கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.05.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம் 5LIII 6/5 (BLD.O2-08, 2004
taun ега, у то јогорја,

Page 2
கவிதைப் போட்டி இல:57
காத்திருப்பு |
பேச்சுக்கு நாங்கள்
வியக்க வைத்த கவிதைகள்
தயார் :
றக்கப்பட்டாயிர் மிருகங்கள் (နံ) ஆரம்பித்து ဈ) 11/16)Ժ புரிந்தால் ேைறன
ஆள் வரவில்லை. மனிதங்கள் வெளிநாட்டுக்காரர் மிருகங்களுக்குப் பேசும் மனிதாபிமானம் மறந்து எவராவது இவ்வழி வந்தால் பாசை தெரிந்தால் மிருகங்களாகின்றன.
முதல்கட்ட பேச்சை அவை மனிதங்களைப் ch ஆரம்பிக்கலாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுரேஷ் பொன்னையா,
வாங்கப்பா வந்து + மனிதங்களை மனிதனாக பதுளை. ஆரம்பிச்சுவிடுங்க. வாழச் சொல்லிக் கொடுக்கும்.
ந்தினி எஸ்.பி. செந்தில் முருகன், பதுளை.
اشکال لاكلا 3535põů (Bumri,” KN
எங்களுக்குள் எவ்வளவு
நெருக்கம் ஒன்றிணைந்து பரந்துபட்ட - பெயர்களுக்காகவே உங்களுக்குள் ஏன் பரமபரையாய் நாம் ವಿಧ ' శ్లో சண்டையிட்டுக் 35 இத்தனை தூரம்? இல்லை ஒரு பிரதேச வேறு பீடு “மீரீனால் ."ஃ ” ஓ, நீங்கள் நீ கடித்து அவனைக் குதறிப் போடு சிங்கம் - புலி என்று ಇಂಗ್ದಲ್ಲಿ தெரிந்த 5. மலர்ராஜன் அவரவா அவரவர வி மனதா எனபதாலர. 36. மத்திய திே .ழில் ஸ் உங்களுக்குள் எப்போது திருக்ோணமலை வாழ்ந்துவிட்டால் ஒன்றுபடப் போகிறீர்கள்.? வின் வம்பில்லையே லை
ஷர்மிளா, இன்னுமா சண்டை. சீ பெயர்கள்தான் மன்னார். 658660.6LU SSSSSSSS SSL பிரிக்கின்றது. s நாடடிறகுள உங்கள எங்களுக்குள்ளேயும் త్రి பெயர்களுக்கு இடையில்- சமாதானம் ಶಲಕ್ಷ್ ஆயிரம் ஆயிரம் ஆசைகள் காட்டிற்குள் இன்னுமா 6J 6a GOF IUJ FT. நிறைவேறாத ஆசைகள் ைெழ சண்டை தீரவில்லை (SYatநிறைவேற்ற முடியாத ஆருரான் 2. ஆசைகள்!!! 鸟 கொழும்பு.
Esakas, LLLLLL LSL L LLLL LLLL LSL S LSL LSL LSL LSL L LSL LSL L LLL LLLL LSL LSL LSL LLLLL LL LLL LLLL LSL L LSL L S L S S S L iLSL
ူမျိုးအို ဆားဓါ. 60g | --- -— - - نحو ܥ" "."-''. - ܀ Gaj Gaj Gof tusT. s-- - - EFTEOUS ན་ မင်္ဂီနီ ரும == '============= ॥ 6285&õós விலைார். என் இனி மூண் எப்போதும் "யர்வு வலிக்கவி, க்கப் பக்கிரி ப2க்காதவையே! *2004 இவ்வாண்டு புது நட்பாய் - எம் : ::
. இதயத்தோடு ஒன்றி மலர்ந்த பூ நீ முரசு தனது557 இதழில் தயிர் என்ற முரசே! என்றும் புது மலராய் மணத்திட அருமருந்து என்ற தலைப்பில் பயனுள்ள வாழ்த்துகிறேன் யான் నాజల్
பலதகவல்களைத்தத்துலத்தி உன் இதழில்என்பேரைச் சுமந்து வந்தாய் பப்பr மாற்றும் பாக்டீரியா, மனித குடலில் பெருமைப்பட்டேன் எம் நெஞ்சம் Caves abu உருவாகும் நோய்க் கிருமியான ஆற்றும் உன் சேவையின் ஊதியம் பகுதி பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து இதனால் என் இதயம் வலிக்கவில்லை. சமையல் குறிப் உணவின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் - மஞ்சுளா, 6DGOT பாக்டீரியாவை உருவாக்குகிறது யாழ்ப்பாணம். ஆன்மீகம் # # தொடர்களாய் நீே இருக்கிறதே பாக்டீரியாவிலும் பலவிதமா? @ ↔ முரசு தரும் செய்திகள் முன் எப்போதும் இளைஞருக்குக் இன்னும் பல பல படிக்காதவையே களம் அமைக்கும் புரிந்து நீடூழி - எம்.சி. கலீல், முரசே! 2 6060) GÖT வாழ 72, ஹனிபா வீதி,
கல்முனை - 05. எழுதது மழையால எங்கள ԼD இதயத்தை ஈரப்படுத்தும்
னை முரசே, பள்ளிப் பருவத்தை -,_。。- ԱI6) முடித்து ஏட்டுச் சுரைக்காய் என் அன்பான தினமுரச்ே போல் இருந்த எமக்கு எங்கள்
சமையல் அறை எது என்று திறமைகளை வெளிப்படுத்த அறியாமல் இருந்த எம்மை தேன்கிண்ணங்கள், சிந்தியா
மனையியல் பாடமாக சமையல் பதில்கள், குறிப்புகளை வாரம் ஒரு கவிதைப் போட்டிகள் என்ற சுவையாக எமக்கு அளிக்கின்றாய். | ட | தலைப்பில்சந்தர்ப்பம் அத்தோடு உலகில் நடக்கும் வழங்கி முரசின் பெரும் பகுதியை அத்தனை நிகழ்வுகளை துல்லியமாய் எமக்காக ஒதுக்கி எமக்கு அளிக்கின்றாய் m இளைஞர்களின் அறிவாயுதத் உனக்கு நன்றி கூறுவதோடு D தைக் கூர்மைப்படுத்தும் வளர்க உன்தொண்டு என்றும் வாழ்த்துகிறேன். உனக்கு முழுத் தமிழ்ச் சமூகமும்
- இப்படிக்கு, உன்
LJM. GuusT5/T, வளர்ச்சிக்கு வாழ்த்த வேண்டும்
இல, 26, அல்விஸ் பிளேஸ்,
9 - இரா. பரந்தாமன், கொள்ளுப்பிட்டி,
குயின்ஸ் டவுன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றவாக குறைவி றும் இதனால் நம்பிறர்மீது உண்மையான எடுத்தியம் றக்கும் பிறரோடு இணைந்து வாழ்வதால் . சிறுமே குறையாது
2. L6ór sl_SIg.56D8 ::: 6robumasõmm?
செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்பட
assono ši frá 08.05.2004
கவிதை போட்டி இல. 560
தினமுரசு வாரமலர், தபெஇல-1772, 9 慰
64I. | கற்பிட்டிப் பிரதேச மக்கள் எதிர் r ஐந்தறிவின் குமுறல் 驚 |};းါး၀င်္ဂါး ತಿ-ಗೃಹಿಲ್ಗೆ SSAASSSSSSSSYSSSSSLLS SLLL ... 6355lu llJef3l60)60TULD 960T). el D! காட்டுக்குள்ளிருந்து ஐந்தறிவு நமக்கென்று மு 臀 அலுத்துப்போயிற்று மிருகமென்று நமைக் பாலாவிச் கற்பிட்டிப் நாட்டுக்குள் |பகுதிக்குப் பிராயாணம் செய்ய இரவு வருவதைப் பற்றி ஆறறிவு படைத்தவர்கள் எட்டு மணிக்குப் பின் அரசாங்க யோசிக்கிறோம். ஐந்தறிவு விளையாட்டு I பஸ்ஸோ தனியார் பஸ்ஸோ இல்லை. O ಇರಾಕ್ಷ್ಣ இதனால் பயணிகள் பல சிரமங்களுக் கொள்ள வி மலை"|குள்ளாகின்றனர். அந்த வழியாகப் ஒருவரையும் மட்டக்களப்பு. போகும் வேறு வாகனங்கள் நின்று ༤༤༤ பயணி களை ஏற்ற முற்பட்டாலும் அந்த ச, நவேதா, ※事 x:' யாழ்ப்பாணம். ஒபபந்தம் வாகனச் சாரதியுடன் ஆட்டோகாரர்கள்
சண்டைக்குப் போகின்றனர். அதனால் வான் புக் பண்ணி ஆளுக்கு 100/= ருபா கொடுத்துப் பயணம் செய்ய
உனக்கும் எனக்கும் என்ன பகை
露绝 தா உன் கையை
இருவரும் ஒருவராய்
நாட்டிற்குள் செல்வோம். | வேண்டிய நிலையில் ஏழை மக்கள். Fritzar ᎥᏝèsfl gᏪ! , 囊
~ இப் பகுதியில் பரம்பரையாக வாழும்
議 நுவரெலியா. 讓 தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களோடு ܫܔܼ
ਲ வடபுலத்தில் இருந்து இடம்பெயர்ந்து ٹ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ாழ்கின்ற மக்களும் இருக்கின்றனர்.
Lu (Uppsal இது எல்லாச் சமூகத்தினதும் பொதுப் கை என்றாலே பிரச்சினையாகும். எனவே, எங்கள் வுக்கு வருவது பகுதியில் நீண்ட நாட்களாக நடை ஏனென்றால் பெற்றுவரும் இப் பிரச்சினையைத் யுெம் சுவையோ தீர்த்து வைக்கக் கூடிய வலுவுள்ள SSLSSSS0SSSS அதிகாரிகள் கூடுதல் கவனம் எடுத்து தன்கிண்ணம், இப் பிரச்சினைக்குத் தீர்வு காண 52G), 6JT885T வேண்டுமெனக் கேட்டுக் கொள் அற்பகனின் கின்றோம். இந்த விடயத்தில் கவனம் ਸੁਲ எடுத்து, இரவு 10 மணி வரை அரசாங்க ப்பட்டியலில் பஸ் ஸை சேவையில் ஈடுபடுத்த தொடர்கின்றாய். 5ளுக்கு | நடவடிக்கை எடுக்குமாறு 'தினமுரசு O சாதனைகள் விடிவைத் தரும வாரமலர்' உங்கள் பக்கம் ஊடாக வாழ நான் 60 தினமுரசே | வேண்டிக்கொள்கின்றேன்.
நன்றி ஏ.எம். இய்திகார், - LULUlqi * 2 9 ܘ
: (Up தினமும் உமாராமன்ஸில், JIᎢéb600ᎶᏍ. எம 246, கற்பிட்டி வீதி,
3.3 ந்காலை G于! தினமுரசே 1്യ് " தகவல் மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் 2 (IL ಕಹಿ೩ வாமம் மானிடன் ஆராய்வு தொடர்புகளுக்கும்: குளிர வைக்க 60 போன்ற திண்டுரசு வாரமலர், t து வாரமொன்றில் சுவரஷ்யமான தபெஇல: -1772,கொடும்பு. ಫ್ಟಿಆರೆ? ಪೆಟ್ಟೇ 1േ6uി: 45.14282 -ம் வளமுடன், " தினமுரசிே தொலை நகல் (Fax); 4513266 உ கிரிசாந், உனக்கு + - GDílů:(E-mail): உபதபால் வீதி, - murasu(a)sltnet.lk . சல்லித்தீவு, ضن காரைதீவு - 04,
前“ 3D 02-08, 2004

Page 3
மீண்டும் சின்னத்துரை விவகாரம் |
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் மீண்டுமொரு தலையிடி முளைவிட்டுள்ளதாக லண்டன் செய்திகள் கூறுகின்றன. தற்போது லண்டனில் தங்கியிருக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் ஆவரங்கால் சின்னத்துரை தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் தெரிந்தெடுக்கப் பட்டவர்களைப் பதவி கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனரெனத் தெரியவருகிறது. தமிழரசுக் கட்சித் தலைவரின் அனுமதியின்றி வேட்பாளர்களை நியமிக்க முடியாது. அது தமிழரசுக் கட்சியின் யாப்பு விதி தேர்தலுக்கு
உண்மைக்குப் புறம்பான செய்திகளை
பி.பி.சி. தமிழோசையின் அறிவிப்பாளரான
ஆனந்தி வெளியிடுவதாக கருணா அம்மானின் பேச்சாளரான வரதன் கண்டனம் தெரிவித்துத் தகவலொன்றினை அனுப்பி வைத்துள்ளார். கருணா அம்மான் நாட்டைவிட்டுத் தப்பியோடவில்லையென்றும் தமது மக்களின் விடிவுக்காகத் தொடர்ந்தும் போராடு வாரென்றும் பாங்கொக்கிலிருந்து வெளிவரும் 'ஆசியன் ட்ரிபியூன் பத்திரிகைக்குப் பேட்டியளித் திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கருணாவின் பேச்சாளரான வரதன் அளித்த பேட்டியும் அப்
ஆனந்தியின் சரடு )
ஜபாகு படையெடுத்து அங்கி தமிழர்களை இலங்கைக் வந்தான். அவர்கள் இலங்கையிலிருக்கும்
முன்னர் இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டதும் பின்னர் அடங்கிப் போனதும் தெரிந்ததே. ஆனால், இப் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் சபாநாயகர் டபிள்யூ ( மேற்கொள்ளப்படுவதாகச் செய்திகள் 1981ஆம் ஆண்டு ஜூ கூறுகின்றன. அப்படி நீதிமன்றம் செல்லும் பராளுமன்றத்தில் 體 பட்சத்தில் தமிழரசுக் கட்சி எம்பிக்கள் 2 விடுதலைக் கூட்டணித் பேருமே பதவி விலகக் கூடிய நிலை தலைவரா ஏற்படலாமெனக் கூறப்படுகிறது. இதனைச் 1ಣ್ಣೆ::) சமாளிக்கும் மாற்றுக் கைங்க்ரியங்களும் 1: மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது . செய்யவே தமிழரசுக் கட் ே என்பது குறி
கடந்த அரச அமைச்சுகளுக்கும் ம
பத்திரிகையில் வெளியாகியிருந்தது. ஆனால், இவ்வாறு பேட்டி வழங்கவில்லையென வரதன் மறுப்புத் தெரிவித்துள்ளாரென்றொரு செய்தியைக் கடந்த 23ஆம் திகதி பிபிசி ஒதுக்கப்பட்ட நிதியை தமிழோசையில் ஒலிபரப்பினார். இது ப்யன்படுத்த வேண்டாெ அப்பட்டமான பொய்யெனக் கண்டனம் பண்டாரநாயக்க தெரிவித்து பி.பி.சி.க்கு வரதன் தகவல் திணைக்களங்கள் மற்று அனுப்பியபோதும் அதனை ஒலிபரப்ப பிபிசி போன்ற அதிகாரிகளு மறுத்துவிட்டது. அது மட்டுமல்ல, ஆசியன் சுற்றறிக்கையொன்றில் ட்ரிபியூன் ஆசிரியர் தான் வெளியிட்ட செய்தி 1 அரசாங்கக் காலத்தில் ஒ உண்மையானதென பி.பி.சி.க்கு மோசடிகள் இடம்பெ அறிவித்தபோதும் தமிழோசை தொடர்ந்தும் புகார்களையடுத்தே ஜன மெளனம் சாதிக்கிறது. பிறப்பித்துள்ளார்.
55 TOTT SOM TEĎ
Eh. l. 65E5E5E555 UT
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி எம்.பி.க்கள் மீது கருணா
அணியினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இரா. சம்பந்தன், ஜோசப் பரராஜசிங்கம் உட்பட கிழக்கு மாகாணத் தமிழரசு எம்பிக்கள் அனைவரும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பைக் கோரியுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணா அணியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் வன்னிப் புலிகள் ஏழு பேர் கொல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் புலிகள் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். அத்துடன் புதிதாகப் பல முன்னரங்கக் காவல் நிலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு இரவு நேர ரோந்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வவுணதீவு ஆயித்தியமலை வீதியிலுள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் வன்னிப் புலிகளின் தற்காலிக முகாமில் தங்கியிருந்த நால்வரும் முன்னரங்கக் காவல் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஆயுததாரிகளான மூன்று
தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் சத்துணவுத் திட்டமொன்றினை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கு விவசாய சந்தைப்படுத்தல், இந்துசமய விவகார, தமிழ்மொழி மூலப் பாடசாலைகள், வடக்குத் தொழிற்பயிற்சி அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா உத்தேசித்துள்ளார். தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம் பெரும் ஆதரவைப் பெற்றமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும். "வடக்கு, கிழக்கில் யுத்தப் பாதிப்புக் காரண மாகவும் வறுமையாலும் பெருந்தொகையான மாணவர்கள் பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுள்ளனர். அத்துடன் பெற்றோர்களும்
GÍgy júli uglish. Ingri Éyi
புலிகள் இயக்கத்தின் கருணா அணிக்கும் பிரபாகரன் அணிக்குமிடையிலான துப்பாக்கி மோதல் கொழும்புக்கும் பரவிவிட்டதால் கொழும்பில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு கொழும்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எச்.எம். சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு எட்டு மணியளவில் மாளிகாவத்தையில் தற்காலிகமாகத் தங்கியிருந்த கருணா தரப்பைச் சேர்ந்த இரு புலி உறுப்பினர்கள்
CID. 02-08, 2004
புலிகளுமே கொல்லப்பட்டவர்களாவர். தமிழ் ஊடகங் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த புலிகள் வெளியிட்டிருந்த6 ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாகவும் பாங்கொக்கிலிருந்து வெள்ளை வானில் வந்த கருணர் அணியினர் ட்ரிபியூன் பத்திரிை
கருணா அமமானைய வரதனையும் தெ பேட்டிகண்டு செய்தி இலங்கையில் ம தங்கியிருக்கும் கருன மூலம் தொடர்புகெ கருணா தாய்லா பேச்சுவார்த்தைய வந்திருந்தபோது அவ பேசியதால் அவர பரிச்சயமானது என தெரிவித்திருந்தார்.
சற்றும் எதிர்பாராமல் திடீர்த் தாக்குதலை நடத்திவிட்டுத்தப்பிச் சென்றுவிட்டனரென்றும் உயிர் தப்பிய முதியவரொருவர் தெரிவித்தார். புலிகளின் முகாமிலிருந்த பத்து உழவு இயந்திரங்கள், நான்கு அரிவு வெட்டும் இயந்திரங்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள், மூன்று ஆடடிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கும் தீ வைத்துவிட்டே கருணா அணியினர் தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த ஒன்பதாம் திகதி பெரிய வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவில் வன்னிப் புலிகள் ஊடுருவி மட்டக்களப்பில் தங்கியிருந்த கருணா அணியினர் மீது நடத்திய அதே தாக்குதல் பாணியிலேயே கருணா அணியினரும் வன்னிப் புலிகள் மீது திடீர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். தந்திரோபாய ரீதியாகத் தற்காலிகமாகப் பின்வாங்கிய கருணா அவுஸ்திரேலி யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டாரெனத் தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அவர்
அனுமதிக்க வேண்ட் கட்சியென்றே ஆங்
வேண்டுமென்றும்
கொழும்புக்குச் சென்றுவிட்டதாகவும்
தமிழரசுக் கட்சி எம்பி தொப்பிகல காட்டில் தங்கியிருப்பதாகவும் உத்தரவிட்டுள்ளாரெ
அத்துடன் நாம் கட போல், புலிகளின் த
அதிகாரசபை யோசன
பாராளுமன்றத்திலும் ே பிரபாகரன் உத்தரவி தேசம் ஸ்திரமற்ற நி
பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப
: முடிந்தவரை
முடியாமல் கஷ்டங்களைச் சந்திக்கின்றனர். கொடுக்குமாறு அவ இவர்களுக்கு இந்த சத்துணவுத்திட்டம் எம்.கிகளை வரப்பிரசாதமாக அமையும்" என்று அமைச்சர் அவருக்கு நெருக்க டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தெரிவித்தன. உள்வூரில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் = == == = பொருட்களைப் பயன்படுத்தியே இச் சத்துணவு தயாரிக்கப்படுமென்றும் இதனால் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுக்கு உதவ முடியுமென்றும் அமைச்சர் சொன்னார். மிக விரைவில் இத் திட்டம் ஆரம்பிக்கப் படுமென்றும் அவர் கூறினார். O
யாழ். நூலக தூதுவராலயத்தின் த அமைக்க எடுக்கப்ப புலிகள் கடும் எதிர் ரென்று யாழ். பெ யொருவர் தெரிவித் துேவன்ஸ்புலிகள் தக்குதல் நடத்திட்டுத் : : தப்பிச் சென்றதையடுத்தே இந்த உத்தர்வு :: பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனையைச் மூடப்பட்டமை குறிப் சேர்ந்த சின்னத்தம்பி ரமேஷ் என்பவர் நூலகத்தில் அ ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் பிரிவொன்றினை அன காயமுற்ற மற்ற இளைஞர் கொழும்பு எடுக்கப்படுகின்றனவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளா லுள்ள அமெரிக்கத் ரென்றும் மாளிகாவத்தைப் பொலிஸார் திருமதி கொடி டெய தெரிவித்தனர். பாதுகாப்புக் காரணங் இன்னமும் அது பற்றி களுக்காகக் காயமுற்ற இளைஞரின் ஆனால் ஆராய்ந்து பெயரை வெளியிட விரும்பவில்லையென்றும், குறிப்பிட்டார்.
அவர் ஏறாவூரைச் சேர்ந்தவரென்றும் இலங்கை இனப் பொலிஸார் கூறினர். அவ்வப்போது கருத்;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் தென்னிந்தியாவுக்குப் ருந்து பன்னிரண்டாயிரம் 鼎 அடிமையாகக் கொண்டு ரின் வாரிசுகளே இன்று தமிழர்களென்று புதிய் ஜே. எம். லொக்குபண்டா லை மாதம் 26ஆம் கையில் கூறினார். : தலைவர் அமிர்தலிங்க்ம் க இருந்தபோது அவருக்கு ப்பட்ட நம்பிக்கையில்லாப் லொக்குபண்டார இவ்வாறு 1ரை சபாநாயகராக தெரிவு
சியின் பர்.உக்கள் ஆதரவு
SLLLSASLL L L M L L L L L L L TA MA LL LL L L L L L L L L L LTLqS
198னலைதீவு தீவைப்பு:18 பேர் விளக்கமறியலில்
கட்சிக் காரியாலயம் தாக்கப்பட்ட சம்பவம்
ப்பிடத் தக்கது.
ாங்கக் காலத்தில் ற்றும் நிறுவனங்களுக்கும்
மே மாத முடிவு வரை மன்று ஜனாதிபதி சந்திரிகா
இந்து கலாசார அமைச் சில நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தித் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் மோசடியான முறையில் கூரைத் தகடுகள் விநியோகித்தி ருந்ததாகவும், இது தொடர்பாக ரசீதுகளைப் பெறும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சரிடம்
அனலைதீவில் ஈழமக்கள் ஜனநாயகக்
தொடர்பாகக் கைது செய்யப்பட்ட
பதின்மூன்று பேரை இரண்டு வாரங்களுக்கு
குமாரதுங்க சகல விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண
பும் அரசாங்க அதிபர்கள் நக்கு அனுப்பி வைத்த தெரிவித்துள்ளார். கடந்த துக்கப்பட்ட நிதி தொடர்பாக
நீதவான் கே. விக்னராஜா உத்தரவிட்டார்.
பதினேழு பேரைக் கைது
செய்வதற்கு நீதவான் பிடியாணை பிறப்பித்தார். புலி உறுப்பினர்களும்,
ற்றுள்ளதாகக் கிடைத்த ஆதரவாளர்களுமே அனலைதீவு, புங்குடுதீவு
ாதிபதி இந்த உத்தரவைப் போன்ற பகுதிகளில்
FF. Ls. 19. us.
அலுவலகங்கள் மீது தாக்குதல்
கூரைத் தகடுகளிலும் கூட மோசடியா?
குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதையடுத்தே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக இந்து கலாசார அமைச்சை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரிடம் போலியான தரவுகளையும், தகவல்களையும் வழங்கச் சில அதிகாரிகள் முயற்சி யெடுப்பதாகக் கிடைத்த புகாரையடுத்தே திரு. டக்ளஸ் தேவானந்தா அறிக்கையைக்
கோரியுள்ளார். o
நடத்தினார்களென்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. மக்களென்ற போர்வையில் புலிகளால் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஈ.பி.டி.பி.
உறுப்பினர்களை வெளியேறுமாறு புலிகள்
அச்சுறுத்தல விடுத்தனரென்றும் தெரிவிக்கப்பட்டது.
அனலைதீவு ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே 13 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். O
GLEIJITES): Eigd5(jij jLOpJer
ாப்பு மேலும் அதிகரிப்பு
கள் ஊகங்களை ன. இதற்கிடையில் வெளிவரும் 'ஆசியன் கயின் நிருபரொருவர் பும் அவரது பேச்சாளர் ாலைபேசி மூலம் வெளியிட்டிருந்தார். றைவிடமொன்றில் சாவோடு தொலைபேசி ாண்டு பேசியதாகவும் ந்தில் நடைபெற்ற பில் பங்குபற்ற ருடன் பல தடவைகள் து குரல. தனககுபு 1றும் அந்த நிருபர்
न्म l
இக் கல்தா
சிக்கு ஆங்கிலத்தில் ர்ட்டியென்று. அதாவது
அந்தப் பேட்டியில் தான் தனது மக்களை விட்டு ஓடவில்லையென்றும் வன்னிப் புலிகளுக்கெதிரான தனது போராட்டம் தொடருமென்றும் கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். அமைதிக்குப் பின் புயல் வீசுமென்றும் கருணாவின் பேச்சாளரான வரதன் குறிப்பிட்டிருந்தார். முள்ளாமுனையில் கருணா அணி நடத்திய தாக்குதல், புயல் வீசத் தொடங்கிவிட்டதைக் காட்டுவதாகத் தனது பெயரை வெளியிட வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட மட்டக்களப்பு பத்திரிகையாளரொருவர் தெரிவித்தார். இத் தாக்குதல் வன்னிப் புலிகள் மீதான தாக்குதலின் முதற்படியென்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் வன்னிப் புலிகளுடன் எவ்விதத் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாதென்றும் அவர்களோடு இணைந்து செயற்படுபவர்கள்
அவர்களை விட்டு வெளியேறி இயல்பு
வாழ்க்கையில் ஈடுபடலாம் அல்லது தம்மோடு இணைந்துகொள்ளலாமென்றும் வரதன் தெரிவித்துள்ளார். பிரபா கும்பல்
2 அப்படிச் சொல்ல கிழக்கு மண்ணை விட்டு அகலும் வரை
ாமென்றும் தமிழரசுக் கிலத்தில் சொல்ல தன்னைச் சந்தித்த க்களுக்குப் பிரபாகரன்
சிறு தெரிய வருகிறது.
த்த வாரம் கூறியது ன்னாட்சி இடைக்கால னகளை வலியுறுத்திப்
தமது போராட்டம் தொடருமென்றும் வரதன்
இதற் கிடையில் மட்டக்களப்புக்குச் செல்லவிருந்த கிழக்கு மாகாணத் தமிழரசு எம்.பி.க்கள் அங்கு செல்லாமல் கொழும்பிலேயே தங்குவதென்று முடிவு செய்துள்ளனர். மட்டக்களப்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ள மேதினக்
இவ் வாரம்
கூட்டத்தில் இவர்கள் பங்குபற்றுவதாக இருந்தது. ஆனால், இவர்களை மட்டக்களப்புக்குச் செல்ல வேண்டாமென்று இரகசியப் பொலிஸார் ஆலோசனை
கூறியுள்ளனர்.
இதற் கிடையில் கருணாவின் விசுவாசிகளைத் தேடிப் பிடிக்குமாறும் அவர்களால் பதுக் கிவைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டுபிடிக்குமாறும் மட்டக்களப்பு - அம்பாறைக்குப் பிரபாகரனால் நியமிக்கப்பட்ட புதிய புலித் தளபதி ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன் போது ஆங்காங்கே சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது. மட்டக்களப்பிலுள்ள புலிகளின் பெய்ரூத் முகாமுக்கருகில் கடந்த வாரம் வன்னிப் புலி உறுப்பினர்கள் மீது கருணா அணியினர் நடத்திய தாக்குதலில் முவர் காயமுற்றனர்
تتشتت{
ஆறாயிரம் உறுப்பினர்களையும் நிராயுத
ஒப்பந்தத்தைக் கருணா மீறினாராம்
கருணா தனது அணியிலிருந்த நாட்களாகக் கருணாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளா
வளியிலும் பேசுமாறும் பாணிகளாக்கிவிட்டு நாட்டை விட்டு விட்டுள்ளார். சிங்கள வெளியேற, பிரபாகரனுடன் இரகசிய
லையில் இருப்பதால் நெருக்கடிகளைக் ர் தமிழரசுக் கட்சி னித்துள்ளாரென்றும்
III----------- مٹاۓ -----
திருந்தார் என்றும் அச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஒப்பந்தப்படி கருணா தனது அணிகளைக் கலைத்துவிட்டாரென்றும்
ஒப்பந்தமொன்றினைச் செய்துகொண்டா
பிரஸ்ட்ரஸ்ட் ஒப் இந்திரீ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 18 ஆம் மான வட்டாரங்கள் திகதி இச் செய்தி வெளியிடப்பட்டது. இந்த
ஆனால், இறுதியில் ஒப்பந்தத்தை மீறி பொட்டம்மானின் நெருங்கிய சகாவான நீலன் உட்படப் பலரைக் கொன்று விட்டாரென்றும் பிரிஐ தெரிவித்தது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையோடு நீலன்
ரென்று புதுடில்லியிலிருந்து வெளிவரும்
ப்பந்தம் காரணமாகவே பிரபாகரன் 41
ந்தில் அமெரிக்கத் கவல் பிரிவொன்றினை டும் முயற்சிகளுக்குப் புத் தெரிவித்துள்ளன ாதுநூலக அதிகாரி தார். யாழ்ப்பாணம்
தெருவில் முன்னர் நில் இயங்கிவந்த
நிலையம் பின்னர் பிடத் தக்கது. யாழ். மெரிக்க தகவல் மப்பதற்கு முயற்சிகள் ாவென்று கொழும்பி தூதரகப் பேச்சாளர் லரிடம் கேட்டபோது, முடிவெடுக்கவில்லை.
வருகிறோம்” என்று
ரச்சினை சம்பந்தமாக த் தெரிவித்து வரும்
த்தில் அமெரிக்கத் தகவல்
சம்பந்தப்பட்டிருந்தாரென்று முன்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால், ராஜிவ் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்திய விசேட புலனாய்வுப் பிரிவின் தலைவரான கார்த்திகேயன் இதனை
எதிர்
மறுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
அமெரிக்கா, பல தடவைகள் புலிகள் மீது L' .
கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது. O Y O Ο அமெரிக்காவின் உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ. aardinasi MariaTa)
ਗੇਰੀ ਰੀਗਨਗੀ
அமர்த்தப்படலாமென்ற அச்சம் அம்பாறையில் பத்மநாதன் எம்.பியின் காரணமாகவே புலிகள் எதிர்ப்புத் தேர்தல் அலுவலகம் தீவைத்து தெரிவிக்கின்றனரென்று அந்த யாழ் நூலக ளிக்கப்பட்டமைக்கு தமிழரசுக் கட்சி சார்பில் அதிகாரி சொன்னார். போட்டியிட்டுத் தோல்வியடைந்த தமிழ்க் இத் தகவல் ်၊f၍း။ ஆக கூட்டமைப்பு முன்னாள் எம்பியொருவரே ಛಿಜ್ಜಿ தருமாறு கொழுமபலுளள காரணமென்று பத்மநாதனின் ஆதரவாளர்கள் : மாநகர தெரிவிக்கின்றனர். அம்பாறையில் தமிழரசுக் இதனையடுத்து ಐಜ್ಙ "ಅಜ್ಜಿ கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ಟ್ವಿ: திரு. ஆர். இராமலிங்கம் பத்மநாதன் மட்டுமே வெற்றி பெற்றமை தலைமையில் கூடிய யாழ் நூலக குறிப்பிடத் தக்கது. தேர்தல் பிரசார காலகட்டத்தின்போது தமிழரசுக் கட்சி சார்பில்
ஆலோசனைச் சபை இது பற்றி நீண்ட நேரம் A -,事 ஆராய்ந்தது. இப் பிரிவில் அங்கம் போட்டியிட்ட அரியநாயகம் சந்திரநேருவின்
வகிக்கப்போகும் உத்தியோகத்தர்களின் ஆதரவாளர்களும் தினகரப்பிள்ளையின் எண்ணிக்கை மற்றும் புலிகளின் எதிர்ப்பு ஆகியவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
彎
ஆதரவாளர்களும் மோதிக்கொண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது.

