கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.06.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
THNAMURASU
 

poor.06 - 12, 2004
பக்கம் - "டு:
TANIMLI WEREKLY
лошији 塹 雪T *TJJ手

Page 2
நாம் தேவனுக்கு முன்னால் முழங்கால் வந்துவிட்டது என்று அர்த்தம் எமது ெ காரியம் எங்கோ ஒளிந்திருக்கிறது. நாே எமது மறைந்திருக்கும் அந்தரங்க சீர்படுத்துவோம். அப்போது, கர்த்தர் பிள்ளைகளிடையே ஒருமைப்பாடு, சம கட்டளையிடுவார். உலகம் கொடுக்கா
கொடுப்பார். ஆமென்
● இடம் உள்ள வரை இடம் பிடித்துள்ள
CD CD வியக்க வைத்த கவிதைகள் )
கருத்துச் சுதந்திரம் சமாதானப் பேச்சு
-,- வார்த்தையென்று * தமிழ் ஊடகங்கள் நம் நாட்டு அரசியல் அசாகசம எனறன. Θ × கட்சிகள் கண்கட்டு
* கூட்டமைப்பினர் இ வித்தை காட்டுகின்றன. தியானம் என்றனர். Z - * ஏகப் பிரதிநிதிகள் என் - 萎猎 స్టీ ಇಜ್ಡಣ' (5 போர் ujLD 6G306L துரோகி என்றனர். அதிசயம்! வித்தை காட்டுகின்றாய்! * மக்களே சகோதரப் ” இது என்
து என்ன அதிசயம்? எங்களுக்கு எல்லாமே வி படுகொலை என்றனர். G வந்து பாருங்கள். கண்கட்டு வித்தைதான். 19 I assi). aur, எங்கள் தேசத்தில் - cmb. JdoتتوهoشooIII, ٹگ காளிகோயில் வீதி, தொங்கும் சங்கமன் கிராமம், தை ஆரையம்பதி பரளுமனறம. GSTLof. ΕΗ. Φ CD வருடிக்கணக்கில்
6 9 ஃதிநிதிகள் ஏன்? எதற்கு? என்ற கேள்வி
- அ. சந்தியாகோ இல்லை, 5II (5 ལ་ཟ་ ༧ யர் என்ன செய்தாலும் 'ஆ' என்று
&50 kg. LL SLS S S SSSL SS வித் இரசித்து ms கைக்குழந்தைப் பருவத்திலோ *தயில்ை அவன் வலிகளை வேடிக்கை"9க் - உனககுத 媳 பார்ப்பதற்கத்தான் தூழியிலே தூக்கு மனித தற்கொலையா..? நாம் ՄՈՇնց அடிவைததுநடை மயிர்க்கூச்செரியும் அதுதான் தொன்றுதொட்டு பயிலும்போது - தந்தையின் ဖါးနှီးမြုံg၈ நடந்துவரும் முதுகு உனககு உபபு மலிவானusi லககு நிகழ்வாகிக் கொண்டிருக்கிறது. மூடடைத தூககு மனித உ ã56ዘ - வ. சந்திரபிரசாத், பொய்யானநிலையில்லா சந்தையிலே மாமாங்கம். வாழ்க்கையிலோ - உனக்குத் மனிதம்'மரித்துவிட்ட திருமண பந்தம் ஒரு தூக்கு பூமியிலே உங்களுக்கோர் - வாழ்வில் - - - - s வேடிக்கையாய், o தலை நரைததுத தளளத நா. ஜெயபாலன் என் கடிக்கும் للاموي முதுமை வந்தால்-இந்த " "வ வயிற்றுக்கு y)
உலகமே உனக்குத் தூக்கு. உணவு கொடுக்க
- க. மலர்ராஜன், யோக நிலைக்கு நான் வைக்கும்
மத்திய வீதி, ik mrLikkm ʼ I nT . யிர் பணயம் இது திருகோணமலை. ஐகட்டா ள *" ಉಕ್ಗ್ರಥ್ವಿ' நூபி, ಆಬ್ಜೆ - - - - - - rrugë க் மனனா. வாக்குறு: ததுககாடடா; தந்து ந "قaر =* لیلانی با تیتانیان ( i with ஆ :* 6\ه : 曹,。* * - எம். செந்தாரள், - ஆசிரியர் அவர்கட்கு முதற்கண் இஃது, ಇಜ್ಜು
D. மட்டக்களப்பு. Taigug.
நான் எழுதும் இச் சிறிய மடல்
வர வேண்டும் என்பதற்காக எழுதவில்லை.
உங்களுக்கு நன்றிகூறவே எழுதினேன். பொதுவாகப் பத்திே
என்றாலே பெரியவர் படிக்கும் பத்திரிகையாகவே
சிறுவர்கள் படிக்க முடியாது. பககம பககமாய ஆனால், தினமுரசு படங்களைப் பே அப்படி அல்ல, சிறுவர்களுக்கு சிறு குழந்தையி முன்னுரிமை அளித்து அவர்களின் (லக்ஷிகா) மூளை வளர்ச்சியைத் படங்களை எம்ெ தூண்டுவதற்கென்றே அதிசய உலகம், வைத்து, மதியூ பொது அறிவு, வண்ணப் போட்டி, அலசல், காதில பூ கவிதை, ஆன்மீகம், தகவல் பெட்டி, ல, காதல பூ சிந்தித் துப் பார்க்க, DIIglă * எலலாவற O தற்திரங்கள் என அனைத்து ಖ್ವಸ್ಥ್ ஒரு வாரமகாண ஆக்கங்களும் அமைந்திருக்கின்றன. in a star g கவலையைப் ே வாழையடி வாழையாகத் திகழ்ந்து శ్లోಆಷ್ಣ; அசத்தோ அசத் வளர தினமுரசு வாசகர்கள் also carris அசத்தி சாபாகவும எனது சாபாகவும வளர என் வாழ்த்துக்க விட்டாய். என்று கேட்டுக்கொள்வதோடு பற்பல. வளமுடன் திகழ பெருமையும் அடைகிறோம். – En issun. " ம்க்ககிறேன் - UT. CuST, இல 585 மொறகொல்ல வாழததுகறேன இல, 26, அல்விஸ் பிளேஸ், ! Girl Lin, Y - GDF6DL கொள்ளுப்பிட்டி, வெலிமடை 100/2 ராஜகிரி
2 திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதனும் உள்ளமும்
மனித வாழ்க்கையைப் பல்வூேறு காலகட்டங்களாக வகுப்பர். கயால் நானும் அவற்றுள் மிக முக்கிய காலகட்டமாகக் கணிக்கப்படுவது
இளமைப் பருவமாகும். ஏனெனில் இப் பருவத்திற்கு முந்திய, பிந்திய பருவங்களில் காணப்படுகின்ற பலவீனங்கள், சுமைகள்
கொடுக்கும் ர் எமக்கு 5ளா? கெட்ட வழிகளிள்
ண்டிய தருணம் விரோதமான தீனுக்கு முன்னால் 'ஐ
அறிக்கையிட்டு பயன்படுத்து
á Danaai 1黜
ч ಇಲ್ಲ! t JOC இயேசு போல் ஜோன், தெல்தெனிய.
sang Bully a 565
ஏ.எப். அமாஹம்மட் றிஸ்க்ஹான்.
கல்முனை-03
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும் 博ய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட ய க ைசித் திகதி 2.06.2004
கவிதை போட்டி இ.ை 565 தினமுரசு வாரமலர், தபெஇ ை-1772,
மதிப்பிற்குரிய அதிகாரிகளே, இதை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவர நான்
கொடும்பு.
கடமைபட்டுள்ளேன். நான் தமிழ் மக்களுக்காக 2. எதையும் செய்யத் தயாராகும் ஒரு வாலிபன். தொலை தூரம இதுவரை காலமும் களுத்துறை மாவட்டத் |
தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு நின்று பார் இருந்து : செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். 35 "Չնն தூங்கிக்கொண்டு ஆயிரத்திற்கு மேல் தமிழ் மக்கள் உள்ளனர். பர்த்தாலும் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களைத் தொங்கிக்கொண்டு தான் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்கிறார்
கள். இது முற்றாக மாற்றப்பட வேண்டும். இது வரை காலமும் தோட்டப்புறங்களில் உள்ள
gs. பர்த்தாலும் நம்மநாட்டு சமாதானம் தெரியாது
ஏன் தெரியுமா? தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தே வருகின் சமாதானம் நிற்பது றனர். தேர்தல் காலங்களில் “அதை தாறேன்; நம சமாதான தொலைதூரம் இதைத் தாறேன்’ என்று சொல்லிவிட்டு -
ஆசை - திருமதி. நாகேந்திரன் இப்படித்தான் சசிதா, தூக்கிலிடப்பட்டு ஆரையம்பதி - 03. நிராசையாகிவிடுமோ?
- கா. ரமேஸ்குமார், ஆமீேப ಅಣ್ಣ ՎԱյՀ5 }QIrglas GST
நிகளைத் டடை
வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றிவருகிறார்கள். இதை முற்றாக மாற்ற, உரிய நடவடிக்கை எடுக்க நான் மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இப் பகுதியில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்க, இம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தோட்டத் தொழிலாளர்களாக வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகள்
றர்கள் ஒழுங்கான முறையில் கல்வியைப் பின்பற்ற பூசாமிகளே முடியாமல இருக்கின்றனர்.சிங்கள மொழிமுலம் ஷத்தில் கல்வியை ஆரம்பிக்கின்றனர். இவர்கள் விட்டிற்கு றுகிறார்கள். வந்தும் சிங்கள மொழி மூலமே அதிகமாகப் கணேஷ், பேசுகின்றனர். பெளத்த மதத்தைப் பற்றித்தான்
இவர்களுக்கு கற்பிக்கின்றனர். இப்படிச் சென்றால் எதிர்காலத்தில் இவர்களுக்கு நமது இந்து மதத்தைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் எதுவும் தெரியாமல் போகும். இங்கு பல பாடசாலைகள் இந்து மதத்தையும், தமிழ் மொழியையும் கற்பிப்பதில்லை. இதைப் போலதான்
స్సా
yuz r v uz r hF Yseʻ
ஆலயங்களும் சீர்கெட்டுப் போகின்றன. இங்கு (3d பலர் பிற மதத்திற்கு மாறி வருகின்றனர். தமிழ் pJ அதிகாரிகள், இந்து கலாசார அமைச்சர், இதைச் |
சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் ဖုံးနှီ::ံးဦး శ్లో காரணம். இதைப் பாாததாவது உங்க கவனம களுததுறை அரசியல் மாவட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ட்டு வண்ண ன் ஆக்கங்கள் மிகவும் ಆಬ್ಜೆ கண்ணதாசன்
விருப்பத்துக்குரியவை.
துடுகல தோட்டம் சந்தோசப்படுத்த ಙ್ಗವಿಹಿ TI உள்ளங்கனிந்த ---------- as
கட்டுரைகள், சிந்திக்கக் அதிரடி 60 கூடிய இலக்கிய நயம், மடல்கள் மற்றும் எம்மை நீ அரசியல் தொடர்கள், ஆக்கங்கள்-உட்பட சகல ாமல் போன பற்பல சுவாரசியமான
க்கி கதைகள் அனைத்து தொடர்புகளுக்கும்: ዘ85 அம்சங்களும் தினமுரசு வாரமலர், ଅଣ୍ଡା ଗୋଷ୍ଠୀ ஃజీ தபெஇல: -1772,கொடும்பு. ம் நீ (!) வாழ்த்துகின்றேன். தொலைபேசி 4514282
- பிரியமான 6jTS)a babi (Fax): 4513266
F-GOshii:CE-mail): (yp9pLDLDL— gp löITL-, Tifldi, சர்வோதயபுரம், murasu(a)sltnet.lk
. (GF சின்ன உல்லை, O பொத்துவில்.
ஜூன் 06 - 12, 2004

Page 3
GI JIL LIĞffeDeDröm
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் கடந்த இரண்டு மாதங்களில் அந்த முன்னணிக்குள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் படும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தரப்பினரும் ஜே.வி.பி.யும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மேற்படி முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சிகளான சுதந்திரக் கட்சிக்கும் ஜேவிபிக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்படுவதாகச் சுட்டிக்காட்டி ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதிக்கு நான்கு
இடைக்கால அரசில்
5 FT6656
பிரதியமைச்சர்
பக்கக் கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார். இரு கட்சிகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டபடி அமைச்சரவை 35 பேர்களுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை யென்றும் 37 பேராக அதிகரித்துள்ளதென்றும் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். இரண்டாவதாக, சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவி அல்லது பதவி வழங்க முயற்சியெடுக்கப்படுகிறதென்றும் ஜே.வி.பி. செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார். சமாதானப் பேச்சுவார்த்தை கையாளப்படும்
1 யாழ் நகரில் "எல்லாளன் படை
யாழ்ப்பாணத்தில் 'எல்லாளன் படை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் படுகொலைகளும் சித்திரவதைகளும் யாழ்.மக்களைப் பீதி
மனோபாவத்துக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.
அமெரிக்காவினால் இம் மாதம் 30ஆம் 'சங்கிலியன் படை', 'எல்லாளன் படை என்று
திகதி ஈராக்கில் அமைக்கப்படவிருக்கும் இடைக்கால அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நியமிக்கப்படவிருப்பவர்கள்
தமிழ் மன்னர்களின் பெயரால் இயங்கும் இக் கொலைக் கும்பல்கள் பற்றி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூட கண்ணையும்
வாயையும் மூடிக்கொள்வது அதிர்ச்சியானது என்கிறது ஏசியன் ட்ரிபியூன் என்ற கை. முன்னாள் யாழ்ப்பாண மாநகரசபை
மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன் ஆகியோரின்
அமெரிக்க சீஐஏ.பிரிட்டனின் எம். 16 ஆகிய உளவு நிறுவனங்களின் கைக்கூலிகளென : மேற்கத்தைய பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈராக்கில் அடுத்த வருட
மத்தியில் தேர்தல் நடைபெறும் வரை அமையப் போகும் காபந்து அரசாங்கத்தின் ஜனாதிபதியாக நியமிக்கப்படவிருக்கும் அஹமத் சலாபி, பென்டகனாலும் வலதுசாரி நவ கன்சர்வேட்டிவ்களாலும் போஷித்து கைக
வளர்க்கப்பட்டவரென்று குற்றஞ்சாட்டப்
பட்டுள்ளது. பிரதமராகப் பதவியேற்கும் இயத் அலாவி முப்பது வருடங்களுக்கு முன்னர்
கொலைகளுக்கு உரிமை கோரியதும் இந்த
எல்லாளன் படைதான். கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதிக்கு அண்மையிலுள்ள றக்கா விதிப் பற்றைக்குள்
அட்டையுடன் இந்த நபர் கொல்லப்
ளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்துக்கு அருகே 'சமூக விரோதி என்ற 8
விதம் பற்றியும்
குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி அவர்க தேர்தல்களில் போ அமைச்சர்கள் இராஜி ளென்றும் இதனாலி உள்ளனரென்றும் அதேபோல் இரு இணக்கம் காணப்பட்ட 35 பிரதியமைச்சர்களு ரென்றும் குறிப்பிட்டு “பல்வேறு அடி
ரதன் என்றழைக்க சந்திரலலித் என்ற 22 சடலமே இதுெ காணப்பட்டது. மு உறுப்பினரான இ கத்திக்குத்துக் காய வீட்டில் இவர் த சீட்டாட்டத்தில் ஈடுபட் ஈஸ்வரன் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த முனையில் அவரை அவரது மாமியார்
தெரிவித்துள்ளார். ஈ உறுப்பினரென்றும் பெண்மணி குறிப்பிட்ட
TARI
பிரிட்டனில் அஞ்ஞாதவாசத்தை ஆரம்பித்தவர். பட்டமைக்கான காரணமும் தெரிவிக்கப் 矮 இவர் சீஐஏயினதும் எம். 16 அமைப்பினதும் பட்டிருந்தது.
உளவாளியெனத் தெரிவிக்கப்படுகிறது. கு
(&ააეmკფთმიწჯა ნჩააintoნvuoi) ჯაჯLჯ-კgnini இத்திய இழத்தில் லவில்லெண்
இலங்கை, இந்தியப் படைகள் மற்றும் தமிழ்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரிப் பொறியியல் பட்டம் பெற்ற மாணவியொருவர் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாகப் பணி புரிகிறார் என்று பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் துறைப் பேராசிரியர் ரட்னஜீவன் ஹால், கடந்த 26ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'விடியும் வேளை நிகழ்ச்சியில் அதிதியாகக் கலந்துகொண்ட போது குறிப்பிட்டார். கலைத் துறையில் மட்டுமல்ல பொறியியல் துறை, விவசாயத் துறைகளிலும் கற்றுப் பட்டம் பெற்றோர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் என்பது பற்றிக் குறிப்பிடும்போதே ரட்ணஜிவன் ஹால் இவ்வாறு குறிப்பிட்டார். திட்டமிடப்படாத முறையில் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை விளக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பேராசிரியர் ரட்னஜீவன் ஹல் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கிலப் பத்திரிகைகளில் அவ்வப்போது சூடான அரசியல், சமூக சமாச்சாரங்கள் பற்றி எழுதி வருபவர்,
9າ. Blågå வவுனியாவில் பயிற்சி
. . . . . . . . . யாழ்ப்பாணம் ஐந்து சந்தியைச் சேர்ந்த
இயக்கங்களின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி முதன்முதலாக வெளிவந்த புரோக்கிண் பல்மைறா (முறிந்த பனை) என்ற நூலை எழுதிய யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் இவரும் ஒருவரென்பது குறிப்பிடத் தக்கது. இந்த நூலாசிரியர்களில் ஒருவரான மருத்துவப் பேராசிரியை திருமதி ரஜனி திரணகம முன்னர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததே.
பல்கலைக்கழகங்களின் மூலம் ஒரு மருத்துவப் பட்டதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரூபாவைச் செலவழிக்கிறது. வருடாந்தம் சுமார் 950 பேர் மருத்துவப் பட்டப் படிப்பை முடித்து டாக்டர்களாக வெளியேறுகின்றனர். டாக்டர்களை அதிகளவு உருவாக்க வேண்டாமென்றும் அப்படி அதிகளவில் டாக்டர்கள் சமூகத்தில் காணப்பட்டால் டாக்டர்களின் மவுசும் கெளரவமும் குறைந்தும் விடுமென்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளது. மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தமது கெளரவத்தைப் பற்றிச் சிந்திக்கும் புத்திஜீவிகள்
இவர்களென்றும் சாடினார் ஹால், O
"கொழும்பிலுள்ள 99 சதவீதமான
வவுனியாவில் கண்ணிவெடிகளை திரையரங்குகளில் தென்னிந்தியாவிலிருந்து மோப்பம் பிடித்துக் கண்டறிவதற்கு நாய்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆபாசத்
ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்படுகிறது. இவை இம் மாதம் நடுப் பகுதியிலிருந்து மோப்பம் பிடிக்கும் தமது பணிகளை ஆரம்பிக்கும். இந் நாய்கள்
திரைப்படங்களே காண்பிக்கப்படுகின்றன. வயது வந்தவர்களுக்கு' என்று மகுடமிடப்பட்டுக் காண்பிக்கப்படும் இந்தத் திரைப்படங்களில் வக்கிரமான பாலியல்
அனைத்தும் அமெரிக்காவிலிருந்து காட்சிகள் இடம்பெறுகின்றன. இத்தகைய நன்கொடையாக வழங்கப்பட்டவையென்று திரைப்படங்கள் எமது சமூகத்தில் பெரும்
ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் தகவல் அதிகாரி ருக்சான் ரத்தினம் தெரிவித்தார்.
வடக்கிலும் கிழக்கிலும் கடந்த வருடம் ஜனவரி
முதல் இவ்வருடம் ஏப்ரல் வரை 16 இலட்சத்து
எடுக்க வேண்டும்"இவ்வாறு கொழும்பு கலை, கலாசார சங்கம் அமைச்சைக் கோரியுள்ளது.
10 ஆயிரத்து 439 சதுர மீற்றர்கள் நிலப்பரப்பிலிருந்து கணிணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளனவென்று அவர் கூறினார். வடக்கு கிழக்கில் பத்து கண்ணிவெடி
அகற்றும் அமைப்புகள் செயற்பட்டு | 6ưIGIDIội வருவதாகவும் அவர் சொன்னார்.
கலாசாரச் சீரழிவை ஏற்படுத்துவதோடு எமது இளைஞர், யுவதிகளைத் தறிகெட்டு நடக்கத் தூண்டுகின்றன. இவற்றை உடனடியாகத் தடை செய்யக் கலாசார அமைச்சு நடவடிக்கை
இத் திரைப்படங்கள் பற்றிய
விளம்பரங்கள், கட் அவுட்டுகளில் மிக
காட்சிகள் சித்திரிக்கப்பட்டுப்
e பகிரங்கமாகவே பார்வைக்கும் வைக்கப்
242ஆம் இலக்கக் க பத்திரிகையின் கி. கடந்த முதலாம் வைக்கப்பட்டது.
விடயதானங்கள் பத்திரிகையோடு விடயங்களும் இங்
மட்டக்களப்பில்
அரசியல்துறைப் பொ புலிகளால் படுகொை மட்டக்களப்புத் தகவ: கருணாவுக்கும் பிர கடந்த மார்ச் மாதம் ( கருணா தனது அணி பொறுப்பாளராக வ ஆனால், வன்னிப் புலி ஊடுருவி நடத்திய
கருணா அணி பில அப்போது அந்தரி விசுவை, மட்டக்கள சுவாம்பிள்ளை வ சரணடைய வைத்த மன்னிப்பு வழ கேட்டுக்கொண்டதாக ஆனால், வன்னிப் புலி தலைமை விசுவைச் சு இப்பொழுது தெரிகிற
படுகின்றன. இப்போது திரைப்படங்கள் கொழு மாவட்டங்களிலும் க நாட்டின் பிரச்சினைக யுவதிகளின் சிந்தனை அவர்களின் ஆற்றலை திரைப்படங்கள் உதவி நாட்டிலும் உந்து : இளைஞர் சக்தியை தந்திரோபாயமாகவே திட்டமிட்டு இக் கடு மேற்கொள்ளப்படுகி உரிமையாளர்கள் த நிரப்பிக்கொள்ள யே நடவடிக்கைகளைக் 3 நடவடிக்கைகள் வேண்டுமென்றும் அச்
திரைப்படக் கூட்டு குழுவினரின் கத்திரிக்
gosi. 06-12, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JELIGE5 it is some TEDGl [es] Bluff ei gype:Unib Ele:UTái651)
ரில்வின் கடிதத்தில் இதற்குப் பதிலளித்த 5ள மாகாண சபைத ட்டியிடுவதற்காக இரு னாமாச் செய்துள்ளார்க ம் 35 அமைச்சர்களே தெரிவித்துள்ளார். கட்சிகளுக்குமிடையில் படி 35 அமைச்சர்களும் ரும் நியமிக்கப்பட்டுள்ள ள்ளார். ப்படைக் கொள்கைகள்
கோட்பாடுகள் கொண்ட கட்சிகள் பொது வேலைத்திட்டத்தின் கீழ் பொது எதிரிக்கு எதிராக இணையும்போது அவற்றுக்கிடையில் முரண்பாடுகள் எழுவது சகஜமே. இவைகளெல்லாம் பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்படக் கூடிய 'சிநேக முரண்பாடுகளே என்று ஜே.வி.பி. முக்கியஸ்தரான நந்தன கொலம்பகே கூறினார். இந்த நாட்டை ஐக்கிய தேசியக் கட்சி அந்நிய சக்திகளுக்கு அடகுவைத்து, நாட்டு வளங்களைச் சூறையாடும் பல்தேசியக் கம்பனிகளுக்கும் இடமளித்தது. ஆயிரக்கணக்கான கோடி Z ரூபாக்களை வரி மன்னிப்பு என்ற ILL d5, FI) போர்வையில் பண முதலைகளுக்கும் தாரைவார்த்து சமாதானத்தின் போர்வையில் அரசியல் சித்து
ಅಙ್ಗ விளையாட்டுக் காட்டி வந்தது. எனவே, பன்னாள் புளொட்' பொது எதிரியான ஐ.தே.கவுக்கும் அதன் வரின் உடலில் பல நேச சக்திகளுக்கும் எதிராக நாம் பங்கள் காணப்பட்டன. ஐக்கியப்பட்டோம் என்றும் அவர் கூறினார். னது நண்பர்களுடன் டுக்கொண்டிருந்தபோது,
ப்படும் சுப்பிரமணியம்
கடந்த திங்கட்கிழமை இரவு சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதியும் முக்கிய அமைச்சர்கள் சிலரும் ஜே.வி.பி. முக்கியஸ்தர்களான விமல் வீரவன்ச, ரில்வின் சில்வா, நந்தன குணதிலகா ஆகியோருடன் பிரச்சினைக்குரிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினர். இரு தரப்பினருக்குமிடையில் சிநேகயூர்வமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பாலான விடயங்களிலும் இணக்கம் காணப்பட்டது. மீண்டும் பேச்சுவார்த்தை செவ்வாயன்றும் நடைபெற்றது.
ஐக்கியத்துக்காகப் போராடுவோம். பொது எதிரிக்கு எதிராகப் போராடுவதற்காக ஐக்கியப்படுவோம். ஐக்கியமும் போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஏனெனில், இரு கட்சிகளின் அடித்தளங்களும் அடிப்படையும் வித்தியாசமானவை. எனினும் எம்மிடையேயுள்ள முரண்பாடுகள் பகைமையானவை அல்ல என்றும் நந்தன கூறினார். O
ಇಂಗ್ಲಿಷ್ಠೀ ! LGÚN LUGöttiGGiÖ (GĦTjGJIGJJ GJI குமபலொனறு துபாக்கி
- மட்டக்களப்பு - அம்பாறையிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஸ்வரன் புலி இயக்க சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் சாட்சியத்தில் அப் பட்டுள்ளன. கிழக்குப் பலகலைககழகப „ITíi. O பொருளியல் பீடத் தலைவர் குமாரவேல் == == == தம்பையா, பத்திரிகையாளர் ஜி. நடேசன் I ஆகியோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கருணா அணியினரென்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ரோந்து நடவடிக்கைகளும் சோதனைச் செயற் பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புலிகளின் È டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நுழைவாயில்களில் புதிதாகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஆயுதபாணிகளான புலிகளும் கடமையில் பிள்ே புலிகள் இந்தச்
ட்டடத்தில் 'தினமுரசு ளைக் காரியாலயம் திகதி திறந்து விளம்பரங்கள், , 9/55 T 2-LUL சம்பந்தப்பட்ட சகல த கையாளப்படும்.
لـ ==========
எடுக் கொல்ை) தமிழ் பேசும் மக்களின் மத்தியில் ஜனநாயக விரும்பிகள் மற்றும் மாற்றுக்
கருணா அம்மானின் கருத்துடையவர்களின் உயிர்களைக் றுப்பாளர் விசு வன்னிப் காவுகொளும் கொலைக் கலாசாரத்தினால், லசெய்யப்பட்டுவிட்டதாக அநியாயமாக மனித உயிர்களைப் ல்கள் தெரிவிக்கின்றன. பலிகொள்ளும் கொடுரம் தொடர்வது கண்டு பாகரனுக்குமிடையில் மனவேதனை அடைகின்றோம். இவ்வாறு ஈழ விரிசல் ஏற்பட்ட பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் ரியின் அரசியல்துறைப் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் பிசுவை நியமித்தார். கள் மட்டக்களப்புக்குள் மட்டக்களிப்பில் ஊடகவியலாளர் நடேசனின் தாக்குதலையடுத்துக் படுகொலைச் செய்தி அறிந்து கடும் வாங்கிக்கொண்டது. கண்டனத்தையும் கவலையையும் த்த நிலையிலிருந்த தெரிவித்துள்ள அவர் மேலும் ப்பு ஆயர் கிங்ஸ்லி குறிப்பிடுகையில், மனிதராகப் பிறந்தவர்கள்
ன்னிப் புலிகளிடம் எவரும் தமது வாழ்நாளைப் பூரணமாக தாகவும், விசுவுக்கு அநுபவிக்க வேண்டும். எத்தகைய ங் குமாறு ஆயர் காரணங்கள் இருப்பினும் வாழும் உரிமையை
ஷம் தெரிய வருகிறது. மறுதலிக்கும் வகையில் கொல்லப்படுவது
பிகளின் மட்டக்களப்புத் கொடுரமானது. ஆனால், பொதுவான இந்த க் கொன்றுவிட்டதாக விதிகளைக் கூடப் புரிந்துகொள்ளாமல்,
இடம்பெறும் மனிதப் படுகொலைகளுக்கு O - C C C
aolDgG5g55a5io geoJTñ835331fD3
O
gabooing goods of 60.
திரைப்படங்கள் எப்படித் திரையரங்குகளுக்கு வருகின்றன என்றும் அச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்வாறான ஆபாசத் இத்
ம்புக்கு வெளியே பல ாண்பிக்கப்படுகின்றன.
தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சோதனைச் சாவடிகளுக்கூடாகச் செல்லும் மக்களையும் வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். எடுத்துச் செல்லப்படும் பொருட்களும் இறக்கிச் சோதனையிடப்படுகின்றன. வாகனங்களில் வரும் மக்கள் நூறு மீற்றர்களுக்கு அப்பால் இறங்கிச் சோதனைச் சாவடி வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இரவு பத்து மணிக்குப் பின்னர் நடமாடக் கூடாதெனப் புலிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிவித்தலை மீறி நடக்கும் பொதுமக்கள் கடுமையான தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், இரவு எட்டு மணிக்குப் பின்னர் மக்கள் நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்கின்றனர்.
/ நடேசனின் கொலைக்கு
Gr. I 17. q. 17. g565777 AL LØTAÍ
நியாயம் கற்பிக்கவும், சரியென்று வாதிடவும், அரசியல் குற்றங்கள் சுமத்தவும் கூடிய ஒரு போக்கு, தமிழ் அரசியல் அரங்கில் மேலோங்கியிருக்கிறது. இந்தப் போக்கு புத்திஜீவிகளையும் ஊடகவியலாளர்களையும்
கூடப் பலியெடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆதலால் ஆயுத முனையிலான அராஜகங்களுக்கு முடிவுகட்டவும் இனந்தெரியாத நபர்கள் செய்யும் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒவ்வொருவரும் தத்தமது பங்களிப்பைத் துணிவுடன் ஆற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் படுகொலைகள் முடிவுக்கு வருவதுடன், ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகவும் வழி ஏற்படும். இதுவே அநியாயமாக உயிர் இழந்தவர்களுக்குச் செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார். O
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்
பதவியை ரவூப் ஹக்கீம் ஏற்றதன் பின்னர்
அக் கட்சி ஐந்தாகப் பிரிந்து போய்விட்டது. முஸ்லிம் மக்களுக்குத் தலைமை கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தவறிவிட்டதெனக்
இது குறித்துத் திரைப்படக் கூட்டுத்தாபன குற்றஞ்சாட்டிக்கொண்டு ஐ.தே.க.வின் அதிகாரியான எம்.சிறிவர்த்தன என்பவரிடம் முன்னாள் தேசியப் பட்டியல் எம்.பி.யும் கேட்டபோது, "தணிக்கைச் சபை அம்பாறையைச் சேர்ந்தவருமான மயோன் சிலவேளைகளில் ‘ஏ’ தரச் சான்றிதழ் முஸ்தா தேசிய மட்டத்தில் புதிதாக கொடுத்து மோசமான காட்சிகளுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சியொன்றை அனுமதி"வழங்கிவிடுகிறது. இன்னும் சில ஆரம்பிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். சந்தர்ப்பங்களில் தணிக்கைக்கு கடந்த தேர்தலின்போது முஸ்லிம் உட்படுத்தப்பட்ட பிரதிகளைத் திரையரங்கு காங்கிரஸின் பட்டியலில் அம்பாறையில் களில் காண்பிக்காமல் மிக மோசமான போட்டியிட இடம் தருவதாக வாக்களித்த காட்சிகளை உள்ளடக்கிய வேறு திரைப்படப் ரவூப் ஹக்கீம், கடைசியில் தனது காலை பிரதிகளைக் காண்பிக்கிறார்கள்" என்றார். வாரிவிட்டாரென்று இவர் குற்றஞ்சாட்டுகிறார். "இதைக் கட்டுப்படுத்த தணிக்கைச் ! ရွှံ့စ္ဆ႔၏ဓာLါ၏ ஹபீஸ் நசீர் அஹமட் சபையாலும் பொலிஸாராலும் முடியாதா?’ என்பவரின் தலைமையில் ஜனநாயக ஐக்கிய என்று கேட்டபோது, "முடியும். ஆனால், முன்னணி என்ற பெயரில் மற்றொரு செய்கிறார்கள் இல்லையே” என்று முஸ்லிம் கட்சி தன்னை அரசியல் கட்சியாகப் பதிலளித்தார் அவர் பதிவுசெய்துள்ளது.
ளிலிருந்து இளைஞர், யைத் திசை திருப்பி மழுங்கடிப்பதற்கே இத் |கின்றன. எந்தவொரு சக்தியாகத் திகழும் த் திசை திருப்பும் உயர் மட்டத்தினால் wாசாரச் சீரழிவுகள் ன்றன. திரையரங்க மது பணப் பையை 2ற்கொள்ளும் இந்த 5ட்டுப்படுத்த உடனடி மேற்கொள்ளப்பட சங்கம் கேட்டுள்ளது. த்தாபனத் தணிக்கைக் கோல்களைத் தாண்டி

