கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.05.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

LIII.j, JUGLÊS 。屬 PUBLIU மே.30
TANIMLI WEREKLY
UGI TUULI °垩 雪Tā、

Page 2
இந்துக் கோயில்களில் புனிதம் பேணுவோம்
கூட தனது ஊழியனொருவன் ?ெ இயேசுவிடம் வேண்டிய நூற்றுவர் தன் இல் வைக்கின்றது. தனது ஊழியனுக்காக வியந்து இயேசுவும் இவரைப்பாராட்( | Quigj பண்பும், பணிவும், பிறரன் வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த
dol.)gi Guri" w 3:561 εί இடம் உள்ள வரை
భికrT g}| __ பிடித்துள்ள
வியக்க வைத்த கவிை
தடுமாறினான் ஏழை U 600 Lú, - காதலன் வாம் ಸ್ದರು ೩॥ಳ್ತಿದ್ಕ." ಇನ್ನು ಹಣ ' :
மும W_ s
"வரவை எதிர்பார்த்து புகை வண்டியில் மோதி இவன் வாழ்வின் இரு இன்பமும், து
புதைகுழியில் போவதற்காய் வந்தபின்வழியனுப்பி கணநேரம் காத்துநிற்கும் பககங்களுமத.ை தணடவாளங் காத்திருப்பதிலே காதல் தோல்வியுற்ற இவன்போல் - தெலோஜனா, ܠ ܐ போன் புகாலத்தைச் நம்நாடும் யுத்தப்ப்ேயடித்துச்சாக கொழும்பு - 05. புகையும் போ
அதன் வரவைப் பார்க்கிறதே * ழி - எஸ். வினோதன், திரானச தே மட்/தொக்குவில் புதியதொரு தேர்தல் வெற்றிக்குப் பின் படைக்கப் ܀ ܠ ܐ ܐ ܥ ܀ 5
இறுமையென்று திரட்டலாம் கோடி கோடி g வரில்புகையும் மதுவும் என்ற எண்ணத்தில் தயங்க வந்தால் மண் விழுந்து விட்டதால் - தி வாழ்க்கை சோகம் தான் தண்டவாளத்தில் தலை குமுதா DE9 வாழ வழி தேடினால் வைக்கச் நோட்டன்
ಇಂದ್ಲಾಯ್ತಿ క్స్టి வசநதமாகும. தோற்றுப்போன அரசியல்வாதி ங் தே எஸ்.பி.செந்தில்முருகன், -அ.சந் தியாகோ, 6 அரசியலில்தான் கட்சி பதுளை. 85G00 g. மாறுகின்றார்கள் என்றால் af இt காதலிலும் கட் f Dh மாறிவிட்டாயே ழி) GGFAT 6 ଗଯାଁ ಖ್ವ ܝܢ ேே வசதி இல்லை శ్లో ஆனால, எனனால ரயிலை எதிர்பார்த்து இவனின் ད། உன்னைப் போல் கட்சி தf - முகத்திலோ * tDirp45 தெரி யாதுளு தாடியும் முளைச்சுப்போச்சு Ա62ծԱրք Մ நீ வருவாய் என ன் - உரிய * * *ॐ இறுதி G60) J போக்குவரத்து இல்லாது ஏங்கும் வர் இருக்கும் வன காத்திருப்பேன். வி - இவன்போல் உயிர் மூச்சோ புை பயணிகளுக்கு என்றுதான் தன் வாயால் வி( - எம். ரமேஷ்கண்ணா, விடிவு? க.மலர்ராஜன் ஃகுேப்
சங்கமன் கிராமம், ରହ திருகோணமலை - த.சங்கீதா,
கோமாரி. ۔ KYRKY
----------
sumaræ[fi) fnema',
- - - - - - - - - - - = = = = = = = = = = = = = = = = = = = = = = = ساسة ال(6 فيهمني غوني
கொட்டுதுமுரசு O அன்ட செய்திகள் யாவும் அன்பான முரசே! நீங்க Լւ6 Jö. படடி தொடடி தினமுரசு ஒரு வாரம் வராமல் போன ந்தி எட்டுதுமுரசு பெரிய தெரிகிறது. #? ஆசி வியாழன் தோறும் பதில்கள் காணாமல் என் கண்கள் நன்றி விளைந்து எங்கும் உளைச்சல் கண்டன. அவை வெறும் கியாதி பதில்கள்ளல்ல - அசைக்க முடியாத eگکھڑ தினமுரசே வாழ்க! உண்மைகளின் தீர்க்கமான பதில்கள். CS பல்லாண்டு பல்லாண்டு காலத்தை வென்று நிற்கும் சத்தியத்தின் 22M பல்லாயிரம் ஆண்டு தர்ம உபதேசம்போல், வேத வாக்காகவே பூமிழ் ஒவ்வொரு பதிலும் இருக்கும். இதைப் ག༽ புகழுடன ஆளக படிக்கும் ஒவ்வொரு கணமும் நான் - GUGA) ಡಾ. மெய்சிலிர்த்துப் போய்விடுகிறேன். வவுனயா இத்தகைய பெருமைக்குரிய சிந்தி நன்றிகள்
யாவுக்கு என் உள்ளம்
ஆனந்தி,
தொடரட்டு швшшfi
என் அன்பு முரசே!
உன் வருகையால் உலக நடப்பு விபரங்களை மட்டுமின்றி, பல சுவையான அம்சங்களையும் வாரம் தோறும் வழக்காகப் படைக்கும் உனக்கு என் நன்றிகள் குறிப்பாக, அரசியல்
பேச்சுவார்த்தைகளில் இடம்பெறும் உண்மைகளையும், சில கசப்பான அரசியல்
நிலைவரங்களையும் உண்மையான செய்திகளையும் வழங்குவதில் என்றும்நீயே "முதல்வன்
- 拿
- 毅 ::3:
ன்ெறு கூறலாம் தமிழ்பேசும் அனைவருக்கும் உன்சேவிை தேவ்ைதொடரட்டும் உன் Lgဂူဂါ့၊ န္တိတ္ထိမ္ပိ భ
- எம்.எச்.எம். ஹமீம்,
வைத்தியசாலை,
கனமூலை.
2 திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5rig6 DGGGO STAD தலைவனின் அன்பு 3590 (UD
5ளில் மேன்மையானவன்
9, 1 ibi go ć வளர உடம்பு ဖို့ရှို့ခန္တီ
அதுதான் உள்ளம்” எனவே, எமது உள்ளத்தைச் சீராக்கி ஜெயம்பெறுவோமாக மரிய சுசிலா, சிலாபம். - முஹிடீண், ஏ. றாஸிக்,
இடம் islang Bunga: 564
@ தகள் 币 riúih t
g5fumruů armruDůb
அழுகிறது
်:{|3းမ္ဟုရ္ဟိမ္ဟုန္ဟစ္ထိ
ಇTIಣ್ಣಿದ್ಲಿ திரியாய் பிரதேச மக்கள் --- နိ္ဒန္တီ 滚 భ 8 95. & x ܗܿܝ ܀ ருமதி டைசித் திகதி 05.06.20 क्षे ாக்கும் பிரச்சினைகளில் ரகர, கவிதைப் போட்டி இ.ை 564 滚幕袭签、● భ பிரிஜ். தினமுரசு வாரமலர், தபெஇ ை-1772, 55 பிரச்சினையும் ஒன்று.
கொடும்பு.
களுக்குப் பயன்
ல்லை!
நபத்தியிரண்டு ஆசனம் களுககுச சாதனைதான ့်နှီဦးနှီး၏ பாடசாலை மாணவர்களும் மற்றும்
த.நகுலேஸ்வ 6 O மட்டக்களப்பு. தடம்பரண்டு னய எபாதுமககளும
கிடக்கிறது.- சீர்செய் ளுக்குள்ளாகின்றனர். போக்கு Ø)ԾԱրք "வேரத்துச் சீரின்மையால் எமது பிரதேச டியதன் இல்லையென்றால் கயாகும் - இவன் உன்னையும் சுட்டுவிட்டு Disso ಖT தமது சொந்த ஊருக்கு 3ம் புகையோ - ါင့ူမျို குழப்பும்|வருவதற்கே தயங்குகின்றனர்.
öቛ85 (A5LUGQ)GTUIT பகையாகும். திருமதி சசிதா of LD gl பிரதேசத்தினூடாகச் திருகோணமலை. நந்திரன்|செல்லும் பிரதான பாதைகளும் பல
ஆரையம்பதி - 03
ஆண்டு காலமாக திருத்தப்படாமல் தென்றலாய் வரும குண்டும் குழியுமாக உள்ளன. இந்தப்
,பாதைகளைப் புனரமைக்கவும் * "אל" ע"ש
= = = = =
ான முரசின் ஆசிரியர் அவர்கட்கு போக்குவரத்தைச் சீர் செய்யவும்
தரும் அத்தனை அம்சங்களும் சுவை. ܀ ܘ :::::::::: சுமந்து வரும் திரை விமர்சனம், சிரிக்கவும் இவை தொடர் Life பொறுப்புள் CT
க்கவும், சிந்தியா பதில்கள் அனைத்தும் நன்று அதிகாரிகள் கூடுதல் அக்கறை யர் அவர்கட்கு எனது மனமார்ந்த ܀ ܀ 炎 யைத் தெரிவித்துக்கொள்கின்றேன். யெடுத்து நடவடிக்கைகளை மேற்
- அன்பானவாசுகி, கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்
,ge விதுஷன் - இனுஷன்ܛܓ
ජූමි அனலைதீவு"oa |கொள்கிறேன்.
1ői இவ்வண்ணம் s بوبيليه وسلمطلقة قاوي நலன் விரும்பி $೪” ಪ್ರ್ಯ u. ói. கணிபுகளைப் பார்த்து sölflullli.
mi
மடல்கள் மற்றும் 7 ஆக்கங்கள்-உட்பட சகல
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், தபெஇல: -1772,கொடும்பு. தொலைபேசி: 4514282 தொலை நகல் (Fax); 4513266 + - GLD sisi: CE-mail): murasu(a)sltnet.lk
இதுதான் உன் இனிய விதம் நிஜம்
எச். ரனிஸ், ✓°ሎ........................................... 99. 6.5GDIQUTG).
GBILD 30 - gör 05, 2004

Page 3
புவிகளுக்கு அழுத்தம் ெ
СЕЛсліпбіб (;лШОГ) ЧЕјйбl
அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் இது தொடர்பாக
நாடெங்கிலுமுள்ள தமிழ் மக்களுக்கு எடுத்து விளக்குவதற்குமென செயலூக்கக்
குழுவொன்றினை உருவாக்கும் முயற்சியில் தமிழ்க் கல்விமான்களும் சமாதான விரும்பிகளும் இறங்கியுள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலரும் நீதித் துறையில் முக்கிய பதவிகள் வகித்த தமிழ்ப் பெருமக்களும் சமாதான ஆர்வலர்களும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கென ஸ்தாபன அமைப்பொன்றினைக் கட்டியெழுப்பு
வதற்கான முயற்சிகள் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படிப்படியாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய பகுதிகளுக்கும் இந்த உத்தேச அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயிடம் அனுசரணையாளரென்ற பங்களிப்பைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி கோரியதையடுத்து, நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீட்டர்சன் தலைமையிலான குழு இரு தரப்புக்குகளுக்குமிடையே தூது சென்று சமரசத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்பி இரு தரப்பையும் சமாதான மேசைக்குக் கூட்டிவருவதற்கான தமது
விறக்கீம் விவகாரம் குமாரிக்கு 2 கோடி ரூபா
- ಆಳ್ದ காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் காதலியென வர்ணிக்கப்படும் குமாரி குரேக்கு இரண்டு கோடி ரூபா வழங்க முன்வந்தாரென்று எம்.பி.யொரு வரைக் குறிப்பிட்டு கடந்த 23ஆம் திகதி வெளியான 'சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை மாவட்ட எம்.பி. நஜீப் எம். மஜித்தையும், வன்னி மாவட்ட எம்.பி. ரிசாத் பதுர்தீனையும் இன்டர் கொண்டினன்டல் ஹோட்டலின் 625ஆம் இலக்க அறைக்கு குமாரி குரே அழைத்து நடத்திய சம்பாஷனையெனக் கூறித் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடந்த உரையாடல் வடிவமொன்றினை இப் பத்திரிகை பிரசுரித்துள்ளது. ஒரு கட்டத்தில் குமாரியும் எம்.பி.ஒருவரும் ஆபாசமாக உரையாடும் வசனங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஒரு சட்டத்தரணியும் கூட நீதிமன்றங்களில் ஒலி,
நிடுை Mர்ர லூர்
கருணா , பிரபா முரண்பாடு ஏற்பட்டு == == == == ==
புலிகள் இயக்கம் பிளவுபட்ட பின்னர் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்டு வந்த பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள புலிகளின் சகல அலுவலகங்களும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. இந்த நிலையில் வன்னித் தலைமை கிழக்குச்
செயற்பாட்டிற்கான தமது நடவடிக்கைத்
தலைமையகத்தைத் திருமலைக்கு மாற்ற
நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. O
a - - - - - - பல்கலைக்கழக
ENSIS FIGiangt GFiji
காங்கிரஸ் கட்சிக் கூட்டணி ஆட்சிக்கு
வரும் பட்சத்தில் மத்திய அரசில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கமாட்டோமென்று தேர்தலுக்கு முன்னர் கூறிவந்த தி.மு.க.
லைவர் கருணாநிதி, தமக்குத் தருவதாக த6ை ருணாநிதி, தமக்குத் தருவதாக : தெரியவருகிறது.
1 தமிழ்ப் பத்திரிகைகளி
வாக்குறுதியளிக்கப்பட்ட அமைச்சுகள் வழங்கப்படாததால் அமைச் சுப் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லையென இப்போது முரண்டு பிடிக்கிறார். தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது. தி.மு.க.வுக்கு அமைச்சரவைப் பொறுப்புள்ள ஏழு அமைச்சர்கள் உட்பட 12 அமைச்சுப் பொறுப்புகளை வழங்க காங்கிரஸ் கட்சி
முன்வந்தது. ஒத்துக்கொண்டபடி இரண்டு
அமைச்சுகள் வழங்கப்படாததாலேயே கருணாநிதி முரண்டு பிடிக்கிறார் என்கிறது தி.மு.க. வட்டாரங்கள். O
எம்.பி.க்களான ஜெயானந்தமுர்த்தி, பத்மநாதன்,
ஒளிப்பதிவு நாடாக்கள் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென்பது இந்தச் சட்டத்தரணிக்குத் தெரியாததல்ல என்கிறார் சட்டத்தரணி சுபாஷ் சந்திரசேன, ஏனெனில், யாரும் மற்றவர்களைப் போல் பாவனை செய்து தோற்றமளிக்கலாம். மற்றவர்களைப் போன்றே பேசவும் முடியலாம். அதாவது, ஆங்கிலத்தில் அதனை 'மிமிக்ரி என்று கூறுவார்கள் என்கிறார் சுபாஷ்.
“ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றுக்கு நள்ளிரவு வேளையில் பின் கதவு வழியாகச் சென்றார்” என்று அருவருக்கத் தக்க வகையில் பல வருடங்களுக்கு முன்னர் பத்திரிகையில் எழுதிச் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்டு பின்னர் சமரசத்துக்கு வந்தவர் இவர்.
ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக சிறிமாவோ பண்டார நாயக்காவின் காலத்தில் பணியாற்றிய இவர், தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாகக் கட்சியை விட்டு வெளியேறியவரென்று கூறப்படுகிறது. O
தமிழரசு எம்பிக்களுக்கு இராணுவப் பாதுகாப்பு
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி 3,60135369) U,
தங்கேஸ்வரி, கதிராமன் ஆகியோரின் வீடுகளுக்குப் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு
ஞானசூரியம் வீதியில் கிழக்குப்
விரிவுரையாளர் குமாரவேல் தம் பையா சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கேஸ்வரியின் வீட்டுக்குப் பாதுகாவலாக பொலிஸாரோடு
விசேட அதிரடிப்படை வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏனைய தமிழரசு
எம்.பி.க்களும் இராணுவப் பாதுகாப்பைக்
தமிழ்ப் பத்திரிகைகள் இந்திய விரோத
நிலைப்பாட்டையே எடுக்கின்றனவென்ற
சாரப்படக் கடந்த மாதம் கொழும்பிலுள்ள
இந்திய உயர் ஸ்தானிகள், இந்திய உயர்
ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியதையடுத்து கொழும்பிலிருந்து பிரசுரமாகும் தமிழ்த் தினசரிகளின் தாளங்கள், சுருதிகளில்
டிஆர் கார்த்திகேயனின் ராஜீவ் காந்தி படுகொலை
புலனாய்வு நூல்
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிரேஷ்ட தமிழ் பத்திரிகையாளர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து நான்கு தமிழ்த் தினசரிகள் வெளிவருகின்றன. இந்திய வம்சாவளி
இலங்கை வாழ் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை என்றுமே இந்திய விரோத நிலைப்பாட்டை எடுத்ததில்லை. ஆனால், இங்கு பிரச்சினை என்னவென்றால் புலிச் சார்பு என்பது தன்னிச்சையாகவே இந்திய எதிர்ப்பாகிவிடுகிறது. ஏனெனில், புலிகள் தொடர்பான இந்தியாவின் கண்ணோட்டமும் இந்தியா தொடர்பாகப் புலிகள் கொண்டிருக்கும் பீதி மனோபாவமும் எதிரும் புதிருமான நிலைக்கு இரண்டினையும்
ராஜீவ் காந்தி படுகொலை பற்றி துப்புத்துலக்கிய விசேட துப்பறிவாளர்
குழுவான 'சிற் கமிட்டிக்கு தலைமை தாங்கியவர் டி.ஆர். கார்த்திகேயன். உலகப் பிரசித்திபெற்ற அதிர்ச்சிகரமான இந்தப் படுகொலையின் மர்மங்களை அவர் துப்புத்துலக்கிக் கண்டுபிடித்த அநு பவங்களை சுவாரசியம் ததும்ப நூல் உருவில் வெளியிட்டுள்ளார். மிகப்
பிரபல்யமான இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள கொண்டுசென்றுள்ளன. புலிகள் நீட்டும் நேசக் விடயங்கள் விரைவில் 'தினமுரசில்' ரத இத் இந்தியா பற்றிக்கொள்ள வெளிவரும். O வேண்டுமென ஒரு பத்திரிகை வலி
CID. 30- gobĩ. 05, 2004
ஆரம்ப முயற்சிகளில் தாண்டி வெற்றிபெற்ற
இருந்தாலும் பிரதிநிதிகளாக ஏற்று தம்முடன் மட்டுமே வேண்டும். இடைக்கால சபைத் திட்ட வரைவி பேச வேண்டும். பேச்சுவார்த்தை நடத் ஆரம்பத்தில் புலிக வலியுறுத்தி வந்தனர். அனைத்தையும் மு: ஜனாதிபதியும் எதிர்த் நெகிழ்ச்சித் தன்ை கோரிக்கைளுக்கு இ
முரளிதரனுக் ஆகக் கூடு
விக்கெட்டுக்களை உலக சாதனையை இலங்கைத் தமி முரளிதரனின் சாத கே.என்.டக்ளஸ் தேவ பாராட்டியுள்ளார். குறிப்பிடுகையில், இல உழைப்பினால் 20 ULI சாதனை படைக்க பிரகாசமாகவே இரு முத்தையா முரளிதர தகுந்த எடுத்துக் சோதனைகளை எதி போதும் திடசித்தத் தளராமல் சாதனை முத்தையா முரளிதரன் அவர் இத் துறையில் UQ: வாழததுக எனவும் குறிப்பிட்டுள்
புலிகளின் மட்டு, தளபதியாக நியமி விசாரணைக்காக வன் I தடுத்து வைக்கப்பட்டு பதவிக்கு சொ நியமிக்கப்பட்டுள்ளத மாவட்டத்தில் ராம் எ பானு என்பவர் நியமிக ராம் மீதும் வ6 விசாரணைகளை மேற் தெரிய வருகிறது. t புலிகளின் கட்டுப்ப இடம்பெறும் புலிகள் மீ பின்னணியில் ரமேஷ தொடர்புகள் இருக் தலைமை சந்தேகிப்ப; அம்பாறைப் ப கூறுகின்றன.
யுறுத்தினால், இந்திய புறந்தள்ளியதென்ற பு அல்லது மறுத்துச் ெ சாத்திரம் போல் ஆகி
அண்மையில் இலங்கை மணி ஆணைக்குழுவினா6 ஆய்வறிக்கையை ெ தொடர்ச்சியாக வெ தமிழ்ப் பத்திரி முன்மாதிரியாகும். "ம முஸ்லிம் மக்களின் ஆ வயல் நிலங்களை வைத்திருக்கிறார்கள் சுயசொரூபத்தை அ தகவல்கள் இந்த அடங்கியுள்ளன.
இந்திய உய கண்டனத்துக்குப் பி அறிக்கைகள் பிரசுரிக்க அவர் சொன்னார்.
இந்திய உய அபிப்பிராயத்தை மு தலையங்கம் தீட்டிக் க மற்றொரு தமிழ்த் தினச தமிழ்ப் பேராசிரியரொ
 
 
 
 
 
 
 
 
 
 
 

TG55'TE BUITătăldă (coj
விகள் தீவிர முயற்சி
ல் சில தடைகளைத் து.
தம்மையே ஏகப் க்கொள்ள வேண்டும். ) பேச்சு நடத்தப்பட Uத் தன்னாட்சி அதிகார ன் அடிப்படையிலேயே வெளிநாடொன்றில் தப்பட வேண்டுமென்று கள் விடாப்பிடியாக இந்தக் கோரிக்கைகள் ன்னர் அரசாங்கமும் து வந்தாலும் பின்னர் மயோடு புலிகளின் இணங்கினர். மீண்டும்
குப் பாராட்டு
QLoni L" வீழ்த்திய வீரரென்ற நிலைநாட்டியுள்ள
தலான
ழரான முத்தையா னையை அமைச்சர் பானந்தா வெகுவாகப்
அவர் மேலும்
இதற்கான உறுதிமொழிகள் எழுத்து மூலம்
தரப்பட வேண்டுமென்று மற்றொரு
நிபந்தனையைப் புலிகள் இயக்கம் அரசுக்கு முன்வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். நோர்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து சமாதான முயற்சிகளுக்கு ஊக்கியாகச் செயற் பட்டுள்ளனர். அமெரிக்கா தவிர்ந்த ஏனையவற்றின் பிரதிநிதிகள், புலிகளின் உயர் மட்டத்துடனும் யாடியுள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் சமாதானம் ஏற்பட
கலந்துரை
வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதற்குத் தமிழ் புத்திஜீவிகளும் தமிழ் மக்களும் அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த 'செயலூக்கக் குழு வலியுறுத்தும், இது தொடர்பான முதலாவது ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பொஸ்னியா, தென்னாபிரிக்கா, பாலஸ்தீனம், அங்கோலா ஆகியவற்றின் சாதக, பாதக அநுபவங்களை ஊடகங்கள் மூலம் எடுத்து விளக்குவதற்கும் இக் குழு முயற்சியெடுக்கு மென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. O
&Թուրճիj այնրին կին 60&g|
சுவிஸ் முரளி என்றழைக்கப்படும் புலி இயக்க முக்கியஸ்தரான முரளிதரன் என்பவர் தொடர்பான நீதிமன்ற இழுபறி கனடாவில் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், புலிகளின் மற்றொரு மூத்த உறுப்பினரான கருணாநிதி கணேந்திரன் என்பவர் கனடியப்
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து
ங்கையின் தமிழர்கள் வைக்கப்பட்டுள்ளார். 23 வயதான இந்த ரவும் திறமைகளால் இளைஞரின் இயக்கப்பெயர் கோவில் மாறன்
3வும் வாய்ப்புகள் க்கின்றன என்பதற்கு னின் சாதனை ஒரு காட்டு, பல்வேறு நிர்கொண்டு நிற்கும்
என்பதாகும். யாழ்ப்பாணத்தில் கரவெட்டி, துன்னாலை தெற்கைச் சேர்ந்த இவர், ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கடந்த மாதம் கனடா ரொறன்ரோவுக்கு வந்து
சேர்ந்தார். கனடாவில் அரசியல் தஞ்சம் பெற
துடன் மன உறுதி முயன்ற வேளையில், இவர் கைது
படைத்து நிற்கும் செய்யப்பட்டார்.
பயங்கரவாத
னைப் பாராட்டுவதோடு இயக்கங்களென முத்திரையிடப்பட்ட
மென்மேலும் சாதனை ளை வழங்குகிறேன் Isis. O
ل- =- - - -- =
அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு
கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
பதினான்கு வயதில் புலிகளோடு சேர்ந்த இவர், ஒன்பது வருடங்கள் அந்த இயக்கத்தின் தொடர்புப் பிரிவு, ஆர்ட்டிலறிப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியதாகக் கனடியப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் புலிகள் தன்னைப் பிடித்துச் சித்திரவதை செய்வார்களென்று இவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் குறித்து உண்மை, பொய்யை அறியும் முயற்சியில் கனடியப் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
ஆயுதப் பயிற்சி பெற்றதாகக் கூறும் இவர், கிளிநொச்சி, ஓமந்தை, மாங்குளம், ஆனையிறவுச் சமர்களில் தான் பங்குபற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ,
மட்டக்களப்பில் பரஸ்பரம் பழிவாங்கும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து
நிறுத்துவதற்கு ஆயுதப்படையினரும் 66
னிப் புலிகளும் ஒத்துழைத்துச்
அம்பாறை சிறப்புத் செயற்படுவதென இணக்கம் காணப்பட்ட
க்கப்பட்ட ரமேஷ்,
பின்னரும், கிழக்கு மாகாணம் மயான
னிக்கு அழைக்கப்பட்டு பூமியாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிற
ள்ளதாகவும், இவரின் iணம் என்பவர் ாகவும், அம்பாறை ன்பவரின் இடத்திற்கு க்கப்பட்டுள்ளதாகவும்,
ன்னித் தலைமை கொண்டுள்ளதாகவும்
அண்மைக் காலமாக ாட்டுப் பகுதிக்குள் தான தாக்குதல்களின்
க்கும் கருணாவிற்கும்
கலாமென வன்னித்
ரொருவர் பல்கலைக்கழகப் பொருளியல் பீடத்
தென்று தனது பெயரை வெளியிட வேண்டா மென்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரிய கூறினார். கிழக்குப்
தலைவர் குமாரவேல் தம்பையா, கடந்த 24ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிக் கேட்டபோதே அவர் ஆவேசமாக
இவ்வாறு சொன்னார்.
ஆயுதப் படையினரின் புலனாய்வு அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கருணாவுக்குச் சார்பானவர்களும் தேடிப் பிடித்துக் கொல்லப்படுகிறார்கள். சந்தர்ப்பம்
தாகவும் மட்டக்களப்பு 1 கிட்டும்போது கருணா அணியினரும் மாற்றுத் குதித் தகவல்கள் தரப்பினர் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்.
O புலிகளோ தம் மீது ஊடுருவி
“DiLóö6ÜL DuJ Lõunöö!”
நடத்தப்படும் தாக்குதலில் ஆயுதப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளனரென்று கூறுகின்றனர். மொத்தத்தில் மட்டக்களப்பு ஒரு மயான பூமியாக மாற்றப்படுகிறது. கருணாவின் தளப் பிரதேசங்களை வன்னிப் புலிகள் கைப்பற்றிய பின்னரே இந்த அடாவடித்தனங்கள் அதிகரித்து வருகின்றன என்று அவர் சொன்னார்.
ஆயுதப் படையினரின் பந்தோபஸ்து மற்றும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் கொலைச் சம்பவங்கள் குறையவில்லை. ஊடகங்களோ இனந்தெரியாதவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப் பிச் சென்று விட்டனரென்று கூறுகின்றன. கண்காணிப்புக் குழுவோ விசாரணை நடத்துகிறோம் என்று கூறிவிட்டு வெறும் உப்புச் சப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றது. இது ஏனென்று கேட்டால், எதனையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் தமக்கில்லை யென்று கண்காணிப்புக் குழு கூறுகிறது என்று கண்டனம் தெரிவித்தார் அந்தப் பேராசிரியர். O
ன் தாளங்கள், சுருதிகள் மாறுகின்றன
பா ஏன் புலிகளைப் பதார்த்தத்தை மறந்து சால்லப்படும் குருவிச் விடும். இந்தப் பத்திரிகை த உரிமைகள் ல் வெளியிடப்பட்ட வட்டிக் கொத்தாமல் ளியிட்டமை ஏனைய கைகளுக்கு ஒரு ட்டக்களப்பில் புலிகள் பிரக்கணக்கான ஏக்கள் இன்னமும் பிடித்து போன்ற புலிகளின் ம்பலப்படுத்தும் பல ந அறிக்கையில்
ர் ஸ்தானிகரின் ன்னரே இவ்வாறான கப்படுகின்றனவென்றும்
ர் ஸ்தானிகரின் ழன்பக்க ஆசிரியத் டுமையாக விமர்சித்த ரியின் பிரதம ஆசிரியர், ருவருடன் இணைந்து
வன்னி சென்று புலிகளின் உயர் பீடத்தைச் சந்தித்துப் பேசியுள்ளாரென்று நெருப்பு என்ற இணையத்தளம் பெயர் விபரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளைச் சந்திக்கக் கூடாதென்று நான் கூற வரவில்லை. ஆனால், அச் சந்திப்பில் பரிமாறப்பட்ட கண்டிக்கத் தக்க விடயங்களையும் அந்த இணையத்தளம் பட்டவர்த்தனமாக வெளியிட்டுள்ளது. புலிகளின் ஆலோசனைப்படி தமது தாளங்களை மாற்றிக்கொண்டு இந்தியா தொடர்பாக இப் பத்திரிகை மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்குமா? அல்லது கடும் போக்கைக் கடைப்பிடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
கொழும்பில் கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட
தமிழ்த் தினசரி குறைந்த விற்பன்ையைக்
கொண்டிருந்தாலும் புலிகளின் குரல் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம். இந்தப் பத்திரிகை நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் உதயமாகும் பத்திரிகையொன்று இந்திய ஸ்தானிகளின் கருத்தை விமர்சித்து வெளியிட்ட விடயதானத்தை அப்படியே மறு பிரசுரம் செய்திருந்தது. உச்ச ஸ்தாயியில் இந்திய எதிர்ப்புப் பிரசாரம் செய்த இப் பத்திரிகை,
இப்போது அடக்கி வாசிப்பது போல் தெரிகிறது என்றார். "அதுசரி உங்கள் பத்திரிகை எப்படி" என்று கேட்டோம்.
பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த காலத்தைத் தவிர நாம் என்றுமே இந்திய விரோத நிலைப்பாட்டை எடுத்ததில்லை. இந்தியா எமது நட்பு நாடு. ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தையை முன்கொண்டு செல்ல உதவ வேண்டுமென்ற நோக்கில் நாங்களும்தான் அடக்கி வாசிக்கிறோம், புலிகளைப் பொறுத்து என்றார். இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய உயர் ஸ்தானிகளின் கருத்தை நியாயப்படுத்தி நீங்கள் தெரிவித்த அபிப்பிராயங்களை 'முரசு’ பிரசுரித்த பின்னர், உங்கள் பெயர் எண்னவென்று கேட்டு எங்கள் அலுவலகத்துக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. இம்முறை உங்கள் பெயரைக் குறிப்பிடவா என்று கேட்டபோது - "ஆளை விடுங்கள். நான் பிள்ளை குட்டிக்காரன். என் உயிருக்கு உலைவைத்து விடாதீர்கள்” என்று கூறி சடாரெனத் தொலைபேசியை வைத்துவிட்டார். பாவம் மனிதர். இந்த நாட்டில் கருத்துக்களைக் கூடச் சுதந்திரமாகச் சொல்ல முடியாத
பத்திரிகையாளர்களில் ஒருவர் அவர் ,

Page 4
ராளுமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அதை நோக்கிப் பல கேள்விகள் காத்திருந்தன.
அதில் முதலாவது, ಆಳ್ವ இந்த அரசாங்கம எபடித தனது பெருமபாண்மையை சோனியா காந்தியின் :ಸ್ಥ್":
பரந்த மனப்பாண்மை
உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச பெரும்பான்மையை நிலைநாட்ட 13 ஆசனங்களாவது தேவை. ஆனால், இச் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்தது. அ புள்} உங்களு க்கு, 翁 & பிடிபியின் ஆசனத்தையும் சேர்த்து 06 வாக்குகளைத்தான் தம்வசம் XXXXX வணக்கம். ఖ கொண்டிருந்தது. இந் நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கம் ஆட்சி భయ நடத்தப் போகின்றது என்பதே அனைவரினதும் அக்கறைக்குரிய
* கேள்வியாக இருந்தது. Hist tij.Stel Balsoudu SHQISE
செய்துள்ளதானது உலகத் தலைவர்களை
வியக்கவைத்து அவர் மீதான மதிப்பை மலையளவு
உர்த்தியுள்ளது. அவரது இத்தகைய 事 ܢ இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணிக்கு 82
முனனுதாரணம் இலங்கையின் அரசியல்வாதிகள் ஆவசனங்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கு 22 ஆசனங்களும்,
படிப்பினையாக்கிக்கொள்ள வேண்டிய ஒன்று ஜாதிக ஹெல உறுமயவுக்கு 9 ஆசனங்களும், முஸ்லிம் காங்கிரஸுக்கு
#ಠೆ இப்படியான ஒத பரந்த 嫌 5 ஆசனங்களும் மலையக மக்கள் முன்னணிக்கு 1 ஆசனமும் இருந்தன.
ಆಣೂ! நடந்துகொண்டது இதுதான் இவையெல்லாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும்
முதற்தடவையல்ல ராஜீவ்காந்தி படுகொலை அனைத்தும் சேர்ந்து ஓரணியாக இருக்கவில்லை. எனவே, எதிர்க்கட்சி
செய்யப்பட்ட இளல் சோனியாவைகேட்சித் விசையில் பெரும்பண்ம ஆசனங்கள் இருந்தாலும் எதிர்க்கட்சியலும்
#ಣೂ! ೧ೇನ್ತಿ; அப்போது பெரும்பான்மையைக் காண்பிக்கக் கூடியதாக இருக்கவில்லை. மேலும்,
ஆனந்தகங்கிஜ் ஆட்தின் பிரதமர் 2 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணியில் ட
பதவி வகிக்குர்டிற்காங்கிரஸ் கட்சியினால் இதில் 9 ஆசனங்கள் இதை"தொழிலாளர் :ங்கிலக்கும் 2
மிகவும் வலியுறுத்திக் கேட்கப்பட்டார். ஆனாலும் -
الة
フ
நிலையில் கட்சியைக் காப்பாற்றி மீண்டும் காங்கிரஸ்
ஆட்சியை நிலைநிறுத்த ஒரு அர்ப்பணமீக்க
தலைமைத்துவம் தேவைப்பட்ட நிலையில்
பொறுப்புணர்வையும் எடுத்துக் காட்டுவதாக கட்சி அதில் தோற்கடிக்கப்படும் நிலைமை உள்ளது. இவ்வாறான ஒரு
இருந்தது. ஆயினும், அவருக்கு இத் தலைமைப் :* பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு பொறுப்பு பெருத்த சவால்களை ஏற்படுத்தியிருந்தது. அமைந்திருந்தது.
சோனியாவோ பெருந்தன்மையுடன் இவற்றை மறுத்துவிட்டார். அதனால் அப்போது நரசிம்மராவ்
பிரதமரானார். எனினும் பின்னர் வந்த ஆண்டுகளில்
காங்கிரஸ் கட்சி பலத்த நெருக்கடிகளைச் சந்திக்க
நேர்ந்தது கட்சிக்குள் ஏற்பட்ட தலைமை
நெருக்கடியால் கட்சியில் சிதைவுகள் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர் மிகவும் வேண்டிக் கேட்டதற்கு ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கும் உரியவை, அப்படிப் பார்க்கையில் இசைந்து காங்கிரஸ் கட்சியின் தலைமைப் ஐதேமுவில் 7 ஆசனங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் வசம் உள்ளன.
கட்சியைப் புனரமைப்பது திட்டமிட்ட முறையில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த స్క్రీ: & சபாநாயகர் தெரிவு கட்சிக்குள் பல்வேறுபட்டங்களில் ံကြီမ္ယမ္ယီဒ္ဒူ န္တိ
பெரும்பான்மை அற்ற நிலை
இத்தோடு மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கிருந்த செல்வாக்கும் அபிமானமும் சரியலாயிற்று அடுத்து வந்த தேர்தல்களில்
காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுக்க தேர்ந்தது. இந்
பொறுப்பை ஏற்றார். கட்சி செழிப்புற்றிருந்த இந் நிலையில் ஆட்சியமைக்கக் கூடிய பலம் ஐக்கிய மக்கள் காலத்தில் தலைமையைத் துறந்த அவர் கட்சி భ சுதந்திர முன்னணிக்கே உள்ளதென்பது உண்மையாயினும், அதனால் நலிவுற்றிருந்த காலத்தில் பொறுப்பேற்றதானது ஆட்சி நடத்த முடியுமா என்பதே கேள்வியாக இருந்தது. ஏனெனில் அவரது உயர்ந்த எண்ணத்தையும் எதிர்க்கட்சிகள் ஏதாவதொரு விடயத்தில் இணைந்து நின்றால் ஆளும்
அன்றைய அமர்வின் முக்கிய விடயமாக பாராளுமன்றத்திற்கான சபாநாயகர் தெரிவு நிகழ்த்தப்பட வேண்டியிருந்தது. ஆனால், தெரிவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவியது. ஆளும் கட்சியான அதற்கு 107 வாக்குகளும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 10 வாக்குகளும் கிடைத்தன. எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களித்திருந்தன. ஜாதிக ஹெல உறுமய இரு தரப்புக்கும் சமமாக இவ்விரண்டு வாக்குகளை அளித்து, மீதிப் பேர் வாக்கெடுப்பில் கலந்து பாதிக்குமளவு தனிப்பட்ட முறையிலான கொள்ளாதிருந்தனர். தாக்குதல்களையும் எதிரணியினர் மேற்கொண்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியைத் இத்தகைய தனிநபர் ரீதியான தாக்குதல்களால் தழுவியபோதிலும் அதற்குக் கிடைத்த 109 வாக்குகளில் ஒரு வியப்பான பெருத்த மனப்பாதிப்புக்கு உள்ளானபோதும் கூட - - - - தான் எடுத்துக்கொண்ட பணியைச் செவ்வனே இந்தக ଔi୩ @iffசங்கத[i] நிறைவேற்றுவதில் அவர் அர்ப்பணத்துடன் இணைந்துகொள்ள முடியும் அதற்கு அது செயற்பட்டார். அண்மைய தேர்தல் - பிரசாரங் போது அவர் தமிழ்நாட்டில் தயாராகவும உளது ஆாறும அதற்கு உரையாற்றுகையில் தேசத்தைக்காக்கும் பணியில் தற்போதைய சூழ்நிலையில் மற்றொரு விடயம் எனது கணவருக்கு நேர்ந்த வழி எனக்கும் - - - தேர்ந்தால் நான் ம்ே மரணத்தை மகிழ்ச்சியுடன் தடையாகவுளது Gjற்போது நகவுள ஏற்றுக்கொள்ளத் தயார் எனக் கூறி தான் ADITIOSITIZW for Dilj ligijaith GiījITOĪ அது இந்நிரல்ஜ இந் நாட்டுக்காக உயிரையும் IDISI taUj pipii glijä RILa7 கொடுக்கத் தயாராக உள்ளவரென क्षे - - எடுத்துரைத்தார். இத்தனை வேதனைகளையும் இணைந்து ஒன்று கூடுவதே அதற்கு அநுபவித்தபடி தாங்கிரஸ் கட்சிக்குத் உரிதமானதெனக் கருதுகிறது தலைமைதாங்கி கடந்த தேர்தலில் பெற - - - - - - வெற்றியிட்ட வைத்தார். இந்திய மக்களாலேயே விடயமும் இருந்தது. அதாவது அதன் 106 வாக்குகளும் சோனியா காந்தி ஓர் இந்தியத் s: ஜாஹெஉறுமயவின் 2 வாக்குகளும் போக, மீதி ஒரு வாக்கு எதிர்க்கட்சி தேர்ந் வரிசையிலிருந்து ஆளும் கட்சிக்குச் சாதகமாக விழுந்திருந்தது. ii: 签 அவ்வாறு வாக்களித்தவர் யார் என்பது குறித்து ஐதேக்வினுள் குழப்பம் நிலவியது. சபாநாயகருக்கான தெரிவில் ஆளும் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதனால் எப்படி அடுத்தடுத்த வாக்கெடுப்புகளில் தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும்? எப்படி அரசாங்கத்தைக் கொண்டு செலுத்த முடியும்? என்ற கேள்விகள் மேலோங்கின. அதேவேளை இவ் வெற்றியானது ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தம்மால் இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நப்பாசையையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால் சில ஐதேக. பிரமுகர்கள் தாம் விரைவில் ஆட்சியைக் கைப்பற்றி விடுவோம் எனப் பகிரங்கமாகச் சொல்லத் தொடங்கினர். அதன் தமிழ் பாஉவான முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் இன்னும் 2 மாதங்களுக்குள் தாம் ஆட்சியைக் கைப்பற்றியே தீருவோமென உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் தெரிவில் வெற்றிக்கண்டதை வைத்துக்கொண்டு தமக்கே பெரும்பான்மை ஆதரவுண்டென ஐதேக பிரமுகர்கள் தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டனர். எதிர்க்கட்சி வரிசையிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் நிரந்தரமாகவே தமக்கு ஆதரவு வழங்குவரென்ற எடுகோளை மேற்கொண்டுவிட்டனர். அதைவிட முக்கியமாக மற்றொரு விடயத்தை உணரவில்லை. அதாவது தனது
 
