கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.06.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
HINNAMORAVSO SRI LANKAS NATIONAL
 

பக்கம் CD5 LIII ମୁg ୬ ଗୋi.13-19, 2004
TANIMLI WEREKLY
ΟΙΤΙ ΕΠΙή e.g. To gold

Page 2
விபூதியின்
சதா சர்வ கா விபூதியை உடல் கும் வாமதேவர்
அழகிய ஆதாம் ருமாறியுஆரக்கன் ugun வரை வணங்கினான். கீழ்ப்படியாமல் பாவி ஆகிவிட்டா
மேல் அனைவரும் பாவிகளே. நாம்
அதாவது பாவத்தின் பலன் நரகம் எ பிறந்த ஒவ்வொரு மனிதனும் பா விளைவுகளிலிருந்தும் இரட்சிக்கப்
இடம் உள்ள வரை இL
பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைக
bli6nII 60 bli 魏、臀、狩 ஜீவகாருண்யம் நல்ல பாடம் ஜீவகாருண்யம் எது - என்று மூட மானிடர் செவிகளில் குே இடித்திட வந்ததோ - இந்த பாசவுணர்வை இங் அரிய புகைப்படம்? பகிர்ந்து கொள்ளு
கே.எஸ் கயிலாயநாதன் காட் భ * நன்றிகெட் /ே செல்லம் மனிதனுக் 8X நாங்கள் அப்பாச் செல்லம் அம்மாச் செல்லம் நல்ல பாடே
என்றெல்லாம் இல்லை. ஏனென்றால் எங்களுக்கு அவர்களுமில்லை. - எம். TOL ԼՈւ [hlւն எனக்கு நாய்தான் செல்லம். 72 విసీ
நாய்க்கு நான்தான் செல்லம். ဧဓါ)ဖြာခ၈☎ - ဂဲ நெஞ்சங் கொண்ட - றெ.பி. மரியடினேசன், நேயம் இடையில், நானாட்டான்.
to o 8 . . . மலரான மனிதம ষ্টুঞ্ছ நன்றி கொண்ட நாயை வாககுககாக. -- வாழக 蓝。 நேசிக்க ஆரம்பித்திட்டாரோ − யாரை எதிர்பார்த்து நாயாய்க் க. ேேறு காத்து நிற்கிறாய் மனிதனை மதிக்காத
- ஆ. ஞானகுரு நம் தலைவர்களையா? 29ški OTO இல, 44 நிக்காவத்தை அவர்கள் கட்டாயம் மனித நேயத்தை g  ́ ` ’ ” ́` @၏ဓဂံ உன் வீட்டுக்கு வருவார்கள் நாயில் காட்டுகிறாயே! .
வினித்தகம், அடுத்த தேர்தலுக்கு வாழ்க நீ. :: 8 - த நகுலேஸ்வரன், தை நேசம் வை! சிவாநந்தா செம்மண்ணே ཧ
தேசிய பாடசாலை, அன்புக்கென்ன உயர்திணை LDLL-666T. ஆசைக்கென்ன அஃறிணை இன்பம் கொள்வது மனநிலை o இரக்கப்படுவதில் பற்றுவை séÖOU, óGoớ6690
- Gë. g5ITGNUT&T, is கீரிசுட்டான், இல்லையென்ற மாந்தர்
பாலம்பிட்டி, மடுக்கோவில். இருக்கும் இவ்வுலகில்
தொல்லையென்று ஒதுக்காமல் - ஜீவகாருண்யம் புரிவோனே
மனிதமின்னும் மரணிக்கவில்லை என்ற மாட்சிமை தோன்றுதடா; புது நம்பிக்கை பிறக்குதடா
- பெ. விக்னேஸ்வரன், இல. 3, டன்பார் வீதி,
மூாடு
வியாழன் தோறும் இல்லம் ஹட்டன். ಇಫರಾಬ್ಡಹಾಕಿ! - - - - - - - - - - - - - - - - - - - - - - இருந்தும் வெளிக்காட்ட முடியாமல் -- T3)8) : இலை மறை காய்களாய் ಘೇ F5 -----------
எங்களுக்கு உன் வருகையினால்
:: పదహా 666 865&606TuD భ
வரும் என் அன்பு முரசே! tuóyწმ அழகிய முகவுரையைக் கொண்டு ষ্টু
அறிவுடையவிடயங்களை குழந்தை பி உட்கொண்டு சிந்திக்கவும் :: சிரிக்கவும் வைகசூம உன 15 Q)ILUJEDI °::* 66.58 UT
563ஆவது இத நினைத்தபடியே என் ஸ்பெஷல் செய் வாழ்க்கை நகர்கிறது முழு விபரத்தை
- பீ. சதீஸ்வரன், வழங்கியது.
5ITGO guig. 签移 முரசை வார வாசகள்கள் படிச் எண் இனிய முரசே! அதன் உள்ளட
ஒவ்வொரு வாரமும் எங்களின் கைகளில் இதமாகத் தவழ்ந்து வரும் தினமுரசே! Ο நீ எங்களுக்குச் சுமந்துவரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை. வேண்டு அவற்றில் சிந்தியா பதில்கள், தகவல் பெட்டி, ஜெயில் டயரி, மாஜிக் தந்திரங்கள், தேன் த்தத்தில் ஒ
கிண்ணம் என்பவற்றைக்குறிப்பிடலாம். உன் சேவை தொடர்ந்து எங்களுக்கு வேண்டும் பலகலைககழக
அதற்காக எனது பலகோடி வாழ்த்துக்கள். சேவை எமக்குத்
- எம்.ஸி. முஹம்மட் பாரிஸ், - அரசடித் தோட்டம், 72.
கல
நிந்தவூர் - 22.
OI I J ID
COCUDU
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரட்சிப்பு பெற்றோர்களை சீ” எனச் என்றால் என்ன? சொல்லாதீர்கள்
. . . தாய் தந்தையைப் பிள்ளைகள் பேணி நடக்க
பெயருக்கே வேண்டும் அல்லாஹ்வின் அருள்மறை இது பற்றி இவ்வாறு
邯 குவே ா இருவரோ
அண்டி வாழ்ந்தால்
எனச் சொல்லாதீர்கள்
க்கக்கைக் கவர் அல்குர்ஆன்123
ಶಿಕ್ಹ இறைமறை இவ்வாறு கூறுவதேன்? தாய்த
*' மழலைமைப்பத்துவதும்தன்துவற்றில்ஆந்துதலுக்கு வந்த நாம் வாழ்வா மரணமா என்ற போராட்டத்திற்கு மத்தியில் பாவிகள் குழந்தையைப் பெற்றெடுத் *ेॐ
தந்தைாேமழை வெய்யில்ாதுதான்கவிடப்பட்டு, ஆகவே உலகில் விர்வை சித்திழைத்தனத்தைத்துைமைந்தனின் {ါးမျိုးမျိုး [[]] !!!!!!!!!!!!!!) ရှိုစီစီ!!!!!!!!! பூரண திருப்தியோடு அதனை இருந்து அர்ப்பணிக்கவில்லையா? அதனால்தான். ஆகவே,
க்கிறான். பிள்ளைகளே பெற்றேர்களை 'சீ' எனச் சொல்லாதீர்கள் சு. பாலசந்திரன், கந்தப்பளை எம்.சி. கலீல்,கல்முனை - 05.
அடிப்படை வசதி
இன்றி மாணவர்கள்
பிரதேசத்தில் அமைந்துள்ள ன் வித்ததியாலயம் எனும் & 1992.04.20eᏓib திகதி 146 மாணவ
லயாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது
கவிதைப் போட்டி இல. 566 & லை 850 மாணவ, மாணவிகளுடன்
தினமுரசு ೧೦ಖ್ಖ தபெஇல-1772, 8 8 (6 வரும் நிலையில், இங்கு 捻
ாடும்பு. 8 象 德 -
களும் உள்ளன. அதாவது
வசதிகள் இங்கு இல்லை.
களால் உதறப்பட்டு ఫ్లజోళ్ల X82ᏛᏃ888 ட நன்றியினத்தை 粤 குறை எனப் பல குறைகள் | Di9 QëllastG ○ இழந்தாய் ருந்து இன்று வரைக்கும் கவனிப் ம்முறவு தேடும் cad భ நிலையில் காணப்பட்டு வருகின்றது. }ழலைகள்!” 签 வ இழந்தாய் ல் மாணவ, மாணவிகள் பெரும் - தி. பத்மசுதன், தையும் இழந் த்திற்கு மத்தியில் இங்கு கல்வி பயின்று பாளையம் தெற்கு, நாய்க்குட்டியோடு வருகின்றனர். K
மட்டக்களப்பு. நடுத் இப் பாடசாலையில் குடிநீர் ல்லாத காரணத்தினால் மாணவ, மாணவிகளும்,
பூமரத்தடிச் ଅର୍ଖ 'ತ್್ನ್ತೆ
ஈச்சிலம்பற்று. O SU(bsbgld 5 ԱվաD»
ஆசிரியர்களுக்கும் தளபாடங்களும் போதாத நிலையுள்ளது. அதனால் அவர்களும் நின்று கல்வி கற்பிக்கும் அவலமுண்டு. அத்தோடு சுற்றுமதில் இல்லாத ※錄3 O இருக்கின்ற கொஞ்ச நஞ்சத் தளபாடங்களும் களவாடப்படுகின்ற நிலை சகிக்க முடியாத ஒன்று. இப் பாடசாலையைச் சுற்றி மைதானம் இருப்பது சிறப்பம்சமாகும். அப்படியிருந்தும் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரில்லை. ஆளணிப்படி இப் பாடசாலையில் 80 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இங்கு 23 ஆசிரியர்கள்தான் கடமையில் உள்ளனர். எனவே, இங்கு கற் கும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இதற்கான | பொறுப்பதிகாரிகள் இப் பாடசாலையின் அவல
ஐந்தவுனே | நிலையைக் கவனத்தில் கொண்டு உரிய
டும்? விபரம் : நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்
ாகவே இது & xை ளும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
ாலும் குடும்பப் 563ஆவது క్ల இவ்வண்ணம் ரசு அதன இதழில் நீ வழங்கிய ஜே. பிரோஸ்கான்,
‘அபூ கிரைப்ஸ் திண்னியா - 03.
ஆக இதன் fagopusti B_555 || ,
என்ன? ನಿ: மடல்கள் மற்றும்
Fri &BLC660) க்கங்கள். உட்பட சகல
పేడ அமெரிக்காவின் రీ தொடர்புகளுக்கும்:
க்கத் அடாவடித்தனத்தின் திண்டுரசு வாரமலர்
ள்ளத்தில் விளைவுகளை தினமுர ரமலர,
ம் முரசு விபரித்தது. தபெஇல: -1772,கொடும்பு.
2. ಆ எம். தொலைபேசி: 4514282
ம். இதன் O Y CD GTSONG) þđ5ð GFax): 4513266
5 தேவை. ன்ஸில் +-Glosi:(E-mail):
విసీ జ్జీ murasu (a).sltnet.lk.
ஹனயா X
pGODSET - O5.
巴开
i ஜூன் 13:19, 2004

Page 3
e ilu esidió
- Glassi G-DEŠCE -
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஊடாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து இந்தியாவை இனப் பிரச்சினைத் தீர்வில் தலையிட வைப்பதற்கும் இந்தியாவுக்கும் புலிகளுக்குமிடையில் நல்லுறவைக் கட்டி வளர்ப்பதற்கும் புலிகள் எடுக்கவிருக்கும் முயற்சி என்றுமே பலிக்கப் போவதில்லை என்று அரசியல் விமர்சகரான ரொஷான் எதிரிசிங்க தெரிவித்தார். கடந்த ஐந்தாம் திகதி வன்னியில் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்களுடன் புலிகளின் முக்கியஸ்தர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அறுவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் இக் குழு தமிழகம் சென்று, தமிழகத்திலுள்ள கட்சிகளுடன் கலந்துரையாடி, அதனூடாக இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்தியில்
ഞണ് என்ற தலைப்பில் கடந்த ஆறாம் திகதி தினமுரசில் வெளிவந்த செய்தி தொடர்பாக திருமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மறுப்பறிக்கையொன்றினை எமக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த மறுப்பறிக்கையைக் கீழே பிரசுரிக்கிறோம்.
அணி மைக் காலத்தில் சில ஊடகங்களில் புலிகள் - கருணா விவகாரத்தோடு என்னைத் தொடர்புபடுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மதத் தலைவர் என்ற வகையில் எம்மைச் சந்திக்க வரும் எல்லோரிடமும் வன்முறையையும் உயிர் அழிவுகளையும் தவிர்த்து சமாதானத்தை உறுதியோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும், இதுவே மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு என்பதையும் வலியுறுத்தி வந்துள்ளோமேயன்றி, நாம் யாருக்கும் பக்கச் சார்பாகச் செயற்பட்ட
ஆட்சியமைத்துள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிப்பதால் அவற்றினூடாக இந்த அழுத்தத்தை மேற்கொள்ளப் புலிகள் முயற்சியெடுத் துள்ளனர்.
இந்தியப் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்குமென்று குறிப்பிட்டபோதிலும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை, ஐக்கியம் ஆகியவை பாதிக்கப்படாதவாறு அங்குள்ள தமிழ் மக்களினதும் மதச் சிறுபான்மையினரதும் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். எனவே இந்தியா, இலங்கை விவகாரத்தில்
நேரடியாகத் தலையிடப் போவதில்லை - - - --
ஏற்பட்டுள்ள நெரு
என்றும் அவர் சொன்னார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணிக்கு நாற்பது எம்.பி.க்கள் உள்ளனரென்ற
அடிப்படையில் சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது எமக்கு
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இது
ஏதேனும் உள் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்ற ஐயத்தையும் தருகிறது. மக்கள் மத்தியில் குழப்பத்தையும் எனது
முனையும் இத்தகைய பொய்ப் பிரசாரங்களுக்கு எனது மறுப்பையும் எதிர்ப்பையும உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கிறிஸ்தவம் எப்போதும் அன்பையும், சமாதானத்தையும்,
தில்லை. ஆனால், தவறான தகவல்களின்
போதிலும், இவர்களி ஆரசுக்கு அழுத்தம் தி.மு.க புலிகளுக்கு கொடுக்காது. வழை பூனையாக இருந்: எம்.பி.க்களைக் கொ மறுமலர்ச்சித் திராவிட புலிச் சார்பு எடுத்திருந்தாலும் மத்த கொடுக்கப் போவதில் ஏற்கெனவே திட்ட6 விட்டார். "இலங்கை தீர்வு காணப்பட இந்தியாவில் புலிகள் வேண்டும். ஆனால், மத்திய அரசுக்கு மாட்டேன்" என்று ை இந்தியா இலங்கையில்
徽
முஸ்லிம் காங்கி
முறைமைக்கு அப்பா களைக் கொண்டுள்ள வண்மையாகக் கண் பிராந்தியப் பட்ட அறிக்கையொன்றி6ை
இத்தகைய நிை அடிப்படையாய் இரு
பிரதிநிதிகளின் நிதா
போக்கினை வன்மைய
அவ்வறிக்கையில் தெ
நற்பெயருக்குக் களங்கத்தையும் ஏற்படுத்த
சகோதரத்துவத்தையுமே வலியுறுத்தி
வருகிறது. எனவே வன்முறை, உயிர் அழிவு போன்றவற்றைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் 6. முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்
கருணா அம்மானின் அரசியல்துறைப்
பொறுப்பாளராகச் செயற்பட்ட விசு மற்றும்
கருணாவின் நிர்வாகப் பொறுப்பாளர் துரை, நிதிப் பொறுப்பாளர் திருமால், பிரதேச முக்கியஸ்தர் ஜிம் கெலி தாத்தா ஆகியோருக்கு என்ன நடந்ததென்று கண்டறிந்து தமக்குத் தெரியத் தருமாறு இவர்களின் உறவினர்கள், நண்பர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கேட்டுள்ளனர். ஏப்ரல் 9ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை மட்டக்களப்பு - அம்பாறையிலுள்ள கருணா அம்மானின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை
வடபகுதியிலிருந்து கடந்த இரு மாதங்களில் 124 சிறுவர், சிறுமிகள் புலிகளால் ஆயுதப் பயிற்சிக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் அநேகமானோர் 14க்கும் 16க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர் என்று ஐ.நா. சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) பேச்சாளர் ஜியோப்ரே கீல் தெரிவித்தார். எமக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே 124 பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளன
ரெனத் தெரியவருகிறது. ஆனால், !
உண்மையில் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாமென்றும் வவுனியா மாவட்டத்திலேயே அதிகமானோரைப் புலிகள்
கடத்திச் சென்றுள்ளனரென்றும் அவர்
கூறினார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி திருமதி டிசா சின்போகா, "புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் சர்வதேச சட்டவிதிகளையும் மீறிச் சிறுவர்களைக் கடத்திச் செல்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எமக்கில்லை" என்று குறிப்பிட்டார். .
கருணா அணியினர் கோரிக்கை
வகைகளைக் காண அனைவரும்
கிழக்கில் இரா லுள்ள பகுதிகளில் நிலைநாட்ட இ
முடியவில்லையென்
வெளியேறுங்கள். நா நிலைநாட்டிக் காட்டுகி அரசியல்துறைப் ெ தமிழ்ச்செல்வன் கூறி வாரம் பிபிஸிக்கு வழ அவர் இவ்வாறு கூ குறித்து மட்டக்களப் ஒருவர் கருததுத
"சந்திக்குச் சந்தி அ சுட்டும் வீதிகளில் நிலவும்தான். ஆனால் மற்றும் ஜனநாயக மதிப்புக் கொடுக்காத
வன்னிப் புலிகள் தாக்கிக் கைப்பற்றி லேய்ே இது (Upigu|ui
யிருந்தனர். அப்போது கருணா அணியோடு சேர்ந்து போராடிய இவர்கள் மட்டக்களப்பு
கூற்றிலும் அந்த அரா என்று கூறினார்.
அம்பாறையை விட்டு வெளியேறவில்லை. == == == கருணா அம்மான் தனக்கு நெருங்கிய
சிலருடன் தப்பிச்சென்ற பின்னர், கிழக்கில் தங்கியிருந்த இவர்கள் முக்கியஸ்த ரொருவரின் சமரச முயற்சியையடுத்து வன்னிப் புலிகளிடம் கையளிக்கப்பட்டனர். இவர்களின் நிலை குறித்து எவ்வித தகவலும் வெளிவராததால், நிலைமையைக் கண்டறிந்து தமக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில்
பிரபாவுக்குமிடையில் முரண்பாடுகள்
ஏற்பட்டதையடுத்து வன்னிக்கு அழைக்கப்
பட்டிருந்தார். அவர் பற்றியும் எவ்வித தகவலும் வெளிவராத காரணத்தைக் கண்டறிந்து உதவுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. O
பாராளுமன்றம் கடந்த எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை கூடியபோது பெரும் அமளிதும்ளி ஏற்பட்டது. அதனையடுத்து சபைத் தலைவர்
அண்மையில் வன்னிப்
அணிக்கும் ஏற்பட் தத்தமது கிராமங்க6ை மக்கள் 13 நாட்கள் வாழ்விடங்களில்
முன்னர் திருமலை மாவட்டப் பொறுப் இவர்களுக்கு நட்டஈ பாளராக இருந்த பதுமன் கருணாவுக்கும்
ஆனால், 13 வருடா மாகாணத்திலிருந்து அவகாசத்துடன் புலிக
பல்வேறு இடங்களி
லிம்களுக்கு டைக்கவில்லை. உ எடுக்க வேண்டுமென்
'அல் ஷகீத் என்ற {
மைத்திரிபால சிறிசேனவின் வேண்டு
கோளை ஏற்று சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார பாராளுமன்றக் கூட்டத் தொடரை அடுத்த மாதம் இருபதாம் திகதிவரை ஒத்திவைத்தார். ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அக்மீமன தயானநத தேரர் நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்ய முற்பட்டபோது ਪਨ அமளிதுமளி ஏற்பட்டது.
அறிக்கையில் கோரிய
பாராளுமன்றத்த 33 FTFSIGIT Glo gós
ஜாதிக ஹெல உறு எம்.பி. ஒருவர்
தொடர்பாகவும் அ தொடர்பாகவும்
வழக்குத் தாக்கல் தொடர்பாக நீதிமன் இருப்பதால் தயான பிரமாணம் செய்ய அமைச்சர் ஜெயர புள்ளே ஆட்சேப பதவிப் பிரமாணத் மாறும் கோரினார். பெரும் கூச்சலும் கு இக் குழப்பத்தின்பே
ஜூன் 13:19, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 

jó 50 GE5E5E5EE Tiña Saša2
ல் எவருமே மத்திய நேரடியாகத் தலையிடப் போவதுமில்லை, நாடுகளுமே இணைந்து செயலாற்றப் கொடுக்கமாட்டார்கள். புலிகள் மீதான தடையை நீக்கப் போவதால் புலிகளுக்கு அது பெரும் ச் சார்பாக அழுத்தம் போவதுமில்லை என்பதை நன்கு சவாலாகவே அமையும் என்றும் அவர் மபோல் மதில் மேல் தெரிந்துகொண்டே வைகோ இவ்வாறு சொன்னார். புலிகளின் இடைக்காலத்தீவு : கூறியுள்ளார். யோசனைகளில் இந்தியாவுக்கும் அது மட்டுமல்ல, உத்தேச இலங்கை இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதிக் முனனேறறக கழ - இந்தியக் கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கட்டுப்பாடும் கோரப்படுவது இந்தியாவுக் நிலைப்பாட்டினை தொப்பான நகல் வரைபுகளை இரு ரபடுவது இநதயாவுககு நிய அரசுக்கு அழுத்தம் ݂ ݂ ݂ எரிச்சலை ஊட்டியிருக்கும். எல்லாவற் நாடுகளுமே பரிமாறிக்கொண்டுள்ளன. றுக்கும் மேலாக கடற் புலிகளின்
லையென்று வைகோ
பட்டமாக அறிவித்து புலிகள் தமக்கொரு அழுங்குப் பிடியாக செயற்பாடுகள் குறித்து இந்தியா இனப் பிரச்சினைக்குத் இந்த ஒப்பந்தம் அமையுமென அத்தகி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந் வேண்டுமானால், றார்கள். புலனாய்வு, ஆயுதப் பயிற்சி, தமையும் குறிப்பிடத் தக்கது என்றார் மீதான தடைநீக்கப்பட கடலோர ரோந்து ஆகியவற்றில் இரு ெ எதிரிசிங்க
தடையை நீக்குமாறு JITରତ୍ନ O
ந்தம் கொடுக்க O O அழுததம கொ ம்பூச்சியாவில் கைதான புலி * & ܐܠ܀
வகோ கூறியிருந்தார்.
44
* இனப் பிரச்சினையில் 'ಡ್ಲಿಗಾರಿಕೆಟನ್ನು
al
mmmmmmmm SL SS S S SS SLL S S மான எதிர்ப்பு ஆயுதங்கள், எறிகணைகள் ரஸ் தலைமைக்குள் ஒத்துழைப்பு ஒப்பந்தம் சம்பந்தமாக ஆகியவற்றைப் புலிகள் அண்மையில் க்கடி இஸ்லாமிய மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்த கொள்வனவு செய்திருந்தார்களென்றும் ற்பட்ட அணுகுமுறை இந்திய உயர் மட்டக் குழுவொன்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன. ாது என்றும் இதனை விரைவில் கொழும்பு வரவிருக்கும் இச் குமரன் பத்மநாபாவின் நெருங்கிய டிப்பதாகவும் முசலிப் சந்தர்ப்பத்தில், கம்பூச்சியாவுடன் புலனாய்வு சகாவென்று நம்பப்படும் கெளசல்யன் நாரிகள் ஒன்றியம் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றில் சிவலிங்கம்" அல் லது டேவிட் ன வெளியிட்டுள்ளது. கைச்சாத்திடுவதற்காகப் பாதுகாப்புச் என்றழைக்கப்படும் நபரும் அவரது ல உருவாவதற்கு செயலாளர் சிறில் ஹேரத் வார இறுதியில் சகபாடியொருவரும் கடந்த அக்டோபரில் நந்த எமது மக்கள் கம்பூச்சியா செல்லவுள்ளார். புலிகளின் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் னமற்ற, நேர்மையற்ற சர்வதேச ஆயுதக் கொள்வனவாளரான கம்பூச்சியாவில் கைதுசெய்யப்பட்டனர். ாகக் கண்டிப்பதாகவும் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபா, மேற்கத்தைய புலனாய்வு வட்டாரங்கள் ரிவிக்கப்பட்டுள்ளது. கம்பூச்சியத் தலைநகரான நொம்பென்னில் இதனை அம்பலப்படுத்தியதையிடுத்து அலுவலகமொன்றினை நடத்துகின்ற சாட்டில் இவர்களைத் தடுத்து வைக்குமாறு னின் அராஜகம் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளில் முன்னைய ஐக்கி"தேசிய முன்னணி ஈடுபட்டிருந்தாரென்று கம்பூச்சியப் அரசாங்கம் கற்பூச்சியாவைக் கேட்டிருந்தது ணுவக் கட்டுப்பாட்டி புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன. எனினும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சட்டம், ஒழுங்கை கம்பூச்சியாவின் துறைமுக நகரமொன்றில் டேஸ் கொழும்பில் சில நாட்கள் ராணுவத்தினரால் விரோதமாக ஆயுதக் கொள்வனவு தங்கியிருந்துவிட்டு வன்னியைச் றால், அங்கிருந்து செய்த மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் சென்றடைந்தார். இவரது சகபாடி ம் சட்டம், ஒழுங்கை கடந்த நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு போலியான இந்திய கடவுச்சீட்டைப் றோமென்று புலிகளின் நீதிமன்ற உத்தரவையடுத்துச் சிறைத் பயன்படுத்தி இந்தியா சென்றாரென்றும் பாறுப்பாளர் பரமு தண்டனை அநுபவித்து வருகின்றனர். புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. யிருக்கிறார். கடந்த கம்பூச்சியாவிலிருந்து சிறு ஆயுதங்கள், o pங்கிய பேட்டியிலேயே St. SL SLL LSLS L LSL LSL LSLSLL LLSLSL LSLSLSL LSL LSL LSLSS LLSLSL LSL LSLSLSLSL
ಳ್ಗಿಗ್ಲ இது (மலையகத்தை யுத்தகளமாக்க) புப் பத்திரிகையாளர் தீ சக்திகள் விர முயற்சி
தெரிவிக்கையில் ஆட்களை வெட்டியும் "மலையகத் தமிழ்த் தோட்டத் பாதிப்புகளும் ஏற்பட்ட பின்னர் வெறுமனே தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் எதிராக நட்டஈடுகளை வழங்குவதில் அர்த்தமில்லை.
வீசினால் அமைதி ), மனித உரிமைகள் இன ரீதியாக நடத்தப்பட்டு வரும் இவ்வாறான சம்பவங்கள் இனியும் ம் ஆகியவற்றுக்கு தொடர்ச்சியான தாக்குதல்களைத் தடுத்து இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" த அராஜகவாதிகளா நிறுத்த அரசாங்கம் ஆக்கபூர்வமான என்று மேற்படி அமைப்பைச் சேர்ந்த எஸ். ), தமிழ்ச்செல்வனின் நடவடிக்கை எடுக்கத் தவறினால், வடக்கு, லோறன்ஸ் தெரிவித்தார்.
ஜகம் தென்படுகிறது” கிழக் கைப் போல மலையகமும் பொலிஸாரினதும் இனவாதிகளினதும்
== == == "*" மாற்றப்பட்டுவிடும்" என்று அடாவடித்தனமான நடவடிக்கைகள்,
CTEN
மாவட்டத்தில்
மலையகப் பாதுகாப்பு அமைப்பு கண்டனம் மலையகத்தை யுத்தகளமாக மாற்றச் தெரிவித்துள்ளது. கந்தப் பளையில் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொலிஸாரின் கண்மூடித்தனமான துப்பாக்கிப் சில மலையக அரசியல்வாதிகளுக்கே பிரயோகத்துக்கு இலக்காகி இரு தமிழ்த் சாதகமாக அமையுமென்றும் அவர் தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழந் சொன்னார். மலையக மக்களின் (GLDIT : துள்ளனர். ரீபாத கல்வியியற் கல்லூரி பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதை T မျိုါိုရှိ மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய விடுத்து வன்னிக்கு அடிக்கடி சென்று ரில் தமது சொந் மிருகத்தனமான தாக்குதல்களில் எட்டுப் பேர் ஆலோசனை பெற்றுவரும் மலையகத் ನಿ??? காயமுற்று வைத்தியசாலையில் தலைவர், மலையக இளைஞர்களுக்கு స్టో ங்கப்பட்டது. அனுமதிக்கப்பட்டனர். புளத்சிங்கள வன்னியில் பயிற்சிகள் வழங்க 3]&စံ ன் மில்லக்ந்த தோட்டத்துக்குள் புகுந்து முனைந்துள்ளதாகவும் சில தகவல்கள் స్లో ನಿ பெரும்பான்மை இனக் காடையர்கள் தெரிவிக்கின்றன. எனவே, இரு பக்க ಟಿல் வி : நடத்திய தாக்குதல்களில் பல தோட்டத் இனவாத சக்திகளும் மலையக மக்களைப் ல் ப ர வாமம் காயமுற்றுள்ளனர். பகடைக்காய்களாக நினைக்கவும் இ ಗ್ಬಣ ಙ್ಗಣ್ಣ தோட்டத் தொழிலாளர்களின் 250 வீடுகளும் பகடைக்காய்களாக நடத்தவும் அரசு 蘿# நொறுக்கப்பட்ட _ိLu့်မျိုး "Hಲ್ಲಿ என்றும் அவர் Śಗ
-601, 86(CLD 85 60)68686 JULL85T6) DD CCC g ಟ್ಗಳ್ಗು : ಇಚ್ಲಿ Old 5666.76 இயக்கம் விடுத்துள்ள இறுதி விலை மரணம்
|ffig. அநாதரவாகியுள்ளன. சேதங்களும்
C "ஊடகவியலாளர் நடேசனின் ao ceDGrīDGrī }} နှိုးနှီး சமாதான முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட S 6 UT asoT DITULID i့်မျိုမြိုဂြိုးမျိုး ဂြို|| சுட்டி நிற்கிறது. மயவின் முன்னாள் சபையில் இருந்த செங்கோலை இப்போது மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் கடத்தப்பட்டமை எடுத்துச் சென்றுவிட்டார். செங்கோல் உள் மோதல்களுக்கு இறுதி விலையைச் வரது இராஜினாமா இல்லாமலேயே தயானந்த தேரர் செலுத்த வேண்டிய நிலைக்கு ஊடகவிய நீதிமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் லாளர்களை முன்தள்ளக் கூடாது" என்று செய்யப்பட்டு, இது படைக்கலச் சேவிதர் செங்கோலைத் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச iறத் தடையுத்தரவு தேடி எடுத்துக்கொண்டு வந்து உரிய சம்மேளனம் விடுத்த, அறிக்கையில் எந்த தேரர் பதவிப் இடத்தில் வைத்தார். தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் முடியாது என்று தயானந்த தேரரின் பதவிப் தலைவா கிறிஸ்தோப்பர் வாரென், பொதுக் ாஜ் பெர்னான்டோ பிரமாணம் செல்லுபடியற்றதாக்கப்பட காரியதரிசி, அடன் வைற் ஆகியோர் ன்ை கிளப்பினார். வேண்டும் என்று ஆளும் கட்சி கைச்சாத்திட்டு இந்த அறிக்கையை தைத் தாமதிக்கு எம்பிக்கள் கோசமிட்ட்னர் இதற்கு வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் அப்போது சபையில் சபாநாயகர் மறுப்புத் தெரிவித்தார். தலைமையகததைக ಡಿಸ್ಲಳಣ್ಣರು இந்த ", ":::"மத்தியில் அமைப்பில் உலகளாவியதியில் ஐந்து
S L L S L L SSLS SLS S S SS SLS லட்சம் வியலாளர் பாது எம்.பி. ஒருவர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. யலாளா அங்கம

Page 4
ருந்தமையானது தமிழர்களுக்குப் jjfickijixosಿ: மும் ாழிகளில் ஒன்றாக விளங்கிவ தமிழ் மொழி மார் கோடி மக்களின் தாய்
மாழியாக இன்று பேசப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டையே தாயகமாகக் கொண்டிருந்தாலும்
களும் இலக்கியங்களும் உலக க்கிய வளத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. திருக்குறள் போன்ற பெறுமதி
irstettiéxosಿಳಿಸಿ:tox மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சிலாகித்துப் பேசப்பட்டவை. தமிழ் மொழியின் தொன்மை இன்னும் சரியாகக் காலக் கணக்கி முடியாத ஒன்றாகவே விளங்கி வருகின்றது.
ம்பெரும் நாகரிகங்களாகிய சிந்து வழி
கரீகத்திலும் தமிழ் மொழியின் பாவனை காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் செழிப்பும் விளங்கியதாகவும் பின்னர் கடற்கோளால் மறைந்து போனதாகவும் கருதப்படுகின்ற
Χ க்கப்பட்டு நோக்கப்படுகிறது.
இலக்கியத்துக்குப் பிரெஞ்சு மொழியைப்
போற்றப்படுகின்றது. இத்தகைய தன்மைகள் நிறைந்த தமிழ் மொழிக்கு இதுகாறும் உரிய அந்தஸ்து வழங்கப்படாத ம்னக்குறை தமிழ் நெஞ்சங்களில் நிலவி வந்தது. இது குறித்து பல காலமாகத் தமிழ் அறிஞர்களால் இந்திய அரசாங்கத்துக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு
ந்தது. ஆனால், இதுவரை எந்த அரசாங்கமும் இதைபீட்டுச் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் தற்போதைய இந்திய அரசாங்கம் தமிழ் மொழியை கெளரவிக்க முன்வந்துள்ளதானது த் தக்க ஒன்றாகும். தமிழ் மொழிக்குச் ம்மொழி அந்தஸ்து வழங்கப்படுமென ந்த ஆம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தில் தனது ஆரம்ப உரையை நிகழ்த்திய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். இந்திய ஜனாதிபதியின் இவ்வுரையானது புதிய இந்திய அரசாங்கத்தின் முன்னுரிமை வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு
பட்டதொன்றாகும். இவ்வுரையில் தமிழ் க்கு மேலும் பெருமை சேர்த்த ஒரு & யம் என்னவென்றால் அப்துல் கலாம் ர்கள் இவ்வுரையின்போது தமிழில், தான் ழுதிய கவிதை ஒன்றை வாசித்தமையாகும். இதன் மூலம் அவர் தனக்குத் தமிழில் உள்ள பற்றையும் ஆர்வத்தையும் உலகறியச் செய்துள்ளார். இந்தியாவின் மாபெரும் அணு
ானியாகத் திகழ்ந்து இந்தியாவுக்குப் பல
ளை கட்டித் தந்து பின்னர் இந்திய
வாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் கலாம் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இராமேஸ்வரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்
ன்பது அறிந்த விடயமே. இதுவும்
ர்களுக்குப் பெருமை தரும் ஒரு விடயமே. ாழில் ரீதியில் ஓர் அணு விஞ்ஞானியாகத்
ம், தனது தாய் மொழியான தமிழை
இவர் உயர்வாக மதிப்பதுடன், கவிதைகளையும் எழுதிவரும் ஓர் கவிஞனாகவும் விளங்குகிறார். அவர் வாயால் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும்
றிவிப்பு வெளியானது சாலப் பொருத்தமானது
8
漫
ଽ
ழக்கில் நிலைமைகள் மோச மடைந்துள்ளன. இன்று சகல பத்திரிகைகளும் இதைத்தான் சொல்லுகின்றன. அந்த மோசம்' என்பதன் அர்த்தம் என்ன? மோசமடைந்துள்ளன என்றால்
முன்னர் இருந்த நிலைமையை விடப் பாதகமாக ஆகியுள்ளதென்று சொல்வதாகிறது. அப்படியானால் தற்போதைய நிலைமையை விட முன்னர் ஏதோ சிறந்த நிலைமை நிலவியது என்ற ஒரு தோற்றப்பாட்டையும் இது மறைமுகமாக எடுத்துரைக்கிறது. அதுதான் எவ்வளவுக்கு உண்மை
தற்போது தோன்றியுள்ள நிலைமையில் புதுமை என்ன? கொலைகளும், சட்ட விரோத நடவடிக்கை களும், அச்ச சூழ்நிலையும், துப்பாக்கிதாரிகளின் பிரசன்னமும் இப்போது மட்டும் ஏற்பட்டுள்ள புதிய விடயம் அல்ல. தற்போது பத்திரிகையாளர் நடேசன் கிழக்கில் கொல்லப்பட்டுள்ளார். உண்மை! இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலே. ஆனால், இத்தகைய சம்பவங்கள் இங்கே இதுதான் முதல் தடவையுமல்ல, இப்போதுதான் நிகழ்ந்துள்ள ஒன்றுமல்ல. இதே மட்டக்களப்பில் பழம் பெரும் மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான செழியன் பேரின்பநாயகம் சில வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டபோதும் இதே வகையான பத்திரிகைச்
சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏனோ அவரது கொலை பற்றி எமது தமிழ்ப்
பத்திரிகை உலகம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்த ஏனோ என்பதற்கு பின்னால் ஏன்' என்ற
நிச்சயமான காரணமொன்று உறைந்துதான் இருக்கின்றது. இல்லையேல், நிமலராஜன் படுகொலைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட இவருக்கு இல்லாமல் போனதேன்? இத்தனைக்கும் தற்போது கொலையுண்ட நடேசன் மற்றும் அன்றைய நிமலராஜன் உட்பட கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்குள் நீண்டகால அநுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர் செழியன் பேரின்பநாயம்தான்! ஆக, ஏதோ ஒருவகை
அளவுகோல் ஒன்று எம் நாட்டுத் தமிழ்ப் பத்திரிகை
கிழக்கில் நிலைமைகள் மோச
மடைந்துள்ளன. இன்று சகல \ பத்திரிகைகளும் இதைத்தான்
சொல்லுகின்றன. 'அந்த மோசம்' \ என்பதன் அர்த்தம் என்ன? மோசமடைந்துள்ளன என்றால் முன்னர் இருந்த நிலைமையை விடப் பாதகமாக ஆகியுள்ளதென்று சொல்வதாகிறது. / அப்படியானால் தற்போதைய
நிலைமையை விட முன்னர் ஏதோ சிறந்த நிலைமை நிலவியது என்ற ஒடு தோற்றப்பாட்டையும் இது மறைமுகமாக
எடுத்துரைக்கிறது. அதுதான் >
எவ்வளவுக்கு உண்மை?
உலகத்தவரால் பாரபட்சமாகக் கடைப்பிடிக்கப்பட்டு
வருவது தெரிகிறது.
இப் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி ஒரு பத்திரிகை ஸ்தாபனமே கிழக்கில் சிலகாலத்துக்கு அடித்து மூடப்பட்டு, அதன் இயந்திரங்களெல்லாம் சுவீகரிக்கப்பட்டிருந்தது.
'தினக்கதிர்" என்ற பத்திரிகை அது. ஆனால், எமது
தமிழ் ஊடகங்கள் அது பற்றி எவ்வித எதிர்ப்புக் குரலும் காட்டவில்லை. "மோனச் சதி” என்பார்களே, அவ்விதம் மெளனித்திருந்தே இத்தகைய ஒரு பாரிய பத்திரிகைச் சுதந்திரத்துக்கெதிரான வன்முறைக்குத் துணைபோனது எமது தமிழ்ப் பத்திரிகை உலகம்,
ஏன், தற்போது கொலையுண்ட நடேசன் ற்கொண்டு கிழக்கு மாகாணப் பத்திரிகையாளர்கள் பலரும் இப் பத்திரிகையோடு தொடர்பிலிருந்து ஆக்கங்கள், செய்திகளை வழங்கி வந்தவர்கள். அவர்கள் எவருமே கூட இப் பத்திரிகை முடக்கப்பட்ட போது வாய் திறக்கவில்லை. இத்தனைக்கும் கிழக்கு
மாகாணப் பத்திரிகையாளர் சங்கம் என்று ஒன்றும்
அங்கு செயற்பட்டு வந்தது. அவர்களும் ஒரு கண்துடைப்புக்கு என்றாலும் குரல் கொடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததைத் தெரியாதவர்கள்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போலவே இருந்துவிட்டார்கள்.
விடயங்களை வெளிக் கொணரும் பத்திரிகைத் துறைக்கே இதுதான் இங்கு நிலவி வந்த கதி, பத்திரிகைகள் வெளிக் கொணரப்பட்ட விடயங்களை விட வெளிக் கொணரப்படாத விடயங்கள் தான் அதிக பாதகத்தைச் செய்கின்றன என்று அறிஞர் ஒருவர் கூறியிருந்தது இங்கு மிகப் பொருத்தமாக உள்ளது. இதேவேளை, இப் பத்திரிகைகள் வெளிக் கொணர்ந்தவை எவை என்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எடுத்து ஒரு தடவை அலசிப் பார்த்தால், அவை ஒரு குறிப்பிட்ட வகையான தெரிவையே தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளன வென்பது தெளிவாகத் தெரியும். இத் தெரிவானது ஒரு குறிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எவ்வித பிரச்சினையையும் எதிர்நோக்காத வகையில் அவர்களால் அமைக்கப்பட்டிருந்தமையையும் இதன் மூலம் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கும். இத் தெரிவானது எவ்வளவு தூரம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டதென்றால், பத்திரிகை பொறுப்பு நிற்கக் கடமைப்படாத விளம்பரங்களில் கூடத் தெரிவை மேற்கொள்ளும் அளவுக்கும் சென்றது. குறிப்பாக மாற்றுக் கட்சிகளில் கொலையுண்டோர்
பற்றிய அஞ்சலி விளம்பரங்கள் தொடர்பாக,
வெளிநாடுகளிலிருந்து ரெலோ அமைப்பின்
அஞ்சலி விளம்பரங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை இதற்கு ஓர் உதாரணம்.
பத்திரிகைத் துறையில் நிலைமை இவ்வாறாகியிருக்கிறது. இது தற்போதுதான் ஏற்பட்ட நிலைமையல்ல. முன்னரும் நிலவி இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலைமையே. கிழக்கில் பத்திரிகையாளர் நடேசன் இப்போது கொல்லப்பட்டி ருப்பது பத்திரிகைத் துறைக்கு ஓர் அச்சுறுத்தலே யெனினும் அதுவொன்றும் புதிய அச்சுறுத்தலல்ல. பத்திரிகையாளர்கள் பற்றிய கரிசனை அத்தியாவசியமான ஒன்றே; அதேவேளை பத்திரிகையாளர் மட்டுமன்றி அனைவரும் அக்கறைக்குரியவர்களே. கிழக்கில் அச்சுறுத்தல் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் நிலவவில்லை. யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் கூட இங்கே பல அரசியற் படுகொலைகள் நிகழ்ந்த வண்ணமே இருந்து வருகின்றன. உண்மையில் யுத்த நிறுத்த காலத்தில் அதிகூடிய படுகொலைகள் இடம்பெற்ற பிரதேசம் கிழக்கு மாகாணமாகவே திகழ்கிறது. இது தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள நிலைமையல்ல. ஆனால், இப் படுகொலைகள் குறித்து எவ்வித கரிசனையும் இதுவரை இங்கே காட்டப்படவில்லை. யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் இப் பகுதியில் செயற்பட்டு வருகின்றபோதிலும், அவர்கள் இவ்வாறான கொலைகள் எவற்றுக்காவது ஒரு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுத்ததாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்த மீறலென்பது புலிகளுக்கும் படைகளுக்கும் இடையிலான மீறல்கள் மட்டுமே என்பதாக நடந்துகொண்டார்களே தவிர, சமூகத்தில் நிகழும் இத்தகைய பயங்கரங்களை அந்த வகையில் அடையாளம் கண்டுகொள்ளக் கூட முன்வரவில்லை.
ஆயினும், தற்போது ஏற்பட்டுள்ள கிழக்கின் நிலைமை குறித்துக் கண்காணிப்பாளர்களும் தலையை உடைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் மட்டுமன்றிப் படைத் தரப்பினரும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அளவுக்கு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பத்திரிகைகளும் பதற்றத்துடன் நிலைமை குறித்து முறைப்படுகின்றன.
இப்போது என்ன நிகழ்கின்றதோ அதேதான் முன்னரும் நிகழ்ந்து வந்திருக்க, இப்போது மட்டும் இது குறித்து இத்தனை பேரும் முன்னரில்லாத அக்கறை செலுத்துவதற்கு என்ன நேர்ந்திருக்கிறது என்ற கேள்விதான் சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. எனவே, எமது முன்னைய கேள்விக்குத் திரும்பிச் செல்வோம் தற்போது தோன்றியுள்ள நிலைமையில் புதுமை என்ன?
முன்னைய நிகழ்வுகளுக்கும் தற்போதைய நிகழ்வுகளுக்கும் சம்பவங்கள் என்று பார்க்கையில் வித்தியாசங்கள் இல்லை. ஆனால், தற்போது சம்பவங்களின் பின்னணிதான் மாறியுள்ளது. அதாவது முன்னைய சம்பவங்கள் போலன்றி தற்போதைய சம்பவங்கள் புலிகளுக்குச் சவாலாக அமைந்துள்ளமையே இங்கே காணப்படும் புதுமை! முன்னைய சம்பவங்களோ எவ்வகையிலும்
உறுப்பினர்கள் சிலர் தமது மரித்த தலைவர் சிறீ
சபாரத்தினத்தின் நினைவு நாளுக்கு அனுப்பிய
தற்போதைய சம்பவங்கள் யுத்த நிறுத்தத்தை
உணரவில்லை. இதேபோல் தற்போதைய
உண்டான வழிவகைகள் பற்றிச் சிந்திக்க்
புலிகளுக்குச் சவாலாக அமைந்திருக்கவில்லை. அவை புலிகளுக்குச் சவாலாக இருக்கக்கூடிய சின்னஞ்சிறு உறுத்தல்களைக்கூட அகற்றுகின்ற திசை வழியில்தான் அமைந்திருந்தன. அத்தகைய சம்பவங்கள் குறித்து மாற்றுக் கட்சிகளும் ஒரு சில மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச வட்டாரங்களும் புலிகள் மீதுதான் சந்தேகம் தெரிவித்து வந்தன. புலிகள் அவற்றை மறுத்து வரும் போக்கையே கடைப்பிடித்து வந்தன. ஆனால், இப்போதோ புலிகளே முறைப்பாடுகளைச் செய்கின்ற நிலைமைக்குச் சென்றுள்ளனர். புலிகளுக்குச் சவாலான சில போக்குகள் கிழக்கில் ஆரம்பித்துள்ள மையே இங்கு புதிய விடயம்.
ஆனால், முன்னைய சம்பவங்களில் காட்டப்படாத அக்கறை இப்போது உந்தப்படுகிறது. ஜனநாயகத்
கு விரோதமான எத்தகைய சம்பவங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு மறுப்பில்லை. ஆனால், ஒரு வகைச் சம்பவங்கள் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மட்டுமே பலரும் முனைப்புக் காட்டுவதுதான் கேள்விக்குரிய விடயமாக உள்ளது. முன்னைய சம்பவங்களில் பெரிதும் அக்கறைகாட்டி நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முன் வராத கண்காணிப்பாளர்கள்,
ஆபத்துக்குள்ளாக்கிவிடும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக அபாயச் சமிக்ஞை காட்டுகிறார்கள். அப்படியாயின், ஏன் முன்னைய சம்பவங்களில் மட்டும் அத்தகைய பாதிப்பை இவர்கள்
சம்பவங்களைக் கட்டுப்படுத்த படைத் தரப்பினர் ஈடுபட வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், முன்னரோ படைத் தரப்பினர் விலகியிருக்க வேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தனர். அவர்கள் தங்கள் சொந்த அங்கத்தவர்களான பொலிஸாரும் உளவுத் துறையினரும் கொல்லப் படும்போதும் கூட கைகட்டி நிற்க வேண்டியவர் களாகவே இருந்தார்கள்.
எனவே, கிழக்கில் நிலைமை மோசமடைகின்றது என்று கூறும்போது அதற்குப் பரிகாரமாக எது குறித்துச் சிந்திக்கப்படுகிறது என்பதையும் சற்று எடுத்து நோக்க வேண்டியது அவசியம், எதிரும் புதிருமான இச் சக்திகளின் சட்ட விரோதச் செயற்பாடுகளில் ஒன்றை மட்டும் நிறுத்த முனைவதா அல்லது எவ்வித சட்ட விரோதச் செயற்பாடுகளும் நிகழாதவாறு செய்வதா இங்கு தேவைப்படுகிறது?
கிழக்கு மாகாணமானது மிகவும் கொந்தளிப் பானது. அங்கு மூவின மக்களும் ஏறத்தாழ சம அளவில் வாழ்கிறார்கள். எத்தகைய சிறு சம்பவமும் வன்முறைகளைத் தோற்றுவிக்கக்கூடிய உணர்ச்சிகரமான இன முரண்பாடுகள் இங்கு நிலவு கின்றன. அதேவேளை இம் மூவினங்களுக்கும் இடையேயான சமூகப் பொருளாதார உறவுகளும் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண நிலப்பரப்பு வேறுபட்ட சில பிரத்தியேகத் தன்மைகளையும் கொண்டுள்ளன. இதன் காரணமாக இப் பகுதிகளில் வடக்கைப் போல் எந்தவொரு ஆயுத அமைப்பும் முற்றுமுழுதான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியாத தன்மை காணப்படுகிறது. எனவே, இப் பகுதியில் மிகவும் பங்குவமான ஒரு அணுகுமுறையூடாக சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைப் பேண வேண்டிய ஒரு அவசியப்பாடு இருக்கின்றது. அதேவேளை தற்போது தோன்றியுள்ள இரு ஆயுதக் குழுக்களுக்கிடையிலான மோதல் களில் பொதுமக்கள் கூறுபடுத்தப்படவும், பலியாக்கப்படவும் கூடிய அபாயத்தைத் தவிர்ப்பதற்கு
வேண்டியதாகவும் உள்ளது. இவை ஒரு ஆயுத தரப்பின் நலன்களுக்கு மட்டும் இசைந்து செல்வதால் சாத்தியமாகிவிடப் போவதில்லை. O
i. 13-19, 2004

