கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.07.18

Page 1
Registered as a NeWS Paper in Sri Lanka
LLL LLL S SS SS SS SSLS S L
 

ജ്ഞ സെ 18-24, 2004
ΟΠΤΙΟ6υ Τ.
TE}) NITIM

Page 2
dei Lim C ayong ilaligi
"இறைவன் நமக்குள் இருக்கிறான். அவனிடம்
கபடமற்ற தூய்மையான மனத்துடன் பிரார்த்தனை செய். ; அவன் எல்லாவற்றையும் & oჯXXჯჯ4 事、
ாரிடமும்
இரக்கத்தின் லந்து நன்கு பழகு. ரக்கத்தின்
உலகிற்கு வ கட்டளைகளால் "சகல கையெழு 88888888888888888888888888888888%88% se றைவன் யாருக்கு ಫ್ಲಿ: மேல் ஆணியடித்து துரைத்தனங் கற்பிக்கிறானோ அதற்கேற்ப மனித இயல்பு உடையவர்கள் கொண்டு அவை மனுக்குலத் ಙ್ಘೆಲ್ಗುಣಾಂಗಣ! கோலமாகி ச் அநுபவி அறையில் ? ချီးမြှို့မှီ இந்த மீட்பர் இன்றும் உயிரோடு பிரம்மமயியின் முகத்தைப் பார் உன் உள்ளமாகிய வீட்டில் இறைவனது நிற்பார். இதை விசுவாசிக் உண்மையான வடிவத்தைப் பார் காண்பாய் செல்வார்கள் (Bible கொலோசி
- ரீ ராமகிருஷ்ணர்
பரிசுக்குரிய கவிதை
படத்திலுள்ள காட்சி
விளையாட்டா வெற்றியா
தெரியவில்லை. நம் நாட்டில் நடப்பது சமாதானமா யுத்தமா
ថ្ងៃតរៀងបំពីវាល
சொல்லங்கள்? SLib 2.GirST GJON SLib తత్వ
பிடித்துள்ள கமர்
குழநதைகள் வியக்க வைத்த கவிதைகள் ஒரு நாள பழகி - நாம் 6) மனிதர்களாகலாம் - பல நாள தவறு
ஆனால jLADLI அறியாத செய்தாலும். ഥഴിമ്നIII வாழ்நாள் எல்லாம் பழகும்எண்ணத்தில் தோ D ன்றி மறவா - இந்த இ0 ஆ:ைஅதிகமில்லாமல், தய − நன மிருகங்களாகலாம். அனுப்பப்படவேண்டி நட்பை அறியாத நாய்கள் நல்லதா? கவனம் கவி நண்பனிடம் வைக்கும் இல்லை - பல நாள் பழகி TD - அ. சந் தினமுரசு வா : விட ஒருநாள் அறியாது கண்டி, -- நனறயுளள நாயககு செய்தால் 4xYAi i III TA' " – fra தவறு செயதால ÜÚ வைத்தால் - நன்றியை மறுநாளே. g (
வைத்து நன்மையை செய்யும்.
மனிதன் சொன்ன
கொன்றொழிக்கும் - அந்த o f a பல நாய்களில்
மனிதர்கள் நல்லவர்களா?
- வ. ருசாந்தன், # 4ማm $ { \\ $ சில நாய்களுக்
- 57607Iglig, - எஸ். நாகேந்திரன், ರಾ?
ரையம்பதி - 03 சாண் வயிறு ஆரையம்பதி மனிதர்களுக்குள்ே நன்றி உள்ள O மனிதர்களை கான் நாயைக் கொண்டு கஷ்டமாகவுள்ளே சாகசம் புரிவது (SSU 25 தை - ஏ.
சாண் வயிற்றுக்கே. (3 திர்பார்போவின்றி
- எம் 0L000Y0L00L0LLJLS S 0L0ESLLLLLLLL 0LLL0
எம்.சி. கலில், முள்ள
தன் செல்லப் பிராணியுடன் கொஞ்சிக் குலாவும் வெள்ளையுள்ளம் கொண்ட இவ்விளம் பிஞ்சினைப் போல் நாமும்
72, ஹனிபா வீதி, கல்முனை - 05.
6.
இருந்திருந்தால் ஒருவேளை, இவ்வுலகம்
. . . பணக்கார வீட்டுச்
இருக்கும் குதூகல சந்தே ஏனோ ஏழைய வீட்டு
படும் பாட்டை உணராமலே கூட இல்லை, இருக்திருக்கலாம். அவன் விதி
- டி. லெவனா, துன்புறுத்தல்களும் சுத இல, 90, ஜெயந்திபுரம், விடப்படுகின்றன.
மட்டக்களப்பு.
Gunfinist fea)
தினமுரசின் அதிர வைக்கும் பக்கங்களைப் புரட்டியபோது சிலி எண்ணங்களை வாசகர் பகுதியில் பகிர்ந்துகொள்வதில் விருப்பமடை புகுந்து மக்களையும் நாட்டையும் பொய்மைப்படுத்தும் சில விடயங்கள் மனோவும்" அரசியலுக்குள் மல்யுத்தம் என்ற மதியூகியின் ஆக்கம் பூசல்களையும் கபடத் தன்மையையும் அக்கு வேறு ஆணி வேறா அவர்களின் போலித் தன்மையைப் புரிய வைக்கிறது. அத்தோ "தர்மசங்கடத்தில் சமரசம்" என்று எக்ஸ்றே ரிப்போர்ட்டியில் நரன் வன்னிப் புலிகளின், சவால்களுக்கு கருணா அம்மான் எப்படி முகங்ெ என்பதை விளக்கிய விதமும் உண்மையான சூழ்நிலையைப் புலப்படுத்து அதிரடியாரின் அலசலும் காதில பூ கந்தசாமியின் நளினப் பேச்சும் சிந் வைக்கிறது
வற்றாத மலை ஊற்று மங்காத செங்கதிர் ಇ§xಿàx¢< கொட்டோ கொட்டென்று அதிர்ந்திடும் வீரமுரசே #äsettsásff A MA AA 独 சில் இதம் "கிரிக்கெட்ஸ்" இப்போது கிரிக்கெ
பரப்பி இனித்திடும்
பட்டி தொட்டி எல்லாம் பரவலாகப் பேசப்படும் கிரிக்கெட் என்ற காலத்தில் "கிரிக்கெட்ஸ்" என அழைக்கப்பட்ட அபூர்வத் தகவலை "கிரிக்கெட்டின் வரலாறு" என்ற தலைப்பில் முரசே முதலில் முன் வாசகர்கள் வரலாற்றுச் சம்பவங்களை அறிய வேண்டுமெ முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஆடு மேய்க்கும் இளைஞர்களால் அப்போது ஆரம்பமான "கிரிக் "கிரிக்கெட்."
வெள்ளி வந்தால் - என் வீட்டில் தவழ்ந்திடுவாய் எல்லோர் கையிலும் நெஞ்சங்களுக்கு தலைவணங்காத் தரணியில் உதித்திடுவாய் வண்ணமுரசே! வாழ்க உன் பணி வளர்க உன் சேவை! .
= ೭] ೧||
ருதரா,
மாத்தளை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

На 10 italiellej epiti 移 அல்குர் ஆன், மனிதர்களுக்கு வழிகாட்டவென
தாம் படைத்த இவ்வுலகில் மனுக்குலம் இறைவனால் அனுப்பி வைக்கப்
னித வேதமாகும்.
ன் அதிகாரத்துக்குள் சிக்குண்டு? மனித
டிருப்பதைக் கண்ணோக்கின கடவுள்,
காரணத்தால்
த லைத்து சிலுவையின் நீ
Ga. காரங்களையும் உரிந்து
தின் நடுவில் இராதபடிக்கு எடுத்து லுவையின் மேல் வெற்றி சிறந்தார்.
இருக்கிறார் இறுதி நாளில் ರಾಣಿ: மூலம் உள்ளங்கள் ၁၉၈၉တ္တိ၊းဆော်ဦးရှိချွံကြီး
$கிற மனிதர்கள் யாவரும் பரலோகம் யன் 1:1 - 4:18) வரை.
