கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.05.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

( ) و
3සු වාරමලර් GBLAD. 23-29, 2004
LIJ, JELD

Page 2
நாம் முத்தி பெறுவதற்கு இடையூறாக இருப்பது எது?
O O ஆண்மீகப் நான், எனது என்ற எண்ணங்களும் தீய எண்ணங்
களும்தான் முத்தி பெற இடையூறாக இருக்கின்றன. இந்த எண்ணங்களை விட்டு நான் இறைவனைச் சரணடைந்தவள் என்ற எண்ணத்தில் இறைவனைச் சர்ந்து இறைவனின் கருவியாக வாழ்வது நம்மை முத்திக்கு அழைத்துச் செல்லும் இறைவனின் விருப்பத்தை ஆண்டவனின் கட்டளையை - நிறைவேற்றுவதாக நாம் வாழும் வாழ்க்கை அமையவேண்டும் வினையால் உயிர் இன்ப துன்பங்களில் சிகித் தவிக்கிறது. இவற்றிலிருந்துவிடுவிக்கும் ஆற்றல் இறைவனுக்குமட்டுமேயுண்டு =
பிறவிக் கடலைக்கிப்பது என்பது இறைவனைத்தவித்துவிட்டு மனிதனால்நீங்கள் செய்யமுடியாது அதற்கு ஒரு வழிதான் ஒரு வழிப்பதைதான் உண்டு அதுதான்த: இறைவனடி சேர்தல் என்கிறார் திருவள்ளுவர். R
நிலையற்ற பொருள்களில் தீவிர வைராக்கியம் கொள்வதுதான் முத்திக்கு a@I驚 # 6ឆ្នា ಆಸ್ತಿಹಾರ வேதாந்தம் கூறுகிறது. KK அகற்றிவிட்டு காமம் கோபம் ஆணவம், பொறாமை ஆகிய இழிந்த இயல்புகளிலிருந்து நாம்?அது வ மீட்சி பெற்றால்தான் பூரண ஞானம் அல்லது பூரண விடுதலை கிடைக்கும். |2-ါဇံထီါး)
இறைவன் மீது நாம் கொள்ளும் பக்தி - இறைவன் மீது நாம் கொள்ளும் பற்றுநம்மிடமிருந்து உலகப்பற்றை நீக்கும். (ஏசர 617)
*ருநீராமகிருஷ்ண விஜயம் என்ற நூலி இதுவே க
ருந்து. 毅貂
சுந்தரி, வத்தளை.
இடம் உள்ள வரை இ
பிடித்துள்ள வியக்க வைத்த கவிதை
இனந்தெரியாதோரால் th Vン இவன் உயிர் பிரிந்து தெரியும் کری
மனந் தெரியாமல் efITsiboo 60T - , மண்ணில் சாய்ந்ததை ை வடககுப |ူး இனவெறியி |சனந் தெரிந்து கொண்டது; உலகிலே : UUT பிறப்டெ ரு புதிய சாதனை இக் கெ .. : ، ، * 1، ش 1، به 7 | சதித்திட்டம் இதுவென படுகொலைகள் தெரியாது. ஆனால் இ மலிந்த நாடு மடிவது மட்டும் பாசிசம் நிை ஈழநாடு விலை மதிக்க 3GE இதற்கோள் சான்றிது. முடியாத மனித UGBGESTGODI ம்.சி. கலீல் ಫ್ಲಿ! எனபது பெற்ற -6TD-6. 6GOG), UL60)85UUL 72, ஹனிபா வீதி, தெரியும். ஒரு சரி கலமுனை - 05. -எஸ்.பி.பி. கணேஷ், கண்ணகியூ சகோதரச் சண்டைகளில் ԼԾԱյ 570 gulo. gym. JigGon ಕ್ಲಿಕ್ಗ முடிப்பேர் ff9'; இ காரைதீவு - 9 LDIT 5 JU
- - தற்கொலையோ படுகொலையோ? :" ಬ್ಲೌವ್ಲಿದ್ದನ್ನು; சிந்தவர்யார் தெரி இக்கொலையாயினும் முடிவு - அன்னை தந்தை இல்லாததுபோல் -அ. சந்தியாதோ, ਨੇ அனாதையாகக் கிடக்கும் சடலம் 86G0OTLq. க்கும் இந்தச் சடலம்தான் வேறு யாரும் இல்லை
- எவா செத்தாலும்-துடித்து எங்கள் உறவினரே
ಛಿ।ಸ್ಖಣ எங்கள் உரிமைக்காகப் போராடி உயிரை
- - - 2- விட்டர் இ 1ւյն 60),35 உடன்பிறப்பு மறவாதீர். எத்தனை உயிர்கள் போனாலும்
- சங்கீதா வநது நமகழுதமவழவதற்கு வாழ்ந்த போது இல 364, மத்திய வீதி, தமிழருக்கெனத் தனி உரிமை சோந்து வநத உறவுகள. ( 'ീ ::ಜ್ಡಾ GOT -கோ, யோகராஜா, 96. ஒரமாய், தூரமாய் ፲፭um? 历 இல. 181 பிரதான வீதி, °一町 ஓடிப் போனதுதான் ո5Ծrn p நீர்கொழும்பு. . இல் இயற்கையின் நியதியோ?. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு مهارت" வயி இரண்டுபட்டால் உண்டு சாவு や" 9-l -திருமதி. குமுதா மனோகர், அது நீயா? நானா? 6A கிளன்காரிப் எஸ்டேட், لڑکی
ԱD54
நோட்டன் - பிரிஜ். -தம்பிலுவில், தேவிசுதன்.
அறிவுக்கு விருந்து, குறுக்கெழுத்துப் போட்டியுடனும், எங்கள் வீட்டு சிறுவர் சிறுமியர்களுக்கொரு பாப்பா முரசுடனும், மதங்களின் அறிவுரை ஆன்மீகத்துடனும், கவிபுரிவோருக்கு தேன் கிண்ணத்துடனும், சினிமாப் பித்தர்களை மகிழ்விக்கும் சினி விசிட்டுனும், எங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்கு லேடீஸ் ஸ்பெஷலுடனும், சிறுகதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு உரமூட்டும் சிறுகதை பகுதியுடனும், இலக்கியப் பிரியர்களை வியக்க வைக்கும் இலக்கியநயமுடனும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் சிந்தியா பதில்களுடனும், ராசிப் பலனுடனும், கம்பியூட்டர் உதவியின் நெட்டிலிருந்து பகுதியுனுடனும் மற்றும் முதல், நடு, கடைசிப் பகுதிகளை வண்ணப்படங் களுடனும், இவைகளுடன் இரு பரிசுகளு டனும் வருகிறாய்; வந்து கொண்டிருப்பாய் இது நிச்சயம். இவ்வரவு நீடிக்க வேண்டும்.
11ஆவது ஆண்டில் காலடி வைக்கும் தினமுரசுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் -கே. எல். அப்துல் றசூல், 442/எ மேர்ஸா லேன், நிந்தாவூர் - 16 (கி.மா)
mi mu mi meTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTT
●omክ ማ'ዩ : {ՏՈ 凸Fü USA முரசுக்கு" surgess) fles).
எழுத்துக் காற்றில் அச்சுக் கல்லில் தூது
விட்டு, வானவில்லை வளைத்து வண்ணங்களால் Llı : ஊர் சுற்றி தரை வழியாக பவனி மிகவு
வந்து, பதினொரு ஆண்டாய் வியாழனில் வீடு O C. சந்ே வரும் உன்னை ஆசையுடன் வரவேற்கிறேன். ஆசிரியர் Ololuable 蠶 தொடர வேண்டும் உன் வரவு. தொட நீ வரும்போது வண்ணப்பட வண்ணத் ஆசிரியர் அவர்கட்கு முதற்கண் வணக்கம் அடிை தகவல்களுடன், அரசியல் அலசல் உடனும், நான் எழுதும் இச் சிறிய மடலை முரசில் தினமு
வர வேண்டும் என்பதற்காக எழுதவில்ல்ை. உங்களுக்கு நன்றி கூறவே எழுதினேன். பொதுவாகப் பத்திரிகை என்றாலே பெரியவர் படிக்கும் பத்திரிகையாகவே அமைந்திருக்கும். சிறுவர்கள் படிக்க முடியாது. ஆனால், தினமுரசு அப்படி அல்ல, சிறுவர்களுக்கு என்றே அதிசய உலகம் பொது அறிவு பாப்பா முரசு வண்ணப்போட்டி, கவிதை, ஆன்மீகம், தகவல்பெட்டி, சிந்திக்க, மாஜிக் தந்திரங்கள் என சிறுவர்களுக்கு அனைத்தும் நல்ல பயன் உள்ளதாகவும்
ள வளர்ச்சியினை தூண்டுதலும் றுவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாழையடி வாழையாக திகழ்ந்து வளர தினமுரசு வாசகர்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் கேட்டுக் கொள்வதோடு பெருமையும் அடைகிறோம்.
– LJM. CusT5II, இல, 26, அல்விஸ் பிளேஸ், கொள்ளுப்பிட்டி,
OTDTD
திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயிர்த்தெழுந்த
6)606|06)TO
யேசு அவளைப் ஸ்திரியூே அழுகிறாய். யாை (Lisingst 20:15.
கர்த்தராகிய இயேசு
ព្រំប្រ៊ូ
A.
n
அதே கேள்வியைத்தான் கேட்கிறார் மரித்ே ஆனாலும் இதோ சதர காலங்களி
சொன்னவர் கேட்கிறர் உயிரோடிருக் ரிடத்
தில் தேடுகிறதென்ன?’ (லூக்கா 24:5) }: 89.3
1ளயும் அதிகாரத்துடனே அப்புறப்படு
சம்பிரதாயங்கள் சடங்குகள் மரித்தோருக்குச் S
கவும் இருக்கிறது. அவைகளை
றன எமது சுய நீதியா
ட்யிர்த்தெழுந்தவல்லமையைக் கேட்டு ஜெபியுங்கள் (லூக்
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும் த்துக்கு ராஜாக்களும் நடந்து வருவ்ர்கள்'
uட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்:
நகிறபோ
த்தராகிய இயேசுவின் உயிர்தெழுந்த வல்லமை ஆமேன் போல்ஜோன், தெல்தெனிய.
Lið Galegů UTILg2 Gau: 563
எண்ணத்தில் தோன்றும் கவிதை களை வர்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில்
ான், மட்டும் பதிவு செய்து அனுப்பி ,ே வையுங்கள். அனுப்பப்பட வேண்டிய 08. (கடைசித் திகதி 29.05.2004 &ان
கவிதைப் போட்டி இ.ை 563 மா? தினமுரசு வாரமலர், தபெஇல-1772,
கொடும்பு.
ل........ کوچ اتاق زمینهها
ஆட்சி அதிகாரம்
கேட்கும் போதே இத்தனை - சகோதரப்
படுகொலையென்றால்
ஆட்சி அதிகாரம்
பெற்றுவிட்டால்
ழைத்த களைப்பினால் பறறு #
ங்கி விட்டாயா? எததனையோ.
ଦରାଣ୍ଡି. । ஆண்டவா.
ற்றுப் பசியினால். நினைத்தால்
ko all Lпшт? உள்ளம் நடுங்குகிறதே!
ஹப்புத்தளையூர், -நாகேந்திரன் சசிதா,
DETT CS85TUTTGADg3. ஆரையம்பதி - O3.
r"
* لاله آکینو . . .
آلهتلتيك - - - - -.
யமான வாசகள் எழுதுவது உனது ஆக்கங்கள்
ம் விருப்பத்துக்குரியவை. உள்ளத்தை
ாசப்படுத்த உள்ளங் கனிந்த கட்டுரைகள்,
க்கக் கூடிய இலக்கிய நயம், அரசியல்
ர்புகள் பற்பல சுவாரசியமான கதைகள்.
ாத்து அம்சங்களும் மேலோங்கிட எங்கள் ரசை மென்மேலும் வாழ்த்துகின்றேன்.
- பிரியமான வாசகன்
முஹம்மட் றிசாட்,
சர்வோதய புரம்,
சின்ன உல்லை,
பொத்துவில்.
டுகிறாய்” என் "அனைவருக்கும் ஓர் பொது மறையே அல்லாஹ்
தெழுந்த பின்னர் ? மதலேன்ர்மரியாளை நோக்கி :: கேள்வி இது இன்றைக்கும் ஓம்மைப் பார்த்து # 8}{} ஆமேன் (வெளி 器 என்று
೩ಖರ
G ல்லர்மல் : பழக்க ல் ஜெயித்துக்கொண்டிருக்கிறோமா? சாத்தானையும்
醬 蠶 ချွံ၍ရှုံးစဲpll ஆழிய கருத்துக்க
ሠፓóፁ/
அல்குர் ஆனின் போதனைகள் அல்லாஹ்வின் வேத நூலாகிய அல்குர்ஆன்
யில் கூறுகின்றான், 接 விழிப்புள்ள இதயமும் இதயத்தின் நல்லுணர்வும் கொண்டு இவ் வேதத்துக்குச் செவி சாய்ப்பவனுக்கு நிச்சயமாக இதில் பயனுள்ள படிப்பினை இருக்கிறது.
(அல்குர் ஆன் 5037)
மானிலத்து மக்களுக்கெல்லாம் br p៣ព្វយញ្ចាំ விளங்கும் மதிநிறை அல்குர்ஆன் அழகு நடையும், உன்னத போதனைகளும்,
உயரிய ஒழுக்க நெறியும் கொண்டவையே
pfl, 681 Elégunomas 9 i 866 அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் அல்குர் ஆனில் வந்திருக்கிறது. ஐயப்பாடுகளால் iိမ္ပိရွိေ நெஞ்சங்களிலுள்ளவற்றுக்கு ஒரு அருமருந்தாகவும், நம்பிக்கையுள்ளோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் இது இருக்கிறது.
மாணவர்களின் மன ஆதாங்கம்
கடந்த 2001ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிக்குத் தெரிவாகி 03 வருடங்கள் கற்று பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்துவிட்டு எமது தொழில் நியமனத்திற்காகக் கடந்த 05 மாதங்களாகக்
எமக்கு 02 வருட வதிவிடப் பயிற்சியினையும் (Resident ship) Ol GJöL 9 6i GTästi U Golub (Intern ship) GlassrairLGOLD55 கற்பித்தலில் தேசிய டிப்ளோமா (National Diploma in Teaching) Gg5stgjöUusijafusl6OGOT வழங்கிய அரசு, எமது தொழில் நியமனத்தில் இவ்வளவு காலமாக இழுத்தடிப்புச் செய்து வருவதை இட்டு நாம் மிகவும் வேதனைப்படுகிறோம்.
இதுவரை எமக்கு நேர்முகத் தேர்வும் நடைபெறவில்லை. அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாயும் தெரியவில்லை. இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற் கொள்ளது மெளனம் சாதித்து வருவது எமக்குப் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வேறு தனியார் நிறுவனங்களில் கூட ஓர் தொழிலின் நிமித்தம் இணைந்துகொள்ள முடியாத ஓர் இக்கட்டான நிலைக்கு நாம் உள்ளாக்கப்பட்டுள்ளோம். இதனால் தொடர்ந்தும் எமது குடும்பத்தை நம்பியே நாம் வாழ வேண்டியுள்ளது.
இவ்விடயத்தில் தமிழ்ப் பகுதிகளுக்கான பாடசாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் அதி அக்கறை கொண்டு எமது நியமனத்தை விரைவாய் நாம் பெற ஆவன செய்வதுடன், எமது நியமனங்களை முதலிலே வெளி மாவட்டங்களுக்கு (மலையகம் உள்ளிட) வழங்கி, பின்னர் எமது சொந்த மாவட்டங்களில் கடமையாற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
இங்குனம் miljöpiim" கல்வியியற் கல்லூரி
பக்கம் பக்கமாய் அரசியல் படங்களைப் போட்டு, வண்ண சிறு குழந்தையின் (லக்ஷிகா)
பிரமிக்க வைத்து, மதியூகியின் அலசல் எல்லாவற்றிலும் எம்மை நீ ஒரு வாரம் காணாமல் போன கவலையைப் போக்கி அசத்தோ அசத்து என அசத்தி 攀 விட்டாய் என்றும் நீ வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். -மொகமட் சாரின், 100/2 ராஜகிரிய.
ឆ្នា
GAGÈ.
- மாணவர்கள் milies' மடல்கள் மற்றும் dôdbTib6Ť-9ťLIL ďdb8) தொடர்புகளுக்கும்: திண்டுரசு வாரமலர், தபெஇல: -1772,கொடும்பு. தொலைபேசி: 4514282 தொலை நகல் (Fax); 4513266 H. GDI li:CE-mail): murasu (asltnet.lk 1
(3D 2329, 2004

Page 3
சபாநாயகர் தெரிவில் நிகழ்ந்த எதுவும் உருப்படியாகச் செய்ய பேச்சுவார்த்தைக்க குழப்பங்கள், இழுபறிகளைப் போலன்றி புதிய முடியாதெனக் கூறியவர்கள், இப்போது புலிகளின் யோசனை பாராளுமன்றம் இரண்டாவது தடவையாகக் வாயடைத்துப் போயுள்ளனர் என்று அரசியல் ஜனாதிபதி இணங் கடந்த 18ஆம் திகதி கூடியபோது பிரதி விமர்சகரான பெரியதம்பி மணிவண்ணன் புலிகளின் யோசனை சபாநாயகரும் குழுக்களின் தலைவரும் தெரிவித்தார். ஜனாதிபதியும் ஆளும் ஐக்கிய எல்லாவற்றையும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமை ஒரு மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் சிறந்த அர்த்தப்படாது ஏற்றுச்
நல்ல அறிகுறியாகும். ஆட்சி நீடித்து நிற்காது, தொங்கு பாராளுமன்றத்தினால்
உத்திகளைப் பயன்படுத்திக் கெட்டித் தனமாகக் காய்களை நகர்த்தியமையே இதற்குக் காரணமாகும், சமாதானப்
விரைவாக ஆரம்பித்து, வடக்கு - கிழக்கின்
" பேச்சுவார்த்தைகளை இயன்றவரை கைக்குண்டுவீச்சு உடனடிப் பிரச்சினைகளுக்கும், இனப்
கடந்த 16ஆம் திகதி மாலை 8.30
பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண்பதற்கும்
யோசனைகளும் மு வென்று அமை! அமெரிக்காவில் தெரி கவனத்தில் கொள்ள நேரடிப் பேச்சுவார்த்ெ அதேவேளை, இன சம்பந்தப்பட்ட ஈ.பி.டி
மணி அரசாங்கம் நெகிழ்ச்சித் தன்மையுடனும் தமிழ்க் குழுக்கt နွား၊ ಸ್ಥಙ್ಗ ဖူးမှူး விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டமை தரப்புடனும் தனியாக பொட்டம்மான் குழுவினர் கைக்குண்டு பாராட்டுக்குரியதென்றும் அவர் தெரிவித்தார். நடத்தப்படுமென்று வீசியுள்ளனர். வாழைச்சேனை பச்சையம்மன் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பேச்சுவார்த்தையில் கோவில் வீதி ஆேம் குறுக்குத்ெ 1 யோசனை பற்றியே முதலில் பேச வேண்டும், யோசனைகள் வி வத 0ஆ குததெரு தம்மை மட்டுமே ஏகப் பிரதிநிதிகளாகக் அமைப்புகளோடு நாயகபுரம எனற முகவரி 6) வசித்துவந்த கொண்டு சமாதானப் பேச்சை நடத்த பேச்சுவார்த்தைகளில் இப்பெண்மணி இரவு நேரம் தொலைக்காட்சி வேண்டும், வெளிநாட்டிலேயே பேச்சு தெரிவிக்கப்படுகிறது. பார்த்துக்கொண்டிந்தேபாது இக் கைக்குண்டு : நடத்த வேண்டுமென்றெல்லாம் புலிகள் தம்மை ஏ வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீசப்பட்ட ணப் பிடிவாத நிலைப்பாட்டைப் புலிகள் அழைத்தாலும் ந கைக்குண்டினால் காயங்களோ சேதங்களோ ரணப படிவாத நலைபப இல்லையென்றே ஆ ஏற்படவில்லை, இயக்கம் முன்வைத்திருந்தது. எனினும் சொன்னார்.
JA E USë
-அமைச்சர் டக்ளஸ்
டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் 50 புத்த பாதிகரல் இடம் பெயர்ந்து சாவகச்சேரியிலு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை ಡಿಸ್ದ யுவதிகளுக்கு வாழ்க்கை தொழில் இரு நகைக் கை flo ளிதரன் மீது புலிகள் கடும் வழங்கும முகமாக அமைசர டகளஸ ர்க்ககெ ரிடமி புாநத முர மது பு ளி என்னும் தேவானந்தா வேதனத்துடன் தொழிற் பயிற்சித் வாததரோடுவாடமி ಇಂ தெரிவித்துள்ளனர். முரளி என்னும் திட்டமொன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளார். ரூபா பெறுமதியான தமிழன் ரீலங்காவென்ற சிங்கள இதனால் இளைஞர் யுவதிகளுக்கு பட்டுள்ளன. இரண்டு 6 தேசத்துக்குப் பெருமை தேடித் தந்துள்ள எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் தம்மிடம் தருமாறு பு ரென்று மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் கொள்ளமுடியுமென்றும் பேர் அனர்த்தங்கள்ளல் அதற்குள் ஒன ஈழநாதம் என்ற புலிகளின் பத்திரிகை கடும் ஏற்பட்டுள்ள உளவியல் தாக்கங்களிலிருந்து முனையில் அவரை கண்டனம் தெரிவித்துள்ளது. புலிக் கொடியே விடுபடும் முகமாக தன்நம்பிக்கையை ஏற்படுத்துவ
தமது தேசியக் கொடியென்றும் சிங்களக் தற்காகவுமே மேற்படி தொழிற் பயிற்சியை
கொடியல்ல வென்றும் அப் பத்திரிகை ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 5-ل
|- SSSS SSSLS S SLS S SLSS SLSL SSLSLSL LSSSS
தெரிவித்துள்ளது.
لا - - - - ---- =- ك- - --
புலிகளால் ஆபத்தில்லை -ஜனாதிபதி அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் உயிர்களுக்குப் புலிகளால் ஆபத்தில்லை யென்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்
துள்ளார். அரசாங்க எம்.பி.க்களின் குழுக்
கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசுக்கும், க்குமிடையில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாகப் பேச்சுவார்த்தைக்கான பேச்சுக்களை நடத்துவது தொடர்பாகப் பல்வேறு விடயங்களில் இரு தரப்புக்கு மிடையில் இணக்கம் காணப்பட்டதையடுத்
ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். .
தேர்தல் ဂွါး။]] தடுக்க வழி
வாக்களிப்பில் மோசடிகளைத் தவிர்ப்பதற்காக வாக்காளர்கள் கட்டாயம் அடையாள அட்டைகளைப் பயன்படுத்த வேண்டுமென்ற விதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள்
இடம் பெறும்
மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான
யோசனையை அமைச்சரவையில்
சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
ل"===========- - -- ت- ت
புதிய தலைவர் பதவியேற்பு
இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். குணசேகரம், விவசாய உற்பத்திகள் சந்தைப்படுத்தல், இந்து சமய அலுவல்கள் மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 13ஆம்
திகதி தனது தலைமைப் பொறுப்பினை
வைபவரீதியாகக் கூட்டுத்தாபனத் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் GSITSILIT,
இந்தியாவின் புதிய பிரதமராகச் சோனியா காந்தி பதவியேற்பதற்குப் រៀបចំ காரணம், பிரபாகரன் சோனியாவின் கணவரான ராஜிவ்
காந்தியைக் கொன்றிருக்காவிட்டால் அவர் இந்திய அரசியலிலிருந்து ஒதுங்கி ஒரு குடும்பத் தலைவியாக வாழ ந து கொண்டிருப்பாரென்று இந்திய அரசியல் ஆய்வாளரொருவர் கூறினார். எனினும் சோனியா காந்தி இன்று வரை இலங்கைப்
பிரச்சினை குறித்தோ அல்லது புலிகள்
பற்றியோ எதனையும் பகிரங்கமாகக் கூறவில்லையென்றும் அவர் சொன்னார்.
1991ஆம் ஆண்டு ரீ பெரம்புதூரில் ராஜிவ் காந்தி புலிகளால் கொல்லப்பட்டதை
செய்திகள் தெரிவிக்க
ராவினால்தான் சோனியாத
யடுத்து 1992ஆம் ஆ இயக்கம் தடை செய் இரு வருடங்களுக் இயக்கம் மீதான வருகிறது. ஒரு வ அன்ரன் பாலசிங்கம்
தமிழர்கள் கலந்துசெ உரையாற்றியபோது, பெண்களைக் கண்டு ஜனாதிபதி சந்திரி குமாரதுங்க. மற்றது தமிழக முதல்வர் ஜெ குறிப்பிட்டார்) மற்ற என்று கூறியிருந்தார்
குமரியினால் முஸ்லிம் காங்கி
குமாரி குரே என்ற பெண்மணியின் விவகாரம் ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ"க்குள் மற்றொரு பிளவை ஏற்படுத்தலாமென்று மேற்படி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமைச் சம்பந்தப்படுத்திக் கிளப்பப்பட்டிருக்கும் இப்
பெண் விவகாரம் தொடர்பாக, கட்ந்த 16ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் காரசாரமான வாதப்
பிரதிவாதங்கள் இ வட்டாரங்கள் கூறின முஸ்லிம் காங்கி நான்கு எம்.பி.க்கள் செயற்படுவதாக இங் இவ் விடயங்கள் ெ கட்சித் தலைமைக்கு ஐவர் கொண்ட விச நியமிக்கப்பட்டுள்ளது
இந்து சமய திணைக்களத்தில் கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சமயாசமய ஊழியர்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவர்களில் பலர் எவ்வித தேவையுமில்லாத நிலையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாகச் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு நிரந்தரமாக்கப்படாதவர்களும் முறையற்ற விதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுமே வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்படி திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்த் தினசரியொன்றில் அலுவலக நிருபராகப் பணிபுரியும் ஒருவரின் சொந்தச் சகோதரி, இத் திணைக்களத்தில் முன்னர் சிரேஷ்ட
CID. 23-29, 2004
பத்திரிகை நிருபரின்
அதிகாரியாகக்
பெண்மணியொருவ BIOLITBIDIJ PRIJ) பதவி நீக்கம் ெ ஒருவராவார். எனவே பத்திரிகை அரசிய கூப்பாடு போடு: குற்றச்சாட்டுகளை மேலதிகமாகவும் ( நியமனம் வழங்க வேலை நீக்கப் திணைக்களத்தில்
வரும்போது இவர் வழங்கப்படுமென் கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 

அரசின் இந்த நெகிழ்ச்சிப் போக்கும் இந்தியாவில் சோனியா காந்தி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் தோற்றமும் புலிகளைப் பேச்சுக்கான பேச்சில்
ான அடிப்படையாக யை எடுத்துக்கொள்ள கியிருக்கிறார். இது 5ளில் தெரிவிக்கப்பட்ட
வழங்குவதென்று ஈடுபட வைத்திருக்கிறது. புலிகள் கொள்ளப்பட முடியாத விசுவாசமாகவும் நேர்மையாகவும் தமிழ் ன்வைக்கப்பட்டுள்ளன மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண சர் கதிர்காமர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையென்றால், வித்திருப்பதையும் நாம் அவர்கள் தமிழ் மக்களாலேயே வேண்டும் புலிகளுடன் ஒதுக்கப்படுவார்களென்றும் அவர் சொன்னார். தயை அரசு நடத்தும் கெட்டித்தனமாகவும் விட்டுக்கொடுப்புடனும்
Ú Úಕಿ ಶಿಖ6'ತಿ॥6 ॥ಆಕ್ಟಿ! pಹತ್ತಿತ್ಲಿ UÑಹಿತರು" 6 பி. புளொட் போன்ற நடனும், முஸ்லிம் ப் பேச்சுவார்த்தைகள்
ம் புலிகளுடனான திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா முன்வைக்கப்படும் எதிர்வரும் 31ஆம் திகதி வெகு விமரிசையாக குறித்து ஏனைய நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட் நடத்தப்படும் டுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பின்னர்
ஆராயப்படுமென்றும் கோலாகலமான முறையில் இந்த உற்சவம் எனவே, என்னதான் நடைபெறவிருப்பதால் நாடெங்கிலுமுள்ள கப்பிரதிநிதிகளென்று அடியார்களின் நலன் கருதி இதனை டைமுறையில் அது ரூபவாஹினியில் நேரடி ஒளிபரப்புச் கிறது என்றும் அவர் செய்வதற்கும் இலங்கை வானொலியில் நேர்முக வர்ணனை செய்வதற்குமான ஏற்பாடுகளை இந்து சமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
ம் யாழ்ப்பாணத்திலும் -கள் வைத்திருந்த ருந்து இரண்டு கோடி நகைகள அபகரிக்கப் மகேஸ்வரன் தேர்தல் காலப்பகுதியில் தனது கடைகளிலொன்றினைத் அரசியல் லாப்ம் கருதி தனக்கு வழங்கப் லிகள் கோரியதாகவும் பட்டிருந்த அமைச்சில் தேவைக்கு அதிகமான
怒
முன்
க மறுக்கவே துப்பாக்கி மிரட்டி நகைகள் பன்றும் யாழ்ப்பாணச்
--- உதெரிவிக்கப்படுகிறது.
எனினும் மேற்படி நடவடிக்கையினால் DIAMAWAMI வேலையிழந்த ஊழியர்களின் வேண்டு
STATOTTESG Grossrovnih SLUITITULLGÖ 555 GOGUÖGf.
Egidiĝitaj Ggf
நியமனங்களை வழங்கியுள்ளார். அவ்வாறான அதிகார துஸ்பிரயோகத்தினால் வழங்கப்பட்ட நியமனங்கள் மீது புதிய அமைச்சர் ஒழுங்கு S SS SS SSLSSS SS SSLS S நடவடிக்கை எடுக்கவேண்டி வந்ததாகத் உளவாளியென்ற சந்தேகத்தின் பேரில் புலி
கோள்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு அது
மேசைக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் புலிகளின் முன்னரங்க அமைப்பான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் 22 பேரும் பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் தெரிவில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள விரும்பாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்னொரு வார்த்தையில் சொன்னால் அரசின் நடவடிக்கை அவர்களை ஓரங்கட்டிவிட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சி மேற்படி இரு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தினால் தோல்வியையே சந்திக்க வேண்டிவரும். எனவே, அவர்களும் போட்டியிலிருந்து ஒதுங்கிக்கொண்டு கெளரவமாக ஏகமனதான ಇಂಗ್ಲಿಕ್ಹತಿಸ್ಥಿತಿಗ್ಹಮ್ಪಿ
கிறார்களென்றும் அவர் சொன்னார். முஸ்லிம் காங்கிரஸ"க்குள் மீண்டுமொரு பிளவு ஏற்படக் கூடிய சாத்தியமும் அதன் நான்கு எம்பிக்கள் அரசுக்கு ஆதரவளிக்கக் கூடிய நிலையும் எழுந்துள்ளதாகவும் அந்த . .ஆய்வாளர் தெரிவித்தார் "2"7لi
நாடு கடத்தப்படுகிறார்
சுவிற்ஸர்லாந்தில் ஒரு காலத்தில் புலிகளின் முக்கியஸ்தராகப் பணியாற்றிய முரளிதரன் என்பவர் இவ் வாரம் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவாரென்று கனடிய புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன. பாஸ்போர்ட் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில்
னால் இந்துக்கலாசார அமைச்சர் தி. சுவிஸில் சிறைவாசமநுபவித்த இவர், பின்னர்
அங்கிருந்து களவாகப் போலித் தஸ்தாவேஜுகளுடன் கனடா சென்று அங்கும் மாட்டிக்கொண்டார். காங்கேசன் துறையைச் சேர்ந்த இவர், ஒரு காலத்தில் பிரபாகரனின் நெருங்கிய சகாவாகச் செயற்பட்டவர். பின்னர் 'றோ'வின்
இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டா ரென்றும் கூறப்படுகிறது. O
ண்டு இந்தியாவில் புலி குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் பிழை திருத்தம்
பப்பட்டது. இன்று வரை
தடை நீடிக்கப்பட்டு ப்ட்டுள்ளது.
லண்டனில் இலங்கைத் ாண்ட கூட்டமொன்றில் "புலி இயக்கம் மூன்று பயப்படுகிறது. ஒன்று 5ா பண்டாரநாயக்கா குண்டம்மா (முன்னாள்
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் மாடியில் நாற்பது இலங்கைத் தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் யலலிதாவை இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் து சோனியா காந்தி படுகின்றனரென்றும் அண்மையில் குவைத் 9 சென்று திரும்பிய சிங்களத் திரைப்பட நடிகர் E* ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார். ல் பிளவு) நான்கு மாதக் கர்ப்பிணியான தமிழ்ப்
பெண்மணியொருவர் தன்னைக் காப்பாற்று ம்பெற்றதாக அவ் மறு கோரி எழுதியிருக்கும் கடிதம் நெஞ்சை நெக்குருக வைக்குமென்றும் அவர் ரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிவித்தார். குவைத் எஜமானர்களின் தலைமைக்கு எதிராகச் கொடுமை தாங்காது வேலை செய்த குற்றஞ்சாட்டப்பட்டது. வீடுகளிலிருந்து தப்பி வந்த பெண்கள், ாடர்பாக ஆராய்ந்து முகவர்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள் அறிக்கை சமர்ப்பிக்க உட்பட 520 பேர் இங்கு மிக மோசமான சூழலில் தங்கியுள்ளனரென்றும் ரஞ்சன்
எனத்தெரிவிக்கும் மேற்படிச் செய்தியில் ஏனைய வேலை வாய்ப்புகளின் போது இவர்களுக்கு கு ஒரு முறை புல் முன்னுரிமையளிக்கபடுவன:
O
49தமிழ்ப் பேர்களின் அவலம்
கடந்த 16ஆம் திகதிய 'தினமுரசு’ மூன்றாம் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் மீது மோசடிக் குற்றச்சாட்டு
பு என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியின்
முதல் வசனத்தில் முன்னாள் இந்து 916DLD##T ரி. மகேஸ்வரன் 13 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளாரெனக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது" என்பதில் 13 மில்லியன் என்பதற்குப் பதிலாக 13 கோடியெனத் தவறுதலாகப் பிரசுரமாகியுள்ளது. 13 மில்லியன் என்பதே சரியானதாகும்.
கடந்த ஏழாம் திகதிப் பத்திரிகையில் கல்லடியில் கத்திவெட்டுக்கு இலக்கானவர் குமரப்பாவின் சகோதரி என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியின் இறுதி வசனத்தில், "லலித் அத்துலத் முதலி தேசிய புந்தோபஸ்து அமைச்சராக இருந்தபோது இலங்கைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது புலி முக்கிஸ்தர்களில் குமரப்பாவும் ஒருவராவர். இவர்கள் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சயனைட் அருந்தி இறந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் பலாலியில் தடுத்து வைக்கப் பட்டிருந்தபோதே சயனைட் அருந்தி
ரணைக் குழுவொன்று A
ராமநாயக்கா கூறுகிறார். இறந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கு - - - - - - - - - - SSLLSLLLLLS SSSSS SLS SLSLS SLS SLS SSLSSSL SSL SLSL S LSSLSLS
இந்து சமய குருமாருக்கு ஓய்வூதியம்
இந்து மத குருமாருக்கு ஓய்வூதியத் தருமாறும், சைவ சமயத்துக்குத்
கடமையாற்றிய திட்டமொன்றினை அமுல்படுத்துமாறு இந்து ராடு பணி புரிந்தார். ரீ வித்தியாசர்வதேச இந்துமத பீட ரான இப் பெண்ணும் செயலாளர் பாபு சர்மா, இந்து விவகார ய்யப்பட்டவர்களில் ဒြိုးမျိုး “ူမျိုး தேவானந்தாவிடம் .டி.டி, இ, கோாக கை விடுததுள்ளார். அததுடன என் குறியிட்ட தமிழ்ப் குருகுலத்தில் கற்பிப்பதற்கு மாதாந்தம் 25 ல் பழிவாங்கலெனக் யிாம்
imக. வே ual ஆயரம ருபா சம்பளத்தில் இந்து ":::" அறிஞ்ரொருவரை இந்தியாவிலிருந்து ம் தெரிவிக்கின்றது. வரவழைக்க உதவுமாறும், அவருக்கு றையறற விதத்திலும் ஏனைய வசதிகள் உட்பட் நான்கு இலட்ச பட்ட ஊழியர்களே ரூபா செலவாகுமென்றும் அமைச்சரிடம்
ட்டுள்ளனர். இத் கையளித்த மகஜரில் பாபு சர்மா பதவி வெற்றிடங்கள் குறிப்பிட்டுள்ளார். குருகுலத்துக்குத் ளுக்கு முன்னுரிமை தேவையான கணினிகள் மற்றும் ம் அந்த அதிகாரி
உபகரணங்களைக் கொள்வனவு செய்ய
ஜனாதிபதி நிதியிலிருந்து உதவி பெற்றுத்
தொண்டாற்றிய பெரியார்களுக்கு பொற்கிழி வழங்க ஒழுங்குகள் செய்யுமாறும் அவர் அமைச்சரிடம் கையளித்த மகஜரில் கேட்டுள்ளார்.
அமைச்சரை நேரடியாகச் சந்தித்துத் தமது கோரிக்கைகளை பாபு சர்மா சமர்ப்பித்தார். இந்து விவகார அமைச்சின் கமிட்டியைக் கூட்டி இவை தொடர்பாக ஆராய்ந்து ஆவன செய்வதாக அமைச்சர் பதிலளித்தார். அமைச்சர் இந்து சமயத்துக்கு பாரிய சேவைகள் செய்து வருவதாகக் குறிப்பிட்ட பாபு சர்மா, அமைச்சருக்கு நீண்ட ஆயுள் வேண்டி மேற்கொண்ட பூசை பிரசாதங்களையும் அவருக்கு வழங்கினார்

