கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.04.04

Page 1
குணுை
Registered as a News Paper in Sri Lanka
| SRI ANIKAS NATIONAL
 

== ை
රසු වාරම්ලර් | 6III. 04-6III, 10, 2004
DT3
°雪 雪T、

Page 2
  

Page 3
55 in LED
a
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை தேர்தல் பல பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில் நடப்பதால் கள்ள வாக்குகளைப் போடுவதற்கான முஸ்தீபுகளும் அவற்றைத் தடுப்பதற்கான பரவலான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புலிகளின் தலைமைக்குள் பிரபாகரனுக்கும் கருணாவுக்குமிடையில் எழுந்த மோதல் இரு மாகாணங்களிலுமுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே பிரதிபலிப்பதும் இதற்கு முக்கிய காரணமென்று அவர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பில் பெரும்பாலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கருணாவைச் சார்ந்து நிற்பதாலும் கருணா
பாதுகாப்பு, நிதி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் கூடிய கரிசனை காட்டிச் செயற்படுவதாலும் கள்ள வாக்குப் போடும் முயற்சிகள் பெரியளவில் இருக்காதென்றும் இவர்கள் கூறுகின்றனர். அத்துடன் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் வாக்காளர்கள் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாமென்று கருணா கூறியிருக்கிறாரென்பதும் குறிப்பிடத்
தக்கது.
அம்பாறை முஸ்லிம் கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவுவதால் வன் செயல்களும் கள்ள வாக்குப் போடும் முயற்சிகளும் தாராளமாகவே இடம் பெறலாமென்றும் தெரிவிக்கும் பொலிஸார், அதைத் தடுக்கும் தீவிர முயற்சிகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனரென்றும் தெரிவித்தனர்.
அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் முரளி மீது சர்ச்சை வாகா திகதவுக்கு
முரளிதரன் பந்து வீசுவது தொடர்பான சர்ச்சை மீண்டும் கிளப்பப்பட்டிருக்கிறது. இம்முறை சர்ச்சையைக் கிளப்பியவர் 1 யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட இங்கிலாந்து நடுவரொருவர் ஏற்கெனவே தபால் மூல வாக்குகளில் சென்ற ஒருவர் இப்பிரச்சினையைக் கிளப்பியபோதும் தடவையைவிட அதிகமான வாக்குகள் ஈழ சர்வதேச கிரிக்கட் கமிட்டி முரளிதரனுக்குச் மக்கள் ஜனநாயகக் கட் சிக்கு சார்பாகக் கருத்துத் தெரிவித்திருந்தமை வழங்கப்பட்டுள்ளதாக வாக்களிப்பு குறிப்பிடத் தக்கது. எனினும் தற்போதைய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. சர்ச்சை தொடர்பில் இலங்கை கிரிக்கட் சபை சுமார் நாற்பது வீதமான வாக்குகள் முரளிதரனுக்குச் சார்பாக இயக்கம் நடத்தத் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்துள்ளது. e தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 19ஆம் திகதி முதல் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பாலங்களுக்கு 24 மணி நேரமும் பூரண கண்காணிப்பு புலிகளால் போடப்பட்டுள்ளது. கருணாவுக்கு ஆதரவானவர்களால் ஏதாவது அசம்பா விதங்கள் நிகழலாமென்பதே இத்தகைய கண்காணிப்புகளுக்குக் காரணமெனத் தெரியவருகிறது. இதேவேளை கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு புலிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி நகரப் பகுதியிலிருந்து வெளியிடங்களுடன் தொடர்புகொண்டு
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள்தான். கருணா பிரச்சினை கிளப்பியுள்ள பின்னணியில் இவர்களைத் தொடர்ந்தும் பணியில் ஈடுபடுத்துவதில் புலிகளின் தலைமை பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. அதேவேளை, இந்த இடங்களில் பணியாற்ற யாழ்ப்பாணம் மற்றும் வன்னியைச் சேர்ந்தவர்களும் பின்னடித்து வருகின்றனர். ஏனெனில், பொருட்களுக்கான மதிப்பீடு, தீர்வை அறவீடு போன்ற பணிகளில் ஈடுபட்டு மக்களின் அதிருப்தியைத் தனிப்பட்ட முறையில் சம்பாதித்துக்கொள்ள எவரும் தயாராக இல்லை.
TTTTT TTT TTTTT TTTTTTSSLSLSLLLLLSSLLLLLL LL LLL LLLLL LL LLLLLLLLS
புலிகளின் காவல்துறையினர் இவற்றைக் கண்காணிப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதேவேளை, வன்னியில் புலிகளின் வருவாய்த் துறை பணிமனைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள்
m mm mm mm mm m
ஒம்பந்தன் மீது பாய்ச்சல்)
உறுப்பினர்களுக்குத்
8.
புலிகளின் உறுப்பினர்களான 60 பேருக்கு ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமண வைபவம் நடைபெற்றது. 27 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 13 பெண் புலி உறுப்பினர்கள் உட்பட 60 பேர் தம்பதிகளாக இணைந்தனர். இதில் முதல் தடவையாக புலிகள் தமது உறுப்பினர் அல்லாதவர்
திருகோணமலையில் தமிழ்த் தேசியக் களையும், புலி உறுப்பினர்களாக இருப்போர் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான திருமண்ம் செய்ய அனுமதித்துள்ளமை சம்பந்தனுக்கும் அவர்களின் தேசியப் குறிப்பிடத் தக்கது. இவ்வாறு திருமணம் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஈழவேந்த செய்தவர்களில் முப்பது பேர் உடல் ணுககும தனியார் தொலைக்காட்சி ஊனமடைந்தவர்கள். இந்த மாபெரும் நிகழ்கின்றித்துரைது திருமண வைபவம் கடந்த7ஆம் திகதி ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சந்தி சிரிக்க புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. O வைத்துள்ளது. “疏 தேசியப் பட்டியலில் LSLSL LSLSL LLSS SSL S LSL LSL SL S L LS இடம்பெறுவதை இந்தியா விரும்பாது" என்று சம்பந்தன், ஈழவேந்தனைப் பார்த்துக் கூற, "இவையெல்லாம் இந்தியாவைக் கேட்டுச் செய்கின்ற வேலை இல்லையே” என்று
ஈழவேநீதன் திருப்பிக் கொடுக்க யாழ் மாவட்டத்தில் ஈழமக்கள் மெளனமானார் சம்பந்தன். ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்குச் சார்பாக நடத்தப்பட்ட பிரசாரங்களின்போது
| மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் 5LDL60) Ο கைதடியில் ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட பருத்தித்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் யாழ்ப்பாணப் புத்திஜீவிகள், விபத்துக்கும், கடற்படையினருக்கும் எவ்விதத் கல்விமான்கள் உட்பட மக்கள் கடும் தொடர்பும் இல்லையெனத் தெரியவருகிறது. கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் வேகப் படகு ஒன்றுடன் மோதியதில் மீனவர் திகதி ஈ.பி.டி.பி.யினர் கொக்குவில் பகுதியில் படகு ஒன்று சேதத்திற்கு உள்ளாகியதுடன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, எலியப்பு அன்ரன் (வயது 45) யோசப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்
அந்தோனிப்பிள்ளை (வயது 61) ஆகியோர் போட்டியிடும் தமிழீழ மாணவர் பேரவைத்
காயமடைந்தனர். இப் படகில் இருந்த எஸ். தலைவர் கஜேந்திரனின் கையாட்கள் இத் ஜெயசிங்கம் என்பவரைக் காணவில்லை. தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப் எனினும், கடற்படைப் படகுகள் எதுவும் இப் படுகிறது. பல்கலைக்கழக மாணவர்க பிரதேசத்தில் நடமாடவில்லை யெனக் ளென்ற போர்வையில் புலிகளே தாக்குதல் கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். நடத்தி வருகின்றனரென்று மக்கள் விசனம் இதேவேளை, புலிகளின் வேகப் படகுகள் தெரிவிக்கின்றனர். கஜேந்திரனால் இப் பகுதியில் நடமாடியிருக்கலாம் என அனுப்பப்பட்ட சுகந்தன், ரஜீவன் ஆகியோர் நம்பப்படுகிறது. о தலைமையில் வந்த குழுவினர், ஈபிடிபியின்
/பொன் - ཟ -། ருபால மூல வாககுகள
வன்னியில் பாதுகாப்புத் தீவிரம்
தினகரப்பிள்ளைக் இருவரையும் ம சாத்தியக்கூறு இரு ஆதரவாளரொருவ யாழ். மாவட் மும்முனைப் போட் தென்பட்டாலும் கூட்டமைப்புக்குச் ஈ.பி.டி.பி.க்கு இரு தெரிவிக்கின்றன மக்களுக்குச் அறுவடையாக இப் வாக்குகள் கிடைக் ஒப்பீட்டளவில் க மிகக்கூடிய ஆசன வாய்ப்பிருப்பதா செயலாளர் ந தெரிவித்துள்ளார் பிரச்சினைத் தீ முன்வைத்துள்ள கட்சிக்கு மே
அதிகரிக்குமென்று அத்துடன் புலிகளி அடாவடித்தனங்கள இழந்திருப்பதும் ம Lo 6UU
பரி. யோவான் கல்லு புதிய கட்டடத்திற்கு சுட்டுக் கொல்லப் கல்லூரியின் அதிபர் பெயர் சூட்டப்பட்டு ஆனந்தராசாவை ர அவரது பெயரை பார்வையாளர் கலரி மண்டபம் போன்றவ முன்னர் மேற்கொ6 முயற்சிகள் புலி காரணமாகக் ை இம்முறையும் அம பெயர் சூட்டப்படுவத எதிர்ப்பைக் காட்டி அண்மையில் இக் க6 விழா மார்ச் 22, நடைபெற்றபோது ப வற்புறுத்தலுக்கு இன கட்டடத்திற்கு அமரர் பெயர் புலிகளின் எதி சூட்டப்பட்டது.
கனடா கி6ை
தமிழர் விடுத6 அழிவிலிருந்து ஆனந்தசங்கரியென்று ஆதரவென்றும் த கூட்டணியின் கனட அறிக்கையொன்றில் ਸੰਨ அரசியல் பிரமுகர் தமிழர் கூட்டணி தனது இழந்து நிற்கிறதென்று துணிச்சலான பாராட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- كـ = ــ كذلك
Inniu TSRS LOTU AS TAIT U
யாழ். மாவட்ட முத ஜெகனைத் தாக்க தெரிவிக்கப்படுகிறது. கண்டிக்கும் சுவெ பல்கலைக்கழக வளா தமிழீழ மாணவர் பேர மாணவர்களால் ஒ "பல்கலைக்கழக பலிக்கடாக்களாக் கொலைவெறியைத் :ெ வாசகங்கள் சுவரொட் ருந்தன.
இதேவேளை, க. சனிக்கிழமை சாவ சென்றுகொண்டிருந்த பிரசார வாகனத் தொ என்ற இடத்தில் கு தாக்குதலில் பலர் காய குழு வேட்பாளர்கள் பட்டதாகவும் தெரிவி குறித்துத் தனியார்
O 6)II 5, 04-10, 2004 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

вывноптебора
--G- I - 5 (' ') = - L - S - L
மிடையிலான இழுபறி கவ்வச் செய்யும் தாகக் கூட்டமைப்பின் தெரிவித்தார். த்தைப் பொறுத்தவரை பாக மேலோட்டமாகத் தமிழ்த் தேசியக் பால் விடக்கூடிய சக்தி பதாக அவதானிகள் ஈ.பி.டி.பி. யாழ். சய்த சேவையின் pறை தமக்குக் கூடிய மென்றும் இதன் மூலம் ந்த தேர்தலை விட களைப் பெறக்கூடிய
கூறப்படுகிறது.
யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாகப் போட்டியிடும் நான்கு கட்சிகளைச் சேர்ந்தோரையும் புறம் தள்ளிவிட்டு புலிகளின் நேரடி வேட்பாளர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சொலமன் சிறில் ஆகியோருக்கே வாக்களிக்குமாறு புலிகள் வீடு வீடாகச்சென்று பிரசாரம் செய்து வடுவதோடு வாக்களிக்கும் முறைபற்றியும் விளக்கி வருகின்றனர். இதற்காக வலிகாமம் வடக்கு, மேற்கு உட்படப் பல பகுதிகளில் புலிகளின் பிரதேசத் தலைமையின் கீழ் குழுக்களும் அமைக்கப்பட்டு, கள்ள வாக்குகள் போடுவது பற்றியும்
கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்கள் எவ்வித சோதனைகள், இடைஞ்சல்களின்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து வாக்களிக்க வசதி செய்யப்படுவதால் புலிகள் கள்ள வாக்குப் போடும் முயற்சிகளில் ஈடுபடலாமென்பதால் அதனைத் தடுக்கும் முயற்சிகளில் தேர்தல் அதிகாரிகள், படையினர், ஈ.பி.டி.பி.யினர் உஷாராக இருப்பதாகவும் தெரியவருகிறது. யாழ். மாவட்டத்துக்குள் வரும் கிளிநெச்சித் தொகுதியிலும், வன்னி மாவட்டத்திலும் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளனரென்பது குறிப்பிடத் தக்கது. திருமலையில் முதுார், சம்பூர் போன்ற புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பதினையாயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
வும் ஈ.பி.டி.பி.யின் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பகம் நம்பிக்கை வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் புலிகளின் வுக்கு அக் ಇಂr யாசனைகளும் அக் லும் வாய்ப்பை
டுருணாவைக் கொல்லுமாறு பிரபாகரன் தின் உத்தரவு)
ம் கூறப்படுகின்றது ன் பூசல்கள் மற்றும் ல் மக்கள் நம்பிக்கை ாற்றுக் கட்சிகளுக்கு
கிழக்கு மாகாணப் புலிகளின் தலைவர் கருணாவைக் கொன்றொழிப்பதற்கு வன்னித் தலைமை திட்டம் தீட்டியுள்ளதாகவும் இதற்காகப் பிரபாகரனின் விசுவாசிகளான 1′ ஆயுததாரிகள் மட்டக்களப்பின் இராணுவ
ாநதருபபதாகவும நமயகமான தகவலகள 9īlij கிடைத்திருப்பதாக திருமலையிலுள்ள (. இராணுவ புலனாய்வு உயரதிகாரியொருவர் స్ట్రీ யாழ். தெரிவித்தார். மண்ணிலிருந்து கருணாவை ாரியில் அமைக்கப்பட்ட அப்புறப்படுத்தப் போவதாக புலிகளின் புலிகளால் 1985இல் வன்னித் தலைமை அறிவித்ததையடுத்து, ட்ட பரி. யோவான் கருணாவுக்கு மிக நெருக்கமானவரெனக் ஆனந்தான் கருதப்படும் கிழக்குப் பல்கலைக்கழக ள்ளது. அமரர் சீ.ஈ. விவசாய பீடாதிபதி திருச்செல்வம் னைவுகூரும் முகமாக கல்லடியிலுள்ள தனது வீட்டில் பிரபாகரனின் விளையாட்டரங்க விசுவாசிகளால் "சுடப்பட்டுள்ளார். ஆரமபப்பாடசாலை இதனையடுத்து கருணாவோடு மிக ற்றுக்குச் சூட்டுவதற்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த 1ளப்பட்ட வெவ்வேறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் களின் தலையீடு இமோனகுருசாமி புலிகளின் கட்டுப்பாட்டுப் கவிடப்பட்டிருந்தன. பகுதியான வாகரைக்குச் சென்றுவிட்டு, ர் ஆனந்தராசாவின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியின் நற்கு புலிகள் பலத்த நுழைவாயிலெனக் கருதப்படும் பிருந்தனர். ஆனால், பிள்ளையாரடிக்கு வந்து சேர்ந்தபோது, ல்லூரியின் நூற்றாண்டு வன்னியைச் சேர்ந்த ஆயுததாரிகளின் 23ஆம் திகதிகளில் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதைச் W)լքա மாணவர்களின் சுட்டிக்கர்ட்டும் இராணுவ புலனாய்வு எங்க புதிய நிர்வாகக் வட்டாரங்கள், விரைவில் பாரிய தாக்குதல் ஆனந்தராசாவின் முயற்சியொன்று மேற்கொள்ளப்படலா ப்பையும் முறியடித்துச் மென்றும் தெரிவித்தன. எக்கட்டத்திலும் இக்கட்டான நிலை ;=چ=== ஏற்படாலாம்" என்று கடந்த வாரம் சுட்டிக் அறிக்கை காட்டிய 'தினமுரசுவெருகல் ஆற்றின் இரு . புறத்திலும் புலிகளின் இரு தரப்பு லக் கூட்டணியை ஆயுததாரிகளும் தயார் நிலையில் பாதுகாத்தவர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. ம் அவருக்கே தமது வெருகல் ஆறு திருகோணமலைக்குத் மிழர் விடுதலைக் தெற்கே இந்து சமுத்திரத்தில் சங்கமிப்பது
க் கிளை விடுத்த குறிப்பிடத் தக்கது. தற்போது கடற்புலிகளின் தரிவித்துள்ளது. ஒரு படகுகள் வெருகல் ஆற்றில் நிலை 5ளின் செயற்பாட்டால் கொண்டிருப்பதாகவும் வண்ணித்
சுய அடையாளத்தை தலைமையோடு இவர்கள் அடிக்கடி ம் ஆனந்தசங்கரியின் வானொலித் தொடர்புகள் மேற் செயற்பாட்டைப் கொள்வதாகவும் இராணுவ புலனாய்வு ந்த அறிக்கையில் வடபுரங்கள் கூறுகின்றன.
- ملنگ -- --
Sana gigsagis ni Saital
ர்மை வேட்பாளர் யொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ழற்பட்டனரென்றும் ஆனந்தசங்கரி, புலிப் பாப்பாவும் மற்றொரு இச் சம்பவத்தைக் சின்னப் பாப்பாவும் இத் தாக்குதலுக்குத் ' ' தலைமை தாங்கியதாகத் தெரிவித்தார்.
சுயேச்சைக் குழு வேட்பாளர்களுக்குப் སྐད་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ பாதுகாப்பாகச் சென்ற பொலிஸார் ானவளம் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் தே,” “மீண்டும் செய்து குண்டர்களைக் கலைத்தமை
குறிப்பிடத் தக்கது.
இதேநேரம், கடந்த 24ஆம் திகதி யாழ். மாநகர சபைக்குட்பட்ட திருநகர் பகுதியில்
டங்காதே" போன்ற களில் எழுதப்பட்டி
T 警 ஈபிடிபியினர் நடத்திய பிரசாரத் கூட்டத்தைக் தஃ குழய புலிகள் எடுத்த முயற்சி தோல்வியில் மீது, கைதடி முடிந்தது. மின்னிணைப்பைத் துண்டித்தும்
மக்களை மிரட்டியும் கூட்டத்தைக் குழப்பப் புலிகள் முனைந்தனர். இத்தகைய அடாவடித்தனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலரும் பொது மக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளன
டர்கள் நடத்திய ற்றனர். சுயேச்சைக் மூவர் தாக்கப் ப்படுகிறது. இது தொலைக்காட்சி
வருகல் ஆறு குமுறுகிறது, !
கணிசமான புலிக் கெரில்லாக்கள் இலக்கந்தை ஊடாக மூதூரில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சம்பூருக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதே நேரம் மட்டக்களப்பு - அம்பாறைக்குப் புதிய தலைவராகப் பிரபாகரனால் பெயர் குறிப்பிடப்பட்ட ரமேஷம் அவரது உதவியாளரான பிரபாவும் ஏற்கெனவே திருமலைக்கு வந்து சேர்ந்துவிட்டனரென நம்பகமாகத் தெரிய வருகிறது.
அத்தோடு பாதுகாப்பமைச்சின் முன் அனுமதி பெற்று இராணுவ பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட வன்னிக் கெரில்லாக்கள் திருமலைக்குத் தெற்கே நிலை கொண்டுள்ளனரெனவும் உத்தியோக பூர்வமற்ற முறையில் மேலும் நூற்றுக்கணக்கான கெரில் லாக்கள் வன்னியிலிருந்து திருமலை வந்து சேர்ந்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள்
கூறுகின்றன.
கருணா தனது பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் வெளியார்
எவரையும் சந்திப்பதைத் தவிர்த்து வருவதாகவும் மட்டக்களப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. O
உதயனின் விசமத்தனங்கள்
யாழ். குடாநாட்டிலிருந்து வெளியிடப் படும் "உதயன்" நாளிதழ் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது அவதூறு பரப்பும்
வகையில் விசமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில்
மண்டைதீவுக்குள் படையினர் புகுந்தபோது ஈபிடிபியினர் தமது மகனைப் பலவந்தமாக அழைத்துச் சென்றதாக தந்தை ஒருவர் முறையிட்டார் என்று ஒரு செய்தி கடந்த 25ஆம் திகதி பிரசுரமாகியுள்ளது. சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றதாகத் கூறப்படும் இச் சம்பவத்தில் உண்மை இல்லாதபோதும் உதயன் ஈபிடிபி மீது அவதூறு சுமத்துவதற்காக இதனைத் திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்திச்
இதற்கிடையில் வன்னியிலிருந்து செய்தியாக வெளியிட்டுள்ளது. m mm mm mm H. பதினான்கு வருடங்களுக்கு முன் நடந்த
இச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டில் ஈ.பி.டி.பி. சம்பந்தப்படுத்தப்படவில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழு உதயன் பத்திரிகைக்குச் சுட்டிக்காட்டியபோதும் அப் I_uီကြီး மெளனம் சாதிப்பது ஏன்? இ
C *、 அறிவித்தல்
முரசு வாசகர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், 57 ஆவது முரசையும் தாண்டி வெற்றி நடைபோட எமக்கு எல்லா வழிகளிலும் ஒத்துழைத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு சம கால விலைவாசி 2 Lujer asaTUesTuDiTaS 558 (aŭ 1117ஆவது முரசிலிருந்து விலையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறயது அதன் பிரகாரம் 1.50 ஆக விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Page 4
சுயாதீன வாக்களிப்பு
வடக்கு - கிழக்கில் சாத்தியமா?
அண்மைச் சம்பவங்களாக, மட்டக்களப்பில் அரசாங்க அதிபர்
签穗 徽
கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து இன்னும் வாக்களிப்புக்கு முன்று நாட்கள் இருக்கின்ற இக் காலப் பகுதிக்குள்ளேயே வன்முறைகளின் கிளைமாக்ஸ் ஒரு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது . இலட்சங்கள் செலவு செய்து சுவரொட்டிகள் துண்டுப் பிரசுரங்கள், தொலைக்காட்சி வானொலி முலமான விளம்பரங்கள் வாக்காளர்களை வலம் வருகின்றன. பத்திரிகை வானொலி தொலைக்காட்சி என்பவற்றில் வெளியாகின்ற விளம்பரங்கள் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் பல தரப்பில் இருந்தும் முன்வைக்கப்பட்டிருந்தன. தவிரவும் ஒவ்வொரு ஊடகங்களும் தமக்குச்
சார்பானவர்களின் அரசியல் செல்வாக்கினை மனதில்
வைத்துக்கொண்டு கடந்த ஒரு மாத காலத்துக்குள் வகுத்த வியூகங்கள், ஊடகங்கள் குறித்த நம்பகத்தன்மைக்குப் பெரும் குந்தகத்தை விளைவித்துள்ளது எனலாம். தேசிய ரீதியில் விசயங்களைப் பரப்பும் ஊடகங்கள் பக்கச்சார்பாக நடந்துகொண்டமையின் விளைவால் வேறு சில ஊடகங்கள் அதனுடைய மறுபக்கத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ی ஆளாகியிருந்தன. எது எவ்வாறு நடந்திருந்தாலும் எல்லாத் தரப்பும் மக்கள் மீதே சவாரி விட்டிருக்கிறார்கள் என்பதே கண்டுகொள்ளப்பட
ண்டியது மக்களின் தேர்தல் காலநகர்வுகள் குறித்த சுய விருப்பு வெறுப்புகளை ஆராய்வதை விடவும் ஊடகங்கள் தீர்மானங்களைத் திணிப்பவையாகவே செயலாற்றி முடித்துள்ளன. இவ்வாறான பின்னடைவானது மோசமான விளைவுகளுக்குச் சமுகத்தை இட்டுச் செல்லக்கடும். ஆனாலும் சுயாதீனமான சிந்தனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளும் மனப் பக்குவத்தை ஒவ்வொருவரும்
அழுத்தங்களும் சாதாரண மக்களிடம் அல்லது
வருமே கண்டுகொள்ளாமல் இருப்பது
வெறுமனே அவர்கள்
மெத்தனப்
ர்தலின் இறுதி நாட்கள் இவை. வன்முறைகள் மறுபடியும் தலைதூக்கிவிட்டன. தமிழர் மத்தியிலேயே வன்முறை இம்முறை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் நிகழ்ந்த முதலாவது
கொலையும் தமிழர் தரப்பிலேயே நிகழ்ந்துள்ளது. மட்டக்களப்பில்
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இது ஆரம்பித்தது. மறுதினமே அம்பாறையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இப்போது மிக
மெளனகுருசாமியும், கொழும்பில் ஐதேக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனும், ஈ.பி.டி.பி. வேட்பாளர் ஒருவரும் சுடப்பட்டு உயிர்தப்பியுள்ளனர். இதேவேளை, யாழ் மாவட்டத்தில் புலிகளின் சார்பில் போட்டியிடும் கூட்டமைப்பினரைத் தவிர மற்றைய அனைவரும் பெருத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே போட்டியிட வேண்டியவர்களாக உள்ளனர். அவர்கள் உண்மையில் ஒரு கை பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் ஒரு கையால் மட்டுமே போரிட விடப்பட்ட நிலைமைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.ஏனெனில், அவர்களுக்காக எவரும் வாகனங்கள் வாடகைக்கு வழங்கக் கூடாதெனப் புலிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்காகப் பிரசார வேலைகளில் ஈடுபடுவோர் கொலை அச்சுறுத்தல் வழங்கப்பட்டு மிரட்டப்படுகின்றனர். ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு வேட்பாளர்களது வீடுகளுக்கு 'மலர்வளையங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரசாரத்திற்குச் செல்லும் இத்தகையவர்கள் மீது தாங்குதல்கள்
நடத்தப்பட்டு வாகனங்கள் சேதமாக்கப் படுகின்றன.
இப்படியான விசமத்தனமான
S வகையில் பக்கச் சார்பாக تصميم 多李 இசெய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன. அண்மையில் கொக்குவில் பகுதியில் பிரசாரம் செய்துகொண்டிருந்த ஈ.பி.டி.பி.யினர் மீது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரைக் கொண்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர் கஜேந்திரனின் குழுவொன்று தாக்குதல் நடத்தியது. அதன்போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்த பொலிஸாரும் கூடத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இப் பத்திரிகைகளோ, உண்மையில் நடந்தவற்றைத் தெரிவிக்காது, இரு தரப்பும் கூறியவற்றைத் தெரிவிப்பது போல் பாவனை செய்து ஒரு தரப்பினரை மட்டுமே முன்னிலைப்படுத்தும் வகையில் செய்தியை அமைத்திருந்தனர். இச் சம்பவத்தில் காயப்பட்ட மாணவர்கள் இருவரது படத்தை மட்டும் போட்டு, இதில் காயப்பட்ட பொலிஸ்காரர்களினதோ, ஈ.பி.டி.பி.யினரதோ படமெதையும் போடாது விடுத்து, செய்தியின் கனதியை ஒரு பக்கம் சார்பாகச் சரித்துக்கொண்டனர்.
தரப்பினர் மீதே பழியேற்படுத்தும் ܠܐܠܬ ܀
கள்ள வாக்களிப்போை பீடிவிறாந்தின்றியே உடனடியாகக்
கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 3. இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் 12 மாதகாலம் வரை சிறைவாசம் அநுபவிக்க நேரிடும்.
இவ்வாறே, அண்மையில் சாவகச்சேரியில் பிரசாரத்துக்குச் சென்ற ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு வேட்பாளர்களது வாகனங்கள் புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா முன்னிலையில் தாக்கப்பட்ட சம்பவத்தில் அடங்கியிருந்த பாரிய தேர்தல் வன்முறையையிட்டு இந்த யாழ். பத்திரிகைகள்
போக்கைக் கடைப் பிடித்தன. இச் சம்பவத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிஸார் ஒருவரும் இப் புலிகள் குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் கொண்டுபோய் விடப்பட்டாரென்பதை அறியும்போது, தேர்தல் வன்முறைகளின் கட்டுக்கடங்காத தன்மை தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இப் பத்திரிகைகள் இவை பற்றி ஒரு சொல்லும் எழுதுவதில்லை. இவை ஒருபுறமிருக்க, இக் கட்சிகளுக்குப் பிரசாரம் செய்வதற்கான நேரமும் குறுகியதாகவே உள்ளது.
இவர்களது பாதுகாப்புக் குறித்த ஆபத்து உள்ளதென்பதால்,
இவர்களுக்குப் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸார் மாலை 5.30 மணியுடன் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனத் தடை விதிக்கின்றனர்.
இதேவேளை, புலிகளுக்காகத் தேர்தலில் நிற்கும்
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூட்டமைப்பினருக்கு எந்நேரமும் எங்கு சென்றும் பிரசாரம் செய்யக்கூடிய நிலைமை உள்ளது. அவர்கள் தாராளமாக வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செயற்படுகின்றனர்.
இவற்றைவிட, இத் தேர்தலில் சமநிலைத் தன்மையைப் பெரிதும் பாதிக்கும் மற்றொரு விடயம் யாதெனில், இம்முறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குரிமை மதிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில் அவர்களுக்கு அனைத்துக் கட்சிகளதும் கருத்துக்களைக் கேட்கின்ற உரிமை மறுக்கப்பட்டுள்ளதென்பது இத் தேர்தலில் எடுத்து நோக்கப்படவில்லை. அம் மக்களுக்கு புலிகளின் சார்பில் போட்டியிடும் தமிழரசுக் கட்சியும் அதன் சின்னமும், அதன் வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனரே தவிர, ஏனைய கட்சிகள் எவை, அவற்றின் சின்னங்கள் என்ன, அவற்றில் யார் யார் வேட்பாளராக நிற்கிறார்கள், அக் கட்சிகள் என்ன கூறுகின்றன என்பவை பற்றி முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியே நிகழ்ந்து கொண்டிருக்கும சம்பவங்கள் பற்றியும் அவர்கள் சுதந்திரமாக அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கப் போவதில்லை. இங்கே, எல்லோருக்கும் நன்கு தெரிந்தபடி, இவர்கள் புலிகளால் வலியுறுத்தப்பட்டவாறே வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்படுவர்.எனவே, இத் தேர்தலில் இரு தரப்பினருக்கும் சமமான சூழ்நிலை வாய்ப்பைக் கொண்டிருக்காத நிலைமை காணப்படுகிறது. அதனால் இத்
தேர்தலால் தமிழ் மக்களின் உண்மையான தேர்வு வெளிப்படுத்தப்படுமா என்பது பெருத்த சந்தேகத்துக்கு இடமானதாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இம்முறை தமிழ்ப் பகுதிகளில் அமைப்பு மயப்படுத்தப்பட்ட வகையில் பெருமளவு கள்ள வாக்குகள் போடுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்ற மற்றொரு தகவல் தேர்தல் வட்டாரங்களில் பலமாக அடிபடுகிறது. சில பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய குழு யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் வீடுகளுக்குச் சென்று இறந்தவர்கள், வெளிநாடு சென்றவர்களின் வாக்காளர் அட்டைகளைத் தரும்படி கோரிச் சேகரித்து வருவதாக யாழ். பொலிஸ் வட்டாரங்களுக்குத் தகவல்கள் கிட்டியுள்ளன. இவ் வாக்காளர் அட்டைகள் கள்ள வாக்களிக்கவே பயன்படுத்தப்படப்போகின்றனவென எளிதாக எவராலும் ஊகிக்க முடிகிறது. இதேவேளை இவ்வாறான கள்ள வாக்களிப்பை முறியடிப்பதற்கான சில கடுமையான நடவடிக்கைகளை இம்முறை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. பொலிஸார் இம்முறை வாக்குச் சாவடிகளுக்குள் கடமை புரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ள வாக்களிப்போரை பிடிவிறாந்தின்றியே உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் 12 மாதகாலம் வரை சிறைவாசம் அநுபவிக்க நேரிடும். அவர்கள் அரசாங்க உத்தியோகங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் நீக்கப்படுவதுடன், மீண்டும் ஒருபோதும் அரசாங்க உத்தியோகம் பெற முடியாதவர்களாகத் தடை விதிக்கப்படுவர்.மேலும் அவர்கள் அடுத்த 7 வருடத்துக்குத் தேர்தலொன்றில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ, தேர்ந்தெடுக்கப்படவோ தகுதியற்றவராக்கப்படுவர். இவ்வாறு கள்ள வாக்களிக்க முனைபவர்களைக் கைதுசெய்வதற்கு ஏதுவாக, வாக்களர் பட்டியலில், இறந்த மற்றும் வெளிநாடு சென்றவர்களின் பெயர்கள் அடையாளமிடப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு வழங்கப்படும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது, கள்ள வாக்களிக்க வரும் ஒருவரைச் சுலபமாக இனங்காட்டிவிடும். எனவே, இம்முறை கள்ள வாக்களிக்கும் பெருந்தொகையானோர் கைதுசெய்யப்படுவர் என நம்பகமாகத் தெரியவருகிறது.
அத்தோடு, வடக்குக் கிழக்கில் நியாயமான முறையில் தேர்தல்கள் நடக்கிறதாவெனக் கண்காணிக்க, இம்முறை பெருமளவு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகைதரவுள்ளனர். ஆனாலும், மக்களின் உண்மையான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கான பெருத்த தடைகள் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நிலவி வருகின்றனவென்பதை மறுக்க முடியாது. எது எவ்வாறாக இருப்பினும் இம்முறை வடக்கு கிழக்குத் தேர்தலில் கூட்டமைப்பினர் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல, கிடைத்த பெறுபேறு கூட ஒருமித்ததாக இருக்கப்போவதில்லை என்பதை கிழக்கில் கருணாவின் நிலைப்பாடு ஏற்கெனவே புலப்படுத்தியுள்ளது. அத்தோடு, அவர்களில் தெரிந்தெடுக்கப்படப் போகிறவர்கள் பற்றியும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இப்போதே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதாவது, முதலாவதாக, கடந்தமுறை போலன்றி இம்முறை கூட்டமைப்பினரின் வெற்றி வாய்ப்பு பாரதூரமான அளவு குறைவதற்கு நிறையவே சாத்தியங்கள் காணப்படுகின்றன. கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை இம்முறை பயன்படுத்த முடியாது போனமை, ஆனந்த சங்கரி கூட்டமைப்பை எதிர்த்து சுயேச்சையாகத் தேர்தலில் நிற்பது, கூட்டமைப்பினர் கடந்த இரண்டு வருட கால்த்தில் மக்களுக்கான எவ்வித செயற்பாடுகளையும்
su
அல்லது ரெலோவின் சிறீகாந்தாவோ, நேற்று முளைத்த
மேற்கொள்ளாது கைவிட்டிருந்தமை, புலிகள் இந்த இரண்டு வருட காலத்திலும் மேற்கொண்ட, கப்பம், வரி, மற்றும் அவர்களின் சட்ட திட்டங்களின் வாயிலான கெடுபிடிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகள், முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை வடக்கின் தேர்தல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்திய விதம், புலிகளுக்குள் கருணாவின் நிலைப்பாட்டால் ஏற்பட்டுள்ள பாரிய பிளவு, அப் பிளவையடுத்து புலிகளின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கருத்துருவத்திற்கு ஏற்பட்டுள்ள சிதைவு, இப் பிளவினால் புலிகளைச் சார்ந்திருந்த கூட்டமைப்பினருக்குள்ளும் வடக்கு கிழக்கு என ஏற்பட்டுள்ள பிளவு, இப் பிளவின் வாயிலாக, கூட்டமைப்பிற்குள் ஒருமித்த நிலைப்பாடென்பது அற்றுப்போயுள்ள நிலைமை, இத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தில் அமைச்சுக்களை ஏற்கின்ற முடிவை எடுத்துள்ளதால் ஏற்படப்போகும் எதிர்காலப் பெரும் சர்ச்சை குறித்த அறிகுறி. இவ்வாறான ஒரு தொகைக் காரணங்களுடன், தற்போது மட்டக்களப்பில் அரசாங்க அதிபர் மெளனகுருசாமி சுடப்பட்டமை, கொழும்பில்
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் சுடப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இறுதி நேரக் கிளைமாக்ஸ் நிகழ்வுகளாக கூட்டமைப்பின் தேர்தல் சரிவை மேலும் கவிழ்த்துள்ளன.
இதேவேளை, கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் கூட்டாக இருந்தாலும், இந்த நான்கு கட்சிகளோ, அதன் தலைவர்களோ அல்லது தலைமை வேட்பாளர்களோ புறந்தள்ளப்பட்டு, புலிகளால் இக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் நேரடியாக நிறுத்தப்பட்டுள்ள நபர்களின் வெற்றிக்காகவே புலிகள் செயற்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. கூட்டமைப்புக்கு யாழ் மாவட்டத்திலோ அல்லது வேறெந்த மாவட்டங்களிலுமோ குறைந்த ஆசனங்கள் கிடைக்கும் நிலையில், அவற்றைக் கைப்பற்றுபவர்களாக இக் கூட்டமைப்பின் கட்சிகளைச் சார்ந்தவர்கள் இருக்கப்போவதில்லை. மாறாக, அதில் புலிகள் நியமித்தவர்களே இருக்கப்போகிறார்கள். கூட்டமைப்பைப் பொறுத்தவரை, யாழ். மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், நீண்டகாலம் அரசியலில் இருந்த அல்லது கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்திய பிரமுகர்கள் அனைவருக்கும் மேலாக அண்மைக் காலத்திலேயே முகங்காட்டியிருந்த சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைத் தலைவர் கஜேந்திரன் புலிகளால் தூக்கி நிறுத்தப்படப் போகிறார். ஈபிஆர்.எல்.எப்.பின் சுரேஷ் பிரேமச்சந்திரனோ, கூட்டணியின் மாவை சேனாதிராஜாவோ, தமிழ்க் காங்கிரஸின் கஜேந்திரகுமாரோ
இந்த கஜேந்திரனுக்குக் கீழேதான் சிறுமைப்படுத்தப் படப்போகிறார்கள். அது மட்டுமன்றி, கஜேந்திரனையடுத்து, புலிகள் நிறுத்தியுள்ள பத்மினி மற்றும் சிறில் ஆகிய இருவருக்குமாகவே புலிகள் வாக்களிக்க வைப்பார்கள். அதனால் பெரும்பாலும் இந் நான்கு கட்சித் தலைமை வேட்பாளர்களுக்கும் ஆசனங்களே கிடைக்காமலும் போகலாம். இதனை உள் மனதில் வைத்துக்கொண்டு வெளியே பேச முடியாதவர்களாக இக் கட்சித் தலைவர்கள் உள்ளார்கள்.
தபால் மூல வாக்களிப்புகள் ஏற்கெனவே நடைபெற்றுவிட்டன. யாழ். மாவட்டத்தில் ஈபிடிபியே இதில் முன்னணியில் நிற்பதாக இவ் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. முன்னணி வகிக்கலாமெனவும், மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் கருணாவின் பிளவு ஏற்படுத்தியுள்ள நிலைமைகள் ஈபிடிபிற்கு ஓரிரு ஆசனங்கள் கிடைக்க வழி சமைக்கலாமென்றும் இங்கு கூட்டமைப்பின் கருணா பகுதியே அதிக ஆசனங்களைப் பெறுமெனவும் ஏனைய பகுதிகளில் கூட்டமைப்பின் வன்னிசார் பகுதி வெற்றி வாய்ப்புக்களைப் பெறுமெனவும் கணிக்கக் கூடியதாக உள்ளது. வன்னியில் புளொட் தனது பழைய ஒரு ஆசனத்தைத் தக்க வைத்துக்கொள்வதானது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வாக்களிப்போரின் தொகையில்தான் தங்கியுள்ளது. இதேவேளை வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யினரும் ஒரு ஆசனத்தையாவது பெறுவோமெனத் தெரிவிக்கிறார்கள். சாத்தியபடுமா என்பது தேர்தலின் பின்னர்தான தெரியவரும்
எவ்வாறாயினும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வாக்களிப்போரின் தாக்கம் வடக்கு, கிழக்கு தேர்தலில் இருக்கத்தான் செய்யும், அதேவேளை, இவ்வாறு வாக்களிப்போரால் புலிகளுக்கு மாறான ஈ.பி.டி.பி. மற்றும் ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு ஆகியவற்றுக்கு சிந்தளவு வாக்காவது விழுந்தாலும் அதுவே புலிகளுக்குச் சவாலான ஒரு கரும்புள்ளியாக அவர்களின் ஏட்டில் விழுந்துவிடும். தேர்தல் பெறுபேறுகள் இம்முறை பல உண்மைகளை உணர்த்தும்.
Ο
3.04.10, 2004

