கூர்மையுடன் இருப்பதையே துணிவு எனலாம்.
 ெநாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் படியே துணிவுதான்.
ஒஷோவின் பொன் மொழிகளிலிருந்து
கு நினைவோ எலும்பி சோலைக்கிளியின் தெரிவுகளோடு 'நேற்றைய காற்றுத் தந்த சூரியன் அறிவிப்பாளர் மப்றூக்கிற்கு!
- மனைவி ܐܵܗ606l& ܠܠ
இருவருக்குமிடையேயான உறவில் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும்?
மாதங்கள் ஆமோகனராஜ், பாரதிபுரம்.
சிரித்தான் அபிராவி இந்தப் பதில் நீங்கள் பின்பற்றுவதற்காக UL அல்ல. ஒரு பத்திரிகையில் கணவன் விளம்பரம் கொடுத்தான் : இனி என் மனைவி வாங்கும் எந்தக் கடனுக்கும் நான் பொறுப்பாளி ஆக (plgullgil.
மறுநாள் அதே பத்திரிகையில் மனைவியின் அறிவிப்பு
என் கடன்களுக்கு யார் பொறுப்பாளியாக இருக்கிறாரோ அவர்தான் இனி என் கணவர்
XXA2ÖXX R நல்ல கருத்தைச் சொல்ல வந்த கோவில் படம் மனதில் ஒட்டாமல் செயற்கைத் தனமாக இருந்தது ஏன்?
வே.மணிராஜா, பசறை.
எடுக்கும் படத்தில் நல்ல கருத்து வந்து சேர வேணடும். நல்ல கருத்தைச் சொல்வதற்காகப் படம் எடுத்தால் இப்படித்தான். 'அருள் ' படத்திற்கு விக்ரம் கால்ஷிட் தந்துவிட்டார் என்ற அவசரம் போலிருக்கிறது ஹரிக்கு விறு விறு என்று வெந்தது பாதி வேகாதது பாதி, இறக்கி வைத்துவிட்ட பண்டமாகிவிட்டது கோவில்'.
XKA2ÖdXX Sவிஞ்ஞானத்திற்கும் சோதிடத்திற்கும் என்ன வித்தியாசம்?
கா.சீலன், திருகோணமலை,
திறக்கும் வரமுள்ள முடிமறைத்துப் பிணைந்து நினைத்தால்.தந்தை ெ வாக்கியம்தான் தமிழர்க வேண்டும்!
செவ்வாயில் தணிணி இருக்கிறதா என்று தேடுவது விஞ்ஞானம் செவ்வாயில் தோஷம் இருக்கிறதா என்று தேடுவது
சோதிடம்
区ー載X * கிழக்கிற்கு இழைக கப பட்ட அநீதிகளைச் சொல்லி கருணா பிரிந்து சென்றிருப்பதை . உள்நாட்டில் தமிழ் ஊடகங்கள் அனைத்தையும், வெளிநாட்டில் பலமான பிரசாரத் தொடர்புகளையும் வைத்திருக்கும் வடக்குத் தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்?
கே.நேசராஜா, மட்டக்களப்பு
வடக்கு - கிழக்குத் தமிழர்களை வேறுபடுத்தி நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வி எனக்கு மிகுந்த வலியை உண்டாக்குகிறது. உங்கள் வாயை மூடப் பண்ணிவிடும் ஆயுதபலம் என்னிடமில்லாததால் பதில் சொல்லி ஆக வேண்டியிருக்கிறது.
தமிழ்ப் போராட்டத்தால் தங்களுக்கு அநீதி விளைவிக்கப்படுகிறது என்று முஸ்லிம்கள் சொன்னபோது, நாம் சுத்திச் சுத்தி என்ன சொல்ல முனைந்தோம்? அவர்களைத் துரோகிகள் என்றுதானே? அதையே கருணா என்கிற தனி மனிதரும் சொல்கிறார் என்றால் கண்களை முடிக்கொண்டு துரோகி என்று சொல்லிவிடத் -3 தயங்கமாட்டோம். அதையே கிழக்கு மக்களில்
போட்டியிடுவதாகவும்,
岳 2 LI தெரிவித்துள்ளதால், படுகொலைகளுக்குத பொறுப்பேற்க வேண்டும்
பெரும்பான்மையினரும் சொல்கிறார்கள் என்றால், புலிகளைத்தான்த கிழக்காரையே.பளிஸ் வேணடாம் வேண்டும் என்று ஆசிரிய நேசராசா.உள்ளத்தை அறுத்து உள்ளே பத்திரிகையாசிரியர்கள்
இருப்பதைப் பார்க்கவேண்டாம் உட்ம்பெல்லாம் மற்றும் "தமிழ் மக்கள் புலிகள்தான் தமிழ் மக்க
நடுங்குகிறது! நமது பத்திரிகைகளும் வாய்
DTōji. 14:20, 2004 ||
 
 
 
 
 
 
 
 
 
 

ரோனிடம் பேசினான்.
என் மனம் பொங்கித்
பிராவின் அருகேயே து போலிருக்கிறது" போனபின் பொங்கி ப்போது சாலையைப் க வண்டியை ஒட்டு: ல் சொர்க்கத்துக்கோ அருகிலேயே நாம் விடக் கூடும்" என்று ான்னான் மலரோன்.
驾鲇 66. 1றைப்பது அபிராவின்
ண்ணங்களைத்தான்:
டு வண்டியை நாள் ஒட்டுகிறேன்: லின் மீதுதான்
ச் செருகியது மாதிரி வலியில் இன்பமும்
இருக்கிற
அவள் நினைப்பு அவள் அழகு என்னைச் சும்மா இருக்க விடாது நீ
சொல்வது போல் போதையூட்டும் அழகியில்லை என் அபிரா மனசில்
தோற்றுவிக்
முக்கிஸ்தர்களும் எழுதப்போவதுகளை Fல்வா சொன்ன கடைசி ளை வாழ வைக்க
XX திநிதிகளாகவே தாம்
தமிழ்க் கூட்டமைப்பின் பதாகவும் ரஸ்பரம் ழக்கில் நிகழ்ந்த மிழ்க் கூட்டமைப்பினர் என்று கேட்கட் ரா.மணிமாறன், கண்டி,
மிழ் மக்கள் பலப்படுத்த த் தலையங்கம் எழுதிய , கட்டுரையாளர்கள் எல்லாரும் புலிகள் - ள்" என்பதுதான் தமிழ்
மக்களின் விடிவுக்குச் சரி என்று தலையாட்டிய பெரும் பேராசிரியர்கள் எல்லாருமா பொறுப்பேற்க வேண்டும்? என்ன விளையாடுகிறீர்களா?
Mex4 R பாரதிராஜாவின் கணிகளால் கைதுசெய்' எப்படி?