Page 4
முரசம்
| நிலையான அரசாங்கத்தை
நோக்கி.
லகில் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்ட ஒரு தேர்தல், குறிப்பாக இலங்கையாலும் அதிலும் குறிப்பாகத் தமிழ் கட்சிகளாலும் மிகுந்த அக்கறையுடன் பார்க்கப்பட்ட தேர்தல் நடந்து முடிந்த இந்தியத் தேர்தல்தான். இது பலரது எதிர்பார்ப்புகளையும் விருப்புகளையும் Σ கணிப்புகளையும் பொய்த்துப் போகச்
செய்திருக்கிறது என்பதுதான் சுவாரசியமான விடயம்.
அன் i sirom o štakeničkoj.
缀 ч @ত இந்தத் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றிபெறுமென்ற
நம்பிக்கையுடனேயே, அது தேர்தல் நிகழ வேண்டிய & தர்தலின் tkai 3lapai itu காலத்துக்கு 06 மாதம் முன்கூட்டியே அவசரமாகப் அரசாங்கத்தின் சிக்கல்கள் இன்னும் பாராளுமன்றத்தைத் தலைத்துத் தேர்தலில் குதித்திருந்தது. முழுமையாகத்திராவிட்டாலும் சில சாதகமான பிஜேபியை வெற்றி மீது நம்பிக்கை வைக்க உந்தித் தள்ளிய ஆகுறிகள் இப்போது தோன்றியுள்ளன. காரணி என்னவென்றால், அண்மையில் நிகழ்ந்து முடிந்த
8 *※鲁 :: 事 மூன்று மாநிலத் தேர்தல்களில் அது ஈட்டிய வெற்றியே. ராளுமன்றம் கூடிய தினத்தில் இருந்த இராஜஸ்தான் மத்தியப் பிரதே. சதீஷ்கர் ஆகிய நிலைமைக்கு முற்றிலும் மாறான நிலைமை மாநிலங்களில் கடந்த டிசம்பரில் நிகழ்ந்த மாநில சபைக்கான
தற்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் தேர்தல்களில் பி.ஜே.பி. திருப்திகரமான வெற்றியை சுதந்திரக் கட்டமைப்பு ஈட்டிக்கொண்டது, காங்கிரஸ் மண் கவ்வியது. இந்தப் ஆட்சியமைத்திருந்தாலும் முதலாவது 8. பாராளுமன்றக் கூட்டத்திலேயே இதனால் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் வெற்றியிட்ட முடியவில்லை. இதனால் அடுத்தடுத்த பாராளுமன்றக் கூட்டங்களில் மற்றைய பாராளுமன்றப் பதவிகளான பிரதி சபாநாயகர் மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் போன்றவற்றுக்கான தெரிவுகளில் அது தோல்வியடையும் பட்சத்தில் ஆட்சியைக் கொண்டுநடத்த முடியாத நிலைமையும் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றின் முலம்
ஆட்சி கவிழ்க்கப்படக் கூடிய நிலைமையும் ஏற்படலாமென ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன. எனினும் இவ்விடைப்பட்ட காலத்தில் அரசியல் முன்னெடுப்புகளை சாதுரியமாக மேற்கொண்டு. 塑 யஆதததைத பெறுபேறுகளைக் கண்டு அதி உற்சாகமடைந்த தன்னைக் காப்பாற்றிக் ನಿಜ್ಮ பிஜேபியினர், இவ் வெற்றியின் சூட்டோடு சூடாகப் பொதுத் முக்கியமாக ச பேச்சுவார்த்தைகள் தேர்தலை நடத்தினால் அதே அலையில் தாம் பொதுத் தொடர்பாக இவ்வரசாங்க န္တိ။ ந்த தேர்தலிலும் வெற்றிக் கண்டுவிடலாமெனக் கணக்குப் திருப்திகரமான முயற்சிகள் இத்தகைய போட்டனர். அதனால் 6 மாதத்துக்குப் பின்னர் நடக்க
歉 豪 缀 வேண்டிய தேர்தலை உடனடியாக நடத்த வாஜ்பேய் நிலைமைக்கு முடிவுசெய்தார்.
பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கும் இதில் அவர் போட்ட தப்புக் கணக்கு என்னவென்றால், பேச்சுவார்த்தைக்கான இடத்தையும் மாநிலத் தேர்தல்களில் மக்கள் கொண்டிருக்கும் மனோநிலை Σ தினங்களையும் சில தினங்க பொதுத் தேர்தலிலும் அப்படியேதான் எதிரொலிக்குமென்ற
கணிப்புத்தான். உண்மையில் இந்தியத் தேர்தல்களில் மாநிலத் தேர்தல்களுக்கு ஒரு வகையிலும் பொதுத் தேர்தலுக்கு
:த்தர பூச்சுறுத்தரக்கர் இரத்தூர் நித்து. தன் விளைவே தேர்தலில் மிதிவித்து.
இன்னொரு வகையிலும் முடிவு செய்யும் தன்ழையையே இந்திய மக்கள் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு இம் மூன்று மாநிலங்களிலும் ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கு பிஜேபி மீது இருந்த ஆதரவோ அல்லது காங்கிரஸ் மீதிருந்த எதிர்ப்போ வகித்த பாத்திரத்தை விட, அங்கு நிறுத்தப்பட்ட பிரதான வேட்பாளர்களின் ஆளுமை முக்கிய பங்கு. வகித்திருந்தது. அதனால், இதைப் பொதுத் தேர்தலில் அப்படியே எதிர்பார்க்க முடியுமென நினைத்தது ஒரு தப்புக் கணக்காக அமைந்துவிட்டது.
அதேவேளை பிஜேபிக்கு உற்சாகம் கொடுத்திருந்த மற்றொரு விடயம், ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சியோடு தாம் அமைத்துக்கொள்ளக் கூடிய கூட்டு தமக்கு வெற்றி வாய்ப்பளிக்கும் என்று கருதியதாகும். அண்மையில் திருப்பதி சென்றிருந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தமை அவருக்குப் பெரும் பிரபல்யத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அனுதாப அலையை ஆதரமாகக் கொண்டு தேர்தலில் வெற்றியீட்டிவிடலாமென பி.ஜே.பி.யும் நாயுடுவும் கருதியிருந்தனர். ஆனால், இதுவும் ஒரு மிகப் பெரிய தப்புக் கணக்காகத்தான் இறுதியில் அமைந்தது.
அண்மைய பொதுத் தேர்தலுடன் கூடவே நிகழ்ந்த ஆந்திர மாநில சட்ட சபைத் தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சியும் அதன்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பி.ஜே.பி.யுடனான கூட்டணியும் படுதோல்வியடைய காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியீட்டியிருந்தது.
தப்புக் கணக்குப் போட்டது வெறுமனே பி.ஜே.பி. மட்டுமல்ல, இந்திய கருத்துக் கணிப்புக்காரர்களும் பத்திரிகையாளர்களும் தான். இந்தியாவின் 543 தொகுதிகளில் குறைந்தது 335 தொகுதிகளை பிஜேபி கூட்டணி வெல்லுமென இவர்களின் கருத்துக் கணிப்புக் கூறியது. வாஜ்பேய் பிரதமராவது உறுதி எனவும் 69 சதவீத இந்திய மக்கள் அவரையே ஆதரிக்கிறார்களெனவும் அதேவேளை, அந்நிய தேசத்தவரான சோனியாகாந்தி பிரதமராவதை இந்திய மக்கள் விரும்பமாட்டார்களெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. வாஜ்பேயியின் பொருளாதாரத் திட்டங்கள் வெற்றியளித்திருந்ததாகவும் அது இந்தியாவை எட்டு வீத பொருளாதார வளர்ச்சி அளவுக்கு உயர்த்தி, உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2ஆவது நிலையில் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கொண்ட நாடாக ஆக்கியிருந்ததாகவும், இவை மக்கள் மத்தியில் இவ்வாட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருமெனவும் கருதப்பட்டது. அதேவேளை கடைசிக் காலத்தில் கூட வாஜ்பேய் பாகிஸ்தான் சென்று இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி அந் நாட்டுடன் ஒரு சுமுகமான உறவை
மேம்படுத்தியிருந்தமை, சர்வதேச இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்பட்டு வாஜ்பேய்க்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை ஈட்டித் தருமெனக் கருதப்பட்டது.
காங்கிரஸின் ஆச்சரியமான வெற்றி
ஆனால், இத்தகைய கணிப்புக்கள், கருத்துக்கள் அனைத்தும் தேர்தல் முடிவுகளால் பொய்யென ஆக்கப்பட்டன. இந்தக் கருத்துக் கணிப்புகள் யதார்த்தத்தை உணர முடியாதளவு வக்கற்றுப் போனது எவ்வாறு என்பது இன்னமும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சி, யார் என்ன சொன்னபோதும் எவரும் எதிர்பாராதவாறு வெற்றியீட்டி ஆட்சியைப் பிடித்துள்ளது. சோனியாகாந்தி ஒரு அந்நியராக இருந்தும் இந்தியாவின் பிரதமராக இந்திய மக்களால் ஏற்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றிக்கு மூலகாரணம் இரண்டு ஒன்று, கடந்த பொதுத் தேர்தல் தோல்வியின் பின் காங்கிரஸ் கட்சி தன்னை மறுசீரமைத்துக்கொண்டு, இந்த 5 வருட காலத்தில் திட்டமிட்ட முறையில் தன்னை உறுதியாக்கிக்கொண்டது. அடுத்தது, முன்னர் போலன்றி அது ஐக்கிய முன்னணி அமைப்பதில் மிகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் சாதுரியமாக நடந்துகொண்டது. அதனால் இத் தேர்தலில் அது ஓர் பலமான ஐக்கிய முன்னணி வியூகமொன்றை அமைத்து பிஜேபிக்கு எதிராக நிறுத்தியது. கடந்த காலங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முனைந்து நின்றதே வரலாறு. ஆனால், இம்முறை 543 ஆசனங்களில் சுமார் 400 ஆசனங்களுக்கு மட்டுமே நேரடியாகப் போட்டியிட்டு, மீகுதி ஆசனங்களில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் விட்டுக் கொடுத்தது.
இதனால் அது நினையாப்பிரகாரமான அளவுக்கு விளைவைப் பெற்றுக்கொண்டது. தமிழ்நாட்டின் 40 ஆசனங்களில் ஒன்று தவறாமல் அனைத்தையுமே காங்கிரஸ"ம் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெற்றுக்கொண்டன.
இத் தேர்தலின் பி.ஜே.பி.யின் மாமூலான தந்திரோபாயங்கள் அனைத்தும் தோல்விகண்டன. அதன் மதச் சார்புக் கொள்கையும், இரத யாத்திரைகளும் மக்களை ஈர்க்கவில்லை. "இந்தியா ஒளிர்கிறது" என்ற அதன் இறுதி நேரப் பிரசாரம் வாய்க்கவில்லை. இந்திய மக்கள் மதச் சார்பின்மையை ஆதரிப்பவர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டனர். பெரும் கலவரங்களை நிகழ்த்தி, சர்ச்சை மிக்க மத உணர்வுகளை முன்னிறுத்திய குஜரால் மாநிலத்திலும் கூட பி.ஜே.பி. இம்முறை எதிர்பார்த்த வெற்றியையீட்டவில்லை. பி.ஜே.பி.யின் தோல்விக்கு மற்றொரு பிரதான காரணமென்னவென்றால், அதன் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உயர் மத்தியதர வர்க்கத்தையும், முதலாளி வர்க்கத்தையும் மட்டுமே திருப்திப்படுத்தக் கூடியதாக இருந்தனவேயன்றி, இந்தியாவின் பெரும்பான்மையினரான வறிய கிராமப்புற மக்களுக்குப் பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, அங்கு ஏற்பட்டிருந்த அபரிமிதமான விலையேற்றம் இம் மக்களை வாட்டி எடுப்பதாக அமைந்திருந்தது. திறந்து விடப்பட்ட அந்நிய பொருட்களால் இந்தியாவில் புதிய பொலிவு ஏற்பட்டிருந்தும், அவற்றை அநுபவிக்கின்ற வாய்ப்பு மேல்மட்ட மக்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஏழை மக்களுக்கு ஏக்கப் பெருமூச்சுத்தான் மிஞ்சியது. இதன் விளைவே தேர்தலில் பிரதிபலித்தது.
இதேவேளை, மற்றொரு குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், இத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் ஈட்டிய வெற்றியே. இத் தேர்தலில் இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 41 ஆசனங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வலியுறுத்துவதானது இத் தமிழ்நாட்டுக் கட்சிகளுக்குச்
10 ஆசனங்களையும் வென்று இடதுசாரிகள் வசம் 51 ஆசனங்கள் சென்றுள்ளன. பி.ஜே.பி.யின் மதவாதக் கொள்கைக்கு எதிரான கருத்துக் கொண்ட இந்த இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் ஆட்சியை ஆதரிக்குமென்பது தெளிவான விடயம்.
ஆட்சி அமைக்கும் சோனியா
எவ்வாறாயினும் காங்கிரஸ் கூட்டணி வெற்றியடைந்தபோதிலும், அதனால் அறுதிப் பெரும்பான்மையை ஈட்ட முடியவில்லை என்பதால் அது கூட்டரசாங்கமொன்றை அமைக்க வேண்டியதாகவே இருக்கும். கம்யூனிஸ்டுகளின் ஆதரவு கிடைத்தால்
அத்னால் பெரும்பான்மை அரசாங்கமொன்றை நிறுவ முடியும். எனினும் தற்போதைய நிலையில் கம்யூனிஸ்டுகள் அரசாங்கத்துக்கு வெளியேயிருந்து ஆதரவளிப்பதாகவே முடிவெடுத்துள்ளனர்.
இதேவேளை, தமிழ்நாட்டில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான திமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளும் தாம் அரசாங்கத்தில் சேரப்போவதில்லையென்றே கூறியிருக்கின்றன. கருணாநிதியின் தி.மு.க.வைப் பொறுத்தவரை தமது கட்சியின் செயற்குழுவின் முடிவை மறுபரிசீலனை செய்வதற்குக் கால அவகாசம் கோரியுள்ளார். அவர் காலப்போக்கில் அரசாங்கத்தில் சேர்ந்துகொள்வாரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ம.தி.மு.க.வைப் பொறுத்தவரை அரசாங்கத்தில் சேருவதற்கான வாய்ப்பு அரிதே, ஏனெனில், ம.தி.மு.க.வின் புலி ஆதரவு நிலைப்பாடானது ராஜீவ்காந்தி கொலை குறித்த விடயத்தில் சோனியாகாந்தியின் உணர்வுகளைப் பாதிக்கும் என்பதால் அக் கட்சி இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது அசெளகரியமானதாக உணரப்படும். மேலும், ம.தி.மு.க. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாக வேண்டி நேரலாம். அதனால் ந்து ஆதரவளிப்பது அதற்குச் செளகரியமானதாகும்.
எனினும், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு இது எவ்வித தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில், அதன் ஆட்சி மீதான எவ்வித நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றைய காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கும். ஆட்சியைக் கவிழ விடாது பாதுகாக்கும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு இருக்கக் கூடிய சிக்கல் என்னவென்றால், அது பிரதான முடிவுகள் எதையுமே தனித்து எடுக்க முடியாத நிலைமைதான். இதர கட்சிகளை எல்லா விடயங்களிலும் கலந்தாலோசிக்கவும் திருப்திப்படுத்தவும் வேண்டிய அவசியம் இருக்கும்.
இலங்கையின் எதிரொலி
இந்தியத் தேர்தல் பெறுபேறுகள் இலங்கையிலும் நிச்சயமாக எதிரொலிக்கும் இந்தியாவின் இலங்கை மீதான கொள்கை பெருமளவு மாறுபடாவிட்டாலும், குறிப்பான சில மாற்றங்களைப் பெறக் கூடும். இனப் பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியில் இந்தியாவின் அழுத்தமும் ஈடுபாடும் நெறிப்படுத்தலும் அதிகரிக்கக் கூடும். புலிகள் தொடர்பாக அதிகரித்த எச்சரிக்கையுணர்வு கடைப்பிடிக்கப்படக் கூடும்.
இதேவேளை, கருணாநிதி மற்றும் வைகோபாலசாமி ஆகியோர் மூலமாக இந்திய மத்திய அரசாங்கத்திடம் புலிகள் சார்பு நிலைப்பாட்டை வலியுறுத்த முடியுமென இலங்கையின் சில புலிகள் தரப்பு வட்டாரங்கள் முயற்சி எடுக்கின்றன. மலையக பா.உ. சந்திரசேகரன் தேர்தல் முடிவுகளின் பின்னர் தென்னிந்தியா சென்று கருணாநிதியைச் சந்தித்து வந்துள்ளார். விரைவில் தமிழ்க் கூட்டமைப்பினர் தென்னிந்தியா சென்று இதற்கான முயற்சிகளை மேற்கொள்வரெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், இத் தமிழ்நாட்டுக் கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தில் இது தொடர்பான அழுத்தத்தை வழங்க எவ்வளவு தூரம் முன்வருமென்பது கேள்விக்குறி. அதுவும் ராஜீவ்காந்தியின் மனைவியான சோனியாகாந்தியிடம் புலிகள் தொடர்பான ஆதரவு நிலைப்பாட்டை
சங்கடமான விடயமாகும்.
CID. 23-29, 2004

Page 5
பேச்சுக்கள்
சாத்தியங்கள் * அதிகரித்துள்ளன.
புலிகள் தரப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக அன்ரன் பாலசிங்கம் வன்னியிலிருந்து அவசர அவசரமாக லண்டனுக்குப் பயணமாகியிருப்பதும், அரசின் பங்காளிக் கட்சிகளோடு இணக்கம் ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டு ஜனாதிபதியின் துணிச்சலான நடவடிக்கை முன்னெடுப்பும் நம்பிக்கை தருவதாகவேயுள்ளன. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கிரிஸ்ரீனா ரொக்காவின் இலங்கை விஜயமும் இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு அமெரிக்காவின் பூரண ஆதரவை வெளிப்படுத்துகிறது. இது ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடைத்த அமெரிக்காவின் ஆதரவை விடவும் கூடியளவாகவுள்ளது. மறுபுறத்தில் ஜப்பானின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் யசூஷி அகாஷியின் வருகையும் அவர் ஜனாதிபதி, புலிகள் மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்தமையும், சமாதான முயற்சிகளின் நம்பிக்கையை வலுவடையச் செய்துள்ளன. முன்னெப்போதையும் விட தற்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்ற சமாதான முயற்சிகள் நம்பிக்கை தருகின்ற வகையில் உள்ளதாக யசூஷி அகாஷி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
லங்கையின் சமாதானப்
ஆரம்பிக்கப்படுவதற்கான
மேசைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மீண்டுமொரு யுத்தத்தை. இலங்கை மக்கள் விரும்பவில்லை என்பதற்கு அப்பால், சர்வதேசத்தின் கழுகுப் பார்வையில் புலிகளின் அணுகுமுறை நடவடிக்கைகள் பெரிதும்
செய்வதும், புலிகளே வேண்டுமென வலியு ஜனநாயக செயற்பா என்று புலிகள் உண அவசியம். ஏனெனில் சமாதானப் பேச்சுக்
கவனிக்கப்படலாம். ஆகவே, புலிகள் மீண்டுமொரு யுத்தத்தை ஆரம்பிக்கக் கூடிய சூழல் தற்போதைக்கில்லை. யுத்தத்தை முன்னெடுத்த அளவுக்கு மேலதிகமாகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு பாரிய திட்டமிடல்களை வகுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் புலிகள் உள்ளாகி யுள்ளனர். இதன் ஆரம்பமாக கூடியளவு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தங்கள்
சார்பில் தெரிவுசெய்து, அவர்கள் முலமாக
ரணில் தலைமையிலான சமாதானப் பேச்சுக்களில் புலிகள் 6 கட்டமாகக் கலந்துகொண்டனர். அப்போது இலங்கைக்கான யசூஷி அகாஷியின் வருகையும் 3 கட்டமாக அமைந்திருந்தது. அப்போதெல்லாம் எந்தக் கருத்துகளையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் வெறும் எதிர்வுகூறல்களாகவே பேசியிருந்தார் என்பது நினைவுகூரத் தக்கது.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே சமாதானப் பேச்சுக்களின் முதல் படியைத் தாண்டிவிட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளது. மறுபக்கத்தில் சர்வதேசத்தின் நேரடி, மறைமுக அழுத்தம் காரணமாகவும், எமது அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் அரச மாற்றம் காரணமாகவும் புலிகள் பேச்சுவார்த்தை
இராஜதந்திர நடவடிக்கைகளுடன் புலிகளின் நேரடிக் கருத்துக்களோடும் கூட்டமைப்பின் அதிருப்திக் கருத்துக்களாலும் அரசியல் நெளிவு சுளிவுகளுக்கேற்ப நிலைமைகளுக்கு
முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் அரசுடனான சமாதானப் பேச்சுகளுக்கு முகங்கொடுக்க வெண்டிய நகர்வுகளாக இருந்தபோது, மறுபுறத்தே பாரிய பின்னடைவுப் போக்கும் இருக்கவே செய்கிறது. அதாவது புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளச்
நாடுகளான அம்ெரீக் ஜப்பான், இந்தியா ப நாடுகளைப் பொறுத் ஜனநாயகத்தை, மார் மதிப்பவைகளாக இவ இருப்புகளை தக்கை உழைப்பவைகளாகே அவைகளுக்குப் புலிக பிடிவாதப் போக்கு எட் சந்தேகத்தைத் தோர் அமையும், நமக்குச் 8 மற்றவருக்குப் பிழைய மற்றவருக்குச் சரியாக பிழையாகப் படலாம். தனிமனிதனின் விருப்பு சார்ந்ததாகும். ஒவ்ெ சுதந்திரமாகக் கருத்ெ அல்லது பரிமாறக் கூட பாதுகாக்கப்படுவது 8 இடைக்கால நிர்வு அடிப்படையாகக் கொ ஆரம்பிக்கலாமென ஜ6 தெரிவித்திருப்பது, அ நம்பிக்கையையும் துன வெளிப்படுத்துகிறது. தீர்வுக்கான விடயங்க தாம் விரும்புவதாக, ெ குறிப்பிட்டேயாக வேண் பாலசிங்கம் இது குறித் தெரிவிக்கையில், ஜன குறித்த விடயங்கள் ஓ தருவதாகவும் இடைக் அமைப்பு குறித்தே பே ஆரம்பிக்கலாமெனவும், அரசுடன் நிரந்தரத் தீ முடியாதென்ற வகையி நம்பிக்கையினத்தை ெ
இதில் கவனிக்க விடயம் சமாதானப் பே எங்கே நடத்துவது எ இலங்கை அரசைப் ெ உள்நாட்டுப் பிரச்சிலை செலவுகளுக்கு மத்திய அலைவதை விரும்பவி பொறுத்தவரை ஐரோப் பேச்சுவார்த்தைகள் எ
ளுக்கு அந்தக்
$38
வேண்டுமெண்டு தாங்களும் சேர்ந்துதான்
பாராளுமன்றத்தில வாதாடினனங்கள் நான் அதுகளக் கேக்கேல்ல. தேர்தல் எண்டு
அறிவிக்க பிறகு இப்படிச் செக் எழுதிக்
குடுத்தது பிழையல்லோ அதத்தான்
இந்தப் பாரும் இன்ன இன்ன தேதிகளில் இவ்வளவு இவ்வளவு எழுதிக்
குடுத்திருக்கிறேன் எண்டு தேதி வரிாக
ଜୁଞ; கொலைகள் நடக்கிறது ஒண்டும் இங்க பெரிய ஆச்சரியமில்லதான். ஆனால் அந்தக் கொலைக்கு எல்லாளன் படை உரிமை
கோரியிருந்ததுதான் இங்க புது விஷயம்.
யுத்த நிறுத்தத்துக்கு முன்னம் நடந்த சில
கொலைகளுக்கு எல்லாளன் படை விண்
பேரிலஉரிமை கோரப்பட்டிருந்தது. ஆனால்,
இந்த இரண்டேகால்வருமா அதின்ரபேரை
மறந்து இருந்தம் இப்
yyyyyyyyTtTTt lTTyS SyyTuLS u
அம்போதான்.அப்பாவி தேர்தல் நடக்குது
ஏப்ரல்2ஆந்திகதி இந்தாஸ் ஏப்ரல் முதலந் 莎
இவங்க சொன்னெ
இந்தி எண்டெல்லாம். ஏதே தெரிஞ்சு வைச்சுருக் ក្តវិស្ណុ នៅ சோனியாவை இந்திய வாக்களிச்சிருக்காங்க காங்கிரஸ்தானே உந்தக் கருத்துக்க una su cura,
 
 
 
 
 
 

ாடு மட்டுமே பேச |த்துவதும் நாகரீக களுக்கு முரண்பட்டது ந்துகொள்வது இலங்கையின் ளை ஊக்குவிக்கும்
பிரதிநிதிகள் பயணங்களை மேற்கொள்வீதானது சர்வதேச மட்டத்தில் பிரசாரமாக அமைவதோடு தமக்கான அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ளலாமெனவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களுடன் நேரடித்
ஜனாதிபதி சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தையும் உள்நாட்டுக்குள்ளேயே. நடைபெற்றது. அவைகள் முறிவடைந்ததினால் வெளிநாடுகளில் பேசுவதே சரியெனப் புலிகள் ஒருவேளை சகுனம் பார்க்கிறார்களாக்கும். எங்கு
கா, நோர்வே, ற்றும் ஏனைய
வரை, றுக் கருத்துக்களை, ற்றின் நிலையான பத்துக்கொள்ள வ உள்ளன. ளின் மேற்குறிப்பிட்ட போதும் றுவிப்பதாகவே ரீயென்றுபட்டது ாகப் படலாம். ப் பட்டது நமக்குப் இது ஒவ்வொரு
வெறுப்புகள் வாரு மனிதனும் த வெளியிடக் கூடிய ய ஜனநாயகச் சூழல் வசியமாகும். ாக சபை வரைவை ண்டு பேச்சுக்களை னாதிபதி வரின் ஜனநாயக ரிச்சலையும் தவிரவும், நிரந்தரத் ளைப் பற்றிப் பேசவே தரிவித்துள்ளதையும் டும். அன்ரன் $துக் கருத்துத் ாதிபதியின் சமாதானம் ரளவு திருப்தி கால நிர்வாக சபை *சுக்களை
சிறுபான்மை ர்வு குறித்துப் பேச லும் தனது வளியிட்டியிருந்தார். வேண்டிய பிரதான ச்சுவார்த்தைகளை ன்பதே ஆகும். ாறுத்தவரை நமது ாக்காக தேவையற்ற ல் வெளிநாடுகளுக்கு bலை. புலிகளைப் பிய நாடுகளுக்குப் னும் பேரில் தமது
தொடர்புகளை வைத்துக்கொள்ள முடியுமெனவும் எண்ணுகிறார்கள். தற்போது நாட்டின் எல்லாப் பாகங்களிலும் புலிகள் சுதந்திரமாகவும் கட்டுப்பாடின்றியும் பயணிக்கக் கூடிய நிலைமை இருக்கின்றது. வெளிநாடுகளுக்குப் போவது மற்றும் சிகிச்சைகள் பெறுவது என்றெல்லாம், கொழும்பின் ஆடம்பரத் தங்குவிடுதிகளில் புலிகளால் தங்கியிருந்து மேற்படி காரியங்களைச் செய்ய முடியுமாகயிருந்தால், ஏன் இலங்கை
ஸ்ர் விவகாரங்கள் ëfigi Gilf Hongai Birijagia ug முஸ்லிம் தீப் மீதி ஒரவரம் இணைத்துக்கொள்ளப்படுவதும் காலத்தின் தேவையாகும். இதர்கான வலிறுத்தலை அரசுச் வழங்கும் ஆதரவுக்கான ia I pada gaoi வூர் ரக்ர் ரிேவித்திரத்தபோதும் Gufus Agiyi niyi öğralar ஆகியோர் இவ் விபம் தித் ய்ேக்களைத் தன்னேறி பலி தவைகள் விரத்தி வந்துள்ளனரென் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை குறிப்பித்தக்கது.
இனப் பிரச்சினையின் தீர்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை நமது நாட்டிலேயே செய்துகொள்ள முடியாது.
பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தைகள் கொழும்பில் நடைபெற்றன. ஏற்கெனவே
பேசினாலும் நம்பிக்கை தரும்படி விட்டுக்கொடுப்பு புரிந்துணர்வு மற்றும் மாற்றுக் கருத்துக்கான மதிப்பளிப்பு என்பவற்றை மனதில் கொண்டு பேச்சுக்களை நேர்த்தியாக முன்னெடுத்தால் நிலையான தீர்வுகளை எட்டுவது சாத்தியமே. அதை விடுத்து பரிவாரங்களோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதும், புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதும் பேச்சுவார்த்தைகளுக்கான பெரும் பங்காக அமையாது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதியைத் தலைமையாகக் கொண்டு சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய சபை ஒன்றை நிறுவுவதிலும் அரசாங்கம் பெரும் ஆதரவு காட்டி வருகின்றது. இது கூட சமாதான முயற்சிகளில் ஜனாதிபதிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. அரச தரப்பின் பேச்சாளர்களுக்கு நிதியமைச்சர். சரத் அமுனுகம தலைமை தாங்குவாரென அறிய முடிகிறது. இதேயளவு துணிச்சலான அதேநேரம் வெளிப்படையான தமது” முன்னநகர்வுகளைப் புலிகளும் வெளிப்படுத்துவது அவசியமாகும். எதிர்வரும் ஜூன் இறுதிப் பகுதியில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படலாமெனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றுமொரு விடயமாக முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்துப் பேச சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம் தரப்பு பிரதிநிதி ஒருவரும் இணைத்துக்கொள்ளப்படுவதும் காலத்தின் தேவையாகும். இதற்கான வலியுறுத்தலை அரசுக்கு வழங்கும் ஆதரவுக்கான நிபந்தனையாக மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தபோதும் பேரியல் அஷ்ரப் மற்றும் அதாவுல்லா ஆகியோரே இவ் விடயம் குறித்த பேச்சுக்களைத் தன்னோடு பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளனரென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. O
assississful
அளக்கிறாங்களே,
விநாட்ருேவி"
ச் சனம் ஏற்காது
டக்கப்போற்தத் ற மாதிரி கருத்துச்

Page 6
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே எதிர்காலத்தில் எழுத்தும் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்தும் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும் தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் ೧೫àಶಿನ್ದಿ விதத்திலும் எழுதி அனுப்பி 696.151565,
கவிதை எழுதுபவர்கள்
தொடர் சங்கிலியாக எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை អ៊ីស្រ៊ុយក្លអ៊ីតែសុក្រំ ម៉ាស៊ុយអ៊ែហ្សុក្ខំ எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுதி தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத் துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
jjljಹಿ 6ಹiefgjಕೆ(೮ namaJumom LonTigriffa5i
எனக்கு தெய்வம் தந்த அருள் ஞான கவசம் என்ன? இங்கு தீய வேலைகளை யாரும் பாரம் எடுப்பதில்லை. முடியும், முடியாது என்று முதலிலேயே சொல்லிவிடுவது. முடித்துக் கொடுக்கும் வேலைகளுக்கு முன்பதாகவே நிறைவேறும் திகதிகளைக் கூறிவிடுவது, வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பது இத்துறையில் யாருமே செய்யாத - எனக்கென ஒரு பாணியை அமைத்து நிறுவனமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதால் இத்துறைக்கு வந்து குவியும் அன்பர்களின் நன்றிக் கடிதங்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.
களுபோவிலவிலிருந்து - திருமதி விஸ்வநாதன். கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் ஐயா அவர்களுக்கு படிக்காமல் இருந்த எனது மகனுக்கு தங்களின் சாந்தி பரிகாரத்திற்குப் பின்பு படித்து பின் வேலை கிடைத்தது. தங்களின் ஆசீர்வாதத்தால் பதவி உயர்வும் கிட்டியது. எனது குடும்பத்திலுள்ள எத்தனையோ எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன. எங்களுக்கு இருள் நீக்கி ஒளி ஏற்றிய உங்களை என்றும் மறக்க மாட்டோம்.
கனடாவிலிருந்து - சிவமாரன்.
மதிப்பிற்குரிய மனித தெய்வமே!
எனது நண்பனும் அவனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், தங்களின் பெருமைகளையும் பரிகாரம் செய்து வெற்றி கண்டவர்களின் பட்டியல்களையும் அறிந்து தொலைபேசி மூலமாகத் தங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளைத் தெரிவித்ததைப் பொறுமையுடன் கேட்டு, பின் பரிகாரம் செய்து தந்தீர்கள். ஐயா! இபொழுது இவ்விருவரும் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கிய உங்களுக்கு எனது மகிழ்ச்சியோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அருள் ஞான சித்தர் ஐயா அவர்களுக்கு
திருமணம் முடித்து கடந்த 3 வருடங்களாக சுவிஸில் குடியும் கும்மாளமுமாக இருந்து, என்னையும் எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு வேறு பெண்களோடு சுற்றித் திரிந்த எனது கணவனின் போக்கையும் குணத்தையும் மாற்றி என்னை வாழ வைத்த தெய்வமே! எனது ஆயிரம் கோடி நன்றிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
கிளிநொச்சியிலிருந்து - துஷ்யந்தினி.
ஜோதிட பக்குவத் திலகம் டாக்டர் ஐயா அவர்களே!
தாங்கள் எனது ஜாதகத்தைக் கணித்தபொழுது தங்களுக்கு துர்க்காதேவி அருளிய அருள் வாக்கால், எனக்கு கணவர் எத்திசையில் இருந்து வருவார். எனது திருமணத்தின் திகதி, மணிக் கணக்கு, எனது வெளிநாட்டுப் பிரயாணத்தின் திகதி, மணிக் கணக்கு என்பனவற்றைத் துல்லியமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறினிகள் ஐயா. எல்லாமே ஆச்சரியப்படும்படி தாங்கள் கூறியபடி நடந்து வருகின்றது. உங்களது இப்பணி தொடர, நீங்கள் நீண்ட காலம் வாழ துர்க்கையை மனதார வேண்டுகின்றேன்.
- - - ஜேர்மனியிலிருந்து - ஜெகதீஸ்வரன். - - - கலியுகத்தின் கருணைக் கடலே! உங்களுக்கு எனது கோடி நமஸ்காரங்கள். நான் ஊரில் இருந்து இங்கு வந்த நாள் முதல் கடனாளியாகவும் நிரந்தர வேலை கிடைக்காமலும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபொழுது, எனது நண்பனின் மூலமாகத் தங்களை அறிந்து எனது பிரச்சினையைக் கூறியதன் பேரில், தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் பின்பு ஐயா, தாங்கள் குறிப்பிட்ட திகதியிலேயே எனக்கு நிரந்தர வேலை கிடைத்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு அறியத் தருவதோடு நான் என்றும் தங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
நோர்வேயிலிருந்து குமுதினி. - மனிதரின் மாணிக்கமே ஐயா அவர்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களாகக் குழந்தைப் பேறு இன்றியும், எமக்குச் சொந்தமான வீட்டை விற்பதற்காகவும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபோது தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் சக்தியால் எமது வீட்டை நல்ல விலைக்கு விற்று எமது கடன் பிரச்சினை தீர வழி செய்து தந்தீர்கள். அதோடு நானும் தற்போது கர்ப்பமாக உள்ளேன். ஐயா! ஆயிரம் மருந்துகளால் செய்ய முடியாத காரியத்தை தங்களின் மாந்திரீக சக்தியால் செய்துள்ளீர்கள் எனது குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய உங்களை என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்போம்.
கூடிய விரைவில் எதிர்பாருங்கள். "கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை ரூபவாஹினி ஐ அலை வரிசையில் காலை 8.00 மணி முதல் 900 மணி வரை.
நீ துர்க்காதேவி மாந்திரீக உச்சாடன பிடம்
இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு 13, ly, I.GI: 0 1-2470615, 011-2342463 Fax: 0094-11234.4831 - E-mail: drpksamyGosltnet.lk No. 3, Daily Fair Complex, Nuwara - Eliya. Tel: 052-2222508,052-2235097
எழுத்தாளர்க மலையகச் செய்திகள் எமக்கு 9 எமது தெரிவுக்குட்படுவதில்லை என எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலு கூடியவர்கள் தாராளமாக எமக் கட்டுரையாகவோ உங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக் முறைப்பாடுகளைச் சம்பந்த கொண்டுவரவும் நாம் கடயை கவிதை, சிறுகதை என்பவற் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்து
பி.க.
உண்மைச் செய்திக கூடிய பிராந்தியச் செய்தியாளர்களில் வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவன புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்
மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது என்பை
சந்தாக் கட்டன .
இலங்கையில் தபால் காரணமாக சந்தாக் கட்டண அது சம்பந்தமான வி
蠍靈鷲籌籬鬆f算
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளூர்
சந்தா செலுத்தி தபாலிவு
பெறவிரும்புவோர் D.D. En எழுதப்பட்ட காசோலைகள் களை முகாமையாளர் தி Wellawatta, Colombo-06. Srilanka பெற்றுக் கொள்ளலாம். இந்த பணம் செலுத்தவும் முடியு உள்ளூரில் சந்தா பெற த்ொகையை காசுக் கட்டளை கந்தோரில் மாற்றும் வண் என்னும் பெயருக்கு கட்டை Thinamurasu Varamalar 16A, Nelson என்ற முகவரிக்கு அனுப்பின ஈ-மெயில்: (Email):- 1 edmurasuGld
iLGi RM: m ITUT. n. 8.OOO
மலேசியா, சிங்கப்பூரில் ஏராளமான (3sijбоaе ບ. الا 6/ՈաUԿ நிபந்தனைகளும் விதி
→ 25 + 40 }}
- 20 - 40 & > உணவு, தங்குமிட வசதி > சேவைக்காலம் இரண்டு > இரு வழி விமான டிக்க உங்கள் அளவிலான க் கரு புகைப்படங்கள், போஸ்காட
الأسلحة عين" في
இலக்கம் 65 ஹில்டன் ே
Since Galehsluf
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் கவனத்திற்கு சியல் சாயம்பூசி அனுப்பப்படுவதால் வே சுதந்திரமாகவும், நியாயமாகவும் ம் உண்மைச் செய்திகளை எழுதக் எழுதலாம். செய்தியாகவோ / ன எண்ணாம்களை எம்மோடு
முக்கியத்துவம் கொடுக்கவும் பட்டவர்களின் கவனத்திற்குக் ப்பட்டுள்ளோம். ஏற்கெனவே லுடன் முரசின் வளர்ச்சியில் சிரம் தாழ்ந்த நன்றிகளையும் கொள்கிறோம். *x
ளை நேர்மையாக எமக்கு எழுதக்
பங்களிப்பம் வரவேற்கப்
விடவும், மலையகச் செய்திகள் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
நம் சமூகத்திற்குச் செய்வோம். နွားမ္ဟုန္ဒီ န္တုးနွံချွံချွံချွံချွံႏွင္ငံမ္ဟုန္တီး i 9 sraité istéip fast. Gurú,
କ୍ଷୋ;
&
தா விபரம் |
அதிகரிப்பு விபரம்
கட்டண அதிகரிப்பு
ாமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிபரம் பின்வருமாறு:
வருடம் 16 மாதம் 3 மாதம் Isoo T S 1750 Sä75 彝,40G Ꮼ .2.200 | Ꮼ5ᏗᏗ00 3oo I e555o e5.775 100 | (9525 || 265
ல் தினமுரசு வார மலரை terprises எனும் பெயரில் அல்லது வங்கிக் கட்டளை IT(pus 16A, Nelson Place, என்ற முகவரிக்கு அனுப்பி ந முகவரிக்கு வந்து நேரில் ம்.
விரும்புவோர் சந்தாத் 1ாக வெள்ளவத்தை தபாற் 100T lib Manager Thinamurasu' ளயிட்டு பதிவுத் தபாலில்
Place, Wellawatta, Colombo-06. வத்தல் வேண்டும். murasu Godialogsl.net ialogsl.net
ாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.ಜಿ? துகாப்பான தமிழ் இல்லங்களிலேயே க்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.அ pறைகளும் سمجہنم ா
Mj
DJ வைத்திய வசதி இலவசம் வருடங்கள்
இலவசம் t
g uទៅលំu. Usu:
வெள்ளை புகைப்படங்கள், 5 அளவிலான 2 வர்ண புகைப்படங்கள் சகிதம்
நேரில் வரவும்.
ாட்டலுக்கு அருகாமையில்) (; : ()|])+1036-40)
i
தொழிலாளர் நலனுக்காக அயராது உழைத்த தலைவர் அமர் தோழர் க. நவரத்தினம் ப. உ.
அமரர் தோழர் க. நவரத்தினம் அவர்களின் 3ஆவது நினைவு நாளை நினைவு கூருவதில் தொழிலாளி வர்க்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது. அமரர், தொழிலாளி வர்க்கத்தில் அளவு கடநத பற்றுக் கொண்டவர் எந்தக் காலகட்டத்திலும் தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாகச் செயற்பட்டவர் அல்லர். உதாரணமாக, அவர் தொழிற்சங்கத்தின் யாழ். கிளைத் தலைவராக இருந்த காலத்தில் । : ஒருவரைத் தாக்கிய சம்பவத்தில் அநத அதபா தனககு மகவும வேணடியவா எனபதைக கூடப பாாககாமல அதிபருக்கெதிராக நடவடிக்கை எடுத்ததை யாராலும் மறக்க முடியாது. இது அவருடைய துணிச்சலான நடவடிக்கைகளில் ஒனறு இன்று ஒரு | தொழிலாளிக்கு ஏதாவது பிரச்சினை என்றால் என்ன இனம், எந்தக் கட்சி என்று ஆராய்ந்துகொண்டிருப்பவர்கள் மத்தியில், எல்லோராலும் | அன்பாக "நவம்" என்று அழைக்கப்படும் அமரர் நவரத்தினம் அவர்களின் | தொழிலாள வர்க்க உணர்வு மேலானது.
அந்த உணர்வின் பிரதிபலிப்பே அவருடைய இறப்பை நாங்கள் தந்தித்தது வைகாசி 3ஆம் நாள் - அதாவது தொழிலாளர் தினமான மே தினத்தின் பின்னர், இது அமரருடைய நாமத்தை நினைவு கூரத் தககநாளாகும.
இன்று தொழிலாளி வர்க்கம் அநுபவிக்கும் பல உரிமைகள் அவருடைய காலத்தில் பெற்ற உரிமைகள். இவற்றுள் போராட்டங்களின் மூலம் பெற்றவைகளும் அரசியல் ரீதியாக முற்போக்குச் சக்திகள் மூலம் பெற்ற உரிமைகளும் உண்டு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொண்ட உரிமைகளுக்காக ஏராளமான தொழிலாளர்கள் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். இதற்காகப் | பல உதாரணங்களைக கூறக கூடியதாக இருந்தும் 1980 ஜூலை | பொது வேலைநிறுத்தத்தில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை | உதாரணமாகக் கூறலாம். 1983 ஜூலை தமிழ் மக்களின் வரலாற்றில் | கறுப்பு ஜூலையாக வர்ணிக்கப்படுவது போல 1980 ஜூலை தொழிலாளி | வர்க்கத்திற்கு ஒரு கறுப்பு யூலையாகும்.
இப்படியான போராட்டங்களுக்குத் தனது முழு ஆதரவையும் கொடுத்துவந்ததுடன் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காகப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் தனது கருத்துக்களைக் கூறிவந்துள்ளார். குறிப்பாக 1988 தொடக்கம் 1993 வரை உள்ள காலப்பகுதியில் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் இவற்றைக் காணலாம். அன்றைய அவருடைய பாராளுமன்ற உரைகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வந்ததை மறக்க முடியாது.
அமரர் உயர்திரு. க. நவரத்தினம் அவர்கள் ஓர் உயர்வான | தேசியக் கண்ணோட்டம் கொண்டவர். அவர் கொண்டிருந்த இலட்சியம் அவர் உயிரோடு இருந்த காலத்திலும் பார்க்க தற்பொழுது மேலோங்கிய | நிலையில் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த
IT finist,
Lismiss: - 220. PIUNT. I 2S00495ED.
தமிழ் பேசும் ஏனைய பணிப்பெண்
<பணிப்பெண்களுக்கு
баந்த விளம்பரத்தை,"ތދ
கொண்டு,
களுககு , >விசேட் சண்மானங்கள
-I. L, M, AZAM 077-6101450
b6ýú sg).JGall' gólfs LL" முதலாவது மாடி, ஹொஸ்பிடல் வீதி, கொழும்பு 0.
Guisů (011):23800.15 கனவை நனவாய் மாற்றிடும் நிரந்தர ஸ்தாபனம்
| அரும் பணிக்காக தங்களை அர்ப்பணித்து உழைத்த இடதுசாரி
SSSSSSSSS முற்போக்குத் தலைவர்களுக்கு அமரா உயர்திரு. க. நவரத்தி |னத்துடன் சேர்த்து நன்றி கூறக் கடமைப்பட்டதுடன், அவர்கள் விட்டுச் ೧ಕಥೆ) பணிகளை அதே இலட்சியப் ಐಶ್ವಿನಿ தொடர்ந்து செயற்பட தொழிலாளி வர்க்கம் திடசங்கற்பம் கொள்ள வேண்டும். இதுவே இன்றைய தேவை.
- S. வீரசிங்கம்,
முன்னைநாள் செயலாளர், அரசாங்க பொதுசேவைத் தொழிலாளர் சங்கம், யாழ். கல்விக் கிளை,
€f
6ᎼᏍ?
தமிழ்
வருபவர்
ఉపీతవsta;&#&***** : LSSSCSSL
శకత%ణిజu aపేజీ சான்றிதழை பெற்றுக்கொள்ளுங்கள்
erresto epero
ண்ேர்ேே MMI:” Klass Media institute of Ceylon (Pvt) t
CID. 23-29, 2004