Page 5
w
6)JJ க்களிப்பு நடைபெறுவதற்கு 2 இன்னும் முன்று நாட்களே
இருக்கின்ற வேளையில், நாட்டின் தேசிய ரீதியில் போட்டியிடுகின்ற கட்சிகளின் நிலைப்பாடுகளில் பிரதானமாக வட கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய இடம் வகிக்கிறது. வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழர்கள் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் குறித்த தேவை இல்லாமல், இருக்குமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாகப் புலிகள் பிரசாரப் பணிகளில் இறங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேறு எந்தக் கட்சிகளின் போட்டியையும் பொருட்படுத்தத் தேவையில்லை. ஆனால் கூட்டமைப்புடன் புலிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதிலிருந்து அவர்களின் தளம்பல் நிலை தெளிவாகிறது. ஏனெனில் மக்களின் மனநிலை என்பது புலிகளுக்கும் புலிகளின் பிரமுகர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இச்சம் தருவதாகவே அமைந்துள்ளது. வடக்கு - கிழக்கு வாழ் தமிழர்கள் அனைவரும் விடுதலைக்கான போராட்டத்தை மதிப்பவர்களாக இருக்கின்றபோதும் விடுதலையானது உண்மையைானதாக, கெளரவமானதாக, ஜனநாயகத்துவமானதாக அமைய வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் மிக அக்கறையாக இருக்கின்றனர். ஆகவே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு எதிரான தமிழ்க் கட்சிகள் குறித்து பலவந்தமான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்கின்ற வெற்றுக் கோஷம் தன் ஸ்திரத் தன்மையை இழக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப்
பொறுத்த வரையில் கடந்த தேர்தலில் சுமார் 15 ஆசனங்களைப் பெற்றபோதும், தமிழ் மக்களுக்கு வாய்ப்பான எந்த அரசியல் உரிமையையும் பெற்றுத் தரவில்லை. அல்லது அதற்கான முன்னெடுப்புகளைக் கூடச் செய்யவில்லை. பாராளுமன்ற
உறுப்பினர்களாகத்
தெரிவுசெய்யப்பட்டவர்களின்
வலியுறுத்தல்களை விடவும் பொங்கு மக்களுக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளடாகப் புலிகள் புலிகளுக்கும் சாதிக்க நினைத்தது ஏராளம், அதில் எம்.
ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கக் செய்யப்படும் கூடும். ஆனால் கூட்டமைப்புத் தமிழ்ப் மாகாணத்துக்கு எ6 பாராளுமன்ற உறுப்பினர்களின் வலு கிட்டப்போவதில்லை புலிகளுக்குத் துணைபோகவில்லை. விடயமாக, சென்ற அந்தக் குற்றங்களுக்காக இன்னும் போட்டியிட்ட வாக்குமுலங்கள் அளிக்க இம்முறை வெவ்ே
இவர்கள் பிரிக்கப்பட் மனிதனுக்கு இருக்க
வேண்டியவர்களாகவே வன்னியில் இவர்களின் செயற்பாடுகள் பற்றிய
அறிக்கைகள் உரிமைகளை இழ ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை D தேர்தலில் இவர்கள் தயாரித்த வெளிப்பட்டிருக்
அரசியல் துறையில்
வேட்பாளர் பட்டியல் புலிகளால்
பணிகளை விசுவாசிக
முன்னெடுத்து வ
நிராகரிக்கப்பட்டு புலிகளின் விசுவாசிகளான பலருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கூட
பார்த்தால் ஒவ்வெ
புலிகளின் நேரடி தெரிவு செய்யப்படு: விசுவாசிகளாகப் பிரதிநிதித்து பாராளுமன்றத்துக்குத் சிபாரிசுக்கு அமைந்த தெரிவுசெய்யப்படுபவர்கள் அடிப்படையிலே . . . . . மிக்க a: எாக வெஸ்து வழங்கப்படக்
、 சந்தர்ப்பத்தில்
N புறந்தள்ளப்பட 601 சூழலை எதி - கூட்ட திலீபனாகவோ erအံဖါး பயன்படுத்தக் கூடிய சூழல் கூட்டமைப் எதிர்காலத்தில் . . . மாறுபட் உருவாகலாம. இவற்றைப் இருப்பதாகே புரிந்துகொள்ளாமல் இவ்வாறான முடிவு புதியவர்களுக்கு தீர்மானித்திருக் முன்னுரிமை . ܠܠܠܠܠ ܘ ܠ ܠ வாக்குகள் கொடுக்கிறார்கள் என்று இடமி பழையவர்கள் தமக்குள்ளேயே முட்டி 9 மோதிக்கொண்டால் ` வேட் தறசய வாக்குகள் சிதறுண்டு \ བu་་་་་་་་་་་་་་་་ போவதை விடவும் கொள்வதிலே வன்னியில் தமக்கிருக்கும் 象。.•
V v.ʻ காட்டிப் பிரசாரங்க
நற்பெயரை கெருத்துக் கொண்டதாகவும் அமையும்.)
வருவதாக 6 செய்திகள் தெரிவிக்க
இடையே பிரபா -
வட கிழக்கிற்கு ஒ நிலைப்பாட்டை மாற்
கூட்டமைப்பு வேட்பாளராக இருப்பவர்களின் இயலாத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது. ஆக,
வெளிநாட்டமைச்சர் கிட்டியில ஐநா சபையில உரையாற்றயுக்க, புலிக
ஏப் 04-ஏப் 10, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரயோசனமில்லாமல் பிரயோசனமில்லாமல்
பி.க்களாகத் தெரிவு
போது வட கிழக்கு வ்வித பிரயோசனமும் , இதில் மற்றுமொரு ) முறைத் தேர்தலில் மாவட்டங்கள் மாறி வறு மாவட்டங்களில் டிருப்பதானது, ஒரு க் கூடிய அடிப்படை pந்தவர்களாக தமிழ் க்கள் முன்னிலையில் கிறார்கள். புலிகளின் ார் தேர்தல் பிரசாரப்
த் தங்களது நேரடி ருக்கு ஆதரவாகவே நகின்றனர். அப்படிப் ாரு மாவட்டத்திலும் கின்ற பாராளுமன்றப் வத்திற்கு புலிகளின் ந முன்னுரிமைகளின் யே எம்.பி. பதவிகள் கூடும். அப்படியான பழைய பா.உக்கள் லாம். இப்படியொரு ர்நோக்கிக்கொண்டு மைப்புக்குச் சார்பாக ட்டை ஆடுவதில் பல புப் பிரதிநிதிகளுக்கு ட்ட அபிப்பிராயங்கள் வ அறிய முடிகிறது. களை முன்கூட்டியே கும் புலிகள், விருப்பு குறித்த பேச்சுக்கே ல்லையென முன்னர் ருந்தனர். ஆனால், பத்தில் கூட்டமைப்பு
தமக்கான விருப்பு களை அதிகரித்துக் யே அதிக அக்கறை ளை முன்னெடுத்து மக்குக் கிடைக்கும் கின்றன. இவற்றுக்கு கருணா பிளவானது ரே தலைமை என்ற றி அமைத்துள்ளது. கயில் அம்பாறை -
R
終
மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுபவர்கள் வன்னியில் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன நெறிமுறைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்து வருவதாகத் தெரிகிறது. ஆனாலும, மட்டக்களப்பின் பிரதான வேட்பாளரான ஜோசப் பரராஜசிங்கம் வன்னி நிலைப்பாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். ஆனால், இப்போது அந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரசார வேலைகளை இடைநிறுத்தியுள்ளார். இவ்வாறான விடயங்கள் பிரதேசவாதங்களாகக் கணிக்கப்பட
முடியாதவை. ஏனெனில், ஒவ்வொரு பாராளுமன்றப் பிரதிநிதியும் தான் சார்ந்த பிரதேசத்துக்கும் தான் சார்ந்த சமுகத்துக்கும் தன்னாலான சேவையினைச் செய்வது கட்டாயமாகும். இவை ஒருபோதும் பிரதேச வாதமாகக் கணிக்கப்படுவதில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்த வரையில் புலிகளின் நேரடித் தெரிவாளர்களான கஜேந்திரன், பத்மினி, சிறில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையிலேயே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலைமையானது ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் மனக் கசப்பை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையார்
பிடிக்கப்போய் குரங்கான கதையாக, புலிச் சவாரி செய்யப்போய் கரும்புள்ளிச் சகதியில் வீழ்ந்துவிட்டதாக வேட்பாளர் ஒருவர் நெருக்கமானவர்களிடம் கருத்துச் சொல்லியிருக்கிறார். இப்படியான புறக்கணிப்புகள் எதிர்காலத்தில் நன்மையே என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளாதது ஆச்சரியமே. ஏனெனில், புலிகளின் நேரடி விசுவாசிகளாகப் பாராளுமன்றத்துக்குத்
இ ಜಿಜ್ನ XS
ঠু சோதிடப்படி ஜோசப்பாருக்கு
நேரம் சரியில்லையம் எம்பியப் போய்
லயில வாழிற னமுள்ளவையளா
அமைச்சரைச் சந்திச்சு x:
滋 | 69M13635 Lt. FTUIDAT
சொல்லினமாம் வீடுதான் உங்க
ளை பேரம் பேசிறதுக்
ரெண்டெழுத்தாரின்ர வாலைப் பிடிச்சவர், ரெண்டெழுத்தார் ரெண்டுபட்ட பிறகு
திக்குமுக்காடிப் போனார். வன்னியில கையெழுத்து மட்டும் போட்டபடி வெற்று
கடதாசிகிக்கிறதை நினைச்சு நினைச்சுப்
றகும் சனத்தின்ர பசினவருக்கு தள்
னாவை பகைச்சால் பிரபாவை பகைச்சால்
}់ប#់
தெரிவுசெய்யப்படுபவர்கள் சக்தி மிக்கவர்களாக வெளி உலகத்துக்கு காட்டப்படுவதோடு, இவர்களை அன்னை பூபதியாகவோ திலீபனாகவோ பயன்படுத்தக் கூடிய சூழல் எதிர்காலத்தில் உருவாகலாம். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் புதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்று பழையவர்கள் தமக்குள்ளேயே முட்டி மோதிக்கொண்டால் வாக்குகள் சிதறுண்டு போவதை விடவும் வன்னியில் தமக்கிருக்கும் நற்பெயரை கெடுத்துக் கொண்டதாகவும் அமையும். ஒருவேளை இவ்வாறான மோதல்கள் புலிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக பிரதிநிதிகளைத் தெரிவு செய்தால் புலிகளின் நேரடிப் பாய்ச்சலுக்கு ஆளாவது மட்டுமல்லாமல், வன்னியில் நீதிமன்ற விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டியிருக்கும். இவர்கள் என்னதான் இலங்கை சட்டத்தரணிகளாக இதுவரை காலமும் காட்டிவந்தாலும், புலிகளின் நீதிமன்றத்தில் இவர்களுக்காக வாதாட புலிகளின் சட்டத்தரணிகளே ஆஜராவர். வேலிக்கு ஒனாண் சாட்சி என்பதைப் போல ஆரம்பத்திலேயே தங்கள் அரசியல் சாணக்கியங்களைப் புலிகளிடம் வெளிக்காட்டி பூச் சுத்த வெளிக்கிட்டால் விளைவு மிக மோசமானதாக அமையலாம். தவிரவும் தோட்டங்களில் பறவைகளைக் கலைப்பதற்காகக் கட்டப்படுகின்ற வெருளிகளைப் போன்று பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்திருந்து சுகம் அநுபவிப்பதைத் தவற விட எவருக்கும் விருப்பம் இருக்கப் போவதில்லை.
இவ்வகையான தகுதியற்ற ஆசனங்களின் மீது அமரப்போகின்ற கனவுகள் கலைந்து விடாமல் இருப்பதற்கு பலரும் முயற்சித்தபோதும் புலிகளின் அண்மைக்கால நடவடிக்கைகளால் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மிகவும் மனமுடைந்து காணப்படுகின்றனர். இவ்வாறானவர்கள்தான் மக்களின் விருப்புக்குரியவர்களா என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். தவறு செய்பவனை விடவும் தவறு செய்யத் தூண்டுபவனே பெருங் குற்றவாளி என்பதற்கமைய பிரயோசனமற்றவர்களைத் தெரிவு செய்வதன் முலமாக தமிழ் மக்கள் தவறிழைத்தவர்களாக ஆகிவிடக் dnLTHl.
சுதந்திரமா வணும் எண்டு
சொல்லியனுப்பிற மாதிரி, வீணைக்கு
தப்பித் தவறியும் கீறிப்போடக்கூடாதெண்டு
ருப்பத் திரு
மற்றதெல்லாம் பிரிண்டிங் மிஸ்டேக்கில வந்த சின்னங்கள் எண்டு எக்ஸ்பிளேயின் பண்ணினமாம் எப்பிடி எங்கட ஜனநாயகம் எண்டு கொழும்புக்கு வந்தவங்கள்
கொடுப்புக்க சிரிக்கிறாங்கள் வீணைக்குப்
தமிழ்த் தேசியமெண்ட்துக்கு விரோதமானது எண்டு விளக்கம்
ா என்னெண்டு கேட்டால், அது
Tմ: Ձմս 65fանա:

Page 6
- f6 D ༧ ། | பங்களிகவகச் செற்படுவதன் மூல யாழ் மாவட்டத்தைத் தாயகமாகக் கொண்டு இராணுவம் ய வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் யுத்தம் செய்த இன்று வெளியேற்றப்பட்டு வேறு மாவட்டங்களில் வாழ்ந்து பாதுகாபபுகக
ளே"ே வருகிறார்கள். இது அவர்கள் பிறந்த மண் மீதும் கூடி சொந்த இடங் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள பிரிக்க அமைதியான ( முடியாத இணைப்பாகும். முஸ்லிம்கள் அரசியலில் 8L இடங்களிலேே
56T,
Bi trafT gets asi;-n sro tjrr L-Gpsp5 تم سد (1) 15:11வதிக்கும் வாய்ப்புப் பெற்றுக்கொண்டார்கள். அதனால் ஆளானார்கள் MMI ಫ್ಲಿಷ್ರ" ಸಿಖ್ಖರು ಇಂಕ್ಜೆ இவ்வாறு స్టో ಙ್ಗಣ್ಣ
&nbd • (p.6m) GUILD 356T ஆம ஆண டு நடைபெறற இரு சமூகங்க Masa Media institute of Ceylon (Pvt Ltd. L¶? தேர்தலுக்குப் பின்பு இரு இனங் வேண்டிய சூழ் SLSLSLSLSL LSL SLSLSLSS SSLSSL S SLSLSLSLSLS SLSLS SLSLSLS SLSLS EST களுக் கிடையே இராணுவத்தி அரசியலில் வேறு நடைபெற்று 45 GIUL IGIONE படும் நிலைமை முஸ்லிம்களி ஏற்பட்டது. இதற் விடுமோவென் O கான காரணம், வெளியேற்ற ே ததும் அன்றைய யுத்த யாழ் மா சூழலில் இந்திய மண்ணில் ஒற்று
GIGINGrčitglišgió IGDIG
தெய்வத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை. தெய்வத்தை
| நேசிப்பவரை நேசியுங்கள். தெய்வம் உங்களை நேசிக்கும்.
எனது மாந்திரீக அருள் சக்தியால் காரியம் கைகூட, சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம் தீர, கடன் தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற, வாத சேட்டை, மோகினி சேட்டை விலக, மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் பெற, கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற, ஒடிப்போனவர் தேடி வர, தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் அழகிகளாகத் திகழ, காதல் கைகூட, சித்தப்பிரமை, மனப்பயம், தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் சரிவர, குழந்தைப் பேறு கிட்ட எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய,
இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு அட்சரக் கூட்டை அணிவதன் மூலம் அடையலாம். திட்டவட்டமான மாந்திரீக சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதையும், காரியங்கள் நடைபெறும் தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம்.
இனி என்ன உங்கள் குறை? குறை நிறைகளுக்கு என்னை வந்து கலந்து ஆலோசனை செய்யுங்கள். கைரேகைக்கு மட்டும் முன்பதிவு அவசியம் நன்மை பெற்றவர்களின் நற்சாட்சிப் பத்திரங்கள் எத்தனையோ
கின்றன.
வணக்கத்துக்குரிய ஐயா அவர்கட்கு,
அவர்களுக்கு,
ஐயா தங்களின் மாந்திரீக சக்தியின் அருளால் நான் இன்று எனது குடும்பத்தில் கணவருடன் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சி யாகவும் உள்ளேன் என்பதனைத் தங்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கின்றேன்.
எங்கள் குடும்ப ஒற்றுமை மேலும் மேலும் சிறப்படைந்து சகல சௌபாக்கியங்களும் எந்நேரமும் எங்களுக்குக் கிடைப்பதற்குத் தங்களின் ஆசீர்வாதம் எனக் குக் கிடைப்பதற்குத் தங்களிடம் எப்பொழுதும் வேண்டி நிற்கின்றேன்.
எவ்வளவோ பெரிய பிரச்சினையாக உருவெடுத்து எமது குடும்பம் நிரந்தரப் ரிவிற்கு உள்ளாக இருந்தபோது, ஐயாவின் ஆசியினால் அப்பிரிவு உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக் கின்றேன்.
எங்கள் குடும்ப மகிழ்ச்சிக்கும் பெரு வாழ்விற்கும் மேலும் வழிகாட்ட ஐயாவின் அருளை இன்றும் வேண்டி நிற்கின்றோம்.
ಕ್ಷ್ மனமார்ந்த நனறகளை மகவும தாழமையுடன தெரிவிக்கின்றோம். வும தாழமையு
காந்தரூபி, கொழும்பு
ஐயா, தங்களின் அருளும் ஆசியும் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். ஐயா தங்கள் அருளால் எனக்கு மனப்பயம் விலகி மன அமைதி, துணிவு, போன்றன எனக்கு ஏற் பட்டுள்ளது. எனது மற்றப் பிள்ளைகளின் வாழ்க் கைச் சிறப்பையும் தங்களின் ஆசியுடன் காண விரும்புகின்றேன்.
ஐயா, எனது குடும்பம் சிறக்க தங்களின் அருளும் ஆசியும் என்றென்றும் எனக்கு வேண்டும் என்று தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
சுதா, மொரட்டுவை.
Sri Dhurkadevi Manthiriga Uchadana Peedam No. 162, Kotahena Street, Colombo-13. Tel: 011-2342463, 2344832, 2342464 Fax; 234.4831, 2431137,2470615. E-mail dipksamy(0slnetk No. 3, Daily Fair Complex, Nuwaraeliya. Tel: 052-2222508,052-2235097.
m
மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி
பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் “குட்டி"
அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
DRAPSKUTTY
滚
漫
της εί XXXXXX8 >AD,
N (NT HAVu/URe —2:1 SRSL (ANKA.
a 067-2250349
LONDON இல் வசிக்கும் 92 LILLI JQIp6OOL LLL , 6) lil ITLLFITILLI ஆங்கிலத்தில் OIL படித்த 4 தொழில் புரியும் இந்து மன PR உள்ள மணமகள் தே6
தொடர்பு லண் டனில் சகோதரி சியாமளா
இலங்கையில் பெற்றோர்
Gulloch bibeholdken Sankomst பொதுத் தேர்தலில் ஆட்சி அா
※签
பல்உள்ளகூப்பனையூத்திசெய்ததால் எமக்கு அனுப்பிவைக்கவு வந்துசேரவே
FfluLITES 2 Ezerālišgih (pgið Egi முரசு வழங்கும் மிகப் பெரி
*xxxxx.
FLUTTES ஊகியுங்கள் ug
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்க் கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து தமிழ்க் கட்சிகளில் ம முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீவுகாண முடியும்.
ாழ். மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் பொழுது, வட பகுதி முஸ்லிம்கள் தங்கள் க, யாழ். மாவட்டத்திலிருந்து வெளியேறி உங்களில் அகதிகளாக வாழ்ந்தார்கள். யுத்தம் *டும் யாழ். மாவட்டத்துக்குச் சென்று தமது களில் குடியமர்ந்தார்கள். ஒரு பகுதியினர் நழலை எதிர்பார்த்து அகதிகளாகக் குடியேறிய தங்கியிருக்கிறார்கள். அதில் புத்திஜீவிகளும் ளும் அடங்குவர். ப்பத்தில் புதிய கட்சிகள் யாழ். மாவட்டத்தில் ற்காக முஸ்லிம்களின் ஆதரவை நாடியபோது தரவு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய 1 இல்லாத காரணமாக, ஒற்றுமையாக வாழ்ந்த ளும் அரசியல் ரீதியில் வேற்றுமையடைய நிலை ஏற்பட்டது. இக் காலகட்டத்தில் ரீலங்கா ற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே க்கொணடிருந்த யுத்தத்தின் போது, னால் யுத்த தந்திரங்கள் வெளியாகி ற சந்தேகத்தினால் புலிகள் அவர்களை வண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். வட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது பிறந்த மையாக வாழ வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளபடியால் அரசியல் மூலம் வேற்றுமைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியலில் சுதந்திரம், மனித உரிமை போன்றவை எமக்குமுண்டு. யாழ். மாவட்டத்தில் தனித்து முஸ்லிம்கள் சுயேச்சைக் குழுக்களாகவோ அல்லது முஸ்லிம் கட்சிகளிலோ போட்டியிடுவதன் மூலம் எவ்வித வெற்றியையும் காண முடியாது. யாழ். மாவட்ட முஸ்லிம்களின் வாக்குப் பலம் மூன்று வீதமே உள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றம்
े
, கொழும்பில் பிறந்த 5'6” மான கால்பந்தாட்ட வீரர், 10 வயதுடைய, சொந்தத் னமகனுக்கு லண்டனில் Ο Ο6).
0044.0247.667.2019. OO94-0 lo-576.099.
luña த்தும்மாபெரும் கருத்துக்கணிப்பு
SS SS SS SSL S S SS SS SS SSL SS SL LSS SL SS LSSL LS SL SS LSSL SS SL SL SS LS
LLLLGL0GLLGLLLL S GLL GLLLSLLLLLLLLLLLLLLCLcLGLLLLLLLL00L0LLLLLLL GLSGCS
LS TtTTTTTL TL TLLtkL B L TtLLHMeMTLCTT tYYLtLLtLL எதிர்காலம் உங்கள் கையில் இன்று மலையகத்திலே பின்தங்கிய பகுதியாகவும், மலைநாட்டில் இருந்து புறந்தள்ளப்பட்ட ஒரு பகுதியாகவும் ஊவா மாகாணம் உள்ளது. "யானைக்கு ତy காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்" என்ற பழமொழிக்கு அமைய எங்களுக்கும் ஒரு காலம் வரும் என்ற வகையில் தேர்தல் காலங்களில் மாத்திரம் வீடு தேடி வரும் அரசியல்வாதிகள் எம்மை நாடி வருகிறார்கள். தேர்தல் முடிந்தபின் வருவதேயில்லை. ஏதேனும் எமது பிரச்சினையைத் தெரிவித்து அவர்களிடம் சென்றால் கண்டும் காணாதவர்களாக
படித்த தனையோ இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பற்று ఢిల్లీ றாகள. எததனையோ தோட்டக் காணிகள் தனியாரால் அபகரிக் கப் பட்டுள ளன. குறிப்பாக - நகரப் ! ပျံ့jခြုံး၏ဓါး၊ அண்மை இருக்கும் தோட்டக் காணிகள்
செல்லும் வாய்ப்பு எந் நிலையிலும் ஏற்படப் போவதில்லை. யாழ். மாநகர சபைத் தேர்தலில் மாத்திரம் இரண்டு முஸ்லிம் வட்டாரங்களில் முஸ்லிம் அங்கத்தவர்களாக வரும் வாய்ப்பு உண்டு.
1989ஆம் ஆண்டுக்கு முன்பு யாழ். மாவட்ட முஸ்லிம்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் வாழ்ந்தார்களோ அந்த நிலைப்பாட்டையே தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பலப்படுத்த முடியும். நாம் வாழ்ந்த முஸ்லிம் பகுதியில் கோடிக்கணக்கான நிதி முதலீடு செய்வதன் மூலமே மீண்டும் எமது இருப்பிடங்களையும் ஏனைய பொது இடங்களையும் புனருத்தாரணம் செய்ய முடியும். அத்தோடு ஏனைய அடிப்படை வசதிகள், தொழில் வாய்ப்புகள் போன்றவைகளை புதிய அமைப்பிலேயே செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களைப் பற்றி யாழ். மாவட்ட முஸ்லிம்கள் நன்கு சிந்திக்க வேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது.
எமது அன்பர்களான, அயலவர்களான அரசியல் வாதிகள்தான் இதுவரை காலமும் எம்மை ஆதரித்து நன்மைகள் பல செய்தார்களென்பது வெள்ளிடைமலை, "தூரத்துக் கஞ்சி பசிக்குதவாது" அயலர்வகளை ஆதரிக்காமல் "தூரத்துப் பச்சை" யை நம்பி “கானல் நீர்" பின்னால் சென்றால் நாமே நட்டவாளிகளாக வேண்டிய நிலையேற்படுமென்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, யாழ். மாவட்ட முஸ்லிம்கள் தமிழ்க் கட்சிகளை ஆதரித்து அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் அனைத்து முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பது எமது திடமான நம்பிக்கையாகும். யாழ். மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி வகுப்பது அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. அதனால், தீர்க்கமான முடிவெடுத்து தமிழ்க் கட்சிகளை ஆதரிக்குமாறு அன்பாகவும் ஆலோசனையாகவும் தயவுடனும் வேண்டி நிற்கிறேன்.
- எம். எஸ். றஹீம்,
யாழ்ப்பாணம்,
毅
நகர அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மலையக மக்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா?. அவர்களுக்கு நட்டஈடோ அல்லது வேறு காணிகளோ பெற்றுக் கொடுக்கின்றார்களா? இல்லை.
இன்று மலையகத் தோட்டப்த் புறங்களில் உள்ள பாதைகள் புனரமைக்கப்படாமலும் போக்குவரத்து வசதிகள் இங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்துடனேயே இன்றியும் வாழ்கின்றார்கள். அன்றாடக் கூலித் தொழிலையே எத் நம்பி வாழ வேண்டிய நிலையில்
இருக்கின்றார்கள்.
எமது மக்களை ஏமாற்றாமலும் சுரண்டாமலும் மக்களின் தேவையறிந்து நேர்மையாகச் சேவையாற்றக் கூடிய இளைஞர்களை இனங்கண்டு அவர்களையே பாராளுமன்றத்துக்குப் பிரதிநிதியாக அனுப்ப வேண்டும்.
மலையக வாக்காள மக்களே எதிர்காலம் இன்று உங்கள் கையில், எதிர்காலத்தைத் தீர்மானித்து வாக்களியுங்கள்.
- இப்படிக்கு, உண்மையுள்ள, ந. சிதம்பரம்
- - - - - - - - - - - - - - - - - -
Esólo
யின் 13ஆவது பாராளுமன்றப் iodies Burgh f GP
தினமுரசு eier 6ճւյլb
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
瘾
羲刹
雛
தம்கட்சி
. . . . . . . . . . . . . . . . . . .
நாடுகள் 羽 ஒருவருடம் 16 மாதம் மாதம் ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1750 ரூ.875
gry Guibinfilsaisinn, asianar u fr es. 4400 es 2200 || e. 1100 |மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3100 e5.1550 e5,775 உள்ளூர் ಆro508 | g525 | ಆ.265
Lidki Anšyšių gøgligy
முடிவுத் திகதி:- 31.03.2004
கதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகாத்திருக்கிற
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமையாளா Wellawatta, Colombo-06.Srilanka starp (p*6) Irflăg, -939/ll îl பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றும் வண்ணம் என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
D.D. Enterprises GIgJLb GLuusfa)
560TCup J 3, 16A, Nelson Place,
சந்தா பெற விரும்புவோர் சந்தாத்
"Manager Thinamurasu'
FF-GLDufl6ù: (E-mail):- murasuQdialogsl.net edmurasuGDdialogsl.net
3i 04-GI 10, 2004

Page 7
லங்கையின் பதின்மூன்றாவது
5\ நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலானது தென் பகுதியிலும், வடக்கு - கிழக்கிலும் கூட மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது. பல்வேறு கட்சிகள் தேர்தலில் பங்குகொண்டுள்ள போதும் கூட தென் பகுதியில் இரு பிரதான அணிகளுக்கு இடையிலேயே கடுமையான போட்டி நிலவுகின்றது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஒரு அணியாகவும் ஜனாதிபதி திருமதி சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றொரு அணியாகவும் களத்தில் இருக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுஜன ஐக்கிய முன்னணியாக இணைந்திருந்த, ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)யும் இணைந்துள்ளது. இந்த முன்னணியானது தற்போதைய அரசியலமைப்பை மாற்றியமைப்பது, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பது, பொதுவுடைமைகள் தனியார் மயமாக்கப் படுவதைத் தடுப்பது என்பவற்றோடு இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு, புலிகள் உட்பட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரோடும் பேசுவது என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி வருகின்றது. ஆனால், பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியானது அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் தெளிவாக எதனையும் வெளிப்படுத்தவில்லை. வெளிநாட்டு உதவிகளை அதிகரிப்பது, தனியார் மயமாக்கலை ஊக்குவிப்பது, இனப் பிரச்சினையை புலிகளை முதன்மைப்படுத்தித் தீர்வு காண்பது என்பவற்றையே வலியுறுத்தி வருகின்றது. எனினும், இரு தரப்பினரும் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்படக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பதாகவே தெரிகின்றது. இதன் காரணமாக, புலிகளைத் திருப்திப்படுத்தும் வகையிலான கருத்துக்களையே பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். புலிகளும் தமக்குக் கிடைத்துள்ள அபரிமிதமான முக்கியத்துவம் காரணமாகப் பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளனர். இது வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மூலமாக வெளிப்படுகின்றது.
வடக்கு - கிழக்கு மாகாணத்தைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சுமார் முப்பது ஆசனங்கள் இருக்கின்றன. அம்பாறை யிலிருந்து ஆறு ஆசனங்களும் மட்டக்களப் பிலிருந்து ஐந்து ஆசனங்களும் திருகோணமலை யிலிருந்து நான்கு ஆசனங்களும் வவுனியாவிலிருந்து ஆறு ஆசனங்களும் யாழ்ப்பாணத்திலிருந்து ஒன்பது ஆசனங்களுமாக இவை பகிரப் பட்டுள்ளன. இவற்றில் அம்பாறை யிலிருந்து ஒரு ஆசனமும் மட்டக்களப்பிலிருந்து மூன்று ஆசனங்களும் திருகோணமலை யிலிருந்து இரு ஆசனங்களும் வவுனியாவிலிருந்து மூன்று ஆசனங்களும் யாழ்ப்பாணத்தி லிருந்து
ஏப் 04:10, 2004
புலிகளின் எந்தப்
எண்பது தெ
மாவட்ட தமிழ்த் ே
வேட்பாளர்கள்
ஈ.பி.ஆர்.எல்.எ உறுப்பினர்களு களமிறங்கியுள நிலைமைகளைத்
- கிழக்கு இணைப் குரல் கொடுத்துவ பிரசாரம் நம்பி இருக்கிறதென இ கருத்துத் தெரிவி ஐக்கிய தேசியக் ஒருவர் கொல்லப்
போயுள்ளது.
திருகோணமை வரையில் நான் ஆசனங்கள் இருக பொதுத் தேர்தலில் ஈரோஸ"க்கும், பிரதிநிதிக்கும், பிரதிநிதிக்கும் கி பொதுத் தேர்தலில் கூட்டணி சார்பாக த தெரிவாகியிருந்தார் பொதுத் தேர்தலில் ஆசனம் எதுவுே வில்லை. 2001ஆம் கூட்டமைப்பு சா தெரிவானார். ஆ சம்பந்தருக்கான வா புலிகள் மத்தியிலா கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் என சம்பந்தரின் செயற்பாடுகளும் கூ
காரணமாகும். இதே ஜனநாயகக் கட்சி இங்கு போட்டிய வேட்பாளரான கலார வடக்கு - கிழக்கு முதலாவது செய புரிந்தவர். வடக் தலைநகரமாக நகரைத் தரமுயர் ஒருவர் என்ற பெரு ஈழ மக்கள் ஜனந மாவட்டத்தில் சுமார் தமிழ்க் கிராம குடியமர்வுகளை
 

. (வரதர் அணி) ம் இணைந்து ளனர். உண்மை தெளிவுபடுத்தி வடக்கு புக்குப் பக்கபலமாகக் நம் இவ் அணியினரின் $கை ஊட்டுவதாக ந்தப் பகுதி மக்கள் க்கின்றனர். இங்கு
கட்சி வேட்பாளர் பட்டமை காரணமாக
சாரம் தேக்கமடைந்து
லயைப் பொறுத்த கு பாராளுமன்ற க்கின்றன. 1989ஆம் இரு ஆசனங்கள் ஒன்று முஸ்லிம் ஒன்று சிங்களப் ட்டியிருந்தது. 1994 தமிழர் விடுதலைக் தங்கத்துரை மட்டுமே 2000ஆம் ஆண்டு தமிழ்த் தரப்புக்கு ம கிடைத்திருக்க ஆண்டில் தமிழ்க் ர்பாக சம்பந்தன் னால், இம்முறை ய்ப்பு மிகக் குறைவு ன பிளவு, தமிழ்க் இருக்கும் கருத்து பவை மட்டுமன்றி, கடந்த காலச் ட இதற்குப் பிரதான
வேளை ஈழ மக்கள் (ஈ.பி.டி.பி) சார்பில் Iடும் முதன்மை தி விக்கினேஸ்வரன் மாகாண சபையின் லாளராகப் பணி கு - கிழக்கின் திருகோணமலை திய சிற்பிகளில் மைக்கு உரியவர். யகக் கட்சி இம் ான்கிற்கு மேற்பட்ட ங்களில் மீள் நேரில் நின்று
தித்துவக் ខ្ញា
புலம்பெயர்ந்த வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்படாததோடு, புதிய தலை முறையினரது வாக்குகள் பதிவு செய்யப்படாத நிலையும் இருக்கிறது. இது வாக்கு மோசடிகள் இடம் பெறுவதற்கான பிரதான களமாக அமைகின்றது.
எனினும் கூட இம் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானதாக இருக்கிறது. ஏனெனில், இம் மாவட்டத்திலிருந்து பெற்ற நான்கு பாராளுமன்ற ஆசனங்களைப் பயன்படுத்தி 2000-2001 வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து மக்கள் மத்தியில் திருப்திகரமான மன நிறைவு காணப்படுகிறது. புலிகளின் அராஜகங் களுக்கு எதிராக துணிச்சலோடும், விடாமுயற்சியோடும் செயற்படக்கூடிய வலிமை ஈ.பி.டி.பி.க்கு உண்டு என்பதை
மக்கள் வெகுவாக உணர்ந்துள்ளனர். இந்த நிலைப்பாட்டைப் பாராட்டவும், வரவேற்கவும் மக்கள் விரும்புகின்றனர். எனினும் வெளிப்படையாக தம்மை ஈ.பி.டி.பி.யுடன் இனங்காட்டிக்கொள்ளத் தயங்கும் ஒரு போக்கும் வெளிப் படுகின்றது. மேலும், கூட்டமைப்பு தலைவர்களின் வெறும் வாய்ச் சவடால்தனங்களை விட ஈபிடிபியின் நிலைப்பாடு பொருத்தமானது என்று மக்கள் அங்கீகரிக்கும் வலிமையும் இருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்து ஈ.பி.டி.பி.க்கு பெருமளவு வாக்குகள் குவியும் ஏது நிலை காணப்படுகிறது.
1994இல் புலிகள் தேர்தல் ஜனநாயக வழிமுறையைப் புறக்கணித்தபோதும், ஈ.பி.டி.பி. துணிவுடன் தேர்தலுக்கு முகங்கொடுக்க முன்வந்தது. இதன் மூலமாக முக்கியமான மூன்று விடயங்கள் தமிழர் அரசியலில் சாதிக்கப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது. அதாவது, ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் குறித்த நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் வலுப்படுத்தியது, ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி என்னும் இரு பெரும் தேசிய அரசியல் கட்சிகளோடும் நட்புறவைப் பேணியது, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து புலிகளைக் கணிசமானளவுக்கு தனிமைப்படுத்தியது என்று இவற்றை அடையாளம் காணலாம். ஈ.பி.டி.பி. இந்த மூன்று விடயங்களையும் சரியாகச் செய்தமையின் பெறுபேறாகவே இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக அரசியல் சூழல் ஓரளவுக்காவது உருவாகியுள்ளது. இதனை உணர்ந்து கொண்டு இந்த அரசியல் வழிமுறையைப் பலப்படுத்த தமிழ் மக்களும், தமிழ்ப் புத்திசீவிகளும் முன்வருவார்கள் என்றே எதிர்பார்க் கலாம்.
சர்வதேச அரங்கில் வலுப் பெற்றுவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு ஈபிடிபியின் இந்த நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் ஒரு அம்சமாகும். அமெரிக்கா முதல் இந்தியா வரையில் அனைத்து நாடுகளும் பயங்கரவாதப் போக்குகளை ஒழித்துக்கட்ட முனைப்புடன் செயற்பட்டு வரும் இன்றைய நிலையில் புலிகளின் நிலைப்பாடுகள் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