-எம்.றிஸ்வான், கொழும்பு - 12
நான் நேசித்த ஒரு இயக்குநரின் சரிவு கவலை தருகிறது. வெறும் களியாட்டப் பையனாக ஆரம்பித்த கமல்ஹாசன் நம்மை வியக்க வைக்கும் படங்களைத் தருபவராக இன்று மாறி வந்திருக்கும்போது, பிரமிக்க வைத்த பாரதிராஜா இப்படிப் பிசுபிசுத்து நாம் காணும்படி ஆயிற்றே பழைய நினைவுகளுடன் உங்கள் இனிய தமிழ் மக்களை விட்டுவிடுங்கள் பாராஜா
R காதலைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? *நா.பிரியா, மொறகொல்ல.
ஆரம்பத்தில் சுலபம்.பிறகு சுகம்.அதன் பிறகு சுமை!
XX42X4 R நாம் இன்று அறியும் வரலாறுகள் எல்லாம், யாரோ ஒரு சிலர் தமக்குச் சார்பானதைத் தேர்ந்தெடுத்துப் பதிந்து வைத்த தகவல்கள்தானே?
-எம்.முகுந்தகுமார், யாழ்ப்பாணம்.
ஆமாம், பிழையாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை, பலவற்றைச் சொல்லாமல் விடுவதிலேயே வரலாற்றை நிறையத் திரித்துவிட (ՄlջԱի0. -
அஇரவியின் காலம் ஆகி வந்த கதை' தமிழீழத்திலிருந்து புத்தகமாக வந்திருக்கிறது. வாசியுங்கள் அவரது அருமையான எழுத்து நடையில் அற்புதமாக வந்திருக்கும் கலைப்
படரவிட்டிருக்கிறது மாலை
மந்தியும் அறியா மரம்பயில் கானகமாய் அடர்ந்திருந்த விருட்சங்க
அவர்களுக்கு எதிர்த் திசையில்
பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஊஹூம் இது தேறாது என் வண்டியோட்டுவதில் கவனமானான் மலரோன் திடீரென "அதோ பார் என்றான்
"அதோ அந்தக்களர் ஆண்மான் ஒன்றைக் கண்டாயா?
鲨※
அதன்
யைப் பார் அந்தக் கலை மானி
நினைப்பில்லை. அத்தனை மான்கள். கூட்டத்திலும் அது விலகி வேறொரு உலகில் சஞ்சரிப்பது உனக்குத் 3. 徽 漆 தெரிகிறதா?
"எனக்கு எல்லா மான்களும்தான்
தெரிகின்றன. இல்லை மலரா அந்தக் ட்டத்திலிருந்து பிரிந்துபோய் நிற்கின்ற பெண்மானையும் அதன் குட்டியையும் பார்த்தாயா? மருண்டு விழித்தபடி தாயுடன் நிற்கும் அந்தக்குட்டியைப் பார்! அவை என்ன காரணத்தாலோ தனியே போய் நிற்கின்றன மற்ற
மான்களுக்கு அவை பிரிந்தது. தெரியவில்லை. அந்த ஆண்மான்
மட்டும் புல்லைமேயர்மல் தன்
இணையையே தன் உடலின் பாகம் ஒன்று பிரிந்து போய்விட்டதைப் போல
மிகுதியால் பார்த்துநிற்பதைப்
ཚོ་
is in
படைப்பு அது. ஆனால், அதன் மூலம் நிறுவப்படும் வரலாறானது, புலிகளைத் தவிர தமிழ் மக்களுக்காக யாரும் போரா வில்லை என்பதும், மற்றைய இயக்கத்தினரும் அதில் இருந்து போராடிச் செத்த சில ஆயிரம் போராளிகளும் தமிழ்த் துரோகிகளாகவே இருந்தனர் என்பதுமாம்
சிங்களவர்கள் கொழும்பிலும் அநுராதபுரத்திலும் தமிழரை வெட்டிக் கொன்றதை எழுதும்போது இப்போதும் நம்மைப் பதறித் துடிதுடிக்க வைக்கும் வல்லமை வாய்த்திருக்கிறது இரவிக்கு. நல்லவேளை அதே அநுராதபுரத்திலும் கிழக்கின் எல்லைக் கிராமங்களிலும், சிங்களக் குழந்தைகள, பெண்களையெல்லாம் தமிழ்க் கைகள் வெட்டியபோது ஏற்பட்ட உயிர்க் கதறல்களை இரவியின் செவிகளில் யாரும் போடவில்லை. இல்லாவிட்டால், அந்தக் குரூரம் பற்றியும் கணிடனமாக ஒரு வரியேனும் எழுதித் தொலைக்க வேண்டிய மானுட நேசிப்பு அவரை அவஸ்தைக்குள்ளாக்கியிருக்கும். அல்லது விடுதலைக்குத் தேவையான அந்தப் போராட்டப் பதிலடிகள், எழுதும் சமயத்தில் அவர் ஞாபகத்தில் வராமல் போயிருக்கலாம். எல்லாவற்றையுமா நினைவில் வைத்திருந்து பதிவு செய்ய முடியும்? அல்லது தேசியத் தலைவரின் தாள் பணிந்து எழுகையில், செலக்டிவ் அம்னிஸியாவோ அமோனியாவோ. என்னமோ சொல்கிறார்களே, அது வந்து தெரிவு செய்யப்பட்ட சிலதைத் தவிர மற்றதெல்லாம் மறந்து போயிருக்கக் கூடும்!
நம் பிழைகளை அசுக்கிடாமல், உலகப் பொது இலக்கியத்திலும், மனித நேசிப்பிலும் சென்று சேர வழிகாட்டிப் பாயிரமெழுதப் பேராசிரியரும் இருக்கையில் கவலையென்ன? எழுது நீ இரவி
கண்களில் தெரிகிற ஆஇ
XX8 விரைந்தன. மாதங்கள் கணகளை
6)

Page 22
லி இயக்கத்துக்குள் ஏற்பட்ட மோதல், அந்த இயக்கத்துக்குள்ளே மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் போட்டியிடும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் வெற்றி தோல்வியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அரசியல் அவதானிகள் ஆருடம் கூறுகின்றனர். தொங்கு பாராளுமன்றம்தான் அமையுமெனப் பொதுவாகக் கூறப்பட்டாலும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கே கிடைக்குமெனக் கருதப்பூட்டது. இ.தொ.கா. தமிழ்த் தேசியக் கூட்பிழைப்புழிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை ரணில்லுக்கிரமசிங்கவுக்கே தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன். ஆனால்,
விடுத்திருக்கிறார். பிரபாகரனோடு இரகசி ஒப்பந்தம் செய்து கொண்டவர் ரவூப் ஹக்கீம். இதனால் அவர் முஸ்லிம் தரப்புகளின் கடும்
X
கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றி வாய்ப்புக்குப் பெரும் சவால்களை பேரியல் ஆஷ்ரப்
விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் ஹக்கீம் - பிரபாகரன் ஒப்பந்தம் காலாவதி
முஸ்லிம்கள் கணிசமான அளவில் களின் முற்றுமுழுதான புதி ಇಟ್ಠ॰ಜ್ಞ* கைகளுக்குச் சென்றிரு பதால் யாரோடுமு களின் பிரச்சினை குறித்து பேசப்படும்என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது அநேகமாக கிழக்கின் வெற்றி வாய்ப்புக்கள் கூடி அளவில் பேரியல் அஷ்ரப்புக்க்ேஉேண்டு என்று கருதப்படுவதாலும் புலித் தலைமையின் மோதல் கிழக்கின் களநிலைமையில் மாற்றத்தை ஏற்ப்டுத்த6ே செய்யும்.
