கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.07.04

Page 1
THINAMURASU SRI LANKAS NATIONAL
 

பக்கம் PIIBLIII
· වාරම්ලර් 1 බ්‍රවණතාගත o 2004
(6)
TAMIL WEEKLY
AYA
ΘITDTD
AT
AYA

Page 2
Liġi jiJLJETTħ
நன
செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
அவர்கள் இறந்தபின் ஆண்டுதோறும் அவர்கள் இறந்த திதியன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை மிகுந்த நியுடனும் நம்பிக்கையுடனும் (சிரத்தையுடன்) செய்ய
என்பதால் இதற்கு சிரார்த்தம் என்று பெயர். கெட்டுப்போன த்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களைத் வேண்டும். இ பதிப்படுத்தல் என்று பொருள். பித்ருக்கள் என்றால்/இ இஅர்த்தம் ம தந்தை வழியிலும் தாய் வழியிலும் இறந்தோரைக் குறிக்கும்" -് தன்குலம் தழைத்தோங்கித் தானும் நன்றாக வாழ வேண்டும் என்றஇவற்றிலிருந்து எண்ணம் உள்ளவர்கள் யாவரும் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய உணர்தல் கிறிஸ்து ஒருவரே தெ வேண்டும். என்பதை உணர வேண்டும். நான் தந்தை வழியில் 6 பேருக்கும் தாய்விழிப் பாட்டனர் வழியில் விசுவாசி அப்பொழுது இரட்சிக்க பேருக்கும் ஆக, 12 பேருக்குப் பித்ரு கடமைத் தர்ப்பணம் செய்ய இரட்சிப்பாகிய ஈவை பெற்றுக்ெ வேண்டும் தாய்வழிப் பாட்டனார் உயிரோடிருக்கும்போது 2. ஏற்றுக்கொள்ள வேண்டும் மேற் வழியினர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை. அநுபவமாக மாறும்போது இரட்சிப்
சிவர் அ அரரெத்தினம், சேனையூர்06 ஆசீவதிப்பர்
Bub 2 Gra Guang Lib
பிடித்துள்ள Gduldis DGigi ASClangsdicht
"நம்முடைய கேடுள்ளதுமா ஒருவனாகிலும்
ܐܡܸܓܸܬܡ
கவிதைப் போட்டி இல56
প্ত
இன்பமா? துன்பமா?
கணப் பொழுதில் கிெளிக்கிெய இக்காட்சி சொல்லி நிற்பது அளவிட முடியா இன்பத்தையோ? ஆற்றவொண்ணா துன்பத்தையோ? - றெயி மரியடினேசன்,
கங்காணிதீவு ண்ணத்தில் தே நானாடபான அதிகமில்லாமல், அலையில் கரைந்த மண் வீடுகள் போல : இனச் சண்டை ஒப்பந்தங்கள் கலியுகக் கண்ணன் SEs
¶? பின்னே சத்தியவான் உயிர்காத்தாள் அன்று ဇွိုါ” சரித்திர நாயகி சாவித்திரி கலியுகக் க
ழுத்து எடுப்பது போல நா இழுத் கணவன் இன்னுயிர் காத்தாள் இன்று
தவளை (95 து கலியுகக் கண்ணகி காயத்திரி காதலராய் கடற்கை " கலை - கே.எஸ். கயிலாயநாதன் தம் பதித்துவிட்டே - சீ தங்கவடிவேல், வெள்ளுவர் கணவன் மனைவிய சினர் வைத்தியசாலை, ர்னார் வி
மனனா 阙 தடம் பதிக்கும் கால LDLL턿TLIL, வேப்பன் : எப்போது?. ர்வ? 6,667LT. பாறு ஏது தீர்வு விடுதலை தேடுவேன்! 15445" கந்தர்மட பூமியில் த த ULIMI வாழ்க்கையைத் தேடுவதிலேயே. புதையுணட பூமிக்குள், S SS SS SS சமாதானம்! நிழ வாழ்க்கையைத் தொலைத்து, எனை மண்ணுககுள - புதையுண்ட மனிதத்தை அமிழ்த்தி விட்டாலும் அரசாங்கமும் புலிகளும் இள மறுபடியும் என் மண் ஆசை போகாது சேர்ந்து புதைத்த இத மீட்டெடுக்கும் மங்கையின் என் மண்ணில் மாதஇததை للإلك முயற்சிக்கு, தான் வாழ்ந்து என் மண்ணின் வெளியில் கொண்டு வர அதி பாராட்டுவதா? விடுதலையை அவர்களே படும் பாடுதான் இக் கேள்வி கேட்பதா? தேடுவேன். ஞாபகத்திற்கு வருகிறது. நீ
- பாலையூற்று, - சசி கதாஜினி, செல்வி முகைசிரா முகைமன் இல, 297 மத்திய விதி, பம வத ரா திருகோணமலை, கொழும்பு - 12
தித்திக்கும் தினமுரசே.
O
பூமிப்பந்தில் புதுப்பொலிவுடன் shif ଆs[i] |qu பூரித்து தினமுரசே. C G :---------..." தரமான SLU களைப புடம போடடுக கூறுவதில வார 韶 ாறும் ഖ് ந்து வரும் தடம் பதித்து நிற்பவன் நீ! நதோறும தவழந
- - Ꭷ 60]60060] பல சுவை அமசங்களை நல சுவைகளாக காணும் வரையில் மனது தாங்கி வரும் நீ ot தவிக்கிறது பாலகர் முதல் பருவ வயதினர் வரை, உன்னில் வரும் அனைத்து பாரினில் பரவசமூட்டுகின்றாய்! அம்சங்களும்
மட்டுநகள் மாணிக்கம் ஊடகவியலாளர் நடேசன் ஆப்பரோ துப்பர். பற்றி நீ முழங்கிய முழக்கம் பராட்டத் தக்கது. ot ஒவ்வொரு வியாழனும் உன்னை விண் மழையை எதிர்பார்ப்பது போல் காண தவமிருப்பவர்கள் ஏராளம், வியாழன்தோறும் காத்துக்கொண்டிருக்கிறேன் - அவர்களுள் நானும் ஒருவன்.
உன் வருகைக்காக. உன்னில் வரும் திரை
அன்ரன் ரவி விமர்சனம், 51576 பூம்புகர் விதி சினிமா பகுதி, சிறுவர் பகுதி,
LDLL5567TLL. ராசிபலன்,
அரசியல் என்பன மட்டுமன்றி அனைத்தும் என்னைக்
| ஷதித்திக்கும் தினமுரசே56 ಹಾಡ್ತ
அதிகரித்து வரும் "கர்ப்பகால மர 6JT935 ཡིiailiཚ விண்வெளியில் வெடித்துச் சிதறிய என்ற கட்டுரை இன்னும் சில அம்சங்க வ. சணமுகநாதன, ஆகா! ஆப்பரோ ஆப்பர்! LJ ಇಂದ್ಲಿ,
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரட்சிக்கப்படுவது எப்படி இறைமறை வெறுக்கும் சூதாட்டம்
ஒருவன் தன் அசுத்தத்தை உணராதவரை வன் கழுவப்பட வேண்டும் என ன். தேவன் நம்மைப் பற்றி என்ன கூறுகிறார்
இருதயம் திருக்குள்ளதும் மகா யிருக்கிறது (எரே 17:9) நீெதிமான் இல்லை, எல்லோரும் பாவம் செய்து ஏகமாய்
p_ѣ
அதாவது மனதில் பாவம் , தீம்ை
று பொருள்படும். மூன்றாவது மெனதார னைப் பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும் காவது "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை படுவாய்" (அப் 1631) ஐந்தாவது, இந்த காள்ள வேண்டுமானால் இயேசுவை நாம் Iů கூறப்பட்டவைகள் உங்கள் வாழ்க்கையின் பின் சந்தோசத்தை அநுபவிப்பீர்கள் தேவன் - ஆர். பாலசந்திரன், கந்தபாளை.
jÜ SLUTLg2 a. 569
பாலட்டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்பி வையுங்கள்.
ான்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
டிய கடைசித் திகதி 10.07.2004
ாதல் வில்லை உடைத்து சீதையைக் கரம்பிடித்த ரயில் இராமனைப் போல. ாம் - இனி ჯGS? புதையுண்டு போன. ாய் உன காதலனை. ம் புன்னகையுடனே. வெளிக்கொணரும் ணறேகா உனது முயற்சி மேற்கு திருவினையாகட்டும்! th." μ ஹப் l, pULTOTLD.
së ULLb éᏏᎧl6006u!
ளின் நீங்கள் : திப்பை விளையாடுவதில் ாசத்தின் மூலம் கவலையில்லை! கரிக்க வைக்கும் எவரெவரோ கால திரைப்பட தமிழர் வாழ்வில் ற்படம் இது. விளையாடுகின்றனரே - எம்.சி. கலில், அதுதான் கவலை 2, ஹனிபா விதி, - 57. ஸகுமா கல்முனை - 05. ஆரையம்பதி 02,
இனிய اك قال
--------- மந்துவரும் அனைத்து ஆக்கங்களும் தரமானவை. அதிலும் ஷதேன் கிண்ணம் மிகவும் சிறப்பானதாகும். இருந்தும் சிறு குறை. விளையாட்டுப் பக்கத்தைக் கொஞ்சம் பிரிவாக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றேன். மேலும் உனது பணி சிறக்க
வாழ்த்துகின்றேன்.
நன்றி
- இராமையா ஸ்டாலின், கொட்டகலை,
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு அற்புதமான படைப்புகளை அழகு தமிழில் வழங்கும் இனிய தமிழ் முரசே ஆன்மீகம் தந்த மனிதனும் ஆக்கம் சிறப்பாக இருந்தது லேடீஸ், ந்த நலமாக வாழ்வோம் ஆக்கம்
b இவ் வரச்
இன்று பேராசை கொண்டு பித்துப் பிடித்து அலையும் மனிதன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முனைகின்றான் ೨೧ನ್ತಿಪಡ್ತಿ ஆதாட்டம் என்னும் கொடிய செயல்
இக் கொடிய செயலானது பலவித பாவச் செயல்களுக்கு த்திட்டு, பல நல்ல குடும்பங்களைப் பாழாக்கிவிடுவதோடு நண்பர்களுக்கிடையே பகைமையையும் ஏற்படுத்திவிடுகிறது. கள் என்பதை மறுப்பின்றி ஒப்புக்கொள்ள ஆதாட்டத்தைக் கொண்டு உங்களுக்கிடையில் ண்டாவதாக மெனந்திரும்புதல் என்பதன் விரோதத்தையும் குரோதத்தையும் உண்டுபண்ணவும் எதை அல்லது நோக்கத்தை மாற்று அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும் தொழுகையிலிருந்தும்
எனவே, இறைமறை வெறுக்கும் இத் தீய சூதாட்டப் ழக்கத்தை விட்டு எம்மைப் பாதுகாத்துக்கொள்வோமாக
களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக 'ைத்தான் ம்புகிறான். ஆகவே, அவற்றிலிருந்து நீங்கள்
விலகிக்கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 1937
aüflächäögman-os.
issue fligion 5E belluloloffair
கடந்த ஆண்டு கல்வியியற் கல்லூரி அனு |ိနှီးနှီး பின்பற்றப்பட்ட நடைமுறை களால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். அவர்களில் ஒருவன் என்ற வகையில் தினமுரசு மூலம் அவர்கள் அனை
அனுமதிக் காக வெளியிடப்பட்ட 2003ஆம் tடு வர்த்தமானிக்கும் அதற்கு முன்னைய ஆண்டுகளில் வெளிவந்த தமானிகளுக் கும் பாரியளவு Fம் காணப்படுகிறது. வழமையான மானி அறிவித்தலின் படி 24 ற்குட்பட்ட மாணவர்கள் விண்ணப் முடியும். அவர்கள் வர்த்தமானி அறிவித்தலிற்கு இரண்டு ஆண்டுகளிற்கு முன் பரீட்சைக்குத் தோற்றியவர்களாக இருக்க வேண்டும். எந்த ஆண்டில் என்பது குறிப்பிடப்படுவதில்லை. இதன்படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விண்ணப் பிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 2003ஆம் ஆண்டு வர்த்தமானியில் 2001ஆம் 2002ஆம் ஆண்டுகளில் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமென்று இருந்தது. அத்தோடு எதிர்காலத்தில் குறித்த ஆண்டுக்கு நேர் முன்னுள்ள ஆண்டில் ag எடுத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப் என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் 2001, 2002ஆம் ஆண் டுகளில் பரீட் சை
எடுத்தவர்கள் இவ்வருடம் (2004) விண்ணப் பிக்க ாது. எனவே, இவர்களுக்கு சந்தர்ப்பம் மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, அனைவருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கும் ரீதியில் 2003ஆம் ஆண்டு வந்த ர்த்தமானி அறிவித்தலை மாற்றியமைத்து *னர் வெளியிட்டது போன்று றிவித்தல் வெளியிட கல்வி வடிக்கை எடுக்க வேண்டும்.
னிப்பட்ட கருத்து
3. & ரியேற முடியாமல்
தவிக்கும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பொதுக்குரலுமாகும்.
滚 - முகம்மது றியாஜத்,
மருதமுனை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
ஈ-மெயில்: (Email):- murasuG).slitnet.lk
ფაaთ6lა 04 - 10, 2004

Page 3
வடக்கு, கிழக்கைத் தளமாகக் கொண்டு இயங்கிய, இயங்குகின்ற அனைத்துத் தமிழ்க் குழுக்களையும் அரசியல் கட்சிகளையும் ஒரே அணியின் கீழ் திரண்டு பிரபாகரனின் அராஜக இயக்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களை உணர்வு பூர்வமாகத் தட்டியெழுப்புமாறு கருணா அம்மாண் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கருணா அணி என்ற பெயரால் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் பெயரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடத்தப்பட்ட மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருணா அணியின் புதிய அரசியல் கட்சி ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றும் நோக்கோடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - போர்ச் சூழலுக்குள் பிரவேசிக்கப் புலிகள் முயற்சி
மேற்கொள்ளும் முயற்சியைத் தமிழ் மக்கள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டனம்
மீண்டும் ஒரு யுத்தச் சூழலை ஏற்படுத்துவதில் புலிகள் முனைப்பாகவே இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆட்சேர்ப்புக்களைப் புலிகள் தீவிரமாகியுள்ளதும், போர் வந்தால் எதிர்கொள்ளத் தயார் என்பது போன்ற உணர்ச்சிபூர்வ ஆவேசப் பேச்சுக்களில் புலிகள் பிரமுகர்கள் ஈடுபடுவதும் மக்களின் இந்த அச்சத்தை வலுப்ப்டுத்துவதாக உள்ளது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ಆಗ ೧೮ಕ್ಲಿಕ್ಕಿ தொண்டர் அமைப்பான "ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த நிறுவனத்துக்கு சுமார் 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய அசம்பாவிதங்கள் அநாவசியமானவை. இத்தகைய வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியவை.
இதேவேளை புலிகளின் முக்கிய பிரமுகர்கள் பல வேறு போலிக் காரணங்களைக் கணிடுபிடித்து அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதிலும், ! அமைதிச் சூழல் நிலவுவதை விடவும் போரில் ஈடுபடுவதன் மூலமாக சுயலாபம் ஈட்டலாம் எனக் கங்கணம் கட்டுவதிலும்தான் ஈடுபட்டுள்ளனர். இவற்றின் மூலமாகப் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்குகளை மூடி மறைத்துச் சப்பை கட்டுகின்றனர்.
ஆனால், போர்ச் சூழல் என்னும் பொறிக்குள் இழுத்து விழுத்தப் புலிகள்
SUITJIP FLOTsjTEUIDITE Gigieuil Leaseï II
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கருணாவின் நெருங்கிய உறுப்பினர்கள் சுமார் நாற்பது பேர் கொழும்பில் நடத்திய மூன்று தொடர் கூட்டங்களின் பின்னர் புதிய அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக மாறன் என்பவரும் நிதிப்பொறுப்பாளராக குகநேசன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் அரசியல் குழுவில் ஏழு பேர் அங்கம் வகிக்கின்றனர். இக் கட்சியின் பொதுச் செயலாளர் மாறன் தேர்தல்
ஆணையாளரோடு தொடர்புகொண்டு
கட்சியைப் பதிவு செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையாளருக்குக் கடிதமொன்றினையும் அவர் அனுப்பியுள்ளார். கட்சியின் யாப்பு மற்றும் விவகாரங்களை உருவாக்கும்
இனங்கண்டுள்ளனர். இதனாலேயே பல ஆயிரக்கணக்கான ரூபா மாதாந்த வேதனம் வழங்குவதாக விளம்பரங்கள் செய்தும் கூட புலிகளின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புலிகள் மீண்டும் போர்ச் சூழலுக்குள் பிரவேசிக்க
மேற்கொள்ளும் முயற்சிகளை இனங்கண்டு நிராகரிக்கும் மக்களின் நிலைப்பாடு
பாராட்டுக்கு உரியது எனவும் குறிப்பிட்டார்.
வன்னி நிலப்பரப்பில் கடந்த 23ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதிக்குள் புலிகள் இயக்கம் துணைப்படைக்கென ஆட்களைத் திரட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருணா விவகாரத்தாலும், மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்ற எதிரும் புதிருமான படுகொலைகளாலும் எரிச்சலுற்ற வன்னிப் புலிகள், மட்டக்களப்பில் படையினருடன் நடத்திவந்த சந்திப்புகளைத் திடீரென நிறுத்தி, போரா? சமாதானமா? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென்று அறிவித்த கையோடு, தமிழீழத் துணைப்படை என்ற பெயரில் இளைஞர்களைத் திரட்டுவது யுத்தத்துக்கான முஸ் தீபா? அல்லது ஒரு மிரட்டல் நடவடிக்கையா? என்று சமாதானத்துக்கான தமிழ்ப் புத்திஜீவிகள் அமைப்பின் முக்கியஸ்தரான சட்டத்தரணி குணசிங்கம் கேள்வி எழுப்பினார். "உடனடி வேலை வாய்ப்பு என்ற அறிவித்தலோடு 18 - 25 வயதுக்கிடைப்பட்ட தமிழீழ இளைஞர், யுவதிகளை நேரடியாகவே புலிகளின் பொலிஸ் நிலையங்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து வெளிவரும் தினசரிகளில் விளம்பரம்
அலி கொடுத்த விருந்தினால்
மட்டு. எம்.பி.க்களுக்குக் கிலி !
சித்திரைப் புதுவருட தினத்தன்று இரவு கருணா அம்மானை மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து பெரும் சர்ச்சைக்கு இலக்காகித் தனது எம்.பி. பதவியையும் பறிகொடுத்த அலிசாஹிர் மெளலானா, இப்போது மற்றொரு பிரச்சினைக்குள் சிக்கியிருப்பதோடு, மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசு எம்.பி.க்கள்
&প্ত ஐ
புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிப் 15 வருடங்களுக்கு முன்னர் முகமாலை, மீசாலைப் பகுதிகளில் மரணமான ஈழ தேசியீ ஜனநாயக விடுதலை முன்னணியின் 12 முக்கிய தெரிவித்து சுவிற்ஸர்லாந்து ஈ.என்.டி.எல்.எப். கிளை அறிக்கையொன்றினை வெளியிட் டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்திரன், மட்டக்களப்பைச் சேர்ந்த ரகு, திருமலை யைச் சேர்ந்த பார்த்தண்ணா, கலீபன் உட்படப் பன்னிரண்டு பேர் கிளிநொச்சி யிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கையில் 28.06-1989 ஆம் ஆண்டு புலிகள் மறைந் திருந்து நடத்திய தாக்குதலில் இவர்கள்
心
பலியானார்கள்.
நால்வரைப் பெரும் சிக்கலுக்குள்ளும் மாட்டிவிட்டுள்ளார். கருணா கொழும்பு வந்த கையோடு பத்து நாட்களுக்குள்
தெஹிவளையில் மட்டு மாவட்டத் தமிழரசு எம்.பி.க்கள் நால்வருக்கு மெளலானா இரவு
விருந்துபசாரமளித்துக் கெளரவித்துள்ளார். பத்மநாதன், ஜெயானந்தமூர்த்தி,
தங்கேஸ்வரி கதிராமன், கனகசபை ஆகிய நால வருக்கும் தனது வீட்டுக் குச்
சமீபமாகவுள்ள ஆடம்பர உணவு விடுதியொன்றில் இந்த விருந்துபசாரத்தை அளித்துள்ளார். அப்படியானால் கருணாவைக் கொழும்புக்குக் கூட்டி வந்த
சொல்லவில்லையா? சொல்லியிருந்தால் தமிழரசு எம்.பி.க்கள் வன்னிப் புலிகளுக்கு
6 இலட்சம் விடயத்தை இவர் தமிழரசு எம்பிக்களுக்குச்
பணியில் அரசியல் ஈடுபட்டுள்ளனரென்று புலிகள் இயக்கத்தா6 குழுக்கள் கடந்த க மறந்து, வாய்மூடி ெ வடக்கு - கிழக்கு பாதுகாக்க முன்வர
விடுத்துள்ள அறிக்ெ
(22%
யாழ்.
தயாளன் என்ற 25 ெ வியாழக்கிழமை இர
கொல்லப்பட்டுள் உறவினர்கள் தெரி என்றழைக்கப்படும் சந்தையில் வர்த்த ஈடுபட்டிருந்ததோடு கொடுப்பவரென்றும் இவரிடம் புலி இய கோரியதாகவும்
தகராறையடுத்து வீதியோரச் சுவரில் ே
செய்தனர் என்றும் ெ தெரிவிக்கின்றனர். இடம்பெற்ற இவரது பெருந்திரளான மக்க
Li2 குறிப்பிடத்
செய்யப்பட்டிருந் தகைமைகளோ, தகைமைகளோ திடகாத்திரமான இருந்தால் போதும் அணிகளில் பண பொறுத்தவரை ெ கவனிக்கப்பட தெரிவிக்கப்பட்டுள்ள சேர்க்கப்படுபவர்களுக் வழங்கப்படுமெனவும் எதற்காக? என்றும்
மாதாந்தம் 83 உணவு, மருத்துவ ஆகியவை இல6 மெனவும் அறிவிக்க பிரபாகீரனுடன் முரண் தனது கட்டுப்பாட்டிலி அம்பாறைப் புல மூவாயிரத்துக்கு வீடுகளுக்கு அனுப் கிழக்கில் ஆயுதப பெரும் பற்றாக்கு இரண்டு மாதங்க அம்பாறையைத் தட டுக்குள் கொணி
எதிர்வரும் 04.0
மக்கள் விடுதலை8
கிளையினரால் நடா தினத்தில் சிறப்பு 6 விடுதலை கூட்டணி ஆனந்தசங்கரி அ6
டுள்ளார். ஆனந்தசா
சந்தித்துப் பேசுவ கிடைத்ததையிட்டுப் அடைவதாக சு
தெரிவிக்கின்றன.
H
வடக்கு - கி
நடவடிக்கைகளை
அறிவிக்கவில்லையா? வன்னிப் புலிகளுக்கு அண்மையில் உலக
துரோகமல்லவா? என்றெல்லாம் பல கேள்விகள் மட்டக்களப்பிலுள்ள வன்னிப் புலி வட்டாரங்களிலும் தமிழரசு எம்.பி.க்கள் மத்தியிலும் கேள்விக் கணைகளை
சம்பந்தப்பட்டவர்களைப் புலிகள் விசாரித்ததாகவும் தெரிய வருகிறது. இதனையடுத்து கொழும்பில் மட்டு,
எம்பிக்களின் நடமாட்டம் பற்றி உரியவர்கள்
உறுப்பினர்களுக்கும் அஞ்சலி அறிவிக்கவில்ெையன்றால் அது பாரிய அமெரிக்க டொலர்: கடனாக வழங்கியுள் சுமார் ஆறு இலட்சம் பெறுவரென்று அதிக
சமாதான முயற்சி
எழுப்பியுள்ளன. இது தொடர்பாகச் வேண்டுமானால் வட வாழ்க்கைத் த
அந்தஸ்தையும்
அவசியமானதென்று வதிவிடப் பணிப்பா
நோட்டமிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூறியிருந்தாரென்பது
ფ°ეთიu) 04 -10 , 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tänzlei, Lienen
5LEDI Gein-EE)
பீட உறுப்பினர்கள் மாறன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட தமிழ்க் லக் கசப்புணர்வுகளை |ளனிகளாக இருக்கும் தமிழ் மக்களைப் வண்டுமென்றும் அவர் கயில் கோரியுள்ளார்.
பு புலிகளால் தாக்கிக் ாாரென்று அவரது விக்கின்றனர். சூரன்
இவர் யாழ். நகர
5 நடவடிக்கைகளில்
வட்டிக்குப் பணம் தெரிவிக்கப்படுகிறது.
க்கத்தவர்கள் பணம்
சேர்ந்த நடராஜா யது இளைஞர் கடந்த
நமது மக்களின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து அமைப்புகளையும் அழித் தொழிக்க முனைந்த பிரபாகரன், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமேயென்று கூறிக்கொண்டு வன்னிக் காட்டுக்குள் தலைமறைவாகப் பதுங்கி வாழ்கிறார். எந்த மக்களின் ஏகப் பிரதிநிதியென்று பிரபாகரன் தம்பட்டமடிக்கிறாரோ அந்த மக்கள் முன் தோன்ற முடியாமல் வாழ்கிறார் என்றும் மாறன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது. பிரபாகரனின் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்ல என்பதை
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும்
சர்வதேசத்துக்கும் உணர்த்த ஜனநாயக ரீதியில் ஐக்கியப்படுவோமென்றும் வலுவான தமிழ்ப் போராளிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் ஒன்றியம் இன்றைய அவசரத் தேவையென்றும் அறிக்கை
கூறுகிறது.
சகோதரப் படுகொலைகளை வண்மையாகக் கணிடித் திருக்கும்
அறிக்கையில், தமிழ் மக்கள் கெளரவமான சமாதானத்தோடு வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாவைத் தேடிப் புலிகளின்
பிஸ்டல் குழுக்கள் கொழும்பு விரைவு
கொழும்பில் ஆயுதப் படையினரின் பாதுகாப்பில் கருணா அம்மான் இருப்பதாக மட்டக்களப்பு புலிகளின் மகளிர் படைப் பிரிவு முன்னாள் முக்கியஸ்தரான
இதனால் எழுந்த நிலாவினி தெரிவித்ததையடுத்து,
அவரது தலையை
ாதிப் புலிகள் கொலை
ருங்கிய உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை
ள் கலந்துகொண்டனர்
;ဗီင်္ခဗီင်္ခတ္တံ့l.
பிரிவினரும் சேர்ந்துள்ளதாகத் தமக்குத் தகவல்கள் இறுதி ஊர்வலத்தில் கிடைத்துள்ளனவென்று சிரேஷ்ட பொலிஸ்
மட்டக்களப்பிலிருந்து வன்னிப் புலிகளின் ஸ்டல் குழுக்களும் புலனாய்வுப் கொழும்பு வந்து
அதிகாரியொருவர் தெரிவித்தார். ரபாகரனுக்கும் கருணா அம்மானுக்கு
கல்வித் வேறெந்தத் தேவையில் லை. உடற்கட்டு மட்டும் முன்னர் புலிகளின் ரிபுரிந்தவர்களைப் |யதுக் கட்டுப்பாடு மாட்டாதென்று து துணைப்படையில் $கு ஆறு மாதப் பயிற்சி அறிவிக்கப்பட்டிருப்பது கேள்வி எழுப்பினார். 100 ரூபா சம்பளம், வசதி, போக்குவரத்து வசமாக வழங்கப்படு பட்டுள்ளது. "கருணா பட்டுக்கொண்ட பின்னர் ருந்த மட்டக்களப்பு - உறுப்பினர்கள்
தது.
மேற்பட்டோரை
gāఅు
பி வைத்ததையடுத்து
6ED STEG adani
பிரபாகரனின் சிறப்புத் தளபதி ரமேஷ் கூறி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இன்னமும்
கிழக்கு அவர்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்து சேரவில்லை. வணினியில் நம்பகமானோரைத் திரட்டி, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்துக் கிழக்குக்கு அனுப்புவதே புலிகளின் திட்டம். இது நீண்ட நோக்கில் யுத்தத்துக்கான முன்தயாரிப்பு என்றும் அவர் சொன்னார். சுமார் இரண்டாயிரம் பேரைத் திரட்டுவதென்றால் மாதாந்தம் ஒரு கோடியே எழுபது இலட்ச ருபா சம்பளத்துக்கு மட்டும் தேவை. ஆட்புல
ஒரு நாட்டில் ஆயுதக் குழுவொன்று பகிரங்கமாகவே விளம்பரம் செய்து படைக்கு ஆட்கள் திரட்டுவதை நோர்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை எவ்வாறு பார்க்கப் போகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
": up
S SS SSS SLSSSLS SSSS மட்டக்களப்பிலுள்ள ஒருமைப்பாடு, இறைமை பற்றிப் பேசப்படும்
ாணிப் புலிகளுக்குப் றை ஏற்பட்டுள்ளது. ளுக்குள் மட்டு - து பூரண கட்டுப்பாட் டு வருவோமென்று
சித்திரவதைகள் மற்றும் அடாவடித் தனங்கள் கூடுதலாக இடம்பெறும் இடமாக முன்னர் தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ் பேர்க் நகரமே முதலிடம் பெற்றிருந்தது. இப்போது இந்த இடத்தை இலங்கை தட்டிச் ருந்தினராக சென்றுவிட்டதெனப் பல்கலைக்கழகப் gf புவியியல்துறைப் பேராசிரியர் நந்தகுமார் தெரிவித்தார். ஆயுதப் படைகள், ஆயுதக்
2004 அன்று தமிழீழ
கழகத்தின் சுவிஸ் த்தப்படும் வீர மக்கள் ருந்தினராகத் தமிழர் யின் தலைவர் வி. ர்கள் அழைக்கப்பட் கரி அவர்களை நேரில் தற்கான வாய்ப்புக் பலரும் மிக்க மகிழ்ச்சி பிஸ் செய்திகள்
O
(1555 56160
ழக்கில விவசாய மம்படுத்துவதற்கென பங்கி எ1 மில்லியன் ளை இலங்கைக்குக் ளது. இதன் மூலம் விவசாயிகள் நன்மை
ரிகள் தெரிவித்தனர்.
ளை முன்னெடுக்க த கிழக்கு மக்களின் த்தையும் சமூக முன்னேற்றுவது உலக வங்கியின் பீற்றர் ஹரோல்ட் குறிப்பிடத் தக்கது.
செயற்பாடுகளில்
குழுக்கள், பாதாள உலகக் கோஷ்டியினர் போன்றவர்களே இச் சித்திரவதைச் முன்னணி
வகிக்கிறார்களென்றும் அவர் சொன்னார்.
இதற் கிடையில் பொலிஸாரால்
கைதுசெய்யப்படுபவர்கள், பயாகல பொலிஸ் விடுதியில் வைத்துச் சித்திரவதை செய்யப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த
மிடையில் பிரச்சினை முற்றி வெடித்தபோது கருணாவுக்கு மன்னிப் பளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் புலிகளுக்கெதிராக எந்தச் செயற்பாடு களிலும் ஈடுபடக் கூடாதென்றும் அவர் வெளிநாட்டுக்குச் சென்று தனது சொந்த வாழ்க்கையை மேற்கொள்ளலாமென்றும் வன்னிப் புலிகள் அறிவித்திருந்தனர். கருணா கெர்மும்பிலிருக்கும் தகவல்
ஏப்ரல் மாதப் பிற்பகுதியிலேயே வன்னிப்
புலிகளுக்குக் கிடைத்ததென்றும் ஆயினும் அவர் கொழும்பில் எங்கிருக்கிறா ரென்பதை வன்னிப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதென்றும் தெரிவித்த அந்தப்
பொலிஸ் அதிகாரி, மேலும் கருணா
கொழும்பில் தனது வாழ்விடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டமையே இதற்குக் காரணமென்றும் சொன்னார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் தியாகிகள் தினம் கடந்த
19ஆம் திகதி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது. பல இந்து ஆலயங்களிலும் கத்தோலிக்க தேவாலயங்
புகளிலும் அன்றைய தினம் பூஜை
வழிபாடுகள், ஆராதனைகள், அன்ன தானங்கள் இடம்பெற்றதாகவும் மட்டக்களப்பு
ஆஸ்பத்திரியில் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றதாகவும் மட்டக்களப்பு JEE= அமைப்பாளர் தெரிவிக்கிறார். கு
புகார்களையடுத்து, அக் குழுவின் அதிகாரிகள் குறிப்பிட்ட விடுதிக்கு விசாரணை செய்யச் சென்றபோது அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர். இது குறித்து பயாகல பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது தடவையாகவும் இவர்கள் சென்றபோதும் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளே ஆணைக் குழுவுக்குப் புகார் செய்துள்ளதோடு நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த 26ஆம் திகதி உலகெங்கும் சித் திரவதை எதிர்ப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. O
LSML ML L L L L L L L L L L ML LL LLL LLL LLLL LL LLLLLLL ML LL
/ தமிழக அகதிகளின் பிரச்சினைகளைத்
தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் களவுததனமாக வட பகுதிக்குத் திரும்பும் அகதிகள் படும் கஷ்டங்கள் பற்றி வெளிவந்த
செய்திகளையடுத்து சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதுவர் சுமித் நாகந்தல அண்மையில் மண்டபம், சிவகங்கை ஆகிய முகாம்களில தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளைச் சென்று பார்வையிட்டார். உரிய ஆவணங்களின்றிச் சட்டரீதியாக அகதிகள் திரும்ப முடியாமல் இருப்பது குறித்து இலங்கை அரசின் கவனத்துக்குக் கொண்டு
வந்திருப்பதாகவும் இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான செலவை ஐ.நா. மனித
தீர்க்க துணைத் துதுவர் நடவடிக்கை
உரிமைகள் ஆணைக் குழு ஏற்க முன்வந்திருப்பதால் அதற்காக உரிய ஆவணங்கள் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் பெற இந்திய நாணயத்தில் 210 ரூபா அறவிடப் பட்டதாகவும், தனது முயற்சியையடுத்து இலங்கை அரசு இப்போது இதற்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார். அகதிகள் குடியுரிமை பெறுவதற்காக இதுகாலவரை செலுத்தி வந்த 500 ரூபா கட்டணம் அறவிடும் முறை நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னர்

Page 4
லங்கையில் இனப் பிரச்சினை இலங்கை என்ற எல்லையைத் தாண்டி வெளியே வந்து வெகு நாட்களாகிவிட்டது. இலங்கைக்குள் வசிக்கும் சமூகங்களுக் கிடையிலான பிரச்சினைகளை இலங் கைக்குள்ளேயே - இலங்கைத்
(3 IITJJ நிsig böUSTAD தலைவர்களாலேயே தீர்த்துக்கொள்ள
வக்கற்றதாகிவிட்டதால் இதில் தவிர்க்க முடியாமல் ஆபத I? அந்நியத் தலையீடு அவசியமாகியது.
முரசம்
భ* 凑 1983ஜுலைக் கலவரத்துடனேயே இலங்கை இனப் அனபுளள உங்களுககு, பிரச்சினை சர்வதேச கவனத்தைத் தொட்டுவிட்டது. olosso இருந்தபோதிலும் இது தொடர்பாக அண்டை நாடான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஈடுபாடுதான்.அப்போது பாரியதாக இலங்கை மக்களுக்கு எஞ்சியுள்ள ஒரே அமைந்திருந்தது. இதில் இந்தியாவின் தென்பகுதி நிம்மதியாக இருப்பது தற்போது நிலவிவரும் தமிழ் #; ို தமிழ் மக்களின் போர்நிறுத்தம் ஒன்றே இப் போர்நிறுத்தமானது உணாசசபூாவமான எதிரொலிப்பு முதன்மையானதாக 3. 鲁 இருந்தது. இலங்கையில் வடக்கு-கிழக்கு வாழ் படைகளின் அணிகளுக்கும், புலிகளின் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையே அணிகளுக்குமிடையிலான ஆயுத யுத்தத்தை நிறுத்திவைத்திருப்பதான ஓர் இணக்கம் என்றளவிலேயே இப் போர்நிறுத்தம் நிலவி வருகிறது. அதேவேளை, மனித உரிமை மீறல்கள், மாற்று இயக்கங்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் எதிர்ப்புக் காட்டுவோர் மீதான நடவடிக்கைகள் என்பவற்றுடன் சட்ட விரோத செயற்பாடுகள் பலவும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. கடந்த வார இறுதியிலும் வவுனியாவில் புளொட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இத்தகைய பீதிகள்
தொடர்கின்றபோதிலும், பாரிய ஒரு யுத்தம் இருந்த சகோதரபாசம் கொண்ட இனத்துவ உறவுப் பாலம், வெடிக்காமல் இருக்கின்ற நிலைமையானது இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்த இன்னல்களுக்காகத் பீதிக்கு மத்தியிலும் மக்களுக்குக் கிடைத்துள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பொங்கியெழ வைத்தது. ஒரு நிம்மதியான சூழ்நிலையாகவே கண்ணீர் சிந்த வைத்தது. கைகொடுக்க வைத்தது. கருதப்படுகின்றது. இதனால் மக்களின் இதனால் 1983ஜலைக் கலவரம் இலங்கைத் தமிழ் நடமாட்டங்களுக்குப் பாரிய கெடுபிடிகள் மக்களுடைய பாரியதொரு ஆதரவுசக்தியாக தமிழ்
இல்லாதிருப்பதும், பொருளாதாரத் தடைகள் இல்லாதிருப்பதும், பாரிய அழிவுகள், குண்டுத் தாக்குதல்கள், கைதுகள் என்பன இல்லாதிருப்பதும் சற்று ஆறுதலைத் தருகின்றன. ஆனால், தற்போது புலிகள் யுத்த நிறுத்தத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் நிகழ்ந்திருப்பதாகவும், இதனைத் தடுக்கும் பொறுப்பு தம் கையில் இல்லை என்றும் கூறியிருப்பது மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்துவதாகவுள்ளது. மீண்டும் ஒரு யுத்தம் முண்டால் அது முன்னர் நிகழ்ந்த அனைத்தையும் விட அதிக மோசமானதாகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அத்துடன் தற்போதைய அரசியலில் சர்வதேச நாடுகள் காட்டிவந்த ஈடுபாடு காரணமாக சமாதானத்தின் காட்டவும் உந்தியது. திசைவழியில் நிகழ்ந்துகொண்டிருந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இப் அனைத்துச் செயற்பாடுகளும் கைவிடப்பட்டு பிரச்சினை தொடர்பாகக் கரிசனைமிக்க அக்கறை
... காட்டினார். இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கைகள் அனைத்தும் சிதறுண்டு போக தந்தாவில:
நாட்டை மாற்றியதுடன், இந்திய மத்திய அரசை ஈடுபாடு
Sprili
நேரிடும் ஆபத்துள்ளது. இந்நிலையில் இக் அமிர்தலிங்கத்திற்கு தமிழ்நாட்டில் அமைச்சர்கள் சர்வதேச நாடுக்ள் இந்த யுத்தத்தினையிட்டு அந்தஸ்தில் அப்யம் கொடுத்திருந்தார். அத்துடன் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும், இலங்கை தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் அவை தமிழ் பேசும் மக்களுக்கு எத்தகைய தலைமைகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி பாதக நிலைமைகளைத் தோற்றுவிக்கக் அவர்களின் போராட்ட நியாயங்களைக் கிரகித்துக் கூடுமென்பதும், கொண்டார். இலங்கையின் இனப் பிரச்சினை தீர்க்கப்பட
>''' '' வேண்டுமென்ற அக்கறையில் இலங்கையின் அன்றைய சந்தேகத்திற் கிடமானதாகவுளளது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை இதேவேளை வடக்கு"கிழக்குப் பகுதிகளில் நடத்தTபார்த்தசாரதிதலைமையிலான குழுவொன்றை யுத்தம் தொடர்பான கருத்துக்களும் தற்போது அனுப்பியிருந்தார். அத்தகைய பேச்சுவார்த்தையின் பிரசாரப்படுத்தப்படுகின்றதாகத் தெரிகிறது. பிரகாரம் அனக்ஸ்டர் சீ' என்ற ஆவணம் தயாரிக்கப் அணிசேர்ப்புகளும் தலைதூக்குகின்றதாக பட்டது. எனினும் ஜே.ஆர். அரசு அதனைக் செய்திகள் வருகின்றன. புலிகள் கைகழுவிவிட்டது. SSSSSSSLS SSSS பகிரங்கமாகவே தமது துணைப் படைக்கான துரதிர்ஷ்டவசமாக முன்னாள் இந்தியப் பிரதமர் ஆளணியைச் சம்பளத் திட்டங்களுடன் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதனால் அன்று , : அவர் முனைந்த இலங்கைத் தீர்வுக்கான முயற்சிகள் விளம்பரம்செய்துள்ளனர். இதை 事 நிறைவேற முடியவில்லை. யுத்தத்துக்கான நேரடியான செயற்பாடெனக் எனினும், வெளிநாடுகளின் தலையீடு என்பது நீண்ட கொள்ள முடியாது எனக் கூறினாலும் யுத்தம் காலத்துக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது என்பதே ஒன்று ஏற்படுமாகவிருந்தால் இவை உண்மை, இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கங்கள் துணைபோகின்ற காரியங்களாகவே அமையும். தமிழ்நாட்டில் தமது தலைமையகங்களை புத்தத்தைத் தவிர்க்க வேண்டிய கடப்பாடு அமைத்துக்கொண்டதும் பயிற்சி முகாம்களை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, யுத்தத்தை அமைத்துக்கொண்டதும், அங்கிருந்து தமது சர்வதேச
•:::::''''''''''::: 事 ரீதியான பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததும், அப்போது வெறுக்கும் சகல தரப்பினருக்கும் உண்டு இந்திய அரசாங்கம் வழங்கி வந்த ஆதரவினால்தான் யுததம எனபது மககள மீது பலி முடிந்தது என்பது மறுக்கப்பட முடியாதது. தீர்த்துக்கொள்ளும் ஒரு வெறித்தனமான தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தோடு தமிழ்ப் நிகழ்வாகவே கொள்ளப்பட வேண்டும். எனவே, போராட்ட அமைப்புகளைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்த மக்கள் நேயம் பற்றிப் பேசுகின்ற அனைவரும் # ಙ್ಗ |985ඹු) மீண்டுமொரு யுத்தம் (மளாதிருப்பதற்காக மகவும பரசததபேறற தமபு பேசசுவாததைகள ::: : :: ------- நிகழ்த்தப்பட்டன. இதன்போது ஈ.என்.டி.எல்.எப். என்ற 3: : பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய நான்கு அமைப்புகளின் கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய அமைப்புகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்குபற்றியிருந்தனர். ஆனாலும் அப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்தும் இந்தியா இவ்வாறான முயற்சிகளைக் கைவிடவில்லை(ஜே.ஆர். ஒருமுறை இந்தியா சென்றிருந்தப்ோது புலிகளுடனான பேச்சுவார்த்தை ஒன்று ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது.
कील,
முண்டால் நிச்சயம் அதில் யாருமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயினும் அது கைகூடவில்லை.
இவ்வாறாக இனப் பிரச்சினைக்கான தீர்வுக்காக அதிகளவு ஈடுபாடு காட்டிச் செயற்பட்ட முதலாவது வெளிநாட்டு சக்தி இந்தியாவாக இருந்தது. இதன் அக்கறை 1987ஆம் ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அப்போது வடமராட்சியில் நிகழ்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் பாரிய தாக்குதல் ஒன்றை அடுத்து, அத் தாக்குதலை நிறுத்தக் கோரியும், அதனால் ஏற்பட்ட அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் வகையிலும் எடுத்த நடவடிக்கை ஒன்றின் மூலம் இந்தியா இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டது. அப்போது இந்தியா ஓர் அந்நிய நாடு என்றும், இலங்கை விவகாரத்தில் தலையிட அதற்கு உரிமையில்லை என்றும் இலங்கை அரசாங்கத்தின் கருத்து இருந்தது. அதனால், இந்தியா அகதிகளுக்கான உணவுப் பொருட்களை வழங்கக் கோரியபோது, அவ்வாறு இலங்கையின் நிலப்பரப்புக்குள் இந்தியா
வருவதை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.
எனினும், இந்தியக் கப்பல்கள் உணவுப் பொட்டலங்களைச் சுமந்துகொண்டு பாக்கு நீரிணையைக்
கடந்து யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்தன. ஆனால்,
இலங்கைப் போர்க் கப்பல்கள் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு திரும்பிவிட்டன.
ஆனால், இந்தப் பின்வாங்கலைத் தமது வெற்றியாக இலங்கை அரசாங்கம் எண்ணி மகிழ முடியவில்லை. இந்திய மிராஜ் விமானங்கள் உணவுப் பொதிகளைச் சுமந்துகொண்டு இலங்கை வான் பரப்பை கிழித்துக் கொண்டு ஊடுருவி யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளைப் போட்டன. இலங்கை அரசாங்கம் திகைத்துப் போய் நின்றது. இது அத்துமீறிய தலையீடு என்று கூறி, உலக நாடுகளிடம் ஆதரவு நாடிக் குரல் எழுப்பிப்பார்த்தது. ஆனால், பலனேதுமில்லை. இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு நாடும் கருத்துச் சொல்ல முன்வரவில்லை. இந்நிலையில்தான் ஜே.ஆர். மிகப் பரிதாபமாகக் கூறினார், இலங்கைக்கு ஒரு நண்பர்களும் இல்லை என்று.
வெளிநாடுகளின் நேரடித் தலையீடு என்று பார்க்கையில் இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் நிகழ்ந்த முதலாவது தலையீடு இதுவேயாகும். இதையடுத்து உடனடியாகவே இலங்கை அரசாங்கம் இந்தியாவின் வழிக்கு வந்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் அடுத்த சில நாட்களுக்குள்ளேயே செய்து கொள்ளப்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை வந்தார். இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையே இவ்வொப் பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபைத் தீர்வு வகுக்கப்பட்டது. இத் தீர்வினை அமுல்படுத்துவதற்கு இந்திய அமைதி காக்கும் படை வரவழைக்கப்பட்டது. இலங்கை இனப் பிரச்சினைக்கு முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட தீர்வும் ஒரே ஒரு தீர்வுமாக இதுவே இன்றுவரையுள்ளது. இத் தீர்வு, இந்தியாவின் மிகக் கடுமையானதும், க்ண்டிப்பானதுமான தலையீடு இல்லாதிருந்தால் சாத்தியமாகியிருக்காது. ஆனால், இவ்வாறு கிடைத்த தீர்வை முன்கொண்டு செல்ல முடியாதவைகளாக எமது தமிழ்த் தலைமைகள் ஆகிவிட்டன. பதிலாக இத் தீர்வினைச் சிதைக்கும் போக்கில் இந்தியப் படைகளுக்கெதிரான பாரிய
யுத்தமொன்றில் இறங்கி, இதன் தொடர்ச்சியாக முன்னாள்
இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியையும் படுகொலைக்கு ஆளாக்கி, இதுவரை தமிழர் சார்பாக இந்தியா காட்டி வந்த கரிசனை மிக்க அக்கறைக்கு விரோதமாக இந்தியாவின் மனக் கசப்பைச் சம்பாதித்துக் கொண்டமையே மிஞ்சியது.
முன்னர் இலங்கைத் தமிழ்த் தலைமைகள் இந்தியா எமக்குக் கைகொடுத்து உதவ வேண்டுமென்று பாரிய குரல் கொடுத்து வேண்டுகோள் விடுத்துவந்த நிலைமைக்கு மாறர்க, இது உள்நாட்டுப் பிரச்சினை, சகோதர இனத்தவர்களுக்கிடையான பிரச்சினை, வெளிநாடான இந்தியா இதில் தலையிடத் தேவையில்லை என்று புலிகளும், அப்போதைய
இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவும் ஒன்றாகக்
கைகோர்த்தபடி கூறியது ஓர் எதிர்மறையான வரலாற்றுப் பதிவாக அமைந்துவிட்ட ஒன்று.
இதன்பின் இந்தியாவின் ஈடுபாடு கணிசமாகக் குறைந்துவிட்ட நிலையில் மீண்டும் வெளிநாட்டில் மத்தியஸ்தத்துக்கான கோரிக்கை எழுப்பவேண்டிய அவசியம் தமிழ்த் தரப்பினர்களுக்கு எழுந்தது. இலங்கை அரசாங்கத்தோடு நேரடியாக, நம்பகரமான பேச்சுக்களை நடத்த முடியாது என்று கூறும் நிலை புலிகளுக்குத் திரும்பவும் ஏற்பட்டது. இந்நிலையில் மூன்றாந் தரப்பு மத்தியஸ்தர்களாக நோர்வே நாட்டவர்கள் அழைக்கப் பட்டனர். இவ்வாறு சர்வதேச ஈடுபாடு இலங்கையின்
Duri
PUTU
.ே
முடியாத ஒன்றாக
இனப் பிரச்சினையில் தவிர்க்க ஆகிவிட்டது.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அழுத்தம் மறைமுகமாகத்தன்னும் இருக்கவே செய்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை அதன் திண்டாடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு அவசியமான வெளிநாட்டுக் கடனுதவிகளை வழங்குவதற்குப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற ஓர்
நிபந்தனையைச் சர்வதேச நாடுகள் பாரியதொரு அழுத்தமாகச் செலுத்தி வருகின்றன. இதனால், எவ்வாறேனும் புலிகளைப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து வர வேண்டுமென்ற நிர்ப்பந்தமான நிலைமை இலங்கைக்கு இருக்கிறது.
அதேவேளை, புலிகள் மீதும் சர்வதேச அழுத் தங்கள் தொடர்கின்றன. புலிகள் மீதான அமெரிக்காவின் தடை தொடர்ந்தும் நீடிக்கிறது. புலிகள் வன்முறையை முற்றுமுழுதாகக் கைவிட்டு, சொல்லளவில் இல்லாமல் செயலளவில் நிரூபிக்க வேண்டுமென்று அது வற்புறுத்துகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பானது புலிகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பதை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டுமென அழுத்தம் செலுத்தி வருகின்றது. அத்தோடு அவர்கள் மனித உரிமைகளை மதிக்கவும் மாற்றுக் கட்சிகளைத் தாக்குவதை நிறுத்தவும் வேண்டுமெனக் கோருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த வடக்குகிழக்குத் தேர்தலின்போது பிரசாரங்களுக்குத் தடை விதித்திருந்ததாகவும், தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும், இங்கு நிகழ்ந்த தேர்தலை முறையான தேர்தலென ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கூறியிருந்தனர்.
இவற்றுக்கு மத்தியில் இந்தியாவில் தற்போது மீண்டும் பதவியேற்றிருக்கும் காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் மீண்டும் கூடுதல் அக்கறை செலுத்தலாமென எதிர்பார்க்கப் படுகிறது. தற்போதைய இலங்கையின் அரசியல் நிலைமையில் பொறிந்து விழக்கூடிய அளவுக்கு வந்துவிட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டு அழுத்தங்கள் எத்தனை தூரம் முண்டு கொடுத்து நிலைநிறுத்தி வைக்க முடியுமென்பதே கேள்விக்குறி. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதிருக்கும் அரசும், அதனை வீழ்த்துவதற்கு மும்முரமாக முயன்று கொண்டிருக்கும் எதிர்க்கட்சியும் சுமக்க முடியாத நிபந்தனைகளை ஏற்றிக் கொண்டிருக்கும் புலிகளுமாக உள்ள இன்றைய நிலைவரம், சமாதானத்தை இன்னும் எத்தனை நாளைக்குப் பேணும் என்ற சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவுள்ளது. இதற்கு மத்தியில் கருணா தொடர்பாகப் புலிகளுக்கு ஏற்பட்டிருக்கும் விசனம் மறுபுறம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. சர்வதேச அழுத்தங்களால் இவற்றையெல்லாம் சரிப்படுத்தி அடுத்த ஓர் நகர்விற்கு வழியேற்படுத்திக்கொடுக்க முடியுமா? கேள்வி இதுதான்.
SGJIROS e OTsug) ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப் பிரதமர் ynäsisingfögšgıda MLBu இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் LJESTIJL GJIŘIGDE STATÜ LlyëffilameUTá(555ïGLITEGLOMESTEDDT சபைத் தீர்வு வகுக்கப்பட்டது. இத் > தீர்வினை அமுல்படுத்துவதற்கு
Eju éMog hláGli UML வரவழைக்கப்பட்டது. SGOTŘEDNö STOTÜ
பிரச்சினைக்கு முதன்முதலில் \ ஏற்படுத்தப்பட்டதீர்வும் ஒரே ஒரு Y தீர்வுமாக இதுவே இன்றுவரையுள்ளது.
(04 - 10 2004

