கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.07.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TIETNAMURASU SRI LANKAS
 

II. ii | 5LIT 6/50
ജ്ഞൺ 11-17, 2004_-

Page 2
நோயினின்றும் த அரவணைப்பர். 4 irit.ä * # : 91345) பார்த்தீர்கள o rigonaliu tir:
இறைவனுக்காகப் பாடியவர் இ 9" 1 ܗܝ[
அக்பர் அரச சபையில் இசைக் கலை ஆள்மீகம்
த்திே భSళ్ల భట్టి
பாதுகாக்கும்போது, எம் ஒவ்வொருவ
இசை உயர்வானது நம் பாவங்களையெல்லாம் ஏற்று சிலு
காரணம் என்ன Í மா? நான் பாடுவது உங்களைத்இயேசு ராஜா எம்மைக் கைவிடுவர் திருப்திப்படுத்த ஆனால், இவரோ இறைவனை திருப்திப்படுத்தவே அப்படியான இயேசு ராஜா, நம்
பாடுகிறார்" என்றான் தான்சேன் "இறையோடு ಇನ್ತಲಿಲ್ಲ விடமாட்டார். எனவே சகோதரர்களே!
இசைதான் எப்போதும் உயர்ந்தது" என்று புரிந்துகொண்டார் அவரோடு இணைந்து மகிழ்ச்சியோடு
அக்பர். - }}
- தி குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி,
சேவை செய்தால் உங்களுக்கும் கிடைக்கலாம் பின்வரும் பட்டங்களிலொன்று மாமனிதர், நாட்டுப் பற்றாளர் இல்லையேல் தீவிர ஆதரவாளர்,
Lib 2GTGT al Lti
பிடித்துள்ள Gluâ5 GDDGuğğ öGlauğ56İT
ஜீவகாருண்யம்
பாவிகளுக்கு கூட்டுப்படைகளே. m 栎 நீதி G 孺 *.سي * கூட்டுப்படைகளே. கழுத்தில் கயிறு போட்டு £ုဏ္ဏား ပွား AFIJAT, மண்ணில் 品川 கையிலே பிடித்துச் சென்றால் அனுப்பப்படவேண்ட இக் த்தில் எதைத் தேடுகிறீர்கள் விருந்துக்கு உயிர் விலையாம்! கவி காலததுல அமைதியையா? முதுகில் சுமந்து சென்று தினமுரசு வ இரக்கமே இல்லாது அது கிடைக்காது பிள்ளையைப் போல் humumunum கண்ட இடத்தில் ஏனென்றால் கொண்டு சென்றால் சுட்டுக் கொல்லும் அது இருப்பது உங்கள ஜீவகாருண்யமாம்! கொலை வெறி ஆக்கிரமிப்புக்குள் பிடித்த பாவிகளுக்க! hy புனிதாவதனி,
டிதத பாவகளுககு - எஸ். நாகேந்திரன், கிழக்குப் பல்கலைக்கழகம்
அன்பு காட்டுவதை புகட்டும் பாடம் இது.
உயிர்கள் மீது ஆரையம்பதி - 03 வநதாறுமூலை,
- பீ சாகுஹாந்
நிலை மாறுமோ? நியாயம் தாண்டியடி,
பத்திரிகை தின்னும் சிறையிலே கைதிகளை, கழுதைக்குக் காட்டும் மிருகமாய் நடத்தும் - நீங்கள் கரிசனையைக் கூட இங்கு - மிருகங்கள் மீது பத்திரிகைக்கு எழுதும் இரக்கப்பட்டு, பாசம், பத்திரிகையாளர்களுக்கு . காட்டுவதில் என்ன நியாயம்? காட்டுகிறார்களில்லை
எமது நாட்டில் = ஆஞானகுரு எப்போது மாறுமோ இந்நிலை? இல, ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
6)) f, ಕ್ಲ! i, கீதம் FREKLOGO GJITLOLÓ, பதுளை,
. . . . . . . . . . . . .
தீஞ்சுவை ஒவியே தெவிட்டாத முரசே!
திணற வைக்கிறாய் அரசியல் யாப்பை தித்தித்திருக்கிறாய் கவிதைப் போட்டியிலே அதிர வைக்கிறாய் அய்யாத்துரையாய் உருக வைக்கிறாய் தேசிய ரூபத்திலே தொட்டிழுக்கிறாய் தொடர்கதையாய் ஜெயிக்க வைக்கிறாய் ஜெயில் டயறியிலே பறந்து வருகிறாய் பாப்பா முரசாய் திரிந்து வருகிறாய் தகவல் பெட்டியாய்
வாழ்க என்றும் தினமுரசு வாழ்க
மோதி அணைக்கிறாய் சினிவிசிட்டாய்
வாழ்க வாழ்கவே மலரடி தொடும் இனியவள் தலை நிமிர்ந்து வாழ்கவே மட்டக்களப்பு, யாழ்நகர், மாந்தை வன்னி, திருமலை, கண்டி கொழும்பு, மாத்தளை, காலிமுனை கல்முனை, குளிர் நடுங்கும் நுவரெலியா, ஆடு நிறைந்த புத்தளம் கரடு முரடு பாதையில் புத்தம் புது பொலிவுடன் எம்மை காண வருகிறாய் வருக வருக வருகவே என்றும் முரசு முழங்கவே " 11 ஆண்டுகள் நீ சுமந்த வெற்றிகள்" "11 ஆண்டுகள் நீ படைத்த சாதனை" இவை யாவும் நிலைத்து நிற்க வேண்டும் நாங்கள் உன்னுடன் சேர்ந்து கரம் கொடுத்து நிற் வாழ்க வாழ்க வாழ்கவே தினமுரசு வாழ்கவே! - 934 TAT, இல 16 அல்லிஸ் பிளேஸ், கொள்ளுப்பிட்டி,
2 CTSeeiSSSTSSSTSSSMSSSSSSSSSSSSBiSiSSBBSBSBSSSSSSSBSSS தின
மோட்சந் தருகிறாய் தேன்கிண்ணமாய் நெஞ்சை உருக்குகிறாய் நட்பு மடலால் நிம்மதி தருகிறாய் நலமாய் வாழ்வதால் வேட்டைக் குயிலாய் விரைந்து வருகிறாய் கூட்டுக்குள்ளே போட்டி போடுகிறாய் தேனுக்குள்ளே இரத்தம் கலக்கிறாய் நெஞ்சினுள்ளே ஒரு காயம் வளர்க்கிறாய்
உன்-நகர்வுகள் ஒவ்வொன்றிற்கும் ー இளைய தலைமுறை.
- - வாசகப்பிரியை, -.
சுகந்தினி முருகேசு, அச்சவேலி தெற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

illerslei éleil Geigi Gyung
“ஏனெனில் ஆண்டவர் உம்மை வேடரின் *
னியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை இருக்கட்டும். குறைவாகச் சாப்பிடட்டு
தம் சிறகுகளால் உம்மை கைகளின் கீழ் நீர் புகழிடம்
អ៊ួហ្គោះរងំ
தேவைகள் நிறைவே
ஒவ்வொருவரையும் எந்த ஆபத்திலும் விழ விடச் உண்மையான அன்பேடும் விசுவாசத்தோடும் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ
-ஜோசப் அருள்சாமி
நடபை விடம்
அறிவு, ஞான
நல்லுரைகள் நான்கு
இதயம் ஒளி பெற விரும்புகிறவன் தனியாக ம் மடையர்களின்
88 ఖ இமாம் ஷாபிஈ (ரஹ்) பசியோடிருப்பது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும்
த்தைப் பெருக்கும்.
ரபியுப்னு கர்ராஸ் (ரஹ்) భ --------- ॐ
மறுமை இரு உலகிலும் உனது றப் பசித்திரு. அதன் பின்
கேள்.
நல்ல செயல்களைச் செ
சிறந்தவர் எவரும் உலகில் இல்லை.
- இமாம் அபூஹனீபா (ரஹ்) -எம்.சி. கலீல், கல்மனை - 05.
jů BITEa).570
ான்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள், டிய கடைசித் திகதி 17.07.2004 பிதைப் போட்டி இல.570 ாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
an an சுமந்து உன் தோளில் மட்டுமல்ல கழுதைப் கழுதைக் குட்டி புத்தியும் எங்கள் மன்றத்திலும் கரிப்புகை அவைகள் அதிகமுண்டு. தாங்கியும் உன் முதுகில் இது அழுகையை சவரி செய்வது போல் வரவைத்து எங்கள் முதுகிலும் அவலத்தைத் அவர்கள் சவாரி செய்கிறார்கள். தரமுயர்த்தும் 2. காலத்தின் - சீ. தங்கவடிவேல், கோலப் அரசினர் பொதி வைத்தியசாலை, மற்றும் இதே
LOLLEGGGGTTLIL, ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் - செ. ஞான ாள் ஒடத்தில் ஏறும் என்பதுபோல் JITEFIT, ஒனயும் அவனது உடைமைகளையும் கீரிசுட்டான்,
கி ைஇன்று மனிதன் பாலம்பிட்டி
மடுக்கோவில்,
թ Ոյեվ
காலம் அறியாத என்னை
காரியங்களையும் செய்ய முடியாத நிலையில்
அமைச்சர்மார்களுக்கும் தெரிவித்தும் 16
பசாரம் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்
கவிதைகள் எழுதக் கற்றுத்தந்த
260T
காலக் கவசத்திற்கு - என் முதல் வணக்கம். - உன்னை முதல் முறை பார்த்த போதே முடிவெடுத்தேன் முரசே - என் அறிவுக் கணினி நீ என்று. தூக்கத்தில் வந்த கனவுகள் போல உறுத்துகிறது உன் வார்த்தைகள் கருப்பைத்துளி கண்ணுக்குத் தெரிவதில்லை
ஆனால் உன் கருத்துத் துளி மட்டும் என் கண்களுக்குத்
தெரிந்து விடும்
ঠুঃ ஆயிரம் ஆயிரம் இதயங்கள் ாழ்த்தும் உன்னுடன் உறவு கொள்கின்றன. ళ్ల என் இதயம் உன்னுடன் உறவு கொள்ள
LógöröFITIJib 9:GüGUITIOGÜ மனம் வருந்தும் குடும்பங்கள் கண்டி, பேராதனை வீதியில் புதிய பாதையான வில்லியம் கொபல்லாவ என்ற வீதியில் அமைந்துள்ள பத்து வீடுகளுக்குப் பதினாறு வருடங்களாக மின்சாரம் இல்லை. ஏனைய எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் உண்டு. இந்தப் 10 வீடுகளிலும் உள்ள மாணவர்கள் படிப்பதற்கு மின்சாரமின்றி தவிக்கிறார்கள். எந்த விதமான நல்ல
சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரதேச செயலாளர், மின்சார சபை அதிகாரிகள்,
வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இன்றுவரை எத்தனையோ புகார்கள் அடங்கிய பத்திரங்களை அனுப்பியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமை எமக்குப் பெரிதும் வேதனையாக உள்ளது. மேலும் எல்லோரும் ஒன்று சேர்ந்து நேரில் சென்று இப்பிரதேச அமைச்சர்களிடம் பேசினால் கூட சரி என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் எதுவுமே செய்வதாகத் தெரியவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்? எம்மால் இயன்ற முயற்சி எல்லாம் செய்துவிட்டோம். இறுதியில் யோசித்து வாரமலராகிய தினமுரசு ஔடாக எமது கோரிக்கையைத் தெரிவிக் கின்றோம். இச் செய்தியை வாசித்து மின்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இப்பிரதேசத்திலுள்ள நலன்புரி அதிகாரிகள்
இவ்வண்ணம் நலன் விரும்பும் தினமுரசு வாசகி
கண்டி, LL LLL LLS LLLSS LLLSS SSL LLLSL LLSLSLL LLLSS SS SS LLLS
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- 9--UL &F856u. தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Fax);-0114:513266
பரவசமாய் பறந்து வருகிறது ஏற்றுக் கொள்வாயா என்னை.
- கே. கிருபாகரன்,
படிவம் - 4,
FF-GLouisi): (E-mail)- murasu @slitnet.lk
imminimi
வாரிகுட்டியூர்,
( 11 - 17, 2004

Page 3
OG LIGGESTENGDEGG; SUTI
என்பது அர்த்தமற்றது;
மட்டக்களப்பில் கரும்புலிகள்
அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தினத்தன்று பிரபா அணிப் புலிகள் மீது
புலிகளின் இரு பிரிவுகளுக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களை யுத்த நடைபெறும் இந்த மோதல்களைத் தடுத்து நிறுத்த மீறலென்றும் போர் நிறுத்தத்தை நிறுத்துமாறு இராணுவத்தைக் கோருவது வலுவிழக்கச் செய்யும் படையினரின் புலிகளின் உள் விவகாரங்களில் நடவடிக் கையென்றும் புலிகளின் இராணுவத்தைத் தலையிடக் கோரும் மட்டக்களப்பு - அம்பாறை அரசியல்துறை நடவடிக்கையாகவே அமைந்துவிடும். தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு கருணா விவகாரம் புலிகளின் உள் அர்த்தமற்றது, வெறும் நொண்டிச் சாட்டு விவகாரமென்றும் அதில் அரசாங்கமோ என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆயுதப் படைகளோ தலையிடக் கருதுகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் கூடாதென்றும் ஆரம்பத்தில் கோரிய பிரபா பகுதிகளில் இச் சம்பவங்கள் நடை அணிப் புலிகள், இப்போது இராணுவம் பெற்றுள்ளன என்பதைக் காரணம் காட்டி தலையிட வேண்டுமென்று கோருவது இவை படையினரின் யுத்த நிறுத்த மீறல் நடவடிக்கைகளெனக் குற்றஞ்சாட்டுவது
மட்டக்களப்பில் மட்டும் இருபதுக்கு எந்தளவுக்கு நியாயமானது என்றும்
மேற்பட்ட அரசியல் படுகொலைகள்
விசித்திரமானது. கடந்த சில மாதங்களில்
நிகழ்ந்துள்ளன. படுெ மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டுப் பகுதி ஐ.தே.க. வேட்பாளர் சுந்தரமூர்த்தி, ராஜ வாழைச்சேனையில் பொன்னையா யோ:ே தபாலகத்துக்கு மு பஸ்சொன்றுக்குள் கொல்லப்பட்ட சிங்க இரு புலனாய்வுப் தர்கள் அனைவ கட்டுப்பாட்டுப் பகுதி பட்டனர். மட்டக்களப்பு அதிபர் மோனகுரு கட்டுப்பாட்டுப் பகுதி
தனுவும் பாபுவும் கரும்புலிகள் இல்ை
குண்டுதாரி தனுவையும், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவைக் கொன்ற பாபுவையும் கரும்புலிகள் பட்டியலில் சேர்க்காதது ஏன்? இவர்களுக்கென
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் சுட்டுக் கொன்ற புலி உறுப்பினர்களான அலோசி யஸையும் அவரின் சகாக்களையும் வீரத் தியாகிகளாக வர்ணித்த புலிகள் இயக்கம், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைப்
படுகொலை செய்த தற்கொலைக் LEET மட்டக்களப்பில் கடந்த ஐந்தாம் திகதி கரும் புலித் தினக் கூட்டம் நடை
நீலப் படத்தின் விலை சித் தி
பத்து இலட்ச ரூபா சற்று முன்னதாக பிரபா அணிப் புலிகள் மீது நடத்தப்பட்ட
யாழ் இருபாலையிலுள்ள தனியார் தாக்குதலை யடுத்து புலிகள் இயக்கம் டியூட்டரியொன்றில் நீலப் படம் பார்த்துக்
இருந்த ஆயிரகுரு ஆங்குக ை நடத்திய ஞாபகார்த்த நிகழ்வுகளில் புரியும் பெண்மணியொருவரும் புலிகளின் கலாசாரப் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் எடுக்கப்பட்டிருந்தன. இந்த வைப்வங்களில் தகவலையடுத்துக் கையும் மெய்யுமாகப் கலந்துகொண்டவர்கள் சோதனைக்கு பிடிபட்டனர். இவர்களை விசாரணைக்கென உட்படுத்தப்பட்டனர். ஆயுதபாணிகளான அழைத்துச் சென்ற கலாசாரப் பிரிவனர் அன்றே புலி உறுப்பினர்கள் பல இடங்களில்
கல்லறைகள் அமைக்கப்படாதது ஏன்? என்று
எழுப்பப்பட்டுள்ளது.
புலிகளின் மாவீரர்கள் துயிலும் இல்லங்களில்
புலிகள் இயக்கத்துக்குள் கேள்வி
முல்லைத் தீவிலும் ஏனைய இடங்களிலும்
மேற்பட்ட அப்பாவிப்
இன்னுயிர்களை இ ്ഥണ്ണ], 2,458 (! துள்ளனர். இவர்கள் கால்களை இழந்து
அங்கவீனர்களாக நிலையில் உள்ளனர் களாகக் காலத்தைக்
யாழ், நகர் ஆ6ை சிறுவர்களுக்காக யாழ்ப்பான குருகு
செயற்படுத்தும்படியும், ஆகம வகுப்புகளைத்
முறையில் நடாத்துவ ஏற்படுத்தித் தரும்படிய
:Ñ ಡ್ರಿಡ್ತನ್ತಿ?:
வன்னித் தகவல்கள் தெரிவித்தன. : SSLSS S SSS S SSSSLS SSSSS SLS LLLS - முல்லைத்தீவில் மட்டுமல்ல, புலிகள் வடக்கு, இந்து FDU 9ണ്ണഖയ്ക്കേ s கிழக்கில் நடத்திய கரும்புலித் தின : வாழ்க்கைத்
(5 இலட்ச ரூபா நிதியுதவி வைபவங்களில் பத்திரிகையாளர்கள் உட்பட வெளியார்கள் கலந்துகொள்ள
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப் பாடசாலை உதைபந்தாட்டக் குழுவினர் தென்கொரியா செல்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியையடுத்து ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க ಘ್ವಿ துறை முன்வந்துள்ளது.
மறபடி பாடசாலை அதயர, அமைசசர டகளஸ SSLLSSLL SSSSSSS SSSS SSSS SSSSS LELS SS தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளை பததுத??? ತಿನ್ತಿ படுத்தே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையங்களின் மீது தென்கொரியாவில் டைபெறவுள்ள நடத்தப்பட்டுள்ளன. இவற்றினால் 750க்கு மதங்களுக்கிடையிலான சமாதான விழாவில் கடந்த வருடம் 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டியில் புனித சவேரியார் அணி தெரிவானமை குறிப்பிடத்
வலயத்தில் அமைந்துள்ள மத்திய வங்கிக் வாணவேடிக்கை கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப் O படுமென்று மத்திய வங்கி அதிகாரிகளுக்குப் வெறும் புஸவாணம அநாமதேயத் தொலைபேசி மிரட்டல்கள் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு கிடைத்திருப்பதாகப் பாதுகாப்புத்துறை போட்டிகளோடு வான யினரிட்ம் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக் பிெக் விகியும் UTழ துரேUUU கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தேசியத் ನಿನ್ತಿ ! :"ಬ್ಲ್? அறிவித்தலைக் கேட்டு அங்கு சென்ற மக்கள் போவதாகப் புலிகள் அறிவித்திருந்த வேளையிலேயே இவ்வாறான தொலைபேசி 19 ' மிரட்டல்கள் வந்திருக்கின்றன. கிழக்கில்
அனுமதிக்கவில்லை. 1987 ஜூலை ஐந்தாம் திகதி நெல்லியடியில் மில்லர் நடத்திய முதலாவது தற்கொலைத் தாக்குதல் முதல் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் வரையான
காலப்பகுதிக்குள் 66 முக்கிய தற்கொலைத் தாக்குதல் களைப் புலிகள் நடத்தியுள்ளனர்.
2EEEEEEE
மத்திய வங்கியைத் தாக்கப் ே அநாமதேய தொலைபேசி மிர
உதவும் அமைச்சர் L அவர்களை மேற்
சந்தித்தபோது கேட்டு
கடந்த இரண்ட பெற்றுள்ள இச் சந்திப் கல்வி என்பது அ மட்டுமல்லாது, சமூ8 சிறந்த கருத்துக்கை உறுதுணையாக வேண பட்டுள்ளது. இச் சந்தி அதிகாரிகளும் கலந்து
பலாத்காரமாக வண் காலகட்டத்திலேயே
ரென்பதும் குறிப்பிடத் ஆண்டு ஜனவரி மாதம் வங்கி மீது புலிகள் தா முன்னரும் இவ் வ தொலைபேசி அழைப் வங்கி அதிகாரிகள் தெ வெறுமனே அநாமதே விட்டுவிட முடியாெ உரியவர்களின் கவன
வாணங்கள் ஒரு சிலதை மட்டுமே விட்டார்கள்.
' கருணாவால் வீடுகளுக்கு அனுப்பி கொண்டுவரப்பட்டிருப்ப ಇಂಟ್ಲೀ॥ எனறும வைக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளை மீண்டும் தெரிவித்தனர். u -- 8.
மன்னார் போதைவஸ்து N கடத்தலில் எம்.பி.க்கு சம்பந்தம் வலியல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் இது தொடர்பாகக் குற்றஞ்  ை என்ற பெயர் எம்.பி.யொருவரின் கையாட்களே சுமத்துகின்றனர். இவரது சொந்தச் அநாமதேயத் துண்டு தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் சகோதரர் சொகுசு வாகனமொன்றில் சுவிற்ஸர்லாந்திலும் L ஹெரோய்ன் போன்ற போதைவஸ்துகளை அண்மையில் போதைவஸ்துக் கடத்தலில் செயற்படுபவர் களி மன்னாருக்குக் கடத்தி வருவதாக ஈடுபட்டபோது தமிழகப் பொலிஸாரிடம் துண்டிக்கப்படுமென்று பேசாலை மீனவர் சங்க முக்கியஸ்த சிக்கிக் கொண்டதாகச் செய்திகள் பிரசுரங்கள் வெளியிட ரொருவர் கூறினார்.போதைவஸ்துக் வந்தமையும் குறிப்பிடத் தக்கது. க் மக்கள் விழிப்புணர்வி
S SSSSS SSSS நதமையும கு த தககது. ஆயுத ۔ ۔ ۔ கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை கொள்வன்வு போன்றவற்றிற்கு நிதி பெயரில் இந்த அ களில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்ப்புத் திரட்டுவதற்காக முன்னர் புலிகளே போதை பிரசுரங்கள் வெளியிட தெரிவித்து இரு வாரங்களுக்கு முன்னர் ، 4 : ‘‘‘ہٴ حصہ "ہ حصہ ، ہم ہ ஜேர்மன் போன்ற நாடு G 79" வஸ்துக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும்
பசாலை நகரில் ஆர்ப்பாட்டமும் ' இலக்கியவாதிகள், ம6
· A ' இப்போது புலிகளுக்காகக் குறிப்பிட்ட வோரின் பெயர் ஹர்த்தாலும் இடம்பெற்றமை குறிப்பிடத் எம்.பியின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடு வாான பெய தக்கது முன்னர் தமிழ் இயக்கமொன்றில் "இ"' இதில் வசைமாரி பாடி கம் தித்தா"ம்ே ,ே இக் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் இயக்கத்தினர் கடந்: அங்கம வகிததவரும தறபோதும அதே கின்றனர் இயக்கத்தின்"ால் தமிழ்த் தேசிய பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் சூரிச்சில் நடத்திய வி கூட்டமைப்பில் போட்டியிட்டு வன்னி பொலிஸ் போதைவஸ்துத் தடுப்புப் ಕ್ಲಿಲ್ಲ முனன மாவட்ட எம்பியான ஒருவர் மீது மன்னார் பிரிவினர் கூறுகின்றனர். , பிரசுரங்கள் விநியோர்
( 11-17, 2004
6 IJI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுவத்தின்புத்தநிறுத்தமீறல் SITT GT5'TE ÖTSZÖR ITT-IG
காலை முயற்சிகளும் ள்ளன. இராணுவக் களில் வைத்துத்தான் களான சின்னத்தம்பி ஜன் சத்தியமூர்த்தி, ஈ.பி.டி.பி உறுப்பினர் கந்திரன், மட்டக்களப்பு ன்னால் பயணிகள்
வைத்துச் சுட்டுக் ள இனத்தைச் சேர்ந்த பிரிவு உத்தியோகத் ருமே இராணுவக் களிலேயே கொல்லப் | முன்னாள் அரசாங்க ருசாமி, புலிகளின் நிக்குச் சென்றுவிட்டு
பொதுமக்கள் தமது ழந்திருக்கின்றனர். பர் படுகாயமடைந்
கண்கள், கைகள், வாழ்நாள் பூராவும்
வாழ வேண்டிய பலர் மனநோயாளி கடத்துகின்றனர்.
னப்பந்தியில் அந்தணச் அமைக்கப்பட்டுள்ள நலத்தை மீண்டும்
குருகுலத்தில் வேத,
தொடர்ந்து சிறந்த தற்கான வசதிகளை பும், சர்வதேச இந்துக்
கமத்தொழில் சார்ந்த
படுத்தல் அபிவிருத்தி, 5ள அமைசசா மறறும தொழிற்பயிற்சிக்கு டக்ளஸ் தேவானந்தா படி அமைச் சில க்கொண்டது. ாம் திகதி இடம் பின்போது, குருகுலக் பூன்மீகப் பணிக்கு க மேம்பாட்டுக்கும், ள வழங்குவதற்கும்
எடுமென வலியுறுத்தப்
ப்பின்போது அமைச்சு துகொண்டனர்.
a 56)gld
66
ானிப் புலிகள் இக்
கடத்திச் சென்றன தக்கது. 1996ஆம் 31ஆம் திகதி மத்திய க்குதல் நடத்தியதற்கு ாறான மிரடடல புகள் வந்தன என்றும் ரிவித்தனர். இவற்றை ய மிரட்டல்களென்று நன்ற காரணத்தால் த்துக்கு இவ் விடயம் தாகவும் அதிகாரிகள்
O
ரட்டல்
ந்த வாரம் 'வன்னியன் ல் வெளியிடப்பட்ட
-
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான பிள்ளையாரடிக்கு வந்தபோதே சுடப்பட்டார். இவை அனைத்தையும் செய்தவர்கள் பிரபா அணிப் புலிகளே. இவற்றைத் தடுக்க இராணுவத்தினால் முடியவில்லை. இவை யுத்த நிறுத்தத்தை மீறும் சம்பவங்கள் இல்லையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். களுதாவளை, களுவாஞ் சிக்குடி, கல்லாறு ஆகிய இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உட்பட புலிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் சேர்ந்த ஏழு கருணா தரப்புப் புலிகளை பிரபா அணிப் புலிகள் கைதுசெய்ததாகக் கடந்த வாரம் அறிவித்திருந்தனர். இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் போய் பிரபா அணிப் புலிகள் கருணா தரப்புப் புலிகளைக் கைது செய்தமையைக் கூட இராணுவத்தால்
"தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் ப்பட்ட நாங்கள் இன்
LAO எங்களுக்குள் இருக்கும் புலிகளிடமிருந்தும் விடுதலை பெற வேண்டியுள்ளது. அங்கே வீட்டில் நாங்கள் நட்டு வளர்த்த வேப்பமரத்தை நாங்களே கரிக்க உரிமையில்லாகவர்களாக b த த வாழ வேண்டிய சூழல், அதைத் தறித்து
என்று புளொட் இயக்கம் சூரிச் நகரில் நடத்திய வீரமக்கள் தினத்தில் சிறப்பு விருந்தினராகக்
விற்பதற்கும் வரி செலுத்த வேண்டியுள்ளது
பதவியுயர்வு
விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி கூறினார். புலிகளோடு இருந்துகொண்டு எந்தப் பிழைகளையும் யாரும்
விடலாம். அவர்களை எதிர்த்தால் அவர்கள்
துரோகிகள், வடக்கே இவர்கள் பொங்கு தமிழ் நடத்தும்போது, தெற்கில் இனவாதிகளும் பொங்கி எழுகிறார்கள். பொங்கு தமிழ்
நடத்திய கஜேந்திரன் ஒரு இலட்சம் கள்ள
வாக்குகளை அள்ளிப் போட்டு இன்று
மாவட்டத்தை உருவாக்கியவன் நான். அங்கு பல அபிவிருத்திகளைச் செய்தவன். ஆனால் அங்கே எனக்கு விழுந்தது 187 வாக்குகள்
மட்டும்தான். இதிலிருந்தே தெரிகிறது நடந்து
பாராளுமன்றம் போயிருக்கிறார். கிளிநொச்சி
தடுக்க முடியவில்லை. இவைகளெல்லாம் புலிகளின் பார்வையில் யுத்த நிறுத்த மீறல்கள் இல்லையா? யுத்த நிறுத்தம் பாதிக்கப்படுமானால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடம் புரண்டுவிடும். எனவே, புலிகளின் இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியான படுகொலைகளை நிறுத்தி, கருத்து முரண்பாடுகளை ஜனநாயக ரீதியில் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புலிகளின் இரு தரப்பும் நடத்தும் மோதல்களை இராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால் பின்னர் அதனையும் யுத்த நிறுத்த மீறலென்று கூறி இராணுவத்தின் தலையிலேயே புலிகள் பழியைப் போட்டுவிடுவார்களென்றும் கூறுகின்றனர்.
முடிந்தது ஒரு முறைகேடான மோசடித் தேர்தல் என்று. சம்பந்தரைப் போல் மணி கிலுக்கிப் பூசை செய்ய எனக்கு விருப்பமில்லை என்றும் ஆனந்தசங்கரி கூறினார். கடந்த நான்காம் திகதி இக் கூட்டம் நடைபெற்றது.
சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் இளைஞர்களைக் கொன்று, அவர்களின் கை, கால்களைக் கட்டி பொல்கொட வாவிக்குள் வீசினாரென்று குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் அதிரடிப்படை வீரரொருவருக்கு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பதவியுயர்வு வழங்கியமை குறித்து மேற்படி குழுவுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சுமார் மூவாயிரம் பொலிஸாருக்குப் பொலிஸ்
ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. பொலிஸ்
ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கும் அமைப்பென்பது குறிப்பிடத் தக்கது.
கருத்து முரணன்பாடுகளை
a மட்டக்களப்பில் இடம்பெற்ற இரு ே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கவலையளிப்பதாக ஈ.பி.டி.பி. செயலாளர்
நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.
பொது நலம் தொடர்பான விடயங்களில் எழும் கருத்து முரண்பாடுகளைக் கருவிகள் மூலம் துடைத்து அழித்துவிட முடியாது. இது கடந்த இருபது வருட கால எமது அநுபவத்தில் மீண்டும் மீண்டும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு எவர் பொறுப்பானவர்களாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் மக்களே தீர்மானிக்கும் சக்திகள், கருவிகள் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவிட YUTA: துப்பாக்கிகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. துப்பாக்கிகளின் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து ஒவ்வொரு
வட பகுதி அபிவிருத்திப் பரிசோதகர்கள் ------ அமைச்சர் டக்ளஸ"டன் கலந்துரையாடல்
மனிதவள அபிவிருத்திப் பயிற்சி
தொடர்பாக வடக்கில் செய்ற்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பரிசோதகர்கள் கடந்த
முதலாம் திகதி கமத்தொழில் சார்ந்த
ப் பிரசுரம் போல், நீதி:
|லிகளுக்கு எதிராகச் ன் தலைகள்
எச்சரிக்கும் துண்டுப் ப்பட்டுள்ளன. 'சுவிஸ் பு ஒன்றியம்' என்ற நாமதேய துண்டுப் ப்பட்டுள்ளன. சுவிஸ், }களில் வாழும் தமிழ் னிதநேயப் பணிகளில் களைக் குறிப்பிட்டு ப்பட்டுள்ளது. புளொட்
இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு
உதவும் அமைச்சர் கே.என். டக்ளஸ்
தேவானந்தா அவர்களை மேற்படி அமைச்சில் சந்தித்து, தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரை
யாடினர். அபிவிருத்திப் பரிசோதகர்களுக்கான நிரந்தர நியமனமின்மை, ஊதியப்
பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களது பணியுடன் தொடர்புள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக
த நான்காம் திகதி அபிவிருத்திப் பரிசோதகர்களால் இங்கு ரமக்கள் தினத்துக்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தாக இத் துண்டுப் க்ெகப்பட்டுள்ளன. O
இக்கருத்துக்களை உன்னிப்பாகச்
செவிமடுத்த அமைச்சர், இத் திட்டம்
ஆயுதங்களால் அழிக்க முடியாது
தனிநபரும் விடுபட வேண்டும் என்பதே எமது வேணவா ஆகும்.
இதேவேளை, புலிகள் இம்முறை தமது வழமையான பாணியைக் கைக்கொள்ளாமல் கரும்புலிகள் தினத்தை அனுஷ்டித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது உயிர் இழந்தவர்களை நினைவு கூர்ந்து, பழி தீர்ப்பதாகக் காட்டி தாக்குதல்கள்
நடத்தும் புலிகளின் பாணி இம்முறை
கைவிடப்பட்டுள்ளது. கரும்புலிகள் நினைவு நாளில் கொலையுண்ட தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், மூதூர் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான அ. தங்கத்துரை பற்றி தமிழரசுக் கட்சியின் பெயரால் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் சிந்திக்காதது மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பெரும்பாலானவர்கள் இதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும், இவர்கள் தொடர்ந்து
இப் பணியில் ஈடுபட்டு வருகின்றபோதும்
இடையில், தான் இவர்களைச் சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார். இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதையொரு வேலை வாய்ப்பாக மாத்திரம் யாரும் கருதக் கூடாது என்றும் இதனையொரு சமூகப் பணியாகவும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கூறியதை நினைவுகூர்ந்த அமைச்சர் தேவானந்தா அவர்கள், அபிவிருத்திப் பரிசோதகர்களது நிரந்தர நியமனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி வெகுவிரைவில் அதற்கான தீர்வுகள் காணப்படும் என்றும் உறுதியளித்தார். o

Page 4
O ரும்புலிகள் தினத்தன்று மட்டுநகரில் Fo :يي துப்பாக்கி வெடித்தது புலிகளின் மட்டு 業 அரசியற் பொறுப்பாளர் உட்பட புலி
உறுப்பினர்கள் தாக்குதலுக்குள்ளா
AA கியதுடன் ஒருவர் பலியானார். புலிகள் நீதி விசாரணையின் கடும் சீற்றமடைந்தனர். இராணுவத்துடன் AA கைகலப்பிலும் இறங்கினர். யுத்த
முன சதாம நிறுத்தத்தைச் செயலிழக்கச் செய்யும் சம்பவமெனக்
குற்றஞ்சாட்டினர். 8:3: 褒 நிலைமை மிக மோசமான கட்டத்துக்கு நகர்ந்து அனபுளள உங்களுககு, கொண்டிருக்கிறது. அதாவது இது இரண்டு வகையான 6,655 D. பாரிய பாதிப்புகளுக்கு வழி கோலுவதாக உள்ளது. ஒன்று ஈராக்கின் இடைக்கால நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க மறுப்பதற்கு புலிகள்
இதனை மற்றொரு காரணமாகக் கூற முற்படுகின்றனர். 事 அடுத்தது, நடப்பிலுள்ள யுத்த நிறுத்தத்தைக் ukZkSkS kkkSuSyyyyyy yyykyy T TTT TTT
காடடி விடுதது வருகினறனா. விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சதாம் .تشستشريعة. بي மீது பலவாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குர்தீஸ் மக்கள் மீது இரசாயன ஆயுதங்களை ஏவியது, குவைத் மீது படையெடுத்தது, தனது எதிராளிளைக் கொலைசெய்தது எனப் பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும், சதாம் இந் ன்றத்தின் அதிகாாம் கறிக்கக் : .ښووت பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என்பது 5ளவயழுபபபுளளா எநதச சடடத ஒருபுறமிருக்க, மீணடும் யுத்தத்துக்கு கீழ் தான் விசாரிக்கப்படுவதாகக் வழியேற்படாது பார்த்துக்கொள்ள வேண்டிய கேட்டுள்ளார். சதாம் ஹுசைன் ஜனாதிபதி நிலைமை மறுபுறம் இப்போது கிளம்பியுள்ளது. பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டபோது இருந்த இத்தகைய நிலைமை ஏற்படக் காரணம் என்ன? சட்டங்களின் பிரகாரம் ஜனாதிபதியொருவரை இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது விசாரிக்க நீதிமன்றத்திற்கு குறித்து அரசாங்கமும் மற்றும் அக்கறையுள்ள அதிகாரமில்லையென அவர் அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.
轉冶體3:鯰※•演怒* இடைக் கடைசியாக மட்டக்களப்பில் நிகழ்ந்த புலிகள் மீதான சுடடிககாட்டியுளளா புதிய டைககால தாக்குதல் அங்கு இதுவரை நிகழ்ந்தவற்றுள் உசசமான அரசாங்கத்தால் பழைய சட்டங்கள் எப்போது ஒன்று புலிகள் கருணா அணியினரிடமிருந்து மீண்டும் மாற்றியமைக்கப்பட்டன என்பது இவரது அங்கு கேள்வியாக உள்ளது. இந் நீதிமன்றத்திற்கு நிகழ்ந்தேறவிரும் இவகளுக்கு எதிராலி சம்பவங்கலி தன்னை :ಪಿಲಿ படிப்படியாக அதிகரித்துச் செல்லும் போக்கே 事、* காணப்படுகிறது. இது அங்கு நிலைமை புலிகளின் பூரண இல்லையென அவர் நிராகரிக்கிறார். கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்பதையே உணர்த்துகிறது. நீதிமன்றத்தில் நிறுத்த முன்னர் சதாம் தனது உண்மையில் இது அவர்களுக்கு ஒரு பெருத்த வழக்கறிஞரைச் சந்திக்க 滚 சவாலாகவே ஆகியுள்ளது. அனுமதிக்கப்படவில்லை. சதாம் மீதான புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த வழக்கு விசாரணையென்பது பெரும் கருணா அமமான, இராணுவ ரீதியில் புலிகளின் ழககு ಇ oup இரண்டாவது இடத்தை வகித்தவரெனக் கருதப்படுபவர். பரபரப்பான விடயமாக உருவாகப் புலிகள் இலங்கை அரசாங்கததுடன நடத்திய போகிறதென்பது தெளிவாகத் தெரிகிறது. பேச்சுவர்த்தைகளில் கூட புலிகளின் இராணுவத் தரப்பைப் சதாம் இழைத்திருப்பதாகக் கூறப்படும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவரே பங்குபற்றி குற்றங்களுக்கும், சதாமின் கைதுக்கும் என்ன ?" புலிகள் மத்தியிலும் வெளிநாட்டில் புலம் பெயர்ந்து eSsSZSySSyS yui SSyySSSSTTkSYSyuySZkkuT uSYkSkSkSZSkkS தாடாபு எனற இங்கு பரதா திறமை குறித்து அதிக செல்வாக்கோடு விளங்கியவர் எழும். அமெரிக்கா, ஈராக் மீது அவர். இதனாலேயே சமாதான சூழ்நிலை ஏற்பட்டதன் படையெடுத்ததற்காக முன்வைத்த எந்தவொரு பின்னர் வெளிநாடுகளில் புலிகளுக்கான நிதி காரணமும் நிரூபிக்கப்படவில்லை. குவைத் மீது கருணா
அனுபப வநதனா, அங்கு சாதாரண அரசய : ಆವಾಗ್ದಿ ಕ್ಹ கூறுவது பேச்சாளர்களைப் பார்ப்பதை விட, இராணுவத் பால, ஈராக மது அமெரிக்கா மேற்கொண்ட திறமைகளை வெளிப்படுத்தியதற்காக கருணா அம்மானைப் படையெடுப்பை ஏன் குற்றமாகக் கருதக் பார்ப்பதற்கே ஆதரவாளர் கூட்டம் அலைமோதியது. கூடாதென்றும் கேள்வி கேட்க இதேவேளை, யுத்த காலத்தில் வன்னியில் வேண்டியுள்ளது. இரசாயன ஆயுதங்களை தலைமையகத்தைக் கொண்டிருந்த புலிகளுக்கு அங்கு ஈராக் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறி, ஐ.நா. நிகழ்ந்த பல பாரிய தாக்குதல் திட்டங்களிலும் கருணா யின் ரிப்பையும் மீ 6 அம்மானின் தலைமையிலான கிழக்கு மாகாண அணியினர் ಆಖಲ ன் நிராக பையும றி படையெடுப்பை முக்கிய பங்கெடுத்திருந்தனர். இவ்வணி வன்னித் மேற்கொண்ட அமெரிக்கா, இரசாயன தலைமைக்கு ஓர் அவசர உயிர்க்காப்புப் படை போல் ஆயுதங்கள் எதுவுமில்லாத நிலையில் சதாமை இயங்கியதெனக் கூறலாம். ஏனெனில், எந்த அவசர மட்டும் கைதுசெய்து, படையெடுப்புக்குக் வேளையிலும் உடனுதவிக்கு மட்டக்களப்பிலிருந்து கூறிய காரணங்களுக்குப் புறம்பான படையணிகளைத் தருவித்துக் கொள்ளக் கூடியதாக றய காரணங்களுககு புறம இருந்தது. இத்தகைய விதத்தில் கருணாவும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தி அணியும் புலிகளுக்கு மிக முக்கியமான பலமாக விளங்கி விசாரிப்பதென்பது எத்துணை நியாயமானது? வந்தனர். மேலும், குவைத் மீதான சதாமின் வட பகுதியைப் போலன்றி மட்டக்களப்பு ဖူမျိုး படையெடுப்பை விசாரிக்கின்ற அதேவேளை, பரம்பலைப் பொறுத்தவரையிலும் ஈரான் மீதான படையெடுப்பையிட்டு மெளனம் புலிகளுக்கு பலவீனமான தளமாகும். அந்நிலப்பரப்பானது -:- எளிதில் கெரில்லாக்களால் தம்வசப்படுத்தி சுயாதிபத்தியம் சாதிக்கப்படுகிறது. ஈரான் மீதான சதாமின் கொண்டதாகக் கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. யுத்தத்தில் சதாமுக்கு ஆயுதங்கள் வழங்கியது படையினரின் பிரவேசத்தைத் தடுத்து நிறுத்துவது மிகச் அமெரிக்காவே, ஈரான் மீதும் இரசாயன சிரமம். இதேவேளை இங்கு மூவின மக்களும் கிட்டத்தட்ட ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், சரிசம அளவு எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அத்தோடு அமெரிக்காவே அவர் கிய அங்கு தமிழ்ப் பிரதேசமானது தொடர்ச்சியற்றதாக மாககாவே அவறறை வழங்கயதாகவும இடையறுந்ததாக உள்ளது. இத்தகைய பாதகமான ஈரான் குற்றஞ் சாட்டுகிறது. எனவே, சதாம் நிலைமைகளின் மத்தியிலும் கருணா அம்மான் கிழக்கு தவறிழைக்காத ஒருவரல்ல, ஆனால், அவரது மாகாணத்தில் தமக்கென ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை தவறுகளை ஒரு கோணத்தில் மட்டும் உருவாக்கிக் கொண்டவர். யுத்த காலத்திலேயே ஆராய்ந்து மற்றைய தரப்புகளின் தவறுகளை ಖ್ಖರು ஒரு பிரதேசத்தை அவர் தன்வசப்படுத்தி
.ருநதாா 8:28܁܌ :"....ಜ್ಡGö றிப்பிட்ட சிலவற்றை மட்டும் i: கருணா அம்மானின் பிளவு என்பது புலிகளுக்கு நேர்ந்த 鲁 o: றறை மட சாதாரணமான ஒரு விடயமல்ல, 20 ஆண்டுகளுக்கு காணடதாக அலலாமல; முனனைநாள மேலாகப் புலிகளின் வரலாற்றில் பல இக்கட்டான அமெரிக்கா மற்றும் வல்லரசுகளுடனான காலகட்டங்களையெல்லாம் முகங்கொடுத்து நின்றுபிடித்த உறவுகள் 9. முழுமையானதொரு ஒரு இராணுவத் தலைவரான கருணாவுக்கு கிழக்கு சமயூரண விசாரணையாக நடத்தப்பட மாகாணமென்பது சொந்த வீட்டு முறறம. அதன முலை, வேண்டும். அப்போதுதான் உண்மைகள் முடுக்குகள், பலம், பலவீனங்கள், காட்டுப் பாதைகள், தெரிய வரும். இரகசியப் பாதைகள் என்பன மட்டுமன்றி அங்கு வாழ்பவர்களது தொடர்புகள், விபரங்கள் யாவும் நன்கு மீண்டும் மறுமடலில் தெரிந்தவர். அத்துடன் அங்கு தற்போதுள்ள புலிகளின் வந்து கலக்கும்வரை பொறுப்பாளர்கள் யாவரும் அவரின் கீழ் என்றென்றும் அன்புடன் கடமையாற்றியவர்கள் என்ற வகையில் அவர்களின்
குணாதிசயங்கள், பலங்கள், பலவீனங்கள் யாவற்றையும் ஆசிரியர். 9 திசயங்கள், றறையு
அமெரிக்கா தான் கைதுசெய்த முன்னாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிந்தவர் அவர்.
தற்போது கருணா தரப்பினர் புலிகளின் வன்னித் தலைமைக்குப் பகையாளிகளாகிவிட்ட நிலையில், மட்டு - அம்பாறை மாவட்டங்களை வன்னிப் புலிகள் தம்வசப்படுத்தியுள்ளனர். எனினும் உண்மையில் இந் நிகழ்வானது பாரியதொரு சண்டை இல்லாமலே நிகழ்ந்தது. அதாவது, கருணா அணியினர் தம்மில் முக்கியமான எவரையும் இழக்காமலே பின்வாங்கிக் கொண்டு வன்னித் தரப்பினருக்கு இடம் விட்டுக் கொடுத்தனர். இதனால் வன்னித் தரப்பினரால் மட்டு - அம்பாறை பிரதேசத்தை வசப்படுத்திக்கொள்ள முடிந்ததே தவிர, கருணா அணியினரை அழித்தொழிக்க அல்லது செயலிழக்கச் செய்ய முடியவில்லை.
மட்டு-அம்பாறைப் பகுதியைப் புலிகள் தம் வசப்படுத்திக் கொண்டாலும், அதைப் பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதென்பது மிகவும் சிரமமானது. அந் நிலப்பரப்பின் பரந்த விஸ்தீரணம் பெரிய வயல் வெளிகளும் காடுகளும் ஐதான
羲 జీ:
வெளிகளும் நீர் நிலைகளும் கொண்ட இப் பிரதேசத்தை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்துவதானால் அதற்குப் பெருந் தொகையான ஆட்பலம் தேவை. கருணா அம்மானின் பிளவினால் கிழக்கு மாகாணப் புலிகளின் ஆட்பலம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், கருணா அம்மானால் வீடுகளுக்குத் திருப்பியனுப் பப்பட்டவர்களை உடனடியாகத் தமது தரப்புக்கு புலிகள் இழுத்தெடுப்பதில் உள்ள சங்கடங்கள், எதிர்ப்புகள் மற்றும் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் காரணமாகவும், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட புலிகளால் அப் பிரதேசத்தில் ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் காரணமாகவும் அவர்களால் உடனடியாக இத்தகைய பெரிய அளவிலான ஆட்திரட்டலை மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளது. எனவே, இருப்பவர்களைக் கொண்டு தளர்ந்த ஒரு ஏற்பாட்டையே அவர்களால் பேணக் கூடியதாக உள்ளது.
இந் நிலையில்தான் கருணா அணியினர் ஊடுருவித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இது புலிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் பலப் பரீட்சை, கருணாவைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்துக்குள் நின்றுகொண்டு வன்னித் தரப்பினரின் தாக்குதல்களுக்கு முகங்கொடுப்பதை விட அதிலிருந்து வெளியேறி
கருணா அணியை இழந்தது மட்டுமன்றி, அவர்களுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் யுத்தமொன்று மூண்டால் கிழக்கு மாகாணத்தையும் புலிகள் படையினருக்கு எதிராகத் தொடர்ந்தும் தம் வசம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது பாரிய கேள்வியாகும். அத்துடன் முன்னைய காலத்தைப் போல் வன்னியில் I6)L I656)5 FFU35LL கிழக்கிலிருந்து படையணிகளைத் தருவித்துக்கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பது இன்னோர் கேள்வியாகும். வெளியே நின்றுகொண்டு கிழக்கில் பொறுப்பேற்றுள்ள புலிகளுக்குத் தொல்லை கொடுப்பது சுலபமானதாகும். கிழக்கு மாகாணத்தை கருணா அணியின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான வன்னிப் புலிகளின் நடவடிக்கையின் போது படைத் தரப்பினரின் அனுசரணையை அவர்கள் பெறுமளவில் சாத்தியமாயிருக்க முடியாது. ஏனெனில் மட்டு - அம்பாறைப் பகுதிகளை வன்னிப் புலிகள் அடைவதற்கான மார்க்கத்தில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் குறுக்கே அமைந்திருந்தன. ஒருபுறம் கொழும்பு நெடுஞ்சாலையும் மறுபுறம் கடற்கரையும் படையினர் வசமிருந்தன. அவற்றை வன்னிப் புலிகள் பெருந்திரளாகக் கடந்து வருவதற்குப் படைத் தரப்பினர் பராமுகமாக இருந்தமையாலேயே
முடிந்தது.
ஆனால், அப்போது படைத் தரப்பினரைத் தமக்குச் சாதகமான வகையில் கையாண்டுகொண்ட வன்னித் தலைமை, தற்போதைய கருணா அணியின் தாக்குதல்களுக்கு அவர்களைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். படைத்தரப்பினர் கருணா
Gud fi
TDJU9r
|| JJ
ரே
அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அழுத்தத்தையே உணமையில் புலிகள் பிரயோகிக்கின்றனர்.
அரசாங்கத்துக்கு இது பாரிய இக்கட்டான நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலிகளின் உள் விவகாரம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அரசாங்கம் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளது. யுத்த நிறுத்த மீறல் சம்பந்தமாக கருணா அணியினரால் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதலை வகைப்படுத்துமிடத்து பல கேள்விகள்
தலைதூக்குகின்றன. ஒன்று, இத்தகைய கொலைகளும் கொலை முயற்சிகளும் முன்னரும் பல தடவைகள் நிகழ்ந்துதான் வந்திருக்கின்றன. ஏன், இப்போது இத்தகைய கொலைகள் கிழக்கில் நிகழுகின்ற சமகாலத்திலேயே, வவுனியாவில் ஒரு வாரத்துக்குமுன் புளொட் உறுப்பினரொருவர் கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலும் பல கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. எல்லாளன் படை, வன்னியன் படை என்ற புனை பெயர்களில் உரிமை கோரப்பட்டு எச்சரிக்கைகளும் விடப்பட்டு வருகின்றன. இத்தகைய விடயங்கள் யுத்த நிறுத்த மீறல்களெனக் கருதப்படாமல் வெறுமனே கருணா அணியினரின் தாக்குதல்களெனக் கொள்ளப்பட வேண்டியதன் நியாயம் என்ன? யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டதன் பின்னர் சுமார் 40 வரையிலான கொலைச் சம்பவங்கள் வடக்கு - கிழக்கில் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் சில கருணா அம்மான் புலிகள் அமைப்பில் பொறுப்பு வகித்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன. அவற்றை அப்போது யுத்த நிறுத்த மீறல்களெனக் கருதாத புலிகள், மாற்றுத் தரப்பினர் இவை குறித்து முறையிட்டபோது மறுத்து வந்தனர். ஆனால், இப்போதோ இத்தகைய சம்பவங்கள் தமக்கு நேரும்போதுதான் அவற்றைப் பாரதூரமான யுத்த நிறுத்த மீறல்களாகக் கொள்கின்றனர்.
கருணா அணியினரின் சவாலினை முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அச் சவாலினைக் காரணம் காட்டியே யுத்த நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தையையும் கேள்விக்கிடமானதாக ஆக்கியுள்ளனர் புலிகள். பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை இதுவரை அவர்கள் முன்வைத்து வந்த நிபந்தனைகளை விட இப்போது கருணா அணியின் பிரச்சினை மற்றொரு தடைக்கல்லாகியுள்ளது. இதேவேளை யுத்த நிறுத்தம் குறித்தும் ஒரு சந்தேகமான நிலைமை தோன்றியுள்ளது. கருணா அணியினரின் தாக்குதல்கள் தொடருமானால் இன்னும் சில பாரதூரமான இழப்புகள் புலிகளுக்கு நேருமானால் யுத்த நிறுத்தத்தையே உதாசீனப்படுத்துகின்ற ஆபத்து நேரலாம்.
ஆனாலும் புலிகள் தற்போதைய நிலையில் முழு அளவிலான யுத்தமொன்றுக்குச் செல்வார்களா என்பது கேள்விக்குரியது. இதில் இராணுவ நிலைமை, அரசியல் புறச் சூழ்நிலை என்ற இரு விடயங்கள் குறித்தும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது. கருணா அணியை இழந்தது மட்டுமன்றி, அவர்களுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் யுத்தமொன்று முண்டால் கிழக்கு மாகாணத்தையும் புலிகள் படையினருக்கு எதிராகத் தொடர்ந்தும் தம் வசம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது பாரிய கேள்வியாகும். அத்துடன் முன்னைய காலத்தைப் போல் வன்னியில் படை பலத்தை ஈடுகட்ட கிழக்கிலிருந்து படையணிகளைத் தருவித்துக்கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பது இன்னோர் கேள்வியாகும். யுத்தமேற்பட்டால் இந்தியா, அமெரிக்கா முதற்கொண்ட வெளிநாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குச் சார்பான போக்கைக் கடைப்பிடிக்க மாட்டாதென்பதற்கு உத்தரவாதங்களுண்டா என்பது அடுத்த கேள்வியாகும். அத்தகைய யுத்தத்தில் குதிப்பதற்கான வலுவான காரணமாக இந்தக் கருணா விவகாரத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் இன்னோர் கேள்வியாகும். ஆனால் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் பின் விளைவுகளையிட்டுச் சிந்திப்பதை விட அப்போதைய கணத்தை எப்படி எதிர்கொள்வது என்பதையே முதன்மைப்படுத்துபவர்கள் அதனால் கருணா விவகாரம் மேலும் தீவிரமடையும்போது அவர்கள் எத்தகைய முடிவெடுப்பார்களெனக் கூற முடியாது எவ்வாறாயினும் தற்போது அவர்கள் தாம் யுத்த நிறுத்தத்தை மீறப்போவதில்லையென அறிவித்துள்ளார்கள். இதுவே இப்போதைக்கு எமக்குள்ள ஆறதலாகும். OO
ണ്ണജ്ഞ 11 - 17, 2004

