கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.05.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம் BIT 6/50D
sees | மே.09:15, 2004
ΟΠΤΙΟου
9 UI UITO ANGOITOUDOUIU

Page 2
&328388 "ஒரு மனிதன் |போகையில் கள்ளர்கையில் அக கர்த்தராகிய இயேசுவின் மறைவடக்கமான இரகசியமும் 2
எப்படி அநுபவிக்கலாம் என்பதை
பிறருக்குத் துன்பம் எதுவும் எள்ளளவும் ಇಂದ್ಲಿ & ကြီးချိုး எருசலேமை விட்டுப் 3 Tes
ಸ್ಧಿ iம் என்று மிகச் அப்போஸ்தலர் 15ஆம் சகோதரரே ஞாயிற்றுக்கிழை
இன்பம் என்று மிகத் தெளிவாக நொடியும் திஸ்துஇங்கவில்சந்திருகே"
கறது: ஆகையால் ஏற்ற காலத்திலே தேவன் உங்களை எனவே பகுத்தறிவு பெற்ற பண்புள்ள பலத்தகைக்குள் ஆங்கியிருங்கள்'பேதுரு56 அெ மனிதனாக இன்பத்தை இழிநிலைப்படுத்தது நடக்கும்போது நரம்ளிகோவை நோக்கிச்செல்லுகிே டையப் பெற்று அநுபவித்து தவறு அறிந்துகொள்ளுங்கள்:இங்ஐஆம் 縫 போது அவருடைய வாக்குத்தத்தத்தை அவர் நிறைே
ஆமேன் ខ័ណ្ណ
籌 சிவரு அ. அரசரெத்தினம், சேனையூர் -06.
ძიhodhi ფngin: 1, 6 ე. ქვემ
ĵLI ವ್ಹಿ {3LIÓ 9).6Í6T 6NG)J (3LIÓ பரமகு , பிடித்துள்ள Iவியக்க வைத்த கவிதைகள் ===..-.-... - حسجي
ད། նճղմ տո: ό
A . ܸܠ ԼՈ - "பூடடிய கதவுகள S) ՄեՃռից:5ն | திறக்கும் நேரம் காத்திருந்தோம் 356T6T (: எப்போ என்று மணிக்கணக்காய் கதிரை. ولا ، ಙ್ಕ್ತ್ಯ விடை கிடைக்கும் என்று இவம்ை டைககவலலை. தேர்தல் முடிந்த கையோ தோற்றுப் போனதால். - - - - ಥ್ರ" | "::" || :) : அடுத்த பொதுத் தேர்தலின் காரியாலயங்களை நாயைத் தவிர ಶ್ದಿ: போதுதான் நல்ல அடுத்த தேர்தல் வரை நன்றியுள்ளவர்கள் ca ଗୀ முகூாததமாம. | இவை திறக்கப்படமாட்டா எவரும் இல்லை. தருவி
தோன். | போலி வாக்குறுதிகளை S. ஜெகதீஸ்வரன், ண்டு. | நம்பி ಙ್ಕ್ಹಲ್ಲಿ நானாட டான கா ரமேஸ்
ག། எமதாழநத அனுதாபங்கள,
· ტბა - அ. சந்தியாகோ, - ஆரையம்பதி
85G0OTLq.. வோட்டோடு, * எதுவரைக்கும் வெற்றி பெற்றாலும் % வெற்றி எமக்கில்லை ҮQ22 AVP என் செய்வது, மூக்கணாங் கயிறு \ޝހަޗަ • அடுத்த நாடாளுமன்ற வேறொருவர் கையில் *公 (VS தேர்தல் வரைக்குழ 3. வீட்டுக்கு வீடு சென்று حثر A காத்திருக்கத்தான் S5 வீட்டுக்குப் போடச் சொன்னோம் “இ ចាំ GG வேண்டும். S வீட்டை விட்டுப் போய் விட்டார்கள் துதான ஐயா அப்போதுதான் S வெற்றி பெற்றதும் உங்களுக்குத்தான் அரசியலா? வருவாா. முதலில் வேலை என்று சொன்னவர்கள். - மு. நிரோஜினி, 9 嘉 விதியை நொந்து வீதியிலே மண்டூர் - 02.
க்கிக் கொண் கின்றோம். கள்ள வாக்குப் போட்டு குந்திக் கொண்டு "வேல், கள்வனை வெல்ல வைத்தோம் ருெfயாமல் சிந்ை
அரசினர் வைத்தியசாலை, அதுவரைக்கும். D360) மட்டக்களப்பு அனைவரும் உள்ளே. . BUTiGer! சீரழி இருந்தோம்! ଔର தலைவர் வென்று. வாக்குறுதிகளை நப கuபததால கலககம! தலைநகள் போய்விட்டார். வழங்குவதில்தான் (6JTL
- - நாயோடு சேர்ந்து வள்ளல்கள் ஆ ਛਜ காவல் காக்க. மறப்பதில் இவர்கள் òn
- நம்மையும் வைத்துவிட்டார். ଭାଇ)ର ରାr&ଣୀ ଗୋly கணமூடிததனமாக கலங்கச் செய்துவிட்டனவோ? தெரியாமல் போனதோ நப
S.M. காளீஸ் கண்ணகியூரான், - ச. இரமேஷ்குமாரி, சிவன் கோவில் இரா. இராஜமோகன், நு/ டெஸ்போட் தவி, வல்வெட்டித்துறை காரைதீவு - 08, நானுஒயா ஆன
- - - - - - - - » mw wwwwwurmururura www. ', ? fyr')
""""""""""""""""": Sumarañ EFTEUnG
纂 贊 纂 AqA LL M LL LLLLL LLLLLLL MM MM M MM ML LLTTL AAL AAA AA LL L L S
ب. م.......... به ۱۳ utilia | 666.25 ཅ་ . அன்பின் தினமுரசு
தின gruరా• c உன் வருகை Wy என் பொழுது வம் ஒருமுறைந்து & ே வாடிக் கிடந்த நெஞ்சை ಇಂತ್ಲಿ யரம் கண்டு வசப்படுத்திக் கொண்டாயே! நான் ::
క్స్టి வாராவாரம் வரும் இந்தத்
தினமுரசை நான் வாரந் தோறும் ழ் ரசிப்பேன். வாரத்தில் என்னை ஒரு தடவை நினைப்பேன். ஆனால் உன்னை ஏழு நாட்களும்
அகற்றி உன் பக்கம் தலை சாய்க்க வைத்தாயே!
o: 数 நினைப்பேன். இன்னும் இது வந்து அதிகமான விடயங்கள் மென்மேலும் உயர என் மனமார்ந்த தந்து அதிசயிக்க வைத்தாயே! 器 வாழ்த்துக்கள்.
S SSSSSSS SSSS ། இங்ங்ணம் மொத்தத்தில் படித்துப் பாதுகாக்க நிஷா G36AG0ÖTLQ ULI பொக்கிஷம் தான்; - குறுக்கெழுத்துப்
C: மூளைக்கு வேலை தருகிறது. அன்புசால் ஆசிரியர் அவர்கட்கு, வண்ணத்தமிழ் வை
நலம் நலமே மலர்க! ஐயா எங்களைப் போன்ற இளம் படைப்புகளுக்கு களமமைத்து எமது ஆற்றலை வெளிக்செ தாங்கள் பின்வாங்கியதில்லை!! f. nr i Lamia Irvir r art-ra மிழ் பேசும் உள்ளங்களுக்கெல்லாம் நல்ல பல்சு பங்குபறறுவாகள"எனபது எனது கருதது. gpg CU೮೦
உன் UG0af ཀླུ་ ಫ್ಲಿ வாரந்தோறும் வழங்கி விருந்து படைக்கின்ற தினமுரச வாழ்த்துக்கள் ஆதரவு நல்குவோம். நன்றியுடையோயிருப்போம்! தங்க - கலைப்பூங்கா. கே. எல். ஹில்மி, தொடர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!
சாய்ந்தமருது - 13.
2 தினர்
கொஞ்சம் இலகுவாக்கினால் என் போன்ற 'வாசக நெஞ்சங்களும், பாடசாலை மாணவர்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்லாஹற்வின் பாதையில்
g556 unri
எருசலேமிலிருந்து எரிகோ pக்கையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதும் வச gris, 10. வாய்ப்புக்களைக் கொடுப்பதும் அல்லாஹ்வின் புறத்திலிருந் கதைகளில் ஒரு jQಆಯ್ಲೆಹಿಡ್ತು. உள்ளே மறைந்திருக்கும் எருசலேம் நீங்கள் செலவைச் சுருக்கிக்கொள்வதால் வசதி உண்டா எரிகோ இது யோசுவாவினாலே போவதும் இல்லை. தாராளமாகச் செலவுசெய்வதால் நெருக்க : தேவ శిల్ప్స్ 、 கதே என்று காததா சொல்லுகிறா அல்லாஹ்வின் பாதையில் செ
i:ಶ್ಚಿ: சாத்தான கையில் அகப்படுவாய அதற்குரிய பலன் கிடைத்துவிடுகிறது
:ಸ್ಥ್ಯ திருவருளால் நான் உங் :ಸ್ಥ್ಯ-೧ೇಟ್ಲಿ:ಧ್ವಿಟ್ಲೀ-ಡ್ಲೌ ಹಿÇíg à¤:H: ாது மனத் திருப்தியுடனும் "சிதவிகளால் ஒவ்வொரு தருகிறார்.அவருக்குநான் இவ்வுலகிலேயே அதற்குரிய பு
சீக்கிரமாகத் தருவேன் மறுவுலகிலே அவருக்குரிய சேமிப்பைத் தயார் 12யாததும் படிககு அவருடைய செய்து வைத்திருப்பேன் SSS::::::::::: ருடையவர்த்தைக்கு விரோதமாக எவர் மகிழ்ச்சியுடன் கொடுக்கவில்லையோ அவரிலிருந்து நா: ாம் நீங்கள் அமர்ந்திருந்து நானே கொடுத்தவற்றைப் பலவந்தமாகப் பறித்துக்கொள்வேன் எவர் அதைச் அவரை நோக்கிநாம் காத்திருக்கும் சகித்துக்கொள்வாரோ அவருக்கு எனது ரஹ்மத் எனும் அருளை வற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்.
வாஜிபாக்கி வைப்பேன் ళ భ ம் அல்கள் ஆன் fi é156stå til, இராஜவல்ல ஆதாரம் அல்குர்ஆன் எம்.சி. கலீல், கல்முனை-05
ங்கள்
selling sung gale 56
。、父・ |...)
ல்தான் இ %హా| 5mrGoog. Ug. 2. Yg 7 மாணவர்கள் எதிர் தமர் (எண்ணத்தில் தோன்றும் கவிதிை நோக்கும் பிரச்சினை
zSYS0eeeeS0SeeSeSeSeSeSeSeSTkeTSLTSyS0SeTOSc0STkySyTS0SySyS 802 است.
களை வர்த்தைகளின் எண்ணிக்கை al SX y o pe அதிகமில்லாமல், தபாலட்டையில் | அ DIT- வாழ்க்கையில் ● போக் மட்டும் பதிவு செய்து அனுப்பி அதி முக்கிய பங்காற்றுகிறது வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய தனியார் போக்குவரத் து
கவிதைப் போட்டி இஸ். 56 களும பணியாற்றுகின்றன. ) தினமுரசு வாரமலர், திபெஇல-1772, ஊழியர்கள், மாணவர்கள் அனேகமான
வர்கள் அரச போக்குவரத்து வாகனங் களை நம்பியே மாதாந்தப் பருவச் Y SSSSSSS S S SL S க்களைப் பெற்றுத் தமது பயணத் D LIMO6OL 5|OL کیوی தத் தொடர்கிறார்கள். ஆனால், அரச
கும் பெண்ணை 389
நம்பு தயைக் கெடுக்கும் வ நம்பு - எம்மை
போக்குவரத்து வாகனங்கள் ஒழுங்கான
வாக்களித்தோம் முறையில் தங்கள் கடமையைச் நம்பி நாம் காரியாலயம் | செய்கின்றனவா என்பதில் ஐயம் நிலவு : |கிறது. இதில் இலங்கை போக்குவரத்து
தம்பியின் பணிப்புரைக்கு
க்கும் யுத்தத்தை 3 |ண்டுமானாலும் |சபையிடமிருந்து மாதாந்தப் பருவச கேஃடுச் உதவ நாம் தயாரில்லை|சீட்டினைப் பெறும் தாணி lg u J 19 ೨ಥ್ಥ என்பதுவோ? மாணவர்கள், உயர் கல்வி கற்பதற்காக புேக் தனித்துவமாய் உதவி செய்தால் |தம்பிலுவில் மத்திய மகா வித்தியால காரர்களை தம்பிமாரே த்திற்குச் சென்று கல்வி கற் )பிவிடாதே. தலைபோகும் ༧་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ வருகின்றார்கள். இ.போ.ச. சேவை சசிதா ' | யானது தற்போது ஒழுங்கீனமாக ாகேந்திரன் மஞ்சுகனேஸ், ர்களின் ல்வி நாகேநதரன, தோணிக்கல், வளளதால மாணவாகளlன கல ரையம்பதி - 03 * வவுனியா I கற்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்படு - ཟང་ཟང་ཟང་ཟང་ཟང་ཟང་ཟང་ཟང་ கின்றன. காலையில் மு.ப. 7.00 மணிக்கு || Gganrif gamma வருகின்ற பேருந்து
சில வேளைகளில் வருவதில்லை. அதே
اگ:قاyريل WY *سا س ته سا س سم سا س سا س =
போன்று பாடசாலை முடிவடையும நேரம் با اهتمام آن
5 தளர்வடையா (pਲ! பி.ப. 2.00 மணிக்கு பேருந்தின் சேவையே உனது புதிய நண்பன் I இல்லை. இதனைப் பற்றிய அனைத்து என்று அறிமுகமாகிய | விடயங்களையும் இ.போ. சபைக்கு பல நான் உன்னை தடவைகள் அறிவித்தும் அதற்கு பாராட்ட அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்க விரும்புகிறேன். வில்லை. ஆகவே, இதற்குரிய அதிகாரி
கள் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சி முரசே உன்சேவை யைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு இப்புதிய ஆண்டில் நல்லொரு தீர்வைப் பெற்றுத் தருமாறு
இருந்து |கேட்டுக்கொள்கிறேன். சம்பந்தப்பட்ட இன்னும் செழிப்பாய் |அதிகாரிகள் மேற்படி விடயத்தில் கவன ఏప్రిల్లి மெடுப்பார்கள் என நம்புகிறேன்.
நீ தொடர்ந்தும் 3:8: இப்படிக்கு தளர்வடையாது புதிய பீ. சாருஹாந், புதிய தாண்டியடி. 9 Döble660)6ITF
சுமந்து என்ன்னப் போல்
மடல்கள் மற்றும் வாசகர்களைக் கவர ஆக்கங்கள்-உட்பட சகல வேண்டும் எனவும் கூறி தொடர்புகளுக்கும்: ாக்கம் உரித்தாகுக! வையகமெங்கும் திண்டு đi 6)|I|J|09)] எழுத்தாளர்களின் உனசேவை பரவ தினமுர ಉ೩] ாணர்வதில் என்றுமே வேண்டும் தபெஇல: -1772,கொடும்பு.
என வாழ்த்துகிறேன். தொலைபேசி: 4514282
வை அம்சங்களை க்கு நாம் என்றுமே நன்றி ள் பணி என்றென்றும் உனது புதிய
500TLIGOT, நன்றியுடன் கே. மேகசுதன், யாழமீர்மர்ஆன் திருக்கோவில்- 02.
தொலை நகல் (Fax); 4513266 H-GuDni: (E-mail): amurasu0sltnet.lk 1
泗 3D 09-15, 2004

Page 3
"அரசாங்கத்துக்கும் புலிகளுக்கு மிடையிலான பேச்சுவார்த்தை இடை நிறுத்தப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. மீண்டும் இப்பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பதற்குப் பல தடைகளும் இடையூறுகளும் இருக்கின்றன. இருந்தும் இரு தரப்பினரும் பரஸ்பரம் நம்பிக்கை வைத்து விட்டுக்கொடுப்புடனும் நெகிழ்ச்சித் தன்மையுடனும் பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியை திருமதி பெர்னாண்டோ குறிப்பிட்டார். புலிகள், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகத் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை ஏற்றுக் கொண்டு பேச வேண்டுமென்றும் கோருகிறார்களே, இது குறித்து உங்கள் அபிப்பிராயமென்ன? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு சொன்னார்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளையும், இரண்டாயிரமாம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன் வைத்த தீர்வுப் பொதியையும் 9, 19, LjU60) LLUIT 5 i கொண்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாமென்று தேர்தலுக்கு முன்னரேயே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கூறிவிட்டார். எனவே, இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனை குறித்தும் இரு தரப்பும் விசுவாசமாகக் கலந்து பேசி முடிவுகளை
மீள ஆரம்பிக்க புதி
எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார். புலிகள் தம்மை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு தம்முடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் கோருகிறார்களே. ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, இனப் နှီးနှီးမြုံ சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும், இனக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதே, இந்த முரண்பாடு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இடைஞ்சலாக இருக்காதா? என்று கேட்டபோது இதுவொரு பாரிய பிரச்சினையே அல்ல. யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துதல் அல்லது யுத்த நிறுத்த மீறல்களைத் தவிர்த்தல் போன்ற யுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் புலிகளோடு மட்டும்தான் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில், யுத்தம் அரச படைகளுக்கும் புலிகளின் படையணிகளுக்குமிடையே மட்டுமே நடைபெற்றது. நடைபெறவும் கூடும். ஆனால், இனப் பிரச்சினைத் தீர்வு என்ற விடயம் வரும்போது, முஸ்லிம்களுடனும் வடக்கு - கிழக்குக்கு வெளியே வாழும் மலையகத் தமிழ் மக்களுடனும் பேசித்தானாக வேண்டும். ஏனெனில், வடக்கு - கிழக்கில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை நிலத் தொடர்பற்ற தன்னாட்சி அலகையோ அல்லது உள்ளகச் சுயாதிக்க அலகையோ அவர்களுக்கு வழங்குவது பற்றி யோசிக்கலாம். ஆனால், வடக்கு - கிழக்குக்கு
வெளியே மலையகத்தில் செறிந்து வாழும்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பெல்ஜியத்தில்
Gall gri:Geiri:Gith gwlâfîns, Gigfrica
இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாகப் பல சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியுள்ளது. எனவே, பேச்சு வார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க முடியாது. சொற்ப காலம் செல்லும், ஆனால், ஜூன் மாதப் பிற்பகுதியில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கூடிய சாத்தியம் தென்படுகிறது என்று கொழும்பிலுள்ள நோர்வே தூதரகப் பேச்சாளரொருவர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் தலைமையில் இலங்கை வந்த நோர்வே குழு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், புலிகளின் அரசியல்
இருப்பதைப் Lே பிரதேசங்களுக்கு சிறுபான்மைக் குழு பகிர்வு வழங்குவது ! அப்போதுதான் அண்ெ நடைபெற்ற இன ரீதி சம்பவங்களைத் தெ
குறிப்பிட்டார்.
ஆனால், இன்று எழுந்துள்ளது. ே
ஸ்கன்டினேவிய ந போன்ற ஆசிய நாடு கண்காணிப்பு மற்றும் விடயத்தில் சம்பந்த கோரிக்கை வலுவாக காந்தியின் கொலை பிரச்சினை தெ நிலைப்பாட்டில் ஏற்ப தனது பிராந்திய ந அக்கறை, ஐக்கிய ே சுதந்திரக் கட்சி இந்தியாவுடன் நட் தன்மை, உத்தேச கூட்டுப் பாதுகாப்பு இயற்கையாகவே குரியவையெனப் பு இந்த நிலையில் நம்பிக்கையூட்டி, வார்த்தை மேசைக்குச் புதிய உத்திகளைய மேற்கொண்டுதான குறிப்பிட்டார்.
வெளிவிவகார கதிர்காமர் அண்ை மேற்கொண்ட விஜய ஏகப் பிரதிநிதிகளெனக் முன்நிபந்தனைகளை
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் பேச்சுவார்த்தைக்கு
கதிர்காமரும் பங்குபற்றினார்.
இலங்கையிலுள்ள 32 இலட்சம் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகத் தம்மை ஏற்றுக்கொண்டு சுயாட்சி குறித்த தமது யோசனைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று புலிகள் நோர்வே தூதுக்குழுவிடம் வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பேச்சுவார்த்தையின்போது நோர்வேயின் அனுசரணையாளரென்ற பாத்திரம் மட்டுப்படுத்தப்படலாமென்றும் இந்தியாவின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படுமென்றும் அரசாங்கப் பேச்சாளரொருவர் கூறினார்.
இருப்பதாகவும் கூ கேட்டபோது,
புலிகளின் ஏ
முன்னாள் இந்து தி. மகேஸ்வரன் எதி பாராளுமன்றம் கூடும் மூலக் கேள்விகள் முன்னறிவித்தல் ெ பாராளுமன்ற அலு
தெரிவித்தன. குறிப்
எனினும் பேர் நிறுத்தச் செயற்பாடுகளும் பொருள் : யுதத நிறுத்தக் கண்காணிப்பு வேலைகளும் வளர்க்கிறாரென்றும் பாதிக்கப்படமாட்டாதென்றும் அவர் கூறினார்.
துறையினர் மற்றும் கடந்த அரசு காலத்தில் பேச்சுகளை ஆரம்பிப்பதற்குக் கூட்டான "*" பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய அணுகுமுறையொன்று கையாளப்படு இந்த நாய்களைப் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருடன் மென்றம் வெளி நிர்ப்பந்தங்கள் செலவை அரச விரிவாக நிலைமைகளை ஆராய்ந்தது. ஏற்கப்படமாட்டாதென்றும் அவர் மேலும் கொண்டிருக்கிறதெ ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பின்போது சொன்னார். O கேட்கப்பட்டிருக்கிறது
தமிழகத்திலுள்ள தற்காலிக முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளை விரைவாக இலங்கைக்குக் கூட்டிவர, இலங்கை அரசாங்கம் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானி கராலயத்துடன் இணைந்து விசேட திட்டமொன்றினை மேற்கொள்ள வேண்டுமென்று அகதிகள் புனர்வாழ்வோடு சம்பந்தப்பிட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தமிழகத்தில் சுமார் அறுபதாயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் கணிசமானோர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தங்கியுள்ளனர்.
இவர்களை வடக்கு - கிழக்குக்கு அழைத்து
கந்தப்பொலவில் சிறு பொறி பெரு நெருப்பாக மாறியது
கந்தப்பொலவில் இரு தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் இது குறித்து நீதியான விசாரணை கோரியும் மலையகமெங்கும் கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற அடையாள வேலை நிறுத்தத்தில் சுமார் ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பங்குபற்றினர். நுவரெலியா, ஹற்றன், கண்டி, இரத்தினபுரி, பதுளை, கேகாலை உட்பட மலையகமெங்கும் நடத்தப்பட்ட இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் எவ்வித கட்சி, தொழிற்சங்க வேறுபாடுகளுமின்றி அனைத்து
CID. 09-15, 2004
தமிழக அகதிகளுக்கு
வருவதற்கு முன்னதாகப் U6) நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. யுத்த காலத்தில் அவர்கள் கைவிட்டுச் சென்ற வீடுகள் புனரமைக்கப்பட வேண்டும். உரியவர்களுக்கே வீடுகள் கையளிக்கப்பட வேண்டும். வாழ்நிலம், வயல் நிலப் பகுதிகளிலிருந்து கணிணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். இவர்கள்
வாழ்க்கையைக் கொண்டுநடத்தவும் தொழில்
புரியவும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். நாட்டுக்கு வெளியே 1,40,000 அகதிகள் வாழ்வதாகவும்
篮 圈
பிக்குகளின் கட்சி ஜாதிக ஹெல : திட்டங்களின்படி பாராளுமன்றத் தேர் முடியும். இக் கட்சியி
பிக்குகள் அல்லாத பு ஏதுவாக இக் கட்சிய திருத்துவது பற்றிக்
திலக் கருணாரத்ன தற்போதைய பாராளு வகிக்கும் ஒன்பது பிக் பதவி வகிப்பார்களெ
உள்நாட்டில் இடம்பெயர்ந்து நான்கு பதிலாகப் பொதும
இலட்சம் மக்கள் வாழ்வதாகவும் அந்த
அதிகாரி கூறினார்.
அமைப்புகளும் கலந்துகொண்டன. பல மாவட்டங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துகள் இடம்பெறவில்லை. அரச அலுவலகங்களும் தனியார் அலுவலகங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. கறுப்புக் கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தன. கண்மூடித்தமனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வெகுஜன அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் ஜனாதிபதி, பிரதமரை உடனடியாக கந்தப்பொலவுக்கு அனுப்பி நிவாரண மற்றும் சமாதான
மாட்டார்களென்றும் குறிப்பிட்டார்.
நடவடிக்கைகளை பணித்திருந்தார். சம் சேர்ந்த | அதிகாரியொருவ செய்யப்பட்டிருந்: சாரதிகளுக்கிடையே 6 கைகலப்பும் பாரிய மூண்டதற்குக் கா கண்டுபிடிக்க இர: அழைக்கப்பட்டுள்ள6 நடத்தப்படுமென்று யளித்துள்ளார்.
6}፱፱
தினரு
 
 
 
 
 
 

ான்று பாரம்பரிய
கொள்கையை முற்றுமுழுதாக முன்னர்
வெளியே வாழும் நிராகரித்தவர் லகூழ்மன் கதிர்காமர். அவர் க்களுக்கும் அதிகாரப் புலிகளை ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டு, பற்றி ஆராய வேண்டும். அவ்வாறானதொரு கருத்தை இந்தியாவில் மையில் கந்தப்பொலவில் வைத்துத் தெரிவித்திருப்பாரென்று நான்
நம்பவில்லை. பேச்சுவார்த்தையில் புலிகளே பிரதான பங்காளிக் கட்சியென்று அவர் கூறியுள்ளார். அது தவறென்று நான் நினைக்கவில்லை. புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவரச் சில விட்டுக்கொடுப்புகள் அரச தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது எனது
யான மோதல் போன்ற பிர்க்க முடியும் என்று
ஒரு புதிய சூழ்நிலை நார்வே உள்ளிட்ட ாடுகளோடு இந்தியா களும் யுத்த நிறுத்தக் இனப் பிரச்சினைத் தீர்வு நப்பட வேண்டுமென்ற எழுந்துள்ளது. ராஜிவ் யையடுத்து இலங்கைப் ாடர்பான இந்திய ட்ட மாற்றம், இந்தியா லனில் கொண்டுள்ள தசியக் கட்சியை விட, புலிகள் இயக்கத்துக்குள் எழுந்த கருணா பாரம்பரியமாகவே பிரபா பூசல் இப்போது ஒருவரையொருவர் புறவைப் பேணிவந்த கொன்றொழிக்கும் மோதலாக் மாறிவிட்டதெனப் இலங்கை இந்தியக் பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவில் ஏழு ஒப்பந்தம் போன்றவை வன்னிப் புலிகள் அவர்களது தளப் பிரதேசத்தில் பிரச்சினைக் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து லிகள் கருதுகின்றனர். மட்டக்களப்பிலும் கொழும்பிலும் பல கொலைச் புலிகளுக்கு மேலும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த அவர்களைப் பேச்சு ஏப்ரல் ஒன்பதாம் திகதி வன்னிப் புலிகள் 5 கொண்டுவருவதற்குப் ஊடறுத்து நடத்திய தாக்குதலின்போது பும் முயற்சிகளையும் கருணாவின் அணியைச் சேர்ந்த 15 பேர் ாகவேண்டும் என்று கொல்லப்பட்டனரென்றும் 90 பேர் பிரபா அணிப் புலிகளால் பிடிக்கப்பட்டு வண்ணிக்கு அமைச்சர் லகூழ்மன் விசாரணைக்காகக் கொண்டு செல்லப் மயில் இந்தியாவுக்கு பட்டனரென்றும் அப்போது தகவல்கள் த்தின்போது, புலிகளை வெளிவந்தன. மட்டக்களப்பு, ஐந்தாம் கட்டைச் கூறியதாகவும் புலிகள் சந்தைப் பகுதியில் ஆரையம்பதியைச் சேர்ந்த முன் வ்ைக்க்ாமல் பி ஜீவரட்ணம் என்ப்வர் கடந்த இரண்டாம் வரக்கூடிய சூழல் திகதி கடத்தப்பட்டுச் சுட்டுக் றியுள்ளாரே என்று கொல்லப்பட்டுள்ளார். இவர் சிங்களப் பெண்ணை
பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான
coil
இலங்கைக்கும் . இந்தியாவுக்கு மிடையிலான உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மின்சக்தி, எரிசக்தி, போக்குவரத்து, கணனி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்புகளும் இணங்கியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இந்திய வெளிவிவகார அமைச்சர் யஸ்வந் சின்ஹாவைப் புதுடில்லியில் சந்தித்துப் பேசியபோது, இந்த இணக்கம் காணப்பட்டது. இலங்கையின்
கலாசார அமைச்சர் ர்வரும் 18ஆம் திகதி போது இருநூறு வாய் ளை எழுப்புவதற்கு காடுத்துள்ளாரென்று வலக வட்டாரங்கள் பிட்ட அரசியல்வாதி பளவு நாயகளை இந்த நாய்களை வு செலவாகிறதென்றும் பராமரிப்பதற்கான ாங்கமா ஏற்றுக் ன்றும் ஒரு கேள்வி
O
::Eritrengnir அரசு தீவிர முயற்சி
கருத்து, இனப் பிரச்சினைத் தீர்வுக்கான
Li ifitarji D
முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள அதேவேளை, வடக்கு - புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென்று தெரிவித்திருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். புலிகளின் முற்றுமுழுதான பங்களிப்புடனேயே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
கிழக்கின்
அத்துடன் இதற்கான உதவிகளை இந்தியா
உட்பட பல சர்வதேச நாடுகளிடம் புதிய அரசு கோரியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் அவர் சொன்னார்
கல்லடியில் கத்தி வெட்டுக்கு
இலக்கானவர் குமரப்பாவின் சகோதரி
மணமுடித்தவராவார். இதற்கு முன்னர் கிரானிலும் பல இடங்களிலும் பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, கல்லடியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணிபுரியும் படவரைஞர் ஒருவரும் அவரது மனைவியும் கடத்திச் செல்லப்பட்டுக் கத்தியால் வெட்டிக் குதறப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். கத்தி வெட்டுக்கு இலக்கான பெண்மணி முன்னாள்
புலி இயக்க முக்கியஸ்தரும் மட்டக்களப்பில்
புலி இயக்கத் தளபதியாக ஒரு கட்டத்தில் பணி புரிந்தவருமான குமரப்பாவின் சகோதரியென இனங்காணப்பட்டுள்ளார். லலித் அதுலத் முதலி
தேசிய பந்தோபஸ் து அமைச்சராக
இருந்தபோது, இலங்கைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது புலி முக்கியஸ்தர்களில் குமரப்பாவும் ஒருவராவார். இந்த ஒன்பது பேரும் கொழும்பில் தடுத்து
r
வைக்கப்பட்டிருந்தபோது சயனைட் அருந்தி
இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ,
LITjETI
சமாதான முன்னெடுப்புகள் குறித்து கதிர்காமர் இந்தியத் தரப்புக்கு எடுத்து விளக்கினார். விரைவில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்த இந்தியா, ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகம், பன்முகத்தன்மை, மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து உள்நாட்டு அரசியல் வழிமுறையூடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் தெரிவித்தது.
அதிக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது புலிகள் இயக்கமே
இலங்கையின் சமாதான முன்முயற்சி இறுதியில் பலனளிக்குமா அல்லது புலிகள் ( இயக்கம் தன்னைச் சீர்திருத்திக்கொள்ளுமா யென வர்ணிக்கப்படும் என்பது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற உறுமயவின் , ծլ է முடியாதென்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிக்குகள் மட்டுமே பயங்கரவாதம் பற்றிய தனது அறிக்கையிலேயே நல்களில் போட்டியிட அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது. புலிகள் ன் வேட்பாளர்களாகப் இயக்கம் சொல்லிலும் செயலிலும் ககளும போட்டியிட பயங்கரவாதத்தைத் திட்டவட்டமாகக் iன் այսկ விதியைத் கண்டிக்காதவரை அமெரிக்காவின் வெளிநாட்டுப் கட்சித் தலைவரான பயங்கரவாத இயக்கப் பட்டியலில் புலிகளின் ஆராயநது வருகிறார். பெயர் தொடர்ந்தும் இருக்கும். புலி இயக்கம் நமன்றத்தில் அங்கம் தொடர்ந்தும் ஆயுதக் கட்த்தலில் ஈடுபடுகிறது. குகளும் தொடர்ந்தும் சிறுவர்களைத் தனது படையணிகளில் சேர்ப்பது *றும் இவர்களுக்குப் உட்பட வலுக்கட்டாயமாக ஆட்களைத் தனது $கள் நியமிக்கப்பட போருக்குத் திரட்டுகிறது. எனவே, புலி திலக் கருணாரத்ன L
nä Töpl) |
TÍLI?
புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களில்
மேற்கொள்ளுமாறு கிட்டத்தட்ட 42 சதவீதமானவை ந்தப்பட்ட பகுதியைச் இராணுவத்துக்குச் சொந்தமானவையென்று
inşL பொலிஸ் 'தெற்காசியாவின் சர்வதேசப் பங்குதாரர் என்ற நம் இடமாற்றம் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளரான டாக்டர் ார். இரு இன ஜேம்ஸ் அற்புதராஜா தெரிவித்தார். சிறு ற்பட்ட வாக்குவாதமும் ஆயுதங்களும்,மென்ரக யுத்தக் கருவிகளும்
என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இத் தகவலைத் தெரிவித்தார். புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களில் பெரும்பாலானவை ஒன்றில்,
இனவெறி நெருப்பாக 1ணமானவர்களைக் சியப் பொலிஸார் ர், நீதி விசாரணை
ஜனாதிபதி உறுதி இராணுவத்தின் வசமிருந்து கடத்தி வரப்ட்ட்வை அல்லது ஆயுதப் படையினர் மீது நடத்தப்பட்ட
- அமெரிக்கா
இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்க முடியாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகள் தமது நீண்டகால நோக்கான தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, இலங்கையின் சமஷ்டி அமைப்புக்குள் உள்ளக சுயாட்சி அமைக்கும் கருத்தை அண்மையில் ஏற்றுக்கொண்டனர். இருந்தும் புலிகள் இயக்கமே உலகின் மிக மோசமான பயங்கரவாத இயக்கமென்பதை அதன் வரலாறு காட்டுகிறது. தற்கொலை அங்கிகளைப் பயன்படுத்துவதில் அதுவே முன்னோடியாகத் திகழ்ந்தது. எந்தவொரு பயங்கரவாத இயக்கத்திலும் பார்க்க மிகக் கூடுதலான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது புலிகள் இயக்கமேயென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
SLLSL LLSL L L L L L L L L L L LSLSL LSL LSL LSLSL LSL LSL LSLSL LSLSLL LLLL S
===== இராணுவத்தின் ஆதங்கரையே
6572567ří ATLIGziu Gajetika Tiñ
தாக்குதல்களின்போது கைப்பற்றப்பட்டவை யென்று அவர் கூறினார். சில வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்க நாடொன்றிலிருந்து கப்பல் மூலம் இலங்கை இராணுவத்துக்கெனக் கொண்டுவரப்பட்ட கனரக ஆயுதங்களைப் புலிகள் நடுக்கடலில் வைத்துக் கடத்திச் சென்றதை அவர் ஞாபகமூட்டினார். பாதாள உலகக் கோஷ்டியினராலும் ஏனைய சமூக விரோத சக்திகளாலும் சுமார் பதினையாயிரம் சிறு ஆயுதங்கள் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தில் இன்று கொலை, கொள்ளை, வன்செயல்கள் மலிந்திருப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் சொன்னார்.
3.