புலிகளின் முன்னணி அமைப்பாகப் போட்டியிடு தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்புக்களுக்கு புலிகளின் பிளவு பெரும் பின்னடைவை ஏற்படுத்த யுள்ளது. பெரும் கூட்டமைப்பை உருவாக்கி கூடுதல் சனங்களைக் கைப்பற்ற கூட்டமைப்பு போட்ட ཙྭ་ཞིག་ மண்ணோடு மண்ணாகிவிட்டது. இந்நி6ை யில் ஈ.பி.டி.பி.க்கு எதிர்பார்த்ததிலும் பார்க்க கூடுதல்
பிளவுபடும் புலிகளும்.
4ஆம் பக்கத் தொடர்ச்சி
இதேவேளை கிழக்கில் கருணாவிற்கு ஆதரவாக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற சண்டை யில் வடக்கு போராளி ஒருவராவது உயிரிழந் துள்ளாரா? என கேள்வியெழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது
அடுத்து பிரதானமான விடயம் என்னவென்றால், மாத்தையா பிரதேச ரீதியிலும்படையணிகளின் தளக் கட்டுப்பாடு என்றரீதியிலும் புலிகளின் தலைமையின் வீச்செல்லைக்கு உள்ளேயே நிலைகொண்டிருந்தர் மாத்தையா கொண்டிருந்த படையணியானது பிரபாவினால் கையாளக் கூடியதாக வடபுலத் தைச் சேர்ந்தவர்களாலானதாக இருந்தது. னால், கருணாவைப் பொறுத்தவரை அவர் ரதேச ரீதியாக பிரபாவின் வீச்செல்லைக்கு அப்பால் தெளிவாக வேறுபட்ட பிரதேசத்தில் மட்டு, அம்பாறைப் பிரதேசத்தில் நிலைகொண் டிருக்கிறர் தனது பரப்பெல்லைக்குள் தானே ஆதிக்கம் செலுத்து பவராகவும் இருக்கிறார். அவரது படையணி கிழக்குப் போராளிகளைக் கொண்டதாக வேறுபட்டு நிற்கிறது. அப் படையணியை உருவாக்கி வழி நடத்தி முழுக் கட்டுப்பாட்டை வகிப்பராகவும் அவரே இருக்கிறார். அவருக்கு விசுவாசமாக சுமார் 20 வருடகாலப் பேர் அநுபவமுள்ள படைத் தளபதி கள் சுமார் 12 பேர் வரை இருக்கிறார்கள் ( மூவரே வன்னித் தலைமைக்கு தலை சாய்த்து அங்கு சென்றுள்ளனர்) எனவே, கருனாவின் பிரதேசத்தை இராணுவ ரீதியில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்பது வன்னித் தலைமைக்கு 9 LG119 š சாத்திய ாத ஒன்றாக உள்ளது. ళ్ల
தாக தற்போது யுத்த நிறுத்தம்
நிலவுகிறது. இந் நிலையில் கிழக்கைக் கைப்பற்ற ஒரு இராணுவ நடவடிக்கையை பாரிய அளவில் மேற்கொள்வதென்பது சர்வதேசச் சிக்கல்களையும் உள்நாட்டுச் சிக்கல்களையும் ஏற்படுத்துமென்ற மற்றொரு காரணி புலிகள் தலைமைக்கு இன்னொரு 560L. Is D GTSIrg.
சமாதான முயற்சியின் தோல்வி
கருணா தொடர்பாக ஏற்பட்டுள்ள உள்ளியக்கப் பிளவையடுத்து கிழக்கு மாகாண ஆயர் தலைமையிலான குழுவொன்று வன்னி சென்று சமாதானப் பேச்சுவர்த்தை நடத்தியது வன்னியில் அகப்பட்டுள்ள கிழக்கு மாகாணப் போரா ឃុក្ខំ கிழக்கில் உள்ள வன்னிக்குக்கட்டுப்பட்ட குறிப்பாக உளவுத்துறை, அரசியல்துறைமற்றும் பொருண்மியத் துறை சார்ந்தவர்களையும் பரிமாறிக்கொள்வது குறித்த அவர்களின் ஆலோசனைகள் செவிமடுக்கப் படவில்லை. கருணா சகலதையும் கைவிட்டுச் சரணடைந்தால் அவர் பொது வாழ்வில் ஈடுபடக் கூடியவாறு பொது மன்னிப்பு வழங்கப்படலாம் என்பதை மட்டுமே வன்னித் தலைமை இத் தூதுக்குழுவிடம் தெரிவித்தது.
மோசமடையும் நிலைமை
இதற்குமத்தியில் நாளாந்தம்நிலைமைவரவர மிக மோசமானதாக மாறிச் செல்கின்றது. நாளொரு செய்தியாக, அதிர்ச்சி அலை பெருகுகின்றது. சில செய்திகள் செர்ணம் தலைமையிலான ஆணியென்று கருணாவை மடக்கதிருமலையில் மூதூர்ப்பகுதிக்கு நகர்ந்துள்ளதெனவும், கிழக்குக்குள் ஊடுருவு முற்பட்ட ஒரு குழு கருணா தரப்பினரால் முறியடிக்
XXXXX 3.
மிழில் 'ஊடகம்’ என்ற சொல் மாத்திரம் அல்ல அத்துறையும் நெருக்கடிக்குள்ளாகி யிருக்கிறது. மக்களுக்குப் பாரபட்சமின்றி எத்தகைய இடர் நேரினும் செய்தியைத் தருவது ஊடகத்தின் பொறுப்பும் கடமையுமாகும். ஆனால் தமிழில் ஊடகம் தனது கடமையைச் செய்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். ஊடகவிய லாளர் எனப்படுவோர் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஊடகவியலாளன் என்பவன் எத்தகைய இடரினூடாகவும் மக்களிடம் உண்மையைச் சென்று சேர்க்க வேண்டும். ஆனால், இங்கு ஊடகங்கள் குறிப்பிட்ட பிரிவினரின் பிரசாரச் சாதனமாகவே இருக்கின்றன. மக்கள் உண்மையை அறியாமல் இருட்டில் விடப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய போக்கிற்கு சில இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் விதி விலக்கல்ல. பொறியியல் வைத்தியம் போன்ற திட்டமிட்ட கற்கை நெறியாக இலங்கையில்
ஊடகத்துறை இல்லை. "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பது போல, பேனா பிடித்தவன் எல்லாம் ஊடகவியலாளன் ஆகும் பரிதாபம் எங்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் காணப்படுகிறது. :: ஆற்றல் “சித்திரமும் கைப்பழக்கம் செந் தமிழும் நாப்பழக்கம்’ என்பது போல் வருவதுதான். ஆனால் எழுத்தின் தார்மீகம் ஊடகத்துறையில் விருப்பு வெறுப்புகளுக்கும் சுயநலன்களுக்கும் ஆளாகி விடக் கூடாது. ஊடகம் என்பதே நம்பகத் தன்மையை அடிநாதமாகக் கொண்டது.