 
 
 

ஐதேமுவில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 8 ஆசனங்களும் தமக்குச் சொந்தமில்லையென்ற விடயமே அது. அவர்கள் எந் நேரமும் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பர் என்பதையும் அதைத் தம்மால் கட்டுப்படுத்த முடியாதென்பதையும் உணரத் தவறிவிட்டனர்.
விழிப்படைந்துவிட்ட அரசாங்கம்
இதேவேளை சபாநாயகர் தெரிவில் ஏற்பட்ட தோல்வியுடன் அரசாங்கம் விழிப்படைந்துகொண்டது. அடுத்த தெரிவான உப சபாநாயகர் மற்றும் குழுக்களின் தலைவர் தெரிவுகளுக்கு முன்னர் தன்னைச் சுதாகரித்துக்கொள்ள வேணடுமென அது உணர்ந்துகொண்டது.
அதற்கு நிச்சயமாகத் தெரியும், தாமும் ஐ.தே.மு.வும் மட்டும் நேருக்கு நேராக மோதினால் 106ற்கு 82 என்ற எண்ணிக்கையில் தாம் நிச்சயம் வென்றுவிடலாம் என்பது, ஆனால், மற்றைய எதிர்க்கட்சிகள் ஐ.தே.மு.விற்கு ஆதரவு கொடுத்தால்தான் ஐ.தே.மு. வெல்ல முடியும். எனவே, அவற்றை ஆதரவு கொடுக்காது, குறைந்தபட்சம் நடுநிலை வகிக்கச் செய்துகொண்டாலே தாம் வென்றுவிடலாம் என்பதை அரசாங்கம் உணர்ந்தது.
அதேவேளை, ஐதேமுவிலிருந்து இ.தொ.காவைத் தன் பக்கம் எடுத்துவிட முடியுமானால் அந்த 8 ஆசனமும் சேர்ந்து 14 ஆசனங்கள் உறுதியாகி பெரும்பான்மையை நிலைநாட்டிக்கொள்ளலாம் என்பதையும் அது மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொண்டது.
எனவே, இவற்றை நோக்கித் தனது உடனடி இராஜதந்திர நகர்வுகளில் இறங்கியது. அதன் திட்டமானது
1. இதொகாவைத் தன் பக்கம் எடுத்தல்
தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்கெடுப்பு நிகழ்ந்தால் குறைந்தபட்சம் நடுநிலை வகிக்கும் நிலைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை அரசாங்கம் சாமர்த்தியமாக இட்டு வந்திருந்தது.
gaiači STIJGTi D. GODILO
இதேவேளை, அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் தனது செய்றபாட்டை மேற்கொண்டிருந்தது. முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீமின் தலைமை அரசாங்கத்துக்கு இசையக் கூடியதாக இருக்கவில்லை. எனவே, அது முகாவின் ஏனைய உறுப்பினர்களை வசப்படுத்தத் தனது இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டது. இது குறிப்பிடத் தக்க பலனையும் அளித்திருந்தது. வாக்கெடுப்பு நிகழ்ந்திருந்தால் இவ்வுறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திற்குச் சார்பாக வாக்களிக்கும் வாய்ப்பிருந்தது. இந்த நிலைமையே தற்போது முகாவிலிருந்து 4 பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும்படி ஹக்கீமை இட்டுச் சென்றது. இதேவேளை சந்தர்ப்ப வசமாக ஹக்கீம் தொடர்பாக குமரி என்ற சிங்களப் பெண் விவகாரமும் புறம்பாய் எழுந்துவிட்டது. இது வெளியேற்றப்பட்டோருக்கு வாய்ப்பாக
2. முஸ்லிம் காங்கிரஸை முடிந்தால் முழுமையாக அல்லது பகுதியாகத்தன்னும் தன் பக்கம் ஈர்த்தல்.
3. தமிழரசுக் கட்சியை குறைந்த பட்சம் நடுநிலை வகிக்கச் செய்தல்,
4. சிஹல உறுமயவை நடுநிலை வகிக்கப்பண்ணுதல் என்ற உடனடி நோக்கங்களை நோக்கியதாக இருந்தது.
இ.தொ.கா.வின் நிலை
இதில் இ.தொ.கா.வைப் பொறுத்தவரை அது மிக வெளிப்படையாகவே தாம் ஐ.தே.மு.விற்குக் கட்டுப்பட்டவர்களல்ல எனவும் தமது மக்களின் நன்மை கருதித் தாம் சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடியவர்களெனவும் தெரிவித்து வருகின்றது. இ.தொ.கா.வின் அரசியல் பாரம்பரியமானது எப்போதும் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, அமைச்சரவையில் அங்கம் வகித்து, அதனி வாயிலாகத் தமது மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதே. 1994ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐ.தே.கவின் பட்டியலில் இதொகா போட்டியிட்டுத் தெரிவாகியிருந்தும் கூட அதன் அன்றைய தலைவர் தொண்டமான் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வகித்தார். இதே வகையிலேயே இ.தொ.கா. இன்றைய அரசாங்கத்தில் இணைந்துகொள்ள முடியும். அதற்கு அது தயாராகவும் உள்ளது. ஆனாலும் அதற்குத் தற்போதைய சூழ்நிலையில் மற்றொரு விடயம் தடையாகவுள்ளது. தற்போது நடக்கவுள்ள மாகாண சபைத் தேர்தல்கள்தான் அது மாகாண சபைத் தேர்தல்களில் ஐ.தே.க.வுடன் இணைந்து ஒன்று கூடுவதே அதற்கு உசிதமானதெனக் கருதுகிறது. ஏனெனில், கடந்த பல ஆண்டுகளாக இதொகா, தனது சின்னத்தை விடுத்து யானைச் சின்னத்திலேயே மலையகத்தில் போட்டியிட்டு வந்ததால் அம் மக்களுக்கு யானைச் சின்னமே அதனால் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது.அதைத் திடீரென மாற்றுவதற்கு அது தயங்குகிறது. இந் நிலையில் மாகாண சபைத் தேர்தல்களில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட நேரிடுமானால், இந்நிலையில் அரசாங்கத்தில் இணைவது அதற்கு அசெளகரியங்களை ஏற்படுத்திவிடலாமென்ற விடயமே இங்குள்ள தடை. எனவே, மாகாண சபைத் தேர்தல்களை முடித்துக்கொண்டு அரசாங்கத்தில் இணைவதே உத்தேசமாகவுள்ளது.
இவ்வாறிருந்தாலும் ஏதேனுமொரு ஆபத்து நிலை ஏற்பட்டு அரசாங்கம் கவிழ நேர்ந்தால் அச்சமயம் இதொகா, அரசாங்கத்துக்குக் கைகொடுத்து உதவவும் தயாராக இருந்தது.
தமிழரசுக் கட்சியைக் கையாளல்
அரசாங்கத்துக்கு அடுத்த முக்கியமான விடயம், தமிழரசுக் கட்சியை நடுநிலை வகிக்க வைப்பது தமிழரசுக் கட்சியின் முடிவுகள் புலிகளின் முடிவுகளாகவே இருக்குமென்பதால், இதில் புலிகளைச் சமாதானப்படுத்துவதே முக்கியமென்பது அரசாங்கத்துக்குத் தெரிந்திருந்தது.
எனவேதான், அரசாங்கம் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்தது. நோர்வேயை ஏற்பாட்டாளர்களாகப் பணிபுரிய மீண்டும் அழைத்தது. புலிகளின் கேளிக்கைகள் யாவற்றுக்கும் தலையசைத்தது. புலிகளை ஏகப் பிரதிநிதிகளாகக் கருதிப் பேச்சுவார்த்தை நடத்தவும், புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாகசபை யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் இணங்கியது.
இதேவேளை புலிகளுக்கும் இதில் ஒரு அவசியம் இருந்தது. அவர்கள் எதிர்பாராத வகையில் இந்தியத் தேர்தல்களின் பெறுபேறுகள் அமைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியேற்பட்டுள்ள நிலையில், புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் தமது ஸ்தானத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய தேவையிருந்தது.
எனவே, புலிகளும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கேற்ப பேச்சுவர்த்தைகளுக்குச் சம்மதம் வழங்கினர். இந்நிலையில் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ள ஒரு அரசாங்கத்தைக் கவிழ்க்குமுகமாக வாக்களிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலை
அரசாங்கத்தின் பிரதி சபாநாயகரை ஏகமனதாகத் தெரிவுசெய்ய
அமைந்துவிட்டது.
பிரதி சபாநாயகர் தெரிவு
இத்தகைய ஆயத்தங்களை மிகச் சாதுரியமான சுழியோட்டமாக மேற்கொண்டிருந்த நிலையில் அடுத்த பாராளுமன்றத் தெரிவான பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் தெரிவுகள் கடந்த 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசாங்கத்தின் ஏற்பாடுகளைப் புரிந்துகொண்ட ஐதேக தேர்தலுக்குச் சென்றால் தோல்வியடைய நேரிடும் என்பதை உணர்ந்துகொண்டு தேர்தலைத் தவிர்த்து
முன்வந்தது. தேர்தலுக்குச் சென்று தோல்வியடைந்தால் பாராளுமன்றத்தில் தமது பலம் வீழ்ச்சி கண்டுவிட்டதென்ற கருத்து ஏற்பட்டுவிடுமென்பதால் தேர்தலைத் தவிர்த்து, தனது பலம் குறித்த சந்தேகங்களைத் தற்காலிகமாக ஒத்திப்போடுவதே அதற்கு உசிதமாகப்பட்டது.
இவ்வாறே இதொகாவைச் சேர்ந்த ஒருவரைக் குழுக்களின் தலைவராக சகலரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
ஆக, மொத்தத்தில் அரசாங்கம் தனக்கு இருந்த பாரிய சோதனையை சாமர்த்தியமாகக் கையாண்டு வெற்றிகண்டுவிட்டது. அதன் அடுத்த நடவடிக்கை இவ் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வதே. அதற்கு அது மாகாண சபைத் தேர்தல்கள் முடியும் வரை காத்திருக்க நேரலாம். அதாவது இ.தொ.காவை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதே அதன் முதற் தேவை. அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களையும் தன் வசம் உள்வாங்குவதில் அது அக்கறை செலுத்தும் முஸ்லிம் காங்கிரஸால் பதவி நீக்கப்பட்ட பா.உ.களின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகாதபடி பார்த்துக்கொள்ள முடியுமா என்பது அடுத்த கேள்வி ஆயினும் அதற்கு 3 தொடக்கம் 6 மாத கால அவகாசம் உள்ளது. அது வரை அந்த உறுப்பினர்களது ஆதரவை அரசாங்கம் அநுபவிக்கலாம்.
இவை யாவும் ஒருபுறமிருக்க, அரசாங்கம் எதிர்நோக்கும் முக்கியமான வேறு சில சவால்கள் உள்ளன. ஒன்று, சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதும் யுத்தம் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும், இதற்கு மத்தியில் புலிகளின் சகல வித நடவடிக்கைகளையும் சாமர்த்தியமாகக் கையாள்வதும் பரிய சிரமமான பணியாகும். அடுத்து, நாட்டின் செயற்பாட்டுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான நிதியைத் திரட்டிக்கொள்வது. இதற்கு உதவி வழங்கும் நாடுகள் இணங்கியிருந்த நிதியுதவியை எப்படியேனும் பெற முயுயுமா என்பதும், பெற முடியாது போனால் அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதும் அதற்குள்ள சவால்கள். மேலும் பொருளாதார நெருக்கடிகள், தொழிற்சங்கப் பிரச்சினைகள் காரணமாக எழக்கூடிய தொழிற் சங்கப் போராட்டங்களை எப்படிக் கையாளப்போகிறது என்பது மற்றொரு கேள்வியாகும். இதேவேளை இந்த அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை ஒரளவு அமுல்படுத்த முனைந்துள்ளமை பாராட்டத் தக்கதாக இருந்தாலும் இவற்றைத் தொடர்ந்து செய்ய முடியுமா என்பது மற்றுமொரு கேள்வி.
அத்துடன், அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தபடி அரசியல் யாப்பு நிர்ணய சபையினை நிறுவி, அரசியல் யாப்பு மாற்றங்களைச் செய்யக் கூடியதாக இருக்குமா என்பது மற்றைய பிரதான விடயம். அப்படிச் செய்தால்தான் ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு, ஜனாதிபதி பாராளுமன்றத்தின் பிரதமராகி தொடர்ந்து அரசியலில் பங்காற்ற முடியும் இல்லையேல் அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தற்போதைய ஜனாதிபதி அரசியலிலிருந்து ஒய்வெடுக்க நேரிடும். எனினும், அத்தகைய ஒரு ஜனாதிபதித் தேர்தல் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவிட்டு இவ் அரசாங்கத்துக்கு சவாலாகவும் அமையலாம்.
உண்மையில் அரசாங்கத்திற்கு இது ஒரு மரதன் ஓட்டம் இப்போதுதான் ஓட்டமே ஆரம்பித்திருக்கிறது. நாம் பொறுத்திருந்தே
பார்க்க வேண்டும்.
CID. 30- gooi. 05, 2004

Page 5
லங்கையின் அரசியலில் ஒவ்வொரு இனத்தையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் உருவாக்கம் பெற்ற காலத்தில் தேசிய பங்கினை சிங்களக் கட்சிகளும் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பழம்பெரும் கட்சிகளும் உருவாக்கிக்கொண்டன. ஆனால், முஸ்லிம்களின் அரசியல் தேவைகளை நிவர்த்திக்கும் கட்சி ரீதியிலான முன்னெடுப்புகள் எதுவும் இருக்கவில்லை. தேசிய சிங்களக் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டன. எண்பதுகளின் நடுக்கூறில் முஸ்லிம்கள் தமக்கான அரசியல் அமைப்புத் தேவை ஒன்றை உணர்ந்திருந்தாலும், 87,88 காலப் பகுதிகளிலேயே பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என உருவகப்படுத்தினர். முஸ்லிம்கள் மீதான பலதரப்பட்ட அரசியல் மற்றும் இன்னோரன்ன தேவைகளை நிவர்த்திக்கும் முகமாக மர்ஹும் எம்.எஸ்.எம். அஷ்ரப் அவர்களால் முஸ்லிம் காங்கிரஸ் கட்டப்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செயற்பாடுகள் வலுவடைந்திருந்தன. காலப்போக்கில் அஷ்ரப்பின் ஆளுமையும் அரசியல் சாணக்கியமும், முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் அதன் ஸ்திரத் தன்மைக்கும்
உரமிட்டது. ஆனாலும், அஷ்ரப் அவர்களின் தலைமையைச் சங்கடத்துக்கு உள்ளாக்கிய சேகு இஸ்ஸதீனி சில அரசியல் கருத்து முரண்பாடுகள் அப்போது நிலவியது. ஆனாலும் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது யார் என்பது தொடர்பில் பல கேள்விகள் முன்னிலை வகித்தன. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தகுதி
அஷ்ரப், ஹிஸ்புல்லா, ரவூப் ஹக்கீம், மருதூர்க்கனி ஆகியோரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கருத்துக்கள் உலாவின. இஸ்லாமிய மத மரபுகளின்படி பெண் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்படாத காரணத்தினால் பேரியல் அஷ்ரப் கட்சியின் தலைமையை ஏற்க முடியாத நிலை உருவானது. ரவூப் ஹக்கீம் தலைமையை ஏற்றிருந்தாலும் அன்றைய பொழுதிலிருந்தே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே தலைவராக நியமிக்கப்பட வேண்டும் எனப் பரவலான அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும்,
ஹக்கீம் மறைந்த தலைமைத்துவத்தின் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடியவர் என்ற வகையில் அவர் மீதான நம்பிக்கைகளும் அப்போது பலம் பெற்று இருந்தது. பின்னர் உட்கட்சிப் பூசலும் ஏக தலைமைத்துவத்தின் தனித்துவமான முடிவுகளும் கட்சிக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியதால், பேரியல்
அஷ்ரப் மு.கா.விலிருந்து பிரிந்து சென்று
நூ.ஆ. விற்குத் தலைமை தாங்கினார். அடுத்தடுத்த காலப்பகுதியிலேயே மு.கா. வின் முக்கிய பிரமுகர்களின் ஒருவரான அதாவுல்லா மு.காவைவிட்டுப் பிரிந்து சென்றார். இப்படியாக மு.கா.விற்குள்
கருத்து முரண்பாடுகள் மேலோங்கின. இவற்றுக்கு அடிப்படைக் காரணங்களாக ஒரு சில விடயங்களைக் குறிப்பீடலாம். முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தென்னிலங்கையில் அரசாங்கத்தில் அமரும் கட்சியோடு பங்கெடுத்துக்கொண்டு முஸ்லிம்களின் அரசியல் தேவைகளை நிவர்த்திக்கின்றமையே பிரதான கோட்பாடாக உள்ளது. காலப்போக்கில் இந் நிலை மாற்றமடைந்து தனி மனித செல்வாக்குக்கு உட்படுவதையும் தேசிய கட்சிகளின் பிடிக்குள் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கப்படுவதையும் கண்டுகொள்ளாத கட்சியின் நிலைப்பாடு, வெடிப்புக்களுக்கு வழி வகுத்தது. தற்போதைய முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை ஆளும் அரசின் பங்காளிக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கமாக இருக்கிறது. ஆக, தன் தனித்துவத்தை இழந்துவிட்டதாக அநேக முஸ்லிம்களின் அச்சம் மேலெழுந்துள்ளதை உணர முடிகிறது. அஷ்ரப் எனும் மந்திரச் சொல்லினால் கட்டி அமைக்கப்பட்ட மு.கா. அஸ்தமிக்கப்படப்போவதை விரும்பாத கட்சியின் விசுவாசிகளால் பல முனைகளிலும் தலைமையிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டதாலேயே தற்போது கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தனிப்பட்ட மனிதனின் தனிப்பட்ட
விவகாரங்களை வியாக்கியானம் செய்வதாக இல்லாமல், அது மு.கா.வின் தலைமை மீதான நம்பகத் தன்மை குறித்த விடயமாகப் பூதாகரமாகி உள்ளது. இதன் விளைவுகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான நிஷாத் பதூர்தீன், நஜீப் ஏ. மஜீத் ஆகியோர் கட்சி உறுப்புரிமையை
இழந்திருப்பதும், பைசா ஆகியோர் குற்றவாளிகள் பார்க்கப்படுவதும் கட்சி குழப்பங்களை ஏற்படுத் முஸ்லிம்கள் செறிவாக
முஸ்லிம் பாராளுமன்ற தெரிவு செய்கின்ற பகுதி தலைமைக்கு எதிராகவ குரல்கள் எழுப்பப்படுகி விசுவாசிகளாகக் கருத பிரமுகர்கள் எம்மிடம் ெ மர்ஹ9ம் அஷ்ரப்பினால் பெற்ற முஸ்லிம் காங்கி பாதுகாத்துக்கொள்ள பீடிவாதமாக இருக்கின் தற்போதைய தலைமை அற்றவர்களாகவே தங் வெளிப்படுத்துகின்றனர். முஸ்லிம்களின் தற்சமய நகர்வுகளால் முஸ்லிம் கட்சி இல்லாமல் போவ விரும்பவில்லை. ஆனா6 மாற்றி அமைக்கப்படுவே புனரமைப்புச் செய்யப்ப பேரவாக் கொண்டுள்ள அவர்களுடைய குற்றச் விடயங்கள் சிந்தனைக் அஷ்ரப் அவர்களின் ம6 நாடா முஸ்லிம்களின் ஒ துயரத்தின் பதிவு என்ப தற்போதைய தலைமை யுக்தியாக மாற்றப்பட்ட
GID.: 30-g'96. 05, 2004
§§<§! ಕ್ಹಳ್ಯ ಟ್ರಿಣಃ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் காசீம், அமீர் அலி ாகப்
விவகாரங்களில் தியுள்ளது. வாழுகின்ற அல்லது உறுப்பினர்களைத் நிகளில் மு.கா. ம் ஆதரவாகவும் ன்றன. அதீத கட்சி ப்படுகின்ற முக்கிய தரிவிக்கும்போது உருவாக்கம் ரஸ் தன் இருப்பைப் வேண்டுமெனப் றனர். ஆனால்
மீது நம்பிக்கை கள் அதிருப்தியை
&య్
9gdມຄູ່ காங்கிரஸ் எனும் தை எவருமே ல், தலைமைத்துவம் தோடு கட்சியும் - வேண்டுமெனப் ானர். சாட்டுகளில் சில கு உரியவை. றைவு குறித்த ஒலி }ரு வரலாற்றுத் தை விடவும், யின் பிரசார நாகவும், கட்சியின்
தலைமையகமான தாருஸலாம் எவரது கவனிப்புகளுக்கும் உட்படுத்தப்படாமல் விதவைக் கோலத்தில் காட்சி அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தவிர தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விளம்பரங்கள் தொடர்பில் சுமார் 30 இலட்சம் ரூபாய் மு.கா.விடமிருந்து பெற்றுக்கொண்டதற்காக சில உண்மைகளை மறைக்க முற்படுவதையும் குறிப்பிடுகின்றனர். மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் குமாரி குரேயுடனான சம்பவங்களை ஒளிபரப்பியபோது நடைபெற்ற சில சம்பவங்களைத்
தொகுத்துக் கூறிய குமாரி குரே, தான் ஏமாற்றப்பட்டதாகவும் தான் கூறியவற்றில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் மறுத்திருந்தார். தரவுகளோடு தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்படுவது நிச்சயம். ஏமாற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் சம்பவங்கள் உண்மைக்குப் புறம்பானவை என குமாரியின் வாக்குமுலங்கள் நியாயப்படுத்திவிட முடியாது. ஆக, குமாரி குரேயின் இப் பிரச்சினை விசாரணைகளுக்கு உட்படுத்தப்படும்போது மு.கா.வின் தலைமை மீதான நம்பகத் தன்மை இன்னும் கேள்விக்கிடமாகலாம். மு.கா.வின் அரசியல் யாப்பைப் பொறுத்த வரை கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ஒருவர் அகற்றப்பட வேண்டுமாக இருந்தால், ஒன்று தலைவர் இறந்திருக்க வேண்டும் அல்லது தானே பதவி விலக வேண்டும் அல்லது மக்கள் தலைமையை
முஸ்லிம்களின் தற்சமய அரசியல் நகர்வுகளால் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி இல்லாமல் போவதை எவருமே விரும்பவில்லை. ஆனால், தலைமைத்துவம் மாற்றி அமைக்கப்படுவதோடு கட்சியும் புனரமைப்புச் செய்யப்பட வேண்டுமெனப் பேரவாச் கொண்டுள்ளனர். அவர்களுடைய குற்றச்சாட்டுகளில் சில: விடயங்கள் சிந்தனைக்கு உரியவை.
நிராகரிக்க வேண்டும். இப்படியான நிறைவேற்று அதிகாரமுடைய தலைமையிலிருந்து ரவுப் ஹக்கீமை அகற்றுவது பெரும் சிரமமாக இருக்கும்.
என்பதைத் தீர்மானிப்பதும் போட்டி மிக்கதாக அமையலாம். பிரதானமாக சேகு இஸ்ஸு தீன், ஹிஸ்புல்லா இருவரில் ஒருவர் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முஸ்லிம்கள் செறிவாச வாழுகின்ற அல்லது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற பகுதிகளில் மு.கா. தலைமைக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் எழுப்பப்படுகின்றன.
மனங்களை வெல்ல வாய்ப்பு உண்டு. மறைந்த அஷ்ரப் தலைமையிலான மு.கா. தெளிந்த நீரோடையாக இருந்ததை விடவும் தற்போது மு.கா.விற்கு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டும் அல்லாமல்
வெளிநாட்டு ஊடுருவல் சக்திகளின் தலையீடுகளும் காரணமாக இருக்கலாம் எனச் சில வட்டாரங்கள் நம்புகின்றன. மு.கா.வின் அடித்தளமாகக் கருதப்படும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரை, இனப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு, முஸ்லிம்களுக்கான அரசியல் உரிமைகள், நிதானமான அரசியல் போக்கு, முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம் இவற்றைப் பிரதிபலிக்கக் கூடிய தலைமை ஒன்றையே விரும்புகின்றனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுக் கிடப்பதையோ புதிய கட்சிகள் உருவாக்கம் பெறுவதையோ தனித்துவத்தை இழந்த எந்தவொரு முஸ்லிம் அமைப்புக்களையோ கடுமையாக எதிர்க்கின்றனர். இவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பா.உ. க்களும் மதப் பெரியார்களும், புத்திஜீவிகளும் ஒருமித்த முடிவுக்கு வர விரும்புகின்றனர். துண்டுபட்டு நிற்பதை விடவும் ஒன்றுபட்டு வாழ்வதே சிறந்தது என ஒவ்வொருவரும்
နီ၈lj] !!!!!!!!!!!!! -ီ (႕န္တီး ။ தானே திரும்பவும் த இலங்கைக்குக் றதுதான தனது சொல்லியிருக்கிறது
அவருக்குப் க்குது. ஆனாலும்
இருந்தபோல இரு குமாரி குரே இருக்கிறா அமெரிக்காவில இதுகள் கண்டுகொள்ளப்படாத விசயங்கள்
சக்கை போடு போட்டுத்தான் விட்டது.
மாட்டியிருக்கிற நிலைமையில நிக்குது
மறுபுறத்தில் அடுத்த தலைமை யார் புரிந்துகொள்வது நல்லது. O
LL LL L LLLLL LL LLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLLL LLLL LLLL L L L L L L L L
அமெரிக்கா ஏதோ இரசாயன ஆயுதங்கள் இருக்கிறதாச் சொல்லி ஐநாவையும் மீறி பூந்திச்சினம் சதாமைப் பிடிச்சுக்கொண்டு வந்திச்சினம் விஷ ஆயுதங் கதையை அப்பிடியே கைவிட்டிச்சிளம் இப்ப ஈராக்கில ஜனநாயகம் ஏற்படுத்திக் குடுக்கப்போறதாச் சொல்லிக்கொண்டு
நிக்கினம். ஆனால், ரக் கைதிகளை
படங்கள்தான் இவையின்ர ஜனநாயகித்துக்கு
ஆதாரமாய் வெளிவந்திருக்கு
ଢେଁପେଁ{$ଽ »

Page 6
சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூ நில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் "குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வனங்கம்ை. மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
assoas OAg5resuroesaoGSuaso sosiash. s 0065 9751494, agstratoa gasst). OO65 64.316144.
படத்தில் கானும் அய்யுவிடம் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத்
தடுப்பதற்க்கிழமைக்கு முனிவளங்களிடம் திெப்புகொள்ளவும்)
Lingan Wedding Services, 10.Anson Road #15.14 International Plaza, Singapore 0.9906.
ielji Glinigujših
nemaLITST Lomailí
இங்கு தீய வேலைகளை யாரும் பாரம் எடுப்பதில்லை. முடியும், முடியாது என்று முதலிலேயே சொல்லிவிடுவது. முடித்துக் கொடுக்கும் வேலைகளுக்கு முன்பதாகவே நிறைவேறும் திகதிகளைக் கூறிவிடுவது, வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பது இத்துறையில் யாருமே சிெய்யாத - எனக்கென ஒரு பாணியை அமைத்து நிறுவனமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதால் இத்துறைக்கு வந்து குவியும் அன்பர்களின் நன்றிக் கடிதங்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.
களுபோவிலவிலிருந்து - திருமதி விஸ்வநாதன். கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் ஐயா அவர்களுக்கு படிக்காமல் இருந்த எனது மகனுக்கு தங்களின் சாந்தி பரிகாரத்திற்குப் பின்பு படித்து பின் வேலை கிடைத்தது. தங்களின் ஆசீர்வாதத்தால் பதவி உயர்வும் கிட்டியது. எனது குடும்பத்திலுள்ள எத்தனையோ எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன. எங்களுக்கு இருள் நீக்கி ஒளி ஏற்றிய உங்களை என்றும் மறக்க மாட்டோம்.
கனடாவிலிருந்து - சிவமாரன். மதிப்பிற்குரிய மனித தெய்வமே! எனது நண்பனும் அவனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், தங்களின் பெருமைகளையும் பரிகாரம் செய்து வெற்றி கண்டவர்களின் பட்டியல்களையும் அறிந்து தொலைபேசி மூலமாகத் தங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளைத் தெரிவித்ததைப் பொறுமையுடன் கேட்டு, பின் பரிகாரம் செய்து தந்தீர்கள். ஐயா! இப்பொழுது இவ்விருவரும் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள் பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கிய உங்களுக்கு எனது மகிழ்ச்சியோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கவிஸிலிருந்து உதயகுமாரி. அருள் ஞான சித்தர் ஐயா அவர்களுக்கு திருமணம் முடித்து கடந்த 3 வருடங்களாக சுவிலில் குடியும் கும்மாளமுமாக இருந்து, என்னையும் எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு வேறு பெண்களோடு சுற்றித் திரிந்த எனது கணவனின் போக்கையும் குணத்தையும் மாற்றி என்னை வாழ வைத்த தெய்வமே எனது ஆயிரம் கோடி நன்றிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
கிளிநொச்சியிலிருந்து துஷ்யந்தினி. ஜோதிட பக்குவத் திலகம் டாக்டர் ஐயா அவர்களே! தாங்கள் எனது ஜாதகத்தைக் கணித்தபொழுது தங்களுக்கு துர்க்காதேவி அருளிய அருள் வாக்கால், எனக்கு கணவர் எத்திசையில் இருந்து வருவார். எனது திருமணத்தின் திகதி, மணிக் கணக்கு, எனது வெளிநாட்டுப் பிரயாணத்தின் திகதி, மணிக் கணக்கு என்பனவற்றைத் துல்லியமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறினீர்கள் ஐயா. எல்லாமே ஆச்சரியப்படும்படி தாங்கள் கூறியபடி நடந்து - உங்களது இப்பணி தொடர, நீங்கள் நீண்ட காலம் வாழ துர்க்கையை மனதார வேண்டுகின்றேன்.
- ஜெகதீஸ்வரன். கலியுகத்தின் கருணைக் கடலே! உங்களுக்கு எனது கோடி நமஸ்காரங்கள். நான் ஊரில் இருந்து இங்கு வந்த நாள் முதல் கடனாளியாகவும் நிரந்தர வேலை கிடைக்காமலும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபொழுது, எனது நண்பனின் மூலமாகத் தங்களை அறிந்து எனது பிரச்சினையைக் கூறியதன் பேரில், தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் பின்பு ஐயா, தாங்கள் குறிப்பிட்ட திகதியிலேயே எனக்கு நிரந்தர வேலை கிடைத்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு அறியத் தருவதோடு நான் என்றும் தங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
மனிதரின் மாணிக்கமே ஐயா அவர்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களாகக் குழந்தைப் பேறு இன்றியும், எமக்குச் சொந்தமான வீட்டை விற்பதற்காகவும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபோது தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் சக்தியால் எமது வீட்டை நல்ல விலைக்கு விற்று எமது கடன் பிரச்சினை தீர வழி செய்து தந்தீர்கள். அதோடு நானும் தற்போது கர்ப்பமாக உள்ளேன். ஐயா! ஆயிரம் மருந்துகளால் செய்ய முடியாத காரியத்தை தங்களின் மாந்திரீக சக்தியால் செய்துள்ளிகள் எனது குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய உங்களை என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்போம்.
கூடிய விரைவில் எதிர்பாருங்கள். "கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை ரூபவாஹினி "ஐ அலை வரிசையில் காலை 8.00 மணி முதல் 900 மணி வரை.
நீ துர்க்காதேவி மாந்திரிக உச்சாடன பிடம் இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு 13
5 T.G.I: 011-2470615, 011-2342463 Fax: 0094-11234.4831 - E-mail drpksamyGsltnet.lk No. 3, Daily Fair Complex, Nuwara - Eliya. Tel: 052-2222508,052-2235097.
fழத்து சங்கநூற்செல்வர், பண்டித தாம் வாழ்ந்த காலத்தில் திருவாசக ஆராய்ச்சியுரையை எழுதி முடித்தார். தொடங்கி நீத்தல் விண்ணப்பம் வரை
முதற் பாகமாக நூல் வடிவம் பெ
திருவெம்பாவை முதல் அச்சோப்பதிக பாகமாக 1973ஆம் ஆண்டில் வெளிவர ஆவேலாயுதபிள்ளை அவர்கள் 1967ஆ
அன்னாரின் நினைவு நாளாகிய 2004
பெருமைகொள்ளுகின்றோம்.
ஈழத்து அரு நல்கிய திருவாசக
கலாநிதி.ஆ.வே
பண்டிதமணியும் சங்கநூற்செல்வரும்
பண்டிதமணி க.அருளம்பலவனார்
முக்கியத்துவத்தையும் சைவ நூ முக்கியத்துவத்தையும் உணர்ந்தாற்றான் சிறப்பு புலனாகும். சைவ சித்தாந்தக் சன்மார்க்கத்தில் நிற்போரே சாயுச்சிய மு குரவருள் மாணிக்கவாசகரே, அந் கொள்ளப்படுகிறார். அவருடைய பக்திய பெற்றன. அதனாலே திருவாசகம் திரா
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு
பண்டிதம்ணியின் பணி பாராட்டப்பட்ட G
திருவாசகம் சைவர்களின் பாராயண
மாணிக்கவாசகர் உள்ளம் உருகி உ மனத்தையும் கேட்பவர் மனத்தையும் ಪಕಿಣ್ವ பக்தி இயக்கத்தின் பேரெல்லை மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டிற் பி திருவாகச் சொல்லாட்சி நேரே மனத்தை
steps டு
முரசுத்திாக毅 சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்தும் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், ! தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி 60RRIS36).
கவிதை எழுதுபவர்கள்
சந்தாக் கட்டணி
இலங்கையில் தபால்
காரணமாக சந்தாக் கட்டண
அது சம்பந்தமான வ
சந்தா செலுத்தி தபாலிலி பெறவிரும்புவோர் 0.D. En எழுதப்பட்ட காசோலைகள் களை முகாமையாளர் தி Wellawatta, Colombo-06. Srilanka பெற்றுக் கொள்ளலாம். இந்த பணம் செலுத்தவும் முடிய
உள்ளூரில் சந்தா பெற தொகையை காசுக் கட்டளை கந்தோரில் மாற்றும் வணன் என்னும் பெயருக்கு கட்டை Thinamurasa Varamalar 16A, Nelso என்ற முகவரிக்கு அனுப்பின FF- GluDuú siv: (E-mail):- 1
edmurasuG2c
O)II
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணி திரு.அருளம்பலவனார் அவர்கள் பாடல்கள் முழுவதற்கும் சிறந்த இவரின் மறைவின் பின்பு சிவபுராணம் புள்ள பகுதிகள் 1967ஆம் ஆண்டில் றது. இந்நூலின் பிற்பகுதியாகிய ம் வரையுள்ள பகுதிகள் இரண்டாம் தமை குறிப்பிடத் தக்கது. கலாநிதி ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையை 520ஆம் திகதியில் வெளியிடுவதில்
ளம்பலவனார்
ஆராய்ச்சியுரை வலாயுதபிள்ளை
ாகிய அருளம்பலவனாரின் திருவாசக ராய்ச்சியுரை முதற்பாகம் வெளி நகிறது. பத்துப்பாட்டில் இரண்டு ட்டுகளுக்கு ஆராய்ச்சியுரை எழுதித் ரிழகத்துக்கு அறிமுகமான ாரைநகர் அருளம் பலவனார், ற்றுப்பத்துக்கு உரையெழுதியதன் லம் தாம் உயிர் வாழ்ந்த லத்திலேயே தமிழ்ப் பேரறிஞர்கள் மை மதிப்பதைக் கண்டார். ஊன் டம்புடன் இருக்கும்போதே, புகழ் டம்பும் கிடப்பதை உணர்ந்தார். ஊன் டம்பின் நிலைமையை உணர்ந்த வர் உறுதியான புகழ் உடம்புக்கு வழி டி வைத்துவிட்டார். திருவாசக ராய்ச்சியுரையை நோக்கும்போது வ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது. தமிழர் வாழ்விற் சைவம் பெறும் லிகளில் திருவாசகம் பெறும் பண்டிதமணி செய்துள்ள பணியின் கொள்கைப்படி ஞானமார்க்கமாகிய த்தியைப் பெற முடியும். சைவ சமய த மார்க்கத்தில் நின்றவராகக் நுபவங்களே திருவாசகமாக உருப் விட வேதம் எனப்படுதலும் உண்டு. நூலுக்கு உரையெழுதப் புகுந்த வண்டிய முயற்சியெனலாம்.
நூல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ருகிப் பாடிய திருவாசகம், வாசகர் கனியவைக்கும் தன்மை வாய்ந்தது. திருவாசகத்தில் காணப்படுகிறது. றந்து வளர்ந்ததால் உறுதிபெற்றது. நத் தாவிப் பிடித்து உருக்கிவிடுகிறது.
భ
தொடர் சங்கிலியாக எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் று கேட்டுக்கொள் pJS SBS gaMJ San M# இருப்பவர்களைக் அதேவேளை, புதிய புதிய ழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
இ
չծո 66Lյլb இதிகரிப்பு விபரம் கட்டண அதிகரிப்பு மும் உயர்த்தப்பட்டுள்ளது. பரம் பின்வருமாறு:
ருடம் மாதம் மாதம் 而下瓦而下石 44éK:೫೦1:499 suolo f est 550 es 775 1950 | (525|285
தினமுரசு வார மலரை erprises எனும் பெயரில் அல்லது வங்கிக் கட்டளை Typ U s 16A, Nelson Place, என்ற முகவரிக்கு அனுப்பி முகவரிக்கு வந்து நேரில்
D.
விரும்புவோர் சந்தாத் ாக வெள்ளவத்தை தபாற் yor tib ‘Manager Thinamurasuʼ ாயிட்டு பதிவுத் தபாலில் Place, Wellawatta, Colombo-06, வத்தல் வேண்டும். hurasu Gidialogs.net |alogs.net
Giuli
திருவாசகத்துக்கு உரையெழுதினால் உரையைக் கற்பவர் அறிவுக்கு வேலை கொடுக்கப்போய் உள்ளம் உருகுதலை இழந்துவிடுவர் என்ற கருத்து நிலவி வந்தது. இந்த நூற்றாண்டில் திருவாசகத்துக்கு உரையெழுத முயன்றோர் L6)T.
இருபதாம் நூற்றாண்டுச் சூழ்நிலையிலே திருவாசக உரைக்குத் தேவை இருந்தது. திருவாசகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை தமிழ்ச் சைவ மக்கள் வாழ்க்கையிற் சமயச் சார்பு தலைதூக்கி நின்றது. சமய நூல்களைக் கற்றல், கற்பித்தல், விளக்குதல் என்பன தமிழ்நாட்டில் நிகழ்ந்த அறிவு வளர்ச்சியின் அம்சங்கள். சிந்திக்க வல்லவராயிருந்த சைவூர் மறுபிறப்பு முத்தி என்பன பற்றியே சிந்தித்தனர். இத்தகைய சூழ்நிலையில் திருவாசகம் உரையில்லாமலும் பயன்பட்டது. இன்று திருவாசகத்தை அணுகுவோர் யாவருக்கும் பரந்துபட்ட சைவ சமய அறிவு பெற வசதியில்லை; அதற்கேற்ற சூழ்நிலையும் இல்லை. திருவாசகத்திற் பல பகுதிகளை விளங்கிக்கொள்ள உரை தேவைப்படுகிறது. உரையும் பதவுரையாக மாத்திரம் இருந்தால் அது ஓரளவே பிரயோசனப்படக் கூடும். விரித்து உரையெழுதி விருத்தியுரையென்னும் வழக்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இருந்தது. அறிவியலின் பாதிப்பினால் ஆராய்ச்சியுரை எழுதும் வழக்குத் தோன்றியது. திருவாசகத்துக்கு காரைநகர் அருளம்பலவனார் எழுதிய உரை ஆராய்ச்சியுரையாகக் காணப்படுகிறது.
திருவாசக ஆராய்ச்சியுரை அருளம்பலவனாரின் பரந்த தமிழ் நூற் புலமைக்கு எடுத்துக்காட்டாகும். திருவாசகக் கருத்துக்களை விளக்கத் தமிழிற் தோன்றிய சைவ சமய நூல்கள் பலவற்றிலுமிருந்து அவர் எடுத்துக்காட்டும் ஒப்புமைப் பகுதிகள் மாணிக்கவாசகர் கருத்துக்கள் சிலவற்றின் தோற்றுவாயைப் புலப்படுத்துகின்றன. சிவஞானசித்தியார் முதலியவற்றிலிருந்து எடுத்துக்காட்டும் ஒப்புமைப் பகுதிகள் சைவ சித்தாந்த தத்துவமுறை தோன்றுவதற்குத் திருவாசகக் கருத்துக்கள் எவ்வாறு உதவியிருக்கலாம் என்ற வினாவுக்கு விடையிறுக்கின்றன. சங்க நூல்கள் முதலிய இலக்கியங்களிலுள்ள புலமை, தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களிலுள்ள அறிவு, பிங்கலந்தை முதலிய நிகண்டுகளிலுள்ள திறமையாகிய யாவும் அருளம்பலவனாரின் ஆராய்சியுரையிற் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவாசகக் குறிப்புகள் சிலவற்றிலிருந்து பிற்காலத் திருவிளையாடற் புராணக் கதைகள் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்பது இந்த ஆராய்ச்சியுரை நூலில் இருந்து தெரிய வருகிறது.
திருச்சதகம் 30ஆம் செய்யுளிலே (சுட்டறுத்தல்) "இரண்டுமிலித் தனியனேற்கே" என வருமிடத்தில் இரண்டுமிலி' என்பதற்குப் பொருள் என்ன என்பது பற்றித் தமிழ்ப் பேரறிஞர். இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவ்விரண்டும் இரு வினைகள் என்றும் ஆக்கக் கேடுகள் என்றும் நூலறிவு, அநுபவ அறிவு என்றும் பிறர் கூறும் உரைகளை அருளம்பலவனார் எடுத்துக் கூறி, அவற்றைத் தர்க்க முறையில் நிராகரித்துத் தமது கருத்தாகிய சத்து, O அசத்து : நிலைநாட்டும் திருவாசக ஆராய்ச்சியுரை முறை, பண்பான முறையில் ஆராய்ச்சி செய்பவருக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.
திருச்சதகம் 45ஆம் செய்யுளிலே (கைம்மாறு கொடுத்தல்) "இருகை யானையையொத்திருந்தென்னுளக் கடுவையான் கண்டிலேன்" என்ற பகுதியின் பொருள் பற்றியும் அபிப்பிராய பேதமுண்டு மாணிக்கவாசகர் பேருணவினர் எனவும் பேருடலினர் எனவும் கருவிருவினர் எனவும் தம் உள்ளக் கருவைக் காணும் முயற்சியின்றி, அதற்கு மாறுபட்ட நெறியிற் செல்பவர் எனவும் பிறர் கூறும் உரையை மறுத்து, உடலுறுதியும் உள்ளவுறுதியும் பெற்று அதிகாரத்தில் இருந்தமை பற்றித் தமது உள்ளக் கருவாகிய முழு முதல்வனை அறியமாட்டாமையே மாணிக்கவாசகர் குறிப்பிடுவர் என விளக்கும் அருளம்பலவனாரின் உரை சிறப்புடையதாகக் காணப்படுகிறது.
கீர்த்தி திருவகவலில் இறைவன் திருவிளையாடல்கள் பல எடுத்துக் கூறப்படுகின்றன. அக் குறிப்புகளின் அடிப்படையான கதைகளிற் பல இன்னும் புலப்படவில்லை. அருளம்பலவனாரின் சைவ நூற் புலமை அக் கதைகளிற் பலவற்றை முழுவதாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சில குறிப்புகளுக்கு உரை கூறுவதுடனும் ஒப்புமைப் பகுதிகளைச் சுட்டுவதுடனும் அருளம்பலவனார் நிறுத்தியிருக்கின்றார். இனி, திருவாசகத்தை ஆராய இருப்பவர்கள் இக் கதைகளைக் கண்டறிவதற்கு அருளம்பலவனார் விட்ட இடத்தில் இருந்து முயற்சி செய்யலாம்.
அசிவானந்தநாதன், கனடா,
- - - - - - - - - - - - - - - - - - - سا
எழுத்தாளர்களின் கவனத்திற்கு மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம்பூசி அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ f கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ان
: உண்மைச் செய்திகளை நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகி வடக்குக் கிழக்குச் செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் தொடர்பிலும் முரசு கூடிய கவனம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
圖 நமக்கு என்ன கிடைத்தது என்பதை விடவும் நாம் என்ன கிடைக்கச்
3. య
EID. 30-P5. 05, 2004