Page 4
imaglalapigil
ந்தக் கேள்வியே இன்று இலங்கை அரசியல் விட்டாரத்தில் நிலவிவரும் படுகொ606).56 Y பெருத்த அக்கறைக்குரிய விடயம். புதிய
கண்டனத்துக்குரியவை
அரசாங்கம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகள் அன்புள்ள உங்களுக்கு பற்றி ஆராய்வோருக்கு இப் அன்பு வணக்கம் ளுககு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் 签毅 下 எழுந்துள்ள சிக்கல்களைப் பற்றிப் புரிந்துகொள்ளக் கூடியதாக பத்திரிகையாளர்கள் மீதான இருக்கும். எனினும், தமிழ்ப் பத்திரிகைகளில் இந் நிலைமை படுகொலைகளை வன்மையாகக் - ஆழமாக அலசப்படவில்லை. அவை பொதுவாக, ஒரு கண்டிக்கிறோம். இலங்கையில் தரப்பினரின் வாதங்களையும், நிலைப்பாடுகளையும், மட்டுமல் உலகத்தின் சகல நோக்கங்களையும் பிரதிபலிப்பவையாகவும் பிரசாரப் ಇ:ಖಹ್ರಹಣ: படுத்துபவையாகவும் மட்டுமே செயற்பட்டு வருகின்றன நாடுகளிலும பத்திரிகையாளர்கள் மீதான வேயன்றி நிலைமையைப் பக்கசார்பற்ற நிலையில் நின்று இச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அலசுபவையாக இல்லை. இதனால் மக்கள் யதார்த்தத்தைப் பரவலாக நடைபெறுகின்றன. பற்றிய சரியான புரிதல் இல்லாமல், வெறும் கோசங்களாலும் பத்திரிகையாளர்களை அடக்கி அதீத ಸ್ಧಿ உந்தப்படும் சூழ்நிலைக்கு
嫌签穗 3. உளளாககபபடடு வருகறாகள. இக்கறுத்துவதா உண்மையான பேச்சுவார்த்தையின் இடைநிறுத்தம், தற்போதல்ல, அது நடுநிலையான செய்திகள் ஐ.தே.மு.ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது. இந் நிலைமை வெளிவருவதைத் தடுப்பதாகவே 3. நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. அமையும் படுகொலை புரிவதிலும் அச்சுறுத்துவதிலும் ஈடுபடும் பாதாள உலகக் கோவர்டி, புலிகள், அரச படைகள் என எந்தத் தரப்பாக இருந்தாலும் அவர்கள் 缀 பத்திரிகையாளர்களின் தலைகளுக்கு மேலாகத் துப்பாக்கிகளைத் தொங்கவிடுவது ஆபத்தானது நாளி வெறியர்களுக்கெதிராக விட்டுக்கொடுக்காமல் போராடி, சிறையிலேயே வாழ்ந்து மடிந்த பத்திரிகையாளன் யூலியஸ் பியூசிக் ஓர் ஆதர்ச பத்திரிகையாளனாவான். அவனது பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டத்தில் இலங்கைக்கு உதவி அடிச்சுவட்டில் நம் நாட்டில் குறிப்பீட்டுக் வழங்கும் நாடுகளின் கூட்டம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோது, 尊 *※勒 புலிகள் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டிருக்கும் ஓர் கூறககூடிய பத்திரிகையாளர்கள் அமைப்பு என்ற காரணத்தால் அம் மாநாட்டுக்குப் புலிகள் இல்லையென்றாலும், * அழைக்கப்படவில்லை. இது குறித்துப் புலிகள் அடைந்த பத்திரிகையாளர்களின் கருத்துச் கோபத்தின் விளைவாகவே பேச்சுவார்த்தை சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். இடைநிறுத்தப்பட்டது. துப்பாக்கிகள் பத்திரிகையாளர்களின் அப்போது புலிகள் தம்மை அமெரிக்க மாநாட்டில் x 3. கலந்துகொள்ளவைக்க இலங்கை அரசாங்கம் உரிய கருததுககளை மழுங்கடிகக முனையக ஏற்பாடுகளைச் செய்யவில்லையென்றும், அவ்வாறில்லையேல் தாம் கலந்துகொள்ளக் கூடிய ஓரிடத்தில் இம் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டுமெனவும் கூறினர். 畿 இதையடுத்து ஜப்பானில் நிகழ்ந்த உதவி வழங்கும் för sian மாநாட்டைப் பகிஷ்கரித்ததோடு பேச்சுவார்த்தைகளையும்
PHಟ್ರಿ?ಹೆಣ್ಣೂರ, தமிழர் த காலவரையறையின்றி இடைநிறுத்திக்கொண்டனர். முனைகளிலிருந்து భ இவ்வாறு இப் பிணக்கு ஆரம்பித்தபோதிலும், இந்த பத்திரிகையாளர்களுக்கு விடப்படுகின்ற நடைமுறைக் காரணங்களை மாற்றி அரசியல் காரணங்களை அச்சுறுத்தல்கள் தொடர்கதைகளாகவே அவர்கள் தேடிக்கொண்டனர். அதாவது கடந்த ஆறு சுற்றுப் உள்ளன. அதுவும் சமகாலத்தில் ஆயுதப் பேச்சுக்களிலும் எதுவித பயனும் இல்லையென்றும் அதனால் பிரிவுக க்கு இடையில் ஏற்பட்டுள்ள தாம ஒர "இடைக்கால நிர்வாக" கோரிக்கையை
ෂ ශ්‍රී A. முன்னிறுத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
விரிசல்களும் ஒரு பத்திரிகையாளனை உண்மையில் இத்தகைய இடைக்கால நிர்வாகம் பற்றிய ஒரு தரப்பில் தங்கிநிற்கச் கோரிக்கை, ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே செய்துவிடுகிறது. தனக்கான பாதுகாப்புக் புலிகளால் கோரப்பட்டது. அது பற்றி புலிகளின் ஆலோசகர் கிடைக்கும் என எண்ணி பத்திரிகையாளர் அன்ரன் பாலசிங்கம், முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிஸுடன் - ஆராய்ந்து, தற்போதைய அரசாங்கத்தின் நிலைமையில் ஒதுங்கும் நிலையிலிருந்து விடுபட்டு . அரசியல் யாப்புக்குப் புறம்பாக இத்தகைய ஓர் இடைக்கால சுதந்திரமாகச் செயற்படுவது அவசியம் நிர்வாகத்தை வழங்குவதற்கு வழிவகைகள் இல்லையென 'உன் கருத்துக்களுக்கு முழுமையான ஜிஎல்பீரிஸால் எடுத்துக் கூறப்பட்டு பாலசிங்கத்தால் எதிராளியாக நான் இருக்கின்றபோதும், விடயம், இதற்கு ಇಂಗ್ಲ 羲 அபபோது உபகுழுககளை அமைததுச செயறபடுவதறகு
2-3 கருத்தைச் சுதந்திரமாக ஜி.எல்.பீரிஸும், பாலசிங்கமும் இணங்கியிருந்தனர்.
ஆனால், புலிகள் மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையை முன்னிறுத்தியபோது பெரிதும் சங்கடத்துக்குள்ளானவர் பாலசிங்கம்தான். அவர் இது குறித்து அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில், எமது தலைமைப்பீடம் எடுத்த இம் முடிவைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளேன்' என்று எழுதியிருந்தார். இது தனது முடிவல்ல, தலைமையின் ---------- முடிவு' எனத் தனது சங்கடமான நிலைமையை கண்டிக்கிறோம். இதே வகையில், எமது மறைமுகமாக உணர்த்தும் விதத்தில் சூசகமாக பத்திரிகையாளன், ஸ்தாபக ஆசிரியர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி அப்போதிருந்து அற்புதனைத் துப்பாக்கிக்குப் பலி இடைக்கால நிர்வாக சபை குறித்துப் புலிகள் தயாரித்த றழுத துயா தககு வரைபு வரை எதிலும் பாலசிங்கம் நேரடியாகப் கொடுத்தவர்கள் நாங்கள். மனித பங்குகொள்ளவில்லை. சுகயினம் என்ற காரணம் மட்டுமே நேயத்தின் பக்கம் நின்றுகொண்டு இதற்குத் தெரிவிக்கப்பட்டு வந்தது. அவர் வசித்த இவ்வாறான படுகொலைகள் பிரித்தானியாவின் சொற்ப தொலைவிலிருந்த அயர்லாந்தில் அனைத்தையும் நாம் கண்டிக்கிறோம். புலிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கூட அவர்
*江*江*、* கலந்துகொள்ள முடியவில்லை. பத்திரிகையாளன் என்றில்லாமல் சாதாரண எவ்வாறாயினும், புலிகள் தமது கோரிக்கையாக மனிதன் மீதும் இடைக்கால நிர்வாக அதிகாரசபை என்ற ஒரு வரைபை அச்சுறுத்தல், மிரட்டல், கொலை உட்பட முன்வைத்துள்ளார்கள். இவ் வரைபை அவர்கள் 8:8 முன்வைத்தபோது, புலிகளுடனான பேச்சுவார்த்தையின் அரசாங்கத் தரப்புத் தலைவரான ஜிஎல்பீரிஸ், இவை தாம் முன்வைத்தவற்றிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டவை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அப்போது எதிரணியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஜே.வி.பி.யும் இவை ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்திருந்தன. இது குறித்து இந்திய ஊடகங்களும் வெளிநாடுகளும் கூட வரம்பை மீறியவையாகக் கருத்துக் கூறியிருந்தன.
இந் நிலையில் கடந்த அரசாங்கம் பேச்சுக்களை மீள
வளியிடுவதற்கு என் உயிரையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பிப்பதற்கு வழியற்றிருந்தது. இவ்வேளையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சையும் இதர இரு அமைச்சுக்களையும் பொறுப்பேற்றுக் கொள்ள அரசாங்கத்தின் நிலைமை மேலும் பலவீனமானது. இந் நிலையில் பேச்சுவார்த்தையில் தாம் பொறுப்பு நிற்க முடியாதென ரணிலின் அரசு தெரிவித்துக்கொண்டது.
இதையடுத்து, பேச்சுவார்த்தையில் மத்தியத்துவம் வகித்து வந்த நோர்வேயும் தாம் தற்காலிகமாக விலகிக்கொண்டதாக அறிவித்தது. அதனால் பேச்சுவார்த்தைகள் கிணற்றுள் போடப்பட்ட கல்லென நின்றன. இந் நெருக்கடி நிலைமையில் புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத் தேர்தலில் மக்கள் அபிப்பிராயம் பெரிய மாற்றத்துக்குள்ளாகியிருந்தது வெளிப்பட்டது. பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி. கூட்டமைப்பு இம்முறை மக்களாதரவு பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தபோது அதற்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத் திருந்தபோதிலும் பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்குத் தேவையான அளவு ஆசனங்கள் கிடைக்கவில்லை. ஈபிடிபியுடன் சேர்த்து 106 ஆசனங்களே கிடைத்திருந்தன. 225 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்டக் குறைந்தது 113 ஆசனங்கள் தேவை.
இந் நிலையில் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் நிகழ்த்தப்பட்ட சபாநாயகர் தெரிவில் அது தோல்வி கண்டது. எனினும், அடுத்தபடியாக சென்ற மாதம்
18ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட பதில் சபாநாயகர் தெரிவில் வெற்றியீட்டுவதற்கு ஏதுவான ஆயத்தங்களை அது செய்துகொண்டது. இந் நிலைமையை அறிந்துகொண்ட ஐ.தே.க. போட்டியின்றி விட்டுக்கொடுத்துச் செல்ல முடிவு செய்ததால் இத் தெரிவு ஏகமனதானதாக அமைந்தது.
எவ்வாறாயினும் அரசாங்கம் இன்னும் தனது உறுதியான பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள வில்லை. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சில உறுப்பினர்கள் அரசாங்கப் பக்கம் சேர்ந்தாலும் அது போதுமானதாக
இடைக்கால நிர்வாக அதிகார சபை யோசனையில் புலிகள் கோரியுள்ள அம்சங்களை அரசியல் யாப்பை மாற்றாது அரசாங்கத்தால் வழங்க முடியாதுள்ள சட்டப் பிரச்சினையே. புலிகள் தமது யோசனையில் இடைக்கால நிர்வாக அதிகார சபைக்கு கடல் வளங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரம், தனியான தேர்தல் ஆணையாளர், தனியான கணக்காளர் நாயகம் என்பவற்றுடன் வெளிநாட்டு நேரடி வர்த்தகம், கடனுதவிகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாகக் கையாளும் அதிகாரம் ஆகிய பலவற்றைக் கோருகிறார்கள்.
இல்லை, அத்தோடு அவர்கள் கட்சியின் முடிவுக்கு விரோதமாகச் செயற்பட்டதாகக் கூறி கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளமை அவர்களது பாராளுமன்ற
ஆசனத்தை இழக்கவைக்கவும் வழிசெய்யலாம். இது
நீதிமன்றத் தீர்ப்பில் தங்கியுள்ளது. ஆக, அரசாங்கம் உறுதியானதாக ஆவதற்கு இ.தொ.கா.வின் ஆதரவையே நம்பியுள்ளது. இ.தொ.கா. அரசாங்கத்தில் சேர விரும்பினாலும் தற்போதைய மாகாண சபைத்
தேர்தல்களின் பின்னர்தான் அதனால் முடிவுசெய்ய
முடியுமெனத் தெரிய வருகிறது. எனவே, சில காலம் அரசாங்கம் சமாளித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந் நிலைமையின் மத்தியில் அரசாங்கம் பேச்சுவார்த்தையையும் கையாள வேண்டியதாக உள்ளது. பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை, புலிகள் தமது தரப்பில் ஐந்து நிபந்தனைகளை முன்னிறுத்தியிருந்தனர்.
1. புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. புலிகளுடன் மட்டுமே பேச வேண்டும்.
3. நோர்வேயின் மத்தியத்துவத்தை மீண்டும் கோர வேண்டும்.
4. வெளிநாடுகளிலேயே பேச்சுவார்த்தை நிகழ வேண்டும், -
5. பேச்சுவார்த்தைகள் புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக அதிகார சபை யோசனைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை எடுத்து நோக்குகையில், பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஜேவிபி ஆகியவை முன்னர் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றே எண்ணத் தோன்றும். ஏனெனில் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிக ளென்பதை இவர்கள் நிராகரித்திருந்தனர். உள்நாட்டிலேயே
அந்தச் சந்தர்ப்பத்திலே வெறும் இடைக்கால நிர்வாக
நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதே உசிதமானதாக
அங்கீகரித்து இதர அரசியல் கட்சிகளின் சுதந்திரமான
பேச்சுக்கள் இடம்பெறுமெனத் தெரிவித்து வந்தனர். நோர்வேயின் கடந்தகால மத்தியத்துவம் இலங்கையின் இறைமையை மீறுவதாக விமர்சித்து வந்தனர். இடைக்கால நிர்வாக அதிகாரசபை யோசனைகளை பிரிவினைக்கான முதற் படியென விமர்சித்திருந்ததுடன் எந்த இறைமையுள்ள நாடும் அங்கீகரிக்க முடியாதவையெனக் கூறியிருந்தனர்.
ஆனாலும் அதிசயிக்கத் தக்க விதத்தில் புலிகளின் இந் நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைக்குத் தயாரெனத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி, ஜே.வி.பி. புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பிரதான தரப்பினராகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தவிர்க்க முடியாதெனத் தெரிவித்தது. இத்தகைய பாரிய மாறுதல் அரசாங்கத் தரப்பில் ஏற்பட்டிருந்த நிலைமையில் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிப்பதற்குத் தடைகளற்ற சூழ்நிலை உருவாகியது.
இதேவேளை புலிகளின் இடைக்கால அதிகாரசபை யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு பேசுவதற்கு
இணங்கினாலும் அதற்குச் சமாந்தரமாக நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், புலிகள் அரசாங்கத்தால் நிரந்தரத் தீர்வினை வழங்கக்கூடிய சூழ்நிலை இல்லையெனக் கூறி, அத்தகைய பேச்சுக்களை விடுத்து இடைக்கால அதிகாரசபைக்கான பேச்சுக்கள் குறித்தே வலியுறுத்துகின்றனர்.
இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், இந்த இடைக்கால நிர்வாக அதிகார சபை யோசனையில் புலிகள் கோரியுள்ள அம்சங்களை அரசியல் யாப்பை மாற்றாது அரசாங்கத்தால் வழங்க முடியாதுள்ள சட்டப் பிரச்சினையே புலிகள் தமது யோசனையில் இடைக்கால நிர்வாக அதிகார சபைக்கு கடல் வளங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரம், தனியான தேர்தல் ஆணையாளர், தனியான கணக்காளர் நாயகம் என்பவற்றுடன் வெளிநாட்டு நேரடி வர்த்தகம், கடனுதவிகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாகக் கையாளும் அதிகாரம் ஆகிய பலவற்றைக் கோருகிறார்கள். இவை இலங்கையின் யாப்புக்குப் புறம்பானவை. மேலும், அண்டை நாடான இந்தியாவின் நலன்களுடனும் சம்பந்தப்பட்டவை. கடற் பிராந்தியத்தில் மற்றோர் படையை ஏற்க முடியாதென இந்தியா தெரிவித்திருந்தது. அதன் திருமலை எண்ணெய்க் குதங்கள் உட்பட்ட பல முதலீடுகள் இப் பகுதியில் உள்ளன. மேலும், இலங்கை என்ற ஒரு நாட்டுக்கு இரு தேர்தல் ஆணையாளர்கள், கணக்காளர் நாயகங்கள் செயற்படுவதென்பது ஏற்கப்படக் கூடியதாக அமையாது. இந் நிலையில் புலிகளின் இடைக்கால அதிகார சபையை இவ்வாறே வழங்குவதற்கு அரசாங்கத்தால் உறுதியளிக்க முடியாது. அரசாங்கம் விரும்பினாலும் இதற்கு அரசியலமைப்பை மாற்றியாக வேண்டியிருக்கும். அப்படி அரசியலமைப்பை மாற்றக் கூடியதாக இருந்தால்,
அதிகார சபையை மட்டும் ஈட்டிக்கொள்வதை விட,
இருக்கும். அந்த நிரந்தரத் தீர்வின் அமுலாக்க வடிவமாக வேண்டுமெனில் இடைக்கால நிர்வாக அதிகார சபையை அமைத்துக்கொள்ளலாம்.
எனினும், ஏன் புலிகள் நிரந்தரத் தீர்வில் நாட்டம் காட்டுகிறார்களில்லையென்ற கேள்வி எழுகிறது. நிரத்நதரத் தீர்வையிட்டு முடிவு செய்யும்போது, புலிகளுக்கு ஆயுதங்களைக் கைவிட வேண்டிய நிலைமையும், மாற்று அரசியல் பன்மைத்துவத்தை
செயற்பாடுகளுக்கு அனுமதிக்க வேண்டிய நிலைமையும் தோன்றும். இதனைப் புலிகள் தற்போதைய நிலையில் விரும்பவில்லை.
எனினும், இடைக்கால அதிகார சபையைப் புலிகள் வலியுறுத்துகின்றபோதிலும் அங்கேயும் அவர்களுக்குச் சில கேள்விகள் உள்ளன.
இடைக்கால அதிகார சபையில் பங்கேற்கும் புலிகள் இலங்கையின் பிரிவினைக்கு எதிரான சத்தியப்பிரமாணத்தை மேற்கொள்ள முன்வருவார்களா? புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நிர்வாக அலகென்ற வகையில் அனைத்துப் பொதுமக்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் அரச நிர்வாகங்களுக்கும் குறிப்பாக பொலிஸ், நீதிமன்றச் செயற்பாடுகளுக்கும் திறந்து விடுவார்களா?
இவை தொக்கி நிற்கும் கேள்விகள். ஆயினும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தாலே அனைத்துக்கும் விடை கிடைக்கும்.
Ο
gi. 06-12, 2004

Page 5
லங்கையில் வெளிவருகின்ற தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பாக இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் நிருபம் சென் அவர்கள் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பல விமர்சனங்களை கிளப்பியிருந்தது. ஆனாலும், வாராந்தப் பத்திரிகைகளை விடவும் தினசரி நாளிதழ்களிலேயே அவரின் கருத்து உடன்படுபவையாக அறியப்பட்டது. ஆதாரமற்ற விடயங்களையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பக்கச்சார்பு நிலைமையிலிருந்து தமிழ்ப் பத்திரிகைகள் பிரசுரிப்பதாக அவர் கூறியிருந்தார். அவ்வாறான செய்திகள் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு எவ்விதத்திலும் பாதகமாக அமையப் போவதில்லையெனவும் அவர் கட்டிக்காட்டியிருந்தார். பொதுவாகவே ஊடகங்கள் அரசியல் பிரமுகர்களையும் அரசியல் செயற்பாடுகளையும் விமர்சிப்பது இயல்பு. ஆனால், இலங்கை ஊடகங்களைப் பொறுத்தவரை இந்தியா தொடர்பான உண்மையான செய்திகளைத் திரிபுபடுத்தி அவதூறான வகையிலேயே செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வருவதை சம *ாலத்தில் அவதானிக்க முடிகிறது. இலங்கையிலிருந்து வெளியாகும் பலதரப்பட்ட ஊடகச் செயற்பாடுகளையும் அவதானித்து வரும் இந்தியத் தூதரகம் தமிழ்த் தினசரீப் பத்திரிகைகள் மீது மட்டும் விமர்சனங்களை அள்ளி வீச வேண்டிய தேவை இல்லை. வரையறைகள் மீறப்பட்டு, ஊடக தர்மம் தூக்கிலிடப்பட்டு செய்திகள் ஆதாரமற்ற வகையில் வெளியிடப்பட்டு வருவது இலங்கைக்கு சாபக்கேடு. இலங்கை மக்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏற்படக் கூடிய சிறிய அரசியல் மாற்றத்தையும் கூட வெளிநாடு என்று பாராமல் உள்நாட்டு நிலைமைகளைப் போலவே அவதானிக்கின்றனர். இதற்குக் காரணம் இரண்டு ஒன்று பூகோள ரீதியாக மட்டுமல்லாமல், சமய பண்பாடுகள் ரீதியாகவும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பழைமையான உறவுகள் இருப்பது இரண்டாவது அரசியல் ரீதியாக அல்லது இனப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் முன்னைய கால தலையீடுகள், சமகால பங்களிப்புத் தேவை. இந்தியத் தூதுவர் நிருபம் சென்னைப் பொறுத்தவரை இந்தியாவின் முழுக் கருத்தாக இல்லாமல் தான் அவதானித்த விடயங்களாகவே இலடகங்களின் போக்குக் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். நியாயமான விமர்சனமாக அது கருத்திலெடுக்கப்பட்டபோது ஒரு சில பத்திரிகைகள் வலிந்து நியாயம் கற்பிக்க
6.06-12, 2004
முயன்றன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாசைகளின் மறுப்புக்கு எதிராகப் போராடும் சக்திகளோடு தாமும் பங்களிப்புச் செலுத்த வேண்டிய கட்டாயத்தைச் சுமந்துகொண்டு இருப்பதாகவும், இப் போராட்டத்திற்குத் தமது பங்களிப்புக் குறித்த அவசியத்தை உணர்த்த வேண்டியவர்களாக இருப்பதையும் கருத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. தென்னிலங்கை
அரசியல் சக்திகளின் வேண்டுகோள்களுக்கு இசைவாக இந்தியா நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டி இருக்கின்றன. ஆனாலும் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரது எடுகோள்களுக்கும் எடுபடாமல் இலங்கை குறித்த தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமுகங்களுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே ஆகும். இதில் எவரும் ஏகப் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட முடியாது என்பதும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலைப்பாடு இதற்கிடையே புலிகள், ஏகப் பிரதிநிதிகளாகத் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி நிற்பது இந்தியாவுக்கு மட்டுமல்லாது சர்வதேச சமுகத்துக்கும் அதிருப்திக்கு உரியதாகவே இருக்கும். 1991 மே மாதத்தில் புலிகளால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்பு
இலங்கையில் தமிழர் தரப்புப் போராட்ட சக்திகளின் மீது சந்தேகம் வலுத்தது.
அச் சம்பவத்துக்குப்
வரைக்கும் புலிகள் த இயக்கமாகவே இந்தி கருதப்படுகின்றனர். படுகொலை குறித்து
பத்திரிகையாளர் மாந தலைவர் பிரபாகரனிட கேட்டபோது, அது சம்பவம்' என மிகச் : அதைப் பற்றிக் கருத் விடயம் கூட இந்திய
மீதான கடும்போக்கை
எனலாம். நிரந்தரத் : முன்வராமல் இடைக்க பிரதிநிதித்துவம், ஜன தனித்தாயகம் என்றெ சாத்தியங்களுக்கு அ விடயங்களை முன்னி புலிகள் அமைப்பு இந் வெளிநாட்டுக் கொள் மாற்றங்களை ஏற்படு: இந்த உண்மைகளை தமிழ்ப் பத்திரிகையாள நிலையில் நின்றுகொன தொட்டதற்கெல்லாம்
விமர்சிப்பதையே நிருப அதிருப்தியாகத் தெரி சம்பவங்களை மீட்டுப் தேவையானது 2004
பாரம்பரிய கலைகள்
கழகத்துக்கு இசைக் வழங்கும் வைபவத்தி தூது ப் பத்திரி:ை
இந்தியாவி இலங்கை இலங்கை நிரந்தரத் ஆகும். இ அங்கீகரிக் ஜனநாயக நிரந்தரத் எனர்பதும் இதற்கிடை பிரதிநிதிகள் (Bauenofilial இந்தியாவு சமூகத்துக் உரியதாகே
 
 
 
 

பிறகு இன்று சந்தித்ததனால் ஏற்பட்டது. அப்போது டை செய்யப்பட்ட தமிழ் ஊடகங்கள் குறித்து சென்னின்
Jafari) நிலைப்பாட்டைச் செய்தியாளர்கள் ராஜீவ் காந்தியின் வினவினர். தமிழ்ப் பத்திரிகைகள் வன்னியில் நடந்த தொடர்பில் தனது கருத்துக்கள் ாட்டில் புலிகளின் குற்றச்சாட்டு அல்ல எனத் தெரிவித்தார். ம் கேள்வி மேலும், பத்திரிகைகள் அவரது கருத்துத் ஒரு துன்பியல் தொடர்பாகத் தெரிவித்திருந்த சாதாரணமாகவே கருத்துக்களை நிராகரித்த அவர், துக் கூறினார். இந்த நகைச்சுவையாகவே அவற்றை அரசின் புலிகள் உள்வாங்காது தவிர்த்துக்கொண்டதை 5 அதிகப்படுத்தியது அவதானிக்க முடிந்தது. இந்தியத்
ᏭXXX888
நீர்வு குறித்துப் பேச தூதரகத்துக்கும் தமிழ்
காலம், ஏகப் ஊடகவியலாளர்களுக்குமிடையே நாயக மறுப்பு தொடர்புகள் பேணப்படாத நிலை ல்லாம் இருப்பதைப் பத்திரிகையாளர்கள் ப்பாற்பட்ட தெரிவித்தனர். உண்மையற்ற லைப்படுத்தும் விடயங்களைத் தேடித்
தியாவின் தெரிந்துகொள்ளும் பத்திரிகையாளர்கள், கையில் அதை உறுதிப்படுத்த ஏன் ந்தப் போவதில்லை, தூதரகத்தோடு தொடர்புகொள்ள ச் சகிக்க முடியாத முடியாது போனதெனத் தன் பார்வை ர்கள் பக்கச் சார்பு முலமாகவே வெளிப்படுத்திய நிருபம் ண்டு சென், உதவித் தூதுவரான இந்தியாவை மோகன்குமாரை அழைத்து ம் சென் தனது பத்திரிகையாளர்களுக்கு வீத்திருந்தார். இச் அறிமுகப்படுத்தினார். அங்கு கருத்துத்
பார்க்கும் தெரிவித்த மோகன்குமார், தமிழ் மே 28 யாழ்ப்பாணப் ஊடகங்கள் எல்லாமே திரும்பத் திரும்ப மேம்பாட்டுக் ஒரே விடயத்தைத் தெரிவிக்கின்றன. கருவிகளை இங்கு பன்முகத்தன்மையை முற்றிலும் ல் இந்தியத் காண முடியவில்லை. ஏன்? எனக் கேள்வி கயாளர்கள் எழுப்பினார். போராட்டத்துக்கு
னர் வெளிநாட்டுக் கொள்கை
பினர் இனப் பிரச்சினைக்கு ஐக்கிய க்குள் அனைத்து சமூகங்களுக்கும் தீர்வு காணப்படவேணடும் என்பதே தில் எவரும் ஏகப் பிரதிநிதிகளாக கப்பட முடியாது எனர்பதும் த்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் இந்தியாவினர் நிலைப்பாடு. யே புலிகள், ஏகப் ாாகத் தம்மை ஏற்றுக்கொள்ள மன வலியுறுத்தி நிற்பது கிகு மட்டுமல்லாது சர்வதேச தம் அதிருப்திக்கு *...&s:
வே இருக்கும்.
ஆதரவாகப் பத்திரிகைகள் செயற்பட்டாலும், அப்பட்டமான ஒரு பக்கச் செயற்பாட்டை எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்த அவர், ஏன் புலிகள் கூட இதை விரும்புவார்கள் என எண்ணவில்லை என நகைச்சுவையாகத் தெரிவித்தார். இரத்தினச் சுருக்கமாக இவ்விடயங்களை தெரிவித்த மோகன்குமார், இவை பற்றி விரிவாகப் பேச மற்றுமொரு நாளில் சந்திப்புகளை வைத்துக்கொள்வது நல்லது எனத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். பத்திரிகையாளர் என்ற வகையில் இதுதான் "iேve and takepolicy)" கொடுத்து வாங்குவது என்று நினைக்கத் தோன்றியது. கடந்த காலத்தில் பக்கச்சார்பில் ஓடிக்கொண்டிருந்த பத்திரிகைக்காரர்கள், இனி எதிர்காலத்தில் இந்திய தூதுவராலயத்துக்கு அடிக்க்டி சந்திப்புகளுக்காகச் சென்று வந்தால் பன்முகத்தன்மை பற்றித் தெரிந்துகொள்ள
வாய்ப்பு அதிகரிக்கலாம். அப்போது
கட்டுரைகளும் செய்திகளும் நடுநிலைமை தழுவியதாக வெளிவர வாய்ப்புகள் இருக்கும். பாடிய வாயும் ஆடிய காலும் ஓய்ந்திருக்காது என்பது போல, பக்கச்
சார்புப் போர்வையை அவ்வளவு எளிதாக
நம்மவர்கள் தூக்கி எறிவது நடக்கக் கூடிய காரியம் அல்ல. இலங்கை அரசியல் களத்தில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துப்பாக்கி முனையிலேயே ஒவ்வொரு விடியல்களையும் சந்திப்பார்கள். சகோதர பத்திரிகையாளர் ஜி.நடேசனின் படுகொலையும் இதைத்தான் புலப்படுத்துகிறது.
့် မြို့ချွံ ပျို့ဈေး၊ திய அரசு புதிய ாைத்தான் இதுக்குப் இல்லாட்ட பழைய

Page 6
தெய்வீக மருத்துவம்
* சர்வதேச சமூக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை Goverment Approved Charity Regd No-HA/4/BT/219
டாக்டர் பாலுசோதிடர் S.A.M.PJP(SL)
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பாண்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
Theiveegam Srilanka தெய்வீகம் ருரீலங்கா Head Office தலைமையகம்
స్ట్ళ - ଽit
Batticalioa lt Tele/Fax: 065-222:4825.0094.0777488219. Bailu Sothidar (ahotmail.com
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" "DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
நிரூபித்துக்கொண்டிருக்கும் lilia மாந்திரீகம்
ar SS
எனக்கு தெய்வம் தந்த அருள் ஞான கவசம் என்ன? இங்கு தீய வேலைகளை யாரும் பாரம் எடுப்பதில்லை. முடியும், முடியாது என்று முதலிலேயே சொல்லிவிடுவது. முடித்துக் கொடுக்கும் வேலைகளுக்கு முன்பதாகவே நிறைவேறும் திகதிகளைக் கூறிவிடுவது, வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பது இத்துறையில் யாருமே செய்யாத - எனக்கென ஒரு பாணியை அமைத்து நிறுவனமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதால் இத்துறைக்கு வந்து குவியும் அன்பர்களின் நன்றிக் கடிதங்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.
களுபோவிலவிலிருந்து - திருமதி விஸ்வநாதன். கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் ஐயா அவர்களுக்கு படிக்காமல் இருந்த எனது மகனுக்கு தங்களின் சாந்தி பரிகாரத்திற்குப் பின்பு படித்து பின் வேலை கிடைத்தது. தங்களின் ஆசீர்வாதத்தால் பதவி உயர்வும் கிட்டியது. எனது குடும்பத்திலுள்ள எத்தனையோ எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன. எங்களுக்கு இருள் நீக்கி ஒளி ஏற்றிய உங்களை என்றும் மறக்க மாட்டோம்.
கனடாவிலிருந்து - சிவமாரன். மதிப்பிற்குரிய மனித தெய்வமே!
- எனது நண்பனும் அவனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், தங்களின் பெருமைகளையும் பரிகாரம் செய்து வெற்றி கண்டவர்களின் பட்டியல்களையும் அறிந்து தொலைபேசி மூலமாகத் தங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளைத் தெரிவித்ததைப் பொறுமையுடன் கேட்டு, பின் பரிகாரம் செய்து தந்தீர்கள். ஐயா! இப்பொழுது இவ்விருவரும் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கிய உங்களுக்கு எனது மகிழ்ச்சியோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுவிஸிலிருந்து - உதயகுமாரி. அருள் ஞான சித்தர் ஐயா அவர்களுக்கு திருமணம் முடித்து கடந்த 3 வருடங்களாக சுவிஸில் குடியும் கும்மாளமுமாக இருந்து, என்னையும் எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு வேறு பெண்களோடு சுற்றித் திரிந்த எனது கணவனின் போக்கையும் குணத்தையும் மாற்றி என்னை வாழ வைத்த தெய்வமே! எனது ஆயிரம் கோடி நன்றிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
கிளிநொச்சியிலிருந்து - துஷ்யந்தினி.
ஜோதிட பக்குவத் திலகம் டாக்டர் ஐயா அவர்களே!
தாங்கள் எனது ஜாதகத்தைக் த்தப்ொழுது தங்களுக்கு துர்க்காதேவி அருளிய அருள் வாக்கால், எனக்கு கணவர் எத்திசையில் இருந்து வருவார். எனது திருமணத்தின் திகதி, மணிக் கணக்கு, எனது வெளிநாட்டுப் பிரயாணத்தின் திகதி, மணிக் கணக்கு என்பனவற்றைத் துல்லியமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறினீர்கள் ஐயா. எல்லாமே ஆச்சரியப்படும்படி தாங்கள் கூறியபடி நடந்து வருகின்றது. உங்களது இப்பணி தொடர, நீங்கள் நீண்ட காலம் வாழ துர்க்கையை மனதார வேண்டுகின்றேன்.
ஜேர்மனியிலிருந்து - ஜெகதீஸ்வரன். கலியுகத்தின் கருணைக் கடலே! உங்களுக்கு எனது கோடி நமஸ்காரங்கள். நான் ஊரில் இருந்து இங்கு வந்த நாள் முதல் கடனாளியாகவும் நிரந்தர வேலை கிடைக்காமலும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபொழுது, எனது நண்பனின் மூலமாகத் தங்களை அறிந்து எனது பிரச்சினையைக் கூறியதன் பேரில், தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் பின்பு ஐயா, தாங்கள் குறிப்பிட்ட திகதியிலேயே எனக்கு நிரந்தர வேலை கிடைத்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு அறியத் தருவதோடு நான் என்றும் தங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
நோர்வேயிலிருந்து-குமுதிவி. மனிதரின் மாணிக்கமே ஐயா அவர்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களாகக் குழந்தைப் பேறு இன்றியும், எமக்குச் சொந்தமான வீட்டை விற்பதற்காகவும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபோது தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் சக்தியால் எமது வீட்டை நல்ல விலைக்கு விற்று எமது கடன் பிரச்சினை தீர வழி செய்து தந்தீர்கள். அதோடு நானும் தற்போது கர்ப்பமாக உள்ளேன். ஐயா! ஆயிரம் மருந்துகளால் செய்ய முடியாத காரியத்தை தங்களின் மாந்திரீக சக்தியால் செய்துள்ளீர்கள். எனது குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய உங்களை என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்போம்.
கூடிய விரைவில் எதிர்பாருங்கள். "கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை ரூபவாஹினி "ஐ அலை வரிசையில் காலை 8.00 மணி முதல் 900 மணி வரை.
உலகஜந்திரீகசக்கரவர்த்திக்குவதிலகம் préful Lirikut: 965GMTLB AB.GANAP
நீ துர்க்காதேவி மாந்திரீக உச்சாடன பிடம் இல, 162, கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு 13 ) I.GI: 01 I-247005, 0I 1-2342463 Fax: 0094-11234.4831 - E-mail drpksamyGsltnet.lk No. 3, Daily Fair Complex, Nuwara - Eliya. Te: 052-2222508,052-2235097
சந்தாக் கட்டன இலங்கையில் தபால் கட்டண கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அ
நாடுகள் ܢ
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா
க்கு நாடுகள்
சந்தா செலுத்தி தபாலில் தினமுரச Enterprises எனும் பெயரில் எழுதப்பட கட்டளை களை முகாமையாளர் தினமு 06. Srilanka என்ற முகவரிக்கு அனு முகவரிக்கு வந்து நேரில் பணம் செg உள்ளூரில் சந்தா பெற விரும் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் சு Thnamurasu என்னும் பெயருக்கு கட்ட Varamalar 16A, Nelson Place, Wellawatt
அனுப்பிவைத்தல் வேண்டும்.
ஈ-மெயில்: (Email)- edmurasu0
- - - - - - - - -
இறையருள் ஞா மஹாமாந்திரீக, யே
ஹோமியோபதி
506 disguTurt YC
D.Y.T (g(GGTTLDIT
சுகாத காதலர்கள் ஒன்றுசேர, கணவன்-மனைவி க பிரிந்தவர்கள், வெறுப்பவர்கள், வேண்டியவர் வியாபாரம், வேறுகாரியத்தடைகளை நீக்கி, எண்ணங்கள் செயல்கள் உறவுகளை மற
றைபாடுகளை நீக்கி, நீடித்த இல்லற இ யசக்திகளினால், *...ಪ್ಲಿ: ஆள்ம6 சிலவகைச் சிக்கலான பிரச்சினைகளைத் அட்சரக்காவல்கள் செய்து, பயமின்றி தைரிய
மஹா மந்த்ர, யந்த்ர மனோவசியங்கள் செல்வாக்கு மனிதக்கவர்ச்சியோடு, :ே தொடர்புகொண்டு, சூட்சுமஆற்புதசக்திவாய்ந் 36 ரூபாவுக்கு முத்திரைகளும் அனுப்புவர்க விசேட அனுமாஷ ஆகர்ஸ்னசக்தி செயல்மு அனுப்பப்படும் பணங்கள் எக் 2 நீங்கள் தரும் பணம் மே
ாய்ந்த
A. ఎ* WE
ح Յ ές தர்ம சிந்தனையுள்ள
| cUR KAk Apsny, Ba କ୍ଷୁଷ୍ମା o777s73
|BaSeOS
2004க்கான அனைத்து விதம (MODEL) to DL6 DGTuli கழிவில் பெற்றுக்கொள்ளலாம். ejöl 6ği filgöl Giga DD
UG) Uilu LQDafii DGI 9 GilbüU55)óC5 GÖDGITO Léle LDG AGJITE5Ü GluńDOJāGIE5TGÎ6TIGOITI
Basel LD5.
காலம் : 04.06.04
05.06.04 06.06.04
GEBIEDJID : 10.30 LID
20.00
SLúd : Basel JG
(ரவி கடைக்கு முன்பாக அை
as IIsOilib : 08.07.04
04.07.04 05.07.0
11.00 LD
20.00
SLüb: Volks Hau
நேரம் :
ODI I U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகரிப்பு விபரம் அதிகரிப்ப காரணமாக சந்தாக்
சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
வருடம் 16 மாதம் 3 மாதம்
3,500 ரூ.1,750 | ரூ.875 萎00 2200 | 1100 3100 | ரூ.1550 ரூ.775 loso es.525 es 265
வாரமலரை பெறவிரும்புவோர் 0.0. ட காசோலைகள் அல்லது வங்கிக் J3, 16A, Nelson Place, Wellawatta, Colomboப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த 2த்தவும் முடியும். வோர் சந்தாத் தொகையை காசுக் ந்தோரில் மாற்றும் வண்ணம் Manager ளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu l, Colomb006 என்ற முகவரிக்கு
murasu (dialogs.net dialogs.net
LDOG)U555|Gij LDITETETT FCDU5 55Í56ül
6ற்கெனவே பொதுத் தேர்தல் திருவிழா ஒருவாறு ஆர்ப்பாட்டத்துடன் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இதோ மறுபடியும் மாகாண சபைத் தேர்தல் வந்துவிட்டது. மலையகத்தைப் பொறுத்தவரை பொதுத் தேர்தலைப் போலவே மாகாண சபைத் தேர்தலும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் மட்டுமே தேடி வரும் வேட்பாளர்கள்
| ତୁ ଓ வாங்கியவுடன் கோட்டு ஆட்டுடன் கோட்டைக்குப் போய்விடுகிறார்களே
| வேட்பாளர்களில் ஒருவராக எந்தக் கட்சியுமே நிறுத்துவதில்லை.
தவிர, வாக்களித்தவர்களுக்கு நன்றி கூடத் தெரிவிப்பதில்லை. மேலும், உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களின் மத்தியிலிருந்து எவரையுமே தேர்ந்தெடுத்து ஊழல்
பெருச்சாளிகளையே திரும்பத் திரும்ப வேட்பாளர்களாக நிறுத்துவதனால் எந்தப்
பயனுமில்லை. கடந்த காலங்களில் மத்திய மாகாண சபையின் கல்வித் திணைக்களங்களில் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மலையகத் தேர்ட்டப்புற மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இப் பணம்
மிக நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இன்னமும் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் 'பெரிய தலைகள் தப்பிவிட சிறிய மீன்கள் மட்டுமே சிக்கியுள்ளன. இதே போல கூரைத் தகடுகள் தட்டச்சு இயந்திரங்கள், கணினிகள்,
சீமெந்து மூடைகள், இசைக் கருவிகள் என்று பல்வேறு வகையில் ஊழல்
மோசடிகள் நடந்துள்ளன. அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் பெயரில் சிலர் மிகச் சுலபமாக இந்த ஊழலில் ஈடுபட்டதுடன் இதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கட்சித் தலைவர்களின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் மறுபடியும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட கட்சிகளுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல்களில் ஈடுபடும் சிலரின் இந்த விடயங்கள் தெரிந்திருந்தும் தலைவர்க்ள் அதைக் கவனத்திலெடுக்காமல் திரும்பவும் அவர்களுக்கே வாய்ப்புக் கொடுப்பதால்தான் ஊழல்கள் மலிந்து வருகின்றன. மாகாண சபைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம்
(முற்றுமுழுதாக மலையக மக்களைச் சென்றடையவில்லையென்பதுதான் உண்மை,
T இந் நிலையில் ஏற்கெனவே முகம்
ந்கர்கள்
5605 Tä5LT Logo
υπ ό
ருபரம்பரை பாரம்பரிய மருத்துவ, மனோதத்துவ,
ஆயுர்வேத மூலிகை "சித்தர்மருத்துவபண்டிட்” வர்ணு சீரடிசாய்பாபா உபாசனா"மந்திரயோகி"
| காட்டியவர்கள் மறுபடியும் தலை காட்டத் தயாரிக்கப்பட்ட புழுகு
)GI -DR T. MYLVAGANAM (M.B.B.S (h) (@gi5gÉ)uLJIT) Rh.M.D (QsV)rÉi60p85)]
யோகாதிரபி)D.ACU(டிப்ளோமா அக்குப்பங்சர்) (விசேட(மனநோய்)மனநலமருத்துவர்) ார அமைச்சின் (மெடிக்கல் கவுண்சில்)பதிவு இல REGDNOM.C06 (SL)
முட்டைகளுடன் மேடையில் ஏறத் தயாராகிவிட்டார்கள்.
ருத்துவேறுபாடுகள், சந்தேகங்கள் குடும்பப்பிரச்சினைகள் இன்றிப் பிரியாமல் இன்பமாக இருக்க, 56 ##### வந்து உறவாக, கூடிய அன்புகொள்ள, காதல், திருமணம், கல்வி, தொழில் சகல காரியங்களிலும் சந்தோஷமாகவாழ, போதைவஸ்துப்பழக்கம், தவறான ப்பிக்க, நரம்புத்தளர்ச்சி, உடல்பலயினம், தாம்பத்திய, ப்ாலியல், உளவியல் உடல்உறுப்புக் ன்பசுகம் அநுபவிக்க நீண்டகால ஆஸ்த்மா ASHMA நோயிலிருந்து நிரந்தர பூரண சுகம்பெற, னத் தாக்கங்களினால் ஏற்பட்ட நாட்பட்ட் உடல்நோய், மனநோய், பயம், தாழ்வுமனப்பான்மை, நீர்த்து, எந்தத் தீயசக்திகளினாலும், எத்துன்பங்களும் ஏற்படாமல் மனோதிட்தெய்வீகரட்ஷை, மாக வாழ, நாட்பட்ட நோய்களைத் தீர்த்துக்கொள்ள, வேறுநாடிய நன்மையான கரரியங்களுக்கு னராஜதேவவசியங்கள் செய்து, இறைநாட்டத்தோடு கோரிக்கைகளை நிறைவேற்றி, செல்வம், ாக வாழலாம். வரமுடியாதவர்கள் விபரமாக பதிவுத்தபால் பக்ஸ் அனுப்பிவிட்டு, தொலைபேசியில் பரிகாரப்பொருட் விசேட கடுகதித்தபாலில் பெற்றுக்கொள்கிறார்கள். விரும்பிய குருதட்சணையும், ளின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படுகின்றன. கடல்கடந்த வெளிநாட்டவர்களுக்கு தூரதேச றைகள், : பரிகாரங்கள் செய்துகொண்டதற்காக உங்களால்
கார னாநிலை பாதித்த,
-
டும் திரும்பவும் பெற்று முடியாது. மாந்திரீக வசிய விடயங்களுக்காக ஏழை மாணவர்களின் மருத்துவபராமரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
வாக்குக் கேட்க வருபவர்களின் நாக்கு நான்கு புறமும் புரண்டு புதுப் | புதுக் கதைகள் சொன்னாலும் கூட மலையக வாக காளா கள அவர்களின் வார்த்தைகளை மதிக்காமல் சரியான தீர்ப்பினை
வழங்காத பட்சத்தில் எதிர்காலம் ! நிச்சயம் இருண்டுவிடும் என்பதை என்றுமே மறக்காமல் செயற்படுவது தான் நல்லது.
- பாலா சங்குபிள்ளை,
ான புதிய 150-SF க்கு மேல் தங்கத்தின்
ÜTU6õÕ0 GB pGDDufi)
Gef Gö6) 615 (UGUff6666IT! s) 15656ï
10% aéttláta
Grilloje,Giảiகு ಖೊಟ್ಗಿಂಗ್ಡಿ ஃ UT6) (OITIU fljITUULD. 5ljj LDGIGl fi ಹನಿಕೆ Kogn ಆಗಿ (iii]]|[[l][Illéil Illi Illi Lsjö 966 filiés DßllIslö fssô Đlsst
GlfügjsítöolTib.
பஞ்சாபி 5-SFr.இல் இருந்து
வெள்ளி
af6of டெனிம் 5-SFr.இல் இருந்து
சேட் 5-SFr.இல் இருந்து ஞாயிறு சாறி 7-SFr.இல் இருந்து a T-Shirt 1-SFr. 66i 6tri னி முதல் இருநது pணி வரை Ảudi0-CD 1-SFr.ê& 6ì0ảo
மணிக்கூடு 9-St.இல் இருந்து
a solds, yourg, Elisabathenanlage-9, மக்கப்படும் கூடாரங்களில் விற்பனை இடம்பெறும்)
பஞ்சாபி 5-SR.இல் இருந்து rib : 2 டெனிம் 5-SFr.இல் இருந்து சேட் 5-SFr.இல் இருந்து
சாறி 7-Sir.இல் இருந்து
கா
|- TShirt 1-SFr.இல் இருந்து 50 Audio-CD 1-SFr.,êsö Svisą 78 மணிக்கூடு 9-SFr.இல் இருந்து
11. SILiib : Restaurent Galaxy Effingerstr20, 3001 Bern.
upssä Basel SPT, jo
26.06.0 afgof 27.06.04 ஞாயிறு
நேரம் : 11.00 மணி முதல்
6.06.04 வெள்ளி
20.00 மணி வரை
Basel SPT, ya
பஞ்சாபி 5-Str.இல் இருந்து டெனிம் 5-SFr.இல் இருந்து சேட் 5-SFr.இல் இருந்து சாறி 7-Sir.இல் இருந்து T-Shirt 1-SFr.,êdö êUbis Audio-CD 1-SFr. 66 6.5ip மணிக்கூடு 9-SFr.இல் இருந்து
Dai Lub Steufecher str 60, Zurich.
8Fର୪f
ஞாயிறு திங்கள் ணி முதல் ணி வரை
கடையில்
di
【J、
yi. 06-12, 2004