Page 5
மிழீழ விடுதலைக்கான பேரியல் வரலாற்றில்
கொதித்தெழுந்து பேரினவாதத்துக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் வெவ்வேறு முகாம்களை தமக்காக அமைத்துக்கொண்டாலும் இலக்கு ஒன்றாகவே இருந்தது. பின்னர் தலைமை மோகம் தலைதூக்கத் தொடங்கியதால் ஒருவரை ஒருவர் வெட்டியாடும் விபரீத விளையாட்டு சகோதர இயக்கங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியது. விரோத மனநிலை மேன்மையடைந்து சகோதர இயக்கங்களை அழித்து ஒழிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
இந்தச் செயற்பாடுகளைப் பேரினவாத சக்திகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரித்தன. இதற்குக் காரணம் எப்படியோ தமிழர் பலமாக வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்துவதே பிரதான நோக்கம், காலப்போக்கில் இம் முயற்சி பேரினவாத சக்திகளுக்கு வெற்றியையும் அளித்தது. அதுவரை காலமும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய இயக்கங்கள் தமது இலக்குத் தவறி நடந்து கொள்வதை மக்கள் புரிந்துகொண்டனர். தாமாகவே முன்வந்து பங்களிப்புச் செய்வதிலிருந்து மக்களும் பின் வாங்கினர். சக இயக்கங்களை அடக்கி ஆள நினைத்த வெறி மக்கள் மீதும் பாய்ந்து தன் சுயரூபத்தைக் காட்டியது.
தமது விடுதலைக்காகவே போராடுபவர்களாகக் காட்டிக்கொள்பவர்களிடமிருந்தே விடுதலை பெற வேண்டிய நிலையைக் கண்டு வியப்படைந்தனர்.
இயக்கங்களுக்கிடையே நடைபெற்றுவந்த சகோதரப் படுகொலைகளுக்கு எதிராகவோ, பிளவுகளுக்கு எதிராகவோ எதிர்த்துக் குரல் கொடுக்காமல் மெளனமாக இருந்து விட்டதற்கான பலாபலனே இன்று தாம் அநுபவிக்கும் அடிமை வாழ்வு என தாங்களாகவே சுதாகரித்துக் கொண்டுள்ளனர்.
பேரினவாத சக்தியும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மூாககததனமாக யுததததை நடத்தியதால், சொந்த உயிர், உடைமை இழப்புகளுக்குப் புறம்பாக நின்று சகோதரப் படுகொலைகளைக் கண்டிக்க முடியாமல் மெளனித்துப் போயினர். சக அமைப்புகளை மண்ணிலிருந்து அப்புறப்படுத்தியும் அழித்தும் தனது மேலாதிக்கத்தை பிரபாகரன் நிலை நிறுத்திக்கொண்டார். பல தலைமைகள் வீறுகொண்டெழுந்தபோதும் அவர்களை இல்லாமற் செய்து தன்னை முன்னிலைக்குக் கொண்டுவந்தது கூட போரியல் வரலாற்றில் முக்கியமானதுதான். இந்த முன்னிலை ஆளுமையுள்ளதாகவும் இருந்திருக்குமானால் இன்றும் போற்றுதலுக்குரியதாக இருந்திருக்கும். சகோதர இயக்கங்களை அழிப்பதற்குப் பதிலாக அரவணைத்து - படுகொலை செய்வதற்கு மாறாகப் பங்காளிகளாக
மாற்றியமைத்து விடுதலைப் போரை முன்னகர்த்தியிருந்தால் இன்றைக்கு தமிழ் மக்களுக்கு விடிவு கிட்டி பல ஆண்டுகளாகியிருக்கும் சகல இயக்க உறுப்பினர்களும் சுமார் 25000 இளைஞர், யுவதிகள் 8090 ஆயிரம் வரையான பொதுமக்கள், கோடிக்கணக்கான சொத்துச் சேதம் என்பவையும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
இன்றைக்கு நிலைமை எப்படி
மாறிப்போயிருக்கிறது? இரத்தக்
கனவுகளுக்குள் இல்லாமல் மாற்றுக் கருத்துக்கொண்டவர்கள் துரோகிகளாகச் சித்திரிக்கப்படுவதும் அல்லது கொலை செய்யப்படுவதுமான துரதிரீடமான சூழல் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு நீண்ட விடுதலைப் போரில் தனக்கென ஒரு அந்தஸ்தையும் அநுபவத்தையும் கொண்டவராகத் திகழ்ந்தவர்தான் கருணா. புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராகக் கருதப்பட்ட கருணா, ஒரே சொல்லில் "தேசத்துரோகி"யாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது.
போரியல் வரலாற்றில் புலிகள் சாதித்த பல வெற்றிகளுக்கு மிக மிகக் காரணமானவரான கருணா, தலைமை மீது அதிருப்தி கொள்ளுமளவுக்கு என்ன நடந்தது?
இத்தனை யுத்த காலங்களுக்குள்ளும் பிரபாகரன் வன்னிப்பகுதியை - குறிப்பாக கிளிநொச்சியைப் புனரமைப்புச் செய்து
வைத்திருப்பதும், தனது இறுக்கமான
பிடியை எதற்காகவும் தளர்த்தாததுமே அதிருப்திக்குக் காரணமாகும். துணைத் தலைவராகக் கருதப்பட்ட கருணா கிழக்கில் தனது கட்டுப்பாட்டு நிலப்பரப்பை புனரமைப்புச் செய்ய நினைத்ததும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புலிகளின் ஏனைய தளபதிகள் சந்தேகம் தெரிவித்ததும் காரணமாக அமையலாம்.
கருணாவின் தலைமையில் கிழக்கு மாகாணம் கட்டியமைக்கப்பட்டால் அது பிரபாகரனுக்குச் சமமான ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதாலும் - ஏக தலைமை தான் என்ற பிடிக்குத் தளர்வு ஏற்பட்டுவிடுமென நினைத்ததும் கருணா மீது தன் கோபக் கணையை வீசக் காரணமாயிற்று. ஆனால், கருணாவின் பிரிவு புலிகள் இயக்கத்துக்குப் பாரிய பின்னடைவு என்பதை எவரும் மறுக்கவோ,
*
மறைக்கவோ முடியாது கருணாவை ஒரு தனி வலுவிழந்தவராகவும் புலிகள் எடுக்கும் முய தொடர்கின்றன.
கருணாவின் கட்டு பகுதிகளாக இருந்த t பகுதிகளை பிரபா அ கைப்பற்றியதும் அதை புலிகள் அணிகளுக்குப் வரும் மோதல்களும்
தற்போதைக்கு ப
"ருேணா இராணுவத்தி
இருப்பதாகவும், இவ்வி முற்றுக் காணாமல் சம குறித்த பேச்சுக்கே வா பிரபா அணி தெரிவித்த
ஐக்கிய தேசிய மு வான அலிஸாஹிர் மெ புலிகள் கேட்டுக்கொன கொழும்புக்குவர கருை உதவியதாகவும் - கெ சேர்ந்த கருணா தன்னு தொடர்புகளையும் கொ என்றும் தெளிவாகத் ஐக்கிய தேசியக் கட்சி
தெரியாமல் தான் தன்
இதுதவி
கரு FlhljúUL Lyčifang
LošiGfil SUNUTTGyhill அபிவிந்த்தி dijanjili இருப்பதா eyfusio earnus of mkrinligt disliot LOLLẩ IDIGILLÉlőGY јJabli Ili LongpšGaGTE
நம்பவும் முடியேல்ல, 杰 நம்பாமல் இருக்கவும் முடியேல்லயெண்டு சொல்லு மாப் போல எங்க ஆக்கள் பண்ணிற அரசியல் பெரும் ஆச்சரியமாக் கிடக்குதுங்கோ, எதைச் சொல்லுறனெண்டால் (36). LLä ä6ös யிருக்கிற ரெக்கிங் நியூஸைத்
ன் கருணா
அம்மானை மகேஸ்வரன் சகிதம் மலிக்கர்
ராஜித எ காமினி அபயரத்தின் 887Ꮓ7877 கிளிக்கே
ᎮgᏉ60ᎧᎧo 0Ꮞ - 10, 200Ꮞ
தெரிஞ்ச மனிசனுக்கு அது சரி,
கருணவைத் தந்திச்ச செய்திய
அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு சட்ட நடவடிக்கை எடுப்பாராமெண்டு மிரட்டினாராம்,
அந்த மேலான நடவடிக்கைக்குப் போகக்கூடிய
ဒီ့ရှ်နှီဦးနှီဖွံ့ ဂြွံ့ဖြိုးဲ ဖွံ့ဖြိုး ၊
&nçiç: சொல் ஊசிளு தவிர்க்க
வண்டிய எண்டிட்டுப் பேசச் சொல்லுவினம்தப்பித்தவறி நூலெண்டு ஒரு சொல் சொல்லிவிட்டால் போட்டியால அவுட்
இத ஏன் சொல்லுறெ
பத்மநாபாவின்ர நீ
ஈ.பி.ஆர்.எல்.எப் : கொண்டாடிச்சினமெல்ே
எண்ட பெயரே தவிர்க்க போனதுதான் வேடிக்கி
திருப்திப்படுத்தி எதை
ஆளுக்கு அத்துப்படி
க்கா போறது . வைக்கத்தானாம் ப்யூ புஸ்ஸகைக் கண்ணா எங்கட தம்பிமாரை
போட்டிருக்கிறது சரி
 
 

து. ஆனாலும்,
மனிதனாகவும்
காட்டிக்கொள்வதில்
ற்சிகள் இன்னும்
}ப்பாட்டுப் மட்டு - அம்பாறை
மீளக் தத் தொடர்ந்து இரு ைெடயில் நடைபெற்று நாம் அறிந்ததே ரப்புக்குரிய விடயம் -
ன் பாதுகாப்புடன் வகாரத்துக்கு ஒரு ாதானப் பேச்சுக்கள் ய்ப்பில்லை எனவும் நிருப்பதுதான். ன்னணியின் பா.உ ளலானா,வன்னிப் ன்டதற்கு இணங்கவே ாைவுக்கு ாழுமபுககு வநது றுடன் எதுவிதத்
ண்டிருக்கவில்லை .
தெரிவித்தார். யின் தலைமைக்குத் னிச்சையாகவே
neu LlyLIT
OPTIMI „LElskell ல்லை. தமிழ் Jëdiana.
fljlLilli illGilsila i Himon WŬLIGög) išgirsaTnG
FWÖLILLINGÖ SibLINEngகளப்பு
ல் இருக்கும் signOUNEi TGT (plguyuh.
புலிகளுக்கு உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக் கூற்றில் உண்மையில்லை. பலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளை தாம் வெற்றிகரமாகச் செய்து முடித்ததாக ரணில் விக்கிரமசிங்க கூட்டமொன்றில் பேசியதாக தனியார் வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அண்மையில் சுப. தமிழ்ச்செல்வனுடனான நேர்காணலின்போது தெரிவித்தார். அப்படியாயின் இந்த விவகாரமும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதாகும்.
இதற்கிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருணாவுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி புலிகளின் கருணா அணியாகச் செயற்படப்போகும் கருணா அணியை ஜனநாயக நீரோட்டத்திற்குள் அழைத்து வருவதற்காகத் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாகத் தெரிவித்த அவர், கருணா பாதுகாப்புக் காரணங்களால் தமது இருப்புக் குறித்துத் தெரிவிக்கவில்லை எனவும் தானும் அது குறித்து எதுவும் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மற்றுமொரு அமைச்சரான மங்கள சமரவீர கருணாவுக்கு ஒரு சில இராணுவத் தரப்பினர் உதவியிருக்கலாம் எனவும், எனினும் அரசாங்கத்துக்கு எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். மறுநாளே இராணுவப் பேச்சாளரான சுனில் ஹேரத் கருத்துக் கூறுகையில், இராணுவத்தினர் கருணாவுக்கு உதவினார்களா என்பது குறித்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், எனினும் கொழும்புக்கு புலிகள் வந்து போவது கடினமான விடயமல்ல எனவும் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களின் கருத்துக்களுக்குத் தான் பதில் சொல்ல முடியாது எனவும் லாவகமாகக் கருத்துச் சொன்னார்.
இந்த இடைவெளிக்குள் மட்டக்களப்பில் படையினரும் - புலிகளும் சந்திப்பது புலிகள் தரப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கருணாவை இராணுவம் பாதுகாத்துக்கொண்டு பிரபா அணியுடன் கலந்துரையாடல்களை வைத்துக்கொள்ள விரும்புவது சாத்தியமாகாது என அவர்கள் தெரிவித்தனர். இந்தச் சிக்கல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், கருணா விவகாரம் புலிகளை சமாதான முயற்சிகளில் அதிக ஈடுபாட்டைக் காட்ட வைத்திருப்பதோடு, பின்வாங்கவும் செய்திருக்கிறது எனத் தெரிவித்ததோடு கருணாவை புலிகள் தேடிக் கண்டுபிடித்து
அவர்கள் பாணியில் முடிக்க வேண்டும். இல்லையெனில் அரசு கருணாவின் இருப்பை புலிகளுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இராணுவத் தளபதி லயனல் பலகல்ல, இராணுவத்தினர் மீது புலிகள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளதுடன், அதிகாரபூர்வமற்ற விசாரணைகளை நடத்தி வருவதாகவும் கூறினார்.
கருணாவை தனிமனிதனாகவும், அவரது செயற்பாடுகள் தமக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்து வந்த புலிகள், இப்பொழுது ஏன் கருணாவின் விவகாரத்தைப் பெரிதாக்க வேண்டும்? கருணாவுக்கு ஒரு முடிவு கட்டாமல் சமரசப் பேச்சுகளுக்கு இணங்குவதில்லை ஏன் சமாதானத்துக்கு சவால்விட வேண்டும்? ஏக தலைமைதான் என்றால் கருணா விவகாரத்தை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களை முனனெடுக்கலாம் அல்லவா? அமெரிக்காவுக்கு அழைக்கவில்லை, இடைக்கால நிர்வாக சபையை முதலில் தாருங்கள், கருணா விவகாரத்திற்கு முடிவு கட்டுங்கள் என்றெல்லாம் ஒவ்வொரு காலப்பகுதிக்கும் ஏற்றாற்போல் நிபந்தனைகளை முன்வைப்பதை பிரபா அணி கைவிட வேண்டும். ஏனெனில், இது தனியே பிரபா - கருணா சம்பந்தப்பட்டவர்களது பிரச்சினை இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினை. கருணாவும் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் அக்கறை கொண்டவராக இருப்பதால் தன்னை அரசியல்மயப்படுத்தி ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்து
செயற்பட்டால் அவருக்கு அம்பாறை - மட்டக்களப்பு மாவட்டங்களில் இருக்கும் ஆதரவை மக்கள் ஆணையாக மாற்றிக்கொள்ள முடியும் பிரபா அணியினரோடு இருந்த காலப்பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் அதன் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் எதிராகப் புரிந்த நிகழ்வுகளை மறந்து - பகைமை களைந்து கருணாவுக்கு நேசக் கரம் நீட்டும் டக்ளஸ் தேவானந்தர்வின் அரசியல் முதிர்ச்சி பல பர்டங்களைப்
கட்டுகிறது. போரிடும் திறனும் ဖွံ့ဖြိုး வல்லமையும் ஒருங்கே காண்டிருக்கும் கருணா, அரசியல் தந்திரோபாயங்களையும் சரியாக வகுத்துக்கொண்டால் ஸ்திரமான : உறுதி செய்யலாம்.
கருண்ாவை அழைத்து வந்ததோ, கருணாவைப் பாதுகாப்பதோ, கருணா உயிரோடு இருப்பதோ உலக மகா தவறல்லவே. ஏனெனில், அவர் என்ன குற்றத்திற்காகத் தேடப்படுகிறார்? அவர் குற்றவாளி என்றால் அதற்காகத் தூண்டிய, வழிந்டத்திய ಫ್ಟಿಗೆ யார்?
யார்த்ணிடிப்பது? இப்படி புத்தி விகளோ, உள்டகவியலாளர்களோ கட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள்
எண்டால் கிட்டடியில னைவு தினத்தை
பத்மநாபா ஞாபகக் ாவைப் பரலோகம்
தம் சமாதானம் பற்றிப்
பமான நிகழ்ச்சியாயி
சங்கதியுழறிஞ்சன்
சாதிக்கிறதெண்டது
அது பாருங்கோ, தான்
லித் தடையை நீக்க
ஆள் போய், ஜேர்ஜ் 飆
உருட்டிய
6.
நீக்கி கேட்டிட்டுதெண்டிட்டு நீக்கிவிடப் போறாராக்கும்
இங்கால அமெரிக்க ரொக்கா ஆயுத நடவடிக்கைகளைக் கைவிட்டதக் காட்டினால் 3:3: மெண்டு அழுத்தம்
சால்லி ஐஞ் சாறு நாளகேல்லை. இம்மை மறுமை தெரியாதவர் கணக்காச் சம்பந்தனார் சரடு விடுறார்.
அமெரிக்கா பாக்க ஆசை, போய் வரப் பெர்மிசன் தாங்கேர்வெண்டு ரெண்டெழுத்
தாரிட்டக் கேட்டுவாங்கிப் போகலாமெல்லோ
ஒருவேளை முந்தி உப்புடித்தா
நா
துக்கு ரெண்டெழுத்தர் தடை விதிச்சது ரு
மனப் பயம் போல சம்பந்தா ம். சரடே
: ாம் கோலெடுத்து
யாரைக் கேட்டுப்
முத்த எழுத்தாளர் ஒருவர் ே கிழமை பேசின பேச்சொண்டு யோசிக்க வைச்சுதுங்கோ யுத்த காலத்திலேயே செல்லடிக்கு மத்தியிலயும் யாழ்ப்பாணத்தில இருந்து புத்தகம் வெளியிட்ட தனக்கு இப்ப யுத்தமொண்டும் இல்லாத நேரமாயிருந் யாழ்ப்பாணத்தில புத்தகம் வெளியிட ஏலாமல்
கொழும்பில இருந்து வெளியிடத்தான்
சுதந்திரம் கூடச் சமாதானம் தரமாட் (3LTGol ဒ္ဓိ
கண்ணிவெடி அச்சுறுத்தல் வடக்கு ழக்கில இண்டைக்கிருக்கிற பெரியதொரு பிரச்சினை நிலமிருந்தாலும் நிம்மதியாக் கால் வைக்கப் பயம் ஏதோ எங்களுக்காகவெண்டு இங்க வந்து கண்ணிவெடி அகற்றி வந்த ஹல்லோ ட்டிரஸ்ட் எண்ட ஸ்தாபனத்துக்கு என்ன பரிசு கிடைச்சிருக்குதெண்டறிஞ் சந்தோசப்படுவியள் யாழ்ப்பாணத்தில் இயங்கின அதின்ர அலுவலகம் அடிச்சு நொறுக்குப்பட்டிருக்கு கண்ணிவெடியிருந்தால்
கால் போகுது அதை அகற்றப் போனால் தலை போயிடும் GJITGN) கிடக்குது எங்க போகுதோ உலகம்?

Page 6
சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும்
வி க் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த * ) செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும்
எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக கை தொலைபேசி எண். :
Basel.SPT,
2004க்கான அனைத்து வித புதிய (MODE) ஆடைகை 70% கழிவில் பெற்றுக்கொ ஆம் ஆம்! இது நிஜம் வ போல் பல புதிய டிசைன்க உங்கள் விருப்பத்திற்கு ஏற
0065 97514941, தொலை நகல். : 0065. 6481.6144. படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும்.
சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் தடுப்பதற்கு 2 கிழமைக்கு
மிக மிக மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
தசபேசன், வங்கி ரோட், செங்கலடி, மட்டக்களப்பு
ஜோதிட பேராசிரியர் அவர்களே!
இதை உங்கள் பதிவேட்டில் எழுதிவைக்கநான் ஆசைப்படுகிறேன். ஐயா! எனக்கு வயது, இக் காலங்களில் உங்கள் துறையில் உள்ளவர்களில் ஒவ்வொருவரிடமும் அதாவது மாந்திரீகம், ஜோதிடம் இப்படிப் பல பேரிடம் பார்த்துள்ளேன். ஒரு சில அரைகுறைத் தேர்ச்சி பெற்றவர்கள், வாயில் வந்தவைகளைக் கூறி அன்றாடத் தேவைகளைப்பூர்த்தி செய்துகொள்கிறார்கள். அதற்கு மாறாக, தங்கள் செயலைக் கண்டு சந்தோசம் அடைகின்றேன். என்னைப் பொறுத்தவரை ஆழம் தெரியாமல் காலை விடமாட்டேன். என்னை மன்னிக்க வேண்டும் உங்கள் அருள் ஞானத்தையும் தசாவதானியின் தன்மையையும் கண்டுகொண்டேன். தங்களிடம் ஏனோதானோ என்று பலன் கேட்க வந்த எனக்கு நடந்தது என்ன? நான் உங்கள் கதிரையில் அமர்ந்தபோது அற்புதமாக என் வாழ்க்கைச் சரித்திரத்தையும், நான் சொல்ல வந்த காரியத்தையும், செய்ய வந்த காரியத்தையும் சில நொடிகளில் கூறினீர்கள். நிச்சயமாக நான் நம்புகின்றேன், எண் வேலை பூர்த்தியாகுமென்று. தங்குதடையின்றி உங்கள் பணத்தை வங்கியில் செலுத்துவேன். ஆசிர்வாதத்திற்குரிய தசாவதானி ஐயா அவர்களே! என் பிரச்சினையை மின்சார வேகமாகச் செயற்பட வைக்க உங்களைக் கேட்கின்றேன். இன்று எனக்குத் தெரிகிறது, எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்றால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும் என்று.
முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும். Basel lpತಿ &a - BIT6) b : 04.06.04 Anson Road ţionala.a. Singa0re (9). 05.06.04 06.06.04 memorir நேரம் 10.30 ம6 51Ti 5:e5liği 65 TOUTÖLUősögli 20.00 LD nenauna Innigliei (SLLb : Basel j6)
! ! ! (ரவி கடைக்கு முன்பாக அை
எனக்கு இறைவன் தந்த நன்கொடை இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. முடியாத வேலைகளை முடியும் என்று பாரம் எடுப்பதில்லை. முடியும் என்றால் முடித்துக் காட்டுவது, அத்தோடு நிறைவேறும் திகதியையும், வாங்கும் பணத்திற்கு ரசீதையும் கொடுப்பது.
பதிவேட்டு இல . 3504
Zurich Up
ET6) b : 03.07.04
04.07.04
05.07.04
(8by b : 11.00 LD6. 20.00 LDI
S)Lld : Volks Haus
ו.
நான் திருமணம் செய்து 7 வருட காலத்திற்குப் பின் கணவர் வருட காலமாக வேறு ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு திருமணம் செய்யும் அளவிற்குப் போய்விட்டது. 2002ஆம் ஆண்டு நான் கொடுத்த பணத்திற்கு தகுந்ததாக என்னைக் காப்பாற்றினீர்கள். சந்தோசம் மீண்டும் அப் பெண்ணோடு தொடர்புகொண்டு என்னை
கொலு வீற்றிருந்து பலகோடி
வைத்திய கலா ஹகீம் 'ெய்கு தாஊத்
வெறுக்கின்றார். அவரை மீண்டும் அழைத்துக் கருணை புரியுங்கள்.
சுவிஸ் - உதயகுமா என்ன கூறுகிறார் பதிவேட்டு இல. 314 அருள் ஞான சித்தர் ஐயா அவர்களுக்கு
திருமணம் முடித்து கடந்த வருடங்களாக சுவிஸில் குடியும் கும்மாளமாகவும் இருந்து என்னையும் எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு வேறு பெண்களோடு சுற்றித் திரிந்த எனது கணவனின் போக்கையும் குணத்தையும் மாற்றி என்னை வாழ வைத்த தெய்வமே எனது ஆயிரம் கோடி நன்றிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
13ஆ இடம் தவ்ஹீதின் தளம் பத்
காத்தான்குடி - 05.
திருக்கொடியேற்றம் (2012
கொழும்பு பர்சானா என்ன கூறுகின்றார். பதிவேட்டு இல. 386
எங்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களிடம் வந்த பிறகு எனக்கு ஒரு புதிய தைரியமும் தெம்பும் ஏற்பட்டுவிட்டது.
ஆன்மீகச் சகோதர சகோதரி வைத்திய மேதைகளால் சு கனவிலும், விழிப்பிலும் காட்
gun,
நான் எங்கு சென்றாலும், யாரிடம் சென்று என்ன மாந்திரீக பரிகாரம் செய்தாலும், ஐயாவிடம் வந்து பரிகாரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால்தான் காரியம் நிறைவேறும் என்பதை நான் நன்றாக உணர்ந்துகொண்டேன்.
நீங்கள் சொல்லி வைத்தது சொன்னபடி நடந்து வருகிறது. நன்றி.
சுகப்படுத்தி வருகின்ற ஹகீம் (றழி) அவர்களின் கந்தூர் நேர்ச்சைகளை அனுப்பி அணி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு
காசுக் கட்டளை அனுப்
யோகேந்திரன் என்ன கூறுகிறார். அன்றும் இன்றும் என்றும் உலகம் போற்றும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய மோதிரம் மற்றும் சாந்திப் பொருட்கள் பாவிக்க ஆரம்பித்தவுடன் மின்னல் வேகத்தில் என் எண்ணங்கள் நிறைவேறின.
என்னால் நம்பவே முடியவில்லை. ஐயாவின் ஆசிர்வாதம் என்றும் நிலைத்து எனக்குக் கிடைக்க வேண்டுகிறேன்.
Sec
காசோலை அனுப்புவோர்
F
எனது நுவரெலியா கிளை நிறுவனத்தில் மந்திரம், ஜோதிட வேலைகளுக்குக் கைமேல் பலன் கிட்ட எனது முத்த சகோதரனாகியPTR அவர்களிடம் சென்று உங்கள் வேலைகளை அப்பொழுதே நிவர்த்தி செய்துகொள்ளலாம். (இங்கும் தீய வேலைகளுக்கு இடமில்லை)
黴 鳶 蠍 &့်ပြိုးမျိုး" န္တိ பிற இந்துறையில்:ற்வர்களை பத்ருப்பதால் er வந்:ள் ဖွံ့ဖြိုး"း"း" பெற்றுக்கொள்ளலாம்
S L LLMMtSS LYS LLL S T TTLTYZ TTMSMSY kLS
பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி (DGAN)
இல12, ஞ, துர்க்கா தேவி ஆலயம், மாந்திரீக உச்சாடன பீடம் hati rajGus si, higi 13, (li No : 2348, 2470819 Fax : 23481 Blaislarisii. 3, Daily Fair Complex, Nuvara Elya, lel:052. 222508, 2235097
(S
B
ாட்டின் நிரந்தர சமாதானம் வேன ப் பிரார்த் ம் இடம்பெ
oJNTAJ L Cionoj
Goof (in III,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீதத்தின் தாயகத்திற்கு விடுமுறையில் 150) SIFr. ಹಿಲಿ மேல் த த்தி செல்ல இருப்பவர்களே!
TULLD)
រ៉ា ೧ರಿಣಾ விலை உங்கள் உறவினர்களை p60)LD மகிழ்விக்க ஓர் அரிய 60)6]] சந்தர்ப்பம். இந்த மலிவு 3றவாறு விற்பனையில் மிக மிக
மலிவாக விற்க முடிவு செய்துள்ளோம்.
s பஞ்சாபி 5-SFr.இல் இருந்து வெளி டெனிம் 5-SFr.இல் இருந்து 巴F சேட் 5-SFr.இல் இருந்து ஞாயிறு சாறி 7-SFr.இல் இருந்து
T-Shirt 1-SFr. 36) (95.5g ༧ (Uའི་2 cp། རྒྱ་
மணிக்கூடு 9-SFr.இல் இருந்து
56)Lig (p67LT3. Elisabathenanlage-9, மக்கப்படும் கூடாரங்களில் விற்பனை இடம்பெறும்)
en LDTJ55ĵa) Basel S.P.T. JG 56)Luflað
பஞ்சாபி 5-Str.இல் இருந்து காலம் : 25.06.04 வெள்ளி டெனிம் 58இல் இருந்து 26.06.046ਹੀ சேட் 5-SFr.இல் இருந்து 27.06.04 ஞாயிறு
சாறி 7-Str.இல் இருந்து TShirt 1-SFrஇல் இருந்து நேரம் 11.00 மணி முதல் Audio-CD 1-SFr.@6ù @(bibgol 20.00 மணி வரை மணிக்கூடு 9-SFr.இல் இருந்து
@Liib : Restaurent Galaxy Effingerstr.20, 3001 Bern.
S.P., ரவி
பஞ்சாபிS இல் இருந்து டெனிம் 5-SFr.இல் இருந்து ஞாயிறு சேட் 55இல் இருந்து திங்கள் சாறி 7-SFr.இல் இருந்து
s T-Shirt 1-SFr. 36) (9(55g '? Audio-CD 1-SFr. 96) (9(555) w " ??ர மணிக்கடு 9.SPஇல் இருந்து ie . LD60öILLJlb Steufecher str60. Zurich.
அடுத்துள்ள ஜம்புவனேடையில்) 388 * : அற்புதங்களை நிகழ்த்தி வரும் U எழுத்தாளரகளுககு.
நிதி 'ெய்குத்தவா | முரசுக்காக விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் வலிய்யுல்லாஹ (றழி) சிறுகதைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு
| களின் எழுதிவரும் அன்பு எழுத் எழுத்தாளர்களாக இருப்பவர்களைக்
Adian! கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய
அருள்மிகு கந்தூரி தீர்காலத்தில் எழுத்துப் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக்
பணியில் ஈடுபட கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பர்கள்
ரிய்யஹற் ജ9ബ്ര பள்ளிவாயில், இருப்பவர்களே! எனற நம்பிக்கை எமக்கு உண்டு.
முரசுக்காக சிறுகதைகள் நன்றி.
| எழுதுகின்றபோது ـ ــ قال قلاقيت ــ – – – – 004 வெள்ளி பிற்பகல் 530 ಉಗಿ GNăĜLugšů ĜJộLITS A Shaanas Beauty
04எாயிறு பிற்பகல் 930 மணி ே பகுயறு பறபகல: மன) Home Crafts Academy திெருத்தல்"ஒன்றரை biom தகுதிபெற்ற ஆசியல் தையல் ஏப்ரர் களே! பக்கம் வரக்கூடிய || ಚ್ರಸ್ಖನ್ತಿ; ட் கைவிடப்பட்ட நோய்களைக் விதத்திலும் எழுதி 邦 ன்மீக JUGOL யில் - នៃខ្មែរៃផ្សៃ Patchwork ឆ្នា தநது ஆனமக அடிபபடையல அனுப்பி வையுங்கள் 0ឆ្នា\kព្រៃផ្សៃ ឆ្នា 'ெய்கு தாஊத் வலிய்யுல்லாஹற் கவிதை & #濫 X88 ரிக்கு உங்களின் காணிக்கை, எழுதுபவர்கள் தொடர் S BEAUTY ECRAFTS
ÅGADE لیتےہے , a ன்னாரின் அருளையும் அன்பையும் சங்கிலியாக எழுதாமல் GINTHUPITY ASTREET COLOMBO 3 க்கொள்கின்றோம். எடுத்துக்கொள்ளும் - NOTE: TE 239054 স্থূহঁ*
புவோர் :-
retary A.C.I.S.M. Kattankudy; |
A.C.I.S.M. A/C 4039 | 'eoples Bank, Kattankudy,
a arras ao ar as
eOLTLTMLeT S ZeLeTT TeSTSSLLL S qLLLeLeLeeLeeeL S Tkkk TL kO OL TTSeeSLLk TOLT ZSLkLT LCCLLSeeeeLkTS qTLT S T TkTeTeeTTTk OT S TLek eee S LLLLLLOeOeOe eeeS
iடி இவ் அருள்மிகு கந்தூரியில் விடே| றும்,
LTTTTT TLLeLeLLeLeL TekeLe LeeeL TLL kTTk OkL S TeLLLk CkeLeLLTkT TTTkTTGLGTTtC LLLLLS மாக எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் LLLLSLLLTL YLOLOLOT TTLYLLLLLYLLLLLT TTO TTSZS LLLLS LL LLLLLLLLS LELLLOLOLSSkLkLLLkS LeS LLLL S LLTLL eTTLeMTTS SqTLLL TTLTLTLL TOLLTLO kkLL GGS S SeLT eTLLLLLTS TTT TLLT TLLLLLLL LLL qqqLeL eeLeLTeLLe LeLktS LLLLLLLLS
TeLSesLeeTe eLeTTTS eqeqeTAeG eeeeeeeeeqTTT ke eZe eTkkOLO LLLLSSS SLLLLL LLeLee கட்டனையாக வெள்ளவத்தை தபாற் கத்தோரில் மாற்றும் வண்ணம்:
tLTLSZLTLkLT qeTOT TLkT TLLLLLTTLleSeT TOT TT ke LLLLLLLLZS LLLLLL S LLLLS LLLLLLLLS LLLLLLLLS LLLLS SkkkLLLeeSG0SS TT T T TT TLttOL SS
அனுப்பினைத்தல் ைேண்டும்,
RF-Glkodi: (moll- Maaaraan@dialogodinet edagodalogalne
டுக் குழு சார்பாக :
அப்துர்றஊப் PA
!ളജി
ეფაgთ6lo 04 - 10, 2004