Page 4
லங்கைத் தமிழர் வரலாற்றில் காணக்கூடிய பிரதான குறைபாடு என்னவெனில் சந்தர்ப்பங்களைத் தவறவிட்ட வரலாற்றுத் தவறுகளே!
சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதெல்லாம் அவற்றைச் சந்தர்ப்பங்களாக உணரத் தவறியமையே இதற்கு முக்கிய காரணம்,
இச் சந்தர்ப்பங்களில் விடயத்தைச் சாத்தியமாக்குவதற்கான அக்கறையைவிட, எதிரணியை அம்பலப்படுத்துவதற்கான முனைப்பே அதிகம் முன்னின்றது
மே தினம் ஒரு சிந்தனை
அனபுள்ள உங்களுககு. மற்றொரு அம்சம்.
G ಇಂತಹ 188 அதேவேளை இச் சந்தர்ப்பங்களில் எப்போதுமே அதீத D 1ಿಕ್ರಿಯೆ திகதி தொழிலாளர் நிலைப்பாடுகளை முன்னிறுத்தி நிற்பதும், சந்தர்ப்பத்தின் தினமாகிய மே தினம், உலகெங்கிலும் சாத்தியப்பாடுகளைக் கணிக்கத் தவறுவதும் மற்றொரு உள்ள பரந்துபட்ட மக்களால் காரணம். கொண்டாடப்படுகிறது. இத் தினமானது அத்துடன் எப்போதுமே நிபந்தனைகள் பல உலகத் தோழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி வெளிக்கிளம்பி, அவை படிப்படியாகக் கடினமானதாகவும் தினமாகும். இது ஒன்றும் மகிழ்ந்து இணக்கம் காண முடியாதவையாகவும் இறுகிச் சென்று கொண்டாடும் பண்டிகை தினமல்ல மாறாக பேச்சுவார்த்தைகளைத் தேக்கநிலைக்கு அலலது உழைக்கும் வர்க்கத்தின் உரிமையைப் முறிவுக்கு இட்டுச் செல்வனவாக இருந்தன. பறைசாற்றி தொழிலாளர் வர்க்கத்துக்கு மேலும், தவறுகளை நாம் எப்போதுமே எதிரணியின் எதிரான சகல விதமான அடக்கு முறைகளுக்கும் எதிராகக் குரல்கொடுக்கும் தினமாகும். மாறி வரும் உலகில், மாறி வரும் பொருளாதார வலைக் கட்டமைப்பில், தொழிலாளர் வர்க்கம் இன்று எதிர்கொள்ளும் மாறுபட்ட பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றின் மீட்சிக்கான ஒற்றுமைக் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டிய அவசியமான காலகட்டம் இப்போது நிலவுகிறது. உலகமயமாக்கலின் வசப்பட்டுச் செல்லும் தேசங்கள் அனைத்தினதும் தொழிலாளர் வர்க்கத்திற்குள் ஒரு பொதுமைப்பாடு இனங்காணப்படக் கூடியதாக உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரச் செயற்பாடு மற்றொரு நாட்டைப் பாதிக்கிறது. ஒரு நாட்டின் நெருக்கடிகள் மற்றைய நாட்டைப் பாதிக்கின்றன. ஒரே உற்பத்திக்குப் மீது மட்டுமே சுமத்திவிட்டு எம்மை நியாயப்படுத்தவே பல்வேறு நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் பழக்கப்பட்டு வந்துள்ளோம் எமது தரப்புத் தவறுகளை பங்களிப்புச் செய்கிறது. உலகளாவிய நாம் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியாக எமது தரப்புத் ரீதியில் முதலாளித்துவம் இணைந்து தவறுகளை ஆராய்வதே ஒரு காட்டிக்கொடுப்பு எனக் பல்தேசியக் கம்பனிகள் உருவாகி கருதுகின்ற மனோபாவத்தை வளர்த்து வருகிறோம். வருவதற்கு மறுபுறம் தொழிலாளர் எனவேதான், நாம் கடந்தகாலச் சந்தர்ப்பங்களை வர்க்கமும் உலகளாவிய அளவில் சரிவரக் கையாண்டிருக்க முடியாதா என்பதை ஒருமுறை ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது. எடுத்தாராய வேண்டியதுடன், இனியாவது கிடைக்கின்ற தொழிலால் உலகமயமாக சந்தர்ப்பங்களை உசிதமான முறையில் கையாண்டு, இணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் எவ்வாறு பயனளிக்கச் செய்வது என்பது பற்றியும் சிந்திக்க வர்க்கத்தை உணர்வால் இணைப்பதற்கான வேண்டியவர்களாக இருக்கிறோம். பாரிய பணியே இன்றைய தொழிலாளி அண்மைக்கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் வர்க்கத் தலைமையின் பணியாக உள்ளது. "இ" கிடைத்த அரியதொரு சநதாபபம இந்திய - 囊 *※- 懿• 'X9 இலங்கை ஒப்பந்தத்தின் வாயிலாகக் கிட்டிய மாகாண என்ன உற்பத்தி செய்யப்பட வேண்டும்? -
ப்கே உற்பத்தி செய்யப்பட வேண்டும்? சபையேயாகும். இன்றுவரைகூட எமக்கு எழுத்து மூலம் ೧॥ *' ', அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுக் கிடைத்துள்ள எவ்வளவு உற்பத்திசெய்யப்படவேண்டும் ஒரே தீர்வாக அதுவேயுள்ளது. எவ்வாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்? ஆனால், இந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் எனற கேள்விகளுக்கு முழுச் மாகாண சபையையும் நாம் சாதகமாகப் சொந்தக்காரராக முதலாளி வர்க்கமே பயன்படுத்தியுள்ளோமாவென்றால் இல்லை. மாறாக, இச் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. உற்பத்தியின் குறிக்கோள் இலாபமீட்டுவதாகவே தொடர்ந்து வருகிறது. இலாபத்துக்கான உற்பத்தியென்பதை மக்களின் தேவைக்கான உற்பத்தியாக மாற்றுவதெப்படி என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. உற்பத்தியில் தொழிலாளியின் பங்கு, உழைப்பைச் செலுத்துவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற நிலைமை மாற்றப்பட வேண்டியுள்ளது. இயந்திரமயமாக்கலுடன்
தற்போதைய புதிய அரசாங்கத்தால் உடனடியாக புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால அதிகார சபைக்கு இணங்க வாய்ப்பில்லை. ஏனெனில் முதலில், அது அரசியலமைப்புக்குப் புறம்பானதாகத் திகழ்கின்றது. அவ்வாறானால் அரசியலமைப்பை மாற்ற வேண்டும். அவ்வாறு அரசியலமைப்பை மாற்ற முடியுமானால், இடைக்கால ஏற்பாடுகளை விடுத்து நிரந்தர ஏற்பாடொன்றையே செய்துகொள்ள முடியும்.
சந்தர்ப்பத்தைப் பாழாக்கி, குறுகிய இலாப நோக்கத்துக்காகத் தவறாகக் கையாண்டு, எமது ဒ္ဓိမ္ပိတ္ထိ ----------- நண்பர்களையும் பகைவர்களாக்கி, எதிரணிக்கு வாய்ப்பை : மாறங்களுடன. ஏற்படுத்திக் கொடுக்கவே வழி செய்துள்ளோம். தொழிலாளி வர்க்கம் தன்னை மறுவார்ப்பு .ܒ ܓ ܬܐ செய்துகொண்டு புதிய உலகின் அப்போது ஏற்படுத்த முன்வந்த இடைக்கால நிர்வாக 囊 独 33 சபையை ஏற்க மறுத்து, அதை அற்ப காரணங்களுக்காக சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தாம் முன்மொழிந்த மூவரிலும் குறிப்பிட்ட ஒருவரை ಐಹಹಖಂ॥ செயற்றிட்டங்களையும் மட்டும்தான் முதலமைச்சராக்க வேண்டுமென்று பிடிவாதம் வகுததபடி முன் செல்ல வேண்டிய LATífur பிடித்து குழப்பியடித்தனர். கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது. இம் மே அப்போது முதலமைச்சர் பதவிக்குப் புலிகளால் தினத்தில் தொழிலாளர் வர்க்கம் சிந்திக்க முன்மொழியப்பட்ட சி.வி.கே சிவஞானம், மாத்தையா, வேண்டிய விடயம் இது. பத்மநாதன் ஆகியோரில் அன்றைய ஜனாதிபதி சி.வி.கே.
சிவஞானத்தைத் தெரிவு செய்தார்.
அத் தெரிவை ஏற்றிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அவரும்கூட புலிகளால் சிபாரிசு செய்யப்பட்ட ஒருவரே. அத்துடன் புலிகள் பின்னணியில் நிற்கும்போது அவரால் அவர்களை மீறிச்
தின்
(6)
18 Qlಳ್ಳಿ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செயற்பட்டிருக்கவும் முடியாது. தற்போது நிகழ்ந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட புலிகள் அவரையும் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சியின் பட்டியலில் நிறுத்தியிருந்தனர். இன்று வரை அந்தளவு நம்பிக்கை வைத்திருக்கும் அவரை அன்று முதலமைச்சராக்கிக்கொண்டு மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களில் இறங்கியிருந்தால் விவேகமானதாக இருந்திருக்கும்.
ஆனால், புலிகளோ, தாம் கொடுத்த பெயர்களில், பத்மநாதனையே முதலமைச்சராக்க வேண்டுமெனப் பிடிவாதம் செய்தனர். அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு இருந்த காரணத்தால் ஜே.ஆர். அதனை நிராகரித்தார். இதனையடுத்து புலிகள் இடைக்கால நிர்வாக சபையை நிராகரித்தனர். ஆனால், அதையடுத்து ஏற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையிலான மாகாண சபையில், புலிகளால் முதலமைச்சராக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்ட அதே பத்மநாதன் புனர் வாழ்வு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார். அவ்வாறு செயலாளராகப் பணியாற்றவும் சித்தமாக இருந்த அவருக்காக இடைக்கால நிர்வாக சபையை
முறித்துக்கொண்டது விவேகமானதாவென்பது சிந்திக்கத் தக்கதல்லவா?
இத்தகைய அற்ப காரணங்கள், பாரிய வரலாற்றுத் தவறுகளுக்கு வித்திட்டிருந்தமை எமது தூரதி ருஷ்டியிலும் அரசியல் பக்குவத்திலும் இருந்த வறுமையைத்தான் பறைசாற்றி நிற்கின்றன.
இதன் பின்னர் இந்தியப் படைகளுடன் யுத்தத்தை ஆரம்பித்தமை இத் தவறை மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றது. இது இலங்கைத் தமிழர்களின் கையருகே இருக்கக்கூடிய ஒரு பலம்வாய்ந்த நட்பு சக்தியை வலிந்து பகைமை சக்தியாக மாற்றிக்கொண்ட முட்டாள்தனத்தைப் புலப்படுத்தியது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்கு உதவியற்ற நிலையையும் ஏற்படுத்திவிட்டது. அத்தோடு நில்லாமல் இப் பகை இலங்கை மண்ணையும் தாண்டி இந்தியாவுக்குள்ளேயும் புகுந்து அதன் முன்னாள் பிரதமரும் உலகத் தலைவர்களால் மதிக்கப்பட்டவருமான ராஜிவ் காந்தியின் படுகொலையில் முடிந்ததானது இலங்கைத் தமிழரைப் பெரும் இக்கட்டுக்குள் ஆழ்த்திவிட்டது.
ஒரு அரிய சந்தர்ப்பத்தை பெரும் வரலாற்றுத் தவறாக மாற்றிவிடுகின்ற அளவில்தான் எமது அரசியல் பக்குவம் மனதிலிருத்திக்கொள்ள வேண்டும். நாம் இன்னும் மேதாவிகள் என இறுமாந்திருக்கும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் எமது வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும்.
இதன் பின்னரும் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் குறுகிய நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்ததைக் காண முடிகிறது. இந்திய இராணுவத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும், மாகாண சபையைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்காகவன்றி, இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான பேச்சுக்கள் எதுவும் இங்கு நடக்கவில்லை. அத்தோடு இதன் மூலம் முதலமைச்சர் ஒருவரை அவரின் சம்மதமன்றி பதவி நீக்க முடியாதென மாகாண சபைக்கு இருந்த சிறப்பதிகாரத்தையும் பறிமுதல் செய்யவே வழிகாணப்பட்டது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து பிரேமதாஸாவோடு நடத்திய பேச்சுகளில் என்ன பேசப்பட்டனவென்றே தெரியவில்லை. ஆனால், அதுவும் முறிவடைந்து யுத்தம் மீண்டும் வெடித்து, பிரேமதாஸாவும் கொல்லப்பட்டதையே காணக் கிடைத்தது.
பின்னர் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணியுடனான பேச்சுவார்த்தையும் திடீரென முறிந்தது. இப் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளே பேச்சுவார்த்தையை இக்கட்டுக்குள் தள்ளின. பூநகரி இராணுவ முகாமைப் பின்னேநகர்த்த வேண்டும், மட்டக்களப்பில் புலிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்' போன்ற இத்தகைய நிபந்தனைகள் எமக்கு அவசியம்தானா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந் நிபந்தனைகளின்றிப் பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்திச் சென்றிருக்க முடியாதா என்ற கேள்வியையிட்டு நாம் ஆலோசிக்க வேண்டும்.
நாம் எதிலே அக்கறையாக இருந்தோம்? தீர்வை Fட்டுவதற்கான விட்டுக் கொடுப்புகளுடனும் பக்குவத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடன்
விடுத்துள்ளது.
இருந்திருக்கிறதென்பதை நாம் .
தேவை எனக் கூறிவந்த நிலை இதிலில்லை. எனவே,
நடந்துகொண்டோமா? பேச்சுவார்த்தையில் எமது முன்னுரிமைகள் எப்படியிருந்தன? மக்கள் நலனின் கீழ் கட்சி நலன் என்று பார்த்தோமா? அல்லது கட்சி நலனின் கீழ் மக்கள் நலனென்று பார்த்தோமா?
கடந்த அரசாங்கக் காலத்திலும் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் எவ்வித முடிவையும் எட்டவில்லை. வெளிநாடுகளெங்கும் திரிந்து நிகழ்த்திய 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரும் அப் பேச்சுவார்த்தைளனைத்தும் வீண் என்ற கருத்தே புலிகள் தரப்பால் தெரிவிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டது. பின்னர் புலிகளால் இடைக்கால அதிகாரசபை என்ற வரைபு முன்வைக்கப்பட்டது. அதுவோ இலங்கையின் யாப்பினுள் வழங்கப்பட முடியாத அம்சங்களைக் கொண்டிருக்கின்றது.
கடந்த அரசாங்கம் ஆட்சியிழந்து தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நிகழ்கின்றன. நோர்வே அரசாங்கத்தை ஏற்பாட்டாளராகச் செயற்படும்படி புதிய அரசாங்கம் அழைப்பு
ஆனால், இப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்னரே நிபந்தனைகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. தாம் முன்வைத்த இடைக்கால அதிகார சபையை வழங்கத் தயாரா என்று அரசாங்கம் தெரிவிப்பதையிட்டே தாம் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருவரெனப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது சாத்தியமான முனையிலிருந்து நகர ஆரம்பிக்கும் அணுகுமுறைக்குப் பதிலாக ஆரம்பத்திலேயே அசாத்தியமான முனையில் போய் நின்று அடம்பிடிக்கும் தன்மையையே காட்டுகின்றது.
தற்போதைய புதிய அரசாங்கத்தால் உடனடியாக புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால அதிகார சபைக்கு இணங்க வாய்ப்பில்லை. ஏனெனில் முதலில், அது அரசியலமைப்புக்குப் புறம்பானதாகத் திகழ்கின்றது. அவ்வாறானால் அரசியலமைப்பை மாற்ற வேண்டும். அவ்வாறு அரசியலமைப்பை மாற்ற முடியுமானால், இடைக்கால ஏற்பாடுகளை விடுத்து நிரந்தர ஏற்பாடொன்றையே செய்துகொள்ள முடியும்.
தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முன்னர் புலிகளின் இந்த இடைக்கால நிர்வாக சபை யோசனைகளைக் காரசாரமாக விமர்சித்தவர்கள். அத்துடன் இந்த அரசாங்கம் தனிக் கட்சி ஒன்றின் அரசாங்கமல்ல. ஜே.வி.பி. நுவா ஆகிய கட்சிகளுடன் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கட்சிகள் கூட்டமைத்து ஏற்படுத்தியுள்ள கூட்டுக் கட்சி ஒன்றின் அரசாங்கம். எனவே, இந்த இடைக்கால அதிகார சபையையிட்டு இக் கூட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகளும் ஜே.வி.பி.யும் இணக்கம் தெரிவிப்பது கேள்விக்குரியது. அதேவேளை எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை இதனை அனுமதிக்குமா என்பது கேள்வி.
எனவே, இந்த முனையிலிருந்து பேச்சு வார்த்தைக்கான வாயிலைத் திறக்க முடியுமா என்பதே சிந்திப்பதற்குரிய விடயம்.
இதேவேளை இந்த அரசாங்கம் அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்றைப் பாராளுமன்றத்தில் உருவாக்கி, அதன் மூலம் அரசியலமைப்பை மாற்றப்போவதாகக் கூறுகிறது. அதற்கான மக்கள் ஆணையையும் இத் தேர்தலில் அது பெற்றுள்ளது. இந்த அரசியல் யாப்பு மாற்றம் இந்த அரசாங்கத்துக்கு அவசியமானதாக உள்ளது. அது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து மீண்டும் பாராளுமன்ற ஆட்சியைக் கொணர விரும்புகிறது. அத்துடன் தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றவும் அது விரும்புகிறது. எனவே, இவற்றின் பொருட்டு அரசியல் யாப்பு மாற்றப்படும் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, அதில் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்தும் யாப்பு மாற்றங்களை மேற்கொள்ள வைப்பதே விவேகமானது. பாராளுமன்றத்தில் பலமான எண்ணிக்கையிலுள்ள தமிழ்த் தரப்பினர் இந்த யாப்பு மாற்றத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வை வகுக்க முன்வந்தால் அது விவேகமானதாக அமையும், அரசியல் சட்ட நிர்ணய சபையில் சாதாரண பெரும்பான்மையுடனேயே தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புண்டு எனவே இதுகாறும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
இடைக்கால அதிகார சபையில் தெரிவிக்கப்பட்ட சாத்தியமான அம்சங்களை உள்வாங்கிக்கொண்ட, நிரந்தரத் தீர்வுக்கான அரசியல் யாப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்கு இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையைச் சாதகமாகப் பயன்படுத்துவதே உசிதமானது. இச் சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இத் தமிழ்த் தரப்பினர் ஆரோக்கியமாகச் சிந்திக்கப் போகிறார்களா அல்லது அடம்பிடிக்கும் குழந்தை போல, உடனடிச் சாத்தியமில்லாத இடைக்கால அதிகாரசபையைத் தவிர வேறு எதையும் சிந்திக்கத் தயாரில்லை என்று நின்று இந்தச் சந்தர்ப்பத்தையும் இழக்கப் போகிறார்களா என்பதே இப்போது உள்ள கேள்வி. Ο
CID. 02-08, 2004

Page 5
SSSS
லகின் எல்லாப் பாகங்களிலும் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய பயங்கரவாத - தீவிரவாத நடவடிக்கைகள் அவ்வப்போது இடம்பெற்று வந்தபோதும் செப்டெம்பர் 11, 2000ம் ஆண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலை அடுத்தே சர்வதேசத்தின் கவனம் திரும்பியது. அதன் பிற்பாடு பயங்கரவாதத்தை அழித்தே தீருவது என்ற முடிவுடன் அமெரிக்கா தன் சக நாடுகளின் ஒத்துழைப்போடு பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கையை ஆரம்பித்தது.
முதல் கட்டமாக ஆப்கானிஸ்தான் மீது ஒஸாமா பின்லேடன் தலைமையிலான பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. பலரும் எதிர்பார்த்த அளவு அல்கைதா இயக்கத்தினர் எதிர்ப்பைக் காட்டாதபோதும் இன்று வரை அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான நடவடிக்கைகள் முற்றுப் பெறாமலே உள்ளது. இதனை அடுத்து இரசாயன ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக சதாம் ஹசைன் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரிடம் இருக்கும் இரசாயன ஆயுதங்கள் உலக அமைதிக்கும், அண்டைநாடுகளுக்கும் குந்தகமாக இருக்கலாமென அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவினால் போர் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், சதாம் ஹுசைன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்தும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஈராக்கில் முகாமிட்டுள்ளன. எனினும் சுமார் ஒரு வருட காலம் கடந்து விட்ட நிலையில் இரசாயன ஆயுதங்களையோ, உயிரியல் ஆயுதங்களையோ அல்லது உலக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய வேறெந்த ஆயுதத் தொகுதியையோ கண்டுபிடித்ததாக இல்லை. இந்த விடயமானது ஈராக் மீது போரை முன்னெடுக்க வேண்டிய காரணங்கள் குறித்த பல கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.
இது குறித்த உண்மைக்குப் புறம்பான விடயங்களை நியாயப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷ க்கும், லண்டனில் பிரதமர் டொனி பிளேயருக்கும் எதிரான பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சர்ச்சைகள் பல உள்ளன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் தாக்குதல்களின்போது பாரிய அழிவுகளை முகங்கொடுக்காமலேயே கூட்டுப்படைகளின் கைகளில் ஈராக் விழுந்தது. சதாம் ஹ சைன் ஈராக் மக்களின் ஒரு பகுதியினரை அடக்கி ஆண்டு வந்தாரென வெளியுலகுக்குக் காணப்பட்டாலும் சதாம் ஹுசைனின் கைதுக்குப் பின்னர் ஈராக் மக்கள் மோட்சம் பெறுவார்களெனத் தெரிவிக்கப்பட்ட கூற்றுக்கள் இன்று பொய்த்துப் போயுள்ளன. சதாம் கைதுசெய்யப்பட்ட நிலையிலும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்த முடியாத நிலையிலும் ஈராக்கிய மக்களை கூட்டுப்படையினர்
திறந்தவெளிச் சிறைக் கைதிகளாகவே நடத்தி வருகிறார்கள் என்கின்ற அதிருப்தி
க்கிய இளைஞர்களை பெரும் எதிர்ப்பு
க்கை ஒன்றை எடுக்க வேண்டிய
கட்டபாயத்திற்குத் தள்ளியுள்ளது.
ஈராக்கிய மக்களின் வாழ்வு நிலைமையானது
இருந்ததைவிடவும் மிகவும் வறுமைக் கோட்டின் கீழேயே இன்னும் இருந்து கொண்டிருப்பதாலும் சுயமான தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியாமை, ஒவ்வொரு தனிமனிதனும் கையேந்தி நிற்கும் நிலைமை, பசி, பஞ்சம், வறுமை என்பன தலைதூக்கி ஆடுவதாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ஈராக்கிய மக்கள் கருதுகின்றனர். இந்த நிலைமையானது கூட்டுப்படைகளுக்கெதிராக பாரியளவில் எதிர்ப்பைக் காட்ட வேண்டிய தேவை பலமுனைகளிலும் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக ஈராக்கின் பிரதான நகரங்களான பாக்தாத், பலூஜா, கர்பாலா, நஜாப், குட், குபா போன்ற நகரங்களில் கூட்டுப்படைகளுக்கெதிரான சண்டை தீவிரமடைந்து வருகின்றது. இதில் நஜாப், குட் ஆகிய நகரங்கள் போராட்டம் நடத்தும் குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஈராக்கில் வசிக்கும் பிரதான இனங்களான குர்தீஷ்,
கூட்டுப்படைகளின் அதிகரித்ததும் கெ தாக்குதல்களுக்கு முடியாமலும் நிலை
வருவதை உணர்ந்: இடைக்கால நிர்வா: நேர யுத்த நிறுத்தம் இந்த யுத்த நிறுத்த கூட்டுப்படையினர் த கொள்ளவே உதவும் புரிந்துகொண்ட இன நகரத்திற்குள் அல்க கூட்டுப்படையினரின் மீது 90 நிமிடங்களிே ஆரம்பித்தனர். கூட்( ஈராக்கிய குழுக்கள்
சுனி, சியா இவை முன்றுமே சதாமின் ஆட்சிக்காலத்தில் பிரிவினைக்கு முன்னுரிமை கொடுத்து வந்தன. ஆனால், தற்சமயம் தமது சுதந்திர வாழ்வு முறையை உறுதிப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஈராக்கிய இளைஞர் குழுவினர் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கெதிராக மிக உக்கிரமாக முன்னெடுக்கும் போராட்டத்தில்
இவ்வாறான தாக்குத கூட்டுப்படைகளின் ப
பரவலாக சாதாரண மீதே மேற்கொள்ளப்
பலியாகும் அ6ை தாக்குதல் தொடுத்த கூட்டுப்படையினர் கூ அரபு தொலைக்காட் அவ்வப்போது ஆதார
இஸ் த பிளாக்
tடு தேடித்
அதப் போட்டவரைத்தான்
இப்பிடித் தேடின முன்னாள் மகாவலி
சரின்ர புத்திரன் மீது சந்தேகப் வ விழுந்திருக்கு தான்
| titl II: வாக்களிச்சத தன்ர செல்போனிலையே
போட்டியிட்டும் சீற்றைக் (35 TIL 60) L6 NL 19ÜLT i
படம் பிடிச்சு அதைக் காட்டி ஆள் வி
சுக்ெ
கறுதத ஆடு மேயுது கொழுத்துப்போன கறுத்த ஆடு
CID. 02-08, 2004
entLTSOT si
வீட்டு விலாசங்கள கூடாதெண்டு
அவையஞக்கு மட்
கொடுத்திருக்கிறார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழுக்களின் தாக்குதல்கள் என்பன கூட்டுப்படைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன என்பதை பிரிட்டிஷ் இராணுவப் பேச்சாளர் ஜோன் ஆர்னல்ட் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சேதங்கள் மிக 'ல்லாத் முகங்கொடுக்க மே மோசமடைந்து
துகொண்ட ஈராக்கிய 8 போல் பீமர் 24 மணி ஒன்றை அறிவித்தார். அவிறீப்பானது ங்களை நிலைநிறுத்திக் b என்பதைப் 1ளஞர் குழு, பலூஜா ற்ப் எனும் இடத்தில் கனரக வாகனங்கள் லயே தாக்குதலை டுப்படைகள் மீது நடத்தி வரும்
ல்களை அடுத் தில் தாக்குதல்கள் ஈராக்கிய இளைஞர்கள் டுகின்றன. எவருமே தம் மீது வர்கள் என்று றிவருவதை மறுத்து fயான அல் ஜசீரா ங்களுடன் செய்தி
வெளியீட்டு வருகின்றது. அல் ஜசீராவைப் பொறுத்தவரை ஈராக்கிய எதிர்ப்பு இளைஞர் குழுவினருக்கும், ஒஸாமா பின்லேடனுக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு சர்வதேச ஒளடகமாகும். இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இலங்கையின் மட்டு - அம்பாறையின் கருணா மீது பிரபாகரன் எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பீடத் தக்கது. அமெரிக்கா குறிப்பிடுகின்ற பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு வெளிக் கொணர்கிறது. முடியுமானவரை நடக்கின்ற சம்பவங்களின் படத் தொகுப்பையும் வெளியீட்டு
வருகின்றது. சர்வதேச ஊடகங்களாக பல ஒளடகங்கள் இருக்கின்றபோதும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற ஒன்றாக அல் ஜசீரா இன்று முன்னிலை வகிக்கின்றது. இது 1996ஆம் ஆண்டு கட்டாரின் அரசரால் 100 மில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கம் பெற்றது. அரசின் கட்டுப்பாடுகளை மீறியும் அல் ஜசீரா நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் தங்கியிருக்கும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் போலந்து டொமினிக் குடியரசு, பிரிட்டிஷ், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான், எல்சடோர் போன்ற நாடுகளின் துருப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கூட்டுப்படைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதை அடுத்தும், சர்வதேசப் படைகளின் இருப்பு அவசியமற்றது என்பதனாலும், ஸ்பெயினின் புதிய அதிபர் சபடாறியோ தமது படைகளை எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் வாபஸ் பெறவுள்ளதாகத் தெரிவித்தார். சுமார் 1400 ஸ்பெயின் துருப்புக்கள் ஈராக்கில் தங்கியுள்ளனர். மேலும்
ஹன்டரஸ் துருப்புகளும் வாபஸ் مسیر
றப்படுவரென அந்நாட்டு அதிபர்
நீக்கார்டோ மதுரோ தெரிவித்துள்ளார். 870 துருப்புக்கள் ஹென்டரஸ் சார்பில் வாபஸ் பெறப்படவுள்ளனர். ஜப்பான் படையினரும்
வெளியேற வேண்டுமென்ற அழுத்தம் பலமாக முன்வைக்கப்படுகிறது. கூட்டுப்படைகள் மீதான தாக்குதல்கள் ஈராக்கின் பல முனைகளிலும் தொடுக்கப்படுகின்றபோதும் பஸ்ரா நகரில் நடந்த கார் குண்டுவெடிப்புகள், பலூஜாவில் நடந்த இனந்தெரியாத
இந்த நிலையில் வியட்நாமை விடவும் ஈராக் மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் கிறிஸ்பெர்ட்டன் கவலை தெரிவித்துள்ளமையானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அயர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சுகளின் கூட்டத்தில் சிறப்பு உரையாற்றியபோதே பெர்ட்டன் இவ்வாறு தெரிவித்தார். கூட்டுப்படைகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஜப்பானின் முவர் கடத்தப்பட்டதையும், இத்தாலிய நாட்டவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையும்
அமெரிக்க தலைமையிலான கட்டுப்படைகள் ஈராக்கில் முகாமிட்டுள்ளன. எனினும் சுமார் ஒரு வருட காலம் கடந்து விட்ட நிலையில் இரசாயன ஆயுதங்களையோ, உயிரியல் ஆயுதங்களையோ அல்லது °) அமைதிக்குக் குந்தகம்
விளைவிக்கக் கூடியவேறெந்த
ஆயுதத் தொகுதியையூே கண்டுபிடித்ததா 器
நினைவுகூர்ந்தார்.
இதற்கிடையே ஈராக்கியர்களிடமே ஈராக் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பிரேரணை ஒன்றை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவர அமெரிக்காவும் பிட்டனும் திட்டமிட்டுள்ளன எனவும் தெரிய வருகின்றது. அமெரிக்காவினால் கைதுசெய்யப்பட்ட சதாம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீதான விசாரணையை நடத்த ஈராக்கின் ஆளும் நிர்வாக சபை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுமார் 75 மில்லியன் டொலர் செலவில் விசாரணைகளுக்கான தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. 7 நீதிபதிகளைக் கொண்ட நீதிபதிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 2004 தொடக்கம் 2005 வரை விசாரணை தொடரும், இதில் சதாம் ஹுசைனுக்காக பிரான்ஸின் மிகப் பெரிய சட்டத்தரணியான ஜெகுஸ் வேர்ஜஸ் என்பவர் தனிப்பட்ட நீதிமன்றில் ஆஜராகவுள்ளார். இவர் இவ்வாறான பல சிக்கலான வழக்குகளில் அநுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. O
சிக்காறர் தங்கடை
இனி வாய் திறக்கக்
நியாயமாக் கிடக்கு வாக்கு
திட்ட வேணும். இவர் மாறி கட்சியைத்
திட்டுறார். அதுவும் சரிதான். சனங்கள்
ாக்குப் போட்டுது கட்சிதாே
கைவரிசையைக் காட்டினது
டும் ஒரு எக்ஸ்கியூஸ்
6NJIGAT GOTLD
போட்டியிட்டுட்டு
கடத்தப்பட்டதாச்
தானே பாதுகாப்புத் தேடி மறைவ ಛೀ தானே தி
போன பர்லிமெண்ட் எலெக்சனில
D56 எலெக்சனிலையும் சொல்லியிருக்கினம்
ஸ்ராம்புக்கு ே விழயில்லை எண்டா சனத்தையெல்லோ
சொல்லிறது.
சமாதானப் பேச்சை ឃុ05, இல்லைே ஆதரவளிக்கமாட்டம் எண் தமிழ்க் கூட்டுக் காறர்
Ln6)
அரசாங்கம் எண்டு
கேள்வி மேல

Page 6
இறைய ள் ஞான ருபரம்பரை பாரம்பரிய மருத்துவ, மனோதத்துவ, மஹாமாந்திரீக, யோகசிகிச்சை நீர் ஆயுர்வேத மூலிகை இந்த மருத்துவண்டிட்”
ஹோமியோபதி டாக்டர் மஹாவிஷ்ணு சீரடிசாய்பாபா உபாசனா"மந்திரயோகி" - SGæáSunum YOGI -DRT MYLVAGANAM [M.B.B.S (h) (SSSuff) Rh.M.D (@60fé160æ))
D.Y.T (டிப்ளோமா யோகாதிரபி)DACU(டிப்ளோமா அக்குப்பங்சர்) (விசேட(மனனோய்)மனனலமருத்துவர்)
சுகாதார அமைச்சின் (மெடிக்கல் கவுண்சில்)பதிவு இல REGDNO.M.C.061 (SL) காதலர்கள் ஒன்றுசேர, கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள், சந்தேகங்கள் குடும்பப்பிரச்சினைகள் இன்றி பிரியாமல் இன்பமாக இருக்க, பிரிந்தவர்கள், வெறுப்பவர்கள், வேண்டியவர்கள் ဇို့နှီးပွါးမြို့ வந்து உறவாக, கூடிய அன்புகொள்ள, காதல், திருமணம், கல்வி, தொழில் வியாபாரம், வேறுகாரியத்தடைகளை நீக்கி, சகல காரியங்களிலும் ಇಂಗ್ಡಿ சந்தோஷமாகவாழ, போதைவஸ்துப்பழக்கம், தவறான எண்ணங்கள் செயல்கள் உறவுகளை மறப்பிக்க, ::ಜ್ಜಿ"ಕ್ಲಿ உடல்பலயினம், தாம்பத்திய, பாலியல், உளுவியல் உடல்உறுப்புக் றைபாடுகளை நீக்கி, நீடித்த இல்லற இன்பசுகம் அனுபவிக்க நீண்டகால ஆஸ்த்மா யுளுவுர்ஆயு நோயிலிருந்து நிரந்தர பூரண சுகம்பெற, யசக்திகளினால், தீயவர்களினால், ஆள்மனத் தாக்கங்களினால் ஏற்பட்ட நாட்பட்ட உடல்நோய், மனநோய், பயம், தாழ்வூமனப்பான்மை, சிலவகைச் சிக்கலான பிரச்சினைகள்ைத் தீர்த்து, எந்தத் தீயசக்திகளினாலும், எத்துன்பங்களும் ஏற்படாமல் மனோதிட்தெய்வீகரட்ஷை, அட்சரக்காவல்கள் செய்து, பயமின்றி தைரியப்மர்க் வாழ, நீரட்ய்ட்ட நோய்கள்ைத் தீர்த்துக்கொள்ள, வேறுநாடிய நன்மையான காரியங்களுக்கு மஹர் மந்த்ர, யந்த்ர மனோவசியங்கள் ஜனராஜதேவவ்சியங்கள் செய்து, இறைநாட்டத்தோடு கோரிக்கைகளை நிறைவேற்றி, செல்வம், செல்வாக்கு மனிதக்கவர்ச்சியோடு, மகிழ்ச்சிய்ாத் வாழலாம். வரமுடியூாதவர்கள் விப்ரமாக பதிவுத்தபால் பக்ஸ் அனுப்பிவிட்டு, தொலைபேசியில் தொடர்புகொண்டு, சூட்சுமஅற்புதச்க்திவாய்ந்த பரிகாரப்பொருட்கள்ை விசேட கடுகதித்தபாலில் பெற்றுக்கொள்கிறார்கள், விரும்பிய குருதட்சனையும், 36 ரூபாவுக்கு முத்திரைகளும் அனுப்புவ்ர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படுகின்றன. கடல்கடந்த வெளிநாட்டவர்களுக்கு தூரதேச விசேட அனுமாஷ ஆகர்ஸ்னசக்தி செயல்முறைகள். பரிகாரத்திற்காக, பரிகாரங்கள் செய்துகொண்டதற்காக உங்களால்
UAL அனுப்பப்படும் பனங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பவும் பெற்றுக்கொள்ள முடியாது. மாந்திரீக வசிய விடயங்களுக்காக
& நீங்கள் தரும் பணம் மனோநிலை பாதித்த, ஏழை மாணவர்களின் மருத்துவபராயரிப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
தர்ம சிந்தனையுள்ள புனித சேவை ஸ்தானம் அரசாங்கப் பதிவு இலக்கம். HA14BT176
缀
0 (SR AN {{సభ வி 0777573368 (வெளிநாட்டவர்களுக்கு 0094-0777573368) கொழும்பிலும் சந்திக்கலாம்)
ĝis 33 42nd Earne ĝiaj * படுக்கை அறைகள் 30 ச.அடி ? படுக்கை அறைகள் 80 ச.அடி வீடுகள் o ស្គាំ éជ្ឍ மாதம் குடிபுகும் நிலையில் மற்றைய தொடர்மாடிகளை விட காற்றோ. ခြုံခြုံရွှီးနွှဲ ်၍႕ရွှီးနှီးမြုံရှုံး၍;
NINGINIAM மந்தி sis
2 is
தெய்வத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை. தெய்வத்தை நேசிப்பவரை நேசியுங்கள். தெய்வம் உங்களை நேசிக்கும்.
at eksena sissassia căi cerc LLSSASAASTSTSTSTSSSSSSSSASASASAtAASAAAA
ääx3* **fai usiksi estassereg
சான்றிதழை பேத்றுக்கொள்ளுங்கள் sLrso epsoláb  ேமாத கால பாடநெறி
Garut (011) 4512830
எனது மாந்திரீக அருள் சக்தியால் காரியம் கைகூட, சூனியமும் C ಫ್ಲಿಷ್ Paz” தேவதை குற்றமும் அகல, கலகம் தீர, கடன் தொல்லை அகல, வறுமை isited institute of Ceylon (Pvt) Ltd,
நிவர்த்தி பெற, வாத சேட்டை, மோகினி சேட்டை விலக, மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் பெற, கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற, ஒடிப்போனவர் தேடி வர, தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் அழகிகளாகத் திகழ, காதல் கைகூட, சிங்கப்பூரில் சித்தப்பிரமை, மனப்பயம், தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் விடுமுறையைக் கழிக் சரிவர குழந்தைப் பேறு கிட்ட, எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய. 溪 கொண்ட விடும் மற்று இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு அட்சரக் ஏற்பாடுகளையும் குறை கூட்டை அணிவதன் மூலம் அடையலாம். திட்டவட்டமான மாந்திரீக சக்தி அழைக்கப்படும் தருவோம். மேலும் எ - ழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வே என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதையும், காரியங்கள் நடைபெறும் வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்த தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம். தொலைபேசி என
தொலை நகல். எனக்கு துர்க்கை தந்த ஞான சித்தங்கள் என்ன? படத்தில் காணும் அப்புவி - SSSSLSSSSSS LSSSSSSS சிங்கப்பூருக்குள் வர அனுமதி கி 1) மாந்திரீக சக்தியால் முடிந்த வேலையை மட்டும் பாரம் எடுப்பது. தடுப்பதற்கு 3 கிழமைக்கு முன்பே
k:జ
2) முடியுமா, முடியாதா என்று முன்னமே கூறுவது. Limgam Wedd
3) முடிவெடுக்கும் காரியத்தை முடிவாகும் திகதியை ஏற்கெனவே 10AsnRai#154nt
கூறுவது.
4) வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பது
இனி என்ன உங்கள் குறை? குறை நிறைகளுக்கு என்னை வந்து கலந்து ஆலோசனை செய்யுங்கள். கைரேகைக்கு மட்டும் முன்பதிவு அவசியம் நன்மை பெற்றவர்களின் நற்சாட்சிப் பத்திரங்கள் எத்தனையோ எத்தனையோ என்னிடம் வந்து குவிந்து கிடக்கின்றன.
ஐயாவிடம் நேரடியாக தொலைபேசியில் உரையாட வேண்டுமாயின் முன்கூட்டியே2431137 உடன் தொடர்புகொண்டு உங்கள் தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்துகொண்டால் மாத்திரமே அவகாசம் உள்ளபோது அவரே உங்களிடம் உரையாடுவார். ஏனைய தொலைபேசி ஆலோசனைக்கு சிவாவிடம் தொடர்புகொள்ளவும். லண்டன் சுபிதா சூரியகுமாரி. கொழும்பு QLJ Ga. 930/F அற்புதத்தில் அற்பதம். ஐயா, உங்கள் கிருபையால் | 20 வருடமாக என் மச்சான்
எண் மருமகளும் மகனும் குடித்தார்.
ஒற்றுமையாக உங்கள் கிருபையால் குடியை வாழ்கிறார்கள். நாம் கட்டிய நிறுத்திவிட்டார். ஐயா பணத்திற்கு 器 பிரயோசனம் | உங்களுக்கு என் மனமார்ந்த
தெரிகிறது. நன்றி. (?
தேவைகளுக்கு.
மண்ணில் () 31-10-1945,
செபஸ்ரி லூக்கா முப்பத்தொரு ந
Sri Dhurkadevi Manthiriga Uchadana Peedam நீண்.ே
No. 162, Kotahena Street, Colombo-l3. வைத்த
Tel: 011-2342463, 2344832,2342464 பூண்ட நாள் அன்பால் Fax. 2344831,2431137,2470615. E-mail; drpksamy(slnet.lk அப்பா-மீண்டும் நீங்
எம்மிடையே வ
No. 3, Daily Fair Complex, Nuwaraeliya.
Tel: 052-2222508,052-2235097 தகவல்: ரவி குடும்பத்தினர்(சுவிஸ்).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்தாளர்களின் கவனத்திற்கு
மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ / கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
கம்பன் Glyn Gyfái (SjøIGNEDIGuglish ೧ಥ್ರಹ..!
2004ஆம் ஆண்டுக்கான எமது கலை, இலக்கிய முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
ஆண்டுதோறும் இலக்கியத் தொடர் சொற்பொழிவு (8 நாட்கள்), கம்பன் விழா (4 நாட்கள்), நாட்டிய விழா (3 நாட்கள்), இசை விழா (8 நாட்கள்) என்பவற்றை வழமையாகத் தொடர்ந்து நாம் நடாத்தி வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.
இவ்வாண்டும் இந் நிகழ்ச்சிகளைச் சிறப்புற நடாத்த 1. மலையகச் செய்திகளுக்கு இறையருள் வேண்டித் தீர்மானித்துள்ளோம். முக்கியத்துவம் கொடுக்கவும் இலக்கியத் தொடர் சொற்பொழிவு வரிசையில் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர் இவ்வாண்டு 'மகாபாரதம் பற்றிய தொடர் விரிவுரைகளை, களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் தமிழகத்தின் தலைசிறந்த பேரறிஞர்ரீமதி இரா. ருக்மணி கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, அவர்கள் மே மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை சிறுகதை என்பவற்றுடன் முரசின் தொடக்கம் எட்டாந் திகதி சனிக்கிழமை வரை நிகழ்த்தச் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சம்மதித்துள்ளார். சிரம் தாழ்ந்த நன்றிகளையும் இவ்வாண்டுக்குரிய கம்பன் விழாவினை மே மாதம் பாராட்டுக்களையும் தெரிவித்துக் 20,2122.23 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கொள்கிறோம். தினங்களில் நடாத்தவுள்ளோம். நம் நாட்டு, தமிழ்நாட்டு d D ဖွံ့ဖြိုးမျိုး స్లో V போடடி, கவிதைபபோட்டி, சமூக சேவைககான அனபளிபபு * உண்மைச் செய்திகளை அறிஞர் கௌரவிப்பு, கம்பன் புகழ் விருது வழங்கல் நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் என்பவற்றோடு, ULLDSLULD, வழக்காடு மனறம, : தியாளர்": கவியரங்கம் கருத்தரங்கம் இளைஞரங்கம் உரையரங்கம் வாவேற்கப்படுகி க்கக் கிமக்கச் போன்ற நிகழ்வுகளும் காலை, மாலை நிகழ்ச்சிகளாக :::::::€1àಷ್ಟ್ರೇ॥ தொடர்பிலும் முரசு கூடிய கவனம்
இவ்வாண்டுக்கான நாட்டிய விழாவினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலும், இசை விழாவினை நவம்பர் 1செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து திேலு:த் தீந்ேதுள்ளோம்
- - தததிலும நடாததத தது செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் "ஆண்டுதோறும் முழுமனதோடு கைகொடுத்து எமது வரவேற்கப்படுகிறார்கள். அனைத்து முயற்சிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். 8 தங்கள் உதவிகளுக்கு என்றும் நன்றியுடையோம். நம்மால் முடிந்த சேவையை நம் இவ்வாண்டும் எம் முயற்சிகள் வெற்றியுற தங்கள் மேலான நம்மால் முடிந்த சேவையை நம் இவ்வாண்டும் எம் முயற்சிகள் வெற்றியுற தங்கள் ே சமுகத்திற்குச் செய்வோம் நமக்கு என்ன ஆதரவினை நாடி நிற்கிறோம். கிடைத்தது என்பதை விடவும் நாம் என் f சமேதராய் தினமும் கலந்து கிடைக்கச் செய்தோம் என்ற கேள் றபUகக வேணடுமெனவும, தங்களைசசாாநத நம்மை நோக்கி நாமே கேட்போம் அனைவருக்கும் இச் செய்தியை அறியத்தர வேண்டுமெனவும்
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
雛 நன்றி. திருமண சேவை N։ ఊá திருமணம் செய்ய வருவோருக்கும் 苓°公 /* ༤ཞིན་ཡ《 க வருவோருக்கும் சகல வசதிகளும் --- ம் திருமணத்துக்கு வேண்டிய எல்லா (இ. ஜெயராஜ்) ந்த செலவில் திருப்திகரமாகச் செய்து - SSS SS SS SS SS SS SS SS S SS SS S S S LSSS ங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று 「 Ç................. • •ሩ',-,"................... ண்டிய பொருட்களை நடந்து சென்றே நிலும் தொடர்புகொள்ள வசதியாக கை A. OO65 9751 4941,
OO65 648 | 61 44. டம் தொடர்பு கொள்ளவும்,
டைக்காமல் திரும்பிப் போவதைத் ვაჯჯXაჯჯჯXXXXXXXXXXXXXX S-3-------- எங்களிடம் தொடர்புகொள்ளவும். முரசுக்காக சிறுகதைகளை O | எழுதிவரும் அன்பு எழுத் ng Services, | தாளர்களே எதிர்காலத்தில் சிறியதாகவும் சுவையாகவும் naiPSig000 | எழுத்துப் பணியில் ஈடுபட எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
| இருப்பவர்களே! முரசுக்காக முரசு எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் முன்று பக்கங்களும் தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக் கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள்
விதத்திலும் எழுதி அனுப்பி 60យុ56, நன்றி
கவிதை எழுதுபவர்கள் ஆசிரியர்
毅 :الر
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 13 மாதம் ஐரோப்பிய நாடுகள் - ரூ. 3500 ரூ.1750 | ரூ.875 அமெரிக்கா, கனடா ரூ. 4400 ரூ.2200 ரூ.100 மத்திய கிழக்கு நாடுகள் 1 ரூ. 3100 | ரூ.1550 | ت((; உள்ளூர் ரூ. 1050 | ரூ.525 | ९छ 205 |
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் D.D. Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை
விண்ணில்
() (?
களை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Aih 24-03-2004 Wellawatta, Colombo-06.Srilanka 61 6ărp (poarflăé5 -939ll îl (ரெத்தினம்) பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் யும். ᎢᏣᎢ ஆகினும் స్ Ut விரும்புவோர் சந்தாத் து துயரம் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் 'ய் நிலைத்திடவே SjöGSM flað ucII sbgjLð 6).160ör Goortb 'Manager Thinamurasu' ரே! என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் புலம்புகின்றோம்! Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. 35GT எப்போது என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். ருவீர்கள் FF – GLDuîl6ù: (E-mail):-murasuQdialogsl.net
TPOO41.5521.02053,0797568400 edmurasu GDdialogsl.net
Guds
円、 CID. 02-08, 2004