Page 5
லங்கையின் சமகால அரசியல் நிலைவரம் பற்றி எவரும் ஆரூடம் கூறிவிடமுடியாது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கின்ற சுழல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு படும்பாடே பெரும்பாடாய்க் கிடக்கிறது. இவ்வரசின் மற்றுமொரு அங்கமான மக்கள் விடுதலை முன்னணியினர், அரசைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காதபோதும் அவர்களுக்கே உரித்தான அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருவதானது தற்போதைய அரசு நிலைக்குமா, இல்லை இடைநடுவில் பதவியிழக்குமா என்று சிந்திக்க வைக்கின்றது. மறுபுறம் எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., மு.கா., தமிழரசுக்கட்சி, ம.ம.மு., மே.மா.ம.மு, என்பன தொடர்ந்தும் அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் அரசை விமர்சிப்பதற்கும், குற்றம் சுமத்துவதற்கும் இவை ஒன்று சேர்ந்தாலும் தங்களுக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அரசொன்றை நிறுவிக்கொள்ளும் அடிப்படையில் இக்கட்சிகள் எந்த இணக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதுதான்.
தானும் செய்யாமல் தள்ளியும் நில்லாமல் தளம்பல் அரசியல் செய்தே
பழக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, மக்களுக்கு எவ்விதப் பயனும் இருக்கப் போவதில்லை. எதிர்கட்சிகளின் இச் சித்து விளையாட்டுக்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் எவ்விதக் கருத்துக்களையும் பகிரங்கமாகக் கூறாமல் மெளனம் சாதித்து வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ண இடமுண்டு. இ.தொ.கா.வுக்கு எதிர்க்கட்சியாகக் கருதப்படும் மலையக மக்கள் முன்னணி, தன்னை மலையகத்தில் பெரும் சக்தியாகக் காட்டிக்கொள்ள பெரும் பிரயத்தனம் செய்து வருவது கண்கூடு.
இதற்காகப் புலிகளின் நேச சக்தியாக அடிக்கடி
பிரசாரப்படுத்துவதும், தமிழரசுக்கட்சியின் பா.உ.க்களை தமக்குச் சாதகமான அரசியல் கருத்துக்களை வெளியிட வைப்பதும் அன்றாட நிகழ்வாகிப்
போய்விட்டுள்ளது. இதுபோலவே புலிகளின் நேச சக்தியாகக்
காட்டிக்கொள்வதில் மற்றொரு கட்சியான
மேல் மாகாண மக்கள் முன்னணி திகழ்கிறது. ஆனால், ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன் அளவுக்கு மே.மா.ம.மு. தலைவர் மனோ கணேசனுக்கு புலிகளுடனான உறவைப் பிரசாரப்படுத்தத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதாவது புலிகளது உறவிருந்தால் அரசியல் நடத்தலாம் என்பதேயாகும். இதற்கு முரண்பாடான கேள்வி ஒன்று உள்ளது. தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன்தான் என்று குரல் கொடுக்கும் இவ்விருவரும் புலிகளுடன் இணைந்துகொள்வதற்கோ தனிக்கட்சியாக இருப்பதை விடுத்து புலிகளுடன் ஒரே குடைக்குக் கீழ் இயங்குவதற்கோ அஞ்சுகின்றனர். தமது அரசியலையும், தமது சுதந்திர செயற்பாட்டையும் பாதுகாத்து தனித் தலைமைகள் என்பதைத் தக்க வைத்துக்கொண்டு மக்களுக்கு சும்மா அரசியல் பண்ணுகிறார்கள். இது மக்களுக்கான சரியான வழிகாட்டலாக இருக்க முடியாது. இப்படி எரிந்த வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற கணக்கில் அரசியல் செய்பவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வலுப்பெறுவது வேடிக்கையானது.
ஐக்கிய தேசியக் கட்சியில் பா.உ.வாக இருக்கும் மகேஸ்வரன் அண்மைக் காலமாக தெரிவித்து வரும் கருத்துக்களும் புதிய குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளன.
தமிழர்களின் தேசியத் தலைவர் வே. பிரபாகரனே என்றும் தனக்கும் அவரே தலைவர் என்றும் கூறும் இவர், தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பதுதான்.
ஐ.தே. கட்சியைப் பொறுத்தவரை தமிழர்கள் இன்று அநுபவிக்கும் அவலங்களுக்கு பெரும் காரணமாக இருந்த கட்சி எனலாம். அதற்காக ஏனைய பேரினவாதக் கட்சிகள் உத்தமமானவை என்று அர்த்தப்படாது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள்தான். இது உண்மை. அப்படியாயி கட்சியில் எம்.பி. பதவி கொண்டு யாருக்குக் பிடித்துக்கொண்டு, எா
LDB GüDELJE
புகுந்து கொண்டு இை என்பதுதான் நகைப்பு: அப்படியென்றால் தமிழி
சந்திரசேகரன்
தலைவராக பிரபாகரன சுட்டிக்காட்டும் எவரும் மக்கள் தலைமைகளில் உண்மையாகிறதா? இ
தமது GltujLITLGL ğafiğiğ198010 தக்க வைத்து மக்களுக்குக பண்ணுகிற ប្រព័ន្រ្ទព៌ា வழிகாட்டல (pigung. sigdì Giri Sli filiff GifiLIGificies: கருத்துவே வலுப்ெ sugia)6
தனியார் தொலைக்காட்சி யில தமிழ் அரசியல் நாறு துங்கோ. யாரும் மக்களுக்கான உயர்ந்த அரசியல் கருத்துக் களைப் பேச வந்ததாத் தெரி யேல்லையுங்கோ ஏதோ மீன் சந்தை யாவாரத்தில குத்து வெட்டுப்படுற மாதிரிக் கூச்சலும்
குமரகுருவானவர் திருப்பிக் கேட்டார். நீர் மட்டும் அந்த நேரம் எந்தப் போராட்டத்தில நிணடaர்? சுத்துமாத்து
நடவடிக்கையெடுத்து முது போகினமாம். கடைசியாட் இப்ப குமார்ற்ர குடும்ப குமாருக்கு முதுசச் சொத்
குழப்பமுமாத்தான் கிடந்ததுங்கோ. அரசி யலுக்குப் பதிலாய் ஆளாளுக்குச் சேறு வீசிற சாக்கடைச் சண்டையாப் போச்சுதுங்கோ என்ன செய்யிறது அசல் வியாபாரிகளை அரசியலுக்க அரங்கேத்திவிட்டது யாற்ர தப்பு மண்ணெண் ணையாருக்கும், மனோ கணேசனுக்கும் இடையில் நடக்கிற சண்டையப் பாத்து சந்தி சிரிக்குதுங்கோ, அதைத் தனியார் வானொலியில விவாதிக்க வைச்சு இந்தப் பரிசுகேட்டப் பப்ளிக்
பண்ணிப் போட்டாங்கள் பாத்துச் சிரிச்சனிங் களோ? புரிஞ்சால் சரி. சிரியுங்கோ சிரியுங்கோ, இந்தக் கோமாளிகளுக்கோ போயும் போயும் வாக்குப் போட்டமெண்டு நினைச்சுச் சிரியுங்கோ
பாவம் குமரகுருவானவர். வார்த்தையைக் கேட் கிழக்கில இனித் தனித் சொல்லிக்கொள்ள ஒண் வேற ஒரு விஷயத்தால8 அதெல்லாம் இனி அதுக் போக வேண்டியவைதான்
ஆத்திரக்காறனுக் அவசரககாறனுககு. ஆ போல கிடக்குது, எங்: மகேசனுக்கு நடந்திருக்க பாத்தால் அதென்னெ மண்ணெண்ணையாற்ர 6 சமயம் அடிக்கடி யாரோ 6 கேட்டுக்கொண்டு போறன மூண்டு நாளுக்கு முந்: நிண்டுகொண்டிருக்கேக்க வந்து அவரைப் பற்றிக் அவருக்குச் சங்கதியச் உடனே மகேசனார் ஆக்க கூட்டிக்கொண்டுபோய் வி தாங்கள் மனோகணேச சொல்லி அவற்ரை கt
யாபாரத்தில சம்பாத்தியம் பண்ணிக்கொண் டெல்லோ இருந்தனீர் எண்டு நெத்தியடி யெண்டிறது இதைத் தான் பாருங்கோ, போராட்டத்தில செத்தவன் பாதி, அடிபட்டவன் பாதியெண்டு முகந் தெரியாதவங்களாகிக் கிடக்க, அதை வித்துப் பிழைக்கிறதுக்கு அலையிற வியாபாரிக் கூட்டத்துக்குத்தான் இப்ப காலமாய்க் கிடக்குது யாரிட்டப் போய் அழ!
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இப்ப அம்மாவுக்கும் பிள்ளைக்குமான தனிக் காங்கிரஸா ஆகிப்போட்டுதாமுங்கோ, தலைவரெண்டிருந்த வினாயகமூர்த்தியாரைக் குமுறக் குமுற வன்னிக்குத் தேர்தல் கேக்க அனுப்பித் தோற்கடிச்சுத் தூக்கியெறிஞ்சு போட்டினம் முந்தி முச்சுக்கு முச்சு ஏகப்பிரதிநிதிகளைத் துதிபாடித் திரிஞ்ச அவற்ர பேச்சுமில்லை; மூச்சுமில்லை. இதோட நிக்காமல் செயலாளராயிருந்த குமரகுருபரனாருக்கும் குழிபறிக்க வெளிக்கிட, ஆள் சாமர்த்தியமா D6T 8618 shsi J. 3058) JL. Llqësi i குழியால மீண்டிட்டார். அங்கால கட்சி தங்களைக் கைவிரிச்சுப் போட்டுதெண்டு சொன்ன சி.வி.கே சிவஞானத்தாருக்கு ஏதோ ஒழுங்கு
மணர்ணெண்ணையாருக்கு ஒரு கெட்டித்தனமிருக்குது என்னெண்டால் தன்ர வண்டவாளங்களப் பற்றிக் கவலையேபடாமல் அடுத்தவனைப் பாத்து நையாண்டி செய்யிறது. மனோ கணேசனுக்குத் தமிழ்த் தேசியம், விடுதலைப் போராட்டம் பற்றிப் பேச என்ன அருகதையிருக்கெண்டு ஒப்பின் டிபேட்டில ஒய்யாரமாக் கேட்டாரே பாக்கலாம். ஏதோ தான்தான் உதுகளெல்லாத்தையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்து வைச்சிருக்கிறவர் போல,
Pada 11 - 17, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகறிந்த ன் எந்தக் யில் இருந்து
ിങ്ക് ங்கே தஞ்சம்
தப் பேசுகிறார் க்குரியது. 'னத்தின் தேசியத்
னைச்
) ? LQ5ÜiLIlq uJT60T ல்லை என்பது ப்படியானவர்கள்
சுதந்திர ம்பாதுகாத்து E56* GTGLIEMğğ க்கொண்டு ÖLDIT éIJefuG) ர்கள். இது Ta' WIITaJI ாக இருக்க ÚUlzblsjö Galwg GUITLJIÓ GÖ 317řWG) ẵötỉiể6IIÊ||| gunGSGT Wysig
iWMEMg,
ண் மேனோ
புகழ்வது சிந்திக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் கேலிக்குரியதாகும் என பிரபாகரன் எத்தனை தடவை மனம் நொந்திருப்பாரோ தெரியாது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான
கதையாகிப்போய்விட்டது. மகேஸ்வரன் இப்படிக் கூறுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார் மனோ கணேசன், மறுவளத்தில் தமிழ்த் தேசியம் பற்றியும், விடுதலைப் போர் பற்றியும் பேச மனோ கணேசனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்கிறார் மகேஸ்வரன். இதென்ன சின்னப்பிள்ளைத்தனமான கேள்வி. தேசியம் என்கிறீர்கள், தன்மானத் தமிழன் என்கிறீர்கள். இருவரும் ஐ.தே.க, கட்சி வளர்த்த பிள்ளைகள். இருவரும் வியாபாரத்தில் சூரப் புலிகள், இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்.
இது விடயத்தில் மகேஸ்வரனும் - மனோகணேசனும் ஏன் இவ்வளவு வெளிப்படையாக முட்டிக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியத்தின் நடவடிக்கை காரணமாக மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்குத் தடை விதித்து இடப் பெயர்வுக்கும் ஆளாக்கப்பட்டார். இருப்பினும் தனது அரசியல், ஸ்தம்பித நிலைக்குச் செல்வதை விரும்பாத மகேஸ்வரன் கொழும்பில் தமிழர்களின் தன்மானத்தைத் தட்டியெழுப்பி அதில் வெற்றியும் கண்டார். ஆனால், பல ஆண்டுகளாகக் கொழும்பில் அரசியல் நடத்தும் மனோ கணேசன், மகேஸ்வரன் அளவுக்குப் பிரகாசிக்க முடியாமல் போயிற்று. இந்தச் சூழலில் மகேஸ்வரன் கொழும்பில் நிரந்தரக் கால் ஒளன்றி விட்டால் தனது அரசியல் செல்வாக்கில் சரிவு ஏற்படும் என மனோ அஞ்சுவது புரிகிறது. அதுபோல மகேஸ்வரனுக்கும், மனோ கணேசனுக்கு இருக்கும் ஆதரவை தனக்குத் திருப்பிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. வடகிழக்குச் சூழல் எதிர்பார்க்கும் விரைவில் மகேஸ்வரனுக்கு வழிவிடப்போவதில்லை. ஆகையால் கொழும்பில் எவரது அடி வயிற்றில் கையை வைத்தோ, நெருப்பை வைத்தோ தனது காலை ஒளன்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம், ஆக இந்தக் காலூன்றல்களுக்குத்தான் இந்தக் கசாப்புக்கடைச் சண்டை என்பது தெளிவாகிறது. இதிலிருந்தும் என்ன
தெரிகிறது. மக்களின் நலனில் யார் அதிக அக்கறை எடுத்து வேலை செய்வது என்பதற்கான போட்டியல்லதங்களது அரசியல் இலாபத்துக்கான மல்யுத்தமே இது. இந்த இலட்சணத்தில் புலிகளின் பெயரில் கவசம் வேறு. என்ன புத்திசாலித்தனமோ? யார் கண்டது.
இந்தக் குடும்பி பிடிச் சண்டை மாகாண சபைத் தேர்தல் காலத்தில் சூடு பிடித்துள்ளதற்கு மற்றுமொரு காரணமுண்டு. மனோ கணேசன் குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று மகேஸ்வரனும், தமிழர்களுக்கு நன்மை செய்யாத ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பலம் சேர்க்கும் வகையில் மகேஸ்வரன் தமது அரசியல்
வங்குரோத்துத்தனத்தைப் பயன்படுத்துகிறார் என மனோ கணேசனும் ஒளடகங்கள் வாயிலாக அறிக்கைச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மட்டுமா, எமது நாட்டின் அரசியலில் உள்ள பலர் இப்படித்தான் பக்க சுயநல அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். செயல்பாடுகளுக்கும் - சொல்லுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகளைக் கொண்டதாகவே வாழ்கின்றனர். சரியோ, பிழையோ எடுத்துக் கொண்ட கொள்கைக்காக நேர்வழியில் அரசியல் செய்பவர்கள் எம்மத்தியில் மிகக் குறைவுதான்.
மக்கள் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டும் ஏமாந்து விடுகிறார்கள், வாக்குறுதிகளையும், தற்காலிக நிவாரணங்களையும் கண்டு மயங்கி விடுவதால் அரசியல் போலிகள் வெற்றி பெறுகின்றன. நேர்மையான அரசியல் சக்திகள் உருவாக அல்லது உருவாக்கத்திற்கு உதவ வாக்குரிமையுள்ள ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிப்புச் செய்யவேண்டும். இவ்விடயத்தில் மிரட்டல்களுக்கோ அச்சுறுத்தலுக்கோ பணிந்து விடாமல் சுய முடிவுகளுக்கு உட்படவேண்டும். O
குத் தண்டை முறிக்கப் பாத்தால் காங்கிரஸ் வாரிசாகி கஜேந்திர தாய் மாறிப் போச்சுது வயிறெரிஞ்சு சொன்ன டியளோ! வடக்குக் தனிக் கட்சிகளெண்டு டுமில்லை. எல்லாம் ட்டுப்பட்டுக் கிடக்குது. குள்ளேயே அடங்கிப் ம், வட்ட்டுடு விதி
குத்தான்புத்தி மட்டு த்தோ? அப்பிடித்தான் ட மண்ணெண்ணை ற தர்மசங்கடத்தைப் ண்டால் பாருங்கோ, ட்டுக்கு அவரில்லாத ந்து, அவரைப் பற்றிக் வயாம். இப்ப ரெண்டு அவர் வெளியால
அதே பேர்வழிகள் கேக்க, வீட்டுக்காறர்
சொல்லிச்சினமாம் ளைக் உள் வீட்டுக்கு ாப்பம் கேக்க, அவை
ர கட்சிக்காறரெண்டு
அமைச்சர் வீட்டில இந்தச் சாப்பாட்ாய்க் கிடக்குது
சிக் கார்ட்டுகளைக்
காட்டிச்சினமாம். மகேசனாருக்கு மனோவின்ர பெயரைச் சொன்னால் புத்தி பேதலிச்சிடு மெல்லோ உடன ஆராயாமல் கொள்ளாமல் அவைய அப்பிடியே பொலிஸில பிடிச்சுக் குடுத்திட்டாராம் அதில என்ன ஆபத்தெண்டு கேப்பியள் விஷயமென்னவெண்டால், விசாரிச்ச பொலிஸார் அவை ரெண்டெழுத்தாற்ர ஆக்களெண்டு அடையாளம் கண்டிருக்கினமாம். மகேசனாருக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சுதாம் பிடிச்சுக் குடுத்திட்டமேயெண்டு ஒரு பக்கம் பீதி, விசாரிக்க வந்தது ஏனெண்டு இன்னொரு பக்கம் குழப்பம் இன்னும் தனக்கு
வன்னியாரிட்ட மவுசிருக்குதெண்டு வீம்பு காட்டித் திரிஞ்சவர் இப்பிடியொரு வில்லங்கத்துக்குள்ள
மாட்டுப்பட்டுப் போட்டாரே! கவலைப்படத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில விழுந்த கையோட கொழும்பில நிமிர்ந்த மனிஷன் காதால போய் மூக்கால வந்திடுவார்
தொண்டர் அமைப்புப் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸக் காணப்போன நேரம்,
அவர் பாற் சோறும் கட்டச் சம்பலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம் வந்தவரையும்
சாப்பிடச் சொன்னாராம் வந்தவர் அலுவல் முடிஞ்சுபோகைக்க சொன்னாராம் அங்க
வன்னிக்குத் தாங்கள் போன நேரம் 17 கறிகள்
எண்ணிச் சாப்பிட்டவையாம். ஆனால் இங்க
எண்டு யார் எப்பிடிச் சாப்பிட்டால் யாருக்கென்ன? சனத்துக்கு ஒழுங்காச் சாப்பாடு கிடைக்குதோ எண்டதத் தன்னும் இந்தத் தொண்டர் அமைப்புகள் உறுதி செய்தால் புண்ணியமாகும்.
விதி விபத்துக்குவாளெடுத்து வெட்டிற அளவுக்கு எங்கட யாழ்ப்பாணத்தில இப்ப போர்க் குணாம்சம் முத்திப் போட்டுது. விபத்துக்களை யாரும் வேணுமெண்டு செய்யிறதில்லை. தற்செயலா நடக்கிற சம்பவங்கள், உயிர்ச் சேதம் அல்லது பெருமளவு பொருட் சேதம் இல்லாட்டால் பொலிஸுக்கும் போகாமல் தாங்களே பேசித் தீர்த்திட்டுப் போற பக்குவமான சமுதாயத்தில, ஒரு அற்ப விஷயத்துக்கு ஆயுதம் தூக்க யார் பழக்கினது? எங்கயோ போய்க்கொண்டிருக்குது காலம் திரும்பவும் காட்டுமிராண்டி யுகத்துக்குப் போய்ச் சேர்க்காட்டால் சரி
யாழ்ப்பாணத்தில இலக்கியப் பேரவையால முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் விருது குடுத்தவையாம். அதில பேசின ரெண்டெழுத்துப் பிரதிநிதி கடந்த காலத்தில சில பிழைகள் நடந்து போச்சுதெண்டு வருந்தினவராம். ஆனால் பாருங்கோ, இன்னமும் அவை இருப்பிடங்களுக்குத் திரும்ப
முடிவு கட்டினால் என்ன? வருந்தியென்ன மருந்துதானே தேவை! -

Page 6
Dம்பன் கழகம் ஆண்டுதோறும் கம்பனுக்கு விழா ༤ தீதே. தேர்தல் காரணமாகப் பிற்போடப்பட்ட இவ்வாண்டுக்கம் விழாவினை மாதம் 15,16,11,18 ஆகிய திகதிகளில் நடாத்த கம்பன் கழகம் முடிவு செய்துள்ளது.
வழமை போலவே இவ்வாண்டும் நம்நாட்டறிஞர்களும், கவிமாமணி அப்துல்காதர், பேராசிரியர் க.சிற்சபேசன், இலக்கியசுடர் த.இராமலிங்கம், கலாநிதி பர்வீன் சுல்தானா, வழக்கறிஞர் சுமதி உள்ளிட்ட தமிழ்நாட்டறிஞர்களும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
༈ வியாழன் மாலை 5 மணிக்கு இவ்விழா ஆரம்பிக்கிறது. 16,11,18 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை மாலை இரு நேரமும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
காலை நிகழ்ச்சிகள் காலை 9.30 மணி தொடங்கி மதியம் 100 மணி வரையும், மாலை நிகழ்ச்சிகள் மாலை 9.00 மணி வரையும் நடைபெறவுள்ளன.
இவ்விழா வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஊர்வலம், பட்டிமன்றம், கவியரங்கு, கருத்தரங்கம், வழக்காடுமன்றம், இளைஞர் அரங்கம், இலக்கிய ஆணைக்குழு, அறிஞர் கெளரவிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன.
STIE 55'liği GATTOÖLÜĞÜ DEUERULIGT Omgrensi
எனக்கு இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. முடியாத வேலைகளை முடியும் என்று பாரம் எடுப்பதில்லை. முடியும் என்றால் முடித்துக் காட்டுவது, அத்தோடு நிறைவேறும் திகதியையும், வாங்கும் பணத்திற்கு ரசீதையும் கொடுப்பது.
பதிவேட்டு இல . 3504 த.சபேசன், வங்கி ரோட், செங்கலடி, மட்டக்களப்பு. ஜோதிட பேராசிரியர் அவர்களே! - இதை உங்கள் பதிவேட்டில் எழுதிவைக்க நான் ஆசைப்படுகிறேன். ஐயா! எனக்கு வயது 33, இக் காலங்களில் உங்கள் துறையில் உள்ளவர்களில், ஒவ்வொருவரிடமும் அதாவது மாந்திரீகம், ஜோதிடம் இப்படிப் பல பேரிடம் பார்த்துள்ளேன். ஒரு சில அரைகுறைத் தேர்ச்சி பெற்றவர்கள், வாயில் வந்தவைகளைக் கூறி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். அதற்கு மாறாக, தங்கள் செயலைக் கண்டு சந்தோசம் அடைகின்றேன். என்னைப் பொறுத்தவரை ஆழம் தெரியாமல் காலை விடமாட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் அருள் ஞானத்தையும் தசாவதானியின் தன்மையையும் கண்டுகொண்டேன். தங்களிடம் ஏனோதானோ என்று பலன் கேட்க வந்த எனக்கு நடந்தது என்ன? நான் உங்கள் கதிரையில் அமர்ந்தபோது அற்புதமாக எண் வாழ்க்கைச் சரித்திரத்தையும், நான் சொல்ல வந்த காரியத்தையும், செய்ய வந்த காரியத்தையும் சில நொடிகளில் கூறினீர்கள். நிச்சயமாக நான் நம்புகின்றேன், என் வேலை பூர்த்தியாகுமென்று தங்குதடையின்றி உங்கள் பணத்தை வங்கியில் செலுத்துவேன். ஆசீர்வாதத்திற்குரிய தசாவதானி ஐயா அவர்களே! என் பிரச்சினையை மின்சார வேகமாகச் செயற்பட வைக்க உங்களைக் கேட்கின்றேன். இன்று எனக்குத் தெரிகிறது, எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்றால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும் என்று.
கெக்கிரவ பரீனா என்ன கூறுகிறார். பதிவேட்டு இல. 3505
நான் திருமணம் செய்து 7 வருட காலத்திற்குப் பின் கணவர் 3 வருட காலமாக வேறு ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு திருமணம் செய்யும் அளவிற்குப் போய்விட்டது. 2002ஆம் ஆண்டு நான் கொடுத்த பணத்திற்கு தகுந்ததாக என்னைக் காப்பாற்றினீர்கள். சந்தோசம். மீண்டும் அப் பெண்ணோடு தொடர்புகொண்டு என்னை வெறுக்கின்றார். அவரை மீண்டும் அழைத்துக் கருணை புரியுங்கள்.
அருள் ஞான சித்தர் ஐயா அவர்களுக்கு
திருமணம் முடித்து கடந்த 3 வருடங்களாக சுவீஸில் குடியும் கும்மாளமாகவும் இருந்து என்னையும் எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு வேறு பெண்களோடு சுற்றித் திரிந்த எனது கணவனின் போக்கையும் குணத்தையும் மாற்றி என்னை வாழ வைத்த தெய்வமே! எனது ஆயிரம் கோடி நன்றிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
கொழும்பு பர்சானா என்ன கூறுகின்றார் பதிவேட்டு இல. 3315
எங்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களிடம் வந்த பிறகு எனக்கு ஒரு புதிய தைரியமும் தெம்பும் ஏற்பட்டுவிட்டது.
ஐயா,
நான் எங்கு சென்றாலும், யாரிடம் சென்று என்ன மாந்திரீக பரிகாரம் செய்தாலும், ஐயாவிடம் வந்து பரிகாரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால்தான் காரியம் நிறைவேறும் என்பதை நான் நன்றாக உணர்ந்துகொண்டேன்.
நீங்கள் சொல்லி வைத்தது சொன்னபடி நடந்து வருகிறது. நன்றி.
யோகேந்திரன் என்ன கூறுகிறார்.
அன்றும் இன்றும் என்றும் உலகம் போற்றும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய மோதிரம் மற்றும் சாந்திப் பொருட்கள் பாவிக்க ஆரம்பித்தவுடன் மின்னல் வேகத்தில் என் எண்ணங்கள் நிறைவேறின.
என்னால் நம்பவே முடியவில்லை. ஐயாவின் ஆசீர்வாதம் என்றும் நிலைத்து எனக்குக் கிடைக்க வேண்டுகிறேன்.
எனது நுவரெலியா கிளை நிறுவனத்தில் மந்திரம், ஜோதிட வேலைகளுக்குக் கைமேல் பலன் கிட்ட எனது முத்த சகோதரனாகிய FTR. அவர்களிடம் சென்று உங்கள் வேலைகளை அப்பொழுதே நிவர்த்தி செய்துகொள்ளலாம். (இங்கும் தீய வேலைகளுக்கு இடமில்லை)
لر
என்னிடம் மாந்திரீகம் ஜோதிடம் சம்பந்தமாகத் தொலைபேசியில் பெற இத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களை நியமித்திருப்பதால் அவர்களிடம் கதைத்து ஆடர்களோ, Appointmentகளோ பெற்றுக்கொள்ளலாம்
தொலைபேசியில் நான் உரையாட கால அவகாசம் இல்லை.
பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி (DGAN) இல,182, பூறி துர்க்கா தேவி ஆலயம், மாந்திரீக உச்சாடன பீடம் கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு 18 OF No. 23426, 270615. Fax : 234.483. analyanaia: 33, Daily Fair Complex, Nuwara Eliya. Tel: 052.2222508, 2235097
நம்மைப் பொறுத்தவரையில் தம்மிடம் மிகப் பிரியமாகப் பழகுகிறார்கள் என்று தெரிந்தால் போதும், உடனே அவர்கள் கழுத்தைப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்துவிடுவார்கள் நம்மில் சிலர். இவர்களின் செயல், பொன்முட்டை இடும் வாத்தை அறுத்துப் பார்த்தவனின் கதைக்கும் அதிக வேறுபாடு இல்லை. கொஞ்சம் புன்னகைத்தால் போதும் உடனே கை மாற்றாகப் பணம் கேட்டு மனித நேயத்திற்கே களங்கம் கற்பித்துவிடுவார்கள். இதனால் புன்னகைத்தவர்கள் தாங்கள் புன்னகைப்பதைக் கூடக் குறைத்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடும். அவர்களே தாமாகச் செய்ய நினைத்த உதவிகளையும் மறுத்துவிடுவார்கள். அவர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட உறவு கூட இதனால் துண்டிக்கப்பட இடமுண்டு. பழகுவதற்கென்று சிலர், உதவிகளுக்கென்று சிலர் என்று வரைமுறை மிக அவசியம். சில பெரிய மனிதர்கள் நம்மிடம் பிரியமாக இருப்பார்கள். அடடே பரவாயில்லையே! அந்த மனிதர்கள் உங்களிடத்தில் இவ்வளவு பிரியமாக இருக்கின்றார்களே என்று பலரும் வியக்கும்படியும் ஏன் சிலர் பெருமைப்படும்படியும் கூடச் சிலர் நம்மிடம் அன்பு காட்டுவார்கள். இவர்கள் பழகுவதற்கு மட்டுமே, பயன்படுத்திக்கொள்ள அல்ல. இவர்களைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினால் இவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு கூட கெட்டது. காரணம் இந்த நட்பு பெருமைக்காகவே உதவி என்று இவர்களை அணுகாத வரை இவர்களுடன் நாம் அச்சமில்லாமலும் கூச்சமில்லாமலும் பழக முடியும். இப்படிப் பழகும்போது ஏதும் உதவி பெற நினைத்தால் அதை ஓர் மூன்றாண்டுத் திட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். சற்றுத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இவர்களிடத்தில் உதவிகளைப்
also
மாறாத நோய்களை எல் மருத்துவத்தின் மூலம் தீர் ஹோமியோபதி சி டாக்டர் ஆர். தியாகரா
30.06.2004 முதல் லண்டன், பா செய்து நீண்டகால நோயினால்
பான்வையிட்டு சிகிச்சை அளிக்க ജൂൺgict (Asthma) 8it() (Diabetes), 67 chaniupy (Eczema) (Strity), ஆண்மைக் குறைL வியாதிகளுக்கு சிறந்த முறையீ ஹோமியோபதி மருத்துவம் மனித கொண்டு மணம் மற்றும் உடலி உற்று நோக்கி ஒரு முழுமையT Ljää, sianstajasalig (Side efl
லியாதிகளுக்கும்
முன்கூட்டிய பதிவுக்கு
02087678004 - 079848 E-mail : homoeocare@l &figuur - 0091-9843051099
ஜூன் மாதம் இலங்கை விஜயம்
OIT IT
floor(Ip
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுவதற்கு அவசரப்படக் கூடாது. பொறுத்திருக்கப் பொறுத்திருக்க இவர்களை நன்கு இதயத்தால் நெருங்க முடியும் என்பதோடு கிடைக்கக் கூடிய உதவியும் மிகப் பெரிதாக இருக்கும். சில சமயங்களில் சில பரிசோதனைகளில் இறங்கலாம். அதாவது அவர்களுக்கும் நமக்கு உதவி செய்யும் எண்ணம் உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்க்கலாம். "ரொம்ப இக்கட்டில் மாட்டிக்கிட்டேன். உங்களைத்தான் நினைச்சன், ஆனால், தொந்தரவு செய்யப் பல பேர் இருக்கும்போது நானும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடக் கூடாதென்று எப்படியோ சமாளிச்சிட்டேன்" என்கிற பாணியில் ஏதேனும் சொல்லிப் பாருங்கள். அவர்களுடைய பதிலை வைத்து அவர்களை அணுகலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள். ஆங்கிலத்தில் இதை Feeler என்பார்கள். உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில் கூட உதவி தேவை என்பதைக் குறிப்பால் உணர்த்த வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது. காரண காரியத்தோடும் ஆதாயம் கருதியும்தான் நாம் அவர்களிடம் பழகி வருகிறோம் என்ற நினைப்பு அவர்களிடம் ஏற்பட்டுவிட்டால் தொலைந்தது, உறவு g|ഖഖണtഖക്രTങ്ങി. நட்பையும் நல்லுறவையும் தான் நாம் பெரிதாக நினைக்கிறோம்; வேறு எதையும் அல்ல என்கிற நினைப்பு நம்மைப் பற்றிப் பிறரிடத்தில் உருவாகி வருமானால் நாம் இவர்களிடம் உதவி கேட்காமல் இருப்பதே மேலான விடயமாகும். ஆனால், நாம் உதவி கேட்காத இடத்து நம்மைப் பற்றிய நினைப்பில் கேட்காமலே உதவத் தொடங்கிவிடவும் சந்தர்ப்பம் உண்டு. இவற்றையெல்லாம்
எதற்காக நிதானமாகச் செய்ய
வேண்டும் என்றால், நாம் நமது உறவுகளை மற்றவர்களிடம் பகைத்து கொள்ளக்கூடாது
សវៃ ព្រោdវិugu, த்து வைக்கும் இந்திய கிச்சை நிபுணர் eg6öi DHMs, AMRsH {LON)
fளம் நகரங்களுக்கு விஜயம் பாதிக்கப்பட்டவர்களை தேfல்
លុរ៉ាឌូរ៉ា ហៅហ្គឺ (p, ង, வியாதி என்ற டையபற்றிக்ல்ை மலட்டுத்தன்மை, பேறின்மை 66 it (Impotency) (Russity) ல் நிவாரணம் அளிக்கப்படும். னை முழுமையாகக் கருத்திற் உண்டாகும் மாற்றங்களை ஈ சிகிச்சையான பாதுகாப்பான, :8) முறையில் அனைத்து அளிக்கவல்லது.
லண்டன் தொலைபேசி: 34.88 - 07833.341693 ediffmail.com
gaisas - 0994-77760253 24.06.2004 (pg6 28.06.2004.
l
శ్లో சதுநாவிதன்வெளி வரைமுறை வேண்டாமா? 'வித்திரத்திற்கு
------ ಹೆಗ್ಡೆಯಾ...
ಐುದಿಲ್ಲ?...
என்பதற்காகவே, ஆனால், நம்மில் சிலர் மனித உறவை மதிக்காமலே சின்ன விடயத்திற்கும் கூடப் பெரிய UJLJü6ML உருவாக்கிவிடுபவர்களையும் அதற்கு உரம் சேர்ப்பவர்களையும் நாம் நமது சமூகத்தில் கண்டுள்ளோம். குறிப்பாக பஸ்ஸில் சீற் பிடிப்பதற்குக் கூட சண்டை பிடித்துக் காவல் நிலையம் போனால், தான் நமது தவறை உணர்வோம். இவற்றுக்கெல்லாம் விட்டுக்கொடுக்க கூடிய மனம் இல்லாமையே பெரும் காரணமாகிவிடுகிறது. பஸ்ஸில் செல்ல வேண்டிய தூரத்தைப் பார்த்தால் 30 நிமிட நேரமாகத்தான் இருக்கும். எனவே அன்பானவர்களே! இடம் அறிந்து பொறுமையைப் பெருமையாக மனதிற் கொண்டு, வாழ்வில் நீடிய உறவுகளுடன் கூடிய நண்பர்களைச் சேகரித்து வாழ முயற்சி செய்வோம். இதுவே இறைவன் நம்மை இவ்வுலகில் படைத்ததன் நோக்கமாகவும் அமையும், குறிப்பாக நம்மைப் போல் பிறர் வாழ்வையும் மதித்து வாழ முயற்சி செய்வோம்.
நியமிக்கப்படாமலுள்ளது கடை
நிறைவேற்று இதிபராக (. சேவையைச் சேர்ந்தவரினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து
மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இது
វ៉ាហ្វ្រង៉ែ uស ឬត្សឆ្នាំ வலயக் கல்வி அலுவலகம் អ៊ែងអំ ភ្នំសំសំ វៀរ៉េ என்போருக்கு அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அதிபர் சேவை தரம் 1ஐ உடைய ஒருவர் மேற்படி பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று
வந்தும் கூட அதிபர் நியமன வழங்கப்படாமல் ஆசிரியரின் கீழ் பணிபுரியும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவரையோ அல்லது அதிபர் சேவையிலுள்ள வேறு ஒருவரையோ உடன் அதிபராக நியமித்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு it:if(flifအဲ့ဇုံရွှီး ရွှီလှီရွှံ့နီရွှီး செயலாளரையும், மாகாணக்
நன்றி கல்விப் பணிப்பாளரையும், கல்விச் செல்வன் ஜே.ஜேசுதாஸ்
இயக்குநர், கேட்டுக்கொள்கிறேன். வெலிஓயா, சமூக அபிவிருத்தி
ஒன்றியம் இப்படிக்கு வெலிஓயா மேற்பிரிவு, கா.சின்னத்தம்பி
சேவை ஆணைக்குழுவினையும்
அட்டன். செயலாளர், பாடசாலை அபிவிருத்தச் சங்கம்
தெய்வீக மருத்துவம்
சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை Goverment Approved Charity Regd No. HA/4/BT/219
டாக்டர் பாலுசோதிடர் S.A.M.R.R(S)
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்)
Theiveegam Srilanka Head Office Batticaloa Tele/Fax: 065-2224825,00940777488219, Balu Sothidar (@hotmail.com,
தெய்வீகம் பூரீலங்கா தலைமையகம் மட்டக்களப்பு
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" “IDISPELIDARKNESS LIFE AND LET, LIGHITSHINE"
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்ப காரணமாக சந்தாக்
கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒரு வருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3,500 ரூ.1,750 | ரூ.875 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் es. 3,100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 | ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் 0.0. Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் 3, LL6067 3,6067 (p.3.7.60LDLTGTi 567 (pg. 3, 16A, Nelson Place, Wellawatta, Colombo 06, Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றும் வண்ணம் Manager 1inamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasய Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06, GTGot D (p. 56 fig, அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GOLDÓlay: (E-mail):- murasu(dialogsl.net edmurasu (a dialogslnet
( 11- 17, 2004