Page 7
பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியரான சுமணசிறி லியனகே 562.j750 761 765
நியூஸ் 27.05.2004 திகதிய இதழில் எழுதியுள்ள கட்டுரையைத் தழுவிய மொழியாக்கம்
லங்கைக்குப் புதியதொரு அரசியலமைப்பை ஏற் படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ள தெளிவான
ஆணைக்கு எதிராக, தம்மிடமுள்ள சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்திக்
கொள்வதற்கு கொழும்பிலுள்ள உயர் குழாமினர் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவே தெரிகின்றது. அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்றுக்கு ஊடாகப் புதியதொரு அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவருவது அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்புடையதா? சட்ட பூர்வமானதாகுமா? என்ற விவாதங்களை அவர்கள் கிளப்பக் கூடும். சட்டத்தின் முன்னிலையில் சட்டபூர்வத் தன்மை, சட்ட அங்கீகாரம் என்பன ஏறத்தாழ ஒரே அர்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடும். இந்தக் கட்டுரையில் கொழும்பிலுள்ள சில உயர் குழாம் அணியைச் சேர்ந்தவர்கள் சட்டபூர்வத் தன்மை மற்றும் சட்ட அங்கீகாரம் என்பவை ஜனநாயகச் சூழலுடன் எவ்வாறு ஒத்திசைந்து செயற்படுகிறது என எழுப்பும் கேள்விகள் தொடர்பாகவே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
அரசியலமைப்பு நிர்ணய சபை யொன்றை ஏற்படுத்துவது குறித்து ஜயவிக்கிரம என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
"உண்மையில் அரசியலமைப்பின் 16(1) பிரிவின்படி பாராளுமன்றம் தனது சட்டம் இயற்றும் அதிகாரத்தை வேறு ஒரு அமைப்புக்கு மாற்றவோ பராதீனப் படுத்துவதற்கோ இயலாது. பாராளு மன்றத்தை ஒத்த வேறு அமைப்புக்களைத் தோற்றுவிக்கவோ, நிறுவுவதற்கோ இயலாது. எனவே, சட்டத்தை ஆக்குவதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபையை ஏற்படுத்த முடியாது? என்று அவர் வாதிடுகின்றார்.
அதாவது அரசியலமைப்புச் சீர்திருத் தத்திற்காக அல்லது மாற்றீடு செய்வதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்க முடியாது என்கிறார்.
எழும்புகின்ற கேள்விகள்
இந்த வாக்குமூலமானது இயல்பாகவே இரு கேள்விகளை எழும்பச் செய்கின்றது. முதலாவது, ஜயவிக்கிரம குறிப்பிடுகின்ற இதே 16(1) பிரிவுதான் இலங்கையின் சிறுபான்மைச் சமூகத்தினதும், சிவில் சமூகத்தினதும் கடுமையான விமர்சனங் களைச் சந்தித்து வருவதாகும். அதாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையாகவுள்ள தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அபிலாசை களைத் திருப்திப்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளை வழங்குவதற்கு இந்தப் பிரிவுதான் தடையாக இருக்கின்றது.
பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிராக இதே பிரிவைத்தான் சிங்களப் பேரினவாதிகள் தூக்கிப் பிடித்தனர் என்பதும், காலப்போக்கில் அதன் அமுலாக்கத்தைத் திசைதிருப்பப் பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இரண்டாவது கேள்வி, முதல் கேள்வியிலிருந்து நேரடியாக எழுகின்றது. 16(1)ஆம் பிரிவு அமுலில் இருப்பதுதான் 1978இன் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டுமென்பதற்குப் பிரதான காரணமாகும். அரசியலமைப்பின் இப் பிரிவானது ஆரோக்கியமற்ற வகையில் மத்தியப்படுத்துவதை வலியுறுத்துகின்றது. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கையில் அரசாங்க இயந்திரத்தின் மையப்படுத்துதலை வற்புறுத்துகின்றது. உண்மையில் இப் பிரிவு கொழும்பிலுள்ள உயர் குழாமின்
ფ°ეზi. 06-12, 2004
அபிலாசைகளையும், தேவைகளையும்தான் பூர்த்தி செய்கின்றது ஆகக் குறைந்தது இந்த உயர் குழாமின் ஒரு பகுதியினரையாவது திருப்திப்படுத்துகிறது.
ஏன் இந்த அரசியலமைப்பு மாற்றப்படக் கூடாது இக் கேள்விக்கு திரு. ஜயவிக்கிரம போன்றோரது பதில் மிக இலகுவானது. *அரசியலமைப்புத்தான் நாட்டை ஒருங்கிணைக்கிறது" என்பதுவே இவர்களது பதிலாக உள்ளது. ஆனால், இது முட்டாள்தனமான ஒரு கருத்து
தேவைகளும் அபிலாசைகளும்
நான் இங்கு சில கேள்விகளை எழுப்
விரும்புகின்றேன். தேசம் என்பது என்ன? இலங்கை, நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளதைப் போல பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு இந்த அரசியலமைப்பு இங்குள்ள தேசிய இனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கின்றதா? ஜயவிக்கிரம போன்றவர்கள் சிங்களவர்களை மட்டும்தான் தேசம் என்று கருதுகின்றனரா? அல்லது கொழும்பிலுள்ள உயர் குழாமினரை மட்டுமே முழுத் தேசத்தினதும் பிரதிநிதிகள் என்று இவர்கள் கருது
கின்றனரா? இலங்கை அரசியலமைப்பின்
தற்போதைய மத்தியப்படுத்துதலைப் பாதுகாக்க விரும்புவதன் மூலமாக அல்லது மாற்றத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதை ஆதரிப்பதன் மூலமாகப் பிராந்திய ரீதியிலான அதிகாரப் பங்கீடுகளைக் கூட இவர்கள் எதிர்க்கின்றனர். இலங்கைக் குடியரசுக்கான இரண்டாவது அரசியலமைப்பு, தமிழ் மக்களின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெறாதது என்பதனால், அது மீள் வடிவமைப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கின்றது அரசின் தன்மையை மீளமைப்பது என்பது புதியதொரு அரசியலமைப்பின் தேவையை வலியுறுத்துகின்றது. இது ஒரு மேலதிகக் காரணமாகும் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்கள் கடந்த ஏப்ரல் 2003இல் இடைநிறுத்தப்படுவதற்கும் கூட தற்போதைய அரசியலமைப்பின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென இடைக்காலத்
உலகின் எப்பாகத்தி மாற்ற விரும்பும்
கொள்ளாத புதுமைய மன்னனின் கீழ் ஆளப் ஜனநாயகவாதிகளது அரசியல் நிர்ணய
வேண்டும்; அச் சபை முக்கிய பிரச்சினை ஜனநாயக மறுமலர் வேண்டும் என்பதாக:ே குறிப்பிடத் தக்கது. ஜெனரல் டீ கோல் பிரெஞ்சுப் படையினர்
4.இலங்கைக் குடியரசுக்கான இரண்டாவது அரசிய மக்களின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெறாத
தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்த வழி இல்லாமை ஒரு காரணமாக இருக்கக் கூடும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புத் தேவைகளைக் கவனிப்பது அவசியம் இந்த நிலையில் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்ல
யுமா? இப்போது அரசியல் நிர்ணய சபை அமைக்கப்படுவதற்கு எதிரான கருத்துக்களைப் ப asamið : அரசியலமைப்பை மாற்றியமைப்பது என்பது தற்போதைய அரசியலமைப்புக்கு எதிரானதொரு செயல் என்று எவரும் கருதிவிட முடியாது வித்தியாசமான ஒரு முறையின் கீழ் அரசியலமைப்பை மாற்றிவிட முடியுமா? வரலாறு இக் கேள்விக்குச்
அது மீள்வடிவமைப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கின்
ன்மையை மீளமைப்பது என்பது புதியதொரு அர
தேவையை வலியுறுத்துகின்றது.
சபையைக் கூட்டி புதி வரைந்ததும் நினைவி நகல் அரசியலை முன் சமர்ப்பிக்க வாக்கெடுப்பின் மூல பெறப்பட்டது. முதலா நிராகரிக்கப்பட்டு இ தயாரித்து நிறை சுடடிககாடடத தககது. முறைகளில் இருந்து தென் ஆபிரிக்காவும் முறையைப் பின்பற்றிய சமூக அமைப்புக்களி: சூழ்நிலைகளைக் க நடைமுறையிலிருக மைப்புக்களை மாற் குறைந்தளவு ஜன முறைகள் பின்ப உதாரணமாக 1958இல் கோல், தேசியப் பேர6ை 329 பேர்களில் 224 அடுத்த ஆறு மாதா நிர்வகிக்கவும், நா அரசியலமைப்பை ! அதிகாரத்தைப் பெற்று அரசியலமைப்பின் நகல்
റ്റ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லும் அரசியலமைப்பை ஒரு நாடு செய்து பானதும அலல. ஜா பட்ட ரஷ்யாவில் சமூக பிரதான கோரிக்கை i F60) u Gin LLÜLIL
பின் பிரதான இலக்கு களை இனங்கண்டு ச்சியை ஏற்படுத்த வ இருந்தது என்பதும் இதேபோல 1944இல் தலைமையிலான அரசியல் நிர்ணய
லமைப்பு தமிழ் து என்பதனால், என்பதே தமிழ் றது. அரசின் சியலமைப்பின்
گربر
ய அரசியலமைப்பை ல் கொள்ளத் தக்கது. மப்பு வாக்காளர்கள் li ul (6 8 if (ରା ୫ ଭା மாக அங்கீகாரம் வது நகல் வரைபு ரண்டாவது வரைபு வேற்றப்பட்டதும் இன ரீதியான ஒடுக்கு
விடுபடுவதற்காகத் இதேபோன்றதொரு பிருந்தது. ஜனநாயக ல் சில விசேடமான ருத்தில் கொண்டு *கும் அரசியல றியமைப்பதற்குக் 5ாயகபூர்வ நடை ற்றப்படுகின்றன. பிரெஞ்சு அதிபர் டி பயில் அங்கம் வகித்த பேரின் ஆதரவோடு களுக்கு நாட்டை 6MT 6 g (gọUlu J5 ாற்றியமைக்கவும் க்கொண்டார். புதிய வரைபு வேகமாகத்
தயார் செய்யப்பட்டு 1958 செப்டெம்பர் 28 இல் மக்களின் அங்கீகாரத்திற்காக முன் வைக்கப்பட்டது. இது மக்களின் ஒப்புதலைப் பெற்றதையடுத்து ஐந்தாவது குடியரசு அரசியலமைப்பு சட்டபூர்வமாகவும், சம் பிரதாயபூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜயவிக்கிரமவின் வாக்குமூலத்தை நாம் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், பிரெஞ்சு அரசியலமைப்பு சட்டபூர்வமற்றது என்ற ஆச்சரியமான முடிவுக்கல்லவா வர வேண்டியிருக்கும்?
இப்போது அரசியலமைப்பை மாற்றியமைக்கும் சட்டபூர்வமான வழி என்ன என்பது பற்றிப் பார்க்கலாம். அரசியலமைப்பின் பிரிவு 82 மிகத் தெளிவாக, பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றிலிரு ங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின்
ஆதரவோடு அரசியலமைப்பைச் சீர்திருத்த அல்லது மாற்றத்திற்கு உள்ளாக்க அல்லது பதிலீடுசெய்ய முடியும் எனக் குறிப்பிடுகின்றது அரசியலமைப்பின்பிரிவுகள் 1,2,3,5,7,8,9,10,1130(2) மற்றும் 62(2) என்பனவற்றை மாற்றுவதற்கு அல்லது பதிலீடு செய்வதற்குப் பாராளுமன்றத்தின் மூன்றிலிரு பங்கு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பு மூலமாக மக்களின் ஒப்புதல் பெறுவதும் அவசியமாக்கம் பட்டுள்ளது. ஆகவே, அரசியல் நிர்ணய பயொன்றி ரையப்படும் நகல் வரைபு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற் XXXXXXX&&2‰8:88:3X என்பதும் சர்வசன வாக்கெடு
தைய அரசியல த்தவர்களின் தேகம் எனக்கு ரன விடயங்கள்
மைப்பை வடிவை உள்நோக்கம் குறித்த உண்டு. ஏனெனில்,
பெரும்பான்மை அல்லது நூறுவீத
இருந்தால் கூட
அநுபவமற்றவன் என்ற வகையில் இரு விடயங்கள் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் இனங்காணப்பட வேண்டியுள்ளது.
* சம்பிரதாயபூர்வமாக அரசியலமைப்பு மாற்றம் என்பது பாராளுமன்றத்தினாலேயே ஆரம்பித்து வைக்கப்படல் வேண்டும்.
* அரசியலமைப்பின் புதிய நகல் வரைபு சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
சட்டம் ஒன்றின் அங்கீகாரம் என்பது இரு விடயங்களில் தங்கியுள்ளது. ஒன்று வடிவமைக்கப்படும் ஒழுங்கு முறை; மற்றது சமூகத்தின் தேவை. ஒரு விடயம் முறையாக வடிவமைக்கப்படும்போது அது சட்ட பூர்வமானதாகவும், வெளிப் படையான தாகவும், திறந்ததாகவும், ஜனநாயக
பூர்வமானதாகவும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.
இங்கு சிவில் சமூகமொன்றை வழிநடத்துபவர்களின் பாத்திரம் என்ன என்றொரு கேள்வி எழுகின்றது. தற்போதுள்ள அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியான மறுசீரமைப்புகளுக்குப் பிரதானமான முட்டுக்கட்டை என்பதை இலங்கை மக்கள் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால், வெளிப்படையாக, திறந்த மனத்துடன் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் அதனை மாற்றியமைக்க முன் வருதல் வேண்டும்.
இங்கு அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்குவது என்ற கருத்து மிகவும் முக்கியமானது. ஏனெனில், புலிகளும் அரசாங்கமும் பேச்சுக்களைத் தொடங்கவுள்ள நிலையில் ஏனைய தரப்புக்கள் விலக்கி விடப்படக் கூடாது. இடைக்கால நிர்வாகக் கோரிக்கையில் கூட அனைத்துத் தரப்பினரையும் அரவணைப்பது எப்படி? என்பது சிந்திக்கப்பட வேண்டும். புதிய நகல் அரசியலமைப்பு, நாடு முழுமைக்குமான இடைக்கால அரசிய லமைப்பாக இருக்க முடியுமா? சமாதான முயற்சிகள் தொடர்பில் சமாதானத்தை விரும்பும் மக்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் இவையாகும். என்னைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது புலிகளின் முகவர்களே. இவர்கள் இப் பாதையில் மிக முக்கிய பங்கையாற்ற முடியும், துரதிர்ஷ்டவசமாக கொழும்பு உயர் குழாமினர் இப் பாதையில் வகிக்கக் கூடிய
பங்குப் பணி எதுவும் இப்போதில்லை.
இரண்டாவதாக, அரசியலமைப்பின் சட்டபூர்வ அந்தஸ்து என்பது அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தது ஆகும். முக்கியமான விடயங்கள் குறித்த விவாதங்கள் இடம்பெறும்போது என்னைப் போன்றவர்களும் பங்களிக்க முடியும். முக்கியமான விடயங்கள் என்னும்போது அதிகாரப் பகிர்வு, சட்டமாக்கும் அமைப்புக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான இழுபறி, பிரதிநிதிகள் தேர்வு முறை, மனித உரிமைகளைப் பேணுவது, நீதித்துறையின் சுயாதீனத்தை நிலை நிறுத்துவது மற்றும் சுதந்திர ஆணைக்குழுக்கள் நிறுவுதல் என்பன போன்றவை இவ் வகையில்
முக்கியமானதாகும்.
இறுதியாக, சட்டத்துறையினரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். சட்டம் என்பதை செயற்கையாகத் தயாரித்து நீதிமன்றங்களின் மூலமாக மக்கள் மீது திணித்துவிட முடியுமென்றே சட்டத்துறை வல்லுநர்களில் பலரும் கருதுகின்றனர். இது காட்சிகளின்
ஒரு பகுதி மட்டுமே ஆகும். A
ஆனால், ஒரு சட்டத்திற்கு மதிப்பளிப்பது அலலது சடடபூாவமானதாக ஏறபது எனபது ஹேபர்மாஸ் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளதைப் போல "அதன் உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்வதிலும், அதனைக் கடைப்பிடிக்க வேண்டிய நியாயங்கள் குறித்துத் திருப்திப் படுத்துவதிலும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளப்படலாம் என்ற நம்பிக்கையிலும் தான் தங்கியுள்ளது". 1978இல் அமுலுக்கு வந்த அரசியல் அமைப்பு அதன் முர்க்கத்தனமான உள்ளடக்கம், கடினமான தன்மை என்பன காரணமாக தற்போதைய காலத்தில் மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
நன
டெய்லி நியூஸ்
—

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கை சரிதம்
ஐ
அவர்தான், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் வெள்ளித்திரையில் துருவ நட்சத்திரமாகத் துலங்கிக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி நடிகர், படவுலகத்தில் மெத்தப் படித்த பட்டதாரிகளில் ஒருவர், இன்றைய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எல்லாவற்றிற்கும் மேலாக நான் நாளும் பொழுதும் வழிபட்டு வணங்கி Glob Gigir God Father
திரு.வி.கோபாலகிருஷ்ணன். எங்கேயோ யூரீரங்கத்தில் இருக்கும் எனக்கு, சென்னையில் உள்ள சினிமா அவ்வளவு சுலபத்தில் வசப்படுமா?
போதிய பொருளாதார வசதியில்லாத நான், பட்டணத்திற்குக் குடி பெயர்ந்து பட வாய்ப்புகளைத் தேடிப் பிரயத்தனம் செய்தல் சாத்தியமா?
அப்படியே பிரயத்தனம் செய்யினும் விட்டலாச் சார்யா படம் போல் வறுமைக்கு ஒரே நொடியில் சாப விமோசனம் கிடைத்து, வாய்ப்பு வெளிச்சம் வாய்க்கப் பெற்று, மெல்ல மெல்லப் புகழேணியில் ஏறுவதற்கு என்னால் ஏலுமா?
மேற்சொன்ன அத்துணை ஐயப்பாடுகளுக்கும் விடை யாகவும் விளக்கமாகவும் O விளக்கமாகவும் விளங்கி, d இந்தப் பூனைக்கு முதன் முதலாக மணி கட்டிய புண்ணியவான், திரு.வி. கோபாலகிருஷ்ணன்.
கோபியின் தயவால் - கோபாலகிருஷ்ணனின் சுருக்கம்தான் கோபி - எப்படிப்பட்டணம் வந்தேன்;படவுலகில் புகுந்தேன்; பாடல் புனைந்தேன் என்பதையெல்லாம் அடுத்து நிகழ்ச்சி வாரியாக எழுதுகிறேன்.
படப் பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால், ஆதிகாலத்தில் அவை எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்தின? ஆரெல்லாம் அந்த அற்புதங்களை நிகழ்த்தினார்கள்?
பாடலுக்கு மெட்டமைக்கப்பட்டதா? மெட்டுக் குப் பாடல் புனையப்பட்டதா? இதில், எது சிறந்தது; எது சாலச்சிறந்தது?
இசையமைப்பாளருக்கும், பாட்லாசிரியருக்கும் இடையே எத்தகைய பிணைப்பு இருந்தது? அல்லது எத்தகைய பிளவு இருந்தது?
கண்ணதாசன் காலத்தில்தான் திரைப் பாடல் களுக்கு இலக்கிய அந்தஸ்து வந்ததா? அல்லது அதற்கு முன்னதாகவே திரைப் பாடல்களில் வலிவும் பொலிவும் துலங்கி அவை சாகாவரம் பெற்றனவா?
இப்படியெல்லாம் படப் பாடல்களைப் பற்றி ஓர் ஆய்வும். இன்று அரைகுறை ஞானத்தில் அவரவர் மனம் போல்
அந்நாளைய இசையையும், எழுத்தையும் விமர்சித்துத் தவறுதலான கருத்துகளைத் தமிழ் கூறும் நல்லுலகில் பரப்புவது குறித்து என் விசனமும் விளக்கமும்,
இசையறிவும் மொழியறிவும் இல்லாதிருக்கும்,
O
இருந்தான்.
100 யார் ஓட்டப் போட்டியில் ஒடும்போது 30 யரில் விழுந்துவிட்டான். அவன் சற்றே வக்கிரபுத்தி படைத்தவன். அவன் பூட்டி வைக்கப்பட வேண்டாம். ஆயினும் அவன் கொலைகாரன் அல்லன்”
நான் அவர்களை விட்டு விலகி எனது நடையைத் தொடர்வதற்கு ஆயத்தமானேன். அந்த அறையில் இரு முனைகளிலும் தரையிலிருந்து கூரை வரை உருக்குச் சல்லடையினால் அடைத்திருந்ததை நான் அவதானித்தேன். நான் கடந்து செல்லும்போது ஒவ்வொரு கைதியும் என்னைப் பார்த்துத் தலையசைக்கின்றனர்; புன்னகைக்கின்றனர். சில சிறைக் கைதிகள் என்னை நிறுத்தி அவர்களது வழக்குகள் பற்றிக் கதைக்க விரும்புகின்றனர். இன்னும் சிலர் காகிதத் துண்டுகளை அனுப்பிக்ரிஸ்டின் அல்லது ஆயலன் போன்ற பெயர்களை எப்படி எழுதுவது (Spell ing) என்று கேட்கின்றனர். அநேகர் என்னுடன்
,ே !
జ ಜ
அந்த நடிகர்தான் என் சினிமா வாழ்க்கையை பெரிய பெரிய புலவர்களையும், கவிஞர்களையும் ஆட்டிப் ஆசீர்வதித்து ஆரம்பித்து வைத்தவர். படைத்த இயக்குநர்களைப் பற்றி ஓர் அடையாளம்
காட்டுதலும்.
தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக இந்தக் கோடம்பாக்கத்தில் கோலோச்சி, தகுதியும் திறனும் வாய்ந்த கலைஞர் பெருமக்களின் தலையெழுத்தைக் கூட்டியும் குறைத்தும் எழுதியதையும்.
பணம் போட்டுப் படம் எடுத்த பேர்களில், எத்தனை தயாரிப்பாளர்கள் பாடல்களின் பால் ஈடுபாடு கொண்டு தமிழுக்கும் தமிழ் கவிஞர்களுக்கும் எத்தகைய அந்தஸ்தை வழங்கிவாழ்வித்தர்கள் என்பது பற்றி ஓர் சிறிய 3LL6).j60)GOOT60)UUID.
வாசகர்கள் பார்வைக்கு வைக்க இருக்கிறேன். திரையுலகில் மூன்று தலைமுறைகளையும் தாண்டி இன்னமும் தொழில் புரியும் சக்தியையும், சிந்தனையையும் இறைவன் எனக்குப் பிச்சையிட்டிருப்பதால், உள்ளது உள்ளபடி, கண்டது கண்டபடி, நானறிந்த நல்லது கெட்டதுகளை, காய்தலும் உவத்தலுமின்றி எழுதுவேன்.
தமிழ்ச் சினிமாவைப் பற்றி இன்று நிறைய நூல்கள் வெளிவந்துவிட்டன.
என் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரிய திரு. முக்தா ரீநிவாசன். அவர்கள், தன்னுடன் நீண்டகால 冢 அநுபவத்தை ஆதாரமாக வைத்து, 8.83 O படவுலகம் பற்றிய பல்வேறு விஷயங்களை, கால காலம் O நிலைத்து நிற்கக்கூடிய ஒத வரலாற்றுப் பெட்டகமாக ஆக்கி, சமீபத்தில்தான் அதனை சகலருக் கும் அறியுமாறு நூல் வடிவமாக்கி -- வழங்கியிருக்கிறார்கள்.
க்தாவின் அநுபவத்தோடு ஒப்பிட்டுப்
திரு.
பார்க்கையில் அடியேன் அநுபவம் பத்தாண்டு பின்
தங்கியதாகும் இருப்பினும் என் அநுபவம் தமிழ் சினிமாவின் வரைபடத்தை, ஒரு திரைக் கவிஞன் என்னும் கோணத்தில் மட்டுமே பார்த்துஎழுத இருக்கிறது. ஆகவே இந்நூலில் பாட்டுத்துறையில் பிரகாசித்தவர்கள், பாட்டோடு சம்பந்தப்ப்ட்ட இசையமைப்பாளர்கள், பாடிய பாடகி, பாடகர்கள், இவர்களையெல்லாம் ஊனப்படுத்தியவர்கள் என்று ஒரு விரிவான பட்டியலைப் போட்டுக்கொண்டு, அக்கு வேறு ஆணிவேறாக அலச இருக்கிறேன்.
ேே பாடல் எழுதப&ரதனப் பிரயத்தனத்தை மேற்கொண்டு அன்றாடம் விழிகள் முழுக்க கனவுகளை அப்பிக்கொண்டுகோடம்பரக்கத்தின் நிழைவுச் சீட்டுக்கு ::* நின்றுகொண்டிருக்கும் புதிய இளம் கவிஞர்களுக்கு, என் எழுத்துகள் ஓர் உண்மை தரிசனத்தைக் காட்டி, அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுவதற்கான வழிவகைகளைக் கூறும்
ତନ୍ତ୍ මමෙ S2SeS
நட்பாக “லோர்ட்ஸ் ஜெஃப்” என்று கதைக்கின்றனர். இன்னும் சிலர் “லோர்ட்ஸ்” என்கின்றனர். நான் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முனைகிறேன். எனது மேன்முறையீடு தோற்றுப் போனால் நான் மிகக் குறைந்தது இரு வருடங்களாவது இங்கே
இருந்தாக வேண்டும் என்பதை நான் நினைத்துப்
பார்க்கும்போது. ஆயுள் தண்டனைக் கைதிகள் எப்படி இதைத் தாங்கிக்கொள்வார்கள் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
“அது ஒரு வாழ்க்கை முறை” 48 வயதான ஜெக் கடந்த 22 வருட வாழ்க்கையைப் பல சிறைகளிலும் கழித்து முடித்துவிட்டார் அவர் சொல்கிறார் “எனது பிரச்சினை என்னவென்றால் நான் வெளியே போகும்போது எந்தத் தொழிலும் செய்வதற்கு லாயக்கற்றவனாகி விடுவேன்.”
நான் கடைசியாகச் சந்தித்த நபர் சொன்னர் “அவர் பாராளுமன்றத்தின் கன்ஸர்வேட்டிவ் கட்சிஉறுப்பினராகக் கடந்த தேர்லுக்குச் சில நாள்களுக்கு முன்பு வரை இருந்தவர். அவர் தோற்றுவிட்டார்”
ஜெக் தனது அறைக்கு வரும்படி என்னை
அழைத் தார். அது தரைமாடியில் இருந்தது. எனது
தமிழில் தருவது
ஜெஃப்ரீ ஆச்சர் T
அறையை விடவும் அவ்வளவு பெரிதாக இல்லாத அவரது அறையில் மூன்று கட்டில்களைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். நான் ஒரு தனி அறையில் இருக்கும் அதிர்ஷ்டம் பற்றி அவர் ஏதும் பேசுவார் என்று எதிர் பர்த்தேன். மாறாக அவர் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பெரிய சித்திரத்தை என்னிடம் காட்டினர்.
" ஜெஃப் இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“ஒன்றும் தெரியாது’ நான் சொன்னேன்.
(பக்கங்கள் வருைம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்றைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். நீதிமன்றத்தில் ஜெக்ஸனுக்கு எதிராக முன்வைக்கக் கூடிய சிறந்த ஆவணங்களாக இவை கருதப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
கடந்த நவம்பர் மாதம் அவரது நெவர்லண்ட் வீட்டின் சயன அறைக் கதவை உடைத்தே பொலிஸார் இவற்றைக் கைப்பற்றினர் என்பது
“படுக்கையைப் பகிர்ந்துகொள்வது தவறா? இல்லை. அது சுந்தரமானதொரு விடயம் அன்பைப் பகிர்ந்துகொள்வதில் என்ன தவறு இருக்கிறது?’ என பிரபல பாடகள் மைக்கல் ஜெக்ஸன் ஒருமுறை தொலைக்காட்சி கேள்வி எழுப்பியிருந்தர் சிறுவர் பாலியல் விவகாரம் தொடர்பில் ஜெச் க்கு எதிரான வழக்கொன்று கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி கலிபோர்னியா நீதிமன்றத்தில் குறிப்பிடத் தக்கது. விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இது போன்ற இதற்கு முன்பதாகப் புற்றுநோயால் பிடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்ஜெக்ஸனுக்குப்புதியவை அல்ல. \ mp 2
ܗ ن%
罗 ܗܐ
72ʻid *حسين
12 வயதுடைய கெவின் அர்வியோ எனும் சிறுவனைப்
பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்திக் கொள்வதற்காக ஜெக்ஸன் இவ்வாறான நிர்வாணப் புகைப்படங்களை உபயோகித்துள்ளதாக எதிர்த் தரப்புச் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
திமன்றம் செல்வதென்பது அவருக்கு இனிப்பான ஒரு விஷயமாகும்.
பொதுவாக, புகழ் பெற்ற ஒரு கலைஞர்
கைதுசெய் uluGibGung கலையுடன் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட் தொடர்புள்ளவர்கள் அல்லது தனிப்பட்ட முறையில் டதாகக் கூறப்படும் இளைஞர் குறிப்பிட்ட அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் விரக்தியடை இடத்திலேயே இந்த நிர்வாணப் புகைப்படங்கள்
கின்றனர் கைதுசெய்யப்பட்ட நம் உண்மையிலேயே அடங்கிய பெட்டி இருந்ததாக அதனைக் கைப்பற்றிய
பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதில் காணப்பட்ட வயது வந்தவர்களுக்கான பெயர்லி லீகல் சஞ்சிகையில் ஆண்களினதும்பெண்களினதும் நிர்வாணப் புகைப்படங்களும் பாலியல் செயற்பாடுகளைக் காட்டும் புகைப்படங்களும் காணப்படுவதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
கெவின் அர்வியோவுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை மேற்கொண்டமை மற்றும் மது அருந்தப் பழக்கியமை தொடர்பாக ஜெக்ஸனுக்கு எதிராக வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
இருந்தாலும் all- அதனைப் பெரிதுபடுத்தாமலே சோகத்தில் ஆழ்ந்துவிடு கின்றனர். சிலவேளைகளில் ஆர்ப்பர்ட்டமும் நடாத்துகின்றனர்.
மைக்கல் ஜெக்ஸன் என்ற உருவம் நவீன நிலையில்'டுக்க வழங்கக் கூடிய ஒரு உதாரணமாகும் எனப்பிரபல எழுத்தாள்லான்ஸ்
ി *ஜெக்ஸன் என்பவர் இப்போது ஒரு மனிதர் அல்லர் அவர் ஓர் உருவம்; இயந்திரம் ஜெக்ஸன்
பேய்விட் il 6 di : தொழில் 鄒 நுட்பத்தின் துணையால் அவருக்கு இருப்பது இயல்பானதொருமுகமல்ல, ೧೫ಲಕ್ಷ್ பளாஸ்டிக முகமாகும் இவ்வாறு பல தடவைகள் § சொரூபத்தை மாற்றிக்கொ ள்ளுள்” என்று அவர் மேலும் கூறுகின்றர்.
ಙ್ಗ' யின் மூலம ஜெகஸன தனது நாசயைக குட்டையாக்கி, பின்புறத்தை மாற்றி, :: இன்று தன்னையே மாற்றிக்கொண் டாலும் பு:தனது பாலியல் ரீதியிலான சேஷ்டைகளை மாற்றிக்கொள்ள வில்லை என்பது அவருக்கு எதிராகத் தொடுக்கப்படுகின்ற வழக்குகளின் மூலம் தெரியவருகின்றது.
தானமுதுமையை அடை யப்போவதில்லை என்றும் தனது இளமை என்றுமே மாறாது என்றும் ஜெக்ஸன் நம்புகின்றார். அதி யூதர்த்தத்தையும் யதார்த்தத்தையும் இனங்கான இவர் ஒரு நல்ல ೭ಖ್ರರಿ என விமர்சகர்கள் கூறுகின்றனர் என்றாலும் நாங்கள் கொண்பது ஊடகங்களின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற மைக்கல் ஜெக்ஸனையே என்பது குறிப்பிடத்
器 நம்பினாலும் நம்பாவிட்டாலும் உலகம் முழுவதிலுமே ஜெக்ஸனுக்கு அளவு கடந்த பிரபல்யம் இருந்து வருகிறது என்பது உண்மையாகும் சிறுவர்கள் மற்றும் இளைய ಸ್ಧಿ: அவருக்கு இருந்துவரும் பிரபல்யம் அதி கூடியதாகும். Iं 13 வயதுடைய சிறுவனை இவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டு 1993இல் எழுந்தபோதுபரிய தொகை () வழங்கி இவர் அந்தச் சம்பவத்தை மூடி 下屬蠶 தந்தைக்குமாக வழங்கப்பட்ட தொகை 18 மில்லியன் டொலர்களாகும். 2700 ஏக்கள் நிலப்பரப்பில் உள்ள
நி தோட்டத்தில் வசித்துவரும் ஜெக்ஸன், இதைச் சிறுவர்களுக்காகவே தான்நீர்மாணித்துள்ளதாகவும் சிறுவர்கள் வந்து வினோதமாகப் பொழுதைப் போக்க இயலும் என்றும் கூறுகிறார்.
மைக்கல் ஜெக்ஸன் மூலம் தான் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை எழுப்புபவர் 18 வயதுடைய இளைஞர் ஒருவராவார். ఖ பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வந்ததாகவும்அவர்தன்னைத்துன்புறுத்திய விதங்கள் பற்றியம் அவர் போதைப் பொருட்களைப் பாவிக்கும் : பற்றியும் அவரது கலிபோர்னியா
6. வைனபானததை ஆருந்தத் தந்தமை குறித்தும் கூறும் அந்த இளைஞர், இவையெல்லாம் மீண்டும் தனது § வருவதாகவும் பொலிஸாரிடம்
s: இதனிடையே மைக்கல் ஜெக்ஸனின் சயன றையில் இருந்துநிர்வாணப்புகைப்படங்களுடன் ய சஞ்சிகைகள் அடங்கிய "ப்ரீவ் கேஸ்பெட்டி
தற்போது தனது 45ஆவது வயதில் இருந்துவரும்
இதனிடையே மைக்கல் ஜெக்ஸனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கெவினின் குடும்பத்தவரை அச்சுறுத்தி வருவதாகவும் அவர்களது வதிவிடத்தை விட்டு சொந்த நாடான பிரேஸிலுக்குச் செல்லுமாறு வற்புறுத்தி வருவதாகவும் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதே நேரம் லொஸ்ஏஞ்சல்ஸில் இருந்துவரும் மூன்று சிறுவர்கள் ஜெக்ஸன் மீது பாலியல் துன்புறுத்தல்கள்தொடர்பாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெஷனல் இன்க்குவாரி சஞ்சிகை கூறும் தகவல்களின்படி இச் சிறுவர்களும் மைக்கல் ஜெக்ஸனுக்கு எதிராகச் 5Tld கூறவுள்ளனர். ஜெக்ஸனுக்கு எதிராகத் தற்போது 900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது எனப் பிரான்ஸ் செய்தி நிறுவனம் கூறுகின்றது.
மைக்கல் ஜெக்ஸன் குடும்ப வாழ்க்கையில் பல தடவைகள் தோல்வி கண்டவர். பிரபல்யத்தின் உச்சிக்கே அவர் சென்றுள்ளபோதிலும் வாழ்க்கையில் படுபாதாளத்தில் இருப்பவர்.
ஊடகங்களின் மூலம் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் ஜெக்ஸன்
ஜூன் 06:12, 2004

Page 9
வேரு ஓவளிக்கான அறிகுறிகள் மட்டக்களப்பில் மையம் கொண்டுள்ளன. அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க நோர்வே எடுத்துவரும் பகீரத முயற்சிகள் இன்னமும் உறங்கு நிலையிலேயே இருக்கின்றன. பேச்சுவார்த்தைக்கான பேச்சுகள், புலிகள், ஜே.வி.பி உட்படப் பல்வேறு கட்சிகளால் கிளப்பப்படும் கூச்சல்கள் காரணமாக
சிக்கியுள்ளன. தேசிய
தியான இந்த முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் கந்தக பூமியாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது. இரு தரப்புப் புலிகள், ஆயுதப் படையினர், முன்னைய தமிழ்க் குழுக்களின் வாரிசுகளாக மிஞ்சி அரசாங்கப் படையினரின் புலனாய்வுப் ஊழியர்களாகச் செயற்படும் ஆயுததாரிகள் ஆகிய நான்கு தரப்பினர் இந்த ஏட்டிக்குப் போட்டியான கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகப் பரஸ்பர குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. வன்னிப் புலிகளின் ஆதரவாளராகச் செயற்பட்டுவந்த ஜி. நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி கடைசியாக வெளியாகியுள்ளது. கருணா அணியினர்தான் இக் கொலையைச் செய்திருப்பார்களா எனவும் சந்தேகிக்கப்படுகிறது. புலிகள் எத்தனையோ பத்திரிகையாளர்களை கடந்த இரு தசாப்த கால யுத்தத்தில் படுகொலை செய்திருந்தாலும் நடேசனின் இழப்பு அவர்களுக்குப் பாரிய அடியாகும். ஓர் ஊதுகுழல் ஓய்ந்து போய்விட்டது. இதற்காக அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வடமராட்சியைச் சேர்ந்த நடேசன் பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர் தமிழ்ப் பத்திரிகையொன்றின் பிராந்திய நிருபராகவும், பத்தி எழுத்தாளராகவும் வருமான வரித் திணைக்கள ஊழியராகவும் செயற்பட்டு வந்தார். வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாக இவர் பணிபுரிந்தவரென்பது பலருக்குத் தெரியாத விடயம். இந்தியப் படையும், ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்தர்களும் வடக்கு - கிழக்கை விட்டு 1990ஆம் ஆண்டு வெளியேறியபோது இப் பகுதிகளில் ஐயாயிரம் அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகள் புலிகளால் கைதுசெய்யப்பட்டனர். ஆனாலும் வரதராஜப்பெருமாளின் முக்கிய உதவியாளரான இவர் கைதுசெய்யப்படவில்லை. புலிகளோடு பேரம் பேசி, அவர் கிழக்கிலேயே தங்கிவிட்டார். சில வருடங்களின் பின்னர் புலிகளின் முக்கிய எழுத்தாளராக அவர் தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார். புலிகளின் படுகொலைகளையும் மற்றும் அடாவடித்தனங்களையும் வீரத்தின் விளைச்சல்களாகவும் போர்க்கள' விழுப்புண்களாகவும் வர்ணித்து வந்த இவர், அதே ஆயுத கலாசாரத்துக்குப் பலிப்பொருளாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. பத்திரிகையாளரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதற்காகவல்ல. அவருடைய கருத்து எதுவாக இருந்தாலும் இப் படுகொலை மனித உரிமை மீறல் என்பதற்காகக் கண்டிக்கப்பட வேண்டியதே.
முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்ள்ஸ் டி
கோல் ஒரு தடவை சொன்னார், “சிறு பிள்ளைகளுடனும் பத்திரிகையாளர்களுடனும் நான் சண்டைக்குப் போகமாட்டேன். ஏனென்றால் சிறு பிள்ளைகள்தான் கடைசிக் கல்லை விசுவார்கள். பத்திரிகையாளர்கள் கடைசி வர்த்தையை எ துவர்கள்” என்று சமூகப் பிரக்ஞையற்ற விதத்தில் எழுதிவந்த நடேசனையும் இந்த வகைக்குள் சேர்த்துக்கொள்ளலாம். நடேசனின் படுகொலையோடு மட்டக்களப்பில் இயக்கங்கள், படையினர் சம்பந்தப்பட்ட கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பதினாறாக உயர்ந்துள்ளது. இந்தத்
a
தொடர்ச்சியான படுகொலைகள் வன்னிப் புலிகளைச் சீறவைக்கும் என்பது உண்மை. ஆனால், அவர்கள் உடனடியாகக் கடுஞ் சீற்றத்தோடு பாயமாட்டார்கள். ஏனெனில், பாயக்கூடிய சக்தி இப்போது அவர்களிடம் வலுவாக இல்லை. அடுத்து தேசிய சர்வதேச சூழலும் அவர்களுக்குச் சாத்தியமாக இல்லை. நோர்வேயும் ஜப்பானும் அவர்களுக்கு நிலவைக் காட்டிக்கொண்டிருந்தாலும் இந்தியாவும் அமெரிக்காவும் அவர்களுக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றன. எனவே, ஏற்கெனவே இடம்பெற்ற மூன்று ஈழ யுத்தங்களும் கிழக்கில் வெடித்ததைப் போல் நான்காவது ஈழ யுத்தமும் கிழக்கில் வெடிப்பதற்கான ஆரம்ப சூழ்நிலைகள்
தென்பட்டாலும் அது இப்போதைக்கு வெடிக்கப்போவதில்லை. ஏனெனில், அரசாங்கமும்
இஜ் & ஜ்' 1 ܐܢ ܐzܠ ܐܠ܀
مح*مہم சுடப்பட்டபத்திரிகையாளர் ஜி.நடேசன்.
கூட யுத்தத்தை எதிர்நோக்கும் நிலையில் இல்லை. அப்படி நடைபெற்றால் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அரசுக்கு அது பெரும் வீழ்ச்சியைச் சம்பாதித்துக் கொடுத்துவிடும்.
யுத்தம் மட்டுமல்ல, சமாதானப் பேச்சுவார்த்தையையும் ஆரம்பிக்க uT5
ழ்நிலையே இன்று நிலவுகிறது. புலிகளை ஏகப் திநிதிகளாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனையை அடிப்படையாகக் கொண்டு, வெளிநாடொன்றில் பேச்சுவார்த்தை நடத்த அரசு இணங்கியபோது, இன்றோ நாளையோ பேச்சுக்கான பேச்சு ஆரம்பித்துவிடுமென்று பெரும்பாலானோர் எண்ணினார்கள். அன்ரன் பாலசிங்கம் கூட வன்னியை விட்டுப் புறப்படுமுன்னர் இன்னும் ஓரிரு தினங்களில் பேச்சுவார்த்தைக்கான திகதி அறிவிக்கப்படுமென்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இடைக்கால நிர்வாக சபையை நிறுவுவதற்கான பேச்சை ஆரம்பித்து அதனை நிறுவிய பின்னர் நிரந்தரத் தீர்வுக்கான பேச்சைத் தொடரலாமெனப் புலிகள் வைத்திருக்கும் நிபந்தனை அரசைத் தடுமாற வைத்துவிட்டது. பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக இடைக்கால நிர்வாகம் பற்றிப் பேசும் அதேவேளை, இனப் பிரச்சினைத் தீர்வுக்கான முக்கிய விடயங்கள் பற்றியும் பேச வேண்டுமென்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு இடைக்காலத் l தன்னாட்சி அதிகார சபைக்கே தமிழ் மக்கள் ஆணை தந்தார்களென்று புலிகள் கதை விடப்
犯
பிறப்பு
2°sö 06-12, 2004.
5ஆம் ஆண்டு நி3
 
 
 
 
 
 
 
 
 