Page 4
ர்வே மீண்டும் வந்துள்ளது உண்மையில்
வரவழைக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாகப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக -
சமா தானம் சரியாகச் சொல்லப்போனால் ஏற்பாட்டாள ராகப் பணியாற்ற * # AA அரசாங்க காலத்தின் இறுதிக் கட்டங்களில் ஜனாதிபதியின் & FIgb தியமாகுமா? :: நீ இடையில் ళ్ల ※帧 ( ஏற்பட்ட பிணக்கின் காரணமாகத் தனது மத்தியஸ்த அனபுளள உங்களுககு அல்லது ஏற்பாட்டாளர் கடமையில் இருந்து தற்காலிகமாக ( வணக்கம், ঠু မျိုးမိုးမှူးနီ స్ట్రో அரசாங்கத் ச்சுவார்க்கைை தரபபல பொறுபடி நறபது எனபது தொடாபான வந்து தெளிவின்மையாலேயே இவ்வாறு அது ஒதுங்கியிருக்க ##భ#ళ్ళ 事 நேரிட்டுள்ளதாகத் தெரிவித்தும் இருந்தது. சேர்ந்துள்: நோர்வே தரப்பினரை lēša 事 கடந்த அரசாங்கத்தின் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி எதிர்பார்ப்புடன் நாட்டுமக்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சு உட்பட முன்று "முக்கிய நோக்குகின்றனர். இன்று இலங்கையின் அமைச்சுக்களைத் தன்வசம் எடுத்துக்கொண்டது சகல தரப்பு மக்களாலும் வேண்டப்படுகின்ற தெரிந்ததே. இவ்வமைச்சுகளை மீளக் கையளிக்க ஒரு விடயம் நிரந்தர சமாதானமே. வேண்டுமென அப்போதைய ரணில் அரசாங்கம் சமாதானம் என்பது சகலருக்கும் வேண்டிய அடம்பிடித்து நின்றது. இதேவேளை பேச்சுவார்த்தையை ஒரு அவசிய விடயமாக இன்று மாறிவிட்டது. முன்னெடுப்பதற்கு பாதுகாப்புத் தொடர்பான ஆனால், ஒவ்வொரு தரப்பினருக்கும் 、独 சமாதானம் என்பதன் அர்த்தம் வேறுபட்டதாகத்தான் இன்னும் இருக்கிறது. சிலருக்கு சண்டையில்லாத நிலைமை ஒன்றே சமாதானம் என்ற மிக எளிமையான அர்த்தமாகவுள்ளது. இன்னும் சிலருக்கு வடக்கிலிருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்குக்கும் தமிழரும், சிங்களவரும் போய் வரக்கூடிய நிலைமை இருப்பதே சமாதானம். இன்னும் சிலருக்கோ சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் நட்பாக இருப்பதே சமாதானம், ஆனால், உண்மையில் இலங்கை என்ற பல்லினம் கொண்ட நாட்டின் சமாதானம் என்பது அந்தந்த இனத்துவ உரிமைகளை நிறைவு செய்து உத்தரவாதங்களைத் தம்மால் வழங்க முடியாதுள்ளது பரஸ்பரம் ஒருவரையொருவர் என்பதால், பேச்சுவார்த்தையைத் தம்மால் கொண்டு நடத்த அங்கீகரிக்கின்ற ஒரு நிலைமையும், இந் முடியாது எனவும் அது கைவிரித்திருந்தது. புலிகள் நாட்டின் சகல அரசியல் அதிகாரங்களிலும் தரப்பிலும் யார் பேச்சுவார்த்தையில் உண்மையான சகல இனங்களும் உரிய பங்கு வகிக்கக் உத்தரவாதிகள் என்பது தெளிவுபடுத்த வேண்டுமென கூடிய உத்தரவாதமுமே நடைமுறையிலான வலியுறுத்தப்பட்டது. இந் நிலையில்தான் நோர்வே தனது உண்மையான சமாதானத்துக்கான மத்தியஸ்த அல்லது ஏற்பாட்டாளர் பங்கிலிருந்து அடித்தளமாக அமையும். எந்த இனமும் தற்காலிகமாகப் பின்வாங்கிக்கொண்டது.
崧※靴 8: எனினும், கடந்த பொதுத் தேர்தலின் பின் மீண்டும் மற்றொரு இனத்தின் மீது மேலாதிக்கம் ஒரு மக்களாணை பெறப்பட்டுள்ளது. இதில் மக்கள்
செலுத்துகின்ற நிலைமையும் க்கமாக வாக்களிக்கள்ளார்கள் 6 இல்லாதொழிக்கப்படுவது இங்கு இம்முறை மறுபக்கமாக வாக்களித்து . அதாவது
அடிப்படைத் தேவையாகும். இதேவேளை சமாதானத்தை எய்துவதற்குச் சகல எல்லாம் ஏன் என்றால்,
ಛಿನ್ದೆ i N விடை மிகவும் சுலபமானது.
tuleb paljal LLL LSSSSYSSSSSSSSKSSSSSLSSSSSSLSSSSS முக்கியமான விடயமாகும் சமாதானம் ஆம்! 45.50 ஏற்பட்டுவிச் என்பது பேரம் அல்ல. பேரம் பேசும் காது என்பதற்காகவே மனோபாவத்தைச் சமாதானத்தின்போது ●、事、、、●、事 கடைப்பிடித்தால் அது வெறுமனே ஆட்சிப் g|T657. யூதம ஏற்பட்டுவிடச் பங்கீட்டு ஒப்பந்தமாக மட்டுமே அமையும். Q SALITôgarífugs N FLOTOTIŽ மக்களது மனங்கள் சங்கமிக்கும் ஒரு ஏற்பட்டுவிடும் என்பதான ஐக்கியமாக மலராது. அத்துடன் பலங்கள், பலவீனங்கள் மாற்றமடையும்போது இந்த N அர்த்தமாகிவிட மாயாது. ஒப்பந்தங்கள் ಖ್ವ"ಹೆನ್ರಿ; FlljlíðIld hlíðIllg| எனவே, இம்முறை மீண்டும் ஏற்பட்டிருக்கின்ற சமாதானப் SN சமாதானத்தை ஈட்டினால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை நழுவ மட்டுமே ஏற்படும். விடாது சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய dFLOITğ5/T63TLA2 6763TLuğ5I LQZJILIL2 வகையிலும், சகலரையும் அரவணைக்கும். யமேக் கூர் வகையிலும் பக்குவமாகக் கையாண்டு xliijl ஏறயாது ೧೧೫] நிரந்தரமான சமாதானமொன்றுக்கு நிலைமையை எய்தினால் வழிகோல வேண்டியது மக்கள் மீது மட்டுமே ஏற்படும். ஆனால், அக்கறை கொண்ட தலைமைகளின் --- A-.
புத்தம் நின்றிருப்பது என்பது மறுபடி புத்தம் ஆரம்பிக்க
கடமையாகும். இந்தச் சமாதானமானது இந் நாட்டில் பரம்பரை பரம்பரையாக
வாழ்ந்து கழிக்கப்போகின்ற பரந்துபட்ட மக்களுக்கானதே; தனிப்பட்ட எந்தக் ಝೂಣಿ கட்சிக்குமோ, நபர்களுக்குமோ சாத்தியக்கற்றையும்
சொந்தமானதல்ல என்ற புரிதலுடன்
இதனை அணுக வேண்டும். இன்று முன்னைய பகைமை நிறைந்த காலங்கள் போலன்றி சமாதானத்தின் அவசியத்தைச் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2001இல் ஐக்கிய தேசிய சகல தரப்பினருமே உணர்ந்திருக்கும் முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்து காலமாகும். ஆளுங்கட்சி மட்டுமன்றி ஆட்சிபீடத்தில் அமர்த்திய அதே மக்கள், இரண்டு எதிர்க்கட்சியும் சமாதானத்தை ஆதரிக்கும் ஆண்டுகளின் பின் இப்போது ஐக்கிய மக்கள், சுதந்திர நிலை இன்று உள்ளது. தமிழ் மக்கள், முன்னணி என்ற கூட்டமைப்புக்குத் தமது பெரும்பான்மை சிங்கள் மக்கள், முல்வி மக்கள் என் ஆதரவை வழங்கியுள்ளார்கள். தற்போது ஐக்கிய மக்கள் அன்வருன்ே வேண்டிற்கும் சுதந்தி முன்னணி ஆட்சியமைத்துள்ளது இந்நிலையில் 羲滚彰 ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் இருந்த நிலை இன்றுள்ளது. இருந்தும் கூட முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது. இரண்டுமே ஒரே ஆதானம் இரவில்லையாயின் நாம் எங்கோ கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாக ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பதே அமைந்துள்ளதால் ஜனாதிபதியும் பாராளுமன்றமும்
அர்த்தம் 校 ஒருங்கிசைந்து செயற்படக் கூடியதாக உள்ளது.
ஆகவே, அரசாங்கத் தரப்பில் பொறுப்பாளியாக நிற்பது யார் என்பது குறித்த கேள்வி இப்போது இல்லாதொழிந்துவிட்டதால் பேச்சுவார்த்தையிலிருந்து நோர்வே தற்காலிகமாக விலகிக்கொள்வதற்காகக் கூறப்பட்ட காரணமும் இல்லாது போய்விட்டது. அதனால் அது மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இப்போது
தின
கொண்டிருக்கும் ஒன்றே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாத்தியமாகியுள்ளது. -
ஆனால், நோர்வேக்கு இது ஒன்றும் பட்டுக் கம்பள நடைபவனியாக இருக்கப் போவதில்லை. நோர்வேயின் பாத்திரம் மிகவும் இக்கட்டு நிறைந்ததாகத் தோன்றுகிறது. நோர்வே இவற்றைச் சமாளிக்க இணக்ககரமான இறுதி முடிவை எய்த எவ்வாறு வழிசெய்யப் போகிறதென்பதே யாவருக்கும் கேள்விக்குரிய விடயமாகவுள்ளது. நோர்வேயின் செயற்பாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே காரசாரமான பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. கடந்த அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பி.ஏ.யும் ஜேவிபியும் அப்போது நோர்வே ஆற்றிய செயற்பாடுகள் ஏற்பாட்டாளர்கள் என்ற எல்லையை மீறிச் சென்றுகொண்டிருப்பதாகவும் இலங்கையின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்துக்கும் ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை அனுமதித்து வருதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தன. குற்றச்சாட்டாக மட்டுமன்றி, ஜேவிபியினர் நோர்வேயை வெளியேற்ற வேண்டுமென்ற எதிர்ப்புப் போராட்டங்களைக் கூட நிகழ்த்தும் அளவுக்குச் சென்றிருந்தனர்.
புலிகளுக்குப் பாரிய சக்தி மிக்க தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை நோர்வே தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எடுத்துக் கொடுத்தமை பற்றி ஜனாதிபதியே
விசனம் அடைந்ததுடன் அது சம்பந்தப்பட்ட நோர்வே தூதரக அதிகாரியை அந்நாடு திருப்பி எடுக்க வேண்டுமெனவும் நிர்ப்பந்தித்திருந்தார். இதே போல் நோர்வேயின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் கூட பல இடங்களில் இலங்கையின் இறைமையை மீறும் வகையில் அமைந்திருக்கின்றன என ஜனாதிபதி உட்பட அன்றைய எதிர்க்கட்சிகள் (இன்றைய ஆளுங்கட்சிகள்) குற்றஞ்சாட்டியிருந்தன. மேலும், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டமை தொடர்பான விடயங்களிலும், சீன மீன்பிடிக் கப்பல் முல்லைத்தீவுக் கடலில் புலிகளால் தாக்கப்பட்டு அதன் மாலுமிகள் கொல்லப்பட்ட விடயத்திலும் கண்காணிப்புக் குழுவால் தெரிவிக்கப்பட்ட தீர்ப்புகள் குறித்தும், இவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள். இதைவிட குறிப்பாக கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் புலிகளால் அமைக்கப்பட்ட குரங்குபாஞ்சான் முகாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதெனவும், அங்கிருந்து உடனடியாகப் புலிகள் பின்வாங்கிக்கொள்ள நோர்வே ஏற்பாட்டாளர்கள் வழி வகுக்க வேண்டுமெனவும் குரலெழுப்பினார்கள். அத்துடன் திருகோணமலையில் துறைமுகத்தைச் சூழ புலிகள் பல முகாம்கள் அமைத்து திருகோண மலையைத் தமது தாக்குதல் எல்லைக்குள் கொண்டுவந்துவிட்ட பேராபத்துக்கு, கடந்த அரசாங்கத்தின் யுத்த நிறுத்த ஒப்பந்தமே காரணமென இவர்கள் சாடியிருந்தார்கள். அப்போது இதற்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன இதனை உண்மைதான் என ஏற்று அதுதான் சமாதானத்துக்காகத் தாம் செலுத்த வேண்டிய விலையாக இருந்ததெனத் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இன்றைய அரசாங்கத்தின் வெற்றிச் உரமிட்ட கோஷங்களாக இவையே இருந்தன என்று கூறினால் தவறு காண்பதற்கில்லை. தேசத்தின் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை உயர்த்திப் பிடித்தே இன்றைய அரசாங்கமும் தனது தேர்தல் வெற்றிக்கான வியூகத்தை வகுத்துக்கொண்டது. இவ்வாறு கூறிக்கொண்டு பதவிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் இனி எவ்வாறு பேச்சுவார்த்தையைக் கையாளப் போகின்றதென்பதும், அதில் நோர்வேயின் ஏற்பாட்டாளர் பாத்திரம் எத்தனை இக்கட்டுக்குள்ளானதாக அமையப் போகிறதென்பதும் இப்போதுள்ள கேள்விகளாகும்.
எனினும், எதிர்பார்த்ததற்கு மாறாக புதிய அரசாங்கம் தனது ஆரம்ப அடிகளை மிக நிதானமாகவே எடுத்து வைத்துச் செயற்படுகின்றது. முன்னர் ஆக்ரோஷமாக எதிர்த்த குரங்குபாஞ்சான் முகாம் பற்றிய கதையையே இப்போதைக்கு அது கைவிட்டுவிட்டது. திருகோணமலைப் பாதுகாப்புப் பற்றியும் அது முன்னர் தெரிவித்த சிரத்தையை இப்போது வெளிப்படையாக வெளிப்படுத்துவதாகயில்லை. வடக்கு கிழக்கில் புலிகள் மேற்கொண்டுவரும் சகல விதமான சட்ட விரோதமான நடவடிக்கைகள் குறித்தும் - கப்பம், வரி, கெடுபிடிகள், புலிகளின் சட்ட ஒழுங்கு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன குறித்து அது எதையுமே பிரஸ்தாபிக்கவில்லை. முன்னர் தேசிய பாதுகாப்புக்கும் இறைமைக்கும் விரோதமானதெனக் கண்டித்துவந்த அதே யுத்த நிறுத்த உடன்படிக்கையைத்தான் இந்த அரசாங்கமும் மெளனமாகத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் என எதிர்பார்தத ஜே.வி.பி.கூட இவ்விடயத்தில் மென்போக்கைத் தழுவிய தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றது.
D Guds
DUG
உண்டு. பேச்சுவார்த்தை நிகழ்வதைப் பொறுத்தே
எல்லாம் ஏன் என்றால. விடை மிகவும் சுலபமானது. ஆம் யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவேதான். யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பது சமாதானம் ஏற்பட்டு விடும் என்பதான அர்த்தமாகிவிட மாட்டாது. சமாதானம் என்பது சமாதானத்தை ஈட்டினால் மட்டுமே ஏற்படும். சமாதானம் என்பது மறுபடி யுத்தம் ஏற்படாது என்ற நிலைமையை எய்தினால் மட்டுமே ஏற்படும். ஆனால், யுத்தம் நின்றிருப்பது என்பது மறுபடி யுத்தம் ஆரம்பிக்க முடியுமென்ற சாத்தியக்கூற்றையும் கொண்டிருக்கும் ஒன்றே.
இப்போது கேள்வி என்னவென்றால், மீண்டும் வருகை தந்திருக்கும் இந்த நோர்வே தரப்பினர் இன்றைய யுத்தமற்ற நிலையை - மீண்டும் ஒருபோதும் யுத்த நடைபெறாது என்ற நிலைக்குக் கொண்டுபோய்ச்
சேர்க்கக் கூடிய வல்லமை பெற்றவர்களா? அவ்வாறு அவர்கள் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கான வழிவகைகள் தென்படுகின்றனவா என்பதே. அதனால், இப்போது மீண்டும் ஆரம்பிக்கும் இப் பேச்சுவார்த்தையின் முயற்சியின் முன்னரங்கத்தில் பல சவால்களே காத்திருக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் பேச்சுவார்த்தை முயற்சிகளை ஆரம்பிக்கும் முன்னரே பல இக்கட்டான நிபந்தனைகள் புலிகள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன. அவற்றை புலிகளின் பிரதிநிதிகளான கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சவால்களாக எடுத்தியம்பி வருகின்றனர். புலிகள் கடந்த அரசாங்கத்திடம் முன்வைத்திருந்த இடைக்கால அதிகாரசபை யோசனைகளை இவ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையை நடத்த முடியுமென்றும், புலிகள்தான் ஏகப் பிரதிநிதிகளென இவ்வரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், இந்த அரசாங்கம் எந்த அடிப்படைகளில் பேச்சுவார்த்தையை நடத்தப்போகின்றது என எழுத்துருவில் தமக்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும் புலிகள் கூறியுள்ளார்கள். புலிகளின் இக் கூற்றைத் தழுவியே நோர்வே பிரதிநிதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை நுவரெலியாவில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
எவ்வாறெனினும் வடக்கு - கிழக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகளைப் புலிகளின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தனது விருப்பத்தை அங்கு தெரிவித்திருந்தார். ஆனாலும், இது மட்டும் புலிகளைத் திருப்திப்படுத்துமா என்பது கேள்விக்குரியது. புலிகள் கோரும் இடைக்கால அதிகார சபை என்பதை உடனடியாக வழங்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் இல்லை. அதேவேளை இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், ஏற்கெனவே புலிகளின் யோசனைகளை அடியோடு நிராகரித்திருந்தன. அத்தோடு அதனை வழங்குவதானால் அரசியல் அமைப்புச் சட்டத்திலும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இவ் அதிகாரங்கள் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுவனவாகவுள்ளன. -
ஆனால், எவ்வாறாயினும் பேச்சுவார்த்தையை நடத்தியாக வேண்டிய அவசியம் இந்த அரசாங்கத்துக்கு
வெளிநாட்டுக் கடனுதவிகளை ஈட்டிக்கொள்வது தங்கியுள்ளது. ஏற்கெனவே பல வெளிநாட்டு அமைப்புக்கள் தாம் முன்னர் உத்தரவாதம் செய்திருந்த கடனுதவிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் நோர்வே அரசாங்கம் எவ்வாறு இப் பாரிய இடைவெளியை ஈடுகட்டப்போகின்றது என்பதுதான் பெருத்த கேள்வி.
இதற்கிடையே நம்பிக்கைக்குரிய விடயமாக இருப்பது என்னவென்றால், அரசாங்கத் தரப்பிலும் யுத்தத்தை மேற்கொள்ள விருப்பமில்லை. புலிகள் தரப்பிலும் தற்பொழுது யுத்தத்தில் இறங்க விருப்பமில்லை. யுத்தத்தை ஆரம்பித்தால் அரசாங்கத்தின் செல்வாக்குச் சரிந்துவிடும் அபாயம் உள்ளது போல், புலிகள் தரப்பிலும் யுத்தத்தை ஆரம்பித்தால் சர்வதேச ஆதரவுகள் எதிராகிவிடும் அபாயங்கள் உள்ளன. எனவே, இரு தரப்பும் யுத்தத்தை விரும்பாத நிலைமை ஒன்றே இங்கே எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சாதகமான நிலை. இந்த நூலைப் பிடித்துக்கொண்டே நிரந்தர சமாதானம் வரை ஏறிச் செல்ல வேண்டியது எமக்கு இருக்கும் பரீட்சையாகும்.
O
CID. 09-15, 2004

Page 5
லையக மக்களின் வாழ்க்கை முறையும் சரி, பொருளாதார வளர்ச்சி நிலையும் சரி,  ைஎப்பொழுதுமே இருண்ட யுகத்துக்குள் குப்பி விளக்கு வெளிச்சத்தைத் தேடுவதாகவே மலையகத்தின் வரலாறு இன்றும் உள்ளது. இனங்களுக்கிடையிலான மோதல்கள் விரிவடைந்து தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் என வேறுபாடுகளைத் தோற்றுவிப்பதற்காகப் பின்னணியிலிருந்து செயற்படுகின்ற தீய சக்திகள் இனங்காணப்படாமையே அவ்வப்போது விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெறுவதற்குப் பெரும் காரணமாக அமைகின்றது. அப்பாவி மக்களின் இடம்பெயர் வாழ்வையும், உயிருக்கு உத்தரவாதமற்ற நிரந்தரமற்ற சூழலையும் மனித நாகரீகத்தைப் பாதுகாக்க நினைக்கின்ற எவரும் விரும்பப்போவதில்லை. ஆனாலும், எவற்றுக்கும் முற்றுமுழுதாக மாறுபட்ட கோணத்தில் இனக் குழுமங்களுக்கிடையில் தேவையற்ற சச்சரவுகளைத் தோற்றுவித்து அதில் குளிர் காயும் அல்லது நேரடி அரசியல் இலாபம் தேடும் விசமிகள் இவ்வாறான சச்சரவுகள் தோன்றக் காரணமாக இருக்கின்றனர்.
இப்படி ஒரு இனத் தீ பற்றியெரிந்து சுமார் 20 வருடங்களைக் கடந்து வட - கிழக்கில் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே கோர வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கிறது. வட கிழக்கின்
7ي
Yá மலையக மக்களைப் -Rபிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் "கட்சிகளும் அதன் தலைவர்களும் மேற்படி சம்பவத்துக்குத் தங்கள் தண்டனக் கணைகளை மட்டும் *&. ་་་་་་་་་་་་་་་་།། பிரயோகித்தமை தீர்மிரதாயபூர்வமானதாகவே கருதப்படுகிறது. எப்பொழுதுமே அரசியல் நோக்கங்களை மனதில் கொண்டு அறிக்கைகளையும்
கையாண்ட தீய சக்திகள் பாதி இலாபத்தையும், பாதி நட்டத்தையும் ஈட்டிக்கொண்டுள்ளனர். அண்மித்த மிக சொற்ப காலங்களில் தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கிடையில் விரும்பத் தகாத மோதல்கள் எதுவும்
காயமடைந்தவர்களி பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெளிவாகின் கோஷ்டிகளுக்கிடை மோதலை முடிவுக்கு வருவதற்காகப் பொ
கட்டவிழ்த்து விடப்படாததால் ஓரளவு நிம்மதிகொள்ள முடிகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளையில் நடந்த சிறு சம்பவம் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையிலான பெரும் மோதலாக உருப்பெறுவதற்குப் பிரதான காரணங்களாக சில அரசியல் சக்திகள் உட்பட காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கையும் இருந்துள்ளது என்பதை எவரும் மறுக்க மூடியாது.
முச்சக்கர வண்டியும், தனியார் பஸ் வண்டி ஒன்றும் தற்செயலாக விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து
கண்டனங்களையும் வெளியிட்டுவிதம் ஏற்பட்ட முதல் நிலை
மக்கள் பிரதிநிதிகள், ஆக்பூர்வி
நடவடிக்கைகளை எடுப்பதிலும்
அரசியல் பேதங்களை மறந்து அரசின் நேரடித் தலையீட்ை
பெறுவதிலும் க்றை செலுத்துவதில்லயெண்லாம்.
அழிந்து போன தேசத்தை மீளக் கட்டியெழுப்பி பசுமைப்படுத்த வேண்டுமாக இருந்தால் அரச தரப்பிலும், தமிழ்த் தரப்பிலும், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களின் சார்பிலும் பாரிய விட்டுக்கொடுப்புகளும் உண்மையான இணக்கப்பாடுகளும் அவசியமாகின்றது. இவ்வகையான மிகத் தொலைவில் இலக்குகளைக் கொண்டிருக்கும் வட கிழக்குப் பகுதிகளிலே தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து சுயநல அரசியல் இலாபத்தையும் பிழையான மக்கள் வழிநடத்தலையும் அண்மைக்காலங்களில்
> குழுக்களுக்கிடையிலான மோதல்களாக
திசை மாற்றப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ்
இளைஞர்களுக்கிடையே மோதல்கள்
> பெரிதாகிக் கந்தப்பளை நகரில்
பதற்றமான சூழலை உருவாக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோதல்களைச் சுமுக நிலைக்குச் கொண்டுவருமுகமாக தடியடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் என்பவற்றை நடத்தியும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தில் கந்தப்பளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த ஜெயராம் 30 வயது, பாக் தோட்டத்தைச் சேர்ந்த விமலன் எஸ்கடேல் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மேற்படி தோட்டங்களைச் சேர்ந்த புஷ்பராஜ் வயது 37, மகேந்திரன் வயது 32, அருணாச்சலம் வயது 27, கதிர்காமர் வயது 8 ஆகிய நால்வரும் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட மற்றும்
பிரயோகத்தை மேற்ெ தனியே தமிழ் இளைஞ பாதிக்கப்பட வாய்ப்பி அப் பகுதி மக்கள் மு Muradavri utyuEU) நடவடிக்கைகளை யே என்பதைப் புரிந்துகெ அப்படியே நடந்திருக்கு வன்மையாகக் கண்டி துறையை பொறுத்தவ இனங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படுகின்ற நிதானமாகவும், நடுநி ஒழுங்குகளை மதிக்கி கடமையாற்ற வேண்டி கட்டாயத்திற்குரியவர்க சிறுபான்மை இனத்தவ பணிய வைக்கும் தந்த பக்கச்சார்பில் நின்று பி அணுகுவதானது விரு ஐக்கிய மக்கள் சுதந்த பொறுத்த வரையில் இ முரண்பாடுகளை வளர் இணக்கப்பாடுகளை ஏ பெரும் அக்கறைகாட்டி துறையின் இவ்வாறான நடவடிக்கைகள் அரசு இயந்திரத்துக்கும் இழு ஏற்படுத்துவதாகவே 8 இவ்விடயத்தில் பிரதமர்
ஜனாதிபதி சந்திரீகா 1
குமாரதுங்க ஆகியோர் நியாயமானதுமான விச முடுக்கிவிட்டுள்ளமைய தக்கது. ஆனாலும், கி விசாரணைகள் எவ்வ9 பாதிக்கப்பட்ட மக்களு
GID.: 09-15, 2004
 
 
 
 

ன் விபரங்களின்படி தேடித்தர முடியுமோ, அவ்வளவு விரைவில் ஏற்பாடுகளைச் செய்திருந்தமை
தமிழ் இளைஞர்கள் நடத்தப்பட வேண்டுமென நாம் வரவேற்கத் தக்கதே. இத்தனை
றது. இரு எதிர்பார்க்கிறோம். சம்பவங்களுக்குப் பிறகு மலையக
ல் நடைபெற்ற குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
க்கொண்டு மோதல்களில் 25 தமிழ் வர்த்தக அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்
பிஸார் துப்பாக்கிப் நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் மேற்படி சம்பவத்துக்குத் தங்கள்
கண்டனக் கணைகளை மட்டும் பிரயோகித்தமை சம்பிரதாயபூர்வமானதாகவே
கருதப்படுகிறது. எப்பொழுதுமே அரசியல் நோக்கங்களை மனதில் கொண்டு அறிக்கைகளையும் கண்டனங்களையும் வெளியீட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதிலும், 9ரசியல் பேதங்களை மறந்து அரசின் நேரடித் தலையீட்டைப்
உட்பட பாரிய சொத்துக்கள் எரித்துச் பெறுவதிலும் அக்கறை சேதமாக்கப்பட்டுள்ளன. நிலைமை செலுத்துவதில்லையெனலாம். இது போன்ற கட்டுக்கடங்காமல் தொடர்ந்ததால் பிரச்சினைகள் எதிர்காலத்திலும் களுத்துறை, நுவரெலியா, வலப்பனை, தோற்றுவிக்கப்படாமலிருக்க எவ்வளவு பூண்டுலோயா, கொழும்பு ஆகிய தூரம் பிரயோசனமான நடவடிக்கைகள் பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியாகும். வரவழைக்கப்பட்டு தொடர்ச்சியான இதற்கிடையில் நடந்து முடிந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் மேதினக் கூட்டங்களில் கந்தப்பளைச்
கொண்டுவரப்பட்டது. இதே சம்பவத்தில் 8 சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் பொலிஸார் காயமடைந்தும், ஜீப் மற்றும் - - - - - - ஆட்டோவும் சேதமாக்கப்பட்டுள்ளன. <-*&入ジz2/7 ވަޒީ காவல்துறையினர் பாரபட்சமாக நடந்து ܨ கொண்டதை எதிர்த்து கந்தப்பளை
நகரைச் சூழவுள்ள நோனா தோட்டம், சந்திரகாந்தி, சமர்பில், கோட்லொஜ்,
எதென்ஸ் சைட், அகலவத்தை, பூப்பளை, பாதிக்கப்பட்டவர்களுக்காகவும்
காண்டிருந்தால் கொங்கொடியா, புரூக் சைட் உட்பட நீலிக்கண்ணீர் வடிக்கின்ற அரசியல்தனமாக ர்கள் மட்டும் பத்துத் தோட்டங்களில் வேலை நிறுத்தம் ஒவ்வொரு கட்சியினதும் மேதினக் bலை. அப்படியானால், செய்யப்பட்டது. கூட்டங்களில் முக்கியத்துவம் றையிடுவது போல் நிலைமை தொடர்ந்து மோசமாகிக் வாய்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ாகவே கொண்டிருப்பதைச் சுமுக நிலைக்குக் இது தனியே அரசியல் பிரமுகர்களைக் ற்கொண்டுள்ளார்கள் கொண்டுவருவதற்காகப் பிரதமர் மஹிந்த கண்டிப்பதாக மட்டுமல்லாமல், மலையக 1ள்ள முடிகிறது. ராஜபக்ஷ ஹெலிகொப்டர் முலம் மக்களின் சுதந்திர சிந்தனையைத் குமாயின் அதை நாம் க்கிறோம். காவல் ரையில் எந்த
பிரச்சினைகள் போதும், மிக லையாகவும், சட்ட ன்றவர்களாகவும்
ள். இவற்றை மறந்து ரை அச்சுறுத்தி அடி WCJHLAVTALENDIT asi ரச்சினைகளை பத்திற்குரியதல்ல. நிர முன்னணி அரசைப் னங்களுக்கிடையே ய்பதை தவிர்த்து
ற்படுத்துவதிலேயே
வருகின்றது. காவல் கந்தப்பளைக்கு விஜயம் செய்து - வேதற்கும், எவரும் எவர் பொறுப்பற்ற நிலைமையை நேரில் பார்வையிட்டும் ஊர்ப் முதுகிலும் சவாரி செய்ய முடியாதென்பதை க்கும் அரச பிரமுகர்களைச் சந்தித்து அமைதி நிலை அழுத்தம் திருத்தமாக
க்கை தொடர்வதற்கான ஏதுநிலைமைகள் வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கக் மையும். குறித்தும் ஆராய்ந்தார். அப்போது காவல் கூடியதாக இருக்க வேண்டும். எது மஹிந்த ராஜபக்ஷ, துறையின் பாரபட்சமான நடவடிக்கை எப்படியிருப்பினும், இந்த நாட்டின் எப் ண்டாரநாயக்க குறித்து முறையிடப்பட்டபோது, அது பகுதியில் வாழ்கின்ற மக்களையும் அடக்கி நீதியானதும் குறித்து முழுமையான விசாரணையை அடிபணிய வைத்து தங்கள் நோக்கங்களை ரேணைகளை நடத்தத்தாம் நடவடிக்கை எடுப்பதாக நிறைவேற்றிக்கொள்ள முடியுமென னது வரவேற்கத் உறுதியளித்த பிரதமர், கொழும்பிலிருந்து எண்ணுகின்றவர்களுக்கு நல்ல வ்விவகாரம் பற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் விக்ரமரட்ன படிப்பினையாக மலையக மக்களுக்குக் வு விரைவில் தலைமையிலான விசாரணைக் கிடைக்கப்போகும் நியாயம் அமைவது க்கு நியாயங்களைத் குழுவொன்றை அனுப்பிவைக்க @taidມ.

Page 6
efSeoTCUPTST estesent esu DTL b சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
ஒரு வருடம் و tongف[ ரூ. 3500 ரூ.875 ரூ. 4400 ரூ.1100 ரூ. 3100 | ரூ.1550 | ரூ.775 భ ரூ. 1050 ரூ.525 ரூ.265 சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DD, nேterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Wellawatta, Colombo-06 Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் &ManagerThinamurasun என்னும் பெயருக்கு கட்டளையிட்டு
għal ġgs Lutosaühinamurasu Wara
6 மாதம் ტუწ:1750 ரூ.2200
அருள் சக்தியால் காரியம் கைகூட, சூனியமும் ல, கலகம் தீர, கடன் தொல்லை அகல, வறுமை சேட்டை, மோகினி சேட்டை விலக, மாந்திரீக வ் வசியம் பெற, கரும வினைகள் அகல, நோய் ரிசித்திபெற, ஒடிப்போனவர் தேடி வர, தடைப்பட்ட ந கூந்தல் அழகிகளாகத் திகழ, காதல் கைகூட, ம், தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் று கிட்ட எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய. இன்னுஜ்யோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு அட்சரக் கூட்டை அணித்ீழ்லம் அடையலாம். திட்டவட்டமான மாந்திரீக சக்தி என்பதால் விங்கும் பணத்திற்கு ரசீதையும், காரியங்கள் நடைபெறும் தின்த்தையும் வகித்வதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம். எனக்கு துர்க்கிைதத்த ஞான சித்தங்கள் என்ன?
1) மாந்திரீக சக்திவில் முடிந்த வேலையை மட்டும் பாரம் எடுப்பது
, 2) முடியுமா, முடியாதா என்று முன்னமே கூறுவது.
3) முடிவெடுக்கும் காரியத்தை - முடிவாகும் திகதியை ஏற்கெனவே கூறுவது.
4) வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பது
இனி என்ன உங்கள் குறை? குறை நின்ற
தக்கு மட்டும் முன்பதிவு அவசியம்
களின் நற்சாட்சிப் பத்திரங்கள் எத்தனையோ
பாக தொலைபேசியில்உரையாடவேண்டுமாயின் 31 உடன்தொடர்புகொண்டு உங்கள் தொலைபேசி வு செய்துகொண்டால் மாத்திரமே அவகாசம்
சூரியகுமாரி. கொழும்பு அற்புதத்தில் அற்பதம். 20 வருடமாக எண் மச்சாண் குடித்தார். உங்கள் கிருபையால் குடியை நிறுத்திவிட்டர் ஐயா 1ங்களுக்கு என் மனமார்ந்த
நன்றி.
234463,234.4832, 234,2464 as 24483. A337,2470615. E-mail; drpksamystinct.lk No. 3, Daily Fair Complex, Nuwaraeliya.
lc : )52-2222508, 052-2235097
எட்டாக்கனியாகவே இருந்து வரு
கொழும்பு இலக் இவ்வண்டுபே
கொழும்புக் கம்பன் ! ஆண்டுதோறும் முத்தமிழுக்கும் விழா | வருகிறது. தம்ப காவியத்தை ே தலைமுறையினர் மத்தியில் பரப்பவு தமிழ்ப் பாரம்பரிய இசை, நாட்டிய மர இளையே அககலைகளல ஆாவமுணடாக | இவ்விழாக்கள் மூலம் கம்பன் | முயற்சித்து வருகிறது. கம்பன் கழ இவ்விழாக்களுக்கு தமிழ் இரசி மததயல பெரும வரவேறபு இ தியில் ெ C g வருகிறது.
பல அன்பர்களின் வேண்டுகோலி கம்பராமாயணம் தவிர்ந்த மற்றைய இலக்கியங்களை இளைய | முறையினருக்கு அறிமுகப்படு வகையில், கடந்த மூன்று ஆண்டுக தொடர்ந்து இலக்கிய விரிவுரைக
கொழும்புக்கம்பன் கழகம் நடாத்தில் இன்று மரபிலக்கியப் பயிற்சி | அறிஞர் தொகை அருகிவிட்ட நிை | மாணவர்க்கு மட்டுமன்றி, இ தலைமுறையைச் சார்ந்த ஆசிரியர்
மரபிலக்கியப் புலமை எல
மரபிலக்கியங்களைக் கற்கும், கே
| வாய்ப்பிழந்து நிற்கும் இவர்களு
2
எழுத்தாளர்களின் கவனத்
மலையகச் செய்திகள் எமக்கு அரசி பூசி அனுப்பப்படுவதால் எமது தெரிவுக் தில்லை. எனவே சுதந்திரமாகவும், நியா எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் 2 செய்திகளை எழுதக் கூடியவர்கள் தர எமக்கு எழுதலாம். செய்தியாக கட்டுரையாகவோ உங்கள் மன எண்ண aಹಿಡಿಯಾಗಿ பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திக முக்கியத்துவம் கொடுக முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர் கவனத்திற்குக் கொண்டுவரவும் கடமைப்படடுள்ளோம். ஏற்கெனவே 5 சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சிரம் நன்றிகளையும் பாராட்டுக்கை தெரிவித்துக்கொள்கிறோம்.
: உண்மைச் செய்த நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிர செய்தியாளர்களின் பங்கள் வரவேற்கப்படுகிறது. வடக்குக் கி செய்திகளை விடவும், மலையகச் செ தொடர்பிலும் முரசு கூடிய 8 செலுத்தவுள்ளதால் ஒத்தாசை செயலாற்றத் துடிப்பான எழுத்தா வரவேற்கப்படுகிறார்கள்.
நம்மால் முடிந்த சேவைை சமூகத்திற்குச் செய்வோம் நமக்கு
சர்வதேச சமூக மாந்
Goverment Approve
ES (டாக்டர் பால
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நி3 வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனட் வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சி சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட் மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளி வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை கா: துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புரா; மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிற
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொ தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தட நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பா
Theiveegam Srilanka Head Office
tticaloa : le/Fix: 065-2224825,0094077703284.4
"வாழ்வினிருளை நீக்கி ஒலி "DISPELDARKNESS LIFE AN
滚
OlI UIf
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கம்பன் கழகம் நடாத்தும் கியத் தொடர் விரிவுரை ாசிபைருக்மண்மீன் மகாபாரதச்சொற்பொழிவு
ழகம் எடுத்து 60)6U ம், நம் புகளை ர்க்கு கவும், கழகம் கத்தின் 5ர்கள் ருநது
ன்படி, பழைய தலை த்தும் 6|TT55 ளைக்
யுளள லயில்
06II Ա] 5ட்கும் iபது, கிறது. டகும நககு,
தமிழில் ஐந்து எம்.ஏ. பட்டங்களைப் : |பெற்றவர். இவர் நதிக்கரை நாணல், |செம்புலப் பெயல்நீர், புள்ளி மாறிய JAGILDAs &ಹನ್ತಂ, வெளிச்சப் பொட்டுக்கள், !
/ கவிதை அரங்கேறியது, 'வாழ்க்கைக் 1ங்களை கணக்கின் வரவு செலவுகள்', 'தவறான
-|பூபாளம்’ எனுந் தலைப்புக்களில்
கொழும்புக் கம்பன் கழகம் நடாத்தும் ! இலக்கியத் தொடர் விரிவுரைகள் பெரும் நன்மை பயந்து நிற்கின்றன.
இவ்விலக்கியத் தொடர் விரிவுரை வரிசையில் 2001ஆம் ஆண்டு பேராசிரியர் செல்வ கணபதி அவர்கள் பெரியபுராணம்
இலங்கையின் காற்றலையில் சுதந்திரமாக வலம் வரும் அரச வானொலிகளும் தனியார் வானொலிகளும் ஊடகச் சுதந்திரத்தை மறந்து தான்தோன்றித்தனமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருகின்றன. பெயர்களைக் குறிப்பிட்டு என் முகத்திரைக்கு முக்காடிட்டுக்கொள்ள - விரும்பாத காரணத்தினால் விதாண்டாவாதம் நடத்தும் :: ஒரு சில நிகழ்சிகளைப் பற்றிய தனிப்பட்ட 2003ஆம் ஆண்டு கவிஞர் கவிக்கோ அப்துல் ஆதங்கத்தை மட்டும் வெளிப்படுத்திக்கொள்ள ரகுமான் அவர்கள் 'சிலப்பதிகாரம் பற்றியும் விரும்புகிறேன். தனியார் வானொலிகளில் ஏட்டிக்குப் விரிவுரைகளை நடாத்தினர். இவ்விரிவுரைகளில் போட்டியாக விடாக்கண்டன்னாக கொடாக்கண்டன் பெருமளவிலான அறிஞர்களும் இயங்கி வரும் இரு தனியார் வானொலிகளும் இளைஞர்களும் கலந்துகொண்டு இலங்கையின் அரசியல் நிலைமைகளை "கேன கொழும்புக் கம்பன் விவாதிக்கின்ற விமர்சிக்கின்ற கோணத்திலான - - - நிகழ்ச்சிகளை நடத்துகின்ற பாங்கு பண்பு : స్థి o:Ñ மீறியதாகவுள்ளது. உயரமான இடத்தில் இருந்து சனிக்கிழமை முதல் எட்டாந் திகதி ஒலிபரப்பாகும் வானொலி காலையில் நடத்துகின்ற சனிக்கிழமை வரை கொழும்பு இராமகிருஷ்ண பத்திரிகைக் கண்ணோட்டத்துடன் கூடிய மிஷன் கருத்தரங்க மண்டபத்தில் நடைபெற விசமத்தனமான வியாக்கியானம் வெறுப்புக்கொள்ள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு வைக்கிறது. நேயர்கள் மத்தியில் தனது நற்பெயரை மகாபாரத இலக்கியம் பற்றிய தொடர் மிகவும் தாழ்த்திக்கொண்டுள்ளது. தேர்தல் காலங்கள் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளன. அரசியலையும் அது சார்ந்தவர்களையும் தமிழக ரோசிரியைர்மதி இரா. ருக்மணி விமர்சிப்பதானது விரும்பப்பட்டபோதும் சம காலத்தில் அவர்கள் இத்தொடர் விரிவுரைகளை மக்களின் கருத்துக்களாக மக்கள் தம்மிடம் நிகழ்த்தவுள்ளார். இவர் கடந்த பல முறையிட்டதாக, தனது முகத்தை முடிக்கொள்ள ಶಿಗ್ದ ਜ ರಾಬ್ಜಿ ದ್ವಿಗ್ಧ முற்படும் மூத்த அறிவிப்பாளர் ஒருவரின் '? சிறுமைத்தனமான அரசியல் சூனியம் வெட்கித் மரபிலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் தலைகுனிய வேண்டியது. பொய்யான கருத்துக்களைக் சிறந்த பேச்சு வன்மையும் கொண்டவர். கூறி தமக்குப் பின்னணியான அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்ற வகையிலேயே மேற்படி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். கொழும்புக்கு வெளியே இருந்து ஒலிபரப்பாகும் மற்றைய வானொலிகளைப் பொறுத்தவரை எழுந்தமானமான தரவுகள் குறைவான விஷயங்களைப் பெரிதுபடுத்திப் பேசுவதிலேயே அதிக அக்கறை காட்டி வருகின்றன. தொலைக்காட்சியில் தோன்றும் அவரே வானொலி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதானது புதிய
இசைக்குச் சரியான பாடல்', 'புதிய
ளுக்கு | தொடர்ந்து உரையாற்ற உள்ளார்.
கவும் இத்தொடர் விரிவுரைகள் தினமும் கண்ணோட்டத்தில் புதிய விஷயங்களைத் தேடித் களின் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி, 8.00 தருவதாக அமையவில்லை. அவரது அரசியல் நாம் வரை நிகழ்த்தப்படவுள்ளன. அறிவுக்கு எட்டிய தூரத்திலேயே நிகழ்ச்சியின் விதை, கொழும்புக் கம்பன் கழகப் பெருந்தலைவர் விடயதானங்கள் குன்றிப் போய்விட்டது. tச்சியில் இவ்வாறான நேயர்களின் மனதை வெற்றி தாழ்ந்த ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ கொள்ளாத - நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிப் பணிப்பாளர்கள் }6IIպմ) இனங்காணுவதோடு - புதுமையான புதிய
வைக்கிறார். ஈழத்தின் பிரபல l မြုj၏ipဓ၏#၏။ தினமும் பங்கேற்று மங்கள கோணத்திலான - எமது சமூகத்துக்குத் தேவையான விளக்கேற்றியும் தலைமையுரையாற்றியும் நிகழ்ச்சிகளை வழங்க முன்வர வேண்டும். நிகழ்ச்சியைச் சிறப்பிக்கின்றனர். இலக்கிய அவ்வப்போது பக்கம் சாராது உள்ளதை உள்ளவாறே '|இரசிகர்களுக்குப் பெருவிருந்தாகும் வெளியிடுகின்ற முரசின் ஆசிரியர் வட்டம் எனது இந்தத் ாந்தியச் இத்தொடர் விரிவுரைகளில் கலந்து தாழ்மையான வேண்டுகோளை வெளியிட்டு உதவுமாறு : ரிப்பும் அனைவரும் பயன் கொள்வார்களாக, கேட்டுக்கொள்கிறேன். ழக்குச் - ச. ஆ பாலேந்திரன், ய்திகள்| '” பொருளளர் நன்றி வனம் || கொழும்புக் கம்பன் கழகம் ,na T உணமையுளள ستتفتتت تستة f الق ق"4
க மருத்துவம் திரீக மருத்துவ தெய்வீக சேவை | Charity Regd No. HA/4/BT/219
BaFTg5 Lf S.A.M.P.J.P. (SIL)
காதலர்கள், கணவன் - மனைவி டியவர்கள் அன்பாக இருக்க, காதல் றவேற மற்றும் வேறு தீவினைகளால்
பாண்மை,
ஜேகிஷோக்குமார், கொட்டாஞ்சேனை.
குறிப்பு : எவரையும் மனம் நோகடிக்கின்ற எண்ணத்தில் என் ஆதங்கம் வெளிப்பட வேண்டுமென்று விரும்பவில்லை. இந்த ஒரே ஒரு மடல் மாத்திரம் தன் விமர்சனத்தை வெளிப்படுத்துவதால் ஏனையவை எல்லாமே ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று எண்ணிவிடுவது
Stxas Käsisi etsia. ل-----سسسسسسسسسسسسسسسا
Git:3KüA (8)
వణిజ జీత
espreso e pesvoio
புத்திக் கூர்மையாகாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் புரிந்துகொண்டு ஊடக
நண்பர்கள் ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்க வேண்டும்.
 ேமாத கால பாடநெறி
தொடர்பு (011) 4512830 MMI:”
lass
கல்வி, தொழில், விவாகம்,
* தடை, குடும்ப வாழ்க்கையில் மான பிரச்சினைகள், தீய பழக்கம், இருந்து விடுபட்டு சந்தோஷமாக ன்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து ன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக 5.
ள் தம் பிரச்சினையை எழுதினால் டர்பு கொண்டு உடன் பயன் தரும் ல் மூலம் பெற்று தம் எண்ணங்களை துகாக்கப்படும்.)
தெய்வீக ரீலங்கா தலைமையகம்
மட்டக்களப்பு விதத்திலும் எழுதி அனுப்பி என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
Balu Sothidari@hotmail.com. ಖ್ವ.: a భ வர் கள் நன்றி யையேற்றுவோம்" : தை J 毅 鸟
LET LIGHT SHINE" تا ക്കു ബ
fi
முரசுக்காக சிறுகதைகளை
எழுதிவரும் அன்பு எழுத்
தாளர்களே எதிர்காலத்தில் எழுத்துப் பணி
யில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக
இருந்தால் மூன்று பக்கங்களும் தட்டச்சு செய்திருந்தால்
ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய
தொடர் சங்கிலியாக எழுதாமல்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை :loli:
யதாகவும் சுவையாகவும்
எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முரசு எழுத்தாளர்களாக
இருப்பவர்களைக் கெளரவிக்கும்
அதேவேளை, புதிய புதிய
எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் | வாசகர்கள் ஒத்துழைப்பார்கள்
CID. 09-15, 2004