Page 8
இந்த இளைஞர் வாலிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அன்று வாழ்த்திய அதே அமைச்சர், முதல்வராகப் பணிபுரிந்த சமயத்தில் ஒரு சமயம் திரு.ஏவி.எம்.செட்டியார் அவர்களிடம் “நீங்களும் நானும் காங்கிரஸ் காரங்க.நம்ம கட்சியோட கவிஞர், கண்ணதாசன். அப்படியிருக்கிறச்சே நீங்க ஏன்நம்ம கவிஞரை விட்டுட்டு, வாலியைப் பாட்டெழுத வைக்கிறீங்க.அவரு தி.மு.க. கவிஞராச்சே."என்று யதார்த்த மாகச் சொல் க்கிறார்
ஏவி.எம்.மைவிட்டு விலகி நின்ற கண்ணதாசன் மீண்டும் ஏவிஎம்மிற்குள் வர, மேற்சொன்ன நிகழ்ச்சி காரணமாயிற்று.
அந்த அமைச்சர் பெருந்தகை இன்று அமரராகிவிட்ட பெரியவர் என் மரியா தைக்குரிய திரு.எம்.பக்தவத்சலம் அவர்
56.
திருச்சியில் கோமதிராணி பிக்சர்ஸ் என்ற சினிமாக் கம்பெனியை திருராஜ்குமார் என்பவர் துவக்கி, என் நாடகம் ஒன்றைப் படமெடுக்கும்முயற்சியில் இறங்கினர் அது கைகூடவில்லை. அந்த ராஜ்குமார் மூலம், திரு.எம்.ஏ.ராஜாராம் என்னும் திரைப்பட இயக்குநர் ஒருவர் எனக்குப்பரிச்சயமானர் இவர் புகழ்வாய்ந்த டைரக்டர் திரு.கே.சுப்
ஆயினும் என் மனமோ ஒன்றிலும் லயிக்கவில்லை. ஒருவாறு50 பக்கங்கள் வாசித்திருப்பேன். அதற்கிடையே ஜூரியின் தீர்ப்பு நியாயமானதுதானா? என்று அடிக்கடி சிந்தித்தேன். நான் மிகவும் களைத்துவிட்டேன். ஆயினும், என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு வாக்களிக்கப்பட்ட தொலை பேசி அழைப்பு கிடைக்கவில்லை. ஆகவே,
எனது படுக் கைக்கு மேலே ஒளிரும் விளக்கை அணைத்துவிட்டு கரடுமுரடான தலையணையில் எனது தலையை வைத்தேன். என் இரு பக்கங்களிலுமிருந்த கூண்டு களில் இருந்து அலறும் நோயாளிகளின் ஒலங்களுக்கு மத்தியில் நான் உறங்கி விட்டேன்.
ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு யாரோ விளக்கைப் போட்டதும் என் உறக்கம் கலைந்தது. பெரிய கடிதப் பெட்டி திறக்கிறது. இரு விழிகள் என்னை உற்று நோக்குகின்றன. இது சிறைச் சாலையின் ஒரு நடவடிக்கை. ஒரு மணித்தியாலத்திற்கொரு தடவை இது திரும்பவும் நடந்தது. நான் எனது உயிரைப் போக்கிக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளு முகமாக நடத்தப்படும் “தற்கொலைக் கவனிப்பு”
நான் மீண்டும் உறங்கிவிட்டேன். நான் மீண்டும் நாலு மணிக்கு எழுந்த போதுநான் மல்லாந்து படுத்திருந்தேன். ஏனென்றால், எனது இரண்டு காதுகளும் கல் போன்ற தலையணையின் காரண மாக வலித்துக் கொண்டிருந்தன. நான் தீர்ப்புக் குறித்து சிந்தித்தேன். ஜூரி ஒரே குற்றத்திற்காக பிரான்சிஸ்ஸைக் குற்ற மற்றவர் என்றும், என்னைக் குற்றவாளி யென்றும் தீர்ப்பளித்திருந்ததை என்னால் இப்போதும் விளங்கிக்கொள்ள முடிய வில்லை. எம்மில் ஒருவர் சதி நடை பெறுவதை விளங்கிக்கொள்ள முடியாது போனால் எப்படி நாமிருவரும் சதித் திட்டம் தீட்டியிருக்க முடியும்? அவர்கள் எனது முன்னாள் செயலாளரான அன்கி பெப்பிஅட்டின் வார்த்தை ளையும் கவனத்தில்எடுத்திருக்க வேண்டும். அவள் பல வருடங்களாக என்னையும் என் குடும்பத்தையும் ஏமாற்றியபடியே ஆயிரக்கணக்கான
ܠܠ ܖ
8.
இங்குதான் திருகே
பெரிய இயக்குநர்க பதிவாயின. "சம்பூர்ன வாய்ந்த பாடல்கெ ப்பதிவாயின. அ காசியை நான்
- - - - - 62560)GS 96 til பிரமணியத்தின் சீடர். - - வைத்தார்.
இந்த ராஜாராம் என்னை அவ்வப்போது இந்த ரேவதி ரூபாய பதது மணியார்டர் செய்து, முதன் முதலாக எல் ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு இல்பதிவு அழைப்பர் நானும் அவர்ஏடுக்கப்போகும் ரங்கசார் இவர் படித்திற்கான உரையாடல்களை எழுதித் வளரகஅநீளில் தந்துவிட்டு ஜீரங்கம் திரும்புவேன். ரீனிவாசராகவனின் 'புதையல் என்னும் பெயரில் திருராஜா 6Gig6OLu Lur ராம் ஒரு பத்தைத்தொடங்கியிருந்தர் புகழ்வார்ந்த பின் இது சிவாஜி நடித்து வெளிவந்த லிங்கிலம்
புதையல படததறகு முனனதாகத ன், சூலமங்கலம் தொடங்கப்பட்ட படம். స్లో
இசையமைத்த O 瘾 o ரங்கம அவகள. ஏ 、 பாராட்டியபண்பாளர் O O எதிர்பாராதது படத்
பாடல்கள் ஒலிப்பதிவாயின.
சென்னையில் இப்போது சூப்பர் மார்க்கெட் இருக்குமிடத்தில்தான் முன்பு ரேவதி சவுண்ட் ஸ்ரூடியோ இருந்தது.
இறுதியாக நான் எனது
மனதை எதிர்காலத்தை நோக்கித் திருப்பினேன். இனி ஒரு மணி நேரத்தைக் கூட வீணாக்குவ
ல்லையென்று மூர்க்கமாக
முடிவெடுத்தேன்நான் சிறைப்பட் டிருக்கும்போதுநான்
அனைத்து விடயங்களையும்
அதிகாலை ஆறு மணிக்கு எனது எளிமையான படுக்கையி லிருந்து எழுந்தேன். எனது பிலாஸ்டிக் பையைத் துழாவி னேன். ஆம், எனக்கு வேண்டியது அங்கே இருந்தது. இந்தத் தடவை அதை அனுப்பிய வருக்கே மீண்டும் திருப்ப ஒப்படைக்கக வேண்டும் என்று அதிகாரிகள் சொல்லவில்லை. ஆண்டவனே! உனக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். எனக்கு இப்படி ஓர் அறிவு குறைந்த மகனைத் தந்தாயே அதற்கு எனது மகன் எனக்கு A4 TS=====- தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர் ~ത്ത
காகிதக் கட்டு ஒன்றையும் 6 பேனாக்களையும் அதனுள் வைத்திருந்தான்.
இருமணித்தியாலங்களுக்குப் பிறகு எனது தலாவது கையெழுத்துப் ரதியைத் தயாராக்கிவிட்டேன். நான் சிறைப்பட்டதிலிருந்து இதுவரை நடந்த அனைத்தையும் எழுதி முடித்துவிட்டேன்.
/இரண்டாம் நாள்)\ வெள்ளிக்கிழமை 20, ஜூலை, 2001 \ காலை 8 மணி )
நான் அலுவலக நியதிப்படி 8 மணிக்கு எழுப்பப்பட்டேன். மீண்டும் அந்த மேற்கிந்தியரின் சிரிப்பு நான் மேசை மீதமர்ந்து எழுதிக்கொண்டிருப்பதைக் கண்ட அவருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. நான்கிட்டத்தட்ட இரு மணித்தியாலங்களாக எழுதிக்கொண்டிருந்தேன்.
“இன்னும் கொஞ்சநேரத்தில் நீங்கள் குளிப்பதற்குத் தயாரா கலாம்” சிறைச்சாலையில் கொஞ்ச நேரம் என்பது ஒரு மணித்தியாலமாகவும் இருக்கக் கூடும் என்பதை நான் புரிந்து வைத்திருந்தேன். ஆகவே, நான்
“எனக்கு எழுதுவதற்குக்
இந்தப் படத்திற்காக என்னுடைய
O
கொஞ்சம் காகிதம் கிடைக்
“இது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் பொருள் அல்ல. ஆயினும், என்னால் முடியுமா வென்று பார்க்கிறேன்.”
லெஸ்டர் அரை மணி நேரத்திற்குப் பிறகு வருகிறார். அவரது சிரிப்புவெட்கம் மிகுந்த ஒரு புன்னகையாக மாறி இருந்தது. அவர் A4 காகி தக் கட்டொன்றை சிறிய இடைவெளி மூலம் போடு கிறார். ஆனால், அது நான் வழமை யாகப் பாவிக்கும் ஒன்றல்ல. அதற்குப் பதிலாக அவர் என்னிடம் ஆறு 'ஒட்டோ கிராஃப்’ வாங்கு கிறார். அதில் ஒன்று அவரது மகள் மிச்சேல் இற்காக மற்ற ஐந்தும் எதற்கென்று லெஸ்டர் என்னிடம் விளக்கமளிக்க வில்லை. எல்லாம் வெவ்வேறு தாள்களில் கையெழுத்திடப் பட்டதாக இருக்க வேண்டும். சிறையில் பணம் கைமாறக் கூடாது. ஆகவே, நாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் போனோம். பண்டமாற்றுச் செய்து கொண்டோம்.
ஜெஃப்ரி ஆச்சரின் 5 கையெழுத்துக்களுக்கும் என்ன பெறுமதி இருக்கும்? என்று என்னால் கற்பனை செய்ய
ဖူးမျိုမှိကဈ பக்கெட் கரெட்? ஆயினும் இத்த கையதொரு வியாபாரத்திற்கு நான் நன்றி உடைய வினாவி னேன். ஏனென்றால், நான் இந்த நரகப் படுகுழியில் எழுத
அனுமதிக்கப்பட்டதே பெரிய
விஷயம். அந்த ஒரு விஷயம் தான் என்னைப் பைத்தியத் திலிருந்து பாதுகாத்தது
லெஸ்டர் திரும்பிவந்து என்னைக் குளிப்பதற்குக் கூட்டிச் செல்லும்வரை நான் தொடர்ந்து எழுதிக்கொண் டிருந்தேன். நீண்ட தாழ்வாரத் தில் ஒரு தடவையாவது நடக்கலாமே என்று எதிர்பார்த் திருந்தேன். இறுதியாக ஒரு பெரிய திறப்பு பூட்டைத் திறக்கிறது. பெரிய கதவு திறந்து கொள்கிறது. அது ஒரு சிறிய சுதந்திரத்தைக் கொணர்கிறது. என்னை மீண்டும் பூட்டுவதற்கு முன் ஒரு மெல்லிய பச்சை நிற டவல், ஒரு பிரஷ், ஒரு டூத் பேஸ்ட்
றை லுெஸ் டர்
என்னிடம் நீட்டுகிறார். நான் பல் துலக்குகிறேன்.
(பக்கங்கள் வளரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.சோமு போன்ற மிகப் பாடிய “சிற்பி செதுக்காக பொற்சிலையே” என்று என்னை நெஞ்சாரப் புகழ்ந்து, வின் படப்படல்கள் என்னும் திருகேபி காமாட்சியின் பாடல், அவரது சமூகத்தார்னெக்கு மிகப்பெரிய எரமாயணத்தின்புகழ் தேசமெங்கும் தேசிய கீதம் போல் பரவியி பாராட்டு விழர் எடுக்க விரும்புகிறார்கள் எல்லாம்.இங்குதான் ருந்தது. என்றெல்லாம் என்னிடம் சொன்னது ண்ணன் திருஇ. மருத ஆயினும், இதை வைத்து என் சினிமா உண்டு. இங்குதான் முதன் விஜயம் 1956இல் நிகழ்ந்தது என்று நான் திருச்சி ப்ளாசா டாக்கீஸில் King தன் திதராஜாராம்தான் சொல்லிக்கொள்வது நியாயமாகாது. Abdullah என்று அற்புதமான ஆங்கிலப் ம் அறிமுகம் செய்து ஏனெனில், திருராஜரமின்படத்திற்குநர்ன் படம் ஒன்று வெளியர்கி பரப்ரப்பாக
எழுதிய பாடல்கள் அல்ல. இவை என் ஓடிக்கொண்டிருந்தது. ஸ்டூடியோவில்தான் நட்கத்திற்காகப்பேடப்பட்டஎழுதப்பட்ட அப்துல்லா என்னும் மன்னன் ர் பாடல்கள் ஒலிப்பதி பாடல்களை அப்படியே என்னிடம் கேட்டு அன்றாடம் ஒரு பெண்ணை சயனமஞ்சத் செய்தவர் திருடிஎஸ் வாங்கித் தன் படத்திற்குப் பதிவு செய்தார் ஒப்புயவற்ற ஒலிப்பதி ராஜாராம் திற்கு அழைதது சரசமாடுகிறான். அநத விளங்கிய திருரேவதி பிறகு, தான் எடுத்த "புரட்சி வீரன் வகையில் அரசனின் கண்ணில் சீடர். புலித்தேவன் என்னும்ட்த்தில்தான் ராஜா கழைக்கூத்தாடும் ஒரு நாடோடிப்பெண் டல்களை அந்நாளில் ரம் இந்தப்பாடல்களைப் பய்ன்ப்டுத்தினர். தென்படுகிறாள். வலுக்கட்டாயமாக னணிப் பாடகர்களாக அந்தப்படத்திற்கான உரையாடல்களையும் அவள் அரசனின் அந்தப்புரத்திற்குத் 2ா, சீகாழிகோவிந்த பின்னாளில்நான்தான் எழுதிக் கொடுத்தேன் தூக்கிவரப்படுகிறாள். அவள் அவனைப் ராஜலட்சுமி ஆகியோர் வறுமையின் உச்சக் கட்டத்தில் இருந்த பெட்டிப் பாம்பாக ஆட்டி வைத்துக் வர், திருசிஎன்யாண்டு போது புலித்தேவன்’ படத்திற்காக நான் கொண்டே, தன் தந்தையின் மூலம் ன்பால் மிகுந் 1ண்டு வசன மெழுதியதற்கு, திரு.ராஜாராம்சன் 3 புரட்சி விதையைத்
த சினபு மானமாகத் தந்தது வெறும் முப்பது கிறாள் இவர் இசையமைத்த ரூபாய்களே இது குறித்து எனக்கு 9' ஆட்டு மந்தையாக தில் சிவாஜி நடித்துப் விசனமாயிருப்பினும் அன்று லுேள் ஒரு இதுகாறும் இருந்த நாட்டு மக்கள் பொறியிருப்பதை அங்கீகரித்தார் என்னும் வெகுண்டெழுந்து அந்த நாடோடிப் வகையில் திரு.ராஜாராம் அவர்களிட்ம் பெண்ணின் தலைமையில், அத்தாணி எனக்கு இன்றும் அன்பு உண்டு. மண்டபத்தையே அந்தப்புரமாக மாற்றி தமிழ்நாடு தேவர் தங்கத்தில் முக்கிய மன்மத விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த பொறுப்பில் இருக்கும் திரு.ராமகிருஷ்ணன் மன்னனைச் சிறைப்பிடித்து, சிரச்சேதம் : முதல சுதந்திரப் போராட்ட செய்கிறார்கள். பின், அந்த நாடோடிப்
ரனான புலித்தேவனின் மேன்மையை, ன்னின் - _ - அந்தப் படத்தில் நான் அற்புதமான GUGOÖTI தலைமையில் அந்தநாட்டில் உரையாடல்கள் மூலம் வெளிக்காட்டி, ஜனநாயகம் அரும்புகிறது. தேவர் சமூகத்திற்கே பெருமை சேர்த்தவன் ( சிதாடரும். )
LLLLLL LL LLLLL LLLL LLLL LLLL LL LLLLLL L LLLL LLLLL
னான். எப்பிடியும் பர்லிமெந்துக்கு அறிக்கையும் விடேல்ல. யாழ்ப்பாணத்திலேயிருந்து போக எங்கட் உதென்ன உந்த ராஜீவ் பெர்டியள் எனக்கு உதவி செய்வினம். காந்தியையும் பிரேமதா ஏன்ெண்டால்பருங்கோன்ெர அப்பர் குமர் சாவையும் உப்பிடித் தானே இருக்கிறரெல்லோ அவர் செத்த குண்டோட வந்து கொன் பிறகுதான் அவருக்கு புலித்தம்பியவை டவை. உந்தப் பெரிய மாமனிதர் பட்டம் கொடுத்தவை. அவர் ஆக்களையே கொன்பது உயிரோட இருக்கேக்க வெள்ளைக்கார சரியெண்டால் நீலக் கட்சிக்கு தேசங்கள் எல்லாத்துக்கும் போய் யோசனை சொன்ன நீலனைக் புலியளுக்காக இங்கிலீலிலபேசினவர் கொண்டது. ஆயிரம் தடவை அவர் ஒரு பிழை செய்திட்டார்; யும் சரிதான். மனிச உரிமை என்னெண்ட்ால், தம்பியெட்டப் பெமிசன் பத்தி எங்கட அப்பரும்
குமரகுருபரனோட சேந்து வாங்காமல் தானாகவே அவயளுக்காகப் பேசினவர், நீலனும் பேசினவர் பேரும் னெக்கு ரீல் விடப் பேச வெளிக்கிட்டது அவைக்குக் "ஆ" இந்த மோட்டு திண்ம். விடுவனே நான். உந்த கொஞ்சம் கோபம்தான். இதென்ன நீலனுக்கு மனிச உரிமை ஆர்த்துரையர்பழயபோஸ்ற்மாஸ்டர் கோட்டே நீதிபதிக்கு முன்னால எழும்பி யெண்டால் என்னெண்டு தெரி தங்கிரஸ்க் கட்சியை தன்ர முதுசச் நான்புலியளுக்காகப் பேசிறன் எண்டு - சொத்தெண்டு நினைச்சிட்டாரோ என்ர சொல்லுறதுக்கு. அவைதானே ஆம பேரன் பொன்னம்பலம் கோட்டில భ ஏறினாரெண்டால் கோட்டே நடுங்கும். அவர்தான் சைக்கிளைக் காட்டி தமிழ்க் காங்கிரஸை கட்டியெழுப் பினவர். அவற்ர பரம்பரையில வந்த எங்கட
யாது. என்ர அப்பர் தமிழ்ப் பொடியளுக்காகக் கோட்டில ஏறி
· A · எல்லாமும் அவைதானே! குற்றம் என்னமாயெல்லாம் பேசின வர். கட்சிக்கு நான்தான் தலைவனா செய்யிற்வை. வழக்குப் போடுறவை, சிங்கள அரசாங்கம் தமிழ்ப் இருக்கோணும். உந்த அப்பாத் விசாரிக்கிறவ்ை, தண்ட்னை பொடியளைச் சித்திரவன்த துரையும் கல்லாநிதி குருபரனும் வழங்கிறவை எல்லாமே அவைதான். செய்தா இல்லாட்டி சிங்களவன் சேர்ந்து எனக்குத் தண்ணி காட்டப் அதால"அப்பர் செய்தது பிழைதான். தமிழனுகுக்கு அடிச்சால், பிடிச் பாத்தினம். நான் ஒரு மாதிரிப் ஆனால், எனக்கு என்ன மனவருத்தம் சால், முடிச்சால் அதுதான் மனிச பொடியளிட்டச் சொல்லி அப்பாத் எண்டால் நீலனைக் கொண்ட மாதிரி உரிம்ை'மீறல். முதல்ல யார், துரையாரை வன்னிக் காட்டுக்கு அவரையும் றோட்டில வைச் சுக் யாருக்கு என்ன செய்யினம் எண்டு மரத்திப்போட்டன். அவருக்கும் கொண்டு போட்ட்ங்கள் வெள்ளவத்தை பாக்க வேணும். தமிழ்ப் பொடியள் பிடிச்சுது மங்குசனி வன்னிச் றோட்டில அவற்ர காரை மறிச்சு வெடி அல்லது புலியள் சிங்களவனை, கனத்துக்கு ஆபத்துரை பாண்டே வைச்சிட்டங்கள் அப்பநானும்விட்டில முஸ்லிமை இல்லாட்டித் ಫ಼6ಣ್ಣ ಸ್ಲೀ-ಇಂಸ್ಥೆ ಇಜ್ಡ வந்தான அபய தமிழனைக் கூடச் சுட்டால்,
ராட எனனவோ குசுகுசுததான, அரசியலுக்கு முழுக்குப் போட அப்பரும் உடன அவ்னோட காரில ಇಷ್ರತಿಣ್ಣଈ) வேண்டியதுதான் குருபரனுக்கு போனவர்தான், அப்பிடியே மேல் லோகம் றுற தெணழு குடுத்த டோஸ்தான் இன்னும் திறம் லேபருந்அேவருக்குவது சொல்லேலாது. நீலனும் பொடியளைப் பிடிச்சு அவருக்கு வட்டுக்குள்ள போயிட்டுதுண்ட்ாலும் தமிழன்தான். ஆனா உடம்பில கொழும்புக்குட்ரான்ஸ்பர் தடுத்தன் ஆள் இளசுப் பொடியன்மாதிரித்தான். சுத்தத் தமிழ் இரத்தம் இல்லா அண்ணையும் மகேசுவரன்மாதிரி அவர் புதுசு புதுசாக் கார் வாங்கிறவர். தமிழன். இல்லாட்டிக்குப் ே கொழும்பிலு போட்டிபோடுவம் எண்டு அதைப் போல் புதுசா நல்லதுகள் சிங்களச் சந்திரிகாவுக்கு, நின்ைச்சுபிளேன்ஏறிப்பேய்ச்சேந்தர் அம்பிட்டால் ஆள்விட்மட்டர் இதால தீர்வு யோசனை ஆனா,பிளேன்ல சிற் கிடைச்சமாதிரி, வீட்டில அம்மா வோடயும் நெடுகச் கொடுத்தவராம் கொழும்பில போட்டி போட ஆளுக்கு சண்டைதான் ஆக்கள் அந்த மாதிரியும் ததவராம. சீற் கொடுக்க மாட்டன் கதைக்"தினம் அதுக்காகத்தான் கொண்டவங்கள் எண்டிட்டாங்கள். இப்ப என்னட வீட்டுக்கு வந்தவனோட் உடன உந்தச் எண்டால், புலித் தம்பி மாரைப் பற்றி போனவரெண்டும் கதை நடக்குது. இல: வாயே திறக்கிறாரில்ல. அத்தோட னாப் பாருங்கோ. உந்த நீலன் ஆளின்ர அசுமாத்தத் தையும் *#5Â றோட்டில கானேல்ல. எங்கயும் போய் வைச்சுத்தான் கொண்ட வங்கள். ஆனா, ஒளிச்சிடாரோ தெயேல்ல. இப் அது விந்து குண்னுட ஆழ்லு நான்தான் ரகளுங்கட் இங்கிரஸிக் கட்டிக்கிண்டு வந்து அவன்ர்க் கட்சிக்கு நானே தலைவன் சும்மாவா? கொண்டபடியாலஅவரைக் கொண்டது எங்கட பொடியளுக்காக நான் சரி ஆனபடியாத்தான் எங்கட அப்ப்ர் எவ்வளவோ கத்து கத்தெண்டு அதைப் பத்திக் கண்டிக்கேலில
獸 ஏப்ரல் 04:10, 2004

Page 9
தேர்தல் குறித்து முரசினர் அனைத்துப் பிராந்திய செய்தியாளர்களும் மக்களி டமிருந்து பெற்ற கருத்துக்களின் தேடல் இவை!
இவர்கள்தான் எங்களது பிரதிநிதிகள் என்று நாம் வாய்திறந்து பேசக்கூடிய சூழ்நிலை இங்கு இல்லை! ஆகவே, ஒரு ஜனநாயக தேர்தலில் எமக்கி ருக்கும் வாய்ப்பு என்னவெனில், நாம் யாருக்கு வாக்களிக்கின்றோம் என்பதை யாரும் அறிய மாட்
டார்கள்! இந்த வாய்ப்பைப் பயன்படுத்த இருக்கி
றேன்!
நடுத்தர வயதான குடும்பஸ்தர், கைதடி
தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையை உலகுக்குக் காட்டுவதற்காக புலிகளே எமது ஏகப் பிரதிநிதிகள் என்பதை நிரூபிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே நான் வாக்களிக்க எண்ணியுள்ளேன்!
கே. குலசிங்கம், உடுப்பிட்டி.
தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை என்றோ சிதைந்துவிட்டது. அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய ஆயிரக்கணக்கான ஏனைய இயக்க இளைஞர்கள் அடித்துவிரட்டப்பட்டனர்.உலகநாடுகளில் தஞ்சம் கோரிய அவர்கள்தாம் புலிகளால் துரத்தப்பட்டதாக அங்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் இங்கு ஏனைய கட்சிகளின் சுதந்திரமான செயற்பாடு களுக்கு இடமளிக்கப்படும்போதுதான் உலக நாடுகள் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை உண்மை என்பதை உணர முடியும் முஸ்லிம்களை வடக்கி லிருந்து துரத்தியடித்தபோது தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை சிதைந்தது இன்று புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்துபோயுள்ளளதால் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை சிதைந்துபோயுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நான் வாக்களித்து விட்டால் மேலே கூறப்பட்ட தமிழ் தேசியத்தின் சிதைவுக்கு நானும் அங்கீகாரம் வழங்குபவன் என்று அர்த்தமாகிவிடும்!
வி. பூபாலசிங்கம், வலிகாமம்.
கிடையாது எல்லாமக்களும் ச்மன் என்று கரு R 6TLDġjl UML 3M60A6M35g 5 6D 3D burgonauð கணனியையும் அன்பளிப்புச் செய்திருந்த ஈபிடிபி தலைவர் டக்ளஸ் எம்பிக்குதான் எனது வாக்கு அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தைய்ே கணனி மயமாக்கியவர்களும் அவர்களே
வதிரி தேவரையாளி
இந்துக் கல்லூரியின் பழைய மாணவன்!
நான் அறிந்த வரை எழுது பாடசாலைக்கு எந்தவொரு எம்பிமாரும் நிதி ஒதுக்கீடு செய்தது
அத்துடன் ஏப்ரல் 2ஆந் திகதி தொடக்கம் 12ஆந் திகதி வரைக்கும் அதி விசேஷமான மலிவு விற்பனை.
தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு நான் ஆதரவுதான். ஆனாலும், தனியொரு அமைப்பு மட்டும் அதிகாரங்களைப் பெற்றுவிட்டால் அது தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு வழிவகுத்துவிடும் மாற்றுத்தரப்பினரும்பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்றால்தான் இங்கு ஜனநாயகம் இருக்கும்!
ஜோதிலிங்கம், சாவகச்சேரி,
எம்கண்முன்னால் எட்டு மாதக் குழந்தையையே அண்மையில் வெட்டிக் கொன்ற கோரச் சம்பவம் இன்னமும் என் நெஞ்சை உலுக்கியபடி உள்ளது.
66 வாக்களிப்புக்கு நாட்களே இரு
܀ مہم 羲 ما سم.
இது தெரிந்துமா யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள் என்று கேட்கிறீர்கள்?
வயதான ஒருவர், கனகம்புளியடி வாசி!
ஒற்றுமையை உலகுக்குக் காட்டுவது சரி ళ్ల எத்தனை தடவைகள் இதைச் சொல்லி எங்களை ஏமற்றுவது?7ஆம் ஆண்டுகூட்டமைத்தவர்கள் தேர்தலில் வென்றதும் தேசிய மன்றத்தைக் கூட்டி தனியரசைப் பிரகடனம் செய்யப்போவதாக வாக்குறுதிகொடுத்தர்கள்! ஆனால், தேர்தல் வெற்றியின்பின்பு கொடுத்தவரக்குறுதிகளை மறந்து நாற்காலிகளை மட்டும் 2001இல் கூட்டமைத்தவர்கள் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறி வாக்குகளை எம்மிடமிருந்து பெற்றார்கள் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் எங்களுடைய இனத்தவர்களே எங்களை அச்சுறுத்தினார்கள் வரி எடுத்தார்கள் கப்பம் வாங்கினார்கள்! இவைகள் எல்லாம் 'ஏகப் பிரதிநிதித்துவத்திற்கு வாழ்க்கைப்பட்டவர்களின்
Swiss நாட்டில் மக்களின் நன்மதிப்ை
புதிய கிளை நிறுவனமான தங்
83556 DIT 55 asuDg5
2004ஆம் ஆண்ைடிற்கா alenariglya, D.V.D., முக்கிய குறிப்பு :- அனைத்து நாடுகளுக்கும்
வவுனியா,திருகோணமலை Sri SzLSONLIGTINGTYgâ âla
:- பேர்ன் புகையிரத நிலை
5SUS Sflüssillonsor
இடம்
வரும் வழி
சீத்தீரை புதுவருடத்தை முன்னிட்டு BASEL
{ •ሩ পুঁ : S.P..T. ரவி கடையின்
மாபெரும் மலிவு விற்பனை நகை வழமை போல் மிக மிக LDGJIGJ Galla DGDullsi GuÕpÉGESTIGTIGTIGUITÜD, காலம் - 20, 21 சனி, ஞாயிறு - மார்ச் 2004 &
ஆடைகள் அனைத்தும் 50% இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
&
0ஆம் ஆண்டின்
ঋ
குறிப்பு ჯჯ2 :ჯ
ug:- றி - 50% கழிவில் (145 SF)
pur 100 S. F&qbfisegol
ug:-
9 SF 6Uist
* fGafl. - 1 S.F. TTT S OttLLL LLLLLLTTTTLtLLtTTlTT TTTTTTTTLLmLmL LTTT LLtLLtttttttLLL LLL TTT
1 அல்லது 8 ஆம் இலக்கட்ரம் எடுத்து 3ஆம் தரிப்பீடத்தில் இங்கி ஒரு நிமிட நடை தூரம்,
ஏப்ரல் 04:10, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைவிதி’ என்ற கூட்டமைப்பிற்கா நாங்கள் வாக்களிப்பது? இலங்கைக்குள் இரண்டு அரசுகள் உள்ளன. அரசுக்குக் கொடுக்கும் நன்கொடை என்று எம் மீதான சுரண்டலை நியாயப்படுத்தி யவர்களுக்கா நாம் வாக்களிப்பது?
எம். சிண்ணத்துரை, மானிப்பாய்.
90ஆம் அண்டு எமது பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டபோது எங்களை நட்டாற்றில் கைவிட்டு ஓடியவர்கள், தீவுப்பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் இல்லை என்ற காரணத்தைக் கூறினார்கள். இப்போது எங்களிடம் அவர்களே வாக்குக் கேட்டு வருகிறார்கள்! எங்கள்
இன்னும் மூன்று
பேசும் மக்கள் நித்து வருவதன் ாப்படி இருக்கப் ), 纷签
LSSSSSSSSSSSSSSSSSSSSLLSSLSLSLSLSLSLSLSLSLSL மத்தியில் நின்று எங்களுக்காகவே உழைத்து வருகின்ற ஒரு அமைப்பிற்குத்தான் நான் வாக்களிக் கப்போகின்றேன். 90இலிருந்து இன்று வரை எமக் காக உழைத்துவருகின்ற அந்தத் தம்பிமாருக்குத் தான் வாக்களிப்பேன் ஏனையவர்கள் தேர்தல் காலத்தில் வாக்கெடுப்பதற்காக மட்டுமே எம்மிடம் வருகிறார்கள்
முன்னைநாள் அரச ஊழியர், ஊர்காவற் துறை.
N
क्षे
1948இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அது சுதந்திரம் என்றால் இங்கு ஏன் போராட்டம் ஆரப்பித்திருக்க வேண்டும் கிடைத்த சுதந்திரம் அனைவருக்கும் பொதுவான சுதந்தரம் அல்ல! ஆகவேதான் நாம் இங்கு அநியாயமாக இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. இனியும் கிடைக்கின்ற சுயாட்சியோ அல்லது சமஷ்டியோ யாரையும் யாரும் ஒடுக்கும் தன்மை கொண்டதாக இருந்துவிடக் கூடாது
GB Basel1.S.P.T.T. JG 3560) ulació
மாடம் ஒன்று BERN மாநகரில்
õp3 TIL 6 DIT
ன புதிய மொடல் நகைகளையும் ஆடைகளையும் அத்துடன் V.C.D , A.U.C.D. GingijuangT 6lerüu 2 Giresmi.
பணமாற்று சேவை 24 மணித்தியாலத்தில் செய்து கொடுக்கின்றோம். கொழும்பு, யாழ்ப்பாணம், , மட்டக்களப்பு, மன்னார் உட்பட சகல நாடுகளுக்கும் தொடர்பு கொள்ளக் கூடிய T. Phone B flasă SanDi silatNSOâð síñuGTINGUT GIFüWI DSfGGTTTTň.
EWELLERosefloss Sfak, 87A, J998 BERM,
யத்தில் இருந்து BUBPLZ நோக்கிச் செல்லும் 15ஆம் இலக்க பஸ் எடுத்து
Schossmate இல் இறங்கவும்.
மீண்டும் நாம் ஒரு உள்ளூர் த்தைச் சந்திக்கத் தயாரில்லை ஆகவே கிடைக்கின்ற தீர்வு மக்களை அன்பாக அரவணைத்துச் செல்லும் சரியான வழிகாட்டலின் கீழ் இருக்க வேண்டும்! அதற்கு இங்கு பன்மைத்துவப் பல கட்சி ஜனநாயக முறை என்பது அவசியமாகிறது! அதை யார் உறுதியாக வலியுறுத்துகிறார்களே அவர்களுக்கே
எனது வாக்கு
ஆர். சிவசுந்தரம், சேட்டிக்குளம், Gonayaslın II.
எமது பிரதேசம் அபிவிருத்தியை வேண்டி நிற்கும் ஒரு பிரதேசம் இங்குள்ள மக்கள் கடந்த தேர்தலில் கூட்டமைப்பின் சந்திரநேரு அவர்களுக்கு வாக்களித்து ஏமாந்துபோயுள்ளனர். எமக்காக இதுவரை எதையும் செய்யவில்லை ஆகவே வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் ஏமாற்றுப் பேர்வழிகளை அவரவர் வீடுகளுக்கு இந்த முறை அனுப்பி வைப்போம்!
திருக்கோணேஸ்வரனர், திருக்கோயில.
மன்னர்ப்பிரதேசத்தில் இந்தத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்! எங்களைச் சிலுவையில் அறைவதற்கு நாங்களே சிலுவை செய்து கொடுக்கத் தயாரில்லை! இதை விட
எதையும் நான் கூறத் தயாரில்லை!
ஒரு உயர்தர வகுப்பு மாணவண் éndítő)ajt
அரசாங்கம் வ்ழங்கிய குண்டு துளைக்காத
வாகனத்தில் சொகுசாகப் பயணம் செய்துகொண்டு எங்களது உரிமைகளுக்காகப் பேசுவது போல் எங்களையும் ஏமாற்றி அரசாங்கத்தையும் ஏமாற்றி எங்கள் மூதுாரின் தந்தை தங்கத்துரை அவர்களுக்குக் குழிதோண்டியவருக்கு வாக் களிக்கமாட்டேன்!
குடும்பஸ்தர், உவர்மலை.
நாங்கள் வாக்குப் போட்டால், எங்களது கருத்துக்குக் கட்டுப்பட்டு எங்களுக்காகவே சேவை செய்ய யார் முன்வருவார்களோ, பிரதேச வேறுபாடின்றி எமது மாவட்டத்தை யாருக்கும் கட்டுப்படாமல் யார் நேசிக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் எமது வாக்கு நாங்கள் வாக்களிப்பது உல்லாசமாக வெளிநாடுகளைச் சுற்றி வருவதற்கு அல்ல!
ஒரு ஆசிரியர், கல்லாறு.
சீத்திரை
ஆம் ஆண்டின் . ക
துவருடத்தை முன்னிட்டு
ASEL S.P.T. Jg d66oLufgi
IPshushis Isla still blå hugstil bussi ish Islö
|Dela hlauli sllsjöklöskilhlols.
(2004, 8 ந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
(h Zurich IDTBösch