Page 7
அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஏற்பட்ட இணக்கம் என்ற தலைப்பில் பிரபல அரசியல் விமர்சகர் டி.பி.எஸ்.ஜெயராஜ் 2004 மே 16ஆம் திகதி 'த சண்டே லீடர்" ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில்
SIGNITúrnu áf6)
விடயங்களை தொகுத்துத்
தருகிே Iúib. - ந்திரிகா குமாரதுங்க சமாதானப் பேச்சு
வார்த்தைக் குச் சதி வேலைகள் செய்கின்றார் என்று முன்னர் குற்றஞ்சாட்டிய புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம், ஜனாதிபதி புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றாரென்று கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தபோது
வேறொரு பாட்டைப் பாடியுள்ளார்.
புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ஆழ்ந்த அக்கறை காட்டுகின்றார் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்காக மீண்டும் நேரடியாகப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் விடயத்தில் ஜனாதிபதியும், புலிகளும் நெகிழ்ச்சித் தன்மையைக் காட்டியிருக்கின்றனர். தேர்தலின் பின்னர் ஜனாதிபதி குமாரதுங்க பேச்சுவார்த்தை தொடர்பான தமது முன்னைய நிலைப்பாட்டை மீளமைப்பதில் துணிச்சலாகச் செயற்பட்டு, தமது முன்னைய மனோபாவத்தை மாற்றிக் கொண்டுள்ளார். புலிகளும் கூட, ஜனாதிபதியின் கருத்துக்களுக்குச் சாதகமாக எதிர்பாராத விதமாக அபிப்பிராயங்களைத் தெரிவித்துள்ளனர். தமது நேர்மையான தரகர் வேலையை மீண்டும் ஆரம்பிக்குமாறு குமாரதுங்க வினால் மீண்டும் அழைக்கப்பட்ட நோர்வே
லக்ஷ்மணர் கதிர்காமர்
வார்த்தைகளில்
விரும்பவில்லை.
கதிர்காமரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கினார். இதனையடுத்து விடயங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. அன்ரன் பாலசிங்கம் வன்னிக்கு வந்து சேர்ந்தார். சில தினங்களுக்கு முன்னர்தான் லண்டனில் பேட்டியளித்த பாலசிங்கம்,
அண்ணா மீண்டு முன்னேற்ற நடவடி அறிகுறியாக குறுகி ஒன்றின் புேரில் நே அமைச்சர் இலங்ை விஜயம் அமைந்த
O O சுரண்டும்
பேச்சுவார்த்தை குறித்து புலகள அவசரப்படவில்லை யென்றும் அவர்கள் மிகக் கவனமாகவும், தந்திரோபாய ரீதியிலும் விடயங்களைக் கையாள்வர் என்றும் தெரிவித்திருந்தார். வன்னிக்குப் பாலசிங்கம் மேற்கொண்ட திடீர் விஜயம், ஏதோ விரைவாக நடக்கிறதென்பதையும், சமாதான முனையில் அது நன்றாக நடைபெறுகிறதென்பதையும் கட்டிக் காட்டியது.
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனால் பாலசிங்கம் ஓரங்கட்டப்பட்டா ரென்று ஊடகங்களில் ஊகம் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், பாலசிங்கம் ஓய்வெடுக்க அனுமதிக் கப்பட்டுள்ளாரென்று ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். அப்போதைய சூழ்நிலைகளில் சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடர்பாகக் கடும் போக்கையும் இணக்கமற்ற தன்மையையும்
প্ত
Glé
போவதில்லை என்று கதிர்காமர்
தாங்கப் போகின்றார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
அனுசரணையாளர்கள் ஆச்சரியப்படத் தக்க வகையில் அதனைச் செய்துள்ளனர். ஜனாதிபதி குமாரதுங்கவை நுவரெலி யாவில் சந்தித்த நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சிக்குச் சென்று புலிகளின் அரசியல் முக்கியஸ்தர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துள்ளனர். அங்கிருந்து கொழும்பு திரும்பிய நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், கொழும்பில்
I. 23-29, 2004
புலிகள் கடைப்பிடித்ததால் பாலசிங்கம் širšiaus šias anarašastiuitari. பாலசிங்கம் மீண்டும் பேக்கவர்த்தையில் சம்பந்தப்பட அழைக்கப்படுவாரென்றும் முன்னர் தெரிவித்திருந்தோம், பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க புலிகள் விரும்பும்போது பாலசிங்கம் அவசியத் தேவையாவார் எளக் கூறியிருந்தோம். அது இப்போது
ཁ
சந்தித்ததன் பின் அமைச்சர் ஜா கிளிநொச்சிக்குச் செ அன்ரன் பாலசிங்க செல்வனையும் சந் அன்ரன் பாலசிங்கத் இராணுவ உடை பிரபாகரன், பீட்டர்ச6 மீண்டும் சிவிலுடை ஏற்கெனவே இல சென்றிருந்த ஜான் கொழும்பு வந்து ஜன பின்னர் கிளிநொச்சி முக்கியஸ்தர்களைச் சந்திப்பின் பின் ஜனாதிபதியைப் பெரும்பாலான விட காணப்பட்டுள்ளது எ முதலாவது சுற்றுப் அமைந்ததோடு, பேச் என்ற வரையறைக்கு அரசுக்கும் புலிக முதலாவது சுற்று நே ஐரோப்பிய நாடொ ஸ கண்டினேவிய நடைபெறலாம் 6 குறிப்பிட்ட கா இன்னுமொரு நாட் நடத்துவதற்கான விட்டால், நே நடைபெறலாமென முன்னர் இலங்கைய நடைபெற வேண்டு விரும்பியது. அ திட்டவட்டமாக மறுத் கட்டப் பேச்சுவா அட்டவணை, பேச்சுவி இடம், நிகழ்ச்சி நி இணக்கம் காணுகின் அமையப்போகின்ற பேச்சுக்கள் ஜூன் ம நடைபெறும். ஆனா முன்னதாக ஆரம்பி ஜூலை மாதத்தின் அல்லது ஆகஸ்ட் வாரத்தில் ஆரம்பிக் புலிகள் இடை அதிகார சபை குறி: நடத்தப்பட வேண் தெரிவித்திருந்தனர். இன நெருக்கடி ச
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் வந்துவிட்டார். க்கையின் அடுத்த ப கால அறிவித்தல் ர்வே வெளிவிவகார
கக்கு மேற்கொண்ட
து. ஜனாதிபதியைச்
னர் வெளிவிவகார | Si (fl. Lig Gi ன்று பிரபாகரனையும், த்தையும், தமிழ்ச் தித்துப் பேசினார். தைச் சந்தித்தபோது யில் காணப்பட்ட னைச் சந்தித்தபோது யில் காணப்பட்டார். ங்கையை விட்டுச் பீட்டர்சன், மீண்டும் ாதிபதியைச் சந்தித்து 1க்குச் சென்று புலி சந்தித்தார். இந்தச் னர்தான் புலிகள் பாராட்டியதோடு பங்களில் இணக்கம் ன்றும் தெரிவித்தனர். பேச்சு சுமுகமாக சுக்கள் பற்றிய பேச்சு ள்ளும் காணப்பட்டது. ருக்குமிடையிலான ரடிப் பேச்சுவார்த்தை ன்றில் அநேகமாக நாடொன்றில் ன்று தெரிகிறது. லகட்டத்துக்குள் ல் பேச்சுவார்த்தை சந்தர்ப்பம் கிட்டா ார்வேயில் இது திர்பார்க்கப்படுகிறது. பில் பேச்சுவார்த்தை மென்று அரசாங்கம் னால, புலிகள் துவிட்டனர். ஆரம்பக் ர்த்தைகள் கால ார்த்தை நடத்தப்படும் ரல் போன்றவற்றில் ற ஒரு சந்திப்பாகவே து. முதல் சுற்றுப் தத்துக்குப் பின்னரே ல், செப்டெம்பருக்கு க்கும். அநேகமாக முதல் வாரத்தில் மாதத்தின் முதல் தம. *காலத் தன்னாட்சி துப் பேச்சுவார்த்தை டுமென்றே முன்னர் ஆனால், அரசாங்கம் பந்தமான முக்கிய
விடயங்களையும் ஒரே நேரத்தில் ஆராய வேண்டுமென்று தெரிவித்திருந்தது.புலிகள் தமது நிலைப்பாட்டில் விட்டுக் கொடுக்காததால் இப்போது புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகர சபை குறித்து முதன்மை அளித்துப் பேசப்படவுள்ளது. அதுவே நிகழ்ச்சிநிரலின் (p56165. 9 Deter(51D 5606 TL1606 பற்றிப் பின்னர் பேசப்படும். பேச்சு வார்த்தையின் ஆரம்ப அடிப்படையாகப் புலிகளின் தன்னாட்சி அதிகார சபை யோசனையே அமையும் இந்த யோசனைக்குள் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான முக்கிய அம்சங்களும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தங்கள் தொடர்பான விடயங்களும் உள்ளடக்
கப்படும். அடுத்த பிரச்சினைக்குரிய விடயமென்னவெனில் ஏகப்பிரதிநிதித்துவ நிலைப்பாடாகும். பேச்சுவார்த்தைகளில் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையெண்பது தெளிவாக்கப்பட்டுவிட்டது. பேச்சுவார்த்தை மேசையில் புலிகளைத் தவிர வேறெந்தத் தமிழ் அமைப்புகளும் இடம்பெறமாட்டா
எவ்வாறெனினும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகப் பேசுவதற்கு அரசாங்கம் 2ஆவது அரங்கம் ஒன்றை ஏற்படுத்தும் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான உத்தியோக பூர்வப் பேச்சுவார்த்தை மட்டத்தை விட இது சற்றுத் தரங்குறைந்ததாகவே அமையும் ஈபிடிபி, புளொட் அமைப்புகள் ஆகியன இப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றக் கூடும் புலிகள் விரும்பினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குபற்றலாம். 3.
இந்தப் பேச்சுவார்த்தையில் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான உத்தியோக பூர்வப் பேச்சுக்கள் உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் பற்றி ஆராயப்படும் பிரதானப்
பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் இந்த இரண்டாவது கத்தில் முன்வைக்கப்பட்டு கள் பெறப்படும். இங்கு ருத்துகள் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்படும். இதன் மூலம் ஒருபுறத்தே புலிகளை அரசாங்கம் திருப்திப்படுத்துவதோடு மறுபுறத்தில் சமாதான வழிமுறைகளில் பரந்தளவு பங்குபற்றலுக்கும் வழிசெய்யலாமென்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 氛 வடக்கு கிழக்கில் புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்களுக்கு அரசாங்கம்
பிறிதொரு அமைச்சின் கீழ் இவ் விவகாரங்களை ஜனாதிபதியே கையாள உள்ளார். தேசிய சமாதான
சமாதான நல்லிணக்கத்துக்கான
வுள்ளது சமாதானத்துக்கும் நல்லிணக் கத்துக்குமான அரசாங்கத்தின்
பொறுப்பு இந்த முக்கிய அமைப்பிடம் வழங்கப்படும். இந்தத் தேசிய சபை
பிரதிநிதி யசூஷி அகாஷியைச்
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இயங்கும். சமாதானம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இது பொறுப்பாக இருக்கும்.
அடுத்தது சமாதான செயலகமாகும். சமாதான செயலகம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாளும், இதேவேளை வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் அமைப்புகள், ஆயுதப் படையினர் மற்றும் பொலிஸ் ஆகிய விடயங்களையும் இந்தச் செயலகமே கையாளும்,
யுத்த நிறுத்தம் சம்பந்தமாக எவ்வித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது. ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை முன்னர் ஜனாதிபதி
குமாரதுங்க கடுமையாக விமர்சித்தபோதும் அதுவே தொடர்ந்து பின்பற்றப்படும்.
லக்ஷ்மன் கதிர்காமர் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றுவதைப் புலிகள் விரும்பவில்லை. அதனை அவர்கள் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். அதோடு அமைச்சர்கள் மட்ட தூதுக் கோஷ்டி ஒன்றினைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்புமாறும் புலிகள் கேட்டுள்ளனர். புலிகள் விரும்பாவிட்டால் தான் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்படப் போவதில்லை என்று கதிர்காமர் தெரிவித்துவிட்டார். இதனால் யார் அரச தரப்பில் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கப் போகின்றார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. சம்பிரதாயபூர்வ நிலைப்பாட்டில் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிகச் சிறந்தவர் என நம்பப்படுகிறார். பின்னர் ஏனையவர்கள் பங்குபற்றுமுகமாக அவர் விலகக்கூடும். அரச தரப்பில் அமைச்சர் சரத் அமுனுகம, மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மைத்திரி பால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, டியூகுணசேகர, திஸ்ஸவித்தாரண ஆகியோர் பங்குகொள்ளக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
புலிகளின் தூதுக் கோஷ்டியில் கூட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. கருணாவுக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்க வேண்டும். முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் இம்முறை புலிகளின் தூதுக் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளப்படலாமென்று பேசப்படுகிறது. தற்போது சுவிற்ஸர்லாந்தில் இருக்கும் கரிகாலன் கிழக்குப் பிராந்தியத்தின் சார்பாகச் சேர்த்துக்கொள்ளப்படலாம். சிரேஷ்ட புலி இயக்கத் தலைவர்களான யோகரட்ணம் யோகி, லோறன்ஸ் திலகர் இம்முறை சேர்த்துக்கொள்ளப்படலாம். மூன்று வாரங்களுக்கு வண்ணியில் தங்கியிருப்பாரென முன்னர் எதிர் பார்க்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் தனது விஜயத்தைக் குறுக்கிக் கொண்டு லண்டன் திரும்பியுள்ளார். ஜப்பானிய விசேட
சந்திப்பதைத் தவிர்த்துக்கொள்வதற்காகவே அவர் லண்டன் திரும்பியுள்ளாரென்று கூறப்படுகிறது. பணப்பொதிகளைக் கொண்டு புலிகள் மீது அழுத்தம் செலுத்துவதற்கு கடந்த விஜயத்தின்போது

Page 8
விலங்குமனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன் - அந்த விலங்கு இனம் தன்னாலே
வீழ்ச்சியுற்றான் - சிறு குரங்குஎன அதன் வாலில்
தீ வுைத்தானே - அது கொளுத்தியதோ அவனாண்ட
தீவைத் தானே? கூனின்றி நிமிர்ந்திருந்தாள்
கைகேயி - நெஞ்சில் கூனியென்னும் குரங்கு புகக்
கூனிப் போனாள் - அரசின் பொன்முடியை மகனுக்குப்
မျိုးမြို့၊ဂျီ :*- அதனால் தன் முடியில் இருந்த பூவைத்
தவற விட்டாள்
எப்பொழுதோ கவியரங்கில் பாடிய கவிதையை என் மனம் இன்னமும் நெட்டுருச் செய்து
வைத்திருக்கிறது. இந்த மனப்பாடம் என்னை *
மமதைக்கு ஆளாக்காமல் என் நண்பர் இளையராஜா சொல்வது போல் எல்லாம் இறையருள் என்றெண்ணி அமைதிகொள்ள உதவு
நாடகம் நாடகம் என்று O எழுதுகிறேனே, கம்ப நாடகத்தை விடவா, இன்னொரு நாடகம், காலத்தைக் கடந்து நிற்கப் போகிறது? அவன் என்ன,வால்மீகியை அப்படியே தர்ஜமாவா செய்தான்?
பற்பல - திருத்தம் செய்தான்;
பாத்திரம் பொருத்தம் செய்தான்;
அற்புத அருத்தம் செய்தான்; அப்புறம் - விருத்தம் செய்தான்! அப்படிப்பட்ட கம்பன் தன்னைப் பற்றி என்ன சொன்னான் தெரியுமா? தன்னை ஒரு பூசை’ என்று சொன்னான்.
ஆம். கவிதையின் பண்பு மோனையில் தெரியும்; கம்பனின் பண்பு பூனையில் தெரியும்
பூசை என்றால் பூனை, கம்பநாடகத்தின் தொடக்கப் பாடலில், பாற்கடலை நக்கப் புகுந்த பூசையாகத்தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறான் அந்தத் தேரழுந்தூர்க்காரன்.
தெய்வமா கவிஞன் அப்படிச் சொல்லிக் கொள்ளும் போது தற்குறித்தனமாகச் சிலர் தமிழைத் தாங்கள் வளர்க்கப் போவதாகத் தம்பட்டம் அடிக்கிறார்கள்.
“நான் உங்களைப் பின்னர் சந்திப்பேன்’ சொல்லியபடியே அவன் மறைந்து போகிறான்.
சிறு செங்கல் ஜன்னல் அருகே வானொலியை வைத்து, ஏரியலை ஜன்னல் கம்பிகளிடையே நிறுத்தி வைப்பதற்கு எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. ஒருவாறு “டெஸ்ட் மெட்ச் ஸ்பெஷல்” அலைவரிசையைப் பிடித்தபோது, கிரிஸ்டோப்ஃபர் மர்டின் ஜென்கின்ஸின் பரிச்சயமான குரல் ஒலித்தது. அவர் சொல்கிறார்: ப்ளோவர் தன் தலை முடியை வெட்டிக் கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா 92க்கு 2 விக்கெட்டுகள் என்ற சீரியஸான செய்தி தொடர்கிறது. வோ - சகோதர்கள் தமக்கே உரிய பாணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அது நான் எழுதாமல் இருக்கும் நேரமானபடியால் நான் படுக்கையில் சாய்ந்தவாறே கிரஹாம்கூச்சின் முனகலைச் செவிமடுத்தேன். அடுத்தடுத்து இரண்டுபிடிகளைத் தவறவிட்டமை குறித்து அவர் புலம்பிக் கொண்டிருந்தார்.
இராச்சாப்பாட்டுக்கு மணி ஒலித்தபோது அவுஸ்திரேலியா 207 ஓட்டங்களுக்கு 4
A.
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கை
சரிதம் - ஒன்று சொல்லுகிறேன்
தமிழை நாம் வளர்க்கத் தேவையில்லை. அது களப்பிரர்கள் காலத்தில் கூடக் காயகல்பம் |
சாப்பிட்டது போல் வளர்ந்து கொண்டுதானிருந்தது.
ஆகவே, தமிழின் வளர்ச்சிக்கு காம்ப்ளான் தேவையில்லை. அது வானம் போல் வளர்ந்து நிற்கிறது.
நாம்தான், தமிழால் வளர்கிறோம்.
இந்த நினைவு எவனுக்கு இருக்கிறதோ, அவனைத்தான் தமிழும் வளர்த்து விடுகிறது.
தேயவும் வளரவும் தமிழ் திங்கள் அல்ல. அது என்றுமுள்ள தென்றல்.
அது தேயும் வளரும் என்றெல்லாம் அரசியல்வாதிகள் பேசி ஆதாயம் தேடிவிட்டுப் போகட்டும்.
நாம் தமிழால் வளர்ந்துகொண்டு வருவோம். தமிழ் மீது உள்ள என் ஆசைதான் என்னை சினிமாவிற்குக் கொண்டு வந்துவிட்டது.
11IIԺ6)]6061)
O 36 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு தீபாவளித் O திருநாளில் திருச்சி வெலிங்டன் டாக்கீஸில் அந்தப் படம் வெளியாயிற்று
படம் வெளியாகிய சில நாட்களிலேயே, படத்தின் பாடல்களைப் பற்றி எங்கள் பூரீரங்கம் இலக்கிய ஆர்வலர்களுக்கிடையே பரவலாகப் பேசப்பட்டது. திரைப்படப்பாடல்களை திவ்வியபிரபந்தம் போல் மனப்பாடம் செய்யும் என் நண்பன் ஒருவன், மேற்சொன்ன படத்தின் ஓரிரு பாடல்களை என் செவிகளில் பிரம்மோபதேசம் போல் ஒதினான்.
ஆம்! அந்தப் பாடல் வரிகள் காயத்திரி மந்திரத்தைப் போல் என் காது வழியே புகுந்து நாடி நரம்பெங்கும் நீக்கமறப்பரவி, என் உணர்வுகளைப் புதுப்பித்து உள்ளத்தில் நாற்காலி போட்டு உட்கார்ந்து GeBITGOTLGOT.
பொதுவாகவே எனக்கு பாகவதர், சின்னப்பா காலத்திய பாடல்களெல்லாம் அத்துபடி
(தொடரும்.)
@@මම්බ්ලෙෂලෝබ්
=
விக்கெட்டுக்களை இழந்து இனிங்ஸ் வெற்றிை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக நினைத்தேன்.
பிற்பகல் 4 மணி - மீண்டும் ஒரு தடவை நான் சிறைச் சாப்பாட்டை நிராகரித்தேன். அந்த உணவோடு ஒத்துப் போவதற்கு எனக்கு எவ்வளவு காலம் பிடிக்குமோவென்று அதிசயித்தேன் ● -、鲁,鲁 நான் மீண்டும் எனது கூண்டுக்குத் திரும்பியபோது, நான் கென்டீன் லிஸ்டிலிருந்து தேர்ந்தெடுத்து வாங்கிய பொருள்கள் எனது கட்டிலின் ஓர்ஓரத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். ய்ாரோ எனது கூண்டு வந்து போயிருக்கிறார். அதுவும் எனக்குத் தெரியாமலேயே. அது எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. நான் எனது பிளாஸ்டிக் மக்கினுள் ஒரு கோப்பை Buxton Water ஐ ஊற்றினேன். Pringlesடியூப் மூடியைத் திறந்தேன். நான் மிக மெதுவாகவே உண்ணவும் அருந்தவும் செய்தேன்.
இரவு 7 மணி - மூன்று மணித்தியாலங்களுக்குப் பிறகு இன்னுமொரு மணி ஒலித்தது. எல்லாச் சிறைக் தமிழில் தருவது ஜெஃப்ரீ ஆச்சர் Timகதவுகளும் சிறை அதிகாரிகளால் திறக்கப்பட்டன, ! அனைத்துச் சிறைக்கைதிகளும் திரை மாடியில் ஒன்று கூடினர். அது ஒன்றுகூடல் என்று அழைக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் நாங்கள் மற்றையக் கைதிகளுடன் ஒருமணித்தியாலத்துக்குக் கலந்து பழகமுடியும் நான் நீண்டதூரம் நடப்பதற்காக வேண்டிச் சுற்றிவர ஆரம்பித்தேன். நடப்பது என்பது அங்கே ரொம்பவும் ஆடம்பரமான விடயம். சுற்றிவர என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய விழைந்தேன்
(uத்தங்கள் வளரும்)
6 JULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெவ் X&Y-
plot 6 g. ܀XX189܀XX நிலையங்களில் உள் உலகம் முழுவதிலுமாக இரண்டுமில்லியன் அருகில் இரண்டு அறிவிப்புப் சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலில் பலகைகளை அமைக்கி அந்த ஈடுபடுத்தப்பட்டு வருவதாகக் கூறுகின்றது. நாடுகளது உயர் அதிகாரிகள் இதே நேரம் உலகம் முழுவதிலும் 800,000
பூட்டுள்ளனர் = க்கும் 900,000க்கும் இடைப்பட்ட சிறுவர். இந்த அறிவிப்புப் பலகைகளில் ஒன்றில் மற்றும் ஏனைய நபர்கள் தேச எல்லைகளின் ஊடாகப் "இந்த நாட்டுச் சிறுவர். களைப்ாலியல் பயணித்து வருவதாக ஐக்கிய குடியரசின் இராஜங்கத் வன்முறைக்கு உட்படுத்தி, உங்கள் நாட்டுச் திணைக்களம் கூறுகின்றது. இவர்கள் விபசாரத் தொழில் சிறைக்குச் செல்லலாம்” என்ற அறிவிப்பு அல்லது பலவந்தமான ஏனையத் தாக்குதல்கள் முன்வைக்கப்படவுள்ளது. நிமித்தமாகவே இவ்வாறு பயணிப்பதாகவும் அது
அடுத்ததில் சிறைக்கம் க்கப்பின்னல் காட்சியளிக்கின்ற ஒரு மனிதனின் புகைப்படம் பாலியல் பயணிகளது வர்த்தகமானது சிறுவர் பாலியல் காணப்படும் அத்துட்ன்'ாலியல் பயணிகள் தொழிலை ஊக்குவிப்தாக அமெரிக்க இராஜங்கத் |- stail]) ದ್ವಿಗ್ಧಕಣ್ಗQug டிருக்கும்.இதனால் திணைக்களத்தைச் சார்ந்த ஜோன் மிலர் கூறுகின்றர். அமெரிக்க சிறுவர் பாலியல் பயணிகள் மற்றும் அமெரிக்காவில்செய்ற்பட்டுவருகின்றதான மனித வெளிநாட்டுப் பாலியல் பயணிகள் முகவர் உரிமைகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் மத நிலையங்களது உரிமையாளர்கள் ஆகியோர் நிறுவனங்கள் என்பனவற்றின் அழுத்தங்கள் காரணமாகப் குழப்பமடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாலியல் பயணிகள் மற்றும் விபசாரத் தொழில் கடந்த பெப்ரவரி மாதம் நியூயோர்க்கில் உள்ள என்பவற்றை முடக்க அமெரிக்கா கடந்த வருடம் “usliš ஏபரல் ஒயண்டல் flauf6ù Gračip தீர்மானித்தது. மிகுந்த அப்பாவிகளையும் நிறுவனத்தைச் சர்ந்த உரிமையாளர்கள் இருவர் துன்பப்பட்டவர்களையும் பாலியல் துஷ்பிரயோ மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது பாலியல் கங்களுக்கு உட்படுத்துவதானது மிருகத்தனமானதும்
N
பென்பென் மற்றும் பெங்கொக் விமான ங்களில் உள்ளே நுழைகின்ற வாசல்
உல்லாசப் பயண வர்த்தகம் மற்றும் விபசாரத் majib கூடியதுமான செயலாகும்" என இதன் Gung தொழில் என்பவற்றுக்கு எதிராக ஐக்கியதுடியரசில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்புஜி கூறியிருந்தர் இருந்துவருகின்றதட்டத்தை இவர்கள்மீறியதாகக் க்லேன் உட்பட்ட ஐவரைக் கைது செய்துள்ள குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரகாரம் சிறுவர்களுடன் பாலியல் குற்றம் நிரூபிக்கப்படுமானால் இவர்கள் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்குடன் வெளிநாட்டுப் இருவருக்கும் 7 வருடகாலச் சிறைத் தண்டனை பயணங்களில் ஈடுபட்டமையானது அமெரிக்கக் கிடைப்பது நிச்சயமாகும். குடிகளுக்குச் சாபக் கேடான குற்றம் எனக் இந்தபிக் எபரல் நிறுவனமானது 12 நாட்கள் கூறப்படுகின்றது. இந்த அமெரிக்கச் சட்டத்தின்படி பிப்பைன்னில் உல்லாசப் பிரயாணத்தை குறைந்த வயதுகளை உடையவர்களுடன் பாலியல் :器 *獻 ಕ್ಲೌಹಿ செயற்பாடுகளில் இடுவது: 嵩 முதல் 30 டாலர்களை அறவிடுகின்றது இந்தப் பிரயா வருடங்கள் வரை சிறைவாசம் அனுபவிக்கக்கூடிய னத்தின்போது உங்களை உடுத்திக் கொள்ள குற்றமாகும். அமெரிக்க சட்டப்பிரகாரம் 18 வயதுக்குக் கொள்ளபல இளம் பெண்கள், இருப்பதாக ஜந்தவர்கள் சிறுவர்கள் என்றே கணிக்கப்படு ந்நிறுவனம் விளம்பரமும் செய்கிறது கின்றனர்
2003ஆம் வருடம் அமுல் செய்யப்பட்டுள்ள மனித விற்பனை மற்றும் சிறுவர் பாலியல் பாலியல் பணப்பாதுகாப்புச்சட்டத்தின் பிரதரம் துஷ்பிரயோகங்களைத் தடுக்க எதிர்வரும் வருடங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமுதலாவது அமெரிக்கர் 50மிலியன் டொலர்களை ஒதுக்கப்போவதாகஜோர்ஜ் 69 வயதுடைய மைக்கல் க்ளேக் என்பவராவார். புஷ் கூறியுள்ளார். இந்த தியில் ஒரு பகுதி 9گیUJ8 : நாடுகளுக்கான உல்லாசப் பிரயாணத்தை சார்பற்ற ಖ್ವಲ್ಲಿ 6ID5LJLA 6.676lj. இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நபர்கம்பூச்சியாவில் வைத்து 10 மற்றும்
செய்துகொண்டு நாடு திரும்பிய கையுடன் க்க இராஜாங்கத் திணைக்களம் தற்போது
13 வயதுகளையுடைய இரு : urtaukio வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்
நிறுவனத்துக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இதேநேரம், உலக பாலியல் பயணிகளில் 25 வீதமானவர்கள் அமெரிக்கர்கள் என ஆசிய உல்லாசப் 1ளது பிரயாணத்துறையில் சிறுவர் விபசாரத்துறையை இ த்தின் பேரில் மேலும் நான்குபேர் முடக்கும் எக்பெட் (Ecpal) என்கின்றஅரச சார்பற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் விமானநிலையத்தில் வைத்துக் அமைப்பு கூறியுள்ளது. இந்த அமைப்பு அமெரிக்க கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிலிப்பையில் உல்லாசப் பிரயாணிகள் முகவர் வைத்து 13 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் "சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்த்தல்” பாலியில் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் எனும்புதிய சட்ட்திட்டத்தை அறிமுகஞ்செய்யவுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகில் பாலியல் செயற்பாடுகளுக்கான தலைநகரம் இவ்வாறான பாலியல் முறைகேடுகளில் "பெங்கொக்” என பிரசாரம் செய்து வந்த 'எல்டிமேட் தொடர்பான விசாரணைகள் ஐக்கிய ஏசியன் செக்ஸ் டுவர்” எனும் இணையத்தளம் انقلانی قi குடியரசில் தற்போது பல பாகங்களிலும் மூடப்பட்டதன் மூலம் உலகப்ாலியல் துஷ்பிரயோக :*இதன்பதுமேலும் எதிர்ப்பாளர்கள் வெற்றிகண்டுள்ளனர் என்றே கோடுகளைக் கடந்த ':... தொடர்பான அமைப்புகளது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து எதிர்ப்பு காரணமாக இந்த இணையத்தளம் தப்புவதற்கு இனிமேல் இயலாது என்பதை 3: E.:
டப்பட்டுள்ளபோதிலும் ஏனைய அமெரிக்க lpع அனைவருக்கும் தெளிவுபடுத்துவது எமது :S:::::A; in iš தேவையாக உள்ளது” என்கிறார் அமெரிக்க :: :
வா *$洽壹 இங்கு குறிப்பிட்டாக வேண்டும் புளொரிடாவில் சிறுவர் விபசாரத் தொழிலின் உண்மைநிலை SLS0S LSLSSrSrS0SS0SS0SSSSS0SSSAAAqSqSSY *
T: செயற்பட்டுவரும் இவ்வாறான இணையத்தளமொன்று
லருக்குச் சரியான தெளிவுகள் ' ::::: ** :مینزنیست இல்னைத்தேர்ந்துள்ளது ஐக்கிநாடுகள் காம ஓய்வுக்கான பயணத்தின் பாதை ஆசியா'ஒனப் မ္ပိ - பிரசாரம் செய்து வருகின்றது. - LTTejas -
3D 2329, 2004
500.000 QL tạoffö806I “GalicỏLo aff62ại