Page 7
றுவர்கள் படையணிகளில் சேர்த்துக் கொள்ளப்
யில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் புலிகள் தமது அணிகளில் இருக்கும் சிறுவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட சிறுவர்களை மீளவும் இணைக்க முற்படக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மைக் காலங்களில் புலிகளால் விடுவிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாகத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கும் இந்த அமைப்பு, இது தொடர்பாகப் புலிகள் தெளிவான பதிலை வெளியிட்டு, குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் வலி
மாவட்ட மட்டப் பொறுப்பாளர்களுக்கு சிறுவர்களைப் படையணிகளில் இணைக்கக் கூடாதென்பது தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும், முன்பு உறுப்பினர்களாக இருந்த எவரும் அவர்களது வயது என்னவாக இருந்தபோதும் மீண்டும் இயக்கத்தில் இணைவதற்கு எத்தகைய நிர்ப்பந்தமும் பிரயோகிக்கப்படலாகாது எனவும் வலியுறுத்தி உள்ளது.
சிறுவர்கள் படையணிகளில் சேர்க்கப் படமாட்டார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, இக் கூட்டமைப்புக்கு பல நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்து வருகின்றன. ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சுற்றித் திரிந்து புலி உறுப்பினர்கள் தம்மை மீள் பதிவுக்கு உள்ளாக்க வேண்டுமென்ற கருத்தைப் பிரசாரம் செய்து வருகின்றது. இவ்வாறு பதிவு செய்ய முன்வராதவர்கள் துரோகிகள் போலவே கணிக்கப்படுவார்கள் எனவும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புலிகளால் விடுவிக்கப்பட்ட சிறுவர்களில் பலர் மீண்டும் ஆட்சேர்ப்புக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்துடனேயே காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினர்கள் கூட புலிகளால் பாதிக்கப்பட நேருமோ என்று அச்சம் கொண்டுள்ளனர்.
கிழக்கில் ஏற்பட்ட நிலைமைகளை அடுத்து பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் புலிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்குப்
யுறுத்தியுள்ளது. புலிகளின் பிரதேச மற்றும்
உயிரிழப்புக்கள் Hägy காரணம் ஆகும் தலைமைக்கும், கியூ கடந்த ஏப்ரல் 21இல் 18 வயதுக்குக் இடையிலான மோத குறைந்த சிறுவர்களைப் படையணிகளில் தெரிந்ததே. இது இரு வைத்திருப்பதில்லையெனப் புலிகள் மீண்டும் போர்முனைகளில் ப வாக்குறுதி கொடுத்தனர். இந்த அறிக்கை என்பதைத் தெளிவா வற்கக் கூடியது அண்மையில் புலிகள் உயிர் துறந்தவர்க
குடும்ப உறவினர்களு அனுதாபங்கள் உரி பிரதிநிதி கேசே செ
சிறுவர்கள் பை விடுவிக்கப்பட வேண் அமைப்பு தெளி வருவதுடன் அதிர்க எடுத்து வருகின் சிறுவர்களின் அயர்லாந்து உதவி al ujia ya கருத்துக்களுடன் நா எம்மால் முடிந்தவ முயற்சிகள் எடுத் எனினும் இவ் வி இன்னும் பல வி என்பதையும் மறு தெரிவித்துள்ளார் போர்முனைகளில் ப இருப்பதை உறுதிப்
அண்மையில் விடுவிக்கப்பட்ட புலிகளின் சிறுவர்களான உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கிழக் கைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனினும் புலிகளின் தலைமையகம் வட பகுதியைச் iபதனால் ஆயிரக்கணக்கான
புலிகளின்
பதினெட்டு வயதுக்கும் குறைவான புலி உறுப்பினர்களான இரு பெண்கள் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனை யுனிசெவ் அமைப்பின் பிரதிநிதிகள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். இந்த
டந்த 23.04.2004 அன்று பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சியில் ஒலிபரப்பான செய்தி ஒன்று குறித்து ஆசிய ரிபியூன் ! சஞ்சிகை கேள்வி எழுப்பியுள்ளது. பி.பி.சி. தமிழோசையில் கிழக்குப் புலிகளுடன் சேர்ந்த வரதன் என்பவர் ஆசிய ஹிபியூன் சஞ்சிகைக்குப் பேட்டி எதனையும்
பி.பி.சி.
வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக ஆசிய ஹிபியூன் சஞ்சிகையின் ஆசிரியர் லண்டனில் இருக்கும் பி.பி.சி.யின் தமிழோசை அலுவலகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். கடந்த 24ஆம் திகதியன்று தொலைபேசி மூலம் பேசுகையில் நிகழ்ச்சித் தயாரிப்புக்குப் பொறுப்பான மணிவண்ணன் இல்லாதமை யினால் அங்கிருந்த உத்தியோகத்தரிடம் தமது முறைப்பாட்டைத் தெரிவித்தார். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மீண்டும் பணிக்கு வந்ததும் இந்தத் தவறு திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டிருந்தார். ஆசிய ஹிபியூன்' சஞ்சிகையின் பல வாசகர்கள் மீண்டும் மீண்டும் தொடர்புக் கொண்டு பி.பி.சி. ஒலிபரப்பில் தவறு இன்னமும் திருத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். புலிகளின் அமைப்புக்குள் ஏற்பட்ட கிளர்ச்சி தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய செய்தியை ஆசிய ஹிபியூன் வெளியிட்டபோதும் பிபிசி தனது தவறுகளைத் திருத்த முன்வராமல்
CID. 02-08, 2004
இருப்பதற்கு மறைமுகமான உள் நோக்கங்கள் இருக்கலாம். ஆனால், புலிகள் இயக்கம் பிரித்தானியாவில் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.
வாசகர்களின் அபிலாசை மற்றும் நலன்கள் என்பவற்றை ஆசிய ஹிபியூன் புரிந்துள்ளது என்ற அடிப்படையில் நாகரிமான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி தமிழோசை தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள
செய்தி தொடர்பான தேனி.கொம் இணை வெளியிட்டுள்ளார். செய்தி உண்மைக் உள்ளது.
23.04.2004இல அறிவிப்பாளரான ஆ மூலமாக வரதன் செ குறிப்பிட்டுள்ளார். புறம்பானதும் திசை
பொறுப்பு வாய்ந்த ஊ பி.பி.சி போன்ற ஒரு ஒருவரின் தகவை பொருத்தமற்றதாகும். இது மிகுந்த 1 உரியதாகும். மின் நாங்கள் தகவல் அறிந்தவர்களுக்கு இத்தகைய மின்னஞ் பி.பி.சி. நிறுவனத்து கவில்லை.
உண்மைக்குப்
நிர்ப்பந்திப்போம் என்பதைத் தெரியப் படுத்துகின்றோம். இதன் மூலமாக ஆசிய றிபி - ந்தன்மை,
ரான பிரான்சிஸ் ஹரிசன் என்பவர் பிய தகவலை மேற்கோள் காட்டியே பிசி தனது செய்தியை ஒலிபரப்பியதாக
ய றிபியூன் கடந்த 2304.2004இல் சி. ஒலிபரப்பிய செய்தியின்
களை ஏற்கெனவே கோரியி செய்தி ஒலிபரப்பப்பட்ட
ட்டத்தரணிகளின் மறுப்பறிக்கையை
ருத் துரதிர்ஷ்டவர்கள் 6 :::::: பட்டுள்ளோம். மட்டக் மக்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் ப ஒன்றாகவே பிபிசியின் விட்டது. எங்களைப் நிலைகளை விளங் உள் ரூர் 2685
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளின் வன்னித் க்குத் தலைமைக்கும் ன்ெபோது இடம்பெற்றது தரப்பிலும் சிறுவர்கள் பன்படுத்தப்படுகின்றனர் க்கியுள்ளது. இவ்வாறு ளுக்கும் இவர்களது
நக்கும் எமது ஆழ்ந்த பதாகுமென யுனிசெவ்
6(337 (Casey Kelso)
பணிகளிலிருந்து
Giailag JafGFi
வாச வலியுறுத்தி சுச் சுடும் முயற்சிகள் து. விடுவிக்கப்பட்ட னர்வாழ்வுக்காக
வருகிறது. இது கள் தெரிவித்த * உன் முழிாது. Dynila assa)LOATAT து வருகின்றோம். பத்தில் செய்வதற்கு பங்கள் உண்டு பதர் இல்லை.
சிறுவர்கள் யன்படுத்தப்படாமல்
மறுப்பறிக்கையை பத்தளம் ஊடாகவும் ஆனால், பி.பி.சி.யின் குப் புறம்பானதாக
பி.பி.சி.யின் னந்தி மின்னஞ்சல் ய்தி அனுப்பியதாகக் இது உண்மைக்குப் திருப்புவதும் ஆகும்.
கங்களில் ஒன்றான நிறுவனம் யாரோ ல ஒலிபரப்புவது
ன வோதனைக்கு அஞ்சல் மூலமாக அனுப்புவது நன்கு மட்டுமே ஆகும். ல் எதையும் நாம் கு அனுப்பிவைக்
றம்பான வகையில் காரணத்தால் இந்த வெளியிட்ட நாம் ன நிர்ப்பந்திக்கப் ளப்பு, அம்பாறை எமக்குச் சேறு பூச வேறு முயற்சிகளில் செய்தியும் அமைந்து பற்றிய உண்மை கிக்கொள்ளாமல் iகள் மட்டும்
Πρου ή AD UJUG
陂 என்பது
இத்தகைய பழிவாங்கல்கள் இடம்பெறாது என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
சிறவர்களைப் பாதுகாப்பதும் அவர்களது எதிர்கால மேம்பாடுகளுக்கு வழி வகுப்பதும் அரசாங்கத் தரப்புக்குள்ள பொறுப்பு ஆகும்
புலிகளால் அண்மைக் காலங்களில் விடுவிக்கப்பட்ட சிறுவர்களில் பராமரிப்பு
னிசெவ் அமைப்பு
செலுத்தவில்லையென்று குற்றஞ் அறிக்கை வெளியிட்டிருந்தார்
ந்த அறிக்கைய
லிருந்து விடுவிக்
யுனிசெவ் அமைப்பு தெளிவாக வலியுறுத்தி வருவதுடன் அதற்காகக் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றது. விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் புனர்வாழ்வுக்காக அயர்லாந்து உதவி வருகிறது. இது விடயத்தில் புலிகள் தெரிவித்த கருத்துக்களுடன் நாம் உடன்பட முடியாது. எம்மால் முடிந்தவரையில்
யற்படுவதாக நம்பியிருந்
பி.பி.சி.யைப் போன்ற பிரபல்ய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் கூட இப்படிச் செயற்படுவது வன்மையான கண்டனத்திற் குரியது. இனிமேலாவது தகுந்தவர்களின் பொருத்தமான உறுதிப்படுத்தல்கள் இல்லாமல் பொய்யான புனைகதைகளையும் சோடனைகளையும் பிபிசி ஒலிபரப்புச் செய்யக் கூடாது என்று வினயமாக வேண்டுகின்றேன்.
ஆசிய நிபியூன் பத்திரிகைக்கு நான் பேட்டி வழங்கவே இல்லை எனவும் ஆனந்தி தனது ஒலிபரப்பில் கூறியுள்ளார். இது மிகவும்
புயலுக்கு முன்னர்
மீண்டும் மோதல்கள் ஏற்படும் சமயத்தில்
செல்வது போன்ற விடயங்களில் யுனிசெவ்
வருகின்றோம். எனினும் இவ் விடயத்தில் செய்வதற்கு இன்னும் பல விடயங்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கு இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அத்திவாரங் களை இட்டு வருவதோடு மீதமுள்ள சிறுவர்களையும் விடுவிக்கும்படி வற்புறுத்தி வருகிறோம்.
போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் மறுவாழ்வளிப்பதற்காக ஆறு மாவட்டங்களில் ஏற்கெனவே செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அநுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற மாவட்டங்களிலும் இந்தச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்திட்டத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இலங்கை அரசின்
சமூக சேவைகள் அமைப்பு, இலங்கையில் செயற்படும் சிறுவர் பாதுகாப்பு நிதியம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன ஈடுபட்டுள்ளன. இப் பங்காளர்கள் அனைவரதும் அறிக்கைகள் இச் செயற்திட்டத்தின் வெற்றிக்கு அவசியமானவை ஆகும். புலிகளால் இதுவரையில் சுமார் முந்நூறு சிறுவர்கள் யுனிசெவ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கருணாவின் பிரச்சினைகளையடுத்து சுமார் 100 சிறுவர்கள் தன்னியல் பாகவே வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் உளநலத்தைப் பேணுவதற்காக யுனிசெவ் சுமார் 25 உளவளத்துணை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப் பட்டுள்ளன. தொழிற் பயிற்சி வழங்குவது மற்றும் பாடசாலைகளுக்குத் திரும்பச்
அமைப்பின் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
56) - Coalition to stop the use o child soldiers Report, Published in london, on 22 April 2004.
23.04.200463) fuf, ffisi அறிவிப்பாளரான ஆனந்தி மின்னஞ்சல் மூலமாக வரதன் செய்தி அனுப்பியதாகக் குறிப்பீட்டுள்ளார். இது உண்மைக்குப் புறம்பானதும் திசை திருப்புவதும் ஆகும் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களில் ஒன்றான பிபிசி போன்ற ஒரு நிறுவனம் யாரோ ஒருவரின் தகவலை ஒலிபரப்புவது பொருத்தமற்றதாகும்
நீடிக்கலாம். இது விரைவில் இடம்பெறும். ஆதலால் பொறுப்பான செய்தி நிறுவனங்கள் ஆதாரபூர்வமான தகவல்களையே வெளியிட வேண்டும் எனவும், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
வெகு விரைவில் உண்மை வெளிவரும், அது வரையில் எம்மை ஆதரிப்பவர்களும், எமக்கு விசுவாசமானவர்களும் எமது தேசியத்தை ஆதரித்து நிற்பவர்களும் அமைதியாகப் பொறுமை காக்கும்படி வேண்டுகின்றோம் எனவும் வரதன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். O

Page 8
கவிஞர் IG எழுதுகிறார்
-வாழ்க்கை சரிதம்
செல்விதமாஎன்று அன்று அழைக்கப்பட்ட திருமதிதர்மம்ாள் தமிழினத்தலைவரின் இரு முறை நாடாண்ட முதல்வரின்- வாழ்க்கைத் துணைவியானார்கள்.
தன் மகள் திருமணத்திற்குக் கொட்டும் மழையில் என் வீட்டிற்கு வந்து கல்யாணப் ਅੰ கொடுத்துவிட்டுப்போனர் காலத்தால் ஓர் தமிழ்க் கவிஞனுக்கு ஆற்றிய உதவியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த அம்மையாரை வாழ்வின் உச்சித்திற்கு உயர்த்தினான் ஆண்டவன். உள்ளத்தைப் பொறுத்தே உயர்வு என்கிறார் வள்ளுவர்.
வெள்ளத்தனையமலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு
இது குறள்; திருமதிதர்மாம்பாள் இதன் பொருள்.
நேற்றைய நாடகங்கள்
நாடகங்களைப் பற்றி நிறையச் சொல்லலாம்; சொல்லத்தான் வேண்டும். பயில் முறை நாடகம், O தொழில் முறை நாடகம் என்கின்ற பாகுபாடுகளை O யெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒட்டுமொத்தமாக ஒரு O திறனாய்வு செய்வோமாயின், 96.5II ர்களாய் விளங்கும் 醬 சினிமா நட்சத்திரங்கள் ஆதிநாட்களில் அரிதார புருஷர்களாய் உலா வந்தவர்கள்தான் என்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக் கணியாய்த் தெரியவரும்.
பாகவதரிலிருந்து, பந்துலு வரையில் படுதாக்களுக்குப் பின்னாலிருந்துதான் கேமராக்களுக்கு முன்னால் வந்து கீர்த்தி பெற்றவர்கள். இவர்களெல்லாரும் நாடகம் என்னும் நூலேணியில் ஏறித்தான் சினிமா என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டார்கள்
எம்.ஜி.ஆருக்கு எளியேன் அறிமுகமாக, என்னுடைய "விசிட்டிங் கார்டா’க இருந்ததும் ஒரு நாடகம்தான்.
அந்த நாடகத்தின் பெயர் “கவிஞனின் காதலி’
‘ராஜராஜ சோழன்’ போன்ற அட்டகாசமான நாடகங்களை ஆக்கி அளித்த அமரர் திரு.அரு.ராமனாதன், அம்பிகாபதி, அமராவதி கதையை ஒரு கையடக்கமான நூலாக எழுதியிருந்தார். அதை நான் படிக்க நேர்ந்தது.
வழக்கமான அம்பிகாபதி கதையிலிருந்து விலகியிருந்தது அது வாணியன்தாதன் என்று ஒரு புதுப்பாத்திரம், நாடகத்தின் அச்சாணியாக
அவைப் புலவரிடையே இந்த வாணியன்தாதனும், கம்பனும்தான். வலக்கரமாகவும், இடக்கரமாகவும் குலோத்துங்கனின் திருமேனியில் தொத்திக் கொண்டிருந்தவர்கள். இருப்பினும், வலக்கரமும், இடக்கரமும் வடகலையும் தென்கலையுமாக ஒன்றுக்கொன்று வன்மத்தை வளர்த்துக்கொண்டு நின்றன. எந்த நாமத்தை ஏற்பது என்று தெரியாமல், நெற்றியைத் துதிக்கையால் நீவிவிட்டுக்கொண்டு
டெபியூட்டி கவர்னர் - பிரதி ஆணையாளர். நான் எழுந்து எனது சிறிய உருக்குக் கதிரையைக் காட்டி அமரும்படி வேண்டுகிறேன். அவர் புன்னகைத்தபடியே கையை அசைத்து மறுத்து விட்டு எனது கட்டிலின் ஓர் ஓரத்தில் அமர்கிறார். க்ரான்ட் செஸ்டர் கோவிலில் நடக்கும் எனது அன்னையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள் வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும் அதனை கவர்னர் / ஆணையாளர் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் என்னிடம் உறுதியளித்தார். அவர்கள் ஸ்கொட்லண்ட் யார்டில் உள்ள பொலிஸ் கம்ப்யூட்டரில் சோதித்துப் பார்த்ததாகச் சொன்னார். எனக்கு ஏற்கெனவே குற்றத் தண்டனைகள் இல்லாமையாலும், வன்முறை
ளங்கியது. மூன்றாம் குலோத்துங்க சோழனின்
நிற்கும் காஞ்சிபுரம் கோயில் யானை போல்
குலோத்துங்கன் குழம்பிக் கிடந்தான்.
அப்பனின் நெஞ்சைக் கிழிக்க, அம்பிகாபதிக்குக்
கொம்பு சீவிவிடுகிறான் வாணியன்தாதன். விஷயம்
GO:
தமிழில் தனிச்சையாக ஒரு காவியத்தைப் படைத்துத் தாய் மொழியைக் கெளரவப்படுத்தாமல், வடமொழி வேசிக்கு வெண்சவரிஎடுத்துவீசும்தாதியாகத் தமிழன்னையைத் தாழ்த்தத்தான் கம்பன், வால்மீகியை வழிமொழிகிறான் என்று அம்பிகாபதியை விட்டே அவைக் களத்தில் பேசவைக்கிறான் வாணியன்தாதன்,
மகனை இழந்த கம்பன், குலோத்துங்கன் முகத்தில் மண்ணை வாரி இறைத்துவிட்டுப் பாண்டிய நாடு போகிறான்.
மேற்சொன்ன அம்பிகாபதி கதையைத்தான், அரு.ராமநாதனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, “கவிஞனின் காதலி” என்னும் தலைப்பில் நான் நாடகம்ாக்கினேன் எனக்குத் தெரிந்த் தமிழையெல்லாம் உரையாடல்களில் கவிழ்த்துக் கொட்டியிருந்தேன்.
அதுமட்டுமல்ல, நாடகத்தில் வரும் முப்பது
பாடல்களையும் நானே எழுதி, சுத்தமான கர்நாடக ராகங்களில் இசையமைத்தி o ருந்தேன். நான் இசையமைத் தேன் என்று சொன்னால் வியப்பாக O இருக்கிறதா? உண்மை சில நேரம், வியப்பாகத் தான் இருக்கும்.
திருச்சி செளந்தரராஜன் அம்பிகாபதியாகவும், திருமதி புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் திரு.சண்முகசுந்தரம் கம்பனாகவும் நடித்து நாடகத்தின் தரத்தை வெகுவாக உயர்த்தினார்கள்.
பிற்காலத்தில், திரு.கல்லாப்பெட்டி சிங்காரம், ! திரு.சங்கிலி முருகன் ஆகியோரெல்லாம் இந்த நாடகத்தில் பங்கு பற்றியிருக்கிறார்கள்.
நான்குரங்கத்தில் இருக்கும்போதே இந்த நாடகம் சென்னையில் நடத்தப் பெற்றது. அப்போது, ! கிருஷ்ணகான சபா ஒரு கீற்றுக் கொட்டகையாகப் பனகல் பார்க் அருகே செயல்பட்டுக்கொண்டிருந்தது. அங்குதான் இந்த நாடகத்தை திருச்சி சௌந்தரராஜன் நடத்தினர்
நாடகத்திற்குத் தலைமை வகிக்க, புகழ்வாய்ந்த திரைப்பட நட்சத்திரம் ஒருவரைத் தன்னுடைய விடா முயற்சியினால் அழைத்து வந்திருந்தார் செளந்தராஜன்.
(தொடரும்.)
இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஞ்ஞ்
வரலாறு இல்லாமையாலும் நான் D வகுப்பில் அடக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அது மிகவும் முக்கியமானதொரு விடயம். ஏனென்றால், நான் எனது தாயாரின் மரணச் சடங்கில் கலந்துகொள்ளும்போது என்னுடன் வரும் சிறைச்சாலை அதிகாரிகள் சீருடை அணியமாட்டார்கள். அத்துடன் எனக்குக் கைவிலங்கும் பூட்டப்படமாட்டாது. (சிறைக் கைதிகள் நான்கு வகுப்பினராக வகைப்படுத்தப்படுவர் : A, B, C, D.
A வகுப்பினர் - வன்முறையும் அபாயமும் மிகுந்தவர்கள்:
தப்பி ஓடுவதற்கான பணமும் வளங்களும் உடையவர்கள்.
B வகுப்பினர் - வன்முறையும் அபாயமும் மிகுந்தவர்கள்; பொதுவாகக் கொலைகாரர்கள் அல்லர்; கடுங்காயம் விளைவிப்பவர்கள், மனித உயிர் போக்கல், கற்பழிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள். C வகுப்பினர்தான் - பெரும்பான் மையினர் : திரும்பத் திரும்பக் குற்றச் செயல் புரிபவர்கள், பாரதூரமான குற்றத் தண்டனை பெற்றவர்கள்; வன்முறை கலவாத குற்றம். உதாரணமாக போதைப் பொருள் வியாபாரிகள், D வகுப்பினர் - முதன்முதல் குற்றம் புரிந்தவர்கள்; வன்முறை வரலாறு இல்லாதவர்கள்; பொதுவாக சிறு தண்டனை பெற்றவர்கள்; சமூக முறைமையோடு ஒத்துப்போக விழைபவர்கள்; தனது சமூகத்தோடு மீண்டும் அவசரமாகச் சங்கமிக்கத் துடிக்கும் ஆர்வம் கொண்டவர்கள்)
“செய்தியாளர்கள் ஏமாந்து போவார்கள்’ நான் அவரிடம் கூறுகிறேன்.
“ஆனால், அது உங்களை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்து விடாது” - அவர் பதிலளித்தார். இன்று சிலவேளை மதிய போசனத்தின் பின் நான் மருத்துவப் பகுதியிலிருந்து மூன்றாவது ப்ளெக் (block) கிற்கு மாற்றப்படுவேன் என்று ரொபர்ட்ஸ் சொன்னார். எப்போது என்று அவரிடம் திட்டவட்டமாகக் கேட்பதில் அர்த்தம் இல்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புற்றுநோய் என்பது உல்கில் மானுட வர்க்கத்தையே அச்சுறுத்தி வருகின்ற ஒரு கொடிய நோயாகும். மிக இலகுவில் மரணத்தைக் கொண்டு தரக்கூடிய நோயாக இந் நோய் கணிக்கப்பட்டு வருகின்றது.
மருத்துவ உலகம் புற்றுநோய் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதால் தற்போது புற்றுநோய்க்கான சிகிச்சைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன.
அதேபோன்று பல்வேறு ஆய்வுகள், அதன் மூலமான கண்டுபிடிப்புகள் என்பனவும் அடிக்கடி வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இதனிடையே புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வின் மூலம் புதிய விதமான ஒரு கண்டுபிடிப்பு தொடர்பாக "டைம்ஸ்' சஞ்சிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
அதாவது புற்றுநோயைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் அந் நபர் காதலிக்க வேண்டும் என்கிறது இந்தக் கண்டுபிடிப்பு
இது ஏதோ "மாமா' வேலை பார்ப்பதைப் போல இருந்தாலும் உண்மை அதுதான் என்கிறது 'டைம்ஸ் சஞ்சிகை
காதல் வசப்படும் பொழுது உடம்பில் ஏற்படக்கூடிய இரசாயன மாற்றங்கள் உடம்பில் புற்றுநோய் உருவாகுவதைத் தடைசெய்கின்றன.
காதலால் கட்டுண்டு கிடக்கும்போது மேலுமொரு
செயற்பாடும் உடம்பில் மேற்கொள்ளப்படுகின்றது.
அதாவது 'ஒக்ஸிடோசின் (oxytocin)மற்றும்
DHEAஎனும் இரு வகையிலான ஹேர்மோன்கள் வெளியேற்றப்படுகின்றன. இந்த "ஹோர்மோன்களது செயற்பாடுகள் மூலம் மார்பு புற்றுநோய்க் கிருமிகள் வளர்ச்சி பெறுவது தடைசெய்யப்படுவதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது உண்மையில் காதலர்க்கும் காதலிகளுக்கும் இனிப்பான ஒரு செய்தியாகும். GLUTGI)(36) நன்மையான செய்தியாகவும் தென்படுகின்றது.
ஆகவே ‘காதலிப்போம்; சுகம் பெறுவோம்’ என்றொரு புதுமொழி இப்போது உருவாகி வந்தாலும் கூட அதை மறுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது
என்றுதான் கூற வேண்டும்.
காதலின் மறுபக்கம் இவ்வாறான மகத்துவமான ஒரு மருந்தைக் கொண்டிருக்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் காதலையே காதலிக்க வேண்டும் போல் தோன்றுகிறது உங்களுக்கு?.
இந்த நிலையில் இன்னுமொரு கண்டுபிடிப்பு பிரமச்சாரிகளைப் பயமுறுத்துவதாக இருக்கிறது. எனவே பிரமச்சாரிகள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய ஒரு நிலை தோன்றியிருப் பதாகவும் தெரிய வருகிறது.
ஒரு நபர் திருமணம் முடிக்காதவராக இருந்தால் - அதாவது பிரமச்சாரியாக வாழ்ந்து வருவாரேயானால் - புகைப்பிடிக்கும் ஒரு நபருக்கு ஏற்படும் நோயை விடக் கொடிய பிரதிபலன்களைத் தரக்கூடிய நோய்களுக்கு அவர் ஆட்படுவார் என பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வொன்று கூறுகின்றது.
என்ன கொடுமை இது இதனால் "நானொரு பிரமச்சாரி' என நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியாததொரு நிலை தோற்று க்கப்பட்டுள்ளது. பிரித்தானிய வொலிக் ல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் டமை புரிந்து வருகின்ற என்ரூ ஒஸ்வர்ல்ட் உட்பட்ட ஆய்வாளர்கள் சிலர் ஏழு வருட காலமாக மேற்கொண்டு வந்த சமூக ஆய்வுகளில் இருந்து இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
திருமணமான தம்பதிகளுக்கு பரஸ்பரம் கிடைக்கக் கூடிய “சமூக ஒத்துழைப்பு காரணமாக அவர்களது சுகாதார நிலை மிகவும் உயர்ந்த நிலையை அடைகின்றது என்றும்
திருமணமாகாதவர்களுக்கு
காததன் காரணமாக அவர்களது சுகாதார
பிடிப்பதால் அவரது சுகாதார நிலை எந்தளவுக்குக் கீழ் நோக்கிச் செல்கிறதோ அந்த அளவுக்கு திருமணம் முடிக்காத ஒரு நபரின் கீழ் நோக்கிச் செல்வதாக இதன்போது தெரிய வந்துள்ளது. மேலும், திருமணமாகாத ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை விட திருமணமான ஒரு ஆணின் வாழ்க்கைக் காலம் 09 வீதம் கூடியதாகும் என்றும் இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம் திருமணமான ஒரு பெண் திருமகமாகாத ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தைவிட 2.9 விதமான காலத்தைக் கூடுதலாகப் பெறுகின்றாள்.
இதற்கு அடிப்படைக் காரணம், திருமணமாகாத அதிகமான நபர்கள் சமூகத்தை விட்டு ஒதுங்கிச் செல்வதும் அல்லது ஏதோ ஒரு வகையில் ஒதுக்கப்படுவதும், திருமணமானவர்கள் பெரும்பாலும் சமூகத்துடன் இை செயற்படுவதுமாகும் என்று பொதுவாகக் கூறப்படுகின்றது.
ஆக, காதல் வாசனை அறியாதவர்களினதும், திருமணம் செய்துகொள்ளாதவர்களினதும் பாடு பெரும் திண்டாட்டமாகவே அமையும் எனத் தெரியவருகிறது.
- பாரூக் -
LLLLLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLLL LLLL LLL LLLL LLLLLL
அறையில் அடைக்கப்பட்ட நான் எனது காலை நேரத்தின் மீதியை எழுதுவதில் செலவு செய்கிறேன். கடந்த 25 வருடங்காளாக அது எனக்குப் பழக்கப்பட்ட ஒன்று இரு மணி நேர வேலை, இரு மணி நேர ஓய்வு ஆயினும், ஒருபோதும் இத்தகைய ஒரு சூழலில் அல்ல. நான் எழுதுவதற்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் கடல் காட்சியைப் பார்த்து இரசிக்கக் கூடிய ஓரிடத்தைத் தேடிச் செல்வேன்.
தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர்
השאר
நண்பகல் 12 மணி
மதியச் சாப்பாட்டிற்கான வரிசையில் நிற்பதற்காக நான் எனது கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டேன். என்ன இருக்கிறதென்று ஒருவர் எட்டிப் பார்க்கிறார். என்னாலோ முகங்கொடுக்க முடியவில்லை. அதிகம் வெந்த மாமிசம், எந்த மிருகத்தின் மாமிசம் என்பது
前
கடவுளுக்கே வெளிச்சம். நீரில் நீந்தும் நிலக்கடலைகளும் உருளைக்கிழங்குகளும். ஒl அதை. ஒலிவர் ட்விஸ்ட் கூட நிராகரித்து ஒதுக்கிவிடுவான். நான் ஒரு துண்டுப் பாணுடனும், ஒரு தகரக் குவளைப் பாலுடனும் திருப்தியடைகிறேன். ஆனால், அது தகரத்தில் அடைக்கப்பட்ட பால் அல்ல. நான் அண்மையில் இருந்த மேசை அருகே அமர்கிறேன். மூன்று நிமிடங்களில் பகல் உணவை முடித்துக்கொண்டு எனது கூண்டுக்குத் திரும்புகிறேன். நான் அதிக நேரம் காத்திருப்பதற்கு முன்பே ஒரு Quasi 9gatssTs Guibg lbstgör (Cell Block Three) மூன்றாம் ப்ளொக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சொன்னார். அது சிறைக் கைதிகளால் பெய்ரூட் என்று அழைக்கப்பட்டது. நான் எனது ப்லாஸ்டிக் பையில் அனைத்தையும் அடைப்பதற்கு மூன்று நிமிடங்கள் பிடித்தன. அப்போது பெய்ரூட், சிறையின் மறு பக்கத்திலிருப்பதாக அவர் சொல்கிறார்.
"அது மருத்துவப் பகுதியை சிறப்பானாதா?’ நான் வினவுகிறேன்.
விடச்
(பக்கங்கள் வளரும்)
(3D 02-08, 2004

Page 9
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுபினர்கள் 22 பேர் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை கிளிநொச்சிக்குச் சென்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 13ஆவது பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதி இடம்பெற்றது. பாராளுமன்றத் திலோ அதற்கு வெளியிலோ தம்மால் சுயமாக எந்தக் கருத்தையும் வெளியிட முடியாத நிலையிலுள்ள இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற பணிப்புரையை அறிந்துகொள்வதற்காகச் சென்றனர்.
சமாதானத் தீர்வுக்காகத் தாம் ஐ.தே.மு. அரசிடம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகத்தை உடனே ஏற்படுத்தப் பாடுபடும்படி பிரபாகரன் இந்த தமிழ்ப் பா.உ.க்களிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனால் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது. மாவீரர் தினம்
போன்ற வருடத்துக்கு ஒரு முறை மிக அரிதாக வெளியில் தலைகாட்டும் பிரபாகரன், இந்தத் தமிழ்ப்
|பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருப்பது முக்கியமானது. அத்தோடு தற்கொலைப் போராளிகளான கரும்புலிகளோடு மாத்திரம்
அவரது சடலத்தைத் தோண்டி எடுத்து இழுத்துச் சென்று எண்ணெய் ஊற்றி எரித்தனர்.
"பின்னர் வன்னிப் புலி அணிகள் கருணா அணி மீது தாக்குதல் தொடுத்தபோது ஏதோவொரு மர்மமான திட்டத்தோடும் பின்னணியோடும் பின்வாங்கியுள்ளார் கருணா. இந்தச் ဂျိုးါးမျိုမြို့ மட்டக்களப்புக்குள் நுழைந்த பிரபாகரனின்
ஆட்களால் கருணா அணியினரின் தீவிர
அமர்ந்து விருந்துண்டு படமெடுத்துக்கொள்வது P.
பிரபாகரனது வழக்கம். ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக தமிழ்க் கூட்டமைப்புப்
பாராளுமன்ற உறுப்பினர்களோடு விருந்துண்டு படமும் எடுத்துள்ளது வியப்பைத் தருகிறது. தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜன் சத்தியமூர்த்தி தேர்தலுக்கு முன்னரே புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மட்டக்களப்பு
வர்த்தக சங்கத் தலைவராகவும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவராகவும் இருந்தவர்.
மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவுசெய்யப்படுவார் எனப் பொதுமக்களால் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், இவர் பிரபாகரனோடு முரண்பட்டுப்பிரிந்து சென்று இயங்கி வந்த கருணா அம்மானின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டவர். இதனால் ராஜன் சத்தியமூர்த்தியை பிரபாகரனின் ஆட்கள் மார்ச் 30ஆம் திகதி சுட்டுக் கொன்றதோடு மாத்திரம் நின்றுவிடாமல் கருணா தரப்பினரால் மாமனிதர் என்று புகழாரம் சூட்டப்பட்டுப் புதைக்கப்பட்ட
மிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அதன் எல்லாப் ப்ரிமாண்ங்க்ளிலும் வெளிப்படுத்துவதில் துரதிர்ஷ் டவசமாக ஒரு வரலாற்றுத் தவறை இழைத்து வருகின்றன. கடந்த கால் நூற்றாண்டுகாலமாக எமது இனிய தமிழ் புலத்தில் நிகழும் வன்முறைகள் எழுது ஊடகங்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது
உண்மையே எனினும் மரபு ரீதியாக, "துரோகிகள்’ என்ற பதத்தினூடாக மாற்று அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களைத் தூற்றும் அல்லது அவர்கள் மீது குரோதத் தையும் வெறுப்பையும் உமிழும் அரசியலில் அவர்களை உடல் மீதியின்றி அழிக்கும் போக்கிற்கு வித்திட்டது என்பது உண்மையே. இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் 1950களின் நடுப்பகுதியிலிருந்து 1970களின் பிற்பகுதி வரை “சுதந்திரன்’ பத்திரிகை செய்துவந்த பணியை ஒரு படி மேலே சென்று இன்று அனேகமான தமிழ்ப் பத்திரிகைகள் செய்கின்றன. தமிழ்த் தேசியத்தின் பக்கத்திலுள்ள நியாயங்களைச் சொல்வதில் “சுதந்திரன்’ பத்தரிகையின் பணி நிராகரிக்க முடியாததெனினும் இடதுசாரிகளுக் கெதிராகவும் தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள் தொடர்பிலும் அது காட்டிவந்த விரோதமும் காழ்ப்புணர்வும் மறுக்க முடியாத ஒன்று. தமிழரசுக் கட்சிக்கு அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கெதிரான எல்லோ ரையும் அது துரோகிகள் என்றே முத்திரை குத்தியது. யாழ் தமிழ்மத்தியதர வர்க்கத்தினுள் ஆதிக்கம் வகித்த வக்கிரமான அரசியலின் ஊடகப் பிரதிநிதியாகவே அது தொழிற்பட்டது. தென்னிந்திய திராவிட இயக்கத்தின் தாக்கம் “சுதந்திரன்’ பத்திரிகையின் உருவாக்கத்தில் இருந்தது உண்மையேயாயினும் திராவிட இயக்கத்தின் ஆரம்பிநாட்களின் முற்போக்கான
(3D 02-08, 2004.
விசுவாசிகளான மட்டு மாவட்ட எம்.பி.க்களில் ஜெயானந்த மூர்த்தியைத் தவிர கனகசபை, இராசநாயகம், தங்கேஸ்வரி ஆகியோர் தீவிரமாக விசாரிக்கப் பட்டனர். இந்தப் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமாச் செய்யுமாறு விசேட தளபதி வற்புறுத்தியுள்ளார். எனினும், தன்மானப் பிரச்சினை காரணமாக கிங்ஸ்லி இராசநாயகம் மாத்திரம் உடனடியாக இராஜினாமாச் செய்தார்.
அம்சங்கள் அதில் அறவே காணப்படவில்லை. பிற்காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் சீரழிவில் பங்காற்றிய குநற் தேசியவாதமே அதில் மேலோங்கிக் காணப்பட்டது. தமிழ்ச் சமூகத்தின் அன்றைய காலத்துத் தலைசிறந்த மனிதர்கள் எல்லாம் தூற்றப்பட்டிருப்பதை பழைய “சுதந்திரன்’ பத்திரிகையை எடுத்துப்பார்த்தால் தெரியும்.
அன்று மிகக் கூடிய ஜனரஞ்சக வாசகத் தன் “சுதந்திரன்” உட் ருந்தது இ
இறுை காலஞ்சென்ற “தினபதி” ಫ್ಲಿಕ್ಹ பற்றி வானளாவப் புகழ்ந்து சகல தமிழ்ப் பத்தரிகை களும் இத் “தினபதி” # ஒரு குறிப்பிட்ட காலம் வரை “சுதந்திர”னின் முற்கூறில் அதன் ஆசிரியராக இருந்தவர். பிற் கூறில் இவர் ஒரு மாபெரும் துரோகியாக “சுதந்திரன்’ பத் கயால் சித்திரிக்கப்பட்டவர். சிங்கள - தமிழ் உறவு, நன்னோக்கு தொழி லாளர், விவசாயிகள் நலன் சார்ந்த பார்வை எப்போதும் சுதந்திரனுக்கு வேப்பங்காயாகக் கசநதது.
இதே காலப்பகுதியில் தமிழ்த் தேசியத்தின் நியாயத்தை அரசியல் கட்சி சாராத நாளேடு களன, "வீரகேசரி’ யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த ‘ஈழநாடு”, 'தினகரன்’ போன்ற பத்திரி கைகள் தத்தம் சார்புநிலைகள் இருப்பினும் பாரபட்சமில்லாமல் எழுதிவந்தன. ஆனால், துரோகிகள் பற்றிய கருத்தியல், தமிழரின் தேசியப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியதன் பின்னர் மாற்றுக் கருத்துக் கொண்டோரை உடல் மீதியின்றி அழிக்கும் ஒரு போக்காக வளர்ச்சி யுற்றது. கடந்த 25 வருடங்களில் உள்ளிருந்து கொல்லும் வியாதிய்ால் கொல்லப் பட்டவர்களின் பட்டியலை ஒருமுறை ஆராய்வோமானால் பயங்கர அதிாச்சி ஏற்படும். தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடவந்த சாதாரண குடும்பங்களின் பிள்ளைகள், மிதவாதத்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* @ন্ত্রী শ্রে05)
ஏனைய இருவரும் கூட இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு
வருகிறது. மிக விரைவில் அவர்களும் இராஜினாமாச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தான் அரசியலில் புகுந்தேன் என்பதை விட கலாசார உத்தியோகத்தராக இருந்த தன்னை வலிய அரசியலுக்குள் கொண்டுவந்தார்கள் என்று
புலிகளின் ஆலோசனையைப் பெறுவதற்காக மட்டக்களப்பு கரடியனாறு முகாமுக்கு அவர் சென்றார். அப்போது, பாராளுமன்றத்துக்குச்
செல்லும் வேளையில் தன்னோடு கரும்புலி ஒருவரையும் சில ஆயுதங்களையும் கொழும்புக்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட தாகவும், எனினும் நிமலன் முற்றாக இவற்றை மறுத்துவிட்டதாகவும், எனவே, அவர் வீட்டுக்கு வரும் வழியில் கிரானில் வைத்துத் தீர்த்துக்
0404 அன்று லிகளின் தை
தங்கேஸ்வரி குமுறுகிறார்.
2000ஆம் ஆண்டின் 11ஆவது பாராளுமன்றத் திற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. நிமலன் சௌந்தரநாயகம் பாராளுமன்றத்தில் தனது முதல் காலடியை எடுத்து வைக்கும் முன்னரே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
பாராளுமன்றம் கூடுவதற்கு முந்திய தினம்
சந்தித்தபோது.
ണ്ണജ്ഞrറ്റ് ിറ്റ് ബ്ര്,
கட்டப்பட்டார் எனவும் கூறப்பட்டது. இதுபோன்ற நிலைதான் இப்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் ஏற்படுமா என்ற அச்சமும் இப்போது தோன்றியுள்ளது.
தலைவர்கள், தேசிய விடுதலையுடன் சமூக விடுதலையை நாடி நின்ற தலைவர்கள், இயல்பான நியாய உணர்வுள்ள சாதாரண மக்கள், இடதுசாரித் தலைவர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள், சமூக சேவகர்கள் என முடிவற்று இப் பட்டியல் நீளும். இவ்வாறான ரக்கணக்கானவர்கள் வீட்டிலும் தெருவிலும் சித்திரவதைக் கூடங்களிலும் என
எண்ணற்ற இடங்களில் கொல்லப்பட்டார்கள்.
பதிவுசெய்துள்ளன. உலகளாவிய அளவில் யாழ. மத்தியதர வர்க்க வாழ்நிலையை ஸ்தாபிக்க முயலும் சக்திகள் கள்ணகடூரமாக இந்த ஜனநாயக விரோதப் படுகொலைகளை ஆதரிக்கின்றன. அதேவேளை யாழ். மத்திய தர வர்க்கத்தின் குலங் கோத்திரப் பெருமிதங்களையும் கட்டிக் காக்கின்றன.
மனிதராக இருந்தாலும் அவர்கள் புலிகளால் கொல்லப்படும்போது தீண்டத் தகாதவர்கள் என்ற அபிப்பிராயம் உருவாக்கப்பட்டது. தமிழ்ச் சமூகத்தின் மத்தியதர வர்க்கத்தினுள் நிலவும் சாதி உணர்வை ஒத்த உணர்வு இங்கு பிரதியீடு செய்யப்பட்டது. இது மத்தியதர வர்க்கத்தின் பயந்தாங்கொள்ளித்தனத்திலிருந்தும் உருவாகிறது. நியாய உணர்வு படைத்த சமூகத்தின் கல்விமான்கள் கூட இதில் மெளனமானார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இவர்களில் ஒரு பகுதியினர் இந்தப் போக்கின் ஆதரவாளர்களகவும் மாறினார்கள். எது எப்படி இருப்பினும் தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமது நிலைப்பாட்டிற்கு நியாயம் வேறு கூறினார்கள். யாழ். மைய தேசியவாதம், உள்ளூரில் மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கு மாத்திரமல்ல ஏனைய சமூகங்களின் சாதாரண பிரசைகளுக்கெதிராகவும் பேரணர்த்தம் விளைவித்தது. முஸ்லிம்களுக்கும் எல்லைப்புறச் சாதாரண சிங்கள மக்களுக்கும் எதிராக நடந்த இரத்தக்களரிகள் யாருக்கும் தெரியாததல்ல. யாழ். மைய வாத தமிழ் குறும் தேசியம், சாதி, பிரதேசவாதம் ஆகியவற்றையும் தன்னுள் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.
உள்ளூரிலும் சரி, புலம்பெயர்ந்த தளத்திலும் சரி இன்றைய தமிழ் அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கடந்த 5ால் நூற்றாண்டு காலத்தில் எவ்வளவு தூரம்
IDAD
DU či
I . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . எத்தகைய நற்பிரசையாக - சமூக உணர்வுள்ள
இன்று மட்டு- அம்பாறை மாவட்டங்களில் எழுந்த பிரச்சினைகள் தொடர்பாகத் தாம் நடந்துகொண்ட முறைக்காக வன்னியிலிருந்து பாராட்டையும் விருதையும் பெற இந்த ஊடகங்கள் முண்டியடிக்கின்றன. தமிழின் பெரிய பெரிய நோட்டீஸ்”களாக மாறிவிட்ட இவை தமக்கு ஊடக அந்தஸ்தையும் எதிர்பார்க்கின்றன. சர்வதேச ஊடகங்களைப் பார்த்து நகையாடவும் செய்கின்றன. எந்தத் துறையாக இருந்தாலும் -
அது பொறியியல் கணனியியல், உயிரியல், சட்டம், இலக்கியம் எதுவாக இருந்தாலும் சிறந்த கல்வியறிவும் பயிற்சியும் வேண்டும். துரதிர்ஷ் டவசமாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளராக இருப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை.
ಸ್ಧಲಹಹಹಹ கவிபாடும் புலவர்களாக இருந்தால் G|Jl.
இந்தக் குறிப்பு தமிழ் ஊடகங்கள் பற்றி ஆராய்வதற்கான ஒரு மன ஆர்வத்தைத் தூண்டுமாக இருந்தால் அதுவே பெரிய காரியம்.
9.