Page 10
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது சக்தியென்று தாளமிட்டு முழக்கும் -சித்தம்
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்
-சுப்பிரமணிய பாரதியார்
னாலிராமன் வீட்டில் உட்கார்ந்து ஒய்வெடுத்துக்கொண்டிருந்தான். “என்னங்க, தோட்டத்துல மரம் செடிகளுக்கு தண்ணி ஊத்தி ரொம்ப நாளாகுது கிணத்துலே இருந்து தண்ணி இறைச்சி ஊத்தணுங்க”
“அதுக்கென்ன ஊத்திட்டாப் போச்சு” சொல்லிவிட்டு தெனாலிராமன் தூங்க ஆரம்பித்தான்.
அன்று இரவு தெனலிரமனின் வீட்டுத் தோட்டத்திற்கு இரண்டு திருடர்கள் நுழைந்தர்கள் விழித்திருந்ததெனாலிராமன் இதைப் பார்த்துவிட்டான்.உடனே அவன் மனத்தில் அந்தத் திட்டம் தோன்றியது. உடனே தன் மனைவியிடம் உரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.
“எங்கே பர்த்தாலும் திருட்டு நடக்குது நம்ம வீட்டுலே இருக்கிற நகைகளை ஒரு பெட்டியிலே வெச்சிதோட்டத்துல இருக்கிற கிணத்துல் போட்டுடுவோம். தேவைப்படும் போது எடுத்துக்குவோம். போய் நகைகளை எடுத்துக்கிட்டு வா.”
தெனாலிராமனின் பேச்சைக் கேட்ட திருடர்களுக்கு சந்தோஷமாய் இருந்தது.
'டேய் நமக்கு கஷ்டமே இல்ல. அந்த ஆளு நகைப் பெட்டியை கிணத்துல போட்டுட்டா நாம அதை சுலபமா
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
ஆமோதித்தான்.
SSiy yyy y y AA ATTuTT yyyTTA Ttyyeye eyy yAA AeTTeTyy yTuTT yyyy
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 00:2006
வர்ணம் தீட்டும் போட்டி இல542
தினமுரசு வாரமலர்
шпуттай, தரியவர்கள்
ர், அக்ஷலாயஷோதினி, தரம் 4A
இ.சயந்தன், யாழ்/மகேஸ்வரி மகா
ப/மகளிர் மகா வித்தியாலயம், பதுளை.
வித்தியாலயம், நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
கோபால் விஜிபா,
ம.கீதன்ராஜ், புனித சவேரியார் ஆண்கள்
5ஆம் வட்டாரம், அனலைதீவு.
தேசிய பாட்சாலை, மன்னர்
சி. றாதை, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, வெள்ளவத்தை
ஜெயபாலசிங்கம் வனோஜினி, இல 212, காந்திநகள்.அன்புவழிபுரம், திருகோணமலை,
சந்தியா, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, வெள்ளவத்தை,
ஜயதீப் விஜயகுமாரன், இந்துக் கல்லூரி, கொழும்பு - 04,
ல. தய்ஜா, 310/4, கங்கொட மாவத்தை,
யோகராசா கலாரஞ்சினி,
ஏடேரமுல்ல, வத்தளை.
சரசாலை தெற்கு, சாவகச்சேரி
தெனாலிராமன் தன் மனைவியிடம்
சைகை காட்டிவிட் பெட்டியினுள் கற்க அதைக் கொண்டுே போட்டான்.
தெனாலிராமன் உ மறைந்திருந்த அந் கிணற்றின் அருகே வ “டேய், நமக்கு நீ என்னடா பண்றது?’
“கயிறும் வாளியு மாத்தி மாத்தி கிண தண்ணியை இறைச் கிணத்துக்குள்ளே த அந்த நகைப் பெட் குவோம்.”
அந்த முட்டா கிணற்றிலிருந்து தண் ஊற்ற ஆரம்பித்தார்க வெட்டி வைத்திருந்
வதும தன ଓp(g ທີ່
பொழுது விடிந்த கதவைத திறந்துெ
தெனாலிராமன் இறங்கி அந்தப் பெட கொண்டு மேலே வந்த
“இந்தாங்க, கி. தண்ணீரை இறைச்சg சின்ன பரிசு’
அந்தத் தகர அவர்களிடம்நீட்டின
efaujas GT celp வங்கித் ந்தது பர் கறகள் இருந்தன.
தாங்கள ஏமாநதி அந்த இடத்தை போனர்கள்.
தெனாலிராமனின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழகுத் தோகை விரித்து நன்றாய் ஆடும் மயிலைப் பாராய்
அந்த மயிலும் ஆண் மயில்தான் அதனை நீயும் அறிவாய்.
அமுதமாகக் குயிலும் பாடும்& அதனைக் கேட்டு, மகிழ்வாய் அந்தக் குயிலும் ஆண் குயில்தான் அதனை நீயும் அறிவாய்,
அடர்ந்த பிடரிமயிர் இருக்கும் அழகுச் சிங்கம் பாராய் அந்தச் சிங்கம் ஆண் சிங்கம்தான் அதனை நீயும் அறிவாய்.
அழகுத் தோகை, இனிய குரலும்,
犁
அடர்ந்தபிடரிமயிரும் இ.<வ ஆண் இனத்தில் இருக்கும் இந்த
அதிசயத்தை அறிவாய் 三ーニー
O). 世麾 இருத0த் துடிப்பு
இனிமையான இசைக்குப் >ܓ பெரியவர்கள் மட்டும் அல்ல, Aa. கைக்குழந்தைகளும் கூட மயங்கி விடுகின்றன என்று ஆராய்ச்சியில் \s2ن கண்டுபிடித்துள்ளனர். அழுகிற ペン குழந்தையை இனிமையான இசை N ஒலிக்குப் பக்கத்தில் கொண்டு சென்றால் குழந்தை உடனடியாக அழுகையை நிறுத்தி வைக்கும் சக்தி இருதயத் துடிப்பிற்கும் உண்டு. இந்தக் கூற்றை
থ্য கிராமப்போன் அல்லது டேப்
ரெக்கார்டர் சாதனத்தை ஒட டு, ஒரு தகரப் விட்டு அறியலாம். இரண்டும் ளைப் ப்ோட்டு இல்லாவிட்டால் தாய் அழுகிற பாய் கிணற்றில் \- தன கைககுழநதையை ..... இருதயத்திற்கு அருகில்
கொண்டுசென்று அறிந்துகொள்ள
உள்ள்ே போனதும் தத்திருடர்கள் へ - ه&ށް (UpLQUILD. 55193.61. S3An ' ச்சல் தெரியாதே, s کے بستر
భపళ్లభ βைெலப் பளு, பதற்றம் ம் இருக்கு நாம ஆகியவற்றின் காரணமாக உயர்இரத்த த்துல இருக்கிற அழுத்தம் ஏற்படுபவர்கள் சற்று
இத்திவோம் டுேக்கிக்கொள்ளவேண்டும் ண்ணி தீர்ந்ததும் அவர்கள் நிமிட்த்திற்கு 70 தடவை ஒலி டியை எடுத்துக் எழுப்பும் விசேச கடிகாரத்தைக் கேட்பதன்
திருடன் ஆஇந்த அழுத்தத்தைக்
Eரை இறைத்து
s 5 பாதை வழியே O O ●、 ) E.S. p. 555 GI றிவு எப்ப ரை இறைத்து 5)
- 1. இலங்கைக்கு மேற்கே உள்ள தீவு எது? து:தோட்டத்துக் மாலை தீவு. *டு வந்தான் 12 இலங்கைக்குக் கிழக்கிலுள்ள தீவுக் கூட்டம் யாது?
ப்ே பார்த்ததும் நிக்கோபார் தீவுக் கூட்டம். 3. இலங்கையின் இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள இடம் யாது?
செடிக்கு தண்ணி திருகோணமலைத் துறைமுகம்
நன்றி ༡་་་་་་་་་་་་་་་་་ 4. இலங்கையிலுள்ள தீவுகளில் பெரிய இரண்டு தீவுகள் எவை?
ஊர்காவற்றுறை, நெடுந்தீவு
鸟 D : 5. இலங்கையின் வடபகுதியில் வளத்திகளின்::* எங்குள்ளது?
TGÖT,
னத்திலேயிருந்து 6. இலங்கையிலுள்ள சர்வதேச விமானநிலையம் அமைந்த இடம் எது? க்காக என்னோட கட்டுநாயக்கா.
7. இலங்கையில் விலங்கினக்காட்சி அமைந்துள்ள இடங்கள் எவை?
பெட்டியை தெகிவளை, பின்னவல.
G. பெட் 8 இலங்கையில் மகளிர் கமத்தொழிற்பாடசாலை எங்கே உள்ளது?
þL பேராதனை குண்டசாலை. ததாரகள. 9. இலங்கையில் பீங்கான் தொழிற்சாலை அமைந்துள்ள இடங்கள் எவை? தை நினைத்து سی நீர்கொழும்பு, பிலிந்தலை, ܦܝ விட்டு ஓடிப் ಥೂ..ವಾಹಟಿ ಹಾಗಿಡ செம்மைப்படுத்தும்షిஅமைந்துள்ள இடம்
சாமர்த்தியத்ை s ಕ್ಹ த இங்கு மனிதர் என்ன பிள்ளைகளே விளையாட்டில் மாக நடநது ஈடுபட்டிருக்கிறார்? J856061T6 &n L. திரமான புத்தி Za regExpMauersama ப்ெபிலிருந்து அறிவுத் தேடல்
嚴 لائع சென்ற வாரப் புதிரின் விடை :
7,14.
bGNO
JČE ஏப்ரல் 04:10, 2004

Page 11
LLSSS SS SS SS SS SS SS SSLSLSS LLS S S L S S S S S LLLSSS S LSS எல்லாம் எரிந்துவிட்டது 1983 ஜூலைக் கலவரம் இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு வரலாறாக இன்னும் வடுக்களை சுமந்து நிற்கிறது. ஆனால், இங்கு எரிந்து நாசமாகிப்போய் காட்சி தருவது ஹெயிட்டி நாட்டில். அண்மையில் அந் நாட்டில் ஜனாதிபதிக்கு எதிராக கெரில்லாக்கள் நடத்திய நாடு தழுவிய தாக்குதலுக்குப் பிறகு நாடே வன்முறைக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகியது. இங்கே புகை முட்டமாகக் காட்சி தருவது ஹெயிட்டியின் நான்காவது பெரிய நகரமான Gonaives தான். சொத்துக்கள் எல்லாம் அழிந்து நாசமான பிறகு, அவ்வூர் வாசிகளான இந்த ஜோடி பார்வையிட்டுச் செல்கிறது. ஹெயிட்டி வன்செயல் குறித்த மேலும் பல உணர்ச்சிபூர்வமான புகைப்படங்கள்
உள்ளன. அவற்றை அடுத்தடுத்த முரசில் எதிர்பாருங்கள். ጵ(ጰm
S S S S S S S
LLS LS LSLSL LSS LSLSLSSLL LSS LSLS LSLSLSLSL LSLSLSL LSLSLL LLSLSL LSL LSLSLSL LSLS இந்தியாவில் கடுமையான வரட்சி நிலவுகிறது. வெ என்று எண்ணத்தோன்றுகிறதா? நன்றாகப் பாருங்கள் காந்தி பிளாஸ்ரிக் கதிரை உருவச்சிலையை எப்போதாவது பார்த்ததுண்ட இந்தச் சூழலில் சோனியா காந்தியின் தலைமையி அமைப்புக் கொண்ட இவர், காந்தியைப் போல் வே கல்லறைகளில் சத்தியப்பிரமாணம் செய்வதுதான் 6
SS S SSS S LSSS
αυτοί
கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் | பேர்கள் புலம்
1பெயர்ந்து
வாழ்கிறார்கள். எமது முரசு வாசகர் ஒருவர்
அனுப்பி வைத்த l, இது.
அங்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் அந்த மாகாணத்தின் பெய எமது கார் இலக்க தகட்டுக்கு வழங்கு பொறித்துத் தருவா g586Lig.6 biT60T of D. செலவழிக்கிறேன் ( அல்லவா? மனைவி
= si6) 15 II • • • •۔ - سـا = = = = = = = = = = = = = = = = = = = = =
எந்தப் போட் பெற்று ஆனந்தப் என்று யோசித்திரு இன்னும் வெற்றி ஆனால், வெல் உறுதிபடக் கூறுகி அமெரிக்காவில் நடைபெறப் போகு தேர்தலில் தற்போல 3g Tig L. Lei எதிர்த்துக் களத் இவரின் பெயர் ஜனநாயகக் கட் தலைமை வேட்பா கெரிக்கு ஆதரவி வருவதாக அமெரி: தெரிவிக்கின்றன வழியில் வெற்றி தனது மகிழ்ச்சியை இவர், தூரத்து வ உறவினர் என்றும் இவர் முன்பு விய அமெரிக்க இ பணியாற்றியவர் என தக்கது. அடுத் யாவாரா? பார்ப்பே
ப்ரல் 04:10, 2004 ಇಂದ್ಲು? 9 தினமுரச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் தாங்க முடியாமல் மகாத்மா காந்தியே வாயைப் பிளக்கும் அளவுக்கு வெப்பமா
ஒன்றில் அமர்ந்திருந்து கொண்டு கொட்டாவி விடுகிறார். இப்படி ஒரு காந்தியின் ா? பதினான்காவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ள லான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக மகாத்மா காந்தி போல் உருவ டமிட்டு பிரசார மேடைகளில் தோன்றி மக்களை ஆச்சரியப்படுத்துகிறார். நம் நாட்டில் ஞாபகத்துக்கு வருகிறது. எல்லாம் ஒரு தேர்தல் யுக்திதானாக்கும்.
PEN)
ീ18,
ருடன்தான் கார் இலக்கத் தகடு இருக்கிறது. எமக்கு விரும்பிய விடயங்களை
όσού 2
家
* >多。鑫
4.
&
த் தகடுகளில் பொறித்துக் கொள்ளலாம். இதற்கு வழமையான இலக்கத் வதை விட மேலதிகமான பணம் செலுத்தினால் எமக்கு விரும்பியவையை ர்கள். அப்படித்தான் இந்தக் கணவனும் - மனைவியும். கணவனின் இலக்கத்
பாதிக்கிறேன் ( Earn) என்று இருக்கிறது.
மனைவியின் காரில் நான்
Spend) என்று இருக்கிறது. இது மிகப் பொருத்தமான இலக்கத் தகடு
களே யோசிங்கம்மா..?
35
= == ==
டியில் வெற்றி படுகிறார் இவர் ப்பீர்கள். இவர்
பெறவில்லை. வேன் என்று pTñ.
பட உதவி :- ஏ. சிவகுமார், Scarborough, Ontario.
*
".. """"""""" الاقترقق قليلة تدوير
அண்மையில்
ம் ஜனாதிபதித்
தய ஜனாதிபதி
யூ புஷி ஷை
நில் நிற்கிறார். ' '
ஜோன் கெரி. * * 21. AAYE ;
Fugo சார்பில் இரண்டாம் உலகப் போரின்போது இலட்சக் கணக்கான மக்களைக் ளராக நிற்கும் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்தவர் ஹிட்லர். கண்டிப்பான அதகரித்து பிறப்பிப்பதிலும், கடுமையான தண்டனைகளை கச் செய்திகள் வழங்குவதிலும் தனக்கே உரிய பாணியை வகுத்துக்கொண்ட ஹிட்லர் ... g. 60T BITU 36 அனைத்தும் தனக்கே என்றும், தனது சர்வாதிகாரத்தால் உலகையே ச்ெசயம் என்று ஜெயிக்க முடியும் என்ற இறுமாப்பில் வாழ்ந்தவர். இரவில் முன்று மணிநேரம் வெளிப்படுத்தும் 1) ඉදං). நித்திரை இவர் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். யில் புஷ்ஷிற்கு பகற் பொழுதுகளில் அவர் கண்முடி அசந்து ஆாங்குவது அபூர்வமானதே. கூறப்படுகிறது. அப்படி அபூர்வமான சந்தர்ப்பத்தில் சுடப்பட்டது இந்தப் புகைப்படம். ட்நாம் போரில் ಡಿಟಗ್ಲಾ! இருக்கையில் பதமாகத் தூங்குவதையும் அதை அவரது ாணுவத்தில் காதலி ஈவா இரசித்துக் கொண்டிருப்பதையும் காணலாம். துப்பாக்கிகளின் பது குறிப்பிடத் துரைத்தனம் நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்காது என்பது 5 ஜனாததிபதி சர்வாதிகாரிகளின் சரித்திரம். முகவரியுடன் வாழ்ந்த ஹிட்லர் முகவரியற்ற ம். அநாதையாக மறைத்து போய்விட்டார். தர்மத்தின் வாழ்வுதனை சூது
கவ்வினும் தர்மம் ஈற்றில் வெல்லும்.

Page 12
29 (3LIITIL 35LD6) கமலஹாசன் திடீரென 'ஓ போட்டிருக்கிறார்
வேறொன்றும் இல்லை. பாப்பவா கண்களைக் கவர்கிற மாதிரி கழுத்தில் ஓ என்ற ஆங்கில எழுத்துக் கொண்ட தங்கச் சங்கிலி அணிந்திருக்கிறார். இது பற்றி விசாரித்தபோது தனது இரத்தம் ஓ குருப் வகையைச் சேர்ந்தது என்றும், எனவேதான் ஓ' டாலர் வைத்த தங்கச் சங்கிலியை அணிந்திருப்பதாகவும் கமல் குறிப்பிட்டார். இருந்தபோதிலும் இந்த ஒ விற்கு வேறு ஏதோ அர்த்தம் இருப்பதாக
isitor நிருபர்கள் தலையைப் பிய்த்துக்
சினிமாவில் விலை போகாத சரவணனின் அரசி
医 ܒܩܪ” བློ་ e
3.
彗 2. LIT 동 용 -
- 당
蠶。」 விஜயகாந்த் போன்றே உடல் அமைப்பும் நிறமும் கொண்ட சேல 亨 這 零罰 སྤྱི་སྤྱི இ | சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பெரும் பாடுபட்டு சமீப 를 를 蠶 翡 இரு வேடங்களில் நடித்து தாயுமானவன்' என்ற படத்தை இயக்கி 唱片 劃 影醫獸 塞 를 ஏராளமான சிக்கலுக்கிடையே படம் வெளியானது இருந்தா 壽_堊,墨 竄鼠量毒墨重| வெற்றி கிடைக்கவில்லை.
స్ట్ మై "క్లే " (కోరి சினிமாவில் ஜெயித்தால்தான் காதலியைக் قت ہے صلى الله عليه وسلم قلنبیصلى الله عليه وسلم 중 s 를 들 주 등 를 를 囊围 என்றவர் வேறு வழி தெரியாமல் திருப்பதி 「選讓讓 讓靈毒蠱『 முடித்துத் திரும்பினார்.
"3 霹 སྤྱི་སྤྱི་ ஏதாவது அரசியல் க 崖。 邑.s圣器 ஜெயிக்கலாமே எ
를, 중 를 墨 བློ་ வந்திருக்கிறார் 를 공s ଭୂ()
*ट= * = 를 출 隱 Lj 2 = కైక్లి
s सात -- *ES
县 5
*-
கிருஷ்ணலீலா படத்தில் கமலுக்கு 5 ஜோடிகள்
விருமாண்டியைத் தொடர்ந்து கமலஹாசன் ரஜினி - தனது அடுத்த படமான கிருஷ்ணலீலா படப் பணிகளைத் ဦးမျိုးရှီး၊ “နီ”69 மகளுககு
முழு நீள காமெடிப் படமான LDITÜRLifesi 6.D61T? கிருஷ்ணலீலா வுக்கு விருமாண்டி யைப் போலவே கவுதமி எல்லாவிதமான உதவிகளையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்த | - கமலுடன் இருந்து செய்து வருகிறார். மகள் ஐஸ்வர்யா. நன்றாகப் பாடுவார். சினிமா
கதைப்படி இந்தப் படத்தில் கமலஹாசனுக்கு டைரக்ஷன் பற்றி நிறைய கற்று வைத்திருக்கிறார். ரஜினி 5 ஜோடிகள் | மீது அதிக பாசம் உள்ளவர்
இதில் கவுதமி, அபிராமி புக்காகிவிட்டனர். மற்ற ஐஸ்வர்யா தற்சமயம் அமெரிக்காவில் படித்து வருகிறார் 3 நடிகைகளை கமல் தேடி வருகிறார். இந்த ஆண்டுடன் அவரது படிப்பு முடிகிறது. இதற்கிடையயே விஷயம் கேள்விப்பட்டு மீனா, ரம்யா கிருஷ்ணன், நினைத்தாரோ தெரியவில்லை. சவுந்தர்யா ஆகியோர் தங்களுக்கு அந்த மகளுக்குத் திருமணம் செய்துவிடுவது என்று முடிவெடுத் வாய்ப்பைத் தரும்படி கமலைக் கெஞ்சி ஓகே சொல்லி இப்போது மாப்பிள்ளை தேடும் படலம் நடந்: வருகின்றனர். வீட்டில் கெட்டி மேளம் முழங்க இருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(3) சிம்பவக்க நன்ாகக் கார் வட்டத் தெரியும் அதற்காக இ மனேஜருக்கும் கலிதா
ம்புவுக்கு நன்றாகக் கார் ஓட்டத் தெரியும் அதற்காக இப்படியா சென்னைச் 4576) சாலைகளில் சிம்பு படுவேகமாகக் கார் ஒட்டி வருகிறார். முன்னே செல்லும் திதி !
வாகனங்களுக்கு கட் கொடுத்து கார் ஒட்டுவது அவருக்கு
ஸ்டைலாகத் தெரிந்தாலும் மற்றவர்களை பதைபதைக் ஜேஜே பட நாயகி பூஜாவின் வைக்கிறது. காதல கதைதான கோடம்பாக்கத்தில்
திருப்பங்களில் கூட சிம்பு மெதுவாகச் லேட்டர்ஸ் பரபரப்பு
செல்வதில்லை. அதே வேகம்தான் ஷாலினியின் சகோதரன் அஜித் கார் ஒட்டுவது ೭೧50 15, பூஜாவும் காதலித்து புகழ் பெறுவதற்காக வருகிறார்கள் _9LLTD. சிம்பு படப்பிடிப்பு தவிர பெசண்ட் நகர் ܕ 60II16Nܛ9ܢ ܢܢܓ . இ. இப்படி ஊருக்குள் பீச்சிலும் இவர்கள் சந்திப்பு நடக்கிறது. வேகமாகக் கார் முன்னதாக தனது மனேஜர் ஒட்டுவது எதற்|ஒருவரைக் கழற்றிவிட்ட பூஜா சமீபத்தில் தனது இரண்டாவது - - மனேஜரையும் வேலையை விட்டுப் போகச் சொல்லிவிட்டார். கால்ஷிட் விவகாரங்களைத் தானே பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கும்
வந்துவிட்டார்.
காரணம், தனது காதல் விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானாம். உடல் முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு?
ம் சரவணன் த்தில் தானே SIII.
லும் எதிர்பார்த்த
கரம் பிடிப்பேன் சென்று திருமணம்
ட்சியில் சேர்ந்தாவது ன்ற புது முடிவுக்கு 8] ଭାଗ୩୩,
முக்கிய பிரமுகர் மூலம் ஜக வுக்கு சமீபத்தில் தூது விட்டிருக்கிறார்.
"LITLD ഉ|q്ക്രി ഞബ്
([ിലെ நாட்டு மது வகைகளில் டாம் என்றொரு வகை மது இருக்கிறது. இதைக் குடிப்பவர்களுக்கு மிதமான போதை இருக்கும் வாடையும் தெரியாது.
கன்னக்குழி லைலா இந்த வகை மதுவைத்தான் குடிக்கிறார். சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த வகை மதுவை ஏஜெண்டுகளிடம் ஆர்டர் செய்து
வரவழைக்கின்றனர்.
லைலா இதற்காகவே அந்த ஒட்டலை விட்டு ஜாகை
மாற்றுவதில்லை.
GODGANGASTGES விசேஷம்தான் எந்தப் படத்தில் நடிக்கிறாரோ அந்தப் ULË, SLÖGLJ GOfish G3 தலையில் ஒட்டல் பில்லோடு இந்த பில்லையும் கட்டிவிடுவதுதான்
இந்தியாவின் Iba Guru alababai
ÍJ Tollyé இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகப் பெரிய வில்லன் பிரகாஷ்ராஜ்ஜாகத்தான்
இருக்க முடியும்
தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் என ஏகப்பட்ட படங்களில் மளமளவென்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே மிகப் பெரிய சம்பளம் அடுத்த பிரகாஷ்ராஜ்ஜுக்குத்தான். ரஜினி என்ன இதை விட விசேஷம், தான் சம்பாதித்த பணத்தை
எல்லாம் தமிழ் சினிமாவில் முதலீடு செய்கிறார்.
: வரிசையாக பிரகாஷ்ராஜின் 5 படங்கள் வெளிவர இருக்கின்றன. நிறைய புது முகங்களுக்கு இவற்றின் மூலம்
வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.
திருக்கிறார். இதற்கு லதாவும் து வருகிறது. விரைவிலேயே ரஜினி
. ി 0; i 10:20,

Page 13
  

Page 14
நறுக்கப்பட்ட
நொ é. கிழித்ெ
வெறுக்க கரு
முரண்பாடு. சக்தி கொடு
(
மறுத்துவிடுவாளோ என்னை ஏமாற்றிய t
என்ற பயத்தில் புத்தாண்டுகளையும் மரணிக்கப் பார்க்குது என்னால் 历爪 LD6079 ஏமாற்றப்பட்ட * புத்தாண்டுகளையும் v. அழகாய் நினைத்து محممہیبسبب சுவாசித்தவனை ஏங்கும்போதெல்லாம் 4
ஆறாடிக்குள் என் -A தள்ளத் துடிக்கும் பழைய டயறிகளும் உ6 அன்பே அவள் முடிவு என்னோடு உனக்காக நான் சேர்ந்துகொள்ளும் எத்தனை பக்கங்களை அழுத வழிக வேண்டுமானாலும் கண்ணில் என்னால் 9. எழுதி விடுகிறேன். ஆயிரம் வலி எழுதப்பட்டதற்காய் ஒன்று ே ஆனால. டயறிகள் ஒற்றைப் பக்கத்தை பறித்தவளுக்குத் வருந்தாவிடினும் 6 மட்டுமே தெரியும் ஏன் எழுதினேன் வாய்கட்டிச் கொண்ட என் பாதிக்கப்பட்டவன் என்பதற்காய் நான் இதயப் பக்கத்தில் நானென்று வருந்துகிறேன் சிதறி எனக்காக ஒரு சில அவற்றின் பக்கங்கள் LD வரிகள் பழைய என்னால் உன்னால் எழுத முடிந்தால்.? நெருப்பொன்று சீரழிந்ததற்கு, தை
பத்திக்கொள்ள பூக்களை விஞ்சிய உன் நொந்த கஷ்டங்களையும் କ୍ଷୌର l୍[ଗଙ୍ଗୋ&. நெஞ்சு கண்ணிரையும் ... உன் நிலாவை ஒத்த உன் நொறுங்கிப் போனது ஏமாற்றங்களையும் N தரிசனம், வெறுப்புக்களையும் சாந்தம் சூடிய உன் நஸிம்ருமி புத்தளம் விரக்திகளையும்
60 தாங்கும் சக்தியை நீ அழுது பிரசவிக்கும் ଗର୍ରା கவிதை, இந்த (வருட) டயறிக்கும் எல்லாமே பிடித்திருக்கிறது கொடுத்துவிடு எனக்கு இறைவா, உன்னோடு அப்பிய AA உறக்கம் கலைக்காத எனணவனுககாய. முகம்மது றியாஜத் சேச மெளனத்தைத் தவிர. மருதமுனை. 『一
உன ஞாபகங்களை இதுவரை உனக்காக எனக்கு மட்டும் தந்துவிட்டு நானும் நீ மட்டும் என்னை எனக்காக நீயும் நினைக்க மறந்ததேன்? S\) C உயிர் எதையுமே உன் ஆராதனைக்காக பகிர்ந்து கொண்டதில்லை. நான் ஏங்கவில்லை . ஆனால் ශ්‍රH2ළ S பெ.கம கண்களினூடு சில உன் அலட்சியம் தான். ෆිල விநாடியின் துடிப்புக்களை நீ தானே உரசி உயிர் எரிய காதலிப்பதாய் தேவையற்ற வைத்திருக்கிறாய். மனுப் போட்டாய்
பிறகேன். 5. எனக்குள்ளும் தாங்க முடியவில்லை. கண்ண உனக்குள்ளுமாக தவிக்கிறது இலக்கியம் ஏதோவொன்று என் உள்ளம் நேற்றை முளைத்திருக்கிறது எம்.சாலு, நாளைய பற்றிய இல்லையென்றால் வாழ்வை உறக்கம் பிடிக்காத நே இந்த இரவு என்மீது A. AA மரணத்ை மின்மினிகளை எப்படித் சுதந்திர D கல்வியைப் தூவுவது..? விலங்கு * நுளம்புகளிடமிருந்து மனிதர்க இப்பொழுதெல்லாம் வாங்கிய யுத்த நான் இரவுகளை நேசிக்கத் சுதந்திரத்தை சமாதானம் தொடங்கி விட்டேன். முட்டைப் பூச்சிகளிடம் என்று ெ நிலாவை அடகு தேவையற்றத இரசிப்பதற்காக, வைத்திருக்கிறோம். இங்கு எவருமே பிறந்தி
இமதகுமார், பொத்துவில் ரோஷான் ஏஜிப்ரி, கட்டார். மெய்யன் நட்ராஜ், !
EGITT auມຂຶເຫດນີ້, SUtils : 24 முகவரி இல 31, வீற்றர் மீண்டிஸ் வீதி, நீர்கொழும்பு பொழுதுபோக்கு: வழமையானவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t|கவிதை எழுதுதலும் நகத்துண்டுகளாய் anதலும்
»Â பயிற்சிக் 3 :I சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
ത്തപ്പെ Iர்திக்குப்பின் இதுவரை வந்துள்ள தமிழ்க் கவிஞர்களுக்கான இடங்கவில் சிறப்பான ஒரு இடம் கலாப்ரியாவுக்குரியது.
சோமசுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தான் * ஒருதலையாய்க் காதலித்த ஒரு பெண்ணின் பெயருடன் கலையையும் சட்டங்கள்
ப்பட்ட வேதனையில் க்கப்பட்ட என் கலர்
இணைத்து தன் புனைபெயரை வைத்துக்கொண்டவர். - கவியும், காவியுமாய் "என் போன்ற எழுத்தாளர்களுக்கு இவர் கவிதைகள் தரும் பேச மறுத்த ான காதல காப்பியம் முழுமையான அநுபவப் பங்கீடு vேocation விலையற்றது. இவை கிளிக்குத் தண்டனையாய் ருத்தரித்து விடுமோ? தின வழிவில் அவ்வப்போது கிடைக்கும் ஆச்சரியங்கள், பயங்கள், இலவ மரத்தில் எதிர்பாராத அழகான காட்சிகள்" என்று எழுத்தாளர் சுஜாதாவும் "இவர் கண்டைக் கட்டிப் காலம் விடைதருமோ கவிதைகளில் வாழ்க்கையின் சாரம் வடிவம் பெறுகிறது. இந்த போ.
இல்லை மண்ணுக்கே உரித்தான வழ்க்கை நிகழ்வுகளை மற்றவர்கள் பின்பற்ற தல் விடைபெறுமோ? முடியாத ஒரு Lyridsm உடன் கவிப்ருெளாக்குபவர்" என்று வெள்ளம் சசிகுமார், ஹட்டன். கவிஞர் பிரம்மராஜனும் நெகிழ்ந்து பாராட்டும் கவிஞர். கொண்டு போக முடியாத வன்முறை பாலியல் இவ்விரு மனித ஆதர துண்டுதல்களுக்கும் x கிணற்று நீரை உலகத்திற்குள்ள இடைப்பட்ட தளத்தில் உக்கிரமான பணியை கண் திறக்காத ஆற்றுபவை கலாப்ரியாவின் கவிதைகள் நாய்க் குட்டிகளை ன்னால் இதுவரை மூன்று குறுங்காவியங்களும் ஆறு தொகுதிகளில் காகமாய் போட்டு "ஏராளமான கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன. வெளிக்கொண்டு கலாப்ரியாவின் சில கவிதைகள், { 66 6.ਪੀ. ਲੰg கள் தெரியவில்லை | இதென் நவக்கிரகத் தனமாயன்றி தடுகள் இரண்டும்|அசிங்கங்களுக்கான i oligounů சர மறந்துவிட்டன. அழகான கவிதை. கல்லறைகள் உள்ள భ இடுகாட்டில் ார்த்தைகளெல்லாம்|இதில் நான் Gifišgilů 6 litt
கொண்டுவிட்டன. அவைகளை ஆராதிக்கவில்லை எண்னை மட்டும் சிரிப்பெல்லாம் அநுபவிக்கிறேன். 2-2-2-2-2-22*:::::::::::::::::::::''.'`x- விட்டுப் போ. விட்டது ஒவ்வொரு και , 羲 f ழைத்துளி வீதம்.|அவைகள் என்னின் ጎ
எல்லாப் புலன்களையும் - விடுபடுதல் லயணைக்கும் என் ஆளுகின்றன. 独 . . . . தலைக்கும் இதனால் நான g எனன செய்யலாம் பாகரத்தாகிவிட்டது. அசிங்கமாகிப் போனேன். ষ্টুঞ্ছ இந்த வாழ்க்கையை னைக் கண்டபின். இவைகளுக்குத் 德 ஜண்னல் வழியே | தூரம் சென்றால் மட்டுமே பாதையற்றுப் போய் இதயம் தொடர்ந்து வரும் 剑 காற்றிலும் கரையாது இறக்கை கட9U|நாகலின் மணமுண்டு. ് பணி நணையவும் திரணியற்றுப்
பறந்துவிட்டதடி| 翰 - உன்னை தேடி. அவைகளை உனது வித்தியாசமான அசிங்கங்களில் அறிவுள்ள என் பசி முடித்து முகம் பிதுக்கும் மூளைக்குள் உயிரும் பன்றிகளாய் 3:38: நுழைய மறுக்கும் உடனுக்குடன் இனம் கண்டு கொள்ளுங்கள். பக்கத்து வீட்டுப் த்திற்குள்ளாகிறது. பெண்டுகளின் சமுக்குரையில் உனக்கது. சிலசமயம் இவைகள் சங்கீதம் தேடித் தேடிச் சொந்தமென்பதால் மனித நரகல்களை 8
மீண்டும் மிகப் பத்திரமாய் உருட்டி N மீண்டும்|வாழ்க்கைப் பயனெய்தும் சங்கீதச் சோகங்களே
நாட்டுப் பாடல்களாகி லன், புசல்லாவை, | * ::: * '''*') &&%: 3 பூமி கடக்குமென S & ஹெய்கு எழுதலாமா. றவைகள்
தல் பற்றிய கனவும் கவலைப் பெண்ணிடம் சீர் பற்றிய துக்கமும்|கடனுக்கு விபச்சாரம் ళ్లమ్డా பற்றிய சிந்தனையும் பணணும எண்ககான * 影 இறந்த dials ய பற்றிய ஆராய்வும்|* கவிதை. a சேமித்து, ಆಶಾQ55೩॥ தொலைநோக்கும்|விதி எண் வீட்டில் பற்றிய நடுக்கமும் தி எலிகள் க | ாயையும, பேயையும் அந்திக் கருக்கலில் சிலுவை சுமந்து தயும் பற்றிய பயமும்|இந்தத் தி தவறிய உ நெல் கொறிக்கும் (?) பற்றிய அக்கறையும், பெண் பறவை மனித சுபாவங் எனச் சோகித்து கள் மீது கரிசனமும் தன் கூட்டுக்காய் கவிதை எழுதுவதைத் ளோடு கருணையும் Iதன் குஞ்சுக்காய் ஆளெரிந்து போகும் தவிர்த்து நம் பற்றிய துயரமும் அலை மோதிக் கரைகிறது. அக்னி நட்சத்திரப் பகலில் என்ன செய்யலாமிந்த பற்றிய எதிர்பார்ப்பும் எனக்கதன் வேறு நிழலில்லாத வாழ்க்கையைச் துவுமே எவருக்கும் கூடும் தெரியும் சுடுகாட்டின் சொல்லெனக்கு. நாய் இருந்திருக்கும் | குஞ்சும் தெரியும் 3. ருக்காவிட்டால். | இருந்தும் நிலுக்காய் * உன் வாழ்க்கைக்காவது எனக்கதன் நெருக் * அப்போதாவது டோஹா - கட்டார். பாஷை புரியவில்லை. -- భభ్యగీ భసీ அர்த்தம் புரியட்டும்.
Li ugé - GILGOTT GOLU Légif
ଗuni : ଶtଣୀ), விஜயனர். வயது : 30
pasufi : PO Box, 40209, Doha, Qatar. பொழுதுபோக்கு
ឃ្លោះ
qũ 04-gửi 10, 2004