Page 5
க்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்ட
போதும் சமாதான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் ஜனாதிபதி காட்டிய ஆர்வம் பலரையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது. இது குறித்து ஊடகங்கள், புத்திஜீவிகள், புலிகள் எனப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புகளை விடவும், சந்தேகங்களே கேள்விக் கணைகளாக முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவர் ஒரு யுத்தப் பிரியர் என்று சித்திரிக்கப்பட்டதை விடவும் சமாதானப் பிரியர் என்று சொல்லப்பட்டது குறைவாகும். ஜனாதிபதிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கோ தாஜா பண்ணிக் கருத்துக்களைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எமக்கில்லை. ஆனால், உண்மையான விடயங்களை, மறைந்து கிடக்கும் உண்மைகளைச் சொல்லுகின்றபோது அது யாருக்கும் சார்பானதாக அமைந்துவிடுவதைத் தவிர்க்க முடியாது. அரசியல் தேவைகள் ஜனாதிபதிக்கு இருக்கின்றது என்பதை எவரும் மறுத்துக் கூற முடியாது. அதன் விளைவாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணக்கூடிய நிலை ஏற்படுமாக இருந்தால் அதை ஏன் நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் தெரிவித்து வந்ததைப் போல, ஜனாதிபதியின் அரசியல் ஸ்தம்பித நிலையை அடையும் காலகட்டம் வரை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு சமாதான பேச்சுக்கள் எனும் வண்டியை கரடுமுரடான பாதைகளுக்கு மத்தியில் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அவற்றை நாம்
தெரிவிக்கின்றபோது சமாதானத்தை விரும்பாத இவ்வாறான கருத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டியது எனப் பலரும் கொக்கரித்தார்கள். கடைசியில் என்ன நடந்தது? புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக சபை யோசனையின் முன்னுரையைக் கூடத் தட்டிப் பார்க்க இயலாத சங்கடமான நிலைமை ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு இருந்தது. தவிரவும் புலிகளும் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின்
சமாதான முயற்சிகள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை எனவும், தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணருவதாகவும் தெரிவித்தனர். அதற்குப் பிற்பாடும் கூட தேர்தல் காலம் வரையும் சமாதானம் சமாதானம் என்றே ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்து வந்தது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சமாதான முயற்சிகளை ஆரம்பிப்பதற்குப் பல தடைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம் இன்னும் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இடைவேளைக்குள்தான் சமாதானப் ப்ேச்சுக்கள் என்ற போர்வையில் வடக்கு - கிழக்கு
நடேசன் போன்ற புலிகளுக்கு மிக நெருக்கமான வேறு எவராவது படுகொலைக்கு இலக்காக நேர்ந்தால், அது
யுத்தமொன்றை
ஆரம்பிப்பதற்கு புலிகளை ஆவேசத்தின் உச்சிக்கு இட்டுச் செல்லக் கூடும் என வெளிப்படையாக கருத்துச் சொல்ல மறுக்கும் புலிகளுக்கு மிக நெருக்கமான புத்திஜீவிகளின் மனப் பயமாக
இருக்கிறது.
மாகாணங்களில் மேற் வரும் படுகொலைகள் அறவீடுகள், ஆட்கடத் படை சேர்ப்பு ஆயுத
போன்ற நேரடி யுத்த
&FLDLJ/5ğ5LJLJLé5 3iı. lg ul, நிகழ்ச்சிகள் நடந்தன இருக்கின்றன. குறிப்ப மாகாணத்தின் மட்டக் படுகொலைகள் இடம் என்பதைக் கருத்தில்
நல்லது. கபீடி.பி.யின் உறுப்பினர்களும், ஒள முவரும் பொதுமக்கள் என்றவாறாகப் படுகெ தொடர்கின்றன. இப் பின்னணி பற்றி எவரும் முடுக்கிவிடவோ புலன மேற்கொள்ளவோ முன ஏனெனில், இப் படுகெ ஆத்திரதாரிகளாக மர் சமாதானத்தை விரும் சக்திகளும் இருந்துள் அவர்களின் அடையாடு எவருக்கும் கிடைப்பதி அதிசயிக்கும் விதமாக மனிதர்கள் மோட்டார்
அல்லது துவீச்சக்கர
படுகொலை புரிவார்கள் மற்றுமொரு விடயம். ப செய்யப்பட்டவர்களை ஒன்றில் வன்னிப் புலிக எதிரான கருத்துக் கெ இருந்திருப்பார். சமகா நிலை மாறி கருணாத ஆதரவாளர்களாகவும் இங்கே கவனிக்க வே விடயம் என்னவென்றா கொலையானவரின் ம6 புலிகளிடமிருந்து கண் எச்சரிக்கையும் வராது கொலையானவர் துரே தவிர வேறு எந்தக் க முன்வைக்கப்பட்டதில் வரிசையில் பேராசிரியர் அவ்வளவாக கண்டன எதிர்ப்புக்களையும் தே நபராகவே இருந்துள்ள அறிவோம். இவை எல்
யாழான யாழ்ப்பாணத்துச் 22,2 செம்மண் பிரதேசச் செந்தமிழ்ப் /2 – பாடசாலையொண்டில போன கிழமை அபிவிருத்திக் கூட்ட மொண்டு நடந்ததாம் அதுக்கு G15165L Fg|D1601 F4955/56 வேந்தரெண்டு பேர் சூடிக்
த்தியம் செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றப் போனராம் ஆற்றின உரை முழுக்க ஆங்கிலத் ாைம் முக்கால் மணி நேரம் முழுசாட்டத்தோட கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்குப் பொறுக்க முடியேல்லையாம் ஆத்தாக் கொடுமையால ஒரு ஆசிரியை எழும்பி நிறுத்துங்கோ ஐயா உங்க அரசியலயும் ஆங்கிலத்தையும் விட்டிட்டு பாடசாலைக்கு என்ன அபிவிருத்தி செய்து தரப் போறிங்க எண்டு கேக்க ஆள் அந்தப்படியே அசந்துபோய் இருந்திட்டாராம். அங்கால ஒரு பக்கத்தால குளிர் கழி
வெதுப்பகம் எண்டு தேடிப் பிடிச்சத் தமிழாக்கம் செய்தபடியிருக்க, இந்த ஈழத்து வேந்தனார் தமிழ்ப் பாடசாலைத் தமிழ் மாணவர்களுக்குப் போய் ஆங்கிலத்தில
yi. 13-19, 2004
முதற் போராளி சிவ குமாருக்கு கொண்டாட்டம் நடந்ததெல்லோ Ꮻ ஆனால் அவற்
அமைத்து நிர்மாணம் செய்து
வைச்சவைக்கு மட்டும் கதவடைப்பாம். போதாக்குறைக்குப் பெயர்ப் பலகையையும்
பிடுங்கியெறிஞ்சாச்சுதாம் பாகுபாடுகளை ஒழிக்கப் போராடி மடிந்த சிவகுமாரின்ர சிலையிலேயே பாகுபாடு கிளம்பியிருக்கிறத
அறிஞ்சால் சிவகுமார் பெருமைப்படுவாரோ
ឃុំ... இப்ப தியாகிகள் போராளிகள் எண். பெயர்களெல்லாம் எந்தத் துப்பாக்கியால
பலியானார் எண்டு பாத்துத்தான் வழங்கப்படுற காலம் நல்ல காலம், சிவகுமார் அந்தக்
காலத்திலேயே செத்திட்டார். இல்லாட்டால்
இந்தப் பெருமையும் கிடைச்சிருக்காது
மட்டுநகர் பத்திரிகையாளர் நடேசனின்
படுகொலை அதிர்ச்சி ஒருபக்கமிருக்க, அதைக் கொண்டாடின விதம் சில பக்கத்தில
அதிருப்தியைக் கிளறி விட்டிருக்கம் குறிப்பாய்,
மகத்தான
பத்திரிகையையும் ரெ எண்டு முத்திரை குத் காட்டிக் குடுக்குமாய் ே
j u ស្ត្រអ្វីហ្ន៎ ឬ குமைஞ்சிச்சினமாம் அ6 அடையாளம் தெரியிற
போய் நிண்டுகொண்டு . அழுது என்ன புண்ணி வெள்ளம் போன பிறகு
முழம் போனாலென்ன நடேசனுக்குக் குடுத்திரு எண்ட பட்டத்தை பத்திரி பிரேம் போட்டு மாட்டி ை தொடருறதுதானே?
பத்திரிகைச் சுதந் ஆசிரியர் ஒருவர் த யொண்டில செப்பினதச் பொறுக் கேல்லையுங் வேண்டாம் ஒண்டிருந் சொன்னாலும் சொல்லுவி சாதாரண காலமில்லை.
மெண்டெல்லாம் பாத்து போடு மங்கைகள்
 
 
 
 
 

கொள்ளப்பட்டு
மிரட்டல்கள், வரி தல்கள், சிறுவர் இறக்குமதி என்பன சூழலோடு விரும்பத் தகாத
நடந்துகொண்டும் க், கிழக்கு
ம் அதிக
40 கவியலாளர்கள் 15 Gui
ாலைகள் படுகொலைகளின்
விசாரணைகளை ாய்வுகளை
வரவில்லை, ாலைகளின்
நபர்களும், பாத தீய ளமையால் ா அட்டைகள் ல்லை.
இவ் வேற்றுக் கிரக சைக்கிளில் வண்டியில் வந்தே ர் என்பதும் டுகொலை
பார்த்தால், ளின் கருத்துக்கு 5ாண்டவராக லத்தில் அந்த iՄԱվ
இருப்பார். ஆனால், ண்டிய முக்கிய
ல், றைவுக்காக வன்னிப் டனமும்
போகுமானால் ாகி எனப்படுவதைத் ாரணங்களும் லை. இந்த தம்பையா கூட ங்களையும் ாற்றுவிக்காத ார் என்பதை நாம் லாவற்றையும்
புழுத்தாற்ர சார் திவிட அடையாளம்
ஆயிட்டுதெண்டு
டயாளம் காட்டித்தான் அளவுக்கு அங்கால டையாளத்தைப் பற்றி ம் தலைக்கு மேல ஈண் போனாலென்ன,
ரெண்டெழுத்தார்
கிற நாட்டுப்பற்றாளன் கைக் காரியாலயத்தில சிட்டுக் காரியத்தைத்
நிரம் பற்றி பத்திரிகை
affiljariffi 6: fr G60 grad
&à:೧೫ಿà: கா. ரெண்டு செவி ப் போதும் எண்டு ர் போல இது ஏதோ
சுதந்திரமிருக்குது. & சொல்லித் தாறத மட்டுமே பேச வேணும் எ
எங்கிருந்து ஆரம்பித்து யோசிப்பது
என்பதை ஊடகவியலாளர் நடேசனின் படுகொலையிலிருந்து அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். 独 ஏனெனில், அவரின் இறப்பு தமிழ்
தேசியத்திற்குப்பின்னடைன்வட்டன
ஏற்படுத்தும் ஒரு இழப்பாகவும் தமிழர் போராட்டத்திற்குப் பெரிதும் உந்து சக்தியாக எழுதிய உன்னதமான A ஊடகவியலாளர் என்று புகழாரம் A சூட்டியமையும் நடேசன் இறந்து அவரது,
குருதி காய்வதற்கு முதலே தேசப்பற்றாளன் எனப் பட்டம் கொடுத்தமையும் புலிகளின் வலது கை முறிந்து விட்டது போன்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இந்த இழப்பை மாபெரும் வெற்றியாக எவ்வாறு திசை திருப்புவது? இப்படியொரு கேள்வியை முன்வைத்துக்கொண்டு புலிகளும் அவர்களுக்குச் சார்பானவர்களும் தெரிவித்து வரும் கண்டனங்களும், ஆவேசமான எதிர்ப்புகளும் எதனை வெளிப்படுத்துகின்றது? நெல்லியடியில் நடேசனின் இறுதிக் கிரியைகளின்போது மாணவர்களைத் திரட்டி உணர்ச்சி பொங்க நிகழ்த்திக் காட்டியமையானது இதில் மற்றுமொரு வெற்றியாகும். இவையெல்லாம் எதற்காக? புலிகளிலிருந்து பிரிந்து சென்ற கருணாவின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அலைகளைத் தோற்றுவிக்கவும் அரசாங்கத்தை எச்சரிக்கவும்தான். ஏனெனில், நடேசன் சுடப்பட்ட பின்னர் மீண்டுமொரு யுத்தமே வந்துவிடக் கூடும் என்கின்ற அளவுக்குப் புலிகள் அரச படைகள் மீது குற்றம் சாட்டியும் ஆவேசம் கொண்டும் இருந்தனர். எந்தவொரு மனிதனின் கொலையும் எத்தனை நியாயங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் நாம் ஆதரிக்கப் போகின்றவர்கள் அல்ல, ஆனால் நடேசனின் மறைவுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் ஏன் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் தம்பையா உட்பட பலருக்கும் இல்லாமல் போனது என்பதுதான் எமது கேள்வி இவ்வளவு ஏன்? நடேசன் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிற்பாடு யாழ்ப்பாணத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இவற்றுக்காக ஏன்
எதிர்ப்புக் காட்ட முன்வரவில்லை. அவைகள் படுகொலைகள் இல்லையா? அல்லது மேற்படி படுகொலைகளை எதிர்த்தால் அதே இரவில் நாமும் பலி ஆக வேண்டி வரலாம் என்கின்ற பயமா? வன்னிப் புலிகளின் ஆதரவு தரப்பினராக
இருந்தாலும் சரி அவர்களின்
கருத்துக்களுக்கு எதிர்க் கருத்துக்கள் கொண்டவராக இருந்தாலும் சரி எவர் மீதும் புரியப்படுகின்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அண்மைக்காலமாக இலங்கை அரச படைகளுக்கும் மட்டக்களப்பில் நடைபெறுகின்ற கொலைகளுக்கும் நேரடிச் சம்பந்தம் இருப்பதாகப் புலிகள் தெரிவித்து வரும் கருத்துக்கள் படை தரப்பில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. இதுவரை புரியப்பட்ட எந்தக் கொலைகளுக்குமே புலிகள்தான் பொறுப்பு என அரச படைகள் அதிருப்தி வெளியிட்டது இல்லை. ஆகவே, புலிகளின் குற்றச்சாட்டுக்களை அவதானிக்கின்றபோது மீண்டுமொரு யுத்தத்தை ஆரம்பிப்பதற்குத் துவக்கப் புள்ளியைத் தேடி வருவதாகவே உணர முடிகிறது. நடேசன் போன்ற புலிகளுக்கு மிக நெருக்கமான வேறு எவராவது படுகொலைக்கு இலக்காக நேர்ந்தால், அது யுத்தமொன்றை ஆரம்பிப்பதற்கு புலிகளை ஆவேசத்தின் உச்சிக்கு இட்டுச் செல்லக் கூடும் என வெளிப்படையாக கருத்துச் சொல்ல மறுக்கும் புலிகளுக்கு மிக நெருக்கமான புத்திஜீவிகளின் மனப்
பயமாக இருக்கிறது. கருணாவையும் படையினரையும் முடிச்சுப் போடும் இந்தக் காரணங்கள், யுத்தமொன்றை வெடிக்கச் செய்து தமிழ் மக்கள் மீது கட்டாய உத்தரவுகளாக திணிக்கப்படுகின்ற நிலைமை இருக்குமாக இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும். சமாதான முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு துவக்கப் புள்ளிகளைத் தேடுவதை விடவும், யுத்தமொன்றை ஆரம்பிப்பதற்கு மிக அதிகளவான புதிய புதிய காரணங்கள் ஏற்படவே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதில் எது தெரிவு செய்யப்படப் போகின்றது என்பதை மக்கள் புரிந்துகொள்வது அவசியம். இதே நிலை நீடிக்குமாயின் சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளை விடவும், சண்டை ஒன்று ஆரம்பிக்கப்படப் போகின்றது என்பதையே விருப்பமில்லாவிட்டாலும் கூடத் தெரிவிக்க வேண்டிய ஆழல் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றது.
O
எண்ட நிலைமை ஏனோ ஒருத்தர் மட்டும் தேசாபிமானியெண்டால் மற்றவை என்ன தேச
விரோதிகளா? உதுகளையெல்லாம் தேக்கப்
猪 வணுமெனிடுறார் அதாவது கிளிக்குப் பேசச்
உபதேசம் அது சரி, பத்திரிகைச் சுதந்திரமெண்டது இதுதானெண்டால் நீங்களேன் ஆளுக்கொரு பத்திரிகையாய்ப் புறம்பாய் நடத்திறியள் எல்லாரும் ஒண்டாய்ச் சேர்ந்து ஒரு பத்திரிகையை நடத்தலாமே கருத்துப் பிசகாது யாரும் சுடர நினைக்கிறது தப்பில்லை கட்டுப் பொசுக்க நினைச்சால்தான் பிசகு
நிமலராஜன் படுகொலைக்குப்பிறகு இப்ப நடேசன் படுகொலைக்குத்தான் இந்தளவு பிரபலம் குடுக்கப்படுகுது இரண்டுக்கும் இடையேயும் முன்னேயும் நடந்த பத்திரிகையாளர் கொலைகளை ஏன் கண்டுகொள்ளேல்லையெண்டு ஒருத்தர் வானொலியில கேட்டார். அதுக்குப் பதில் சொன்ன அந்தப் பத்திரிகை ஆசிரியர் அதெல்லாம் யுத்த காலத்தில நடந்ததெண்டு. சொல்லி மழுப்பிப் போட்டார். அப்ப நிமலராஜன்
விலகிப் விஷயம் எப்ப நடந்ததாம் எல்லாப்
பத்திரிகையாளருக்கும் அவரவர் கருத்தை
&
எழுதிற சுதந்திரம் வேணும் எவருக்கு அநீதி
நடந்தாலும் குரல் குடுக்க வேணும்
န္တိ ဂွါးရို့ရွီးရှီရုံး ဂျီနီရှူးရုံး န္တိ
போய் ஏன் வம்பை விலைக்கு வாங்கிறியள்
ரெண்டாம் உலகப் போரில சண்டைக்கு நிண்ட ஜேர்மனியே இப்ப நினைவு தினக் கொண்டாட்டத்தில முன்னாள் எதிரிகளோட கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துது.
முன்னைய பகையாளி ரொனால்ட் ரீகனின்ர
&
இறுதி அஞ்சலிக்கு சோவியத் முன்னாள்
ஜனாதிபதி கோர்பச்சேவ் கலந்துகொள்
உலகம் இப்ப எவ்வளவோ மாறிவிட்டுது
நினைச்சுப் பாக்க ஏலாததெல்லாம் இப்ப நடக்குது. இதைப் போல இந்தச் சின்னஞ்சிறு நாட்டிலயும் பகைமை ஒழிஞ்சு எல்லாச் சமூகமும் நட்புறவு பாராட்டிற காலம் எண்டைக்குத்தான் வரப்போகுதோ?
யாழ் கோண்டாவில் வடக்கு சிவகாமி
அம்பாள் கோயில் திருவிழாவில பாட எங்கட
பிரபல பாடகர் சௌந்தரராஜன்ர புத்திரர்
※ b in
அவருக்குப் பாடுற உரிமை மறுக்கப்பட்டதால அவர் வெறுமனே கோயில் விக்கிரகத்தை பாத்துத் தன்ர போதாத காலத்தைப் படிப் போட்டுப் புறப்பட்டிருக்கிறாராம் அவன் சித்தம் ஏதெண்டு அறியாமல்

Page 6
சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
கை தொலைபேசி எண். 0065 97514941, தொலை நகல். OO65 648.6144.
படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும்.
சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத்
ಪ್ರೂಫಿತ್ರ ಡಿಸ್ಲೆರಾಂಹಿಜ್ರಇಂಡಿಯಾಗ್ರ, ಇಂjQಹಾಯಾಥ್ಯೂ
Lingan Wedding Services, 10.Anson Road #15.14 International Plaza, Singapore 079903.
peligi Elisteiggigi
nemeunen unionsfasi
எனககு இங்கு தீய வேலைகளை யாரும் பாரம் எடுப்பதில்லை. முடியும், முடியாது என்று முதலிலேயே சொல்லிவிடுவது. முடித்துக் கொடுக்கும் வேலைகளுக்கு முன்பதாகவே நிறைவேறும் திகதிகளைக் கூறிவிடுவது, வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பது இத்துறையில் யாருமே செய்யாத - எனக்கென ஒரு பாணியை அமைத்து நிறுவனமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதால் இத்துறைக்கு வந்து குவியும் அன்பர்களின் நன்றிக் கடிதங்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.
களுபோவிலவிலிருந்து - திருமதி விஸ்வநாதன். கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் ஐயா அவர்களுக்கு படிக்காமல் இருந்த எனது மகனுக்கு தங்களின் சாந்தி பரிகாரத்திற்குப் பின்பு படித்து பின் வேலை கிடைத்தது. தங்களின் ஆசீர்வாதத்தால் பதவி உயர்வும் கிட்டியது. எனது குடும்பத்திலுள்ள எத்தனையோ எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன. எங்களுக்கு இருள் நீக்கி ஒளி ஏற்றிய உங்களை என்றும் மறக்க மாட்டோம்.
கனடாவிலிருந்து - சிவமாரன்.
மதிப்பிற்குரிய மனித தெய்வமே
எனது நண்பனும் அவனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், தங்களின் பெருமைகளையும் பரிகாரம் செய்து வெற்றி கண்டவர்களின் பட்டியல்களையும் அறிந்து தொலைபேசி மூலமாகத் தங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளைத் தெரிவித்ததைப் பொறுமையுடன் கேட்டு, பின் பரிகாரம் செய்து தந்தீர்கள். ஐயா! இப்பொழுது இவ்விருவரும் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கிய உங்களுக்கு எனது மகிழ்ச்சியோடு நண்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுவிஸிலிருந்து - உதயகுமாரி. அருள் ஞான சித்தர் ஐயா அவர்களுக்கு திருமணம் முடித்து கடந்த 3 வருடங்களாக சுவிஸில் குடியும் கும்மாளமுமாக இருந்து, என்னையும் எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு வேறு பெண்களோடு சுற்றித் திரிந்த எனது கணவனின் போக்கையும் குணத்தையும் மாற்றி என்னை வாழ வைத்த தெய்வமே! எனது ஆயிரம் கோடி நன்றிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
கிளிநொச்சியிலிருந்து - துஷ்யந்தினி.
ஜோதிட பக்குவத் திலகம் டாக்டர் ஐயா அவர்களே!
தாங்கள் எனது ஜாதகத்தைக் கணித்தபொழுது தங்களுக்கு துர்க்காதேவி அருளிய அருள் வாக்கால், எனக்கு கணவர் எத்திசையில் இருந்து வருவார். எனது திருமணத்தின் திகதி, மணிக் கணக்கு, எனது வெளிநாட்டுப் பிரயாணத்தின் திகதி, மணிக் கணக்கு என்பனவற்றைத் துல்லியமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறினீர்கள் ஐயா. எல்லாமே ஆச்சரியப்படும்படி தாங்கள் கூறியபடி நடந்து வருகின்றது. உங்களது இப்பணி தொடர, நீங்கள் நீண்ட காலம் வாழ துர்க்கையை மனதார வேண்டுகின்றேன்.
ஜேர்மனியிலிருந்து - ஜெகதீஸ்வரன்.
கலியுகத்தின் கருணைக் கடலே! உங்களுக்கு எனது கோடி நமஸ்காரங்கள். நான் ஊரில் இருந்து இங்கு வந்த நாள் முதல் கடனாளியாகவும் நிரந்தர வேலை கிடைக்காமலும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபொழுது, எனது நண்பனின் மூலமாகத் தங்களை அறிந்து எனது பிரச்சினையைக் கூறியதன் பேரில், தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் பின்பு ஐயா, தாங்கள் குறிப்பிட்ட திகதியிலேயே எனக்கு நிரந்தர வேலை கிடைத்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு அறியத் தருவதோடு நான் என்றும் தங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
நோர்வேயிலிருந்து குமுதினி. மனிதரின் மாணிக்கமே ஐயா அவர்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களாகக் குழந்தைப் பேறு இன்றியும், எமக்குச் சொந்தமான வீட்டை விற்பதற்காகவும் அல்லற்பட்டுக்கொண்டிருந்தபோது தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் சக்தியால் எமது வீட்டை நல்ல விலைக்கு விற்று எமது கடன் பிரச்சினை தீர வழி செய்து தந்தீர்கள். அதோடு நானும் தற்போது கர்ப்பமாக உள்ளேன். ஐயா! ஆயிரம் மருந்துகளால் செய்ய முடியாத காரியத்தை தங்களின் மாந்திரீக சக்தியால் செய்துள்ளீர்கள் எனது குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய உங்களை என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்போம்.
கூடிய விரைவில் எதிர்பாருங்கள். "கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை ரூபவாஹினி "ஐ அலை வரிசையில் காலை 8.00 மணி முதல் 900 மணி வரை,
ாடு துர்க்காதேவி மாந்திரிக உச்சாடன பிடம் இல, 102. கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு 13,
I.G.I: 0 1-247065, 0-2342463 Fax: 0094-11234.4831 - E-mail: drpksamy(0sltnet.lk No. 3, Daily Fair Complex, Nuwara - Eliya. Tel: 052-2222508,052-2235097.
சந்தாக் கட்டன இலங்கையில் தபால் கட்டண கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது
நாடுகள் ஒரு
ஐரோப்பிய நாடுகள் gy Gronfliġsmir, assissir inr மத்திய கிழக்கு நாடுகள்
உள்ளூர்
@。
භුණි.
ரூ.
ரூ.
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு Enterprises எனும் பெயரில் எழுதப்பட் கட்டளை களை முகாமையாளர் தினமு 06. slanka என்ற முகவரிக்கு அனுட் முகவரிக்கு வந்து நேரில் பணம் செலு உள்ளூரில் சந்தா பெற விரும்பு கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கர் Thinamurasu என்னும் பெயருக்கு கட்டை Varamalar 16A, Nelson Place, Wellawatta. அனுப்பிவைத்தல் வேண்டும்.
ஈ-மெயில் (Email)-1 edmurasu.0d
எழுத்தாளர்களி
மலையகச் செய்திகள் எமக்கு அர எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனே எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் 3.tualitsGT 57JAGTIDITä GLOäsö கட்டுரையாகவோ உங்கள் மல்
பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு முறைப்பாடுகளைச் சம்பந்தப்
கொண்டுவரவும் நாம் கடமை கவிதை, சிறுகதை என்பவற்று ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்
பி.கு. துணிந்து உண்மைச் செய்திகை கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவனம் புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்த
魏
நம்மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது என்பதை செய்தோம் என்ற கேள்வியை நம்ை န္တိ ရွှံ့နှံ့နွံငှါ
அமரர் உயர் : அன்பின் திருவுருவாய், பாசத்தின்
அரவணைத்து, ஆதரித்து, இண்முகங்க எமது குடும்பத் தெய்வமே அம்மாவே
எத்தனை ஆண்டுகள்தான் சென்றாலும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக நீங்காத நி
எங்கள் குடும்பத் தெய்வம் எம்மை ஓடோடி வந்து கண்ணீர் சிந்திய முகத் புரிந்த அன்புள்ளம் கொண்ட அனைவ கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பானவ ஈமக்கிரியைகளில் கலந்துகொண்ட அன்பி இதயபூர்வமான நன்றிகளை அன்போடு
முகவரி : இல, 19/1, குட்செட் வீதி, வவுனியா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகரிப்பு விபரம் அதிகரிப்ப காரணமாக சந்தாக்
சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
வருடம் 16 மாதம் 3 மாதம்
ತ್ರಿಜ್ಞ00 e51,750 ey.875
4,400 es 2,200 e5.1.100 ತಿ;100 | ಕ್ರ-1,550|೮.775 loso es.525 es 265
வாரமலரை பெறவிரும்புவோர் 0.0. - காசோலைகள் அல்லது வங்கிக் i 16A, Nelson Place, Wellawatta, Colomboபி பெற்றுக் கொள்ளலாம். இந்த த்தவும் முடியும். வோர் சந்தாத் தொகையை காசுக் தோரில் மாற்றும் வண்ணம் Manager ளயிட்டு பதிவுத் தபாலில் Thinamurasய Colomb006 என்ற முகவரிக்கு
nurasu.0dialogs.net ialogs.net
கவனத்திற்கு
ரியல் சாயம்பூசி அனுப்பப்படுவதால் வ சுதந்திரமாகவும், நியாயமாகவும் உண்மைச் செய்திகளை எழுதக் எழுதலாம். செய்தியாகவோ / எண்ணங்களை எம்மோடு
முக்கியத்துவம் கொடுக்கவும் பட்டவர்களின் கவனத்திற்குக் பட்டுள்ளோம். ஏற்கெனவே டன் முரசின் வளர்ச்சியில் சிரம் தாழ்ந்த நன்றிகளையும் கொள்கிறோம்.
ள நேர்மையாக எமக்கு எழுதக் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. விடவும், மலையகச் செய்திகள் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை ாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
ம் சமுகத்திற்குச் செய்வோம். விடவும் நாம் என்ன கிடைக்கச்
}
& & 3.
திருமதி சிவஞானம் கந்தசாமி
பிறப்பிடமாய் அன்பையும் பண்பையும் அணிகலனாகக் கொண்டு எம்மை
ாட்டி வரவேற்று, ஆரமுதூட்டி, சீரிய
நீங்கள் எம்மை ஆறாத் துயரில் விட்டுப் பிரிந்து 31 நாட்களாகிவிட்டன. ||
உங்கள் பிரிவு எம்மை விட்டு நீங்காதம்மா, எங்கள் உயிருள்ள வரை மான உங்கள் நினைவினோடு நித்தமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். விட்டு மறைந்த செய்தியினைக் கேள்வியுற்று, உடனே எமது இல்லம் நாடி
துடன் எமக்கு ஆறுதலும் தேறுதலும்
க்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பிய அனைத்து உள்ளங்களுக்கும், fகளுக்கும், இரங்கற் செய்திகளைத் தந்துதவியவர்களுக்கும், அன்னாரின் குரிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின்
தரிவித்துக்கொள்கின்றோம்.
சுககாக சறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக
இருந்தால் மூன்று தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப்
விதத்திலும் எழுதி அனுப்பி
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக
வரக்கூடிய
8
தொடர் சங்கிலியாக எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
ழுத்தாளர்கள்ாக
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, គ្រឿយ 45u
எழுத்தாளர்களுக்குக் க
அமைத்துக் கொடுக்க வாசகர்கள் ஒத்துழைப்பார்க
என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
Gemeinsecuni
augalib -- Oos-2004 ||
i S
நன்றி.
ராஜாக்களோ
இலங்கையின் பிரதான புகையிரத நிலையமான கொழும்பு கோை புகையிரத நிலையத்தில் இரவு நேரங்களில் நடக்கின்ற சில அநாகரிகமான செயற்பாடுகளை இப் பகுதியில் சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியமாகின்றது.
இரவு நேரத்திலேயே பெரும்பாலும் இடங்களுக்குச் செல்லும் பயணிகள்
J6 (5.5).5 ருமபாலும தூர ளுககு 3) இப் புகையிரத நிலையத்தில் கூடுவது அதிகம். எனவே, முற்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களைத் தவிர, ஏனைய ஆசனங்களைக் கைப்பற்றுவதில் பயணிகள் முண்டியடிப்பது வழக்கம். இவ்வாறான நேரங்களில் சில இளைஞர்கள், குறிப்பிட்ட புகையிரதத்தில் ஏறி ஆசனங்களில் அமர்ந்து, பயணத்தை மேற்கொள்ளும்
ளு பயணிகளுக்கு இடமளிக்காது, தாம் விரும்பியவர்களுக்கும், குறிப்பாகப் பெண்களைக் கவரும் விதத்திலும் ஆசனங்களை வழங்குவார்கள். இதில் சிலர் பணம் பெற்று ஆசனம் வழங்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, இச் செயற்பாடுகள் அதிகமாகக் காணப்படுவது பதுளையை நோக்கிப் புறப்படும் புகையிரதத்தில்தான். மலையகத்தைச் சார்ந்த இளைஞர்கள் கொழும்பில்
(կ) | கடைகளில் தொழில் பார்க்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில், தொழில் முடிந்தவுடன் கோட்டை புகையிரத நிலையத்திற்கு விரைந்து, மேடைகளுக்கான ரிக்கற்றினை (Platform Ticket) பெற்று உள்ளே நுழைகின்றனர். பின் புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் பயணிகளுடன் தாமும் இணைந்து, புகையிரதம் வந்தவுடன் பயணிகளைப் புறந்தள்ளிவிட்டு புகையிரதத்தில் ஏறி ஆசனம் பிடிக்கின்றனர். | பல மணி நேரம் காத்திருந்து புகையிரதத்தில் ஏறும் பயணிகள் ஆசனங்கள் அனைத்தும் பயணப் பொதிகளாலும் குறிப்பிட்ட இளைஞர்களின் ஆக்கிரமிப்புகளாலும் நிரம்பியிருப்பதனைக் கண்டு ஆத்திரமடைவதுடன், வெறுப்பும் கொள்கின்றனர். இச் சயறபாடு அநாகரிகமான கலாசாரமாகவே இநத இளைஞாகள மததயல இனறு செயர் ரிக வே இந்த இ ர்கள் மத்தியில் இன் உருவெடுத்துள்ளது.
மேலும் இவர்கள் இங்கு நடந்துகொள்ளும் விதமும் பார்ப்போரை முகஞ்சுளிக்கச் செய்வதுடன், கோபம் கொள்ளவும் செய்கின்றது. அரைக்காற்சட்டையுடன் வெறும் மேலங்கியை அணிந்துகொண்டு, சிகரட்டுடன் கழுத்தில் கண்ட கண்ட சங்கிலிகளை
நிது (9 அணிந்துகொண்டு, வேண்டாத பேச்சுக்களைப் பேசி, பொது இடம் என்றும் பாராது மிக மிக அநாகரிகமாகவே நடக்கின்றனர். பெரும்பாலும் தமிழையும், சிங்களத்தையும் | இணைத்துப் பேசி புது மொழியையே உருவாக்கிவிடுகின்றனர். பார்க்கும் அனைவருக்கும் இவ்விளைஞர்கள் மலையகத்தைச் சார்ந்தவர்கள் என மிக இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளவும் முடிகின்றது. இவர்களின் இச் செயலால் | SSSSSSSSSSSSSLSSS மலையகத்தைச் சேர்ந்த கற்ற, பண்பான மக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன. அண்மையில் கூட ஒரு நாள் இரவு நேர புகையிரதத்தில் மேற்படி இளைஞர்களின் வழமையான இச் செயற்பாடுகளால், ஆத்திரமுற்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர், அநாகரிகமான |சொற்பிரயோகத்தை மேற்கொண்டார். தமிழினத்தைக் கொச்சைப்படுத்திய வசனமாகவே அமைந்தது. இவரின் அச் சொல்லால் மத்தியதர வயதையுடைய தமிழர் ஒருவர், அப் பெரும்பான்மை இனத்தவருடன் |தர்க்கம் புரிய முனைந்தார். நல்லவேளை, |அங்கு இருந்தவர்கள் அமைதி நிலவழி சமைததனா. జ్ఞ தாககம ಆಬ್ಜೆ பாரதூரமான வளைவுகள உணடா |யிருக்கும்.
எனவே, மேற்படி செயற்பாடுகளை 1: இவ்விடத்தில் வளராது தடுக்க வணடியது நமது கடமையாகும, ஏழைத தொழிலாளிகளான பெற்றோர்கள் தம் |பிள்ளைகள் கொழும்புக்குச் சென்று உழைத்து நன்றாக வாழ வேண்டும் என எத்தனையோ கனவுகள் காண்கின்றனர். அவர்களின் ஆசைகளை நிராசையாக்கும் விதத்தில் பிள்ளைகளின் செயற்பாடுகள் அமைகின்றன. மாறாக இவர்களின் |செயற்பாடுகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஏனெனில், ஓடும் புகையிரதத்தில் ஏறுவதும், அங்கும் இங்கும் தொங்குவதும் எனப் பல சேஷ்டைகளைச் செய்கின்றனர். | இறுதியில் பெற்றோருக்கு உழைக்கச் சென்ற |பிள்ளை, பிணமாகவோ, உடல் ஊனமுற்ற நிலையிலோதான் கிடைக்க வேண்டிய நிலை
A.
சிறப்பு நல்வாழ்விற்கு நல்வழி காட்டிய
ஏற்படும்.
ஆகவே, மேற்படி விடயத்தில் நாம் | கவனம் செலுத்துவது மிக மிக
அவசியமாகின்றது. சம்பந்தப்பட்டவர்களைக் | அல்லது தண்டித்தோ இச் செயற்பாடுகளை நிறுத்துதல் அவசிய மாகின்றது. இவ்விடயத்தைப் பாதுகாப்புத் |துறையினரின் கவனத்திற்கோ, புகையிரதப் பாதுகாவலர்களின் கவனத்திற்கோ கொண்டு
கூறி, பல வழிகளிலும் உதவிகள் பல
கவல் : சுபாஸ், Hal15 இங்ங்ணம் செல்வது நமது கடமையாகும்.
i கந்தசாமி நன்றி Rue Henri Brisson கணவாகநதசாம - "மலைக்கவி"கா. சுபாஷ் 5018 Paris பிள்ளைகள், மருமக்கள், ji கோயர் aCC, பேரப்பிள்ளைகள்
bunyi
poi. 13-19, 2004