Page 9
வடக்கு கிழக்கு இன்று அராஜகத்தின் கூடாரமாக
மாறியிருக்கின்றது. மானிட விமமியங்கள்
நிர்மூலமாக்கப்பட்டிருக்கின்றன. எந்நேரமும் எக்கணமும் கொலைகள், கடத்தல்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிறுவர், சிறுமியரையுத்தத்திற்கு ஆணிதிரட்டுவது, 33. தீவிரமடைந்திருக்கிறது. தெற்கில் பாதாள உலகத்தின் ஆயுத அராஜகம் என்றால் வடக்கு - கிழக்கில் மக்களின் ரட்சகர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் அராஜகம் புரிகிறார்கள். இவற்றைத் தட்டிக் கேட்பதற்கோ, ஏன் இவற்றைப் பற்றி பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ நாதியற்றதாகவே இச் சமூகம் காலம் கழிக்கிறது. மந்தைக் கூட்டம் போல்
வாழ்வதற்கு மக்களை பயிற்றுவித்துக்
கொண்டிருக்கிறார்கள். தாங்கள்
சொல்வதுதான் வேதம் என்று
மக்களின் சொந்த அபிலாஷைகள்
மீது திணிப்புக்கள் நடைபெறுகின்றன.
சமாதான பேச்சுவார்த்தைகள்
ஆரம்பித்ததன்பின் வடக்கு -
கிழக்கில் கொலை, அராஜகம் &
அவ்வப்போது நடைபெற்றுக் உரிமை அமைப்பும் வடக்கு கிழக்கின் காட் по њла).
கொண்டுதான் இருக்கின்றன. மாற்று அரசியல் கட்சிக்ளும் 9 :
சுதந்திரம் என்ற சொற்பதம் இங்கு எவ்வளவுதான் குரல் எழுப்பினாலும் கேள்வி எழுப்புமளவி
அர்த்தமற்றுப்போய்விட்டது. ச அவை ஒன்றும் நடைபெறுகின்றன. ச
சுதந்திரம்மாத்திரமல்ல, தனிமனித கண்டுகொள்ளப்படவில்லை. 2T60LLDITGOLUT5 (t
சுதந்திரமும்பாதிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ரக்கா றோட்டில் கை எழுந்தால், சமூகத்ை
சமூக சுதந்திரம் என்னும்போது கால்கள் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தி மெளனம
தமிழ் சமூகத்தின் தந்திரம் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது ஆத"ரேசியல் ம்ே
மாத்திரமல்ல, முஸ்லிம் மக்களின், செய்தி பக்கத்தில் சக்திகளின் செயற்பா
வடக்கு- கிழக்கில் வதியும் சிங்கள எல்லாளன்படையினர் என்ற இந்தச் சர்வாதிகாரத்
: சுதந்திரம் கூட மோசமான துண்டுப் பிரசுரம் உரிமைகோரி மக்களின் தெரிவு செய் சுறுததலுககு இருந்தது. யாழ் மாநகரத்தின் ir Gigi
உள்ளாகியிருக்கிறது. அரசியல் சரோஜனி :ಸ್ಥ್ಯ
ரீதியாக மாறுபடுகின்றவர்களை யோகேஸ்வரன், சிவபாலன் மக்களின் பிரச்சினை
அழித்தொழிப்பதில் ஈவிரக்கமற்ற போன்றவர்களின் படுகொலைகளுக்கும், எடுத்தியம்புகிறோம் 6
முறைமைகள கொழும்பில் நடைபெற்ற பொருளாதார சொல்லுகின்ற தமிழ் :
கடைபிடிக்கப்படுகின்றன. மையங்கள் மீதான ஆக்குதலுக்கும் கண்டுகொள்வதில்ை
ஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளம் தம
இவை தொடர்பாக சர்வதேச ேே இந்த :
சமூகமும் சர்வதேச மனித உரிமை எல்லாளன்பட்ைப்பிரிவின் பெயர்தான் முரணான செயற்பாடு
கள் அமைப்பும், உள்வூர் மனித பாவிக்கப்பட்டது. தமிழ்ச் சமூகம் ஒரு தயாராக இருக்கின்ற
Σ S. ۔۔۔۔۔۔ -------
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சோதனைக் கெடுபிடிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆனால், யார் சோதனையிடுகிறார்கள்? யாரைச் சோதனையிடுகிறார்கள்? ஏன் சோதிக்கிறார்கள்? என்ற வினாக்களுக்கான விடைகள் சுவாரஸ்யமானது; அதேவேளை
நகைப்புக்கிடமானது.
பொதுமக்களைத்தான் புலிகளும் சோதனையிடுகிறார்கள். படையினரும் சோதனையிடுகிறார்கள். இப்பொழுது பொதுமக்களாக (சிவிலியன்களாக) இருப்பதுதான் பிரச்சினைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கப் படையினராகவோ அல்லது அவர்களுக்கெதிரான புலிகளாகவோ
கிழக்கில் மீண்டும்
இதன் பின்னர் தமது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படையினரின் பகுதிக்குள் இருந்து இடம்பெறும் இரவு நேரப் போக்குவரத்தைத் தடைசெய்யுமாறு புலிகள் படையினரிடம் கேட்டுக்கொண்டனர். எப்போது சந்தர்ப்பம் வரும் எனக் காத்திருந்த படையினர் புலிகளின் வேண்டுகோளை ஏற்று, புலி - படையினர் எல்லையூடாகச் செல்லும் நுழைவு வழி இரவு நேரப் போக்குவரத்தை இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை தடைசெய்துவிட்டனர். புலிகளின் முகாம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து 5 தினங்களில் ஏப்ரல் 29ஆம் திகதி படையினர் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளைக்
இருப்பதில் எவ்வித தப்புமில்லை. ஆனால், பொதுமக்களாக மட்டும் இருந்துவிட்டால் அவர்கள் புலிகளினாலும் படையினராலும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டு நெருக்கடிகளுக்கும் கெடுபிடிகளுக்கும் உள்ளகின்றார்கள். புலிகள் இயக்கத்துக்குள் பூசல் ஏற்பட்டு, கருணா - பிரபா அணி என இரண்டாகப் பிளவுபட்டது தொடக்கம் இன்று வரை கிழக்கில் தாக்குதல்கள், கொலைகள் இடம்பெற்றுவருகின்றன. தளபதி கருணா அம்மானும் அவரது சகாக்களும் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டியடிக்கப்பட்டுவிட்டனர். அவர்களது தடயமே இல்லையென்று வன்னித் தலைமைக்கு ஆதரவான புலிகள் கூறிக்கொண்டிருக்கும்போதே கிழக்கில் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டிலுள்ள முள்ளமுனை மற்றும் ஆயித்தியமலை முகாம்களுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல்கள் 5-55 LILL07. இந்தத் தாக்குதல் இடம்பெற்றவுடன் புலிகளின் சீற்றம் படையினர் மீது திரும்பியது. தாக்குதலை நடத்தியவர்கள் சோதனைச் சாவடியூடாக வந்து தாக்குதல் நடத்திவிட்டு, மீண்டும் அதே வழியாகவே திரும்பி படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கே சென்றுள்ளனர். இதனால், இவர்கள் படையினரின் அனுசரணையுடனேயே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று புலிகள் படையினரைக் குற்றம் சாட்டினர். ஆனால் தமக்கும் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்று புலிகளது பாணியில் படைத் தரப்பு உடனடியாக மறுத்துவிட்டது.
(3D 2329, 2004.
கொண்டுவந்தனர். மட்டு மாவட்டத்தில் பட்டிருப்புப் பாலம், மண்டூர், வவுணதீவு, செங்கலடி கறுப்புப் பாலம், கிரான், வாழைச்சேனை ஆகிய எட்டு வழிகள் ஊடான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்காகப் படையினர் தடைசெய்து மூடி வைத்துள்ள வீதிகளை 24 மணி நேரமும் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்களை முன்னிறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்வித்த புலிகள், இப்போது தமது பாதுகாப்புக்காகப் பொதுப் போக்குவரத்தைத் தடைசெய்யுமாறு படையினரின் உதவியை நாடி நிற்பது புரிந்துகொள்ளாதவர்களுக்கு வியப்பாக
இருக்கலாம். புலிகளின் முகாம் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஒரு வாரம் கழிவதற்கிடையில் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டிலுள்ள பெண்டுகள்சேனை မျိုးရှိ ဒြို ஜெயந்தன் படையணித் தலைவர் நேசராஜா என்பவர் கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இச் சம்பவம் பட்டப்பகலில் நடந்தது.
பின்னர் மே 06ஆந் திகதி இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு தன்னாமுனையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவைக் சேர்ந்த சிறிமுரளி (பகலவன்), விஸ்வநாதன் (நிதர்சனன்) ஆகியோர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்றதால் படையினர் மீதான புலிகளின் சீற்றம் இன்னும் அதிகரித்தது. படையினர் மீதே தமது சந்தேகத்தை வெளியிட்டனர்.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்கிறோம்? பாமரராய், விலங்குகளாய் நாம் வாழவில்லையா? என்பதை வடக்கு - கிழக்கின் ஒவ்வொரு
பிரஜையும் தனது மனசாட்சியைத் தொட்டு சிந்திக்க வேண்டும் பெளத்த சிங்கள பேரினவாதம் செய்த வன்முறை அட்டூழியங்கள் எல்லாவற்றையும் விஞ்சியதாக, நெட்டுரங்கள்
கரித்துள்ளன. தமிழர்கள் போராட புறப்பட்டது இந்த நாட்டில் சரிநிகர், சமானமாக யாருக்கும் இரண்டாந்தரப் பிரஜைகள் அல்ல என்ற நிலையில் வாழ்வதற்காக அதற்காகவே கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆயுதங்கள் தூக்கப்பட்டன. அந்த ஆயுதங்கள் சகோதர இயக்கங்களை அழிப்பதற்கும், தலைவர்களை அழிப்பதற்கும், மக்க மேல் அதிகாரம் செலுத்துவதற்குமாக குணாம்ச ரீதியாக மாற்றம் பெற்றன. மானிட வெறுப்பாக அந்த ஆயுத மேலாண்மை மாறிவிட்டிருக்கிறது எமது சமூகத்தில் கல்விமான்கள் எ சொல்லப்படும் சிலரும், ஊடகவியலாளர்கள் என்று சொல்லப்படும் சிலரும், இலக்கியவாதிகள் என்று சொல் & சிலரும் இந்த மேலாண்மையை இன்று
滚 ஆதரித்து நிற்கிறார்கள் - கேவலம்
தொடர்பாக மெளனம் சாதிப்பதன் தமது பிழைப்பிற்காக ஹிட்லரும், யூத
5ட்டத்தினூடாக ம் அல்லது இனந்தெரியாதோர் விரோத, சமூக ஜனநாயக விரோத ருக்கிறதா என்று ே கூறி : மூலம் தமது :: எடுத்து பாசிச குெ இமுறைகள் இருப்பை இந்தச் சக்திகள் படுகொலைகளை அரங்கேற்றியபோது, மூகத்தில் பாதுகாத்துக்கொள்கின்றன. அதற்கு நியாயம் கற்பிப்பதற்கு ஜேர்மன் ணுமுணுபடிககள இந்தப் பிராந்தியத்தில் ஒரு சமூகத்திலும் சில கல்விமான்களும், த அடித்துத் நூற்றாண்டுக்குமுன் கத்தியின்றி, mmmmmmm குேஇதுஇெதே ரத்தமின்றி ஒரு அகிம்சை பிேரியக்கம் லாண்மை பெற்ற - உலக இயக்கம் நடைபெற்றது. -ாக இருக்கிறது. இந்தியாவின் ஏன் இலங்கை'ட்பட H 3.3 தை தமிழ் இந்திய உபகண்ட நாடுகள் பலவற்றின் ஊடகவியலாளர்கள் என்று அழைத்துக் EULALUE Il . தேசிய விடுதலைக்கு உலகின் கொண்டபாசிச பிரசாரகர்களும்
38: மனசாட்சியை உலுக்கிய இந்தப் இருந்தர்கள். ஆனால், இறுதியில் ா, அல்லது தமிழ் போராட்டம் உந்துசக்தியாக மானிடம் வென்றது. வரலாற்றில் களை உலகுககு அமைந்தது. 1940களின் |னறு பிற்பகுதிகளில் இந்த நாடுகள் ஊடகங்களே, விடுதலையடைவதற்கு இந்த ல.இந்த இரண்டு சுதந்திரப் போராட்டு வழங்கிய ருபுககாக பங்களிப்பு மகத்தானது. ஆனால், ܘ° ܀ விதத்துக்கு இந்த நாடுகள் விடுதலை அட்ைந்து மானிட மகிழ்ச்சியை விலும் இறங்கத் 50 ஆண்டுகளின்யின் இலங்கையின் நிலைநாட்டுவதிலும்தான் ன. இவை வடக்கு - கிழக்கில் நாம் எவ்வாறு தங்கியிருக்கிறது
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLLLL
எனினும், தரம் இத்தகைய கொலைகளைத் கூட்டாகச் செயற்பட்டு விரைவாகத் தீர்வு தடுப்பதாக இருந்தால் தாம் மீண்டும் காண்பது எனவும் இணக்கம் காணப்பட்டது. சோதனைகளைத் தொடங்குவதைத் தவிர வேறு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வழியில்லை எனப்படையினர் கையை சோதனைகளை மேற்கொண்டாலேயொழிய, தாம் விரித்துவிட்டனர். கொலைச் சம்பவங்களை மேற்கொள்ளும் இதனிடையே, மட்டக்களப்பு நகரில் ஓடும் பஸ்ஸில் ஆயுததாரிகளைக் கண்டுபிடிக்க முடியாது எனப் வைத்து இராணுவப் புலனாய்வு அதிகாரியான வசந்த படையினர் கூறியதற்கு இணங்க, இப்போது கொலம்பகே என்பவர் மே 09ஆந் திகதி சுட்டுக் மட்டக்களப்பில் மீண்டும் சோதனைக் கெடுபிடிகள் கொல்லப்பட்டார். ஆரம்பித்துவிட்டன. இதன்பின்னர் அண்மைக்காலமாக மட்டக்களப்பு படையினரும் தம் பாட்டுக்குப் பயணிகளையும் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற கொலைச் வாகனங்களையும் நிறுத்தி வைத்துப் பழையபடி சம்பவங்கள் பற்றி ஆராய்வதற்காக இலங்கைப் போர் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர். நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன் இதேவேளை, புலிகளும் தமது கட்டுப்பாட்டுப் புரு ஹொவ்டே தலைமையில் படையினரும் பகுதியின் நுழையும் இடங்களிலும் வெளியேறும் இடங்களிலும் இடைப்பட்ட இடங்களிலும் பொதுமக்கள் மீது சல்லடை போட்டுச் சோதனை நடத்துகின்றனர். தமது இயக்கத்திலுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவுக்குப் புலிகள் வந்துள்ளது போல்தான் அவர்களது
புலிகளும் மட்டக்களப்பு - வவுணதீவில் சந்திப்பொன்றை நடத்தினர். அந்தச் சந்திப்பில் புலிகளும் - படையினரும் இரண்டு முக்கிய விடயங்களைச் செயற்படுத்துவதாக உடன்பாடு கண்டனர். 1. சமீபகாலமாக இடம்பெற்று வரும் கொலைகள் மேலும் தொடராமல் முற்றாக நிறுத்தப்படுவது. 2. இடம்பெறும் கொலை, அச்சுறுத்தல், கடத்தல் மற்றும் அனைத்துக் குற்றச் செயல்களையும் இரு சாராரும் இணைந்து ஆராய்ந்து, துப்பறிந்து
தமது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குளி படையினரினி பகுதிக்குளிர் இருந்து இடம்பெறும் இரவு நேரப் போக்குவரத்தைத் தடைசெய்யுமாறு
65a56f Luso trfard lib கேட்டுக்கொணர்டனர். எப்போது சந்தர்ப்பம் வரும் எனக் காத்திருந்த படையினர் புலிகளினர் வேணிருகோளை ஏற்று, புலி - படையினர் எல்லையூடாகச் செல்லும் நுழைவு வழி இரவு நேரப் போக்குவரத்தை இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை தடைசெய்துவிட்டனர்.
ULD6viri
DTöi
சோதனை நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. படையினரின் சோதனை நடவடிக்கைகளை விடத் தீவிரமாகப் புலிகளின் கெடுபிடிகள் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கடந்த மூன்று வருடங்களாகத் தமது அடையாளத்தை நிரூபிக்கும் அடையாள அட்டை, தொழில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் என்பனவற்றை ஒரு ஓரமாக ஒதுக்கிப் போட்டிருந்த பொதுமக்கள், இப்போது அவற்றைத் தூசு தட்டி எடுத்து தமது சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்த வேண்டிய சூழ்நிலை மீண்டும் மட்டக்களப்பில் வந்துவிட்டது.
ഇതിര്ണ്ണ്
மட்டக்களப்பில் இப்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள புலிகளும் படையினரும் பொதுமக்கள் மீது நடத்தும் சோதனைக் கெடுபிடிகள், மீண்டும் போர்க்கால மனித அவஸ்தைகளை நினைவூட்டுவதாகவும் தமது இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கத் துவங்கியிருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மீண்டும் சோதனைச் சாவடிகள், கெடுபிடிகள், நெருக்கடிகள், மன உளைச்சல், நேர விரயம், துஷ்பிரயோகம், இலஞ்சம், மனித உரிமை மீறல்கள், - பதில் வன்முறைகள் தொடரப்போகின்றன. தளபதி கருணா - பிரபா முரண்பாடு கிழக்கில் இன்னும் பல தொடர் பதில் வன்முறைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Page 10
GG
அதை உங்ககிட்டே எப்படி நீண்ட நேர சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் சொல்றதுன்னு தெரியலை. நீங்க திரும்பாததால் G)
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும்-மதி குடுத்துட்டுப் CUITGOT அந்த இரும்பை ஒரு யடைந்துர Lüb சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் அறைக்குள்ளே போட்டு வெச்சிருந்தேன். “அதை உங் சக்தியொளி நித்தமுநின் றிலகும். ஆனா அதை ଗର୍ରା கடிச் ö சொல்றதுன்னு தெரிய .சுப்பிரமணிய பாரதியார் சாப்பிட்டுடுச்சு’ பேரும் வந்துகிட்டிரு லசஷமணன் கவலைப்படுவதைப் கழுகு 9 Blas GOUUJ6 ந்த ஊரில் ராமன் எனும் போல நடித்தான். . பந்து போயிடுச்சு எ O வணிகன் வசித்து வந்தான். லக்ஷமணன் சொன்னதைக் கேட்ட புரியம் நின்னுகிட்டி அவனுடைய வியாபாரம் மிகவும் " கோபப்படவில்லை. இதைக் கேட்ட மோசமாகிப் பின்னர் அவன் போனாப் போகுது விடுங்க. சரி கோபம் விந்தது
கடன்காரனாகிவிட்டான். அவன் ରଥର ସ୍ଥ[ தன்னுடைய கடனை அடைக்க தன் ஊர் நீதி வீட்டில் இருந்த அனைத்துப் முறையிட பொருட்களையும் விற்றான். கடைசியாக ராமனை அ நீளமான ஒரு பெரிய இரும்பு மட்டுமே தார். இருந்தது. “அய்
ராமன் மீண்டும் பொருளை ஈட்ட LOGOTGGOTITL வெளியூர் செல்ல ஆயத்தமானான். அந்த கிட்டிருந் இரும்பை யாரிடமாவது கொடுத்து 60)UUJ600T :: பின்னர் திரும்பி வந்ததும் போயிடுச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத் இதை தான். உடனே அவனுக்குப் பக்கத்து நீதிபதிக்கு வீட்டில் இருக்கும் லசஷமணனின் “என்ன ஞாபகம் வந்தது. லசஷமணனைச் கழுகு எப் சந்திக்கச் சென்றான் ராமன். போகும். நீ “லக்ஷமணன், நீங்க எனக்கு ஒரு நீங்க.” உதவி செய்யணும். என்கிட்டே ஒரு “இல் பெரிய இரும்புத் துண்டு இருக்கு அது ஒரு பெரிய நல்ல விலைபோகும். நான் கொஞ்ச ஒரு சின்ன நாளைக்கு வெளியூருக்கு போகலாம்னு 905 GOUU6 இருக்கேன், நான் திரும்பி வர்ற தூக்கிகி வரைக்கும் அதை நீங்க உங்க மில்லையா பாதுகாப்பிலே வெச்சிக்க முடியுமா?” நீதிபதி லசஷமணனும் அதற்குச் சம்ம விசாரித்தர் தித்தான். சொன்னான் ராமன் வெளியூர் புறப்பட்டான். இப்டே சில வருடங்களில் நிறைய உண்மை
褒 m LOGOOTaflaði
உங்க பையனை என் கூட அனுப் பத்திரமாக வைத்திரு வையுங்க ஊரிலேயிருந்து உங்களுக்கு
பாப்பா முரசு சிறுகதை
சொன்னான் ராமன். பொருட்களை சம்பாதித்துக்கொண்டு ஒரு பரிசுப் பொருள் வாங்கிட்டு GG 5. ராமன் திரும்பி வந்தான். வந்திருக்கேன். அவன்கிட்டே குடுத் லக்ஷமணன.
லக்ஷமணனைச் சந்தித்தான். தனுப்பறேன்.” துண்டை ராமன்கிட்ே “நான் ஊருக்குப் போறதுக்கு இதைக் கேட்டு மகிழ்ந்த லக்ஷமணன் உன்னோட பையல
முன்னால் உங்ககிட்டே குடுத்துட்டுப் தன் பத்து வயது மகனை ராமனுடன் و போன அந்த இரும்புத் துண்டை அனுப்பி வைத்தான். ஒப்படைச்சிடுவாரு
வாங்கிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்.” லக்ஷமணனின் மகனைத் தன்னுட லசஷமணன் த யோசித்த லசஷமணன் ஒரு அழைத்துப் போன ராமன் அவனை ஒரு பட்டதற்காக வெட்கி பொய்யைச் சொன்னான். அறைக்குள் வைத்துப் பூட்டினான்.
※
Σ- Σ -- Σ - Σ. Σ 淡 滚 滚 S
சிதுரங்க கட்டத்தில் இருந்து உருவானதே இன் சதுரங்க ஆட்டம் முலம் பஞ்சபாண்டவர்கள் தங்கள் ராக் கெளரவர்களிடம் இழந்தது இந்த ஆட்டத்தில்தான்.
செஸ் ஆட்டத்தில் உள்ள செக், மேட் என்ற வார்த்ை மற்றும் பெர்சிய மொழியில் உள்ளன. செக் என்பது அ மன்னனையும், மேட் என்பது பெர்சிய மொழியில் தோற்கடி பொருள்படும். பாரசீக மன்னர்கள் இந்தியாவை காலகட்டத்தில்தான் இந்தியாவில் செஸ் பிரபலமானது
920ஆம் ஆண்டுக்குப் பிறகே ஜப்பானில் கராத்தே பிரபலமாகத் தொடங்கியது. கேரளாவில் பிரபல்யமான களரி பயடடுக்கும் இதற்கும் பொதுவான சில ஒற்றுமை உண்டு. இந்த களரி பயட்'தான் ஜப்பானிலும் சீனாவிலும் கராத்தேயாக உருமாறியதாகக் கூறுகிறார்கள். ஆனால்,
கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே ஒகினாவா என்ற ஜப்பானிய மாகாணத்தில் கராத்தே நுழைந்துவிட்டதாக கூறப்படும் ஒரு தகவலும் உண்டு. ബ
I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாகியும் மகன் ஷமணன் கவலை விசாரித்தான். ககிட்டே எப்படி லை. நாங்க ரெண்டு நந்தப்ப ஒரு பெரிய னைத் தூக்கிகிட்டு ன்ன செய்யறதுன்னே ருக்கேன்’
லசஷ்மணனுக்கு
)ணன் இதை அந்த பதியிடம் சென்று டான் நீதிபதி
அழைத்து விசாரித்
« ک Aa الالم தீட்டில் இருந்த சோளப் பொரியை
விட்டு எறிந்த தார்? - பின் நட்ட நடுவே அந்த வெள்ளித்
தட்டை வைத்த தார்?
வட்ட மாக நீலத் திரையில்
வெட்டி எடுத்த தார்? - சுற்றிப் பொட்டுப் பொட்டாய் எங்கும் சரிகைப்
புள்ளி வைத்த தார்?
பட்டுத் துணியில் முத்தை எங்கும் ஒட்டி வைத்த தார்? - அதன் நட்ட நடுவே குண்டு விளக்கைக்
கட்டி விட்ட தார்?
பட்டப் பகலாய் ஒளியை வீசும்
வட்ட நிலவைப் பார் - உடன் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்,
இந்தப் பாடல் பார்
உங்கள் பொது அறிவு எப்படி?
பின்வருவனவற்றை முதன் முதலாக அறிமுகம் செய்தவர்கள்!
பா, நானும் லக்ஷ சினிமாஸ்கோப் - ஹென்றிக் ரீட்டின்.
: 2. நிழற் படம் பிடித்தல் - டகுறியும் நிப்சியும். தூக்கிகிட்டு பறந்து 13 பி.சீ.ஜி. - கல்மெற்றேயும் குவெறினும்,
5. நக் கேட்ட 4. பொஸ்பரஸ் தீக்குச்சி - QasaTifluun. க் கோபம் வந்தது. து, ஒரு பையனை - 5 நீர்ச்சட்டம் - ஆர்க்ரைட். படி தூக்கிகிட்டு <莎 5ங்க பொய் சொல 6 பேசும் படம் - கேஸ்.
ಥ್ರಿසූ: 7 காபேனிழையுள்ள மின்குமிழ் - சீவான். எலிசப்பிடப்போ கதிர்மானி - வில்லியம் குறுக்ஸ் னை கழுகு சுலபமா
டு போகலா, மாயவிளக்கு - அத்தனேசியஸ் சிர்ச்சர். தி இதைப் பற்றி ராமன்நடந்ததைச் 0 இளம்பிள்ளை வாதத் தடை மருந்து - ஜோன்ஸ் ஸால்க்.
ாது ευρετA===Α=Αππ============
புரிந்தது. ിക്കു பையனைத் தான்
பதாக நீதிபதியிடம்
- - - அந்த இரும்புத்
ᎠᏳ0l உன்கிட்டே
ன் தவறு வெளிப்பு
த்தலைகுனிந்தான்
O
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்தவர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 2005.200. প্ত வர்ணம் தீட்டும் போட்டி இல 567
த. வ இல 72. ఖళ్ల కళ్ల
வர்ணம் தீட்டு
சாவகச்சேரி.
R பாராட்டுக்குரியவர்கள் யோசப் ஜெறாட் ரியோஜன், இல09, பா.சிறிகுகன்,
இராஜேந்திரா வீதி, யாழ்ப்பாணம். யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை க. கிரித்திகன், தந்தை செல்வா பாலர் ஏ. விஜிதன், பாடசாலை, பண்டாரிகுளம், வவுனியா, செல்லப்பிள்ளையார் வீதி, அக்கரைப்பற்று-08
ಗಾಡ್ಗಿಲ್ಲೆಗೆ நவனிதன், 160/i A, திம்புள்ள வீதி, அட்டன். பிரதான வீதி, மட்டக்களப்பு.
ஜீ. அருண், இல107, ஜெ. அனோஜா, ஹோல்புருக் பசார், அக்கரைப்பத்தனை, புகையிரத நிலைய வீதி, வவுனியா,
அகமட் அஸாம், இல, 254ஏ, நாவின்ன, U. அனிஸ்டன், கஸ்மீர்வீதி, .உலுவிடிகே, காலி உபபுககுளம, மனனார ے ے
(3D 23-29, 2004

Page 11
SSL LSLSLSL LSLSLL LLSLL LS L LSLSLSL LSL LS SSL LSL LSL LSLSL LSL LS SSLSS LSLSLSL LSLSLL LLLSS LS LSLS L LSL LS
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒப்பர்கனி: ஸ்பிரிட் ஆகிய இரண்டு விண்கலங்களை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகிறது. இப்போது மனிதனை செவ்வாயில் இறக்கி மேலும் uႀ| ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முயற்சிக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சி ಅಲ್ವೇ! செவ்வாயின் சீதோஷ்ண நிலை எப்படி இருக்கும் என்பதையும் காம்வில்கே பாலைவனத்தில் விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறது. விண்வெளி வீரர்கள் அணியும் உடையில் பாலைவனத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இரு ஆய்வாளர்களை இங்கே படத்தில் காண்கிறீர்கள்.
விண்வெளி ஆராய்வுகளின் துவக்கப்புள்ளியில் அதாவது சந்திரனுக்கு மனிதன் போவது குறித்த ஆய்வுகளின்போது, ரஷ்யா முன்னிலையில் ஆய்வுகளை ஆகும். ?
ULö
நடத்தியது. ரஷ்யர்கள் சந்திரனில் மனிதனை இறக்கும் முயற்சியில் வெற்றி ១៣ឃfឆ្នាំ கண்டால் அமெரிக்காவுக்கு அவமானம் எனக் கருதியே அமெரிக்க ஆய்வாளர்கள் வகையில் சந்திரனுக்கான பயணத்தை முடுக்கிவிட்டனர். இன்றைக்கு வரை အနှံ့အံ့rဓfāl ஒருவர் 8 காலடி வைத்த முதல் விஞ்ஞானிகளாக நீல் ஆம்ஸ்ரோங், எட்வின் அல்றின் புல்லாங்கு ஆகிய இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். நிலவில் இறங்கி அமெரிக்காவின் கொடிக் காதுகளு
கம்பத்தை ஊன்றினார்கள். இதன் முலமாக அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களின் கெளரவத்தைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது அந்தச் சம்பவம் ـ الامة அமெரிக்காவினால் இவ்வாறு புமிப் பரப்பிலே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்
கொன்கே
வைத்
Lugoofa
l U TIT 35 அமெரிக்காவின் முன்னால் கிளிண்டன் தொடர்ந்து பதி அமெரிக்காவின் ஜனாதிபதி இப்போது சமுக நல வேலை தன்னை அர்ப்பணித்துக்கொன ஜனாதிபதியாக இருந்தபோ லிவின்ஸ்கி என்ற அலுவலகட் 2) தகாத உறவுகளைக் கொண் ' குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க
அவரது நற் பெயருக்குக் ஏற்படுத்தியிருந்ததும் தெரிந்த குற்றச் சாட்டுக்களின் போது ஆறுதலாகவும், நம்பிக்கை இருந்தவர் அவரது மனைவி ஹ ஹிலாரி கிளிண்டன் அமெரிக் உறுப்பினர் என்பது குறிப்பிடத் ஆண்டின் முதல் அமெரிக்கப் ஹிலாரி கிளிண்டன் கெளரவம் ெ மற்றுமொரு விடயம்.
ஒவ்வொரு ைோை
படம் : 1 - மோனிக்க விவகாரம் ஆடுபிடித்து வருகை தந்த வேளையில் ULib : 2 - 2000etti கிளிண் டன் அமெரிக் பெண்மணியாக கெளரவ பிடிக்கப்பட்டது.
uLib : 3 - 19979ub 9 நடைபெற்ற நிகழ்ச்சியொ கலந்துகொண்டு நடனம இம் முன்று புகைப்பட கிளிண்டன், அவரது ம கிளின்டனை ஒட்டியதாக முன்று படங்களிலுமே பார்வைகளும் வெவ்6ே நோக்க இருப்பதை அவதானியுங்கள். ஒரே வாழ்க்கை; ஆனால் பார்ை கோணங்களில்.
SOITTULDGMO
(3D 2329, 2004 СоIUPUč
 
 
 
 
 
 
 

tasg பெற்ற ஒவியம்
தில் காணப்படும் ஓவியம் மிகப் பழைமையானதும், அதி கூடிய விலையில் விற்கப்பட்டதும் உலகப் புகழ் பெற்ற பாப்லோ பிகோசோ 1905ஆம் ஆண்டு வரைந்த ஓவியம் இது. 5ாவின் நியூயோர்க் நகரில் ஏலம் விடப்பட்டது. மேற்படி ஓவியம் வரலாறு காணாத ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்க கோடீஸ்வரர் இந்த ஓவியத்தை 936 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஒரு சிறுவன் கையில் குழலுடன் காட்சி அளிக்கும் இந்த அரிய ஓவியத்தின் ‘இசை ஏலம் எடுத்தவரின் க்கு மட்டும் கேட்டிருக்குமோ என்னவோ?
ாட் விமானங்கள் >ந்து ஓய்வுபெற்ற கெனவே முரசில் ளியாகி இருந்தது வரும் அறிந்ததே. ால், ஓய்வு பெற்ற டிட, கொன்கோட் ங்களின் மதிப்புக் வில்லை. ஜேர்மனி ன்டு கொன்கோட் களை விலைக்கு சின்றீம் நகரத்தில் நூதனசாலையின் கூரையின் மேல் திருக்கிறது. இனி இவ்விமானங்கள் ளையும் கவரும்; கவும் தூண்டும்.
ர் ஜனாதிபதி பில் க் து ஆண்டுகள் நியாக இருந்து த்திட்டங்களோடு ன்டுள்ளார். அவர் 1 மோனிக்கா ولé؟ பணியாளரோடு டிருந்தார் எனக் கப்பட்டதும், அது களங் கத் தை தே. அத்தனை ம், తిమిల్ట్ தருபவராகவும $லாரி கிளின்டன். க்க செனட் சபை நக்கது. 2000ஆம்
பெண்மணியாக |鹉 鰲 क्षै.
பற்றார் என்பதும்
ம்ை
லிவின்ஸ்கியின் நீதிமன்றத்துக்கு பிடிக்கப்பட்டது. ஆண்டு ஹிலாரி காவின் முதல் பம் பெற்றபோது
ண்டு லண்டனில் ன்றில் இருவரும் ாடியது. ங் களுமே பில் னைவி ஹிலாரி இருந்தபோதும், இவ் விருவரின் ாறு திசைகளை இப் போது ஜோடி ஒன்றித்த வகள் வெவ்வேறு

Page 12
6նքան անհoi: இலங்கை
1111 11221لائل
கடந்து சென்றபோது திருமலையும், கில்லியும் இவரின் கண்டிப்பா டைரக்டர்தான் ஒரு கப்பலுக்கு
மறுமுகம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. | மாதிரி எந்த திரைய நோக்கி எப்படிப் போகனுங்கிறத அவர்தான் தீர்மானிக்கிறார் நல்ல சப்ஜெக்ட் இருந்தா யார்
வேணும்னா நடிக்கலாம்.
L/ காதல் நாயகனாக இருந்த விஜய் ஆக்ஷன் LIĠLU படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது பற்றிக் கேட்டபோது? ட/ உங்களுடைய பலமும் பலவீனமும் சத்தி இது ஒரு சைக்கிள் மாதிரி பாத்திங்கண்ணா ஆறு என்னோட பலம் என்னோட தேங்கள் என்னோட இம்ெ
மாதம் ஒரு லவ் சப்ஜெக்ட் பாப்பாங்க அடுத்த ஆறு மாதம் பலவீனம் நிறையப் பேர் சொல்றாங்க, ஏன் விஜய் சிக்கவே ஆக்ஷன் சப்ஜெக்ட பாப்பாங்க ஸோ அதுக்கு ஏத்த ா மாட்டேங்கறாரு அது நான் பிளான் பண்ணியெல்லாம் ஒரு படம் பண்ண வேண்டியிருக்கு அதான் இன்னிக்கு அப்படியிருக்கிறதல்ல. நான் அப்படித்தான். உண்மையிலே 3iვევა சினிமா டிரன்ட் அப்படியிருக்கு எதப் பாஸ்டா சொல்லுறமோ சிரிப்பு வந்தா சிர்ச்சிடுவேன். பாத்திங்கன்னா பிரெண்ட்ஸ் அதத்தான் ரசிக்கிறாங்க படத்தில வடிவேலு தலையில சுத்தியல் விழுறப்ப நான் வைக் ஒரமா இருந்து சிரிப்பன். அது உங்களுக்கு பிடிச்சிருந்தா மத்த L/ பொதுவாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் ரசிங்க இல்லைன்னா நோ பிரப்ளம் பிறகு அதிரடியா வசனம் பேசுறிங்களே?
சினிமாவுக்காகச் சில சமயம் பேச வேண்டி வரும் L/ விஜய்க்கு பிடித்த நடிகர்? ॥ ஆனாலும் திருமலையில நான் பேசின | ரஜினிகாந்த், அவருடைய படங்கள்னா நான் விரும்பிப் என்னோட நெசமானது "வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் இதில ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான் பொதுவாகவே வாழ்க்கைங்கறது ஒரு சைக்கிள் மாதிரி" இந்த வசனம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு
ட விஜய்யோட அப்பா ஒரு டைரக்டர் விஜய்க்கும் டைரக் பண்ற ஆசை இருக்கா?
ஆ. இருக்கு
LV aÚLitauiTEST LIL út 2 நிச்சயமா ஒரு புது ஷொட் புது பிரேம் அப்படின்னு இல்லாம கெர்ஷியலா இருக்கும்.
விஜய்யின் அடுத்த படம் மதுர ஆக்ஷனா bigger?
ஆக்ஷன்தான். ஆனா கல்லிக்கும் மதுரக்கும் நிறை வித்தியாசமிருக்கு
ப7 கில்லியினுடைய வெற்றிக்குக் காரணம்? தரணி சாரோ டைரக்ஷன் சில பேர் இவ்வளவோ சீக்கிரமாங்க இன்ரவெல் வந்திரிச்சுன்னு சொல்றாங்க அது தரணி சாரோட டைரக்ஷன்தான் அவரோட முதல் படங்கள் தில், தூள் எல்லாமே அப்படித்தான்.
சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாயிருந்திருப்பிங்க? சினிமாவுக்கு வரக் காரணம் নাট্রোনো?
படிப்பு வரல்ல. அதால எதாவது பண்ணனும்னு நினைச்சன் படிக்காம எதில வரலாமுன்னு பாத்தா ಛಿನ್ತಾ। சினிமா ஒன்னு அரசியல் அதுதான் சினிமாவுக்கு வந்துட்டன் சின்ன வயசில இருந்தே சினிமாதான் சப்போஸ் நடிகனா வரலேன்னா டைரக்டர் தயாரிப்பாளருன்னு கண்டிப்பா சினிமாவுக்குள்ள அந்த வட்டத்துக்குள்ள இருந்திருப்பன். பாப்பன். பெஸ்ட் டே பெஸ்ட் ஷோ அப்படினனு ஸ்டார் விஜய் சாதாரணமாகவே அதிகமாகப் சொல்லுவாங்களே அந்த மாதிரிபாட்ஷா அண்ணாமலை அதா
பேசுவதில்லை. சிரிக்கிறதில்ல என்று கேள்விப்படுகிறோமே. வரைக்கும் அவரோட படங்களத்தான் விரும்பிப் பாப்பன் அலடி சினிமாவில் அப்படித் தெரியேல்ல? அப்வே STOI நடிச்சிக்கொண்டிருந்தாலும் அவருடைய リa」。
நெஜத்திலே நான் கொஞ்சம் ரிசர்வ் படங்கள்ன எனக்கு திருவிழா மாதிரி அவரு என்னப் பேஸ் யாரோடம் அதிகமாகப் பேசமாட்டேன். சிரிக்கவும் பன்றாரு அவர் என்ன ஸ்டைல் பன்றது என்பது ரெண்டா மாட்டேன். ஆனா சினிமாவில அப்படியிருக்க ஏலாதில்லையா. முணர வாட்டிதான் கவனிப்பன் பெஸ்ட் அந்த தியேட்டர்ல சினிமா வேற வாழ்க்கை வேற. நடக்கக் கூடிய ஒரு அப்லோஸ் ஒரு கலாட்ட  ெ
அதுக்காகவே போவன் அதுமட்டுமில்ல எனக்கு யாரையும் முழு ஒரு படத்தின் வெற்றிக்கு நடிகனா டைரக்டரா பிக்காது எண்டில் ஒவ்வொரு நடிகட்டியும் ஒவ்வொரு பிறர்
Taji விதமான திறமை இருக்கு ஒவ்வொருவருக்கும் பிளம் மைனஸும் இருக்கு நான் பிளஸ் மட்டும் எடுத்துக்கிறவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்னிந்திய சினிமாவில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தன்னை ஒரு முன்னணி நடிகராகவும் கூடிய நீர் வட்டத்தைக் கொண்டவராகவும் ஜொலிப்பவர் இளைய தளபதி விஜய். இவர் மே 09ஆம் திகதி கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் யாழ் வடபுலத்தே பிறந்தவரும் லண்டனில் வருமான இலங்கையரான சங்கீதாவைத் திருமணம் செய்து இலங்கைக்கு . க்காரரான விஜய், குறுகிய காலத்து விஜயத்தை மேற்கொண்டது குக் கவலை அளித்தது. ஆனாலும் ஒரே நாளில் பல விதமாக இரசிகர்களுக்கு உற்சாகமுட்டியது வரவேற்கக் தே. விஜய்யுடனான பத்திரிகையாளர்கள் டு ஒன்றை ஹொலிடே இன் ஹோட்டலில் ஏற்பாடு alarina, ஜங்கரன்
பிரைவெட் | გუსტუს I - நிறுவனத்தாருக்கு | allDö1
நன்றிகள் இனி விஜய்யும் நாமும் சில கேள்விகளும் பதில்களும்
பத்திரிகையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கையில் கூட்டத்தின் நடுவே ஆரவாரமின்றி மிகப் பக்குவமாக விஜய் நம்மைக்
ாஸ், யாருக்காவது நக்கல் பண்ணனும்னா எனக்கு உடனே ராஜ் சாருதான் ஞாபகத்து வருவார் ஷோ இதெல்லாம் சின்ன ஷன்தான். யாரையும் பலோ பண்ணிறதில்லை.
ட/ எம்.ஜி.ஆர், சிவாஜி ரஜினி கமல் அடுத்ததா விஜய் அஜித் து விஜய் - விக்ரம் இதில எது சரி? இல்ல, நீங்களா பாத்து எனக்கு கொடுத்த இடம் இது இத தக்க கிறதுதான் என்னோட விருப்பம் என்னுடன் போட்டியாளர் யார் என்கிறத வங்க சொல்லி நான் கேக்கிறதுதான் கரெக்டா இருக்கும்
L/ இந்தியாவில பாத்திங்கன்னா அடுத்த சூப்பர் ရရုံး၊ Ir† என்கிற கேள்வி ாங்கியிருக்கு இதப் பத்தி
5ண்டிப்பா சூப்பர் ஸ்டார் ரஜினி சார் இருக்கிற வரைக்கும் அவர்தான் சூப்பர்
முதல் அறிமுகம் :- வெற்றி * KAN நடிகனாக அறிமுகம் - நாளை தீர்ப்பு ଭୂତ୍ୱ" உயரம் - 37 ܘܐ݇صے நிறை - 32 கிலோ தெரிந்த மொழிகள் - தமிழ், ஆங்கிலம் نیڈا பிடித்தநடிகர் சூப்பர்ஸ்டர் ரஜினிகாந்த் ) பிடித்த நடிகை - மீனா *剑 பிடித்த டைரக்டர் - எஸ்.ஏ.சந்திரசேகர் பிடித்த இசையமைப்பாளர்கள் :- இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் 魏
பிடித்த பாடல் - ஓ பாப்பா லாலி நண்பர் - பூரிநாத் பிடித்த இடம் :- அவருடைய வீடு பிடித்த படம் - அக்கினி நட்சத்திரம் பிடித்த உணவு - கோழி பிடித்த உடை - ஜீன்ஸ், சேர்ப் பிடித்த நிறம் = கறுப்பு கார் நம்பர் - ரி என் 004 25 நாட்களுக்குள் பிடித்த இலக்கம் -
6)| *。 LDö) LP பொழிந்ததால் இதுவரை நடித்த திரைப்படங்கள்
66). 5if Ա Ոլ լதிரையரங் குகளுக 1. நாளையதிர்ப்பு 2 செந்தூரப் பாண்டி
கெளரவ விருது ി' ') || ഞഖL ഖ9, 9ിങ് சினி சிட்டி திரையரங்க பார்வையிலே , விஷ்ணு, 7. சந்திரலேகா
(Մ Յ Ա 6)) ԼՐԱ. Ա 611) விஜய் யிடம் இருந்து
ரசிகன், தேவா, 5. ராஜாவின்
8. கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பூவே
விருதினை வாங்குகிறார் உனக்காக 10 வசந்த வாசல், 11 மாண்புமிகு
மாணவன், 12 செல்வா 13 காலமெல்லாம் 를
காத்திருப்பேன் 14 லவ்டுடே 15 ஒன்ஸ்மோர்
16. நேருக்குநேர், 17 காதலுக்கு மரியாதை
மத்தவங்க எல்லாருமே அந்த இடத்துக்காக போராடிக்கிட்டிருக்கோம், 18. நினைத்தேன் வந் Tidi, 19, ufulupList 20.
உண்மை எந்த துறைக்கு ஒருத்தன் நுழைஞ்சாலும் அவனோட நிலாவே வா, 21 துள்ளாத மனமும் துள்ளும், 翡 மன்ட் எய்ம் நம்பர் ஒன்னாக வரணுங்கிறதுதான். அந்த எய்ம் இல்லைன்னா 22 என்றென்றும் காதல், 23 நெஞ்சினிலே,
ால வர முடியாது எனக்கும் அந்த எய்ம் இருக்கு நாளைக்கு வாற நியூ
க்கும் அந்த எய்ம் இருக்கும். 2. மின்சாரக்கண்ணா, 25 கண்ணுக்குள்
莓 நிலவு, 26 குஷி, 27 ப்ரியமானவளே ய்யின் பயோ டேட்டா 28. ப்ரெண்ட்ஸ், 28 யூத் 30. பகவதி 31 羲 f := asigui
பெயர் - ஜோசப் விஜய் ஷாஜகான், 2. தமிழன், 83, புதிய கீதை ே * 79 22 வசீகரா 3. திருமலை, 6, உதயா 7 கில்லி, றோர் - எஸ்.ஏ.சந்திரசேகர் ஷோபா s ாவி - சங்கதா 8 மதுர அடுத்து) 醬

Page 13
3. 6. SIID. நிறுவனத்தினரின் திரைப்படத் தயாரிப்புகள் குடும்பப் பாங்கானதும் சிறுவர் கவருவதாகவுமே எப்போதும் அமைவதுண்டு பேரழகனுக்கு முன்னைய திரைப்படமான ஜெமினியில் வில்லனாகக் கதாபாத்திரம் ஏற்று நடித்த கலாபவன்மணி மிமிக்ரி செய்து சிறுவர்களைக் கவர்ந்தார். பேரழகனைப் பொறுத்தவரை சூர்யாவின் கூன் விழுந்த
வித்தியாசமான நடிப்பும் துல்லியமான பேச்சு வழக்கும் எல்லாத்
தரப்பாரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
தனக்கிருக்கும் அங்கக் குறைபாட்டைக்
STĖ IgG اس سے
நுழைந்துகொண்டிரு
வருகின்றனர் விஜயும் அவரது
உதவியாளர் ஜெயராமை விஜய் நல்ல வின் தற்போது ரஜினியின் பண்ணை வீடு உள்ள
உருவாக்க இடம் பார்த்துக்கொண்டு திரிகிறார்
2329, 2004
。
S.
를 s エ
으.
용
BeS 9.
医 | ER ت s
କରି
羲 | یا 를 그 运 星1霍
= | *」劃 圭,棒
is a බ්‍රි ‘ ක්‍රි.
E.
エ! リ 三 | @
를 ܡ- 11-8
○エ *医
■
 

வருந்தாமல் மற்றவரை மகிழ்விக்கும் விதமாக சூர்யாவின் நடிப்பு அல்லது அதற்கான கதாபாத்திர அமைப்பு நேர்த்தியாகவுள்ளது. அங்கக் குறைபாடுகள் உள்ள எவரும் தங்களை சமுக வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மைக்குள் புதைத்துவிடாமல், சகஜமாக சமுகத்தின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய நம்பிக்கையைப் பேரழகன் ஏற்படுத்துகிறது. மனிதப் பார்வையில் உடம்பின் பாதி அங்கம் இல்லாவிட்டாலும், கண்கள் காணும் காட்சிகளின் அழகும், பகுத்தறிந்து பார்க்கின்ற தன்மையும் நம்மை விடவும் மற்றவரிடம் அதிக வசீகரத்தை ஏற்படுத்துகிறது. நமது குறைகளை மறந்து மிக அழகான மற்றவர்கள் விரும்பக்கூடிய உருவத்தையே மனம் எப்போதும் நேசிக்கிறது. இந்த யதார்த்த வெளிப்பாட்டைபேரழகன்
சூரியாவின் பேரழகன்
மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. சூர்யா கூன் விழுந்தவராகவும் குத்துச் சண்டை வீரராகவும் இரு வேடங்களில் தோன்ற ஜோதிகா இவர்களுக்கு ஜோடியாகப் பார்வை தெரியாத பெண்ணாகவும், மற்றவர் கல்லூரி மாணவியாகவும் வருகிறார்.இவர்களோடு கெளரவ தோற்றத்தில் மிகச் சிறப்பாக மாளவிகா மற்றும் மனோரமா, தலைவாசல் விஜய், சின்னக் கலைவாணர் விவேக், பாண்டு, தேவன், மாணிக்கவிநாயகம், மனோபாலா ஆகியோரும் பேரழகனின் மாறுபட்ட வெளிப்பாட்டுக்காக மிகவும்
உழைத்திருக்கிறார்கள்.
கல்லூரி மாணவியான ஜோதிகாவின் இறப்புக்குப் பிறகு, அவரது
கண்களை பார்வை தெரியாத ஜோதிகாவுக்குப் பொருத்தப்படுகிறது. கல்லூரி மாணவியான ஜோதிகா மீது தீவிர காதல் கொண்ட குத்துச் சண்டை
வீரர் சூர்யா காதலியின் இறப்புக்குப் பின் மனநலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது பார்வை பெற்ற ஜோதிகாவை மிரட்டுகிறார். நம்மையும் மிரள வைக்கிறார். சின்னாவான கூன் விழுந்த சூர்யாவை எதிர்பார்த்திருக்கும் பார்வையற்ற ஜோதிகா குத்துச் சண்டை சூர்யாவின் ஒவ்வொரு வருகையின் போதும் பயந்து நடுங்குவது யதார்த்தம். ஜோதிகாவுக்குப் பார்வை தெரியாமலிருந்தபோது தன்னை அமிதாப்பச்சானாகவும், கமலஹாசனாகவும் வர்ணிக்கும் கூன் விழுந்த சூர்யா, ஒரு கட்டத்தில் "ஒரு நாளைக்கு இரண்டு பேரைப் போட்டு மீதிக்காவிட்டால் தனக்குத் தூக்கமே வராது" என்று பொய்யை மலைமலையாய் அடுக்குகிறார். ஆனால், ஜோதிகாவுக்கு மீளவும் கண் பார்வை தெரிய வருகின்றபோது தன் உருவ அமைப்பை ஜோதிகா நிராகரிக்கக் கூடுமெனத் தயங்குவதும் தற்செயலான சம்பவங்களுக்குப் பிறகு ஊரைவிட்டு ஓடி ஒளிவதும், பின்னர் விவேக்கின் அழுத்தத்தினால் ஜோதிகாவிடமே திரும்பினாலும் தன் அங்கவீனமான உருவத்தை வெளிக்காட்டுவதில் அவர் அநுபவிக்கும் சித்திரவதைகள் குற்றஉணர்வு, தாழ்வுமனப்பான்மை இவைகளை வெளிப்படுத்துவதும் இயல்பாக இருக்கிறது எவருமே மற்றவரின் கண்ணுக்குத் தெரியாதபோது ஆஹா, ஓஹோ என்று வம்பளப்பதும் அதுவே தெரியவருகின்றபோது கூனிக்
குறுகிப் போவதும் பேரழகனின் மையக் கருத்து. ஆனாலும் சூர்யாவின் இத்தனை வெளிப்பாடுகளுமே அங்கக் குறைபாடு தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளவர்களுக்கு நம்பிக்கை தரும் சாட்சியங்கள் காதல், ஆக்ஷன் போன்ற கதையம்சம் கொண்ட திரைப் படங்கள் வெற்றிவாகை சூடும் இன்றைய சினிமாவைப் பொறுத்தவரை பேரழகனின் வெற்றி விரைவிலா தூரத்திலா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் சிறந்த நடிப்புக்காக சூர்யாவுக்கு விருந்து வழங்கினால் அது தகும்.
பேரழகன் அழகு
ரஜினி மன்றங்கள் கலகலத்துப் போய்விட்டனவா என்று மோப்பம் \ பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது விஜயகாந்த் வட்டாரம் ரஜினி N இரசிகர்களை தங்கள் மன்றத்தின் பக்கம் இழுக்கும் வேலைகளும்
பந்து வருகின்றன. சமீபத்தில் விழுப்புரம் சுற்று வட்ட ஊர்களில்
மாவட்டங்களில் விஜயகாந்த் மன்றங்கள்தான் பலம் வாய்ந்தவை என்ற விஜயகாந்தின் நினைப்புக்குப் பலத்த அடி இது
என்கின்றனர்.
Dü - LIIGI LII Lai
கமலும் பாலாவும் இணைந்து டிஸ்கஸ் செய்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். கமல் நடிக்க பாலா ஒரு படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தை கமல் பாலா இருவருமே யாரிப்பது என்பது குறித்துத்தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கமல் பாலா இணையும் இந்தப் படம் ஒரு பீரியட் பிலிம் கதை 13ஆம்
நூற்றாண்டில் நடக்கிறது.
ஒற்றைப் பாடலில் தனுஷ்
ஒற்றைப் பாடல்களுக்கு கதா ாயகிகள் ஆடுவது ஒருபுறமிருக்கட்டும் பரபரப்பான கதாநாயகன் தனுஷ் T ரெயின்போ காலனி என்ற படத்தில் ஒற்றைப் பாடலுக்கு ஆடியிருக் கின்றார் இவர் அண்ணன் செல்வராகவன்தான் டைரக்டர் Qs jj äß தனுஷ்ஷின் தோஸ்த் என்பதே
இதற்குக் காரணம்
காதல் அசிங்கம்
காதல் அரங்கம் பர்ஸ்ட் நியூடு பிலிம் என்று குண்டை தூக்கிப் போடுகிறார் வேலு பிரபாகரன்
பொம்மனாட்டிகளின் அங்க அவயவங்களைப் பொத்திப் பொத்தி வச்சிருக்கிறதுனாலதான் அவனவன் கத்தியை தூக்கிக்கிட்டு கற்பழிக்க அலையறன்.என் இந்த இலட்சியப் படத்தில ஒருத்தன் ஒரு பொம்பளைய எட்டிப் பாக்குறான். பல இளம் நடிகர்கள் ரஜினி மாதிரி திறமை அவ முழு நிர்வாணமா நிக்கிறா எச்சே பொம்பளை காண்டிருந்தாலும் ரஜினி ருட்டில் சைலண்டாக இவ்வளவுதானான்று விழிப்புணர்ச்சி அடையறான் என்று பதை ஒரு முழு நேர ஜாப் பாகவே செய்து கூச்ச நாச்சமே இல்லாமல் OG TOGATITIT Gougy. பிரபாகரன் தந்தை குலமும் ரஜினியின் 25 ஆண்டுகால படத்தில் இது மாதிரி ஷெர்லி 59. அம்மணியை ல கொடுத்து தன் உதவியாளர் ஆக்கிக்கொண்டார் Lប់ ប காட்சிகள் எடுத்து வைத்திருப்பதாகச் ல கருத்து தன் உதவியாளர் ஆக்கிக்கொண்டர் சொல்கிறார். இதைக் கேட்ட ஒருவர் இவரு இப்வே கோபம்பாக்கத்தில் தனக்கும் ஒரு பண்ணை வீடு | எதுக்கும் மனநல மருத்துவர்கிட்டே தன்னை காண்பிச்சுகிறது விஜய் நல்லது என்றார்
ரஜினி ரூட்டில்
o IDG i