Page 7
இணையத்தளத்திலிருந்து
முனையில் ஈடுபடு வதற்காக சிறுவர்களை அவர்களின் வீடுகளி லிருந்து கடத்திச் செல்லும் நடவடிக்கையில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் வழங்கிய எல்லா வாக்குறுதிகளையும் புறக்கணித்து தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் மக்கட் தொகுதியில் கணிசமான ஒரு தொகையினருக்கு எதிராகப் புலிகள் செயற்படுகின்றனர்.
முன்னாள் சிறுவர் போராளிகளைத் தேடிச் சென்று கடத்தும் செயற்பாட்டில் கிழக்கிலங்கையில் வன்னிப் புலிகள் மீண்டும் தீவிரமாகியுள்ளனர். இத் தகவலை லண்டனிலிருந்து செயற்படும் மனித உரிமைகள் காப்பு அமைப்பு வெளியிட் டுள்ளது. கடந்த ஏப்ரலில் புலிகளின் கிளர்ச்சிப் பிரிவுத் தலைவர் கருணாவினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிறுவர்களை மீண்டும் இணைப்பதில் ஆயுதபாணிகளான வன்னிப் புலிகள் கடந்த மூன்று வாரத்திலும் தீவிரமாகியுள்ளனர்.
தென் ஆசியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ரெஜ்
22ஆம் திகதிகளில் புலிகளின் உள்ளுர்ப் பிரதேசப் பொறுப்பாளர் யதார்த்தன் என்பவர் பெற்றோரை அழைத்து ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். அதில் ஜூன் 24இல் திகிலிவெட்டைப் பகுதியில் வைத்து ஆயுதபாணிகளான தமது சகாக்களிடம் பிள்ளைகளை ஒப்படைக்கும்படி அவர் கோரியுள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கூற்றுப்படி 16 வயது உடையவர்களும் அதற்கு மேற்பட்டவர் களும் ஆயுதப் படையணிகளில் சேவைக்காக இணைந்துகொள்வது அவசியமென யதார்த்தன் வலியுறுத்தி யுள்ளார். யுனிசெவ் அமைப்பு சிறுவர் களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் குறித்தும் அவர் கடும் தொனியில் எச்சரிக்கை செய்துள்ளார்.
புலிகளின் அழுத்தங்களுக்கு எதிரான
களையும் சிறுவ யுனிசெவ் மேற்கொ புலிகள் கண்ணை செயற்படுவதாக புலிகளின் ஆள6 நிரப்புவதற்குச் சிறு படும் அதேவே6ை முற்படும் பெற்றே களையும் எதிர்கெ ஆயுத முரண் மோதல்களின்பே பாதுகாக்கும் உரிை மறுக்கின்றனர். 18 எவரையும் போர்மு வது தடைவிதிக்க அரசு அல்லாத அ வயதுக்குக் குறைந் வேலைக்கு அமர்:
சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் புலிக உரிமைகள் அமைப்பு அ
சர்வதேச மனித
தாபா (Tej Thapa) இது பற்றிக் குறிப்பிடுகையில், தமது சொந்த வீடுகளில் வசிக்கும் சிறுவர்களைப் புலிகள் களவாடிச் செல்வதாக வர்ணிக்கிறார். அத்துடன் தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் மக்கள் தொகுதியி லிருந்து குறிப்பிட்ட ஒரு வயதுத் தரத்தினரை அவர்கள் கடத்திச் செல்கின்றனர். இது தொடர்பாக முன்னர் வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத் தையும் புலிகள் மீறிவிடுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனிசெவ் அமைப்பின் பிரதிநிதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் சிறுவர்கள் பலவந்த மாகக் கடத்தப்படுவதை உறுதிப் படுத்துகின்றன. அத்துடன் சிறுவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு அல்லது இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு முற்படுகின்ற பெற்றோர் அச்சுறுத்தல களுக்கு இலக்காகுகின்றனர். ஆயுதபாணிகளாக வரும் குழுவினர் சிறு சிறு அணிகளாகச் சிறுவர்களைக் கடத்துகின்றனர். பெரும் எடுப்பில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாது இருப்பதன் மூலமாகக் கவனத்தை ஈர்க்காமல் இருக்கின்ற அதேவேளை, படிப்படியாகத் தமது படை பலத்தை உயர்த்திக்கொள்ளவே புலிகள் முனைகின்றனர். புலிகளின் உறுப் பினர்கள் மட்டக்களப்பின் கிராமங் களுக்குச் சென்று, வீடுகளின் கதவு களைத் தட்டி, பிள்ளைகளைப் பிடித்துச் செல்கின்றனர். எதிர்ப்பைக் காட்டும் பெற்றோர் அச்சுறுத்தப்படுகின்றனர். எட்டு அல்லது ஒன்பது சிறுவர்கள் சேர்ந்ததும் இவர்கள் மறைந்து போய்விடுகின்றனர். அண்மையிலுள்ள வாவிகளின் ஊடாகப் படகுகளிலும் பின்னர் முச்சக்கர வண்டிகளிலும் இவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். படையினரது சோதனைச் சாவடிகளைத் தவிர்ப்பதற்காக வள்ளங்களைப் பயன்படுத்தி வாகரைப் பகுதி முகாம்களுக்கு இச் சிறுவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் இதற்கு வாவியின் ஊடான படகுப் பயணத்தைப் பயன்படுத்துகின்றனர். கடத்தப்பட்ட சிறுவர்கள் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் பெற்றோர் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகுவதாகவும் உள்ளுரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாத்காரமாகச் சிறுவர்களைச் சேர்ப்பதற்கு இன்னுமொரு வழிமுறையை யும் கிழக்கில் புலிகள் கையாளுகின்றனர். அதாவது புலிகளின் பிரசாரக் கூட்டங் களுக்கு வரும்படி பெற்றோர் கடிதங்கள் மூலம் அழைக்கப்படுகின்றனர். அங்கு வைத்துப் பிள்ளைகளை ஒப்படைக்கும்படி கோரிக்கை விடப்படுகின்றது.
உதாரணமாக, கடந்த ஜூன் 21,
gogoa, 11 - 17, 2004
உணர்வுகள் சில இடங்களில் காணப்படு கின்றன. எனினும் சிறிய சமூகக் குழுக்கள் மத்தியில் அச்சவுணர்வுகள் மேலோங்கி இருக்கின்றன. அதிலும் அரசின் பிரசன்னம் இல்லாத அல்லது குறைவாக உள்ள இடங்களில் இது மிகவும் கடுமையாக இருக்கிறது.
புலிகளின் மிகக் கடுமையானதும் ஈவிரக்கமற்றதுமான போக்கு பெற்றோரை அச்சத்தால் உறைய வைத்துள்ளது. சிறுவர்களும் மனித உரிமை ஆர்வலர் களும் கூட உண்மையான பாதுகாப்பற்ற
//படிப்பீடியாகத் தமது படை பலத்தை உயர்த்திக்கொள்ளவே புலிகள் முனைகின்றனர். புலிகளின் உறுப்பினர்கள் மட்டக்களப்பின் கிராமங்களுக்குச் சென்று, வீடுகளின் கதவுகளைத் தட்டி, பிள்ளைகளைப் பிடித்துச் செல்கின்றனர். எதிர்ப்பைக் காட்டும்
எட்டு அல்லது ஒன்பது சிறுவர்கள் சேர்ந்ததும் இவர்கள் மறைந்து போய்
நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் இவர்களைப் பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.
புலிகள் பலாத்காரமாகச் சிறுவர் களைச் சேர்ப்பதிலும் அவர்களைப் போர் முனைக்கு அனுப்புவதிலும் ஒரு கடுரமான வரலாற்றைக் கொண்டுள்ளனர். பெப்ரவரி 2003இல் எல்லா வகையிலும் சிறுவர் களைச் சேர்ப்பதை நிறுத்துவதாகப் புலிகள் வாக்குறுதி கொடுத்தனர். சிறுவர்களைப் படையணிகளுக்குள் உள்வாங்கும் பிரதேசப் பொறுப்பாளர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப் போவதாகவும், குற்றவாளிகளைத் தணடிக்கப் போவதாகவும் புலிகள் பிரசித்தம் செய்தனர். ஆனால், ஏப்ரல் 2004இல் அனைத்து வாக்குறுதிகளில் இருந்தும் புலிகள் பின்வாங்கிவிட்டனர்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்
டுள்ளது. இந்த ஐ. இலங்கையும் ஏற் குறிப்பாக பெப்ரவரி 2 இலங்கை அரசு இ படுத்தி இருக்க வே கிழக்கிலங்கைய கொண்டிருக்கும் ச அமைபபுககள அை ஆட கடததலகள என்பன தொடர்பில் தீ முன்வர வேண்டுமெ6 அமைப்பு வேண்டுே இத்தகைய கண்கா கிழக்கிலங்கையில் பாட்டிலுள்ள கிராமங் தீவிரமாக்கப்படுதல் இக் கிராமங்களி கட்டுப்பாட்டுப் பகுதிக அளவில் பலாத்கா இடம்பெறுகின்றன.
படையணிகளில திரும்பியுள்ள அனை: பொது மன்னிப்பு வேண்டும். இதன் மூல நிறுவனங்களின் உ வாய்ப்பு உண்டா உரிமைகள் ஆை காட்டுகிறது. குறிப்ப சேர்க்கப்படும்போது குறைவாக இருந்த போராளிகளாக கடந்தவர்களாக உள் குழுவினர் நன்கு வர்களாகவும், புல வேண்டப்பட்டவர்கள இவர்கள் யுனி:ெ ஆணைக்கு அப்ப விடுகின்றனர். அ மன்னிப்பை வழங்கு பெருந்தொகையா6ே பாட்டுப் பகுதிகளி நடமாடவும் புலிகள் விடுபடவும் முடியும்.
மன்னிப்பு வழங்க அடையாள அட்டை வசிய ஆவணங்க போராளிகளுக்கு 6 வேண்டும் புலிகளின் புலிகளிலிருந்து 916)LUT6T 9IL6). கூடாதெனக் கிராம ( தடுக்கின்றனர். இ கருணாவினால் விடு என்பது குறிப்பிடத் ஆவணங்களும் இல்ல போராளிகள் பாதுக பெரும் சவால்கை தல்களையும் எதிர்நே
on
 
 
 
 
 
 

களைப் பாதுகாக்க ளும் முயற்சிகளையு
மூடிக்கொண்டு மீறி 欧
தாபா கூறுகின்றார். ரி வெற்றிடங்களை வர்கள் பயன்படுத்
இதனைத் தடுக் ார் கடும் விளைவு ள்கின்றனர். பாடுகளின்போதும் தும் சிறுவர்களைப் மயைக் கூடப் புலிகள் வயதுககுக குறைநத னையில் பயன்படுத்து பட்டுள்ளது. அதுவும் யுதக் குழுக்கள் 18 த சிறுவர்களை எந்த துவதும் தடுக்கப்பட்
நா. பொது விதியை றுக்கொண்டுள்ளது. 002க்குப் பின்னராவது தனை நடைமுறைப் ண்டும். பில் தற்போது நிலை ர்வதேச தொண்ட னத்தும், இத்தகைய மற்றும் மிரட்டல்க விர கவனம் செலுத் ன மனித உரிமைக கோள் விடுகின்றது ணிப்புகள் குறிப்பாக புலிகளின் கட்டுப் களில் மென்மேலும் வேண்டும். ஏனெனில் ல் படையினரது
வருக்கும் அரசாங்கம் N ஒன்றை வழங்க N மாக அவர்கள் அரசR
| 18 வயதுக்குக் U6bs, தற்போது பருவ வயதைக் ` ளனர். இந்த வயதுக்
ມ.ນ. களுக்கு மிகவும் ாகவும் உள்ளனர் வி அமைப்பின் ற்பட்டவர்களாகி சாங்கம் பொதுN
ாயின் இத்தகையNதலை
.
ல் சுதந்திரமாக ன் பிடியிலிருந்து
படுவதுடன் தேசிய போன்ற அத்தியா ளும் முன்னாள் டைக்கச் செய்
ாயும் அச்சுறுத் க்குகின்றனர்.
Dini
೨ ತಿ।
சென்னையிலிருந்து வெளியிடப்படும் "த Gig" (The Hindu)
நாளிதழ் கடந்த
30.06.2004G6i
- எழுதியுள்ள ஆசிரிய

Page 8
இளையராஜாவின் புலமையை, மதித்தும் துதித்தும் பேசியிருக்கிறார் இங்கிலாந்தின் இசைவித்தகர் ஜான்ஸ்காட்
இளையராஜாவிற்கு இசை ஞானமும், தெய்வ பக்தியும் ரொம்ப ஜாஸ்தி அவர் ஒரு இசை பிரும்மா இதில் எனக்குக் கொஞ்சம் கூடச் சந்தேகமேயில்லை.
இப்படி, இரண்டாம் முறையாக இளைய ராஜாவின் இசைத்திறனை, மேதாவிலாசத்தை மனம் திறந்து பாராட்டிப்பேசியவர், கர்நாடக சங்கீத வித்வான்களால் இன்றளவும் அத்துறையின் பீஷ்மப் பிதாமகர் என்று பாத பூஜை செய்யப் பெறும் திரு.செம்மங்குடி சீனிவாச அய்யர் அவர்கள்தான்.
இளையராஜாவைப் புகழ்ந்து செம்மங்குடிக்கு என்ன ஆக வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்.
புகழ்ந்து போற்றிப் பேசினால், ரஜினிகாந்துக்கும் கமலஹாசனுக்கும் தன்னைப் பின்னணி பாட வைப்பார் இளையராஜா என்று நப்பாசை.அப்படி ஒரு தப்பாசை இந்த வயதில் செம்மங்குடியின் சிந்தனையில் வேர் விட்டிருக்கும் என்று கடைந்தெடுத்தமடை யன் கூடக் கருத்துச் சொல்லமாட்டான்.
'கற்றாரைக் கற்றா ரே காமுறுவர் என்னும் Ο பழஞ் சொல் லுக்கு ஏற்ப, எழுபது ஆண்டு கால சங்கீத ஞானத்தைச் சேமித்து வைத்திருக்கும் செம்மங்குடியின் உள்ளம் இளையராஜாவிடம் இசை பற்றி அமைந்துள்ள நுண்மாண் நுழைபுலத்தை இனங்கண்டு, "இதோ ஓர் இசை பிரும்மா.’என்று பஞ்சமில்லாமல் பாராட்டியிருக்கிறது.
வெறும் சினிமா இசையமைப்பாளர் என்று இளையராஜாவை விலக்கி வைத்துவிட முடியாது. சங்கீதத்தின் பல கூறுகளையும் சரியாகத் தெரிந்து வைத்திருப்பவர் அவர் அதற்கும் மேலாக எதை எங்கே பிரயோகம் செய்ய வேண்டும் என்ற பிரக்ஞையும் இளையராஜாவிற்கு உண்டு ஓரளவு இசை ஞானம் உள்ள நான், உடனிருந்து பார்த்த உண்மை இது.
‘தத்வமறிய தரமா? மூலதார கணபதே."என்று சங்கீத வித்வான் திரு.எஸ்.வி.பார்த்தசாரதி நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஓர் கீர்த்தனத்தை இசைத்தட்டில் பாடியிருக்கிறார். இந்தக் கீர்த்தனம் ரீதிகெளளை ராகத்தில் அமைந்ததாகும்.
இந்த ரீதிகெளளை ராகம், எனக்குத் தெரிந்து சினிமாவில் பயன்படுத்தப்பட்டதே இல்லை.
முதன் முதலாக மேற்சொன்ன ராகத்தை இளையராஜாதான் சினிமாப் பாட்டின் தலையில் உட்கார்த்தி வைத்தார்.
கவிக்குயில்"என்றும் படத்தில் “சின்னக்
கண்ணன் அழைக்கிறான்” என்று பாலமுரளி
W.
நாம் M-11 ஐ அடைந்தபோது வேன் மணிக்கு 50 மைல் வேகத்தில் உள் ஒழுங்கை யில் சீராக ஓடிக்கொண்டிருந்தது. சக்கரத்தில் ஒடுகின்ற அந்தக் கவச வாகனத்தில் நான் உடல்நிலை பாதிக்கப் பட்டவன் போல் உணர்கிறேன். எமது முதல் தரிப்பிடம் கேம்பிரிஜ் மயானம் - அது நகரின் வடபகுதியில் அமைந்திருந்தது. ஆகவே, நாம் எக்ஸிட் 18 பாதையிலிருந்து வரும் போது சாரத இடதுபக்கம் திருப்பியது கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன். அவர் பிழையான திசையில் பயணிக்கத் தயாராகிறார். நாம் ஸிமென்ஸ் பில்டிங்கை அடுத்துள்ள கார் - பார்க்கினுள் நுழைவதற்கு முன் பாக ரோய் ஸ்டண் நோக்கி இரு மைல்கள் பயணித்தோம். ஜோர்ஜ் விளக்குகிறார்: உள்ளுள் பொலிஸோடு தொடர்புகொள்வதற்கு நாம் உடன்பட்ட இடம் ஸிமென்ஸ் தான் - அதாவது மயானத்தினுள் நுழைவதற்கு முன்பு கறுப்பு லெதர் ஆடையணிந்த உற்சாகம் ததும்பும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டி (பத்திரிகையாளர்) எமது வாகனத்தை
8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கை சரிதம்
ட்
கிருஷ்ண பாடியபட்டு நினைவிலிருக்க வேண்டுமே. இந்தப் பாட்டுதான் சினிமாவில் நான் கேட்ட முதல் ரீதகௌளை ராகப் பாட்டு
“டேய், வாலி இந்த இளையராஜா ஒரு அதிபுத்திசாலி அவன்பாட்டெல்லாம் நான் கேட்டுண்டு வர்றேன். மோகனத்தையும், கல்யாணியையும் அவன் எப்படி எப்படியெல்லாம் வந்த சங்கதி வராம புரட்டிப் போடுறான்னு நேக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கும். பயலுக்கு பகவத் அனுக்கிரஹம் ரொம்பரொம்ப ஜாஸ்தி.நான் சொன்னேன்னு அவன் கிட்ட
சொல்லு.”
இப்படிச் சொன்னவர், இளையராஜா கறுப்பா சிவப்பா என்று கூடப் பார்த்தறியாத சங்கீத கலாநிதி, கீர்த்தன குலசேகர பூரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் அவர்கள். என் மகனின் உபநயனத்திற்கு ரீரங்கம் வந்திருந்த இளையராஜாவிடம் இதை நேரிலேயே தெரிவித்து நெஞ்சுருகிப் போயிருக்கிறார் எம்பார்.
நான், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக இருந்தபோதும் சரி, அமரர்ராஜீவ் காந்தி காலத்தில் தொடங்கப் பெற்ற South Zone Cultural Centre SQGò ĐgyÜLîląOTAJITE5 SQUb55 போதும் சரி; பல இசை O வல்லுநர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றி ருக்கிறேன். O அப்போதெல்லாம், என்னுடன் திரையிசையைப் பற்றி உரை யாடும் தருணத்தில், உலகப் புகழ் 9ேர்ந்த நாட்டிய நிபுணர் திரு.கோபிநாத், சிறந்த நடன மணியும் ஓவியருமான திருமதிகோமளா வரதன் ஆகியோர் என்னிடம் இளையராஜாவின் இசைப் பரிமாணங்கள் குறித்தும், அவை மீது அவருக்கு உள்ள ஆளுமை குறித்தும் வியந்து பேசியிருக்கி றார்கள; போற்றியிருக்கிறார்கள். பாரதியார் பாணியில் சொன்னால் இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. South Zone Cultural Centre (Qasr Tsui, கமிட்டிக் கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. அதன் உறுப்பினன் என்ற முறையில் நான் அதில் கலந்துகொள்ள வேண்டியதாயிற்று.
அன்றைய தமிழக ஆளுநர் திரு.குரானா தலைமையில் நான், திரு.ரி.ரி.வாசு, திரு.அவ்வை
(தொடரும்)
அஇஇஇஇஇஞ்கு
அஇ SIGI
அடையாளம் கண்டுகொண்டார். நாம் எக்ஸிட் 13 சுற்றுவட்டம் வழியே வரும்போதே எம்மை
அடையாளம் கண்டு கொண்ட அவள், ஸிமென்ஸ்
பில்டிங் வரை எம்மைப் பின்தொடர்ந்தார். அவர் தனது வாகனத்தை நிறுத்தியபடியே தனது மொபைல் ஃபோனில் சில இலக்கங்களைச் சுழற்றுகிறார். முன்னால் அமர்ந்திருந்த பொலிஸ் அதிகாரி அந்த மோட்டார் ஒட்டியின் நண்பர்கள் வருமுன்பதாக அங்கிருந்து அவசரமாகப் போய்விடவேண்டுமென்று அவாவுகிறார். ஆனால் உள்ளுர் பொலிஸுக்காக நாம் காத்திருக்க வேண்டி இருப்பதனால் எம்மால் அசைய முடியவில்லை.
நிச்சயமாகக் கோயில் ஆராதனைகள் எதுவுமின்றி இறுதிக் கிரியைகள் எதுவும் ஒருபோதும் நிகழ்த்தப்படமாட்டாது. மயானம் முற்பகல் பத்து மணிக்கே திறக்கப்பட்டுவிடும். ஆயினும், சர்ச் நண்பகல் வரை திறக்கப்பட மாட்டாது. மறுநாள் இறுதிக் கிரியைகள் ஏன் இவ்வாறு நிகழ்த்தப்பட்டனவென்ற கேள்விக்கு பத்திரிகைகள் ஒரு டஸன் காரணங்களைக் காட்டின. ஏன்? என்று பொலிஸாரை வலியு றுத்தவும் செய்தன. என் முலமாக அவர்களை
தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர் Tமுட்டாளாக்கவும் முயற்சித்தன. ஆயினும் எந்தப் பத்தரிகையும் சரியான காரணத் தை வெளியிடவில்லை.
சில நிமிடங்களில் பொலிஸ் பாதுகாப்புக் கிடைத்ததும் நாம் எமது வழியில் விரையத் தொட்ங்கினோம். நாம் மயானத்தினுள் வாகனத்தை ஒட்டும்போது நூற்றுக்கணக்கான நிருபர்களும், புகைப்படக்காரர்களும் பொலிஸால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தடையின் (Barrier) பின்னால் எமக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். (பக்கங்கள் வளரும்)
6) ITJ LD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கான் - ஜெமீமா திருமணம் விவாகரத்தில் முடிவடைந்துள்ளது. 21வயதைக் கொண்டிருந்த ஹைக்கா எனும் ஜெமிமாவுக்கும் 41 வயதைக் கொண்டிருந்த இம்ரான் கானுக்கும் இடையில் 1995ஆம் ஆண்டு
மேமாதம் 16ஆம் திகதி இஸ்லாமிய மதப்பிரகாரம் பாரிஸில் வைத்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுலைமான் (8) மற்றும் காசீம் (5) ஆகிய இரு புதல்வர்கள் உள்ளனர்.
ਜi
தொடர்பில் வெறுப்படைந்திருப்பதாகவும், பாகிஸ்தானில் தான் வாழ்ந்த வாழ்க்கை தனக்கு வெறுப்பைத் தந்ததாகவும் கூறியதாக பிரித்தானிய
பத்திரிகை ஒன்று அண்மையில் செய்தி
வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதில் உண்மை இருப்பதாகத் தமக்குத் தென்படவில்லையென
ஜெமிமாவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இம்ரான் சமூக மற்றும் அரசியல் பணிகளில்
தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்ததால் ஜெமிமா
தனது குடும்பவாழ்க்கை தொடர்பில் அதிருப்தி
கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஜெமீமா
தனது திருமணத்தின் பின்னர் இஸ்லாமிய
மத்ததைய பின்பற்றுபவராகப் பாகிஸ்தானிலேயே இம்ரான் கானுடன் வாழ்ந்து வந்தார்.
ஜெமிமாவின் தந்தை இங்கிலாந்தின் பிரபல
கோடீஸ்வரான சேர் ஜேம்ஸ் கோல்ட் ஸ்மித்
என்றழைக்கப்படுபவராவார். தாய் லேடி எனபெல் என்றழைக்கப்படுபவராவார்.
இரண்டு ஒத்துவராத கலாசாரங்களுக்கு இடையிலான மணம் பிரிவையே தரும் என்பதால் பிரிவில் இருந்து தவிர்த்துக்
கொள்ளும் முகமாக இம்ரான்கான் இங்கி லாந்திலேயே குடும்பம் நடாத்த வேண்டும் என அப்போது அவரது நண்பர்களால் வலியு றுத்தப்பட்டது.ஆனாலும் இதை மறுத்த கான், தனது தாய்நாட்டிலேயே வாழ்வதில் உறுதியாக இருந்துவ ព្វI.
நீண்டகாலமாக பாகிஸ்தானில் லாகூரில் வாழ்ந்துவந்த ஜெமீமா அண்மையில் தனது பட்டப்படிப்பு காரணமாக இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு லண்டனில் குடியேறச் சென்றார்.
இந்தக் காலகட்டத்தில் இவர்க ளுக்கிடையிலான குடும்ப வாழ்க்கை விரிசல் கண்டுள்ளதாக லண்டன் வட்டாரங்கள் தெரி
ஹொலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஹியூ க்ராண்ட் என்பவருடன் ஜெமிழர் காதல் வசப்பட்டிருப்பதை லண்டன் பத்திகைகள் இதற்குக் காரணமாக எடுத்துக் 霸闇_蒙颂。、 కమ్షైళ్ల
ஆனால்,இதை வன்மையாக மறுதலித்த தனது இன்னொரு ஆணுடனதொடர்பு வைததிருபபதை தான நமபப போவதில்லை எனக் கூறினார்.
பாகிஸ்தான் இறுகிய மதப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் நாடு என்பதால் மேற்படி விவகாரத்தை மறுத்து பத்திரிகை அறிவிப்பு களையும் இம்ரான்கான் வெளியிட்டுவந்துள்ளார். தான் இஸ்லாமாபாத் பகுதியில் புதிதாக வீடொன்றை நிர்மாணித்து வருவதாகவும் ஜெமீமா தனது படிப்பை முடித்துக்கொண்டு திரும்பியதும் அனைவரும் அங்கு சென்று குடியேறப் போவதாகவும் கான் கூறினார்.
இதனிடையே ஜெமிமாவின் 30ஆவது பிறந்த நாள் லண்டனில் கடந்த மார்ச் மாதம் கொண்டாடப்பட்டது. இதில் இம்ரான்கான் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஹியூகிராண்ட் கலந்துகொண்டுள்ளார்.
இச்சம்பவத்துக்கு முன்பதாகவும் ஜெமிமாவும், கிராண்டும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரகசியமான முறையில் சந்தித்துத் தொடர்புளை வைத்துக்கொண்டிருந்ததாக லண்டன் பத்திரிகைகள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
ஜெமீமா முஸ்லிம்களது சட்டதிட்டங்கள்
யடைந்ததாகவும் ஒரு தகவல் கூறுகின்றது.
ஜெமீமா வினோதமாக வாழ்க்கையைக் களிப்பதில் மிகவும் விருப்பங்கொண்டவர். அதே நேரம் காமத்தின் பாலும் வெகு ஈர்ப்புக் கொண்டவர் என லண்டன் ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.
இம்ரான்கானும் ஆரம்பக் காலகட்டத்தில் இதே போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் என்றும் சுட்டிக்காட்டும் இந்த ஊடகங்கள், லண்டனில் அவர் தங்கியிருந்த காலகட்டத்தில் கிங்ஸ்பிலிக்’ எனும் களியாட்ட விடுதிக்கு மொடல் அழகிகளுடன் வருகை தந்ததாகவும் கூறுகின்றன.
ஜெமீமாலண்டனில் வந்து குடியேறியதன் பின்னர் இம்ரான்கானை அவர் சந்திக்கவில்லை என்றும், இதனால் தனிமையான வாழ்க்கையில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தனிமையைப் போக்கும்முகமாகவே அவர் ஹியூகிராண்ட் உடனான உறவை ஆரம்பித்துள்ளார் என்றொரு செய்தியும் பரவியுள்ளது.
மேடை நடிகராகத் தோன்றிப் பின்னர் சின்னத்திரையிலும் அதன் பின்னர் திரைப்பட நடிகராகவும் புகழ்பெற்றுள்ள ஹியூகிராண்ட் தற்போது தனது 40 ஆவது வயதில் இன்னமும் திருமணம் முடித்துக் கொள்ளாமலே வாழ்ந்துவருகின்றார்.
மிகவும் உல்லாசமான வாழ்க்கையை மேற்கொண்டுள்ள ஹியூ மீது பிரபல பொப் இசைப்
பாடகியான மெடோனா சில காலமாக நெருக்கமான
வகையில் காதல் வயப்பட்டிருந்தார். எனினும் ஹியூ அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடன் பொழுது போக்காக இருப்பதற்கு ஒரு தினத்தை ஒதுக்குமாறு மெடோனா கேட்டதற்கு, ஹரியூ அவரது கன்னத்தில் அறைந்து விரட்டிவிட்டதாகவும் தெரிய வருகிறது.
ஹியூ, எலிஸபெத் ஹார்லே எனும் நடிகையுடன் காதல் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் 1987இல் ஆரம்பித்த இந்த உறவு அண்மைக்காலம் வரை நீடித்து அதுவும் தற்போது முறிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் தான் ஜெமீமாஹியூ காதல்கதை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எலிஸபெத் ஹார்லே தற்போது இந்தியாவின் கோடீஸ்வரர்களுள் ஒருவரான அருண் நாயர் என்பவருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஹியூ தொடர்ந்து ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் காலத்துக்குக் காலம் பெண்களை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் காதல் வகையைக் கொண்டிருப்பவர் என்றும் தெரிய வருவதால் ஹியூ - ஜெமிமா காதலும் தற்காலிகமானது தான் என்றே லண்டன் ஊடகங்கள் கூறுகின்றன.
- பரூக் -
ஜூலை 1 - 17, 2004

Page 9
.பெண் மாநிறம் نقوش إ9ك பெண்ணின் வீட்டுக்காரரோ கறுப்பு. அந்தப் பெண் 'செக் கப்புக்கு வரும்போதெல்லாம் கூடவே வரும் மாமியார், “அப்பனும் கறுப்பு. ஆத்தாளும் கறுப்பு. பால் லே குங்குமப்பூ போட்டுக் குடி. புள்ளை யாவது செவப்பா பொறக்கட்டும்?” என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார்.
இந்த டைப் டயலாக்கை நீங்களும் கேட்டிருக்கலாம். உண்மையில் குங்குமப்பூவுக்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வெறும் பாலை அப்படியே குடித்தால் மசக்கை சமயத்தில் பெண்களுக்கு வயிற்றைப் புரட்டும் என்பதால், ஒரு டேஸ்ட்டுக்காகவும் வாசனைக்காகவும் பாலுடன் சேர்க் கப்படும் பொருள்தான் குங்குமப்பூ மற்றபடி, குழந்தைகள் கறுப்பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்கு நாம் ஏற்கெனவே சொன்னது போல ஜீன்கள் தான் காரணம்!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பாட்டு விசயத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. அதுநாள் வரைக்கும் அந்தப் பெண் சாப்பிடும் சாப்பாடு அவள் ஒருத்தியின் உடலில் மட்டும்தான் கலந்து கொண்டிருந்தது. இப்போது அவள் உடலுக்குள்ளே இன்னொரு உடலும் இருக்கிறதே.
கர்ப்பமான பெண்களுக்கு கல்சியமும் இரும்புச் சத்தும் ரொம்ப அவசியம் அதனால் தினமும் சாப்பாட்டில் ஒரு கீரை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சாம்பாரா கவோ, கூட்டாகவோ ஏதாவது ஒரு விதத்தில் தினசரி பருப்பும் உடம்பில் சேர்வது போலப் பார்த்துக்கொள் ளுங்கள். அதேபோல் பாலும் தயிரும் நிறைவாகச் சாப்பிடலாம்!
தினசரி ஒரு ஆப்பிளும், மலச்சிக் கலைத் தவிர்க்க தினசரி ஒரு வாழைப் பழமும் சாப்பிடலாம். மாமிசம் சாப்பிடு பவர்கள் எனில், தினசரி ஒரு முட்டை, சிக்கன் சூப் எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன், கடல் உணவுகள் சாப்பிடலாமென்றாலும் இரவில் ஹெவியான உணவு வகை களைத் தவிர்த்துவிடுவது நல்லது இறால் மாதிரி சில கடல் உணவுகள் சமயத்தில்
அலர்ஜி ஏற்படுத்தி வயிற்றையும் அப்செட் செய்துவிடும் என்பதால் இவற்றில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது
பொதுவாகவே இரவில் கர்ப்பிணிப் பெண்கள் சீக்கிரம் சாப்பிடுவது பெட்டர். சாப்பிட்டவுடன் படுத்துக்கொண்டால், சாப்பாடு ஜீரணமாகும்போது உருவாகும் வாயு நெஞ்சை வந்து அடைப்பது போல் அவஸ்தையாக இருக்கும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இரத்தச்சோகை வருவது ரொம்ப அதிகம்
Folic Acid குறை வால்தான் இரத்தச் சோகை வருகிறது. அதோடு, இந்த நேரத்தில் முக்கியத் தேவை துத்தநாகம் மற்றும் மக்னீஷியம் மாதிரி உலோகச் சத்துக்கள்.
என்னதான் நிறைய
சத்துக்களைச் சாப்பாட்டின் மூலம் ரொம்ப ரொம்பக் குறைந்த அளவுதான் பெறமுடியும் என்பதால், இவற்றை மாத்திரைகள், டானிக்குகள், ஊசி மூலம் தர சிபாரிசு செய்கிறார்கள் டாக்டர்கள்!
சாப்பாட்டைப் பற்றிச் சொல்லும் போதே பெண்கள் அந்த நேரத்தில் ஓவர் வெயிட் போடுவதன் ஆபத்து பற்றியும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.
நம்மவர்கள் எப்போதுமே கொஞ்சம் ஓவராக உணர்ச்சி வசப்படுபவர்கள்.
சாப்பி டுபவர்களாக இருந்தாலும், இந்தச்
இத்தனை சத்து பெண்ணை கவனிக் என்று, நினைத்த ே சாப்பாடு ஏந்தி வந்து பீரியட்ஸ் மிஸ்ஸ 'செக்கப்புக்கு வழு இருக்கும் உடல்வ நேரத்தில் ஆப்பிளு LDT5ě 3 TůLílu (66) குழந்தை பெற்றுக்ெ இருக்கும் உடல்வாகு அசுர வித்தியாசம் கெ வியந்திருக்கிறேன்.
கள்ப்பமாக இருக்கு அதிகபட்சம் பத் கூடுதலாகப் போக போகாமல் பார்த்துக் உடம்பு வெயிட் பே சுரைக்கா
மும் கூடக் கஷ்ட காரணம், பிரசவத் சைஸில் இருக்கும் களுக்கு ஒத்து ை அளவுக்கு, வெயிட் களால் ஒத்துழைப்புத் கீழே சொல்லப் வகை உடல் உப்பல் கடைசி டிை பெண்களுக்கு உட கைகால் வீக்கம் புஸ்ஸென்று ஆகிவி பெண்கள் சாப்பா குறைத்துக்கொள்ள குறைத்தால் உட பார்லியை கொதிக் தண்ணீரைக் குடித்த நீரும்கூட யூரினாக (
LW6/67 முக்தா
பலன்கள்:
1 வயிற்றில் சுரக்கும் அதிக அமில சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கும்.
2. வாயு கோளாறுகளைப் போக்கு வதால் புத்துணர்ச்சியை நாள் முழுவதும் அளிக்கிறது.
3. மலச்சிக்கல், செரியாமை, வயிற்றுக் கோளாறுகளைப் போக்குகிறது.
4. உடல் எடை, அதிக வயிற்றுத் தசை ஆகியவற்றைக் குறைக்கிறது.
5. மாரடைப்பு நோய், இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
6. நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயற்பாட்டினை அதி கரிக்கிறது.
7. மூலவியாதி, இரத்தக் கோளாறுகள், குடல் வால்வுக் கோளா றுகள், மூட்டு வலி, வயிற்று வலி, பெண்க ளுக்குக் கருப்பைக் கோளாறுகள் ஆகிய வற்றைப் போக்குகிறது.
8. பிரசவித்த பெண்களின் அடி வயிற்றுப் பெருக்கத்தைக் குறைப்ப தற்கு அர்த்த ஹலாசனம் செய்தவுடன் இந்த ஆசனத்தைச் செய்து வந்தால் அதிக பலன் கிடைக்கும்.
செய்முறை எண் - 1:
இந்த ஆசனத்தை இரண்டு
பகுதியாகப் பிரித்துச் செய்ய வேண்டும். 1. சவாசனத்திலிருந்து கால்களை
ஒன்று சேர்க்கவும்.
2. வலது காலை உயர்த்திமடித்து கால் முட்டியை வயிற்றை நோக்கிக் கொண்டு வரவேண்டும்.
3. கை விரல்களை ஒன்று சேர்த்து முட்டியைப் பிடித்து வயிற்றை நோக்கி அழுத்த வேண்டும்.
4. இடது காலை மடிக்காமல் தலையை உயர்த்தி எழுந்து முகவாய் கட்டையை வலது கால் முட்டியை நோக் கிக் கொண்டுவந்து சேர்க்கவும்.
5. சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்துவிட்டு தலை, கால்களைப் பிரித்து விரிப்பின் மீது
படுக்கவும்.
6. மாற்று ஆசனமாக இடது காலை மடித்து முன்பு போல் செய்யவும்.
7. வலது, இடது என மாற்றி மாற்றி
மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்தில்
ஓய்வு எடுக்கவும். --
ogoslo 11 - 17, 2004.
எண் - 2 :
1. இரண்டு கா சேர்த்து உயர்த்தி ம கொண்டு வரவும்.
2. கைவிரல்கள் அல்லது தனித்தனி களைப் பிடித்து வ
கொடுத்து, தலைை
கட்டையை இரெ இடையில் கொண்டு டும்.
3. சாதாரண மூச் இருந்துவிட்டு க யையும் பிரித்து மல் எடுக்கவேண்டும்.
4. மூன்று முறை னத்திற்கு வரவேண்டு
குறிப்புகள்
1. சாதாரண மூச் அப்படி முடியாதவர்க குறைவாகக் கொடுத்
2. கழுத்துவலி உ உயாததாது தரைய கால்களை மட்டும் கொடுத்துச் செய்யே செய்து வந்தால் நாற் வரும் லும்போ சேக்ர6 மற்றும் 'லும்போ அடிமுதுகு வலி ( தண்டும் சேரும் இ (கடைசி ஐந்து மு எலும்புகளின் இறுதியி எலும்பு உள்ளது. அந் கடைசி எலும்பு அ ßlébé (lössG60)|DUssé
 
 
 
 
 
 
 
 