Page 7
அரசியல் ஆய்வாளர் கெய்த் நொயர்
29.05.2004 திகதிய "டெய்லி மிறர் ஆங்கில இதழில் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்
ந்த வகையிலான இடைக்கால ஏற்பாடுகளும் இறுதித் தீர்வுடன் சம்பந்தப்பட்டதாகவும் பிரிக்க முடியாத பங்குடையதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும், இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவிப் பொறுப்பில் இருந்தபோது புதுடில்லியில் வெளியிட்டிருந்த கூட்டு அறிக்கையின் முக்கியமான வாசகம் இதுவாகும்.
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது இந்தக் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னரேயே புலிகள் வடக்கு - கிழக்கு மாகாணத்திற்குத் தன்னாட்சி கோரும் தமது யோசனைகளை முன்வைத்திருந்தனர். இந்த யோசனைகள் 2003 அக்டோபர் 31இல் புலிகளால் முன்வைக்கப்பட்டது. எனவே, இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்ட நான்கு தினங்கள் கழிந்த பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு உட்பட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்றிருக்காதிருந்தால் அல்லது பெப்ரவி 2004இல் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தல் ஒன்றுக்குப் போயிருக்காதிருந்தால், ஐதேமுன்னணி அரசு வடக்கு - கிழக்கு மாகாணத்தின் இடைக்காலத் தன்னாட்சி உரிமையைப் புலிகளிடம் வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கும் எனக் கருத முடியாது.
வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கான இடைக்கால நிர்வாக ஏற்பாடுகள் எதுவும் இறுதித் தீர்வுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும் என்று உலகுக்குப் பிரகடனம் செய்தமையின் பின்னர், பிரதமர் ரணில் எவ்வாறு புலிகளின் யோசனைகள் குறித்துப் பேசியிருக்க முடியும்?
காலத்தைக் கடத்துவதன் மூலமாக புலிகள், தாங்கள் வழங்கிய வாக்குறுதிகள், ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள், முன்வைத்த முக்கிய கேளிக்கைகள் போன்றவற்றை ஏனைய தரப்பினர் மறந்துபோய் விடுவர்கள் என்றே நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். உண்மையில் இடைக்காலத் தன்னாட்சி உரிமைக் கேளிக்கையை, இறுதித் தீர்வு குறித்த உடன்பாடு எதுவும் இல்லாமலே வென்றெடுப்பது குறித்துப் புலிகள் பேசுவது என்பது, தடங்கலுக்கு உள்ளாகியிருக்கும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இல்லை.
ஐதேமுன்னணி அரசாங்கம் 25 மாதங்கள் பதவி வகித்துள்ளது. இதில் ஏழு மாத இடைவெளிக்குள் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடந்து முடிந்துள்ளன. புலிகள் முன்வைத்த கேளிக்கைளை நிறைவேற்றி ஐ.தே.முன்னணி அரசுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குதற்கே சுமார் ஒன்பது மாதங்கள் வரை எடுத்துள்ளது. பேரில் ஈடுபட்டிருந்த கொடுரமான ஒரு அமைப்பு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு இது அவசியமானது எனக் கருதுவது பொருத்தமானதல்ல. ஜூனி மாதத்தில் டோக்கியோவில் நடைபெறவிருந்த இலக்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு முன்னோடியாக வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறிப் பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து புலிகள் பின்வாங்கத் தொடங்கினர். பேரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக, பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றுடன் கூடிய அரசியல் அதிகாரத்தைத் தரக்கூடிய இடைக்கால ஏற்பாடு அவசியம் என்பதைப் புலிகள் அப்போது காரணமாகக் காட்டினர். இத்தகையதொரு ஏற்பாடு நிறுவனமயமாக்கப்பட வேண்டுமெனப் புலிகள் கூறிக்கொண்டிருந்தபோது தமது தேவை என்ன என்பதை அவர்கள் அப்போது தெளிவாக எடுத்துரைக்கவில்லை. இதற்குப் பின்னர் சுமார் ஆறு மாதங்கள் கழிந்த பின்னரே இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகக் கோரிக்கை புலிகளால் முன்வைக்கப்பட்டது.
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படை அம்சங்கள் குறித்துப் பேசுவதற்கு முன்பாகவே
§මාණi. 13-19, 2004
வடக்கு கிழக்கு மாகாண இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகம் வழங்கப்படவேண்டுமெனப் புலிகள் இப்போது வலியுறுத்துவது, முதலாவதாக பாக்குநீரிணைக்கு இரு பக்கத்திலும் உள்ள நாடுகளின் பிரதமர்கள் இருவரும் கண்டுள்ள இணக்கப்பட்டிற்கு முரணானது அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப்
பேசப்படாமல் காலம் கடத்துவதாக ஐதேமுன்னணி அரசு மீதும் புலிகள் மீதும் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குற்றம் கமத்தி வந்த நிலையில், அவர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பாரென்பது எதிர்பார்க்கப்பட முடியாதது. இரண்டாவது,
இறுதியாக இறுதித் தீர்வு குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஒரு அரசியல் விவகாரக் குழுவை அமைக்கப் புலிகள் இணக்கம் தெரிவித்திருந்தனர். அரசியல் விடயங்கள் குறித்துப் பேசுவதற்கான உப குழு அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஜீஎல்பிஸ் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்டிருக்கும் என இணங்கப்பட்டிருந்தது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீமும் மற்றுமொரு உறுப்பினராகச் செயற்படுவாரென, இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் தாய்லாந்தில்
இடம்பெற்ற பின்னர் நேர்வே அரசங்கம் அறிவித்து
இருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் ஒரு மாத காலத்தினுள் பகைமை தவிர்ப்பு மற்றும் இயல்பு நிலையை உருவாக்குவதற்கான உய குழுவிலிருந்து புலிகள் வெளியேறினர். இறுதித் தீர்வு எதுவும் எட்டப்படுவதற்கு முன்பாகவே அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு படையினர் அப்புறப்படுத்தப்பட வேண்டுமெனப் புலிகள் வற்புறுத்தினர்.
ஆனால், இடைக்கால நிர்வாக அமைப்பை நிறுவனமயமாக்குவது மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது போன்ற கேளிக்கைகள் இறுதித் தீர்வுடன் சம்பந்தப்பட்டவை என்பதைப் புலிகள் உணர வேண்டும் புலிகள் இறுதித் தீர்வு குறித்துப் பேசவே முன்வராத நிலையில் பாதுகாப்புச்
சமநிலையை பாதிக்கக்கூடிய எந்தச் செயற்பாடும்
கடந்த காலங்களைப் போல படையினரைப் பலவீனப்படுத்துவதாகவே போய் முடியலாம். புலிகள் இவ்வாறான அனுகூலங்களைப் பெறுவதற்கு படையினர் அனுமதிக்கப் போவதில்லை என்பது நிச்சயமானது.
இரு தரப்பும் இணங்கி ஏற்படுத்திக்கொண்ட சிரான் உப குழு கூட பேரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு பிரதேசத்தின் புனரமைப்புக்குரிய பணத்தைப் பெற்றும் பயன்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவில்லை. ஆதலால் இடைக்கால ஏற்பாடு அவசியமெனப் புலிகள் வாதிடக்கூடும்.
ஆனால் ஜப்பான் உட்பட உதவி வழங்கும் நாடுகளில் பலவும் இப் பிரதேசத்தில் பேர் மீண்டும் மூளது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே நிதி உதவி வழங்க முன்வரும் என்பது வெளிப்படையானது ஜப்பானின் சர்வதேச உதவிக்கான நிறுவனம்கூட நிதி உதவிகளை வழங்க முன்வரவில்லை. இந்த நிறுவனத்தால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டத்திற்கான அறிவிப்புப் பலகையில் இலங்கை அரசின் இலச்சினை பொறிக்கப்படுவதைப் புலிகள் அனுமதிக்காமையே இதற்குக் காரணமாகும்
புலிகளும் முன்னைய அரசங்கமும் வெளிநாட்டு
நன்கொடையாளர்கள் நிதி அரசியல் உறுதிப்பாடு ( விதித்த நிபந்த6ை பேச்சுவார்த்தைகளில் முன் உறுதி அளித்தனர்.
ஆனால், டோக்
புறக்கணித்ததன் மூ பிரகடனத்திற்குப் புலிகள் ச பின்னர் இடைக்காலத் கோரிக்கையை முன்6ை அமுலாக்கப்பட்டாலே பேச்சு முடியுமென வலியுறுத்துக் தற்போது இடைக்க அல்லது அதன் உள்ளடக் நிலையில் நிறைவேற்றப்ப நாடுகள் உறுதியளித்துள் நடக்கும்? அது வடக்கு சேரும் என்று கூறுவத
இந்த புவிகள் Iரக்bli ċjF, LFJ ԼIեՍՍfեմեIT bli IIII ընկեIIIDITեՈ
մեIIITեՍՍILD/ մյե77եIf [ԵIT தலையீடு մեIIITեUUI
வெளிநாட்டு நிதி உதவிக மாகாணம் நேரடியாகப் புன அது புலிகளின் கட்டுப்பப் மீட்டெடுக்கும் வகையில் எதனையும் மேற்கொள்வ6
புலிகள் தமது கேரி மேலும் அதிகரித்து அ முரண்பாட்டாலும் கூட திருப்திப்படுத்தும் நோக்கி செல்வது பதவியிலுள்ள அ ஆகிவிடும். நீண்ட இ புலிகளின் இடைக்கா6 இருக்குமெனின் புலிகள் சர்வதேச அங்கீகாரத்ை அந்தஸ்தையும் பெற்றுவி
புலிகளின் தலைை நிர்வாகம் உள்ளூரிலும் ெ நேரடியாகக் கடன் பெறு வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகாரத்தைக் கொண்டி
கடலையும் கடற்கை அதிகாரத்தையும் கூட ! மூலமாகப் புலிகள் கோரு
இலங்கையின் ஒருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உதவி வழங்குவதற்காக பணப்பட வேண்டுமென ரகளுக்கு மாற்றாக னேற்றம் காணப்படுமென
கியோ மாநாட்டைப்
லமாக டோக்கியோ ட்டுப்படாத அதேவேளை, தன்னாட்சி நிர்வாகக் பத்து தற்போது அது வார்த்தைகளை ஆரம்பிக்க ன்றனர். ால நிர்வாக கேரிக்கை கத்தில் சிறிது பலவீனமான ட்டால் உதவி வழங்கும் iள பணத்திற்கு என்ன - கிழக்கிற்குப் போய்ச் ற்கு இல்லை. ஏனெனில்
ய - GGUIங்60கEPப்பந்துத்தப்
கூறிக்கொள்ளும்போதும் மேற்குலகம் புலிகளின் பயங்கரவாதப் போக்கைக் கண்டுகொள்வதாக இல்லை. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணுவதில் மேற்குலகிற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமாயின் அது முதலில் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு வரப் புலிகளை நிர்ப்பந்திக்க வேண்டும். 8: இது சாத்தியமில்லை எனின், சிரான் போன்ற அமைப்பை விடக் கூடுதலான அதிகாரங்களுடன் கூடிய நிர்வாக அமைப்பு தோற்றுவிக்கப்படலாம். அரசின் யோசனைகள் அடங்கிய நகல் கவனத்தில் கொள்ளப்படலாம். வெளிநாட்டு நிதி உதவிகளை விரைவாகவும், நேரடியாகவும் பெறுவதையே இலக்காகக் கொண்ட இடைக்கால நிர்வாக யோசனைகளுக்கும் பதிலாகவும் அரசாங்க அதிகாரத்துவத்தின் சிவப்பு நடநிர்வாக முறைக்கு அப்பாற்பட்டதாகவும் இதனை வடிவமைக்கலாம்.
மேற்குலகைப் போல அல்லாமல் இந்தியா உண்மையிலேயே இலங்கைத் தீர்வுக்குள் பிரிவினைக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளது. இக் காரணத்திற்காக இலங்கை, இந்தியாவில் கூடுதலாகத் தங்கியிருக்க முடியும் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான எந்தவொரு இடைக்கால ஏற்படும் இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டுமென முன்னாள் இந்தியப் பிரதமர் வலியுறுத்தி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் புலிகள் வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு இடைக்காலத் தன்னாட்சி நிர்வாக கோரிக்கைக்கான யோசனைகளை
சிர்தரத்தEது தொடர்பாக கரும் கோபம்கொர்ரருக்கக் fl. lagg Bl 160///Filfl fugl Hi, gipli bil:FTBÜLITTLEl]L gli gdir, LT 'LIJbij FGijsbijLLJPG|HGUILDéjTILIBLDLTմեIIIDITմե եlեյյեIfելլոյ երեIf Լենյլր rմե EԵլեմնIITIEiեiեlեITԵլ եIԵՍլDլն
ընկեUTTեն, ելորijըgյելՍւն [Եմեեll LIյՈjրյլն/ ELILITենIfենf: கள7/அதிகரித்துச் செய்கிர்]] Iாக 550fயுi/Eந்திI த7
Iեիjմելյլքայությի
குடன் வடக்கு - கிழக்கு மைப்புச் செய்யப்படுமாயின் டிலிருந்து அப்பகுதிகளை அரசாங்கம் தாக்குதல் த இயலாததாக்கிவிடும். கையின் உள்ளடக்கத்தை ரசியல் தீர்வு குறித்து சர்வதேச சமூகத்தைத் ல் மீண்டும் போருக்குச் ரசாங்கத்திற்கு இயலாதது லக்குகளைக் கொண்ட நிர்வாகம் அமுலில் காலப்போக்கில் தனியான தயும் தனிநாட்டுக்குரிய டக் கூடும். மயிலான இடைக்கால வளிநாடுகளில் இருந்தும் வதற்கும் உள்நாட்டு - ஒழுங்குபடுத்துவதற்கும் குக்கும். களையும் கட்டுப்படுத்தும் டைக்கால நிர்வாகத்தின் கின்றனர். ப்பட்டைப் பேணுவதாகக்
JIDjurii
DJ Hr
முன்வைப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இந்தக் கூட்டு அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவிக்கு வந்துள்ளது. இதையடுத்து புலிகளுக்கு ஆதரவான போக்குடைய மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை மறந்துவிட வேண்டும் எனவும், புலிகளின் தலைவர்களை நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைக்கக் கூடாது எனவும் அறிக்கை வெளியிடுகின்றனர். -------
ஆனாலும் புலிகள் மீதான தடை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருப்பதே விளைவாக வந்துள்ளது. மேலும் சர்ச்சைக்குரியவராகக் கருதப்பட்ட முன்னாள் இந்தியத் தூதுவர் ஜேஎன்டிக்ஸிற் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளமையானது புலிகளைக் குலை நடுங்க வைப்பதாக உள்ளது. டிக்ஸிற்றுக்குக் டைத்துள்ள இப் பதவி உண்மையில் ஒரு மத்திய அமைச்சருக்குரிய அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டது. பிரதமருக்குப் பதிலாக இந்தியாவின்
கூடிய அதிகாரங்களுடன் டிக்ஸிற் எத்தகைய முடிவுகளை மேற்கொள்ளக் கூடும்? இது பற்றி "சுடர் ஒளி நாளிதழ் தனது ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளது.
"இலங்கை விவகாரத்தில் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்ததன் மூலமாக இந்தியா மிகப் பெரும் அளவில் உயிர், உடைமை இழப்புக்களைச் சந்தித்து நின்றது என்பதையும், அவமானகரமாக வெளியேற நேரிட்டது என்பதையும் டிக்ஸிற் மறந்திருக்க முடியாது" இந்த ஆசிரிய தலையங்கத்தின் கடுமையான வாசகங்கள் புலிகளின் உள்ளார்ந்த நடுக்கத்தைப் புலப்படுத்துகிறது எனலாம். கடந்த கால பட்டறிவுகளிலிருந்து டிக்ஸிற் சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் தொடர்பாக மனமாற்றம் கொண்டிருக்கலாம் எனவும் அதனால் ஆதரவு காட்ட முன்வரலாம எனவும் சிலர் எதிர்பார்க்கக் கூடும்.
ஆனால், தனது முயற்சிகளைப் பாழ்படுத்தியவர்கள் மீது ஒரு இராஜதந்திரி என்ற வகையில் பழிவாங்கும் முயற்சிகளை அவர் மேற்கொணடால் அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே இருக்கும்.
இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரும் இலங்கை விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கை ஆற்ற வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டிருந்தனர். இதற்குப் பதிலளித்த இந்தியா, பெரிய அயல்நாட்டிற்கு உரிய பங்கு என்ன என்பதை இலங்கை மிகத் தெளிவாகவும் குறிப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேரியிருந்தது. காங்கிரஸ் முன்னிலைக்கு வரக் கூடுமென்பதை மனத்தில் இருத்தியிருந்த கதிர்காமர், புலிகளின் தலைவர்கள் ராஜீவ் காந்தி கொலைக்காக நாடு கடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை மேலெழலாம் எனக் கோடி காட்டி இருந்தார்.
இந்தியத் தேர்தல்களுக்கு முன்பாகவே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத்தையும் இராணுவ தளபதி லெப். ஜெனரல் லயனல் பலகல்லவையும் இந்தியாவிற்கு அனுப்பி, கொள்கையளவில் ஐதேமு. அரசுடன் இணக்கம் காணப்பட்டிருந்த பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாகப் பேச்சு நடத்தி இருந்தார். சமாதான முயற்சிகளிலிருந்து பின்வாங்கப் போவதாக மிரட்டுவதன் மூலமாக ஐ.தே.முன்னணி அரசு இந்த உடன்படிக்கை தொடர்பாக போதுமான உற்சாகத்தைக் காண்பிக்கவில்லையென இந்தியா உணர்ந்திருக்கக் கூடும்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைப் புலிகள் சீர்குலைத்த விதம் தொடர்பாக டிக்ஸிற் கடும் கோபம் கொண்டிருக்கக் கூடும் 1200 பேரை இழந்து, தனது பணிக்காக ஒரு சொல் பாராட்டைக் கூடப் பெறாமல் இந்திய அமைதிப்படை அவமானகரமாக வெளியேற நேரிட்டமை காரணமாக இந்தியா இவ்வளவு காலமும் தள்ளி நின்றது. ஆனால், மேற்குலக நாடுகள் மற்றும் ஜப்பானின் தலையீடுகள் அதிகரித்துச் செல்கின்றமை காரணமாக இனியும் இந்தியா தள்ளி நிற்க முடியாது. அவரது (டிக்ஸிற்றின்) இராஜதந்திரமும், நுட்பமான செயற்பாடுகளும் ராஜீவ் காந்தியிடம் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்று 'சுடர் ஒளி நாளிதழ் சுட்டிக் காட்டுகிறது. இலங்கை விவகாரத்தில் மிக விரைவில் இந்தியா மிகப் பெரும் பங்கை வகிக்கும் என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, புலிகளைச் சமாளிக்க சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சி, ஐ.தே.முன்னணியை விடவும் அதிகமாக ஒத்துழைக்கும் எனலாம்.
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் கொள்கை ரீதியான உடன்பாடொன்றை ஏற்படுத்த நோர்வே அரசுக்கு இதுவரையில் இயலவில்லை என்பது வெளிப்படை
எவ்வாறாயினும், இந்திய அரசின் பலமான ஆதரவு இல்லாமல், புலிகளுடன் மீண்டுமொரு யுத்தத்திற்குச் செல்ல இலங்கை அரசு ஒருபோதும் முற்படமாட்டாது. இத்தகையதொரு பொன்னான வாய்ப்பு ஏற்பட பல டசின் வருடங்கள் காத்திருக்க நேரிடலாம். இதேபோல, கிழக்கு மாகாணப் பின்னடைவுகளுக்குப் பின்னர் புலிகளும் யுத்தத்திற்குச் செல்ல ஆர்வம் கொள்ளப் போவதில்லை. எனவே, இடைக்கால நிர்வாகம் தொடர்பான புலிகளின் கோரிக்கையை விட செயலிழந்துள்ள வடக்கு - கிழக்கு மாகாண சபைக்குப் புத்துயிர் கொடுப்பது இந்தியாவினதும், டிக்ஸிற்றினதும் ஆசீர்வாதத்தைப் பெற வழி வகுக்கலாம். இந்திய - இலங்கை உடன்பாட்டில் கூட இடைக்கால நிர்வாகத்திற்கு வழி உண்டு. சர்வதேச நாடுகளின் நிதியுதவியுடன் வடக்கு - கிழக்கைப் புனரமைப்பதும், ஒஸ்லோ தீர்மானத்துக்கு அமைய சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வைக் காண்பதும் ஐக்கிய இலங்கைக்கு அவசியம்.
By: Keith Noyahr. Thanks to Daily Mirror; 29.05.2004
Co

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
முதல் பாட்டு
படத்திற்குப் பாடல்கள் எழுதும் ஆற்றலும் அறிவும் என்னுள் விரவிக் கிட்ப்பதாக நானே GTGorgoliGasTaillsig)b, Expert's Opinion - என்று கிரிக்கெட் வர்ணனையில் பழைய ஜாம்பவான்களின் விமர்சனங்களை வேண்டுவார் களே, அஃதே போல், வெள்ளித் திரையில் வித்தகர்கள் சிலரது வழிமொழிதல்களையும் விமர்சனங்களையும் நான் வேண்டிப் பெற்ற பிறகே, திரைத்துறையில் பிரவேசிக்கத் துணிவுற்றேன்.
அத்தகைய வித்தகர்களில் புகழ்சால் பின்னணிப் பாடகர்களாகிய திரு.டி.எம். சௌந்தரராஜன் அவர்களும் திருபிபி யூரீநிவாஸ் அவர்களும் அடங்குவர். இவர்கள் இருவரும் திருச்சி வானொலி நிலையத்திற்கு மெல்லிசை நிகழ்ச்சியில் பங்குபற்ற வருகை புரிந்த போதெல்லாம் என் பாடல்களை நிறையப் பாடியி ருக்கிறார்கள். அப்படி அவர்கள் வந்து போன நேரத்திலெல்லாம் சினிமாவிற்குப் பாட்டு எழுதுவ தறி கான O ቌö எனக்கி ருப்பதாக, சீல் குத்தி விட்டுப் போனார்கள்.
திரு.டி.எம்.எஸ். எப்பொழுதேனும் :o O மதுரை போக நேர்ந் தால் எனக்கு ஒரு Post Card எழுதுவார். நான் திருச்சி ஜங்ஷனில் அவரை முதல் வகுப்புப் பெட்டியில் அதிகாலை நேரத்தில் சந்தித்து அளவளாவியிருக்கிறேன்.
‘எருமை மாட்டெ தண்ணீல போட்டுக்கிட்டு விலெ பேசினா எப்படியப்பா? மெட்றாசுக்கு வாரும்.” என்று திரு.டி.எம்.எஸ். என்னை அன்போடு அதட்டியிருக்கிறார்.
90 Inland Letergö BTai 67(gg அனுப்பிய முருகன் பாடல்களையெல்லாம் அவர் அழகுற இசையமைத்து எச்.எம்.வி. இசைத் தட்டுகளில் பதிவு செய்திருக்கிறார்.
திரு PB ஜீநிவாஸ் அவர்களும் என்னை அன்பால் குளிப்பாட்டியவர். என் பட்டணப் பிரவேசத்திற்குப் பல முறை பச்சைக் கொடி காட்டியவர்.
PB.S பன்மொழி வித்தகள், ஹிந் தியிலும் உருதுவிலும் கவிதைகள் யாத்துப் பாடுமளவு அந்தந்த மொழிகளில் ਗ பெற்றவர். அவரைக் க்ல்விக் கடல் என்று சொன்னால் கூட, அது உயர்வுநவிற்சி ஆகாது. எல்லாவற்றிற்கும் மேல்ாக A to Z அவர் பண்பாளர். என்னை நிறைய ஊக்கப்படுத் யிருக்கிறார்.
“நீங்கள் இங்கிருந்து விடுதலையாகுவதற்கு இன்னும் எத்தனைநாள்கள், மாதங்கள், வருடங்கள் இருக்கின்றன என்பதைச் சொல்லுகிறேதோ?”
“இல்லை” ஜெக் சொன்னார். பிறகு அவர் வோஷ்பேசினுக்குக் கிழே காட்டினார். அங்கே ஒரு சிறு எறும்புக் கூட்டம் கூடியிருந்தது. நான் மெதுவாகவே முடிவெடுத்தேன். இரண்டும் இரண்டும் நாலு என்று அனுமானிக்க முடியாமல் இருந்தேன். ஜெக் விபரித்தார். ஒவ்வொரு நாள் வரவும் நாம் மூவரும் எறும்பு ஒட்டப் பந்தயத்தை ஏற்பாடு செய்வோம். அதுதான் பந்தயத்திடல் ஒரு விதத்தில் எறும்புகளில் AScot” அவர் சிரித்தபடியே சொல்லுகிறார்.
திரு.பீல், அது ஏற்கெனவே கேட்டுப் பழக்கப்பட்ட ஒன்றைப் போல் தலையசைக்கிறார். பிறகு அவர் விபரிக்கிறார். பெல்மார்ஷ் சிறையில் ஐந்து ஆணையாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் க்ரேண்ட்செஸ்டரில் நடக்கும் எனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு தன்னிடம்
3.
-வாழ்க்கை சரிதம்
'இசையால் எதுவும் வசிய மாகும்; இதுவே இசையின் அதிசய மாகும்’ 6TGörg) 6T6 UTL606) Columbia Record இல் பாடி என்னைக் குதூகலப்படுத்தியவர். இத்துணை பேர், என் உடம்பில் உற்சாக ஊசிகளை ஏற்றியும், உடனடியாகச் சென்னைக் குக் குடியேற எனக்குச் சக்தியில்லாது போயிற்று. காரணம், என் குடும்பத்தின் வாய்க்கும் கைக்குமே எட்டிவந்த பொருளாதார நிலை.
பெண் குலத்தின் பொன் விளக்கு’ என்ற என்னுடைய நாடகம் ஒன்றை என் குருநாதர் கவிஞர் பெருமான் திரு. துறைவன் அவர்கள் திருச்சி வானொலியில் ஒலிபரப்பத் தேர்ந் தெடுத்தார். அதில் நடிப்பதற்காக புகழ் வாய்ந்த திரைப்பட நடிகர்கள் பலர் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டனர். ‘வேலைக்காரி புகழ், திரு.டி.பாலசுப்பிரமணியம், தேவகி புகழ் திரு.எம்.என். கண்ணப்பா, இவர்களோடு மனோரமாவும் வி. கோபாலகிருஷ்ணனும்
வந்திருந்தார்கள். O ஏற்கெனவேயே கடிதங்கள மூலமாக நானும் கோபியும் காதலை வளர்த்துக் கொண்டவர்கள். ரேடி யோ நாடகத்திற்கு O நடிக்க வந்திருந்த భ சமயம்தான், திரு. கோபியிடம், "நான் சென்னை வந்து சினிமாவில் பாட்டெழுதி முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன்' என்று மெல்லக் காதைக் கடித்தேன்.
“Come on GJITGól|| 5TGör @Ubä (885 gör. கவலைப்படாதீங்க.” என்று என் முதுகில் மிகப் பிரியமாக ஒரு தட்டுத் தட்டினார் கோபி
என் தந்தையாரிடம் சொன்னேன். மிகுந்த சிரம நிலையிலும், என் முன்னேற்றம் கருதி என் தந்தையார் என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
1958 டிசம்பர் முதல் வாரத்தில் எழும்பூரில் வந்து இறங்கினேன்.
ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாக உறுதியளித்த அவர், என்னைக் கட்டாயமாக நாளை காலை 7 மணிக்கே தயாராகிவிடுமாறு பணித்தார்.
'ஏன் காலை ஏழு மணிக்கே செல்ல வேண்டும்? இறுதிக் கிரியைகள் பதினொரு மணிக்குத் தானே? அங்கே போவதற்கும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம்தானே பிடிக்கும்?
இதையெல்லாம் அவரிடம் கேட்பதற்கு நினைத்தேன்.அவர் தனது ஆசனத்திலிருந்து எழுந்தவாறே “நீங்கள் கேம்பிறிட்ஜிலிருந்து திரும்பிய உட்னே நான் உங்களை மீண்டும் சந்திப்ப்ேன்” என்று கூறினர்.
திரு.பில் “குட்நைட்' சொன்னார். ஆயினும் இரண்டாவது தடவையாகக் கைகுலுக்கவில்லை. நான் அவரது அறையிலிருந்து வெளிப்பட்டு எனது சிறைக் கூண்டுக்குப் போவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கு முயன்றுகொண்டிருந்தேன். நான் யாராலும் அழைத்துச் செல்லப்படாமையால் எனது வழியைத் தவறவிட்டுவிட்டேன்.ஓர் அதிகரி உடனே என் உதவிக்கு ஓடி வந்தார். நீண்ட ஒடுங்கிய வழியில்
தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர்
அவர் என்னைக் கூட்டிச் சென்றார். நான் தப்பிச் செல்வதற்கு முயற்சிக்கவில்லை என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. என்னால் எனது வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தனியே விடப்பட்டேன் என்று சொல்ல விரும்புகிறேன்.
காலை 9 மணி மீண்டும் எனது சிறிய அறையில் தாழிடப்பட்டதும் 5TGir The moon's a Balloon L1555,560.55 திரும்பவும் வாசிக்கத்தொடங்கினேன் டேவிட்நிவ்ென் உடைய முதலாவது ஸெக்ஸ்/பாலியல் அநுபவத்தை வாசித்ததும் சிரித்தேன். ஆம் சிரித்தேன்.
(பக்கங்கள் வளரும்)
6) IT J D
ћалој
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கில் இன்று ஏற்பட்டு வருகின்ற
மரணங்களில் 1,49,000 (நூற்றுக்கு முன்று
சதம்) மரணங்களுக்குக் காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறைமைகளைப் பின்பற்றாமையும், கருத்தடைச் சாதனங்களை உரிய வகையில் உபயோகிக்காமையுமேயாகுமென உலக சுகாதார அமைப்பின் அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகின்றது.
இதன் பிரகாரம் எதிர்பாராத கருத்தரிப்புகள் ஏற்படுவதாகவும் அதன் பிரகாரம் தாய் மற்றும் சேய் மரணங்கள் வளர்ச்சி கண்டுள்ளதாவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது
இன்று உலகம் முழுவதிலும் உபயோகிக்கப்பட்டு வருகின்ற நவீன
கருத்தடைச் சாதனங்களாக வில்லைகள்,
லூப் வகையறாக்கள், கொண்டம் சத்திர
சிகிச்சைகள் என்பன நடைமுறையில்
இருந்து வருகின்றன. இதே நேரம்
சம்பிரதாயபூர்வமான மரபு வழி குடும்பக்
கட்டுப்பாட்டு முறைகளும் உண்டு. இவ்வகையான எந்தவொரு முறையையும்
உபயோகிக்காத மக்களும் வாழ்ந்து
வருகின்றனர்.
உலகில் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி நவீன கருத்தடைச் சாதனங்களை மக்கள்
அதிகமாக உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிய வந்தது. இதில் 15 வயதுக்கும் 29
வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள்
நூற்றுக்கு 8 முதல் 62 வீதத்தினர் நவீன
முறையைக் கையாண்டு வருவதுடன் மரபு வழி முறையை நூற்றுக்கு 3 முதல் 8
asirudisassroot
அனைத்துமே பெண்களுக்கு ஆபத்தானவையாகும்.
உலகம் முழுவதிலுமாக மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோதக் கருக்கலைப்புகள் வருடமொன்றுக்கு 20 மில்லியன்களையும் தாண்டுவதாக உலக சுகாதார அமைப்பு புள்ளிவிபரங்களின்படி சுட்டிக்காட்டி உள்ளது. உலகில் ஏற்படுகின்ற கருச்சிதைவுகளில் பத்தில் ஒன்று சட்ட விரோதக் கருக்கலைப்பினால் ஏற்படுவதாக அது கூறுகின்றது. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே 9.5 வீதமான சட்ட விரோதக் கருக்கலைப்புகள்
፵፬፻፷61
இவ்வாறான
மேற்கொள்ளப்படுகின்றன. கருக்கலைப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற பெண்களில் 80,000 பேர் மட்டில் வருடமொன்றுக்கு மரணத்தைத் தழுவுகின்றனர். அதே நேரம் கர்ப்பத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழுகின்ற மரணங்களில் 13வீதமானவை இவ்வாறான கருக்கலைப்புகளால் ஏற்படுகின்றன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
இதன்படி பார்க்கும் பொழுது 15க்கும் 48க்கும் இடைப்பட்ட வயதுகளையுடைய பெண்களில் 1000 பேரில் 13 வீதமான வர்கள் சட்ட விரோதக் கருக்கலைப்புகளுக்கு உட்படுவதாகவும் தெரிய வருகின்றது.
கர்ப்பம், பிள்ளைப் பேறு, கருச்சிதைவு போன்ற காரணிகளை அடிப்படையாகக்
வீதத்தினர் கையாண்டு வருகின்றனர்.
இவ்வாறு இருந்தபோதிலும், உலகின் அனைத்துத் தாய்மார்களும் பிள்ளைகளிடையேயான வயது வித்தியாசங்களைப் பேணவும் மேலும் தேவையற்ற குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கவும் வேண்டி புதிய கருத்தடைச் சாதனங்களின் பயன்படுத்துகையை 43 விதத்திலிருந்து 85 வீதம் வரை வளர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
அதே வேளை, உலகில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளின் முலம் குழந்தைகள்ன் எண்ணிக்கையை பெண்கள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் உலகின் பல கண்டங்களிலுமாக அதன்பாலான ஈர்ப்பைப் பெண்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அது கூறுகின்றது.
எதிர்பாராத வகையில் கருத்தரிப்புகள் நிகழ்வதால் தேவையற்ற பூரணமற்ற குழந்தை பிறப்புக்கள் இடம்பெறுவதுடன் கருச்சிதைவுகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத விடயங்களாக இருக்கின்றன.
இவ்வாறான தருணங்களின்போது, பெண்கள் சட்ட ரீதியற்ற கருக்கலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அதனால் ஏற்படுகின்ற தீமைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றும் கூற வேண்டும். இவற்றிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் முகமாகவே முறையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைமைகள் அவர்களிடையே தெளிவுபடுத்தபட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
சட்டரீதியற்ற கருக்கலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் முலம் பெண்களது குறி வழியிலும், சிறுநீர் வழியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வேதனைகள் ஏற்படும் நோய்கள் தோன்றுவதாவும் தெரிய வருகிறது. அதே
எதிர் காலத்தில் டெஸ்ட் டியூப் முலம் கருத்தரிக்கக்கூடிய அச்சுறுத்தல்களும் தென்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆகவே, இந் நிலைகள்
Höf 巴开
கொண்டு வருடந்தோறும் 5,88,000 பெண்கள் மரணமடைந்து வருவதாகக் கூறும் உலக சுகாதார அமைப்பு, தினமொன்றுக்கு இவ்வாறான மரணங்கள் 1600ஐத் தாண்டி விடுவதாகவும் கூறுகின்றது. இதில் 90வீதமானவை ஆசியா மற்றும் ஆபிரிக்கா கண்டங்களிலேயே நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நேரம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளது குழந்தைகளது மரண வீதத்தையும் அபிவிருத்தியடைந்த நாடுகளது குழந்தைகள் மரண வீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் 18 மடங்கு குறைவான குழந்தைகள் மரணத்தையே கொண்டிருக்கின்றன.
இதைத் தவிர மேலும் 50 மில்லியன் பெண்கள் கர்ப்பம் தொடர்பான பிற நோய்களால் பீடிக்கப்பட்டு வருவதாகவும் இதில் குறைந்த பட்சம் 18 மில்லியன் பெண்கள் நீண்ட கால நோய்களைக் கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது.
உலகில் நடைபெற்று வருகின்ற நேரடியான பிரசவங்கள் 100,000த்தின் போது 480 தாய்மார்கள் மரணத்தைத் தழுவி வருவதாகவும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இது 100,000 க்கு 480 ஆக இருப்பதாகவும் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளில் 100,000க்கு 27 x ன்றும் உலக சுகாதார புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் சுகாதாரக் குறைபாடுகளை எதிர்நோக்குவதும், பிரசவகால கவனிப்புகள் குறைபாடுகள் போன்றனவும் இத்தகைய
மரணங்கள் ஏற்படக் காரணமாகும் எனக்
கூறப்படுகின்றது.
இவற்றை விட உலகில், பிறந்து ஒரு மாத காலத்துள் இறக்கும் குழந்தைகள் மற்றும் இறந்து பிறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை08 மில்லியன்களாகும்.
இதற்கான குறைபாடுகளாக, சீரற்ற சுகாதார வசதிகள், பணிவிடைகள், பிரசவ முகாமைத்துவ குறைபாடுகள் என்பன
ன்றன. முன்வைக்கப்படுகின்ற LITeb35
ஜூன் 13-19, 2004

Page 9
மெரிக்காவின் 50 மாநிலங் களிலும் பல சுற்றுக்களாக நடந்த ஜனாதிபதித் தேர்தல் தெரிவு களில் இப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை எதிர்த்து, இவ்வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட ஜோன் ஹெரி தேர்ந்தெடுக் கப்பட்டார்.
நவம்பர் 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் ಆಗ್ಧ நடந்துவருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் புஷ் போட்டியிடுகிறார். ஜோன் ஹெரியின் பிரசாரத் தந்திரங்கள், உத்திகள், நடவடிக்கைகள் புஷ்ஷூக்கு உள்ளூரப் பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஜோன் ஹெரி 45 வயதுடைய ஒரு வியட்நாம் போர்வீரன். வியட்நாம் போரின் பின்னர் அமெரிக்க பாதுகாப்புப் படையில் இருந்து விலகி அரசியலுக்கு வந்து அமெரிக்க ஜனநாய கக் கட்சித் தொண்டராகவே முதலில் இணைந் தார். இன்று ஜனாதிபதித் தேர்தலில் புஷ்ஷுக்கு எதிராகப் போட்டியிடுகிறார்.
புஷ்ஷின் வெளியுறவுக் கொள்கைகளை நேரடியாகவே விமர்சிக்கும் ஹெரி, படுகுழிக்குள் சென்றுகொண்டிருக்கின்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முக்கிய குறிக்கோளுடன், ஏனைய நாடுகளுக்கு நன்மை கிடைக்கும் வண்ணம் தனது நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அபுகிரைப் சிறை வரை சென்று அமெரிக்காவை மட்டுமல்ல, உலகையே சர்ச்சைக்குள் தள்ள வைத்திருக்கும் ஈராக் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஏகாதிபத்திய சர்வாதிகார நடவடிக்கை களுக்கும் சித்திர்வதைகளுக்கும் முடிவு காண்பதாகவும் ஹெரி தெரிவிக்கிறார்.
புஷ் தனது சுய இலாபத்துக்காக பெருமளவு அமெரிக்கப் படைகளைப் பலிக்கடா க்கு கிறார். ஈராக்கின் பாலைவனங்களில் நமது உறவுகள் செத்து மடிகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளுமே இப்பொழுது குழப்ப நிலையில் உள்ளன போன்ற பல குற்றச் சாட்டுக்களை அமெரிக்க மக்கள் ஜனாதிபதி புஷ்ஷ"க்கு எதிராக முன்வைத்து வருகின்றனர்.
தீவிரவாதத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதே தனது முழு நோக்கம் எனத் தெரிவித்த புஷ்ஷ"க்கு செப்.11, இன்னும்
பலமாக அமைந்தது. 2001ஆம் ஆண்டு நடந்த ெ இச் சம்பவம் உலகை அமெரிக்காவுக்கு தீ ஆதரவான தாகக் காட்ட முற்பட்டது. கடந்த வ தேர்தலில் புஷ் பெருவாகை சூடினார் என்ப ம தில்லை. ஆனால் இம் முறை நடக்கின்ற ம தேர்தலில் ஹெரி வெற்றியீட்டுவார் என்கிறது அமெரிக்காவின் பல முக்கிய கருத்துக் க கணிப்புக்கள். (s இப்போது ஈராக்கில் நடப்பதெல்லாம் இ ஒருவகை இமேஜ் யுத்தமே, தனது தன்மானத் எ6 துக்காக அமெரிக்கப் படைகளையும் ஈராக் அ மக்களையும் வீண் துன்பத்துக்குள் தள்ளும் வி புஷ்ஷின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கிடைக் வ குமா என்பதுதான் இப்போதைய கேள்வி ஆகும். தீ
ஈராக்கில் யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் இருந்த 60 வீதமான மக்களின் ஆதரவு, இப்போது பெருமளவுக்குக் குறைந்துவிட்டது. அதற்குக்
காரணம், ஈராக்கில் நடக்கின்ற அட்டூழியங்கள், கொடுமைகள் பல அமெரிக்காவின் இமேஜ் ' காரணமாக சர்வசாதாரணமாக வெளி வந்ததுதான். வி தற்போதைய சூழலில் ஆசிய நாடுகளையும், 6 பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இ இழுக்கும் முயற்சியில் அமெரிக்க பாதுகாப்புத் 2. துறைச் செயலாளர் றம்ஸ் பீல்ட் இறங்கியிருக்கிறார். '
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்த யுத்தம் 9 சரி என்பது போல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பேசியிருக்கிறார். இவரது இக் கருத்துக்கு இ அரேபிய சமூகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த بإ9گى உலகமே ஆத்திரப்பட்டது. உண்மை என்ன " வென்றால் யூதர்களை எதிர்ப்பது கொஞ்சம் கஷ்டம் ိုမြို့ என்பது g
எதற்கும் ஈராக்கில் இடைக்கால நிர்வாகம் பு உருவாகி அதற்குள் ஈராக்கின் செயற்பாடுகள் முட்ங்கும் வரைக்கும் அமெரிக்கத் தேர்தல் படு வியூகங்களில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. ஜூன் குற 30இல் இருந்து அதற்கான அடிக்கல் நாட்டப் பி படுகிறது. அமெரிக்காவின் ஹீரோவாக வர்ணிக்கப் ? படும் புஷ் பதவியேற்ற பின்பு பொருளாதாரம் பலம் "9
இந்தியாவின் புதிய அரசாங்கம் ஒன்றே. கடந்த அரசாங்க காலத்தில் நெருக்கமான நட்புறவை ஆட்சியைக் கைப்பற்றியதும் இத்தகைய செயற்பாட்டை முன்னாள் ஏற்படுத்திக்கொள்வதற்க உடனடியாக இந்தியாவுக்கு விஜயம் அமைச்சர் மிலிந்த மொறகொட இவ் விஜயத்தில் அமை செய்த பிறிதொரு நாட்டின் முதலாவது கரிசனையுடன் செய்துகொண்டு அத்துடன் இலங்கை இ வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் வந்தமையை இங்கு நினைவு கூரலாம். பிரச்சினையில் அரசாங் கதிர்காமரே. இத்தகைய விஜயத்தில் ஏன், முன்னைய பிரதமர் ரணில் கொண்டிருக்கும் நிலை ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. i: கூட பல இந்திய முன்னெடுக்கும் அணுகு எனவே, இலங்கை அரசாங்கத்தின் விஜயங்களை மேற்கொண்டிருந்தார். பற்றி, புதிய இந்திய அ செயற்பாடுகள் பெரிதும் இந்தியாவை கதிர்காமரின் விஜயத்தில் பாரிய தலைவர்களுக்கு எடுத் தங்கியிருக்கின்றன. குறிப்பாக அதன் அரசியல் நோக்கம் ஏதாவது இருக்கக் அவர்களைத் திருப்திப்ட அரசியல் நிலைப்பாடுகளும், இனப் கூடுமென எண்ணுவதற்கு இல்லை. ஒரு தேவையையும் இவ்
:: ಇಂಡಿಎನ್ಡಿಯಾಲ್ವರು ಇನ್ತಹ್ರ ಫ್ರೌ விடயங்களும் இந்தியாவின் கூடிய சம்பிரதாயபூர்வமான ஒன்றுதான். நீ அங்கீகாரத்தை நாடி நிற்பவையாகும் புதி யஇந்திய அரசாங்கம பதவி யேற்று பங்கெடுப்புக் குறித்தும் இ தென்கிழக்காசியாவின் பிரார் - அதன் நிலைப்பாடுகள், வெளிநாட்டுக் றததும இ தெனகழககாசயாவன ராந்திய தலைமைகளுக்கு இருக் வல்லரசாகத் திகழும் இந்தியா கொள்கைகள் என்பன வகுக்கப்பட்ட எச்சரிக்கையுடனான அக்
பின்னர் ஒரு அரசியல் திட்டமொன்றை O و ۰۰۰ ساعت இலங்கையின் மிக நெருங்கிய அண்டை மதித்து இந்தியாவிடம் இ
நாடாகவும் விளங்குகிறது. அத்தோடு இலங்கையுடன் ஏராளமான இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளதுடன் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் நீண்டகாலமாக முக்கிய பங்காற்றி வருகிறது. இது தொடர்பாக இலங்கையுடன் உத்தியோகபூர்வ உடன்பாட்டொன்றை 1987இல் இலங்கை - இந்திய உடன்படிக்கை
செயற்பாடுகள் வரையறை விளக்க வேண்டியுமுள்ளது இவற்றுக்குப் புறம்பாக போயுள்ள இலங்கைப் பொருளாதாரத்தைக் கட்டி இந்தியாவின் பொருளாதா பற்றியும் பேச வேண்டியதா இலங்கைக்கான உதவி வ நாடுகளின் பொருளாதார 2
என்ற பேரில் மேற்கொண்டிருந்தது. உத்தரவாதங்கள் சமாதான
அதேவேளை, இலங்கையின் இனப் பேச்சுவார்த்தைகளில் ஏற்ப பிரச்சினையின் எதிர் விளைவுகள் பல தேக்கத்தையடுத்து கைக் இந்தியாவில் எதிரொலிக்கின்றன. முடியாத நிலையில் உள்ள இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியையே தருணத்தில் உடனடி நெ( பலிகொள்ளும் அளவுக்கு அது H சமாளிக்க இந்தியாவின் ஒ சென்றிருந்தது. முன்வைப்பதற்குக் கதிர்காமர் இலங்கை கோரக் கூடும்.
இத்தகைய தொடர்பினைக் முனைந்தால் அது எதிர்பார்க்கக் இத்தகைய நோக்கங் கொண்டுள்ள இந்தியாவில் புதிய கூடியதாக இருக்கும். தற்போதைக்கு அமைந்திருக்கக்கூடிய ( அரசாங்கம் ஒன்று பதவியேற்கும் அத்தகைய நிலைமை ஏற்படவில்லை. விஜயத்தில் கதிர்காமருக்கு தருணத்தில் இலங்கையின் வெளிநாட்டு எனினும், கதிர்காமரின் விஜயத்தில் கிடைத்திருப்பவை என்ன அமைச்சர் விஜயம் செய்து சாதகமான உடனடி நோக்கங்கள் சில இருக்கவே எடுத்து நோக்கினால், அன உறவுநிலையினை ஏற்படுத்திக்கொள்ள செய்யும் முக்கியமாக, புதிய கதிர்காமரின் விஜயத்துக்கு
முயற்சிப்பது எவரும் எதிர்பார்க்கக் கூடிய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம்
ஜூன் 13:19, 2004
தின்
 