Page 7
நரசிங்கம் ஆனந்தசங்கரியின் பிரசாரத் தலைமையகம் ஒரு
பாதுகாவலர்கள், முட்கம்பி வேலிகள் என்பவற்றுக்கு மத்தியில் அமைந்த அந்த ஒற்றை மாடி மண்டபம், யாழ்ப்பாண நகரத்தில் ஒரு தெருவோரமாக இருக்கிறது. இலங்கையின் வட பகுதி நகரங்களில் யாழ்ப்பாணம் பெரியது. பாவிக்காத சில கருவிகள், குண்டுகள் துளைத்த இரும்புக் கதவுகள் என்பன போன்றவை விருந்தினர்களைச் சில கணம் திகைக்கச் செய்யும். ஆனால், சங்கரி என்றழைக்கப்படும் ஆனந்தசங்கரி என்ற அந்த மனிதர் மிகவும் உறுதியுடன் காணப்பட்டார். 71 வயது நிரம்பிய அவர் 1971ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். மிதவாத அரசியலின் ஊடாக வளர்ந்தவர் அவர், விடாமுயற்சியுள்ள தடித்த தேகக்கட்டும் எடுப்பான மெல்லிய மீசையும் மட்டும் அவரது தோற்றத்தை எடுத்து விளக்காது. உள்ளூர எரிந்து கொணடிருக்கும் ஒரு நெருப்பு அவரை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஜன்னல்கள் இல்லாத அவரது அலுவலக அறையில் இருக்கும் இரு தொலைபேசிகள் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருந்தன.
இவை ஒரு அதிகாரத்தின் குறியீடுகள் அல்ல. எப்படியிருந்தபோதும் அதிகாரமின்மையை வெளிப்படுத்திக்கொண்டன.
அவருக்குப் பின்புறம் இருந்த சுவில் கட்சியின் முன்னாள் தலைவர்களது படங்கள் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றின் கீழிருந்த தமிழ் வாசகங்கள் அழகானவை. ஆனால், அவற்றில் குறிக்கப்பட்டிருந்த திகதிகள் உண்மைச் சம்பவங்களைச் சித்திரித்துக் காட்டின. இவர்கள் அனைவரும் உயிர் இழந்தவர்கள். அரசியல் படுகொலைகளுக்கு ஆளானவர்கள். இவர்களின் வரிசையில் சேர்ந்துகொள்ள சங்கரி விரும்பவில்லை. "நான் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்தக் கப்படத் தொகுதிக்கு அப்பால் செல்லப் போவதில்லை" இது ஏப்ரல் 2ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பாக சங்கரி என்னிடம் தெரிவித்த வார்த்தைகள், "எந்தவொரு வாக்காளரையும் நான் நேரில் சந்திக்கக் கூடிய சூழல் இல்லை" எனக் குறிப்பிட்டர் அவர் அவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்நோக்கிய மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் பற்றி அவர் விலாவாரியாக விளக்கினார். இதனால் வாக்காளர்களைச் சந்தித்துப் பேசுவதோ, பொதுக் கூட்டங்கள் நடத்துவதோ இயலாத காரியமாக இருக்கிறது என்றார். சேதப்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி ஒன்றைக் காண்பித்தார். வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி முகவர்களாகப் பணி புரிவதற்குக் கூட எவரும் முன்வரக் கூடிய சூழல் இல்லை என்பதை வெளிப்படுத்தினார். உற்சாகமற்ற நிலையில் பெருமூச்சை இழுத்துவிட்டு "என்னைக் கேட்டால் அவர்கள் விலங்குகளைப் போல நடந்துகொள்கிறார்கள்" என்றுதான் சொல்வேன் என்கிறார்.
அவரையும் அவரைப் போன்ற ஏனைய அரசியல்வாதிகளையும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட விடாமல் தடுத்த அந்த விலங்குகள்தான் தமிழ்ப் புலிகள். உத்தியோகபூர்வமாக தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ ) என்று அவர்கள் அழைக்கப்படுகின்றார்கள். சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறீலங்காவிலிருந்து விடுதலை பெறுவதற்காக மிக மூர்க்கத்தனமான ஒரு பேரில் கடந்த இரு தசாப்த காலமாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இப் பேரில் சுமார் 6000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2002 பெப்ரவரியில் இலங்கை அரசாங்கம் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டமை மூலமாகப் போருக்கு ஒரு தற்காலிக ஓய்வு கிடைத்துள்ளது. இளம் போர் வீரர்கள் உயிரிழப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. புதைக் கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மனிதாபிமான நிவாரண உதவிகள் சென்றடைகின்றன.
இலங்கையின் அரசியலில் கடந்த இரண்டு வருட காலச் சாதனையாக சமாதானம் நிலவுகிறது என்றே கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தின் சார்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். சமாதான முயற்சிகளின் பிரதான ஏற்பாட்டாளரும் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் ஐந்து நாடுகள் குழுவின் தலைமைப் பதவியை வகிப்பதுமான நோர்வே போர் நிறுத்தத்தைக் கண்காணித்து வருகின்றது. இது இறுதி அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான முன்னேற்றகரமான நடவடிக்கையாக உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக புலிகள் அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதைத்
GED. 09-15, 2004
தடுக்கவும் தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயகம் நிலைபெறுவதை உறுதிப்படுத்தவும் அரசாங்கமும் உதவி வழங்கும் நாடுகளும் தவறிவிட்டன. இதனால் மக்களுக்கு குறிப்பாகச் சங்கரி போன்றவர்களுக்கு சமாதானம் என்பது இல்லாமல் போய்விட்டது
போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ், இந்துக்களான தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து
தொடர்கிறது. படையினரது *狱 நடமாட்டமும் இருக்கின்றபோதும் யாழ்ப்பளத்தின் மீது உண்மையான ஆதிக்கம் புலிகள் வம்தாள் உள்ளது. புலிகள் கப்பம் பெறுவது. வரி வசூலிப்பது என்பவற்றில் மாறிய பாணியிலான
ஒப்பந்தம் ஏற்பட்டது முதல் இரு டசினுக்கும் அதிகமான அளவில் மற்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களைப் புலிகள் கொன்று குவித்துள்ளனர். இக் கொலைகளுக்கு புலிகளை விமர்சித்தவர்கள் கூட இலக்காகியுள்ளனர். உள்ளும் அரசாங்க நிவாகத்தினால் இவற்றைக் கட்டும்படுத்த இயலவில்லை. சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட தம்பிராசா சுபத்திரனின் கொலை தொடர்பான விசரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு பொலிஸ் அதிகரியிடம் வினாவினேன். உள்ளூர்ப் புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதைத் தவிர எந்த விதமான முன்னேற்றமான தகவலும் இல்லையென அவர் தெரிவித்தார். இத்தகைய கொலைகள் தொடர்பாக் எந்தவொரு தனிநபரும் கூட விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படவில்லை. 1990இல் பதின்மூன்று மாத காலம் நீடித்த பேர் நிறுத்த உடன்பாட்டுக்குப்பின்னர் புலிகள் பல பொலிஸ் நிலையங்களைத் தாக்கினர் என்பதையும், 600க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொன்று குவித்தனர் என்பதையும் பொலிஸார் நன்கறிவர்.
போலியான பேர் நிறுத்தத்தைப் பயன்படுத்திப் புலிகள் தேசிய பாராளுமன்றத்தில் தேர்தலுக்கு ஊடான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் இம்முறை கவனம் செலுத்தியுள்ளனர். ஆள் மாநாட்டம் செய்யும் அவர்களது தந்திரேயாயம் இம்முறை கூடுதல் பயனைக் கொடுத்துள்ளது. பல்வேறு கட்சிகளினதும் கூட்டுச் சம்பராக ஒரு பினாமி அரசியல் கட்சியைப் புலிகள் வெற்றி பெற வைத்துள்ளனர். இத்தகைய தமிழ்க் கூட்டமைப்பு ஒன்றுக்குத்தான் சங்கரி 8 தேர்தலில் தலைமை தாங்கி நின்றார். ஆனால், ஒரு வருடத்திற்கு முன்பாக புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவக் கேளிக்கையை அவர் பகிரங்கமாகவே
இலக்குக்கும் உள்ளனர். பெப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் புத்திசாலித்தனமாக அவர் சுயேச்சைக் குழுவொன்றுக்குத் தலைமைதாங்க முற்பப்பர். இதேவேளை புலிகளின் கருணாவும் இதே போன்ற கருத்தை முன்வைத்து சுமார் 8000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் தனித்து இயங்க முற்பட்டார். அரசாங்கத்துடன் தனியான
புரிந்துணர்வு ஒப்பந்தெ அவர் முற்பட்டபோதும் ஆனால், சில நாட்களு நெருக்கமான பல்கலைக்க தாக்கப்பட்டுக் காயங் கருணாவுக்கு ஆதரவாக கூட்டமைப்பு வேட்பாளர்
மூன்று தினங்களுக்கு
பேணினால் பாதிக்கப்ப புலிகளின் கட்டுப்பாட்டுப்பு தேர்தல் மாவட்டத்துக் கூட்டமைப்புக்குக் இருந்தபோதும், புலிகள் வேறு எந்த மாற்றுத் தமிழ் பிரசாரத்தில் ஈடுபட அனு வாக்காளர்களின் மனநிலை இருக்கவில்லை. யாழ்ப்பான மனநிலையே பெருமளவு ஆனால், புலிகள் மிக அணுகுமுறையை வெளி கத்தோலிக்க மக்கள் மிகுந்தவரான ஆயர், தம்ை விருந்தினர்கள் மத்தியில் சிங்களவர்களுக்கு தம ஒற்றுமைப்பட்டு நிற்கிே விரும்பினார்கள் எனக் கூட்டமைப்பைச் சாராத அனைத்தும் தமிழ்த் துே ஆதரவை மட்டுமே செ காட்டப்பட்டனர். இதேவே செய்தி வழங்கும் பெரும் கூட்டமைப்பைச் சாராத கட செய்திகளையும் அவதூறு பரப்பி வந்தன. கடந் லண்டனிலிருந்து ஒரு தனது ஒலிபரப்பைத் தெ புலிகள் துரோகிகள் என்று ஊடகவியலாளர்களுக்கும் விடுத்தனர்.
ஆனால், உண்மைய வீடுகளில் தாக்குகிறது. 3 விலகிச் சென்றால் நாள்தோறு சந்திக்கலாம். யாழ்ப்பாண தீ நான்கு பிள்ளைகளின் டெ திறந்து பேச விரும்பினர் பதினொரு மணியளவில் சு குழுவொன்று வீட்டிலிருந் வற்புறுத்தியுள்ளது. விரு. தொண்டுப் பணியாற் நிர்ப்பந்திக்கப்பட்டோமென்று விரித்தார். "அவர்கள் என் நெரித்தனர். தென்னை மரெ செவிகளில் எதையோ ெ துப்பாக்கிக் குழாயாக இரு நான் முழுமையாகப் பு
அவர்களில் ஒருவர் வயிற்றுப் பகுதியில் மி குத்தினார். வாக்குச் சாவ புரிவது கண்டறியப்பட்ட இருக்க மாட்டீர் என்று மனைவி இக் கதையைப் பூ புலி உறுப்பினர்கள். அ இருங்கள் என்று அவர்க கூடிய அவரது மெலிந்த கு அநாதரவாக ஒலித்தது
6)If
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்றைச் செய்துகொள்ள அது வெற்றி பெறவில்லை. ருக்குள் கருணாவுக்கு ழக விவுரையாளர் ஒருவர் களுக்கு இலக்கானார். வெளிப்படையாகப் பேசிய சத்தியமூர்த்தி தேர்தலுக்கு
الاط
முன்பாகச் சுட்டுக்
ட்ட வன்னியில், கிளிநொச்சி குதியானாலும் யாழ்ப்பாண த உட்பட்டது. இங்கு கணிசமான ஆதரவு
சங்கரியையோ அல்லது அரசியல் கட்சியையுமோ மதிக்கவில்லை. இதனால் பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு ாத்தில் புலிகளுக்கு எதிரான புக்குக் காணப்பட்டது. வும் கோடுரமான ஒரு ப்படுத்தினர். யாழ்ப்பாண மத்தியில் செல்வாக்கு மச் சந்தித்த ஒரு தொகுதி பேசுகையில், தெற்கிலுள்ள மிழ் மக்கள் தாங்கள் ராம் என்பதைக் காட்ட
குறிப்பிட்டார். ஆக, ஏனைய தமிழ்க் கட்சிகள் ாகிகள் போலவும், சொற்ப ாண்டவர்கள் போலவும் ளை தமிழ் மக்களுக்குச் ாலான தமிழ் ஊடகங்கள் ட்சிகள் குறித்துத் தவறான றுகளையுமே நாள்தோறும் த மார்ச் மாதத்தில் சுயாதீன தமிழ் வானொலி ாடங்கியது. இதனையும் முத்திரை குத்தினர். இதன்
கொலை மிரட்டல்கள்
ான புலிப் பயங்கரவாதம் அரசியல்வாதிகளை விட்டு ம் பாதிக்கப்படுபவர்களைச் வுப் பகுதி ஒன்றில் வாழும் ற்றோர் என்னிடம் மனம் முதல் நாளிரவு சுமார் மார் பத்துப் பேர் கொண்ட து வெளியே வரும்படி ம்பாத கட்சியொன்றுக்குத் ற தாம் எவ்வாறு அக் குடும்பத் தலைவர் தொண்டையில் பிடித்து மான்றில் சாய்த்தனர். எனது சொருகினர். அது ஒரு க்கலாம். எனினும் அதனை ார்க்கவில்லை" எனக்
என்னைத் தாக்கினார். * விளக்கு ஒன்றினால் டி முகவராக நீர் பணி ல் மறுநாள் உயிருடன்
எச்சரித்தார். அவரது ரணப்படுத்தினார். "நாங்கள் தனால் எச்சரிக்கையாக ள் கூறினர்" பயத்துடன் ரல் எவ்வித உதவியுமின்றி "எனக்கு அல்லது ELDGOfi
DUG
பிரகடெட்டியர் கூறுகையில் இப் புலனாய்வுகளில்
புலிகள் போருக்குச் செல்வதைத் தடுப்பதாகவே இருக்கிறது. புலிகளின் வன்முறைகள் தொடர்பாக கண்மூடித்தனமான போக்கையே அவர்கள் பிரதிபலிக்கின்றனர். புலிகளின் அரசியல் அந்தஸ்தைப் பேண வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். கருணா புலிகளுடன் முரண்பட்டுக்கொண்டபோது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கிழக்கில் இருந்து விலகிக்கொண்டனர். கருணா அணியினர் போர் நிறுத்த உடன்பாடுகளுக்குள் உட்படவில்லை என்றனர். ஆனால், கருணா அணிக்கு எதிராகப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் போர் நிறுத்த உடன்பாட்டின் அம்சங்களைத் தெளிவாக மீறுபவை ஆகும். ஆனால், சர்வதேச கண்காணிப்பாளர்கள் இது குறித்துக் கடுமையான மெளனத்தையே கடைப்பிடிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக இலங்கையில் நடந்த தேர்தலில் ஜனாதிபதி சந்திரிகா கட்சியினர் பாராளுமன்றத்தில் சுமார்
இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் மார் 40000 வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதற்காக முண்டியடித்து முன்வந்தனர். மிதிவெடிபுதைக்கப்பட்டிருக்கலாமென அஞ்சப்பட்டிருந்த ஒரு பகுதி ஊடாக சுமார் மூன்று மைல் தூரம் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் இந்த மக்கள் திரண்டு வந்தனர். பரவலாகப் பலருடன் பேசியதிலிருந்து இவர்கள் அனைவரும் தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதற்காகவே அழைத்து வரப்பட்டிருந்தமை தெரிந்தது. ஆகவே, திட்டமிட்ட வகையில் புலிகள்
அரைப்பங்கு ஆசனங்களைப் பெற்றுள்ளனர். அரசாங்கத்தையும் அவர்கள் அமைத்துள்ளனர். இது விகளுக்கு விருப்பத்திற்குரிய ஒரு செய்தியல்ல. ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் தமது துணையின்றி ஆட்சியமைக்க முடியாதவராக அவர் இருப்பர் எனவும் புலிகள் எதிர்பார்த்தனர்.
கருண்ாவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அவர்கள் பின்போட இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்கு உள்ளாகவே வன்னிப் புலிகள் கருணா மீதான தாக்குதல்களைத் தொடுத்தனர். கருணாவின் அணியிலிருந்து சரணடைந்த உறுப்பினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கிக் கொல்லப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கிழக்கில் வன்னிப் புலிகளை மீண்டும் சந்தித்து தமது தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தப் பேரில் புலிகளின் பொதுவான அரசியல் இராணுவ உத்திகள் எதுவித மாறுதலுமின்றித் தொடர்கின்றன. அரசியல் எதிரிகளை இல்லாது ஒழிப்பதென்பது அவற்றில் முதன்மையானது. சமாதானத்தை நிலைபெறச் செய்வது மூலமாக புலிகளின் போக்கில் மாற்றம் ஏற்படுமெனப் பலரும்
பேணுவதில் அக்கறை செலுத்தவில்லை என்கிறம் நேர்வே வழிநடத்தும்பேர் நிறுத்தக் கண்காணிப்புச் செயற்பாடுகள் புலிகளின் அராஜகங்களைக் கட்டும்படுத்துவதில் வெளிப்படுத்தியுள்ளது. இவர்கள் பயன்படுத்தும்
எதுவும் கொலைகள் தொடர்பான புலனாய்வுகளுக்கு உதவவில்லை. கடந்த வருடத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பல அரசியல் படுகொலைகளில் புலிகளின் ஈடுபாடு குறித்த புலனாய்வுகள் பற்றி பேர் நிறுத்தக்
படையினரது பிரசன்னமும் நடமாட்டமும் இருக்கின்றபோதும் யாழ்ப்பாணத்தின் மீது உண்மையான ஆதிக்கம் புலிகள் வசம்தான் உள்ளது. புலிகள் கப்பம் பெறுவது, வரி வசூலிப்பது என்பவற்றில் மாபியா பாணியிலான ஒரு வலையமைப்பைப் பேணுகின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது முதல் இரு டசினுக்கும் அதிகமான அளவில் மாற்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களைப் புலிகள் கொன்று குவித்துள்ளனர். இக் கொலைகளுக்கு புலிகளை விமர்சித்தவர்கள் கூட இலக்காகியுள்ளனர். உள்ளுர் அரசாங்க
நிர்வாகத்தினால் இவற்றைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 99
g
நம்புகின்றனர். ஆனால், அரசியல் பிரசார நடவடிக்கைகளில் ஏனையோர் சுதந்திரமாக ஈடுபடுவதைத் தடுத்ததன் மூலமாகப் புலிகள் உலகத்திற்கு ஒரு செய்தியைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதாவது தமது போக்கில் எதுவித மாற்றமும் இல்லை என்பதாகும்.
மீண்டும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வந்ததால் ஒன்பது பாராளுமன்ற ஆசனங்களில் எட்டு கூட்டமைப்புக்குக் கிட்டியுள்ளது. சங்கரி மிகவும் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது. புலிகளின் வாக்கு மோசடிகளுக்கு எதிராக அவர் வழக்குத் தாக்கல் செய்யலாம். எனினும் அதில் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கரியின் அரசியல் வாழ்வு நீடிப்பது அவர் உயிர் வாழ்வதிலேயே தங்கியுள்ளது. ஆனால், மன்னிப்பு வழங்குவதற்கோ மறந்துவிடுவதற்கோ தயாராக இல்லாத புலிகளின் மத்தியில் அவர் தனது பாதுகாப்பை ஒரு கணம்தானும் உதாசீனம் செய்ய முடியாது என்பதே உண்மை.
ஜேம்ஸ் ரோஸ் - மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புக்கான சட்ட ஆலோசகர். 1994 முதல் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் அக்கறையோடு செயற்படுபவர்.
கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் அக்னஸ்
ஈடுபடுவது தமக்கு வழங்கப்பட்டுள்ள கட அப்பாற்பட்டது என்கிறார்.
பேர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அரசியல் உள் விவகாரங்களில் தலைவிட முடியாது. இது கண்காணிப்புக்குரிய விடயம் அல்ல. இது குற்றவியல் வழக்கு இந்த அரசியல் படுகொலைகள் சாதாரண கொலை வழக்குகளாகவே நடத்தப்பட வேண்டும் என்று பேர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பீதித் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் கூறுகின்றர். புலிகளுக்கு எதிரான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் கடந்த ஆேம் ஆண்டில் மட்டும் முப்பது முதல் நாற்பது பேர்
விசாரணை நடத்த வேண்டிய விடயங்கள் இக் கொலைகள் குறித்தும் புலிகளை அணுகி விசமித்தபோது அவர்கள் முற்றாக மறுத்துள்ளனர். புலிகளின் அடாவடித்தனங்கள் தொடர்பாகப் பேர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதனால் தமிழ் மக்கள் மத்தியில் மனித உரிமைகளின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது. பேர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதான நோக்கம் குறுகிய காலத்துக்கு

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
அப்போது நடிகரின் மனைவியாருக்கு உடல் நலம் குன்றியிருந்ததால், படப்பிடிப்பை ரத்துச் செய்து விட்டு வீட்டுக்குப் போகும் வழியில் நாடகத்திற்கு வநதா அநத நலல மனம் படைத்த நடிகர். பத்து நிமிஷத்திற்கு மேல் தன்னால் இருக்க இயலாது என்று
சொன்ன அவர், தன் மனைவியாரின் உடல்
நிலையையும் மறந்து மூன்று மணி நேரம் அமர்ந்து
முழு நாடகத்தையும் பார்த்துவிட்டுப் பேசினார்.
பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்பது போல் இருக்கிறதுநாடக உரையாடல்கள். அதனால்தான், அதுவும் தமிழ் மீது இயல்பாக எனக்கு உள்ள அளவில்லாத காதலால்தான், மனைவியின் உடல் நிலையையும் மறந்து மூன்று மணி நேரம் பிரமித்துப்போய் உட்கார்ந்துவிட்டேன். யாரிந்த வாலி? விசாரித்தேன். பூரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னை வந்தாலும் என்னை வந்து பார்க்கலாம். அவருடைய தமிழ் சினிமாவுக்குத் தேவைப்படுகிறது. என்ற பொருள்பட என்னை வெகுவாகப் பாராட்டி அந்த நடிகர்பேசியது, மறுநாள் “தென்றல் திரை’ ஏட்டில் முழுமை யாக வெளியாகியிருந்தது.
ரீரங்கத்தில் ஒரு கடையில் அந்த ஏட்டை வாங்கி நான் படித்த O மூன்றாம் நாள், அந்த நடிகரின் அலுவல கத்திலிருந்து, சென்னை ஜ 65SG) QOF F ஃம்ே வந்தது இருப்பினும் சென்னைக்கு உடனடியாகச் செல்ல என்னிடம் சில்லறை இல்லை. ஆனால், அந்த நடிகர்தான் என் தலையெழுத்தைச் செவ்வனே மாற்றி எழுத வேண்டும் என்று தெய்வம் தீர்மானித்திருந்ததை அப்போது அடியேன் அறிய ல்லை.
நாடகத்திற்குத் தலைமை தாங்கி, என்னைக் காணாமலேயே என் மீது காதல் கொண்ட அந்தப் புகழ்வாய்ந்த நடிகர் பெருந்தகை வேறு யாருமல்ல.
புரட்சித் தலைவர் திரு.எம்.ஜி.ஆர்.தான்.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் திரைப்படத் 鲇 தகத்தகாயமாகப் பிரகாசித்தபோதும், நாடக ஆர்வத்தைப் புறந்தள்ளவில்லை. இருவருமே வெகுகாலம் தங்களது சொந்த நாடகக் குழுவை நடத்திவந்தது நாடறிந்த செய்தி கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக் குவிக்க வல்ல ஈர்ப்புச் சக்தியுடைய நடிகர்கள் நாடகத்தை, நயாபைசா லாபமில்லை என்று நன்கறிந்தும் நெஞ்சார நேசித்தார்கள். பக்கம் பக்கமாக மனப்பாடம் செய்து, கரடியாகக் கத்த வேண்டியிருந்ததும், படப்பிடிப்புக்கும் மேலாகப் படுதாக்களைப் பழைய பாசத்தின் காரணமாகத் தழுவித் தாகம் தீர்த்த புண்ணியவான்கள் இவர்கள்.
-வாழ்க்கை சரிதம்
L LLLL LLLLLLLLLLL LL LL L L LLLL LSL LLL LLL AALL AA AAALLALeAeLe ఉ2 =
ற்காலிகமான ஒரு தங்குமிடம் அவர்கள் ) மதிப்பீடு செய்து முடியும் வரை நீங்கள் இந்தத் தொகுதியில் /ப்ளெக்கில்தான் இருக்க வேண்டும். அதாவது ஒரு விமானம் எந்த ஒடுதளத்தில் தரை இறங்க வேண்டும் என்று சொல்லப்படும் வரை, விமான
நிலையத்துக்கு மேலே வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்குமே அதைப் போல. அது குறித்த விடயங்களைப் பின்னர் பார்ப்போம்.
மனிதர்களிடையே நடிகர்கள் இருப்பது போல், நடிகர்களிடையே மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாடக நினைவை ஒட்டி இன்னொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன். நான் 1982இல் ‘இந்தியா டுடே' என்று ஒரு நாடகம் எழுதி, என் நண்பர் கலாகேந்திர கிருஷ்ணன் அதை மிக வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த நாடகம் சிலோனில் கூட நடந்தது.
இதில், நாயர்ராமன் என்னும் அருமையான நடிகர் பாரதியாகவும் பாரதியாரைப் பூஜிக்கும் ஒரு பூக்காரியாக திருமதி மனோரமாவும் நடித்தார்கள்.
அங்கதம் என்று சொல்வார்களே, அந்த வகையைச் சேர்ந்தது இந்த நாடகம் சமூகத்தை நையாண்டி செய்து நல்வழிப்படுத்தும் வசனங்கள் நிறைய நிறைந்திருந்த இந்த நாடகம், மேடையில் ஒரு எனச் சொல்லுமளவு அந்நாளில் பிரசித்தி பெற்றிருந்தது. மியூசிக் அகடமியில் இந்த நாடகம் ஒருநாள் நடைபெற்றபொழுது, பிரபலமான ஒரு சினிமா நடிகர் இந்த நாடகத்தைப்பர்க்க வந்திருக்கிறார். அன்றிரவு பத்து மணிக்குத்தான் எனக்கு o இந்த விஷயம் தெரிய வந்தது
அதுவும் அந்தப் பிரபல நடிகரே ! தொலைபேசியில் என்னோடு | தொடர்பு கொண்டு பேசியதால் தான்.
“வாலிசார், உங்க "இண் டியா டுடே நாடகம் பாத்தேன். | பிரமாதம் சார் அசந்து போய்ட்டேன். ரெண்டு மணி நேரமும், சிரிக்கவும் சிந்திக்கவும் வெக்கிற மாதிரி இப்படி ஒரு நாடகத்தெ இது வரைக்கும் நான் பாத்ததில்லே. எனக்கு ஒரு ஆசை. இந்த நாடகத்துல நான் பாரதியாரா நடிக்கணும்.
இப்படி அவர் சொல்லி, இன்னும் ஏதேதோ டெலிபோனில் சொன்னாலும், அவர் நாடகத்தில் நடிக்க விரும்புவதாகச் சொன்ன அதிர்ச்சியிலிருந்து நான் மீளாமல் மெளனமானேன். அவரது வீட்டில் அவரை மறுநாள் சந்திப்பதாகச் சொல்லி ரிசீவரை வைத்தேன். மறுநாள் அவர் வீட்டில் அவரை சந்திக்கவும் செய்தேன்.
(தொடரும்.)
SSS36 &১
என்னுடைய புதிய சிறை முந்தியதை விடக்
கொஞ்சம் பெரியதாகத் தெரிகிறது. அதாவது
அங்குலங்களில் சற்றே கருணை நிறைந்ததாகவும்
ம் அந்தஅதிகரிகுறிப்பிட்டதுபோல I சிறிதளவே சிறந்தது பச்சை வர்ணம் பூசப்பட்ட சுவர்களைப்பர்க்கும்பேதுரம்தறைகிறது. இநதத்
தடவை மலசலசுட்டத்திற்கு நீர் வசதி உண்டு. வொஷ்பேஸினில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் இனியும் இல்லை. அதே காட்சி தொடர்கிறது. நீங்கள்
“நான் நினைக்கிறேன் அது மருந்துவப் பகுதியைவிட ஓரளவு சிறப்பானது தயங்கிய படியே சொல்கிறார். “ஆனால் அது அந்தளவுக்கு மிகச் சிறப்பானதல்ல.”
அவள் என்னைக் கூட்டிக்கொண்டு போகிறார். நாம் பெய்ரூட்டை அடைவதற்கு முன் அவர் பல தொடர் தாழ்வாரங்களைக் கடந்தும், பெரிய கம்பிகள் கொண்ட நுழைவாயில்களைத் திறந்தும் பூட்டியும் செல்ல வேண்டி இருக்கிறது எனது
娜
வருகையைக கனட எனது ssungassifló
இன்னுமொரு :ெ to வேண்டியதுதான். அது கூட மனித :: சூரியனை மறுப்பதுதான், மருத்துவப் பகுதி
மூன்றாவதுப்ளெக்கை / தொகுதியை நோக்கி சிறை
வளவினுள்ளே நீண்ட நடை நடந்தது மனசுக்கு ரொம்ப
ரு செங்கற்சுவரை வெறித்தபடியே இருக்க
நது
సాకా-కా-==- தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர்
என்னை வாழ்த்தி மகிழ்ந்தனர். நான் எந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆயினும் இத்தகைய ஒரு ப்ளெக்கில் அட்ைக்கப்படுவேன் என்பது குறித்து வாழ்க்கை நினைத்ததும் எனது மனசு நொந்து போனது அவர்கள் பந்தயம் கட்டி இருந்ததாகப் பின்னர் ஒரு தேநீர்ப் பையன் அல்லது (காது கொடுத்துக் thi ண்டேன். géill' traidil (Tea boy or listner) Giang in airgig "நிலுதொகுதிகளும்(Block)வித்தியாசமான வெளியே என்னை வரவேற்பதற்காகக் காத்துக் நோக்கங்களை உபயோகங்களை கொண்டிருக்கிறான். அவனது பெயர் ஜேம்ஸ் (லிஸ்
டையனவாய் இருந்தன் ஆவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் மட்டுமே memžar x; திக்கப்படுவர். அவர்கள் சமாரியம். உயிர்கள் மீது
அன்பு பூண்டோர்களால் பயிற்சியளிக்கப்படுவர்.
(பக்கங்கள் வருைம்)
6 UT U LID
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருப்பவர்களது புதியர்கக்கண்
அந்தக் கட்டுரையின் தலைப்பாகும்.
இணையத்தளத்தினூடாக யாரைக்காதலிப்பது? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால் உண்மை யிலேயே தோன்றும் ஆனாலும் உண்மையற்ற ஒரு
பெண் என்பதுதான் அதற்கான விடையாகும்.
இந்தக் காதலிகள் எப்படி உண்மையாகவே தோன்றுகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்வது நல்லதாகும். இவர்கள் தங்களது காதலர்களுக்கு வாரந்தோறும் காதல் கடிதங்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் சில சந்தர்ப்பங்களில் நிர்வாணப் புகைப்படங்கள் என்பவற்றை அனுப்புவதன் மூலம் உண்மையில் காதலிகளாகத் தேற்றம் பெறுகின்றனர். எனினும் அவர்களைச் சந்திக்க இயலாது. அவளைக் கட்டித் தழுவவோ முத்தமிடவோ பிற
இணையத் தளத்தின் மூலம் பலன்களைப் பெற்றுக்கொள்ள பல்வேறு வழி வகைகளைத் தேடிக் ப்பொன்று தொடர்பாகப் பிரித்தானிய 'மிரர்’ பத்திரிகை அண்மையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இணையத்தளத்தினூடாகக் காதலித்தல் என்பது
பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டியிருந்தது. பொருளாதாரத்துறையில் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்த இவர் இறுதியில் இணையத்தள காதலியாக மாற முடிவு செய்தார். இவர் தனது இந்த வியாபாரத்தை ஆரம்பித்து ஒரு வார காலத்துள் 10 காதலர்களைத் தேடிக்கொண்டார். இவர் ஒரு நபருக்கு அறவிடும் தொகை 42 பவுண்களாகும். இதன்படி தற்போது இவருக்கு 420 பவுண்கள் கிடைக்கின்றன. நான் விரைவில் மேலும் காதலர்களைப் பிடித்துக்கொண்டு 15,000 பவுன்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என இவர் தனது குறிக்கோளை வெளிப்படுத்துகின்றார்.
இதேபோல் பல்கலைக்கழகக் கட்டணத்தைச் செலுத்த முடியாத வெஸ்ட் யொக்ஷயர் பல்கலைக்கழக மாணவி கெலிவூட் தற்போது இணையத் தள காதலியாக மாறியுள்ளார். இந்த வழியில் பணத்தை சம்பாதித்துக்கொள்வது மிகவும் சுலபமாகும் என்கிறார் 23 வயதுடைய வூட்
ஒருநாளைக்கு இரண்டு மின்னஞ்சல்கள் மற்றும் ஒரேயொரு கடிதம் இவற்றை எனது காதலர்களுக்கு அனுப்ப வேண்டும். இதுதான் எனது பணியாகும்.
ரீதியில்தான் அவள் உண்மையற்ற காதலியாகின்றாள் காதலிகளாக இணையத் தளத்தின் ஊடாக தங்கள் சேவைகளைப் புரிந்து வருகின்ற இந்த யுவதிகள், பெண்கள்தொடர்பாக இந்தக்கட்டுரையை டேவிட் எட்வர்ட்ஸ் இவர்களைச் ಟ್ಲಿ' கருத்துக்களை கேட்டறிந்து
66. மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல் பயிலும் டீனா ஸ்கிலின்சன் எனும் மாணவியும் இப்படியான ஒரு காதலியாவார் தனது கல்விக்கான
க்கின்றார் நான் எவருக்கும் ಫಿಲ್ಟಿ; ய்வதில்லை. எனது திறமையைப் பயன்படுத்தி வாரத்துக்கு 250 பவுண்களை நான் தேடிக் கொள்கின்றேன். இதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார்டீனா
இவர் இணையத்தள ஏல விற்பனைத்தள ಇಂಗ್ಲಪಲ್ಲಕ್ಸೆಲ್ವೆ சென்று நான் யாருக்காவது இணைத்தளக் காதலியாக மாற விரும்புகின்றேன் என்றொரு விளம்பரத்தைக் கொடுத்துள்ளார். புகைப்படத்துடன் கூடிய அந்த விளம்பரம் இப்படி அமைந்திருந்தது #e
கடிதங்கள் தினந்தோறும் மின்னஞ்சல்கள், ರಾಹುಲ-ಹ್ರೀ. பெக்ஸ் மற்றும் இணையத்தள உரையாடல்கள் போன்றவை பரிமாறப்படும். இதற்கான கட்டணம் 2995 பவுண்கள்.
ஒருநபர் இந்தக்கட்டணத்தை @@ಡ್ಲೂéಕಿ
செலுத்திவிட்டால் ஒப்பந்தம் செய்யப்படுகின்ற காலகட்டம் வரை அந்நபருக்கு மேற்கூறிய காதல் ತಿಟ್ಠ9ು. இணையத்தளத்தின் ஊடாக இவ்விதக் காதல்தொடர்புகளுக்குபணஞ் செலுத்தக்
ls qui காதலர்கள் சிலரைப் பிடித்துக்கொண்டால் காதலிகளது பாடு கொண்டாட்டமாகும். இந்தக் து 事 காதல் வியாபாரத்தை முன்னேற்ற வேண்டுமானால் காதல்ரசம் சொட்டும் கடிதங்களை எழுதித்தள்ள 3ಣ್ಣನ್ತಿ; مالمول வியாபாரம் ಸ್ಲೀಪ್ಜಿ? என்கிறார் மிரர்’ பத்திரிகையின் கட்டுரையாசிரியர்
இவ்வாறாக நடவடிக்கைகளை விருத்தி செய்ய விரும்பும் காதலிகள் தங்களது சொந்தப் பெயர்களை மட்டும் வெளியிடுவதில்லை. புனை பெயர்களியே தோன்றுவதால் இந்தக் காதலிகள் யாவர் என ಹಷ್ರನ್ತಿ
செய்கைகளுக்காகப் பயன்படுத்தவோ இயலாது என்ற
செலவினங்களை ஈட்டிக்கொள்ளும் முகமாக இவர் ஓர் இணையத் தளக் காதலியாக மாற்றப்பட்டி,
தங்களது வியாபார
இதன்போது ஒவ்வொரு காதலரினதும் பெயர்களை மட்டுமே மாற்றினால் போதுமானது. தவிர எல்லோருக்கும் ஒரே விதமான செய்திகளைத்தான் அனுப்புகின்றேன் என்று அவர் கூறுகின்றார்.
இந்த இலகு வழி வருமானம் ஈட்டும் பெண்களது கட்டணங்கள் 5 பவுண்களில் இருந்து 50 பவுண்கள் வரை உயர்கின்றன. சாதாரண புகைப்படங்கள் மற்றும் கடிதங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு மிகவும் குறைந்த கட்டணங்களே அறவிடப்படுகின்றன. சாதாரண கடிதங்களுக்குப் மேலதிகமாக நிர்வாணப் புகைப்படங்களைப் பரிமாறிக்கொள்பவர்கள் மிகக் கூடுதலான கட்டணத்தை அறவிடுகின்றனர். இவர்களது கடிதங்கள் கூட சில சந்தர்ப்பங்களில் ஆபாச இரசம் சொட்டுவதாகவும் அமைகின்றன.
இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே மாணவிகள் அல்லர். நடுத்தர வயதுடைய பெண்கள், தாதிமார்கள், அரச ஊழியர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் கூட இந்த வழியில் பணம் ஈட்டிவருகின்றனர்.
இணையத் தளத்தின் ஊடாக பரவலாக பரந்து பட்டுக் கிடக்கின்ற இந்தக் காதலிகள், தங்களால் எவருக்கும் தீங்கு கிடையாது எனக் கூறியபோதிலும் அது முற்று முழுதான உண்மையாகாது.
பிரித்தானிய சமூகத் தொடர்புகள்துறை ஆலோசகரான டெனிஸ் ச்னோவ்ல்ஸ் என்பவர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது தங்களுக் கென்று எவருமே இல்லாத நபர்கள்தான் இந்த
வகையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்
கொள்கின்றனர். குறிப்பாக இவர்கள் நடுத்தர வயதுடையவர்களாக இருக்கலாம். தொடர்ந்து
இவ்விதமான தொடர்புகள் கட்டிவளர்க்கப்படும் போது
தனது காதலியை சந்திக்க வேண்டும் என்கின்ற அதீத
ஆர்வம் அந்த நபருக்கு ஏற்படக்கூடும். எனினும் அது சாத்தியமாகாது என்பதால் அவருக்கு ஏற்படுகின்ற மனவிரக்தி அவருக்கு தீங்கினையே கொண்டுதரும் என்று கூறியுள்ளார்.
அதாவது தற்காலிக மாயை ஒன்றினால் இந்தக் காதலர்கள் மனநோயாளிகளாக மாறக்கூடும். இணையத் தள காதலிகள் சமூகத்தினுள்
பைத்தியக்காரர்களை உருவாக்குவதில்
முன்னிற்கின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
- பாரூக் -
(3D 09-15, 2004