Page 10
சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.
-சுப்பிரமணிய பாரதியார்
எண்ணம் தோன்றியது.
"நாமும் பார்ப்பதற்குப் புலி போலத்தானே இருக்கிறோம். என்ன, உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருக்கிறோம். ஆனால், நம்மைப் பார்த்து ஏன் மற்றவர்கள் பயப்பட மாட்டேன் என்கிறார்கள். புலியைப் போல நாமும் மற்றவரை உறுமி மிரட்டிப் பார்த்தால் என்ன?”
இந்த எண்ணத்தை பூனை உடனே செயற்படுத்தியது.
சற்றுத் தொலைவில் ஒரு மான் மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதன் அருகே போனது பூனை.
பூனையைப் பார்த்துவிட்டு மீண்டும் மேயத் தொடங்கியது மான்.
பூனை இப்போது கோபத்துடன் உறுமிக் குரல் கொடுத்துவிட்டு மானைப் பார்த்துப் பேசியது.
'ஏய், எவ்வளவு தைரியம் இருந்தா என்னைப் பார்த்து பயப்படாம புல் மேயறே நானும் புலியைப் போலத்தான். நீ எனக்குப் பயந்தாகணும்.”
சிறந்த வர்ணத்திற்கு
GI): வசித்து வந்த ஒரு S
பூனைககு ஒரு நாள அநத
இதைக் கேட்ட கிண்டலாகச் சிரித்தது.
“எங்கே புலியைப் போல என்னைத் துரத்திப் பிடியேன் பார்க்கலாம்.”
சொன்ன மான் ஓடத் தொடங்கியது. பூனை அதைத் துரத்தியது. ஆனால், மானுக்கு இணையாக பூனையால் ஈடுகொடுக்க முடியவில்லை. மூச்சு வாங்கி பாதியிலேயே நின்றுவிட்டது.
ܢ
தினமுரசு
இ 毅 襄
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08:05.2004
aäað sl-Gið cunt g Bo. 544
3. Olu. God: 1772 ទangu.
வாரமலர்
தீட்டும் போட்டி இல: 541
வர்ணம்
UffSið GlfuGuir: K.B. கீர்த்தனா, யா/ அமிர்தாம்பிகை வித்தியாலயம், FlrGuðið BöFlf.
பாராட்டுக்குரியவர்கள்
சி. ரஜீவன், ஆண்டு 7, இல. 606/1 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
ஆர். உமேஷ் மதுஷாந்த், தரம் 2, ப/ சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை.
ஜெ. அலிஸ்டன், அல்விஸ் பிளேஸ்,
தயாபரன், இல. 05, பிரதான வீதி, கலஹா. கொட்டாஞ்சேனை.
பா. சிறீகுகன், திகிருஷ்ணா,
யாழ்ப்பாணக்கல்லூரி, வட்டுக்கோட்டை
லைசியம் சர்வதேச பாடசாலை, நுகேகொட
ஜெயபாலசிங்கம் வனோஜினி, 212 காந்திநகள், அன்புவழிபுரம், திருகோணமலை,
செல்வன்ச அன்ரனிகமில்ரன், "ஆரோக்கிய வாசா”, மட்டுவில் - வடக்கு, சாவகச்சேரி
சுபோதினி, இல 196,
வவுனியா
குட் செட் வீதி
O
ராதிவ்யா,தரம் 5 B
பதம.ம.வித்தியாலயம், பதுளை.
அடுத்தநாள் ஒனறைப பாதத பூ சென்று மானிடம் செ சொன்னது. இை கோபமடைந்த காட யைப் பிடித்துத் தொலைவில் போய் ெ நல்ல காயம் ஏற்பட்ட இப்போது அ ஆரம்பித்தது.
யாரும நமகt மாதிரி இல்லை. வழியில்லை. இனி மாற்றிக்கொண்டு எல் பெயர் எடுக்கப் பார்க் இவ்வாறு அ கொண்டிருந்தபோது அந்தப் பக்கம் சென் பார்த்துப் பயந்து எலிகளைப் பூனை
“நண்பர்களே, 6 இனி நீங்கள் ஒடத் இன்றிலிருந்து உங் நான் சாப்பிடப் பே சைவமாக மாறிவி நம்புங்கள்.”
பூனை சொன் எலிகள் பூனையை அவைகளிடம் அ6 அது சுத்த ை கிழங்குகளை மட் தொடங்கியது.
எலிகள், பூனை மிகவும் சகஜமாக வி எலி பூனையின் க பார்த்தது. பூனை து அதன் மீது குதித் விளையாட்டு எல் மிகவும் கஷ்டப்பட்ட மட்டும் சாப்பிட சேர்வடைந்தது.
பூனை இப்போ எல்லோரும் ந வேண்டும் என்று நி முடிந்தது. எல்லோ இருக்க வேண்டுமெ தொல்லையாக இ வழியில்லை. இ இருப்போம்.
இந்த முடிவி இப்போது கோபத்: பார்த்து உறுமத் தெ போன எலிகள் ஓடி பூனை இப்ே நிம்மதியாக வாழத்
OTD6,
sofij
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னைப் பர்த்துச் சிரிக்கும் - அவை கண்ணன் சிலைக்குப் போட - நான்
கடடி வைதத பூககள
என்னைப் பார்த்துச் சிரிக்கும் - என்
நீலம், பச்சை, சிவப்பு - இன்னும் சின்னத் தம்பி போல
நிறங்கள் பலவும் உண்டு.
காலை நேரம் வருவேன் - இந்தக்
காட்சி கண்டு மகிழ்வேன்.
இனிய நல்ல பூக்கள்
ரிக்கும் பூக்கள் 24 ஆடி அசையும் பூக்கள் -நான் t அருகில் சென்று பறிப்பேன்.
கூடை நிறைந்து போகும் - நான்
கொய்த மலர்கள் சிரிக்கும்.
பார்க்கும் போதும் சிரிக்கும் - நான் Yಣ್ರ பறிக்கும் போதும் சிரிக்கும்.
శం சேர்த்துக் கட்டும் போதும் - அவை வண்ண வண்ணப் பூக்கள் - நல்ல சிரித்துக் கொண்டே இருக்கும் மணம் நிறைந்த பூக்கள்
கி.மு. 3000ஆம் ஆண்டிலேயே எகிப்தியர்கள் நீளத்தை அளக்க கையால் முழம் போடப் பழக விட்டார்கள். முழங்கை தொடங்கி விரல்கள் வரை இந்த அளவு அடக்கம். இந்த அளவு சரியானதுதானா என்பதை மக்கள் உறுதி செய்து கொள்ள அரண்மனையில் கிரானைட் கல்லில் செய்யப்பட்ட பொதுவான முழங்கை அளவு ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
காட்டுப்பன்றி - ==- னை அதனிடம்
ான்னது போலவே கிரேக்கர்கள் விரல்களை தைக் கேட்டு அளவுக்குப் பயன்படுத்தினார் | N
24 .ñ ۔ ۔ ۔ ۔
இன்றி கள். ஆள்காட்டி விரலின்
o# _లిశీలిggo - து. கணக்கு வைத்திருந்தார்கள். பிழுந்த பூனைக்கு ." * .lؤنg--
து யோசிக்க குப் பயப்படுகிற பிரெஞ்சுப் புரட்சி நடந்தபோது எனவே, வேறு அங்கு கண்டுபிடிக்கப்பட்டது மீற்றர் நம்மை நாமே அளவு. இதற்கு அவர்கள் வட லோரிடமும் நல்ல துருவம், பூமத்திய ரேகை இரண்டுக் கலாம்.' கும் இடையேயான தூரத்தை கோடி
மீற்றர் i n. . 5, 6 து யோசித்துக் ಛಿ:, ವಿ...?* இரண்டு எலிகள் ாண்டு அந்தக் கோடியில் ஒரு பங்கு என்று மீற்றரின் அளவை அறிமுகம் 1றன. பூனையை يركع செய்தார்கள். put 6.55aflá;5 seas கூப்பிட்டது. O KD C Tத்து உங்கள் பொது அறிவு எப்படி? தேவையில்லை.
களைப் பிடித்து 1.சூரிய கிரகணம் என்றால் என்ன?
வதில்லை. சுதத பூமிக்கும் ஆரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சந்திரனின் நிழல் பூமியில் விழும்.
ட்டேன். என்னை 2 சூரியப் புள்ளிகள் என்றால் என்ன?
சூரியனில் காணப்படும் கரும் புள்ளிகள்.
னதைக் கேட்ட
.. 3.சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய துணைக் கோள்?
ಟ್ಗ: டைட்டன் (சனியின் துணைக்கோள்) o 6ULO 5 ಆಳ್ವ 4.மிக எடையுள்ள துணைக் கோள்? டுமே சாப்பிட i கமிட் (வியாழனின் துணைக்கோள்)
s பூமியின் ஒரேயொரு துணைக்கோள்? யிடம் இப்போது சந்திரன். ளையாடின.ஒரு சந்திரனில் உள்ள மிக உயரமான மலை? தைப் பிடித்துப் டைஸ் கார்ட் ஹைலக்ளல். ங்கிய சமயத்தில் 7 சந்திரனில் உள்ள மிக ஆழமான குழி? } நிமிட்டன் குழி @k கிழங்குகளை மலட்டுக்கோள் எனப்படுவது? புதன் . டதால உடல -
s செவ்வாய் நிறமான கோள் எனப்படுவது? யோசித்தது. செவ்வாய். 0க்குப் பயப்பட 10. மிகப் பிரகாசமான கோள்? சுக்கிரன். வனத்தது வம்பில் SSSL SS SLSSS SS SSLSLSS SSSL LSS SLSSL SL LSS டமும் அன்பாக ○/。 98سر% UOJ ಙ್ಗಣ್ಣು ருக்கிறது. வேறு * V)
நாம் நாமாக சென்ற வாரப் புதிரின் விடை :
ஆங்கில எழுத்தை கு வந்த பூனை 6laig Mais ioIIí ம். டன் எலிகளைப் JDID (p19|| டங்கியது. UL55 இந்த நான்கு தாத்தாக்களில்
ul ஒருவர் சற்று தொடங்கியது. வித்தியாசமானவர். அவர
O unj?
3D 02-08, 2004

Page 11
சுமார் ஒரு
செலவில் கட்ட கப்பல் பற்றி தரப்பட்டிருந்தா மீண்டும் "குய தகவல்களைத் செல்லப் பெயர் மாடிகளைக் கெ குளியல் அை இணைப்புகள் கப்பலுக்குள் ப பெறுமதியான 6 கண்காட்சியகமு
Ffar»:d, Bro *ort t.skxcisarcise, &c2c8 0LLLLeeS YLLLLSLLLTLeS 0LeeC SEE kCL TtSLCLL LttktSLSzLB LLLLLL LLtSt0StELEt tcc Lt tEL LELELB E the bracket ac ar wef eskegau at basws. Astarstoc LM LeCL eeeS CeLe rCLCL tkLe 0 LLeLeeLeLS eee eeeL 0LLL MCCCttLMLM CLMB00gMMCL EBeLeLeA LLL
{ê(m፡ &• ።®Xmé
':ബ:"
Saksetra Ekwakw442
kekawowo%% fino Who $$8x8x8x8x8x8
(Yuehan tary 2 &
cuisite to sea at this restaurant, we of 18 on board
ots of room SM0 CLCL LEEC 00 LLskLLLLLL LLLLCLL00 LLLLLSLLLLLL allmeirw, Maqraw ko vwe tworzyrt of a 23-story brakcinq,
LL LLLLLLLEMMLMLMLMLMCCCS LLLLLLLY00 SLMLSLECM00 YJccLLL LLLLe ekskCLC YL SSLLkS LLTLkLkELCL LsseMekSYYLrMkS 00
• tMascherapy
Passangers: 2,820 Farrash ssarsaws, a
Crew: 1,233
RooYe, to LL SLLMMS eekeLBLB MMLSSSDtBLBLBsLLYLCLL LLLL L00YYeTCC LEeCe D LLLS Cost: St bitten *XX8 kw xxxxxx wx»yXpx, txok ikx %&y
*~* LLeeMketS LLMLLLLLL LL LLLLLLLLS LLLL L LEESLLLLLLLL LL LLLLSLSYeS BYJekLLLCELGLTTTT Y BTkLL LCMkLE 0L LLLLL SLsLMeMLeLee LLLLLL LLLM MLCc EC0S rLeTSEee0 S fR-Meet: $1.000-530,000, a wnaek wassay to statsky and spe ри >Man sayans
! s! இ கப்பலின் மேல் தளத்தில் ஓய்வெடுத்துக்ெ ஓய்வுப் பகுதி. ഗ്ഗ
மற்றும் அதன் பூக்களும் செலவாகின்றன. கப்பலின் மேல் தளத்தில் நான்கு நீச்சல் தடாகங் படத்தில் காணப்படுவது உள்தளத்தில் அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
இதுவரை உலகில் கட்டப்பட்ட நான்கு பெரிய கப்பல்களும் அவற்றின் நீளமும்.
1) புகழ்பெற்ற டைட்டானிக். இது 269 மீற்றர்.
2) குயின் எலிஸபெத் 2 - 293 மீற்றர்.
3) மெயின்டயின் ஒஃப் த சீஸ் - 311 மீற்றர்.
4) குயின்ஸ்மேரி 2. இது 345 மீற்றர். இக் கப்பலை உத்தியோக பூர்வமாக இங்கிலாந்திலேே கப்பலின் எடை 150 ஆயிரம் தொன். அகலம் 41 மீற்றர். வேகம் 30 கடல் மைல்கள். பயணஞ பயணிகள் எண்ணிக்கை 2620. பயணிகள் தங்குவிடுதிகள் மட்டும் 1310. பயணி ஒருவர் உல்லா மேற்கொள்ள வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு 1800 அமெரிக்க டாலர்கள் தொடக்கம் முப்பத வரை செலவாகும். தற்சமயம், ‘கப்பல்களின் இராட்சதன்” என்று செல்லமாக அழைக்கக்கூடிய பயணித்துக்கொண்டிருக்கிறது. மேலும், இக் கப்பல் குறித்து தகவல்களைத் தெரிந்துகொள் இணையத்தை நாடுங்கள்.
(3D 02-08, 2004
 
 

பில்லியன் அமெரிக்க டொலர் பட்ட "குயின்ஸ் மேரி 2” என்ற செய்ததிகள் ஏற்கெனவே லும் விரிவான தகவல்களோடு ன்ஸ் மேரி 2” ஐப் பற்றிய நருவதில் மகிழ்ச்சி. இக்கப்பலின் QM2 என்பதாகும். 23 அடுக்கு ண்ட இக் கப்பலில் இரண்டாயிரம் கள் உள்ளன. தொலைபேசி மட்டும் 3000. தவிரவும் இக் மில்லியன் அமெரிக்க டொலர் 1ண்ண ஓவியங்கள் அடங்கிய ம் அமைக்கப்பட்டுள்ளது.
2ss ஓவியக் கண்காட்சி அறையில் y. c. வைக்கப்பட்டிருக்கும் பெறுமதி భ34 மிக்க எலிஸபெத் இராணியின்
ஓவியம்.
ccT குறிப்பு :- அரச பரம்பரைக் குச் சொந்தமான 78 வீதமான
闵一 பிரிட்டனின் உணவு விடுதி களிலேயே பெரியதாகக் . ܠ
கணிக்கப்படும் உணவு விடுதி பின் ஒரு பகுதி.
கப்பலில் பணியாளர்களாக பர் அமர்த்தப்பட்டுள்ளனர். ாரு தளத்திலும் பல நாட்டு களையும் தயாரித் துத் டிய உணவு விடுதகள் கப்பட்டுள்ளன.
த்தில் காட்டப்பட்டுள்ள உணவு விடுதியில் மட்டும் ருடப் பாவனைக்காக 7000 கள் ஸ்டோபரி பழங்களும் கள் அமைக்கப்பட்டுள்ளன.
பதிவு செய்துகொண்டனர். செய்யக் கூடிய அதிகூடிய மாக இக் கப்பலில் பயணம் பிரம் அமெரிக்க டொலர்கள் இக் கப்பல் கரிபியன் கடலில் WWW, Cunard.com GT69th

Page 12
  

Page 13
வீதம் விதமாக #ဒိ၅ ဖါးမှနိ၅။ நடிகைகள்
ທີ່ມີ நடிகைகளில் இன்றைய புது வரவுகள் மிக சரளமாகவே தண்ணியடிக்கிறார்கள் யார்யார் என்னென்ன சரக்கு அடிக்கிறார்கள் என்பது பற்றிய பிரத்தியேகத் தகவல் இது செக்ஸியான அந்த இளமை துள்ளும் நடிகை தனது காதலுருடன்தான் சரக்கு அடிக்கிறார் விருப்ப பானம் ஓட்கா காதல் கொண்ட நடிகையும் அப்படித்தான் தனது காதல் டைரக்டருடன்தான் தாகம் தீர்க்கிறார். பெரும்பாலும் 'பீர்தான் இவரது இஷ்ட சரக்கு
கன்னக்குழி சிரிப்பழகி 'லை நடிகை
தனியாகத்தான் தண்ணி அடிக்கிறார்.
ஒயின் தான் இவருக்கு ஓ.கே. மலையாள உலகில் இருந்து
இங்கு வந்த கவர்ச்சி பாம் ஷகிக்கு குவாட்டர் 'விஸ்கி வேண்டும் வேறெதுவும் வேண்டாம். சமீபத்தில் சர் ச் சைக குள ளான /தொங்கு தோட்டக் கவர்ச்சி நடிகைக்கு ஜின் தான் பிடித்த சரக்கு
இப்படி நடிகைகள் தங்களுக்கென்று சில பிராண்டுகள்
Islas öfgs
பீஷ்மர் படத்தைத் தயாரித்துதானே இயக்கி நடித்
--- b1955 60500LE
9. பாடலுக்த ஆடும் TLib ஆறியதும் மீண்டும் அடுத்த படத்தைத் தயாரித்து இயக்கி ந LYY LLLL S SS S SS SSAASS SSSSASASASASS
° வாணஜாலம் ஆகிய இரண்டு படங்களும் தொடர்ந்து :ே
கதாநாயகிகள் ஒரு காணப்படுகிறார் ரீகாந்த்
LDS SSSTSTSSSSTSTSTSTTSTS SMSTSTSTTTSTTSTSTSTTMS பாடலுக்கு வந்து ஆடுவது சமீபத்திய பேஷன் "கதை கேக்குறப்ப ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா சொல்றாங்க 3,50T
ஆகிவிட்டது. முடிக்கிறப்ப எங்கேயோ கோட்டை விட்டுடறாங்க இது
றங்க இதுக் ரோவா சிம்ரன், கிரண், LŐENTIT, JLDU விந்தியா | မျိုး ကြီး။) முடியும் என்பது ரீகாந்தின் ಙ್ಳಿ ஹி எனப் பல நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் --------------- வந்து ஆடிவிட்டு இலட்சங்களை இப்போது ரீகாந்த் நடித்து வருவது கரு பழநியப்பன் அள்ளிக்கொண்டு சென்றனர். 獸 சதுரங்கம் மற்றும் தயா செந்தில்குமார் தாரிகா, நந்திதா போன்ற சில புது இயக்கத்தில் GUTorů ஆகிய இரு படங்களில் மட்டுமே முகங்களும் வேறு வாய்ப்புகள் கிடைக்காத இந்த இரண்டு படங்களையே மலை போல் நம்பிக் பட்சத்தில் ஒரு பாடலுக்கு திருக்கிா ஆடிக்கொண்டிருக்கிறார்கள் . .
இப்போது அந்த இடத்தை நடிகர்கள் :" சைடிலும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ஏஎம்.ரத்னம் கூட்டணியில் மீண்டும் என்பது புது விஷயம் கைகோர்க்கிறார் விக்ரம்
டைரக்டர் செல்வராகவன் இயக்கும் ஜி இந்தப் படம் தமிழ் இந்தி, ரெயின்போ காலனி படத்தில் தனுஷ் ஒரு தெலுங்கு என்று பாடலுக்கு ஆடுகிறார். இதே போல் விக்ரம் மும்மொழிப் படமாகத் நடிக்கும் அருள் படத்தில் பிரபல டைரக்டர் தயாராகிறது. கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பாடலுக்கு -
ஆடியிருக்கிறார்.
上
@> <అు ീ7ടു
இறந்தவர் குடும்பத்தக்கு விஜயகாந்த செப்பாத
விஜயகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் கஜேந்திரா படம் அவரு ஏற்படுத்தும் என்கிறார்கள் ஏராளமான காட்சிகளில் விஜயகாந்த் மிக ஒரு சண்டைக் காட்சியில் விஜயகாந்த் நடித்தபோது அவரு இறந்துபோனார்.
இந்த விஷயம் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டது.
மேலும், மறைக்கப்பட்ட விசயம் எதுவென்றால், இறந்த ஓடினால் தருகிறோம்" என்று பதில் கூறிவிட்டார்களாம் இதுக்
தங்களுக்கான இடங் முடிகிறது. எம்.ஜி.ஆர் இந்த அடிப்படையில் |திருமலைக்குப் பிறகு போது ஓரளவுக்கு ே நகைச்சுவை உணர் 'காக்க காக்க, தூ மறந்து ஓரளவு தன. 1மெல்லிய சாயலோடு
தரணியின் வேகமான திறமை வாய்ந்த வீரி வெளுத்து வாங்கியுள்
.02-03, 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாநாயகன் அந்தஸ்துக்கு வருவதுதான் காமெடி நடிகர்களின் கிளைமாக்ஸ் வாய்ப்பு என்பார்கள். அப்படி பலரும் சினிமாவுக்கு ಉಹ೮೦ GJILL நிலையில் ನೀರು நாயகன் வாய்ப்பு விடாது துரத்திக்கொண்டிருக்கிறது. ராதிகா சவுத்ரியுடன் பஞ்சு எனற படத்தில் கத நடித்தார் விவேக் அநதப் படம் பாதியில் நின்றுபோன நிலையில் சி.ஜே.
ÓGÓLÖGIN) சார்பில் விவேக் கஹ்ரேனுாக்கி அழகிய தீயே" என்ற படத்தை ஆரம்பித்தனர்.
இந்த SOLL.D) ஷ்ராஜ்கேட்டதால் அதனைத் தாரைவார்த்துக் கொடுத்து விட்ட பின் அந்தப் பட ஷட்டி தெரடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியன் தியேட்டர்ஸ் சார்பில் ஸ்கேகிருஷ்ணுகாந்த் தயாரிக்கும் படம் ஒன்றை
ஆர்ட் டைரக்டர் IHAHA
சுட்டுக்கொண்ட ரஞ்சித் க்கத் துணிந்துவிட்டார்.
議
リ獸
-
சிநேகா NGGALITÉ என்ற தெலுங்குப் படத்தில்
நடித்தார். இந்தப் படம் படுதோல்வி அடைந்ததால் அடுத்து தேடி வந்த தெலுங்கு ர் குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்கப் போக "படம் வாய்ப்புகளை மறுத்து வருகிறார். குப் பெயர்தான் சினிமா
கு ரமணா' படத்தைப் போல ஒரு திருப்பு முனையை வும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். ன் நடித்த சண்டைப் பயிற்சி நடிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக
சினிமா உலகைப் பொறுத்தவரையில் நடிகர்களுக்கிடையிலான போட்டி மிக அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனாலும் ளைத்தக்கவைத்துக்கொள்வதில் தற்போதைய முன்னணி நடிகர்கள் மிகவும் விழிப்பாக இருப்பதைத் தெரிந்துகொள்ள சிவாஜி ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் என்றளவுக்கு தங்களது இடங்களைத் தக்கவைத்துள்ளார்கள் ஜய்யின் படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் அவருக்கு இருக்கும் அதிக இரசிகர்களாலேயே நிரம்பி வழிகின்றன.
வெளிவந்த உதயா விஜய்க்கு கைகொடுக்கவில்லை என்பதை அறிவோம். ஆனால் 'கில்லி கையைக் கடிக்காத சப்படும் படமாக அமையுமென்பது சந்தேகமில்லை."வசீகரா திரைப்படத்துக்குப் பிறகு கபடி ஆட்டக்காரராக விஜய் வாடு நம்மை மகிழ்வித்திருக்கிறார். தரணியின் இயக்கத்தில் கல்லி ஒரு சில படங்களை ஞாபகப்படுத்துவதாகவுள்ளது. ', 'வசீகரா போன்ற படங்களின் சாயல் வெளிப்படுகிறது. நாயகி த்ரிஷா வழமையான காதல் தேவதை அங்கியை நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரகாஷ்ராஜ் கலாபவன் மணியின் ல்லன் பாத்திரத்தில் நிறைவாகச் செய்திருக்கிறார் ஸ்திரமான கதை என்றில்லாமல் அக்ஷன் கலந்தநகைச்சுவையுடன் கதையோட்டமும் விஜய்யின் இரசிகர்களுக்கு விருந்தாக அமையும் படத்துக்கான எடிட்டிங் சரியாக அமையவில்லை. லனின் பிரகாசிக்கத்தவறியுள்ளார். விஜய்யின் படங்களுக்கே சிறப்புச் சேர்க்கும் கானா பாடல்கள் முன்றை வித்தியாசாகர் ளார். மொத்தத்தில் கில்லி கபடி

Page 14
உனக்காகக் காத்திருந்து கொட்டாவி விடக் கிடைத்தால் எவ்வளவு சந்தோசம்
/இருதயும் விரை
என்
என்6 முதலாக என்னைப் ی ہے۔ اس وقت< శ్లోవీష్ 560013 LDLiquitäLJTg), மின்னலை விடச் சக்திவாய்ந்த விசை பட்டுத் శిష్ణో தெறித்தது அவள் முதல் முதலாக புன்னகைத்தபோது ஊதாரிக் கணவன் சுழிக்கா உலக ஞாபகமே ஒரு நொடி என் பிச்சைப் பெட்டியைச் என் ஒ என்னை விட்டகன்றது சுரண்டுவதும் அவள் முதல் முதலாக என்னைப் பெயர் சொல்லி மிது ம்ே அழைத்தபோது SSSSS S LLLSS SS SLS SS மகவுகளின் பிறப்பைச் சடுவதும் ଈ] என் செவிகள் ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டன! எனக்கப் பமகிப்போன வலி குழி அவள் முதன் முதலாக என்னை முத்தமிட்டபோது ககுப் பழ W என் உடலின் உணர்வுகள்
கடனும் தனிசமான மரதது போயின. என் வாழ்தலை நினைந்தழுது முதன் முதலாக என்னை மறந்துவிடு குட்டியை விழுங்கும் பாம்பாய் எனறபோது a . மொழிக்கேன் முதன முதலாக என்றுமில்லாத கொடிய ரணததை ஆண் பேதம் ତୁଣୀ) உச்சி முதல் பாதம் வரை அநுபவித்தேன்! பெண் உயிர்ப்பின்
கற ரேகா, கொழும்பு வித்துத்தொலைப்பதுமாய் தண்டச்ே
ബ என் மார்புகள் கசியும் போதெல்லாம்
கூடவே என் விழிகளும் கசியும் எ நைன் தெருவில் விட்டுப் பின் கோடியில் துயிலும் உன் பாதங்களை அந்த ஆண் மகவை நினைத்து எனககு முத்தமிட முடிந்தால், கோட்டை 6LC
lDYT630I, ரயில் நிலையத்தில் ரகுமான்ஏஜமீல்
மருதமுனை
எனக்கு. gè பாத்தியா சிந்துஷ் *N உனக்காகப் பாடக் கிடைத்தால், துரையப்பா என் விளையாட்டரங்கில் ாபகக் கீற்றுக்களில் துரதிர்ஷ்டவசமாக : 钞_剑 உனைச் சந்திக்க நேர்ந்தால் ஓவியம் 萨 ஆனந்த அடைமழைதான் ஏறுவெயி து. ό எனக்குள். Q 6) உன்
க்களின் ፴፱ கடலோரம் கவிபாடி பார்வைத் தீண்டல்கள்
ဒွိ ' ့်̈ தொழிற்சாலையில் 岳T கரை வலை இழுப்போம் విజ్ఞಫ್ಲಿಕೆ: தீ பிடிக் உனக்கு வேலை கிடைத்தால் 雷 நடுவெயிலில் களை பிடுங்கி ஊர்கிறது ஓர் தாஜ்மகாலில் வைத்து நெல் வயல் மிதிப்போம் நத்தையாய், 2_血 நாமிருவரும் - மோதிரம் மாற்றிக் கொண்டால் பிடிபட்ட மீன்களும் நாம் அது யர் தடுக்கக் கூடும்.ஆ.க் குடித்த நெல்மணியும். பிந்துஸ்தாள். * நம் காதலை. தாய் நிலத்தின் பெயரை உனக்கு ஞாபகம்
மீள்நோக்கிப் போகையில் வந்தால் பெருஞ்சுவரில் ஜீரணிக்க முடியவில்லை வீதியோர cதவதாஸ்களை பள்ளியி ஏறயமாநது S SS SS SS SS SS SS SS கொஞ்சம் ஒரு சிகரட் புகைக்க முடிந்தால், பசியும், யுத்தம் செய்த மண்ணும் hmi பார்ர்ார்.0ாாள் உன் கூந்தலின் விடுதலைக்கும் வெற்றிக்கும் உறறுப ಟ್ವಿಯಾ கோல்ட்லீப் பிடி குளோனிங் பூக்களுக்கு வீறு கொண்டு எழும் நேரம் நானாகவும் உன்ை ஒட்டோகிராப் . . எழுதக் கிடைத்தால் கோவணத் துண்டையும் இருக்கக் கூடும். நான் பாக்கியசாலிதான். கொடும் வெயிலில் போட்டுவிட்டு கொள்ள அருவியில் குளிக்கும் போதும் துதிபன், இல்
கைநிறையப் எழுகின்ற சுகம் போல வைக் புளகாங்கிதம். — Zè . பெருமுச்சில் பேரின்பம் އަވަށަހ ஏறுவெயிலில் காய்கின்ற ತ್ರಿ; ਰ இதுவல்லவா سمي N என் இதயத்தை ஏற்க மாட்டாயா මlගු| நமது காதல். கிராமத்துக் காதலியே 嘴 சிவப்பிர நியாஸ் முஸாதிக், கிண்ணியா - 05. சீஎம்எம்மன்சூர், பாணந்துறை தெ
பேனா நண்பர் பகுதி - பேனா நன
பெயர் : ஜேகுமார் Qui பிசெல்வன் ឃg ? 梁 முகவரி No300,
திருஞானசம்பந்தர் வீதி, திருமலை, பொழுதுபோக்கு: பத்திரிகை, வானொலி,
(aabr), Doha, Qutar. பொழுதுபோக்கு: கிரிக்கெட், பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வானம் அழுதது அதனால் வீட்டுக் கூரையும் அழுத்து னைப் போன்று.
டற்க்கத்திலிருந்து எனனுடன தாயும் தந்தையும் எழுந்தனர் றின் கோரத்தால் லைக் குடிசையும் நடுங்கியது.
றுமைக் கோட்டில் பிருந்த பெற்றோர்
படி" என்றனர். 滌彙
நான் புத்தகம் சிந்த சீரான தின்றேன். |எழுதயத அதனால் கவிதையை பட்டம் எனும் ல கிடைத்தது. திட்டத்தட்ட கனிந்த கைத்தொழிலைக் இரவில் உருவான றிலேன் அதனால் தொட்டுரைக்கக் கூடிய சாறு ஆனேன். அது அமிழ்ந்துகொண்டு து' ۔ இன்று என்னு மற்றும் கல்வெளிச்சத்தில் கரைந்துகொண்டு எங்கே பழைய கடல் மூச்சிரைக்கிறது
೧೧ ಇಖಖಖ್ಖರು எங்கே வைகறை தொற்றிக்கொண்டிருக்கிறது
: |கில நேரங்களில் நான் அதை உணர்ந்தேன் இங்கே 缀
நாக்கின் நுனியில் மணலில் பதிந்த காலடிகள் சிஎம்நபீல் சேர், பரபரப்புடன் எவரின் கையெழுத்துக்கள் இவை?
முதலைப்பாளி நான் அமர்வேன் பேனாவைக் 接 *
கையில் பிடித்து எங்கே எவரின் கண்களும் அலையவில்லையோ பொறுமையுடன் காத்திருந்து எங்கே எவரின் பதங்களும் படவில்லையோ |திருப்தியடையும் வரை မ္ဘီ)ဓံမိဳစ
அது ஒரு மாயை § குதிக்காலின் பதிவுகள் சேற்றில் பதிந்து, நான் நடந்து போய்விடுவேன். எவரின் கையெழுத்துப் பிரதிகள் இவை?
அக்கவிதை ஒருவேளை எங்கே அரசு வன்முறையைக் கைக்கொள்கிறதோ ஒரு கவிதையைப் பற்றியதாகவே இருக்கக்கூடும் எங்கே இரத்தம் எதிக்கிறதோ ஒரு முத்தென இங்கே முத்துக்களைப் பற்றியே பேசுவதாய் ளியும் காலடித் தடங்கள் காடுகளில் மற்றும் வண்ணத்திப்பூச்சிகளின் வண்ணாத்திப் எவரின் கையெழுத்துப் பிரதிகள் இவை? பூச்சியாய்
-épopulacranig, புகையை நீ பிடிக்க அது ஒரு காதல் கவிதையோ புகையோ உனக்கு ό05 புலம்பலோ அல்ல ஞாயிறு க நினைக்கின்றது. அது துக்கிக்கவுமில்லை
புகழவுமில்லை இன்றைக்கு ஞாயிறு வாயில் வைத்து நீ s&இ' ܵ
ெேஃ|:: இன்றைக்கு முதன்முறையாக உன்னை நன்றாக உனக்கு எப்போது | . . .
சாவென்று. L
அந்தக் கவிதை ஸ் படிக்க வேண்டிய தனக்குள் தானே
வயதிலெல்லாம் சில சமயங்கவில் மட்டும் --- கொள்ளி பிடித்து அதன் கசப்பை உணர்கிறேன் இவ்வளவு பரப்பு ষ্টু $கும் போதெல்லாம் மற்றும் அதன் உட்கதகதப்பை இவ்வளவு நீலம்
ன தள்ளி வைக்கும் சமுதாயம்.
நீ வைக்கின்றாயா லை அது உனக்கு கின்றதா - இன்னும் ல நாளில் தெரியும் பம் உனக்குத்தான் பிடித்திருக்கின்றது.
காசம் முரளிதரன், பட்டன், நோட்டன்.
இ
எழுதுதலும் and தலும்
பயிற்சிக் கள்ம் ঠু పళ్లC Ox சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை பற்றிய தனது எண்ணங்களை ஜெர்மனியக் கவிஞர் ரில்கே பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:
ஒரு கவிதையை உருவாக்க வாழ்நாள் முழுவதும் கூடக் காத்திருக்க வேண்டி வரும் கவிதைகள் மனிதன் நினைக்கும்போது உண்டாக்கிக்கொள்ளக் கூடியவை அல்ல, அவை வெறும் உணர்ச்சி நிலைகள் மட்டுமல்ல, அவை அநுபவங்கள் ஒரு கவிதையின் பொருட்டு நீ நிறைய நகரங்களை நிறைய மனிதர்களை பொருட்களைக் காண வேண்டியிருக்கும்.இதற்காக நீ பறவை எப்படிப் பறக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கும் அதிகாலையில் ஒரு பூமலர்வதில் வியப்பை உணர வேண்டியிருக்கும் விவரிக்க முடியாத பால்யத்தையும் கடலையும் இரவு பயணத்தை பிரசவ வேதனையில் கத்தும் பெண்ணின் அலறை, பிரசவித்த பெண்ணின் வெற்றியை சந்தமான உறக்கத்தை சாவு அறைகளை பிரதேசங்களை இப்படி இப்படியாக எத்தனையோ காணக் கூடுமானால் ஒருவேளை அப்போது கவிதையின் முதல் வார்த்தை உனக்குள் எழுந்து அருகில் வரக் கூடும். இவ்வரச் சிறப்புக் கவிதைகளாக கவிஞர் ஆத்மநாம் அவர்களின் மொழிபெயர்ப்பில் மூன்று பிறமொழிக் கவிதைகள்
&விஜத ஒன்றின்
്[j நான் நினைவுகூர முயன்றேன்
အကြီးစား
u Lega - GIGOTT Grouiii Llejf
என் முதுகு வெள்ளைச் அதன் இருண்ட வெறுமையான ஆழத்திலிருந்து கண்ணியம் நிறைந்து உண்மையின் : நான் தரையில் அமர்ந்துள்ளேன். தாழ்ந்த கரைக்கு அலைகளில் அமிழும்
எந்தக் கேள்வியும் இப்போது இல்லை. பிறக்கது எந்தப் போராட்டமும் இல்லை தூள்தூளாய் நெறுங்கும் ஒரு உலகின் எந்தச் சுதந்திரமும் எந்த மனைவியும் வெறுமையை நிரப்புகிறது பூமி குரியன் மற்றும் நான் தெரியாத பேச்சைக் கொண்டு நான் ஒரு சந்தோஷமான மனிதன்
எஸ்எம்தஸ்ஃபீர் ຄມg 23 Sinjuġi : - முகவரி : பாண்டியன் முகவரி : 381. Guri softuh, ësygii(3UTëjëjë பள்ளிவாசல் வீதி, நீதி கிளிநொச்சி கல்முனை-05 சந்தி, கிளிநொச்சி, பொழுதுபோக்கு : பொழுதுபோக்கு: தினமுரசு பார்த்தல், வானொலி, பத்திரிகை கவிதை எழுதுதல், Guitéliss).
D.02-08, 2004