 
 
 
 
 
 
 
 

பற்றிருக்கிறது. வேலையில்லாப் பிரச்சினைக்குத் இப்போதைக்கு ஜனாதிபதி புஷ்ஷிற்கு வந்துள்ள ர்வு ஓரளவுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அவமானம 8, ПЈ.00Ilопа, அவரால முன்போல் கையில் ஈராக் விவகாரம் சிவப்பு வளையமானது வேகமாகவும் துணிவாகவும் செயற்பட முடியாத ட்டுமே அவருக்கு எதிராக உள்ளது என்பது நிலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அண்மையில் ட்டும் உண்மை. வத்திக்கான் சென்று பாப்பரசரைச் சந்தித்துக் அரசியல் என்பது ஒரு சாக்கடை என்ற கெளரவித்ததுடன் ஆசிபெற்றார். அங்கு பாப்பரசர் ட்டுப்பாட்டுக்குள் வந்தால் அன்றைய தினம்தான் மக்களைத் துன்பப்படுத்தும் நடவடிக்கைகளை நர்தல் தீர்மானம் தனது ஈராக் நடவடிக்கைகளை விட்டுவிடுமாறு கேட்டதுடன் ஈராக்கை முதன்மைப் ண்னும் பல வருடங்களுக்குத் தொடரவே படுத்தியிருக்கிறார். இவை எல்லாம் புஷ்ஷை ண்ணியுள்ள புஷ்ஷிற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு இன்னும் குழப்பத்திற்குள் வைத்திருக்கிறது. ளுங்குப் பிடியாய் உள்ளது. அதற்குள் ஈராக் எது எப்படியென்றாலும் அமெரிக்கர்களின் வகாரத்தை ஒரு சுமுக நிலைக்குக் கொண்டு ஹீரோவான புஷ் எப்போது தனது சர்வாதிகார ஈராக ந்து விட வேண்டும் என்பதுதான் இப்போதைக்குத் நடவடிக்கைகளை உதறிவிட்டு வருவார் என்பது வாகின்றது. தான் அனைவரதும் சிந்தனையில் உள்ளது.
முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாமை ஒரு இன்னொரு வகையில் பார்த்தால் ஈராக்கில் நடக்கின்ற அட்டூழியங்களுக்குள் இருந்து அமெரிக்கப் படைகளை மாத்திரம் மீட்டு வெளிக்கொண்டுவருவதன் மூலம் ஈராக் சுதந்திரப் படுமா, மீண்டும் இப்போது நடப்பது போன்ற இன்னல் கள் பிரச்சினைகள் தொடராதா என்பதே கேள்வி.
அவற்றுக்குத் தீர்வாக ஈராக்கில் இடைக்கால அரசை அமைத்து தானாகப் படைகளை நகர்த்தாதது போன்று ஐ.நா.மற்றும் இடைக்கால நிர்வாக சபை என்பனவற்றின் மூலம் படைகளை அகற்றி, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் மனங்களை உடைக்காத வண்ணம் புஷ் தீர்வு வாதிகாரியாகக் காட்டித் தம்மை வரம் காணப்போகிறார் என்பது கூட உண்மையாக ாடுக்கும் தெய்வமாக வர்ணித்த அமெரிக்கா இருக்கலாம். புகிரைப் சிறைச்சாலை விடயங்கள் மூலம் அமெரிக்க அரசின் மிக முக்கிய பதவியான ப்போது அடங்கியிருக்கிறது. அமெரிக்கா தனது ஜனாதிபதி என்ற இடத்துக்கு நவம்பரில் நடக்கும் டைகளை ஈராக்கிற்குள் நகர்த்தி வெகு தேர்தல் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வாக ரைவில் ஈராக்கைத் தன்வசமாக்கியது.ஒரு அமையும் புஷ் மீண்டும் தெரிவுசெவிட்டால், 0 நாட்கள் அமைதியானபோது ஏதோ நிம்மதி பயங்கரவாத எதிர்ப்புக்கு மீண்டும் பச்சைக் கெ ருந்தது. ஆனால், அதன் பின்னரான விஷ்வரூபம் கி ரவாத எதாபபுககு பு கொடி ன் மீண்டும் இன்னும் ஒரு வியட்நாம் உருவாகுமா டைத்துவிட் டதாகவும, அராபிய எதிர்ப்பும் iற கேள்வியை அனைவரது மனங்களிலும் கட்டாயம் என்பதும் உறுதி
AP DJ & TUJ GOT 94, ujg5 [5] &56IT 9 6TT 6IT GOT 6TGOT றச்சாட்டுடன் ಸೌ#? நுழைந்து இதுவர்ை 6. இலக்குவன் தற்கான தடயங்கள் கூடக் கண்டுபிடிக்கப்
வில்லை. அல்கொய்தா தொடர்ந்தும் தனது இல்லை நாம் மகிழ்வுடன் இருப்பது மட்டுமல்ல, கவரிசைகளைக் காட்டி வருகிறது. புஷ்ஷின் உலக மக்களும் இவ்வாறிருக்க வேண்டும். ಸ್ಖಞ್ಞಥೀರಿಯಾಲಿಯಾಹಾ! பிரச்சினைகள் தணியட்டும். உலகம் அமைதியடை 1969களில் வியட்நாமில் நடந்த "மைலாய் யட்டும் என்றால் ஹெரி ஜனாதிபதியாவா. ஆனால், கொலைகள்’ போல் ஈராக் சித்திரவதைகள் அவர் ஜனாதிபதியானால் அமெரிக்கா என்ற வித்த விடயங்களும் தகவல்களும் மிகவும் மி பிறகே வியட்நாமில் (SLIJsIgU போர்வீரன் எனற 'முரமாக முழு உலகுக்குமே வெளியானது ரீதியில் அவரது இப்போதைய நடவடிக்கைகளில் &ஷையும் அதனது கூட்டுகளையும் மனச் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறிருக்கும் எனபது
சலத்துள் தள்ளிவிட்டன. அச்சத்துக்குரியதே.
L L L LS L e - a மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகவே பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் ான முயற்சிகள் காணப்படுகின்றன. கதிர்காமர் இந்திய பங்குபற்றுவதென்பதில் அதற்கு ஒரு ந்திருக்கும். வெளிவிவகார அமைச்சர் நட்வார் சங்கடம் உள்ளது. இதனாலேயே அது னப் சிங்கையும், காங்கிரஸ் கட்சித் தலைவி புனர்நிர்மாணப்பணிகளில் தனது 5ம் சோனியாகாந்தியையும், பிரதமர் பங்களிப்பைச் செலுத்த முன்வந்துள்ளது. பாடுகளையும் மன்மோகன் சிங்கையும் சந்தித்திருந்தார். இதேவேளை, புலிகள் மீதான முறைகளையும இச்சந்திப்பில் தோனியாகாந்தியுடனான தடையை இந்தியா மேலும் இரண்டு சாங்கத்தின் சந்திப்புப் பற்றிய விபரங்கள் எவையும் வருடத்திற்கு நீடித்துள்ளது. கதிர்காமரின் துரைத்து வெளிவராவிட்டாலும் இந்திய விஜயத்தின் மூலம்தான் இது டுத்த வேண்டிய அரசாங்கத்தால் கதிர்காமருக்கு ஏற்பட்டதென்று
விஜயத்தின் தெரிவிக்கப்பட்ட செய்திகள் சில கூறுவதற்கில்லையென்றாலும், இத்தகைய
தடை நீடிப்பு என்பது புலிகள் மீது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான அம்சமாகவே அமைந்துள்ளது.
இருப்பினும் ராஜீவ் கொலை
வழக்கில் வேண்டப்படுபவர்களாகிய புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டுஅம்மான் ஆகியோரை நாடுகடத்தும்படியான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனினும், து. அதனைத் தற்போதைக்கு வலியுறுத்தப் பற்சிகளில் போவதில்லையென இந்திய அரசாங்கம் iவேயின் தெரிவித்துள்ளது. இதுவும் தற்போதைய ந்திய புதிய பேச்சுவார்த்தைகளில் இலங்கை 5க் கூடிய வெளிவந்திருந்தன. அரசாங்கத்திற்குச் சங்கடங்களை 5றையை குறி(இலங்கையின் சமாதான உருவாக்காதிருக்கும் வகையில் இந்திய தன் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு ளைப் பற்றி ஆதரவளிக்குமென்றும், ஐக்கிய முடிவாகும
இலங்கைக்குள் சமாதானத் தீர்வொன்றை மேலும் பிரதானமாக, கடந்த நலிந்து ாட்டுவதைஇேந்தியா விரும்புகின்றது அரசாங்க காலத்தில் இருநாட்டின்
என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது முன்னாள அரசாங்கங்கள் மேற்கொள்ள 1யெழுப்ப இலங்கைகடைப்பிடிக்கும் தற்போதைய முனைந்திருந்த இலங்கைக்கும் ர உதவிகள் அணுகுமுறைக்கு இந்தியாவால் இந்தியாவுக்குமிடையிலான பாதுகாப்பு கவுள்ளது. வழங்கப்பட்ட ஓர் அங்கீகாரமாகக் ஒப்பந்தத்தை இரு நாட்டின் முன்னாள் ழங்கும் கருதக் கூடிய ஒன்று. அரசாங்கங்களும் தொடர்ந்து உதவிக்கான இதேவேள்ை இதற்கு மேலதிகமாக மேற்கொள்வதெனவும், அதனை rů வடக்கு - கிழக்குப் புனர்நிர்மாணப் ஈட்டுவதற்குத் துரிதகதியில் ட்டுள்ள பணிகளுக்கு இந்தியா நேரடியாக செயற்படுவதெனவும் இணக்கம் கெட்ட உதவுமென்றும் தெரிவித்திருந்தது. இது : இத் இச் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஜயத்தில் அவருக்குக் கிட்டிய மிகச் நக்கடிகளைச் நேரடியான பங்கொன்றை இந்தியா சாதகமான ಇಂಗ್ಡಿ பாதுகாபபு த்துழைப்பை வகிக்காவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் இந்த அறிக்கைகள்
தனது பங்களிப்பைக் கூடிய அளவில் ஏற்கெனவே இரு தரப்பாலும் பரஸ்பரம்
பரிமாறப்பட ஆரம்பித்துள்ளது. ရှုံ့။” 0மென்ற அதன் ஒட்டுமொத்தத்தில் பார்க்கப் போனால் ಕಿಞ್ಞಂಗಹಹ ನ್ತುಟ್ದಖ್ಖರು :ಜ್ಜೈ எனபதை கதிர்காமரின் விஜயத்துக்குக் கிட்டிய ஒரு ಇಂಗ್ಲ ற்படுத்திக் 196 வெற்றி என்றே கூறலாம். இந்தியா G னுகூல கி ததக
புலிகளைத் தனது நாட்டில் தடை காடுத்திருக்கிறது என்றே கூறலாம். செய்துள்ள நிலையில்,
蝴 9)

Page 10
மீனைப் பங்கு போட்டுச் சாப்பிட விரும்பின. 99
சக்தி தனக்கே அடிமை யாக்கு 85}لاقہ "நான்தான் மீனைப் విజg சக்திதிரு " " அதனால எனக்கு அதிக பங்கு வேணும்.” இரண்டு கிரிக
சக்தி தனக்கே அடிமை யாக்கு அது ஒரு கீரி சொன்னதை மற்றொரு கீரி சம்மதித்தன. தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும். மறுத்தது நீதான் முதலல -சுப்பிரமணிய பாரதியார் “萨 பிடிச்சிருக்கலாம். ஆனா நான் ు 6T.
SSSS SSS - ப் பிடிக்கலேன்னா, அந் -
நதக காடடில ஒரு நரி வசித்து வநது ജ്ഞu டிககலேனனா நத நரி மீனின் வாை அவந்தது. அன்று அதற்குச் கீரியிடம் கொடுத்தது. சரியான இரை கிடைக்க نسيم 'நீ மீனோட வ
வில்லை. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தது. அந்தச்
அதனால மீனோட உனக்குச் சொந்தம்.”
சமயத்தில் அருகே இருந்த ஒரு நரிமீனின் வாய்ப் L ஆற்றங்கரையோரத்தில் இரண்டு கீரிகள் " மற்றொரு கீரியிடம் கெ விளையாடிக்கொண்டிருந்தன. கீரிகளும் இதை
ஒரு கீரிக்குப் பசியெடுத்தது. உடனே ஏற்றுக்கொண்டன. அது ஆற்றுக்குள் இறங்கி ஒரு மீனைக் நரி மீனின் உட
கவ்விப் பிடித்தது. அது ஒரு பெரிய மீன். அந்த மீனின் வால் பகுதி கீரியின் வாயில் மாட்டிக்கொண்டது. அந்த மீன் தப்பிக்க இப்படியும் அப்படியும் குதித்தது. உடனே அந்தக் கீரி ஆற்றங்கரையோரம் இருந்த மற்றொரு கீரியை உதவிக்கு அழைத்தது. உடனே அந்தக் கீரியும் ஓடி மீனின் வாய்ப்
கவ்விக்கொண்டு புறப் இப்போது இரண்டு கீ தடுத்தன.
“எதுக்காக மீனே தூக்கிகிட்டு போகப் L பங்கு போட்டு எங்களு
“உங்க ரெண்டு னையை நல்லபடியா
C భ్రజో 二二 「一r இல்லை. அதனால பாப்பா முரசு சிறுகதை lー ேே: ಬಿರಾ! நீ பிடிச்சிருக்க முடியாது. அதனால நரி அந்த உட
பகுதியைக் கவ்விப் பிடித்தது. இப்போது எனக்குத்தான் நிறையப் பங்கு தரணும்.” கொண்டு ஓடிப்போனது
மீனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வாக்குவாதம் முற்றிச் சண்டை கீரிகள் ஏமாற்றத் இரண்டு கீரிகளும் மீனைப் பிடித்து ஆரம்பித்தது. வதைப் பார்த்துக்கொடு இழுத்துக்கொண்டு வந்து கரையில் இதுதான் சமயமென்று நரி அங்கே போட்டன. அந்த மீன் இப்போது இறந்து வந்தது. ஆம் பிள்ளைக போயிருந்தது. இரண்டு கீரிகளும் அந்த “உங்க ரெண்டு பேரோட கீரிகளும் ஒற்றுமையு
L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL L LLLLL LLLLLL TTTT அந்த மீ சமமாகப் பங்கிட்( ಲೈಹಿಟn. ஒற்றுமை CGI (Bu 5 Go GOL இடையில் சமாதான நரியும் தனக்கு L கொண்டது. அத வெட்கிப் போயின. பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ளப் இல்லையேல் விபரீத ஏமாற்றம் 1960) LC
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ருபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.06.2004 aliams ski Gib am is Go. 549 தினமுரசு வாரமலர்
33 os ou 6o 1772.
கொழும்பு ဗွိုင္ကို 瘾 O O O O so 66 வர்ணம் தீட்டும் போட்டி இல: 547
a
Ufiចំgfuបាr அமெரிக்க கி. லக்ஷணா, | உல்கின் முதல் கல்வளை, ঠু ஆவார். இவர் த சண்டிலிப்பாய். | 3 UITUTL digitgifu Guji of தெரியாததால் a s செய்யவில்லை ராதிவ்யா, தரம் 5B, பா. சம்ருத் நஸிர், பதமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை இல 189/2, மீரானியா வீதி, கொழும்பு-12 ဦးနှီးမြှို့ 翡 ஏ.எஸ். ஜெனிபர், இல120, அருட்செல்வம் செந்தூரன், கோடீஸ்வரரகள நூறு வீட்டுத் திட்டம், எழுத்தூர், மன்னார். 246, அன்புவழிபுரம், திருகோணமலை, ( శ్రీవిత
மஷிட்டா மௌஜட், B 14 1/1, ரீ சரண், பிெருமை බ්‍රඹී: GFiTLU தொடர LDITLçı, QLDITJL.066Qu. စီ ဖေါ် வீதி, ஆரையம்பதி-வ அக ஸ்டா எனு
தி சதிஸ் நாபா, இல: 06, எப். பி. மரியா டிலுக்ஸன், இல.23, é963. god sig கெமுனு லேன், கிராண்ட்பாஸ், கொழும்பு-14 முதலாம் குறுக்குத் தெரு, எமில்நகர், ன்ேன என்றாலும் இவர் எம். எச். அமானி, 2ஆம் வகுப்பு. கஹட்ட சி, துஷானி கருவி சார்ல பிட்டியா முஸ்லிம் வித்தியாலயம் கம்பளை 23, நாவலர் வீதி, யாழ்ப்பாணம். ఒఅarఉశాల
6)
I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் இதற்குச்
னோட வாலைப்
'உண்மை, அகிம்சை, இரண்டும் நமது
கண்கள்’ என்னும் தாத்தா. ‘உயிர்கள் யாவும் உறவு’ என்றே உணர்த்தும் காந்தித் தாத்தா.
உழைத்திடாமல் உண்ணு வோரைத்
திருடர் என்பார் தாத்தா. உலகில் உள்ள இருளைப் போக்கும்
ஒளியாய் வந்த தாத்தா.
நமது நாட்டின் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தாத்தா. நாமெல் லாரும் வாழும் வழியைக் கற்றுத் தந்த தாத்தா,
}பகுதி உனக்குச்
லப் பிய்த்து ஒரு
யைப் பிடிச்சே,
வாய்ப் பகுதி
குதியைப் பிய்த்து
டுத்தது இரண்டு எங்கள் வீட்டுக் கூடம் அதிலே மகிழ்ச்சியோடு இருக்கும் காந்தித் தாத்தா
షి u எனனைப பாததுப ஃ-ே சிரிக்கும் காந்தித் தாத்தா
ாட உடம்பைத் ார்க்கிறே. அதை
க்குக் குடு” CUGUITL Lisbjöd) தீர்த்து வெச்சேன் மீனோட உடம்பு
= 99
D
உங்கள் பொது அறிவு எப்படி? விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள்
லைத தூக்கிக் l. 601 GT60)LDL
- அல்பிறேட் நோபல்.
துடன் நரி ஒடு 2 மின்னற் கடத்தி
- பெஞ்சமின் ஃபிராங்ளின்.
ண்டு நின்றன. : (பற்றறி) - அலெக்ஸான்றா வோல்டா. sளே இரண்டு 4 சுரங்கக் காவல் விளக்கு - சேர் ஹம்பிறி டேவி டன் செயற்பட்டி
னை இருவரும் - 5 நீராவி இயந்திரம் - ஜேம்ஸ் உவாட். டுச் சாப்பிட்டி
ன்றித் தமக்குள் 6. அம்மை - எட்வேட் ஜென்ன. பிடித்ததால்,
ம் செய்ய வந்த - ... பங்குபோட்டுக் 7 விசர்நாய்க் கடிமருந்து லூயி பாஸ்டர். னால் கீரிகள் - 8 கசநோய்க் கிருமி - றொபேட் கொச். ஆகவே எந்தப்
நாமே நமக்குள் 9 இரத்தத்தின் சுற்றோட்டம் - வில்லியம் ஹார்வே. பழக வேண்டும்.
ம் ஏற்பட்டு நாம்
ஜோன் டால்டன்.
ళ్ల
S.
ॐ 3. జx
សំយោយសំ ១_osb =
མ་ 缀
ாவைச் சேர்ந்த டிரேக் என்பவர்தான் எண்ணெய்க் கிணற்றின் உரிமையாளர் bமுடைய நிலத்தைத் தோண்டும்போது பொருள் வெளிப்படவே அது என்ன? ரை நாடினார். பலருக்கு அதைப் uêm மேற்கொண்டு டிரேக் முயற்சி அவருக்குப் பண் வந்தவ்ர்கள் க்கியத்துவம் புரிந்து செயற்பட்டதால் னார்கள். தல் கம்ப்யூட்டர் புரோக்ராம் அமைத்த பண்மணிக்கே போய்ச் சேருகிறது. ம் இங்கிலாந்துப் பெண்மணி 1852ஆம் ார்டு கொண் புரோக்ராம் அமைத்தார்.
ட்டர்
பயன்படுத்திய ஆரம்ப காலக் கம்ப்யூ b பாபேஜ் எனும் விஞ்ஞானியால்
6YD
18ஆம் நூற்றாண்டில் இருந்து " 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரைக்கும் பழைமை மீது நம்பிக்கை கொண்ட இந்துக்கள் கடல் கடந்து பயணம் செய்வ தில்லை. அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது.
சுற்றி வருகிறது எனபதைக கண்டுபிடித்துச் சொன்னவள் வானவியல் விஞ்ஞானி கலிலியோ.
15ஆம் நூற்றாண்டில் அரேபியாவில் வசித்த முஸ்லிம் மதக் குருக்கள் கோப்பி பருகுவதற்குத் தடை விதித்தனர். கோப்பி ஒரு மயக்கம் தரக்கூடிய போதைப் பொருள் என்று அவர்கள் விளத்தழ் தந்தனர்.
ஜூன் 13:19, 2004

Page 11
ல காலமாக விண்வெளியில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்கல மத்திய நிலையத்தின் செயற்படுத்துகை தொடர்பாகவும் ஏனைய விஞ்ஞான ஆய்வுகள் சிலவற்றை மேற்கொள்வது தொடர்பாகவும் விண்வெளி வீரர்கள் சிலருடன் விண்வெளிக்குச் சென்ற கொலம்பியா விண்கலம் மீள பூமியை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபோது 2008, பெப்ரவரி மாதம் முதலாம் கிகதி வெடித்துச் சிதறியது. இந்த இறுதித் தறுவாயின்போது விண்வெளி வீரர்களும் கட்டுப்பாட்டு நிலையமும் எவ்விதமான செயற்பாடுகளை மேற்கொண்டன? விண்கலம் வெடித்துச் சிதறுவதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலாகப் பல்வேறு விடயங்கள் தற்போது வெளிவந்த வண்ணமுள்ளன. இவ்வாறான விடயங்கள் அனைத்தையும் கொண்டு இறுதியாக எழுதப்பட்டுள்ள விடயங்களையே இங்கு தருகின்றோம்.
117 தொன் எடையுடன் 3algul கொலம்பியா விண்கலம் 16 நாட்களுக்கான தனது
பொறுப்பு விண்கலத்தின் இயக்குநரான (விமான ஒட்டி) 40 6uģ6OLu fis ஹஸ்பன்ட் வசம்
விண்கலங்களைத் தரையிறக்குவது தொடர்பாக நாஸா நிறுவனத்தால்
மேற்கொள்ளப்பட்ட
விரிவுரைகளின்போதும் ரிக் ஹஸ்பன்ட்டின் பெயர் பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு விண்கலத்தை இப்படித்தான் தரையிறக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டுவதற்கு உதாரணமாக, ரிக் ஹஸ்பன்ட் விண்கலங்களை தரையிறக்கும் முறையே முன்வைக்கப்பட்டு வந்தது. அவர் இப் பணியைக் கடுகளவேனும் பிசகாமல் செய்யக் கூடியவர். விண்கலங்களைத் கரையிறக்குவதில் அவரை மிஞ்சிய ஒரு நபர் இல்லை என்றே கூற வேண்டும். அந்தளவுக்கு அவர் அதில் விற்பன்னராகத்
தான் இப்போது தரையிறக்கப் போகின்ற கொலம்பியா விண்கலமானது வாயு மண்டலத்தினுள் பிரவேசித்து, வாயு அணுைக்களுடன் மோதி, சூடேறி நெருப்புத் தணல் போல் மாறிவிட்டதை அவர் அறிந்துகொண்டார். இது பொதுவாக எந்தவொரு விண்கலமும் முகங்கொடுக்கக் கூடியதொரு நிலையாகும்.
"1950 சென்ரிக்ரேட் அளவுக்கு
விண்வெளிச் செயற்பாடுகளை
Ꮉ *
錢響.繫
முடித்துக்கொண்டு மணிக்கு 30000 கிலோ மீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது. எனினும் அதனுள் இருந்த விண்வெளி வீரர்கள் 7 பேரும் இந்த வேகத்தை உணர்ந்து
கொள்ளக் கூடிய நிலையில்
அவர்களிடம் குடிகொண்டிருந்தது. இச் சந்தர்ப்பமானது
க்குச் சந்தோசன் கரக் கூடியதாக அவர்கள் உணர்ந்திலும் i.
Dhai வேற்பதற்காக கெணித விண்கல ஆராய்ச்சி மிகைந்தில் கமணி த கிலோ வித்ர்
நின்றனர். அமெரிக்க நான (NashaNationalAeronatics)
துப்பாக்கித் தோட்டா பயணிக்கக் கூடிய வேகத்திலும்
பார்க்க 3 மடங்கு கூடிய
கொலம்பியா விண்கலம், இன்னும் 15 நிமிடங்களில் அமெரிக்க பூமியை வந்தடையச் செய்யும் பாரிய
ஜூன் 13:19, 2004
விண்கலம் தற்போது சூடேறியுள்ளது. விண்கலத்தின் முன் பகுதி சூடேறி மின்னுகிறது” என
கூல்லிடம் கூறினார்.
41 வயதுடைய asLibutoL * மாலுமியான மெக்
கூல் ஜன்னலூடாக வெளிப் பக்கமாகப் பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தார். விண்கலத்தின் முன் பகுதியில் காணப்பட்ட தலைப்பை அவர் கண்ணுற்றபோது, அது புகைக் குழாய் ஒன்று பற்றி எரிவதைப் போன்று காணப்பட்டது. அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னால் இருந்த இந்தியாவில் இருந்து அவமரிக்கா சென்றிருந்த (விண்கலப் பொறியியல் விஞ்ஞானத்துறை சார்ந்த கலாநிதிப் பட்டம் பெற்றிருந்த) 40 aul Jasualu. கல்பன சவ்லா அமர்ந்திருந்தார்.
hai ந்தில் இகம் நான்காமவர் திட்ட நிபுணரான னெனில் க்ணக் என்பவராவார்.
ai ம் பூமி நோக்கி பயணத்தை அவர் வீடியோ மும்ை
பணியாற்றி வருகின்ற ஆபிரிக்க வம்சாவளியான நபர்களில் 49 வயதுடைய சென்டர்சனும் ஒருவராவார்.
இஸ்ரேலில் இருந்து நாஸா நிறுவனத்துக்கு வந்திருந்த விண்வெளி வீரரான இலான் ரெமோன் என்பவர் பின் பக்கமாக
அமர்ந்திருர் முதற்தர வி வந்த அவ ஆபத்து மிச் ஒன்றும் புதி இஸ்ரேலிய வாய்ந்த ஒ( கருதப்படுவ இஸ்ரேல் நr இளடகவியல ரெமோனின் பிள்ளைகள் வரும் வரை ஆராய்ச்சிநி
காத்துக்கொன கொலம்பிய பயணத்தின் நி நியமிக்கப்பட்டி பிரவுண் இதிலி 15UTT6)Trff.
இவர்கள் 6 கொண்ட கொ 2003.02.01ஆம் 8.44 ஆகும்போ உயரே வானில் ஹரிஸ்டனில் ஜோன்சன் வின நிலையத்தில் உ விண்கலத்தை நிலையத்தில் ெ பாரிய திரையில் விண்கலத்தின் காட்சியளித்துக் இதன்படி விண் ப்ளோரிடாவிற்கு இருக்கிறது என்
இத் திரை அக்கறையுடன் பார்வையைச் செலுத்திக்கொ: இயந்திரத் தொ தொடர்பான பெ ஜெய்க்ஸின்க், த திரையில் தென் பிம்பத்தின் இட பகுதி அசாதார சூடேறியிருப்பதை உடனே அவர், ஏதோ ஒரு தீய நிகழ்ந்துகொண் விமானப் பயண லொேய் al 1. Scotinosse அதாவது ஜனவ
செலுத்தப்பட்டே நிகழ்வுகளை சா பார்க்கலாணர். எரிபொருள் கிளே இலட்சம் கினே எரிபொருள் எரிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர். இஸ்ரேலின் னியாக இருந்து கு, இத்தகைய வான் பயணங்கள் வையல்ல. இவர் ட்டுக்கு முக்கியம் நபராகக் ன் காரணமாக,
ത
b ார்கள் சிலரும் னைவி மற்றும் ால்வரும் அவர் கனடி விண்வெளி லயத்தில்
டிருந்தனர். ா விண்கலப்
புனராக ருந்த டேவிட் நந்த ஏழாவது
னைவரையும் லம்பியா விண்கலம்
திகதி காலை ாது 121920 மீற்றர்
இருந்தது. b உள்ள ன்வெளி ஆய்வு உள்ள நிர்வகிக்கும் பாருத்தப்பட்டிருந்த
கொலம்பியா பிம்பம் கொண்டிருந்தது. கலம் தற்போது
உயரே வானில் அறியப்பட்டது. துே மிகுந்த தனது
சிந்தனையும் அடுத்தபடியாக அவருள் எழுந்தது. காலை 8.56 ஆகும்போது விண்கலம் மின் வேகத்தில் மெக்ஸிக்கோவுக்கு 2 ujGJ வானத்திலிருந்து பூமிநோக்கி வந்துகொண்டிருந்தது. எனினும் பூமிக்கு அதிலிருந்து தீங்கு தரத தகக தகவல்களே
ைேடத்துக்கொண்டிருர் விண்கலத்துடனான தகவல் தொடர்புகள் அடிக்கடி சிதைந்து இறுதியில் எந்தவொரு பேச்சுச் சத்தமும் கேட்காத நிலையை அடைந்தன. காலை 9.05 ஆகும்போது கட்டுப்பாட்டு
● - * ந்த த்தி ல இருந
'விண்கலம் எங்கள் பார்வையை விட்டுத் திசைதிரும்பிவிட்டது என்ற பொதுவானதொரு முடிவுக்கு வந்தனர். இதன் அர்த்தம் என்ன?
இதன் அர்த்தத்தை டெக்ஸாஸில் உள்ள விவசாயப் பண்ணை ஒன்றில் இருந்து 59 வயதுடைய ரோஜர் கோட் உட்பட மேலும் சிலர் தங்கள் கண்களாலேயே கண்டுகொண்டனர். பாரியதொரு சத்தத்தை எழுப்பியவாறு நெருப்பு மண்டலம் ஒன்று தரையின் பால் வேகமாக வருவதை அவர்கள் கண்டனர். பண்ணையில் இருந்தவாறே தனது மனைவியை அழைத்த ரோஜர் ‘என்ன இது?’ என வினவினார். மனைவியால் அதற்கான பதிலைக் கூற இயலாமற் போய்விட்டது. அதன் பின்னர் ரோஜர் தனது டிரெக்டரை
“மனிதர்களது உடம்புகளில் கூட அதன் துகள்கள் இருப்பதை நான் கண்டேன்’ என வியட்நாமிய
பின்னர் அதற்கான விசாரணைச் arau gaitao (CaibColombia Accident Insvestigation Board) நஎன நிறுவனம் நியமித்தது. நீண்டதொரு பயணத்தின்
தறையிறங்கவிருந்த தறுவாயில் இவ்வாறு அது வெடித்துச் சிதறுவதற்கான காரணம் யாது? இதற்கான நான்கு காரணங்களை விசாரணைச் சபை தனது கவனத்தில் கொண்டது. இந் நான்கு காரணங்களும் விண்கலத்தின் இடது பக்கம் தென்பட்ட உஷ்ண அதிகரிப்புக்கான பாதிப்பு என்ன என்பதை அறியும் முகமான காரணங்களாகின.
விண்கலம் விண்வெளி
நோக்கிச் செலுத்தப்பட்டபோது அதிலிருந்து கழன்று சென்ற ரீஜிபோர்ம் ரகத் தகடு, இடது பக்க இறக்கையில் பட்டு ஒட்டை ஏற்படுத்தி ? இல் P என்பது முதலாவது காரணியாகும்.
விண்கலம் தரையிறக்கப்பட்ட வேளையில் அதிலிருந்து வெளிப் பக்கமாகப் பொருத்தப்பட்டிருந்த சக்கரங்களில் இடது பக்கச் சக்கரத்தின் ஆணி ஒன்று தளர்ந்து வேகத்தின் காரணமாக வெடித்ததா? இல்லையா? என்பது ஆராயப்பட்ட இரண்டாவது காரணியாகும்.
உள்ளுக்குள் விளங்காத வகையில் அதனைச் சூழ விசேடமான சிலிக்கா பைபர் ரக செங்கல் கவசம் ஒன்று உள்ளது. விண்கலம் வேகமாகத்
பிறக்கப்பட்டபோது
கழன்று, அதனால் ஏற்பட்ட இடைவெளி காரணமாக மீண்டும் மீண்டும் கற்கள் கழன்று, அவை
ஆகவே, சிஸ்பேர்ம் ரகத் ஒட்டையாக்கப்பட்டதா? இதன் உண்மைக் காரணிகளை அறிம
மிட்டுப் பணித்து, நடைமுறைச்
像
2OOS goabao oasib 7agib
- நடவடி ܐܵ கொலம்பியா விண்கலத்தில் fai iram 6Marai போன்ற 700 கிறாம் நிறையுடைய ரிஜிபோர்ம் துண்டொண்றை
இறக்கையைப் போன்ற இறக்கை
இறக்கை கொலம்பியா கலத்தின் இறக்கையை ஒத்ததாகும்.
(மிகுதி பக்கம் 22ஐ பார்க்க.)

Page 12
மின்னலே, காக்க.காக்க என இரண்டே இரண்டு ஏராளமான பாராட்டுகள் இதே படத்தை கௌதமை வைத்து மீண்டும் சூர்யாவையே வைத்து, சென்னையில் ஒரு மழைக்காலம்' என்ற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஹீரோயினாக்கி இருக்கிறார்கள் படத்தில் சூர்யாவை முதல் முறையாக ஒரு பாடலையும் பாட வைத்திருக்கிறார் கெ சென்னையில் ஒரு மழைக்காலத்தில் மூழ்கியிருக்கும் கெளதமுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி அ6 தெரிவித்துள்ளார். இதைத் தயாரிக்கப் போவது ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன்,
நல்ல கதையை மட்டுமே வைத்துப் படங்களை எடுக்கும் எல்லா வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். எவ்வளவு கனமான நம்பிக்கைதான் காரணம்
3. GT Li தலைமுறை
இருக்கும்
vg قال :
حقوق
تحت
曼】
垦V
ଶ୍ରେ: ପ୍ଯା
عے
356ùLIIGOJIL DIGJI ஆடிய காலும் தியா A. குறும்பு படத்தில் நடித்த தியாவிற்கு ஏற்கெனவே கல்யாண தில் | ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள் குறும்பு படத்தில் கிளாமராக நடித்து கெட் 蠶 க்கிறது. கல்யாணம் ஆட்டம் போட்டார் தியா படத்தில் கதாநாயகியாக நடித்த நிகிதாவைவிட இவர்தா அதிகம் பேசப்பட்டார். தியாவின் கவர்ச்சி விருந்தில் கிறங்கிப் போயிருக்கு ஆகிக்கொண்டு செட்டிலாவதாகச் சொன்ன - - - - - - S S S S S S S S சிம்ரன் மீண்டும் வாய்ப்பு தேடுகிறார் ஒரு அதிர்ச்சித் தகவல் மனதைத் திடப்படுத்திக்கொண்டு மேே : | தியாவிற்குக் கல்யாணமாகி குழந்தை கூட இருக்கிறதாம் அவர் தனக் 19 வயது என்று சொன்னாலும் அதில் உண்மையில்லை என்று விஷயமறிந்தவர்க வாசகர் D". முன்பே ெ சொல்கிறார்கள். தியாவின் கணவர் சினிமாவில் குரூப் டான்ஸ் ஆடுகிறவரா சிம்ரன் நடித்து கடைசியாக வெளியான இரண்டு பேரும் காதலித்துக் கல்யாணம் ಇಂಗ್ಲ குழந்தையோ உதயா நான்காண்டு காலத் 蠶* அருகே இருக்கும் மாட்டா குப்பத்தில் இருவரு :"... "ಸ್ಧಿ": கணவரின் மூலமாகத்தான் குறும்பு படவாய்ப்புக் கிடைத்தது என்று | ITA - - - T கல்யாணமான விஷயம் படத்தின் இயக்குநருக்குக் கூடத் தெரியாது என்று
படம் நியூ இயக்குநர் எஸ்ஜேசூர்யா கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது. '?" 蠶 இதே போல திருமணத்தை மறைத்துவிட்டு நடித்துக்கொண்டிருக்கும் கல்யாணத்துக் @ படத்ை இன்னொரு நடிகை இயற்கை படத்தின் ஹீரோயின் ராதிகா ..., துக்கு முன்பே இ இவரது கணவர் தற்கொலை செய்துவிட்டதாக நடித்துக் கொடுத்துவிட்டார் திருமணத் அவரது சொந்த ஊரான கர்நாடகத்தில் துக்குப்பின் நடிப்பதில்லை என்ற கொள்கை Grammissi முடிவில் இருந்த சிம்ரன் போகிற போக்கில் DTT356T,
மிச்ச சொச்சம் இருந்த கவர்ச்சி அனைத்தையும் இந்தப் படத்தில் வாரி வழங்கினார்.
வசனங்களை முக்கியமான வேடத்தில் நடி கமல்ஹாசன் பிரபு கூட்டணி வெற்றி ெ நடிக்கிறார். இதற்காக பிரகாஷ்ராஜ் சில தெலுங்கு முதனமுதலாக இசையமைக்கிறார் எனபதும குறிப்பிடத் தக்கது. ಹಲ جون . கமல்ஹாசனுடன் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத் தக்கது. திரையுலகில் மிகப் 兽 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருக்கும். இவர்களுடன் காக்கா ராதாகிருஷ் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பொதுநல நோக்கத்தில் கதையமகம அமைந்திருக்கும் இந்த வசூல்ராஜா MEB சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
ஒளிப்பதிவை ஏ.வெங்கடேஷம் இசையை பரத்வாஜம் கவனிக்கின்றனர். வசனங்களை கிரேஸி மோகனும், ! | சுரேஷ் அர்ஸும் ஒப்பனையை ஆர். சுந்தரமூர்த்தியும் கவனிக்கின்றனர் உடைகளை நளினி ரீராம் அமைக்கிறார்
)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படங்களால் சினிமாவையே தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் கெளதம் 'காக்க.காக்க. படத்தின் திரைக் கதைய ை ஆங்கிலத்தில் எடுக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி தானு ஈடுபட்டிருக்கிறார். இந் நிலையில் கெளதம் சத்தமில் கதாநாயகி யாரென்று முடிவு செய்யாமலேயே பாடல் பதிவையும், படப்பிடிப்பையும் தொடங்கியவர்கள் இப்போது ஆா ாதம்,
வரின் அடுத்த படத்தில் நடிக்க கமல் சம்மதம்
இயக்குநர்களுக்கும், கமலுடன் ஒரு படம் செய்ய பாத்திரத்தையும் இவர் மீது சுமத்தலாம் என்ற
இயக்குநர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக
பாலாவும் கெளதமும் தங்களது அடுத்த படங்களில் கமலை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். இதில் இருவருக்குமே வெற்றி
அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை முடித்துவிட்டு கமலுடன் பாலா இணைவார் என்கிறார்கள். இந்தக் கூட்டணியில் இளையராஜாவும் நிச்சயம்
9 GöTLTLb.
சென்னையில் ஒரு மழைக் காலத்தை முடித்துவிட்டு கமலை வைத்துப் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம் கெளதம், அதற்குள் குறுகிய காலத் தயாரிப்பாக கிருஷ்ணலீலா வை கமல் முடித்து ரிலீஸ் செய்துவிடுவார்
என்கிறார்கள்
tiոն Ոտնում: 弧u堑贝町m
பாரதிராஜாவின் அறிமுக நான uéliaman mögläüHüstumpanist so“: - வசீகரனை வசீகரித்துவிட்டதாகச் செய்தி லா வருகிறது. பாரதிராஜா இயக்கும் படம் கண்களால் கைது செய், இதில் பெயங்களுரைச் சேர்ந்த மாடல் பிரிய யும் வசீகரனும் ஜோடியாக நடிக்கிறார்கள் அட்டகாசமான அழகுடன் உள்ள பிரியாமணிக்கும், அதே அளவுக்கு ஹேன மாக உள்ள வசீகரனுக்கும் இடையே நிஜத்திலும் காதல் பூத்துவிட்டதாம் இருவரையும் அடிக்கடி ஜோடியாகத் தியே ல் ம் பார்க்க முடிகிறது. இருவருமே இந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இ ல், ட அந்தப் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்குக் கைகோர்த்தபடி வந்து செல்வதை ன் I அடிக்கடி பார்க்க முடிகிறது. இதனால் கொலிவுட்டின் லேட்டர்ஸ்ட் காதலர்கள் ம் பட்டியலில் இருவரையும் சேர்த்துவிட்டனர். இதற்கு முன் மும்பை மாடல்
ஒருவருடன் பிரியாமணிக்குக் காதல் இருந்து வந்தது. அது என்ன ஆனது என்று தெரியவில்லை.
முதல் படம் வெளியாகும் முன்னரே பிரியாமணிக்கு ஏகத்துக்கும்
வாய்ப்புக்கள் குவிந்துள்ளன. தனுஷடன் பாலுமகேந்திரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந் நிலையில் இந்தக் காதலால் B டான்ஸ்கள் கை நழுவிப் போகலாம் என அவருக்கு
| வேண்டியவர்கள் எடுத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளார்களாம்
உதாரணத்துக்கு ஸ்னேகாவின் கதையை அவரிடம்
சொல்கிறார்களாம் ரீகாந்துடன்
அவருக்குக் காதல் அரும்பியதால்
ஸ்னேகாவை தமிழ் சினிமாவின் இளம் நடிகர்கள் ஒரம் கட்டியது நினைவிருக்கலாம். இதன் பின்னர் ரீகாந்துடனான உறவை முறித்துக் கொண்டார் ஸ்னேகா இது ஒரு பக்கம் இருந்தாலும், 鲇QULü வருவதற்குள் காதலை ரிலீஸ் செய்துவிட்ட இந்த ஜோடிக்கு அந்தப் படத்தின்
இயக்குநர் ಉಶಿಗ್ಗಟ್ಟನೆ
Iபெரும் வெற்றி பெற்ற மு பாய் () படத்தின் கதை உரிமையைப் லத்த சர்க்யூட் பெற்று ஒரே நேரத்தில் தமிழிலும், தொகிலும் அத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது. வசூல் ராஜா MBBS என்று வித்தியாசமான பெயரிடப்பட்டிருக்கும் இப் த்தை ஜேஜே வெற்றிப் படத்திற்குப் பின் அஜித் நடிக்கும் அட்டகாசம் படத்தை இயக்கி வரும் சரண் திரைக்கதையினை அமைத்யக்க கிரேஸிமோகன் எழுதுகிறார். டாக்டருக்குப் படிக்க ஆசைப்படும் ஒரு தாதா வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க, அவருக்கு நண்பு ஒரு க்க பிரபு முன்வந்திருக்கிறார். இதன் தெலுங்குப் பதிப்பில் இதே வேடத்தில் முன்னணித் தெலுங்கு ஹீரோ ரீகாந்த் நடிப்பது குறிப்பிடக்கது. விழா' திரைப்படத்திற்குப் பிறகு இதில் இணைகிறது. இதில் வரும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் பிராஜ் மிழ்ப் படங்களைத் தவிர்த்திருக்கிறார். கமல்ஹாசன் பிரகாஷ்ராஜ் இணையும் முதல் படம் இது.அதைப் போல கமல் படத்திற்கு வாஜ் ல்ஹாசன் ஜோடியாக சினேகா நடிக்கிறார். அன்பும் பண்பும் நிறைந்த குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் சினேகா, முதன்றையாக ரபலமாக விளங்கும் ஒரு முக்கிய புள்ளியை கமல்ஹாசனின் தந்தை வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அது திலகில் Eணன், கருணாஸ், எம்எஸ் பாஸ்கர், சிஸர் மனோகர், சித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவையுடன், மனித p_Gottä jä5 S திரைப்படத்தின் படப்பிடிப்பு மாபெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட காட்சி அரங்கங்களில் மே 14ஆம் திகதி துவங்கி சென்ற்ைறும்
போட்டிக்கிடையே ஜெமினி பிலிம்
ாடல்களை கவிப்பேரரசு வைரமுத்துவும் எழுத கலையை மோகன மகேந்திரனும் சண்டைப் பயிற்சியை சூப்பர் சுப்பராயனும் படத் குெப்பை மக்கள் தொடர்பு நிகில் தயாரிப்பு மேற்பார்வை ராஜா ரீதர் தயாரிப்பு ஜெமினி பிலிம் சர்க்யூட் திரைக்கதை டைரக்ஷன் ,