Page 9
ஒரு நாட்டின் அத்தனை நிகழ்வுகளையும் வெளிக்கொணரும் காலக் கண்ணாடியாகவே ஊடகங்கள் மதிக்கப்படுகின்றன. ஆனால், ஊடகங்களின் நோக்கமானது அதன் அடிப்படை சார்ந்ததாகவே இருக்கும். குறிப்பாக இரண்டு வகை ஊடக அமைப்புமுறைகளில் ஒன்று அரச முதலீடுகளில் இயங்குகின்றமையும் மற்றையது தனியார் முதலீடுகளில் இயங்குகின்றமையும் ஆகும். அரச ஊடகங்களைப் பொறுத்தவரை அரசு தன் நாட்டு மக்களுக்கு தான் சார்ந்த விடயங்களை கொண்டு சேர்க்கின்ற பாரிய கடமைகளை ஏற்றுச் செயற்படுகின்றது. தனியார் ஊடகங்கள் வருமானம் கருதிச் செயலாற்றுவதோடு, தமது அரசியல் விருப்பங்களுக்கு ஏதுவானதாகவே அவற்றின் செயற்பாடு அமைவதையே உறுதிப்படுத்துவதாகும்.இவ்விரு வேறுபட்ட அடித்தளத்திலிருந்து கொண்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்தை தான் விரும்பிய கோணத்திலே வெளிப்படுத்த முடிவதில்லை. எந்தவொரு நிகழ்வு குறித்த விடயங்களைக் கையாள்கின்றபோதும் முழுக்க முழுக்க ஊடக தர்மம், உள்டகச் சுதந்திரம் என்பவற்றுக்குஅப்பால் ஊடகம் தாங்கி வர வேண்டிய அரசியல் அடிப்படை சார்ந்தே, விஷயங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் திணிக்கப்படுகிறது. அடிப்படையில் இவ்வாறான சிக்கல்களை தமக்குள்ளேயே வைத்துக்கொண்டு நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் உண்மைத் தன்மையோடும்
செய்திகளைத் தருவதாக ஊடகங்கள் தம்மைக் காட்டிக்கொள்வது உலக மகா பொய்யாகும். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஊடகங்களின் சுதந்திரம் எப்போதுமே ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. அதற்காக மேற்கத்தைய நாடுகளில் அட்சர சுத்தமாக ஊடக சுதந்திரம் மதிக்கப்படுவதாகவும் கருதிவிட முடியாது. ஏனெனில், வியட்நாம் விவகாரம் முதல் இன்றைக்கு வரை கறுப்பின எதிர்ப்பு மற்றும் வல்லாதிக்க வலியுறுத்தல்களுக்கெதிராக எந்தவொரு ஊடகமுமே தன்னிச்சையாக நடந்து கொள்வதை அவதானிக்க முடிவதில்லை.
இதற்கிடையில் இலங்கையைப் பொறுத்தவரை அரச ஊடகங்கள் அரசு சார்பு விடயங்களையும், தனியார் தமிழ் ஊடகங்கள் ஏகபோக மாயையைச் சுமந்து ஒருபக்கச் சார்பாகவும், தனியார் சிங்கள ஊடகங்கள் தமிழ் ஊடகங்களுக்கு நேரெதிராகவும், தனியார் ஆங்கில ஊடகங்கள் சிங்கள, தமிழ் ஊடகங்களை விமர்சிக்கும் போக்கிலுமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரச ஊடகம் தவிர்ந்த முக்கோண ஊடக செயற்பாடுகள் சாதாரண மக்களுக்குச் சரியான செய்திகளைக் கொண்டு செல்லாமல் உருப்பெருக்கம் செய்யப்பட்டே சென்றடைகின்றது. தவிரவும் ஊடகங்கள் அதன் வாசக அல்லது நேயர் வட்ட விருப்பு வெறுப்புகளைப் புரிந்துக்கொள்வதை விடவும், தமது எண்ணங்கைள தமது பக்கச்சார்பு நியாயங்களை மக்கள் மீது திணிக்கின்ற நடைமுறையையே ஊடகங்கள் செவ்வனே செய்து முடிக்கின்றன. தாமறிந்த
GOOD60)
மிகைப்படுத்தப்பட்ட வாயிலாக தெரிந்துெ அபாக்கியமான வாய் இலங்கை மக்கள் அ சமூகத்தின் மீது ஊ செலுத்தக்கூடிய செ இழந்திருப்பதோடு ம ஊடகங்கள் மீது மக் நம்பிக்கையற்றுப்பே துரதிர்ஷ்டவசமான இலங்கையின் ஊட மாறியுள்ளது. ஊடக பொறுத்தவரை இரு எறுமபாக தமது ஆதி வெளிப்படுத்தத் துடி அதேவேளை, தாம் ஊடகத்தின் அரசி தேவைகளுக்கேற்ப எண்ணங்களைப் பகி கூடிய இக்கட்டுக்கு விழுந்திருக்கிறார்க கருத்துக்களை கரு விவாதிக்கின்ற விே நெறிமுறைகளை மற விரும்பாத கருத்துக் வெளியிடுபவர் மீது
அச்சுறுத்தலையும், ! தொடுக்கும் அதே6ே சரியாக அமையுமிட சம்பந்தப்பட்ட ஊட படுகொலை செய்யும இலங்கையின் ஊட கொலைக்களத்துக்கு இழுக்கப்பட்டிருக்கி மரணத்துக்குப் பயந் தன் மனச்சாட்சிக்கு செய்திகளை மக்களு வேண்டிய கட்டாயம் உதாரணமாக, கொ டி சொய்சா, பிரதீப் மட்டக்களப்பில் செ பேரின்பநாயகம், யாழ் நிமலராஜன், ஐசண்
திர்காமரின் இந்திய விஜயத்தை பல்வேறு ஊகங்கள்
அடுத்து
தெரிவிக்கப்படுகின்றன. இலங்கையில்
பட்டன.1987இல் இந்தியாவின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை அந்த வகையில் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புதிய அரசு பதவி ஏற்றவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் பங்களிப்பைக்
கோரியிருந்தார்.
அது உருவாகுவதை அதுவும் வடக்கு -
இணைந்து உருவாகுவதை பேரினவாத, அடிப்படைவாத சக்திகள் எதிர்த்தன. வடக்குகிழக்கின் அடிப்படைவாத சக்திகளும் தத்தமது
தற்போதெல்லாம் இந்தியாவின் அனுசர ணையைக் கோருவது இலங்கை அரசியலில் ஒரு நிரந்தர சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. 1977, 1980, 1983 என தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துச் சென்றபோது -இலங்கை உறவுகள் மோசமடைந்து சென்றன. இலங்கைத் தமிழர்களுக்கும் தென்னிந்தியத் தமிழர்களுக்குமிடையில் பேசும் மொழி, கலாசார, பண்பாட்டு உறவுகள் இருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அவ்வப்போது தமிழகத்தில் உணர்வலைகளை ஏற்படுத்தி வந்தன. 1977களில் ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை கூடுதலாக மேற்குலகு, ஜப்பான், அமெரிக்காவை இலக்காகக் கொண்டிருந்தது. இது இந்திய - இலங்கை உறவில் நெருடலை ஏற்படுத் தியது. இன்று இலங்கையின் சகல சமூகங் களின் பிரதிநிதிகளுமே தத்தம் நலன் சார்ந்து இந்தியாவின் அனுசரணையைக் கோரி நிற்கிறார்கள். 2000 - 2500 வருட பாரம்பரிய உறவுகளுக்கப்பால் இந்திய -இலங்கை உறவுகள் புதிய தளங்களில் குறிப்பாக பொருளாதார, வர்த்தக, கல்வி, கலாசார உறவுகள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
பிரித்தானிய பாராளுமன்ற முறைக்கப்பால் இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கான நடைமுறை ரீதியான செயற்பாடுகளும் இந்திய்ாவால்தான் ஆரம்பித்து வைக்கப்
(3D 09-15, 2004.
ܝ
இலங்கை வெளிவிவகார அமைச்சர் கதிர்க இந்திய விஜயத்தின் போது இந்திய வெளி
அமைச்சர் யஸ்வந் சின்ஹாவை ஆரத்தழு நலன் சார்ந்து அதனை எதிர்த்தன. அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ என்று கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நட்புக் கரம் நீட்டினார். இலங்கையிலிருந்து இந்திய அமைதிகாக்கும் படைகள் வெளியேறிவிட வேண்டும் என்று இந்திய விரோதம் வளர்க் &ll-L-5).
 
 
 
 
 

விழிப்புணர்வு எழுத்தாளர் ரஜனி
வேண்டியிருக்குமென்பதை
தாக ஊடகங்கள் நாள்ளும் திரணகம, கொழும்பில் அற்புதராஜா புரிந்துகொள்ள முடியும். உயிர்ப் பயம், ப்பையே ஆகியோர் மீது புரியப்பட்ட நியாயமான கருத்துக்களுக்கு களம் நுபவிக்கின்றனர். படுகொலைகள் முக்கியத்துவம் அமைக்க முடியாத முதுகெலும்பற்ற
கங்கள பெறுகின்றன. மற்றுமொரு விடயமாக தன்மைப் பொய் முகமூடி அணிகின்ற லவாககுகளை பத்திரிகைகள் எரியூட்டப்பட்ட கோழைத்தனம் இவற்றுக்கு ட்டுமல்லாமல், சம்பவங்கள், விநியோகங்கள் இணங்கிப் போகின்ற 8ዘ தடுக்கப்படுகின்றமை, தவறான ஊடகவியலாளன் மாத்திரமே 1வதுமான குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி இன்றைய இலங்கை ஊடகப்போக்கில் சுமத்துவது என்பனவும் ஊடகத்துறையில் புகழ்பெற்ற க வரலாறு ஊடகங்களுக்கெதிரான ஊடகவியலாளனாக தன்னை வியலாளர்களைப் நடவடிக்கைகளாகத் தொடர்கின்றன. காட்டிக்கொள்ள முடியும். ஆனாலும், தலைக்கொள்ளி இவற்றைத் தவிர மேற்குறிப்பிட்ட விடயங்களோடு நுகததை அண்மைக்காலமாக பக்கச்சார்பாக ஒத்துப்போக முடியாமல் ககும இயங்காத ஊடகங்கள் மீது அதற்கெதிராக எழுதி, எப்போதுமே சாநத அபாண்டமான குற்றச்சாட்டுகளை அச்சுறுத்தலை எதிர்நோக்கிக் Jର) 2×2×2×2×2×2×2×2&&& கொண்டிருக்கும் ஒரு சில தமது எழுத்தாளர்கள் துரோகிகளாகவும், ர்ந்துகொள்ளக் வேண்டத் தகாதவர்களாகவும் ள இனங்காட்டப்படுகிறார்கள். T. s இவ்வாறான கசப்பான ததுககளால உண்மைகளைச் சுமந்துகொண்டு வகமான ஊடக தர்மம், ஊடக சுதந்திரம் நது தான இவற்றைப் பாதுகாப்பதற்காக எவரும்
5606 முன்வராதது கவலைக்குரியதே.
வெற்று வாய்வீச்சுகளால் மிரட்டல்களையும் ஊடகச்சுதந்திரம் என்றும், ஊடக J6061T, & 55TULLD జagam த்து ஜெரஞ்சனி, யாழ்ப்பாணம். ံးမျိုး"#@@Ü தர்மம் என்றும் வீரம் பேசும் வெட்டிப் ம் பேச்சாளர்களை வாசகர்கள் அல்லது TUJ sm நேயர்கள் இனங்கண்டு கொண்டாலே மற்றுமொரு ஊடகத்தின் துணையோடு எமது சமூகத்தில் விழிப்புணர்ச்சியை றது. G பரப்புகின்ற கோழைத்தனமான ஏற்படுத்த முடியும் இல்லாது போனால்
'பிடும் செயற்பாடுகளும் க்ட்டவிழ்த்து எங்கள் இளைய சந்ததியின் வரோதமான விடப்பட்டிருக்கின்றன. இத்தனை எதிர்காலம் இருண்ட யுகத்தை நககு ရွိေ அடாவடித்தனங்களுக்கும் நோக்கி வழிநடத்தப்படுவதை ) 器 முகங்கொடுத்து ஒரு ஊடகம் சரியான எவராலும் தடுத்துநிறுத்திவிட ஓமல் "சசாட விடயங்களைச் சுமந்து சமூகத்தில் முடியாது ஊட்கச் சுதந்திரமும், குமார, தனது பங்கை ஊடக தர்மமும் வெறும் ழியன் . நிறைவேற்றிக்கொள்வதாகவிருந்தால் வாய்ச்சவடலில் மட்டும் ಸ್ಧಿ: எவ்வகையான பாதுகாக்கப்பட முடியாதது ஆகும். முகலங்கம, முட்டுக்கட்டைகளைச் சந்திக்க
இந்த விரோதம் சென்னையில் படுகொலை கள் நடத்தும் அளவிற்குச் சென்றது. இந்தியாவு டன் எப்போதும் நட்புறவை விரும்பிய சக்திகளான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா உட்பட 13 பேர் தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவின் இளம் புதல்வரும் நம்பிக்கை நட்சத்திரமும் பெருமைமிகு
இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி அவர்கள் ரீபெரும்புத்தூரில் ராமானுஜர் பிறந்த மண்ணில் படுகொலை செய்யப் பட்டர்.
அதனால் இந்தியாவுடனான உறவுகள் மிக மோசமாகச் சீர் குலைநதன.
ராஜிவ் காந்தி படுகொலையை தற்போது மீள்பரிசீலனை செய்தால் அது புலிகளின் அடிப்படை வாத்த்துடன் சர்வதேச சதியின் ஒரு அங்கமாகவும் இருந்தது என்பது புலனாகும் . இந்தியா தென்னாசி யாவின் மிகப் பெரும் பொருளாதார பலமாக மாறிவருகிறது. அதே போலச் சீனா சிகரங்களைத் தொட்டு நிற்கிறது.
இந் நிலையில் தென்னாசியா பற்றிய அக்கறை பல செல்வந்த நாடுகளுக்கு ஏற்படுவதில் வியப்பெதுவும் இல்லை. சந்தை வாய்ப்புக்களைத் தக்க வைத்திருப்பது அல்லது விஸ்தரிப்பதென்பதே பொருளாதார வல்லரசுகளின் கொள்கையாக இருக்க முடியும்.
இலங்கையில் இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தையும் இந்த விடயத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு எனப் பேசுபவர்கள் பிராந்தியத்தின்
UIDovi
(UPUöi
நலன்களைப் பற்றி எந்த அக்கறையும் காண்பிப்ப தில்லை. அல்லது தமிழரைத் தமிழரே வியக்கும் மனோ பாவமும் எதனையும் பெரிதாகச் சிந்திக்க விடுவதில்லலை. சிறிய இடத்தினுள் வாழ்வதால் சிறுமதி படைத்தோராய் இருக்கின்றோமா என ஐயுற வேண்டியிருக்கிறது. இலங்கையில் ಆpಹ வாழ்வு மிகத் தீவிர ஜனநாயக மயப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டியதாக இருக்கிறது. தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் இனரீதியான சமூக உரிமைகள் உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டிய அதேவேளை, பொருளாதார சமத்து வமின்மை, பாரதூரமான சமூக இடைவெளி தொடர்பில் மறுசீரமைப்புத் தேவைப்படுகிறது. இந்தியா இத்தகைய விடயங்களில் பல பரிசோதனைகளை மேற்கொண்ட நாடு நெகிழ்வுத் தன்மையுள்ள அரசியல் பாரம்பரியத்தையும் கட்டமைப்பையும் கொண்ட நாடு. எனவே, இந்திய அநுபவங்கள் எமக்குச் சிறந்த முன்மாதிரிகளாக அமைய முடியும்.
ஐரோப்பியர்களுக்கு விளங்குவது எமது சில சிறுமதி படைத்தோர்க்குப் புரிவதில்லை.
தற்போது 25 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளன. உலகின் வளங்கள் அருகி வரும் சூழ்நிலையில் தனித்துவங்களுடன் நெருங்கிச் செயற்படுவதுதான் முறையாகும். தென்னாசிய அளவில் எல்லைகளுக்கப்பால் பல்வேறு சமூகங்களும் மக்களும் இணைந்து செயற்படுவதற்கான செயற்பாடுகள் ஊக்கு விக்கப்பட வேண்டும். எவ்வளவிற்கு எவ்வளவு நாம் மனித குலத்தின் ஒரு பகுதியினர் என்று நாம் உணர்கிறோமோ அப்போதுதான் எமது சமூகத்தைப் பிடித்தாட்டும் காட்டுமிராண்டி நோயிலிருந்து விடுபட முடியும்.
g5 Té
எனவே, ஆற்றலும் தீர்க்க எமது தரிசனமும்
உள்ள தலைவர்கள் இனங்களின் சுயாட்சி
உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடுவதோடு தென்னாசிய அளவில் எல்லை கடந்த இணைவை ஏற்படுத்தச் சிந்திப்பதுவுமே இக் காலகட்டத்தின்
தேவையுமாகும்.
9.

Page 10
  

Page 11
-----ה
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட்
ார்சோ நாடுகள் பற்றது மேற்கு நாடுகளின் வரிை
ஐக்கியமாகிப் டே வழங்குவதில் ெ நடவடிக்கையாக முரண்பாடுகளின் சார்ந்தவர்கள் த நாடு பிரிந்தது என ஏற்படுத்தியது. த பிரிந்திருந்த ஜேர் மிக்க நாடாக உ
இணைக்கப்படுகி தனது அங்கத்து பெரிய நிலப்பரப்பு நிமிர்ந்து நிற்க மு
இலங்கையை சு
துண்டு துண்டா
பதிக்கும் என்பத
ரீகன் 1987 ஜூன் 12இல் மேற்கு பேர்லின் பிரண் டன் பேர்க் கதவின் முன் உரையாற் றும் போது தனது பெருவிரலை - உயர்த்தி தீர்மானமான முடிவை கூறிய காட்சி
அவருக் கு இடது பக்கம் மேற்கு ஜேர்மனிய பாராளுமன்றத் தலைவர் பிலிப் ஜெனின்கரையும் வலதுபக் கம் மேற்கு ஜேர்மனிய அதிபர் ஹெல் மட் கோஹல் லையும் காணலாம்.
சோவியத் யூனியனின் | Gumri வீரன் ஒருவன் சிவப்புக் கொடியை பேர்லின் நாட்டின் ரிச்ஸ்டக் நகரில் ஏற்றும் காட்சி.
28
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப்.கெனடி மேற்கு ஜேர்மனியின் தளத்திலிருந்து கிழக்கு ஜேர்மனியின் பகுதியைப் பார்வையிடும் காட்சி. இத் தினத்தில் இவரின் பிரசித்திபெற்ற உரையான 'நான் ஒரு பேர்லின் நாட்டவன்’ உரை இடம்பெற்றது.
1990களில் நடைபெ மேற்கு ஜேர்மனிய அத ஆதரவாளர்களான கி
* சி. 8
{ கிழக்கு 闵、 Y g 彰
滚
1953 66ů 2 azoreáš, காகவும் உடுதுணிக ளுக்காகவும் கிழக்கு ஜேர்மனி மக்கள் GD( g e ra) நகருக்குள் புகுவ தைத் தடுக்கும் மேற்கு ஜேர்மன்
தங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்காக சுவரின் முன் நின்று கைகளை உயர்த்தும் மேற் கு ஜேர்மனியர்கள் எழுவரின் நிழல் சுவரில் தெரிகிறது.
(3D 09-15, 2004
 

உலகப் போரின் முடிவில் ஹிட்லரின் இராச்சியம்மன்கவ்விய பிறகு ஜேர்மன் நேட்டோ, ரின் பிடியில் விழுந்தது. பின்னர் கிழக்கு ஜேர்மனி கம்யூனிஸ வழியில் ரஷ்யாவின் ஆதரவு
ஜேர்மனி முதலாளித்துவ நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஆதரவோடு நெட்டோ சயில் இடம்பெற்றதும் வரலாறு சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு இரு நாடுகளும்
பாயுள்ளன. இதில் மேற்கு ஜேர்மனி ஏனைய நாட்டவர்களுக்கு வதிவிட அனுமதி பரும் ஆர்வம் காட்டியது. குறிப்பாக, கிழக்கு ஜேர்மனியர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு வே இது கருதப்பட்டது. இந்த முரண்பாடுகள் முற்றி இரு நாடுகளுக்குமிடையிலே சின்னமாகக் கட்டப்பட்டதே பேர்லின் சுவர் சுவர் கட்டப்படும்போது இரு நாடுகளையும் ங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ண்பதை விடவும் உறவுகளின் பிரிவுத் துயர் ஜேர்மனியர்களுக்குப் பெரும் மன உளைச்சலை தற்போது அமெரிக்க - ரஷ்ய படைமுகாம்கள் அகற்றப்பட்ட நிலையில் கிழக்கு மேற்காகப்
மனி ஒரே நாடாகியுள்ளது. கைத்தொழில் வளர்ச்சி கண்டுள்ளதால் பொருளாதார பலம்
லக அரங்கில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. 1990ஆம் ஆண்டு இவ்விரு தேசங்களும்
ன்ற ஒப்பந்தத்தின்படி பேர்லின் சுவர் உடைக்கப்பட்டது. ஐரோப்பிய பாராளுமன்றத்திலுள்ள
வத்தை ஜேர்மனி ஸ்திரப்படுத்தியிருக்கிறது. இலங்கையை விடவும் எத்தனையோ மடங்கு களைக் கொண்ட இரு ஜேர்மனிகளும் இணைந்துகொள்வதன் முலமே உலக அரங்கில்
முடியும் என்ற உண்மையை உணர்த்தியுள்ளது. ஆனால், நாம் மட்டும் சின்னஞ் சிறிய
று போட்டுக்கொண்டாலே வீறு கொண்டெழுந்து வாழ முடியுமென எண்ணுகின்றோம்.
ய் உடைந்து கிடப்பதை விடவும் ஒன்றுசேர்ந்து வாழ்வதே உலக வரலாற்றில் தடம்
ற்கு இது நல்ல உதாரணம். &
நிலையத்தில் தரையிறங்குவதையும் அதனை பெர்லின் நாட்டு முற்றுகையாளர்களின் ஒரு பகுதியினர் பார்வையிடுவதையும்
ற்ற பொதுத் தேர்தல் பிரசாரங்களில் தைவுகள இவை ஒவ்வொரு துண்டும் 1989ஆம் வர் Heliukchl இனை அவரின் ஆண்டு மதிப்பின்படி அமெரிக்க டொலர் பெறுமதிக்கு
ழக்கு ஜேர்மனியர்கள் சூழ்ந்துள்ள ஏலம் விடப்பட்5.
ஜேர்மனியப் படைவீரர் ஒருவர் மேற்கு K S
எல்லைப் பகுதியில் போடப்பட்டிருந்த SśSS டயை மீறி மேற்கு ஜேர்மனிக்குள்
தில் வீதித் தடையாக இருந்த இ லத்தில் கொங்கிறிட் சுவராகக்

Page 12
பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்வதில்லை என்பதில் தீர்மானமாக இருக்க
சரத்குமார்
பேரழகன் சென்னையில் ஒரு மழைக்காலம் முடிந்த பிறகு இயக்குநர்
பாலாவின் சொந்தத் தயாரிப்பில் நடிக்கிறார் சூர்யா. இந்தப்
-
-
属
பிலிம் ولما قاووق 碘 36 معهم في)
المالتوافق
' கனேஷ் மெல் 。 "تلفواكه في اوgڑggi| "آک6 تقhآلودگی تھی۔ டுகின்ற8 இவ སྐུ་བཞི་ படத் - ன் மிதி p\\\ sis) ধ্ৰুঘন্টাল .a 9རྒྱད་ཀྱི་ 9 "© آمل، شاه که به,ẩu aj-* . الكاكاو 鹉 uاللہ الامریکہ ܗܵ இசை
قفقاt u ل55g යූ.16) \ህ ö წწშნ *
ம் அதை' திர்ை " மனதில் T எதிரி_ سلالاوكورؤسابق
பற்றிருக்கி مواقعة عظيم. الاوقافته ومنهم علاقات
= سے للاتيجية நச்சுவை 85 القلاقل والماضية cm。5" ಸಿಖ್ 一ー一て
一ー一て bleLULO TJE آلاقامتگاه شیوه آلواسالاریوش - ஜெயம் என்ற பெரும் வெற்றிப்படத்தைத் தந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த ரவி இந்த வருடம்
தீர்மானித்திருக்கிறார்.
முதல் படம் எம்.குமரன் சன் ஆப் மக படத்தை இயக்கிய அவரது அண்ணன் ராஜாே இரண்டாவது படம் பெயரிடப்படவில் பத்திரிகையாளரான பாபு யோகேஸ்வரன்
மூன்றாவது படம் மழை வர்ஷம் என் இது இதை இயக்கப் போகிறவர் திருமலை
படத்தை இயக்கிய ரமணா கொஞ்சம் ஆற அமர யோசித்து இந்த ஆண்டு கலந்துகொள்வதென்று முடிெ
■ 、 ) Ugo - III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார்
ഋഗ്ഗങ്ങൾ ബ/ഗൂബ്
இவ்வளவு காலமும் எல்லா
இடங்களிலும் நல்லபிள்ளை எனப்
பேரெடுத்த சூர்யா மீது ஏவிஎம் நிறுவனம்
ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறது.
தங்கள் விருப்பமே இல்லாமல் பேரழகன்' படத்தில் ஜோதிகாவை டபுள் ஆக்டில் நடிக்க வைத்ததில் தொடங்கி படத்தின் டிஸைனிங் மற்றும் எடிட்டிங் வேலைகளில் தலையிடுவது வரை ஏகப்பட்ட தொந்தரவுகள் தந்துவருவதாக வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்துவிட்டது ஏவி.எம். படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட பிரபல நடிகை ஒருவர் தேவைப்பட்டார். அதில் சிநேகாவைப் போடும்படி சூர்யா சிபாரிசு செய்ய, "அந்தப் பாட்டுக்கு எந்த நடிகையைப் போடனும்னு எங்களுக்குத் தெரியும். நீங்க கூட வந்து ஆடிட்டுப் போனால் போதும்" என்று மாளவிகாவை அழைத்து வந்தார்கள் வம்பு (86), Gí LAlf என்று 636) Gi ET, 鸚尊 முடித்தார் சூர்யா
பேரழகனுக்கு இது அழகா?
ni Gigi GaAA to Gala
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்துள்ள கில்லி நின் பட்ஜெட் மட்டுமே பத்துக் கோடியைத் தாண்டிவிட்டதாம்
மார் 120 நாட்களில் படத்தை முடித்துத் தருவதாக வாக்குறுதி திருந்த இயக்குநர் படத்தை முடிக்க 20 நாட்கள் எடுத்துக்கொண்டாராம் ரோலின் செலவோ இதுவரை தமிழ் சினிமா காணாத அளவில் மூன்று சத்து ஐம்பதினாயிரம் அடி செலவானதாம் மார் 50 சென்டர்களிலாவது இந்தப் படம் நூறு நாள் ஓடினால்தான் ரத்னம் தப்பிப் பிழைப்பார் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம் கில்லி எடுத்தவர் மனதில் கிலி
Iitii) Ignitii படமே இல்லாமல் வீட்டில் இருக்கும் பாரதிராஜாவுக்கு சற்றுத் துரத்தில் லிய ஒளிக்கிற்று ஒன்று தெரிய ஆரம்பித்திருக்கிறது. நீண்ட காலத்திற்கு முன்பு பாரதிராஜாவுக்குரு பத்து இலட்சம் அட்வான்ஸ் விட்டு அதைத் திரும்ப வாங்க முடியாமல் தவித்த தயாரிப்பாளர் தேனப்பன் ர வைத்துப் படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் நாயகன் சத்யராஜ் தின் பெயர் தகப்பன்சாமி இந்தப் படத்தை இயக்க பாரதிராஜாவுக்கு தேனப்பன் விதித்திருக்கும் ஒரே நிபந்தனை படத்திற்கு யமைப்பாளராக இளையராஜாதான் இருக்க வேண்டும் என்பது வெளிநாடு சென்றிருக்கும் நண்பர் இளையராஜா திரும்புவதற்காக நகம் கடித்தபடி காத்திருக்கிற ராஜா பழைய ராஜாக்கள் மீண்டும் இணைவார்களா என்பது இளையராஜா திரும்பி ால்தான் தெரியும் 下エ
NGleau Lumum? SaseGoog2Si2O6Ook விட்டு கடந்த வருடம் ஒரு 雪鷗」 鄭 LLü மூன்று படங்களை முடிக்கத் ஆதிே .ܬ ܬܐ
வருவதாக இருந்தது இப்போது செப்டெம்பர் 5ஆம் திகதிக்குத்
ாலட்சுமி இதை ஜெயம் வ இயக்குகிறார்
芷( லை. இதை Bueu
罠リー。 லிங்குசாமியின் தெலுங்குப் படத்தின் மேக் சென்டிமென்ட் இதே
திகதியில்தான் ரன் Jag har sem GaGa Mai படுத்துவிட்டார் ஜெயம் SULJETTAJATUD.
IIT Bairrors
தன்றல் படத்தை இயக்கிவந்த சமயத்தில் பத்தில் கவனம் செலுத்தாமல் இண்டஸ்ட்ரி ஆட்களைப் பற்றி சகட்டுமேனிக்கு
கமெண்ட் அடிப்பதிலேயே கவனம் N செலுத்திவந்த தங்கர்பச்சான்
அடுத்து சத்யராஜ்
நடிப்பில் ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்குப்
0. போட்டிருந்தார்.
ஆனால் இப்போது இந்தப் படம் டிராப் ஆகும் சூழல்
ஏற்பட்டுள்ளது. இதற்கும் காரணம் இவர்
பேச்சுதான் எத்தனையோ படங்களில் 3°27 நடித்திருந்தாலும் சத்யராஜ் முழுமையான நடிகராகத் தன்னை , நிரூபிக்க முடியவில்லை. அதை எனது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில்
நான்தான் நிருவிக்க வேண்டியிருக்கிறது என்கிற ரீதியில் தங்கள் பேச அது சத்யராஜின் காதுக்குப் போக அவர் டென்ஸனாகிவிட்டாராம் இதற்கு தங்கர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்காவிட்டால் படத்தில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் சத்யராஜ் ரோசம் பொத்துக்கொண்ட தங்கரே இந்தக் கதையைக் கிடப்பில் போட்டுவிட்டு தானே
ஹீரோவாக நடிக்கலாமா என்று யோசித்துவருகிறாராம் அந்தக் கதையின் பெயர் | ներքոհիի படம் வந்தால் தெரியும் யார் கோமாளி என்று

Page 13
தனது ஆட்டோகிராப் படத்தை இந்தியில் இயக்குவதற்கு அட்வான்ஸ் சிநேக வாங்கியிருந்த சேரன் அந்த அட்வான்ஸை திரும்பக் கொடுத்துவிட்டார்
இயற்கை படத்தை இயக்கிய ஜனா அடுத்து மாதவனை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் சேரியில் வளரும் அனாதை வாலிபனாக நடிக்கிறார் மாதவன்
அடிதடி படம்
ஓரளவுக்கு சுமாராக ஒடியதைத் தொடர்ந்து இப்போது சத்யராஜை வைத்து மூன்று புதிய
LEGli so GuTLUGGiglio.
GUQULADATES ஒருநாள் படப்பிடிப்புக்
|ევგ. 1 - இல்லாமல் ീറ്റൺ இருக்கிறார் முரளி
காதோடு செல்வராகவனின்
7ஜி ரெயின்போ காலணி படத்தில் தனுஷ் ஒரு | பாடலுக்கு ஆடியிருக்கிறார். -
சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்ரூடியோ கட்டத் பூசிக்ெ திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் பரத்வாஜ்
பட வாய்ப்பு எதுவும் இல்லாத புதுக்கோட்டை ரிஸ யிலிருந்து சரவணன் அயர்னா ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் செண்டர்களி செய்து வருகிறார். ಇಂಗ್ಲಿ ಇಂಗ್ಲಿಹ ஆட்டோக
தான் நடித்த அனைத்துப் படங்களின் நிலைவரப்படி ஸ்கிய்டையும் கம்ப்யூட்டரில் பதிவுசெய்து வைத்துள்ளார் வசூலிக்கும்
மாதவன். விக்ரம்,
ஸ்டார்களின்
சுள்ளான் படத்தில் சங்கவி ஒரு பாடலுக்கு கோடியைத் த
ஆடுகிறார் வசூல் ப
உயர்த்தியுள்ள
ஜோதிடர் வித்வான் லா தனது இட்ட செய்துவிட்டு இதனால் முருகா என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். மும்பைக்குப் பறந்துவிட்டார். | அடைந்தார்
リcm。 リ。
பொழுது போகாத தியா எம்.ஏ. கரஸ்பான்டன்ஸ் 蠶 蠶 リia、 Cai編 कnा.
55 Lig.5: all 55DFT | , ஆட்டோ
ഖ് கோல்டன் பீச்சை உருவாக்கிய விஜிபி |வரை @@ 1 சந்தோசம் ரூ.50 கோடி செலவில் ஈஞ்சம்பாக்கத்தில் ஆகியிராத 6T6 ஒரு சினிமா ஸ்ருடியோ கட்டவிருக்கிறார். படம் இப்போது ஏகப்பட்ட ே அன்னியன்' படத்தில் ஆகிவிட்டது. விக்ரமுக்கு ரூ.8 கோடியும், இந்த இ டைரக்டர் ஷங்கருக்கு ரூ.3 தொடர்ந்து இல கோடியும் சம்பளம் பேசியிருக் அரிதாரம் பூ கிறார்கள். என்பதில் சந்ே 'அட்டகாசம்' படத்தில் ரமே நெல்லைத் தமிழ் பேசி நடித்திருக்கிறா "ରାୟ II&' படத்தில் தியாகராஜன் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ந
GETIT iii.
&Ş படத்தில் நை நடிக்கமாட்ே ରତ୍ନ"Liq(s) ଶୀ) வெளியேறிய அந்தப் படத்து விக்ரமின் அருள் மே மாத அதை முடித்துவிட்டு வருகிறேன் எ நழுவிய ஜோதிகா, இப்போது நடிக்கவே விருப்பமில்லை. வேண்டு திருப்பித் தந்துவிடுகிறேன்" என்கிறார படப்பிடிப்பில் சிம்பு மன்மதனாக ந பிடிக்காததால்தான் ஜோதிகா இப்படி ஜகா புரிந்துகொண்ட தயாரிப்பாளர் கிருஷ்ண சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்று 了 பிரச்சினையை தயாரிப்பாளர் கவுன்சிலுக்குச் மாறன் படத்தில் リ。 செய்திருக்கிறார். முகமாகி தேறாமல்போ கவுன்சிலுக்குப் போவதற்குப் பதில் பேசாம
தேற்றுவதற்காக பார்த்துவிட்டு வந்தால் எல்லாம் சுமுகமாக தப்படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார், நடிகரும் என்பதைத் தயாரிப்பாளருக்கு யாராவது எடுத்துச் க்குநருமான மணிவண்ணன்
B.09-15, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் இந்தத் திகில் படம் வழக்கமான தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் ரமேஷ் கிருஷ்ணன். "அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகப் படத்தில் நிறைய உழைத்திருக்கிறோம்.
இதுவரை பேய் என்றாலே அது வெள்ளைப் புடைவையில் வரும், தலைவி கோலமாக இருக்கும்.
அந்த ரெகுலர் விசயங்களை உடைத்திருக்கிறேன்" என்கிறார்.
அது சரி இல்லாத பேய்க்கு என்ன கலரில் புடைவை
கட்டினால்தான் என்ன?
-a *S -Է6Ն
는 층 58ܒܸܢ o 卧巨 = تا چه. 들 풀 తైత్తి
སྤྱི་ཚོ། 隱事串影
کتا۔
E 三ć
-污”H8。 電醬
그
를 墨 굵 열 - . ! _葛量覆靈 '등 3. 를 லும் 60ஆவது நாளைத் காகித ஒடம் கடலலை மேலே போவது போலே இருவரும் =選劃墨墅 கொண்டிருக்கும் சேரனின் போனோம் என்கிற நிலைதான் இப்போது பாரதிராஜாவுக்கும் அவரது 38இல் ராப் இப்போதைய வாரிசு மனோஜூக்கும். | ဤါပြုံ၍ சுமார் 12 கோடியை கடைசியாக ரிலீஸான பாரதிராஜாவின் கண்களால் கைது தமிழில் ன்கிறார்கள். செய் படத்தால் தயாரிப்பாளர்களுக்கு மூன்று கோடி நட்டம் என்பதால் 體 தம்பி 'ஆ | இண்டஸ்ட்ரி அவர் இருக்கும் திசையைக் கூடத் திரும்பிப் பார்க்க சிலிருக்கும் வேற்றிப் UL(3LD 10 | மறுக்கிறது. இன்னொரு பக்கம் சொந்தப் படம் எடுக்கலாம் என்று LDL 2 LLIL
பார்த்தால் மகன் மனோஜின் நடிப்பு இம்சை தாங்க முடியவில்லை.
இதனால் சில வருடங்களுக்கு ஓய்வெடுக்கலாம் என்று ஹிரேக்களுடனும் 15). முடிவெடுத்திருக்கிறார் பாரதிராஜா
1666 all மனோஜோ வாழ்க்கையில் முதல் முறையாக சற்றுப் GT556 LL
புத்திசாலித்தனமாக யோசித்து லெமன் என்ற படத்தில் வில்லனாக ஜோதிகா, இனி
- தெலுங்கில் தம் டைரக்டரான எஸ்கே - - - - - شيمومة لـ செலுத்த ಇಂದ್ಲಿ வில்லன்தான்னு இப்பவாவது முடிவு செய்திருக்கிறார். ராப் ரிலீஸுக்கு முன்பு IT لیبری سر his Tas ஏரியா கூட பிஸினஸ் தெரிஞ்சிக்கிட்டானே" என்று இதற்
ஜோதிகாவும் அவரது
ஸ்.கே.சூர்யாவின் நியூ கமெண்ட் அடிக்கிறாராம் மனேஜரும் முப்பதே
அனைத்து ஏரியாக்களும் மணிரத்னம் படத்தில்
ாட்களில் பாட்டியுடன் பிஸினஸ்
பாரதிராஜா. DTCLGT6...g., TUU) U5 600 LJ35 LT 35606TTUJUD 6T6IOTOJ GEDOJ
ஏகப்பட்ட டைரக்டர்கள் ச ஆசைப்படுவார்கள் S S S நகமில்லை.
= 与 =bت SS 翡
ed
Raj 35 Gxi G3ST IT 중 T
용
C= 5 CE). 6hLUTT GÖRÖ 불 :த்துள்
前” டியுடன் -ன் என்று பாட்டை விட்டு ஜோதிகா இன்னும் க்குத் திரும்பியபாடில்லை! ரிலீஸாவதால் முதலில் 1று சால்ஜாப்பு சொல்லி மன்மதனில் எனக்கு ானால் அட்வான்ஸைத்
D. ந்து கொள்ளும் விதம் வாங்குகிறார் என்பதைப் காந்த் இருவரையும் சந்தித்துக்கொள்ளாமல் இருந்த
(PLUTO) Lਰ6 விக்ரமும், இயக்குநர் பாலாவும் கொண்டுபோக முடிவு தினகரன், விருதுவிழாவில் சந்தித்து
- கைகுலுக்கிக்கொண்டனர். அந்தச் N இவை ஒரு இட்டு சந்தின்போது இந்தக் கட்டணி நீண்டும் স্আ
டிந்துவிடப் போகிறது SS சொல்லக் கூடாதா? தொடரும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
7 ܨ தாமகன பிரச்சினைகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர்