Page 15
முதன் முதலில் தயிர், துருக்கி யில்தான் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. நீண்ட காலமாகப் பல் வேறு நாடுகளில் தயிர், ஒரு முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறது. இந்தியா, துருக்கி, அமெரிக்கா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் தயிர் உணவுப் பழக்க வழக்கங்களில் முக்கியமான பகுதியாக
ஜீரணமாகிவிடும்.
பாலை உட்கொண்ட bpগ্রী நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால், தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகிவிடுகிறது
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய்க் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை o-ಅಟ್ಠನ್ತಿ
இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க, தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவை களால் பாதுகாக்கிறது.
தயிரில் இருக்கும் பாக்டீரியா, தோலை மிருதுவாகவும், பளபளப் பாகவும் மெருகேற்ற அருமையான ஒரு மருந்தாகும். ஆரஞ்சுப் பழத்துடனோ அல்லது எலுமிச்சைச் சாறுடனோ
பளபளப்பாகும். 苓接
தயிரைக் கலந்து முகத்தில் தடவினால், முகம் நாளடைவில் பருக்களற்று "
இருக்கிறது தயிர். மயிர்கால்கள் வரை தயிரை நன்றாக தடவி, பிறகு குளித்துவிட்டால் தலைமுடி மிருது
வாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் தயிரைத் தலைமுடியில் தடவி ஒரு
அரைமணி நேர்ம் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகுகள் என்ற
சைடிஸ்’ மற்றும் வயிற்றுப் போக்கு
ன்றவற்றிற்குக் காரணமாக இருக்கும்
தயிரிலோ மோரிலோ கலந்து உட்கொள்
முறையாகும்
சில சமயம் ம
தயிரைக் கொண்டும்
கொண்டும் இதை
படுத்தலாம்.
இருந்து வருகிறது. பேச்சுக்கே இடமில்லை. ঠু சொறி மற்றும்
தயிரில் முக்கியமான வைட்டமின் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு களுக்குமேர் ஒருசி சத்துகளும், புரதச் சத்துகளும் போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்தாகும். தோலி அடங்கியுள்ளன. கல்சியமும், ரிபோ மருந்து உணவை ஜீரணிக்க தயிர் பகுதியில்மோரில்நை ப்ளேவின் என்ற வைட்டமின் "பியூம் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வைத்து நன்றாகக் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் வாயுத்தொல்லையிலிருந்தும் விடு தொட்iந்தோ அல்ல; உள்ள புரோட்டீன், பாலில் உள்ள விக்கிறது இந்தக் கட்டுக புரோட்டீனை விட சீக்கிரமாகவே குடலில் சதை வளரும் ‘அப்பண்டி கொள்ளலாம்.
கட்டை அவிழ்
நன்றாகக் கழுவிவி
தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க கிருமிகள் தயிர், மேர் இவற்றில் உள்ள வீக்கத்திற்கு இது உதவுகிறது. பழச்சாறு அதற்குத் லேக்டிக் அமிலத்தால் விரட்டிய அருமையான தேவையான வைட்டமின் 'சி'யை டிக்கப்படும். அளிக்கிறது. ঠু8 ஒருகை நிறையத் தயிரை எடுத்து செயற்படுகிறது.
ନୃଏb& !$' க்கரண்டி தலையில் நன்றாகத் தேய்த்தால் தூக்கம் இந்தியாவில் பழச்சாறைக் கலந்து அதை முகம், நன்றாக வரும். கழுத்து ஆகிய : தயிரைநாம் சரியாக உபயோகித்தால் " அளவில் 50 நிரவித் தடவவேண்டும். பிறகு 15 நாளடைவில், எதிர்ப்புச் சக்தி குறைந்து, மாற்றப் படுகிறது. நிமிடங்கள் கழித்து, மிருதுவான உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் உபயோகங்கள் நய துணியாலோ, காகிதத்தாலோ அதைத் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக்கூடத் வழக்கங்களில் அை துடைத்துவிட்டு, தண்ணீரால் அலம்பிக் தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி கொள்ள வேண்டும். தெரிவிக்கிறது. முடியாத உணவு தயிருடன் அரிசி மாவைக் கலந்து மஞ்சள்காமாலையால் சிலர் கோமா செய்துவிட்டது. முகத்தில் தடவி பிறகு ஒரு 15 அல்லது வில் வீழ்ந்துவிடும் ஆபத்துக் கூட தயிரை ஏதோ ஒ 20 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் இருக்கிறது. காரணம், அதிகமாகச் ་ལ། ༦ கழுவிவிட்டால் § நன்றாகவும் சுரக்கும் அமோனியாதான் இதைக் கூட உபயோகிப்போம் இ மிருதுவாகவும் ஆகிவிடும். தயிரின் உபயோகம் சரி செய்துவிடும். அதிசய குணங்கள
♔ങ്ങ (pl.ങ്ങu நன்றாகப் மஞ்சள் காமாலையின் போது r'(? III
mím mm na mm mmím afHľm mm
தக்காளிப் பழங்களை முற்றிலும் : உள்ளதாக பார்த்து வாங் னால் இரண்டொரு நாட்கள் வைத்துப்
பயன்படுத்தலாம்.
&isia, Tib.
வாங்கக் கூடாது.
வாழைத் தண்டை நாமாகக் கிள்ளிப் பார்க்க வேண்டும். நார் தெரிந்தால் முற்றி விட்டதாக அர்த்தம் நூல் தெரிந்தால்
பூத்துவிட்ட கீரை வகைகளை நிவர்த்தி பெறுகிறது.
நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய்,
துரத்திலிருந்து ஒரு மலையின் அமைப்பைப் பார்த் தால் எப்படி இருக்குமோ? அதைப் போன்று அமைப்பு உள்ளதால் அந்தப் பெயர்.
பலன்கள் :
1. முதுகுத் தண்டை மேல் நோக்கி இழுத்து ஒரு நேர் கோட்டில் வைப்பதால், முதுகுத் தண்டில் ஏற்பட்டுள்ள குறைகள்
2. அடிமுதுகு வலி, கழுத்து வலி, முதுகுத் தண்டு நழுவுதல்
f
செளசெள, பிர்க்கங்காய் போன்றவற்றை போன்ற வலிகள் குணமாகும் நகத்தினால் அழுத்திப்பர்க்க வேண்டும் e நகம் இறங்கினால் இளக என்று 3. உடல் எடை குறையும். விளங்கிக்கொண்டு வாங்கலாம். நகம் - கை தசைகளுக்கு போதிய இறங்காவிட்டால் வாங்கக் கூட்ாது பயிற்சி அளிக்கிறது. அவை முற்றல் 鄒魯 4. நுரையீரல் பலம் பெறு
■ கருணைக் கிழங்கு நன்கு சிவந்த கிறது. அதனால் ஆஸ்துமா ಶ್ದಿ: 驚 அது நல்ல நோயைக் குணமாக்க உதவும். கிழங்கு சீக்கிரமாகவும் வெந்துவிடும். 5. அஜீரணம் (கனமாகும்.
வகைகள், வெங்காயம் இஃே ேெ (35 வாழைக்காய் போன்றவற்றை வாங்கும் 6. L. திே போது இவ அழுத்திப் பார்க்க J T GJI & 35 சுழி
வாட் டில் கெ தலைக்கு மேல்
வேண்டும் அழுந்தின்ால் இக் முனையை நோக்கி நடப்பதால் செய்து இரண்டு கூடாது அவிைஉள்ளுக் அழுகி முளை நரம்புகள் பலம் களையும் ஒன் இருக்கும் x பெறுகிறது. வைக்கவும்,
ஏப்ரல் 04:10, 2004
ဤန္ဟစ္ထိ†
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்ே கழித்த பிறகு 1ல் எரிச்சல் ஏற்படும் , எலுமிச்சை சாறு எளிதில் குணப்
சில தோல் வியாதி
ன் பாதிக்கப்பட்ட னத்த துணி ஒன்றை
கட்ட வேண்டும். து இரவில் மட்டுமோ ளைப் போட்டுக்
த்த பிறகு தோலை * பற்கள் பளபளப்பாக இருக்க
* பப்பாளி முகத்தில் சுருக்கம்
எலுமிச்சைச் சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் விழுவதையும் தற்காலிகமாக செய்யவும் ஒத்திப்பேடும்.
* குளிப்பதற்கு முன்பு மஞ்சள் : சிட்ரஸ் பழங்கள் : ப்ளிச்சிங்
பெர்டியையும் நல்லெண்ணெயையும் கலந்து ஏஜெண்ட். சருமத்தின் எண்ணெய்ப் முகத்தில் தடவி 5 நிமிடம் காயவிடவும் பசையை கட்டுப்படுத்துகின்றன. அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் உருளை கண்களுக்கு அடியில் முகத்தை கழுவவும் முகம் பளபளக்கும். விக்கம் இருந்தால் உருளைத் துண்டுகளை *உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கண்ணுக்கடியில் வைக்கவும். விக்கம் கருமையாகவும் இருக்க உங்கள் உணவில் குறையும். எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக்கொள்ளவும். 苓 உங்கள் முடி சுருட்டையானதாக 1安 வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய இருந்தால் சீப்பு உபயோகிப்பதை :: உடற்பயிற் கொழுப்பு தவிர்க்கவும் சீப்பு உபயோகித்தால் நீங்கள் ::: விரும்பும் வகையில் முடியை 'ஸ்டைல்’
ருநதும பாது செய்ய முடியாது. 3.
உேதடுகளின் ճllգ, 'ं' ।। ॐ வத்தை லிப் லைனரைக் கொண்டு வரைநது, |್ಲೆಲ್ಲ್ಲಿಲ್ವೇನ್ತೇ। i லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிரப்புவது நல்லது. லிப்ஸ்டிக் °一5L60L Hவிட்டு வெளியே பரவு : "::*
போன்ற கட்டுகள் நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம DEb5 a5d5ő u u ga lu' u ma u பொலிவுடன் தோன்றும். உபயோகிக்கப்படும் ; sā, ap ,: , ' வைத்து அரைத்துமுகத்தில் தடவும்"
தவதம் தயராக காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் தயிரின் பல்வேறு விழாமல் பாதுகாக்கலாம்.
* பப்ப்ாளி ஜூஸ் தடவினால், 0 உணவுப பழகக - - -
''” வோக்குரு கொப்பளங்கள் மறைந்து முகம் த ஒரு தவிர்க்கப்பட பளபளக்கும். |ப் பொருளாகச் :கொத்தமல்லிஇலையை அரைத்துப்
lų னால் முகம் வசீகரமாக மாறும்.
* எல்லாவித பழங்களும் முகத்திற்கு
தொகுத்துத் தருவது : ஷோபா
2. கைமுட்டியை வளைக்காது கார்ன்ஃபிளவர் - 4 மேசைக் கரண்டி நிமிர்ந்து அமர்ந்து எதிரே உள்ள இஞ்சி, பூண்டு விழுது 2 1/2 ஒரு பொருளை பார்க்கவும் மேசைக் கரண்டி அல்லது கண்களை முடிவிடவும். ဖူး-ဖိုမ္ဘီ၊ வெள்ளைப் பகுதி - 1
- 855 .... சாதாரண Fi ို கரண்டி
3. கைகளைப் பிரித் துப் GTGöIGGSTij – 1 Gólt Li பக் கவாட் டில் இறக்கவும் . கைகளை கால் முட்டி மீது செய்முறை: வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும்.
4. 4 முறைகள் செய்து ஓய்வு c எடுக்கவும்.
5. இந்த ஆசனம் 'பூர்வோத் தானாசனம்’ என்றும் அழைக்கப்
ரு வடிவத்தில் நாம் நல்லது அவற்றை மசித்து முகத்தில் ந்த “அருமருந்தின்’ பூசினால் முகம் உடனுக்குடன் இறால்-சைனிஸ் ஸ்டைல் நத "அரு சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும். ல் நாம் ஆரோக்கியம் : தக்காளிச் சாறு சருமத்தை
மிந்துவாக்கி ஒளிரச் செய்யும். தேவையான பொருட்கள்:
mmmmmmmmm
உரித்த இறால் - 500 கிராம் தக்காளி சாஸ் - 2 மேசைக் கரண்டி மிளகாய் வற்றல் விழுது -1 மேசைக்
கரனடி சைனீஸ் உப்பு - 1 சிட்டிகை CLOTCaT (afriqub (56.5GLTCLDL'
* முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மசைக்கரண்டி கர்ன்ஃபிளவர், 1/2 தேக் கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவை
படுகிறது. ★ அந்தக் கலவையில் இறாலை 20
நிமிடம் ஊற வைக்கவும். குறிப்புகள்: * தக்காளி சாஸ், சைனீஸ் உப்பு
1. பத்மாசனம் போட மீதமுள்ள கர்ன்ஃபிளவர், இஞ்சி, பூண்டு முடியாதவர்கள் அர்த்த பத்மா மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றை சனம் அல்லது சுகாசனத்தில் ஒன்றாகக் கலக்கவும். அமர்ந்து இப் பயிற்சியை செய்ய * தேவையான அளவு எண்ணெயைச் லாம். சூடாக்கி, ஊற வைத்த இறாலை
2. ஆரம்ப நிலையினர் சில பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வாரங்கள் சுவரில் சாய்ந்து * 3 மேசைக் கரண்டி எண்ணெயைச்
ாண்டுவந்து அமர்ந்து பழகலாம். ಹ್ಲಿ தக்காளி சாஸ் கலவையை
நமஸ்காரம் 3. பயிற்சியின்போது கைகளை வதககவும. 娜 உள்ளங்கை மடிக்காது உயர்த்தி மேலே இழுத் ■ s、 இதில் இறாலைக் கலந்து மேலும்
சேர்த் க்கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடம் வதக்கவும். 2. Ol த து து * இறால் - சைனிஸ் ஸ்டைல் ரெடி
of --
DJöi

Page 16
முகத்தையே
ள் என்னைக் கடிந்து பார்த்தாள். “கொஞ்ச நாள் போன பிறகு தெரியும்
காயத்ரியும் அர்ஜுனின் அப்பா, அம்மாவும் அவசரமாகக் கையில் ஏர்பேக்குடன் வந்து, "என்ன ஆச்சு கீதா?” என்றார்கள்.
கீதா தாழ்ந்த குரலில் சொல்ல, என்னை நோக்கி ப்ரேமா மாமி வந்து, "என் கண்ணே! என் செல்லமே உயிருக்கு ஆபத்து இல்லைதானே” என்றாள்.
"என் உயிருக்கு ஆபத்தில்லைம்மா. உங்க பிள்ளையைத்தான். உள்ள போய்ப் பாருங்க”
"வாட் ஹாப்பன்ட்” "ரஞ்சனின்னு ஒரு பொண்ணு.” என்று கீதா ஆரம்பிக்க, 'ஒல்லியா, உசரமா, சித்த மாநிறமா இருப்பாளே”
கீதா என்னை அவசரமாகப் பார்த்தாள். எனக்குத் தலைவலி மண்டையைப் பிளந்தது. நிறைய இரத்தம் இழந்ததால் இரத்த பாட்டில்கள் தேவைப்பட்டன இருவருக்கும். இரண்டு பேரும் மயக்க நிலையில்தான் இருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. சாயங்காலம் வரை கிரிட்டிக்கல் என்றார்கள். நான் அந்த நீண்ட காரிடாரில் சுவரோடு பொருத்தப்பட்ட ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து காத்திருந்தேன். என் எதிர்காலம் என்ன என்று யோசிக்க முடியவில்லை. இந்த இடத்தை விட்டுப் போய்விடலாமா என்று யோசித்தேன். எங்கே போவது, எனக்கென்று நண்பர்கள் யாருமே இல்லாத இந்தப் பெரிய நகரில் எங்கே எனக்குப் புகலிடம் நான் இருக்க வேண்டிய ஒரே இடம் இந்த ஆஸ்பத்திரி தாழ்வார அறைதான,
சாயங்காலம் ஆறு மணிக்கு வார்டுக்கு என்னை அழைத்தார்கள். இடையில் என் அப்பா நாளைக்குக் காலை ப்ளைட்டைப் பிடித்து வருவதாகச் செய்தி வந்திருந்தது.
நான் வார்டுக்குச் சென்றிருந்தபோது,
அவுன்ஸ் கிளாஸில் தண்ணீர் ஊற்றிக்
கொடுத்தாள்.
நான் அவர் வாயில் நீர் ஊற்றினேன். துண்டைக் கொடுக்க, துடைத்து
விட்டேன். அர்ஜூனின் கண்களில் நீர்
பெருக, "எல்லாம் எல்லாம் ஒவர் தீர்ந்து
போச்சு, இனிமே இனிமே புதுசா. புதுசா"
நான் அருகே அவ போல் சிசுருஷை ெ வைத்தேன். உடம்ை துடைத்துவிட்டேன். ஏ கழித்து ஷேவ் கூடப்
ஒரு சமயம் கழுத்தைப் பிடித்து
என்று அதற்கு மேல் குழற, நர்ஸ், "இங்க பாருங்க, அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்ன, ரெஸ்ட் எடுத்துக்கங்க."
"அவ கட்டின பெண்டாட்டி" என்றார். "சரி சரி ரெஸ்ட் எடுத்துக்கங்க." “தாலி.” "சரி. அம்மா நீங்க கொஞ்சம் ஒதுங்கிக்கங்கம்மா' என்றாள் நர்ஸ். அர்ஜுனின் தாயார் படுக்கையருகில் உட்கார்ந்து விபூதி, குங்குமத்தை நெற்றியில் தடவ, நான் மெல்லப் படுக்கையை விட்டு - அறையை விட்டு வெளியே வந்தேன். "சிஸ்டர் அந்த ரஞ்சனிங் கறவங்களை எங்க
வெச்சிருக்காங்க!”
"இவங்ககூட அட்மிட் ஆனவங் 36061Tur?"
அர்ஜுன் கண்ணை முடியிருந்தார். சட்டை கழற்றப்பட்டு மார்பையும் வயிற்றையும் மறைக்கும் அளவுக்குப் பெரிசாக பண்டேஜ் போட்டிருந்தார்கள். ஒரு பக்கம் இரத்த பாட்டிலும், மற்றொரு பக்கம் ஸலைன் பாட்டிலும், ஆஸ்பத்திரி மணமும், நீலவண்ணத் திரையும்.
நான், கீதா, அவருடைய பெற்றோர்கள் நாலு பேரும் சுற்றியும். நின்றுகொண்டோம், ப்ரேமா அழுதார். எனக்கு அழுகை வரவில்லை. அவர் பார்த்துக்கொண்டிருக்க, "நினைவு இருக்கா" என்றார்.
"ம் பேசறாரு மிஸ்டர் அர்ஜுன் இவங்கல்லாம் பாருங்க”
அர்ஜுன் கண்ணைத் திறந்து சுற்றிலும் பார்த்து, என் கண்களைச் சந்தித்ததும் நிறுத்திவிட்டு,
"வா!" என்றார் மிகத் தாழ்ந்த
குரலில்,
"கிட்டப் போம்மா." நான் அருகில் செல்ல, அர்ஜுன்,
"என்னை மன்னிச்சிடு. என்னை.
மன்னிச்சிடு” என்றார் சிரமத்துடன்,
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்
கலாம்."
"மண்ணிச்சேனினு சொல்லு
என்பதற்குள் நாக்கு உலர்ந்துவிட நர்ஸ்
y
கீதா என்னை வியப்புடன் பார்த்தாள். "அவங்க சர்ஜிக்கல் வார்டில இருக்காங்க. வீண் கட்டாயிருச்சு தெச்சிருக்காங்க!”
"பிழைச்சுட்டாங்களா" "தெரியாதும்மா. அந்த வார்டு வேற” "பார்க்க முடியுமா?" "கீழே என்கொயரில கேளுங்க வார்டு நம்பர் பெட் நம்பர், சொல்வாங்க."
கீதா என்னுடன் வரட்டுமா என்றாள். வேண்டாம் என்று சொல்லி, லிப்ட்டில் இறங்கிக் கீழே வந்தேன்.
ரஞ்சனியைப் படுக்க வைத்திருந்த வார்டின் விவரங்கள் கேட்டேன்.
"டிஸ்சார்ஜ் ஆயிருச்சே. நேம் இல்லையே. சிஸ்டர், அஞ்சாம் நம்பர்ல ஒரு பெண்ணை. கழுத்து வெட்டு. செத்துட்டாங்களா?”
நான் பதறிப் போய் நின்றிருக்க, "இல்லையாம், கூட்டிட்டுப் போய்ட்டாங் களாம். ப்ரைவெட் நர்சிங்ஹோமுக்கு" என்றார்கள்.
மருத்துவ சாஸ்திரத்தின் அபார முன்னேற்றத்தாலும் அந்த ரஞ்சனி என்ற பெண் கோபத்தில் குத்திய கத்தி, இலக்கு தவறியதாலும் அர்ஜுன் பிழைத்துவிட்டார். பெரிசாக பாணி டேஜ் போட்டு, சாய்ந்தவாக்கில் அர்ஜுன் படுத்திருக்க,
என்று தோன்றும்ே வேண்டாம், வேண்டா சொல்லிக்கொண்டி கொஞ்ச நாள் இன்னு என்று ஏதோ என்ன கொஞ்ச நாளில் என் என்பது தெளிவாக இ பணிவிடைகளைப் ப கண்ணி உகுத்து, கில் என்னைப் புஜத்தில் இழுத்துக்கொண்டடே விலகி நின்றேன்.
"இன்னும் கோ என்றார்.
"மணி எட்டாச்சு. கொடுக்கச் சொல்லிய
"ரேகா, எனக்குப் வேண்டாம்; சிவப் வேண்டாம்; என்னை வார்த்தை சொ குணமடைந்து எழுந்து
என்றார்.
"இது மன்னிப்ை போய்விட்ட ஸ்டேஜ்
“எப்படிச் சொல்கி "நான் உங்களு முத்திரம் வார்றது. எல்லாம் வேறு ஆளி காரணத்தாலும் இன் பேருக்கும் கல்யாணப் பாக்கியிருப்பதாலும்த “டைவோர்ஸ் கே செத்துப் போய்விடுே "உங்களுக்கு பெண்டாட்டி இருக்க பெண்டாட்டி விலக (UTöö?”
"பார்த்தியா, ப மனசைப் போட்டுக் கு பத்தி எல்லா விவர புறம்."
"எல்லாம் காயத் “காயத்ரி சொ அத்தனை சிம்பிள் இ ஒரு மாதிரியான மாட்டிக்கிட்டேன்."
"நீங்க மாட்டிக் மாட்டிக்கிட்டாளா, அக்கறை இல்லை.” "என்ன பண்ணப் என்னைச் சந்தேகமா
@09
"சொல்றேன்.
சாப்பிடுங்க”
அவருடைய அம்! அக்கா காயத்ரியும் பு போட்டுக்கொண்டு, கா வீட்டிலிருந்து ெ கொண்டிருக்க, நான் இருந்தேன், அதே அ6 கட்டிலில் படுத்து, அ மாற்றுப் புடைவை அ (வண்ணத்துப்பூச்சி
OLI U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கு ரிஷிபத்தினி Fய்தேன். பெட்பேன் உஷ்ண டவலால்
ன், மூன்று தினங்கள் பண்ணிவிட்டேன். அப்படியே அவர் நெரித்துவிடலாமா
பேவாட்ச் இலங்கையின் தொலைக்காட்சிகளில் மிகப் பரபரப்பாக ஒளிபரப்பாகும் வயதுக்கு வந்தவர்களுக்கான ஆங்கில நாடகம் அது. இதில் கவர்ச்சி காட்டி படப்பிடிப்புக் குழுவினரை மட்டுமல்லாது இரசிகர்களையும் கிறங்கடித்தவர் பிராண்டே ரோட்ரிக், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நவோட்டா . . . ۱۰۔ ۔ ۔ ۔ பணி பூககும பிரதேசத்தில் பிறந்தவர். அம்மணிக்கு கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பில் மோகமாம், சரி, இந்த பே வாட்ச் புயலுக்கு இப்ப என்ன? என்று அலையாதீர்கள். இந்தப் புயல் இப்போது "அவுட் ஆஃப் கண்ட்ரோல்' என்ற இந்திப் படத்தில் நடிக்க வந்திருக்கிறது. இவருடன் ஜோடி சேரப்போகும் ஹீரோ ரீதேஷ் தேஷ்முக், ஆனாலும் பே வாட்ச் தயாரிப்பாளருக்கு இவரை விட விருப்பமில்லையாம். அந்த அளவுக்கு தன் உடல் அழகு முலம் தயாரிப்பாளரைக் கவர்ந்துவிட்டதோடு ப்ளேபோய் புத்தகத்தில் மிஸ் ஏப்ரல் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
நந்தது. இன்னும் @GGTTGDL 2D aos
றும் கொஞ்ச நாள் ன வற்புறுத்தியது. ன நிகழப் போகிறது ல்லை. அர்ஜுன் என் ரிவோடு பார்த்துக் டைத்த சந்தர்ப்பத்தில் பிடித்துத் தன்பால் ாது, தீர்மானமாக
பம் போகலியா?”
கினடா நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று டொரண்டோ. இந்த டொரண்டோ நகரில் ஒரு வார காலமாக ஃபாஷன் ஷோ ஒன்று அமர்க்களப்பட்டு வருகிறது. இதில் நகர இளைஞர், யுவதிகளுக்கான பேஷன் உடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில்
U8F60F LDT85560)
த்திரை பிரபலமான பல ஆடை
b."
l : திரையும் கண்காட்சியில் பங்கேற்று புதிய மனனததேனணு ஒரு புதிய ஆடைகளை
ல் லு, போதும் .
து நின்றுவிடுவேன்" அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்தக் கண்கவரும் ஃபாஷன் கண்காட்சியில் ஒட்டுமொத்தமாக
பயெல்லாம் கடந்து உலகின் பார்வையும்
என்றேன். டொரண்டோ நகர்ப் பக்கம் ராய் புரியவில்லை." திருப்பியுள்ளது.
க்கு இந்த மாதிரி ஃபாஷன் ஷோவில்
. ஊட்டிவிடுகிறது கலந்துகொண்ட ஒரு மாடல் அழகி ஓவர்கோர்ட் பட்டன்களை திறந்துவிட்டு உள்ளாடை ல்லையேங்கிற ஒரே அழகுடன் உலா வந்தார். அவரது அசத்தல் நடையைப் படத்தில் காணலாம்.
னும் நம் இரண்டு SL LL LLLLLL LL LLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLL LL 2ங்கிற அடையாளம்
99
T60T, க்கப் போறியா? நான்
ர் ரேகா.” * aparecesaremmercizam "G" றப்பு, ତୁ (୭ டில்லி LTLduTGT ப்ெபோனா என்ன பிரிட்னி ஸ்பியர்ஸ்
திருமண ಗಳ್ದoಗ್ಧರಿಲ್ಲ பந்தத்துக்குள் த்தறே ரஞ்சனியைப் நுழைந்த மும் தெரிஞ்சுண்டப் வேகத்தில்
--- விவாகரத்துக் சொன்னா, கேட்டு கோர்ட் னனதைப போல வாசல் படியில்
லை இது. ரஞ்சனி வந்து பெண். அவகிட்ட இருந்துவிட்டார். அவரது கணவன் கிட்டீங்களா, அவ ஜாசன் எனக்கு எதிலயும் அலெக்ஸாண்டருடன்
வாழ முடியாது போறே" என்றார், என்றவரைக் கப் பார்த்து. கட்டிக்கொள்ள
LIGAoi பல்லைக்காட்டிக் கொண்டு A வரிசையில் மாத்திரையைச் நின்றனர்.
இவரது அழகில் ா ப்ரேமா மாமியும் டயனாவின் முத்த ாற்றி மாற்றி ஷிப்ட் LD566 பி, கோகோ என்று வில்லியம்ஸும் காண்டு வந்து மயங்கிக் கிடந்தார். ஒரு மாதிரி அவரது பாட்டியின் சொல் கேட்டு ஆசையைக் ஆஸ்பத்திரியிலேயே கட்டுப்படுத்திக்கொண்டார். ஆனால், பிரிட்னியுடன் கனவு வாழ்க்கை வாழ்ந்து றயில். மற்றொரு கொண்டிருக்கும் கோடானுகோடி இளைஞர்கள் வெளியில் சொல்லாமலே இருக்கிறார்கள். ங்கேயே குளித்து, இத்தனை இதயங்கள் வாசல் திறந்து வரவழைத்தபோதும் பிரிட்னி நேராகத் தனது ணிந்துகொண்டு. ஊருக்குச் சென்று ஊரவர் ஒருவரை துணைக்கு அழைத்துள்ளார். கரும்பு சாப்பிடக் சிறகடிக்கும்.) கசக்குமா? அவரும் ஓ.கே. சொல்ல மறுமணம் டும்.டும்.டும்.கேட்டுவிட்டதாம்.
ஏப் 04-ஏப் 10, 2004

Page 17
தனிநாடு சாத்தியப்படப் போவதில் லையென்று கருணா கூறியிருப்பதை வெறும் புஷ்வாணமாக எடுத்துவிடக் கூடாது. கருணாவின் இக் கருத்து பிரபாகரனுக்கும் அவரது தொங்கு சதைகளான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும் முகத்திலறைந்தது போலாகிவிட்டது. எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் கருணாவைப்புறந் தள்ளிவிட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடர முடியாதென்பது சர்வ நிச்சயம். பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும்
அரசியல் கட்சிகளும் மெளன
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பாராளுமன்றத் திறப்பு விழா
இக்கொள்ளைச் சம்பவங்களைத் தவிர, பொலிஸ் திணைக்களத்தின் உளவாளிகளாக இருந்த தமிழர்களான இம்மனுவல் சங்கானையிலும், தாடித் தங்கராசா கோண்டாவிலிலும், கிருஷ்ணகோபால் வல்வெட்டித் துறையிலும், பூபாலசிங்கம் சுன்னாகத் திலும், சிவராசா தொண்டமானாறிலும் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தகைய சம்பவங்களைக் குற்றச் செயல்களாகக் கருதவோ, இத்தகைய உயிர் இழப்புக்கள் தவிர்க்கப்படக் கூடியவை எனக் கருதிக் கண்டிக் கவோ தமிழர் விடுதலைக் கூட்டணி யினர் எவரும் முன்வரவில்லை.
இவ் வேளையில், பாராளுமன்றம் காலிமுகத்திடலில் செயற்பட்டு வந்த மைக்குப்பதிலாகப் புதிய பாராளுமன்றம் கோட்டே ஜெயவர்த்தனபுரவில் அமைக் 5Lllagbeal; பூர்வ திறப்புவிழா செப்ட்ெம் 8ஆம் திகதிகளில் நடைபெற
ஏப்ரல் 04:10, 2004
சாதிக்கும். எனவே, ஐக்கிய தேசிய முன்னணியும் அதன் சார்பு சக்தியான
*7რტნჭს
பேச்சுவார்த்தைகளில் புதிய பரிமா ணத்தை ஏற்படுத்தப் போகிறதென் பதற்குக் கட்டியம் கூறுகின்றன.
பிராந்தியக் கட்சிகள் அல்லது தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சி கள் எதிரும் புதிருமாக நிற்கும் தேசியக் கட்சிகளோடு பிரிந்து அணி சேர்ந்து நிற்கின் றன. ஐக்கிய தேசிய முன்னணிக்குச் சார் பாகப் புலிகளின் பக்க A வாத்தியக்காரர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுருதி வாசிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், மலையகத் தலி இ.தொ.கா. ஆகி யவை அணிதிரண்டு நிற்கின்றன. மறு
360)LD ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஆதர
: அணியும் இணைந்து ண் புலிகளோடுதான் த்தை யென்பது ஐக்கிய னணியின் பிரதான
மானால் புலிகள் எந்தளவுக்கு ஸ்லிம் தனித் தரப்பை சேர்த்துக்கொள்வார்களென்பதும் ஐ.தே.க.வின் பாதார விந்தங்களில் சரணடைந்திருக்கும் முஸ்லிம் ாங்கிரஸ் மட்டும்தான் தனித் தரப்பா என்பதும் கேள்விக்குரியது. சமாதானப் பேச்சுவார்த்தையென்பது இனப் பிரச்சினைத் தீர்வுக்காக
த
(UP LIT6Osu
சம்பிரதாயபூர்வ வைபவங்களைக் கூட்டணித் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டுமெனவும், இதன் மூலமாகத் தமிழ் மக்களின் எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதுபற்றி விவாதித்துத் தீர்மானம் எடுக்க
வேண்டுமெனக் கூறி, கூட்டணியின்
மத்திய செயற்குழு 1978 ஆகஸ்ட் 28இல் கொழும்பில் கூடியது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்த கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கம், எச்சரிக்கை தெரிவிக்கும் கருத்துக்களையே வெளியிட்டார். பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்று வற்புறுத் தினார். இனரீதியான பதற்றம் ஏற்படக்கூடிய வகையில் எத்தகைய
செயற்பாடுகளும் இருக்கக் கூட்ாதென "
வலியுறுத்தினார்.
ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு
இணைந்த எழுதவத
❖.ሓ፡ “ “ጠrፋ&ጁ....፣rት
9th roa,
முதலில் விளங்கிச் யுத்த நிறுத்தத்து வார்த்தையென் தேவானந்தாவோ தேவை இல்லை. தேவானந்தா ஆயுத கைவிட்டு ஜனநாய
பிரதானமாக
தமிழ், முஸ் 2JUgbai OCOG
இணைந்து விட்டா ரீதியில் இனப்பிரச் காண வேண்டுமென் வலியுறுத்தி நிற்பே தனது கட்சியின் ே முன்வைத்துள்ளார். நிறுத்தப்பட்டுவிட் நிறுத்தம் வெற்றிகரம தென்றும் ரணில் மேடைக்கு மேடை எனவே, யுத்தத்தை போரில் ஈடுபட்ட அ கொண்டிருக்கும் அ6 பேச வேண்டும். 'வட் வழி கேட்டால் ெ இரண்டு சதம்’ என் கூடாது. புலிகளு வதாலோ அல்ல; ஹக்கீமையும் சேர்த் பிரச்சினைக்குத்
"Walio
கொழும்பில் ծռlգ வடக்கு - கிழக் எதிரொலிக்கவில்ை 7ஆம் திகதியன் ஜெயவர்த்தனபுர பா விழா செய்யப்பட்டே
கிழக்கிலும் துக்கத்
முகமாக கறுப்புக் விடப்பட்டன. மட்ட வரத்துச் சபைக்குச் பேருந்து கைக்குண் கானது. ஊர்காவ
Ամbb8l
ஆங்காங்கே இடம்ெ
தமிழ் இளை
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்ள வேண்டும். காகத்தான் பேச்சு கா நுட் கரி ர ஸ' ரால் டக்ளஸ் டு பேச வேண்டிய னென்றால் டக்ளஸ் ப்போராட்டத்தைக் க நீரோட்டத்தோடு
வலியுறுத்துகிறதா ? இல்லையா என்று எதனையும் அந்தக் கட்சி இதுவரை திட்டவட்டமாகத் து Ο தெரிவிக்கவில்லை. تت سست m a. அல்லது தமிழ் பேசும் மக்களென குவிப்பதும் யுதத தரமம. ஆனால முஸ்லிம் மக்களையும் சேர்த்து யுத்தத்தில் எவ்வகையிலும் சமபநதப மொத்தக் குத்தகைக்கு எடுத்துவிட்ட் பாத அப்பாவித் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அரசாங்கப் படை களும் புலிகளும் சுட்டும், வெட்டியும் கொன்று குவித்தும் தமது இனவெறி களைத் தீர்த்துக்கொண்டால்தான்,
ஏகப் பிரதிநிதித்துவமென்ற ஜன நாயக விரோத சர்வாதிகாரக் கோட்பாட்டுக்கு எதிராக - அதாவது ரணில் - பிரபா - ஹக்கீமின் கொள் கைக்கு விரோதமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஈ.பி.டி.பி, பேரி யல் அணி ஆகியவை அணிதிரண்டு நிற்கின்றன. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு - கிழக்கு பிரிக்கப்படாத நிர்வாக அலகு என்பது ஈ.பி.டி.பி. முன்வைத்திருக்கும் யோசனைகளின் ஆதார சுருதி. ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்
ர். அவர் ஜனநாயக சினைக்குத் தீர்வு பதை இறுக்கமாக தாடு, தீர்வுக்கான
தையும் வலியுறுத்தும் இக் கோட்பாடு
டதென்றும். யுத்த - வரவேற்கத்தக்கது. ஈ.பி.டி.பி. வெளியில்
ாக நடத்தப்படுகிற நின்று ஆதரவு வழங்கும் ஐக்கிய மக்கள் விக்கிரமசிங்க சுதந்திரக் கூட்டணி பேச்சுவார்த்
யில் சம்பங்கப்பட்ட சகல கூறி வருகிறார். புலிகள், தம என்னாட்சி விதி சமபநதப s. Op நிறுத்துவதென்றால் அதிகாரத்தில் தரப்பினரும் சேர்த்துக் கொள்ளப்படு ஃலது ஈடுபட்டுக் விதங்கை வழங்குவர்களென்பதும் ' 'ஜி.பி மைப்பேடு மட்டுமே மூடுமந்திரமே புறத்தில் ஏகப் பிரதிநிதித்துவம் டுக்கோட்டைக்கு “இன் பிரச்சினைதான் யுத்தத் மறுத்தில் 8: 5ாட்டைப் பாக்கு துக்குப்பிள்ளையார் சுழி போட்டது. துவமும. ಫ್ಲ: பிரதானமாக சிங்கள, ற பாணியில் பேசக் புத்தம் இனப் பிரச்சினையை மேலும் தமிழ்,முஸ்லி ಟ್ಣ ಶೆಡ್ಹಾ ம் அரசும் பேசு கூர்மையாக்கியது. யுத்தத்திலீடுபட்ட # நது ဓါးနှီ து இவர்களோடு அரசாங்கப் படைகளும் புலிகளும் எதிர்கொள்கின்றன. ஒட்டுமெ துக்கொள்வதாலோ தங்களுக்குள் နှီးနှီးဂျီးချို့နှီ ஏகத்துவமா? பன்மைத்துவமா தீர்வு கண்டுவிட பரஸ்ப்ரம்"ஆப்"களைக் கொன்று என்பதை மக்களே தீர்மானிக்க
i.e. SA வேண்டும்.
பில் மரித்த பறித
ாதம்
எடுத்த தீர்மானம், படுத்திய இத்தகைய எதிர்ப்பு உணர்வு
து மாகாணத்தில் களின் கரணமாக புதிய பாராளுமன்றக் ல. செப்ட்ெம்பர் கட்டடத்தின் சம்பிரதாயபூர்வ திறப்பு கோட்டே g விழாவைப் புறக்கணிக்க வேண்டிய ாளுமன்றம் திறப்பு நிலைமைக்குக் கூட்டணித் தலை பாது வட்க்கிலும், வர்கள் தள்ளப்பட்டனர். புதிய பாராளு த வெளிப்படுத்தும் மன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து
கொடிகள் பறக்க பதவிப் பொறுப்பேற்பதையும் தள்ளி க்களப்பில் போக்கு வைக்க வேண்டிய நிலைமைக்கு களின் பெயர்ப்பட்டியலை அறிவித்தார். சொந்தமான ஒரு இலக்காகினர். 1978 செப்டெம்பர் 21இல் இதில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கென 6 விச்சுக்கு இலக் தமிழர் விடுதலைக் கூட்டணித் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. றுறையில் ஒரு ಙ್ಗ''ನ್ತಿ। இந்த இடம் கூட்டணித் தலை ஃேந்ேஃே விக்கு ஒதுக்கப்படு: பற்றன. 05இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனர் தெரிவித்தர்:
நர்கள் வெளிப் ஜெயவர்த்தனா மாவட்ட அமைச்சர் s 影
(தொடர்ந்த வடியும்.)
GNO
DUTör