பார்க்கிறார்கள். ஆனந்தசங்கரியினதும் டக்ளஸ் தேவானந்தாவினதும் கை, கால்கள், வாய்களைக் கட்டிவிட்டே தம்மோடு தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்குப் புலிகள் இவர்களை அனுமதித்தார்கள். ஏகப் பிரதிநிதிகளே தேர்தல் களத்திலும், காலத்திலும் ஏகபோகம் செலுத்தினார்கள். மட்டக்களப்பிலும் அம்பாறையிலும்
கருணா முன்வைத்த கிழக்கின் அபிவிருத்திக்
கோஷத்தை முன்வைத்தே ஆறு எம்.பி.க்கள் தெரிவானார்கள். அவர்கள் இடைக்கால அரசு பற்றி எதுவுமே பேசவில்லை. போதாக்குறைக்குக் கள்ள வாக்குகளையும் அள்ளிப் போட்டுவிட்டு ‘மக்கள் ஆணை’ என்று கூறுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் பழுத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா, அதாவது இக் கட்சியின் காரியதரிசி 24 ஆயிரம்
வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால் அரசியல் அட்ரஸே இல்லாத கஜேந்திரன் ஓர் இலட்சத்துப் 12 ஆயிரம் வாக்குகள் பெற்றமை கள்ள வாக்குகளின் தார்ப்பரியத்தை விளக்குகிறது.
“எனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும்” என்ற பாணியில் புலிகள் நடந்துகொள்ளக் கூடாது. அரசின் பங்காளிக் கட்சியொன்றுக்குள் எழுந்திருக்கும் கருத்து முரண்பாடு, பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் படும் சிரமம், இன்னொரு யுத்தத்தை அரசு விரும்பாத நிலை இவற்றையெல்லாம் கணித்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகப் புலிகள் இப்போது தன்னாட்சி அதிகாரம் தமக்கு
அண்ணாவி ஐயாவுக்கு
இந்திய உயர் ஸ்தானிகள் நிருபம் சென் இந்தியா குறித்து இலங்கைத் தமிழ்பத்திரிகைகள் நேர்மையற்ற முறையிலும், தேவையற்ற விதத்திலும் விமர்சனங் களை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டியிருந் தமையைக் கண்டித்து காட்டமான ஒரு ஆசிரியத் தலையங்கத்தை 08.05.2004 : ஒன்று தீட்டியிருந்தது. இது குறித்து இந்தியச் செய்தியாளர்களும், இங்குள்ள பெரும்பாலான பத்திரிகையாளர்களும் பாராட்டியிருக்கலாம்; வரவேற்றிருக்கலாம் அதனுடைய அர்த்தம்மாறுபட்ட அபிப்பிராயமே இல்லை என்று ஆகிவிடாது. அத்தகைய அபிப்பிராயங்களைப் பிரசுரிப்பதற்கு அண்ணாவியாருக்கு வாய்ப்புத் தந்த பத்திரிகையோ, இதர தமிழ்ப் பத்திரிகைகளோ தயாராய் இல்லை. இருப்பினும் நீங்கள் உங்கள் அபிப்பிராயங்களை சுதந்திரமாக எழுதுவது போல ஏனையோரும் தமது அபிப்பிராயங்களை ஏதோ ஒரு விதத்தில் சுதந்திரமாக வெளியிடும் உரிமை உடையவர்கள்.
இரண்டு கருத்துக்களையும் வாசிக்கின்ற வாசகர்கள் அவற்றின் பெறுமதியை கனதியை உள் நோக்கத்தை விளங்கிக் கொள்வதில் சிரமம் ஒன்றுமில்லை. ஐயாத்துரை பத்தாம் பசலித்தன
னவஞ்சலி
சகோதரப் படுகொலைகள் தலைவிரித்தாடியபோது எதிர்த்து நிற்பதில் இரும்பு நிகர் காட்டினாய் துரோகத்தின் துப்பாக்கிமுனை உண்ணைத் துரத்தியபோது துச்சமாக எண்ணி
முதலில் தேவையென்று கூறுகிறார்கள். ஒஸ்லோ, டோக்கியோ பிரகடனங்கள் கூட இடைக்காலத் தீர்வும் இறுதித் தீர்வும் முன்கொண்டு செல்லப்பட வேண்டியதை வலியுறுத்தியுள்ளன. ஜனநாயகம், பன்முகத்தன்மை, மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றன. இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையில் நிதி, நீதி, கடல் வளங்களையும் கோரியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு இடைக்கால சபையின் ஐந்து வருட ஆயுட்காலத்துக்குள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், தாங்களே தேர்தல் கமிஷனை நியமித்து ‘நீதியான நியாயமான தேர்தலை நடத்தப்போவதாகவும் கூறியிருக்கிறார்கள். இந்தப் பூச்சாண்டி விளையாட்டுக்களை விடுத்துப் புலிகள், தமிழ் மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு விட்டுக் கொடுப்போடு பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தைப் போக்கில் பல்வேறு விடயங்களைப் பேச முடியும். “தலைப்பாகையைப் பாதுகாக்கப் போய் கோவணத்தை இழந்த கதை” யாக புலிகளினதும் தமிழ் மக்களினதும் தலைவிதி இருக்கக் கூடாது.
தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. யுத்தம் வேண்டாம், எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்றே கேட்கிறார்கள். அவர்கள் கெளரவமான சமாதானத் தீர்வையே விரும்புகிறார்கள். யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். இனி யுத்தம் வெடித்தாலும் பாதிக்கப்படப் போகிறவர்கள் அவர்களே என்பதைப் புரிந்துகொண்டு புலிகள் நடந்துகொள்ள வேண்டும்.
nigb6
சமாதான முன்னெடுப்புகள் பாரிய சிக்கல்களில் மாட்டியுள்ளன என்பது உண்மைதான். “கலியாணம்
முடிந்தால்தான் பைத்தியம் தீரும், பைத்தியம்
தீர்ந்தால்தான் கலியாணம் நடக்கும்” என்ற நிலையில் சமாதானப் பேச்சு கையறு நிலையில் இருக்கிறது. இலங்கை மக்களின் - குறிப்பாகத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காக இருக்கக் கூடிய ஒரே வழி சமாதானப் பேச்சுவார்த்தையே என்பதை இரு தரப்பும் உணர்ந்துகொள்ள வேண்டும். தமது சொந்தப் புதைகுழிகளை வெட்டுவதற்கு புலிகள் முன்வரக் கூடாது என்பதே மக்களின் விருப்பமாகும்.
மாகவும், நீங்கள் மேதாவித்தனமாக எழுதுவதாகவும் பிறர் பிழைப்புக்காகவும் நீங்கள் மட்டுமே இலட்சிய வேட்கை கொண்டு எழுதுவதாகவும் நீங்கள் கருதுவதே (pl.96.15s.g.
உங்களைப் போன்றே பிறருக்கும் உள்ள கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் விதமாக அல்லது அதனை தடுத்து அடக்கும் முனைப்புடன் அதிரடி தெரியுமா ஐயாத்துரைக்கு? என்று மிரட்டல் பாணியில் எழுதியிருக்கிறீர்கள் தெரியும் என்று காட்ட வேண்டும் என்று அண்ணாவியர் விரும்புகிறாரா?
அப்படியாயின், பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்துவிட்டார்கள் என்று கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை.
அய்யாத்துரை மட்டுந்தான் நையாண்டியாக எழுதுகிறாரா? தினசரிப் பத்திரிகையில் வந்த கேலிச்சித்திரங்கள், அம்பலத்துக்கு வராத அரசியல் எல்லாம் எந்தரகம்? கேலி நையாண்டி எல்லாவற்றையும் நீங்கள் செய்தால் இதழியல் பிறர் பயன்படுத்தினால் வக்கரித்த வம்பளப்பா? స్ర
முழு இலங்கைத் தமிழ்ப்பத்திரிகைகளுக்காகவும் குரல் கொடுத்தது உங்கள் தினசரிப் பத்திரிகை மட்டுந்தான் என்று நீங்கள் கொக்கரிப்பீர்கள் என் தெரிந்தோ என்னவோ - பாம்பின் கால் பாம்பு அறியும் seldoabart - ಇಂದ್ಲು வெளியாகும் பத்திரிகை உங்களையும் மிஞ்சும் விதமாக பாரதத்தின் அளப்பு என்று ஒரு ஆசிரியத் தலையங்கத்தை =வரைந்திருக்கிறது. அது தெரியாமல் அண்ணாவியர் தன்ர முதுகிலை தானே
தட்டிக்கொண்டிருக்கிறார். தவளை நினைக்குமாம் ஆகாயம் தான் வசிக்கும் |கிணற்றின் வாயளவே என்று
( 6ütot fijñ: 9jếlücổ அவதானிகள் ஆய்வாளர்கள் என்று பொதுப்படையாகவும் தத்தியன், துலாம். பீஷ்மர், ரிஷி, சுதர்மா என்று புனைபெயர்களிலும் தினசரி பத்திரிகை கருத்துக்களை வெளியிடுகிறது. எல்லாவற்றிற்கும் ពេល៣ខែ 

Page 10
ரகுவம்சன் இதற்குச் சம்மதித்தான். அடுத்தநாள் முனிவர் அனைத்துச் சீடர்களையும் அழைத்தார்.
"நீங்கள் அனைவரும் சிலகாலம் காட்டிற்குச் சென்று வாழ வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக் கொருவர் உதவி செய்து காலம் கழிக்க வேண்டும்.”
சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது தாரணியில் அன்பு நிலை நாட்டும் மதி சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது சர்வசிவ சக்தியினைக் காட்டும்.
-கப்பிரமணிய பாரதியார்
O வநதாா. அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்கள் முனிவரிடமிருந்து தினமும் புராண இதிகாசங்களையும் மந்திரங் களையும் கற்று வந்தார்கள். தம்முடைய சீடர்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துவிட்டதாக அந்த முனிவர் நினைத்தர் ! அவர் ஒரே ஒருமந்திரத்தை மட்டும் தம்முடைய சீடர்களுக்குக் கற்றுத் தரவில்லை. அது இறந்துபோன மனிதர்களையும் மிருகங்களையும் உயிர் பிழைக்க வைக்கும் அரிய மந்திரம்.
தம்முடைய சீடர்களில் ரகுவம்சன் எனும் ஒருவனை மட்டும் தேர்ந்தெடுத்து அவனுக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தார்.
அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தார்.
சீடர்கள் அனைவரும் காட்டிற்குச்
“ரகுவம்சா, இந்த மந்திரத்தை நீ இரகசியமாக வைத்திருக்க வேண்டும்
தவிர்க்க முடியாத சங்களில் மட்டுமே சென்றார்கள். அங்கே ஒரு பங்கர இதை நீபிரயோகிக்க வேண்டும் இந்த உருவத்தை உடைய ஒரு புலி இறந்து மந்திரத்தைப் பிரயோகிக்குமுன் பலமுறை கிடந்தது. இதைப் பார்த்த ரகுவம்சன்
யோசிக்க வேண்டும்.” னிவர் சொல்லித் தந்த மந்திரத்தைப்
வளம் நீட்டும் வட்டி இ ை59
`org
டும் போட்டி
சி. றாதை, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, வெள்ளவத்தை பாராட்டுக்குரியவர்கள் ஜெ.மயூரன், தரம் 1 B, பாசிறிகுதன், ப/செந்தோம்ஸ், பண்டாரவளை, யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை சிதர்சன், தரம் 8 Cமன்/ புனித சவேரியார் சி. ரஜீவன்,
மாஹிரிப்பிரசாந்த்,309/A, புதுக்குடியிருப்பு எஸ்.எப். சாஜிதா,163/83,
விபுலானந்தா வீதி, வாழைச்சேனை தெகிந்த பாதை, பவ்வாகம, நாவலப்பிட்டிய
பாலர் பாடசாலை, பண்டாரிகுளம், வவுனியா ப/சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை
ஆர்றிஸ்னா, எம். டி. எம். இஸ்ஸத், 19/6B, 63674 மோலியா வீதி, திருகோணமலை தெமடகொட பிளேஸ், கொழும்பு- 09
I
ஆண்கள் பாடசாலை, மன்னார். இல. 606/1, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்
கமிலஸ் கிரித்தகன், தந்தை செல்வா ஆர். உமேஷ் மதுஷாந்த் தரம் 2B,
அந்த மந்திர சக்தி இருந்தவர்களிடம் ெ “நமது குருநாத
ஒரு அரிய மந்திர தந்திருக்கிறார். அ உபயோகித்து இந்தப்
உயிர் பிழைக்க வை இதை மற்றவர்க
அதில் ஒருவன் மட்டு பிழைக்க வைப்பது என்றான். அவன் மட்(
ஒரு மரத்தில் ஏறி அ
ரகுவம்சன் அந்
பிரயோகிக்க ஆரம்பி
மற்றவர்களுக்கு அவர்களும் அருகில ஏறி அமர்ந்துகொண்ட புலி மெல்ல மூச்சு
பார்த்த ரகுவம்சன்
மேலும் மேலும்
பிரயோகித்துக்கொன
இப்போது புலி முர் பெற்று எழுந்து
கொண்டிருந்தரகுவ
பாட்டுவிட்டுச் சென் மரத்தின் மேல் இறங்கி வந்து இற L.U. 2 L-606) | ங்கள் குருவிடம் ஒ முனிவர் அந்த பிரயோகித்து ரகுவ கொடுத்தர்
ரகுவமசன தனது காக வெட்கப்பட்டா “என்னுடைய செ வந்த ஆபத்தை S 60 இப்போது உங்கள் அந்த அரிய மந்திரத் தருகிறேன். மிக ஏற்படும்போது ம!
பிரயோகியுங்கள்”
முனிவர் அந்த அனைத்துச் சீடர்களு இனி அவர்கள்கு மீறமாட்டார்கள்.
போலந்து முகத்தில் விழிப் என்று கருதுகிற முடிந்துவிடவி காக்கா, புறா பார்ப்பது துரத கருதுகிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதர் போல இவ்வுலகில் W
ன்று நினைத்தான். யைப் பற்றி உடன் வாழ்ந்து காட்டினன் ராமனுமே. பருமையடிததன. மாயாஜாலம் பலபுரிந்து
i எனக்கு மட்டும்
த்தை சொல்லித் வாழ்ந்தனன் நீலக் கண்ணனுமே. ந்த,மந்திரத்தை ராமன் பிறந்தது நவமியிலே S SS SS SS SSLSLSS SS SS
ராமன் வாழ்வைப் பின்பற்றி
புலியை என்னால் ட்ட நடுப்பகல் வேளையிலே, க்க $Â. நட்ட நடு நடந்திட நம்மால் முடிந்திடுமே. 5ள நமயவிலலை. - கண்ணன் பிறந்தது அட்டமியில் கண்ணன் வாம்வம் அப்படியா? ம் புலியை உயிர் காரிருள் நடுநிசி வேளையில், ஏணன வாழவும அபபடியா
ஆபத்தானது” எண்ணிப் பார்க்கவும் முடியாதே
த மந்திரத்தைப் நாமும் பெற்றுச் சிறந்திடுவோம். ததான, கண்ணன் பிறந்தது கடும் சிறையில், கண்ணன் கீகையில்
LD LIUlULD 6AJ ந்ேத கண்டவர் தாயும் தந்தையுமே. கற்றே நாமும் உயர்ந்திடுவோம். டார்கள். சூரிய குலத்தில் ராமனுமே விட்ட வாழநதுகாடடிய ராமனையும 蠶 தோன்றினன், பெருமை தோன்றிடவே, 6luplg0)U5 5IL9U 5010760GTuJD மந்திரத்தைப் சந்திர குலத்தில் கண்ணனுமே வாம்வில் என்றும் ன்டே க்கான். ழவில் என்றும் மறவோமே ற்றி ನಿಲ್ಲ வந்தனன், பெருமை தந்திடவே, மறவோம், மறவோம், மறவோமே!
: உங்கள் பொது அறிவு எப்படி?
o:
ருநதவாகள O O O ந்துபோன + விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள்
ಙ್ಗಹಾಕಿ 1 டைனமைட் - அல்பிறேட் நோபல். மந்திரத்தைப் 2 மின்னர் கடத்தி - பெஞ்சமின் ஃபிராங்ளின். ம்சனுக்கு உயிர் SSS SSS SSS .3:
3 மின்கலம் (பற்றறி) - அலெக்ஸான்றா வோல்டா, றுடைய செயலுக் 3, ன். 4. சுரங்கக் காவல் விளக்கு - சேர் ஹம்பிறி டேவி ால்லை மீறியதால்
இப்போது நீ 5. நீராவி இயந்திரம் - ஜேம்ஸ் உவாட். စ္ဆန္တီးအမေးနီနှီးနှီ அனைவருககும் = 6. அம்மை - எட்வேட் ஜென்ன. ந்தைச் சொல்லித் வும் அவசியம் . . . 3: ட்டும் அதைப் 7 விசர்நாய்க் கடி மருந்து லூயி பாஸ்டர்.
8. கசநோய்க் கி - றொபேட் கொச்.
D நககும జాజీ 9. இரத்தத்தின் சுற்றோட்டம் - வில்லியம் ஹார்வே. ருவின் சொல்லை -
10. அணுக் கொள்கை - ஜோன் டால்டன். O)
淞 Σ-ΣΣ - Σ -- 漫 ჯჯX&2X& ×৪×৪ Σ
நாட்டில் ஆட்டு பதை அதிர்ஷ்டம் ாாக்ள். அத்தோடு
ல்லை விஷயம். O ஒரிசா மாநிலத்தில் உள்ள இரண்டையும் O * 22 ஜுவாங் இன பழங்குடி மக்கள் நிர்வஷ்டம் என்றும் *60) ஆட்டுக்கு அழகான சொகுசு குடில் 9 அமைத் துக் கொடுத் துவிட்டு அவர்கள் சாதாரணமாக தரையில் نص ، -
, A படுத்துத் தூங்குகிறார்கள்.
அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து * மாகாணத்தில் காட்டு ஆட்டைப் பிடித்து பால் * கறக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள است.: ” போட்டியாளர்கள் முதலில் காட்டு ஆட்டைப் பிடித்து வர வேண்டும். அதிகம் பால் கறப்பவருக்குப் பரிசு உண்டு.
ஜூன் 06:12, 2004

Page 11
நீரூழ
படத்தில் ஆமையின் பெ அவுஸ்திரேலிய நூதனசாலைய இந்த ஆமை : ಏರ್ಪಿ! 17886 நாளைக் கொ பிடிக்கப்பட்ட 1842ஆம் ஆண் மாதம் 15ஆம் இந்த ஆமையி சானறுகள எ6 நூதனசாலைய
T385 தற்கொலைத் தாக்குதல்கள் 燃。 பாலஸ்தீனியர்களால் நடத்தப் உலகத்திலுள் பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட భ உயிரினங்களி: 423 இஸ்ரேலியர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். தை மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பஸ் A அறிந்திருக்கிே தற்கொலைத் தாக்குதலில் 11 ஒரு சான்று இ இஸ்ரேலியர்கள் கொல் லப் ్కు $ 感 இதர் Ol பட்டனர். தாக்குதலுக்கு உட் lk" படுத்தப்பட்ட பஸ்ஸை அப்படியே 3 நாள் வாழ்ந்த பாரிய வாகனத்தில் உள்ள இல்லாதபோது சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத் மற்றையது 192 துச் சென்றிருக்கிறது இஸ்ரேலிய !體當 அரசு. இதற் குக் காரணம் ჯ’’ ვაჯ;
ஆதாரங்கள் பாலஸ்தினிய நிர்வாகம் இஸ்ரேல் தன்னகத்தே அமைத் திருக்கும் பாதுகாப்புச் .من 8 كم ஹரீட்ஸைப் பா சுவரைக் குறிப்பிட்டு சர்வதேச a- Daisas Gňr SO6oo6a. நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் 畿、犯 , ஹரீட் செய்திருக்கிறது. - 纖 சாதனைப் புத்
பெயரைப் பதித் வேண்டும் என் இருக்கிறதம்
இஸ்ரேலிய அரசோ 700 கிலோ மீற்றர் நீளமான சுவர் தற்கொலைத் தாக் குதல்களைத் தடுப்ப தற்காகவே அல்லா மல் பாலஸ் தனர் 356 GT ஒடுக் குவ தற்காக அல்ல என்று கூறுகிறது.
மறுபக்கத்தில் இஸ் ரேலிய காவலரணில் வைத் துப் பாலஸ் தனிய இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் முகத்தில் தாக்கப் படுகிறார். 江佥 in
இலங்கையில் ஆட் கொலையோ, குண்டு வெடிப்போ நிகழ்ந்தால் இனந்தெரியாத போட்டுவிடுவதோடு சரி. இஸ்ரேலியர்கள் தமது பக்க நியாயத்திற்காக எப்படி வேை பாருங்கள்.
வீட்டில் நா Öj) (60). Öj) (60) sä. ( a ( ஆர்வம்தான். c
இது.
நாய்களுக்கின இழுத்துச் செல்லு அல்ல, இயலாை படத்திலிருக்கு இரண்டு சில்லுகை நன்றியுள்ள ஜெய
s
ܐܵܘc
உலகத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் என்று பயங்கரவாத முத்தரை குத்தப்பட்டவர்கள் தான் சதாம் ஹசைனும், ஒசாமா பின்லேடனும். இவ்விருவரையும் மிஞ்சிய அண்ணாவி பயங்கரவாதிகள், இப்போது அரசியல் சாயம் பூசிக்கொண்டிருக்கிறார்கள். அது வேறு விடயம். பாலஸ்தீன வர்த்தகர் ஒருவர் ஹைபா துறைமுகத்தினூடாக சீனாவில் தயாரிக்கப்பட்ட சதாமினதும் ஒசாமாவினதும் உருவப் பொம்மைகளைக் கொண்டுவந்தார். அதற்கு இஸ்ரேலிய காங்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஜிம்மிக் என்று அழைக்கப்படும் இப் பொம்மைகள் ஒரு தொகையும் சிறிய பற்றரிகள் 450தும் இவ்வாறு தடுக்கப்பட்டுள்ளன. பற்றரியில் இயங்கக்கூடிய இப் பொம்மைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இங்கு இவை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இனங்காணப்பட்ட இவர்களின் பொம்மைக்கே தடையா? இன்னும் பலர் இருக்கிறார்களே! அதற்கு என்ன செய்வீங்க..?
s
Il
δ. ΠμιΓουί 39 GOI O6 - 12, 2004 Col(UPUG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கும் பர் ஹரீட்ஸ். ாவின் உள்ள ல் உள்ளது. 5டந்த ஆண்டு து பிறந்த ண்டாடியபோது படம் இது. டு நவம்பர் திகதி பிறந்த ன் பிறப்புச் ஸ்லாம்
Iல்
நக்கின்றனவாம்.
ST
ன் நீண்ட
ாம். அதற்கு ந்த ஹரீட்ஸ். நல் ஆபிரிக்காவின் இரு ஆமைகள் நீண்ட னவாம். ஆதாரங்கள் ம் அதில் ஒன்று 188
வருடங்கள்
)e. ளைத் கொண்டிருக்கும் ார்வையிட , மோதுகின்றனர்.
Court தகத்தில் தனது த்துவிட று பிடிவாதமாக
நபரின் தலையில் ல செய்கிறார்கள்
ய் வளர்ப்பது சாதாரணமான விடயம். வளர்ப்பு மிருகங்களிலேயே நாய்தான் நன்றி, முள்ளது என்று கூறுவார்கள். ஆனால், நாய்க்கு விசுவாசமான எஜமான் கிடைப்பது அப்படி விசுவாசமும் அன்பும் நிறைந்த எஜமான் கிடைத்த பாக்கியசாலி நாய்தான்
டையில் ஒட்டப் போட்டிகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பனிச்சறுக்கில் கூட நாய்கள் ம் நாய் வண்டிகள் உள்ளன. இங்கே வண்டியுடன் நாய் இருப்பது பந்தயத்துக்காக மயினால். நம் நாய்க்குப் பின்னங்கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. நன்றியுள்ள எஜமான் 2ளப் பூட்டி நன்றியுள்ள பிராணியை நடக்க வைக்கப் பயிற்சி கொடுக்கிறார். இவர்கள்தான் ானும் நாயும்.
S SL SL LSL LS SSSL LSLSL SS S SS SS SLSSS SS SS SS SS SS LS LS LS LSSS LSLS LS LS LLS SLLS இப்போது இலங்கையில் புதிய அரசியல் மாற்றமும் அரசு ஆரம்பிக்கத் துடிக்கும் சமாதானப் பேச்சும்தான் பரபரப்புச் செய்திகள். இதற்கிடையே புலிகளிடம் விமான ஓடுபாதை இருப்பதும் விமானம் இருப்பதும் அவ்வப்போது கசியும் கொசுறுத் தகவல்கள். புலிகளே தங்களிடம் விமானங்கள் இருப்பதையும் ஓடுபாதை இருப்பதையும் ஏற்றுக்
கொண்டுள்ளார்கள்.
படத்தில் காணப்படுவது வேவு விமானம்.
இல்லாமல் ரிமோட் கொண்ரோலரினால்
விமானம். வன்னிப்பரப்பில் அடிக்கடி
விமானங்கள்
அவ்வப்போது கூறுவது
ஆப்கானிஸ்தான்
வருகிறது.
ய க க ப ப டு ம
வ" வ |ா ற |ா ன ட்டமடிப்பதாகப் புலிகள் ழக்கம் . இது பாகஸ் தான் - ல் லையில் உளவு வேலையில் ஈடுபட்டு ங்கு பறந்தால் நமக்கென்ன? இதுதான் அது ாதுமா?
ாம் - 8 1/4 மீற்றர்
கு நீளம் - 10 1/2 மீற்றர்.
யரம் - 2 1/4 மீற்றர்
றை - 3630 கிலோ கிறாம் ந்து சக்தி விசை2270 -8, 175 கிலோ கிறாம் இயந்திரம். கம் - சுப்பர் சொனிக்கை ஒத்தது. வதானிப்புப் பரப்பு - 805-1,610 கிலோ மீற்றர். ாடர்பு - சட்டலைட் தொடர்புகள்.
மெரிக்கத் தயாரிப்பு.

Page 12
ಖ್ವಲ್ಲಿ விஜய் இரசிகர்களின் குமுறன் .'
! — ჯადვა- - , - Gas Tig வரையும் | இந்த தெலு | al u_ith flეტესტitფl 1 தெலுங்கில் ஆகியிருக்கின்றன சீன்களும், கருண Gab Lord அனுப்பி வைத்த சிவாஜி 9 GSTSOLD. SIDS, இந்திரீமேக்கான முக்கியமான ே வைக்கவில்லைய சுமார் ஐந்: 1驚 வாங்கியிருந்தார் ഖത്രി ! LDUSD Eugi சிவாஜியின்
கோபம்பாக்க
படத்திலும் சரதகுமாருடன
SU' படத்திலும் தமிழக சினிமா உலகில் பல முன்னணி நடிகர்கள் இருக்கின்ற போதும் தயாரிப்பாளர்களும் : இயக்குநர்களும் நம்பியிருக்கக் கூடியவராகத் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளவர் இளைய தளபதி விஜய் என்றால் மிகையாகாது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் என்கின்ற என்றவுடன் அந்தஸ்தைப் பெற்றிருப்பவரும் இவர்தான். முகமலர்ச்சியுடன் விஜய்யின் இந்த வெற்றிகளினால் இலங்கை வாழ் தமிழருக்கும் பெருமை என்பது இரட்டிப்பு சம்மதித்துவிடுகிற | மகிழ்ச்சி காரணம் விஜய் திருமணம் செய்திருப்பது எமது இலங்கைப் பெண்ணான சங்கீதாவை தொப்புளுக்கு என்பது பலருக்கும் தெரிந்த விடயம் இவர் கடந்த மே ஒன்பதாம் திகதி இலங்கைக்கு விஜயம் தேலை கட்டுவதி செய்திருந்தார். இதுவரை பல தென்னிந்திய கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர். ஏற்கனவே பழை அவற்றையெல்லாம் விட விஜய்யின் வருகையும் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகளும் பெரும் பரபரப்பை ரெகார்டுகள் வை ஏற்படுத்தியது. சிலுக்கு ஜோதி
விஜய்யின் தரிசனத்துக்காக அவரிடம் தமது ஏடுகளைக் கொடுத்துப் புகைப்படம் எடுப்பதற்குப் மற்றும் சமீபத்திய பெரும்பாடுபட்ட ஊடகக்காரர்கள் விஜய்யின் சொந்த வாழ்க்கையைப் பற்றித் தேவையற்ற முறையில் சிம்ரனுக்கும் சவ உள்வாங்கி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியீட்டிருந்தார்கள். இது எமக்கு மிகவும் விட்டு வென்றிருச் கவலையளிப்பதாக உள்ளது. நமிதாவுக்கு SIG பல வேலைகளுக்கு மத்தியில் எம்.ஆர் அசோஷியேட் நிறுவனத்தின் தலைவர் மதிப்புக்குரிய நலல மவுசு திரு. அன்டனிராஜாவின் வேண்டுகோளுக்காக இலங்கைக்கு வருகைதந்திருந்த விஜய்க்குப் பெருத்த ஏற்பட்டிருக்கிறது. அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்கள் திருமதி விஜய்க்கும் ரோஜாவனம், ராமகிருஷ்ணா படங்களின் இந்த மவுை நடிகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெய் ஆகாஷ9 க்கும் லண்டனில் படிக்கின்ற காலத்தில் E. ೧೮u அறிமுகமிருந்ததாக தெரிவிக்கும் அப்பத்திகை திருமணத்துக்கு முன்பே திருமதி விஜய்க்கும் ஆகாஷக்கும் பதிவுத் திருமணமும் நடந்து விட்டதாகவும் எழுதியிருந்தது. தமிழர் வாழுமிடமெல்லாம் ိုးမျိုးမျိုး LDGC 羲 சென்று, தமிழரெல்லாம் எனக்குச் கிய சொந்தக்காரர்கள்தான் என்று சொல்லும் “ဲ့ကြီး” விஜய்க்கு இதுதான் இலங்கை ஊடகங்கள் : கொடுக்கின்ற மரியாதையா? ஜெய் ஆகாஷ் இருபது லகரங்க என்ற நடிகர் நம்மவராக இருந்தாலும் கேட்கிறாராம் நட விஜய்யும் நமக்கு உறவினர்தான். விஜய் இது நல்லா கீதா வந்தருந்தபோது ஹொலிடே இன் ། ། ། ། ஹோட்டலின் கீழ் தளத்தில் விஜய்யைப் பார்ப்பதற்காக வந்திருந்த இரசிகர்களையும், பட்ஜெட்டில், குறு பத்திரிகைக்காரர்களையும் ஆகாஷ் தானே படம் எடுத்து தெ சந்தித்தது மட்டுமல்லாமல், தேவையற்ற “g TTLÓ" என்று பிரச்சினைகளை ஊடகங்களுக்கும் படங்களைத் தர் தெரிவித்துள்ளார். ஊடகக்காரர்களும் வெறும் பரபரப்புக்காக உண்மைத் தன்மை பற்றியெல்லாம் யோசிக்காமல் ஆகாஷின் அவரைக் கொ செய்திகளையும் அவர் தெரிவித்த சில வருட நிலைவர செய்திகளையும் வெளியிட்டிருந்தனர். இந்த ஆண் ݂ ݂ ஒரு பிரபலமான நடிகரின் துணைவியா அருள்' என்று A தோ ரொருவருடன் தன்னைச் சம்பந்தப்படுத்தப் தந்ததும், அவரு பேசினால் தனது பெயர் பரபரப்பாகப் காத்திருந்த தய பேசப்படும் தவிர தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள உதவும் என எண்ணியிருக்கலாம் குறுக்கு கியூவிலிருந்து வ வழியில் புகழ் தேடப் போய் ஆகாஷ் தனது பெயரைக் கெடுத்துவிட்டார் என்பதை ர்ெ இப்போது மி உணர்ந்துகொள்ள வேண்டும். அவரது குருந்து இலங்கைப் பெண்ணான திருமதி விஜய்க்கு அவப் பெயரை ஏற்படுத்த முயன்றதானது விஜய் கு' இத் இரசிகர்கள் மனங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. LisiGII விஜய் இலங்கை வந்திருந்தபோது அதே ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் அருண்பாண்டியன், (ម្ភៃថ្ងៃ விஜய்யின் இலங்கை விஜயம் தொடர்பான சில நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், விஜய் ஊடகவியலாளர்களையும் இரசிகர்களையும் சந்திக்கின்றபோதுதான் அதில் முகங்காட்டுவது கெட் நல்லதல்ல என்று உடனடியாகவே சென்றுவிட்டார் நடிகர் அருண்பாண்டியனுடன் ஒப்பிடும்போது * “ရှို့ ஆகாஷர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளார் என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும். @ ULI @
ஆகாஷைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்திக்கும்போது தான்
கே.எஸ். ரவிக் வந்திருக்கிறார்
3D திருச்சியில் பிறந்தவர் என்றும், இலங்கைக்கு வந்திருந்தபோது தான் உ
- - யாழ்ப்பாணத்தில் பிறந்தவன் என்றும் தெரிவித்து வருபவர். ஆகவே,அவர் மனேஜ எப்படியான குறுக்கு வழிகளைக் கையாள்பவர் என்பதைத் @
தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறானவர்களின் வம்புக்க | ழுப்புகளையும், ஒரு சில ஊடகங்களின் பொறுப்பற்றநடத்தைகளையும் பொருட்படுத்தாது இளைய தளபதி விஜய் இலங்கையின் பல்லாயிரம்
இரசிகர்களின் இதயங்களை வென்றவர் என்ற ரீதியில் மீண்டும் எம்மைச் சந்திக்க வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். இளைய தளபதி வெளிப் விஜய் எமது மனதை வெற்றிகொள்ள முடிந்திருக்கின்றதென்றால் ஏன் பிரசாந் ஆகாஷ் அதற்காக முயற்சிக்கவில்லை. விஜய்யும், அவரது மனைவியும் இங்கு வந்திருந்தபோது ஏற்பட்ட கசப்பான அநுபவங்களை மறந்து அவர்கள் இருவரும் எமது உறவினர்கள் என்பதால் நடந்ததவறுக்காக வருத்துகிறோம். எம்.ஆர்.அசோஷியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் " அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ü(
1 ( )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14ஆம் திகதி ஆந்திராவில் ரிலீஸான எஸ்.ஜே. சூர்யாவின் நியூ படம் யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் ாளருக்கு மட்டும் நான்கு கோடியும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சுமார் பத்துக் நட்டம் வரும் என்கிறார்கள் குரிசல்ட்டைக் கேட்டு ஆடிப்போன தமிழ் விநியோகஸ்தர்கள் றுநாளே எஸ்.ஜேசூர்யாவை முற்றுகையிட்டார்கள்
ஓடாத எவ்வளவோ படங்கள் தமிழில் சூப்பர் ஹிட் என்று பட்டியலிட்ட சூர்யா தமிழில் இன்னும் சற்றுப் புதிய ாவை வைத்து புதிய காமெடி டிராக்கும் எடுத்து கண்டிப்பாக குவேன் என்று அவர்கள் தலையிலடித்துச் சத்தியம்பண்ணி ராம் தமிழ் நியூவாவது தப்புமா?
1. கமலுக்கு இருக்கும் முதல் மரியாதை ஊரறிந்த இந்த விசுவாசம் சிவாஜி மறைந்த பிறகும் குறைந்தபாடில்லை. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் பிரபுவுக்கு தனக்கு இணையாக ரக்டர் வாங்கித் தந்திருக்கும் கமல் சம்பளத்திலும் குறை TLD
வருடங்களாகவே அவ்வளவாகப் படங்கள் இல்லாத பிரபு ந்த படங்களில் பத்து அல்லது பதினைந்து லகரங்களில்தான் சம்பளம்
ஜா எம்பிபிஎஸ் ஸில் பிரபுவுக்குக் கமல் வாங்கித் தந்திருக்கும்
லகரம் பேர் சொல்லும் பிள்ளை என்று கமலை சும்மாவா சொன்னார்கள்
T தோ 2
6) ಬ್ಲಾಕ್ಹ ாடர்ந்து தமிழ்,
இரு வெற்றிப் த டைரக்டர் ஹரி, குமாருக்கு மாற்றாக என்று தமிழ் சினிமா ண்டாடியது. இது கடந்த D. டில் அதே ஹரி கோவில் இரு பிளாப் படங்களைத் ఖిస్తు ܸܠ குே அட்வான்ஸ் தரக் 8 S. ரிப்பாளர்கள் அனைவரும் للشبيهة TUSiù GUTTEsìLST.
து சொந்தப் படமெடுக்கப் போகும் 1ங்காமல் இருப்பாரா?
படத்தில் மே மாதம் 96இல் மேஜே ஆனேனே! ஆட்டம் போட்டரீமா சென்னுக்கு அடுத்து படங்களே கைவசம் இருப்பது செல்லமே என்ற ஒரே படம்தான் ஸ் தயாரிப்பில் ஷங்கரின் அசோஷியேட் காந்திகிருஷ்ணா தப் படமும் ஆர்ட் பிலிம் ரேஞ்சில்தான் இருக்கும் அதனால்
உனக்குப் படம் வருமா என்பது சந்தேகமே என்று ரீமா ன் காதில் யாரோ போட்டு வைக்க அவசர அவசரமாக ஒரு ரைப் பிடித்திருக்கிறார் ரீமா ந்த மனேஜரின் வேலை, சிநேகா ஜோதிகா, பூஜா, சதா வர்கள் கால்ஷிட் பிரச்சினைகளால் நடிக்க முடியாமல் போகும் ளை தனக்குத் தட்டிக் கொண்டுவருவது வினோதமான வேலைதான்
க்ரம், அஜித் விஜய்க்குத் தருவதுபோல் கோடிகளில் சம்பளம் தந்தால் மட்டுமே படங்களில் இல்லாவிட்டால் சொந்தப் படம் என்பதில் முரட்டுப் பிடிவாதமாக இருந்த
கடந்த ஒரு வருட ஓய்வுக்குப் பிறகு தனது பிடிவாதத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறார் ந்த தளர்த்தலுக்கு முக்கிய காரணம் சொந்த பேனரில் தயாரித்து மூன்று கோடி ரூபாய்
போன ஜெய் படம் கவே இப்போது வெளிப்படங்களில் எந்த நிபந்தனையுமின்றி இருபது இருபத்தைந்து லகரங்கள் ல நடிக்கச் சம்மதம் என்கிறார் பிரசாந்த்
தைத் தொடர்ந்து ಇಂಗ್ರಹಿಿ ಹಾಕಿ புலித்தேவன் மற்றும் அடிதடி படக் கம்பெனி தயாரிக்கும் * 9.M U 10 F ஆகியுள்ளது

Page 13
ஒரு வெற்றி, மனிதனின் தலைக்கணத்தை ಕ್ಲಿಲ್ಲ இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வைக்கும். ஆனால், சென்னையில் ஆட்டோகிராஃபின் வெற்றியைப் பார்த்து ஆடிப் விரும்புவதை போயுள்ளார் சேரன், ஆனால்,
படம் ரீலிஸான மறுநாளிலிருந்து தனது அடுத்த சிம்ரன் போட்ட பட டிஸ்கஷனுக்காக வேலையில் இறங்கியுள்ள அட்லீஸ்ட் செ8 அவர், இன்னும் எந்தக் கதை என்று முடிவுபண்ண வேண்டும் மர் முடியாமல் தவித்துக'கொண்டிருக்கிறார். முதல்
சரி, சொந்தக் கதையை மட்டுமே கண்டிஷனோ யோசித்துக்கொண்டு இனியும் காலத்தைத் தள்ள கமெண்ட்
வேண்டாமே என்று முடிவு செய்து சக சிம்ரனைக் க இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்கு வில்லை. நர்களிடமும் தனக்குப் பொருத்தமான கதை இருக்கிறதா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார். சரியான முடிவுதான்.
|ற்டிகர் விக்ரமின் அப்பா சினிமாவுக்குள் நடிக்க மந்தது பழைய கதை இப்போது அவரது மகனும் நடிக்க வந்திருக்கிறார். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தில் இளம் வயது ரவியாக பதே விக்ரமின் மகன்தான்.
தமிழில் ஒரு பட வாய்ப்புக் கூட வராததால் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஹீரோயின் னா, இப்போது கேரளாப் பக்கம் தாவிவிட்டார். மலையாளத்தில் இப்போது அவர் நடித்துவரும்
தின் GULLUM g5 buff'.
சூர்யாவின் பேரழகன்' படத்தில் அம்புலிமாமா என்ற ஒரு பாடலுக்கு
ஆடிய மாளவிகா அடுத்து தனுஷின் கள்ளான் படத்திலும் ஒரே ஒரு
பாடலுக்கு ஆடுகிறார்.
ங்ெகளின் அந்நியன் படத்தில் சுமார் பத்து நிமிடமே வந்து போகிற கேரக்டர் ரோலில் நடிக்கும்படி கருணாவை எவ்வளவோ
வற்புறுத்தினார். படத்தில் விவேக் காமெடி பண்ணுவதால் அந்தக்
கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டார் கருணாஸ்,
அடுத்த ஆண்டில் கார் ரேஸுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு விஜய் பாணியில் ஐந்து படங்களில் நடிக்க முடிவு
செய்துள்ளார் அஜித் அந்த ஐந்து படங்களுமே விஜய் படம் ரீலிஸாகும்
வணக்கம் திரு விமல்ராஜ் அவர்களே!
/ விமல்ராஜ் என்பது உங்களது இயற்பெயரா? உங்கள் குடும்பம் பற்றி
எனது பெயர் பெஞ்சமின் ஜோர்ஜ் விமலராஜன் சினிமா உலகில் நுழையு
விமல்ராஜ் என சுருங்கிப் போனது எனது குடும்பம் பற்றி மன்னர் எனது ஊர் அப்பா ஜேக்கப் பெஞ்சமின் ஒய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர் பிறிச்சிற் ஓய்வுபெற்ற ஆசிரியை மூன்று சகோதரர்கள் எனது மனைவி மரிமலர் எனது இசைப் பயணத்திற்கு இசைந்த தோழி மகள் ஆன் கெ
● எனது கனவின் உயிர்நாடி
உங்கள் இசையர்வம் பற்றிட சிறுவயதில் இருந்து சினிமாப் பாடல் மீது பியம் வீட்டில் படிப்பிற்கு முக்கியத்துவம் அதிகம் என் இசையர்வத்திற்கு இரண்டாம் இ வீட்டில் இருந்தாலும் எனது ஆர்வம் அறிந்து சங்கீதம் கற்றுக்கொள்ள அளித்தனர். இதற்கு எனது கல்லூரி அதிபராக இருந்த அருட்தந்தை இம்ம
ஜேசுதாஸ் அவர்கள்தான் முழுமுதல் காரணம் ܶ ݂ ݂ —
/ இசைப் பயிற்சிக்காகத்தான் இந்திய சென்றி முழுக்க முழுக்க இசையார்வம்தான் எ இந்தியாவிற்கு இட்டு வந்தது. ஒரு இசையமைப் வர வேண்டும் என்கிற அவாவில்தான்
பல்கலைக்கழக படிப்பையும் இடைநிறுத்தி பெ
அனுமதியின்றித் தமிழகம் வந்தேன்.
/ எப்பொழுது இந்திய சென் உங்கள் உணர்வு எப்படி இருந்தது? 1990 ஜூன் 10ஆம் திகதி யாரையும் அறிமுக வரவேற்க யாருமில்லை. இருந்தாலும் எனக்கு இருந்த நம்பிக் தமிழக மண்ணில் தடம் பதித்து சென்னை பல்கலைக்கழகத்தில் இசைத் து முதுகலை பட்டம் பெற்று இன்று உங்கள் முன் இசை மாணவனாக இருக் இது மனதுக்கு இதமாக இருக்கிறது.
இந்த முதல் முயற்சியில் எனக்கு எல்லாமாக இருந்து உதவியவர் ஈழத்து சகோதரி மனோகரி அவர்கள். அவரும் ஒரு இசைத் துறை மாணவி
க்கம் / வேறு யளிடம் இசை மின்றீர்கள்?
ஒரு L கலாமீடம் என்கிற இசைப் பள்ளியில் இசை மேதை வித்துவான் சீதாராம் சர்மா அவர் ஷாக் படத்தில் பிரசாந்தின் எட்டு ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். தாய்க்குலமாக நடிப்பு மறுபுறம் சென்னை தொலைக்காட்சிக்காக A. கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்ட நீங்கள் சினிமத் துறையில் நுழைந்
- f, GPLLL ejlőlb
ಇಂ¶ ಇಂ இசை என்பது பொது மொழி இதில் பாகுபாடு என்பது இல்லை எனக்குள் இசையர்வு இறுவது என்று ரதனததை L (og ID தூண்டியதே சினிமாப் பாடல்கள்தான் எனது கனவும் ஒரு இசையமைப்பாளர் ஆகவே
இருக்கிறார் சுஹாசினி. என்பதுதான் இசை பற்றிய அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்வதில் சாஸ்திரிய
DaiO6 - 12, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட கெஸட் வெளியீட்டு விழாவுக்கு வந்த கையோடு ஓரிரு வாரங்கள் தங்கி தான் மீண்டும் சினிமாவில் நடிக்க அரசல்புரசலாகத் தெரிவித்தார் சிம்ரன் இந்த அறிவிப்புக்குப் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. காரணம் இரண்டு முக்கிய கண்டிஷன்கள் ஒன்று ஹீரோவாக அல்லது கண்ட் ஹீரோவாகவாவது அவரது கணவர் தீபக் இருக்க றது கிளாமராக நடிக்க இயலாது என்பது 2 கண்டிஷனோ ரிஸ்க் இண்டாவது سے
ரிஸ்க்கோ ரிஸ்க் என்று அடித்தபடி யாரும் ண்டுகொள்ள
லாராதத் தர, அர்ஜுன் நடித்து மகராஜன் இயக்கிய அரசாட்சி மூன்று வருடமாகக் கிடப்பில் கிடக்கிறது. இதை தனது பிறந்தநாளான | 15க்குள் ரிலீஸ் செய்து காட்டுகிறேன் என்று சபதம் திருக்கிறார் அர்ஜூன் ஜெய்ஹிந்த்
போடப்பட்டு ஒரு நாள் படப்பிடிப்போடு ஓரங்கட்டி வைக்கப்பட்ட படம் ஒருநாள் ஒரு கனவு லட்சுமி மூவிமேக்கர்ஸின் தயாரிப்பான இந்தப் படத்தின் ஹீரோ தனுஷ் இயக்குநர் அவரது அண்ணன் செல்வராகவன்
\ー
அன்புச் சகோதரர்கள் W.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்பே பூஜை
செல்வராகவன் இயக்கிவந்த 1ஜி ரெயின்போ
காலனி படப்பிடிப்பு ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில்
ஒருநாள் ஒரு கனவு படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அண்ணனிடம் படத்தின்
ஹீரோயினை மாற்றச் சொல்லி அன்பு வேண்டுகோள் \ விட்டாராம் தனுஷ்
இதை ஏற்க மறுத்த செல்வராகவன், தேவைப்பட்டா உன்னை மாத்துவேனே ஒழிய, ஹீரோயினை மாத்த மாட்டேன்! என்று தம்பியை சற்றே எச்சரித்துவிட்டாராம் ஆஹா
Iர்த்திபன் பெயரைக் கேட்டாலே நடுநடுங்குகின்றனர். ஒரு படத்தையும் உருப்படியாக முடிக்க ஒத்துழைக்க மாட்டார் என்பது ரவலான கருத்து தற்போது தன் சொந்தத் தயாரிப்பில்
இதனால் ஏற்கெனவே ஒப்பந்த மான ஷாஜ கானின்
கண்ணாடி பூக்கள் படத தவிற கு கால்ஷீட் தராமல் இழுத்த டித்து
வருகிறார்.
ரஜினி, திடீரென ஒரு நள்ளிரவில் ஜக்குபாய் படம் துவங்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லுகின்றனர் கோடம்பாக்கத்தில் ஒன்று,
தன்னை அரசியல் சிக்கலில் மட்டுமே இழுத்துவிடும் விதமாகச் செய்தி பரப்பும் மீடியாக்கள், படத்தைத் துவங்குவதாகக் காட்டினால் படம் பற்றியே எழுதித் திரிவர்.இரண்டாவது காரணம், ராமதாஸை ஆறு
தொகுதிகளில் எதிர்த்த இரசிகர்களுக்குத் தெம்பூட்டும் விதமாக இந்தப் பட அறிவிப்பு இருக்கும் என்பதும்
ரஜினியின் கணக்கு என்கின்றனர்.
மிக அவசியம் என அறிந்ததால் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். இசை பற்றிய மேலும் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள மேற்கத்திய இசையையும் பயின்றேன்.
/ போட்டி நிறைந்த சினிமா உலகில் உங்கள் முதல் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
ஆரம்பத்தில் இறை இசைப் பாடல்கள் ஆல்பங்கள் போன்றவற்றிற்கு இசையமைக்கும் வாய்ப்புகள் நிறைய வந்தன. ஒலி நாடாக்களாகவும் அவை வெளிவந்தன. நான் தற்போது இசையமைத்துள்ள எனது முதல் படமான செந்தாழம்பூவே படத்தின் இயக்குநர் தீபராஜ் அவர்கள் தயாரித்த விளம்பரப் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு ஆரம்பத்தில் எனது நண்பர் பாலு காமராமென் அப்துல்கலாம் ஆசாத் மூலம் கிடைத்தது. அவருக்கு இசை பிடித்துப் போகவே எனது அடுத்த படத்திற்கு நீதான் இசையமைக்கிறாய் என்று கூறி என்னை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்தார். இரண்டு வருடங்களின் முன் அவர் கொடுத்த வாக்கினை இன்று நிஜமாக்கி இந்த பெரிய கனவுலகத்தில் என்னையும் ஒருவனாக்கி வாழ்வு கொடுத்தார். அவரை எனது இதயத்தில்
san?
ன்னை
ITGIFTTS,
எனது றேளின்
நீர்கள்?
SlabGDR). கையில் றையில் கிறேன்.
எத தனை
'பரவசம்' எனும் படம் இயக்குநர் தீபன்ராஜ் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். அம்பிகா அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது ஒரு Alter08ம்ject பாடல்கள் லிப்பதிவாகிவிட்டன. அடுத்து Colours எனும் படம் இயக்குநர் புதுமுகங்கள் அறிமுகம் தேவயானி பாண்டியராஜன் முக்கிய வேடம் ஏற்கிறார்கள் ஒலிப்பதிவு நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது.
பேரழகி எனும் படம் இயக்குநர் சிவகுமார் புதுமுகங்கள் அறிமுகம் இசை ஒலிப்பதிவு முடியும் நிலையில் ஜோதி இயக்குநர் விஜயராஜ் புதுமுகங்கள் அறிமுகம் மணிவண்ணன், சீதா பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் இசை ஒலிப்பதிவு நடைபெற்று வருகிறது.
துளசி
உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? யாரை ரோல் மாடலாக நினைக்கிறீர்கள்? to
"(リ
நம்மவரின் Dels i 6000 LID
முரசுக்கு வழங்கிய
சினிமா உலகில் எனக்கு நானே ரோல் மாடலாக இருக்க ஆசைப்படுகிறேன். அதுதான் என்னைப் புதியவனாக்கும். அதை விட எனக்குப் பிடித்த நான் நேசிக்கின்ற இசையமைப்பாளர்கள் எனும்போது எம்எஸ்வி சார் என்னுள் இசை விதையினை விதைத்த இசை மேதை. இந்த விதையினை விருட்சமாக வளரவைத்த இசைத் தெய்வம் எனது இசைஞானி இளையராஜா அவர்கள். அத்துடன் இந்தப் போட்டியில் நீயும் ஜெயிக்கலாம் வா" என நம்பிக்கையூட்டிய இசை உலகின் புதிய மன்னன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள். இவர்களைக் குறிப்பாகச் சொல்லலாம். இசைத் துறையில் உள்ள அத்தனை பேரும் என் உள்ளங் கவர்ந்தவர்களே.
/ ஈழ மண்ணின் இசையமைப்பாளர் நீங்கள் உங்கள் இசைப் பணி ஈழ மண்ணில் Lo?
நிச்சயமாக அந்தக் காலத்துக்காக ஏங்குகிறேன்.
இசைக்கு மொழிகள் தடையல்லவே இசை என்பது உலகில் உள்ள அத்தனை ஜீவன்களுக்கும் பொது மொழி என நிரூபிக்கப்பட்டுவிட்டதே நிச்சயமாக எனது வாழ்வில் அதிசயங்களை நிகழ்த்தும் இறைவன் இதற்கும் ஒரு சந்தர்ப்பத்தினைத் தருவான் என நம்புகிறேன். இதற்கு முத்தாய்ப்பாக தற்பொழுது ஆங்கில ஆல்பம் ஒன்றுக்கு இசையமைக்கிறேன். ஆல்பத்தின் பெயர் தி கேர்ள் சித் மிக் பிலிம்ஸ் எனும் நிறுவனம் வீடியோ ஆல்பமாக இதை வெளியிடுகிறது. இதன் படபிடிப்பு லண்டன் அவுஸ்திரேலியா ஆஸ்திரியா போன்ற நாடுகளில் நடைபெற இருக்கிறது.
/ வெளிநாடுகளில் உங்கள் போன்ற இசை ஆர்வமிக்க இளைஞர்களுக்கு ஏன் சொல்ல விரும்புகிறீர்கள்
நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு நம்பிக்கையோடு களம் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை அநுபவத்தில் உணர்ந்துள்ளேன். காலம் எமது கையில் இறைவன் துணையுடன் சேர்ந்தே ஜெயிக்கலாம் வாருங்கள்
நன்றி, திரு விமல்ராஜ் அவர்களே ஈழத்தின் இசையமைப்பாளரான நீங்கள் மேலும் மேலும் இசையுலகின் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.
நன்றி எனது தேசத்து மக்களுக்கு இந்தப் பேட்டி மூலம் என்னை அறிமுகம் செய்து வைத்து அவர்களோடு எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கும் எனது இதயம் கலந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