Page 14
  

Page 15
* រឺអំ& ព្រួយត្រូ សម្រៃសំ
மண்டையைப் பிளக்கிறது. நாக்கு வறண்டுவிட்டது. "ஜில்லென்று
குளிர்ச்சியான பானம் அருந்துவதற்கு
மனது துடிக்கிறது சட்டென்று உங்கள்
ஞாபகத்துக்கு வருவது பெப்ஸியும், கொக்கோ கோலாவும்தானே?
Gall 6aifl, Gastri Casn ceisnigion மட்டுமல்ல; தம்ஸ் அப், செவன் அப், மிரிண்டா ஃபன்ரா லிம்கா மற்றும் புதிய வரவான ட்யட் பெப்ஸி என்று இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீள மானது இதில் துரதிர்ஷ்டம் என்ன வெனில், இந்த ಫ್ಲಿ" வரிசையைப் போலவே இந்தப் பானங்களால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் வரிசையும் மிக நீளமானது என்பதுதான் ஆனால் இந்தப் பாதிப்புகள் எவையும் நமக்குத் தெரிவதில்லை; தெரிய வராதவாறு மறைக்கப்பட்டுவிடுகின்றன. அசாரு
* மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சீனி
க்கப்படுகின்றது.உதாரணத்துக்கு 325 கொண்டி
மில்லி லீற்றர் பெப்ஸியில் ஐந்தரைத்
தேக்கரண்டி சீனி சேர்க்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் இறுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய န္တိမျိုးရှို့ அளவு 8 தொடங்கி தேக் கரண்டியளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் ம் நம 'ಠ್ಠ?சேரும் #o: கணக்கிட்டால் நிர்ணயித்த அளவை விட நாம் சாப்பிடும் சீனியின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்
சீனி அதிக அளவு உடலில் சேரு வதை சீனிதானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக்கொள்ள முடியாது.
தீனும் டெண்டுல்கரும் விளையாடும்
நேரம் தவிர மீதி நேரங்களில் பெப்ஸி அல்லது கோலா பாட்டில்களுடன்
கமெராவின் முன்னால் ஆஜராகி இரசிகர்களை பெப்ஸி அல்லது கோலா குடிக்கச் சொல்லிக்கொண்டி ருக்கிறார்கள் மக்களுக்கு நிஜத்தைச்
சொல்லவேண்டிய தொடர்பு சாதனங்கள்
மென்பானங்களின் சுயரூபத்தை
வெளிப்படுத்துவதில் மெளனிகளாகவே | இருந்துவிடுகின்றன
இரசாயன அமிலங்களே இந்த மென்பானங்களில் புத்துணர்வு தரும் சுவையூட்டிகளாகச் சேர்க்கப்படு கின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங் கள் பயன்படுகின்றன. பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம், th:6ð slá Stólaðið. dlað stoUsé&6fla) மாலிக் அல்லது தாத்தாரிக் அமிலங்கள் கூடச் சேர்க்கப்படுகின்றன. இந்தச் செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை.
அந்த அமிலங்கள் பற்களின் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக் ಹಕ್ಕೆ ಕ್ಲಿQU தன்மையைக் கொண்டி
மணி நேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மென்பானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும்போது தனியாக வெளியேறுவதில்லை; எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கல்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கல்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம் குன்றி கடைசியில் முறியும் நிலைக்கே
வீரா - ஒரு வீரனுக்கு வேண்டிய வீரத்தை வளர்க்கும் ஆசனமாதலால் அந்தப் பெயர்.
இந்த ஆசனம் செய்வதற்கு சிறிது கடினமாக இருந்தாலும் இதனால் ஏற்படும் பயன்கள் அதகம் . இவ் வாசனம் வஜ்ஜிராசனத்தின் முதிர்ச்சி நிலை ஆசனமாகும்.
இவ்வாசனத்திலிருந்து சின் முத்திரையிட்டு தியானம் மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றை தினம் பழகி வந்தால் மனம் எளிதல் ஒருமைப் படும் . தட்டைப் பாதத்தை சரி செய்கிறது.
பலன்கள் :
1. முதுகுத் தண் டுக் கோளாறை சரி செய்கிறது.
2. நுரையீரல் பலம் பெறுகிறது.
3. அஜீரணத் தைப் போக்குகிறது.
4. தொடையில் பற்றியுள்ள
(3D 09-15, 2004
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட
ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்
8
மேஜான் யாட்கின் சீனியை "வெள்ளை நஞ்சு' என்று வர்ணித்திருக்கிறார், சீனியானது, பற்களில் பக்டீரியா கிருமிகள் பெருக வாய்பு அளிப்பதுடன் இதய நோய், தோல் வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சீனியின் சேதாரம் இவ்வளவு என்றால் சில வகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கைச் சீனிகளும் தம் பங்குக்கும் தொல்லை களைத் தருகின்றன. குறைந்த கலோரியைக் கொண்ட டயற் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான 36ft TCLID (Aspae tame), Gle GiGib (acesulfame) fäsassadör (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சீவியை விட 200 மடங்கு அதிகமான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபக மறதி, வயிற்றுப் போக்கு, பார்வை மங்கல், குருடு போன்ற வற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின்மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து
அதிக தசையைக் குறைக்கிறது.
5. குதிக் கால் வலி, பாதங்களில் ஆணி வளர்தல் ஆகியவற்றைப் போக்குகிறது.
6. வயிற் று நோய்கள் குணமாகும்.
7. கழுத்து வலிக்கு அதிக பலனைத தரும,
ஞானி
இருப்பது பலரும் அ கோலா பானத்தில் 8 பதற்காக காஃபின் அதிகம் வெளியில் தெ பின், மத்திய நரம்பு தூண்டிவிடுகிறது : தூக்கமின்மை, எரிச்ச அதிகரிப்பு போன்றல்
விடுகிறது
GLDGofus GT866 டிருக்கும் நிறமூட்டி பற்றி பாட்டில்களி தில்லை. ஆனால், ெ YA 5
QLDTélci (carmo சிவப்பு வர்ணம் உண செய்வதுடன் ஏற்படுத்தலாம் என்று கனடாவிலும் தடைெ சிங்கப்பூர் தன சுகாதார இயக்கத்தி கொக்கோ கோலா, வற்றுடன் சீனி அதிக பானங்களை 1972இ நிறுவனங்களில் விற்ப ருக்கிறது.
மிகச் சமீபத்தில் கோலா குடித்த னோருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், பிரான்
கொக்கோ கோலாவி
தடை விதித்திருக்க தடை விதிக்கப்படு பிரான்ஸ் என்பது குறி
இவ்வளவு ஆ தன்னில் கரைத்து மென்பானங்களை தவிர்க்கலாம் அல்ல
செய்முறை : 1. வஜ்ஜ அமர்ந்து பாதங் புட்டத்தை தை நிமிர்ந்து உட்க 2. கைகளை கொண்டுவந்து நமஸ்காரம் :ெ விரல்களை கோ கையை வெளி வைத் து வளைக்காது நீ 8. நிமிர்ந்து எண்ணிக்கை இ 4.  ைக!ை விரல்களைப் பக்கவாட்டில் ெ 5. மறுபடியும் செய்து 50 இருக்கவும். இ செய்தால் போது
குறிப்பு : 1. கால் பாதா உட் கார முடி வஜ்ஜிராசனத்தி
Upg56D.
6
560
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்பிடுகிறர் போன்றவற்றில் காஃ ம் வேதிப்பொருள் நிந்த ஒன்று. ஆனால்,
பயன்படுத்துவது ரியாத விஷயம் காஃ
:( உங்கள் பணியில் நிறைவு
... goLiosiga IT
உங்களுக்குப் பிடித்த தொழில் உங்களுக்குப் பிடித்தவற்றின் ள் புற்றுநோய்க்குக் அல்லது பணி எது என்று கண்டுபிடிக்க படியலைப் போட்டு, ஒவ்வொன்றும் ரனr"உள்ளன வேண்டுமா? தொடர்ந்துபடிக்கவும். தற்காகப் பிடித்தது: ன்பதே உண்மை. உங்கள் வாழ்வின் ஒரு பகுதி - சிந்தியுங்கள் பல நேரங்களில் உங்கள் ார்ட்ராசின் பணியாற்றுவது உங்கள் வாழ்வின் ஒரு குழந்தைப் பருவம் உங்களுககு zine) GTOTULGBib
பகுதியாக மட்டுமே இருக்கவேண்டும் வழிகாட்டியாக அமையலாம்
இதுவே உங்கள் வாழ்க்கையாக மாறி ပွါး ရီ”းနှီး”မျိုးနှီးချfiးမှီ ரிச்சல் போன்ற (" & \ெஉங்கள் விருப்பம் என்னவென்று ற்றை ஏற்படுத்து . தெரிய வில்லையா? உங்கள் தோடு புற்றுநோக் K3 கண்ணோட் டத்தை ம் காரணமாகத் விரிவாக்கவும்: Quigj Qirë ಸ್ಥಙ್ಗಣ್ಣೇ! :: off! இசையைப் பற்றி ஒன்றும் ட்டிருக்கிறது. கார் தெரியாதா? கவலை வேண்டாம் صبر ۔ � இசையைக் கற்க ஆரம்பிக்க isine) எனப்படும் லாமே! ஒருவேளை அதுவே jI60)6)] நஞ்சடையச் நீங்கள் ஈடுபட விரும்பும்
புற்றுநோயையும்
அமெரி : பணத்தின் அவசியம் : து பத்து ஆண்டு 1 எனக்குப் பிடித்த தொழிலில்
பணம் அதிகமாகச் சம்பாதிக்க (ypLQuLJITg5, 6IGörGoT Qa#tiıujGörtiô?* என்று பலர் கேட்பது உண்டு. ಸ್ಟಟ್ಠನ್ತಿ ಹಿಟ್ಸಿ": :*: தற்குத் தடைசெய்தி வேண்டும் என்பதை யோசியுங்கள். விருப்பமான பணி என்றாலும் தேவையான விருப்பங்களுக்கு முதன்மை - அளவு பணம் சம்பாதிப்பது முக்கியம் பிரான்ஸில்கொக்கோ "என்னால் இதைச் செய்யமுடியுமா? உங்கள் தொழிலை வேறு எந்தவிதத்தில் நூற்றுக்கணக்கா என்று யோசிப்பவர்களே அதிகம் மாற்றினால் அதிகமாகச் சம்பாதிக்க வாந்தி தலைவலி ஆங்களுக்கு, இருக்கும் திறமைகளால் முடியும் என்பதை யோசிக்க வும் ஒரே ஸ் தனது நாட்டில் ಸಿಮ್ಟಿ ဦးရွိေ அலுவலகத்தில் பணியாற்றாமல் பல ii i Tkuk yuTuuTTT ykyyyyyS ieikiykykyky kT TTTT கிறது. ஐரோப்பாவில் :ேெ தேவைான உள்ளதா எனறும சிந்தியுங்கள்.
or: நாடு திறமைகளை வளர்த்துக்கொள்ளவும். DDDDDDDD
த தககதாகும. குழந்தைப் பருவம் - குழந்தையாக O O பத்துக்களையும் இருந்தபோது உங்களுக்கு எதில் ஆர்வம் 3F (650)) I DI க்கொண்டு வரும் அதிகம் என்பதை சிந்தித்துப்பாருங்கள் O O gQafu FT Qligi li 'Higgoal Gumti
?חוג
தொகுத்துத் தருவது : ஷோபா
இசாக்லேட் ஐஸ்கிறீம்
தேவையான பொருட்கள் :-
ன்ெ ஒரு அங்கமாக பெப்ஸி போன்ற ம் கொண்ட பல குளிர்
“பெரியவளானா நீ என்ன செய்யப் CLIGp?”
“உனக்கு டாக்டராக விருப்பமா?
ಉ5 விருப்பமா? ரின் பால் - 1 ரின்
நம் குழந்தைப் பருவத்தில் இது பால்மா - 2 C.D.85 ராசனத்தில் போன்ற கேள்விகளைக்கேட்டிருப்போம் சீனி - 2 மேக களைப் பிரித்து B வளர்ந்துவிட்டோம் என்பதால் ஜெயலற்றின் - 2 தேக ரயில் வைத்து மட்டுமே நாம் செய்ய விரும்புவதை கொக்கோப் பவுடர் - 2 தே.க ாரவும். தேர்ந்தெடுத்துவிட்டோம் என்பதில்லை. இளஞ்சூடான நீர் - 1 கப்
பக்கவாட்டில் பலருக்கு இந்தக் குழப்பம் வளர்ந்த பிறகும் தலைக்கு மேல் இருந்துகொண்டுத்ான் இருக்கிறது.
ப்யவும். பின் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்தால் செய்முறை :- ர்த்து உள்ளங் வேலையில் இருப்பவர்கள்
ஐ திருப்பு எத்தனை போர் . Lரின் பரல் 12கப் தண்ணி, சீனி
எம்பிஏ படித்துவிட்டு, ஒரு சர்வதேச இவற்றைக் கரைக்கவும்.
கை முட்டியை 33 ட்டவும். நிறுவனத்தில் i ரேகா. நல்ல
வனிலா - தேவையான அளவு
ஊதியம் வாங்கியும் அவருக்கு பால்மா, கொக்கோ பவுடர் இவற்றை 6 3.
குழந்தைப் பருவத்தில் தன் கலந்து சூடாக்கவும். (கொதிக்கத்
பத் £ ̈(ဎ:* “*” I မဲါiာ်ဓ၈ာ်အရေးnရှူး အံ့စွဲဖြုံဖါး அடுக்குவதில் தேவிைல்லை
பிரித்து இவருக்கு ஆேேதி"ேஇதே" D .
"இம் ஆர்வம் த்விதோழியின்கடையில் உள்ள பின்ஜெலற்றினை 1/2 கப் நீரில்
முன்புபோல்பொருட்களை மாற்றி அடுக்கத் கரைத்துப்பாலுடன் கலந்துவனிலாவையும்
ண்ணிக்கை தூண்டியது. உடனே விற்பனையும் சேர்த்துக் கலவை ਸੰ நன்றாக ரண்டு முறை அதிகரித்த்தால், தன் வேலையைவிட்டு அத்துக் குளிரூட்டியில் வைக்கவும்.
ᎠᏍ ஒரு கடையில் குறைந்த வருவாயில்
'ష్టి டிரஸ்ஸர்பணியில் சேர்ந்தள் மீண்டும் இரண்டு அல்லது மூன்று
அவர் பொருட்களை எப்படி தடவைகள் மூன் மணித்தியாலங்களுக்கு
ங்களை அகட்டி அடுக்கினால் விற்பனை கூடும் என்ற 60) §;
--------- - *"9 =QUbტყ260)|]] யாதவர்கள் ஆலோசனையிை பல *இகளுக்கு வியினால் நன்கு அடித்து திரும்பவும்
யில் எடுத்து அடிகரு ல்ெ அமர்ந்து வழங்குகிறர் தேவைக்கு அதிகமாகவே குளிரூட்டவும் விரும்பினால் முந்திரிகை
சம்பாதிக்கிறர் வற்றல் சேர்த்துப் பரிமாறவும்.
Dao
DUTöi

Page 16
த்திரி வானம் கூடாரம் போல 8Ꮟ1 6006Ꮩ) மூடியிருந்தது எங்கும்
VXX கரையும் தெரிய வில்லை; நீரும் தெரியவில்லை.
175 அடி நீளம், 200 டன் டெட் வெய்ட், டிராலர்ட்ரீன்கோமலீ அடியும் முனையுமாய்
விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன.
வீல் ஹவுசிற்கு வந்தார். தொந்திமேல் சராங் மடிப்பு இடுப்பைக் கட்டிக்கொண்டு ஓர் அழகான சிங்களவுக்குட்டி அவருடைய போனஸ் இணைப்பு
"இடம் சரிதானா" என்று சிங்களவர் கேட்க, காப்டன் சார்ட் ரூமிற்கு ஓடினார். சார்ட் மேப்பையும், கோஸ்டல் சார்ட்டையும் பார்த்தார். எக்கோ ஸவுண்டரில் ஆழம் Nபார்த்தார். எல்லாம் இதுதான் இடம் என்று
சாதித்தன.
ஓடிவந்து சொன்னார்.
சிங்களவர் சீறினார்.
கரையிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதுதான் கோபம்
காப்டனைப் பார்த்தார். "நாமே சிக்னல் கொடுக்கலாமா?" என்றார்.
வயதான காப்டன் நிசப்பதமாக இருந்தார். 'உங்கள் இஷ்டம் என்று கண் பேசியது.
சிக்னல் போடும்படி உடன் உத்தரவு பிறந்தது!
டிராலரின் போர்ட்ஸைட் பக்கமாக ஒரு விளக்கு திரும்பியது. பச்சைக் கண்ணைத் திறந்து மூடியது.
இரண்டு நிமிடமான யுகங்கள் பிறகு இரண்டு மைல் தொலைவிலுள்ள கரையிலிருந்து ஒரு பச்சை வட்டம் ஜோராகப் பூத்தது. சந்தோஷத்தில் சிங்களவர், சிங்களவியை இறுக்கினார். அவள் மார்புகள் சோளிக்கு மேல் தளும்பின.
டிராலரின் பச்சையும், கரைப் பச்சையும் கண்ணடித்துப் பேசின. பிறகு
மெளனமாயின.
கரையிலிருந்து கட்டுமரங்கள் புறப்பட்டுவர ஒரு மணி நேரம் ஆகியது. நிர்வான உடம்புகளுடன் (கோவணம் நீங்கல்) வெடவெடக்க, டிராலர் அருகில் வந்து எல்லோரும் நர்த்தனமாடினார்கள். ஓர் ஆள், தொங்கும் ஏணியில் ஏறி டிராலருக்குள் வந்தான்.
சிங்களவர் டெர்ரிக், முன்னால் பிஸ்டலுடன் நின்றார்.
"காசி வரல் லையா?" என்று கோபமாகக் கேட்டார்.
அவருக்குக் குளிர் காய்ச்சல் அதான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு!"
"நான் உங்களை எப்படி நம்புவேன்" என்றார் கடுரமாக,
நம்புங்க காசிக்கு ஐரம் தீபறக்குது. கட்டுமரத்தில் ஏத்திப் பார்த்தோம் உட்கார முடியல்லே. குளிர்லே கத்தறாரு இறக்கிட்டோம். எசமான் வேணுமின்னா எங்களோட ஆள் அனுப்பி கரையிலே பார்க்கலாம். கடல் மாரி மேலே ஆணை பொய் சொல்ல மாட்டேங்க" சிங்களவர் நம்பவில்லை.
கரிதான இருட்டு!
லாலி ஆடியது. அதன் எல்லா
சிங்களவர் அதன் ஏணி மேலே ஏறி
"பசங்கள் தூங்கறாங்களா? என்று
தெரியாதா?
"தெரியும் தெரியும்!" என்று தத்தளித்தான் ஆள் "ரோட்டிலே இரண்டு லாரி போச்சுங்க ஆட்களா இருந்தாங்க! பொலிஸ்ணு நினைச்சோம். ஏதாச்சியும் ஆயிடக் கூடாதேன்னு ரொம்ப நாழி சிக்னல் காட்டலை"
சிங்களவர் இன்னும் யோசித்தார்.
அந்தக் குட்டி இன்னும் அரித்தாள். அவர் மனசில் பெரிய அளவு கரைசல் ஏற்பட்டுக்
கரைகள் சரிந்துகொண்டிருந்தன, "உம்
என்று உத்தரவு இட்டார்.
பிறகு டிராலரின் ஹாச் திறந்தது. ஹாங்காங், சிங்கப்பூர் சரக்குகள் பிளாஸ்டிக் மூட்டைகளில் உள்ளே செதிள் செதிளாகக் கிடந்தன.
கட்டுமர ஆட்கள் கறுப்பு நிழல்களாக
மேலே வந்தார்கள். சிறிது நேரத்தில் கார்ட்டுன் படம் போல் விறுவிறுத்தார்கள்.
காஸ்ட்கள், வாட்ச்சுகள், ப்ளேட்கள்,
பாலியிஸ்டர் துணிகள் அடங்கிய மூட்டைகள் வேகமாக இடம் மாறின.
ஒரு மணி நேரத்தில் முப்பது கட்டுமரங்களும் முப்பது புள்ளிகளாக இருட்டுள் மறைந்துவிட்டன.
சிங்களவப் பெண்ணின் சிரிப்போடு போய்விட்டது.
கரையில் கற்றாழையின் பின்னால் உட்கார்ந்திருந்த அவனுக்கு 'விக் விக் என்று அடித்துக்கொண்டிருந்தது.
கடந்த ஐந்து மணி நேரமாக இருட்டுடன் ஒட்டிக்கொண்டிருந்தான்.
எல்லாம் சரியாக நடக்கணுமே என்று பெரிய கவலை.
தூக்கம் 'கிலுக் கிலுக் கென்று இழுத்தது. .  ̄ܢ  ̄` ".
இரவு அவளுடன் இல்லாதது முதல் தடவை!
அவளைப் பற்றித்தான் சதா நினைவு கட்டிலில் கிடக்கும் அவளது கதுப்பான உடலை மனத்திலே திறந்து பார்க்க முயன்றபோது
குரு எனறு குரலவநதது.
...Y.
நீங்க ஏன் முதல்லே சிக்னல்
"எல்லாம் முடி
போடலே 1235க்கு மேலே போடணும்னு
"சரக்கு கிடைச்சு "கிடைச்சுது!" "அப்பா எனக்கு நானும் பயந்து பிஸ்டலைத் தூக்கி அதோகதின்னு நிை 'ம்னு சொன்னான் ப வந்துடுத்து
"எவ்வளவு இருக் லட்சத்துக்குக்கு வேட்டைதான். கவர்ெ ரிவார்ட் வாங்கித் தே சொன்னபடி பங்குவே அந்த வரும்படியும் 2 சந்தோஷம் ஸா காசிக்கு விஷயம் ெ கொத்திடுவான், கொ "பயப்படாதேவி போட்டிருக்கேன் ஆப்டுடுவான்."
"இதுவரைக்கும் Gnosti"
"கிடைக்கலே : பயப்பட வேணாம்."
"நாட்டிலே ந தெரியுமில்லே."
"எமர்ஜென்ஸி" 'gbOTið! Uas தள்ளிடலாம் ஸ்டேஷனுக்குப் போ பக்கம் வந்துடு" "எஸ் ஸார்." இன்ஸ்பெக்டர் தி அவன் புறப்பட்ட வீட்டுக் கத6ை ஐந்தரை
யாரும் திறக்கவி கமலம் கதவை இரண்ட பாதங்கள் தரைய "யாரு என்று அவள் "நான்தான்." "யாரு" "நான்தான்! நான் கதவு 'லொட்டெ கமலம் வெளுத்தி தூக்கப் பார்வையாக "எங்கே போயிரு "பெரிய வேட்ை முழிச்சதெல்லாம் தா Guit!"
'...
அவளுக்குத் த்ெ காரணம் இல்லாவிட் அவளை மறந்திரு இருபத்தைந்து
ஆமாம், இருபத் மூணு சைபர்!"
"நீங்க செய்யற பயமாயிருக்கு"
"ஒண்ணும் பய நம்ப கையிலே."
துரோகம் 0) 1 UH
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிட்டை கட்டையா சப்பை முக்குமா இருந்தாத்தான் சீனர் என்று நினைச்சுக்கொண்டிருந்தா நினைப்பை
மாத்திடுங்க. படத்தில் ஆறு ெ
அடிக்கும் N மேலான உயரமா
அப்பி நடந்து ஊதும் சீன se:#; இந்தக்
356ITGF8F ball போட்டிகளுக்காக அல்ல. நடக்கப்போகும் மோட்டார் போட்டிக்கான நடை, மோட்டார் சைக்கிள்களுக்கான உலக தாக்குப்பிடிக்கும் திறன் போட்டியின் அடுத்த கட்டம் சீனாவின் ஜூ ஹாய் நகரில் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குமுன், போட்டிக்கு அழகூட்டும் சீன
தா?
பெரிய நிம்மதி!" Guai! கையிலே டான். நம்ம கதி
ချွ#ဖို့ ဖချွံ” ၅üဖျူစ် = ரு. போன உயிர்
கும்" 1றையாது உனக்கு மண்டிலே சொல்லி ான். அப்புறம் நாம்ப ஐரேட்டுக்கறோம். உண்டு." ர். ஒரு காரியம் தரிஞ்ச் என்னைக் த்தி" ட்டைச் சுற்றிப் பாரா ராத்திரிக்குள்ளே
கிடைக்கல்லியா,
༼ག་། அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வீல்லே என்ற நகரம் உள்ளது. இங்கு டெர்பி என்ற உள்ளுர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். டக்கிற நடப்பு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் அமெரிக்கா முழுவதும் இருந்து
பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் வந்து கலந்துகொள்கின்றனர். 02.06.2004 அன்று இந்த விழா லூயிஸ்வில்லே நகரில் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்காவின் ஆப்டாலும் உள்ளே முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கு அமெரிக்காவின் 5iᎢᏛᏛlI , ᏧᏏfᎢ 606Ꮝ புகழ்பெற்ற பாப் பாடகி ஜெசிகா சிம்சன் படுகவர்ச்சியான உடையில், பழங்கால கமாட்டேன் விட்டுப் ஸ்டைலில் தொப்பி அணிந்து வந்திருந்தார். அம்மணியுடன் அவரது கணவர் நிக்கும் வந்திருந்தார். கணவருடன் வந்தபோதே இப்படிக் கவர்ச்சி என்றால், அவர் வராமல் --- இருந்திருந்தால்..? தொப்பி போட்டதால் அவர் அழகா, அவர் போட்டதால் தொப்பி ரும்பிப் (Guitalitir. I அழகா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் என்று திருவிழாவுக்கு வந்தவர்களுக்குள் தட்டும்போது விவாதம் நடந்ததாம், அழகை மட்டும் போதும், விவாதமெல்லாம்
LLLLLL LLLLLL
கிடைச்சுடுவான் நீ
ல்லை, | |
ஜம்போ ராணிகள் ம் முறை
ல் பாவுகிற சத்தம். 、
குரல்
ந்தீங்க"
L. GJIT! ராத்திரி
ரும் 25 கிடைக்கும்
O f EÉGEDUI திாய்லாந்து நாட்டின் நாகோன்பதாம் நகரில் குண்டான பெண்களுக்கான
ஜம்போ ராணி அழகிப் போட்டி இம்மாதம் முதலாம் திகதி நடந்தது. இதில் ஏராளமான ரியும் 9tly 905 குண்டுப் பெண்கள் கலந்துகொண்டு மேடை அதிர பூனை நடை பயின்றனர். பேர்ட்டி ால் ஒரு ராத்திரி முடிவில், அர்பாபத் யூனராங் (இடது ஓரம்) என்ற குண்டு அழகி ஜம்போ ராணி 53 pills பட்டத்தைத் தட்டிச் சென்றார். அவருக்கு சக குண்டு அழகிகள் வாழ்த்துத் . . . . தெரிவிக்கின்றனர். இந்தப் போட்டியின் முலம் திரட்டப்படும் நிதி யானைகளின் தைந்து பின்னாலே நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத் தக்கது.
". . . . . போட்டது பூனை நடைநடந்ததோ யானை நடை, அது சரி, நாகோன்பதாம் தலலாம எனககு நகரை ஞாபகம் வருகிறதா? என்னப்பா சமாதானப் பேச்சு முறிந்து ஒன்றரை வருடம் ! பொலிஸ் தானே ஆகியிருக்கு போர்நிறுத்த ஓட்டத்துக்குப் பிறகு அரசுக்கும் புலிகளுக்குமிடையே டாதே TG)6) முதன்முதல் பேச்சுவார்த்தை இங்குதானே நடந்தது. அதுமட்டுமா? இங்கிருந்து
தானே ஆயுதக் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வர இருந்தபோது பிடிபட்டது. ஞாபகம் வருதே.ஞாபகம் வருதே.
CID. 09-15, 2004