Page 7
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் அண்மையில் நடைபெற்ற
பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவுக்குத் தலைமைதாங்கிப் போட்டியிட்டவருமாகிய திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் தேர்தல் அசம்பாவிதங்கள் பற்றி வெளியிட்ட அறிக்கை
யர்ந்த ஜனநாயகக் கோட்பாடு களுக்குக் கட்டுப்பட்ட தமிழ்த் தலைவர்களில் ஒருவராகிய தமிழ் மக்களால் பாசத்துடன் தந்தை செல்வா என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அன்போடு அழைக்கப்பட்ட கியூ சி பட்டம் பெற்ற காலஞ்சென்ற தந்தை உயர்திருசாஜே.வே.செல்வநாயகம் அவர்கள் தலைமையில் உருவாகிய அரசியற் கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும்.
அவரால் 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று அழைக்கப்பட்ட சமஷ்டிக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதும் அவராலேயே அக் கட்சி செயலிழக்கவைக்கப்பட்டது. இக் கட்சியினை மீளப் புதுப்பிக்கும் எண்ணமே இல்லாதிருந்த அவர், இப்பொழுது நடக்கும் அபூர்வ சம்பவங்களைப் பர்த்து அவருடைய ஆவி நிச்சயமாகச் சஞ்சலப்படும் 1982ஆம் ஆண்டு அண்றைய அரசு பாராளுமன்றத்தின் கால எல்லையை சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நீடித்தபோது, தமது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்கின்ற ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதை ஆட்சேபித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்ததன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி பளிய ஜனநாயகக் கட்சியாகச் சரித்திரத்தில் இடம்பிடித்துக்கொண்டது.
1983-1989க்கும் இடைப்பட்ட காலத்தில் இக் காலி இடங்களை நிரப்புவதற்கு நியமனப்பத்திரங்கள் பல தடவைகள் கோரப்பட்டபோதும் எவருமே நியமனப் பத்திரம் தாக்கல் செய்யாது, அவ்விடங்களைக் காலியாகவே வைத்திருந்து பெருமை தேடித் தந்த தமிழ் மக்களையும், அப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முழு உலகமுமே பாராட்டிக்கொண்டது.
இப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாராளுமன்றம் செல்ல விபது தடுப்பதற்காக அரசியற் சாசனத்தில் 8ஆவது திருத்தப் பிரேரணை வேண்டுமென்றே கொண்டுவரப்பட்டது. 6ஆவது திருத்தப் பிரேரணையின் கீழ் எடுக்கப்பட வேண்டிய சத்தியப்பிரமாணத்தைச் செய்யாது பிடிவாதமாக நின்றமையால் இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை. இத்தகைய பெரும் பாரம்மியத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி கொணடிருந்தமையினாலேயே ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை இன்றும் மதிக்கிறார்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியாகிய சமஷ்டிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பு 22 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியதாகவும், வடக்கு - கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் வாக்குகளில் 2/3 பங்கு வாக்குகளைப்
பெற்றதாகவும் பெருமையாகக் கூறுகின்றனர்.
ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், அகிம்சை வழிமுறைகளுக்கும் கட்டுப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்களிடம், ஜனநாயக முறைப்படி சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற்ற தேர்தலில் தானா அவர்கள் வெற்றிபெற்றார்கள்? என்று அவர்களையே கேட்க விரும்புகின்றேன்.
தமிழ்த் தேசிய அமைப்பில் உள்ள முன்னைய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தைப் பெறத் தவறியபின் பல காலமாகச் செயலிழந்திருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தை மோசடி மூலம் பாவித்தனர். அகிம்சை முறைக்குக் கட்டுப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் பின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை மீளப் புதுப்பிக்க எண்ணியதேயில்லை. அக் கட்சியின் ஸ்தாபகரின் கொள்கைகளுக்கு முரணானதான வன்முறை, பயமுறுத்தல், தகாத முறையில் வாக்கு மோசடி, பெருமளவில் ஆள்மாறாட்டம் முதலியவற்றைச் செய்து வெற்றிபெற்றதனை எண்ணித் தமிழ்த் தேசிய அமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
சர்வதேச சமூகம் அதன் ஸ்தானிகர்கள் மூலமாகவும், பல்வேறு உள்ளுர், வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழு மூலமாகவும் வடக்கு -
GID.: 30-goPajji... 05, 2004
கிழக்கில் தேர்தல் எவ்வாறு நடைபெற்றது என்பதை நன்கு அறிந்தே வைத்துள்ளனர். வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை ஒன்றிணைத்துவிட்டோமென்றும் இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்குத் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுவிட்டோமென்றும் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூற்றைக்
கேட்டு சர்வதேச சமூகம் எள்ளிநகையாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுப் பூசணிக்காயைச் சேற்றில் மறைக்க முயற்சிக்கக் கூடாது.
நாட்டின் நடப்புக்களை மிக அவதானத்துடன் கண்காணித்துக்கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது. எமது பிரச்சினையில் வெறும் பாராளுமன்ற ஆண்ங்களில் கண்வைத்துச் செற்படும் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினிலும் பார்க்க பல நன்கொடை கொடுக்கும் நாடுகள் கூடுதலாக அக்கறை கொண்டுள்ளன என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். நீதியாகவும் நியாயமாகவும் ஒரு தேர்தல் நடந்திருந்தால் எமது பிரச்சினையின் தீர்வில் சர்வதேச சமூகம் ஒரு உற்சாகமாகச் செயற்பட்டிருக்க உதவியிருக்கும். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணரத் தவறிவிட்டனர். தேர்தலில் பல மோசடிகள் மூலம்
நடந்த பல தில்லுமுல்லுகளை அறிந்திருக்கும்
சமூகத்திடமிருந்து நூ
வடக்கு கிழக்கில் செல்லுபடியற்றதாக்க அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று ஆணைப்ளர் இத் தேர்தலினைச் செல்லுபடியற்றதாக்கக் கூடிய அதிகாரம் தனக்கு இல்லையென்று சொன்னரே தவிர,நியாயமான முறையில், நீதியான வகையில் இத் தேர்தல்கள் நடைபெறவில்லையென்பதை ஏற்றுக்கொண்டார். பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த கண்காணிப்புக் குழுக்களும் உள்ளுர்க் குழுக்களும் பாதகமான அறிக்கைகளையே சமர்ப்பித்தும் உள்ளனர்.
தேர்தல் மிரட்டல்களும் வன்முறைகளும் கொண்டிருந்ததாகத் தமது ஆதங்கங்களை வெளியிட்டனர். மட்டக்களப்பு ஐே
தேசியக் கூட்டமைப்பினர் கருதுகின்றார்களா? எனது குழுவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு எத்தகைய இடைஞ்சல்களைக் கொடுத்தார்கள் என்பதையும், எவ்வாறு அவர்கள் தாக்கப்பட்டனர் என்பதும்
நிரப்பப்பட்டன என்ப
கூட்டமைப்பினருக்கு உண்மையில் தெரியாதா? உண்மையான வாக்காளர்கள் பல்வேறு சிரமங்களினால் வாக்களிக்க விடாது தடுக்கப்பட்டர்கள் என்பதையும் எவ்வாறு இடம்பெயர்ந்தவர்களினதும்
பிரசாரத்திற்காக எவருக் விடக் கூடாது என்று 6 எச்சரிக்கப்பட்டதும் இவர் பத்திரிகைகள் தமிழ்த் தேசி தேர்தல் விளம்பரங்கள் செய வழங்கப்பட்டிருந்தனவா
கட்டணம் செலுத்தப்பட்டி அவைகள் விளம்பரப்படு: அறியாதவர்களா?
தமிழ்த் தேசிய அயை 78 மோட்டார் சைக் வண்டிகளையும் தமது பயன்படுத்தியது. அவற்றில் 2ஜீப் வண்டிகள் பதியப்பட தமிழ்த் தேசியக் கூட்டல அப்பாவி மக்களுக்கு எ பீதியையும் இம் மோட்டார் உடன் இருந்து சலி ஏற்படுத்தியிருப்பார்கள் பண்ணிப்பார்க்க முடியும், ! குடாநாட்டில் சகல மூ6ை சென்று வாக்காளர்களை மி நாட்களிலும், தேர்தல் தின தமிழ் தேசிய அமைப்பின எத்தனை வாகனங்கள் படுத்தப்பட்டனவென்பது தெரியும்.
இளம் தீவிர ஆ மூலைமுடுக்குகளுக்கு மக்களை மிரட்டுவது சிலிப்பூட்டும் செயலாக இ பழைய தமிழர் விடுதலை அப்பாவி மக்களை இவ்வ சிலிர்ப்பைக் கண்டிர்க விரும்புகின்றேன். அப்பா வீட்டை விட்டு வெளி பெருமளவில் ஆள்மாறாப் இத்தகைய செயல்கள்தான்
எவ்வாறு இட
1996ஆம் ஆ6 தேர்தல்களின்போதும் பாராளுமன்றப் பொதுத் ! நடமாடக் கூட எவ்வாறு என்பதை பழைய தமிழ் நண்பர்கள் மறந்திருக்க பழைய கூட்டணித் தை சென்ற எமது மரை சிறிதளவேனும் மதிப்பு ை நண்பர்களுடைய வன் ருப்பார்கள். ஆனால், இ தமிழர் விடுதலைக் கூ ஆரம்பகால உறுப்பின செயல்களைக் கண்டு சு
சுயேச்சைக் குழுத் 582 வாக்களிப்பு நிலை வீதம் வாக்களிப்பு நியமித்திருக்கலாம். ஆன ஏதாவது ஒன்றில் தன்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாடகைக்கு அமர்த்த கனச் சொந்தக்காரர்கள் அறியாததா? உள்ளூர்ப் அமைப்பின் தலையீடின்றி தற்கான உரிமையாவது விளம்பரங்களுக்கான
செயற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விட்டர்களா? ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முகவர்கள் சிலர் தாக்கப்பட்டனர். சிலர் விரட்டப்பட்டனர். சிலர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். அதன் விளைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பகப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய அமைப்பினர் மட்டுமே முகவர்களை நியமிக்க முடிந்தது. தமிழ்த் தேசிய அமைப்புக்கு இந்த வசதிகள் இருந்தபோது 8 வீதம் அல்ல 100tத வாக்குகள் பெறுவதற்கு இன்னும் என்ன தேவைப்பட்டன எம்மால் ஒரு கூட்டமேனும் நடத்த முடியவில்லை. வாக்குச் சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகை விளம்பரங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகளும் தணிக்கை செய்யப்பட்டன. அவைகளும் இறுதி நேரத்தில் பிரசுரிக்க விடாது தடுக்கப்பட்டன.
கடித மூலமாவது எங்களின் கொள்கைகள் வாக்காளர்களுக்கு அனுப்பினாலும் அவைகள்
tä GlGrigp6n
இளைஞர்களும், மாணவர்களும் வன்னியில் உள்ள யாரோ ஒரு அதிகரியின் பணிப்பிற்கிணங்க பிறரின் வாக்கினை அளிக்க அனுமதித்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இத் தேர்தல் வாக்களிப்பு ஒரு சுற்றுலாவாகவே இருந்தது. 1959இல் இருந்து 1983ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 25 ஆண்டுகள் கிராம சபைத் தலைவராகவும் பட்டின சபைத் தலைவராகவும் 13 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவை செய்து, யாழ். மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சியைத் தனி மாவட்டமாகப் பித்தெடுத்த எனக்கு கிளிநொச்சித் தொகுதியில் 171 வாக்குகள் விழுந்தது பெரும் ஆச்சரியமல்ல. 1801 அதிகப்படி வாக்குகளால் இத் தொகுதியை வென்ற நான் தோற்பது எனது எதிரானவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விடயமாயிருக்கலாம். ஆனால், நான் தோல்வியை
ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது ஒரே கவலை,
st
G55ÁS SANTAFITJä
நந்தும் இறுதி நேரத்தில் தாது தடுக்கப்பட்டதும்
ப்பு தமது பாவனைக்காக 1ள்களையும், 6 ஜீப் தேவைகளுக்காகப் 18 மோட்டர் சைக்கிள்கள், ாத வாகனங்கள் என்பதை மப்பினர் மறுப்பார்களா? ந்தகைய பயத்தினையும், சைக்கிள் ஒட்டுனர்களும் ாரி செய்தவர்களும்
என்பதை கற்பனை இவர்கள்தான் யாழ்ப்பாணக் முடுக்குகளில் எல்லாம் ரட்டித் துன்புறுத்தி பிரசார த்தன்றும் செயற்பட்டதை ார் அறியாததா? மேலும் i இதற்காகப் பயன் அவர்களுக்கு மட்டுமே
ரவாளர்கள் இவ்வாறு அதிவேகமாகச் சென்று ம் அச்சுறுத்துவதும் நக்கலாம். ஆனால், எனது க் கூட்டணி நண்பர்கள் று பயமூட்டுவதில் என்ன ர் என்பதைக் கேட்க பி வாக்காளர்கள் பலரை ல் வராமல் செய்யவும் ம் செய்யவும் உதவியது
உரியவர்களைச் சென்றடைய விடாது தடுக்கப்பட்டன. அத்தோடு இடம் பெயர்ந்தவர்கள் இறந்தவர்கள், தமக்கு மாறானவர்கள் எனக் கருதப்பட்ட உண்மையான வாக்காளர்கள் ஆகியேளின் வாக்காளர்
Støt sS så 78 soft st fosséåssi,
யாழ்ப்பாணத்தில் இருந்த சகல முச்சக்கர வண்டிகள், வன்கள் சிறுபேருந்துகள் போன்றவற்றைப் பாவித்து ஆஸ்மாறட்டம் செய்தமை எல்லாவற்றிற்கும் மேலாக எந்தவொரு மாற்றுக் குழுவினரின் முகவர்கள் இல்லாமல் முறைதவறிப் பெறப்பட்ட வாக்காளர் அட்டைகள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட வாக்குச் சீட்டுக்கள் கொடுக்கின்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியேரின் ஒத்துழைப்போடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 35 சதவீதமல்ல 100 வீதம் வாக்குகளை ஏன் பெற முடியவில்லை? உண்மையில் அவர்களுக்கிருந்த வசதிகளைப் பார்க்கும்போது விழுத்திய வாக்குகள் போதுமானவையல்ல.
வடக்கு கிழக்கு மாகாண மக்களுடைய
பெற்றுவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கில் உள்ள அரச கட்டுப்பட்டில் இல்லாத பிரதேசத்தில் இருந்த நிலைமையை இந் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் கூறுவர்களா?
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் தெருக் கூத்து என்ற போர்வையில் என்னை மிகவும் கீழ்த்தரமான முறையில் சித்திரித்தும் பெய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும் நாடகமாடி அரசியல் பிரசாரத்தில் எடுபட்டனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் பிரசாரங்களுக்கு மறுப்புத் தெரிவித்து அல்லது மறுதலித்து பேசவோ, துண்டும் பிரசுரம்
8
லில் எவ்வாறு மாணவர்கள் ஆள்மாறாட்டம் ாகிக்கப்பட்டார்கள் என்பதும், எவ்வாறு டிகள் நிரப்பப்பட்டன என்பதும் தமிழ்த்
மைப்பினருக்கு உண்மையில் தெரியாதா? வாக்காளர்கள் பல்வேறு சிரமங்களினால் து தடுக்கப்பட்டார்கள் என்பதையும் பெயர்ந்தவர்களினதும் இறந்தவர்களினதும் ளிக்கப்பட்டன என்பதும் இவர்கள் அறியாததா?
டு உள்ளுராட்சித் 2000ஆம் ஆண்டுப் ர்தலின்போதும் வீதிகளில் பயந்து செயற்பட்டார்கள் விடுதலைக் கூட்டணி மாட்டார்கள். இத்தகைய வர்கள் அகிம்சை வழியில் த தலைவர்களுக்குச் பத்திருந்தால் தமது புதிய றைகளைக் கண்டித்தி ங்கைத் தமிழரசுக் கட்சி, .ணி ஆகிய கட்சிகளின் கள் அமைதியாக இச் iணிர் விடுகின்றார்கள். லைவர் என்ற கோதாவில் களுக்கும் தலா இருவர்
லைய முகவர்களை,
இந்த 372 நிலையங்களில் எமது முகவர்களைச்
Loui UD J.J.
விளக்கமளிக்கவோ அனுப்பப்பட்ட கடிதங்கள் மக்களிடம் சென்றடைய கூடியவாறாக இருந்தனவா என்பதைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உலகிற்குத் தெரிவிக்க வேண்டும். ---
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முழு மரியாதை செலுத்தி வன்னி கிளிநொச்சி போன்ற பகுதிகளில் மக்களுக்கு வாக்குரிமையினைப் பெற்றுக் கொடுக்க காட்டிய ஆர்வம் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருந்து வருகின்ற வாக்காளர்கள் தமது வேட்பாளர்கள் யாரென்பதை அறிய, எக் கட்சிக்கோ கொள்கைக்கோ வாக்களிக்க வேண்டும் என்று அறிகின்ற அடிப்படை உரிமையினை தவறிவிட்டன
நல்லதொரு சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தும் தம்மை விடுவிக்கத் தவறிவிட்டனர். நிச்சயமாக தமிழ்த் தேசிய அமைப்பினர் முகமாலை கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு ஆரம்பித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் 24000 வாக்குகளுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துவிட்டனர் என்பதைத் தெரிந்திருப்பார்கள். நம்ப முடியாத அளவிற்கு நிமிடத்திற்கு 3 வாக்குகள் வீதம் இங்கு வாக்களிப்பு நடந்திருக்கின்றது.
தேர்தலில் தாம் அடைந்த வெற்றியைப் பெரிதாகக் கொக்களிக்காமல் மிக அமைதியாகத் திருப்திப்படும்படி ஆலோசனை கூற விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் சிலர், கட்சியில் பொறுப்புள்ள பதவிகள் வகித்த முதிர்ச்சி பெற்ற உறுப்பினர்களாயிருந்தும் அநுபவமற்ற அரசியல் அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு வ்ேணடிய ஆலோசனைகளையும் வழிநடத்தல்களையும் கொடுக்கத் தவறியதால் இன்று அவர்கள் மோசடி மூலம் தேர்தலில் வெற்றி பெற்றர்கள் என்ற அவப் பெயினைச் சுமக்க வேண்டியுள்ளது. அவர்களைத் தனிமையில் விட்டிருந்தால் முறைப்படி சில ஆசனங்களைப் பெற்றதாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டியிருப்பார்கள்.
தமிழர் தேசிய அமைப்பு வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தேர்தல் மோசடி மூலமாக 20 ஆசனங்களைப் பெற்றன என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சியினர் எவரையும் சுதந்திரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்கவில்லை என்பதையும் முழு உலகமும் அறிந்திருக்கின்றது. அத்தோடு 1980ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 45 வருடமாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டி போட்ட என்னை, என் அநுபவத்தில் இன்று வரை கண்டறியாத முறையில் தனிமைப்படுத்தி, கீழ்த்தரமான முறையில் பிரசாரம் செய்தனர். பட்டம் பதவிக்குக் கெடுப் பிடித்து தமிழ்த் தேசிய அணியில் உள்ள முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியினர், எமது பகுதியில் முன்பு என்றும் கண்டும், கேட்டும் இராத வகையில் தேர்தலில் மிரட்டல், சண்டித்தனம் போன்ற புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள் வடக்கு - கிழக்கில் நடைபெற்ற ஆள்மாறாட்ட வீதம் இந்த நாட்டில் என்றும் கண்டிராத வகையில் நடைபெற்றுள்ளது. 20 ஆண்டு காலமாக சொல்லொணாத் துன்பங்களை அநுபவித்துக்கொண்டு வாழும் எமது மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் இத் தேர்தலில் தோற்ற ஒரு வேட்பாளின் உள்ளக் குமுறல் அல்ல. வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலத்திலும் தேர்தல் தினத்தன்றும் கடும் பயப்பீதிக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்களின் உணர்வாகும்.
தமிழர் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது தொகுதி மக்களை எதிர்நோக்கும் தைரியம் இருக்கும் என்று நான் நம்பவில்லை. தமிழ்த் தேசிய அமைப்பு தேர்தலில் எத்தகைய வெற்றியைப் பெற்றது என்றறிந்த சர்வதேச சமூகம் மக்களின் ஆணையைப் பெற்றுவிட்டோம் என்ற இவர்களின் கூற்றினை நிச்சயம் எள்ளி நகையாடும். இவர்களின் கூற்று நியாயமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் தப்பபிப்பிராயத்தினையே உண்டுபண்ணும். இதற்குத் தமிழ்த் தேசிய அமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
நன்றி.
-வீஆனந்தசங்கரி
Pā

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கை சரிதம்
இசை உணர்வும், இலக்கிய இரசனையும் இயல்பாகவே என்னுள் அமைந்துவிட்டிருந்த படியால் என் கருத்தைக் கவர்ந்த எதுவும் கவிதையாகட்டும், படப் பாடலாகட்டும் நான் பகலிரவு பாராமல் பாராயணம் செய்து பார்ப்பதுண்டு. இவை பற்றி ஒரு பட்டியலே போட்டுப் பிறகு பேசுகிறேன். இப்போது நண்பன் என் காதில் ஒதிய பாடலைப் பற்றிக் கூற வருகிறேன்.
குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்குச் சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்குச் சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்தம்.
இந்தப் பாடலைக் கேட்டேனோ இல்லையோ, படம் பார்க்க வெலிங்டன் டாக்கீஸ்"க்கு ஓடினேன்.
மாடர்ன் தியேட்டர் சார் தயாரித்திருந்த அந்தப் படத்தின் பெயர் “பாச O வலை’.
கதை ஒரு ராஜராணிக் 0 கதைதான, ஆனால், படத தில் இடம்பெற்ற பாடல் O களே முன்பின் கேட்டறியாத சொல்லாழமும் கருத்தாழமும் கொண்டு என்னைப் பிரமிக்க வைத்தன.
குணங்குடிமஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்துணையோ தத்துவப் பாடல்களை அடியேன் அந்நாளிலேயே அறிவேன். ஆயினும், “பாசவலை’ படப் பாட்டில் பாமர னுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை, ஒரு ஞானக் கோவையைச் சாறு பிழிந்தெடுத்து வெள்ளித்திரை மூலம் ஊர்க்கெல்லர்ம் விநியோகித்தது போலிருந்தது.
‘பாசவலை பாடல்களை எழுதியிருந்த புண்ணியவான் பட்டுக்கோட்டை
அடேயப்பா சவுக்கெடுத்து சொடுக்கிவிட்டது போல என்ன சொல்வீச்சு?
அசந்து போனேன். அன்றைய படவுலகிற்குப் புதியவரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையுமறியாமலேயே காதலாகிக் கசிந்துருகிப் (ITGaldi.
பாசவலை படத்தைப் பத்துத் தடவை பார்த்தேன், பாடல்களுக்காகத்தான்.
3.
கூட்டிலே குஞ்சு பறக்க நினைந்தால், குருவியின் சொந்தம் தீருமடா: ஆட்டிலே குட்டி ஊட்டு மறந்தால், அத்தோட சொந்தம் தீருமடா; - காலை
SL LLLLS L LSLS LSL LSLSL LSLS L LS LS LS LSSSLL LSSS LSS
囊
சிலுவையுடன் கூடிய தங்கச் சங்கிலியணிந்த நாலு கறுப்பர்கள் ஒரு மூலையில் அமர்ந்தபடியே "டொமினோஸ்’ விளையாடிக்கொண்டி ருந்தனர். அவர்கள் நால்வரும் கொலைக்காக உள்ளே வந்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் தமது அடுத்த நகர்த்தல் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, அவர்களில் எவருமே குறிப்பாக வன்முறையாளர்கள் போல் தோற்றமளிக்கவில்லை. இன்னும் இரு கைதிகள் Poolவிளையாடிக்கொண்டிருந்தனர். மற்றையேர் 'சன்’ பத்திரிகை வாசிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அதுதான் சிறையில் அதி ஜனரஞ்சகமான பத்திரிகை என்பதை அங்கே இருக்கும் தலைகளை எண்ணிப் பார்த்தபடியே கூறலாம். அந்த அறையின் மூலையில் ஒரு நீண்ட வரிசை, இரு தொலைபேசிகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. காத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கைதியிடமும் இரண்டு பவுண் போன் கார்ட் இருந்தது. அதை இந்த ஒன்றுகூடலின் போது எவரும் எந்த நேரத்திலும் பாவிக்கலாம்.
8
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம் காட்டிய ஒருயிடி வாய்க் கரிசியிலே கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா!
இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள். அகத்திலே, அப்பியிருக்கும் ஆசை அழுக்குகளை அலம்பிவிடுமா விடாதா?
ஆம். பட்டுக்கோட்டையின் இந்தப் பாடல் என்னுள் பூசிக்கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம்வரையும் ஆசை; நாடகம் எழுதும் ஆசை - அனைத்தையும் ஒரு சேர ஒரேநாளில் கழுவிவிடப்பட்டது பரிசுத்தமான என் உள்ளத்தில் பாடல்கள் எழுத வேண்டும். அதுவும் படப் பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது; அதற்குக் காலம் மெல்ல மெல்ல நீர்விட்டது.
‘பாசவலை’ படத்தில் எம்.கே.ராதா, எம்.என்.ராஜம் என்று பலர் நடித்திருப்பினும் அதில் கதாநாயகனாக நடித்திருந்த ஒரே ஒரு நடிகரின் இளமைத் தோற்றமும், இயல்பான நடிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அந்த நடிகரை நான் O ஏற்கெனவேயே பல படங்களில்
பார்த்திருக்கிறேன். O “மகாத்மா உதங்கர்’, ‘மிஸ் மாலினி’, ‘ஏழை படும்பாடு', O 'சந்திரலேகா’ ‘என் வீடு' என்று படத்திற்குப் படம் நான் ஏற்கெனவே பார்த்த முகம்தான் அது அப்போதெல்லாம் என்னை ஆட்கொள்ளாத அந்த முகம், “பாசவலையில் தோன்றியபோது பரவசப்படுத்தி ஒரு பாச உணர்வைத் தோற்றுவித்தது.
நாயகனாகவும் நாயாகவும் பாசவலையில்’ அந்த நடிகர் மாறி மாறி வரும் பாத்திரத்தில், மேல்நாட்டு நடிகர்களுக்கு ஈடான ஒரு மேதாவித்தனம் பளிச்சிட்டது. அந்த நடிகருக்கு ஒரு இரசிகன் என்கிற முறையில் ஒரு Post card எழுதிப்போட்டேன்.
என்வாழ்க்கையில் நான்முதன்முதல் எழுதிய இரசிகள் கடிதம் இதுதான் இந்தக் கடிதம் எங்கள் நட்பை மெல்ல மெல்ல வளர்த்தது. தபாலும் தகவலுமே எங்களைப் பரஸ்பரம் ஒரு நெருக்கத்திற்குக் கொண்டு வந்தன.
(தொடரும்.)
இ (Eடுதி
í um mu ܠܠܝܵܐܝܵܐ ܠܡܵܪܝܵܐ:5-- -- அது எனக்கு நாளைக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. எல்லாம் நாளைக்குத்தான். நான் ஆச்சரியப்பட்டேன், ஸ்பானியச் சிறையில் எல்லாம் நாளை மறுநாளாக இருக்கக் கூடுமோவென்று?
நான் நடப்பதை நிறுத்தினேன். தன்னை “போல்
என்று அறிமுகம் செய்துகொண்ட ஒருவருடன் அளவளா வினேன். அவர் ஒரு மோசடிக் குற்ற்ம் காரணமாக 7 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். எங்களோடு ஒரு சிறை அதிகாரி இணைந்துகொண்ட போது அவர், தான் எப்படி மாட்டிக்கொண்டேன் என்பது பற்றி விபரித்தர் ஒரு நீண்ட உரையாடல் தொடர்கிறது. அப்போது அந்த அதிகாரி சொன்னாள் - பெரிஜேர்ஜ் ஜில்டாண்டோவைக் கொன்றதைத் தன்னாலும் நம்ப முடியவலலையெனறு
"ஏன்?’- நான் கேட்டேன். “அவன் ஒரு படு முட்டாள். டாண்டோ ஒரே ஒரு ஷொட்டில்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆகவே கொலையைச் செய்தவன் வெகு சாமர்த்திய சாலி மிகவும் அழகாகத் திட்டமிட்டே தீர்த்துக்கட்டியி ருக்கிறான்”அந்த அதிகரிபதிலளித்தர் மேலும் அவர் சொன்னார். “கடந்த 18 மாதங்களாக ஜோர்ஜ் திரும்பத்
~டை தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர் T-m-
திரும்பச் சொல்லுகிறான். என்னால் இப்போது உங்களுக்குச் சொல்ல முடியும், அதைச் செய்யக்கூடிய அளவுக்கு அவன் திறமைசாலியல்லன்”
அப்போது எங்களுடன் பெட் (pat) சேர்ந்து கொள்கிறார். கொலை, மனித உயிர் போக்கலாலயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 4 வருஷம், அவர் அதை ஒத்துக்கொள்கிறார். அவர் கடந்த வருடம் நடந்த சிறைச்சாலை விளையாட்டுப் போட்டியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார்.
(பக்கங்கள் வளரும்)
6t
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதைப் பொருட்கள், மது, புகைத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பல கூடிய வருமானங்களின்றிய வறுமை நிலையிலான சமுகங்களிடையே பரவலாகக் காணப்பட்டு வருவதாக முந்தைய ஆய்வுகள் கூறின. எனினும் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி அரச பரம்பரைகள் ಡ್ರಿನ್ಸ್ಯಾಗರಾ? சம்பவங்களில் பிரபல்யாமாகி வருவதாகத் தெரிய வந்துள்ளது.
மொனக்கோ என்கின்ற நாடு அரச குடும்பமொன்றின் முலம் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஆட்சிப் பொறுப்இளவரசர் ரெய்னியர் கையில் இருக்கும் அதே சமயம் இவரது மனைவி இளவரசி க்றேஸ் வாகன
இவர்களுக்கு எல்பர்ட் எனும் புதல்வனும் கெரோலின், ஸ்டெப்னி எனும் இரு புதல்விகளும் உள்ளனர். இளைய புதல்வியான ஸ்டெப்னி பற்றிய சமாச்சாரம்தான் இது:
ஸ்டெப்னி எப்போதும் பிரபலத்தை விரும்பியவராவார். எப்போதுமே
காலங்களின் பின்னர் டெனியலை விட்டு ஒதுங்கிய ஸ்டெப்னி தனது குழந்தைகளுடன் கெனியுடன் சென்றுவிட்டார். 18 மாதங்கள் கெனியுடன் வாழ்ந்த காலத்தில் இவர் இரச குடும்பத்துக்குப் பாரிய வகையில் அவமரியாதைகளைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளார். இதனால், அரச குடும்பம் இவரைக் குடும்பத்தில் இருந்து ஒதுக்கிவைத்தது. கெனியுடன் வாழ்ந்து வந்த ஸ்டெப்னியின் தீராத காம வேட்கை காரணமாக ஸ்டெப்னி மீது கெனிக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
முன்று குழந்தைகளுடன் மீண்டும் அரச மாளிகைக்கு வந்த ஸ்டெப்னி, கெனி தன்னை விட சர்க்கஸ் குழுவில் இருக்கும் மிருகங்களின் பால் அன்பு வைத்துள்ளதாகத் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால், தான் அவரை விட்டு வந்துவிட்டதாகவும் கூறி, தந்தையிடம் மன்னிப்பும் பெற்று, அரச மாளிகையில் தங்க அனுமதிக்கப்பட்டார். எனினும், அரச நிர்வாகச் செயற்பாடுகளில் இருந்து அவரை ஒதுக்கி வைக்க அவரது தந்தை தீர்மானித்திருந்தார். இதனை ஸ்டெப்னியின் சகோதரரும் சகோதரியும் அனுமதித்தனர். ஸ்டெப்னி விவாகஞ்செய்துகொண்ட காலகட்டத்தில் கூட பல ஆண்களுடன் தொடர்புகளை
பிரபலமானவர்களுடனும் ஹொலிவூட் நடிகர்களுடனும் சுற்றித் திரவதிலும் ಡಿರಿ! விடுதிகளில் காணப்படுவதிலும் நாட்டம் கொண்டவர்.
இதே நேரம் ஊடகவியலாளர்களுடன் நட்பு ரீதியிலான தொடர்புகளை வைத்திருந்ததன் காரணமாக இவரது பிரபலம் நாளுக்கு நாள் கடிக்கொண்டே வந்துள்ளது.
இவரைப் பலரும் விளையாட்டுப் பெண் (play gir!) என்றே அழைத்து இவர் காமத்தின் fo) வெகு நாட்டம் கொண்டவர் என்பது இவர்களது கருத்தாகும். எனினும் அன்று அழகுச் சிலையாகக் காட்சி தந்த இந்த
இன்று இழுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதே உணமையாகும். 38 வயதிலிருக்கும் இவரை காண்போர் 68 வயதுள்ள ಹಾಗೇ கணக்குப் போடுகின்றனர். புகைத்தல், மது மற்றும் போதைப் பொருட்களை நாடிச் சென்றமையே இதற்குக் காரணமாகும். தினமொன்றுக்கு
முதல் 80 வரையிலான சிகரெட்டுகளை ஒளதித் தள்ளுவதாகவும், போதைப் பொருட்களை மிக அதிகமாக
வதாகவும் ஸ்டெப்னியின் வர்கள் கூறுகின்றனர். இவர் அளவுக்கதிகமாகப் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் அதில்
இவ்வாறான பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டார் என்றும் தெரிய வருகிறது. தொடர்ந்தும்தோல்வியைத் தந்த ಅಲಿಯಾ வாழ்க்கை அதற்கு முக்கிய காரணமாகின்
ஸ்டெப்னி முதன் முதலில் டெனியல் டுக்ரெய்ட் என்பவரை விவாகஞ் செய்தார். இதன் காரணமாக முன்று குழந்தைகளுக்குத் தாயானார். சில வருடங்கள் டெனியலுடன் தாம்பத்தியம் நடத்திய இவர், இதனிடையே சர்க்கஸ் குழுவொன்றின் உரிமையாளரான ப்ரென்கோ கெனி என்பவருடன் தகாத உறவுகளை வைத்துக்கொண்டார். சில
வைத்திருந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஸ்டெப்னியின் தந்தையின் அரச கடமைகளுக்கு உதவி புரிந்துவந்த அதிகாரிகளுள் ஒருவரான ரிச்சர்ட் லூகாஸ் என்பவருடன் அவர் தகாத உறவுகளைத் தொடர்ந்ததாகவும் இப்போது செய்திகள் வெயிவந்துள்ளன.
டயனா விவகரங்களைப் போல் இந்த விவகாரங்களைக் கூட "பெப்பரசி’ புகைப்படக்காரர்களே வெளிப்படுத்தியள்ளனர்.
ஸ்டெப்னியும் ரிச்சர்ட்டும் அரச மாளிகை மொட்டை மாடியில் கட்டித் தழுவியவாறு காட்சி தரும் புகைப்படங்களை இவர்கள் வெளியிட்டிருந்தனர்.
ஸ்டெப்னி இப்போது அரச மாளிகையில் தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவரை இவரது முதல் கணவருடன் இணைக்க அரச குடும்பம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் போதைக்கும் காமத்துக்கும் ஆட்பட்ட பெண்ணனுடன் மீண்டும் குடும்பம் நடத்த டெனியல் விரும்புவதாக இல்லை.
ஒரு காலத்தில் உலக அழகியைப் போல் காட்சி தந்த ஸ்டெப்னியின் புகைப்படங்கள் வோக் போன்ற உலகப் புகழ் பெற்ற சஞ்சிகைகளில் அட்டைப் படங்களாக வெளியிடப்பட்டன. எந்தவொரு நபரையும் ஆட்டிப்படைக்கக் கூடிய முகத் தோற்றமும் உடலமைப்பும் அவருக்கு வாய்த்திருந்ததால் உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் பலர் அவரைப் படம் பிடிக்கப் போட்டி போட்டனர்.
இன்று அவரது நிலை மிகவும் பரிதாபகரமானதாக இருப்பதாகவும், அவர் தனது பழக்க வழக்கங்களில் இருந்து இன்னமும் விடுபடவில்லை என்றும் கூறப்படுகின்றது.
தனது தனிமையைப் போக்கும் ஒரே துணை மதுவும் போதைப் பொருளும் புகைத்தலுமே ஆகும் என ஸ்டெப்னி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இது, அவருக்கான முடிவை மிகச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும் என்கின்றனர் அவரது வைத்தியர்கள்.
- பாரூக் -
G3LD 30 - gigsör 05, 2004