Page 14
Jillylijsllliiijjjjjjl).
6/07 (ննցjԱյժ մiնIIIO(UԱյ ճԵիյ6ն/ նՍիմնն ճԵԼեւիննՍ6Ս சொல்லி அழுதுவிட்டால் துயரமெல்லாம் தீர்ந்துவிடும் իlծII606ՍիlհմIIկի ինIՈՍՈ6006Ս հlժTնÛննցնյլնյլի նմIIIցնIյիiմիննIյ60 தனியே படுத்தழுது մjնIյ6ՍԱյնIյնIII ինIյնJնԱմjնjiնի இனி மேல் IரிகIர் ն/ննլիլի ՔյնԱՄՍՍմիննIյ60 ն/ն]] լինլիննIյնեւին/ - մինկIՈՄԱյ என்றாI நேரித்ரும் மாற்றமொன்று தேடுகிறேன் նկյՈhllIIIննիյյ ՖմնIIIճմիննIյ60 ஆற்றும் வழி தேடுவிறோர் ஆறவில்லை தேறவில்லை எள் மனது
கிஷோக், மன்னார்.
புரதம் பூச்சொரியும். காபோஹைதரேட் கவிபாடும். வீற்றமின்கள் பாட்டெழுத கொழுப்புச் சத்து குழலூதும். PD)
கண்மணி
காதலொரு நிறையுணவு அறியக் கிடைத்ததா. 前
கண்களால் கைதுசெய்யும். உதடுகளால் கல்லெறியும்.
வளையல்கள் விசாரிக்கும் கொலுசுகள் பிணை வழங்கும், βΟ காதலியே காதலொரு புலன்விசாரணை. fi) பனியில் புனல் பொசுங்கும். நிழலுக்குள் நிலவு சுடும். தென்றல் தடம் புரளும். பூக்கள் மதிமயங்கும்.
கண்மணி காதலொரு இயற்கையனர்த்தம்.
புன்னகை பருவக்காற்று. பார்வை மழைவீழ்ச்சி. உடையலங்காரம் முடுபணி. நடையழகு வெள்ளம்.
அடியேய் காதலொரு காலநிலை மாற்றம்.1
கனவுகள் வாக்குறுதி. கடிதங்கள் மோசடி. முத்தங்கள் வதந்தி சந்திப்பு சாக்கடை. கண்மணி காதலுங்கூட அரசியல்தான் ஜாக்கிரதை.
நியாஸ் முஸாதிக், கிண்ணியா - 05.
பொழுதுபோக்கு:
மதுரங்குளி, புத்தளம்
ஹைட்ரஜன் 6) 3)
வாயுக்கள்
நிஜங்கள் நிஜமாக இல்லாததால் நிம்மதியும் இல்லாமல் போய்விட்ட நிஜங்கள் மறைக்கப்படுவதனால் நேர்மையும் இல்லாமல் போகிறது உண்மைகள் மறைக்கப்படுவதன உள்ளமைப்பு வெளியே தெரிகிறது
காலங்கள் மாறினாலும் காலவோ நிஜங்கள் வெளிப்பட்டே தீரும் - மறைக்கப்படுவதனால், பொய்யும் புரட்டும் சூதும் வாதுமே வெளித் தெரிகிறது - இது உண்மைகளை உருக்குலைப்பத போரையும் வன்முறையையும் - பே பூமியில் திணிக்கிறது - அதனால் மனித வாழ்வோ கேள்விக்குறியாய் சோகங்கள், துயரங்கள் நிறைந்த
கசிகிறது Q அமைகிறது. காதல் L
நிஜங்களை நிஜங்களாகக் காட்டு உன் பழைய அப்போதுதான் பார்வை கூட J வாழ்க்கையின் விடிவும் இன்னும் இலட்சியத்தின் கனவும் பசுமையாகத்தான் எதிர்கால வாழ்வும் - நலமாய் இருக்கிறது! 数 விடியும் - இல்லையேல்
O பாதைமாறிய இந்தப் பயணத்தில் இப்பொழுதெல்லாம் 6) யாரும் இலட்சியத்தின் குறியை சுவாசிக்க அடைய முடியாது. கஷ்டமாகவே இருக்கிறது நான் பெரிது நீ பெரிது என்பது எட ஏனெனில் ஆணவத்தையே காட்டுகிறது ஒட்சிசனையெல்லாம் ஆணவம் அழிவதே நியதி - அதன ஒழித்துவிட்டான் )ே நிஜங்களை நிஜங்களாக உலவ சாந்தியும் சகவாழ்வும் தழைத்து கசப்பான iš தர்மத்தனி வழித் தோன்ற வேளையிலும் தளைத்தன ஆவி புகுந்து அதனைத்தானே சரித்திரமும் கூறி ஆதிக i ஆதலால் எப்படி முடிந்தது! நம் வாழ்வின் விடியலுக்காய்
நிஜங்களை நிஜங்களாக விடுங்க அசிங்கமான இல்லையேல்.? கையெழுத்துக்கூட அவள் பெயரை வி.கே.மகாலிங்கம், அரசடித்தீவு அழகாய்த்தான் எழுதுகிறது (1. (UNAMY ( (2) S. ( ஆசைச் செடியின் - - ஆணிவேரை உன் தீவிர ரசிகள்
●,息 ●,● GööDi. அறுத்துவிட்டாய் SS இனி அதனாலதான
GTO p6505 பக்கவேரெல்லாம் - - பக்கவாதத்தில். y ஆட்டோகிராப் என்ெ క్ష్యా" GG) ம்ே இங்கே பார்.
峰、鲁 g) i Glödis) LiBi வாயுககள - - கசிந்து கொண்டுதான் STUI UTGJUULL SIT இருக்கி GTGEJTOJ LJ85C5GJUDITO5
ருககறது
காதல்!
நேற்று எனக்காகக் காத்திருந்தாய் இன்று இவனுக்காகக் காத்திருக்கிறாய் நாளை எவனுக்காகக் காத்திருப்பாய்? நேற்று என்னைக் காதலித்தாய் இன்று இவனைக் காதலிக்கிறாய் நாளை எவனைக் காதலிப்பாய் ஏன் இப்படி
ஆடை மாற்றுவது போல் ஆண்களை மாற்றுகிறாய்? இப்படி அடிக்கடி மாற்றுவதற்கு ஆண்களும் காதலும் என்ன நீ அணியும் செருப்பா? இன்னொரு பிறவியிலும்
(ն|նիելյ! իII07 կիU06/ நேசிக்கிறோர் ரீட் நிலவோடு வாழ்வி
իIII]] Ս6UIfննIյնII (Uիjül மீ நித்தம் ՍնiIIIfննՍիIIf իiեն,
կյI07
தெர்றலச் சுவI திIர் உள்றோர் մնI]][Ոծ հlfնÙննgյի
உங்களுக்காகக் காத்திருப்பேன் - என்று իI07
நீ சொன்ன வார்த்தைக்கு இன்று என்ன நடந்தது? ஏன் இப்படி மாறினாய் - சொல்.
பணித்துளிகளை 4 உார் நார்களின் լի/Մնiյլն նiնiնցյIIն
வெ.ரெங்கநாதன், தெப்பட்டன்.
j,
Guis : m.yu60ötyug:
បg ? pseufl: POBox40209, Doha-Qatar. பொழுதுபோக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்கு
மலும் ಹಾಕಿ 血
iங்கள்
ம்முடைய விற் ால் பீடுங்கள்
#DDI ல்களே
னவே -
of
வ). T
DIGGAUIT
DITITÁl
55Tl.
JULGL s முளைத்திருக்கிறது.
பட்டியடிப்பிட்டி
III
Iதால்ட
Մինիիյն]]
հիինIIնիննցյIIնi]-
சிக்கிறோர்
'6] -
ஆராதிக்கிறோர்
ll
இஸா, ஏறாவூர்,
விழியாஇதயவேந்தனின்
மூன்று கவிதைகள்.
கதவு எல்லாக் கதவுகளும் திறந்திருப்தில் ைஅன்றாடம் சில எர்ரே எப்பொழுதோ திறக்கப்படுகின்றன.
தட்டுங்கள் திறக்கப்படும். வேதாகமம் சொல்கிறது.
சில தட்டினாலும்
எண் ஐதீகமோ? ஆண்டுக்கொரு முறை திறக்கப்படுகி
சொர்க்க வாசல் கதவு.
ஒளியும் கற்றும் உள்ளே வருவதில் அச்சம் பலருக்கு
ஒரு கதவைத் திறந்தாலும் மற்றொன்று முடியே கிடக்கும்
"இருக்கும் இட்சுமி வெளியே பேய்விடுவளம் இன்னும் சிலருக்குப் பயம்
கதவுகளே இல்லாத பொதுவான வீடுகள் பார்க்க முடியுமா?
கனவுகள் அதிகபட்சம்தான் எனக்கு.
கோயில்களில் சிலைகளைக் கலைகளாகக் жt:й
பார்க்க முடிவதில்லை. பல நேரங்களில் பூட்டி விடுகிறார்கள்
இயற்கைத் திருட்டை விட இரவுத் திருட்டு ஆபத்தாது.
எதுவும் நடக்கலாம் கதவுகள் மூடியிேருக்கிறது.
வீடே இல்லாதவர்க்கும் அச்சமில்லை கதவுகளைப்
பற்றி
வரும் எளிதில் வந்து போகலாம்
இருந்தலும் இல்லாவிட்டலும் இருக்கட்டுக்
விசாலமாய்த் திறந்து
எல்லாக் கதவுகளையும்
Gulf : Fissor slug 19 முகவரி : இல 32,
កែខៃយ៉ាំ, திருகோணமலை, பொழுதுபோக்கு :
பத்திரிகை, பேனா நட்பு.
தமிழ்க் கவிதை மொழியை அதிர்வு கொள்ள வைத்த வரவுகளில் ஒன்று விழிபாஇதயவேந்தன். 'கவி சொல்லி யாக மட்டுமல்ல, சமூகத்தின் பிறிதொரு ஆழப்பரப்பை 'கதை சொல்லியாகவும் மேலே கொண்டு வந்தவர்.
பின்தங்கிய சமூக அமைப்பில் தலித் மக்களையும் அவர்தம் பிரச்சினைகளைப் போல் பிற ஒடுக்கு முறைகளையும் அவற்றிற்கான சமூகக் காரணிகளையும் உக்கிரத்துடன் பதிவுசெய்து வருபவர்.
கவிதை என்பது ஒருவித மனநிலை, கவிதை என்பது உயிர்ப்பு சொற்களால் உருவாகும் கவிதைகள் சமூகத்தில் கருவாகி நிற்பதும் சமயத்தில் எவர்க்கும் பயன் பெறாமல் கருகிப் போவதும் இயல்பான ஓர் நிகழ்வு என்று குறிப்பிடும் கவிஞர்
தோலறுத்துச் செருப்பு தைக்கவும் டயர் வறுத்துத் தொண்டான். தைக்கவும் தாத்தாவால் முடிந்தது.
மலம் அள்ளும் அம்மாவிற்கு
மகனாய் பிறந்தது என் பாக்கியம்
ஊருக்கு உழைத்த தத்தாவிடமோ தெருவைச் சுத்தப்படுத்தும் அம்மாவிடமோ நல்லதொரு துணி இருந்ததாய் நாள் பார்த்ததில்லை.
இருந்திருந்து பார்த்திருந்து அம்மாவின் யாகிப்பில் எப்போதாவது கிடைக்கும் எனக்குத் துணி
"சக்கிப் பையனுக்குப் புதுச் சொக்க பத்தியசத்தம் டேமல் ாேவது கேட்கிறது என் கதுகளில்
புதுச் சட்டைய்ை பார்த்துக் கட்டிப் பிடித்துச்
சந்துேப்படுவதித்த
Li ugé - GLUGOTIT GOLU Légif
எழுதுதலும் இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
Afgs?
எண்ணில் அடங்காத வாகனங்கள் இரைந்து செய்கின்றன. எது நான் போகபோகும்
ாகனம்?
தெருமுழுக்க வாடகை வீட்டிற்கு அலைகிறேன். எது நான் குடியிருக்கும் வீடு?
ஊர் ஊராய்ப் போகிறேன். கட்டுக்கடங்காத தாகம்; எது எனக்கேற்ற நல்ல நீர்?
உணவு விடுதியின் உணவுப் பண்டங்களில் கமகமக்கிறது மணம் எது என் மனங்கவரும் விருந்து?
கடிகாரக் கடையை வெறித்துப் பார்க்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்
எது சரியான நேரம்?
மளிகைக் கடையில் மனம் போகிறது எது கலப்பு இல்லாத பருப்பு?
காய்கறி அங்காடியில் கத்தரிக் கடையில் கிளறுகிறது
6:
எது நான் விரும்பும் காய்?
பதையோரக் கடைகளில் பழக்கூறுகளை வெறிக்கிறேன். எது எனக்குத் தகுந்த பழம்?
திருவிழாச் சந்தையில் கொட்டிக் கிடக்கிறது பொருள்கள் எது எனக்குச் செந்தமான பொருள்?
சவுளிக் கடையின் வண்ணத் துணிகளில் சந்தோசப்படுகிறது என் மனது.
எது எண் உடை?
மருந்துக் கடையின் கண்ணாடிப் ட்ெடிக்குள் போகிறது என் கண்கள் எது என் நோய் தீர்க்கும் மருந்து?
வங்கிப் ட்ெடகத்தில் உறங்கிக் கிடக்கிறது கட்டுக்
sini.
நோட்டுகள்
எது எனக்கான நாணயம்?
வெற்று வெளியில் வீசும் கற்று. எது நான் சுவாசிக்கும் மூச்சு?
திசைகள் எட்டும் திரும்பிப் பார்க்கிறேன். எது நாள் போகப்போகும் திசை?
பரந்த தேசத்தில் எத்தனையோ கொள்கைகள் கோசங்கள் எது எனக்கேற்ற இசம்?
எது எது என்றே நகர்கிறது
எது எது என்பதற்குள் எளிதாய் முடிந்து போகிறது
Tüanii
|1
பெயர் gយៗ வயது . 20
pasus : R.K.M.sis, காரைதீவு-01. பொழுதுபோக்கு : பத்திரிகை, (GOT .
లి. 06-12, 2004

Page 15
உங்கள் உடல் என்ன ஷேப்பில் இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். உடலின் அகலமான அல்லது மெலிந்த இடங்களைப் பலவீனமாக நினைக்காமல், அதையே உங்களது பிளஸ்ஸாகப் பாருங்கள்.
பெருத்த மார்பகங்கள் உடையவரா? நிறைய பெண்களுக்கு மார்பகங்கள் சிறுத்திருக்கிறதே என்றுதான் கவலையே அந்த விடயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலி என நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது மார்பகங்கள் இருக்குமிடத்தில் அதிக எம் பிராய்டரியோ, வேலைப்பாடுகளோ நிறைந்த டிசைன்களைத் தவிர்ப்பதுதான். இப்போது ஃபேஷனில் உள்ள முழங்கால் வரையிலான டாப்ஸ் உங்களுக்கு அம்சமாகப் பொருந்தும். மார்பகங்களும், பின்பக்கமும் பெருத்தும், இடை மெலிந்தும் காணப்பட்டால். இந்த மாதிரி உடலமைப்புக்கு ஏங்கும் பெண்கள் பலர். மெலிந்த உங்கள் இடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரியான உடைகளை அணியுங்கள். இடுப்புப் பகுதி வெளியே தெரிகிற மாதிரியும், முன்பக்கம் ஷேப்பில் முடிகிற மாதிரியான டாப்ஸும் உங்களுக்கு அழகாக இருக்கும்.
== = = = = = = = = = = = = =
គេប្រជាជាវិញ Ե
முக்கிய
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
முதல் பிரசவம் ஆனால்தான் என்று இல்லை. அபர்ஷன் ஆனாலும்கூட ஆன உடனே இந்த ஊசியை அம்மாவுக்குப் போட வேண்டும். கள்ப்ப காலத்தின்போது இரத்தக் கசிவு ஏற்பட்டாலும் கூட, தாய்க்கு இந்த ஊசியைப் போட வேண்டும்.
முன்னெல்லாம் ஸ்கேன் என்பது
பலருக்கு அவ்வளவாகத் தெரியாத விஷயமாக இருந்தது. இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் ஸ்கேன்ஐ ஆரம்பத்தில் கருத்தரித்து 4, 5 மாதங்கள் ஆனதும்தான் செய்து வந்தார்கள். ஆனால், இன்றோ கருத்தரித்த 10,12 வாரங்களுக்குள்ளாகவே ஸ்கேன் செய்கிறோம். காரணம் அதில் குழந்தையின் சில முக்கிய குறைபாடு களைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக: முதல் ஸ்கேன் செய்யும்போது குழந்தையின் கழுத்தின் பின்புற சதைப் பகுதியின் தடிப்பைத் தெரிந்துகொள்ள முடியும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தடிப்பு இவ்வளவுதான் இருக்க முடியும் என்று ஒரு அளவு இருக்கிறது. அதற்கு அதிகமாகவே சதையின் அளவு இருந்தால் குழந்தைக்கு மரபு ரீதியாகச் சில குறைபாடுகள் இருக்கலாம் என்பது தெரியும். இதுபோன்ற சில குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யவோ அல்லது அந்தக்
குழந்தையே வேண்டாம் என்று முன்கூட்டியே முடிவு எடுக்கவும் őn lஇந்த முதல் ஸ்கேன் உதவும்.
ஆனால், சில வீடுகளில் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்கேன் கூடவே கூடாது என்பார்கள். ஸ்கேனைத்
தள்ளிப்போட்டால் அது பின்னால் பெரிய
ஜூன் 06:12, 2004
So Go Go மாற்று. ::
உள்ளங்கைகளின் L
மற்றும் ை பெருத்த பின்பக்கமா? மாதிரியான உடைகள்
ரொம்பவும் லூசான உடைகள் உங்களை இன்னும் குண்டாகக் காட்டும். தோள்பட்டைகளில் பட்டைகள் வைத்த உடைகள் உங்கள் இடுப்பின் பருமனைக் குறைத்துக் காட்டும். பெரிய பட்டன்கள், ஸிப், பெரிய பெரிய தையல்கள் போட்ட டிசைன்களை நீங்கள் தவிர்த்தாக வேண்டும். உங்கள் டாப்சின் நீளம், கைகளைத் தொங்கவிட்டால்
எலும்பும் தோஜ் உடலைக் கவ்வு இருக்கும். மார்பகப் எம்பிராய்டரி செய்த உடலைப் பூசின மாதி மடிப்புகள் கொண்ட ஸ்பான்ஜ் வைத்த உ6
&ldbalDITGO aba). மார்பகங்கள்
囊 *
குழந்தையி சிறிய மற்பகங்க
দুঃশল্প னது? Σ.Δ.Ο.Δ.Χ.Λ.Σ. கப் பொரு 550 Fប្រ சமயம் மார்பகப் பகுதி உடையை அணியவு பிரச்சினைகளை உருவாக்கும். மூடிய உடைகள் அட் இது தவிர, கர்ப்ப காலத்தின் உங்கள் கழுத்தைமை
இரண்டாம் பகுதியில் அதாவது 20, 22 நகைகள் வேண்ட்ாம். வாரங்களுக்குள் இன்னொரு ஸ்கேன் செய்து பம்ப்போம். இதற்குள் குழந்தையின் ஆண் மாதிரி முக்கிய உறுப்புகள் நன்கு வளர்ச்சி தேகமுள் பெற்றிருக்கும். இந்த ஸ்கேன் மூலம் விளையாட்டு வீர வளர்ச்சி நார்மலாக உள்ளதா என்று ஆண்மை கலந்த தே பார்ப்போம். மூன்றாவது ஸ்கேன் ஐ கள்ப்ப நறைய வெவ்வேறு நீ காலத்தின் மூன்றாம் பகுதியில் செய்து போட்ட உடைகள் அ பார்ப்போம். இதை வைத்து மீண்டும் கிரேப் மற்றும் வொயி ಛಿ: வளர்ச்சியைக் !းါးဖုမိဇံမြို့ ణ్ణి 5G00TSITGOUGUITO. LIGOIL, G62FTLUB: குழந்தையின் வளர்ச்சியைக் ਨiou அடை கண்காணிக்க பொதுவாக இந்த மூன்று உடைகளை அணியர் ஸ்கேன்கள் செய்வது வழக்கம். சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்து பார்க்கும் ಙ್ಗ இருப்பர்கள் ಛೀ ரொம்பவும் டை அடிக்கடி ஸ்கேன் செய்வதை (அது லூசான ரொம்பவும் கு குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமென) ளைத் தவிர்க்கவும். விரும்பமாட்டர்கள். இந்த மாதிரியான ரியங்கள் சந்தர்ப்பங்களிலே கர்ப்ப காலத்தின் யுங்கள இரண்டாம் பகுதியில் ஒரு ஸ்கேன் செய்து ஆளைக் கொஞ்சம் கொண்டால் போதும். சக்தி உணடாம. கர்ப்பமடைந்த விஷயம் மருத்துவ உடைகளைச் சேர்த் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதுமே - - - - மருத்துவரைச் சந்திப்பது நல்லது என்பது பற்றி"ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். F6DD அதிலிருந்து கருவுக்கு முப்பத்திநான்காம் வாரம் ஆகும் வரை, ஒவ்வொரு மாதமும் இெ
குண்டு
மருத்துவரை தவறாமல் சந்திக்க வேண்டும் இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அம்மாவின் பிபி, எடை எல்லாம் தொகுத்துத் த
நார்மலாக உள்ளதாக என்று சரிபார்ப்போம். O மேலும் ಸ್ಧಿರஅளவு மற்றும் 6T6OpUL வளர்ச்சி ஆகியவையும் சரியானபடி
உள்ளதா என்று பார்ப்போம். ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் கர்ப்பப்பை இவ்வளவுதான் வளர்ச்சி பெற்றிருக்கும் கோப்பை பால்
தேவையான
என்பது எங்களுக்குத் தெரியும் அதேபோல "
சமயத்தில் சரிபார்ப்போம். Gönú60u áfas
கர்ப்பகாலத்தின்போது அம்மாவின் உடல் எடை அதிகரிக்கவேமாட் டேன்கிறது என்று சில வீடுகளில் ' ' '.3% வருத்தப்பிட்டுக்கொள்வர்கள் கருத்தரித்த தேக்கரண்டிவெண்
கோப்பை பழுத்த
முதல் மூன்று மாதங்களுக்கு சில எஸ்ஸென்ஸ் , பிெண்களுக்குப் பெரிதாக வெயிட் தேக்கரண்டி எலுமி போடாது. இதற்குக் காரணம், அதிகப் தேக்கரண்டி உப்பு
படியான வாந்தியும் அதன் காரணமாக தாய்க்கு உணவின் மீது ஏற்படும் செய்முறை வெறுப்பும்தான். ஆரம்பக் காலகட்டத்தில் தான் இந்தப் பிரச்சினை தலைதூக்குமே மஞ்சள் கரு, ெ ஒழிய, பிற்கு எடை ஏறத்தான் செய்யும். பிரித்துக்கொள்ளவும் கடைசி பத்து வாரங்களில் தான் சூடான தண் குழந் தையின் எடை வேகமாகக் பாத் ரத்தை வை கூடிப்போகும் காரணம் இந்த சமயத்தில் மஞ்சள்கரு சீனி ( தான் குழந்தையின் வளர்ச்சியும் சற்றே கெட்டியாக அதிகப்படியாக இருக்கும். பிரசவ வரை அடிக்கவும் காலத்தின்போதுமொத்தத்துக்கும் தாயின் வாழைப்பழ மசிய |- 9-12 கிலோ வரை கூடுவதுதான் சேர்க்கவும். இத6ை 夺s,
கர்ப்ப காலத்தின்போது அம்மாவின் g தில் (UPLபிநர்மலுக்கும் சற்றே குறைவாகத்தான் ಇಙ್ಗಣT6ುದ್ದಿ இருக்கும். இதனால் பயப்பட சேர்த்துக் கலக்கவு அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் ஊ உடலுக்கு இரத்தம்பம்நிகழ்வ்ால் இப்படி டிெயி: இருக்கும். இதுநர்மல்ான் விஷயம்தான் அடுத்த நாள் எடுத்
6)
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதி வரை நீளுமாறு மலும் ಹೆgb ဝှéjl அணிவது நல்லது.
பருத்திருந்தால். ந்தும் தெரியாமலும் ாப்பிட்ட சாக்லேட்,
நான் இது நீளமான ள் உங்கள் இடுப்பின் மறைக்கும் என்று
னைக்கிறீர்கள். அது
றய ஃப்ரில் வைத்த
ர் இடுப்பின் TTTLL LLL LLL LLL LLL S L S L L L L L L L L L L L L L L L
பார்வை போவதை திருப்பும். உடலை ப் பிடிக்கும் எந்த வேண்டாம். பெல்ட் பழக்கமிருந்தால், ாக அணியவும் டர்க் பெண்களை அடிக்கடி பாதிக்கும் ಙ್ಗಹಾ ಹುಶಃ இன்னொரு உடற் குறை இரத்த g55IDID. சோகை (Anaemia). இரத்த தோர் , சோகை என்பது உடலில் உள்ள ': இரத்தத்தின் அளவும் தன்மையும் பகுதிகளில் அதிக பாதிக்கப்படுவதினால் ஏற்படுகிறது. டிசைன்கள் ஓரளவு 4s ரிக் காட்டும். :: லைனிங் செய்த, டைகள் அழகு.
ால் தட்டையான 9 ω)1 ΙΙΙωΙΠΠ 2 ர் அழகில்லை என்று தோள்பட்டைகள் நந்தும்படியான, அதே நியில் சற்றே லூசான ம. கழுதது முழுகக டகாசமாக இருக்கும். றக்கும்படியான அதிக
جور
ஆண்களை விடப் பெண்களுக்கு ான திடகாத்திர இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு ஊவரா? திரி சர் அதிகம். மாதவிடாய் நேரங்களிலும், :ž?! குழந்தை பெறுவதை ஒட்டியும் நிறங்களும் ပျံ့နှီးမြံစံ! அவர்களுக்கு இரத்த சேதம் မွိုးနှီးမြို့!ိါးမြိုမြို့နှီးမြို့'မြို့ မွိုးမျိုးနှီးမြို့ G) 5 66
?? காட்டும் சாப்பிடுகிறார்கள். குழந்தை பிறப்பதை களைத் தவிர்த்து யொட்டிப் போதிய அளவு உடல் டயாளம் உணர்த்தும் போஷாக்கு அவர்களுக்குக் கிடைப்ப 56. தில்லை. இதனால் இரத்த சோகை நமதுகுடும்பப் பெண்களிடம் சகஜமாக
டடான, GJITLDU6) 'வடிகங்களில் குறைவு இருந் டடையான, உடை தாலும் இரும்புச் சத்து, ஹெமோ மென்மையான துணி குளோபின் குறைவாக இருந்தாலும், கறுப்பு நிறத்துக்கு இரத்த சோகை ஏற்படுகிறது. இரத்த ஒல்லியாகக் காட்டும் சோகையிலேயே பல விதங்கள் அந்த நிறத்தில் உள்ளன. இரும்புச் சத்து, B12 போலிக் துக்கொள்ளுங்கள். அமிலம், வைட்டமின் C, உலோகச்
' Ꭷ n ᎯᏍlᎢ ?
GITT
சத்துக்கள் ஆகிய பலவும் இரத் தத்தைச் செழுமையாக்குகின்றன. உண வில் இரத்தச் சத்துக்கள் போதுமான அளவில் இல்லையானால் இரத்த சோகை ஏற்படும். எலும்புகளின் மேலே
உள்ள கொழுப்புப் பொருள் வளமை
யுடன் இல்லாவிட்டால் இரத்த உற்பத்தி பாதிக்கப்படும். இரத்தத்தின் அமைப்பிலேயே அடிப்படைக் குறை இருந்தாலும் இரத்த சோகை ஏற்படும். பெண்களுக்குப் பிறப்பு உறுப்பிலே சிக்கல்கள் இருந்தாலும், அடிக்கடி குறைப் பிரசவம் ஏற்பட்டாலும் இரத்த சோகை தொடர்ந்து உபாதை தரும்.
இரத்த சோகை உள்ள பெண்கள், சீக்கிரத்திலேயே சோர்வு அடைந்து விடுகிறார்கள். மூச்சு விடுவதில் சிரமம், தலை சுற்றல், மயக்கம் ஆகியவை ஏற்படும். மாதவிடாய் சரியாகவும், ஒழுங்காகவும் இராது இரத்தப் போக்கு மிக அதிகமாகவும் மிகக் குறைவாகவும் இருக்கக் கூடும். இரத்த சோகை உள்ள பெண்களுக்குக் கள்ப்பத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு தொடர்ந்த இரத்த சோகை இருதயத்தையும் பாதிக்கக் கூடும்.
இரத்த சோகையை நீக்க, டாக்டரிடம் ஆலோசனை பெற்று உணவில் இரும்பு B12, போலிக் அமிலம், B-காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் ஆகியவை அதிகமாக உள்ள உணவுப் பொருள்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இதற்காக டானிக்குகளை உட்கொள் ளுவதும், இன்ஜெக்ஷனை மேற்கொள் ளுவதும் நல்லது. மாமிச உணவு சாப்பிடக்கூடியவர்கள் ஈரல், மாமிசம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். சைவ உணவு சாப்பிடுபவர்கள் பச்சைக் காய்கறிகள், கீரைகள், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
g
நவது : ஷோபா
JJT515 TAGOITI
ழ ஐஸ்கிரீம் அரைவட்டச் சந்திரனின் தோற்றத்தை ஒத்திருப்பதால் அந்தப் 6 • 1 ܗܶܘܗ GLuit.
பாருடகள
1/3 ! பலன்கள் - " குடல் வீக்கம், வயிற்று வலி l འོང་མ་ ise வாழைப்பழங்கள்
l னிலா
l சை சாறு 2
1/4
வள்ளைக் கருவை ബ
aரின் மீது ஒரு ஆகியவற்றைப் போக்கி வலுப்
ல் முட்ன்ட் படுத்துகிறது.
:: 2. மற்றும் கணையத்தின் மஞ்சள் நிறமாகும் அயர்ச்சியைப் போக்கி அவற்றின்
ல் பால், உப்பு வேலைகளை ஒழுங்கு செய்கிறது
, எலுமிச்சை சாறு 3 முதுகுத் தண்டை நெகிழ 1க் குளிர்ப்படுத்தவும் வைக்கிறது.
வெள்ளைக் 4. மலச்சிக்கலைப் போக்குகிறது. ஸ்ன்ஸ் மற்றும் கிறிம் 5 நீரிழிவு, அடிக்கடி ஜலதோஷம் இதன்ைஜஸ்கிறீழ் பிடித்தல், வாயுக் கோளாறுகள், ற்றி குளிர்சாதனப் பசியின்ம்ை, தூக்கமின்மை,"ஆஸ் கிலஓவத்து துமா, அஜீரணபேதி, இரவில் D GROOTGROOTGOTTLD. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
DSO
DUöi
ஆகியவற்றைப்போக்குகிறது.
6. கால் வலியைப் போக்குகிறது.
செய்முறை :-
1. வஜ்ஜிராசனத்தில் அமரவும்.
2.இரண்டு கைகளையும் முதுகுப் புறம் கொண்டுவந்து வலது கை மணிக்கட்டை இடது கையால் இறுகப்
பிடிக்கவும்.
3. மெதுவாக முன்னால் குனிந்து இடுப்பைத் தூக்காமல் மேலும் குனிந்து நெற்றிப் பொட்டை தரையின் மீது படும்படி வைக்கவும்.
4. 20 எண்ணிக்கை கண்களை மூடியபடி சாதாரண மூச்சில் இருக் 66LD
5. மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்காரவும். மறுபடியும் 20 எண் ணிக்கை செய்து முடிக்கவும். மூன்று முறை செய்யலாம்.