Page 7
Lsjö GITAyiti 24.06.2004 Eyib göa55
GITTIGTIG dy" Ljosulë) StuG gyllgääLGEDUITGrij LITEů Gapulo fra SE ECGDei SLOTTEGGIO
மது கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் வசித்துவரும் மக்களின் அன்றாடத் தேவைகளைக் கவனிப்பதற்கு இடைக்கால நிர்வாகம் ஒரு அவசியத் தேவை என்றே புலிகள் கூறிவருகின்றனர். உடனடி மனிதாபிமானப் பணிகளைக்
கவனிப்பதற்கும் அவசர புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் உருவாக் கப்பட்ட சிரான் (ளுஜர்சு)ே எனப்படும் உபகுழு மூலமாக எதையும் சாதிக்க முடியவில்லை எனவும் புலிகள் சுட்டிக் காட்டுகின்றனர். சமாதானப் பேச்சுக்கள் உரிய முறையில் முன்னேறிச் செல்லாதமையும் சிரான் செயலிழந்து போக ஒரு காரணம் என்பதைப் புலிகள் கண்டுகொள்வதாக இல்லை. சமாதானப் பேச்சுக்கள் என்பதன் பெயரால் இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டு
கருதினர். இதனால் பேச்சுவார்த்தைகளைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இந்தத் தடவை இடைக் கால நிர்வாகத்தை நிறுவன மயப்படுத்துவதே பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கான திறவுகோல் என்பதில் புலிகள் விடாப்பிடியாக இருக்கின்றனர். எப்படியாயினும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வரை இடைக்கால நிர்வாகம் பற்றிய கோரிக்கை பெருமளவில் முன்னுக்கு வரவில்லை. ஆனால், இப்போது புலிகள் இடைக்கால நிர்வாகம் நிறுவன மயமாக்கப்படல் வேண்டும் என்பதில் மூர்க்கத்தனமான போக்கை வெளிப்படுத்து கின்றனர். பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு இது அவசியமென வலியுறுத்துகின்றனர். இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையின் அடிப்படையில் அல்லாத பேச்சுக்களின் மூலமாக தமது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித நன்மையுமில்லை என்றே அவர்கள் உணர்கின்றனர்.
மறுவளமாகப் பார்த்தால் இடைக்கால நிர்வாக கோரிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகுமானால் இலங்கை அரசாங்கம், வாக்குறுதி அளிக்கப்பட்ட 4.5 பில்லியன் டாலர் நிதியுதவியைப் பெற்றுவிடும் எனவும் புலிகள் கருதுகின்றனர். எனவே, பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.
இடைக்கால நிர்வாகம் நிறுவன மயமாக்கப்பட்டுவிட்டால் அதன் பின்னர் பேச்சுக்கள் நடத்தப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்பட்டுவிட்டரல் விவகாரம் அத்துடன் முடிந்துவிடும். அதாவது இறுதித் தீர்வு என்பது குறித்து புதிய அரசாங்கம் ஒன்றுடன்தான் பேச வேண்டியிருக்கும். ஏனெனில் இடைக்கால நிர்வாகம் குறித்த புலிகளின் நகல் வரைபு அத்தகைய அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது கேக் ஒன்றைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் உண்டு. ஆனால், சாப்பிடுவதற்கு கேக் என்ற பொருள் மட்டும் இல்லை என்பது போன்ற நிலையில்தான் புலிகளின் நகல் வரைபு காணப்படுகிறது.
புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக இடைக் கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரும் அதே சமயத்தில், இந்த இடைக்கால நிர்வாகம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஐந்து வருடங்கள் பதவியில் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நகல் வரையின் பல இடங்களில் அது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட் டுள்ளது. அதாவது, இந்த இணக்கப்பாடு என்பது புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் வரையில் வடக்குகிழக்கை நிர்வகிக்கும். நிரந்தரமாக இறுதித் தீர்வு
காலம் கடத்திச் செல்வதாகப் புலிகள்
N போதும் அது உயர்
காணப்படும் வரை நீடிக்கும். நான்கு ஆண்டுகள் முடிவடைவந்த பின்னர் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு தோன்றாதுவிட்டால் இந்த இணக்கப்பாட்டின் அம்சங்களை வலுப் படுத்தும் நோக்கத்துடன் நல்லெண்ண அடிப்படையிலான பேச்சுக்கள் நடத்தப்படும்.
அதாவது சுருங்கக் கூறின் புலிகளின் கோரிக்கையானது இடைக்கால நிர்வாகம் முதலில் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு
வடக்கு-கிழக்கு மாகாணம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த இடைக்கால நிர்வாகம் தேர்தல் ஒன்றின் மூலம் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் வரை தொடர வேண்டும் என்பதாகும். இறுதித் தீர்வு எட்டப்படா விட்டாலும் கூட மேலும் இந்த இடைக்கால நிாவாகத்தை வலுவூட்டும் வகையிலான இணக்கப்பாட்டுப் பேச்சுக்கள் தொடர வேண்டும்.
அதாவது முடிவற்ற வகையில் பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே செல்லும்போது வடக்குகிழக்கு மாகாணம் இடைக்கால நிர்
வரையப்பட்டுள்ள இந்த 23
அம்சங்களில் ஆக இரு அம்சங்கள் மட்டுமே
\ புணர்வாழ்வு மற்றும்
|- புனரமைப்பு பற்றிப்
Guðjóløstjygn. SlamSlumbuen
9th IO3b bif
களாகும். மேலும் 17ஆவது
அம்சம் மீளக் குடியமர்வு
என்பதைப் பற்றிப் பேசுகின்ற
பாதுகாப்பு வலயத்தினுள் மீளக் குடியமர்வு பற்றியே
BLIEFörälairgog. GJEOGROTULI 2I ;
அம்சங்களும் வேறு GîLUFR56DGTûLusin)Éu பேசுகின்றன.
புலிகளால் ஆளப்பட வேண்டும் என்றே புலிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த முயற்சியின்போது இடைக்கால நிர்வாகத்திற்கு வேண்டப்படும் அதிகாரங்கள் ஒரு புதிய அரசாங்கத்துக்கு உரியதை
விடவும் அதிகமாகும். பெரிதும் பேசப்படுகின்ற இடைக்கால நிர்வாகம் உடனடி மனிதாபிமானப் பணிகள் மற்றும் புனரமைப்பு புனர்நிர்மாணப் பணிகள் குறித்து எந்த வகையான அக்கறையைக் கொண்டுள்ளது என்பதையும் கவனிக்கலாம். தமது மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகளைக் கவனிக்க முடியாமல் இருப்பதாகவே புலிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். இதனால் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பான பேச்சுக்களை இறுதித் தீர்வுக்கான பேச்சுக்களோடு சமாந்தரமாக நடத்த முடியாது எனவும் கூறுகின்றனர். அவர்களுடைய பார்வையில் அது சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், இரு தரப்புக்கள் என்றிருக்கும்போது இரு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்,
எது எவ்வாறாயினும், இடைக்கால
გვ%თGuა 04 - 10, 2004
நிர்வாகம் தொட முன்வைத்துள்ள ே அம்சங்கள் காணப்ப( வரையப்பட்டுள்ள இந் ஆக இரு அம்சங்கள் மற்றும் புனரமைப்பு
அவையாவன 9ஆய களாகும். மேலும் 17 குடியமர்வு என்பதைப் போதும் அது உயர்
னுள் மீளக் குடியமர்வு
ஏனைய 21 அம் விடயங்களைப் பற்ற அவையாவன தேர்தல்
மனித உரிமைகள்,
எதிரான தடைவிதிப் மோசடிகளைத் த சமூகங்களினதும் பாது வர்த்தகம், கணக்கு L மாவட்டக் குழுக்கள், நிர்வகிப்பு, கடல் வளங்களின் பய முரண்பாடுகளைத் தீர்ப் புனர்வாழ்வு மற் பணிகளை மேற்கொள் நிர்வாகம் அவசியமா தொடர்பாக இந்த ே அம்சங்களை மட்டுமே அதே வேளை மிகப் ெ விடயங்கள் சர்ச்சைக்கு குறித்து கூடுதல் கவ ஏன்? இதனைப்
கடினமானது. சர்ச்சை
ഖഞbuിജുIf , ഉ_L புனரமைப்புப் பணிக வகையிலும், இடைக் நிறுவனமயப்படுத்துவ செய்ய ஜனாதிபதி மு எனினும், இை தொடர்பான புலிகளி படிக்கும் எவரும் பு அதிகமாக தேச நிர் அதிகமாகக் குறிப்பிட ஆச்சரியம் அடைவர் ஒவ்வொன்றும் எதிர் உருவாக்குவதனை ே வரையப்பட்டுள்ளன. புனர்வாழ்வு புனரமைட் ஆக்கபூர்வமான 6 அம்சங்களும் காணப் உடனடிப் புனர் பணிகளில் அதிக இடைக்கால நிர்வாக அதற்கு, சிரான் உ கதியே நிகழும். அ பணிகளை மேற்கெ உபகுழு அமைக்க எதிர்ப்பு எதுவும் இரு அது அரசியலமைட் வகையில் அமைய இலங்கையின் இன ஒருமைப்பாட்டுக்கும் கூடிய மறைமுக அம் காணப்படவில்லை அமைப்பு என்னு! செயலூக்கம் மிக்க முற்படவில்லை என் இதனால் அது இ தழுவியது.
பேச்சுவார்த்தை போவதாகப் புலிகள் அகப்பட்ட துரும்பை விக்கிரமசிங்க சிரான் அனைத்துச் சலுை ஆனால், புலிகள் ரணி கண்டுகொள்ளவும் பேச்சுவார்த்தைக இல்லை. சிரான் உ புலிகள் இணங்கிய
ہے۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாகப் புலிகள் ாசனைகளில் 23 lன்றன. விரைவாக
23 அம்சங்களில் ட்டுமே புனர்வாழ்வு 1றிப் பேசுகின்றன.
10ஆம் அம்சங் வது அம்சம் மீளக் பற்றிப் பேசுகின்ற ாதுகாப்பு வலயத்தி
அந்தச் சந்தர்ப்பத்தைப் பற்றிப் பிடித்து இருந்தது. ஆனால் துரதிர்டவசமாக அது தோல்வி அடைந்ததும் புலிகள், இலங்கை அரசாங்கம் வடக்குகிழக்கு மாகாணத்தின் புனரமைப்புப் பணிகளில் ஆர்வம் காட்டாது எனப் பிரசாரம் செய்தனர். எனினும் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டமைக்கு இது மட்டும்தான் காரணம் எனக் கூற முடியாது. எல்லா விவகாரங்களும் முட்டுக்கட்டை நிலையை அடைகின்றன என்பதை ரணில் உணர்ந்துகொண்டார். எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்து மூழ்குகின்ற கப்பலைக் காப்பாற்றத் துடிக்கும் மாலுமி போல அவர் கடினமாகப் பாடுபட்டார். ஆனால், அவருக்கு இயலாமல் போய்விட்டது. இதனால் அவரது பதவியும் பறிபோய்விட்டது. ரணில் விக்கிரமசிங்க புலிகளைக் குறித்து ஒன்றில் தப்புக் கணக்குப் போட்டிருக்க வேண்டும். அல்லது அவர்களது சிந்தனை இயல்பு குறித்து அறியாதவராக இருக்க வேண்டும். புலிகள் முடிவற்ற
sus
ய பேசுகின்றது. Fங்களும் வேறு யே பேசுகின்றன. மதச் சார்பின்மை, பாகுபாடுகளுக்கு பு, ஊழல் மற்றும் டுப்பது, காப்பு நிதி பெறுதல் ற்றும் கணக்காய்வு, நிர்வாகம், காணி மற்றும் கடற்கரை ன் பாடு, மற்றும் பது என்பன ஆகும். றும் புனரமைப்புப் வதற்கு இடைக்கால னது எனின், அது பாசனைகளில் இரு குறிப்பிடுவது ஏன்? பரும்பாலான ஏனைய ரிய பிற விடயங்கள் னம் செலுத்துவதும் புரிந்துகொள்வது களைத் தவிர்க்கும் னடி புனர்வாழ்வு ளை மேற்கொள்ளும் கால நிர்வாகத்தை தை உடனடியாகச் ற்படலாம். க்கால நிர்வாகம் ள் யோசனைகளைப் ரமைப்பை விடவும் ாணம் பற்றி அதில் ப்பட்டிருப்பது கண்டு இதன் அம்சங்கள் ால அரசு ஒன்றை ாக்கமாகக் கொண்டு அத்துடன் உடனடிப் புப் பணிகள் குறித்து கையில் எவ்வித படவில்லை.
ாழ்வு புனரமைப்புப்
5வனம் செலுத்தாத ஏற்படுத்தப்பட்டால்
குழுவுக்கு ஏற்பட்ட பசர மனிதாபிமானப் ள்வதற்காக சிரான் பட்டபோது அதற்கு கவில்லை. ஏனெனில் க்கு முரண்பாடான வில்லை. அல்லது மைக்கும் ஆட்புல ாதிப்பை ஏற்படுத்தக் ங்கள் எதுவும் அதில்
ஆனால், சிரான்
பொறிமுறையை ாக மாற்ற எவரும் த உண்மையாகும். }கை மரணத்தைத்
ளிலிருந்து விலகப் ட்டியதும் புயலுக்குள் போல பிரதமர் ரணில் மைப்புக்கு வலுவூட்ட ளையும் செய்தார். விக்கிரமசிங்கவைக் இல்லை. மீண்டும் க்குத் திரும்பவும் குழுவை அமைக்கப்
ரணில் அரசாங்கம்
மலர்
JUDUE
ଶ ର) ର)। ୩
வகையில் தன்னுடன் ஒரு தேனிலவைக் கழிப் பார்கள் என்றுதான் ரணில் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அது அப்படி நிகழவில்லை. A
புலிகள் தமது பிரசாரத்தை முடுக்கி விட்டனர். இலங்கை அரசாங்கம் அமைக்க முன்வரும் குழுக்களால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்று தெரிவித்தனர். இதனாலேயே சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்பாக இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
சும்மா பெயரளவில் அமைக்கப்படும் குழுக்களால் எவ்வித பயனுமில்லை என்பதாலேயே சிரான் அமைப்பைப் புறக்கணித்ததாகப் புலிகள் கூறுவது சரியானதாக இருக்கலாம். ஆனால், புலிகள் சமாதானப் பேச்சு மேசையிலிருந்து விலகுவதற்கான உண்மையான காரணங்கள் வேறு என்பது தெளிவு சிரான் அமைப்பு தோல்வியுற்றமைக்குக் காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், இதனைத் தோல்வியடைய விட்டமையால் புலிகளின் கோரிக்கை நியாயமானது என்று நிருபித்தாகிவிட்டது. இப்போது அது குறித்து எவரையும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. சிரான் என்ற பெயர் மட்டுமே இப்போது உள்ளது.
சிரான் அமைப்பைப் புறக்கணித்து இப்போது புனரமைப்பு, புனர்வாழ்வுப் பணிகளுக்காக இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டுமெனப் புலிகள் வற்புறுத்துகின்றனர். பெயரளவில் மட்டும் எதையும் அமைப்பது பயனற்றது என்று புலிகள் கூறுவது சரியானதாக இருக்கலாம். அதேவேளை ஒரு குழு அதற்கென ஒதுக்கப்பட்ட ஒரு வேலையில் மட்டும்
கவனம் செலுத்துவது, அவ் வேலையைத்
திறம்படச் செய்ய உதவும் என்பதும் சரிதான்.
உலகம் முழுவதும் சுற்றித் திரிந்த புலிகள், கூட்டங்கள் வைத்தனர். கலந்துரையாடல்களை நடத்தினர். ஆட்சி முறையின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வுகள் செய்தனர். ஈற்றில் இடைக்கால
நிர்வாகம் குறித்த கோரிக்கையை
முன்வைத்தனர்.
எப்படியிருந்தபோதும் இடைக்கால நிர்வாகம் என்ற வாகனத்தில் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பதையும் அவர் களுக்கு. ஆம், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காகச் சேர்த்துக் கொண்டனர்.
சிரான் அமைப்பு அதன் செயலற்ற தன்மைக்காகப் புறக்கணிக்கப்பட்டது போல இடைக்கால நிர்வாகக் கோரிக்கையும் அரசியலமைப்புக்குப் புறம்பானது என்பதால் அது கருதும் பணிகளை நிறைவேற்ற
முடியாத இக்கட்டுக்குள் தள்ளப்படவுள்ளது.
இந்த நிலைமைகள் இப்படியே தொடரும் என்றால் இடைக்கால நிர்வாகம் என்ற வாகனம் நகர முடியாது. ஏனெனில் அதில் சுமத்தப்பட்டுள்ள பாரம் மிகவும் அதிகமாகும்.
இடைக் கால நிர்வாகம் என்ற போர்வையில் தேசிய கட்டுமானம் என்ற அம்சத்தையும் புலிகள் ஏன் வலிந்து புகுத்த வேண்டும் என்று எவரும் ஆச்சரியம் அடையலாம். புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள்தான் முக்கியமான
غليمانه
கவனத்திற்கு உரியதென்றால் தேசிய கட்டுமானம் ஏன் உள்ளடக்கப்பட வேண்டும்? சமாதானத்தின் பயன்கள் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு என்ற வகையில் மக்களைச் சென்றடையாதுவிட்டால் மக்கள் தம்மை எதிர்த்து நிற்பார்கள் எனப் புலிகள் இதனாலேயே கூறுகின்றனர். பயன்பாடுகளை மக்களுக்குக் காண்பிக்காதுவிட்டால் புலிகளின் ஆட்சி தொடர முடியாது எனப் புலிகள் கூறுகின்றனர். இது சரிதான்.
போர் தொடருமாக இருந்தால் மக்கள் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளக் கூடும். போர் இல்லாத சூழலில் புலிகளிடம் கேள்வி எழுப்பவும் மக்கள் தயங்கப் போவது இல்லை. மக்களின் சக்தி கட்டுப்படுத்த முடியாதது. இது எந்தச் சர்வாதிகாரத்துக்கும் கூடப் பொருந்தும், ஆனால், இடைக்கால நிர்வாகம் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.
சிரான் அமைப்பு மறுசீராக்கம் பெறுவது இவ் வகையில் பயன் உடையதாக அமையலாம். குறிப்பாகக் கிழக்கு புலிகளின் முழுமையான பிடிக்குள் இல்லாத இன்றைய சூழல் இதற்கு மிகவும் வாய்ப்பானது. வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் மீது முழுமையாகச் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஒரு பொறிமுறையைத்தான் புலிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்காகவே புலிகள்
இடைக்கால நிர்வாகத்தைக் கோருகின்றனர்.
இதனாலேயே அவர்கள் விடாப்பிடியாக இக் கோரிக்கையை வற்புறுத்துகின்றனர். அத்துடன் இடைக் கால நிர்வாகம் தொடர்பான புலிகளின் யோசனைகள் அவர்களது எதிர்காலத் திட்டங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.
இந்தச் சமயத்தில் புலிகள் பேச முன் வரலாம். ஆனால், இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்ட பின்னரேயே நடைமுறைப்படுத்துவது என வற்புறுத்துவர். இடைக்கால நிர்வாகம் என்பது புலிகளின் பாதுகாப்பு அரண் போலவும், எதிர்காலச் சொத்துப் போலவும் இருக்கிறது எனலாம். எப்படியிருந்தபோதும் புலிகள் பொருட்கள் அனைத்தும் இருக்கின்றபோதும் கேக்
தயாரிக்கவும், சாப்பிடவும் முடியாத நிலை
இருப்பதாக உலகுக்குக் காட்டிக் கொள்ள லாம். இணக்கம் ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை அரங்கில் நடந்துகொள்வது எப்படி என்பது குறித்துப் புலிகள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கட்டடங்களின் காடுகளுக்குள் நடப்பதற்குப் புலிகளுக்கு வழி காட்டப்பட வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் நோர்வே வழிகாட்டிகள் வன்னிக் காடுகளுக்கும், நகரங்களின் கட்டடக் காடுகளுக்கும் இடையிலான இடைவெளி குறித்துப் புலிகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.
இடைக்கால நிர்வாகம் தொடர்பான புலிகளின் யோசனை அமுலாக்கப் படுமானால், இலங்கை அரசாங்கம் முடமானவர் நடந்ததாகவே போய் முடியும் என்பது நிச்சயம். அத்துடன் செயற்கையான முறையில் புலிகள் தமது தயாகக் கோரிக் கையை வடக்கு-கிழக்கில் நிலைநிறுத்தவும் வழி ஏற்பட்டுவிடும். இதனைச் செய்யவே அவர்கள் முற்படுகின்றனர். புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு என்பதன் பெயரால் இவற்றைச் செய்ய அவர்கள் முயல் கின்றனர்.
புலிகளுக்குத் தமது மக்களின் நலன்களைப் பேணுவது தொடர்பில் உண்மையாகவே அக்கறை இருக்குமாயின், சிரான் அமைப்பைச் செயலூக்கம் மிக்கதாக மாற்றிக்கொள்ள முடியும், புதிய தெம்புடன் சிரான் அமைப்புப் பலம் பெறுவதன் மூலம் வடக்கு-கிழக்கின் புனரமைப்பு மற்றும்
மனிதாபிமானத் தேவைகளை முன்னெடுப்
பதற்கு உதவ முடியும்,
ஆனால், புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக யோசனை பிரிந்து செல்வதற்கான முதற் படியாகவே இருக் கிறது. எனினும், புலிகள் தாம் பிரிவினையை விரும்பவில்லை என்பதைப் பலமுறை பதிவுசெய்துள்ளனர். டோக்கியோப் பேச்சுக் களில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்குத் தயார் எனவும் கூறியுள்ளனர்.
இவற்றை மனத்தில் கொண்டால், சிரான் அமைப்பு புத்தாக்கம் பெறுவதற்கான யோசனைகளை அவர்கள் முன்னிலைப் படுத்த வேண்டும். இதனை இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இணைக்க வேண்டும். இதற்கு இரு பெரும் தேசியக் கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன என்பதோடு தென்னிலங்கை மக்களும் ஒப்புதல் அளிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆக்கம் - சுபாஸ் விக்கிரமசிங்க நன்றி - "டெய்லி மிரர்". ஜூன் 24, 2004

Page 8
இன்று இருக்கும் திறன்மயும், புத்திக்கூர்மையும் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருந்தது. அன்றே சாதித்திருக்க வேண்டியதை அவர் இன்றுதான் சாதித்தார். இறைவன் திருவுள்ளம் 3UULg).
இதுவரை எவருமே அறிந்திராத அந்த விஷயம், புகழ் வாய்ந்த அந்தப் பிரமுகரால் இது வரைக்கும் எந்த ஏட்டிலோ, பேட்டியிலோ எழுதப்படாதது; பேசப்படாதது; நான் மட்டும் அறிந்ததாகும்.
இளையராஜா என்னும் ÉSòDuulub
ஆசியாவிலேயே இதுகாறும் எவரும்
ஆற்றியறியா அருஞ்சாதனையை ஆற்றவல்ல அபூர்வ வாய்ப்பையும், ஆற்றலையும்
அடியேனுக்கு அருளி, அதன் மூலம் நான் பிறந்த பண்ணையும்
மண்ணையும், நானறிந்த கெளரவப்படுத்தும் காரியத்தைச் சான் றோரும் ஆன்றோரும் O சிலாகித்து சிரக்கம் பம் செய்யுமாறு ஒரு O இசைக் கோவையை யாத்தளிக்கும் இமா லயப் பணியை, என் னுள் புகுந்து இயக்கி 3. & வெளிக்கொணர்ந்த இறைவனின் கருணையை எண்ணி எண்ணி என் கண்கள் பனிக்கின்றன. இதற்கு மேலே நான் சொல்ல என்ன இருக்கிறது. இப்படி என்னிடம் சொன்னவர் இங்கிலாந்திலிருந்து புகழ் மகுடத்தைச் சுமந்து கொண்டு இந்தியா திரும்பிய என் அன்பு இளவல் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள்.
படைப்பாளி, தன் பணியை மட்டும் பிரகடனப்படுத்தாமல், பணிவையும் பிரகடனப் படுத்தியிருக்கையில், இளையராஜாவின் SYMPHONY -ஐ ஓர் இந்தியனின் முதல் சாதனையல்ல என்று முணுமுணுப்பது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் மூடத்தனமாகும். அற்புத சாதனை புரிந்த ஒருவனை - அதுவும் நம் இனத்தவனை ஆரத்தழுவி உச்சிமுகராது அரற்றுவது அரைவேக்காட்டுத் தனமாகும்.
ROYAL PHILHARMONIC ORCHESTRA-வை ஆட்டி வைப்பது, எந்த ஆள்காட்டி விரலுக்கும் சாத்தியம் அல்ல.
இளையராஜா, இங்கிருந்து இந்திய
இசையைக் கொண்டுசென்று அந்த வாத்தியக்காரர்களின் விரல்களுக்கு வேலைகொடுக்கவில்லை. அப்படிச்
செய்திருந்தால், அவர் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமிடையே ஒரு AMBASSA
66
co வர் களில் அநேகர் அதிகாலையிலிருந்தே உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், மிகப் பாதுகாப்பான வேண் ஒரு மணித்தியாலத்துக்கு முன்பு மிகவும் வேகமாகப் புறப்பட்டது. அவர்கள் அதை விரட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள். நோட்டிங்ஹாமுக்குப் போகும் வழியில் நீங்கள் அதில் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.” மின்சார நுழைவாயில்கள் மீண்டும் திறந்து கொள்கின்றன, இந்தத் தடவை என்னை வெளியே விடுவதற்காக, கேம்பிறிஜிற்குப் போகும் பயணம் எனது புறங்கையைப் போல் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. கடந்த இருபது வருடங்களாக வாரத்துக்கொரு தடவை, சிலவேளைகளில் இரு தடவை பயணிப்பதுண்டு. ஆனால், இந்தத் தடவை எனக்குச் சற்றும் அறிமுகமில்லாத ஒரு புது
8
-வாழ்க்கை சரிதம் -
SSSS SSSSLS SSSSSLS SSSS S LLSLS SS SSSS SSSLSSS SSLLS SLLSS SSS SSS SSS SLSLSLS SLSLSL
கவிஞர் வாலி எழுதுகிறார்
DOR ஆக, கலாசார தூதுவராகக் காரியமாற்றிய அளவிலேயே கெளரவப் படுத்தப்பட்டிருப்பார்.
மேற்கத்தைய இசையை, அதுவும் பிதோவன் முதலானோர் பேணிக்காத்த சாஸ்திரிய சங்கீதத்தை, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்று நம் தொல்லிசையில் பகுக்கப் பெறுகிற, எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் நிறைந்ததான பண்டைய கால ஆசாரமான ஆங்கில இசையை, யாத்து, அழகுறக் கோத்து வெள்ளை வித்வான்களின் விரல்களிலேயே உட்கார்த்தி வைத்து, வியக்க வியக்க வாசிக்க வைத்திருக்கிறார் இளையராஜா, “இதுபோன்ற ஓர் இசைக் கோவையைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று நான் பன்னெடுங் காலமாகக் கனவு கொண்டிருக்கிறேன்.”
இப்படிச் சொன்னவர் நம்மூர் நாராயணசாமி அல்ல; வயதிலும், அனுபவத்திலும் விளைந்து நிற்கும் ஜான்ஸ் காட் என்னும் முதுபெரும் இசைக் கலைஞர்தான், இளையராஜாவின் பிரமிக்கத்தக்க இசை வீச்சுக்களைக் கண்டு, திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறார். O இந்த ஜான்ஸ்காட்தான் இளையராஜா எழுதிய O இசையை வாத்தியக்காரர் களுக்கு விநியோகித்து
நடுநாயகமாக நின்று
Sympony - I conduct
செய்தவர். வெள்ளைக் காரன் ஒன்றும் விவரம்
புரியாதவனல்ல, உள்ளிப் பூண்டைப் பார்த்து, வெள்ளிப் பூண்டு என்று வியந்து போக,
இளையராஜா என்னும் ஓர் இசைத்தென்றல் இந்தியாவிலிருந்து அறிவு மணத்தைச் சுமந்து கொண்டு இங்கிலாந்திற்கு வந்திருக்கிறது என்பது, ஜான்ஸ்காட்டின் சங்கீத மூக்கிற்கு சரியாகவே புரிந்திருக்கிறது. இது புரியாத நம்மூர் சளி மூக்கு ஒன்று சம்பந்தமில்லாத இடத்தில் நுழைந்து, அறுபட்டிருக்கிறது. மறப்போம்; மன்னிப்போம்.
பாரதி சொல்லுகிறான்; 'திறமான புலமையெனில் வெளிநாட்டார் மதித்தல் வேண்டும் என்று.
*??? 88:
வழியால் கொண்டு செல்லப்பட்டேன். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அவர்கள் அப்படிச் செய்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். ஜோன் மேஜருடைய சாரதி ஒரு தடவை சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது: செக்கள்ஸ் இல் இருந்து நொம்பர் 10க்குச் செல்வதற்கு இருபத்திரண்டு விதமான வழிகள் உண்டாம். ஹன்டிங்டன்னுக்குத் திரும்பிச் செல்ல இன்னும் இருபது வழிகள் உண்டாம். இதில் எதுவுமே நேரடி வழியல்ல.
வேனின் பின்பகுதியில் குலுக்கம் அதிகம் போல் எனக்குப் படுகிறது. ஆனால், முன்னே இருக்கும் சாரதியுடனோ, அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பொலிஸ் அதகாரியுடனோ எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவர்கள் முற்றிலும் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் - கிட்டத்தட்ட அவர்கள் வேறு ஒரு வாகனத்தில் இருப்பது போல், ஜோர்ஜும் அவரது சகபாடியும் சற்றே உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பது போல் எனக்குப் படுகிறது. என்னால் ஏன் என்று
தமிழில் தருவது ஜெஃப்ரி ஆச்சர் T-H-
புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் தப்பிச் செல்லும் எண்ணமே எனக்குக் கிடையாதே; எத்தகைய வன்முறையையும் வெறுப்பவனாயிற்றே நான். பிறகு நான் தெரிந்து கொண்டேன் - ஏதும் தப்புத் தவறுகள் நிகழ்ந்தால் அவர்கள்தான் குறை கூறப்படுவார்கள் . சில விடயங்கள்
தவறுதலாக நிகழ்வதுமுண்டு.
(பக்கங்கள் வள்ரும்)
6JTOJ
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமணம் முடித்து 8 வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை எனக் கூறி ஒரு தம்பதி, ஜேர்மன் லூபெக் பல்கலைக்கழக மருத்துவசாலைக்கு வந்துள்ளது. இவர்களை பரிசோதித்துப் பார்த்த வைத்தியர்கள், இவர்கள் ஒரு முறை கூட உடலுறவு கொள்ளவில்லை என்பதைக் கண்டறிந்து ஆச்சரியப்பட்டுள்ளனர். இறுக்கமான மத பாரம்பரியத்தைப் பின்பற்றி வரும் குடும்பங்களைச் சார்ந்த இவர்கள் உடலுறவு கொள்வது மாபெரும் பாவம் என நினைத்து வந்துள்ளனர்
இதன் பின்னர் உடலுறவு பற்றிய வகுப்பினை நடாத்தும் நிலைக்கு வைத்தி யர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இத் தகவல் இப்படியிருக்க, கடந்த மாதம் மேலைநாட்டு கலை உலகில் மிகவும் பரபரப்பான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. க்ரோஎசிய இன பொப் இசைப் பாடகியான செவலினா வுகொவின், ஓர் ஆணுடன் உடலுறவு கொள்கின்ற காட்சிகளைக் கொண்ட பல புகைப்படங்களும் 11 நிமிடங் களைக் கொண்ட வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தளம் ஊடாக காண்பிக்கப்பட் டுள்ளது.
இதனை வுகொவின் மறுத்தா
w
ண்ேஆே 喹
விஷயம் வேறாகும். ஆனால், அவர் அதை மறுக்கவில்லை. உடலுறவு கொள்ளும் காட்சிகளில் தோன்றுவதுதான்தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன் அந்த வீடியோ நாடாவும், புகைப்படங்களும் தனது தனிப்பட்ட சேகரிப் புகள் என்றும் இதனை யாரோ திருடிச் சென்று இணையத் தளத்தினூடாக வெளிப்படுத்தி விட்டதாகவும் க்ரோஎசியாவில் இருந்து வெளிவரும் தினசரிப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எனது தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்கும் வகையில் யாரோ ஒரு நபர் எனது தனிப்பட்ட சேகரிப்பிலிருந்த புகைப்படங் களையும், வீடியோ நாடாவையும் திருடியுள் ளார். இவ்வாறானதொரு சம்பவம் இடம் பெறக்கூடுமென நான் ஒரு போதும் நினைக்க வில்லை. தெரிந்திருந்தால் இரண்டு வருடத் துககு முனபு நடநத அநதச சமபவததைப படம் பிடிக்க விட்டிருக்கமாட்டேன். எனவே, அந்தப் புகைப்படங்களும், வீடியோ நாடாவும் யாரிடம் உள்ளதோ தயவு செய்து என்னிடம் அவற்றை ஒப்படைக்கவும். இல்லையேல் அழித்து விடவும் என அவர் அப்பத்திரிகை யில் கூறியுள்ளார்.
32 வயதுடைய செவலினா க்ரோ ஏசியாவி லுள்ள பொப் பாடகிகளில் முதலிடத்தை வகித்து வருகின்றார். மேற்படி விடயம் தொடர்பில் தற்போது மானசீகமாகப் பாதிக்கப் பட்டுள்ள அவர், தனது தனிப்பட்ட இணையத் தளத்தைக் கூட தற்போது மூடிவிட்டுள்ளார். செவலினாவின் அந்தரங்க விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய இண்டெக்ஸ் இணையத்தளத்தின் இயக்குநர் மட்ஜா பெபிக், செய்தியின் பெறுமதி கருதியே இதனைத் தான் வெளியிட்டதாகக் கூறியபோதும், இது
sli di
ர் என்றால் கின்றது.
क्e *
இவ்வாறான பிரபலங்களுக்கு ஒரு பாடமாகும் என்கிறது ஏனைய ஊடகங்கள்.
இதே நேரம், ஐரோப்பிய பாராளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து கொள்வதற்காக நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரம் கருதி தொலைக்காட்சி விளம்பரமொன்றை ஐரோப்பிய பாராளுமன்றப் பிரசாரத் திணைக் களம் தயாரித்துள்ளது. இது மக்கள் பார்வைக்கு ஒளிபரப்புச் செய்யக்கூடாது என தடைசெய் யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
45 செக்கன் ஒளிபரப்புக் காலத்தைக்கொண்ட இந்தப் பிரசார விளம்பரம் வாக்காளர்களைத் தூண்டும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வருகின்ற ஒரு பெண்ணின் மார்புப் பகுதி, ஆடை அகற்றிக் காட்டப் படுகின்றது என்பதனால்தான் இதற்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படு கின்றது.
இங்கிலாந்தில் தினந்தோறும் வெளியாகின்ற 'டெப்ளொய்ட் ரகப் பத்திரிகைகளில் பெண்களது நிர்வாண மார்பகங்களைக் காட்டும் புகைப் படங்கள் ஏராளமாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற போதும், திரைப்படங்களாகக் காட்டும்போது அதனை அனுமதிக்க இயலாது எனக் கூறப்படு
சிறு குழந்தைக்கு ஒரு தாய் தனது மார்பகப் பகுதி ஆடையை அகற்றி பாலூட்டுவதையே மேற்படி பிரசார விளம்பரம் காட்டுகின்றது.
ஐரோப்பிய தொலைக்காட்சிச் சேவைகள் பல, இந்த விளம்பரம் தொடர்பில் சார்பான கருத துககளை ன் வைத்துள்ளபோதும்
திேகாே விட்டனர். பெரும்பான்மை கத்தோலிக்கர்களைக் கொண்ட அயர்லாந்தில் இந்தத் தொலைக் காட்சி விளம்பரம் மதத்தை மீறிச் செல்லும் செயல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அயர்லாந் துக்கான அலுவலகப் பொறுப்பாளர் ஜிம் ஒ கருத்துத் தெரிவிக்கையில், “தேர்தல் தொடர்பான தகவலை மக்களுக்குக் கொண்டு செல்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பிரசார விளம்பரம் உகந்தது அல்ல” என்க் கூறியுள்ளார்.
நான்கு பெண்களையும் நான்கு ஆண் களையும் கொண்ட திரைப்பட பிரசார சங்கம் சீ.ஏ.ஏ. தான் இதனை தடைசெய்திருக்கின்றது. இதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆண்களது அவதானம் சிதறுவதை காரணம் காட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட ஆடைகளை அணிந்து பாராளுமன்றம் வர வேண்டும் என ரஷ்யப் பாராளுமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்யப் பாராளுமன்ற துணைச் சபாநாயகர் வ் லெத்மிர்ஷ் லி நோவ்ஸ்க்கி, உயர்ந்த கொலரைக் கொண்ட ப்ளவ்ஸ9ம், நீண்ட கீழாடையும் கொண்டதாகப் பெண் உறுப்பினர் களது ஆடைகள் அமைய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள் 6TTT.
டைகளால் இந்தளவு பிரச்சினைகள் தோன்றக் கூடும் என்பதால்தானே ஆதி மனிதன் ருந்தான் என்றொரு கேள்வியும் இந்த இடத்தில் தோன்றத்தான் செய்கிறது.
– LITe55 -
ஜூலை 04-10-2004