Page 18
மிழ் நாட்டில் சாளி கிராமத்தில் அமைந்திருந்த ரெலோ காரியாலயத்தில் தங்கியிருந்த செல்வத்திடம் அங்குள்ள ரெலோ போராளிகள் சிறீ அண்ணாவிற்கு என்ன நடந்தது? அவர் எப்படி உள்ளர்? இவ்வாறு வினாவிக்கொண்டிருந்தனர்.
அப்போது ரெலோ காரியாலயமான தமிழர் இல்லத்தில் தங்கியிருந்த பெண் போராளிகள், சிறீ அண்ணா எங்கே என்று எண்ணியபடி அழுதுகொண்டிருந்தனர். தமிழர் இல்லம் இந்திய அரசினால் குட்டிமணி, தங்கத்துரை போன்ற தியாகிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதற்கு செல்வம் "சிறீ அண்ணா விற்கு ஒன்றுமில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார். வெற்றியோடு சண்டை யிடுகிறார்” என்றார். அப்போது கோண்டா வில் பகுதியில் அன்னங்கை என்ற கிராமத்தில் தோட்டம் ஒன்றில் தகவல்
※
f) FTIII J350Tib
தொடர்புகள் அற்று மறைந்து இருந்தார் சிறீசபாரத்தினம்.
உண்மையில் சிறீசபாரத்தினமும் ரெலோ போராளிகளும் தளத்தில் தாக்குதலுக்கு முகங்கொடுத்து சொல்ல முடியாத துயரங்களை அநுபவித்துக் கொண்டிருந்த நிலைமை அப்போது தமிழ் நாட்டில் தங்கியிருந்த செல்வம் அடைக் கலநாதனுக்குதெரிந்திருந்தது.
ஆனாலும, உணமைக்கு மாறான தகவல்களை அங்குள்ள போராளிகளுக்கு வழங்கினார் செல்வம் 羲 ரெலோ இயக்கம் தடைசெய்யப்பட்ட போது நந்தன் என்ற ரெலோ போராளி தப்பிச்சென்று டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதுகாப்பு கோரியிருந்தார். நந்தனை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஏனைய ரெலோ போராளிகள் மறைந்திருக்கும் இடங்களுக்குச் சென்றுகொண்டிருந்தனர் டக்ளஸ் குழுவினர்.
இரவு வேளை வாகனத்தின் உள்ளே, ஒவ்வொரு இடத்திலும் இருந்து ஏற்றப் பட்ட ரெலோ போராளிகளும் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்ப்பாதுகாவலர்களும் இருந்தனர். அப்போது ஒரு செக் பொயின்ற்றில் நின்று வாகனத்தை வழிமறித்தனர் புலிகள்
"வாகனத்தைச் சோதனையிட வேண்டும்’ என்றார்கள் புலிகள்
"இல்லை இது ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் வாகனம் யாரும் சோதனையிட முடியாது’ என்று ஒரே வார்த்தையில் காட்டமாகப் பதில் சொன்னார் டக்ளஸ்
எதுவும் முடியாமல் புலிகள் வழி விட்டனர். வாகனம் போராளிகளோடு பாதுகாப்பாகச் சென்றுவிட்டது. அதே நேரம் யாழ் கச்சேரிபழைய பூங்காவீதியில் ரெலோவின்முகம்ஒன்று இருந்தது அங்கு பொறுப்பாக இருந்தவர் மட்டக்களப்பை சேர்ந்த ஒரு போராளி
அவரது மருமகனான 12 வயதுச் சிறுவன் ஒருவன் அவரைச் சந்திப்பதற் காக மட்டக்களப்பில் இருந்து வந்திருந் தான். தாக்குதல் நடந்த அன்றைய தினம் சிறுவனும் அதற்குள் மாட்டப்பட்டு all mait. b புலிகள் அந்தச் சிறுவனை மட்டும் கைதுசெய்திருந்தனர். "ஐயோ! நான் ரெலோ இல்லை! நான் மாமாவை சந்திக்க வந்தனான் என்னை ஒன்றும் செய்யாதீர்கள்' என்று சிறுவன் மனறாடினான புலகள
அங்கு நின்றிருந்த ரெலோவின் வாகனமொன்றில் சிறவனை வைத்துப் பூட்டிய புலிகள் சிறுவனோடு சேர்த்து வாகனத்தைக் குண்டு வைத்துத் தகர்த் தனர். உடல் சிதறி வெறும் தசைகளாக தெருவில் கிடந்தான் சிறுவன்.
இந்தக் கோரச் சம்பவங்களில் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவர் செல்வம் அடைக்கலநாதன் கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து தப்பிச் சென்ற ஏனைய போராளிகள் ஈச்சமோட்டைப் பகுதியில் ஒரு பற்றைக்குள் மறைந்திருந்தனர்.
தகவல் அறிந்து அந்த இடத்திற்கு சென்றார் றெக்ஸ் என்ற ஈச்சமோட்டை பகுதி இளைஞர் தாம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் எங்கு போவது என்று இடம் வலம் தெரியாமல்
தவிப்பதாகவும் தமது நிலைமைகளை விபரித்திருந்தனர் ரெலோ போராளிகள்.
அவர்களைக் கூட்டிச் சென்ற றெக்ஸ் வீடு ஒன்றினுள் வைத்துப் பூட்டிவிட்டு டக்ளஸ் தேவானந்தாவிற்குத் தகவல் அனுப்பினார். அவர் வந்து ரெலோ போராளிகளை மானிப்பாய் முகாமுக்கு அழைத்துச் சென்றார்.
யாழ்ப்பாணத்தில் நின்றிருந்த அநேகம் போராளிகள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இடம் வலம் தெரியாமல் ஒடுப்பட்டு புலிகளிடம் மாட்டுப் பட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
அப்போது சிறீசபாரத்தினம் மறைந்தி ருக்கும் இடம் ஈ.பி.ஆர்.எல்.எவ்.க்குத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள செல்வத்துக்குத் தகவல் அனுப்பினார் சிறீ “ஆயுதங்கள் அனுப்புங்கள் ரெலோவை மீண்டும் நிலைநிறுத்திவிட்டுத்தான் தமிழகம் திரும்புவேன்’ என்று உறFயோடு தெரிவித்திருந்தார் சிறீ செல்வத்தி டமிருந்துபதிலெதுவும் கிடைக்க வில்லை
அதன் பின்புதான் ஈ.பி.ஆர்.எல்.எவ் வுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அப்போது அந்தக் கட்சிக்குள் உள் முரண்பாடு இருந்தாலும் டக்ளஸ் தேவானந்தா மட்டுமல்ல இயக்கத்தின் சகல மட்டத்தினரும் சிறீயைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்த விடயத்தில் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நின்றி ருநதனர.
மறுநாள் அதிகாலை சிறீயைக் காப் பாற்றி வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அன்னங்கை கிராமத்
சிறிஅண்ணாவோடு பிரச்சனை’ என்று கூறுவார்.
*83 கலவரத்தி: போராளிகளை இந்த பாக எடுத்தார் சிறீ 3 அனுப்படா என்று கேட்டபோது அதற் பாதுகாப்புப் பி களைத்தான் முதலி உங்களுக்கு என்ன கேட்டுவிட்டார் என்ன கோபத்தில் துள்ளிக்
சொந்த பந்தங்க தலைவர்களோடு ஒ எவ்வளவு உயர்ந்த6 ற்த இது எடு:
ஊற்றிக் கொ
|சம்பவங்களை
தைச் சுற்றிப் புலிகள் பலத்த பாதுகாப்பு போட்டிருந்ததால் வேறு விதமான திட்ட மொன்று தீட்டப்பட்டிருந்தது. அதற்குள் புலிகளுக்குத் தகவல் கிடைத்து சிறியை கிட்டு தலைமையிலான புலிகள் நெருங்கி விட்டனர்.
“பேசித் தீர்ப்போம் சுடாதீர்கள்’ என்ற குரல் உரத்து ஒலித்தது! அது சிறி சபாரத்தினத்தின் குரல். பதிலுக்குக் கேட்ட சத்தம் துப்பாக்கி வேட்டுக்கள் தான். குருதியில் சரிந்தான் ஒரு சுத்த வீரன்!
சாவகச்சேரியில் படையணி நடத்திச் சாதனை படைத்த விடுதலை வீரன் சிறீ சபாரத்தினம் அன்னங்கை என்ற கிராமத்தில் கொல்லப்பட்டார் என்ற செய்தி தமிழ்நாடெங்கும் பரவிவிட்டது.
கையறு நிலையில் நின்றிருந்த சிறீ சபாரத்தினத்தை “இன்று போய் நாளை வா’ என்று கூறியனுப்பும் பண்டைக்கால யுத்த மரபினைக் கூடக் கடைப்பிடிக் காமல் சுட்டுக் கொன்றனர்.
செய்தி அறிந்ததுதான் தாமதம் சாளிக்கிராமத்தில் ரெலோ காரியாலய சுவரில் தொங்கிக்கொண்டிருந்த, சிறீசபாரத்தினமும் கலைஞர் கருணா நிதியும் இணைந்து எடுத்த புகைப் படததை கழற்றிவிட்டு, அநத இடத்தில் தனது படத்தை மாட்டினார் செல்வம் அடைக்கலநாதன். தெருத்தெருவாக ரெலோ போராளிகள் புலிகளால் பெற்றோல் ஊற்றி கொல்லப்பட்ட சம்பவங்களைக் கண்ணால் கூடப் பார்த்திருக்காத செல்வம் அடைக்கலநாதன் புலிகளால் தாம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுவது வியப்புக்கிடமானது.
தனது சகாக்களுக்கும் தலைவ ருக்கும் அஞ்சலி கூடச் செலுத்த முன்னர் தனது படத்தைச் சுவரில் தொங்க விட்டார்.
“அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்ப காலி’ என்று காத்திருந்த செல்வம் சிறீயண்ணாவின் கொலைக்குக் கார ருந்தவர் என்று ரெலோப் போராளிகளே குற்றம் சுமத்துகின்றனர்.
பின்பு ரெலோவின் பெயரால் தளம் திரும்பிய செல்வம், பொதுமக்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு இந்தியாவில் சேலத்தில் சுப்பர் மார்க்கட்டும் இன்னும் பல வீடுகளும் சொத்துக்களும் வாங்கிக் குவித்திருப்பதாக இப்போது அறியப்படுகின்றது.
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்திருந்த தலைவர்கள் எல்லாம் ஈழப் போரட்ட வரலாற்றில் இருந்திருக் கின்றனர். ஆனால் இன்று பலரும் உயிரு டன் இல்லை.
இந்த இடத்தில் ஒரு விடயம்! சிறீசபாரத்தினத்தின் சகோதரர் டாக்டர் சிறீஸ்காந்தா அவர் இப்போதும் தமிழ் நாட்டிலேயே தங்கியிருக்கிறார். களில் அவர் சிலவேளைகளில் சிறீயைப் பேசிக்கொண்டிருப்பார். “ஏன் டொக்டர்
ஆனால், சிறீ அ னாரோ அவர்கள் சி துரோகம் செய்துவிட் சகோதரன் இன்றும் உ கொள்கைகளோடு இ கிறார் இவ்வாறு பல இன்னொரு திகில் மக்களுக்கு வேதனை 1998இல் யாழ் குட சம்பவம் அப்போது பு வசதிகள் எதுவும் இல் 9ši 56ji GT Lod களிலுள்ள தமது உற களற்று இருந்தனர் தலைமைக் காரியாலய யரங்கில் தொலைபேசி மக்கள் வெளியிடங் கொள்வதற்கான ஒழு அமைப்பினர் இலவ் ருநதனர.
சுன்னாகம் மயிலன குடும்பம் அந்தப் டெ நாகமுத்துதேவி! அப்போது பிரான்ஸி நவம்பர் மாத நடுப் தேவியின் வீட்டு வாசல் நின்றது வந்து இறங் இயக்கத்தவர்கள்
"அம்மா! அம்ம ரெலோ இயக்கத்தவர் நாகழுத்துதேவி
9 Islögb60)Lu இருக்கிறாரல்லவா? உ நாளை எமது அலுவ போன் எடுப்பார்! நீங்கள் கதைக்கலாம்’ என்று னர் ரெலோ இயக்கத்த அந்தப்பெண்ம துள்ளிக் குதித்தார். ரெலோ தம்பிமாரும் தொடங்கியிட்டன காரியாலயத்திலையு கலாம்’ என்று தன. அழைத்து விடயத்தை அன்றிரவு அவர்க இல்லை விடிந்தது ரதியுமாக யாழ்ப்பான காரியாலயத்திற்கு செ அங்கு சென்ற அவ பேசி அழைப்பு வரவில் அதிர்ச்சி ஆபத்து இ விசாரித்தனர் ரெலோவி 'உங்களுக்கு தெர எதுவும் வராது உங் பிரான்ஸில் இருப்பது தெரியும் ஆகவே உட சம் ரூபா பணம் நீங்கள் வேண்டும்’ என்றனர் ெ தாயும் (களும் அத உடனடியாக பணத்தை வசதி இல்லை என்று
'முதலில் ஒரு பகு பின்பு ஜனவரி மாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களுக்கு என்ன கேட்டால் இவ்வாறு
ຫຼິu Lob @ggan நியாவிற்கு பாதுகாப் அப்போது என்னையும்
Stölslust-tó 5ngi த மறுத்து விட்டார் ச்சினை உள்ளவர் ல் அனுப்ப முடியும்
பிரச்சினை என்று னை என்று செல்லக் குதிப்பர் ஸ்கந்தார் ளைய பாதுகாகசூம ஒப்பிடும்போது சிறீ பராக இருக்கிறான்
ம்/ கையொப்பம் இட்டனர்.
ண்ணா யாரை நம்பி அண்ணாவிற்குத் Litijagir. றுதியாக GJÓGT ந்தியாவில் இருக் நம் கூறுகின்றனர். சம்பவம் ஆனால் கொடுத்த சம்பவம் ாநாட்டில் நடந்த அங்கு தொலைபேசி 609). *கள் வெளிநாடு
வுகளோடு தொடர்பு
Hus.q.s. uslai பமான சிறீதர் திரை வசதிகள் இருந்தன. களுக்கு தொடர்பு ழங்குகளை அந்த சமாக வழங்கியி
ரியைச் சேர்ந்த ஒரு 1ண்மணியின் பெயர்
அவரது மகன் ல் இருந்தவர்.98 பகுதி நாகமுத்து ல் ஒருவான்வந்து கியவர்கள் ரெலோ
ா அழைத்தனர் 5ள் கதவு திறந்தார்
மகன் பிரான்ஸில் IslöGb0Lu (D5GT 1லகத்திற்கு ரெலி ர் வந்து தாராளமாக விட்டு போய்விட்ட
வை செய்யத் * Gas GijGcort ம் போய் கதைக் து மகள் ரதியை சொன்னர் தேவி! ளுக்கு நித்திரையே lo 5llul0 Děll த்திலுள்ள ரெலோ ன்றனர். ர்களுக்கு தொலை லை காத்திருந்தது ருவரையும் இருத்தி
னர். லைபேசி அழைப்பு |59|56ol II Dăscă மட்டும் எங்களுக்கு னடியாக ஐந்து லட் செலுத்தியே ஆக ரலோவினர். நிர்ந்து போனர்கள் ச் செலுத்த தமக்கு வாதிட்டனர். தியை கட்டுங்கள் த்திற்குள் பகுதி
பகுதியாக மிச்சத் தொகையை செலுத்தவும்” என்று உத்தரவிட்ட ரெலோவினர் அதற்கான பத்திரமொன்றில் கையொப்ப மிடுமாறு வற்புறுத்தினர்கள்
கையொப்பமிட மறுத்த இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி தனி அறையில் வைத்துப் பூட்டி னார்கள் "உனது மகளின் பூவையும் பொட்டையும் பறிப்போம்! நாங்கள் நினைத் தால் உனது மகனை பிரான்ஸில் வைத்தே முடிப் போம்” என்று எச்சரித்தனர்.
வேறு வழியின்றி தேவியும் மகளும் பத்திரத்தில்
- - - - - - - - - - - - -
97இல் தெரிவுக் குழுவின் ஆலோச னைக்கு வந்திருந்தது.
08.10.1997இல் பாராளுமன்றத் தெரிவுக் குழு கூடியது அங்கு ஐதே. கட்சி கூட்டணி, ஈபிடிபி, புளொட் பிரதி நிதிகள் கூடியிருந்தனர். தீர்வு யோசனை விவாதத்திற்கு உள்ளாகியிருந்தது பந்தை தமிழ்க் கட்சிகள் பக்கம் தட்டிவிடப் பார்த்தது ஐ.தேசியக் கட்சி
உங்கள் தீர்வுத் திட்டத்தை தமிழ்க் கட்சிகளே ஏற்றுக் கொள்ளவில்லை இதில் நாங்கள் என்ன சொல்ல இருக்கிறது என்றனர் யுஎன்பி பிரதிநிதிகள்
அப்போது அங்கிருந்த திருமலை சம்பந்தர் சம் ரயில் பார்ட்டீஸ் அதாவது சில தமிழ்க் கட்சிகள் ஏற்றுக்கொண் டுள்ளன என்றார்.
சம்பந்தனை இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா "சம் ரமில் பார்ட்டீஸ் என்று அதாவது சில தமிழ்க் கட்சிகள் என்று யாரை சொல்கிறீர்கள்’ என்றார்.
சம்பந்தர் கலங்கிப்போனார். *இல்லை நான் கூட்டணியையும் முஸ்லிம் காங்கிரஸையும் சொன்னேன் உங்களைக் குறிப்பிடவில்லை’ என்றார்! *அப்படியென்றால் உங்கள் கட்சிப் பெயரைக் குறிப்பிடுங்கள் ஈ.பி.டி.பி. இதை ஏற்றுக்கொள்ளவில்லை. 95இல் கொண்டு வந்திருந்த யோசனையைத்தான் ஏற்றுக்கொண்டிருந்தோம் இந்த யோசனைக்கு மாற்று யோசனைகளைச் சமர்ப்பித்திருக்கிறோம். இதில் திருத்தம் தேவை’ என்றார் டக்ளஸ்
இதில் பிரச்சினை என்னவென்றால் முதல் நாள் பாராளுமன்றத்தெரிவுக் குழு கூடியபோது சம்பந்தர் ஒரு விடயத்தைக் கூறியிருந்தார் பத்திரிகைகளில் இந்த விடயம் வெளிவரக் கூடாது அப்படி யென்றால் இப்போதே சொல்லுங்கள் நாங்கள் வாயே திறக்காமல் கின்றோம்’ என்றார் ఖ
தாம் தீர்வு யோசனையை ஆதரிப் பதாக மக்களுக்குத் தெரியக் கூடாது. என்று எதிர்பார்த்தார் கூட்டணி சம்பந்தர் அப்படியானால் அதில் ஏதோ குறைபாடு இருந்திருக்க வேண்டும் அதுமக்களுக்கு விரோதமானது என்றும் சம்பந்தருக்குத்
அத் தீர்வு யோசனையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு தனி, யான அலகு என்றும் அம்பாறை சிங்கள மக்கள் விரும்பினால் பிரிந்து செல்லவும்
இறுதியாக “எங்கள் பொறுப் பாளர் உள்ளிருந்த சொல்கிறார் பொறுங் கள்” என்றார் ஒரு உறுப்பினர்! உள்ளிருந்து ஒரு குரல் மிரட்டியது.
“இது பற்றி படையினரிடமோ அல்லது வேறு யாரிடமோ முறையிடக் கூடாது படையினரின் அனுசரணை யோடுதான் இதை நாங்கள் செய்கின் றோம்! எங்களுக்கும் படையினருக்கும் இடையில் நிறைய உறவு உண்டு மீறி நடந்தால் அதற்கான தண்டனையை நீங்களே அநுபவிக்க வேண்டி வரும்
இவ்வாறு தெரிவித்தது அந்தக் குரல் இந்தக் குரலுக்குரியவர் வேறு யாருமல்ல! ரெலோ முக்கியஸ்தர் சிவாஜிலிங்கம்தான். இவர்தான் வல்வெட்டித்துறை நகர
டக்ளஸ் தேவானாந்தா
பிதாவாகவும் யாழ்ப்பாணத்து எம.பி. யாகவும் இருந்தவர்
தமது வயிற்றை வளர்ப்பதற்காக ஒரு தமிழ்ப் பெண்ணின் பூவையும் பொட் டையும் பறிப்பேன் என்று மிரட்டியவர்தான் எங்களது உரிமையைப் பற்றி பேசப் போகிறாரா என்கின்றனர் இந்த விடயமறிந்த தரப்பினர்.
யாராவது தமிழ்க் குழுக்கள் கப்பம் கேட்டால் எம்மிடம் முறையிடுங்கள் என்று படையினர் கூட அப்போது மக்களுக்கு அறிவித்திருந்தனர் தமிழ் இயக்கங்
களுக்கு மக்கள்மீது இல்லாத அக்கறை தீர்வு யோசனை அனுமதித்திருந்தது. படையினருக்கு இருப்பது கண்டு மக்களே இந்த யோசனைகளை கூட்டணியின் ஆச்சரியப்பட்டனர். ஏற்றுக்கொண்டிருந்தனர:அப்படியானால் இந்த விடயம் குறித்து தேவியும் மகள் அம்பாறை தமிழ் மக்களின் நிலை ரதியும் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு என்னவது? அங்குள் முஸ்லிம்மக்களின்
முறைப்பாடு செய்திருந்தனர். இது குறித்த விடயம் 98 டிசம்பரில் வெளிவந்த சரிநிகரில் அதிரடியாக வெளிவந்தபோது அதிர்ந்து போனார்கள் ரெலோவினர்.
இந்தப் பணய நாடகத்தின் சூத்திர தாரி சிவாஜிலிங்கம் தனது பெயர் வெளி வரவில்லை என்றவுடன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று திருப்தி யடைந்ததாகத் தகவல்.
பாராளுமன்ற விவகாரங்களில் கூட தமிழ்க் கட்சிகள் பல பொறுப்பற்ற முறையி லேயே நடந்துகொண்டன! 95இல்
கோட்பாடு சிதைக்கப்படுகிறது வடக்கு.
கிழக்கு இணைப்பு கேள்விக்கு
உள்ளாகின்றது!
அனைத்துக்
சந்திரிகா அரசுதீர்வு யோசனை ஒன்றை அப்போது தீர்வு யோசனை குறித்த கொண்டு வந்திருந்தது. யோசனைகளை அரசு கோர்
தமிழ் பேசும்மக்களின் அரசியல் அபி சிங்களக் கட்சிகளே பொறுப்புணர்ச்
லாசைகளை ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வா தீது யோசனைகளை தெரித்திருந்தன வே அது அமைந்தித்ததுரலற்றில் ஆரிஜிட்ஜி இப்படியொரு தீர்வு, இதுதான் சிலர்களிேேதுகருத்துகீனீத் முதற்தடவை என்று தமிழ் அரசியல் 6 த்திருந்தனர்.( அவதானிகளால் பேசப்பட்டது. 球。 |{L'ဖြို 19 பக்கங்களில்
னால், தமிழ்த் தரப்பில் பலர் அதை தமது மறறு யோசனைகளைத *: # GADOJ தேர்வாகத் அதில் ஏறறு J தீத மு? விட்க்கு-கிழக்கு நிரந்தர்(இணைப்பு வில்லை மறுதரப்பில் இனவாதிகளின் அதற்கு விஷ்ே அதிகாரங்கள் கூச்சலுக்கும் சந்திரிகா முகங்கொடுக்க 驚 ulo 93 வேண்டியிருந்தது. ஏற்க வேண்டியவர்கள் இலகுன்ே ရှို့ီဂြိုမြို့နှီ ஏற்க மறுத்ததால் எதிர்ப்பவர் குரலுக்கு பட்டிருந்தன. 888& அடங்கியோ என்னவோ அது நன்றி: அதிகாரங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டு
ஏப்ரல் 04:10, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
(நெஞ்சினில் என்ன காயமே
.、
நோய் ஏக்கம் என்றால் என்ன?
இந் நோயால் பாதிக்கப்பட்டி ருப்பவர்கள் தங்கள் உடல் அறிகுறி களை பாரிய உடல் நோய் ஒன்றின் அறிகுறிகளாகக் கருதுவர். வைத்தி யர்கள் பரிசோதனைகளின் பின்னர் நோய் எதுவுமில்லை என்று கூறுகையில் ஏற்றுக்கொள்ளினும் மீண்டும் இந்தப் பயமும் பதற்றமும் இவர்களில் ஏற்படுகின்றது. இவர்கள் தாங்கள் புற்றுநோய் போன்ற மாற்ற முடியாத நோய்களுக்கோ, AIDS, கொனேரியா போன்ற சமூக நாணம் ஏற்படக்கூடிய நோய்களுக்கோ உட்பட்டிருப்பதாக எண்ணத் தலைப்படுவர். வைத்தியர் களால் தங்கள் நோயைக் கண்டறிய முடியவில்லை என்று நினைப்பதனால் அடிக்கடி வைத்தியர்களை மாற்றிக் கொள்வர்கள். இந்த நோய் “கற்பனைப் பிணி” என்றும் அழைக்கப்படுகின்றது. இவர்கள் தங்களது உடலை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வார்கள்.
சில வேளைகளில் மற்றவர் களிடம் தங்களுக்கு அப்படியான பாரிய நோய்கள் எதுவும் உள்ளதா எனக் கேட்டு அதனை உறுதிப்படுத்த விழைவர்.
உள மருத்துவம்
நிகழும்போது, பின்னர் அது நோய் ہے- --- سعیۓ
நோய் ஏக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
அடிக்கடி இலகுவில் பயப்படும், பதற்றமடையும் சுபாவம் உள்ளவர்களில் இந்த நோய் பொதுவாக ஏற்படுகின்றது. இதனை விட நோயாளியின் சிறுபிள்ளைப் பருவத்து அநுபவங்களும் இந்த
நேரீய்க்கு இட்டுச் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மனவடுவுடன் கூடிய பாலியல் தொடர்புகள், சிறுவர் துஷ்பிரயோகம், அடிக்கடி நோய்க்கு உள்ளுதல் என்பன சிறுபராயத்தில்
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட உள நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்ே அதிகமாக காணப்படும் இன்றைய காலகட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் இவற்றுக்கான வைத்திய
முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே மேற்படி உள மருத்துவத்துறையில்
நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த. கடம்பநாதன் (எம்.பி.பி.எஸ். எம்.டி உள மருத்துவம்) அவர்களும் , உளவியலாளர் திரு. தி. g சுவீந்திரன் (எம்.பி.பி.எஸ். எம்.பில். உள மருத்துவம்)
அவர்களும் இணைந்து 1, தமது அநுபவங்களை பகிள்வர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
“一ン
ஏக்கமாகப் பரிணமிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றை விட பெற்றோர்கள் உடல் நோய்கள் தொடர்பாக அளவுக்கு அதிகமான பயத்தையோ கவனத்தையோ காட்டும்போதும், பிள்ளைகள் “நோய் ஏக்கத்துக்கு’ உள்ளாகின்றார்கள். இப்படியான நோய்க்கு உள்ளாகுபவர்கள்
9துபவம் பெற்றவர்களும் |
வலியை உணரும் படையானதாகக் ெ கும். அதாவது, இ வலியினையோ நோ முடியாது. நெருக்கீடு முகங்கொடுக்கும்டே முதலில் தோன்றுகின்
நோய் ஏக்கத்து முறைகள் இதற்கு உள
சிகிச்சை முறைகளு
இருக்கின்றன. உ6 முறைகளின் மூலம் உடல் நோய் அறி
மற்றைய காரணங்க
ஊக்குவிக்கப்படு நெருக்கீட்டின் பின் ஏற்பட்டிருக்கும்போ கீட்டிற்குத் தைரிய பதற்கும் அதிலிருந்: உதவிகள் அளிக்கப் சிறிதாக நோயாளி நடவடிக்கைக6ை கொண்டு செல்ல ே மளிக்கப்படுகின்றது. லுள்ள மற்றவர்களின் சியமானதொன்றாகும் நோயாளிக்கான பொ வதன் மூலமும்,
பொறுப்புகளைச் செ கின்றபோது நோயா ஊக்கமளிக்குமாறு
வர்கள் வேண்டப்படு: அங்கத்தவர்களின்
“நோயாளி” ஒருவன அவரின் தேவை
உடல் அறிகுறிகளை பூதாகரமானதாய் பாரியதாக உணரும் தன்மை, இவர்களின்
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் |வினாக்கள் அடங்கிய இ போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
குறுக்கெழுத்துப் GLITIČKI
குறுக்கெழுத்துப் போட்டி இல62க்கான ri அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ
பாராட்டுப் பெறும் 10 அதிர்
திருமதி ஷிஹானி லோரன்ஸ், 366, சென்றல் வீதி கே.ஜே. தர்மலிங்கம், 19/1, கோவிந்தன் றோட்,
திருமதி எம். சுந்தரேசன், 49, நர்சிங்ஹோம் வி
திருமதி பூபதி தாமோதரம்பிள்ளை, தபால் கந் திருமதி. சு. பிரபாகர், 38/3, செமற்றி வீதி, குடா
த சாம்பசிவம், பி4 - எப்-20, புளுமெண்டல் தொடர்
திருமதி மலர் கனகசிங்கம், 141, 4ஆம் குறுக்குத் தெ சி. ராஜ்குமார், இல, 05, 50 வீட்டுத் திட்டம், சார்
திருமதி ரபிக்கா முஹம்மது யூசுப் ஜான், இல 31, கல்: திருகோணமலை
வ. மன்னர் அன்ரனி, 16 சென் யேம்ஸ் வீதி, ய
ಙ್. இடமிருந்து வலம் 62 - வி
1.புலிகளின் கிழக் an குத் தளபதி (Ob | L 6. பறவைகளின் | பறத்தலுக்குமுக்கிய LDĪGīgi (திரும்பி யுள்ளது) 9. குதிரை
12.தாமரை (குழம்பி யுள்ளது) . . 16.தடம் (குழம்பி
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி,
| அஞ்சலட்டையில் ஒட்டி 07.04.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப
வேண்டிய முகவரி:
யுள்ளது).
21. கடல் திரவியங்
களில் ஒன்று.
l. [ 160060I. 3. ஒரு சினிமா படம் (தெை 4. கல் என்றும் பொருள்படு
மேலிருந்து
குறுக்கெழுத்துப் போட்டி இல-64 தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
வுள்ளது)
7. அகத்தின் எதிர்ச் சொல்( 10. பிரதமரின் வதிவிடத்து பூமரத்தன் பெயர் (தலைகீழ் 14. யுத்தம் (குழம்பியுள்ளது 19. ஆசிரியன் (தலைகீழாக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்
ஏப்ரல் 04:10, 2004
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன்மையை அடிப் காண்டதாக இருக் வர்களுக்கு சிறிய வையோ பொறுக்க
ஒன்றுக்கு இவர்கள் பாது இந்த நோய்
றது.
க்கான சிகிச்சை L1111606)?
வியல் ரீ தியான ளும் மருந்துகளும்
ாவியல் சிகிச்சை நோயாளி தனது குறிகளுக்கான
ளைக் கண்டறிய
கின்றார். ஒரு னர் நோய் ஏக்கம்
து. அந்த நெருக் |
மாகமுகங்கொடுப் து விடுபடுவதற்கும் படுகின்றன. சிறிது ரியின் நாளாந்த
ள வழமைக்குக்
நாயாளிக்கு ஊக்க இதற்கு குடும்பத்தி
வேண்டாம் கோபம்
கோபப்படுவதே தவறு என்று நான் சொல்லமாட்டேன். கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபம் வருவது இயற்கை. ஆனால், கோபப்படுகிறபோது, அந்த சூழ்நிலைக்கு ஏற்றபடிதான் நாம் கோபப்படுகிறோமா என்று நாம் பார்ப்பது இல்லை. அதுதான் தவறு. ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.
உங்கள் குழந்தை, வீட்டில் இருக்கிற கண்ணாடி டம்ளர் ஒன்றைக் கீழே போட்டு உடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.
குழந்தை டம்ளரை உடைத்துவிட்டது என்பதற்காக அதனைத்திட்டலாம். இனி ஜாக்கிரதையாக கண்ணாடி சாமான் களைக் கையாள வேண்டும் என்று
உதவி ஆத்திாவ எச்சரிக்கலாம். மிஞ்சிப் போனால் ஒரு
), சிறிது சிறிதாக அடிகூட அடிக்கலாம் ஆனால் எனக்குத் றுப்புகளை வழங்கு தெரிந்த ஒருவரின் குழந்தை கண்ணாடி அவர் அந்தப் டம்ளரை உடைத்தபோது, நண்பர் என்ன ய்ய உற்சாகமடை செய்தார் தெரியுமா? மனிதருக்கு வந்ததே ளியைப் பாராட்டி கோபம் நேரே போய் தனது ஹாக்கி குடும்ப அங்கத்த ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு வந்தார்.
கின்றார்கள் குடும்ப அப்பா, ஹாக்கி மட்டையுடன்
புலம்பியபடியே ஆரம்பித்துவிட்
குழநதை அழ لینا ஆனால், குழந்தையின் வார்த்தை கள் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த அப்பாவின் காதில் ஏறவே இல்லை. ஹாக்கி மட்டையால் குழந்தையை அன்று விளாசித் தள்ளிவிட்டார். குழந்தையை அடிக்காதீர்கள் என்று தடுக்க வந்த மனைவியையும் அவர் அடித்து விட்டார்.
குழந்தை மயக்கமடைந்து கீழே விழுந்தது. உடனடியாக ஆஸ்பத் : தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே குழந்தையைப் பரிசோதித்த டாக்டர் குழந்தை மனோரீதியில் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர் என்ன சிகிச்சை அளித்தும், அந்தக் குழந்தை புத்தி சுவாதீனமில்லாமல் போனதை முழுமையாகக் குணப்படுத்த முடியாமலே போய்விட்டது.
மற்ற குழந்தைகளைப் போல இல்லாமல் மனநிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையைப் பார்க்கிற போதெல்லாம், நண்பருக்குத் தன் மீதே கோபம் கோபமாக வருகிறது. தான் கோபத்தில், அவசரப்பட்டு பெரும் தவறு செய்துவிட்டதாகக் கூறி தன்னைத் தானே நொந்து கொள்ளுகிறார்.
உண்மையில் குழந்தை, கண்ணாடி டம்ளரை உடைத்துவிட்டது என்ற காரணத்துக்காக அவருக்கு அத்தனை கோபம் வரவில்லை. வேறு ஏதோ கோபம். அந்தச் சமயத்தில் துரதிர்ஷ்ட வசமாக, அந்தக் குழந்தை மாட்டிக் கொண்டு விட்டது. அவ்வளவுதான். நண்பருக்கு வேறு ஏதோ கோபம். அந்தக் கோபத்துக்கு காரணம், ஏதோ நிறைவேறாத ஆசை. எனவே, அந்த ஆசை என்னவென்று நமக்குள்ளே ராய்ந்து பார்த்து, விடை கண்டு டிக்க முயலவேண்டும். அந்த நிறை வேறாத ஆசையை நிறைவேற்ற ஆவன GFÜ Ulu வேண்டும் (தொடரும் s as
!-è!င့စီးပုံ)ီဇံဖါး வருவதைப் பார்த்த நிமிடமே, ரை நோக்கியதாக, குழந்தைக்கு சப்தநாடியும் ஒடுங்கியது. களைப் பூர்த்தி “இனிமேல் எதையும் கீழே போட்டு உடைக்க மாட்டேன்’ என்று (தொடரும்.
g
l T61 660 5606
Ta. ຂຶກ
Tasa.
, திருகோணமலை, மட்டக்களப்பு lதி, ஹட்டன், தேர் விதி மன்னர் |
UITGE, நீர்கொழும்பு மாடி, கொழும்பு - 13.
5ரு, யாழ்ப்பாணம்,
தசோலை, வவுனியா.
லூரி வீதி,
ாழ்ப்பாணம்.
0கீழாகவுள்ளது) ம் (தலைகீழாக
குழம்பியுள்ளது) டன கூடிய ஒரு
ழாகவுள்ளது) )
5வுள்ளது) ஷ்டசாலிகளின்
הספmpחוג
(UDJör
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
UITÜúII ரெக்ஸ்ரைல்ஸின் - வண்ணச் சேலை பரிசுப் போட்டி
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பாத்திரம்எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
கீழ்.
AA77 AA 777//7
茨 ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது
茨” ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்,
666. To Ge, 60a
8üğü Gırgıh uMüjäg சேவிை மூதூர் வாசகிக்கு அதிர்ஷ்டம்
O
திருமதி.அ.அன்னலெட்சுமி
சேனையூர்-06,
மூதூர்.
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
9.