Page 16
றகு வளைக்குள் அறையா? எலி வாசனை. இருட்டாக லை நடுங்கிய இருக்கும் எலியைப் இருந்தது. பெரிய இறக்கை புகை தள்ளுவது போல், உள்ளே வந்த அந்தக் கணத்தில் ஓர் பங்களாவுக்குள் ே அவன் நினைப்பின் ஆடு உணர்ச்சி அவனை மூடியது. கொண்டிருப்பது போ அவனை விரட்டியது. ^. பாலுசாமி வெளியில்
ஆற்றிக்கொண்டு வர, அவனால் வீட்டுள்
வழக்கமாகக் காலையில் Nஇன்ஸ்பெக்டரைச் சந்திப்பது கிடையாது. NGவளிச் '. b ε ... . jä ப் பிடிக்காது. ஆனால், இன்று ஏழு ஏ.எம்.முக்கு அங்கே இருந்தான், "உன்னைத்தான் பார்த்துட்டிருக்கேன்,
ளைப் பிடிச்சுட்டோம்' “Silićun, sivni.” N
"நேத்தி காலைல" "என்ன சொல்றான்" "சொல்லுவானா? குறச்சாதனை! இதுவரைக்கும் ஒரு வார்த்தை கழல்லலை. ஆம்மாம் டவுன்லே நாலைஞ்சு பாலுசாமி இருக்காங்களாமே? ,
தெரியாது, ஸார்!" *அதான் சந்தேகம்! நீ வந்து அடையாளம் சொன்னா சரியா இருக்கும்" "எங்கே ஸார் வரணும்? ஸ்டேஷனுக்கா?
"நோ, நோ அங்கெல்லாம் வச்சுப்போமா? வேலங்காட்டிலே பங்களாகப்சிப் என்று சப்தமில்லாமல் அங்கேயே எதிரொலி இன்ஸ்பெக்ஷன் பங்களா ஒண்ணு இருக்கு இருந்தது. ஆனால், அது உண்டாக்கப்பட்ட குருவுக்குக் ராத்திரி ஒன்பது மணிக்கு வந்துடு டி.எஸ்.பி. நிசப்தம் என்று தெரிந்தது. போய்விட்டுத் திரும்பி
எல்லாம் வராங்க" எத்தனையோ பேர், அவன் வந்துவிட்டது.
'ஆகட்டுங்க" நினைப்பதற்கும் மேலாக எத்தனையோ "இவன்தானா? 6 வினோதமாக இருந்தது காட்டு பங்களா ஆட்கள், அந்த பங்களாவுள் "ஆமாம், ஸார் ராத்திரி ஒன்பது மணி இருந்துகொண்டு ஏதோ ஒரு காரணத்திற்காக பண்ணறாங்க"
என்ன விஷயமா இருக்கும்? பெரிசா நிசப்தம் காத்துக்கொண்டிருந்தார்கள். "உண்மையைச் எதையோ நோண்டப் போறாங்களா? காற்றிலேயே ஒரு மர்மம் வீசியது. கறான். சொல்ல வை
இன்ஸ்பெக்டர் எமகாதகன் துட்டு "இதப் பாரு" என்றார் இன்ஸ்பெக்டர். "süü?" ருசியை அறிஞ்சுக்கிட்டார். எப்படியாவது, ஒரு சன்னலை ஒரு விரலால் லேசாக அவர் "இப்போ ஆசன எங்கிருந்தாவது பணம் வந்தால் திறந்திருக்க கீறிவிட்ட கோடு போல் கம்பை குத்தினாங்க தேவலைதான் கடத்தல் உலகம் அதற்கு வெளிச்சம் தெரிந்தது"இங்கே வந்து பாரு' "பார்த்தேன். உ வழியாக இருந்தது தங்கச் சுரங்கங்களைத் பார்த்தான். Gorris' திறந்திருந்தது வேறே வழிகளிலே போனா படக்கென்று முகம் பின்னுக்குப் போனது, "செய்ததெல்லாம் Nதங்கத்தைச் சுரண்டலாம்! இங்கே பாளம் இன்ஸ்பெக்டர் அவனது ரியாக்ஷனைப் இனிமேல் தான் பெரிய
பாளமாக வெட்டலாம். பார்த்துக்கொண்டிருந்தார். போகின்றன.”
வேலங்காடு அனாதையாக இருந்தது. அந்த இடுக்கு வழியாக வெளிச்சமான இன்டர்வெல்லுக்கு டவுனுக்கும் கடலுக்கும் குறுக்கா இருந்தது. ஹால் தெரிந்தது. அதில் பனியன் போட்ட துவங்கியது.
ஒன்பது மணிக்கு இருட்டு திண்ணமாக நாலைந்து முண்டாக்கள் நின்று பாலுசாமியின் ெ YA హోర్య" கட்டி மேலேயிருந்து தொங்கவிட்டார்கள். "சொல்லுடா! செ யாரு" தொந்தி குலு: அதிகாரி
பாலுசாமி முனகி வாயிலிருந்து உமிழ்நீ முகத்தில் வெளிச்
இயக்கங்களை மறந்த கண்களும் தொங்கின 'அம்மா அம்மா? உபாதைகளை உ நிரவிக்கொண்டிருந்தா
லத்தியால் குதிக் மெழுகுவர்த்தியால் சல் சுட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் என்று ஒரு முணுப்பு இறுக்கு
தவறிப்போய்க் தெரிந்துவிடாதபடி கட் வைராக்கியத்தின் திண்டாடியது.
உண்மையில் வலி வதைபட்டார்கள். - . "சீதாபதி' என்ற \உட்கார்ந்திருந்தது. அந்தக் கச்சா கொண்டிருந்தார்கள். தேகத்தையும் "இவன் வீட்டிலே யார் சாலையைக் கண்ணால் பிடித்துக்கொண்டு பனியனையும் பார்த்தால் பொலிஸ்தான் "பெண்டாட்டி, ( போனான். அது வேண்டாத வளைவு நடுவே பெரிய வட்ட மேசை அந்த பேர்." வளைந்து கடைசியில் முணுக்’ நாளில் வெள்ளைக்காரன் அழகுக்கும் "இழுத்துட்டு வர வெளிச்சங்கள் முன்பாகக் கொண்டுவிட்டது வேலைக்கும் உபயோகித்திருப்பான். ஒரு கை பார்க்கிறேன பெரியதும் சிறியதுமாய் பொலிஸ் அதில் ஓர் ஆளைக் கிடத்தி வெறி வந்திருந்த
Nவண்டிகள் தாறுமாறாகச் சிதறிக் கிடக்க, யிருந்தார்கள்.
காட்டைச் சிறிது ஒதுக்கு இடம் நிர்வாணம் பண்ணிக்கொண்டு ஒரு சின்ன பங்களா, அவன் முக்கிலிருந்து கருநீலமாய் மூங்கில் தட்டி, கடப்பைக்கல் சகிதமாக இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. உடம்பு, நின்றுகொண்டிருந்தது. முழுவதும் வியர்வை. குப்புற
உள்ளே முட்டை பல்புகள் பலவீனமாக வைத்திருந்தார்கள். ஆசன மேடுகளில் ஒன்று ...
சிதைந்திருந்தது. அந்தப் பகுதிகள் கார் பறந்துபோ
ரிந்துகொண்டிருந்தன. × '' .. ' ' .. ''
சரபோஜி மீசைக்காரர் ரணமாகியிருந்தன. ஹிஸ்டீரிகலாக அழு பழிமறித்தார். 。 குரு கண்ணை முடினான். பெண்கள் வந்து நின் "இண்ஸ்பெக்டர் சீதாபதி வரச் "இவன்தானா" என்றார் இன்ஸ்பெக்டர். மனைவிக்கு முப் சொன்னார்." "ஆமாம் ஆமாம்" சீதாபதி உள்ளே கந்தரமாக இருந்
நிற்க வைத்தான் உள்ளே போனான். போனார். சில கணங்களில் ஒரு அமானுஷ்ய தொடைகள்
சீதாபதி வந்தார். டிக் உடையில் இருந்தார். சத்தம் ஹாலிலிருந்து குபிரென்று வெளியே பெண்ணைப் ut கக்கத்தையும் முதுகையும் வியர்வை பாய்ந்து காட்டுக்குள் எங்கோ போய்ச் இருந்தது. பதினைஞ் கறுப்பாக்கியிருந்தது. செருகிக்கொண்டது. முகத்தில் பொடிசான
'வா, இப்படிப்போலாம்" ஒரு மிருகம் சுத்தமாக வதைபடும் இடத்தில் அவள் பெட் பங்களவை அப்பிரதட்சிணமாகச் சுற்றிப் சப்தம் சருமமும் வெளுப்பாக பின்னால் ஓர் அறைக்குள் ஏற்றினார். சாமான் என்ன பயங்கரமாக ஒலித்தது
(துரோகம்
'...'s",
'''SNs.
's, '...' ..." NNNNNNNNNNNNNNNNN
क्षु
6) 11
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு காலத்தில் ஹாலிவுட் நடிகைகள் கெல்லி, கேமரூன், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் உலகின் மிக செக்ஸியான பெண்களாகக் கருதப்பட்டனர். ஆனால், அவர்களை ஓரங்கட்டிவிட்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பாப் பாடகி உலகின் நம்பர் 1 செக்ஸியான பெண்ணாக முன்னுக்கு வநதுளளா. அவரது பெயர் லூசியா, "எப்.எச்.எம்." என்ற ஆங்கில இதழ் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் உலகின் செக்ஸியான பெண்கள் குறித்துக் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் கடந்த 10 வருடமாக இங்கிலாந்துப் பாடகி லூசியா முதலிடத்தைத் தக்கவைத்து வருகிறார். 2004ஆம் ஆண்டுக்கான பட்டியலையும் "எப்.எச்.எம்." இதழ் சமீபத்தில் வெளியிட்டது. இதிலும், லூசியாவுக்கே முதலிடம், 24 வயதாகும் அவர், தற்போது நிறைமாதக் கர்ப்பிணியாக ான்றார் இன்ஸ்பெக்டர் இருக்கிறார். வருகிற ஆகஸ்ட் மாதம் அவருக்குக் குழந்தை பிறக்க இருக்கிறது.
அவனை என்ன படத்தில் லூசியாவின் பழைய கவர்ச்சி ஸ்டிலைக் காணலாம். மாறும் என்பதைத் தவிர
மற்றதெல்லாம் மாறும் - எல்லாமும்தான். சொல்ல மாட்டேங் L L L L L L L L L S L L L LL LL LL LL S LL 1க்கிறாங்க"
து.
களை விரித்து அந்த 1ளயே அடித்துக் ல அதன் பயங்கரம்
த்துக்கொண்டிருந்தது. குடல் உள்ளே யது. கண்ணில் ஜலம்
வாயிலே லத்திக் பார்க்கலையா?” -டம்பு நடுங்கறதே,
பொடி வேலைகள் வேலைகள் நடக்கப்
குப் பிறகு புதுக் காட்சி
கைகளைப் பின்னால் ஏராப்ளேன் போல்
ால்லு உன் கூட்டாளி வ்க அதட்டினார் காக்கி
னான். தெளிவில்லை. ர் கம்பிகள் வழிந்தன. GD போய்விட்டது. F. து போல் தசைகளும் I s 14 o} < 1 ܥܰܠ ಒಂ 1. பல்லைக் கடித்து - 夔
என்று சொல்லி குவாடோர் நாட்டின் குவிட்டோ நகரில் மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப் போட்டி ள்ளுக் குள்ளேயே நடந்து வருகிறது அல்லவா? கடந்த 01.06.2004இல் இறுதிச் சுற்றுப் போட்டி நடந்தது ன் அப்போது கியூட்டோ நகர் அரங்கம் ஒன்றில் அழகிகள் அனைவரும் முதன்முறையாக காலை அடித்தாகள நடுவர்கள் முன்னிலையில் தங்கள் முழு அழகையும் வெளிக்காட்டினர். நீச்சல் மைனதோல்களைச் உடையில் என்னைப் பார், என் அழகைப் பார் என்று அவர்கள் நடுவர்களைப் பார்த்து
'கிக்காக "லுக்' விடுவதைப் படத்தில் காணலாம். பாவம் நடுவர்கள்? என்ன. எழுத்தைப் பார்த்துப் படிக்க முடியாமல் அழகில் மயங்கிப் போய்விட்டீர்களா? அழகு உடம்பில் இல்லையாம். நல்ல மனசில்தானாம் என்று எங்கோ படித்த ஞாபகம். நீங்க பாருங்க.
`அம்மா அம்மா பல்லைக் கடித்து
கூட ஒரு வார்த்தை டுப்படுத்தினான்.
முன் பலாத்காரம்
* ஒய்யாரக் கொண்டையிலே.
னாவின் நான்ஜிங் நகரில் ஹர் ஸ்டைல் பேஷன் ஷோ
ஒன்று நடைபெற்றது.
F சொல்லு இவனை இதில் சீனா முழுவதிலும் .." இருந்து 200க்கும் மேற்பட்ட து அவருககு அழகிகள்
கலந்துகொண்டனர். அவர்கள் 20/2/ வீதம் விதமான கொண்டை
அலங்காரத்துடன் மேடையை வலம் வந்தனர். அவர்களில் ஒரு அழகி, தலையில்
agliamJF
ப் பறந்து வந்தது. செயற்கைப் பூக்களைச் துகொண்டு இரண்டு சுமந்தபடி பூனை நடை
மார்கள் பயின்று வந்தார். மலரே த்தைந்து இருக்கும் மலரணிந்து நடந்து மனதைக் நாள். புஷ்டியான கவர்வதாக அமைந்தது. இந்தக் கொண்டையைப் - க்க, பார்த்ததும் நம்ம ஊர்ப் } பழமொழி ஒன்று ஞாபகத்திற்கு டிக்கோட்டும் இடைச் வருகிறது. "ஒய்யரக் த் தெரிந்தது. கொண்டையாம் தாழமயூவாம
உள்ளே இருப்பது ஈரும், துரத்தும். ...) பேனாம்." Glo
ფ°ეit. 06-12, 2004
ாத்தால் அற்புதமாக

Page 17
எம் ஒவ்வொருவரிடமும் ஒரு கத்தை வாக்காளர் எழுப்பாட்டிவிட்டேன். அவ பதிவுப் பட்டியல் தரப்பட்டு வெவ்வேறு குழுக்களிடம் மோதினார்கள். அல்லது
நாம் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் எம்மைக் என்று வைதார்கள். நான் கொண்டுபோய் குறித்த ஓர் இடத்தில் ஓரிடத்துக்குச் சென்றேன். இறக்கிவிடுவதாகவும் பின்னர் ஒரு சில குடித்துக்கொண்டிருக்கும் மணித்தியாலங்களுக்குப் பிறகு எம்மை மீண்டும் குறிப்பிட்ட சிலர் உண்ை ஏற்றிக்கொண்டு வருவதாகவும் கூறினார்கள். என்று கேட்டேன். அங்கே
ஹிலாரி கிளி
பெட்ஸியும் நானும் பிரிந்தோம். எமக்கு அறவே அதிர்ச்சியில் வாயடைத்து
தெரியாத அந்நியர்களிடம் போனோம். நான் ஒரு மதுபானம் விற்கும் ஒருவ சோடியுடன் ஏறிக்கொண்டேன். அவர்கள் என்னை இல்லாமையினால் பிறகு ‘சவ்த் சைட்டுக்கு ஏற்றிச் சென்று ஒரு வறுமையான கேட்டுக்கொள்ளும் வரை பிரதேசத்தில் இறக்கிவிட்டனர்; ஒவ்வொரு வீடாக அடுக்கிக் கொண்டிருந்தே
நான் வேலையை முடிந்த வரும்வரை காத்திருந்தே6 முடிவை உறுதிப்படுத்துவ ஆதாரங்கள் நிறையக் கி மகிழ்ச்சியடைந்தேன்: "கெ டேலி வாக்குகளைக் கள
நான் வீடு திரும்பியதும் எங்கே போயிருந்தேன் எ அவருக்கு வெறி தலைக் வந்தவரின் துணையில்லா போவது மோசமான விடய ஸைட்டுற்குத் தட்டத் தன்
தந்தையார் கோபாவேசத் அவர் சொன்னார் - கென் ஜனாதிபதி. நாம் விரும்பி وعمير " " وخ தனது சகோதரன் சகோதரியுடன் விரும்பாவிட்டாலும் சரியே
ஹிலாரி (3LD601 FF6mol (Maine East
— - لى ܝܝ ܝܝ ܕ ܢ ܝ ܕ ܢ ஏறிப்போய் அவர்களது பெயரையும் முகவரியையும் ஒரு கலாசார அதிர்ச்சியா
நிறையப் பிறந்தமையால்
விசாரிக்கும்படியும் வேண்டினர். அப்போதுதான்,
வாக்காளர் பட்டியலில் இருக்கும் அவர்களது பெயர் பொருளாதாரக் குழுவை முகவரியுடன் ஒப்பிட்டு தேர்தல் முடிவை 5000ற்குக் கிட்டிய மாண6 தலைகீழாக்குவதற்கான சான்றுகளைத் திரட்ட வகுப்பின் முதல நாளின் முடியும் என்றனர். அச்சமற்ற ஒரு மடச்சியாக அறையிலிருந்து நான் 6ெ
வெகுதூரம் போனேன். அப்போது காலி இன்னும் நினைவில் நிற்கி மனையொன்றைக் கண்டேன். அங்கே கிட்டத்தட்ட வளாநத, முதிர்ந்த DT66 ஒரு டசின் வாக்காளர் வசிப்பதாக நெருக்குப்படுதலைத் தவி பதியப்பட்டிருந்தது. நான் நிறையப்பேரை அணைத்தவாறே நடந்தே இருப் ாண்டின் வரலாறு
நமது கண்முன்உேள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை
ஆனாலும் நம்ை து சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கண் னர் சிந்தவைப்பதும் அழகியதும், அரியதுமான படங்களினுடாக உங்கள் முன் பதிவு செய்யப்
தலைதூக்கின. அதனைத் தொடர்ந்து ஜப் மேலும் ரஷ்யாவின் நிலை மோசமடைந்தது உண்டுபண்ணியவர்கள் ரஷ்யப் பல்கலைக் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டவர்களாகவு சென்பீட்டர்சிலும், பேர்க்கிலும் இவர்களே
உலகின் நாலாபக்கங்களிலும் இருந்து மி கணக்கான பொது மக்கள் கலந்து ெ மகத்தான உலக சந்தை விழா அமெரி சென்லூயிஸ் எனும் இடத்தில் நடைபெற்ற உலக சந்தை விழா அதிநவீன ெ நுட்பங்களை வெளிக்காட்டும் விழாவாக இ அங் கே காட் சிப் படுத் தப் படும் உலோகத்தினால் செய்யப்பட்ட கலை வ மற்றும் அவைகளில் உள்ள சுரங்க மாள என்பன மிகவும் அழகுள்ளவை. அத்துட6 பெருவிழாவின் கதவுகள் டிசம்பர் கடைசி eLpL_ÙL I(6LÍD.
sgarðr 06-12, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்கள் தமது கதவில் என்னை வெளியே போ
மதுபானம் விற்கும் அங்கே அவர்களிடம் அங்கே மயாக வாழ்ந்தனரா? இருந்த மனிதர்கள்
|ப் போய் இருந்தனர். ர் வந்து சொந்தக்காரர்
வரும்படி நான் எனது வினாக்களை
60.
தும் மீண்டும் வாகனம் ன். எனது தந்தையாரின் தற்கான நிஜமான ட்டியது குறித்து நான் கன்னடிக்காக வேண்டி ாவாடி விட்டான்"
எனது தந்தையாரிடம் நான் ன்று சொன்னபோது கேறியது. ஒரு வயது மல் பக்கத்து நகருக்குப் பம். அதுவும் "ஸவ்த் ரியே போவதென்றால்..? தில் அலறினார். அத்துடன் ானடி தான் அடுத்த னாலும் சரி;
.
) இல் எனது புது வருடம் க இருந்தது. குழந்தைகள் வெவ்வேறு இனத்தையும், பும்/வகுப்பையும் சார்ந்த வர்கள் பதிவாகினர். எனது போது எனது வளியே வந்தது எனக்கு றெது. என்னை விடவும் ாவர்களால் ர்ப்பதற்காக நான் சுவரை ன். ஆயினும் அது எனக்கு
போல் கட்டியிருந்தேன். அல்லது தலைப்பட்டி
உதவவில்லை. அந்த வாரம் முடியும் முன்பே வளர்ந்தவர்களைப் போல் முடிவெட்டிக் கொள்ளத் தீர்மானித்தேன். எனது உயர் நிலைப்பள்ளிப் படிப்பைத் துவங்கினேன். இவ்வாறாக எனது ஆயுட்காலத் தலைமயிர்ப் பிரச்சினையும்
ஆரம்பித்தது. எனது நீண்ட நேரான தலைமயிரை குதிரைவால்
இxஇ* 83.
s
ఖ
கொண்டு பின்னால் கட்டியிருந்தேன். எனக்கு எப்போதாவது தலைமயிர் வெட்டிக் கொள்ளவோ கத்தரித்துக்கொள்ளவோ வேண்டியிருந்தால், எனது தாயாரின் அன்புத் தோழியான அமாலியா டோலண்ட் (ஒரு காலத்தில் சிகை அலங்காரியாய் இருந்தவர்) வீட்டுக்குப் போவோம். அமாலியா தனது சமையலறையில் வைத்து எங்களை உபசரித்தவாறே அம்மாவுடன் கதைக்க ஆரம்பிப்பார்.
ஆயினும் நான் எனது உயர்நிலைப் பள்ளிக்குத் தோளளவு தொங்கும் தலைமயிருடன் போக விரும்பினேன். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஹெயார் - ஸ்டைல். ஆகவே என்னை உண்மையிலேயே ஒரு நல்ல சிகை அலங்கார நிலையத்துக்கு கூட்டிக்கொண்டுபோகும் படி எனது அன்னையிடம் கெஞ்சினேன். அப்போது எனது அயல் வீட்டுக்காரர் ஒருவர், அருகே இருக்கும் மளிகைக் கடைக்குப் பின்னால் ஒரு ஜன்னலில்லாத அறை இருப்பதாகவும், அங்கே ஒரு சிகை அலங்காரி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அங்கே போனதும் நான் அவருக்கு ஒரு புகைப்படத்தைக் காட்டி இதுபோல் தான் வெட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அந்த மனிதர் கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார். அவர் முழுநேரமும் எனது தாயாருடன் கதைத்தபடியே இருந்தார். ஏதாவது ஒரு விடயத்தைக் குறிப்பிடுவதற்காக அடிக்கடி திரும்பினார்.
(இன்னும் வரும்.)
ரஷ்யர்களின் கலவரங்கள ரஷ்யாவின் நகரங்கள் அக்காலத்தில் கலவரங்களுக்கு பெயர் போனவைகளாக இருந்தன. பெரியதொரு பிரச்சினை சென் பீட்டர்ஸ் பெர்க் எனும் நகரில் நடைபெற்றது. பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே நடைபெற்ற அந்தக் கலவரத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். அக்கால ரஷ்ய சக்கரவர்த்தி தொடர்ந்தும் அவருடைய குடி ஜனங்களுக்கு வாழ்வாதாரங்களையும் பொது நலன் திட்டங்களையும் வழங்குவதாக வாக்குறுதியளித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு வாக்குறுதியை நிறைவேற்றுவது கஷ்டமாகவே இருந்தது. இதில் கிராமத்து ஜனங்களே மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் அந்த ஜனங்களுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டதால் பிரச்சினைகள் மேலும்
பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட திடீர் யுத்தத்தின் காரணமாக
1. மக்களின் வாழ்வு நிலை இழிவடைந்தது. இந்த வேளையில் பிரச்சினைகளை
கழக மாவணர்களே. அவர்கள் அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். அவர்களே
ம், மதிப்பு மிக்க கனவான்களாகவும் கணிக்கப்பட்டனர். ரஷ்யாவிலும்,
காத்திர புருஷர்களாக திகழ்ந்தனர்.
Iல்லியன் 5ாள்ளும் க்காவின் நு. அந்த தாழில் }ருந்தது. புதுரக டிவங்கள் ரிகைகள் ன் அந்த

Page 18
தாலாட்டுகளையும். தன்னகத்தே சுமக்கும் பிரதேசம்தான் மலையகம், அப்பகுதி கடந்த வார இறுதியில் கதிகலங்கி கனத்த முனகலுடன் இருந்தது. பத்தனரீபாத கல்வியியற் கல்லூரியின் மீள் உயிர்பெறலுக்காக அப் பிரதேச மாணவர் சமுகம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணியே அந்த நிலையை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம் பூரிபாத கல்வியியற் கல்லூரியில் நடந்து வந்த ஊழல் விடயங்கள் குறித்து விளக்கம் கோரிய கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள், கல்லூரி நிருவாகத்தினரால் தாக்கப்பட்டதுடன், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 19ஆம் திகதி நடந்த இச் சம்பவத்தினைத் தொடர்ந்து 2ஆம் திகதி கல்லூரி காலவரையறையின்றி இழுத்து முடப்பட்டது.
மலையகத்தின் முக்கிய கல்வி நிலைகளில் ஒன்றான இக் கல்லூரி இழுத்து முடப்பட்டது குறித்து கேட்பார் பூாருமின்றி தொடர்ந்து முன்று ழாதங்களுக்கு மேல் முடப்பட்டுவிட்டது. தமிழ் மாணவர்கள் கற்கும் இந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்வியியற் கல்லூரி முடப்பட்டமை மலையகக் கல்விச் சமுகம், பெற்றோர் மற்றும் புத்திஜீவிகளின் எண்ணங்களை இதுவரை தொடாமல் இருந்த கவலைதான
இருப்பினும் கடந்த மாதம் 28ஆம்: திகதி ஹட்டன் டன்பார் மைதானத்தில் ஒரு கவனன்ப்புப் போராட்டம் ஆரம்பமானது. இதில் கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் உட்பட கல்விச் சமுகம் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து
குற்றப் பத்திரமல்ல; உண்மை
1977இன் இனக் கலவரம் பற்றிய உண்மைகளைக் கண்டறியும் முகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.ஸி.சனி சோனி தலைமையிலான ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பகிரங்கமாக வெளியிட்டது. "குற்றப் பத்திரமல்ல; உண்மை" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு சிறு நூலில் புலிகள் மற்றும் ஆயுதமேந்திய அமைப்புகளைப் பின்னணியிலிருந்து இயக்குபவர் அமிர்தலிங்கமே என்பது விபரிக்கப்பட்டிருந்தது. அமிர்தலிங்கம், இளைஞர்கள் மத்தியில் ஆற்றிய உரைகளும், தெரிவித்து வந்த கருத்துக்களுமே வன்முறையைத் தூண்டிவிட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு
வருவதற்காக மூன்று காரணங்கள் இந் நூலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவையாவன: வன்செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞர் தலைவர்களுடன் அமிர்தலிங்கம் கொண்டிருந்த தொடர்பு முதலாவது, இத்தகைய இளைஞர்களுக்கு உதவுவதாக அமிர்தலிங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தார் என்பது இரண்டாவது, 1977இன் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி
S.
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
கொண்டனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் முழுமை பெறுவதற்குள் பொலிஸார் தலையீட்டு, தமது கடமையைச் சரியாகச் செய்ய முடியாதுள்ளது என்று கூறித் தடுக்க
முயன்று தாக்கிப் பலரைக் காயப்படுத்தியதுடன் வைத்தியசாலைக்கும் அனுப்பினர். மலையகத்தின் கல்விச் சமுகம் சந்தித்திராத மாபெரும் இடியாக
பொலிஸாரின் இந்த ஆசிரிய மாணவர்கள்
மீதான தாக்குதலை மலையகப்
புத்திஜீவிகள் சிலர் வர்ணிக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்ட
ஆசிரிய மாணவர்கள் பத்தன பூரீபாத கல்வியியல் கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும், அத்தோடு அங்கு ஊழல் நடைபெறக் காரணமானவர்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மைதானத்தை விட்டு வீதிக்குச் செல்ல முயன்ற வேளை, பொலிஸார் தடைகளைப் போட்டு ஆர்வலத்தைத் தடைசெய்தனர். இதனையும் தாண்டிச் செல்ல முயன்றவேளை பொலிஸார், கண்ணிப் புகைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதுடன் குண்டாந்தடிப்
முன்வைத்திருந்த தேர்தல் விஞ்ஞாபனம் வன்செயல்களைக் கண்டிக்கத் தவறியுள்ளது என்பது மூன்றாவது ஆகும். அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஈழக் கோரிக்கையை முற்றாகக் கைவிட வேண்டுமென ஆணைக்குழு கூறியிருந்த தையும் இந் நூல் பெரிதுபடுத்தி விளம்பரப்படுத்தியது.
ஆனால், ஆணைக்குழுவினர் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியினரோடு அரசாங்கம் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமெனக் கூறியிருந்ததை இந் நூல் வெளிப்படுத்தவில்லை. எம்.ஸி.சன்சோனி ஆணைக்குழு இனப் பிரச்சினை தோன்றுவதற்கு மூல காரணமாக கல்வி முறைமையில் பாரபட்சம், வேலை வாய்ப்புக்களில் புறக்கணிப்பு, திட்டமிட்ட வகையிலான சிங்களக் குடியேற்றங்கள் என்பவையே காரணமென இனங்கண்டிருந்தது. இந்த உண்மைகளுக்கும் அரசு வெளியிட்டிருந்த நூல் இருட்டடிப்புச் செய்திருந்தது. அத்துடன் அசம்பாவிதங்கள் இடம்பெற்ற இடங்களில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்பட்டமை குறித்தும், உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் சாதாரண பொலிஸாருக்கும் இடையே ஒருங்கிணைந்த செயற்பாடின்மை குறித்தும் வெளியிட்டிருந்த
விமர்சனங்களையும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
இதேவேளை, 1978 மே 22இல்
பலாலியிலிருந்து புறப்பட்ட சிவில் போக்குவரத்துக்கான அவ்ரோ விமானம் இரத்மலானையில் தரையிறங்கியதையடுத்து குண்டு வெடிப்புக்கு இலக்காகியமை, தமிழர்களான இரகசியப் பொலிஸார் படுகொலைகளுக்கு இலக்கானமை, கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற அரசாங்க நிறுவனங்கள் கொள்ளையிடப்பட்டமை போன்ற சம்பவங்களால் தென்னிலங்கையில் ஒருவித சினம் வளர்ந்தது.
இதனிடையில், அமெரிக்காவுக்கும், மேலை நாடுகளுக்கும் புலம் பெயர்ந்திருந்த தமிழர்கள், அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களைத் தீவிரமாக்கி இருந்தனர். இதன் விளைவாக அமெரிக்காவின் மசாசூசெட்ஸ்
மாநிலம் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவாக
பிரயோகத்திலும் ஈடு STJSRMDTS offSTS கொண்டு பொலிஸா
இதில் ஆசிரிய பொலிஸார் உட்பட
56
ଶ{
மேற்பட்டோர் காயம கொட்டும் மழையில் ஊர்வலத்தில் வந்தே சந்தியில் ஆர்ப்பாட்ட இதில், தமது கடை இடையூறாக இருந்த பொலிஸாரது நேரடி: கல்லூரியை எதி மீண்டும் திறப்பதற்கு எடுத்துள்ளதாக மத் அமைச்சு அறிவித்தி சரியான நடவடிக்கை மாணவர்களின் ஆதா
மாணவர்களின் விடுதி வசதிச் செலவு பொறுப்பான மற்றும் இருக்கும் ஒரு சிலர4 நடவடிககைதான கt காரணம் என்று அை தெரிந்திருந்தும் இதர் நல்லவிதமான எந்த எடுக்கப்படவில்லை எ மாணவர்களது ஆதங் விடயங்களுக்காக மு வீதியில் இறங்கத் து
ஒரு தீர்மானம் நிை பிரகடனம் செய்தது.
|DFIGGFL6ð DT இத் தீர்மானத்தில், ! மக்களுக்கு இழைக்க எதிராக நடவடிக்கை எ அரசாங்கம் இலங்கை கொடுக்க வேண்டு பட்டிருந்தது. இது சிங்க அதிருப்தியை மேலும்
இவ் வேளையில், ெ சில பகுதிகளை, அநுர நிர்வாகத்தின் கீழ் ெ சட்டமுலம் ஒண் 6
பாராளுமன்றத்தில் ெ தமிழ் இளைஞர்கள் மத் மத்தியிலும் பலத்த அத
தோற்றுவித்தது. இந்த சமாளிக்கும் வகையில் கூட்டணிப் பாராளும6 பாராளுமன்ற அமர்வுக வேண்டுமென்ற கோஷ
இதற்கு அரசின் விதமாக அமைந்தது. பாராளுமன்ற பொல்காவலையைச் ே ஜெயக்கொடியும், மாவ ஜி.எம்.பிரேமச்சந்திராவுப் கூட்டணி மீது தடை வி கோரினர். ஈழக் முன்வைப்பவர்களை ே சுட்டிக் காட்டும் வை பிரேரணையொன்றை பா ரஞ்சன் ஜெயக்கொடி ஜிஎம்பிரேமச்சந்திரா தா மசோதாவில் வன்முறை மற்றும் ஈடுபடுபவர் கோரிக்கையை வலி கட்சிகளையும் கட்டுப் விதிக்கும் வகையில்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டனர். இதன் கள் ஆவேசம் ரையும் தாக்கினர். ாணவர்கள், 15 பேருக்கு ,
டைந்தனர். நடந்த இந்த ார் மல்லியப்பூச் த்தில் ஈடுபட்டனர். யைச் செய்ய து என்பதே
குற்றச்சாட்டாகும். வரும் 16ஆம் திகதி fய நடவடிக்கை திய மாகாண கல்வி ந்தபோதும் அது யலல எனபது ங்கமாகும். உணவு மற்றும் களுக்குப் நிருவாகத்தில் து ஊழல் ல்லூரி முடப்படக் னவருக்கும் நன்கு குரிய
ஒரு தீர்வும்
ானபது கம் கல்வி தன்முதலாக னிந்த இம்
றவேற்றி அதனைப்
நிலம் நிறைவேற்றிய இலங்கையில் தமிழ் படும் அநீதிகளுக்கு டுப்பதற்கு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் மெனவும் கோரப் ள மக்கள் மத்தியில் வளர்த்தது. வுனியா மாவட்டத்தில் தபுரம் மாவட்டத்தின் sாண்டுவருவதற்கான Iற ஜனாதிபதி
ாண்டுவந்தார். இது யிலும், தமிழ் மக்கள் ருப்தி அலைகளைத்
திர்ப்பு அலைகளைச் தமிழர் விடுதலைக் 1ற உறுப்பினர்கள் ளைப் புறக்கணிக்க மேலோங்கியது. பிரதிபலிப்பு வேறு அரசாங்கத் தரப்புப் -றுப்பினர்களான ர்ந்த சுனில் ரஞ்சன் தகமவைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் க்க வேண்டுமெனக் கோரிக்கையை சத் துரோகிகளாகச் sயிலான தனிநபர் ாளுமன்றத்தில் சுனில் கொண்டுவந்தார். கல் செய்த தனிநபர் யத் தூண்டுபவர்கள் ளையும், ஈழக் றுத்தும் அரசியல் டுத்தித் தண்டனை alG&L *LLlö
st
மாணவர்கள், இதே துணிவுடன் தமது
வளர்ச்சிகளில் முயற்சி செய்ய வேண்டும்
என்பது எதிர்காலத்தை நன்கு வழிநடத்தும். இவர்களது கொடுமை வாழ்வு அங்கு அவர்களுடன்
66
Iதர் affili ரேறவற்றுர் են ինIIլիի ATITIATaj கண்விIர்: கல்லூரி மிர்டும் ஊழல்கள் ՄյնIIIԱննii இன்றிச் Air Liutiag Mննիի իննիի மாங் குறும் Шлійalail/f
சுறகப்படுத்தும் 99.
கொண்டுவரப்பட வேண்டுமெனக் கோரப்பட்டிருந்தது.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் குருசுவாமி மற்றும் சில பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டமை மூலமாகப் புலிகள் தமது பிரசன்னத்தை மீண்டும் வெளிப்படுத்தினர். இது பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தைப் பிரகடனம் செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தைத்
தள்ளியது. அத்துடன் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை மாற்ற முனையும் அனைத்து விதமான செயற்பாடுகளும் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டன. அது மட்டுமன்றி, இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க சட்டம் வழி வகுத்தது. இலங்கைக்குள் தனிநாடு ஒன்று அமைப்பது தொடர்பான எண்ணக்கருவை வளர்க்கும், தூண்டிவிடும் அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இவற்றுடன் கூடவே பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க விசேட பணிப்புரைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விசேட பணிப்புரையின் வாசகங்கள் பின்வருமாறு காணப்பட்டன.
நாட்டிலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து பயங்கரவாதச் செயற்பாடுகளை முற்றாக இல்லாது ஒழிப்பது என்னும் விசேட கடமை உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசின்
குறிப்பிடப்பட்டிருந்தது.
வாழ்பவர்களுக்கு மாத்திரமே தெரிந்த விடயம்.
பதுளை வாழ் தமிழ்ப் பெற்றோர் குழு ஒன்று, பூறியாத கல்வியியற் கல்லூரி விரைவில் திறக்கப்பட வேண்டும் எனக் கோரி ஜனாதிபதிக்கும் சமுக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சுகளுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளது. மலையகத்தின் வறுமை காரணமாக 60 வீதத்துக்கும் அதிகமான சிறுவர்கள் தமது கல்வியைப் பற்றிக் கவலை கொள்வதே இல்லை. கல்வி கற்ற இளைஞர்களும் தமது இருப்புகளில் உள்ள சிக்கல்கள் காரணமாக நகரங்களை நோக்கிச் சென்று விடுகின்றனர்.
இதன் காரணமாக மலையகத்தின் கல்வி வளர்ச்சி, அபிவிருத்தி என்பது கேள்விக் குறிக்குள் இருக்கிறது. ரீப்ாத கல்வியியற் கல்லூரியைத் திறப்பதற்கு முக்கியமான சில அமைப்புக்கள் தமது
வேண்டுகோள்களை முன்வைத்து
றன. இதில் மலையக சுதந்திர தமிழ் மாணவர் ஒன்றியம், கல்லூரியின் கட்டுறு பயிலுனர்களின் செயற்குழு என்பன குறிப்பிடத் தக்கன. அத்தோடு அனைத்து மலையகப் பாடசாலைகளும் கடந்த 28ஆம் திகதி தமது எதிர்ப்பைத் தெரிவித்தன.
இம்முறை நடைபெற்ற இந்த எதிர்ப்பு மலையகம் முழுவதுமே ஒரு உணர்வலையை எழுப்பியது என்பது மட்டும் உண்மை. இந்த அளவுக்குப் பெருத்துவிட்ட மலையகத்தின் கல்விச் சமுகத்தின் பிரச்சினைக்குப் பின்னும் இதற்குச் சரியானதொரு தீர்வு காணப்படவில்லையாயின், எத்தனை வழிவைத்து மாற்றுத் திர்வெடுக்கப்பட்டும் முடியாத காரியமாகவே இருக்கும் என்பது நிச்சயம்,
se
(அரசியல் தொடர்)
அனைத்து வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டத்தை மதித்து நடக்கும் அனைத்துப் பிரஜைகளும் ஒத்துழைப்பு நல்குவார்களென நம்புகிறேன். பயங்கர வாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் இலக்கு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனக்
இவ்வாறன நிலைமைகளால் ஒருவித பதற்றம் நாடு முழுவதும் ஏற்பட்டது. இன அடிப்படையிலான இந்தப் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கருத்து மேலோங்கியது. இந்த நிலையில் பிரதமர் பிரேமதாஸா எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தை அணுகிப் பேச்சு நடத்தினார். இருவருமாக இணைந்து கூட்டு அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இன ரீதியிலான கலவரங்கள் ஏற்படலாமென்ற ஆபத்துக் காணப்படுவதாகச் சந்தேகித்த அமிர்தலிங்கம், பிரதமர் பிரேமதாஸாவுடன் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட முன்வந்தார்.
இந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?
மக்களுக்கு இந்த அறிக்கை மூலம் சொல்லப்பட்ட செய்தி என்ன? எதிர்பார்த்த பலனை இந்த அறிக்கை பெற்றுக் கொடுத்ததா? இவை பற்றி அடுத்த இதழில் LJATIT85866A)TLD,
(தொடர்ந்து வடியும்.)
ஜூன் 06:12, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
(நெஞ் g5iò 566 III:
1. ஒருபோதும் இல்லை 2. சில வேளைகளில் 3. பல வேளைகளில் 4. எப்போதும் (மிகவும்)
01.நீங்கள் துக்கமாக இருப்பதை உணர்ந்துள்ளீர்களா?
02.நீங்கள் எப்பொழுதாவது எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையிழந்ததுண்டா?
03.நீங்கள் உங்களைத் தோல்வி யுற்றவராக நினைத்ததுண்டா?
04.நீங்கள் உங்கள் வேலை குறித்துத் திருப்தியற்ற நிலையை அடைந்த துண்டா?
05.நீங்கள் குற்றமனப்பான்மையில் மனம் வருந்தியதுண்டா?
06.நீங்கள் தண்டனைக்குட்பட்டதாக எண்ணியதுண்டா?
07.உங்களைப் பற்றி நீங்கள் ஏமாற்றம் அடைந்ததுண்டா?
08.மற்றவர்களை விட நீங்கள் பிரயோசனமற்றவர்கள் என எண்ணிய துண்டா?
09.தற்கொலை செய்யும் எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?
ہا۔
ఫ్లజ్ఞ్యతజాజ"త* అయితాశాజు-ఎ-సోపో"ము"ళఖరజ్ఞ స్టs
68تسسسسسسسسس ،موسسسس--سمس.
விட உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக காணப்படும்
சிறைய காலகட்டத்தில்,
பகிர்வர் என்பதை
ததாக உணர்ந்துள்ளீர்களா? 20.வழமையில் 15. உங்களுக்கு வேலை செய்வதில் கியம் தொடர்பாக சிரமம் ஏற்பட்டுள்ளதா? துண்டா?
16. உங்கள் நித்திரையில் குழப்பம் 21. பாலியல் ெ (வேறுபாடு) ஏற்பட்டுள்ளதா? குறைவடைந்துள்ள
உங்களுக்கு உடல் நோய்களால் 96i பாதிக்கப்பட்டவர்களை 695TL19 : L.
10-19-குறைந்தள 20-25-மிதமான 26க்குமேல்-மிகை
'ñ உளப் 10 தொடக் :-" | புள்ளிகள்ைப் பெ பற்றிஅறிந்துகொள்வதும் பிரச்சினைகளை இவற்றுக்கான வைத்திய பகிர்வதன் மூ
முறைகளை ༧་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་རྒྱ་མཚོ / ཡི་་་་་་་་་་་་་་་་་་་་་་་༦༧ལོ་
ଶ୍ରେ}, - எனவே மேற்படி உள | 20 புள்ளிகளுக் மருத்துவத்துறையில் - ဖွံဖါး ဓါးဖါးအုံမ္ယမ္ဘ: / ဦး ရှို့ရွိေ” நிபுணர்களுமான வைத்திய ! தவைப்படு றது. கலாநிதி திரு.த. 26க்கு மே ( கடமபநாதன் எடுப்பவர்கள் உட6 *::*:::: ့ၾ% ஆலோசனையை
ளெ மருத்துவம் அவர்களும் உளவியலாளர் : பெறலாம்.
|- தி. சுவீந்திரன் a ளவியல்) எம்.பில்
2ள மருத்துவம்) மிகையான மர அவர்களும் இணைந்து 6 ܟܐܐ billi (N தமது இதுபவங்களை 21 Glug 60Lu)
யல் துறை மாணவு
மகிழ்ச்சியுடன் 10.அளவுக்கு அதிகமாக நீங்கள் இதரியப்படுத்திக் | தான் உண்டு தன் ! அழுதிருக்கிறீர்களா? ۶عصمنصص* கொள்கின்றோம். ノ காலததைக கடத 11.அளவுக்கு அதிகமாக எரிச்ச ^%ன மூத்த பிள்ளையான லடைந்துள்ளீர்களா? 17. வழக்கத்தை விட இலகுவாக தங்கைகள் இருந்: 12.மற்றவர்களின் மீதான ஈடுபாடு களைப்படைந்துள்ளீர்களா? இக் குடும்ட உங்களுக்குக் குறைந்துள்ளதா? 18. வழமையை விட உணவு மீதான உணர்ந்தோ என
13தீர்மானம் எடுப்பதில் சிரமப்பட்ட நாட்டம் குறைந்துள்ளதா? கணனாகப் படிபட தாக உணர்ந்துள்ளீர்களா? 19. உங்களின் நிறை குறைவ செலுத்தி வந்தான். 14.உங்களின் தோற்றம் அழகிழந் டைந்துள்ளதா? (Q
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன்
பங்குகொண்டு பரிசுகளையும்,
குறுக்கெழுத்துப் போட்டி இல70க்கான சர்
அனுப்பி 250 ரூபா பரிசு பெறும்
§92; பிரதான భక్తి యక్ష பாராட்டுப் பெறும் 10 அதிர்
எம். ராமமூர்த்தி, ஊவா பென்ஹெட்- ஏபிசி, எஸ். திலகம், சலங்கண்டி தோட்டம், டிக்கோ கி, லக்ஷணா, கல்வளை, சண்டிலிப்பாய்,
பி. செல்வராணி, மாவடி, வட்டுக்கோட்டை நா. குகன், 22, தாமரைக்கேணி வீதி, மட்டக்க
எம்.ரீ.ஆர். யோண், 7/13, ஹேனா வீதி, கல்கிஸ்
க, நெளஷாத், பழக்கடை, பழைய சந்தை, ஏற சி நிருஜானி, வேளந் தோப்பு கல்வியங்க்ாடு,
படுத்தும் ஒரு சாதயனர.
(குழம்பியுள்ளது)
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 09.06.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-72 தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
க. கமால்தீன், புன்னக்குடா வீதி, ஏறாவூர்-03, சி தர்சன், இல-34, கஸ்மீர் வீதி, உப்புக்குள
இடமிருந்து வலம்ஈ தமிழ்நாட்டில்"9 'க்ட்ரீந்தால் 70 விை
அரசியலுக்குப் பயன்
9) மரங்களைப் பிளக்க உதவுவது
16) இராமனால் கொல்லப்பட்ட வானத்தலைவன் (திரும்பியுள்ளது) 18) நூறு இலட்சம் 20) மனிதன் வாழக்கூடிய ஒரு | - கிரகம் என்கிறது அறிவியல் (குழம்பியுள்ளது) மேலிருந்து 8
1) புலி வகைகளுள் ஒரு வகை. 3) பரிசுத்தம் (குழம்பியுள்ளது) 5) உள்ளீடற்ற தானியத்தை இப் (தலைகீழாகஉள்ளது) 10) ஒரு சந்நிதானம் (தமிழகத்தி 18) காய்கறிகளுள் ஒன்று. 19) துர்நாற்றம் (தலைகீழாக உள்ள
13) இடம்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்தபத்து அதிர்ஷ்டச
ஜூன் 06 - 12, 2004
தினமுரசில் பிரசுரமாகும்.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iலமனைவிக்கும் இடையிலான தாம்பத்திய உறவுக்கு ஒரு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. இது எதற்காக? அந்த உறவின்போது கணவனும் மனைவியும் தாங்கள் இரண்டு பேரும் இரண்டு
வெவ்வேறு தனிப்பட் என்கிற
9 586 e94GTITä மனம் திே இதுவும் ஒன்று என்று சொல்லலாம்
" பொதுவாக என்னிடம் சந்தேகத்துக் ாடர்பான நாட்டம் விளக்கம் தெரிந்துகொள்ளுவதற்காகத்தான் தா? விளக்கம் கேட்பர்கள். ஆனால், இந்த ஒரு
- கேள்வியைக் கேட்கிறபோது "ஐயோ! இப்டி ರಾಕ್ಟೀಗೆ...! நோய் ஒரு நிலைமை இதற்கு தங்களுக்குள் பாய்வுது போல உணரு ளதா? ஒரு விடிவு கால்ம் பிறக்காதா?’ என்கிற/ கிறார்க்ள் சந்தோஷ்த்தின் உச்சக் விகள். இதங்கம் மேலிடக் கேட்கிறர்கள் * கட்டத்தைத்தங்கள் தொட்டுவிட்டதாக வு மனச்சோவு - கேள்வி இதுதான்; & &SS-8& மனச்சோவு 數
தலைமுறையை ۔ ۔ ۔ யான மனச்சேர்வு பெண்களும் ஒரு சில சந்திப்புக்கி
9. பி காதல் கொள்கிறார்கள். திருமணமு
52 முடிந்துவிடுகிறது. ஆனால், தி ""பிே துக்குப்பிறகு, ஒருவருக்கொருவர் லழும , சாநத க்கொண்டு போகமாட்டேன் என் மும் ஆறுதலைப் சீக்கிரமே விவாகரத்துதான்பிரச்சினைக்குத்
ல் இருப்பி தீர்வு என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். குமேல் இருப் ஏன் இந்த நிலைமை? உளவள உதவி அவர்களுடைய மன வருத்தத்தை ஒரு உதாரணத்தைச் சொன்னால், - நானும் பகிர்ந்துகொள்கிறேன். இன்றைய இந்த விஷயம் இன்னும் சுலபமாகப் ல் புள்ளிகளை திருமணங்கள் குறிப்பிாகக் காதல் புரியும். ஒரு தோட்டத்தில் மிக அழகான OTigure6 வைத்தியூ திருமணங்கள், அன்பினால் நிச்சயிக்கப்படு மலர் ஒன்று பூத்திருக்கிறது, ஒரு நாபி" பலி வதில்லை;தவறான முடிவுகளின் பேரில்தான் விஞ்ஞானி அந்த மலரைப்பர்க்கிறார்.
தலமகிழ்க்கியுடன் நின்றுவிடக் கூடாது. த்தோன்றுகிற ஒன்றுபட்ட னாவு இருவருக்குள்ளேயும் ஆழமா கிப் போய், மனத்தளவிலும் உணரப்பட வேண்டும்.
நிச்சயிக்கப்படுகின்றன என்றுதான் கூற அவ்ர் அந்தப் பூவில் உள்ள விஞ்ஞா böřöfl (Döbólii வேண்டும் தவறான முடிவுகளால் நிச்சயிக்கப் னத்தைத்தான் காண்டார். அதே மல்ரை 'சிவு படுவதால்தான் திருமணங்களும் நீடித்து ஒரு கவிஞர் பார்ப்பதாகல்லுத்துக்
Mania) நிலைக்காமல், சீக்கிரமே முற்றுப்புள்ளி இந்திரன் జూబ్లీ வைக்க வேண்டிய 1ன சாதரணமாக விடுகின்றன.
பாடு உண்டு என்று துபவன். வீட்டில் இவனுக்கு நான் தனர். ༦༧ ། பப் பொறுப் ເຫLL
கொள்வோம். அவருக்கு அந்தி மலரில்
ஒரு கவிதைதான் தெரியும் ஆனால், அதே மலரை ஒரு ஞானி பார்க்கிறார்
தாடரும்) நம் இந்தியக் கலாசாரத்தில், கணவன் (தொடரும்)
"Lọ
ܕ================== ܒ ܒ ܐ
Tg jចំបាប្រយោួចប្រែបាលី
எல்லாவிதமான ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
கீழ்.
AA 7/AA 77/L
377,379A,Galle Road,Wellawatta,Colombo-06. Como (Opposite of Delmon Hospital) Tel:2364792 V is 3642
AMATSLLLLLS LLLLLLS LLS LLLLS LLLLLLLLS LLLLLLLLSLLLLLSLLLLLLLS LLLLLLLLS LLL STSqS M ー . 4 *
遂 : 羲。、
接魏 接
茨 ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
ஆ), மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். &
அனுப்ப வேண்டிய தாவின் வாரம் ஒரு
கூப்பனை அனுப்பிவைக்க/ வேண்டிய இறுதித் திகதி:
09.06.200)\
. $Brigj Gurgub turigjägej ŝaFGODG)?
ه- - ر = مس - عesعث سست .
மாத்தளை வாசகிக்கு அதிர்வர்டம் இவ்வாரம் சேலை கு. அம்பிகா, பரிசுபெறும் வாசகி 眼釜戸 தாமரவள்ளி,
இவர்தான் s மாத்தனை.
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
ல் உள்ளது)
ாது)
படிச் சொல்லலாம்
ாலிகளின் பெயர்
TITLDGMO
UDUö O