Page 15
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது யாருக்கும் எந்த இடத்திலும் நடக்கக் கூடியதுதான். அது எவ்வளவு பெரிய கம்பனியாக இருந்தாலும் சரி, நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் कlि.
நம் ஆபீஸ் வேலையைப் பாதிக்கும் வகையில் அல்லது வேலையே வெறுத்துப்போகும் ஆழ் நிலைக்குக் கொண்டுவரும் அளவுக்கு ஆண்கள் செய்யும் பாலியல் வன் முறையை உண்மையில் பாலியல் சித்திரவதை என்றுதான் சொல்ல வேண்டும்.
இது சமாளிக்க முடியாத பிரச்சினை இல்லை. இந்த மாதிரிச் சிக்கலில் நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் இவைதான்.
ஒரு சகஊழியர் தமாஷ் என்ற போர்வையில் உங்களிடம் பச்சையாகப் பேசுகிறாரா அல்லது அநாவசியமாகத் தொட்டுப் பேசுகிறாரா? (அவர்களைப் பார்த்தாலே அவர்கள் நோக்கம் தெரிந்துவிடும்) கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று விட்டு விடாதீர்கள்.
நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந் தால் அந்த ஆசாமி அதை நீங்கள் இரசிப்பதாக நினைத்துக்கொள்ளலாம். அல்லது நீங்கள் பலவீனமான பெண் என்று முடிவுகட்டிவிடலாம். ரொம்ப வசதியாக அவரும் தன் போக்கிரித் தனத்தைத் தொடர்ந்து நடத்துவார்.
பாலியல் வன்முறையில் பல முறைகள் இருக்கின்றன. காஷ" வலாகச் செய்வது போல் உங்கள் தோளில் கைபோடுவது, உங்கள் அந்தரங்க விஷயங்களில் குறுக்கி டுவது (ஹாண்ட்பேகைக் குடைவது, இத்தியாதி), இந்த நெக்லஸ் நல்லா இருக்கே’ என்று கழுத்தில் கை வைப்பது, உங்கள் உடலைப் பற்றி
கமென்ட் அடிப்பது - இதெல்லாம் பாலியல் வன்முறைக்கு சில உதார GOOTS6T.
உங்களைச் சீண்டுபவர் தானாக நிறுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க் காதீர்கள். அது நடக்காத காரியம். உங்களுக்குப் பிடிக்காத முறையில் அசிங்கமாக ஜோக் அடிக்கிறாரா? "இந்த ஜோக் எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்’ என்று பட்டென்று சொல்லிவிடுங்கள். இல்லை என்றால் தொல்லை தொடரும்.
உங்களுக்குப் பிரச்சினை கொடுப்ப வரைப் பற்றி மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள். மேலதிகாரிதான் பிரச் சினை என்றால் அவருக்கு மேல் இருக்கும் அதிகாரியிடம் அவர் நடத்தையைப் பற்றிப் பேசுங்கள்.
முக்கியமான விஷயம், தயவு தாட்சண்யம் பார்த்துச் சிக்கலில்
ஆபீஸுக்கு வதையும் மாலை வதையும் தவிரு தனி கேபின் அை எப்போதும் திறந் - உங்கள் பாது
இப்படிச் 8 கொண்டால் சொல்லாமல் மனது தீர்கள். உங்கள் தே அல்லது உங்கெ பாத்திரமான ஒ இதைப் பற்றிப் ே போலவே பலர் அ ளுக்குத் தெரிய உதவிக்கொள்ளல முடிவெடுக்கலாம். உங்கள் திரும சந்தோஷத்தை முக்கியமில்லை. பதவி உயர்வு ே ளுக்காக இந்த களைச் சகித்து வேலையை இரா வேண்டிய அள6 முற்றிவிட்டால் தயங்காதீர்கள். முக் கைவிடுங்கள் தொந்தரவு செய்பவ செய்துவிட முடியா
&560), Laflu T85 பாலியல் வன்முை கிரிமினல்கள் என அந்த அளவுக்கு தால் போதும் அப்ட களிடம் உங்கள் ( UGODL uJTässä asTIL
மாட்டிக் கொள்ளாதீர்கள். லஞ்ச்சுக்கு மனஉறுதியும், வெ வெளியே போகலாம் அல்லது வெளியே இரண்டு’ என்கிற ெ சந்திக்கலாம் என்று அவர் கூப்பிட்டால் அவர்களுக்குச் போகாதீர்கள். உங்களுடைய ஒழுங் துணிச்சல் இருந்த கான சக ஊழியர்களுடன் அதிகம் பந்தாடலாம்
பழகுங்கள்.
இந்திரனின் ஆயுதத்தின் பெயர் வஜ்ஜிராயுதம் அதைப் போன்று
சேர்த்து குதிக்கால்களை நன்கு விரித்து
4. கால் கட்டை விரல்களை ஒன்று
முட்டிகளை ஒன்று சேர்க்கவும்.
எதையும் தாங்கும் இதய வலிமையை இந்த ஆசனம் தருவதால் அந்த பெயர் (UTSTSGOT, SGT வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். ஆனால், இந்த ஆசனத்தை மட்டும் சாப்பிட்ட உடன் செய்யலாம். தியானத்திற்குரிய ஆசனங்களில் இதுவும் ஒன்று. பிராணாயாமம் இவ்வாசனத்தில் அமர்ந்து செய்வதால் அதிக பலனை அடையலாம்.
பலன்கள் :-
1. அஜீரணத்தைப் போக்குகிறது. 2. இருதய ULULL 60) Udi
குறைக்கிறது.
3. கால் முட்டி வலியைப்
போக்குகிறது.
4. ‘சயாடிக்கா’ எனும் இடுப்பு நரம்பு வலியைப் போக்குகிறது.
5. தொடர்ந்து செய்துவந்தால் மூட்டுவாத நோய்கள் வருவதில்லை. 6. தலைவலியைப் போக்கும். 7. கிட்னியின் பலவீனத்தைப் போக்கி புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
8. சோம்பல், கோபம், கவலை, கோழைத்தனம், அச்சம், தயக்கம் ஆகியவற்றைப் போக்குகிறது.
செய்முறை :-
1. விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும்.
2. வலது காலை மடக்கி குதிக்காலை வலது புட்டத்தின் அடியில் வைத்துக்கொள்ளவும்.
3. இடது காலை இடது புட்டத்திற்கு அடியில் வைத்து கால்
(3D 02-08, 2004
தொகுத்துத் தரு
வாழைப்பழம் பப்பாசிப்பழம் எலுமிச்சம்பழம் முந்திரிகை வற்றல் முந்திரிப் பருப்பு
கஸ்ரட் கூழ்:
கஸ்ரட் பவுடர் ரின்பால்
சீனி
நீர்
செய்முறை:
அதன் இடையில் புட்டத்தை வைத்து அமரவும். முதுகுத் தண்டு நிமிர்ந்து இருக்க வேண்டும்.
5. S) 6T6TB 605560) 6T 85G) முட்டியின் மீது வைத்து கைமுட் டியை நிமிர்த்தி வைக்கவும்.
6. மூச்சை எடுத்து மூன்று முறை
பழங்களைச் சுத்த வடிவங்களில் சிறுசிறு வேறுவேறாக வைத்து
ரின்பாலுடன் சீ சிறிதளவு நீர் சேர்த்துச்
'ஓம்' என்று நீட்டிச் செய்யவும். சிறி©ಳಿ: குறிப்பு இறக்கிக் கலவையை வெட்டிய பழங்க 1. கருவுறற பெண்கள் முந்திரிவற்றல், இவ்வாசனத்தை செய்யக் கூடாது. எலுமிச்சம்புளிஇவற்ை 2. பழகும்போது குதிக்காலின் கீழ் கூழையும் சிறிது சிற தரையை ஒட்டிய பகுதியில் வலி கிளறவும். வந்தால் விரிப்பை மடித்து வைத்து (பழங்கள் சிதைய அதன் மீது அமர்ந்து செய்யவும்.
3. மூட்டுவலி உள்ளவர்கள் Llai சிறிது இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். to எடுத்துப் பரிமாற
 
 
 
 
 
 
 
 

சீக்கிரமாக வரு நாமதமாகக் கிளம்பு கள். உங்களுக்குத் இருந்தால் அதை வைத்தி ருங்கள் ப்புக்காக, ல பேர் நடந்து Hதை வெளியே குள்ளேயே பொருமா ழியிடம், தோழரிடம்
நம்பிக்கைக்குப் சகஊழியரிடம் ஈங்கள். உங்களைப் பதிப்படுவது உங்க பரலாம்; பரஸ்பரம் ); உறுதியாக ஒரு
ன வாழ்க்கையையும் ம் விட வேலை னவே அந்தஸ்து, பானற காரணங்க மாதிரி அசிங்கங் கொள்ளாதீர்கள். ஜினாமாச் செய்ய க்கு நிலைமை |தையும் செய்யத் யெமாக, பயத்தைக் - உங்களைத உங்களை ஒன்றும் l.
ஒரு விஷயம் ற செய்பவர்கள் வ, அவர்களுக்கு ரியாதை கொடுத் 19üLL.L. é93 TLól வறுப்பை வெளிப் டுங்கள் உங்கள் ட்டு ஒன்று துண்டு சயல் வேகமும்தான் ரியான பதிலடி ால் அவர்களைப்
- 50 கிராம் 50 கிராம்
- 2 தே.க. - 3 மே.க. - l (ELD.85. - 1/4 கப்
H
மீணவன் - மனைவி உறவை உடைய வைக்கும் இன்னொரு விஷயம் Ego என்ற அகங்காரம்
"நான்தான் குடும்பத்துக்குத் தேவைப்படும் வருமானத்தைச் சம்பாதிக் கிறேன்’ என்று கணவனோ அல்லது "நான் மட்டும் என்ன குறைச்சலா?* என்று மனைவியோ செயற்பட ஆரம் பித்தால் குடும்ப வாழ்க்கை வெல வெலத்து போய்விடும்.
காகம் ஒன்று மாமிசத் துண்டைப் பார்க்கிறது பறந்துவந்து காகம் அதைக் கவ்வி எடுத்ததும். மற்றக் காகங்களும் கழுகுகளும் இதை ി. ஆரம்பிக்கின்றன. மாமிசத் துண்டைக் காப்பாற்றிக்கொள்வதற்காக காகம் உயர உயரப் பறக்கிறது மற்றக் காகங்களும் கழுகுகளும் சளைக் காமல் துரத்துகின்றன. ஒரு கட்டத்தில்
அன்னியோன்னியம் வளரும்
உங்கள் மனைவியிடம் அல்லது கணவரிடம் உங்களுக்கு அன்னி யோன்யம் வளர வேண்டுமானால், உங்கள் நண்பரிடம் பேசுவது மாதிரி சகல விஷயங்களையும் உங்கள் மனைவி யிடமும் மனந் திறந்து பேசுங்கள்
స్ట్రి விஷயங்களை எல்லாம் நான் வீட்டில் பேசுவதில்லை” என்று சிலர் பெருமை அடித்துக்கொள் வார்கள் காரணம் கேட்டால். “மனை வியிடம் ஆபீஸ் விஷயங்களைச் சொன்னால் அதை அவளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. வீணாகக் குழப்பிக்கொண்டு கவலைப்படுவாள்!” என்று சிலர் சொல் வார்கள். இது ஓரளவுக்கு உண்மையும்கூட. ஆனால்,
இந்தச் சின்னத் தடையைத் தாண்டுவது பெரிய விஷயம் அல்ல!
நண்பர் ஒருவர்
நம்மிடம் வந்து, அவரின் மனக் குறைகளையோ, ஆபீஸ் விஷயங்க * | ଗ0ଗୋଖuit, 8601 ରଥ660ଗୋ($III, கவலை களையோ பேசி னால். நல்ல நண்பராக இருக்கக்கூடியவர் என்ன செய்வார்?
“இந்தப் பிரச்சி னையை நீ இப்படி சமாளி இப்படிச் செய் அப்படிச் செய்!” என்று எடுத்ததற் கெல்லாம் யோசனை சொல்ல மாட்டார். பேச வரும் நண்பருக்கு மனம்திறந்து பேசுவதற்கு வசதி செய்து
காகம் மாமிசத் துண்டை நழுவவிட்டு விடுகிறது அவ்வளவுதான், இத்தனை
| நேரம் இதைத் துரத்தி வந்த பறவைகள்
தரையில் வீழ்ந்த மாமிசத்தை நோக்கி ஓடிவிடுகின்ற்னி
காகத்துக்கு மற்றப் பறவைகளி டமிருந்து விடுதலை கிடைத்து விடுகிறது. அப்போதுதான் அந்தக் காகத்துக்குப் புரிந்ததாம், “நான் மாமிசத் துண்டை இழந்தது என்னவோ உண்மை ஆனால், நான் இப்போது பெற்றிருப்பது எத்தனை பெரிய சுதந்திரம்? என்று
நமக்குள் இருக்கும் அகங் காரம்கூட் இந்த மாமிசத் துண்டைப் போலத்தான். இதை நீங்கள் விட்டுவிட்டால் வாழ்க்கை இலேசான தாக ஆகிவிடும் 1 டென்ஷனே இருக்காது. காக்கைக்கு வானத்தின் J့စံချဲ့ဝှဖြာ தெரிந்த மாதிரி உங்களுக்கு ಙ್ಗಹಟಿಷ அழகு கண்ணுக்குத்
Ա[[0 நமது வேதத்தில் அர்த்தசாஸ்திரம், 1፵ሮ சாஸ்திரம், காம சாஸ்திரம், மோசஷ சாஸ்திரம் என்று நான்கு
} செய்து விரும்பிய சாஸ்திரங்கள் இருப்பது நமக்கெல்லாம் |ண்டுகளாக வெட்டி தெரியும் இதில் கடைசியாக இருக்கும்
கொள்ளவும்.
மோசஷ சாஸ்திரம் சொல்வதும் இதுதான் ‘அகங்காரத்தை விட்
யைச் சேர்த்துச் திேத்தால்தான் நமக்குள் இருக்கும்
காய்ச்சவும்.
கஸ்ரட் பவுடரை * சேர்த்துக் காய்ச்சி
ஆற விடவும்.
ஆனந்த சொரூபத்தை நம்மால் தரிசிக்க முடியும்!”
கணவன் - மனைவி உறவு பலமடைய இன்னொரு முக்கியத் தேவை அன்னியோன்னியம்
அம்மா, அப்பா, சகோதரன்,
ள ஒன்று சேர்த்து சகோதரி, கணவன் - மனைவி
மந்திரிப்பருப்பு, ம் சேர்த்து கஸ்ரட் ாக ஊற்றி நன்கு
வாறு கிளறவும்)
ட்டியில் வைத்துப்
D.
הסיפו
பிள்ளைகள். இவர்கள் அனைவருமே நம் பாசத்துக்கு உரியவர்கள்தான். னால், பல சமயங்களில் நாம் சில
ஷயங்களை இவர்களோடு பகிர்ந்து கொள்வதில்லை! அதேசமயம், நண்பர்களோடு மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவோம்! காலப் போக்கில் நமக்கும் அந்த நண்பர் களுக்கும் இடையே ஒரு பெரிய
கொடுப்பார்! அதே போலவே நண்பர் ஆபீஸ் பிரச்சினை யைப் பற்றிப் பேசினால். “இந்தப் பிரச்சினையைக் கையாள உனக்கு சாமர்த்தியம் பத்தாது அநுபவம் போதாது” என்று வார்த்தைகளால் மட்டும் அல்ல. மனதளவில் கூட நண்பரை எடை போட்டுக்கொண்டி ருக்கமாட்டார்.
அன்னை தெரஸாவின் அற்புதமான சொற்றொடர் ஒன்று நினைவிற்கு வருகிறது.
“மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள் ஏனெனில், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இல்லாமல் போகும்!”
இப்போது கணவன் - மனைவி உறவுக்கு வருவோம்.
மனைவிமார்களே. உங்கள் கணவர் உங்களிடம் ஏதாவது ஆபீஸ், கனவு என்று பேச வரும்போது. நீங்கள் சிநேகத்தோடு அவர் பேசுவதைக் காது கொடுத்து மட்டும் கேளுங்கள்! உங்கள் இருவருக் கும் உள்ள அன்னியோன்னி யம் அற்புதமாக வளரும் வீட்டுக்கு வெளியே கணவர் எந்தப் புது அனுபவத்தைச் சந்தித் தாலும், அதை உங்க ளோடு பகிர்ந்துகொள்ள அவர் ஓடோடி வருவது நிச்சயம்!
கணவன் - மனைவிக்கு இடையே இந்த மாதிரி அன்னியோன்னியம் தேவை கணவன் - மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்னி யோன்னியத்தை வளர்க்க கிறித்துவ மதம் சொல்லும் யோசனை கூட இங்கே நினைத்துப் பார்க்கத் தக்கது. "தினமும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு எந்தக் குடும்பம் ஒன்றாக அமர்ந்து பிரார்த்தனை நடத்துகிறதோ, அந்தக் குடும்பம் கடைசி வரை ஒன்றாக
இருக்கும்!”
(மிகுதி அடுத்த வாரம்
தொடரும்.)

Page 16
ரியான சாட்சியங்களால்
"அதில ப்ராப்ளம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.” - “எதுக்கும் என்னை அஞ்சிலிருந்து அஞ்சரைக்குள்ள வந்து பாரேன். ரஞ்சனி சினேகிதர்கள் எல்லாம் என் சினேகிதர்கள்' என்றார்.
நான் போனை வைத்து, "ரஞ்சனி நீ எனக்கு உதவி பண்றதாச் சொன்னியே, இதான் உதவி” -
"சொல்லு" "உனக்கு என் கணவன் எழுதிய கடிதங்களையெல்லாம் கோர்ட்டில் காட்டணும். அவருடைய துரோகத்தை நிருபிக்க விரும்பறேன்."
"எல்லா விவரமும் வரப்போவுது அதனால் ரசாபாசமா இல்லாம கோர்ட்டில பரஸ்பர ஒப்புதல் மேல டிவோர்ஸுக்கு மனு போட்டுரலாம்."
“நிறைய மெய்ண்ட்டனன்ஸ் கேளு. தேவைப்பட்டா கோர்ட்டில வந்து சாட்சி சொல்லவும் தயார் போட்டோ இருக்கு, லெட்டர்ஸ் இருக்கு' என்றாள். நான் மெளனமாக இருக்க,
"ரேகா, நல்லா யோசிச்சுப் பார்த்தியா, இதான் உன் முடிவா?
"ரஞ்சனி, வாழ்க்கையில முதல் தடவையா நானே முடிவெடுக்க சந்தர்ப்பம்
கிடைச்சிருக்கு அர்ஜூனுக்கு ராப்பகல் சிசுருஷை பண்றபோது யோசிச்சேன், எல்லாப் பெண்களுடைய வாழ்க்கையும் கணவனைச் சார்ந்தே இருக்கணுமா? அதுக்கு அப்பால வெளிவட்டமே கிடையாதான்னு. ரெண்டு விஷயம் தெரிஞ்சது. முதல்ல பொருளாதாரச் சுதந்திரம் வேணும். நான் படிச்ச படிப்பு அதுக்குப் போதாது. ப்ரொஃபஷனலா ஏதாவது ஒரு திறமை வேணும். எனக்கு ஜர்னலிசத்தில் இண்ட்ரஸ்ட் உண்டு. எழுதுவேன். நிறைய படிப்பேன். அதனால்.
"அர்ஜுன் என்னை நடத்தினதுக்கு இதை தண்டனைன்னு சொல்லமாட்டேன். பழிவாங்கல்னு கூடச் சொல்லமாட்டேன். எனக்கு விடுதலை. அவ்வளவுதான்.
அதைவிட என் மனத்தில் ஆழமாப் பதிஞ்சு
போன காயத்துக்கு மருந்து இதுதான்.”
"ஹி டஸண்ட் டிஸர்வ் யூ" என்றாள். "அதெல்லாம்
சொல் லிக்க
ஊகிக்க முடியறது.
"ரேகா, இப்ப
அதே பதில்தான் நானு
விரும்பலை. சுயமாச் சிந்திக்க, சுயமாச் செயல்பட சந்தர்ப்பம் வேணும் , நல்லவேளை, குழந்தை உண்டாகலை, உண்டாகியிருந்தா கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும்.”
"ரஞ்சனி, உன்கிட்ட இன்னொண்ணு சொல்ல விரும்பறேன்! நீ என்னதான் அவரை வெறுத்தாலும் அர்ஜனை
அத்தனை தீவிரமா, நேசமா, ஆவேசமா விரும்பி இருக்கே, அதனால்தான், தன் உயிரையும் அவர் உயிரையும் மாய்த்துக்கொள்கிற அளவுக்கு அத்தனை தீவிரமான பிடிப்பு அவர்கிட்ட இருந்திருக்கு,
அதனால நீ அவரைக் கல்யாணம்
செய்துக்கிட்டா சந்தோஷப்படுவேன்!” என்றேன்.
அவள் என்னைச் சற்று நேரம் நம்பாமல் பார்த்தாள்.
"எனக் கெண்னவோ அத்தனை தீவிரமான காதலும் தீவிரமான வெறுப்பும் ஒண்ணுதான்னு தோணுது அவருக்கும் உன் மேல மிக அதிகமான விருப்பம் இருந்திருக்கணும். மற்றொரு கலயாணததை மறைசசு உணனைத தொடர்ந்து சந்திச்சாருன்னா உன் மேல அவருக்கும் பிரியம் போகலைன்னு
வாழ்க்கையை நான் உன் வாழ்க்கையைத் அப்போது போன் அவள் கேட்டாள்.
"வக்கீலாக இரு "இருக்கா, பேசறி என்னிடம் போை “யாரு." "೨iಖ್ಖ6i" நான் அதை ஸ்பீக்கிங்" என்றேன். “ரேகா, அர்ஜூ அங்கே?
"பேசிண்டிருக்கே "வீட்டுக்கு வரை "வரலை." “எப்ப வர்றே" "வரப்போறதில்ை "மைகாட் ரேகா, பேசி அலுத்துப் போற பண்ணியாச்சு, எல்லா ஸாரி, ஸாரின்னு செ பழக்கத்தை எல்லாம் சினேகிதம் ங்கிறது மாட்டேன்'
"ஸ்டாப் இட் மிஸ் "மிஸ் டர் அ சொல்றதைக் கேளு
"நீங்க சொல்றை இஷ்டமில்லை. என்னு நானே தீர்மானிக்கப்
"அது என்ன ரே! "குட்பை அர்ஐ ஏறக்குறைய ஒரு ெ குடித்தனத்தில் உ வாததைகளல எனக வார்த்தை இதுதான், கணம் இந்தக் கணம்
"நான் இப்பவே நான் போனை
எழுதியது
எனக்கு அந்த லாயர்
"அர்ஜுன் வரான "ஆமாம்! நா எல்லாத்துக்கும் தாங் வேலை வாங்கிக் கெ
அவள் என்னை தழுவிக்கொள்ள, இர6 விட்டோம்.
(முற்
புஷ்பா தங்கதுரையின்
அடுத்த வாரம் எதிர்பாருங்கள்.
o) 6.
 
 
 
 
 
 
 
 
 

ன்ன சொல்றே"
சொன்னே பாரு ம் சொல்வேன். என்
நிர்வான
அமெரிக்காவில் உள்ள லிங்கன் கென்டர் வால்டர் ரீட் தியேட்டரில் ?UPU( ثي |
நிர்வாணமாக
ஆண்கள், 5 பெண்கள் மொத்தம் 10 பேர் ஆடுகிற நடன நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. நடனத்தின் உச்சக்கட்டமாக இப்படி பத்துப்பேரும் நீர்மானிக்கிறேன். நீ ஒருவர் மீது தீர்மானி" ஒருவராகப் ஒலித்தது. எடுத்த படுத்துக்கொண்டு
போஸ் கும்" என்றாள். கொடுப்பார்கள். LLUIT?” இதை شوشت تا
0க் கொடுத்தாள்.
வாங்கி, “ரேகா
1 என்ன பண்றே
ÖI.
N)o"
ல.”
இதெல்லாம் பேசிப்
வரைக்கும் டிஸ்கஸ்
ம் முடிவெடுத்தாச்சு, ால்றேனில்லை. என் விட்டேன். பெண் வெச்சுக்கவே
ஸ்டர் அர்ஜுன்!” i g'60 T2 ரேகா” தக் கேக்க எனக்கு டைய எதிர்காலத்தை போறேன்." EIT?” "ன்! உங்களோட ருஷத்துக்கு மேல ங்க கூட பேசின குப் பிடிச்ச ஒரே ஒரு நட்பை திருப்தியான தான்' வரேன்” என்றார்.
நான
நடத்தப்போகிறவர்கள் பார்சன் குரூப் டான்ஸர்கள் ஆவர். முன்னதாக நேற்று இந்த
டான்ஸ் ஒத்திகை நடந்தபோது இதைப் படம் பிடித்தவர் பிரபல போட்டோ கிராபர் மார்ட்டின் ஸ்காலர் ஆவார். ஜூன் மாதம் 8ஆந் திகதி இந்த நிர்வாண நடனம் நடைபெற இருக்கிறது. முகம் சுளிக்கும்படியாக இல்லாமல் கலையம்சமாகத் தெரிகின்ற இவ்வகையான நடனத்துக்கு அமெரிக்காவில் பெரு வரவேற்பு இருக்கிறதாம்.
9.மெரிக்காவில் நடந்த ஒரு ஷோவில் கலந்துகொண்டு நடிகை அனைவரையும் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்க்க வைத்தார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வியாழக்கிழமை காட்செண்ட் என்கிற ஆங்கிலப்படத்தில் உலக பிரீமியர் ஷோ வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏகப்பட்ட வி.ஐ.பீ.க்கள் கலந்து கொண்டனர். இருந்தாலும் எல்லோரும் வைத்த கண் வாங்காமல் ஒருவரைப் பார்த்தனர் என்றால், அவர்தான் நடிகை ரெபக்கா ரொமிஜின்ஸ் டாமஸ், இங்கே படத்தில் காண்கிறபடி அனைவரையும் கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி உடை அணிந்து ஒய்யாரநடை நடந்து நடிகை ரெபக்கா வந்த அழகே தனி அழகு. காரைவிட்டு இறங்கியதிலிருந்து அரங்கிற்குள் நுழைந்து ஷோ ஆரம்பிக்கிற வரை அவர் முகத்தில் புன்னகையோ புன்னகை, அவ்வளவு மகிழ்ச்சியோடு நடிகை ரெபக்கா இந்த பிரீமியர் ஷோவில் பங்கேற்றார்.
MTTT S TTT LLLLLLLLL LLLLLLLLLLLL
காத)
அட்ரஸ் வேணுமே?
!" ன் கிளம்பணும். க்ஸ். எனக்கு ஒரு டுப்பியா அப்புறம்" மார்போடு சேர்த்துத்
ಇಇ:
O Jń)
--------------------------- 1 1 10
| |
udf
அழகே அழகு
■
ஒரு விழாவில் எத்தனை வி.ஐ.பீ க்கள் கலந்துகொண்டாலும், அங்கே இளம்பெண்
ஒருத்தி கவர்ச்சியாக வந்திருந்தால் அவளைச் சுற்றித்தான் எல்லோர் கண்களும் தேனீக்களைப் போல மொய்க்கும். இங்கே படத்தில் கவர்ச்சியாகத் தோன்றி எல்லோரையும் கவர்ந்துகொண்டிருப்பவர் அமெரிக்க சினிமா நடிகை ட்ருபாரிமோர். இவர் பெர்லின் நகரில் நடைபெற்ற 50 பர்ஸ்ட் டேட்ஸ் என்ற திரைப்பட விழாவுக்குப் போயிருந்தார். அப்போது புகைப்படக்காரர்களும் அவரை விழுந்து, விழுந்து படம் பிடித்தார்கள். இரசிகர், இரசிகைகளும் போட்டிபோட்டுக்கொண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். மனதளவில் என்னதான் உயர்ந்திருந்தாலும் வெளிப்புறத் தோற்றந்தானே மற்றவரை வசீகரிக்கிறது. உருவ அமைப்பீவ் மயங்கும் இந்த மாயை உலகில் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
CID. 02-08, 2004

Page 17
தி
பெண்மணியொருவர் தான் ஐந்து தடவைகள் வாக்களித்ததாகப் பெருமைப் பட்டுக் கொண்டார். மற்று மொரு வாக்காளர், தான் இருபத்தைந்து தடவைகள் வாக்களித்ததாகக் கூறினார். வாக் களித்தமைக் குச் சான்றாக விரல்களில் பூசப்படும் மை அடை யாளத்தை அழிப்பதற்கெனவே வாகன
மொன்றில் நடமாடும் சேவையும் நடத்தப்பட்டுள்ளது.
இவையெல்லாம் எங்கே ஆபிரிக்க
நாடொன்றில் நடந்ததாக நினைக்கி ஹீர்களா? இல்லை, இலங்கையின் பாராளு மன்றத் தேர்தலின் போது வடக்கில் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்களிப் புத் தொடர்பாகப் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விடுத்த ஆரம்பக் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அறிக்கை வருமாறு.
கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது வட பகுதியில் பொதுவா கவும், புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் குறிப்பாகவும் மாற்று அரசியல் கட்சிகள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் அரசியல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கைக்கு வந்திருந்த பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்புக் குழு வெளியிட்ட ஆரம்பக் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பினர் மட்டுமே புலிகளின் மறைமுகமான அல்லது நேரடியான அனுசரணைகளுடன் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடவும், சுவரொட்டி களை ஒட்டவும், கூட்டங்களை நடத்தவும்
ஒரு தேர்தலில் ஐந்து தடவைகள்
அத்துடன் ஒரே நபர் பல தடவைகள் வாக்களிப்பில் ஈடுபட்ட சம்பவங்களும், ! ஆள் மாறாட்டங்களும், சிறுவர்கள் வாக்களிப்பில் ஈடுபடுத்தப்பட்டமையும், LDT só plaš a5 La afusaðir ug L. Lü Lun - சம்பவங்களும் பரவலாக இடம் பெற்றுள்ளதை குழுவினர் அவதானித்துள் ளனர். ஒரு பெண்மணி தான் ஐந்து தடவை வாக்களித்ததாகப் பெருமையுடன்
கூறிக் கொண் டார். மற்றுமொரு வாக் காளர் தான் 25 தட்வை வாக் களித்தாகக் கூறினார்.
பெருந் தொகையான வாக்காளர் அட்டைகளுடன் தமிழ்க் கூட்டமைப்புக்குச் சார்பானவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு அண்மித்த பகுதிகளில் காணப்பட்டனர். “அதிகாரிகள் எத்தகைய சோதனைக ளிலும் ஈடுபடமாட்டார்கள். ஆகவே, துணிவுடன் சென்று வாக்களியுங்கள் என்று சிலர் உற்சாகப்படுத்தியதைக் குழு உறுப்பினர்கள் செவிமடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கூட வந்து வாக்களித் ததை அதகாரிகள் கண் கொள்ள வில்லை. வாக்களித்தமைக்குச் சான்றாக விரல்களில் புசப்பட்ட மை அடையாளம் ஒழுங்குபடுத் தப்பட்ட வகையில் திட்டமிட்டுக் கழுவப் பட்டதைக் குழுவினர் அவதானித்துள் ளனர். குறிப்பாக ஒரு பிரதேசத்தில் இத்தகைய நடமாடும் சேவை நிலையம் ஒன்றுகூடச் செயற்பட்டுள்ளது. இரண்டு வாக்குச் சாவடிக்ளுக்கு இடையில் ஓடித் திரிந்த ஒரு வாகனம் இவ்வாறு "மை கழுவும் வேலையில் ஈடுபட்டிருந்தது. பல இடங்களில் மாற்றுக் கட்சிகளுக்காகப் பணி புரியக் கூடிய வாக்குச் சாவடி முகவர்கள் தடுக்கப்பூ டுள்ளனர். குறிப்பாக கொத்தணி முறையில் அமை க் கப்பட்டிருந்த முகமாலை வாக்குச் சாவடியில் புலிகளுக்குச் சார்பான தமிழ்க் கூட்டமைப்பினரைத் தவிர வேறு எவரும் அனுமதிக்
இயலுமானதாக இருந்தது.
க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தேர்தல் காலத்திலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறியது போல் இந்த நாட்டின் எரியும் பிரச்சினையான இனப் பிரச்சினைத் தீர்வுக்கான ன்முயற்சிகளை எடுத்துள்ளது. கடந்த 22ஆம் திகதி இரவு நோர்வே பிரதமர் ஜெல் மக்னே பொன்டேவிக்குடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமார துங்க, சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுசரணை யாளராகச் செயற்படுமாறு நோர்வேயைக் கேட்டுக்கொண்டார். புலி இயக்கமும் இவ்வாறான கோரிக்கையை விடும் பட்சத்தில் சமாதானப் பேச்சுவார்த் தைக்கான பங்களிப்பைத் தான் வழங்கத் தயாராக இருப்பதாக நோர்வே பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ் கருடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த் தைகளை மீள ஆரம்பிக்க உதவுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டமை குறிப்பிடத் தக்கது. இலங்கையிலுள்ள சகல கட்சிகளுமே இனப் பிரச்சினைத் தீர்வு, சமாதான முயற்சி ஆகியவை தொடர்பாகத் தேர்தலுக்கு முன்னரேயே தமது கருத்துக்களை ஏதோ ஒரு வகையில் முன்வைத்திருந்தன. புலிகள், இரு தேசியக் கட்சிகளும் கூட சமாதானப் பேச்சு வார்த்தை மீள ஆரம்பிக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தியிருந் தமையும் குறிப்பிடத் தக்கது.
தேசிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் புலி இயக்கத்தினுள் ஏற்பட்ட கருணா - பிரபா மோதல், கள்ள வாக்குகள் மற்றும் தேர்தல் மோசடிகள் மூலம் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டாலும் புலிகளின் முன்னரங்கப் பேச்சாளராக முன்தள்ளப் பட்டிருக்கும் தமிழரசுக் கட்சி, நோர் வேயும் வேண்டாம் ; புலிகளுடன் பேச்சும் வேண்டாம்; பெளத்த தர்ம ராஜ்யமே வேண்டுமென்று வலியுறுத்தும் பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல
3D 02-08, 2004
உறுமய போன்றவற்றின் எதிரும்
கப்படவில்லை எனவும் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புதிருமான நிலைப்பாடுகள் சமாதானப் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிப் பதில் இடைஞ்சல் களை ஏற்படுத்துமா வென்ற கேள்விகளை எழுப்பி நிற்கின்றன. புலிகளின் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் ஓர் உண்மையை அப்பட்டமாகவே தெரி வித்துள்ளார். அதாவது, கடந்த ரணிலின் அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகப் புலிகளை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த் தைக்கு வந்ததாகவும் சந்திரிகா அரசு அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல, புலிகளின் தன்னாட்சி அதிகார சபை யோசனையை முதன்மையான விடயமாகக் கொண்டு அதனை வழங்க முன்வர வேண்டு மென்றும் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 22 ஆசனங்களைப் பெற்றுள்ளதால் இந்த இடைக்கால நிர்வாக சபையைப் புலிகளுக்கு வழங்குமாறு சர்வதேச சமூகம் புதிய அரசாங்கத்துக்கு த்தம் கொடுக்க வேண்டுமென்பதும் புலி இயக்கத்தின்வாதம். அத்துடன் மக்களின் மீள்குடி யேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து படை யினர் விலக வேண்டுமென்ற கோஷமும் புலிகளால் முன்வைக்கப்பட்டு வந்தமை யும் இங்கு கவனிக்கத்தக்கது.
ஒட்டுமொத்தமாகச் சொன்னால், தேசிய சக்திகள், சர்வதேச சமூகம் அனைத்தையும் பொறுத்தவரை புதிய தளத்திலிருந்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்கிறது. நாம் விரும்பி னாலென்ன, விரும்பாவிட்டாலென்ன நிலைமை இதுதான் வணங்காமுடியென வர்ணிக்கப்பட்ட பிரபாகரனுக்குச் சவால் விட்ட கருணா அம்மான் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடி விட்டதாகத் தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருந்தாலும் கருணா இன்ன மும் இலங்கைக்குள்ளேயே இருப்பதா
C
கவும் பிரபாகரனுக்கு டம் தொடருமெண் ருப்பதாகவும் பாங் வெளிவரும் ஆசி பத்திரிகை தெரிவித்து பேச்சுவார்த்தைகளில் சென்றிருந்த கருண தொடர்புகொண்ட பத் தகவலை வெளியிட் அம்மான் இராணுவ மறைவிடமொன்றுச் செல்லப்பட்டுள்ளாே இன்னமும் புலி இயக் இருக்கிறது. அது ம தப்பிச் செல்வதற் மட்டக்களப்பு - அ ஐயாயிரத்துக்கு மே கொண்ட புலி அணி விட்டே சென்றுள்ளார் மட்டக்களப்பிலும் அ பகுதிகளிலும் கட்டிெ
༄།། བླང་བར་ཚོ་
கள், சேகரித்த ஆ தையும் அழித்துவிட கிறார். அது பிரபாக புளியைக் கரைத் குமென்பதில் சந்தேக அரசின் மீதும் ஆயுத பிரபாகரன் நக்கீரt செலுத்துவது தவிர் அத்துடன் கருணா6 பட்ட பாசறைக:ை களின் அணிகை
GOITTIJUDGMO
GOGJDUTË
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழிலாளர் உரிமைகளும் நலன்களும் மதிக்கப்பட் வேண்டும். என்ற கோட்பாட்டின் மீது 1886 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் போராட்டமே மே தினத்தின் அடிப்படை ஆகும். 1880களில் உலகளாவிய ரீதியில் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. ஜேர்மனி, பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்கா நாடுகள் §ಾಕಿ செயற்பாடுகளில் முன்னணி வகித்தன.
1886இல் சிக்காகோவில் எட்டு மணித்தியால
வேலை நேரக் கோரிக் கையை முன்வைத்து நடை பெற்ற வேலை நிறுத்தத்தில் மூன்று இலட்சத்துக்கும் அதிக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனை அடக்க அரசு, வன்முறைகளைப் LflJGUIT ஜித்தது. தொழிலாளர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். விசாரணையின் பின்னர் தொழிலாளர் தலைவரான நுகஸ்ட் என்பவருக்கும் மற்றும் ஏழு தலைவர்களுக்கும் மரண திண்ட்னை வழங்கப்பட்டது. 1889இல் பாரிஸில் நட்ை |பெற்ற உலகத் தொழிலாளர் > காங்கிரஸ் மாநாட்டில் இந் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து 1890இல் இருந்து மே முதலாம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடு lவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையில் முதலாவது தொழிற்சங்கம் ஏ.ஈ. குணசிங்காவினால் 02.09.1922இல் ஸ்தாபிக்கப் பட்டது. லங்கா சமசமாஜக் கட்சி 1935இல் ஸ்தாப் க்கப்பட்டது. இவற்றினால் இலங்கையில் மே தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பிற்காலத்தில் அரசியற் கட்சிகளின் பின்னணியில் இடதுசாரி, வலதுசாரி எனற |பேதமின்றி சகல பிரிவுத் தொழிற்சங்கங்களும் மே தின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தி இத்தினத்தை அனுஷ்டிக்கின்றன.மேதினம் உலகத்
தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட வெற்றித்
சர்வதேச தொழிலாளர் தினம்
(மே தினம்)
தினமாகக் கொண்டாடப்படுகிறது. கைத்தொழிற் புரட்சியின் பயனாக ஏற்பட்ட ஆலைகளின் பெருக்கம், இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய காரணிகள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒரு புறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர். தொழிலாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில்
உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.
கால் வயிற்றுக் கஞ்சிக் காகத் தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளிகள் விதிக்கும் நிபந்த னைகளுக்குக் கட்டுப் பட்டனர். இதனால் தொழிலாளர் வாழ்க் கையை சிறுமையும் வறுமையும் ட்கொண்டன. இத்தகைய இழி நிலையிலிருந்து தொழி லாள மகததுவததை உலகுககு உணர்த்தி, அவர்தம் உரிமை களை வென்றெடுக்கவும், NIஉழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் :) பெறவும் மே தினம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. 1917 ஒக்டோபர் புரட்சியின் பின் பொதுவுடைமை நாடுகளிலும் சமதர்ம நாடுகளிலும் மே தினம் மிக
உத்வேகத்துடன் கொண்டாடப் பட்டு வந்தது.
கைத்தொழில் உற்பத்தித்துறை சகல நாடுகளிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. இயந்திரமயமாக்கம், பொறிகளின் பாவன்ை, நவீன கருவிகளின் செயற்பாடு என்பன பேரளவு உற்பத்தி கள்ை ஊக்குவித்துள்ளது. அதேவேளை, தேர்ச்சி பெற்ற ಇಜ್ಡ தேவையையும் :: யாததாக்கியுள்ளன. இதனால் தொழிலாளர்_ஒரு சக்தியாக ஒன்று திரண்டு செயற்படுகின்றனர். இத்ன் மூலம் அவர்கள் தம் நலன்களைப் பேண முடிகிறது.
எதிரான போராட் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய
1று தெரிவித்தி பொறுப்பும் பிரபாகரனுக்கு உண்டு. கொக்கிலிருந்து கிழக்கில் பிரபாகரனின் தளப் யன் ட்ரிபியூன் பிரதேசங்கள் பல பலமிழந்து போய்விட்ட துள்ளது. சமாதானப் தாகவும் இராணுவ ஆய்வாளர்கள் போது பாங்கொக் கூறுகின்றனர். இந்த நிலையில் பிரபாகரன்
ா அம்மானோடு
பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க
நிரிகையாளரே இத் அல்லது தாமதப்படுத்த முயற்சிக்கலா டுள்ளார். கருணா மென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்போடு இதற்கு அவர் பல சாக்குப்போக் கு அழைத்துச் குகளை முன்வைக்கலாமென்றும் ரன்ற சந்தேகம் கூறப்படுகிறது. ஒன்று, பலவீனமான கத் தலைமைக்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ட்டுமல்ல, கருணா நடத்துவதில் அர்த்த மில்லையென்று கு முன்னதாக கூறி நழுவக் கூடு மென்றும் ம்பாறையிலிருந்த அவதானிகள் கருதுகின்றனர். இதற்கு
பட்டவர்களைக் sளைக் கலைத்து அத்துடன் அவர் ம்பாறைக் காட்டுப் யழுப்பிய பாசறை
స్థానాgg(ఇన్ఫెత్రిత్రాత్రిలిడాగమైకి த்தம் இலங்கை மக்கள் மீது, றிப்பாகப் புலிகள் தாங்கள்
துவப்படுத்துவதாகக் கூறும் தமிழ்
தே தாங்கொணாச் சுமையையும்
5னையும் ஏற்படுத்தியுள்ளது. fiascyph u66as65b "SNAKE AND
பாம்பும் ஏணியும் விளையாட்டு த்துவதை விடுத்து பரஸ்பர கயுடனும் விட்டுக்கொடுப்புடனும் சுவார்த்தையை ஆரம்பித்து கொண்டு செல்ல வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்குள் சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்குமிடையில் நிலவும் முரண்பாடுகளையும் ஆட்சிக்குப்
s 5تع -
யுதங்களனைத் போதிய பெரும்பான்மை இல்லாத டே சென்றிருக் நிலைமை களையும் அவர் காட்டக் ரனின் வயிற்றில் கூடும்.
வார்த்திருக் ஆனால், மறுபுறத்தில் நிலைமை வில்லை. எனவே, களை உணர்ந்துகொண்டு தன்னை படைகள் மீதும் ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில்அரசாங் பார்வையைச் கம் ஈடுபட்டுள்ளது. முரண்பாடுகளுக்கு க்க முடியாதது. உடன்பாடு காணும் முயற்சிகளில் னால் அழிக்கப் சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி.யும் யும் ஆயுததாரி ஈடுபட்டுள்ளன. அடுத்து, அரசாங் யும் மீண்டும் கத்தைப் பலப்படுத்துவதற்கான
கா
முயற்சிகளும் எடுக்கப்படுகின்றள. புலிகளின் தொங்கு சதைகளாகக் கருதப்படும் மலையக மக்கள் முன்னணி, மேல் மாகாண மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற அரசு முயன்று வருகிறது. இ.தொ.கா.வின்
தரவு அரசுக்குக்
டைக்கலாமென்றும் கூறப்படுகிறது. இ.தொ.கா.வின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அரசு ஸ்திரமான நிலைக்கு வந்துவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரணிலின் ஆட்சிக் காலத்தில் தத் தமது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக பேச்சுவார்த்தையை இழுத் தடிப்பதையே புலிகளும் விரும்பினர். அரசும் விரும்பியது. ஆனால், இந்த அரசாங்கத்துக்குப் பேச்சுவார்த்தையை முன்கொண்டு செல்ல வேண்டிய அழுத்தங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முன்வைக்கப்படுகின்றன. இருந்தாலும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கும் அதனை முன்கொண்டு செல்வதற்கும் அரசாங்கம் பாரிய தடைகளைத் தாண்ட வேண்டிய புதிய சூழ்நிலை எழுந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குத் தடையாகப் பல பிரச்சினைகள் அரசுக்கு எதிராக உள்ளும் புறமிருந்து கிளப்பப்படும். புலிகளும் கூடப் பல நிபந்தனைகளை முன்வைக்கலாம் அல்லது பேச்சுகளை ஆரம்பித்த பின்னர் சிக்கல்களை ஏற்படுத்தலாமெனக் கூறப்படுகிறது. யுத்தம் இலங்கை மக்கள் மீது, குறிப்பாகப் புலிகள் தாங்கள்
பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தமிழ் மக்கள் மீதே தாங்கொணாச் சுமையையும் வேதனையும் ஏற்படுத்தி யுள்ளது. அரசாங்கமும் புலிகளும் "snake and ladder UribLib 6JGoofujib விளையாட்டுநடத்துவதை விடுத்து பரஸ்பர நம்பிக்கையுடனும் விட்டுக் கொடுப்புடனும் பேச்சுவ்ர்த்தையை ஆரம்பித்து முன்கொண்டு செல்ல வேண்டும். வர்ட்டுவாதமோ அகங் காரமோ இல்லாமல் அப்பாவித் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் శ్రీ
ணும் உன்னத நோக்கோடு புலிகள் செயற்பட வேண்டும். செய்வார்களா?