Page 13
மிழ்ப் பெண் என்பதால் தன்னை LDOOLITGIgbgldb.dll GLIGJI OILITOOIII புகார் கூறும் அபர்ணா மலையா போய்விட்டார். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷக்கு ஜேர்டியாய் பரபரப்பர்க அறிமுகமானார் அபர்ணா பெண்ணாய் இருந்தாலும் கவர்ச்சியில் சுட்டியாய் இருந்தார். மிஸ் சென்னை, அமெரிக்க பத்திரிகையின் மிஸ் போட்டோஜெனிக் அட்டகாசமான தகுதிகளுடன் சினிமாவு . 11 . 1 ܨܒ ܡ ■、エ @mi リエnis ஆனால், முதல் படத்திலேயே கா போல கவர்ச்சியைக் காட்டியதால் அ エリ - Q。Gm字○○』m அத்தோடு சான்ஸ் கும்பிடு போ
エ GETLDLITEL).
தவிக்கும் ஜோதிக
ஜோதிகாவுக்கு கொஞ்சம் ( #ിuിസ്റ്റെ,
அருள் படத்தின்போது விக்ரமு நெருங்கிவிட்டதாக இருவரையும் முடிச் போட்டுக் கிசுகிசு வெளியானதா சூர்யாவும் ஜோதிகாவும் படு முட் அவுட் அதிலிருந்து மீண்டு இருவரும் சகஜ நிலைக்கு வந்தபோது ஜோதிகாவுக்கு டைபாய்ட் காய்ச்சல்
கண்டிப்பாக பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டதால், 15 நாட்களுக்குப் படப்பிடிப்பை இரத்துச் செய்துவிட்டு மும்பையில் இருக்கும் தன் | glötDagsl tö (UTÚ6úlíLTí
ஜோதிகா
இந் நிலையில் புதிய பிரச்சினை ஒப்புக்கொண்ட படத்தில் நடிக்காமல் மாற்றியதாகக் கூறி ஜாதிகாவுக்கு தமிழ் ரைப்படத் தயாரிப் TGigi grai
கிர்த்திக்கிடம் சில கெட்ட பழக்கங்கள் உள்ளன. அவற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டால்` அவரது இடத்தை அவரால் மட்டுமே முறியடிக்க முடியும்
இது கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பாராட்டு இடம் மனதில் ஆடியோ கேசட் விழா எங்கள் அண்ணா படத்தில் நடிக்க வராமல் டேக்கா கொடுத்ததால், கேப்டனால் fi,
||೫೧||ಹಿ|ಿ
கொடுக்கப்பட்ட கார்த்திக், அவரது வாயாலேயே இப்படிப் பாராட்டப்பட்டது கார்த்திக்கை நெகிழ
வைத்துள்ளது.
இயல்பான நடிப்புக்குப் பெயர் பெற்றவர் எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அதைத் திறம்படக் கையாளும் நடிகர் வசன உச்சரிப்பில் சற்று சொதப்பினாலும், ஜகுபாய் பட முக பாவனையிலும் பாடி லாங்வேஜ்ஜிலும் கலக்குபவர் மெளனராகம் ராணி முகர்ஜியிடமும்
அக்னி நட்சத்திரம் கோகுலத்தில் சீதை படங்களைப் பார்ப்பவர்கள்
இவரது நடிப்பில் மனதைப் பறிகொடுக்காமல் இருக்க முடியாது வந்தவண்ணம் உள்ளன அத்தகை திறமையுயைவர் கால்ஷிட் சொதப்பல் படப்பிடிப்புக்குத் . வீட்டில் கடர்
தாமதமாக வருவது போன்ற காரணங்களால் பீல்ட் அவுட்டானர் இயக்குநர் கேஎஸ் நடிகர சங்கத்துககுத தினமும் சென்று பொழுது விவாதத்தில் ஈடுபட்டுள்ள கொண்டிருந்தவருக்கு மனதில் காஷ்மீர் பட கதை பற்றி ஒரு சில த
கிடைத்தன. இப்போது ஆள் கொஞ்சம் | இந்தப் படத்தில் ர:
என்றும் அவரை சாந்த திருத்தி நல்வழிக்கு
அமைக்கப்பட்டுள்ளதாக
அணி மையில் (படு கிளாமராக) கௌசல்யாவும் கார்த்திக்கும் நடித்த
மனதில் படத்தின் ஆடியோ கேசட் : எஸ்.ரவிக்
குமாரை 6ை விழா சென்னையில் நடந்தது. குருவிக விஜயகாந்த், சரத்குமார் பிரபு கேள்விக்கில் / உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். வ .ெ
எதிரி (நம்ம ராமத fiашћanjШIMiam " . "Da சிவராத்திரி என்ற பக்திப் படத்தில் சிவ பக்தையாக நடித்து வருகிறார் நடிகை மீனா,
மீனா ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என கொடிகட்டிப் பறந்தார். தமிழ் இரசிகர்களுக்கு சேலையில் தரிசனமும், தெலுங்குக்காரர்களுக்கு நீச்சலுடை தரிசனமும் தந்தார். முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார். இப்போது ஃபீல்டில் இருக்கும் கதாநாயகிகளில் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக மூத்த நடிகையாக இருப்பவர் இவர்தான். அதனால்தானோ என்னவோ, இளைய தலைமுறை நடிகர்கள் இவரை ஓரங்கட்டிவிட்டனர். தமிழில் படங்கள் குறைந்ததும் வேறு வழியின்றி சம்பளம் குறைவாகத் தரும் கன்னடப் படவுலகுக்குத் தாவினார். அங்கு அவர் நடித்த சுவாதிமுத்ய சிப்பிக்குள் முத்து ரீமேக் படம் சூப்பர் ஹிட் ஆகவே, அடுத்து ஒரு பட வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதற்கிடையே தமிழில் 'அன்புச் சகோதரன்' என்ற படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாகவும், மகா சிவராத்திரி என்ற படத்தில் சிவ பக்தையாகவும் நடித்து வருகிறார்.
கண்ணாத்தாள்', 'தாயே புவனேஸ்வரி ஆகிய பக்திப் படங்களைத் தயாரித்த ஆதிபராசக்தி நிறுவனம்தான் மகா சிவராத்திரி படத்தையும் எடுத்து வருகிறது. ஒரு பக்தையின் வாழ்க்கையில் இறைவன் ஏற்படுத்தும் அற்புதங்களைப் பற்றிய கதையாம்
ரீகாந்த்தை காதலிக்கவில்லை ஸ்னேகா
நீந்த் எனது நண்பர் மட்டுமே அவரை நான் காதலிப்பதாகக் கூறுவது முழுப் பொய்" என்று மீண்டும் சொல்கிறார் ஸ்னேகா ஏப்ரல் மாதத்தில் ரீகாந்த் ஸ்னேகா ஜோடி சேர்ந்தனர். பின் பார்த்திபன் கனவு படத்திலும் ஜோடியாக நடித்தனர். இருவரும் காதலித்து வருவதாகப் பேசப்படுகிறது. ஆனால் இருவரும் இதை மறுத்து வருகின்றனர். இந் நிலையில் ஒரு வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ள போஸ்டர்களில் ரீகாந்த்தை நான் காதலிக்கிறேன் என்று ஸ்னேகா பேட்டியளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்னேகா கூறுகையில் அந்தப் பத்திரிகை நிருபரிடம் நான் அப்படிக் கூறவில்லை. ரீகாந்த் எனது நண்பர் என்றுதான் கூறினேன். ஆனால நான் சொல்லாததையும் சேர்த்து எழுதியுள்ளனர் பேட்டி எடுத்த நிருபர் வேறு பத்திரிகைக்கு என்று கூறிவிட்டு வார இதழுக்குக் கொடுத்துள்ளார் யாராவது இப்படிப் பேட்டி கொடுப்பார்களா? இது -- குறித்து நான் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்
இது குறித்து ரீகாந்த் கூறுகையில் நான் எனது தொழிலைத் தவிர வேறு எதையும் காதலிக்கவில்லை என் பெய கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார். அந்தப் பத்திரிகைக்கு ஸ்னேகா அளித்துள்ள பேட்டியில் ' தினமும் ஒரு முறையாவது போனில் பேசிக்கொள்வோம் அவர் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டார்" என்று சொ இந்தக் காதல் கிசுகிசு காரணமாக ஸ்னேகாவுக்குப் படவாய்ப்புகள் பெருமளவு குறைந்துவிட்டது குறிப்பிடத் தக்கது.
*、2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

了 : õõibb 3abaorgud டேலோரக் கவிதைகள் வேதம் புதிது படத்திற்குப் பார்க்க குட்டிப் | பிறகு சத்யராஜம், பாரதிராஜாவும் மீண்டும் இணைந்து பட்டம் என்ற பாரதிராஜா, தயராஜ பணியாற்ற உள்ளார்கள் வித்தியாசமான வில்லனாக குள் வந்தார் நடித்துக்கொண்டிருந்த சத்யராஜ் பின்னர் ஹீரோவானார் டு வெள்ளம் is அவருக்கு கடலோரக் கவிதைகள் மூலம் பெரிய பிரேக் னோவுக்கு Կ5 - ܢ ̄ ܢ கொடுத்தார் பாரதிராஜா அதன் பிறகு இருவரும் டுவிட்டது ~ சேர்ந்து வேதம் புதிது என்ற
9ILLETFIDO U-595
கொடுத்தர்கள்
D606016 சரிதா LDTS
Qეuეo நாடுகளுக்குப்
LD55 விடுகின்றார். அங்கே GoùèLffQùLT5 வடிவமைக்கப்படும் DGOLL560GTT 560. கணவருக்காக வாங்கத்தான் இந்த fü. பயணமெல்லாம் தயாரிப்பாளர்கள் செலவில்தான். சகலகலா வல்லவன் படத்தில் கமலின் கற்பழிக்கப்பட்ட தங்கையாக நடித்தாரே துளசி.அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷங்கரின் அந்நியன்
ஜோடி
ஐஸ்வர்யா ராய்? த்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடமும் துணை யுடன எதிரியை ஒழித்து அல்லது திருத்தி, பேச்சு நடந்து வருகிறது. பாபா படத்தைப் போலவே பக்கத்து ஊரில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது இதையடுத்து மக்களின் ன்பே ஜக்குபாய் படம் பற்றியும் புதுப் புதுச் செய்திகள் தலைவனாக உயர்வது நாடே போற்ற வாழ்வது இடையிடையே மகன் ரஜினியின் கதை விவாதம் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் காதல்டான்ஸ் எனக் கதை போகும் என்கிறார்கள். அரசியல் டயலாக்குகள், "இதோ த நாட்களாக நடைபெறுகிறது. வரப் போறேன்", "இதோ வந்துட்டேன்."என்று இரசிகர்களை மீண்டும் அரசியல் ரவிக்குமாரும் அவருடைய உதவியாளர்களும் கதை நம்பிக்கைகளுடன் இருக்க வைத்து, எல்லோரையும் மீண்டும் ரஜினி குறித்து ர், ரஜினியும் அவ்வப்போது கலந்துகொள்கிறார். படத்தின் ஒரு எதிர்பார்ப்போடு இருக்கச் செய்யும் சமாச்சாரங்களும் அதிக அளவில் கவல்கள் வெளியாகியுள்ளன. சேர்க்கப்படுமாம் கதையில் தண்ணீர்ப் பிரச்சினையோடு, சம கால அரசியல், மெல்லிய ஜினி, ஜஹாங்கீர் என்ற பெயரில் தீவிரவாதியாக நடிக்கிறார் திராவிட எதிர்ப்பு தேசியவாதத்துக்கு ஆதரவு என எல்லா சப்ஜெக்ட்களையும் ஜக்குபாய் என்ற பெண் சாமியர் அறிவுரை கூறித் தொடப் போகிறார்களாம் கதாநாயகியாக ஜோதிகா அல்லது த்ரிஷா நடிக்கலாம் மாற்றுவது போலவும் சீரியஸாகக் கதை என்று முதலில் கூறப்பட்டது. சிம்பு சூர்யா என்று இளைய தலைமுறை க் கூறப்படுகிறது. ஆனால், சீரியஸ் கதையெல்லாம் நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் இவர்களைத் தனக்கு ஜோடியாக நடிக்க பத்துக்கொண்டு ரஜினி எடுக்க மாட்டர் என்று சொல்லும் வைத்தால் மக்கள் ஒத்துக்கொள்வார்களா என்று ரஜினி யோசிப்பதாகத் தெரிகிறது. ள் வேறு கதை சொல்லுகின்றன. கதை வழக்கமான ரஜினிக்கு ஜோடி என்றால் கொஞ்சம் வயதான, அதே நேரத்தில் தமிழக டலில்தானாம் அப்பா பண்ணையர் ரஜினி அவர் ரொம்ப மக்களுக்கு அறிமுகமான நடிகை வேண்டும் இதற்கு முன்பே சௌந்தர்யா மனிஷா படித்துவிட்டுத் திரும்பும் மகன் ரஜினி ஒரு பங்காளி கொய்ராலா ஆகியோர் அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அந்த தியில் ஐஸ்வர்யா ஸ் மாதிரி) ரஜினி பத்தத்து ஊரோடு ஒரு தண்ணீர்ப் ராயை நடிக்க வைக்கலாம் என்ற யோசனை எழுந்துள்ளது. ஜஸ்வர்யா ராயிடம் சினை அதில் அப்பா ரஜினியைப் பங்காளி கொல்வது பேச்சுவார்த்தை நடக்கிறது. அதே நேரத்தில் 'ஹே ராம் படம் மூலம் தமிழக இதையடுத்து ஊரே சேர்ந்து மகன் ரஜினிக்குத் மக்களுக்கு அறிமுகமாகியிருக்கும் ராணி முகர்ஜியின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு
படத்தில், சதாவின் அம்மாவாக நடிக்கிறார்.
துணை நிற்பது கடைசியில் அவரிடமும் பேச வருகிறார்கள் இந்தியில் நம்பர் ஒன்னாக இருக்கும் ஐஸ்வர்யா
மக்கள் ராய் தற்போது ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடித்தால் பின்னால் தமிழ் தெலுங்கில் இளம் நடிகர்களுடன் நடிப்பது நெருடலாக இருக்கும் என்பதால் அவர் அனுமதிப்பரா என்பது
சந்தேகம்தானாம்
(கற்பனை)
வட்டாரத்தினர். காரணம் இவரது தநதை சந்திரஹாசன் இலங்கை இனப் பிரச்சினை துவங்கிய காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆலோசகராக
இருந்தவர்.
ரைக் ரீகாந்த்தும் நானும்
னதாகத் தெரிகிறது. ஏற்கெனவே

Page 14
சராசரி மனிதன் நான்
என்னை தலையில் தூக்கி வைத்து ఇస్తో மே தினத்தில் ھی منتقلالصلى الله عليه وسلم&! சமூக நெம்புகோல் - ஆணிவேர் தான் الهينو
எம் தொழிலாளி என்று اکتش இரண்டாகப் உயர்த்திப் பேசுவார்கள் تقس? سائیتی
در اختلاله ခံခခံခေါ်မီ يلقبريخترق பசிக்கு ஒன்றும் تل قانون
றைவன Qà సాa இராது இதயத்தை நெம்புரேல் அவர் படலையை நாம் sبر الاغ زیا மட்டுமேன் s திறந்தால் ھقیقت مستر ఇతి ஒன்றாக்கி அவன் இராது(த) வீட்டான் பரென்று வாசலில் நிற்கும் NEW, is ஒரு சில நாய்க்கு கட்டளையிடுவார் KEMY الأخياً இதழ் பெண்களுக்கு நம் முதலாளி இதயமே செய்யும் தொழிலைத் இல்லாமல் தெய்வமாகச் செய்பவன் நான் லலாமல கொண்ட கடமையை தம் படைததாலும பதவி என்பவன் நான் பரவாயில்லை தொழிலில் காட்டும் 3) இருந்தும் உணராமல் திறமையே செல்வம் இருப்பதை விட. என்பவன் நான் ಡಿಸ್ಡ`< ဒါu#ဟိဒ္ဓန္တီး A ஒன்று சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன் அதை
என் கைகளும் கால்களும் நிலவே என் பேராற்றல் என்பதையும் கிடுகுகளின் இடுக்கில் அதுவே அவன் உயர்வுக்கு அதன் * எட்டிப் பார்த்து உறுதுணை எனபதையும stria (off Gufa TELDT மறபபவனுககு Y : நாங்கள் ஏழைகள் எனன ಫ್ಲಿ { ! . . எனனைப பறறிய
தினமும் எரிகிறது பேசுவதற்கு * நிம்மதி வேண்டி 岑 அடுப்புகளில்லை என் ஆன்மா எங்கள் வயிறுகள் தம்பிலுவில் தயா.
錢 綫 淡 錢 ※ 緣 錢 ※ ※ 錢 ※ ※ 發 ※ 緣 發 緣 உலை ஏறிப் விண்மீன் அத6ை பல வாரங்கள் ஆடைகளை ဖါး விலக்கி விட்டு
த்திற்கு - - - நிர்வாணமாகும் வானம் கவிதைகளால் சுடடித தங்கையின் *** [[الألات شمسعده بعشعي هو "لايبتسمية " اللاقك يضي بتهمة STOD AS&SD. . . .
நகரும அவள் ஆசைப்பட்ட காமதது:* சிற்றின்பச் சிறையின் မဲr့ဗုဒ္ဓးఖ மேய்ந்து பார்க்கும், தாழ் உடைத்து (இவை அத6ை வெளிவந்த 6) உணவுக்காக இரவு கொடுத்து மெய்ஞ்ஞானப் பறவை விட்டுப்போன நித்திய வாழ்வை அம்மாவின் முகத்தில் Sasnišsau காண விழையும். ஆயிரம் வறுமைக இப்போதுதான் வாசித்துப் அதை
கோடுகள் பார்க்கும் வெறும் மாயை' 鲇 ಇಂಕಟ ஒர் அருவி. இருள் கிழித் ఫిష్కి பாவம் அம்மா - as a அதை ஞான வழி காட்ட. அழுதே பழகிப்போயிற்று கவிதை வாசிக்கும் TSG அங்கே என் பாகங்கள் ரதl நடை பழகும் தங் ஊருக்குத் தெரியும் ஏலம் போடும் சேவல்கள்.
நாங்கள் வாழ்ந்து அதனை பாவக்கறைகள் படிந்த கெட்ட குடும்பமென்று ரேகைகளைப் பார்த்து லெளகீக வாழ்வை உதவததான சோதிடம் செல்லும் விட்டு விலகி எவருமில்லை ogo பரவசமூட்டும் எங்களுககாக சூரிய ஒளி ஆன்மீக விடிவை og adamassadö நோக்கி எள் ஆன்மா வயிற்றுக்கே விரல்களைப் பதிக்கும் சிறகை விக்கும் வழியில்லை காலைக் காற்று. ତୂ() அக்காவின் வரனுக்காக அதனை :... ಘೇ..."* *:* நேர்வழி செல்வதற்கு அவள் சீதை 9 உறுதுணை நெறிமாகும் ஆற்டைல் அத
இனிமேல். முகவரியைத் nie GaeafaunaMuir
செய்யத் மர்குன், S SSSS SS SS SSLS S கண்ணிமு
திருமலை தாமரைமகள் அப்துல் நற்ணன், பட்டியடிப்பீட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க்கை என்பது ஒரு பாடப் புத்தகம் ÖTÜ U1935) (p19.!
வாழ்க்கை என்பது ரு தொடர் நாடகம் }ன நடித்து முடி.
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம் }ன நடந்து முடி.
வாழ்க்கை என்பது ஒரு பெருங்கடல் னக் கடந்து முடி.
வாழ்க்கை என்பது ஒரு சுவாககம ன ருசித்து முடி.
வாழ்க்கை என்பது ஒரு பூந்தோட்டம் இரசித்து முடி.
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் STÜ GUTJFT9 (Up?...;
வாழ்க்கை என்பது ஒரு தேரோட்டம் ன இழுத்து முடி.
வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு விளையாடி முடி.
வாழ்க்கை என்பது ஒரு நெருப்பாறு னை நீந்தி முடி.
வாழ்க்கை என்பது பல்சுவைக் கதம்பம்
வாழ்க்கை என்பது ந பெருங் காவியம் னைக் கற்று முடி. நீயும் காவியமாய்
(UDIs).
வெல்லபதியான், எருவில்
கவிதை எழுதுதலும்
C C للشافظت
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
"இவர் கவிதையில் - ஆச்சரியப்படும்படியாக பாஷை கரைந்துவிடுகிறது. கற்பூரம் கரைவதைப்போல், பேச்சின்யின் வியாபகமுறும் மெளனத்தைப் போல. இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால் பாஷைக்கும் அனுபவத்திற்குமுள்ள இடைவெளி கணிசமாகக் குறைந்து விடுகிறது. கவிதையில் இயங்கும் குரல் யாப்பின் விளைவன்று உள்ளுணர்வின் நுண்மையான சப்தரேகை" என்று நகுலனால் பாராட்டப்படுகிற ஆர்.ராஜகோபாலன், மாணவப் பருவத்திலிருந்தே தமிழின் நவீன இயக்கத்தில் பங்களித்தவர். ஆங்கில இலக்கியம் போதிப்பவர் 'ழ' கவிதை இதழின் இணையாசிரியராக இருந்தவர்.
பேச்சு மொழிக்கு மிக அருகாமையில் இருக்கிறது இவர் கவிதை மொழி. சோடனைகள் அற்ற நடையில் அனுபவத்தைச் சொல்லி அவரடைந்த உணர்வைத் தொற்றவைக்கிறார்.
ஆர்.ராஜகோபாலனின் சில கவிதைகள்.
ர்ர் பகுதி - பேனா நண்பர் பகுதி
என் உலகம்
அமைதியாய் எண்ணமில்லாத சமயம் யாரோ அவசரமாய்க் கூப்பிடும் குரல்
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்
வயதேறித் தளர்ந்த கிளியொன்று
கூண்டுச் சட்டத்தைத் தட்டித் தட்டி
மேலும் கீழும் உருண்டு ஓடி
ஏதொவொன்றை எனக்குச் சொல்ல
சன்னமாய்க் குரலெடுத்துச் சோகமாய்க் கூவியது.
ಖ್ವಣ್ರ *
மனதுகடந்துதவது விளக்கிழந்த ஒரு மாலை நேரமாய்
: نتیجہ ........... S S ASLSS0SLSLSSSSKSTSS SSSSSS gigigiu At
மதித்து வெண் மேகங்களம் மனை திரும்பும் காக்கைகள்
பிரதிபலிப்பாய் நினைவில் பெரும் கமைகள்
ಯಾ ಒಂಟಿ ತಿಥಿ
உறவுகள் ம்ே
என்னை நாள் மறந்துவிட்டு
தவர்க்காய் கவியங்கள் கமல அமுகடுகயை துமை
செய்ய வேண்டும் என கைதீட்டி வழிமறிக்கும் ষ্টু
படுத்துக் கொண்டு பேசிக்கும்பேதும்
தனியாக நடந்து போகும் போதும் அமைதி வேண்டு
எண்ணைச் சுற்றியே என் జ fiai sa.
என்றார் இந்துங்கும் துே கூட
என்னைப் பற்றியே என்
நினைவுகள் இருக்கும்
ஆக ம்ைபடியும் என்னை
ஒருவேளை அதுதான்
பெயர் : செ.செந்தூரணி பெயர் :பகவிதா வயது : 24 வயது 24 முகவரி அருள்மனை passauf : Abdallah ಚಿಲ್ಲజకీ, Zalatimo, PO Box 5266, பொழுதுபோக்கு : Amman ill:83. Jordan. எதையும் புதிதாய்த்
தேடுதல்.
ూ. 13-19, 2004

Page 15
"பல வண்ணப்பூக்கள் சூடி மகிழ மட்டுமல்ல, அவைகள் சருமம் மற்றும் இந்தல் பாதுகாப்பிற்கும் பலவிதங்களில் உதவுகின்றன. இவைகளினுள் புதைத் துள்ள மருத்துவக் குணங்களினால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் எத்தனை தெரியுமா?
பூக்களின் நறுமணம் அமைதியைத் 55algll 9 5td 5996016,560GT40 துண்ட வல்லது பூக்களுக்கு நறுமணத் SOM UGM Ulug 6T 6M DUBg5 g6 35 குணங்களும் உண்டு இவைகள் அரோமா தெரபியிலும், பேட்ச் ஃபிளவர் ரெமி டீஸ்லும் முக்கியமாகப் பயன்படுத் தப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிப்பது பூக்களின் நறுமணங்கள்தான்.
மல்லி, முல்லை, ரோஜா, செம்பருத்தி தாமரை ஆவாரம் போன்ற பூக்கள் அழகுக்கலை சிகிச்சையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அயல்நாடு களிலும் கூட இதுபோன்ற சிகிச்சை &នៅសំ uយuង្រៀនំ សសង្L; சாமோமிலி போன்ற மலர்கள் உண்டு. இவைகள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. ஆனால், இவைகள் நம் நாட்டில் கிடைப்பதில்லை.
தவிர, சூரியகாந்தி, செண்பகம், தாழம்பூ மகிழம்பூ சாமந்தி (மஞ்சள் நிறம் கொண்டவை) மரிக்கொழுந்து, வேப்பம்பூ மருதாணிப்பூ எலுமிச்சம் பூ இப்படி பலவகைப் பூக்கள் அழகுச் சிகிச்சைக்குப் பெரிதும் உதவுகின்றன.
25 கிராம் எலுமிச்சம் பூவை 250 மில்லி டிஸ்டில்ட் வாட்டரில் ஒரு மணி நேரம் கொதிக்கவிட்டு ஆறவைத்து, வடிகட்டி சம அளவு பன்னீர் சேர்த்து அதனுடன் ஒருடீஸ்பூன் முல்தானிமுட்டி
அழகை, அள்ளித்தரும்
>1D6h frags
பவுடரைச் சேர்த்துக் குழைத்து முகத்தில் பேக் போல போட, முகத்தில் அதிகமாக உள்ள எண்ணெய்ப் பசை குறையும். எண்ணெய்ப் பசை மிகுந்த சருமத்திற்கு நல்லதொரு சிகிச்சை இது.
தொன்றுதொட்டு நம் நாட்டுப் பெண்கள் விரும்பிச் சூடிக்கொள்ளும் குண்டு மல்லிகையை எண்ணெயாக வடித்துப் பயன்படுத்துவது உண்டு. இதன் எண்ணெய் சிவப்புநிறத்தில் வரும். இதன் தாவரப் பெயர் ஜாஸ்மினம் எபிசினேட் புண்களை ஆற்றும் குணம் மல்லிகைக்கு உண்டு. இதன் நறுமணம் நம்மனத்திற்கு மிகுந்த புத்துணர்வு தரும். அரோமா தெரபியில் இதை மிகவும்
நன்கு துடைக்க செய்வதால் சருமத் உள்ள அழுக்குகள் நீ மகிழம் பூக்களை ச அரைத்து அதனுடல் தேன் சேர்த்துக் தேவையான இடங் பயன்படுத்தித் தேய்க் இறந்துபோன செல் மல்லிகைப் பூவை அரைத்து அதனுடன் புருவம் இமைகளி Qstinusnið.
985 Gunra
இதழ்களுடன் மல்லி ucijati, ali 6и иa முகத்தில் தடவி உ தண்ணீர் கொண்டு க ஆரோக்கியம் தரும் கண்களின் கீழ்
என்பது இ.
அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதைப்
62
பன்னீர் சேர்த்து நன்கு இடித்துச் சாறு பிழிந்து பாலேட்டுடன் கலந்து முகத்தில் மஸாஜ் செய்துவர நிறம் கூடும் முகம் பளபளப்பாகும். இதன் பலனை முழுமையாகப் பெற சைனா களிமண் கொண்டு செய்யப்பட்ட சிறிய உரலை மல்லிகை மலரை இடிக்கப் பயன்படுத்த வேண்டும். இதிலேயே நல்லதொரு ரிசல்ட் கிடைக்க கீழ்க்கண்ட முறையைப் பயன்படுத்தலாம்.
மலச்சிக்கலுக்கும் தீர்வுகாணலாம்:
EUGE) OG
லச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலை வைத்துக் கொண்டுள்ளது இவ் வியாதி அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் 6ЈПtiju 2 stag (otuma 6155600 சிக்கல்கள்) காலைக் கடன்களில் மலசலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை நாம் 2_GOlsJQIllD.
சரி, இதன் ஆரம்பக் கட்டத்திற்குப் போவோம். நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது முதற்கட் டமான செரிமானம் ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப் படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் அவசரம் அவசரமாக விழுங்குபவர் களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.
வயிற்றில் உணவு அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு சிறுகுடலுக்குச் செல்கிறது. வயிற்றி லுள்ள அமிலத்தன்மை அதிகமாகும் போது நமக்கு அசிடிடி அல்லது நெஞ் செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.
சிறுகுடலுக்கு வந்த உணவு அமல தி தனி மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம் களுடன் கலந்து உணவு அமிலத் தன்மை இழந்து நடுநிலை அடை கிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு, சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன. பெருங்குடலில் இக் கழிவுகளில் உள்ள நீள் உறிஞ்சப்பட்டு, மலமாக வெளியேறுகிறது.
காரணங்களும் தீர்வுகளும்
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயற்படு கிறது. இதில் எந்த நிலையில் தடை
ஜூன் 13:19, 2004
மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை
மலச்சரிக்கல ஏற்படுவதன் 滋猴畿
ற்படுவதன வைத்தியத்தில் உபயோகிக்கும்
ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே செரிமானம் நன்கு நடை பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3தம்ளர்கள் நீர் அருந்த வேண்டும் நீரில் எலுமிச்சைச் சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் இரண்டு லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங் களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்துக் குறைவாக இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும் வெள்ளை ரொட்டி, கேக். பிஸ்கெட், ஜாம், கிரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும் கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
4 வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார்
அரை மணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடத்தல், ஜாகிங் போன்ற பயிற்சிகள் செய்யலாம்.
5. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம் மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டி வரும். இம் மருந்துகளால் குடல்
பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின்சத்துக்கள் உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம் மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
எளிமையான எனிமா கருவி மருந்துக் கடைகளில் கிடைக்கும் சில நாட்களுக்கு எனிமா எடுத்துக் கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.
GJIgGANGST $ଦ୍ଦ uଇ ரோஜா இ இங்கு
சாதாரண ரோஜாக்கள் ரோஜா மல &STSGOT
குல் கந்து: தயாரிக்கவு இந்த ஒரு கைப்பிடி அள6 250 மிலி டிஸ்டில் நிமிடங்கள் கொதிக் வேண்டும். நன்கு : பஞ்சை நனைத்து தடவி வர கருவன இதழ்களைக் கொண் குல்கந்தை தினமும் 2 என்பது இன்றும் பல
summumunum
独
ॐक्षे
::
F6)))
தொகுத்துத் த
(சால்ட்
தேவையான
துருவிய வெள்ளரிக் புளிக்காத கெட்டித் துருவிய இஞ்சி
பொடியாக அரிந்த ம Φ ίL - பெருங்காயத் தூள் - பொடியாக அரிந்த ெ
ஃப்ரெஷ் க்ரீம்
செய்முறை :-
1 வெள்ளரிப் பழ விரல்களால் நன்கு ப (மிக்ஸியில் போட ே 2. பாலில் கள
அடுப்பில்ை : இட்லி மாவ ஆறவைக்கவும்.
986ك ((و .3 கன்டென்ஸ்ட் மில்க், கஸ்டர்டு மூன்றை கொள்ளவும் இ வெள்ளரிப்பழம், உ
சாரைப்பருப்புகள் சே
பிமோல்டு(அ) சிறி (அ) சிறிய தம்ளர்கs முக்கால் அளவிற்கு மணிநேரம் ஃப்ரீஸரில் சத்தான 'குக்கும். GJiq. 33 YA 33:2)
4. ஒருபாத்திரத் ஃப்ரெஷ் க்ரீம், உ அடித்து, இத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய சேர்த்துக் கலந்து ( குல்ஃபி மோல்டு (
(அ) தம்ளர்களில்
(அ) 3 மணி ே “குக்கும்பர் ஸால்ட் Øpólin - Gau பதில் அந்தந்த சீச மாம்பழம், பப்பாளி, சதைப் பற்றான பழங் பிசெய்யலாம்.
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

&{}. இப்படிச் நின் அடி ஆழத்தில் ங்கும். பின்பு உலர்ந்த ற்றுக் சொரசொரப்பாக * 3 முதல் 6 துளிகள் கலநது முகத்தில் களில் ஸ்க்ரப்பாகப் க, சருமத்தில் உள்ள கள் அகலும் பின்பு நன்கு மை ಇಂಗ್ಲ சிறிது தேன் கலந்து 6 di Tib6 06Virg
g) < 8រូng
§ನ್ತಹಾವಾಕ್ಸಿಟ್ಠು சை போல அரைத்து
லரவிட்டு பின்பு நல்ல li
சருமத்திற்கு |
ச்சைகள் இவை. ஏற்படும் கருவளையம் ன்று பலருக்கும் உள்ள பிரச்சினை. இதற்கு ன் தரக்கூடியவை தழ்கள். ரோஜா என Ցjlմմlւմս06/8/
ஜானு சீர்சாசனம் செய்வதால் ஏற்படும்
TIGADGES
1. எருவாய், கருவாய்
பகுதிகளிலுள்ள நரம்பு மண்டலங்களும் தசைகளும்
ரோஸ் நிறம் கொண்ட வலிமை பெறுகிறது.
பல நிறம் கொண்ட
ர்களை அல்ல. இந்த சொப்பன ஸ்கலிதத்தையும்,
வீரியக் குறைபாடுகளையும்
ரோஜா மலர்கள்தான்
2. இரவில் ஏற்படும்
நயிர்செய்யவும் பன்ன் போக்கிவிடுகிறது.
ம் உதவும்.
3. ஆண்களுக்கு ஏற்படும்
ரோஜா இதழ்களை வெள்ளை விழுதல் பு எடுத்து அதனுடன் (Spermatirrhoea) எனும்
வாட்டர் சேர்த்து 15
கவிட்டு ஆறவைக்க
ஆறிய பின்பு அதில்
கண்களைச் சுற்றிலும்
நோயை இது போக்கிவிடும்.
4. சிறுநீரகம், சிறுநீர்ப்பை,
சிறுநீர் குழாய்கள்
ஆகியவற்றில் ஏற்படும்
செய்முறை :-
1. விரிப்பின் மீது
கால்களை நீட்டி அமரவும்.
2. வலது காலை மடித்து
இடது தொடையை
உள்ளங்கால் தொடும்படி வைத்து குதிக்காலை உள்ளே
இழுத்து தொடை
இணைப்பைத் தொடும்படி
வைக்கவும். இது ‘ட
வடிவத்தில் இருக்கும்.
3. கைகளை
பக்காவாட்டில் கொண்டு
வந்து மேல் நோக்கி நீட்டவும்.
4. முன்னால் குனிந்து
16TULJið Lofgrð. Gyngor கற்களை இந்த ஆசனம்
08 3354rir. Qartitutu(Bub.
உண்டு வர நிறம் கூடும் கரைத்துவிடும்.
5. பிரமச்சரியத்தைக்
கடைப்பிடிக்க உதவும்.
6. சிற்றின்ப போகத்தில் அளவுக்கு மீறி ஈடுபட்டு அதனால் உடல் நலிவு
தேவையான அளவு
தேவையான அளவு
காத்தமல்லித்தழை
- 1 ஸ்பூன. - 1 SL.
த்தை தோல் நீக்கி,
சித்துக்கொள்ளவும்
வண்டாம்)
ப்டர்ட் பவுடரைக் வத்து, கட்டிபடாமல் பதத்தில் நிறுத்தி
0மான பௌலில், பொடித்த சர்க்கரை, யும் நன்கு கலந்து த்துடன் மசித்த டைத்த முந்திரி, ாததுக கலநது, குலஃ பஐஸ்கிறீம் கப்புகள் ரில் இக் கலவையை
ஊற்றி, 2 (அ) 3 வைக்க சுவையாக,
ர் ஸால்ட் குல்ஃபி”
தில் கெட்டித் தயிர், ப்பு சேர்த்து நன்கு வெள்ளித் துருவல், மாங்காய், துருவிய
காத்தமல்லி தழை
0ன் போல்,
அ) ஐஸ்கிறீம் கப்
ஊற்றி ஃப்ரீஸ்ரில் 2
நரம் வைத்தால்
ஏற்பட்டவர்களுக்கு
இவ்வாசனம் புத்துயிர்
ஒளட்டும்.
7. நீரிழிவு நோய்க்கு மிக நவது : ஷோபா முக்கியமான ஆசனம்.
8. குண்டலினி சக்தியை
எழுப்புகிறது.
9. வயிற்று உப்புசம், இருமல், சளி, காய்ச்சல்
ஏற்பட்டால் உடன் குணமாகும்.
10. உடல் எடை தொந்தி
குறையும்.
11. ஆண்களுக்கு விரை
வீக்கத்தை சரி செய்கிறது.
12. தாதுக் குறைவால் ஏற்பட்ட ஆஸ்துமா நோய்
குணமாகும்.
13. பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான
நோய்கள் இருந்தால்
அதனாலும் ஆஸ்துமா நோய்
வருவதுண்டு. இந்த ஆசனம் கருப்பை கோளாறுகளை சரி செய்துவிடுவதால் ஆஸ்துமா
நோய் குணமாகும்.
14. இந்த ஆசனத்துடன் சர்வாங்காசனம் செய்து வந்தால் வயதான காலத்தில்
ஏற்படும் புரோஸ்டேட்
செய்துவிடும்.
சிறுநீர் கழித்துவிடும்
கிளாண்டு வீக்கத்தை சரி
15. இரவில் படுக்கையில்
குல்ஃபி’ ரெடி
iளரிப் பழத்திற்குப் ரில் வரும் பழங்கள் ஈப்போட்டா போன்ற
குழந்தைகளுக்கு அவ்வாறு ஏற்படாமல் இவ்வாசனம்
தடுத்துவிடும்.
16. குடல் இறக்கத்ை
கள் சேர்த்தும் குல்ஃ சரி செய்துவிடும்.
D6D.
DJöi
நெற்றி கால் முட்டியைத்
தொடும்படி செய்து இடது
கால் கட்டை விரலைக் கைகளால் பிடிக்கவும்.
5. சாதாரண முச்சில் 30 எண்ணிக்கை இருக்கவும்.
கண்கள் முடியிருக்க வேண்டும்.
6. கட்டை விரலைப் பிரித்து கைகளை நீட்டி நிமிர்ந்து
உட்காரவும். கைகளை
பக்கவாட்டில் கொண்டு வந்து
தரையில் வைக்கவும்.
அப்படியே ஓய்வு எடுக்கவும். 7. மறுமுறை குனிந்து
முன்பு கூறியது போல்
செய்யவும். பிறகு கால்களை
நீட்டி அமரவும்.
8. மாற்று ஆசனமாக இடது காலை மடித்து இரண்டு முறை செய்து ஓய்வு எடுக்கவும்.
குறிப்புகள்
1. இந்த ஆசனத்தை
மஹாமுத்திரை அல்லது
ராஜமுத்திரை என்று கூறுவர்.
2. குதிக்கால் மீது உட்காரக் கூடாது.
3. குனிந்து கட்டை
விரலைத் தொடுவதற்காக
கால்களை சரி செய்யக் கூடாது. அப்படி சரி
செய்திருந்தால் கால்களை பிரித்து நீட்டியதும் பாதங்கள் விலகி இருக்கும். அப்படி விலகாது ஒன்று சேர்ந்து
இருக்க வேண்டும்.
4. முடிந்தளவு
முயற்சிக்கவும் கால்களைத் தொட முடியவில்லை என்று நீட்டிய காலை மடித்துச் செய்யக் கூடாது. கால் முட்டி அல்லது தொடையைப் பிடித்து
குனிந்து செய்யலாம்.
8. அடி முதுகு வலி,
முதுகுத்தண்டுக் கோளாறு
உள்ளவர்கள்
இவ்வாசனத்தை தவிர்க்கவும்.