Page 9
இந்தியா பல விடயங்களில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். மதசார்பற்ற சக்திகள், இடதுசாரிகள், தலித் மக்களின் அபிலாசை கள்,பிரந்தியங்களின் அபிலாசைகள் இத் தேர்தலில் பிரதிபலித்துள்ளன. தீவிர மாற்றம் ஒன்று ஏற்பட்டு வருவதாக இந்திய கல்விமான்கள் கருதுகிறார்கள். அதுவும் இந்தியாவின் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மன் மோகன் சிங் அவர்கள் பிரதம மந்திரியா கியிருக்கிறார்.
இந்தியா ஒரு மாபெரும் தேசம் என்பது நிலைநாட்டப்பட்டிருக்கிறது. பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம் போன்ற உயர்ந்த பெறுமானங்களை இந்தியா கட்டிக் காத்து வருகிறது.
ஆனால், அந்த மாபெரும் நாட்டிலி ருந்து 18 மைல் அண்மையிலுள்ள இலங்கையிலோ ஏகப் பிரதிநிதித்து வத்தை அங்கீகரிக்குமாறு கோசம் எழுப்பப்படுகிறது. 1000 ಸ್ಧಿ: மக்கள் கொண்ட ஒரு தேசத்தின் பன்முகத் தன்மை, அதன் முதிர்ச்சி வியக்க வைப்பதாக இருக்கின்றது. ஆனால், மெத்தப்படித்தவர்கள் என்று கருதும் ஒரு சமூகத்தில் ஏகப் பிரதிநிதித்துவ பாமரத்தனம் ஆரவாரித்துக்கொண்டி ருக்கிறது.
இந்தியா முன்னோக்கிய திசையில் வேகமாக மாற்றம் பெற்று வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வுகள் சான்றாக அமைகின்றன. இடதுசாரிகள் இந்தத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றி 60L அமசமாகும. இந்தியா ஒரு வானவில் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
'இந்தப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சகோதரர் ஹக்கீம் உண்மையாகக் ற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவார். அதற்குப் பல
\
பிரதமர் பதவி தனக்குக் கிட்டியபோது அதனை வேண்டாம் இந்தியாவின் மதச் சார்பற்ற அடித்தளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய சோனியா காந்தி அவர்களின் பெருந் தன்மை, அவரை இந்திய மக்களின் மனங்களில் சிகரங்களை நோக்கி இட்டுச் சென்றுள்ளது.
தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ள டாக்டர் மன்மோகன் சிங் மிகச் சிறந்த கல்விமான். பொருளாதாரத் துறையில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். நவீன இந்திய பொருளாதாரத்தின் பிதாமகன் என்று அவரைக் குறிப்பிடுகிறார்கள. ராஜிவ்காந்தி அவர்கள் பிரதம மந்திரியாக
ஒரு முக்கிய பிரதியமைச்சர் ஜய குரேயின் மக
ன்னை நீங்கள் யாரும் அதட்ட முடியாது என் பக்க யாயம் இருக்கின்றது. எனவே என்னை இங்கிருந்
蠶 இருக்கின்றன. ஒவ்வொரு சான்றும் கலைக்க வேண்டாம்.
ரூபவாஹரினிக்கு அளித்த பேட்டி குறிப்பிட்டார்.
அதில் அவர் தெரிவித்ததாவது - எமது கட்சியின் தலைவர் ஹக்கீமும், நாங்கள் வெளியேற் றப்பட்டால் எப்போது பாராளுமன்றம் நுழையலாம் எனச் சிந்தித்துக்கொண்டிருக்கின்ற, ஒரு சில ரும், இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் எவ்வாறாவது வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதன் ஒரு முதற் கட்டமாக என்னையும் சகோதரர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றி பா.உ
பதவியிலிருந்தும் நீக்குவதற்கானதிநாட்கத்தின் வடிவமாகவே இதைநாங்கல் க்ருதுகின்றேர் ஆனால், இந்தச்சமில்த்தில் ரவூப் ஹக்கி
ானுடன கடநத இரண்டல்ரவருடங்களாக வைத்திருந்த தொடர்பு
அவர்கள், குரிேனின்ற பெண்
அம்பலப்ப்டுத்திப்பட்டுவிட்டதனால் அதிலிருந்து அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எங்களை இச் சதியில் மாட்டியிருக்கிறார். நாங்கள், படைத்த அல்லாஹ்வை நம்புகிறவர்கள். அல்லாஹ் நிச்சயமாக இந்த விடயத்திலே நீதியை வழங்குவான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. ஹக்கீமிடம் இருக்கின்ற பண பலமும் அதிகாரங்களும் இன்னும் அவருடைய வேறு கட்சிகளில் இருக்கின்ற முன்னாள்
அமைச்சர்களுடைய நட்புகளும் எந்தத் தவறுமே செய்யாத எங்களை இன்று குற்றவாளிக் கூண்டிலே
நிறுத்தியிருக்கின்றது.
நானும், சகோதரர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களும், மட்டு மாவட்டப் பா.உ. அமீர் அலி அவர்களும், திகாமடுல்ல மாவட்டப் பா.உ. பைஸல் காசிம் அவர்களும் ஏப்ரல் 13ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு எமது கட்சித் தலைவர் -
அவர்களைச் சந்திக்க புல்லர்ஸ்
பா.உ. சட்டத்தரணி
என்றும் அவர்கள் கூறினர். இன் தலைவர் ரவூப் ஹக்கீமின்
இருப்பதனால் தன்னை வந்து தனது ஜாஎல வீட்டிலே சந்திப்பதாக அவர் சொல்லியிருந்தும், பின்னர் அவர் குறிப்பிட்டபடி வராததால்தான் கேட்டு அவரிடம் வந்திருக்கின்றேன் என்றும் அப்பெண் கூறியதாகச்
இன்று தான் நீதி
சொன்னார்கள்.
"நான் யார் என்று தெரியுமா? இந்த நாட்டிலே
ம் என்பதிலே நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம்” என்று. ஹக்கீம் - குமாரி விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, சிறீலங்கா காரணமாக நான் இழந்திருக்கின் முஸ்லிம் காங்கிரஸின் வன்னிப் பாராளுமன்ற
உறுப்பினர் றிஷாத் பதுர்தீன் கடந்த
ன்போது
ம் திகதி
ப் ஹக்கீம் தியிலுள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றபோது, அங்கு ஒரு பெண் நின்றதை நாங்கள் கண்டோம். எங்களுடைய அமீர் அலி அவர்கள், ‘இந்தப் பெண் ஏன் இந்த நடுச் சாமத்தில் இங்கு நிற்கின்றார் என்று அங்கு காவல் கடமையில் நின்றிருந்தவர் களிடம் கேட்டபொழுது, எங்களுடைய தலைவர் கடந்த இரண்டரை வருடங்களாக இந்தப்
S 綠
டிப்பதற்குப் ப
ព្រៃ?
இ
எம்.பி. அவர்கள்
க்கீம் “இ
சான்னார்.
ஏற்படும்பொழுது அது எமது ஏற்படுகின்ற அவமானமாகு ங்களோடு வாருங்கள்ூறு
பெண்மணியிட
嘎
棗
(3D 30 - soir 05, 2004.
என்னுடைய இரண்டு பிள்ளைகளையு என்னுடைய கணவரையும் ஹக்கீமின் மீதிருந்த 85T
அவர்களையெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள். நான் உங்களை மணந்துகொள்கின்றேன் என்று ஹக்கீம் என்னிடம் கூறியதனால்தான் நான் இவருடன் இரண்டரை வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன் என்று அந்தப் பெண்மணி எங்களிடம் சொன்னார்.
மேலும் “75,000.00 மாதாந்தம் செலவுக்குத் தந்துகொண்டிருந்த அவர், கடந்த 2 மாதங்களாக எனக்கு உரிய பணத்தைத் தரவில்லை. இது
ாத்திரமல்ல என்னுடைய வீட்டுவாடகைக அவரே ஏற்பாடு செய்து தந்தவர் என்னுை 黜
Çä யவரும் இவரே. ஹககம ஒ
எங்களிடம் கூறினார்.
இது குறித்த வீடியோ கெசட்டுகளையும் இன்னும் கைப்பட எழுதிய கடிதங்களையும் எங்களிடம் அப்பெண் தந்தார். ஆனால், நாங்கள் இந் விடயங்களை யெல்லாம் யாரிடமும் காட்டவில்ை தலைவரோடு தொடர்புகொண்ட சகோதரர் அமீர் அலி ଗli ர்கள் "இந்த விடயம் சம்பந்தமா உங்களோடு பேச வேண்டும்’ என்று சொன்னபொழு
என்னுடைய தனிப்படட விடயம்ஞ நீங்கள் இதில் தலையிட வேண்டாம்” என்று
"நீங்கள் இந்த இடத்திலே நின்றுகொண்டிருப் பதை யாராவது கண்டுவிட்டால், - கட்சிக்கு அவமானம் ஏற்பட்டுவிடும். GTLDg
ருங்கள்” என்று எங்களிடம் கூறினார்.
நாங்கள் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து பேசு ர் “இந்த விடய ன்னுடைய தனிப்பட்ட விடயம். நீங்கள் இதி லையிட வேண்டாம்” என்று சொன்னார். இதனா
கூறினார்” என்றும் நாங்கள் சொல்லிவிட்டு அந்
ந்து விடைபெற்றுக்கொண்டோம். ஆனால் 10, 13 தினங்களுக்குப் பாராளுமன்றத்திலே அந்தப் பெண்மணியை நாங்க
இருந்த GUIT அமைச்சரவையில் இருந்தவர். சீக்கிய மோகன் சிங் அவர்களு தமிழரான அப்துல் பிரமாணம் செய்து வை ஆயிரம் மில்ல அபிலாசைகளை, க வேற்றும் பொறுப்பு அகில தலைமையிலான கூட் பட்டிருக்கிறது.
பொருளாதார, சமூ சார்ந்த அபிவிருத்திகள் அபிலாசைகளாக இரு
6TTHl5 GbGOLUU
பின்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுதல்
உண்மையில் இந்தியாவிடம் இருந்து எம்மவர்கள் கற்றுக்கொள்ள முன்மாதிரி களாக எடுத்துக் கொள்ள பெருமளவு விடயங்கள் இருக்கின்றன.
25 ஆயிரம் சதுர மைல் கொண்ட இந்த இலங்கையில் சின்னத்தனங்கள் அதிகமாக இருப்பதாலோ என்னவோ, இந்த நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வெறுமனே80 வீதம் எழுத்தறிவுள்ளவர்கள் என்று இறுமாந்திருப்பதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவின் பிராந்தியக் கட்சிகள் முன்னெப்போதும் இலாத முக்கியத்து வத்தைப் பெற்றிருக்கின்றன. இந்திய சமுதாயத்தில் ஜனநாயக மயப்படுத்தல் ஒரு இயக்கப் போக்காகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதிலும் சரி, மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் இணைந்து செயற்படு வதிலும் சரி, பாரிய முன்னேற்றகரமான மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மொழி, மதச் சிறுபான்மையினர். தலித்துக்களின் உரிமைகள் தொழிற்சங்க உரிமைகள், பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இடையறாத அக்கறை காண்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இத்தகைய இந்தியாவின் முன் னோக்கிய செயற்பாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டம் வழங்கிய பங்கையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும். இந்தியாவின் சுதந்திரத் திற்கான போராட்டத்தில் காந்தியடி களின் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் பேரியக்கத்தின் பங்களிப்புப் பிரதானமாக இருந்தாலும், பகவத்சிங்,
ji அவரது நிதி மந்திரியாக மதததவரான மன }க்கு இஸ்லாமியத் கலாம் பதவிப் ததா. ரியன் மக்களின் னவுகளை நிறை இந்திய காங்கிரஸ் டணியிடம் விடப்
க, மனித உரிமை ர் இந்திய மக்களின் க்கின்றன.
சுபாஸ் சந்திரபோஸ், இந்திய இடதுசாரி இயக்கம் ஆகியவற்றின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்ததாகும். இந்திய சுதந்திரப் போராட்டமானது இந்திய வெகுஜனங்களின் பேரியக்கமாக இருந்தது.
பிரதானமாக இந்திய சுதந்திரப் போராட்ட
இயக்கம் ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதாக அமைந்திருந்தது. தவிர, இந்தியதத்துவவியல் மரபும் இங்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது.
உலகின் மாபெரும் நாடுகள் பல சிதறி, சின்னாபின்னப்பட்டுப் போய்க்கொண்டிருக் கையில் இந்தியா இந்தியாவாக, வண்ணங்களின் கலவையாக ஆச்சரியங்
களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் அடித்தளம் சுதந்திரப் போராட்டதினூடான உறுதியான அடித் தளமாக இருந்தபடியால்தான் இன்று இவற்றை அதனால் நிகழ்த்த முடிகிறது.
ஆனால, வன முறை மையவாத அதிகார அகங்காரம் கொண்ட சக்திகள் தாம் சுதந்திரத்திற்காகப் போராடுவதாக்
-தாகூர்
கூறிக்கொள்கிறார்கள். அதுவும் ஏகமும் தாமே என்று கூறுகிறார்கள். அதனை தமது ஆயுத வல்லாண்மையின் மூலம் நிறுவ முயல்கிறார்கள். தென்னாசியாவின் பிரதான தேசமாகிய இந்தியாவில் நிகழும் முன்னோக்கிய மாற்றங்கள் இலங்கையின் சகல ရွိေ உளவாங்கபபட வேண்டும் இந்தியாவில் ஏற்படும்மாற்றங்கள் எமது நாடடிலும தாக கங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்திய சுத்ந்திரப் போராட்டம் ஒரு சான்றாகும். இலங்கையில் பிரித்தானிய காலனி ஆதிக்கம் ஒழிந்து போனதில் இந்திய சுதந்திரப் போராட்டம் வழங்கிய பங்களிப்பு மறுதலிக்க முடியாததாகும்.
கண்டோம் தலைவர் ஹக்கீமின் கரத்தைப் பிடித்து களும் பெரும் சதிக
ஏனென்றால், சிரவிவிலே குமாரி அளித்த பட்டியில் "நான் தொழில் கேடடு அந்த சமயத்திலே ஆப் ஹக்கீமுடைய வீட்டிற்குச் சென்றேன் என்று கூறியுள்ளார். ரவூப் ஹக்கீமின் கடந்த 2 1/2 வருடங் எாக யாருக்காவது தொழில் வாய்ப்பைக் கொடுத்திருக் கின்றாரா? இவ்வாறு 2 1/2 வருடங்களாக அமைச்சராக ருந்தபோது தொழில் கொடுக்காதவரிடம் அமைச்சுப் தவிகளெல்லாம் பறிபோன நிலையில் இன்று
அவர் ஒரு கடிதத்தை வழங்கியதை நாங்கள் கண்ணால் கண்டோம். அந்த நேரத்திலே தலைவர் எந்த வார்த்தையும் பேசாமல் லிப்டிலே மிக வேகமாக ச்சென்று ஏறியதைநாங்கள் கண்டோம். அதன் எங்கள் முன்னிலையிலே வந்து சொன்னார். “இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் சம்பந்தம் இருந்தது உண்மைதான். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் தெளபாச் செய்து (பாவமன்னிப்புக் கோரி) மீண்டுவிட்டேன்’ என்று சொன்னார். இதற்கு இரண்டு, மூன்றுதினங்களின் பின் நஜீப் அப்துல் மஜீத் அவூர்களுக்குல்னேக்கும் குமாரியிடமிருந்து திெல்ைtேஜிஆழைப்பு வந்தது.
brary, :: இருக்கின்றேன். நீங்களும் மஜீத் எம்பி அவர்களும் உடனடியாக வர வேண்டும். இல்லையென்றால் நான் நஞ்சு குடித்து மரணிக்கப் போகிறேன்” என்று அந்தப் பெண்மணி எங்களுக்குத் தொலைபேசியிலே சொன்னாள், ! நாங்கள் ஆத்திரம் அடைந்தவர்களாக, வேதனையடைந்த வர்களாக இந்தக் கட்சியைப்
ளும் சுமத்தப்பட்டிருக்கின்றன.
缀
எதிர்க்கட்சியிலே இருக்கின்றபொழுது நள்ளிரவு 130
ணிக்கு ஒரு பெண் தொழில்
வருவாளா? என்று
ந்த நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
அவருடைய இந்தக் கள்ளத் தொடர்பை அவர் றைக்க வேண்டுமென்பதற்காக இன்று நிரபராதி களான எங்களைக் குற்றவாளியாக ஆக்கியிருக் கின்றார். ஒவ்வொரு முஸ்லிம் காங்கிரஸ் போராளிக் கும், ஆதலுருளருக்கும் ஹக்கீம் தொலைபேசி லுமுழு அறிக்கை மூலமும் எங்களுக்கெதிராக ரிபோட்மம் செய் யுமாறு கோரியிருக்கின்றார். நிச்சய்மாக நாங்கள் முஸ்லிம் காங்கிரஸின் உண் அந்தப் பெண், ரவூப் ஹக்கிமோடு மீண்டும் மைப் போராளிகளே தான். இந்தக் கட்சியை அழிக்க தொடர்பை ஏற்படுத்திரவூப் ஹக்கீமின்ஆேண்டுகீேரின் பேரிலே எமக்குத் தெரியாமலே இரதீசியமாக எமது சந்திப்பை ஒளிப்பதிவுசெய்துகொண்டார். அவருடைய சதி நடவடிக்கைகள்ை நீங்கள் சிரச ரீவி மூலம் கண்டுகெழன்Nேம் அந்த வாசலுக்கு மேலே இருக்கின்ற குளிருட்டிக்கு உள்ளே வீடியோ கரொவைப் பொருத்தி எங்கள் இருவரையும் வில்ழைத்து அந்த வினுக்களை எம்மிடம் கேட்குமாறு ஹக்கீம் அந்தப் பென்னின்மூலமாக இந்தச் சதியைச் செய்திருக்கின்றார்
இப்ரெழுதும் அந்தப் பெண்மணி ரவூப் ஹக்கீமின் கட்டுப்ரட்டிலேயே இருக்கின்றார். அந்தப் பெண்மணி ருக்கீம் மீது அவ்வளவு அன்பு கொண்டவளாக இருந்தாள். நாங்கள் அந்தப் பெண்மணியிடம் பேசியபொழுது அந்தப் பெண்மணி எனக்கு எதுவும் வேண்டாம் ரவூப் ஹக்கீமுக்காகத்தான் நான் என்னுடைய 2 பிள்ளைகளையும் கணவரையும் இழந்து பந்திருக்கின்றேன்” என்றெல்லாம் எங்களிடம் FinalGOTT.
“எத்தனை கோடி தந்தாலும் எனக்குத் தேவையில்லை. ரவூப் ஹக்கீம்தான் எனக்குத் தேவை' என்று பல முறை எங்களிடம் கூறியதை 4 ாராளுமன்மன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள். எனவே, ரவூப் ஹக்கீம் அவர்களுடைய அறிக்கை தாங்கள் சதி செய்தது போல “சிரச ரீ.வி.யிலே ஒளிபரப்பப்பட்ட :?தவறானது. இது திட்டமிட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடைய சதி வூப் ஹக்கீமுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கின்ற குமாரியும் ஐ.தே.க.வின் பிரபலமான முன்னாள் அமைச்சருடைய மகளாகவும், ஐ.தே.க. ஆதரவாள ாகவும் இருக்கின்ற காரணத்தினால் இன்று எங்களை ஜனாதிபதியுடன் கூடத் தொடர்புபடுத்தி அபாண்டங்
O O O பதுர்தீன் எம்.பி ாதுகாக்க வேண்டும்; இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும்; எமது சமூகத்திற்கென்று இருக்கின்ற ஒரே
ார்கள். சகோதரர் ஹரீஸ் மற்றும் அன்வர் இஸ்மாயில் ஆகியோர் பிரிந்திருக்கின்றார்கள். இப்பொழுது எங்கள் நால்வரையும் வெளியேற்றுவதற்கான சதி நட்வடிக்கை ៣ ஹக்கீமுடைய காதல் விவகாரத்தை மறைப்பதற்கான சதியைச் செய்துகொண்டிருக்கின்றார். எனவே, கோடி கோடியாகச் சம்பாதித்து, தன்னுடைய சுயநலத்திற்காக செலவு செய்கின்ற வ்வாறான ஆசை நாயகிகளுக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா செலவழிக்கின்ற இப்படிப்பட்ட தலைவர் தேவைதானா என்பதைச் சமூகம் சிந்திக்க வேண்டும். இன்று கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அஷ்ஹேற் இனாமுல்லா ஒரு எம்.ஏ. படித்த, மார்க்க விடயங்கள் கற்றுத் தெளிந்த ஒரு நேர்மையாளன். எங்கள் பக்கமிருக்கும் நியாயத்துக்காக அவர் குரல் காடுத்த காரணத்தினால் அவரையும் ஹக்கீம் ட்சியிலிருந்து விலக்கியுள்ளார்.
எனவே, தலைவரோடு நியாயத்துக்காக ரண்படுகின்றவர்களையெல்லாம் க்குவதென்றால்
ஹஸைன் பின் ஹமீத்.
ந்தக் கட்சி தலைவருடைய குடும்பச் தெர் அல்ல என்பதை நான் ஹக்கீமுக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன். நல்ல சீரான தலைமைத்துவத்திடம் இந்தக் கட்சியை ஒப்படைப்பதற்காக முஸ்லிம் அமைதி காக்க வேண்டுமென்று நான் வேண்டுகே விடுக்கின்றேன்” என்று அவர் தனது விளக்கத்தையளித்தார்.
upovci
DJör

Page 10
- 96.60)GBT ( மீது ஏறிக்கொண்டான். ಹಿÇ. சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் 851Jig (685LDT85 நெருங்க ஆரம் பாததது. கீழே கிட சார்வதில்லை ஐயமெனும் பாம்பு மதி பித்தது. இறந் து போன சக்தி தனக்கே உடைமை யாக்கு - அங்கு அப்போது முருகனுக்கு எப்போதோ ஐந்துக்கொண்டு தான் முளைக்கும் முக்தி விதைக் காம்பு. படித்த 63(Ub விஷயம் நினைவிற்கு வந்தது. వేu
-சுப்பிரமணிய பாரதியார் இறந்து போனவர்களை கரடி ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
சாப்பிட்ாது என்பதே அந்த விஷயம் "? ಙ್ಗ ü t முவும் முருகனும் நண்பர்கள் 18 صے ܝ ܝS %காதுல என்ன்
அன்று இருவரும் சுவாரசி இ) என்னடா அது
யமாகப் பேசிக்கொண்டே நடந்து “அது ஒ கொண்டிருந்தார்கள். பேச்சு சுவாரசி 2 - 60 60) 60 |DII யத்தில் அவர்கள் இருவரும் ஊருக்குச் காலத்திலே சற்றுத் தள்ளியிருந்த ஒரு காட்டிற்குச் நண்பனா வெ சென்றுவிட்டார்கள். அப்போது சற்றுத் எனக்கு அ தொலைவில் ஒரு கரடி வந்துகொண்டி லுச்சிடா” ருந்ததைப் பார்த்தர்கள் இதைக்
இருவர் மனத்திலும் பயம் வெட்கித் த6ை பற்றிக்கொண்டது. ஆம்/ மி “டேய், கரடி வருதுடா. இப்ப உண்மையான என்னடா பண்றது” ஆபத்துக் க “நாம ரெண்டு பேரும் ஒரு மரத்து லாம் ந மேல ஏறிக்கலாம். கரடிக்கு மரம் ஏறத் பழகும் நண்ப தெரியாது” என்றும் உர்ை நம்பிக்கை உ நனLMகளாக பாப்பா முரசு சிறுகதை 6a/æi(6ö ár! இலாபத்திற்க ராமு சொன்னதைக் கேட்ட அவர்களுடன் முருகன் பயந்தான். இருக்கக் கூ “ராமு எனக்கு மரம் ஏறத் தெரியா அவர்களின் ! தேடா. இப்ப என்னடா பண்றது?’ & ug: துன்பங்களில்
ஆனால், ராமு காத்திருக்கவில்லை. உடனே அங்கே படுத்துக்கொண்டு அவர்களுக்கு சக முருக்னைப்பற்றிக்கவிலைப்படவில்லை. மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு உதவுவர்னோக.ே உடனே அங்கேயிருந்த ஒரு மரத்தின் ஐ:ானது போல நடிக்க வேண்டும் பரிது
&
எந்தப் பக்க நேரடியாகக் தொடர்பு இ நாடுதான் ந ஆழப்பட்ட அழைக்கப்ட
k 6D எத்தனை நl 40க்கும் ே ஆழப்பட்ட ந
k earl எது?
நிலத்தால் நாடுகள் ஐரே உள்ளன. அ aFTGör DrfCScor
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீப் தபாலட்டையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்தவனம் போன்றவை c ஒன்றுக்கு பரிசு ருலா 25 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.05.200. இவற்றின் பர
கி.மீ.க்கும் கு
alstamö st Gib km. So 548 தினமுரசு வாரமலர் a 3 Ti2.
Qsnesiði.
வர்ணம் தீட்டும் போட்டி இல 545
Urfiříčífùŭfür:
ಗ್ಧ!
வித்தியாலயம்,
Prepage ை
意 龜 பாராட்டுக்குரியவர்கள் ராகினி, இல, 7/17, போல்ஸ் வீதி, கி, தேவிகா, கஷ்மீர் வீதி, உப்புக்குளம்
புத்தளம் மன்னார். எஸ். தயாபரன், இல, 5, மெயின் வீதி, வி. தாட்ஷாயினி
கலஹா. குணசிங்கபுர தொடர்மாடி, கொழும்பு - 11. ர. பிரகதீஷ்வர்மா, இல, 125, தபால் ஜெ. கிஷோக், நிலைய வீதி, திருகோணமலை, பெரிய கிராமம், சம்மாந்துறை, கேள்விக்கு எஸ். சந்துரு, செங்குந்தர் வீதி, த வினோதினி, பொருத்தமான எ ஆரையம்பதி - 02. 4ஆம் வட்டாரம், ஊர்காவற்றுறை, எண், வரிசைப்ப ஜெ. அலிஸ்ரன், ச. பரமேஸ்வரன், சுதந்திரம் என்ற பிரதான வீதி, கொட்டாஞ்சேனை, புகையிரத நிலைய வீதி, வவுனியா, கிடைக்கும். அற்ற
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

88: s
நெருங்கி முகர்ந்து ககும முருகனை
மனிதன் என்று அங்கிருந்துசென்று
ன் எழுந்தான். ராமு கி :: ருகா, கரடி உன் மோ சொல்லிச்சே,
לל כ
ண்ணுமில்லேடா, ஊரின் கோடியில் ஒரு குடிசை - அந்த சிறு அகல் விளக்கில் படித்திடுவேன்.
திரி ஆபத்துக் ஒலைக் குடிசை என் குடிசை, தேர்வில் நிச்சயம் வென்றிடுவேன். உதவாதவனை ۔ ச்சிக்காதேன்னு சூறைக் காற்றில் பறக்கும் அது ஊரின் கோடியில் ஒரு குடிசை - அந்த ரிவுரை சொல் - சிறுமழை பெய்யினும் ஒழுகும் அது. ஒலைக் குடிசை என் குடிசை:
யாரும் உள்ளே நுழைந்திடலாம்.
கேட்ட ராமு இழுத்துச் சாத்திடக் கதவில்லை. ஏழைக் குடிசையில் பிறந்தாலும் பகுனிந்தான். எத்தனை துன்பப்பட்டாலும் ர்ளைகளே! ஊரின் கோடியில் ஒரு குடிசை - அந்த நாளைய தலைவன் ஆவதற்கு நண்பனை ஒலைக் குடிசை என் குடிசை. நாளும் முயற்சி செய்திடுவேன். ாலங்களில் ம்மிது நட்புடன் அருகில் எந்தத் தெருவுமில்லை. ஊரின் கோடியில் ஒரு குடிசை - அந்த ர்களுக்கு நாம் அந்திபட்டாலோ விளக்குமில்லை. ஒலைக் குடிசை என் குடிசை,
மையான உள்ள O 2. உங்கள் பொது அறிவு எப்படி?
::::::::: '... விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள்
ീ எனறும 11 ஒலிப்பதிவு - தோமஸ் ஆல்வா எடிசன். ಆಳ್ವ 2. ஒளிபரப்பி (டெலிவிசன்) - ஜே.எல். பயர்ட்.
w ಅಜ್ಜಣ 3 வானொலி, தொலைநோக்கி - கலிலியோ கலிலி
டீஸ்,
குட 4 எக்ஸ் - கதிர்கள் - கொன்ராட் றொண்டஜெ.
த்தால் 5. சென்கிறேட்டி வெப்பமானி - செல்சியஸ் அன்ட்றி. நாடு • ...- 3鄭 aia ? 6. பரனைட் வெப்பமானி JJGO)CCFL.
பககழும 7.பாரமானி (பறொமீட்டர்) - ரொறிசெல்வி ஆழப்பட்டு,
மும் 8 பென்சிலின் - சேர் அலெக்சாண்டர் பிளெமின்.
35L6L60 ನಿಷ್ 9. ரேடியம் - மேரி கியூரி அம்மையார். 5லததால
ாடு என்
* Ol 10. நுளம்பினால் மலேரியா பரவுதல். - சேர் அலெக்சாண்டர் பிளெமின்.
$தம் இதுபோல் ாடுகள் உள்ளன? மேற்பட்ட நிலத்தால் ாடுகள் உள்ளன.
றில் சிறிய நாடு
சூழப்பட்ட சிறிய כ ராப்பாவில் வற்றில் அடோர்ன், ா, வாடிகன் சிட்டி அடங்கும். ப்பளவு 500 சதுர தறைவுதான்.
^ + பெரிய நாடு எது? V கஸகஸ்தான் நாடு. இதன்
பரப்பளவு 27 லட்சத்து 17 \ ஆயிரத்து 300 சதுர கி.மீ. றி இடப்ப்ட்டுள்ள இடத்தை
AA * நமக்கு அருகில் உள்ள
\ நிலத்தால் ஆழப்பட்ட நாடு எது?
நேபாளம், ՎււTeմն.
ழுத்தால் பூர்த்தி செய்து p ஒழுங்குப்படுத்தினால், வேறு சொல்லின் அர்த்தம் .ހ / 5ό ώθΠού βιώίΟι 7
瑙 (3D 30 - 5ysoï 05, 2004

Page 11
பத்து
திள்ளுவன வாங்கனாரே கிடைத்திருக் தள்ளிக்கொண் "ஹொர நெசன் பிரயின் கெப்ரே
கதாபாத்திரங்க தனது விடுமு போர்ணியோ 史 மிருகக்காட்சிச் ஒராங் கொட்ட SS LS LS LSSS SS SSLSL SSSS SSL SSL SSS SSS LS SS S SS SS S S S S SS இவரது 56
போனவர் அங் தள்ளுவண்டியி: பங்களைப் பகி படம். நடிப்புக்க குரங்குகளுக்க aFL IT6ş.
அண்ை பெற்றோல் தோண்டும்போ உலகில் கண் பெரியது இது நடைபெற்றுக் மண்டை ஓட் பாருங்கள் ஆ ஆராய்ச்சியாள எவ்வளவு பெ
அமெரிக்கா சாலையில் வரிச் கவும் இல்லாமல் உடல் முழுவ4 வரிவரியாக வரி: குழப்பத்தில் 8 அழைப்பதென களுக்குப் பெரும் முடிவுக்கு வந்த
இது வரிக்கு என முடிவாகியுள் மிருகம் பாதி மறுவளத்தில் ெ பாதி.
آوقق
Փոսքaն,
புகழ் பெற்ற கிரேக்கர்களின் சூரிய கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் கிரீஸ் நாட்டில் தொடங்குகிறது. இதையொட்டி அந் நாட்டின் புராதன கோவில்கள், வரலாற்றுச் சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. கிரேக்க கலாசாரம் கிட்டத்தட்ட இந்திய கலாசாரத்தை ஒத்தே காணப்படுகிறது. நாம் சூரியனை வழிபடுவது போன்று அவர்களும் சூரியனை வழிபடுகின்றனர். அவர்களின் முதல் கடவுளே சூரியன்தான். கிரீஸ் நாட்டில் சூரியனுக்கு பெயர் ஜியஸ். படத்தில், ஏதென்ஸ் நகரில் உள்ள ஜியஸ் (சூரிய) கோவில் புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.
6)ITULD6vi (BLD 30 - 32,6or 05, 2004 6OICUDDUTC)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரூபாய்க்கு
ன்டியில் வைத்து எந்தச் சந்தையில் ா தெரியவில்லை. மலிவாகக் குமோ என்னவோ. வண்டியைத் டு வருபவர் சாதாரண ஆளில்லை. ஸ்ரீட்” எனும் பிரபல நாடக நடிகர் ான். இவர் பெரும்பாலும் வில்லன் களையே தெரிவுசெய்து நடிப்பவர். றை நாட்களைக் கழிப்பதற்காக தீவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு சாலையில் அங்கவீனமாகியிருந்த ான் என்ற இந்தக் குரங்குக்குட்டிகள் த்தை ஈர்த்துள்ளன. மனமிளகிப் கவீனமுற்ற குரங்குக்குட்டிகளைத் ல் வைத்து தள்ளி, தனது அனுதா ர்ந்துகொள்ளும்போது பிடிக்கப்பட்ட காக வில்லன் பாத்திரம் ஏற்றாலும், ாக மனிதப் பாத்திரம் ஏற்ற அவருக்கு
^
uses 5-5
மயில் சவுத9ரேபியாவில் ஒரு கணற்றை மிக ஆழமாகத் ாது கண்டெடுக்கப்பட்டது. இதுவரை ர்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 1. தற்போது இதுபற்றி ஆராய்ச்சி கொண்டிருக்கிறது. எலும்புக்கூட்டின் ட்டுக்கு அருகாமையில் கூர்ந்து ராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு ார். இப்போ சொல்லுங்கள், இது ரிய எலும்புக் கூடு என்று.
வின் சென்சியகோ மிருகக்காட்சிச் க்குதிரையாயுமில்லாமல் கழுதையா ) இரண்டுங்கெட்டான் பிறவி இது. தும் கழுதையாகவும், கால்கள் க்குதிரையாகவும் பார்ப்பவர்களைக் ஆழ்த்தும் இப் பிறவியை எப்படி மிருகக் காட்சிச் சாலை ஊழியர் குழப்பம். ஆராய்ந்து பார்த்து ஒரு
so திரையும் கோமாளி கழுதையினமும் Iளது. நம்மில் பல பேர் கடவுள் பாதி என்பார்களே, அப்படியாக்கும் சான்னால் குரங்கு பாதி மனிதன்
- - - - - - - - - - - - - - -
ஜப்பானைச் சேர்ந்த யமனோ மியூசிக் கோ என்ற நிறுவனம் கையடக்க குட்டி பியானோ ஒன்றைத் தயாரித்துள்ளது.
இதன் மொத்த நீளம் 18 அங்குலம். 850 கிராம் சிலிகான் ரப்பரைக் கொண்டு கீபோர்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதனோடு ஸ்பீக்கரும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை பட்டரி உதவியோடு இசைக்கலாம். விலை ரூபா 15000. டோக்கியோ நகரில் அந்த பியானாவை ஒரு பெண்
அறிமுகப்படுத்துகிறார்.
குட்டி பியானே