Page 9
LTLTLLkekTTkL S LLTLTLSLLLTL LLTL LLLLLLLTY LT LLTTLLL LTTTTe LLTL SZZTT S OOkTLLSZS
அவர், "ஓம். வணக்கம்"
சமாதானப் பேச்சுக்களுக்கு நிபந்தனையாக இடைக்கால நிர்வ்ாக சபை குறித்தே பேசமுடியும் எனத் தெரிவித்து வந்த புலிகள் தற்போது கருணாவின் விவகாரத்துக்கு முடிவு கட்டிய பிறகே சமாதானப் பேச்சுக்கள் குறித்து போசிக்கலாம் எனத் தெரிவிக்கிறார்களே?
புலிகளைப் பொறுத்தவரை சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவுமே இருந்துவந்துள்ளது. அவர்களின் வரலாறும் அதுதான். நிகழ்காலமும் அவ்வாறானதாகவே இருக்கும் போலத் தெரிகிறது. எதிர்காலமும் அப்படியே இருக்கும். எங்களைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை மூலமாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்குப் பிறகு தேசிய அரசியலில் நாம் பங்கெடுத்துள்ளோம். புலிகள் அவ்வாறு தேசிய அரசியலில் பங்குகொள்ளவில்லை. கலந்துகொள்ளப்போவதாக - கலந்துகொள்வதாக - அவ்வப்போது சாக்குப்போக்குச் சொல்லி வருகிறார்கள். எங்களுடைய அரசியல் செயற்பாடுகளில் நிரம்பத் தடைகள் ஏற்படுவதற்கு புலிகளே பிரதான காரணமாக இருக்கிறார்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்குப் பிறகு தென்னிலங்கை அரசுகள் பிரச்சினைக்குத் தீர்வு குறித்து அக்கறை
காட்டியபோதும் தமிழர் தரப்பிலிருந் இருக்கவில்லை. இவ்வாறு தவறான வழிநடத்தலிலே புலிகள் செயற்படுகின்றனர். அவர்களுக்கு பேசித் தீர்ப்பதில் விருப்பமில்லை. புலிகளைப் பொறுத்தவரை சுயலாபத்துக்காக மக்களின் நலனில் நிற்காமல் செயற்படுவதாலேயே மக்கள் விரும்பாத விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். அவ்வாறானதொரு சம்பவம்தான் கருணா விவகாரம்
ஜனாதிபதி அரசியல் அமைப்பை மாற்ற வேண்டுமென்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றார். அரசியல் அமைப்பு மற்றப்படக் கூடிய வாய்ப்பு இருக்குமாக இருந்தால் அதைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கு சாதமாகப் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்படும் அல்லவா? இவ்விடயத்தில் தமிழர் பிரதிநிதிகள் எவ்வாறு நடந்துகொள்ள முடியும்?
நிச்சயமாக தமிழர் பிரதிநிதித்துவம் என்பது எது என்பது குறித்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இக் கேள்வியானது தமிழ் மக்கள் மட்டத்திலும் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூட தேர்தலைக் கண்காணிக்கும் ஐரோப்பிய யூனியன் தனது விவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வட - கிழக்கில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறது. தவிரவும் ஏனைய பக்கச்சார்பற்ற அமைப்புக்களும் நடந்து முடிந்த தேர்தல் குறித்து திருப்தி இன்மையையே வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆகையால், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட எம்பிக்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதையே உணர்த்துகிறது. அது ஒருபுறமிருக்க ஜனாதிபதி அரசியலமைப்பு மாற்றத்தினூடாக இனப்பிரச்சினையைத் தீர்க்க விருப்பம் கொண்டுள்ளார். அதற்கு எமது ஆதரவை முழுமையாக வழங்குவோம். ஏனெனில் 1994ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் நாம் முன்வைத்த கேளிக்கைகளில் முக்கிய அம்சம் தற்போது இருக்கக் கூடிய அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும் என்பதும் தேர்தல் முறைமையில் மாற்றம் தேவை என்பதுமேயாகும். ஆனபடியினால் மக்களின் ஆணையைப் பெற்று, அரசியல் யாப்பு சபையை நியமித்து அதற்கூடாக இலகுவாகவும் விரைவாகவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதை ஆரம்பகாலம்தொட்டு மாறி மாறி வரும் ஒவ்வொரு அரசிடமும் வலியுறுத்தி வருகின்றோம். அன்றைய பொழுதில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கூறிக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி எமது கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதாவது, தானும் செய்வதில்லை; செய்பவர்களையும் விடுவதில்லை என்பதுபோல, அது கூட அவர்களது கயலாப அரசியல்தனம். அந்த வகையில் தமிழ் மக்கள் மெளனமாக இருக்காமல் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவர்களானால் சுமுகமான தீர்வினைக் காண முடியும் என நம்புகிறேன்.
இடைக்கால நிர்வாக சபையை வழங்க முடியாத அரசியல் துழல் இருக்கின்றபோது, ஒரு பேச்சுக்கு அது புலிகளுக்கு வழங்கப்படுமாக இருந்தால் வட கிழக்கின் நிலைமை எவ்வாறிருக்கும்? தமிழ் மக்களின் வாழ்வு முறையில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும்?
புலிகளைப் பொறுத்தவரை சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட கேளிக்கைகளையே முன்வைப்பார்கள். இடைக்கால நிர்வாக சபை கிடைக்குமாக இருந்தால் அவர்கள் வேறொரு நிபந்தனையை முன்வைக்கக் கூடும். எனினும் உங்கள் விருப்பம் போல இடைக்கால நிர்வாக சபை புலிகளிடம் வழங்கப்பட்டால் நிரந்தரத் தீர்வு ஒன்றுக்கு இடைப்பட்ட காலத்துக்கான நிர்வாக அமைப்பாக இல்லாமல் ஒரு அராஜகமாக, புலிகளின் அராஜகப் போக்கை நியாயப்படுத்துகின்ற நிர்வாக அமைப்பாகவே அது இருக்கும். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல அது மக்களுக்கு மேலும் பல துன்ப துயரங்களை விளைவிக்கும் என்பதில் மறு பேச்சு இருக்க முடியாது.
கருணா விவகாரம் தற்பொழுது# நிலையில் தொடர்ந்தும் அவருடன் தொடர்பில் இருக்கிறேன் என நீங்கள் தெரிவித் வருகிறீர்கள் அவ்வாறு தொடர்பில் இருப்பதற்கான தேவை என்னவாக இருக்கும்?
ஏற்கெனவே நான் பல ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதுபோல அவருடன் தொடர்பில் உள்ளேன். ஏனெனில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்வதன் ஊடாக இனப்பிரச்சினைக்குச்
சாத்தியமான தீர்வைக் காணமுடியும் என நம்பினர். அந்த முயற்சிகளுக்குப்
புலிகள் தொடர்ந்தும் தடை போட்ட வண்ணமே உள்ளனர். இப்படியான காலகட்டத்தில் யதார்த்தத்தை உணர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் - புலிகளுக்கும் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின்னர் கருணாவும் ஜனநாயக வழியைப் பின்பற்ற முற்படுகிறார். இதனாலேயே புலிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதில் எமக்குரிய கடமையாக அதாவது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அல்லது
Pada 04 - 10 , 2004
இருப்பவர்கள் என்ற வகையில் - யார் யார் இந்த வழிமுறைக்கு முன்வர விரும்புகிறார்களோ அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்குச் சரியான வழிகாட்டலை காட்டுவதும், அவர்களை ஊக்குவிப்பதும் தான் சரியான ஜனநாயகக் கடமையாகும். அதை தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்குரிய கடமையாக நான் கருதுகிறேன். அதற்காக அவருடன் தொடர்பில் இருக்கிறேனே தவிர, வேறு எந்தக் குறுகிய நோக்கமும் எனக்கில்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முதல் நாமும் தாக்குதல் நிலையிலிருந்து அரசியலை நேசித்தவர்கள். அப்போது அரசை எதிர்த்தோம் நிலைமைகளில் மாற்றம் காரணமாக இன்று சகோதர எதிர்ப்பு வலுப்பெற்று எதிர் எதிர்
முகாம்களில் உள்ளோம். நியாயத்தின் வழியில் பார்க்கின்றபோது புலிகள் தவறான வழியில் செல்கிறார்கள். அதிலிருந்து சரியான வழியில் வருகின்றவர்களை ஆதரிப்பதும் பாதுகாப்பதும் தவறானதல்ல, நாங்கள் எவ்வாறு தற்காப்பு நிலையிலிருந்து அரசியலை முன்னெடுக்கின்றோமோ அதைத்தான் கருணாவுக்கும் போதிக்கின்றோம். அரசுடனும் புலிகளுடனும் தாக்குதல் நிலையில் இருந்து விடுபட்டு தற்காப்பு நிலையில் நின்றுகொண்டு ஜனநாயக அரசியலில் ஈடுபடுமாறு நான் கேட்டிருக்கின்றேன். அவரும் அதற்கு இணங்கியிருக்கிறர் அரசுக்கும் கடமையிருக்கின்றது. அவர் இலங்கை பிரஜை என்ற வகையிலும் இப்பிரச்சினையில் நீண்டகால அநுபவம் உள்ளவர் என்ற வகையிலும் அவரைப் பாதுகாப்பது அரசின் கடமை. பாலசிங்கத்திற்கு தமிழ்ச்செல்வனுக்கு புலித்தேவனுக்கு அரசு பாதுகாப்பு வழங்குகின்றதைப்போல கருணாவுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு, இதிலிருந்து அரசு தவறக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
استسلالا
அரசு கருணாவைப் பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதாகத் தெரிவிக்கிறீர்கள். அப்படியானால் புலிகள் சமாதானப் பேச்சுக்கு வருவதில் இதுவே தடை என்கிறார்களே?
புலிகளைப் பற்றி ஏற்கெனவே நான் கூறிய கருத்துக்களில் இருந்து மாற்றுக்கருத்து எனக்கில்லை. அவர்களில் மாற்றம் இல்லாதபடியால் எனது கருத்துக்களிலும் மாற்றம் பெறுவதில்லை.மக்கள் புரிந்துகொள்கிறார்கள், புலிகள் தம்மைத் தவறான பாதையில் வழிநடத்துவதாக, ஆனால் புலிகளின் மிரட்டல், அச்சுறுத்தல் காரணமாக மக்களால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. தொடர்ந்தும் மக்கள் மெளனமாக இருப்பர்கள் என்று நான் நம்பவில்லை. மக்கள் மெளனங்களைக் களைந்து பிரச்சினைகளைப் பேச முன்வருவர்கள் என நம்புகிறேன். அப்போது புலிகளின் மாயையை விளங்கிக்கொள்வர்கள். மக்கள் மெளனமாக இருக்கும் வரைக்கும் அதை புலிகள் தமக்கு ஆதரவாக வெளி உலகுக்குக் காட்டவே செய்வர்கள். மக்கள் வெளிப்படையாக முன்வருகின்ற போதுதான் புலிகளை அழிவுப் பாதையிலிருந்து மீட்க முடியும் ஒவ்வொரு முறையும் பேச்சுவர்த்தைகள் என்று பேசுவதும் பின்னர் யுத்தத்துக்குப் போவதும் தான் புலிகளின் வரலாறாய் இருக்கின்றது. இம்முறை மக்கள் அதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும் புலிகளைப் பொறுத்தவரை யுத்தத்தை விட்டால் வாழ்க்கை இல்லை அல்லது எதிர்காலம் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு யுத்த நிறுத்த நிலைமை இருக்குமாக இருந்தால் புலிகள் உதிர்ந்து போய் விடுவார்கள். ஆகவே, அதன் தலைமை சுமுகச் சூழலை விரும்பப்போவதில்லை.
கருணாவுடன் தொடர்ந்தும் தொடர்புகளைக் கொண்டு அவரை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் புலிகள் இயக்கத்தோடு இருந்த காலப் பகுதியில் உங்களது கட்சிக்கும் கட்சிஉறுப்பினர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளையே புரிந்திருக்கிறர் இதில் ஆட்கொலை, ஆட்கடத்தல், மிரட்டல் போன்ற சம்பவங்கள் உள்ளடக்கம் இவை உங்களுக்கு ஒரு நெருடலாக இல்லையா?
கடந்த காலத்தில் அவரது பாதை வேறாக இருந்திருக்கிறது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப்பிறகு புலிகளின் தீவிர நடவடிக்கையில்
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈடுபட்டிருந்தர் தற்போது அவர் உணர்கிறர் தொடர்ந்தும் அவ்வாறு இருக்கமுடியாதென்றும் அது தவறான போக்கு என்றும் ஆகையால், சரியான வழியில் செல்ல அவர் முடிவு செய்துள்ளார். அதைப் பல சந்தர்ப்பங்களில் அவர் வெளிப்படுத்தியதோடு என்னோடும் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த வகையில் கடந்தகால கசப்பான அநுபவங்களை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் அதை மறப்போம் என்ற வகையில் அவரை சரியான பாதையில் சாத்தியமான வழியில் வழிநடத்த முடியுமென நம்புகிறோம். அதற்கான முயற்சிகளே தொடர்கின்றன. தவறுகள் இரு பக்கங்களிலும் இருந்திருக்கின்றன. அரசியலில் நீண்ட கால நண்பரும் இல்லை; பகைவரும் இல்லை. அந்த அடிப்படையில் பர்த்தாலும் அதில் விதிவிலக்குகளும் இருக்கலாம் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும் அப்படித்தான் நானும் பர்க்கிறேன்.
கருணாவோடு உங்களுக்கு இருக்கும் தொடர்பும் உங்களது முயற்சியும் கருணா அரசியலுக்கு வருவர் என்ற நம்பிக்கையைத் தருகிறதா?
அவர் கட்சி ஒன்றைப் பதிவு செய்து அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் உள்ளர் என அறிகிறேன். ஆனபடியினால் நிச்சயமாக அவர்
23. நேர்கண்டவர் - சுதர்ஷன்
அரசியலுக்கு வருவர்; செயற்படுவர் என நம்புகிறேன்.
அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் அவருக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு இருக்கும்? அவரின் அரசியல் பிரகாசம் எப்படியிருக்கும்?
அதாவது, கிழக்கில் மாத்திரமல்ல, வடக்கிலும் அவருக்கு ஆதரவு உண்டு. ஏனென்றால் கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டுமல்லாமல் முழுத் தமிழினத்திற்காகவுமே போராடியவர். அதற்காகவே தன்னை அர்ப்பணித்திருந்தர் இதை மக்கள் புரிந்துகொண்டிருப்பதால் அவருக்கு கிழக்கில் மட்டுமல்லாமல் வடக்கிலும் மக்கள் ஆதரவு உண்டு என்று நினைக்கின்றேன்.
கருணாவைப் பொறுத்தவரை தலைமையோடு முரண்பட்டபோது அவரை தனி மனிதனாகவும், துரோகியாகவும் தெரிவித்த புலிகள் இன்று வரை கிழக்கு மாகாணத்தில் நிலையான இருப்புகளைக் கொண்டிராமல் உள்ளனர். கருணாவின் பிளவு புலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?
கருணாவைப் பொறுத்தவரை, பிரபாகரனோடு முரண்பட்டு தனித்துச் செயற்பட முடிவெடுத்ததானது பிரபாகரனின் போக்கு அல்லது கொள்கைக்குத் தடை என்றுதான் கூறவேண்டும். பிரபாகரனும் யதார்த்தத்தை உணரவேண்டும் என்பதையே இப்பிரச்சினை வலியுறுத்துகின்றது. இந்திய - இலங்கை ஒப்பந்த காலகட்டத்திலும் இலங்கை அரசுடனான மோதல்களின் போதும் பிரபாகரனை கருணா, மாத்தையா ஆகியேர் பாதுகாத்துள்ளனர். அக்காலப் பகுதியில் பிரபாகரனின் கொள்கைகளை முன்னெடுப்பதில் கருணா பலமான சக்தியாக இருந்திருக்கிறார். ஆகவே கருணா எடுத்த முடிவு குறித்து பிரபாகரன் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நடைமுறைக்குச் சாத்தியமானதை பரிசீலனை செய்யவேண்டும். தமிழ் மக்களின் நலன்கள் குறித்து சிந்திப்பாராக இருந்தால் தவறான போக்கிலிருந்து விடுபட்டு சரியான வழியில் முன்வரவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். -
கிழக்கில் தற்சமயம் நடைபெற்றுவரும் சில விரும்பத்தகாத
சம்பவங்களுக்கு கருணாவே பொறுப்பு எனப் புலிகள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனாலும் வேண்டுமென்றே சில குழப்பங்களைப் புலிகளே ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. சம்பவங்களின் காரணகர்த்தாக்களாகப் புலிகளே இருந்துள்ளனர். அதுவே அவர்களின் வரலாறு. இன்னனொருவர் மீது பழி சுமத்தும் நோக்கத்தோடு வன்னிப் புலிகளே சில சம்பவங்களைப் புரிந்து அவற்றைப் பூதாகரப்படுத்துகிறார்கள் என்று நான் அறிகிறேன். எது எப்படியாயினும் நிலைமைகளில் சுமுக நிலைமை தொடர அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஆனாலும் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. கருணா அணியினர் மட்டுமல்லாமல், புலிகளோடு இணங்காத மாற்றுக் கருத்துக்கொண்டவர்கள் அன்றாடம் கொல்லப்பட்டு வருகிறார்கள். கிழக்கில் மாத்திரமல்லாமல் வடக்கிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. பிரச்சினை கருணா அணியினருடன் மட்டுமல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
தற்போதைய அரசியலில் நீங்கள் பெற்றிருக்கும் அமைச்சினூடான வேலைகள் வட - கிழக்கில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்குப் புலிகள் ஏதேனும் தடையாக இருக்கிறார்களா?
புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நிலைமை புரிந்துகொள்ளக் கூடியது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிலைமை வேறு. இதுவரை அப்படியான பிரச்சினைகளோ தடைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. எங்களுடைய செயற்பாடுகள் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்துமே தவிர, கயலாப் அரசியல் கொண்டதல்ல, ஆகையால், கயலாப அரசியல் காரணத்திற்காக எம்மைத் தடுப்பவர்களை மக்கள் இனங்கண்டு கொள்வர்கள்
நடைபெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் நடந்திருப்பதை ஐரோப்பிய யூனியன் குறியீட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தேர்தல்கள் நியாயமானதாக நடக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?
புலிகளைப் பொறுத்தவரை ஜனநாயக வழிமுறைகளிலும் தேர்தல்
முறைகளிலும் நம்பிக்கை அற்று இருந்தர்கள். ஆனால், நாங்கள் ஜனநாயக
வழிமுறைகளில் நம்பிக்கைகொண்டு முன்னேறுகின்றபோது - மக்களின் நலன்களை பாதுகாக்கின்றபோது - அதைச் சகிக்க முடியாமல் தாங்கள் அடிபட்டுப் போய்விடுவோம் என்ற அச்சத்தில் அவர்களும் தேர்தல் முறையைப் பயன்படுத்த முற்பட்டு இருக்கிறர்கள் அரசியல் அதிகாரமானது கத்தி போன்றது. ஆகவே யார் கையில் இருக்க வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் வைத்தியருடைய கையில் இருப்பதற்கும் கசாப்புக்கடைக்காரன் கையில் இருப்பதற்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு என்பதை எதிர்வரும் காலத்தில் மக்கள் புரிந்துகொள்வர்கள். இதுதான் புலிகளின் கையில் இருக்கும் பலத்திற்கும் ஈபிடிபி கையில் இருக்கும் பலத்திற்கும் உள்ள வேறுபாடு நடந்து முடிந்த தேர்தலானது வட கிழக்கின் நிலைமையை தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் நிர்வாணமாக்கியிருக்கின்றது. மக்கள் இந்நிலையைப் புரிந்துகொண்டு செயற்பட்டால் நியாயமான தேர்தல் நடக்க வாய்ப்புக்கள் உண்டு
பெரும்பாண்மை அற்ற அரசோடு பேசமுடியது எனப் புலிகள் கூறிவருகின்றனர். இந்த நிலைப்பாடு சரிதானா?
அன்டன் பாலசிங்கம் கடைசியாக வந்துபோனபோதும் அண்மையில்
சுய தமிழ்ச்செல்வன் வழங்கிய பேட்டி ஒன்றின்போதும் இக்கருத்தையே
வெளிப்படுத்தினர். இது ஒன்றே போதும் புலிகளுக்கு உண்மையான சமாதானத்தில் அக்கறை இல்லை என்பதை புரிந்துகொள்ள, ஏனெனில், தமக்கிருக்கும் ? பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசுக்கு ஆதரவு அளிக்கச் சொல்வதன் மூலம் பெரும்பான்மை அரசாக இதை மாற்றி சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க முடியும் அல்லவா? ஏன் அவ்வாறு செய்ய அவர்கள் முன்வரவில்லை. அவர்களுக்கு நடைமுறைச் சாத்தியமாகப் பேசுவதோ, சாத்தியமாக அணுகுவதோ முரண்பட்ட ஒன்றாகும்.
அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகள் புலிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றன. அவை தொடர்ந்தும் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலிலே வைத்துள்ளன. இது புலிகளுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும்?
புலிகளைப் பொறுத்தவரை யுத்தத்தை நிறுத்தியிருக்கிறார்களே தவிர, மனித உரிமை மீறல்கள், ஆட்கொலைகள், மிரட்டல், கப்பம் வரி என்பன போன்ற செயற்பாடுகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இது குறித்து நாங்கள் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளோம். அதில் இதுவரை நடைபெற்ற புலிகளின் அத்துமீறல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். ஆகவே புலிகள் யுத்தத்தை நிறுத்தியிருந்தாலும் மேற்குறிப்பிட்ட நிலையிலிருந்து மாறவில்லை என்பதால் சர்வதேசத்தின் பார்வை, அவர்களைப் பயங்கரவாதியாகவே பார்க்க நியாயமிருக்கிறது.
தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் ஜேவிபியினர் சமாதான முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?
நான் அப்படி நம்பவில்லை. ஜேவிபியை இனவாதக் கட்சியாகச் சொல்வதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இனத்தின் பேரால் தமிழர்களைக் கொன்றொழிக்கவில்லை. தமிழர்களின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தவில்லை. அவர்கள் எல்லோரும் சமம் என்ற தமது இடதுசாரிக் கொள்கையை வலியுறுத்துகிறார்கள். அது இனவாதம் அல்ல. இன்றைக்கு இருக்கக்
கூடிய பிரதான கட்சிகள் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களை
வஞ்சித்ததுபோல், ஜேவிபி செய்யவில்லை. இதை மறந்து ஜேவிபியை இனவாதக் கட்சியாக திரிபுபடுத்துவது நியாயமானதல்ல. ஆனால், ஜேவிபி கொள்கைகளோடு எமக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதாவது எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டுமெனக் கூறுகின்றர்கள். அது சரியென்றாலும் இனப்பிரச்சினை கூர்மையடைந்துள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கெளரவமானதாக அமைய வேண்டும் என்பது எமது நிலைப்பாடு ஆகவே தமிழர்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டுமென்பதே ஒழிய, ஜேவிபி. சொல்வது போல் இருக்கமுடியாது. ஆகவே, கொள்கை வேறுபாடுகள் தவிர, அவர்களை இனவாதக் கட்சியாகப் பார்க்கவில்லை.
தற்போதைய அரசு தனது பெரும்பான்மையைக் காட்ட முடியது போகுமாக இருந்தால் இன்னொரு வ்ருடத்திற்குள் தேர்தல் ஒன்றை எதிர்நோக்க வேண்டிய தேவை இலங்கை மக்களுக்கு ஏற்படுமா?
பலவகையான ஊகங்கள் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. குறித்த காலத்திற்கு முன்னதாகவே பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இரண்டு வருடத்திற்குப் பிறகு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் பக்கச் சார்புச் செய்திகளை வெளியிடுவதாகப் பரவலான yட்டு தெரிவிக்கப்படுகிறது. இது
பற்றி உங்கள் கருத்து என்ன
ဎွ|စ်. அக்குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கின்றது. பெரும்பான்மையான ஊடகங்கள் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இயங்குவதை உணர முடிகிறது. வெளியிடப்படுகின்ற ಗ್ದಿಲ್ಲ செய்தியின் பின்னணியிலும் வேறு வேறு நோக்கங்களைக் ாண்டதாக உள்ளது. காரணம் அச்சுறுத்தல் மிரட்டல்களாக இருக்கலாம் எனவே, ஊடவியலாளர்கள் தாமாகவே முன்வந்து மக்களுக்குச் சரியான செய்தியைச் சொல்லவேண்டும். நியாயமான வழிகாட்டிகளாக செயலாற்ற வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நிபந்தனைகளுக்குள் சிக்கியிருக்கும் சமாதானப் பேச்சுக்கள், தீவுகளுக்கு இட்டுச் ம்ோ? அல்லது மீண்டுமொரு புத்தத்தையே திணிக்கப்போகிறதா? என இலங்கை வாழ் மக்கள் குழம்பிப் உங்களின் கருத்து என்ன?
குழப்பம் குழப்பத்தை புலிகள் ஏற்படுத்துகிறார்கள். ஆனால், தமிழ் மக்களோ சிங்கள மக்களோ அல்லது அரச படைகளோ அல்லது மாற்றுக்கருத்துக் கொண்ட நாங்களோ இந்த யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தத்தின் பெயரால் அரசியல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. யுத்தத்தை தடுப்பது - வரவிடாமல் பாதுகாப்பது தான் எங்களின் பிரதான கடமை. புலிகள் தான் அந்தப் பீதியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இரு கை தட்டினால்தான் ஓசை என்பதுபோல், புலிகள் மாத்திரம் தட்டுவதற்கூடாக யுத்தம் வருமென்று நினைக்கவில்லை. கொலை செய்யலாம்; குண்டுவெடிப்புகளைச் செய்யலாம். அதற்காக அரசு யுத்தத்தை நடத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அரசியலுக்குக் கூட யுத்தத்தை நடத்துகின்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இருப்பதாகத்
தெரியவில்லை.
நன்றி,
ianisai,

Page 10
நலனுக்காக உழைப் எந்தவொரு ஆபத்து உங்கள் ஊழியர்களின் கூறியது.
அது, பிங்களகள் சிறிது தூரத்தில் காத் தனது சகோதரன் கரL “பிங்களகன் என்
ர்த்தது, உடனே அதிலிருந்து ஓசை வந்தது. 'ஆ இதனுள்ளே ஏராளமான இறைச்சி சக்திவிர தத்தை யென்றுங்காத்தால் சிவ இருக்க வேண்டும். எனது உணவுக் கவலை ர்ந்தது’ என்று அது மகிழ்ச்சியுடன் ண்ணியது.
பிறகு அது தனது பற்களால் அந்த முறை ஒரு நரி பசியுடன் முரசின் மீதிருந்த தோலைக் கடித்து உணவு தேடி நாட்டுப் புறமாக ழுத்தது. அது மிகவும் பழசாகவும் வந்தது. இறுதியில் அது ஒரு
சுப்பிரமணிய பாரதியார்
போர்க் களத்தை அடைந்தது. அப் ಹ)-ಹಜ್ಜ பேர்க்களத்தில் பேர்த்தளபாடங்களும் பேரில் நம்பிக்ை
எஞ்சிய பொருள்களும் சிதறிக் கிடந்தன.
அந்த நரி தனக்கு உண்ண ஏதேனும் கிடைக்குமாவென்று அவ்விடத்தில் தேடிப்
பார்த்தது. அப்போது திடீரென்று ஒரு பெரு 蠶 曼留 ஓசை கேட்டது நடுநடுங்கிய நரி, சுற்றுமுற்றும் ಙ್ಗಲ್ಲಿ பார்த்தது. ஆனால், ஒருவரையும் கண்டு காணவில்லை. கூறியுள்ே இப்போது
“இந்த ஓசையை எழுப்பியது ஒரு
Y★
கொடியமிருகமாகத்தான் இருக்க வேண்டும் (St JITG86 JITLO என்று எண்ணிய நரி, வேகமாக ஓடி அருகில் கூறியது. இருந்த புதரினுள் ஒளிந்துகொண்டது. கடினமாதாகவும் இருந்தது. நல்லவேளை, பிறகு இரண்டு
சிறிது நேரம் கழித்து அது புதரினுள் நரியின் பற்கள் உடையவில்லை ஒரு மேய்ந்துகொண்டிரு இருந்து அச்சத்துடன் எட்டிப்பர்த்தது. சிறிது வழியாக, தான் உள்ளே போகும் அளவிற்கு அடைந்தன. -
தொலைவில் ஒரு பெரிய போர் முரசு ஒன்று
அது தோலைக் கடித்துக் கிழித்தது. “ ஒகோ இந்த கிடப்பதைக் கண்டது. காற்றுப் பலமாக
மிகுந்த ஆவலுடன் அந்த நரிமுரசினுள் அந்த ஓசையை எழுப் புகுந்து துழாவிப்பர்த்தது அந்தோபரிதாபம் தமனகன் “நான் இப் உள்ளே உணவு ஏதும் இல்லை.
பாப்பா முரசு சிறுகதை
அந்த முரசினுள் நரிக்கு உணவு எதுவும் கைக்குள் போட்டுக்
கிடைக்கவில்லை என்றாலும் வெறு சொன்னது ه " விசும்பொழுது அதன் அநகில் இருந்த ஓசையைக் கேட்டு அஞ்சக்கூட்ாது என்னும் "பின்னர் தமனக
མཚོ་ பாடம் அதற்குக் கிடைத்தது. சந்திக்கச் சென்றது.
த ஓசை ་་༠༦༧་ཙ 5 நாகசூத இக் கதையைப் பிங்களகனுக்குக் கூறிய “ Figji தெரியாது எல்லா ஓசைகளும் அடங்கிய பிறகு தமனகன், எழுப் அது மெதுவாக அடிமேல் அடி வைதது --- “ஆகவே, எந்தவித அச்சமுமின்றி நா கண்டுபிடித்தாயா?” முரசின் அருகே வந்தது. அது மிகுந்த அந்த இசை வந்த இடம் சென்று அ கேட்டது.
எச்சரிக்கையுடன் முரசைத் தொட்டுப் என்னவென்று கண்டுபிடிப்பேன். உங்கள் 66 eas .
– – – – – – – – – – a ஆம்,அரசே
விரும்புகிறார்” என்று சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் இங்
வரை இங்கு
-- ܠ பிங்களகன் கட்டளைய
தமனகன் மீண்டு சஞ்சீவகனைச் சந்தி 17 அகசஞ்சீவகனி
அது சஞசவக அரசர் பிங்களகன், ! இந்தக் காட்டில் வசிட் என்பது உனக்குத் ெ
கேட்டது.
சஞ்சீவகனுக்குத் “என்னை மன்னி நான் யாருக்கும் எந்தெ நீ அருள்கூர்ந்து என் செல். அப்போதுதான் அவரது பாதுகாப்பைப் சஞ்சீவகன் கெஞ்சிக்
நல்லது என்னு சஞ்சீவகனை அை இருப்பிடம் வந்து தால் வரை சஞ்சீவகனை
சொன்னது
பின்பு ஒரு மரத்த சென்று, “அரசே, அ காளை மாட்டிடம் ந காட்டின் அரசர் என் மரியாதை அளிக்கவே : தான் தான இநதக காடடிெ தனக்கு அனுமதியளித்
தமனகன் சொன்னது.
அை தக் கேட
“அதற்கு நீ சொன்
கேட்டது.
ಜ್ಷಣೆ ஃ காளையடம இநதக பிங்களகன் என்னு 83 உட்பட்டதாகும் என 。 தங்களைச் சந்திக்க
ಟ್ವಿಟ್ಟ ಗ್ಲಕ್ಹಡ್ತಲ அதற்கு நீங்கள் தீர்மா
பாராட்டுக்குரியவர்கள்
சிரஜீவன், 606h, கே.கே.எஸ் வீதி, பாசிறீகுகன், யாழ்ப்பாணக் கல்லூரி, நான் பதில் கூறினேன் iப்பாணம் வட்டுக்கோட்டை சொல்ல வேண்டும்” எ6
- C பாகீரத்தனா, யா/அமிர்தாம்பிகை ஆர்நிரோஷினி, சென் அன்ட்ரூஸ் டிரைவ் వికీ'ಕ್ಷ್ கட லியா, ழச சயடைநத வித்தியாலயம், சாவகச்சேரி நுவரெ நடந்துகொண்டாய் அ தி.கலாநீதன், சமளங்குளம், ஆர்.பேர்ட்டி, 33/47, போதிராம அதற்கு எந்த ஆபத்து
வவுனியா, ஒழுங்கை, கொழும்பு - 13. கட்டளையிட்டது.
YS SLS S SLSS SLSSSS S SS பா.விக்னசூலன், இந்துக் கல்லூரி, தமனகன் சஞ்சீவ: விக் திஃ ಙ್ శ్రీ லூரி பேசியதைச் சொன்னது 弼 , காததானகுடி - * அரசர் உன்னை எச்.எம்.சஜித், 28/2, லாசரஸ் வீதி, வீமயூரன், 38/4. பராக்கிரம வீதி, ஆனால்,அவரிடம் மிக ரகுமான ஒழுங்கை, நீர்கொழும்பு கொழும்பு - 14, அப்போதுதான் உன
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

接 O e
கொய்யாய் பூவே! - கல்லால்
இல் பிரிய நேர்ந்ததோ? -
6u6006Ꭰ, .
கொறிக்கும் அணில்தான் உன்னைக் கீழே
பறித்துப் போட்டதோ?
பூவே, கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்? தரையில் கிடப்பதேன்?
ഖി ம் கிளையில் ar ar ar ar ar ! ... ങേ பூவே, நீயும் காய்ஆவாய் హిప్తి - L4 - అశ్వో
6006u , s ರಾಷ್ಟ್ರಾನ್ತಿ ಇಳ್ದ ಎಸಿಫ್ರ :॰-ಬಗ శిల్దా தது பேடடதோ .: ன சொன்னாள்?’ என்று கொய்யாப் பூவே, கொய்யாப்
பூவே, என்றே நானும் சிலநாளாய் கேட்டது. தரையில் கிடப்பதேன்? எண்ணி யிருந்தேன். ஆனால்என்
ங்களகன் என் மீது கெ வைத்து, தான் நோதமான ஓசையைப் றினர். நான் அவரிடம், ஓசையை எழுப்பிய
:ங்கள் துெ அறிவுப்
எண்ணத் தினிலே மண்விழவா
குறும்புப் பையன் எறிந்த இப்படி மண்ணில் நீ விழுந்தாய்?
டித்து வருவதாகக் ளேன். ஆகவே, நாம் து ஆற்றங்கரைக்குப் ”என்று தமனகன் பதில்
சோவியத் யூனியன் முதன்முதல் அனுப்பிய செய்மதி யாது?
-60LL allis. 2. அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பிய முதல் செய்மதி யாது?
ဗျွိ ဗွိုမ္ဗိ -எக்ஸ்புளோரா. 3 ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பிய முதலாவது பயணி எது?
-லைகா என்ற நாய் (1937இல்)
நரிகளும் சஞ்சீவகன் >ந்த இடத்தை
க் காளை மாடுதான்
பியதா' என்று வியந்த * அமெரிக்காவின் முதலாவது விண்வெளிப் பயணி எது?
போதே பிங்களகனிடம் -2 குரங்குகள் (1959இல்) கூறி, அவரை ஒன 5 விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் பெண்மணி? கொள்வேன்” என்று -வலன்ரீனா ரெறெஸ்கோவா (ரஷ்யா)
ன் பிங்களகனைச் 6. நவீன விண்வெளி யுகத்தின் தந்தை யார்? ● *
- ... A : -glguTG). Gösteb6fbia). ா அந்த ஓசையை - 7 இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்? . . . மிருகம் எதுவென்று - IJIT(356m) & TLDT.
என்று பிங்களகன் 3 விண்வெளிக்கு அனுப்பிய மிகவும் பாராமான விண்கலம்?
s 盏 9. விண்வெளியில் முதன்முதலில் உயிர்நீத்த விண்வெளி வீரர்? ': -ரஷ்யாவைச் சேர்ந்த விளாடிமிர் கொமடோக, 10 விண்வெளியில் மிக நீண்ட நாட்கள் மிதந்தவர்?
-பஜ் ஆஸ்பிரிஸ் (அமெரிக்கா) ---
அழைத்து வா’ என்று
ரிட்டது. LLLLLLLLLL LLLLLL டும் ஆற்றங்கரைக்குச் சென்று a ததது.
டம்" இங்கே வா! எங்களது சிங்க 959Fu II 965V)g5sD உன்னைக் காண விரும்புகிறார்.
பதற்கு அவரது அனுமதி தேவை 8x. 8 -
தெரியாதா?’ என்று கோபமாகக்
தூக்கி வாரிப்போட்டது. த்து விடு எனக்கு இது தெரியாது. ● 哆,* வொரு தவறும் இழைக்கவில்லை. அவுஸ்திரேலியால் முதலைத் தோல் ஏற்றுமதி ஒரு னை உன் அரசரிடம் அழைத்துச் முக்கியமான வியாபாரம். முன்பு 1940 வாக்கில் மேற்கு நான் அவரிடம் பேச முடியும். அவுஸ்திரேலியாவிலிருந்து குயீன்ஸ்லாந்து வரை இருந்த கடல் பெறவும் நான் விரும்புகிறேன்” என்று பகுதியில் முதலைகளைப் பெருவாரியாக வேட்டையாடித் கேட்டது. தீர்த்துக்கட்டியிருக்கிறார்கள்! டன் வா’ என்று கூறிய தமனகன் || ""; கடற்பகுதியில் முதலைகளே இருக்காதோ என்று ழத்துக்கொண்டு பிங்களகணின் பயந்து மேற்கு அவுஸ்திரேலியா முதலைகளைப் பாதுகாக்க
பிங்களகளிடம் பேசிவிட்டு வரும் 1969இல் சட்டமே கொண்டுவந்தது. ஓரிடத்தில் காத்திருக்குமாறு அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு செல்லும் முதலைத் . . . . . . . . - தோல் முக்கியமாகப் பாரிஸ் நகருக்குத்தான் செல்லுகிறது. டியில் அமர்ந்திருந்த சிங்கத்திடம் அங்கு தோலால் Ś ந்த9ரும் இசையை'உலக ர்ேக்கெட்டில் ஏகக் கிராக்கி ஒரு பர்ஸ் 606 ான்சென்று, தாங்கள தான இக் டொலருக்கு விலை போகிறது!
படத்தில் வட அவுஸ்திரேலியாவில் அடிலெய்ட் என்ற நதியின் ನಿ:ಸ್ಗೆ வாகனம் என்றும், நடுவிலிருந்து ரொக்கெட் சீறுவது போல் பாயும் முதலை 16 ல் புல் மேய்வதற்கு சிவபெருமான் துள்ளர் என்றும் கூறுகிறது” என்று
ட்டுப் பிங்களகன் QuՓմ
iனாய்?’ என்று அது தமனகனிடம்
கு “ அரசே! நான் அந்தக் காடு பார்வதியின் வாகமான ம் சிங்கத்தின் ಘ್ವಿ*று கூறினேன். உடனே அ تكمن -------- a. Sa Σ ಫಿಟ್ಕೊ. மேலும், அடி நீளம் இந்த நதியில் படகுகளில் வரும் சுற்றுலாப் விரும்புவதாகவும் சொன்னது - பயணிகள் வீகம் தீனியைப் பிடித்துத் தின்னத்தான் இது னிக்க வேண்டிய விஷயம் என்று இப்படி எம்பிக் குதிக்கிறது. உவர்நீர் முதலைகளான எனவே, இப்போது நீங்கள்தான் இவற்றைச் ‘சால்ட்டீஸ்' (Salies) என்று அழைக்கிறார்கள். ன்று கூறியது. அழிந்து வந்துகொண்டிருந்த இந்த இனம் இப்போது மீண்டும் டுப் பிங்களகன் பெரும் பல்கிப் பெருகி வருகிறது. 28 வகை முதலைகளில் இது படு hl. புத்திசாலித்தனமாக ஆபத்தான இனமாம்! eTT TTT yyyyTT ie eeiAAA LL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL ம் நேராது என்றும் கூறு” என்று மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். அதன் பிறகு நாமிருவரும் அமைதியுடன் வாழலாம். ஒரு சிறிய விடயத்திற்காக, அரசனின் ஆதரவினை இழந்த தண்டிலன் கனிடம் சென்று தான் அரசருடன் என்னும் வியாபாரியின் கதை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டது தமனகன்.
" எனக்குத் தெரியாதே அதை எனக்குச் சொல்வாயாக!'என்று சஞ்சீவகன் ாப் பார்க்கச் சம்மதித்துவிட்டார். கேட்டுக்கொண்டது.
வும் மரியாதையுடன் நடந்துகொள் உடனே தமனகன் அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியது. க்கு எந்தத் தீங்கும் நேராது. தொடரும். bGNO 660 04:10 2004
[]] ở}

Page 11
நின்ைக்கவும் முடியா
சர்க்கஸ் என்பது சிலர் செய்கின்றி - நினைத்தும் பார்க்க முடியாத - அதேபோல் அதிசயிக்கத்தக்க விளையாட்டாகும். ஆனால், இவ்விளையாட்டு ஒரே இரவில் உருவாகக் கூடியதுமல்ல. இந்த அபூர்வ சர்க்கஸ் வீராங்க னைகள் முவரை காணக்கிடைத்தது அண்மையில் டுபாயில் அல்சீப் வீதியிலேயாகும். இப்போது தேடிப்பாருங்கள் எவர் எவருடைய தலையும். உடம்பும் என்று.
கோ + &b601
பல நோயாளர்களுக்கு சைவ உணவுகளைச் சிபார்சு செய் யும் டாக்டர்களைப் பார்த்து உள்ளோம். அதுபோல் பட்டு ஆடை அணிந்து சைவ உணவு உண்ணச் செல்பவ ரும் உண்டு. ஆனால், இந்த அழகியோ இலை கோவாவை ஆடையாக அணிந்து சைவ உணவின் நண் மை யைப் பிரசாரம் செய்கின்றார். இவர் பிலிப் பைன் ஸ் நாட்டைச் சேர்ந்த தொலைக் காட்சி நடிகையாவார்.
தகவல் :- ஸ்ப்ரீனா ஹமீளப்.
கனடா, ஒன்டோரியோவில் டபள் டெக் டுவர்ஸ்’ கம்பனிக்குச் சொந்தமான இரட்டை அடுக்கு பஸ் ஒன்று
அண்மையில் பெரிய விபரீதம் . ,်ဒ္ဓိ် ஒன்றுக்கு முகங்கொடுத்தது. அது வர்பூல் பாலத்திற்கு அடியில் பயணம் செய்ய முயற்சித்தபோது பாலத்தில் மோதி, அதன் மேல் கூரை முழுமையாகக் கழன்றுவிட்டது. அச்சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 12 ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாகவும்
ஜூலை 04 - 10, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈராக் படையெடுப்பை A A. A
ஜேர்மன், பிரான்ஸ், LITLLD
ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதனால்
முஸ்லிம் மக்களின்
ஆதரவை இந்நாடுகள் பெற்றுக்கொண்டன. ஆனால், பிரான்ஸில்
மத ரீதியான சின்னங்களை பாடசாலையில்
அணியக்கூடாது என்ற சட்டத்தினால் ܦimüܚܢܢ1 ܗ̄
வாழும் 50 இலட்சம் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பிரான்சின் தேசியக் கொடியின் நிறத்திலான
பர்தாவை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வதை இங்கு காணலாம்.
மக்கள் கற்காலத்தில் இருந்து மீள முயற்சித்தாலும், இன்னும் கல் யுகத்தை நோக்கிச் செல்லும் மக்களும் இல்லாமல் இல்லை. உக்கிரேனில் கல்தூக்கும் போட்டி ஒன்று வருடாந்தம் நடைபெறுகிறது. திமித்தி அலட்சி என்பவர் கல் தூக்குவதில் அபார சூரர். அவர் 150 கிலோ கிராம் நிறையுடைய கருங் கல்லொன்றை தனது ஒற்றைக் கையால துரககும காட்சியே இது.
பாலஸ் தனியத் தலைவர் யசிர் அரபாத்தன் மெய்க்காப்பாளர்கள் ரம்ளா நகரில் உள்ள தலைமை அலுவலகத் துக்கு முன்னால் பனிமனிதன் செய்து விளையாடுகிறார்கள். இவ் வருடம் கடுமையான பனி கொட்டியது. பனிமனிதன் (Snow Man) விளையாட்டு பரவலாக நடைபெறுவது வழக்கம். பாதுகாப்புக் கடமையில் கண்ணனும் கருத்துமாக இருக்க வேண்டியவர்களே விளையாட்டில் இலயித்திருப்பது வேடிக்கையானது. ஒரு வேளை, இது சின்னச் சின்ன ஆசைகளில் ஒன்றோ நாம் அறியோம். பக்கத்து நாட்டவரான இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோன் அவரைப் போன்றே இவரைக் கொல் வேண் என்று ஞாபகம் வரும்போதெல்லாம் எச்சரிக்கை விட்டு வருகிறார். இந்த நேரத்தில் இது என்ன சின்னப் பிள்ளை விளையாட்டு?
| öblölt
வழமையான பூட்டுக்களில் இலக்கங்களே காணப்படும். ஆனால், இங்கு வித்தியாசமாக ஆங்கில எழுத்துக்கள் காணப்படுகின்றன. இது நியூயோர்க் நகரில் கடந்த வாரம்
அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக நிகழ்வுக்காக ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதாவது இப் பூட்டினை ஏதாவது ஒரு
ஆங்கிலச் சொல்லினால் பூட்டி விடுவார்கள். சரியான அந்த ஆங்கிலச் சொல்லைக் கண்டுபிடித்து பூட்டைத் திறப்பவர்களுக்கு 25,000 (66. Drfass டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்பதே அந்தப் போட்டி, இவ்வகையான
ங்கையில் இன்னும் அறிமுகப்படுத்தப் படவில்லை.

Page 12
* 'காக்க காக்க வெற்றி இயக்குநர் கெளதம் இயக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின்
அஸினுக்கும் நடக்கிற ஒரு கலர் புல் காதல் கதை
S S S S S S SS S S S S S SS S S S
* மனக்கோட்டை என்ற பெயரில் முழுக்க முழுக்க ஒரு
தயாராகிறது மணிவண்ணன் வடிவேலு வெவூமூர்த்தி
சார்லி செந்தில் தாமு, மதன்பாப் என ஒரு
நட்சத்திரப் பட்டாளமே கிச்சுகிச்சு
fi || 6 | குமுறல்
எத்திக்கும் புகழ்பெற்ற சிம்ரனைப் பற்றி எழுதும்போது பேனாவுக்குக் கூடத் தத்திக்கும் கனவு தேவதையாக இருந்தபோது சிம்ரனைப் பற்றி எழுதிய கைகள் அவர் திருமதியான பிறகும் ஒய்வதாக ജൂൺ தீபக் பஹாவைத் திருமணம் செய்து குடும்ப விளக்காக ஆகிவிட்ட சிம்ரன் siwgwstwff சமீபத்தில் தில்லியில் ஒலிம்பிக் சுடர் ஏந்தி ܠܵܐܢܕܘ ஓடி வந்தது பளி செய்தி அதே சிம்ரனைப் 酗 பற்றி களி செய்திரம் உண்டு உதறிய அபி 蠶。 திருமணத்துக்குப் பிறகு நடிக்கவேமாட்டேன் நடிப்பில் * მებრემს. 鼩°臀 新亞saD* என்று கிட்டத்தட்ட சத்தியமே செய்தார் சிம் வாய்ப்பு ஏனோ வி 鲇"* 懿a* ஆனால் மீண்டும் அவர் நடிக்க * リ ாக தனது ଶ୍ରେଣୀU। islat GNENJTE JETET TJERËSI SIGNAD
"" 蠶 இறேன்கு ெ நடிப்பதாகச் சொல்லிவிட்டர் அம்மணி 'இது 顫 *、呜 լրի 6ն մի உண்மைய கண்மணி என்று கேட்டதற்குக் தொடர -- -ܐܨܡܡܐ - ܡܐ ܚ குமுறிவிட்டாராம் சிம்ரன் நடிகையாக GALA --” yw TV5 AD
இருந்தவரைக்கும் இடத்துக்கு எழுதினங்க = =
இப்போது நான்தான் விலகிவிட்டேனே * ساسالاری
எழுதுவது என்ன யாயம் உண்மையில் நான் இது வரை üp 5 bLDLELOT *, ' ":
எந்தப் படத்திலும் நடிக்க I suo go ಸ್ತ್ರ್ಯ @、呜 。
முடிவெடுக்கவில்லை சொல்லப்போனால் ■リ。 al (UTÜ இந்த பிறகு புதிதாக நடு ப்ெ பேக் ல கொஞ்சமும் கு ை 蠶 爵 இதற்கிடையே இப்படியெல்லாம் செய்திகள் படம் löljT 臧L鲀 வருவது எனக்கு வெறுப்பைத்தான் 鼩噶 * தருகிறது என்று விளாசிவிட்டாரம் 顫 @g Sita. ICD சகல கிரகங்களிலும் வசிக்கிற As 岳L呜 瑟、呜 இரசிகர்களுக்கு இந்தச் செய்தி ფესვენეს 1 இருக்குமா? தரும் ஆனாலும் காதுகளைத் தயாராகவே வைத்திருங்கள் சீக்கிரமே உங்கள் கவலை தீர்க்கிற மகிழ்ச்சிச் செய்தியும் வரும்
தீப்பிடித்துக்கொன செய்வதறியாமல் ஸ்ே அதிர்ச்சி அடைந்த படக்குழுவின் பெரும் அதிர்ச்சியில் இருந்த ஸ்னேகாவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கமலுக்கு தந்தையாக நாகேளில்
நகைச்சுவைப் படம்
JT80016
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுக்கு அப்பாவாக டைரக்டர் கேபாலசந்த நடிக்கிறார் | stop GJUj UUUUTEU GJULigji V 9,6 Ta glo Gj6 (33, L'Is" சொல்லிவிட அப்பாவுக்கு ஆள் தேடும்
படலம் தொடர்ந்தது.
SILLO LÊ Gg5 ay nije, 60) JE கே.விஸ்வநாத் அந்தக் கேரக்டரில் நடிக்கிறார் என்று செய்தி வந்தது
இப்போது அதுவும் கப் கடைசியாகக் கிடைத்த தகவலின்
கமலுக்கு அப்பா ரோலில் ந
நடித்துக்கொண்டிருக்கிறார V Gigi.
அசத்தல்
9|LITT60OTT.
புதுக்கோட்டை
படத்தில் 。
آیة الاقات آلاقی آغاز
uī
அசர வைக்கிற உசரத்தில் அசத்தலாக இருக்கிறார் நமிதா "ஏய் நமீதா' என்றால் கோபப்படமாட்டர் இவர் கரணம் ஏய் நமிதா அாக நடித்து நம்பிக்கையேடு எதிர்பார்க்கிற படம் ball
பளபளக்கிற நமிதா தமிழ்த் திரையுலகையே சலசலக்க வைத்துவிட்டர் "ஏய் ஸ்டில்கள் GLITäitsa ஹிரோ சரத்குமாரும் இவரும் இணைந்து நனைந்து அவருக்கு ஆடிப் படுகிற ஒரு கட்சியில் ஏராள கவர்ச்சியை Giftig தராளமாக அள்ளி விசியிருக்கிறர் நமிதா சிம்ரன் கார்டாகிவிட்டது விட்டுச் சென்ற சிம்மாசனத்தில் அமர்வதற்காக இவரும் ஏற்கெனவே ஒரு
GLITETT GÖTÜ செய்துவருகிறார் 40au 6004UTGAU படத்தில்
எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார். இப்போது தாமிர ஜோடியாக அறிமுகமான நமித தமிழ்நாயகிகளிலேயே கவிஞர்பாலுமகேந்திர ஆந்திலே உயரமானவர் 5 அடி 8 அங்குலம் இவரது உயரம் இண்டியன் பாணியில் மனசைப் பதற வைக்கிறது இதர அளவுகள் குஜராத உருவாக்கும் புதிய மாநிலம் சூரத் இவரது சொந்த ஊர் தெலுங்குப் படத்தில் நாயகியாக படவுலகில் நமிதாவுக்கு நல்ல பேர் தெலுங்கில் பல நடிக்கிறார்.
படங்களில் நடித்த கையேடு பக்கத்திலுள்ள gцији
தமிழகத்தைத் தாக்க வந்துவிட்டது இந்த அர்னா
அழகுப் புயல்
இப்போதெல்லாம் நமிதா பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே
பதுங்கிவிடுகிறார் தெடிப் பிடித்துப்
பேசினாலும் "அப்புறம் பேசலாமே" என
ஒதுங்கிவிடுகிறார் காரணம்
பத்திரிகைச் செய்திகள் மீது
அவ்வளவு கோபம் "அநியா
யத்துக்கு கிசுகிசு வருது என்
காதலனோட நான் தனிக்
குடித்தனம் நடத்துறேன்னு
பத்தியா என் கேரக்டரைப்
பத்தி தப்புத் தப்ப
எழுதுறாங்க எதுக்கும் இருக்கு ஒரு எல்லை.
இப்படியே எழுதின நான்
பத்திரிகை
LUTGITTELGÁLLÓ
ಟಿ,ಗ್ಗತ್ತಿ
இல்லை" என்று
சொல்கிறது
இந்தக் கோபக்
காரப் பிள்ளை
(uglihail கோபித் தாலும்
= @_j 5 Lioli சினேக தொ
படப்படிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து நடிகை ஸ்னேகா அதிர்டவசமாக உயிர் தப்பினர் பிரசாந்த் ஸ்னேகா நடிக்கும் ஆயுதம் என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணுர் அருகே நடந்துகொண்டிருந்தது அப்போது கீழே பற்றி எரியும் தீக்கு மேலே பிரசாந்த் 蠶 கயிற்றில் தொங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது கேஸ் சிலிண்டர்கள் குழாய்கள் ஆகியவை அங்கிருந்தன. ဤဈ); வற்றின் அருகில் ஸ்னேகா நின்றுகொண்டிருந்தார் அப்போது கேஸ் சென்றுகொண்டிருந்த குழாயில் திடீரென பார்த்
டது அருகில் இருந்த ஸ்னேகாவின் சேலையிலும் தீ பரவியது. | -
கா அலறித் துடித்தார் 醬 ார் உடனடியாகச் செயற்பட்டு ஸ்னேகாவின் சேலையில் பற்றிய தீயை அனைத்தனர்.
அனைவரும் ஆறுதற்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் சூட்டிங் அத்தோடு முடித்துக்கொள்ளப்பட்டது lU
கடவுள் அருளால் தான் உயிர் தப்பியதாக பின்னர் ஸ்னேகா தெரிவித்தார்
0.10, 200