உதாரணமாக, தமிழ் அச்சு ஊடகங்களும் ஒரு சில இலத்திரனியல் ஊடகங்களும் அண்மையில் மட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு நெருக்கடிநிெை தொடர்பாக மக்களை இருட்டில் விட்டிருந்தன உலகின் அத்தனை ஊடகங்களிலும் அந்தச் செய்தி முக்கிய இடம்பெற்றிருந்தபோது இங்கு ஒரு வர்த்தை கூடக் காணப்படவில்லை. இது மக்களில் செய்திகளை அறிந்து கொள்ளும் உரிமையை
மறுக் கும் செயலாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெற்றி வாய்ப்புக் கிட்டக்கூடிய நிலைமை உண்டு தொண்டமானைப் பொறுத்தவரை எந்தக் கட்சி கூடிய ஆசனங்களைப் பெறுகிறதோ அக்கட்சியின் பக்கம் அவர் சார்ந்து விடுவார். சிறுபான்மைக் கட்சிகளின் நிலை இப்படி இருக்கும்போது, புலிகளின் மோதல் தேசியக் கட்சிகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. புலிகளோடு தான் நடத்திய சமாதானப் பேச்சுக்களை சந்திரிகா குழப்பிவிட்டாரென்று குற்றஞ்சாட்டிவந்திரணில் இனி எந்தப்புலியோடு பேசுவதென்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் - எனவே, புலிகளின் மோதல் அடுத்த ஆட்சியை அமைக்கப் போகிறவர்கள் யார் என்ற கேள்வியிலும் 0 புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
SL SL S S கப்பட்டதில் சுமார் 20ற்கு மேற்பட்ட மறுதரப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் சில பரவியுள்ளன. இத்தனைக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல், புலிகளின் திருகோணமலைத் தளபதி பதுமன் வன்னியில் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளதாக ஒரு அதிர்ச்சிகர செய்தி பெருத்த ஊகமாக அடிபடுகிறது. அவ்வாறானால் மட்டு -
()
அம் பாறையின் குழப்பம் அடுத்துத் திருகோண
மலைக்கும் பரவிவிடுமோ என்ற பீதி நிலவுகிறது.
மொத்தத்தில், இந் நிலைமைகள் கட்டுப் பாட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் தென் படவில்லை வன்னி விட்டுக்கொடுக்குமென்பதற்கும் வாய்ப்பில்லை. ஆக, கருணாவே இன்றைய நிலையில் கேள்வியின் நாயகன் ஆகி நிற்கின்றார்.
கூட்டமைப்பின் குழப்பம்
புலிகளின் நிலைவரம் இவ்வாறு இருந்தாலும் அதற்காகத் தலையிலடித்துக்கொள்ள வேண்டிய வர்களாக உள்ளவர்கள் கூட்டமைப் பினராகவே உள்ளனர். அவர்கள் இம்முறை புலிகளின் பலத்தில் தாம் பாராளுமன்ற ஆசனங் களைக் கைப்பற்றிவிடக் கனவு கண்டார்கள் புலிகள் மூலம் கிழக்கில் கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து பெருந்தொகையான வாக்குகள் கிடைக்குமென மனப்பால் குடித்திருந்தார்கள். ஆனால், கிழக்குப் பிளவு அவர்களின் கனவில் மண் அள்ளிப் போட்டுவிட்டது. அது கிழக்கை மட்டுமல்ல, வடக்கிலும் கூட அவர்களின் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது. அவர்களின் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிகள்' என்ற தாரகமந்திரம் இப்போது சிதைந்து சுக்குநூறாகி விட்டது. லிகளுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மறுக்கின்ற மோதுகின்ற நிலையில் இவர்கள் ஏகப் பிரதிநிதிகளாக அவர்களைக் கூறுவது
நையாண்டித்தனமானதாகப் போய்விட்டது. இதனால்
மக்களிடம் இது பற்றி என்ன கூறுவது ஏது கூறுவ என்று தெரியாமல் மலங்க மலங்க முழிக்கின்ற
புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்டத்தளபதி கருணா வன்னித் தலைமையுடன் பிணங்கிக் கொண்டபோது அச்செய்தி உடனடியாக ஏ.எப்.பி செய்திச் சேவையில் இடம்பெற்றது. அதன் பின்னர் சர்வதேச ஊடகங்களில் இடம்பெற்றன. தமிழ்ச் செல்வனின் வாயால் பிரச்சினை என்று ஒத்துக் கொள்ளப்பட்ட பின்னரே தமிழ் ஊடகங்கள் சாடை மாடையாக எழுதத் தொடங்கின.
தமிழ் ஊடகங்கள் வடக்கிலும் கிழக்கிலும் அண் மையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றியும் எதுவும் குறிப்பிடுவதில்லை. இனம் தெரியாதவர்களின் தாக்குதல் என்ற சொற்பிர யோகத்தின் மூலம் எல்லாவற்றையும் மூடிமறைத்து விடுவார்கள்.
எனவே, தமிழ்ப்பத்திரிகைகள் இனந்தெரியாத வர்கள் என்றுயர்ரைக் குறிப்பிடுகின்றன என்பதை ஊகித்து அறிந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழ் ஊடகத்துறை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஹிட்லர் காலத்து கோயபல்ஸ் பாணி ஊடகச் செயற்பாடுகள் இன்றும் அருவருப்புடன் நோக்கப்படுகின்றன. மனிதத் துவத்தை, சமூகத்தை நேசிக்கும் தர்மீகப் பண்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.
வியாபாரமாகவும் அடிவருடித்தனமாகவும் இருப்பது "ஊடகம்' என்ற சொல்லுக்கே
கறுப்பு/வெள்ளை,வர்ண
விளம்பரங்கள்
ஏற்றுக்கொள்ளப்படும். - eآ6 علم
བརྒྱབས་ཏུ་གནད་ཀྱི་བཤོ་
(86እኳኴ O
*" தொடர்புகளுக்கு:-
Te:- 011.4514282.
எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
தொடர் அடுத்த வாரம்
இடம் பெறும்
நிலையில் இவ் வேட்பாளர்கள் உள்ளார்கள். அவர்கள் உற்சாகமிழந்து நொடிந்தவர்களாக நிற்கிறார்கள் * 婆
மேலும், இதில் அவர்களுக்குள்ள பெரிய தலையிடி என்னவென்றால் கூட்டமைப்பினர் புலிகளைப்பிரதிநிதித்துவப்படுத்துவதாக இம்முறை காட்டிக்கொண்டாலும் அவர்களால் வடக்கிலும் கிழக்கிலும் வேறுபட்டே நிற்க வேண்டியதாகி விட்டது கூட்டமைப்பின் கிழக்கு வேட்பாளர்கள் இரண்டாகப் பிளவுபட்டுள்ளார்கள் சிலர் கருண சார்பாக, வன்னித் தலைமைக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும்பாவி எரிப்பில் நேரடியாகக் கலந்துகொண்டு முகம்காட்டி, தாம் கருணாவைச் சார்ந்திருப்பதாக குறிகாட்டியுள்ளார்கள். இதேவேளை தலைமை வேட்பாளர் ஜோசெப் பராஜசிங்கம், கிழக்கில் நிற்க முடியாமல் கொழும் வந்து தான் எந்தப் பக்கம் நிலைப்பாடெடு தென்றே தெரியவில்லையெனக் கருத்துத் தெரிவித்திருக்கிறர் ஒருவேளை கூட்டமைப்பினர் பாராளுமன்றம் சென்றால் வடக்கு வேறு கிழக்கு வேறு என்றவாறேஏதிரும்புதிருமாகப் பிரிந்துநிற்க ଔରାଙ୍କ୍ülog: கும.