க்களையும் தந்து கச் சொல்கிறார்களே நரத்தில் தட்டுகளில் திணித்துவிடுவர்கள் ாகிவிட்டது gigi ரும்போது பெண்கள் ாகுக்கும், நினைத்த ம், பாதாமும் நெய்யு பிட்டு கடைசியில் கொள்ள வரும்போது தக்கும் இடையேயான ண்டு பல தடவை நான் மற்ற நாட்களைவிட ம்போது ஒரு பெண் து கிலோ வெயிட் லாம்! அதற்குமேலே கொள்ளுங்கள். ຫົດ ນີ້ ாடக் கூடாது என்று ய் மாதிரி தண்ணீர் றந்த காய்கறிகளை ச் சாப்பிடுவார்கள். எல்லாப் பெண் ) உடல் நிலை ஒரே ருக்காது சைனஸ் 5 பெண் கள் சாப்பிட முடியாது! அவரவர் 鷲1 உகந்தபடி, டாக்
சொல்லும் ஒரு க் கடைப் ؤوالا | து மானது!
நேரத்தில் சாதாரண பண்களுக்கு பிளட் டுதலாக இருக்கும். ஒவா சைஸககுபு பண்களுக்கு մմ: சரசரவென்று கூடி பிரச்சினைகளையும் வட்டிவரும் பிரசவ
டமாக இருக் கும். தின்போது நார்மல் பெண்கள், டாக்டர் ழப்புக் கொடுக்கும் அதிகமான Quతో தர முடிவதில்லை. போவது இன்னொரு ) ரமெஸ்டரில் சில ம்பில் நீர்கோத்து ஏற்பட்டு உடம் பு டும் அப்படிப்பட் ட்டில் உப்பைக் வேண்டும். உப்பைக் ňLfloù 5ñ ஊறாது. 5 ಐಐಶ್ವಿ.ಅಶ್ವಿಟಿ ால், உடம்பில் ஊறின வெளியே வந்துவிடும்.
- - - - - -
ால்களையும் ஒன்று டித்து வயிற்றின் மீது . . . . . ளை ஒனறு சோத்து யாகக் கால் முட்டி யிற்றில் அழுத்தம் ய உயர்த்தி முகவாய் sör(B முட்டிகளுக்கு வந்து வைக்க ഖേങ്ങ சில் 15 எண்ணிக்கை ால்களையும், தலை லாந்து படுத்து ஓய்வு
செய்துவிட்டு ಕ೧: jib,
Fi) பழகவேண்டும்! ள்வயிற்றில் அழுத்தம் துச் செய்யவும். ள்ளவர்கள் தலையை பின் மீது வைத்து, மடித்து அழுத்தம் வேண்டும். அப்படிச் பது வயதிற்கு GDు ல் ஸ்பாண்டிலைடிஸ் எவர்டிலரே” எனும் இடுப்பும் முதுகுத் இடம்) குணமாகும். துகுத் தண்டு l ல் சேக்ரம் என்ற பெரிய த சேக்ரத்தின் ფpქს! ழத்திவிட்டால் வலி 5 இருக்கும்)
DONO D
நாம் அழகாக இருக்க வேண்டும் என்று முக அழகிற்கு தனிக் கவனம் செலுத்துகிறோம். நம் பாதங்களை மறந்துவிடுகிறோம்.
கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அவற்றைச் சீராகப் பராமரிக்காததாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றது. இதைத் தடுக்க நம்
மண் குவிந்துவிட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து, அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின்
தடவவும்.
2 அல்லது 3 முறை செய்தபின் அதில்
உள்ள அழுக்கு எல்லாம் வந்துவிடும். இந்த வலி வராமல் இருக்க வேண்டும் என்றால்
வீட்டிலேயே தடுப்பு முறைகளைக்
கையாளலாம்.
தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு பாதங்களை ஒரு பாத்திரத்தில் சூடு,தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்த பிறகு பிரஷ்சினாலே சுத்தம் செய்யவும்.
இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து, நல்லெண்ணெயை இலேசாகச் சூடு செய்து காலில் தடவலாம்.
வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந் தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாத விரல்கள் பழுதடைந்து விட்டால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறிவிடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில்
பேஸ் போட்டு பாலிஷ் போட
வேண்டும். இப்படிச் செய்து வந்தால் நம் நகங் களை அழகாகப் பராமரித்துக் கொள்ளலாம்.
பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழுச் செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 5 நிமிடத்திற்குச் செய்து வந்தால்
பாதத்தின் வலி நீங்கும்.
கல் உப்பு, இடித்த மிளகு இவை இரண்டையும் சிறு மூட்டைகளாகக் கட்டி சூடாக்க வேண்டும் பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகிவிடும்.
கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதைச் சரியாக்க எலு மிச்சைப் பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச் சுத்தி
ங்கும்.
பாதங்களைச் சீராகப் பாதுகாக்க வேண்டும்.
நகத்தின் ஓரங்களில் பிடின் அல்லது
ஊசியை வைத்துச் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும் மேற்கண்டவாறு செய்து வந்தால் பாதத்தின் அழகு கூடும்.
இடத்தில் மூடிவைக்கவும்.
EST D(g) Fresneg
தொகுத்துச் தருவது :
Gr_/rsæt'só
தேவையான பொருட்கள்:
750 கிறாம் i GGLD: 85. ళ్ల பட்டர் 20 கிறாம் பால் 1 பைக்கற் முட்டை நொதி 15 கிறாம் (ஈஸ்ற்)
iਲੰ6 100 கிறாம் தே, எண்ணெய் 1 போத்தல் 2 ÜL E6165
கோதுமை மா - ਲੰ
செய்முறை:
நொதியையும் சீனியையும் சேர்த்துச் சிறிதளவு சுடுநீர் விட்டுக் கரைக்கவும்
பட்டரை ஒரு பாத்திரத்திலிட்டு உருக்கி, அதனோடு பாலைச் சேர்த்துக் காய்ச்சி இறக்கி மெல்லிய சூட்டில் நொதிக் கலவையையும் சேர்த்து வடிக்கவும்.
நன்றாக அடிக்கப்பட்ட முட்டைக் கலவையையும் சேர்க்கவும். 毅
மாவை சிறிது உப்புச் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, பால் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்கு அடித்துச் சேர்த்துக் குழைக்கவும்.
இதை இரண்டு மணி நேரம் வெப்பமான
பின் மாவை உருண்டையாக்கி (எலுமிச்சம்பழம் அளவில்) வட்டமாகத் தட்டையாக்கி நடுவில் துவாரமிட்டு (சிறு
போத்தல் மூடியினால்) பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்: ... : :
- நடுவில் ஜாமைப் பூசி இரு பாதிகளையு கால் விரல் நகத்தின் ஓரத்தில் ஒன்று சேர்த்து வைத்தும் பயன்படுத்தலாம்
மேலே ஐசிங் சீனியைத் தூவிக் கொள்ளவும். (விரும்பினால் துவாரத்தினுள் ஜாமை வைக்கலாம்) 2:3:
வட்ட வடிவில் சரி பாதியாக வெ

Page 10
க்காடு என்றால் முக்காடு அல்ல!
প্ত முகத்தில் ஒரு சீப் கூலிங் கணிணாடி! வேண்டுமென்றே ஷேவ் பண Eக கொள்ள
வில்லை. தலையில் நேர்வகிடு எடுத்து
மயிரை முன்னால் தள்ளி நெற்றியை மறைத்திருந்தான்.
பக்கத்து சீட்காரர் தொந்தரவு பண்ணிக் கொண்டே வந்தார். அவன் முகத்தைத் திருப்பாமலே பதில் சொல்லிக்கொண்டு வந்தான்.
ஐந்து மணிக்கு பஸ் ஒரு சாவடி பக்கம் நின்றது. இரண்டு காக்கிச் சட்டைக்காரர்கள் உள்ளே ஏறினார்கள். மனம் கஞ்சிரா அடிததது.
முகத்தை நிமிர்த்தி காக்கிக்காரரை நேரே பார்த்தாலும் ஆபத்து பார்க்காமல் பம்மினாலும் ஆபத்து.
' குரு உன் நிலையைப் பார்த்தியாடா? அவன் தன் வசனம் பேசினான்.
நீ ஏன் பயப்பட வேண்டும்? நேராக உட்கார்! நேராகப் பார்! நேராகப் பேசு!" என்று சின்ன குரு மனசில் ஆர்ப்பரித்தது.
காக்கிக்காரர் கண் மேலே இல்லை. கீழேயே பார்த்துவிட்டு அவசரமாக இறங்கிப் போனார்.
பஸ் ஏழரை மணிக்கு வேலங்கரையை அடைந்தது.
வேலங்கரை பஸ் நிலையத்தை விட்டு வெளி வருவதற்கே பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது.
கடைசி ஆளாக இறங்கி, பஸ் பின்புற வழியாகச் சுற்றி, இரண்டு மூன்று காலி பஸ்களின் குறுக்குகளில் புகுந்து, யார் கண்ணிலும் படாமல் நிழல்களில் ஒதுங்கி வெளியே வருவதற்குள்.
பலவீனமான வெளிச்சத்தைத் தரும் விளக்குக் கம்பங்கள் அவன் கண்களுக்கு இப்போது எவ்வளவு பலமான வெளிச்சத்தைத் தந்தன!
பகல் போலக் காய்ந்தது, ஒதுங்குவதற்கு நிழல் இல்லை.
எனினும் இந்த ஜன நடமாட்ட இடங்களை விட்டுச் சீக்கிரம் போனால்தான் நல்லது.
தேர்க்கால் தெருவுக்காகப் போய் இடது பக்கம் திரும்பி, பிறகு வலது பக்கம் நடந்து, பாண்டித் தெருவைப் பிடித்து.
*。 பாண்டித் தெருவில் ஜன நடமாட்டம் இல்லை. பனிக்குப் பயந்தவன் போல் மேலே போர்த்திக்கொண்டு நடந்தான்.
அவனுக்கே ஏளனமாக இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன் ராஜா போல் பவனி வந்த தெருவில் இப்போது முகம் காட்டாமல் போக வேண்டியிருக்கிறது.
அப்படி நினைக்கும்போது சிரிப்புக் கூட வந்தது. தனி வாழ்க்கையை அவன் பயங்கரமாகக் கற்பனை செய்துகொண்டாலும், இதெல்லாம் வெறும் தாற்காலிகம் என்ற பலமான நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது.
பாண்டித் தெருமுனை வரை போன பிறகுதான் யோசிக்கவே மனம் ஓடியது.
எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்? அவனுக்கு எதுவும் தெரியவில்லை. மனம் குழம்பியது.
அப்போதுதான் ஒன்று தோன்றியது. இந்த ஊரில் ஒரு நண்பன் கூட அவனுக்கு இராதது எவ்வ்ளவு பெரிய துரதிர்ஷ்டம்? -
ஒருத்தரைக் கூடச் சிநேகம் பண்ணிக்கொள்ளவில்லை. ஒதுங்கியிருந்து விட்டோம்.
இப்போது சீதாபதி ஒருத்தர் இருந்தால் போதும்.
பிரச்சினைகளை அழகாக முடித்து
I
வைத்திருப்பார். கவலைகளுக்கு இடமே இருக்காது. இப்போ கூட என்ன? நிலைமை அப்படியே மோசமானால் கூட, அவருக்குத் தந்தி அடிக்கச் சொல்லிவிட்டால் போச்சு
முதலில் அவர் விலாசம் தெரிய வேண்டும்.
வீட்டுக்குப் போக விரும்பினான். எட்டு மணி ஆகிவிட்டது. மெள்ள வீட்டுப் பக்கம் போய் விக்ராந்தியாய் உட்கார்ந்து எல்லா விஷயங்களையும் அசை போட்டு.
நிழல்களில் ஒதுங்கிப் போய் வீட்டை நெருங்க எட்டே முக்கால் மணி ஆகியது.
அது நிசப்தமாக இருந்தது. நிழலாக இருந்தது. - - - உள்ளே எவ்வளவு பணம் மாட்டிக் கொண்டிருக்கிறது
இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்தால் அதையாவது எடுத்துப் போயிருக்கலாமே!
சுற்றி வர வெளிச்சம் கிடையாது. மேற்குப் பக்கத்திலிருந்து அதை நெருங்கினான்.
நெருங்க நெருங்க அதுவே அவனுக்கு அந்நியமாகத் தோன்றியது. இங்கே வராதே என்று சொல்வது போலிருந்தது. ஓர் இருபத்தினாலு மணி நேரத்தில் அது அவனை
விட்டுப் போய்விட்டது போல் தோன்றியது.
நெருங்கி வந்தான். பத்தடிக்குள் வரும்போது எதிரே
^
வீட்டருகில் நிழல்கள் தெரிந்தன. ஒரு டார்ச் அவன் மீது எரிந்தது.
- "டேய் அவன்தாண்டா" என்று குரல் உடன் "விடாதே, பிடி' என்ற சத்தங்கள்.
எங்கும் தடதL'வென்று ஓசைகள் எழுந்தன.
டார்ச்சின் வெளிச்சத் தண்டுகள் அவனைத் தொட முயன்றபோது அவன் தலைதெறிக்கப் பறந்துகொண்டிருந்தான்.
வாழ்க்கையின் முந்திய பகுதியில் அவன் உழைத்த உழைப்பு கை கொடுத்தது. காலின் திரட்சியான தசைகள், நீண்ட நாள் சேகரித்து வைத்திருந்த சக்தியை விடுதலை செய்ய, தள்ளிக்கொண்டு ஓடும் ஒரு பயங்கர இயந்திரம் போல் காற்றுக்குள் பாய்ந்து கொண்டிருந்தான். அவனது புல் லட் ஓட்டத்தைப் பார்வை கூடப் பின்பற்ற முடியாது. இருட்டும், அந்தப் பிரதேச அறிவும் அவனுக்கு நண்பர்களாக இருந்தன.
அரைக் கிலோ மீற்றருக்குள் அவன் ரஸ்தாவை விட்டு ஒற்றைப் பாதையில் தாவி, அதையும் புறக்கணித்துக் கொடிக்கால் தோட்டத்தில் குதித்து, பசுமை வளர்ப்புகளுக் கிடையே நெளிந்து ஓடிப் பொன்னடிக் கால்வாயைப் போய்த் தொட்டு நின்றான்.
அவனைத் துரத்தியவர்களின் வெளிச்சங்களும் விசில்களும், ஓட்டத் தடதடப்புகளும் எங்கேயோ பின்னரில்
குறைந்து கொசுவாகி
"எல்லாம் புது ஊரின் பிரதேச அ திண்டாடுவார்கள். இ வந தாலும ஆழ நின்றுவிடுவார்கள். வேண்டுமானால் ஒரு வேண்டும். நிச்சயம் பி கால்வாயின் சில்லி வரை நிர்வாணமாக்க கரை ஏறினான்.
சகதியைப் பரட்டி சுத்தமாக்கி, தரிை நடநதான முனறு வளர்ந்திருந்த இடத் வைததான, ܟܠ
இரைகிற சுவாச நாழிகை ஆகியது.
ஒன்று தெரிந்தது. போலீசார் அவன்த நினைக்கிறார்கள். தே
அனாவசியமான ஆளாவது போல் ே யில்லாதது.
இந்த நேரத்திலும்
滚
ரசிக்கும் ரசனைதான் இருந்தது.
யாரேனும் வந்து இல்லை என்று சொன்ன இட்டுக் கட்டியதெல்ல உடைந்துவிடும். சிரிப்ப யாராவது சொல்ல சொல்வார்களா? அந்த வார்த்தை மூலைகளில் மோதி சொல்வார்களா? சொல் கண்ணை இறுக் சொல்லமாட்டார்கள் மேலே வந்தது. சொல்ல சொல்லமாட்டார்கள்,
ஊரே அவனை அறி இன்னார் என்று சொல் அவ்வளவு தூரத்திற்கு நோக வைத்திருந்தான் மறைமுகமாகவோ, அந் அவனால் தாக்கப்பட் யிருந்தது. அந்தச் சழு முடியாது. கிழம் போல் இந்நிலையில் அதைத் ெ யார் என்று கேட்டால், சுரக்கக் கூடிய இரக்கத்
| யும்கூட மறைத்துக்கொ
ஓர் ஆக்ரோஷத்தில் இவனா? இவன் குரு இ சூரியகுமாரேதான்' என சொல்லி, நெஞ்சி அணைத்துக்கொண்டது நிம்மதியை அடையும், ! அவன் அந்தச் சமுத யிருந்தான்.
யாரையாவது விட்டு விட்டு வைத்தாயா?
நினைக்க மனமே மில்லை. ஒருத்த முணுகும்போது அவர் நி மனத்தில் பளிச்சிட்டது. சீதாபதி ஆமாம்! தான் ஒரே துணை ஒே பொழுது விடிவ தூங்குமூஞ்சி ஊரை அ ஆயிரம் வருஷங்களுக் கலப்பையும் தலைப்பா போன சாஸ்வதங்களாக
(துரோகம்
0)111111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 

மறைந்துவிட்டன. போலீஸ் ஆள்கள்! மைப்பு தெரியாது. |ந்தக் கால்வாய்க்கு த்தைப் பார்த்து பாலத்தைத் தேட மைல் தெற்கே போக டிக்க முடியாது. ட்ெட தண்ணீரை மார்பு கிக்கொண்டு கடந்து
எடுத்துக் கால்களைச் சயில் நிதானமாக நுணா மரங்கள் தில் முற்றுப்புள்ளி
ங்கள் ஆறுவதற்கு
ான் சூரியகுமார் என்று டுகிறார்கள்.
ஓர் அவஸ்தைக்கு தான்றியது. தேவை
ஒரு வேடிக்கையை
அவன் மனத்தில்
இவன் சூரியகுமார் ால் போதும் போலீசார் )TLò LUTs 516 ாய்ச் சிரிக்கலாம்.
வேண்டுமே!
அவன் மனத்தின் பல எதிரொலி செய்தது.
···
கி மூடி யோசிக்க, என்ற நினைப்புதான் மாட்டார்கள். நிச்சயம்
ந்ெதிருந்தாலும், அவன்
ஸ்லவே மாட்டார்கள்!
அவன் அவர்களை 1. நேர்முகமாகவோ, த ஊரின் சமுதாயமே டு கால் முடமாகி ழதாயம் இனி நிற்க படுத்துவிட்டிருந்தது. தாட்டு உசுப்பி இவன் இயல்பாக அதனிடம் தையும் கருணையை "ண்டு, துள்ளியெழும் குளித்துக்கொண்டு, . இல்லை, சூரியகுமார்! iறு வேண்டுமென்றே ல் பெரிய தீயை
போல் ஒரு குருர அவ்வளவு தூரத்திற்கு ாயத்தைப் படுத்தி
40/2/
Előáll:
வைத்தாயாடா, குரு,
கசந்தது. ஒருத்தரு
அந்த இன்ஸ்பெக்டர் ர சாட்சி. தற்குள் அந்தத்
டைந்தான் நாகரிகம்
த நின்று போன ஊர்! கையும் நிலைத்துப்
துரத்தும்.)
I Ur
வெப்பம் அதிகரித் துள்ளதால் உயிரினங்கள் படும் அவஸ்தையை & விபரிக்க
முடியாது. வெப்பத்தைத் தணிப்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்தும் ஏமாற்றமே மிச்சம். ஸ்பெயின் காரர்களுக்கு வெப்பம் ஒரு சாட்டாகிப் போய்விட்டது. கோடை வெப்பத்தைத் தணிக்க தெற்கு ஸ்பெயினின் மடலாஸ்கனாஸில் கடலில் | குளித்த பின்
இளைப்பாறும் Íî
签
%%
அமெரிக்க வீராங்கனை டேவன் போர்ட்டை அரையிறுதியில் தொற்கடித்ததும் விம்பிள்டனில் குழுமியிருந்த இரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்து குஷிப்படுத்துகிறார் 17 வயதாகும் ரஷ்ய மங்கை மரிய ஷரபோவா,
ரஷ்யா சார்பில் சம்பியனான முதல் இளம் வீராங்கனை. இவரது வெற்றிக்குப் பிறகு டெனிஸ் போட்டிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இவரையொத்த மாணவிகளின் கவனம் டென்னிஸ் விளையாட்டுப் பக்கம் திரும்பியிருக்கிறது. அபார வெற்றியால் பொங்கி வந்த மகிழ்ச்சியை இரசிகர்களோடு பகிர்ந்துகொள்வதும் இங்கு அழகுதான்.
ந்ெத உலகத்தில் இருக்கீங்க? இன்று தெருவில் போகிற பெண்களைப் பாருங்கள். எவ்வளவு சின்னதா, உடல் அழகு தெரியற மாதிரி உடுத்தி இருக்கிறார்கள்? அதிலென்ன தப்பிருக்கு? உடல் கவர்ச்சி ஒரு பெண்ணுக்கு ஆணை மீறிச் செல்லத் தரப்பட்ட ஆயுதமாகத்தான் நான்
கருதுகிறேன்!
சுயவிமர்சனம் :
ரொம்ப பிராக்டிக் ான, அதே
சமயத்தில் நிறைய லட்சிய வெறியும் கொண்ட பெண் நான். இந்த வாழ்க்கையில் எனக்கு
என்ன தேவை என்பதையும் ஓரளவிற்கு அறிந்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரைக்கும் என் மனசு என்ன சொல்லுதோ அதை செய்யனும்னு நினைப்பேன். என்க்காக மற்றவர்கள் யோசிப்பதையும், எடைபோடுவதையும் எப்போதும் தவிர்க்கவே விரும்புபவள்
( 11 - 17, 2004

Page 11
மீற்றர்
தூரத்திலேயே
பயணித்துக் கொண்டிருந்தது.
புகையிரதப்
பாதையில் ஓர் திருப்பம் ஒன்றில்
திருப்பும்போது
முன்னால்
மும்பாய் ரயில் பாதை.
நேரம் :- ஜூன் மாதம் 15, 2004, விடியற்காலைப் பொழுது.
பெங்களுரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த நடுத்தர கடுகதி இரவு ரயில் அதன் சாதாரண வேகத்தை விட சற்று அதிகமான வேகத்தில் பயணப்பட்டது, குறிப்பிட்ட நேரத்தில் மும்பாய் நகரை அண்மிக்கும் நோக்கிலேயே. மழை மேகங்கள் வானில் சூழ்ந்து கொண்டிருந்ததால் அச் சுற்றுச் சூழல் முழுவதுமே ஏதோ முதேவி குடிகொண்டிருப்பதுபோல் இருண்டு காணப்பட்டது. நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்ட இரவு கடுகதிப் புகையிரத சேவை அதிகாலையில் இருட்டைத் துளைத்து
滚
பாலத்தை நோ
பாலத்தின் ே செல்லப்பட்ட ரய கழன்று 80 அடி பள்ளத்தாக்கை புரண்டது. என்: மேலும் 4 பெட்ட பள்ளத்தாக்கை இழுத்துச் செல்
முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியாவின் இயற்கை அழகு கொஞ்சும் பிரதேசத்தை ஊடறுத்தே இப் புகையிரதப் பாதை அமைந்திருந்தது. ஆனால், மழை காலங்களில் ஏற்படும் மண் சரிவுகளுக்கும் இப் பிரதேசம் பிரசித்தி பெற்றிருந்தது.
தாங்கள் பயணம் செய்யும் இக் கடுகதிப் புகையிரதம்
பாதையில் உள்ள காட்சியைக் கண்டு ஓட்டுநர் அதிர்ச்சிக்குள்ளானார். இவர் கண்ட காட்சி ரயில் பாதை ஒரத்தில் அமைந்த மலையில் மண்சரிவு ஏற்பட்டு, பெரிய பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் நிரம்பி வழிந்ததே. ஆனால், சடுதியில் கண்ட இக் காட்சிக்கு ஏற்ற தீர்வொன்றைக்
காண்பதற்கான நேரம் மிச்சமாயிருக்கவில்லை. மிக வேகமாகப் பேயணம் செய்து
கொண்டிருந்த ரயில், இப் பெரிய பாறாங்கற்கள் மீது
மோசமான காரணியாக அமைந்தது அதற்கு முன்னால் இரண்டு மலைத்தொடருக்கு இடையே 60 அடிக்கு மேலாக அமைந்த ‘அம்போவாலி' பாலமேயாகும். பெரிய கற்பாறைகளுடன் மோதி தடம்புரண்ட ரயில் நேராக இழுத்துச் சென்றது இப்
இன்னும் சொற்ப நேரத்தில் மண்சரிவின் கோர முடிவில் சிக்குண்டு மிகப் பெரிய அனர்த்தம் ஒன்றுக்கு முகங்கொடுக்கப் போவதை அதில் பயணம் செய்த எவரும் அறிந்திருக்கவில்லை.
இதுவரைக்கும் ரயில் வண்டி மும்பாய் நகருக்கு 200 கிலோ
ஆரவாரமான உலக வாழ்க்கையில் சிலருக்கு வாக்மேன்தான் உலகம். அதுவும் இசை ஆர்வம் மிக்கவராக இருந்தால் சொல்லவே வேண் டாம் . இவ் வாறான வர்களுக்கு சன் னதாகவும் விசேசமானதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் சோனி நிறுவனம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள 20 சிகாபைட் திறன் கொண்ட வாக்மேன் டிஜிட்டல் மியூசிக் பிளேயர். கைக்கு அடக்கமான இதில் 13,000 பாடல்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியுமாம்.
ஜூலை 1:17, 2004
மிக மோசமாகப் படுகாயமடைந்து வைத்தியசாலைய பட்டுள்ளனர். ப( சிலரின் நிலையை கவலைக்கிடமாக தகவல்கள் தெரி
28 வயதான யோகேஸ்பங்கேர இவ்வனர்த்தத்தி புகையிரத வண்டி செய்து கொண்டி விபத்தின் போது மேலாகத் தொங் கொண்டிருந்த ெ இவர் சிக்கிக்கொ மிகவும் அச்சுறுத் அநுபவம் ஒன்றின் புகையிரதப் பெட் வழியாக வெளியே பெட்டியில் தொங் பாலத்தின் மீது ஏறிக்கொண்டார். உயிரைக் காப்பா அதிர்ஷ்டமொன்று எஞ்சியிருந்தது.
“இச்சந்தர்ப்பத இருந்த பள்ளத்த சும்மாவேனும் கன பார்க்கவில்லை. பார்த்திருந்தால்
----------------------------
2605
'இப்போது ந6
உள்ள ஜனநாயக
போதாது. இன்னு உரிமைகள் வேன ತೈಪ! அரசுக்குக் விடுத்து ஹாங்கா கடந்த வியாழக்க ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர் இவர்கள். உலகி முடுக்குகளிலெல்ல வியாபித்திருக்கிற4 கொள்ளை, மிரட் வன்முறைகள் இப் பட்டியலிட்டே 9 a. வரையறுக்கப்பட்டு சந்தேகிக்கும் O நிலைமை மோசம் உட்பட அபிவிருத் நாடுகளிலும், GG நாடுகளிலும் - ஜ løးသုံး என்ன விை என்றாகிவிட்டது. ஜனநாயகமென்று ತಿ॥ಪ॥ தேசத் துரோகியாக்கப்ப( ஹாங்காங்காரர்? எங்கள் நாட்டு வ
தெரியாதாக்கும்.
δΠΠροοί
Čo ODUči
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கியே. மல் இழுத்துச் லின் என்ஜின் ஆழமுள்ள நோக்கிப் னோடு இருந்த களும்
நோக்கி லப்பட்டன.
பத்து
பட்டிகள் லத்திற்குக் கீழ் நாங்கிக் 5ாண்டிருந்த ட்சியைக் காண டிந்தது. ன்னும் சில ாட்டிகள் லத்திற்கு எதிர்ப் த்தில் தையிலிருந்து லகி ஒரு பக்கம் ந்து இருந்தன.
எதுவாயிருந்தாலும்
ங் கோர ரயில் பத்தில்
துவரை ண்டவர்களின் ன்ணிக்கை 20. ன்னும் நூற்றுக் 308535T6635 GT
ல் அனுமதிக்கப்
நிகாயமடைந்த
இன்னும் இருப்பதாகத்
விக்கின்றன.
ன்போது இப் யிலேயே பயணம் பருந்தார்.
பாலத்திற்கு கிக் பட்டியிலேயே ாண்டிருந்தார். தலான
பின் டி ஜன்னலின் ாறி எப்படியோ கி முன்னேறி,
தனது ற்றிக்கொள்ளும் யோகேஸஸுக்கு
ந்தில் கீழே ாக்கை ன் திறந்து அப்படி நான் நன்றாகவே
டைமுறையில்
உரிமைகள் ம் அதிக
டும்’ என்று கோரிக்கை ங் நகரில்
p60)LD திரண்ட கள்தான் ன் முலை ாம் வன்முறை து. கொலை, ல், பாலியல் படி பெரும் கம் ள்ளதோ எனச் ாவுக்கு
இலங்கை நி அடைந்த ர்ச்சியடையாத னநாயகம்
GAO
பேசினாலே
கிறான்.
ளுக்கு வகாரங்கள்
தெரிவித்தார். “சடுதியில் புகையிரதத்தில் பெரும் அதிர்வொன்று ஏற்பட்டது. அடுத்த நிமிடம் கட்டிலிலிருந்து தூக்கியெறியப்பட்டேன். அதன் பிறகு கடந்து சென்ற ஒரு மணித்தியாலம் எனது வாழ்க்கையில் ஒரு நாளும் மறக்க முடியாதது. அது நள்ளிரவில் கண்ட பயங்கரக் கனவைப் போன்றது.
ங்கிக்
எனக்குத் தெரியும் நான் பயத்திலேயே செத்திருப்பேன்’ என்று யோகேஸ் கூறினார். உண்மையிலேயே யோகேஸ் பிரயாணம் செய்தது தனியாக அல்ல. 8 வயது நிரம்பிய மருமகன் லோஹித்தும் இவருடன் பயணம் செய்துகொண்டிருந்தார். பாலத்தின் மேல் ஏறிக்கொண்ட யோகேஸ்
எப்படியோ தனது முழுப் பலத்தையும் திரட்டி தனது சிறிய மருமகனையும் ரயில் பெட்டிகளிலிருந்து மீட்டுக்கொண்டார்.
யோகேஸ்வரி என்ற பிரதேசத்தில் வசித்த யோகேஸ் அன்று தனது சகோதரனின் திருமணச் சடங்கில் கலந்துகொண்டு விட்டு, தனது ஒளரை நோக்கியே மீண்டு கொண்டிருந்தார். இவரது குடும்பத்தில் இன்னும் நால்வரும் இவருடன் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
கொண்டிருந்த பெட்டியில் நாம் சிக்குண்டு இருந்த போது நாற்புறத்திலிருந்தும் ஆண்களதும் பெண்களதும் மரண ஒலங்கள் மாத்திரமே எமக்குக் கேட்டன. இறுதியில் நான் தீர்மானித்தேன் எப்படியாவது இம் மரணப் பிடியில் இருந்து தப்ப வேண்டுமென்று. பயந்தால், பதற்றமடைந்து யோசனை செய்து கொண்டிருந்தால் மரணத்தையே தழுவ
வேண்டியிருக்கும்
%%8%***ر
என்பதை உணர்ந்தேன். எனக்கு அந் நேரத்தில் தைரியத்தை வழங்கியதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்’ என மேலும் தெரிவித்தார். பின்னர் பாலத்தின் மேலே சென்ற போது இவரது சகோதரிகள், உறவினர்களைச் சந்தித்தார். ஆனால், இவர்களோடு திருமண வைபவத்திற்குச் சென்ற இவர்களது நண்பர் ஒருவரைப் பற்றி எந்தத் தகவலும் இதுவரை
கிடைக்கவில்லை.
భళ్ల dr 6O)6)
இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ள செல்ஸி மலர் கண்காட்சி' என்ற நிகழ்வில் இந்த அபூர்வமான ஆடைகளைக் காணக் கிடைத்துள்ளது. இதில் இடது பக்கத்தில் உள்ள பெண், அவித்த இறால்களாலான ஆடையையும் வலது பக்கத்தில் உள்ள பெண் எலுமிச்சை மற்றும் தோடம் பழங்களிலான ஆடையையும் அணிந்துள்ளார்கள். எவருக்கேனும் பசியும், தாகமும் ஏற்பட்டால்
“விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் நான் புகையிரதப் பெட்டியின் மேலே அமைந்து இருந்த கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தேன்’ என்று இக் கோர விபத்தை விவரிக்கும்போது யோகேஸ்
XXX&.

Page 12
"syuijʼ uLg
ஜோடியாக நட
இப்போது அணி
நடிப்பதால் ந
-
இயக்குநர்
உளள தனது
GielgGLT6...T.
guburgë
பிரசாந்த், லைலாவுக்கு அடுத்து நடிகை த்ரிஷா 6Aն լրլ Ֆլիմպ, եւ ւո வாங்கியிருக்கிறார். படப்பிடிப்பு இடைவேளைகளில் Dạtổ கணினியும் கையுமாக பிஸியாகி விடுகிறார் இந்த கன்னி
கணினி கன்னிட
ബ
ELTÉTESÜLNIT “apóflugit' Elafeaus நீரா ஜாளம்மின்
இயக்குநர் ஷங்கர் படத்தில் பாட்டு ஆட்டம் போட வைக்கும் குழப்பம் ஆனால் அவரது அந்நியன் படத்தில் பாட்டுக்கான செலவும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. மீரா ஜாஸ்மினுக்கு உடனடியாக
தமிழ் சினிமாவின் கலர் புல் திருவிழாவாக * வேறு வலி நிவாரணியை funfä GFüUs தயாராகி வருகிறது ஷங்கர் இயக்குகிற அந்நியன் படம் இப் Bī குழப்பம் படத்திற்கு கவிப்பேரரசு வைரமுதது gu UI, மணிரத்னம் இயக்கிய ஆய்த எழு நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் என்று படம் பிடித்து வந்திருக்கிறது நடித்திருக்கிறார் மீரா ஜாஸ்மின் அடியான ஷங்கர் டீம் ஆம்ஸ்டர்டாமின் * ஆச்சரியம் ஆண்டு 1 இல் தி ளுகிளுப்பாகவும் இதர கா தோறும் அங்கு நடக்கிற மலர்க் கண்காட்சி தரப்பு பாராட்டுக்களையும் அள்ளிக் குவி இந்த மலாக் கூட்டத்தின் நடுவே விக்ரம் இந்த இடத்தில்தான் ஆரம்பித்தது பாடியிருக்கிறார்கள் இந்த ஒற்றைப் பாடலுககாக DLGLO அறிய காட்சிகளில் இளமையையும் கவர்ச்சிை நாட்டுக்குச் சென்றுள்ள ஆட்கள மொத்தம் 6 BLITTÜ ULU-600 வைத்துவிட்டீர்கள் என்று ஐம்பது சதவீதம் ஒளிப்பதிவு ಇಂತ್ಲಿ 5 நாட்கள் ஆக மொத்தம் ஆன செலவு |Umf{. கிறங்கிப் போனார் மீரா, 959106)Jb kötill:19. - ^ー。 ன்னொரு தரப்போ "குணச்சி
இது தவிர இதே படத்தில் திருவையாற்றில் நடக்கும் ': த்திர இசைவிழாக் காட்சியும் இடம் பெறுகிறது. இந்தக் காட்சிக்காக | அதே சென்னைக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியான முட்டுக்காட்டில் த்தில் தத்ரூபமான இசை விழா போலவே கிரேக்க செலவில் ச்ெ போட்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் ஷங்கர்
உங்க பாட்டுக்கு ஒரு பாட்டுக்காக இவ்ளோ செலவு பணிறீங்களே ஷங்கர்"னு நாம் கேக்க முடியாது ஏன்னா நாமெல்லாம் அந்நியன்
GIFTIGj இருதலைக்கொள் "இனிமேல் சும்மா அழ நடிக்கமாட்டேன்" என்று பேட்டி கொடு போல கவர்ச்சியாகவும் இனி நடிக்க
பாவம் மீரா மறுபடியும் படிங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நமிதா ஏய்த்தார் | bg্যািট্ৰী தில் சரத்துடன் நடிக்கும் நமிதா jQಹ6ಣ್ರ எங்கள் அண்ணாவில் விஜயகாந்த் ததவர் இனிமேல் ದ್ವಿರಾರು 5ÇäÌà@...! மட்டுமே நடிப்பேன் என்று ရှီးမြှို့ရှ်မျိုနီ | | |Lန္တီ தொடர்ந்து ಕ್ಲಿ ನಿಡ್ತು பெற்றுவிட்டார் காரணம் மகாரசிகன் படத்தில் சத்யராஜுக்கு ாேக கோபிக நடிப்பில் மீதா "ஏய் ப்பு இயக்
பாரதிராஜா புது ஸ்ரூடியோ --- இமயம் பாரதிராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் பெரிய அலுவலகத்தை எடிட்டிங் டப்பிங்
போன்ற வசதிகள் உள்ளடக்கிய
மாற்றியமைத்துவிட்டார்
என்றெல்லாம் டைட் பரிசீலனையில் உள்
ÉGORITGLib 69 CC5
அகில உலக மீனாவின் இரசிகர்களே.எங்கிருந்தாலும் வாழ்க தலைவலி தைலம் அனுப்புங்கள் அல்லது என்று பாட்டு பாடவும், ஆனந்தக் கண்ணி சிந்தவும் தயாராகிவிடுங்கள் ங்கள் தலைவலிக்குக் காரணம் ហំ១២ ஏனெனில் கண்ணழகி னோவுக்கு விரைவில் SOLITGOTib.
சம வயது நடிகையெல்லாம் கெட்டிமேளம் கொட்டி 6606 த்து படத்தில் குடிசைவாசிப் பெண்ணாக குட்டி பெற்று இல்லத்தரசியாக இருக்கிறபோது மீனா மட்டும் ாக நடித்த மாதவனுக்கு ஜோடியாக காதல் வெறும் இளவரசியாகவே இருப்பது சரிதானா? இப்படியொரு
ட்சிகளில் உணர்ச்சிகரமாகவும் நடித்து சகல அழகான பெண்ணைப் பற்றி மீனாவின் அன்னைக்கு கவலை
இல்லையா என்று கவலையோடு விசாரித்தோம்
த்துவிட்டார்.
மீராவிற்கு தலைவலி, "காதல் utbuDI.LLULG.616) ஆர்வப்பட்டாசாகப் பேசத் பயும் அள்ளித் தெளித்து கிறங்க தொடங்கினார் மீனாவின் அம்மா, "தேவதை மாதிரி 7 பேர் புல்லரித்துப் பெண்ணாச்சே அதான் நல்ல மாப்பிள்ளையா
| தேடிக்கிட்டே இருக்கோம் அதுக்காக GÖGSBÜGTù
மாதிரி வரன் தேடலை TIESE Ú6T 6061T600LL
ாரமா பாத்துக்கற ஆளாக இருந்தாலே
போதும். பேரழகனா இருக்கனும் இ/ எதிர்பார்க்கலை இலட்சணமா இருந்தாலே
போதும். அதே 引ou u呜
uនារ៉ាបុល" நிச்சயம் இருக
இருக்கணும் நல்ல குடும்பப்
பின்னணி உள்ளவராக இருப்பது
அவசியம் இன்னொரு முக்கியமான
விஷயம் இந்த சினிமா தொழிலைப் பற்றி ...
ன்றாகப் புரிந்துகொண்ட புண்ணியவானாக ... இருக்கணும் இப்படியொரு மாப்பிள்ளை இருந்தால்
உடனே எங்களுக்கு தகவல் சொல்லுங்க அத் முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்திடுவே" என்கிறார் ஒரு தாய்க்கே உரிய அக்கறையுடன்
மணமகனே. மணமகனே வாவா
கஜேந்திரா 5000
பிரமாதம் என் ܕ ܢ .
தம் என்று பெயர் வாங்குவதற்காகப் பிரமாண்டர் 6 LT6. த 6ਰੀ 蠶 தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பாணி முகம் சுளிக்க வெச்சுப் ($ରା]] இயக்குகிற கஜேந்திரா படத்தில் ஒரு காட்சி டீங்களே என்று புகார் சொல் ' நடிததுளளன. குழம்பித் தவித்தார். பாராட்டு ஒருபுறம் பழிச் - தியேட்டரிலும் இந்த அளவு கூட்டம் வந்தா சரிதான் : என இரண்டுக்கும் மத்தியில் 二丁下
: g|1955 TT. 5IDGD9DTGF601 கவிதைகள் குப் பொம்மையாக வந்து போகிற கேரக்டர்களில் ܬܐ த்த அதே வாயோடு மிக விரைவில் வெளி ாட்டேன்' என்றும் ஒரு போடு போட்டுவிட்டார் ளது. கலைஞர் மு.கருணாநிதி வாழத்துரை எழுத இயக்குள்
| சரண் ஓவியம் வரைய அமர்க்களமாகத் தயாராகி வருகி 奥56 UT UPUH வாழ்த்துக்கள் கவிஞரே தயாராகி வருகிறது கமலின்
| უკავია 11-17, 2004 -