Page 17
ஒகோ. நீங் fး† நான் சாகடிக்க
και ν இப்பதான் கு s காட்டப்படப் பே 92 LIĤua5L €9HJ விளங்குதோ.1
வாங்க சார் வாங்க என்னமே கவுண்டு கொட்டிண்ட மாதிரி வாங்கிப் போனிங்க. சரி மு முடிஞ்சதா இருக்கட்டும். முத6 ரணிலுக்கு வாலையும் பிரபாக தலையையும் காட்டுற விளையாட்டு
.இருக்கக் கூடாது ܠ ܐ܀
3. யுத்த நிறுத்தமெண்டால் அது
இருக்க வேணும். சாமான்கொண்டு வரக்கூடாது. மையா நடக்க இனியாவது பண்ணுங்க. அப்பதான் நாட்டுக்கு
கெண் டை6
இரு மத்தியதரைக் கடல்
நாடுகளும் எட்டு முன்னாள்
坚
நாடுகளும் ஐரோப்பிய யனில்
வெள்ளிக்கிழமை இணைந்துள்ளன.
செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாகியா, ஸ்லோ
வேனியா ஆகியவை புதிதாக இணைந்
துள்ள முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுக ளாகும். சைப்ரஸம் மால்டாவும் இரு மத்தியதரைக் கடல் நாடுகளாகும்.
இந் நாடுகளோடு சேர்த்து ஐரோப் பிய யூனியன் நாடுகளின் எண்ணிக்கை 25 - ஆக உயர்ந்துள்ளது. இவ்வ மைப்பில் உள்ள நாடுகளின் மக்கள் தொகை 45.5 கோடியாக அதிகரித் துள்ளது. ஏற்கெனவே ஐரோப்பிய யூனியனில் பதினைந்து நாடுகள் அங்கம் வகித்தன. கடந்த முப்பதாம் திகதி இரவு முதலே ஐரோப்பாவில் கொண்டாட்டங்கள் தொடங்கின. புதிய
நாடுகளை வரவேற்ற ஐரோப்பிய கமிஷன்
தலைவர் ரோமொனொப்ரோடி 'பனிப்போரின் விளைவாக ஐரோப்பா வில் ஏற்பட்ட பிளவுகள் இதோடு மறைகின்றன. இப்போது ஒன்றுபட்ட ஐரோப்பாவில் வாழ்கிறோம்' என்றார்.
ஆறு மாதங்களுக்கொரு தடவை சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பதவி மாறுவது வழக்கம். இம்முறை தலைமைப் பதவியை வகிப்பது அயர்லாந்தாகும். அயர்லாந் தின் தலைநகரான டப்ளினில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கொண்டாட் டங்களில் இருபத்தைந்து அங்கத்துவ நாடுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். இவர்கள் கையளித்த நாடுகளின் தேசியக் கொடிகள் ஐரோப்பிய யூனியனின் கீதம் முழங்க, ஐரோப்பிய யூனியனின் கொடிக்கருகே ஏற்றிவைக்கப்பட்டன. மிகக் Ꮆ8lIᏭᎷIᏜᏭy LDT is is கொண்டாட்டங்கள் நடைபெற்ற போதிலும் தேசியவாதிகளும் முதலாளித்
3D 09-15, 2004
துவ எதிர்ப்பாளர்களும் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தத் தவறவில்லை. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலகத் தடுப்புப் பொலிஸார் நீரைப் பிச்சியடித்துக் கூட்டத்தைக் கலைத் தனர். 1979ஆம் ஆண்டு பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் அயர்லாந்துக்கு மேற்கொண்ட விஜயத் தின்போது பாரிய பாதுகாப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. அதற்குப் பின்னர் இந்த வைபவத்தை யொட்டி மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
புதிய ஐரோப்பிய யூனியனின் நாடுகள் பத்திலிருந்து 25 ஆக உயர்ந்திருப் பதோடு ஏழு கோடியே 40 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருந்த இந்த அமைப்பு இப்போது நாலாயிரத்து ஐந்நூற்று ஐம்பது கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மொத்தத் தேசிய உற்பத்தி 44400 கோடி யூரோவிலிருந்து மேலும் 960
கோடி யூரோவினால்
ஐரோப்பிய யூனியனில்
நாடுகளின் மொத்த இலட்சத்து 38 ஆ கிலோ மீற்றர் பரப்பள இலட்சம் சதுர கிே
அதிகரித்துள்ளது.
புதிய அங்கத் இணைத்துக்கொள்ளு உரையாற்றிய அயர் பர்ட்டி அகெர்ன் சந்தர்ப்பத் தயும் நம்பி ஒருநாள்’ என்று வர்ெ அடைந்த முன்ே குறிப்பிட்டபோது, “ந சமாதானத்தை நோக் குரோத மனோபாவத் களை மதிக்கும் தன் ருந்து ஐக்கியப்படு சர்வதிகாரம், அடக்
ஜனநாயக நிலைக்கு என்று குறிப்பிட்டார்.
இருப்பதையும் அவ L_TÎ. அதாவது / ಆಡ್ತ
ஆகிய நா எல்லையோரத் துள்ள ஜேர்ம சிற்றோ எண் “p6JTinsliau ya நாடுகள் இ தொடர்பாக வைபவத்தில் 2 முன்னாள் ég ஹெல்மற் ஹே விட்டழுதார்." இனி என்று நடைபெறா கடறியபோது
தழுதழுத்தது. க N சிந்தி
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள்தான் தமிழ் எம்.பிக்களா? சாகத் துணிஞ்சவனையும் சாகப் போராடுபவனையும், ப் போறவனையும்தான் இதுவரை சந்திச்சிருக்கிறன். சூடு, சொரணை இல்லாதவங்களைப் பாக்கிறன். வெருளிகள் மாதிரி வெளி உலகுக்கு ாகிற வெணடிக்காய்களே! சியல் மேதாவித்தன கோல்மாலுகளை என்னிட்டக் காட்டினியளோ கதை கதம் கதம்தான்
நாங்க தனித்தனியாச் சந்திக்கிறது எங்கட அரசியல். எங்கட விசுவாசத்தில எந்த மாற்றமும் இருக்காது. உங்களிட்ட இருந்து ஒரே ஒரு உதவி ஆகவேனும் . ஆறுமுகத் தாரை ஒருக்கா வெருட்டிவிடுங்கோவன். அவர் உங்களையும் சந்திக்காம மலையகத்தில தன்னிச்சையா அரசியல் பண்றார். எங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு பிளிஸ். அவரை ஒருக்கா வெருட்டி விடுங்கோ.நீங்கள் அப்படிச் செய்தால் உங்களுக்குத் தேவையான மற்ற உதவிகளை நாங்க கவனிச்சுக்கொள்ளுறம் ஹி..ஹி.
உங்களுக்கு அமைச்சுப் பதவி கிடைச்சதுக்கு குறுக்கு வழியில எம்.பியானவை காக்கரிக்கினம்.
போக்கத்ததுகள் பொழுது பூராகவும் புலம்பட்டும். உங்கட அரசியல் தொடரட்டும். நீங்களும் தெரிவுசெய்யப்படவில்லையெண்டால் ஜனநாயகமெண்டதை வடக்குக்
கிழக்கில காணக் கிடைச்சிருக்காது.
கவலைப்படாதேயுங்கே, கடவுள் துணையிருப்பார் சிவ சிவா.
سمصر
=ア
T
எல்லாம் வாபஸ் இந்தா பாருங்க, இதுதான் pடிஞ்சது என்னுடைய வாக்கு. b மாதிரி எனக்குப் பிடிக்காதவருக்கு 5ரனுக்கு அமைச்சுப் பொறுப்புக் கொடுத் இனிமேல் ததால உங்களுக்கு வாக்குப் போடமாட்டன். வெளியால யாரும் ஒழுங்கா கேட்டால் நீங்கள் இன்னும் னர்களில சமாதானபட் பேச்சை ஆரம்பிக்கா நடுநிலை ததாலதான் வாக்கு போடாம
முயற்சி விட்டனாங்கள் எண்டு கதை aa: , நல்லது. விடுவன். இது எப்படி இருக்கு? சமமநதர
ா-பொ:
&
綠 ※
உயர்ந்துள்ளது.
யூனியனுக்கென அரசியல் யாப்பு
பிளவுபட்டிருக்கும் துருக்கி சைப்ரஸையும் கிரேக்க சைப்ரஸையும்
அங்கம் வகிக்கும் விதியொன்றினை உருவாக்குவது இணைப்பதற்காக கடந்த சில நிலப்பரப்பு ஏழு மிகவும் சங்கடமான விவகாரமென நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பிரத்து 573 சதுர் ஏற்றுக்கொண்ட அவர், அங்கத்துவ சர்வஜன வாக்கெடுப்பு கிரேக்கப் விலிருந்து நானூறு நாடுகளுக்கிடையில் நிலவும் செல்வந்த
Uா மீற்றர் பரப்பாக
துவ நாடுகளை நம் வைபவத்தில் லாந்துப் பிரதமர் ‘இன்றைய நாள்
க்கையையும் தரும் னித்தார். ஐரோப்பா
பகுதியில் வெற்றியாகவும் துருக்கிப்
னற்றம் பற்றிக் ம்யக்கச் திநகர்ந்துள்ளோம். நிலிருந்து மற்றவர் மைக்கு பிளவிலி ம் நிலைமைக்கு குமுறையிலிருந்து நகர்ந்துள்ளேம் ஆனால், சவாலகள் ர் ஏற்றுக் கொண் 8.
ஐரோப்பிய வறுமை இடைவெளியை நீக்க பகுதியில் : 9: - வேண்டிய தேவை பற்றியும் குறிப்பிட் டைந்ததையடுத்து ரேக்க சைப்பிரள kұшЈӑ டார். இன்னும் செய்யப்பட வேண்டிய மட்டும் ஐரோப்பிய யூனியனில் இணைந்: நகளன வேலைகள் அதிகம் உள்ளன என்றும் ಇತ್ಲೆ೦ವ್ಲಿ போலந்து, செக் தில் அமைந் அவர் சொன்னர் ဒို့မျိုးမွို၍ီဒွိကြီးကြီးမြှို့မျိုး မွိုဂျိမ္ပိ ಜ್ಷಣ! இப்போது உலகிலுள்ள மிகப் ईि சிற்றோ 器 நகரில் AD நகா a வர்த்தக அமைப்பு ஐரோப்பய 燃 யனில் பத்து நாடுகள் ரியனில் பத்து யூனியன்தான். மாபெரும் சாம்ராஜயங்கள் ணைவது தொடர்பாக நடைபெற்ற ணைவது உருவாக்கப்பட்டதையொத்த மகத்தான வைபவத்தில் உரையாற்றிய முன்னாள் 50L62nd நிகழ்ச்சி இதுவென பிபிசி நிருபர் ரிம்
றற பிராங்ஸ் இதனை வர்ணித்தார். புதிதாக L ரையாற்றிய 一。 இணைந்துள்ள பத்து நாடுகளில் எட்டு m TDai &lgölusi ன்னைய கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ் ஜெர்மன் அதிபர் ஹெல்மற் ஹோல் reSen az-zar Zogari (p கழககு " கண்ணீர் விட்டழுதார். ஐரோப்பாவில் ல் கண்ணீர் நாடுகளைச் சேர்ந்தவையாகும். ஒப்பீட்ட இனி என்றுமே யித்தம் நடைபெறாது” ரோய்பாவில் ளவில் மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட என்று கூறியபேர்து 驚 T ம யுத்தம் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வறுமைப் ஐந்தது கண்கள் நீரைச் ’ என்று பட்ட நாடுகளகும் கிழக்கில் விலைவாசி ஜேர்மனி,போலந்து, செக்குடியரசு அவரது நா உயர்வு பாரிய பிரச்சினையாகும். :"ಡ್ಗಿ நாடுகளுக்
60L சலலும புதய தரை வழய இதனால் சம்பள அதிகரிப்புப் போராட் ॥ அன்றையதின்ம்
கள் நீரைச்
டங்கள் அங்கு அடிக்கடி நிகழ்வ துண்டு.
திறந்து வைக்க்ப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Page 18
மேதினம் சர்வதேச உலகத் தொழிலாளர் தினம் அடக்கி ஒடுக்கப்
Bug #ffff 3Gofläöfffic சிக்காக்கோ நகரில் 1886ஆம் ஆண்டு நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் உதயமானது மேதமைாகும அதகாலை யில் வேலைக்குச் செல்லும் ஆலைத் தொழிலாளி நட்ட நடுநிசி தாண்டியே வீட்டுக்குத் திரும்புகின்ற காலம் அது சுமார் 15-18 மணித்தியாலங்கள் என தொழிலாளர்கள் சுரண்டப்பட்டனர். இதற்கு எதிராக ஆலைத் தொழிலா ளர்கள் கிளர்ந்தெழுந்து ஏட்டு மணி நேரமே வேலை என்க்கோரி நடத்திய போராட்டம் பல உயிர்த் தியாகங்க ளுக்குமத்தியிலே வெற்றி பெற்றது
இந்தப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 5 தொழிலாள வர்க்கத் தலைவர்கள் தூக்கு மரத்தில் ஏற்றப்பட்டனர். இன்னும் பலர் சிறைக்
உன்னத தியாகத்தினால், தொழிலாள் களின் உரிமை வென்றெடுக்கப்பட்ட தினத்தை மேதினமாகக் கொண்டாடு வது என இந்நாளில் பிரான்ஸில் கூடிய உலகத் தொழிலாளர் அமைப்புகள் ஏகமனதாகப் பிரகடனம் செய்தன. இதற்கு இனங்கவே 118ஆவது மேதினம் இலங்கை உட்படப் பல நாடுகளில் ஆரவாரமாகக் கொண்டா டப்பட்டது. இரத்தம் சிந்திப் பெறப்பட்ட தொழிலாளர் உரிமையை இன்று உலகளாவிய ரீதியில் முதலாளித்துவ சக்திகளும்பிற்போக்கு சக்திகளும் கூடக் கொண்டாடு கின்றன. இலங்கையில் 1930களிலேயே தொழி லாளர் வர்க்க இயக்கங்கள் தோற்றம் பெற்று பல வீரதீரப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றன. இருந்தும் தொழிலாளர்கள்,
வைத்தியர்கள், மதகுருமார் ஆகிய பஞ்சமா சக்திகளை முன்னிறுத்தி 1956ஆம் ஆண்டில் அமரர் எஸ். டப்ஸ்யூ ஆர்.டி பண்டாரநாயக்கா
இலங்கையில் மேதினம் தொழிலாளர்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து
எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
அமிர்தலிங்கம் உணர்சிசியூட்டும் GLIlja T6j
திருமதி மங்கையற்கரசி அமிர்த லிங்கம் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டங்களில் பேசியபோது தெரிவித்த கருத்துக்கள் இலங்கைப் பத்திரிகை களில் மிகுந்த முக்கியத்துவத்துடன் பிரசுரமாகி இருந்தன. இது தொடர்பாக அப்போதைய பிரதமர் பிரேமதாஸ் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். இலங்கை ஊடகங் களில் வெளியான செய்திகளின் உண்மைத் தன்மைகள் குறித்து அறிய மார்ச் 23ஆம்
s .܀ ܀ܠ %
ຂຶasນໍ
S. sistibulucib குணாதிசயம் கொண்டவர். அவரது உரைகள் பொதுமக்களைக் கவரும் தண்மை கொண்டவை. I (8ast usiassoor
sxsriráಶ* ஊட்டக்கூடிய 6. வண்மை மிக்கவர். அவர் கூட அடிக்கடி | 22. 6.srtřásá svarůučeb
s குணம் படைத்தவர்"
திகதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான மு.சிவசிதம்
தம்பதியினரோடு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டார். ஆகஸ்ட் 77 இனக் கலவவரங்களின்போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகவே திருமதி மங்கையற்கரசி பொது மேடைகளில்
18
வர்க்கத் தினமாகப் பிரகடனப்படுத் தப்பட்டு விடுமுறை நாளாக அறிமுகப் படுத்தப்பட்டது. இதற்கு முன்னரே ஏ
குணசிங்க, பிலிப் குணவர்த்தன, டாக்டர். என்.எம் பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா,
பீற்றர்கெமைன், என். சண் முகதாசன் போன்ற தலைவர்கள் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர்.
முதலாளி வர்க்கக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மத சார்பு அமைப்பு களும் கூட : கொண்டா டுகின்றன. தேசியக் கட்சிகளான ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி போன்றவையும் மே தினத்தைக் கொண் டாடுகின்றன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, இலங்கை வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி அமைப்பு களும் மேதினத்தைக் கொண்டாடுகின்றன. இந்த இடதுசாரி அமைப்புக்களுக் கிடையே கொள்கை ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் சில பல முரண் பாடுகள் காணப்பட்டாலும், அடிப் படையில் தொழிலாள்வர்க்கத்தின் தலை மையையும், விடிவையும் முக்கிய தொனிப் பொருளாக வலியுறுத்தியே இவை மேதினத்தைக் கொண்டாடுகின்றன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் மே தின ஊர்வலங்களும், கூட்டங்களும் விமரிசையாக நடத்தப் பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட மேதின ஊர்வலங்கள், கூட் டங்களில் தமிழ் தொழிலாளர்கள் பற்றியும் புலிகளின் தன்னாட்சி அதிகார யோசனை பற்றியும் அதிகளவில் பேசப்பட்டன.
நுவரெலியா, கந்தப்பளையில் தமிழ் முச்சக்கர வண்டி சாரதியொருவருக்கும், சிங்களவரான தனியார் பேருந்து சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு சிறு சம்பவம் என்ற போதும்கூட, பாரிய இனக் கலவரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் தமிழ், சிங்கள
குறிப்பிட்டதாக அமிர்தலிங்கம் விளக்கம் அளிக்கார்
அமிர்தலிங்கத்தின் சென்னைப் பேச்சுக்கள் தொடர்பாக மார்ச் 25 “விக் என்ட்” இதழில் கட்டுரை எழுதியிருந்த மிகாரா என்பவர் பின்வருமாறு குறிப்பிட் டார். அமிர்தலிங்கம் பலராலும் விரும்பப்படும் குணாதிசயம் கொண்டவர் அவரது உரைகள் பொதுமக்களைக் கவரும் தன்மை கொண்டவை. கேட்பவர்களை உணர்ச்சி ஊட்டக்கூடிய வகையில் பேசும் வன்மை மிக்கவர். அவர்
শুX^^^^^^^^
கூட அடிக்கடி உணர்ச்சி வசப்படும் குணம் படைத்தவர் எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் அமிர்தலிங்கம் பொது
இணைந்த எழுதுவத
தசாரத்தினம்
-- oħbi moa, 5
மேடைகளில் நிகழ்த்திய உரைகள் தொடர்பாக அமைச்சர் சிறில் மத்தியூ பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, சென்னை ஊடகவியலாளர் குழுவில் ஊடகவியலாளர்களது கேள்வி தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அதன்போது இலங்கையில் வன்முறைச் செயற்பாடுகள் எதிலும் ஈடுபடும் குழு
வகுப்புவாத சக்தி பின்னணியில் செயர் இந்தக் கலவரத்
இலக்காகி இரு தமி Gas TG))0 UL 1958 வர்த்தக நிலைய வீடுகளும் சேதம கின்றன. எனவே, இடம்பெற்றமேதினன் சமபவததை மைய மேதினமாக அனு கின்றன. வெசாக், மீலாத்தினம் ஆக தொழிலாளி வர்க்க தி இன்று சம்பிரதாயபூர் வைபவமாகவும் கொெ கட்சிகள், அமைப்பு அனைத்துமே தத்தம: முன்வைத்து கோவு கின்றன. முதலாளி பெற்றிருந்த 19ஆம் காலப்பகுதியில் நில வர்க்கத்தின் மீதா அடக்குமுறைகள் டளவில் இன்று குெ என்று சொல்வதி முதலாளித்துவ ஆட் தேசிய ஜனநாயக சக்தி சக்திகளும் பல ந அதிகாரங்களைக் ெ டதால் தொழிலாளர் ெ தொடர்பாக பல மேற்கொள்ளப்பட்( உண்மையே இருந்த வர்க்கத்தின் பிரச்சி திற்கும் தீர்வு காண 6TG g 3-D pkg.
a இருக்கவில்லை. ஆ suit is 5(p10 愿 விவசாயமே பெரும் ga/Galmunu agnýa பிரித்தானியர்களி பின்னர்தான் பாரிய ே துறைகள் ஏற்படுத்தப் (gF65 கப்பட்டன. இ
லங்ை
yPIL Ln 6035 u
வொன்று செயற்பட அமிர்தலிங்கம் நிராக புலிகளைப் பாதுகாப் என்பதே சிறில் மத் சாட்டாக இருந்தது. சென்னைப் பேச்சுக் அமைச்சரவை ஆர கட்சித் தலைவர் எல வகையிலேயே அம உரைகளது உள்ளடக் என அமைச்சர்களில்
தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் நி: தொடர்பாக விள அமிர்தலிங்கம் கையை வெளியிட்ட விடுதலைக் கூட்ட மக்கள் ஆணை ஒ கொண்டுள்ளது எனவு அமைப்பதற்கான அ பற்றியே தனது உெ ருந்ததாகவும் அவர் ருந்தார். அதில் அவ கையில், அரசாங் வொன்றை முன்வைக்
இருப்பதாகக் குறிப்பி
தொடர்பாக, பத்திரிை அமைச்சர் லலித் அ;
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் இரண்டுமே பட்டிருக்கின்றன. flឆ្នាំ អូរោយ பிரயோ கத்திற்குக் ழ் தொழிலாளர்கள் கிறார்கள் 4.2 |ங்களும் எட்டு rš5ůut g5š மலையகத்தில் வைபவங்கள் இந்தச் ப்படுத்தி கறுப்பு xடிக்கப்பட்டிருக் தீபாவளி, நத்தர், யெவை போன்று னமான மேதினமும் Tal 6L Elisab60, ண்டாடப்படுவதால், கள், இயக்கங்கள் து கோரிக்கைகளை 2ங்களை எழுப்பு த்துவம் வளர்ச்சி நூற்றாண்டின் பிற் விய தொழிலாளர் ன சுரண்டல்கள், ஆகியன ஒப்பீட் றைந்திருக்கின்றன ல் தவறில்லை. சிகளுக்கு எதிராக திகளும், சோஷலிச ாடுகளில் ஆட்சி கைப்பற்றிக்கொண் ர்க்க சீர்திருத்தங்கள் டுள்ளன என்பது ாலும் தொழிலாள் னைகள் அனைத் foLIG all as பாது 1886இல் ய ஆலைகளும் 968 ருக்கவில்லை. பாலும் மக்களின் ாக இருந்தது. ன் வருகைக்குப் தாட்டத் தொழில் LM-t-M. Lagting 9களும உருவாககயின் சுதந்திர
வில்லை என்று ரித்திருந்தார். இது தாக இருக்கிறது ಛಿ:
தலிங்கத்தின் கள் தொடர்பாக ாய்ந்தது. எதிர்க் 1ற வரம்பை மீறும் ர்ெதலிங்கத்தின் கம் காணப்பட்டது பலரும கருததுத
ழ்த்திய உரைகள் க்கம் அளித்து பத்திரிகை அறிக் ார். அதில் தமிழர் னி விசேடமான ன்றைப் பெற்றுக் ம், ஈழம் அரசை ந்த மக்களணை ரகள் அமைந்தி பிளக்கம் அளித்தி மேலும் குறிப்பிடு ம் மாற்றுத் தீர் குமாக இருந்தால் கூட்டணி தயாராக -டிருநதா இந்த அறிவிப்புத் யாளர் சபாரத்தினம் ፵፩I6 5 pதலியிடம்
o
Tör
ற்குப் பின்னர் இவற்றில் படிப்படியான வளர்ச்சிப் போக்குகள் காணப்பட்டன. சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முதல் எதிரியாகக் கொண்ட அரைக் காலனித்துவ, அரைப் பிரதிநிதித் துவ நாடாக அன்று இருந்த இலங்கை இன்றில்லை. இருந்தும் உலகமயமாக்கல், பல்தேசிய கம்பனிகள், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், போன்றவைகள் இலங்கையின் உள்விவகாரங்களில் நிபந்தன்ைகள் விதித்து கடன்களையும், உதவிகளையும் வழங்குவது போன்ற நடவடிக்கைகளால் ஒரு பின் நவீனத் துவப் பாணி சுரண்டல் முறை இங்கு அமுல்படுத்தப்படுகிறது என்பதை நா) மறுத்துவிட முடியாது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இலங்கையின் இயற்கை வளங்களையும், செல்வங் களையும் தாரைவார்த்துக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது
யுத்த நிறுத்தம் ஒரு சமாதான சூழலை ஏற்படுத்தி இருந்தபோதிலும் கூட சமாதானப் பேச்சுவார்த்தை இழுத்த டிக்கப்பட்டது. மர்மக் கப்பல்களில் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கின. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் மீது புலிகள் வேட்டுக்களைத் தீர்த்தார்கள். புலிகளுக்கு இலங்கைக் கடற்பரப்பில் பயிற்சிக்களம் கொடுக்க வேண்டும் என்றும், இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கப்பலைத்தாக்கிநீரு YA மூன்றாம் தரப்பென்று யதார்த்தத்திற்கு ஒவ்வாத கேரிக்கைகளும் நியாயங்களும் வேற்று நாட்டவர்களால் முன்வைக்கப் பட்டன. இத்தகையதொரு சூழ்நிலை யிலேயே தேசியவாதக்கட்சியானசுதந்திரக் கட்சியும் தீவிர இடதுசாரியென வர்ணிக்கப்படும் ஜே.வி.பி.யும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிக்கொண் டன. முரண்பாடான சக்திகள் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஐக்கியப்படுவது ஒன்றும் புதியதல்ல. எதிரும் புதிருமாக யுத்தம் புரிந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், குவாமின்டாங் கட்சியும் 1940களில் பொது எதிரியான ஜப்பானிய களுக்கு எதிராக ஐக்கியப்பட்டுப் போராடியதை உதாரணமாகக் கூற முடியும். சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில்
ர், அரசாங்கம் மாற்றும் திட்டங்கள் எதையாவது முன்வைக் குமா? என்பதே அவரது கேள்வியாக இருந்தது. இதற்கு அத்துலத் முதலியின் பதில் “எமக்கு ஒரேயொரு மாற்றுத் தீர்வு தான் உண்டு. அது இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பைப் பேணுவது தான்’ என்பதாகவே இருந்தது.
இதனைத் தொடர்ந்து அரசாங்க ஆதரவு ஊடகங்களும் ஐ.தே.கவின் பின் வரிசை உறுப்பினர்களும் அமிர்த லிங்கத்துக்கு எதிரான பிரசாரங்களைத் தீவிரமாக்கினர். ஜி.எம்.பிரேமச்சந்திரா, மத்துகம போன்றோர் பிரிவினையை வலியுறுத்தும் அனைத்து அமைப்புக் களையும் தடைசெய்ய வேண்டும் என்ற
உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றம் அரசியல் யாப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அரசியலமைப்பு மாற்றி அமைக்கப் បង្រៀនព្រៃផ្សៃ សម្បែង . அதாவது தேர்தல் முறை மாற்றியமைக் கப்படுவதோடு இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தடையாக இருந்த அரசி யல்யாப்பும்மாற்றப்படுமென்று உறுதியளித் துள்ளார். இதேவேளை, வேலையற்ற 27 ஆயிரம் பட்டதாரி களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் கூறியுள்ளார். மறு புறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி காத்திரமான எந்த ஒரு திட்டத்தையோ, கொள்கையையோ மேதினத்தையொட்டி முன்வைக்க வில்லை. தாங்களே இலங் கையில் ஒரு சமாதானச் சூழலை ஏற்படுத்தியதாகத் தம்பட்டமடித்தி ருப்பதோடு அரசாங்கம் விரைவில் வீழ்த்தப்படுமென்றும் ஆளுரைத்துள்ளனர். இதேபோன்று வடக்கு கிழக்கில்
நடைபெற்ற மேதினங்களில் புலி இயக்கத்தின் பிராந்தியத் தலைவர்கள் சமாதான முன்னெடுப்புகள் குறித்து
அவநம்பிக்கை யையே வெளியிட் டுள்ளனர். முன் நிபந்தனைகள் வைக்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகளும் தென்படுகின்றன. இவர்களும் கூட புதிய அரசாங்கம் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க மாட்டாதென்ற கருத் தையே கொண்டுள்ளனர்.ஆனால், சுதந் திரக் கட்சித் தலைவர்களும் மக்கள் முன்னணித் தலைவர்களும் ஒரு பலம் வாய்ந்த அரசாங்கம் உருவாக்கப்
தினத்தையொட்டிகால்பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க உதவுமாறு ஜனாதிபதி நோர்வேக்கு
விடுத்த அழைப்பையூேற்று နိဗ္ဗိန္ဓိုရှီ pg gtogsita 器 சிகளை மேற்கொண்டுள்ளது. stallast Soloss GPSgdog கதிர்காமர் இந்தியாவுக்கு ஷி தெய்து இலங்க்ை ཀླག་སྐྱོ་ག་ தீர்வு தொடர்பாகப் ಕ್ಲಿಕ್ಕಣ್ಣೆ
al 95.6A
உள்ளதென இவர்கள் வெளியிட்ட னர்.
இத்தகைய சூழலில் நிரப்பப்படாமல் இருந்த யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் பதவிக்கு யு.பி.விஜயக்கோன் என்பவரை அரசாங்கம் நியமனம் செய்தது. அத்துடன்
கருத்து
(அரசியல் தொடர்)
யாழ்ப்பாண மாவட்ட அமைச்சரின் செயலாளராகவும் மாவட்ட அரசாங்க அதிபராகவும் வைத்தியலிங்கம் துரைசுவாமி என்பவரும் நியமிக்கப் பட்டார். இந்தப் பின்னணியுடன் 1973 மே 21ஆம் திகதியன்று புலிப்படையையும்
1979 இல் அமிர்தலிங்கம் ஜயவர்த்தனவை சந்தித்
uitgy... -
பிரசாரத்தை முன்னெடுத்தனர். மூன்று மகா சங்கங்களையும் சேர்ந்த பெளத்த மதகுருமார்கள் தமிழ் இனவாதத்தை வளர்க்கும் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான ப்பாட்டை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். இத் தலைவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடு களிலும் ஆற்றுகின்ற உரைகள் பெளத்த சிங்கள மக்களைப் புண்படுத்துவதாக
அதனை ஒத்த இயக்கங்களையும் தடைசெய்யும் சட்ட மூலத்தையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப் பித்தது. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் எப்படி நடந்துகொண்டது?
(தொடர்ந்து வடியும்.) (3D 09-15, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
[6 Eo arao ETIOI.
தலைக்குள் ஏதோ செய்வதாகவும் எண்ணி, அவள் அவர்களிடம் இருந்து சர்மிளாவுக்கு கூறினாள். சிலவேளைகளில் தலை விலகினாள் விடுதியில் யாரும் இல்லாத வரை சிகிச்சை பாரமாகவும், வேறு சில வேளைகளில் சந்தர்ப்பத்தில் தொடர்ந்து அழுவ பொழுது, அவளால் தாங்க முடியாத தலைவலியால் துன்புறுவ தென்பது ஒரு சாதாரண நிகழ்வாக நெறியைத் தொட தாகவும் கூறினாள். இது தொடர்பாக மாறியது தான் தனித்துப்போய்விட்டேன் காலப்போக்கில் வைத்தியர்களுடன் தான் கதைத்ததாகவும் பரீட்சைகளிலும் அவர்கள் அவளது உடலில் எந்தவிதமான அவளது சொந்த ஊ பாரிய நோய்களும் இல்லையென்றும் சாலையிலேயே தா கூறியிருந்தர்களம் பெற முடிந்தது.
ಜ್ನ
நோய்களால் شغ2L பாதிக்கப்பட்டவர்களை விட உள நோயினால்
திக்
அவளுக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு L : S தீர்மிளா மனச்ே மேலாக நித்திரை அடிக்கடி குழம்பும் இன்றைய காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட ஒரு (குறையும்) தன்மை ਡੀ LG) L** உளப் நாட்கள் அதிகாலைப் பொழுதில் விழித்து ஃே | மனச்சோர்வு மீண்டும் நித்திரைகொள்ள լգաIIՖ இவற்றுக்கான வைத்திய sion) என்ற நிலையும், வராத நலையும, அறிவேதும் இந் நோயால் மறவாகளுடன சநதோஷமாகக கதைதது அவசியமாகிறது. TUU பல நாட்கள் ஆகி விட்டதாகவும் எனவே மேற்படி உள | வர்கள், மிகையானது வருந்தினாள். அவளுக்கு வழக்கமாக அே-్క | தொடர்ச்சியாகக் செ மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற தொலைக் நிபுணர்களுமான வைத்தி | துக்கத்தினது அள
se காட்சித் தொடர்களோ, மற்றைய பொழுது க: மறுபடக்கூடியத போக்கு அம்சங்களே, அவள் மனதில் எம்டி உள மருத்துவம்) : சந்தோஷமான மன இருந்த துக்கத்தை மாற்றவில்லை. పోతిజ్ఞ லுளர் | அவர்களில் துக்க எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக * பொதுவான நிலைை எரிச்சலடைய ஆரம்பித்தாள். முன்னர் 2ளமருத்துவம்) யாகச் செய்யும் வே போன்று அவளால் வீட்டு வேலைகளில் :: 1-N வதற்குக் கஷ்டப் பங்குபற்ற முடியவில்லை. மற்றும் பகிர்வர் என்பதை \ தங்களது உடல பல ജ്ഞാ~-------n மகிழ்ச்சியுடன் தாகக் கூறுவர். இந்
தெரியப்படுத்திக்
1967IT LAO) 6) //). கொள்கின்றோம். படடிருககும க உள மருததுவம\ வள்வி ) ஆ.
மற்றவர்களுக்குத் தான் பாரமாக என்ற உணர்வும், தன்னால் ஒன்றும் போக்குகளில் நாட இருப்பதாகவும் எண்ணத் தொடங்கினாள் செய்ய இயலாது என்ற உணர்வும் காணப்படும் போகப் போக அவளால் வகுப்புகளுக்கு மேலோங்கியது. இவ்வேளைகளில் DOởFédFIIs ஒழுங்காகச் செல்ல முடியவில்லை. அவளுக்கு அவளின் மீதே கோபம் அறிகுறிகள் இதனால் மேற்பார்வையாளர்களின் ஏற்பட்டது. சிலவேளைகளில் தற் • ـر • விமர்சனத்திற்கும், ஏச்சிற்கும் உள்ளாக கொலை செய்துகொள்ளலாம் என்ற மனச்சோர்வு ரே நேர்ந்தது மற்றைய சக மாணவிகள் எண்ணம் தோன்றும்பொழுது தனது பட்டவரகள், பல்வே சிரித்துக் கதைத்துக்கொண்டிருக்கும் கடமைகளையும், பொறுப்புக்களையும் களுடன் உதவிை பொழுது, அவர்கள் தன்னைப் பற்றியே நினைத்ததால் அவற்றை தவிர்க்க கதைத்துக் கேலி செய்கிறார்கள் என்று முடிந்தது. (Q)
L S L L L L L L L L L L L L L L L L L L L L L
6) Igas நெஞ்சங்க ள உங்கள் குறுக்கெழுத்துப் போட்டி இல6க்கான சர் சிந்தனைக்குத் 犯 தீଗୋif ($urtடும் அனுப்பி "" I ಯಾರು வினாக்கள் அடங்கிய இப் ঠুপ্ত O C
பாராட்டுப் பெறும் 10 அதிர் ه م م . Gurrr",ui8a) ஆர்வமுடன் -------- 云、 லோ, ஸ்டெரின் ஆகாஸி, ஏஞ்சல் ஸ்ருடியோ,36
變 3 திருகோணமலை
மொஹமெட் ஆஸாக், 140/4, தூல்மல, ாரி திருமதிம. நாகமணி,பதிவாளர் கந்தோர், புது ஆரையம்பதி
திருமதி எம். சுந்தரேசன், 49, நர்சிங்ஹோம் வீ எஸ்.எஸ்.ஜே பிரேம் ஆனந்த்,373, விகாரை விதி அ கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு ஆர் வாசினி, ஐடி 55 A சந்தை சுற்றுவட் வீதி,
நா. சிவலிங்கம், எம்.ஓ.எச். விடுதி ஒழுங்கை, கல்முை வி செல்வநாயகம், சிவன்கோயில் வீதி, புத்துர்
என். தயாளவேந்தன், 135/8851- தர்மராம வெள்ளலத்தை
() t 8 O இடமும் aિl
8. தொழிலைக் கொண்டு L 12 3 f—14|- slegarðu சாதிகளில்||"
"了隱*蠶 ஒனறு
2துயரழ எறு கு Hபொருள்படும் - (திரும் 10
பியுள்ளது). (g 14. சரஸ்வதி 3 வி 18. வாழ்த்துக் கூறும் 86T 1 20 21 22 போது இந்த மரத்தை 16
உச்சரிப்பீர் (திரும்பி| ந் - யுள்ளது) தி ரு ப போட்டி விதிகள்: تليتيتيا இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, மேலிருந்து அஞ்சலட்டையில் ஒட்டி 13.05.2004க்கு முன்னர் 1.தமி நாடடில பழுபடி நிலக்கரி கிடைக்கு எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப மின் லையம உளள இடமும் வேண்டிய முகவரி: 2. கப்பலின் தட்டு (குழம்பியுள்ளது).
7. எட்டு (8) என்ற எண்ணுக்குரிய தமிழ் எழு
குறுக்கெழுத்துப் போட்டி இல-68 9. காட்டிலுள்ள இந்த மரத்தின் பழம் இனிப்பு
தினமுரசு வாரமலர், சுவையுடையது. (தலைகீழாக உள்ளது) த.பெ. இல . 1772, 11. மாட்டுக்கு தோல் போல பன்றிக்கு (தெை கொழும்பு. 15. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட் தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை உற்பத்தி மையம் (தலைகீழாக உள்ளது).
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. 16 பெண் ஆடு (தலைகீழாக உள்ளது).
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
3D 09-15, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

། தீ! (. நன்றாக இருட்டியின் மிஸ்டர் குலுங்கும் நந்தவனம் ஜேநினைத்துக் ಶೃಙ್ಗಹಾ। வர்மர்வின் வீட்டிலிருந்து, அவருடைய கொண்டுவிடுகிறார்கள் அங்கே யதார்த்தம் e96ril858UULL அடிபட்டுப்
மகன், தன்னை யாரும் கவனிக்கிறார்களா ܓ மீண்டும் பயிற்சி என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் மிக முடிந்தது. புறப்பட்டான். அவனுடைய கையிலே ஒரு அவள எலலாப் டார்ச் லைட் சத்தம் வராதபடி வீட்டு சித்தியடைந்து கேட்டைத் திறந்துகொண்டு, வெளியேற ரிலுள்ளவைத்திய முயன்றபோது, ‘எங்கே புறப்பட்டு தியாக நியமனமும் விட்டாய்? என்று ஒரு குரல்.திரும்பிப் பார்த்தான் மகன். அங்கே இருந்தவர் மிஸ்டர் வர்மா.
மகன் சற்றே நின்றான். அருகில் வந்த அப்பா, “எங்கே போகிறாய்?’ என்று நாய் (Depres கேட்டர் மகன், நிதானமாகச் சொன்னான். I6) 61606012 “என் காதலியைச் சந்திக்க இந்தப் பதிலைக் கேட்டு மிஸ்டர் வர்மா பாதிக்கப்பட்ட பத்ரப்ட்வில்லை"காதலிய்ைபர்க்கப் க்கமனநிலையை போகிறாயா? இந்த வயதில் அதில் ாணடிருப்பாக தவறேதும் இல்லை நானும் உன் வயதாக பு நாளுககு நாள இருந்தபோது, இது போல இருட்டில் க இருப்பினும், - போய்,காதலியைச்சந்தித்திருக்கிறேன் நிலைமைகளிலும் ஆனால், எனக்கு ஒரு சந்தேகம் கையில் ம் காணப்படுதல் டர்ச்சுடன் போகிறாயே, அது எதற்காக?” மயாகும. வழமை என்று கேட்டார். லைகளைச் செய் அதற்கு, மகன் சொன்ன பதில்: படும் இவர்கள், - “வெளிச்சம் இல்லாமல் இருட்டில் வீனமுற்று இருப்பு போன்களல்லவா? அதுதான் அம்மாவைத் நோயால் பாதிக்கப் திருமணம் செய்துகொள்ளும்படி ாலப்பகுதியில் ஆகிவிட்டது தினமும் சண்டை
சச்சரவு”
பதில்
சார்வு நோயினால் நோயாளியாவாள்.
துவான பொழுது -டம குறைநது அப்பாவால் @dTលំ ល
வு நோயின் 11.Τώ)6)IP சம் என்பது டார்ச் லைட் இல்லை. புத்திசாலித்தனம் என்பதைப் புரிந்து ாயால் பாதிக்கப் கொள்ளுங்கள். இன்று காதலிப்பவர்களில் றுபட்ட அறிகுறி ஏறத்தாழ எல்லோருமே மிஸ்டர் வர்மாவின் நாடுகின்றனர். நிலையில்தான் இருக்கிறார்கள். காதலிக்கிறபோது, அதனைப் பூத்துக் தாடரும்.)
hmmmmmmmmmmmm unui mùi mùím mí
போகிறது. அங்கே கனவுகளும், கற்பனைகளும் முக்கியத் துவம் பெற்றுவிடுகின்றன. புத்திசாலித் தனத்துக்கு இடம் தரப்படுவதில்லை.
யதார்த்தம் என்ன என்பது புரியவில்லை என்று சொல்ல முடியாது. புரிந்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை. தன்னைப் பற்றி ஏதேதோ கற்பனையாக நினைத்துக் கொண்டு தனி உலகம் ஒன்றில் சஞ்சரித் துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிலைமையை எடுத்துக் காட்டும்படி ஒரு முல்லா நசுருதீன் கதை உண்டு.
முல்லாவின் மனைவி ரொம்ப குண்டு. ஒருநாள் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு. வாக்கு வாதம் முற்றி, கைகலப்பு ஆரம்பமானது வழக்கம் போல மனைவியின் கை ஓங்கியது. மனைவி குழவிக்கட்டையால் முல்லாவை அடிக்க வந்தார். பயந்துகொண்டு முல்லா ஓடினர். மனைவி துரத்தினார். வீட்டுக்குள்ளே முல்லாவும் அவரது மனைவியும் வாண்டுகள் போல துரத்திப் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
இதற்குமேல் ஓட முடியாது என்று மூச்சுத் முல்லா, சட்டென்று ஒரு தந்திரம் செய்தார். ஹாலில் போடப்பட் டிருந்த சோபாவுக்கு அடியில் போய் படுத்துக்கொண்டுவிட்டாள்.
“பார்த்தாயா! இப்போது உன்னால் என்ன செய்யமுடியும்?’ என்று ஏளனமாகக் கேட்டார் முல்லா மனைவிக்கோ ஒரே கோபம். நீங்கள் ஒரு ஆம்பிள்ளையா? ஒரு பொம்பளைக்குப் பயந்துகொண்டு சோபா அடியில் போய் ஒளிந்து கொள்கிறீர்களே'ஸ்ன்று சத்தம் போட்டார்.
(தொடரும்.)
--------------------
囊 يرى - په | ராதா ரெக்ஸ்ரைல்ஸின் UTC ao foi l C
1_| 337లే (రోహణ uforů 6u (růg
எல்லா விதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான స్థి அணிகளின் அட்சய பாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின் 6. சென்றல் றோட், 9. Branch; —|| PRAZTEKAIA: 7EY77ZAF (,5'19" க்குடியிருப்பு-05 l 377,379A,Gall Road,Wellawatta,Colombo-06.
(Opposite of Delmon Hospital) Tel:23664792 V - 2594727. தி, ஹட்டன், O
|D6i Dਪੰ Dð6úiý uDNob , யாழ்ப்பாணம் l வவுனியா, l سمبر 二| புர, பாமன் கடை,
N 茨” iపి தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு * கூப்பனை ಙ್ ు ஒட்டி அனுப்பினால் போதுமானது.
த தபாலகள் ஏறறுக் CIGHLIL LIDILLII 茨” ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கூப்பனை அனுப்பிவைக்க/ ရွှံ့မျိုးမျိုးဇုံ வேண்டிய နှီးနှီးနှီး வேண்டிய இறுதித் திகதி: JT95 T6)6OT 6). TTLD წ9ყნ 56,666 17 18. 19 l 13-05-2004 தினமுரசு வாரமலர்.த.பெ.இல-1772, 'L'H(3.05.2009\'" கொழும்பு 2 ܠܐ- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- p gijGIJihUTujá(jetrenGu? (D இடமும் அனல் -
கொழும்புவாசகிக்கு அதிர்ஷ்டம் த்து. | || 66Garry GagsOa செல்வி. எஸ். நிதர்ஷினி ம் புளிப்பும் கலந்த 3, டீ மெல் வீதி,
கொழும்பு-02. கீழாக உள்ளது).
த்திலுள்ள பட்டு பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில்
வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் டசாலிகளின் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின்
எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
ta6 ! லாம்பெங்க:
ரோமம் அடர்ந்த மர்பின் மீது, ஈயங்கள் பதிய தோளிலே வலையுடன் குடிலை விட்டு வெளியில் வந்த மாரிமுத்து, குரல்கொடுத்தர். “அரிக்கன் லாம்பையும் சவளையும் ராசன் கொண்டு போறான். நீங்க இந்தத் தேத்தண்ணிய குடிங்க.”
“கெதியா கொண்டாடாப்பா. இருட்டுப் பட்டா எல்லாரும் பே ானுகள்.”
தேத்தண்ணியை ஆற்றி, டம்ளரை அவள் கையில் கொடுத்துவிட்டு, குடிலுக்குள் போன கனகம், போன வேகத்தில் திரும்பி வந்து,
“ஆ. சொல்ல மறந்துத்தன். நம்மட ராசம்மா அக்காட மகன் காளியும், இண் டைக்கு உங்களோட வாறதா சொன்னவன். போவக்குள்ள கூட்டித்துப் போங்க.”
அந்த அரிக்கன்
தேத்தண்ணியைக் குடித்து முடித்த மாரிமுத்து, டம்ளரை மனைவியிடம் கொடுத்துவிட்டு, காதிலிருந்த பிடியை எடுத்து வாயில் வைத்துப் பற்ற வைத்துக் கொண்டே படலையைத் திறந்து வெளியேறினார்.
வானம் இருட்டிக்கொண்டிருந்தது. ஒழுங்கையைத் தாண்டி கடற்கரைக்குச் செல்லும் கிறவல் றோட்டுக்கு ஏறியவர், எதிரே காளிமுத்து வருவதைக் கண்டு, நடையின் வேகத்தைக் குறைத்தார்.
“என்ன காளிமுத்து. இண்டைக்கு வாறெண்டு சொன்னனியாம். வாவண் போவம்.”
தலையைச் சொறிந்த காளிமுத்து, "இல்ல அண்ணாச்சி, இண்டைக்கு என்னால வர ஏலாப்போலக் கிடக்கு நீங்க போங்க, நான் நாளைக்கு வாறன்.”
“சரி. சரி. அப்பா நான் வாறன்.” “ஓமண்ணாச்சி” என்ற, காளிமுத்துவின் குரல் காதில் விழுவதற்கு முன்னரே, அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தர் மாரிமுத்து
இந்தக் காலத்துப் பொடியனுகளுக்கு இதுக்கெல்லாம் எங்க நேரம்?”
அலுத்துக்கொண்ட அவர், தன் மகன் ராசன் கடற்கரையில் காத்துக்கொண்டு இருப்பான் என்பது நினைவுக்குவர வேகமாக நடக்கத் தொடங்கினார். மாரிமுத்துவுக்கு மூன்று பிள்ளைகள். என்னதான் செல்வமில்லாவிட்டாலும், குழந்தைச் செல்வத்தில் ஆண்டவன் இவருக்கு குறை வைக்கவில்லை. மூத்த
D.85 GT
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
வயசுதான் என்றாலும், பத்து வயதிலிருந்தே தந்தையோடு கடலுக்குப் போக ஆரம்
விட்டான். அவனுக்கு அடுத்துப்பிறந்த ஒரு பெண் குழந்தையும் ஒரு பையனும் படித்துக் கொண்டிருக் கறார்கள் .
9conloggovu Bingut
*ada ត្រូfia கடல் சரியான அல் பார்த்தா ஏதாவது இருக்கி: ----
கனகத்தின் நச்சரிப்பினால்தான் பக்கத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் அவர்கள் இருவரையும் மாரிமுத்து சேர்த்துவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு ஒரு சுமை கூடிவிட்டதாகவே எண்ணினார். பிள்ளைகளுக்கு கொப்பி சாமான் வாங்கும்போதெல்லாம், “ஏன்? இவர்களைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்' என்று கூட யோசிப்பார்.
ஆனால்,
“ந்ம்மட ஆக்கள்தான் ஆருமே படிக்கல, இதுகளாவது படிக்கட்டுமே.” என்ற கனகத்தின் ஆதங்கத்தை இவரால் நிராகரிக்க முடியவில்லை. வாகரைப் பிரதேசத்தை பொறுத்த மட்டிலும், பெரும்பா லான மீனவக் குடும்பங்களில் கும குழந தைகள் பள்ளி செல்வது அரிது. சென்றாலும் அங்கு முழுதாகப் படித்து முடிப்பதென்பது மிகவும் அரிது. அன்றாட வாழ்க்கையை ஒட்டுவதே சிரமமாய் இருந்த அவர்களுக்கு பிள்ளைகளைப் படிக்க வைப்பதென்பது பெரும்பாடாகவே இருந்தது.
冀 责 寅 அமைதியாக இருந்த கடலைக் கண்டதும், மாரிமுத்துவின் மனமும்
டாக்டர் ரஞ்சித்குமாருக்கு அந்த உண்ை அவளிடம் சொல்வதற்குத் தயககமாக இருந்தது.அதைத் தெரியாத மாதிரி மறைத்துப் பொய் சொல்வதற்
இயலாத அளவுக்கு அவர் இருந்தர்.
அவர் ஒரு மகப்பேற்று வைத்தியர் கருவி அதை வெளிப்படையாகவே ெ
ဓါး’ အပေါ်ဓမ္ဘီ'အမေရ၏ဲမြံ ခံ့စ္ဆါရှီးဧြဲစမ္
jgjgf?
அந்தக் கர்ப்பிணித் தாயை ஸ்தான் பண்ணிப் பார்த்தபோது நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் அது பெண் குழந்தைதான் என்று சந்தேகத்துக்கிட
அவள் தெரிந்துகொண்டுவிட்டார்.
தொப்புள் கொடி மறைப்பது போலிருந்தத
கொஞ்சம் அவரைச் சந்தேகத்தில் ஆழ்த்தினாலும் இத்தனைநாள் உள்ள ஆநுபவ அறிவைக் கொண்டு ஆழ்ந்து
சிந்தித்தபோது அதுவன்தந்தை இ
ଠୁ
தான் - என்று அவருக்கு அச்சொட்டா கத் தெரியவந்தது.
காலையில் ஒரு
கொண்டிருந்த செல்ல திரும்பிய மாரிமுத்து “ஒண்டா, செல் எப்பவாவது இ இந்தக் கடலும் கந்தப்பெருமான், இ என்ன கொடுக்கிறாெ தன் தோணியை வலையைக் கொடுத் கடலுக்குள் தள்ளின சேர்ந்து தோணி நடுக்கடலில் துடுப்பு ருந்த ராசன், அரிக் சற்று உயர்த்திவிட்டு "அப்புச்சி. நா புனிதாட தைக்க எடுக்கணும். அவளு போன சட்டையைத் போடுறாள்.”
"ஒண்டா தம்பி, கட்டணம் கட்ட ே வன். அது என்ன வசதியில்லாத நமக் வசதிக் கட்டணம். இதன்பின் இரு கடல் பரப்பெங்கு
脑 醬 畿 岛 ဓါ၏iခံ 芭 ரவருவதறகு முனஐ ຫຼິ້ນເນ໋ ! பர்த்து ஆண்,பெண்ணு - பிறக்கப்போவது என்ன
குழந்தை - என்று தெரிந்துகொள்ளும் முகமாக இவரி
டம் வந்திருந்தாள்.
கருத்தரித்து இன்றுடன் ஐந்து மாதமாகிறது அவளுக்கு * 6t $fa† ?
சோதனையில்
அவளை உட்படுத்தியபோது
期リ
ஆண் குழந்தைரேநி:
அவளுககுத அந்தப் பெண்ணுக்கு இதுவுே
தெரிந்தது.
f 炎 ζ83. அவளோ அவரைப் பரிதாபமாகவும் XX
ஏக்கத்துடனும் பார்க்கிறாள்.
"டொக்டர் என்ன குழந்தையெண்டு : சொல்லுங்கோ?
அவருக்கு அவள் கேட்கும் கேள் x விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரி யவில்லை. என்றாலும்,
குழந்தை நல்ல ஆரோக்கியமா ಕ್ಲಿಲಿ - என்று மாத்திரம் அவள் சொல்
அது அவளுக்கும் மகிழ்ச்சிதான் ::
"என்ன குழந்தை டாக்டர் ஆனா?. இல்லாட்டி..?
அதற்கு மேலும் கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்க முடியாத மனவேதனையின் தாக்கம் பந்தாய் சுருண்டு தொண்டைக்குள் வந்து அடைக்க,
மலரைப் போல குவிந்
اقسام
"இல்" என்ரீஅந்த வர்த்தையோடு: நேர நிசப்தத்தின் பின் "இதுவும் பெண்குழந்தை
யாயிருக்குமோ? - என்று அழுவாரைப் போல அவரைக் கேட்கிறாள். ---
ரஞ்சித்குமாருக்கு அவளது நிலைமையூை
யோசித்துப் பார்க்கவும் மிகவும் தர்மசங்கட விட்டது. இந்தத் தனியர் மகப்பேற்று நிலை அவளுக்கு கடந்த வருடங்களில் இரண்டு பிறந்திருந்தன. இவரே அவளுடைய சிகிச்சையளித்த டாக்ட்ராகவிருந்தர் அவர்களது குடும்ப டாக்டராகவும் இருந்த
இரண்டாவது பெண் குழந்தைக்குப்பிறகு மூன்றாவதாய்
இப்போது பிறக்கப்போவதும்பெண் குழந்தைதான் என்று சொல்வதற்கு அவருக்கு எப்படித்தான் மனம் வரும்.
அவரது வைத்திய சேவைக்கால அநுபவத்தில்
பிறக்கப்போவது ஆண்பிள்ளையாடொக்டர்?' என்று ஆர்வத்துடன் கேட்கின்றதாய் தந்தையர்களைத் தானே இவ்வளவு காலமும் அவர் கண்டுவந் திருக்கிறார். அடுத்தடுத்து ஆண் குழந்தைகளை மாத்திரம் பெற்றுக்கொண்ட தாய்மார்கள் வேண்டுமென்கிறார்கள். இவளுக்கு ஏற்கெனவே பிறந்த
2.
ம் ஆதவனைக் கண்ட அல்லி,
இருவருக்கும் அளவற்ற அதிலே பார்த்து மகிழ்ச்சியில் கெக்கட்டமிட்டுச்
:: உறுதிக்கிறடிேயதுமிச்சமிருக்கிறது
முதற் பேறு அவளது தாயும் மாமியாரும் கூடவே அவளுடன்
முதற் அதுவும் ஆண் குழந்தை :)ே ரஞ்சித்கும்ார்கிர்ப்பிணித் |தயுடன் கூடவே இந்த அந்த
| “ိုးမ္ဟု” ̈းမျိုစို့ဒွါရုံ || இதுவெல்லாம் இருந்ததா? இப்படியெல்லாம் வயிற்றிலி ருக்கும் பிள்ளையைப் பார்க்க உங்களுக்குக் o
கையைக் காலை போட்டடிக்
21 கிரன் துள்ளுகிறனென்று
pri:54
என்று சொல்லி ஸ்கான்' ஐந்து திரையில்
விழுந் ததை அவர் காட்டி
அதைப் பார்த்துவிட்டு அந்தப் பாட்டிமார்கள் ஒச்சி - நன்றாக பேரனை
隆濠
க்கொண்டர்கள் ஸ்கான் பண்ணி முடிந்ததும் ,
அவிளது தாயும் மாறியும் சேர்ந்து பாசத்தோடுஅவளைக்
*
ஐத்துக்கொண்டு வீட்டுக்குக் கூட்டிப்
83 இவளுக்கோ இந்த முறை கென்று இங்கு யாருமே அவளுடன் கூட
ர் குழந்தைதான் இம்முறையும் என் if, ts sisi இப்ப்ோமனங்கலங்
அது பின்பு பிள்ளைக்கும் தாய்க்கும் உண்டாக்கும் என்று நினைத்து இதற்கு என்ன வழி?. என்று ரஞ்சித்குமார் யோசித்தர் தயினதும்பிள்ளையினதும் மற்றும் அவளது குடும்பச் சூழலிலும் நலம் காக்க சமரேசிதமாக அவர் ဇို့ மனதை உறுதிப்படுத்திக்கொண்டு இதற்கு ஒரு விளக்கத்தை அவளுக்குக் கூற வேண்டிய தீது, குழந்தை ஆணா, இல்லை பெண்ணா? - என்று
தின
வாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இண்டைக்கு மதியா இருக்கிறதப் @figត្វសុញ្ញំ ៥uឍ
இருந்த நிலைமை இப்போது ឆ្នាទៅវិញប្រ
தோன்றியது மாரிமு
இதுவரை *、* பார்த்துவிட்டார். நான்கைந்து
gaడిగ్రి
குட்டிகளைத் தவிர எதுவும் அகப்பட வில்லை. காலுக்குள் துள்ளிக்கொண்டிருந்த மீனை எடுத்து கூடைக்குள் போட்டவாறே. "ராசன். அங்கால கொஞ்சம் தள்ளி க்கால போவம், சவளைப் போடு'
ਘ
“মোdit* இந்த வானம்’ ܗܝ
தன்னை மறந்
மாரிமுத்து 囊 囊 實
பக்கின் கால் கேட்டுக் பெண்களும், சிறுவர்க த்தின் குர டுத் நடு ਹੰ jLD. ருந்துபோட்டுத்தான் அமைதியாயிருக்கு. இண்டைக்கு நமக்கு Jar6 umiüLib.”
நெருங்கி, மகனிடம் துவிட்டு, தோணியைக் ர். ராசனும் அவருடன் யைத் தள்ளினான். ப் போட்டுக்கொண்டி கன் லாம்பின் திரியை
அநுபவம் இவர்களுக்கு
முறையிட்டுக்கொண்டிருந்தாள்.
ளையண்டக்கி இவள்
குடுத்த சட்டைய ம் கழுத்துக் கரைஞ்சி தான் தைச்சி தைச்சி
விஜயன் கூட வசதிக் வணுமெண்டு சொன்ன வசதிக் கட்டணமோ, க்கெல்லாம் என்னடா
y
தோணிக
5|IgolaulLIP” நவரும் பேசவில்லை. ம் கனத்த அமைதி
சிந்தித்துச் சிந்தித்து ஹரிஷின் மூளையே சிறுத்துவிடும் போலிருந்தது எப்படிச் சொல்வது? ஒரு வேளை மறுத்துவிட்டால் நம் நட்பு என்னாவது? நான் இப்படி நினைப்பது எனக்கே சரிதானா? இந்தக் காதல் ஒரு மனிதனை என்ன பாடுபடுத்துகின்றது. உண்ணும் உணவில் விருப்பமில்லை. உறக்கமில்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு அணுவிலும் அவள் நினைவு ச்சி ஒரு பைத்தியக்காரனை விட என்னைக் கேவலமாக்கிவிட்டதே என்று பலவாறு சிந்தித்து, சரி இன்றைக்கு கல்லூரிக்கு வருவாள்தானே, எப்படியும் என் காதலைச் சொல்ல வேண்டும் என்று உறுதிபூண்டான். எப்படிச் சொல்வதென்றுதான் ஹரிஷ"க்குப் புரியவில்லை. ஒரு சிந்தனை அவன் மூளைக்குள் கசியவே ஒரு காகிதத்தை எடுத்து எழுதத் தொடங்கினான். அன்பே ஆருயிரே என்று அவன் காதல் கவிதை ஒன்றும் எழுதவில்லை. ஒரு கதையை
GI@55 தொடங்
ဌိနိစ္ကို /Z1 \\ ک༽ 戟
|| ||
குமாரும், தர்ஷி
னியும் சிறு வயது முதலே ஒரே பள்ளியில் படிப்பவர்கள். வட்டக் காவடி முதல் புங்கம் புளியடி விளையாட்டு ରଥ ଘେ0)]] ஒன்றாக விளையாடி மகிழ்ந்த வர்கள். பின் பருவ வேறுபா ட் டினால் ஆண்கள் ஒரு பக்கம்| பெண்கள் ஒரு பக்கம் என பாடசாலையில் பிரிக்கப்பட்டாலும்
பார் வையரினால்
அடிக்கடி நட்பைப் பரிமாறிக்கொண்டார்கள். இவர்கள் கதைப்பதும் சிரிப்பதும் பலருக்கு காதலாகவே தோன்றியது. ஏன் அவன் பெற்றோருக்குக் கூட அது காதலாகவே தெரிந்தது. அவனைக் கூப்பிட்டு அம்மா முதல் தங்கை வரை ஒரே அட்வைஸ். அதற்கு அவன் பதில் “நான் அவள லவ் பண்ணல. அவளும் நானும்
ண்பர்கள் அவ்வளவுதான்’ என்பதேயாகும்.
ئا
{#flt மறைப்பதால்
இப்படிச் சொல்லுவது அவளுக்கு அவளைச்
என்ற மட்டில் கள்ப்பிணித் தாய்க்கு சுகப் பிரசவம் ஆகும் வரைக்கும் அறிவுரையும் ஆறுதலும் கூறி உதவ
வேண்டும் என்பதையேதன் கடமையாக
வேண்டிய கடமை உணர்வில் ஒரு பொய்யை அவளுக்குக் கூற வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலையில் டொக்டர்
ஞ்சித்குமாரின் நிலை இருந்தது. -
பாய்ச்சிக்கொண்டிருந்தது வான் எவ்வித சலனமுமில்லாமல் இருந்தது சற்றுமுன்
ஆங்காங்கே, கரிய மேகங்கள் திடீரென்று முளைப்பது போல்
தரம் வலை வீசிப்
இப்போது கைமாற்றி, சவளைப் போடத் தொடங்கினான் ராசன். காற்று மெதுவாக விசத் தொடங்கியது கடலும் குழப்பமான நிலையைப் புலப்படுத்தியது.
ហ្គហ្វឹជីវៈ Q05ägt n stöfl
து சத்தமிட்டார்
பொழுது புலர்ந்தது கடற்கரையெங்கும்
பெய்த மழையும் கரையில் நின்றவர்களை கிலிகொள்ளச் செய்திருந்தது. இது, இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனாலும், ஒவ்வொருமுறையும் மறுபிறப்பெடுக்கும்
“கந்தப் பெருமானே, என்ட புள்ளை யளுக்கு ஒண்டும் ஆகக் கூடாது.” ஒ வயதான தாய், கடலுக்குள் சென்ற எல்லோ ருக்காகவும் வேண்டி, முருகனிடத்தே
திலே கலகலப்பு ஏற்பட்டு, எல்லோரும் கடலை நோக்கினார்கள். தூரத்தே, அலைகளுக்கு மேலே நான்கைந்து தோணி களும் வள்ளங்களும் வருவது தெரிந்தது. கரையில் நின்றவர்களுள் சிலர், கடலுக்குள் இறங்கினர். இப்போதுதான் அவர்களது உள்ளத்தோடு சேர்ந்து காலும் குளிர்ந்தது. ள் கரையைச் சேர்ந்தன. கரைக் குத் தோணிகளைத் தள்ளிக்கொண்டிருந்த வர்களிடத்தே கனகமும் வந்து சேர்ந்தாள்.
“ஏண்டா, கமலா உன்ட அம்மாச்சியைக்
தோணியை விட்டு நிமிர்ந்த கமலன், "இல்ல மாமி, நாங்க நேரத்தோட
। தன் ஒரு காதல்
エ 莺
நிச்சயமாக இப்போது ஒன்றும்
சர்ந்த சொந்தத்தினரிடமிருந்து வெறுப்பை அதிகம் ஏற்படுத்தாது என்றே அவர் நினைத்தார். ஒரு டொக்டர்
கொண்டாலும் ஹ அவர் உணர்ந்தர் இந்த ஒழுங்கையெல்லாம் கடைப்பிடித்து நடக்க
வகுப்பை நோக்கி நடந்தான் ஹரிஷ்.
போனனாங்க ராசனும் மாமாவும் செல்வம்
ஆக்களோடதான் போயிருப்பாங்க
*ஆ. அந்தா செல்வம் வாறென்ன. asastas tó, ut ujul úju går søNggðu நெருங்கிக்கொண்டிருந்தவர்களை நோக்கி
னாள் செல்வத்துடன் சென்ற பொடியன், fமுத்துவின் தோணியில் இருக்கக் கண்டு இவளுக்கு சீலனே நின்றுவிடும்போல் இருந்தது கண்கள் கசியத் தொடங்கின.
母
uffajö
*ଇଞ୍ଚ ଭୌ) ରuld , ଅର୍ଦ ରn୩ ଶୀର୍ଥ < தோணியை நீங்க கொண்டுவாறியள்.”
“பயப்பிடாத அக்கா, இண்டைக்கி அண்ணைக்கு சரியான சரக்குத்தான். அண்ணையும், ராசனும் நம்மட ராசப்பா அம்மாச்சியிர வோட்டுல வாறாங்க. அவன் சொல்லி முடிப்பதற்குள், வோட் இரையும் சத்தம் கேட்டது. அதில் ராசனும், மாரி முத்துவும், இன்னும் மூவரும் சத்தமிட்டு, சிரித்துப் பேசி வருவதைக் கண்ட பின்தான் கனகத்தின் படபடப்பு ஓய்ந்தது.
"சரியான காத்தும் மழையும் என்ன செய்யிறதெண்டு தெரியல. அந்த நேரம் பாத்து வலையில ஏதோ பெரிசா மாட்டித்து எது நடந்தாலும் பரவாயில்லெண்டு வலையை இழுத்தம் கிட்டப் பாத்தா என்னத்தச் சொல்ல என்ட கந்தனே பெரிய ஒரு சுறா அப்பத்தான்நம்ம அம்மாச்சியிர வோட் வர, பிறகு அதுல சேர்ந்துத்தம்
மனைவியிடம் நடந்ததை விவரித்து விட்டு காதிலிருந்த குறை பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டு, பிள்ளைகளும் பெரியவர்களும் வியப்புடன் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்த சுறாமீன் கிடந்த இடத்தை நோக்கி நடந்தர் மாரிமுத்து கடல் அமைதியாய் அலையடித்து மகிழ்ந்தது.