வன்னித் தலைமையைப் பொறுத்தவரை, எப்பாடு பட்டாவது கிழக்கில் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தம்மையே ஆதரிப்பதாகவும், கருணா பொய் கூறுவதாகவுமே காடட முனைகிறார்கள். இம்முறை தேர்தலில் கிழக்கில் வ்ன்னித் தலைமை ## Cai ustairfrassir வெற்றியடைந் தால் அதனை கிழக்கு மக்கள்' தமக்கு ஆதரவாகவே உள்ளதாக நாட்டுக்கும் உலகுக்கும், குறிப்பாக அவர்களது பேழையான புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் காட்டவே செய்வர். இதனை நன்குணர்ந்த னா இத் தேர்தல் பெறுபேற்றால் தனது வாதம் டிக்கப்பட்க் கூடாதென்ப்தில் முனைப்ப்ாக ருப்பார். எனவே, விரு பெரும் ஆழத சக்திகளுக்கு மத்தியில் கூட்டமைப்பினரின் நிலை பெருங் குழப்பகரமானதாகவே உள்ளது.
இத், 95
ஊடகத்திற்கு இருக்க வேண்டிய உயர் விழுமியங்களைச் சிதைத்துள்ளது. ஊடகத்தைக் கையில் வைத்தி ருப்பவன் ஊடக உரிமையாளரின் நலன்களுடன் மோத முடியாமலிருக்கின்றான் என்பது உண்மையே. நடுநிலையான ஊடகம் என்பதும் பொய்யானதே.
ஊடக சுதந்திரம் பற்றிப் பேசப்படுகிறது. அரச ஊடகங்களின் சுயாதீனம் பற்றிப் பேசப்படுகிறது. ஊடகவியலாளர்களின் உரிமைகள் பற்றிப் பேசப்படுகிறது. சமகால சமூக நிலையில்
ஊடவியலாளனின் நிறைவான ஆளுமைக்குப் பதிலாக அவன் யாரோ ஒருவருடைய அல்லது ஒரு ஸ்தாபனத்தினுடைய விருப்பு வெறுப்பிற்கு இணங்கச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டி ருக்கிறான்.
உண்மை, பாரபட்சமின்மை, வீரியம் என்பவற்றினூடாகவே ஊடகமும் ஊடக வியலாளனும் சமூகத்தில் தன்னை அடையாளம் ösTLL— (plQuJLD.

Page 23
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
மாஜிக் தந்திரங்கள்" குறித்த
பரிந்யும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் பீரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது
s வெறும் காகிதம் வைக்கப்பட்ட கவர் மேலே நிற்கும். உடனே அந்தக் கவரை எடுத்து, "சார் நீங்கள் உள்ளே ஒரு ரூபாய் வைத்து ஒட்டிய கவர் இதுதானே" என்றால், ஆம் என்பார். கவரை இரண்டு விரலில் பிடித்துக்கொண்டு தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியைக் கொளுத்தி, அந்தத் தீயை கவரில் காண்பித்து அந்தக் கவர் தீப்பிடித்து எரியும்படிச் செய்து கவர் முழுவதும் எரியும்படி செய்ய வேண்டும்.
பிறகு இந்தக் கவரைக் கொளுத்திய சாம்பலை ஒரு காகிதத் துண்டில் எடுத்து சபையோருக்கு முன் காண்பித்து அந்தப் பெட்டியிலேயே போட்டு மூடி மேஜையின் மேல் வைத்து கறுப்புக் கைக்குட்டையை கொண்டு மேலே மூடி மந்திரக்கோலை எடுத்து கைக்குட்டையைச் சுற்றி மேலேயிருந்து எதையோ வரவழைப்பது போல் நடித்து, கைக்குட்டையை எடுத்துவிட்டு பெட்டியை தலைகீழாகத் தந்திரமாக, திருப்பிவிட்டு, மூடியைத் திறந்தால் உள்ளே ரூபாய் நோட்டு உள்ள கவர் இருக்கும். இந்தக் கவரை ரூபாய் நோட்டைக் கவருக்குள் வைத்தவரிடம் கொடுத்து கவரைப் பிரித்துப் பார்க்கச் சொன்னால் உள்ளே நோட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவார். பிறகு பெட்டியைத் திறந்து இரு விரல்களினால் உள் பலகையை பிடித்துக்கொண்டு சபையோரிடம் காண்பித்துவிட்டு பெட்டியை வைத்துவிட வேண்டும்.
குறிப்பு : அந்தக் காட்சியில் வெறும் காகிதம் வைத்த கவர் மரப்பலகைத் தட்டினால் மூடப்பட்டிருப்பதால் அது சபையோருக்குத் தெரியாது. நோட்டு வைத்த கவரை நடுத்தகட்டின் மேல்தான் வைக்கிறார். கவரில் நோட்டு வைத்து ஒட்டியவர், பெட்டியை வைத்துவிட்டு தலைகீழாகப் பெட்டியைத் திருப்பும்போது அடியில் வைத்த பலகையால் மூடப்பட்டிருந்த கவர் மேலே வந்துவிடுகிறது. உண்மையாக நோட்டை வைத்த கவர் பலகையால் மூடப்பட்டு விடுகிறது. இப்போது பெட்டியைத் திறந்து உள்ளே இருக்கும் கடிதம் வைத்த கவரை எடுக்கும் போது 6)u(ouT உண்மையிலேயே ரூபாய் நோட்டு வைக்கப்பட்ட கவர் அதுதானென்றும், நோட்டு வைக்கப்பட்ட கவர் அதுதானென்றும், நோட்டு உள்ள கவரைத்தான் தீயில் காண்பித்து எரித்து விட்டாரே, மந்திர சக்தியால் அந்த எரிந்த கவரே புதியதாக வந்திருப்பதாகவும் நினைத்து ஆச்சரியப்படுவார்கள்.