Page 18
கூட்டமைப்பைத் தெரிவுசெய்த
முடிவுகளின்படி தமிழர் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிணைந்த தமிழ்ப்பிரதேசத்தில் 6.45,658 வாக்கு களைப் பெற்று முன்னணியில் இருக்கிறது. இந்த வாக்குகள் தமிழர் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கிய முக்கிய இரு திட்டங்களுக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையாகும்.
01) தமிழர்களின் ஏகப் பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான்.
02) தமிழர்களுக்கு வடக்கு கிழக்கிணைந்த சுய ஆட்சி அதிகாரசபை என்பனவாகும்.
இந்த இரு திட்டங்கள் அதாவது இரு
கொள்கைகளைப் பொறுத்தவகையில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதைச் சற்று ஆய்வு செய்வோம்.
2004ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தல்
DIT 6pm_i) வாக்குகள் வீதம் 1. யாழ்ப்பாணம் 25732O. 35% 2. வன்னி 90836 64% 3. மட்டக்களப்பு 161Oll 66% 4. அம்பாறை 55533 19% 5. திருமலை 68.958 37%
யதார்த்த பூர்வமாகப் பார்த்தால் தமிழர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை யாழ்ப்பாண மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதை அவர்கள் அளித்த வாக்கு வீதம் உறுதி செய்கிறது. யாழ்ப்பாண மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்கு வீதம் 35. ஆனால், மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்கு வீதம் 66. வன்னி வழங்கியது 64 சதவீதம். திருமலை 37 சதவீதம் பரந்து பட்ட யாழ்ப்பாணத்தில் தனித்தமிழ் மாவட்டமான யாழ்ப்பாணம் 6 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வாழ்ந்தும் மொத்தத்தில் 75 ஆயிரம் மக்கள் வாழும் திருமலையை விட குறைந்த வீதத்திலே வாக்களித்திருப்பதுவும் மாற்றுக்
கட்சி வெற்றி பெற்றிருப்பதுவும் கூட்டமைப்புக்கும்
STUISTT356 ஏனைய மாவட்டத் தமிழர்களை விட யாழ்ப்பாண மக்கள் படிப்பறிவு கூடியவர்கள் அரசியல் அநுபவம், 9luu 6 5 TTL (Bg5 Qg5 nu ffass6 ai quauffa56f. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தங்களின் முழுமையான ஆட்பலம், பணப்பலம், படைப்பலம், ஆயுதப்பலம், ஊடகப் பலம் அனைத்தையும் பயன்படுத்திச் செயற்பட்டும் 35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்ததென்றால் அது ஒரு தலைகுனிவாகும். யாழ்ப்பாணத்தில் 6 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், இதே நேரம் 226000 மக்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் எவரின் செயல்பாடுகளுமில்லாது சுதந்திரமாக 66 சதவீதம் 1,61,011 வாக்குகளை அளித்துக் என்றால் அது பெருமைக்குரியது திருமலை, வன்னி, அம்பாறை பாராட்டக் கூடிய வெற்றியைத் தந்துள்ளன.
யாழ்ப்பாண மக்களின் தீர்ப்பைப் புறந்தள்ளி வட - கிழக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்தமான தீர்வு கூட்டமைப்பின் கொள்கையை அங்கீகரித்தி ருக்கிறது. எனவே, கூட்டமைப்பினர் தங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையைச் செயற்படுத்தி வட - கிழக்கு இணைந்த சுய ஆட்சி அதிகார சபையைப் பெற முயல வேண்டுமே தவிர டக்ளஸ் தேவானந் தாவுக்கு வழங்கப்பட்ட அமைச்சைப் பற்றிப் பொறாமைப்பட வேண்டியதில்லை. அவர்தான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அபிவிருத்தியையே முன்வைத்து யாழ்ப்பாண மக்களால் தெரிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர். அவர் தனக்கு மக்கள் அளித்த ஆணையை நிறைவு செய்யமுயலும் போது நீங்கள் மக்கள் தந்த ஆணையைவிட்டுவிட்டு அடுத்த தேர்தலைப் பற்றியும் எம்பி பதவியைப் பற்றியும் சிந்தித்து, எதிரிக்குச் சகுனப் பிழையாக வேண்டும் என்பதற்காக உங்கள் மூக்கை ஏன் வெட்டுகிறீர்கள் நுழைக்கிறீர்கள். இது தமிழ் மக்கள் அளித்த ஆணைக்கு முற்றிலும் மாறான செயலாகும்.
விடுதலைப் புலிகளுக்கும் பாரிய பின்னடைவாகும்.
CUP- LITT SOOS U
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
சிறில் மத்தியூ
கக்கிய இனவாதம்
தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர் நோக்கிய மற்றுமொரு பிரச்சினை கைத் தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவினால் கிளப்பப்பட்ட இனவாதம் ஆகும். க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றும் மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் மேலதிகப் புள்ளிகள் வழங்குவதாகக் குற்றம் சுமத்தியது முதல் பல்வேறு இனவாதக் கருத்துக்களை சிறில் மத்தியூ முன்வைத்து வந்தார். 1978இல் டிசம்பர்11 அன்று பாராளு மன்றத்தில் உரை நிகழ்த்திய கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் இந்த இனவாதக் கருத்துக்களை முற்றாக நிராகரித்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், எத்தகைய குற்றச்சாட்டுக்களையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், தமிழ் பரீட்சகர்கள் அனைவரும் நேர்மையற்ற வகையில் புள்ளிகளை வழங்குவதாகக் கூறப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இது தினசரி கடுமையாக உழைத்து நீண்ட நேரத்தைக் கல்வியில் செலவிடும் தமிழ் மாணவர்கள் மீது சுமத்தப்படும் ஒரு அபாண்டமான பழி என்று தெரிவித்தார். பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி இதற்குப்பதிலளித்த சிறில் மத்தியூ உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான இரு பரீட்சை விடைத் தாள்களைக் காட்டி தமிழ்ப் பரீட்சகர்கள் நேர்மையினமாக நடந்து வருவதாக விளக்கினார். 1968 முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகச் சுட்டிக் காட்டிய அவர், இதனால் சிங்கள மாணவர்
களில் பலருக்குப் பல்கலைக்கழகம் செல்லும் ,
வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார். இக் குற்றச்சாட்டும் இதன் விளைவும் காரணமாக பல்கலைக்கழக அனுமதியில் மாவட்ட மட்ட கோட்டா முறை ಛಿ: டது. இது தமிழ் ஆசிரியர்களையும், மாணவர்களையும் மிகவும் காயப்படுத்துவதாக அமைந்தது. இதனால் ஐ.தே.கட்சி தமிழ் மக்களுக்கு நன்மையே செய்யும் என்ற மாயை கலைந்து போனது. மொழி மூலமான தரப்படுத்தல் முறையை ஐ.தே.க. அரசு ஒழிக்கும் என்ற நம்பிக்கை சிதைவடைந்து போனது மாவட்ட கோட்டா முறையின் கீழ் 30 வீத இடங்கள் திறமை அடிப்படையிலும், 55 வீத இடங்கள் மாவட்ட கோட்டா அடிப்படையிலும் 15 வீத இடங்கள் பின் தங்கிய மாவட்டங்களுக்குமென வகுக்கப்பட்டது. இந்த முறையின் மூலமாக தமிழர் பிரதேசத்திலுள்ள பின்தங்கிய மாவட்டங்களான முல்லைத்தீவு, வவுனியா, மன்னர், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும்
18
சென்ற முறையும்
அம்பாறை போன்ற மாவட்டங்கள் பயன்
பெற்றன.
சிறில் மத்தியூ இவ்வாறாகச் சீற்றம் வெளியிடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பாக அமிர்தலிங்கம் பிரிட்டனுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அமெரிக்கா, மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்ற அவர், அங்கிருந்த தமிழ் மக்களைச் சந்தித்துப் பேசி இருந்தார். இத்தகைய மேடைப் பேச்சுக்களின்போது அமிர்த லிங்கம் தெரிவித்திருந்த கருத்துக்கள் உள்ளூர் தமிழ்ப் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருந்தன. இவை ஒருவித பதற்றமான சூழலை உள்ளூரில் தோற்று வித்தும் இருந்தன.
தென்னிலங்கையின் பாணந்துறை பிரதேசத்தில் சில தமிழ்க் கடைகள் எரிக் கப்பட்டிருந்தன. தமிழர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சிலவும் ஆங் காங்கே இடம்பெற்று வந்தன. இவற்றுடன் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் சிலர் தமிழ் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் இடம்பெற்றன. உதாரணமாக டிசம்பர் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு சாராயத்
கூட்டமைப்பினர்
ஒரு கடை !ெ மாக்கப்பட்டது. இ தொடர்பாக அமி மன்றத்தில் கேள்வி இடைமறித்து சிறி செய்தார். அமிர்த செயற்பாடுகளில் தெ குழுவினரைப் பாது சிறில் மத்தியூகுற்ற
இந்நிலையில் நாயகரது கவனத்ே விடுதலைக் கூட்ட கொலைகாரர்கை களையும் பாதுகா கெளரவ அமைச்சர் மீளப்பெறப்பட வே தினார். இதற்குப் ப கெரளவ அமைச்ச கூட்டணியின் எந்த குறிப்பிட்டுக் கூ மீளப்பெற வேண்டிய எனத் தீர்மானித்தார்
சிறில் மத்தியூ கொலைகளும், ெ தப்படுதல் வேண்டு கைய செயல்கை வேண்டியது அவ
தவறணையில் பொலிஸார் சிலர் ரகளையில்
ஈடுபட்டதுடன், பணம் மற்றும் பொருட்கள் என்பவற்றை அபகரித்துச் சென்றனர். அதே தினத்தன்று பலாலிவிமானநிலையத்திற்குச்
SOD2, SigEO த.சபாரத்தினம்
H
907 (066)
சமீபமாக இருந்த ஒரு சிறு கடையில் படைவீரர்கள் சிலர் சிகரெட் வகைகளை அபகரிக்க முற்பட்டனர். கடை உரிமையாளர் எதிர்ப்புத் தெரிவித்தபோது, பின்வாங்கிச் சென்றவர்கள் மீண்டும் ஒரு கும்பலாக வந்து கடையை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். டிசம்பர் 14க்குப்பின்னரும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. டிசம்பர் 18ஆம் திகதியன்று வல்வெட்டித்துறைப் பகுதியில்
துப்பாக்கிப் பிரயோ மல் இத்தகைய கட்டுப்படுத்த முடிய செயல்களுக்கு எ முன்னெடுக்க தமிழ னியினர் முற்பட ே தினார். அமிர்தலிங்க மறுத்ததுடன் சிறி மீளப்பெற வேண் கொண்டார். இந்நி நாயக்க எழுந்து, அ கட்சியின் செயற்பா சொந்தக் கருத்ை உடையவர் எனத் (
ஆனால், அமிர் பாட்டில் பிடிவா வெளிநடப்புச் செய் ரித்தார். சபாநாயகர் வெளிப்படுத்தியன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்ப்பாண மக்களே
திரு.தி.மகேஸ்வரனுக்கு வடபகுதிப் புனர்வாழ்வு அமைச்சைக் கொடுக்கக் கூடாது எனக் கூறி ஜெயலத் ஜெயவர்த்தனாவிடம் கொடுக்கச் சொன்னார்கள்.
1980ஆம் ஆண்டு 350 தமிழ் இளைஞர்கட்கும்
யுவதிகளுக்கும் தேவநாயகமும், இராசதுரையும் வழங்கிய ஆசிரியர் நியமனத்தை நாடாளுமன்றத்தில் சு ட டிக காட டித தட்டிக்கழித்தவர் தமிழர் கூட்ட மைப்பின் செயலா ளரான அ.அமிர்த லிங்கம். தமிழர் உத்தியோகம் பெறக் தமிழ்பகுதி அபிவிருத்தியடை யக் கூடாது தங்கள் நிரந்தரமாக எம்.பி. ஆகிவிட வேண்டும் என்பதற்காக எதை யும் செய்வதுதான் கூட்டமைப்பின் வேலையாக இருந்து வருகிறது. உதாரணமாக:
பக்கத்து வீட்டுக்காரன் நல்லாயிருக்கக் கூடாது. அவன் வீட்டில் நெருப்பு எரிக்கக் கூடாது. அவன் வாழ்க்கை நாசமாகப் போக வேண்டும் என்று தினமும் இறைவனை வேண்டியும் அடுத்த விட்டுக்காரனுக்குத் தன்னால் செய்யக் கூடிய சகல தீமைகளையும் தயங்காது செய்து வந்தான் அந்தக் கொடியவன். இவனின் நச்சரிப்பு பொறுக்க முடியாமல் தெய்வம் அவன் முன் தோன்றி “உனக்கு என்ன வரம் வேண்டுமோ, அதை விட இரண்டு பங்குவரத்தை நான் உன் அயல் வீட்டுக்காரனுக்குக் கொடுப்பேன். நீ விரும்பியதைக் கேள்’ என்றது. திகைத்துப் போன கொடியவன் என்னிலும் பார்க்க அயல் வீட்டானுக்கு இரண்டு பங்கைத் தெய்வம் கொடுக்கப் போகிறதே. தன் கண்ணில் ஒன்றைக் குருடாக்கக் கேட்டான்
அயல் வீட்டானின் இரு கண்களையும் தெய்வம் குருடாக்கிவிடும் என எண்ணி, தனது ஒரு கண்ணை குருடாடிக்கும்படி வரம் கேட்டானம், அப்படியே வரம் கொடுத்த தெய்வம் அடுத்த வீட்டானின் இரு கண்களையும் குருடாக்கி ஏமாந்தது போல, கூட்டமைப்பாளரும் தாங்களும் செய்யமாட்டார்கள்; மற்றவரையும் செய்ய விடக்கூடாது என்று தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி வாழவே விரும்புகிறார்கள் இது வைக்கோல் போரில் படுக்கும் காவற்காரன் (நாயின்) மன நிலையாகும்.
இந்தப் பொறாமையும் பொச்சரிப்பும் அகற்றப்பட வேண்டும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பான மக்கள் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் தெரிவு செய்தார்கள். ஆனால் கூட்டமைப்புப்பிரதிநிதிகளின் தெரிவு ஒரு ஜனநாயகத் தேர்தல் முடிவல்ல. பலாத்காரத்தின் மூலம் துப்பாக்கி முனைமுன் அளிக்கப்பட்ட வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட தெரிவு
இதை மக்கள் தெரிவு என்றால் ஜனநாயகம் சிரிக்கும் பகுத்தறிவு பதறும் மனித உரிமைகள் தற்கொலை புரியும்.
யாழ்ப்பாணத்திலுள்ள படித்தறிந்த மக்களளித்த ஆணைமூலம் தெரிவுசெய்யப்பட்ட டக்ளஸ், அரசை ஆதரிக்கின்றார் அமைச்சர் பதவி கிடைத்தது அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதி அதுவேயாகும். மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையைச் சரியாகச் செய்யும்போது நீங்களேன்கரித்துக் கொட்ட வேண்டும்
6ldióljgj5)J.
உங்களுக்கு மக்கள் அளித்த நிறைவிேற்ற நீங்கள் 660) அடுத்தவன் வீட்டு அடுப்
60) 66060) UIU விட்டுவிட்டு ல எாயும 360GOOT356 (LDLIGO6 L-T68509.
မြို့နှီ 器 60) தெ 测°
கூடடமையவடுதலைபு ன்பினாமிகள்ாத்ழ் டகளஸ் சுதநதரத ಸ್ಥಿ: அமைப்பின் :: சுதந்திரமானவர் சூரியனிடமிருந்து ஒளி பெறும் சந்திரன் போன்ற கூட்டமைப்பை விட சூரியனின டக்ளஸ் மேலாகும். SSSSSS . . எநத யாழபபாண மககள கூடடமைபபைத தெரிவுசெய்தர்களோ, அதே யாழ்ப்பான மக்களால் தெரிவு செய்யப்பட்ட டக்ள்ஸின் செயற்பாட்டைத் தடுக்கும் உரிமை கூட்டணிக்குக் கிடையாது
Teo LDTsães L5
JTល6ល៣៣សំ (៥៩g
த்தகைய சம்பவங்கள் ர்தலிங்கம் நாடாளு எழுப்பினார். அவரை ல் மத்தியூ குழப்பம் லிங்கம் பயங்கரவாத ாடர்ந்தும் ஈடுபடும் ஒரு காகக முனைவதாகச b
அமிர்தலிங்கம், சபா தை ஈர்த்தார். தமிழர் ன் உறுப்பினர்கள், ளயும், பயங்கரவாதி க்க முனைவதாகக் சுமத்தும் குற்றச்சாட்டு 1ண்டுமென வலியுறுத் திலளித்த சபாநாயகர், ர் தமிழர் விடுதல்ைக்
ரவில்லை. அதனால்
அவசியம் எதுவுமில்லை
மீண்டும் எழுந்தார்.
காள்ளைகளும் நிறுத் ம். பொலிஸார் இத்த
ாத் தடுத்து நிறுத்த சியம், பொலிஸார்
5ங்களை மேற்கொள்ள குற்றச் செயல்களைக் து. எனவே, இக் குற்றச் திரான பிரசாரங்களை ர் விடுதலைக் கூட்ட வண்டுமென வலியுறுத் ம் இக் குற்றச்சாட்டை ல் மத்தியூ இதனை டுமெனக் கேட்டுக் லையில் காமினி திசா மைச்சர் ஒரு அரசியல் டு தொடர்பாகத் தனது தக் கூற அருகதை தளிவுபடுத்தினார்.
தலிங்கம் தனதுநிலைப் தமாக இருந்ததோடு ப நேரிடும் என்றும் எச்ச தனது நிலைப்பாட்டை தயடுத்து கூட்டணி
o
či
வந்தது. இதனையே திருமதி இந்தி
உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இவ்வாறாக 1979இன் ஆரம்பப் பகுதியில் ஐ.தே.க. அரசாங்கத்துக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையிலான உறவில் ஒருவித கசப்பு நிலையே காணப்பட்டது. இது அதே ஆண்டு மார்ச் மாதத்தில் அமிர்தலிங்கம் மேற்கொண்ட விஜயத்தை மோசமாகியது. 1979 மார்ச் 16இல் சென்னையின் பெரம்பூர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம், அமிர்தலிங்கம் 1977 பொதுத் தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சியின் சின்னமாகப்
பும் கன்றும் இருந்தது. இச்
နွာင္တန္တီး எத்தின் கீழ் போட்டியிட்ட திருமதி இந்திரா காந்தியும் அவரது மகனான உறுப்பினரையும் பெயர்
சஞ்சய் காந்தியும் படுதோல்வி அடைந்து இருந்தனர். இதனை திருமதி சிறிமாவோ பண்டாரநாய & க்கும், அவரது
lD856 பண்டாரநாயக்கவு இ
காட்டி இலங்கையின் தேர்தலில் ஐ.தே.கட்சி பிரச்சாரம் செய்
ாந்தி, அமிர்தலிங்கத்துக்கு சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பதிகளுக்கு ஒரு பொது வரவேற்பு அளித்தது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமிர்தலிங்கம் உணர்ச்சிப் பெருக்கேறியவராகக் கருத்துரைத்தார். இலங்கையில் தனிநாடு ஒன்று அமைப் பதைத் தவிர வேறு வழியில்லை என்று முழங்கினார். பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களைத் துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் சொத்துக் களுக்கு சேதம் விளைவிப்பதாக முறைப் பட்டார். மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இன்னும் ஒரு படி மேலே போய் 1977இன் இனக் கலவர காலத்தில் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கான சம்பவங்கள் குறித்துக் கண்ணீர் மல்கக் கதையளந்தார்.
மார்ச் 21இல் சென்னையில் ஊடக வியலாளர்கள்:: கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த தலிங்கம், இலங்கையில் வன்முறையைத் தழுவிய இளைஞர் இயக்கம் எதுவும் இல்லை என்று စ္သိဖို့ பிட்டார். அத்துடன் விடுதலைப் புலிகள் 6160|Լ} 6TGOTLD 85T) ಇಂಗ್ಡಿ?‘ဦးမြို့ရှီဂြို” န္တိ၊ ம் வர்ணித்தார். ஆனால், மதுரையில் பேசும்போது, இலங்கையில் தமிழர்கள் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் ஒரு
அடுத்து மேலும்
62 asid
தனித் தமிழ் அரசை நிறுவிவிடுவார்கள் என்றும், எமது இலக்கை அடை வதற்காக அமைதியான அகிம்சை வழியில் சகல நடவடிக்கைகளும் முன் ன்ெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டார். மார்ச் மாதக் கடைசி வாரத்தில் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்குச் சென்ற அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமர் மொரார்ஜி, தேசாய் பிரதி அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய்ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தி ζ0ΙΠΠ.
இது இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் அமிர்தலிங்கம் நடத்திய இரண்டாவது பேச்சுவார்த்தை ஆகும். தலாவது சந்திப்பு மொரார்ஜி தேசாய் ಟ್ವಿ: விஜயம் மேற்கொண்டபோ
இடம்பெற்றிருந்தது.புதுடில்லி விஜயத்
தின்போது அமிர்தலிங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விலாவாரியாக விளக்கிப் பேசினார். ஆனால், இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய், இது இலங்கையின் உள் விவகாரம். இதனை இலங்கையர்களாகிய நீங்கள் உங்களுக் குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்தி நின்றார்.
இதன் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த திருமதி இந்திரா காந்தியை அமிர்தலிங்கம் சந்தித்துப் பேசினார். அவர் மொரார்ஜி தேசாயின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டவராக கருத்துத் தெரிவித்தார். அத்துடன் ஜெயவர்த்தனா தொடர்பாக கவனமாக
(ally flusi GlgriLif) இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், ஜெயவர்த்தனாவும் மொரார்ஜி தேசாயும் குள்ளநரிகள் என்றும் அவர் வர்ணித்தார். இது தவிர யூஎன்.பி. 1977 பொதுத் தேர்தலின்போது முன்வைத் திருந்த பசுவும் கன்றும் குறித்த வர்ண னையை தான் மறக்கப் போவதும் இல்லை; மன்னிக்கப் போவதும் இல்லை எனவும் குறிப்பிட்டார். அதாவது 1977 பொதுத் தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சியின் சின்னமாகப் பசுவும் கன்றும் இருந்தது. இச் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட திருமதி இந்திரா காந்தியும் அவரது மகனான சஞ்சய் காந்தியும் படுதோல்வி அடைந்து இருந்தனர். இதனை திருமதி சிறிமாவோ பண்டார நாயக்கவுக்கும், அவரது மகனான அநுர பண்டாரநாயக்கவுக்கும் பொருத்திக் காட்டி இலங்கையின் தேர்தலில் ஐ.தே.கட்சி பிரசாரம் செய்து வந்தது. இதனையே திருமதி இந்திரா காந்தி, அமிர்தலிங்கத்துக்குச் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.
(தொடர்ந்த வடியும்.)
(3D 02-08, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள், இடங்கள் யாவும் ச
[6 Eo Too ETIET,
ஒரு சிலர் தங்களின் தோற்றம் ஆனால், நீடித்துச் செல்லுகின்ற 5. நீடித்த அழக்ற்றது என்று நினைத்துக்கொண்டு அளவுக்கதிகமான் மகிழ்ச்சி அல்லது நோய்கள் (Per அதனை மறைக்கும் முகமாக் கூடியளவு துக்கத்துடன் கூடிய மனோநில்ை, Disorder) முயற்சிகளை எடுப்பர்கள். இன்றும் சிலரோ மனோபாவக் கோளாறுகளின் அடிப் மற்றவர்களிடம் தங்களின் தோற்றத்தைப் படை அம்சமாக அமைகிறது. மேற்கூறிய
பற்றிய அபிப்பிராயத்தை அடிக்கடி நோய்களிலும் மன கேட்பதன் மூலம் மன அமைதியை உடல் நோய் பொதுவாக, அந் ஏற்படுத்திக்கொள்ள முனைவர்கள். வேறு ಸ್ಟ್ \ B-QQಹೀರಾಹಿಲ್ಸ೩
சிலர் உணவுகளைக் கட்டுப்படுத்தவும், அதிகளவு தேகாப்பியாசங்களைச் செய்யவும்
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
2 துடன் தொடர்பு ப்படும். இந் நோய்
SSSSSSSSS அதி ܓ ܐ ܘ - விழைவர்கள் இன்னும் சிலரே வெவ்வேறு : மீளவும் ஏற்படும் காரணங்களைக் கூறிக்கொண்டு பல்வேறு iజీవిడివి. சாதாரணமாக வகை வைத்தியர்களை நாடி தங்களின் ಛಿ' நெருக்கீட்டு நீ குறையைப் போக்குவதற்கு உதவி இவற்றுக்கான வைத்திய நோய்கள்
முறைகளை LD585GOTOG வேண்டி நிற்பார்கள். లిత வழியை D
வசியமாகிறது. இந்நோயால் ஏற்படும் பாதிப்புகள் எனவே மேற்படி உள f
մIII606)յ?
மருத்துவத்துறையில் f PRESSIVE D
அநுபவம் பெற்றவர்களும் நிபுணர்களுமான வைத்திய
இந்நோயாளிகள் சமூகத்தில் இருந்து .: உதாரணச் சப் ஒதுங்கி வாழ நேரிடுகிறது. ஒரு சிலர் எம்.டி உள மருத்துவம்) வயதுடைய தா வெட்கம் காரணமாக வீட்டினுள்ளேயே అతిజ్ఞ உலுளர் í மாணவி. இவள் அடைந்து கிடக்கிறார்கள். ஆகையால் ష ஆரம்பித்து மூ கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றிற்கு உள மருத்துவம்) ஆகின்றன. இவளு
முகங்கொடுக்க முடியாது போகின்றது. தங்கையும் உள்ள
அவர்களும் இணைந்து تصميم - தமது அநுபவங்களை
=ーで பகள்வர் என்பதை தந்தையர் இருவ 三位 ԼՈ(1535&/6/ԼՈ: ప్రసిడి அரசாங்க உத் மனோபாவ நோய் номоор கொள்கின்றோம்._ சர்மிளா திடீரென ಏಕ್ಷ್ உலக சுகாதார ஸ்தாபனம் மனோ தாதிப் பயிற்சிை
பாவ நோய்களைப் பின்வருமாறு GöFG)G)Ü வ்வகையான உளநோய்களில் வகைப்படுத்துகின்றது . அவளது நணப்க ਪੰ திேேேவ ஒருவரின் 1. மிகை மகிழ்வுநோய் (Mania) துறையின் உதவி மனநிலை அல்லது மனோபாவம் 2. ರಾಜ್ಜಿಗ! CBTi (Depres (Mood) ஆகும். மனிதனுக்குப் பிரச்சி son) தனககுப பயறச னைகள் வரும்பொழுது கவலைப்ப 3. உணவு ಙ್ಗು (B+ முன்னர் போன்று டுவதும், வெற்றியடையும்போது மகிழ்ச்சி polar Affective Disordor) முடியாது இருப்பத
யடை வதுடன், தளர்ச்சியடைவதும் 4. (5Tli (Re(Relax) சாதாரண நிகழ்வுகளாகும். current Depression) (G
Ο O Ο முரசு குறுக்கெழுத்துப் பே 6) Taf as நெஞ்சங்களே! உங்கள் భ pical cir Sassar சிந்தனைக்குத் தீனி போடும் அனுப்பி250 ரூபா பரிசு பெறும் அ 澎鲨接蕊* ܘ ܓܝ2܀ ܀ 2 ܀ ܘ சிவமலர் கல்லூரி வீதி இளவாை வினாக்கள் இடங்கிய இப்
3: 輸 羲移 TTTT (N. Qımır), 10 6036 போட்டியிலே ஆர்வமுடன் UTLGLIGLIO திர்
தே, ஆனந்தகுமரன், 274/11, வலியமுன வீதி, ே கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் வி
பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
蠱簽尊 (3 வை. உமாபிரியா, 140, மோதர வீதி, கொழும் வாழ்த்துகின் MIDTLD. எஸ். தேவகி, சொய்சாபுர தொடர்மாடி, இரத்மலா:ை
C C ஜே. கே. திவாகர், பிரதான வீதி, நுவரெலியா, (UB35 5(U235 ITLC எஸ். மகேசன், கல்லடி, மட்டக்களப்பு
ஏ. விஜிதா, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய், ஆர். யசோ, T 4/32, வட்ட ஜனாதிபதி வித்தியாெ
சித்தி காமிலா, பிரதான வீதி, மல்வானை
lavarov:
இடமிருந்து வலம் 1ö990: 1. தூதுவளை, மல்லித் ଶ୍ରେS ରଦ
திருமதி எம். சுந்தரேசன், 49, நர்சிங்ஹோம்
தளை போன்று இந்த மூலிகையையும் துவுை ಉಖಿ.ಶಿರಾಶ್ಶಕಗ್ಗ பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். 6. சிறிய கொட்டகை (குழம்பியுள்ளது) 9. உணவின் சுவைக்கு க்கியமானது
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, 21. வானம (திரும்பி அஞ்சலட்டையில் ஒட்டி 05.05.2004க்கு முன்னர் எமக்குக் யுள்ளது) மேலிருந்து கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய
முகவரி: 1. ஒரு மேற்றிராணியார் (பிஷப்) ஜனாதிபதி
குறுக்கெழுத்துப் போட்டி இல-67 3. உணவு (குழம்பியுள்ளது)
தினமுரசு வாரமலர், 4. மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் த.பெ. இல - 1772, பயன்படுத்துவது (தலைகீழாக உள்ளது)
கொழும்பு. 8. இராசாளிப்பறவை தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை 18. நமது தாயும மொழியும் இதுக்கு ஒப்பான
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதி
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
(3D 02-08, 2004 தி
Z
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனையில்
66t)6) If
G36)
அவன்
சென்ற வாரத் தொடர்ச்சி.
இந்தப் பிரச்சினையிலிருந்து மீளவே முடியாது என்று அந்தப் பிரச்சினையிலேயே மூழ்கிவிடுவது. அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பது நபரின் நாளாந்த அடுத்தது, எதையும் பெரிது ஏற்படும் மாற்றத் படுத்தாத அணுகுமுறை. எத்தனை ட்டதாகக் காண பெரிய பிரச்சினை என்றாலும் அதனை 1ள் யாவும் மீளவும், முழுமையானபடி உணராமல், இது
னோபாவ நிலை stance Mood
எல்லா வகை லை மாற்றமானது
தன்மையுடையன. : ஒன்றுமே இல்லை. இதற்காக அலட் 5ழ்வுகளும் இந் டிக்கொள்ள வேண்டிய அவசியம்
தோன்றுவதற்கு இல்லை என்று நினைப்பது. இது
தீவிரத்தை உணராத அணுகுமுறை
மூன்றாவது அணுகுமுறை இருக் கிறதே. அது இன்னமும் மோசம். பிரச்
சினை பற்றித் தெரியும். அதன் பின்னரும் அதற்குக் கொடுக்க வேண்டிய நியாயமான அளவு முக்கியத்துவம் தராமல், வேண்டு மென்றே அலட்சியப்படுத்தும் அணுகு
6 bitti (DESORDER)
பவம் சர்மிளா 30 ; (Nursing) இப் பயிற்சியை iறு மாதங்களே க்கு ஒரு தம்பியும்,
ர். இவளின் தாய், முறை இதற்கு உதாரணமாக ஒரு ரும் ஓய்வுபெற்ற - முல்லா நகருதீன் கதையைச் தியோத்தர்கள். - சொல்கிறேன்.
ஒருநாள தான முல்லா நகருதீன் ஒரு தடவை ಜಿಲ್ಲನ್ಹಿ வெளியூருக்குப் போயிருந்தார். உள்மருத்துவத் அவருடைய மனைவி இறந்து
யை நாடினார்கள். விட்டதாக, தவறான செய்தி ஒன்று தைத்தபொழுது அன்றைய செய் தித் தாளில் வகுப்புக்களில் வெளியாகிவிட்டது. அந்தச் செய்தி கவனம் செலுத்த யைப் படித்தார் முல்லாவின் மனைவி கவும், சிடிக்கடி அவருக்கு தன்னைப் பற்றி இப்படி ஒரு தொடரும்.) தவறான செய்ததி பத்திரிகையில்
வெளியாகிவிட்டது என்பதை விட, இந்த நியூஸைப் பத்திரிகையில் படித்துவிட்டுத் தனது கணவர் முல்லாவின் மனது என்ன பாடுபடும் என்று மனது படபடத்தது. வீணாக அந்த மனிதருக்கு மனவருத்தம் ஏற்படும் படியாகிவிட்டதே என்ற சோகத் துடன், அவருக்கு டெலிபோன் செய்து "பேப்பரில் வந்த செய்தி தவறு! எனவே விண் கவலை வேண்டாம்’ என்று தகவல் சொன்னார்.
முல்லா “ஓ! செய்தி தவறா?” என்று நிதானமாகக் கேட்டார். மனைவி பதைபதைப்புடன், “நீங்கள் ஏன் வீட்டுக்கு போன் செய்து விசாரிக்கவில்லை?” என்று கேட் டார். அதற்கு முல்லா, “செய்தி படித்தவுடன், சொர்க்கத்தின் டெலி போன் எண் தெரியாததால், போன் செய்ய முடியவில்லை’ என்று சொன்னதுடன் நிறுத்தாமல், தொடர்ந்து கேட்டார், "ஆமாம்! நீ இப்போது எங்கேயிருந்து பேசுகிறாயா? சொர்க்கத்திலிருந்தா? இல்லை, வீட்டிலிருந்தா?”
அந்தப் பெண்மணிக்கு வந்ததே ஆத்திரம்
நன்றிசுவாமி சுகபோதானந்தா
(தொடரும்.)
la
l l Icelo og l ja: 16 l
--------------------
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் (a antaová dorapas ujistů duarů
எல்லா விதமான ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் go எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பாத்திரம்எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
கீழ.
AA77 AA 777/L
377,379A,Gall Road,Wellawatta,Colombo-06.
Branch: No.33,37th Lane,
Colombo-06
(Opposite of Delmon Hospital) Tel:23664792 室:2594727 。
O O O |udování udělbu Da5áý upů bub
■1|/ ls l l ell
l
N
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு l மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
ကွ္ဆန္-သ္ႀးမ္ယား கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா) l * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். -- *3 l கூப்பனை அனுப்பிவைக்க/த iu:ബ!= | l ssTTGGT TTTT TTTSL LL LLL L0SL0 H L L L S L L L L L LC L0L LLk LLL lar தினமுரசு வாரமலர்,த.பெ.இல-1772, l 05-05-2004 அ கொழும்பு.
8üğü Guriylburtüö(ö. 6öFEDG)? p
கல்லாறு வாசகிக்கு அதிர்ஷ்டம் க இருந்த நாடு இவ்வாரம் சேலை மு. ஸ்லுஜா
O "கலையகம்’ ாதுகாக்க நாம் பரிசுபெறும் வாசகி è ? பெரியகல்லாறு - 02,
இவர்தான் கல்லாறு.
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் லிகளின் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் L子T எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
IDID6VI
DUöi