-சகோபபன்னீர்செல்வம், யாழ்,
jü BLITTLg2 a. 571
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் ဓfဓါးfiခးfနီနွှဲချွိန်အဲဂဲ
ஒதுகின்றபோதும், s భ s அமைதியடைகின்றன. அதன் மூலம் மனிதன் }க்க வேண்டும் என்ற "மாபெரும் பயிற்சியொன்றையு
மனித ரூபம் எடுத்து 醬
பெற்றுக்கொள்கின்
எனவே,
றைவனின் வேதத்தை நினைவூட்டுவதன்
(அல்குர்ஆன்)
வேப்பங்குளம், முஹிடீன் ஏ. றாசிக்
ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். ய கடைசித் திகதி 24.07.2004 தைப் போட்டி இல் 571 ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
T6
தபபுமுன மடிநதது
· A - 39 மன்றத்தில் மல்லுகள் நன்றியுள்ளது அகப்பட்ட தேரர் து; மரணத்தின் விளிம்பில் ளே தில்லு முல்லு வேலைகள் ண்ப தினமும் புதிதாய் நம் நாட்டில் த!” நாடடில : பாகத் நாயககுக கூட வாநதி வரும, p Ud೦. றியாட், ! சீ தங்கவடிவேல், (5
391ಹಿನ್ನು - 07, அரசினர் வைத்தியசாலை, ரிப்பொத்தானை க்களப்பு
எள்ளி நகையாடும் சிறுவனுக்கும் நாய்க்கும் 历 இம் சமும சுதந்திரமும் மானுட உலகில் i சிறுவனுக்கு கல்வியில் நாய் துள்ளிக் துஷி பிரயோகங்களும் தா குதிக்கின்றதே ந்திரமாக கட்டவிழ்த்து சமாதானம் பிறக்கும் Gil),67th என்றா? -வ சந்திரபிரசாத் h ஐஎஸ்எம் லயர் - ೩ ಆಸ್ಚೆ, ಉ :
- - - - - - - - - 8ቑ ர்ெத்து நிற்கும் என் T
கிறேன். அரசியலில் គ្រិសិ மொட்டு
ரில் "மகேஸ்வரனும் மனம் விட்டு அவர்களின் உள் மலரும் முரசில் பட்டு கக் காட்டிய விதம் இதைத்தொட்டு டு முடியவில்லை. எழுதுவது கவி மெட்டு விளாசிய விதமும் முரசின் விழி பட்டு,
காடுத்து வருகிறார்
கிறது. வழமையான முரசே! நீ வாரந்தோறும்
சுமந்து வரும் விடயங்கள்
திக்கவும் சிரிக்கவும் என்னை மட்டுமல்ல, உன் வாசகர்களாகிய
இலக்கியா, பல்லாயிரணக்கணக்கான ட் வாசகர்களின் மனதில் ಅಣಿಜ್ಡ வியக்க வைத்துச் சலலும உனககு என ܀ ܓ ܘ விளையாட்டு ஆக சார்பாகவும், உன் 568ஆவது இதழில் இரசிகர்கள் சார்பாகவும் வைததது. பலகோடி நன்றிகளைக்
ன்றால் முரசுக்கே கூறிக்கொண்டு உன் சேவை
எங்களுக்குத் தேவை, எனக்
சமாதானப் புறாவும்
எமது பிரதேசத்துக்குத் தண்ணீரும்
பதுளை மாவட்டத்திலுள்ள தெமோதரை நெதர்வில் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல. இங்கு எந்தத் தேவைக்கும் தண்ணீர் வசதி அறவே கிடையாது. மிகவும் தொலை தூரம் சென்று தன் ாணிர் கொண்டுவந்துதான், தமது பொதுத் தேவைகளையும் றைவேற்ற வேண்டியுள்ளது. கடுமையான வெயில்
காலத்தில்போது மட்டும் தோட்ட அதிகாரியின் அனுமதியுடன் |ண்டியில் தண்ணீர் கொண்டுவந்து தரப்படுகிறது. இப் பிரதேசத்திலிருந்து 290 அடி தூரத்திலுள்ள மின்சாரம் எமக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. எமது பகுதிக்கு மின்சாரம் வழங்க ஏன் இவ்வளவு தாமதமோ தெரியாது. இங்கு வாயில்லா பூச்சிகளின் வார்த்தைகள்
முடக்கப்படுகின்றன. இவை தொடர்பான பொறுப்புள்ள
அதிகாரிக கூடிய கவனம் எடுத்து
键 மின் ரமும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
飘
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு, தொலைபேசி:011 4-514282 தொலை நகல் (Fax)-0114:513266
FF-GLouisi): (E-mail):- murasu Gestnet.k
:கெட்ஸ்" இப்போது கேட்டுக்கொள்ளும் உன்
ரசிகன். எம். சி. கலில் - எஸ்எம்எம் நாளி, 12. ஹனிபா 駕 இல, 1, பிரதான வீதி கலமுனை - 3. L627LITy626067,
DJ Hr
(18 - 24, 2004

Page 3
areasmgJI LIGbasimenauai
õe suuli lõLL
"பிரபாகரனுக்கும் கருணாவுக்கு மிடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிட்டியிருக்குமானால் நிச்சயமாக அந்த முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பேன்.
GeyüLi 9,65T,5T,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசில்
இணைந்துகொள்வதா? இல்லையா? என்பது
பற்றிக் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற இ.தொ.கா. அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றபோதும் அரசுடன் தமது கட்சி இணைந்துகொள்வதை அதிகமானோர் ஆதரித்துப் பேசினர் என்று அக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார். "வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் வேறு மலையகத் தொழிலாளர்கள் காலங்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் வேறு. எனவே, அமரர் தொண்டமான் காலத்திலிருந்தே பின்பற்றி வந்த நடைமுறையைக் கைக்கொண்டு அரசுடன் இணைந்து மலையக மக்களுக்குச் சேவை யாற்ற வேண்டும்” என்று அங்கு வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். எனினும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்
கைதாகி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீதிச் சேவை ஆணைக்குழுவின் உத்தரவையடுத்து வழக்குத் தாக்கல் செயவதற்குப் போதிய சாட்சியங்கள் இல்லாத இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ன ரென்று ஆணைக்குழுவின பேச்சாள
அணியினரை
ஆனால், அந்த வாய்ப்பு இப்போது இல்லாததால், ஒரு சகோதர யுத்தத்தைத் தடுப்பதற்காகவே நான் கருணாவுடன் தொடர்புகொண்டுள்ளேன். கருணா நல வழிப்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளேன்' என்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறினார். கருணாவுக்கும் தமக்குமிடை யிலுள்ள பிரச்சினை உள்வீட்டுப் பிரச்சினை. இதில் யாரும் தலையிடக் கூடாதென்று புலிகள் கூறுகிறார்களேயென்று கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு சொன்னார்.
|l 1985ତ୍ତିର) ரெலோவின் தாஸ் குழுவினர்
புலிகளைத் தேடியலைந்தபோதும் இதே மாதிரி தாஸ், இது இரண்டு இயக்கங் களுக்கிடையிலான பிரச்சினை, தலையிட வேண்டாமென்று என்னிடம் வலியுறுத்திக் கூறினார். அப்போது கிட்டு, தற்போதைய
கடற்புலிகளின் தளபதி ஆசை மற்றும் புலி
முக்கியஸ்தர்கள் பலர் தலைமறைவாக இருந்தனர். எனினும் இதில் தலையிட்டதால் பல புலிப் போராளிகளை அன்று காப்பாற்ற
முடிந்தது. இதேபோன்று பின்னர் ரெலோ இ.தொ.கா தலைவர் ஆறுமும் தொண்டமானுக்கு இயக் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் el
災
ரொருவர் கூறினார். பெரும்பாலான
இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன
ரென்றும் சுமார் இருபத்தி ஐந்து வழக்குகள்
மட்டுமே நீதிமன்ற விசாரணைகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈழத்தின் பற்றாளர் படை என்ற பெயரில் இரு வாரங்களுக்கு முன்னர் இரவு வேளையில் மொன்றியலிலுள்ள இலங்கைத்
இலங்கை விவகாரம் தொடர்பாக
இயக்கத்துக்குள் தாஸ் - பொபி பிரச்சினை ஏற்பட்டு, தாஸ் குழுவினரின் கொலை நடந்த கையோடு ஏற்பட்ட பிரச்சினையைத் தடுக்க
அமெரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான இரா. சம்பந்தனும் கஜேந்திரகுமார் பொன்னம்
பலமும் அங்கு முக்குடைபட்டுத்
திரும்பியுள்ளனரென்று வாஷிங்டனி லிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வாஷிங்டனுக்கு அண் மையிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் கலந்துகொள்ளும்படி அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் விடுத்த அழைப்பையேற்று இவர்கள் அமெரிக்காவுக்கு சென்றிருந்
AA ========st கனடாவிலும் அநாமதேய பிரசுரங்கள்: மொன்றியல் பொலிஸார் தீவிர விசாரணை
தமிழர்களின் கடைகள், நிறுவனங்களுக்கு
முன்னால் போடப்பட்ட அநாமதேயத்
துண்டுப் பிரசுரங்கள் பற்றி மொன்றியல் இரகசியப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவிலுள்ள உலகத் தமிழர் இயக்கத்துக்குள்
விசமிகளும் துரோகிகளும் ရွှံ့ဆွာရှူးရှိစ္ဆ၊ ! செயற்படுகின்றனரென்றும் இவர்களுக்கு
நோர்வே அனுசரணையுடன் மேற்கொள்ளப் விரைவில் மரண தண்டனை விதிக்கப்
படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவு வழங்குமென்றபோதிலும், புலி இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடுகடத்தக் கோரும் தமது நிலைப்பாட்டைத் தாம் விட்டுக்கொடுக்கப் போவதில்லையென்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும்
படுமென்றும் வழமையான பாணியில் தமிழில் விடுக்கப்பட்டிருக்கும் இத் துண்டுப் பிரசுரம், கனடியப் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களைத்
தேடிப் பிடித்துச் சட்டத்தின் முன்
இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்
தையைக் குழப்புவதற்கு என்றுமே தாம் இந்த நாடு கடத்தல் கோரிக்கையைப் பயன்படுத்த மாட்டோமென்றும் அவர்கள் கூறினர். கடந்த வாரம் புதுடில்லிக்கு விஜயம் செய்த நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீட்டர்சனிடம் இவ்வாறு
இந்திய அதிகாரிகள் உறுதியளித்தனர். . -ل
SSS SSS SSS SSS SSS SSSSS SYS S LLS S
MMMMMM 888888888888888X
சர்வதேச அமைப்பினால் தென் கடந்த வாரம் இருபதுக்கு மேற்பட்ட
கொரியாவின் தலைநகரான சியோலில்
இவ்வாரம் நடத்தப்படும் சர்வமத சமாதான விளையாட்டு விழாவில் கலந்துகொள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப் பாடசாலையின் 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட
வர்களின் அணி புறப்பட்டுச் செல்கிறது. கனடாவிலுள்ள தமிழ் இளைஞர்களுக்கு
கடந்த வருடம் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை இந்த அணி பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.
நிறுத்துவதற்கென விசேட பொலிஸ் கோஷ்டியொன்று நியமிக்கப்பட் டுள்ளதாகவும் ஏற்கெனவே விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கனடியத் தமிழ் அமைப்பொன்றினைச் சேர்ந்த எஸ்.
தெய்வேந்திரன் என்பவர் அறிவிக்கிறார்.
புல்லுருவிகள் களைந்தெறியப்படுவார் களெனத் தெரிவிக்கும் இப் பிரசுரத்தில், விரைவில் மரண தண்டனை காத்திருக்கிற தெனத் தெரிவித்து, எட்டு இலங்கைத் தமிழ்
இளைஞர்களின் பெயர்களும் பிரசுரத்தின் L
அடியில் குறிப்பிடப்பட்டுள்ளன. லண்டனில்
இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். வன்செயல் முயற்சிகள், தாக்குதல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டார்களென்று சந்கேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் இவர்களுக்கும்
மிடையில் தொடர்புகள் ஏதும் இருக்குமா வென்பதைக் கண்டறிவதற்காக மொனறியல் பொலிஸார், லண்டன் பொலிஸாருடன்
பல்வேறு போட்டிகளில் கலந்துகொள் தொடர்பு கொண்டுள்ளனர். இந்தப் வதற்காக உலக நாடுகளிலிருந்து எழுபது பிரசுரங்கள் அரசியல் நோக்குக்
குழுக்கள் சியோல் சென்றுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியை யடுத்து மன்னார் சவேரியார் பாடசாலைக்
கொண்டவையா அல்லது வெறுமனே மிரட்டல் தன்மை கொண்டவையாவெனக் கண்டறிவதற்காக இலங்கைத் தமிழர்கள்
குழு செல்வதற்குக் கடந்த வாரம் ஐந்து பெருமளவில் வாழும் ஸ காபரோ
இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
( 18:24, 2004
பகுதியிலும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. O
நாம் தலையிட்டோம் அப்போது ஒரு ஊர்வ உள் வீட்டுப் பிர8 வேண்டாமென்று பெ தலைவர் சிறீ சபாரத்தி நல்லுறவையும் பொ
தலையிட்டதால் பல
உயிர்களைப் பாதுக அவர் கூறினார்.