Page 20
“மாங்கல்யம் தந்துனா மவ ஜீவனகே’. “ கெட் டிமேளம் , கெட்டிமேளம்’ சத்தமே நாராசமாய் ஒலித்தது வசந்தனின் காதுகளுக்கு. “ச்சீய். இப்படியும் இருப்பானா ஒரு தகப்பன் வெற்றிகரமாய் தன் ஐம்பதாவது
குஷனில் கால்கள் துவள சடாரென தன்னையே நொந்து விழுந்தான். தன்னை நோக்கி வந்து “சாரிங்க” எg கொண்டிருந்த மான்சியை விழி கலங்க வேகப்படுத்தினான் ஏறிட்டான். அவனது நினைவன்லகளும் சந்திப்புகளால்
அவனது கடந்த பத்து வருட வாழ்வைத் தடவிப் பார்த்தது.
வசந்தனுக்கு சுமார் பதினெட்டு வயதிருக்கும். இரண்டாம் தடவையாக, சாதாரண தரப் பரீட்சை எடுப்பதற்காகத் தன் சொந்த ஊரான திருக்கோவிலை விட்டு மாமன் வீடு இருக்கும் கொழும்பு நகரத்துக்கு வந்திருந்தான். அவன் நோக்கம் வைத்தியனாய் வர வேண்டும் என்பது. அம்மா ஏழை, அப்பாவோ வசந்தனின் பத்தாவது வயதிலேயே விபத்தில் இறந்துவிட்டார். எட்டு வருடமாக அவனது தாய்தான் கடை
வயகையம் ன்டிய அரைக்
வியாபாரத்தின் மூலம் வசந்தனைப் ಟ್ವಿಟ್ಟೇನ್ಲೇ.6ಕ್ಕಿದ್ಲಿ :ಸ್ಥ್ಯ? தன் இருபதும் நிரம்பியிராத பெண்ணைக்
கட்டிக் கொடுப்பவன் நிஜமாகவே புத்தியுள்ளவன்தானா?’ சந்தேகம் வந்தது வசந்தனுக்கு
கடவுளே! இந்தப் பெண்ணுக்கா இப்படிப்பட்ட கதி? எவ்வளவு நல்ல பெண்மான்சி மலர் போன்றவள் பெயரைப் போலவே மிகவும் அழகானவள். வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணும் வெகுளித்தனம். வயது இருபது கவில்லை என்றாலும் அவளது றுபிள்ளைத்தனமான பேச்சும் மனமும்
அரவணைப்பும் செல்லமும் தாயிட மிருந்து கிடைத்தன அளவாகத்தான்.
அதற்கு வசந்தனே ஒரு காரணமும் கண்டுபிடித்திருந்தான். “தந்தை இல்லாப்பிள்ளை, கண்டித்து வளர்க்கத் தாயால் முடியாது, அதுதான் ஆரம்பத் லேயே தன்னைத்தாய்கண்டிக்கிறாள்" என்று அதுதான்தாயின் காரணமும் என்று வசந்தனுக்குத் தெரியும். பதினோராந் தரம் வரை சிறப்பாகச் சித்தி பெற்று வந்தவன் சாதாரணதர முதலாமாண் டிலேயே கெட்ட நண்பர்களின்
: வசமிருந்ததால் சீரழிந்துகொண்டி
'இது ருந்தான் அதை அடுத்ாண்டு அவனது தாங்கமாட்டாதவன் போல் விரைந்து * ரிசைப் ளே சான்றாச் ருமுககு வநதவன் அடககமாட்டாமல் LD ಙ್ಗ :ಸ್ಥ್ಯ ನ್ತಿ। ಇಂಟ್ಲಿ க்க” என் நினை அங்கிருந்து மகனைப் படிக்கும்படியும், காதலாக வசந்தனு எமந்து சென் %ಲ್ಲಿ தான் கடைத் தொழில் செய்து பணம் ஒரு சகோதரன் டே # ಇಲ್ಲ: ‘’မျို க்கு வந்த அனுப்புவதாகவும் கூறிக் கொழும்புக்கு நடத்தினாள். ஆன நோக்க தீதே #ಣಾಸಿ 6TGOT அனுப்பி வைத்தாள். அவன் கனியின் வாசம் மான் நினைத் "ர்" கல்லூரிக்குச் செல்லும்போதுதான் மணத்துவிட்டது.
னொன் படிக்கவென்று முதன்முதலில்மான்சியைச் சந்தித்தான் வசந்தனை அை
கண் த் திறக்கையில் ஐந்து கடை வீதியில் தனக்கு முன்சென்ற அவன் காதிலே ெ வருடம் ஃநீே மாடிப் பார்த்து “ஹலோ உங்க "இதோ பர் உன்
இ ம பக நனனாருககு எனறவனைத மகளுககும எனன
படியால இறங்கி வந்துகொண்டிருந்த திரும்பிப் விழி மலர, அவனது ಛಿ: படிக்கே
நதன தன வீட்டு வாசலில் ா நிற்பதையும் அதிலிருந்து கவும் மெல்லிய உருவமொன்று இறங்குவதாகவும் கண்ணுற்று முன்
§ಥ್ಲೀಟ್ಶ್'ನ್ತಿ।
Ligg last ES5 బ్లీళ్ల 夔签※溪
ன்நோக்கி வந்து விளையாட்டைச்
கேலியைப் புரிந்துகொள்ளாமல்,
“என்கிட்டிபேக்கே இல்லையே? என்றவளைப்பர்த்ததும் அசடு வழிந்தது
ப்ொறு சரி, சரிந் படித்தாய், நாலுகா) நான் அவளுக்கு: 黏 ---
*கார் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த தயாவதியிடம் சில்லறைகளைக் கொடுத்துவிட்டுக் கீழிறங்கிக் கதவைச் சாத்தி நிமிர்ந்தார் சதீஷ்,
பின் "சீற்றிலிருந்த நானும் இறங்கிக் கொண்டேன்.
தம்பலகாமத்திலிருக்கும் தன்னுடைய வயலை விற்பதற்காக என்னோடு வந்திருந்தார் சதீஷ். வருங்கால வக்கீல்
கிண்ணியாவை நோக்கித் தொடரும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வயலெழில் ரசித்து நடந்தோம்.
வனஜா பூஜீனிவாசன் காதோரம் வந்து பாடினார்:
“சலசலசல சலசலசல ஓடை. சலசலசல சலசலசலன்னு ஓட. குளுகுளுன்னு காத்தடிக்குது குமரிப் பெண்ணைப் போல. அது ஒலை விரல் எண்ணுதம்மா தென்னை மரம் மேலே.” “என்ன யோசனை..?” "பச்சை வயலைப் பார்க்கும்போது பாட்டுப் பாடத் தோனுதே.” “பாடுங்க...” “நெல் கொத்திப் போகும் கிளியாய் நானும்
வயலில் வாழ வேணுமே.” 99
66
திடீரெனக் கேட்டார். “மனிதர்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?”
“மிகவும் கெட்டவர்கள்.” என்றேன் நான்.
“மனிதர்கள் நல்லவர்கள்.” என்றார் சதீஷ்,
“அதோ தெரிகிறது பார்த்தீர்களா. 'சீத்தாதேவி சுவிட் ஹவுஸ்' என்று ஆாரத்திலே தெரிந்த ஒரு முன்று மாடிக் கட்டிடத்தைக் காட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
. "இப்ப ஒரு ஐம்பது வருஷங்களுக்கு முதல்ல. இரத்தினபுரிப் பக்கமிருந்து ஒரு சிங்கள மனிதர் திருகோணமலைக்கு வந்தாராம். வந்த இடத்துல அவர்ட பணம் உடுப்புப் பெட்டி எல்லாமே களவு போய்விட்டதாம். பஸ்ஸுக்கும் காசில்லாம
திருகோணமலையிலேயிருந்து தம்பலகாமம் வழியாக நடந்து வந்தாராம். இந்தச் சந்தியிலே. ஒரு வயசான அம்மா. அந்த அம்மா ஒரு தமிழ்ப் பொம்பளையாம். அந்த அம்மா. சின்னப் பெட்டிக்கடை வைச்சிருந்தாங்களாம். மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை போன்றவற்றை அவித்து
ിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டு எடுக்க? இதெல்லாம் விட்டுட்டு என்ன. "வசந்தண்ணா” என்று பதறி றுவிட்டு நடையை வயசுதான் ரொம்ப அதிகம். அது வந்தவளை "என்னம்மா’ என்று அன்புடன் சந்தன் இப்படியான பரவாயில்லை. இந்தா இத்தோடு உன் விளித்தான் வசந்தன், தொடர்ந்து வந்த சுத்தலை எல்லாம் வுட்டுப்புட்டு சோலியப் "வசந்தண்ணா என் அப்பாவுக்கு பாத்துக்கிட்டேயிரு. சொல்லிப்புட்டன்’ உடம்பு மிகவும் மோசமாகிவிட்டது. நீங்கள்தான் வந்து காப்பாற்ற வேணும்’ என்றவளை மறுக்காமல் சென்று பார்த்தான். மிகவும் கவலைக்கிடமாகவே இருந்த போதும் சுயநினைவை இழக்கவில்லை அவர். எனவே, அவனுக்கு வைத்தியம் செய்வதும் சுலபமாக இருந்தது. கையெடுத்துக் கும்பிட்ட மான்சியைத் தட்டிக்கொடுத்து அவனது வண்டியிலேயே வீட்டில் கொண்டுபோய் இருவரையும் இறக்கிவிட்டான்.
"வசந்தா! நான் உனக்குப் பண்ணினதுக்கு. நீ அதை மறந்துட்டு என் உசிரையே காப்பாத்திட்டே” என்றவரை மறுத்து
ஸ்ஸ். உங்களுக்கு இப்போதேவை ஓய்வுதான். பேசாமல் போய் உறங்குங்கள்” என்றவனை, மறுத்து
“இல்ல தம்பி’ என்று பத்து வருடத்துக்கு முன்நடந்ததை இரத்தினச் சுருக்கமாய் தன் மகளுக்கு விளக்கிவிட்டு, "வசந்தா என்னை மன்னித்துவிடு, நான் அன்று அறியாமல் செய்த பிழைக்கு என் மகள் இன்று பூவிழந்து, பொட்டிழந்து
3. JaavT. .
அக்கரைப்பற்று-8/2 நிற்பதே தண்டனை. வேறேதும் $கு மட்டும். மான்சி என்றுவிட்டர் என்ன செய்வது அவன் இதைவிடக் கொடுமையான தண்டனை ாலவே வசந்தனை மான்சியை விரும்பியது மான்சிக்கே இல்லையப்பா, 1ல், இந்தக் காதல் தெரியாதே. தான் மறுத்து வாதாட "நீயே யதார்த்தத்தைச் சிந்தித்துப் சியின் அப்பாவுக்கு தன்னிடம் கல்வி, செல்வம் எதுவுமே பர் அன்று நீ இருந்த நிலைமைக்குயர்
இல்லையே. சீ ఆక్స్టి சிம்ம பெண் கொடுப்பார்கள்? கல்வியும் ழததுக கணடிததா ஆசைப்படட மா ய முதல மில்லாக தேது டுே தீ:சித்திறிேருந்தஇேக் # † ால எனக்கும், என் கதி ஏற்பட்டிருக்குமா? என்று தன்னையே றதா நா ஆகிறது? உனக்கு கடிந்துகொண்டவன் மான்சியின்
வன் செய்த வேலை எடுத்துப் படித்து, தன்னை ஒரு இல் து வைத்தியனாக்கி தன் தாயின் மனதைக் 巽 ான் குளிர்வித்தான் இப்போதும் தாய்க்கு பஞ்சப்பரதேசியை மகனாகவே வாழ்கிறான்.
OOOOOOOOOOOOOOOOOOOO
O அந்த அம்மாவுக்கு நன்றி கூறிவிட்டுக்
கொழும்புக்குப் போய்ச் சேர்ந்துவிட்டாராம். இதெல்லாம் நடந்து முடிந்து - பத்து வருஷங்கள் கழித்து. அந்த இரத்தினபுரி மனிதர் பெரிய முதலாளியாகிவிட்டாராம்.
திருகோணமலையிலிருக்கும் ஒரு முதலாளியுடன் சேர்ந்து அரிசி வியாபாரம் செய்ய ஆரம்பித்தாராம். ஒருநாள். திருகோணமலைக்கு அவருடைய அரிசி லொறி வந்ததாம்.
பத்து வருஷங்களுக்கு முன்பு தனக்கு உதவி புரிந்த அந்த அம்மாவைத் தேடிச் சென்றாராம். ஊர் - தெரு - எல்லாமே மாறிப்போய் கிடந்ததாம். அந்த அம்மாவின் வீட்டை ஒரு மாதிரியாகத் தேடிக்கண்டு பிடித்துவிட்டாராம். அந்த அம்மா இறந்து ஐந்து வருஷங்களாகிவிட்டதாம். அவருடைய பேத்திமார் இருவர்தான் சிறியதொரு தேநீர்க் கடை போட்டிருந்தார்களாம். அவர்களுடைய பெயர்தான் சீத்தா - தேவி. அந்த முதலாளி, ஒரு அரிசி முடையை அந்த அம்மாவின் பேத்தியிடம் கொடுத்தாராம்.”
“ஒரு முடை அரிசி கொடுத்ததனாலே மனிதர்கள் நல்லவர்கள் என்கிறீர்களா..?” என்றேன் நான்.
“கதையை முழுசாக் கேளுங்க. என்று தொடர்ந்தார். “அவருடைய லொறி திருகோணமலைக்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் ஒரு முடை அரிசியை அந்தக் கடையிலே கொடுத்து வரும்படி தன் பணியாளிடம் பணித்தாராம் அந்த முதலாளி.
s
– gőzmíg)ílt eli el.
களுபோவிலை, தெஹிவளை.
இப்படி பத்துப் பன்னிரெண்டு வருஷங்களுக்கும் மேலாக. அவர் அரிசி விற்றுக்கொண்டிருந்தாராம். இந்தச் முடைகள் வழங்கியதாக எங்க அம்மம்மா
சிங்களவர் தனது கதையைச் கதை கதையா சொல்லுவா.’ எனச் சொன்னாராம். அந்த அம்மா அவருக்குச் சொல்லி முடித்தார் சதீஷ், சாப்பாடெல்லாம் கொடுத்து மிகவும் "இப்ப சொல்லுங்க தம்பி. மனிதர்கள் அன்பாக உபசரித்து அன்றைய இரவு கெட்டவர்களா..?’ என்று கேட்டார். அங்கேயே தங்க வைத்தாராம். மறுநாள் “மனிதர்கள் நல்லவர்கள்.” என்றேன்
காலை - கொழும்பு போய்ச் சேரப் பணமும் நான். “ஒரு திருத்தம் தம்பி. அது அந்தக் கொடுத்து உதவினாராம். அந்த மனிதர் காலத்து மனிதர்கள்.” என்றார் சதீஷ்,
ஜூன் 06:12, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தண்:ை
ஒரு காலத்தில் நாங்கள் தூய்மை, அமைதி எல்லாம் உடையவராய் இருந்தோம். தூய்மையாய் இருப்பதன் அர்த்தம் என்ன? நாங்கள் எப்படிச் செயல் புரிந்தோம் அசுத்தம் எங்களைக் கட்டிப் போடும் சங்கிலி - விகாரமுள்ளவராக்கும் அசுரர்கள் உணர்ச்சி அற்றவர்களாக்கும் பாம்புகள், நாங்கள் அறியாமையிலும் தூக்கத்திலும் முற்றிலும் உணர்வற்று இருக்கின்றோம். தூய்மை எங்களுக்கு விடுதலையளிக்கின்றது. அது எங்களுக்கு ஞானம், அமைதி, மகிழ்ச்சி, சக்தி, இறைவன் - இவற்றிற்கான திறவுகோலையும் தருகின்றது.
தூய்மை மதிப்பு மிக்கது. மிகவும் அரியது. சக்தி மிக்கது; நாங்கள் அதற்காக மரணிக்க வேண்டும், நாங்கள் எங்கள் பழைய தன்மையை, எங்களில் மிகப் பெரும்
8) பத்திரிகையாளர் நடசேனின் படுகொலை?
எம்.எம்.ஏ.இப்ராஹீம், கல்முனை,
மறு பேச்சின்றிக் கணடிக்கப்பட வேண்டியது! இதை வன்னிப் புலிகள் செய்யவில்லை என்று தெரிவதால், நமது பத்திரிகைகளும், பேராசிரியர்களும், பிரமுகர்களும் அடுத்த ஞாயிறு பேப்பரில் விலாவாரியாகவே கணடிப்பார்கள். ஆனால்.ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு சண்டியன் இருந்து கொலைகள் செய்யலாம் என்று அனுமதித்தவர்கள், இப்போது இரண்டாம் சணடியனும் கொலைகள் செய்ய வந்துவிட்டதை எந்த முஞ்சையோடு கண்டிப்பது
8 ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்.
புத்திசாலிகள் தினம் எப்போ?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை,
தனினை உணர்ந்துகொள்வதே புத்திசாலித்தனம் என்பதால், மனிதர்கள் தங்களை யார் என்று ஒப்புக்கொள்கிற அந்த நாள்தான் புத்திசாலிகள் தினமும்
[>Ᏹ162*fᏆ>Ᏹ =ே விருமாண்டி"யில் தனது அற்புத நடிப்புத் திறமையை நிரூபித்த அபிராமியை ஏன் வேறு படங்களில் காணோம்?
ஜிரமேஷ், நோர்வூட்,
சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டால் இதுதான் பிரச்சினை இளையவர்கள் அக்கா, அம்மா என்ற அளவுக்குத்தான் யோசிப்பார்கள் கமலுடனும் நடித்து சிம்புவுக்கும் ஜோடி சேரும் ஜோதிகா மட்டும் விதிவிலக்கு
区氹区 =ே "ஒரே அறையில் பல்லைக் கழற்றிவிடுவேன்" என்று சொல்கிறார்களே. அப்படி ஒரே அறையில் கழற்றமுடியுமா?
க.கமால்தீன், ஏறாவூர்.
பல் வைத்தியர் அறைவிட்டு அறை மாறியா கழற்றிக்கொண்டிருக்கிறார்.ஒரே அறையில்தானே!
XK121.XIX 9 புலிகளும் தேசியக் கூட்டமைப்பும் இணைந்ததன் மூலம் இராணுவத் தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்துள்ளன என்று சம்பந்தன் எம்பி சொல்லியிருக்கிறாரே? எம்.திருநாவுக்கரசு, வவுனியா,
இப்படித் தங்களின் தனித்துவத்தைச் சாடைமாடையாகவேனும் சொல்ல வெளிக்கிட்டால் சங்கரிக்கு நடந்த வெட்டு தனக்கும் நடக்கும் என்பதை அவர் அறியாதவரல்ல. இரகசியமாய் ஓடோடிப் போய்ப் புலிகளைச் சந்தித்து "எல்லாம் சும்மா.சும்மா!" என்று கண்களைச் சிமிட்டி இதற்குள் சொல்லியிருப்பார்.
Xak 67 čtXMK
9 காட்ஸ் (Cards) விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் யார் சிந்தியா?
இதர்மசீலன், கொழும்பு - 11
காகிதத்தைக் கண்டுபிடித்தவர்கள்தான்!
XIX
9ே அன்புடன் சிந்தியாவிற்கு மூன்று
ಛೀ... 06-12, 2004
|siଭିssil சென்று மனதை வழியறி அமர்ந்திருந்தா பின்னாலிருந்து வளைத்த இரு மல அவனை இந்த உலகுககுக கொண்டுவந்தன.
i GG
பாகமாகிவிட்ட பழைய விகாரங்களை அழிக்க வேண்டும். குறிப்பாக காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் என்னும் ஐந்துமாகும்.
தூய்மையின் ஒளியானது எங்களை நிறம், பால், ** சமய நம்பிக்கைகள் முதுகில் அழுந் போன்ற எல்லைகளுக்குட்படுத்தாது, தூர : நோக்குடன், ஒவ்வொரு மனிதரையும் திண்மைக ன சுகத் சகோதரராக அநுபவம் செய்விக்க வல்லது. இழந்துவிட விரும்ப தூய்மையின் வல்லமையானது. தீவிர அசங்காது பாவை உணர்ச்சி, கோபம், விகாரங்கள் ஆகிய "வா" என்று மெல்ல நெருப்பை அணைத்து பதிலாக கொழுகொம்பு ! தூய்மையான, குளிர்ச்சியான அன்பினை பூங்கொடியொன்று : மிளிரச் செய்யும் நாங்கள் நிஜமாகவே போல் அவன் தோலி கடவுளுக்கு நெருக்கமானவர்களாக வர கரம் நெளிந்தது அ முடியும் என்பது சரியானதே. వ్లో : உதடுகளுகருகல "இன்றைய நாளுக்கான நல்ல i:
.இசைச் சொற்கள் شخصی یعے 99یشیعہ ہے۔ ٹی۔ویسی سی எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து. "என்ன யோசன்
உடலில் உராய் நான்கு பெண்கள் செல்லும்போது அதில் ஒரு உடல் எழுப்பிய இ6 பெண் மட்டும் இவன் தன்னைத்தான் தடுமாறினான் மனே காதலிக்கிறான் என்று உணர்ந்து மட்டுமல்லாமல் அவ கொள்கிறாளே, எப்படி? பாய்ந்த இன்ப அை
எஸ்.ரூபன் பிரிஸ்,வங்காலை, பேரரவம் செய்தன
கண்களை முடி
உங்களுக்குத் தெரியாது. பார்க்கிற - - - - -
அவள் கன்னத்தோடு
வர்களுக்கு முகத்தில் வழிந்துகொண்டிருக்கும்
அந்த உலக மகா உண்மை தெளிவாய்த் மெல்ல இழைத்தவா தெரிந்துவிடும்! என்றான். *
区鳕区 "என்ன ம்..ம்.
சிந்தியா, அஜித்குமாருக்கு என்ன குழந்தையைப்போல منابع
இரா.உமாதேவி, கினலன் எஸ்டேட் அழுந்தித் துவணடெ பேசினாள் அவன் க
கழுத்து வழியா தொங்கிய அவள் ம தன் கைகளால் பற்
அந் நிலையில் அவ
கார்ப் பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.
区°区
... ಹೆಣ್ಣೇ! முடிவுகளுககுப றகும நங்கள * 3. ஏகப்பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ள மெல்ல ஊஞ்சலாட் iறால்.இன்னும் எத்தனை முறை கழுத்து வரை தேர்தல் வைக்க வேண்டும்? எப்படி வைக்க அதுதான் பேச முடி வேண்டும் என்றாவது சொல்வீர்களா? என்றான்.
எம்.குலதீபன், கொழும்பு - 05. | off அவன்
நீகக்கொண் சமூகத்தில் ஒரே ஒரு பிரதிநிதித்துவம்தான் 1 స్కో 圆 உள்ளது என்பதே. அந்த சமூகத்தை முடக்கி .' 师
அழித்துவிடும் முட்டாள்தனம்தான்! நீங்கள் கேட்டாள் என்னடாவென்றால், அதை நிரூபிப்பதற்குத் காதல்
தேர்தல் வைக்க வேண்டும் என்கிறீர்கள் "கழுத்து வரை
us மிடும் ே "இதோ பார்!"
= கையால முததமிடுமபாது மனோகரன் அடுத்த
பெரும்பாலும் புறங்கையிலேயே பூவுடலின் திண்மைத்
ஏன! புதைந்தது அவன் மு
முதுகை இறுக்கிக்
.96lIúil ai56il60ll0 soiléi,
சாய்ந்து கிடந்தது .
-பெ.விக்னேஸ்வரன், ஹட்டன், !
உள்ளங்கை சிலவேளை அழுக்காக இருக்கக்கூடும் என்பதால், வேறென்ன!
XX42'dXMK அவள் கருங்கூந்தல் 9ே உலகம் ஒரு மைதானம் என்றால், န္တိတ္ထိမ္ပိ நில் வாழ்பவர்கள் எல்லோரும் வி (6 سا ----------
வீரர்களா? கில்லாடிகளா?
-எஸ்.ரோஷினி, கோணக்கலை, வெற்றி பெறும்
அதைக் கொண்டாடி, ஊக்கம் பெற வேண் போது நிதானமாகத் அடுத்து வெற்றிை ஓர்மத்தைப் பெற வே
வன்முறையாளர்கள்.
9 வெற்றியின்போதும் தோல்வியின் போதும் மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
டும் E ஆண்களின் போன் அணில் கடிதா * ஒன்ன அணில்
சிவிகேதர்ஷன், கல்கிஸை,
 
 
 
 
 
 
 

கா தாவிச் பதிந்திருந்த திண்மைப் பஞ்சணைக்குப் அணைப்பது போல் அணைத்துப்
காண்டிருந்த பக்கவாட்டில் திரைபோட்டு மறைத்தது. பிதுக்கின. அவன் முச்சுமுட்ட அவளை நிறுத்தும் அவள் கரங்கள் அவனை இறுக நெட்டிச் சாய்ந்தான். பாமல் கண்களை அனைத்தன. அவளது உடலின் அந்த இரு உடல்கள் பூராவும்
மனோகரன் சுகந்தம் எழிலம்சங்களின் மென்மைப் ஆனந்த வெள்ளம் பாய்ந்து நின்றது. அவன் உடலை புதைவு இரண்டும் சேர்ந்து அவனை உணர்ச்சிக் கரைகள் உடைந்தன. க் கரங்கள் இத் துன்ப உலகிலிருந்து கடத்தி ஒழுக்க வரையறைகள் அறுந்தன.
狮 š签 και . இப்போதும்
NÎ) தனிமையிலிருந்த 2 மனோகரன், அன்று »# జిభ தன்னை வளைத்திருந்த
l கதலப்பு பாவனாவின் முங்கில்
தோள்களை
தவனாக, Yநினைத்துக்கொண்டான் தன் மீது 88: யைத் திருப்பாது, மென்மையாக விழுந்து படர்ந்த கரிய ச் சொன்னான். கூந்தலின் வாசனையை உணர்ந்தான். து உடல் முறுக்கிக்கொள்ள, எழுந்து ழுவிச் செல்வது : சோம்பல் முறித்தான்.
மீது பாவனாவின் பாவனா, அருகாமையிலிருந்து வன் கன்னத்தோடு (3 எண்ணற்ற எழிலம்புகளைத் கன்னம், அவன் தொடுத்ததற்கும் எங்கோ நந்த அவள் மறைவிலிருந்து எழுந்து இப்போது மலல எழுநதன ( தாக்கும் காதலம்புகளுக்கும்
* வித்தியாசமிருந்தது 672 N கழுத்து வரை காதலை நிரப்பி ந்த அவள் மதுர /ககன வெளியில் மிதக்கவிட்ட அவளது iப அலைகளால் அருகாமை எங்கே? கழுத்து கரன் உடலில் முறிக்கப்பட்ட கோழியாகத் துடிதுடிக்க ன் உள்ளத்திலும் விடும் இப்போதைய அவள் நினைவுத் Փ லகள் உள்ளே தாக்குதல் எங்கே? அம்மா, அப்பா, 6)
அண்ணன், தங்கை, சாமி கோயில் பநிலையில் N- (பூதம், குளம் என்று அவளுக்கு
தன் கன்னத்தை இன்பத்தை அள்ளிக் கொட்டும் ஏதோ ஆயிரம் இருக்கும். நானோ பாலை / றே, "ம்.ம்." ஒரு கனவுலகத்திற்கு அழைத்துச் வெளியின் ஒற்றை ஈச்சை மரம் போலத்
சென்றது. கனவுலகிலிருந்து பேசுபவன் தனியன் என்னைப் புரிந்துகொள்ளவோ ዞ፣ போலவே மனோகரன் பேசினான். "நீ ஆதரவு தரவோ, பேசிச் சுமையை
அவன் முதுகில் அருகிலிருந்தால் எனக்குச் சிறகுகள் இறக்கவோ எனக்கு இந்த ஊரில் ாறே கீதம் போலப் முளைத்துவிடுகின்றன. குளிர்த் யாருமில்லை. இளைய்வர்களுமில்லை, ! ாதுக்கருகே தென்றல் நிரம்பிய வெளியில் மேலே முதியவர்களுமில்லை. நானும் என் க முன்புறம் மேலே பறந்து சென்றுகொண்டிருப்பது அவஸ்தைகளும் அனாதைகள்தாம் லர்க் கரங்களைத் போல இருக்கிறது. உடல் புல்லரித்து என் இனியவள் எனக்குத் தந்த றினான் மனோகரன் இனிமையாக அதிர்ந்தபடி குருர அவஸ்தை இது நெருப்பிலே ளைத் தன் முதுகில் இருக்கிறது. ம். ஹரஹாம்." என்று மெல்ல மெல்ல உருகிக் கரைந்து auligGul, முனகிக்கொண்டே அவளுக்குள் முட்டி சிதைகிற மெழுகைப் போல அவள் நிரம்பியிருக்கிறது, மோதிப் புதைந்தான். தந்த காதல் நோயிலே கரைந்து பவில்லை." அவள் உதடுகள் வழியாகவும் கொண்டிருக்கிறேன்.
இன்ப ஒலிகள் சில வெளிவந்ததைக் காமம் என்கிற இந்தக் கொடிய ना கைகளை கேட்டான் மனோகரன். அவை என்ன நோயிலே முழ்கிக் கரை தெரியாமல் பின்னகர்ந்து வார்த்தைகள் என்பது அவன் தன்னந்தனியனாய்த் தத்தளிக்கும் என் ருக்கிறது?" என்று சிந்தையில் செல்லவில்லை. அவலம் அவள் அறிவாளா? SS0S0SSS0S0SSS LSSS SSLLSSSSLSSSS0SLSSS0SS இன்ப வேதனையைத் தாளாமல்
அசைந்தாள் பாவனா, உரிதுஎண் வரைத்தன்றி குேமா காதல்?" அதனால் மேலும் வளைந்து ஒள்ளிழை தந்த 1ன்று திரும்பினான் வளைந்து நெளிந்து நெளிந்து ஓடிய பரிசழி பைதல்நோய் மூழ்கி
விநாடி பாவனாவின் அவள் உடலின் இன்பப் பிரதேசங்களில் ளிபரந்த நெய்யுள் மெழுகின் தளத்திலே மோதி வீழ்ந்து பெரும் தத்தளிப்புக்கு நிலையாது யைத் தேயும் pகம் அவள் உள்ளானான். ষ্টু அளித்துஎன் உயிர்; ஈட்டிக்கொண்டான் மகிழ்ச்சி வெள்ளம் ன் தலையிலே இருவரினுள்ளும் கரைபுரண்டது. அவிழ்ந்திருந்த பாவனாவின் கரங்கள் அவன்
அவன் முகம் உடலைச் சுற்றிக் குழந்தையை
அந்தத் தந்திரத்தைச் சொல்லித் தரும் குட்டிக் தமிழ்த் தேசிய விடுதலைக்குத் போது மகிழ்ச்சியுடன் கதை இதோ : தேவையான கொலைகள்' என்று சகோதரப் அடுத்த வெற்றிக்கான காட்டில் ஒரு சிங்கம் தன் உடம்பிலிருந்து படுகொலைகளை நியாயப்படுத்தி டும் தோல்வியடையும் துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்தது. பக்கத்தில் எழுதியவர்களும், மெளனத்தால தவறை ஆராய்ந்து, இருந்த ஒரு மானைப் பார்த்துக் கேட்டது அங்கீகரித்தவர்களும் இன்று சமூகத்தி
ய எட்டுவதற்கான "என் உடம்பில் நாற்றம் வருகிறதா?" லுள்ளேயே ஒருவரிலொருவர் சந்தேகமும்
0ண்டும். "ஆமாம் மகாராஜா சகிக்க முடியாத உயிர்ப் பயமுமாக எல்லோரும் நடுக்கத்துடன்
嵐区] நாற்றம்!" வாழும் நிலைக்குக் கொண்டுவந்து
காற்சட்டை, சேர்ட் சிங்கத்துக்குக் கோபம் வந்தது விட்டிருக்கிறார்கள்.
றவற்றை பெண்கள் "என் உடம்பிலா நாற்றம் என்று Xaxa
து போல், பெண்களின் சொல்கிறாய். உனக்கு எவ்வளவு 9 காதல் என்றாலே பித்துப் பிடித்து ர், சேலை என்று தைரியம்?" என்று சொல்லி அந்த மானைக் உளறுவதுதானா?
றயும் ஆண்கள் கொன்றது. எம்.யூ.எம்.அஸாம், கல்முனைக்குடி -
தில்லையே ஏன்? அடுத்து ஓர் ஒட்டகம் அந்தப் பக்கமாக 02.
கோபி பிரியா, வர, சிங்கம் கேட்டது :
வெலிமடை "என் உடம்பில் நாற்றமா வருகிறது?" இல்லை. யதார்த்தமான காதலும் உண்டு
ஒட்டகம் கீழே விழுந்து கிடக்கும் மானைக் இதோ ஒரு காதல் கடிதம் : பண்களின் சங்கிலி, கவனித்துவிட்டுச் சொன்னது : "நாற்றமா?
எல்லாவற்றையும் உங்கள் உடம்பிலா? நறுமணம் அல்லவா என் உயிரின் உயிரான மாலாவுக்கு, ப ஆரம்பித்திருக் கமழ்கிறது" நேற்று நான் வந்தேன். நீதான் வெளியில் ளே, போதாதா! சிங்கத்துக்கு மீண்டும் கோபம் தலைகாட்டவே இல்லை. நீ பார்த்தாலும் "என் உடம்பின் நாற்றம் எனக்கே பார்க்காவிட்டாலும் நான் உன்னைப் பார்க்க > மனதில் நினைப்பது சகிக்கவில்லை. இது நறுமணமா? ஏன் பொய் வந்துகொண்டே இருப்பேன். ம் வெளிய்ே சொல்ல சொல்கிறாய்?" என்று பாய்ந்து குதறியது. அன்பே நான் உனக்காக இமயமலைச் வில்லை. உயிர் ஒட்டகம் விழுந்து செத்தது. சிகரத்திற்கு வேண்டுமானாலும் வருவேன். டுமோ என்று பயமாக அடுத்து வந்தது நரி அதனிடமும் அதே கொந்தளிக்கும் ஆழக் கடலையும் நீந்திக் கிறது. இந்தச் கேள்வியைக் கேட்டது சிங்கம் நரி மானையும் கடந்து உன்னை அடைவேன். உன்னருகே லையில் எப்படி பார்த்தது.ஒட்டகத்தையும் பார்த்தது. பிறகு இருப்பதற்காக நான நெருப்பையும் நீந்துவேன் து ஏதாவது அறிவுரை சொன்னது : . ܕ ܡ நீ இருந்தால் எனக்கு எந்தத் துன்பமும் துச்சம் முடியுமா சிந்தியா? மகாராஜா மன்னிக்க வேண்டும் எனக்கு உன்னுடைய என்றும் மாறாக் காதலன், தீபன் ஆவிக்னேஸ்வரன், நாலு நாளா ஒரே தடிமன் ݂ ݂ ݂
மட்டக்களப்பு XaX பின் குறிப்பு :- மழை எதுவும் 9ே கிழக்கிலே தொடரும் இல்லாவிட்டால் வெள்ளிக்கிழமை இரவு h)ff வாழ்ந்து படுகொலைகள்? - - - வருகிறேன். ர்டிருக்கிறார்களே! -மு.இராஜன், கிண்ணியா - 03 区°邨区
பின்புமா கேள்வி சரி,