Page 20
இந்த வீட்டை அந்தக்
குடும்பத்தை மட்டுமல்ல விழுந்து போய்க்கிடக்கிறது. அந்த ஜீவன்
சுற்றுவப்பரத்திலுள்ள அனைவரையும் ஏன்
மரஞ்செடிகொடி விலங்குகள் என்று அனைத்து உயினங்களையும் கண்ணீர் சிந்த வைத்தது
பால்ராஜ் மனைவியின் அகால மரணம் வைத்தியசாலையில் முடிக்க வேண்டிய அனைத்து விசாரணைகளையும்
கடமைகளையும் முடித்துக்கொண்டு அந்த
உடலை வீட்டிற்குக் கொண்டுவந்தபோதுதான்
அழுகையின் உக்கிரம் அதிகரித்தது. உற்றார், உறவினர் நண்பர்கள் என்று அனைவரும் வாய்விட்டுக் கதறினார்கள். ஆனால், பால்ராஜ் மட்டும் கல்லைப்போன்று அமர்ந்திருந்தார். அவரது நண்பர்கள் சிலர் அவர் அருகில் அவரைத் தேற்றிக்கொண்டிருந்தர்கள் பல உறவினர்கள் வந்து அவரை இறுக அனைத்துக் கதறி அழுதர்கள். ஆனால், பால்ராஜின் கண்களில் மட்டும் கண்ணீர் வரவில்லை. சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தர் அழுதுவிடு பால்ராஜ் அழுதுவிடு என்று பலரும்
புன்னகை மட்டும் உதிர்ந்தது. அந்தப் புன்னகையில் அவர் வேதனையின் தீவிரம் தெரிந்தது. அவர் எதிரே அவரின் பத்து
அந்த மனதை உலுக்கும் சம்பவம் அதுதான் அண்ணா என்று அவர்களின் மேல்
அடிக்கடி அவர்கள் வந்து அவளைப்
கெஞ்சிப்பர்த்தர்கள் உதட்டில் ஒரு வரட்சிப் அவளுக்கு அதேபோல்
தானாகச் சேர்ந்துபோய் நிலத்தில் சுருண்டு
வேறு யாருமல்ல கலைச்செல்விதான் அது. பால்ராஜுடன் வேலை செய்பவள் கடந்த இரண்டு வருடங்களாக அவர்களுடனேயே இருப்பவள். அவர்களின் வீட்டு அங்கத்தவர்களில் அவளும் ஒருத்தி அக்க
தவிர, அந்தச் சிறுவனுடன் 签
எங்கிருந்ே
விளையாடுவதிலும் அவனுக்குப் படம் சொல்லிக்கொடுப்பதிலும் வீட்டு வேலைகளில் பால்ராஜின் மனைவிக்கு உதவுவதிலும் தனது பொழுதைப் போக்கி வந்தாள். தனக்கு என்று இதுவரை எதுவும் செய்ததில்லை. தூரப்பிரதேசத்தில் இருக்கும் பெற்றோருடன் கடிதத்தொடர்பு மட்டுமே வைத்திருந்தாள்
பார்த்துவிட்டுச் செல்வதோடு சரி இந்த அன்பான குடும்பத்தைவிட்டுப்பிய
பால்ராஜும் மனைவியும் அவள்மேல் அதிக அன்பு வைத்திருந்தர்கள் அவர்கள் மகனும் கூடத்தான். அக்கா, அக்கா என்று
வயது மகன் என்ன நடைபெறுகிறது என்று அவளையே சுற்றிச் சுற்றி வருவான்.
புரிந்துகொள்ள முடியாதவனாக அம்மா நித்திரை செய்கிறர் விடிந்ததும் எழுந்துவிடுவர் என்ற நினைப்பு அவனிடம் எப்படி அவனிடம் அவன் அம்மா இறந்துவிட்டாள் இனி வரமாட்டாள் என்பதைப் புரியவைப்பது என்ற கவலையே அவரது மனதைப் பிசைந்தது. அவனது தலையை மெதுவாக வருடிக்கொடுத்து அவனை அணைத்துக்கொண்பர்.
இந்த ஆரவாரத்திற்குள் இன்னொரு ஜீவனும் அந்த வீட்டின் இன்னொரு
மூலையில் முடங்கிக் கிடக்கிறது. அழுது
அழுது இனி அழுவதற்கு கண்ணி இல்லை என்ற நிலைமைக்கு வந்தபின்
அந்த அன்பன குடும்பத்திற்கு ஒரு துண்பம் என்றதும் இவளால்
அக்கா, அக்கா என்று வாய்நிறையக்
அந்தப் பிஞ்சு மகனுக்கு ஒருதாய் இல்லாமற் போய்விட்டாளே என்று கதறி அழுதாள். எத்தனை அழுது என்ன போன உயிர் திரும்பியா வரப்போகிறது?
அந்தத் துயரமான சம்பவம் நடந்து, இறுதிச் சடங்குகள் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இன்றுதான் அந்தத் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அந்தச் சோகமான நாட்களில் உறவினர்கள்
கப்ட் இனி அவர் உயிருடன் இல்லையே ே
அடுத்தவர். "நான
எண்டு நினைச்சனான்
மனைவியைப் பறிகொடு இந்த நேரத்தில. ஒரு
வீட்டில வச்சிருக்கிறது
ன் உயிர் இருக்கும் அவள் மனத்தை மாத்திவிட முடியுமென்ற கண்டவுடன் நலம்
வரை நான் இந்தக் நம்பிக்கையிலும், தன்மகள் தங்களை இருந்து நன்மை, தி
கல்யாணத்திற்கு மீறிச் செயற்படமாட்டாள் என்ற பிற்பாடு பு
சம்மதிக்கமாட்டேன். தைரியத்திலும் மனத்தை ஒரு சற்றுத்தூரம்
எங்கள் உயிரைக் நிலைப்படுத்திக்கொண்டு வேலைகளில் இருந்த இடத்தில் குடித்துத்தான் இந்தக் கல்யாணம் கவனம் செலுத்தினாள். எல்லா மனத்தி நடக்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், நீ வேலைகளையும் முடித்துவிட்டு மனம் அவ்விடத்திற்கு வர, செய்யென சாவித்திரி தன் ஒரே மகள் நிம்மதியில்லாமல் தோன்றவே பத்மா அவள் வருவ காவியாவுடன் கோயிலுக்குப் போகலாம் என்ற உறவுக்கார தர்க்கித்துக்கொண்டிருந்தாள். மகள் சிந்தனையுடன் புறப்பட ஆயத்தமானாள். வார்த்தைகள்
காவியாவின் காதல் தெரிந்த நாள்முதல் இன்றுவரை வீட்டில்'மெளன யுத்தம் ஒன்று அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. காவியாவே வலியப்போய்த் தன் தாயிடம் மன்றாடியும் தோல்விதான். "அம்மா ஏன் என் காதலை வெறுக்கின்றீர்கள். நீங்களும், அப்பாவும் காதலிச்சுத்தானே கல்யாணம் செய்தீர்கள். இன்று வாழ்க்கையில் என்ன குறையைக் கண்டீர்கள்? அப்படியிருந்தும் ஏன் என் காதலை மட்டும் வெறுக்கின்றீர்கள்? அம்மா தயவு செய்து என்மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கோ, நான் கடைசிவரை உங்களை மீறி, நீங்கள் உங்கள் பெற்றோரை உதரித்தள்ளிவிட்டு வீட்டை விட்டுப்போய் கல்யாணம் செய்தமாதிரி நான் ஒருபோதும் செய்யமாட்டேன். ஆனால், நான் வாழ்ந்தால் என் காதலன் ரமேஷ் உடன்தான் வாழ்வேன், இல்லையாயின் இறுதிவரை உங்கள் மகளாகவே வாழ்ந்துவிட்டுப் போகின்றேன். இந்த முடிவை மட்டும் உங்களால் ஒருபோதும் மாற்றமுடியாது" என புலம்பிக்கொண்டே தன் அறையினுள்
சென்று கட்டிலில் விழுந்து கண்ணீர் கணவனிடம் சொல்லிவிட்டு இரும்பைக் கா வடிப்பதே தன் வேதனைக்கு கோயிலுக்குச் சென்றாள். மனதில் உள்ள இருந்தது. "இப்ப ஒத்தடமெனக்கருதி பாரத்தையெல்லாம் இறைவனிடம் இறக்கி போறாளே, இ அழத்தொடங்கிவிட்டாள். வைத்துவிட்டு, இறைவனிடம் மகளின் பையனைக் கா சாவித்திரிக்கு காவியாவை நினைக்க எதிர்காலத்திற்காக வேண்டி ஏற்கவில்லை. வேதனையாக இருந்தாலும், இக்காதல் மன்றாடினாள். இறைவனிடம் சுமையை சொல்லியும் கேட்க விடயத்தில் தன் கணவன் இறக்கிவைத்துவிட்டுத் திரும்பும்போது ஓடிப்போய்விட்ட உடன்பாடில்லை. தன்மகள் நல்லா அவளுடன் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த நாங்கள் பள்ள இருக்கவேண்டுமென்ற அக்கறையில்தானே தோழி பத்மா தன் உறவுக்காரப் பெண் "ஒடுகாலி சா இப்படி இறுக்கமாக ஒருத்தியுடன் கோயிலில் இருந்து பெயர்வைத்துத்தா
நடந்துகொள்கின்றோம். எப்படியாவது
26
கொண்டிருந்தாள். ஒருவரையொருவர்
என்னடா என்றா6
6ΥΠ SGOTO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களுக்கில்லாத அவளுக்கு எப்படி நக்காகப் பேச்சை
கூட்டம் யாரையும் பகைத்துக்கொள்ளும்
சென்றுவிப்பர்கள் நல்லவேளை. அவள் அந்த இடத்தில் இல்லை. இருந்திருந்தால் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள் இந்தக்
வருத்தப்பட்டுக் கொண்டர் பால்ராஜ்
O
| மனிதர்களை இப்படிப் படைத்தாய்?
எங்கே தன்னைவிட க்கு மதிப்பு அதிகரித்து ன் அந்தப் பிெசை து அந்தப் பிெசின் டும் வகையில் ல் "ம். நானும்தான் விழுகிறதும் துக்கே அருவருப்பா
fகட சொல்லவேனும் பால்ராஜ், நீயோ
த்திட்டு இருக்கிறாய். பொம்பிளப் பிள்ளைய
அவ்வளவா
விசாரித்து சற்றுநேரம் மைகளைக் கதைத்த ரப்பட்டாள் சாவித்திரி நடந்தவள் குடையை வீட்டுவிட்டேனே என ல் தோன்றவே திரும்பி சாவித்திரியின் தோழி தை உணராமல் தன் ப் பெண்ணிடம் கூறிய சாவித்திரியின் காதில்
ய்ச்சி ஊற்றியதுபோல் இதில கதைச்சிட்டுப் வள் படிக்கேக்க ஒரு தலிச்சாள். வீட்டினர் அவர்கள் எவ்வளவு ாமல் வீட்டை விட்டே ாள். அப்பவெல்லாம் க்கூடத்தில் இவளை ரீத்திரியென்ற பட்டப் ன் கதைப்பது. இப்ப பெரிய ராணி மாதிரி
DGuoff DJ3
பாய்ச்சிக்கொண்டிருக்கிறர்கள் உறவினர்கள்
வல்லமை அவரிடம் இல்லை. வெந்த புண்ணில் வேலைப்
முன்னைய பால்ராஜ் என்றால் இதற்கு ஒரு
முடிவுகட்டியிருப்பர். ஆனால் இன்று அமைதியாய் இருக்கிறர் காரணம் இந்தப்
பேச்சுக்களில் தான்மட்டுமல்ல வழவேண்டிய VM
ஒரு அப்பாவிப் பெண்ணும் சம்பந்தப்படுவதா பேசாமல் இருக்கிறர் தான் ஏதாவது அவளுக்குச் சார்பாக கதைக்கப் போனால் அது இன்னும் பெரிய பிரச்சினைகளை
ஏற்படுத்தும் அது தன்னைவிட அந்தப் பேதைப் பெண்ணையே அதிகம் பாதிக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
வாழ்கின்றா. பழசையெல்லாம் மறந்து வெட்கமில்லாமல் திரிகின்றா." சாவித்திரிக்கு குடையைக்கூட எடுக்க மனம் வரவில்லை. கனத்த இதயத்துடன் திரும்பினாள். கடவுளின் சந்நிதானத்தைப் பார்த்து, கடவுளே என் மனவேதனையைக் கொட்டவந்தேன். ஆனால், நீ என் வேதனையை அதிகப்படுத்தினாயா? அல்லது தெளியவைத்தாயா? நான் அறியேன் என நினைத்தபடி வீட்டிற்குப் புறப்பட்டாள். மனத்தில் பத்மாவின் கதையை நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. "அவள் படிப்பு முடிக்குமுன்பே தன்கூடப் படிக்கும் வாலிபன் ஒருவனைக் காதலிச்சு,
ஒவ்வொருவரும் தனது நலனுக்காக மற்றவரை எவ்வளவு தூரம் இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம்
இழிவுபடுத்துகிறார்களே. கடவுளே. ஏன்
இதையெல்லாம் கேட்கக்கூடது என்றுதான் நீ போய்ச் சேர்ந்துவிட்டாயா? என்று மறைந்துபோன தன் மனைவியை எண்ணி வேதனையோடு கண்களை மூடிக்கொண்டார்.
எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பாரோ தெரியது. யாரோ ஒருவரின் காலடிச் சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்தவர் எதிரே கலைச்செல்வி பீெடியுடன் நிற்பதைக்கண்டு திகைத்துப் போனார். பேசுவதற்கு நா எழவில்லை. இவ்வளவு நேரம் இங்கே நடந்த சம்பாஷணையை அவளும் கேட்டிருக்கவேண்டும் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது.
அவளும் மெளனமாய் அருகில் நின்ற சிறுவனை அணைத்து உச்சியில் முத்தமிட்டுவிட்டு கணத்த மனதோடு வெளியேறினாள்.
பால்ராஜுக்கும் கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர் மனைவி இறந்த துயரம் இன்றுதான் புரிந்தது அவருக்கு
செய்துவைக்கின்றோம்" காவியா ஆனந்தத்தின் அதிர்ச்சியில் திணறியே விட்டாள். தாயை கட்டியணைத்தபடி "இந்த ஒரு வார்த்தையே எனக்குப் போதும்மா." என ஆனந்தக் கண்ணிர் வடித்தாள். சாவித்திரிக்கு இப்போதுதான் மனம்
பெற்றோர்களின் பச்சைக் கொடி நிம்மதியடைந்ததுபோல் இருந்தது. தானும்
கிடைத்ததனால் ஒளரறிய சிறப்பாகக் கல்யாணத்தையும் முடித்தார்கள். அவர்கள் இன்று இலட்சியக் காதலர்கள். என் பெற்றோர்களின் பிடிவாதமும், அவர்களுடன் போராடி என்காதலுக்கு அங்கீகாரம் பெறப் பொறுமையில்லாததாலும் எங்கள் காதல் இளக்காரமானதாகவும் என்னை ஓடிப்போனவள் என்று கதைக்கவும் இவளுக்கெல்லாம் இடம் வைத்துவிட்டேனே"என்று தன் இயலாமையையும், பெற்றோரின் பிடிவாதத்தையும் நினைத்து நொந்தாள். தன் பெற்றோரும் பத்மாவின் பெற்றோர் மாதிரிச் சம்மதித்திருந்தால் எனக்கிந்த அவப்பெயரும், அவமானமும் நேர்ந்திருக்குமா? பலவற்றையும் மனத்தில் போட்டுக்குழம்பி, பீன் தெளிந்த நீரோடைபோல் மனத்தை நிலைநிறுத்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். “காவியா" எனக்குரல் கொடுக்கவே, அவள் சிவந்த கண்களுடன் என்ன என சினந்தவாறே வந்தாள். "நீ நாளைக்கு உன் காதலன் ரமேசை வந்து அப்பாவை சந்திக்கச் சொல். உங்கள் காதல் உண்மையானதும், உறுதியானதுமாக இருந்தால் கண்டிப்பாக எங்கள் ஆசீர்வாதத்துடன் இக்கல்யாணத்தைச்
ஒரு காலத்தில் தன் பெற்றோரை மீறிச் செயற்பட்டேன் என்ற வைராக்கியத்தில் தானே இருந்தேன். சந்தர்ப்பம், சூழ்நிலையால் வீட்டைவிட்டுப் போய் இன்று உயிர் துறந்தாலும் அழிக்கமுடியாத தீராத அவப்பெயரையல்லவா அநியாயமாகச் சுமந்துகொண்டு வாழ்கின்றேன். அதேபோல் என்மகளும் செய்தால் அவளும் அவமானத்தில் அல்லவா துடிக்கவேண்டும். ? என் பெற்றோர்களும், நானும் செய்த தவறு என் மகள் வாழ்விலும் இடம்பெற ஒருபோதும் நான்
வானதி முகுந்தன்,
வெள்ளவத்தை
இடமளிக்க கூடாது அல்லவா? இந்தச் சமுதாயம் எனக்குத் தந்த அநியாய அவப்பெயரைப் போல் என் மகள் வாழ்விலும் தோன்றாது, நான் அல்லவா அவளைக் காப்பாற்ற வேண்டும்? கட்டாயமாகக் காப்பாற்ற முடியும் என்ற மனநிம்மதியுடன் தன்வேலைகளைச் சீக்கிரமாக முடித்துவிட்டு கணவனிடம் சம்மதம் வேண்டுவதற்குத் தயாரானாள்.
- (யாவும்கற்பனை). O
D.02-08, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
(IJ) ங்கா6 O O O O. O. ந்தி O absigi unias. KO
சுற்றி இ அதன்
స్ల 滚签※滚赢 * 鑫 காந்தரூபன்,
கடவுளைத் தேடினால் கருணை உண்டு !  ̈ခြွကြွ၈၈juup, ၍
· · · · பார்த்தவாறு இடைே
61-64 தேடுதல் இருக்கிறதோ மனிதனின் சரித்திரமே விபத்துக்கள் மெளனம்
அங்கே அடையும் தாகம் இருக்கிறது.
கடவுளை நோக்கி அடையக் காத்திருக்கும் வாழ்வே உண்மை வாழ்வு
வாழ்வு ஒரு எல்லையில்லாத புதிர். சத்தியம் விடுதலை தரும். இறைமையில் மூழ்குகிறவன் என்றுமாகக் காப்பாற்றப்படுவான்.
நீ நதியில் நீந்த வேண்டாம். சும்மா மிதந்தால் போதும், நதி உன்னைக் கடலிடம் சேர்த்துவிடும்.
சத்தியம் வானத்தைப் போன்றது; வரையறையற்றது; எல்லை கடந்து என்றுமுள்ளது.
சத்தியத்தைத் தனக்குள்தான் தேட வேண்டும்.
ஒவ்வொரு நாளும், சுமார் ஒரு மணி
நேரம், நீங்கள் எப்படியாவது இந்த
உலகத் தை மறக்க வேண்டும் . உங்களிடமிருந்து இந்த உலகம் மறையட்டும். அதேபோல், நீங்கள் இந்த உலகத்திடமிருந்து மறைந்துவிடுங்கள்.
நிறைந்தது. அவர்கள்
உங்களுடைய மதக் கொள்கைகள், இடையேதான் தத்துவங்கள் உங்களை ஒன்று சேர்ப்பதற்குப் மெளனம் பதிலாக, உங்களுக்குள்ளேயே சண்டையை இருந்தது. சுற்றிவர உண்டாக்கி ஒரு யுத்த களமாகவே மாற்றி சூழல் இரைச்சல் விட்டிருக்கிறது. மிகுந்திருந்தது.
ஒரு மனிதன், தன்னையே யார் என்று மலையிலிருந்து பெரு ஆறிந்துகொள்ளாமல், பிறருக்கு "சுயநலமாக வீழ்ந்துகொண்டிருந்த இருக்காதே" என்று அறிவுரை கூறுவது அவர்கள் அருகே கு மிகவும் முட்டாள்தனமானது. கும்மாளப் பேச்சு நன
நீங்கள் முதலில் உங்களிடம் அக்கறை சலசலத்தபடி ஓடியது. காட்டுங்கள். பிறகு அடுத்தவரைக் குறைந்ததால் ஏற்ப்ட் கவனிக்கலாம் என்பதே குதூகலத்துடன் காற்
உங்கள் உள்ளே வளர்ந்த :( ஆத்மீகத்தை வெளியிடாமல் இருந்தால் அது ိ မျိုူ့် 15: இறப்புக்குச் சமம். இந்தப் புற உல:
மனிதனின் சுயசிந்தனை வளர்ச்சியைத் தடுப்பதில் எல்லா மதங்களும் ஒன்றாகவே செயற்பட்டிருக்கின்றன.
உணராதவாறு தங்கள் இரைச்சல்களைக் கே ஓஷோவின் மெளனித்திருந்தனர் 恕 பொன் மொழிகளிலிருந்து. நதிராவும்
காதல் பொங்கிெ
* தினமும் தொலைக்காட்சியில் வந்து அர்த்தமில்லாமலும் அபத்தமாகவும் எதையெதையோ வளவளத்துக்கொண்டிருப்ப வர்களை நிறுத்த வழியே இல்லையா?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை,
ஏன் இல்லை. ஒரு பெரியவர் சொன்னது இது "அந்த வகையில்" என்ற வார்த்தையைப் பாவிக்கும்போதெல்லாம் இவ்வளவு ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்று விதித்து விட்டால் பல அறிவிப்பாளர்கள் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்
XK120.XIX * விதண்டாவாதம் என்றால் என்ன?
கலைப்பிரியன் வேணு, பெரியநிலாவணை,
இரண்டு பேராசிரியர்கள் ஆற்றங்கரை யோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள் ஆற்றில் துள்ளிய மீன்களைப் பார்த்துவிட்டு ஒருவர் சொன்னார்
"ஆற்றில மீன்கள் எவ்வளவு ஆனந்தமாகத் துள்ளிக் குதிக்கின்றன. "
மற்றவர் திரும்பிப் பார்த்தார். "மீன்கள் ஆனந்தமாகத் துள்ளிக் குதிக்கின்றன என்பது உனக்கு எப்படித் தெரியும்?நீ என்ன மீனா?" உடனே முதலாமவர், "எனக்குத் தெரியும் தெரியாது என்பது உனக்கு எப்படித் தெரியும்? நீ என்ன நானா?"
அதன் பிறகு, இருவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டே, வேறு வேறு திசையில் நடந்து போனார்கள்.
区〔区 * பாவம் ஸிம்பாப்வே.நம்மவர்கள் இளகின இரும்பின் மீது இப்படிப் போட்டுத் தாக்குகிறார்களே?
ஆர்.சிவகுமார், லிந்துலை.
நாம் தமிழர்கள், பாவம் பார்க்க வேண்டியது பிறரை அல்ல; கொட்னி வோல்ஸ்ஸை தாண்டமுடியாமல் திரும்பி வரப்போகும் நம்
வெற்றிவாய்ப்பு? நிஸ்வான் கொழும்பு 11: எம.ஆர்.எமறஸ்வான, கொழுமபு 2 மூழ்கடித்துவிடுகிறது. தனக்கெனத் தனிச் து உருவாக்கிக்கொள்கிற
உணர்ச்சிகள் மட்டுமே
அங்கும் அதே நிலைமைதான் இருந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், பசி பட்டினி, பொருளாதாரக் கவலைகளையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக ஏதேனும் 905 விஷயத்தில் அலையடிகக சாம்ராஜ்யத்தின் அ Աl வேண்டும் வெளிநாட்டுப் பெண்மணி பிரதமராக அமர்ந்திருந்தனர் இரு முடியுமா என்ற கேள்வி எடுபடும் என்று மாலை முற்றி ை தோன்றவில்லை. இரவின் ஆதிக்கம் ஏறி
பொழுது
அந்த இருட்டு கன நட்சத்திர வெளிச்சமே இருவருக்கும்.
図鑑載図 * தமிழ் அறிஞர்கள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோருமே ஜனநாயக மறுப்பும்தான் தமிழர்களுக்கு - - - விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பச் இ அவள : சொல்லி, *:
ர்களே.இதற்கு மாற்றாகச் சிந்திக்கும் புத்திஜீவிகள் யாருமே இல்லையா? நினைத்துக்கொண்டான் -எஸ்.ரிஷி, கொழும்பு - 06. அவள் முதுகை மு மறைத்து தரையைத் ெ கூந்தல் நுனி கால்கை குனிந்து அமர்ந்திருந்த
இருக்கிறார்கள் இப்படி "இருக்கிறார்கள்" என்று சொல்வதற்குக் கூட அவர்களது மெளனம்தான் அவர்களுக்கு உதவி வருகிறது விலகிளிெடுதி இவர்கள் குறித்து, கவிஞர் மனுஷ்யபுத்திரன் திரட்சிகளையும் தவிர்க் எழுதியிருக்கும் ஒரு குறிப்பைத் தருகிறேன் : பார்த்தான். R
ஒருவருக்கு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவன் பாத்த இட நிலைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்கோ அநதக கணகள தடுமா அல்லது அப்படியே இருந்தாலும் அதை s
வெளியே சொல்லாமல் இருப்பதற்கோ அவன் திருட்டுக் க உரிமையுண்டு தன்னுடைய நிலைகளையும் கண்களிடம் மாட்டிக்கெ கோழைத்தனத்தையும் பாதுகாத்துக் அவள் வதனத்தில்
கொள்வதும் கூட ஒருவரது அடிப்படை அரும்பியது வாயைத் SrTSkTkTLSS kS S SkTS iyyyyyT yTy S நீடித்திருப்பதற்கான அடிப்படை நியாயங்கள் L SL LS LS LLLLLSSLL
மீறப்படும்போது L ஒருவர் எந்த எதிர்வினையும் இயற்றியவர்களுக்குத்தா ஆற்றுவதில்லை என்ற நிலை, அந்த ΣΚ βε யாயங்களை அழிப்பவர்களை * ஜனாதிபதியி
ரகசியமாக ஆதரிப்பதாகி
அழைப்பை புலிகள் விடும்" l
வருவார்களா? உங்க
முரளியை XaX தெரிகிறது?
32_ 来源 முதல் எஸ்.மனுவே * நடந்த தேர்தலில் காதல் ஆயுள் வடக்கு, கிழக்குத் தமிழ் S க்கும் இனிய வருவார்கள். மக்கள் பெருந்திரளாக șG. P ந ைன வாக த கொண்டுவருவதில்தான் கட்சியை ஆதரித்தது எதைக் தொடர்வது ஏன்? சந்தேகத்திற்கு ரியத காட்டுகிறது? நா.பிரியா, வெலிமடை பேச்சுவார்த்தையைத்
-எம்.அன்பரசன், யாழ்ப்பாணம்,
பழைய விவரணப் படம் ஒன்றில் ஹிட்லர் பேசிக்கொண்டிருக்கும் பொதுக்கூட்டக் காட்சியொன்றைப் பார்த்தேன். அவரெதிரே அலையலையென நெடுந்தொலைவுக்கு நெருக்கியடித்துக்கொண்டு மக்கள் கூட்டம் உணர்ச்சியாவேசம் மிகுந்த அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு.அப்பாவித்தனமா, ஆவேச எழுச்சியா என்று சொல்ல முடியாதபடி ஏராளம் ஏராளம் மக்கள் முகங்கள்! அப்போது நானடைந்த பிரமிப்பை விட இது குறைவுதான் XK120. XKE) * தேன் கூட்டிலா பெண் உதட்டிலா சுவை அதிகம்
முஹமட் மஜிஸ், மீராவோடை
கூட்டிலிருந்து தேனி உதட்டிலிருந்து பேச்சு ஹும்.கல்யாணமாகி சிலகாலம் ஆனபிறகுதான் கவிஞர்களின் மடத்தனம் புரிகிறது. தேனீக்களை இலகுவாக ஒதுக்கிவிடலாமே!
XaaXX.
* இந்தியத் தேர்தலில் யாருக்கு
CID. 02-08, 2004
இழுப்பதில் அவர்களது
பிறகு வரும் காதல் கல்யாணத்தில் முடிந்து ஆயுளுக்கும் வதைப்பதாலாக இருக்கும்.
(XX!42tuXX!
* காக்க காக்க" கெளதமும், பிதாமகன்' பாலாவும் கமலை வைத்துப் படங்கள் இயக்கப் போகிறார்களமே.அந்தப் படங்கள் பிரமாண்ட வெற்றி பெறுமா?
ஆர்.எல்.ராதிகா,
தெல்தொட்ட
அதற்கு, பாரதிராஜாவின் "முதல் மரியாதை"க்குப் பணிந்த சிவாஜியின் மனநிலை கமலுக்கு வரவேண்டும்.
* சிந்தியா! எப்படி இவ்வளவு குட்டிக் கதைகளை எடுத்து விடுகிறீர்கள்?
ஐஎஸ்பிரியா, கித்துள்.
சந்தேகத்திற்கு இடமில்லா
க்கென் iLló? எடுத்துவிடும் எனக்கென்ன கஷ்டம் Σ.Κ. β. Σ
கஷ்டமெல்லாம் அத்தனையையும்
6)IETU
தினமு
 
 
 
 
 
 

ளைக் கைகளால் |க்கிக்கொண்டு து முகத்தைச் ாள் நதிரா. எதிரில் று அமர்ந்திருந்தான்
ப்புடன் மாறி மாறிப் அமர்ந்திருந்தது
'துர இருந்தல் துன்புறுத்
போல உதிர்ந்த சொற்களால், "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்" என்றாள்.
தடுமாறி, முகத்தில் அசட்டுத்தனத்தைப் பரவவிட்டுக்கொண்டு கண்களை அவசரமாக அகற்றித் தரையைப் பார்த்தான்.
குப்புற எறியப்பட்ட செம்பருத்தி மலர்கள் போல் தரையில் பதிந்து கிடந்தன அவள் பாதங்கள்.
ந் சத்தத்துடன்
அருவி, ரிப் பெண்களின்
tjiċi5,
வெய்யில்
b
ன் சத்தங்களை
மனதின்
LU19
ாந்தரூபனும்
1ழுந்து
புற உலகின் ாவற்றையுமே ாதல் நிலையை
உலவி
இன்ப னைகளில் பரும். யிருள் சூழ்ந்து விட்டிருந்த
ர்களுக்குப் பழகி, போதுமாயிருந்தது
பார்க்கையில் 颚奥 மிக
காந்தரூபன். ழுவதுமாய் தாட்டிருந்தது ள மடக்கி அவள்
நிலையில் சேலை ருநத அழகுத க இயலாமல்
ங்களையும்,
வளும் பார்த்தாள். ண்கள் அவள் 1ண்டன. புன்னகை நிறந்து T60556061TU
臀区
பேச்சுவார்த்தை ஏற்றுக்கொண்டு ளுக்கு எப்படித்
ல், தேத்தாப்பளை,
தர்வொன்றைக் வர்களது விருப்பம் கவும், ஆனால், தொடர்ந்து
விருப்பம்
ாகவும் தெரிகிறது.
அதோ அந்தப் பலா மரத்தைப் பாருங்கள் ரூபன் திரும்பினான்.
"வேரில், அடிமரத்தில், கிளைகளில் எல்லாம் வரிசையாக எத்தனை பழங்கள் ஏதோ நாரினால் தொடுத்துத் தொங்கவிட்டிருப்பது போல”
"இந்த நிலத்தின் செழிப்பு அது" என்று சொல்லியபடி நகர்ந்து அவளருகே வந்தமர்ந்துகொண்டான்.
"வெளியே முட்பற்றையையும் உள்ளே தித்திப்பையும் ஒருங்கே கொண்ட அற்புதம்."
"பறித்து வரவா? சாப்பிடப் போகிறாயா?
"அதற்குச் சொல்லவில்லை. அதைப் போலவே பகையிலும் இன்பம் இருப்பதை நினைத்தேன்." "பகையில் இன்பமா? “ü” "என்ன இன்பம்" "எப்போதும் துன்பத்தையே தந்து என்னை வாட்டும் என் கொடிய பகை ஒன்றிருக்கிறது. சில சமயங்களில் அது எனக்கு அளவிலா இன்பத்தையும் தரும்'
அவள் அழகுடல் அங்கங்கே மெல்லப் பட்டுக்கொண்டிருந்ததையும்,
* 'குத்து எப்படி?
-இரா.உமாதேவி, கினலன் எஸ்டேட்
எனது சின்னி விரலில் ஒரு வளைவு இருக்கிறது. அதை நிமிர்த்திவிடலாம் என்று அதன் மீது பாரம் வைத்துக்கொண்டெல்லாம் படுத்துறங்கிப் பார்த்திருக்கிறேன். தாயம்' மாறவே இல்லை. சிலம்பரசனையும் அவரது அப்பா பாணியிலிருந்து மாற்றவே முடியாது என்றுதான் தோன்றுகிறது. Xaxa * தன்னுடைய பிரதேசத்தை, மக்களை மட்டுமல்லாது தான் இதுகாலவரை சேர்த்து வைத்திருந்த மாவீரன் என்ற புகழ், விடுதலைப் போராளி என்ற பெருமை, மக்களின் லிலயிப்பிராயம் எல்லா வற்றையும் வண்ணித் தலைமைக்குக் கொடையாக அளித்துவிட்டு விலகிப் போய் விட்டாரே கணா. அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-வசந்திர பிரசாத், மாமாங்கம்
இந்தச் சிறு சிறு காணிக்கை
களால் திருப்தியடையும் தெய்வமல்ல அவருடைய
தெய்வம்! மோட்சம் தர இருக்கும் தெய்வத்துக்கு " உயிரையும்
கொடுக்க வேண்டாமோ!
XéX. 来 வரங்களே சாபங்களான கொடுமையை அறிந்திருக்கிறீர்களா?
க.அஜந்தகுமாரி, அக்கரைப்பற்று.
|தலைகுனிந்து அமர்ந்திருந்தவாறு சுட்டு
3. - காமம்தான் என் பகை உண்ண
| விடாமல், உறங்க விடாமல், ஒரு 1 நிலையிலும் என்னை இருக்க விடாமல் SU | துன்புறுத்தும் கொடுரப் பகை அந்த N
இழுத்தான்.
அப்படிப் படாத பகுதிகளையும் ஸ்பரிசித்துவிடும் ஆவலில் தனதுடல் மெல்ல அவளை நோக்கி இழைந்ததையும், அந்தப் பகுதிகள் கற்பனை விரிந்ததாலும் தத்தளிப்புக்கு உள்ளான நிலையிருந்த காந்தருபன், ! "இன்பம் தருகிறதா? பகை உனக்கு எப்போ இன்பம் தருகிறது" என்று கேட்டபடி அவள் புஷ்ப உடலோடு
மெல்ல மோதினான்.
"இப்போது அவள் மாணிக்கக் கனிவாயிதழ்கள் மலர்ந்தன.
"என்ன புதிர் போடுகிறாய்? எங்கே இருக்கிறது பகை' என்றபடி அவளைக் கைகளால் சுற்றிவளைத்தான்.
இலேசாகத் துவண்ட அவள் பூவுடல் அவன் மேல் சாய்ந்தது. அவள் தேகம் முழுவதிலும் சொல்லவொண்ணாத 8. நாணம் பரவியதால் இரத்தம் குபிரென்று பாய்ந்து முகத்திலும் கன்னங்களிலும் கடும் சிவப்பு ஏறியது.
நதீரா அவன் சுற்றிவளைப்புக்குள்
விரலால் அவன் நெஞ்சில் குத்தினாள்
"இங்கே இருக்கிறது என் பகையும்
இன்பமும்"
"காதலைச் சொல்கிறாயா? "காதல் என்பது நாகரிக வார்த்தை
g
@ бЛТ
எதிரியால் நான் படும் வேதனை எனக்குத்தான் தெரியும்."
"அப்போ இன்பம்? "இதோ! நீங்கள் வந்துவிட்டால் அந்தப் பகை எனக்கு இன்பத்தைத் தருவதாகிவிடுகிறது. நீங்கள் என்னை விட்டுப் பிரிந்து செல்லும்போது, அந்தக் காமமாகிய பகை என்னை விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து என்னைத் துன்புறுத்தும் இப்போது இன்பம் தரும்
| Ա
அது, நீங்கள் இல்லாதபோது எனக்குப்
பெரும் பகையாகவே நிற்கும்."
"அப்படியா சங்கதி இன்றைக்கு
அந்தப் பகையை என்ன பண்ணுகிறேன்
பார்" என்று அவளை விசையுடன்
அவன் மார்பில் அழுந்தித் துவண்டது அவள் பூவுடல் எங்கிருந்தோ வந்த 雛 காட்டுமலர்களின் சுகந்தம் இருவரையும் விபரீத நிலைக்கு இட்டுச் சென்றது. பகையை வென்ற ஆனந்தத்தில் வீழ்ந்தார்கள்.
வேரும் முதலும் கோடும் ஒராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் ஆர்கலி வெற்பன் வருதொறும் வருஉம் அகலினும் அகலாது ஆகி இகலும் தோழி நம் காமத்துப் பகையே (குறுந்தொகை : 237)
கணவன் - மனைவி இருவருமாக ஒரு பாதிரியாரைப் போய்ப் பார்த்தார்கள்.
"சுவாமி எங்களுக்குத் திருமணமாகி முன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் குழந்தைகள் இல்லை. எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?"
பாதிரியார் அன்போடு சம்மதித்தார். "நான் இப்போது ரோம் நகருக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அங்கே சென்று உங்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துப் பிரார்த்தனை செய்கிறேன்."
அவர் மூன்றாண்டுகளுக்குப் பின் திரும்பி வந்தார். அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்து இரட்டைப் பிரசவங்கள் நடந்து இப்போதும் வயிற்றில் சுமந்துகொண்டிருந்தாள்.
பாதிரியார் திருப்தியோடு புன்னகைத்தார். "நான் ரோமில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஜெபம் செய்தது, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறதே.உங்கள் கணவர் எங்கே.? அவரை நான் வாழ்த்த வேண்டும்!" "அவர் அவசரமாக ரோமுக்கு ஒடியிருக்கிறார்!" "ஏன்?" "நீங்கள் ஏற்றி வைத்துவிட்டு வந்த மெழுகுவர்த்தியை அணைப்பதற்காக!"
XX 426.XIX * யாராவது உங்களிடம் பொய் சொல்லி, அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
க.கமால்தீன், ஏறாவூர்-3
பொய்யை பொய் என்று கண்டுகொள்வதே மெய்யை மெய் என்று கண்டுகொள்வதற்கான ஆரம்பம் என்று யாரோ சொல்லியிருப்பது மெய்தான் என்று கண்டுகொள்வேன்.