மந்திரக்கோலை விழுங்கி வயிற்றிலிருந்து எடுத்தல்
மந்திரக்கோலின் மேல் அதே அளவிற்கு பிரவுன் ப்ேபரை வெட்டிச் சுருட்டி, காகித விளிம்பில் பசை தடவி ஒட்டி அதை தனியே உருவி எடுத்தால் அது தனியே குழாய் போல வந்துவிடும். அதை
வெயிலில் சிறிது நேரம் வைத்து மறுபடி
மந்திரக்கோலில் சொருகி அதன் மேல் கறுப்பு வர்ணத்தைப் பூசி, மந்திரக்கோல் போலவே வெண்ணிற வர்ணத்தில் கட்டுக்கட்டாகப் போட்டு வர்ணம் காய்ந்த பின் உருவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வர்ணம் பூசிய பின் இது சற்று உறுதியாகவே இருக்கும். அடிக்கடி காட்சி நடத்த வேண்டி இருக்குமாகையால் இந்த காகித மந்திரக்கோல் போல தேவையான அளவு செய்து வைத்துக்கொண்டால் பின்னால் இந்தக் காட்சிக்குப் பயன்படுத்த உதவும்,
இந்தக் காட்சியைக் காண்பிக்க மேடைக்கு வருமுன் உண்மையான மந்திரக்கோலை சட்டைக்கு உள்ளே வயிற்றுக்கு நேராக கீழ்நோக்கி சொருகி வைத்துக்கொண்டு சட்டையை விரித்து மந்திரக்கோலை மறைத்து வைத்துக் கொண்டு, கையில் காகித மந்திரக்கோலை எடுத்துக் கொண்டு மேடைக்கு வந்து, மந்திரக்கோலைக் கொண்டு மேடையில் ஏதோ மந்திரம் போடுவது போல நடித்து, சபையோருக்கு முன் மேடையில் நின்று, தலையை நன்றாக நிமிர்த்தி காகித மந்திரக்கோலின் ஒரு தலைப்பை வாயில்வைத்து அதை மெது மெதுவாக விழுங்குவது போல நடித்து மூன்றில் ஒரு பாகம் உள்ளே வந்தவுடன் நாவினால் அதை மடித்துவிட்டு வாயிலேயே அடக்க வேண்டும். மேலும் மேலும் காகித மந்திரக் கோல் மெதுமெதுவாக உள்ளே செல்லும்படி செய்ய வேண்டும். அதே நேரத்தில் காகிதக் குழாயை வாயில் மடக்கி அல்லது சுருட்டிக்கொண்டே வந்து முழுவதும் உள்ளே சென்ற பின் இரு கைகளையும் விரித்துக் காண்பித்துவிட்டு மேடையில் வைத்திருக்கும் தண்ணீர் செம்பை எடுக்கப் போவது போல சபையோருக்கு முதுகை காண்பித்தபடி செம்பை எடுக்கப் போகும்பொழுதே குனியாமல் தலையை உள்ளபடியே வைத்து வாயிலுள்ள சுருட்டிய காகிதத்தை
நாஆக்காக வெளியே
செம்பை எடுத் யோருக்கு முன்வந்து தண்ணீரைக் குடித்து அதே இடத்தில் கெ "இப்போது வயிற்றிலு எடுக்க வேண்டும் ஆபரேஷன் செய்துத என்று சபையே சொல்லிவிட்டு பிே கீறுவது போல நடி போட்டுவிட்டு, வேத நடித்து வலது ை
விரலையும், பெரு வி
விடுவது போலப் வயிற்றில் சொரு மந்திரக்கோலை பெ இழுப்பது போல எடுத்துக் காண்பி ஆச்சரியப்படுவார்கள் குறிப்பு : இந்: கோலை காகிதக் சபையோர் அறிய மு அழுத்திப் பிடிக்க :ே கீழே விழாமல் க வேண்டும் வாயில் ை காகிதம் வளைந்து மந்திரக் கோல்தான எண்ணும்படி கையா
ஹார்லிக்ஸ் பாட்டில் இடம் மாறு
&LD.Tf 75 16.15. 30 செ.மீ. சமச்சதுர இரண்டு ஸ்டுல செய்துகொள்ள வே6 மேல், விரித்து பக் அளவிலுள்ள இ துண்டுகளைத் தய வேண்டும்.
லேபிளுடன் ஹார்லிக்ஸ தயாரித்துக்கொள்ள போன்ற இரண்டு தம்ளர்களை வாங்க வேண்டும், இந்தக் 8 அடிபாகம் நீக்கப் பாட்டிலின் அடிபாக சரளமாகச் சென்று வ வேண்டும்.
தொடர்ந்து
* "
இந்தவம்2
-S (820EEEEEECGC)
\ பரணி, கார்த்திகை /?£27 ဖြိုး၏) မြို့ဖြုံဖါး இ/ மாற்றம், காரியானுகூலம், பெரியோர் உதவி, உறவினர் கலகம், வெளியிட வாழ்க்கை, உத்தியோகக் கலக்கம், வீண் பிரயாசம், | மாணவர் கல்வி பேறு, பரீட்சைகளில் வெற்றி,
விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்,
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம்: 03
இடபம் : (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி,
மிருகசீரிடத்து முன்னரை)
தொழில் நன்மை, பலவித பேறு, சுபகாரிய மகிழ்ச்சி, அன்னியர் நட்பு, உத்தியோக மேன்மை, புதிய பதவி மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
Bಳ:{{ುಗ್ರ சீரிடத்துப் பின்னரை,
திருவாதிரை புனர்பூசத்து \
முன்முக்கால்) தொழில் சிறப்பு, உயர்ந்த நிலை, பணவரவு, அன்னியர் உதவி, உத்தியோக நாட்டம், தேகசுகக் கவலை, மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள்
அற்ப இலாபம், భ
அதிர்ஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம்: 04
கர்க்கடகம் (புனர்
பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்)
தொழில் சிக்கல், பணியாளர் கலகம், பணவிரயம், குடும்ப சுகம், சுபகாரிய நன்மை, உத்தியோக மேன்மை, மாணவர் கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
Ojä. 14-20, 2004
R66ï LIGJeff
உத்தரத்து முதற்கால்)
தொழில் கலக்கம், 7 அன்னியரால் தொல்லை, புதிய முயற்சி, மறைமுக எதிர்ப்பு, பெரியோர் உதவி, உத்தியோக மாற்றம், மனக் கலக்கம், மாணவர் கல்வி மந்தம், முயற்சியின் மை, விவசாயிகள் , வியாபாரிகள் குறைந்த இலாபம்,
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 01
கண்ணி (உத்த ரத்துப் பின் முக்கால், அத்தம் நீதிரையின் முன்னரை)
தொழில் நன்மை, காரியானுகூலம், பலவித பேறு, தேகசுக நன்மை, உறவினரால் தொல்லை, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 滋签
அதிர்ஷ்ட இலக்கம்
 
 
 

காதிலை ஆகந்தசாமி
"ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆடிப்புட்ட அடங்கிடுவே மனிதா அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ரொம்ப
துப்பிவிட வேண்டும். ஆடிப்புட்டா வாழ்க்கைத்தான் ஆட்டு $துக்கொண்டு சபை விக்கிறான் பூட்டி வைக்கிறான்",
து தேவையான அளவு விட்டு, செம்பை மறுபடி ாண்டு வைத்து விட்டு, லுள்ள மந்திரக்கோலை எப்படி எடுப்பது, ான் எடுக்க வேண்டும்" ாரைப் பார்த்துச் ௗடினால் வயிற்றைக் த்து பிளேடைக் கீழே நனைப்படுவது போல்
கயில் ஆள்காட்டி
அடிக்கிற
இலக்சன்
காரணமில்லாத பாட்டை நான் பாடுறதில்லை எண்டது புரிஞ்சிருக்கும். தத்துவத்தைப் பாடேக்க ஏனுங்கோ தப்பா நினைக்கிறியள். வடக்குக் கிழக்காப் பிரிஞ்சு நிக்கினமாம் எண்ட செய்தி கேட்டபோது தலையில யாரோ இரும்புக் கம்பியால
மாதிரி இருந்திச்சுதுங்கோ.