கருணாவோடு தொடர்பு காரணமா புலிகள் தற்கொலை நடத்த முயற்சி கூறப்பட்டதேயென்று
கருணா, பிரபா திருந்த காலப்பகுதி தாக்குதல் முயற்சிகள் 1995ஆம் ஆணி அலுவலகத்தில் வை கமாண்டோ தாக் ஈடுபட்டனர். அதில் எம கொல்லப்பட்டன சிறைச்சாலையில் பார்வையிடச் சென்ற கொலைத் தா8 மேற்கொள்ளப்பட்டது புலிகளுக்கும் அரச
தனர். புலிகள் மீது அ கும் தடையை மீள வதற்கும் புலிகளின் சபையை வலியுறுத்து
விஜயத்தைப் பயன்ப
இவர்களுக்குக் கொ நிலையத்தில் கட இடம்பெற்ற தற்ெ தாக்குதல் பேரிடியா அமெரிக்க இராஜாங் தெற்காசிய வில் பொறுப்பான கிறிஸ் சந்தித்துப் பேசியபோ மணித்தியாலம் புல நடவடிக்கைகளை கண்டித்தாரென்று பொன்னம்பலம் த இலங்கைத் தமிழர்க காதுக்குள் பஞ்சை7 இருக்க வேண்டும் தோற்றியதாகவும்
கூறினார். புலிகள் ெ குதலை நடத்தவில்
திருக்கிறார்களே கூறியிருக்கலாமேயெ கேட்டபோது, நம நழுவினாரென்று வா கூறுகின்றன. புலி தெரிவித்துவரும் ெ
திறக்க முடியாமல்
சம்பந்தரிடமும், கே புலிகள் வன்செயல்கள் ளென்றால் அதை ெ காட்டுமாறு கூறுங்க மாகக் கூறினாராப
அமெரிக்காவிலிருந்து
சென்ற சம்பந்தர் வி பரிசோதனைக்கு உ விமானத்தைத் தவறவி பயணம் செய்ய
ஏற்பட்டமையும் கு கொள்ளுப்பிட்டியிலு
Gugnití
இலங்கை புலிகளுக்குமிடையில தாய்லாந்தில் நடைெ ஆயுதக் கொள்வ பத்மநாபனை பாங்ெ பிரபாகரன் அனுப்பி செய்ய வேண்டிய
பட்டியலை அவரிடம்
கருணா அம்மான்
புலிகளின் பேச்சுவார் அங்கத்தவராக க( சென்றிருந்தாரென்பது
"அப்போதெல்லாம் ச
எனக்கு அக்கறை ஆயுதங்கள் கொள்வ நான் கூடிய கவன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sostitugisions
selgi säff LõEü
வடமராட்சியிலிருந்து பலம் புறப்பட்டது. இது சினை; தலையிட ாபி கூறினார். ரெலோ னத்தோடு எனக்கிருந்த ருட்படுத்தாமல் நான் தமிழ் இளைஞர்களின் ாக்க முடிந்தது என்றும்
நீங்கள் கொண்டுள்ள கவே உங்கள் மீது க் குண்டுத் தாக்குதல் யெடுத்தனரென்று கேட்டபோது,
ாகரனோடு இணைந் யிலேயே என் மீது மேற்கொள்ளப்பட்டன. டு எமது கட்சி த்து என் மீது புலிகள் குதல் முயற்சியில் து தோழர்கள் நால்வர் ர், களுத்துறைச்
தமிழ் கைதிகளைப்
என் மீது படுமோசமான க்குதல் முயற்சி 1. 2002ஆம் ஆண்டு 1க்கும் புரிந்துணர்வு
SS S S S
மெரிக்கா விதித்திருக் ாய்வு செய்யக் கோரு தன்னாட்சி அதிகார நுவதற்கும் அமெரிக்க டுத்த நினைத்திருந்த ள்ளுப்பிட்டி பொலிஸ் ந்த ஏழாம் திகதி காலைக் குண்டுத் க அமைந்துவிட்டது. கத் திணைக்களத்தில் வகாரங்களுக்குப் டினா ரொக்காவைச் து கிட்டத்தட்ட அரை விகளின் வன்செயல் க் காரசாரமாகக்
கஜேந்திரகுமார் ன்னைச் சந்தித்த 1ளிடம் தெரிவித்தார். அடைத்துக்கொண்டு போல் தமக்குத் கஜேந்திரகுமார் காள்ளுப்பிட்டித் தாக் லையென்று மறுத் யென்று நீங்கள் |ன்று நண்பரொருவர் ட்டுச் சிரிப்போடு ஷிங்டன் தகவல்கள் கள் மீது கண்டனம் ராக்காவிடம் வாய் மெளனித்துப் போன ஜேந்திரகுமாரிடமும் ளைக் கைவிடுகிறார்க செயலில் நிருபித்துக் 3ள் என்றும் காட்ட ம். அதுமட்டுமல்ல து, கனடா புறப்பட்டுச் மான நிலையத்தில் உட்படுத்தப்பட்டதால் பிட்டு மறுவிமானத்தில் வேண்டிய நிலை றிப்பிடத் தக்கது. லுள்ள அமெரிக்கத்
88838
மைப்பு எம்பிக்கள் திணறல்
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, இரு தரப்பினாலும் கைதிகள் பரிமாறப்பட்டபோது, என்னைத் தாக்கியவரைத்தான் புலிகள் முதலாவதாகச் சிபார்சு செய்து விடுவித்துக் கொண்டனர். அப்போதெல்லாம் புலிகளை விட்டுப் பிரிந்து வந்த எவருடனும் நான் தொடர்புகொள்ளவில்லையே என்றார் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம்,
உங்கள் மீது குறிவைக்கப்பட்ட
கொள்ளுப்பிட்டித் தற்கொலைக் குண்டுத்
தாக்குதலுக்கும் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையென்றும், இது சமாதான
விரோதிகளின் செயலெண் றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளாரேயென்று கேட்டபோது,
ராஜிவ்காந்தி, பிரேமதாசா, நீலன் திருச்செல்வம் உட்பட நடைபெற்ற பல தற்கொலைத் தாக்குதல்களுக்குப் புலிகள் இதுவரை உரிமை கோரவில்லை. சமாதான காலத்திலேயே நூற்றுக்கு மேற்பட்ட படுகொலைகளைப் புலிகள் புரிந்துள்ளனர். எதற்குமே அவர்கள் உரிமை கோரவில்லையே. இது அவர்களின் வழமையான பல்லவிதான் என்றார். அவர்,
ogrom, போன்ற оноївоїії Gийа)
கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர்
ஹான்ஸ் பிரஸ்கர் கிளிநொச்சியில் சமாதான
விவகாரம், மட்டக்களப்பு நிலைமை, கொள்ளுப்பிட்டிக் குண்டு வெடிப்புத் தாக்குதல் உட்படப் பல்வேறு விடயங்கள் பற்றிக் கடந்த 13ஆம் திகதி தமிழ்ச் செல்வனைச் சந்தித்துப் ப்ேசின்ார். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இக் கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின் சமாதான நிலைப்பாடு குறித்தும் ஹான்ஸ்
தூதரகத்துக்குச் சற்றுத் தொலைவில் இக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுச் சில மணித்தியாலங்களுக்குள் புலிகள் மீது தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அறிக்கையை இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக வாஷிங்டனி லுள்ள கேந்திர மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான நிலையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து
கொண்டவர்கள் புலி இயக்கம் பற்றி
விடுத்த கேள்விக் கணைகளுக்குப் பதிலளிக்க முடியாமல் இவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். இலங் கையில் முன்னர் அமெரிக்கத் தூது வராகக் கடமையாற்றிய தெரசிதா ஷாபர் ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தில் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஷோன் டொனலி, அமெரிக்காவில் முன்னர் இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றி வரும் பத்திரிகையாளருமான ஏர்னஸ்ற் கொரியா, புலிகளின் சர்வதேச சட்டக் குழுவைச் சேர்ந்த வி. ருத்ரகுமாரன் உட்படச் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். 'புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பிய இயக்கமென்றால் வன்செயல் முயற்சிகளில் இறங்குவது ஏன்' என்ற கேள்விக்கு அரசின் மீதும் கருணா அணி மீதும் கண்டனங்களைத் தெரிவிக்க முனைந்த சம்பந்தனிடம் சரமாரியான கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டதால் அவர் திக்குமுக்காடிப் போனார். "புலிகளால் முன்னர் நீங்கள் மிரட்டப்படவில்லையா?” என்றும் மற்றொரு கேள்வி சம்பந்தரிடம் கேட்கப்பட்டபோது, அவரால் மெளனம் சாதிக்க மட்டுமே முடிந்தது என்றும் வாஷிங்டன் பத்திரிகையாளரொருவர் கூறினார்.
முன்னெடுப்பு, யுத்த நிறுத்தம், கருணா
பிரஸ்கர் விளக்கினாரென்று கிளிநொச்சித் தகவல்கள் தெரிவித்தன. தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையென்று மீண்டும் தமிழ்ச்செல்வன், யுத்த க்கக் கைப் பேணவோமென ::::*: தகவல்கள் தெரிவித்தன. எனினும் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி 器 தயாரிப்பதற்கான ஆக்கபூர்வமான முடிவெதுவும் எடுக்கப்படவில்லையென்றும் அவ்வட்டாரங்கள் கூறின.