Page 14
சோதனைச்
9607
血 சாவடிகளில் மட்டுமல்ல. நினைவுகளால் இ
வாககுச நிரப்பப்பட்ட
- - - 6T60
ற் ಇಂತಹದ್ದೊ. (3 ಫ್ಲಿ:
சோதனைச் சாவடிகளில் : வாங்கிக் கொண்டுதான் றபத
வாக்குச் சாவடிகளில் 击 ஆவ இாகேனேஸ்வரன் ஜ: போடப் போனோம். S S SS LL SLS * ܦ ܃ ܃ ܃ ܃ ܃ ܃ ܃ ܃ ܃ ܃ ܠ வாக்குச் சாவடியில் வைத்து O
செல்லடியையுமல்லவா (6) என்ன"
பட்டோம். ○ー/ AV 9
üT 9 கொன்றாய்?
எத்தனை அ6
நேசமே
வதைபடிகளைததான
ն]] இத்தனை காலமாய் எனனை ஏன இங்கே அநுபவித்தோம். பரிதவிக்க வைத்தாய்? - இறைவா. 6) D
IԱ உன்னிடம் ஒன்றை அன்பே 压T6伽感 எம் தமிழ் பேசும் とf எனனை ஏன c
மக்களுக்காக ༼ ༽ அரவணைக்க மறுத்தாய்?
இருகரமேந்திக் கேட்கிறேன். 6 ||
வேதனைச் சாவடிகளை இதயமே நஸி உருவாக்கும் என்னை - ஏன் )_.܂-܂ܗ . . . . . . .ܢܝܢ- ܥܢ
பேய்ப் போரின் இதுவரை வெறுக்கின்றாய்?
உருவாக்கத்திற்கு .
ஒருபோதுமினி இடம் கொடுக்க வேண்டாம்.
கன்னிமுத்து வெல்லபதியான், எருவில்,
சிந்தனைச் சிக்கல்களில் வெளியேற முடியாமல் தடுமாறியபடி நான்!
அங்கு நீயுமா..?
செத்துப் போன நம் உறவு சொர்க்கத்திற்குச் சொந்தமாகுமா?
பேசிப்பழகிய அந்த நொடிப்பொழுது மன்னிக்கத் தெரியாத மனிதர்கள் நடுவே நினைவுகளை, மரணிக்கச் செய்த அந்த வேதனையான
நாட்கள்
மீண்டும் வந்து தொலைத்திடுமா?
மனசின் பிடிக்குள்ளேயே நசுங்கிப்போன நம் கற்பனைகள் மறுபிறப்பிலாவது மலர்ந்திடுமா?
இப்படித்தான் - பல சிந்தனைச் சிக்கல்களில் வெளியேற முடியாமல் தடுமாறியபடி நான்!
அங்கு நீயுமா..?
றஜித்தா சிவபாலன், மகாறம்பைக்குளம், வவுனியா,
கண்களே
என்னை - ஏன் மனச்சிறையிலடைத்தாய்
காதலே
என்னை - ஏன் சோகத்துக்கு சொந்தமாக்கினாய்?
காலமே
என்னை - ஏன் உயிர் மூச்சோடு விட்டுவைத்திருக்கின்றாய்?
அராசேந்திரன், கிளியன் குடியிருப்பு
வீரக்திமீன்
நறுக்கப்பட்ட நகத்துண்டுகளாய்
என் நட்பு |dଶ உற்சாகத் نجع S. நொருக்கப்பட்ட
ஆடியாய் அவள் தி விழித்திரையில் 器6 لجع (S கிழித்தெரியும் என் விம்பம்
ஆசைய வெறுக்கப்பட்ட
வேதனையில் 2). 5 d5(5ád, JULL என் தோ 2 என் கலர் கனவுகள் கண் சிமிட்டிக்கெ
கவியும் காவியுமாய் (S) கருத்தரித்து விடுமோ உனக்
என் காதல் காப்பியம்
காலம் விடைதடுமோ! d5(
இல்லை! காதல் விடைபெறுமோ? ଜୋ
கவிபிரியன் ச.சசிகுமார், ஹட்டன். மு.கீர்த்திய6
: No. 7, Nandana |Garden, Bambalapittiya, Colombo. 04, பொழுதுபோக்கு ரீவி, æíäದಿಸಿ:
பெயர் : ரி, மதன்
លឃg 20 passis :AD.P.O. BoxNo. 5536, laparol,, DOHA, QATAR. பொழுதுபோக்கு: பத்திரிகை, பேனா
Bill.
ਨ। (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்பொழுதெல்லாம் ஆழ் மனத்தின் அடியில் அழகிய அவஸ்தை
அந்த நிறம் -னக்கு அதிகமாய் பிடித்த நிறம் எனககும தான ஏனெனில் நிறமிருக்கும் இடத்திலெல்லாம் நீயுமிருக்கிறாய்.
சாளரப் பார்வை போதும் . நான் சாந்தி அடைய சாளரமே லாத வேளையில் நான் சாவை அடைகிறேன்!
நிலவை
உருக்கி யாக்கப்பட்டவளே மறக்கமுடியுமா உனை?
அவள்
சிரிப்பில் அடிவயிற்று நெருப்பெல்லாம் ணந்து போகிறது
காயங்களை -டுத்திக் கொண்டு
560 கிறேன் - அவளை அடைந்துவிடுவேன் என்ற அவாவில்!
ம் ரூமி, புத்தளம்
உன முறறதது ாலப் புள்ளிகளில் கண் விழித்தே ஆரம்பிக்கும் என் நாட்பொழுது
எதேச்சையாய் பட்டொளிரும் னல் பார்வைகள் ன்ெ சமிக்ஞைகள்
ந்திருக்கும் உன் ானல் கதவுகளில் ஒட்டப்பட்டிருக்கும்
என் கண்கள் ன் விளம்பரமாய்
ன் கூந்தலில்கூட டத்துப் பூக்களே ாண்டிருக்கின்றன.
எனினும் த் தெரிநதிருக்க
நியாயமில்லை ||
வ்வொரு பூவின்
த்து நெரிப்பிலும் என் இதயம்
1றுக்கப்படுவதை
லபுக்கலையூர்.
If gia
எழுதுதலும் ಖ್ವಶgi
பயிற்சிக் கள்ம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
பயன்படுத்தி வெற்றி காண்கிறர் யூமா வாசுகி
திமிழின் புதிய கவிஞர்களுள் மிக முக்கியமான ஒருவர் யூமா வாசுகி. சொற்களின் வழியே சொற்களால் அடைய முடியாத ஆழத்தை நுண்மையை உவப்பைக் கைப்பற்ற எத்தனிப்பவை கவிதைகள் இதை ஒரு சமிக்ஞை போல, இரகசியங்களைப் பரிமாறிக்கொள்ள உதவுவதாகப்
காதலை விட ஆழமாக வேதனை தரும் அவரது மனத் தத்தளிப்புக் கவிதைகளை, "அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு" என்ற தொகுப்பிலே தந்திருக்கிறார். குருத்தெலும்பைத் தீண்டும் கூர்மையுடன் இருக்கிறது இவரது கவிதை மொழி
யூமா வாக்கியின் நான்கு கவிதைகள் இங்கே ஒளிவிடுகின்றன.
முதல் சந்திப்பில் உன் முன்னால் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகினை நான் பிய்த்தெறிந்தது பற்றி எனக்கொன்றும் கவலையில்லை! பலநூறு வண்ணத்துப் பூச்சிகளும் பறவைகளும், மலர்களும், மரங்களுமுடைய என் தோட்டத்தில் உன்னைக் குறித்து எதுவும் தெரியாமல்
அனுமதிக்க முடியாது. பிய்ந்த சிறகுகளுக்கான ரத்தம் உன்னிடமிருந்து ஒழுகுவதைப் பார்க்க வேண்டும் நான்
காற்று எங்கோ
கடல் கொந்தளிப்பு உருவாக்கியிருக்கும் போலிருக்கிறது
எந்த ஊரிலாவது புயலாய் ஆடியிருக்கும் போலிருக்கிறது அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறுவனின் பட்டத்து நூலையாவது அறுத்துவிட்டிருக்கும் போலிருக்கிறது - அது குற்ற உணர்ச்சியில் குமைந்து கைகளைப் பிசைந்தபடி இத்திடலில் உலவும்போது தோழியுடன் பேசிக்கொண்டிருக்கும் உன்னைப் பார்த்து - உன்னையே கவனித்து தொலைவில் அமர்ந்திருக்கும் என்னையும் பார்த்தது.
உடனே நெற்றிக்குத் தள்ளியது உன் காதோ சிகையை ஒதுக்கிவிடத் திரும்பிய நீ உன் தோழிக்குத் தெரியாமல் என்னைப் பார்க்கிறாய் பல தடவைகள் இப்படிக் கலைந்த போதெல்லாம் நீ என்னைப் பார்த்தாய் போதுமா என்றது காற்று - நான் போய்வா என்றனுப்பினேன் தோழியை முன்விட்டு நீ சற்றே பின்தங்கி தயங்கித் திரும்புகையில், காற்று நம்பிக்கையைச் சலசலக்கிறது மரங்களுடே பாவத்திற்கொரு பரிகாரம் செய்யும் பதற்றத்தில் அது என்னைப் பலியிட்டுப் போய்விட்டது.
தான் மயங்கித் தீராத காதல் இரவுக் கருவாழைப் படையுரித்து நகரும்.
மனமேறியமர்ந்த கண்கள் பஞ்சம் பிழைக்கப் பாய்கின்றன. என் மூளைச் சாறருந்தி தெருவோடு போகிற அய்யோ என் பெருந்திருப் பெண்ணே! உன் வதனம் திருப்பியொரு படையலிடு. போதமுற்றி உன் நிழலோடு புரண்டு போகிறதென் சித்தம் சுருதிக் கட்டைகளின் மீதுன் பருவங் கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று சொட்டியதிர்கிற ஒசையில் மிரண்டொடுங்குகின்றன ஊழியலைகள் பகலிரவாய் எழுதிய பெண்ணின் புறவரிப் படத்திற்கு - கற்பிதச் சூடுண்டு முத்தங் கொண்ட நாணத்தில் துவளும் தலையணை - கூடல் போலச் செய்து இறுகும் பாறையில் உன் உடல் பதிய ஒளிப் பரல்கள் சிதறும் பாறையுடைந்து. அம.
- அவாவுறு - முறுவலி புணர்ச்சி விழை பிரபஞ்சத் தாண்டவத்தில் என் துணையாளாய் சகாயம் செய் காமத்தாலான புலித்தோல் மீதென் நிஷ்டையும் நித்திரையும் தாடி விழுதுகள் ஒவ்வொன்றிலும் தொட்டில் கட்டி ஆடுகின்ற பெண்கள் தான் மயங்கித் தீராது.
தயையொடு சம்பவி
என் சன்னல்களைத் திறந்தேன் உன் முகம் கலைந்து பல்லாயிரம் ஈசல்களாகப் பறக்கிறது. வெளிச்ச ஈர்ப்பிற்கு சன்னல்களுக்குள்
- நுழைபவை என் ஓவியத்தாளின் வர்ண ஈரத்தில் படிந்து புரள்கின்றன. அவற்றைத் தூரிகை முனையால் அகற்றுகிறேன் விரலால் தடவி அப்புறப்படுத்துகிறேன். காற்றுாதித் துரத்துகிறேன். இடையறாது காகிதத்தில் ஈசல்கள் ஊர்கின்றன. நான் வரைய உத்தேசித்தது என்னை மீறுகிறது ஈசல்களும் நானும் சேர்ந்து வரைகிற ஓவியம் எவ்விதம் பூர்த்தியாகும் என்று தெரியாது. எப்படியானாலும் நான் சன்னல்களைச் சாத்த மாட்டேன்.
LSLS SLS SLS SLS S S S S S S SLSS SSSL SSSSS S S SLS S SS SS SS SS SS SSLSS
- 31 Got T. Gwneirir Lefia
GLULU :M.H.M
ரஹற்மதுல்லா
slug, ; 27
ಇಂಗ್ಲಿ : "...: pasus : P0 Box -601.00, Sea
SOT, Shore, ALKOAR, DOHA, QATAR. வாழுதுபோக்கு: பொழுதுபோக்கு : பேனா 2 ܀
மிருகங்கள் வளர்த்தல் நட்பு விளையாட்டு,
CID. 23-29, 2004

Page 15
  

Page 16
ரத்திற்கு மூன்று நாள் ஆர்டிஎம், பஸ் சர்வீசில் மூன்று பெரிய மூட்டைகளையும், ஒரு பெரிய வெண்ணெய் 9 டின்னையும் வைத்துக் கொண்டு, பேருந்து நிலையத்தில் அனல் பறக்கும் ஆட்டில் வந்து இறங்குவான்.
அங்கிருந்து கூலியோ வண்டியோ வைத்துக்கொள்ளாமல் இரண்டு மைல் தொலைவில் நகரத்தின் மறு ஓரத்தில் இருக்கும் வீட்டுக்கு அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவான்.
அந்த நாளில் கமலம் "ஏன் இப்படித் தூக்கிட்டு வfங்க? கூலி வச்சுக்கக் கூடாதா?" என்று கேட்பாள்.
"நீ ஒண்ணு எட்டணா கேப்பாண்டி, எட்டணா!" என்று எட்டணாவை விட விழியைப் பெரிதாகக் காட்டுவான்.
கமலம் வந்தபோது வெறும் அழகை மட்டும்தான் கொண்டு வந்தாள்.
அவ்வளவு பெரும் அழகை அவன் எதிர்பார்த்தவனல்ல.
கடவுள் தனக்குத் தந்த அதிசய பொக்கிஷம் என்று நம்பினான்.
கமலா எழுந்தாளா, சாப்பிட்டாளா, குளித்தாளா, தூங்கினாளா என்று அவளது எல்லா நடவடிக்கையிலும் அக்கறை செலுத்தி அவள் வாழ்க்கையுடன் விரவி நின்றான்.
அவனது ஒரே பொழுதுபோக்கு
அவள்தான்!
அதைத் தேடித்தான் தினமும் வேட்கையுடன் ஓடி வருவான்.
"கமலம்! நீ தினமும் எனக்குப் புதுப் பெண்ணாகத் தோன்றுகிறாய்” என்று கூறுவான்.
அதை அவள் ஆரம்பத்தில் மிகையாக நினைத்தாள்.
ஆனால், போகப் போக மிகைல்ல என்று தெரிந்தது.
ஒவ்வோர் இரவும் அந்த நித்தியச் சடங்கிற்காக வரும்போது அவனிடம் காணும் புதிய வேகத்தைப் பார்த்தால். முதல் இரவில் இருந்த ஆர்வம் எத்தனை
வருடங்களாகியும் இம் மியும் குறையவில்லை என்று தெரிந்தது. அவளுக்கு அதில் பெருமிதம்,
பணமும் கமலமும் இப்படி ஒரே தராசில் இருக்க, சமீப காலத்தில் பணத்தின் இழுப்பு அதிகமாகிவிட்டது. காரணம், பணம் பறிக்கும் புது வழி தெரிந்துவிட்டது. யதேச்சையாக, ஸ்மக்ளர் என்று இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனை அரெஸ்ட் செய்தார். அப்போது குரு, தான் நிரபராதி என்று நிரூபித்ததுடன் இன்ஸ்பெக்டர் தேடும் கள்ளச் சரக்கு எந்த இடத்தில் இருக்கிறது என்பதற்கான சிறு துப்பையும் கொடுத்துவிட்டான்.
அது பலித்ததும் அவனுக்கும்
இன்ஸ்பெக்டருக்கும் ஒரு நிரந்தர சிநேகிதம் தொடர ஆரம்பித்தது.
கடத்தல் பொருள்கள் எங்கே வருகின்றன, யார் யாருக்குப் போகின்றன, யார் கிடங்கில் இருக்கின்றன என்பன போன்ற விஷயங்களுக்கு இன்ஸ்பெக்டர் அடிக்கடி குருவை அணுகத் தொடங்கினார்.
அவனுக்கும் இந்த விஷயங்களில் ஓர்
ஆர்வம் ஏற்பட்டது.
எப்படியாவது விசாரித்து அறிந்து
இன்ஸ்பெக்டருக்கு விஷயங்களைக்
கொடுக்க ஆரம்பித்தான்.
அதில் அவனது ஆர்வம் பின்னர் ஒரு வெறியாகவே வளர ஆரம்பித்தது.
இவ்விதம் ஒரு இன்ஃபார்மராக மாறிய பிறகு, பணம் நூறுகளில் வர ஆரம்பித்தது. அது வளர்ந்து ஆயிரங்களுக்குப் போய்விடவே, அவன் இரண்டாமவளாகப் போய்விட்டாள்.
பணம் அவன் முதல் மனைவி பணம் அவனுக்கு ஒரு அப்ஸெஷன்! ஒரு தணியாத தாகம்! இந்தப் பற்று விருட்சமாக வளர்ந்தால் கூடப் பரவாயில்லை, விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டது.
கடத்தல்காரர்களைத் தேடுவதிலும் காட்டிக் கொடுப்பதிலும் அவனுக்குப் பெரிய உத்வேகம் வந்துவிட்டது.
அதற்காக வேண்டிய துப்பு அறிவதில் அவனது பெரும்பான்மை நேரமும் ஓடியது. போகப் போக அவனது துப்புகளால் கடத்தலில் ஈடுபட்டோர் சட்டத்திடம்
சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவதையும் அவன் இரசிக்க ஆரம்பித்தான்.
அவர்களது குடும்பங்கள் தலைவனை இழந்து அல்லாடுவதையும் படிப்படியாகத் தரித்திர நிலைக்குப் போவதையும் வெகுவாக இரசித்தான்.
இப்படித் தரித்திர நிலைக்குப் போகும் குடும்பங்கள் தங்கள் பொருள்களை யெல்லாம் விற்க முன்வரும்போது, அவற்றை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிச் சேகரம் பண்ணுவதை ஒரு பெரும் ஆசையாகக் கொள்ளத் தொடங்கினான்.
இவ்விதம் அவனுக்கு மற்றொரு வருமானம் பெருகிக்கொண்டே போனது.
ஒரு இலட்சம் ஆனால் திருப்திப்படுவேன்
என்று நினைத்தவன், இப்போது ஒன்றரையானாலும் திருப்திப்படவில்லை.
இலட்சியம் இப்போது மேலே ஏறிக்கொண்டது.
கமலத்தை
ஆசுவாசப்படுத்தி, லாங்பஜார் லட்சுமி லாட்ஜ் அறையில் விட்டுவிட்டு, ஒரு தற்காலிக நிம்மதியுடன் இன்ஸ்பெக்டர் வீட்டை நோக்கிப் போனபோது இரவு எட்டு மணி
அரும்பாடுபட்டு
சீமை ஒட்டு வீட்டு இருந்தார். சாப்பிட்ட இளம் தொந்தியும் மார்புகளும் தெரிந்தல்
“யாரு?" தாழ்வாரத்தைத்
பேப்பரைக் கீழே "அரை மணி வீட்டிலேதான் ஸார்”
அவன் நடந்ததை இன்ஸ்பெக்டர் 6 "அவனைப் பிடிச் 8 பிடிக்கலாம்னு பார்த்ே
"நம்ம வீட்டிலே ஸார். அதான் என் க "அது ஒரு பிரச்சி செய்யி உடம்பை இல்லாட்டி உம்மேலே வரும்.”
"எங்கே அப்புறப்பு "தோட்டிக்குளம் இ புதர்லே போட்டுடு நான நாங்க அங்கே உடல் எழுதிக்கிறோம்.”
"எப்படி ஸார் போறது"
"இரண்டு ஆளை '' "ஊரிலே தெரிஞ்: "மிஸ்டர் இப்போ வாலாட்ட முடியாது, ( "ஒரு விஷயம், எ "சொல்லு" "யாரோ மூணு டே இருக்கிறதா சொன்னா
மேசையை ஒற்றை சிந்திப்பதைப் பெரி மோட்டைப் பார்த்தார். "அதான் தெரியலி "எல்லா கடத்தல் பிடிச்சாச்சுனு நினைச்ே
"S6)606) on Tirl நம்பறேன். இன்னும் மூ இருக்கணும். அவங்க ( வரைக்கும் எனக்கு அ “சரி, அவங்களை ராத்திரி ஒன்பது ம6 தொட்டிலிருந்து ஒரு வாடகைக்கு வாங்கி சாக்குகளைப் பலச வாங்கினான்.
of(ഗ്ഗ
GITT E
வீட்டின் கதவைத் இரத்தம் வீச்சம் அ ஒருக்களித்திருந்தான். அப்படியே,
கீழே கோணிை உடம்பை ஒரு கட்டை நகரம் விளக்கை தூங்க ஆரம்பித்திருந்த
கம்ப வெளிச்சம்
மட்டும் ஏழைத்தனமாக
 
 
 
 
 
 
 
 

}க்குள் இன்ஸ்பெக்டர்
விக்ராந்தி, பனியனில் அபூ திரைப்ஸ் சிறையில்
மிகையான இரண்டு T.
நடந்தது என்ன?
முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ சைனை வீழ்த்தி, ஈராக் மீது குற்றம் சுமத்தி, ஈராக்கையும் அதன் நிர்வாகத்தையும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் சுவீகரித்துக்கொண்டமை அனைவரும் அறிந்ததே. ஈராக் மீது அமெரிக்காவின் படையெடுப்பு நியாயமான காரணங்கள் அற்றதென சர்வதேசத்தின் கேள்விகள் பல திசைகளிலிருந்தும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஈராக்கின் சித்திரவதை முகாமான அபூ கிரைப் ஸில் நடத்தப்பட்ட சம்பவங்கள் உலகை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுள்ளது. அமெரிக்கப் படைகளுக்கெதிராக :س-- ஈராக்கில் போர் புரியும் ஈராக்கியர்களைச் சிறையில் அடைத்துப் பல சித்திர வதைகளுக்குட்படுத்துகின்றனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அபூகிரைப்ஸ் சிறையில் ஆயிரக் கணக்கான ஈராக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க வீரர்கள் அவர்களை நிர்வாணமாக்கிச் சித்திரவதை செய்வதைப் புகைப் படங்கள் மூலமாக வெளியு லகுக்குக் தானடிய லேசு கொண்டுவந்தது, அமெரிக்காவையும் பிரிட்டிஷையும் தலைகுனிய வைத்துள்ளது. டற்பத்தியானான். அமெரிக்கப் பெண் வீரர் ஒருவர் ஈராக் இளைஞர்களை நிர்வாணமாக நிறுத்தி வைத்து ல பண்ணிக்கிட்டான் செக்ஸ் கமெண்ட் அடிப்பதை 'சொந்த மண்ணில் அந்நியப் பெண்ணால் ஈராக் இளைஞர்கள் " . . . . . . ." அவமானப்படுத்தப்படுவதை - ஈராக்கியர்களால் சீரணித்துக்கொள்ள முடியவில்லை. அந்தரங்க போட்டார். எப்போ? உறுப்புகள் மீது துப்பாக்கிகளால் தாக்குவதும், நிர்வாணமாக்கி கூட்டம் கூட்ட மாக அடித்துச் முன்னால்! நமம சித்திரவதை செய்வதும் கைகள் கட்டப்பட்ட கைதி மீது நாய்களை ஏவிவிடுவதும், மின்சாரம் பாய்ச்சுவதும் புகைப்படங்களாக வெளியாகி, அமெரிக்காவுக்கு உலக அரங்கில் பெருத்த விவரித்தான்! அவமானத்தைத் தேடிக் கொடுத்துள்ளது. இவ்வாறான குற்றச்சாட்டுகள் குயின்ஸ் லங்காஷியர் மாற்றமாயிருந்தார். படையணி மீது சுமத்தப்பட்டுள்ளது. FI § ೧) லாரையும மேற்குறிப்பீட்ட வகையிலான சித்திரவதைக் காட்சிகளை அமெரிக்காவின் சீ.பி.எஸ். தனே எனறா தொலைக்காட்சி துபாயின் அல் - அரேபியா தொலைக்காட்சி, கட்டாரின் அல் ஜசீரா வநது செத்துட்டான் தொலைக்காட்சி மற்றும் பிரிட்டிஷ் பத்திரிகைகளுமே வெளியுலகுக்குக் கொண்டுவந்தன. இச் வலை. சம்பவங்கள் குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பமைச்சர் ரொனால் ரம்ஸ்பீல்ட் எவ்வித னைதான் நீ ஒனணு கருத்துகளையும் தெளிவுபடுத்தாமல் மழுப்பல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.
அப்புறப்படுத்திடு இவர் பதவி விலக வேண்டுமென ஊடகங்கள் பகிரங்கமாகக் கேட்டுள்ளதையும் இவர் அனாவசிய சந்தேகம் அவ்வளவாக பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஈராக் கைதிகள் சித்திரவதைக்குள் * Nளாக்கப்படும் புகைப்படங்களில் | காணப்படுகின்ற பெண் சிப்பாய் லிண்டி இங்கிலன்ட் என்பவர் இவ் விடயங்கள் குறித்து கே.சி.என்.சி. தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டியில், தன் சொந்த விருப்பத்தினால் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை யென்றும், தனது மேலதிகாரிகளினால் வழங்கப்பட்ட உத்தரவுகளின்
படுத்தணும் ஸார்" இருக்கு பாரு அங்கே ளக்குக் காலையிலே கிடந்ததா ரிப்போர்ட்
அங்கே கொண்டு
வச்சுக்க காரியத்தை
...t பேரிலேயே மேற்படி சித்திரவதை துன்னா! களைப் புரிந்ததாகவும் ஒப்புக் எமர்ஜென்ஸி யாரும கொண்டுள்ளார்.
தெரியும்ஸ்லே இச் சம்பவங்களின் பின்னணி or " பற்றியோ, விளைவுகள் பற்றியோ தான்
a -, . ' 'rA : * I - an எதையும் அறிந்திருக் கவில்லை எனவும், இவ்வளவு பெரிய விடயமாக உருவெடுக்குமெனத் 唱 அவன் பின்னாலே தான் நினைக்கவில்லையென்றும் தெரிவித்த அவர், இந்நடவடிக்கைகளைத் திட்டமிட்டவர்களின் 606).T.T. நோக்கம் நிறைவேறி இருக்கலாமெனத் தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். இச் சம்பவங்கள் . . . كhفهوا பிரதமர் ரொனி பிளேயருக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷக்கும் விரலால் த-பி" பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதுடன், பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டிய நிலையையும் li டிராமாவாக்கி தோற்றுவித்தது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷைப் பொறுத்தவரை எதிர்வரும் நவம்பர் மாதம் யா அவங்க! அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பதால் இச் சம்பவம் குறித்த கேள்விகளும் ங்களே! காரணங்களும் இவருக்கெதிராக பெரும் எதிர்ப்பு அலையைத் தோற்றுவிக்கக் கூடும். இவரின் ತ್ಯಿಕாமிகளையும் எதிர்ப் போட்டியாளரான ஜோன் கெரிக்கு புஷ் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகள் சாதகமாகவே சன்" அமையுமெனப் பலர் எதிர்பார்க்கின்றனர். அவன சொன்னதை இத்தகைய சித்திரவதைகளுக்குப் பழிவாங்குமுகமாக ஈராக்கில் அமெரிக்கப் பணயக் ணு ஆசாமி நிச்சயம் கைதியொருவரை அல்-கைதா தீவிரவாதிகள் தலையை வெட்டிப் படுகொலை செய்யும் காட்சியை வெளியிலே இருக்கிற · 19lඨ ஜசீரா முலம் ஒளிபரப்பியிருந்தனர் என்பது கவலைக்குரிய விடயம். ஏனெனின், அமெரிக்கப் பூபத்துதாங்க! 99 படையினர் ஈராக் கைதிகள் மீது கவனிப்போம்! நடத்திய மிருகத்தனமான Eக்கு (D) நாடா பாலியல் சித்திரவதைகளுக்கு கடடை வணடியை எதிராக உலக அரங்கில் வந்தான முறுை எவ்வளவு கண்டனங்கள் ரக்கு மண்டியில் எழுந்ததோ, அதே அளவு கண்டனத்தை தீவிரவாதிகளின் இச் செயலும் ஏற்படுத்தியுள்ளது. வது ஒரு தவறுக்கு இன்னொரு தவறு
நியாயமாக இருக்க முடியாது. O ஈராக் கைதிகள் f ÉIGIDU சித்தரவதைக் குட்படுத் தப்பட்டது எவ்வளவு கண்ட . . . னத்துக்குரியதோ, அல் கைதா திறந்தான். வினரால் அமெரிக்கர் ஒருவர் ಇತ್ಲಿ காசி வலியில் சிரச் சேதம் செய்யப்பட்ட
முகத்தில் கோபம் சம்பவமும் அவ்வளவு கண்டனத்துக்குரியதே. அமெரிக்காவின் செயற்பாடுகள் பெரும் ஆத்திரமுட்டலுக்கு வழி வகுத்தாலும் பழிக்கு பழி என்பது நியாயமாகாது. 17.05.2004 அன்று li விரித்து அநத அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட ஈராக்கிய நிர்வாகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் I6) தள்ளினான். தாக்குதலும், அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் புரியப்படும் யுத்த நடவடிக்கைகளும், அணைத்துவிட்டுத் சித்திரவதைகள் முலமாக உலக அரங்கில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவும்,
து. ஈராக்கில் வியட்னாமிலும் மோசமான அநுபவங்களைத் தரப்போகிறது. அடக்குகின்ற 'த' 'தது*கு மனோபாவமும், அழிக்கின்ற குணமும் ஏகாதிபத்திய கர்வமும், வெற்றிகளை விட அவமானத்தையும், தூவியிருக்க. தலைகுனிவையும், பெருத்த தோல்விகளையுமே ஈட்டித் தரும் என்பதற்கு இது நல்ல உதாரணம், துரத்தும்.) –SSDISOT
in
2004 ,23-29 .CID ܪ ܢ
ご

Page 17
எனது தாயார் சொல்வார்: “நீ தனித்துவமானவள். உன்னால் உனக்காகச் சிந்திக்க முடியும். அதை ஒவ்வொருத்தரும் உணர்கிறார்களா என்பது குறித்து நான் அலட்டிக் கொள்ளப்போதில்லை. நாங்கள் ஒவ்வொருவராகவும் இருக்க முடியாது. நீயும் ஒவ்வொருவராகவும் இருக்கமுடியாது”என்பார்.
அது எனக்கு கடுமையாக இருந்தது. ஏனென்றால் நானும் அப்படித்தான் உணர்ந்தேன். அதற்கிசைவாக இருப்பதற்காக நான் சில முயற்சிகளை மேற்கொண்டேன். இளமைப் பருவத்துப் போலிப் பகட்டும் என்னிடமிருந்தது. ஒன்பது வயதிலிருந்தே எனது கண் பார்வை மோசமாக இருந்தது. அதை நீக்குவதற்காக பாவிக்க வேண்டிய தடித்த மூக்குக் கண்ணாடியை அணிய மறுத்தேன். ஆறாம் வகுப்பில் வைத்து எனது நண்பி பெட்ஸிஜோன்ஸன் எனக்கு நகரைச் சுற்றிக் காட்டினாள். சில வேளைகளில் நான் எனது சக வகுப்பு மாணவர்களை எதிர்த்தேன். அத்துடன், அவர்களை அங்கீகரிக்கவும் இல்லை. அதற்குக் காரணம் நான் எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே. நான் முப்பது வயதுக்குப் பிறகுதான் எனது பார்வைக் குறைபாட்டை சரி செய்து கொள்வதற்கு காண்டாக்ட் லென்ஸ் அணிய ஆரம்பித்தேன்.
1960ஆம் ஆண்டளவில் எனது குடும்பம் மெக்டோனால்ட் ஸ0க்குப் போகும் வரை "ஃபாஸ்ட் ஃபூட் மீல்ஸ்” என்றால் என்ன வென்றே எனக்குத் தெரியாது. எமக்குக் கிட்டிய நகரான டெஸ் ப்லெய்ன்ஸில் (Des Plaines) 發 1955ஆம்
ஆண்டே திறக்கப்பட்டு விட்டது. ஆயினும் எமக்கு மிகவும் அருகிலுள்ள நைல்ஸில் (Niles) ஒன்று திறக்கப்படும் வரை எனது குடும்பத்தினர் அதைக் கண்டு பிடிக்கவில்லை. இருந்தபோதும் கூட விஷேட நிகழ்வுகளின் போது மட்டுமே நாம் அங்கு போனோம். எத்தனை பர்ஜர்ஸ் (Burgers) விற்கப்பட்டனவென்பதை நான் கோல்டன் ஆர்க் சைனில் அவை ஆயிரங்களிலிருந்து லட்சமாக மாறுவதை அவதானிப்பது எனக்கு
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியா துள்ளது. (
ஆனாலும், நம் மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கண் ணிர் சிந்தவைப் பதும் , அழகியதும் , அரியதுமான படங்களினூடாக உங்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு
கதையைக் நூற்றாண்டின் வரலாறானது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தது. எல்லா மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில யுத்தங்கள், எதிர்ப்பு களைத்தாண்டிநடந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து, புதிய நாடுகள் உருவாகி யுள்ளன.
ஏற்படுகண் றன. உலகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
19ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகின் முழுநிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்தது. இப் போது? இப் படியான பல கதைகள். இவைகளை நமது வாசகர்கள் தரிசிக்க ஒரு
ஐரொகொயிஸ்
திரையரங்குதி
573 (Es (65565)
பழைய வருடத்தின் கடைசி நாளன்று. 1904ஆம் ஆண்டை வரவேற்குமுகமாய் சிக்காகோவிலுள்ள
திரையரங்கில் நடைபெற்ற (5g|T5,61)LDT 60T 606).JU6 Jub, அத்திரையரங்கினை சுற்றிவளைத்த தீ
இன்னும் நினைவில் இருக்கிறது.
நான் படசாலையை மிகவும் விரும்பினேன். யூஜின் ஃபீல்ட் ஸ்டெல், ரால்ஃப் வோல்டோ எமர்ஸன் ஜூனியர்ஹை, மேன் டவுன் ஷிப் ஹை, ஸ்டெல்ஸ் F ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் கிடைக்கப் எனது அதிர்ஷ்டமேயாகு பிறகு நான் அர்னத்ஸ்பி குழுவில் அங்கம் வகித்ே நன்கு பயிற்றப்பட்ட ஆக் வளங்களையும் கொண் விளையாட்டு முதலிய ஆ உள்ளடக்கிய அருமைய படிப்பதற்குச் சந்தர்ப்பம் வாழ்வில் எனக்குக் கிை என்பதை உணர்ந்தேன்
இப்போது நினைக்கும்ே இருக்கிறது. மிஸ் டேலர் நாள் காலையிலும் என Winny the poOt 60u 6). இரண்டாம் வகுப்பில் மி எங்களை ஒன்றிலிருந்து எழுதும்படி சொல்வார்.
காவியம். பிஞ்சுவிரல்கள் பென்ஸில் முடிந்து போ எனக்கு ஒரு பெரும் ே துவங்கி முடித்து வைப்ப கற்றுத் தந்தது. பிற்பா அவரது திருமணத்துக்கு அவர் திருமதி, ஒலாக்லி அன்பின் வெளிப்பாடு! ஏ சிறுமிகளுக்குத் தனது திருமணப் பெண்ணாகப்
வருடத்தின் மிக முக்கிய
6T60Tg5J 9!1JibLuÜ UnTL—5FrT6 தைரியம் மிகுந்த ஒரு சி கருதப்பட்டேன். எனது
படுமோசமான பையன்க வகுப்பை விட்டு வெளிக் க்ரோஸ் (Krause) என்6 இன்னொரு பெண்ணை பார்த்துக் கொள்ளும்படி போவார். அவர் போய் பொடியன்மார் எழுந்து
ஆரம்பிப்பார்கள். பெண்
வேண்டும் என்பதே அவ
நாக்குகளா நாடகமாக
மேடையில் நடைபெற்று மேடையின் நாக்குகள்
பாதுகாப்பா திரைச்சீை நாக்குகள்
திரையரங் மககள அ
செல்வதற்க
தீ தொற்றி பலர் கொ LJ6ufĩ LDITIọ! கீழே குதித் அந்தத் தி பாதுகாபபுக் திட்டங்கள் பின்னர் க
தீயின் கீா கீர்த்தியை கிட்டத்தட் தீக்கிரைய
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்ட், என் ஸ்வித் சில உன்னதமான பெற்றமை உண்மையில் ம். பல வருடங்களுக்குப் ல் கல்வித் தரப்படுத்தல் தன். அப்போதுதான் ரியர்களையும் சகல . கற்றல் மற்றும் புனைத்தையும் ான பாடசாலைகளில் கிட்டியமை என்
டத்த பெரும் பேறு
ாது வேடிக்கையாக
(Taylor) ஒவ்வொரு து முதல் வகுப்பில் ாசிப்பார். எனது ல். கெப்புகளிலியோ
ஆயிரம் வரை ஒரு கடினமான
பிடிக்கும் கொழுத்த கும். அத்தகைய பயிற்சி வலைத் திட்டத்தை து எப்படி?” என்பதைக் டு மிஸ். கெப்புக்ஸியோ
எங்களை அழைத்தார். ன் ஆனார். அது ழு வயதுச்
ஆசிரியையை அழகான
பார்த்தது அந்த மான சமபவம ஆகும.
லை நெடுகிலும் நான் சிறுமியாகவே ஐந்தாம் வகுப்பில் ள் இருந்தனர். ஆகவே கிளம்ப முன்பே திருமதி னையோ அல்லது யோ வகுப்பைப்
ஒப்படைத்துவிட்டுப் கதவு மூடப்பட்டதும் குழப்படி செய்ய பிள்ளைகளை மிகைக்க ர்களது அவா.
கிரையானதில்
of
ல் தீடீரென சோக
மாறியது.
கலை நிகழச்சியொன்று |க் கொண்டிருந்தபோது,
பின்புறமாக தீ சூழ்ந்தன. ன. நாரிழையிலான மயை நெருங்கிய தீ மிக விரைவாக 5 முழுவதும் பரவியது.
கிருந்து தப்பிச்
ாய் போராடினார்.
க் கொண்டதனால் bலப்பட்டனர். மேலும் விலிருந்து தினால் இறந்தனர். ரையரங்கின் கான பல சட்ட
மீறப்பட்டுள்ளமை ண்டுபிடிக்கப்பட்டது.
ணமாக சிக்காகோ தன் இழந்தது. 1904இல்
முழு நகரமும
னது.
g susi Bai
DJýli bley
துகிறாய்
0SBDSB0BKS00S0B00S0Y00000000000YS000S
வெளிவரவில்லை. இந்தவாரத்திலிருந்து
ஒரு பெண்ணின் வாழும் வரலாறு தொடர்ந்து வெளிவரும் என்பதை
தெரியப்படுத்துகிறோம்.
அவர்களைக் கட்டுப்படுத்திக் காட்டியவள் என்று பேர் பெற்றேன். அதனால்தான் போலும் அடுத்த வருடம் பாதுகாப்பு அணியில்
இணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
எங்கள் భ பாடசாலையில் s 滚 இது மிகப் பெரிய விடயம். இந்தப் புதுப் பதவி நான் அறியாத புதுவழிகளில் எனக்கு முதல் பாடத்தைப் போதித்தது. அதுதான் என்னை அரசியலுக்கு அழைத்துச் சென்றது. பார்பரா எனது வகுப்புத் தோழி. அவள் ஒரு தடவை எனனைப பகல் சாப்பாட்டிற்காக సభ్యణ: அவளது வீட்டுக்கு அழைத்திருந்தாள். நாம் அங்கே போயிருந்தபோது அவளது தாயார் வீட்டைத் துப்பரவு செய்து கொண்டிருந்தார்.
அவர். அவளிடம் கேட்டார் "ஏன் இவ்வளவு நேரத்தோடு போகிறீர்கள்?" என்று அதற்கு பார்பரா சொன்னாள். “ஹிலரிதான் பாதுகாப்பு அணித்தலைவி மற்றக் குழந்தைகளுக்கு முன்பே அவள் போயாக வேண்டும்."
(இன்னும் வரும்)
墨
இலண்டனிலிருந்த மிகப் பயங்கரமான நியுகேட் சிறைச்சாலையானது கடைசியாக இடித்துத் தள்ளப்படுவதற்காக இழுத்து மூடப்பட்டது. 1190இல் இந்தச் சிறைச்சாலை அந்த இடத்தில் முதன் முதலாக திறந்து வைக்கப்பட்டது. 1780இல் கோர்டன் கலகம் காரணமாக தீக்கிரையாவதற்கு முன் அது பல முறை திருத்தியமைக்கப்பட்டது. புதிய நியுகேட் சிறைச்சாலையின் நிர்மாணப் பணிகள் 1783இல் பூர்த்தியாக்கப்பட்டன.
இங்குள்ள அனைத்தும் விற்பனைக்குள்ளாகின. உதாரணமாக, மேலே உள்ள சிறைக்கதவுகள் ஏலத்தில்
விடப்பட்டன.