Page 13
@gລແຊມຕໍ່ சிவாஜியின் பேரன் துஷ்யந் நடித்திருக்கும் மச்சி பெயரிலேயே ஈர்ப்பு சக்தியை இழந்து வி நிற்கிறது. அறிமுகக் காட்சியில் துஷ்யந் குடிகாரராக சித்தரிக்கப்பட்டிருப்பது சிவாஜிக்கு அவமானம், பழைய DJ நடிகர்களான பானுசந்தர், சுலக்சனா நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி பாத்திர அமைப்பு இல்லாவிட்டாலும் ஓரிரு இடங்களில் சுலக்சனா தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நாயகி பூன்ஞா தேவைக்கு அதிகமாகவே கவர்ச்சியைப் பரப்பியிருக்கிறார். பரபரப்பான சினிமா உலகில் மச்சி தனது இடத்தை இழக்கவே செய்வார். நண்பர்களுக்காகநாயகன் தன்னை அர்ப்பணித்து செய்வதானது பல சினிமாக்களில் நாம் பார்த்து அலுத்துப் போய்விட்டது. அதற்குப் புத்துயிர் தர முயற்சித்து தோல்வி கண்டிருக்கிறார் இயக்குநர் கே எஸ் வசந்தகுமார் மற்றுமொரு புதிய இசையமைப்பாளர் றைகானா, ஏ.ஆர் ரகுமானின் சகோதரி என்பதாலோ என்னவோ பாடல் வரிகள் நம் கிரகிப்புக்கு மிஞ்சியதாக இசை மேலோங்கி நிற்கிறது. ஆனாலும் அவரது பரீட்சார்த்தம் இரசிக்கும் படியாகச் சொல்ல முடியவில்லை. விருமாண்டி புகழ் பசுபதி படத்தின் ஒட்டுமொத்த பகுதிகளையும் ஆ பிச்சைக்காரனாக இருந்து பெரும் அரசியல் தலைவராக வந்துவிட வேண்டும் என்ற அவரது பேராசை, அதற்காக அவர் எடுத் இரசிக்கும்படியாக உள்ளன. ஏனைய கதாபாத்திரங்களை விடவும் பசுபதிநடிப்பின் முதிர்ச்சியையும் வித்தியாசத்தையும் உண நாராயணா நாராயணா என்று அவர் பேசும் வாசகம் அவரது பேராசையையும் ஆணவத்தையும் நகைச்சுவையாக வெளிப்படுத்துகி BTLILD.
SS தனுஷ் - ஐஸ்வர்யா காதல் கை
சூப்பர் ஸ்டார் எப்போதும் பரபரப்புச் செய்திகளின் கிடங்கு அவரது மகள் ஐஸ்வர்யா பற்றி கிளம்புகிற கிசுக் இரு மடங்கு
லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கட்டிக்கொண்ட சிம்புவும் ஐஸ்வர்யாவும் திவிரமாகக் காதலிக்கிறார் வதந்தி இப்போது சிம்புவுக்கும், ஐஸாக்கும் என்ன வம்பு வந்ததோ. இருவரும் கிட்டத்தட்ட காதலை வெட்டிக்கொண
இந்தத் தகவலை உறுதி செய்து சிம்புவின் தாடிக்கார டாடி டிராஜேந்தரும் "மூணு நாலு மாசமா எ பொண்ணும் பேசிக்கறதே இல்லை என்னான்னு கேக்கப் போனா எனக்குத்தான் தொல்லை" என்று தனது கசிந்ததாக செய்தி கசிந்தது உண்மை
இந்த இடைவெளியில் தனுஷ்ஜஸ்வர்யா இருவருக்கும் காதல் என்று இன்னொரு கிசுகிசு இதற்கேற்றா சம்பவங்களும் சமீபத்தில் ரஜினி குடும்பத்தினர் தொடங்கிய ஒரு கடை துவக்க விழாவிற்கு வருகை தந் விஜயலட்சுமி அவரை பாசம் கொப்பளிக்கப் பணிவாக உபசரித்தார் ஐஸ் பதிலுக்கு ஜஸை உச்சிமோந்து ெ
அடுத்த காட்சி மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திருமணத்தில் மணமகளின் தோழிய நேரத்தில் ஆஜரானார் தனுஷ் அம்மா அவரைப் பார்த்ததும் பாய்ந்து சென்ற ஐஸ் தோள் பற்றி அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தியது 'அச்சா போட வேண்டிய அச்சாரக் காட்சி இப்படியாக நாளொரு காட்சியும் ப்ெ விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறதாம் தனுஷ்ஜஸ் காதல்
ஆனால் தனுஷைக் கேட்டால் "ஐயோ ஜஸ்வர்யாவை ஒரு ப்ரிவியூ ஷோவில்தான் பார்த்திரு ஒடுகிறார். 257 610 விசாரித்தாலோ "வருகிற நவம்பரில் நான் தமிழ்நாட்டு மருமகள் என்று
இன்றைய கிசுகிசுந 9 GT65)LD''
SLSLSLS S LSLSLSLS S SLSLSLSLSLSLSLS S S LSLSLSLSLSLSLS S S SLSLSLSLSLSLSL S SLLLSSL S SLLLSLSSL S LSSLSLSSLSLSSLSLS S SLSLTT S S S SLSLSLSLSLSL S LSLSLLL LSLS LSLSLSL LSLSLSLSL S SLSLSLSLS S SLSLSLS
அந்நியன் படத்தில் நாயகி சதா வெ படத்திலிருந்தே அந்நியப்படுத்தப்ப இரகசிய செய்தி அந்த அளவி ତ୍ରିu $(5|5i ରତ୍ନ, ୫ { தந்துவிட்டாராம் ச இந்தியன், வெற்ற
í lét gó
A 9556) சொதப்பை (3560). DUUTC)5, 3 LịẩÎ 9,606 அதற்குக் காரண / தகவலறிந்த ஷங்கர் ஆனால் சதாவோ அ என்பதால் மறுத்துவிட்டே ஆனாலும் அந்நியன் யூனி / அள்ளி வீச சதா இப்போது
"சதா சதாய்க்கிறார் என்று சத
blismargiju II. “I
கௌசல்யா இடையிலே காணாமல் போனார். சமீபத்தில் திருமலை படத்தில் அண்ணி ரோலில் ஆஜராகி இப்போது டிவி தொடரில் மனைவியாக ஆனார்.
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் முரளிக்கு ஜோடியாக அறிமுகமானவர் கௌசல்யா,
வரிசையாக 45 படங்களில் கதாநாயகியாக நடித்த இவருக்கு திடீரென வாய்ப்புகள் வராமலே போனது பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போனவர் சொந்த ஊரான
Lী দুটা দুষ্ঠা 呜匈岳山町硕阿面。 இதைப் பார்த்து கோலிவுட் பிரமாக்கள் மீண்டும் கெளஸ் மீது பாசமழை பொழிந்து வாய்ப்பு வலை வீசினர். சமீபத்தில் திருமலை படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக அண்ணி கேரக்டரில் இரண்டாவது முறை அறிமுகமானார்.
அதன் பின்னர் கௌசல்யாவுக்கு வந்த வாய்ப்புகள் அத்தனையும் அக்கா, அண்ணி ரோல்களாகவே இருக்க ஆடிப்போனார் அம்மணி விட்டால் தான் ஜேடியாக நடித்த அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடிக்க வைப்பார்கள் போல என்று கடுப்பாகிவிட்டார். "கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன்" என்று அறிக்கையும் விட்டார்.
அதே சமயம் சித்தி அண்ணாமலை தொடர்கள் இயக்கிப் புகழ்பெற்ற டைரக்டர் சிஜே பாஸ்கர் இயக்குகிற தொடரில் இப்போது இரட்டை வேடத்தில் நடிக்கிறார். "சினிமா தராத புகழை மனைவி தொடர் எனக்கு தந்திருக்கு கேர்ள் என எதிரெதிர் கேரக்டர்களில் மாறிமாறி நடிப்பது ரொம்ப த்ரில்லா இருக்கு" என்று புல்லரிக்கிறார்.
சினிமாவைப் பொறுத்தவரை கௌசல்யா நம்பிக்கையோடு எதிர்பார்க்கிற படம் கார்த்திக் ஜோடியாக அவர் ந. நாயகியாக வலம்வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது கௌசல்யா மனதில்
டி.வியில் மனைவி ஆகிட்டிங்க நிஜத்தில் எப்போது
| ფავთია 11-17, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிரமிக்கிறார் தெருவோரப் துக்கொள்ளும் முயற்சிகள் ர்ந்து நடிக்கிறார். அடிக்கடி து மச்சி மற்றவர்களுக்கு
தி
சுக்களோ அவரை விட
கள் என்பது நேற்றைய டது உறுதியாகிவிட்டது. ன் பயைனும் அந்தப் நண்பர்களிடம் மனசு
ற்போல நடந்தன சில தார் தனுஷின் தாயார் ச்சினார் விஜயலட்சுமி ன ஜஸ் அங்கிருந்த
வந்து மணமக்களிடம் ாழுதொரு சாட்சியுமாக
க்கேன்" என்று நழுவி ஸ்பென்ஸ் போடுகிறார்.
கு விரைவில் அந்தப் பலாம் என்கிறது ஒரு கு அந்நியன் படத்தின் க்கு சங்கடத்தை
முதல்வன் எனப் பல ப்ெ படங்களைத் தந்த a 557 Gigi, it பாய்ஸ் படத்தின் மூலம் பெரும் சர்ச்சைக்கு ஆளானார். மும் படுதோல்வி அடைந்தது. ஆகவே, தனக்கு விழுந்த கெட்ட முத்திரையை நீக்கவும், விட்ட பெயரை பும் அவர் எடுக்கிற அடுத்த படம்தான் அந்நியன்' ம் போல இப் படத்தை உருவாக்கி வருகிற ஷங்கருக்கு படம் பூஜை போட்ட நாளிலிருந்து கால்ஷிட் லச் செய்து வருகிறார் சதா, இந்த இம்சை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று பாடாத அந்நியனுக்குத் தந்த கால்ஷீட்டை மோனலிசா என்ற கன்னடப் படத்திற்கும் பாதியாகப் பகிர்ந்து தந்து
ஏற்படுத்தியுள்ளார். அந்நியன் படத்துக்காக சதா பெற்ற சம்பளத்தை விட கன்னடத்தில் அதிக சம்பளம் தரப்பட்டதுதான். கொதித்துப் போய்விட்டாராம். ந்நியன் படத்தில் என்னை அதிகமாக கவர்ச்சி காட்டச் சொன்னார்கள் என் கண்ணியம் என்னாவது ன் என்று பிரச்சினையைத் திசைதிருப்பிவிட்டாராம். ட்சதா நடிக்கிற கன்னடப் படத்தில் அவர் படுபயங்கர கவர்ச்சி காட்டுகிறார் என்று ஸ்டில்ஸ் ஆதாரங்களை
Lif.
நா சர்வகாலமும் புலம்புகிறான் அந்நியன்'
GOTGM” E. சிந்து ஆப்பிள்
ಟ್ರೀ॥ விளையாட்டு
தனுஷக்கு ஜோடியாக சுள் ளான படத்தில் அறிமுகமாகிற சிந்து
தொலானி இப் படத்தின் . படப்பிடிப்பிற்காக நியூஸி லாந்து சென்றார். அங்கே யுள்ள ஒரு ஆப்பிள் தோட்டத்தில் தனுஷ் உடபட உடன வநதவா கள் மீது ஆப்பிளை வீசி விளையாடியதை தித்திப் UTäg G FT Gj Gilä கொண டிருக
கிறார்.
இனிப்பான வி  ைள LLITÜ(6.
மனைவி மெகா ந. கிராமத்து பெண், மாடர்ன்
DITULDIGD

Page 14
GLUGOTIT GOur Lugé - GLUGOTIT GO
நாளுப
ஞாபகக் கோ
* உந்தன்
பெள
MMMMMMM இன்
வாழ்க்கையில் 60) in இதுதான்
துன்பங்கள் ರಾVP றெ *
தோல்விகள் δυ மஞ்சள் பூசுகிறாள் ஜிகாவியா, ய
பட்டு வருகின்ற 'மதி வாணன் வரவுக்காகவோ..?
மார்பில் வர்ணம் தீட்டி இவளை للالا
தான FTLG6) Got 5. வெளியில் விட்டது யாரோ? yQWწ5
3, 'வண்ணத்துப் பூச்சி.
ஆறுதலும் தேறுதலும் 0U கண்ணடிப்பதற்கு இக் காரிகைகளுக்கு
தருகின்ற ofj கற்றுக் கொடுத்தது தான் யாரோ. জর্ষ ? ? ?
'வானத்துத் தாரகைகள்' தீ)
விஜய் கெல்சன் கிர்ஹன், கரும் தலை வெள்ளையர்கள் துயில்கின்ற இல்லம்.
'தீப் பெட்டி
அவளது மெல்லாடையினை முற்றாக உரிந்தேன் எனது கண்கள் கடலாயின. 'உரிக்கப்பட்ட வெங்காயம்'
(
கண்ணிமுத்து வெல்லபதியானி, எருவில்
h - Θ போன முள்ளின் மீதே Ibág O or
கவலை இழந்தோம் ...7 இடம் தெரியாத கண்ணீருக்கு போட்டோம் / நோவு கரங்கள் தட்டி ஓசை தந்தோம் சொல்லிக் கொள்ளாமலே கவிஞர்களாய் கவி வரைந்தோம் gা6| கல்லூரி வானில் சிறகடித்தோம் காலங்களில் வசந்தமாயினோம் நெருங்கிய வசந்தகால பறவையானோம் புன்னகை நட்பெனும் சமுத்திரத்தில் முத்தாய் நெருப்பாய் நட்சத்திர வானில் நளினமாய் கொதிக்குது நாணம் பேசும் மெளனமாய் இறுகிய உடையில் அந்த வசந்த யுகத்தில் பெய்தது)
tral இன்ப மழை ... - . இதயம் இறக்குது என் இதயத் தடாகத்தில்
அடிக்கடி ஈரம் பரப்பும். தாகமான உடல தண்ணீர் பருகுது ரகந்தையா பரமேஸ்வரி ஹாலி-எல, சோகமான உடல் கண்ணீரில் கரையுது
வைத்தியனுக்குத் தெரியாத வருத்தம் ve ۱۱الا உன் மொழியில் వSS நான் ரொம்ப திருத்தம் உன் அசைவில் நான் இசைந்து போனேன் காயம் முழுக்க உன மார்பில் கண்ணில் உணர்விழந்து போனேன் நினைவு முழுக்க வார்த்தையில் உன்னில் வாலிபமிழந்தேன் உன் அ
சீதையென்றோ நினைத்தேன்
ஏமார்ந்த உறவு பேதையாகிப் போனேன் எத்தன
எரிந்த இரவு உன் பார்வைகளோடு ܫ
(piņLT5 LTFLb போர் புரிந்தேன். பரவசமடை
முழுவதும் வேசம் தோற்றே போனேன் - 9.
உன் புன்னகையில்
| உயிரைத் தா. புரட்சி செய்தேன் மனசுககுள | உறங்க முடியவில்லை இடம் புலர்ந்து போனேன் is கா
இரவல் பேனா V பெண்ணுக்கு
இதயத்தின் இத்தனை வீட்டோக்களென்று
முனகல். ۔۔۔۔۔۔ இப்போது புரிந்தேன். (b)
நண்ப் ரூமி, புத்தளம் ஏறாவூர் இஸா, கிண்ணியா முஜ
பெயர் : ஆர். முகுந்தன் ជាឃg 25 முகவரி : சிவன் வீதி, ஆவரங்கால் மேற்கு, புத்தூர். பொழுதுபோக்கு : கரப்பந்து, பத்திரிகை.
வழமையானவை
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

们击、
ரம் நானிருந்தேன் ல் நீ சொன்னாய் காதலை எனக்கு
த சுமந்ததால்.?
பக் கண்ணாடியில் ) உந்தன் விம்பம் ர்வையில் நாளும் எண்ணம் - இன்று ார்ணமியில் இருள் நழ்ந்து கொண்டது தான் புரிகின்றது ாதல் பரிசு என்று.
ாழ்பல்கலைக்கழகம்,
آكله وي
9káಿàಿ #ಖ್ರ :
நவ நந்தவனத்தில் நீந்தும் எழில் நிலா Iல் நிழல் பூத்தபடி புகளில் நடக்குது
ளையல் ஓசையும் கயின் சங்கீதமும் ன்னகையின் சுருதி பணியின் வாசனை என்னை தயில் வீழ்த்தாமல் என்ன செய்யும் அழகான வாலிபம்
னயோ முகங்கள் பார்த்து ந்து மறந்ததுண்டு -ன் முகம் மட்டும் இன்னும் தேங்கி நிற்கிறது தல கனவுகளுடன
காதல் நிலவே என் ஏக்கத்துக்கு பதில் சொல்லடி
ாரத் மஹற்குப் நகர்,
ಕ್ಲಾಷ್ಗ
பயிற்சிக் 5.It ...:::...',:::::::...' சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
"ஒரு மொழியினுடைய அழகே கவிதைதான். மொழியின் பாரம்பரியம் கவிதையில்தான் பாதுகாக்கப்படுகிறது. நல்ல கவிதையைப் படித்தவுடன் ஒரு பரவசம் கிடைக்கிறது. ஏனெனில் கவிதை மட்டும்தான் அர்த்தத்தில் இருந்து விலகி நிற்கிறது. அர்த்தம் மறுக்கப்படும்போது, புதிய வார்த்தைகளைத் தேடிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நீங்கள் ஆளாகிறீர்கள். அப்போது மொழி மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது. நம்மை ஸ்தாபிதம் செய்துகொள்ளவும் மிகப் பெரிய ஒரு பரப்பை எடுத்துக்கொள்வதற்கும் மற்ற இலக்கிய வடிவங்கள் பயன்படலாம். ஆனால், கவிதை மட்டும்தான் முழுக்க முழுக்க மொழியையும் அழகையும் சார்ந்திருக்கிறது."
இவ்வாறு குறிப்பீடும் மாலதி மைத்ரி புதிய தலைமுறை இளம் கவிஞர்களில் முக்கியமானவர். இயற்கையின் இயக்கத்துக்குள் திரும்புவதையும், தாய்மையையும் முன்னிறுத்துவன இவர் கவிதைகள், ஒவ்வொருவரினுள்ளும் இருக்கும் வன்முறையைக் குறைத்துக்கொள்வதற்கு மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புபவர். சங்கரா பரணி, நீரின்றி அமையாது உலகு ஆகியன இவரது கவிதைத் தொகுதிகள்,
மாலதி மைத்ரியின் முன்று கவிதைகள்.
விஸ்வரூபம்
ஏதோ ஒரு பருவ மாற்றத்தில் எனது உடல் அங்கங்கள் ஒவ்வொன்றும் மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கின
அவையே திரும்பி வந்து சேர்வதும் பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
டிச் சென்று அழைத்து வருவதென கழ்வதும் பிறகு யாத்திரை போலப் புறப்பட்டுச் சென்றுவிடுவதும் வழக்கமாகி எல்லாக்கால வேளையிலும் அலையத் துவங்கின
நீண்ட காலமாகி விட்டது பல திக்குகளின் நீர்நிலங்களை நோக்கிச் சென்றிருக்கும் எது எத்திசையில் உலவுகிறது என யூகித்தறிய முடியவில்லை திரும்பி வந்துவிடும் போது வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும் குரல்களோடும் என் உடலெங்கும் மேய் என் அடையாளத்தைக் கலைத்து 8. ! s! அடுக்குகின்றன *% ళ్ల
பிரபஞ்ச தியானம்
கனவில் கூட பார்த்திடாத கடற்கரையில் கைகளை வீசி ஆடை கலைய கூந்தல் அலைய கண்களில் நீர் பறக்க நடக்கிறேன் நான் முந்த காற்று முந்த நான ஒட காறறு துரதத மண்ணில் பதியும் பாதச் சுவடுகள்
வாய்களாகி என்னை ஊதி ۔۔۔۔۔۔۔۔۔۔ உயர உயர இப்பொழுது ஒரு
类 இறகைப் போல மிதந்து கொண்டிருக்கிறேன் சுற்றிலும் கிளிஞ்சல்களும் சருகுகளும் சுழல்கின்றன கீழே கடல் அமைதியாகத் துள்ளுகிறது மோதிய சருகு முகத்தில் шLLлi jošGшSI ULIJELIH ஓயாத படபடப்பில் உறக்கம் கலைந்தது அறை முழுவதும் சருகுகள் சிதறிக் கிடக்கின்றன அருகில் என் மகள் குட்டி புத்தனின் தியானமென இதழில் புன்னகை மினுமினுக்க
யோனி ஒரு பட்டாம் பூச்சியாக மலைகளில் அலைவதைக் கண்டதாக காட்டில் விறகு பொறுக்கச் சென்ற பெண்கள் வந்து கூறக்கேட்டேன்.
இன்று உலகம் என் முன்னே வண்ணங்கள் மறைந்து வெண்திரையாக உருக்கொண்டது
நி в
D
தாகம் என்னை தின்றெடுக்க என் உயிர்ச்சாறையெல்லாம் கொட்டி கோடிழுத்தேன் அலையலையாய்ப் புரண்டெழுந்து ஆரத்தழுவியது
D
இளைப்பாற நிழல் வேண்டி கைகளை வெட்டி நட்டு காடாக்கினேன்)
உருண்டு விளையாட மார்புகளை வீசியெறிய மலைகளாயின தி 类 சலனமற்ற பரப்பில் 6OU கண்களை எடுத்து
ற்றில் விட்டேன் 巴F SSESS LEESSSSLSSSSSSLALSL S LSSzSeeSSSLLLL 器'ನ್ತಿ; உறங்கிக் கொண்டிருக்கிறாள் துள்ளிப் பெருகின ரீ ஜன்னலை அடைத்துவிட்டு அமர்கிறேன்
மின்னலில் அறை ஒளிர்ந்து மறைகிறது சிறு சிறு இடியுடன் மழை சீராகப் பெய்கிறது கடந்த ஆண்டு பருவ மழை இடிக்கெல்லாம் குடுவைக்குள் மீன் குஞ்சென வாலடித்து மோதி மோதி நீந்தினாள்
660I)|L6II 2–60)Jussl
நாவை அறுத்து வானில் எறிந்தேன் ம்ே
சிறு பறவை ஒன்று கானத்துடன் பறக்கிறது. ள
ஒருநாள்
பர் பகுதி - பேனா நண்பர் பகுதி |
IDOCII
D贝母、
உங்கள் முன்னும் எனக்குள் இருந்த குமிழ் உலகம் இல்லாமல் போகலாம் இன்று எல்லாம் நிறைந்த பிரபஞ்சம்,
பெயர் : கே. கெளரி பெயர் ஜி. விநோத் 驚 வயது :21 ဖွံိ.........့် ဆွိ ဆိ’.်ဒွိ
6 : 1950s *:
39 62JLL - ITULO, مزید...........................اسی களுவாஞ்சிக்குடி, மடடசுகளuபு. பொழுதுபோக்கு : பொழுதுபோக்கு : பேனா Glypso DLUT60T606). நட்பு, கணினி,
( 11- 17, 2004

Page 15
முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் அரசியல் இயக்கமான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி
அவர்களின் மறைவின் பின்னர் இன்று வரை பல துண்டுகளாகப் பிளவுபட்டுள்ளது.
அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்னர் தற்போதைய தலைவராக இருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமைப் பொறுப்பை தனது "நப்ஸ்” (அவா) கேட்கிறது எனக் கூறி விரும்பிப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் கடந்த 4 வருட காலத்தில் கட்சி 5 ஆகப் பிளவுபட்டுள்ளது.
தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளுக்கும் அதன் விளைவாக அந்தக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலைக்கும் என்ன காரணம்? என்ன செய்து இதனை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற கட்சியாகச் சீர்படுத்தலாம் என முஸ்லிம் காங்கிரஸின் மூத்த முக்கியஸ்தர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் மனம் திறந்து தமது உள்ளக் கிடக்கையை வெளியிட்டனர்.
எஸ்.எல்.எம். ஹனிபா (முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர், முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்தாபக செயற்குழு உறுப்பினர், பிரபல எழுத்தாளர்) மறைந்த தலைவர் மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் அனைவரும் பெரும் சுயநலக்காரர்களாக மாறியதுதான் முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய இழிநிலைக்குக் காரணம்.
1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் பஜிரோ வாகனங்கள் கிடைத்தன. இதன் பின்னர் கட்சித் தொண்டர்களும் தங்களுக்கும் இப்படி ஏதாவது பதவிகளும், வசதி வாய்ப்புகளும் கிடைக்காதா என ஏங்கினர். அதற்காகத் தங்களாலான முழு முயற்சிகளையும் செய்தனர். முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டத்தினர் அனைவருக்கும் கொழும்பில் நல்ல வீடு மற்றும் ஏனைய சகல வசதிகளும் கிடைத்தன. இதனால் முஸ்லிம்களின் கட்டாயக் கடமையான தொழுகையைக் கூட மறந்தார்கள்.
அத்தோடு தமக்கு வசதிகள் எல்லாம் வந்து சேர ஒவ்வொருத்தருக்கும் மேலதிக திருமணங்களும் தேவைப்பட்டது. பிரதியமைச்சராகவிருந்த சுந்தரமூர்த்தி அபூபக்கர், மஜித் மெளலவி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் தீவிர போராளிகள் பலருக்கு சாராயம் வாங்கிக் கொடுத்தும், ஏழைகளை நோன்பு பிடிக்கச் சொல்லியும்தான் இந்தக் கட்சியை வளர்த்தெடுத்தோம். இதுதான் உண்மை. பின்னர் இஸ்லாமிய முறைப்படி குர்ஆன், ஹதீஸ் வழி நடந்து இந்தக் கட்சியைக் கொண்டு நடத்தப் போவதாகச் சத்தியம் செய்து கொடுத்தோம்.
கடந்த பாராளுமன்றத்தில் யூ.என்.பி. எம்.பி.யாக இருந்து, இப்பொழுது புதுக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக் கூறும் கல்முனைப் பிரமுகர், அப்பொழுது மு.கா.வில் இருந்தவர். அவரது காரில் நிறையச் சாராயச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கட்சித் தொண்டர்களுக்கு சப்ளை செய்த பெருமை எமக்குண்டு.
இது போன்று நடைமுறை தவறிப் போனதால்தான் 1200 ஆண்டுகளுக்கு மேல் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களும், 800 வருட காலம் இந்தியப் பேரரசை ஆண்ட முஸ்லிம்களும் சீரழிந்துபோனார்கள். இலங்கையில் சுமார் 10 வருட காலம் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த முஸ்லிம்களும் சீரழிகிறார்கள்.
இலங்கையில் 15 இலட்சம் முஸ்லிம்கள் சேர்ந்து 15 அரசியல் மொத்த வியாபாரிகை உருவாக்கியிருக்கிறார்கள்.
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸைப் புனரமைப்பதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
11 - 17, 2004
அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்
குரல் கொடுக்கக் கூடிய கட்சியாக மாற்ற வேண்டுமாக
பதில் - முஸ்லிம் காங்கிரஸை உண்மையாக முஸ்லிம் சமூகத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும்
இருந்தால் வெறும் உபதேசங்களாலோ அல்லது அரசியல் சாகசங்களாலோ செய்ய முடியாது.
முஸ்லிம்கள் அரசியல் மயப்படுத்தப்படாத பட்சத்தில் காலத்துக் காலம் இவ்வாறான ஏமாற்றுத் தலைமைகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
முஸ்லிம்களின் ஒட்டுமொத்த முட்டாள்தனத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாகப் பயன்படுத்துகிறது. உதாரணம், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் "நாங்கள் இந்தத் தலைவர் வச்ச மரத்தின் கீழேதான் இருக்கின்றோம்" என்று ஒரு ஏழைத் தாய் கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உல்லாசம் அநுபவிக்கின்றார்கள். எப்போதாவது ஒருநாள் இந்த அப்பாவி ஏழை முஸ்லிம் தாய் அல்லது அவரது பேரப்பிள்ளையாவது இந்த யதார்த்தத்தை உணர மாட்டார்களா என நான் கனவு காண கின்றேன் என்று ஆதங்கப்பட்டார் எஸ்.எல்.எம்.ஹனிபா. .
எம்.வ்ை. அப்துல் லத்தீப் ( சட்டத்தரணி, பிரதித் தலைவர் தேசிய முஸ்லிம் காங்கிரஸ், பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர், வாழைச்சேனை கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர்)
கேள்வி : முஸ்லிம் காங்கிரஸ் இன்று சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளதற்கு என்ன காரணம்?
முஸ்லிம்களின் அரசியல் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ந்து வருவதைச் சகிக்காத சக்திகள்
எம்.வை. அப்துல் லத்தீப்
சட்டத்தரண்
அப்பொழுதிருந்தே இந்தக் கட்சியை அழிப்பதற்குச் சதித் திட்டம் தீட்டியிருந்தார்கள். ஆனால், அஷ்ரப் அவர்கள் இருக்கும் வரை அது சாத்தியப்படவில்லை. என்றாலும் அஷ்ரப் அவர்கள் இருக்கும்போதே உளவாளிகள் கட்சிக்குள் நுழைந்துவிட்டார்கள். பஷீர் சேகுதாவூத் போன்றவர்களைக் கட்சிக்குள் எடுத்ததுதான் இந்தக் கட்சி இன்று பல துண்டுகளாகச் சிதைந்து போயிருப்பதற்குக் காரணம்.
முஸ்லிம் காங்கிரஸை சில சக்திகளின் துணையோடு சின்னாபின்னப்படுத்திவிட்டார்கள். தலைமைத்துவத்தில் தீர்க்கதரிசனம் இல்லை. கட்சிக்குள் எவருடைய ஆலோசனைகளையும் பெறுவதில்லை. ஒரு சிலருடைய கதைகளை மாத்திரம் கேட்டுக்கொண்டு முக்கியமான ஆரம்பப் போராளிகள் கூட ஒதுக்கப்பட்டுவிட்டார்கள்.
தொடர்ந்தும் மக்கள் செல்வாக்கில்லாத மக்களால் ஒதுக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத் போன்றவர்களைக் கட்சிக்குள் எம்.பி. பதவி கொடுத்து வைத்திருப்பதால் கட்சி இருந்த தடயமே தெரியாமல் போகும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பSர் சேகுதாவூத்தின் கதையை மட்டும் கேட்டுக்கொண்டு யூ.என்.பி.யுடன் சேர்ந்து சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்க்க வழி செய்தார் ஹக்கீம். சந்திரிகா அரசு தொடர்ந்து இருந்திருந்தால் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும். முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு இருந்திருக்கும். இந்த நாட்டில் அரசியல் தளம்பலுக்கு முஸ்லிம் காங்கிரஸ்தான் காரணம். ஹக்கீம் யூ.என்.பி.யுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அதன் பின்னர்தான் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசிலிருந்து அவர் ஜனாதிபதியால் தூக்கியெறியப்பட்டார்.
மறைந்த தலைவரில் அபிமானம் கொண்டுள்ள போராளிகள் சிந்திக்க வேண்டும். தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணமடைந்த பின்னர் இந்தக் கட்சி சிதறுவதற்கு ரவூப் ஹக்கீமின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம்.
மட்டக்களப்பு அரசியல் வரலாற்றிலே தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத்தையே ஹக்கீம் தொடர்ந்து எம்பியாக நியமித்து வருகின்றார். இதன் பின்னணியில் பாரிய சதிகளே இருக்கலாம். பஷீர்
இந்தக் கட்சியை வளர்க்கவுமில்லை. இந்தக் கட்சி பoருக்காகவுமில்லை. அவர் கூட இருந்தே இந்தக் கட்சியையும் முஸ்லிம் சமுதாயத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டார். பஷீரின் நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணம் என்று வெளிப்படையாகக் கூறலாம் என்றார்.
கேள்வி : இவ்வாறு பல துண்டுகளாகச் சிதறிப் போயுள்ள முஸ்லிம் காங்கிரஸை எவ்வாறு ஒன்று சேர்த்துப் பலப்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்?
ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமைத்துவத்திற்குப் பொருத்தமானவராகக் காணப்பட்டாலும் பஷீர் என்ற ஒரு தனி மனிதன் அகற்றப்பட்டால்தான் கட்சி புதுப் பொலிவு பெறும் என்கிறார் சட்டத்தரணி லத்தீப்,
எஸ்.எச்அபூஹனிபா முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர், பிரஜைகள் குழு உறுப்பினர். ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர்)
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்கள் அடுத்த தலைமைத்துவத்திற்கு வழிகாட்டாமல் விட்டதுதான் முஸ்லிம் காங்கிரஸ் இன்று பல கூறுகளாகப் பிளவுபட்டுள்ளதற்குக் காரணம். அஷ்ரப் அவர்கள் தனது கையிலே எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தார். மர்ஹும் (காலஞ்சென்ற) அஷ்ரப் அவர்கள், தான் தலைமைத்துவத்தில் இருக்கும் போதே அடுத்தவர் இன்னார்தான் என அடையாளம் காட்டியிருந்தால் இப்போதிருக்கின்ற தலைவருக்குரிய கெளரவம் நாட்டு முஸ்லிம்களாலும் கட்சியிலுள்ள சகலராலும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். தலைமைத்துவத்தைப் பெற வேண்டும் எனப் பேராசை கொண்டிருப்போருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டிருக்காது.
வழமையாக முஸ்லிம் சமூகத் தலைமைகள் பணத்துக்கும், பதவிக்கும், பொருளுக்கும் விலைபோவது அதிகம். இதனால் தான் முஸ்லிம் சமூகம் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மஹறா (கலந்தாலோசனை) அடிப்படையில் தீர்மானம் எடுப்பதில்லை என்பதற்கு என்ன பதில் முஸ்லிம் சமூக அரசியல்வாதிகள் சில இலட்சங்களுக்கு விலைபோய் ஏதோ ஒரு பக்கம் சார்ந்துவிடுவார்கள்.
தலைமைத்துவத்தை வெறுத்துப் பிரிந்து
சென்றவர்கள் அதாவுல்லா, பேரியல், சேகு இஸ்ஸதீன், அன்வர் இஸ்மாயில், இப்பொழுது நிசாத் பதூர்தீன், நகீப் ரம்ஜித் போன்றோர் இந்தச் சமூகத்தின் நலன் கருதி என்ன முடிவெடுத்தார்கள்? இப்பொழுது சத்தமில்லை. போலித்தனமாக மக்களை ஏமாற்றப் புறப்பட்டிருக்கின்றார்கள்.
எமது சமூகம் சரியானவர்களைத் தேர்வு செய்வதில்லை. இப்பொழுது அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் மிகவும் கீழ் மட்டத்திலிருந்து வந்தவர்கள். அதனால் அந்த உயரிய இடத்துக்கு வந்தவுடனே விலைபோய்விடுகின்றார்கள்.
என்னைப் பொறுத்தவரை ஹக்கீமின் தலைமைத்துவப் பண்பு நிதானமானது. அஷ்ரப்பை விட நிதானமானது என்று சொல்ல முடியும். ஆனால், இத்தனைக்கும் நான் கட்சிப் போராளியும் அல்ல, அங்கத்தவருமல்ல. பஷீர் சேகுதாவூத்தை நான் ஆதரிக்கின்றேன், அவருடன் சேர்ந்து செயற்படுகின்றேன் என்றால் அதற்குக் காரணம் அவர் என்னோடு ஈரோஸ் இயக்கத்தில் இருந்த நீண்டகால நண்பர் என்பதற்காகவுமல்ல, அவர் எம்.பி.யாக பிரதி அமைச்சராக இருந்தார் என்பதற்காகவுமல்ல. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணி, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் ஆழமான அறிவுள்ளவர் என்பதாலும் தமிழ், முஸ்லிம் சமுக முரண பாடுகளைப் பேசித் தீர்க்க இது உதவுமென்பதாலுமே பஷீர் சேகுதாவுத்தை நான் ஆதரித்து அவரோடு இணைந்து செயற்படுகின்றேன்
и оlo i
என்றார்.
கேள்வி : முஸ்லிம் காங்கிரஸை சீரமைப்பதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
முஸ்லிம் சமூகம் அரசியல் மயமாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இப்போதிருக்கும் அரசியல்வாதிகளைப் போல இன்னும் பல போலி அரசியல்வாதிகள் உருவாகிவிடுவார்கள். புதுக் கட்சிகள் ஆரம்பிப்பது இன்னமும் ஆபத்தாக முடியும். மக்கள் விழிப்படைய வேண்டும். கட்சிகள் என்றில்லாமல் அமைப்பாக, நிறுவனமாகச் சேர்ந்து கடந்த கால நடவடிக்கைகளை ஒரு பாடமாக எடுத்துச் சொல்ல வேண்டும். சுயநலத்துக்கப்பால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிறிது விரைவாக முஸ்லிம் சமூகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெதிராக ஒரு ஆயுதக் குழு உருவாக வேண்டும். இல்லாவிட்டால் இப்போதிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யார் யாருக்கெல்லாமோ விலை போய்க்கொண்டே இருப்பார்கள் என்றார் அபூஹனீபா ஆக்ரோஷமாக.
ஏ.எல்.அப்துல் ஜவாத் (பி.ஏ. எல்.எல்.பி,
டத்தரணி ஏ.எல்.ஏ ஜவாத்
முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக உறுப்பினர். காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உபதலைவர்)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியிலே தான் தோற்றம் பெற்றது என்பதனால், இந்தக் கட்சியை ஸ்தாபிப்பதற்கு மும்முரமாகப் பாடுபட்டவரும் பிரபல சட்டத்தரணியுமான அப்துல் ஜவாத் அவர்களிடம் முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுப் பலமிழந்து போயுள்ளதற்கு என்ன காரணம் எனக் கேட்டோம்?
தலைமைத்துவத்தின் நெகிழ்வுத் தன்மையற்ற எதேச்சாதிகாரப் போக்குத்தான் இன்று இந்தக் கட்சி அடைந்துள்ள இழிநிலைக்குக் காரணம். சகல அமைப்புக்களுக்குள்ளும் நிறுவனங்களுக்குள்ளும் பிரச்சினைகள் வருவது சகஜம்தான். ஆனால் தலைமைத்துவம் பொதுவாக ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு, நிறுவனத்தின் கட்டுக்கோப்புச் சீர்குலையாமல் சமயோசிதமான, ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். விட்டுக்கொடுப்புக்களைச் செய்து நிலைமைகளைச் சீர்படுத்தியிருக்க முடியும்.
விட்டுக்கொடுப்புகள் இல்லாமல் ஆணவத்துடன் விடயங்களை அணுக முற்பட்டால் ஒவ்வொருவருக்கு முள்ள தனிப்பட்ட ஆளுமை காரணமாக பொதுக் கூட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளியேறவே முற்படுவர்.
தலைவர் ரவூப் ஹக்கீமின் பிடிவாதமும் எதிர்க் கருத்துக்களை அரவணைத்துப் போகத் தெரியாத தன்மையுமே முஸ்லிம்களின் மாபெரும் எதிர்பார்ப்பான முஸ்லிம் காங்கிரஸ் சின்னாபின்னப்படுவதற்குக் காரணமாய் அமைந்தது என்பதில் கருத்து வேற்றுமை எதுவும் இருக்க முடியாது. மு.கா. ஆரம்பப் போராளி எவரைக் கேட்டாலும் தரக் கூடிய கருத்து இதைத் தவிர வேறொன்றிருக்க முடியாது.
கேள்வி : மீண்டும் பலம் பொருந்திய சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுக்க வேண்டுமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
மிக விரும்பத் தக்கதான ஒரு நடவடிக்கையாக தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தன்னுடைய தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, பொருத்தமான இன்னொருவரிடம் தலைமைப் பதவியை ஒப்படைப்பதே காலத்தின் தேவயைாகும். ஆனால் இந்த நடவடிக்கை அவரது இமேஜைக் குறைப்பதாக அமையும் என்ற வாதம் மிகச் சிலரால் எழுப்பப்படக் கூடிய சாத்தியம் இருக்கின்ற காரணத்தினால், ஒரு கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்கி, கட்சி இப்போது புதிய கட்டுப்பாடான தலைமைத் துவங்களின் கீழ் இயங்குகின்றது என்பதனை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதன் மூலமாக, சகல மக்களது ஆதரவையும் மு.கா. மீண்டும் பெற்றுக்கொள்வது மிக அவசியம். இதன் மூலம் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பொறுப்பான பங்களிப்பைச் செய்ய முடியும். O
S.

Page 16
சக்தி தனக்கே அடிமை யாக்கு - தெளி
மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது
சந்ததமும் இனபமுற மிளிரும்.
¥:Jøစ္ဆအူးနှီး என்றொரு பெரிய
வியாபாரி இருந்தான். அவன் சிறந்த அறிவாளி அதனால் மன்னராலும் மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டான். தண்டிலன் தனது மகளின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தினான். அவன் அரசரையும் அரசியையும் அரண் மனையிலுள்ள அனைவரையும் அத் திருமணத்திற்கு அழைத்திருந்தான்.அரச குடும்பத்தினர் அமர்வதற்குச் ஏற்பாடுகளைத் தண்டிலன் செய்திருந்தான். திருமணத்தன்று அரசன் அமர வேண்டிய இருக்கையில் தவறுதலாகக் கோரம்பன் என்னும் அரசனின் பணியாளன் ஒருவன் அமர்ந்துவிட்டான். அதைக் கண்டு தண்டிலனுக்குப் பெருத்த சினம் உண்டாயிற்று. அவன் தனது பணியாட்களைக் கூப்பிட்டு கோரம்பன்ை நன்கு அடித்துத் துரத்துமாறு கூறினான்.
தந்தமுதப் பொய்கையென ஒளிரும் -
-சுப்பிரமணிய பாரதியார்
ர்த்தமானம் என்னும் ஊரில்
பாப்பா முரசு சிறுகதை
எல்லோர் முன்னிலையிலும் தான் இவ்வாறு அவமதிக்கப்பட்டது கோரம்பனுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. இதற்குப் பழிவாங்க வேண்டுமென்று அவன் முடிவு செய்தான். அரசனிடம் தண்டிலனைப் பற்றிக் குறை கூறுவதறகுத தகுநத தருணத தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
சிறந்த வர்ணத்திற்கு
சிறப்பு
அதிர்ஷ்டக் காற்று கோரம்பன் பக்கம் வீசியது. ஒருநாள் அவனுக்கு அந்தப் புரத்திலுள்ள அரசனின் பள்ளியறையைச் சுத்தம் செய்யும் பணி தரப்பட்டது. அவன் காலையில் பள்ளியறைக்குச் சென் றபொழுது அரசன் விழித்தும் விழிக்காத பாதி உறக்கத்தில் இருப்பதைக் கண்டான்.
கோரம் பன் தனக்குள் முணு
சொன்னேன் என்பது என்று கூறினான்.
அரசன அவ சொல்லிவிட்டான். சந்தேகமோ வளர்ந்து தணடிலனுககு எந்தவொரு தடையு அவன் தினமும் அரச
அரச &5T6) JQ)sT&E
முணுப்பவன் போல் “சே.சே. என்ன உலகம் இது? வியாபாரி தண்டிலன் அரண்மனைக்கு வரும்பொழுதெல்லாம் அரசியை முத்தமிடுவதை, மன்னர் அறியவில்லையே!” என்று கூறினான்.
இதைக் கேட்டவுடன் அரசன் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, கோரம்பனைப் பார்த்து தண்டிலனையும் அரசியையும் பற்றி அவன் சொன்னது உண்மைதானா என்று கேட்டான்.
அதற்கு கோரம்பன் பயந்தவன் போல் பாசாங்கு செய்து “அரசே! நான் சூதாட்டத்தில் கலந்துகொண்டதால் நேற்றிரவு முழுவதும் தூங்கவில்லை. இப்பொழுது என் கண்களைத் தூக்கம் சுழற்றியடிக்கிறது. அதனால் நான் என்ன
L L L L L L L L L L L L L L L L L L L L LYYZz
பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம் ܥ | ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.07.2004
வர்ணம் தீட்டும் போட்டி இல: 552 -
glarpyias airgooi த. பெ. இல. 1772. கொழும்பு.
வர்ணம் தீட்டு
ம் போட்டி இல: 551
பரிசுக்குரியவர்: பா. டிலக வடின இல.23, 1ஆம் குறுக்குத் தெரு, எமில் நகர்,
மன்னார்.
- பாராட்டுக்குரியவர்கள்
கமிலஸ் கிரித்திகன், தந்தை செல்வா பாலர் பாடசாலை, பண்டாரி குளம், வவுனியா ஆர்.உமேஷ் மதுஷாந்த், சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், தரம் 2பி, பதுளை
ஆர்பேர்டி, எல்.கே.ஜி மெட்ரோ சர்வதேசக் கல்லூரி
இஹேமகலா, கனகர் றோட், அக்கரைப்பற்று - 07
எஸ்.எம்.பயாஸ், இல, 249 ரன்வெடியாவ, கல்வெல.
எம்.எச்.அமானி, 2ஆம் வகுப்பு, ஹெட்டபிட்டியா முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை, சி.யதார்த்தினி, தரம் 4சி, மன்/புனித சவேரியார்,
பெண்கள் கல்லூரி, மன்னார்.
கே.டிலக்ஷன், ஜனாதிபதி மகா வித்தியாலயம், இராஜகிரிய
எம்.சங்கரி, யாழ்.இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம், ஆர்மென்டிஷா, வேம்படி மகளிர் வித்தியாலயம், யாழ்ப்பாணம்.
அதனால் நான் என்ன
“தண்டி அரண்மனைக்குள் கூடாது’ என்று ஆ ஒருநாள் வழக்கம் அரண்மனைககு வ வாயில் காவலர் நிறுத்தியதோடு, அவ வேண்டுமென்று மிக கூறினர். அப்போ கோரம்பன் காவலர்க செய்பவன் போல் ஜாக்கிரதை பெரு தண்டிலன் அரச பெற்றதினால் ஆணவக்காரனாகிவ முன்பு என்ை உதைத்ததைப் பே ந்து உதைத்து ரதை' என்று உடனே தண்டி தன்னைப் பற்றி அற தகவலைக் கூறி அ கலந்துவிட்டான் எடு தனது வீட்டிற்குத்தி வேண்டியதைப் பற்றி
அன்று மாலை வீட்டிற்கு அழைத் அருமையான இரண் அளித்து நண்ட திருமணத்தன்று நா றைககு எனனை கவும பதறறததுட அரசரின் இருக்ை உணர்ச்சிவயப்பட்டு 蠶 அளிக்கும் இப் பரிை என்று கூறினான் இ போன கோரம்பன், LJL L-II60L-5 606II மன்னித்தான்.
அவன் 9عےH| பார்த்துக் கொண்டி விஷயங்கள் ஒரு து ஏற்படுத்திவிடும் எ னைத் தான் ே தவறுக்காகவே தான என்று நினைத்தான். மன்னிப்பும் அவன் அவனுக்கு மகிழ்ச்சி மறுநாள காலை சுத்தம் செய்ய வந்த ழிப்பு வரும் வ6 முணுமுணுக்கத் தெ
}[9قہ ! LL II|9قہ ““ கழிப்பறையில் சாப்பிடுகிறாரே” என் இதைக் கேட் உச்சிக்கு ஏறியது.
“(35 IT IJLÓ UT || 6 பேசுகிறாய் கழிப்பை வெள்ளரிக்காய் சாப் கூறியதோடு, “நீ ( உன்னைக் கொல்ல “அரசே! என்ன நேற்றிரவு நன்கு மது அந்த மயக்கம் இ
ஜாக
தெரியவில்லை’ என் கூறினான்.
மன்னன் நிெை
=量 பற்றியே இப்படிப்
தண்டிலனைப் பற்றி இருத்தல் வேண்டும் செய்தது மிகப் பெரிய அவனது அறிவுரை
அதனால் தண்
ΟΠ 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்கே தெரியாது”
னைப் போகச் ஆனால் அவனது கொண்டே வந்தது. அரண்மனையில்
மில்லை. அதனால்
சியைச் சந்திப்பதை
ன்கறிவான். வன் கூறியதில்
-ண்மை இருக்க ம் தூக்கக் தில் ஒருவன்
உண்மையாகத் நக்கும் என்று நாம் பட்டதில் ’ என்று அவன் ான். ன், அரண்மனைக் ளை அழைத்து, Uனை இனிமேல்
அனுமதிக்கக் ஆணையிட்டான். போல் தண்டிலன்
கம்பி மத்தாப்பு - அதைக்
கையில் பிடித்துமே
தம்பி கொளுத்தினான் -
நண்பர் தாவி வந்தனர்.
நண்பர் அனைவரும் -
- பார்த்து நன்கு ரசித்தனர்.
வண்ணப் பொறிகளை -
கண்டு
----------- بھائیஉங்கள் பொது அறிவு எப்படி?
1. இந்தியாவின் முதல் செய்வித்த தொடர்புகோள்?
-அப்பர்.
2. மிதக்கும் விண்வெளிக் கூடாரத்தை முதலில் அமைத்த நாடு எது?
-U62UT.
-லுசிக் - 11
“எரிந்த கம்பியை - உடன் எடுத்துச் சென்றுநீ தெருவின் ஓரமாய் - போட்டுத் திரும்பி வந்திடு
நட்ட நடுவிலே - போட்டால், நடப்போர் கால்களைச் சுட்டுப் பொசுக்கிடும்” - எனச் சொன்னார் தந்தையும்.
எரியும் போதிலே - "ஓஹே'
என்று புகழ்ந்தனர். எரிந்து முடிந்ததும் - அந்தோ, இந்த நிலைமையா!
agojwa agrum morum agua agua
3. சந்திரனை அடைந்த முதல் ஆய்வு செய்கோள்?
ந்தான். அவனை கள் தடுத்து ன் வெளியே போக
-சல்யூட் ஆய்வு கூடம்.
4. மிதக்கும் விண்வெளி ஆய்வு கூடத்தின் பெயர்?
பும் கடுமையாகக் து அங்கிருந்த ளை எச்சரிக்கை
5. ஸ்கைலாப் எங்கே வீழ்ந்து நொருங்கியது?
-அவுஸ்திரேலியாவின் மேற்குப் பாலைவனப் பகுதியில்.
“காவலர்களே, 體 பணக்காரன் ன ஆதரவைப மிகுந்த ரிட்டான். அவன ன அடித து ால உங்களையும் Lů போகிறான். சொன்னான்.
രി, ಹಿರರಿಲi ரசனிடம் தவறான
6
7
8.
வர் மனதில் நீஞ்சுயாது
*று புரிந்துகொண்டான். அவன் ரும்பி வந்து, இனி தான் செய்ய
யோசித்தான். தண்டிலன் கோரம்பனைத் தன் து வரச் செய்து அவனுக்கு ாடு பட்டாடைகளைப் பரிசாக னே! எனது மகளுடைய ன் உன்னிடம் நடந்துகொண்ட மன்னிப்பாயாக அப்போது நான் ன் இருந்தேன். நீ தவறுதலாக கயில் அமர்ந்தவுடன் நான் உன்னை அடித்துவிட்டேன்! வகையில் நான் உனக்கு ச நீ ஏற்றுக்கொள்ள வேண்டும’ இந்த முகஸ்துதியில் மயங்கிப் தண்டிலன் பரிசாக அளித்த எற்றுக் கொண்டு, அவனை
ங்கிருந்து செல்வதைப் ருந்த தண்டிலன், ‘அற்ப |ஷ்டனிடம் கூட மாற்றத்தை ன்பது மிகச் சரிதான்’ என்று காரம்பனும் தான் செய்த அவமானப்படுத்தப்பட்டோம் இப்போது தண்டிலன் கோரிய அளித்த உயர்ந்த பரிசும் யை அளித்தன. , அரசனின் பள்ளியறையைச் கோரம்பன், அரசனுக்குப் பாதி ரை காத்திருந்து, மெதுவாக டங்கினான். சரின் பழக்கத்தைப் பார்! வைத்து வெள்ளரிக் காய் O). SSSS LSS SS தும் அரசனுக்கு ஆத்திரம்
ான்ன முட்டாள்த்தனமாகப் றயில் வைத்துநான் ஒருபோதும் பிடமாட்டேன்” என்று சினந்து ான் பணியாள் என்பதால்தான் மல்விட்டேன்’ என்றான். ன மன்னித்தருளுங்கள். நான் குடித்துவிட்டு, சூதாடினேன். ன்னும் எனக்கு இருக்கிறது. சொன்னேன் என்பது எனக்குத் று கோரம்பன் மிக்க பணிவுடன்
ாத்தான். ‘இவன் என்னைப் பொய்யுரைத்தான் என்றால்,
-108 நிமிடம்,
சூரியனில் அதிகமாக உள்ள வாயு?
-நைட்ரஜன் ஹீலியம்
-எட்பண்ட் றோல்,
9. சந்திரத் தரையில் முதன்முதலில் பயணம் செய்த வாகனம்?
-ரஷ்யாவின் லுனா கோட்
10. ரஷ்யாவின் 3 விண்கலங்கள் விண்வெளியை வலம் வந்தன அவை எவை?
-(earlugs) 6, 7, 8.
96 less
கடற்குதிரை என்றால் கடலி
பூமியை ஒரு முறை சுற்றிவர யூரிககாரின் எடுத்த நேரம் எவ்வளவு?
லேங்கா வால்வெள்ளியைக் கண்டுபிடித்தவர்?
என்னும் வாகனம்.
ல் இருக்கக்கூடிய குதிரை என்று
நினைத்துவிடாதீர்கள். இதுவும் ஒரு வகை மீன்தான். பெயர்தான்
கடற்குதிரை. இதனுடைய வித்தி
யாசமான உருவ அமைப்பே மற்ற
மீன்களிலிருந்து இதை சடக்கென்று வேறுபடுத்திக் காட்டிவிடும். இந்த வகை மீன்களில் கள்ப்பம் தரித்து இனப்பெருக்கம் செய்வது ஆண்தான்! குதிரை போன்ற இதன் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, இதன் மாமிசத்தைச் சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் தீரும் என்று பலர்
நினைத்திருக்கிறார்கள். சீனர்கள்,
ஜப்பானியர்கள், கொரியர்கள் பல
r m
கடற்குதிரை
நூற்றாண்டுகளாய் கடற் குதிரை யிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தை மிக நம்பிக்கையுடன் உட்கொண்டு வருகிறார்கள். ஆஸ் த்மா, தலை வழுக்கை, பல தோல் வியாதிகள், உடல் பலவீனம் ஆகியவை இதனால் தீர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்.
இதன் மருத்துவப் பயன் கருதி இந்த மீனுக்கு உலக மார்க் கெட்டில் ஏகக் கிராக்கி, ஒரு கிலோ 4000 டாலர் வரை விற்றது இந்த வகை மீன்களைப் பிடித்தல்
6, Giu மிக இலாபகரமான
ni
இருப்பதால் உலகெங்கும் ண்டு தோறும் கோடிக் கணக் கில் கடற் குதிரைகளை வலைவீசிப்
பிடிக்கிறார்கள். ஒரு ஆறுதல்.
) உலகின் எல்லாக் கடல்களிலும் * இந்த மீன் பெருவாரியாகக் * கிடைப்பதால் இந்த இனம் , அழிந்துவிடுமோ
என்ற பயமில்லையாம்!
மீண்டும் கிடைத்தது. a
இக் கதையைக் கூறி முடித்த தமனகன், சஞ்சீவகனிடம் “இக்
$ கூறியதும் பொய்யாகத்தானே தண்டிலனை நான் உதாசீனம் தவறாகும். நல்ல நிர்வாகத்திற்கு எனக்குத தேவை! என்று.
டிலனுக்கு அரசனின் ஆதரவு
o
கதையிலிருந்து, ஒரு வேலைக்காரன் கூட எவ்வளவு முக்கியமானவன் என்று தெரிகிறதா?’ என்று கேட்டது.
ayyum apun, ayyum, ayyum apun, agua agrum agrum agrum
(தொடரும்.) og Paolo6o 11-17, 2004.