SSS SS S SS LSS SSS SSS SSS SSS SS S 8x
சரி விசாரணைக்கு எடுக்கப்பட்ட பல்வேறு ஆட்கொணர்வு மனுக்களில் பல தடவைகள் ಟ್ವಿ!' இராணுவ அதிகாரியொருவரை அடுதத கடட வசாரணையன போ
டுத் ட வி யின்போது கட்டாயம் ஆஜராக வேண்டுமென்று நீதவான் பணித்தார். இராணுவத்தினரால் கைதுசெயயபபடடுக காணாமலபோன G (6 (3 பதினாறு பேரின் வழக்குகள் அடுத்த தவணை எடுக்கப்படும்போது ஆஜராக வேண்டுமென்று துமிந்த கெப்பற்றிபொல என்ற இராணுவ அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. இதேவேளை, அரச சட்டத்தரணிகள் 22 ஆட்கொணர்வு மனுக்களில் ஆஜராகத் தவறியதால் விசரணைகள் தாமதமாவதாக நீதவான்
மனித நேய அமைப்பு
CITO
தமிழ் மக்களுக்குக் கொலை ಕ್ಲಿಕ್ಹ விடுக்கும் அநாமதேயப் பிரசுரங்களைப் பகிரங்கமாக விநியோகிப்பவர் களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மனிதநேய அமைப்பு பொலிஸாரைக் கேட்டுள்ளது. தமிழீழத்தின் விடுதலைக்கு
s 5 s) I 6 & Uo of Us L (HD & fLD5 விரோத செயற்படும் சமூ விரோதிகளை அழிக்க நாம் தயங்க மாட்டோமென்று வவுனியாவில் பண்டார வன்னியன் படை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன்றில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு இரு தினங்கள் முன்னதாக இப் பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழ் தசய தலைப போராடடததை
சிய வி I (3 அழிப்பதற்கும் தமிழினத்தைச் சிதைப்பதற்கும் திரிகள் மேற்கொள்ளும் இராணுவ, அரசியல், புலனாய்வு தந்திரோபாய அணுகுமுறைகளுக்கு உட்பட்டுச் செயற்படுவோர் மன்னிக்கப்பட மாட்டார்க
ளென்றும் அத் துண்டுப் பிரசுரம் கூறுகிறது. O O
அரசுக்கும் ான பேச்சுவார்த்தை பற்றபோது புலிகளின் னவாளர் குமரன் கொக்கில் சந்தித்து, வைத்த கொள்வனவு ஆயுத விபரப் கையளித்தாரென்று தெரிவித்துள்ளார். த்தைக் குழுவில் ஓர் ருணா தாய்லாந்து குறிப்பிடத் தக்கது. மாதான முயற்சியில் இருக்கவில்லை. னவு செய்வதிலேயே ம் செலுத்தினேன்"
poli DJ Hr
LEGOGBijGeigy-TEREAT.
என்றும் அவர் சொன்னார், "பிரபாகரனுக்கு பேச்சுவார்த்தை மூலம் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நம்பிக்கை யில்லை. அவர் யுத்தமொன்றுக்கே தன்னைத் தயார்படுத்துகிறார். புலிகளுடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பயனில்லை. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கெனத் தனி நாடு கிடைக்கப் போவதில்லை" என்று கூறிய அவர், “பிரபாகரன் தொடர்ந்தும் கிழக்கு மாகாண மக்களை சோதிக்க முனைந்தால் அவருக்கெதிராக அவர்கள் கிளர்ந் தெழுவார்கள்” என்றும் சொன்னார். கு
இவுஸ்திரேலியாவும் நீக்காது
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளிநாடு பயங்கரவாத இயக்கப் பட்டியலிலிருந்து புலிகள் இயக்கத்தின் பெயர் நீக்கப்படமாட்டாது' என்று அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் அலெக்சாண்டர் டவுனர் கடந்த 12ஆம் திகதி அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு சொன்னார். சகல இலங்கை மக்களின் நலன்களையும் நீடித்துப் பாதுகாக்கக் கூடிய வகையில் இலங்கை அரசும் புலிகளும்
உடனடியாகப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அதனை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் டவுனர்
வலியுறுத்தினார். O

Page 4
லங்கையின் நிலைமைகள் புதிய வடிவம் பெறுகின்றன. அரசியல் அரங்கம் மாற்றமெடுக்கின்றது. அதேவேளை யுத்த நிறுத்தம், சமாதானம் என்பவை குறித்த நிலைவரங்களும் மாற்றமடைகின்றன. இவை குறித்த சர்வதேச நாடுகளின் கண்ணோட் டத்திலும் ஈடுபட்டிலும் மாற்றங்கள் தோன்றும்
முரசம்
தேர்தல் தீர்ப்பு
நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனபுளள உங்களுககு மாற்றங்களென்பது அளவு ரீதியான மாற்றம், பண்பு ரீதியான GWGOS &3508 மாற்றம் என இரு வகைப்படும் அளவு ரீதியான மாற்றங்கள் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள் பண்பு ரீதியான மாற்றத்திற்கு வழிகோலும் அளவு ரீதியான மக்கள் தீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. நடந்த மாற்றங்கள் நிகழும்போது மாற்றங்கள் நிகழ்வது வெளிப் ஆறு மாகாண சபைத் தேர்தல்களிலும் சுதந்திரக் பார்வைக்குத் தெரியாதிருக்கக் கூடும். ஆனால் மாற்றமற்று இருப்பது கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மை &: போலிருந்தாலும் உளளாநத ரீதியாக மாறறங்கள ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது நிகழ்ந்துகொண்டேயிருக்கும். இந்த மாற்றங்கள் அளவு ரீதியாக * ' அதிகரித்து ஒரு நிலையை அடையும்போது அது பண்பு ரீதியான இதற்கு முன்னர் நிகழ்ந்த வயம்பமாகாண சபைத் மாற்றத்தை ஏற்படுத்தும் பண்பு ரீதியான மாற்றம் ஏற்படும்போது தேர்தலிலும் சுதந்திர கூட்டமைப்பே 毒多豪 எமக்கு அம் மாற்றங்கள் துலாம்பரமாகத் தென்படும். ஏதோ திடீரென வெற்றியிட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது. தேர்தல் நிகழ்கின்ற அதிசயம் போலவும் அது தோன்றக் கூடும். ஆனால், நடைபெறாத வடக்கு கிழக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய அனைத்து மாகாண சபைகளிலும் இக் கூட்டமைப்பே வெற்றியீட்டியுள்ள நிலையில் தற்போதைய அரசியலரங்கத்தில் மக்களாதரவு சுதந்திரக் கூட்டமைப்பின் பக்கத்திலேயே உள்ளதென்பதை உணரக் கூடியதாயுள்ளது. இத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளங்களெனக் கருதப்பட்ட கொழும்பு, கண்டி
●冷事 இப் பண்பு ரீதியான மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக i.E.D. f6) உள்ளார்ந்த ரீதியில் பல அளவு ரீதியான மாற்றங்கள் வற்றிகொள்ளப்பட்டுள்ளன.இந்த ஆறு அமைந்திருப்பதைப் பல இனங்கானத் தவறிவிடலாம். மாகாணங்களைச் சேர்ந்த 15 மாவட்டங்களில் அவர்களுக்கே இவை ஆச்சரியமானவையாகத் தோன்றும் நுவரெலியா மாவட்டத்தைத் தவிர்ந்த 14 இதனை நாம் இலங்கை நிலைவரத்தில் தெட்டத்தெளிவாக மாவட்டங்களிலும் சுதந்திரக் கூட்டமைப்பு உணரலாம். இதனை தண்ணீர் கொதித்து ஆவியாவதற்கு வெற்றியீட்டியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தைப் ஒப்பிடலாம். தண்ணீரைச் சூடாக்கும்போது அது படிப்படியாகச் பொறுத்தவரை இவங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சூடேறிக்கொண்டுசெல்லும் ஆனால், வெளிப் பார்வைக்கு தண்ணீர் ஐ.தே.க.வுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மாற்றமேதுமின்றித் தண்ணீராகவே தெரியும். இது அளவு ரீதியான போட்டியிட்டதனாலேயிே3ங்குகூட ஐ.தே.கவால் மாற்றமாகும். எனினும் ஒரு நிலையை அடைந்தபோது தண்ணீர்
●※鲁 883:38: கொதித்து ஆவியாக மாறும் திரவ நிலையிலிருந்து ஆவி நிலைக்கு வெற்றிபெற முடிந்துள்ளது. இத் தேர்தலில் - - - - - - - - ". . . ܐ.ܬܐ، .. . ܙܚ