Page 16
ய்க்கும் பெண்ணுக்கும் உள்ளே ஹால் தெரியாதபடி நிறுத்தி, கர்ட்டனை இழுத்து விட்டிருந்தார்கள்.
"பாலுசாமி! உன் பெண்டாட்டி, பெண்ணுங்க வந்திருக்காங்க சொல்லிடறியா? அல்லது."
பல் கிடுக்கியது. அடுத்த நிகழ்ச்சி அவசரமாக நடந்தது. தாயை அழைத்து ஒரு பனியன் அப்பால் கூட்டிப் போக, மற்றொரு பனியன் அந்தப் பதினைந்தின் அருகில் வந்து விருட்டென்று கையை வலது மார்பில் பாய்ச்சி.
"அம்மா அம்மா" என்று பிஞ்சு அலறல் இறக்கை அடித்துத் தத்தளிக்க,
சோளியின் கிழிசல், பனியனின் கையோடு வந்துவிட்டது.
பாலுசாமி திடுக்கிட்டான் - என்று கத்தினான்.
"அப்பா' என்றாள் அவள். பாலுசாமியின் கண் உயிர்த்து சுற்றிப் பார்த்தது - "அட, பாவிகளா" என்று சாபம் இட்டது.
அவன் உடம்பு நெளிந்தது. "என்னை இறக்குங்குடா, பாவிங்களா! சொல்லிடறேன்" என்றான்.
இறக்கினார்கள். பெண்ணையும் அம்மாவையும் வண்டியில் கொண்டுபோய் உட்கார வைத்தார்கள்.
பாலுசாமி மேசையில் கிடந்தான். மூச்சு பெரிது பெரிதாய் வந்தது. வாயிலிருந்து ரத்தம் கசிந்தது .'பாவிங்களா, பாவிங்களா" என்று முணுமுணுத்தான். "சொல்லு சீக்கிரம்" கூண்டு மிருகத்தின் பரிதாபக் கண்ணோடு பார்த்தான்.
"சொல்றேன்! சொல்றேன்." பெருமூச்சுகளாக விட்டான். உடம்பு உலைந்து அங்கங்கே சிதறிப்போய்க் கிடந்தது.
"சொல்லு. கூடடாளி யாரு" - அவன்தான், அவன்தான். (இழைத்தான்) லோகநாதன். "இன்னொருத்தன்" இழைப்பு அடங்கவில்லை.
92
“காந்தா'
தலைமறைவாகிவிட்டார்கள். இங்கிருந்தான், அங்கிருந்தான் என்கிறார்கள். எங்கேயும்
இல்லை.
ஓர் ஐம்பது சதவீதம் பயம் இருந்தது.
இழுத்தது நோட்டை எவ்வளவு பெரிய மறந்துவிடுகிறது. அ அன்னியோன்னியம்
எல்லாக் கஷ்டத்திற்கும் இவன்தான் காரணம் என்று தெரிந்து இவர்கள் பழிவாங்க வந்தால்.
எமர்ஜென்ஸி இருக்கு என்று இன் ஸ்பெக்டரின் பொன் மொழிகள் "நானிருக்கப் பயமேனாக இருந்தது. வாசல் கதவு தடதடத்தது. " யார்? என்றான் இடுக்கில் பார்த்தான். படிர் என்று திறந்தான்.
பாலுசாமியின் சம்சாரம் வந்தாள். அழுது வெளுத் திருந்தாள். கணிகள் தொய்ந்திருந்தன. இளைத்திருந்தாள்.
இடுப்பைக் காட்டி மடிப்பை அவிழ்த்தாள். பிதுங்கும் தோலைப் பார்த்ததும் மனம் சில செகண்டுகள் கெட்டுப் போயிற்று.
"இதை வச்சுக்குங்க." இருபது நூறு ரூபாய்த் தாள்கள் "என்ன இது"
எப்படியாச்சும் அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துவிடுங்க! கோடிப்
பாதி வார்த்தையில் முர்ச்சை ஆனான் கமலம் முத்து முத்தாக எழுந்திருந்தாள். உங்கள் ஜோலி முடிந்துவிட்டதா? சித்தப்பா சந்தோஷமாக இருக்கிறார். ஆஸ்மா இப்போ வருவதில்லை. விஜயா நன்றாகப் படிக்கிறாள். பாட்டு கத்துக்கணும் என்கிறாள். காப்பிப் பொடி அலமாரியின் வலது பக்க அலுமினிய டின் னில் இருக்கிறது.
சீக்கிரம் வந்துடுங்க! சீக்கரம் வந்துடுங்க. இரண்டைக் கோடு போட்டு முடித்திருந்தாள்.
சீக்கிரம் போக வேண்டியதுதான்! ஒரு விஷயத்திற்குக் காத்திருந்தான். மூன்று பேரில் ஒருத்தன் கிடைத்துவிட்டான். அந்த லோகநாதனையும், பால. ஐயும் பொலிஸ் வலை விரித்துத் தேடுகிறார்கள். (முழுப் பெயரையும் சொல்லிட்டு மூர்ச்சை போட்டிருக்கக் கூடாதா?)
இவர்கள் கிடைத்துவிட்டால், பெரிய தொகை கிடைக்கும் அவார்டு கூடக் கிடைக்கும்
ஆனால், ஒரு வாரமாகிவிட்டது. இரண்டு ஆட்களும் கிடைக்கவில்லை.
IS
புண்ணியமுண்டு அவர் இல்லாட்டி குடும்பம் பாழாப் போயிடும். ராமக்கா மாதிரி நா ஆயிடுவேன். கருணை வையுங்க! உங்க சகோதரின்னு நினையுங்க."
அவன் எண்ணப்படி அழகாக அழுதாள். "என்னாலே என்ன செய்ய முடியும்மா? போலிஸ் அவங்க நினைச்சாத்தான் ஏதேனும் செய்ய முடியும். எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும்."
"அப்படிச் சொல்லிடாதீங்க போலிஸிலே உங்களுக்கு செல்வாக்கு உண்டுன்னு எனக்குத் தெரியும்"
"யார் சொன்னாங்க?" "எத்தின பேரு பணத்தையும், பொருளையும் இந்த வீட்டிலே கொண்டு கொடுத்திருக்காங்க அவங்கள்லே ஒருத்தர் சொல்லமாட்டாங்களா? எனக்காக இதைச் செய்திடுங்க! உங்களைத் தான் நம்பிக்கிட்டிருக்கேன்."
நின்றால் மறுத்துவிடுவானோ என்று பயந்து விடுவிடென்று போய்விட்டாள்.
பச்சை நோட்டு பால் மணம் மாறாமல்
இப்போதுதான் பிறந்திருக்கிறது.
ஒரு ஸைசிக் விறுவிறுப்
96.60601
நிலவறையில் ெ மீண்டும் அவள் வந்தபோது ஏற் யோசித்திருந்தான்.
"இன்னும் மூவி இன்ஸ்பெக்டர் அ6 கொடுக்கணுமே"
ஸ்தம்பித்து நின்ற "எங்கே போவேலி அவன் எங்கேே பார்த்திருந்தான்.
"அவ்வளவு ப6 போவேன்" என்றாள். ரொம்ப நாழிை எதுவும் முடிவு செய்ய இந்தத் தடவை: வந்தது. கமலம் ஊரி இத்தனை நாள் :ெ உடலுக்கு அந்த சுகம் இப்போது இவளது உறுத்தியது. அந்த புஷடிகள அவனைப சுந்தரமான உடம்பு சுகத்தைத் தேடிக்கொ அடுத்த முறை வர் காத்திருந்தது.
அதறகுத தகுந்தா ஆயிரம் ரூபாய் குே வீட்டில் எல்லாவற்றை என்றாள்.
எதையும் அவன் ெ பணக் குறைவை இருக்கிறது என்று வழியையும் சொல்லிய தாய் முதல் வார மகள் மறு வாரம் கதவு தட்டியது. இல்லாமல் காலையில்
அவள் கத்தியை சந்தேகமே இல்லை.
"ஏய் மோசக்க வந்துடுவாருன்னு ஒ ஏமாத்திக்கிட்டே வந்ே வித்து ஐயாயிரம் கெ கொடுத்தேன்! என் மக இன்னும் என்னடா கொ என் புருஷன் எங்கே எங்கே?
கேள்வியே கத்தி நிஜக் கத்தி கையில் இரண்டு செகண்டில் 8 அவளைக் குறை
இஷ்டமில்லை. ஆத் ஆயிரம் பலம் இருக்குப் அல்லது சாவாள்!
"கொஞ்சம் நில்லு கேளு" இரண்டு ெ கெஞ்சினான்.
- இன்ஸ்பெக்டர் சொன்னாரு இந முடிச்சுடுவாரு இதோ அவனுக்கு ஆ கண்களில் ரத்தம் ஊ (துரோகம்
Ol TJIA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பார்க்கும் கணத்தில்
துக்கமானாலும்
தனுடன் அப்படி ஓர்
1944ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள், இரண்டாவது உலக மகா யுத்தம் உலகை உலுப்பிக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவும் அதன் நேச அணியான ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ஹிட்லரின் நாஸி ஜேர்மனியின் பிடியிலிருந்து ஐரோப்பாவை மீட்பதற்கான இறுதி யுத்தத்துக்கு வித்திட்ட நாள் இது "ஒப்பரேசன் ஓவர்லோட்" என்ற பெயருடன் நடத்தப்பட்ட இத் தாக்குதல் நடவடிக்கை பிரான்ஸின் நோர்மான்டிக் கடலோரத்தில் காண்டு வைத்தான். ஆரம்பமானது. அறுபது பத்தாவது நாளில் மைல்கள் நீளமான இக் கெனவே பதில் = கடற்கரைப பகுதியில் ஜேர்மனியப்
படைகளை விரட்டியடிப்பதற்காக சுமார் 23 பாயிரம் வேணும். ஆயிரத்துநானூறு பிரிட்டிஷ், அமெரிக்கத் வங்க இவங்கண்ணு துருப்புகள் அன்று தரையிறங்கின. டி -
டே' என்றழைக்கப்படும் இத் தளத்துக்குப் ாள். s பின்னர் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் நேச ர்," என்றாள். நாடுகளின் துருப்புகள் கொண்டுவந்து பா அனாயாசமாகப் குவிக்கப்பட்டன.
2ணத்துக்கு எங்கே
க நின்றாள். பிறகு ாமல் போனாள். நான் அந்த ஆசை ல் இல்லாத நேரம், தாடர்ந்தாற் போல் மறுக்கப்பட்டதில்லை. உடம்பு வந்து த் தொடைகளின் பைத்தியமாக்கின. ஒரு முதிர்ச்சியான ள்ளலாம். ந்தபோது அந்த பதில்
1944ஆம் ஆண்டு ஜூன் ஆறாம் போல் அவளுக்கும் திகதி மட்டும் நடந்த புத்தத்தில் றைவாக இருந்தது. நேசநாடுகளின் படைகளைச் சேர்ந்த
யும் விற்றுவிட்டேன் 2,500 துருப்புகள் கொல்லப்பட்டன.
- . . . . மேலும் எண்ணாயிரம் பேர் காயங்களுக் பாருட்படுத்தவில்லை. ஜேர்மன் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ (35 நிறைவாக்க வழி நான்காயிரத்திலிருந்து ஒன்பதாயிரம் பேர் ஆரம்பித்து அந்த வரை கொல்லப்பட்டும் காயமடைந்தும் போது. மகாயமடைநதும 剑 இருக்கலாமென மதிப்பிடப்பட்டபோதிலும்
இன்றுவரை உண்மையான இழப்பு விபரங்கள் சரிவரத் தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸின் வட பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் ாரா? இன்னிக்கு - வி இறந்திருக்கலாமென ● - ● வ்வொரு வாரமும் மதிப்பீடப்படுகிறது. நோர்மான்டியில் த பொருளெல்லாம் 9 LT, ஒமகா கோல்ட் ஜூனோ, டுத்தேன் என்னைக் ஸிவோர்ட் எனப் பல ளைக் கொடுத்தேன். பெயர்களின் கீழ் டுக்க பாக்கி இருக்கு? மேற்கொள்ளப்பட்ட இராணுவ டா? என் புருஷன் நடவடிக்கைகளின் கீழ் நேச
நாட்டுத் துருப்புகள் போல் வெட்டியது. கொண்டுவந்து ஆடியது. இன்னும் இறக்கப்பட்டன. ாடிடுவாள். அமெரிக்காவுக்குப் ந்து மதிப்புப் போட பின்னர் கூடியளவு
- துருபகளை நோர்மான்டியில்
இறக்கிய நாடு பிரிட்டன். அதற்கு அடுத்தபடியாகக் கூடியளவு துருப்புகளை
திறந்தான். வழக்கம்
அவள் வந்திருந்தாள். உருவியிருந்தாள்.
அது கத்திதான்!
இரண்டாம்
எண்பது வயதுக் கிழவர்கள்
போரை நினைத்துப் பார்க்கும் ஒருவர்
ஞாபகர்த்தம்
தலைவர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். நோர்வே, பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். இந்த
யுத்தத்தில் பங்குபற்றி இப்போது எண்பது வயதைத் தாண்டி விட்ட முன்னாள் போர்வீரர்கள் பலரும் இந்த வைபவத்தில் பங்குபற்றியமை முக்கிய நிகழ்வாகும். நேசப் படைகள் தரையிறங்கிய அரோமான்சஸ் என்ற கடலோரப் பகுதியில் இந்த யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவ வீரர்களின் பிரதிநிதிகளுக்கு வரவேற்பு
உபசாரம் அளிக்கப்பட்ட போது, உலகத் தலைவர்கள் உட்பட நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மக்களும் எழுந்து நின்று கரகோசம் செய்தனர்.
இங்கு உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி 1ஜக்குவெஸ் சீராக், |"சுதந்திரம், ஜனநாயகம் | ஆகிய இலட்சியங்களைப் |பாதுகாப்பதற்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த போர்வீரர்களைக் கெளரவிக்க வேண்டியது நவீன தலைவர்களின் கடமையாகும்" என்று குறிப்பீட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தனது உரையில் "நீங்கள் சேவை புரிந்த நாடுகளாலும், நீங்கள் விடுவித்த தேசங்களாலும் என்றுமே கெளரவிக்கப் படுவீர்கள்" என்று இரண்டாம் உலக யுத்தத்தில் பங்குபற்றி பிரான்ஸை மீட்டெடுத்த போர்வீரர்களைப் பார்த்துக் கூறினார். ஜெர்மன் அதிபர் ஜெர்ஹார்ட் ஸ்ரோடர் அங்கு உரையாற்றுகையில், "வெறுப்பு, குரோதம் ஆகிய உணர்வுகளுக்கு எதிர்காலம் இல்லையென்பதை எடுத்துக்காட்டுவதற் காகப் பிரான்ஸ் - ஜேர்மன் நல்லிணக்கத்தை நாம் உதாரணமாகக்
இறக்கியது கனடா, ஹிட்லரின் இராணுவத்திடமிருந்து பிரான்ஸை ரத்தில் வந்ததால் விடுவித்த இந்த நடவடிக்கையின்
ஒன்று சாகடிப்பாள் ஞாபகார்த்தமாகக் கடந்த ஆறாம் திகதி
மாபெரும் வைபவம் பிரான்ஸின் வட ۔۔۔صر
நான் சொல்றதைக் கடலோரத்தில் இடம் பெற்றது. அமெரிக்க கயையும் நீட்டிக் - ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்,
பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர், வேல்ஸ் செய்யறேன்னுதான் இளவரசர் சார்ள்ஸ், பீட்டிஷ் மகாராணி த வாரத்திலே எலிசெபத் பிரான்ஸ் ஜனாதிபதி சீராக், போறேன்! இதோ. ஜேர்மன் அதிபர் ஜெர்ஹார்ட் ஸ்ரோடர்,
சரியம். அவள் - கனடா பிரதமர் போல் மார்ட்டின்,
யிருந்தது. அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் துரத்தும்.) - ஹோவார்ட் உட்பட இருபது நாடுகளின் Af
காட்டுகிறோம்" என்று குறிப்பீட்டார்.
சுமார் இரண்டாயிரம் அமெரிக்கத் துருப்புகள் மரணமடைந்த ஒமாகா கடலோரக் குன்றுகளிலிருந்து 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன. அமெரிக்க, பிரான்ஸ் தேசிய கீதங்களும் இங்கு இசைக்கப்பட்டன. நோர்மான்டி கடற்கரையை அண்டிய பகுதிகளில் சுமார் முப்பதாயிரம் இராணுவ வீரர்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஹெலிகொப்டர்களும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
ஜூன் 13:19, 2004

Page 17
நான் மிரண்டு போனவளாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் - எனது தலையின் வலது பக்கத்திலிருந்த கூந்தலின் பெரும் பகுதியை அவர் வெட்டித் தள்ளிவிட்டார். நான் கீச்சிட்டேன். நான் எங்கே காட்டுகிறேன் என்பதை அவர் கடைசியாகக் கவனித்த பிற்பாடு சொன்னார்: "ஒ எனது கத்தரி வழுக்கி விட்டது. நான் அடுத்த பகுதியையும் அதே போல் செய்து விடுகிறேன்” என்றார். நான் அதிர்ந்து போய் இருந்தேன். எனது மீதித் தலைமயிரும் என் கண்முன்னே என்னை விட்டும் மறைந்து கொண்டிருந்ததை நான் கண்ணுரக் கண்டுகொண்டிருந்தேன். எனது ஹெயார் ஸ்டைலை என்னவென்று வர்ணிப்பேன்? எனது அப்பாவித் தாயார் என்னை தைரியப்படுத்தினார். ஆனால் எனக்கல்லவா தெரியும் எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது.
நான் வீட்டை விட்டு வெளியேறவே மறுத்தேன். பிறகு G61601 ... JT6m)656 g) 60Lulu Five & Dime Store இல் குதிரைவால்” பாணியில் போலிக் கூந்தலை வாங்கினேன். அதை எனது தலையின் உச்சியில் வைத்து குண்டுசியால் அல்லது கொழுக்கியால் எனது தலையோடு ஒட்டவைத்தேன். அதைச் சுற்றிலும் ஒரு ரிப்பனால் கட்டினேன். அத்துடன் கத்தரியால் தலைமோசம் போன சங்கதியே நடக்காதது போல் நடித்தேன். அதைத்தான் என்னால் செய்ய முடிந்தது. ஆகவே நான் அந்த முதலாவது நாள் என்னைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாது நடக்க ஆரம்பித்தேன். எதுவரையென்றால் வகுப்புகளுக்கிடையே இருக்கும் க்ரான்ட் சென்றல் ஸ்டெயாகேஸைக் கடக்கும் வரைதான். அப்போது மேலே வருபவன் ஏர்னஸ்ட் ரிக்கட்.
ரிக்கி என்றே பிரசித்தமாயிருந்தான் - அவன். பாலர் வகுப்பிலிருந்தே நானும் அவனும் ஒன்றாகப் படித்தவர்கள். அவன் “ஹலோ” சொன்னான். அவன் என்னைக் கடந்து போகும்வரை அமைதியாய் இருந்தேன். அதன் பிறகு எனக்குப் பின்னால் வந்து எனது கொண்டையைப் பிடித்திருந்தான். இப்படிப் பல தடவை செய்திருக்கிறான். ஆனால் இந்தத் தடவை எனது கொண்டை அவனது கைக்குப் போய்விட்டது. இன்றுவரை நாம் நண்பர்களாக இருப்பதற்குக் காரணம் எனது அவமானத்தை அவன் அதிகப்படுத்தவில்லை. உடனே எனது கூந்தலை என்னிடம் ஒப்படைத்துவிட்டு தனது தவறுக்கு மன்னிப்புக் கோரினான். அந்த மிகவும் அவலமான கணத்தை இன்னும் மோசமாக்காமல் உடனே அந்த இடத்தை விட்டகன்றான். இன்றைக்கு அதற்கு அதிக முக்கியத்துவம் எதுவும் கிடையாது. ஆயினும் எனது உயர் நிலைப் பள்ளி நாட்கள் Grease எனும் திரைப்படத்தை அல்லது Happy Days தொலைக்காட்சித் தொடரை ஞாபகப்படுத்தின. நான் அன்றைய இசைகளின் கனவுலக நாயகனான "பேபியன் (Fabian) உடைய உள்ளூர் ரசிகர் மன்றத்தின் தலைவியானேன். அந்த மன்றம் என்னையும் எனது இரு நண்பிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஒவ்வொரு ஞாயிறு இரவும் நாம் குடும்ப சகிதம்
(The Ed Sullivan Show) பார்ப்போம்; 1964 பெப்ரவரி அன்று அவர் பீட்டில்ஸை
குழு அனுபவம். பீட்டில்ஸ் பிரியத்துக்குரியவர் போல்
Mecartney. அது என்னைய பெட்ஸியையும் வாதப் பிர வைத்தது. அவளுடைய '. ஹெரிஸன் 1965இல் சிக்க பிளேஸில் ரோலிங் ஸ்டே டிக்கட் கிடைத்தது. Cant கான்ட் கெட் நோ செடிஸ் ஏஜ் - இளசுகளின் நாவில் வருடங்களுக்குப் பிறகு எ கதாநாயகர்களான போல்
ஹெரிஸன், மின்ஜெக்கர்
போது அவர்களது கையை அல்லது மேலும் கீழும் கு என்ன செய்வதென்றே என
இசை, தொலைக்காட்சி அ வரையறுக்கப்பட்ட "இளடை கொண்டு வந்தபோதுங்கூட சில விஷேடசமான குழுக்கி ஒருவருடைய சமூக அந்த விளையாட்டு வீரர்கள் - உ தலைவர்கள், மாண்வர் ம6 மூளைசாலிகள் என. அங்ே இருந்தன. அவற்றில் நடப் துணிந்ததில்லை. ஏனென்ற மக்களை எதிர்ப்பார்கள் எ6 சொல்லப்பட்டது. கென்டீனி
ஆசனங்களின் கண்ணுக்கு
மாணவர்களால் ஆளப்பட்ட அங்கீகரித்திருந்தோம். என குழுக்களுக்கிடையிலான மு பாடசாலை முடிந்த பின் ட இடங்களிலும், உதைப்பந்து விளையாட்டின் போதும் ே
பாடசாலை நிர்வாகம் இை உடனே செயலில் இறங்கி
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியா துள்ளது. ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கண் னிர் சிந்தவைப்பதும் அழகியதும், அரியதுமான படங்களினுடாக உங்கள் முன் பதிவு செய்யப் பட்டுள்ளது. >
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் நூற்றாணர் டினி வரலாறானது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தது. எல்லா மாற்றங்களும் இயல்பாக
5gxijr 13-19, 2004
(750,000) பேர் பங்கு கொண்டார்கள். அ ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தன. அ தோல்வியுற்று எழுபதாயிரம் (70,000) ரவு கொல்லப்பட்டார்கள். அடுத்த தோல்விை ஜப்பானிலுள்ள தூஷிமா தீவின் பக்கத்துச் அதாவது "Baltic" பால்டிக் என்ற பெரியே ரஷ்யா இழந்தது. (அந்தக் கப்பல் பக்கத்
காணப்படுகின்றது.) இவ்வாறு ஜப்பானுட6
இந்தவகையான இரு பேரழிவுகளை ரவு
6)IFTU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எட் சலிவன் ஷோ 9ஆம் திகதி நீங்கலாக, ஒளிபரப்பினார். அது ஒரு பாடகர்களில் எனது மெக்கார்ட்னி Paul ம் எனது தோழி திவாதங்களில் ஈடுபட பவரிட் ஜோர்ஜ்
க்கோவின் மெக்கோர்மிக்
ன் இசைக் கச்சேரிக்கு Jet no satisfaction "g பெக்ஷன்” பாடல் டீன் நர்த்தனம் புரிந்தது. பல ாது இளமைப் பருவத்தின் மெக் கார்ட்னி, ஜோர்ஜ் ஆகியோரைச் சந்தித்த
\/
அல்லது விழுமியக் குழு" என்ற ஒரு குழுவை உருவாக்கியது. அதில் பல்வேறு குழுக்களையும் சார்ந்த மாணவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர். எமது அதிபர் கலாநிதி க்ளைட் வொட்ஸன் (Clyde Watson) என்னையும் ஒரு பிரதிநிதியாக இருக்கும் LI 9 வேண்டிக்கொண்டார். இதுகாலவரையும்
--
খ্রিষ্ঠ bl|[[চিত্যচর্চ্যiট্য
Digi 5UD
க் குலுக்குவதா? தித்துக் கூச்சலிடுவதா? க்குத் தெரியவில்லை. பூகியவற்றுள் )க் கலாசாரம்” வளர்ந்து எமது பாடசாலையில் 5ள் இருந்தன. அவை rல்தை தீர்மானித்தன: உற்சாகமூட்டும் ன்றத் தலைவர்கள், க மண்டப வழிகள் பதற்கு நான் Í 6\} ö56ð)L-LILIU I6\)856 | ன்று எனக்குச் ல் இருக்கும் த் தெரியாத விடுதி ன. அதை நாம் து ஆரம்ப ஆண்டுகளில் முறுகல் நிலை டென்ஷன் ார்க் பண்ணும் வ, கூடைப்பந்து மாதலாக வெடித்தது.
த இடைநிறுத்துவதற்கு யது. “கலாசாரப் பெறுமதி
65 GBITÍ
|ஜப்பானுக்கெதிரான
ரஷ்யாவின் யுத்த த்தில் தன்னம்பிக்கை இழந்த நிலையிலும் ரஷ்யா ஜப்பானுக் கெதிரான போரை தொடர்ந்தது: 1905
ஆம் ஆண்டின் நடுப்ப
குதியில் இந்தப் போர் நடைபெற்றது. ரஷ்யா இந்தப் போரில் இரு வகையில் படுதோல் வியைத் தழுவியது. "முக்டான் யுத்தம்” என்ற பேரில் நடை பெற்ற யுத்தத்தில் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம்
த்துடன் பலமான னால் இதில் ரஷ்யா யர்களும்
ரஷ்யா
கடலில் சந்தித்தது. தாரு யுத்தக் கப்பலை லுள்ள படத்தில்
T60T (SuTrfs)
பா சந்தித்தது.
எனக்குத் தெரியாத, முன்னர் நான் சந்திக்க விரும்பாத மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அது அளித்தது. மாணவர் மத்தியில் சகிப்புத் தன்மையை வளர்க்கவும், முறுகல், நிலையைக் குறைக்கவும் எமது குழு விசேட சிபாரிசுகளை விதந்துரைத்தது. எமது குழு என்ன செய்தது? என்பது பற்றிக் கலந்துரையாட உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமொன்று எம்மில் பலரை அழைத்தது. இது இருவிதங்களில் எனக்கு முதல் அனுபவமாக இருந்தது.
ஏற்றுக்கொள்வோம். அது அனேகமாக கம்யூனிஸ்டுகள், குறுக்கு வியாபாரிகள், அயோக்கிய அரசியல்வாதிகள் பற்றியதாகும். இம் மூன்று வகையினரும் வாழ்க்கையின் மிகவும் இழிந்தவர்களாகவே அவரது கண்களுக்குப் பட்டன. எமது சமயலறை மேசையைச் சுற்றி அரசியல் பற்றிய விறுவிறுப்பான ஏன் சூடான விவாதங்கள் நடக்கும். அதிலிருந்து ஒரு விடயத்தை நான் புரிந்துகொண்டேன். ஒரே கூரையின் கீழே ஒரு விடயம் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட அபிப்பிராயங்கள் எழமுடியும் என்பதே. எனக்கு பன்னிரெண்டு வயதாகும்போது பல விடயங்கள் குறித்து எனது சொந்த நிலைப்பாட்டை உடையவளாக நான் இருந்தேன். (இன்னும் வரும்.)
இளவரசி மேரியின் ಖಿಣನಿ மதிக்க முடியாத வைரம்
டெக்கின் இளவரசி மேரி. பின்பொரு காலத்தில் மகாராணி மேரியாக இருந்தவர். அவரை திருமணம் செய்துகொள்வதற்கு கிளாரன்ஸ் சீமானுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் முன்பு 1892ல் அவர் இறந்துவிட்டார். உடனே ஒரு - வருடத்தின் பின்பு அவருடைய இளைய சகோதரன் 5ஆம் ஜோர்ஜை இளவரசி மேரி மணந்து கொண்டார். இங்கு நாம் பார்ப்பது இளவரசி மேரி அணிந்திருக்கும் குளுனியன் என்று பேர்போன வைரக் கல். அது மிகப் பெரியதாக இருந்து 1905ஆம் ஆண்டு ஜனவரி மாதம் "தான்ஸ்வலில்" கண்டெடுக்கப்பட்டது. அது ஏழாம் எட்வார்ட்டுக்கு 1907ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அத்துடன் அது பெரிய பெரிய கற்களாக பிரித்து வெட்டப்பட்டது. தற்போது அது அரச சின்னமாக (மாளிகையில்) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Page 18
DGU 56
《刻
ബ 韃 r , 22 AA AAAAA NYAWA-RAH=
யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து மட்டக்களப்பில் திருமணம் புரிந்து, மட்டக்களப்பிலேயே வாழ்ந்து வந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் படுகொலை பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது. தரப்பே இப் படுகொலைக்குப் பின்னால் இருப்பதாகவும் ஆயுதப் படையினரே இப் படுகொலையைப் புரிந்துள்ளனரென்றும் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் கருணா தரப்பினரே இப் படுகொலையைப் புரிந்தனரென்று பரவலாக நம்பப்படுகிறது. நடேசனைச் சுட்டுக் கொன்றவர் கருணா அணியைச் சேர்ந்த பிள்ளையான் என்பவரென்று வன்னிப் புலிகளுக்குச் சார்பான தமிழ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. நடேசன் கொலையுண்ட பின்னர், அவரை வன்னிப் புலிப் பத்திரிகையாளரென்று கருணா அணியினரின் இணையத்தளமான நெருப்பு வர்ணித்துள்ளது. ஆக, வன்னிப் புலிகளுக்கும் மட்டக்களப்பு - அம்பாறைப் புலிகளுக்குமிடையிலான பலியெடுப்புகளின் ஓர் அங்கமாகவே நடேசன் கொல்லப்பட்டுள்ளாரென்பது வெளிப்படையானது. வன்னிப் புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போதிருக்கும் கொக்கட்டிச்சோலைக்குச் சென்று வன்னிப் புலிகளின் கிழக்குப் பகுதி அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யனை நடேசன் சந்தித்துப் பேசினாரென்றும் அப்போது கௌசல்யனின் வேண்டுகோளின் பேரில், கருணா அணிக்கெதிரான பிரசாரத்தை முன்னெடுக்க உதவுவதற்கு நடேசன் # 'நெருப்பு தெரிவித்துள்ளது.
இன்று நடேசனுக்கு நாட்டுப் பற்றாளன் என்று பட்டம் வழங்கிக் கெளரவப்படுத்தும் அதே புலிகள், 1980களின் பிற்கூறுகளிலும் 1990இன் ஆரம்ப வருடங்களிலும் நடேசனைத் துரோகியாக வர்ணித்துச் சுட்டுக் கொல்வதற்குத் தேடித் திரிந்தவர்களென்பது குறிப்பிடத் தக்கது. வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளோடு யாழ்பல்கலைக்கழகத்தில் ஒன்றாகக் கல்வி கற்ற நடேசன், பின்னர் நெல்லியடி தனியார் டியூட்டரியொன்றில் கற்பித்தபோது வரதராஜப்பெருமாளும் அங்கு பாட போதனை நடத்தினார். இக் காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட இவர்,முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் ஊடகத்துறை
GDIGIi SC at
JAS’s அதிகாரியாகப் பணி புரிந்துள்ளார். அப்போது புலிகளுக்கு எதிராகக் கடும்போக்கைக் கடைப்பிடித்த நடேசன், வரதராஜப்பெருமாளும் ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்தர்களும் திருகோணமலையில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு இந்தியாவுக்குக் ※ கப்பலேறிய பின்னர் அநாதரவானார். ( துரோகிகளென்ற குற்றச்சாட்டின் பேரில் அப்போது புலிகளால் கைதுசெய்யப்பட்ட ஐயாயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளில் நடேசனும் ஒருவராவார். நடேசன் நிலத்துக்கு அடியிலான புலிகளின் இருண்ட சிறைக் கூடத்துக்குள் அடைக்கப்பட்டுப் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது வீரகேசரியின் மட்டக்களப்பு நிருபராகக் கடமையாற்றியவர் எஸ்.நித்தியானந்தன் என்பவர் இவர் பயிற்சி பெற்ற புலி இயக்க உறுப்பினராவார். பின்னாட்களில் f ஆயுதப் படையினரோடு நடைபெற்ற மோதலில் பலியானார். இந்த நித்தி அப்போது மட்டக்களப்பில் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்த டேவிட் என்பவரோடும் கருணா அம்மானோடும் நேரடியாகப் பேசி நடேசனுக்கு மண்டையில் போட
வண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதனால் அன்று புலிகளின் மரணப்பிடியிலிருந்து உயிர் தப்பிய நடேசரை அவரது சகோதரரான ஆலை உரிமையாளர் சிநாதன் என்பவர்
குடைக்காரர்களுக்குக் காந்தியக் குல்லாய்அணிவித்தவர் நடேசன். சற்தர்ப்பசூழ்நிலைகளின் சிறைக் கைதியாகிவிரும்பியோ,
C O is விரும்பாமலோ அவர் அip எழுத Jólinnijögfólinn II இலட்சக்கணக்கான ரூபாவைப் பேரம் விடுவித்தார். நடேசன் விடுவிக்கப்பட்டபோது புலிகளுக்குச் சார்பாக எழுத வேண்டும் என்ற நிபந்தனையோடு விடுவிக்கப்பட்டார்.
1991இல் நித்தியானந்தனின் மறைவையடுத்து நடேசன் வீரகேசரியின் மட்டக்களப்பு நிருபராக இணைந்துகொண்டார். பின்னர் பிராந்திய நிருபராகவும் இவர் உயர்ந்தார். வீரகேசரியில் ‘தேனாடான்’ என்ற புனைபெயரிலும் ஜி.நடேசன் என்று தனது மனைவியின் பெயரிலும் ஒரு பத்தி எழுத்தாளராக வலம் வந்த இவர், புலிகளின் அராஜகங்களையோ அடாவடித்தனங்களையோ கண்டிக்க முடியாதவராகவே இருந்து வந்துள்ளார்.
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது.
முட் பாதைய
“அமைதியாக் இருங்கள். வீண் வதந்திகளைப் பரப்புவோரின் புரளித்த னங்களுக்கு எடுபடாமல் அமைதியைக் காப்பாற்றுங்கள்’ இதுதான் பிரதமர் :: எதிர்க்கட்சித்
கலிங்கமம் ந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையின் தொனிப்பொருளாக இருந்தது. பொதுமக்களை நோக்கி விடுக்கப்பட்ட இவ்வேண்டுகோளில் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக, மதப் பிரமுகர்கள் அனைவரும் சட்டம் ஒழுங்கைப் பேணவும், மக்களுக்கு இடையில் நல்லெண்ணம் நிலவுவதற்கும் பாடுபட வேண்டும் எனவும், தத்தம் செல்வாக்கை விஷமிகளின் தீய செயல்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தது. அத்துடன் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் என்பன பாதுகாக்கப் படவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டி
சமூக விரோதிகள் மற்றும் இனவாதிகளிடமிருந்து எழக்கூடிய அபாயங்களைச் சமாளித்து பொதுமக் களைப் பாதுகாக்கும் பொறுப்பை நாம் இருவரும் கூட்டாக ஏற்றுக்கொள்ளு கின்றோம்.
எமது மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் அமைதியான முறையில் இணக்கப் பாட்டுடன் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்துவதோடு எந்த வகையான வன்முறைகளுக்கும் எவரும் இடமளிக்கக் கூடாது எனவும்,
18
எதிர்ப்பு எனப் போர்வை போர்த்தக் கூடாது எனவும் குறிப்பிட்டு வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.
மேலும், நாங்கள் நாகரிகமான சமூகத்தைச் சேர்ந்த மக்கள் என்ற வகையில் எமது பிரச்சினைகளை அமைதியாகப் பேசித் தீர்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளோம். எமது பாரம்பரிய முழுமை மிக்க மதங்களின்
இ இ
வழிகாட்டுதலோடு எமது பிரச்சினை களைப் பேசித் தீர்க்க முடியும் என்பதை உலக அரங்குக்கு எடுத்துரைப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இணைந்த எழுதவத
த.சாரத்தினம்
H
9th og
இந்த அறிக்கையுடன் நில்லாமல் அமிர்தலிங்கம் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உடனடி யாகவே ஒரு தகவல் அனுப்பினார். ‘வடக்கிலும், கிழக்கிலும் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்’ என்பதே அந்தச் செய்தியாக இருந்தது. மேலும், கட்சிக் கிளைகள் ஒவ்வொன்றும்
வன்செயல்களுக்கு அரசியல் ரீதியான
சிங்கள மக்கள் தத்
பாதுகாப்பாக மேற்ெ எடுக்க வேண்டும் ( கும்பல்கள் எதுவும் தாக்க அனுமதிக்க அமிர்தலிங்கம் வே6
இனக் கலவரம் மென்ற பதற்றமான தையும், கூட்டல நெருங்கிச் செயற்பட
மன்றத்தில் பயங்கரவ கொண்டுவரப்படுவ ஜூலை 1977இல் : கூட்டணிக்கும், சுத ஜனாதிபதி ஜெயவர் எழுதினார். அத்துட அபிலாசைகளை இ ஆணைக்குழு அை கருத்துக்களையும் கேட்டிருந்தார். சுதந்தி கடிதத்தைப் புறக்கை ஜனாதிபதி ஆணை தனது விருப்பத்தை
கூட்டணி இவ் தெரிவித்தமைக்குந மாவட்டத்துடன் இை உதவி அரசாங்க அ மீண்டும் வவுனியா
ཆ་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுதிவரை தான் வரித்துக்கொண்ட கொள்கைக்காகவே பேசியும் எழுதியும் வந்த சுபத்திரன் றொபேர்ட், மட்டக்களப்பில் கருணா அம்மானோடு நெருங்கிச் செயற்பட்ட பத்திரிகையாளன் செழியன் பேரின்பநாயகம் இவர்,புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவின்போது ஆகியோர் உட்பட மாற்றுக் கருத்துக்கள் கொண்ட வன்னிப்புலிகளின் பக்கம் இவர் சார்ந்திருந்தபோதும் பல ஊடகவியலாளர்களைப் புலிகளின் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் பலத்த வேட்டுக்கள்தான் மெளனிக்க வைததன எனபதை கஷ்டங்களுக்கு மத்தியில் தனது கருத்துக்கள்ை இந்தப்பத்திரிகைகளால் எழுத முடியுமா?
வெளியிட்டு வந்தார் ஒரேயொரு வசனம் தன்னும் உங்களால் எழுத pfl: pg (piqujDIT? உங்கள் பத்திரிகைகள்
ஆரம்பத்திலிருந்து மட்டக்களப் ஏப்ரல் நடுப் பகுதி வரை இவர்
வந்த கட்டுரைகள்,
அளித்த விடயதானங்களை மீளப் பார்த்தால் இதனை விளங்கிக் கொள்ள முடியும். \தமிழ்த் தேசம்,
தேசியம், புலிகளின் ஐக்கியம் பற்றியே R எழுதி வந்த இவர், மதில் மேல் பூனைகளாகத் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இருக்கின்றனர் என்று தமது ஆதங்கத்தை வெளியிட்டபோதிலும், இவரும் அதே நிலைப்பாட்டிலேயே இருந்தாரென்பது குறிப்பிடத் தக்கது. ஏப்ரல் 12ஆம் திகதி மட்டு - அம்பாறையிலுள்ள கருணா அணியின் தளப் பிரதேசங்களைக் கைப்பற்றிக் கருணாவை அப்புறப்படுத்திய பின்னரே நடேசனின் பேனா ஆக்ரோஷமாகக் குமுறத் தொடங்கியது. கருணா ஒரு தனிநபரென்றும், பிரதேசவாதத்தைக் கிளப்புகிறாரென்றும், ஊழல் மற்றும் பெண் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவரென்றும் தமிழ்ச்செல்வன் கூறியதை அப்படியே கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்தார். தப்பித் தவறிக் கருணா அணியின் கை ஓங்கியிருந்தால் நடேசன் ஒன்றில் கருணாவுக்குச் சார்பாக எழுதியிருப்பார்.
அல்லது ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கியிருப்பார். மட்டுமல்ல,
இதுவே யதார்த்தம். இது நடேசன் மீ வடக்கு - கிழக்கிலும், வடக்கு - கிழக்குக்கு வெளியேயும் வாழும் அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் சாபக்கேடு.
துப்பாக்கிக் குண்டுகளால் ஊடகத்துறையை மெளனிக்கச் செய்ய முடியாது என்று கூக்குரலிடும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு, தமிழ் ஊடகத்துறை எப்போதோ சேடம் இழுத்து மெளனித்து விட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை. புலிகள் அராஜகங்களே புரியாத சுத்தமான சூசையப்பர்கள் என்றா இந்தத் தமிழ்ப் பத்திரிகைகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அரியாலை நிருபராகப் பணியாற்றிய ஐ.சண்முகலிங்கம்,
வீரகேசரியில் எழுதி
ஐபிசிவானொலிக்கு
லும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தீயிட்டுக் கொளுத்தப்படும். பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப்படும். எனவே, தமிழ்ப் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் துப்பாக்கிகளுக்குப் பயந்து வாய்மூடி மெளனிகளாகவே உள்ளனர். தமிழ் மக்களைப் போல் கொடுமுடிகளுக்குப் பயந்து ஏன் வீண் பிரச்சினை என்று அவர்களும் ஒதுங்கிக்கொள்கிறார்கள். இலங்கையில் எட்டுத் தமிழ்த் தினசரிகள் வெளிவருகின்றன. எந்தவொரு பத்திரிகையாவது புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் பற்றிக் காய்தல், உவத்தலின்றி விமர்சிக்க முடியுமா? ஊடகவியலாளர் என்பவன் தன் கருத்துக்களால் மக்கள் மீது ಫ್ಲಿ: செலுத்தக் கூடியவன். மக்களைச் சரியாகவும் பிழையாகவும் வழிநடத்தக் கூடிய சக்தி அவனிடம் உண்டு. எனவேதான் ஊடகவியலாளர்கள் கொல்லப்படும்போது குய்யோ முறையோ எனக் கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன. கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. நடேசனின் கருத்துக்களுக்காக அவர் கொல்லப்பட்டிருந்தார் என்றால் அது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. நடேசன் முன்னர் புலிகளின் பிரசாரகராகவும் பின்னர் வன்னிப் புலிகளின் பிரசாரகராகவும் திகழ்ந்ததற்குக் காரணம், அவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் சிறைக் கைதியாகத் திகழ்ந்தார் என்பதே நடேசனின் பேனாவுக்கு உத்தரவு போட்டு, திசை காட்டிய புலிகள் இப்போது அவரது மரணத்தையும் முதலீடாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். கொழும்பில் பாராளுமன்றம், ஜனாதிப மாளிகைக்கு முன்னாலும் அமெரிக்காவில் ஐ.நா.சபைக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடத்தத்
-C但多鸣
திட்டமிட்டிருக்கும் புலிகளுக்கு யாழ்ப்பாணத்தில் எல்லாளன் படையினரால் குத்திக் குதறிக் கொல்லப்பட்ட யாழ்.ஐந்து சந்தியைச் சேர்ந்த ரதன், நவிண்டில் இரும்பு மதவடியைச் சேர்ந்த விக்டர் ஆகியோரின் விதவை மனைவியரும், பிள்ளைகளும் அழும் குரல் கேட்காது ஈஸ்வரன்தான் கடத்திச் சென்றாரென்று மரண விசாரணையில் சாட்சியம் தெரிவிக்கப்பட்டபோதும் பொலிஸம், நீதித்துறையும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், ஏன் பத்திரிகைகளும் கூட கண் மூடி நித்திரை கொள்கின்றன. துப்பாக்கிகள் பத்திரிகைத்துறையை மட்டுமல்ல, நித்திரை கொள்ளச் செய்துவிட்டன. வாழ்க தமிழ் ஊடகப் பயங்கரவாதம்.
பில் மரித்த மித
தம் தொழில்களைப் காள்ள நடவடிக்கை எனவும், வன்முறைக்
ஜே.ஆர்.ஜயவர்த்தனா நடவடிக்கை எடுத்தார். அத்துடன் யாழ்ப்பாணத்தில்
வாதம்
1979 ஜூலை 29ஆம் திகதியன்று பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளு
சிங்கள் மக்களைத் இளைஞர்கள் படையினரால்கொல்லப் மன்றத்தில் நிறைவேறியது. இந்தச் சட்டத் க் கூடாது எனவும் '' குறித்து விசாரிக்க அமைச்சர் திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக் நிகோள் விடுத்தார். லலித் அத்துலத் မ္ဘိန္နီးစမ်း கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் டும் வெடிக்கலா ਪੰ#RE அமர்வைப் புறக்கணித்தனர். ஆனால், ಸ್ಲಿ:"ಡ್ಗಿ யினர் தமது பாராளுமன்ற பகிஷ்கரிப்புப் சுதந திரக் . حياة gal 臀 பினர்கள் வைத்தது பாராளு போராட்டத்தை கைவிட்டனர். பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலமும், எதிர்த்து வாக்களித்ததன் کتك___== సన அமைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மூலமும் தமது எதிர்ப்பை வெளிப் SS- வரையும் பொருட்டு ஜனாதிபதி படுத்தினர் பிற்காலத்தில் பயங்கரவாதத் ,ങ്ങിങ്ങ് நியமனம்செய்யப்பட்டது தடைச் சட்டத்தின் கொடூரத்
தத்தடைச் சட்டம் து தொடர்பாக 19 தமிழர் விடுதலைக்
ஓய்வு பெற்ற நீதியரசர் விக்டர் தென்னக்
பிற்காலத்தில் பங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடுத் தன்மையைத் தமிழ் மக்கள் அநுபவித்தனர். இது றுவரைகூடத் தொடர்கிறது. ஆனால், தமது எளனத்தின் முலமாகச் சம்மதம் தெரிவித்த da fi fjögfő056ridői பயங்கரவாதத்தடைச்
தன்மையைத் தமிழ்மக்கள் அநுபவித்தனர். இது இன்றுவரை கூடத் தொடர்கிறது. ஆனால், தமது மெளனத்தின் மூலமாகச் சம்மதம் தெரிவித்த கூட்டணித் தலைவர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நிறைவேற்றம் மற்றும் அமுலாக்கம் என்பவற்றுக்குத் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்புக் குறித்துச் சுய விமர்சனம் செய்துகொள்ள இன்றுவரை முற்பட்டதில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேறியதையடுத்து அவசரகால நிலை நீடிப்பை அரசாங்கம்
தீக்கக்கும் பற்றிலம் கைவிட்டது. இது கூட்டணித் த்தனா ஒரு கடிதம் 'மிமி தலைவர்களுக்கு மகிழ்ச்சிக்குரியதாக ன் தமிழ் மக்களின் தாங்கள் வழங்கிடுத்துழைப்புக் இருந்தது. தமிழ் இளைஞர்கள் இது னங்காண ஜனாதிபதி குறித்துச் சுயவிமர்சனம் குறித்துப் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மப்பது தொடர்பான செய்துகொள்ள இன்றுவரை அது தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் அதில் முற்பட்டதில்லை. ஒரு பூகம்பமாகவே வெடித்தது. தமிழ் : இளைஞர் பேரவை, கூட்டணியின் -ళా- தலமைக்கு எதிராகத் தீர்மானம் குழு தொடாபான ப் பிரதிபலித்தது. கோன் தலைமையிலான ஆணைக் நிறைவேற்றியது தந்தை செல்வாவினால் வாறு நல்லெண்ணம் குழுவின் உறுப்பினர்களாக கலாநிதி ஆரம்பிக்கப்பட்ட “சுதந்திரன்” ன்றியாக அநுராதபுரம் ஏ.ஜே.வில்சன், கலாநிதி ஜே.ஏஐகூரே, பத்திரிகை கூட கூட்டணியின்போக்கிற்கு ணைக்கப்பட்ட மூன்று கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் எதிராக எழுத ஆரம்பித்தது. திபர் பிரிவுகளையும் ஏ.சி.எம். அமீர் ஆகியோர் நியமனம்
வுடன் இணைக்க பெற்றனர்.
Doon
Diči
(தொடர்ந்து வடியும்.)
ஜூன் 13:19, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
[6
இவன் தனது மூன்றாம் வருடப் பரீட்சைக்குத் தயார்படுத்திக்கொண்டு இருக்கும்போது அந்த மாறுதல் நிகழ்ந்தது. மற்றவர்களுடன் அளவுக்கு அதிகமாகக் கதைக்க ஆரம்பித்தான். அடிக்கடி அவன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதையும் நண்பர்கள் அவதா னித்தனர். அவனது நெருங்கிய நண்பன் ஒருவனிடம் ஒருநாள் பெரிய காகிதக் கட்டு ஒன்றைக் கொடுத்து வாசிக்குமாறு கூறினான். அதை வாசித்த நண்பனுக்கோ திகைப்பாக இருந்தது. அது ஒன்றுக்குமே தொடர்பற்ற வகையில் எழுதப்பட்டி ருந்தது. அதில் இருந்த வரைவுகளும் கூட விளங்கிக்கொள்ள முடியாதிருந்தன. தன்னால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறியபொழுது, அதற்கு இந்திரன், தான் நேரம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் அமைக்கப்போகும் இயந்திரத்தின் மூலம் பழைய காலங் களுக்கும், எதிர்காலத்துக்கும் செல்ல முடியும்’ எனக் கூறினான். இந்திரன் அதற்குப்பின்னர் அந்த இயந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலானான். இதற்காக, தனது வங்கிக் கணக்கில்
வழக்கமாக விரிவுரைகளுக்குச் செல்லும் இவன், பெரும்பாலான நாட்கள் இவ் வியந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்ததால், அவனால் போக முடிய வில்லை. அளவுக்கதிகமாக எரிச்சல் ஏற்படுவதையும் நண்பர்கள் அவதானித் தனர். மேலும் மற்றவர்களுக்குச் சங்கடம் ஏற்படும் வகையில் அவனது நடவடிக்கை
ஞ்சினில் என்ன காயமே.
கள் அமைந்திருந்தன. குறிப்பாக, சக
மாணவிகளிடம் அவர்கள் வெட்கப்படும் விதத்தில் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். வழக்கத்துக்கு மாறாக, மாணவிகளிடம் அதிகமாகக் கதைக்கவும்
\\(قسمanچ په
பாதிக்கப்பட்டவர்களை
விட உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக காணப்படும்
சிறைய காலகட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் இவற்றுக்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே மேற்படி உள
மருத்துவத்துறையில் | அநுபவம் பெற்றவர்களும் | நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த. கடம்பநாதன் (எம்.பி.பி.எஸ். எம்.டி உள மருத்துவம்) அவர்களும் உளவியலாளர் f திரு. தி. சுவீந்திரன் الج பி.ஏ (உளவியல்) }
க்க பணச் த்ததுமாத்திரமல்ல, உள மருத்துவம்) இந்துணத்தைடுத்துமத்திறன் ల్లా இணைந்து r
தமது அநுபவங்க உள மருததுவம 2. " | ஃ ستھمسم.............................................................سس۔ --سس هم- که நண்பர்களிடமும் கடன் வாங்கியிருந்தான். கொள்கின்றோம். f
கேலி செய்யவும் ஆரம்பித்தது, அவனது சக மாணவர்களுக்குத் திகைப்பாக இருந்தது. பல நாட்களுக்குப் பின்னர்
பிரிவுரை ஒன்றுக்குச் சமூகம் அளித்திருந் தான். சக மாணவர்களின் கவனம் அவன்பால் ஈர்க்கப்பட்டதற்குக் காரணம், நீண்ட காலத்திற்குப் பின் அவன் வந்தது
மட்டுமல்ல, அதற்கு தோற்றத்தில் ஏற்பட பகட்டுத்தன்மையும் காது விரிவுரையும் ெ நேரம் சென்றிருக்கு விரிவுரையாள் கூறு அவர் தன்.அறிவை தவறிவிட்டார் சாட்டினான். மேலும் பைப் பற்றியும் சு அன்றைய காலே அவனது குறுக்கீட் டது. இந்த நிை உளமருத்துவத்திற் அவனுடன் உ மிகவும் கோபமாக தவனாகவும் காண தகைமை கண்டு ெ கள் தனக்கு மனநே குத்தி இங்கே அனு கூறினான். தான் இயந்திரம் மூலமா கொள்கை (கண்டுபி இந் நாட்டில் ம உலகிலும் பாரி ஏற்படுத்த முடியும் இதனை வெளிப்படு தனக்கு நோபல் சந்தர்ப்பம் இருப் நம்பினான். அவன: வினவியபோது தன; LIGOT 96.60)GST GUI யாக்க வேண்டி அ6 கவும், தான் இ6 வரவில்லை என
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும்
குறுக்கெழுத்துப் போட்டி இல71க்கான சர்
அனுப்பி 250 ரூபா பரிசு பெறும்
வினாக்கள் அடங்கிய இப் |போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும்,
யும் பெற
பாராட்டுக் భ வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி )
திருமதி.எம். சுந்தரேசன், 49 நர்சிங்ஹே
பாராட்டுப் பெறும் 10 அதிர்
த நாகையா, 209, மார்க்கண்டு வீதி, பாண்டிரு மலர்விழி ஜேசுதாசன், 9/1, மேபீல்ட் லேன், கெ எஸ். ஜெயச்சந்திராசா, இராசேந்திரம் குளம், வ ரீ. பரமேஸ்வரன், J/3,அன்டர்சன் தொடர்மாடி, லோ, ஸ்டெரின் ஆகாஸி, 366, சென்றல் வீதி, பாத்திமா சபீனா, செமனரிவத்த வீதி, தென்னக் நா. குகன், 22, தாமரைக்கேணி வீதி, மட்டக்க ஏ. ஆர். எம். இறுசாத், 44/7, லியனகே வீதி, ெ
பீ. செல்வராணி, மாவடி, வட்டுக்கோட்டை
கசஷிலா, மூளாய் வீதி, வட்டுக்கோட்டை
வேண்டிய முகவரி:
கொழும்பு.
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி,
அஞ்சலட்டையில் ஒட்டி 16.06.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப
குறுக்கெழுத்துப் போட்டி இல-78 தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772,
9) வலிமை (குழம்பியுள்ளது) 14) எயிறு (திரும்பியுள்ளது)
18) ஏற உதவும் (திரும்பியுள்ளது)
ஆசைப்படுவது (குழம்பியுள்ளது)
இதில் ஆசிரியராகத்
16) தமிழ் நாட்டில் தஞ்சைக்கு அடுத்த செழிப்பான மாவட்டம்
20) அனைவரும்
இடமிருந்து வலம் ஈ
'குறுக்கெடு 1) ವ್ಹಿಗ್ಗಲ್ಸ್ರಗೆ! 71 og திகழ்ந்தார்
மேலிருந்து
1) விக்டேரியா பூங்காவின் புதிய 3) தேம்பித் தேம்பி அழுதல் (கு 5) இது கட்டழகைக் குறிக்கும். 15) தொண்டு என்று பொருள்படு 17) குளிர்ச்சி தருவது (தலைகீழ்
19) கலப்பை,
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 சூபாபரிசுண்டு அடுத்தபத்து அதிர்ஷ்ட
ஜூன் 13:19, 2004
தினமுரசில் பிரசுரமாகும்.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-டிருந்த மறறமுமமனதாரப் புரிந்துகொள்ள
என்றால் மிகையா-வேண்டும். இதனால் தன்னில் தடங்கியது சிறிது அடுத்தவரையும் அடுத்தவருக்குள் ), இந்திரன் எழுந்துதீன்னையும் பார்க்கிற அளவுக்குப் வது பிழை என்வும் பக்குவம் ஏற்பட்டுவிடும். இதன் விருத்தி செய்யத்-ஆரம்பக் கட்டம்தான் உடல் எனவும் குற்றம்-ரீதியாகக் கணவனையும்
காதல். காதல்.
என்ற எண்ணத்தை
ஏற்படுத்துகின்றன; இந்த
உறவினைத் தொடருவதால் இனி நம்க்கு ஒரு பயனுமில்லை' என்
நினைக்கச் செய்கின்றன. இந்த
உறவிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக்கொள்வீது என்கிற கேள்வியைத் தனக்குள்ளே எழுப்பிக்கொண்டு அதற்கு விவாகரத்துதான் தீர்வு என்று
৪৪
தனது கடுைபிடிபமனைவியையும் ஒன்று என்று. D. } தான். உணர வைக்கும் தாம்பத் bULD 9UUtgl 8 9 pa. டால் குழப்பப்பட் இந்தக் கோட்பாட்ை ఖulGQGu அவன் காலத்தில் இளைய கு அனுப்பப்ட்டான். தலைமுறையினர் சரியானபடி ரையாடியபொழுது புரிந்துகொள்ளவில்லை.
LD எரிச்சலடைந்அதனால்தான் பிரச்சினையே.... ப்பட்டான். தனது திருமணம் முலமாகத் தனக்கு ாறுக்க முடியாதவர் என்ன இலாபம் கிடைக்கும் என்று ய் என்று முத்திரைகணக்குப் போடுகிறார்கள். ܘܫܕܚܧà ܓܕ ப்பி வைத்ததாகக்ரீதியான சந்தோசம்தான்
கண்டுபிடித்ததிருமணத்தின் கிளைமாக்ஸ் மறுபடி ஏமாற்றம், விடுபட கவும், தனது ལྷ་ཡི་ is . . . . . வழிதேடல், மீண்டும் qüLD) மூலமாகவும், நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
திருமணம்
செய்துகொள்கிறார்கள்.
அங்கேயும் இலாபக்
கணக்குதானே பிரதானம்
விவாகரத்து. ாத்திரமல்ல முழு இதுபோன்ற திருமணம் என்பத ப மாற்றங்களை எண்ணத்துடனும், அடிப்படைத் தத்துவத்
எனக் கூறினான். எதிர்பார்ப்புக்களுடனும் திருமணம் புரிந்துகொள்ளாமல், க்க உதவி செய்தால் என்ற வட்டத்துக்குள் ஆண்களையோ, தத தவி பெண்களையோ
பரிசு கிடைக்கும் நுழைகிறார்கள். மனங்களின் பதாகத் திடமாக ஒருமைப்பாட்டுக்கு முக்கிய இடம்
எதிர்காலம் பற்றிதர வேண்டிய திருமணத்தில் து சக மாணவியர்கள் இலாபக் கணக்கை, ாழ்க்கைத் துணை எதிர்பார்க்கிறபோது, வன் பின் ஏழ்படுகிறது. உடல் ரீதிற ன்னும் அநுபவித்த பி. வும் கூறினான் ஒரு சலிப்பு ஏற்படுகிறது.
- இந்த ஏமாற்றமும் சலிப்பும்
நாம் எதை எதிர்பார்த்தோமோ (தொடரும்) அதை இந்தத் திருமணம்
நமக்குக் கொடுக்கவில்லையே (தொடரும்)
lo
- - - - - - - - - - - - - - - - - - - - | ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
ಮಂಡ್ಹನ್ತಞ್ಞಣ್ಣೆ ಕ್ಷೌ "FATHALA TEATTLE
377,379A,Galle Road,Wellawatta,Colombo-06 (Opposite of Delmon Hospital) Tel:2364792 V.
Branch; No. 33.37. Lane. Colombo-06.
محبر
- - - - N மே க லை 7 ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும். '|'||ಸ್ವಿಫ್ಟ್ವ: ಇಂ ಇಂ 4
O 11 茨 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ஸ் E S LLL L S AezSJTTss L SZ LLLLLe LLL LLLLSLLLYsLsSLSSLLLSLLZZZZYZZSLLiSLZiY
13. 14 15 l கூப்பனை அனுப்பிவைக்க
2 to வேண்டிய இறுதித் திகதி
18 19
("| & _ -ዘመ6.06.2009
22 23 24
凸 J D SLLLSSL LL S L S L S LS S S SSS S LLSLSS SS SS SS SS SSS SSSSLS SSSS LSS
$8ijgj GurTJib UIImgjëågoj ŝaFGODGap?
கீழ் -la.
ஹொறம்பாவ வாசகிக்கு அதிர்வர்டம் AUUJ
நிஷா கலில், பரிசுபெறும் வாசகி Sè குளியாப்பிட்டிய வீதி, உள்ளது) இவர்தான் ஹொறம்பாவ.
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
pD
uj6T
GT
து)
ாலிகளின் பெயர்
TTID6 of