Page 12
ரஜினியின் புதுப் படம் ஜக்குபாய் அறிவிப்பு பலரின் புருவத்தை உயர்த்தியு
கதை முடிவாகாமல் கேரக்டர் முடிவாகாமல் அவசர அவசரமாக எடுக்கப்பட்ட ஒே ஸ்டில்லுடன் வந்த திடீர் அறிவிப்புக்குக்காரணம் தேர்தல்
தான் இனிமேல் படங்களில் நடிக்கவே போவதில்லை என்று நினைத்து இரசி
நாம் சொல்லும் கட்சிக்கு ஒட்டுப் போடாமல் போய்விட்டால் இவ்வளவு காலமும்
தரத்த இமேஜ் தவிடுபொடியாகிவிடுமே என்ற பயத்தில்தான் தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் முன்பு ஜக்குபாய் பட அறிவிப்பு வ ரஜினியின் பண்ணை வீடு ஒன்றில் படத்துக்கான டிஸ்கஷன் நடத்து வருகிறது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் பட ராணிமுகர்ஜி ரஜினியின் ஜோடியாக நடிக்கக் கூடும்
ரஜினிக்கு ஜக்குபாய் என்றால் கமலுக்கு முன்னாபாய் இந்தியில் வெற்றி பெற்ற முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இறங்கியிருக்கும் கமல் முதலில் தனக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாை சிபாரிசு செய்திருந்தார்.
தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஜோதிகாவிடம் சம்பளம் பேசப் போனார்கள் ك ق இதுவரை 450 லகரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஜோதிகா, s কেৰ । اقتهاوي சரி பெரிய படமாச்சே என்று நினைத்து 60 லகரங்கள் हाल கேட்டார் சற்றே மயக்கமடைந்த தயாரிப்பாளர் . لاندی 。 ܠ
AA ܸ 8܀
gE
டென்சனான கமல் ஜோதிகாவை படத்தை விட்டுத்துக்கி சிநேகாவுக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
சம்பளத்தை ஏற்றத் தெரியாத அப்பாவிப் பெண் சிநேகா 18 இலட்சம் வாங்கிக் கொண்டு நடிக்கிறார்.
தெலுங்கர்களின் கதையை தமிழில் ரீமேக் செய்வதும் தமிழ்க் கதைகளை அவர்கள் ரீமேக் செய்வதும் சகஜம்.
ஆனால் இப்போது தமிழ் சினிமா ஓரளவு திருந்திவிட்ட நிலையில் தெலுங்கு இண்டஸ்ட்ரிகாரர்கள் ரீமேக் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்
தமிழில் ரிலீஸான காதல் கொண்டேன்' எங்கள் அண்ணா திருடா திருடி காசி, ஆட்டோகிராஃப் திருமலை நியூ உட்பட சுமார் ஒரு டஜன் படங்கள் தெலுங்கில் ரீமேக் GEFÜLLÜLIL (6 GICHÉGÓTIPOGOT,
இந்தப் போக்கால் சில முக்கியமான படங்கள் பூஜை போடப்படும்போதே தெலுங்கு ரைட்ஸ் விற்பனையாகிவிடுகிறது.
பிதாமகன் படத்துக்கு விக்ரம் சம்பள பாக்கிக்காக பஞ்சாயத்துப் பண்ணும்போது ஏற்பட்ட உறவில் அப்படத்தின் தயாரிப்பாளர் துரையுடன் அடுத்த படம் பண்ண ஒப்புக்கொண்டார் விஜயகாந்த் கஜேந்திரா என்ற அந்தப் படமும் இப்போது பெரும் பஞ்சாயத்துக்கு ஆளாகியிருக்கிறது.
சிம்மாத்ரி என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸான இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை விஜயகாந்த் வாங்கியிருந்தார் ரூ.60 இலட்சம் தொகை பேசப்பட்டு 25 இலட்சம் மட்டுமே அட்வான்ஸாக தரப்பட்டிருந்தது. மீதி 35 இலட்சத்தை தெலுங்குத் தயாரிப்பாளர் துரையிடம் கேட்க, அவரோ அவ்வளவு பெரிய தொகை என்னால் தரமுடியாது அந்தப் படத்தின் ரிமேக் உரிமை 25 இலட்சத்தைத் தாண்டாது. எனவே இனி ஒரு பைசா கூட தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்.
பஞ்சாயத்து பழையபடி விஜயகாந்திடம் வந்து சேர்ந்திருக்கிறது.
 

Šal გვეტ ზ.
DIT GJ566õi இயக்கத்தில் மதுரா படத்தில் நடித்துவரும் விஜய் அடு
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் திருப்பாச்சி என்று பெயரிடப்பட்டு படத்தில் நடிக்கவுள்
அந்தப் படத்தை இயக்கப்போவது பேரரசன் என்ற புதுமுக இயக்குநர் வல்லரசு மகராஜ அரெஸியேட்
இந்தப் படத்தின் கதைப்படி கதாநாயகியாக நடிக்க அபிராமி பொருத்தமாக இ என்று இயக்குநர் நினைக்க அதெல்லாம் ஓல்டு கேஸ் கதையைக் கொஞ்சம் ை சேஞ்ச் பண்ணி த்ரிஷாவையே கமிட் பண்ணுங்க" என்று உத்தரவிட்டாராம் ஹி விஜய் முதல் படமாச்சே ஹீரோ சொல்லைத் தட்ட முடியுமா?
விஜய்யின் கில்லியைத் தொடர்ந்து ரிலீஸான விக்ரமின் அருள் ம
அஜித்தின் ஜனா ஆகிய இரு படங்களும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள
சுமார் ஆறு கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரிலீஸான அருளின்
இரண்டு கோடியைக் கூடத் தொடாது என்கிறார்கள்
ஜனா வின் கண்ணீர்க் கதையோ இதை விடப் பரிதாபமானது சுமார்
வருடங்களுக்கு முன்பே திருடா என்ற பெயரில் பூஜை போடப்பட்ட இந்தப் பட
பட்ஜெட் வட்டி குட்டி போட்டு கோடியை எட்டிவிட்டது. சில ஏரியாக்கள் பி. ஆகாமல் தயாரிப்பாளரே ரிலீஸ் செய்தார் மொத்த வசூல் ஒரு கோடியைக் தொடாதாம் ஜனகனமன.
அருள் ஜனா'வுக்கு நான் கொஞ்சமும் சளைத்தவனல்ல என்று சொ வகையில் மாதவனின் எதிரியும் பெரும் தோல்விப் படம்தான். ஆனால் இ தோல்வியைப் புரிந்துகொள்ளாமல் எப்போதும் போல் தெனாவட்டாகப் பேசும் மாத தன் சம்பளத்தை ஒரு கோடியிலிருந்து குறைப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிற
ஆனால் இதே மாதவன் மணிரத்னம் கம்பெனியில் மட்டும் சம்பளத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை. வரும் மே 21இல் ரிலீஸான
ஆய்த எழுத்து படத்தில் நடிக்க மாதவனுக்குத் தரப்பட்ட சம்பளம் வெறும் 15 இலட்சம்தான்
3.

Page 13
தனுஷம் அவரது தந்தை கஸ்தூரிராஜாவும் பேசிக்கொள்வதில்லை. ஒரே வீட்டில் இருந்தும் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்த்துக்கொள்வது கூடக் கிடையாது.
பாடகர் மனோ மகன் ஜாகிர்,
ஹீரோவாக ஒப்பந்தமாகி, பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் சூர்யாவும், கண்ணாடி பூக்கள் படத்தில் பார்த்திபனும் ஏய் படத்தில் சரத்குமாரும் ஆளுக்கொரு பாடலைப் பாடியுள்ளனர்.
சேதுவுக்குப் பிறகு லிவிங்ஸ்டனுடன் புனித பூமி என்னும் படத்தில் ட நடிக்கிறார் அபிதா,
எதிரி பட வரிசையில் ரவுடி" என்றொரு படம் தயாராக உள்ளது.
திரிஷா டும்.கும்.
ஹீரோ பார்த்திபன்
கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படம் பாய்ஸ் படத்தில்
மணிரத்னத்திடம் உதவி டைரக்டராகப் பணியாற்றி
புரியாத புதிர் இதில் ரகுமான் நாயகனாக நடித்தார். இப்போது ரவிகுமார் இயக்கிய எதிரி படத்தில் நாயகனாக நடித்த ரகுமான்
வில்லன் வேஷம் கட்டுகிறார்
ஹீரோவாக அறிமுகமான சித்தார்த் ஆய்த எழுத்தில் மூவரில் ஒரு ஹீரோ இவர் ஜோடி திரிஷா படத்திற்காகக் | #မ္ဘာ့ရှ်န္တာရနီးရှူး ရ္ဟိစ္ဆန္တိတ်ရှု။)
காதலர்களாகிவிட்டனர். சித்தார்த் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கிய குறிப்பு
அண்ணாமலை தொடருக்கு கதை வசனம் எழுதி வந்தவர் பாபு யோகீஸ்வரன் இவர் ஆயுள் ரேகை என்ற படத்தை இயக்கவுள்ளார்.
அம்மன் பாடல்களைப் பாடி வந்த பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அருள் படத்தில் பாடல் ஒன்று பாடி 2)_6TGITITIT.
Gun... 30- ფუტი).05, 2004
 
 
 
 
 
 
 
 
 

கோபிகா பந்தா
கவுசல்யாவை அம்மாவாக்க.
ஆட்டோகிராப் படத்தில கோபிகாவை
திருமலையில் ரகுவரன் ஜோடியாக நடித்ததிலிருந்து
விட அதிகம் பேசப்பட்டது மல்லிகாவும்
கவுசல்யாவை அம்மாவாக்கவே அலைகின்றனர்
கோபம்பாக்கத்துக் கொம்பேறிமுக்கன்கள் ஜெயம் ரவி சினேகாவும்தான். ஆனால் ஆட்டோகிராஃப் | நடிக்க மாஜி பத்திரிகையாளர் பாபு யோகேஸ்வரன் படம் ஓடுவதே என்னால்தான் என்று பந்தா
இயக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக காட்டித் திரிகின்றார் கோபிகா இது கூடப் நடிக்கும்படி கவுசல்யாவைக் கேட்டிருக்கின்றனர். அதுக்கு கவுஸோ, அந்த ரவி பையன் எனக்கு அப்பாவாக நடிப்பானா? அது முடியாதுல்ல.அதே மாதிரி
இதுவும் முடியாது. அப்பால போ." என்று எகிறிவிட்டார்
്ബൺ,
பரவாயில்லை. தனது
புகைப்படங்களைக் கொடுத்து "இதை நீங்கள் பத்திரிகையில் பப்ளிஷ் செய்தால் எனக்கு எவ்வளவு பைசா தரும். நீங்கள் யாவாரம் பண்ணத்தானே என்னோட படத்தை பிரசுரிக்கிறீங்க?" என்று கேட்டு அதிர வைக்கின்றார் GETTÉSEITG2006 lä,
என்ற پیمان لینے کے - படத்தின் மூலம் இளையராஜாவின் மூன்றாவது வாரிசு பவதாரணியும் இசையமைப்பாளராகிவிட்டார். இசையமைப்பு என்று வருகிறபோது யுவன் கார்த்திக்ராஜா ஆகிய இருவரது வேலைகளிலும் தலையிடாமல் இருந்த ராஜா, பவதாரணிக்கு மட்டும் சின்னச் சின்ன ஆலோசனைகள் தருகிறாராம்
I Da
° )

Page 14
DO
நார் பற்றிற்
புத்த மேகம் இன்று Lj
கலைந்து செல்ல
புத்தம் புதிய தேசம்
புலரும் வேளையில் என் சித்தம் சிதைந்து நான் சிறகொடிந்து நிற்பதை பக்கம் வந்து நீ ஏன் பார்த்துச் செல்லவில்லை.
ஊரை இழந்து நாம் உடைமையையும் இழந்தபோது ஒன்று கூடினோமே - U அகதிகளாய் அங்கு
உன்னைக் கண்டுதான் உலகத்தை மறந்து போனேன்
என்னைப் போல் நீயும் எல்லாவற்றையும் இழந்தேன் என்று என்னென்னவோ சொன்னாயே! அத்தனை ஆதங்கத்திற்கும் நான்தானே ஆறுதல் என்று அழுத்தமாய் சொன்னவளா - நீ இன்று என்னை அலட்சியமாய்ப் பார்க்கின்றாய்?
உண்மைக் காதல் எல்லூம் உனக்கு ஒன்றுமில்லாத போது ಜಿಲ್ಲ; உயர்ந்ததாய்த் தோன்றிநிற்க எல்லாம் வந்த பின்பு இந்த
ஏழையுடன் காதல் உனக்கு
ஏளனமாய்ப் போய்விட்டதேன்?
ம்.புத்தத்தின் பின் எல்லாம் போய்விட்டது எங்கோ. ஏழ்மையைத் தாண்டி நான் மட்டும் நடைப்பிணமாய்.
கந்தையா காந்தரூபன், கட்டபூலா.
எத்தனை துயரம் ஏன் இன்னும் மெளனம்?
சிலை போல் இருக்கின்றாய் என்பதாலா சிலை போலவே மெளனமாக இருக்கின்றாய்?
மலராய் இரு ஆனால் உதிர்ந்துவிடாதே
மறுமுறையும் உனக்கெனப் பிறக்கிறேன் பெண்ணே என்னிடம் மெளனம் சாதிக்காதே!
இதயத்தில் நீ இருக்கின்றாய் என்று இமயத்தையே வெறுத்து வாழ்கிறேன் உனக்காக
இராமையா ஸ்டாலின், கொட்டகலை
உதிரும் உறவு
உனக்குத் தோன்றியது எனக்குத் தோன்றாமல் போனது வியப்பே - உன் உள்ளத்தில் தோன்றியதை. வார்த்தையால் வடித்து விட்டாய்! என்னில் நீ காயப்பட்டிருந்தால் கலங்கிப் போய்விடுவேன். அருகில் இருந்து பார்ப்பதைவிட தொலைவிலிருந்து பார்ப்பது உனக்கும் எனக்கும் நல்ம் நம் உறவு உதிர்ந்து போனதாகவே இருக்கட்டும் கடைசி வரை உன் நலனுக்காக..?
சிந்தையில் விழுந்து
தயத்தில் நுழைந்து உயிருக்குள் உயிராகிவிட்டது உன் உறவு இனியும் தொடரும்
என் கனவுகள் . அந்த
கனவுகளும் மலரும்
ஒரு நாள் நினைவுகளாய்.
மருத்ரா, சின்ன செல்வகந்த
இதுதான் காதல்?
உயிர்களை வெறுத்து உறவுகளைப் பிரிந்து உண்மைகளை ஒளித்து உடன் பிறப்புகளைக் கூட உதறிவிட்டு உன்னோடு உறவாடுவதற்குப் பெயர்தான் காதலா?
பெற்ற அன்னையைக் கூடப்
பெயர் சொல்லிப் பேசிவிட்டு >
உற்ற நண்பனைக் கூட உதறித் தள்ளிவிட்டு
உன்னோடு வாழ்கின்ற
வாழ்க்கைதான் காதலா?
சமுதாயத்தில் சகலரும் வாய்க்கு வந்தபடி வார்த்தைகளால் வசை பேசும்போது அந்தச் சுமைகளைக் கூட சுகமாக்கிவிட்டு மெளனமாக இருந்து மறைமுகமாக உன்னோடு உள்ளத்தால் உரையாடும் உறவுக்குப் பெயர்தான் உண்மைக் காதலா?
அ.அமிர்தநாதன், ஊர்காவற்றுறை
பெண்ணிலவே
உனக்காக அனுப்பிவைத்த மஞ்சரிப் பூக்களை இவ்வாறு வானத்திலா
வீசியெறிவது.
பெரிய ஐங்கரன், புலோலி
y
றுெமையின் விட்டில்: எங்கள் விளக்குகளை அணைத்துவிட்டுச் செ ஆயினும் லயத்துக் கூரைகளுக் வெளிச்சம் கொடுப்பத எரிந்து கொண்டிருக்கு எங்கள் வெற்று வயிறுகள்
உறங்குவதில்லை எமது உள்ளங்கள் துயரக் குப்பைகளைத் தூசி தட்டியபடி கறுத்த இரவுக்குள் -
கதவுகளும் ாத்தப்பட்டிருக்கிறது எங்களுக்குத்தான்
வெளியேறிச் செல்வதா
கீழ்க் இருண்டு விட்டது கண் வெளிச்சந்தானின்னும் புலப்படவில்ை
மேய்ப்பர்கள்க மட்டுே எம் தலைவர்கள் மீட்பர்களின்றித்தான் இன்னும் நாங்கள் சிலுவை சுமந்துகொண்டிருக்கிே
மு.கீர்த்திய6
31).
ஒருமு நூறு பிரதியை
பிறை நெ பொருத்தமாக ெ
இராநிர்ஷ
| GLUGOTIT GOTLÄ Lugé - GLUGOTIT 56
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்
லும்
கு
ம்
鄒
நிலையான த்துவம் கேட்கிறேன் தருவாயா?
உன்னைக் ாணும்போது மட்டும் ஜென்ம உறவுபோல் நேசம் கசிகிறது. ம் தெரியாது - என் ாள்களைத் தவிர.
னுடன் பழகும்போது ாரைப் பார்த்தாலும் ாமைப்படுகிறேன்.
எனக்கும் விபரீத ஆசைதான் மின்மினிப்பூச்சிக்கு ண்மீன் சகவாசமா?
நான் சுமக்கிறேன் வெள்ளிச் சிரிப்புடன் ற்றி என்பதால்தான் பயரிட்டார் போலும்
பிரிந்துவிடாதே வலிகொள்கிறது. நற்றிக் கொள்கிறேன் எனக்கு
ಖ್ವಶgi
பயிற்சிக் Gb5 TIL சிறப்புக் கவிதையும்
& «ܓܣ=ܒܣܡ̈ «
"கவிஞர் மிரொஸ்லாவ் ஹொலும் செக் தேசிய இனத்தவர். சோவியத் மேலாதிக்கத்தின் கீழிருந்த செக்கோஸ்லவாக்கியாவில் அவர் வாழ்ந்தார். அவரது கவிதைகளில் வெளிப்படும் விடுதலை உணர்வு கொஞ்சம்வேறுபட்டதாயினும் நம்மாற் பகிரக்கூடிய ஒன்று" என்ற குறிப்புடன் கவிஞர் சிவசேகரம் மொழிபெயர்த்திருக்கும் மிரெஸ்லாவ் ஹொலுப்பின் நான்கு கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான மூன்றாம் உலகக் கவிதைகல்ை "பணிதல் மறந்தவர்" என்ற தொகுப்பாக தமிழில் தந்திருக்கும் சிசிவசேகரம் அவர்களின் நூலிலிருந்து பெறப்பட்ட கவிதைகள் இவை.
சென்ற ஆண்டு என்றனர் பிள்ளைகள்
Ş பிள்ளைகள்
ப்ெபோலியன் பொனபாட் என்ன செய்தான் என்று கேட்கிறார் ஆசியர்
ஒரு போரை வென்றான் என்றனர் பிள்ளைகள் ஒரு போரைத் தேற்றான் என்றனர் பிள்ளைகள்
கசுப்புக் கடைக்காரர் அதை அடிப்பர் ஒரு ஆண்டு முன்னர் அது
பட்டினியற் த்ெதது
இப்போது எல்லாப் பிள்ளைகளும் நெப்போலியனுக்காக வருந்துகின்றனர்.
இறந்த மொழியில் ஒரு ம1 நூல்
இது ஒரு சிறுவன்
சிறுவன் ஒரு நாய் வைத்திருக்கிறார்
ர், இறக்குவானை,
itui Liga - GusBT itui uga

Page 15
கழுத்து வலியினால் மயக்கம் வருமா?
என்னடா கேள்வி என
கட்ையில்
இது
நினைக்கிறீர்களா? கழுத்து வலியிலும் மயக்கம் வரும்.
நின்றால் மயக்கம், அமர்ந்தால்
மாத்திரை போட்டுக்கொள்வார்கள் முதலில், பிறகு பக்கத்தில் இருக்கும் மருத்துவரிடம் செல்வர்கள்.
பிறகு ஸ்பெஷலிஸ்ட், எக்ஸ்ரே,
மயக்கம், நடந்தால் மயக்கம், படுத்தால் கள் மயக்கம் என எந்த நிலையிலும் மயக்கம் வரலாம்.
அதற்குக் காரணம் என்ன என்று தெரியாமலே பக்கத்தில் உள்ள மருந்துக்
மில்லாமல் போய்விடும்.
வாங்கிப்
சிடிஸ்கேன், எம்ஆர் ஸ்கேன் என எல்லா வித செலவுகளும் செய்து பார்த்தும் முடிவு என்ன என்றால், எதிலுமே பயனில்லை என்பதுதான். எந்த வகையாலும் மயக்கம் தீரவில்லை
என்றால், அவ்வளவு தான்; நம் நம்பிக்கையே " போய்விடும். நம்பிக்கை
இழந்த பிறகு எதைச் செய்யவும், எங்கு செல்லவும் தைரிய
நிறையப் பேர் சாலை மாறுவதற்கும்
கூட பிறர் உதவியை
எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள். பின்னே சாலையின் நடுவே செல்லும்போது மயக்கம் வந்து விட்டால்?
மாடிப்படி ஏறும் போதும் இறங்கும்போதும் கைப்பிடியைப்பிடித்துக் கொண்டே இறங்குவர்
இப்படியெல்லாம் நம்பிக்கை இழந்த நிலையில், ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? எல்லா வித சோதனைகளிலும் சரியாக உள்ளது என்றுதானே காட்டுகிறது. பிறகு ஏன்
1. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு மிக அதிக பலனைத் தரும் ஆசனம் நுரையீரல், சுவாச உறுப்புகள் பலமடைந்து நன்கு சுருங்கி விரிந்து செயற்பட்டு நிறைய காற்று உள்ளே சென்று சுலபமாக வெளியேறுவதால்
ஸ்துமா, மூக்கடைப்பு, மூச்சுத் ணறல் ஆகியவை நீங்கும். 2. 21 வயதிற்குள் பழகி வந்தால் உடல் உயரம் பெறலாம். 3. இரத்தம் சுத்தமின்மையால்
அடையும்.
பெறுகிறது.
உஷ்ட்ராசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் சில மாதங்களில் தலைவலி முழுவதும் குணம்
11. மூளை அதிக இரத்த ஓட்டம்
12. இருதயம் பலம் பெறுகிறது. 13. கூன் முதுகை நிமிர்த்துகிறது. 14. தொடர்ந்து செய்து வந்தால் உடலின் பொது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. 15. பெண்களுக்கு மாதவிடாய்
ஏற்படும் உடல் பலவீனத்தைப் கோளாறுகளை சரி செய்கிறது. போக்கும்.
செய்முறை
1. விரிப்பின் மீது மண்டியிட்டு "هي
4. நீரிழிவு நோய் கட்டுப்பட உதவுகிறது.
7. தொண்டை வலி, குரல் வளமின்மை, தலைவலி
நிற்கவும். பாத விரல்கள் வெளி நோக்கி இருக்க வேண்டும். 2. முட்டி, பாதங்கள்
சிறிது இடைவெளிவிட்டு அகட்டி வைக்கவும். 3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும். 4. கையைப் பிரித்து குதிக்கால் அல்லது கணுககாலைப பற்றிப் பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி
ஆசனத்தை சரி
செய்யவும். 5. 30 எண்ணிக்கை
சாதாரண மூச்சில் இருக்கவும். 6. குதிக்கால்கள் மீது அமர்ந்து ஓய்வு
5 அடிமுதுகு, தோள்பட்டை எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று கழுத்து ஆகிய இடங்களில் முறை செய்தால் போதும். தோன்றும் வலிகளைப் போக்கும்.
6. கண் பார்வை தெளிவடைகிறது. குறிப்பு
1. ஆரம்ப நிலையினர் கால் விரல்களைத் தரை மீது வைத்து
ஆகியவற்றைப்ரேக்குகிறது. குதிக்காலை உயர்த்திச் செய்துவரவும். 8 நரம்புத் தளர்ச்சிக்கு மிகவும் நல்ல 2 அப்படியும் செய்யமுடியாதவ்ர்கள் ஆசனம. உயரமான தலையணையை 9. முகத்திலுள்ள திசுக்களுக்கு பாதங்களுக்குக் கீழ் வைத்துப் பழகி ஊட்டமளித்து முகம் அழகு பெற வரவும்.
உதவுகிறது. 3. கால் முட்டி வலியுள்ளவர்கள் இந்த
10. தீராத தலைவலி உள்ளவர்கள்
(3D 30 - 5ooï 05, 2004
ஆசனத்தைச் செய்யக் கூடாது கு
இப்படி இருக்கிறது எ6
இது
முதலில் மயக்
1. அதிக இரத்த 2. குறைந்த இர 3. கண்ணில் கே 4. தலைவலி, 5. பசி நேரம். இது போன்ற முக் இன்றியும் வேறு காரணமும் இருக்கிற 6. கழுதது எலுமl செல்லும் கழுத்து நரம் பாதிக்கப்ப்டுதல், பரிசோதனைகளும் பேருக்கு செர்விகல் 6 மயக்கத்துக்குக் சொல்லியிருப்பார்கள் காரணமும் இ சொல்லியிருப்பார்கள். ஆனாலும், பாதிக்கப்படுவதால் 8 இரத்தக் குழாய்கள் இழந்து தேங்கி நி கண்கள் கூடத் தெ போலவும், மனசு ே போலவும் தோன்றும்.
இதற்கு ஒரு முடி எலும்பு தேய்ந்தால் வெளிவரும் கழுத்த ஓட்டம் பாதிக்கப்பட்( விக்கம் வந்திருக்கும் வெளியே எடுத்துவி தீர்ந்துவிடும்.
சித்த மருத்துவ பிரிவான வர்ம சிகிச்ை
தேய்மானத்தினால் உண்
சரி செய்யலாம்.
எனவே, வர்ம சி அனைவரும் அறிந்து இந்தச் சிகிச்சை விளைவுகளும் 6 சிகிச்சையும் தேவை வலியோ வேதை வலியிலிருந்தும் ம விடுதலை அடை
மகிழ்ச்சியான விசயம் l ...,
टा
: 66
தொகுத்துத் தழு
உருளைக்கிழ உருண்ை
தேவையான ெ 250 கிராம் எலு இறைச்சித்துண்டுகள் 6-7 நடுத்தர உ 1 1/2 மேசைக்க 150 கிராம் காலி 1 கோப்பை பச்ை 3 குடமிளகாய்ந 3/4 கோப்பை க 4-5 மேசைக்க இலைகள்
5-6 பச்சை மிள 1 - 2 UTGOT60)L ஸ்லைஸ்கள்)
2 கோப்பை கட எண்ணெய் உப்பு ருசிக்கேற் சிவப்பு மிளகாய்த்
செய்முறை : உருளைக்கிழங் வரை வேகவைத்துக் அவற்றை மாவாகப் பி இறைச்சித்துண்டுக அவற்றைச் சிறு சீவிக்கொள்ளவும் குடமிளகாய் ஆகியவ Liais"Tass கோழி, காலிபி
குடமிளகாய், காளான்
ஆகிய இதர உருளைக்கிழங்கு பு பிசைந்து கொள் துண்டங்களாக உழு கடலைமாவை பஐ ':ಙ್ಗಣ್ಣಿ அந்த மாவில் இந்த நனைத்து எண்3ெ எடுக்கவும். இதை அல்லது தயிர்ரைத்த
6.
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நக்கான கட்டுரைதான்
கம் வருவதற்கான பாம். அழுததம தத அழுத்தம். ாளாறுகள.
கியமான காரணங்கள் ஒரு முக்கியமான து அதுதான் பிலிருந்து தலைக்குச் ம்பின் இரத்த ஓட்டம் எல்லாப் எடுத்த பிறகும் சில ஸ்பாண்டிலாசிஸ்தான் காரணம் என்று சிலருக்கு அந்தக் ல்லை என்று
கழுத்து நரம்பு முளைக்குச் செல்லும் அதன் ஓட்டத்தை ற்கிறது. அதனால் ளிவாகத் தெரியாதது சார்வாக இருப்பது
வு உள்ளது. கழுத்து தான அதன் மூலம் நரம்பின் இரத்த டு கழுத்து பக்கத்தில் . அந்த வீக்கத்தை ட்டால் பிரச்சினை
த்தின் மிகச் சிறந்த சயில் கழுத்து எலும்பு டாகும் மயக்கத்தைச்
கிச்சையைப் பற்றி கொள்வது அவசியம். யினால் எந்த ஒரு பின் ராது. அறுவைச் யில்லை. எந்த ஒரு d60(Ul வராது.
பக்கத்திலிருந்தும் -வது தெரியுமா
எவ்வளவு
நவது : ஷோபா
ங்கு கோழி டைகள்
பாருட்கள் :- லும்பில்லாத கோழி
ஒரு பெண், கள்ப்பமுற்று அவள் பெற்றுக்கொள்ளும் வரையான
காலத்தை மூன்று பகுதிகளாக நாங்கள்
பிரித்துக்கொள்வோம். ஒவ்வொரு
பகுதியிலும் குறிப்பிட்ட சில டெஸ்ட்
* 8.
டுகள் செய்து பார்த்து அதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதும் குறையிருக்கிறதா என்று கண்காணிப் போம்.
பேறு காலத்தில் முதல் பகுதியில் செய்யப்படும் முக்கியமான பரிசோதனை களில் இரத்தப் பரிசோதனையும்
t
இந்தப் பரிசோதனையில் கர்ப்
ளக்கிழங்குகள் பெண்ணுக்கு இரத்தச் சோகை : ೭॥ சர்க்கரை நோய் இருக்கிறதா பிளவர் என்பது போன்ற முக்கியமான சில சப்பட்டாணி விஜயங்களைப் பார்த்து அதை டுத்தர அளவு சரிசெய்ய சிகிச்சை மேற்கொள்வோம். 1ளனகள. சர்க்கரை நோய் என்பது இந்தச் |ண்டி கொத்தமல்லி சமயத்தில் சில பெண்களுக்கு மரபு
. . . ரீதியாகவோ, முதல் பிரசவத்தில் பிறந்த 556
க்கட்டிகள் (சீஸ்
500G) LO
குழந்தையின் எடை 4 கிலோவுக்கு மேல் இருந்தாலோ வரலாம். தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அது
குழந்தைக்குப் பலவித குறைபாடு
களை உண்டாக்கும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அதனால் இந்தப்
தூள் ருசிக்கேற்ப i: உள்ள பெண்களுக்கு
குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டை
பேறு காலத்தின் முதல் பகுதியிலேயே நகளை மெதுவாகும் அவசியம் செய்து ப்ர்ப்போம்.
கொள்ளவும் சைந்துகொள்ளவும். வேகவைத்து, றுதுண்டுகளாகச் காலிபிளவர், ற்றை மெல்லிய சிறு சீவிக்கொள்ளவும். ளவர், பட்டாணி,
பாலாடைக்கட்டி
பொருட்களை }TGGITGB ಕ್ಲಿಫ್ಟಿ ாவும். சிறு சிறு ட்டிக்கொள்ளவும். ஜி மாவைப் போல துடன் உப்பு சிவப்பு வைத்துக்கொண்டு, உருணடைகளை எயில் பொரித்து
தக்காளி Galicitar Tüu'il
al
DJ ör
இது போன்ற பல நுணுக்
இன்னும் so கூட இரத்தப்
பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும். இதில் மிக முக்கியமான ஒன்று
கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தத்தில்
Ryping கண்டுபிடிப்பது இதுபற்றி
விரிவாகப் பார்க்கும்முன் இன்னொரு தகவலைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நம் இரத்தத்தில் E, B, K என்று
சில வகைகள் இருப்பது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்திருந்தது.
ஆனால், இன்றோ பல ஆராய்ச்சிகளின்
டிேவாக டஃப் கெல்லி என்று இரத்தத் தில் வேறு பல குரூப்களும் இருப் தாகக் கண்டறிந்துள்ளனர். இதில் Rhyping என்பது எங்கே வந்தது என்று
LurrïTÜCUTTb.
சில வருடங்களுக்கு முன்பு வரை
අff6), lශගු க்கம் கொண்ட
awab. ஒரே குரூப் இரத்த
கான்லிங்க்கக்ங்கையின்
முக்கிய குறைபாடு
கருவிலிருக்கும் குழந்தையின்
முக்கிய குறைபாடுகளைத்
தெரிந்துகொள்வது எய்படி?
சிலருக்கு இரத்ததானம் செய்யும்போது, அது பொருந்தாமல் போய் வேறு வகையான ரியாகஷன்கள் கொடுத்துக் கொண்டிருந்த இருவருக்கும் ஒரே குரூப் இரத்தமாக இருந்தும் ஏன் இப்படி ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது Rhyping என்கிற ஒரு விசயமே மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. இது இரத்தக் குரூப்களில் இன்னொரு சப் பிரிவு நூறு நபர்களில் 35 பேருக்கு ஸிபி பாஸிடிவ் ஆகவும், மீதமிருப்பவர் களுக்கு ஸிபி நெகடிவாகவும் இருக் கும். சரி, இந்த Rhyping க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக் கிறோம் என்பதையும் தெரிந்து
கொள்ளுங்கள்.
உதாரணமாக - கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் இரத்தம் ஸிபி நெகடிவ்
ஆக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கணவரின் இரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெரும்பாலும் ஸிபி பாஸிடிவ் ஆகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு வகை இரத்தம் உடலில் இருப்பதை உணரும் அம்மாவின் உடல், அதை எதிர்நோக்கும் விதமாக எதிர்ப்பு அணுக்களை உருவாக்கத் தொடங்கும். இந்த அணுக்கள் அம்மாவின் உடலிலிருந்து குழந்தை யின் உடலுக்குப் போய் மெதுவாக குழந்தையின் இரத்த அணுக்களைச் செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக குழந்தைக்கு இதயக் கோளாறுகள் உண்டாகலாம். உடம் பெல்லாம் நீர் கோர்த்துக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படலாம். குழந்தை யின் நார்மலான வளர்ச்சி பாதிக்கப் படலாம். சில சமயம் குழந்தை இறக்கக் őn l- நேரலாம்.
Rhyping பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததுமே பயந்து போய்விடாதீர்கள். பொதுவாகவே இதனால் முதல் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. முதல் குழந்தையால் தாயின் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்குள், இரண் டாம் அல்லது அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தப் பிரச்சி னையை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதைச் சரி செய்து விடலாம். இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதால்தான் நாம் கருத்தரித்த உடனேயே இரத்தப் பரிசோதனை செய்கிறோம்.
அம்மாவின் இரத்தம் Rhyping நெகடிவ் ஆக இருந்தால் மட்டும்தான் பிரச்சினை. அதுவே அப்பாவின் இரத்தம் ஸிபி நெகட்டிவாக இருந்து அம்மாவின் இரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தாலோ, இரண்டு பேருக் குமே நெகடிவ் ஆக இருந்தாலோ பிரச்சினை இல்லை.
ஸிபி நெகடிவ் ஆக இருக்கும் அம்மாவுக்கு முதல் குழந்தை பாஸிடிவ் ஆகப் பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் பிரசவமான எழுபத்திரண்டு மணி CBJğšg&góir Smirākö Antid lmmuni Globulin ஊசியைப் போட்டு விட வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லி யான ஊசி என்றாலும் இனி பிறக்கப் போகும் குழந்தைக்கு ஆபத்து இல்லாமல் இருக்க இதை தாய்க்குக் கொடுத்தே ஆக வேண்டும்.
CUIT
(மிகுதி அடுத்த வாரம் தொடரும்.)