க்களின் வாக்களிப்பு வீகம் கறைவடைக் மாறும் இப் பண்புரீதியான மாற்றம் எமக்குத் தெளிவாகப் புலப்படும். மககளன 1ளபழ வதம குறைவடைநது எனினும் இதற்கு அடிகோலியவை வெளிப்பார்வைக்குத் காணப்பட்டதென்பது மற்றொரு விடயம்.ஆனால், தெரியாதிருந்த அந்த அளவு ரீதியான மாற்றங்களே. இலங்கை அவ் வாக்களிப்பு வீதத்தில் ஏற்பட்ட குறைவு நிலைவரத்திலும் தற்போது பண்பு ரீதியான மாற்றங்களுக்கான எந்தத் தனியொரு தரப்பினரையும் தனியாகப் அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளன. ஆனால், பலரும் பாதிக்கும் விடயமல்ல. சகல தரப்பினரையும் இவற்றுக்கு அடிகோலிய அளவு ரீதியான மாற்றங்கள் குறித்து சமமாகப் பாதிக்கும் விடயமே. அதனால் இவ் அக்கறைப்படுவதாயில்லை. வாக்களிப்புக் குறைவைக் காரணங் காட்டி கொழும்பு நகரில் கொள்ளுப்பிட்டியில் கடந்த வாரம் புதன் சுதந்திரக் கூட்டமைப்பு ஈட்டிய தேர்தல் வெற்றியைக் கிழமை (ஜூலை) வெடித்த தற்கொலைக் குண்டும் இப்படியான குறைத்து மதிப்பிட முனைவது தவறான ஊடகப் அளவுரீதியாக ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்கள் பண்பு 棒签※拿疹瘾 x தியாக உருமாறிய ஒரு நிகழ்வே. சமாதான ஒப்பந்தம் பாவையாகும அப்படிப் பார்க்கையில் இப் 参 ஏற்படுத்தப்பட்ட பின்னர் நிகழும் முதலாவது தற்கொலைக் குண்டு பகுதிகளில் ஐ.தே.மு.பாராளுமன்றத் தேர்தலில் வேப்பு என்ற வகைப்லி"இது அதிர்ச்சியான் பெற்ற வாக்குகளை விடக் குறைவான சம்பவமாயிருக்கலாம். ஆனால், இது வெறுமனே சடுதியாக வாக்குகளைப் பெற்றுள்ளமையையும் எடுத்து நிகழ்ந்துவிடவில்லை. இந் நிகழ்வுக்கு வழிகோலும் வகையிலான நோக்க வேண்டும். ஆக மொத்தத்தில் மக்களின் அளவு ரீதியான பல தொடர் சம்பவங்களின் உச்ச நிலையில் விருப்பத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்பட்டுள்ள பண்பு ரீதியான மாற்றம் இது அத்தோடு மக்களின் இத்தகைய உணர்வலைக்கு யுத்த நிறுத்த உடன்பாட்டில் யுத்த நிறுத்த மீறலாகக் உரிய காரணத்தையும் இத் தேர்தலில் கருதப்பட்டவை எவையென அந்த உடன்பாட்டை எடுத்து தோல்விகண்ட தரப்பினர் எடுத்து நோக்க நோக்கினால், அவறறைக கடநது எவவளவு தூரததுககு நிலைம்ை வேண்டும். உயர் வர்க்க மக் *玄拿 சென்றுவிட்டது என்பது புரியும் சாதரண மக்களுக்கு ஏற்படுத்தப்படும் இடும் உயர்வர்க்க மத்தியதர வர்க்க இன்னல்கள் யாவும் யுத்த நிறுத்த மீறல்களாகவே அவ் வகுப்பினரை மட்டும் திருப்திப்படுத்தும் அபிவிருத்தி உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்படியான முயற்சிகளில், பாமர மக்கள் இன்னல்கள் ஆரம்பித்தபோதும் யாவரும் மெளனித்திருக்கவே புறந்தள்ளப்பட்டுள்ளரென்பதே கடந்தகால நேர்ந்தது. ஏனெனில், அவற்றை யுத்த நிறுத்த மீறல்களெனக் உண்மையாக இருந்துள்ளது. அத்துடன் யுத்த குற்றஞ்சாட்டினாலே யுத்தநிறுத்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் நிறுத்தம், சமாதானம் என்பவை குறித்து என்ற கருத்தில் இந்தப் பிடிவாதமான மெளனத்தை யுத்த நிறுத்தக் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் உரிய
96L65567 U U T85 g9 J8F 906TIL85[5]85685)6TTUL|LD பலனெதைպD இதுவரை தராது இழுத்தடிததுச பற்றிச் ೧å ಛೀ" செல்லப்படுவதன் காரணமாக அவை குறித்த சலிபுத்த நிறுத்தத்தைக்கப்பற்றுவதற்காக புத்த நிறுத்தல்கள் நிலை மக்களிடையே தோன்றியுள்ளது. சமாதானம் அனுமதிக்கப்பட்டன. நிலவியபோதும் பொருளாதார நெருக்கடி இதனால் பொதுமக்கள் மீதான இன்னல்கள் படிப்படியாகத் விலைவாசி என்பன பாமர மக்களை தொடர்ந்து ஒரு நிலைபேறான விதியாக சட்டமாக, நியதியாக வாட்டுவனவாக இருந்துள்ளன. அத்துடன் பல்வேறு வழமையான ஒன்றாக ஆகி அனுமதிக்கப்பட்டவையாக அமைச்சுக்களின் கீழும் நிகழ்ந்துள்ள ஊழல், விளங்குகின்றன. அந்த வகையில் அரசாங்கத்துக்குப் புறம்பான மோசடிகள் குறித்து மக்கள் வரிகள், கப்பங்கள், சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், தண்டங்கள், விசனமடைந்துள்ளார்கள் எவ்வாறாயினும் இவை தண்டனைகள் எல்லாம் இயல்பானவை மட்டுமன்றி இவற்றின் ಹತ್ಥೇನ್ತಿಹಷ್ರ !?:ತಿ?": ":: செயற் பாடுகள் குறித்த தீர்ப்பTತ್ಥಳಿಯ #Úಶಿ : பொதுமக்கள் மீதான இன்னல்கள் குறித்துக் கூறப்பட்டவை எவையும் வேண்டும். புதிய ஆட்சியாளர்கள் முன்வைத்துள்ள செல்லாக் காாக அழிந்துபோயுள்ளன கொள்கைகள் வேலைத்திட்டங்களென்பன இவையும் அளவு ரீதியாக அதிகரித்து ஏற்பட்ட பண்பு ரீதியான இன்னமும் மக்கள் மத்தியில் பரீட்சித்துப் மாற்றங்களே. யுத்த நிறுத்த மீறல்கள் என்ற வரையறைகள், பார்க்கப்படவில்லை. ஏனெனில் இது இப்போதுதான் யுத்தத்துக்கான போக்கினைக் கட்டுப்படுத்தவே வரையறை அமைக்கப்பட்டுள்ள ஆட்சி அதனால் தமது செய்யப்பட்டன. ஆனால், அவை தாண்டப்பட்டுச் செல்வதை கொள்கைகளுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் யுத்தத்தை நோக்கிய சுவடுகளாகக் கண்டுகொள்ளத் தவறி மக்கள் இத் தேர்தலின் முலம் அங்கீகாரம் அவற்றுக்கு நியாயாதிக்கம் வழங்கியதன் பெறுபேறுகள் அடுத்த தந்துவிட்டதாக அவர்கள் எடுத்துக்கொள்ளக் "' நிலைமையை உயர்த்தின. äil Töl. யுதத நிறுத்த காலத்தில் உண்மையாகவே துப்பாக்கிகள் :::::::: 惨签※懿※拳 ஓய்ந்திருந்தனவா என்று கேட்டால், இல்லை. உண்மையில் தங்கள் கொள்கைகள் மக்கள் நலன்களைப் துப்ாகிகள் படைகளுடன் மோதலிலிருந்து மட்டும் பேணுபவையெனவும் வேலைத்திட்டங்கள் மக்கள் நிறுத்தப்பட்டிருந்தனவேயன்றி அவற்றுக்கு வேலை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு இருந்துகொண்டுதான் இருந்தது. யுத்த நிறுத்த காலத்தில் காண்பவையெனவும் நிரூபித்துக் காட்டவேண்டிய தொடர்ச்சியாகப் பல கொலைகள் நிகழ்ந்த வண்ணமேயிருந்தன. பொறுப்பு அவர்களுக்கு உண்டு அதைப் இக் கொலைகள் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமன்றி பொறுத்தே இவ் ஆட்சியாளர்களை மக்கள் அவற்றுக்கு வெளியே, கொழும்பு, மலையகம் எனவும் தொடர்ந்தும் ஆதரிப்பர். இதேவேளை இந் நாட்டில் స్ట్రీ இவை ಟ್ಗ கருததுளளவாகள, மாறறுக 6::'':: கடசகளைச சாாநதவாகள வேடபாளாகள, அரச படைகளுடன தரத்கும் இயங்கியவர்கள், அரச பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் '. என்று பலதரப்பட்டவர்களை குறிவைத்துநிகழ்ந்தன. ஆனால் எவருககும தனறைய த இத்தகைய கொலைகள் எவற்றுக்கும் காத்திரமான எதிர்ப்போ, என்பதையும் மனதிற் கொள்வது அவசியம். தடையோ யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் மேற்கொள்ளப்படவில்லை. அரசாங்கத்தாலும் பாரதூரமானவையாகக் மீண்டும் மறுமடலில் * கருதப்படவில்லை. இவற்றையும் அனுமதித்தாலே யுத்த நிறுத்தம் வந்து கலக்கும்வரை பேணப்படும் என்ற அளவுக்கு அவர்கள் பின்வாங்கிச் சென்றார்கள். என்றென்றும் அன்புடன், இதனால் எவ்வித கொலைகள் நிகழ்ந்தாலும் யுத்த நிறுத்த ஆசிரியர். மீறல்களாகக் கொள்ளப்படமாட்டாது என்ற மறைமுக சமிக்ஞை
தி o
GOT
 
 
 
 

வழங்கப்பட்ட சூழல் உருவாகியிருந்தது. இவ்வாறான படுகொலைகளும் யுத்தத்தை நோக்கிய திசையில் ஏற்படுத்தப்பட்டுவரும் நசீர்வுகளாக இவர்களை எச்சரிக்கையடையச் செய்யவில்லை. யுத்த நிறுத்த உடன்படிக்கையைக் கடந்து வெகுதூரம் போய்க்கொண்டிருக்கும் இப் போக்கின் அபாயகரத் தன்மையைக் கூட இவர்கள் அனுமானிக்கவில்லை. உண்மையில் இதனைத் தடுக்கக் கூடிய வழிவகைகளும் அவர்களிடம் இல்லை. அல்லது தெரியவில்லை. நெருப்பு சிறிதாக இருக்கும்போதே நீருற்றி அணைத்தால் அதனை அணைத்துவிட முடியும். ஆனால், அதுவே பெருந் தீச் சுவாலையாகப் பற்றிக்கொண்ட நிலையில் சிறிய பாத்திரத்தைக் கொண்டு நீருற்ற முனைந்தால் அச் சுவாலை இன்னும் மோசமாக வெடித்துப் பெருகும். இந்த நிலைமையே அரசாங்கத்துக்கும் சரி கண்காணிப்புக் குழுவுக்கும் சரி சிறந்தது. அனுமதிக்கப்பட்டு வழமையாகிவிட்டவற்றை இனிமேல் குற்றம் காண்பதென்பது முடியாத காரியமாகிவிட்டது. அப்படியானால் அது பாரியதொரு கட்டுப்பாடாக அமைய வேண்டும். அதற்கான எண்ணமோ பலமோ இவர்களிடம் இல்லை.
Ag ப் *)
இந் நிலையில்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து புதிய
அரசாங்கம் பதவியேற்றது. ஆனால் இந்தளவுக்கு வளர்ந்துவிட்ட
நிலைமையை அரசால் மாற்ற முடியாது திணறுகின்றது.அதனால் இருக்கும் நிலைமையைச் சகித்துக்கொள்ள வேண்டியவர்களாக அவர்களும் ஆகிப் போனார்கள்.