Page 13
பரபரப்பாக நடக்கும் அந்நியன் சூட்டி பாய்ஸ் படத்தின் தோல்வியையடுத்து இயக்குநர் 'ங்கள் எடுத்து வரும் அந்நியன் படப்பிடிப்பு மிகப் பரபரப்பாக நட நினைத்த அளவுக்குப் போகாததால் இந்தப் படத்தைத்தான் ஹீரோ விக்ரமும் மலையாக நம்பியிருக்கிறார். படத்தின் சூட்டிங் ரீபெரும்புதூர் பக்கமாக நடந்துகொண்டிருக்கிறது மாபெரும் செப் அமைத்துக்கொண்டு வானத்த இருந்தும் காட்சிகளைச் சுட்டுக்கொண்டிருக்கிறார் 'ங்கர் அருள் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே மீசையை வழி என்று 'ங்கர் சொல்ல பேச்சு மீறாமல் மீசையை வழித்துவிட்டு வந்து நின்றாராம் இதனால் 'ங்கருக்கு சந்தோம் ஆனால் அருளை இயக்கிய ஹரிதான் கடுப்பின் உச்சத்துக்கே போய் விக்ரமை வாட்டி எடுத்துவிட்டாராம் மீசையை வழித்ததால் ஒட்டு மீசை வைத்து
விக்ரம் நடிக்க வேண்டிய நிலைமை உருவாக விக்ரமைத் திட்டித் தீர்த்த ஹரி, "எங்களைப் பார்த்தா டைரக்டரா தெரியலையா? ங்கள் மட்டும்தான் டைரக்ரா மீசையை எடுக்கச் சொன்னா என் படம் பத்தி கவலையே படாம எடுத்திடறதா" என்று கருகிக் கொட்டினாராம் அருள் தோல்விடைந்துவிட்ட பின்னர், இப்போதுதான் இந் விவகாரம் வெளியில் வருகிறது
\\ --- ب -----
VITEITäBGTGDLMi.
பாரதிராஜா இளையராஜா கூட்டணியில் அற்புதமான படங்கள் வந்ததே அது ஒரு பொற்காலம் பிரிந்து கிடந்த ரெண்டு ராஜாக்களையும் மீண்டும் ஒன்று சேர்த்தது காலம் சகல இரசிகர்களும் ஆனந்தக்
கூத்தாடினார்கள் . ܬܐ இருவரும் இணைகிற புதிய படத்திற்கு தகப்பன்சாமி எனப் பெயர் சூட்டி பக்காவாக ஸ்க்ரிப்டும் ரெடியானது உற்சாகமாகக் களம் இறங்கினர் பரதிராஜா என்ன ஆச்சோ ஏதாச்சோ தடாலடியாக ಶಹಿದ್ಡಿ GIGOTTG) 19609||60|D66 முடியாது சாமி என்று மறுத்துவிட்டார் ராஜா சாமி குமுறிப்போன பரதிராஜ தகப்பன்சாமி திட்டத்தையே தள்ளி வைத்துவிட்டர் ராஜரகசியம் என்னவோ
| jüjanguistiang Gijagunä, alleug
AUGITIGATOTT BETULUIOMÈT. SIGNITUggihulwONE SIÚLINGÜI UITE IDEMO GALINGloggningiğ65Giančiu Langi என்பதையும் சாதி அந்தஸ்துபார்க்கும்வியைகுமாரு SOLI ayamLDIJIIIII asi angiariudi Glairganiil-gLnifuoITRI STIÚIL LITTEN INGGIÚBLITTg ngib agamit:ML ellen Lieftain BGLib-LDPENGrügale) Fijigonus Dana.jpg|Big BELANGiraujonesië.Dus இருந்தபோதும்படத்தில்பேசும்ப SIGIÖST. DETTE GOTTİN gill
BYGNINGUNGAILLETTER
-
LunTiligi5gilLIGoffiliatiii பிரிவுத் துயரம்
புதுமைப்பித்தன் பார்த்திபன் உற்சாக மழையில் குடை பிடித்து நடக்கிறார். இவரது புதிய படமான குடைக்குள் மழை விறுவிறுப்பாக உருவாகிவருகிறது
படம்பிடிக்கிற பார்த்தினை விட படைப்பாளி பார்த்திபன் என்பதில் இவருக்கு தனிப் பெருமை தனது முதல் கவிதைத் தொகுப்பான கிறுக்கல்கள் முதல் பதிப்பான பத்தாயிரம்
தகங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
蠶 போட்ட ஜேரிலேயே விற்பனை ஆகிவிட JJ GJELLINGGALT LITTLIGT
அடுத்ததாக பிரபல வார இதழில் தான் எழுதிய ச்சும்மா என்ற அநுபவத் தொடரை சூட்டோடு சூடாகப் புத்தகம் போடு வேலையிலும் இறங்கிவிட்டர் செல்லுய்டில் செல்லரிச்சுப்போன வியங்களைச் சொல்லிப் பேர் வாங்குகிறதை விட புத்தகம் மூலம கிடைக்கிற புகழ் புல்லரிக்க வைக்கிறது என்று புன்னகைக்கிறார் பார்த்திபன்
தனது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பத்திரிகைகளில் செய்தி வருவதை முற்றிலுமாக வெறுக்கிறார் இவர் ஆனாலும் சமீபத்தில் தன் பிள்ளைகளுடன் டிஸ்னிலேண்ட் சென்று வந்த அநுபவத்தை தனது மனைவியின் பிரிவைப் பற்றி ஒரு வரியில் துயரம் தொனிக்க அவர் எழுதியிருந்தது குறிப்பிடத் தக்கது
1955 CC66001965 ingår gift
all 55 LIL LIITIL GÒ KÉ
0.000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு வரின் Бlariiigilansi.
கவர்ச்சி நாயகிகளான ரிென் ப்ரியாமணி ரதி பூஜா ஆகியோர் தற்போது புதிய படங்கள் எதுவும் இல்லாததால் சென் னைக்கு வராமல் பெங்க பூெரிலேயே பொழுதைக்
கழிக்கின்றனர்.
து வருகிறது அருள் படம்
சரண் தயாரிப் பில் சூர்யா நடிக் கும் படத்தை ஹரி }ll di, G, Hill Dill.i. சரணிடம் உதவி யாளராக இருந் தவர் ஹரி என்பது குறிப் டத் தக் ಹಿಲ್ಲಿ!
g T GIT*" படம் வீடே என்ற பெயரில் வேல் ரீமேக் ஆகிறது.
மணிரத்னத்தின் ஆய்த எழுத்து தமிழ் ரிலீசின்போதே அவரது
سے
யுவாவும் வெளியாயிற்று எம்.குமரனி படத்தைத் தொடர்ந்து நாகர்ஜூனாவுடன் ஒரு
தெலுங்குப் படத்திலும் பாசில் enin Lloffiwr a Featurifio ! INDEPENDEPENNILL மார்-சுகாதாதம்பதிகளால்தத்தெடுக்கப்பட்டுஅவர்கள்ளிட்டில்வித்தமகனாக நடிக்க ஒப்புக்கொண்டி ருக்கிறார், LLLLLTTTTTTTTLLLLS LLLLLLTT TLLLLLLL LLLTTTTT LLL LLTL |ăă நதியா Gigi IgDieugini சொத்துகளுக்குஉரிமைற்வன் குத்தொடந்தும் மகனாக இருக்கமுடியாத நீழ்நிலையில் Egidujini. Q呜 蠶 253560 CUDUgöE CUPOUQUE Brüggal Gaul. Glasniš5 IONS GUETTE EIGEANTABLITTgib õTTÉCULOITT 黔 சுகாதா காட்டும் : 60055gh Ulf G6 பத்துப்போகச் செய்கிறது. அப்பாஸ் பணப்ப்பாவில் ரஜினிகாந்தை எதிர்த்துப் ' 62. TG, LLLLLTTT LLLLLL LL LLLLLLLL LLL LLLLLL ಛೋ''ತಿ? கிடைத்திருக்கிறது LLLLLL T T TTLLL S LLLLL LLOLLLLLLL LTTTTTT LLLL TTTTLLTLLLLLLL . éGuggurjú aleMásúLeilágnai átalanILLGOGl SITT நந்தாலும், LLLLLL LLLTT LLL LLTTTT TTTLLLL LLLL S TTTTL குஸ்தி မျိုး :: BMIARIGarfiel Guig Bundelijpen, geland LULB) முத்து படத்தில் "plaici. டமான முறையில் தயாரித்து yngaer Griff" Gafrasillafig DILITLEDs) ஞாபகப்படுத்துகின்றது. Sf. Gionati வருகிறது. LLLLTLLLL LL S LLTTL TLTLS TL LLLLLL LTTTTT TLLLLL . . . . . . . . ingBIG, Beninguen un Brigi Hja Čass unpan. Siß திருப்பாச்சி படத்தில் விஜய் LLLLLL LLLLLL TL S LmmLS L LLL T TTT T TTTT T Y TLT S S TT TTSSSYS SYY SLS
LLLTTLLLLLL T TTLLT YY TT LLL LLTT LLTT TTT YYTTS LTLTTLLLLLLL LLTT LLL LLTL TS TT LTTTLLLLLTTTT TTLLLLLL TTS SlaIGrfl Bu Galligilib BLIITgi Jji TGalla) QLlga di Gl E6 TTGitarilgDg. மானஸ்தன் மரியாதை
'ஆட்டோ கிராஃப்' படத்தில் அறிமுகமான அழகு தேவதை கோபிகா தொட்டி ஜெயா என்ற அதிரடிப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கலைப்புலி தானு தயாரிக்கிற படம் இது
இயக்குநர் கார்வண்ணன் இயக்குகிற ரிமோட என்ற படத்தில் காப்பியங்களைத் தழுவி ஒரு பாடல் றர் கவிஞர் தாமரை ஐம்பெருங் காப்பியங்களையும் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் இணைத்து l

Page 14
இதை வென்று முடிப்பதே சாதனை , (gg? \
பேர் சொல்ல வந்தவளை,
இடைநடுவில் தவறவிட்டேன்
| கதையும் முடிந்தது
பிணக்கு ஏதும் இல்லை
சுணக்கம் ஏதும் இல்லை.
நிர்க்கதியற்று — ჯ!32333.323 缀 நிவாரண நிலையினை மாற்றி "صمير டும்
மீண்டும் வேண்
பட்டதெல்லாம் போதும் அழிவத படும் துயரம் நிதமும் 960)60 விட்டதெல்லாம் விடுதலைக்கே
960) LI இனி விடிவதெல்லாம் - யுத்தம் * iகே இரா.இராஜமோகன் வெறும் சட்டமெல்லாம் வேண்டாம் - | இனி சமாதானமே வேண்டும் தா வஃ ள்ேளும்
ਉਘ 6o "
சமாந்திரங்கள் துே 6]60]] டைததருககும நமதயை |ಿಲ್ಲಲig bloo! கிள்ளி எறிந்திட எண்ண வேண்டாம் கணிதமும் சொல்லிக்கொள்ளும், இல்
9) உறவுகளெல்லாம் உடையும் 匈》
என்ற உணர்வு வரும்,
ந்கே க்கக்கை - மீண்டும். • ̈ -ኃ :: டும் த பாசங்கள் பாதைமாறும் என்ற f அச்சமின்றி வாழும் எம் மக்களை கோசங்கள் ஓங்கும் மிச்சமின்றி அழிந்துபோக விடவேண்டாம் UL பழகிப்பிரிந்து பர்
d என்னைச் சந்திக்கும் போதே -எம்கேசிப்னா, காத்தான்குடி இன்றைய சந்தோசங்களை | முரண் மிச்சப்படுத்திக்கொண்டு. GUTig பர்ஹானா மொஹமட், அளுத்கம | நிஜங்க குற்றவாளி பொய் நிரபராதிக கண்ணான மனைவியுடன் நிஜங்க
கண்ணியமாய் இருக்காது, ஊர் சொல்லைக் கேட்டு
பேய் என்று உதறிவிட்டு, இன்று நாய் என்று மற்றவர் நயம்பட உரைக்கக் கேட்டு, நலிவுற்று, மெலிவுற்றாலும் போனது போனதுதான் பெரும்வாழ்வைத் தவறவிட்டேன்! எம் உயிரைத் தம் உயிராய் ஏந்திக் கையில் வைத்திருந்த ஏன் என்று சொல்லாத என் அருமை அன்னை - தந்தை எனக்குள்நீயும் வயசான நேரம் தன்னில் உனககுளநானும மனசாரப் பாராமல்
முற்றிலும் கேளது பெரும்பயணம் சென்றேனே, பேர் சொல்ல வைத்தேனா அந்திகாலக் கிரிகைதனை அறத்துடனே செய்ய அருமருந்தான அன்னை-தந்தையை
தரிசிக்க வழியின்றி
கணக்கு முடிந்தது
சுணக்கு சுணக்கு என்றால்
எள்ளளவும் தரமாட்டார். குறித்த தவணை கொண்டு செல்ல வந்தான் யமதர்ம ராசாவே உனை என்றும் தொடர்ந்து வரும் பாதைதனில் என்னைத் தவற விடாதே
பொ.அரசரெத்தினம், 3ஆம் வட்டாரம், நயினாதீவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AILmb| Gleng, Guggi தலை வேண்டியொரு
STEF-55
செய்திடலாம் தமிழர் Eண்டு வாழ்ந்திடவே.
-பயிற்சிக் களம்: சிறப்புக் கவிதையும் கவிஞரும்
ரும் முயன்றிடலாம்!
"பாலையின் ஜ்வாலைகளைப் பருகிச் சலிக்காதவன் பாடகன் பாலையில் நடந்தே நிற்கும் கையேந்தி கழிகிறது கலைஞனின் ஆயுள் வான்கோ முதல் புதுமைப்பித்தன் வரை நகரத்தின் எப்பிச்சை கேட்கும்|மாயச் சுழலில் சிக்கி சிறகுகள் பொசுங்காதவன் யார்? பாலைக்குரிய உயிர்களைக் டலாம் நிலையான கடலுக்கும்.கடலுக்குரிய ஜீவன்களைப் பாலைக்குமாக இயற்கை மாற்றிப்போட்டு சோதித்துப் நிம்மதி பெற்றிடலாம்.|பார்க்கிறது. கடல் ஆமையை பாலைக்குள் புதைத்து வைத்து வேடிக்கை பார்க்கிறார்
D தத த D
கடவுள். மனிதனையே ஒரு நோய் என்றான் ஒரு ஞானி மனிதர்களைப் பற்றிய தவை நோய்கள் எத்தனை? நோய்களின் சரணாலயமாக எரிந்து கிடக்கிறது பட்டினப்பாலை, சிலுவைக் காடாய் விரிந்து கிடக்கும் நகரத்தில் சினேகத்தின் பூவைத் தேடி அலைகிறான் 9."|கவிஞன் என்றவாறு தனது "பட்டினப்பாலை" கவிதைத் தொகுப்பில் குறித்திருக்கிறார் வரும் ஒனறுபடடால தமிழர் நம் வாழ்வில் கவிஞர் இளையபாரதி "சுபமங்களா" இதழின் உதவி ஆசிரியராக இருந்தவர். ஒரு
ரைப்படமும் இயக்கியிருக்கிறார். கவிஞர் இளையபாரதியின் 10 கவிதைகள், !
த
தியும் வந்திடாதோ?
மகத்தான ஏமாற்றங்களுக்குப் பிறகு
ம் நம்மினத்தின் மை விலங்குடைத்து பன்ற சொல்வராது. றாடம் காத்திடலாம்!
காரைதீவு 08| வாரிக் கொடுத்தவன் உன்முன்னே இருக்கும்
வாரிசின்றி இருக்கிறான் அந்த வசீகரமான நச்சுக் தூக்கிலிடுபவனின் வம்சம் கோப்பையை துளிர்த்துக்கொண்டே இருக்கிறது. தாகத்தோடு பார்க்கிறாய். ୍ତ୍ତି .܀ ܀ ܀ , - - است * எறும்பாய் அதில் உன்
sy - அ அ அ - எஞ்சிய காலம் மிதக்கிறது. 鄒 எறும்பை எடுத்தெறிந்து விட்டு
நீதித்தராசில் | சொர்க்கத்தின் குகையில் பருகத் துணியும் முன் தையும் பொய்யையும் கொழுத்த சிங்கங்கள் ஏதாவது ஒரு கை வநது முத்துப்பர்க்கையில் | நரகத்தைக் காட்டி மிரட்டியே தடுத்துவிடாதா என்று
பொய்களின் பக்கம்| பேசாமல் இருக்கச் செல்கின்றன ஏக்கத்தோடு பார்க்கிறாய்.
அதிக Uதலி | என் பிடரியில் அறைந்து காணவில்லை யாரும் அறுந்து போனது கண்ணுக்கெட்டிய தூரம் வரை
ன்பாட்டுச் சமூகத்தின் ராஜ்ய சபைகளில் 5ளுக்கே சிம்மாசனம் ளுக்கோ சிரச்சேதம்
களின் விடுதலைக்கு கள் நிஜமாகின்றன! 1ளின் தண்டனைக்கு ள் பொய்யாகின்றன
ம்சையின் சிதைக்கு எறியூட்டி வன முறைகள பிர் காய்கின்றனவே நவரத்னங்களும் திசை மயக்கம் ಘ್ವಿ நட்சத்திரங்களும் எதற்கு? திணை மயக்கம் ள வாழ்விப்பதாயின் | புறாக்களுக்குப் போதும் இசை மயக்கம் 'ñ தப்பிப்போன தானியங்கள். இணை மயக்கம் சமூகத்தின் வெறும் |- தததுவ மயககம சம்பிரதாயங்களே! மீன் (கள் தரிசன மயக்கம்
குஞசுகளை பிரபஞ்சமே மயக்கத்தில், லபுக்கலையூர், மிரட்டிக் கொண்டிருந்தது. மயக்கங்கள் இல்லாமல்
உறுமீன் ::::::. . . . . __ கடல் தன்னுடையதென்று. மனம தெளிந்தால் அபிந்தன்ன்ைற உறுமீனின் உறுமலுக்குப் பயந்து நடந்தன ಇಂಕ್ಜು ತಿತ್ಥ।9।।
மீன்குஞ்சுகள். சராச “း' ̈’’ | ஒரு வலை விழுந்தது கடலின் கர்ப்பத்தில், *** களில்மற்றவர்கள்மன் II வலையின் இடைவெளியில் தப்பின ്യി ഗ്രൂഖgഥ : குஞ்சுகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன
- கண்ணிவெடிகள் ஒன்றக்கூறுகின்றாய் | வலைக்குள் துடித்தது உறுமின் மனிதன் கடவுள் நம்பிக்கையிலும்
வாரம் சில கழித்து தெரிந்த ஆண்மகன்தான் |வளர்ந்த #o கடவுள் மனித நம்பிக்கையிலும்
பர்கள் உன்னை மதிக்க | சொல்ல் ஆரம்பித்திருக்கிறது கழிப்பார்கள் காலம் தற்காய் என் இதயத்தை கடல் என்னுடையது என்று 米米米 அல்லவாளிக்கின்றாய் ਗੋਗੋ நரபலி கேட்கின்றன
::::::::::'''':::::::::::::::::. தெய்வங்கள் ம் ஒவ்வொரு துளியம் | வானத்தைப் பற்றி :::::::: YSSy ZSAzSySZSyS ம் ஒவ்வொரு துளியு எழுத முடியாவிட்டால் என்ன நரபலி கேட்கிறார்கள்
தலைவர்கள்
கொசிக்கில் ளின் சி க் கொண் அனலய்கொதிக்கின்றது I இருளின் சிறகுகளைக் கொண்ட நரபலி கேட்கிறாய் நீயும்
அந்தப் பறவையைப் பற்றி எழுது,
பது உண்மையானால் |பறவைய்ைப் பற்றி நரபலியின் இரத்தத்தில் பதை உணர்ந்திருந்தால் எழுத முடியாவிட்டால் என்ன நனைந்து கிடக்கிறது நாடு. வருத்தும் இச்செயலை | சிட்டுகளைப் பற்றி எழுது ܀"- . . - - ܗܝ . 米米業
ன்னல் செய்யமுடியுமி|சிட்டுகளைப் பறி
எழுத முடியாவிட்டால் என்ன
ஒவ்வொரு உதயமும் அற்புதம்
:|இத்தீர்த்துச் சென்ற ஒவ்வொரு அந்தியும் அதிசயம் தரும்பிகநியாயர் | சிறகைப் பற்றி எழுது அறபுதமும காணாமல தன்ன்ளெவா| சிறகை எழுதமுடியாவிட்டால் என்ன ஆதிசயமும் பார்க்காமல்
எழுதிவிட்டாய் நெரிசலில் மிதிபடும் வானதி முகுந்தன் எழுத நினைத்த போதே பொதுஜனம்.
பேனா நண்பர் பகுதி
Cluit :P. Mayooran பெயர்: யூ.எல்.எம். சியாம் (Theapan) வயது : 22
aug; 23 முகவரி : 396/B, முகவரி 5BueD0tawa, செயிலான் வீதி, 93000:130Bigny, கல்முனை-04
Francé, பொழுதுபோக்கு : ரிவி, பொழுதுபோக்கு:வானொலி, கவிதை தினமுரசு பத்திரிகை
ജൂഞൺ 04 - 10, 2004

Page 15
குறைவான முதலீட்டில் அதிக வருமானத்தைக் குவிக்கும் தொழில் களுள் அழகுக்கலையும் ஒன்று. இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்ள எந்தவிதக் கல்வித் தகுதியோ, வயது வரம்போ கிடையாது. சிறிது அழகுணர்ச்சி உள்ள பெண்கள் இந்தத் துறையில் எளிதாக வெற்றி பெறமுடியும்.
பெண்கள் அழகு நிலையம் நடத்து வதற்கு ஆர்வமும், முயற்சியும் அவசியம் குறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் வீட்டிலேயே பார்லர் நடத்த 3)TD.
இதற்குத் தேவை முறையான யிற்சி அதிலும் அநுபவம் வாய்ந்த அழகுக்கலை நிபுணரிடம் பயின்றால் அழகு பராமரிப்பு பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் தெளிவாகத் தெரிந்து
கொள்ளலாம்.
இது தவிர, அரசு அங்கீகாரம் பெற்ற யிற்சிப் பள்ளிகளில் பயின்று சான்றிதழ் பெற்றால் சுயமாக பார்லர் தொடங்க வங்கிகளில் எளிதில் கடன் பெற முடியும் அத்துடன் வாடிக்கையாளர் களுக்கும் முறையாக அழகுக்கலை யின்றவரிடம் அழகுபடுத்திக்கொண் டோம் என்ற திருப்தி இருக்கும்.
மேலை நாடுகளில் எல்லாம் அழகுக்கலை நிபுணர்களுக்குத் தனி 0ரியாதை உள்ளது. அவர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
அதனால் அங்குள்ள நிறுவனங்களில் அழகுக் கலையை முறையாகப் பயில ரூபா 50 ஆயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் வரை செலவு செய்ய வேண்டி
ள்ளது.
அதனால்தான் தற்போது மலேசியா, சிங்கப்பூர், ஹொங்கொங், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் சென்னைக்குப் படை எடுத்து வருகிறார்கள்.
இங்குள்ள ஆயுர்வேதம், மூலிகை, அழகு பராமரிப்பு பற்றிய நுணுக்கங்க ளைக் கற்றுச் செல்கிறார்கள்.
லேசர் மற்றும் இரசாயன கிரீம்களால் க்க விளைவு அதிகமாய் இருப்பதால் மேற்கத்தைய நாட்டுப் பெண்கள் ஆயுர் வேதத்திற்கு மாறத்தொடங்கி விட்டார் 856lI.
இதனால் இங்கு அழகுக் கலை யின்ற பெண்களுக்கு வெளி நாடுக ளிலும் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. சில பெண்கள் எதிலும் தன்னம்
பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். மேற்
டிப்பு படிக்கவில்லையே என்ற கவலை அவர்களுக்கு
ஆனால், அவர்களுக்குக் கோலம்
ஓவியத்திறமை இருக்கும். இப்படிப்பட்
டவர்கள் அழகுக்கலையை எளிதில் பயின்று வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
பேஷியல், பிளிச்சிங், முடிவெட்டுதல், ஐபிரோஸ், திரட்டிங், 50க்கும் மேற்பட்ட அழகான கொண்டைகள், நகைகளால் கூந்தல் அலங்காரம், முகப்பரு, முகத்தில் உள்ள பரு, கண்ணுக்கு அடியில் உள்ள கருவளையத்தை அகற்றுதல், அரபிக் மற்றும் ராஜஸ்தானி மெஹந்தி போடுதல், பேஷன் ஹேர் - கலரிங், ஆயுர்வேத
ಲ್ಗ: அழகுச் சிகிச்சைகள், ம்ப்யூட்டர் மூலம் மணப்பெண்ணை அலுங்கிரிப்பது. என்று ஏராளமான பரா
விஷய்ங்கள் என்க்கு அத்துப்படி பயிற்சிக்கு வரும் பெண்களுக்குஅத்தனை பரமரிப்பு நுணுக்கங்களும் கற்றுத் தரப்படுகின்ற்ன் இவ்வள்வு விஷ்வ்ங் களையும் அவர்கள் கற்றுக்கொண்டால்
அழகு நிலையத்தைத் த்ொடங்கி வெற்றி
கரமாக நடிதத முடியும,
ங்கள் அழகுக்கலை பட்டம் பெற்று
தனியாகப் பார்லர் தொடங்கிய பிற்கு வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறேன்.
ஒரே நேரததல் 4.5 வாடிக்கை யாளகள வநதுவடடால அவசரம அவு சரமாக மேக்-அப், ஹேர்-கட் செய்யக்
சில பெண்களுக்கு சில கிரீம்கள் அலர்ஜியை 器 விடும். அதனால் ஒருவருககு காம பயனபடுததுவதறகு முனயு அவருக்கு அலர்ஜி ஆகிறதா? என்பதைக் கண்ட்றிந்த பின்னரே பயன்படுத்த வேண்டும்
: கூந்தல் பின்னத் தெரிந்து வைததருபபது அவசியம.
நான் சொல்வது போல நீங்கள் நடந் கொண்டால் அழகுக்கலையில் 器 பெறுவது நிச்சயம்
F6DD
6) O
தொகுத்துத் த (எலுமிச்சம்
(நவீன
எலுமிச்சம்பழம் , செத்தல் மிளகா மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = உப்புத் தூள் - வினாகிரி
எலுமிச்சம் கழுவி உலர்த்தி அவற்றை ஆ ளப் பக்கம்ாகப் தனியாக்கி மீண் வெட்டிக் கொள் பின் ஒரு த சேர்த்து எலுமிச்சு பத்து நிமிடம் வ6 (மெல்லிய நெரு பின் இறக் மஞ்சள், வெந்த தூள்களைச் ே வினாகிரியையும் ( கலந்து உரி
ಡಿಕ್ಕಿ இறுக்கமாக
வும் (வினாகிரி பழ இருத்தல் வேண் இடையிடையே மாகக் கலந்துெ
குறிப்பு: ஊ டுத்துவத்ற்கு
இம் முறைை வெங்காயம், ெ மாங்காய், ଈrଗ நெல்லிக்காய் மு தாக்கலாம்.
விரும்பின் ஒள டபின் வெங்கா மிளகாய், கறிவேட் பெருஞ்சீரகம், பொன்னிறமாக எண்ணெயில்லாது காயுடன் கலந்து லாம்.
| سے !
நலமாக
ாழ்ே
யோகமுத்ரா --
யோகமுத்ரா செய்வதால் ஏற்படும் பலன்கள்:
1. மலச்சிக்கல், அஜீரணம் ஆகிய வற்றைப் போக்குகிறது.
2.நரம்புத் தளர்ச்சி, தா ஆகியவற்றைப் போக்குகிறது.
3. தொடர்ந்து செய்து வந்தால் குண்டலினி சக்தி எழும்புகிறது.
4. கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்படாமல் செய்கிறது.
5. இடுப்பு வலி, முதுகுவலி, முதுகி லுள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும், ஒன்றின் மீது ஒன்று ஏறுவதாலும் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது.
6. கோப உணர்ச்சி, படபடப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.
7. நீண்ட நேரம் அமர்ந்து எழுத்து வேலை, தட்டச்சு செய்தல், ப்டம் வரைதல், கார், ஸ்கூட்டர் ஒட்டுதல் ஆகியவற்றால் ஏற்படும் முதுகுவலி, முதுகு தசைவலி, தோள்பட்டை வலி ஆகியவற்றைப் போக்குகிறது.
8. மூல வியாதிக்கும். நீரிழிவு நோய்க்கும் அதிகப் பலனைத் தரும்.
9. இவ்வாசனம் செய்கின்றபோது நுரையீரல் பலப்படுகிறது.
10. வயிறு சிறுத்து, மார்பு விரிந்து அழகிய தோற்றம் உண்டாகும்.
good 04 - 10 2004
லமின்மை
11. பெண்கள் தங்கள் உடலைக் கட்டுப்கோப்புடன் வைத்துக்கொள்ள உதவும்.
12 முகத்தில் அழகு (தேஜஸ்) ஏற்படும்.
13 வயிற்று வலி, வயிற்றுப் போக்கு (அமீபியாஸிஸ்) ஆகியவை விரைவில் குணமாகும்.
14. உடல் எடை தொந்தி குறையும்.
தரையில் படும்படி 6 4. சாதாரண மூ மூடிய படி 50 எண்ண
5. மெதுவாக அமரவும். திரும் வளைந்து செய்யவும் 6.மூனறு முறை பத்மாசனத்தில் சிறிது நேரம் இருந்து பிரித்து நீட்டவும்.
குறிப்பு : 1 அடி முதுகு உளளவாகள முடிந:
டவும். வலி அ மச்சாசனம் சில வ இந்த ஆசனத்தைச்
செய்முறை : 1. விரிப்பின் மீது பத்மாசனம் செய்து அமரவும்.
2. கைகளை முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து வலதுகை மணிக்கட்டை இடது கையால் பற்றிப் பிடிக்கவும்.
3. மெதுவாக முன்னால் குனிந்து நெற்றி
2. பத்மாசனம் ே அாதத பத்மாசனம ன்ன்ல்குனிந்து ! &ULLIGJITLD.
3. மூனறு மரதL முன்னால் @ 器 ய்படி உயர்த்திப் பி
Ο Π
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:)
}
als : Gagnus
திணறுகார்)
முை
பொருட்கள்:
10 ် த் தூள் 2
2 தேக்கரண்டி 4 தேக்கரண்டி 250 மில்லி லீற்றர்
பெண்களின் கழுத்தைச் சங்கிற்கு கழுத்து அழகைப் பாதிக்கும் மற்றொரு பிடுவர்கள் அழகின கழுத்து என்பது காரணம் தைராய்டு சுரப்பியால் ஏற்படும் எல்லோருக்குமே அமைந்து விடுவ் பாதிப்பு தைராய்டு சுரப்பிகழுத்துப்பகுதியில் မျိုး’’’’ பார்த்தவுடன் நம் கண்களில் உதெல் ಸ್ಖ ଘଠିଁ ଜା b, கண்க கழுத்தை மேலும், D. u556uTL Bli பளிச் எனத் தெரிவதுமுகமும் #ÂÑ தெரிவது கழுத்துதானே? பலமுறை செய்யலாம் தலையை அப்படியே அழகான் சங்குக் கழுத்தில் வலதுபுறமாக முறையும் செய்யலாம் வெது ாவும். போடும்போதுநகைகளை அழுக்காக்கி வெதுப்பான நீரில் துணியை நனைதது bளர் வினாகிரி லவர் கழுத்தின் பதிப்கள் பற்றி கழுத்தில் அதை அப்படியே இரண்டுகற்றுகள் ம் பழங்களைப் விவரிக்கிறர் சென்னை ராப்பேட்ட்ை வருவதுபோலக் கற்றி0 முதல் 15 நிமிடங்கள் ரஅவிக்கவும் யைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் : வேண்டும் தினமும் ஒரு பில்) ஒருவர் இப்படிச் செய்துவர பலன் தெரியும்
அவர் கூறியதாவது தவிர, யோகாசனப் பயிற்சிகளின் மூலமும் கழுத்து என்பது முகத்திற்கு இதைக் குணப்படுத்த முடியும் தனுராசனம் is Gajgirlgu in GTBliss GTLD போன்ற
பழங்களைக் கொள்ளவும்.
பிளந்து தனித் நிம் குறுக்காக
று சமபங்காக ன் என்றாலும் அடுத்தபடி
மருத்துவரின் ஆலோசனையை
mm
சிலருக்கு ‘கவரிங் நகை அணிவதால் ஒவ்வாமை வரும் வாய்ப்பு உண்டு அவ்வாறு ஒவ்வாமை வருபவர்கள் என் றால் கவரிங் நகைகளை தவிர்ப்பது நல்லது அப்படி
தலியவற்றிலும்
றுகாய் பதப்பட் பம், செத்தல் பிலை, றம்பை, டுகு இவற்றைப் த் தாளித்து
அடுத்தப்டி நாம் பராமரிக்க வேண்டிய வங்க வை இதற்கு ந சர்த்து நன்ற ஒன்றாகும் முகம் மட்டு : ". 滚 ப பாத்திரத்தில் 5 (Îptọ so6uds35
ரகாய் பதப்ப யில் இதர்
கழ 1 தைராய்டு சுரப்பி அதிக தேவையாகும மாக இயங்கினாலும் பல பிரச்சி னைகள் வரும் இதையும் 1 ܘ، ܗܶ..܀ யப் பின்பற்றி : முறையாகக் கட்டுப்படுத்தி வள்ளைப்பூடு, வைக்க வேண்டும் தைராய்டு பிம்பிலிக்காய், ! பற்றிய சந்தேகம் எழும்போதே,
வடித்து ஊறு প্ত &
. இரு த்தில் மங்க்கள் அல் 32. *、- } ம் பயன்படுத்த 憬 ಫ್ಲಿ!ே 'ல் அரிப்பும் அருவருப்புத்தருவதோடு ஆரோக்கி
வைத்திருப்து போல் அமைந் யத்தையும் பாதிக்கவல்லது 。 $Âಕ್ಟ್ರಿಡ್ಲೈನ್ಗಿಸಿ: : : &
சிலருக்கு கழுத்து அழகாக ಸ್ಲಿಮ್ಟಿ முல்தானி மிட்டி, பன்னீர் மற்றும் கிளிசரின் ܢܔ=ܐ = ==]] |Düင့နှီးgာ့ဂ် தோன்றி அந்த அழகை கலந்துகழுத்தில் தடவி 30 曹
பாதிக்கும் இவ்வாறு கரும்புள்ளிகள் சுத்தம் செய்வதால் கழுத்து சுருக் ச்சில், கண்களை மருக்கள் தோன்ற ஆரம்பிக்கும் போதே இருக்காது க்கை இருக்கவும் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் சிலும் பி.கு:குத் எழுந்து நீர்ந்து மேலும் பரவாமல் இருக்கும் : பவும் முன்னால் இந்த மருக்கள் ஏற்பட முக்கிய சிறுசிறுகரும்புள்ளிகள் மை
! &mjီးကြီ திதின்மை அதிகமான முட்டை ஒன்றின் வெள்ளைக்கரு நகைகளை தொடர்ந்து அணிந்து ஒரு :: கொண்டிருப்பது முதலியன மருக்கள் * '. 缀* ku uyukukukuSullku yklklku kkSeS yyyyyyyyy
y அதற்கென்று தயாரிக்கப்பட்ட கிரீம்
செய்து முடிக்கவும்.
உள்ளது. இதைத் தொடர்ந்து தடவிவர வலி, கழுத்துவலி கரும்புள்ளிகளும் மருக்களும் அடியோடு எவு செய்து விட்டு mm mmr mm am a mimi கம் ஏற்ப்ட்டால் ங்கள் ச்ெய்துவிட்டு Glé#UiJLLU6) |LD.
கடைகளில் வாங்கும் சிகைக்காய் சிகைக்காய் அரை கிலோ, உசிலம் பவுடரை வாங்கி உபயோகிப்பதை இலை 2 கிலோ, கஸ்தூரி மஞ்சள் 200 lasil, கலப்படமற்ற வாசனை மிகுந்த கிறாம், பூலாங்கு கிழங்கு கோரைக் கிழங்கு கோஷ்டம், கார்போக அரிசி, பச்சை பயறு இவை ஒவ்வொன்றும் 50 கிறாம்.
பச்சை பயறும் சிகைக்காயும் தவிர, இதர பொருட்களை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கலாம்.
இவற்றை ஒன்றாகச் சேர்த்து வெய்யிலில் நன்றாகக் காய வைத்து எடுத்து மிஷினில் கொடுத்து பவுடர் Tl செய்துகொள்ளலாம். ಕ್ಲಿಕ್ಹತ್ಲಿ கூந்தலில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு, த ஆசனததை அழுக்கு முதலியவற்றை நீக்கிவிடும். பயிற்சிக்குப் பிறகு தலைமுடி உதிராது. பளபளப்பாக ஒககளைக கடடி - 6ОЈ БЛGD 560LIOT65 இருக்கும். இந்தப் USL60) Ji தினசரி ததுப பழகலாம. கத குளியலுக்கும் உபயோகிக்கலாம்.
DSOf DUöi

Page 16
ட்டுக்கயிறு, கண்ணாடி வளையல் விற்பவர் களையெல்லாம் ஊடுரு விக் கொண்டு ஒதுங்கிப் போய், தொடைக்கு இடுக்கில் வந்திருந்த நமைச்சலைச் சிறிது சுவாரஸ்யமாகச் சொறிந்துவிட்டு அப்படி அந்த வேல் முருகன் டி ஸ்டாலைப் பார்த்தால்,
மேலே பாய்லரில் ஆவி பறக்கக் கீழே போஸ்டரில் சூடு பறந்தது.
வேலங்கரையில் மூன்று பேர் கொலை : பஸ் பிரயாணத்தில் இடைவெளி நேரத்தில் தன்னைத் துரத்திக்கொண்டு ஒரு நியூஸ் வந்திருக்கிறது. பரபரப்போடு பேப்பரை வாங்கினான்.
மீண்டும் அவன் பிரசுரமாகியிருந்தது.
இதென்ன கூத்து? - வேலங்கரைக் காட்டில் பயங்கரவாதி சூரியகுமார் நேற்று பிடிபட்டது தெரிந்ததே அவர் இன்று காலையில் லாக் - அப்பை உடைத்துக் காவலில் இருந்த ஒரு போலீஸ்காரரைக் குத்திக் கொலை செய்தார். அவரைப் பிடிக்க வந்த ரைட்டரையும், டியூட்டி இன்ஸ்பெக்டரையும் கத்தியால் குத்திவிட்டு மாய்மாய் மறைந்தார். ரைட்டரும் இன்ஸ்பெக்டரும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். வழியில் அவர்கள் பரிதாபமாகச் செத்தார்கள். சூரியகுமாரை போலீசார் வலை போட்டுத் தேடி வருகிறார்கள்.
ஐஸ் போன்ற குளிர் உடம்புக்குள் ஏணி வைத்து இறங்கியது. மூளையில் நிறைய வெல்டிங் பொறிகள் தெறித்தன. விர்ரென்று தலைக்குள் ஒரு குடை ராட்டினம் சுழன்றது. ஒரு கணம் எதுவும் ஓடவில்லை. ஏன் அந்தச் செய்தி அவனைத் தாக்கியது என்று தெரியவில்லை.
இவ்வளவுக்கும் அவனுக்கும், அந்தக் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? எதுவுமில்லை.
அவன் சோகப்பட நியாயமில்லை. பேப்பரை விருசலாய் மடித்தான். டீ சாப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டான்.
திடீரென்று ஓர் அரிப்பில் சுற்றிவரப் பார்த்தான். அடுத்த இரண்டாவது டி ஸ்டாலின் உட்புறத்து பெஞ்சில் ஓர் ஆள் அவனைக் குறித்துப் பார்ப்பது தெரிந்தது.
இதென்ன தலையெழுத்து என்று சொல்லி பேருந்து நிலையத்திலிருந்து சுவடு தெரியாமல் விரைந்தான். -
என்னங்க, என்ன விஷயம் ஊரிலே ஏதேன் விசேஷமா?
கமலம் கேட்டாள்! அவன் பதில் பேசவில்லை. பரபரப்பாக
ந்தான். - வேறே வீடு பார்த்திட்டீங்களா? அதற்கும் பதில் இல்லை. சுவரில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து ரொம்ப நெருக்கமாகப் பார்த்தான். முகவாயைக் கையால் பிசைந்து அப்படி இப்படித் திருப்பிப் பார்த்தான். தலையை இடது பக்கமும், வலது பக்கமும் வழித்துப் போட்டுப் பார்த்தான்.
அந்த முணு பேர் ஆப்டுட்டாங்களா? - 9 D.
வேறே விசேஷமில்லையே? இருக்கும், கமலம், என்ன விஷயம்?
போட்டோ
డNA தலைப்பாகை கLடினான. .. “ဒို့ နုံးနှီး ငွှိ ညှီခိ”
வெளிச்சம் பஜாரைச் சூடாக்கியது.
ஒரு நிமிடம் தயங்கிவிட் ஒண்ணுமில்லை, என்றான்.
கமலத்திற்கு எரிச்சல் பத்து நிமிடத்தில் விஜயா - அப்பா என்று சொல்லிக்கொண்டு வந்தாள்.
பெண்ணை ஒரு வருடத்திற்குப் பிறகு பார்க்கிறான். பதினைந்தில் இருப்பாள். அடையாளம் தெரியாமல் வளர ஆரம்பித்து விட்டாள். ப்ரா போட்டிருப்பதிலிருந்து உடம் பில் அக்கறை காட்டத் தொடங்கிவிட்டாள்.
செளக்கியமா? என்று ஒரே ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, மீண்டும் பரபரக்க ஆரம்பித்தான்.
- எனினங்க இது? பேச மாட்டேங்கிறீங்களே! வீடு பார்த்துட்டீங்களா? நாளைக்கு ஊருக்குப் புறப்படலாமா? சொல்லுங்க!
நிமிர்ந்து பார்த்தான் - கமலம் ஒரு சிக்கல் இருக்கு
எப்போத்தான் போறதாம்?
நான் சொல்றேனே! கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு, கமலம்
இரவில் தூக்கம் வரவில்லை. அந்த சூரியகுமார் அவனைப் பார்த்த பார்வை அடிக்கடி வந்தது. அந்தக் காமாட்சிநாதன் சீன்னு சொன்னது,
(6 -
வேண்டாம்
3.
GJ
&
蕨 ఖ. சூரியகுமாரைப் பார்த்துப் பேசியது.
இதெல்லாம் ஏதாவது விபரீதத்தில் கொண்டு விடுமோ?
சீ, அதெல்லாம் நடக்காது வீண் கலவரம்
560) 6) புலபுலக்கும் போது புறப்பட்டான். பெரிய துண்டை எடுத்துத்
ਗਜ਼ਲ ਡੀ
வேலங்கரை ஜமீந்தார்னு கண்டு
பிடிச்சுடுவாங்களாக்கும்? ஏன் அவ்ளோ வெட்கம்?
கமலம் எதையோ நினைத்துச் சொன்னாள்.
அந்த ஊரின் சின்ன பஜார் உசும்புவதற்கே நேரமாகும்.
ஒரே ஒரு டீக்கடை அந்த வேளையில் விழித்துப் பாத்திரங்களை ஒசைப்படுத்தியது. சிங்கிள் டி அடித்து, பேப்பர் பையன் வருவதற்காகக் காத்திருந்தான்.
பொறுமையைச் சோதித்துவிட்டுத்தான் அவன் வந்தான். அதற்குள் சூரிய
- r\ GLID
பரபரவென்று பா இரண்டாவது ப8 'போலீஸ் கொலைக் தலைப்பு கொடுக்கப் போலீஸ் மரியா6 அடக்கம் நடந்ததை ( வீச்சைப் பற்றி ஒரு
வேலங்கரைப் பு ஒதுக்கமான வீட்டில் வந்தான் என்பது வந்திருக்கிறது.
அடையாளம் கண்டு
யாருடனும் வைத்துக்கொள்ள இருக்கும் வீடே ஒரு இருக்குமாம்.
நேற்று பத்திரிகை பிரசுரமாகி இருப்ப:ை போலீசுக்குத் துப்புக்
சம்பவம் நடந்த சூரியகுமார் பஸ் ஸ்ட ஒருவர் கூறினார். வி ஏறிப் போனதைப் ப சொன்னார்.
போலீஸார் மாநில போலீஸ் நிலையங்க விடுத்திக்கிறார்கள்.
పళ్ల
s
து
தற்போதுள்ள (ပါဠိ
ஏற்கனவே இரண்டு மூன்று கொள்ளைக தேடப்பட்டு வருகிறா6 இன்னும் கொஞ் இறங்கியது.
அடப் பாவி தேடறீங்களே! இது நா இல்லை. குரு மனத் நின்றுகொண்டு கை அவனுககு ஒரு நேராக வேலங்கரைப் எவனெவன் சொ நம்பlங்களே! நான் பு எனக்கும் அந்த பயங் சம்பந்தமும் கிடையாது உருவ ஒற்றுமை! ஏமாந்துடாதீங்க! என் போல் இருந்தது.
சொன்னால் என்: விஷயம் கைை போவதற்கு முன் நட நல்லது.
- கமலம் மத்திய பஸ்ஸுக்கு வேலங்க கூலிங் கிளாஸ் கிடை கமலத்திற்கு அடி நுனியும் தெரியவில்ை கணவன் சமயங் இருந்ததுண்டு ,
நீங்க சீக்கிர என்றாள் அவள்.
ஒ(ஆட்டும்) - நாமப அநத ஊ6
நீங்க சம்பாதிச்ச
அதற்கு மேல் ' விரும்பாமல் அவள் ெ அவன புழககை ஸ்டாண்டுக்குப் போ ஏறும்போது வெறுப்பு யாராவது இப்படி கொண்டு பிரயாணம்
of JD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்த்தான். க்கம் டபுள் கலத்தில் கேஸ் என்று புதிய பட்டிருந்தது. தையுடன் உடல்களின் வர்ணித்துவிட்டு, வலை
கலம்
றநகர் பகுதியில் ஒரு
துரியகுமார் வசித்து இப்போது தெரிய தன்னை யாரும் கொள்ளாமல் இருக்க பேச்சுவார்த்தை மாட்டானாம். அவன் பிசாசு வீடு போல்
யில் அவன் போட்டோ தப் பார்த்துப் பலபேர் கொடுக்க வந்தார்கள்.
அன்று காலையில் ாப்பில் தென்பட்டதாக ரைவு வண்டி ஒன்றில் ார்த்ததாகவும் அவர்
லத்தில் உள்ள எல்லா ளுக்கும் எச்சரிக்கை
காலைக் கேஸ் தவிர
கொலைகளுக்கும், ளுக்கும் சூரியகுமார் 阿,
சம் ஐஸ் உள்ளே
களா! என்னைத் ன் இல்லைப்பா! நான் தில் ஒரு சின்ன குரு வீசிக் கத்தினான். கோபம்கூட வந்தது. போலிசைப் பார்த்து, ல் றதையெல்லாம் மாணிக்கத்தின் மகன்
கரவாதிக்கும் எந்தச்
து. இரண்டு பேருக்கும் இதைப் பார்த்து று சொல்ல வேண்டும்
நீதிமன்றத்தில் வழக்குக்காக ஆஜரானபோது வெள்ளை மாளிக்ை முன்னாள் ஊழியர் மோனிகா லெவின்ஸ்கி (பழைய படம்). அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் சுயசரிதையில் இவர் குறித்த விவரங்கள் இருக்கும் என்று வாசகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் தனது சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுவரை 12 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இன்னும் கடைகளில் மக்கள் கூட்டம்
அழகு
வரிசையில் நிற்கிறதாம். அவரது சுயசரிதையில் மோனிகாவுடன் தனக்கிருந்த தொடர்புபற்றி ஏதாவது எழுதியிருப்பார் என்ற ஆவலில் இருக்கும் முரசு வாசகர்களே! உங்களுக்கும் கிளின்டனின் சுயசரிதையைப் படிக்கும் வாய்ப்பு மிக விரைவில் கிட்டும். காத்திருங்கள்.
ஜ
ܓܠ
யூரோ கிண்ணத்துக்கான கால் பந்தாட்டப் போர்த்துக்களில் போர்ச்சுகளிர் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. எதிர்பார்ப்புகளை முறியடித்து முன்னணி அணிகளான பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி அணிகள் அறையிறுதிக்குக்கூட முன்னேறாமல் வெளியேற்றப்பட்டுவிட்டன.
இரசிகர்கள் வெள்ளம்போல் மைதானத்தைச் சுற்றி வீரர்களை உற்சாகப்படுத்தினாலும் வீரர்கள் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்.
போர்த்துக்கலின் குயிமாரேயில் அண்மையில் நடைபெற்ற இத்தாலி - பல்கேரியா அணிகளுக்கு இடையேயான ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி தொடங்குமுன் அன்பை பரிமாறிக்கொள்ளும் இத்தாலி ரசிகர்கள். LLLLLL LL LLL LLLLL LLLLLLL LL LLL LLLL LLLLLL
நீதிமன்றத்தில் ஷகிலா!
NI?
ய விட்டு முற்றிப் ஆபாசப் படத்தில் நடித்த வழக்கில் வடிக்கை எடுத்தால் நடிகை ஷகீலா திருநெல்வேலி
நீதிமன்றத்தில் ஆஜரானார்.
T6OLD இரண்டு மணி பாளையங்கோட்டையில் ஒரு ரை போறேன். ஒரு திரையரங்கில் மலையாளப் படத்துக்கு க்குமா? நடுவே புளூ பிலிம் பிட் ஓட்டப்பட்டது. இது LJUD தெரியவில்லை, தொடர்பாகத் திரையரங்கின் மீது வழக்குப் ல. ஆனால அவள பதிவு செய்த பொலிஸார், அந்தப் புளு களில் அப்படி பிலிம் சுருளைக் கைப்பற்றினர்.
0ா திரும்பிடணும்
J
(3
ULU
வி
(6
Lணு
D
2து
ÉIGIOU
தெல்லாம் போதும்!
க்களைக் கேட்க மளனமானாள்.
வழியாக பஸ் னான். பஸ்ஸில்
செய்வார்களா?
துரத்தும். )
ܐ ܐ ܐ| .
சொன்னதையடுத்து, புர்ஹாவை அகற்றிவிட்டு முகத்தைக் காட்டினார் ஷகீலா.
முக்காடு போட்டுக்
அதில் நடித்த ஷகீலா, மலையாள நடிகர் தினேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கல் கைதாகாமல் தப்ப உயர் நீதிமன்றத்தில் ஷகீலா முன் ஜாமீன் வாங்கிவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராகுமாறு (21.06.2004) ஷகீலாவுக்கு திருநெல்வேலி நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிமன்றத் துக்கு ஷகீலா வந்தார். தன் அடையாளம் தெரிந்துவிடாமல் இருக்க கறுப்பு நிற புர்ஹா அணிந்து வந்திருந்தார் ஷகீலா. கூடவே, அடியாட்களும் வந்தனர். அவர்கள் ஷகீலாவைப் படமெடுக்க முயன்ற பத்திரிகை நிருபர்களைத் தடுத்தனர். நீதிமன்றத்துக்குள் சென்றபின் அடையாளம் காணவேண்டும் என நீதிபதி
இதையடுத்து வழக்கை ஜூலை 6ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைக்க, முகத்தை முடியபடி வெளியே வந்தார் ஷகீலா.
அதற்குள் ஷகீலா வந்ததையறிந்து நீதிமன்றத்துக்கு வெளியே இளசுகளும், பரிசுகளும்
= ရugးရန်ဆိ်ု கூடிவிட்டனர். அவர்களிடம் இருந்து அடியாட்கள் உதவியோடு லாவகமாகத் தப்பி
காரில் ஏறிப் பறந்தார் ஷகீலா.
yo04 - 10, 2004