இதென்னடா இது பெரிய வில்லங்கமாக், கிடக்கெண்டு குழம்பிப் போயிட்டனுங்கோ.
நேரத்தில இதென்ன திடீரெண்டு
ரலையும் வயிற்றினுள் இப்பிடி நடந்திட்டுதே.உவையள ஏகப்
பாசாங்கு செய்து கி வைத்திருக்கும்
பிரதிநிதியெண்டு வயசுபோன நேரத்திலையும் கொடுக்குக் கட்டிக்கொண்டு திரிஞ்சவையின்ற
}து மெதுவாக மேலே நிலமையை யோசிச்சுப் பாத்தன். பெரும்
செய்துக் வெளியே பரிதாபம் பாருங்கோ,
த்தால் சபையோர் தம்பி
T. தக் காகித மந்திரக்
கருணாவும் - தம்பி பிரபாவும்
அவயஞக்குள்ள முட்டி மோதுகினம் எண்டத விடவும் அவயளுக்கு கொடி பிடிச்சவயளின்ர
குழாய் என்பதை உதறல்களை நினைக்கேக்கதான் ஒண்டுமா pடியாதபடி மெதுவாக புடிபட மாட்டிங்கிறது. திருகோணமலையில
வண்டும். கை தவறிக் வனமாகக் கையாள வத்து அழுத்தும்போது விடாதபடி மரக்கட்டை ர் என்று சபையோர் ள வேண்டும்.
ம், கண்ணாடி டம்ளர் ம் தந்திரம்
உயரம் உள்ளதும், இருப்பிடமுள்ளதுமான களைத் தயார் ண்டும். இந்த ஸ்டுலின் கவாட்டில் தொங்கும்
}ரணடு கறுப்புத்
ார் செய்துகொள்ள
பிராங்கா தவிக்கிற
ஜோ
ஜோ கூடிய இரண்டு பாட டில களைத வேண்டும். பளிங்கு சிறிய கண்ணாடி
ஜோ
&b :
alb :-
மாடுதான்.
ஜோசப் சம்பந்தரிண்ர கேள்வியை
சம்பந்தருக்கும் மட்டக்களப்பில ஜோசப்
பாருக்குன குலப்பம்டிக்குதாம் எந்த பஸ்ஸில தாவிறதெண்டு கருணாவின்ர பஸ் ஸ்டாப்பில நிண்டுகொண்டு வன்னி பஸ்ஸில தாவ ஏலாது; வன்னி தேவையில்லையெண்டு
சொல்லி ஒதுங்கவும் முடியாமல் தவிப்பிருக்குதே.இந்த நிலமை
எதிரிக்கும் வரக் கூடாதெண்டு ரெண்டு பேரும் நேத்திக்கடன் வச்சுக்கொண்டு திரியினமாம். சம்பந்தருக்கு இன்னும் கொஞ்ச நாளானா விசரடிச்சுப்போகும் எண்ட கட்டத்தில எடுத்தார் போனை சுழட்டினார்.
ஜோசப் : ஹலோ. சம் :
ஹலோ.ஜோசப்பா. " ஓம்.சொல்லும்.
யாரெண்டு விளங்குதே.
* ஓமோம், விளங்குது சொல்லும்,
என்ன நடக்குது அங்கால. * இஞ்ச என்ன நடக்குது.ஆடு
கி வைத்துக்கொள்ள விளங்கிக்கொண்டு மழுப்புறார்.
5ண்ணாடி டம்ளர்கள், பட்ட ஹார்லிக்ஸ் ம் வழியே உள்ளே ரக் கூடியதாக இருக்க
ở tổ
வரும்.
:- என்ன நக்கலே.எதக்
கேக்கிறனெண்டு தெரியேல்லையோ,
ஜோ ; எதைக் கேக்கிறீர். இஞ்ச எல்லாம் ஒழுங்காத்தான் நடக்குது. நிலமயை
IGö saiLoÖD siunen
CaSb6 Tc26 iuad L 6 VAD 6asoges
தெரியாமப் பேசிக்கொண்டு.
சம் : அட நான் அதக் கேக்கயில்ல. தம்பிமார் குழம்புப்பட்டுப்போய் நிற்கினம், இந்தக் குழப்பத்தில நாங்கள் எந்த சைட்ட எடுக்கிறது. 鲁
ஜோ :- ஆ.அதுவே.அதுதான் எனக்கும் ஒண்ணுமா. விளங்கயில்ல. நீர் என்ன யோசீக்கிறீர்.
சம் : எனக்கும் என்ன செய்யிறதெண்டு விளங்கயில்ல.நான் நினச்சன் அங்கால கருணா உங்களுக்கு ஏதாச்சும் உள்ளுக்குள்ளால தகவல் சொல்லியி ருப்பாரெண்டு.
ஜோ - ம்.ஹும்.அப்படியொண்டும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.
சம் : அப்படியெண்டா சனங்கள் இதப்பத்தி ஏதாவது கேட்டா என்ன சொல்றது. தேர்தல் நேரத்தில ஒற்றுமை ஒற்றுமை எண்டு வாய் கிழியக் கத்திப்போட்டு இப்ப எந்த முகத்தோட சனத்திட்டப் போறது. மறுமுனையிலிருந்து பதிலில்லாமல் வச்சுப்போட்டார் சம்பந்தர்.
முந்தின மாதிரி எதைச் சொன்னாலும் கேட்டிட்டுப் போற நிலமயிலையும் சனம் இல்லை.என்று முழியைப் பிரட்டிப் பிரட்டி யோசிச்சுப் பாத்தார். எந்தப் பொயிண்டும் பிடிபடயில்லை.
சம்பந்தற்ர நடுக்கத்தை புரிஞ்சுகொண்ட ஜோசப்பாருக்கு கொஞ்சம் பிரஸர் கூடிப்போச்சுது தங்கட தலைவருக்கு செய்த துரோகத்துக்குத்தான் இப்ப புடிச்சு ஆட்டுது எண்டு மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டு வண்ணிக்கு ஒரு கோல் அடிக்க முயற்சிக்குறார்.
ஏன் தெரியுமே? இவர் வெறும் ஒற்றையில ஒப்பம் போட்டுக் குடுத்த கடதாசி அங்கையல்லோ கிடக்கு. ஆளுக்கு தேர்தல் வேலையள் எண்டதே மறந்திட்டுது. யாற்ர காலைப் புடிச்சா இப்ப வந்திருக்கிற நெருக்கடியிலயிருந்து தப்பிக்கொள்ளலாம் எண்டு யோசிக்கிறதே வேலையாப் போயிட்டுது.