Page 20
வம் சுதா தொப்புள் கொடியில் வரை ஊட்டி வளர்த்த அவள் தாய், தொட்டில் பாசம் காட்டக் கொடுத்து வைக்கவில்லையே. சுதா பிறந்த மறு வினாடியே தன் உயிரை அவளுக்குக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டாள். அவள் பிறக்கும்போதே அழகாகப் பிறந்திருந்தும் தாயைக் கொன்ற பிள்ளை' என்ற பழியைச் சுமக்க வேண்டியதாயிற்று. உறவுகள் அணைக்க மறுத்ததால் சுதாவின் நலம் கருதி அவள் தந்தை கதிரவன் இரண்டா வது திருமணம் முடிக்கவே, சித்ரா சுதாவிற்குச் சித்தியானாள். கதிரவன் அலுவலக வேலைகளில் அதிக நாட்டம் செலுத்தியதால் தன் குழந்தைகளிடம் அன்பு காட்டும் நேரம் மிகக் குறைவாகவே இருந்தது ஆரம்பத்தில் சுதா மீது அன்பைப் பொழிந்த சித்ரா, தனக்குப் பிள்ளைகள் பிறக்கத் தொடங்கியதும் சுதாவை மாற்றான் பிள்ளையாகவே நோக்கினாள். சுதாவோ சித்தியின் பிள்ளைகளைத் தன் சகோதரர் களாகவே நோக்கினாள்.
காலம் யாருக்காகவும் காத்திருக்க வில்லை இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. தந்தை கதிரவன் நோய்வாய்ப்பட்டார். சுதாவின் திறமை அறிந்து தந்தையின் வேலை அவளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்த சுதா தன் நிறத்திற்கு மெருகூட்டும் வண்ணத்தில் கருநீலவண்ண ஆடைகளை அணிந்துகொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றையாகப் பின்னல் போட்டுக்கொண்டாள். தன் அழகைக் கண்ணாடியில் பார்த்துச் சரி செய்தவேளை, முன்னர் ஒருநாள் அவள் அழகைப் பார்த்து இரசித்த அந்த இளைஞனின் “கண்ணே! என்னைக் கொள்ளை கொள்ளும் உள் கார்குழலின் நடுவே ஒரு ரோஜா மலராதோ?’ என்ற கவி அடிகள் அவள் நினைவிற்குள் வரவே, அவள் அந்த ஆனந்த நினைவில் மூழ்க;
“என்னடி. ராஜகுமாரின்னு # போ கண்ணாடிக்கு முன்னால நின்று கொண்டு அப்படி என்ன கனவு வேண்டிக் கிடக்கு எந்த ராஜகுமாரன்ர நினைப்பு வேலைக்குப் போறியா. அல்லது வேற. எங்கேயும்.” சித்தி வாய்க்கு வந்தபடி ($uଥ$($ରା,
“சித்தி மரியாதையாப் பேசுங்க” தன்னையும் மீறி அதட்டிவிட்டாள் சுதா,
“இங்கபாரு, இந்த வீட்டில காதல் கீதல் எண்டு ஏதாவது வரட்டும், அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியும்” கொண்டு வந்த சாப்பாட்டை வேண்டா வெறுப்பாக மேசையில் வைத்துவிட்டுச் சென்றாள் சித்தி சாப்பாட்டைப் பார்க்கவே சுதாவிற்கு அருவருப்பாக இருந்தது.
‘என் உணர்ச்சிகளைக் கட்டிப்போட இந்தச் சித்திக்கு என்ன உரிமை இருக்கு? எல்லாம் அந்த தினேஸின் சதிதான். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த தினேஷ் பணத்தைக் காட்டித்தானே சித்தியை வளைத்துக்கொண்டான். அவன் மோகப் பார்வை என் மீது விழ நான் இடங்கொடுக்கக் கூடாது' என்று எண்ணியவாறு வெறுப்புடனும் விரக் னும் தன் அறையைப் பூட்டிவிட்டு தந்தையின்படுக்கை அறைக்குச் சென்றாள். மரணப் படுக்கையாகக் கிடக்கும் தந்தையைப் பார்க்க அவளுக்கு மிகவும்
க இருந்தது. “என்னப்பா உடம்பிற்கு எப்பிடி இருக்கு? மாத்திரை எல்லாம் சாப்பிட்டீர்களா?” அன்புடன் விசாரித்தாள் சுதா, அரைத் தூக்கத்தில் இருந்த தந்தை முனகிக் ଭଞi୍୩ଖL,
“சுதா.என் உடம்புக்கு ஒண்னுமில்லை யம்மா. உன்ன நினைச்சாத் தான் ரொம்ப வேதனையாக இருக்கு உன்ன சித்திரொம்ப திட்டுறாங்க பாவம் நீ என்ன செய்வாய், தாய் இல்லாப் பொண்ணு' கதிரவன் தன் மகளைப் பரிந்து பார்த்து மெல்ல நிமிர்ந்தார்.
“இல்லப்பா. அதெல்லாம் ஒன்றுமில்ல. அவங்களுக்கு உரிமை இருக்கு, அது தான் கண்டிச்சாங்க” சித்தியின் மீது போலி பரிதாபம் காட்டினாள் சுதா,
“சரிம்மா. நீ யாரையாவது காதலிக் கிறியா?” தந்தை கதிரவன் திடீரெனக் கேட்கவே, அதைச் சற்றும் எதிர்பார்த்திராத சுதா, மறுவினாடியே
"இல்லப்பா தப்பாக யாரும் உங்களிடம் கதைத்திருப்பார்கள்’ சுதா தப்பிக்க வழி தேடினாள்.
"இல்லம்மா. உன் வாழ்க்கை உன் விருப்பப்படிதான் நடக்க வேணும். அதுதான் இந்த அப்பாவின் ஆசை. இந்த உயிர் பிரிவதற்குள் உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தந்திடணும். இதுதான் என்ர கடைசி ஆசை”
தன் வாழ்வின் முடிவை எண்ணிப் பேசிக்கொண்டிருந்தார்.
"அப்பா நீங்க சும்மா மனசைப் போட்டுக் குழப்பாதீங்க. நல்லா ஓய்வு எடுத்துக்குங்கோ. எனக்கு வேலைக்கு நேரமாயிடுச்சு. நான் போயிற்று வாறேன்.”
அலுவலக பைல்களுடன் தந்தையிட மிருந்து விடைபெற்று அலுவலகம் நோக்கி விறுவிறு எனச் சென்றாள்.
செல்லும் வ வதும் தன் வாழ்க்கையைப் 讓 நீகோண்டு போனவளுக்கு எந்த ஆண்மகனின் அழைப்பும் கேட்க நியாயமில்லை. “ஹலோ. மெடம்” ஒரு ஆண்குரல் அவளின் சிந்தனையின் குறுக்கே வந்து நிற்க
:গু
சுயநினைவுடன் கேள்விக்குறி கொண்டு கண்களை நிமிர்த்தினாள்.
“என்னைக் களவாடும் இந்தக் கண்கள் இன்று எதையோ இழந்து தவிப்பது போல் தோன்றுகிறதே.”
அவளை இடைமறித்துக் காதல் வசனம் பேசத் தொடங்கினான்.
“ஹலோ மிஸ்டர் பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கிறீங்க. இப்படி வீதிகளில் பெண்களுடன் சேட்டை செய்வது தப்பாகத் தெரியவில்லை?”
உள்ளுக்குள் அவள் மனம் அவனை ஏந்தியபோதும் அதனை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாதவளாய் நின்றாள் சுதா,
“பெண்களுடனா. இல்லையே! நான் என் வருங்கால மனைவியுடன் தானே பேசுகிறேன்’ அவளைச் சீண்டிவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவள் வெட்கிப்போய் முகம் சிவந்து நிற்கவே,
“சற்று முன்னர் என்னைத் திட்டிய இந்த உதடுகளை மெளனப் பூட்டுப் போட்டு வைத்துவிட்டீர்களே?’ குனிந்திருந்த அவளின் உச்சந் தலையை நோக்கி உற்சாக நகைப்புடன் பேசவே.
“இப்ப பாருங்க எனக்கு இதிலெல்லாம் இஷ்டமில்ல. உங்கள்ை யாருன்னே எனக்கு
உங்களுக்காகத்தானே அவளை தன் மனத விழுங்கினான்.
“இல்ல.உ. உங் “င့..... அதுவா” “ யோசிப்பவன் பே விட்டு,
“உங்க பெயருட
வியப்பிற்குள் ஆழ்த் சுதாகா.
அலுவலகம் :ெ வேலையிலும் சீரான சி முடியவில்லை. அவன கண்ணுக்குள் நிழலாடி அந்த நொடிப் பொழு எததனை சுகம.
என் பெயருடன் இர பார்க்கச் சொன்னாரே. உச்சரிக்கத் தொடங்கி ஒ. சுதாகரா இவர் சொல்வதற்கே இத்தை குறும்புகளை எண்ணிச் அவனைப் பார்க்க ே துடித்தது.
தெரியாது.” குனிந்த பார்வையை நிமிர்த்திப் பேசினாள்.
"ஆனால் எனக்கு உங்களைத் தெரியுமே சுதா’ அவன் அவள் பெயரைக் கூறவே திகைத்து நின்றாள்.
“என்னங்க நீங்க பேரைக் கூறியதற்கே இவ்வளவு அதிர்ச்சியா?”
"இல்ல. அதெல்லாம் ஒன்றுமில்ல.” மெளனக் குரலில் மென்மையாகப் பேசினாள்.
"அப்ப மேற்கொண்டு பேசலாமா?” அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவன் தொடர்ந்தான்.
“உங்க அப்பா கதிரவன். அம்மாவை சிறுவயதிலே இழந்திட்டீங்க; சித்தியின் கண்டிப்பில் வாழ்கிறீங்க சித்தி மூலமாக உங்களுக்கு மூன்று சகோதரர்கள். உங்க அப்பாவின் உடல்நிலை காரணமாக அவர் வேலையை நீங்க பார்க்கிறீங்க”
அவன் சொல்லச் சொல்ல வியப்பில் ஆழ்ந்தவளாய் நின்றாள்.
“இதற்கு மேலேயும் உங்களைப் பற்றித் தெரியும். ஆனாலும், அது வேண்டாத விடயம். என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்க மனம் துடிக்கும். நீங்க வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பக்கத்து வைத்தியசாலையில்தான் நான் டாக்டராகப் பணி புரிகிறேன். உங்களைப் போல சிறுவயதில் தாயை இழந்தவன்தான் நானும் தந்தையையும் ஒரு வருடத்திற்கு முன் இழந்துவிட்டேன். ஆனாலும் சுதா இழந்த என் தாயை நான் மீண்டும் காண்கிறேன்” என்று கூறியவாறு அவள் முகத்தை ஊன்றிக் கவனித்தான். சுதா வியப்பில் தன்னை மறந்தே நின்றாள்.
“என் தாயாக - தாரமாக உங்களையே காண்கின்றேன்.”
சில வினாடிகள் இருவருக்குமிடையில் மெளனம் குறுக்கே வந்து நின்றது.
“OK சுதா, என் உணர்வுகளை உங்களிடம் சொல்லிவிட்டேன். உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றேன். அவசரமில்லை. நிதானமாகவே நீங்கள் உங்கள் முடிவைச் சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. என் மனைவி நீங்க தான்”
அழுத்தமாக - கம்பீரமாகச் சொன்னான்.
இருவரது அலுவலகங்களும் நெருங்கவே.
“OK சுதா நான் வருகிறேன்.” “ஒரு நிமிடம’ அவளையும் அறியாமல் அவள் மறிக்கவே “இந்த உயிரின் துடிப்பே
தன் அலு offUGUITaol (35 டத்திலிருந்து 6 செவிகள் துரித
காண்கிறாய்”
"இல் 6Ùlգ வைத்தியசாை
“ஒ. சுதா:
டாக்டர் சுதா, என்று பார்த்த
தடவை ரை பன GGBLGLair'
பற்றிப் பேச உ உரிமை கேட் துடித்தது. தன் கோபத்தை அடக்கி அலுவல கத்தில் அத பிடிக்காதவளாய் லீவு ே வந்து சேர்ந்தாள் சுதா,
சேலையைக் கூ தன் அறையைப் சிந்திக்கத் தொடங்கி கவலை அப்போது மிகவும் வாட்டவே 'அ என் காதலை வெட்க பேனே. மனப் பr ஆதங்கத்தைச் செ தனிமையில் ಕೈಲ್ಗಳ್ಗಿ! தன் உணர்ச்சிகை கடிதமாக எழுதினாள்.
சித்தியினதும், கண்களிலும் பட்டுவி தந்தையின் அறைக் தந்தை கதிரவன் நிம் இருந்தார். தந்தையி அன்புடன் அவா தை வளாய்,
“அப்பா. அப்பா விஷயம் பேசணும். டீங்களே?”
அச்சம் கலந்: ஏக்கத்துடன் தந்தை காத்திருந்தாள் சுதா, அசைவும் இல்லாதிரு அப்பா கண்ணத் திற கெஞ்சிய குரலில் தந்ை “அப்பா.” விடே கத்தவே, அவள் நெ காற்றலையுடன் போ அவள் பறந் தநதையன சட மீண்டும் அவள் வே தயாரானபோதுதான் தலையில் விழுந்தது.
*ଗବ୍ଦୀ ଯୋiq. &l-9 அப்பனுக்கு எழுதினிய கள் அடங்கிய் அந் சித்தியும் பிரிஸ்டல் பு படி மோகப் பார்வை வேண்டாப் பார்வையுட அவளைச் சுற்றி நின்ற “என்னடி. எத்த ஆட்டம் ஆடுறாய்? ய உன் ஆசை நாயகே கலந்த பார்வையுடன் .ே
“இங்க பாருங்க. இஷ்டப்படிதான் நட வேலைக்குப் பேர்கனும்
6)II
தினமு
LE
 
 
 
 
 
 
 

இவ் வாரச் சி
அதனை வேகமாக அவன் மீது விட்டெறிந்துவிட்டு தாலியும் கையுமாக ஓடத் தொடங்கினாள்.
ஒரு வாரமாக வேலைக்கு சுதா வராததையும் கதிரவனின் இறப்பையும அறிந்துகொண்ட சுதாகள், சுதாவை நேரில் சென்று பார்ப்பதற்காக அவள் வீட்டு வாசலை
நெருங்கவும், சுதா வேகமாக ஓடி வந்தாள்.
விட்டால் சரிவராது. அந்த மஞ்சக் கழித்த
சுபாஷினி குமாரசுவாமி
tool. இவள் கழுத்தில மூணு முடிச்சுப்
போட்டிட்டுன் இஷ்டப்டிஏதாவ்துசெய்" அவளைப் பின் தொடர்ந்து சித்தியும்
கோபத்துடன் தைரியமாகப் பேசினாள் சுதா,
“டேய் தினேஸ் இவளை இப்படி
சுதா’ என்பது போல் நிற்குள் பார்வையால்
க பெயர்.” b 9.
1ல் பாசாங்கு பண்ணி மஞ்சள் கயிற்றுடன் அசடு வழியஅவளை தினேஸம் துரத்திய விதமும் சுதாகருக்கு விழுங்கும் மிருகம் போல் அவன் வரவே, ஒரு விடயத்தை விளங்கவைத்தது. பயத்தால் ன் இரண்டு எழுத்துக் கண்ம் என்ன செய்வது எனத் தெரியாமல் ஆடிப் நடுங்கும் சுதாவை இறுக அணைத்துக் டங்க மிஸ்டரின் பெயர் போய் நின்றாள் சுதா, கொண்டு அவள் கையிலிருந்த மாங்கல்யத்
தைரியத்தை ஒருவாறு வர வழைத்துக்
* தால் அவர்கள் முன்னிலையில் சுதாவின் கொண்டு “வேண்டாம் தினேஸ். என்ன
நிம் ஆவல் கடந்த LSL S LS S SLLL SLS SS LSL - -, - கழுத்தில் மூன்று முடிச்சுப்பேடவே எல்லோரும்
விட்டுச் சென்றான் திவிட்டு D விட்டுவிடு. வேண்டாம்” அவன் அவளை
நெருங்கிடவே சட்டென பாய்ந்து அவன் கையிலிருந்த தாலியைப் பறித்து விட்டாள்
சுதா,
“இங்க பாரு உனக்கு வேணுமெண்டா இது வெறும் மஞ்சள் கயிறு. ஆனா. ஒரு பெண்ணுக்கு தன் மங்களகரமான வாழ்க்கைக்கு இதுதான்டா மாங்கல்யம்'
அவள் காலுக்குள் கதிரை தட்டுப்படவே
சன்றவளுக்கு எந்த ந்தனையைச் செலுத்த து குறும்பான பேச்சே யது. அவனுடன் பேசிய தின் நினைவுகள்தான்
ண்டு எழுத்துச் சேர்த்துப் மனதிற்குள் பெயரை னொள். "சுதா. சுதாகள் பெயர்? தன் பெயரை hன சோடிப்பா. அவன் சிரித்துக்கொண்டாள். வண்டும் போல் மனம் அகிலனின் மனது அலைமோதிக் கொணடிருந்தது. ஒரு முடிவுககு வர வலகப் பெண்களின் அவன் மனம் இடங்கொடுக்காது ட்கவே நினைவோட் பேராடிக்கொண்டிருந்தது. ஆசையென்ன
விடுபட்டவளாய் அவள் புதிரா? காதலென்ன விடுகதையா? மாயின. ந்தி கற்பனையில் கனவு ` నిద్ల ---
லதா அந்த ல டாகடர. கரைப் பற்றிய கனவா” சாந்தி நானும் அந்த 560) J 6.6061T6 BC)ITLD ால் மசியமாட் டேங்
நானே எத்தனை ன்ணிக்களைச்சுப் போய் gణాళ్యాణ
லதா தன் ஏமாற்றத்தை பருவங்கள்தான் காதலின் தரகர்களா?
சந்தியும் நீண்டதொரு அவன் மனம் புரியாத புதிரானது. :அகிலன் A படிக்கிறான். அவன் :வகுப்புத் தோழி விஜியின் மீதான காதல் வேண்டு போல் நஒரு புறம். அடுத்தது ஊரிலுள்ள 1னையும் மீறி வந்த சகோதர இனத் தோழியான சர்மிளா க்கொண்டாள் சுதா, மீதான காதல் ஒருபுறம் என்ன ற்கு மேல் இருக்கப் இரட்டைக் காதல் என்ற நினைவா? பாட்டுக்கொண்டு வீடு இரண்டுமே ஒருதலைக் காதல்.
விஜி வகுப்புத் தோழி
SLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLLLSLLLLLL
ஆடிப்போய் நின்றார்கள். சித்தியினதும் தினேஸினதும் அதிகாரங்களும் அடக்கு
முறைகளும் சுதாகரின் வலிமைக்கு மத்தியில்
தோற்றுப் போய்விட்டன. நடந்தது கனவா,
நனவா என்ற நிலையில் சுதாகரின் தோளில் ஆனந்தக் கண்ணீருடன் சாய்ந்து கொண்டாள்
சுதா, அவளின் சுமைகள் அவனுக்குள்
சுகங்களாக மாறிக் கொண்டன. தேடி
வந்ததுதானே சொந்தம்.
முற்றும்
கருத்துக் கணிப்பில் அகிலனின் மனம்.
இரண்டுமே ஒருதலைக் காதல். ஆனால், ஒளி தெரியும் காதல்.
இருவருமே அகிலனுக்குப் பொருத்த
மான ஜோடிகள்.
鑫)匾「唱片、
நீ. நித்தமும் நினைவில் நிரந்தரமாக நிலைக்க வேண்டும். யாருக்கோ ஆட்டோகிராப் போடுவதற்குப் பதிலாக என் பெயருக்கு
ட்டோகிராப்பிட்டால். நீ புரிந்தால் போதும்”
ட மாற்ற மனமின்றி அவளே அவனுக்குள் வாழ்க் பூட்டிக் கொண்டு கைத் தோழியானாள். அவளது னாள். தாய் இல்லாத பார்வை, பேச்சு சில நெஇ ைஎன்பன அவனுள் அவளை :1ஆழப்பதித்தது அவள் இனி ாரம் குறைய தன் ಗ್ಬಣ್ಣ: டந்த 9ا-الا لاb)-اقاق) با نام آل نه ''நீ நாட்களுமுண்டு விஜியின் ளத் தந்தைக்குக் முகத்தில் விழும் கூந்தலில் தன்னை மறந்ததுண்டு. அகிலன். ஆனால், அவ iဠိ:[{ဖြို படிப்பைப் பற்றிப் பேசிய அகிலன் வேறு எதுவும் இதுவரை பேசவில்லை ப்ே நினைத்துப் போய் பயத்தில் வாய் மூடி வந்ததுண்டு. அவன் காதலை ான் உங்களிடம் ஒரு அவள் மறுத்தால், இதுதான் அகிலன் நீங்க கோபிக்கமாட் நிலை. மற்றயது விஜி விரும்பினாலும் அகிலன்"வீட்டார் ஏற்றுக்கொள்ள த ஒருவித மன மாட்டார்கள், அவள் தாழ்த்தப்பட்ட யின் பதிலுக்காகக் சாதி என்பதால் காதல் சாதி தந்தையிடம் எந்த பார்க்குமா? காதல் வந்தால் சாதி *): தேடுமா? அவன் மனம் விஜியால் ப்ேராடியது. காதலா? சாதியா? என்ற "அதிரும்படி சுதா படடிமறைத் தலைப்பில் த்சத்து உணர்வுகள் மறுபுறம் ஊரிலுள்ள சிங்கள இனத் ராடும் கடதாசியாக தோழியான சர்மிளா அவள் தொட்டால் தது. சிவக்கும் நிறத்துத் தேவதை அவனோடு டங்குகள் முடிந்து நட்பாகப் பேசினாள். ஆனால், பருவம் லைக்குப் போகத் காதலை அவனுள்பூட்டியது அவள்மீதும் அந்த இடி அவள் காதல் அவனுக்காக அவள் கொடுத்த $fাgী jufಆಹi பல. ஆனால், காதலைப் பற்றிப் : இது 2: பேசவேயில்லை. அவளிடம் எப்பிடிக் ா?” தன் உணர்ச்சி தக் கடதாசியுடன் 'த' சொல்லுவது. சிங்கள இனத் கையை ஊதில் தோழிகள் சற்று சரளமாகப் பேசுபவர்கள் யுடன் தினேஸும், ஐலச் சொல்லி நட்புக் கலைந் -ன் சகோதரர்களும் தால சரி அப்படித்தான் சர்மிளா அகிலனின் ویگال னை நாளாக இந்த காதலை ஏற்றாள் என்றாலும், அகிலன் ரடி ஆவன சுதாக வீட்டர் சர்மிளா சிங்க்ளத்தி என்பதால் ாே. நஇகUபுல் அனுமதி தரமாட்டார்கள். என்ன ಕ್ಲಿಲ್ಲ சர்மிளாவின் அழகில்ಳ್ಗಿ! அவனுக்கு முடிவு தெரியவில்லை.
க்கும். இப்ப நான் ಸಿ-ಡ್ಲೌ இங்கு இனமா? காதலா? என்ற
al
「巴所
சகோதரர்களின் டாமல் மெல்லமாக கதவைத் திறந்தாள். மதியான தூக்கத்தில் ன் அருகில் சென்று லயை வருடிவிட்ட
ஜூன் 13:19, 2004
சர்மிளாவின் வெசாக் வாழ்த்து அட்டை இப்படிக் கூறியது,
எஸ்.பி. பாலமுருகன் )
“மனித இதயங்களுள் சாதி பேதமில்லை மனதில் நிறைந்தவர்களுக்கு மதமும் பெரிதல்ல போதி மரத்தடியில் சில்
எடுத்தாலும் சில பாவங்கள் கரைவதுமில்லை இத் தேசமதில் அமைதி பெற இனங்கள் ஒன்றிணைய வேண்டும். சில இதயங்களின் உணர்வுகளை உணர்ந்து இணைய வேண்டும் இதயங்கள் வெசாக் பெளர்ணமி போல என் இதயமும் பிரகாசிக்க”
- சர்மிளா -
இரண்டு பக்கமும் தவித்த அகிலன் இறுதியில் அவசரகாலச் சட்டத்தினுள் கைதியானான். இன்றுதான் விடுதலை பெற்று வந்தான். அவனது கனவுகள் சொல்லாத காதல், அவனது காதல் காரணம் தேசத்தின் அவசரகாலச் சட்டத்தால் அகிலனின் தேடல் சாதி, இனத்தை மீறித் தொடர்கிறது.
விஜி அவனது ஆட்டோகிராப்பில்

Page 21
azzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
எரத்தினு
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
உலகினைப் பொறுத்தவரை மரண தண்டனை பெற்ற கொலையாளி கருணையற்றவன். கொலையாளியைப் பொறுத்தவரை இவ்வுலகம் கருணையற்றது. இவ்வாறு மனிதனுக்கு மனிதன் மனிதத் தன்மை அற்றிருப்பது, நீண்ட பலமான சங்கிலியாகத் தொடர்கிறது. இது, மனிதன் தன்னைப் போன்ற பிறிதொரு மனிதனுக்குத் தீர்வு வழங்குவதினதும், செயல். செயல் புரியாமை என்பவற்றுக்குச் செலுத்தப்பட வேண்டிய விலையைத் தானே நிச்சயித்துப் பிறர் மீது நிர்ப்பந்திப்பதினதும் கதையாகும். எக் காலத்திலும் அதற்கு ஒரு விலை செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இந் நாட்களில் கருணை காட்டுவது
I tങ്ങgl ថ្ងៃជ្រេ தெரிந்து
கடலலையின் நுரை ஒழுக்கத்தின் பாலுள்ள பலவீனத்தின் ಫ್ಲಿ ಸ್ಥಿ அறிகுறி என உணரப்படுகின்றது. இது 1: : உண்மை அல்ல. மாறாக, இது மகத்தான శ్రీ: பலம், நோக்கு மற்றும் விவேகத்தின் விருந்தி இர அறிகுறி ஆகும். கருணையாய் இருத்தல் அர் என்பது வெளிப்படையாய்த் தோன்றும் நிகழ்வுகள், சான்றுகளுக்கு அப்பால் சென்று, வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை நுட்பதிட்பத்துடன் புரிந்துணர்வதாகும்.
கருணையாய் இருப்பது மிகவும் மேன்மையான உணர்வினைக் காட்டுகிறது. அது, சமானமல்லாத, இழிவான !  ́ ́ မြုံး finifińရှူး செயல்களுக்குப் பதிலாக "நான் சொந்தமானவனும் புரிந்துகொண்டு மன்னிக்கிறேன்” என்று தான் படுத்திருக்கிறே
உணர்வில் எழில்களில் கூறுவதில் , நாங்கள U6) DT 6 விலகிக் கிடந்ததைப் இருக்குமளவுக்கு மிக மேலானது. så i
மழையிருட்டைத் தோ
"இன்றைய நாளுக்கான நல்ல 息、必臀 முதுகை மறைத்திருந்
எண்ணங்கள்” என்ற நூலிலிருந்து.
LLLLLL LL LLL LLLLLLLLL LLLLLLLLLL LL LL LL Siguits நீண்டிருந்த
* இந்தியாவின் ஆதரவைப் பெறும்படி
தமிழ்க் கூட்டமைப்பினரைப் புலிகள் நெருக்குகிறார்களாமே.ஏன்?
- எம்.எம். மிஹற்லார், குருநாகல்,
அதுதானே. அப்படியென்றால் தமிழ் மக்கள் சார்பாகத் தமிழ் ஊடகங்கள் எதற்கு இந்தியாவைத் திட்டிக்கொண்டிருக்கின்றன! ஒருவேளை அவர்களுக்கு திட்டி, வழிக்குக் கொண்டுவரும்படி உத்தரவு போயிருக்கிறதா. ஒன்றும் புரியவில்லை சாமி
* சிந்தியா! நம் நாட்டு அரசியல் சட்டப்படி பாராளுமன்றத்தைக் கூட்டும் பொறுப்பு யாருடையது?
- மனோ கோபாலன், ஹப்புத்தளை,
எல்லா நாட்டிலும் அது துப்புரவுப் பணியாளர்களினுடையதுதான்!
Xaxa * ரொனி டி மெல்லைப் போல் துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருப்பார்களா? . க. கமால்தீன், ஏறாவூர் - 3.
அம்பாறையில் ஒருவர், தமிழ்க் காங்கிரஸில் ஒருவர், ரெலோவில் ஒருவர். என்று தமிழ்க் கூட்டமைப்பிலேயே பலர் இருக்கிறார்களே!
XX 42üXX * நகைச்சுவையோடு வாசிக்க ஏதும் சொல்ல முடியுமா?
- ச. வதனி, கண்டி
ஆம், கழுத்துச் சங்கிலியையோ, கைவளையலையோ கடித்துச் சுவைத்தபடியே இதை வாசிக்கவும்!
XX 62ÖXX * மகேஸ்வரனார் எங்கே?
- செ. இலங்கநாதன், யாழ்ப்பாணம்,
இனி அடுத்த
தரிசனம்,
தேர்தல்) திருவிழாவுக்கு
* சுட்டது வன்னிப் புலிகள் இல்லை என்று தெரிந்துவிட்டால் சிங்கள ஊடகவியலாளர்கள்கூட அந்தக் கொலையை வடபகுதி வரை சென்று ஆக்ரோசமாகக் கண்டிக்கிறார்கள், வன்னிப் புலிகள் செய்த கணக்கற்ற கொலைகளின்போது இந்த ஊடகவியலாளர்களும் மெளனமாயிருப்பது ஏன்?
எம். சுகிர்தராஜன், தெஹிவளை.
தப்பு அவர்களில் அல்ல, உங்களிடம்தான்! எந்தக் கொலையைக் கணிடிக்க மக்கள் அதிக அளவு அணிதிரட்டப்படுகிறார்கள் என்று அந்த ஊடகவியலாளர்கள் பார்க்கிறார்கள். பெரிய கும்பலில் தங்களை இணைத்து அவர்களது முற்போக்குத் தன்மையை அவர்கள் பறைசாற்றுகிறார்கள். புலிகள் செய்யும் கொலைகளைக் கண்டித்து சிறு ஊர்வலம் போகக்கூட இன்னும் யாரும் தயாரில்லை. பாவம், சிங்கள ஊடகவியலாளர்கள் என்ன செய்வார்கள்
sex
* 'கில்லி படத்தில் முற்பகுதியில் விஜய்
§2%). 13-19, 2004
மேலும் கஷ்டங்களை ஏற்படுத்துமே த
வாவது போல் காம்பும் கமப்படியமாகவே 1*** సీ பகுதியையும் பார்த்தா முடியாத'ஏன் தவிருவனால்தர மெல்ல அவள் 3 பேரைப் பந்தாடும் வீரனாக வேண்டும்? : வைததான நம்மைப் போன்ற சாதாரணர்களிடையேயும் நடுங்கியது. ஆனால்,
ஹீரோக்கள் இருக்க முடியும் என்பதை ஏன் “ಲಿಸನ್ತ நாமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? :" ii
வி. பருகாந்த், வவுனியா, தான் பேசிய குர
கேட்காமல் அமுங்கிய 区经′区 இரைச்சலினுள் இருப் * நீங்கள் சொல்லிய பதிலுக்காக அதுவரை மழை இை எப்போதாவது உதை வாங்கியிருக்கிறீகளா? பழகி ஓசையெதுவுமில்
அப்பிடிப் போடு. போடு
"அ"மங்களேஸ்வரன், கொழும்பு 05 - ஏற்படுத்தியிருந்தது.
ダ மீண்டும் குன்றிலி கழுதைகளுக்குப் பதில் சொல்லிய அசக்கி, "உறக்கமா? தில்லை! &ಹLLIಷ, ఖథ Σ.Κ. β.Σ.Κ. மஹதி திரும்பின * நம் பத்திரிகைகள் சில, தமிழ் மக்கள் கணைகளை வீசி
இந்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்க இயந்திரப் பொறியொ வேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக் நோக்கித் திரும்பிய:ை கொண்டிருக்கும் விதமாக, மறைமுகமாகவோ சுதந்திர உணர்வி நேரடியாகவோ இந்தியாவைத் திட்டுவதைத் அழகு பிரதேசங்களி தவறாமல் செய்து வருகின்றன. இந்தியாவின் அவனைக் கொல்லு பிழையை அதற்கு உணர்த்தி, அதை நமக்குச் கோதிவிட்டு விரித் சாபாக மாற்றிவிடலாம் எனற சிறுபிள்ளைத்தன கூந்தலிலிருந்து ásnið முயற்சியையும் காண்பிக்கின்றன. சந்திரனைப் இந்திரஜித்தனின் பான பந்துத்தமிடுவது ாேல்வுல்கர்ஸ்டு தடுமாறிய குரலி நம் அடுப்படி வீர உணர்வைத் திருப்தி செய்து மழை" என்றான். மகிழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்தச் 'gഖ് வெட்கம் சீண்டல்களால் சிங்கள தேசத்தின் பக்கம் அவன் விழிகளுடன் : இந்தியாவைச் சாய வைப்பது ವ್ಹೀಲ್ಡ (8 ಗ್ಬಳ್ಳಿ: J. U LD50 குறைப்பதற்கு வாய்ப்புண்” " என்ருேக்குள்ளும் . சி. கனகரத்தினம், சாவகச்சேரி, குளம்பால் கீறுகின்றன கண்களை விழுங்கிய புத்தியைத்தான் விர்த்திற்கும் அசட்டுப் அஜிதன் பெருமிதங்களுக்கும் அடகு வைத்து மஹதியின் மலர் விட்டார்களே! இந்திய அரசைப் பூதம் போலக் அதிகமாக மலர்ந்து காட்டி மிரட்டி, எங்களை அநாதை மூலைக்கு i i விரட்டிக்கொண்டிருக்கும் இவர்கள், இந்திய மக்களின் ஆதரவை நாம் இழந்த விதம் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. அந்த மக்கள் ஈழத் பொறுப்பாளருக்கு 'மி தமிழர்கள் சார்பாக தங்களுடைய அரசுக்கு கொண்டிருந்தாரே, பா. எவ்வித அழுத்தமும் கொடுக்க விரும்பாத 'ံချွံ
கடந்த ஞாயிறு
மனநிலைக்கு எப்படி வந்தார்கள் என்பதை ஆ இ Boys நம்மை நோக்கிக் கேட்டுக்கொள்ள எந்தத் - சல்மான் 'பாரிஸ் திராணியுமில்லாதவர்களிடம் நம்மை வாழவைக்கும் கருத்துக்களை எப்படி சின்னத்திரை எதிர்பார்ப்பது வந்துகொண்டிருக்கிறா । ଅଣ୍ଣ, , , , Σ.Κ. β. * சிந்தியா தேர்தல் காலத்தில் வீடு * துடுப்பாட்ட தேடி வந்து வாக்குக் கேட்பவர்கள், ஏன் நாற்சதம் தேர்தல் முடிந்தபின் வருவதில்லை? பீ விஷ்ணுகர6
- ஆர். குமரேசன், கினலன் எல்ல.
இரட்டைச்சதம் ( இருநதாலும் - - - - - - - - - - - இவ்வளவு அப்பா அடுத்ததை ಆಶಣ್ಣ வித்தனம் கூடாது குமரேசன்!
Σ.ΚΑΕ.Σ.Κ.
போடுதல்' என்றால் என்ன சிந்தியா?
 