அதனால்தான், முன்னர் எதிர்க்கட்சியாக இருந்தபோது கண்டித்த விடயங்களை ஆட்சியாளர்களான பின்னரும் நடவடிக்கை எடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்போது, திருகோணமலையில் குரங்குபாஞ்சான் பகுதியில் புலிகள் அமைத்துள்ள முகாம் யுத்த நிறுத்த உடன்பாட்டை மீறிய ஒன்றெனவும் அதனை உடனடியாக அகற்றுவிக்க
வேண்டுமெனவும் குரலெழுப்பிய அதே நபர்கள், இன்று அதனைச்
செயற்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களாகிவிட்ட நிலையிலும் அது பற்றி ஆட்சியேறிய நாள் முதல் ஒரு மூச்சுக் காட்டவில்லை. அந்த வகையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இப் புதிய அரசாங்கமும் மெளன அங்கீகாரம் வழங்கியதான நிலைமை விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டுவிட்டது.
அடுத்த கட்டமான மற்றொரு நிலைமை இந்த அரசாங்கத்தில் தோன்றியிருந்தது. அது கிழக்கு மாகாணத்தில் புலிகளின் இரு அணிகளுக்கிடையிலான பிணக்கைத் தொடர்ந்து ஏற்பட்டது.
கொலைகள் எவற்றுக்கும் காத்திரமான எதிர்ப்பே தடையோ யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் மேற்கொள்ளப்படவில்லை. அரசாங்கத்தாலும் பாரதூரமானவையாகக் கருதப்படவில்லை. \ இவற்றையும் அனுமதித்தாலே \ யுத்த நிறுத்தம் பேணப்படும் > எனற அளவுககு அவாகள பின்வாங்கிச் சென்றார்கள்.
நிகழ்ந்தாலும் யுத்த நிறுத்த மீறல்களாகக் கொள்ளப்படமாட்டாது என்ற மறைமுக சமிக்ஞை வழங்கப்பட்ட சூழல் உருவாகியிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் தளபதியாக இருந்த கருணா, புலிகளின் வன்னித் தலைமையுடன் முரண்பட்டுப் பிரிந்ததைத் தொடர்ந்து கிழக்கில் புதிய வகை வன்முறைகள் தலைதூக்கின. இவை புலிகளுக்கிடையேயான வன்முறைகளாக அமைந்தன. இத்தகைய வன்முறைகளுக்கு யுத்த நிறுத்த மீறல்களிலிருந்து விதிவிலக்குப் பெற்றுக்கொண்டன. ஆனால், இவையும் ஆயுதங்களினாலே செயற்படுத்தப்படுகின்றன என்பதை இந்த யுத்த நிறுத்த விதிகள் தாமாகவே மறந்தன. இந்த வித்தியாசமான மறதியால் மற்றொரு வகையில் பார்த்தால் துப்பாக்கி வெடிகுண்டுகளுடனும் படுகொலைகள் தாக்குதல்களுடனும் யுத்த நிறுத்த மீறலே நிகழ்ந்தேறி பின், தொடர்ந்து வருகிறது.
இங்கே வினோதமென்னவென்றால், கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த மட்டக்களப்புப் பிரதேசம் வன்னித் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட நிகழ்ச்சியானது, இலங்கை
அரசாங்கத்திடமும் அதன் தரைப் படை, கடற் படை
Lovi ... D贝9、
இதனால் எவ்வித கொலைகள்
அணிகளின் ஆயுத நடவடிக்கை ஒன்றுக்காக படைத் தரப்பினரின் கட்டுப்பாட்டு வலயங்களைக் கடந்து நகர்த்துவதற்கு அரசாங்கத் தரப்பே இடம் கொடுத்து நடந்துகொண்டதும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இதனைக் கண்டுகொள்ளாது இருந்ததும் யுத்த நிறுத்தம் குறித்த புதிய ஒரு வரைவிலக்கணத்தை வகுத்தது. அதாவது யுத்த நிறுத்தத்துக்குள் அனுமதிக்கப்பட்ட யுத்தம் என்ற ஒன்றும் சாத்தியமானது. அது அங்கீகாரம் பெற்ற மற்றொரு காரணமாகத் தகுதி பெற்றது.
ஆக இப்போது, உண்மையான யுத்தம் என்பது என்ன என்பதற்கு ஞ்சியிருப்பவை மிகச் சொற்பமானவையே ன்றாகிவிட்டது. அதாவது உண்மையான ரு யுத்தத்துக்கு மிக அண்மித்த ல்லைக்கு நிலைமை தள்ளப்பட்டுவிட்டது. இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அமைந்திருந்த யுத்த நிறுத்த மீறல்கள் பற்றிய கருதுகோள்கள் மறைந்து போயின. இவை எந்த நோக்கத்தில் வகுக்கப் பட்டனவோ அந்த நோக்கத்தை யுத்தத்தைத் தடுப்பதற்கு எந்தவகையிலும் லாயக்கற்ற, பலவீனமான வாசகங்களாக ஆகிவிட்டதோடல்லாமல், யுத்தத்தை நோக்கிய போக்குக்கு இலகுவாக விலக்கித் தள்ளப்பட்டுக்கொண்டு செல்லப்பட்டன.
கடல் அலையை மறிப்பதற்கு இடப்பட்ட பொலித்தீன் அணை போல் இந்த யுத்த நிறுத்ததக் கட்டுப்பாடுகளும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு கடற்கரையில் கொணர்ந்து அனாதரவாக வீசப்பட்டுக் கிடக்கின்றன. -
யுத்த நிறுத் மீறல்கள் என்பன எவ்வளவோ தூரத்துக்கு அப்பால் சென்றுவிட்ட நிலையில், தற்போது புலிகளின் மறுதரப்பினரான கருணா அணியினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மட்டுமே புலிகள் யுத்த நிறுத்த மீறல்கள் என முறைப்படுகிறார்கள். இது குறித்தே கண்காணிப்புக் குழுவும் அக்கறைப்படுகிறது. அரசாங்கமும் பதற்றமடைகிறது. கருணா அணியினர் மீது தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மெளனமாயிருக்கும் படியும், ஒத்துழைக்கும் படியும் அரசாங்கத்தையும் கண்காணிப்புக் குழுவையும் எதிர்பார்த்த அதே புலிகள்தான் இப்போது முறைப்படுகிறார்கள். ஆக யுத்த நிறுத்த மீறலென்பது யுத்த நிறுத்த விதிகள் மீறப்படுவதென்பதல்ல, அதை யார் மீறுகிறார்கள் என்பதைப் பொறுத்த விடயமாக இப்போது ஆகிவிட்டது. அதாவது யுத்த
நிறுத்த விதிகளை யார் மீறலாம் என்று லைசன்ஸ்
வழங்கப்படுகின்ற விடயமாக இது மாறிவிட்டது.
இதற்கு அப்பாலும் நிலைமை செல்ல முடியுமா என்ற அளவுக்குச் சென்றுவிட்டுள்ள நிலையில் நிகழ்ந்த புதிய ஒரு சம்பவந்தான் கடந்த ஏழாந் திகதி கொழும்பில் வெடித்த தற்கொலைக் குண்டு
இதில் புதிதாக மீறப்பட்டுள்ள விடயமென்பது தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைப் பயன்படுத்தித் தாக்குதல் மேற்கொண்ட ஒன்று மட்டும்தான். அதாவது பாவிக்கப்பட்ட ஆயுதம்தான் வேறுபட்டுள்ளது. இங்கே முதன்முதலாக யுத்த நிறுத்த காலத்தில் உயிராயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புலிகளின் அதி உச்சத் தாக்குதல் ஒன்றுக்குப் பயன்படுத்தப்படும் பிரத்தியேகமான ஆயுதம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நிலைமை சென்றுள்ளதென்பதை உணர்த்தும் ஒரு சம்பவமாகும். அதேவேளை, கொழும்பில் ஏற்கெனவே பல யுத்த நிறுத்த மீறல் சம்பவங்கள், படுகொலைகள் நிகழ்ந்துதான் உள்ளன. பொலிஸ் நிலையத்தினுள்ளேயே சென்று பாதுகாப்பு அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் கூட நிகழ்ந்துள்ளது. எனவே இங்கே சம்பவம் புதிய விடயமல்ல, ஆனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முறைதான இங்கு புதியது.
இதில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை விட அதையிட்டுத் தெரிவிக்கப்பட்ட கருத்துத்தான் மிக ஆபத்தானது. தற்கொலைத்தாக்குதல் நிகழ்ந்ததையடுத்து அது குறித்துக் கருத்துக் கூறிய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இது ஒரு தனிப்பட்ட சம்பவமென்றும் (InSolated.incident) டக்ளஸ் தேவானந்தா மீது புலிகள் முன்னரும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனரென்றும் கூறினார். அவ்வாறானால் முன்னர் எத்தனித்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதொன்றும் யுத்த நிறுத்த மீறலல்ல
என்பதாக மற்றொரு விதிவிலக்குக்கு அனுமதியளிக்கிறாரா என்ற
கேள்வி எழுகிறது. ஜனாதிபதி மீது கூட முன்னர் புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தனர். ஏன், யுத்த நிறுத்தத்துக்கு முன்னர் நடந்த இறுதித் தற்கொலை தாக்குதல் கூட இதைக் கூறிய ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மீதே நடத்தப்பட்டது. அவ்வாறானால் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா,
ஜனாதிபதி உட்பட எவர் மீதும் தற்கொலைத் தாக்குதல்
நிகழ்த்தினாலும் அது ஏற்கெனவே இருந்த குறி என்ற அடிப்படையில் யுத்த நிறுத்த மீறலல்ல என்றாகிவிடுமோ?
எவ்வாறாயினும் இப்போது ஒவ்வொன்றாகக் கடந்து தற்கொலைத் தாக்குதல்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. இனி இதுவும் வழமையான விடயமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்போது உள்ள கேள்வி இதுதான். கட்டவிந்து செல்லும் இந்த ஆபத்தான நிலைமையை எப்படி அரசாங்கம் கட்டுப்படுத்தப் போகிறது. இது இப்படியே செல்லுமானால்யுத்தத்தைச் சந்திக்க இன்னும் எவ்வளவு தூர்ம் இருக்கிறது? சிந்திக்கத் தவறினால் நாம் பேராபத்து ஒன்றையே விரைவில் சந்திக்க நேரிடும்.