Page 17
Gamin 3afiaõTa
"ஜோன் வெஸ்லி எமக்கு சிறப்பான முறையில் மத ரீதியான பாடங்களை தெளிவாகக் கற்பித்துத் தந்தார். அதே வேளையில் சிறப்பான சில படிமுறைமையின் கீழ் எங்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது கடவுளுடைய அன்பும் - ஆத்மீக
ஒளியும் ஒருவனிடத்தில் உண்டாவது
அவன் செய்கின்ற நன்மையான செயற்பாடுகளினால்தான் என்ற உண்மையை மிக இலகுவான உதாரணங்களின் மூலம் அவர் தெளிவாக்கினார். அத்துடன் அவர் கூறினார் “ உமக்கு முடியுமான வரையில், நல்லதையே சிந்திப்பதையும் நல்லவற்றையே செய்யவும், அத்துடன் எங்கிருந்தாலும், எந்தப் பிரதேசத்தில் இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் மக்களுக்குத் தொண்டாற்றுகின்ற நல்ல சிந்தனையுடன், வாழ்வில் நல்லதையே செய்வதற்கு நீங்கள் உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நல்லதை செய்வதற்கு உங்கள் செயற்பாடுகள் அனைத்தையும் இசைவாக்கிக் கொள்ளுங்கள்.
உறுதியான தூய்மையான மனதுடன் கடவுளுக்காகவே, கடவுளின் அன்பைப் பெறுவதற்காகவே செய்யுங்கள் என்று எமக்கு விளக்கமளித்தார். இருந்தபோதிலும் "நன்மை” என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது பற்றி சில வேளைகளில் நானும் பலருடன் விவாதிப்பதுண்டு. அத்துடன் எனது பெற்றோர்களுடன் கூட இது பற்றி காரசாரமாக மனம்
எஜமான் அரசியல்வாதி
"தியோடோ றுஸ் வெல்ட்" அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர், 1906ஆம் ஆண்டு ரஷ்யா - ஜப்பான் போரின் பொழுது
விட்டு விவாதித்து பல தெளிவுகளை பெற்றுக் கொள்வேன். நானொரு இளம் துடிப்பான பெண்ணாக இருந்தபடியினால் ஜோன் வெஸ்லியுடைய இப்பேற்பட்ட நல்லுபதேசங்களையும் மற்றும் அறிவுரைகளையும் எனது மனதில் பதித்து அதன் படி நடக்கவேண்டுமென்று என்னை உறுதியாக்கிக் கொள்வேன். நான் சிறுபராயத்தில் இருந்து பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஒரு ஒழுங்குமுறைப்படி செய்து வந்தேன். ஏனெனில் எனது பெற்றோர்கள் கடவுளை பிரார்த்திப்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். எனது தந்தை கூட இரவில் தூங்குவதற்கு முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுவிட்டுத்தான் தூக்கத்திற்குச் செல்வார். அதனை நானும் பார்த்துப் பழகிக் கொண்டேன்.
இவ்வாறு பெற்றோர்களின் இந்த வழிகாட்டல்தான் எனக்கு பிற்காலத்திலும் கடவுள் மீதான அதீத வணக்க ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்தவகையில் எனது பெற்றோர்கள் எனது வாழ்க்கையின் “முதற் பல்கலைக்கழகம்” என்று கூறினால் அது மிகையாகாது. எனவே அனைவரும் பெற்றோருக்கு நன்மை செய்து வாழ்வது சிறப்பானது. அதுதான் கடவுளால் மிகவும் விரும்பப்படக்கூடியதும். உங்களது பெற்றோர்களுடன் நீங்கள்
தூய்மையாக நடந்து கொள்கிறீர்களா?
ஆம் உமது பெற்றோர்களுக்கு
பொலிஸ் ஆணையாளராக ஆளுனராகவும் இருந்தவர். மிக மிக தேர்ச்சியும் நுணு பிரபல்யமான எஜமான் அழைக்கப்பட்டவர்தான் தி என்பவர்.
அந்த போரை நிறுத்துவதற்காக இருபகுதியினருக்கும்
சமாதானத்தூதுவராக செயற்பட்டு. ஒரு திறந்த
இருபதாம் நூற்றாண் கண்முன் உள்ளது.
வழியிலான பேச்சுவார் த்தையில் ஈடுபட்டவர். இதற் காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது; மேலும் இந்த
"தியோடோ றுTஸ் வெல்ட்” 1901 லிருந்து 1909 வரை அமெரிக் காவின் ஜனாதிபதியாகவும் இருந்தவர். இவருடைய காலப் பகுதியில் தானி / அமெரிக்காவினுடைய புகழ் சர்வதேச மட்டத்தில் மெல்ல மெல்ல ஒங்கத் தொடங்கியது. மேலும்
நூற்றாண்டுகளின் வர முடியாதுள்ளது.
ஆனாலும், நம்மைக் நூற்றாணர்டு வர சந்த வைப்பதும், அரியதுமான படகங்கள் முன் பதிவு செய்யப்
ஒவி சிவாரு படமு கதையைக் கூறுவன. வரலாறானது முன்ெ வகையரிலி அத”க சந்தித்தது. எல்ல
இந்த "தியோடோ றுஸ் வெல்ட்" என்பவர் எஜமான் அரசியல்வாதியாகவும். மற்றும், பலத்த வாதப்பிடி வாதங்களுக்குட்பட்ட அரசியல்வாதியாகவும் அத்துடன் அவருடைய கட்சியின் கொள்கைப்போக்குகளில் நடுத்தரப்போக்கை கொண்டவராகவும் திகழ்ந்தார்: அத்துடன் இவருக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த “மெக் கின்லி படுகொலை செய்யப்பட்ட பிறகே, 1901 ல் இந்த "தியோடோ றுஸ் வெல்ட்" அமெரிக்காவின் (26 வது) இருபத்தாறாவது ஜனாதிபதியானார். (இந்தப் படத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கு முன்னாள் நிற்கும் "தாடி" வைத்தவர்)
இவருடைய அனுபவங்களை எடுத்துப் பார்க்கின்ற பொழுது இவர் ஆரம்பகால முதல் சிறந்த அரசியல் அனுபவங்களை கொண்டு விளங்கியவர். மேலும் மூன்று தடவைகள் இவர் நியூயோர்க் மாநிலத்தின் சட்டசபையில் அங்கத்தவராக இருந்தவர். அத்துடன் ஆறு வருடங்கள்
(11-17, 2004.
இயல்பாக ஏற்பட்டது சில யுத்தங்கள், எதி நடந்துள்ளன. பல சிதைந்து, புதிய நா ள்ள்ன. விஞ்ஞான, அ ஏற்படுகின்றன. உலகி வந்திருக்கிறது.
18ம் நூற்றாண்டு தொ முழு நிலப்பரப்பில் த பிரித்தானிய சாம்ராஜ்ய இப்போது? இப்படியா இவைகளை நமது வி ஒரு வாய்ப்பை த
துதிறது.
 
 
 
 
 
 

என்றென்றும் நல்லதையே செய்யுங்கள். அத்தோடு மானிட சமுதாயத்திற்கு நான் எப்போதும் நல்லதையே செய்வேன் என
நீங்களும் திடசங்கற்பம் இன்றே பூணுங்கள். அதன் வழியில் செயற்படுங்கள். இது விடயத்தில் உங்களுடைய செயற்பாடுகளை சீரமைத்துக்
கொள்ளுங்கள்.
மேலும் நான் அதிகமான - நேரங்களை தேவாலயத்திலேயே
கழித்தேன். எனது ஆறாம் வகுப்பில் இருந்தே நான் எனது பாலியல் நண்பர்களான றிக்கி றிஜ்ஜட் மற்றும் செறி ஹைடன் ஆகியோருடனேயே - உயர் கல்லூரியில் கற்கும் காலத்திலும் கூட அவர்களுடனேயே தேவாலயத்திற்குச் செல்வது எனது வழக்கமாக இருந்தது; அத்துடன்
ஞாயிறு பாடசாலையில் எனது தாயும் கற்பித்தார். அந்த வேளையில் எனது சகோதரர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு என்னிடம் கூறிவிட்டு அவர் செல்வார். நானும் “பைபிள்" பாடசாலைக்கும், சில வேளைகளில் ஞாயிறு பாடசாலைக்கும் செல்வேன். அத்துடன் எனது நண்பிகளுடன் நான் எமது மத சம்பந்தமான வகுப்புகளில் கற்கும்போதே சுறுசுறுப்பாக இயங்கி தேவாலயத்தில் ஒரு சபையை உருவாக்கினோம். அந்த சபைக்கு "திருமணச் சேவை சங்கமென்று” பெயர் வைத்து தேவாலயத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு எம்மாலான உதவிகளை செய்வது வழக்கமாக இருந்தது. இந்த சங்கத்தை உருவாக்க வேண்டுமென்ற ஆக்கபூர்வமான- ஆரோக்கியமான ஆலோசனையை நான் தான் முதன் முதலில் முன்மொழிந்தேன். உண்மையில் இது போன்ற உருப்படியான சிந்தனைகள் எல்லாம் எனது தந்தையினதும், தாயினதும் - திடமான சுயநம்பிக்கையினாலான - தன்னம்பிக்கையினாலான மற்றும் சமூக நீதியினாலான அவர்களின் முற்போக்கு சிந்தனைகளினால்தான் என்மீது இவைகள் செய்வதற்கு - உந்துதலாக அமைந்தது என்றால் எது மிகையாகாது; இவ்வாறான செயல்களில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் 1961ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க அரசாங்கத்தில் மெதடிஸ் இளம் பாதிரியாரான டொனல்ட் ஜோன்ஸ9ம் எங்களை வந்து சந்தித்து எங்களுக்கு நலவாழததுக கூற: எங்களை உறசாகீப படுத்தினார். இதனால் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடிந்தது.
(இன்னும் வரும்.)
கவும். நியூயோர்க்கின் இவர் அமெரிக்காவின் னுக்கமும் கொண்டே அரசியல்வாதி' என யோடோ றுநூஸ்வெல்ட்
டின் வரலாறு நமது
ஆனால் கடந்த பல
லரற்றை நாம் காண
கடந்து சென்ற 19ம் லாறு கணினர் அழகரியதும், ரினூடாக உங்கள் பட்டுள்ளது.
9ம் ஒவி வொரு 19ம் நூற்றாண்டின் னப்போதுமில்லாத மாற்றகர்களை மாற்றங் களும் மல்ல, அவற்றுள் ர்ப்புகளைத்தாண்டி சாமராஜயங்கள டுகள் உருவாகிபு றிவியல் மாற்றங்கள் ம் மாறிக்கொண்டே
டக்கத்தில் உலகின் ஐந்தில் ஒரு பகுதி
த்தின் கீழிருந்
07 Lao diseasasateாசகர்கள் தரிசிக்க னமுரசு ஏற்படுத்
LD5i
JJ
இந்நாவலின் கதையும். கருத்தும். கருப்பொருளும் அவர்
இன்றி கஷ்டப்பட்டு
L L L LL LL LL LLL L L L L L L L L L
அப்டன் சின் கிளயர் "அப்டன் சின்கிளயர்" இவர் பிரபல நாவலாசிரியர்: இவர் எழுதி வெளியிட்ட நூல்களின் தொகை (80) என்பது ஆகும். இவர் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல்தான் !蒂 Jungle) "காடு" என்ற நாவலாகும். இந்த நாவல் மிகவும் வெற்றி நடை போட்ட நாவலாகும். அத்துடன் அதிகமானவர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட நாவலுமாகும்.
"சிகாகோவில்" இருக்கும் பொழுதுதான் உருவாகியது ஸ்கொட்டில் வாரந்தோறும் வெளியாகும் சோவிலிஸ்ட் நியூஸ் பேய்பரில் கிடைத்த சில தகவல்களை மையமாகக் கொண்டு அவர் இந்த நாவலை
எழுதினார் . இந்த o ஸ் கொட் யாட்டிற்கு - லித்து
வேனியாவிலிருந்து புலம் பெயர் ந்து வந்து. தொழில் துறைகள்
அலைந்து திரிந்த ஒரு குடும்பத்தின் அவலங் களை மிகத் தெளிவாக படம் பிடித் துக் காட் டுகிறது. இந்த நாவல் விற்பனையில் சாதனை
படைத்தது (அந்த நாவலாசிரியரையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்)
மேலும் இவரால் எழுதப்பட்ட 80க்கு மேற்பட்ட நாவல்களில் “Oir என்ற நாவல் 1927ம் ஆண்டு வெளிவந்தது: இந்த நாவல் அமெரிக்காவின் தேக்கி வைக்கப்பட்ட எண்ணெய் (Oil) சம்பந்தமாக கெட்ட பெயர் ஏற்பட்டதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். (Boston) என்ற பெயரில் 1928ம் ஆண் பிரபல
ஆ ஒரு
நாவல் இவரால் எழுதப்பட்டது: இந்த நாவல் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு பயங்கர கொலையை மையமாக வைத்து எழுதப்பட்டது.
LL LS LSLS LLL LL LSLS LLL LLLL LSLLS L L L L L L L L L LS

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது.
” நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
I0/வட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் போது இடம்பெற்ற அசம்பா விதங்களுக்குப் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதை அம்பலப்படுத்தத் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் திட்டமிட்டனர். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின்போது இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகளையும் உலகுக்கு எடுத்துரைப்பதன் மூலமாக அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பதைத் தெளிவுபடுத்தக் கூட்டணித் தலைவர்கள் விரும்பினர். யாழ்ப்பாண மாவட்டத் திலேதான் பெருமளவு அராஜகங்களும், பொலிஸாரின் அடாவடித்தனங்களும், படை யினரின் அட்டகாசங்களும் அரங்கேறி இருந்தன. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இதனை வடக்குக் கிழக்கு ! ! ! முழுமைக்கும் பொதுவான தாக்கி, தமிழ் மக்கள் அனைவ ருக்கும் நேரடிப் பாதிப்புக்கள் ஏற்பட்டுவிட்டது போலவும், ! தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது போலவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களுக்கு ஜனநாயக அரசியல் நடைமுறைகளில் நம்பிக்கை வறண்டு வருவது போலவும் சித்திரித்துக் காட்ட பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால், கூட்டணியினர் எதிர்பார்த்ததற்கு மாறாக எதிர் விளைவு அமைந்து போனது. அதாவது கூட்டணியினர் தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் சட்டத்தரணிகள் போலச் செயற்பட்டனரேயன்றி, தாம் பிரதிநிதித் துவப்படுத்தும் மக்களின் நலன்களை நிலைநாட்டும் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ செயற்படத் தவறிவிட்டனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.
ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு எதிராக, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில் லாத் தீர்மானமொன்றைக் கொண்டுவரும் பிரேரணையைத் தாக்கல் செய்தனர். இதற்கு அரசாங்கம் கொடுத்த பதிலடிதான் எதிர்க்கட்சித் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றும் பிரேரணையாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்களில் முப்பத்தாறு பேர் கையெழுத்திட்டு எதிர்க்கட்சித் தலைவர் மீது நம்பிக்கையின்மையை வெளிப் படுத்தும் பிரேரணையைத் தாக்கல் செய்தனர். பாணந்துறைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் நெவில் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த இப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் 1981 ஜூலை 23இல் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கம் அளிப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தார். ஆனால், அரசாங்கத் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீடுகள் அதிகரித்து நின்றமையின் காரணமாக எதையும் சொல்ல முடியாத இக் கட்டான நிலைக்கு உள்ளானார். அமிர்தலிங்கம் ஒரு பொய்யர், நம்பிக்கைக்குத்
இணைந்து எழுதுவத
a5. a 1 MINUggasanib
9 துரோகம் இழைத்தவர், புலிகளின் ஆதரவாளர் என்பன போன்ற கடுஞ் சொற்களால் குற்றம் சுமத்தப்பட்டது. அமிர்தலிங்கம் தன்னில்ை விளக்கம் அளிக்க முற்படுவதே பாராளுமன்றத்திற்கு அவமானம் என்று விமர்சித்தனர்.
சபாநாயகர் பாக் கீர் மாக் கார் கூட அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கம் அளிக்க முற்படுவதை அனுமதிக்கவில்லை. இதனையடுத்து கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு சபையிலிருந்து வெளியேறினர்.
இந்த நிலையில் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரான மதவாச்சித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சேனநாயக்க எழுந்தார். ஒழுங்குப் பிரச்சினை ஒன்றைக் கிளப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் மீது நம்பிக்கை இன்மையைப் பிரகடனம் செய்யப் பாராளுமன் றத்திற்கு அதிகாரம் இல்லை என்றார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது சம்பிரதாயபூர்வமானது. எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதே எதிர்க்கட்சி தலைவருக்கு உரியது. அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களின் நம்பிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் பெற்றிருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று வாதிட்டார்.
ஆனால், சபாநாயகர் இதனை ஏற்கத் தயங்கினார். ஏனெனில், இந்த ஆட்சேபனை தெரிவிக்கக் காலதாமதமாகிவிட்டது என்று
S.
சபாநாயகர் எடுத்துரைத்தார். சபாநாயகரின் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், கூட்டணித் தலைவர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலத்த ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான சரத் முத்தெட்டுவேகம உரத்த குரலில் கேள்வி எழுப்பினார். சபாநாயகரா அல்லது ஆளும் கட்சி உறுப்பினர்களா பாராளுமன்றத்தை வழிநடத்து கின்றனர் என்பதே அக் கேள்வியாக இருந்தது.
முழு எதிர்க் கட்சி உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறிய நிலையில் ஆளும் ஐ.தே.க. உறுப்பினர்கள் மனம் போன போக்கில் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினர். இவற்றில் அமிர்தலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்களே அதிகமாக இருந்தன. இத்தகைய குற்றச்சாட்டுகளில் பிரதானமாக இருந்தது, அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் காந்தீய வழி என்றும் அகிம்சை பற்றியும் பேசுகின்றார், ஆனால் வடக்கு கிழக்கில் வேறொரு முகத்தைக் காட்டுகின்றார் என்பதாகும். வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்றதும்
அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதும், சிங்கள மக்கள் மீது கண்டனம் செய்வதுமான போக்கை அமிர்தலிங்கம் கடைப்பிடிப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது. காலிமுகத்திடலில் வைத்து அமிர்தலிங்கம் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டு அவரது தேசத் துரோகம் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் சில உறுப்பினர்கள் கூச்ச லிட்டனர்.
அமைச்சர் தொண்டமான் மட்டுமே அமிர்தலிங்கத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்நோக்கும் சங்கடமான நிலை குறித்துச் சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார். சிங்கள அரசியல் தலைவர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகின்றமையின் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் விரக்தியைச் சமாளிக்க மிதவாதிகளான தமிழ்த் தலைவர்கள் சிரமப்படுவதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அமிர்தலிங்கத்தை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவது தீவிரவாதம் செழித்து வளரும் அரசியல் சூழலை உருவாக்கும் ஆபத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் தொண்டமான் எச்சரிக்கை செய்தார். இதையெல்லாம் மீறி
அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் N பாராளுமன்றத்தில்
எந்தவிதமான எதிர்ப்பும் A
இல்லாமல்
நிறைவேற்றப்பட்டது. உலக அரங்கில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் > தீர்மானம் நிறைவேற்றிய
பாராளுமன்றம் என்ற كصر N அவப் பெயரை இலங்கைப்
பாராளுமன்றம் > நிலைநிறுத்திக்கொண்டது.
அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. உலக அரங்கில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றிய பாராளுமன்றம் என்ற அவப் பெயரை இலங்கைப் பாராளுமன்றம் நிலைநிறுத்திக்கொண்டது.
நம்பிக்கையில்லை என்று ஆளும் கட்சிஉறுப்பி னர்கள் தீர்மானம் மறுநாளும் கூட தமிழர் விடுதலைக் கூட்டணியின்ர் எந்த வித கில்ேசமும் இல்லாமல் பாராளுமன்றம் சென்றனர். 'மதியர்தார் வாசல் மதித்தொருக் கால் சென்று மிதியாமை கோடி பெறும்’ என்ற ஒளவையாரின் ப்ொன்மொழியைக் கூடக் கவனத்தில் கொள்ளழல் பாராளுமன்றப் படிகளில் கால் பதித்துச்சென்ற தமிழ்த் தலைவர்களுக்கு மறுநாளும் செருப்படி ಹfಹ
திருந்தது. - -
ம். 1981ஜூலை 24 அன்று பாராளுமன்ற உறுப்பினர்யசபால ஹேரத், கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் வங்கிக் கணக்கு குறித்த சர்ச் 1 சையொன்றைக் கிளப்பினார். மு.சிவசிதம்பரத்தின் பெயரிலுள்ள வங்கிக் கணக்குக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, நோர்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளிலிருந்து சுமார் 400 மில்லியன் ரூபா அனுப் பப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புலிகளுக்காகச் சேகரிக்கப்பட்ட பணம் என்று குற்றம் சுமத்தினார். இக் ... மீளப் பெறுமாறு கூட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அது ற்றுக் கொள்ளப்படவில்லை. இதையடுத்து தமிழர் டுதலைக் கூட்டணியினர் மீண்டும் வெளிநடப்புச் செய்தனர். (தொடர்ந்து வடியும்.)
N
اکبر
OIET U L
Баотор
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம், வணக்கம், வணக்கம்
போன வாரம் நாங்கள் பண்ணின கலாட்டா எப்பிடி இருந்ததெண்டு மகா ஜனங்கள் காட் அனுப்பி இருக்குதுகள். இன்னும் அதிகமான விமர்சனங்கள் வந்து சேர வேணுமெண்டு மகா ஜனங்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வரியெண்டாலும் எழுதிப் போடுங்கோ.
சின் - மன்னவரே இந்த வாரத்திற்கான முதலாவது கேள்வி இதுதான். மாகாண சபைத் தேர்தல் நெருங்குது. இதில போட்டியிடுகிற வேட்பாளர்கள் பத்திரிகையாளர்கள், வானொலிக்காறர் எண்டு வித்தியாசமான பட்டியலாக் கிடக்கே
மன் - அரசியல் எண்டாலே சாக்கடை எணர்டு படிச்சவையள் ஒதுங்கனம். சரி சாக்கடை எண்டாலும் ஒரு கை பாப்பம் எண்டு துணிச்சலாக் கிண்டலடிக்கிறீர் ரிவியில ஒருவர் தமிழ் மக்களிட்ட தனக்கு வாக்குக் கேட்டு வொய்ஸ் குடுக்கிறார் வேற்று மொழிக்கறன்தமிழ் பேசிற மாதிரி தமிழ் தமிழ் எணர்டு தமிழையுமெல்லோ சாக்கடையாக்கிறாங்கள்
சின் - நான் கிண்டலா அடிக்கிறன். அத விடுங்கோ அடுத்த கேள்வி. தன்ர தலைவர் உங்கட தம்பி பிரபாகரன்தானாம். வேறு யாருமில்லையாமே.
மண் - சரிதானே அது என்னதான் சிங்களக் கட்சியில இருந்தாலும் தமிழன் எணர்ட வகையில இவர்தான் தலைவர் எணர்டிறார் என்ன. அப்படிப்பட்டவர் வன்னியில் போய் அங்கத்துவம் பெற்று இதைச் சொன்னாக் கொஞ்சம் தெம்பாயிருக்கும் என்ன செய்யிறது. அது அவரின்ர அரசியல்
சின் - என்ன அரசியலோ யாருக்குத் தெரியும் இந்தாங்கோ அடுத்த கேள்வி. ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம், விசாரணையில புஷ்ஷை குற்றவாளி எண்டு பேசியிருக்கிறாரே.
மண் - சின்னவரே அதென்ன முன்னாள் இன்னாள் எண்டு அடைமொழி வைக்கிறீர் அதுதான் சொர்க்கத்தல் சேவகனா இருக்கிறதை விடவும் நரகத்தில் ராஜாவாக இருக்கிறது மேல் எண்டு சொல்லுவினம். தற்போதைய சுடுகாடான ஈராக்கை விடவும் சதாம் ஆட்சிக்காலத்து ஈராக் மேல் எண்டு அவரும் மக்களும் நனைக்கினம். ஒரு குற்றவாளி இன்னொருவனைக் குற்றவாளி எண்டு சொல்லேக்கை அவரையும் கூண்டில ஏத்தி விசாரிக்க வேண்டினால் நல்லது
சின் - அப்பிடிப் பாத்தா சதாம் மட்டுமே ஆட்கொலையும் அராஜகமும் செய்தவர்? இன்னும் பல பேர் இதையே தொழிலாச் செய்துகொண்டிருக்கினம் இதுகளை ஒருவரும் கேக்கிறதாயில்லை. சரி அடுத்த கேள்வியை பாருங்கோ. -
தினமும் குரல் கொடுக்கிற சகோதரப் பத்திரிகையில அமைச்சர் டக்ளஸ் கவுண்டு போற பரிசைக்கு மேல நிண்டுகொண்டு தத்தளிக்கிற கருணாவுக்குக் கையை நீட்டிற மாதிரிக் காட்டூன் போட்டிருக்கினமே.
lpമ് y: oft. அதையும் கவனிச்சிருக்கிறீர் அச்சா என்ன நினைச்சுக் கொண்டு போட்டினமோ அது அவையருக்கே Galafliatti.
நான் பாத்த வரைக்கும் தான் ஆபத்தான சூழலில இருந்தாலும் தன்னை விடவும் ஆபத்தான நிலையில் இருக்கிற ஒருவருக்கு உதவ நினைக்கிறார் எண்டுதான் நினைச்சன் இதுக்கும் பெரிய மனசு வேணும்
golai ః சரிதான். இனி காட்டூன்களுக்கும் விளக்கம் கொடுப்பியள் போல. அடுத்த கேள்வி, போர்த்துக்கல் நாட்டில நடந்து முடிஞ்ச யூரோ 2004 கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில கிறீஸ் அணி சாம்பியனாகி இருக்கிறதே.
மண் மீ.பாத்தன். ஆரம்பத்தில் இருந்தே கிறிஸ் திறமையா விளையாடினது நீங்கள் இப்படி ஏடாகூடமாக் கேட்டுப் போடுவியளெண்டுதான் ஞாயிறு இரவு 1230க்கே ரிவியோ இருந்திட்டன் விடிய 4.40 வரைக்கும் நித்திரையில்லை. மனிசிதான் கரிச்சுக் கொட்டினா
ஆனால், சின்னவரே எனக்குப் பட்டது என்ன தெரியுமே? ஒரு கோல் அடிச்ச கிறிஸ், போர்த்துக்கலை ஒரு கோலும் போடாமல்
「巴所
தடுத்ததுதான் சுவாரஸ்யமா இருந்தது. ஒரு சாதனை செய்யிறது மட்டும் பெரிசு இல்லை மற்றவன் நமக்கெதிராக சாதனை செய்யாம தடுக்கிறதும் வெற்றிதான்
சின் :- இதென்ன புது விளக்கமா இருக்கு? சரி அடுத்த கேள்வி இது தனித் தரப்பாத் தம்மை அழைக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக ஹக்கீம் ஆக்ரோசமாப் பேசியிருக்கிறாரே.
மன - அடடா அடடா! நீண்ட நாளுக்குப் பிறகு ஹக்கீம் பாய்வொய்ஸ் குடுத்திருக்கிறார் எண்டதேதித்திப்பா இருக்கு
முகாவின்ர அத்திவாரமான கிழக்கில இவரின்
செல்வாக்கு பெரும் சரிவிலஇருக்கிறதா அறிய வருகுது கட்சியும் கன்னாபின்னாவெண்டு உடைஞ்சு போய்கிடக்கு இதெல்லாத்தையும் விட சமாதானப் பேச்சு இறுகிக் கிடக்கேக்க ஆள் தனித் தரப்பெண்டு உணர்சியூட்டினார் /0/&/ഞ്ഞ് കഞL ഞെക്കഞ0/ I007ി) வச்சுக்கொண்டு பேசிறாராக்கும்
சின் : -e எதை LogoTagal Gao வசசுக்கொண்டாலும் அவற்ர கேள்வி நியாயம்தானே. இதையும் அரசியல் எண்டு பாக்கிறீங்களே சரி அடுத்த கேள்விக்கு வாங்கோ. பாகிஸ்தானின் முகமது சலீம், மெகமுதா சலீம் தம்பதிகளின் மகன் முகமது எண்ட சிறுவனுக்கு இந்தியாவில கண் தானம் செய்து பார்வையைக் கொடுத்திருக்கிறார்களே. மன் - பார்வை தெரியாத சிறுவனுக்கு கண்ணைத் தானஞ் செய்து சத்திர சிகிச்சையும் செய்த இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்கள் இந்த மனித நேயம் எல்லோருக்கும் வர வேணும் வராதெண்டது தெரிஞ்ச விசயம் ஒவ்வொ ருவரும் மனிதத்தை நேசிக்கிற பொழுது விடியும்போதுதான் சமாதானம் பூமியில மலரும் புரியுதோ?
சின் - புரியது புரியுது நினைக்கேக்க வெறும் காத்துத்தான் வருகுது சரி அடுத்த கேள்வி திருமலையில இம்முறை கரும் புலிகள் தினம் பெரியளவில நடத்தப்பட்டிருக்கே
மன் :- அது.அது. தம்பிமார் வருஷா வருஷ2ம் நடத்துறதுதானே! ம் ஹூம் நீர் பார்க்கிற விதத்தைப் பார்த்தால் திருமலை ஜனங்கள் தம்பிமாரினர் வைபவங்களில அவ்வளவாக அக்கறை காட்டிறதல்லை. இப்படியே விட்டிட்டால் போரியல் எண்ணம் மறைஞ்சு போயிரும் எண்டு தம்பிமார் நினைச்சு அதைப் பாதுகாக்கிற முயற்சியாகத்தான் இதுகளைத் திருமலையில் நடத்தினமெண்ட மாதிரி இருக்கு
சின் - பாம்பின் கால் பாம்பறியும் எண்டுவினம். நீங்களும் அப்பிடித்தான் சரி அடுத்த கேள்வி இந்தாங்கோ மின்னிற நிகழ்ச்சியை நடத்திறவர் தமிழ்த் தேசியம் மனோகணேசனுக்குத் துரோகம் செய்திருக்கு எண்டாரே.
மன் - வடக்கு கிழக்கில நடக்கற சம்பவங்களுக்கு தாமே குரல்குடுத்தவை எண்டு சொல்லேக்க. இப்படியானவருக்குத் தம்பிமாரே பதவி கொடுத்திருக்கலாம் தானே எண்டு நடுவர் கேட்டதில் என்ன தப்பு அடுத்த தடவை வன்னிக்குப் போகேக்க இந்தக் கருத்துக்கு விளக்கம் கொடுக்க வேண்டி ճllՄ61)III0
ஏதோ யோசனையில வார்த்தையை விட்டுப்போட்டார் நீர் ஞாபகப்படுத்திறீர்
சின் :- அதென்ன தேசியத்தை மதிக்காமல் பேசிறதும், பிறகு விளக்கஞ் சொல்லிறதும். அதை விடுங்கோ இந்தாங்கோ கடைசிக் கேள்வி மட்டு நகரில உங்கட தம்பிமார் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகினம் எண்டாலும் தாக்குதல் நடக்குதே.
மணி :- அதொண்டுமில்லை கருணா தம்பியை விட்டுப் பிரிஞ்ச பிறகு நிலைமை சரியில்லை வளத்த கடா மார்பில பாயுது. நாங்கள் எப்ப செய்த பாவமோ இப்ப அநுபவிக்கிறம் இஞ்ச பாரும் இப்பிடி இடக்கு முடக்கா கேக்காதையும்
சின் - எல்லாத்துக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி பதில் சொல்வார். அவற்றை தம்பிமாரைப் பற்றி கேட்டா மட்டும் அடக்கி வாசிப்பார். இவர் மட்டுமா? இன்னும் பல ஜேர்னலிஸ்டுகள் இப்பிடித்தானே சீவிக்கினம். அடுத்த வாரம் சந்திப்பம்.
GNO g66ు 1-17, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்பனையில்
ஞ்சினில் என்ன காமே.
(696Drfd இடைவெளியிலும் தோன்றக்கூடும். கிடைத் உணர்ச்சி பிறழ் நோய்க்கான இதனால் இப்படியானவர்களின் சந்தோ சிகிச்சை முறைகள் யாவை? வாழ்க்கையில் பெரிய பாதிப்புகள் கிடைக் - என்பார் மனச சோவுக்கு உளளான %ஜ கிடைத் நேரத்திலும் மிகை மகிழ்வுக்கு உடல் நோய்களால் வாழ்க் உள்ளான நேரத்திலும் அதற்கான :' \ இல்லை மருந்துகள் கொடுக்கப்பட வேண்டிய விட2உள நோயினால் தங்கை அவசியம் உள்ளது. இந்த பாதிக்கப்பட்டவர்களே உற்றார் நோயாளிகளில் மனச் சோர்வுக்கான L - மருந்துகளைக் கொடுக்கும்பொழுது உள நலம், உள்” இந்தியா மிகை மகிழ்வு நோய் ஏற்படும் பாதிப்புகள், உள இருக்கி தன்மையும், மிகை மகிழ்வுக்கான பற்றி அவே ம் தங்களி சிகிச்சை அளிக்கும்போது மனச் ཞིག་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ஒத்திப் சோர்வுத் தன்மை தோன்றும் GJITijtjLjub அமி.ே இன் உள்ளது. இவ்வாறு ஒரு துருவத்தில் | அவர்க இருந்து இன்னொரு துருவத்திற்கு எனவே மேற்ப்" | ** மாறுவதற்கு மனநிலையைப் பேணும் மருத்துவத்துறையில் i கருதது மருந்துகள் கொடுக்கப்பட | அவர்க வேண்டும். அத்துடன் இந்த ஆவைத்திய இதில்து மாற்றங்களைப் பற்றிய விளக்கத்தை கடம்பநாதன் பாகது இந் நோயாளியின் உறவினர்களிடம் f့"::ုပ္မ္ယ့် எம்.டி கூறுவது LJUJGÖT உள்ளதாகும். அவர்களும் *... i པ་གནས། ుణ9ు-అయిగాయి.-0ూు"ుఖ్య வளாகச
உள மருத்துவம்) வேளை 96.7 L0ருத்து LՈ: அவர்களும் இணைந்து -> திருப்தி భ_ ”ܢܢܢܢܢܢܢ܂ - ܟ----------` ̄ܥܡܠ ܐܪܥܬܝ̈܀ܪܥܬܬܝܬ భక్తి தமது இநுபவங்களை வெளியே
- - - - பகிர்வர் என்பதை உணர்ச்சி பிறழ் நோய் மகிழ்ச்சியுடன் பிடித்த எவ்வளவு காலம் தெரியப்படுத்திக் நTள க நீடிக்கக்கூடியது? கொள்கின்றோம். வாடியது པ་ལ། ཆང་ན་༨ ஏற்கென -سسسس இந் நோய் ஒருவரின் வாழ்நாளில் ஏற்படக்கூடும். சிகிச்சைகள் சரியான எத்தனை தரம் வரக்கூடும் முறையில் கொடுக்கப்படும்பொழுது இந் '; என்பதைச் சரியாகக் கூற முடியாது. நோய்த் தாக்கங்கள் ஏற்படும் கிால் அதர் உதாரணமாக 30 வயதில் முதலில் இடைவெளியையும் நோய்த் தாக்கங்களின் o: நோய் ஏற்பட்ட ஒருவருக்கு அடுத்த தீவிரத்தையும் குறைக்கலாம். : நோய்த் தாக்கம் 70 வயதில் கூட எலும் வரலாம். ஆனால், ஒரு சிலரில் இந் q}}ILDLị
(: - - - (தொடரும்)
நாயின் தாக்கங்கள் ஒரு மாத iiiiiiiiiiiiiiiiiiiiiii
O 飘 வாசக நெஞ்சங்களே! உங்கள் குறுக்கெழுத்துப்போட்டி இல75க்கானசரி அனுப்பி250 ரூபா பரிசு பெறும் அ
ஏ.சி.ஷர்மிலா. 11. நீர்கொழும்பு வீதி, ஒலியழு
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்
ரீகுணாதிதன், 10, தாமரைக்கேணி வீதி, மட்ட
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன்
பங்குகொண்டு பரிசுகளையும், கபாகீர்த்தனா, நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி
பாராட்டுக்களையும் பெற தமஞ்சரகோபன், 5/2, வாவி வீதி இல - 01, !
ஆர்.அருந்ததி, பெயாவெல், தலவாக்கலை
வாழ்த்துகின்றோம்.
SU)Ui diboldbUDg Dgu 77
சிலக்ஷன், “மணியகம்” வாசிகசாலை வீதி, கொம்ம
சிறாதை, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, ெ
எல்.எஸ்.எம்.லஃபார், 323, கண்டி வீதி, பரகஹெ தசங்கீதா, இல. 364, மத்திய வீதி, திருகோண
சிராஜ்குமார், இல-05, 50 வீட்டுத் திட்டம், சாந்தே
எஸ்.இறைவன், 68/1, வோல்ஸ் ஒழுங்கை, கொ
இடமிருந்து வலம் 1) சிந்தனைத்
றனைத் தரும் சிறந்த لا سبب$z:;">خ /。 ベー மூலிகை.
宛 S. 份 N 6 D
ன்மா என்று - - - - பொருள்படும். 12 13 14|1519 چوجچے) முக்கனிகளில்
ஒனறு N- (திரும்பியுள்ளது)
12) மணமக்களை வாழ்த்தும்போ இம்மூலிகையின் பெயரையும் பயன்படுத்துவர். (குழம்பியுள்ளது) 17) இது வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பது பழமொழி (திரும்பியுள்ளது) 19) கிழக் மாகாணத்தின் எல்லையில் உள்ள மாவட்டம்.
1) சரித்திரம். 3) சுவையான ஒருவகை மீன். (தலைச் 4) வேர் முடிச்சுக்களில் நைதரசனை இனம். (தலைகீழாக உள்ளது) 10) இராசிகளில் ஒன்று. (குழம்பியுள்ளது தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை 15) ိ မွိုးမျိုး" န္တိဖြိုးဖြိုး உள்ளது) மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. 17) கைதிகளின் இருப்பிடம்.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 14.07.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
மேலிருந்து கீழ்
குறுக்கெழுத்துப் போட்டி இல-77 தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு.
ஜூலை 1.17 2004
۔۔۔۔۔۔۔۔
ဤဋီ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாரத் தொடர்ச்சி)
தோசப்படுவதை சரி. க்காவில் வேலையும் துவிட்டது. அப்போதாவது சப்படுவார்களா? “கிரீன் கார்ட் கும்வரை சந்தோசம் இல்லை’ கள். அதுவும் துவிட்டால். “அமெரிக்க கையில் சந்தோஷம் . அப்பா, அம்மா, அக்கா, , மாமா, உறவினர்கள், கள், நண்பர்கள் ஆகிய ரும் இருக்கும் ாவில்தான் சந்தோசம் றது’ என்று சொல்லி, மீண்டும் ன் சந்தோசத்தை போட்டுவிடுவார்கள். னும் சிலர் இருக்கிறார்கள். ள், சந்தோசம் என்பது ளில் விற்பனையாகிறது என்ற
உடையவர்கள். ஆம். ளுக்கு சிகரெட், மது ான் சந்தோஷம். இவர்களைப் ம்போது, ரமண மகரிஷி ன ஒரு கதைதான் க்கு வருகிறது. நியான மனிதரின் வீட்டில் 5ப்பட்ட அந்த நாய்க்கு வேளா க்குக் கிடைத்த சாப்பாட்டில்
இல்லை. அந்த வீட்டைவிட்டு பறி வீதிக்கு வந்து, தனக்குப் உணவைத் தேட ஆரம்பித்தது. ணக்கில் அலைந்து தான் மிச்சம். வீதியில் ாவே திரிந்துகொண்டிருந்த 5டன் சண்டை போட்டுத் ார எச்சிலையைக் கூடக் ற முடியவில்லை. கடைசியாக க் காய்ந்துபோன மாட்டு
துண்டு ஒன்று கிடைத்தது. p பல மாதங்கள காயநத என்பதால், அதிலிருந்த
அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல் ஆகியிருந்தது. ஆனாலும், அது தெரியாத நாய், அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு, இரத்தம் கசிந்தது. தன் இரத்தத்தை ருசித்த நாயோ, இரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கள் ஒருவர், “மட நாயே! அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் இரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் இரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் இரத்தம்’ என்று சொல்ல. வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.
“இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும் வரை என் நாக்கு இரத்தம் சுவைத்ததில்லை! இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் இரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே, இந்த இரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது!’ என்று சொல்லி, காய்ந்த எலும்பை மேலும் ஆவேசமாகக் கடிக்க ஆரம்பித்தது.
தன்னையே அழித்துக்கொண்டு, ஏமாற்றிக்கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோசங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dog's Logic என்று சொல்கிறோம்!
சிந்தித்துப் பாருங்கள். காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோசத்துக்கும் சிகரெட், மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோசத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
நன்றி "மனமே ரிலாக் எம்”
I rialaigil. ls டக்களப்பு
மட்டக்களப்பு
ாதுறை, செங்கலடி
வள்ளவத்தை. l தெனிய, l Ꮭ60ᏭᏪ. l
சாலை, வவுனியா, l ழும்பு - 15, l
14 15 l கூப்பனை அனுப்பிவைக் 6ါ l வேண்டிய இறுதித் திகதி
18 19 l AV
ன் 14-07-2004
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
9.
AA 7/AA 777/7
377,379A,Galle Road, wellawatta,Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel:2364792 V
doi diets
茨” ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
ஆ0, மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
茨” ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
---------------------------------------- سا
ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை”
Branch: No.33,37th Lane,
Colombo-06. 奮:2364727 /
an
அனுப்ப வேண்டிய முகவரி:
தினமுரசு வாரமலர்,த.பெ.இல-1772 毅 Թ&T(Լքլbւ
21 22 பே தை LSSSSSSSLSSSSLS -
)
ழாக உள்ளது)
சேமிக்கும் தாவர
D
Göğ GunTIJih untuhšej EFETUNGGUP நீர்கொழும்புவாசகிக்கு அதிர்ஷ்டம் ତ୍ରmort) (୫ ଓ ତରଳ பரிசுபெறும் வாசகி è ? 111/4, லூவிஸ் பிளேஸ், குடாப்பாடு,
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். - w
35. FIT facif
நீரகொழும்பு.