Page 18
லஸ்தீன மற்றும் இஸ்ரேல்
மோதல்களில் உயிரிழப்புக்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. யங்கரவாதத்தின் ஒழிவு வரை தமது தாக்குதல்கள் தொடரும்
என இஸ்ரேல் அறிவித்துள்துவந்த வரத்தில்
குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் பயனின்றிப் போனது எண்பது குறிப்பு
பல ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டே இஸ்ரேல் உருவாக்கப்பட்டது, மநிேலை சந்த பதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதே இதன் பாதிப்பாகும்
இஸ்ரேல் - பலஸ்தீன: மோதல்கள் | : சாத 5கபபபோவது Gl@ತ್ರ? ஆஃ
மாத்திம்பஸ்தீனர்களது தாக்குதல்களில் 17இஸ்ரேலிய படையினர் பலியாகியுள்ளனர்.
இதற்குப் பழிவாங்குவதாகக் கூறிக்கொண்டு 15 ஆம் திகதி காலா நகரில் உள்ள மொகமட் அல்ஹிண்டியன் அலுவலகம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது. இதில் எந்த உமிழப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து மக்கள் குடியிருப்புக்கள் மீதும் குண்டுவீச்சுக்களை மேற்கொண்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட மஸ்தீனக் குடும்பங்கள் வழ்விடங்களை இழந்துள்ளன. கடந்த வரத்தில் இஸ்ரேல் பலஸ்தீனர்களின் காலா பகுதியில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இதுமுதல் இஸ்ரேயின் உமிழப்புகள் அதிகரித்துள்ளன. இதில் மக்கள் பாதிக்கப்படுவதற்கும் இன்னல்களுக் குள்ளவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஐநா. செயலாளர் கெயிஅன்ை இத்தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் எனக் கேளியுள்ளர்.
'காலா, மேற்குக் கரை முழுவதையும் ஒரு இஸ்லாமிய இராச்சியமாக நிறுவுவது எமது பணி அது முடியும் வரை எழுது பணி ஓயாது என்ற ஒர்ே பிடியில் துவிவிட்ட ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலியர்கள் மீது பல தாக்குதல்களை மேற்கொண்டது. இது இஸ்ரேலை நிலைகுலைய வைத்தது.
பலஸ்தீனியர்களின் தாக்குதல்களைத் தணிக்கும் பல்வேறு முயற்சி மேற்கொண்ட இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத் தலைவராகக் கருதப்பட்ட சேக் அகமட் மசீனை ஹெவிகொப்டர் தாக்குதல் மூலம் கொலை செய்தது
கரான ே அகமட் யூன் 8இல்
ܐܬܐܕ
ஹமாஸ் இயக்கத்தினை ஆரம்பித்து ய அரபாத்தின் பலஸ்தீன அதிகரத்தின் மற்றீடான வலிமை வாய்ந்த மூர்க்கத்தனமான இயக்கமாக மாற்றினர்.
கீ வயதுடைய யர்ே 2009 ஆம் ஆண்டு தன் இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட 112 நற்கொலைத் தாக்குதல்களில் அதிகமாவற்றிற்குச் குத்திரதளி என்றே இஸ்ரேல் கூறுகிறது. இத் தாக்குதல்களில் 475 வரையான இஸ்ரேலியர்கள் கொண்ப்ப்டனர். இஸ்ரேலையும் அதனது இருப்பையும் கடுமையாக விமர்சிக்கும் மற்றும் எதிர்த்துவரும் ஹமாஸ் இயக்கத்தின் பலமான சக்தியாக விளங்கியவர் சீர் இவரது கொலைமைத் தொடர்ந்து ஹமாஸின் நிலைமை குறித்துப் பலஸ்தீவிர்கள் இரகசியம் காத்து
எத்தனையோ தற்கொலைத் தாக்குதல்களை மற்கொண்டுவரும் பலத்தீனத்தின் மறுபக்கம் மிகவும் வறுமையில் வடுகிறது. இதற்கு ஹமாஸ் செய்யும் தவிகள் அதிகம் பரீக் இண்ாமே ஒரேயெரு பதிக் அனைத்தும் அதிலிருந்தே உருவாகின என்று முழுமையான நம்பினர். இம்ம்ே கணற்ேகுக்கரை என்பவற்றின் 弹 இண்மிய தாயகத்தை அமைப்பதே ha வின் நோக்கம்
இந்த நோக்கின் ஹமான் மேற்கொண்ட தாக்குதல்களை நிறுத்தும் பதியடியாகவே மீனது கொலை அமைந்தது. ஆனாறும், அதனைத் தொடர்ந்தும் இஸ்றுேக்கு எதிராகத் தாக்குதல்கள் நடைபெறுவது சிரமமானதுதான். பலஸ்தீனில் நீாக்குதல்களை மேற்கொள்வதெல்லாம் இப்போது இஸ்ரேலியப் பிரதமரின் ரேடிக் கண்காணிப்பிலேயே நடந்து வருகின்றன எண்பது இதில் முக்கியமானது. ஹமாஸின் தேற்றம் இஸ்ரேலை மாத்திரம் த்மசங்கடத்தில் ஆழ்த்திது என்றில்லை. பலஸ்தீன அதிகார சபையையும்தான் என்பது குறிப்பிட வேண்டியது. இஸ்ரேம் எதிர்த் தாக்குதல்களில் டுட்டுவந்த ஹமாஸ் மீது குறிவைத்த இஸ்ரேல் 003 ஆம் ஆண்டு மசீக் ஹமாசின் முக்கிய தலைவர்களை இரகசிய மறைவிடம் ஒன்றின் ந்தித்துக்கொண்டிருந்தபோது 500 இறாத்தம் குண்பென்றினை விகிது. இதில் எந்த வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. உண்மையில் இது மீனைக்
கருத்தைத்தான் மற்றை வரத்தாள் செய்யும் ஆன அவையும் கெதியில 'ஏ துரோகியெண்டும் தீப்ெ அதுசரி, மக்கள் க ஸ்ன்ன ஒவ்வொரு நாளு அண்டைக்கு எந்தப் பத் பூசினம்? தன்ரை கருத்ை போலி மகுடத்தை தனக் எனவே, அண்ணா நீர்தான் தமிழ் மக்களை பத்திரிகைகளுக்காக நீர்த சொல்லிக்கொள்ளுவினம் மற்றது அண்ணா விதத்தில எழுதினமெண் இலங்கைத் தமிழ்ப் பத் இல்லாட்டில் நீ தமிழ்ப்
காலா பள்ளத்தாக்கில் பெரும்பாலும் அகதி முகாம்களே காணப்படுகின்றன. இஸ்லாமியர்களின் கடவுள் நம்பிக்கையைத்தான் ஹமாஸ் ஜிகாத் போன்றன பலஸ்தீனத்தில் மிகவும் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டும், தமது தாக்குதல்களை மேற்கொள்ளும் இஸ்ரேல் எதிர்ப்பாளர்களான ஜகாத்தின் தலைவரான மொகமட் அல் - ஹிண்டியைக் கொலை செய்ய முயன்று வரும் இஸ்ரேயின் குடியிருப்புகள் மீது தமது தாக்குதல்கள் தொடரும் எனச் குளுரைத்துள்ளன.
குறிப்பிட்டு ஒரு அமைப்பு என்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலைமை இப்பேது இஸ்லுேக்கு உருவாகிவருகிறது. ஹமாலை மத்திரம் சமாளித்தால் போதும் என்ற நிலையில் இருந்து ஜிகாத்தும் தலைதூக்கியுள்ளது. இஸ்லாமிய கொள்கைகளுக்குள் இருக்கும் ஜிகாத் ஹமாஸ் போன்ற ""
அவ:"நெவிகுே மிேடியாகவே அமையப் போகின்றன. முதலளவுை கடந்த வாரத்தில் மாத்திரம் இஸ்ரேலிய "...? இராணுவத்துக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையிலான * ரேல் 2 பதிவிரும் இப்வே சென்னது ஒவ்வொரு இணுவத்தினரும் உயிழந்துள்ளன என்பதுடன் :
தட்பங்குத்தும் உண்கின்றன. : அத்தோடு, காலா, எகிப்து எல்லையோர : மயப பாது வீடுகளும் மேதியுள்ளன : இஸ்ரேலிய இராணுவத்தினர் 13 பேரதும் ಫ್ಲಿಫ್ಟ್ವ உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் மற்றும் ஜிகாத் ಇನ್ನು: கலு: அமைப்புக்கள் உரிமை கேளியுள்ளன. asiasi # St இந்தினை மாத்தில் இம்ம்ே தாக்குதல் - ": நடத்தொடங்கியதிலிருந்து நூற்றுக்கணக்கின - ' இவேள் தமதுள்ைேள விடி ட்ண்ேடு பக்கச் சென்றுள்ளனர். மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு இருக்குதா எண்டு ஏன் சாதாரண மக்களது ஆதரவினைத் தேடும் முயற்சியில் இப்போது இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. 1.இந்தப் போட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இப்ப்ே கம்யூனிஸ்ட்டுகளான பலஸ்தீனத்துக்கும் தமக்கும் இடையிலான மோதல்களின் தமிங்கம் ஆன ಙ್ಞ : சம்பாதித்து வருகிறது என்பது இருக்குதே இல்லை
இஸ்ரேலிய இராணுவம் காலாப் பகுதியில் தாக்குதல்களை ஆரம்பித்தது முதல் பாலஸ்தீனப் போராளிகள் மறைந்திருந்தே தாக்குதல்களை நடத் மேற்கொண்டுவருகின்றனர். இப்ரோவிக்குழுக்கவின் ಸಿಕ್ಕಿ: மரு தலைமைகளையே அழிக்கும் முயற்சியில் மிகத் கேள் அடுத்து பரு விழா நிருக்கும் இன் அவர் *து தோல்விகளையே கண்டுவருகிறது.
ಶಿರಾoರಾಣಿ... ಲೈಯಾಟಿನ್ತ : பேந்து 4வதுச் சிறுவன் ஒருவர் தற்கொலை " தங்கி இழக்குர்ஜமும் இது .: ஹஅம்பத்தினபடுத்துதுே: ஹன்று முற்விேண்துவிடு: அடுத்த விடயம் = ဓ-နှီးဇူးမှူး :+ வெளிநாடுகளின் இருந்து பெருந்தொகைப் ஏன், இப்ப வட பணத்தின் வரவைக் கொண்டுள்ள ஹமாம் தமது ಙ್ಘೀ "டித்த ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்ற பலர்ைதீன : - - - - - - - 事 அதிகாரிகளுக்கு மத்தியில் ஹமானி மிகவும் ಫಿಲ್ಟನ್ತೋ எளிமையானது. 17இல் வெடித்த பலஸ்தீனப் புரட்சி அே கூட இன்றும் நீங்கள்." டவுன்" பண்ன விரும் ܓ --- ܓܓ மும் நாம் மிெங் டிங் டேவது ைேய அதுக் ஹவின் ரேட்டத்தின் வரணமாக விரைவிலேயே - 4 ஆசிய மக்கள் மத்தியில் பிரபலமானது. 10. நீங்கள் ug:
ஆய்ந்தில் இஸ்ம்ே ஆதரவுகளில் ஈடுபட்டுவந்த தவறுகளை மூடிமறைக் பலஸ்தீனர்களைக் களையெடுப்பதிவேல் ஹமாஸ் ! உ*** ஈடுபட்டுவந்தது. எனினும், 1989 வரை இந்திய தங்களுக்குச தடைசெய்யப்படாத இயக்கமாகவே இருந்தது. உத்துடையவவெல் பதுகாப்பு எய்து பங்கிகளிடவே பட்ைகளிங் - அது அ இருந்து கிடைக்கை அறவிடம் இருந்து மிக மத்தில் என்று நம்பிக்கை கொண்டவள்தன் இசைத் தமிழ் மக்கு ஹமர் ஜிகாத் குழுப் பேராளிகள் கருத்தை முதல் பங்க
இவர்ரேறுக்கெதிராக வைக்கப்படுகின்ற ரோட்டங்கள் எப்வமே இஸ்ம் சார் தான் அளிக்கிற இருக்கின்றன. துரகம் எண் சேர் பலஸ்தீன்யங்கரவாதத்தினை ஒழிந்தே தீருவேன் பத்திகை உலகத்தர்' எய்து இஸ்ரேலியப் பிரான ஃேெவின் புதிய ஒரு நிை குளுாைக இருக்கிது. இவரது இந்தச் சூளுதை திண்டே இவரும் ஒரு இணுவ அதிகம் என்ற நீதிக்கட மின் அண்ணனி
பெருந்தலைவர்களோட
ÍS 3)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

---------- یعےکہ تحصے تر2۶2zzzzzzصzzaتر محصوص حصے
அய்யாத்துரைக்கு" எண்ட தலைப்பில அண்ணாவியர் ஆத்திரப்பட்டதை அக்கம் பக்கத்தில பாத்தன். ஆத்திரக்கரனுக்குப் புத்திமட்டு, ள. ஆனால் பாவம் அவர் அய்யாத்துரைக்குத்தான் புத்தியில்லையெண்டு பெரிஞ்சு தள்ளியிருந்தர் என்னைப் பொறுத்தவரையுங்கோ க்கிறது ப்ெடர் பாருங்கோ, துர்ப் புத்தி படைச்சவனாய் இருக்கிறதை விட கட்டிருக்குதெண்டால், இந்திய உயர் ஸ்தானிகள் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின்ர போக்குப் பற்றிச் சுட்டிக்காட்டினதை எதிர்த்துத் தாங்கள் பாராட்டாமல் இவனென்ன எங்கட தவறுகளைத் திரும்பிப் பாக்கச் சொல்லுறான் எண்ட கோபந்தான் என்ன செய்யிறது? தங்கட வயும் அப்பிடியே ஒப்புவிக்க வேணும் இல்லையெண்ப வாயப் பொத்திக்கொண்டாவது இருந்துவிட வேணுமெண்ட நினைப்பு அவைக்கு ால், மற்றப் பத்திரிகையாளர்களெண்டும் இருக்கிறாங்களே அவைக்கும் மாற்றுக் கருத்துக்களெண்டு இருக்கத்தானே செய்யும் எதுக்கும் பத்திரிகையாக உருவெடுத்திட்டால், தங்கள் கருத்தே மக்கள் கருத்து எண்டும் மக்களாகிய தங்களுக்கெதிராய் யாரும் வாய் திறந்தால் பழுதி வைக்கலாம். ருத்து எண்டு சொல்லி நீங்களெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிறியளே, அதெல்லாம் உண்மையில எந்த மக்கள் கருத்தய்யர் மக்கள் ம் திரெண்டெழுந்து வந்து உங்கட பத்திரிகைக் களியாலயத்துக்குள்ள பூந்து பேனையைப் பறிச்சு எழுதி வைச்சிட்ட போகினம்? அது திரிகையாளன் எந்த விடயத்தைப் பேனை பிடிச்சு எழுதிறானோ அவன் கருத்தெல்லே? அதை ஏன் மக்களின் கருத்தெண்டு பொய் முலம் த்ெ தன்ரை கருத்தெண்டு சொல்லி எழுதின வாசகர்கள் ஏற்கமாட்டினமெண்டு நினைக்கிறவன்தான் அதை மக்கள் கருத்தெண்டு எழுதி ஒரு குத் தானே துடிக்கொள்ள விழைவான். வியரே நீர் முதலில் உமக்காகக் கதையும் உம்மட கருத்தெண்பல் அதை உம்மட கருத்தெண்டு எழுதும் அது நேர்மையானது. வீணாய் ப் பிரதிநிதித்துவப்படுத்திறதயும் போராட்டத்தைக் காவல் காக்கிறதாயும் கிளைம்ப் பண்ண வெளிக்கிபதயும் அதோட மற்றத் தமிழ்ப் ான் இந்தியத் தூதுவருக்குப் பதில் சொல்லக் கிளம்பியிருக்கிறதாய்க் கூத்தடிக்காதயும் அவையவை தங்கட கருத்துக்களைத் தாங்கள் நீர் உம்மோட நில்லும் ۔ வியாரே இந்தியத் தூதுவர், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் இந்தியாவின்ர இலங்கைக் கொள்கைகள் பற்றி நேர்மையற்ற தேவையற்ற டு சொன்னதில உண்மையிருக்கா, இல்லையா எண்டு பாத்து, எங்கட தரப்புத் தவறுகளைக் கொஞ்சம் கட்டிக்காட்டிறநில என்ன தப்பு? விகைகள் எண்டு உன் பத்திகையையும் சேத்துத்தான் சொல்லியிருக்கிறார். அதால நீயும் தூதுவருக்கு எதிராத்தான் கதைக்க வேணும். பத்திரிகை இல்லை எண்டு சொல்லி ஏனைய எல்லாரையும் உம்மட கோழிக் கரப்புக்குள்ளயே அடைக்கப் பாக்கிறீர்? சியான அபத்துப்
ம் சேத்துத்தான் பிழை சொல்லியிருந்தாலும், நாங்கள் பிழை விட்டிருக்கிறதாத் தெரிஞ்சால், நான் அதை எடுத்துச் சொல்லலாம். அது என்ர ஏற்றுக்கொள்ளும் ஒரு பத்திரிகையாளனெண்பல் இந்த உரிமையை மதிக்கத் தெரியவேணும்
பத்திரிகையாளன் எண்டு சொல்லிக்கொள்ளுற உமக்கு "இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள்" நேர்மையற்ற விதத்தில் எழுதுகின்றன எண்டு தமிழ்ப் பத்திரிகையும் அப்பிடித்தாள் எழுதுதெண்டு சொல்லுறதாய் அர்த்தமில்லை எண்டதையும் சொல்லித் தர வேண்டியதாய்க் கிடக்குது க், சாதரண சொற்ப பிரயோகத்தில் "எல்லாம்" எண்டது "ஒவ்வொன்றும்" எண்டு அர்த்தமில்லை. இந்தியத் தூதுவர் சொன்னது இலங்கைத் றின ஒரு பொதுப் போக்கையே பொதுப் போக்கெண்டு ஒண்டைச் சொல்லேக்க, அதுக்கு விதிவிலக்குகள் இருக்காதெண்டு அர்த்தமில்லை. டெல்லாம் ஆபாசமாய்த்தான் கிடக்குது" எண்டு ஒருவர் சொன்னால், அது அவர் இப்பத்தய சினிமப் பாடல்களில் காணுற ஒரு பொதுப் ம் நல்ல பட்டுக்கள் இப்ப எதுவுமே வரவில்லை. ஒவ்வொரு பட்டும் ஆபாசமே எண்டதாக இல்லை. ஆபாசப் பாடல்களுக்கு அழுத்தம் ல்லப்பட்ட அந்த எல்லாம்" எண்ட பதம் நல்ல பாடல்களை மறுக்கிறதுக்குக் கூறின ஒண்டில்லை எண்டதை விளங்கிக்கொள்ள முடியாதவன் கன் சாதாரணமான ஒருத்தருக்குத் தெரியக்கூடிய இந்த சொல்லர்த்தம் எங்கட அண்ணாவியாருக்குத் தெரியாதெண்டால் நான் என்ன செய்ய? துவர் அப்பிடிச் சொன்னதால, நானும் அப்பிடித்தாள் எண்டு நான் ஏன் எடுத்துக்கொள்ள வேணும்? - அதுவும் நான் அப்பிடியில்லையெண்டு.
தன்வில விளக்கம் பற்றியெல்லாம் பேசிற நீர், முன்னுக்குச் கட்டுவிரல் மற்றவனைக் காட்டேக்க, பின்னுக்கு மூண்டு விரல் தன்னைக் சொல்லி நாள் சொன்னதை எனக்கே திருப்பிச் சொல்லிட்டால் வெற்றியெண்டு நினைக்கிற நீர், நான் கேட்டதில ஒரு துளிதன்னும் நியாயம் பர்க்க மறுக்கிறீர்? இந்தக் கேள்விகளுக்கு உம்மட்ட நேர்மையான விடைமிருக்குதா எண்டு முடிஞ்சால் ஒருக்கால் யோகியும்
வரலாற்றில எத்தினையே தலைவர்கள் இருந்து கொல்லப்பட்டுப் போயிட்டினம். நான் வேணுமெண்டல் ஒரு மிெய பட்டியலே தாறன், அண்ணாமலையும், விஜயானந்தனும் அடங்கலாக, . கந்தரம், சிறீ சபாரத்தினம், பத்மநாபா அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், தங்கதுரை, திருமதி சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன் மதிமுகராசா, றொபேட் கயத்திரன். எண்டு நீண்டதொரு விசையை எடுத்துப் பாரும் இவையள் எல்லாரையும் என்ன இலங்கை ராணுவம் கட்டதோ' ம் கட்டதோ? எங்கட "தமிழ்த் துப்பாக்கிகள்" சுட்டெல்லோ இந்தத் தமிழ்த் தலைவர்மரெல்லாம் செத்திருக்கினம்? - எங்கமே தவறு ? நீர் ஏதும் பதில் சொல்லிறதாமிருந்தா இந்தக் கேள்வியைத் தவிர்த்துப்போட்டு எழுதப் பக்கதயும் - தயவு செய்து ; இவர்களுக்கு நினைவு தினம் தன்னும் நடத்தக் கூடியதாய் இருக்குதா? அண்ணல் அமிர்தலிங்கத்துக்கு நினைவுதினம் நடத்தவே என்ன க்குது? இத்தனைக்கும் அந்தாள்தான் இலங்கைச் சித்திரத்தில ஒரேயொரு தமிழ் எதிர்கட்சித் தலைவர் இந்திராகாந்தி முதல் உலகப் ால்லாம் தமிழ் மக்களுக்காகப் பேசினவர். அவரைப் பற்றி இப்ப யாரும் பேச முடியேல்லையே ஏன்? முடிஞ்சால் நீர் ஒரு அஞ்சலிக் கூட்டம் ம் எங்கட போராட்டத்தின் சக்தி அப்ப தெரியும் உமக்கு ம் நீர் புகழுற எங்கட தமிழ்ப் பத்திகைகளில எதெண்டாலும் இத்தினை நீண்ட விசையான தலைவர்களின் கொலைகள் குறித்துக் ? கண்டுவிரல் அளவாவது எதிர்ப்புணர்வைத் தெரிவித்திருக்குதா? ற்றில பெருமளவு எண்ணிக்கையில நிகழ்த்தப்பட்ட சகோதரப் படுகொலைகளை நிறுத்தும்படியெண்டாலும் குரல் கொடுத்திருக்கிறீங்கள?
சமாதானம் எண்டு சொல்லிற தற்போதைய காலகட்டத்தில கூட நிகழ்த்தப்பட்டு வருகிற படுகொலைகள் குறித்து ஒரு சிறு எதிர்ப்புக் ங்கள் எழுதியிருக்கிறியள யிருந்து முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு மணித்தியாலங்களுக்குள்ள அனைத்துச் சொத்துக்களையும் கைவிட்டு வெளியேற்றப்பட்டவை ட்டத்தில் என்னவெண்டு கருதுநீர்? இது தவறெண்டு கருதினால் அந்தத் தவறைக் கண்டிச்சு நீர் எத்தினை கட்டுரை எழுதியிருக்கிரீ அந்த மக்கள் அடைந்த துன்பியல் அநுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறீங்கள? அவர்களில யாரெண்டாலும் ஒருத்தமிட்டப் பேட்டி கண்டு
ஏன், இதுகளச் செய்தா போராட்டத்துக்குத் துரோகம? க்குக் கிழக்கில நடந்த தேர்தலில் பெருத்த மோசடிகள் நடந்திருக்குதெண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களெல்லாம் அறிக்கை ப் பற்றி நீர் எதெண்பறும் மூக்க விட்டிருக்கிறீரர்? கக்காரர் எத்தனையோ ர்ே கொல்லப்பட்டிருக்கினம் பழம் பெரும் பத்திவிகையாளர் செழியன் மிேன்பநாயகம் உட்பட ஆனால் நிமலராஜனின் ள் எழுப்பிற அதே உச்சக் குரலைப் போல ஏன் மற்றவையருக்கு எழுப்வேயில்லை. மாறாக அமுக்கிமறைக்குமப் போல நடந்துகொள்கிறீங்களே? களல்லவா? வரத்தில் இந்தியாவின் கொள்கைகளில் ஏற்பட்ட மறுதல்களை நிப்பந்தித்த எந்தவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையும் நியாயப்படுத்துவதற்குத் முயன்றதில்லை" எண்டு உங்கட ஆகியர் தலையங்கத்தில் எழுதுகிறீங்களே, முதலில் நீங்கள் பூடகமாகக் குறிப்பிடுகிற அந்தச் சம்பவத்தைக் தவறு" எண்டு பக்கத் தயவில்லை. வெறும் "துரதிர்ஷ்டவசமான சம்பவம்" எண்டுதான் வகைப்படுத்துகிறீங்கள். இதையே இப்படி பேன் புற நீங்கள், ரேட்டமெண்ட பெயில நிகழ்ந்த மற்றய தவறுகளை எப்பிடியெல்லாம் வக்காலத்து வாங்கியிருப்பியளெண்டு சொல்லத் கள் இந்தத் "துரதிஷ்டவசமான சம்பவங்களை" நியப்படுத்திறதுக்கு முயன்றதில்லையென்கிறியனே, அப்பிடியெண்பம் இவை தவறெண்டு வங்களைக் கண்டிச்சு எழுதின ஒரு கட்டுரையைக் காட்டுங்கோ பாப்போம் து இப் போராட்டச் செயற்பட்டில ஏற்பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி எப்போதாவது திருத்தி விழைந்திருக்கிறீங்கள இல்லை இத் $ அதற்குமேலாக அவற்றை நியப்படுத்த விழைந்திருக்கிறீங்கள? பூசிம் தலையங்கத்தில் "இந்திய தங்களுக்குத் துரோகம் செய்யக் கூபது என்ற எண்ணம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுகிறதென்றால், சந்தமானது என்ற நம்பிக்கைதானே காரணம் ஒருவர் எங்களுக்குத் துரோகம் இழைப்பதாக இருந்தால் அவர் முன்னர் எங்களுக்கு Daar todas Gaussiä. (To Betray you mustfirstbelong) "எண்டு எழுதியிருந்தியள். அடேங்கப்பா என்ன ஒரு சிந்தனை. ல் நீர் இந்தியத் தூதுவர் செண்தையும் இதே மாதி எடுத்துக் கொள்ளுறதுதானே. தமிழ்ப் பத்திரிகைகள் தங்களுக்குச் செந்தம் எண்ட அதுக்குப்பேய் ஏர் 3 கொலம் எடிட்பேரியண் அதேட பாருங்கே "இந்தியா தங்களுக்குத் துரோகம் செய்யக் கூபது என்ற எண்ணம் க்கு ஏற்படுகிறதென்றால்" எண்டு எழுதியிருக்கிறிளே, நீங்கள் படுகிற சந்தேகத்தை ஏன் "தமிழ் மக்கள்" படுறதா எழுதிநீங்கள் உங்கட ட கருத்தெண்டு நேர்மைச் செல்லப்பழகுங்கோ மற்றது பருங்கோ, இந்தத் துரோகம் எண்ட சொல்லு "படுடேஞ்சரஸ்" ஆயுதம் இந்தச் அத்தனை தமிழ்த் தலைவர்களையும் அழிச்சவை துரோகிகள் எண்டு சொல்லப்படுகிறவை தங்களுக்கு உரித்துடையவைதானெண்டு கம் மிக வினோதமானது பாருங்கே. இந்த உத்துக்குப் பத்திரமானவைக்கு நடந்த கதி உலகறிஞ்ச விசயம் இத்தனைக்கும் இந்தத் லை வித்துன்றி நீருத்தி வளத்துவிட்டதோட, அதுக்கு ஒரு பணிய அங்கீகாரத்தையும் வழங்கி வைச்சிருக்கிறது எங்கட இதே தமிழ்ப் துரோகியானவள் கொல்லப்படக் கூடியவன் எண்ட சமன்பாட்டை வகுத்தவையள் நீங்கள். இப்ப "கொல்லப்பட்டவன் துரோகியாகிவிடுவான்" லயை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறியள் அண்ணன் அமிர்தலிங்கம் ஒரு கள் விபத்தில செத்திருந்தா இப்பவும் அவர் ஒரு பெரும் ப்ேர்நிறையக் கட்டுரை எழுதியிருப்பிள். ஆனால், அவர் ஒரு தமிழ்த்துப்பாக்கிக் குண்பல த்ெததால துரோகி ஆகிவிப்பர். அதால் உங்கட ைேனக்கு உண்மையை எழுதக்கூடிய உரிமை இருக்குதோ எண்டு பத்துவிட்டு இந்த அழகான சொற்பதங்களை எழுத
a Maasar atatuati a2z//722-622/7 11 juli
CID. 23-29, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
655 சினில் என்ன காயமோ..?
மனச்சோர்வு நோய் கடத்தப்படும் தன்மையுடையது. ஒருவர் மனச்சோர்வு நாயால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது 10-15 முதல்நிலை உறவினர்களில் இந்நோய் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது. பிள்ளைப்பிராயத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் இதற்கு சில சமயங்களில் காரணமாக அமைகின்றன. சிறுவயதில் தாயின் பாராமரிப்பை இழந்த நபர்களும் சிறுவயதில் குடும்பபிணக்குகளுக்கு முகங் கொடுத்தவர்களும் பிற்காலத்தில் மனச்சோர்வு நோய்க்கு அதிகம் உள்ளாவதாக அறியக்கிடக்கின்றது. பயம் ஊட்டுகின்ற நிகழ்வுகளுக்கு உள்ளாவது மனச்சோர்வு ஏற்படுவதற்கான ஒரு காரணமாக அமைகின்றது. இப்படியான நிகழ்வுக்கு முகங் கொடுத்த ஒருவர் அடுத்து வரும் 6 மாதங்களில், 6 மடங்கு அதிகமாக மனச்சோர்வு நோய்க்கு உள்ளாவது. ஆய்வுகளின் மூலம்
சார்ந்த பெண்களில் நடத்தப்பட்ட ஆய்வு
நோய்க்கு இட்டுச்செல்வதாகத் தெரிவிக்கின்றன.
జx anon. ァーで உள மருததுவம
14 வயதுக்குக் குறைந்த 3 பிள்ளைகளைக் கொண்டவர்கள்.
வீட்டுக்கு வெளியே வேலைக்குச் செல்லாதவர்கள்.
தமது பிரச்சினைகளையும் கவலை களையும் பகிர்வதற்கு நம்பிக்கைக்குரிய நபர்கள் இல்லாமை.
11 வயதுக்கு முன்னர் தாயை இறப்பினாலோ அல்லது பிரிவினாலோ
க்கிருப்பவர்கள்.
முரசு குறுக்கெ
வாசக ଗତ!
பாரம்பரியம் - பரம்பரையாக
தெரியவந்துள்ளது. மத்தியதர வகுப்பைச்
ஒன்று பின்வரும் அம்சங்கள் மனச்சோர்வு
மேற்கூறிய காரணங்களை விட பல்வேறுபட்ட உடல் நோய்கள் பிரதானமாக மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் என்பன மனச்சோர்வு நோயை
மருததுவத்துை இநுபவம் பெற்றவர்களும் நிபுணர்களுமான வைத்திய
மனச்சோர்வுச்
முறைகள்
மனச்சோர்வு நே பட்ட சிகிச்சை ( றியப்பட்டுள்ளன. இ மனச்சோர்வு பூரண
:ால் \ வதற்கான வாய்ப் விட உள நோயினால் கின்றன. எநத வை பாதிக்கப்பட்டவர்களே முறையை அளி LJLlg ஆதிகமாக காணப்படும் உள மருத்துவ நிபுை
றைய காலகட்டத்தில், உள நலம், உளப் எடுக்கப்பட வேண் பாதிப்புகள், உள மனச்சோவு பற்றி அவே பல்வேறு வகைப்பட் :ே < கூட்டுக் குளிை முறைகளை விற்பனை நிலைய 9றிமுகப்படுத்துவதும் | கின்றன. இவை எனவே மேற்படி உள | ஆலோசனையின்
வேண்டும். இம் மரு விளைவுகளாலோ அ அளவுகளிலோ மாற்ற
றயில்
*్మ- ஆபத்தான விளைவு { எம்.டி எனவே, குடும்பத்
ள மருத்துவம்) ன்காணிப்பின் கீழ் పోల్మి f திருப்
தி சுவீந்திரன் பி.ஏ(உளவியல்) பொதுவாக கடுமை! ಅಮ್ಮೀ..! மற்றும் மிதமான
r மனச்சோர்வு நோய்க் பகிர்வர் என்பதை களில் மாத்திரை பாவ : | மனச்சோர்வு நே குறைவாக உள்ள சி /_" ܘ ܚܙܝ ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தன : இப்படியாக, பல்வேறுபட்ட காரணங்கள் ருக்கும் சந்தர்ப்பங்க கூறப்பட்டபோதிலும், இக் காரணங் மாற்றுக் சிகிச்சை களினால் மூளையில் ஏற்படும் இரசாயன Therapy) bila மாற்றமே மனச்சோர்வு நோய் முறைகள்(Cogniti என்பன பயன்படு
ஜிகளுக்கு இறுதியில் இட்டுச்
ல்கிறது.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்ேறாம்.
ழுத்துப் பே
உங்கள்
(Q
குறுக்கெழுத்துப் போட்டி இல68க்கான சரி அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ
அசந்தியாகோ, அசோகா வித்திய பாராட்டுப் பெறும் 10 அதிர்ெ எஸ். கிறிஷ்நாத், இல.20 தாமரைக்கேணி வீத க. அ. மலர், 141, 4ஆம் குறுக்கு வீதி, யாழ்ப்ப ஏ.ஆர்.எம்.இறுசாத், டிரஸ் போட் 1, பம்பலப்பிட்
கி. கிருஷாந்தினி, ஆஸ்பத்திரி வீதி, மன்னர், வி. செல்வநாயகம், பிரதான வீதி, ஹட்டன்.
குறுக்கெழுத்துப் போட்டி )
f
1 2 3
4
O l
13 14
16
12
19
1
2
8
5
O
கதங்கராஜா, தொழில் திணைக்களம், திருகே ரி பரமேஸ்வரன்,அளுத்மாவத்தை வீதி, கொழும் பிபிரசாந்தன், மலிபன் வீதி, இரத்மலானை, ச, நிவேதா, கண்டி வீதி, வவுனியா, எஸ். கார்த்திகா, பிரதான வீதி, நானாட்டான்.
(குழம்பியுள்ளது) 13. நிலப்பகுதிக்குள் கரையோரங்களில்
22
2
3
அஞ்சலட்டையில் ஒட்டி 26.05.2004க்கு எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். வேண்டிய முகவரி:
தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு.
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி
முன்னர் அனுப்ப
குறுக்கெழுத்துப் போட்டி இல-70
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிரஷ்டசாலிக்கு 250 ரூபா பரிகண்டு அடுத்த பத்து அதிர்
(3D 2329, 2004
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
பியுள்ளது) 22. பழம் (திரும்பி "உ மேலிருந்து # 1. மன்னர் மாவட்டத்திலுள்ள ஒரு பிரதேச 3. மனைவி 4. ஒரு கீரை வகை (குழம்பியுள்ளது) 10. திசையறி கருவியின் முள் காட்டும் திை 15. அளவுக்கு மீறிய ஆசையால் விளை உள்ளது) 19. இராமாயணத்தில் சூழ்ச்சி செய்த மந்தை பெயர்.
ܵ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய உலக வாழ்க்கைக்குப் பணம் முக்கியம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதனால்தான் எண்ணற்ற பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்ற ஸ்வாமிஜிகள் கூட ாய்க்குப் பல்வேறு ஆஸ்ரமம் நடத்த வேண்டுமானால் பலர் மறைகள் கண்ட கொடுக்கும் நன்கொடை அவசியமாகிறது. ம்முறைகளினால் மனிதனின் அடிப்படைத்தேவைகளுள் ாகிக் குணமடை முக்கியமானதான உணவு கிடைப்பதுகூட புகளும் இருக் பணமிருந்தால்தான் சாத்தியம். ஆனால், கயான சிகிச்சை பணம் பற்றிய மிக முக்கியமான ஒரு என்ற தீர்மானம் உண்மையை நாம் ஒரு கணம் கூட ார் ஒருவராலேயே மறகக்க கூடாது. ம். இதனை விளக்க ஒரு கதை நோய்க்கென சொல்லுகிறேன். ஒருவர் இருந்தார். _மாத்திரைகள், அவருக்கு ஏகப்பட்ட சொத்து. அவர் இத்தனை கோடி ரூபாய்க்கு இந்த
கான சிகிச்சை III606)?
$கள் மருங்
களில் ந: வருடம் பிசினஸ் பண்ண வேண்டும் என்று Ub மருத்துவரின் இலக்கு நிர்ணயிப்பார். கடுமையாய் தான் எடுக்கப்பட பாடுபட்டு, அத்தனை கோடி ரூபாய்
ந்துகளின் பக்க பிசினஸை சாதித்துக் கட்டுவர். அடுத்த ல்ல்து மருந்தின் வருடம் இன்னும் அதிகமான இலக்கு ம் ஏற்படும்போது சாதனை. இப்படியே தொடர்ந்தது அவரது கள்'ஏற்படலாம் வாழ்க்கை. எந்த நேரமும் பணம் பற்றியே தவர் ஒருவரின் பேசுவர்; பணம்பற்றியே சிந்திப்பர். அவள் இம் மருந்துகளை ஒரு ஸ்வாமிஜியைச் சந்தித்தபோது, Jшај மிக்கது அவரிடமும் பணம் பற்றியே பேசினார். UTGÖ Soveto “வாழ்க்கைக்குப் பணம் முக்கியம். Moderate) ஆனால், பணமே வாழ்க்கையில்லை” என்று နိုုးမျိုး ವಿ:கூறிய கருத்தை அவர் ஏற்றுக் விக்கும் அவசியம் 6T666)60G).
ஸ்வாமிஜி அவருக்குத் தன் கள் கருத்தை உணர்த்த நினைத்தார்.
தருவேன். அதைப் பத்திரமாக
வைத்திருக்க வேண்டும். மறுபடியும் நான் கேட்கிறபோது, மீண்டும் அதை என்னிடம் திருப்பித் தர வேண்டும்.”
“நிச்சயம் செய்கிறேன் ஸ்வாமிஜி கொடுங்கள்.”
உடனே சுவாமிஜி, தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்த நாலனா நாணயத்தை எடுத்து அந்த நபரின் கையிலே வைத்து, “இதோ, இதைத்தான் நான் கொடுப்பதாகச் சொன்னேன். பத்திரமாக வைத்துக் கொள். நான் திரும்பக் கேட்கிறபோது, திருப்பிக் கொடுத்துவிடு” என்றார் சுவாமிஜி,
“கவலை வேண்டாம்! நீங்கள் என்னிடம் இப்போது கொடுத்திருக கிறீர்களே, இந்த நாலனா நான யத்தைப் பத்திரமாக வைத்திருந்து, நீங்கள் எப்போது கேட்டாலும் உடனே அதைத் திருப்பிக் கொடுத்து விடு வேன்” என்றார் பணக்காரர்.
“எப்போது கேட்டாலும் கொடுப் LITuT?”
“நிச்சயம்! எப்போது கேட்டாலும்.” "அப்படியானால், மரணத்துக் குப்பின், சொர்க்கம் போனவுடன், அங்கே இருக்கும் என்னிடம் தா. எனக்கு முன்பே நீ மரணமடைந்து விட்டால், சொர்க்கத்துக்கு இந்த நாலனாவையும் எடுத்துச் சென்று, பத்திரமாக வைத்திருந்து, நான் அங்கு வந்தவுடன் கொடுக்கிறாயா?” என்று
Tuij ர், சுவாமிஜி சொன்னதும், பணக்கார்முகம் ந்தர்ப்பங்களிலும், அதற்காக், அந்தக் கோடீஸ்வரரிடம், இறுகிப்போனது. ாட்டின் பின்னர் இப்படிக் கேட்டார்: சுவாமிஜியே தொடர்ந்து பேசினர். “எனக்கு ஒரு சிறு உதவி செய்ய “இந்த நாலனாவைய்ே, மரணத் 響 நடததை முடியுமா?” பிறகு உன்னால் இந்த (Behaviour 'என்ன உதவி வேண்டும்? சொல் உலகிலிருந்து உன்னுடன் எடுத்துச் ாற்றல் சிகிச்சை வங்கள்" செல்ல முடியாதுஎன்றால், உன்னுடைய ve Herಙ್ಗ) “பெரிதாக ஒன்றுமில்லை நான் பலகோடிசெத்தை எப்படி எடுத்துச் 2'." இப்போது உங்களிடம் ஒரு பொருளைத் செல்ல முடியும்? தாடரும்.) GANGSEP 2 all
r
صر
N
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
茨 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் Gaztartó- ásøraeus uførů áðurrig
எல்லா விதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
கீழ்.
AA77AAA 77.7//
377,379A, Galle Road,Wellawatta,Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel:2364792
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மேலேயுள்ன கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
கூப்பனை அனுப்பிவைக்க/ E. 9
ர்டிய இறுதித் திகதி: ராதாவின் TD 905 வண்ணச்சேலை
தினமுரசு வாரமலர்தபெ.
LSLSLSL LSL LSLSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSLSLSLL LLLL LLLL LSL LSLSLSL LSL LSL LSLSLL LLSLSL LSLS
இந்த வாரம் யாருக்குசேனல? கொழும்புவாசகிக்குசுதிர்ஷ்டம்
ᏛᎧ
இவ்வாரம் சேலை
பரிசுபெறும் வாசகி
இவர்தான்
திருமதி. பாமினி பிரான்ஸிஸ்
இல. 39, லெயாட்ஸ் வீதி, கொழும்பு-05
வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு?
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில்
கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். .
ஒரு வாரம் பொறுமையாக இருக்கக்