(18 - 24, 2004
ஆகியவற்றிடமும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும் !! அனுமதி பெற்ற ஒன்றாகவே நிகழ்ந்தேறியது. இவ் ஆயுத

Page 5
ரண்டு வருடத்துக்கும் மேலாக இலங்கையில் இருந்து வரும் யுத்த நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ள நாள் கடந்த ஏழாம் திகதியாகும். 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆந் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. இதற்கிடையே கடந்த இரு வருடங்களில் புலிகளின் ஆயுதக் கப்பலின் வருகை, சீன மீன்பிடிப் படகு தாக்கப்பட்டமை, நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் படுகொலைகள், திருமலையில் குரங்குபாஞ்சானில் புலிகள் அமைத்துள்ள புதிய முகாம் விவகாரம், வாழைச்சேனையில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, இவை தவிரவும் ஆயுதங்களுடன் புலிகள் பல சந்தர்ப்பங்களில் பிடிபட்டமை, அம்பாறையில் இராணுவ முகாம் தாக்குதல் இப்படியாகப் பல புரிந்துணர்வு ஒப்பந்த மீறல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தையும் புலிகளையும் விட சாதாரண மக்களே அஞ்சினர். இதற்குக் காரணமும் இருந்தது. யுத்தம் ஒன்று ஆரம்பமானால் பாரிய அழிவுகளுக்கு இலக்காகக் கூடியவர்கள் சாதாரண மக்களே என்பதுதான் காரணம்.
இருந்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் சரியாக அமுலாக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக ஸ்கன்டிநேவியன் நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். அவர்கள் (SLMM) இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்த மீறல்களைக் கண்காணிக்கும் பணியில்
OLOšřLáGTCů ஈடுபட்டபோதும் . இவர்களால் சுதந்திரமாகக் கருத்துச் சொல்லவோ, சுதந்திரமாகப் பணியாற்றவோ முடியாமல் உள்ளது.
இப்படியாக இலங்கை தேசம் சூதாடப்பட்டுக்கொண்டிருக்கையில் இம் மாதம் ஏழாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நாட்டு மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இலங்கை அரசின் ஒரு அங்கமாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தக் காலத்திலும் புலிகளின் கொலைப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். அவரை ஒவ்வொரு விநாடியும் மரணம் பின்தொடர்வதை இலங்கைத் தேசமும், சர்வதேசமும் நன்கறியும். இருந்தும் அதற்கெல்லாம் முகங்கொடுத்துவரும் டக்ளஸ் தேவானந்தா, தனது ஜனநாயக அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என்பது இன்னும் பலருக்கு ஆச்சரியம்தான். இதற்கிடையே புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து தனிக் கட்சி அமைத்து இயங்க விருப்பம் தெரிவித்திருக்கும் கேணல் கருணாவுக்குத்
தன்னாலான உதவிகளைச் செய்யவும் துணிந்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்தச் செய்திருக்கும். தவிரவும் புலிகள் புரியும் மனித உரிமைமீறல்களையும், வன்முறைகளையும் சுற்றிவளைக்காமல் - முக்காடிடாமல் தெட்டத்
அவதானித்துள்ளார். இரு சந்தேகப்படவில்லை.
அமைச்சரைப் பார்ப் பரிசோதனைக்கு உட்படுத் அந்த வகையில் சம்பந்தப்
LOĞFEFİJ
தெளிவாகக் கண்டிக்கவும் விமர்சிக்கவும் டக்ளஸ் தேவானந்தா பின்னிற்பதில்லை. புலிகள் தரப்பிலிருந்து பார்த்தால் புலிகளுக்கு அகில உலகத்திலேயே இருக்கும் ஒரே ஒரு எதிரியும் தடைக்கல்லும் டக்ளஸ் தேவானந்தா என்றே கருதுகின்றனர். இப்போது கருணாவும் இரண்டாவது நபராக உருவாகியுள்ளார். இன்னும் பலர் வெளிக்காட்டுவதற்கு ஜாதகம் பார்த்துக்கொண்டிருக்கவும் கூடும்.
2004 ஜூலை 07 புதன்கிழமை அரச திணைக்களங்களில் பொதுமக்களைச் சந்திக்கும் பிரதான நாளாகப் புதன்கிழமையே குறிக்கப்பட்டுள்ளது. அதற்காக எந்த அமைச்சரும் சரியாகப் புதன்கிழமைகளில் மக்களைச் சந்திப்பதில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா விதிவிலக்காக இருந்தார். இதுவே புலிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் புதன்கிழமைகளிலேயே பொதுமக்களைச் சந்திப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்.
இதனாலேயே புதன்கிழமையைத் தேர்ந்தெடுத்து புலிகள் திட்டத்ததைத் தீட்டினர். இரண்டு நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட குண்டுதாரிப் பெண்ணும் இன்னொரு பெண்ணும் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தை நோட்டம்விட்டுள்ளனர். அவரது கார் விடப்படும் இடம், பிரதான வாசல், அவர் நடந்து செல்லும் வழி என்பவை அவதானிக்கப்பட்டுள்ளன.
வெளிப்புறத் தோற்றத்தை அவதானித்த குண்டுதாரி புதன்கிழமை காலை 10.11 மணிக்கு அமைச்சு அலுவலகத்துக்குள் நுழைந்தார். சாம்பல் நிறச் சட்டையும் கறுப்பு நிறப் பாவாடையும் அணிந்திருந்தார். கையில் இரண்டு பைல்கள் வைத்திருந்தார். அவற்றைத் தனது மார்புப் பகுதிக்குக் குறுக்கே பிடித்திருந்தார். ஏற்கெனவே அமைச்சரைப் பார்ப்பதற்கு சுமார் 30 பேர் காத்திருப்பதால் குண்டுதாரியும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமைச்சரின் சந்திப்பு அறையில் 20 பேர் வரையில் சென்றுவிட்ட நிலையில் அடுத்ததாக அந்தப் பெண் செல்ல வேண்டிய முறை,
வழமையாக அமைச்சரைச் சந்திக்க வருபவர்கள் தமது விபரங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டிய சுயவிபரச் சீட்டில் தனது பெயர் தியாகராஜா ஜெயராணி என்றும் வேலை விடயமாக அமைச்சரைச் சந்திக்க வந்ததாகவும் எழுதிய இப் பெண், கையொப்பம் இடும்போது "ஜெயராணி என எழுதியுள்ளார். தவிரவும் மேற்குறிப்பிட்ட விபரங்களைத் தெளிவான எழுத்தில் எழுதியபோதிலும் ஒப்பத்தை மட்டும் கோணல் மாணலாக எழுதியிருந்தார்.
இந்தச் சிறிய விடயங்களை அலுவலகப் பணியாளர்கள் கவனிக்கவில்லை. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பரிசோதனைக்காக அழை தயங்கியிருக்கிறார். எனினு மறைப்பு அறைக்குள் சென்
பரிசோதித்த பெண் பொலி நிமிடமே வெளியே வந்தார் குழப்பம் நிறைந்து காண பொலிஸ் அதிகாரீயிடம் இ
குண்டுத
கொள்ள பெண் யார்? இவருக்கு தொடர்பு? ? இக் குண்டு ஏன் இரு
செய்தன?
டக்ளஸ் பிறகும் பிரட நேசக் நீட்டியிருக்கி
9 Jaff இவ்விடயத்த வாசித்த இத்த கேள்விக அடுத்த வா 2) 6.
தேர்தல் பெறுபேற்றப் பாத்தியளோ ஏதோ எல்லாம் தலைகீழாகப் போகுது எண்ட கணக்காப் பெருங் கும்மாள மடிச்சவையெல்லாம் முச்சடைச்சுப் போட்டினம் தேர்தல் நடந்த எல்லாச் சபையளையும் ஒண்டும் விடாமல் தட்டிக் கொண்டு. போயிட்டினம் ஆளும் கட்சிக்காறர்
மக்கள் மக்களெண்டு மக்களின்ர பேரிலகருத்துச்
சொல்லுறவையெல்லாம் மக்கள் வழங்கியிருக்கிற
தீர்ப்பப் பாத்து முழுச வேண்டிக் கிடக்கு நாலு கவருக்குள்ள அடைஞ்சு கிடந்துகொண்டு தாங்கள் நினைக்கிறதையே மக்கள் சொல்லுறதாச் சொல்லி பேனையால கிறுக்கிறவை எனிமேல்
தன்னும் கொஞ்சம் கிராமப் புறத்தில நடந்து
333
திரிஞ்சு அறிஞ்சு எழுதினா நல்லது அது பாருங்கோ இப்ப பெறுபேறுகளை எடுத்
பாக்கவும் மனசில்லாமல் வாக்களிப்புக் குறைஞ்சு போனதுதான் பிரச்சினையெண்டு கதை விடுகினம் வாக்களிப்புக் குறைஞ்சால் அது ரெண்டு
தரப்புக்குந்தானே குறைஞ்சிருக்கும் அதை ஒரு
அரசோட சேர்ந்து தங்களுக்குத்
துரோகம் செய்யப் போறாராம் ថ្ងៃ ហ្រ្វថ្ងៃយ៉ាំ
எண்டிறதையெல்லாம் தாங்களே
நிர்ணயிக்கக்கொண்டுபோக எங்கயிருந்துபெமிசன் வாங்கி வைச் சிருக்கிறாரெண்டு கேக்க tiu rig5 [ĝĵŝŭ 60) 6) Guffasilio (6 iĉ , ĝi ĝis a rf1,
ஆறுமுகத்தார், தொண்டமானார் எல்லாம் செய்யாத என்னத்தை அப்பிடிச் சந்திரசேகரனார்
செய்தாராமெண்டு இந்த வீர தீர மார்த்தாண்டப் பட்டமெல்லாம்? அதுக்கு அவர் சொல்லுற காரணம் சந்திரனார் மட்டுந்தானே வன்னிக்கு
அடிக்கடி அழைக்கப்படுகிறார் எண்டதுதான் ம்.
முஸ்லிம்கள் மெக்காவுக்குப் போறது போல இப்ப தமிழர் வன்னிக்குப் போய் வந்தால்தான் பெருமை
போல.
தரப்புக்கு மட்டும் எதிர்ப்பாக் காட்ட ஏன் இவை 憑
தலையால மண் கிண்டினமோ தெரியேல்லை!