Page 22
இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி டிவுக்குக் கொண்டுவரப்பட்டு, காங்கிரஸ் தலைமை ன ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் பாரிய சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களையும் அயல்நாடுகளுடன் உறவையும் புதிய அரசாங்கம் கட்டி வளர்க்குமென்ற நம்பிக்கையை அதன் குறைந்தபட்ச
வேலைத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ள்து மத
சார்பற்ற இந்தியாவில் சிவசேனை, ஆர்.எஸ்.எஸ்.
போன்ற இந்துத்துவவாதிளுடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வலைகளைத் தூண்டிப் படிப்படியாகத் தன்னை வளர்த்துக்கொண்டே பா.ஜ.க.வின் வரலாறு. அயோத்தியில் பாப் மஸ்ஜித்தை இடித்துத் தள்ளியதிலும், பின்னர் கண்டும் காணததுபோல் இந்துத்துவவாதிகளுடன் நடவ டிக்கை களுக்கு மறைமுக ஆதரவளித்தமையும் பாஜகவின் உச்சக்கட்டத் துரோகமென்று கூறினால் அது மிகையாகாது.
இரண்டு முக்கிய விடயங்கள் பா.ஜ.க.வை சிம்மாசனத்திலிருந்து வீழ்த்தி சோனியா காந்தியின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதற்கு உந்து சக்தியாக அமைந்திருக்கின்றன. ஒன்று - பாஜக, பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை மேட்டுக் குடியினருக்குச் சாதகமாக அமைந்தபோதிலும் இருந்தியாவின் இதயமென்று வர்ணிக்கப்படும் கிராமிய ஏழை விவசாய மக்களின் ஈரல் குலைகளை உலுப்பின. கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட உலகமயமாக் கலின் தாக்கங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் கிராமிய மக்களை பட்டினியின் விளிம்புக்கே கூட்டிச் சென்றன. மற்றது - முன்னைய ஆட்சியின் மதச் சார்பு நடவடிக்கை. காலங்காலமாக இந்தியா பேணிவந்த மதச்சார்பற்றக் கொள்கைகளுக்கு மரண அடியாக அமைந்தது. இவையே இந்திய ஆட்சி மாற்றத்துக்கான அடிப்படைக் காரணிகளாகும். புதிய ஆட்சியைப் பொறுத்தவரை பொருளாதார மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகிய அம்சங்களுக்கு அப்பால் வெளிநாட்டுக் கொள்கையும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தானுடனான
. Ligë e இந்தியா எவ்வாறு கையாளப் போகிறது என்பது முக்கிய பிரச்சினையாகும். இதே போன்று இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் இந்தியா என்ன அணுகுமுறையைக் கையாளப் போகிறது என்பது அடுத்த பிரச்சினையாகும்.
தேர்தலுக்கு முன்னர் பாகிஸ்தானுடன் நல்லுறவுகளைக் கட்டிவளர்க்கப்போவதாக முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் சமிக்ஞைகளைக் காட்டினாலும், அதனை வெறும் தேர்தல் குண்டாகவே இந்திய அரசியல் அவதானிகள் வர்ணித்து வந்தனர். லாகூருக்கும் - டில்லிக்குமிடையில் பயணிகள் பஸ் போய் வந்தமையும், இந்தியப் பாராளுமன்றத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து பஸ் பயணம் நிறுத்தப்பட்டமையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட் டமையும் வெறும் பாதைப் பயணங்களாகவே அமைந்தன. இந்து - பாகிஸ்தான் சிந்தாபாத்தைக் கட்டி வளர்ப்பதற்கான எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளோ, முயற்சிகளோ எடுக்கப்பட வில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் இணக்க முயற்சிகளுக்குக் குந்தமாக அமைந்திருந்தாலும் அதனைச் சந்திக்கும் அதே நேரத்தில் மறுமுனையில் இந்திய - பாக், உறவுகளைக் கட்டி வளர்ப்பதற்கான
22
ஆக்கபூர்வமான முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக் வேண்டும். இந்த விடயத்தில் காங்கிர6 ஆட்சியில் அமைதித் தீர்வுக்கான முயற்சிக மேற்கொள்ளப்படுமென்று கூறியுள்ள போதிலும் அத புதிய செயல்வடிவத்தைப் பொறுத்திருந்துதா பார்க்க வேண்டும்.
இந்திய அரசின் குறைந்தபட்ச வேலைத்தி டத்தின் சிற்பிகள் வெளிவிவகார அமைச்சி
நட்வார் சிங்கும், பாதுகாப்பு ஆலோசக ஜே.என்.டிக்ஸிற்றும் என்று கூறப்படுகிறது. நட்வா சிங் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சா திடப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவிெ வெளிவிவகார இணை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஜோதிந்திரநாத் டிக்ஸிற் இலங்கையி: இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியவர். அ காலகட்டத்தில் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றியவர் தற்போதைய உயர்ஸ்தானிக நிருபம் சென் என்பது குறிப்பிடத் தக்கது சர்ச்சைக்குரியவராகவும் கடும் போக்காளராகவு கருதப்படும் டிக்ஸிற், இந்தியாவின் பாதுகாப் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை இலங்ை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா எத்தகை உத்திகளைக் கையாளப்போகிறது என்பது குறித்து பலரிடத்திலும் பல ஊகங்களைக் கிளப்பிவிட்டி ருக்கிறது.
“இலங்கை வாழ் தமிழ் மக்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் அபிலாசைகளுக்கு மதிப்பு கொடுத்து இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு இறைமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் விதத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்6 குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் குறிப்பிட டுள்ளது. இதேவேளை, இந்தியாவில் காங்கிரள ஆட்சிப் பதவியேற்ற கையோடு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இந்தி உயர் ஸ்தானிகள் நிருபம் சென், முக்கியமாெ கொள்கை மாற்றமொன்றினை வெளியிட்டிருந்தடை குறிப்பிடத்தக்கது ‘வடக்கு - கிழக்கின் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளிலும் புனர்வாழ்வு, புனரமைப் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா தயாரா இருக்கிறது. இந்தியா நேரடியாக இப் பணிக6ை மேற்கொள்ள முடியாத காரணத்தால் இலங்கை - இந்தியநிறுவனங்களூடாக இதனைச் செய்யத் தயாரா இருக்கிறோம். அழைப்பு வந்தால் அதனைச் செய்வோம்’ என்று குறிப்பிட்டார். இந்தியா, ராஜீவ் காந்தி கொலையின் எதிரொலியாக புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து, இன்றுவரை அதை நீடித்து வருகிறது. எனவே, இந்தியாவில் சட்ட விரோதமாக்கப்பட்ட புலி இயக்கத்தின் கட்டுப்பாட்டி லுள்ள பிரதேசங்களைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களென்று குறிப்பிடாமல் இராணுவச் கட்டுப்பாடற்ற பிரதேசங்களென்று நிருபம் சென் குறிப்பிட்டிருந்தார். அதே காரணத்துக்காக இந்தி அரசு அங்கு நேரிடையாகப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டி யிருந்தார். இந்தியாவின் இந்த உதவிக்கரத்தை - புதிய அணுகுமுறையை புலிகள் உதறியெறி வார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டு மானால் புலிகள் மீதான தடையை இந்திய அரச
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i
i
5 冗
ið க்
J. ό
5 9.
氯 毅 3.
பட்டமை இங்கு குறிப்பிடத்
ராஜிவ் காந்தி / படுகொலை olarutů u růU 'L GUD
21ஆம் திகதியனிறு இத்
தடை நீடிப்பு
அறிவிக்கப்
நீக்கவேண்டு மென்று காங்கிரஸின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள் ளார். ஆனால், இக் கோரிக்கையை மத்திய
அரசிடம் ம.தி.மு.க. வற்புறுத்தப் போவதில்லை
யென்றும் அவர் கூறியிருக்கிறார். “தடை நீக்கப்பட வேண்டும். ஆனால் தடையை நீக்குமாறு மத்திய அரசிடம் வற்புறுத்தப் போவதில்லை’ என்று வைகோ பொடி வைத்துப் பேசியமைக்குக் காரணம் இருக்கத்
தான் செய்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மறுநிமிடமே செய்த முதல் வேலை, புலிகள் மீதான தடையை மேலும் இரு வருடங் களுக்கு நீடித்ததுதான். ராஜிவ் காந்தி U(BG 51760)Q) GöFuluJLJULL (8LD 21 c9bls) திகதியன்று இத் தடை நீடிப்பு அறிவிக்கப்
ககது. வைகோவின் இந்த அறிவிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் ப்ட்டீல், “வைகோ கூறி யிருப்பது அவரின் சொந்தக் கருத்து அரசு, புலிகளுக்கு ஆதரவாக எந்த முடிவும் எடுக்க
வில்ல்ை புலிகள் மீதான கொள்கையை மாற்றும்
எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அந்த
இயக்கத்தின் மீதான தட்ை நீடிக்கும்” என்று
குறிப்பிட்டிருந்தார். எனவே, புலிகள் மீதான்
தடையை மத்திய அரசு நீக்கப்போவதில்லை
என்பதை நன்கு தெரிந்துகொண்டே, புலிகள் மீதான தடை நீக்கப்ப்ட வேண்டுமென்று
சொல்லி, அதனை வற்புறுத்தப் போவதில்ல்ை யென்று '?: ႕ရွိေ வைகோ.
இதற்கிடையில், இலங்கை வெளிவிவக அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் புதுடில் யில் சந்தித்துப் பேசிய ಙ್ಗಣಿ! வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங், "இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்குமென்றும், உத்தேச இலங்கை Fஇந்திய் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துத் தொடர்ந்தும் பேச்சுவாததை நடைபெறும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழீழக் கோரிக்கைய்ை தொட்ர்ந்தும்
ந்திய்ா எதிர்த்துவரும் அதேவேளை, இனப்
ரச்சினைத் 露 முயற்சிய்ை ஆதரிப்பதைத் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ள்ல் வேண்டும். இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்குகிறது, உபகரணங்களைக் கொடுக்கிறது,'புலனர்ய்வுத் தகவல்களைப்
பரிமாறிக்கொள்கிறது. இது தொடர்ந்தும்
களின் செல்வாக் பிரிவினைக்கு எதிராகவும், சிறுபான்ழை
பேணப்படும் என்பதே உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சு தொடரும் என்பதன் தொன "Čಳಿ யுத தததால பாதக கபபடட வடககு
புனரமைப்பு, மனிதாபிமானப் பண்ரிகளில் நட்வார்சிங் இலங்கைப் பிரச்சின்ையில் பா.ஜ.க.வின் பார்வையாளரென்ற அணுகுமுறைக்குச் சற்று (ID(Q) ಙ್ಗಂ। அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
கரங்கிரஸ் கூட்டண்க்குள் இடதுசாரி அதிக்மிருப்பத்ால்,
உதவுமென்றும்
இனங்களின் அபிலாசைகளை மதிக்கும்
பாணியிலும் இலங்கைப் பிரச்சினை
கையாளப்படும் என்பதும் தேசிய உற்பத்தி, உலகமயமாக்கல், அமெரிக்க்ச் செல்வாக்கு,
வறுமை ஒழிப்பு போன்றவற்றில் புதிய
அணுகுமுன்ற்கள் பின்பற்ற்ப்படும் என்பதும்
கூடியதே.
D6
Dör
இதேவேளை,
இந்தியா
த்தியுள்ளார். எனவே,
எந்தக் கிழமையில் பிறந்திகள் என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் | கொள்ளவேணி டிய அவசியமற்ற இவி வுலகில மானிடத் தேவைக் கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித் தத்தில கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LTaislf ur. Gas. FITIs J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு - இலங்கை)
ஆதிக்கம்3-பிறந்த கிழமை திங்கள் பிறப்பெண் 3ஐயும் பிறந்த திகதி திங்கட்கிழமையினையும் கொண்ட நீங்கள் மூன்றின் சக்தியினைத் தெரிந்திருத்தல் வேண்டும். மூவுலகு, மும்மூர்த்திகள், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி என மூனறுவலலமைழுஆழகும பெற்றுத் திகழ்கின்றது. இப்படிப்பட்ட ஆதிக்கம் 3இல் பிறந்த நீங்கள் பேச்சுத் திறன் மிகுந்தவர்களாகத் திகழ்வீர்கள் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து அதன் அழகு தெரிந்து பூக்களைப் பறித்து மாலை கோர்ப்பதுபோல சொற்களைத் தெரிந் | !!!!!!!!!!!!!စ္ဆိဒ္ဓါ لون @ அறிந்து அழகாகப் பேசுவீர்கள் உங்கள் பேச்சைக் G365; பிறர் மயங்கிப் போவார்கள். பேச்சுத் திறன் மிக்கவர்கள் எதையும் இலகுவில் சாதித்துவிடுவர்கள் இதனால் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் ಟ್ತನ್ತಿಹೇತ್ಲಿ. உங்களுக்கு ஆதரவான விசுவாசமான நண்பர்கள் பலர் இருப்பார்கள். நீங்கள் சொன்ன சொல்லைத் தட்டிக்கழிக்காமல் வேதவாக்காக நினைத்து அதன்படி நடப்பர்கள்
எந்தக் காரியமாக இருக்கட்டும் அதனைச் சாதிக்கும் ళ్లి உங்களிடம் உண்டு என்பதையிட்டுப்பெருமை கொள்ளுங்கள், பிறரால் செய்ய முடியாத அரிய பெரிய காரியங்களைச் செய்து முடிப்பதில் தனித் தன்மை வாய்ந்தவர் நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டீர்களானால் அந்தக் காரியத்தை முடித்துவிட்டுத்தான் (pg. காரியத்தில் இறங்குவீர்கள். அந்தளவுக்குக் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள்.
உங்கள் காரியங்களை மட்டுமே நீங்கள் (ಕಿರುಹಿಜ್ಡ ஆவீர் பிறரால் முடியாத காரியங்களைக் கூட மனம் விரும்பி அவர்களுக்குச் செய்துகொடுப்பிகள்
உடையவர் நீங்கள் உங்களுடைய சுற்றத்தார் நண்பர்கள் ஆகியோரித்தில் அன்பும் அக்கறையும் காட்டுவீர்கள். இதனால் அவர்களின் அன்பும், மதிப்பும், மரியாதையும் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும். அதிக திறனும் நிறைவான அறிவும் உடைய நீங்கள் அதிகமான
ஒரு சில நண்பர்களைத்தான் வைத்திருப்பிர்கள்.
ক্ৰগ্ৰেট । கண்டவர்களுடன் நட்புக்கொள்வதோ அல்லது பழகுவதோ உங்களிடம் இருக்காது அன்பு
என்ற கருத்துக்களுக்கேற்ப அன்பைக் களங்கப்படுத்த
buvoTL teñas6. பேராசைதான் ஒரு மனிதனின் வீழ்ச்சிக்குக்
ಟ್ಚಾಯ್ತಿ இருந்த இடம் தெரியாமல் அழிந்தான். ஆசையைக் குறைக்கும் அல்லது நீக்கும் மனிதன் ஞானியாகின்றான். ஆசை, கடிவாளம் இல்லாத குதிரை
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. ஒருவனுக்குத் திருப்தி கிடைத்துவிட்டால் அல்லது கிடைத்தது ானது என்று ஏற்றுக் கொண்டால்
எவையுமே நெருங்கப் பயப்படுகின்றன. இந்த வகையில் போதும்போதும் என்று வாழ்பவர்தான்நீங்கள் அதிகமாகச் சம்திக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குக் கிட்ைக்கின்ற இலாபமோ அல்லது வருமானமோ என்று நீங்கள் நினைப்பதால் சந்தோசமாக வாழக் கூடிய நிலையை அடைந்துவிடுகிறீர்கள்.
சுற்றுதல் போன்றவற்றில் உங்கள் நேரத்தைச் செலவு செய்து விணக்கமாட்டீர்கள் சென்றபஸ் திரும்பிவரலாம். சென்ற நேரம் திரும்பி வராது என்று கருதி நேரத்தையும்
கூடியவர்கள் நீங்கள்
வீண் விரயம் செய்பவன் பேய்களின் கூட்டாளி சிக்கனம் இல்லாதவன் கால்கள் இல்லாமல் நடக்க
வைத்துக்கொண் umri alš 5 ஆசைப்படாதவன் ஆனால், நீங்கள் சிக்கனமுடையவர். அதேநேரம் உ ம் இல்லாதவர் எதை எதற்கு,
அதற்கேற்ப செலவு செய்பவர் நீங்கள்.
யாரும் உங்களிடம் இரகசியம் சொன்னால் போதும்: பிறரிடம் அதனைச் சொன்னால்தான் உங்களுக்குத் _就曦 மன்ம் உடையவர் நீங்கள். கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு ஊரெல்லாம் கொக்க்ரித்துக் 丁器 ஆனால், ஆமை ஆயிரம் முட்டைகளை ரகம் பல நல்ல காரியங்களைச் செய்தாலும் உங்களை உயர்த்திப் Guđom te M66. 935 49505 499 OUJU போக்கு இல்லாத காரணத்தினாலும் திருப்தியான நடுத்தரமானதாகவே இருக்கும். வறுமை என்பது
அந்தளவுக்குத் திறனும் புத்திக் கூர்மையும் தந்திரமும்
6ೇಲ್ತೆಹರಾಡ್ಬ್ಯà கொண்டிருக்கமாட்டீர்கள் தேர்ந்தெடுத்த
பெறுமதியானது அன்பினால் ஆகாதது எதுவும் இல்லை
காரணமாகின்றது. ஹிட்லர் பேராசைப்பட்டான்.
போன்றது. அது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
அவனிடம் துன்பங்கள் தொல்லைகள், சிரமங்கள்
கிடையாது.
கேளிக்கை, களியாட்டம், சினிமா, அரட்டை ஊள்
காலத்தையும் பெறுமதிமிக்க செல்வமாகக் கருதக்
முயற்சிப்பவன் அதேநேரம் உ b) GOLuigi
எப்படி எந்த நேரத்தில் செலவு செய்ய வேண்டுமோ
தூக்கம் வரும் அந்தளவிற்குக் கள்ளம் கபடம் அற்ற
- - - - - ஆயிரம * இட்டுவிட்டு ಇಂದ್ಲ இருந்துவிடும். நீங்கள் ஆமை
மனநிலை இருப்பதனாலும் உங்கள் வாழ்க்கை
ങ്ങ് ஒருபோதும் நெருங்காது.
(மிகுதி அருத்த வாரம் சிதாடரும்)
ஜூன் 06:12, 2004

Page 23
LLLLLL LLLLLLLL LLL LLLL LL LLLLLLLLLLLL
மாஜிக் தந்திரங்கள்" குறித்த
பரிந்யும் அதனோடு ஒட்டிய சுவைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
நெல்லை, நெற்பொரியாகச் செய்தல்
200 கிராம் நெல்லை எடுத்து கல், தூசு இல்லாமல் சுத்தப்படுத்தி, அது கொள்ளும் அளவிற்கு ஒரு சுத்தமான துணியைக் கைக்குட்டை போலக் கிழித்து, அதில் இந்த நெல்லைக் கொட்டி, ஒரு சிறிய முடையாகக் கட்டி, அதைச் சுண்ணாம்புச் சூளை இருக்குமிடத்திற்குக் கொண்டுபோக வேண்டும். சுண்ணாம்புச் சூளை வைப்பவரிடம் விவரம் சொல்லி அனுமதி பெற்று சுண்ணாம்புச் சூளையை அணுகி, சூளையின் உட்பக்கம் மையமாகப் பார்த்தால் சாம்பல் மேடாக இருக்கும். இதன் நடுவில் நெல் மூடை கொள்ளும் அளவிற்கு ஒரு குழி தோண்டி இந்த நெல் முடையை வைத்துப் புதைத்துவிட வேண்டும். நெல் மூடைக்கு மேல் மூன்று விரற்கடையளவிற்கு சாம்பல் இருக்க வேண்டும். இப்படிச் செய்தபின் சுண்ணாம்புச் சூளை வைப்பவர் வைப்பார். சுண்ணாம்பு வெந்தபின் சரியான அளவு ஆறிய பின் சுண்ணாம்பை எடுத்து விடுவார்கள். கடைசியாக நாம் மூடையைப் புதைத்த இடத்தைத் தோண்டினால் அதில் நெல் மூடை அப்படியே இருக்கும். இந்த முட்டையை எடுத்துப் பிரித்து அதிலுள்ள நெல்லை ஒரு சுத்தமான டப்பியில் கொட்டி காற்றுப் புகாமல் முடி, ஈரம் படாமல் வைத்துக்கொள்ள வேண்டும் காட்சி நடத்தும் அன்று காலையில் நெல் முடையை சூளையிலிருந்து கொண்டுவந்து மாலைக் காட்சியில் பயன்படுத்த வேண்டும். நெல் ஆறிவிட்டால் காட்சிக்குப் பயன்படாது.
இந்தக் காட்சியை ஆரம்பிக்கும் முன் மேடையில் இரண்டு பக்கமும் இரண்டு ஸ்ரூல்களைப் போட்டு இரண்டிற்கும் இரண்டு கைக்குட்டைகளை விரித்து, ஒரு தட்டில் நெல் உள்ள டப்பாவையும், மற்றொரு ஸ்ருலில் ஒரு முறத்தையும் வைத்துவிட வேண்டும்.
காட்சியை ஆரம்பிக்கும்பொழுது காட்சி நடத்துகிறவர் நெல் டப்பாவை எடுத்துத் திறந்து, முறத்தில் கொட்டி சபையோருக்குக் காண்பித்து ஒரு ஸ்ரூலை சபையோருக்கு முன் போட்டு, அதன் மேல் முறத்தை வைத்து, மந்திரக் கோலினால் மந்திரம் போடுவது போல பாவனை செய்து உதவியாளரை செம்பில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சற்று விலகிநின்று நெல்லின் மேல் தண்ணீரைத் தெளித்தால் நெல் படபடவென்று வெண்ணிற பொரியாக முறத்திலும், முறத்திலிருந்து பொரி சிதறி கீழேயும் விழும். பொரிந்தது போக பாக்கியுள்ள நெல்லின் மேல் மறுபடியும் தண்ணீர் தெளித்தால் அவையும் பொரியாகப் பொரியும். இதைக் கண்ட சபையோர் ஆச்சரியப்படுவார்கள்.
குறிப்பு: சூளையில் வைத்த நெல்லை
Tyub 256 Lagi
(OG OG 2004 GTLÄ 206 2004 GIGOJ) -
豪 பலவித அனுகூலம், tion வரவு அன்னியர் நட்பு காணி பூமி தகராறு, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி,
மிருகசிட்த்து முன்னரை) 芷 தொழில் பலிதம், உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, பணக் கஷ்டம், உத்தியோகக் கஷ்டம், வீண் குறை கேட்டல், மாணவர் கல்வியில் மாற்றம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம், έάξείξεις: அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
வெளியிட வாழ்க்கை, உத்தியோக முயற்சி மனக் கலக்கம், மாணவர் கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள்
தொழில் நன்மை, காரியானுகூலம், பணியாளரால் தொல்லை, தேகசுகம், கஷ்டம், உத்தியோகக் கலக்கம், மறைமுக எதிர்ப்பு, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 2
12 மணி நேரத்திற்கு மேல் வைத்திருந்தால் அது பயன்படாது. இந்த 12 மணி நேரமும் அதன் மேல் குளிர்க் காற்றுப் படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்தக் காட்சியை வேகமாகச் செய்து முடிக்க வேண்டும். நெல் காற்றில் ஆறிவிடக் கூடாது. இந்த நெற்பொரியை எவரும் சாப்பிடலாம். கேடொன்றும் ஏற்படாது.
கண்ணாடி டம்ளர் விளிம்பில்
சிகரெட் நிற்க வைத்தல்
பெரிய கனமான கிளாஸ் இரண்டு வாங்கி வந்து, ஒன்றை மட்டும் எடுத்து அதன் கனத்த விளிம்பில் ஈர்க்கு உள்ளே செல்லும் அளவிற்கு சுமார் ஒரு சென்ரி மீற்றர் அளவு ஆழத்திற்குத் துளையிட்டு வைத்துக்கொண்டு ஒரு மெல்லிய தையல் ஊசியை எடுத்து அதன் கூர்ப்பகுதியிலிருந்து இரண்டு செ.மீ. நீளம் வைத்து உடைத்து வைத்துக்கொண்டு கோரோசனைத் தூள் செய்து இந்தத் துளையில் நிறைய செலுத்தி அந்தப்
பகுதியை நெருப்பின் மேல் காண்பித்தால் கோரோசனை உருகித் துளையில் நீர் போல் நிற்கும். இந்தச் சமயம் உடைத்து வைத்திருக்கும் ஊசி முனையை எடுத்து கூர்ப் பகுதியை மேல் பக்கமாகவும், கூர் இல்லாத பகுதியை உருகிய கோரோ
சனையினுள் நேராக வைத்துப் பிடித்துக்கொண்டிருந்தால் கோரோசனை இறுகிய பின் ஊசி விளிம்பில் கெட்டியாகப் பற்றிக்கொள்ளும், கோரோசனை வெளியே பிதுங்கி இருந்தால் அதைச் சுரண்டி எடுத்துவிட வேண்டும். பிறகு இதை தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் காட்சியை ஆரம்பிக்கும் முன் ஊசி பதித்த கிளாஸையும், ஊசி பதிக்காத கிளாஸையும் மேசையின் மேல் வைத்துவிட
சீரிடத்துப் பின் திருவாதி ைபுனர்பூசத்து
- இலாபம்,
செலவு மிகுதி பிரயாணக்
வீண் குறை கேட்டல், மேலதிகாரிகள் ெ தொல்லை, மாணவர் கல்லி குழப்பம், ே விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
剑
அதிர்ஷ்ட நாள்: Assismis அதிர்ஷ்ட இலக்கம்
வேண்டும். காட்சிை வைக்காத கிளாை சபையோரிடம் காண் தடவப்பட்டிருக்கிறத செய்து அந்த க எடுத்துக்கொண்டு ே வைத்திருக்கும் கில் வைத்துவிட்டு, ஒர ஸ்ருலை எடுத்து
எதிரில் போட்டுவிட்( கிளாஸை எடுக்காமல் கையில் எடுத்து வி காண்பித்துவிட்டு,
கறுப்புக் கைக்குட்டை கிளாஸை வைத் குட்டையால் அதை சென்று யாராவ கொடுங்களென்று சே அதைக் கையில் கிளாஸுக்கு மந்தி பாவனை செய்து, மூ எடுத்துவிட்டு, க சபையோருக்குக் க எடுத்துக் காண்பித்து முனைப் பகுதியை முனையில் வைத்து அ போல நடித்து சிகெ அது அப்படியே
இலேசாகச் சாய்த் திருப்பியும் காண்பிக்க மறுபடி சிகரெட்டை எடுத்து, சபையோருே மறுபடி சிகரெட்டின் மு கிளாஸின் உள் ப மூன்றில் 2 பங்கை ெ ஊசியில் சொருகிவிப் நிற்கும். பிறகு எடு விளிம்பிலிருந்து கீ சரிவாக வைத்து ஊ: அப்படியே நிற்குப யோருக்குக் காண்பி முடித்துவிட வேண்டு
குறிப்பு :- இ தயாரிக்கப்பட்ட உ கிளாஸைக் கவன வேண்டும். தவறினால் பாய்ந்து வேதனை பயன்படுத்திய சிகரெ கொடுத்தவரிடம் கொ( ஊசி முனையில் கு எச்சரிக்கையாகக் கு முனையில் குத்து எண்ணாதபடி நடந்து
(தொடர்
சிங்கம் (மகம்,
உத்தரத்து முதற்கால்
தொழில் பலிதம், !
ன் முக்கால், அத்தம், ! சித்திரையின் முன்னரை)
கன்னி (உத்தரத்துப்
தொழில் கஷ்டம்,
இடமாற்றம், இனசன நன்மை, உத்தியோக து முயற்சி, புதிய ஸ்தானம் கிடைத்தல், லி மாணவர் கல்வியில் மாற்றம், விவசாயிகள், ! வியாபாரிகள் அற்ப இலாபம்,
அதிர்ஷ் நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் ே
లిi. 06-12, 2004 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

******** 29 SASSSSSSSSSSAASSSSSSSR
பேனை, ப்ேர், ம். மற்றது ஒரு ப்ே றெக்கோடர், அதேட ஒரு கெமரா இருந்தால் நல்லது. ஒகே நான் ய நடத்துகிறவர் ஊசி ரெடி ஸக் கையில் எடுத்து என்ன பிக்க அகில் - பத்திரிகையாளனுக்கு இதெல்லாம் வேணமா? சி யாரைப் பேட்டி காணப்போறனெண்டு சொல்லேல்லையெண்டு கிளாஸைக் கையில் பாக்கிறீங்களா? பத்திரிகைக்காறரைத்தான் என்ன. ஒரு மடைக்க வங்க கையில் பத்திரிகைக்காறன் இன்னொரு பத்திரிகைக்காறனைப் கு வந்து பேட்டி காணுறதா. எண்டு திகைக்கிறீங்களா? திகையுங்க ாஸை மேசை மேல்: த்தில் இருக்கும் ஒரு திகைக்கிறதை விட நேரா அவங்க எப்பிடி நீல் வநது சபையோருக்கு விடுறாங்களெண்டு பேட்டி கண்டு எழுதிறது டு, மேசையில் வைத்த நவில்லையே
ஊசிபதித்த கிளா ைஅந்தப் பத்திகை அலுவலகத்தில் ஆசிருக்கு நது சபையோருக்குக் என்னைக் கண்டவுடன் நல்ல சந்தோசம் ஸ்ருலின் மேல் ஒரு "வாரும் வரும் காதில பூ எங்களையும் ஒரு ய விரித்து அதன் மேல் பெரிய மனிசனாய் நினைச்சுப் பேட்டி கர்ண து மற்றொரு கைக் வந்திருக்கிறீர்” எண்பர். முடிவிட்டு, சபையோரிடம் காபூ அதில்லை ஆசிரியரே, இந்தப் பேனா து ஒரு சிகரெட் - முனையெணர்டது ஆயுத முனையை விட 5ட்டால் கொடுப்பார்கள். வலிமையானதெண்டுவங்களே, உண்மையே எண்டு
JLD (ëUT(66)ig) (SUITG) ల్లా • vu LS SS S SS SS SSLL
is எழுதிப்போபதயும் எந்தத் திக்கால எந்தக் குண்டு ಙ್ಗ பாயுதெண்டு தெரியாத காலத்தில நீர் ஏன் எனக்கும் ண் - ஆயுதத்துக்கும் வம்பிழுத்து விடப் பாக்கிறீர்? விட் 3. காபூ ஆயுதம் எண்டவுடன இப்பிடி ட்டு கரெடடின நடுங்கிறீங்களே, நீங்கள் எப்பிடி நடு நிலையாய் கூாமையான ஊசி இருக்கப்பேறியள்? அதை பலன்ஸ்பிப்பது "ஃபேண்டு:நிலத்தும் ரட்டை விட்டுவிட்டால் நடுநில எண்டுவெங்ஃவிரும்: நிற்கும். கிராஸை ல்ே அப்பிடி நிக்கிறதாதான் நிலையம் நீக்கம் தும், தலை கீழாகத்
கா. பூ அதுசரி, இப்ப உங்களால சுடச் சுடச் லாம். சிகரெட் விழாது. செய்தி பேட் ஏலுமாயிருக்கா?
மெதுவாக உருவி ஆசி: ஓமோம். சுடச் சுட சுட்டவன் யாரெண்டு க்குக் காண்பித்துவிட்டு, - சொல்லாமல் துட்டை மட்டும் எழுதிறதுதான் இப்ப கடச் ன்றில் ஒரு பங்கு நீளம் கூடச் செய்தி க்கம் வைத்து மிகுதி (செய்தி ஆசிரியர் இடைமறித்து ஆசிரியரைக் வெளிப் பக்கம் வைத்து கேக்கிறர்
ால் சிகரெட் அப்படியே த்துவிட்டு சிகரெட்டை ழே விழுவது போல சியில் சொருகிவிட்டால்
செய்ஆ : சேர், அந்த மட்டக்களப்புச் சூட்டுக்கு யர் காரணமெண்டு சந்தேகப்படுறாங்க.
ஆசி ; வேறயர் நம்மாள்தான் செய்ஆ : அப்ப, அந்த மன்னர்ச் சூடு? ம். இதையும் சபை ஆசி : ತಿಣ್ಣರು நமமானதான வேறு uri? த்துவிட்டு காட்சியை செய்ஆ புலனாய்வு அதிகரியின் கேலிலையும். ஆசி ; எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்ல D. வேணுமா உமக்கு, அதுதான் அந்தாவின்ர பெயரை எப்பவோ டைம் செற்பணிணி சேவிபணிணி வைச்சிருக்குதே கொம்பியூட்டரில. எந்தக் கொலை
தீர்ந்துதெல்லே, என்னைத் தொந்தரவு செய்யிறீர்?
காபூ அட அது எப்பிடி ஆசியரே, கொலை நடக்க முன்னரே குற்றவாளியைக் கண்டுபிடிச்சுப் பெயரையும் முன்கூட்டியே டைப் செட் பண்ணி வைச்சிருக்கிறீங்க? பெரிய இன்வெஸ்டிகேட்டிங் ஜேர்னலிஸ்ட் நீங்கள் யாரப்பா அந்த ரெடிமேட்
ந்தக் காட்சிக்காகத் ஊசி முனை பதித்த மாகப் பயன்படுத்த ஊசி முனை கையில்
தரும். காட்சிக்குப் ட்டை மறுபடி சிகரெட் டுக்கக் கூடாது. சிகரெட்
த்தும்பொழுது வெகு கொலையாளி எனக்கு மட்டும் ஆவின் பெயரைச் த்த வேண்டும். ஊசி செல்லுறீங்களா?
வதாக சபையோர் கொள்ள வேண்டும்.
ஆசி:உமக்கென்ன, உலகத்துக்கே சொல்லுவன். எனக்கென்ன பயமா? அதுதான் எங்கட
m
து வரும்.)
UITGEGEVULDÖD GÖLJERNET
O குதிலை ஆகந்தசாமி CBSD som m" mæSiO m_mæn-EoOpEMன் சொல்வதெல்லாம் பொய்.
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
"இனந்தெரியாதவர்"
காபூ யார்? மிஸ்டர் இனந்தெரியாதவரா? ஆசி : நான் இனந்தெரியாதவரெண்டிறன், நீர் மிஸ்ட்டர் எண்டு கெளரவப் பட்டம் குடுக்கிறீர்? அது மிஸ்ஸோ, மிஸ்டரோ எண்டு யாருக்கையா தெரியும்? ஏன் மாஸ்டராக் கூட இருக்கலாம். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இனந்தெரியாதவர், அவ்வளவுதான்
காபூ : அடபட அதுதான் "இன்று அதிகால மட்டக்களப்பில ஒரு இளைஞர் இனந்தெரியாதவர்களால் கடப்பப்பர்" எண்டு நியூஸ் எழுதிவியளே. அந்த அதைச் சொல்லுநீங்களா?
ஆசி ; அதேதான். காபூ: மக்களுக்குவிளங்கக் கூடியதாச்சியத்தான் வழங்கிறீங்கள். அதுசரி, நியூஸ் ப்ேபர் நடத்திறீங்களே, நியூஸ் எண்ப என்ன அர்த்தமெண்டு ஒருக்காச் சொல்லுநீங்களா?
ஆசி; ஏன் உமக்குத் தெரியாதா? காபூ தெரியாது, அதுதான் கேக்கிறன். ஆசி : இந்தா நியூஸ் எடிட்டர், இந்தாள் நியூஸெண்பல் என்னவெண்டு கேக்கிறர் ஒருக்கால் சொல்லிக் காட்டும்.
செய்ஆ அதான் நீங்கள் அடிக்கடி "நியூசென்ஸ்" எண்டு திட்டுவீங்களே அதுதானே!
ஆசி: ஆ. அதேதான். அது பாரும் காதில பூ நான் நியூசெண்ஸ்ஸோட விஷயம் வர வேணுமெண்டிறனான். அதாவது புதிய அர்த்தங்களோட வரவேணுமெண்டதத்தான் அப்பிடிச் சொல்லுறது. அத இவங்கள் "நியூசென்ஸ்" எண்டு விளங்கிக்கொண்டு "தொல்லை" எணடு அர்த்தம் பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள். பிழையா விளங்கிப்போபதயும்.
காபூ நான்சியத்தான் விளங்கியிருக்கிறன் இப்பத்த நியூஸ் எல்லாம் நியூ- சென்ஸ்ஸோட வாறதாத் தெரியேல்லை. எல்லாம் நியூஸென்ஸ் நியூஸுகள்தான். வாசகர்களுக்குத்தான் ஒரே "தொல்லை" ஆனால் பாருங்கோ நானறிஞ்சவரை நியூஸ் எண்பல் "புதினம்" எண்டு அதாவது புது டு சொல்லுவங்களே! ஆசி : அப்பிடியும் கேள்விப்பட்டிருக்கிறீரோ, எதுக்கும் இன்னொருவிட்டயும் கேட்டுப் பாக்கிறன். "யோவ் ஸப் எடிட்டர் நீர் ஜேர்னலிசம் படிச்சதாய் சேட்டியிகெட் தந்தெல்லோ சேந்தனி நியூஸெண்பல் எண்ணெண்டொருக்கால் சொல்லும்?
ஸஎடி : சேர், அது வந்து N - நேர்த், B - ஈஸ்ட் W - வெஸ்ட் S - சவுத்தெண்டு நாலு திசையில் இருந்து வாறதயும் சேத்து நியூஸாக் குடுக்கிறதுதான் நியூஸெண்டிறது ச்ே
ஆசி : யார் உமக்கு உப்பிடி நியூஸ் குடுக்கச் சொன்னது. நோர்த்திலயும் ஈஸ்டிலயும் இருந்து வாறதுகளப் பெரிசுபடுத்தி, வெஸ்ட்டக் குறைச்சு, சவுத்தைக் கழிச்சுக் குடுத்தாத்தானே அது தமிழ் நியூஸ் ஸஎடி : அப்பிடி நான் படிக்கேல்லையே ஸேர்? ஆசி ஐஸே, தமிழ் நியூஸுக்கெண்டு பிறம்பா ஒரு ஜேர்னலிலம் இருக்குது. உங்க எவிட்டயும் படிக்க ஏலாது. அநுபவத்தில படிக்கிற படிப்பைஸே அது. இன்னும் நீர் முறையா அநுபவப்படேல்லப் போலமிருக்கு ஸஎடி : "கபியன் தீவில் புயலடித்து ஆயிரம் ர்ே பலி" இதை கிட் பண்ணட்டுமா?
ஆசி! அங்க செத்ததப் பற்றி நீர் ஏன் அழுகிறீர்? ஏதும் லோக்கல் கொலைகள் கிடக்கோவெண்டு தேடிப் பாரும் சரி காதில பூ நான் பிஸி. நீர் வரும்
O
இடபம் - சூரியன், புதன், வெள்ளி, மிதுனம் - சனி, செவ்வாய், சிங்கம் - வியாழன்,
@ துலாம் - கேது, மேடம் - இராகு, சந்திரன் மகரம், கும்பம், மீனம்
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
துலம் (சித்திரையின்
ரை கவாதி லிசாகத்து
தொழில் பலிதம், பன வரவு, உயர்ந்த நிலை, ரியோர் சகாயம், உத்தியோக கலக்கம், லதிகாரிகள் தொல்லை, மானவர் கல்வி யர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
முதற்கால்)
மனக் கவலை பெரியோர் சகாயம் வெளியீ வாழ்க்கை, உத்தியோகப் பிரச்சினை, மேலதிகாரிகள் சீற்றம் மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஸ் இலக்கம் 0
. Daisyib : 69 göğsgər மத்தும் பின் முக்கால்,
(விசாகத்து நாலாங்காலி, அனுஷம், கேட்டை)
Gg5 Tgs se iu iš af,
ரியானுகூலம், உயர்ந்த நிலை, பண
யம், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள்
தவி, மாணவர் கல்வி குழப்பம், வசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் சிரமம், பண விரயம், காரியக் கேடு, மனக் கவலை, அன்னியர் உதவி, உத்தியோக நன்மை, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
பூராடம், உத்தராடத்து
தொழில் குழப்பம்,
பின்னரை சதயம் புரட்டாதி முன் முக்கால்) ಜ್ಜಿ
தொழில் பலிதம், பூமியால்
இலாபம், பண வரவு உயர்ந்த நிலை உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த (X
அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 05
udførtí நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் கஷ்டம், மறைமுக எதிர்ப்பு பண வருவாய் குன்றல், பெரியோர் உதவி, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் வெற்றி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்.
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
தி
த்
த்
சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம்
மாந்திரிகத்தின் அரசர் ஜோதிட பக்குவ திலகம் 影 한 토 |டாக்டர் பி.கே சாமி ஐயா நடந்தது நடக்கப் 3 装 乳 போவது நடக்க விருப்பது திட்டவட்டமான S 塞 திகதி மணிக் கணக்குடன் தெரிந்துகொள்ள "శ్ எேன்னைச் சந்திக்கவும்.
- 6
இ =3
ஜோதிட தத்துவ ஞானி 歌 蒜蒜 Prof. Dr. P. K. SAMY (J.D.GAN), J.P. 5 ܓ 162, Kotahena Street, Colombo - 13. 霹 。 T.P. - 23:424-63. 24.7O615. 243 1137 器 器 *ā ö
"들
ܕܒ݂5ܲ
颚
計華*議
ཕྱི་ 鹭警 খ্রীস্ট্রই টু এ 墨诺鹦
C O
ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட சிறிகாந்தராஜா - ரஜனி தம்பதியினரின் செல்வப் புதல்வன் நிவிதன் தனது முன்றாவது பிறந்த தினத்தை 0.06.2004 அன்று ஜேர்மனியில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை ஜேர்மனியில் வசிக்கும் அன்பு அப்பா - அம்மா, அம்மப்பா - அம்மம்மா, சுகந்தன் மாமா, சுகந்தா சித்தி லண்டன் ராசா சித்தப்பா - சசி சித்தி கனடா சிறி
சித்தப்பா, ராஜினி பெரியம்மா கோசலன் அன்னா, யாழ்ப்பாணம் அச்சுவேலி அப்பப்பா - அப்பம்மா, பேவி அத்தை, தாவடி பிரதீபன் மாமா - கேமா அத்தை மற்றும் சித்தப்பார், சித்திமார், அத்தைமார் அண்ணார், அக்காமார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஜேர்மனியில் இருக்கும் குறிஞ்சிக் குமரன் துணையுடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகின்றார்கள்
K
தகவல் - சிறிகாந்தராஜா (அப்பா), ஜேர்மனி
O
39 பிறந்தநாள் வற்று
07.06.2004
அன்ரன் ஜூட் - அனுஷியா கிறிஸ்டயல் தம்பதிகளின் செல்வப் புதல்வன் றொஷே தனது முன்றாவது பிறந்தநாளை 07.03.2004 9Isip Weltenborglansa உள்ள தமது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். றொஷேயை ஜேர்மனியில் உள்ள அன்பு அப்பா - அம்மா, அப்பப்பா - அப்பம்மா, மெக்ஸி DITLDT – UGA DIT Ifo - Say T மச்சான் பிரான்ஸிலுள்ள ரோய் மாமா - ஜெஸ்மின் மாமி திருகோணமலையில் லிங்கநகரிலுள்ள அம்மப்பா - அம்மம்மா, பெரியப்பாமார் - பெரியம்மாமார் சகோதர சகோதரிகள், அன்ரிமார் பேர்னா - பிரின்ஷி, மாமாமார் - மாமிமார் சித்தப்பாமார் - சித்தமார், அப்பப்பாமார் - அப்பம்மாமார், பூட்டிமார் - புட்டன்மார் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் குழந்தையேசுவின் அருள் பெற்றுப் பல்கலையும் கற்றுச் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
தகவல் - அன்ரன் ஜூட் (அப்பா), ஜேர்மனி 0.0942921341546
t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
jToj.ಕ್ಲಿಷ್ಠೀ
அப்படியே அதை அராப்ச்சி செப்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும். @、 கடற்றுக்கமைய உலக நாடுகளுக்கு ബ് ബ് ബ്
ബൂ also ஆராய்ந்து நிபுனத்துவம் பெற்ற σταδίκαιοδοστό சந்தியுங்கள் ി ബി ബ് 11:18, தப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்.
அமெரிக்கா - பிரிட்டிஷ் நாடுகள் ஈராக் மீது யெடுத்து இன்றைக்கு வரை யுத்தம் பாடில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு யில் ஒரு இறப்பு நடந்துகொண்டிருக்கிறது. பழகிப்போன கதை. படத்தில் காணப்படும்
அமெரிக்காவின் போர் விமானங்களைத் Tel: 2344832 யே போர்க் கப்பல், சுமார் 100 விமானங்களை கே.கங்காதரன் (M.A) J.P.
செல்லக் கூடியதாம். விமானங்களை ':ே தவும், ஓடுபாதை வசதியும் கொண்ட கப்பல்
ரைவில் இலங்கையில் அமெரிக்கா போர்ப் வழங்கவுள்ளது. அப்போது இவ்வகையான
கள் இலங்கையில் கரை தட்டவும் கூடும்.
காத்திரி/80520
ரத்தைச் சேர்ந்த சிவகுமார் மிராலினிவாணி சல்வப் புதல்வி காயத்திரி தனது முதலாவது 0.0, 2004 9la saL SCARBOROUGH ா தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக்
கொண்டாடுகிறார். த்திரிகுட்டியை அன்பு அப்பா - அம்மா ல் வசிக்கும் அப்பம்மா, சித்தப்பாமார்களான குடும்பத்தினர், கெளரி சித்த பிரான்ஸில் சித்தப்பா குடும்பத்தினர் சுவிஸில் வசிக்கும் ா குடும்பத்தினர் கனடா ேே006
தாத்தா, அம்மம்மா பாட்டி பெரியம்மார் | III, IILLI, , Olimpi, I, własnej udaru oocargi றைவன் அருள் பெற்றும் பல்கலையும் கற்றுப் காலம் வாழ்க என வாழ்த்துகிறார்கள்
தகவல் சிவகுமார் கனடா
美
美
கேதீஸ்வரன் அனுலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அக்ஷய் (Ashley) தனது முதலாவது பிறந்த தினத்தை 09.06.2004 அன்று சுவிஸில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா-அம்மா, ஜேர்மனியில் இருக்கும் ©ibIDILT - SOLDIDIT, Sassour sig - TL TTT TT LS TC S LLL LLLLLS கந்தரோடை மகேஸ்வரி பெரியம்மா, மாமிமார் - மாமாமார், பெரியப்பாமர் - பெரியம்மார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல கண்ணாகம் ஐயனார் அருள் பெற்று நீடுழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
தகவல் பிரசன்னா, கொழும்பு
906 - 12, 2004