Page 20
யெல் வெளிகளில் ஆங்காங்கே வெண்நிறக் கொக்குகள் நீண்ட நேரம் ಫ್ಲಿಕ್ಹಳ್ಳಿ வருடத்தின் ஏதோ ஒரு மாதத்தில் கூட்டம் கூட்டமாய் பறக்குமே அந்த மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சி, அந்தத் தாமரைக் குளமும் பிள்ளையர் கோயிலும் வண்ணக் கனவுகளாய் அவள்
விழியில் விரியும்போது இமைகளை இறுக
பார்வைக்காய்த் தவித்து நிற்கும் அவன் துஷேந் தன் தா கடைக்கண் பார்வை கொண்டு அறிவாள். பற்றிக் கூறினான். அ இருந்தும் பயம். அவன் வராத நாட்களில் பார்வை அவளைப் ப நிம்மதியை உணர்ந்தாலும், ஏன் இருக்க வேண்டும் ே வரவில்லை என மூளையில் குடையும் மொத்தத்தில் அவள் கேள்வி அவளைத் தேட வைக்கும். தேவதை என்று சொ தன்னைத்தான் தேடுகிறாள் என்பதை பொட்டு வைக்கச்செ உணர்ந்துகொண்டு சன நெரிசலின்
மூடினாள் துவாரகை, விழியோரம் நீர்த் துளி அந்த அரசு மருத்துவமனையில் சுகவீனம் காரணமாகச் சேர்க்கப்பட்டிருந்தாள். தனிமையான தருணங்கள்தான் நம் கடந்தகால வாழ்வையும் எதிர்கால எதிர்பார்ப்புகளையும் அசைபோட்டுக்கொள்ளும் நேரமாக அமைகிறது. தனது அழகிய கிராமத்தை விட்டு நகரத்துப் பள்ளிக்கூடத்திற்குச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை தந்தையிடம் மன்றாடிச் சேர்ந்தாள். முதல் நாள் பஸ்ஸில் சகமாணவர் கூட்டம் தெரிந்த முகங்களும் இடையில் தெரியாத சில அரும்பு மீசை முகங்களும் தென்படும். அவர்கள் சிங்கள மாணவர்கள், இளம் வயதினர். அதுவும்
வியந்து போல பெற்றோரிடம் : 96.3 U5755C135TQ
స్టో கேட்டபோது
நாளை 6 பெயரைக் கே எண்ணினான். அவள் அருகி தயங்கிப் பெய பாஷை புரிய விழிகள் பட வியர்த்தது. இ வரவில்லை,
ஆண்களும் பெண்களும் கலந்து ஒரே இருந்தது. த பஸ்ஸில் பயணம் செய்யும்போது, அங்கே மத்தியில் அவன் தோன்றுவான், அவள் ரவேயில்லை. பயம் விழிகளில் தந்தியடிக்க இதயங்கள் பர்வைக்கு கண்ணடித்தவண்ணம் அவள் கவ்வியது, விலகிச்.ெ தாளமிடும் அவரவர் இறங்குமிடம் வந்ததும் தமிழ்ப் பெண் என்பதை அவளது வளைந்த சிவன்கேட்பதும் இ முகம் வாடிவிடும். ஏதோ ஏழு கடல், ஏழு புருவ்ங்களுக்கு மத்தியில் குட்டி நிலவாய் செல்வதுமாக இருந்த மலை தாண்டிப் போவதாய் உணர்வர்கள். அந்தப் பொட்டு சொல்லியது அவளது அந்த வாரத்தில் ஆனால், துவாரகைக்கு மட்டும் அறியாத சாந்தமான மருட்சியான விழிப் பார்வை பாதியிலேயே பழுதடை ஆண்களைப் பார்த்தால் பயமே முதலில் பார்த்தவுடன் வசப்படுத்தும் வசீகரமாய் அனைவரும் இறக்கிவ அறிமுகமாகும். தினமும் தனது இருந்ததில் சொக்கியிருந்தான் துஷேந். இதுவே தருணம் என
e "..... இத்தனை ஆண்டுகளாய் நாம் சாதிக்கத் `
துடித்தது எதனை? நாம் எதிர்நோக்கிய சவால்கள் என்ன? யாரிடமோ எல்லாம் சென்றோம். யாரை எல்லாம் மண்டியிட்டோம். யாரோ எல்லாம் வந்து சென்றார்கள். சொன்னர்கள். செய்கிறேன். வாக்களியுங்கள் என்றார்கள். ஆனால் சொன்னது யார்? செய்தது யார்? சிந்தியுங்கள் எம்மைப் பிற இனத்தவருக்குத் தாரைவார்த்த காலங்கள்
அங்கீரஷாதம்பிலுவில் । ।
لاسمي
போகட்டும். இனியும் வேண்டாம். ஒன்றாய் அணி திரள்வோம். ஒருவனுக்கே நாம் உறவுகளாவோம்.”
". அப்படியானால் அவர் யார்? எமது உறவுகளில் ஒருவராகவும், நம் இரத்தங்களின் இரத்தமான கெளரவ கனகநாயகம் பத்மராஜா அவர்களை நாம் மறந்திடவோ, மறுத்திடவோ முடியாது. அவர் தேர்தலுக்காக மட்டும் இறக்குமதி செய்யப்பட்டவரல்ல. அவர் பரம்பரை தியாகியின் இரத்தத்தில் பிறந்தவர் நமக்குத் தலைவராக இருக்கும் சகல உரிமைகளும் அவருக்கே உண்டு. முப்பதாயிரம் சம்பளம் எடுத்தவர், அதனைத் தூக்கியெறிந்துவிட்டு மக்கள் சேவை செய்ய வந்துள்ளார் என்றால் அதை யோசித்துப் பாருங்கள். எங்கள் அண்ணன் பத்மராஜா அவர்கள் ஒரு உத்தமஸ், நேர்மையானவர், வஞ்சம் அறியாதவர், லஞ்சம் வாங்காதவர், குடித்து வெறித்துத் திரியாதவர், மக்கள் சேவகன், கள்ஜிக்கும் சிங்கம், எதிரிகளின் தோழன். அன்பர்களே அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியும் அவரே; உங்கள் சொத்தும் அவரே, இலங்கை இலங்க்ை அரசுக் கட்சிக்கும், அண்ணன் பத்மராஜா அவர்களுக்கும் வாக்களிக்குமாறு கேட்டு விடைபெறுகிறேன்.
நன்றி வண்க்கம்.”
என்று தம்பிலுவில் ஆதவன்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்ததேர்தல்பிரசாரக்கூட்டத்திலே உரையாற்றி முடித்தர், தம்பிலுவில் வாழ் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் தலைவர் தங்காதரன்.
அடுத்து இலங்கை மக்கள் அரசுக் கட்சி வேட்பாளர் பத்மராஜா அவர்கள் உரையாற்றத் தொடங்கினார்.
ஆதரவாளர்களின் கைதட்டல் வானைப் பிளந்தது. பட்டாசுகள் வெடிக்க, ஆரம்பித்தார் தனது உரையை பத்மராஜா,
"அன்பின் வாக்காளப் பெருமக்களே.”
என்று ஆரம்பித்துப் பல விடயங்களை முழங்கினர்.
6061TuD சில வதந்திகளையும் மக்கள் மத்தியில் பரப்ப சிலர் முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை தயவு செய்து நம்ப வேண்டாம். முக்கியமாக உங்கள் அயலிலுள்ள குளத்திற்கு பலமான அணைக்கட்டை அமைத்து உங்களை அடிக்கடி அச்சுறுத்தும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதே எனது முதற் கடமையாகும்.
எனவே, எனது கட்சியின் சின்னத்திற்கும், எனக்கும் பொன்னான உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்”. என்று உரையை முடித்தர் பத்மராஜா.
★ ★ ★ “இலங்கை மக்களரசுக் கட்சி வேட்பாளர் பத்மராஜா அமோக வெற்றி” என்ற வானொலிச் செய்தியைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடினர்கள், தங்காதரன் தலைமையிலான ஆதரவாளர்கள்.
தங்காதரன் உறுப்பினர் பதமராஜாவை சநதகக முயனறா ஒருசலதடவைகளதான சந்திக்க முடிந்தது. கிராம அபிவிருத்திய்ைபற்றிப்பேசினர் பத்மராஜா தான் முயற்சி செய்துகொண்டிருயதாகக் கூறினார். மாரிகாலம் வந்தது. தம்பிலுவில் கிராமத்திற்கு அருகேயுள்ள குளம் நிரம்பத்தொடங்கியது கொழும்புக்குச்
சென்றுவிட்ட பத்மராஜாவுடன் தொ தொடர்பை ஏற்படுத்தினர் தங்காதரன்.
“ஹலோ, யார் பேசுறிங்க.” எதிர் முனையில் ஒரு பெண் குரல் ஒலித்தது.
"நான் தம்பிலுவிலிருந்து தங்காதரன். ஐயாவோட கொஞ்சம் பேசணும். கொஞ்சம். கூப்பிடுநீங்களா?.
“ஒரு நிமிசம் காத்திருங்க.” "ஐயா. ஐயா.” என்று அப்பெண் கூப்பிடுவது கேட்டது, தங்காதரனுக்கு சில வினாடிகள் கரைந்தன.
"நான் வெளியே போயிட்டேன்னுபிறகு தொடர்புகொள்ளச் சொல்லு”
“இவனுகளோடல்லாம் பேசி. என் நேரத்தை வீணாக்கிக்கொண்டு. சே.” என்று தொடர்ந்து மெலிதாக ரிசீவர் வழியே ஒலித்துக்கொண்டிருந்ததுபத்மராஜாவின் குரல் தங்காதரனின் தலை சுற்றியது. ரிசீவரை வைத்தார். போனை எடுத்துபதில் சொல்லவந்தவளுக்கு “பூப்.பூப்” என்ற ஒசை ஒலித்துக்கொண்டிருந்தது. முழங்காலுக்கு மேல் ஏறிய வெள்ளத்தையும்பொருட்படுத்தது டெலிபோன் பூத் அடியில் சிலையாகிநின்றார் தங்காதரன்.
★ ★ ★
(யாவும் கற்பனை)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடம் துவாரகை வளது அழகுப் ர்த்துக்கொண்டே ால் உள்ளது. ஒரு குடடித DGJTGOT. 50 5TGOuj Iல்லி இரசிப்பான்.
மற்ற காதல் பற்றி ாள். எதைப் பற்றிப் மறைப்பர்களே, தன்தாயிடம் OLITOT. Tu வளின் பெயரைக் விழித்தான். ப்படியாவது அவளின் ட்க வேண்டுமென மறுநாள் பஸ்ஸில் ல் சென்று தயங்கித் ர் கேட்டான். அவள் மல் விழித்தாள். டக்க முகம் வனுக்குத் தமிழ் ஆங்கிலம் அந்த ரும் உதவியாக லைகுனிந்தவள் நெஞ்சைக் ன்றாள். தொடர்ந்து 1ள் விலகி விலகிச்
ஒருநாள் பஸ் ந்தபோது டப்பட்டனர். நினைத்தவன், அவள்
அருகே சென்று கேட்டான். “சொல் உன் பெயர் என்ன?” இவன் நச்சரிப்புத் தாங்க முடியாமல் தன் பெயரைக் கூறினாள். அவள் பெயரை உச்சரிக்க அவன் வெகு
சிரமப்பட்டான். துவாரகை சிரித்துவிட்டாள்.
அந்தக் கணம் பெயரை உச்சரிப்பதை மறந்து அவள் சிரிப்பதை இரசித்த வண்ணமிருந்தான். சட்டெனச் சிரிப்பை நியுத்தியவள் மிரட்சியுடன் விலகினாள். ஆனால், பார்வைகள் இரண்டும் ஆயிரம் கவிதை பேசின. இவ்விடயம் இவள் வீடு சேரும் முன் அவள் தந்தைக்குப் போய்ச் சேர்ந்தது. விளைவு படிப்பு நிறுத்தப்பட்டது.
"அப்பா அவன் பெயர்தான் கேட்டான் அப்பா'என்று கூறிக் கெஞ்சினாள். கதறினாள். எதுவும் நடக்கவில்லை. அமைதியானாள் இருந்தும் மனதில் துஷேந்தின் நினைவு நீள் அலையாய் அலைக்கழித்தது.
அன்றிலிருந்து அவள் பாடசாலைக்கு வராதது மனதிற்கு வேதனை அளித்தது. தாயிடம் கூறி அழுதான். - இரண்டு ஊர்களுக்கும் இடையில் இனக் கலவரம் என்னும் இரும்புச் சுவர் இருவரையும் பிரித்தது. கலவரம் ஊரையே
திேகளம் இந்தியா செல்ல அவளது தந்தை முடிவெடுத்தார். பின் வேறு வழி தெரியவில்லை. காலங்கள் வெகுவாய்க் கடந்தது எவ்வளவோ முயன்றும் துவாரகை திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. துஷேந்தின் நினைவு அவளை விட்டு அகலவில்லை. அப்பா தனக்கு செய்தது துரோகம் என்றே அவள் நினைத்தாள்.
தற்போது பதின்மூன்று வருடங்கள் கழித்து,
ன்டும் தாய்நாடு திரும்ப பதிந்துவிட்டார். அவளது தந்தை
அதே கிராமம். அதே பள்ளி ஆனால், மனது அமைதியை இழந்தது. நகரத்தில் இருந்து பஸ் அவளது ஊர் நோக்கிச் செல்லும்போது, ஏனோ பேருந்துக்குள் அந்த வட்ட முகம் தென்படுமா என்று தேடினாள். இல்லை 'இப்போது துஷேந் எங்குள்ளானோ தெரியாது. உனது பார்வை மட்டுமே என்னை இன்று வரை
ஜெ. தமிழ்செல்வி,தில்லையடி
வைராக்கியமா இருக்கச் செய்துவிட்டது. நீ திருமணம் செய்திருப்பாயா? என் வாழ்நாளில் உன்னை ஒரு தடவையேனும் சந்திக்க வேண்டும். சாதி,மத பேதம் கடந்து வந்த காதல் என்று உயர்த்தி வைக்கக் கூடிய அளவுக்குக் கூட நம் காதல் நீண்டதாக அமையவில்லை. என் பெயர் மட்டும் நீ அறிய நினைத்தபோதே நாம் பிரிந்துவிட்டோம். ஒரு கிண்டல், கேலி செய்திருப்பானா?
நினைவுகள் அவளை அலைக்கழித்தது. தனது தோள் தொட்டு எழுப்பிய நள்ஸ் டொக்டர் வரச் சொன்னதாய் கூறினாள் கட்டிலினின்று இறங்கி அறையை நோக்கி நடந்தாள். கதவு திறந்து உள்ளே சென்றதும் “வாருங்கள்” என அழைத்தவன் துஷேந் பிரிந்தவர் சேர்ந்தால் பேசவும் வேண்டுமோ, எதிர்பாராத சந்திப்பில் இருவரும் திகைத்தனர். அவள் கரம் பற்றிக் கேட்டான், “என்ன நடந்தது.” “எதுவும் நடக்கவில்லை. நீங்கள் திருமணம் செய்துவிட்டீர்கள’ என்றாள் முதல் கேள்வியாக, “ஆம்” என்றான்.
அவள் வானமே இடிந்து தன் தலையில் விழுந்ததாய் உணர்ந்தாள். கண்களில் நீர் திரையிட்டது.
அவள் காதோரம் வந்து கூறினான், "நான் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கும் துவாரகை என்று குட்டித் தேவதைக்கும் திருமணம் முடிந்துவிட்டதே' என்றான். கண்களில் நீள் மின்னச் சிரித்து அவனது கன்னத்தில் கிள்ளினாள். தான் மருத்துவன் என்பதை மறந்து அவளை அணைக்க எத்தனித்தான். அவளருகே நெருங்கி மிக நெருங்கிச்
புத்தளம். சென்று அவள் இதழைத் தன் இதழ்களால் தொட நினைத்தபோது கதவு தட்டப்பட்டது.
கதவருகே சென்றவன் திரும்பி வந்து, அவள் ஈர உதடுகளில் அழுந்த ஜமிட்டான் “ஐ டோன்ட் மிஸ்” என்று
நான் நினைக்கிறேன் சில இணைப்பு களுக்கு இறைவனால் கூட விளக்கம் தர முடியாது என்று. அன்றாட வாழ்க்கையில் நாளுக்கு நாள் எத்தனையோ வந்திருக்கிறோம். ஆனால், எல்லோருமே எண்ணங்களில் நின்று நிலைப்பதில்லை. இதற்கான காரணங்களைத் தேடி நம்மால் விளக்கம் பெற முடியாது சிலர் மட்டும்தான் எண்ணங்களில் கலந்து
LCA
மனிதர்களைக் கடந்து
சொல்கிறேன். இதுவரையும் கிடையாது. எம்முடைய எதிர்காலம் ஏற்றம் பெறவேண்டுமானால் குறைகளைக் எல்லாம் எம்மில் இருந்து விரட்ட வேண்டும். எத்தனை சந்திப்புகள் எத்தனை நேர வீணப்புகள் எல்லாவற்றையும் நிறைகளைச் சுற்றியே நின்றுவிட்டதால் இத்தனை பிரச்சினைகளும். அதற்காக குறைகளை மட்டுமே ஊடுருவ சொல்லவில்லை. ஆனால் குறைகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் கட்டாயமாக இருக்க வேண்டும்
X.
இதயத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் iš Kr.
உறவுகளாய்
உண்டு.
சியைவிட
என்றைக்காவ பற்றிப் பேசி
என்னுள் வந்து வாசம் வீசியவன்
ஸ்வின்
யார் மீதாவது நமக்கு அபிமானம் ஏற்படும் போது \ அவர்களின் குறைகள் பெரிதாய் தெரிவதில்லை. அபிமானம் ஒரு நாள் அன்பாய்
பெறும்போது அதுவே விஸ்வ | ரூபமாய் எழுந்து வாழ்க்கையில் 7 விளையாட்டுக் காட்டிவிடுவதும்
நிறைய சந்தர்ப்பங்களை N சந்தித்தவர்கள் அதிகமாய் உணர்ச்சிவசப்படமாட்டர்கள். அவர்களால், வந்து போகும் பிரச்சினைகளுக்கெல்லாம் நிதானமாய் முடிவெடுக்க முடியும் தடுமாற்றங்கள் பெரிதாய் இவர்களை தடம் புரட்டிவிடுவது கிடையாது. இவ்வாறான ஒரு நிலையைப் பெறவே ஒவ்வொரு ம்முயற்சிக்கிறான். ஆனால், முடிவதில்லை. புகழ்ச்சிகளுக்குள் புழுங்கிகொள்ளும் மனிதர்கள்தான் எம்மிடையே அதிகம் பேர் அதில் நானென்ன, நீங்களென்ன எல்லாம் ஒன்றுதான். குறிப்பிட்ட இந்த விடயத்தில் அஸ்வின்படுமோசம்
என்னைக் கேட்டால் சொல்வேன், தற்புகழ்ச்
வேறொன்றுமில்லை என்று இதை ஏற்றுக்கொள்ளும் மனோப்ாவம் அஸ்வினுக்குக்
அஸ்வின் அற்புதமான கவிஞன் நிறைய திறமைகள் அவனிடம் கொட்டிக் கிடக்கின்றது. இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியிடம் பெற்றுக்கொண்டவன் அஸ்வின் இருந்தும் பிறரை மதிக்காத அவனின் இந்தக் குணம் அவனைஞங்கு கொண்டு நிறுத்துமோ என்ற அச்சத்தினால்எடுத்துச் சொன்னேன். அதை ஏற்றுக்கொள்ளாமல் எடுததெறிந்து பேசிவிட்டுக் தென்றவன்தான், இரண்டு நாட்கள் ஆகியும் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறான். %ᏯᏍᏋ 棘必交敷※ என் சிந்தனைப்ல்வேறுகோணங்களிலும் குற்றித் திரிந்து அலைமோதித் திரும்பியது இறுதியாக நானே அவனைக் காணச் சென்றேன்.
“அஸ்வின் உங்களே கொஞ்சம் பேசனும்: இங்கையே பேசலாமா..? தாரளமாக.
“96ŭskär is iasanan gaišreizsi ugačaran குறைகளை குறிப்பிட்டுக் காட்டவோ நான் அப்படி பேசவில்லை. நல்ல யோசித்துபாருங்க நம்முடைய இரண்டு வருட காதல் வாழ்க்கையில்
அல்லது - உருமாற்றம் Lவு
rob.
அருவருக்கத்தக்க குணம்
566) கிடையாது.
எம்மிடம் உள்ள குறைகளைப் តំោះ នៅថ្ងៃ ឆ្នាចំ
шGотromлгісі. Smr:Lsir.
என்றுதான் சொல்கிறேன் ஒன்று மட்டும் சொல்கிறேன் இவ்வுலகம் வெளிப்பகட்டில் மட்டுமே மயங்கி நிற்பது உண்மைதான். அதற்காக உன்னையும் உன்
“Ëlëautorës .
so Gir புதுப்பிக்கப்படுவாய் என்று இதமாய் அவளின் கரங்களைப் பற்றி நடக்கத் தொடங்கினான் அஸ்வின்
ܣܟܠ*]
GRO த்தான் வேண்டுமா ?
என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் நம்முடைய சிறப்புக்களை பிறர் மூலமாகக் கேட்டு சந்தோஷிக்க வேண்டும் அதுதான் அஸ்வின்
பெரிய மனிதர்கள் பேரையும் புகழையும் பிரபல்யத்தையும்
என்று யாரோ சொன்னதாய் ஞாபகம் நீங்கள் ရွှံ့ဖြို႕ရွိေဂျိုး
காட்டிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.
உங்கள் வழியில் நீங்கள் நிதானமாகப் பயணித்துக் கொண்டிருங்கள் உங்களுக்கானவை நிச்சயமாக
வேறுயாருக்கும் கிடையாது உங்கள்
மீது எனக்கு அபிப்பிராயம் ஏற்படக் காரணம் உங்களின் உயரிய சிந்தனைகளில் உதிக்கும் கவிதைகளின் மேல் ஏற்பட்ட தாகம் என்றால் பொய்யில்லை. ஒரு நல்ல ம் இருக்கக் கூடாத ஒன்றுதான் தற்பெருமை.
வேண்டியது நீங்கள்" என்று விமோஷி
56 gasel 560) 5L.
உருப்பெறும்போது அங்கே நிச்சயமாக நிசப்தம் குடிகொள்ளும் இங்கும் அதே நிலைதான் நீடித்த நிசப்தத்தை அஸ்வின் விமோ எனக்கு இப்போது ஒரு கவிதை தோன்றுகிறது. சொல்லட்டுமா என்றான்.
டேன் இனி முடிவெடுக்க
டி திருத்தங்களாய்
க்குள் ஒவ்வொரு நாளும்
(3D 2329, 2004.

Page 21
வெண்ணிறத் தொப்பிகளுடன் பனி மூடிய மலைகள் போல் உயர்ந்து நிற்கும் அலைகளை உற்றுப் பாருங்கள். அவை கிடங்களுடன் மேலெழுந்து முன்னேறு கின்றன. அவை தூய்மை, சக்திக் கிடங்களே, கம்பீரமான அதிபதிகள்.
அவற்றின் அசைவுகளைப் பாருங்கள். இறுக்கமற்றவை. தமது பாதையில் உள்ள பொருட்களால் - அவை மங்கலாகவோ அல்லது பிரகாசமாகவோ, பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தாலும் - பாதிக்கப்படாதவை. களைப்பற்றவை. "தடைகள்” எனும் வார்த்தைகளேயே அறியாதவை.
சக்தியானது சில யுத்தங்களில் தோற்றுப்போனாலும் மகாயுத்தம் வெற்றியாளர்களால் - வெல்லப்படும் என்ற நம்பிக்கையைக் கொண்டது. சில
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க. () விஷய కొk4. ܗܝ -------- நேத்து ரத்திரி 5
#flp p
சமயங்களில் இலக்கானது வெகு 12: 2 தொலைவிலும் மிக உயரத்திலும் ' .' காணப்பட்டாலும், இலக்கை அடைவதில் ; ဒွါန္တီး# உறுதியுடன் இருக்கும். எதுவுமே கவரவோ வீட்டுலே ல்லாரு அல்லது திசை திருப்பவோ முடியாத தூங்கியர்ச்சு:வீடு மனவுறுதியினைக் கொண்டது. பயமற்றது, என்ன, ஊர் உலகம் சந்தேகத்திற்குரிய பலவீனமான முழுக்கக் கொறட்டை எண்ணங்களைக் கொண்டிராது. தைரியம் சத்தம்தான் நான் நை மிக்க போராளியாய் உள்ளும் புறமும் எதுக்கா? என்னோ டி உள்ள தூய்மை அற்றவர்களை இதுகூட தெரியாதாடி அழிப்பதற்குரிய வல்லமையைக் கொண்டது. : ஏய்.என்ே நான் சர்வ சக்திவான் இறைவனின் குழந்தை இந்து இ இாதலித் எனும் உணர்வில் உறுதியாய் இருப்பது. ಇಂದ್ಲಿ கீழ்படிவுள்ள குழந்தையாய் இருந்து அந்த : . அதிகாரத்தினைக் கோருவதற்குரிய சால்வையை நல்லாப் உரிமையைக் கொண்டது. கடன்காரன் சரி கடங் வந்து தொலைக்கக் கூ மனசுக்குள்ளே திட்டிக்க "இன்றைய நாளுக்கான நல்ல நிக்கறேன். எண்ணங்கள்” என்ற நூலிலிருந்து. அப்பப் பாரு எங்ே
S சரி, போனால் போகிறது.
உங்களுக்குத் தெரிந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்?
- எஸ்.அனுராஜ், செங்கலடி
அதைத்தானே வாராவாரம் செய்து கொண்டிருக்கிறேன்.
S ஸிம்பாப்வேயின் இரண்டாந்தர
அணியுடன் முரளியின் சாதனை ஏற்படும்படியாகிவிட்டதே!
எம்.எம். மிஹற்லார், குருனாகல்,
அவுஸ்திரேலியாவுடன் விளையாடும் போது இந்த 320 வந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியது உண்மை போகட்டும் 1000 ஆவது
விக்கெட்டுக்குப் பார்த்துக்கொள்ளலாம்!
&్న கண்களுக்கு மீனா,
கன்னಸಹளுக்கு குஷ்பு உதட்டுக்கு ரே ஜா,
சிரிப்புக்கு த்ரிஷா, தொடைக்கு ரம்யா, இடைக்கு.?
- மு. சிவநாதன், ஹட்டன்.
ம். ம். இன்னொருவருக்கு மனைவியாகிவிட்டவரை நினைத்துப் பெருமூச்சு விட வைக்காதீர்கள். தப்பு. தப்பு. தப்பு
&్న உலகில் உள்ள த்திசாலித்தனம் மிக்க களில் எங்கள் சமூகமும் ஒன்று என்கிறார்கள். ஆனால், உலகிலுள்ள ஏனைய சமூகத்தவர்கள் அறுபதோ எழுபதோ ஆண்டுகளாக இருக்கும் இந்தக் குறுகிய மனித வாழ்நாளைச் சந்தோஷமாகக் கொண்டாடி, ஊர் சுற்றி வாழ்ந்துவிட்டுச் செத்துப் போகிறார்கள். நாமோ தினம் தினம் செத்து
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்
தலைவர்கள் உண்மையிலேயே
புத்திசாலிகள் தானா?
. எஸ். ராஜ்குமார், பூந்தோட்டம்.
மன்னியுங்கள் புத்திசாலிகளான மக்கள்
முட்டாள்களான தலைவர்களைத் தெரிவு செய்வதில்லை!
S பதில் தெரியாத கேள்விகளை எல்லாம் கிழித்துக் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு, எல்லாம் தெரிந்தவராகக் காட்டிக் கொள்கிறீர்கள். உண்மையில் தெரியாது என்று ஏன் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லவில்லை?
- ரெ. அசோக்குமார், டிக்கோயா.
தெரியும்' என்பதற்கு எதிர்ப்பதம் என்னவென்று யாரும் கேட்கவில்லையே!
S பெண் அதிகம் மகிழ்ச்சியடைவது திருமணத்தின் போதா? மகப்பேறின் போதா?
- கே. மேகநாதன், திருக்கோவில் 02,
திருமணத்தின் பிறகு மகப்பேறு
தெரியுமே அவனை உண்டாகும்போது மொட்டத்தலை, ை
வேண்டிய இடத்துலே S வெளிநாட்டவர்களையும் வியக்க எம்.ஆர்.ராதா மாதிரி து வைக்கும் வண்ணம் ஏன் தமிழ்ப் படங்கள் : அசத்த முடியவில்லை? ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடுவ
- இரா. புண்ணியன், கொழும்பு - 06. பெரும்பாலான இவற்றின் "ஒரிஜினல் 1 ಕ್ಷ್ களை அவர்கள் ஏற்கெனவே பார்த்து
பார்த்தா எனக்கு என்ன விட்டிருப்பதாலாக இருக்கும்! : தகு
நேத்து ராத்திரி.ய S பத்திரிகைத் துறையில் இதுவரை கழுதை.ஓங்கி முதுக் நீங்கள் சாதித்தது என்ன? போடுவேன்.யம்மாவும் - மனோ கோபாலன், ஹப்புத்தளை, ஆச்சு.துக்கம் போக்க வுட்பி வரன்னு நிக்கர் பார்த்தீர்களா! எப்போதும் இப்படி வந்து சேர்ந்தான் புத் யாராவது ஒருவர் கேள்விகேட்டு என்னைக் கடும் விரக்தி நிலைக்கு உள்ளாக்கி ೧೮೦; விடுகிறீர்கள்! கிழவன் அங்கேயு S 'புலிகள்தான் தமிழர்கள், பாத்துட்டு 661 ug தமிழர்கள்தான் புலிகள்' என்று இன்னாம்மே. கூறுகிறார்களே. அப்படியானால் பொண்ணுங்க எல்லாம் திருவள்ளுவர், அவ்வையார், இளங்கோ, நேரம்*射蚊நீ இங்கே இல்
பாரதி இவர்களெல்லாம் யார்? ---.S.:::::::
ஏ. அகமது முகம்மது, நான் கண்டுக்கலே காத்தான்குடி - 01 வைக்கோலைப் ப இவர்கள் யாரும் இப்போது உயிருடன் :* தது இல்லை என்று தெரிகிறது. புலிகளால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் வெத்திலை போ துரோகிகளாக இருக்க வேண்டும். அப்படி ষ্টুঞ্জ இல்லையெனில், மாவீரர் துயிலும் இடுப்புலே இருந்து
இல்லங்களில் இவர்கள் நடுகல் இருக்க எடுத்து காஞ்சு போன வேண்டும். நடுகல்லும் இல்லை, பாக்கையும் எடுத்துக் உயிருடனும் இல்லை எனில் இவர்கள் வெத்திலை போட்டா
தமிழர்களும் இல்லை என்றுதான் வெக்கத்துனர் கொள்ளவேண்டும். m mi mi milim ஞாபகத்தில் இருக்கி S 'பச்சைத் துரோகம் என்று ஏன் சொல்கிறார்கள்?
- க. கமால்தீன், ஏறாவூர், அப்போதே ஞ தொலைக்காததெல்ல கடுமையான துரோகம் என்று பதில் இருக்கும்? என்ன வி சொன்னால் உடனே, "பச்சைத் தண்ணி கடுமையான தண்ணியா?" என்று கேட்கக் ல் ஏகப்பிரதிநி கூடாது நிர்வாகத் திட்ட பேச்சுவார்த்தை ஆ S பள்ளிக்கூடத்தில் படித்தவற்றில் காலக்கெடு என்பதைெ எவையெவையெல்லாம் இப்போது உங்கள் அரசாங்கம் ஏற்றுக்கெ
காட்டுகிறது?
6. c
அடுத்த வருடே
வந்தால், ஜேவிபியி
PT CID. 23-29, 2004 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரோட வழிச்சுக்கிட்டுச்
சேன்னு உனக்கு
சா வெளியே வந்தேன்.
பர் பிரண்டா இருந்துட்டு
ச்சி கம்மா ாட அவன் சரி அவர் பேசிட்டுப் போறதாச்
6. தெரு ஓரத்திலே நான் ரிர் வேறே. போத்திக்கறேன். இந்தக் sாரர் வரலியே, சீக்கிரம் டாதான்னு கிட்டே இருட்டிலே
க இருந்தோ ஒரு ான, உனககுத
க விரல் இருக்க
துணி கத்திக்கிட்டு.ஒரு பிந்தி விந்தி நடந்து ானே நீ கூட 'ia LHTsible சாறு போடு. நான் விருக்கா? என்னமோ தல்லே அவனைப் வோ பாவமாத்
HLIregg
லே
ஆச்சு கம்மாவும் தான்.தூங்காம என் போது இந்தக் கிழவன்
உள்ள மிருகம்
2.அதுதானே பூஜை
ή இங்ே துலே வந்தான்
ஜண்டான
வூட்டுலே துங்கற iனா பணிறே?
2.
ார்த்த கிழட்டு எருமை லயே சுத்திச் சுத்தி
றியாடி பொண்னே?
சுருக்குப் பையை
கொடுக்கறான். உன் வாய் சிவக்கும். ல சிவந்திருக்கும்.
ன்றன? எஃப் சல்மா, கண்டி
ாபகத்தில் இருந்து ாம் இப்போது எப்படி ளையாடுகிறீர்களா!
தித்துவம், தன்னாட்சி வரைவிலிருந்து ரம்பித்தல், குறித்த யல்லாம் பப்பட்டென்று ாண்டு வருவது எதைக்
ஆர். ஆர். றிஸ்வான், கல்முனை,
ம மீண்டும் தேர்தல் ன் இடத்தில் தமிழ்க்
ரு கூத்து நடந்தது பார்
"பாரு உன்னைக் கப்புனு புடிச்சுக்கப்
இவன்.பிடிச்சுக்கக் கையே
காணோம்.இந்தக் கிழம் என்னை என்ன
பண்ணிடும்னு நான் பாட்டுக்கு நின்னேன்.
JāJī) JāJIDIJUī.”
மத்தளராயன்' என்கிற இரா.முருகன் திண்ணை டொட் கொம்மில் எழுதியிருப்புதி
"ஓஹோ நீ மோகினிப் பிசாசா.புரிஞ்சு Girája *
அவன் கொஞ்சம் மிரண்டுதான்
போயிருந்தான் போலே இருக்கு இருந்தாலும்
உதார்விடறதை மட்டும் நிறுத்தலை
"ஏ பொண்ணு! நீ மோகினிப் பிசாசுன்ன.
நானு யாரு தெரியுமா? கொள்ளிவாய்ப் பிசாசு பிசாசும் பிசாகமா நாம கொஞ்சம் பேசிட்டு இருப்போமே.வாயேன்.
இன்னும் பேச விட்டா இவன் மேலேயே வந்து விழுந்திடுவான்.ராஸ்கல்,
கீழே குனிஞ்சு ஒரு பிடி மண்ணை அள்ளி அவள் முஞ்சிலே எறிஞ்சேன் பாரு.லபோ திபோன்று கத்திக்கிட்டு துண்டக் காணோம் துணியைக் காணோம்னு ஒரே gLLD.
புறம் ஏன் அங்ே நிக்கறேன்.கே.சரியான நேரத்துலே வந்து காரியத்தையே கெடுத்துட்டாண்டி என்னோட அவர் பாவம் ஏமாந்தே போயிருப்பார்.
புலி வரும்னு பார்த்தா கிழட்டு நரி வந்து சேர்ந்து.கிரிக்கறியாடி.நல்லாச் சிரி. அதுக்குத்தானே உங்கிட்டே சொன்னேன். யார் கிட்டேயாவது போட்டுக் கொடுத்தியோ.அவ்வளவுதான்.
கூட்டமைப்பு வந்துவிடலாம்!
S சமீபத்தில் வாசித்ததில் ரசித்தது?
. மணிவேல் ருத்ரா, மாத்தளை.
"தீரா நதி' யில் மாலதி மைத்ரி எழுதிவரும் பத்தி பெண் கவிஞர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாதிடும் அந்தக் கட்டுரைப் பகுதி ஒன்றின் தலைப்பு: "கண்ணகியின் இன்னுமொரு முலை மிச்சமுள்ளது."
S வாங்கிய கடனை மொத்தமாகத்
திருப்பிக் கொடுத்துவிட்ட மகிழ்ச்சியை
த்ததுண்டா?
- நா. பிரியா, வெலிமடை,
உண்டு காதலுக்குரியவரிடம் மொ அல்ல மு.
S சொந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் துறக்கச் சித்தமாயிருப்பவர்களை, நலத்தோடு உயிர் தப்பி வர்கள் விமர்சிப்பது சரியா? . எஸ். சிவச்செல்வம், சாவகச்சேரி
ான மக்களுக்காகச் கிறேன் என்பதில் ஒருவருக்கு நக்கும் பெருமிதமும், மக்கள் க்கு நன்றியுடையவர்களாக வேணடும் என்ற
உங்களுக்கு சைஃபர் மார்க்தான்.
జీటి;
இது என்ன? போன வாரம் நான் படித்த பத்திரிகைக் கதை என்று நினைத்தால்
இந்த ஈவ் டிசிங் ரிப்போர்ட்டுக்கு வயது ஆயிரத்து ஐநூற்றுச் செர்ச்சம்
சங்க இலக்கியமான கலித்தொகையில் வரும் கவிதைதான் இது
முழுக் கவிதை இதோ (பதம் பிரித்து)
ஊர்க்கு எல்லாம் சாலும்
ஒரு நிலையே
மண்பதை எல்லாம் மடிந்த இருள் கங்குல்
pilo
இன்சாயல் மார்பன் குறி நின்றேன் யான்
தீர்த்தறைத்த தலையும் தன் கம்பலும் காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து நம்
தோழி, பாரா, குறழா, பணியா, பொழுது அன்றி யார், இவண் நின்றீர்? எனக் கூறி, பையென
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது.
தையால் தம்பலம் தின்றியோ? என்று
தன
பக்கு அழித்து கொண்டி" எனத் தரலும் யாது ஒனறும
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி
பட்டன் காலத்து இடையைத் தரையில் போட்டுக்கொண்டு குந்தி இருக்கிறோம்.
"கண்றாவிடர்.வீட்டிலே உக்கார ஒரு நாற்காலி கூட இல்லாம இப்படிப் பழைய ஐமுக்காளத்துலே கட்டின முட்டைஉள்ளே என்ன எழவோ கல்லுக் கல்லா.உறுத்துது
உள்ளே பாளம் பாளமாகத் தங்கம்
இருக்கிறது.
எதிர்பார்ப்பில் ஏற்படும் இறும்பூதும், சமூகத்தில் தான் மேலானவன் என்ற பூரிப்பும் ஒருவர் தனது இறப்பைத் தேர்ந்துகொள்ளக் காரணமாகிறபோது அதுவும் சுயநலம்தான். சுயநலமும்
தேவையானதுதான். அதுபோல, வாழ்வதற்குத்தானே வந்து பிறந்தி ருக்கிறோம்; உயிராசையை ஏன் கேவலமாக நினைக்க வேண்டும்?
ஒரு சம்பவம் -
மேல் நாட்டில் ஒரு பத்திரிகை நிறுவனம் வாசகர்களுக்காக ஒரு போட்டியை அறிவித்தது.
ஓர் அரங்கம். அங்கே உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் எல்லாம் இருக்கின்றன. திடீரென்று அந்த அரங்கத்தில் தீப்பிடித்து விடுகிறது. நீங்கள் அங்கே இருந்தால் எந்த ஓவியத்தை முதலில் வெளியே கொண்டு வந்து காப்பாற்றுவீர்கள்? இதுதான அந்தப் போட்டியில் கேட்கப்பட்ட கேள்வி ஓர் வாசகர் அதில் முதல் பரிசு பெற்றர்.
அவர் சொன்ன பதில் : "நான் வெளிவாசல் கதவுக்கு மிக அருகில உள்ள ஓவியத்தைக் காப்பாற்றிக்கொண்டு என்னையும் காப்பாற்றிக் கொள்வேன்!"
தான் நம்பும் ஒரு காரணத்திற்காக இன்னொருவனைக் கொல்லலாம் என்று நினைக்கிறவனை விட, தான் வாழவேண்டும் என்று விரும்புபவன் ஒன்றும் வெறுக்கத்தக்கவனல்ல.