 
 
 
 
 
 
 
 

ாடு தெரிந்த
வெளியே அதன் டப் பொழிவைத் &####
ருள் நேரக்
ன் தடைகள் எல்லாம் பொருட்படுத்தாத
தாள். ற்கடிக்கும் கூந்தல் தது. பளிங்குத் தோளையும் முடிவில் ருந்த குன்றுப் ன் அஜிதன் ரத்தின் மீது தன் அவள் உடல் சிறிது
திரும்பாமலே
r என்று மெல்லக்
ல் தனக்கே போதுதான் து உறைத்தது. ரச்சல் காதுகளுக்குப் லாத உணர்வை
ன்று அஜிதனை த உணர்ந்தான, ல் திளைத்திருந்த ೫೨à: ா எனக் கேட்டன. திருந்த அவள்
களின் குளம்பொலிகள் ழச் சத்தம் கேட்கிறது.
குதிரைகள் . எனறு அவள டி சொன்னான்
முகம் இன்னும் அவள் இதழ்களில்
புலிகளின் அரசியல் ன்னல்காரர் போட்டுக் ர்க்கவில்லையா!
刁区
ஹரிணி ல், காத்தான்குடி - 02.
விளம்பரத்திலாவது ரே, போதாதா!
ʻdX] * சிகரம் லாராவின்
ர், ஆரையம்பதி - 01.
pச்சதம், நாற் சதம். என்றா சொல் வது..? ண்டாம் லாரா ✉ প্ৰশ্বাস্ত্র * ஹெல உறுமய பிக்குகள்
குதிரைகளை அடக்க நான்
அஜிதன் கேட்டபோது வெளியே மின்னல் பளிட்டது இடியை எதிர்பார்த்துக்
இன்பப் புன்முறுவலொன்றும் படர்ந்தது.
"குதிரைகளைக் கட்டிப் போடுங்கள்.
நெஞ்சைக் கீறிக்கொண்டு வெளியே
வந்துவிடப் போகின்றன. செடியில்
இருந்த பனித்துளிகள் சிதறி ஏதோ ஓர் உலோகத்தில் சொட்டுவது போல மஹதி
ஒன்றும்
* :
ம் குவர்
து கூந்தலுக்குள் துழாவியவாறே
வண்டிச் சாரதியில்லையே." அவள்
விலகியிருந்த பிரதேசங்களுக்குச் சென்றன அஜிதனின் கண்கள் হঁ
அவன் பார்வை செல்லுமிடங்களை அவதானித்தபடியே 'மனக் குதிரையை அடக்குபவனே உண்மையான சாரதி என்று மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது" என்றாள். அவள் இதழ்களில் இகழ்ச்சி #oುಹಿದ್ಲಿ,
"இருவர் சேர்ந்தால் இந்தக் குதிரைகளை அடக்கிவிடலாம்" என்றான். శ్రీ#8
ஆசையைப் பார் என்று இமைகளைத் தாழ்த்திச் சொன்னாள் மஹதி
ங்கே பார்க்க வேண்டும்" என்று
காதுகளைப் பொத்தினாள் மஹதி அவள் நினைத்ததை விடப் பயங்கரமாக
பாய்ந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு மார்புக்குள் முகம் புதைத்தாள். அச்சத்தில் துவண்டாள். துவண்ட அவள் பூவுடல் முழுவதுமாக
அவனிடம் அடைக்கலமானது பயத்தால் பதுங்கும் குழந்தை போலவும், பலமான கிளைகளில் தங்கும் சின்னஞ் சிறு பறவை
போலவும் அவள், அவன் அடைக்கலத்தை
நாடினாள் அடைக்கலம் தர ஆசைப்பட்டுத் துடித்த அவன் கரங்கள்,
ஐதேகவுக்கு ஆதரவாக அளித்ததினால், எரிமலை நிகழ்ச்சியில் கேள்வி தொடுத்தவரும், பதில் கொடுத்தவரும் புகழ்ந்து தள்ளினார்களே. ஹெல உறுமய தமிழ்த் தரப்புக்கு நண்பராகிவிட்டதா?
தஷ்னிக் எம். தெளபீக், காத்தான்குடி - 06,
பொறுங்கள்! இப்போது எதைச் சொன்னால் அவர்களிடமிருந்து பாராட்டுக் கிடைக்கும் என்று வன்னிப் பக்கக் கருத்தை அறிந்துகொண்டுதான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். தற்சமயம் இந்தியாவைப் பாராட்ட உத்தரவு!
* அருள் வந்ததே எப்படி?
அல. அம்ஜத், பண்டாரவளை,
திரும்பத் திரும்ப 'சாமி வந்தால் சலிக்காதா
冈尾事区 * சிந்தியா மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் என்ன வித்தியாசம்
- ம. ருத்ரா, மாத்தளை,
யாப்பிலக்கணத்தை விடுங்கள்! ஒசைக்காக அலங்காரத்துக்காக மரபுக் கவிதை சுற்றி வளைக்கத் தயங்குவதில்லை. புதுக் கவிதையோ நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுகிறது. "தழலில் குஞ்சென்ன, முப்பென்ன?" என்று புதுக் கவிதையில் கேட்டு விடுவதை, "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்." என்று ஆரம்பித்துச் சுற்றி, விஷயத்திற்கு வந்து சேரும் மரபின் அழகு! இன்னொரு உதாரணம் "சிங்கை என்னும்
செல்வம் கொழிக்கும் நகரத்துப் பெண்களின்
மூடினாள் பிருந்தா,
அல்லற்படுவேன் என்று தெரிந்திருந்தும் @jāsthijji
பேச்சைக் கரைத்தது.
கன்னங்களிலிருந்த நீரைத் துடைத்தாள் பிருந்தா 菱
சேரும் எண்ணமில்லாமல் எங்கோ
என்று விம்மினாள் மஹதி
கைதியை உள்ளடைத்துக் கொள்ளும் சிறைக் கதவுகள் போல அவளைச் சுற்றி வளைத்து அடக்கிக் கொண்டன.
"பயமாக இருக்கிறதா? என்று இரகசியமாய்க் கேட்டான்.
பயம் இடிக்கு இல்லை. என்று அவன் மார்புக்குள் முனகினாள் மஹதி அப்போ எனக்கா என்றவனுக்குத்
தலையசைத்து மறுத்தாள். I) சில விநாடிகள் கழித்து,
இந்தப் பனிக்குளிரின் கடுமைக்கு என்று சொல்லி அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவள்
தூக்கம் வருகிறதா? என்று
དྲ་རང་མིན་ཅུའི་ 6. 雷雷雷 'இல்லை என்று அவன் மார்புக்குள்ளேயே முகத்தை * அசைத்தாள்.
"ஏன்?
தெரியவில்லை என்று
爵
“என்ன தெரியவில்லை"
குளிருக்குத் தூக்கம் வர
1 மறுக்கிறது" \ \ "தூக்கம் வராதது
கஷ்டமாயில்லையா?
இல்லை. இப்படியே இருந்தால் எனக்குத் தூக்கமே X) வேண்டாம்" என்று 線
இ) அஜிதனைத் தனக்குள்
புதைத்தாள் மஹதி
மஹதி முதுகு குலுங்கக் குமுறினாள் பிருந்தாவின் மடியில் குழைந்தாள். அவள் முதுகைத் தடவியவாறே குளிர்கிறது போர்த்திக் கொள்' என்று சேலையால் அவளை
மஹதியின் விம்மல் வெடித்து வழிந்தது. "அவர் கூட இருக்கும்போதே குளிருக்குத் தூங்காமல் விழித்திருப்பேன் என்று அவருக்குத் தெரியும் அவரில்லாமல் இந்தப் பனிக்குளிர் இரவுகளில் நான் எப்படி
நடந்துகொள்கிறாரே. அழுகை அவள்
'வந்துவிடுவார். என்பதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் அவள்
மழைக்காலமான பிறகும் வீடு வந்து
அன்பே இல்லாதவர். எவு பாவியாகிவிட்டேன்."
நான்தான்
மழையமைந்து உற்ற மால்இருள் நடுநாள் தாம்நம் உழையர் ஆகவும் நாரும் பனிக் கடுமையின் நனிபெரிது
துஞ்சாம ஆகலும் அறி *ಷಿಣ್ಯೀ।
(நற்றிணை 281 - 71)
சிரிப்பு, முத்தைப் போல இருக்கும்" என்ற விஷயத்தை, எப்படி ஒரு புலவர் தன் சாமர்த்தியத்தைக் காட்ட சுற்றிவளைத்துச் சொல்கிறார் பாருங்கள்: "தூது மதுரை துவரை கடையிடைமுன் ஒதுகின்ற முவெழுத்தும் ஒக்குமே நீதி செகராச சேகரன்வாழ் சிங்கையென்னும் செல்வ நகர் ஆயிழையார் நகை."
தூது’ என்பதன் கடைசி எழுத்து, மதுரையின் நடு எழுத்துதுவரையின் முதல் எழுத்து - இந்த மூன்று துக்களும் சேர்ந்து முத்து என்று நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமாம்!
* தென்னிந்திய நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்களின் பிறந்த நாள்களை தேதி மறக்காமல் போட்டி போட்டுக் கொண்டாடி வருகின்றனவே நம் வானொலிகள். வேறு நிகழ்ச்சிகள் எதையும் தர முடியாததுதானே காரணம்
எம். மலர்விழி, கொழும்பு - 13
என்ன இவ்வளவு சாதாரணமாகக் கேட்டுவிட்டீர்கள்! புலிகளுக்கும் புகழ் பாடிக்கொண்டே, அவர்கள் மிக வெறுப்புடன்
நிராகரிக்கும் தென்னிந்திய சினிமாக்காரர்களின்
வாழ்க்கைக் குறிப்புகளையும் வாய் ஓயாமல்
மக்கள் மனதில் பதிய வைத்துக்
கொண்டிருப்பதென்றால் சும்மாவா! மறத்
தமிழர்களுக்கேயுரிய சாகசமல்லவா இது
XMK 62ö(XIX

Page 22
விண்வெளியில் வெடித்துச்.
(11ஆம் பக்கத் தொடர்ச்சி. )
அன்று கொலம்பியா கலத்தில் இருந்து கழன்று சென்ற ரிஜிபோர்ம் துண்டானது அதனது இறக்கையில் 850 மைல் வேகத்தில் மோதுண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகுதம். நைற்றஜன் வாயுவினால் சக்தியைப் பெறுகின்ற துப்பாக்கியொன்றை உபயோகித்த ஆய்வாளர்கள், 760 கிறாம் கொண்ட ரிஜிபோர்ம் துண்டை மைலுக்கு 850 மைல் வேகத்தில் எட்லெண்டிஸ் மீது செலுத்தினர்.
இவை அனைத்து நிகழ்வுகளையும் கண்டறிந்துகொள்வதற்காக
ஊடகவியலாளர்களும், நாஸா நிறுவன
நிபுணர்களும், விஞ்ஞானிகளும்
பாதுகாப்பான இடங்களில்
அமர்ந்திருந்தனர். இவர்கள்
இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை மீள் பரிசீலனை செய்க
"புலிகள் இயக்கம் முன்வைத்திருக்கும் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை மீள் பரிசீலனை செய்து, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக முடக்கப்பட்டிருக்கும் அவசர நிவாரணப் பணிகளை இனியும் தாமதிக்காமல் தொடங்க இடமளிக்க வேண்டும்” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இடைக்கால நிர்வாகம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் பூரண வாசகம் வருமாறு:
இலங்கை அரசாங்கத்துடன் இனப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு கானும் பேச்சுக்களை ஆரம்பித்து நியாயமான தீர்வை விரைவாக நிலைநாட்டுவதற்குப் பதிலாக, இடைக்கால நிர்வாகம் எனத் தங்குமிடம் தேடி நிற்பது பொருத்தமானதல்ல. வடக்கு - கிழக்கு மாகாணத்திற்குச் சுயாட்சி அதிகாரமுடைய இடைக்கால நிர்வாகமே அவசியம் என்பது புலிகளின் நிலைப்பாடே தவிர பொது மக்களின் எதிர்பார்ப்பு அல்ல.
புலிகள் விரும்புவது போல வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கான இடைக்காலத் தன்னாட்சி நிர்வாக சபையை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முக்கிய காரணங்கள் பல உண்டு. அவற்றில் முன்று காரணங்களை விளக்குவது பொருத்தமானது.
முதலாவது, இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு காணப்பட்டு அதனை முழுமையாக நிலைநிறுத்துவதற்கு இடையிலான காலமே இடைக்காலமாகக் கருதப்பட வேண்டும். அதாவது, எந்தவொரு இடைக்கால ஏற்பாடுகளும் இறுதித் தீர்வுடன் பின்னிப் பிணைந்த தீர்வாகவே இருக்க வேண்டும். மேலும், தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்புக்கு ஏற்புடையதாகப் புலிகள் தமது கோரிக்கையை முன்வைக்கவில்லை. கனரக ஆயுதங்கள், கடற் படை மற்றும் வான் படைப் பிரிவுகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பிடம் சட்டபூர்வமான அதிகாரத்தைக் கையளிக்கும் எந்த ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை. இதற்காக அரசியலமைப்பை மாற்ற வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் முன்றிலிரு பங்கு பெரும்பான்மைப் பலமும், மக்களின் ஒப்புதலைக் கோரும் சர்வசன வாக்கெடுப்பும் அவசியமாகும். இவைகள் கிடைக்கப்பெறுமெனில் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை நிலைநாட்டிக் கொள்வதே விவேகமானதாக இருக்கும். இதேவேளை புலிகளின் தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையைப் பெற்றிருப்பதாகக் காட்டி புலிகள் இடைக்கால அதிகாரத்தைக் கோருவதும் ஏற்புடையது அல்ல. ஏனெனில் தமிழ்க் கூட்டமைப்புக்கு எப்படி வாக்குகள் போடப்பட்டன என்பதை எல்லோரும் நன்கறிவர். எனவே, புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகக் கோரிக்கைக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுவது சுத்த அபத்தம்.
இரண்டவதாக, ஆயுதபாணிகளாக
لرد تا ح
l-irfieL
இருக்கும் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் அரசியல் பன்மைத்துவமும், ஜனநாயகமும், அடிப்படை மனித உரிமைகளும் எந்தளவுக்குப் பேணப்படும் என்பது கேள்விக்குரியது. கொழும்பில் புலிகளுக்காக வக்காலத்து வாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட, படையினரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் வாழும்
மக்கள் மத்தியில் சுதந்திரமான முறையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாமலிருப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இப்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்ததாகக் கூறும் மக்களையே நேரில் சந்தித்து அவர்களது நாளாநதப பிரச்சினைகளைக் கவனிக்க முடியாமல் இருப்பது பகிரங்கமான இரகசியம். இந் நிலையில் தமிழ் பேசும் மக்கள் புலிகளின் அராஜக நிர்வாகத்துக்கு அடிபணிந்துதான் வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்க அரசாங்கத்துக்கோ சர்வதேச சமுகத்திற்கோ தார்மீக ரீதியில் எவ்வித உரிமையும் கிடையாது.
முன்றாவதாக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசும் புலிகளும் இணங்கிக் கொண்ட ஒஸ்லோ பிரகடனத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட வகையிலேயே புலிகளின் இடைக்கால
முல்லைத்தீவு
بلا
Ο 7 بلا
1966
முருகப்பி
புவி վg) 11u
புண்ணை
1.
பிரிவால் துயருறும் அன்பு சகோதரர்கள். அப்பா, அப்
6
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனைவரும் தாங்கள் கண்டவற்றில் ஆச்சரியமடைந்தனர். அனைவரின் முகங்களும் வியப்பில் ஆழ்ந்தன. மிகச் சிறு ரிஜிபோர்ம் துண்டு பட்ட இடம் 40 சென்ரி மீற்றர் அகலமான துவாரத்தை ஏற்படுத்தியதை அவர்கள் கண்டனர். அத்துடன் விபத்தின் மர்மம் துலங்கிவிட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கொலம்பியா பயணத்தின் பணிப்பாளர் போல் ஹிஸ், “நாங்கள் இதுவரை காலமாகத் தயாரித்ததில் மிகச் சிறந்த விண்கலத்தை ஒன்றரை இறாத்தல் நிறை கொண்ட ரிஜிபோர்ம் துண்டொன்றினால் துளைக்க இயலும் என நான் ஒருபோதுமே நினைத்துப் பார்க்கவில்லை” என்றார்.
நிர்வாக யோசனையின் அம்சங்கள் காணப்படுகின்றன. இதனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி கூட, புலிகளின் கோரிக்கைக்கு இணங்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் புலிகளின் யோசனைகள் இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறைமை என்பன தொடர்பில் நேரடிப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்பதும் சந்தேகமே.
எனவே, புலிகள், இடைக்கால நிர்வாகம் தொடர்பான தமது கோரிக்கையை மீள் பரிசீலனை செய்து, கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் அவசர மனிதாபிமானப் பணிகளை இனியும் தாமதிக்காமல் தொடங்க இடம் அளிக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கிப் புலிகள் செயற்படுவதற்குத் தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களும் தமிழ்ப் புத்திஜீவிகளும் புலிகளுக்குத் தம்மாலான அழுத்தங்களைக் கொடுக்க முன்வர வேண்டும். இதை விடுத்து மீண்டும் பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கு இழப்புக்களைத் தவிர எதுவும் எஞ்சப் போவதில்லை என்பது
நிச்சயமானது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் நினைவஞ்சலி
/ 3
Ο 5 بلا 2004
எர்ளை சிவகணேசன்
Cáfoun) தனில் புத்துணர்ச்சியுடன் மைகள் செய்து உயர்ந்து ல் வீசி சாய்ந்ததுபோல் சடுதியில் மறைந்தீரே கபூத்த உன் முகம் மறக்குமோ வுலகம் உள்ள வரை.
மனைவி குழந்தை Dr. 9 јуриј.
தகவல்: காந்தன்
(ஒஸ்லோ)
DSO
DTOf
| pाgर्भ សិណ្ឌបាណិ ມີ. ຫາກໍ? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவி வுலகிலி மானிடத் தேவைக் கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LTailf T. Gas. Frris J.D.G.A.N., 3 (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு - இலங்கை)
ஆதிக்கம்3:பிறந்த கிழமை திங்கள்
16 வயதுக் காலத்தில் உங்களுக்கு 37 .கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு وg@ | வயதுக் காலத்தில் ஒரு வீதி விபத்தில் மாட்டிக்கொள்வீர்கள். ஆனால், உங்கள் உயிர் உறுதியானதும் வலிமையுடையதும் ஆகும். அதனால் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் நேரிடாது. வேலை செய்ய வேண்டும் என்றோ அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றோ அக்கறை உாப் களுக் கு இருக் காது. பிறரின் துண்டுதல் காரணமாகவே வேலை செய்வீர்கள்.
«O 拳 உடலைக் கொஞ சம் வருத்த உழைக்க வேண்டிய நிலையில்தான்
奥 இருப்பீர்கள். இலகுவாகப் பணம் வந்து சேராது. 22 வயது வரைக்கும் தொழிலில் கஷ்டம் நேரிடும். வருமானம் தேறாது. 23 வயது தொடக்கத்தில்தான் உங்கள் தொழிலில் முன்னேற்றம் நிகழும். ஆரம்ப காலத்தில் பல தொழில் பல இடங்கள் என்ற நிலையில்தான் இருப்பீர்கள். ஆனால், 30 வயதுக் காலத் தில் தான் ஒரு நிலையான இடம், நிலையான தொழில் என்ற நிலை ஏற்படும். 52 வயது வை உங்கள் வருமானத்திற்கு எந்த விதக் குறைவும் ஏற்படாது. 83ஆவது வயதில் கூடிய பணத்தொகை கைக்கு வரும். இந்தப் பணத் தொகைதான் உங்கள் வாழ்க்கையில் திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தும். அதாவது வானொலி, தொலைக்காட்சி, மின் அழுத்தி போன்ற மின்சாரம் சம்பந்தமான தொழிலை ஆரம்பிப்பீர்கள். இதன் பின்னர் வருமானம் பெருகும்.
சொத்து சுகங்களோடு ஆயுள் வை ஆனந்தமாக வாழ்வீர்கள்.
பிறந்த எண் 3 ஆக இருப்பினும் உங்களுக்கான அதிர்ஷ்ட இலக்கம் 6 என்பது. ஆகவே, மாதத்தில் வருகின்ற 16, 18, 24 ஆகிய திகதிகளில் உங்கள் காரியங்களை வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் மேற்குறிப்பிட்ட திகதிகள் வியாழக்கிழமையில் வருமாக இருந்தால் வெற்றியும் சிறப்பும் உங்களுக்குக் கிடைக்கும். வெளிறிய துணியில் கோடு போட்ட ஷேர்ட் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டமானது. கைக்குட்டையும் இதே நிறத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. நீங்கள் வசிக்கும் வீட்டு இலகத்தையும் அதிர்ஷ்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் 6, 18, 24, 33, 42, 51, 60, 169,73, 87,96 ஆகிய இலக்கங்களில்
ஒன்றாக அமைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக, நேர்முகப் பரீட்சைக்கு வெளியூர் செல்கின்றீர்களா? உங்கள் பயணச் சீட்டின் இலக்கங்களைக் கூட்டிட் பாருங்கள்; 6 வருகிறதா? வெற்றிதான்
ஆகவே, பிறப்பெண் 3ஐயும் பிற கிழமையான திங்கட்கிழமையினையும் கொண்ட உங்களுக்கு வாழ்வில் சகல யோகங்களும் சுக போகங்களும் கிடைக்க என் ஆசீர்வாதம்.
முக்கனிபோலெண் முன்று திங்கள் இது உதிப்பதென்பது எக்காலத்திலும் இனிதென்று முக்காலமும் உணர்ந்த சாமி சான்று.
囊 (வருத்து செவி வாய் விழமை பிறந்த κυήσεωατύ αιτίύασυιτών
ஜூன் 13:19, 2004

Page 23
LLLLLL LL LLL LLL LLL LLL LLL L LLLLLLLL LLLLLLLLLL
மாஜிக் தந்
பரிந்ம்ே இதனோடு ஒட்டிய
சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
சிகரெட்டில் நோட்டு வருதல்
ந்ெத ஒரு சிகரெட்டிலாவது ஒரு சிகரெட் வாங்கி வந்து, அதிலுள்ள புகையிலையை மெதுமெதுவாக வெளியே எடுத்துவிட்டு, புதிய பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, அதை சிறிய அளவில் மெல்லியதாகச் சுருட்டி, காலியான சிகரெட்டின் நடுப் பாகம் வரை செலுத்தி, இரண்டு பக்கமும் காலியாக உள்ள பகுதியில் அதில் எடுத்த புகையிலையைச் செலுத்தி, சிகரெட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
காட்சி ஆரம்பிக்குமுன் இதை மேசை மேல் வைத்துவிட வேண்டும். காட்சி
நடத்துகிறவர் ஒரு புது நோட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, மந்திரப் பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்து மந்திரப் பெட்டியை ஒரு ஸ்ருலின் மேல் வைத்துவிட்டு பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து, அதை சபையோரிடம் காண்பித்து யாரிடமாவது கொடுத்து, மந்திரப் பெட்டியில் வைக்கும்படி செய்து பெட்டியை முடி மேடைக்கு வந்து, பெட்டியை மேல் கீழாக மாற்றி வைத்துவிட வேண்டும். அதன் மேல் ஒரு கறுப்புக் கைக்குட்டையை விரித்து முடிவிட்டு, யாரிடமாவது ஒரு சிகரெட் இருக்கிறதா? என்று கேட்டு ஒரு சிகரெட்டை வாங்கிவந்து அதை மேசையின் மேல் வைத்துவிட்டு ஒரு ஸ்ருலைக் கொண்டுவந்து மந்திரப் பெட்டி வைக்கப்பட்ட ஸ்ருலுக்கு சற்றுத் தள்ளிப்போட்டு மேலே கறுப்புக் கைக்குட்டையை விரித்து, மேசை அருகில் போய் சபையிலுள்ளவரிடம் வாங்கிய சிகரெட்டை எடுக்காமல் உள்ளே நோட்டு வைக்கப்பட்ட சிகரெட்டை எடுத்து வந்து கறுப்புக் கைக்குட்டையின் மேல் வைத்து, மற்றொரு கறுப்புக் கைக்குட்டையினால் முடிவிட்டு, மந்திரப் பெட்டிக்கும் , சிகரெட்டுக்கும் மந்திரம் போட்டு, பெட்டியைத் திறந்து அதில் நோட்டு இல்லை என்பதை சபையோருக்குக் காண்பித்துவிட்டு, பெட்டியை வைத்துவிட்டு கைக்குட்டையை எடுத்துவிட்டு சிகரெட்டை எடுத்து இரண்டாக உடைத்து பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் காண்பிக்க, சபையோர் ஆச்சரியப்படுவார்கள்.
கிளாஸில் காசு போடுதல்
மேடையின் நடுவில் போட்டுள்ள
மேசைக்கு முன் ஒரு கிளாஸை வைத்து மேடையை விட்டு கீழே இறங்கி ஒவ்வொரு காசாக எறிந்தால் அது தவறாமல் கிளாஸில் விழ வேண்டும். பத்துப் பத்துக் காசுகளை எறிந்து அந்தப் பத்துக் காசுகளும் கிளாஸில் விழுந்ததாக எடுத்துக் காட்ட வேண்டும்.
இந்தக் காட்சியை நடத்த ஒரு வாயகன்ற உலோக பேஸின் ஒன்றை மேடையின் கடைசிக் கறுப்புத் திரைக்கு முன் கீழே வைத்துவிட வேண்டும். பத்துக் காசை விட சற்று கனமான 10 இரும்பு வாஷர்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். உதவியாளை பரணில் ஏறச் சொல்லி, பேசின் வைத்திருக்கும் இடத்திற்கு நேராக ஒரு துளையிடச்செய்து பத்து இரும்பு வாஷரையும்
ஒவ்வொன்றாக சரியாகப் பேசினில் விழச்
செய்துகொள்ள வேண்டும். மேலே இருந்து
பேசினில் விழும் வாஷர் 'டங்' என்ற
சத்தத்துடன் விழ வேண்டும். அந்தச் சத்தம் சபையோருக்கும் கேட்க வேண்டும். அந்த அளவில் வேலை செய்து ஒன்றுக்குப் பலமுறை இந்த வேலையைச் செய்து சரியாக வருகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
20 பத்துக் காசுகள் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைப் பத்துப் பத்துக் காசுகளாக அடுக்கி, ஒரு பத்துக் காசு அடுக் கை மந்திரக் கோலுடன் உள்ளங்கையில் அடக்கிக்கொள்ள வேண்டும். மற்றொரு பத்துக் காசு அடுக்கை சட்டைப் பையில் போட்டுக்கொள்ள வேண்டும்.
மேசைக்குமுன் ஒரு ஸ்ருலைப் போட்டு, அதில் ஒரு கறுப்புக் கைக்குட்டையை விரித்து அதன் மேல் ஒரு கிளாஸை வைத்துவிட வேண்டும்.
காட்சி நடத்துகிறவர் மேடைக்கு வந்து கிளாஸை எடுத்து சபையோரிடம் காண்பித்துவிட்டு கிளாஸை அதனிடத்தில் வைக்கப்போகும்பொழுது மந்திரக் கோலுடன் மறைத்து வைத்திருக்கும் பத்து பத்துக் காசு அடுக்கை சத்தப்படாமல் கிளாஸில் போட்டு வைத்துவிட வேண்டும்.
பிறகு ஜேபியிலுள்ள 10 பத்து காசுகளை எடுத்து சபையோரிடம் காண்பித்து மேடையைவிட்டுக் கீழே இறங்கிக் கையில் பத்துக் காசை எடுத்து மேசையின் முன் வைக்கப்பட்டிருக்கும் கிளாஸில் விழும்படி தூக்கிப் போட வேண்டும். இந்தச் சமயம் 'ஒன்' என்று சத்தமாகக் கூறிக் கொண்டே, காசை எறிய வேண்டும். அதே நேரத்தில் பரணில் உள்ள உதவியாள் ஒரு வாஷரை பேசினில் போட்டு சத்தம் உண்டாக்க வேண்டும். இதைக் காணும் சபையோர் எறிந்த காசு கிளாஸில்தான் விழுந்திருக்கிறது என்று நினைப்பார்கள். ஒவ்வொரு முறையும்
TJ 26 Lagi
(அச்சுவினி A ujo, siis slas | 4C27 ဖြိုဖါး)မ္ဖါး இ7 பிரிவு பணக் கஷ்டம், வீண் மனக் கவலை, உறவினர் குடும்பச் சிக்கல், உத்தியோக அன் மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
ග්‍රිමාණ්. 13-19, 2004
(306.2004 gmii 1906.2004 GN)
தொ
காசு எறியும்போது ( குரல் கொடுத்து
அப்போதுதான் பரணி குரலைக் கேட்டவுட6 போட்டு ஒலி உ6 இருக்கும். பத்துக் கா நோக்கி எறிந்த பின், மேடைக்குச் சென்று வேண்டும். இதைக் க குறி தவறாமல் காசுக செய்திருக்கிறார் என்று
குறிப்பு - இந்த ே செய்பவர்கள் காட்சிக்கு வேலையைச் செய் கொள்ள வேண்டும், ! அது விழும் சத்த வேண்டும். சத்தம் மு5 சபையோர் சந்தேகப் இந்தக் காட்சியைக் வேண்டும்.
குவளையில் போட்
GL
இதற்குத் தனிப் தகரக குழாய தயா ஒரு படியைப் போல சுமார் 15 செ.மீ. உ குறுக்களவுள்ள படி தயாரித்து, அதன் உ அரைப்பாகம் போல குழாயின் விளிம்பிலிரு மீற்றர் தள்ளி இதை ம வேண்டும். இதை அ6 அகலமான பகுதி இரு குழாயில் மேல் பக்க தகடு வைத்து ஒட்டி வி குழாயினுள் ஒரு பக்க
密
உதவி மாண்வர் கல்வி குழப்பம்,
வசாயிகள், வியாபாரிகள் குறைந்த
 
 
 
 
 
 
 
 
 

''''''CACCCCCCCCCCCCC KD KK
கதிலை ஆகந்தசாமி
CaSJES TIL I o 6situado III 6AD6saso <55
ணக்.கமுங்கோ, அது
.வந்துங்கோ கொஞ்ச நாளா நடுக்கமுங்கோ מה של "ר, த்ரீ , ஃபோர் என்று போன் வா. வா. வா. வாரம்தான் நான் எறிய வேண்டும். பத்திரிகையாளரைப் பே. பே. பே.பேட்டி
லிருக்கும் உதவியான் கண்டு எழுதினனான். அதுக்கிடையில
வாஷரை ಡಿಕ್ಲಿಪiಖ } போ. ತಿರಿ போட்டிட்டாங்களுங்கோ, அதுதான் நான் voto கதைக்க முன்னம் நாக்கு தடுக்குது நா. ਹੈ। நா. நா. நாக்குங்கோ 5öTL 8# யார் எப்படி என்ன மோசமான உலகம் பாத்தியளோ ளை கிளாஸில் விழச் பேனா முனைக்கு முன்னால எதுவும் நிக்காது ஆச்சரியப்படுவார்கள். எண்டு வீணாப் புழுகித் தள்ளிப் போட்டம் பத்திரிகையாளர்கள் நாங்கள். பேனா என்ன வலையைப் ಆರ ஜக்கட்டே எங்களைப்
(LD601 U6) m
பாவம் அந்தாள். யாரோ குடுத்த 566) எறியும்பொழுது தெம்பில மூச்சைப் பிடிச்சுக்கொண்டு ம் சரியாக இருக்க எழுதியிருக்கிறார். யார் கண்டது இப்பிடி ர் பின்னாக இருந்தால் - ஒண்டு நினைக்க இன்னொண்டு படுவார்கள். எனவே, நடக்குமெண்டு. இந்தப் பத்திரிகயாளர்களை கவனத்தோடு செய்ய இப்பிடி மெளனிக்க வச்சுக்கொண்டு போனால் ஒரு காலத்தில பிளாங் பேப்பர்தான்
O பத்திரிகையாக வெளிவருமுங்கோ. க: சனநாயகம் எண்டு சொல்லுறாங்களே! அது என்னவெண்டால் பாருங்கோ நான் உன்ர ಫ್ಲಿ: 皺 கருத்துக்கு முற்று முழுசா எதிரானவன். இருக்க வேண் ஆனால், நீ உன்ர கருத்தை சுதந்திரமாச் உயரம், 9 செ.மீற்றர் சொல்லுறதுக்கு உனக்குள்ள உரிமையக் போன்ற ஒரு குழாய் காப்பாத்திறதுக்காக நான எனர உயிரையும் ள் பக்கமாக புனலின் குடுத்துப் ரோடுவேன் ଶଙ୍ଖ ଓ ଡୁଓ அறிஞா ச் செய்து அதைக் சொல்லியிருந்தாருங்கோ. அதுதான நந்து இரண்டு சென்ரி சனநாயகமுங்கோ. ட்டமாக வைத்து ஒட்ட அதாவது பாருங்கோ ஒவ்வொருத்தன் ரைப் புனல் பாகத்தின் சொல்லிறதும் மற்றவனுக்குப் பிழையாத்தான் நக்கும் பக்கம் இந்தக் - தெரியும், அதால எவரும் தான் சொன்னது 6 வாயை வட்டமான மட்டும்தான் சரியெண்டு அடம்பிடிக்க ஏலாது. ட வேண்டும் இப்போது இதுக்கு ஒரேயொரு வழி, ஒவ்வொருத்தரும் வாய் திறந்திருக்கும். தாங்கள் சொல்லிறதைச் சுதந்திரமாச் சொல்ல விடுறதுதான் சனம், பிடிச்ச கருத்தை தாங்களாத் தெரிவுசெய்துகொள்ளும். அதை விட்டிட்டு எதிர்க் கருத்துச் சொல்லிறவங்களை வாய் மூடச் செய்துகொண்டு போனா, மற்றப்
பக்கத்தாலையும் அதையே செய்யிறதுக்குத் தான் முனைப்புக் கிளம்பும். இப்பிடி ரெண்டு பக்கத்தாலையும் ஒருத்தற்ர வாயை ஒருத்தர் மூட வெளிக்கிட்டா கடைசியா யாரும் தங்களுக்குச் சரியெண்டு பட்டதை எழுத | ஏலாத நிலைதான் வரும், ரெண்டு பேரும் ஏற்கெனவே இங்க அந்த நிலைக்குக் கிட்ட வந்து சேந்திட்டம் எண்டுதான் நினைக்கிறன். என்ன. ஒரு சுவாரசியமும் இல்லாமல்
பாக்கிறியளோ? எப்பிடியுங்கோ சுவாரசியம் வரும் இந்த முடில:
83
"பாம்பு வந்து கடிக்கையில பாவி உடல் துடிக்கயில யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு இது மேலிடத்தில் இனிப்பு கீழிடத்தில் கசப்பு பட்டினத்தார் கையிலுள்ள கரும்பு" எண்டு ராஜபார்ட் ரங்கதுரையில சிவாஜி பாடின பாட்டுப் போலதான் இருக்குது நிலைமை "எல்லாம் அவன் கையில" எண்டதையும் தாண்டி "அவன் கையிலையும் இல்லை" எண்டாயிட்டுது நிலைமை,
சரி வாசகரெண்டு வந்து வாய்ச்சிட்டியள். எதையெண்டாலும் நான் எழுதத்தானே வேணும். இப்பத்தைக் காலத்தில: எழுத்தாளராய் இருக்க விரும்பிறவயளுக்கு ஒரு சின்ன அட்வைஸ்.
அதாவது பாருங்கோ, நீங்கள் எதையெண்டாலும் எழுதிறதாய் இருந்தா, இப்பத்தைய ஆழ்நிலையில உயிருள்ள பொருட்களைப் பற்றி எழுதிறதை முற்றுமுழுதாத் தவிர்க்க வேணும். ஏதாவது சடப் பொருட்களைப் பற்றி ஏதோ ஒரு கதிரையையோ, மேசையையோ, மரத்தையோ, மலையையோ பற்றி எழுதிக்கொண்டிருந்திட்டியள் எண்டால் பிரச்சினையில்லை. நாய், பூனையைப் பற்றிக் கூட எழுத வேண்டாம். எக்கணம் அதுகளும் ஒரு இரும்புத் துண்டைத் தூக்கிக்கொண்டு வந்திட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. மனிசரோட பழகிப் பழகி அதுகளுக்கும் இப்ப ஆயுதக் கலாசாரம் அத்துப்படி
நீங்கள் எழுத வேணுமெண்டால் இயற்கையைப் பற்றி எழுதுங்கோ செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருக்குதோ வெண்டு காரசாரமாய் விவாதிச்சு எழுதுங்கோ. ஆனால் தயவுசெய்து இங்க சனநாயகம் இருக்குதோவெண்டு தப்பித் தவறி ஒரு சொல்லு எழுதிப் போடாதேயுங்கோ.
"நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!" எண்டு நக்கீரன் சொன்னதை நம்பி நீங்கள் கண்ணை முடிக்கொள்ள வழி தேடிப் போடாதேயுங்கோ. அண்டைக்குச் சிவன் காட்டினது நெற்றிக்கண், சுட்டாலும் குளத்துக்க குதிச்செண்டாலும் நக்கீரன் தப்பிக்கொள்ளுவார். இப்பவெண்டால் நெத்தியில "uேn" அப்பீலில்லை. எவன்ர பாட்டில என்ன பிழையிருந்தாலென்ன உங்கட பாட்டில இருந்திட்டாப் பொல்லாப்பில்லை. சொற் பிழை பொருட் பிழை பாத்தா, உயிர்ப் பிழை நேர்ந்திடும் கவனம் கடைசியா ஒண்டு, ஏன் நீங்கள் எழுதிறதையே விட்டிட்டுக் கழுதை மேச்சால பெட்டராய்த் தோணேல்லையோ!
| – ) GITIJoš algos anal
இடபம் - ஆரியன், புதன், வெள்ளி, மிதுனம் - சனி, கர்க்கடகம் - செவ்வாய், சிங்கம் -
வியாழன், துலாம் - கேது, மேடம் - இராகு சந்திரன் மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தொழில் மாற்ற விரயம் உறவினர் உதவி, குடும்ப நள்
காரியானுகூலம், உத்தியோக முயற் மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், ணுக முயற்சி
கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த

Page 24
Du m u u TT T S C TTYYYYY S MMM CCCCCC S மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம் மாந்திரிகத்தின் அரசர் ஜோதிட பக்குவ திலகம் டாக்டர் பி.கே சாமி ஐயா நடந்தது, நடக்கப் போவது நடக்க விருப்பது திட்டவட்டமான திகதி, மணிக் கணக்குடன் தெரிந்துகொள்ள என்னைச் சந்திக்கவும்
ஜோதிட தத்துவ ஞானி Prof.Dr.P.K.SAMYDGAN.JP. 162. Kotahena Street. Colombo - 13.
T真P-23、リ。24ア○○動*。243重重季ア
24 மணி நேரத்திற்குள் இசை அல்பம் ஒன்றினைத் தயாரித்து வழங்குவது என்பது நினைக்கும் அளவுக்கு முடிந்த காரியமல்ல, ஆனாலும், 24 மணி நேரத்திற்குள் சினிமா ஒன்று தயாரிக்க முடியுமென்று நம்மவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். படத்தின் பெயர் சுயம்வரம்' என்பது எல்லோருக்கும் தெரியும், இலண்டனின் எடின்பரோவிலுள்ள வெல்வட் ஜக்கெட் நிறுவனத்தாரே மேற்படி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். 2004ஆம் ஆண்டுமே மாதம் 0ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி 2 மணித்தியாலங்கள் 5 நிமிடங்களுக்குள்ளாகப் பாடல் வரிகளும் எழுதப்பட்டு இசையமைத்தும் பாடி, எடிட்டிங் செய்து அன்றே வெளியீடும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலகத்தில் மிகக் குறைந்த காலப்பகுதியில் தயாரித்து வெளியிடப்பட்ட "அல்பம் இதுதான்.
மேலே அதன் ஒத்திகையின்போது
எடுக்கப்பட்ட புகைப்படம்
இlமெரிக்காவின் கிழக்குக் கலிபோர்னியா மாநில என்றழைக்கப்படும் இவ்வகையான காடுகளில்
ஏற்படுகின்றன என்பதும் பழகிப் போயிற்று. மே கிராமங்களுக்கும் தீ பரவியது. பல குதிரைப் ப6 தெரிவிக்கின்றன. உலகில் காட்டு நிலப்பகுதி
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
G நிபுணத்துவ கைரேகை | завѣбикола. என்பது ஒரு கடல் ே 0த் ൈu ബ அதி பராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும். இக் கடற்றக்கமைய உலக நாடுகளுக்கு ബ് ബ് ஆணிவேறாக კანაყვამ
ஆராய்ந்து நிபுணத்துவம் பெற்ற στα ής ανεοι ή சந்தியுங்கள். . உங்கள் கைரேகையை பார்த்
தப்லா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்
Te: 2344832 கே.கங்காதரன் (M.A) J.P.
162, கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு-13 L L Y L Y 000 S S 0 S 0 S T S CCCL
நல்வரவு
- நியூயோர்க் அமைந்துள்ள Hწუწნ. | Olufu கேட்போர் கூடம் இது இதை ஒபேரா ஹவுஸ் என செல்லமாக அழைப்பர் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதற்காக இருக்கைகள் மட்டும் 800 உள்ளன. மேலும் 25 பேர் நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ முடியும் 17
மீற்றர் நீளமும் 70 மீற்றர் அகலமும் 45 மீற்றர் உயரமும் கொண்டது இந்த ஒபேரா ஹவுஸ் இது 1966ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் கட்டப்பட்டது. இதன் பெறுமதி 17 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்
த்தில் பெர்னாண்டோ காட்டுப் பகுதியில் இக் காட்டுத் தி பரவியது. உலகின் என்றும் பசுமையான காடு நீ பரவுவது இது முதல் தடவையல்ல. ஒவ்வொரு தடவையும் அதிக சேதங்கள் காட்டுத் தீயினால் ற்படி காட்டுத் தீ பரவியபோது சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையானதுடன் அருகில் உள்ள ன்ணைகள் இதனால் அழிந்தன. சுமார் 100 குதிரைகள் மரணமடைந்திருக்கலாமெனத் தகவல்கள் யில் பெரும்பான்மையான பங்கினை அமெரிக்கா கொண்டுள்ளது என்பதும் மற்றுமொரு விடயம்.
SIGNIDDLULIT
இமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம், நமது பூமியைக் கடந்து அண்டவெளியில்
நடக்கக் கூடிய அத்தனை நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து எதிர்காலத்தில் எவ்வகையான புறச்சூழல் மாற்றங்கள் நடைபெறக்கூடுமென அவ்வப்போது அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிடுவதில் முன்னிலையில் உள்ளது. இந்திய பெண் விஞ்ஞானியான கல்பனா சாவ்லா உட்பட 7 விஞ்ஞானிகள் விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்துக்குச் சென்று ஆய்வுகளை முடித்துத் திரும்புகின்றபோது இடைநடுவிலேயே கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது. மேற்படி காட்சியைப் பார்த்தவர்களும் செய்தியாகக் கேட்டுத் தெரிந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பார்கள் என்பது உண்மை. இது குறித்த சில விபரமான விடயங்களை உள்ளே தகவல் பெட்டி பகுதியில் விரிவாகத் தந்திருக்கிறோம் 11ஆம் பக்கத்திற்கு வாருங்கள்.
లి6, 13 - 19, 2004