Page 20
க்கரைப்பற்றிலிருந்து புறப்பட்ட பஸ் தம்பிலுவில் வீசி றோட் சந்தியில் சிறு குலுக்கலுடன் நின்றது. அதுவரை சனநெரிசலால் சலிப்புற்றிருந்த ரகு தன் இறங்கும் இடம் வந்துவிட்டதையெண்ணி மகிழ்ந்தவாறே இறங்கினான். கூடவே, நண்பன் சுதனும் இறங்கினான். உயர்தரத்தில் கல்வி கற்கும் இவர்கள் அக்கரைப்பற்றுக்கு ரியூசன் வகுப்புக்குச் சென்று திரும்பியிருந்தார்கள் இருவரும் பிரதான விதியிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள தங்கள் வீடுகளுக்கு நடக்க ஆரம்பித்தார்கள்
"ரகு. உன்னோட் ரியூசனுக்கு வாற அந்த யாழ்ப்பாணப் பெட்டை ரதி. உனக்கு பழக்கமா?" - என்றான் சுதன்.
"ஏன் சுதன். என்ன விஷயம்."
மாதங்கள்தானே.?"
"ஓம். இப்ப அதுக்கென்ன?”
எனக்கு ஒரே அவட நெனைப்பாகத்தான் கிடக்குது. அவவோட கதைக்கிறதுக்கும் துணிவில்லை. அவவ நான் விரும்புறன். உண்ட கிளாஸ்தானே நீ ரதியோட கதைச்சி. அவவோட விருப்பத்தக் கேட்டுச் சொல்லன்'
"மச்சான். சுதன் எனக்கு உன்ர ஆதங்கம் நல்லா விளங்குது நீ. ஒண்டும் யோசிக்காத. நானும் அவையோட நல்ல நட்பு எண்டு சொல்லுறத்துக்கில்ல.
U.P. அங்கீரஷா,
உனக்காக முதல்ல. நாம அவைட்ட நட்பை வைப்பம். பிறகு. உண்ர கூவிருப்பத்தை நீயே சொல்லலாம்." கதைத தவாறே சென்றவர்கள்
×2་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ତ୍ରିନ୍ନ மின்னலுடன் பொழிந்துகொண்டிருக்கவே மழைக்குத் தாக்குப் பிடிக் காத மங்களம்மாவின் ஏழைக் குடிசை மழை வெள்ளத்தை அங்காங்கே உள்ளே இழுத்துக்கொண்டிருந்தது. இவை எவற்றையும் புரிந்துகொள்ள முடியாத வளாய் உணர்ச்சிகளற்ற ஜடமாய் ஏதோ ஒன்றை வெறித்துக்கொண்டவளாய் நின்ற
கொட்டும் மழையில்
"இல்ல. அவ வந்து இப்ப சில
"ரகு. ரதியைக் கண்ட நாளிலிருந்து
ரகுவின் வீடு நெருங்கியதும் ஒருவரையொருவர் பிரிந்தார்கள்
அடுத்தநாள், ரகுவும் சுதனும் வழமை போல் பஸ்ஸுக்காக காத்திருந்தார்கள். சில நிமிடங்களில் பஸ் வந்ததும்
ళ్ల ళ
ஏறினார்கள். அவர்கள் எதிர்பார்த்திருந்தது போல பஸ்ஸினுள் ரதியும் இருந்தாள்.
காதில் சிறு வளையங்கள். கழுத்தில் சிறிய ஒரு தங்கச் சங்கிலி பச்சைக் கலர் சட்டையில் அழகாக இருந்தாள். நெற்றியில் ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டு முதன் முறையாக அப்போதுதான் அவளை உற்றுப் பார்த்தான் ரகு.
"நீங்க யாழ்ப்பாணத்தில எந்த இடம்?" மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான் ரகு, "பருத்தித்துறை - புலோலி" என்று தயக்கத்துடன் கூறினாள். அதன்பின் சுதனும் அவளிடம் "யாழ்ப்பாணத்தில. இருந்து இங்க ஏன் வந்தனிங்க?" என்றான். "என்ர அக்காட கணவர் இந்த ஊர்தான். அவர் இங்கதான் வேலை செய்யிறார். இதனால அக்கா இங்க வந்திற்றா. அவங்களோட நானும்
ಝi" என்றாள் ரதி
ருந்ததால ~ அவளுககு எந தத துன்பமும் பெரிதாகத் தெரியவில்லை.
ராஜா ஆரம்பப் பள்ளியில் படித்து வந்தான் தாயின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவன் போல ராஜா படிப்பு, af 606 uit (6 Gustacip 616 Gorré துறைகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்து ஆசிரியர்களிடம் நற்பெயர் வாங்கிக் கொண்டான்.
வழமை போல மங்களம்மா அன்றைய தினச் செலவைக் கணக்கிட்டு மீதிப் பணத்தை தன் இரகசிய சேமிப்புப் புட்டியில் பத்திரமாக இட்டு வைக்க முனைந்தபோது அவள் எதிர்பாராத வண்ணம் திடீரெனப் பாய்ந்து அவள் சிறுகச் சேமித்த பணத்தைப் பறித்துக் கொண்டவனாய்,
. சுழயாப் பணம். புருஷன்
| கேட்டப் பணம் இல்ல. இது என்னடி
\
நின்று புலம்பும் கணவன் நடேசனின் புலம்பல் கேட்டிருக்க நியாயமில்லை.
மங்களம். என்னை மன்னிச்சிடு. நான் இனி குடிக்கமாட்டன் நான் திருந்திட்டன் மங்களம், நடேசனின் புலம்பல் மழை இரைச்சலுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்ததே தவிர மங்களம்மாவின் காதை எட்டவில்லை.
இனப் பிரச்சினை என்ற பெயரினால் அகதிகளான மங்களம்மாவின் குடும்பம் எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் நான்கு வருடம் கழித்து சொந்த நிலம்
திரும்பியபோது மனதிற்குள் எத்தனையோ இனம்
புரியாத இன்பங்கள் மங்களும்மா பொறுப்பற்றுக் குடித்துக் திரியும்
குடிகாரக் கணவரை எப்படியாவது
உன் கள்ளப்புருஷனுக்கா. போதையில்
சுட்டெரிக்கும் வார்த்தைகளை
|மாற்றில் அவற்i
வீசிக்கொண்டிருந்தான் நடசேன்.
"என்னங்க. இது நம்ம ராஜா படிக்கிறதுக்காக நான் கஷ்டப்பட்டுச் சேமிச்ச பணம் நாளைக்கு ராஜாவைப் பெரிய பள்ளிக்கூடத்தில சேர்க்கணும் இரண்டாயிரம் காசு கட்டினாத்தான் சேர்த்துக்குவாங்களாம். அதை ஒண்ணும் பண்ணிடாதைங்க. கெஞ்சினாள் Drissinibidir.
யார்டி நம்ம புள்ள இவன. ஏன்டா 5. sr66| Gifu litům ušálů போறாய். புத்தகத்தில் மூழ்கியிருந்த ராஜாவை மதுப் போத்தலால் அடித்து
மாவுக்குப் பொறுக்க முடியவில்லை.
நுழைந்தவள் கூரிய கத்தியுடன் வெளிப்பட்டதை நடேசன் கொஞ்சமும்
துன்புறுத்தியதைப் பார்க்க மங்களம்
சமையலறைக்குள் வேகமாக
அன்று அவர்களது
அதன் பின் கிடைக்கும்போதெல கேட்பார்கள். நறுக்கு கேட்கும் கேள்வ
பதிலளிப்பாள். கிட்ட பழக்கத்தின் பின்ன அவர்களுடன் பேச நாளடைவில் இ நண்பியானாள்.
தாயும், அக்காவு குடும்பம் தகப்பன் நோயாளியாகி இறந் தாத்தாவின் சொத்த இதுவரை வளர்த்த காலத்திலதான் அக் வேலை கிடைச்சதா கையோடு ஒரு வைத் செஞ்சாராம். அவ சேர்ந்தவராம். சில இறந்துபோக தம்பிலுவிலுக்கே வர இவையெல்லாப் அவ்வப்போது ரதியிட தகவல்களைப் பெ அவளிடம் தன் விரு
SQi
வேளை ராஜா தி தந்தையின் கையில் பறித்துக் கொணி தொடங்கினான்.
"ராஜா அதைக் *56ääDL எங்கம்மாட காசு நா
"குடுடா. 'DITilsi..” epër
தந்தையிடமிருந்
பணத்தையும் காப்ப தொலைவிலிருந்த ஒளிந்துகொள்ள ஒ வெடிகள் அபாயம் எ கண்ணில் படவில்ை டுமீர். டுமீர். 1ற அலறல்
體
சென்றடைவதற்குள் மூன்று மிதிவடிகளுள் போனது. நடேசன் இ எதிர்பார்க்கவில்லை.
சுபாஷினி யாழ் பல்க
ராஜாவே உலக மங்களம்மாவுக்கு ர வாழத் தைரியமில்லா பிடித்தவள் போல சி மழை கொஞ்சம் தொடங்கியது நட்சே
முழுதாய் தெளி மங்களத்திடம் எப்படி
கேட்டு புது வாழ்வு மங்களத்திடமிருந்து
. இல்லாததை அறி
மங்களத்தைத் தொ
ஜடமாய் விழுந்தாள்.
(0)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சு முடிந்தது
ġib ġ5 IT LI LJLD லாம் எதையாவது த் தெறித்தாற் போல
த்தட்ட ஒரு வருடப் ர் மெல்ல மெல்ல
ஆரம்பித்த அவள் பல்பாகப் பேசும்
ம், ரதியுமே அவளது குடித்துக் குடித்தே து போனாராம் தாய், கிலேதான் தங்களை ததாம். அண்மைக் காவுக்கு ஆசிரியை ம் வேலை கிடைச்ச ந்தியரைத் திருமணம் ர் தம்பிலுவிலைச் காலத்தால தாய் அக்காவோடு த்திற்றாளாம். ம் ரகுவும் சுதனும் ம் பெற்றவை. எந்தத் ற்றாலும், சுதனால் நப்பத்தைச் சொல்ல ல. நாள் செல்லச் சல்ல சாதாரண
ଢୁଙ୍ଗି பிருந்த பணத்திை – Riss U 915
குடுடா. រំ (ប. ហ្វ្រ
ன் குடுக்கமாட்டன்."
சிரைக்க ஓடிய ராஜா, து தன்னையும் ဂြိုဂျူp”းခွါကြွား၊ န္တိတ္တိ၏ | மரப் புதருக்குள் டியவனுக்கு மிதி ன்ற சிவப்புக் கம்பம்
டுமீர். அம்மா
டல் இடம், புரியாத பாஷை 1 யாராக இருக்கும்
என்று வாழ்ந்த ாஜாவைப் பிரிந்து தவளாய் பைத்தியம் லையாக நின்றாள். கொஞ்சமாக ஒயத் னுக்கு மனம் முற்று பாகி இருந்தது. யாவது மன்னிப்புக் வாழ நினைத்தவன், எந்தவித சலனமும் நீது ஒடிச்சென்று டபோது உயிரற்ற
3: 徽 O
Di
DJI thir
விகளுக்கு மட்டும்
a.
காதலை மீறிய ஒரு பிடிப்பு சுதனுக்கு ரதியிடம் ஏற்பட்டிருந்தது. அவளின் இனிய சுபாவமும், வசீகரமான தோற்றமும், அமைதியான தன்மையும் சுதனை வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தது. அவளை வாழ்க்கைத் ணைவியாக்கிக்கொள்ள
இருவருடனும் நன்றாகப் பழகினாலும், அவள் மனம் ஏனோ ஒருவனைத்தானி விரும்பியது. தன் விருப்பத்தை ஒருநாள் அவனிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பினாள் என்றாலும், சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தாள். நாட்கள் சென்றன. ஒருநாள் சுதன், ரகுவிடம், "ரகு. என்னால இனியும் பொறுக்க முடியா. நான் நாளைக்கு என் காதல. ரதியிடம் சொல்லப் போறன்" என்றான். 3.
"ஓம். சுதன் நானும் உன்னிட்ட சொல்ல வேணும் எணடுதான் நினைச்சனான். இன்று பின்னேரம் ரதி கிளாஸுக்கு வருவா. அப்ப நீ அவயிற்ற உன் விருப்பத்தைச் சொல்லு இண்டைக்கு முக்கிய வேலையாய் தோட்டத்துக்குப் போகப் போறன்."
மாலை நேரம் ஆனது. வழமையாக சுதன் ஏறும் பஸ் வந்ததும் ஏறிக் கொண்டான். ரகு வராதது அவனுக்குச் சிறு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், இன்று எப்படியாவது தன் காதலை ரதியிடம் தெரியப்படுத்திவிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருந்தான். பஸ்ஸினுள் சுற்றுமுற்றும் பார்த்தான். ரதி அமர்ந்திருந்தாள். சுதன் கிழ்ச்சியாக அருகிலிருந்த சீற்றில் உட்கார்ந்தான். சுதன் தனியாக
ஜேர்மனி கொலனி ஏர் போட்டிலிருந்து, ஒரு கையில் சூட்கேஸ், மற்றக் கையில் பிறீவ்கேஸுடன் வெளியே வந்துகொண்டிருந்தேன்.
jy என்று ༦:་ யாரோ பின்புறமிருந்து கூப்பிடும் சத்தம் கேட்டது. எனக்கு ஒரே ஆச்சரியம் தெரியாத
தமிழா?" இரு //' வாலிபர்கள் கோட் சூட்டில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்கள்.
"எங்களைத் தெரியவில்லையா சுபேரன்? கொழும்பில் உங்களுடன் கூடப் படித்ததை மறந்துவிட்டீர்களா?" அவர்களில் ஒருவர் கேட்டார்.
பார்த்த முகங்கள் மாதிரி இல்லையே, யார் இவர்கள்? எனக்கு ஆச்சரியம் மேலும் வலுப்பட்டது.
"அது சரி, ஏர்போட்டில் ருறிஸ்ட் விசா அடிச்சாங்களா அல்லது 'என்றி விசாவா?” திரும்பவும் அவர் கேட்டார்.
"அதை நான் பாக்கலியே" " அது தெரியாமல் இருக்கிறீர்களே? பாஸ் போட்டை எடுத்துப் பாருங்கள்"
எடுத்துப் புரட்டினேன். எனக்கு முன்புறம்
கணிடதும் அவளது முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் நீண்ட நாட் கனவு நனவாகப் போகும் நாள் வந்துவிட்டதையெணிணி குதூகலமடைந்தாள்.
பஸ் அக்கரைப்பற்றை அடைந்தது. நகரத்திலிருந்து ரியூசனுக்கு சிறிது தூரம் செல்ல வேணடும். அந்த இடைவெளியில்தான் சொல்ல வேண்டும்
O O YAYIMIN
என்று நினைத்தவாறு சுதன் பஸ்ஸிலிருந்து இறங்கினான். ரதியும் அவனுடன் சேர்ந்து கொணடாள். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள் சுதன் எப்படிச் சொல்வது என்று குழம்பியவாறே நடந்தான்.
"சுதன் உங்ககிட்ட. முக்கியமான விஷயம் ஒனணு சொல்லணும்" ஆரம்பித்தாள் ரதி தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு
"என்ன விஷயம்." என்று கேட்டான். "சுதன் உங்கள தனியச் சந்திக் கணுமெணடு கனகாலமா காத்திருந்தன். ரகுவோட நீங்க வாறதால உங்களிட்ட. சொல்ல முடியல. நாம சந்திச்சி எப்பிடியும் ஒன்டரை வருஷத்துக்கு மேலாகுது. அதுக்குள. எவ்வளவோ நாம. பேசிப் பழகியிருப்பம்" ரதி தொடர்ந்தாள்.
"ஓம். ரதி இப்ப அதுக்கென்ன?” "சுத்தி வளைக் கல சுதன. நேரடியாவே விஷயத்தைச் சொல்லுறன். நான். ரகுவைக் காதலிக்கிறன். ஆனா, அவரிட்டச் சொல்ல துணிவில்ல. நீங்கதான். என்ர விருப்பத்தை அவரிட்ட சொல்ல வேணும்"
இதைக் கேட்ட சுதனுக்கு வானமே தனது தலையில் இடிந்து விழுவதைப் போலிருந்தது. "என்ன சுதன. நிக்கிறீங்க. கிளாஸுக்கு நேரமாச்சு" என்ற ரதியின் குரலைக் கேட்டு ஒருவாறாக சுயநினைவு பெற்றவனாக
ரதியின் பின் சென்றான் சுதன்.
என்றார்.
சூட்கேஸைத் தரையில் வைத்துவிட்டு, பிறீவ்கேஸைத் திறந்து பாஸ்போட்டை
நின்றவர், "அதோ என் பஸ் வந்துவிட்டுது, சீ யு பாய்பாய்" என்று கூறிக்கொண்டு ஓடிப் போய் பஸ்ஸில் தொற்றிக்கொண்டார். ', எனக்கு மனதில் ஏதோ சந்தேகம் தட்டியது. ச ட' டெ ன று பிறவி கேஸை
முடிவிட்டு, சூட்கேஸை எடுக்கக் குனிந்தேன். அது மாயமாக மறைந்து விட்டது. மற்றைய நபர் சூட்கேஸ்டன் பின்புறமாகக் கம்பி நீட்டிவிட்டார்.
சூட்கேஸில் ஒட்டியிருந்த எனது பெயர், விலாசம் எழுதப்பட்டிருந்த லேபல் கிழித்து நிலத்தில் போடப்பட்டிருந்தது. அந்த லேபலைப் பார்த்துத்தான் எனது பெயர் ஊரை அறிந்து என்னுடன் சம்பாஷ னையை ஆரம்பித்தார்கள் என்பது அப்போதுதான் வெளிச்சமாகியது. கு
ஏப் 04-ஏப். 10, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க (O
பாளங்களைத் தகதக
சிந்தித்தால் சிறப்பு வரும்! விட்டிருந்தது ஆங்கா
* இன்பம், துன்பம் இரண்டுமே உலகில் எப்போதும் உள்ளன. துன்பம் கொள்ள வேண்டியதற்குக் காரணம் கிடைத்தால், உடனே நமக்குச் சந்தோஷம் ஏற்படக் காரணமான ஏதாவது இருக்கிறதா என்பதைத் தேடிக் கண்டுகொண்டு அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* வாழ்வை விழாவாகக் கொண்டா
டுவதே மதம். இதை உணர்ந்து மதத்
தன்மை கொண்டால் இன்ப வாழ்வு ஏற்படும். * பணத்திற்கும், சொர்க்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
* தனக்காக வாழ்வதே, சற்று ஆழமான நிலையில் மற்றவர்களுக்கும் சேவை செய்வதாக ஆகலாம்.
* நல்ல யோசனை தரக் கூடியவன் நீங்களாகக் கேட்டால் தவிர, உங்களுக்கு யோசனை சொல்லமாட்டான்.
* ஒரு சூதாடியைப் போல் வாழுங்கள். ஏனென்றால் சூதாடி, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதில் துணிந்து இறங்குவான். * சூதாடி, கணக்குப் பார்க்காமல் தன் சொத்து எல்லாவற்றையும் பணயமாக வைத்து விடுவான்.
* வாக்காளர்கள் ஏமாளிகள் என்று அரசியல்வாதிகளை எண்ண வைப்பது எது?
*நா.பிரியா,மொறகொல்ல.
போனமுறை வாக்குக் கேட்க என்ன காரணத்தைச் சொன்னோமோ, அதையே இந்தமுறை சொன்னாலும் இன்னும் அதிகமாகப் போடுவார்கள் என்ற நம்பிக்கைதான். மக்கள் வீண ஜம்பங்களுக்கு மனம் மயங்கி ஆவேசங்கொள்கிறவர்கள் என்ற அரசியல் பிச்சைக்காரர்களின் கணக்கு அது ஒரு கதை:
ஜே.பி.மார்கன் என்று அமெரிக்கக் கோடீஸ்வரர் ஒருவர். போதையேறக் குடித்துவிட்டால் வீண் ஜம்பத்துக்காக காசை அள்ளி வீசுவார். ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுக்கு விருந்து வைத்து முடித்ததும், மார்கன் அந்த ஹோட்டல் உபசாரப் பையனை அழைத்தார் :
இதுவரை ஒரு தடவையில் ஒருவரிடமிருந்து அதிகபட்சம் எவ்வளவு டிப்ஸ் வாங்கியிருப்பாய்”
நூறு டொலர்"
"இந்தா 150 டொலர் இனிமேல் நான் கேட்ட இதே கேள்வியை வேறு யாராவது கேட்டால் ஜே.பி மார்கன் நூற்றைம்பது டொலர் தந்தார் என்று சொல்!"
"சரி ஐயா!"
"அது சரி இதற்கு முன் உனக்கு யார் அந்த நூறு டொலர் தந்தது"
நீங்கள்தான்!”
Xalatx
ஃ சிந்தியா! நான் குடை எடுத்துக்கொண்டு போனால் மழை வருவதில்லை. மறந்து குடையை விட்டுவிட்டுப் போனால் மழை வருகிறது. ஏன் இப்படி?
வெகுகபாலன், கொழும்பு - 13.
கோழைகளுக்கு மழையில் நனையக் கொடுத்து வைக்கவில்லை யென்றாலும் குடையை மறந்துவிட்டுப் போகும் மதி நுட்பமேனும் வாய்த்தி ருக்கிறதே!
எனக்கு அடிக்க வராதீர்கள். தாமரையின் கவிதை வரி அது
区ー載区
ஃ கிழக்கில் பல்கலைக்கழக பீடாதிபதி, அரசாங்க அதிபர் கொலை முயற்சிகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
-ஏ.குமரருபன், யாழ்ப்பாணம்,
இனந்தெரியாதவர்கள் என்று உறுதியாக எழுதுகிறார்கள். கருணா தரப்போ, மூன்றாம் சக்தியோ என்று கோடிகாட்டும் யுக்திகளையும் காணோம். (இந்தப் பெருமையை வேறு யாரும் தட்டிச் சென்றுவிடக் கூடாது என்ற அக்கறை?) இவை மட்டுமல்ல, கிழக்குப் பிரச்சினைக்கு கருணாவையும் அவர் போராளிகளையும் மட்டும் "களைந்தால" போதாது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும், அங்குள்ள புத்திஜீவிகள் சிலரையும் "போட்டாக வேண்டும்" என்று சில ஆதாரங்களுடன், வடக்கு நலத் தமிழ்ப் பத்திரிகையொன்று ஆலோசனை கூறி எழுதியிருப்பதையும் பார்த்தால்.வடக்குத் தமிழர்கள் இறும்பூதெய்தக் கூடிய கொலை முயற்சிகள்தான் அவை என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. கவலையை ஒழித்து வீணான கேள்விகளை விட்டுத் தள்ளுங்கள் நம் திறன்மிகு
affኻ 04...10. 20በ4
夔
மனிதன் என்று எண்ணிக்கொண்டு
மரகதப் பாளங்களாய் * என்ன நடக்குமோ என்று சூதாடியின் தண்ணீரைத் தொடாத உத்வேகத்தால் அந்தக் கணநேரத்தில் ஒளியில் குளித்த மகி அவனுக்குள் ஏதாவது ஒரு ஜன்னல் திறந்து தலையாட்டின. விடும் திறந்த நேரத்தில் சூதாடியின் அக் : உலகின் பின்னணியே மாறிவிடும். பச வருமபுவது என 米 ".ே யோசித்தபடி படுத்திரு
மனிதனின் முழுக் கண்ணோட்டமும் T' விரைவில் ஆதவனை' هر حجر ) و 4 – حضر ) இங்கேயே இப்போதே என்றுதான் இருக்க மலர்வதற்கு என நி வேண்டும். இது தவிர, வேறொரு இடமும், கேட்டுக்கொண்டிருக்கி வேறொரு நேரமும் என்றுமே கிடையாது. மரகதப் பச்சைப்
* வாழ்க்கை என்பது புரியாத புதிர். தைரியத்தில் சேலை * நீங்கள் இந்தப் பூமியின் முதல் 驚 tot 60 LB5B இடது கையைத் த6ை உயர்த்தி உடலை ஒ குளத்தைப் பார்த்தபடி கல்லையோ புல்லைே அதனால் சலனமுறும் விழிகளை நாட்டிப் படு புற்றரையில்கத்த நெருங்கிவிட்ட மிதில6 கவனிக்கவில்லை. நெ அவள் கோலத்தைக் விரும்பாமல் நாலைந்: ஓஷோவின் 1:லயில் அத் பொன்மொழிகளிலிருந்து - Uji6516), யாரும் இல்லை T அலட்சியமாக நெளிந் கொலைஞர்கள் அங்கு புகுந்துவிட்டார்கள் என்று கிடந்த அவள் உடல கமுக்கமாய்ச் சிரித்துவிட்டுத் தெம்புடனிருங்கள் ತ್ರಿಡ್ತು. C; XeX உண்மையில் கு * சிந்தியா அப்பாவித்தனம் என்பது என்ன? மன்மதன்தான் யாருக் பி.தேவன், தோட்டவெளி. வில்லையும் பாணங்க குளக்கரையில் போட்( ஐந்து வகை மல கிடந்தன. அதிலும் Ca தெரிந்த அந்தத் தாம
வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.
* ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பதையே ஒரு ஆசையாகக் கொள்வது அபத்தம் ஆகும்.
* நம்முடைய மனதில் கற்பனா சக்தி உள்ளது. இதைச் சரியாகப் பயன் படுத்தினால் அற்புத சாதனைகள் புரிய முடியும். தவறாகப் பயன்படுத்தினால் கோளாறுகள்தான் விளையும்.
சில சமயங்களில் அதுவே மிகுந்த கெட்டித்தனமும் கூட
ஒரு துணுக்கு.
Ç13ಿದ್ಲಿ ஐயா எனக்குத் தெரியும்? இன்னும் வாதங்கள் பாசியின் நடுவே முக fr , இரு தாமரைகளையும் நடக்கவில்லையே.இந்த வழக்கறிஞர் பேச ಫ್ಲಿಕ್ಕಿ மரைகளையும வேணும்.பிறகு அந்த வழக்கறிஞர் குறுக்கு |ւս விசாரணை செய்ய வேணும்.இரண்டு தரப்பு புறஇல் ந்ேது வாதமும் கேட்ட பிறகு நீங்கள் தீர்ப்புச் சொல்ல உடலில் வளைநது á வேணும்.அதுக்குப் பிறகுதானே ஐயா பகுதிகளை தெரியும்.நான் குற்றவாளியா இல்லையா ខ្ញាjö என்று.?
Xxas a . ஃ வர்ண ஜாலம் மன்மதன் போட்டு அசமாநந்தன், சங்கமன் கிராமம். மலர்களைக் கண்டுசெ வளைந்து கிடந்த வில் கறுப்பு - வெள்ளை காலம் தெரிந்துகொண்டான் , .. E , , ! : ဖြူဖြုံးခွါ၊ ဗြူးစ္ဆ ရှု * யாழ்ப்பாணத்தில் நடந்த Bigatch |lး ရွှေ့ရ၍၊ பூவுடலிலும்தான் இன் முடிவில் ஆடுகளத்துக்குத் தீ மூட்டி கணுக்கள் கழுத்து அட்டகாசம் புரிந்தார்களமே தமிழ் இளம் சந்ததி முழங்கால் இன்னும் 6 ஒற்றுமையுடனிருந்து நம் சமுதாயத்தையே இனிமை ரசம் ஊறும் படுத்திருந்த நிை A. பாடுக
அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய ஒரு
காலகட்டத்தில், விளையாட்டில் போய் இப்படி
மூர்க்கமாக நடந்துகொள்வதா?
-இ.கணபதிப்பிள்ளை, வெள்ளவத்தை, L
ii "கண்ணே! இதயத்
மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய தமிழ்ப் இதயத் துடிப்பில் பத்திரிகைகளும், பிரமுகர்களும் இன்றைக்கு 26 என்ன விதமாகச் சிந்திக்கச் சொல்லித் .ே தமிழ் மக்க
தருகிறார்கள்? எப்ப, இந்தப் வாக்களிக்க வேண்டும்
பொடியள்.கருணாவையும் கிழக்கிலுள்ள புத்திச் செருக்கர்களையும் போட்டுத் தள்ளி எங்களைச் சந்தோ ஷமாக முச்சுவிட வைப்பார்கள் என்று தானே! காலத்துக்குக் காலம் நமக்குள்ளேயே சிலரைத் துரோகிகள் என்று காட்டி, அவர்களைச் சுட்டுக் கொன்று இந்தப் பூவுலகிலிருந்தே ஒழிக்காவிட்டால் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது என்று சிந்திப்பதற்குத்தானே பழக்கி வைத்தி ருக்கிறார்கள்! நாங்கள் வேறெப்படி வளர்வோம்!
எந்தத் தமிழர்களி வடக்கு, கிழக்கு, மன அனைவரும் இணை வாக்களிக்கச் சொன்னே
பிறகும் ஒற்றுை வடககு
Σ.Κ.Ε.Σ.Κ. * ஒருவர் எப்போது முழு அறிவாளியாகிறார்?
-எட்வேட் நிஷாந்தன், பெரியநீலாவணை
- 01.
கேள்விகள் கேட்பதையும், பதில்கள் சொல்லிக்கொண்டிருப்பதையும் நிறுத்தும்போது »KEĆIX * தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன சிந்தியா?
பி.கே.ரவி, லிப்பகலை.
இடமல்ல என்று விரட்டி கூட அவர்களுக்குப் ப என்று ஆக்கி, அவர்க வடக்கு கிழக்கு தமிழர் ஏனைய இயக்கத் தமி
கட்சிகளின் த6ை இருவரையும் ஒரே இடத்தில் வைத்துச் உறுப்பினர்களையும் சமாளிக்கும் கெட்டிக்காரர்கள் இருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான
தமிழ்நாட்டில் ஒரு ஆட்டோவின் பின் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது :
தவர்கள், ஆதரவாளர் தவிர்த்து ஏனைய த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நனம் காய்ந்த மார்ை
:
யில் நினைந்தால் போதும்"
ளத்தில் தங்கப் மிதிலனின் மனம் பெரிதும் தடுமாறியது. ப்புடன் மிதக்க அவளது அழகிய மார்பகத்தைத் தழுவிச் ங்கே தெரிந்த பாசிகள் சென்ற சேலையின் மேல் தலைப்பு
மின்னின. முன்புறத்தில் மட்டுமின்றிப் பின்புறத்திலும் தாமரை மொட்டுகள் நழுவிக் கிடந்ததால் அந்தப் பிரதேசங்களில் ழ்ச்சியில் பாய்ந்த நிலவொளி அவன் கருத்தை
அழித்துவிடும் காட்சியைச் செய்திருந்தது. சத்தில் அந்த மலர்கள்
னவாயிருக்கும் என்று தன் ஒளியால் அபிஷேகம் செய்கிறது
ந்தாள் அகலரசி, போலும்
அனுப்பு, நாங்கள் அவள் உடலின் ஒவ்வொரு ( ' பகுதியையும் கண்கள் ஆராய்ந்ததன் ன்றனவா? விளைவாக, உணர்ச்சி வெள்ளம் புற்றரையில், ஏகாந்த உடலெங்கும் பாய்ந்து பேரலைகளாக பின் அடிப்பாகம் மாறி, மிதிலனைப் பேயாட்டம் ஆட்ட கிடக்கப்
நந்தாள் அகலரசி'
0க்குக் கொடுத்து
கையிலகப்பட்ட
பா எடுத்து வீசி,
என்ற நினைப்பில் > * து வளைந்து జాఢ A pகு காமனின் பின்புறம் மிக அருகே சென்று அகல் நாற்றமளித்தது. என்றழைத்தான் மிருதுவாக, ளத்தில் நீராட வந்த அதிர்ச்சியுற்று எழுந்த வேகத்திலேயே காவது பயந்து நழுவிய சேலையைச் சுற்றித் தன்னை ளையும் அந்தக் மூடிக்கொண்டுவிட்ட அகலரசி "எப்போ டுவிட்டு ஓடிவிட்டானா வந்தீர்கள்? என்று கேட்டபடி அகன்ற
விழிகளை அவன் மீது நாட்டினாள்
விசாலமான அந்த விழிகளால் கல்வி இழுக்கப்பட்ட மிதிலனின் கண்கள், பெரிய ருந்த பச்சைப் சமுத்திரத்தில் விழுந்துவிட்ட துரும்புகள் ங்குவித்து நின்றிருந்த போலச் சிக்கி அலைப்புண்டு திணறின. கரையிலே பாசியை 'இப்போதுதான் என்று எச்சிலைக்
ᎦXXXXX கூட்டி விழுங்கினான்.
*திருட்டு முழியைப் பார் இவன் எப்போது வந்து எதையெதையெல்லாம்
மிதிலன் குளத்துத் பார்த்து நின்றிருந்தானோ? என்று தனக்குள் சின் தோல்வியை எண்ணிக்கொண்ட அகலரசி முடியிருந்த லைகுனிந்து சேலையை மேலும் இறுக்கிக்கொண்டு னத்தான் சங்கடத்தில் நெளிந்தாள் வெட்கத்தால் விட்டுப் போன பக்கவாட்டில் தாழ்ந்த அந்த விழிகள் ாண்ட மிதிலன், அழகையெல்லாம் அள்ளிக் கொட்டின லையும் "ஏன் எழுந்துவிட்டாய் அகல். மன்மதனின் வில் நான்தானே வந்திருக்கிறேன் என்றபடி வ்வளவு பொருத்தம் அவள் தோள்களில் கைகளைப் போட்டான். எத்தனை அவன் நாசியிலிருந்து வந்த உஷ்ணக் இடை முழங்கை, காற்று அவள் கன்னங்களைத் தடவிச் த்தனை எத்தனையோ சென்றது. அவள் உடலிலும் அனலை கணுக்கள் வாரிக் கொட்டியது லயில் அவளுடல் பதிலுக்கு அவள்
ாக் கவனித்த
அவள் அழகை இரசித்துத்தான் நிலவு
பலவீனப்பட்டுக் கிடந்ததால் அவள் என்ன சொன்னாள் என்பது காதில் விழவில்லை
அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலிலும் அவன் இல்லை. அவன் ஆவல் செயலில் இருந்தது
அவள் பூவுடலை வளைத்துக்
கைகளுக்குள் இறுக்கினான்.
'உம். வலிக்கிறது என்றாள். "எங்கே என்று கைகாளல் தேட ஆரம்பித்தான் &:8
'ஊஹூம்" என்றபடி, அவன் தேடிய பகுதிகளை அவன் மார்புக்குள்ளேயே
மறைத்துக்கொண்டு ஒடுங்கினாள் அகலரசி,
அவன் கரங்களின் சேட்டைகளை
விரும்பாதவள் போலவும் விலகிவிடத் துடிப்பவள் போலவும் பாசாங்கு
செய்தபடியே அவன் கைகளுக்குள்
இன்னுமின்னும் சிறைப்பட்டு சிறகடிக்கும் பறவை போலத் துடித்தாள்
தன் மார்பில் அந்தச் சிறு பறவையின் சிறகடிப்பைப் புளகாங்கிதத்துடன் உணர்ந்த மிதிலன், அவளைத் தன் மார்போடு அழுத்திக்கொண்டு "என் நெஞ்சைக் கிழித்து உள்ளே
முணுமுணுத்தான்
அவள் அர்த்தமற்ற ஒலிகள்
வேதனைச் சிரிப்பின்
இழையை இதழ்களில் நெளியவிட்டு
மீண்டும் குளத்தைப் பார்த்தாள் அகலரசி *அவன் நினைப்புத்தானா? என்றபடி விதிஷா அருகில் அமர்ந்தாள்.
*நான் என்னடி செய்வேன்? சந்தனம் பூசிக் காய்ந்து மணம் வீசியபடி இருக்கும் அவன் மார்பை நினைத்தாலே போதும் என் உள்ளத்திலே கிடக்கும் காமநோய் பெருகி வளர்ந்து என்னைக் கொல்லுகிறது. அந்த மார்பைத் தழுவிக்கொண்டுவிட்டால் இந்தக் காமநோய் செத்துவிடும் அவனைக் காணோமே" என்று நெடுமூச்செறிந்தாள்
போதுமடி உன் நோயும் சாவும்: என்று சினந்தாள் விதிஷா
"அவன் மார்பை நினைத்தால் காமம்
என்னைக் கொல்லுகிறது. தழுவினாலோ இந்தக் காமநோயை அவன் மார்பு
கொன்றுவிடுகிறது. ஏனடி இது என்று
கேட்டுக் கைப்புச் சிரிப்பை உதிர்த்தாள்
அகலரசி
சேணோன் மாட்டிய நறும்புகை நெகிழி வானமீனின் வயின் வயின் இமைக்கும், ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம் உள் உள்நோய் மல்கும்; புல்லின் மாய்வது எவள் கொல் அன்னாய் (குறுந்தொகை 150 X-----
தில் நீ! என்றோம். பின்னர் கிழக்கில் நடந்த பொங்கு என் தாய்" தமிழில், புலிகளே தமிழர் என்பதை ÖXX ஒப்புக்கொண்டவர்களின் ஒற்றுமை என்றோம். ர் ஒற்றுமைக்குத்தானே இப்போது கிழக்கில கருணாவின் நாலாயிரத்துக்குக் குறையாத புலிப் போராளிகள், அவர்களது குடும்பங்கள் ஆதரவாளர்களையும் தவிர்த்த மிச்சத் தமிழர்களின் ஒற்றுமை என்றாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு கிழக்கில் வென்ற எம்.பி.க்களை வைத்து அபிவிருத்தி வேலைகளைக் கருணா செய்வாரென்றால்.நாம் வடக்குத் தமிழ் ஒற்றுமையில் வந்து நிற்போம்.
இறுதி இலட்சியம் இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது. வீரர்களும், வியாக்கியான பண்டிதர்களும், எச்சில் வழிய எம்பி சிற்றுக்கு அலைபவர்களுமாக நம்மை இழுத்துச் சென்று விழுத்தப் போகிறார்கள் மீள முடியாத படுகுழிக்குள்
அ.வாணி, மன்னார்.
ன் ஒற்றுமை? 1977இல் லையகம், முஸ்லிம்கள் ந்த தமிழீழத்துக்கு ாம் மலையகத்தை விட்ட தமிழ் பேசும் மக்களின் ம என்றோம். பிறகு - முஸ்லிம்களின்
XéX * புலிகளின் யுத்தத் திறன் இல்லாது போனால் சிங்களவரைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவந்திருக்க முடியுமா என்று தமிழர் மார்க்ஸியப் பேராசிரியர் பிதாமகர் கேட்கிறாரே? -குதெய்வேந்திரம், வவுனியா,
எத்தனை கழுத்தறுத்தாவது எதிரியைப் பணிய வைத்து, எங்களுக்குள்ளேயே குழுத் தலைவனைக் கும்பிடாதவரின் குரல்வளைகளைக் கடித்துத் துப்பி, நம் குறிச்சியின் வெற்றிக்காய்ச் சுன்னதங்கொள்ளும் காட்டுமிராண்டிக் காலத்து இரத்த வெறி (அல்லது ஹிட்லர் காலத்துப் பாசிஸ் மூர்க்கம்)
XXA2ÖXX * நம் நாட்டு ஆடுகளங்களிலேயே எமது அவமானகரமான முழுத் தோல்வியைச்
சந்தித்திருக்கிறதே?
பும், பள்ளிவாசல்களும் ாதுகாப்பில்லாத இடம் ளைத் தவிர்த்துவிட்டு * ஒற்றுமை என்றோம். ழ்ப் போராளிகளையும் 0வர்கள் மற்றும் கொன்று, அவர்களது குடும்பத் கள் அனைவரையும் மிழர்களின் ஒற்றுமை
-F.9 LDLJIT, 6ğ606TT.
முரளியோ, வாஸோ அணித் தலைமைப் பதவிக்கு வந்துவிடக் கூடாதென்று பதற்றத்தோடும் வீம்போடும் செயற்படும் தெரிவுக்குழுவும் யுத்தத்திற்கு அடுத்தபடியாக நம் நாட்டைப் பிரபலப்படுத்திவிட்ட இந்த விளையாட்டின் மூலமும்.சில்லறைகளை வீசி பணக் கட்டுகளை அள்ளிக் கொள்ளலாம் என்று சபையைக் கைப்பற்றிய பாதாள உலக வியாபாரிகளுமே பதில் சொல்ல வேண்டும்.
区尼氹区 * ஏகப் பிரதிநிதித்துவத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்?
க.கமால்தீன், ஏறாவூர் - 03
யோசித்துப் பாருங்கள். நீங்களும் உங்கள் சகோதரனும் ஒரு வயிற்றில் பிறந்தீர்கள். ஆனால், உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பது உங்கள் சகோதரனுக்குத் தெரியவில்லையே? உங்கள் சகோதரன் என்ன செய்ய எண்ணுகிறான் என்பது உங்களுக்குத் தெரியவில்லையே? காரணம், நீங்கள் இருவரும் தனியர்கள். இந்த உணர்வு இருக்கும்போதுதான், உங்கள் எணர்ணங்கள் உங்களுக்கு எவ்வளவு நியாயமாகப் படுகின்றனவோ, அதைப் போலவே உங்கள் சகோதரனுக்கும் அவனுடைய எண்ணங்கள் நியாயமாக இருக்கும் என்ற ஞானம் பிறக்கும். இந்த ஞானம் உங்கள் இருவரையும் ஒருவரையொருவர் மதிக்க வைக்கும். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வைக்கும். ஒருவரையொருவர் சகித்துக்கொள்ள வைக்கும். இந்த சகிப்புத்தன்மையுடனான ஒற்றுமைப் பயணமே இருவரையும மனிதர்களாய்ச் சுகப்பட வைக்கும்!
区の収エ