Page 16
கொண்டு தோட்டிக் குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான்.
லட்சுமி லாட்ஜுக்கு ராத்திரி பதினொரு மணிக்கு வந்தபோது கமலம் இன்னும் தவித்துக்கொண்டிருந்தாள் பயம் எலும்புக் குருத்து வரை ஓடி இருந்தது. முதலில் தான் செய்ததையெல்லாம் - வண்டி கொண்டு வந்தது, உடலை அப்புறப்படுத்தியது. இரத்தத்தைக் கழுவியது - சொல்லலாம் என்று நினைத்தான். அவளுக்கு மேலும் புளியைக் கரைக்கும். "எல்லாத்தையும் செய்து முடிச்சு, வீட்டைச் சுத்தம்
பண்ணிட்டேன்" என்று இரண் ே வாக்கியத்தில் நிறுத்தினான்.
அவள் முகத்தில் பீதி உறைந்திருந்தது.
சரியாக மூச்சு இல்லை. கண்களில் பூச்சாண்டிகள் வந்து போனார்கள். அவனையே அவள் நம்பமாட்டாள் போலிருந்தது.
"ஒண்னு சொல்றேன், கமலம் கொஞ்ச நாளைக்கு இந்த ஊரிலே இருக்கக் கூடாது உங்க சித்தப்பா வீட்டிலே கொண்டு விட்டுடறேன். விஜயாவை நீ பார்த்த மாதிரியும் இருக்கும்"
"நீங்களும் வாங்க!”
"ஜோலி இருக்கு முடிச்சுட்டு ரெண்டு நாளிலே வந்துடறேன்."
“நிச்சயமாக"
"நிச்சயம்" நிம்மதியாகப் படுக்கவிட்டான். மேலே அவளை இழுத்து அடைகாத்தான். விரல் தொடுவது போல் ஒரு மார்பின் நுனி அவனைத் தொட்டது. நீ என்று கட்டிக் காட்டுவது போல் ஒரு கற்பனை இலேசாகப் புன்னகை அப்பா என்ன பாடுபடுத்தி விட்டாள் என்ன சமாதானம் செய்தும் கேட்கவில்லை. கடைசியில் - லாட்ஜிலே
தங்கிடலாம், இங்கே இருக்க வேண்டாம் என்று சொன்ன பிறகுதான் தணிய ஆரம்பித்தாள். அன்றைய ராத்திரியை நினைத்தாலே.
காலையில் எட்டரைக்கு பஸ்
கால், பாண்டித் தெருவுக்கு இழுத்தது. அசந்துவிட்டு, ெ
தெருவின் முனையிலிருந்து நடந்தான். சரசரவென்று ஒரு மெள்ள மெள்ள அடேயப்பா! என்ன நெளிந்து போனான். களேபரம் பண்ணினாங்க தெருவுக்குள்ளே யார் இவன்?
நுழைஞ்சா ரேடியோச் சத்தம்! பாட்டுச் மூளையைக் சத்தம் லதா இருபத்தினாலு மணிநேரமும் ஞாபகமில்லை. இந்தத் தெருவிலே பாடுவா. வெஸ்டர்ன் வீட்டுக்கு வந்தான் மியூசிக் வேறே! காது ஓட்டையிடும். நெடி அவனது கே அப்புறம் இந்தப் பசங்க வருவாங்களே, பயங்கர கிராம தேவ பார்க்கணுமே பாலியிஸ்டர் மயம் முரட்டுக் வீட்டை மாற்றிவி கலர்கள் சிங்கப்பூர் டேஸ்ட் ஒவ்வொருத்தன் இவ்வளவு குறைர் கையிலும் முட்டை போல முழிக்கிற வீடு கிடைக்குமா? மோதிரம் முழங்கையில் இருட்டு இன்னும் ஒன்றரை வாட்ச்சுகள்! கிறிஸ்டலில் நேரம் வீட்டை என்ன, ஊரை சொல்லுபவை செருப்புகூட கப்பலில் யார் அவன்? வந்தாத்தான் ஆச்சா? அடேயப்பா என்னா கடத்தல்காரனா? தினுகங்க! . சட்டென்று ஒ( இப்போ. திறந்தது. ஒரு 16 எL தெருவிலே ஈ காக்கா ஆடணுமே சின்னதாக ஓடியது. மனிதர்கள் கிழிசல் ஆடைகளில் வந்தார்கள். முன்பாக கே.டி.எம். குழந்தைகள் உள்ளுர் கமர்கட்டைச் அந்த ஆசாமி. ப சாப்பிட்டன. சங்கீதங்கள் போன இடம் பாலுசாமி என்று கூட் தெரியவில்லை. அநேக வீடுகள் தவிட்டுக்கு அனாவசிய அவசரத்து
போனது.
விலை போயிருந்தன. கார் நின்ற
அடுத்த நிமிடத்த
-ஸ்டாண்டில் நின்றார்கள். மேற்கே போகும் பஸ் அது அவளை எடுத்துக்கொண்டு, பின்புறத்து அழுக்கு நம்பர் பிளேட்டைக் கடைசியாகக் காட்டிக்கொண்டு டாட்டா சொன்னது.
மாலையில் பேய்ர் வாங்கினான். தேசிய நாளிதழ் அக்கப்போர்களைச் சுடச்சுட அச்சடித்திருந்தது. இரண்டாம் பக்கத்தைப் பிரித்தான். கீழே டபுள் - காலம் தலைப்பில் 'கடத்தல்காரர் தற்கொலை' பண்ணி
யிருந்தார். -
பீப், 7.இன்று காலை தோப்புக்குளம் புதர் ஒன்றில் காசி என்பவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கத்தியால் அவர் தம்மைக் குத்திக்கொண்டு தற்கொலை பண்ணிக்கொண்டார் என்று நம்பப்படுகிறது. முந்திய நாள் அவரது கடத்தல் சரக்குகள் பொலிஸாரிடம் அகப்பட்டதே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் சொன்னார்கள். உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
ஒரு கவலை மறைந்தது. இன்ஸ்பெக்டர் சொன்னபடி செய்துவிட்டார். ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டான். வெளியே வந்தான்.
'''''.',
பூட்டினான். வெளியே இன் ஸ்பெக்டர் கொண்டிருந்தார், ழ கிடையாது. கட்டும நாட்டிலிருந்து விளைந் புருஷனும் பெண் ஊருக்கு வந்தபோ யிருந்தார்கள். இ பேரிலெல்லாம் தங் இன்ஸ்பெக்டருக்குச் ச அவனைப் பார்த்த ஓடி வந்தார்.
"பேப்பர் ரிப்போர் குரு ஸயிஸைட்னு
"பார்த்தேன். இ 66ạLjud, GMOTñi!”
"சொல்லு" "காசியோட கூட்டா "முணு பேருமா?" "இல்லை; ஒருத் பாலுசாமி உடம்பு ஆக்ஸ்போர்ட் கிராப் பக்கமும் வழுக்கை, !
வயசிருக்கும்" ܢ "எங்கிருக்கான்" வாசல்களில் இப்போது அடுப்புக் கட்டைகள் "எடந்தான் தெரிய காய்ந்துகொண்டிருந்தன. அடையாளம் சொன்ே கட்ைசி வரை பார்த்துவிட்டான். ஒரு இன்ஸ், யோசித் தெரு அழிந்து கைம்பெண் ஆனதில் ஒரே சொன்னே" திருப்தி "பாலுசாமி!"
அடுத்த தெரு தேர்க்கால் தெரு இன்னமும் யோசி
அந்த வழியில் போகும்போது, அந்தத் தேரின் மிதுனச் சிற்பங்கள் அவன் கடைக்கண்ணுக்கு ஒரு சுவாரஸ்யமான தீவி
கடைக்கணித்தான்.
தேர்க்கால் இருட்டுக்கு இன்னொரு துண்டு இருட்டு இருந்தது. முதலில் பொருட்படுத்தவில்லை! ஆனால் பிடரி 'குறுத்றுவென்று நோண்ட தலைக்குள் ஒரு சிவப்பு விளக்கு எரிந்தது. ...
- யாரோ கவனிக்கிறாங்கடா
திரும்பிப் பார்த்தான். இப்போது துண்டு நிழல் இல்லை. சரசரவென்று அடுத்த சந்தில் நுழைந்தான்,
குள்ளே புடிச்சுடறேன்! எழுதிட்டேன். அவார்ட்
அறுபது செகண்ட் நின்றுவிட்டு, திடீர்ப் ஆகும்." பாய்ச்சலில் தேர்க்கால் தெருவுக்கே வந்தான். "இருக்கட்டும் பன நினைத்தது வீண் ஆகவில்லை. 6Ti"
தேருக்குப் பின்னாலிருந்து ஓர் ஆசாமி இரண்டு நாள் ஒது
வெளி வந்திருந்தான். குருவைப் பார்த்து
(துரோகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

திர்சாரி ஓரமாக ாரைப் பாம்பு போல்
2 ăstrală Glasribisió graaf போல் அமர்ந்திருக்கிறார். gTLDIrulai'i இராவணன் அரசவைக்கு அனுமார் செல்வார்.
அனுமார்
அமர்வதற்கு ஒரு 1. கூடத்தில் காசியின் சிறிய இருக்கை கூட ஒதுக்கமாட்டான். இதனால் ஆத்திரமுற்ற அனுமார் தன்னுடைய பமான முகம் ஒரு - வாலை வளையம், வளையமாகச் சுருட்டி ராவணன் சிம்மாசனத்தின் உயரத்திற்கு இருக்கை தை போல். அமைத்து அதில் கம்பீரமாக அமர்வர். படத்தைப் பார்த்ததும் நமக்கு அந்த ஞாபகம்தான் டுவோமா? வருகிறது. ஒரு இளம் பெண், சக வீராங்கனைகளின் உதவியுடன் சிம்மாசனம் அமைத்து த வாடகையில், ஒரு உச்சாணி கொம்பில் ராணி போல் அமர்ந்திருக்கிறார். பதவி நாற்காலிக்காக அலையும் நமது
அரசியல்வாதிகள் கண்ணில் நல்ல வேளையாக இந்தச் சிம்மாசனம் தென்படவில்லை.
சேர்த்தால் போதும், தெரிந்திருந்தால் இதையும் கவிழ்த்திருப்பார்கள். சரி விசயத்திற்கு வருவோம். பிரான்ஸ் யே விட்டுவிடலாம். நாட்டின் லைவின் நகரில் அக்ரோ பைட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
அதில் ரஷ்ய அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணியினரின் சாகசத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். S TTT TTTMTLL LLL LLL LLL LLL LLL LLLL LLLLLL h.எம். காட்சி அதில் எட்டு மாதங்களுக்கு பஸ்ஸில் காசியுடன் ஸ் இறங்கினவுடன் பிட்டது. இருவரும் ன் தனியாகப் பிரிந்து
தில் ஒரு கதவைப்
குடைந்தான்.
தாவினான்.
சல் லாபித்துக் - னைவிக்கு அழகு ஸ்தான உடம்பு. தவள்! டாட்டியும் முதலில் ( து வெறிச்சோடி ப்போது அம்மா கம் பூத்துவிட்டது. தை, தும் பேச்சை வெட்டி
ட்டைப் பார்த்தியா, ஒதுக்கிட்டோம்" ப்போ இன்னொரு
குேவடார் நாட்டின் கியூட்டோ நகரில் நடந்து வரும் மிஸ் யூனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப்
போட்டியின் இறுதிச் சுற்று நெருங்கி வருகிறது. வருகிற முதலாந் திகதி இறுதிச் ளி தெரிஞ்சு போச்சு" சுற்றுப்போட்டிநடக்கிறது. இதன் ஒரு பகுதியாக கியூட்டோ நகர் மக்களுக்கு அழகிகளை அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3 நாட்டு அழகிகள் மக்களுக்கு நன்! அவன் பேரு "ஹாய்" கூறி உற்சாகமாகக் கை அசைப்பதைக் காணலாம்.
TTTTTT S TTS LLLLLLLLLLLLL LLLLLLLL ဂျီ”မြို့၌ ပြွစ္ထိမ္ပိ - ஷ் மீசை நாப்பது
தார்.
வது
l
5]
as 6 ofi! 36)
தன் கை வைக்க ா சாயங்காலத்துக் கவர்ன்மெண்டுக்கு * @ 四團ass வுமன் (பூனை பெண்) என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஹாலிபெரியை (வலது) படத்தில் பார்க்கிறீர்கள். hair 'கெட் வுமன் (பூனை பெண்) என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில்,
இறாலிவுட்டின் முன்னணி நடிகை ஹாலிபெரியை (வலது) படத்தில் பார்க்கிறீர்கள். இவர்
ம் எங்கே போகுது,
ங்கி இருந்தான். ஹாலிபெரி ஒரு சாட்டையைப் பயன்படுத்துவர். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 'கெட்
ருந்தான. வுமன் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட ஹாலியெரி படத்தில் தான் தூரத்தும்.) எவ்வாறு சாட்டையைப் பயன்படுத்தினர் என்று நடித்துக் காட்டினார்.
GID.: 30-gpsji... 05, 2004

Page 17
எனது தந்தையாருக்கு வீண்விரயம் என்பது கட்டோடு பிடிக்காது. பொருளாதார சீரழிவு காலத்தில் வளர்ந்த பலரைப்போலவே வறுமை குறித்த அச்சம் அவரது வாழ்க்கையை தெளிவுபடுத்திவிட்டது. எனது தாயார் அரிதாகவே புதிய ஆடைகள் வாங்குவதுண்டு. விஷேடமாக ஏதும் நிகழ்வுகளுக்கு புத்தாடை வாங்கவேண்டுமானால் நானும் தாயாரும் அவருடன் வாரக்கணக்கில் ஆலோசிப்போம். நானோ அல்லது எனது சகோதரர்களில் ஒருவரோ பற்பசை பாவித்துவிட்டு மூட மறந்துவிட்டால் அவர் அதைத் தூக்கி குளியலறை ஜன்னலுக்கு வெளியே வீசிவிடுவார்.
நாம் கொட்டும் பனியில் கூட வெளியில் போய் எங்கள் வீட்டின் முன்னே இருக்கும் பசுந்தாவரங்களிடையே அதைத் தேடியாக வேண்டும். நாம் எதையும் வீண்விரயம் பண்ணக்கூடாது என்பதை அவர் நினைவுறுத்தும் வழி அதுதான். இதனால் சாப்பிடப்படாத ஒலிவுகளை சாடியில் மீண்டும் போட்டுவிடுவேன். வெண்ணைக்கட்டியின் சின்னச்சிறு துண்டுகளைக் கூட சுருட்டிவைப்பேன். எதையாவது வீசும்போது என் மனசு உறுத்துவதை உணர்வேன்.
அவர் மிகக்கடுமையாக வேலைவாங்குவார். ஆயினும் அவர் எங்கள் மீது அன்பு செலுத்தினார் என்பதை நாம் அறிந்தே இருந்தோம். மிஸ் மெட்ஜரில் நாலாம் வகுப்பு வாராந்தப் போட்டியில் கணிதப் பாடத்தில் கணக்குகளை நான் மிகவும் மெதுவாக செய்வது குறித்து கவலைப்படும்போதெல்லாம் அவர் என்னை அதிகாலையிலேயே எழுப்பிவிடுவார். வாய்ப்பாடுகளை மனனம் செய்வதற்கும், வகுத்தல் கணக்கை கற்றுக்கொடுப்பதற்கும் உதவுவார். குளிர் காலத்தின் போது இரவில் அவர் பணத்தை மீதமாக்குவதற்காகவே கீட்டரை நிறுத்திவிடுவார். உதயத்திற்கு முன்பே எழுந்து மீண்டும் அதைப் போட்டுவிடுவார். அவர் தனக்கு மிகவும் பிடித்தமான மிட்ச்மில்லர் பாடலை-தன் கரகரத்த குரலில் பாடும் சப்தம் கேட்டுத்தான் நான் அடிக்கடி துயில் கலைவதுண்டு.
நானும் எனது சகோதரர்களும் எத்தகைய
கொடுப்பனவுகளையும் எதிர்பார்க்காது வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்.
"நான் உனக்கு சாப்பாடு போடவில்லையா? அவர்
கேட்பார். நான் 13 வயதாக இருக்கும்போது எனது முதலாவது கோடைகாலத் தொழிலைச் செய்தேன். பார்க்ரிஜ் பார்க் டிஸ்ட்ரிக்ட்டிற்காக ஒருவாரத்திற்கு மூன்று காலை நேரம் கடமையாற்ற வேண்டும். எனது வீட்டிலிருந்து ஒரு சில மைல் தூரத்திலுள்ள பார்க்கை நான் மேற்பார்வை செய்யவேண்டும்.
எங்கள் குடும்பத்திற்கிருக்கும் ஒரே ஒரு காரை
எடுத்துக்கொண்டு தந்தை ஆதலால் நான் பந்து, ப முதலியவற்றால் நிறைந்த கொண்டு இழுக்க ஆரம் வருடத்திலிருந்து எனக்கு தொழிலொன்று கிட்டிவிடு அடிக்கடி வேலை செய்ே
எனது தந்தையார் பிடிவ உடையவர் என்று மரியா
வாழ்க்கைu பல்கலைக்
"நீ உனது தாயிடம் எை அதனை உலகத்திடமிருந் கென்யாவில் இருக்கும் ப வழக்கில் இருந்து வரும்
1960லிருந்து எனது உலக உணர்வுகளும் விரிவடைய தந்தையின் விருப்பத்துக்கு கென்னடி ஜனாதிபதித் ே எனது தந்தை ரிச்சட் எம். எனது எட்டாம் வகுப்பு ச திரு. கென்வினும் கூட, அ ஒருநாள் கழித்து பாடசாலி தனக்கு ஏற்பட்ட காயங்க தான் சிக்காக்கோவில் த6
வைத்து ஜனநாயகக் கட்சி
கண்காணிப்பாளர்களின் ெ கேள்விகள் கேட்டதன் வி
அவரது கதைகளைக் கே
பெட்ஸிஜோன்ஸனும் கோ தந்தையாரின் நம்பிக்கைை உறுதிப்படுத்தியது. அதாவ டேலியின் கற்பனை வாக் எ.ப் கென்னடி ஜனாதிபதி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறா பகல்போசனத்தின் போது
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த ப ை நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியா துள்ளது. -
பிரித்தானிய இர
ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கண் ணிர் சிந்தவைப்பதும், அழகியதும், ! அரியது மான படங்களினூடாக உங்கள் முனர் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் நூற் றாணி டின் வரலாறானது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தது. எல்லா மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில யுத்தங்கள். எதிர்ப்புகளைத்தாண்டி நடந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் | சிதைந்து புதிய நாடுகள் உருவாகி யுள்ளன. விஞ்ஞான அறிவியல் --- ஏற்படுகின்றன. iом ићsi 9 sa soci Bi
19ம் நூற்றாண்டு உலகின் முழு
திபெத்துக்குள் நு
து
ils' رش
தொடக்கத்தில் இராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆ நிலப்பரப்பில் வாள்களினாலும், சிறு கைத்துப்பாக்கிக
ஐந்தில் ஒரு பகுதி பிரித்தானிய முன்வந்தனர். ஆனால், பிரிட்டிஷாரின் 'தேஜி.பிருந்தது. சமருக்கு முன்னால் அவர்களால் தாக்கு
இப்போது? இப்படியான பல கதைகள். இவைகளை நமது '
வில்லை. மிக விரைவில் போராட்
வாசகர்கள் தரிசிக்க ஒரு வாய்ப்பை லாமா தப்பியோடினார். பிரிட்டிஷ் படையி திகதி திபெத்தின் தலைநகரான லாஸா
Sof
மே 30 - ஜூன் 05, 2004
 
 
 
 
 

பார் போய்விடுவார். ட்டை, பாய், கயிறு
வண்டியை எடுத்துக் த்துவிடுவேன். அந்த
எப்போதும் கோடைகால ம். அந்த வருடத்தில்
60.
தமான அபிப்பிராயங்களை தையாகச் சொல்லமுடியும்.
தக் கற்கவில்லையோ, து கற்றுக்கொள்" - ஸாய் இனத்தவரிடையே பழமொழிதான் இது.
இருக்கும் தொலைபேசி மூலம் மேயர் டேலியின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டோம். ஒரு அருமையான பெண்மணி எம்முடன் பேசினார்.
அவர் அந்தச் செய்தியை கட்டாயமாக மேயருக்குத்
மும், எனது அரசியல் த் தொடங்கின. எனது மாறாக ஜோன் எட்ப் தர்தலில் வெற்றிபெற்றார். நிக்ஷனை ஆதரித்தார். முகக் கல்வி ஆசிரியர் புவர் தேர்தல் முடிந்து லைக்கு வந்தபோது ளை எம்மிடம் காட்டினார். னது தேர்தல் நிலையத்தில் சியைச் சேர்ந்த தேர்தல் சயல்கள் குறித்துக் ளைவே இதுவென்றார்.
ட்ட நானும் பாவேசப்பட்டோம். இது >ய இன்னும் து மேயர் ரிச்சட் ஜே குகள் காரணமாக ஜோன் JFTäbij
ї. 6ІuDgы
உணவகத்தின் அருகே
தெரிவிப்பதாகச் சொன்னார்.
சில நாட்களுக்குப் பிறகு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் தமக்கு தொண்டர்கள் தேவையென்று சொன்னதைக் கேள்விப்பட்டதாக எனது நண்பி கூறினார். வாக்காளர் பட்டியலையும், அதற்கெதிரே இருக்கும் முகவரிகளையும் தொண்டர்கள் பரிசீலிப்பதன் மூலம் வாக்குமோசடியை வெளிக்கொணர முடியும். அந்த விளம்பரம் நகரின் மத்தியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை 9.00 மணிக்கு வந்துசேரும் படி கேட்டிருந்தது. நானும் பெட்ஸியும் கலந்துகொள்வதாக முடிவெடுத்தோம். எமது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டால் ஒருபோதும் கிடைக்காது என்பதினால் நாம் கேட்கவில்லை. நாம் நகருக்க பஸ்ஸில் போனோம். நடங்க ஹோட்டலை அடைந்ததும் ஒரு சிறிய அறைக்குப் போகும்படி பணிக்கப்பட்டோம். ஒரு மேடையருகில் போய் நாம் உதவுவதற்காக வந்துள்ளோம் என்று கூறினோம். அவர்கள் எதிர்பார்த்திருந்ததை விட குறைந்த தொகையினரே வந்திருந்தனர்.
(இன்னும் வரும்)
ானுவம் ழைகிறது
ர கிழக்கில் |ட்டிஷாருக்கு பாரிய ச்சினைகள் பட்டிருந்தன. பெத்துக்கு அனுப்பி வக்கப்பட்ட ஓர் த்தானிய படைக் ழுவினருக்கு அங்கே ர்பார்க்காத வகையில் ர்ப்பு ான்றியதுமல்லாமல், வர்கள் உடனடியாக பத்தை விட்டும் 1ளியேறுமாறு ாரப்பட்டனர். ஆனால், பெத்தியர்களின் அந்த டிவினை பிரித்தானிய கவே, திபெத்தியர்கள் ரினாலும் போரிட மக்ஷிம் துப்பாக்கிச் ப்பிடிக்க ம் ஓய்ந்தது. தலாய் னர் 1904.08.02ஆம் புக்குள் நுழைந்தது.
உலகப்புகழ் பெற்றார்.
கெலர் (1880 T - 1968) தனது 02வது வயதில் தாக்கிய நோய் ஒன்றின்
காரணமாக
காது கேளாத வராகவும், கண் பார்வையற்றவராகவுமிருந்தார். அமெரிக்க ரெட்கிளிப் கல்லூரியில் அவர் கெளரவ பட்டம் பெற்றார். அவர் ஒரு கலாநிதியாகவும் தகுதி பெற்றார். தனது இருண்ட உலகத்திலிருந்தும், மெளனத்திலிருந்தும் அவர் விடுபட காரணமாக இருந்தவர்தான் ஹெலன் கெலரின் கணவரான, தியாக மனங்கொண்ட ஆன் சலிவன் மர்சி, "எனது வாழ்க்கையின் கதை எனும் நூலை 1902இல் எழுதி வெளியிட்ட ஹெலன் கெலர், அந்த நூலின் மூலமாக

Page 18
O ஆேம் திகதி D இமையவுள்ள
இடைக்கால நிருவாகத்திடம்
ராக்கின் பொறுப்புக்களை ஒப்படைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முக்கியமாக ஈராக் கைதிகள் பிரச்சினையில் சிக்கியுள்ள அபு
சிறைச்சாலை
:பட்ட சிறை
குறிப்பிடலாம். மிகக் குறுகியகாலத்துக்குள் அமெரிக்கா மற்றும் பீட்டிஷை தலையில் கைவைக்கும் அளவுக்குத் தள்ளியது சிறை விவகாரங்களே. 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்கா, இன்னமும் ராக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளது என்பது கவலைக்குரியது. சதாம் ஹூசைன் பேரழிவு மிக்க உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கிறார்; இது உலகுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்பன போன்ற காரணங்கள்ை முன்வைத்து ஐ.நா.வின் கட்டளையையும் மீறி இந்தப்படை நடவடிக்கை ஈராக் மீது மேற்கொள்ளப்பட்டது. அது இப்போது அமெரிக்காவைச் சஞ்சலத்துக்குள் தள்ளியிருக்கிறது.
பல்வேறு பதுங்கு குழிகளும், சுரங்கப் பாதைகளும், மறைவிடங்களும், மிகவும்
மற்றும் ராக் ஜனாதிபதி அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டமையெல்லாமே சந்தேகங்களை ஏற்படுத்தின.
சதாம் 1984இல் 70 மில்லியன் செலவில் பதுங்குகுழி ஒன்றைக் கட்டினார். அது ஹிரோசிமா குண்டைக் கூடத் தாக்குப்பிடிக்கும்.
பக்தாத்தின் முக்கிய மாளிகையில்
குழுக்கள், அமெரிக்க காரணங்களைக் கூறி ஆக்கிரமித்துள்ளனர்.
குழந்தைகள், பெண்க கொல்கின்றனர். புனித யூதர்களைக் குடியேற் விரும்புகின்றனர். இை செல்லாது என்கின்றன
ஈராக் மீது போர்
தாக்குதல்களை ஆரம்பித்த உடனேயே.
பேரழிவுமிக்க ஆயுதங்களும் ராக்கில்
இருக்கும் பதுங்கு குழிகளில்தான் சதாம் தனது ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளார், அத்தோடு 1980களில்
ஈராக்கைவிட்டு வெளியேறிய விஞ்ஞானிகள்
கூறிய திறக்கப்படாத சுரங்கப் பாதைகள், இவையெல்லாம் வெறும் கற்பனைகளாய்
୍nt 翡體
LāDD
na O Q. i- ©Ꮼ.
a. Y (e. 6))
மாதங்களின் பின்னரே
அமெரிக்கப் படைகள்
நிலையில் சதாமைக் இவர் மீதான விசாரை
ஆரம்பிக்கப்படவில்லை
30க்கும் மேற்பட்ட
முடிந்தன.
கூட்டாக இணைந்து
"ராக்கில் அமெரிக்காவும், பீட்டிஷம்
ஐ.நா.பொதுச் செயலாளர் கொபி அனான் இங்கு ஆயுதப்பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்த தனது அதிகாரிகளைத் திருப்பி அழைத்தார்.
அமெரிக்கா பாதுகாப்புகளுக்கு ஆண்டொன்றுக்கு 50 ஆயிரம் கோடி டொலர்களை செலவு செய்கிறது. ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். அத்துடன் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் பெருமளவில் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. சதாமின் பாத் கட்சி கவிழ்ந்த பின்னர்
ஈராக்கில் பல்வேறு இயக்கங்கள்
தோன்றியுள்ளன. இவற்றின் கெரில்லாத்
தாக்குதல்கள் அமெரிக்க மற்றும்
கூட்டுப்படைகளுக்கு பல்வேறு நட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு மக்களும்
உள்ளன. சதாமை விரட்டுவது, ・・ செய்வது எல்லாமே சிரமமாய் இருக்கும் என்று நம்பியவர்களுக்கு ஈராக் முற்றுகை
அது அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டமை,
உதவிகள் புரிகின்றனர் என்பது ஈராக்கில்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
சமாளிக்க முடியாத சங்கடம்
அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எதிரான பிரசாரங்களை சிங்கள மகாஜன பெரமுன கட்டவிழ்த்துவிட்டது. இலங்கையில் தனிநாடு அமைப்பதற்காகக் கூட்டணி மேற்கொள்ளும் பிரசாரங்களைக் கண்டித்து எக்ஸத் பெளத்த மண்டலய என்ற அமைப்பு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வண. பலிப்பான சிறீ சந்தானந்த தேரோ, மல்வத்தை பீட அனுநாயக்கர் வண. ரம்புக்வெல்ல சிறீ சோபித தேரோ போன்றவர்கள் பகிரங்கமாக வெளிப்பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்துக்களை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.
அரசினால் வெளியிடப்படும் டெய்லி நியூஸ் நாளிதழ் தனது ஆசிரிய தலையங்கம் ஒன்றின் மூலம், சிங்களப் பேரினவாதக் கருத்துக்களுக்கு வலுவூட்டியது. தமிழர் விடுதலைக் கூட்டணி இதன் விளைவை அநுபவித்தே ஆக வேண்டும் என ஆரம்பித்த இந்த ஆசிரிய தலையங்கத்தில் கூட்டணி, தனிநாடு அமைப்பதற்கான கூக்குரலை முற்றாக றுத்த வேண்டும். ஏனெனில், வன்முறைகளுக்கான மூல வித்து அதுவாகத்தான் இருக்கின்றது. இந்த வனமுறையாளாகளால சடடததையும ஒழுங்கையும் நிலைநாட்டும் அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். வங்கிகள் கொள்ளையிடப்படுகின்றன. பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள். எனவே, அனைத்து வன்முறைகளுக்கும் முல காரணமான அரசியல் சுலோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. | சன்சோனிக் கமிஷன் விசாரணைகள் என்ற பெயரிலும் அமிர்தலிங்கத்திற்கும் கூட்டணிக்கும் எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டன. 1997இண் இனக்
S.
கலவரத்துக்கான சூழலை ஆராய்ந்து கண்டறியும் முகமாக ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சிசன்சோனி தலைமையில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஒரு ஆணைக் குழுவை நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகின. இந்த ஆணைக்குழு தனது பகிரங்க விசாரணை களை யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களிலும் நடத்தி யிருந்தது. 1977 கலவரத்தில் இடம்பெற்ற பல்வேறு அசம்பாவித சம்பவங்களுக்கும் பொலிஸாரின் அசமந்தப் போக்கே காரணமெனத் தமிழ்த் தரப்பினர் குற்றம் சுமத்தி வந்தனர். இந்த நிலையில் அமிர்தலிங்கத்தை ஒரு குழப்பவாதியாகக் காட்டப் பொலிஸார் பெரும் முயற்சி எடுத்தனர். இதற்காக 1972 முதல் அமிர்தலிங்கம் அவ்வப்போது நிகழ்த்திய உரைகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டன.
இந்த நிலையில் ஏப்ரல் 30, 1979இல் சன்சோனிக் கமிஷன் முன்பாகத் தோன்றி அமிர்தலிங்கம் வாக்குமூலம் வழங்கினார். தமிழர் விடுதலைக் கூட்டணி அகிம்சை மார்க்கத்தையே கடைப்பிடிப்பதாகவும் அமைதி வழியில் சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்களையே நடத்துவதாகவும் தெரிவித்தார். அத்துடன் வன்முறைகளைக் கூட்டணி எப்போதும் நியாயப்படுத்தியது இல்லை எனவும் கூட்டணியினர் வன்முறைகளைத் தூண்டுவதாகப் பொலிஸார் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் வலியுறுத்தினார். தனது விளக்கங்களை ஆணையாளர் ஏற்றுக்கொண்டுவிட்டதாக அமிர்தலிங்கம் நம்பியிருந்தார். ஆனால், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அதிருப்தி வெளியிடப் பட்டிருந்தது. இதனால் அமிர்தலிங்கம் கவலையடைந்தார். தமிழ் இளைஞர்கள் இலங்கையின் மீது கொண்டிருந்த சிறிதளவு
ஈடுபட்டு வருகின்றன.
தமது படைகளை வா வருகின்றன. இதற்குள் விவகாரங்கள் சூடுபிடி 100 முதல் வளர் பாத் கட்சியின் செயற் அமெரிக்காதான் ஆரம் நல்கி வந்தது. 19இே கட்சிக்கு எதிராகக் அடக்குமுறைகளைக்
1972 காலப்பகுதியில் 6 உடைமையாக இருந்த
நம்பிக்கையும் i தெரிவித்தார். சன்சோ இந்த அறிக்கை தன் அதிகமாக நாட்டை அவர் கருதினார்.
ஆனால், 1980 வெளியிடப்படுவதற்கு சம்பவங்கள் இடம்ெ புலிப் படையையு இயக்கங்களையும் த செய்வதற்கான சட்ட அமுலுக்குக் கொ தற்காலிகமான ஒரு வன்முறைகள் பெருகு வழி எனவும் ஜ6 ஜெயவர்த்தனா ெ
மனப்பூர்வமாக கூட்டணியினர், இச் பொதுமக்களின் கருத் எதிலும் இறங்கவில்6
மே 1979இல் இரத்மலானை நோ
இரத்மலானையில்
இலக்காகியது. ெ விசாரணைகளுக்கு
கொல்லப்பட்டனர். கொள்ளையிடப்ப பொலிஸில் பணி கொலையுண்டனர் சம்பவங்களுக்கு மு நோக்கில் யாழ்ப்ப நிர்வாகம் படையினரிட பிரிகேடியர் திஸ்ஸ யாழ்ப்பாணப் ப6 நியமிக்கப்பட்டதோடு முன்பாக பயங்கரவ முற்றுப்புள்ளி வைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்கள் பொய்யான
பிரச்சினைகளைத் தொடர்ந்து ஒபெக்
எமது மண்ணை
கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் ளையும் பூமியான இங்கு ர அமெரிக்கர்கள் வ எல்லாம் எம்மிடம்
டிசம்பர் மாதத்தில் அலங்கோலமான கைதுசெய்தனர். ணகள் இன்றுவரை
நாடுகளின் படைகள் ஈராக்கின் பாதுகாப்பில்
இதில் பல நாடுகள் பஸ் பெற்று * அபுகிரைப் சிறை த்தே வருகின்றன. ச்சி பெற ஆரம்பித்த ாடுகளுக்கு பத்தில் உதவிகள்
கூட சதாம் தனது முழுப்பலத்தையும்
துன்புறுத்தல்கள் மறுக்கப்பட்டபோதிலும்,
...చేయి
இவைகள் ஈராக்குடனான அமெரிக்கப் பார்வையையும் உறவையும் விரிசல் காணச் செய்தன. பாரசீக வளைகுடா யுத்தத்தில்
காட்டினார். அமெரிக்காவுக்கே எதிராக நின்று குதித்தவர் என்பதுதான் அவர் மீது உலகமக்கள் வைத்திருந்த நல்ல எண்ணம்.
D
དང་ ஏஇலக் 6 lá 茄
புஷ் நிருவாகம் ஜூன் 10இல் ராக்கின் பொறுப்புக்களை இடைக்கால
நிருவாகத்திடம் ஒப்படைப்பதாகவும் தமது
படைகளுக்குத் தண்டனைகள் வழங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கூட்டுப் படைகள் மேற்கொண்டுவரும் சிறைக் கைதிகள் மீதான பாலியல் இம்சை மற்றும்
66 பக்தாத்தின் முக்கிய மாளிகையில் இருக்கும் பதுங்கு குழிகளில்தான் சதாம் தனது ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளார்; அத்தோடு 1980களில்
அது மக்கள் மனதில் நன்றாகவே ܠܐ பதிந்துவிட்டது என்பது உண்மை,
சதாமின் பிடியில் இருந்து மக்களை விடுவிக்கவே தமது போர் எனத் தெரிவித்து உள்ளேவந்த அமெரிக்கப் படைகளுக்கு மக்கள் நல்ல ஆதரவு வழங்கினர். அவர்கள்
அனைவருமே இப்போது எதிராக மாறியிருக்கின்றனர்.
முக்கியமாக அபுகிரைப் சிறைச்சாலை விவகாரம், சதாம் ஆதரவு அணிகளின் செயற்பாடுகள் அவரது சிறை வாழ்க்கையின் போதும் மிகவும் கூர்மையாக நடைபெறுவதாகவே உணர முடிகிறது. பக்தாத், கெர்பலா போன்ற இடங்களிலேயே அமெரிக்கப் படைகளுக்கும் ஈராக்கின் இஸ்லாமியப் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் அதிகளவில் வெடிக்கின்றன. பீட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷ9ம் ஈராக்கில் இடைக்கால நிருவாகம் வழங்குவதில் எதிர் கொள்ளப் போகும் சிக்கல்களும், அவற்றைத் தீர்க்கப்போகும் முறைகளும் ஈராக்கை அமைதிப்படுத்த வேண்டும்.
இப்போது மக்களைப் பொறுத்தவரை
ஈராக்கை விட்டு
வெளியேறிய
விஞ்ஞானிகள் கூறிய திறக்கப்படாத சுரங்கப்
ல் கம்யூனிஸ்ட்
கடுமையான கையாண்ட இக்கட்சி வெளிநாட்டவர்களின் ந பெற்றோலிய
உடைமையாக்கியது. எண்ணெய் வளப்
பாதைகள்
இவையெல்லாம்
கற்பனைகளாய்
முடிந்தன. 99.
அமைதி குறைந்திருப்பதும் இன்னல்களை அநுபவிப்பதும் அவர்களின் முன்னைய செயல்களுக்குக் கிடைத்த நல்ல பரிசு என்பதனை உணர வைத்திருக்கிறது. மக்கள் வயிற்றில் கட்டிக்கொண்டிருக்கும் நெருப்பணைய இந்த இடைக்கால அரசு ஈராக்கில் என்னதான் செய்யும் என்பது கேள்விதான்.
கப்பட்டுள்ளதாக அவர் னி ஆணைக்குழுவின் னைப் பாதிப்பதை விட ப் பாதிக்கும் என்றே
இல் இவ்வறிக்கை முன்பாகவே பல்வேறு பற்றுவிட்டன. 1978இல் ம் அதனை ஒத்த ற்காலிகமாகத் தடை த்தை ஜே.ஆர்.அரசு 1ண்டுவந்தது. இது
ஏற்பாடே எனவும், வதைக் கட்டுப்படுத்தும் னாதிபதி ஜே.ஆர். தரிவித்த கருத்தை
நம்பிக் கொண்ட சட்டத்திற்கு எதிராகப் தைத் திரட்டும் முயற்சி D6),
பலாலியிலிருந்து க்கி வந்த விமானம் குண்டு வெடிப்புக்கு பாலிஸாரின் புலன் உதவிய தமிழர்கள் hட்டுறவுச் சங்கங்கள் ட்டன. இரகசியப் புரிந்த தமிழர்கள் இவ்வாறான ற்றுப்புள்ளி வைக்கும் ாணக் குடாநாட்டின் ம் ஒப்படைக்கப்பட்டது. வீரதுங்க என்பவர் டெத் தளபதியாக 1979 டிசம்பர் 31க்கு ாதப் பிரச்சினைக்கு கும் பணிப்புரையும்
Insuri JJ J.
அவருக்கு விடுக்கப்பட்டது.
பயங்கரவாதத்துடன் சம்பந்தப் பட்டவர்களை விட அதிகமான அப்பாவி இளைஞர்களே படையினரது நடவடிக்கை களால் பாதிக்கப்பட்டனர். உதாரணமாக நவாலிப் பகுதியைச் சேர்ந்த இன்பம் மற்றும் செல்வம் என்ற இரு இளைஞர்களது
ணையாளர்
※ * ;
wów
羲
து
இரத்தினம் எனப் பெயர் கொண்ட இன்பம் என்னும் இளைஞர் யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவராக 1976, 1977ஆம் ஆண்டுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். எனினும் இந்த வழக்கு விசாரணைகளை அடுத்து
(அரசியல் தொடர்)
நிரபராதியாகக் காணப்பட்டு விடுதலையானவர். 1978இன் பிற்பகுதியில் கிழக்கிலங்கையில் புயல் வீசித் தாக்கியபோது அங்கு நிவாரணப் பணியாற்றச் சென்றிருந்த வடபகுதி இளைஞர்களில் இன்பமும் ஒருவராக இருந்தார். 1919 மே மாதத்தில் யாழ்ப்பாணம் நவாலியிலிருந்த தனது வீட்டுக்குச்
சென்றிருந்த இன்பமும், அவரது மைத்துனருமான செல்வமும் படையினரால் கைதாகினர். பயங்கரச் சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட இந்த இளைஞர்களின் சடலங்கள் பண்ணைக் கடற்கரையில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாட்களில் கைதான ரிஆர்.பாலா போன்ற மேலும் பலர் காணாமல் போயிருந்தனர்.
எனினும், இத்தகைய சம்பவங்களுக்கு எதிராகவோ, இத்தகைய அசம்பா விதங்களைத் தவிர்க்கும் வகையிலோ தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் ஆக்கபூர்வமான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. இது தமிழ் இளைஞர்கள் மத்தியில், தமிழ்த் தலைவர்கள் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்வதாக இருந்தது.
(தொடர்ந்து வடியும்.)
CID. 30-P5. 05, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்ப
[6
இச் சிகிச்சை முறைகள் நோயா ளியின் நாளாந்த நடவடிக்கைகளை வழமை நிலைக்குக் கொண்டுவரவும், அவரின் எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தைப் ற்றிய நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் உதவுகின்றன. இவற்றுடன் சேர்ந்து இசை சிகிச்சையும் தளர்வுப் பயிற்சிகளையும் அளிக்கும்போது நோயாளிக்கு மனச்சோர்வு குறைந்து புத்தூக்கம் ஏற்படுகிறது.
தற்கொலை எண்ணங்களை அதிகம் கொண்டிருக்கும் நோயாளிகளிலும் தனது நீர் ஆகாரம், உணவு என்பவற்றைப் புறக்கணிக்கின்ற நோயாளிகளிலும், அசையாநிலைக்கு (Stupor) உள்ளாகி உள்ள நோயாளிகளிலும் மின்சார வலிப்பு élaslöGO)5 (Electro Convulsive Theraphy) முறை பயன்தரக்கூடியது. இது மனச்சோர்வு அறிகுறிகளை சடுதியாகக் குறைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் நோயாளி தற்கொலை எண்ணங்களில் இருந்து உடனடியாக விடுபடவும், அசையா நிலையில் இருந்து மீளவும், நாளந்த நீர் ஆகாரம், உணவு என்பவற்றை உட்கொள்ளவும் வகை செய்கிறது. *ーで
قلعهشسسسسسسسسسسسسسس-- ܒܫܢܝܚ
மனச்சோர்வு நோய் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததொண்றாகிறது?
கs&கை.:வ”
இது இன்று நேற்று ஏற்பட்ட ஒரு நோயல்ல. தொன்றுதொட்டு நிலவுகின்ற இந் நோய் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு இருக் கின்றன. எங்கள் நாட்டு இதிகாசங்களன
ஞ்சினில் என்ன காயமே.
- இராமாயணம், மகாபாரதம் என்பவற்றில் னத்தின் அறிக்கை
மட்டுமல்ல, மேலைத்தேய நாட்டு
நாடகவியலாளரான ஷேக்ஸ்பியரினதும் மனச்சோர்வுக்கு
கிரேக்க மேதை ஹிப்போகிரடிஸினதும் நீங்கள் உதவி ஆக்கங்களிலும் காணப்படுகின்றன.
உங்கள் உறவினர்க6ே
அயலவர்களே மனநி
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை
உள மருத்துவம்) அவர்களும் உளவியலாளர் திரு. தி சுவீந்திரன்
டிருக்கும் சந்தர்ப்பங்
விட9உள நோயினால் ஏதாவது நெருக்கீடு பாதிக்கப்பட்டவர்களே கொடுக்கும் சந்தர்ப்
:இ களுக்கு மனச்சேர்வு Toda உள நலம், என அவதானிக்கலாம் u"#ဖွံ့ခြီး உள சந்தேகிக்கும் பட்சத்
நாய்கள் க்கியரிடே
ਸੰ
நற்றுககான த்திய
பரிசோதனை செய்யல அறிமுகப்படுத்துவதும் உள்ளது என்று உறுதி எனவே மேற்படி உள | வைத்திய GOT மருத்துவத்துறையில் / மருந்துகள் எடுப் துபவம் பெற்றவர்களும் | காணிக்கவும், அவர்க *:க்கிய செய்யலாம் மனச்சேர் "ே இருந்து அவர் விடு (எம்.பீ.பீ.எஸ். எம்.டி களில் அவருக்கு ஊக்
அவர்களது நாளாந்த களைத் தொடர்வ
பி.ஏ !نشیمن Grib.ultib.: செய்யலாம்.
ள மருத்துவம்) அவர்களும் இணைந்து இது இதுபவங்களை நீங்கள் மனச்ே பகள்வூர் என்பதை 9 6i6IIIகியுள்
ఎసిడి | கொள்கின்றோம் الب பின்வரும் வினாக்கெ
ஆபிரகாம் லிங்கன், மார்க் டுவைன், தொடர்பான சில : பீட்ஹோலன் என்கிற பிரபலங்களைக் கொண்டுள்ளது. கூட இந்நோய்விட்டுவைக்கவில்லை. இருந்து இன்றைய ந எனினும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உங்களது மனநிலை6 மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்ட கும் விடையைத் தெ 1/3 பங்கு நோயாளிகளே சிகிச்சையை
நாடுவதாக உலக சுகாதார ஸ்தாப
(தெ
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்ச
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்
டியிலே ஆர்வமுடன்
|பங்குகொண்டு பரிசுகளையும்,
பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி 7)
குறுக்கெழுத்துப் போட்டி இல69க்கான சரி
அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அத
ம்ராமமூர்த்தி ஊவா ရွှံ့နွံချွံခြူးပြီး မပြေး၍
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்
எம். எம் சஜாத்,72/4-B, கவ்தான வீதி, தெகிவ எஸ். ராஜ்குமார், வீட்டுத் திட்டம், சாந்தசோை கே. இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி, வட் உமாஜயனி கருணநாயகம், செட்டிப்பாளையம், பு
| lவமன்னர்அன்ரனி, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, குரு
மு. பர்சித் பாலூக், மின்சார நிலைய விடுதி, மூது ஜெயமணி ஜேசுதாசன், மேபீல்ட் லேன், கொழும்பு வளர்மதி மூர்த்தி,கந்தகேன எஸ்ட்டேட், நமுனகு
அ அரவிந்தன், 263/2/2,காலி வீதி, கொழும்பு க. சாமினி, I/4, லூவிஸ் பிளேஸ், குடாப்பாடு,
குறுக்கெழுத் இடமிருந்து வலம் 69 to
1.காப்பியங்களில்
7. விவசாயத்துக்
நீரைப் போல இதுவும் முக்கியம் (மாறியுள்
蕊》窗 ).. 