Page 21
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
4z#z.
O சிந்தித்துப் பார்க்க குடிகொண்டிருந்தது.
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
seconds
ம்ெமைச் சுற்றியுள்ள அனைத்துமே தொடர்ந்து அமைதியற்ற நிலையில் இருப்பதைக் காணும்போது, அமைதி பற்றிப் பேசுவது பயனற்றது போல் தெரிகிறது. இந்த நிலைமைதான் எங்களது சொந்த அமைதியின் ஆதாரத்தைத் தேடியடைந்து வாழ வேண்டிய தேவையை எங்கள் மீது அழுத்தி நிற்கின்றது.
பூக்களைப் பாருங்கள். அவையும் இந்த அமைதியற்ற சூழலில் வாழ்கின்றன. அவை கூட மாசடைதலையும் உலக இயற்கையின் அழிவினையும் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளன. எனினும், அவை காணப்படும் இடங்கள் - நெருக்கடியான வீதி ஓரங்களில், சதுப்பு நிலங்களில், பாலைவனங்களில், முட்களுக்கிடையில், சிலவேளைகளில் சாணக் குவியலில் - எங்கிருப்பினும் அவை என்றும் அழகுடையன - மலர்வன - அத்துடன் நறுமணம்
உடையன. ஒவ்வொரு தருணத்திலும், துயர்
மிகுந்த வேளையிலும் கூட, மலர்கள்
2 கொழும்பு மாவட்ட எம்.பி.
மகேஸ்வரனின் தொலைக்காட்சிப் பேட்டி பார்த்தீர்களா?
-ஜெ.திவ்வியராஜன், கிருலப்பனை,
ஆமாம். தமிழ் மக்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். "நானும் எனது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் தேசியத்திற்காகவே பிறப்பெடுத்தி ருக்கிறோம்" என்று அவர் சொல்வதையும் கேட்டுத் தமிழ்ப் புளகாங்கிதம் அடைவதற்கு, Xaxa
> சிந்தியா என்ன படம் பார்த்தீர்கள்? கே.மேகசுதன், திருக்கோவில் 02,
தொலைக்காட்சியில் அஜித்தின் 'ரெட் 'டும் சிடியில் சத்யராஜரின் 'அடிதடி 'யும் ஒரே நாளில் பார்த்தேன். ஆட்களை இப்படிப் பல காததுரம் காற்றில் பறந்து செல்லும்படி ஹீரோ உதைத்தால் தான் தமிழ் இரசிகர்கள் திருப்திப்படுவார்கள் என்று அவர்கள் ஒத்தபடி நினைத்திருப்பது ஆச்சரியமளித்தது. இப்படி உதைத்தும் உறுமியும் வசனம் பேசி கோணங்கிச் சேட்டைகள் புரிபவர்களையே படத்திலும் மக்கள் தெய்வங்களாகக் கும்பிடுகிறார்கள் என்று காட்டப்படுவது இன்னும் பெரிய வேடிக்கை, சத்யராஜ் படம் நம் அரசியலில், காதலில் உள்ள அபத்தங்களைப் பகிடி பண்ணிக் கொஞ்சம் சிரிக்கவாவது வைத்தது. அஜித்தும் மற்றுமுள்ள இளம் நடிகர்களும் ஏன் இப்படிச் சவால்களை அள்ளி வீசிப்
பயமுறுத்துகிற நிலைக்கு வந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ்ப் படங்களில் எப்பவாவது வரும் நம் போன்ற சாதாரண மனிதர்களைச் சந்திப்பதற்கிடையில், இப்படி ஏராளமாக வரும் அதிமனிதர்களின் ஆர்ப்பாட்ட மிரட்டல்களுக்கிடையில் சிக்கி விதிர்விதிர்க்க வேண்டியிருக்கிறது. அடுத்து 'கில்லி' யையும் பார்க்க வேணடும் என்று நினைத்தாலே கிலியாக இருக்கிறது.
XMK 42üXMK 2 தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை. தாய்மொழியில் கற்பதே போதும் என்கிறார் என் நண்பர். போதுமா?
எஸ்.வைகுந்தன், வவுனியா,
போதும் என்றால், ஏன் நம் வாழ்க்கை வசதிக்குத் தேவையான கருவிகளை பொருட்களை எல்லாம் பிறமொழி பேசுபவர்கள் கண்டுபிடித்துக்கொண்டிருக்க, அவற்றுக்குத் தமிழில் பெயர் தேடி வைக்கும் 'பெரும் பணி 'யை மட்டும் நாம் செய்துகொண்டிருக்கிறோம்.
CID. 09-15, 2004
அமர்ந்தி அவள் சோபையிழந்திருந்தது
வெளிச் சூழலின் அமைதி அவள் மன6 அழுத்தியது. பகல் அ
வழங்கப்படுதல் தற்செயலாக ஏற்பட்ட வாய்ப்பு அல்ல. பூக்கள் அமைதியையும் சாந்தத்தையும் வெளிக்கொணர்பவையாகும். அது அவற்றின் இயற்கையாகும். :
நாங்களும் பூக்களைப் போன்றவர்களே. Dušas ဦးမျိုးရှို நாங்கள் இறைவனின் தோட்டத்துப் பூக்கள். ஓடும் உலகளாவிய இந்தத் தோட்டத்தில் தினசரி ஏதேதோ பதற்றம், சந்தடிக்கிடையில் நாங்களும் கூட எண்ணங்களால் கரங்கத்திற்கும்,அவமதிப்புத்தமான நிறைந்திருந்தது. அச்சுறுத்தப்பட் சூழ்நிலையில் வாழ்கிறோம். எங்கோ தொலை பூக்களைப் போல எங்களுடைய பார்வை தரையில் ஊ இயற்கையான அமைதித் தன்மையுடன் கைகளை எடுத்து மு நறுமணத்தை நம்மைச் சுற்றிப் கட்டிக்கொண்டாள். அ பரப்பிக் கொண்டு வாழ நாங்கள் ஒரு பெருமூச்சு அவ எதிர்பார்க்கப்படுகின்றோம். அவள் மனதில் அந்த ஆத்மாவின் மூலாதாரமான தன்மை சிந்தனைகள் என்ன6ெ அமைதி என்பதை நாங்கள் உணரும்போது அவளாலேயே உணர அமைதிக் கடல்ான இறைவனுடன் வீட்டைச் சுற்றிப் நாங்களும் இணையலாம். ஆகவே, அமைதி முள்வேலியைப் பார்த் சொரூபமாகி, உயிருள்ள சிந்திக்கும் ಘ್ವಿ மலர்களாக வாழ்வோம். மருதனின் நினைவுகே முட்கள் என்றும் தெரி ஆயாசத்துடன் முகத்ெ சாயததாள
வண்டு ஒன்று சுற் இரைந்தது. தலையை கைகளால் அதை விர விலகிப் போக மறுத்து சுற்றிச் சுற்றி வந்து ரீ
"இன்னைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிருந்து.
உள்ளதைப் புரிந்துகொள்ளத் தாய்மொழி போதும்;
உலகத்தைப் புரிந்துகொள்ளப் பிறமொழியும் வேண்டும். வீசிய கைகள் வெறுே X. 20x துழாவியதில் களைப்ப x "உன் மண்டைக்குள் இருப்பது எரிச்சலுடன் மீண்டும் முளையா களிமணணா? என்று முழங்கால்களில் சாய் களிமண்ணுடன் ஒப்பிட்டு ஏன் திட்டுகிறார்கள்? மருதனோடு தனி எஃப் பாத்திமா, கொழும்பு-10 இப்படி ஒரு வண்டு G களிமணி தன்னை இழிவுபடுத்தி கடிக்கர ஒலி
சொன்னதை நினைத்த விட்டதாக வந்து தகராறு பண்ணாது என்ற தைரியத்தில்தான்! ஒருவேளை அந்த வ
என்ற எண்ணத்தில் த 22 தத் தேடினாள் அ x இன்றைய கவிதைகள் பற்றி வந்து இரைய ஆரம்பி அதைத் துரத்தாமல் '
எப்.ஆர்.மிUற்லார், குருனாகல்,
இரகசியக் குரலில் கே
தேஆசைத்தம்பி என்ற இளங்கவிஞர் எரிச்சலூட்டும் விதமாக ஒருவரின் கவிதையில் ஒரு வரி, அதுவே இரைந்தது.
என் காதுக்குள் இன்னும் இரைந்து:" கொண்டிருப்பதாக ஆகிவிட்டது. கெட்டிக்கார 66 "அழகான இறகொன்றை எடுத்துக் தெரிந்தது உங்களுக்கு காது குடையும்போது கேட்டேன். "அதோ வேலியில் அதில் பதிவாகியிருந்த கொடிகளைப் பார்த்தா
காற்றின் பெருங்குரலை." “ử” .
XXéX. "எல்லா வண்டுக
x கொழும்பிலி தன்னைத் பூக்களையே சுற்றிக்செ தெரிவுசெய்த மக்கள் வாக்களித்தது விஷயமறிந்த இந்த வ வந்திருப்பதைக் கவனி சிங்களத் தேசியக் கட்சிக்கல்ல, தமிழ்த் விஷயமறிந்தா? தேசியச் சிங்கமான தனக்குத்தான் என்கிறார் குரலில் கேட்டாள். மகேஸ்வரன். சபாநாயகராக கம்யூனிஸ்ட் "ஆமாம். ஏனைய டியூ குணசேகரவைப் புறக்கணித்து சிங்கள Lo வகைப் பீர்க்கம் பௌத்த வாதியான லொக்கு பண்டாரவுக்கு ====
தொலைக் வாக்களித்தது அவருக்காக அல்ல. 2 தொை ஜனாதிபதியும் ஜேவிபியையும் விரும்பிப் பார்க்கும் நி எதிர்க்கும் அவரது கட்சிக்காக என்கிறார்: -85,85LDT6 சுரேஷ் பிரேமச்சந்திரன், என்ன சொல்ல் வருகிறார்கள் இவர்கள்.கட்சி நல்லது ? மண அதிலுள்ள சில நபர்கள்தான் இனவாதிகள் : என்கிறார்களா? அல்லது கட்சி இனவாதக் இத்தனை s D
நல்லவர்கள் என்கிறார்களா? -
காட்சிகளின் பிரம ஆர்.ஆர்.கோபாலன், Glgುಟ್ಟ தன்மைக்காக மினக்கெ -
ஏதோ ஒரு கவியரங்கத்தில் கேட்டது : "அரசியல் குப்பையில் அர்த்தங்களைத் தேடுவது, புழுத்த பிணத்தில் இதயத் துடிப்பைச் சோதிப்பது போலத்தான்"
விடுங்கள்!
XK12:ÖXX
23 நீங்கள் பலராலும் பாராட்டப்பட்ட
ஒரு சம்பவத்தைச் சொல்ல முடியுமா?
*மனோ கோபாலன், ஹப்புத்தளை,
ஏதோ ஒரு தவறு ஞாபகத்திற்கு வர, "நான் ஒரு முட்டாள்" என்று என்னை நானே நொந்துகொணடபோது, "இப்படி உட்ணமையை ஒத்துக்கொள்ள எத்தனை பேருக்கு மனசு வரும்" என்று பக்கத்தில் `
நின்ற நண்பர்கள் எல்லோருமே கைதட்டிப் செலவு, சிறு சிறு பாராட்டியிருக்கிறார்கள். கவனம் (ஜனாதிபதி ( Σ.Κ. βΟΣ-Κ மனைவியும் காருக்குள்
 
 
 

哆 றத்தின் புற்றரையில் ருந்தாள் அமுதரசி முகம்
கண்களில் ஏக்கம்
ஒசைகளெதுவுமற்ற தை மேலும் ழிந்து இரவு தோன்றும் தைப் போலவே
1விலிருந்து அவள் ன்றியிருந்த pg|(ബ് ந் நிலையில் ளிடம் எழுந்தது. |
நேரத்தில் ஓடிய iனறு
முடியவில்லை. போடப்பட்டிருந்த தாள். அந்த முட்கள் தை உணர்ந்தாள். ள அந்த ந்திருந்தாள். தைக் கைகளில்
றிச் சுற்றி
நிமிர்த்திக் ட்டினாள் அது
மீண்டும் ங்காரமிட்டது. ம காற்றைத் டைந்து முகத்தை த்துக்கொண்டாள். ந்திருக்கையிலும் தாந்தரவு செய்தபோது என்று அவன் ாள் முகம் சிவந்தது. ண்டுதானோ இது லையை நிமிர்த்தி ந்த வண்டு மீண்டும் த்தது. இம்முறை நீதானா அது என்று ட்டாள். அது
ஒரே சுருதியில்
நினைவில்
டா? அதெப்படித் #
பீர்க்கங்
ரும் அந்தப் பீர்க்கம் ாண்டிருக்க, ண்டு மட்டுமே இங்கே த்தாயா? வியப்பு மண்டிய
வண்டுகளெல்லாம் பூக்களையே
காட்சியில் நீங்கள் கழ்ச்சி எது? தீன், ஏறாவூர் - 03
நேர ஆங்கிலத் நிமிடத்துக்கு நிமிடம் ப்பாக துப்பறியும் னது கிடையாது யப்பூட்டும் 24' "ண்டம், நம்பகத் டிருக்கும் உழைப்பு,
y, ---
அஜித்
ாட்சிகளிலும் கூரிய வட்பாளரும் அவரது கடும் சண்டையிட்டுக்
மொய்த்துக்கொண்டிருக்க, இந்த வண்டு மட்டும்தானே இங்கே பூஞ்சோலையே இருப்பதைத் தெரிந்துகொண்டு
வந்திருக்கிறது.
ஆச்சரியம் பொங்க மிதமிஞ்சி விரிந்த அவள் விழிகளை இரசித்தான் மருதன்.
பின்னர் அவள் கையொன்றைத் தன் கையில் எடுத்துக்கொண்டு மறுகையால் அவள் விரல்களை வருடியபடியே இதோ,
KRYK 6)
காந்தள் மலர்கள் என்றான்.
அவன் எங்கு வருகிறான் என்று தெரிந்து அமுதரசி முகம் சிவந்து தலையைக் குனிந்தாள்.
ஆகா, தலையைக் குனிகிறது தாமரை'
போதும் போதும்" என்று பொய்க் கோபம் காட்டினாள்.
"இதோ முருக்கம் பூக்கள்" என்று
அவள் உதடுகளை இரு விரல்களால்
அழுத்திப் பிடித்தான் மருதன்.
தன் காந்தள் விரல்களால் அவன் விரல்களைத் தட்டினாள் அப்போது அசைந்த உழலழகுகள் மீது அவன் பார்வை சென்றது. அவனது ஆராய்ச்சி விழிகள், அவளது அழகங்கங்கள் எல்லாவற்றின் மீதும் கடலலைகளைத் தாவிச் செல்லும் கடற் பறவைகளைப் போலத் தாவிச் சென்றன.
அவன் பார்வை செல்லும் இடங்களை
அறிந்து வெட்கம் தாங்காமல் விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள் அமுதரசி,
இயற்கை ஒவ்வொரு பூமரத்திற்கும் ஒவ்வொரு வகைப் பூவைத்தான் கொடுத்திருக்கிறது. ஆனால்." என்று இழுத்து நிறுத்தினான்.
விழிகளை உயர்த்தி அவன் விழிகளைச் சந்தித்தவள், வெட்கத்தையும்
கடுகடுப்பாக இருந்துவிட்டு காரைத் திறந்து மக்களுக்கு முகம் காட்டும்போது ஒன்றும் நடவாத மலர்ச்சித் தோற்றம்.) சிறப்பான எடிட்டிங்.தமிழ் நாடக கதாநாயகித் தெய்வங்களால் இம்சைப்பட்ட மனதுக்கு ஆச்சரியமான இதம்
Xa exc 2 காதல் திருமணங்கள் பின்பு கசப்பது ஏன்?
-கோபி பிரியா, வெலிமடை
கடும் இனிப்பைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு எதைச் சாப்பிட்டாலும் கசப்பது போலத்தான்
XXA2COXX X காதலியிடம் உங்கள் காதலை நேரடியாகவே சொல்லும் துணிவு உண்டா?
எம்.எம்.இப்ராஹிம், கல்முனை.
துணிவு இருக்கிறது. காதலிதான் இல்லை.
XX 42XX 2 வீண் ஜம்பமடித்து மாட்டிக்கொண்ட அநுபவம் உண்டா?
எம்.ஜனனி, கொட்டாஞ்சேனை.
அப்படி ஒரு அப்புக்காத்தின்-கதை தெரியும். அவரிடம் வழக்குகள் வருவது வெகு குறைவு ஒருநாள் ஒரு புதியவர் வந்து அவரெதிரே அமர்ந்தார். தான் சும்மா இலையான் ஒட்டிக்கொண்டிருப்பதாக அவர்
மலைகளைக் கடந்து சென்றிருக்கும் என்
பதற்றத்தையும் மறைத்துக்கொள்ள
கோபத்தை முகத்தில் படரவிட்டு,
"ஆராய்ச்சி ஒன்றும் இப்போ வேண்டாம் உடலைத் திருப்பிக்கொண்டாள்.
மருதன் சிரித்தபடியே தொடர்ந்தான்.
பெண்ணிடம் மட்டும் ஒரே இடத்திலேயே அனைத்து வகைப் பூக்களையும் மலரவிட்டு
நகர்ந்து செல்லும் பூஞ்சோலையைச் சிருஷ்டித்து விட்டிருக்கிறது.
நான் எழுந்து போய்விடுவேன் என்று கோபத்துடன் எழுந்தாள். அவன் அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் வீழ்த்தினான்
பிறகு
நடந்தவையெல்லாவற்றையும் நினைக்க &
நினைக்க அமுதரசி வெப்பம் மிகுந்த மூச்சுகளைத் தன் முழங்காலில் உணர்ந்தாள் முழங்காலிலிருந்து
|தலையை நிமிர்த்தி, தன்னைச்
சமாதானப்படுத்திக்கொள்ள கைகளை
உயர்த்திச் சோம்பல் முறித்தாள். அந்த
வண்டு இன்னும் அங்கே இருக்கிறதா என்று கவனித்தாள். مي
அவள் தலையை நிமிர்த்துவதற்கே காத்திருந்தது போல் அந்த வண்டு அவளை மீண்டும் வந்து சுற்றியது. அமுதரசி கோபத்துடன் அதை விரட்டினாள்.
போ. போய் அந்தப் பீர்க்கம்
பூக்களில் தேனைப் பருகு நோயில்
.கிடப்பவளை ஏன் தொந்தரவு
செய்கிறாய்? என்று எரிச்சலுடன் கத்தினாள். థ
வண்டு சற்று விலகிப் பறந்தது ஆசுவாசம் ஏற்பட்டபோது அவளுக்குத்
தன் மீதே கழிவிரக்கம் மேலிட்டது
உனக்கென்ன தேனைக் குடித்து
அந்தப் பூரிப்போடு துணையைத் தேடிப் போய் கூடி முயங்கி மகிழ்ந்திருப்பாய் உன் பெடையோடு நீ மகிழ்ந்திருப்பது போல் நானும் மகிழ்ந்திருக்க உதவ வேண்டுமென்று நினைத்தாயா?
தலைவரிடம் போய் நான் படும் துன்பத்தையாவது சொன்னாயா? பசலையில் வாடும் இவளிடம் உடனே வரும்படி அவரைக் கேட்டாயா? எதுவும் இல்லையே. என்னை மட்டும் சுற்றிச் சுற்றித்
துன்புறுத்துகிறாயே வண்டே நீயும் சுயநலம்
கொண்ட கொடிய பிராணிதான் ே என்று மனம் நொந்து புலம்பினாள் அமுதரசி
நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய தாறுபடு பிரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையிற் பசலை ஊதாய் சிறுகுறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பிலர் வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு என்னிலை உரையாய் சென்றவண் வரவே.
நற்றிணை 27 612)
நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, அவரை ஒரு நிமிடம் காத்திருக்கும்படி கையால் சைகை காட்டிவிட்டு, 'போனில் பேசிக்கொண்டிருந்தார் அப்புக்காத்து
"ஹலோ.இல்லை இல்லை.வெரி சொறி.நிறைய கேஸ் இருக்கு.உங்கட கேஸை கவனிக்க குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகும்."
'போனை வைத்துவிட்டு எதிரில்
இருந்தவரைப் பார்த்து, "ம்.இப்ப சொல்லுங்க.உங்களுக்கு நான் என்ன செய்ய வேணும்?"
"ஒண்ணும் இல்லைங்க.நான் உங்க ரெலிபோனை பழுது பார்க்க வந்தவன்!"
XX) 20:XX
x அதிகமாய் வளவளப்பவர்களிட மிருந்து தப்ப ஏதாவது வழி சொல்லுங்களேன்?
இ.இரத்தினராஜா, திருகோணமலை,
அவர்களுக்கு போனாட்ஷோ சொன்னதைச் சொல்லுங்கள் :
"முட்டாள்கள் மெளனமாயிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. அதனால்
உண்டாகும் நன்மையை அறிந்துகொண்டு
விட்டால், அதன் பிறகு அவர்கள் முட்டாள்களாக இருக்கமாட்டார்கள்."
Σ.Κ. βείΣ.Κ.