Page 20
அந்தப் பத்திரிகையின் தலைப் செய்தி என்னைச் சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது: "இறைவா. என்ன கொடுமை இது என்னாலதை நம்பவும் முடியவில்லை; நம்பாமலிருக்கவும் முடியவில்லை!
மட்டக்களப்பிலிருந்து வடபகுதி தமிழர்கள்
வெளியேற்றப்பட்டனர் என்ற செய்தியை
நான் படித்த மறுகணமே நிலை குலைந்து போனேன். ஒருக்காலும் அப்படி நடந்திருக்காது என்றது மனம் ஆனால் செய்தியோ, இருபத்திநான்கு மணிநேர அவகாசத்தில் அவர்கள் தமது உடைமைகள் அனைத்துமிழந்து வெறுமனே 500 ரூபா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று கொட்டையெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது என்னுள்ளம் , குமுறியது சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்த எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பரபரப்போடு முழுதும் படித்து முடித்தபோது என்னிதயம் ரணமானது
சே என்ன மனிதர்களிவர்கள்? ஏனோ இவ்வாறு ஈவிரக்கமின்றி நடந்து கொள்கின்றனர்? இவர்களைக் காட்டிலும் காட்டிலுள்ள விலங்குகள் எவ்வளவோ மேல், ஆதங்கப்பட்டேன். 'இனத்தை இனமே அழிப்பதெல்லாம் மனிதன் வகுத்த பாதையிலே என்றான் ஒரு கவிஞன் அடடா அந்தக் கூற்று எவ்வளவு உண்மையானதென்பதை என்னால் உணர முடிந்தது. மனித நேயமற்ற இச் செயல் கண்டு எவரால்தான் சகித்துக்கொண்டிருக்க முடியும் என்னை மிகவும் வருத்திய இச் சம்பவம் கடந்த காலத்திற்கு என்னை இட்டுச் சென்றது.
ஆம் அன்று சுமார் பதினான்கு
ஆண்டுகளுக்கு முன்பொரு நாள் எங்கள்
பூர்வீக மண்ணிலிருந்து நாம் இரண்டே மணி நேர அவகாசத்தில் காரணமின்றி விரட்டியடிக்கப்பட்டதும், எமது 8.33 உடைமைகள் அனைத்தும் பறித்தெடுக்கப்பட்டதும் என் கண்முன்னே நிழலாடின நூற்றி ஐம்பது ரூபா வீதம் எமக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு நாம் அகதிகளாக அனாதைகளாக மற்றவரின் பழிப்புக்கும் நகைப்புக்கும் ஆளாக்கப்பட்டு
நாடெங்கிலும் சிதறி வாழும் ஓர் அவல நிலைக்குத் தள்ளப்பட்டதை எப்படி என்னால் மறக்க முடியும்? அந்த அநீதியை இரைமீட்டுப் பார்க்கின்ற போதெல்லாம் என் மூச்சு
பார்த்து இன்று போ, உங்களுக்கு எப்படி த வந்தது? எமது வெளி சரியான காரணத்தை சொல்லுங்கள்?
இவ்விதம் கண்ணி
உஷ்ணமடைகிறது இப்போது கூட அந்தத்
துன்பத்தின் வலியை என்னால் உணர
முடிகிறது. காய்ச்சலும் தலை வலியும்
அவனவனுக்கு வந்தால்தானே தெரியும்
ஏலவே ஆடு கண்ட எங்களுக்கு இன்று இம் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை உணராமலிருக்கத்தான் முடியுமா? அவர்களின் அவலக் குரலைச் செவி மடுக்காமலிருக்க முடியுமா?
அன்று எம்மை எமது மண்ணிலிருந்து
வெளியேறு என்றபோது, காரணத்தை நாம்
கேட்டோம், ஏன் ஐயா! ஏது மறியாத
ஏங்களுக்கு இப்படி ஒரு தீங்கிழைக்கின்றீர்கள்? நாம் உங்களுக்கு
அப்படி என்ன தவறு செய்துவிட்டோம்?
காலம் காலமாக நாம் உங்களோடு சேர்ந்து வாழவில்லையா. உங்களுக்கு மாறாகவோ, காட்டிக்கொடுத்தோ நாம் வாழ நினைத்தோமா? இல்லையே! அப்படியிருக்க ஏன் எங்களை இந்த மண்ணை விட்டும் விரட்டுகின்றீர்கள்? எமது
அப்பன், பாட்டன், முப்பாட்டனென வாழ்ந்து மரித்த இந்த மண்ணில் வாழ்வதையே
பெருமையாக நினைத்திருக்கும் எம்மைப்
கேள்விகளுக்கெல்லா ஒரே ஒரு பதில்தான் கிடைத்தது.
இது மேலிடத்து உடனடியாக வெளியே என்று மிரட்டினர். ஆய
அவர்கள் எம்மிடத்தில் கைவரிசைகளையும் !
வேண்டாம் தம் எங்களை இந்த மன விடுங்கோ நீங்கள் ே நாமும் இந்த மண்6ை நேசிக்கின்றோம் எமது வரை இங்கேயே வா!
இன்னும் எவ்வள கெஞ்சினோம் மன்றா மண்டியிடவேயில்லை! அவர்களிடத்தில் எடுப இறுதியில் எமது தாய் வெளியேற வேண்டிய எமக்கு இழைக்கப்பட் கொடுமையும் அநீதிய உடன் பிறவாச் சகோ
பர்வதி சமையலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். மாணிக்கம் வானத்தைப் பார்த்தவாறு மீன்பிடி வலையை தைத்துக்கொண்டிருந்தார். பார்வதி சாப்பாட்டையும் ஒலைப் பையையும் எடுத்துக் கொண்டே வெளியில் வந்தாள். "இண்டைக்கு மப்பும் மந்தாரமுமா வானமிருக்கு பார்த்துக் கடலுக்குப் போங்க. புயல் வருமோ தெரியல்ல"
'ம். இதெல்லாம் பார்த்தா நடக்குமா? நம்மட சரவணன் ஏதோ புத்தகம் வாங்க காசு கேட்டான். மத்த நாலு புள்ளகளயும் படிக்க வைக்கோணுமே”
"அதுக்காக உசிர இழக்கலாமா? வர சுணங்கினா மணியிட்ட சொல்லி அனுப்புங்க."
மாணிக்கம் கடலுக்குச் சென்று மீன் பிடித்தால்தான் அக்குடும்பத்திற்கே உணவு கிடைக்கும். அதைவிட தன்னுடைய ஐந்து பிள்ளைகளையும் படிக்கவைப்பதே சிரமமாக இருந்தது. மிகக் கஷ்டப்பட்டே குடும்ப வண்டி ஒடிக்கொண்டிருந்தது.
இரவு ஒன்பது மணியையும் தாண்டிக் கொண்டிருந்தது. மாணிக்கம் இன்னும் வரவில்லை. குப்பி விளக்கின் ஒளியிலிருந்து படித்துக்கொண்டிருந்தான் சரவணன். பார்வதி வாசற்படியிலேயே அமர்ந்தி ருந்தாள். தூரத்தில் யாரோ ஓடி வருவது தெரிந்தது. மணிதான் வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்து கொண்டிருந்தான்.
'அக்கா. அக்கா பார்வதி திடுக்கிட்டு எழுந்தாள். "என்னடா என்ன விஷயம் இப்பிடி ஓடி வாறா அவர் எங்கடா? ஆமியக் கண்டாத்தான் இப்படி ஓடி வருவீங்க.
"எப்படி சொல் றக் கா நான் ? அண்ணன்ட உடம்புதான் கரையில கிடக்கு, சனமெல்லாம் கூட்டமாக நிக்குது. அக்கா. அக்கா. அப்படி பாக்காதக்கா. எனக்கு பயமாயிருக்கு பார்வதியின் தலையில் இடி
"நான் உன்ன கதைக்கோணும். உன் நம்மட குடும்பம் கலி
அவர் இல்ல. இரண்டு
பட்டினியா இருக்
இப்பதான் சமாதான காலமே, நிம்மதியாத் விழுந்தது போல் இருந்தது. கதறிக்கொண்டு
தானே இருக்கும். விஷயத்த சொல்லு" தலைவிரிகோலமாக கடற்கரைக்கு ஓடினாள் உழைக்கனும்
'அண்ணன் வந்த தோணி." தன்னிடமிருந்த நகை, பொருட்களை விற்று , 9' " "அண்ணன் வந்த தோணிக்கு என்ன? அவர் பிணத்தை அடக்கம் பண்ணினாள். A/L U1 en செஞ்ச 'அண்ணன் வந்த தோணி புயலில ஒரு வார காலம் ஓடிவிட்டது. ஒரு நாள் போறமை
அகப்பட்டு உடைஞ்சுத்தாம் அக்கா" சரவணனைக் கூப்பிட்டாள் பார்வதி அது வரை.
”அவர் எங்கடா' “என்ன அம்மா' வேண்டியதுதான். நீ இ
தின் (60) T
2Ꮻ
 
 
 
 
 
 
 
 

அப்பாவி மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதை இதய சுத்தியுள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது! ஆயிரம் காரணங்களைக் காட்டினாலும் தவறு தவறுதானே இந்த உண்மையை நம் மத்தியில் எத்தனை பேர்தான் உணர்ந்துகொள்கிறார்கள்?
நியாயத்திற்காகக் குரல் கொடுக்க
என்று சொல்ல
ம்பியவை மனசு யேற்றத்திற்கான முதலில்
ர் மல்க நாம் கேட்ட
اس------------------------------ ம் ஒட்டுமொத்தமாக அவர்களிடமிருந்து
உத்தரவு பறிவிட வேண்டும்' புதபாணிகளான
தமது வீரத்தையும் காட்டலாயினர். பிமார்! தயவு செய்து ண்ணிலே வாழ நசிப்பதைப் போலவே E மிகவும் து கடைசிக் காலம் ழ விரும்புகின்றோம்!” வோ கூறி அழுதோம்! டினோம் எனினும்
எதுவுமே டாமல் போகவே
மண்ணைத் துறந்து தாயிற்று நேற்று - இந்தக் மானது இன்று எம் தரரான இந்த
L 9(5 6l69|ULb ட அப்பா உழைச்சே டிடப்பட்டது. இப்போ டு நாளா எல்லாரும் கம் நீ தான்
எவரேனும் துணிந்து முன்வந்தாலும் கூட அடுத்த நாளே அவருக்கும் என்ன நேரும் என்பதையும் மக்கள் நன்றே அறிவர். உண்மையை உள்ளபடி எடுத்துச் சொன்ன நடுநிலை தவறாத ஓரிரு ஊடகங்களுககும, அதன ஊழியர்களுக்கும் கடந்த காலத்தில் நேர்ந்த கதி என்ன என்பதையும் நாம் மறந்துவிடவில்லை இன வெறி, மத வெறி, மொழி வெறியென இன்று உலகெங்கும் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டித்தனத்தையெல்லாம் மிஞ்சி ஒரு படி மேலே சென்று ஆதிக்க வெறியும் பிரதேச வெறியும் இப்படி மக்களைப் போட்டு வாட்டியெடுப்பதைக் கண்டு நான் உள்ளூரக் குமுறினேன். இந்தக் கேடுகெட்ட மானு ஜனத்திரளில் நானும் ஒருவனாய் ஜனனித்துவிட்டதையிட்டு நான் பெரிதும் வெறுப்படைந்தேன்.
வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். என்
விழியோரங்களை நனைத்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியை விட்டெழுந்துகொண்டேன். ஏதோ ஒரு பாரம் உள்ளத்தை உலுப்பியது குட்டி போட்ட பூனை போன்று நான் வீட்டு விறாந்தையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தேன் எனது பாலிய நண்பன் ரவியின் நினைவு என் சிந்தையைத் தொடவே உள்ளம் படபடத்தது. ரவியும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகவே படித்தோம். நன்றாகவே பழகி வந்தோம் அவனது குடும்பம் பல வருடங்களுக்கு முன்பே மட்டக்களப்பில் குடியேறிவிட்டதை நானறிவேன்.
நாங்கள் புலம்பெயர்ந்த நாள் முதல் இன்று வரை இன்னும் அவனோடு நான் கொண்ட நட்பு கற்போடுதானுள்ளது!
அவனுக்கு நேரம்
கிடைக்கின்றபோதெல்லாம் இங்கு எமது வீட்டிற்கு வந்துதான் போவான் மடல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் நாம் அடிக்கடி தொடர்புகொண்டு குசலம் விசாரித்துக்கொள்வதுண்டு இப்போது அவன் நினைவு எழவே உடனடியாக அவனோடு தொடர்புகொள்ள முயன்றேன் மட்டக்களப்பிலிருந்து அவனது குடும்பமு
வெளியேறிவிட்டதாக அறிந்துகொண்டேன் -
சோகம் கவ்வியது மனம்
m உண்ட அப்பாட தொழிலயே செய். இப்போதைக்கு படிப்புதான் பெரிசு என்டா நாம உயிர விடறத தவிர வேற வழியில்ல'
'அம்மா. இப்ப நமக்கு பணம் பெரிசாயிருக்கும். ஆனா அழியாத செல்வம் கல விதான். அது விலை மதிக்க
&
*x.
3&
*.
শু খৃঃ
0/L எழுதி பிறகு தும் வேலக் குப்
உயிர விட iப்ப படிப்ப விட்டுட்டு
shes
DJeff
முடியாததும்மா."
"இங்க பாரு, நம்ம நிலமையைப் பத்தி உனக்குத் தெரியும். நீ படிக்கணும் என்டா எங்களுக்கு விஷத்த வாங்கிக் கொடு."
'அம்மா. என்னால நீங்க கஷ்டப்பட வேணாம். நான் நாளைக்கே வேலக்குப் போறனம்மா."
சில மாதங்கள் உருண்டோடிய பிறகு ஒருநாள் மீன்பிடித்துக்கொண்டு வரும் வழியில் தன் ஆசிரியர் கனகலிங்கத்தைக் கண்டான் சரவணன்,
"நீ, சரவணன் தானே? என்னப்பா இது கோலம், நீ படிச்சு ஒரு என்ஜினியரா வந்து படிச்ச ஸ்கூலுக்கு பெருமை சேர்ப்பாயென்று நினைச்சன்."
"என்ன மன்னிச்சிடுங்க சேர், நாங்க ஏழை என்ட அப்பா இறந்த பிறகு நான் உழைக்காட்டி எங்க குடும்பமே பட்டினியா இருக்கும். எனக்கு இதில விருப்பமில்ல. எங்கம் மாட்ட எவ்வளவோ எடுத்து சொன்னன். அவங்க நான் வேலக்குப் போகணும் என்றதில பிடிவாதமா இருந்தாங்க சேர்."
"சரவணன் நீ ஒரு படிச்ச மாணவன்.
யாழ்ப்பாணத்திலிருக்கும் அவனது உறவினர்களோடு தொடர்புகொண்டேன் . ரவியின் குடும்பம் அங்கு வந்துவிட்டதாகத் தெரியவந்தது. பிறகு அவனோடு தொலைபேசியில் சங்கமமானேன்
டேய் ரவி! எப்படிடா இருக்கே? என்னடா இதெல்லாம்? அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் சுகமா இருக்கினமே" நான் வாஞ்சையோடு கேட்கவும் பதிலுக்கு எதிர் முனையிலிருந்து அவனது அழும் குரலைத்தான் என்னால் கேட்க முடிந்தது. அவனை மெல்லத்தேற்றி அவனுக்கு ஆறுதல் சொன்னேன்.
அழாதேயடா மச்சான்! சர்வாதிகாரம் என்றும் எங்கேயும் வென்றதாக சரித்திரமுண்டா? என்றேன்.
அவனது கம்பீரமான குரல் இன்று கரகரத்தது தழுதழுத்த குரலில் அவன் பேசினான்.
'டேய் மச்சான்! அன்றைக்கு இதே மாதிரித்தானடா உங்களையும் அடிச்சு விரட்டினவங்கள் அந்தக் கர்மம்தான் இன்றைக்கு எங்க தலையில சுமக்க வேண்டியதாப் போச்சு அன்று நீ இன்று
நான் அவ்வளவுதான். இது இயற்கையின் தீர்ப்பு' என்றான் ரவி விரக்தியோடு.
அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
டேய் முட்டாள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? யாரோ செய்த குற்றத்திற்காக உங்களை குறை சொல்ல என்ன
இருக்கிறது? ஒரு சிலர் செய்யும் இமாலயத்
தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையோ, ஓரினத்தையோ சாடுவதும்,
விமர்சிப்பதும் மனிதநேயமல்லவே!
போனால் போகுது விடு மச்சான்; இப்போ என்ன உயிரா போச்சுது நம்மைப் படைத்த இறைவன் நாம் எங்கிருந்தாலும் நமக்குப் படியளப்பான்! கவலைப்படாதே காலம் ஒரு நாள் மாறும் அன்று நமக்கெல்லாம் நல்லதொரு வாழ்வும் மலரும் அதுவரை நாம் பொறுத்திருப்போம். பொறுத்தாரே புவி
ஆள்வார் பொங்கியவர் காடாள்வார் இது
தரியாதா உனக்கு"
எப்படியோ அவனை ஒரு வகையில் மாதானப்படுத்தினேன். ரிஸிவரை வைத்துவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டேன் * மனக் கண்ணெதிரே ரவியும் அவனது அன்பான குடும்பத்தினரும் தோன்றி
றைந்தனர்.
உன் அம்மாட்ட இதப்பத்தி எடுத்து சொல்லியிருக்கலாமே?”
"நான் எவ்வளவோ சொன்னன். அம்மா நான் உழைக்கணும் என்றதில பிடிவாதமா இருந்தாங்க."
"அப்படியா?. நான் உன்ட அம்மாவ பார்க்கோணும்.”
"அதுக்கென்ன சேர். இது தான் வீடு இந்தக் கதிரையில இருங்க, அம்மாவ கூப்பிடுறன்.”
பார்வதி சேலையைச் சரிசெய்து கொண்டு வந்தாள்.
"சேர் இதுதான் என் அம்மா." 'ஒ. என் பேர் கனகலிங்கம், சரவணன் படிக்கிற ஸ்கூலில நானும் ஒரு மாஸ்டர். உங்களோட சில விஷயங்களை கதைக்கோணும் கல்வி ஒரு அழியாத செல்வம். பணத்தப் போல நீராலேயோ நெருப்பாலேயோ அழியாதது. உங்க சூழ்நிலையில உங்களுக்கு பணம் பெரிசு. படிக்காதவன் ஒரு குறிப்பிட்ட அளவுதான் உழைக்க முடியும். சரவணன் போன்ற கெட்டிக்காரர்கள் படிச்சு முன்னுக்கு வாறது ஒரு பெரிய சாதனை. உங்கட மத்தப் பிள்ளைகள் படிக்கும்போது சரவணன படிக்க வைக்காதது ஒரு பெரிய பிழை.”
ச. விறரண்யா, மட்டக்களப்பு பார்வதிக்கு அவர் கூறிய வார்த்தைகள் விளங்கியதோ என்னவோ தன் மகன் சரவணனை படிக்க வைக்க வேண்டு மென்பது அவள் மனதில் ஆழமாகப் பதிந்தது.
'ஐயா நான் படிக்காதவ, எனக்கு இந்தப் படிப்ப பத்தித் தெரியாது. சரவணன் சொன்னப்ப கூட அத நான் ஏத்துக்கல. நான் கூலி வேல செய்தாவது அவன படிக்க வைப்பன் ஐயா.
சரவணனைத் தட்டிக் கொடுத்துவிட்டு தன்னாலான ஒரு நல்ல காரியத்தை செய்த திருப்தியில் பாடசாலை நோக்கி நடந்தார் கனகலிங்கம். OO
(11- 17, 2004

Page 21
66 வேளை
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ருே
விடுவானே
மனம் வலி தனிே
O C C OO O சிந்தித்துப் பார்க்க
AA AA A. A. பார்த்துவிட்டால். பேரின்பமான நாளுக்கான சிந்தனைகள் }
* நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில், உங்கள் தேவைகள் அதிகரிக்காது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு இறைவனை நினையுங்கள்.
* நீங்கள் விரும்பியது கிடைக்க வில்லையெனில், அது உங்களுக்குத் தேவையற்றதாக இருக்கக் கூடும்.
* மனதைச் சீர்படுத்தி எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குளிர்ச்சியாக இருக்கவும். நீண்டகால ஓட்டத்திலிருந்து வெளியேறு வதற்கு இலகுவான வழியைக் காண்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். எதிர்பாராத நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை. வாழ்க்கைப் பூந்தோட் டத்தில் உள்ள ஒவ்வொரு மரமும் உள்ளர்த்தத்தினை வெளிப்படுத்தும்.
* அநுசரித்து நடக்கத் தெரிந்தவனே பிழைக்கத் தெரிந்தவனாவான். ZLSSLS SLSSL SLSL S LS SS
74% சிந்தியா, ஏதாவது ஓர் உலக
அதிசயத்தையாவது நேரில் பார்த்திருக் கிறீர்களா?
- எஸ்.சரத்பாபு, அருப்பொல,
பொங்கு தமிழ் எழுச்சியும் கொண்டாடி,
'அண்ணாமலைக்கும் ஊரூராய் எழுச்சி கொண்டாடும் எங்கள் தமிழ் அதிசயமே பார்த்து வியந்து முடியவில்லை எனக்கு உலக அதிசயம் எதுக்கு
※※※
Ax போர்த்துக்கல் அணி வீரர்கள் 3 கோல்கள் போடுகின்றனர். நெதர்லாந்துக்கு ஒரு கோல் கிடைக்கிறது. அப்படியானால் போர்த்துக்கல் எத்தனை மேலதிக கோல்களால் வெற்றி பெறும் இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கூறாவிட்டால், உமது தலை சுக்கு நூறாக.
ஆர்.கனகலிங்கம், கண்டி
மேலதிகம் ஒரு கோல்தான் வாயில் பெயர் நுழையாத அந்த வரித் தலைப் போர்த்துக்கல் வீரரின் தவறுக்காக அவர் பட்ட பாடும், போட்டி முடிந்ததும் தலையிலிருந்து பெரும் பாறாங்கல் இறங்கியது போல அவர் பெற்ற ஆசுவாசமும்
உமக்குக் கிண்டலாக இருக்கிறதா யுரோ
நிம்மதிக் கிண்ணம் அவருக்குத்தான்.
米※※
4x ஒரு படம் எடுத்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?
எம்.றிஸ்வான், கொழும்பு - 12
பாலா, லிங்குசாமி, எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் ஒரு படத்தை எடுத்து முடிக்க ஒரு வருடம் ஒன்றரை வருடம் என்று கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, சரண் போன்றவர்கள் மூன்று, நான்கு மாதங்களில் கூட
முடித்துவிடுகிறார்கள். எல்லாருமே வெற்றிப் படங்கள் தந்தவர்கள்தான் மே மாதம் 1ஆம் திகதி படப்பிடிப்பைத் தொடங்கிய வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஓகஸ்ட் 15ஆம் திகதி திரைக்கு வருகிறதாம்
※※※
2x தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்திற்குப் ே க்கும் கூட்டமைப்பு எம்பிக்கள் இனப் பிரச்சினைத் தீர்வுத் திட்டம் தொடர்பாகவோ, சிங்களக் கட்சிகளிடம் தாம் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தோ எந்தக் கருத்தையும் சொல்கிறார்களில்லையே! எதற்கெடுத்தாலும் ஏகப்பிரதிநிதித்துவம், இடைக்கால நிர்வாகம் என்று பள்ளிப் பிள்ளைகள் போல ஒப்புவிப்பதைத் தவிர என்னதான் செய்கிறார்கள்?
எஸ்.எம்.கதிராமலிங்கம், யாழ்ப்பாணம்
மருத்துவமனைக்கு ஒருவன் வந்தான்.
"டொக்டர் உடம்பிலே எங்கு தொட்டாலும் வலிக்கிறது, கொஞ்சம் பாருங்கள்" என்றான்.
பரிசோதித்து விட்டு, 'ஒன்றுமில்லையே உங்கள் உடல்நிலை நன்றாகத்தானிருக்கிறது" என்றார் மருத்துவர்.
வந்தவன் விடவில்லை. "வயிற்றைத்
என்று மீண்டும் தொட்டுக் காட்டினான் வந்தவன்.
& மற்றவர்கள் உங்களுக்கு எதிராக நெரித்துக்கொண்டாள். இருந்தால், மனம் தளர்ந்துவிட வேண்டாம். பத்து நிமிடங்கள்தா இறைவன் துணையுடன் உங்களால் எதைப் காத்து நிற்கிறோம் ଗୋଁ பெற முடியும் என்று பாருங்கள். இருக்கவில்லை. பல மணி
இநீங்கள் உங்களுடைய இதயத்தை போன்ற பதற்றமும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் ಆಖಿರವಾಗ್ಧತೆ செய்தன. முடியாத கோபமும் நெரு உடைத்துவிடக் கூடும். உங்கள் இதயத்தை ரிடத்தில் நிற்க மு இறைவனிடம் கொடுத்துப் பலப்படுத்திக் ஓரிடத றக மு கொள்ளுங்கள்.
& பிரச்சினைகள் வரும்போது உங்களு டைய தலையைச் சுவரில் மோதினால் உங்களுடைய மூளைதான் குழம்பிப் போகும்.
S SSSSS SSL நடந்து நடந்து நிற்கும் * இந்த உலகம் பயங்கரப் புயல் போல இருந்தாள். செடிகளின்
மாறும்போது மிகவும் அழகான புகலிடம் உதிர்த்துக் கசக்கி 6
இறைவனாகும். ಬೆಕ್ಹ್
{{A- தளவாக எ{ இன்றைய ့ဖြိုးနှီး ဖြိုး நலல முடியவில்லை. தான் எனணங்கள எனற நூலலருந்து குழப்பத்தின் உச்சிக்கு தான எண்ணம்தான் ெ தொட்டால் வலிக்கிறது. கழுத்தைத் தொட்டால் மரங்களின் இலைக நோகிறது.தயவு செய்து நன்றாகப் பாருங்கள் கூம்பியிருப்பது சூழலின் என்றான். தனது மனதின் வெம்ை மருத்துவர் அவன் உடலிலுள்ள எல்லா வரட்டும் இன்றைச் இடங்களையும் ஸ்கேன் செய்து பார்த்து, நன்கு கறுவவும் செய்தாள் ஜ பரிசோதித்த பினி தூரத்திலேயே அவ “ஒன்றுமில்லையே.நீங்கள்'Alight என்றார். பார்த்து அவள் கோபத் “என்ன டொக்டர்.இதோ வலிக்கிறதே" ஒசைப்படாமல் அவளை அருகே வந்தவன்
மேலே செடியொன் அப்போதுதான் அவன் சுட்டுவிரலைக் கையும், வளைந்து
கவனித்தார் மருத்துவர். அதிலேதான் புண் அந்தப் புண்ணுக்கு மருந்து கட்டிவிட்டு, ! மொத்தமாக 12 ஆயிரம் ரூபாவுக்கு பில் எழுதிக் துளை: "2"ருத்துவி. தளர்ந்ததால், ஒரு நமது எம்பிக்களுக்கும் புண் இருப்பது வளைந்திருந்த அவள் கிளிநொச்சியில் பேச வாய் திறந்தாலே கணம் நிலை தடுமாறச் பிடரியில் துப்பாக்கி முனை குறுகுறுப்பது அவள் கோபத்திற்கு போன்ற உணர்வு. என்ன செய்வார்கள்
UT6J.D.
※※※
2x சென்ற வாரப் புதினம்?
இசியாமளாங்கன், தெகிவளை,
கணைகளை எல்லாம் அ யூரோ கிண்ணத்தை கிறீஸ் எடுத்தது போய்விட்டானா, ଗର୍ନାଯୀ!
போல, விம்பிள்டன் கிண்ணத்தை வென்று
- - - வளைந்து வளைந்து ஆச்சரியப்படுத்திய ரஷ்ய நங்கை
米米米
உடலின் இன்பப் பிரதே தாக்கியதால் உன்மத்த நீ காட்டாற்று வெள்ளத்தில் 21x இப்போது முன்னணியில் இருக்கும் செல்லப்பட்டன் இளைய பாடலாசிரியர் யார்? தன்வசம் எந்தக்
இசையமைப்பாளர் யார்? துரும்பெனவே அவளைச் எம்.எஸ்.மக்கீன், கெக்கிராவ இவனைக் கண்டது கோபத்தால் அவன்முக பாடலாசிரியர்களில் பா.விஜய், யுகபாரதி, ஆசியூத்தி: கபிலன், விவேகா, தாமரை என்று பாவம் ஒனறை வெளிப்பு பலரிருக்கிறார்கள். அதே போல இசையமைப் ஜனனி என்றழைத்
பாளர்களிலும் வித்யாசாகர், பரத்வாஜ், பரணி, இரவி. , தினா என்று பலர். சமீபத்திய வெற்றிக் என்ன?’ என்ற
கூட்டணி நா.முத்துக்குமார் - யுவன் சங்கர்ராஜா, mu ni mmmmmmm, me ஜி ரெயின்போகாலனி பாடல்கள் அதிர்ச்சியாக ನಿರಾಸಕ್ಕೆ ךי
விற்பனையில் தூள் கிளப்புகிறதாம்.
※※米 2x ஏரிக்கரைப்
அதிகமாகவே அரசாங்
2x காதலைப் பற்றி என்ன மாறிவிட்டனவே நினைக்கிறீர்கள்? :ཨ་ པ་ས་ தி உஷானி கொழும்பு); "9 சொல்ல జ ஒரு பழமொழியை நினைக்கிறேன்.
Love is Mutual Misunderstanding ஆமாம். இந்த அ
※※米 இருக்கும்போது முன்ை இப்போது மிக மோ சொல்வதும், பிறகு அ வந்ததும், இப்போது ஊதுகுழலாக இருக்கிற ஆதரவாளர்கள் புலம்புவி ஓட்டம் போல வர வருகிறது. ஆனால்,
பத்திரிகைகள் பலவற்றி இப்போது ஏரிக்கரை நீ 濮 பத்திரிகையாளர் ஆ இங்காவது அடுத்தமு: வரை எதையாவது எழு வேலையில் தொடர்ந்: அங்கெல்லாம் (அவர் தமிழ்ப் பத்திரிகைகள்) எழுதிக்கொண்டிருக்கு சிந்தித்தால் கூட வே6ை துரத்தப்பட்டுவிடுவோம். அக்கறையைப் பற்றி
2x மனக் கவலையை மாற்ற மதுவை நாடலாமா?
அ.அச்சுதன், சேனையூர்.
பிறகு மதுப் பழக்கத்தை மாற்ற வழி தேடி மனக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க நேரும், பரவூரயில்லையா?
212 ஆய்த எழுத்தில் சூர்யாவின் பாத்திரம் எப்படி?
ஏ.எம்.அக்தர் பர்வீஸ், கெக்கிராவ
உடல் பலம் - அறிவு பலம் இரண்டும் மிக்கவனாய் எதிரிகளைப் பந்தாடுகிற இளைஞன்
வழக்கமான தமிழ்ப் படக் கதாநாயகன்,
米米激
212 பரீட்சையில் ஃபெயிலாகும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்
நாபிரியா, வெலிமடை, 2x இளைய நடி
எனக்கு அது ஒருபோதும் எதிர்பாராத விட, இந்த வயதிலும்
(11- 17, 2004 ຫົວນີ້
 
 
 

Y
வராமல் விட்டு ா என்று நினைக்க, த்ெதது ஜனனிக்கு.
ய ஒரு பெண் எவ்
நிற்பது யாராவது
உடலுக்கும் அது பிரல்களைக் கோர்த்து
ன் இப்படித் தனியாகக் ற உணர்வு அவளுக்கு நேரமாகக் காத்திருப்பது சோர்வும் அவளைச் என்னவென்று உணர
ந்சில் குமிழியிட்டது.
pடியாமல் சில அடிகள்
மானதால் தவித்தவள் மனது
Igigi di
இடத்தை மாற்றியபடி இலைகளை உதிர்த்து விரல்கள் பச்சையேறி
தையும் சிந்திக்க மெல்ல மெல்லக் ச் சென்றுகொண்டிருப்பு நளிவாக இருந்தது. ளெல்லாம் அசங்காமல் HIDSMIDUss60† 9öF| LDUT6Đs. க்கு என்று மனதுக்குள் ଗୋଁଗୋଁ, 1ள் நின்ற கோலத்தைப் தைத் தெரிந்துகொண்டு நெருங்கினான் சிநேகன் சற்றுத் தாமதித்தான். றின் கிளையைப் பற்றிய நின்றதால் துவண்டு ரையில் ஊன்றி நின்ற வளது எடை மிகுந்த கொள்ளச் சக்தியற்றுத் சிற்பத்தைப் போல தோற்றம் அவனை ஒரு
செய்தது. குப் பயந்து, காமன் தன்
அவளிடமே தந்துவிட்டுப்
நெளிந்து ஓடிய அவள் சங்கள கணகளைத லையடைந்த சிநேகன், துரும்பென அடித்துச்
கட்டுப்பாடும் இல்லாத
சமீபித்தான். ம் எழுந்த மிதமிஞ்சிய த்தைத் திருப்பி உடலை ட விதம், தேர்ந்த நடன டுத்தியது.
தான் ஆசை சொட்டும்
கேள்வியில் இருந்த
ബ്ലെ! 《米米
பத்திரிகைகள் வரவர க ஊதுகுழல்களாக .மக்களுக்கு அவை ண்டுமல்லவா? விஜயரூபன், வவுனியா,
ரசாங்கத்தின் கையில் னய அரசாங்கக் கட்சி சமாகிவிட்டது என்று ந்தக் கட்சி ஆட்சியில் இன்னும் மோசமான து என்று இந்தக் கட்சி துமாக.இது ஒரு றிலே
வர விரைவு பெற்றே
நம் தேசியத் தமிழ்ப் லும் பணியாற்றிவிட்டு, நிறுவனத்தில் இருக்கும் சுவாசமாகச் சொன்னார்: றை நமது கட்சி வரும் தி ஒப்பேற்றிக் கொண்டு து இருக்க முடிகிறது. பணியாற்றிய மற்றத் அவர்கள் ஆதரித்து ம் கட்சிக்கு எதிராக vயில் நீடிக்க முடியாது, . எங்கள் நடுநிலை ன்ன சொல்ல? 燃米米
கர்கள் எல்லோரையும் சத்யராஜ் கையில்தான்
அழுத்தமும் வேகமும் அவள் உள்ளத்தே எழுந்த அனல் வீச்சைத் தெளிவாக நிரூபித்தன.
"தாமதத்திற்கான காரணத்தை அறிந்தால்
நீ இவ்வளவு கோபப்படமாட்டாய்”
சொல்லுங்கள் அளவு குறைகிறதா என்று பார்ப்போம் என்றாள் அவள் முகத்தைத் திருப்பாமலே,
"இந்தா! உன் அழகிய கழுத்துக்கு இதை வாங்கி வந்தேன் அவள் திரும்பாமலே
நின்றாள்.
பின்புறமாக நெருங்கிய சிநேகன், அவள் கழுத்தில் அந்த முத்துமாலையை அணிவித்தான். மெல்ல அவள் தோள்களினூடாக வலது கரத்தைச் சுற்றி கன்னத்தோடு தன் முகத்தைச் சாய்த்தபடி இந்த அழகைக் காண வராமல் நான் எங்கு போய்விட முடியும் என்றான்.
இவ்வளவு நேரமும் தவிக்க வைத்துவிட்டு,
வந்து பொய்கள் சொல்லி ஒன்றும் புகழ வேண்டாம் என்றாள் முக இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ளாமலே,
நிலவு அழகாக இருக்கிறது என்று
சொன்னால், அதை நாம் புகழ்ந்துவிட்டதாகவா
அர்த்தம்? என்று அவள் கன்னத்தில்
உதடுகளால் கிசுகிசுத்தான்.
அவள் குரலில் நெகிழ்வு தெரிய, "ம்.
ம். பேச்சில் வல்லவர்தான் என்றாள்.
'செயலிலும் குறைவாகச் சொல்ல
முடியாது என்று இடது கரத்தால் இடையை வளைத்தான்.
அடடா, தற்புகழ்ச்சி என்றால் மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது என்றாள் இகழ்ச்சியாக,
அப்படியல்ல, உண்மை மிகவும் பிடிக்கும்
அவ்வளவுதான்'
"செயல் வீரர் என்று உங்களை நீங்களே
¶ರುತ್ತಿ ான் உலகமகா உண்மை
அதிகப் படங்களாமே?
கேரிபிரியன், தம்பிலுவில் 02,
இவருக்கென்ன, வயது ஐம்பது ஆகியிருக்குமா? இதெல்லாம் ஒரு வயதா? தமிழ் நடிகனுக்குத்தான் வயதாவதே இல்லையே! இவரைவிட உயரமான ஒரு நடிகர் பாலிவுட்டில் இருக்கிறார். அண்மையில் கோவிந்த் நிஹலானியின் தேவ் படத்தில் நடித்திருக்கிறார். முதிய பொலிஸ் அதிகாரியாகக் கலக்கியிருக் கிறார். அங்கு தற்சமயம் 12 படங்களுக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த நடிகர் அமிதாப் பச்சன். அவருக்கு வயது 62
※※※
ez யாழ்பல்கலைக்கழகத்துக்கு கல்விப்
மரக்கட்டை ஒன்றைப் பற்றிக் கரை
போலிருக்கிறது” 犯
"ஆமாம் வேண்டுமானால் அதை நிரூபித்துக் காட்டவும் முடியும்" என்றபடி இடது கரத்தால் அவள் இடையை வளைத்தான்.
அவள் உள்ளம் நெகிழ்ந்தது உறுதி குலைந்தது. கோபம் மறைந்து தாபம் துளிர்த்தது; வெறுப்பு அகன்று வெட்கம் கவ்வியது.
அவன் கரங்களின் அழைப்பை ஏற்று அவன் மீது சாய்ந்துவிட்ட அவள் உடல் இலேசாக அவன் மீது அசைந்து துவண்டது. முதலில் மெதுவாக அவள் இடையில் தவழ்ந்த அவன் கரம் பலமாக அழுந்த ஆரம்பித்தது. அவன் முகம் அவள் உதடுகளுக்காகத் தாழ்ந்தது. ஜனனி மேலும் நெகிழ்ந்தாள். துவண்ட உடல் கீழே விழுந்துவிடாதிருக்க ஒரு கையால் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். சிறிது நேரத்தில் தனது உடல் தன் வசத்தில் இல்லாததை உணர்ந்தாள். அவன் கரங்கள் அவள் உடலில் வளைந்து வளைந்து சென்றன, ஜனனி என்ன செய்வது என்று அறியாமல் கண்களை முடிக்கொண்டாள். கன்னம் கன்னத்துடன் இழைந்தது. ஏதோ சொல்ல முயன்றாள். உதடுகள் அதற்குள் சிறைப்பட்டுவிட்டதால் பேச இயலவில்லை.
பேச்சற்ற இவ்வுலகப் பேரானந்தம் அவன் கைகளுக்குள் சிக்கிக் கிடந்த ஜனனி, சற்று நேரத்துக்கு முன் அவனை எப்படியெல்லாம் திட்டித் தீர்த்தோம் என்று எண்ணி வெட்கினாள். அதே சமயம், தனது துன்பத்தை உணர்ந்துகொள்ளாத தால்தானே நேரத்துக்கு வரவில்லை * இவன்' என்றும் மனதுக்குள் கடிந்துகொண்டாள்.
வருவான் என்று தெரிந்திருந்தும் சில நிமிடங்களுக்கு எப்படியெல்லாம் நம்பிக்கை யிழந்து புலம்பித் தவிக்க ஆரம்பித்துவிடுகிறது இந்த மனம் ஏதோ கரைகளையே காண முடியாத நடுக்கடலில் கப்பல் உடைந்து போனதால் தத்தளிக்க வேண்டி ஏற்பட்டு விட்டது போலல்லவா, இந்த மனம் நம்பிக்கைக் குரிய சிந்தனைகள் எல்லாவற்றையுமே இழந்து பதற ஆரம்பித்துவிட்டது இப்போது,
சேர்ந்துவிட்டதாக எண்ணி மனம் கொள்ளும் இந்த மகிழ்ச்சி சற்றுமுன் அநுபவித்த உலக மகா துயரமெல்லாம் எங்கு ஓடி ஒளிந்தன. ஜனனி அவனை அசையவொட்டாமல் நெஞ்சோடு இறுக்கிக்கொண்டாள்.
கரைகாணாப் பெளவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன் திரைதரப் புணை பெற்றுத் தீதின்றி உய்ந்தாங்கு விரைவனர் காதலர் புகுதர நிரைதொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே (கலித்தொகை 18 2427)
பணி சம்பந்தமாகச் சென்றிருந்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவரை, எங்கள் தேசத்துக்குள் கால் வையாதே' என்று விரட்டியடித்தார்களாமே! என்ன அநாகரிகச் செயல் இது தேசம் யாருக்குப்பட்டா எழுதிக் கொடுக்கப்பட்டி ருக்கிறது? யாருடைய வேலை இது?
நஇராகவன், கொழும்பு - 05.
இதர தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாம் கமுக்கமாயிருப்பதைப் பார்த்தால், ஏகப் பிரதிநிதிகள் வேலை என்றுதான் தெரிகிறது.
கவிஞர்கள், ஆய்வாளர்கள், முன்னாள் மாற்றுக் கருத்தாளர்கள் எல்லாம் இங்கிருந்தே சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கித் தவழ்ந்தபடியே சென்று, தேச மண் தொடக் கிடைத்த அனுமதிக்கும் அருளுக்கும் போற்றிப் புளகித்து, ஏகக் கருத்தொன்றே இவ்வுலகை இயக்குகிறது என்னும் ஞானம் பெற்று, எல்லாக் கொலைகளும் எமை ಸ್ನ್ಯ பொருட்டே' என விளங்கி, தமிழ்க் காப்பாளர் பதவிப் பேறடைந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், என்ன துணிவு அந்தக் கல்வியாளருக்கு
※
212 யூரோ கால்பந்து போட்டி முடிவு
- சு.சுபா, பெயாவெல்
ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியிலும் விளையாட்டு விமர்சகர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் முடிவுகளே நிகழ்ந்து வந்ததன் உச்சமாக, கிறீஸ் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது கோணர் கிக்கை கோலாக்குவதில் தலைதேர்ந்தவர்கள்தான் அவர்கள்
米※※