Page 22
இலங்கையின் மொன
வறக்கீம் மீது குற்ற
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பெண்கள் விவகாரத்தில் அதாவது அந்த சமாச்சாரத்தில் பலே கில்லாடியென்பது உலகறிந்த விடயம். வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மொனிக்கா லிவிங்ஸி என்ற இளவயதுப் பெண்ணுடன் அவர் நடத்திய சரச சல்லாபங்கள், மன்மத லீலைகள் பற்றிய தகவல்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து வெளிவந்தன. இப்போது மற்றொரு மொணிக்கா இலங்கையின்
s
།
அரசியல் அரங்கை, குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸைக் கலக்கியடித்துக்கொண்டிருக்கிறார். கொழும்பின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் குமாரி
கூரே என்ற பெண்மணியே இலங்கையின் மொனிக்கா என்று வர்ணிக்கப்படுகிறார்.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இவருக்கு உறவு இருந்ததாகவும் குமாரி கூரேக்கு வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஹக்கீம் ஏமாற்றினாரென்றும் அவருடனான தமது பாலியல் தொடர்பு குறித்து விலாவாரியாக இப் பெண்
எழுதினாரென்றும் ஒரு புறத்தில்
பெண்களால் சந்த சாம்ராஜ்யங்கள் பல சரியாதவைகளும் உண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒறக்கீமைச் சுற்றி
SửGUrga UrfĀLU 660 விவகாரமொன்று குமாரியின் ரூபத்தில் கிளம்பியிருக்கிறது. சாத் பதியுதீன், நஜிப் ஆகியோர் ஆளும் கட்சியைச்
சேர்ந்த சிலருடன் சேர்ந்து செய்த gı (ിഖിയ്യ ഉ( சார்பானவர்கள் மறுக்கிறார்கள் இல்லை, ஏதோவொரு விவகாரம் இருந்திருக்க வேண்டுமென்று மறு தரப்பினர் கூறுகின்றனர். எது gan Laoisigon?
கூறப்படுகிறது.
மறுபுறத்தில் ஹக்கீமை
------------- அவமானப்படுத்துவதற்காக இந்த நாடகம்
இலங்கையின் 13ஆவது பாராளுமன்றத்தேர்தலை முன்னிட்டுமுரசுவாசகர்களுக்காக நடத்திய“ஆட்சியார் கையில்” பரிசுப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து
சோடிக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இப்போது இந்த விவகாரம் ஊடகங்களில் பெரும் வாதப் பிரதிவாதங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து ಎಲ್ಲೌಹಿ முஸ்லிம் காங்கிரஸ் ஐவர் கொண்ட
as குழுவொன்றினை நியமித்துள்ளது. வாசக நெஞ்சங்களுக கும் எமது நன்றிகளும் அரசியல் பின்னணி கொண்ட் குடும்பத்தைச் வாழததுககளும. சேர்ந்த குமாரி, 2001ஆம் ஆண்டு பொதுத்
ஆட்சி அமைக்கும் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர தேர்தல் பிரசாரங்களின்போது ஹக்கீமைச் கூட்டமைப்பு என்று ஊகித்த ஏராளமான நேயர்களில் : எமது ஆசிரிய பீடத்தினால் குலுக்கல்முறையில் தெரிவு முன்னணி வெற்றிபெற்ற பின்னர் வெளிநாட kTu u SkkSSykyyyyk TTZyyy keTyyyyyyyyyykTu S கொண்டாரென்றும் கூறப்படுகிறது. பல தடவைகள ------ ----- வேலை கேட்டு ஹக்கீமின் அமைச்சுக்கு இப் பெண் அலைந்து திரிந்தாராம். வேலை தருவதாக ஹக்கீம் கூறியபோதும் எதுவும் செய்யவில்லையென்றும் 1:ಹ್ಲಿ 2004 ஏப்ரல் 2ஆம் திகதி
தேர்தலில் ஐ.தே.மு. அரசு தோல்வியடைந்ததையடுத்து ஹக்கீம் அமைச்சர் பதவியை இழந்தது தெரிந்த்து. இதனால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்த குமாரி, ವ್ಹಿಹಿಹಿ-ಕ್ಲ நியாயம் கேட்பதற்காக கொழும்பு, ஸ்டன்போர் கிரசன்ற்றிலுள்ள ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு ஏப்ரல் 13ஆம் திகதி சென்றாரெனக் கூறப்படுகிறது. அங்கு ೧ುಗಕ್ಷವಿದು முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் நால்வரை இப் பெண் சந்தித்து தனது நிலையை விளக்கியதாகவும், இவர்களில் திருமலை மாவட்ட எம்பிநஜீப்பும் வன்னி மாவட்ட எம்பி ரிசாத் பதியதிலும் அவருக்கு உதவுவதாக _ :* ಸ್ಖಞ್ಞಿಸಿ: திருகே மூக்கையா அவர்கள் அவருக்கான பரிசைதிமுேத் ஹாடடலுககுச செனறு
SSSSSSSSSSSSSS S SSSS வெளிநாட்டு வேலை சம்பந்தமாகவும் வேறு சில முரசுஅலுவலகத்தில் பெற்றுக்கொண்டார். விடயங்கள் சம்பந்தமாகவும் பேசியதாகவும்
LSL LSL LSL LSSL LS LSL LLLLS LSL LSSLSS LSS LSLS LSL LS LS LS LS LS LS SSL LSL LSL LSLSS LS LSL LSL LSL LS
வில் பிரமாண்டமான TOP திரையரங்கு ஆதரவில் இதோ நீங்கள் ஆவலு
&
y MAN
திரையரங்கு இதோ உங்கள் கனவு நனவாகின்றது. ష్ర சூரிச் மாநகரில் KINo PARATHE (DTS, volley DIGT
லுசான் நகரில்
isfi (Zurich)
காலம்-23மே ஞாயிற்றுக்கிழமை, 24 மே திங்கட்கிழமை நேரம்:- இரவு 23:45 மணிக்கு SLi-Kino parthe (DTS)(Dietlikon) Winterthur, st, gallen Autobann-Ausfahrtt Bruttisillirkriuz1ஆவது 2ஆவது இடப்பக்கமாக, G35 TL.f3 g5 is:- indian music World (079/G 4119039-0433220850) முக்கிய குறிப்பு - திரையரங்கில் அமைதி பேணப்படும். LASSE தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எ வசதியில்லாதவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
22 مسير
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

šda. Gloará ಡಾ. ಆಕೆಗೆೇ- ே 7
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப 6 S 6 S(TI மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய
விரிவான விளக்கங்களைப் பெற்றுக் | கொள்ளவேணி டிய அவசியமற்ற இவி மானிடத் தேவைக் கு ஏற்ப ரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருளி ஞான ஜோதிட சித்தத் தில கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
கூறப்படுகிறது. அன்றைய தினமே மற்றொரு நட்சத்திர ஹோட்டலான சிலோன் இன்டர்கொண்டினன்லில் இவர் தங்க வைக்கப்பட்டாரென்றும் செய்திகள் கூறுகின்றன. முக்கிய அரசியல் பிரமுகரொருவரைச் சந்திக்க ஒழுங்கு செய்து தருவதாக ரிசாத் பதியுதீன் எம்.பி. அளித்த உறுதிமொழிக்கு இணங்கவே அப் பெண் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டாரென்று கூறப்படுகிறது.
8
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LitéLff uf. Sels- & Irus J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 2 பிறந்த கிழமை சனி
பிறப்பெண் இரண்டையும் சனிக்கிழமையினையும் கொண்டவர்கள் எந்தக் காரியங்களாக இருந்தாலும் சோம்பல் பார்க்க மாட்டார்கள். அது தன்னுடைய காரியமாக இருந்தாலும் அல்லது தனக்கு `8.်ပွား வேண்டப்பட்டவர்களின் காரியமாக இருந்தாலும் x சுறுசுறுப்புடன் செய்து முடிப்பர்கள் لقدم
எந்த ஒரு காரியமாக இருப்பினும் மனதில் திட்டம் ■ فليكن s
குத்து ஆலோசித்து யூகித்துச் செய்து முடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் ஆலோசனைகளோ அல்லது உபதேசங்களோ உங்களுக்குத் தேவையில்லை. சுயசிந்தனையும் செயற்றிறனும் மிகுதியாக உள்ளவராக நீங்கள் இருப்பதனால் எந்தக் காரியமாக இருந்தாலும்,
சுயமாகவே செய்து முடிப்பீர்கள். | - , ) உங்களுடைய உறவினர்கள் மீது கூடிய அன்பும் ஹக்கீமுடனான பாலியல் உறவுகள் பாசமும் உடையவராகத் திகழ்வீர்கள். அத்தோடு இருப்பதாகவும் அவர் குடிப் பழக்கம் நண்பர்கள் மீது அன்புள்ளவராகவும இருப்பீர்கள். உள்ளவரென்றும் கடிதம் எழுதித் தருமாறு குமாரி உங்களுக்குக் கடவுள்மீது அதிக நம்பிக்கையும் பக்தியும் கேட்கப்பட்டதாகவும் குமாரி அவ்வாறான இருக்கிறது. இதனால் பாவத்திற்குப் பயந்தவராகவும் கடிதமொன்றினை எழுதினாரென்றும் அக் புண்ணியங்கள் செய்பவராகவும் திகழ்வீர்கள். கடிதத்தின் புகைப்பட்ப் பிரதிகளை ரிசாத்பதியுதீன் பெண்களைப் போன்று உங்களிடமும் வெட்கம் எடுத்துக்கொண்டு மூலப் பிரதியைக் குமாரியிடமே காணப்படுவது இதற்கு ஒரு காரணமாகும. வெளி கொடுத்துவிட்டாரென்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் -ါူးကြီးမျို’ ၌ வெளிச் சமுதாயத்துடன் பழக முடியாத 18ஆம் திகதி முதல் ஏப்ரல் 26 ஆம் ~lါ@း၈။ இந்த வெட்கம் ஏற்படுத்துகின்றது. |- * பெண்களிடம் மிகுதியாகக் கூச்சம் அட்ைபக் கூடிய கூறியவை ஒலி, ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும் பண்பினைக் கொண்டிருப்பீர்கள். அன்புடன் பேசுவது கூடச் ெசால்லப்படுகிறது. ஏப்ரல் 22ஆம் திகதி என்பது அழகான கலை. நல்ல வார்த்தைகளைச் சீராக பாராளுமன்றம் முதன்முறையாகக் கூடியபோது ಟ್ವಿಟ್ಲೀ அங்கு அழைத்துச் செல்லப்பட்ட இப் பெண், னால, நங்கள அனபுடன பே டீரகள உங்கள ழ்த்தளத்தில் வைத்து இந்த மூலக் பேச்சில் GLOGGOLO இருக்காது. முரட்டுத்தன்மைதான்
கடிதத்தை ஹக்கீமிடம் கையளித்ததாகவும் அதில் இருக்கும். “வேலை பற்றியதா இது' என்று கூறிக்கொண்டே நீங்கள் செய்கின்ற தொழிலைக் கூறப்போனால் அது கடிதத்தை அவர் வாங்கிக்கொண்டதாகவும் மென்மையான தொழிலாகவோ அல்லது இலகுவான கூறப்படுகிறது. - தொழிலாகவோ இருக்காது. கடினமான பெண்களால் சரிந்த சாம்ராஜ்யங்கள் பல. தொழிலாகத்தான் இருக்கும்."வேலை செய்யும்
சரியாதவைகளும் உண்டு.முஸ்லிம்காங்கிரஸ் இடத்திலும் பிறரோடு பேசவோ பழகவோ மாட்டீர்கள். தலைவா ஹக்கீமைச் சுற்றி இப்போது பாரிய பெண் தான் உண்டு தன் பாடுண்டு என்று தன் வேலையைச் விவகரமொன்று குமாரியின் ரூபத்தில் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அந்தளவிற்கு வேலை கிளம்பியிருக்கிறது. ரிசாத் பதியுதீன்.நஜீப் விடயத்தில் அக்கறை காட்டுவீர்கள்
ஆகியோர் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருடன் ” : வயது தொடக்கம் பல தொழில் புரிந்து, பல சேர்ந்து செய்த சதியே இதுவென்று ஹக்கீமுக்குச் பேரிடம் மாறி, வருமானம் போதாமல் சிரமப்படுவீர்கள். சார்பானவர்கள் மறுக்கிறார்கள். இல்லை, 26 வயதிற்குப் பின்னர்தான் தொழில் முறையினைப்
: துெ பொறுத்தவரையில் முன்னேற்றம் அடைவீர்கள் 29,32, உண்மை? எதிர்காலம் பேசட்டும்?. 口號 38, 40 வயதுக் காலங்களில் நல்ல வருமானம்
SLS S S YS SSL SSL SSLS LLSLSLSL LSLSLS SLS SLSL LS YSSLSL LSLSLS கிடைக்கும். இடையிடையே சிரமங்கள் ஏற்பட்டாலும் - கஷ்டம் இருக்காது 43 வயதிலிருந்து 55 வயது வரை வருமானம் ஏராளமாகவும் தாராளமாகவும் கிடைக்கும். களில் இந்தியன் மியூசிக் வேல்டின் இதன் பின்னர் நீங்கள் தொழில் செய்யக்கூடிய உடல் - a = = நிலையோ மனநிலையோ இருக்காது. இதன் காரணமாக _ଙ୍ଗ୍]] எதிர்பார்த்த திை for 5. ళ Fိုပါဓါး၇:"းမြို့၊ ஆதரவில் ஆயுள் வரை வாழ்வீர்கள்
42 வயது வரை உங்கள் தேக நிலையில் நெதக குறைவும் இருக்காது தலைவலி, காய்ச்சல் கூட ஏற்படாது 43ஆவது வயது தொடக்கம் உடல் நிலை డ్ பாதிப்பிற்குள்ளாகும். வயிற்றுப்போக்கு, : வாயுக்கோளாறுகள் ஏற்பட்டுக் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும் நேரங்களில் நீங்கள் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். அத்தோடு சீதபேதிக் கோளாறு ஏற்பட்டிருக்கும் நேரங்களில் கீழ்வரும் உணவு வகைகளை உட்கொள்வது சிறந்ததாகும். கசகசா, வேப்பிலை, வாழைப்பூ, வாழைப்பிஞ்சு, வெந்தயம்,
*卒、* ழபயூ வாழைபபஞ வெள்ளைப்பூண்டு, பனை நுங்கு « * Y:.::::.:::: Q நீங்கள் பிறந்த இலக்கம் இரண்டாக இருப்பினும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தினையும், வெற்றியினையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தினையும் தரக்கூடிய இலக்கம் நான்கு ஆகும். ஆகவே ஒரு மாதத்தில் வரக்கூடிய 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் செய்யும் எந்தக் கரியமாக இருந்தாலும், அது வெற்றியினை உங்களுக்கு வழங்கும். மேற்குறிப்பிட்ட திகதிகள் சனிக்கிழமையில் அமையுமாக இருந்தால் உங்களுக் அதிலும் பன்மடங்காக நிகழும். . . அத்தோடு குடியிருக்கும்:: இலக்கமும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தினையும் வெற்றியினையும் தர வேண்டுமாக இருந்தால் 4, 13, 22 ஆகிய இலக்கங்களாக அமைந்திருக்க வேண்டும்.
ஆகவே, பிறப்பெண் இரண்டையும் பிறந்த கிழமையாகிய சனிக்கிழமையினையும் கொண்டுள்ள நீங்கள் வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் யோகங்களையும் பெற்று வாழ்வீர்கள் ஆசீவாதங்கள். (அடுத்த இரணி ஐந்குரிய ஞாயிற்றுக் திழமை பிநந்தவர்களைப் பார்ப்போம்)
Ději (3D 23-29, 2004

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
மாஜிக் தந்திரங்கள்" குறித்த
பயிற்சியும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக்iழயை நீங்களும் மாஜிக் நிபுணராகத் தீழ மது வாழ்த்துக்கள்
இந்தக் காட்சியை ஆரம்பிக்கும்பொழுது
மேடையின் முன்பக்கம் இரண்டு பக்கமும்
இரண்டு ஸ்ருல் களைப் போட்டு, ஒவ்வொன்றின் மேலும் ஒவ்வொரு தட்டை வைத்துவிட வேண்டும். மேடையிலிருந்து வலது பக்கமுள்ள ஸ்ருலின் மேல் உள்ள தட்டில் சீல் வைத்த பார்சலை வைத்துவிட வேண்டும் இடது பக்கமுள்ள தட்டில் மந்திரப் பெட்டி, பூட்டு, சாவி இவற்றை வைத்துவிட வேண்டும்.
இக் காட்சியை நடத்துகிறவர்கள் மேடைக்கு வந்து, மந்திரப் பெட்டியை எடுத்துத் திறந்து சபையோருக்குக் காண்பித்து, உள்ளே ஒன்றும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். பிறகு, பெட்டியையும் பூட்டு, சாவியையும் கையில் எடுத்துப் போய் சபையில் உள்ள யாரிடமாவது கல் வைக்காத தங்க அல்லது வெள்ளி மோதிரம் ஒன்றைக் கேட்க வேண்டும். இந்த மோதிரம் கொடுத்தவரைக் கொண்டே பெட்டியில் வைக்கச் சொல்லி அவரைக் கொண்டே முடி அதைப் பூட்டிச் சாவியை வைத்துக்கொள்ளும்படி செய்துவிட வேண்டும்.
இந்த வேலை முடிந்தபின் இரண்டு கைகளாலும் பெட்டியைப் பிடித்து மேடைக்குக் கொண்டுவரும்பொழுது பெட்டியின் அடிப் பாகத்தின் ஓர் ஓரத்தை அழுத்தினால் மறு பக்கம் திறக்கும். இதன் வழியாக மோதிரத்தைக் கைக்கு வரவழைத்துக் கொண்டு மறுபக்கம் அழுத்தினால் அடிப் பாகம் மட்டமாக முடிக்கொள்ளும், இந்த வேலை வேகமாக நடைபெற வேண்டும். அதே நேரத்தில் வலது கையில் மந்திரக் கோல் இருக்க வேண்டும். இந்த மோதிரத்தை அதே கையில் விழச் செய்து மந்திரக்கோலுடன் சேர்த்து கையில் மறைவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பெட்டியுடன் மேடைக்குச் சென்று பெட்டியை ஸ்ருலின் மேலுள்ள தட்டில் வைத்துவிட்டு, பார்சலை எடுத்து சபையோரிடம் காண்பித்து எங்காவது ஓட்டை துளை இருக்கிறதா? என்று சோதனை செய்யச் சொல்ல வேண்டும். இதை சபையில் பலரிடம் கொடுத்துப் பரிசோதனை செய்யச் சொல்ல வேண்டும். பரிசோதனைக்குப் பின் பார்சலை வாங்கி வந்து அதை எடுத்த இடத்தில் வைத்துவிட வேண்டும்.
xண்
இரண்டு கறுப்புக் கைக்குட்டையை எடுத்துச் சபையோருக்கு முன் உதறிக் காண்பித்துவிட்டு ஒரு கைக்குட்டையினால் பூட்டிய சிறிய பெட்டியை முடிவிட்டு மற்றொரு கைக்குட்டையினால் பார்சலை முடிவிட்டு மந்திரக்கோலைக் கொண்டு மந்திரம் போட்டு, பெட்டியிலிருக்கும் மோதிரத்தை பார்சலுக்குள் போகச் செய்வது போல நடித்துவிட்டு, பெட்டியின் மேல் முடிய கைக்குட்டையை எடுத்துவிட்டு பெட்டியை ஆட்டினால் சத்தம் இருக்காது. உடனே அந்தப் பெட்டியை பூட்டியவரிடம் கொடுத்து பூட்டைத் திறக்கச் செய்து பெட்டியில் பார்க்கச் சொன்னால் பெட்டியில் மோதிரம் இல்லாததைக் கண்டு ஆச்சரியமும் பயமும் அடைவார்.
"உங்கள் மோதிரம் கொஞ்ச நேரத்தில் உங்கள் கைக்கு வரும்" என்று சொல்லிவிட்டு, பெட்டியின் பூட்டு, சாவியை வாங்கி அதை இருந்த இடத்தில் வைத்துவிட வேண்டும்.
பிறகு பார்சலை எடுத்து அதன் மேல் உள்ள சீலை உடைத்து நூலை அறுத்து காகிதத்தைப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டையும் பிரித்து காகிதத்தைப் பிரித்துப் பிரித்துப் போட வேண்டும். அதன்பின் துணி சுற்றப்பட்டிருக்கும் பகுதி வரும், அதையும் மெதுவாக சபையோர் கவனித்து இரசிக்கும்படி புன்முறுவலோடு பிரிக்க வேண்டும். அதையடுத்து காகிதச் சுற்று வரும். கடைசியாகச் சிறிய டப்பி வரும், இந்த டப்பியை எடுக்குமுன் மோதிரத்தையும் மந்திரக்கோலையும் இடது கைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
சிறிய தகர டப்பியைக் கையில் எடுத்து அதை பலமுறை ஆட்டி ஒலி எழுப்பி, அந்த டப்பிக்குள்தான் மோதிரம் இருக்கிறது என்று சபையோர் நம்பும்படி செய்து, அந்த டப்பியைத் திறந்து மந்திரக்கோலும், மோதிரமும் வைத்திருக்கும் இடது கையில் டப்பியைக் கவிழ்த்து மோதிரம் கையில் விழுந்துவிட்டது போல் பாவனை செய்து, வலது கை ஆள்காட்டி விரல் இரண்டையும் கொண்டு உள்ளங்கையிலுள்ள மோதிரத்தை எடுத்து சபையோரிடம் காண்பித்து, அதன் சொந்தக்காரரிடம் கொடுத்து, "உங்கள் மோதிரம்தானா? நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி, அவர் தன் மோதிரம்தான் என்று சொன்ன பிறகு மேடைக்கு வர வேண்டும். இத்துடன் இந்தக் காட்சியை முடித்துவிட வேண்டும்.
குறிப்பு - பெட்டியில் மோதிரத்தை வைத்துப் பூட்டிய பின், பெட்டியை மேசைக்குக் கொண்டுவரும்பொழுது சபையோருக்கு முதுகைக் காண்பிக்கும் வகையில் மேடைக்கு வர வேண்டும். வரும்பொழுதே மந்திரப் பெட்டியின் கீழ்ப் பகுதியை அழுத்தி மோதிரத்தை மந்திரக்கோல் பிடித்திருக்கும் கைக்கு எடுத்து அதை சபையோர் அறியாமல் மந்திரக் கோலுடன் சேர்த்துப் பிடித்து மறைத்து
Ej Gurgh TEYA
மேடம் : (அச்சுவினி, បjនៅ, கார்த்திகை / முதற்கால்) தொழில்
siaj Luč, usar af guió, Y அன்னியர் உதவி, பிரயாண மிகுதி, வெளிநாட்டு வாசம், உத்தியோகம் சிரமம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபம்,
அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 04
இடபம் (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருககிரிடத்து முன்னரை)
தொழில் நன்மை, காரியானுகூலம், பணவரவு உயர்ந்த நிலை உத்தியோக முயற்சி, புதிய ஸ்தானம், மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சையில் வெற்றி விவசாயிகள்,
வியாபாரிகள் மத்திம இலாபம் Satrub. வியாபாரிகள் அர் b.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் - அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ் இலக்கம் 01 நிர்ஷ்ட இலக்கம் 05
CID. 23-29, 2004
()திருவாதிரை புனர்பூசத்து N2 முன் முக்கால்
தொழில் மாற்றம், புதிய தொழில் முயற்சி கெளரவம் அன்னியர் நட்பு குடும்ப நன்மை, உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள், வியாபாரிகள்
வெளியிட வாழ்க்கை, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்பு
(23.052004 st 29.05.2004 alen)
மிதுனம் : (மிருக சீரிடத்துப் பின்னரை,
இலாபம்
வைத்துக்கொள்ள ே விடாமல் கவனமா வேண்டும். மோதிர பொழுது தவறி விழ வேண்டும்.
பெட்டியின் மே6 துணி இவற்றைப் புன்முறுவலுடன் ஆ வேண்டும்; சிறிய காண பிக்கும் பெ ஆச்சரியப்படும் வித
டப்பியிலிருந்து உள்ளங்கையில் க சாமர்த்தியமாக நடிக் இந்தக் காட்சி உதவியாளை இருக்
துணி தைக்கும் சுமார் நான்கு மீட்டர் வெயில் படும் இடத்தி நூலிருக்கும் நீளத்தி ஒவ்வொரு முனையும் இறுக்கி, இழுத்துக் தொய்வு இருக்கக்
பாத்திரத்தில் சாதம் தேவையான அளவு
சாயப் பவுடரைப் பே கஞ்சியை கையில் நூலின் தலைப்பிலிரு நன்றாகப் படும்படி த விதமாகக் காயக் கா காய வைத்து, சுமார் ஒரு செ.மீ. கனமுள்ள சுற்றி அதன் கடை முடிச்சுகளைப் போட் உயர்ந்த தேன் மெ நூல் முனையில் முடி வைத்து நன்றாகச்
வேண்டும். (தொடர்ந்
காரியானுகூலம், இனசன நன்மை, கெளரவம், குடும்ப சிறப்பு,
உத்தியோகக் கலக்கம், பலவித சிரமம், உ மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் ே வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
பெரியோர் உதவி, மனக் குறை நீங்கும், அன்னியர் நட்பு உத்தியோகக் கலக்கம், பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி பேறு, புதிய கல்வி முயற்சி, விவசாயிகள்,
ό). Τ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'''''''CLOCCCCCCCCCCCCCC
வணக்கமுங்கோ . ~ . "வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் வண்டும். அதைத் தவற அதிகரித்திருப்பதால் இன்றைய தினம்
: மழை கொட்டோ கொட்டென்று
6055 605 DTMLD
5663LD5 கொட்டலாம். கொட்டாமலும் விடலாம். கொட்டும் என்று நினைத்தவர்கள் குடை ல் சுற்றப்பட்ட காகிதம், கொண்டு போகலாம். கொட்டாது என்று i நினைத்தவர்கள் வெறுங்கையை டப்பியை ஆட்டிக் வீசிக்கொண்டு போகலாம். கொட்டும் ாழுது சபையோர் என்று நினைத்தவர்கள் குடை கொண்டு ந்தில் நடிக்க வேண்டும். போய் மழை வராவிட்டால் மடித்துக் :: கொண்டு திரும்பி வரலாம். கொட்டாது க்க வேண்டும். என்று நினைத்தவர்கள் வெறுங்கையோடு யை நடத்த பரணில் போய் மழை பொழிந்து தள்ளினால் கச் செய்ய జు நனைந்த கோழியாய் வீடு வந்து
சேரலாம்." இ என்னங்கோ ஏதோ மழையப் பற்றிச் சொல்லிறன் வானிலை அறிக்கையாளனா: மாறிவிட்டன் எண்டு நினைச்சிட்டிகளா? ఫి இல்ல நம்ம அரசியலப் பற்றி எதயும் ல் இரண்டு குச்சிகளை சொல்ல ஏலாமக் கிடக்கு, அதப் பற்றி நிற்கு ஊன்றி, நூலின் ஏதும் நிச்சயமா சொல்லிறத விட, இப்படிக் ஒவ்வொரு குச்சியிலும் காலநிலையப் பற்றி சொன்னாத்தன்னும் கட்டிவிட ు கணிப்புச் சரியா இருக்குமல்லோ, கூடாது. ஒரு ' இங்க பாருங்கோ இந்தியாவில ༽།། என்னவெல்லாம் சொன்னாங்க, எடுத்த | பத்திரிகைகள் எல்லாம் பிஜேபிதான் கோலோச்சுது', 'வாஜ்பாய அசைக்க | முடியாது. வேற்று நாட்டுப் பிரஜை ஒருவர் இந்தியாவில பிரதமராகவே முடியாது. மக்கள் ஏத்துக்கவே மாட்டாங்க எண்டு அடிச்சுச் சொன்னாங்க என்னாகியிருக்கு கடைசியா? சோனியாதான் பிரதமர் எண்டுதானே மக்களின்ர விருப்பமும் அமைஞ்சிருக்கு, காங்கிரஸ்தான் அரசமைக்க வேணுமெண்டு தேர்தல் வடித்த தண்ணீரை தீர்ப்பு கிடைச்சிருக்கு எழுதுகோல்களால விட்டு, அதில் கறுப்புச் விதிய மாத்த முடிஞ்சுதா? என்ன ாட்டுக் கலக்கி,அந்தக் கணிப்புத்தான் கணிக்கிறாங்கள், இந்தப் ಕ್ಲಿಫ್ಟಿ படிச்ச அரசியல் அலசல்களைக் கரைச்சுக் సి குடிச்ச பத்திரிகைக்காறங்கள் எல்லாம்? ய மூன்றுமுறை பூசிக் அது போகட்டும் அதுதான் அக்கரை நான்கு செமீ நீளம், விஷயம். எங்களுக்கு அக்கறையில்லை யெண்டு விட்டிட்டீங்கள் எண்டாலோ, டு, மிகக் [ இக் கரையில என்ன எல்லாம் நம்பும் படியாயிருக்கு? சந்திரிகா அரசாங்கம் வந்தா யுத்தம் வருமெண்டு
ழகை எடுத்து அதில் ச்சுப்போட்ட பகுதியை
சேர்த்து உருட்டிவிட
து வரும்.) - umGy EstavůLILI DÖD Esjuenen
, , Tonau
- செவ்வாய், வெள்ளி, சனி,
இடபம் - சூரியன், மிதுனம்
Ο கதிலை ஆகந்தசாமி
G3Sbir El Mg226siuD L 6suaD 6soso 36 நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
எங்கட தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் தேர்தல் பிரசாரம் செய்து திரிஞ்சாங்களே, என்னாச்சுது இப்ப பாராளுமன்றம் கூடின உடன சம்பந்தர் பொழிஞ்ச பொழியலப் பாத்தா, சந்திரிகா அரசாங்கத்தில தங்களுக்கு நம்பிக்கேயே இல்ல எண்டு சண்டமாருதமாத்தான் கூச்சல் போட்டார். அவர் துள்ளின துள்ளுக்கு இப்ப புலிகள் சொல்லுற சொல்லப் பாத்தா, இந்தாள் வெறும் முந்திரிக் கொட்டையாய் விழுந்து மூக்குடைஞ்சு போயிருக்குது எண்டுதான் நினைக்கத் தோணும். பாலசிங்கமான பாலசிங்கமே சொல்லிப் போட்டார், சந்திரிகா அம்மையாற்ர கருத்துக்கள் நம்பிக்கை தருகுது, அதோட ரெண்டொரு நாளில பேச்சுத் தொடங்குற தினத்த தாங்களே அறிவிக்கிறம் எண்டு. இந்தளவுக்கு விஷயம் அட்வான்ஸாப் போக, அந்தாள் சம்பந்தர் எதுக்குத்தான்
உருவாடினார் எண்டு சிரிப்பாக் கிடக்கு,
என டாலும் பாருங்கோ, இதே பாலசிங்கத்தார்தான், சந்திரிகாவ ரணில் பிரபாவிட்டக் கொடுக்கப் போறார் எண்டும் பிரபா அவவதன்னெட்டத் தாறதெண்டும் சொல்லுறார். ஆனால் அடேல் அக்கா கோவிச்சுப் போடுவா எண்டும் நையாண்டி செய்தவர். ஆனால் இப்ப திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க அம்மையார் அவர்கள் எண்டு பெளவ் வியமா மரியாதைச் சொல்லுகளக் கவனமாக் கோர்த்து உச்சரிக்கிறார். என்னத்தை யெடா சொல்ல சரி நம்பி நடவாத எண்டுவாங்க, இந்த டிரக்கிலதான் எங்கட பொலிற்றிக்ஸ் போக போகுது எண்டு சொல்லி நானும் அதுக்கு வளமா பேனைய வளைச்சு எழுதிக்கொண்டு நிக்க, அடுத்த திருப்பத்தில தலைகீழா மாறிச்சுதெண்டா என்ர எழுத்தெல் லாத்தயும் கொண்டுபோய் எந்தக் குப்பையில கொட்டுறது. அதுதான் இந்தக் காலத்தில பொலிற்றிக்ஸ்ஸ விட வானிலை எதிர்வுகூறல் பெட்டர் எண்டு தோணுது. ஆகவே, நாளை காலை மழை பெய்யும் அல்லது பெய்யாமல் விடும் எண்டு நிச்சயமாக அடிச்சு சொல்லி முடிக்கிறேன்.
சிங்கம் - வியாழன், துலாம் . கேது, மேடம் - புதன், இராகு,
துலாம் : (சித்திரையின் பின்னரை, கவாதி, விசாகத்து முன் முக்கால்)
தொழில் மந்தம், பணச் செலவு அன்னியர் நட்பு, றவினரால் தொல்லை உத்தியோக முயற்சி, மலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி ழப்பம், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
fu.
அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 8
விருச்சிகம் : (விசா கத்து நாலாங்கால் அனுஷம், Gasco: )
தொழில் நன்மை, காரியானுகூலம் உயர்ந்த லை, பெரியோர் சகவாசம் அன்னியர் நட்பு த்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் சீற்றம், ணவர் கல்வி உயர்ச்சி பரீட்சைகளில் வெற்றி, வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ் இலக்கம் 04
பூராடம் உத்தராடத்து முதற்கால்)
தொழில் சிக்கல், மனக் கலக்கம், வீண் குறை கேட்டல் வெளியிட வாசம், பணச் செலவு உத்தியோக உயர்ச்சி, மாணவர் கல்வி சிறப்பு பரீட்சைகளில் வெற்றி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ் நாள் வியாழன் அதிர்ஷ் இலக்கம் 07
மகரம் (உத்தரா டத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை)
தொழில் பலிதம், காரியானுகூலம், உயர்ந்த எண்ணம் பலவித பேறு, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்.
அதிர்ஷ்ட நாள் புதள்
அதிர்ஷ் இலக்கம் 05
: ------------------
சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கும்பம் : (அலிட்டத்துப் பின்னரை சதயம் புரட்டாதி முன் முக்கால்)
தொழில் உயர்ச்சி, பண வரவு மனக் குறை நீங்கும் உத்தியோக உயர்ச்சி மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ឆ្នាដៃ தன்ைைம, --- காரியானுகூலம் தேக சுகம் பாதிப்பு செலவு மிகுதி, குடும்ப பாசம், உத்தியோகக் கலக்கம் மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் அற்பு இலாபம்,
அதிர்ஷ் நாள் திங்கள் அதிர்ஷ் இலக்கம் ே

Page 24
алато Буддый алфилдший воярвошпаний. மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம் மாந்திரிகத்தின் அரசர் ஜோதிட பக்குவ திலகம் டாக்டர் பி.கே சாமி ஐயா நடந்தத, நடக்கப் போவது நடக்க விருப்பது திட்டவட்டமான திகதி மனிக் கணக்குடன் தெரிந்துகொள்ள
என்னைச் சந்திக்கவும்.
ஜோதிட தத்துவ ஞானி Prof. Dr.P.K.SAMY (DGAN), J.P.
162, Kotahena Street, Colombo - 13. T_F*一23424●3。247Có重5。243 3了
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வெயில் கொடுமை அளவுக்கதிகமாக இருக்கிறது. வெப்பம் தாங்க முடியாமல் ஒரு குரங்கு தாகத்தினால் தவித்து அங்குமிங்கும் ஒடித் திரிந்ததைப் பார்த்த ஒரு ஜஸ் வியாபாரி தன்னுடைய தள்ளுவண்டியிலிருந்து ஒரு குச்சி ஜஸை எடுத்துக் குரங்கிடம் கொடுத்தார். என்னதான் இருந்தாலும் குரங்கு நம் ஆதி மனிதனல்லவா குச்சி ஜஸை அழகாகக் கையில் வாங்கி ருசித்துச் சாப்பிடத் தொடங்கியது. வெப்பம் தாங்க முடியாமல் இலை, குழைகளை உடைத்து நாம் தலைக்குப்பிடித்துக்கொள்வதில்லையா? அப்படித்தான் குச்சி ஐஸ் குடித்து குரங்கும் தாகம் தீர்த்துக்கொள்கிறது.
| -
菲
25,052004
திரு திருமதி கேதீஸ்வரன் கஜமுகி தம்பதிகளின் செல்வம் புதல்வன் ஷபின் தனது முதலாவது பிறந்தநாளை 25.05.200 elang Switzerland இல் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார். செல்வன் ஷபினை cேi ஆசை இரத்தினம் அப்பம்மா, கொழும்பு ஆசை சகுந்தலாதேவி OIDDT, Berlino agli நந்தகுமார் மாமா கஸ்தூரி IDETID, LUIGIDÖGUGI GALINLÉIT, IIGUITGE G|LifubLET, Paris Bé வசிக்கும் ஞானேஸ்வரன் ஆசையப்பா ஆனந்தி ஆசையம்மா சுவிலில் வசிக்கும் செல்வக்குமரன் DIDI, 5; மாமி குறிஞ்சிக்குமரன் மாமா
கொழும்பு சோதி மாமி, ` | . . லண்டனில் வசிக்கும் கஜவதனி சித்தி இதயகுமார் சித்தப்பா கொழும்புகஜமதித்தி லக்கி ნე I (წმენჭjნეlბ0]]][ნიე] அத்தை மற்றும் மச்சான்ார்களான சுதாகரன் ஷாதனன் திவாகரன் பிரதீபன் அண்ணன்மார்கள் தம்பிமார்களான மாலதிபன் ரக்ஷன் துெஷன் காண்டிபன் ஷரங்கன் கதிர்க்கிளி அக்கா சங்கள் மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு | ՃՄԱՑ 167 砷 “ |HDIFL067Dit
器
S SYZLLSLL S L LL L L S LLLLLLTTT TTMTLYY LDDLD L SZZYM MMLLLLS LLLLS SLLL LLLLLLLLS LLLLLSLLLLLL
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004
நிபுணத்துவ கைரேகை
ബ என்பது ஒரு கடல் போன்றது. அப்படியே அதை ஆராய்ச்சி செய்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும். இக் கூற்றுக்கமைய உலக நாடுகளுக்கு ബ ഞാബ് ബ് ബ „ასეც მის அராப்ந்த நிபுனத்தவம் பெற்ற και τα στους οπό சந்தியங்கள்
് ബി ബി 18, தப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்.
Tel: 2344832 கே.கங்காதரன் (M.A) J.P.
152 தொட்டாஞ்சேனை விதி. கொழும்பு-13 LLLLLL C L S L S 00 00 0S 0 LL
ਉi ஒருவர் கையில் பிடித்திருக்கும் கல் கண்ணைப் பறிக்கிறதல்லவா? உலகிலேயே விலையுயர்ந்த வைரக்கல் இது காஷ்மீர் வைரத்தின் செவ்வக வடிவிலான இந்த வைரக்கல் ப்ளுஜெயன்ட் ஒப் உரியன் என அழைக்கப்படுகிறது. இது 488.62 கரட் மதிப்புக் கொண்டது. இதன் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். சுவிற்ஸர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் தற்போது ஏலமிடும் மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இம் மாதம் 19ஆம் திகதி இக் கல்லை ஏலமிடவிருக்கிறார்கள்.
"リリlり
ப்பான் தலைநகர் டோ பிரசித்தி பெற்றது. ്ട്
இந்த இடத்திற்கு வருடந்தோறும் இலட்சக்கணக்கான இ
சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை மகிழ்விக்க சிறப்புக் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு 9itiators Lis என்ற Ο e
IBTL55 குழுவினரின் சிரிப்பு நாடகம் இந்த மாத இறுதியில் Ο s நடைபெற
இருக்கிறது. அந்த ー நாடகத்தின்
விளம்பரத்திற்காக göLIssad s G குழுவினர் சிறப்பு 目 நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினர். கோலாகலமாகக் கொண்டாடுகிறார் 3 அப்படிப் போடு OTTTT T TT L YSY LLLLS YYLLLLYS YLLLLLLLS LLLLLLLLS 3 -് LLLLLL S TTTTTLLSYS S LLL LLL LLLLYS S LLL LL LLLLLS TTTTT SLS TTTT LLLLLLLLS :*Gj Situr inoff zt in einer u. 5 ST. பாட்டிமார் உற்றார் உறவினர் அனைவரும் பல்கலையும் கற்றுப்
காலை தலைமேல் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
உயர்த்தி தகவல் திருமதி நடரா
நடனமாடினர். 16 ബ ாேட் கொழும் *
*~○ーン○ーイーン○ーンCー
° 、 CD. 26-29, 2004
2 . . . .
S S S S S S S S S S S S S S S SLLL SLLLLLLL