'சனியன் Nqë 8 (UTGoi வன்னிக்கெண்டால் உடன கிடைக்காது எண்டு பேசிப்போட்டு தான் வன்னிக்கு கோல் எடுக்கிறதுக்குப் படுறபாட்டை யாரும் பார்க்கிறாங்களோவெண்டு சுத்திப் பாத்தும் கொள்கிறார்.தனக்குத் தெரியா ஏகப் பிரதிநிதித்துவம் தன் நிம்மதிக்குக் கேடு எண்டு நினைக்கிறாராக்கும் பாவம்.
m
口犁
மீனம் சூரியன், புதன், மேடம் வெள்ளி, இராகு, இடபம் - செவ்வாய், மிதுனம் - சனி, சிங்கம் - வியாழன், துலாம் - கேது, சந்திரன் தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
jJGMLD : ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் முயற்சி, மனமகிழ்ச்சி, பணவரவு. ரயான மிகுதி, வெளியிட வாழ்க்கை, தகககக் கவலை உத்தியோகக் கஷ்டம், பரியோர் உதவி மாணவர் கல்வி மாற்றம், னக்கலக்கம், விவசாயிகள், வியாபாரிகள் றைந்த இலாபம்,
அதிர்ஷ்ட நாள்: வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01
விருச்சிகம் : (விசா கத்து நாலாங் கால் , அனுஷம், கேட்டை )
தொழில் பேறு, பணக்
ஷ்டம், பிரயாச மிகுதி, இனசன நன்மை, யர்ந்த வாழ்க்கை, உத்தியோகச் சிறப்பு. மலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி யர்வு விவசாயிகள், வியாபாரிகள் அற்ப 6)TUD;
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் - 03
/முதற்கால்)
தொழில் அலைச்சல்
பணவிரயம் மனக் கவலை,
வீண் பிரயாசம், அன்னியர் சகவாசம், உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்,
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 04
மகரம் (உத்தரா பத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து (pistsj) தொழில் பேறு பண முடங்கல், மனக் கிலேசம், அன்னியர் உதவி, உத்தியோகக் கஷ்டம், வீண் பிரயாசம், மாணவர் கல்வி
பிரச்சினை மனக் கிலேசம் மாணவர் கல்
மந்தம், வெளியிடக் கல்வி, விவசாயிக
வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ் நாள்: வெள்ளி
: (Այն էng உத்திரட்டாதி,
உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் :
மத்திம இலாபம்

Page 24
ள் ஆானத்துடன் கூறப்படும் ஜாதகம்
ஆந்துத்து ஆதாகவேர்ரே வேண்டு BRAGTIG NAUJAID GILL J. L. siguió இத்துவம் திகதி த்ன்னிந்து திருமணம் நடைபெறு நீங்கள் நினைக்கும் ரிங்கள் வரும் நீதிமனிக்கக்கு Aigung 55||159j0jCFLNLGIN ELISA
ஜோதிட தத்துவ ஞானி PRFDRPR SAMDGANP 16:2, ΚΟΤΑ HENA STREET. COOMO-3. 12342463 0112342464。0112431137
|DATAKORTET ME Data kortet Består av 7 timer. Laar, Regnark,
Presentasjoner, Interne
KSeKOster 79DDNOKO DOSANT: 19-O-DAITHEANNA
Te2251
நேர்வேயில் கொம்பியூட்டர்பா
PO1 O11247.0615
BAGNITTGAILUPäras Grifio grunnsorii செய்ய விரும்புவர்கள் இனிமேல் தொலைதூரத்துக்கு அலைந்து திரியத் វិត្តត្រuវិញថា ទ្រិតទាំ បាgnum மைதானத்திலோ இடங்கள் வீட்டுத் LLLLLL SYYLLLlLL YYTtTTT TmLmLmmTT TLT திருமணத்தை நடத்தலாம். இதன் உரிமையாளர்
ausgair amar Basiris Innovation Uk. Com | Ltd (UK) என்ற நிறுவனத்தார். இதன் நீளம் 3 மீற்றர் இகலம் 7.6 மீற்றர் உயரம் 14.3
finnur en sinistrigatornars Gleis
குருச் சின் கிராப் Bagair Laffair. Bungi தளத்திலுள்ள
ஹெவிகொப்டர் இறங்கு படத்தின் காணிகிறீர்கள் து போட்டியில் பங்கேற்க வி
பாயிலுள்ள
Յոնսոնսաirծնն இருக்கும் இத்தனை Sinapun jူ မ္ယမ္ဟုးfit iးချီ၊ စီးပွါး
@ត្រូវ ត្រូព៌ាឥណ៍ | նաnnaսալի
angauanină «նաւ ծնirong:
Grisi ia në fit பிறந்தநாளை 120320 சூரி இல்வத்தில் அப்பா - அம்மா
JÄIGI ALLINGAN DIGI sunt sin, Sassassa
LITT ETT LIDT first first |DEFINISTINITI, GRAIGSIIIDILI, DI கல்வி லக்சியாவை முருகப் կիրյլ քվեն քրիկ այլն :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the G.P.O.(OD/81/NEWS/2004)
URas
துவ கைரேகை
நிபுணத்
El USS LO I, II
D TAMILSK LAERER ந்கிய உத்துகளுக்குன்ேறுக்கக் moduler og går over 100 || || Eய ஆறே ஆந்து கிரக ஆர் ஆந்து Tekstbehandling, JE ODBORGE LES DE GRANULIS LAUT || || t.Mail, Databaser mm. பலன் ந்ேதுகொள்ள முன்ந்து வந்து கை வக்க |ar|DIENKOVE en 26 OSLO, NOTUJE. ம்ே கேடுக்கம்
og OSulla UNIVEesti 1700-2000). 22821501 WWW.VIAS
நெறி தமிழ் மூலம் பிக்கப்படும்.
(GTI)
ளத்தையே Jiri Birtič
கே.கங்காதரன் (M.A) ). P.
162, கொட்டாஞ்சேனை விதி.
Gastroglio -13. Telephone 2342463 YL S 0 S L S JS 0 L S S ZS
அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ப் வீடர் ரைகர் ஆட்ஸ் ஹெவிகொப்டர் தளத்தின் மீதிருந்து கோல்ப் பந்தை Віцудћйдлй. дrлдйтдайтшатйВіла
діл і підйбifair Binai தளத்தின் ஹெவிகொப்டர் இறங்கு தளம் அமைக்கப்பருவது ஒன்றும் புதினரின் ை ஆனால் இங்கே ஹோட்டலின்
மிக அழகாக ஹெவிகொப்டர்
இறங்கு தளம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
Elasmandru og Babas நேரம் உயரத்திலும் কািগ্লািষ্ঠfaug: @ត្រូវ បuិ Lង Fred Charlton situair. Ég
(2002
தனது முதலாவது க்ரில் உள்ள தனது
is a una si
டுகின்றார். Smersret I TIT - ëI. 醚 GUIN 29AIN INDT. Shepton to in Mallet Grgi
腈 (。
காமர் அனைவரும்
நானிர் அருள் நடந்தது"
鄺。」 *
முதலிடத்தைப்
(6)gBSIT Gir 6ITILI (G)Lfb
DIT IS
Õ : 工T负手14-20、2004