Page 22
- - - அணிக்கும் இடையில் பர்ன்ஹில்லில் வைத்து 1709ஆம ஆண்டு இங்கிலாந்தில் : ஒன்று இடம்பெற்றுள்ளது. கெண்ட் மாநிலத்துக்கும் சரே மாநிலத்துக்கும் இதன்போது இரு தரப்பையும் சேர்ந்த இடையில் டாரிட்போர்ட் எனும் இடத்தில் ஒரு ஆதரவாளர்களுக்கிடை ***ii கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. உலக மோதல் நிலை ಛಿ" கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இரு காரணமாக சுமார் 20 பேர் மாநிலங்களுக்கு இடையில் இடம்பெற்ற * :
கிரிக்கெட் போட்டி இதுவேயாகும். ಹಷ್ರ tô
இந்தப் போட்டியைப் பார்வையிட கும்போது கிரிக்கெட்
ஏராளமான பார்வையாளர்கள் வருகை . . . . " தந்திருந்தனர். போட்டி இடம்பெற்ற மறுதினம் அக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் இங் ಇಂಕ್ಜೆ g೩ வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளில் திலுமாக யாபததுக X அநேக மானவற்றில் இது தொடர்பான i :
தகவல்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இதன் UTL 96T epQLÓ ஏற்பட்ட பிரபலம் காரணமாக ண்ேடிருந்த இங்கிலாந்தில் ஏனைய மாநிலங்களிலும் கள் கிரிக்கெட் விளை
யாட்டுக்காக தங்களது காணிகளில் இருந்து இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தனர். பின்னர் இவை புகழ்பெற்ற விளை
யாட்டு மைதா, னங்களாக மாறி, விட்டன என் /
16ம் நூற்றாண்டின் கிரிக்கெட் வீரர் ஒருவரை காட்டும்
(I).
பது குறிப்பிடத் தக்கது.
அக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த சான்ஸ்லர்களுக்கும், தனவந்தர்களுக்கும் சொந்தமான தனிப்பட்ட கிரிக்கெட் அணிகள் கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் அக்கறை இருந்துள்ளன. குட்வுட் ரிச்மன்ட் சான்ஸ்லர்ன் ஏற்பட்டுவிட்டது எனலாம். பொட்டில் இருந்துவந்த ரீமத் வில்லியம், கெஜி
இதனிடையே 1712இல் மெல்பர்ன் சான்ஸலர் மற்றும் கெண்டஸ்ஸில் வாழ்ந்துவந்த எட்வின் கிரிக்கெட் அணிக்கும் டவுண்சென்ட் பாஸ்டரின் ஸ்பிலிட் போன்றவர்கள் இவ்வாறான கிரிக்கெட்
O நாயும் பூனையும் ஒற்றுமையாக OCCC) (C) இருப்பது இப்போது சர்வ சாதாரணம் ཁང་། བལ་
ஆகிவிட்டது. அதற்காக இப்படியா !
* e LSS SSS SS SS SS SS SS SSL S SSL LS S SLLSL LSSSS S சிற்றுண்டியொன்றை குளிர் சாதனப்
பெட்டியிலிருந்து எடுப்பதற்கான முயற் O O சியே இது! இப்போதெல்லாம் oಾö Ꮿ18ᏠéᏠ 0000Ո
Y. R
பற்றி மனிதரை விடவும் மிருகங்களுக்கு
அதிகம் தெரிந் திருக்கிறது. இப்படியொரு கற்பனையை நமக்குத் தந்த கிராபிக்ஸ் வல்லுநர் களுக்கு நன்றி.
ال= = = = = = = = = = = =
9lமெரிக்காவைச் சேர்ந்த ஜோய் என்பவர் பொழுது போக்கு நிகழ்ச்சி களை நடத்துவதில் பிரபலமானவர். அவரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் புஜ பலத் தைக் காட் டும் சாகச நிகழ்ச்சியாக மேற்படி சாகசத்தை நகழ்த் தனார் . சுமார் முப்பது நாட்களுக்குள் ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இச் சாதனை ஸ்போட்ஸ் குவாலிட்டிஸ் ggidfsoa5ulio (Sports quality Magazine) பதியப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணிகளை நடாத்தி வந்துள்ளனர். E.
குட்அவுட்டில் வாழ்ந்துவந்த நான்காவது ಹೆಗ್ಗೊ ರೌಶೆ ಹೇಳಿ ரிச்மன்ட் சான்ஸ்லர்தான் உலகின் முதலாவது Yn 1910 IGUI அதிர்ஷ்டம் பெறுள்கள்? தொழில் சார்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் எனற பெருமையைக் கொள்கின்றார். இவரது மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப தாத்தாவான இரண்டாவது ரிச்மன்ட் சான்ஸ்லர் மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய 1720-1730 காலகட்டத்தில் பல்வேறு கிரிக்கெட் .சீமே பெற் ལྷོ་ Tueueke ku kuS uku TMTTkM yyyy y ikyy S Syy SkS S
ங்கு சுட்டிககாட்ட வேண்டும். விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் இதே நேரம் கிரிக்கெட் வீரர்களுக்கு முதன் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் முதலில் கொடுப்பனவுகள் செலுத்துவதை ತೌಣ್ಣಟ್ಠಹಙ್ಗಣೆಗೆ ಆಳ್ವ ရှီချီ
ஞ og IT L- த 6 گی ஒழுங்குற அமைப்பதில் முன்னின்று செயற்பட்ட கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா வரும் நான்காவது ரிச்மன்ட் சான்ஸ்லர் பலன்களாகும். என்பவராவார். அது போன்றே கிரிக்கெட் விளையாட் டின் தங்கக் கோவில் எனப் မြို့!!!!!!ူ၈lf i s G3 Lu T mTaffluuri போற்றப்பட்டுவரும் லோட்ஸ் மைதானத்தை ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITölff Lt. Gas. FITLS J.D.G.A.N., அமைப்பதிலும் அடிப்படைச் செயற்பாடுகளை (J.P. சமாதான நீதிபதி, கொழும் பு - இவரே முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத் இலங்கை) தக்கதாகும். -
இதனிடையே பெட்ரிக் லுவிஸ், வேல்ஸ் ஆதிக்கம் 3: பிறந்த கிழமைவெள்ளி இளவரசர் மற்றும் இரண்டாவது ஜோர்ஜின் மூத்த , 4 - 4 புதல்வர் ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டை G
YSSLSLSL SSSS LSSSLSL SSSSSSASLSL வள ளாக கழமையல 85 85 6IÇÛÙI 3 9167) :అవీ ஒரு கருவியாகப் பயன்படுத்த ਪੰ நீங்கள். ஒரு நிலையான இடத்தில் வாழக்கூடிய தன்மை உங்கள் ஜாதகத்தில் இல்லை. ஒரு - - - - ۲۰۰۰۔ تب سیرب ᎭII 60ᏜL . டத்தில் கிரிக் கெட் பறவையைப் போல் சுதந்திரமாக நீங்கள் வாழக்கூடியவர். போது 10 முதல் 100 ரூபா வரை - உங்கள் வாழ்நாளில் பல இடங்களிலும் மாறி மாறி டிக்கப்பட்ட பந்தயத் தொகை 1735 ஆம் ಖ್ವಕ್ಗಿ வெளிநாடுகளில் சென்று ಙ್ಗ:5 1000 ரூபா வரை உயாந்து வசிக்கக்கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கிறது. பல இடங்களையும் பல ஊர்களையும் பல காட்சிகளையும் - ه حسام . 1744இல் கென்ட் மாநில அணிக்கும் a இன மக்களையும் கண்டு பழகும் பாக்கியம் லண்டன் அணிக்கும் ਸ਼ ஆர்ட்ல்லி உங்களுக்கு இருக்கிறது. உடலெடுத்த எல்லோருக்கும் மைதானத்தில் ಫ್ಲಟ್ಟಣ್ಣ கிரிக்கெட் போட்டி ஒன்று உலகிலுள்ள தேசங்களுக்கெல்லாம் செல்ல முடியாது. இடம்பெற்றது. உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட - ஆனால் நீங்கள் நினைத்தவுடன் வெவ்வேறு முதலாவது கிரிக்கெட் போட்டியாக இதுவே தேசங்களுக்குச் சென்று வருவீர்கள். வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. போட்டியின் 国。臀 நிலைப் பொறுத்தவரையில் சுறுசுறுப்பாக போது கெண்ட் மாநில அணி 1 விக்கெட் = இயங்குவீர்கள். சோர்வோ சோம்பலோ உங்களுக்கு ਰੰਘ ಇನ್ಡಿಶ್:ಲ್ಗಳ್ಗಿ' -ದಿಲ್ಲನ್ಹಿಞ್ಞ! இப்போட்டியில் தற்போ க்கெட் காணப்பட்டாலும் செலவுக்கு ஏற்ற வகையில் வருமானமோ போட்டிகளில் ਘig U6) பணமோ வநது சேரும ਭੇ சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், ஒரு - உச்சநிலைக்குச் செல்வர்கள் ஆனால் திடீரெனப்புயலில் ஒவரில் நான்கு பந்துகளே வீசப்பட்டன் இதே அகப்பட்ட மரம் போல், முறிந்து புள்ளத்தில் நேரம் மைதானத்தின் விளையாட்டுக்கான தூர வீழ்ந்துவிடுவர்கள் இன்னும் சிலர் உழைப்பின்றி அல்லது எல்லையும் இந்தப் போட்டியின்போதே நிர்ணயிக்கப் உழைப்புக்கேற்ற வருமானமின்றிக் கஷ்டப்படுவார்கள். பட்டுள்ளது ஒரு அணியில் வீர்கள் அடங்கி ஆல் ಇಂಗ್ಹತ್ಲಿಲ್ಲ ಕ್ಲಿಕ್ಟ್ರೆಕ್ಸ್ಪೀಳ್ಗಣ್ಣ:- ಛೀಳ್ಗ:Ï: #?ਪt ಇಲ್ಲ: "சி" மட்iகள் சமநிலையில்தான் உங்கள் வாழ்க்கைவண்டி னிம்ை டிருககவு @ါး60 நகர்ந்து செல்லும் இடையிடையே அவ்வப்போது சில எனினும், ஒட்ட எண்ணிக்கைகளைப் பதிவு - : ஏற்பட்டாலும் அதனைப் பெரிதாக ಇಜ್ಡ:":P :) அலட்டிக்கொள்ளாமல் இலகுவாகச் சமாளித்துவிடும்
திறன் உங்களுக்குண்டு. ܚܟ ஆகவே, ਨੌਨ உபயோகித்து ஒவ்வொரு எந்த விதமான துன்பம் ஏற்பட்டாலும் அல்லது ட்ட எண்ணிக்கையும் பூமியில் கீறிக் கணக் கஷ்டம், சிரமம் வந்தாலும் அது வானில் தோன்றும் L-LJUL-L-5). . மின்னல் மாதிரி மறைந்துவிடும். நிலைத்து நிற்காது. -மைநதன மொழியில் பல ஆயிரம் வார்த்தைகள் இருக்கின்றன LL LLLL LLLL LLLL LLLLLLLLSTTT TLM TMTTT TTTSSSTTST MTMT வார்த்தைகளைக் கொட்டமாட்டீர்கள். வார்த்தையின் ಶಿಲ್ಲಲ್ಲಿ அறிந்து பொருள் தெரிந்து அன்பாகவும், பண்பாகவும், அழகாகவும் பேசுவீர்கள் வார்த்தைகளைக் கற்களாக்கவோ அல்லது முட்களாக்கவோ மாட்டீர்கள். வார்த்தைகளைப் பூக்களாகக் கருதிப் பேசுவீர்கள். வீண் பேச்சுக்கே உங்களிடம் இடம் இல்லை. அளவுடன் அழகாகப் பேசுவது எப்படி என்பதை உங்களிடந்தான் 6 :::::. ܘ ܐ ܓ னையும் எலியும் சந்தித்துக் கற்றுக்கொள்ள வேண்டும் SL S L S SSSSLS SS SSS கொண்டாலே வேடிக்கை. இங்கே நீங்கள் பிறந்து மூன்று வருடகாலத்திற்குள் உங்கள் துவாரத்தின் வழியாக னையின் = தேசி நிலை பாதிக்கப்படும். ஆனால் உயிருக்குத் தீங்கு Վ, ஏற்பட் வாய்ப்பில்லை. இதன்பின்னர்42ஆவது வயதுக் ஒற்றைக் காலை நீட்டியும் எலி காலத்தில் ஒரு கண்டம் ஏற்பட்டு நீங்கும். அதன் பின்னர் கண்டுகொள்வதாக இல்லை. ஒரு ஆயுள் வரை கண்டமேயில்லை. தொழிலைப் பொறுத்த காலை நுழைப்பதைத் தவிர 6060 வரையில் உடலை வருத்தி வளைத்துத் தொழில் செய்ய நுழை e , Ա, வேண்டிய நிலை உங்களுக்கு இல்லை. வியர்வை யால் புக முடியாதென்பதால் எலி சிந்தாமல் சிதறாமல் பதறாமல் இலகுவாக வருமானம் சொல்கிறது “அச்சமில்லை அச்ச தேடக்கூடிய ழிலைச் s B ) ) es 20 வயதுக காலததல நீங்கள ஒரு தொழிலைச மில்லை அச்சமென்பது இல்லையே! செய்தாலும் வருமானமோ முன்னேற்றமோ உங்களுக்கு வருமானம், முன்னேற்றம் என்பன கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள், 38 வயது தொடக்கம் 47 வயது வரை வருமானம் படிப்படியாக உயர்ந்து செல்லும் சமநிலை வாழ்க்கை இக்காலத்தில் வாழ்விகள் 48 வயதில் தொழிலில் ஒரு திருப்பம் நிகழும் 51 வயதில் பெறுமதி கூடியளவு பண்த்தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். இதன் பின்னர் இப் பணத்தை ருவரைப் போல ஏழு பேர் முதலீடாக வைத்துக்கொண்டு தானிய வியாபாரம் செய்து
இருப்பார்கள் என்று பெரும் ಆಳ್ದ: இதனால் நீங்கள் ஆயுள்
கேள்விப்பட்டி ருப்பீர்கள். ରାର0)]] ಫ್ಲಿ' வாழலாகள. பிடித் -- இப்போது தான் பார்க்கிறீர்கள் 'ಸಿಮ್ಟಿ?:? என்று நினைக்கி றேன். ஆனால் உங்களுக்கு அதிர்ஷடத்தை ஏற்படுத்தும். அது தவறு. இங்கே இருக்கும் உங்களுடைய அதிர்ஷ்ட இலக்கம் எதுவென்றால்(8) அத்தனை போட்டோக் களிலும் எட்டு மாதத்தில் வருகின்ற8, 1726ஆம் திகதிகளில் இருப்பவர் ஒருவர்தான். அவர் முக்கியமான காரியங்களைச் செய்யுங்கள் வெற்றி நிச்சய்ம். உலகப் புகழ் பெற்ற பொப் இத் திகதிகள் வெள்ளிக்கிழமையில் 360)[Du]LDIT5 இசைப்புயல் மைக்கல் ®ಅನ್ತ::::... க்கு அடிக்கடி } ಡಿಸ್ಕ್ಸ್ ஏற்படும். இது 26 வயதுக்கு ਯੋਨੋ இதனால் | கறுபபணததைச சோநதவா. இலகுவாக ஜீரணிக்க் கூடிய உணவு வகைகளையே பிரபலமாகி இமேஜைப் பாது நீங்கள் உண்ண வேண்டும் 28 வயதில் இந்த அஜீரணக் காத்துக்கொள்வதற்காக ● கோளாறு நீங்கிவிடும். இதன் பின்னர் நீங்கள் ஆயுள் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முலம் வரை ஆரோக்கியமான தேக, மன நிலையோடு
வெள் ளைக்காரராகத் தன்னை வாழ்விகள் SLSSSLS SSSSS SLSSS - - -
ಕ್ಲಿಲ್ವರಾಕ್ಷ್ಹಾಪಚ್ಕಾಕ್ಸಿಡಿ೩ಗೆ நீங்கள் வசிக்கும் வீட்டின் இலக்கம் எதுவாக சிறுவர் துஷ்பிரயோகங்களில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால | மாட்டிக் கொண்டு திண்டாடுவது எண்ணாக இருந்தால் சிறப்பைத் அனை வரும் அறிந்ததே. இங்கே தரும். ஆகவே பிறப்பெண் 3ஐயும் புனித கிழமையாகிய புரு O வெள்ளிக்கிழமையினையும் ஜாதகமாகக் கொண்டுள்ள படமனன சொல்லுது நீங்கள் வாழ்வில் சகல பாக்கியங்களையும் பெற்று
ಇಜ್ಡ ಆಲ್ಗಳ್ಗೆ சிறுவனை வாழ்வாங்கு வாழ என் ಸ್ಥಿಞ್ಞ தினத்தில்
SAGT 60), GT 86 86 TT 55 தெய்வ நாளாம் வெள் மாற்றக்கூடிய சக்தி பிறந்தால் நீவிர் அள்ளிக் ຮີ່ ಙ್? அமெரிக்காவுக்கு மட்டும்தான் உம்மில் வழியும் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும். உள்ளதென்று. இதை இணையத் (சிருத்து சனிக்கிழமை பிறந்தவர் களைப்
υιτή ύ ώυ τιύ)
தளமொன்று சொல்கிறது.
ஜூலை 1 17:2004

Page 23
\
LLLLLL LL LL LL LLL LLL LLLLLLLL LLLL LL LL LLL LLL LLL LL LLLLLLLL LL LLL LLL
மாஜிக் தந்திரங்கள்" குறித்த
பரிந்யும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் யமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
மேடையில் கோழிமுட்டையைப் பறக்க வைத்தல்
ஒரு கோழி முட்டையை முன் பகுதியில் சொல்லியது போல இரண்டு பக்கமும் துளை போட்டு வாயினால் ஊ உள்ளே உள்ள பொருளை எடுத்துவிட்டு, அை காலியாக்கி ಲ್ಯಕ್ಷ್ಣ್ಣ: வைத்துவிட வேண்டும் பக்கத்தில் ஒரு கோழி முட்டையையும் வைத்துவிட வேண்டும்.
ரூபாயை மேலே எழும்பச் செய்த அதே ಗ್ಧಙ್ಗಣ್ಣ இந்தக் காட்சியையும் நடத்த வண்டும். மேடையில் ஒரு ஸ்ரூலைப் போட்டு அதன் மேல் ஒரு சிறு முக்காலியைப் போட்டு, முக்காலிக்கு மேல் ஒரு கறுப்புக் கைக்குட்டையை விரித்துப் போட்டு, அதன் மேல முட்டையின் அடிப் பாகம் நிற்கும்படியாக ஒரு வளையத்தைப் போட்டு, மெழுகு உருண்டையுடன் கூடிய கறுப்பு நூலை உதவியாள் கையில் கொடுத்து. பரண் ஏறி முன் செய்த துவாரத்தின் ိိ၊ விட்டு அது ஸ்ருலுக்கு நேராக வருகிறதா என்பதைப் பரிசோதனை செய்து வைத்துக் கொண்டு இந்தக் காட்சியை ஆரம்பிக்க வேண்டும்.
காட்சி ஆரம்பிக்கும்பொழுது காட்சி நடத்துகிறவர் மேசை மேலுள்ள நல்ல முட்டையை எடுத்து வந்து அதை சபையோருக்குக் காண்பித்து பரிசோதனை செய்யச் சொல்லி, திரும்ப வாங்கி வந்து மேசை மேல் வைத்துவிட்டு ஸ்ருலை மேடையின் நடுவில் போடுவது போல பாவனை செய்து, மறுபடி மேசை அருகே சென்று முட்டைக் கூட்டைக் கொண்டு வந்து அதை ஸ்ருலின் மேலுள்ள முக்காலி மேல் வளையத்தில் நிற்க வைத்து கையிலெடுத்து மந்திரம் போடுவது போல செய்து முட்டையின் தலைப்பில் மெழுகு உருண்டையை ஒட்டி வளையத்தின் மேல் வைத்து விட்டு விலகி நின்று, ஒன், டு, திரி என்று மந்திரக்கோலை உயர்த்தினால், உதவியாள் மெதுமெதுவாக நூலை மேலே இழுக்க வேண்டும். இந்தச் சமயம் மேசை மீதிருந்து சுமார் 30 சென்ரி மீற்றர் உயர்ந்ததும் மாஜிக் நடத்துகிறவரின் ஒலிக்குறிப்பை அறிந்து மேலே தூக்குவதை நிறுத்தி மெதுமெதுவாகக் கீழே இறக்கி முட்டை இருந்த அதே இடத்தில் இறக்க வேண்டும். இதைக் காணும் சபையோர் ஆச்சரியம் அடைவார்கள்.
எழுதாத சிலேட்டில் எழுத்து வரவழைக்கும் வகை
இந்தக் காட்சியை நடத்துவதற்கு சுமார் 22 செ.மீ நீளம், 18 செ.மீ அகலமுள்ள ஒரு கரும்பலகை அதாவது சிலேட்டை வாங்கிவர வேண்டும். இந்த சிலேட்டின் இரு புறமும்
நல்ல கறுப்பு நிறமாக இருக்க வேண்டும்.
艇
இந்த சிலேட்டிலுள்ள கரும்பலகை எந்த அளவில் வெளியே தெரிகிறதோ அந்த அளவிற்கு ஒரு மட்டமான மெல்லிய, ஆனால் சுலபமாக வளையக் கூடாத ஒரு தகரத் தகட்டை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தகட்டை கரும்பலகையில் வைத்தால் அது மரச்சட்டத்தோடு இடைவெளியில்லாமல் பொருந்தி இருக்க வேண்டும். அதோடு இந்தத் தகரமும் சிலேட்டை தலைகீழாகச் சாய்த்தால் கழன்று கீழே விழக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தத் தகரத்தில் சிலேட் பலகை நிறமாகவே அதை ஒத்த நிறத்தில் வர்ணம் பூசி வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தயாரித்தபின் சிலேட்டின் மேல் தகரத்
துண்டை வைத்து, அதைத் தலை கீழாகத் திருப்பித் தகரத் தகடு சிலேட்டை விட்டு
சுலபமாகக் கீழே இறங்கி விடுகிறதா? என்பதை பலமுறை சோதனை செய்து பார்த்த பின்னரே இதைக் காட்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.
இந்தக் காட்சியை நடத்துமுன் சிலேட்டில் சாக் பீஸைக் கொண்டு "வணக்கம்" என்று
பெரிய எழுத்தில் எழுதி, அதன் மேல் கறுப்புத் தகரத் தட்டை வைத்து மூடி, மேசை மேல் வைத்துவிட வேண்டும். அதன் மேல் ஒரு சாக் பீஸையும் வைத்துவிட வேண்டும்.
காட்சி நடத்துகிறவர் மேடைக்கு வந்து மந்திரக் கோலை ஆட்டிக் காண்பித்துவிட்டு மேசை அருகே சென்று மேசையின் மேலுள்ள சிலேட்டையும், சாக் பீஸையும் எடுத்து வந்து இடது கையில் சிலேட்டைப் பிடித்துக் கொண்டு கையில் சாக் பீஸையும் பிடித்து
சபையோருக்குக் காட்ட வேண்டும்.
இந்தச் சமயம் கைப் பெருவிரல் முன்பக்கம் இருக்க வேண்டும். மற்ற நான்கு விரல்களும் சிலேட்டின் பின்பக்கம் இருக்க வேண்டும்.
சிலேட்டின் மேலுள்ள தகரத் தகடு கீழே
விழாமல் இந்த நான்கு விரல்களும் அழுத்திப் பிடித்திருக்க வேண்டும். இந்த விதமாகப்
nawa
Eјblja i uglji
பிடித்து சிலேட்டை மு பக்கமாகவும் சபை திருப்பிக் காண்பித்து கீழ்ப் பக்கம் இரு சபையோருக்கு எதிே வைத்து அதன் மேல் கறுப்புக் கைக்குட்டை போடுவது போல ஆட்டுகையில் சா வணக்கம் என்று சபையோர் கண்டு சிலேட்டின் மேலிரு கைக்குட்டையை உ உள்ள கறுப்புத் தக வெளியே தெரியர்மலி வேண்டும்.
இதே காட்சியை வேறு முறையிலும்
மேலே சொன்னபடி : ஒரு சிலேட்டைத் தய கொண்டு, அந்த சி ஒன்றுக்கொன்று வி தனி சிலேட்டையும்
義 ü山
மற டிக் காண்பித்துவிட்டு ே தகரத் தகடு வைக்கா எடுத்து வந்து அை சபையோர் காணும்ப ஆட்டிக் காண்பித்து யோரிடம் கொடுத்து சொல்லிவிட்டு, அந்தச் வாங்கி வந்து ( வைத்துவிட்டு, ஒரம ஸ்ருலை எடுத்துவந்து போட்டு அதன் ே கைக்குட்டையை வி அருகே சென்று சிலே இரண்டாவது சிலேட்ை எழுதித் தகரத் த சிலேட்டை எடுக்க ே
A மேடம் : (அச்சுவினி, துரகராகக: சிங்கம் :( LD, 4J10;
KA u y Gof, srr sig gawas டத்துப் பின்னரை, உத்தரத்து முதற்கால்) (
() முதற்காலி"திேல் 30த்திஜனபுத்து தொழில் நிலை உயர்ச்சி,
2 நன்மை, முதலீடுகள் இர முன் முக்கால்) புதிய தொழில் முயற்சி,
தொழில் நன்மை, முதலீட்டு இலாபம், வெளியிட வாழ்க்கை, அன்னியரால் தொல்லை, குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக முயற்சி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள்,
ಕ್ಲೌஇலாபம் STIGT: ValsFGJIGJETUJu န္တိနှိုး இலக்கம் 02
- - - - - - ص ۴۲۶ بهع
Rகர்க்கடகம் :(புனர் பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்) தொழில் சிறப்பு பண வரவு காரியானுகூலம், உயர்ந்த நட்பு மனக் குறை நீங்கும், உத்தியோக உயர்ச்சி, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: திங்கள் அதிர்ஷ் இலக்கம்:05,
பணச் செலவு, கடன்படல், இனசன நன்மை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
கண்ணி (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், த்திரையின் முன்னரை) /தொழில் கஷ்டம், பிரயா "ெ மிகுதி, தேகசுகம் பாதிப்பு மனக் கவலை, குடும்பச் சுமை, வீண் குறை கேட்டல், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் 羲 அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
அதிகம், காரியானுகூலம், வெளியிட வாசம், உயர்ந்த நட்பு உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
இடபம் (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருககிரிடத்து முன்னரை) /தொழில் கலக்கம், பண விரயம் அன்னியரால் தொல்லை, தேகசுகம் பாதிப்பு உத்தியோக உயர்ச்சி, மேலதிகாரிகள் கோபம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 04
(
( 11 - 17, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L LLL LLLLLLL LLLLLLL LLL LLLLL LLLLLL LLL LLLLLLL
குடுமிப் பிடிச் சண்டை எண்டு ன் பக்கமாகவும், பின் - கேள்விப்பட்டிருக்கிறன். ஊரில உப்பிடி யாருக்குத் திருப்பித் ஏதும் சண்டை நடந்தால் முன்னால நிண்டு விட்டு, தகரத் தகடு வேடிக்கை பாக்கிறதில முதலாவது ஆள் க்கும்படி கவனித்து, நான்தான் அந்தக் காலத்தில், இப்ப் இங்க, ஒரு ஸ்ருலின் மேல் இந்த ஆளானப்பட்ட கொழும்பு மா நகரில சாக் பீஸை வைத்து ஒப்பினெயாரில ரேடியோவுக்குள்ளாலயே யினால் முடிமந்திரம் - ஒரு சண்டை நடந்துகொண்டிருக்குது, மந்திர்க்கோலை இரண்டு பெரிய தமிழ்க் குண்டர்கள் குத்து 5 பீஸைப் பிடித்து வெட்டுப் படுகினம், கம்மா இருக்கேலுமோ எழுதியிருப்பதை எனக்கு எங்கட மண்ணெண்ணையாரும் மனோ அணிணையாரும் போடுற து எடுதத கறுபடக னே ஸ்ருலின் மேல் கேக்கேல்லையோ த் தட்டின் மேல் அது சரி, ஏன் இப்பிடிச் சண்டை பிடிக்கினம் ருக்கும்படி போட்டுவிட எண்டு அறிஞ்சு பாத்தன், இரண்டு
பேருக்கும் கோல் எடுத்துப் பாத்தன்.
..."!! ஹலோ! யார் எங்கட மனோ
செய்யலாம் அண்ணையே?
ULJ6)|TLD மமகேஸ் யாரடா போனிலவையடா
கீழ என்னட்டக் கோல் எடுத்து அந்த ٭۔ ۔ ^۔سمہ “۔ - - - -- . கரத்தட்டு டிய வில்லனைப் பற்றி விசாரிக்கிறீரோ) ார் செய்து வைத்துக் லேட்டைப் போலவே தியாசமில்லாத ஒரு
வாங்கி வைத்துக் ாள்ள வேண்டும். னால் இந்த இரண்டா து சிலேட்டிற்கு தகரத் டு தயார் செய்ய |ண்டியதில்லை. ட்சி ஆரம்பிக்கும்முன் லே சொன்னது போல }த்து எழுதி அதன் ல தகடடை : டி அதை மேசையின்
ல் வைக்கவிட்
: காபூ: (அந்தாளின்ர பெயரைக் தாகவுள்ள தகடு கேட்டதுக்கே இந்தப்பிடி பிடிக்கிறார். இப்ப வத்த சிலேட்டையும் என்னத்தைச் சொல்லிச் சமாளிக்கிறது.) ட்சி நடத்துகிறவர் ஆ அது அண்ணை அந்தாளைப் பற்றிக் Dசைக்கு வந்து கொஞ்ச வம்பு தும்புகள் கேள்விப்பட்டனான். திரக் கோலை ஆட் - அதுதான் உங்களுக்குச் சொல்லி வைக்க மேசை அருகே சென்று எடுத்துப்போட்டு அந்த நினைப்பில த சிலேட்டை கையில் அந்தாளின்ர பெயரைச் சொல்லிப்போட்டன், தக் கையில் பிடித்து ம.மகேஸ் : அட உமக்கு ஏதும் டி முன்னும் பின்னும் புதுசாத் தெரியுமோ? சொல்லும் சொல்லும் விட்டு, அதை சபை - இப்பவே ரேடியோவில கிழிக்கிறன். பரிசோதனை செய்யச் காபூ அண்ணை இந்த மனோ சிலேட்டைக் கையில் அண்ண்ை சொல்லுறார். நீங்கள் ஏதோ மேசையின் மேல் ரி.வி பேட்டியெண்ட்வுட்ன இழிச்சுக்கொண்டு ாக இருக்கும் ஒரு போய் ஆளுங்கட்சி எம்பிமாரிட்ட நல்லர் சபையோருக்குமுன் வாங்கிக் கட்டிட்டியளாம் அண்டைக்கு ஒரு ' - எண்டு. அப்பிடி என்னண்ணை வாங்கின் ரித்துவிட்டு, மேசை :)
மறதியில மாறி எடுத்திட்டன். யார் மகேஸ் அண்ணையே பேசிறது மகேஸ் அண்ணை உங்களோடதான் கதைக்க எடுத்தனான். ம.மகேஸ் மாறி எடுத்திட்டன் எண்டுறீர். நீர் அந்தாளுக்கு எடுக்க வெல்லோ அப்ப வெளிக்கிட்டிருக்கிறீர்.
* கா.பூ மாறி விளங்கியிட்டியள் அண்ணை. அது உங்களுக்கு கோல் எடுத்துட்டு அவற்ர பெயரைச் சொல்லிப் போட்டன் தவறுதலா.
ம.மகேஸ் அப்ப எனக்கு கோல் எடுத்தாலும் அவற்ர நினைப்பிலதான் இருக்கி
திலை ஆகந்தசாமி
«3-r-ra" - c-asia) - nasa.De-O->---
சண்டையைத்தான் சொல்லுறன். நீங்கள்
காபூ சொறி அண்ண சொறி. நான்
lர் போல,
ட்டை எடுப்பது போல "மகேஸ் , அது சிங்களத்தில
ட எடுக்காமல் எழுத்து ÚLT6) (IpLúULL போனதெல்லோ, அதில கதைச்சதுகள்
ത്ത
Tayö aloiön siuno
O நான் சொல்வ தெல்லாம் பொய்.
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
༤༤།--《> உமக்கு எதுக்கு? தமிழங்கள் ஒருத்தரும் பாத்திருக்க மாட்டாங்கள் எண்டு நம்பிக்கொண்டு இருக்கிறன். நீரேன் குட்டையைக் கிளற §?
காபூ சரி விடுங்கோ. கடைசியா மனோ அண்ணைக்கு என்ன சொல்லு றியள்?
ம.மகேஸ் : நான் கொழும்புக்கு வந்திட்டன், சமாதானமாப் போறதெண்டா ஒரேயொரு வழிதான் இருக்கு ஆளை வேணுமெண்டால் போய் யாழ்ப்பாணத்தில போட்டி போடச் சொல்லும்,
காபூ நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டு அவற்ர இடத்தில வந்து குதிச் சனீங்கள்?
ம.மகேஸ் அது என்ர தனிப்பட்ட விசயம். யாரும் என்னை யாழ்ப்பாணத்தில இருந்து விரட்டேல்ல. நானாத்தான் விருப்பப்பட்டு வெளியால வந்தனான். அந்த விசயமெல்லாம் இப்ப எதுக்கு? நீர் விட விட விசயங்களைக் கிண்டியெடுக்கப் பாக்கிறீர். போனை வையும்.
கா.பூ ஹலோ! மனோ அணி ணையோ!
மனோ : ஒம் ஓம். நான்தான் தம்பி, என்ன விசயம்?
காபூ ஏன் அண்ணை இந்த ஆள் மகேஸ் வரனோட தெருச்சணி டை பிடிக்கிறியள்? ஏதோ ஒதுங்க வந்தவர் ஒரு பக்கத்தில இருந்திட்டுப் போகட்டும் எண்டு விட்டுத் தள்ளுங்களேன். .ܓ
மனோ ஒதுங்க வந்தவரோ உமக்கு ஒட்டகத்துக்கு கூடாரம் குடுத்தவற்ர கதை தெரியுமோ? ஒட்டகம் இப்பிடித்தான் தலையை மட்டும் கூடாரத்துக்குள்ள வைக்க இடம் கேத்கும் முதலில, பிறகு பாத்தா, நாங்கள் ந்டு வெய்யிலில நிக்க கூடாரத்தையே கிளப்பிக்கொண்டோடிடும். மகேஸ்வரனார் மகா கில்லாடி இடம் விட்டால் மடம் கட்டுகிற பேர்வழி. அண்ட விடக் கூடாது இங்காலப் பக்கம்.
காபூ அவர், உங்களுக்குத் தமிழ் மக்களைப் பற்றிப் பேசவே அருகதை இல்லை எண்டிறாரே!
மனோ : அவருக்கு அரசியலைப் பேசவே அருகதை இல்லை.
கா.பூ சமாதானமாப் போக மாட்டியளோ?
மனோ ; நோ சான்ஸ்,
அப்பாடா, எக்கணம் இவை இரண்டு பேரும் ஒண்டாச் சேந்திட்டினமெண்டால் எங்களுக்கெல்லோ திண்டாட்டம் எண்டு பாத்தனான். நொட் டு வொறி, இன்னும் கொஞ்ச நாள் படம் ஒடும் போல,
അ:
Ganuai dua ta மிதுனம் - சூரியன்,சனி, கர்க்கடகம் - புதன், செவ்வாய், சிங்கம் - வியாழன், துலாம் - கேது, மேடம் - இராகு, இடபம் - வெள்ளி.
சித்திரையின் பின்னரை சுவாதி, /விசாகத்து முன் முக்கால்) தொழில் பலிதம், பண கம் தூர இடப் பிரயாணம், SAS L S S S LSSS S டும்ப நன்மை, பலவித பேறு உத்தி நிலை உத்தியோக மாற்றம், மனக் ாகச் சிக்கல், மேலதிகாரிகள் பகை, குழப்பம் மாணவர் கல்வி உயர்ச்சி, ணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த யாபாரிகள் அற்ப இலாபம். இலாபம் திர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் திங்கள் திர்ஷ் இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 01
விருச்சிகம் : (விசா கத்து நாலாங்கால், அனுஷம்,
* வரவு அன் |]]|''[[]; (ဖါက္ကံ၊ டும்பக் கஷ்டம், எதிர்பாராத செலவு த்தியோக முயற்சி மேலதிகாரிகள் வாழ்க்கை, உத்தியோக நன்மை, வி, மாணவர் கல்வி உயர்வு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி 3. மத்திம சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
ಇಲ್ಲಿ: உததரா-தது முதற்கால
பலிதம், காரியானுகூலம், இனசன
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால் திரு வோணம், அவிட்டத்து
நன்மை, பெரியோர் சகாயம், உயர்ந்த
சந்திரன் இடபம், மிதுனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
ம்பம் : (அவிட்டத்து iனரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மந்தம், பொருள் வரவு, அன்னியர் நட்பு: காரியானுகூலம், பெரியோர் சகாயம் உத்தியோக நன்மை, மனக் குறை நீங்கும். மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். 毅
அதிர்ஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம் 02
மீனம் : (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் மந்தம், பணச்செலவு, அன்னியர் சகவாசம், கடன்படல், குடும்ப மகிழ்ச்சி பிள்ளைகளால் கவலை உத்தியோகக் கவலை, மேலதிகாரிகள்: தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் புதன் 筠 அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
கை கண்ட பலன்
ia ingi
gayan ang taga PTR San Gog
Ang as ng iging gig
og en lidt ud i tid
போர்த்துக்கல்லில் ஆரம்பித்திருக்கும் யூரோ 2004 உதைபந்தாட்டப் போட்டி எதிர்பார்ப்புகளை முறி அடைந்திருக்கிறது. இப் போட்டியில் போர்த்துக்கல், கிரீஸ், ஸ்பெயின், ரஷ்யா, சுவிஸ், இத்தாலி, குரோசியா, பல்ே நெதர்லாந்து சுவீடன், செக்குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகள் விளையாடியபோதும் க இங்கிலாந்து பிரான்ஸ், கிரீஸ், சுவீடன், நெதர்லாந்து, செக், டென்மார்க் ஆகிய அணிகளே தெரிவாகின. அடு போர்த்துக்கல், நெதர்லாந்து, கிரீஸ், செக் குடியரசு ஆகியன தெரிவானபோது உதைபந்தாட்ட இரசிகர்களால் இங்கிலாந்து பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், இத்தாலி ஆகிய அணிகள் இரசிகர்களை ஏமாற்றி களத்தில் இருந்: அதிர்ச்சியே மிஞ்சியது. இறுதி ஆட்டத்தில் போர்த்துக்கல்லும் கிரீஸும் 4.7.2004இல் மோதுகின்றன. இதுவரை ) போட்டிகளில் ஆரம்பப் போட்டிகளில் சந்தித்த இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்திப்பதே இதில் விசேட பொருந்திய நிலையில் காணப்படும் இவ்விரு அணிகளிலும் எது கிண்ணத்தைச் சுவீகரிக்கரித்துள்ளது என்பதை பாருங்கள் இங்கே ஒரே நேரத்தில் இரு பந்துகளை தலையால் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் கிரீஸ் வீரல் ஸ்
und Irsönzusörsnüsosul մայնւհւոր տoլմ: நியூஸிலாந்தை
|-
அழுதினி மோகன்றாஜ்
- - - - - - T L =
Bass Dio li 07 2004
ബ് ൈ ie S - - - -
3 տատատուրի տվյտտ Եր, :
ప్రణయాం(pub.
தங்கள் நல்வரவை நாடும்
MR岛MRS,M0HANRAJ
| 16 EEEIDERIOKEEEOE DE
MANUREWA, AUCKLAND-1702 திரு-திருமதி மோக
NEW ZEALAND LITT GOOLUGO
P-006492681348
கல்வியங்காட்டைச் சேர்ந்த ப. கவிந்தன் மோகனராணிதம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜனுசன் தனது முதலாவது பிறந்தநாளை 14.07.2004இல் கல்வியங்காட்டிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார் அன்புச் செல்வம் ஜனுசன் குட்டியை அன்பு அப்பா அம்மா, அக்கா தட்டினா கல்வியங்காட்டைச் சேர்ந்த அப்பப்பா அப்பம்மா வினோ பெரியப்பா விஜி பெரியப்பா, குமுதன் சித்தப்பா தயாரபன் சித்தப்பா கிளிநொச்சியைச் eTu Y S T S L LLLS யோகேஸ்வரன் பெரியப்பா குடும்பம், ஜேர்மனியைச் சேர்ந்த சங்கர்மா குடும்பம் உதயன் மாமா குடும்பம் மகேஸ்வரன் நா குடும்பம், லண்டனைச் சேர்ந்த மதியழகன் பெரியப்பா குடும்பம் மற்றும் பெரியப்பாமார் பெரியம்மார் மாமர் அத்தைமர் அண்னன்மார் அக்கார் மச்சான்மார் மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் முருகன்டிப் பிள்ளையார் அருள் பெற்றுப் பல்கலையும் கற்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
அப்பப்பா பரமேஸ்வரன் ட்வனா பல்பொருள் மாளிகை
ադմիննե5:յլն:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(OD/8/NEWS/2004
நிபுணத்துவ கைரே
கைரேகை என்பது ஒரு கடல் போன்றது. அப்படியே அதை அராப்ச்சி செய்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும் இக் கடற்றுக்கமைய உலக நாடுகளுக்கு ബ് ബ് ബ്
аревозвивала. sai ஆராய்ந்த நிபுணத்தவம் பெற்ற
Εης στο Σεπτά. சந்தியுங்கள், ! உங்கள் கைரேகையை பார்த் "- தப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்.
Tel:2344832 கே.கங்காதரன் (M.A) J.E.
52. கொட்டாகுத்சேனை விதி கொழும்பு-123.
L C S0 L L Y0 00 S 0S 00 J SS LLLLLLLLS
இற
s | Մ6Ն5 -லூக்,
ஸ்தான்'0We)
9ilso ഞു.
ଶ୍ରେr(୫ 粤pā Dnis མཚོ་
Այրի Tெ
படித்து இறுதிக் கட்டத்தை கரியா, ஜேர்மன், எலக்வியா
ால் இறுதிக்கு போர்த்துக்கல், s 66 த்தபடியாக அரை இறுதிக்கு 60s 包 °°9@5gs; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ©Ubnió ଉ୦୯୫ 25ےes** து வெளியேற்றப்பட்டுவிட்ட S. f్య 6Հյլb நடந்த கால்பந்தாட்டப் °მდpsე, 包 மலர்
*ՆԱԵւbg • 9ʻlibôFüD 95ğ5iD. LIGA)Lib Ofisi Պոլք: Կոք:
- - - リ) 22 ஆம் பக்கத்தில் @g
டைலியானாஸ்,
Ujumber 500 moun niini
மற்றும் இந்தியாவிலுள்ள உற்ற விர்ைகள் YYTTTT MMuT M TT LSM SuS LLLL SLLS
595 a 65 ANO I SO