Page 17
ஆனாலும் ஆண் நண்பன் ஒருவனை பிடிக்கும் விடயத்தில் அக்கறை எடுக்காமல் கல்வியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தேன். ஆனால் எனது பள்ளித் தோழிகளில் அதிகம் (SUCD dig (Boy Friend) 2,600r நண்பர்கள் இருந்தார்கள்.
உண்மையாகவே எனது ஆரம்ப நாட்களிலிருந்தே அதாவது எனக்கு வயது வந்த காலத்திலிருந்தே நான் அரசியல் விவகாரங்களில் மிகவும் ஈடுபாடுடையவளாகவும், மிகவும் விருப்பமுடையவளாகவும் இருந்தேன். அத்துடன் அரசியல் சம்பந்தமாக பல
தலைப்புக்களில் என்னுடைய கல்லூரித் தோழிகளுடன் சேர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எனது விவாதத் திறமைகளை கூட்டிக் கொள்வேன். எனது விவாதத்திற்கு பல தலைப்புகளை தெரிவு செய்வேன். உலக சமாதானம் உட்பட மற்றும் இன்னோரன்ன தலைப்புகளில் எனது விவாதங்கள் அமைந்திருக்கும். அதனைத் தொடர்ந்து கல்லூரியில் கனிஷ்ட வகுப்பிற்குறிய ம்ாணவர் அமைப்பின் உபதலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன். அது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.
ஒன்பதாம் வகுப்பில் நான் கற்றுக்கொண்டிருந்த போது எனது வரலாற்று ஆசிரியராக இருந்தவர் பேல் கார்ல்சன் எண் பவராகும். இன்றுவரைக்கும் அவர் தியாக மனப்பான்மையுடன் கற்பிக்கின்ற நல்லாசிரியராகவே இருந்து வருகிறார். அண்மையில் “செண்டர் பறி கோல்வோடர்” எழுதி வெளியிட்ட “த கொன்சென்ஸ் 6 لاهه و T கொன்சவேடிவ்" என்ற புத்தகத்தை வாசித்துப் பயன்பெறுமாறு அந்த வரலாற்றாசிரியர் என்னைத்
வரலாற்றின் அடிப்படையில்
தொடர்ந்தும் ஊக்கப்படுத்தினார். அவருடைய ஆரோக்கிய ஆலோசனைகளுக்கேற்ப நான் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்தேன். அதிலிருந்து பல்வேறு விடயங்களை அறிந்து பயனடைந்தேன். அதனடியாக அந்த நூலைப் படித்து முடித்த எனக்கு அமெரிக்காவினுடைய கொன்சவேடிவ் இயக்கம் பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுத முடிந்தது. இது விடயமாக ஆறுதலாக இருந்து ஆழமாக சிந்திக்கத் தொடங்கினேன். இது பற்றி தனிப்பட்ட முறையில் கற்றுக்கொண்டதோடு:
பெற்றோர்களும் ஆய்வு செய்வதற்கு என்னை ஊக்கப்படுத்தினார்கள். உண்மையில் நான் கோல்வோடரின் கருத்துக்களினால் நன்றாகவே கவரப்பட்டேன். குறிப்பாக தனி மனித உரிமைகள், அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் ஆளுமை எழுச்சிஒரு தனிமனிதனுடைய வாழ்விலும் அவனது சிந்தனைப் போக்குகளிலும் நடத்தையிலும் ஒரு சமூகத்தில் எவ்விதத் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது என்பதை பழைய
கொன்சவேடிவ் கொள்கைகளை அவர் தெளிவுபடுத்தியிருந்தமையை வாசிக்கும்போது, அப்படியே இலயித்து விடுவேன். அந்தளவுக்கு அவருடைய
92 606 О 04 - 10 , 2004.
ஆபிரிக்காவை
பிரான்ஸியர்க
முஸ்லிம்களி பிரான்ஸ் நாட்டு இராணுவம் வ ஆக்கிரமிப்பு செய்தவேளையில், வட ஆபிரிக் நாடுகளான அல்ஜீரியா, மொரோக்கே போன்ற நாடுகளை குடியேற்ற காலனித்துவ நாடுகளாக கைப்பற்றி ஆட் செய்தனர். அந்தவேளையில் பிரான்ஸ் நாட்டு இராணுவம் 1906ம் ஆண் (
மொரோக்கோவில் நிலை கொண் ருந்தபோது பிரான்ஸ் நாட்டு இராணு வத்திற்கெதிராக அந்த நாட்டு முஸ்லிம்க திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்டு, அதனூடாக ஆற்றுப்படுத்தப்பட்டிருந்தேன்.
உண்மையில் அவருடைய கருத்துக்கள் என்னை ஒருவாறு புரட்சிகரமான கொன்சவேட்டிவ் கொள்கைகளினால் நெறிப்படுத்தியவுதோடு: எனது எதிர்கால சிந்தனை மற்றும் இலட்சியங்களை அடைவதற்கும் வழிவகுத்தது என்பதை கூறிக்கொள்வதில் நான் மிகவும் புளகாங்கிதம் அடைகிறேன். ஆம் சுதந்திரப் புருஷர்களை படுகுழியில்
தள்ள வேண்டாம்: அவர்கள் கறுப்பர்களாக இருந்தாலும்
ਸ மெக்சிக்கண்க
ளாக இருந்தாலும்
.
கனவான்கள் எப்பொழுதும் ஒரு உறுதியான உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் குறைகூறி விமர்சிப்பதற்கும் நெறிப்படுத்தவும் பொருத்தமானவைகள் என்பதை கோல்வோடர் 1964ஆம் ஆண்டு அந்தப் புத்தகத்தில் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கி எழுதிவிட்டார். அவருடைய அந்தக் கருத்துக்களுக்கு நான் எப்பொழுதும் உடந்தையாக இருந்து வந்தேன்.
ஐ பின்பு 1996ல் •
ஒரு gLഞഖ அவா எனனை தன் வீட்டுக்கு விருந்தாளியாக
(EŬ]
அங்கு சென்று அவருடன் ஒரு | மணிநேரத்திற்கு
(SLD6urIg,
-- • • • • • •.... _____ፋ--- " - “~ ~~~~ L ஆழமான கருத்துக்களைப் பரிமாறினேன். அதுவொரு மறக்க முடியாத அற்புதமான நாள் என்பதை நினைக்கும்பொழுதெல்லாம் ஆனந்தமடைகிறேன். மேலும்
ளுக்கெதிரான ன தாகசூதல
ட அந்தத் தாக்குதலின் காட்சியை க் அண்மையில் "லீ பிடெடி ஜேர்னல்" க என்ற சஞ்சிகை படமாக வரைந்து ா வெளியிட்டது; அந்தக் காட்சியையே இப்படத்தில் காண்கிறீர்கள். இங்கு Lf] IU IT 6of 6mလံ இராணுவத்தை மொரோக் கோ முஸ் லிம் கள் இத்தாக்குதலில் தினறச் செய்கிறார் 2s, `கள். இத் தாக்குதல் மொரோக்கோவின் "திடிஜ் கார்டிஜி” என்ற இடத்தில் நடைபெற்றது. இத்தாக்கு "தலில் பிரான்ஸில் உத்தியோ டஜ் கபூர்வ பிரதம இராணுவ * அதிகாரிகளும் உத்தியோகப் R பற்றற்ற இரண்டு இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட் டனர். இதுபோன்ற சிறிய வகையான தாக்குதல்கள் பிரான ஸினர் படைகள்
களால் நடத்தப்பட்டன; இத் தாக்குதலில் பிரான்ஸ் படையணியினர் தொடர்ந்தும் இழப்புக் களைச்
ந்தித்தனர்.
புரட்சிகரமான - உறுதியான மனோபலத்தையும் நற்சிந்தனைகளையுமுடைய அவரது
&s
সুক্ষ ᏃᎦ Ꮨ ᏔᎵ Ꮫ % 8Ꭹ***ᏱᏕᎦᏃ8
அழைத்திருந்தார்.
சென் பிரான்சிஸ்கோ
மனைவி "சுசான்" உடனும் பல்வேறுபட்ட கருத்துக்களைப் பறிமாறிக்கொண்டு. எனது ஆளுமை ரீதியிலான எழுச்சியை அதிகரித்துக் கொண்டு என்னை நானே
திடப்படுத்திக் கொண்டேன்.
அதனடியாக எனது ஆளுமையானது நான் நினைத்த துறையில் உறுதியாக அடி எடுத்துச் செல்வதற்கு மேலும் மேலும் உதவி செய்தது என்பதை தற்பொழுது நினைக்கும் பொழுது மிகவுமே சந்தோசப்படுகிறேன்.
உண்மையில் “கார்ல்சன் ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்தர்” மிக்க மதிப்போடு, அன்போடு மரியாதையோடுதான் நடந்தார். ஏனெனில் அந்த மதிப்புக்கெல்லாம் முக்கிய காரணம்: ஜெனரல் டக்ளஸ் மெக்ஆத்தர் எல்லோருக்கும் முன்னால் அமெரிக்கன் காங்கிரஸின் வரவேற்பு உபசாரத்தில் ஆற்றிய உரையை நாம் கெசட்டின் மூலம் போட்டுப் பார்த்து மீண்டும் மீண்டும் அதனைக் கேட்டு அறிந்து கொண்டு அவரது உரையில் பல படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டோம். அந்த உரையின் ஒரு விடயத்தை கார்ல்சன் கருப்பொருளாக எடுத்து எங்களுக்கு விளக்கிக் காட்டினார். அதாவது "ஒன்றை மாத்திரம் எல்லோரும் எல்லாவேளைகளிலும் இதுபற்றி எப்போதாவது நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். ஆம் "ருஷ்யப்பொதுவுடமையை பின்பற்றுவதை விட மரணம் சிறந்தது என்று இதுபற்றி அவர் விளக்கமாக கூறினார். (இன்னும் வரும்.)
அழிவு
錢 زمرہ:لاہور
www.wሎww 3
1906) ஆண்டு ஏப்ரல் 18ல் சென் பிரான்சிஸ்கோவின் மத்தியில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சி மற்றும் தீக்கிரையாதலில் 500ற்கும் அதிகமானவர்கள் இறந்தும், 3000ற்கும் மேற்பட்ட நிலங்கள் அழிந்தும் போயின. இதன் காரணமாக கட்டிடங்களும், மின்சார இணைப்புக்களும், வாய்வுக் குழாய்களும் தரைமட்டமாகின. பூமி அதிர்ச்சியை விட தீயினால் ஏற்பட்ட அழிவுகள் தான் அதிகம். தீயைக் கட்டுப்படுத்த மூன்று நாட்கள் தேவைப்பட்டன. 490 கட்டிடங்கள் இத் தீ அனர்த்தத்தில் தரைமட்டமாகின. உண்மையிலேயே இது ஒரு பாரிய அழிவு எனலாம். இதே அளவிலான ஒரு பூமி அதிர்ச்சி 1906ல் சென் ஏண்டிஸ் நகரில் இடம்பெற்றது. இதில் 23,000ற்கும் மேற்பட்டோர்
இறந்துள்ளனர்.

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாத
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
அமிரின கை துமி - ஜே.ஆரினி விடுவிப் பும்
lDllaILL அபிவிருத்திச் சபைகளுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தலின் வாக்குப் பதிவு 1981ஜூன் 4இல் நடைபெறவிருந்த நிலையில் வன்செயல் சம்பவங்கள் மேலும் பல இடங்களுக்கும் பரவியது. ஜூன் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணக் குடா நாட டி னெ
ஸாரதும் படையி னரதும் அனுசர, |ணையோடு வன் செயல் சம்பவங்கள் இடம்பெற்றன. சுன் | னாகம், காங் கேசன்துறை, நல் லுTர் எனப் பல இடங்களிலும் கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டும் அப்பாவிகள் தாக்கப்பட்டும் அராஜகம் கோலோச்சியது இந்த அராஜகங்களின் உச்சமாக தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாதிக் கப்படலாயினர். -
நல்லூர் ஆடியபாதம் வீதியில் இருந்த நல்லூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரத்தின் அலுவலகம் பொலிஸாரின் முற்றுகைக்கு உள்ளானது. இருள் கப்பியிருந்த வேளையில் இடம்பெற்ற முற்றுகையின்போது அங்கு தங்கியிருந்த இளைஞர்கள் தப்பியோடினர். அப்போது பொலிஸார் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் |பிரயோகத்தில் ஒரு இளைஞன் கொல்லப் பட்டான். இதனிடையே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஜூன் 3 நள்ளிரவு 2.45 மணியளவில் அமிர்தலிங்கத்தின் வீடும் பொலிஸாரின் சுற்றிவளைப்புக்கு உள்ளனது சுமார் நூறுக்கும் மேற்பட்ட பொலிஸார் பண்ணாகம் கிராமத்தில் இருந்த அமிர்தலிங்கத்தின் வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டிருந்தனர். தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தைக் கைதுசெய்யும் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஜனநாயக நடைமுறைகளைச் சீர்குலைக்கும் வகையில் |செயற்பட்டதாக அவர் மீது குற்றம்
சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்து இராணுவ முகாமுக்குக் அமிர்தலிங்கம். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான
இணைந்து எழுதுவது 5. FIUT5560 ID
H
கொண்டுசெல்லப்பட்டார்
koi pagi
தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக செயற்பட யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்த அமைச் சர்களான சிறில் மத்தியூ மற்றும் காமினி திசாநாயக்கா போன்றவர்களே அமிர்தலிங்கம் கைதுசெய்யப்பட வேண்டுமென முடிவு செய்தவர்களாவர். அப்போது யாழ்ப்பான மாவட்டத் தளபதியாக இருந்த பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க மூலம் அமிர்தலிங்கம் கைதுசெய்யப்படுவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்து முடித்தனர். ஆனால் பொழுது விடிந்தபோது நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இக் கைது தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகக் கூறியதோடு விடுவிக்க தானே உத்தர விட்டதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான தேர்தலில் சுமார் 2,63,369 வாக்குகளைப் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றியை ஈட்டியது. இங்கு போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 23,000 வாக்குகளையும் தமிழ்க் காங்கிரஸ் சுமார் 21,700 வாக்குகளையும் மட்டுமே பெற்றுக்கொண்டன. யாழ்
8
--==--
மாவட்ட அபிவிருத்திச் சபையின் பத்து ஆசனங்களையும் கூட்டணியே சுவீகரித்தது. முன்னாள் செனட்டரான சுப்பிரமணியம் நடராசா மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் பதவியை ஏற்றார்.
மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முடிவுகளையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை அமிர்தலிங்கம் மேற்கொண்டார். இதன்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்கள், பொலிஸாரின் அடாவடித்தனங்கள் மற்றும் அராஜகங்கள் தமிழ் மக்கள் சொந்த இடங்களிலேயே பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதை எடுத்துக் காட்டுவதாகச் சுட்டிக் காட்டினார். தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாகவும், அரசாங்கப் படையினர் மற்றும் பொலிஸாரது பாதுகாப்பு மீது நம்பிக்கை கொள்ள முடியாது
எனவும் இடித்துரைத்தார். அமிர்தலிங்கம் மேற்கொண்ட இந்த அரசியல் பிரசாரம் அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தைத் தோற்றுவித்தது.
இதன் காரணமாக 1981 மே 31 முதல் 1981 ஜூன் 3 வரையிலான நாட்களில் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு ஆணைக்குழுவை நியமிக்க
D
அரசாங்கம் முன்வந்தது. எனினும்,பொலிஸாரின்
அடாவடித்தனங்கள், அராஜகங்கள் என்பவற்றை மட்டுமே மிகைப்படுத்திக் கூறிய அமிர்தலிங்கத்தின் பிரசாரம், அரசாங்கத்தை மட்டுமன்றித் தென்பகுதி மக்களையும் கடும் ஆத்திரமடையச் செய்தது. இதேவேளை யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறிப்பாக வன்னி, திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் ஒப்பீட்டளவில் அமைதியாகவே இடம்பெற்று முடிந்திருந்தன.
அமிர்தலிங்கம்,
இம் மாவட்டங்களிலும் பெரும்பாலான ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணியே கைப்பற்றியிருந்தது. வன்னியில் ஐகேதீஸ்வரனும் திருகோணமலையில் அ.தங்கத்துரையும் மட்டக்களப்பில் சம்பந்தமூர்த்தியும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தலைவர்களாகப் பொறுப்பு ஏற்றனர். ஆனாலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அரசாங்கம் எதிர்பார்த்தவாறு வெற்றிகரமாகச் செயற்படவில்லை. கூட்டணியினர் எதிர்பார்த்தது போல அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்கவும் உதவவில்லை. இந்த நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தது இரு தரப்பிலும் காணப்பட்ட நம்பிக்கையற்ற நிலை எனலாம்.
(தொடர்ந்து வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

الـ
வணக்கம்! வணக்கம்! வணக்கம்!
நீண்ட நாளாகவே முரசோ சேர்ந்து வேலை செய்ய வேணுமெண்டு எங்களுக்கு விருப்பம். இப்பதான் நேரம் சரியா வந்திருக்கு
இனி வரும் வாரங்களி
சந்திப்பமெண்டு நம்புறம்.இப்படி
சின்னவரும்.
சின்ன - அண்ண முதல் கேள்வி.
அரசாங்க அச்சகம் தீப்பிடிச்சுதெல்லோ, தீப்பிடிக்க முதல்ல என்ன பிடிச்சது எண்டு நீங்கள் ஏதும் கேள்விப்பட்டியளோ?
மன்ன கேள்விப்பட்டனர். ஆனால் ஆச்சரியப்படமில்ல தற்செயலாளிஞ்சிருந்தால் ஆச்சரியப்பட்டிருக்கலாம். இது திட்டமிட்டு எரிச்ச மர தெரியுது. அட எரியுதெண்டு தெரிஞ்சும் கதவைத் திறக்காம திறப்புத் தேடிறதல் டைம் கடத்தியிருக்கினம் எரிய வேண்டிய ஆவணங்கள் எரிஞ்சு முடிஞ்ச பிறகு அணைச்சருக்கினம் இப்ப சொல்லும் திட்டமிட்டுச் செய்திருக்கினமோ, இல்லையோ?
சின்ன - ம்..ம்.அப்பிடித்தான் தெரியுது நமக்கேன் வம்பு அடுத்த கேள்விக்கு வாறன், ஆட்சியில பங்காளிக் கட்சி இல்லை, உரிமையாளர்கள் எண்டு ஜேவிபி அமைச்சர் அம்மையாருக்குச் சொல்லியிருக்கிறாரெண்டு
மன்ன - ஓம் அதில் என்ன பிழை? சுதானே அரசாங்கத்தில இருக்கு
ஐ 10.4
இதில் பங்காளி வங்காளி எண்டு என்ன பேச்சு? fլ நமக்கு பிழையெணர்டா, அவங்களுக்கா உரிமையாளர் எண்டு அவர் சொன்னது சரிதான் எணடாலும் வெறும் வாய்க்கறர்களுக்கு அவலைக் கொடுத்த மாதிரி
இப்ப போயிட்டுது அதுதான் கொஞ்சம் சரியாத் திெரியல்ல.
ဒွါူရှီဗြူး ரி பிழை நமக்கெதுக்கு? அத
டுத்த கேள்விக்கு வாறன்.
asB ళ్ల வாழைத்தோட்டப் பகுதியில மட்டக்களிப்பைச் சேந்த 26 வயதுடைய செல்வி எண்ட யுவதி கழுத்து வெட்டிப் படுகொலை datitutu logbi ர என்னவா இருக்கும்?
மன்ன எங்க நடுநிலைப் பத்திரிகைகள் ால்லுது காதல் விவகாரமெணர்டு இந்தச் சம்வத்தைக் கள்வ டவுடனேயே விசயம் களிக் யிடுச்சி யுவதியின்ர சடலம் கடந்த ைேடயும் இரத்தம் பட்ட சுவரும் இது காதலுமில்லை மண்ணுமில்லை, வடக்குத் கிழக்கிலே மாதிரி இனத் தெரியாதவையின்ர கைவரிதை எண்டு நினைக்கிறன் வேட்டை ஆரம்பிச்சிடுத்து. .
சின்ன விலங்கு வேட்டை முடிஞ்சு இப்ப மனித வே டையோ? எங்கி போய்
முடியப்போகுதோ..? நமக்கெதுக்கு இந்தாங்க அடுத்த கேள்வி
மேல் மாகாண சபை தேர்தலில
போட்டியிடுபவரான கு.கு.பரன் தன்மானத் ரெல்லாம் தமக்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யிறாரே!
மன்ன செய்வார்.செய்வார் தங்கடை ಕ್ಲಿಕ್ಕಿದ್ಲಿ கொணட தமிழ்ரெல்லாம் மானங் கெட்டவையள் எண்டு நினைக்கப் போட்டினம்
தமிழ் தேசியமெண்டு அ.இ.தகாங்கிரஸ் கூட்டுச் சேந்தெதல்லோ, அதில தனக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லையெணர்டு ம.கணேசனோடு கட்சி தாவினவர் இப்படிப் பேசிறர் இதவிடவும் ஒரு முஸ்பாத்தி அஇத கங்கிரஸ் பொதுக்குழு அடுத்தமதம் நாலந் திகதி கூடி கட்சி அங்கத்துவத்தில் இருந்தும் đEL dolufikv - ம் விலத்தப் போகினமாம். அஇதகங்கிரஸ் எண்டு ஒரு கட்சியை சனம் மறந்து கன நாளாயிட்டுது இந்த லட்சணத்தில் சி.வி.கே.சிவஞானத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் போகினமாம் கழுதை தேஞ்சு கட்டெறும்பாப் போன கத்ைதான் ஞாபகம் வருகுது
சின்ன - சும்மா இருங்கோ, கழுதை கட்டெறும் பெண்டு அவங்கள் தெரிஞ்சவையள். அத கேள்வியைப் பாருங்கோ.
காரன்தான் போயிட்டாரே எணர்டு கேக்காம, அனுப்பப்பட்டிட்டாரே எண்டு கேக்கறியே பாட்டும் நானே பாவமும் நானே எண்டு சிவாஜி சொன்னது போல, கேள்வியும் நீயே பதிலும் நீயே இப்ப மெளலானாவை மாதிரி பலரை
IDs of
D UT &
கொழும்புக்கு கூட்டிக்கொண்டு ಖ್ವ கும்மாளம்
போடுறவையஞம் விசயம் வெளிக்கும்போது
பரதேசம் போக வேண்டி வரும் பொறுத்திரும் விசா விண்ணப்பங்கள் கெடுபிடியாகப் போகுது சின்ன என்னது கெடுபிடியோ மன்னவரே? இந்த மாயைக் கதையின்ர மொழி பெயர்ப்பைப் பிறகு சொல்லுங்கோ அடுத்த கேள்வியைக் கேக்கிறன்
யாழ்ப்பாணத்தில மிதிவெடி அகற்றிற ஹலோ ரஸ்ட் அமைப்பின் வாகனங்கள், அலுவலகம் தீயிடப்பட்டுள்ளதே?
மன்ன அப்படிப் போடு.போடு அரச அச்சகம் தீயில் கருகினதையும் இதையும் தனித் தனியா கேக்கேக்கேயே புரியேல்ல்ையோ, இரணடுக்கும் சததான காரணமெணர்டு வேலையிலயருந்து விலத்தப்பட்டவையள் தாக்கிச்சினம் எண்டு சொல்லுப்படுகுது அது உண்மையில்லை மிதிவெடிகளை கண்ட் கண்ட இடத்தலையும் புதைக்கக் கூடாதெணடு கண்டிப்புப் போராட்டம் நடந்ததெல்லோ என்ன கணனை உரு டிரீர் நான் அப்படிச் சொல்லயில்லை ஆனா, அவை இந்தச் சம்பவத்தை கண்டிச்சருக்கலாமெல்லோ? இங்கதான் உதைக்குது. இது வெளிநாடுகள் N.G. O. எனர் பெயரில வட கழக்கவில மூக்கை நுழைக்கிறதுக்கு விடுத்த எச்சரிக்கை மாதிரித்தான் தெரியது
சின்ன -முகத்தை ಙ್ಗ முயற்சித்தா ಆpಹಿ ಅಲ್ಲಿ ರ್ಥ್ರಿಡ್ಗಿ (ogolo jiggUID : கோடிக் கணக்கில நட்டம் நமக்கில்லாத வரைக்கும் ஓ.கே. சரி, அடுத்த கேள்விக்கு வாறன. &
வடக்குக் கடலில கடற்படை தீவிர பயிற்சியில ஈடுபட்டு வருவதாச் செய்திகள் சொல்லப்படுகுதே
மன்ன - நடக்கட்டுமே என்ன தப்பு? அவையின்ர கடற்பகுதி அவையின்ர கடற் களங்கள், அவையின் படைகள் இதற்கு ஏன் குழம்புப் போரி ஓ.இதால் சமாதானப் பேச்சுக்கள் குழம்பி பேயிடுமெண்டா? அப்பிடிப் பாத்தா வட்க்கலேயிருந்து கிழக்குக்கும் கழக்கலெயிருந்து வடக்குக்கும் போய் வருகினமே இதை சமாதானத்தை குழப்பிற நடவடிக்கையெணர்டு யாரும் கவலைப் பட்டிச்சினமோ? இல்லையே அடேயப்பா மற்றவனைக் குறை சொல்லேக்க நம்ம தரப்புக் கறைகளையும் கொஞ்சம் யோசிச்சுப் பாக்க வேணும் புரியுதே ? &
சின்ன புரியுது புரியுது நாங்கள் செய்யிறதெல்லாம் செய்வம் அவையள் அசைஞ்சாலும் குழப்பினமெண்டு குழம்புவம் எண்டு சொல்றீங்கள் ம் எல்லாம் எங்க நேரம். இந்தாங்கோ. அடுத்த கேள்வி ம.கணேசன் தனியார் வானொலியில எரிமலை நிகழ்ச்சியில எங்கட தன்மானச் சிங்கம் மகேஸ்வரனை ஏகத்துக்கும் விமர்சிக்கிறாரே.
மன்ன - கொஞ்சம் பெறும் கொஞ்சம் பொறும் தன்மானச் சிங்கமெண்டு யாரைச் சொன்னர் அவர் யானையிலதானே சவாரி செய்யிறார் இனி இப்படி முன்னுக்கும் பின் முரணாச் சொல்லக் கூடாது விளங்குதே! யாழ்ப்பாணத்தல் மகேஸ்வரன் அரசியல் செய்யேக்க அன்பாய்த்தான் இருந்தவை அடி மடியில் கையை வச்சதுக்குப் பிறகும் எப்பிடி தமிழ் தமிழ் எண்டு பேசற அவரும் சரி.யூ.என்.பியில் இருந்து கொண்டே தன்னைத் மறந்துதாளம் போடுகிற இவரும் சரி விமர்சிக்கப்பட வேண்டிவர்கள்தான்
சின்ன- விமர்சனம் செய்யிறது லேசுதான். அவையள மாதிரி அரசியல் செய்தாத்தான் தெரியும். இந்தக் கடைசிக் கேள்விக்கும் அச்சாவாப் பதிலளியுங்கோ பாப்பம்
உங்க ைதம்பிமார் தொடர்ந்தும்
இ
படையில சேர்க்கினம் எண்டு யுனிசெவ் குற்றம் சாட்டியிருக்கே?
மன்ன அவையருக்கு வேற
வேலையில்லை இப்ப கட்ட்டியிலயும் சின்னப் பிள்ளளையுள் இயக்கத்திலசேர வருகினம் எண்டு
தம்பமார் அஞ்சாறு ள்ளையளை ஒப்படைச்சதை மறந்து போட்டினம் ஒருவேளை
சீகற பிள்ளையளை அனுப்பிப்போட்டு வெறும் ಕ್ಲಿಲ್ಲೆ ஒன்றிரெண்டு புேரை
ഉഥLിoff
ulli
ஒப்படைக்கனமெண்டு ஹூம்.எங்கட் கேரக்டரையே புரியமாட்டேங்கிறீங்களே.
ன் - சரியண்ண ஆளை விடுங்கோ.
滚 அடுத்தடுத்த வாரத்தில சந்திப்பம். வாங்கோ மகா
ஜனங்களுக்கு ஒரு ஓ போடு
21%
வோம். ஒ.ஒ.
ஜூலை 04:10-2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
[ាf
GT660 35TILIGIOTI ?
உணர்ச்சி பிறழ் நோய் (Bipolar Affective Disorder) என்றால் என்ன?
இந் நோய் மிகை உணர்ச்சி நோய், மிகை உணர்ச்சி மாறுபாட்டு நோய், ஈரந்த மனோபாவக் கோளாறு எனப் பல்வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலத்திற்குக் காலம் மாறி மாறி வரும் மனச் சோர்வினாலும் மிகை மகிழ்வினாலும் அவதிப்படுவர் ஒரு சில நோயாளிகளில் கூடுதலாக மனச் சோர்வு நிறைந்த காலங்களும், இன்னும் சிலரில் மிகையான மகிழ்ச்சி நிறைந்த காலங்களும் காணப்படலாம்.
உணர்ச்சி பிறழ் நோய் யாரை அதிகம் பாதிக்கின்றது?
ஒருவர் இந்த நோய்க்கு உளளாகும அபாயம், அவரது வாழ்நாளில் 0.5 - 15 வீதமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நகரப்புற
--ജ്ഞ
2-ബ മEഖഥ
வாசிகளில் இந்த நோய் அதிகம் ஏற்படுவது தெரிய வருகின்றது. பொதுவாக 20-25 வயதுக்கு இடையிலான காலப்பகுதிகளில் இந்த நோய் முதன்முதலில் தோன்றுகின்றது. ஆண்களை விடப் பெண்களை இந் நோய் அதிகம் பாதிக்கின்றது.
உணர்ச்சி பிறழ் நோய்க்கான காரணங்கள் யாவை?
இந் நோய் மற்றைய உளநோய்களைப் நோய்க்கு போல் பரம்பரைத்தன்மையினாலும் மற்றும் மருந்துக6 புறச்சூழல் காரணிகளினாலும் ஏற்படுகின்றது. ஏற்படும் த அதிகரிக் --། இறுத நோய்களால் cells LIU60) பாதிக்கப்பட்டவர்களை விட உள நோயினால் பல்வேறுப பாதிக்கப்பட்டவர்களே தாககங்க அதிகமாக காணப்படும் . எற்படும் 2 ன்றைய காலகட்டத்தில்,
உள நலம், மாற்றங்கே
பாதிப்புகள், உள
நோய்கள் 6-2 ܢÖT oಿ ܗܿܝ நோயினா
வைத்தி முறைகளை UTg) La 9றிமுகப்படுத்துவதும்
அவசியமாகிறது. இந் எனவே மேற்படி உள பாதிக்கப் மருத்துவத்துறையில் அநுபவம் பெற்றவர்களும் தற்கொை ಸೌಹ್ದவைத்திய (55 UT
56
:ே” தனமைை (எம்.பி.பி.எஸ். எம்.டி கொண்டி உளமருத்துவம்) அதிகரிக் அவர்களும் உளவியலாளர் இந் நோய் திரு. தி சுவீந்திரன் ܐ܀ Limë ef பி. ஏ (உளவியல்) எம்.பில் ரசச6ை உள மருத்துவம்) . .n ஏற்படுத்து இணைந்து *్కలో ", விவாகரத் தமது பவங்க を பகிர்வர் མ་ཚ་ལ། அதிகரித் 。鬣 85ITGOOTUC
தரியப்படுத்திக் கொள்கின்றோம். | نخستین ببینیمم-سسسسه :reex***** ^&.ைنسن%* இந் நோயினால் பாதிக்கப்பட்ட : ଜୋ) நோயாளியின் பிள்ளைகளுக்கு இந் நோய் இவர்கள் ஏற்படும் தன்மை அதிகமாக இருப்பினும், வேலைை அந் நோயாளியின் எல்லாப் பிள்ளைகளும் ઠી இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது இல்லை. நெருக்கீடுகளுக்கு பெருமளவி
முகங்கொடுக்கும்போதோ நெக்கீட்டினாலோ அல்லது சில நேரங்களில் உடல்
( ଗ );
குறுக்கெழுத்துப்போட்டி இல74க்கானசர் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ
ஆர் கமலினி வாபென்ெ
பாராட்டுப் பெறும் 10 அதிர் தசங்கீதா, இல364, மத்திய வீதி, திருகோண க.நௌஷாத், பழக்கடை பழைய சந்தை, ஏறா
ரிதவேஸ்வரன், புகையிரத நிலைய வீதி, மல்
வமன்னர் அன்ரனி, 16, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, நா.விஷ்ணுவர்த்தன், சேனைக்குடியிருப்பு-01, கே.சாமினி, 54/6 கடல் காட்சி வீதி, திருகே ஜேமலர்விழி, 9/1, மேபீல்ட் லேன், கொழும்பு எ.ஆர்.எம்.இர்ஷாத், டிரஸ்போட், மெஜெஸ்டிக்
கசஷிலா, மூளாய் வீதி, வட்டுக்கோட்டை. ரிபரமேஸ்வரன், ஜே./3 அன்டர்சன் தொடர்மா R 8 இடமி ந்து வலம் يع
್ನ ) சூரியனுக்குரிய குறுக்கெழு る。エs* இணு இன்னுமொரு பெயர் 74 a.
10 11 N - 9), ஏகலைவன் .
இஇஇந்த இனத்தைச் - 鹦-围臀。神
இஇஇஇஇஇ 11(குழம்பியுள்ளது) (*) AC) i) சிதறிவிழும் ぶ。 ேே* -ބޯ 气 بجائ_=ژ மழைத்துளியை
YA 14 1. 17 இப்ப்டி அழைப்பர். ° 18) இச் செடியில்
தேவதைகள் نیایی
1. 19 20 තී’දී 21 வாழ்வதாகக் கூறுவர்
《་ சிறந்த மூலிகை.
;雪ぶ"。 (குழம்பியுள்ளது) போட்டி விதிகள் : இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 07.07.2004க்கு முன்னர் எமக்குக் மேலிருந்துக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய l) சிறுவர்களாக இருக்கும்
முகவரி:
குறுக்கெழுத்துய் போட்டி இல-76 தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழுப்பு. தங்கள் சீரியான முகவரியையும், காசுக் கட்டளையை
Bě B ெ 伍 ዓ®
அலைவதும் படித்து முடித்துவ அலைவதும் இதையே, 3) மெட்டி ஒலி வரிசையில் இதுவும் நாடகம் (குழம்பியுள்ளது) 5) மாரீசன் கொண்ட வேடம். (தை 13) மக்கள் (குழம்பியுள்ளது) 14) இதற்குப் புறாவையும் பயன்படு 15) குதிரைக்கு இப்படி ஒரு பெயர்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்
oo6vo 04-10 2004
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எது சந்தோவுதடம் ?
ஒத்திவைத்திருக்கிறேன்.
(சென்ற வாரத் தொடர்ச்சி)
என்று அர்த்தம் ஆம். பலரும் புள்ளிகளை வருங்காலத்தில் (Blind Spots) நடக்கப்போகும் ஒரு விஷயம் கொடுக்கப்படும் அழித்துவிட்டால் மகிழ்ச்சி மட்டுமே சந்தோஷம் ரினாலோ இந் நோய் நிரம்பும். இது கொடுக்கப்போகிறது என்று ன்மை கிடைத்தால்தான் என் மனசு சொல்லிக்கொண்டு, கலாம். சந்தோஷப்படும் என்று நிகழ்காலத்தில் கிடைக்கும் யாக இந் நோய்க்கு மண்டைக்குள் తొట్టు சந்தோஷங்களை ஒட்டை
விஷயங்களை நம் மனது வாளியைப் போல, இவர்கள் டியாக அமைவது ஏற்றுக்கொள்கிறது. கீழே விட்டுவிடுகிறார்கள் ட்ட இடைத் அந்த இதுகள்தான் இப்படிப்பட்ட் பிளைண்ட் ரினால் மூளையில் ம் பள்ளிகள் ஸ்பாட் மனமுடைய உயிர் இரசாயன மனதில் கரும் புள்ளிகள். இளைஞர்களுக்கு அமெரிக்கா
சில இளைஞர்கள் போக விசா கிடைத்தாலும் ள ஆகும். சந்தோஷம் என்றால் சந்தோஷமாக இருக்க
அமெரிக்கா என்று அர்த்தம் முடியாது. விசா_கிடைத்த iš f பிறழ் பண்ணிக்கொள்வதையும் நாம் மறுகணமே, அமெரிக்காவில் ல் ஏற்படும் பார்க்கிறோம். அவர்களைப் வேலை கிடைத்தால்தான் ஏன் 6T (LT60)6).JP பொறுத்தவரை அமெரிக்கா :¶:* எனறு D போக விசா கிடைத்தால் ைேே சொல்லி, நோயினால் அதுதான் சந்தோஷம். இவர்களேதங்களின்
ਕੰ அதாவது "விசா கிடைக்கும் சந்தோஷங்களை மீண்டும் v 9೮೪ வரை நான த்திப் போட் வார்கள். 3 மனச்சோர்வுத் சந்தோஷப்படுவதை ஒத்திப் டுவிடு யக் సభ్ను (தொடரும்) ,~ நக்கும்போது) ← இ* கின்றது. அத்துடன்
உறவுகளில் I60U வதனால் துக்களும் ராதா ரெக்ஸ்ரைல்ஸ் வண்ணச்சேலை LIfJiů CLITL2 துக 50ஆவது வாரத்தை எட்டியிருப்பதையிட்டு எமது
சாதாரணமான ராதா ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவனத்தாருடன் யைக்
ஊழியர்களும் தினமுரசு நிறுவனத்தாரும் அன்பு வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம். கடந்த போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கும் எதிர்கால
ருப்பதால் ல் சாதாரணமாக யக் கவனிக்க
శిక్ట్రి வாழ்த்துக்களும் நன்றிகளும். இந்த மகிழ்ச்சியை
கே வெற்றியாளர்களுக்கும் எமது நன்றிகளும்
LD LUfT85IL UL j858E56TT
ல் ကြီးကြီးမှီရိုးဓားရ 綫 ೧ಡ್ತು. இ
தாடரும்) 羲 r" ser
LLLLLL LL LLLLL LL LLL LLLLLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
ராதா ரெக்ஸ்ரைல்ஸின
ဖြိုးမျိုး" வண்ணச் சேலை பரிசுப் போட்டி)
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
. -
RATIVALUAA TEXT'TALE
377,379A,Galle Road,Wellawatta,Colombo-06 Colom (Opposite of Delmon Hospital) Tel:2364792 V 2364
;50- --ށ//
o s o s a o
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL SL SL SL SL S S S S S S S S S S S S S S
ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
茨” ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
6707-2004 V
Big GIJburija? (8) நுவரெலியாவாசகிக்கு அதிர்ஷ்டம் Goialui (a ca ஆர்.நிரோஷினி
போது கொண்டு ட்டுக் கொண்டு
ஒரு சின்னத்திரை பரிசுபெறும் வாசகி È இல195/3, சென் அண்ட்ரூஸ் டிரைவ், லகீழாக உள்ளது) இவர்தான் நுவரெலியா,
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் த்தினர். வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் இருக்கிறது. கூடாதா, இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் Lசாலிகளின் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின்
எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
IJ ID6uo
9.
முர்ச்