Page 22
'முன்குறிப்பு:இந்தக் கதமில வர்ற பாத்திரம் பண்டம், லொக்கேஷன், ஜலிம் லோசன் எல்லாமே நசத்துல நடந்தது. சினிமாலயோ, டி.வி பொட்டியிலயோ நீ பாத்த களப்மாலத்தப் போல சாயல் இருந்துதுன்னா அது உன்னோட டமிள் நாடு கவுர்ன்னுமெண்டு டாஸ் மார்க் முத்திரை குத்துனமனப் பிராந்தி விஸ்கிரம்முஜூன்று இத படிச்ச? உனக்கு மெணடல் ஆனாலோ, மனசுக்குள்ள கோழி கூவுற வாய்ஸ் வந்தாலோ அதுக் கோசரம் நம்மகிட்ட ராங்கு பண்ணி கோர்ட்டிற்கு இளப்க முடியாது! அது மிறிகோர்ட்டு :: நம்மாண்ட வந்தா பீச்சாங் கையால மூஞ்சியில கோடு இஸ்துடுவேன். ஆமா. ”
“பெந்திலூ நீ ஆரம்பிப்பா.!’ “வணக்கம்ங்க. என் பேரு பெந்தில் என் கல்யாணத்துல இதுக்கு முன்னால சந்திச்ச எல்லோரையும், குறிப்பா பொண்ணுகளை, கூப்பிடணும்னு ஆசை. அதுக்குத்தான் என்னோட சொந்தக் கிராமத்துக்குப் போறேன். நீங்களும் கூட வாங்க!
வெண்ணைக்காரன் பட்டி: ஞாபகம் வருதே ஞாபகம் வருதே. மலபார் பிடிக்குள்ள மாரிஹுவனா அடிச்சது மஞ்சுளா என் மூஞ்சிலா காறி துப்பியது செயழி பிய்ந்த செருப்பால விளாசுனது “டேய் பெந்தில்’ “டேய் ராமு நீயா? எப்பிடிடா இருக்க. பார்த்து பல வருசமாச்சுல்ல?”
“கேபிள் டிவி, திருட்டு வீசிடின்னு வாழ்கை அம்ம் ம் ம் ஷமா இருக்குடா. ஆமா, நம்ம பாண்டிப் பயல கிணத்துல தள்ளியுட்டுட்டு ஊரவிட்டே ஓடிப் போனவந்தானே. இப்ப என்னடா இந்தப் பக்கம்’
“. முதல் முதல் இறந்த சினேகிதன் மரணம்.’ (புல்லாங்குழல்)
“நம்ம சைட்ட டாவடிச்சா விடுவனா அத விடுடா நம்ம ராஜேஷ், பிரபாகள், சுரேஷ், பாலா, கணேஷ், வசந்த், சுந்தரராமசாமி வாத்தியார், மல்லிகா டீச்சர் எல்லாம் எப்படிடா இருக்காங்க?”
ஈழத் தமிழ்ச் சங்கம் விக்டோறி
D)ఢ
3ASeas
இருவர் பேசிக்கொண்டது -
“(மனசுக்குள்) நீ ஊரவிட்டு போனதுக்கப் புறம்தாண்டா ஊருக்கே விடிவு பொறந்துச்சு. (சத்தமா) எல்லாம் நல்லா இருக்காங்கடா!’
“நல்லா இருக்காங்களா? ஐய்யய்யோ நல்லா இருக்காங்களே!”
“ஏண்டா அந்த வயித்தெரிச்சல் இன்னும் போகலையா?. அமலாவக் கூட கடைவீதில பார்த்தேன். மூணு கொழந்தகளோட செளக்கிய மாயிருக்கா!”
“ஐயோ! செளக்கியமா இருக்காளா..!! வாடா அவுங்க வீட்டுக்கும் போய் ஒரு பத்திரிக்க வச்சுட்டு வந்துடலாம்”
“அமலா. யாரு வந்திருக்கா பாரு’ ராமு “டேய் ராமு நீயா. அந்த கேபிள் டீவில விருமாண்டி போட்டியே. க்ளியராவே இல்ல. நானே சொல்லலாம்னு இருந்தேன், நல்லவேளை நீயே வந்துட்டே. சுவத்தோரமா ஏணியிருக்கு, சரிபண்ணிக் கொடுத்துட்டு போ. இல்லன்னா அடுத்த மாசம் கேபிள் பணம் கொடுக்கமாட்டேன். அது யாரு பக்கத்துல பேந்தப் பேந்த திருட்டு முழி முழிச்சுகிட்டு. உம் மச்சினனா?”
“நாந்தான், பெந்தில் அமலா. “ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே. “நீ நாசமாப் போகாம ரொம்ப நல்லா இருக்கியாமா? நான் காதலிச்சு எனக்கு கெடக்காம போன பொண்ணுங்க நல்லா இருக்க முடியாதே?”
“டேய்ட களவாளிப் பயலே! என் தங்க குஞ்சத்தகத்தரிச்சுகிட்டு (பின்னணியில் . முதல் முதல் திருடிய கவரிங் குஞ்சம் .1) போனவந்தானே நீ? முணு பசங்கள பெத்துகிட்டு கட்டுமஸ்த்தான புருஷனோட நான் நல் ல் ல் லா இருக்கேன். நீ எப்பிட்றா இருக்க? இதோ அவரே டி.வி. எஸ் 50ல வந்துட்டாரு. ஏங்க, அப்படியே போய் அண்ணாச்சி கடைல ஒரு டீ வாங்கீட்டு வந்துருங்க. எம் பிரண்டு வந்திருக்கறான்.”
“இவளுகளுக்கு வேற வேலையே இல்ல. வாரத்துக்கொருத்தன் இந்த கழுதயப் பாக்கறேன்னு கொட்டிக்க வந்துடுவானுக’ முணுமுணுத்துக் கொண்டே கணவன் தூக்குச் சட்டியுடன் கடைக்குப் போகிறார்.
“டேய் பசங்களா இதுங்க ரெண்டு மேல ஒரு கண்ணு வச்சுருங்க. ஒரு மாதிரி கேஸங்க.
சிறுகதை, கவிதைப் கடந்த ஆண்டு தன் வெள்ளிவிழாை கொண்டாடிய விக்டோறியா ஈழத் தமிழ் முத்தமிழ் விழாவைக் கொண்டாட உள்6 கண்டங்கள் கடந்தாலும் கருத்தாலும்
ti IN
*என்ன இது, அவரது துணிமணிகளில் கொண்டாடும் தமிழ்ச் சங்கம் இவ்வாண்டும் சிறுகை
எல்லாம் சலவைக்குறி காசு வடிவத்திலேயே
இருக்கு?"
"நான் சொல்லவில்லையா அவருக்கு
எப்பவும் காசுதான் குறின்னு!"
乙属疆、°
இரு தோழிகள் பேசிக்கொண்டது :-
*தீபாவளி வந்தாலே பெரிய பிரச்சினையா
“என்னடி சொல்றே?"
"என் வீட்டுக்காரருக்கு இந்த வருஷ பட்டு வேஷ்டியும் வாங்கிக் கொடுத்தாதான் நேரா நேரத்துக்கு ருசியா சமைச்சுப் போடுவேன்னு
தீபாவளிக்கு பட்டுச் சட்டையும்,
சொல்றாரு ےnBچح> ;خيع
இருவர் பேசிக்கொண்டது :-
*என் பல்லு ஒண்ணு றொம்ப நாளாவே
ஆடிக்கிட்டு இருக்கு. ff
அப்படியா ! எப்ப அரங்கேற்றம்.
இருவர் பேசிக்கொண்டது :-
பலப்படுத்துகின்றது. உலகளாவிய இப் போட்டியில் திக் கதைகளையும் போட்டிக்கு அனுப்பலாம். ஆக்கங்கள் செய்யப்பட்டோ அல்லது தெளிவாக எழுதப்பட்டோ இ
இணைத்திடல் அவசியம்.
ஆக்கங்கள் எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இரு போட்டிகளில் பங்குபற்றாததாகவும் இருத்தல் வேண்டும். பிரசுரிக்கும், காட்சிக்கிடும் உரிமை ஈழத் தமிழ்ச் ச
இறுதியானது.
அ) சிறுகதைப் 6ní př. flpinsolí5lobáli,
1. சிறுகதை 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 1000
முதலாவது பரிசு அவுஸ்திரேலிய வெள்ளிகள் 200.
இரண்டாவது பரிசு அவுஸ்திரேலியா வெள்ளிகள் 150. மூன்றாவது பரிசு அவுஸ்திரேலியா வெள்ளிகள் 100
ஆ) கவிதைப் போட்டிச் சிறப்பு விதிகள்.
1. கவிதைகள் பின்வரும் தலைப்புகளுக்குள் அமைய 2. ஒருவர் ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கவிதைக்கு ே
3. த்ரப்பட்டுள்ள தலைப்புகளுக்குள் ஒவ்வொரு தலைப்
வரை அனுப்பலாம். 4. மரபுக் கவிதைகள் 40 வரிகளுக்குக் குறையாமலும்,
இருத்தல் வேண்டும்.
*ரயில் வண்டியை கண்டுபிடித்தது மிகவும்
நல்லதாப் போச்சு!"
"ஏன்?" "இல்லாட்டி தண்டவாளமெல்லாம் - 1 விழித்த விழிகள் இனித் தூங்காது. வீணாகத்தானே போயிருக்கும்." 2 வீந்த கடலும் பிரிக்காத உறவுகளே.
.தலை நிமிர்ந்த தமிழினமே .3 ... خض .தமிழ் மண்ணில் விளைந்த மாவீரமே .“ ذبیحہ : n
பிரயாணிகள் இருவர் பேசிக்கொண்டது 今
முதலாவது பரிசு அவுஸ்திரேலிய வெள்ளிகள் 150.
്"( பிரயாணம் செய்துகொண்டிருந்த இரண்டாவது பரிசு அவுஸ்திரேலிய வெள்ளிகள் 1004 ஒருவர் ஒவ்வொரு ஸ்டேஷனில் வண்டி மூன்றாவது பரிசு அவுஸ்திரேலிய வெள்ளிகள் 75 நின்றதும், படுக்கையைச் சுருட்டிக்கொண்டு சாமான்களைக் கையில் எடுத்துக்கொண்டு (p1265 திக;
கீழே இறங்கிவிட்டு உடனேயே திரும்பவூழ் இத் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக உங்க
வைக்கவும்.
ஏறிக்கொண்டார். "ஏன் இப்படி
என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், ليلاً TAMILLITERARY C “டாக்டர் என்னை நீண்ட பிரயாணம் செய்யக் (\இ
கூடாது என்று தொல்லியிருக்கிறார்." క్తి 30,DOUGHERTY COURY!
فتححبیہ پہلے
தின
இ) கவிதைத் தலைப்புகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்மா போய் அடுப்புல அரிசி வக்கிறேன்!”
“தம்பி. இங்க வாப்பா. உம் பேரு என்னா? பெந்தில்
“எம் பேரு பெந்தில். எந் தம்பி பேரு பாண்டி. கடசித் தம்பி பேரு.”
“ராமுகுட்டி. ஹி ஹி..” நமட்டு சிரிப்புடன் ராமு.
“பையனோட சாயல் பார்க்கறப்பவே நினச்சேன் சரி சரி எல்லோரையும் கட்டிடெம் பேல ஏத்தி கல்யாணத்துக்குச் சென்னைக்கு வந்துரு. ஓகேவா!’
“டன்டா மச்சி. உங் கல்யாணத்துக்கு எல்லாரும் மெட்றாசுல இருப்பம்! சரி இந்த ஊரைவிட்டு எங்கடா போனிங்க?”
“ எங்கப்பா போஸ்ட் ஆபிஸ"ல வேளைக்கு இருந்தாருல்ல. அவருக்கு கேரளாவுக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. அங்க பலாப்புழாவுக்கு போயிருந்தோம்’ B. : :"... . . R
எண்ட்ா போஸ்ட் ஆபிஸ் வேளைன்னா ஆதிக்கம்-2: பிறந்த கிழமை வியாழன் தமிழ்நாடு, பாண்டிச்சேரி சர்க்கிள்ளுள்ளதானேடா மாததுவங்க. பலாபபுழாவுககுள எப்படிடா? o பிறப்பெண் இரண்டையும் வியாழக்கிழமையினையும்
"இந்த நக்கல் லாஜிக் கேள்வியெல்லாம் பெற்றுள்ள நீங்கள் அரசாங்கத்துறையில் மிகப் பெரி கேக்கக் கூடாது. நொட்டு சொல்லாம வாயப் பதவியினை வகிப்பீர்கள். அந்தளவுக்கு ஆளுமையும் பொத்திகிட்டு கதயக் கேளு” வல்லமையும் உங்களிடம் இருக்கிறது. அதனால் உயர் “சரி கோச்சுக்காதடா மாம்ஸ். ஆர்வக் பதவிகளையும் பெற்றுக்கொள்வீர்கள் செய்கின்ற பதவிகள் கோளாறுல கேட்டுட்டேன். சரி, தமிழ்நாட்டுல இதனும் திறமையாகவும் ஆங்காங்கே தென்படும் வத்தல் தொத்தலுக்கே ஒழுங்காகவும் செயது முடிபுபதில் வலலவர்களாகத் நாக்க தரையில தொங்க வுடுவே. స్టో ಸ್ಖಣ್ಣ: உங்களுக்குப்பிறர் மத்தியில் மதிப்பும் எல்லாம் திம்சுக் கட்டக. உன் லீலைகள ':Š நீங்கள் முன்னேற்றம் சிங்கம்,அவுத்து வுட்டுருப்பையே?’ அட்ைக் டியவராகவே இீர்கள் பிறருக்குக் கீழ் "இங்கதாண்டா உனக்கும் எனக்கும் கைகட்டி நின்று வேலை செய்யும் மன நிலை உங்களிடம் அணடாஸ்டேண்டிங்கே சுமமா பாலசசநதா பட கிடையாது தங்களிடம் தொழில் புரிபவர்களை ஒழுங்காகவும் கதாநாயகி மாதிரிகும்முன்னு ஒரு குட்டி. வீணை, கண்ணியமாகவும் நடித்துவீர்கள் வேலைக்குத் தகுந்த வயலின், சிதார், புல்லாங்குழல், பரதநாட்டியம்,சம்பளத்தைக் கொடுப்பீர்கள் கூடுதலாகக் கொடுப்பீர்கள் கதக்களி, மணிப்பூரி, ஒடிஸி, வாய்ப்பாட்டு, ஆனால், குறைத்து ஒரு நாளும் சம்பளம் கொடுக்க வில்லுப்பாட்டு தம்பூரன்னு கமலகாசன்மாதிரி அவ: உழைப்பின் பெறுமதியையும் தொழிலாளர்களின் வாசிக்காத வாத்தியமில் பாடாத பாட்டுமில்ல.-தன்மையினையும் நன்கு தெரிந்தவர்தான் நீங்கள் சகலகலா வல்லவி என் பொத்திகா கேரளாவுலயே யானைகளயெல்லாம் மேய்க்கிறதம்ரான் பரம்பரை: பூரானோ, பல்லியோ.எவங் கண்டான் என்னத நிலங்களை வrஅதில் ஆஃவீடுகள்அல்லது சாதிடா அவ. நம்ம அக்ரஹார அய்யர் பேமலிகட்டடங்கள் அமைத்து நல்ல விலைக்கு விற்றுக் 60)LüCLUT?” கூடுதலான வருமானத்தினை ஈட்டுவீர்கள். எல்லோராலும் “சாதிப் பேரக் கேட்டு தமிழ்நாட்டு மானத்தமுாேத இவ்வாறான காரியங்களைச் செய்வதில் காப்பாத்திட்டடா. இவங்க கொஞ்சம் கெட்டிக்கரர்களக இருப்பிகள் இதில் ஒரு விசேட அம்சம் டிபரண்ட்டான பேமலிடா. பாட்டு பாடறப்போ என்னவென்றால்,சொந்த மூலதனம் இல்லாமல் செய்வீர்கள் மீராவா வைஷ்ணவங்களா ಪ್ಲೀ-ಣ್ಣ°:::::::: பரதநாட்டியம் அகிம்போக நடராஜாை கம்பிட - Uಬಹ6 யவரகள :* ஆனால், பிறரை ஏமாற்றவோ, மோசடி செய்யவோமாட்டிர்கள் * YY-- - - - - - 22 நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள் வாக்குக் கொடுத்தால் அது வெட்டறப்போ மட்டும் நம்ம. போலவே செய்வீர்கள்.
“அங்கயும் லொள்ளு பண்ணி அறுவாள தூக்க 25 வயதுவரை தொழில் முறையினைப் பொறுத்தவரை வச்சுட்ட. அந்த மேட்டருக்கு வா முதல்ல” எதிலும்நிலைக்கமாட்ர்ேகள் இதனால் வருமானமும் அதிகம்
8Ꭶ ᎦfIᎦᏂI. 26 Ꭷ]ᏓlᎫ85lᎧᏔ (மிகுதி அடுத்த வாரம் தொடரும்) நன்றி (திண்ணை ஃஃவீன் - - - - - - ன் உள் -- - - இதனால் அவரின் கட்டம் கட்டுதல், விற்றல் போன்
தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை அறிந்துகொள்வீர்கள் I 5LT35B முத்தமிழ் விழா కొత్థ 30, 33, 36 வயது வரை நல்ல
அடையக்கூடிய நிலையில் இருப்பீர்கள், 37 வயதிலிருந்து நீங்கள் தனியாகவே தொழிலை ஆரம்பிப்பீர்கள் 30 வயது : 40, 43,46,49, 52வயதுவரை உங்களுடை ருமானம் படிப்படியாக உயரும் இடையிடையே சில ஏற் முேத்தாலும் உலகத் தமிழருடன் ஆற்: த, கவிதைப் போட்டிகள் மூலம் தன் தொடர்பைப் சொத்து சுகங்களை அதிகமாகச் சேர்ப்பீர்கள். இதனால் கெங்கும் வாழும் தமிழர் பங்குகொள்ளலாம் எத்தனைீேவரைகநோகம்வங்கள் தாளில் ஒரு பக்கத்தில் மாத்திரமே அச்சுப் பதிவு உங்களுட்ைய 27ஆவது வயது 37ஆவது வயதுக் ருத்தல் வேண்டும். தனித் தாளில் பெயரும் முகவரியும் காலங்களில் கண்டம் ஏற்பட்டுவிலகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை ப்பதோடு, இதுவரை காலமும் பிரசுரிக்கப்படாததாகவும் உங்களுடைய முதுமைக் காலத்தில் பாரிச வாயு நோய்க்கு இப் போட்டிக்கு அனுப்பப்படும் கதை, கவிதைகளைப் ஆளாகுவீர்கள். இதனால் கஷ்டப்பட வேண்டி ங்கத்திற்கு உண்டு. தமிழ்ச் சங்க நடுவரின் தீர்ப்பேநிலையேற்படும் ஆகவே, கீழ்க் குறிப்பிடும் உணவுக6ை நீங்கள் அதிகம் உண்ண வேண்டும். அப்போதுதான் பாரிச வாயு நோபிலிருந்து நீங்கள் தப்பலாம் அரைக்கீரை அத்திப்பிஞ்சு, இஞ்சி, எள்ளு, புளி, சீரகம், கோதுமை சொற்களுக்குக் குறையாமலும் இருத்தல் வேண்டும். நெய், கோழிமுட்டை, மிளகு, வயல் நண்டு நீங்கள் இரண்டைப் பிறப்பெண்ணாகக் கொண்டிருந் தாலும் உங்களுக்கு யோகத்தைத் தரக் கூடிய இலக்கம் ::::::
23560)6ITGF (GF 6 அப்ப்டிச் செய்தால் வெற்றி உங்களுக்கு நிச்சயம் மேற்குறிப்பிட்டுள்ள திகதிகள் வியாழக்கிழமையில் or -orfn: அமையுமாக இருந்தால் வெற்றியோடு புகழும் யோகமும் வேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் மல அனுப்புதலாகாது. - - ஆள் பாதி ஆடை பாதி' என்பார்கள். ஆை பிலும் ஒரு கவிதையாக ஒருவர் நான்கு கவிதைகள் மானத்தை மட்டும் காப்பதல்ல. ஆபத்தைத் தடுப்பது அதே போல அதிர்ஷ்டத்தை வழங்குவது அதனால் நீங்கள் புதுக்கவிதைகள் 240 சொற்களுக்குக் குறையாமலும் அணியும் ஆடை ஏதுவிாக இருந்தாலும் சந்தன நிறத்தில் இருப்பது உங்களுக்குஅதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சந்தன ಕ್ಹಣ್ತಲ್ಲ? பண்ணும் சந்தன நிறத்தில் சிறிய அளவில் பூக்க போடப்பட்ட ஆடை அணிந்தால் அதிஷ்டம் அதிகரிக்கும் உங்களுடைய அதிர்ஷ்ட இலக்கம் 3ஆக இருப்பதால் வசிக்கும் வீட்டின் இலக்கமும் இவ்வாறாக அமைத சிறப்பானது 3, 12, 21, 30, 39, 48, 57, 66, 75, 84, 93 102, ill, 120, 129, 138, 147, 156, 165, 174, 183, 192
எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற் மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றி விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேணி டிய அவசியமற்ற இவி வுலகில மானிடத் தேவைக் கு ஏறி விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித்தத் தில கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பல பலன்களாகும்.
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LTai Li L. Gas. FIT is J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு இலங்கை)
வ அவுஸ்திரேலியாவில் கோலாகலமாகக் ச் சங்கம், இவ்வாண்டு தனது 12ஆவது Aš
2Ol.
ஆகவே, பிறப்பெண்ವಿಘ್ನ பிறந்த நாளான வியாழக்கிழமையினையும் ளளநங்கள வாழககைய : கீர்த்தியும் நலமும் யோகமும் பெற்றுவாழ என்னுடை
ாவாதங்கள. -
3:- 30.08.2004
ஆக்கங்களைக் கீழ்க் காணும் முகவரிக்கு அனுப்பி பொன் போல் வாழ். நறுமண வியாழனில் உமது -
இரு கண் போல் இரண்டு எண் - அது தரும்
நற் பிறப்பால் அதிர்ஷ்டம் பொங்கும். (அடுத்த இரண்ஐந்குரிய சிவள்ளிக் கிழமை பிறந்தவர்களைப் பார்ப்போம்)
OMPETITION 2004, 过 JLGARAVE, VICTORIA 3170. RALIA. DONO
DUTör
(
3D 09-15, 2004

Page 23
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
மாஜிக் தந்திரங்கள்" குறித்த
பரிந்யுேம் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
காட்சி ஆரம்பிக்கும் சமயம் காட்சியை நடத்துகிறவர் அந்தப் பெட்டியை எடுத்து பின்பகுதியை இடது கையினால் இழுத்து அதில் ஒன்றுமில்லை என்பதை சபையோரிடம் காண்பித்துவிட்டு மறுபடி அதை மெதுவாக மூடி ஸ்ருலின் மேல் வைத்துவிட்டு மேலே
கறுப்புக் கைக்குட்டையை விரித்து முடிவிட்டு,
மந்திரக் கோலை உயர்த்தி எதையோ மேலேயிருந்து வரவழைப்பது போல பாவனை செய்துவிட்டு, கறுப்புக் கைக்குட்டையை எடுத்துவிட்டு, பெட்டியை எடுத்து அதன் முன் பகுதி முன் பக்கமாகச் சாய்வாக இருக்கும்படி வைத்து, சபையோருக்கு முன் டிராயரை வெளியேவிட்டால் அது துள்ளிக் குதித்து இழுத்தால் அதில் முயல்குட்டி வந்திருப்பதை சபையோருக்குக் காண்பித்து முயல்குட்டியை எடுத்து வெளியே ஓடுவதை சபையோர் கண்டு ஆச்சரியப்படுவார்கள், பிறகு பெட்டியை மூடி ஸருலின் மேல் வைத்துவிட வேண்டும்.
கவனிப்பு - சூட்சுமப் பெட்டிக்குள் முயல்குட்டிைையப் போட்டு முடாமல் பெட்டியை மட்டும் ஸ்ரூலின் மேல் வைத்துவிடக் கூடாது. பெட்டியை வெறும் பெட்டி என்று சபையோருக்குக் காண்பிக்கும்பொழுது பெட்டியின் பின்
பகுதியை பின்பக்கமாக சாய்த்துப் பிடிக்க
மறந்துவிடக் கூடாது. அதே போல முயல் குட்டியை வெளியே எடுக்க
முயற்சிக்கும்பொழுது பெட்டியை முன்பக்கம் சாய்த்த நிலையில் பிடிக்கவும் மறந்துவிடக் கூடாது.
கண்ணாடி டம்ளரில் இருக்கும் சர்பத் வேறு டம்ளருக்கு மாறுதல்
ஹார்லிக்ஸ் பாட்டில் மாஜிக் செய்வதற்குப் பயன்படுத்திய அதே இரண்டு
மேடம் : (அச்சுவினி,
ujá கார்த் திகை முதற்கால்) தொழில் நிலை
2܀ ܐ
zޔރަ2
W\;ဇ္ဈန္တီး பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து >/ முன்முக்கால்)
டம்ளர்களையே இந்தக் காட்சிக்கும் பயன்படுத்தலாம். ஆனால், இரண்டு தகரக் குழாய்களை தனிப்பட்ட முறையில் தயாரிக்க வேண்டும்.
சுமார் 12 செ.மீ. உயரம் 7 செ.மீ. குறுக் களவுள்ள இரண்டு தகரக் குழாய்களைத் தயாரிக்க வேண்டும். இந்தத் தகரக் குழாய்களின் உள்ளே சற்று பிடிப்பாக இறங்கக்கூடிய, வாய் அகன்று அடி சிறுத்த அளவில் எண்ணெய் ஊற்றப் பயன்படும் புனல் போல இரண்டு தயாரிக்க வேண்டும். ஒரு புனலின் அடிப் பக்கம் சுமார் ஒரு செ.மீ. அகலத்தில் துளை செய்துவிட வேண்டும். மற்றொரு புனலின் கூர் பாகத்தில் சிறு துளையிட்டு அந்தத் துளையில் மூன்று மி.மீ. இடைவெளியுள்ள சிறு தகரக் குழாயை ஒரு சென்டி மீற்றர் நீளம் வெளியே வரும்படி வைத்துவிட வேண்டும்.
பிறகு இந்த இரண்டு புனல்களையும் ஒவ்வொரு தகரக் குழாயிலும் உள்ளே செலுத்தி, மேல் மட்டத்திலிருந்து ஆறு செ.மீ. இறக்கி புனலின் ஓரத்தைக் குழாயுடன் சேர்த்துப் ஈயத்தல் ஒட்டி விட வேண்டும். சிறு குழாய் வைத்து ஒட்டிய புனலை மட்டும் ஒரத்தை ஒட்டும் பொழுது கவனமாக தண்ணி கசியாத அளவுக்கு ஒட்ட வேண்டும். இந்த வேலை முடிந்தபின் இந்த இரண்டு தகரக் குழாய்களில் புனலில் பெரிய துவாரம் செய்யப்பட்ட குழாய்க்கு ஒரு முடி தயாரிக்க வேண்டும். இந்த முடி சரளமாகத் திறக்கவும் மூடவும் கூடியதாக இருக்க வேண்டும். மெல்லிய குழாய் வைத்து ஒட்டிய புனலுடன் கூடிய தகரக் குழாயின் மூடி வேறு விதமாக இருக்க வேண்டும். அதாவது இந்தக் குழாயின் மேல் மட்டத்திற்கு ஏற்ற அளவில் ஒரு தகர வட்ட வில்லை வெட்டி அதை மட்டமாகத் தட்டி அதன் நடுப் பாகத்தில் முக்கால் செ.மீ அகலத்தில் ஒரு வட்டமான துளை போட்டுவிட்டு, அந்த வில்லையைக் குழாயின் மேல் மட்டத்தில் வைத்து, சுற்றிலும் தண்ணீர் கசியாத அளவில் ஈயம் கொண்டு ஒட்ட வைத்துவிட வேண்டும்.
இவற்றைத் தயாரித்தபின் இவை சரிவர வேலை செய்கின்றனவா என்பதைப் பரிசோதனை செய்து குற்றங் குறை இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதாவது, ஆங்கில மருந்துக் கடைகளில் அப்சார்பெண்ட் காட்டன் அதாவது நீரை இழுக்கும் வெண்ணிறப் பஞ்சு என்று கேட்டால் கொடுப்பார்கள். இது தேவையான அளவு வாங்கிவந்து புனலின் பெரிய துளையுள்ள குழாயை எடுத்து புனல்
மிதுனம் : (மிருக
துளையில் இலேசாகப் ஒரு நீண்ட திரிை குழாய்க்கு, அதாவது ஒரு கட்டையின் மேல் அளவில் நிற்குயே கண்ணாடி டம்ளரின் தொங்கும்படி வை திரியை புனலில் நிை வேண்டும். மேலும் இ பஞ்சைக் கொண்ே மட்டமாக வைத்து மு
தகரக் குழா போகக்கூடிய இரண கட்டைகள் தேவைப் செ.மீ. உயரம் உ வேண்டும். ஒரு மரக் அதில் நிறைய சுத்தம ஒரு வட்டக் கட்டையி வைக்கப்பட்ட குழாை கீழாக வைத்து டம்ள
சிறிது நேரம் எடுத்துவிட்டு கண்ணா அதிலுள்ள த6 உறிஞ்சிவிட்டிருக்கும் காலியாக இருக்கும். மூன்று முறை செய்: ஆனால், ஒவ்வொரு குடித்த பஞ்சை எடுத்து புதிய பஞ்சை அடைச் பஞ்சைப் பிழிந்து காய பயன்படுத்த முயற்சி பழைய பஞ்சு ம அவ்வளவாக உறிஞ் பரிசோதனையில் நல் செய்கிறது என்று வைத்துவிட வேண்டும் குழாயை எடுத்து பே துளையில் ஒரு சி குழாயினுள் இடதுகை விரலினால் சிறு குழா அடைத்துக்கொண்டு சி அளவு தண்ணீரை புனலை எடுத்துவிட் சுத்தமாகத் துடைத்துவி கொண்டு இரண்டு அதாவது ஓர் 30 சத ர அதே அளவு வட்டப வைத்த துளையின் அழுத்திவிட்டு உள்ளே பிடித்து சிறு குழாயை இந்தச் சமயம் அந்த வருகிறதா என்று கவ குழாயின் நுனியில் த
(தெ
உத்தரத்து முதற்கால்)
தொழில்
நிலை
கஷ்டம், பண வரவு தடை,
សវៃ ពីព្រោះ அன்னியர் நட்பு உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ் இலக்கம் 05
இடபம் (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருகச்ரிடத்து முன்னரை)
தொழில் சிறப்பு பண வரவு, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, கெளரவம், உத்தியோகச் சிறப்பு மனமகிழ்ச்சி,
தொழில் நன்மை, காரியானுகூலம் உறவினர் உதவி, பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் p. sal, pasoi si së ai e uijë, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 06
கர்தீக கம்
(புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்)
தொழில் பலிதம், பண வரவு உயர்ந்த நிலை, மறைமுக எதிர்ப்பு, பெரியோர் பகை உத்தியோகக் கஷ்டம், வீண் பிரயாசம், மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள்
மத்திம இலாபம்,
அதிர்ஷ்ட நாள் திங்கள்
D. 09-15, 2004
மாற்றம் பண் விரயம், உறவினரால் தொல்லை. திமர்ச் செலவு உத்தியோக முயற்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 95
கண்ணி (உத்தரத்துப் பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
தொழிலி நிலை கலக்கம், பணச் செலவு அன்னியர் உதவி, பிள்ளைகளால் மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
}}; :
அதிர்ஷ் நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
 
 
 
 

******* - KKKULLEKELLLEKKKKKKKK)
மேதினம் உழைப்பவர் சீதனம் வாழ்க தொழிலாளி வர்க்கம் உழைப்போர்க்கே உலகம் உலகத் தொழிலாளரே ஒன்றுபடு சுரண்டல் ஒழிக. சமதர்மம் மலர்க!
போகக்கூடிய அளவில் யத் தயார் செய்து து கண்ணாடி டம்ளரை வைத்தால் அது எந்த மா அந்த அளவில் அடி மட்டம் வரை த்துவிட்டு மீதமுள்ள றய சுருட்டி வைத்துவிட டம் இருந்தால் இந்தப் டே நிரப்பி முடியை pடிவிட வேண்டும்.
என்ன முழிக்கிறீங்க? அதொண்டுமில்லை. இப்ப ஏதோ ஒரு தினம் வந்து போச்சே.? ஆ மே தினம் அதுதான். அந்தத் தினத்தில ஏதோ நாலுபேர் சேந்துகொணடு ஒரு சிவத்தக் கொடியையும் பிடிச்சுக்கொண்டு கத்திப்போட்டுப் போவாங்களே. அந்த வசனங்கள்தான். அத விடுங்கோ, அது மேதினத்தோட சரி. பிறகு ஒருநாளும் நான் கேட்டதில்லை.
ஏது சரி. எத்தினையோ வருஷமா நானும் உந்த மே முதலாந் திகதியண்டைக்குப் பாத்தால் மேதினம்
வந்துகொண்டேயிருக்கு மேதினமெண்டது என்ன
பினுள் சரளமாகப சிதம்பர ர்டு வடடமான மரக கிடக்கு ஏதோ புண்ணியத்துக்கு அண்டைக்குப் பாத்து படும். இவை மூன்று லீவு விடுறான். மற்றது உந்த சினிமாக்கு ஏதோ ள்ளவையாக இருக்க அரைச்சலாரில டிக்கட் குடுக்கிறான். அந்தளவுக்குப்
கட்டையை வைத்து புண்ணிய தினம் எண்டதுதான் என்ர எண்ணம். ான தண்ணீரை விட்டு, ஆனாலும் பாருங்கோ, நானும் ஒரு நாலும் தெரிஞ்ச ன் மேல் வைத்து பஞ்சு ய எடுத்து மேலிருந்து ரை முடிவிட வேண்டும்.
யாரும் பேட்டி கீட்டியில் இடக்கு மடக்காக் கேட்டுப் பேந்தப் பேந்த முழிக்கிற நிலை, மனிஷரிட்டக் கேட்டு உந்த மேதினத்தைப் பற்றிக் கொஞ்சம் விஷயம் ழித் சேத்துக்கொள்ளுவமெண்டிட்டு போனைச் சுத்தினன். கழதது குழாயை காபூ - ஐயா, சம்பந்தரையாவோ..? டிடமளரைப பாததால உங்களுக்குத்தான் உலக ஞானம் தெரியும். உந்த 0ண் ணிரை பஞ சு மேதினமெண்டு முழங்கிறாங்களே. அதெண்டால் 1. கண்ணாடி [[T†| l என்னவோ?
இது போல இரண்டு சம் ;ー மேதினத்தில் யளிப்பு முழங்கிறாங்கள்? து பார்க்க வேண்டும். : ಉಜ್ಡ முழங்கினதைக் கேள்! முறையும் தண்ணீர் அ தல்லோ முழககம சபாநாயகர் தெரிவைப் பற்றிப் பேசச் சொல்ல, தேர்தலில எங்களத் தமிழ் மக்கள் 4 حـمبر 9% துவிட வேண்டும். வேறு ' � ፩ »
* as 8 எல்லாருமாச் சேந்து தெரிஞ்சு விட்டிருக்கினமெண்டு க்க வேண்டும். பழைய ாரு நது தஞக வடடிரு வைத்து Si: சொல்லிப் ಇತ್ತ್ರதள்ளிவிட்டன், க்கப் போட்
ಹಿರಿ "ಫ್ಲಿ பாத்தனன், கள்ள வாக்குப் போட்டு சி செய்யக் கூடாது. வந்ததாக் கத்தினவை ஆளுங்கட்சிக்காறர். 1றுபடி தண்ணீரை சம் - உளறாமல் கேளும் நான் பேசினதைக் சி எடுக்காது. இந்தப் தேளதயும் ஐரே காதிலழ தீயவற்றைப் பாக்காதே ல முறையில் வேலை தீயவற்றைக் கேளாதேயெணிடு காந்தி
அறிந்தபின் இதை சொன்னதெல்லாத்தையும் மறந்து போட்டீர் போல,
சிறிய குழல் வைத்த Q ಹg - စီးပွားဖွံ့ဖြိုးမိုးဇံမဏိ၆ காந்தி 0ல் முடியிலுள்ள சிறு #fiး :- '' s தினம், அன்னை D வைதது பூபதி தினம் திலீபன் தினம் எண்டு முக்கியமான தினங்கள யை விட்டு ஆள்காட்டி ஞாபகம் வைச்சிருக்கிறத விட்டுட்டுமேதினத்தைப் பற்றி யின் வாயை அழுத்தி மினக்கெட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்? று புனலில் ஒரு டம்ளர் காபூ ~அது சரி, உங்களுக்கு அமிர்தலிங்கம் விட்டு நிறைந்தவுடன் தினம் தங்கதுரை தினம், திரு திருமதி யோகேஸ்வரன் 6, அந்த இடத்தை தினம், சிவபாலன் தினமெல்லாம் மறந்து பேச்சுது மாவீரர் ட்டு, தேன் மெழுகைக் தினங்கள் மட்டுந்தான் நினைவில் நிக்குது ஏதோ ஐயா! செ.மீ. அகலத்திற்கு தொழிலாளர் தினத் தையாவது தெரிஞ த - : வைச்சிருப்பியளெண்டு ஒரு நப்பாசையில எடுத்திட்டன். ாணயம அகலத்திற்கு ஐ ஆம் சொறி. நீங்கள் உங்கட தினங்களக் மாகச் செய்து புனல் * ܥܚ ' '
கொண்டாடுங்கோ, நான் வேற ஆளத் தேடுறன். மேல் வைத்து முடி காபூ - ஹலோ.ஹலோ.யார், ரவிராஜண்ணயோ!
4 (o s பூ - ஹலோ-ஹ ஜ விரலினால் அழுத்திப் ரவி- ஜ ஹூஸ் ஸ்பிக்கிங் பிரீஸ்
தட் இஸ்.திஸ் இஸ்.ஐ ஆம் காதில - يې له க குழாயல தனணா பூ ஜா. னிக்க வேண்டும். ரவி :
ಹಾಗೆ வரக கூடாது. L TLJUJbğ5l 6)I(blD........................)
-அடட, நீரோ? என்ன ஏது
காதிலை ஆகந்தசாமி G3 (bTH . Ce 6sib H_I 6ad6op<96
நான் சொல்வதெல்லாம். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
மனிசனெண்ட பெயரோட உலவுறனனெல்லோ, அதால
UITGEGEVULDÖD SÖLVEMENT
{ର
இண்டர்வுயூவோ?
காபூ - இல்லண்ணே, ஒரு டவுட் உந்த மே தினம் எண்டால் என்ன?
ரவி - மே தினம்.? யூ மீன் மே டே? காபூ - ஜா! ரவி - அதுவா, அந்த ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் நடுவில வாற மாசம்.
காபூ - ஓமோம். மே மாதம் ரவி - அட மே மாதம் எண்டு ஒரு படம் கூட வந்துச்சதெல்லோ, எங்கட வீட்டில டெக்கில போட்டுப் பாத்த ஞாபகம்.
காபூ - அதேதான். மே மாதம், ரவி :- படமெடுக்கிற அளவுக்குப் போயிருக்கிறாங்களெண்டால் இட் மஸ்ட் பி அன் இம்போர்ட்டன்ட் மந்த். எதுக்கும் உந்த டிக்ஷனறியில பாருமன்.
காபூ - ஏன் உங்களுக்குத் தெரியாதோ? ரவி :- இல்லையில்லை. எனக்குத் தெரியாமல் ஒண்டு இருக்கேலுமே. நான் லோயரல்லோ, எனக்குத் தெரிஞ்சது உந்த டிக்ஷனறிக்காறங்களுக்குத் தெரிஞ்சிருக்குதோவெண்டு செக் பணிணிப் பாக்கிறதுக்குச் சொன்னனான். உமக்கிப்ப உந்த மே டேயப் பற்றித் தெரிஞ்சுகொள்ள வேணுமென்ன?
காபூ - ஒமோம்! ரவி - அப்ப, உமக்கு அதைப் பற்றி ஒண்டுமே தெரியாது?
காபூ :- தெரியாதபடியாலதானேயணண உங்களிட்டக் கேக்கிறன்.
ரவி - அப்ப ரொம்ப நல்லதப் பேச்சுது, அதாவது தம்பி, மே தினமெண்டிறது பாரும், முட்டாள்கள் தினம். உலகத்தில இருக்கிற முட்டாள்களெல்லாரையும் பெருமைப்படுத்த வேணுமெண்டிட்டு அந்தக் காலத்தில.
காபூ - அண்ணை அது ஏப்ரல் முதலாம் திகதியெல்லோ முட்டாள்கள் தினம். நான் மே ஓராந் திகதியப் பற்றியெல்லோ கேக்கிறன்.
ரவி - இங்க பாரும் காபூ உமக்கு ஒண்டும் தெரியாதெண்டு நீர் சொன்னத நம்பித்தான் நான் சொல்ல வந்தனான். நீர் இப்பிடித் தெரிஞ்சுகொண்டு வந்து என்னை
மடக்க வெளிக்கிடுநீரெண்டால் நான் பேசேல்லை.
காபூ - அன்ணை அது நான் மே தினத்தைப் பற்றித்தான் எனக்குத் தெரியாதெண்டு சொன்னனான். முட்டாள் தினத்தைப் பற்றித் தெரிஞ்சு வைச்சிருந்தது தப்போ?
ரவி - தப்புத்தான். ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள் தினமெண்டு சொல்லுநீர், மே ஓராந் திகதியெண்டால் என்ன ஒரு மாசம்தானே வித்தியாசம். இந்த ஒரு மாசத்துக்க முட்டாள்கள் புத்திசாலிகளாயிடுவினமோ?
காபூ - அப்பண்ண தொழிலாளர் தினம்?
ரவி -சரி சரி எனக்கு யாரோ ஹான்ட்போனுக்கு கோலெடுக்கினம். மே டேக்கு விஷ் பண்ணவோ தெரியாது. நான் வைக்கிறன்.
காபூ - அடமே டேக்கு விஷ் பண்ணிற காலமாப் போட்டுது.
இடபம் - சூரியன், மிதுனம் - வெள்ளி, சனி, செவ்வாய், சிங்கம் - வியாழன், துலாபம் -
கேது, மேடம் - சந்திரன் மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
சித்திரையின்
பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
தொழில் நிலை மந்தம், பண வரவு தடை உறவினர் ால்லை, வீண் மனஸ்தாபம், உத்தியோக ல்வாக்கு வெளியிடவாசம் மாணவர் கல்வி ப்பம், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த #រៃក្ត
அதிர்ஷ் நாள் திங்கள் அதிர்ஷ் இலக்கம் 0
விருச்சிகம் : (விசா
அனுஷம், கேட்டை)
தொழில் நிலை டம், பணச் செலவு அன்னியர் உதவி,
நீதியோக முயற்சி பெரியோர் உதவி, ண்வர் கல்வி மேன்மை, விவசாயிகள், #uß ឆ្នាឆ្នា
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
&3:33X. தனு (மூலம், பூராடம் உத்தராடத் து KN முதற்கால்)
தொழில் விருத்தி பண வரவு வெளியிட வாழ்க்கை அன்னியர் சகவாசம் உத் தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் அற்பு இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
மகரம் : (உத்தரா டத்துப் பின் முக்காலி , திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நிலை மாற்றம் புதிய தொழில் முயற்சி, பிரயாண மிகுதி, இனசன நன்மை, உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
புதன், இராகு
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை, சதயம் புரட்டாதி முன் முக்கால்)
தொழில் மந்தம் வீண் பிரயாசம், செலவு மிகுதி உறவினர் உதவி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்,
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 02
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி)
தொழில் முயற்சி செலவு மிகுதி வீண் தொல்லைகள் குடும்ப மகிழ்ச்சி, பிள்ளைகளால் கவலை உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த 86tijb, ဋ္ဌိ
அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம்

Page 24
ாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம் மாந்திரிகத்தின் அரசர் ஜோதிட பக்குவ திலகம் டாக்டர் பி.கே சாமி ஐயா நடந்தது, நடக்கப் போவது நடக்க விருப்பது திட்டவட்டமான திகதி மணிக் கணக்குடன் தெரிந்துகொள்ள என்னைச் சந்திக்கவும்.
Prof. ஜோதிட
Dr.P.K.SAMY (DGAN), J.P.
S LMLL LYCL LL LSS LLLL L LLLr SY0SS T_霹*一之孪、。247〔重五。2孪重重37
இ. அணியின் பல இமாலய வெற்றிகளுக்குப் பின்னால் தனது பெயரை முத்திரை குத்தியிருக்கும் முரளிதரன் அண்மைக்காலமாக டுஸ்ரா பந்துவீச்சின் முலம் கிரிக்கெட் உலகின் பெரும் விமர்சனத்திற்கு உரியவராக இருக்கிறார். இவர் பந்தை விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அல்லாமல் எறிகிறார் என முதன்முறையாக அவுஸ்திரேலியாவின் ஆட்டநடுவர் டரல் ஹேயர் முறைப்பாடு செய்திருந்தார். பின்னர் ஐசிசி பலகட்ட விசாரணையின் பின்னர் மீண்டும் முரளிதரனின் பந்துவீச்சுக்குப் பச்சைக் கொடி காட்டியது. ஆனால், இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடைசியாக இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தின்போது ஆட்ட நடுவராகப் பணிபுரிந்த கிறிஸ் பிராட் முரளியின் பந்துவீச்சு வழமைக்கு மாறானது என சர்ச்சையைக் கிளப்பிவிட்டார். இதையடுத்து அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்ட முரளிதரன் எரியட்டின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முப்பரிமாணப் படங்களைத் தரவுகளாகக் கொண்டு பரிசீலித்ததில் ஒஃப் ஸ்பின் பந்து வீச்சாளரான முரளிதரன் அதே வகையான வீச்சிலேயே மேலதிக சுழற்சியை ஏற்படுத்தி லெக் ஸ்பின் வீசுவதால் துடுப்பாட்டக்காரர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது. எனவே, டுஸ்ரா எனப்படும் இவ்வகையான வழமைக்கு மாறான பந்துவீச்சை முரளிதரன் தொடர்வாராக இருந்தால், ஒரு வருடத்துக்குத் தடை விதிக்கப்படுமென ஐசிசி அறிவித்துள்ளது.
குகதாசன் - யோகமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் மதுசனன் 10.05.2004 அன்று தனது முதலாவது பிறந்த நாளை இலண்டன் வோல்த்தம்ஸ்ரோவிலுள்ள (Walthamstow) 56ą5 இல்லத்தில் வெகு
கொண்டாடுகின்றார். இவரை இவரது அன்பு அப்பா - அம்மா, ஆசையக்கா லக்மிணி, SOLLIT, SODDILLIT, SDHDDDDnir, ബu'LIDif ബupDiff,
HIDTILDITLIDIT, DIPLÔDIñi, 1 ܠ ܐ சித்தப்பாமார், சித்திமார், 9 D96ਹD DDDD இலண்டன் விட்டிலுள்ள அன்பு மாமாமார் மற்றும் உற்றார், உறவினர் அனைவரும்
திருகோணமலை = பத்திரகாளியம்மன் அருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
தகவல் - அம்மப்பாதிருமலை
குகதாசன் மதுசனன் ീi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
SS
நிபுணத்துவ
ങ്ങ8ങ്ങ என்பது ஒரு கடல் போன்றது. அப்படியே அதை ஆராய்ச்சி செய்வதென்றால் ஆதி ராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும். இக் கடற்றுக்கமைய உலக நாடுகளுக்கு ബ് ബ് ബ് ஆணிவேறாக - ფანდეკ5* ஆராய்ந்து நிபுனத்துவம் பெற்ற Εταιρροδιά சந்தியுங்கள். உங்கள் கைரேகையை பார்த் தப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்.
Te: 2344832 கேகங்காதரன் (M.A) U.P.
62. கொட்டாஞ்சேனை விதி. கொழும்பு-13)
LMLLLLLL LLLLL S TL Y S0 LLLLL S MLMLS
îGaussi நாட்டைச் சேர்ந்த ஆர்லினி அசூரி என்ற பெண்ணுக்கு தலைப்பகுதி ஒட்டிய நிலையில்
இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இக் குழந்தைகளின் பிறந்த தினத்தை விழாவாக
மருத்துவமனை சிறப்பாகக் கொண்டாடியது.
தலைப்பகுதியை வெட்டிப் பிரிக்கும் சத்திரசிகிச்சைக்காக இவ்விரு
குழந்தைகளையும் நியூயோர்க்
மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் இதுவரை இரண்டு பெரிய
சத்திரசிகிச்சைகள்
நடந்துள்ளபோதும்
இருவரையும்
தனித்தனியே
ဓါရုံ၉၅a),
இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக் குழந்தைகளின் இரண்டாவது பிறந்தநாள்
அவர்கள் பிறந்த மருத்துவமனையிலேயே கொண்டாடப்பட்டது. மெழுகுவர்த்தி எரியவிட்டு கேக் வெட்டிக் கொண்டாடியதையும், அருகில் அக் குழந்தைகளுக்கு சத்திரசிகிச்சை செய்யப்போகும் அமெரிக்க டாக்டர் ஜேம்ஸ் கூட்ரீச் மற்றும் சமுக சேவகி மெரிடித்கோசின் ஆகியோரையும் படத்தில் காணலாம். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள இரு குழந்தைகளும் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அவற்றுக்கு வயது ஐந்து மாதம் ஆகிறது. சீனாவிலுள்ள லங்கோயு மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் இவ்விரு குழந்தைகளையும் பிரிக்கும் சத்திரசிகிச்சை நடைபெற்றது. அக் குழந்தைகள் இப்போது வெற்றிகரமாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒட்டியிருந்த மார்புப் பகுதியை டாக்டர்கள் சர்வ ஜாக்கிரதையாக வெட்டி ஈரலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் கச்சிதமாக சத்திரசிகிச்சையை முடித்துள்ளனர். மிகக் கவனமாகக்
கையாளப்பட்டு 2="WE:AE2=Us=\E="TE:-\[2-\UE="2-\UE="T2 TAT
இரு குழந்தைகளும்
3 வெற்றிகரமான
சத்திரசிகிச்சை என்று விஞ்ஞான உலகம் வியக்கிறது. *
இரட்டைக் குழந்தைகள் : என்கின்றபோது இரட்டிப்பு மகிழ்ச்சி E.
என்றாலும், அவையே ஒட்டிப்
பிறந்து சத்திரசிகிச்சை :
வரை செல்லும்போது பெற்றோருக்குக்
ജേ1് இதனது இல்லத்தில் வெகு விமரிகையாகக் ைெண்படுகின்றார். ಇಂಗ' இவரதுஅம்மாகிய இலங்கையில் வசிக்கும் அம்மா-அவருகம்மா விஞ்ஞானத்தின் -இம்மாகூறியில் வசிக்கும்ாலச்சந்திரன்ா இலங்கையில் வசிக்கும் மாறி
துணையோடு மன்னாள் மன்னான்மர்ஜேர்மனியில்வகிக்கும்ைோலகுமார்வெளிப்பா-பெரியம்மா D
ஒட்டி அண்ணா, இலங்கையில் வசிக்கும் வந்தி அத்தை ஜேர்மனியில் வசிக்கும்நாதன்) பிறந்தவர்களுக்கு LLLLLLLLS LLLLLLLLS LLLLLLTDLDTSS TTTTLLTTT TLTTT TLTTTTLTT LLTLTLLL SSS LLtttLLLLLLS நல்வாழ்வு அக்கா அண்ணா, இலங்கையில் வசிக்கும் கனேந்தி வெளிப்பா - பெரியம்மா
YDLDLLDLLLLLLLS LL LLLTT LLLLLLLLSS LMLLTMLS TTTTLLS TTTTLLLL
கிடைத்தால் நம்