Page 22
@aff@y VS®.I *
இலங் பாகிஸ்தானி
இலங்கைககுச் சுறறுபயணததை கர்கள் மத்தியில் பாரிய ஏமாற்றத்தை கொண்டிருக்கும் பா மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணி ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் அணிகளுக்கிடை வெற்றிமுகத்தோடு நாடு திரும்பியுள்ளது. இல்லை இறுதிப்போட்டியைப் பொறுத்த ரெஸ்ட் ஆட்டம் ப6 இலங்கை - அவுஸ்திரேலிய அணி வரை இறுதிநாள் ஆட்டங்கள் இலங்கை திசைதிருப்பியுள்ள களுக்கு இடையில் நடைபெற்று முடிந்த அணியின் நிதானமான துடுப்பாட்டத்தின் பெடுத்தாடிக்கொண் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் அவசியத்தை உணர்த்தியிருந்தது அணி வலுவான ( ஆட்டத் தொடரைச் சுவீகரித்துக் ஆனாலும் இலங்கை அணியினரால்வெற்றி துள்ளது. இந்திய அ கொண்ட அவுஸ்திரேலிய அணி, மூன்று இலக்கை நோக்கி நகர முடியாமல் போய் வீரர் வீரேந்திர ஷெவ போட்டிகளைக் கொண்ட ரெஸ்ட் ஆட விட்டது. அவுஸ்திரேலிம அணியின் மூன்று செஞ்சரிகளை டத்தில் இலங்கையிடம் தோல்வி காணும் மாபெரும் வெற்றிக்கு மிகவும் உறுது ஓட்டங்களைப் பெற்ற 60 ಙ್ இலங்கை ணையாக இருந்தவர் சுழல்பந்துவீச்சர்ள் ழ்ந்தார் பாகிஸ்தர் அணியுடனான ஆட்டங்களில் குறிப்பிட்ட ஷேன் வோன் என்றால் மிகையாகாது. ஓட்டங்கயை பெற்று
அளவு சவால்களை எதிர்கொள்ளாமலே ரெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இறுதி இரண்டு ரெஸ்ட் ஆட்டங்களிலும் கடைசி நாட்கள் அவுஸ்திரேலிய - இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யம் மிக்க நாட்களாக அமைந்தன. ஏனெனில், இரண்டாவது ரெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நாளில் இலங்கை அணி வெற்றியை மிக அண்மித்துக்கொண்டிருந்தபோதும், 26 ஓட்டங்கள் பெற முடியாமல் இலங்கை அணியின் மூன்று விக்கெட்டுக்கள் அடுத்தடுத்துச் சரிந்த தனால் இலங் கைஅணிவெற்
霹
மோர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய அணி, பாகிஸ் தானுடனான ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை முடித்துள்ளது.
நடந்து முடிந்த ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்திலும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் ஏற்படுத்தியுள்ளார். இரு டயில் ஆரம்பமான முதலாவது ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான இறுதி ஆட்டத்துக்குச் சமமான ஆட்டமாக கிரிக்கட் இரசிகர் களால் அவதானிக்கப்பட்டுள்ளது என் பதை எவரும் மறுக்க முடியாது. முதல் துடுப்பாட்டத்திலேயே 349 ஓட்டங்களை
புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தலைவர் கருணாவைக் கொன் உத்தரவைப் பிரபாகரனின் வன்னித் தலைமை விடுத்த சூட்டோடு சூடாக கருணவுக்கு மிக நெருக்கமானவரெனக்
1.
இலங்கை மண்ணிலேயே இலங்கை புள்ள ஷேவாக்தொய் அணியை வெற்றிகொண்டுள்ளமையானது மிக அபாரமாக பந்து அவுஸ்திரேலிய அணியின் பெருமைக்கு கொண்டது இந்தி
மேலும் வலுச் சேர்க்கின்ற விடயமாகும். உலகக் கோப்பையைத் தூக்குகின்றபோதே அதற்கான தகுதியை மிகவும் கொண்டிருக் கிறது என அவுஸ்திரேலிய அணியை விமர்சித்தவர்களின் தூரநோக்கு பொய்த்துப் போய்விடவில்லை.
கிரிக்கெட் இரசிகள் வரவேற்பைப் பெற்று
விளாசித்தள்ளிய இந்திய அணியை வியப்புக்குள்ளாக்கும் வகையில் பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி இறுதிவரை மிக அபாரமாகப் போராடியது. இறுதியில் 343 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் தோல்வி கண்டது. இந்த
வெற்றியை இந்தியா உட்பட இந்திய தான் அணியைப் பெ
அணியின் இரசிகர்கள் மிக ஆரவாமாகக் - ಛೋ ஆரவாரமா ஒரு போட்டியில் பாதுமானது. நானக ஆனாலும், இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தினை பாகிஸ்தான் அணி ಙ್: சுவீகரித்துக் கொண்டது. அதைத் ಫ್ಲಿ இ தொடர்ந்து மூன்றாவது போட்டியையும் இறுதி 醬 க்கு
பாகிஸ்தான் அணி தனதாக்கிக் கொண்டதால், இந்திய அணிக்கு எஞ்சியிருந்த இரு போட்டிகளும் பெரும்
சபாஷ் சரியான அணிகளின் இரசிகர்க
( .கொள்ளவில்லை • ـــر • நெருக்கடியை ஏற்படுத்திவிட்டன. - தொடரை வெற்றி பெற வேண்டுமானால்
இந்திய அணி எஞ்சிய இரு போட்டி களிலும் வெற்றி பெற வேண்டும். பாகிஸ் 24.03.2004 UTails
& مجی
கருதப்படும் மட்டக்களப்பு அரசாங்க துப்பாக்கிப்பிரயோகம் செய்ய முனைந்துள்
அதிபர் மோனகுருசாமி துப்பாக்கிப் ளனர். குறித்து இவர் கொண்ட பிரயோகத்துக்கு இலக்காகிமயிரிழையில் இதேவேளை மகேஸ்வரனும் வன்னிப் போக்கு கருணா மீ உயிர் கிழக்கில் புலிகளின் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி செலுத்தியிருக்கலாமென் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரைக்குச் யுள்ளார். அத்துடன் பல ஐரோப்பி சென்று தேர்தல் முன்தயாரிப்பு வேலைகள் மார்ச் மூன்றாம் திகதி அசோஸி நாடுகளுக்குச் சென்று பற்றிஆராய்ந்துவிட்டுத் திரும்புகையில் யேட்டட் பிரஸ்ன்சிமாலி திசாநாயவுக்குக் முறை, சுயாட்சி முை
கிழக்கு மாகாணப் புலிகள், வன்னித் தலைமையிலிருந்து பிரிந்து செல்லத் தீர்மானித்திருப்பதாகக் கருணா அறிவித் ததன் மூலம், புலி இயக்கத்துக்குள் பல கால LD5 உட்புகைச்சலை அம்ப லத்துக்குக் கொண்டுவந்தார். உடனடி யாகவே சகல தமிழ் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு புலி இயக்கத்துக்குள் எவ்வித பிரச்சினைகளுமில்லையென்று பொரிந்து தள்ளின. ஆனால், மூன்று நாட்கள் கழித்து கருணாவென்ற தனிநபரின் நடவடிக்கையே இதுவென்றும் தனது தவறுகளை மறைப்பதற்காகக் கருணா
இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில
மைந்துள்ள பிள்ளையாரடியில் வைத்து
மோனகுருசாமி சுடப்பட்டுள்ளார். இதற்கு
麥 懷 :. . . . .3.
கொழும்பில் துப்
அறிந்துவந்த கருண இயக்கத்துக்குள் நி ஆதிக்கம் மற்றும் பொப் கிழக்குத் தலைமைக்கு கொலைகளை மேற்செ யங்களும் கருணாவை பாட்டுக்குத் தள்ளியி அரசியல் அவதானிகள்
கருணாவை மண்ண படுத்த முடிவு செய்யப் கருணாவின் துரோக நிலையைப் புரிந்துகெ
முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன்.)
முன்னர் கல்லடியிலுள்ள தனது வீட்டில் வைத்து கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளரான திருச்செல்வம் சுட்டுக் காயப்படுத்தப்பட் டுள்ளார். இந்த இரு புத்திஜீவிகளுமே கருணாவுக்கு மிக நெருக்கமானவர்க ளென்றும் கருணாவின் சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்திய வர்களென்றும் கூறப்படுகிறது. இந்த இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் புலிகளின் வன்னிப் பகுதிப் போராளிகளென்று கூறப்படுகிறது. புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் வெட்டம்மானின் ஆட்கள் கணிசமானளவு வன்னியிலிருந்து திருமலையிலும் மட்டக் களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக் குள்ளும் ஊடுருவியுள்ளர்களென்று இராணு வம் தெரிவிக்கிறது.
இதேவேளை வெள்ளவத்தையில் ஈபிடிபி யின் முன்னாள் எம்பி கந்தையா சங்கரன் மீதும் வன்னிப் புலிகளே
பிரதேசவாதத்தைக் கிளப்புகிறாரென்றும் சுப. தமிழ்ச்செல்வன் கூறியதையடுத்து வன்னித் தலைமையின் ஊதுகுழல்களாகவே சகல தமிழ் ஊடகங்களும் செயற்படத் தொடங்கியுள்ளன.
மோனகுருசாமி கிழக்குப் பிராந்தியப் புலிகளோடு நல்லுறவுகளைப் பேணி வந்தவரென்பது குறிப்பிடத் தக்கது. இந்த வகையில் அவருக்கும் கருணாவுக்கு மிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்துள்ளன. அரசாங்க அதிபர் அண்மைக் காலங்களில் நடத்திய நிதி, நிர்வாக, புனர்வாழ்வு புனரமைப்புக் கூட்டங்களில் கருணா பங்குபற்றி வந்தாரென்பதும் குறிப் பிடத் தக்கது. மோனகுருசாமி இலங்கை
டிருக்கும் போராளிகள்
நிர்வாக் சேவைக்குப் போட்டிப் பரீட்சை பிரிந்து சென்று தத்தம மூலம் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் இணைந்துகொள்ளலா கண்டியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். வன்னித் தலைமை கட அக் காலகட்டத்தில் தீவிர இடதுசாரிச் அறிக்கையொன்றினை சிந்தனைகளின் செல்வாக்குக்கு இவர் தனிநபர்வழிபட்டோடு
கொள்கையோ கோ இறுக்கமாகக் கட்டிெ தமிழ் மக்களை இது
தின்
உட்பட்டிருந்தார். பின்னாட்களில் ஐ.தே.க. வுடன் இவர் உறவுகளை வளர்த்துக் கொண்டிருந்தாலும் தேசியம், சுயநிர்ணயம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதகவல்
நடைபெற்றுக் ஸ்ெதான் - இந்திய பிலான முதலாவது ரின் எதிர்பார்ப்பைத் து. முதலில் துடுப் டிருக்கும் இந்திய லக்கை அடைந் னியின் துடுப்பாட்ட ாக் அபாரமாக ஆடி நிறைவு செய்து 309 நிலையில் ஆட்டமி ன் மண்ணில் 300 சாதனை நிகழ்த்தி புநிலை ஏற்படாமலே வீச்சாளர்களை எதிர் பா - பாகிஸ்தான் ள் மத்தியில் பெரும்
ாறுத்தவரை இரண்
வெற்றி பெற்றால் ாவது போட்டியை போராட்டத்துக்கு கிக்கொள்ள இரு ரு வெற்றிகளுடன் முகங்கொடுத்தன.
போட்டி இரு sளுக்கும் இருப்புக் வெற்றி யாருக்கு ல் பெரும் இக்கட்டு
ஸ்தானின் லாஹூரில்
భ
ன்ற கோட்பாடுகள் டிருந்த சிந்தனைப் து செல்வாக்குச் றும் கூறப்படுகிறது. ய, ஸ்கன்டினேவிய
சமஷ்டி ஆட்சி ற பற்றியெல்லாம் ாவுக்கு, புலிகள்
ாள் கைங்கரி န္တိမျို, நிலைப் ருக்கலாமென்றும் கருதுகின்றனர். ரிலிருந்து அப்புறப் டடிருபபதாகவும ந்தின் உண்மை ள்ளாமல் அவரோ
தாம் பெரிதும் நேசிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் |தொடரானது இவ்விரு நாடுகளுக் கிடையிலும் புரிந்துணர்வு ஒன்றை ஏற்படுத்தப் பெரும் பங்கை
காமல் நட்புக்கு வழிசமைப்பதே யாகும். மீண்டும் மற்றுமொரு விளை
ஷெவாக்கின் மூன்று சதம் குறித்து பாகிஸ்தான் இரசிகர்கள் கருத்துக் கூறும்போது எதிர்அணி என்பதை விடவும் அபாரமாகவும் நிதானமாகவும்
இறுதிப் போட்டி பகல் இரவுப் போட்டியாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற இன்ஸமாம் துடுப் பெடுத்து ஆடும்படி இந்திய அணியைக்
கேட்டுக்கொண்டார். "இந்த அணியில் பெரிதும் ஆக் த்திருக்கும் துடுப்பாட்டக் காரர்களான சச்சின் டெண்டுல்கார், வீரேந்தர் ஷெவாக், ராகுல் டிரா விட், கங்குலி போன்றோர் குறிப்பிடக் கூடிய திறமையை வெளிக் காட்டாதபோதும், வி.வி.எஸ். லக்ஷ்மன் எவரும் எதிர்பார்க்காத விதமாக 107 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியை 293 ஓட்டங்கள் என்ற இலக்கு நோக்கிச் செல்ல வழிவகுத்தார்.
இந்த 293 ஓட்ட இலக்கு இன்ஸமாமின் வியூகத்திற்கு வெற்றி எனச் சிந்திக்க வைத்த போதும், பதிலுக்குக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் பாலாஜியினதும் இர்பான் பத்தானினதும் பந்துவீச்சில் சரிந்தது, பாகிஸ்தான் அணிக்குப் பெரும் சரிவாக அமைந்தது. ன் தலைவரான இன்ஸமாம் வழமை போல தனது நிதானமான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பார்க்காத விதமாக சிக்ஸர் ஒன்றை விளாசியபோது அதைத் தடுத்துப் பிடியாக்கிக் கொண்ட சச்சின் டெண்டுல்கார் பாகிஸ்தானின் தோல்வியை உறுதிப்படுத்
இயக்கம் நம்பவைத்துக்கொண்டிருந்தது. கருணாவின் நடவடிக்கை அந்த நம்பிக் கையை அத்திவாரத்தோடு தகர்த்து விட்டது. அதுமட்டுமல்ல, கிழக்கு மக்கள் பிரபாகரனின் கொடும்பாவியை எரிப்பதற்கும் அவரின் படங்களைத் தூக்கி வீசுவதற்கும் கருணா உந்து சக்தியாகத் திகழ்ந்த மையை பிரபாகரன் என்றுமே ಥ್ರಿ:
போவதில்லை. ஆனால், புலிகள் இக்கத் துக்குள் வலுவான போர்ப் படையை வைத்திருந்த கருண மீது உடனடியாகத் தாக்குதலை நடத்த முடியாத நிலைமையே
பிரபாகரனுக்கு இருந்தது. கருணாவிடம் சுமார் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட போர்த்திறன்மிக்க படையணிகள் உள்ளன. ஜெயந்தன், விசாலகன், வினோதன் படை யணிகளும் அன்பரசி, மதன ஆகியபடைப் பிரிவுகளும் ஜோன்சன் ஏவுகணைப் பிரிவும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
முதலில் ஈரோ ஸின் முன்னாள் த  ைல வ ட் பாலகுமாரை அனுப்பி கரு னாவுடன தந |திரமாகப் பேசி சமரசம் செய்து 96.60) J 6. GOT னிக்கழைத்து கதையை முடி |த்து விடவே |பிரபாகரனி
அவரை விட்டுப் குடும்பங்களுடன் மன்றும் புலிகளின் ந்த 25ஆம் திகதி வளியிட்டிருந்தது. எவ்வித ஜனநாயகக் நாரியோ இன்றி ழுப்பப்பட்டதாகத் ாலவரை புலிகள்
GAO
DUöi
--- ஆனால, அது சரிப்பிட்டுவராதென
ஏனையவர்கள் தெரிவித்ததையடுத்து மட்டு - அம்பாறைக்குப் பொறுப்பாக விசேட தளபதி, துணைத் ரமேஷ், ராம் போன்றோரையும் கௌசல்யன், ரமணன் போன்றோரையும் பிரபாகரன் நியமித்தார்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜோசப் பராஜசிங்கத்தைத் தவிர ஏனைய
யாட்டுப் பார்வையோடு சந்திப் போம்.
தினார். ஆனாலும், அதைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் கான் துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்த சலிம் மலிக்குடன் இணைந்து மிக நிதானமாக ஆடி சரிவிலிருந்த பாகிஸ்தான் அணியை 230 ஓட்டங்களை எட்டச் செய்தார். பாகிஸ்தான் வெற்றியை நோக்கி மீண்டிருப்பதை இரசிகர்களில் உற்சாகத்தில் காண முடிந் தது.
ஆனாலும், ஷெவாக்கின் சுழற்பந்தில் சலிம் மலிக் ஆட்டமிழக்க நேரிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கியதால் 40 ஓட்டங்களால் பாகிஸ்தானை இந்தியா வெற்றிகொண்டது.
ஒருநாள் ஆட்டத் தொடரில் பாகிஸ்தான் மண்ணிலேயே பாகிஸ்தானை இந்தியா வென்றது இதுவே முதல் தடவையாகும். இந்த விளையாட்டு என்பது இரு நாடுகளுக்கிடையில் சமரசப் போக்கு தொடர பெரும் பங்கை ஆற்றியுள்ளது எனலாம். இந்த இறுதி ஆட்டத்தினை பாகிஸ்தானின் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் நேரடியாகப் பார்வையிட்டார். இந்தியப் பிரதமர் தனது விட்டில் இருந்தவாறே பார்த்து மகிழ்ந்தார். அப்போது இந்தியப் பிரதமர் செய்தி சேவை ஒன்றுக்குத் தெரிவிக்கையில், இந்தியா கிரிக்கெட்டை மாத்திரம் வெற்றிகொள்ளவில்லை; பல கோடி இதயங்களையும் வென்றுள்ளது எனத் தெரிவித்தார்.
எப்படியோ இருநாடுகளும் சமரசமாக ஒற்றுமைப்பூட்டர்ல் நீாழும் மகிழ்ச்சி ய்டிைவோம். சிறப்பாக விளைய்ாடிய இந்திய-பாகிஸ்திான் அணி வீரர்களுக்கு "HELGESF
ஏழு வேட்பாளர்களும் கருணாவையே ஆதரிக்கின்றனர். இத் தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று அல்லது நான்கு
ஆசனங்கள் டைக்கலாமென்றும்
ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் ஹிஸ்புல்லாவுடன் சேர்ந்து மட்டக்களப்பில் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து பேரும் ஜனாதிபதியையே ஆதரிப்பர்களென்றும் கருணாவின் நெருங்கிய ஆதரவாளரான ராஜன் சத்தியமூர்த்தி அமைச்சரா கலாமென்று கதைகள் அடிபடுகின்றன. கருணாவை அங்கீகரித்தால் அது யுத்த நிறுத்த மீறலாகுமென்று வன்னித் தலைமை தெரிவித்திருப்பதால் தேசியக் கட்சிகள் உடனடியாக அவரின் கோரிக்கையை ஏற்கத் தயங்குகின்றன என்பதும் நிலைமை சீராகும்போது பிரபாகரனை தற்காப்பு நிலைக்குத் தள்ளிய கருணாவுக்கு நேசக் கரம் நீட்டும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாகும். இந்த நிலையில் தேர்தலையொட்டிய காலப் பகுதியில் கருணாவின் கதையை முடிக்கவே பிரபா கரன் திட்டமிட்டுள்ளார். நிலைமையை உணர்ந்துகொண்ட கருணா தனது சொந்தச் சகோதரனான ரெஜி என்பவரையே தனது பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமித்துள்ள்ாரென்றும் மிகவும் நம்பிக்கை யான மட்டு - அம்பாறைப் போராளிகளையே பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி யுள்ளாரென்றும் கிழக்குத் தகவல்கள் கூறுகின்றன. கருணாவா? பிரபாவா? அடுத்து வரும் நாட்கள் தீர்மானிக்கும்
ਪੰ ಫ್ಲಿಕೆ போகின்றன.
ஏப்ரல் 04:10, 2004

Page 23
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பரிந்யும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும் மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் தீழை மது வாழ்த்துக்கள்
மாஜிக் செய்பவர் மந்திரக்கோலுடன் வந்து ஸ்டுலின் மேல் வைத்திருக்கும் மணல் நிறைந்துள்ள பெரிய குவளையைக் கயில் எடுத்து மேலே உள்ள மணலை டுத்து சிறிதளவு கீழே போட்டுவிட்டு, பையில் புகுந்து ஒரு சிலரிடம் இது ணலா? சீனியா? என்று கேட்டால்,
ணலைக் காலி செய்து விட்டு, அதை ஸ்டுலின் மேல் வைத்து கறுப்புக் கைக்குட்டையினால் மூடி மந்திரக் கோலைக்கொண்டு மந்திரம் போடுவது போலச் செய்துவிட்டு, கறுப்புக் கைக்குட்டையை எடுக்க வேண்டும்.
கறுப்புக் கைக்குட்டையை எடுக்கும் பொழுதே குவளையின் மேல் பக்கத்தை இலேசாகப் பிடித்து அதன் மேலுள்ள சிறிய Lப்பியை கைக்குட்டையுடன் வரும்படி செய்து, அதைக் கைக்குட்டையுடன் தட்டில் வைத்துவிட வேண்டும். பிறகு பெரிய குவளையை எடுத்து, உடனே இடது உள்ளங்கையில் கொட்டி சீனி கீழே சிந்தும்படி செய்து சபையிலுள்ள ஒரு சிலருக்குக் கொடுத்து சபையோரை மகிழ்விக்க வேண்டும். இதைக் கண்ட சபையோர் ஆச்சரியப்படுவார்கள்.
தீப்பெட்டியில் குச்சிகளை மறையச் செய்தல்
மாஜிக் செய்பவர் ஒரு தீப்பெட்டியை சபையோரிடம் காண்பித்து, அதை உருவி இடது உள்ளங்கையில் கொட்டிக் காண்பித்து மறுபடி அதைப் பெட்டியில் அடுக்கி சொருகிவிட்டு அதை மேசையின் மேல் வைத்துவிட்டு, ஒரு ஸ்டுலை எடுத்து வந்து சபையோருக்கு முன் போட்டு, மேசை மேல் வைத்த தீப்பெட்டியை எடுத்து வந்து ஸ்டுலின் மேல் வைத்து அதன்மேல்
கறுப்புக் கைக்குட்டையை விரித்து மூடி விட்டு மந்திரக்கோலினால் மந்திரம் போட்டுவிட்டு, தீப்பெட்டியை எடுத்து திறந்து காண்பித்தால் அதில் குச்சிகளே இருக்காது. மறுபடி ஸ்டுலின் மேல் வைத்து கைக்குட்டையால் மூடி மந்திரம் போட்டு கைக் குட்டையை எடுத்துவிட்டு தீப்பெட்டியை எடுத்து சபையோருக்குமுன் திறந்து காண்பிக்க, அதில் நிறைய தீக்குச்சிகளிருக்கும். அதைக் கண்டு சபையோர் ஆச்சரியப்படுவார்கள்.
இதை எப்படிச் செய்ய வேண்டுமென்ற வழி முறைகளைக் கீழே பார்ப்போம்.
ஒரே விதமான லேபிள் ஒட்டப்பட்ட மூன்று தீப்பெட்டிகளை வாங்கி வந்து அதில் ஒன்றை எடுத்து குச்சிகளை எல்லாம் எடுத்துவிட்டு அதை காலியாக்கிவிட வேண்டும். பிறகு, இரண்டாவதாக உள்ள தீப்பெட்டியை எடுத்து அதில் ஒட்டப்பட்டுள்ள லேபிளின் மேல் அது ஊறும் அளவிற்குத் தண்ணீரைத் தடவி நன்றாக ஊறியபின் அந்த லேபிளை சேதப்படாமல் எடுத்து வெயிலில் காயவைத்து, எடுத்து நல்ல ஒரு பசையை லேபிளின் கீழ்ப்பக்கம் தடவி முதல் தீப்பெட்டியின் பின் பக்கமாக அழகாக ஒழுங்காக ஒட்டிவிட வேண்டும். இப்போது முதல் தீப்பெட்டியின் மேல் இருபுறமும் லேபிள் இருக்கும். இதை அப்படியே வைத்துவிட வேண்டும்.
அதன்பின் முதல் தீப்பெட்டியின் குச்சிகள் வைக்கும் உள் டப்பியை எடுத்து அதை பின்புறத்தைத் திருப்பி, மேல் பக்க ஒரத்தில் இலேசாக அழுத்தினால் அது இலேசாக கீழே இறங்கும். முதல் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட குச்சிகளில் பத்து தீக்குச்சிகளை எடுத்து ஒவ்வொரு குச்சியாக எடுத்து அதன் சதுரப்பட்டையின் ஒரு பக்கத்தில் நல்ல கோந்தைத் தடவி அதே விதமாக, இடம், வலப் பக்கத்திலும் தடவி, குச்சி வைக்கும் இடது பக்கமாக இந்தக் குச்சியை ஓரமாக வைத்து மருந்து இருக்கும் பகுதியை மேல்பக்கமாக வைத்து ஒட்டிவிட வேண்டும். அடுத்தபடி ஒரு குச்சியை எடுத்து அதிலும் அதேபோல கோந்து தடவி ஒட்டிய குச்சிக்கு அடுத்தபடியாக இந்தக் குச்சியை ஒட்ட வேண்டும். இந்த விதமாக அடுத்தடுத்து பத்து குச்சிகளையும் ஒட்டி உடனே காலிப் பெட்டிக்குள் செலுத்தி மூடி வைத்துவிட வேண்டும். இப்போது குச்சி வைக்கும் இடம் காலியாக இருக்கும்.
GJITb GEG ni
- (402004 SDLRG 10.04.2004 SD
உத்தியோ மனக் கவலை, மாணவர்
கல்வி மந்தம், சோம்பல் மிகுதி,
அதிர்ஷ்ட நாள் புதன். ட இலக்கம் 05
-- இடபம் (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை)
நன்மை, காரியானு கூலம், அன்னியர் உதவி வெளியிட் வாழ்க்கை, உத்தியோக உயர்ச்சி, மாணவர் கல்
ஏப் 04:ஏப் 10,
தாழில் கலக்கம், வீண் பிரயாசம், அன்னியரால் தொல்லை, பொருள் செலவு உத்தியோக்மேன்மை, மாணவர் கல்வி குழப்பம், முயற்சியின்மை,
மிதுனம் : (மிருக சீரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன்முக்கால்)
தாழில் சிறப்பு உயர்ந்த நிலை, பிரயாணமிகுதி, மனக் குறை நீங்கும், உறவினர் கலகம், உத்திய்ோகச் சிறப்பு, புதிய ஸ்தானம் கிடைத்தல், மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்.
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 02
கர்க்கட்கம்: (புனர் பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்)
வளியிடப் அன்னியர் நட்பு, மனக் உத்தியோகக் கஷ்டம், மே தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் ப்ே
இந்தப் பெட்டிெ போது பயன்படுத்த ே ஒட்டப்பட்ட வேறொரு சட்டை ஜேபியில் மேடைக்கு வர வேை தயாரிக்கப்பட்ட தீப்ெ மேல் தடைச் சட்ட வைத்துவிட வேண்டு
மேடைக்கு வ கையைவிட்டுப் புதிய சபையோருக்குக் கா திறந்து உள்ளேயுள் உள்ளங்கையில் கெ காண்பித்துவிட்டு, ப6 பெட்டியில் அடுக்கி ( காண்பித்துவிட்டு செல்வது போல் ே தீப்பெட்டியை மேசை ஸ்டுலை எடுத்து வ போட்டுவிட்டு மே6 தீப்பெட்டியை எடுப்ப; குச்சி ஒட்டிய காலி வந்து குச்சி ஒட்டிய சபையோரிடம் காண் நிரம்பிய பெட்டிதான் 6 பிறகு, பெட்டியை ( வைத்து கறுப்புக் கை மந்திரக் கோலினால் போலச் செய்துவிட்டு எடுத்துவிட்டு, தீப்பெட் மறுபக்கம் திருப்பி அ; காலி பக்கத்தை மு: பெட்டியைத் திறந்து காண்பித்தால், பெட்டி மாயமாய் மறைந்து ஆச்சரியப்படுவார்கள்
மறுபடி தீப்பெட்டி வைத்துக் கைக்குட்ை போட்டுவிட்டு கைக் தீப்பெட்டியை கையி ஒட்டிய பகுதியைத் தி காண்பித்தால் ம பெட்டிக்குள் வ நினைப்பார்கள்.
குறிப்பு :- இ செய்வதற்குமுன் இர ஒட்டிய பெட்டியின் பக்கம் இது என்பதை அவரவர் யூகம் போ வைத்துக்கொள்ள ே
மேல
காரியானுகூல வெளியிட் வா
செலவு, உத்தியோகக்
 
 
 
 
 
 
 
 
 
 

IIIIIIOOIOOIOOIOOOIOOIOOIOOIOOIOOO
வணக்கமுங்கோ எங்கட மீடியாக்கள் புது டெக்னிக்
ம்ே ஒேேள் கொண்டை தெரிஞ்சு வச்சிருக்கினம் நல்லாக்
శీవ్ర
யத்தான் காட்சியின்
கதையளக்கக் கூடிய ஒரு வரை நேரில சந்திச்சு அல்லது ரெலிபோனில தொடர்பு கொண்டு பேட்டி எடுக்கிறதுதான் அதுங்கோ.
ரேடியோவும் டி.விக்காறரும் இந்த
தீப்பெட்டியை எடுத்து போட்டுக்கொண்டு டும். இந்த விதமாகத் பட்டியை மேசையின் மாதிரியான பேட்டி எடுக்கிற நிகழ்ச்சியை த்திற்குப் பக்கத்தில் நம்பித்தான் நிகழ்ச்சியே நடத்துறாங்கள். D. இவையளெல்லாம் உந்த டெக்னிக்கை ந்தபின் ஜேபியில் கையாளயுக்க நானும் ஒரு டெக்னிக்கை தீப்பெட்டியை எடுத்து யோசிச்சிட்டு ஒரு ஆளைப் பேட்டி கண்டன், ண்பித்துவிட்டு அதைத் கேளுங்கோவன். என்னெட்ட வாயைக் குச்சிகளை இடது கொடுத்தவர் யாரெண்டு அவர் சொல்லிற L1) ಆಳ್ವ பதிலை வச்சுக் கண்டுபிடியுங்கோ, ழையபடி குசசகளைப முடி சபையோருக்குக் காபூ - மட்டு - அம்பாறை நிலமை ஸ்டுலை எடுக்கச் இப்ப எப்பிடி இருக்கு எண்டு நினைக்கிறியள். பாக்குக் காண்பித்து,
ဖြုံဒွိ வைத்து ಸ್ಥಿ சி.ப - மட்டக்களப்பு அம்பாறையப் ந்து சபையோர் முன் பொறுத்த மட்டில சுமுகமான நிலமை தான் மேல் வைத்த நீடிக்குது. ஒரு சில தனி மனிசங்களின்ர து போல பின் பக்கம் தலையீடு ஒரு பிரச்சினையேயில்லை. தீப்பெட்டியை எடுத்து பகுதியைத் திறந்து பித்தால் அது குச்சி என்று நினைப்பார்கள். முடி ஸ்டுலின் மேல் க்குட்டையினால் மூடி மந்திரம் போடுவது }, கைக்குட்டையை
காபூ - கூட்டமைப்பில போட்டியிடுகிற வேட்பாளர்களுக்குள்ள குழப்பமெண்டு அறியக்கிடைக்குது. அவையளோட இன்னும் நேரடியான தொடர்புகளை வச்சிருக் கிறியளோ. )
சிய - வேட்பாளர்களுக்குள்ள குழப்பம் எண்டது ஒரு அப்பட்டமான பொய்.அதை டியை எடுத்து அதை முற்: தாவது குச்சியில்லாத ஒரு சிலர் கருணாவின்ர கதையைக் ன்பக்கமாக வைத்து, கேட்டு சத்தம் போடாமல் இருந்தாலும் சபையோருக்குக் ஜோசப் அண்ண நல்லாத்தானே சத்தம் யிலிருந்த குச்சிகள் போடுறார். பிட்டதாக நினைத்து மற்றது நேரடித் தொடர்பெண்டது இப்போதைக்கு இல்லை. ஆனால் வெகு விரைவில் புதிய தளபதிகள் தங்கட 6) || ஸ்டுலின் மேல் பொறுப்புக்களை பொறுப்பேற்ற பிறகு நிலமை
யால் முடி மந்திரம் வழமைக்குத் திரும்பும் குட்டையை எடுத்து ல் எடுத்து குச்சி காபூ ! உங்கட கட்டுப்பாட்டுக்குள்ள றந்து சபையோரிடம் இருக்கிற சனம் சுதந்திரமா வாக்களிக்க றைந்த குச்சிகள் போதிய ஒழுங்குகள செய்யப்பட்டிருக்கு ந்து விட்டதாக தெண்டு அரசாங்கம் சொல்றதில
உங்களுக்கு திருப்தியாயிருக்கா,
ந்த வேலையைச் சிய - திருப்தியெண்டு சொல்லேலாது. டு பக்கம் லேபிள் சிங்கள் స్టో அரசுகள் எப்பவுமே 6II5185Լ டடங்களுககு மாறாகததான یہ ہی =9 நடக்குது எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள U ஓர் அடையாளம் எலக்ஷன் நடத்தினால் நாங்கள் விரும்பினபடி
கதிலை ஆகநதசாமி
CS bill geoind 6ad 6pooge
நான் சொல்வதெல்லாம் Galumu: o
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
காதில பூ கந்தசாமி.
CSD
விசயத்தை முடிச்சிருக்கலாம். இப்பவும் ஒண்டும் கெட்டுப் போகல்ல. மாற்று வழிகளை கையாளப்போறம், மூக்கைப் பிடிச்சால் வாயைத் திறக்கத் தெரியாதே எங்களுக்கு.(சிரிக்கிறார்)
கா.பூ – எலக்ஷனில கூட்டமைப் புக்காறருக்கு கிடைக்கிற சீற்றுகளை உங்களுக்கு விசுவாசமான ஆக்களுக்குத் தான் கொடுப்பீங்கள் எண்டு பரவலாகப் பேசப்படுகுதே.
சிய - அதில என்ன தவறு.ஏற்கெனவே எம்பிக்களாக இருந்தவையள் என்னத்தைப் பெரிசா கிழிச்சிச்சினம். சும்மா சனங்களைப் பேக்காட்டத்தானே அவையளையும் லிஸ்ட்டில போட்டனாங்கள். அவையளும் இதைப் பற்றிக் கேக்கயில்ல. கேட்டா தெரியும்தானே. தெண்டங்கள். (முகம் சுருங்கிப்போகுது)
காபூ - தம்பி கடைசியில ஒரு கேள்வி. மட்டு - அம்பாறைக்கு நீங்கள் புதுசா நியமிச்சிருக்கிற தளபதிகள் எப்ப அங்கால போவினம்.
சி.ப - பதில் சொல்ல கஷ்ட்டமான கேள்விகளை கேக்காதிங்கோ.(சிரித்து மஞப்புறார்)
எங்கட தேசியத் தலைவர் மிக அமைதியா யோசிக்கிறார். என்னதான் கருணா தனிமனிசன், துரோகி எண்டு வெளியால சொன்னாலும் ஆளுக்குப் பின்னால பெருந்தொகையான பெடியள் நிக்கினம். அதை விடவும் கருணாவெட்டயும் எங்கட தலைவர் அளவுக்கு திட்டம் போடக்கூடிய வல்லமை இருக்கு. அதுதான் எங்கட ஆக்களை அனுப்பிறநில யோசிக்க வேண்டிக் கிடக்கு, எப்பிடியும் எங்கட தளபதிமார் போவினம் (மஞப்பிறார்.)
கேக்கக் கூடாத கேள்வியை கேட்டுப் போட்டன் எண்டு மின்னிச்சுது மெதுவா பேட்டியை முடிச்சுக்கொண்டன்,
"அண்ண! ஆள் தேவையில்லாத கதையெல்லாம் கேட்குது. என்ன செய்யிறது எண்டு அடக்கிக்கொண்டு நிண்டனான்."
ஆள் பக்கத்து ருமுக்க போனவுடன வேறொரு குரல் இப்பிடிக் கேட்டுது. இருந்தால் சிக்கலெண்டு வெளிக்கிட்டிட்டன், "என்னங்கோ இண்டர்வியூ என்ன சொல்லுது.
"ஏதோ என்ர முயற்சி இவ்வளவுதான் ..ஹி..ஹி.."
UITGyð ESBJÚLILIODD EssÕUEMENT
ாடர்ந்து வரும்.
மீனம் - சூரியன், மேடம் - இராகு, புதன், இடயம் - வெள்ளி, செவ்வாய், மிதுனம் -
சனி, சிங்கம் - வியாழன், துலாம் - கேது. Σ சந்திரன் கன்னி, துலாம், விருச்சிகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
பொருள் வரவு முயற்சி பலிதம், உறவினரால் தொல்லை,
உத்தியோகச் சிறப்பு பதவி உயர்ச்சி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள்,
வியாபாரிகள் மத்திம இலாபம்
கடன்படல், மனக் கலக்கம், உத்
வீண் பிரயாசம், மாணவர் கல்வி சிறப்
விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள்; திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
மீனம் (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி,
வி குழ

Page 24
சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம். மாந்திரிகத்தின் அரசர் ஜோதிட பக்குவ திலகம் டாக்டர் பி.கே சாமி ஐயா நடந்தது, நடக்கப் போவது நடக்க விருப்பது திட்டவட்டமான
திகதி மணிக் கணக்குடன் தெரிந்துகொள்ள என்னைச் சந்திக்கவும்
ஜோதிட தத்துவ ஞானி
Prof. Dr. P. K. SAMY (JDGAN), J.P.
162, Kotahena Street, Colombo - 13. T. - 23:424-63. 24.7O615. 243 1137
KO R. T. E. T.
|DATAKORTET ME
Data kortet Består av timer. Laar, Regnark,
Presentasjoner, Interne
Mursel Moster 19DDMDK og Opstart:19-01-04.maldag
T22-25 Gpričali Giuli LT.
ஈழ மக்கள் ஜனநாயகக் 66DD6COOLIGBILI OD TÉ
 

(2P
ബ என்பது ஒரு கடல் போன்றது. O அப்படியே அதை அராப்ச்சி செய்வதென்றால் ஆதி பராசக்தியின் அருட்கபட்சம் வேண்டும். இக் கூற்றுக்கமைய உலக நாடுகளுக்கு
DTAMILSKLAERER
அனிவேறாக ڑتهJoUAT ஆராய்ந்த நிபுனத்துவம் பெற்ற moduler og går over 100 || . Η απαστο Σωστά ங்ேகள்
ി ബ് ബ് 11:18, துப் பல பலனை தெரிந்த கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம்
கொடுக்கப்படும்.
Tel: 2344832 G335.a5 Tb5 a5 Tg35.g6ör CIMI. AO J.P.
LL 0S0S M S S TT S 00 eL0L M TSS Glasmo pubi - 1. 3.
Booki p.m. To 7.O.
Tekstbehandling, tt, Mail, Databaser mm.
arijerikouaien 2610slo, Morge. og Onsdag Vesttid1 700–2000. 22150 IIAS
நெறி தமிழ் மூலம் கற்பிக்கப்படும்
வகள் அடங்கிய சுதந்திர மக்க
öIIIIÊ6.
கட்சிக்கு வாக்களியுங்கள் கள் தெரிவாகட்டும்.