Page 20
lெரப் பத்திரிகையில் "மணமகள் தேவை" விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எந்த விண்ணப்பங்களும் சரிவரவில்லை. சரிவரவில்லை என்பதை விட அவளுக்குப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றில் அவளை விட வயது அதிகம் அல்லது அழகான வயது குறைந்த பெண்களை அவர்கள் தேடுகிறார்கள். ஆனால், அவளோ இந்த இரண்டிற்கும் இடைப்பட்டவள். அதில் வரதட்சணை வேறு எதிர்பார்க்கிறார்கள். அதற்கு அவள் எங்கு போவாள். சீதனம் கொடுக்க முடியும் என்றால்தான் இத்தனைக்கும் திருமணம் முடிந்திருக்குமே.
பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருப்பது யாரென்று எண்ணுகிறீர்கள். நம் சந்திரவதனா அக்காதான். பாவம் அவர் என்னை விட பன்னிரெண்டு வயது அதிகம். திருமணம் அவருக்கு இன்னமும்.
எனக்கே
டிந்துவிட்டது. ஆனால்
எத்தனை வயது
என்றுதானே பார்க்கிறீர்கள்.அவர் வயது .69) D.I.D.. LL | ன்ெபது.
:*స్టీఫ్లోరీ பின்ன.
ப்பத்தொன்பது வயது வரை திருமணம் சய்யவில்லை என்றால் േ வேறென்ன
சால்வது?
ஏன் திருமணம் செய்யவில்லை? யார் காரணம் சத்தியமாக அவரல்ல. அவருக்கு ಡಿಸ್ದ அந்த ஆசை அடிமனதை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது. பின்னர் யாரைத்தான் காரணம் சொல்வது. அவரைக் காதலித்துக் கைவிட்டவணையா..? ஏளனம் செய்யும் இந்த சமுதாயத்தையா? ஐந்து வயதிலேயே விட்டுச் சென்ற அவர் அண்ணணையா..? இல்லை குடித்துக் குடித்து அவள் வாழ்வை நாசம் செய்யும்
LIL:
"கடவுளே! மனதில் ஒருவனோடும் மஞ்சத்தில் ஒருவனோடும் எப்படி வாழ்வது நீதான் என் குடும்பத்தாரிடம் என் மனதைப் புரியவைக்க வேண்டும் செய்வாயா? உன்னை நினைத்த மனதில் தான் அவனையும் நினைத்தேன். உன்னை எப்படி மறக்க முடியாதோ அதே போலத்தான் அவனை மறந்து வேறொருவருடன் என்னால் வாழ முடியாது. நான் சந்தோஸமாக இருக்க வேண்டும் என நீ நினைத்தால் என்னை நான் விரும்பும் அவனுடன் சேர்த்து வை. இல்லையென்றால் உன்னோடு என்னை அழைத்துக்கொள்" என இறைவனிடம் மன்றாடினாள் ஒவியா,
கல்லூரியில் ஒரே ஆண்டில் ஒரே வகுப்பறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தவர்கள்தான் ஒவியாவும் லோனும், ஒவியா அழகில் ரம்பை, ஊர்வசி இல்லையென்றாலும் பார்க்கும் எவரையும் திரும்பிப் பார்க்கச் சொல்லும் அழகுடனும் பெண்களுக்கே உரித்தான அடக்கத்துடனும் பிரகாசிப்பாள். லோன் பார்ப்பதற்கு சுமாரான அழகுடன் கம்பீரமாகக் காட்சியளிப்பான்,
லோன், கல்லூரியில் அனைவரினதும் உள்ளம் கவர்ந்த பாடகன். ஏனெனில் அவனது பாடல் தெரிவும் அதற்கேற்ற குரல் வளமும் அத்தனை இனிமையானது. ஒவியா மட்டும் என்ன விதிவிலக்கா தன்னையே மறந்து அவனது பாடல்களில் இலயித்த நாட்கள் ஏராளம் இருவரும் ஒரே வகுப்பறை என்பதால் லோனை பாடச் சொல்லி இரசிப்பதே ஒவியாவின் பொழுதுபோக்காக இருந்தது.
அவள் தந்தையையா. யாரைச் சொல்வது?
சிறு வயதிலேயே தாயை இழந்தவளுக்கு தந்தையின் அன்பான அரவணைப்பும் கிடைக்கவில்லை. மாறாக அடியும் உதையும்தான். மகளுக்கென்று இ ஒரு சல்லிக் காசு கூடச் சேர்த்து இ வைக்கவில்லை அவர் போதாததற்கு தற்பொழுது அவளது உழைப்பையும் சுரண்டிக் குடித்துக்கொண்டிருக்கிறார். என்ன செய்வது? பெற்றவர் என்ற கடமைக்காக இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று - அவள் காதலை எதிர்த்து அதை நாசம் பண்ணியதுதான்.
கல்லூரி நாட்கள் எல்லோரையும் போல் அவளுக்கும் வசந்தகாலமாகத்தான் இருந்தது. அந்த நாட்களில்தான் ரீகாந்தை சந்தித்தாள் அவள். அன்பு என்பது அரிதாகக் கிடைத்துவந்த அவளுக்கு அவன் காட்டிய அன்பு திருவோட்டில் போட்ட பிச்சை போன்றிருந்தது, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாகிவிட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் அன்பு காதலாகுவதுதானே இயற்கை. அவர்களுக்கும் அதுதான் நியதியாயிருந்தது. காலப்போக்கில் இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்படி இரண்டு வருடங்கள் ஓடி, அவர்கள் படிப்பு நிறைவேறிய பின்தான் அவர்கள் காதல் அவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்தான் தொடங்கியது தொல்லை.
சாதியும் சீதனமும் கைகோர்த்துக்கொள்ள குழப்பம் கூத்தாடியது. அவள் சாதியில் குறைந்தவள் என்றும் அப்படித் திருமணம் செய்வதென்றால் அதிகளவு சீதனம் தர வேண்டும் என்றும் அவன் பெற்றோர் பிடிவாதமாகச் சொல்லிவிட, அவனும் கூட
அன்று ஊமையாகிவிட் ஆச்சரியமில்லைத்தாலே காதலுக்கும் அன்றே 8
சிறிது காலம் கா:
-ܗܡ----------------------------ܗܗ-ܚܬ வேதனையில் கழிந்துவி காலம். ஆனாலும் அ சுதாகரித்துக்கொண்டு கொஞ்சக் காலம் பிந்தி ஏன் இப்படியே இருக்க என்னைக் காதலித்தவ சந்தோமாயிருக்க.
தைரியம் எனக்கு இருக்கின்றது"
இப்படியே இருவரும் பல விடயங்கள் பற்றிப் பேசினர்கள் இறுதியில் ஒவியா "முடியாது" என்று சொல்லிச் சென்றுவிட்டாள் அதன்பின் இருவருக்கும் இடையில் எந்தவித உறவும் இல்லை. லோன், ஒவியாவைப் பார்ப்பதற்காக மட்டுமே வகுப்பறைக்கு வருவான். அவள் அவனுடன் கதைக்காதபோதும் அவளுக்காகப் பாடுவான். அப் பாடல்கள் அவனது நிலையை உணர்த்துவதாக மட்டுமே இருக்கும். ஒவியாவும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள்.
காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் வேகமாகச் சென்று கல்லூரியின் இறுதியாண்டில் சற்று நின்றது. அப்பொழுதும் அவர்களுக்கு இடையில் எந்த மாறுதல்களும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். ஆனால், இருவரும் தமக்குள்ளேயே ஓர் மெளன யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. ஒவியாவின் பார்வையில் லேன் தன் காதலில் உண்மையாக இருந்தான் அவளுக்காகவே ஒவ்வொரு நொடிப்பொழுதும் காத்திருக்கின்றான் என்பது, அவளின் நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டாள்.
இத்தனை நாள் லோனை ஒரு பொருட்டாகவே நினைக்காத ஒவியா, முதன்முறையாக அவனைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ஆம் அவள் நடத்திய மெளன யுத்தத்தில் லோனிடம் தோற்றுப் போனாள், இருவரும் சேர்ந்து வெற்றி பெறுவதற்காக -
கல்லூரியின் இறுதியிண்டுப்பிட்சைக்காகவும் அங்கிருந்து வெளியேறுவதற்காகவும் ஒரேயொரு மாதமே இருந்தது. அனைவரும் ஆட்டோகிராப் எழுதினார்கள் அழுது புலம்பினர்கள். அதற்கிடையில் பிரியாவிடை வைபவமும் இடம்பெற்றது. சோகத்திலும் சுகமாய்
yV ":3
A
· ፪
タ ళ్ల
இவ்வாறே சந்தோஸமாக மாதங்கள் சில வேகமாகக் கடந்தன. ஒருநாள் லோன் ஒவியாவை காதலிப்பதாகக் கூறினான்.
லோஸனின் பாடல்களை மட்டுமே இரசித்த ஒவியாவினால் அவனது காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளது குடும்பத்தாரை ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள், ஜாதி, மதம், அந்தஸ்து கெளரவம் என்ற போர்வைக்குள் வாழும் அவர்கள் ஒருபோதும் காதலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. காதலுக்காக அன்பான என் குடும்பத்தாரை விட்டு என்னால் வர முடியாது. எனவே இந்த காதல் நமக்குத் தேவையில்லாத ஒன்று. லோஸனிடம் விளக்கமாகக் கூறி நல்ல நண்பர்களாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள். லோனுடன் தனிமையாகக் கதைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தாள். அன்று வாசிகசாலையில் - "லோஸன், நான் உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்" "என்ன ஒவியா சொல்லுங்கள்" "லோஸன், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதோடு எங்கள் வீட்டில் நம் காதலை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அத்தோடு பல தேவை இல்லாத பிரச்சினைகள் ஏற்படலாம் $0. நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம்
"ஓவியா எனக்கு உங்கள் முடிவுதான் வேண்டும். உங்களுக்கு இடமா? இல்லையா? எந்தப் பிரச்சினை வந்தாலும் முகங்கொடுக்கும்
2.
\ஒவியாவிற்குப் பிடித்த பாடலை லேன் மிக உற்சாகமாகப் ப்டினான் பீட்சையும் முடிந்தது. அனைவரும் கண்ணீருடன் கல்லூரியிலிருந்து வெளியேறினார்கள்.
லோனும் ஒவியாவும் வாழ்க்கையில் இணைவோம் என்ற நம்பிக்கையில் மெளனமாகப் பிரிந்து சென்றார்கள் ஓவியர்வின் காதலை அறிந்த அவளது குடும்பத்தார் ஒவியாவின் மாமா மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தார்கள் இறுதியாக ஒலியாவின் சம்மதம் கேட்பதற்காக மாமா கேட்டபோது, "Sorry மாமா எனக்கு சம்மதம் இல்லை"
"ஏன் ஓவியா" "மாமா, நான் ஒருத்தரைக் காதலித்திறேன். அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன்.0
மாமா திகைத்து நின்றார். நீயா இப்படி 16 அனைவரும் கருத்தைச் சொன்னார்கள் மாமா கோபத்தோடு சென்றுவிட்டார்.
தொலைபேசியில் லோனிடம், "மாமா வந்து என்னைப் பெண் கேட்டார்" என நடந்தவற்றைக் கூறினாள் ஒவியா,
"ஓவியா, கவலைப்படாதீர்கள். நான் என் குடும்பத்தாருடன் வந்து கதைக்கின்றேன்" எனக் கூறியதுடன் லோன் குடும்பத்தார் அடுத்த நாளே ஒவியாவின் வீட்டிற்கு வந்து கதைத்தர்கள் ஆனால், ஒவியாவின் குடும்பத்தார் ஒரே பதிலாக "முடியாது எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அவர்கள் வந்து போனதன் பின் ஒவியாவின் வீட்டில் யாரும் அவளுடன் கதைப்பதில்லை. அவள் எங்கு போனாலும் என்ன செய்தாலும் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள்ளு கேட்டார்கள். அவர்கள் நினைப்பது போல் இவர்களின் காதல் நிதானமற்றது இல்லை. உண்மையானது.
குடும்பத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளால் ஒவியா தனிமையை நேசிக்கத் தொடங்கினாள். அத் தனிமையில் மனதால் லோஸனோடு வாழத் தொடங்கினாள். வாழ்ந்துகொண்டிருக்கின்றாள். குடும்பத்தாரின் சம்மதத்துடன் வாழ்க்கையில் ஒன்று சேர்வதற்காக இன்றுவரை லோனுக்காக ஒவியாவும் ஒவியாவிற்காக லோனும் காத்திருக்கின்றார்கள்.
ဤဓါး{
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டான். அது ஒன்றும் 01. அவன் 5ட்டப்பட்டது சமாதி தல் தோல்வியின்
பாவத்திற்காய் நான் மட்டும் இப்படியே
மூலையில் முடங்கிக் கிடப்பதா.?
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா. அவனால் என்னை மறக்க
Yமுடியும் என்றால். |என்னாலும் அவனை |மறந்துவிட்டு
திருமண பந்தத்தில் இணைந்து சந்தோமாக -இருக்க முடியும்" ' எனறு எழுந்து நின்றவளை மீண்டும் தாக்கியது 'இந்தச் சமுதாயம்.
எப்படி?
sஅவள்
காதலிக்கப்பட்டுக் 1கைவிடப்பட்டவள்" |என்ற முத்திரை
அவள் குத்தப்பட்டு
Lடதனால எவரும :அவளைப் பெண்
கேட்டு வரவில்லை. * வந்தவர்களுக்கும்
விடயம் தெரிவிக்கப்பட்டது, சில சமுதாயப் பிரதிநிதிகளால். ஆனாலும, ஒரு
ட்டது அவள்
{ରାଣୀ
மீண்டு வர விெட்டதுதான். நான்
வேண்டும். ன் மட்டும் அவனைக் காதலித்த
சிலர் வந்தார்கள். எப்படிப்பட்டவர்கள். மனச்சாட்சியை அடகு வைத்தவர்கள். இரண்டாம் தாரமோ மூன்றாம் தாரமோ திருமணம் செய்ய விருப்பப்பட்டவர்கள். அரைக் கிழம் அல்லது முழுக் கிழம். எந்தவொரு இளைஞனும் முன்வரவில்லை அவள்
மனதைப் புரிந்துகொண்டு அவள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள,
வருந்தினாள். "கடவுளே நான் செய்த பாவம் தான் என்ன. சீதனம் கொடுக்க முடியாத ஏழையாய்ப் பிறந்துவிட்டேனே அதுவா. அல்லது ஒரு கோழையைக் காதலித்தேனே அதுவா. அல்லது எல்லாப் பெண்களையும் போல் திருமண ஆசையை என்னுள் வளர்த்துக்கொண்டேனே அதுவா." புரியாமல் புலம்பினாள்.
ஆனால், இவை எதுவும் அவள் குற்றமே இல்லை. குடித்துக் குடித்து எலலாவறறையும கரைதததும அவளைப பற்றி எதுவும் சிந்திக்காமல் இருந்ததும் அவள் தந்தை செய்த பிழை. காதலித்தவன் சீதனத்துக்காக அவள் காதலையே வேண்டாமென்றது அவன் செய்த பிழை. காதலனால் கைவிடப்பட்டவளை இந்தச் சமுதாயம் ஏளனமாய்ப் பார்த்ததும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியதும் அவர்கள் செய்த பிழை. இத்தனைக்கும் மேல் எந்தவொரு இளைஞனும் நல்லுள்ளம் கொண்டு அவளைத் திருமணம் செய்யாதது யார் பிழை?
எத்தனை இரவுகள் ஏங்கித் தவித்திருப்பாள். அந்த வீதியோர யன்னலிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். அவள் கண்ணின் கனமும் மனதிலிருக்கும் சுமையும் அவள் வீட்டுக் கிளியிடம் கேட்டுப் பார்த்தால் சொல்லும், அவள் அடிமனதில் இருக்கும் ஆசைகளும் ஏக்கங்களும், அவள் உணர்வுகளை விபரிக்க அகராதியில் வார்த்தைகள் வடிவமைக்கப்படவில்லை. இன்றும் பல சந்திரவதனா அக்காக்கள் பத்திரிகையைப் புரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு விளக்கேற்ற ஒரு தீக்குச்சி கூடவா இல்லை? தீக்குச்சி வேண்டாம்! தீப்பொறி போதுமே.
(யாவும் கற்பனை)
ரமேஸின் பதிலை எதிர்பார்க்காமலே எழுந்து சென்றுவிட்டாள் குசினிப்
റ്റൂജ്ഞ) 04 - 10 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க
- னல் நீரின்
இரைச்சை கொண்டி
- கரையத் திரானியற்று அ
( பேரின்பமான நாளுக்கான சிந்தனைகள்):
வன் பேருந்து நிறு நின்றிரு பகிர்ந்துகொள்வதில் போ
* நீங்கள் பொழுது போக்கையும் மகிழ்ச்சியையும் அநுபவம் செய்யவேண்டும். ஆனால், இவை உள்ளார்த்தமாக உங்கள் வாழ்க்கையை வளமாக்குகிறதா என்று பரீட்சித்துப் பாருங்கள்.
* இந்தக் கணத்தை நான மகிழ்ச்சியாக்கினால், அடுத்த கணத்தையும் சந்தோஷமாக்கிக்கொள்ள அதிக சந்தர்ப்பங்களை அது எனக்குக் கொடுக்கும்.
* பணக்காரனின் செல்வம் களவாடப்படலாம் அல்லது எரிக்கப்படலாம். ஆனால், புத்திசாலியின் மகிழ்ச்சியும் அறிவும் நிலைத்து நிற்கும்.
* நித்திய துக்கமுள்ள இந்த உலகிலே எது பெரும் செல்வத்தைக் கொண்டு வரும் பணமா? அல்லது மகிழ்ச்சியா?
* ஒரு மனிதன் மகானாகப் பிரகடனப்படுத்தப்படுவது, அவன் ஒரு கஷ்டமான ஆழ்நிலையை மகிழ்ச்சியுடனும் சிரிப்புடனும் எதிர்கொள்ளும் போதுதான். .
2(x மற்றவர்களைச் சிரிக்க வைப்பதற்கான உத்திகள் என்ன சிந்தியா? எட்வேட் நிஷாந்தன், பெரியநிலாவணை - 1
கிச்சு கிச்சு மூட்டுவது சுலபமான வழி. பேச்சில் சிரிப்பூட்ட விரும்பினால், ஒவ்வொன்றையும் விலகிய கோணத்தில் எதிர்கொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டால் சரி. உதாரணம் இதோ:
ஒரு பிரசவ ஆஸ பத்திரியில் தொலைபேசி அலறியது. மருத்துவத் தாதி அதை எடுத்தாள்.
"உடனே அம்புலன்ஸ் அனுப்புங்கள் என் மனைவி பிரசவ வேதனையில் துடிக்கிறாள்!" என்று அவசரமாக அலறினார் ஒருவர்.
"அமைதியாக இருங்கள் இது முதல் குழந்தையா?" என்று கேட்டாள் தாதி
"முதல் குழந்தையல்ல, அவள் கணவன் பேசுகிறேன்" என்றான் அவன்.
******
21x இந்த மறதி மட்டும் மனிதனுக்கு இல்லாவிட்டால் எப்படி இருக்கும்?
- ஜெ. லக்கி, பெரியகல்லாறு
நமது எம்.பி.க்கள், மந்திரிகளின் பேச்சுக்களைக் கேட்டும் மக்கள் பைத்தியம் பிடிக்காமலிருக்கிறார்கள் என்றால், அதற்குக்
காரணம் மறதிதான் அதையும் கெடுத்துவிட
ஏன் ஆசைப்படுகிறீர்கள்
712 நம் நாட்டுப் பிரபலங்களான இளைய அறிவிப்பாளர்கள் பற்றி?
என். கவிதா, குறுமண்வெளி
அவர்கள் எல்லோரது பேச்சும் குரலும் மிக இனிமையாக இருக்கின்றன. என்ன சொல்கிறார்கள்
என்று உற்றுக் கேட்காத வரையில்
リ
...'...'",
712 தென்னிந்திய நிகழ்ச்சிகளையே ஓயாமல் காண்பித்துக்கொண்டிருக் கிறார்களே. நம் நாட்டுக் கலைஞர்களின் திறமைக்கு ஏன் இடம் தருகிறார்களில்லை? - நா. பிரியா, மொறகொல்ல.
நம் நாட்டுக் கலைஞர்கள் போற்றப்பட்டால் நம் மில யார் பெருமிதப்படாமலிருக்க முடியும்? அதேசமயம், நாம் இரசிக்கும்படியான நிகழ்ச்சிகளைத் தருவதற்கும் அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டு மல்லவா!
43 விருதுகள் எல்லாம் இன்று
கேலிக்கூத்தாகிப் போனதுக்குக் காரணம் அரசியல்தானே?
வி ரீதரன், முதூர்,
இல்லை. அதைப் பெறுபவர்கள்
காட்டும். மாறாக, அவற்றில் ஏதேனும் ஒரு
*பெளதீக அழகு வயது ஏறும்போது நெருக்கியடித்தனர். சற்றுத் அல்லது விபத்தினால் மறைந்துவிடும். ஆத்மீக 2. நடுத்தர வயது அழகு அழிக்க முடியாதது. அதற்குமப்பால் ஒரு கபில * முட்டாள் மற்றவர்கள் தன்னைக் உயிருடனிருக்கிறதா என் காணவேண்டும் என்று நினைப்பான் புத்திசாலியோ கண்களை முடிப் படுத்தி பார்வையாளர்களைப் பார்த்துப் புன்னகைப்பான். சோர்வுடன் வந்து, சி
* நேர்மையுடனும் உணமையான இதயத்துடனும் இருப்பவன் இலேசாகவும், மன T ராதி அழுத்தமின்றியும் இருப்பதை எப்போதும் உணர்வான்.
* உண்மையான வெற்றி என்பது புலன் அங்கங்களின் மீதுள்ள பூரணக் கட்டுப்பாடாகும். * உங்களுடைய மனம் பந்தனங்களிலும் கடந்த காலப் பிரச்சினைகளிலும் அகப்பட்டிருந்தால் உங்களால் தற்போதைய சந்தோஷத்தை அநுபவம் செய்ய முடியாது.
நின்றபேருந்து இவன் துப்பிவிட்டு என்னமே முறையிட்டபடி கிளம்பி நின்றிருந்த நாலைந்: போனார்கள்.
இது ஐந்தாவது ே இல்லை. வீடு மாறி 2x கருணா பிரச்சினையில் இன்றைய அலுவலகம் மாறி விட்ட எதிர்க்கட்சியினரும் சம்பந்தப்பட்டிருப்பது ச்சே! எங்கிருந்து எதைக் காட்டுகிறது? போகிறாள்' என்பதைெ ஏ.ஆர். முபாரக, குறிஞ்சாக்கேணி போய்ப் பார்க்கக் 9 பிசகாகப் போய்விட தன்னுடைய நாவலின் அறிமுகக் :o! ཡིན། குறிப்பில் ஜி. நாகராஜன் எழுதினார் UT6D6 بع நீங்கள் துணிந்திருந்தால்செய்திருக்கக் :' கூடிய சின்னத்தனங்கள் நிர்ப்பந்திக்கப் க்கி பட்டிருந்தால் காட்டியிருக்கக் கூடிய Ch D6) துணிச்சல் விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் 獻 # கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் C அடைந்திருக்கக் கூடிய அவமானம்.) பார்த்தான் என்பதாக கருணா பிரச்சினையில் எதிர்க் காற்றில் சே மட்டுமல்ல, இனப் பிரச்சினை சம்பந்தமான அந்தக் குறுகுறுப்பி எல்லாவற்றிலும் தெற்கின் அரசியல் கட்சிகள் சுருக்கியவளாய் அமர்ந் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் நடந்து பேருந்து நகரத் கொள்வார்கள் என்பதைத் தெரிந்திருப்பது அவளைப் பார்த்த க தான் நம்மை விவரமானவர்கள் என்று
"இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
கட்சியின் வாலைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டு, மற்றக் கட்சிகளுக்குப் பின்
புறத்தைக் காட்டிக்கொண்டிருப்பதல்ல.
விசித்திரமான, விளக்கங்
உள் bங்கக. ஐ.பி.பி.ஸி.யும் இழ்போது ":
நமக்கெதிரான பொய்ச் செய்திகளைச் 1ாத்தில் சென் சொல்வது போல் தெரிகிறதே?
இ கஜபதி திருகோணமலை இவன் விழிகள்
9(5 560 நடுநிலை ஊடகம்' என்றால் நம் எதிர்கொண்டாள். உராய் பத்திரிகைகள் போல வீரத்துக்குத் தலை இவன் நெஞ்சுக்குள் அ வணங்கியும், நம் விருப்பங்களே உலகுக்கும் முதல் நாள், அற்ப பிராணி நியாயம் என்றல்லவா செய்தி வெளியிட்டுக் பயன்படுத்தும் ஒரு பார்: கொண்டிருக்க வேண்டும் நம் தரப்பிலும் அதற்குள் பே பிழைகள் இருப்பதாக உணர்த்துவது போல இவனுக்கு அன்றை கேள்விகள் கேட்பவர்கள் துரோகிகள்தான் மேல் படுத்திருக்க, அ என்பது கூடத் தெரியாமல் அப்படியென்ன காணுமாக இருந்தது. ஜேர்ணலிசக் கொம்புகள். ஹ்ம்.ர்ம். தூர அதிகாலை எழுந்: இருக்கும் துணிவு அவர்களுக்கு
}
2x யூரோ உதைபந்தாட்டம் பார்க்கிறீர்களா?
எஸ்.எச்.எம். றிபாய், கல்முனை 08
ம். இதுவரையில், இங்கிலாந்துக் கெதிராக பிரான்ஸின் ஸிடானே அடித்த . ப்ரீ கிக் கோல்தான் உச்சம் ஆனால் என்ன செய்ய, ஜாம்பவான்களெல்லாம் காலிறுதி யிலேயே காணாமல் போய்விட்டார்களே!
212 காதலித்தால் கவிதை எழுத முடியும் என்கிறார்களே, உண்மையா?
- தமிழ்பிரியன், சின்னசெல்வகந்த
"காதலின் தொடுகையில் திறக்கிறது வார்த்தைகளின் ஊற்றுக் கண்" என்று ஒருவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால்
உண்மைதான் போலிருக்கிறது প্রত্ন தினமும்
,*蕊 தரவாயிருப்பது எதுெ ・ ó, 5山
2x நடிகைகளில் அதிகம் படித்தவர் uLUIT? நம் வாழ்க்கையி என்.எம். நிஸாம், காத்தான்குடி 02, பஞ்சம் மாதிரிக்கு வேண்டுமென்றால். ஜெயலலிதா, லக்ஷ்மி, ராதிகா, முயற்சித்தாள் நா6
ஒவ்வொரு நாள் இர
சுஹாசினி போன்றவர்கள் அதிகம்
முடித்த பின்னும் கே
புத்தகங்கள் படிப்பதில் தங்கள் தாகத்தைப் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள் கல்லூரிப் படிப்பு என்றால், ஃபைவ் ஸ்டார் கனிஹா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்.
22 எல்லா ஊ நடுநிலையாளர்கள்
ാ 04 - 10, 2004
 
 
 
 
 
 
 

ல் மினுங்கிய தெருவில் உமிழ்ந்து விரைந்து நதன வாகனங்கள். மரங்களில் காகங்கள்
மர்ந்திருந்தன.
தக் கட்டிடத்தின் துண்டு
தான் நிழலைப் டியாக ஏழெட்டுப் பேர் நிறுத்தத்திற்கு வரும் வரையில், நிமிடங்கள் தள்ளி குடையை விரித்து நெருப்பாகவே அவன் மீது ஊர்ந்தன.
பெண் நின்றாள். நிற நாய் இறந்துவிட்டதா நிச்சயிக்க முடியாதபடி ந்தது.
து நேரம் அனுங்கியபடி
நேற்றைய அந்த அற்ப பிராணிப் பார்வையே இன்றைக்கும் கிடைத்தால் கூட பேறுதான் என்று எண்ணினான். பேருந்து தெரிந்தது. -------------
தூரத்திலேயே இவன் நிற்பதை அவள்
நப்பாளோ வண்ணமவர் கண்ணியவள்.
கத்தில் புகைக்கரியைத் ா தன் வருத்தத்தை போனது. இவன் கூட பேர் அதில் ஏறிப்
ருந்து இதிலும் அவள் விட்டாளா? அல்லது ITSTA) | வருகிறாள்? எங்கு பல்லாம் பின்னாலேயே ச்சப்பட்டது எவ்வளவு டது இப்படி நாலு மாயமாய் மறைந்து னைத்தது. ஸ் என்று நினைத்த வளவு பொருத்தமாக ாத்தான் ந்து போவார்கள்தானே? தான் பேருந்து நின்று, பாதுதான் அவளைப்
பார்த்தாள் வியப்பெழுதிய தன் விழிகளால் இவன் கலவரக் கண்களை வாசித்தாள்.
இவன் அகோரப் பசியில் வெட்கம் மறந்த சிறுவன் போல அவளையே பார்த்து நின்றான்.
பேருந்து நின்றதும் மீண்டும் திரும்பி இவனைப் பார்த்தாள். இவன் பார்வை அகலாது அசையாது அவளிடமே இருந்தது. வீணைக்குரிய தன் விரல்களால், பறந்த கேசக் கம்பிகளை ஒதுக்கி காதினுள் செருகினாள்.
கோடு போட்டது மாதிரி ஒரு புன்னகைக் கீற்று தெரிந்தது. கேசக் கம்பிகளிலிருந்து அவள் விரல்களை எடுத்த பின்பும் இசையின் அதிர்வடங்காமல் இவன் இதயம் தத்தளித்தது.
பேருந்துநகர்ந்தது. அந்தக் கீற்றுப் புன்னகை அன்றைய இரவுக்கு அவனைத் தாங்கும் என்று தெரிந்தது. அதைப் பத்திரமாக ஒரு செடிபோலப் பாதுகாத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.
அடுத்த நாள், இவனுக்கெனவே அலங்கரித்து வந்தவள் போல ஜொலித்தாள். அதீத அழகுடன் தோன்றினாள். இவன் கிளர்ச்சியடைந்திருந்தான், அவளைப் பார்த்தவுடனேயே, இதயம் படபடத்தல், மூச்சு இரைத்தல், கால்கள் பூமியிலிருந்து மேலெழல் போன்ற இன்னோரன்ன உபாதைகள் சகிதம் பரபரத்தான்.
அவள் புன்னகைத்தாள். கோடு பிரிந்து வளைந்து ஒரு பூவாக அது மலர்ந்திருந்தது. அவள் கண்களில் மின்னிய காதல் வரிகளையும் இவனால் வாசிக்க முடிந்தது. ஒரு பெரிய புதையல் வரைபட மர்மத்தை அறிந்துவிட்டவன்
சங்கள் கலைந்து ஆட, ற்குக் கண்களைச் திருந்தாள்
தொடங்கிவிட்டிருந்தது. Wமே, இவனுக்கு ஒரு
களுக்குட்படாத பரபரப்பு
ரபரப்பு அவள் கன்ன 1று குறுகுறுப்பாய்ச்
எறிந்துகொண்டிருந்த ம் தன் வேல்களால் ந்து பொறிகள் பறந்தன வள் என்னவோ, அந்த களைப் பார்ப்பதற்காகப் வையையே இவன் மீது நந்து கட்ந்துவிட்டது. ய இரவு, பாம்புகளின் ந்த ஒரு பார்வையே
து, குளித்து பேருந்து
LSL SLSS SLSS SLSS SLSS SS SS SS SSLS LSSLLS S S LS SS S SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS 83
கொள்கின்றன. ஆனால், சர்வாதிகார நாடுகளில் கூட இருக்காத அளவுக்கு ஒவ்வொன்றும் தீவிர பக்கச்சார்புடனேயே செய்திகள் தருகின்றன. யாருமே நடுநிலையாகச் செயற்பட முடியாது அல்லது அப்படிச் சொல்வது அயோக்கியத்தனமான பம்மாத்து என்றிருக்கையில், ஏன் இந்த நடுநிலைக் கோஷம்
\ ʼ வி திருஞானம், வவுனியா,
நடுநிலை என்ற பம்மாத்தைச் சாட, இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சொன்னது இது: "இவர்கள் நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடுநிலை வகிப்பவர்கள்'
22 கருணா உயிரோடிருக்கும் வரை நாட்டில் இயல்புநிலையைக் கொண்டுவரு வதற்கான பேச்சுக்களை எப்படி ஆரம்பிக்க உங்களுக்குத் தொந் முடியும் வன்று சொல்வீர்களா? ால்தீன், ஏறாவூர் - 3.
- இல. விநாயகம், கோப்பாய்
வாயைக் கொடுத்து வம்பில் மாட்டி விடாதீர்கள். வன்னித் தலைமையும் இல்லாமல் போனால், இயல்புநிலைக்குப் பேசுவது இன்னும் சுலபமாயிருக்கும் என்று யாராவது சொன்னால், அதற்கும் வெளிநாட்டினர் தலையாட்டிவிடப் போகிறார்கள்
ல் தொந்தரவுகளுக்கா ஒன்றைச் சொல்ல "நற்காரியங்களை ள நமதாகும் என்று ச் செய்திகள் பார்த்து க வேண்டியிருப்பது
கங்களும் தங்களை
என்று அழைத்துக் 2 சமீபத்தில் வாசித்த எதையாவது
போல துள்ளிக் குதித்தான். அதாவது உள்ளே இதயம் குதித்தது. கண்களில் தெரியும் காதலைத்தான் முட்டாள்கள்கூடப் படித்துத் தெரிந்துகொள்வார்களே என்பதையும் யோசிக்க அவனுக்குச் சிரிப்பு வந்தது. မွို့ ၌
பேருந்து நகரும் வேளையில், அவள் கண்களால் பலவற்றைப் பேசும் அளவுக்கு இவனிடம் நெருங்கியிருந்தாள்.
பேருந்து அவன் இதயத்தைப் பிய்த்து இழுத்தபடி போனது.
இன்றிரவு நிம்மதியான தூக்கம் வரும் என நினைத்துக்கொண்டான். ஆனால், படுக்கையறைச் சுவர்களிலிருந்தும் கூரையிலிருந்தும் அவள் நினைவை விரட்ட முடியவில்லை. இமைக்ளின் உட்புறத்தேயும் அவள் Yஒட்டியிருந்தாள். அவளை நினைக் கா திருந் தாலி நித்திரையாகிவிடலாம் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவளை எண்ணிய |வுடன் மூளைக்குள் துள்ளிக் குதிக்கும் ஏதேதோ பொருட் களுக்குத் தெரிந்திருக்க வில்லை. 3. காலையிலும் வீங்கிய | கணிகளுடனேயே இந்த நிறுத்தத்திற்கு வந்திருந்தான் ஆரியன் உச்சிக்கு வந்து மறுபுறம் சரிந்து கொண்டிருந் தான
அவள் வரவில்லை. வீதியின் வெம்மை இதயம் வரை சென்று கட்டது.
சுற்றி நின்றவர்கள், வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் இவனை விசித்திரமாகப் பார்த்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு பேருந்தையும் விடாமல் உள்ளே துடைத்துத் துழாவும் இவன் விழிகளை விநோதமாகப் பார்த்துக் கடந்தனர் பயணிகள், இதற்கு முந்திய நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அவள் வேறு மார்க்கமாக வந்து பார்த்து ஏமாறுவாளோ என்று பயந்து, திரும்பி பழைய இடத்திற்கே வந்தான் மூளையில் திரண்ட கசப்பு இறங்கிப் பாதத்திற்கு வந்ததுபோல் தரையை ஓங்கி உதைத்தான்.
"சே ஒன்றும் தெரியாததுபோல் வெகு சாதாரணமாகப் போகிறார்கள் மனிதர்கள். அவள் புன்னகை எனக்குத் தந்த நோயை அறியாதா இந்த ஊர்? நீர்ச் சுழியில் சிக்கிக்கொண்டவனைக் காப்பாற்ற நீருக்குள் இறங்காவிட்டாலும் கரையில் நின்றாவது தப்புவதற்கான உபாயத்தை வார்த்தைகளிலாவது யாரேனும் சொல்கிறார்களா?
வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றார் அஞ்சலென் றாலும் உயிர்ப்புண்டாம்
அந்சிர்ச் செறிந்தேர்முறுவலாள் செய்த இக் காமம் அறிந்தும் அறியாது இவ்வூர் (கலித்தொகை 23 2328)
பகிர்ந்துகொள்ளுங்களேன்?
- மனோகோபாலன், ஹப்புத்தளை,
இரா. முருகனின் "மூன்று விரல்" நாவல். முருகன் வியப்பூட்டும் விதமாக இணையத் தளங்களில் அபரிமிதமாக எழுதி வருபவர். வாசகரின் விவரத் தன்மையில் நம்பிக்கை வைத்து, தாவி ஓடுகிற வசீகர நடையொன்றை சுஜாதா அறிமுகப் படுத்தினார். அதில் புகுந்து விளையாடுகிறார் முருகனும், நாவலில் சிறிய ஓர் உதாரணம்:
"இந்தியன் விமானத்தில் இந்தியா வுக்குத் திரும்பும்போது விமானப் பணிப்பெண் பக்கத்தில் வந்து குனிந்து "எஸ் ஸார்) என்று போலி மரியாதையும், முகத்தில் ஒட்டி வைத்த புன்னகையுமாகக் கேட்டாள். இந்தியாவின் விமான நிலையத்தை அடைகிற வரை இந்தப் புன்னகை அப்படியே இருக்கும். அப்புறம் உரித்துக் கைப்பையில் வைத்துக்கொண்டு அடுத்த ஃபிளைட்டுக்குப் பத்து நிமிஷம் முன் லிப்ஸ்டிக்கோடும் நெற்றியில் பிந்தியோடும் திரும்ப
அணிந்துகொள்ளுவாள்.'
*
212 சிந்தியா, இன்று உடனடியாக
உங்களுக்கு வெறுப்பூட்டுவது எது என்று கேட்டால், உங்களது பதில் என்ன?
- இரா. பரந்தாமன், குயின்ஸ் டவுன்
நம் அறிஞர்களின் தந்திரமான மெளனம், -
濠蕊