Page 22
தேவலோகத்தில் ஒரு கடிதப்போக்குவரத்து
★★★ -<ర్ళష్ణ
சொல்லவும். பெறுநா - விஷ்ணு .ീ உங்கள மசசான அனுப்புனா - நாரதா பொருள் தமிழக அரசியல் ★★★ கருணை கூரும் பிரபோ, பெறுநர் - சனிபகவான்
நேற்று தமிழ்நாடு போயிருந்தேன். ரஜினி பூந்து கலக்குகிறார். (ராகவேந்திராக வேஷம் போட்ட அதே ஆள்தான்). ராமதாஸ் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் நான்தான் ஜெயித்தேன் என்பது மாதிரி எல்லாவற்றையும் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் மீது பழி போட்டுவிட்டு அடித்தாரே ஒரு அடி. (இந்த சமாச்சாரமெல்லாம் தமிழ்நாட்டில் போய்விட்டது என்று நினைத்தேன். ம் ஹ் ம். அப்படியே இருக்கிறது) அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று உண்டு பிரபோ கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை சனிபகவான் அவரவர் வாயில்பூந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்று சனியை சிவபெருமானிடம் சொல்லி சற்றே
அனுப்புனர் - சிவன் பொருள் தமிழக அரசியல் அன்புடைய சனி அவர்களே, உங்களது பெயர் தமிழக அரசியல்வாதிகள் வாயில் அடிக்கடி அடிபடுகிறது என்ன விஷயம்? நம்மை நம்பாத திரு கருணாநிதி கூட உங்கள் பெயரை அடிக்கடி உபயோகித்து செல்வி ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார். நம்மை நம்பும் ஜெயலலிதாவோ உங்களது நல்ல குணத்தைப் புரிந்துகொள்ளாமல் அவமரியாதை செய்கிறார். நீர் ஏதும் நமக்குத் தெரியாமல் காரியம் செய்கிறீரா? முக்காலப் பார்வையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துவது இல்லை. ஆகையால்,
விசாரியுங்கள்.
உங்கள் காலடிப் பொடி ಒಳ್ಗು பதில் போடும்படி கட்டளை. ಙ್ಗ ಟ್ಜಲಿ
女★★
女★★ らー பெறுநர் - சிவபெருமான் ਕੰਡੀ -சிவன்
அனுப்புனர் - விஷ்ணு
பொருள்: தமிழக அரசியல்
பிரபோ,
சமீபத்தில் மைக்ரோசாஃப் அவுட் லுக் போட்டதில் ஏகப்பட்ட வைரஸ்கள். துர்வாசரைக் கூப்பிட்டு எல்லா வைரஸ் மீதும் சாபம் விடச் சொன்னன் (அவாேழிக்கு வங்கள் என்று வேலை வைக்காமல் ஆரிக்க ஆங்க சாபம் விட்டுவிட்டார்) என்னவாயிற்று என்று နှီးမှ နှံ ததா ಛಿನ್ನುಸಿ :ಸ್ಥ್ಯ ವ್ಹಿಟ್ಲೀ
s 0LLLLLLL LL LL0S LLLLLLLLS LEc0000LL S LL0LL0 0E 0LL0L0ELEaLLLL அபத்தமாகவும் இருக்கின்றன. போன வைரஸ்கள் துே து. இந்த :முரத்தில் எலலாம தமிழ்நாட்டுக்கே நேரடியாகப் (UT5 ஏன் தமிழ்நாட்டுக்குப் கிறேன்? இது நாரதர் சேர்ந்துவிட்டனவா என்று தெரியவில்லை. வேலையாக இருக்கும். அல்லது அவரது
உதாரணமாகப் பாருங்கள். நம அருமைச ண்டரடிப் பொடி சோ அவர்களின் வேலையாக சினேகிதர் கருணாநிதி சனிபகவான் பெயரை தா
- - ' இருக்கும். சற்றே நாரதரை கதவைத் அடிக்கடிச் சொல்கிறாராம். அப்புறம் விசாரித்ததில், தாளிட்டுவிட்டு விசாரிக்கவும்.
செல்வி ஜெயலலிதாவை சனியன் என்று யேன் உங்கள் s சொல்லியிருப்பதாக அறிந்தேன். அந்தம்மாவுக்குச் UGOI 9 Ibl&6T &БЛ609 US), சொல்லியா தரவேண்டும். ஒரே மேடையில் ஒரே ★ ★ பேச்சில் 24 முறை கருணாநிதியை சனியன் சனியன் பெmார் பிள் சனியன் என்று சொல்லியிருக்கிறார்கள் பறுநா - : போலிருக்கிறது. தமிழ்நாட்டில் என்றுமே ஜனநாயகப் ಸ್ಖಣಾ। மி : - } ಙ್ಗ: பாரம்பரியம் கிடையாது. ராஜாஜி இதனைக் கேட்டு பாருள தமழக 監 U6) நொந்துநூலாகிவிட்டார். (சரி சரி அவர் ஏற்கெனவே கருணை கூரும பரபோ, ta நூல் போலத்தான் இருப்பார் என்று கிண்டல் : சாப்பாட்டுக்கு இத்துடன் இரண்டு வேண்டாம்) தமிழ்நாட்டில் கொஞ்சம் நஞ்சம் ഖങ്ങg ့်”မြို့မျိုရှူမျိုးပွါး ಕ್ಲಿಲ್ಲ வணடி yykyyykTTkTykyyykyyyyk SukiukSkSkSkuSuSueSuSuiSSS ஏதும் வேலை செய்கிறாரா என்று சற்றே விசாரித்துச் கேட்டேன். சூப்பர் சைஸ்
W *。翼 *。) *、以.*。W c*。駅 (*) X * リ、リ_W_"」 {
அனுப்புனர் - சனிபகவான் பொருள் தமிழக அரசியல் கருணை கூரும் பிரபோ, ஐயா தெரியாதய்யா. நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் மும்முரமாக இருக்கிறேன். எனக்கு
s
: "தினமுரசு’ பத்திரிகை நிருபர்களாகக்
கடமையாற்றுவதற்கு நாடெங்கிலுமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், குறைந்தது ஜீ.சீ.ஈ சாதாரண தரம் வரை கல்வி V,, கற்றவர்களாகவும் இருக்க வேண்டும். முன்னனுபவம் R உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரிகள் தங்களை அடையாளப்படுத்தும் உறவினர் அல்லாத இரு பிரமுகர்களின் பெயர், விலாசம் :
மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். விண்ணப்பக் கடித உறையின் இடதுபக்க மேல் முலையில் விண்ணப்பிக்கும் பதவி மற்றும் உங்கள் மாவட்டத்தையும் குறிப்பிட மறவாதீர்கள். விண்ணப்பங்களை மே 31ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
{
三
- - -
3.
ప
ہلال
:
6
தினமுரசு வாரமலர், த.பெ.இல: 1772, கொழும்பு.
s
SKA ' \(' ) : '{': ( : )( '&' : '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ எந்தக் கிழமையில் பிறந்திகள்?
எனக்கு அப்படியே சற்று உதவி செய்தால் நன்றாக
என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?/
இருக்கும். உங்கள் தந்தையார் என் மீது கோபம். கொண்டு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் என் பெயரைச் சொல்லி பெருந் தலைவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கி றார்கள் போலிருக்கிறது. நாரதர் என் வேலை என்று பற்றவைத்திருக்கிறார். நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். இல்லையெனில் நேரடியாக சிவபெருமானைச் சந்தித்து அவர் காலடியில் விழுந்து விளக்கியிருப்பேன், தயவுசெய்து என் சார்பாக் சிவபெருமானிடம் பேசவும். இல்லையேல் ஒரு கடிதமாவது என் சார்பில் போடுங்கள்.
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமற்ற இவி ನಿಷi மானிடத் தேவைக் கு ஏற்ப
ரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட | சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர்
உங்கள் அடியேன் N ஜோதிட் அறிஞர், பேராசிரியர், சனி a CN LITëLí LP. Gas- aFITL5 J.D.G.A.N.,
★★★ (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு -
ஷ்ேணு 66 ஆதிக்கம் 2: பிறந்த கிழமை புதன்
பிறப்பெண் இரண்டு பிரகாசத்தினையும், பிறந்த தினம் பல
அனுப்புனர் விநாயகள்
பொருள் தமிழக அரசியல் அனபுள்ள அப்பா, ܐܠܠܦ̈ܧ- . :: நல்ல காரியங்கள் எதுவாக இருந்தாலும் நான் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் புதன்கிழமையில்தான் செய்வர்கள் இப்படியான விசேட காற்று, வெயில், பனி என்று பாராமல் எல்லாப் தன்மைகள் நிறைந்த புதன்கிழமையில் பிறந்துள்ளீர்கள் பறவைகளும் காலைக் கடன் கழிக்க வசதியாக နှီးမြှို့ရှိ உட்கர்ந்துகொண்டிருக்கிறேன். என்னிடம் கேட்கக் நிறைய உண்டு மென்மையான மனம் உடையவராக நீங்கள் கூடாதா? நீங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்து இருப்பதனால் அன்பு கருணை இரக்கம் போன்ற பண்புகள் சனி அரண்டுவிட்டார். நிறைந்து காணப்படும் பிறர் துன்பப்படுவதைப் விஷயம் இதுதான். தமிழ்நாட்டில் தேர்தல் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் அந்தத் துன்பம் அல்லது நடக்கிறது. அந்தத் தேர்தலில் ஜெயிக்க கஷ்டம் தனக்கு ஏற்பட்டதாக உணர்ந்துகொள்வீர்கள் LSL SLSSL S SLLLLSS SS உங்களுடைய வாய் ஓட்டை வாய் இரகசியங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் உங்களுக்கே தெரியும் என்ன என்னாட்கள் பிரிட்வேதிவிடுவிகள் உறவினர்கள் நண்கள் நாடகம், மெகா சீரியல், வில்லன் எல்லாம் பண்ண ஆகியோரிடம் அன்பு காட்டுவீர்கள் வேண்டும் என்று. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாகவும், பிறர் பாராட்டத் நீ சனி, உங்கப்பன் சனி, உங்கம்மா சனி போன்ற ಸ್ಟೀ வாழக்கூடிய தன்மை மிக்கவர் நீங்கள் வசையாடல்கள் எல்லாம். தமிழ்நாட்டு ஜனநாயகப் ':* ಇಂಗ್ಲಿಟ್ಟ பரம்பரியம் ஊழலில் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் இராஜதந்திரம் மிக்கவுள் நீங்கள் ஒரு மந்திரிக்குரிய மதிநுட்பம் வழக்கம் போல உனக்கு 10 சதவீதம் எனக்கு 15 உங்களுக்கு இருக்கிறது. ஒரு நீதிபதிக்குரிய அறிவுக் கூர்மை சதவீதம் என்று ஜனநாயகத்தைக் காப்பாற்றச் உள்ளவர் நீங்கள் உங்களைப் பிறர் புகழ்வார்கள் மதிப்பர்கள் சென்றுவிடுவர்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம்" மரியாதை தருவார்கள். அந்தரவிற்குச்.சிறப்பானதாக உங்கள் மூத்தபிள்ளை வாழ்க்கையினை அமைத்துக்கொள்வீர்கள் பெரிய மூத பிரச்சினைக்குரிய பிறரால் தீர்த்து வைக்க முடியாத - ଭୌ
நாயகன விடயங்களை மிக எளிதாக அழகாகத் தீர்த்து வைக்கும் பின் குறிப்பு: இதன் படிவத்தை மாமாவுக்கும் சாமர்த்தியம் உங்களிடம் உண்டு அனுப்பியிருக்கிறேன். அந்தந்தச் சூழ்நிலைக்கும் அவரவருக்குரிய தன்மைக்கும் స్క్రి போல நடந்துகொள்ளக்கூடிய பண்பு கொண்டவர்தான் ள். நீங்கள் ஒரு விடயத்தைக் கூறினால் அது எந்தக் காரணம் நன்றி கொண்டும் பிழையாகாது என்பதில் பிறர் உங்கள் மீது நம்பிக்கை வைப்பங்கள் நீங்கள் ஒரு தீவை முன்வைத்தால் அது சரியென்று எல்லோரும் ஏற்றுக்கொள்வர்கள் அந்தளவிற்கு உங்கள் அறிவு - ஆற்றல் மீதும் நம்பிக்கை வைத்திருப்பார்கள் இதனால் நீங்கள் கூறுவதைப் பிறர் என்று ஏற்றுக்கொள்வார்கள். ஒருபோதும் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் கருத்துக்கள் பற்றியோ பிழை கூறமாட்டங்கள்.
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய கூடுதலான ஒரு கை :: இல்லாத மனிதன் ుణా ಘjš யடைய முடியாது கஷதனககுளளும கக இ இருக்கிறதுளு தன்னாலும் செய்ய முடியும்? என்று நம்ப 5 Baolalild56ll ទ្រឹសហ្សីន្រ្ទិយំ; ಔಟ್ಲಿ శ్లోని இந்த நம்பிக்கை VYA er is e fy உங்களுக்கு அதிகம் இருக்கிறது அதனால்தான் நீங்கள் " உட்காரச் செய்கின்ற காரியங்கள் தோல்வி தராமல் வெற்றியினைத்
தருகின்றன. சொல்லேன்." "துணிவு என்பது அறிவுபூர்வமாக இருக்கும்போது அது "ஆமாம்! நிக்கவே மாட்டேங்கறது: அப்புறம் எப்படி உட்காரச் சொல்வது." ိါရွိေ தழம்பிய ့် မြို့ရှို့ உங்களுக்கு
^. இல்லை. இதனாலும் நீங்கள் வெற்றியினைப் பெறுகின்றீர்கள் 23:அாக" மனித நாகரிகத்தின் முதலாவது அடையாளம் ஒழுக்கம் இரு நண்பர்கள் பேசிக்கொண்டது மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான மிகப்பெரிய வேற்றுமை க்கம். மனிதனைப் புனிதனாக மனிதனை போனா ரொம் பப் பெரிய மனிதனாக ஒழுக்கம் இந்த ஒழுக்கத்தில் இருந்து வேலைக் குத் தான் போவேன் னு Tky yeT yylye e yTe eyTT Tu S ரொம்பப் பி * குணத்தையும் உடையவர் நீங்கள் அடுத்தவர்கள் மத்தியில்
JITLDULU டிவாதமா இருந்தியே! இப்ப நற்பெயரெடுத்து வாழக் கூடியவர். என்ன வேலை பார்க்கிறே? உங்களைச் சார்ந்த சேர்ந்த உற்றார் உறவினர்கள் மீது "மிருகக்காட்சிச் சாலையிலே அதிக ஆர்பும் அதிக இரக்கமும் காட்டுவீர்கள் 6flլ a 6hs கஷ்டப்படுகின்றவர்களுக்கு உதவி செய்வதற்குத் தயங்கவே பானையைக (56ML LIT L– 196). L-sp | lူမျိုးမျိုးမ္ဟု பிறரின் துன்பத்தை உணர்ந்து அதனைத் தீர்த்து வேலை. வைப்பீர்கள் பண "# உலோபித்தனம் உங்களிடம்
C)
의 இல்லை. தன்னிடம் இருக்கின்ற பணம் பிறருக்காவது என்ற நம்பிக்கையுடன் தாராளமாகச் செலவு செய்வீர்கள் சிக்கனம் سسسسسه. : இரு நண்பர்கள் என்றால் என்ன என்று கேட்கக் கூடியவர் நீங்கள் வீணான
s செலவுகள் செய்யமாட்டீர்கள்
”ஹோட்டல் காரின் பெண்ணை நீங்கள் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் చిట్ట ao » , சுலபமான வழியில் நல்ல வருமானம் உங்களுக்குக் கிடைக்கும். பெண் UTT 855 போனது 95L JUITL தொழில் முறையில் படிப்படியாக உயர்ந்து ஒரு பெரிய 5 LUFTBFG. நிறுவனத்தை நிர்வகிக்கக் கூடிய நிலைக்கு உயர்ந்து Vsrsirዓ” செல்வீர்கள் ஆயுள் வரை எந்தக் குறையும் இல்லாத அளவிற்குச்
ஏன :: டியன சாப்பிட்டதும், அதறகான 32 வயது வரை ဓါ႕ဓးဂံ செலவும் சரியென்ற நிலையிருக்கும். பில்லைக் கொண்டுவந்து வைத்து 33 வயது ஆரம்பித்து தொழில்நல்ல்படி முன்னேற்றம் அடையும் விட்டார்." 13:ಙ್ಗಜ್ಜಿ துன்பமும் சிரமமும் இல்லாமல் சிறப்பாக வாழ்வீர்கள் 36 வயதில் உங்களுக்கு ஒரு பாதை விபத்துக் خض Seke கண்டம் ஏற்பட்டு நீங்கும் 2 வயதிற்குப் பின்னர் தலைவலியும் * இலேசான காய்ச்சலும் ஏற்பட்டுக் குணமாகும் உங்கள் உடல் இருவர் பேசிக்கொαDτη Φι போசாக்குத் தன்மை இல்லாதது பலவீனமானது. இதனால் "நான் பூனையை வைத்து ஒ
இரத்த விருத்தியினை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் பப்படம், அவல், நல்லெண்ணெய், JLP எடுத்தேன். படம சரியா ஒடலை. காடைக்கறி பிட்டு வாழைப்பழம் பச்சரிசி, பசுப்பால், நெய், நீங்க பரவாயில்லை! நான் என் தயிர் ಆಬ್ಜಿ; தக்காளிப்
- - Lugo, titut TGAU UED, GAR DLALO GJITGOEDGONA, வீட்டையும் நிலத்தையும் வைதது ഉn ಅಞ್ಞ பிறப்பெண் இரண்டாக இருந்தாலும், படம் தயாரித்தேன் அதுவே ஓடலை.
』壓 *. எண் 5 எனவே, நீங்கள் ஒரு மாத்தில் வருகின்ற 5, 14 23
SK KS-19 ஆம் திகதிகளில் உங்களுடைய காரியங்களைச் செய்ய
வேண்டும்
இருவர்பேசிக்கொண்டது:- நீங்கள் வசிக்கின்ற வீட்டையும் அதிர்ஷ்டமுள்ளதாக மாற்ற
"ஆதிவாசிகளால் உனக குத | lဧaးနှီပြုစ္fiစ် வீட்டின் இலக்கம் தனித்தோ அல்லது ால்லை அதிகம்னு சொன்னாயே! கூட்டியோ 5 வருவதாக அமைந்திருத்தல் மிக மிக
s so:3f. பாா அநத ஆதிவாசிகள்? இரண்டையும் பிறந்த கிழமை 6T60T 6060) Lu தாததா, LTட9,புதன்கிழமையினையும் உடைய நீங்கள் வாழ்க்கையில் சகல காள்ளுப் பா ['lg.’’ 9ೇಲ್ವಿ நலன்களும் பெற்று வாழ என்றும் என்னுடைய
ஆசீர்வாதங்கள்
மருத்தவாரம் இரண்ஐந்குரிய வியாழக் திழமை மீறந்தவர்களைம் மார்ப்போம்)
3D 02-08, 2004

Page 23
V
GLLLLL LL L LL LL LLL L LL LL LL L LLL L LL LL LLL LL LL LL LL LL LL L LL LL L LL L L L L L L L L L L L L L L G
மாஜிக் தந்திரங்கள்" குறித்த
பரிந்தியும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் பிரியமுடைய நீங்களும்
மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
மெழுகுவர்த்தியில் நோட்டு வரவழைத்தல்
இந்தக் காட்சியை நடத்த ஒன்பது வ்ெண்ணிறமான அரை அளவு மெழுகு திரிகளை வாங்கி வரவேண்டும். புதிய நோட்டுகளாக 10 பத்து ரூபாய் நோட்டுகள் வாங்கி வர வேண்டும்.
ஒன்பது மெழுகுதிரிகளிலும் அடிப்பக்கமுள்ள திரியின் பக்கத்தில் சுமார் அரை செ.மீ. அளவில் 4 செ.மீ நீளத்தில் நீண்ட துளை அதாவது மெழுகுதிரிக்குள் போட வேண்டும். பிறகு ஒவ்வொரு 10 ரூபாய் நோட்டாக எடுத்து அதை குறுக்கு வசத்தில் கருளையாகப் பெண் சில போல, நெருக்கமாகச் சுற்றி ஒவ்வொரு மெழுகு திரியிலுமுள்ள துளையில் செலுத்திவிட வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் உள்ளே சொருகிய நோட்டு கொஞ்சம் ஆழத்தில் நிற்கும். இந்தச் சமயம் ஒரு சிறு இரும்புத் தகட்டை நெருப்பின்மேல் காண்பித்து மெழுகுதிரியின் அடிப்பாகத்தில் இலேசாகத் தேய்த்தால் மெழுகு உருகி துளை அடைபட்டுப் போகும். இந்த விதமாக ஒன்பது மெழுகுத் திரியிலும் நோட்டைச் சொருகி துளையை அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மெழுகுதிரியின் அடிப்பாகத்தில் துளையை அடைத்த அடையாளமே தெரியக்
hLT5.
இந்தக் காட்சியை ஆரம்பிக்கு முன் மேடையில் இரண்டு ஸ்ருல்களை ஒரு மீற்றர் இடைவெளி விட்டு அதன் குறுக்காக ஒரு
முடிந்தபின் மற்றொரு ஸ்ருலின் மேல் நோட்டை மாற்றும் சிறிய மரப் பெட்டியையும், ஒரு கறுப்புக் கைக் குட்டையையும் வைத்துவிட வேண்டும்.
காட்சி நடத்துகிறவர் ஒரு புதிய ரூபாய் நோட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மந்திரக் கோலுடன் மேடைக்கு வரவேண்டும். பிறகு மேசையின் மேல் இருக்கும் தீப்பெட்டியை எடுத்து கொளுத்தி வரிசையாக உள்ள மெழுகுதிரிகள் எல்லாவற்றையும் ஏற்றிவிட வேண்டும். பிறகு மந்திரப் பெட்டியை எடுத்துத் திறந்து எல்லோருக்கும் காண்பித்துவிட்டு, சபையிலுள்ள ஒருவரிடம் ஒரு 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து அதைப் பெட்டியில் வைக்குமாறு கேட்க வேண்டும். அவர் பெட்டியில் நோட்டை வைத்தவுடன் அதை மூடி மேடைக்குக் கொண்டுவந்து, வரிசையில் ஒருவரிடம் "சார், இந்த மெழுகு திரிகளில் எத்தனையாவது திரியை நீங்கள் எடுக்கச் சொல்லுகிறீர்கள்" என்று கேட்டால் எதையாவது ஒன்றைக் குறிப்பிடுவார். உடனே அந்தத் திரியை எடுத்து அணைத்து சபையோருக்கு எதிரில் ஒரு ஸ்ருலின் மேல் வைத்துவிட வேண்டும். மற்றத் திரிகளை அனைத்து அந்தப் பலகையை மேடையின் ஒரத்தில் வைத்துவிட வேண்டும்.
இரண்டு ஸ்ரூல்களில் ஒன்றின் மேல் மெழுகுதிரியை நிற்க வைத்து அதை ஏற்றி எரியும்படி செய்துவிட்டு, மந்திரப் பெட்டியை எடுத்து அதில் 10 ரூபாய் நோட்டு இருப்பதைக் காண்பித்துவிட்டு அந்தப்
மரப்பலகையை ஸ்ருலின்மேல் வைக்க
வேண்டும். சுமார் ஒரு சென்ரி மீற்றர் கனமும், நான்கு செ.மீ. அகலமும், ஒரு மீற்றர் 25 செ.மீ நீளமுள்ள பலகை போதுமானது. பிறகு இந்தப் பலகையின் மேல் சம அளவு இடைவெளி விட்டு, ஒன்பது மெழுகு திரிகளையும் வரிசையாக அடிப் பாகத்தை ஒட்டிவிட வேண்டும். இந்த வேலை
> பெட்டியை மேல் கீழாக மாற்றி வைத்துவிட வேண்டும். (இந்தச் சமயம் பெட்டியினுள் தடைப் பலகை நோட்டின் மேல் விழுந்து அதை மறைத்துக் கொள்ளும்) இதன் மேல் கறுப்புக் கைக்குட்டையை முடி மந்திரக் கோலினால் மந்திரம் போடுவது போல செய்து பெட்டியிலுள்ள நோட்டை மெழுகுதிரிக்குப் போகச் செய்வது போல நடித்து, முடிய கைக் குட்டையை எடுத்துவிட்டு, மந்திரப் பெட்டியைத் திறந்து சபை யோரிடம் காண்பித்து "பெட்டியில் * வைக்கப்பட்ட நோட்டு அதிலில்லை. அது மெழுகு திரிக்குள் பொய்விட்டது" என்று கூறி, எரியும் திரியை அணைத்து அதை எடுத்து இரண்டாக உடைத்தால் உள்ளே நோட்டுச் சுருள் இருக்கும். அதை எடுத்துப் பிரித்துக் காண பிக்க, சபையோர் ஆச்சரியப்படுவார்கள்,
குறிப்பு - வரிசையாக வைக்கப்பட்ட மெழுகுதிரியில் ஒன்றை எடுக்கும்பொழுது எச்சரிக்கையாக எடுக்க வேண்டும். சில
Eij GIJb 2.f56ïLGDe
(02.05.2004L 08.05.204GIS)
LDD
(ຕໍ່) 滚
சமயம் துளை பலகையில் ஒட் வெளியே இழுத்து வேண்டும். மந்திரட் என்பதை சபைே
பொழுது ஆள்கா உள்பக்கமாக வை
விழுந்துவிடாமல் பி
வெறும் பெட் வரவி
இந்தக் காட் சொருகு டிராயர் ை வேண்டும். இது சு சுமார் 18 செ.மீ. அ உயரமும் உள்ள பலகையில் செய்ய விதமான ஒரு பெட் வாயை மட்டும் அ ஒரு பக்க வாயின் டிராயர் தயாரிக்க ே பெட்டியில் சரளமாக கூடியதாக இருக் டிராயரும் பெட்டி ெ கனமே இருக்க வேை முன்பக்க பலகை இணைத்துவிட வே6
ஆனால், இந்த செய்ய வேண்டும். அ பின் குறுக்குச் சட்டம் இருக்க வேண்டும். அ துண்டுகளும் பின் வேண்டும். உள் வேண்டும் உள்ளே ஒ பெட்டியின் முன் பகு வைத்து டிராயரை உள்ளே உள்ள திறந்துகொண்டு கீழே டிராயர் காலியாக இ டிராயரைப் பெட்டியிலு பொருள் டிராயரில் வ வகைக்குப் பயன்பட பெட்டியைச் செய்ய புத்தியுள்ள ஒரு தம் சொன்னால் அவர் ெ இந்தப் பெட்டின பலவிதமான காட்சிகள் ஒரு சிறிய வெண்ணி வாங்க வேண்டும். இந்த சூட்சுமப் பெ குட்டியைப் போட்டு வைத்துவிட வேண்டு (தெ
இ $XX88 சிங்கம் :(மகம், பூரம்,
បj, கார்த்திகை முதற்கால்) தொழில்நிலை நன மை, பண வரவு, 83.3 காரியானுகூலம், குடும்ப சுகம், உத்தியோக உயர்ச்சி, புதிய பதவி ஏற்றல், மாணவர் கல்வியில் உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்,
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
இடபம் : (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை)
தொழில் மந்தம், பணச் செலவு வீண் விரயம், குடும்பக்
கலகம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விச் சிறப்பு பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம்:04
/
திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, அன்னியர் சகவாசம், உத்தியோக சிறப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
கர்க்கடகம் : (புனர்
Nபூசத்து நாலாங்கால், பூசம்,
ஆயிலியம்)
AN ID 5 朗 சீரிடத்துப் பின்னரை,
மிகுதி, பெரியோர் சகவாசம், குடும்ப மகிழ்ச்சி, பிள்ளைகளால் கவலை, உத்தியோக மேன்மை பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ் நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0
CID. 02-08, 2004
உத்தரத்து முதற்கால்) ( தொழில் கஷ்டம், விண் மனஸ்தாபம், பண வரவு தடை அன்னியர் உதவி உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மேன்மை, பரீட்சைகளில் வெற்றி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
கண்ணி (உத்தரத்துப் பின் முக்கால்,
அத்தம், சித்திரையின்
முன்னரை) ( தொழில் பலிதம், உயர்ந்த நிலை, அன்னியர்
நட்பு வீண் செலவு குடும்ப சுகம்,
உத்தியோக மாற்றம், மனமகிழ்ச்சி மாணவர்
 
 
 
 
 

LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLLLLS
so
இது சாதனை செய்யிற காலமோ என்னவோ எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே சாதனையாக் கிடக்கு, குறைந்த மெட்சுலேயே ஐந்நூறு விக்கட்டுக்களை விழுத்தின சாதனையை
ய அடைத்த பகுதி க்கொண்டு நோட்டை டும் கவனமாக எடுக்க முரளிதரன் நிகழ்த்தியிருக்கிறார். டெஸ்ட்
போட்டிகளிலேயே இதுவரை இல்லாத துடுபட்ட சாதனையாக 400 ஓட்டங்களை விளாசித்தள்ளி "' மற்ற துடுப்பாட்டக்காறர்களுக்கு வயித்தில 9. விரலை பெட்டியின் புளியைக் கரைச்சியிருக்கிறார் லாரா. கிரிக்கட் து, தடைப்பலகை கீழே வரலற்றிலேயே இதுதான் பெரிய சாதனை எங்க த்துக்கொள்ள வேண்டும். - நாட்டு அரசியலையும் சில சாதனைகள்
நிகழ்ந்திருக்கு இந்த மாதம் இருவத்திரண்டாம் திகதி பாராளுமன்றம் கூடியதெல்லே துவங்கின நேரத்தில இருந்து இரவு எட்டு மணிவரைக்கும்
நடந்தது. சபாநாயகர் ஆரெண்டத தெரிவுசெய்யிற சச்சரவு, முதலில நடந்த வாக்களிப்பில சியைச் செய்வதற்கு ஆளுங்க்ட்சியும் எதிர்க்கட்சிகளும் தலா நூற்றி பத்து ஒரு பெட்டி செய்ய எட்டு வாக்குகளை எடுத்திச்சினம் ஒரு வாக்கு ார் 28 செ.மீ நீளமும் செல்லுபடி இல்லாமப் போக்க மக்கள் போடுற கலமும், சுமார் 8 செ.மீ. வாக்குகளிலதான் நிராகரிப்பு வாக்குகளும் 1 செ.மீ. கனமுள்ள இருக்குதெண்டால் எம்பிமாரும் ஒழுங்கா - · ·A · A · வாக்களிக்கத் தெரியாமலே பார்ளிமெண்ட் பட வேண்டும். ತಿ: வருகினம் எண்டு நினைக்கேக்க சிரிப்புத்தான் தயாரித்து அதன் ஒரு - வருகுது. ஆரந்தப் போக்கிரி எம்பியெண்டு டைத்துவிட் வேண்டும். சட்டையைப் பிச்சுக் கேக்க வேணும் போல வழியே ஒரு சொருகு இருந்திக்க ஆரெண்டு கேக்கிறது. ද්% 16: ಕ್ಲಿಕ್ಸ್ಟಿಡ್ತ : செலுத்தவும் இழுக்கவும் இது " * வேண்டும். இந்த Tஎதிர்க்கட்சிக்காரர் வாக்குகளை ஒப்பினாக் சய்யப்பட்ட பலகையின் காட்டி வாக்களிப்பு செய்திச்சினமெண்டு டும் டிராயரை இழுக்க - ஆளுங்கட்சிக்காறர் கூச்சல் போட்டிச்சினம். பில் ஒரு வளையம் அது சரிதானுங்கோ. இரகசிய வாக்களிப்பு ண்டும். ಙ್ಗ-6 ஒப்பினக் ఉష్ణో
றகு வாககுப LJL 19,6 GT16) 6J டிராயரில் ஒரு : உட்காந்துகொண்டு பிரச்சினைப்பட்டிச்சினம். தாவது இந்த டிராயான இதைச் சொல்லவே நா கூசுதுங்கோ, இரண்டு துண்டுகளாக பார்ளிமெண்டிலையே உந்த மாதிரி அதே நேரத்தில் இரண்டு சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கு எண்டிட்டு னோக்கித் திறக்கவும் எழும்பி வருவமெண்டு யோசிக்கேக்கதானுங்கோ பக்கமாகத் திறக்கவும் அந்த ரெக்கோட் செய்தி அறிவிக்கப்பட்டிச்சுது ரு பொருளைப்பேட்டு: குதியை மேல் ಇಂತಹ ஃே செய்யய் வெளியே இழுத்தால் கோக பொருள் கதவைத் L இது. பதின்மூண்டாவது இறங்கிவிட வேண்டும். பார்ளிமெண்ட் உப்பிடி அமர்க்களமாக ருக்க வேண்டும். பிறகு இருக்குதெண்டு நின்ைச் (3ë ங்கோ, |ள் தள்ளினால் அந்தப் பார்ளிமெண்டுக்கு போக வேணுமெண்டு ஆர் துவிட வேண்டும். இந்த சொல்லேக்கேயே எனக்கு அவ்வளவா சரியெண்டு து ' படயில்லையுங்கோ எண்டாலும் கனநாளாயிட்டுது கூடிய ஒரு குடம் ஒருக்காப் போயிட்டு வருவமெண்டுதான் கைதேர்ந்த சூட்சும வந்தனானுங்கோ. நான் வந்த நேரமோ என்னமோ சுத் தொழிலாளியிடம் உப்பிடி எங்கட எம்பிமார் கதகளி ஆடுறங்கள். சய்து தருவார். இவங்கதான் எங்கட சனத்தின் பிரதிநிதிகளெண்டு ய வைத்துக்கொண்டு வெள்ளையும் சள்ளையும ஊருக்கதிரியிறங்கள் ள நடத்தலாம். இதற்கு எண்டு நினைக்தேக்க பொலிக்ஸின் சுயரூபம் மான முயல் குட்டியை தெரியுதுங்கே, அப்பதான் நினைச்சன் இந்த மாதிரி காட்சி தொடங்குமுன்
விளையாட்டுக்களை எங்கட மகா சனங்களும் நேரடியாக வந்து பாக்க வேணுமெண்டு. அப்பிடிப் டியில் அந்த முயல் பாத்தால்தான் க்ாறி மூஞ்சியில துப்புங்கள். மூடி ஸ்ருலின் மேல் அவ்வளவு அநாகரிகமாக நடக்கிறாங்கள்.
பெட்டியில் ஒன்றுமில்லை ாருக்குக் காண்பிக்கும்
பில் முயல் குட்டி ழைததல
ao g, sijörri CS5 ITT LQ26 iuad L 6 VAD 6oo <56
o psmoči Glamovouassusumb Gumu.
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
இந்த சைக்கிள் கேப்புக்குள் லொரி ஒட்டிச்சினம் எங்கட தமிழ் கூட்டுக்காறர். அதெப்படி எண்டு கேக்கிறியளோ?
எலக்ஷன் முடிஞ்சு அரசாங்கம் சபாநாயகரை தெரிவு செய்யிற தலையிடியிலயும் பெரும்பான்மை பலத்தைக் காட்ட வேணுமெண்ட டென்சனிலயும் நிக்கேக்க,
இடைக்கால தன்னாட்சி தொடர்பான பேச்சுவார்த்தையளுக்கான முன்னெடுப்பையும் காட்டாத அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிற நடவடிக்கையெண்டு எதிர்ப்பா வாக்களிக்கினமாம். இது எப்படி இருக்கெண்டால் ஆடறுக்க முதலில எதையோ விலை பேசினமாதிரியெல்லோ இருக்கு. கலியான வீட்டுக்கு வந்த மாதிரி வேட்டியும் சட்டையுமா புது மாப்பிளையஸ் மாதிரியெல்லோ வந்திருந்திச்சினம் மாற்றுத் துணிக்கு வழியில்லாம சனம் சாகுதுகள். இவையள் பட்டு வேட்டி கட்டிய் பகட்டுக் காட்டினம். இதுதான்ராப்பா இண்டைக்கு பொலிரிக்ஸ் எண்டாயிற்றுது, ஆரிட்டப் போய்ச் சொல்லியழ? எல்லாம் எங்கட தலையெழுத்து.
அட மறந்திட்டன் மூண்டாவது முறையா வாக்களிப்பு நடந்து ஆளுங்கட்சி தோத்திட்டுது எதிர்க்கட்சி நூற்றிப்பத்து வாக்குகளை எடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில தங்கட சபாநாயகரை தெரிவு செய்திட்டுது. மூண்டு முறை வாக்களிப்பு செய்தது இதுதான் முதல் முறை. எழுதி வையுங்கோ,
இவ்வளவு குழப்பங்களுக்குள்ளயும் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பாரெண்டு நம்பின ஒரே மனிசனான ஆறுமுகமானவர் ஒரு எபக்ட்டையும் காட்டாம வாயுக்க சுவிங்கத்தைப் போட்டுக்கொண்டு சபிக்கொண்டிருந்தார். ஆரையும் பாத்துச் சிரிக்க வேண்டி வரும் எண்டுதான் முன்கூட்டியே சுவிங்கத்தை சப்பிற ரிக்ஸைக் கையாண்டிருக்கிறார். என்னதான் இருந்தாலும் அமைச்சராக இருந்தாத்தான் சனத்துக்கு வேலை செய்ய ஏலுமெண்டு யோசிக்கிற மனிசன், இந்த முறை தன்ர கொள்கையை மாத்திப் போட்டாராக்கும். காலம் கிடக்குத்தானே வெயிற் என் சீ.
குருவானவையள் பொலிரிக்ஸ்க்குள்ள வந்தால் போலியா நடக்க வேணுமெல்லே. இவையள் என்ன செய்வினம் எண்டு நீண்டநாள் கணக்குப் போட்டு வச்சிருந்தவயளுக்கு முதலாவது பார்ளிமெண்ட் அமர்விலேயே ரிசல்ட் கிடைச்சிட்டுது.
உறுமிற கட்சிக்காறர் தாங்கள் யாருக்கும் ஆதரவளிக்கப் போறதில்லை எண்டு வந்திச்சினம். இவையள் வாக்குறுதியைக் காப்பாத்தியிருந்தா வாக்கு எப்பிடிக் கூடியிருக்கும். ஆளும் கட்சிக்கு மூண்டும், எதிர்க்கட்சிக்கு ஒண்டுமா வாக்கு விழுந்திடுக்கு, "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி" எண்ட பாட்டுத்தான் ஞாபகத்தில வருது,
முதல் வாக்களிப்பிலையே பெருந்தொகை வாக்குகளைப் பெற வேணுமெண்டால் என்ன சோக்கு மாக்குச் செய்ய வேணுமெண்டு எங்கட தமிழ்க் கூட்டுக்காறfட்ட கேட்டிருந்தாச் சொல்லியிருப்பினம். ஒ.ஒ.சொறிசொறி இவையள் வாறதுக்கே அவையள் தானே சோக்கு மாக்குச் செய்தவையள்.
O سرا து வரும்.)
-- I nr. 5 TO DE ܐ ܡܚܝ
மேடம் - சூரியன், புதன், இராகு, மிதுனம் - செவ்வாய், வெள்ளி, சனி, சிங்கம் - வியாழன், துலாம் - கேது, சந்திரன் தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தணு (மூலம், 奧0,翠一莎莎阿厚些娜强 முதற்கால்)
தொழில் நிலை உயர்ச்சி, பண வரவு குடும்ப மேன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, அன்னியர் நட்பு உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்,
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
மகரம் : (உத்தரா மத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை)
தொழில் கலக்கம், பண வரவு குன்றும் இனசன மேன்மை, குடும்ப நன்மை, உத்தியோக பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்.
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
துலாம் : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
தொழில் சிறப்பு பண வரவு, உயர்ந்த நிலை, வினர் கலகம், பெரியோர் பகை, தியோக சிரமம், மேலதிகாரிகள் உதவி, னவர் கல்வி குழப்பம், விவசாயிகள், போரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 01
விருச்சிகம் : (விசா கத்து நாலாங் கால் , அனுஷம், கேட்டை)
தொழிலில் மந்தம் பண வரவு குன்றும், உறவினரால் ல்லை, அன்னியர் நட்பு குடும்ப சுகம், தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் ல்லை, மாணவர் கல்வி மேன்மை, ாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் நன்மை, பண வரவு தடை மனக் கலக்கம், பெரியோர் உதவி உத்தியோக சிரமம், வீண் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், 3
அதிர்ஷ்ட நாள் வெள்ளி 滚※矮 அதிர்ஷ்ட இலக்கம் 03
மீனம் : (பூரட்டாதி நாலா ங்கால், உத்திரட்டாதி ரேவதி)
தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, பண வரவு மந்தம், கடன்
தொல் லை உத் தியோகக் கஷ்டம் , மேலதிகாரிகளினால் கஷ்டம், மாணவர் கல்விச் சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், : -
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
| алабѣлѣдѣsй алфял98шф ираобошлоятиф. மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம். மாந்திரிகத்தின் அரசர் ஜோதிட பக்குவ திலகம் டாக்டர் பி.கே சாமி ஐயா நடந்தது நடக்கப் பாவது நடக்க விருப்பது திட்டவட்டமான திகதி மணிக் கணக்குடன் தெரிந்துகொள்ள எேன்னைச் சந்திக்கவும்.
ஜோதிட தத்துவ ஞானி
Prof. Dr. P. K.SAMY (J.D.GAN), J.P.
162, Kotahena Street, Colombo - 13. T.P - 23424cm3、24ア○○1三。243113ア
இதுவரை உலகத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய கப்பல்கள் என்ற பெருமையை நான்கு கப்பல்கள் பெற்றுள்ளன. அவை உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் எலிஸபெத் 02, மெயின்டெய்ன் ஆப்தசி அடுத்ததாக குயின்ஸ்மேரி-2 என்பனவாகும். இவ்வாறு நான்கு கப்பல்கள் பிரமாண்டமான தயாரிப்புகளாக இருந்தபோதும், ஆரம்பித்த தன் பயணத்தை இடைநடுவில் முடித்து பனிமலையில் மோதி சுமார் 200 பிராயாணிகளைக் கடலுக்குப் பலிகொடுத்து கடலுக்குள்ளேயே சங்கமமாகிப்போன டைட்டானிக்தான் முதன் முதலில் கட்டப்பட்ட பெரிய உல்லாசப் பயணிகள் கப்பலாக இருந்தது. இனியும் எத்தனை கப்பல்கள் கட்டப்பட்டாலும் டைட்டானிக்கை நினைவுகூராமல் பேசமுடியாது எனினும் தற்போது குயீன்ஸ் மேரி - 2 பற்றிய பல விரிவான தகவல்கள் எமது வாசகர்களுக்காகத் தரப்பட்டுள்ளன. 11ஆம் பக்கம் வாருங்கள்
சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த திரு. திருமதி பாஸ்கரன் - சந்திரிக்கா தம்பதிகளின் செல்வப் புதல்வன் பவிந்த் 嫣 凰呜 பிறந்தநாளை 0.05.2004 9laig, Swiss Berlikon ag it, இடத்திலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். அன்புச் ளசெல்வம் பவிந்த்குட்டியை அன்பு அப்பா - அம்மா, அக்கா நர்மிதா, இலங்கையில் இருக்கும் அப்பப்பா - 9úLDI, 9iIII, DIVIDITADT, DIT INDT, disipi, சித்திமார் மற்றும் அத்தை மச்சாள் அக்கார், அண்ணார் அனைவரும் பல்கலைகளும் கற்று காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள் தகவல் ம. பாஸ்கர
ட்ெ
 

ബ *、 ஆர்ம்ச்சி செய்வதென்றால் அருட்கபட்சம் வேண்டும் கற்றுக்கமைய உலக நாடுகளுக்கு சென்று கைரேகைக் கலையை அக்குவேற
ബ
ஆராய்ந்த நிபுனத்துவம் பெற்ற ΕΤΕίοδος από சந்தியங்கள்
தப் பல பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்.
Tel: 2344832 GB35.3553Smr 35U6ör CM. AO J. P.
L0 00S M T 0 CC M T S u S S 0S Booking Time 4.00 p.m. To 7.00 p.m. Only
கிறிஸ்தவ சகோதரர்களின் நம்பிக்கைக்கும் அன்புக்குமுரிய பாப்பரசர் கடந்த ஈஸ்டர் திருநாளன்று ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவையும் வழிபாடுகளையும் கண்டும் கேட்டும் செல்ல வந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வத்திக்கானில் கூடிய காட்சி வத்திக்கானில் போப் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரின் நேரடியான சொற்பொழிவைக் கேட்டு நிம்மதி அடைவதை கிறிஸ்தவ சகோதரர்கள் மோட்சமாக நினைக்கிறார்கள்.
இங்கே ஒய்யாரமாகக் காய்ந்துகொண்டு நிற்கும் நம்மவர் எமது வாசகர்களுக்காகத் தருகின்ற தகவல் என்ன தெரியுமா? அவருக்குப்பின்னால் இருக்கின்ற நதியைத் தாண்டித் தெரிகின்ற முடி போன்ற கட்டடப்பகுதியும் பன்னிரண்டு கால்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Memiam dome இம் மையம் 2000ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. உலக rேeenwich நேரம் இங்கிருந்துதான் கணிக்கப்படுகிறது. இந்த Dome இலண்டனின் rேeenwich என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு காணப்படுகின்ற நதியின் பெயர் தேம்ஸ் நதி இது லண்டனை ஊடறுத்து மிக நீண்ட தூரம் செல்வதால் பல அழகான பாலங்களைக் கொண்டுள்ளது. லண்டன் பாலம் இங்குதான் உள்ளது. (இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் ATLETTE
அமெரிக்காவில் பலரை ஈர்க்கும் ஒரே இடம் நயாகரா நிர்வீழ்ச்சிதான். கவிப்பேரரசர் வைரமுத்து தனது கவிதையில் கூட "இது நீர்வீழ்ச்சி அல்ல, நீர் எழுச்சி" என்று வியந்து எழுதியிருந்தார். இப்போது நயாகராவின் கற்றாடலில் பனி உறைவு ஏற்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் வந்து போகும் பகுதியும் பனியில் முழ்யுள்ளதோடு அங்கு 140 அளவில் மெல்லிய பனிக்காற்றும் வீசுகிறதாம்
Go. O2-08, 2004