Page 20
"நான் இப்பவே உன்
காதல் மருந்துக்காய்
அலையும் நோயாளி” O
“உன்
அப்பாவிடம் என்
விருப்பத்தை
சொல்லி சமாளி”
“ஹலோ சுவர்ணாவா?” "ஆமா, "மிஸ்டர் நீங்க?” “ஐ ஆம். கண்ணா” Ο “எனது இலக்கம் உனக்கெப்படி?”
“அதன் விளக்கம் இப்ப C3 “5 தேவையில்லாமல் g5 Lig' பகறாய
" வார்த்தையில் மரியாதை ஆமாம். நீ தேவை, oż"...... ಥ್ರಿ?"
LD 966 D6OLD ച് ஃ: "அப்ப அங்கொடைக்கு “ஏய் யார் நீ” போக வேண்டிய கேசு’ “யுவர் லவர்ஸ். மீ” இப்ப உன் விடைக்கு “உன்ன எனக்குப் காத்திருக்கிறன் பேசு’ பிடிக்கல்ல” என்னத்த?”
ಗ್ಧನ್ತಿ-ಫಿಫ್ಟ್ಬಸಿ : FT6) டிககலல
எப்பவோ திரும்ப கேக்கன் என்னாண்டு” uuj6i அறுந்திருச்சே!” "அத்தான் விரும், விரும்பு "6666 in
"காதல் அப்பவே உன் என்ன எண்டு s_6536 uu மேல் எனக்கு பிறந்திருச்சே” கேட்டு வாங்கிறதில்ல * oifil in áit i
“என்ன கொழுப்பா?” காதல!
கொழுப்பு” தாங்குறன . . . ប្រះ វិuff {}
“கவிதையா பேசுற? இவர் எதுககும காலம វិស្ណ) கம்பன் பரம்பரை” வரணும %8XXX& *நான் வேற "அது காதலைச் சொல்ல நீ போ క్ష్ ಹೈಟ್ಲನಿಯ காதல்: 6(LO 66). ob
ஃகேன்ன லூசா?” இப்ப தர முடியாது BMM 98
“எனக்குத் தேவை விசா” அப்ப இரவு விடியாது
“இது முகவர் நிலையம் இல்ல. சரி எங்க போக
"அதுக்கென்ன காரணம்?
உத்தேசம்?” XX தீர்க்க நீ வரணும்
“அது உன் எனக்கு லட்சியம் இருக்கு”
இதயமென்னும். உட்தேசம்’ அதுக்கு பத்தியம்
“என் அப்பா பொலிஸ்’ எதுக்கு?
攀
அதனால்தான் கேட்கிறேன்
உன்னை விடும்படிறிலிஸ் ஒன்ன எனக்கு "நீ இதனால், பின்னால் ಟೆಹ್ರಿಲ್ಲ! *பைத்திய
6 (big, LC86-intuit Göør a eee ஒன்ன எனக்கு
சிந்தானம் தன் மனைவி பார்வதியை மு குடிவெறியில் சினத்துடன் பார்த்தான். இப்போ. யாரோ ஒருத்தனுக்காக இவன் அணிந்திருந்த ஆடை இங்கே வந்து அதிகாரம் பண்ணுறே.” தாறுமாறாகக் குழம்பிக் கிடந்தது. “டேய். நீ உன் வேலையைப் நடையில் தடுமாற்றமிருந்தது. பார்த்துக்கிட்டு போடா.
“ஏண்டி. நான் படிச்சி படிச்சி உன்னாலதாண்டா இப்ப சொல்லுறேன். நீ என்னடான்னா பிரச்சினையே. நாம லயத்துல கொஞ்சமும் பயமில்லாம கிளிப்பிள்ளை & மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருக்கே.”
ஆமாய்யா நான் கிளிப்பிள்ளைதான். நீ எப்போ எனக்கு தாலி கட்டினியோ 6 6 அப்பவே நான் நாதியற்றவளாயிட்டன். நீ போடுற தாளத்துக்கெல்லாம் ஆடினன். வயகக்கு வந்த புள்ளைங்க இருந்தும் கொஞ்சமும் பொறுப்பில்லாம் குடிச்சி கும்மாளம் போடுமே லயத்துல இருந்துக்கிட்டு உன்னால வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்க வேண்டியதா இருக்கு. நீ சொல்றதை என்னால மகன்கிட்ட சொல்ல முடியாது.
ஏய் இங்க பாரு. கம்மா பழைய கதையெல்லாம் கதைச்சிக்கிட்டு 雛 நேரத்தை வீணாக்காதே. நான் சொன்னதை செய்யப் போறியா இல்லையா..? ------
முடியாது முடியவே முடியாது. நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டின தாலதான் என்னோட நிலை இப்புடி தலை கிழா மாறிடுச்சி. நானும் இத்தனை வருஷமா மலைக்காம மலைக்கு வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன். இப்போ எம் மவன் டீச்சர் வேலை செய்யிறான். கடைசி வரைக்கும் அவன் நிழலிலயே
இருந்தாலும் மானம் மரியாதையோட வாழ்ந்துக்கிட்டிருக்கோம். பக்கத்து லயத்துல தாலியறுத்துட்டு முலையில முடங்கிக்கிடக்கிற வள்ளியோட மகளோட உனக்கு என்னத்துக்கு வீண் பேச்சு. நீயும் அவளும் ஒண்ணா ஒரே ஸ்கூல்ல இருக்கிறதுனாலமும் உன் அம்மாவோட விருப்பத்துனாலயம்தான்
b) li
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9
“என்னாண்டு?” "காதலிக்கிறன்
கண்ணாண்டு. நீ இருக்கிற விட்டில. நான் இருக்கன்
கேற்ல
“ஆய் லொள்ளு”
“போய் 'டாக்டர, பாரு "ஏய் "மேட்டர, கூறு”
יין
சுவர்ணா வாசலுக்கு ஓடி வருகிறாள்.
- அங்கே சதீஸ். "ஏய் நீங்களா இத்தனை நேரமும் குரலை மாற்றி குழப்பினது?”
"உன் முற மாமன் கண்ணனைப் போல கதைச்சிப் பார்த்த நான் ஏன் கோபமா
&ୋ#8ୋi?'
"பின்னே. அதுசரி, கவிதை எல்லாம் உங்களுக்கு வருமா? *உன்னைப் போல் அழகான பொண்ண காதலிச்சா கவிதை
di Gurom snubib?”
6T6iplig "என்ன ஓங்கண்ணுல தூசு’ என்றவன் கன்னத்தைக் கிள்ள.
di (3 fr55: 66 បោះf g66.
"வெட்கத்தப் பாரு. என்ன கொலேஜ்ஜுக்கு போகல்லயா?
*உடம்பு சுகம் இல்ல' *இவ்வளவு நேரமும் நல்லாத்தானே பேசின.
"குரலாலதான் பேசின. உடலால இல்ல அந்த ஒரு நொடியில் பதறியவனாய் சதீஸ். "என்ன வருத்தம்
"g 66 ul, சொல்லு எங்கிட்ட * *உனக்கு வெட்கம் "அது பெண்கள் ரகசியம்' ILDʻz", 36,366 our ஒ. அதுவா. சரி வந்து. பெண் "எனக்கு தூக்கம் அப்பாக்கிட்ட சொல்லு ழதான மாத்திர எடு சரிவரும் கட்டாரிலிருந்து ரோஷான் ஏ.ஜிப்றி
3. 6 譚 மாத்திரம் கொடு. 'சோ', GI TIT5TI, 5, LT. 8,6 "நான் தெய்வமில்லை.” நாள் வந்து போனதா జ "நான் சைவமில்ல." p.C3as unrui. Jiruli’’
அதுக்கு என்ன செய்ய அறிவிப்பு வருகிறது. 象。 g56) கேக்குற "விளம்பர இடைவேளைக்குப்
உனகணணசைய பின் இன்னொரு காதல் 66.366) o , ஜோடியின் ஜொள்ளைக் க்க கிடைக்க ့ofးဇံျမိဳ႕န္တီး?” ............. (38l Gustib. ஐகு "உன் வீட்டு வாசல் எங்கோ, “Gummias и fiдњojib ன பிணக்கு ಅಙ್ಗ' உங்கட நாடகமும் எனக்
திரும்பு, நான் செல்ல ஆப் கோபத்துடன் வானொலியை சொல்லுறன் ×3 நிறுத்திவிட்டு குமார் குடையுடன்
*ぶ。リ※義泰獲 Lങ്ങണ്ണൂങ്ങ. பிடிக்கல்ல” செல்போன் வைக்கப்படுகிறது. அவன் காதலி கலாவைக்
அலைழிறன், டக்'ட்க்'ட்க்'ட்க் ஒத்தநீர் காண்பதற்கு விஹாரமாதேவி
முடிக்கல்லோ?
彰
செய்யமே. நான்
வரைக்கும்
உசிரோட இருக்கி நிச்சயமா இதெல்லாம் நடக்கவிடமாட்டேன். உன் அம்மாகிட்ட சொல்லிப் பார்த்துட்டன். இப்போ உன்
கிட்டயும் கடைசியா 彰 சொல்லுறன்."
சின்னத்தம்பி கோபம் எல்லை மீற, எரித்து விடுவதைப் போல தன் தந்தையைப் பார்த்தான்.
“சும்மா பூச்சாண்டி காட்ட
பூங்கா நோக்கி விரைகிறான்.
சங்கிலியை வாங்கி வித்து குடிச்சே அழிச்சே ஆறுமுகம் இந்த விஷயத்தை தன்னோட மனைவி வள்ளிக்கிட்ட சொல்லாமலேயே மாரடைப்புல மரணமாகி மண்ணுக்குள்ள போயிட்டாரு. ஆனா நீ ஏமாத்தின விஷயம் அவர் மகள் அன்னக்கிளிக்குத் தெரியும். அன்னக்கிளியும் நானும் ஒண்ணாத்தான் வேலை செய்யிறோம். ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தள் விரும்புறதும் உண்மைதான். நீ செஞ்ச பாவத்துக்கு நான் பரிகாரம் செய்யிறேன். எங்களோட கல்யாணத்துக்கப்புறம் நாங்க எல்லாரும் டவுனுக்குப் போகப் போறோம். நீ உழைக்கிற காசையெல்லாம் குடிச்சிக் குடிச்சே நாசமாப்போ. உன்னை மாதிரியொரு அப்பன் எனக்குத் தேவையில்லை. தந்தைக்கு மந்திரம் சொன்ன முருகனைப் போல நான் என்னதான் கரடியா கத்தினாலும் நிச்சயமா அதுவுன் காதுல ஏறாது. இப்பகூட யாரோ ஒருத்தன் எலக்ஷன்ல நிக்கிறான்னுறதுக்காக வெறும் போத்தலுக்காக அவனுக்கு காவடி தூக்கிக்கிட்டிருக்கே. உன்னை மாதிரி ஆளுங்களாலதான் ஒவ்வொருத்தரும் பார்லிமெண்டுக்குப் போறதுக்காக நம்ம தலையில மிளகாய் அரைக்கிறாங்க. இளைஞர்கள் கையிலதான் மலையகம் இருக்குன்னு வெறும் வாயில் மட்டும் சொல்லி என்ன பிரயோசனம். உன்ன மாதிரியானவங்க கையில போத்தலும் வாய் நிறைய பொய்யுமிருந்தா நாம எங்கே உருப்படப் போறோம். நீ எங்களுக்கு நல்ல தகப்பனா இல்லாட்டியும் பரவாயில்லை. நல்ல மனுஷனா சரி இருக்கப் பாரு.” பாலா சங்குபிள்ளை
30LLGO. அவன் இடைவிடாமல் பொரிந்து தள்ளிவிட்டு அந்த இடத்தைவிட்டு விருட்டென வெளியேற, சந்தானம் சத்தமில்லாமல் நின்றுகொண் டேயிருந்தார். பார்வதி ஒரு புழுவைப் போல தன் கணவனை நோக்கிவிட்டு ப்ளேன் டி தயாரிப்பதற்காக அடுப்பங்கரைக்குச் சென்றாள். வெளியே படபடவென மழை கொட்டத் தொடங்கியது.
(யூாலும் கற்பனை)
(3D 30 - 5yoï 05, 2004

Page 21
சி எழுந்
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்,
O சிந்தித்துப் பார்க்க
ந்த பெளதீக உலகில் வாழ்வதற்கு கல்வி முக்கியமானது. ஆனால், வாழ்க்கையில் வெற்றியடையவும், வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்தையும் புதிதாக அநுபவிக்கவும், தினமும் ஆசீர்வாதமும், உயர்ச்சியும் உள்ள நாளை அநுபவிக்கவும், அத்துடன் நிலையான அமைதியைப் பெறவும் முதலில் தன்னைப் பற்றிய ஞானம் அதிமுக்கியமானதாகும்.
"உன்னையே நீ அறிவாய்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் அநாதைகள் பலர், லெளகீகப் பெற்றோரைக் கண்டடைவதற்கு அல்லது அவர்களின் சிறு சாயலையாவது கண்டுகொள்வதற்கு மிகவும் நீண்டதும் கஷ்டமானதுமான தேடுதல்களை மேற்கொண்டார்கள். மேலும் தமது மூலம் எது என்ற தேடுதலில், அந்நிய முகங்களுக்கிடையே பரந்ததும் ,
(s போகலா Ch வானதி "கம்மா இரு நா
வரப்போவதில்லை" சல் விரிந்ததுமானதும், அதி கூடிய செலவுடை சொல்லிவிட்டுச் சுருண்
யதுமான பிரயாணங்களை மேற்கொண் "இப்படியே படுத்து டார்கள். வந்துவிடுவாரா?.
எவ்வாறாயினும் இன்று உலகக் உனக்காகத்தானே. குழந்தைகள் அநாதைகள் ஆகிவிட்டனர். * , அவர்கள் தங்கள் தந்தையையும் மறந்து #ಣ್ಣೆ விட்டனர். தங்களையும் மறந்துவிட்டனர். 12:
அழிவற்ற ஆத்மாவான தன்னைப் பற்றிய கூடத் தாங்கமாட்டாமல் ஞானமே உணமை ஆகும. ஆன்மீக சோர்ந்து போனால் எட் விஷயங்களை அலசிப் பர்த்து தன்னையும் வ: ஆன்மீகத் தந்தையாகிய அதிமேலான வந்தால்தான் மனதுக்கு இறைவனையும் உணர்ந்து அநுபவம் மாறுதலாயிருக்கு: செய்வதே, உண்மையான உயர்ந்த "ஒரு மாறுதலும் கல்வியாகும். இறைவன் ஞானக்கடல். கம்மா'' இறைவனை அறிவதன் மூலம் நீங்கள் வானதி அவளருே அனைத்தையும் அறிந்தவராவீர்கள். கேசினியின் தலைக் கு கோதி, அவள் கன்னத் முத்தமிட்டாள். - "இன்றைய நாளுக்கான நல்ல "வருந்ததே வந்
எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து. அவள் மனதுடன் பேசு
S எங்கள் கேள்விகளுக்குப் பதில்
தர முதலில் 'தில் வேண்டும். வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்?
- ஐ.எஸ்.பிரியா, கித்துள்.
அதற்கு முன் 'ப'
XXØ IX-X. S காதல் தொடங்குவது கண்களைப் ார்த்தவுடனா அல்லது பழகிப் பார்த்த daium?
நா. பிரியா, வெலிமடை,
விழியில் விழுந்ததும் தொடங்கி விடுகிறது. அதன் பிறகு இதயம் நுழைந்து, உயிரில் கலந்து, இருவரையும் உண்டு - இல்லை ஆக்கிவிடுகிறது. །
X6X S பெண்கள் மனது குளத்து நீரைப் போன்றது என்றும், ஆண்கள் மனது கடல் நீரைப் போன்றது என்றும் ஏன் சொல்கிறார்கள்?
வித்யா ராமசிவம், லிந்துல.
குடித்துப் பார்த்தவர்களை நான் கேட்டதில்லை!
図ー載X S ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்கிறார்களே. வெற்றிக்குப் பின்னால் இருப்பது திறமை அல்லவா?
- எம்.எச்.எம். இர்பான், பொகவந்தலாவ,
ஆண்கள் சொன்ன பழமொழிதானே! திறமைக்கு இன்னொரு பெயர்தான் பெண் என்று சொன்னார்களோ என்னவோ!
S 'முரளி சிங்கள தேசத்திற்குத்தான்
பெருமை தேடித் தந்திருக்கிறார், தமிழர்களுக்கில்லை' என்று புலிகளின்
பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறதே?
. இரா. செல்வராணி, கல்லடி,
புலிகள்தான் தமிழர் என்றால் முரளி எப்படித் தமிழராக முடியும், விடுங்கள்!
Caeta S "பேரழகன்' ஆர்யா எப்படி? . றிஸ்வான் ரம்ழான், கொழும்பு - 12
படம் முழுக்கக் குனிந்தபடியே வந்தாலும் நடிப்பில் நிமிர்ந்துவிட்டார் அதை விடுங்கள், சின்னாவை அந்த அழகோடு ஏற்றுக்கொள்ளும் செண்பகம்தான் பெரும் பேரழகி
XiK4etX. S தமிழ் ஊடகங்களில் எழுதுவோர், பேசுவோரெல்லாம் அரசாங்கமும், ஜே.வி.பி.யும், புத்த பிக்குகளும், இந்தியாவும்தான் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை என்று சொல்லிக்கொண்டிருக்க, நீங்கள் மட்டும் ஏள் புலிகளும்தான் பிரச்சினை என்று சொல்லிக்கொண்டி ருக்கிறீர்கள்?
வி. மாலினிப்பிரியா, மட்டக்களப்பு
கூரை சொந்தமாயிருப்பவர்களுக்கு
(I, 30.05, 2004
அந்த அன்பில் ே முட்டியது.
இப்படித்தான் அ6
ஒருநாள் திருவிழாவுக்
& சிந்தியா தினமும் என் கனவில் நச்சரித்தாய். அவர்
காணலாம் என்றென்ை என் காதலி வருகிறார். அது நிலைக்குமா? காணலாம எனறன:
- எஸ். கிருபா, அராலி ಸ್ಧಿ
மழையின் கொடுமை புரியாது! குரல் 1
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு குரல்வளை
நசுக்கப்பட்டிருப்பதின் அநியாயம் விளங்காது 区*区
SSSS SS SS SS SS 6.6 ம் நீங்கள் நித்திரையை விட்டு နို်မျိုးရှို့” எழும்பாதிருந்தால் "அவரும் நீயும் ச 区ー載図 జో »ಉನ್ಲಿ ಹುಗ್ಸಿಖ್ಖಗ್ಲಿ!?: இன்றைய அவதியை எதற்கு ஒப்பிடலாம் கன்னம் சேர்த்து ஊஞ் க. கமால்தீன், ஏறாவூர் - 3. 'ம். உன் சொற்: ಟ್ವಿಠ್ಠಫ್ಟ್ವQ79 $ಹಠ !: ஏற்படும் சங்கடத்தோடு சகுனமாகவே அமைந்த
図鑑収K S cLc TLcSLS LTLS Tc TccS L SLLLLLS SS TTTTTLTS ATMM0Ta ಸ್ಧಿತಿಟ್ತುಹಿಯ್ಯಿ ತಿಟ್ಟಿಹಾಗು 1ಣಾ'# காயாதே' என்பது மாதிரியான சிலேடை நினைவுகளில் மூழ்கின ஏதானும் எடுத்து விட முடியுமா? தோழியுடன் நடந்த இ. சூரியகுமார், மான்காடு இடையிடையே உயர்த் தமிழ் வாத்தியார் ஒருவர் கேட்டதே உடனே ஞாபகத்தில் வருகிறது. எடுத்து மற்றுமிரு வேல்கள் அ விடுகிறேன் வானதியின் பின்னால் அப்பாவை ஒருத்தியும் அக்காளை அவனைப் பார்க்க ஒருவனும் காதலிப்பது சரியாகுமா? பின்னால் எங்கோ நிற்
XX. 20XX, - Ꭶ8888898: :' Ꭶ ...ಯಾಗ್ಗಹಣಮ್ಪಿ ಹಲ್ದಿರಾ?: ಖ್ವಣ್ರರಾವ್ದಿಲ್ಲ : கஷ்டமும் ஒன்றையடுத்து ஒன்று என்பதைக் கேசினி தெ ನಿಡ್ಲೈನ್ಫಿನ್ಲಿ :ಗಾ: முற்பிறப்பு என்று திருவிழாக் கட்ை நமய 'ற' பார்ன்விடுபவள் போ முற்பிறவியில் அதிக பாவங்களைச் பெருமளவு நேரமும் அ செய்திருப்பதனால்தானே எனக்கு இவ்வளவு தவிர்த்தபடியே இருந்த 560TLD!
எம். பேரம்பலம், வவுனியா, நேரம் இருக்க (Upg|UTI
பார்த்தபோது என் எண்ணம், 'பூமி எ6 என்பதுதான்"
உங்களுக்கு மற்றவர்களைப் பற்றி என்ன தெரியும்? ஒவ்வொருவரும்
உங்களைப் போலத்தான் நினைத்துக்
கொள்கிறார்கள். நத்தை கூட தன் முதுகில் நீங்களும் துயரந மட்டும் ஒரு கூட்ட்ை வைத்து பார்க்கத் தெரிந்தீர்! அழுத்தியிருப்பது, தான் செய்த வாழ்க்கையிலும் அழ
பாவங்களுக்காகத்தான் என்று நினைத்துக் X42
கொள்கிறது. எதன் மீதும் பழியைப் போட்டு S, பெண்களு நம் துன்பங்களிலிருந்து பிடிப்பது ஏன்? தப்பிவிட முடியாது. பிஹ.அ. வு
சந்திரனுக்கு முதலில் போன யூரி ககாரின் சொன்னார்:
'நிலா விலிருந்து வி
 
 
 
 
 

gig. Gin,
என்று நச்சரித்தாள்
ஒரு இடமும் JR 60
படுத்தாள் கேசினி, b கிடந்தால் பரன்
வண்ணைக் கொடுத்தேன் நண் எண்ணைக் கொடுத்தேன்.
ன பொருள் கிறார். ിഞ്ഞുഖ്
மெல்ல உயர்த்திவிட்ட ஒரு சமயத்தில், அவன் பார்வைக் கொழுக்கியில் மாட்டிக்கொண்டாள். அச்சத்தோடும் வலியோடும் அவசரமாகக் கண்களை விடுவித்தாள்.
சுதர்மன் சிரித்துக்கொண்டான். அச்சப்படும் கண்கள் எத்தனை கூரிய ஆயுதமாய் இதயத்தை
சிக்கியிருந்தது நாளை அவளைச் சந்திக்க 母
வரும் இடத்தைச் சொல்லிவிட்டு அவன்
Guitari. ----------------------
அதன் பிறகு அவளை அடிக்கடி சந்திக்க வந்தான் வரும்போதெல்லாம் விதவிதமாகப் பரிசுகள் பல கொண்டுவந்து தந்தான். பல வகை உடைகளை அவளுக்கென்று வாங்கி வந்தான்.
"எல்லாமே நீ அணிந்தால்தான் அழகு பெறுபவை என்று பொய்யில்லாத விழிகளுடன் சொல்லி இரசித்தான்.
'வேறு வேறு ஊர்களில்
jiԱ!
சிலிக்கு இதயம்
1றைக்கும்
வா வா என்று வருவார்
瞬
உன் நத்தான் இன்று ல்லும்போதே, ளில் நீர் கோர்த்தது. ந்தோசப்பட்டீர்கள்
ஏன் தளும்புகிறாய். அவள் கன்னத்தோடு லாடினாள் வானதி 5ள் மட்டுமல்ல, பலரும் நல்ல
டத்தைத் துழாவிய களைக் கவ்வின ச்சத்தோடு ஒளிந்தபடி நடந்தாள். மலே நடந்தபோதும், கும் அவன், மத்தியிலும் து அக்கக்காக ாண்டிருக்கிறான் ரிந்துதானிருந்தாள். ஆனந்தம் இருந்தது. କ୍ଷୋ!!!!!!!! 0 நடித்தாள். வன கணகளைத 1ள். அப்படி அதிக pல் இமைகளை
உள்ளம் s இ படி எழுந்திரடி.
பிறந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் எல்லாம் கடவுளால் தண்டனை வழங்கப்பட்டிருப்பவர்கள். அவர்கள் பிறவியில் இந்த அழகைக் காண முடியாமல். உன்னைச் சந்திக்க முடியாமல் செய்துவிட்டிருப்பதுதான் அவர்களுக்குக் கிடைத்த பெரிய தண்டனை' என்றெல்லாம் ஏதேதோ
/>பேசி, அவளைச் சிலிர்ப்புகளுடன்
f'SIN சிறகடித்திருக்கச் செய்தான்.
அகழ்ந்துவிடுகின்றன: அச்சம் மறந்த
விழிகளுக்கு ஏனோ அந்தச் சக்தி
இருப்பதில்லை!
அவள் நடந்தபோது அசைந்த அங்க
இலாவண்யங்களைப் பார்த்தபடி இருந்தான்.
அப்படி அவன் பார்த்தபடி தொடர்ந்து வருவதை அவளும் தெரிந்திருந்தாள். அவள் பின்புற அங்க இலாவண்யங்கள் தொடுத்த மோகனாஸ்திரங்களில் கண்களையும் மனதையும் பறிகொடுத்தவனாக, அந்த நெரிசலிடையேயும் அவளைத் தவறவிடாது தொடர்ந்து சென்றான் சுதர்மன் துவண்டு துவண்டு உடலை அசக்கிய இடையின் மனோகரத்தைப் பருகியபடி சென்றவனை, வானதி வம்புக்கிழுத்தாள்.
"அடடா இப்படியே எவ்வளவு நேரம் இருவரும் என்னைத் திட்டியபடியே வருவீர்கள்? இருவரும் இப்படிக் கொஞ்சம் நின்று பேசுங்கள். நான் அதோ அந்தக் கடை வரைக்கும் போய் வருகிறேன் என்று பதிலை எதிர்பாராது விடுவிடென்று நடந்து சென்றாள் வானதி
சுதர்மனின் உணர்ச்சிகள் அவன் வசம் இல்லை.
மோகன ஒளிமுகத்துடன் தரை பார்த்து நின்ற கேசினியின் இதயமும் பரபரப்புடன் அடித்துக்கொண்டது.
அவன் ஏதேதோ பேசினான். அவளால்
எதுவும் பேச முடியவில்லை. தொண்டைக்குள் பாறாங்கல்
அவள் உள்ளம் நெகிழ்ந்து, 1உறுதி குலைந்து அவன் வசமானாள். தன் சொந்தமானவன் இவனே என்று தன்னைக் கொடுத்தாள் மகிழ்ச்சி வெள்ளம் உள்ளே கரைபுரண்டது. காமம் சொட்டும் அவள் கனியிதழ்களின் ரசத்தை அவன் பருகித் திளைத்தான். அவன் கரங்களின் அழைப்பையேற்று, அவன் மார்புக்குள் ஒடுங்கிப் பின் முற்றிலுமாகப் புதைந்தாள் இருவர் உடல்கள் மட்டுமல்ல, இதயங்களும் காமப் புது வெள்ளத்தில் இணைந்து இவ்வுலகை மறந்தன.
"என்னடி, ஒரேயடியாக அவரிடம் போய்விட்டாயா" என்று கேசினியை அசக்கினாள் வானதி
கேசினி திடுக்குற்று, கைத்த சிரிப்பை உதடுகளில் நெளியவிட்டாள்.
"நீதான் சேர்த்து வைத்தாய் அவர் பேச்சிலும் பழக்கத்திலும் என்னை இழந்தேன். என் பெண் நலம் முழுவதையும் அவர் கவர இஷ்டப்பட்டுக் கொடுத்தேன். இப்போது நான் உயிர்த்திருக்கவும் உலவவும் என்னிடம் என்ன சக்தி இருக்கிறது? என் அன்னை பொத்திப் பொத்தி என்னிடம் பாதுகாத்து வைத்திருந்த என் பெண் நலத்தை எல்லாம் அவர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார். இப்போது பார் நான் இந்த நிலையில்" என்று சோர்வுடன் சொல்லியபடி கேசினி அவள் தோள்களைக் கட்டிக்கொண்டாள்.
பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவி செல்வாம் செல்வாம் என்றி அன்
மனதில் தோன்றிய வளவு அழகானது'
களை விலகி நின்று ளானால், உங்கள் கு தெரியும்!
ΣΚ.
க்கு மட்டும் "பேய்
ப்லி, நிந்தவூர் - 18
உயிரியல்
A நியதிப்படி
ஆணிகளைப் பெணகள் பிடித்துக் கொள்கிறார்கள். பெண்களை ஆண்கள் பிடித்துக் கொள்கிறார்கள். அவ்வளவே! மற்றும்படி, பெயர் மாற்றி வைத்துக் கொள்வதற்கெலி லாம் பெணகள் பொறுப்பில்லை!
✉eখচর ও S தமிழ் மக்களுக்கு உரிமைகளும் சுதந்திரமும் கிடைக்கும் வரை, உங்கள் கேள்விகளையும் விமர்சனங்களையும் ஒத்திவைத்துவிட்டு, ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட முடியாதா?
இ. செல்வக்குமார், கொழும்பு 06.
கேள்வி கேட்க முடியாத தெய்வ நீதி என்பது முடியாட்சி காலத்துக்குரியது. ஒரு ஜனநாயகச் சமூகம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பையோ, தனி மனிதரையோ தாங்கிக்கொள்வது எங்ஙனம்? அது சுதந்திரம் குறித்த எல்லா நம்பிக்கைகளையும் அவமதிக்கிற ஒரு செயலாகவே இருக்கும்.
区经s区 S பெண்களை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை என்கிறேன், ஒத்துக்கொள்கிறீர்களா?
- மனோ கோபாலன், ஹப்புத்தளை,
ஆண் கவிஞர்கள்தானே! ஆமாம். பெண்களை வர்ணிக்காதவர்கள் கவிஞர்களே இல்லை என்பதையும்
区区{区 S, சிந்தியா! எனக்கு மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருக்கிறார்கள்.
தேவையான பண வசதி, நல்ல சம்பளத்துடன் உத்தியோகம். எல்லாம் இருக்கிறது. ஆனாலும் சலிப்பாக இருக்கிறது. எதன் மீதும் பற்றற்ற ஒரு மனநிலை. நான் மற்ற மனிதர்களைப் போல் சாதாரண மாணவனாக இல்லையோ என்ற பயமும் வருகிறது. இந்த நிலையிலிருந்து மீள ஏதாவது சொல்லுங்களேன்!
- எஸ்.ஆர். சண்முகம், ஹட்டன். பொதுவாகக் கல்யாணமானவர்களுக்கு வருவதுதான், பெரிதாகக் கவலையொன்றும் படாதீர்கள். பார்வையற்றவர்களுக்கும் புத்திசாலித்தனமற்றவர்களுக்கும்தான் சலிப்பே வருவதில்லை என்று மனோவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதாவது, எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்களோ, அந்த அளவு விரைவில் சலித்துவிடுவீர்கள் என்கிறார்கள். பிறகென்ன, பயத்தை ஒழியுங்கள்
உருதுக் கவிஞர் ஒருவர், கடவுளை நோக்கி, இப்படிப் பாடுகிறார்: "நீ திருமணத்தை ஆதரிப்பதானால் எனக்கு ஏன் இரண்டு கண்களைக் கொடுத்தாய்? எனக்கு ஏன் புத்திசாலித்தனத்தைத் தந்தாய்?"அவர் கேட்பதும் சரிதானே!
Max &్చ G& TGofu T விட்டுக்கொடுப்பு?
முஹமட் மஜிஸ், மீராவோடை 04,
காந்தியின்
அடுத்த முறையும் மக்கள் அந்தக் கதிரைக்கு நேரு குடும்பத்தவர் ஒருவரையே எதிர்பார்ப்பார்கள் என்பதற்கான உத்தரவாதம்
| Ա