Page 22
17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சசெக்ஸ் மாநிலத்தில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவர் ஊழியர்களுடன் இணைந்து சுவாரஸ்யமான முறையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டதாக ஒரு கதையுண்டு.
திடீரென ஒரு நாள் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற ஆசை இந்த வர்த்தகருக்கு ஏற்பட்டது. உடனே இவர் கிரிக்கெட் விளையாட்டுக்கான உபகரணங்களையும்
எடுத்துக்கொண்டு தனது ஊழியர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு மைதானத்துக்குச் சென்றுள்ளார்.
ஒரு ஊழியர் பந்து வீச, மற்றவர் விக்கெட் கீப்பராகச் செயற்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஓங்கி அடித்த பந்து மிக வேகமாகச் சென்று அவரது வீட்டருகே இருந்த காட்டில் விழுந்துவிட்டது. பந்து வீசிய ஊழியர் பந்தை எடுத்து வருவதற்காகச்
சென்றுவிட்டார். நீண்டநேரம் சென்றும் ஊழியர் திரும்பி வரவில்லை. வர்த்தகர் இந்த நிலையில் 200 ஓட்டங்களை ஒடி முடித்திருந்தார். சில மணி நேரம் கழிந்த பின்னர் அந்த ஊழியர் பந்துடன் திரும்பி வந்தார்.
நான் அடித்த அடியைப் பார். நீ பந்தை எடுத்து வருவதற்கிடையில் நான்/200 ஓட்டங்களை எடுத்துவிட்டேன் என அந்த
வர்த்தகர் வெகு உற்சாகத்துடன் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ஊழியர் "ஐயா, நீங்கள்
அடித்த பந்து அதோ-அந்த புதருக்கருகில் தான
நான பநதை ళ్ల எடுக்கச்
சென்ற போது அம்மா (வர்த்தகரின் * மனைவி, வி என்னை கடைக்கு அனுப்பினார். பந்தையும் எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்று விட்டுத்தான் நான் வந்தேன்’ எனக் கூறியுள்ளார்.
இது, ஆரம்பகால ‘கிரிக்கெட் விளையாட்டு வரலாறு தொடர்பில் இருந்து வரும் ஒரு கதையாகும். இவ்வாறான கதைகள் இங்கிலாந்தில் மட்டுமன்றி, அவுஸ்திரேலியாவிலும் அநேகமாக இருந்து வருகின்றன.
1700ஆம் ஆண்டு காலப் பகுதியில்
Gufus IIó FjögyGFðJai அவர்கட்கோர் பகிரங்க மடல்
மேன் மைடிடை யி ஜ00!
மலையக மக்களின் ஏகோபித்த செல்வாக்கைக் குறைந்த காலத்தினுள் பெற்று அரசியல் வாழ்வில் உயர்ந்தவர் தாங்கள். மக்களுக்கு தங்களிடமிருந்த நம்பிக்கையும் உயர்ச்சியும் சரிவடைந்துள்ளது என்பதனை கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தல் உணர்த்தியுள்ளதை அறிவீர்கள்.
மலையக மக்களின் தேவை எவை? என்பதையும் தாங்கள் நன்று அறிந்தவர். இருப்பிடம், கல்வி, தொழில், ஊதியம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு நெடுங்காலமாய் விடிவில் லாதவர்களாக வாழும் மலையக சமூகத்தின் விடிவை நோக்கிய ப்யணமாகவே பல தடவைகள் தங்களைப் பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர்.
முதலாளித்துவத்தை விரும்பாத சமதர்மக் கொள்கையுடையவர் என்றாலும், முதலாளித்துவ அரசியல் நிழலில் வளர்க்கப்பட்டவர் என்பதையும் மறக்க முடியாதுதானே? மேலும் மலையக மக்களுக்காக உயரிய இலட்சியமுடன் அரசியலில் பிரவேசித்த தங்களின் பயணம் திசைமாறிச் செல்வதையிட்டு வியப்படைகின்றேன்.
“இலங்கை வாழ் தமிழ் மக்களும், அனைத்து தமிழ் அரசியல் சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்ற உங்களின் உயர்ந்த தொலைநோக்குச் சிந்தனையையிட்டு பெருமைப்படுகின்றேன். ஆனால், எதிர் விட்டு மலையக அரசியல் சக்தியை ஒன்றிணைக்க முடியாது போனவர் தாங்கள்.
“ஒற்றுமையின் அர்த்தம் புரியாத அராஜக அரசியல் சக்திகளுடன் ஒன்றிணைய முயல்வது விசனத்துக்குரியதாகும். அண்மையில் “கந்தப்பளை’ மற்றும் “புளத்சிங்கள, மில்லகந்த” ஆகிய இடங்களில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டும் பலர் காயங்களுக்குள்ளாகியும் வன்முறைக்குள்ளாக்கப் பட்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட ஒற்றுமையுடன் செயற்பட முடியாமல் போயுள்ளமை வருந்தத் தக்கதாக இருக்கும்போது அடுத்தபடியான தங்களின் அரசியல் வாழ்க்கை வன்னியில் தொடங்குமா? அல்லது மீண்டுழி 060.9) மக்களிடம்தான் மண்டியிடுவீர்களா? எனக் கேட்க வேண்டி யவனாயுள்ளேன்.
இலங்கையின் இனப் பிரச்சினை, புலிகளின் நிலைப்பாடு, இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக அறிக்கைகளை அள்ளி வீசுகிறீர்கள் “இனப் பிரச்சினை சார்பாக நடக்கப்போகும்
பேச்சுக்களில் புலிகளுடன் மட்டுமே பேசவேண்டும் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்ற விதண்டவாதக் கொள்கையில் விடாப்பிடியாகவிருக்கும் புலிகளின் பின்னால் நின்று எமது மக்களுக்காக நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகும் தீர்வு’ எவ்வாறானதாயிருக்கும்?
“பாராளுமன்றத் தமிழ் அங்கத்தவர்களை ஒன்றிணைத்த ஒன்றியம் ஒன்றை உருவாக்க வேண்டுமெனக் கட்டளை வழங்கிய தலைவர் வே. பிரபாகரன் அவர்களது கட்டளையை நிறைவேற்றப் பாடுபடுகிறீர்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள் மட்டுமாக இருக்கும்போது இனப் பிரச்சினையில் தாங்கள் எவ்வகையைச் சார்ந்தவர் எனக் கேட்கக் கடமைப்பட்டுள்ளேன்.
"எமது மக்களுக்குத் தேவையான நிறைவற்ற குறைகள் ஆயிரமாயிரமாயுள்ளன. மழை நீரை வீட்டுக்குள் வரவேற்கும் மலையகத் தமிழ் மக்களின் ஒட்டை வீட்டு லயன்களைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். “மலையகத் தமிழ் சமூகத்தினர் தொடர்ந்தும் தமிழ் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு வருபவர்கள். இனப் பிரச்சினை விடயத்தில் நமது (மக்களைப் பற்றிய தான)உரிமைகள் நியாயாதிக்கங்கள் தொடர்பாக தாங்களின் கோரிக்கைகள் என்னென்னவென்று மக்களுக்கு எடுத்துக் கூற முடியுமா?
“மலையக அரசியல்வாதிகளான உங்களுள் ஒற்றுமையேற்பட்டு அரச சார்பான எந்தவொரு கட்சியில் இணைந்து செயற்பட்டாலும் தவறு ஒன்றும் இருக்க முடியாது. எம் மக்களின் காலத்தின் தேவைகள் மிகவும் உள்ளன.
மிக உயரிய இலட்சியத்தோடு தமிழீழ
விடுதலைக்காகப் பயணித்த வடக்கு - கிழக்கு
போராளிகளின் பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். ஒரே இலட்சியத்துடன் வெவ்வேறு போராட்டப் பாதையில் பயணித்த ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்களை “தலைமையுணர்வு” வெறியுடன் தீர்க்கதரிசனமற்ற - சிந்தனையில்லாத - கொடிய எண்ணத்தால் கொன்றழிக்கக் காரணமானவர் தலைவர் வே. பிரபாரகன் அவர்கள். “அது மட்டுமல்ல, வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழினத்தின் விடிவிற்காய் பாடுபட்ட அ. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற முதிர்ச்சி பெற்ற தமிழ்த் தலைவர்களைக் கூட விட்டுவைக்க விரும்பவில்லை இவர்.
ஏன் தமிழீழப் போராட்ட வரலாற்றில் பெரும் சாதனையாளனான விடுதலைப் புலிகளின் மட் அம்பாறை மாவட்ட இராணுவத் தளபதியாகவிருந்த கருணா அம்மான், “தனது பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்’ என்ற கோட்பாட்டுடன் தலைமையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் சுதந்திர செயற்பாட்டுக்கு அன்ற கூவல் விடுத்தவர்.
COCUPUG
6) TTLD6)
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரிக்கெட் விளையாட்டானது இங்கிலாந்தில் க்ளொஸ்டர்ஷயர், எசெக்ஸ், நொதம்டன்ஷயர், கென்ட் மற்றும் லென்கர்ஷயர் போன்ற மாநிலங்களிலும் பிரபல்யமாகி இருந்தது. அதுமட்டுமல்லாது, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து போன்ற பகுதிகளுக்கும் அது வியாபித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
1700ஆம் வருடம் க்லெப்ஹெம் காமனில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது ஸ்டர்லிங் பவுண் 10 வீதம் பந்தயம் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. தற்போது கிரிக்கெட் உலகில் காணப்பட்டுவரும் இலஞ்சம், பந்தயம் கட்டுதல் என்பவற்றுக்கு சுமார் 300 வருடகால வரலாறு உண்டு என இதன் மூலம் தெரிய வருகின்றது.
தற்போதைய ஊடகத்துறையில் மிகவும் அத்தியாவசியம் என்ற நிலையைக் கொண்டிருக்கும் கிரிக்கெட் பற்றிய தகவல்கள் 1706ஆம் வருடம்தான் முதன் முதலில் ஒரு பத்திரிகையில் வெளி வந்துள்ளன. எல்டன் மற்றும் கிங்ஸ் ஆகிய பாடசாலை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி தொடர்பான தகவல்கள் வில்லியம் கோல்ட்வின் எனும் ஊடகவியலாளரால் எழுதப்பட்டிருந்தது. இத் தகவல் லண்டன்’ எனும் பத்திரிகையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
மேற்குறிப்பிட்ட போட்டியில்தான்
கிரிக்கெட் விளையாட்டுக்கென முதன் முதலில் நடுவர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
1707இல் லண்டன் மற்றும் த்ரொய்டன் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டி ஒன்று தொடர்பாக லண்டன்’ எனும் பத்திரிகை நீண்ட விபரமொன்றை வெளியிட்டிருந்தது. "fjGyl Gudö (Great Matc) 6T5öp தலைப்பில் இக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
இவ்வாறு பத்திரிகைகள் வாயிலாகப் பிரசாரங்கள் கிடைக்க ஆரம்பித்ததன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டின் ஈர்ப்பு வெகு சீக்கிரத்தில் பரவ ஆரம்பித்துவிட்டது.
-மைந்தனி
“தலைமையால் கிடைக்கப் பெற்ற பட்டம் “தேசத் துரோகி” ஆகிவிட்டது. “தனது தலைமையின் கீழ் சுதந்திர செயற்பாட்டுக்கு விரும்பாத சர்வாதிகாரப் போக்குடைய விவேகமற்ற சிந்தனையின் பலன் - “கிழக்கு மாகாண தமிழ்ப் புலிப் போராளிகளின் மனதில் அழியாத வடுக்களை ஏற்படுத்தி சிதறுண்டு போய்விட்டனர். “விடுதலைப் போராளிகளின் இலட்சிய வேட்கையும் , அவயவங்களை இழந்து அங்கவீனர்களாய் உயிர் வாழும் போராளிகளின் தியாகமும், மாவீரர்கள் இம்மண்ணில் சிந்திய குருதியும், போராளிகளின் வியர்வைத் துளிகளுக்கான பலன்களும் வீணாய்ப் போய்விட்டதாகவே உணர்ந்து பிளவுண்டு, புலிகள் தலைமையால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே உணர்கிறார்கள் என்பதை அறிவீர்களா?
“போராட்ட ஆரம்ப காலம் முதல் புலிகள் தலைமை ஒற்றுமையின் உயர்வை உணர்ந்திருப்பார்களானால் தமிழீழம் மலர்ந்து நீண்ட நாட்களாகிவிட்டிருக்கும்.
2000ஆம் ஆண்டு போரிட்டு யாழ்ப்பாணத் தைக் கைப்பற்ற நெருங்கிக்கொண்டிருந்தபோது போராளிகள் பற்றாக்குறையால் கைவிட்டு பின் வாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டதாக அறிகிறேன். “இவர்கள் கொன்றழித்த தமிழ் (மற்றைய) இயக்கப் போராளிகள் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்களின் சவக்குழிகளையும்’ மாவீரர்கள் கல்லறைகளாக மாற்றிவிடும் படி அறிவுரை கூறுங்கள்.
“ஏனெனில், இவர்கள் போராளிகளாய் இருந்திருப்பார்களானால், முழு வடக்கையும் கைப்பற்றிவிட ஓரளவிலாவது உதவிபுரிந் திருப்பார்கள் என்று கருதுகிறேன். பாராளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் ஒன்றியம் ஒன்றை உருவாக்க முனையும் விடுதலைப் புலிகளின் தலைமை, சர்வாதிகார தலைமையுணர்வை அகற்றி ஒற்றுமையின் உயர்வை உணர்ந்து கொள்ளும்படியான அறிவுரையை வழங்கினால் சிலவேளை நன்மை பயக்கலாம். அல்லாது போனால், றோ, சி.ஐ.ஏ. CID போன்ற சாதனை வாசகங்களுடன் தங்களுக்கும் “தேசத் துரோகி பட்டமும் கிடைக்கப் பெறலாம்.
“எதற்கும் தாங்கள் வளர்ந்து வந்த பாதையை ஒரு கணம் திரும்பிப் பார்ப்பது நன்மை பயக்கும் என்று கூறி விடைபெறுகிறேன்.”
வேதனையுடனர் விவேக், மலையக மக்கள் முன்னணியின்
விசுவாசி. (அடுத்து சிவன்னிக் கிழமை பிநந்தவர்
எந்தக் கிழமையில் பி BRኽrmañ? என்ன அதிர்ஷ்டம் பெறுள்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக்
விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையு
அருளர் ஞான ஜோதிட சித் தத்தில கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், டாக்டர் பி.கே. சாமி J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு - இலங்கை)
கொள்ளவேண்டிய அவசியமற்ற இவி : வுலகில மானிடத் தேவைக் கு ஏறி பல
(திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண்
ஆதிக்கம்3:பிறந்த கிழமை வியாழன்
இறைவனின் படைப்பியலில் இரண்டு சேர்ந்துதான் மூன்றை உருவாக்குகின்றன. அந்தளவிற்கு எண் 3 சக்தியும் வல்லமையும் மிக்கது. கல்வி, செல்வம், வீரம் இம்மூன்று செல்வங்களும் எண் 3இன் மகத்துவத்தை வலியுறுத்துகின்றன.
நீங்கள் பிறப்பெண் 3இலும் பிறந்த கிழமையாகிய வியாழக்கிழமையிலும் அவதரித்திருக்கிறீர்கள். மேன்மையில் உச்சத்தில் திகழக் கூடியவர்களாக வாழ்வீர்கள் எந்தக் காரியமாக இருக்கட்டும், அதனைச் சாதிக்கும் ஆளுமை உங்களிடம் உண்டு
என்பதையிட்டுப் பெருமை கொள்ளுங்கள் பிறரால் செய்ய முடியாத்
அரிய பெரிய காரியங்களைச் செய்து முடிப்பதில் தனித்தன்மை வாய்ந்தவர் நீங்கள். ஒன்றைச் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டீர்களானால் அந்தக் காரியத்தை முடித்துவிட்டுத்தான் స్టో இறங்குள்கள். அந்தளவிற்குக் காரியத்தில் கண்ணாக இருப்பிள்கள்.
உங்கள் காரியங்களை மட்டுமே நீங்கள் செய்யக்கூடியவர் அல்லர் பிறரால் முடியாதகாரியங்களைக் கூட மனம் விரும்பி அவர்களுக்குச் செய்து கொடுப்பீர்கள். அந்தளவுக்குத் திறனும் புத்திக்கூர்மையும் தந்திரமும் உடையவர் நீங்கள் உங்களுடைய சுற்றத்தர் நண்பர்கள்
ஆகியோரிடத்தில் அன்பும் அக்கறையும் காட்டுவீர்கள். இதனால்
அவர்களின் அன்பும், மதிப்பும், மரியாதையும் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும் அதிக திறனும் நிறைவான அறிவும் உடைய நீங்கள் அதிகமானநண்பர்களைக் கொண்டிருக்கமாட்டீர்கள் தேர்ந்தெடுத்த ஒரு சில நண்பர்களைத்தான் வைத்திருப்பீர்கள் கண்ட கண்டவர்களுடன் நட்புக் கொள்வதோ அல்லது பழகுவதோ
உங்களிடம் இருக்காது அன்பு பெறுமதியானது அன்பினால் ஆகாதது
இல்லை என்ற கருத்துக்களுக்கேற்ப அன்பைக் களங்கப்படுத்த ChDULOTL tesTaf56TT.
பேராசைதான் ஒரு மனிதனின் வீழ்ச்சிக்குக் காரணமாகின்றது ஹிட்லர் பேராசைப்பட்டான். கடைசியில் இருந்த இடம் தெரியாமல் அழிந்தான். ஆசையைக் குறைக்கும் அல்லது நீக்கும் மனிதன் ஞானியாகின்றான். ஆசை, கடிவாளம் இல்லாத குதிரை போன்றது அது உமக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ஒருவனுக்குத் திருப்தி கிடைத்துவிட்டால் அல்லது கிடைத்தது திருப்தியானது என்று ஏற்றுக்கொண்டால் அவனிடம் துன்பங்கள், தொல்லைகள், சிரமங்கள் நெருங்கப் பயப்படுகின்றன. இந்த வகையில் போதும் போதும் என்று வாழ்பவர்தான் நீங்கள். அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குக் கிடையாது கிடைகின்ற இலாபமோ அல்லது வருமானமோ போதும் என்று நீங்கள் நினைப்பதால் சந்தோசமாக வழக் கூடிய நிலையை அடைந்துவிடுகிறீர்கள்.
கேளிக்கை, களியாட்டம், சினிமா, அரட்டை, ஊர் சுற்றுதல் போன்றவற்றில் உங்கள் நேரங்களைச் செலவு செய்து வீணாக்கமாட்டீர்கள். சென்ற பஸ் திரும்பி வரலாம். சென்ற நேரம் திரும்பி வராது என்று கருதி நேரத்தையும் காலத்தையும்பெறுமதி மிக்க செல்வமாகக் கருதக் கூடியவர்கள் நீங்கள்.
வீண் விரயம் செய்பவன் பேய்களின் கூட்டாளி சிக்கணம் இல்லாதவன் கால்கள் இல்லாமல் நடக்க முயற்சிப்பவன். அதேநேரம் உலோபித்தனமுடையவன் கண்களை வைத்துக்கொண்டு பார்க்க ஆசைப்படாதவன். ஆனால், நீங்கள் சிக்கனமுடையவர். அதேநேரம் உலோபித்தனம் இல்லாதவர். எதை எதற்கு எப்படி எந்த நேரத்தில் செலவு செய்ய வேண்டுமோ அதற்கேற்ப செலவு செய்பவர் நீங்கள்.
யாரும் உங்களிடம் இரகசியம் சொன்னால் போதும், பிறரிடம் அதனைச் சொன்னால்தான் உங்களுக்குத் தூக்கம் வரும். அந்தளவிற்குக் கள்ளம் கபடம் அற்ற திறந்த மனம் உடையவர் நீங்கள் கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு ஊரெல்லாம் கொக்கரித்துக் காட்டும். ஆனால், ஆமை ஆயிரம் முட்டைகளை இட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடும். நீங்கள் ஆமை ரகம் பல நல்ல காரியங்களைச் செய்தாலும் உங்களை உயர்த்திப் பேசமாட்டீர்கள். அதிக ஆசை ஆடம்பரப் போக்கு இல்லாத காரணத்தினாலும், திருப்தியான மனநிலை இருப்பதனாலும் உங்கள் வாழ்க்கை நடுத்தரமானதாகவே இருக்கும். வறுமை என்பது உங்களை ஒரு
போதும் நெருங்காது.
16 வயதுக் காலத்தில் உங்களுக்கு ஒரு கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு. 37 வயதுக் காலத்தில் ஒரு வீதி விபத்தில் மாட்டிக்கொள்வீர்கள். ஆனால், உங்கள் உயிர் உறுதியானதும் வலிமையுடையதும் ஆகும் அதனால் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் நேரிடாது வேலை செய்ய வேண்டும் என்றோ அதிகம் 器。 வேண்டும் என்றோ அக்கறை உங்களுக்கு இருக்காது. பிறரின் தூண்டுதல் காரணமாகவே வேலை செய்வீர்கள்.
உடலைக் கொஞ்சம் வருத்தி உழைக்க வேண்டிய நிலையில்தான் இருப்பீர்கள் இலகுவாகப் பணம் வந்து சேராது 22 வயது வரைக்கும் தொழிலில் கஷ்டம் நேரிடும். வருமானம் தேறாது. 23 வயது தொடக்கந்தான் உங்கள் தொழிலில் முன்னேற்றம் நிகழும் ஆரம்ப காலத்தில் பல தொழில் பல இடங்கள் என்ற நிலையில்தான்
இருப்பீர்கள். ஆனால், 30 வ்யதுக் காலத்தில்தான் ஒரு நிலையான
இடம், நிலையான தொழில் என்ற நிலை ஏற்படும். 52 வயது வரை உங்கள் வருமானத்திற்கு எவ்வித குறையும் ஏற்படாது 53ஆவது வயதில் கூடிய பணத்தொகை கைக்கு வரும். இந்தப் பணத்தொகைதான் உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும். அதாவது வானொலி, தொலைக்காட்சி, மின்னழுத்தி போன்ற மின்சாரம் சம்பந்தமான தொழிலை ஆரம்பிப்பீர்கள். မ္ဘိန္တိ பின்னர் வருமானம் பெருகும். சொத்து சுகங்களோடு ஆயுள் வரை ஆனந்தமாக வாழ்வீர்கள்.
பிறந்த எண் 3 ஆக இருப்பினும் உங்களுக்கான அதிர்ஷ்ட இலக்கம் ஒன்பது. ஆகவே, மாதத்தில் வருகின்ற 9, 18, 27 ஆகிய திகதிகளில் உங்கள் காரியங்களை வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் மேற்குறிப்பிட்ட திகதிகள் வியாழக்கிழமையில் வருமாக இருந்தால் வெற்றியும் சிறப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.
வெளிறிய துணியில் கோடுபோட்ட சர்ட் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டமானது கைக்குட்டையும் இதே நிறத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வசிக்கும் வீட்டு இலகத்தையும் அதிர்ஷ்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் 9, 18, 27, 36,45, 54, 63,72, 81,90, 99, 108, 17 ஆகிய இலக்கங்களில் ஒன்றாக அமைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நினைத்துச் செல்லும் காரியம் என்ன பலன் தரும் என்று தெரியாது போனால் ஒரு புத்தகத்தை எடுங்கள். கண்கள் மூடி புத்தகத்தின் ஒரு பக்கத்தினைத் திறங்கள். இடது பக்கப் புத்தகப் பக்கத்தின் இலக்கத்தைக் கூட்டிப் பாருங்கள் ஒற்றை எண் வந்தால் காரியம் வெற்றிபெறும் இரட்டை எண் வந்தால் காரியம் தாமதமடையும் ஆகவே பிறப்பெண் 3ஐயும் பிறந்த கிழமையான வியாழக்கிழமையினையும் கொண்ட நீங்கள் வாழ்வில் சகல யோகங்களும் சுகபோகங்களும் கிடைக்க என் ஆசீர்வாதம்
சக்தி அணு போல் நன்கிழமை வியாழனல் தேனின் சுவையாய் வாழ உமர் வாழ்க்கை சிறக்குமெனில்,
கைைம் மார்ப்போம்
గ్రామా6 04 -10 2004

Page 23
LLLLLL LLLL LL LLL LLL L L L L L L L L L L L L L L L L L LL LLL LL LLL LLL LL LLL LLL LL LLLLL LL LL LLLLL LL LL LL LL LL LL LLL LLL LL LLL LLLLLL
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு ஒட்டிய சுவைமிகு தகவல்களும் தொடர்ந்து
வெளிவரும் மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
இந்தக் காலி கோழி முட்டையை மேடையின் மேலுள்ள மேசை மேல் வைத்துவிட வேண்டும். இதன் பக்கத்தில் ஒரு நல்ல கோழி முட்டையையும் வைத்துவிட வேண்டும் பழுப்பு நிறமான உறுதியான ஒரு காகிதத்தில் சுமார் 15 செ.மீநீளம், 12 செ.மீ அகலம் உள்ள ஒரு நீளச் சதுரமான காகிதப் பை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் காட்சியை ஆரம்பிக்கும் முன் உதவியாளரைக் கூப்பிட்டு சபையோருக்கு முன் நிறுத்தி, இெந்தாங்க ரூபாய் ஓடிப்போய் ரொட்டிக் கடையில் ஒரு முழு ரொட் வாங்கிக் கொண்டு சீக்கிரமாக வாருங்கள் என்று சொல்லி கடைக்கு அனுப்ப வேண்டும். இந்தச் சமயம் ஏதாவது ஒரு சீட்டுக் கட்டு வித்தைகளைச் செய்து சபையோரை மகிழ்விக்க வேண்டும். ரொட்டி வாங்கச் சென்ற உதவியாள் மேடைக்குப் பின் வழியாக உள்ளே வந்து முட்டை வைத்த ரொட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சபையோருக்குப் பின்னாலிருந்து சபையோர் காண ரொட்டியை காட்சி நடத்துகிறவரிடம் காண்பிக்க வேண்டும் அதை அவர் வாங்கி ஸ்ருலின் மேல் சபையோருக்கு முன் வைத்துவிட வேண்டும். அதற்குள் சீட்டுக் காட்சியை முடித்துவிட வேண்டும். உடனே மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் நல்ல கோழி முட்டையை எடுத்து வந்து சபையோரிடம் காண பித்து, அது உண்மையான கோழி முட்டையா என்பதை பரிசோதனை செய்து பார்க்கும்படி செய்து அதை மறுபடி வாங்கி வந்து மேசை மேல் வைத்துவிட்டு மற்றொரு ஸ்ரூலை எடுத்து வந்து மேடைக்கு முன் போடுவது போல் நைசாகப் போட்டு, அதன் மேல் ஓர் அழகிய தகரத் தட்டை வைத்துவிட்டு, சபையோரிடம் காண்பித்துவிட்டு, மேசை மேலே வைத்த முட்டையை எடுக்கப் போவதுபோல, மேசை மேலே வைத்திருக்கும் நல்ல முட்டையை எடுக்காமல் போலி முட்டையைக் கொண்டுவந்து, ஸ்ருலின் மேலுள்ள தகரத் தட்டில் இந்த முட்டையை வைக்க வேண்டும். இந்தச் சமயம் இரண்டு ஸ்ரூல்களையும் சபையோர் காணும் வண்ணம் ஒரு மீற்றர் இடைவெளிக்கு ஒன்றாக வைத்துவிட வேண்டும்.
ரொட்டியை ஒருமுறை கையில் எடுத்து சபையோரிடம் காண்பித்துவிட்டு, அதை கறுப்புக் கைக்குட்டையைப் போட்டு மூடிவிட வேண்டும். இதேபோல காலி முட்டையை எடுத்துச் சபையோருக்குக் காண்பித்துவிட்டு, அதைப் பழுப்புக் காகிதத்தில் செய்த பையில் போட்டு தட்டில் வைத்து மேலே கறுப்புக் கைக்குட்டையைப் போட்டு மூடிவிட்டு மந்திரக்கோலைக் கொண்டு, முட்டையை ரொட்டிக்குள் போகச் செய்வது போல நடித்து, முதலில் முட்டை போடப்பட்ட காகிதப்பையை எடுத்து அதை இரண்டு கைகளினாலும் அழுத்தினால் உள்ளே உள்ள காலி முட்டை நொறுங்கும் காகிதச்
சத்தத்தோடு முட்டை நொறுங்கும் சப்தமும் கலந்து விடும். முட்டை உடையும் சப்தம் கேட்காது. இப்படி காகிதப் பையை நன்றாகக் கசக்கி அதை மேடையின் மேலேயே ஒரமாக எறிந்துவிட வேண்டும்.
பிறகு ரொட்டியை முடியிருக்கும் கைக்குட்டையை எடுத்துவிட்டு ரொட்டியை எடுத்து அதனுள் ரொட்டி இருப்பதை புன்முறுவலுடன் அறிவித்து சபையோருக்கு முன் அந்த ரொட்டியை இரண்டு துண்டுகளாகப் பிய்த்துக் காண்பிக்க, உள்ளே முட்டை இருப்பது தெரியும், அதை வெளியே எடுத்து சபையோருக்குக் காண்பித்து ஸ்டுலின் மேலுள்ள தட்டில்
வைத்து மூடி காட்சியை முடித்துவிட
வேண்டும்.
குறிப்பு - ரொட்டி வாங்க பணம் பெற்றுக்கொண்ட உதவியாள் சபைக்கு முன்னே வெளியே சென்று மேடைக்குப் பின்புறம் வந்து முட்டை வைக்கப்பட்ட ரொட்டியை எடுத்துச் சபையோர் காண மேடை ஏறிக் கொடுக்கவேண்டும். ரொட்டி
வாங்க எவ்வளவு நேரம் செல்லுமோ அந்த நேரம் வரை மேடைக்குப் பின்னே இருந்து பிறகு வரவேண்டும். பணம் வாங்கிப் போனவுடன் மேடைக்கு வந்தால் சபையோர் சந்தேகப்படுவார்கள்.
மேடையில் கைக்கடிகாரத்தை
இரும்பு உரலில் போட்டு இடித்து மறுபடி கடிகாரத்தை வரவழைத்தல்
இதற்குக் கடிகாரம் பழுது பார்க்கும் ஒரு கடைக்குச் சென்று ஒன்றுக்கும் உதவாத ஒரு பழைய கடிகாரத்தை வாங்கி வரவேண்டும். இந்த கடிகாரத்தில், முள், டயல், செயின் இருக்கும்படி பார்த்து வாங்கி வரவேண்டும். ஒரு சிறிய இரும்பு உரல்,
SË SO2 si Lai
al
மேடம் : (அச்சுவினி,
04/2004E)ười mư7204 piêu) U=
உலக்கை இவற்6 வைத்துக்கொள்ள காட்சியை நடத்து போட்டு மறைக்கப் L அரைபுனல் போன் வைத்திருக்கும் குவ6 வேண்டும்.
காட்சி நடத்துகி சபையோரிடம் ஒரு வேண்டும். யாராவது தைக் கொடுப் நம்மிடமிருக்கும் கடிகாரமும் அவர் ெ பார்வைக்கு ஒன் வேண்டும். இந்த 6
ஒன்றை வாங்கி மே6
மேடையில் நின்று எல்லோருக்கும் காண மேல் வைப்பது பே கோலுடன் அடக்கி ஒரு ஸ்டுலின் மே வைத்து, மேசையி கடிகாரத்தை எடுத்து கடிகாரததை கைய வேகமாக சபையோரி உடனே இரும்பு உ மந்திரக் கோ கடிகாரத்தையும் மாற்றிக்கொண்டு இரு கொண்டு இரும்பு கடிகாரத்தை இடிக்க சமயம் கடிகாரம் து ஒரு கையில் கொட்டி: மாயக் குவளையில் ( (கையில் கொட்டிக் க குவளையை தலை காண்பித்து விட்டு அப்படியே மாயக் குெ காண்பிக்கலாம்)
கடிகாரம் இடித்த கொட்டியவுடன் அதி அரைப் புனல் பகுதி: செய்துவைத்துக்கொ6 மந்திரக்கோலுடன் ந மறைத்து வைத்துக்ெ லுள்ள கடிகாரத் பாகத்திற்குள் செல்லு வலது கையில் கவி கையில் மறைத்து காரத்தை உயர்த்திச் கையில் வைத்திரு ஸ்டுலின் மேல் ை கடிகாரத்தை எடு: சபையோர் ஆச்சரிய குறிப்பு : இந்த வேகமாகச் செய்ய கடிகாரத்திற்குப் பதி: இரும்பு உரலில் ே கூடாது. கவனமாக
(G.
(மகம், பூரம், !
N பரணி, கார்த்திகை KC) : ಛೀ! ... பாதிப்பு மனக் கவலை, வீண் தொல்கைள், உறவினர் கலகம், குடும்பச் செலவு, கடன்படல், உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகளின் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி,
அதிரீட நாள்- திங்கள் அதிரீட இலக்கம் 02
இடயம் (கார்த்திகை பின் முக்காலி ரோகிணி, 7 மிருகச்ரிடத்து முன்னரை)
தொழில் இழப்பு செலவு மிகுதி, அன்னியர் உதவி, தூர இடப் பயணம், குடும்பச் சுமை, உத்தியோக மாற்றம், மனக் கிலேசம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிரீட நாள் புதன் . அதிர்ப இலக்கம் 05
விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்.
ன்னரை, திருவாதிரை புனர்பூசத்துமுன் முக்கால் தொழில் சிறப்பு அன்னி
யரால் தெ குடும்ப நன்மை, உத்தியோகக் கலக்கம்,
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிரீட நாள்: செவ்வாய் அதிரீட இலக்கம்: 04
கர்க்கடகம் (புனர்பூசத்து Nநாலாங்கால பூசம் *Nஆயிலியம்)
/தொழில் நன்மை, பண வரவு கூடிய செலவு, தேகசுகம் பாதிப்பு குடும்ப மகிழ்ச்சி, சுபகாரிய அனுகூலம், உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், : அதிரீட நாள் வெள்ளி அதிரீட இலக்கம்:03
ფაgთ6lა 04 - 10, 2004
ால்லை, வெளியிடப் பயணம்,
உத்தரத்து முதற்கால்) ( / தொழில் பலிதம், மன மகிழ்ச்சி, உறவினரால் கவலை, குடும்ப சுமை, எதிர்பாராச் செலவு, உத்தியோகச் சிறப்பு வெளியிடப் பயணம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம், அதிர்ட்ட நாள் திங்கள் அதிர்ட்ட இலக்கம் 07
இ
(
கன்னி : (உத்தரத்துப் பின் \முக்கால, அத்தம்,
န္တိချုံဖါး၊ (၂ ၏မ်ိဳးခ်ိဳ႔. { தொழில் உயர்ச்சி, ? காரியானுகூலம், புதிய மாற்றம், குடும்ப நன்மை, பிள்ளைகளால் கவலை, உத்தியோகச் சிக்கல், மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ட்ட நாள்: செவ்வாய் அதிர்ட்ட இலக்கம் 02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLL L L L L L L LLLLL LLL LLLS
வணக்கமுங்கோ வந்தனமுங்கோ நாட்டில ஏதேதோ நடந்தபடி இருக்குது. நானும் நீங்களும் சும்மாயிருந்தால் சுகப்படுமே அதாவது பாருங்கோ. பதற்கு ரூபாயைப் ஒரு பக்கத்தால சமாதானப் பேச்செண்டிட்டு, ன்படுத்தும் முன்னர் நிபந்தனைகளைக் கட்டிப்பீடிச்சுக்கொண்டு தக்குப்பட்டு பகுதியை பற்ற உருளுது எதுக்கும் மனம்போன போக்கில Lயல் ளயைப் பயன்படுத்த பண் ஒரு நாலு பேரிட்ட அபிப்பிராயம் கேக்காட்டால்
இந்தக் காதில பூவுக்குக் கைகால் ஓடாதெல்லோ
காபூ : ஹல்லோ! யாரது எங்கட ரவியான T ತಿ:ಸ್ಥ್ ராயரண்ணையே. அது நானண்ணை காதில பூ எப்பிடி டிகாரததைக கேடக இருக்கிறியள் அதுபோக உங்கட பேட்டியொண்டு "ே தவி "பி"த கேட்டுப்புல்லரிச்சுப்போயிட்டன் உந்த அரசியலமைப்புச் பாா. ஆனால, சட்டத்த மரத்திறதுக்கு ஆதரவளிக்கப் போறதாச் பழைய உடைநத = சொன்னியள்? ாடுக்கும் கடிகாரமும் ரவி : யோவ் காபூ நீர் என்னை வம்பில போல இருக்க மாட்டிவிடப் பாக்கிறீரே? அது நான் ஒரு 605UT60T கடிகாரம் கலந்துரையாடலெண்டக்க, மற்றவை பேசிறதுக்கு டக்கு வரவேண்டும். - ஈடுகட்டிப்பேசிறபோக்கில அப்பிடியிப்பீடி எதையேனும் ந்தக் கடிகாரத்தை சொல்லியிருள் ஒதுகளைப்பெறுக்கிடுத்துதே பித்து விட்டு, மேசை நான் ஏகப்பிரதிநிதிதளத்தாண்டி ஏகபோகமர்ப் ல அதை மந்திரக் :கண் போறனெண்டு திரி வைக்கப் பாக்கிறீர்
TG), °: காபூ இல்லையண்ணை, எல்லாம் எங்கட மேல் இருக்கும் சனத்துக்கு ஒரு நல்ல தீவு வர வேணுமெண்ட நல்ல ல்பியை நோக்கத்திலதானே பேசினனிங்கள். உங்களோட ಙ್ಗಣ್ಣ: ழய விவாதிச்ச அந்தப் பத்திரிகையாளர் அரசியல் யாப்பை ல் எடுத்து வந்து மாத்திறதுக்கு வழியில்லாத நேரத்தில அரசியல் யாப்பு ம் காண்பித்துவிட்டு நிர்ணய சபையொண்டை அமைச்சு, அதை ரலில் போட்டுவிட்டு மாத்திறதுதான் உசிதமானதெண்டு எங்கட தந்தை லையும, நலல செல்வாவும் அப்பவே சொல்லியிருந்தவரெண்டு இடது கைக்கு - சொல்லேக்க நீந்தள் ஆமப் போட்டுப்பேசின்தப்பத்து ம்பு உலக்கையைக் அதிசயித்துப் போட்டனண்ண. என்னண்ணை ஒரு உரலிலிருக்கும் பக்கத்தால இடைக்கால நிர்வாகசபை இல்லாட்டால் வேண்டும். இந்தச் பேச்சே இல்லையெண்டிறியள் மற்றொரு இடத்தில ாளாகிவிடும். இதை நிரந்தரத் தீவு காண அரசியல் யாப்பு நிர்ணய காண்பித்து உடனே சபையை எனக்கெண்டால் ஒண்டுமே புரியேல்லை. ஒருவேளை அவைக்கிப் ாண்பிக்காமல் மாயக் புரிஞ்சிட்டால் வில்லங்கமில்லையோ? கீமாகக் கவிம்க்கக் ரவி : காபூ, காபூ நீரே அவைக்குப் புரிய ழாகக கவழததுக வைச்சிடுவீர் போல கிடக்கு, அது ஐஸே, தந்தை శ్రీల్లీ ఏia ఎదిష్యషalk பளையில் கொட்டியும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்காறனாய் இருந்துகொண்டு - மறுக்க ஏலுமே? அதுதான் கலந்துரையாடலில தூளை குவளையில் மாட்டுப்பிட்டுப்போய் ஒப்புக் கொண்டனான். |ல் கொட்டிய தூள அதையெடுத்துக்கொண்டு வந்து இடைக்கால குநேரகவரும்படி நிர்வாகத்தைத் தாண்டி நிர்ந்தத் தீர்வுக்கு ண்டு, அதே நேரத்தில் = ஒப்புக்கொண்டதாய்க் காட்டப் பாக்கிறீரே ல்ல கடிகாரத்தையும் காபூ அது சரியண்ண, நீங்கள் சொல்லுற காண்டு குவளையி உந்த இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்திற தூள் அரைப்புனல் தெண்டாலும் அரசியல் யாப்பை மாத்த வேண்டித்தானே ம்படி செய்து குழாயை - இருக்கும் ழ்க்கும் நேரம் வலது ரவி : ஓமோம். மாத்தத்தான் வேணும்.
வைத்திருந்த கடி காபூ : அப்பிடி மாத்திறதெண்டால் அதைப் காண்பித்து இடது பாவிச்சே அரசியல் தீர்வையும் எழுதிவிச்சுப் க்கும் குவளைய்ை போடலாம்தானே? அதையேன் தட்டிக்கழிக்கிறியள்.
ரவி காபூ நாங்கள் ஏன் இதுகளை ஆராய்ஞ்சு
றயும் மேடையில் வேண்டும். இந்தக்
பத்து விட்டு, 'i'வம்புக்குள்ள மாட்டுப்ப்டுவான் உழக்குத் கெடும்" எண் ' ( يونيوم = وطة قة الا ا600 الة من قة لكن படுவார்கள். தரியுந்தானே' நுணலும் தன் வாயால் கெடும்"எண்ட
பழமொழி, ஏன் எங்கட வினாயகமூர்த்தியாருக்கு நடந்த கதியப் அதே கதிய நானே தலைகுடுத்து ) நல்ல கடிகாரச் வாருதலாமோ வாததைககு வாாததை R ஏகப்பிரதிநிதிகள் ൽ உச்சரிக்கத் தவறாத ருக்க வேண்டும். ாடர்ந்து வரும்.)
நான் சொல்வ தெல்லாம் பொய். பொய்யைத் தவிர
uni 5GüLLoõpõõLee
83
மிதுனம் - சூரியன்,சனி, கர்க்கடகம் - புதன், செவ்வாய், சிங்கம் -
காதிலகந்தசாமி)
C8b5I TL LLGo.6rüb L I6hD6oo«9B5
வேறொன்றுமில்லை. காதல பூ கந்தசாமி
CS2 அவருக்கே இந்தக் கதியெண்டால் நாங்கள் எம்மாத்திரம் இடைக்காலத் தீவோ, அரசியல் தீவோ அவை எதச் சொல்லினமோ அதையே அப்பிடியே நாங்களும் சொல்லிக்கொண்டிருந்தால் பிரச்சினையில்லை.
காபூ: நல்ல பொலிஸியண்ணை. இனிமேல்பட்டும் யாரும் உந்தத் தந்தை செல்வா சொன்னார், அமிர்தலிங்கம் சொன்னர் எண்டென்ன மகாத்மா காந்தி, யேசு, புத்தர், மற்றெந்த மகான்கள் சொன்னதாச் சொல்லி எதையேனும் சொன்னாலும் புலிகள் சொல்லிச்சினமோ ଗର୍ନା () நிச்சயப்படுத்திக்கொள்ளாமல் கலந்துரையாடல்களில வைச்சு ஒப்புக்கொண்டி டாதையுங்கோ. சரியண்ணை. நான் வைக்கிறன்
ம். இந்தாள விட்டால் வேற யாரோட பேசலாம். காபூ ஹல்லோ! சம்பந்தரையாவோ. ஐயா, அது நான் காதில பூ எப்பிடியையா இருக்கிறியள்? உங்கட பேச்சொண்டப் பேப்பரில பாத்துப் புல்லரிச்சுப் GJITÜLGO)GOTLLUIT!
சம் : நான் பேசினாலே அப்பிடித்தான் பேச்சிருக்கும். நீர் என்ர பரமரசிகன் போல, நல்லது. எந்தப் பேச்சைச் சொல்லுறீர் தம்பி
காபூ எப்ப, ஏதெண்டது மறந்து போச்சையா, அதாவது, நீங்கள் கிட்டடியில பாராளுமன்றத்தில பேசியிருந்தியள்.
"இந்தப் பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலத்திற்குள் தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான நிரந்தரத் தீர்வு ஏற்படாமல் இருக்குமானால் சுயமரியாதையுடைய எந்தத் தமிழனும் அடுத்த பாராளுமன்றத்துக்குச் சமூகம் தரமாட்டான்" எண்டு வலு ஆணித்தரமாப் பேசியிருந்தியள். வலு சந்தோமையா! தமிழன்ர தன்மானத்தை எடுத்துரைச்சிட்டியள்
சம்: அதுவோ தம்பி, அது. அது. அது நான் போன பாராளுமன்றத்திலபேசின பேச்செல்லோ இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்து வேற ஒரு பேச்சுப் பேசினான் தெமிழன் எதுக்கும் பயப்பிடமாட்டானெண்டு சொல்லி அதைக் கேக்கேல்லையோ நீ?
காபூ: பொறுங்கையா, மானமுள்ள தமிழன் தீர்வு கிடைக்காட்டால் அடுத்த பாராளுமன்றத்துக்கு வரமாட்டானெண்டு பேசிப்போட்டு, இப்ப நீங்களே அடுத்த பாராளுமன்றத்துக்கு வந்து நிண்டு "தமிழன் எதுக்கும் பயப்பிடமாட்டான் எண்டு பேசியிருக் கிறியளோ வெரி குட் ஐயா! தமிழன் இப்பிடியும் பேசுவான்ஞ அப்பிடியும் பேசுவான் எண்டு ஒரு பேச்சை ரெடி பண்ணி வையுங்கோ, அடுத்த பாராளுமன்றத்துக்கு உதவும் அது சரி ஐயா, நீங்கள் ஜனாதிபதியைச் சந்திச்ச நேரம் நல்லாக் குழைஞ்சு சிரிச்சியளமெண்டு ஒரு கதையடிபடுகுது?
சம் தம்பி, நான்ப்ாவிக்கிற குண்டு துளைக்காத காரே அவ தந்ததுதான். அரசியலுக்காக மேடையில பேசிறது வேற, நேர காணக்கையும் சிரிக்காமல் இருக்க ஏலுமே உதுகளப் பெரிசுபடுத்தாதயும்
காபூ கடைசியா ஒரு கேள்வி. இடைக்காலமா, அரசியல் தீர்வா - எத நீங்கள் விரும்பிறியள்.
சம் : உதுகளெல்லாம் அவையின்ர விருப்பம் என்ர விருப்பம் இந்த எம்பி சீற் மட்டும்தான்.
காபூ: நீங்கள் பிழைச்சுக்கொள்ளுவியள் ஐயா! நாங்கள்தான் மாட்டுப்பட்டிடுவம் போல வைக்கிறன்
鲇L町,
வியாழன், துலாம் - கேது, மேடம் - இராகு, இடபம் - வெள்ளி. சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கும்பம்
தனு (மூலம், பூராட்ம், : (அவிட்டத்துப் ஜதி விளகத்து உத்தராடத்து முதற்கால்) பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முன முககா ) தொழில் நன்மை, பண வரவு முக்கால்)
தொழில் மந்தம், பணச் * செலவு கெளரவம், வீண் றை கேட்டல், குடும்பக் கலகம், மனக் லக்கம், உத்தியோகக் கடம், லதிகாரிகளின் உதவி, மாணவர் கல்வி யர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம MUlb. திர்ட்ட நாள் புதன் திர்ட்ட இலக்கம்:- 03
தொழில் கலக்கம், பாரிய செலவு, விண் பிரயாணம், குடும்பக் கவலை, உத்தியோக முயற்சி, புதிய ஸ்தானம் கிடைத்தல், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ட்ட நாள் வியாழன் அதிர்ட்ட இலக்கம்: 04
-- தடை கடன்படல் பெரியோர் உதவி, பிரயாண மிகுதி, குடும்ப சுகம், உத்தியோக உயர்ச்சி, மன மகிழ்ச்சி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ட்ட நாள்: செவ்வாய் அதிர்ட்ட இலக்கம் 01
மீனம் : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் நன்மை, மன மகிழ்ச்சி, காரியானுகூலம், புதிய முயற்சி, குடும்ப நன்மை, உத்தியோகக் கிடம், வீண் குறை கேட்டல், மாணவர் கல்வி மேன்மை, பரீட்சைகளில் வெற்றி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்,
மகரம் : (உத்தராடத்துப் பின் க்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் பலிதம், வீண் விரயம், பணியாளர் அனுகூலம், குடும்ப சுகம், பிள்ளைகளால் கவலை உத்தியோக மாற்றம், மன மகிழ்ச்சி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள்
விருச்சிகம் : (விசாகத்து நாலாங்கால், அணும் , கேட்டை) - தொழில் கிடம், பணியாளர் நால்லை, பண வரவு தடை, குடும்பச் லவு கடன்படல், உத்தியோகச் சிக்கல், லதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி ழப்பம், வெளியிடக் கல்வி, விவசாயிகள்,
யாபாரிகள் குறைந்த இலாபம், மத்திம இலாபம்: - - - - - - - - - - - - - திட்ட நாள் வியாழன் அதிர்ட்ட் திங்கள் அதிர்ட்ட நாள்: செவ்வாய் திர்ட்ட இலக்கம் : 04 அதிர்ட்ட இலக்கம் 01 அதிர்ட்ட இலக்கம் 05
doll

Page 24
Lipung ganiniga Dels ess6OOT - Laoso jmun allagopnuð asni.
NGO திை ().| ||üffääffüUfloff: L L Z TTTLY LLTTL LLLL SS LLL LLTTTTTT STTLTTLL GAGNRIGADA Banjuryčių ROM 30 Garaiff dipinasamgi, அமிருந்திசெய்து கொள்ளுங்கள்ீக்க விே பகுதிக்குள் நுழைகின்ற தவளை பறவை JË DISi bile të uji i la i #Iñ qắălaj, [[] [[[[]
善 GIIGAgsiflGautu GUTjødisipal. UppiùUTTA
Bidadunia ini
曇 jalistajala dala.
ܓܡ
propoulos si dag log Ilo
இம் மாதம் 23ஆம் திகதி பம்பலப்பிட்டி Sigiš išsigyffuls) JLGUD ܓܵܗܡ LLLLLLLLS LLL LLTTTLLLLLT LL LLL இது ஆரம்பகாலங்களில் இருந்தே gsfähangmähligiö2 Galiläössußsteig GILINE SIDLEGIsi jõMIDGluÜli ஆழ்த்திவருகிறது. அந்த வகையில் y fiel Guai Emú ué Está en GT SALUTE Giglig Glunió I ge an உருவாக்கியிருக்கும் கனோனுேக்கு எமதுவாழ்த்துக்கள்
|-
I
திரு-திரும
செல்வ பிறந்தநாளை வெகு விம
9.
2. i su ITO
Antici GUITGE GaiuIGuff Souffléanslå ansåynst. ချုါ” Haughlin husstadig også काया-गा ! உள்ள அவரது விட்டுத் தோட்டத்தில் : விளைந்த நீளமான புடலங்காய் இது வழமையை GIMLIGIÓ šGATOTT OG SEGÚug TGI) Engmari Bismas ? D Gigi Bugliel GiugEl ingle) பதியப்பட்டுள்ளது. புடலங்காயின் நீளம் 14மீற்றர் longes ಅನ್ನು 器 3 Figma Ligial alegou aludinelli gui pal 莒。ug: வாழ்ந்துவரும் இந்திருக்கு 歷
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/8 NEWS/200
IGIT BLITTE STILA JE UDGIVOLUTTET SÅ UTGITTIÖ ||
gorllewin, gan UNEs Seiliam Hussion, Banhwysgrifau நிபுணத்தவ கைரேை Taiig DIJIET damantasman siolusika கைரேகை என்பது ஒரு கடல் போன்றது.
ாய்ச்சி செய்வதென்றால் TLTLLLLLLL LLLLLL LTTTLTLTTTTT TTTLL SS SLSSTL uYMq UTGITT an ING இருந்தாலும் இதன் aifili. ബ് ബ് ബ്
si Gai Giusapanganinilang ang "...
al II B, ErʻluITT GAIʻla
στο ποσοστό சந்தியுங்கள் ീ ബി ബി 15 தப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்
Te: 2344832 (3as.asn5jasstasUsö (M.A) J.P.
162, கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு-13. Booking Time 4.00 p.m. To 7.00 p.m. Only
fillsillsil Illírialair மீற்றர்கள் gh gallgam- 543 álam álymd. தனக்க PEDES GIGITĪTS LUS: iniziale பதிந்துகொண்டதைத் தவிர அன்றாட AUTÓJÁRMEGLING angen Englais (yIBIIIITIOsi) GInjilpni. Darai ayamari)LILLIrgyili 2.Libi4 உடன்படாது ERGÜLTIGÖLINGUIÓ LOGdgÍTIDEDAMITIÓ Milliani.
LAA SS S S SS SAA SSS A SS A SSAAS
三
பிறந்தநாள் வந்து
நி, தி ஆனந்தராஜா - கவிதா தம்பதிகளின் ப் புதல்வன் ஆகாஷ் தனது முதலாவது
27.06.2004 அன்று ஜேர்மன் முன்சன் நகரில் சையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அம்மா, கொக்குவிலில் வசிக்கும் தாத்தா, நிர்கொழும்பில் வசிக்கும் Աւն, Ο Ι. Π. சுவிஸ் மாமா மாறி மச்சான், மச்சான்மார், மா, மாமி மச்சாள் மச்சான், புங்குடுதீவு I, GIUNILDIDIT, SOCIOLIITLIDIT, SOTILDIN, LINIILIT, GLflunior, Olišas, GasTaf5a', to sistini, 9 inj, Tinioni, றும் உற்றார் உறவினர் முன்சன் நண்பர்கள் வரும் சீரும் சிறப்பும் பெற்றும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
* ந்தன் 11 சென் பெனடிக்ற் மாவத்தை
美
ജൂൺ 04:10, 2004