Page 22
அவுஸ்திரேலிய சுற்றில்
சிதாரண பாடசாலை அணிக்காகப் பந்துவீசத் தொடங்கிய ஒரு கிரிக்கெட் வீரர் இன்று உலகப் புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். முரளிதரன் ஆரம்பம் முதலே துடிப்புள்ளவராகவும் திறமை உள்ளவராகவும் காணப்பட்டார். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக வருவார் என்று தாம் நினைத்திருந்ததாக அவரை ஆரம்பத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
527 விக்கட்டுக்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்தியுள்ள முரளிதரனுக்கு இலங்கையின் பல்வேறு இடங்களிலும் வரவேற்புகள் நடைபெற்றன. இவர் இப்போது மிகவும் மகிழ்வுடன்தான் இருக்கிறார்.
ஆனால், எதிர்வரும் ஜூலை மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி விடயம்தான் அவரை இப்போது சஞ்சலப்பட வைக்கும்.
முரளியின் தூஸ்ரா பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. இந் நிலையில் அவர் முதல் முறையாக அவரது பந்துவீச்சில் குறைகண்ட அவுஸ்திரேலிய நாட்டுக்குச் செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவுஸ்திரேலிய அணி இப்போதைய உலகச் சம்பியன் அணி என்பதும் முரளிதரன் இன்றி அந்த அணியுடன் போட்டிகளைச் சமாளிப்பது இலங்கையணிக்குச் சாத்தியமில்லையென்பதுமே இங்கே முக்கியமானது.
குறைந்தளவான போட்டிகளில் பங்குபற்றி அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள முரளிதரனை இப்போது உலகமே ஒரு நட்சத்திர நாயகனாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
முரளியின் தூஸ்ரா பந்துவீச்சு விமர்சனம் இப்போது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்புகிறது. இந்த மாதம் நடைபெற்ற சிம்பாப்வே சுற்றுலாவின் போது முரளியின் பந்துவீச்சுக்
குறித்துக் கருத்து வெளியிட்ட சிம்பாப்வே வீரர் டியொன் எப்ரகிம் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது முதலாவதாகும்.
அடுத்து முரளியின் பந்துவீச்சுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சினைகளில் நாடுகளின் பிரதமர்கள் கூடத் தலையிடும் நிலை உருவாகியுள்ளது.
முரளிதரன் அவுஸ்திரேலிய தொடரைப் புறக்கணிக்கவுள்ளமையை இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதரித்தி ருக்கிறார். இதேவேளை, முரளியின் இந்த அறிவித்தலைத் தொடர்ந்து அந் நாட்டிலிருந்து வெளியாகும் பிரதேசப் பத்திரிகைகளில் ஒன்றான “கெய்ன்ஸ் போஸ்ட்’ அவரை இந்த முடிவினை மாற்றிக் கொள்ளுமாறும் தமது நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
இத் தொடரில் முரளிதரன் கலந்துகொள்ளாது தவிர்ப்பதானது சில வேளைகளில் பல
திருப்பங்களை ஏற்படுத்தலாம், குறிப்பாக இலங்கை
அணியிலும் கூட.
இலங்கை அணி விளையாடிய போட்டிகளில்
முரளிதரன் இன்றி விளையாடியவை மிகவும்
Uਹ பற்றி இப்படியும்.
முரளிதரன் எனும் இலங்கைத் தமிழ் இளைஞன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கொட்ன்னி வோல்ஸ் என்ற வீரர் ஏற்படுத்திய சாதனையை 520 விக்கெட்டுகளை வீழ்த்தி
விடையாகிறது.இந்த முரளி சிறிலங்கா தேசத்துக்குப் பெருமை தேடிக் கொடுத்த புத்திரன்.
வாள் ஏந்திய சிங்களக் கொடி வானளாவப் பிடித்து கரகோசமெழுப்ப சிங்கள தேசத்தின் வெற்றிக்காக வீசிய பந்துகள் வெற்றி
ဇွိုမျိုးမျို
றிலங்காவுக்குத் தேடிக் aడస్ట్ • • ہے۔ •
ரத்தில் மட்டுமல்ல விளைய்ாட்டிலும் தமிழீழ விளையாட்டுத்துறை சர்வதேச ரீதிர்கப் புகழ்பெற்றுவட்டது. புகழ் பெற்று வருகின்றது.
ವ್ಹೀಲ್ಸ್ಗಳ್ಗಿಳ್ಗಿ' உருவாகுவார்கள. அவரகள - -
அணிந்துகொண்டு சிறிலங்காவுக்குப் புகழிட்டிக் கொடுக்க மாட்டர்கள்.எங்கள் தேசியக் கொடி புலிக் கொடிதான். அதன் புகழுக்காக வீரர் வீராங்கனைகள்ாகத் திகழ்வார்கள். தமிழ்த் தீேசியத்துக்காக பெருமைமீட்டித் என்பதை உங்களுக்குத் ெ
ங்கள தேசிய சின்னத்தை
Gusfj66IT வித்துக்கொள்கிறேன். .
இ
1.
2
க்
டு
ஈழமகன்.
முறியடித்ததை இலங்கை வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, முழு உலகமும் பாராட்டியது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் ‘ஈழநாதம்’ என்ற பத்திரிகை கடந்த 16ஆம் திகதி முரளி பற்றி வெளியிட்ட விடயதானத்தின் சில பகுதிகளைக் கீழே தருகின்றோம்.
அணியுடன் முரளிதரனுக்கு,
கிரிக்கெட் வரலாற்றில் இப்போது உலக சாதனையின் உச்சியில் உள்ளம் பூரிப்படையும் சாதனை தமிழன் ஒருவன் சரித்திரம்படைத்துவிட்டான் என்றால் எமது இனம் பெருமைப்படும் விடயம்தான்.
ஆனால், இந்த முரளி ஈழத் தமிழினத்துக்கு என்ன செய்தார் என்றால் பூச்சியம்தான்
தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டு வரும் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வீடுகள்
பகுதியான 6
11ög5l
|T= T
தொடர்மாடி வீடுகள்
விற்பனைக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்?
•ر ) என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?7
彎彎彎彎尊
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய = விரிவான விளக்கங்களைப் பெற்றுக் குறைவே. முரளியின்றி விளையாடிய போட்டிகள் கொள்ளவேண்டிய அவசியமற்ற"இவ் படுதோல்விகளையே சந்தித்தன என்பதும் உண்மை. வுலகில மானிடத் தேவைக் கு ஏற்பு இந்த நிலை மாற வேண்டுமானால் இல்ங்கை விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் அணியில் முரளியைப் போல் இன்னும் பலர்-சிகிரந்: உருவாக வேண்டும். இம்முறை ஜூலையில்-அருள்"ஞான"ஜோதி சித்தத்தில நடைபெறவுள்ள அவுஸ் ரேலியாவுடனான கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா போட்டி, கடந்த வருடம் நடைபெற்ற பலன்களாகும். அவுஸ்திரேலிய - பங்களாதேஷ் அணிகளுக் சொல்பவர் கிடையிலான போட்டிகளை விடவும் ಛಿಜ್ಜೂರು ஜோதிட அறிஞர், பேராசிரியர், பரபரப்பாகி அதிகளவு இரசிகர்களைக் கவர்வதாக|டாக்ட்ர் பி.கே. சாமி J.D.G.A.N., அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. |(J.P.சமாதான நீதிபதி, கொழும் பு
உலக நாடுகள் விளையாட்டுக்கு எந்தளவுக்கு இலங்கை) முக்கியம் கொடுக்கின்றன என்ப முரளி விவகாரத்தில் எல்லோருக்குமே விளங்கியிருக்கும் ääsi 2: smi கிழமை TI இதில் முரளி எடுக்கும் முடிவுதான் அவுஸ்திரேலிய ஆதி ---- றநத ஞ D சுற்றில் இலங்கை வெற்றிபெறுவதற்கும் அவரது ஞாயிற்றுக்கிழமை சிரங்க விடுமுறை தினம் ஸ்ா விம் ரிம்"இ நி: ஓய்வுக்கு ஓர் தினம் பிரகாசத்திற்கு ஓர் தினம் ஞாயிறுதான் தூஸரா JLD 5 தற்கும் ஒரே வழியாக இவ்வாறான சிறப்புகள் வாய்ந்த ஜனன எண் இரண்டையும் இருக்கும். a பிறந்த கிழமை நீங்கள் ': டெஸ்டில் அதிகூடிய 527 பிறப்பு விதியாகக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியவர், வாழ்க்கையில் சகல யோகங்களும் சகல சிறப்புகளும் ஒரு இனிங்ஸில் 5க்கு மேற்பட்ட": 10க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஞாயிற்றுக்கிழமையினையும் கொண்டுள்ள உங்களுக்குத் வீம்க்கியவர். டெஸ்ட் போட் தெரியாத விடயங்கள் எதுவுமே இருக்காது. உங்களுக்கு 350 உடம்பெல்லாம் மூளை நீங்கள் நடமாடும் மனித கணினி - து (Computer) என்றால் மிகவும் பொருத்தமாக இருக்கும். 500 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்தளவிற்கு நீங்கள் அறிவாளியாகத் திகழ்வீர்கள் எந்த விடயத்தையும் இலகுவாக அறிந்துவிடுவீர்கள். யவர் எனப் பல்வேறு சாதனைகளை- 5'292, இ9' நதுவருவாகள 1992 - 2004 BTGOU பகுதிக்குள் :விற்குப்புத்திக்கூர்மையும், மதிநுட்பமும் நிறைந்தவர் சம்பாதித்து வைத்துள்ள முரளி ფ}(Ub மனிதன் எதையும் இழக்கலாம்; ஆனால் மானம், ள்("அர்ன் மரியாதை போன்றவற்றை இழக்கக் கூடாது என்பதில் அதிக தரன், இ அககறை உடையவராக நீங்கள் காணப்படுவதனால் வெற்றிகள் பலவற்றில் கைகொடுத் நேர்மையும் ஒழுக்கமும் உங்களுடைய இரண்டுபக்கங்கள் திருக்கிறார் என்பது உண்மை. எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையைவிட்டுவிலகமாட்டீர்கள் எப்படியிருப்பினும் முரளிதரன் அவுஸ்திரேலியகற்று:" போட்டியினை தவிர்க்கமாட்டார் என்பதே நிச்சயம் துன்பப்படுகின்றவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்யக்கூடிய மனப்பாங்கு உள்ளவர் நீங்கள். பிறரின் கஷ்ட நிலையைத் தன்னுடைய கஷ்ட்றிலை என்று கருதுவீர்கள். : : தொழில் எதுவாக ருந்தாலும் அந்தத தொழிலை மதித்து அக்கறையுடன உழைத்தால்தான் அந்தத் தொழில் மூலம் முன்னேற்றம் அடையலாம். நீங்கள் இதற்கு விதிவிலக்கானவரல்ல. எந்தத் *驚醬 'ಬ್ಡಿ: ருப்பங்கொண்டு ஆாவததுடன உழைபப்ாகள. இதனால வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து செல்வீர்கள். இதன் காரணமாக ஒரு பெரிய நிறுவனத்தைப் பொறுப்பேற்று நடத்தக்கூடிய உயர் அதிகாரியாகக் கடமை புரிவீர்கள்.
ஒரு மனிதன் கலைஞனாக வாழவேண்டும், அல்லது VAVA - - --------- ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
6T6OTBS (SRBF 9FLDUTBBBBBB கெரியம் அநதக கலையினை இரசிப்பவனாக இருக்கவேண்டும். ချို့#ိုရှို့ရှိ స్క தாயுமனு இந்த இரண்டு நிலைக்குள்ளும் இல்லாதவன் சுவாசிக்கும் பெண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடினியே மிருகம் ஆனால், நீங்கள் கலைகள் மீது அதிக விருப்பம் ர்னக்ே கொண்டவர் கலைதான் மனிதனுக்கு ஆனந்தத்தையும், இப்ப எனனததே நிம்மதியையும் கொடுக்கக்கூடியது என்பதில் எவ்வித சம்பாதிச்சிக்கிட்டு வந்திருக்கே? மாறுபட்ான கருத்தும் இல்லாதவர் நீங்கள் இதன் கரணமாக (!pഇ1 ജൂങ്ങി! இரண்டு பெண். இயல், இசை, நாடகம், சினிமா, பாடல்கள் நாட்டியம் போன்ற
10දී,38; ළ கலைகளில் ஆர்வம் உடையவராகத் திகழ்வீர்கள். இந்தக் இரு நண்பர்கள் கலைகளுக்காக எவ்வளவு பணமாக இருந்தாலும் செலவு பேசிக்கொண்டது :- செய்வீர்கள்
உங்களுடைய தொழிலைப் பொறுத்தவரையில் ஒரு "இவ்வளவு நாளா பொண்டாட்டியின்:ேே புடைவையை துவைக்கும்போது சிந்துமுன்னேற்றம் நிகழும் 26வதுவரை நீங்கள் சிம்ப்பட சோகமா இருப்பே இன்னிக்கு என்ன வேண்டிய நிலையிருக்கும். சந்தோஷமா 18 வயது தொடக்கம் நீங்கள் தொழிலில் ஈடுபட்டாலும் துவைக்கிறே?" 21, 24, 27, 30 வயதுவரை சிரமப்பட்டுத்தான் முன்னேற
இன்னைக்கு என் பொண்டாட்டி, வேண்டியிருக்கும் 3 வயது தொடக்கம்: புடைவை முந்தானையிலே வயது வரை வருமானம் அதிகளவில் உங்களைச் சேரும்
- - - W இந்தக் காலங்களில் தாராளமாக உங்க கு வருமானம பணம முடிசசு ಎಕ್ಸಿಕೆ ருநதா. கிடைத்தபோதிலும் கண்ட கண்ட மாதிரி வீண் செலவுகளில் | flදී. 25;ණ . ஈடுபடுவீர்கள், 43ஆவது வயது தொடக்கம் 46, 49, 52, 53 இரு நண்பர்கள் வதுகளில் உங்களுக்கு வருமானம் இன்னும் உர்வாகக் பேசிக்கொண்டது :- கிடைக்கும். இந்தக் காலங்களில் உங்கள் செலவுகள்
அளவோடு இருக்கும். விண் செலவுகள் செய்யமாட்டீர்கள் இதனால் பணம் மிச்சப்படும். 54ஆவது வயதில் பலசரக்கு வியாபாரம் செய்வீர்கள் 68 Ջաց வரை உங்களுடைய நிதானம் தவறமாட்டாள்." ಸ್ತ್ರ್ಯ ದಿರಿ***
V - - யுளவரை சநதோசமாக வாழலாகள.
} ஆமாம்! உங்களுக்குப் ". வயதிலும், 31 வயதிலும் உங்களுக்குக் கண்டம் பாடடிருககற ஏற்பட்டு நீங்கும். உயிருக்கு எந்தத் தீங்கும் நேராது. பேண்டேஜைப் பார்த்தாலே ய 27 வயதிற்குப் பின்னர் தலை சுற்று, வாந்தி,
ff ಖ್ವ-ಇಂದ್ಲಾಖ್ಯ தெரியுதே." . நெஞ்செரிவு உடல் எரிச்சல்,கண்மந்தம் போன்ற கோளாறுகள் ஏற்படும். இதற்குக் காரணம் நீங்கள் பித்தம் கூடிய உடல்
“என் மனைவி என்னதான் ஆத்திரப்பட்டாலும்
இரு நண்பர்கள் நிலையைக் கொண்டவர் 40 வயது வரை இந்தத் பேசிக்கொண்டது :- தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படும்
:::::::::
VV : அதிர்ஷ்ட எண் ஒன்று அதுபோல் உங்கள் வீட்டின் இலக்கம்
உங்களுக கும ; உங்கள, வரக்கூடியதாக அமையுமானால் உங்கள் காரியங்கள் மனைவிக்கும் உளள ஒறறுமை வெற்றியைத் தரும்
என்ன? அத்துடன் உங்கள் வீட்டின் அதிர்ஷ்ட இலக்கங்கள்
எங்களிருவருக்கும் ஒரே நாளில் கீழ்வருமாறு அமைவது சிறப்பினையேற்படுத்தும் 1, 10, 19,
திருமணம் நடந்ததுதான்." 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100. 109, ll B, 127, 136,
Η ιες ιες ισοπα, οι ίσοιος சுருக்கமாகச் فیض
சொல்வதானால் தங்களின் சகல காரியங்களையும் * تحے۔
செய்வதற்குக் கூட்டுத்தொகை ஒற்றையெண்களில் வந்தால்
இருவர் பேசிக்கொண்டது: அனைத்து விடயங்களும் விரைவாக நடைபெறும் மாற்றமாக
இரட்டை எண்களில் வருமேயானால் தாமதங்கள் ஏற்படவும் தரகரே நீங்க ஒரு பெரிய வாய்ப்புண்டு விஷயத்தை மறைச்சுட்டீங்க " ஆகவே, பிறப்பெண் இரண்டினையும் ஞாயிறு என்ன சொல்றீங்க?" தினத்தினையும் கொண்டுள்ள நீங்கள் வாழ்க்கையில் அதிக ”பெண் அஞ்சடி உயரமுன்னு சொன்ன ်မျိုး ဖြိုး" မျို’ မျိုးနှီ சிறப்புகள் உடையவராகவும் நீங்க மூணு அடி அகலம் இருப்பாள்னு வாழ்வாங்கு வாழ ஆசாவாதங்கள் சொல்லவே இல்லையே' அேடுத்து ஆதிக்கம் மூன்றிந்குரிய தீங்கட்
෴දී.ඡී. ණ தீழமை பிநந்தவர்களைப் பார்ப்போம்)
மே 30 - ஜூன் 05, 2004
DONO
Ději

Page 23
LLLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL L LLL S
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பரிந்ம்ே அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும்
தொடர்ந்து வெளிவரும் மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
இந்த காட்சி ஆரம்பிக்கும்முன் பரணில் உதவியாளை ஏறச்சொல்லி, மேடையின் முன் பகுதியில் சபையோர் காணும் அளவிற்கு ஒரு ஸ்ருலின் மேல் ஒரு சிறிய முக்காலியை வைத்து, அதற்கு நேராக பரணில் சுமார் 2 செ.மீ. துளை போட்டு, அதற்குப் பக்கத்தில் நான்கு செ.மீ. வட்டத்தில் ஒரு துளை போட்டு, அதன் வழியே உதவியாள் மேலேயிருந்து கீழே மார்க்க வசதி செய்து வைத்துக்கொண்டு, சிறிய துளையின் வழியே நூலில் ஒட்டிய மெழுகு உருண்டையை விட்டு ஸ்ருலின் மேலுள்ள முக்காலிக்கு நடுவில் வரும்படி செய்ய வேண்டும்.
இந்தச் சமயம் அதில் ஒரு ரூபாய், நாணயத்தை மெழுகில் ஒட்டி உதவியாளை மேலே மெதுவாகத் தூக்கச் சொல்ல வேண்டும். மேடையின் உயரத்திற்குத் தூக்கக் கூடாது. ஸ்ரூலிலுள்ள முக்காலியிலிருந்து ெேசமீ உயரம் வரைதான் தூக்க வேண்டும். பிறகு கீழே இறக்கிவிட வேண்டும். முதலில் இதைப் பரீட்சார்த்தமாக பலமுறை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்ரூலை எடுத்துவிட்டு மேடையில் மட்டமான பகுதியில் ஸ்ருல் வைக்கவேண்டிய இடத்தில் சாக்பீஸ் அடையாளம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் காட்சியைத் தொடங்குமுன் உதவியாளரைப் பரணில் ஏறச் செய்து, மெழுகு உருட்டப்பட்ட நூலையும் கையில் கொண்டுபோகும்படி செய்துவிட்டு, ஒரு ரூபாய் நாணயத்தைக் கையில் வைத்துக்கொண்டு சபையோருக்கு முன் ஸ்ரூலைப் போட்டு முக்காலியை வைத்து, அதன் மேல் ஒரு கறுப்புக் கைக்குட்டையை விரித்துப் போட்டு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இந்தச் சமயம் மேலே உள்ள உதவியாள் மெழுகு உருண்டையை மெதுமெதுவாகக் கீழே இறக்க வேண்டும். மெழுகு உருண்டை முக்காலிக்கு நேராக வந்து, முக்காலிக்கு மேலுள்ள கைக்குட்டையில் படுக்கும்படி இறக்கிவிட்டு, நூலை தளர விடாமல் அப்படியே பிடித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு காட்சி நடத்துகிறவர் ஒரு ரூபாய் நாணயத்தைக் கையில் எடுத்து சபையோரிடம் காண்பித்து, "இதோ பாருங்கள்! இது அசல் ரூபாய் நாணயமா என்று பாருங்கள்" என்று சொல்லி பலரிடம் காண்பித்துவிட்டு மேடைக்குக் கொண்டுவந்து சபையோர் காண முக்காலியின் மேல் வைப்பது போல பாவனை செய்துகொண்டே மெழுகு உருண்டையை எடுத்து, ரூபாயில் மட்டமான பகுதியில் சற்று இடம் விட்டு ஒரமாக நன்றாக அழுத்திவிட்டு, அதை சற்று தூரம் கையில் எடுத்து வந்து சபையோரிடம் காண்பித்து விட்டு, மறுபடி முக்காலி மேல் வைத்துவிட்டு தூரமாக வந்துவிட வேண்டும்.
கையில் மந்திரக்கோலைப் பிடித்து "ஓ சக்தியும் மதிப்பிற்கும் உரிய ரூபாய் நாணயமே! நீ சற்று உயரப் பறந்து காண்பி பார்க்கலாம்" என்று சொல்லி ஒன்று, இரண்டு, மூன்று என்று சொன்னவுடன் மேலே இருக்கும் உதவியாள் நூலை மெது மெதுவாக மேலே இழுக்க வேண்டும். வேகமாக இழுக்கக் கூடாது. தேவையான உயரம் உயர்ந்தவுடன் காட்சி நடத்துகிறவர், "பஸ் போதும்! மெதுவாகக் கீழே இறங்கு" என்று சொன்னவுடன் உதவியாள் நூலை மெது மெதுவாக இறக்கி ரூபாயை முக்காலியின் மேல் இறக்கிவிட வேண்டும். உடனே காட்சி நடத்துகிறவர் முக்காலி அருகே சென்று ரூபாயை எடுக்கும்பொழுதே தந்திரமாக அதில் ஒட்டியிருக்கும் மெழுகைப் பெயர்த்துவிட்டு ரூபாயைக் கொண்டுவந்து சபையோரிடம் காண்பித்துவிட்டு ரூபாயை நடுவிலுள்ள மேசையின் மேல் வைத்துவிட வேண்டும். வேறு காட்சி ஆரம்பிக்க வேண்டும்.
குறிப்பு - தையல் நூலைக் கறுப்புச் சாயம் பூசி அதைப் பயன்படுத்தினால், அதன் அடியில் தொங்கும் பளு காரணமாக அந்த நூலின் முறுக்கு பிரிய, நூல் சுற்றும். அதே சமயம் அதில் தொங்கும் ரூபாயும் சுழலும், இதைக் காணும் சபையோர் நூலில் ரூபாய் கட்டப்பட்டிருக்கிறது என்று சந்தேகப் படுவார்கள்.
நூலில் கஞ்சியைப் பூசிவிட்டால் நூல் முறுக்கு சுற்ற முடியாது. அது இரும்புக் கம்பி போல விறைப்பாக நிற்கும். ரூபாய் நாணயம் சுழலாது.
ரூபாயில் மெழுகு உருண்டையை ஒட்டுவதையும், எடுப்பதையும் சபையோர் அறிய முடியாதபடி தந்திரமாகச் செய்ய வேண்டும்.
எலுமிச்சம் பழத்தை அறுத்தால் இரத்தம் சிந்தும் காட்சி
துணியில் வடிகட் இருபுறமும் பூசி நன் வேண்டும். இதை ெ வேண்டும். நன்ற மறுமுறையும் பூசிக் ! விதமாக மூன்று வைத்துக்கொள்ள ( மேடையில் இர மீற்றர் இடைவெளிக் வேண்டும். அதன் கறுப்புக் கைக்கு கைக்குட்டைகளை நன்றாகப் பழுத்த ஓர் மற்றொரு தட்டிலி கத்தியையும் வைத்து மீதும் வைத்துவிட ( காட்சி ஆரம்பி பழத்தை எடுத்து சன பரிசோதனை செய்ய கொண்டுவந்து அந்த மந்திரம் போடு கோலைச் சுற்றி மு கையில் எலுமிச்சம் L கையில் கத்தியை எலுமிச்சம் பழத்தை கசிந்து ஒழுகும். ஆச்சரியப்படுவர். கழுவிக்கொண்டு மறு வேண்டும்.
குறிப்பு > எக் சபையோரிடம் சாய காண்பிக்கக் கூடாது அறுக்கும்பொழுது அழுத்திப் பிடித்தா வெளியேறும்,
இந்தக் காட்சியை நடத்துமுன் ஒரு கூர்மையான மேசைக் கத்தியை எடுத்து சுத்தமாகத் துடைத்துவிட்டு சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியை எடுத்து இரத்தம் போன்ற சாயப் பொடியைப் போட்டுக் கரைத்து
Bijala i ugi
-SA (30 OG 2004 GETLÁ: O5 O6 2004 GVG) -
40 ಈರುಳ್ಗಿ
தொழில் நிலை ongipuð afasi sopo
இனசள நன்மை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் சீற்றம், மாணவர் கல்விக் குழப்பம், சோம்பல் மிகுதி, விவசாயிகள்,
manifasci
இ
వాణా
ငြှိပ္ပြဲ சீரிடத்தும் flämoy,
K2SXS23 தொழில் விருத்தி, பலவித பேறு, கேட்டல், உயர்ந்த நட்பு கரியானுகுலம் குடும்ப கம், suijs எண்ணம் உத்தியோகப் பேறு பதவிகளில் orpö, wonast Sös P_uffäß, விவசாயிகள் வியாபாரிகள் அற்ப இலாபம்
()திருவாதிரை புனர்பூசத்து
முன்முக்கல்)
CID. 30-P5. 05, 2004
சிரமம், அற்ப சலுகை, மாணவர் கல்வி மந்தம் பரீட்சைகளில் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
န္ထမ္းမ္ယန္တီး
 
 
 
 
 

வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
"மாலை ரெடி" டி, கத்தியின் மேல் "குத்துவிளங்கெங்க? கற்பூரத்தைக் றாகக் காய வைத்துவிட காணல்லையே? தேங்காய்க்கு இப்பிடியா முடி வெயிலில் காய வைக்க சீவிறது அட பன்னீரை மறந்துபோட்டனே, ாகக் காய்ந்த 瞿卡 யாரப்பா ஆலாத்தி பொண்ணு ரெடியா?. ாயவிட வேண்டும். இந்த அப்பப்பா இத்தனை வேலையாயிருக்குது. முறை பூசிக் காய யாரது தினமுரசா? என்னது வாசகர்களா? வேண்டும். கட்டுரையாமா? சும்மா போங்கோ. இப்ப ண்டு ஸ்ருல்களை ஒரு அதுக்கெல்லாம் நேரமில்லை."
ஒன்றாகப் போட்டுவிட அது பாருங்கோ ஒண்டுமில்ல. காதில ଓDର) స్టోల్డి ஒரு பூ படு பிசி இப்ப. முக்கியமான பிரமுகர்கள் டை வதம ಛೀ வரக்க ஆலாத்தி எடுத்து மாலை போட்டு வரவேற்க வேண்டாமோ? இதுக்குக் கூட நான் சாயம் பூசப்பட்ட முன்னுக்கு நிண்டு படமெடுத்து பேப்பரில இரண்டு ஸ்டூல்களின் "'. . வேண்டும். என்னது, யாரந்தப் பிரமுகர் எண்டு : எலுமிச்சம் பாக்கிறீங்களா ஜனாதிபதி இல்ல அவ ப்போரிடம் காண்பித்து இல்ல? அவங்க இந்தியப் பிரதமர் சொல்லி, மேடைக்குக் மன்மோகன்சிங் சீ.சீ. அவருமில்ல. எலுமிச்சம் பழத்திற்கு ஒருவேளை ஜோச் புஷ் அவருமில்ல. வது போல மந்திரக் இவங்களெல்லாம் வந்தாச் சந்தோசம்தான். ணு முணுத்து, இடது - அதை விடச் சந்தோசம் யார் வந்தாத் ழத்தைப் பிடித்து ཡི་ தெரியுமோ? இனியும் ஏன் சஸ்பென்ஸ்? எடுத்து சரசரவென்று சொல்லிவிடுகிறன். நம்ம ரீலசிறி அறுத்தால் இரத்தம்- மேன்மைதங்கிய மா புருஷன் மிஸ்டர் சபையோர் கண்டு சமாதானம் அவர்கள் தான். என்ன உடனே கையைக் திகைக்கிறீங்க இந்த நாட்டில இத்தனை
t காட்சிக்கு ஆயத்தமாக வருஷமா இவ்வளவு பேரும் வருவார் வருவார் எண்டு ஏங்கின அந்த உத்தமர் காரணம் கொண்டும் மிஸ்டர் சமாதானம் வரப்போறார் எண்டு ம் கத்தியைக் கேள்விப்பட்ட உடன எனக்குக் கையும் ਗ t த்தை ஓடயில்லை காலும் ஓடயில்லை. விடியக் பழத்தை ရွှံ့နှီးနှီ = காத்தாலையே எழும்பி, அவரை ல், சாறு இரத்தமாக வரவேற்கிறதுக்கான ஏற்பாடுகளை எல்லாம்
ஒடி ஒடிச் செய்து வச்சிட்டு இருக்கிறன்.
இந்தாளை வரப்பண்ணுறதுக்குப் படுகிற பாடு பெரும் பாடாப் போச்சு. இந்தா வாறனெண்டு வெளிக்கிடுவார். பிறகு பாத்தா వో மாறிப் :ಟ್ವಿಯಾ இப்பிடி ஏமாந்திட்டன் மா? வாங்கி வச்ச மாலையெல்லாம் வாடிப்போனதுதான் மிச்சம் இந்தத் தடவை நிச்சயமா வந்திடுவார் எண்டுதான் நம்பிறன், போன் கோல் வர வேணும். அதைத்தான் எதிர்பாத்துக்கொண்டு நிக்கிறேன். அவற்ர வாகனம் இப்ப எந்த முடுக்கால திரும்புதெண்டு இன்னும் தெரியல்லை. போன முறையும் இப்பிடித்தான் பேச்சுவார்த்தை, யுத்தநிறுத்தமெண்டு எல்லாம் சொல்லி றோட்டைப் போட் டுக் கொண்டு வர, இடையில விழுந்திட்டுது ஒரு குண்டு அமெரிக்காவுக்குக் கூப்பிடயில்லை எண்டிட்டு றோட்டுக்குக் குறுக்கால மரத்தை வெட்டிப் போட்டிட்டாங்க.
s= |
கடந்து வர முடியாமல், வந்த மச்சான் திரும்பிப் போயிட்டார்.
சமாதானத்தார் வரப்போறார் வரப்போறார் எண்டு சொல்லிச் சொல்லியே இருந்த கொஞ்சப் பேர் பிசினஸ் செய்துபோட்டினம் உண்மையில அவரை எதிர்பாக்கிற மகாஜனங்கள்தான் மடப்பட்டம் கட்டப்பட்டு இருக்கினம் என்னையும் சேத்துத்தான். ஹீ. ஹி. பிறகு பாருங்கோ, உங்களுக்குத்தான் தெரியுமே? சீசன் பிழைச்சுப் போச்சுது தேர்தலும் அதுவும் இதுவுமெண்டு பெரிய சகுனம் பிழைச்சுட்டுது. இதுக்குள்ள குறுக்கால போன பூனை போல சில பேர் அபசகுனமாப் பேசினாங்களே. ஏதோ அம்மாவின்ர ஆட்சி வந்தா யுத்தம் வரும், ரத்தம் சிந்தும் எண்டு. இனி விடிஞ்சாப்
போலத்தான் எண்டு தலையில கையை
வைச்சுக்கொண்டு குந்தியிருந்திட்டன்.
ஆனாப் பாருங்கோ, இப் பிடி அபசகுனமாப் பேசினவையள் எல்லாம் இப்ப அம்மாதான் உண்மையைப் பேசிறாவெண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம் செய்யப்போறம் எண்டும் ஆரவாரப்படுகினம்.
நேரத்துக்கு ஒரு கதை பேசிற இவையளால எதை நம்பிறது எதை விடுகிறதுதெண்டு சனம் குழம்பியடிக்குது. எண்டாலும் பாருங்கோ, ஹெரிக்கரும் வந்தார். ஏன் எங்கட அகாஷி அண்ணரும் அடுத்த வாட்டியும் வந்திருக்கிறதைப் பாக்க அரேஞ்மெண்டுகள் எல்லாம் அந்தரங்கத்தில நடக்கிறதாத்தான் எனக்குப் படுகுது. அது மட்டுமில்ல பாருங்கோ, பாலா அண்ணையும் கூட அடுத்தடுத்த நாளிலையே இடமும் முகூர்த்த நேரமுமல்லா அறிவிக்கப் படுமெண்டு உச்சி குளிர வார்த்தைகளை உச்சரிச்சுப்போட்டுப் போயிருக்கிறார். இந்த முறை எப்பிடியும் சமாதானத்தார் வந்தே தீருவார் எண்டுதான் நம்பிக்கொண்டு இருக்கிறன். இங்க மாலை மரியாதை யெல்லாம் ஆயத்தம் பண்ணிக்கொண்டு.
ஆனால் பாருங்கோ, வெளிக்கிட்டிட்டார் எண்டு எனக்கு டெலிகிராம் வந்திச்சுது நானும் வழி மேல விழி வச்சுப் பாத்துக்கொண்டு இருக்கிறன். இன்னும் ஆள் உந்த முச்சந்தியால திரும்பிறார் எண்டு செய்தி வரேல்லை. நெஞ்சிடியான ஒரு தகவல் கேள்விப்பட்டன். ஆள் வர வேண்டிய உந்த பாலத்துறை பாலத்துக்கு அடியில எட்டுக் கிலோ குண்டு காத்திருந்ததக் கண்டுபிடிச்சதாக் கேள்வி. ஆள் இதக் கேள்விப்பட்டு இடையில தங்கிவிட்டாரோ தெரியல்லை. எதுக்கும் வெயிற் அன் சீ. ம். மாலைதான் காயுது.
me.
யாவும் கலப்படமற்ற கற்பனை
. Gunga algas na -
இடபம் - சூரியன், வெள்ளி, மிதுனம் - சனி, செவ்வாய்,
சிங்கம் - வியாழன், துலாம் .
கேது, மேடம் - புதன், இராகு,
சந்திரன் கன்னி, துலாம், விருச்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
பூராடம், உத்தராடத்து
தொழில் நன்மை, காரியானுகூலம், பணவரவு அன்னியர் நட்பு பயனுள்ள செயல், குடும்ப மகிழ்ச்சி, ------------- உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் :* உதவி, விவசாயிகள், வியாபாரிகள் கடின
அதிர்ஷ் இலக்கம் :
N Saif gyflafarni i
{விக்கத்து நாலாங்கால,
அனுஷம் கேட்டை
தொழில் மாற்றம், பணச் முன்னரை)
கும்பம் : (அவிட்டத்தும் பின்னரை சதயம், புரட்டாதி முன்
தொழில் பலிதம், வீண் குறை கேட்டல், அன்னியர் சகாயம் கெளரவம், உயர்ந்த நிலை, உத்தியோக முயற்சி பலவித பேறு மாணவர் கல்லி மேன்மை, பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
தொழில் கலக்கம், ມີສາໍ້ அனுகூலம் பணக் கஷ்டம் உத்தியோக *

Page 24
சாப்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம். மாந்திரிகத்தின் அரசர் ஜோதிட பக்குவ திலகம் டாக்டர் பி.கே சாமி ஐயா நடந்தது நடக்கப் போவது, நடக்க விருப்பது திட்டவட்டமான திகதி மணிக் கணக்குடன் தெரிந்துகொள்ள என்னைச் சந்திக்கவும்.
ஜோதிட தத்துவ ஞானி Prof. Dr. P. K. SAMY (JDGAN), J.P.
162. Kotahena Street, Colombo - 13. T.P 23424-63. 24.7O615, 2431 137
திடலுக்கடியில் காணப்படும் அற்புத உலகங்களை வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாது. அந்த வகையில் இங்கு காணப்படுவது கடலுக்கடியில் காணப்படும் ஒரு வகையான ஜெல் மீன் ஆகும். இதனைச் செல்லமாக சுவாசிக்கும் மரங்கள் என்றும் அழைப்பர். இவை கரையோரப் பகுதிகளில் அதாவது கடல் மத்தியில் காணப்படும் சிறு சிறு தீவுகளில் செறிந்து காணப்படும். இவை தற்போது அதிகளவில் இந்தோனேஷியாவின் பிறக்கிஷ் வாவியில் உள்ளன. அதிகளவு சூரிய ஒளியை உள்வாங்கும் தன்மைக்காக இது தலைகீழான நிலையில் உள்ளது. இவை கடலுக்குள் காணப்படும் தேவையற்ற அசேதனச் சேர்வைகளை சேதனச் சேர்வையாக மாற்றும் வல்லமை கொண்டவை.
கடல் நீரை நன்னீராக மாற்ற மனிதரால் மட்டுமா முடியும்? எம்மாலும்
முடியும் என்பதை ஜெல் மீன்
அருகில் காணப்படுவது சீனாவி நகரான ஷாங்காயிலுள்ள மி வேறாட்டல் ஜின்மெயா. இதிலுள் பணிக்கு என்று அமர்த்தப்பட் மாடிகளாகும். இதன் உயரம் 42 அடி 108 அங்குலம்) இதன் சுற் (295 அடி) இது துபாயிலுள்ள பு கோபுரத்தை விட உயரமானது எ
தக்கது.
"உன் உசரம் பார்த்து என் கழு போச்சு என்கின்ற வரி இதற்குப்
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/8/NEWS/2004)
நிபுணத்துவ கைரேகை
ബ αποδεια, ε, ο G.11%ggj. அப்படியே அதை ஆராய்ச்சி செய்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கபட்சம் வேண்டும். இக் கூற்றுக்கமைய உலக நாடுகளுக்கு ബ് ബ് ബ് ബ, | თაყვავკ5* ஆராய்ந்த நிபுணத்துவம் பெற்ற 5ταδίοδο στό சந்தியுங்கள் இடங்கள் கைரேகையை பார்த் துப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்.
Tel: 2344832 G335.aspäiastasg6ö (M.A) J. P.
162, கொட்டாஞ்சேனை விதி. கொழும்பு-13) Booking Time 4.00 p.m. To 7.00 p.m. Only
ளெர்ந்து வரும் கணினி யுகத்தில் 6666) காண்பதும் GLITTUI என்றாகிவிட்டது.
உதவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட LILElba).GT அனுப்பி வைத்த பாத்திமா முறொறாவுககு 6ILDjLD 6ILDğl வாசர்களினதும் நன்றிகள்
U,
ன் நெரிசல் மிக்க
5 ? UIDI60 T88 IDTIqsafi டது 53 - 87
0 மீற்றர் (1377
1ளவு 90 மீற்றர். ாஜ் அல் அறாம் ன்பது குறிப்பிடத்
ந்து சுளுக்கிப் பாருத்தமாகும்.
| ვივ0. ფავორიტ5, 2004