வாழ்க ஜேர்னலிஸம்
፵g »GOጨ) 18 - 24, 2004
சந்தர்ப்பத்தில எண்டாலு
எண்டு கேக்க ஆள் அப் துரோகஞ் செய்ததெண்டு ஏலுமா வெண்டு மார்த ឃ្លា ឆ្នា இருந்துகொண்டு உங் முன்னால இப்பிடியொரு
சோத்துக்க மறைக்கேக்க 6
இப்ப யார் மன்னிச்சதெண்
முட்டுறது மிஸ்டர் அற6
விவாதிக்க முன்னர் விவாதிச்சிட்டு வந்தா நல்
loଗiର୍ତ୍ତୀ சொன்னதைப் பாக்கப் யாழ்ப்பாணத்தை விட்டிட் வந்தாரோ அதப் போ: விட்டிட்டு வெளிநாட்டுக்குப் அச்சுறுத்தலா
 
 
 
 
 

ந்தும்
பதற்கு முன்னர் எவரும் ந்தப்படுவ வழமை. பட்ட ஜெயராணியும்
சம்பந்தப்பட்ட பெண்ணை கைகளை உயர்த்தச் சொல்லிப் பரிசோதித்தபோது மார்புப் பகுதியிலிருந்து வயிறு வரையான பாகம் வரை குஷன் போன்று இருப்பதாகவும் எனினும் இடுப்புக்குக் கீழே பரிசோதிக்க
டக்ளஸ் மீது க்குதல் முயற்
க்கப்பட்டபோது ம் பரிசோதிக்கும் றார். அவரைப்
'ஸ் அதிகாரி அடுத்த ா. அவரது முகம் பட்டது. அந்தப் பெண் து பற்றிக் கேட்டபோது,
ரி தொடர்பு விரும்பிய
அவருக்கும் ம் என்ன ஊடகங்கள்
வெடிப்பை ԼւIգնկծ அமைச்சர் இதற்குப் ாகரனுககு கரம் றாரே ஏன்? ங்கம் நில் அடக்கி து ஏன்? 6)6. ளுக்கும் ரம் விடை ண்டு
ஒத்துழைக்கிறாரில்லை எனவும் தெரிவித்தார். தனக்குச் சுகமில்லை என்றும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதாந்த அவஸ்தையேற்படுவது போல் தனக்கும் சுகயினம் எனத் தெரிவித்ததாகவும் அப்பெண் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
வெளியில் அழைக்கப்பட்ட அப் பெண் பாதுகாப்புக் கடமையிலிருந்த அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டபோதும் அப் பெண்மணி இக் காரணங்களையே திரும்பத் திரும்பத் தெரிவித்தார். என்னவாக இருந்தாலும் ஒரு பெண்தானே உங்களைப் பரிசோதிக்கக் கேட்கிறார். அவருக்கு ஒத்துழைக்கலாம் அல்லவா என்று கேட்டபோதும் குண்டுதாரிப் பெண் இணங்கவில்லை. தனது தாய் குளிக்கும்போது குளியலறைப் பக்கமே போகாத குடும்பத்தில் பிறந்ததாகவும் ஆகையால் தனக்குக் கஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால் பார்க்க விரும்பாத அமைச்சர் அப் பெண்ணை இன்று போய் இன்னொரு நாளில் வரும்படி சொல்லியிருக்கிறார்.
எனினும், பெண் பொலிஸாரின் பதற்றமும் குண்டுதாரிப் பெண் அமைச்சரை ஒரு முறை பார்க்க அனுமதிக்குமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டதும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சில அதிகாரிகளுக்கு இணக்கம் ஏற்பட்டபோதும் சோதனை செய்ய ஒத்துழைக்காதது நெருடலாகவே இருந்தது. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்கு மீண்டும் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகுதான் அமைச்சருக்கு இவ்விடயம் குறித்துச் சந்தேகம் தோன்றியது. குறிப்பிட்ட பெண் எழுதிய விண்ணப்பத்தை எடுத்துப் பார்த்தார். கையொப்பம் இடப்பட்ட முறை, இனிசியல் பிழை, இவற்றுக்கு மேலாகச் சோதனைக்கு ஒத்துழைக்காமை, தெரிவிக்கப்பட்ட பெண்ணின் தோற்றம், பாதுகாப்பு அதிகாரியின் குழப்பம் என்பன கோர்வையாக சிந்திக்க வைத்தன.
அமைச்சர் உணர்ந்துகொண்டார். தன்னைப் பின் தொடர்ந்துகொண்டிருக்கும் கொலையாளி பெண் உருவத்தில் அண்மித்துவிட்டதை உணர்ந்தார். அமைச்சுக் கட்டடத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானித்தார்.
அமைச்சுக் கட்டடத்துக்குள் எதுவும் நடந்தால் சந்திக்க வந்திருக்கும் பொதுமக்களின்
உயிர், அலுவலர்களின் உயிர், பாதுகாப்புக்
கடமையில் இருப்பவர்களின் உயிர் என சுமார் அறுபது பேரின் உயிர் காவுகொடுக்கப்பட வேண்டி வரும். எனவே குறிப்பிட்ட பெண்ணை முதலில்
அப்புறப்படுத்துமாறு பணித்தார். எனினும் பதற்றம் உருவாவதைத் தவிர்க்குமாறு தனக்கு நெருக்கமான, மெய்ப்பாதுகாப்பாளர்களிடம் தெரிவித்திருந்தார். அவர்களும் குறிப்பிட்ட பெண்ணிடம் சூசகமாகப் பேசினர். "உங்களுக்குச் சுகமீனம் காரணமாகப் பரிசோதிப்புக்கு ஒத்துழைக்க முடியவில்லை என்பதால் இன்றைக்குப் போய் அடுத்த வாரம் வாருங்கள்" என்றனர். குண்டுதாரி கோபமடைந்திருக்கிறார். "என்மீது நம்பிக்கை இல்லையா? அப்படிச் சந்தேகம் என்றால் அமைச்சருக்கு முன்னால் வைத்து என்னைப் பரிசோதியுங்கள். கையிலிருந்த பைல்களைத் தூக்கி எறிந்து அழுதிருக்கிறார். இருந்தும் அமைச்சரின் கடுமையான பணிப்புரையை மீற முடியாத பாதுகாவலர்கள் அப் பெண்ணை வெளியில் போகுமாறு அனுப்பியுள்ளனர். வேறு வழியில்லாமல் குண்டுதாரிப் பெண் காலி வீதியில் இறங்கிச் சென்றார்.
அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து மறு அறிவித்தல் வந்தது, "குறிப்பிட்ட பெண் அமைச்சு அலுவலகத்திலிருந்து சுமார் 30 மீற்றர் கடந்து சென்றதும் அவரைப் பின்தொடர்ந்து கைதுசெய்து கொள்ளுப்பீட்டி பொலிஸாரிடம் ஒப்படையுங்கள்" என்று பாதுகாவலர்களுக்கு இப்போதுதான் நிலைமை புரிந்தது. காலி வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணைத் தனியே இரு ஆண் பாதுகாவலர்கள் பிடிக்க முடியாது என்பதால் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியையும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் சென்று பெண்ணைப் பக்குவமாக அணுகினர்.
"கொள்ளுப்பிட்டி பொலிஸில் ஒரு ஒப்பம் வைத்துவிட்டு நீங்கள் போகலாம் வேறு ஒன்றுமில்லை" என்று ஆட்டோவில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அமைச்சரின் அலுவலகத்தில் உள்ள
ஒரு பெண்மணியோடு தொடர்பு
கொள்ளவேண்டுமெனக் குண்டுதாரி கேட்டுள்ளார். இதற்கிடையே அமைச்சு அலுவலகத்தில்
வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விட
பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டதோடு எவரும்
அலுவலகத்துக்கு உள்ளிருந்து வெளியில் போக முடியாமலும் வெளியிலிருந்து உள்ளே வர முடியாமலும் தடை வீதிக்கப்பட்டது. இதே நேரம் அமைச்சு அலுவலகத்திற்கு வெளியே மேலும் இரு தற்கொலைக் குண்டுதாரிகள் காத்திருந்தனர் என்பதைப் பாதுகாவலர்கள் அறிந்திருக்கவில்லை.
GIGigilig GUNasi yan9uigi என்னநடந்தது? குண்டுவெடிப்புக்குப்பிறகு günlụ8ắ ffUhlüUÎẳăü[[Lg? காத்திருங்கள். அடுத்தவாரம்
புதிராயிருந்தவர் திடீரெண்டுபிஸி தமிழோசையில
மன்னிப்புக் கேளும் டி கூட மறுத்து T.
யாராவது நிரூபிக்க
ட்டின நேரம் எங் ரீ.என்.ஏ.க்குள் கட எம்.பி.மாருக்கு முழுப் பூசணிக்காயைச் மளனிச்சிருந்து போட்டு,
1ளயார் வெளியாரோட தங்க ஆக்களோ
still as gius is sort if g (35 அமெரிக்காவோ பேசி எல்லாத்தையும் நெளிவெடுத்துத் தாறனெண்டு கதை சொல்லி போட்டு வெளிக்கிட்டுப் போனார். குமாரண்ணை யின்ர பொடி கஜேந்திரனுக்கு நாக்கி
ஒட்டியிருக்கிற இங்கிலீஷால ஏதோ வெட்
முழங்கி அமெரிக்கரை வழிக்குக் கொண்டு வந்திடுறதாச் சொன்னார். ஆனா, இங்க பாத்தால் தற்கொலைக் குண்டுவெடிப்புக்கு ரெண்டெழுத்
தாரைக் கண்டிச்சு அறிக்கை விட்ட முதல் நாடு
அமெரிக்காவாத்தான் கிடக்குது என்ன uត្តញ្ញុត្រព្រំ ត្វ ត្រូវយល់ព្រំ ឃុំវិ
எண்டாலும் கண்டிச்ச அமெரிக்காவைக் கண்டிக்கிற துணிவு ரெண்டெழுத்தாற்ர அரசியற் பொறுப்பாளர் தமிழிற் செல்வனுக்குத்தான் உண்டு. இது
சமாதான முயற்சியைக் குழப்பிறகண்டனம் எண்டு
பேசிக்கொண்டு ஆயுதம் வாங்கத் தலைவற்ர லிஸ்ற் ரோட தானே போனதாய் அதிர வைச்சிருக்கிறார். இதென்னாடா இது நான் காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன் எண்ட பாட்டை இப்பிடி மாத்திப் படிச்சா எப்பிடியிருக்கும். நான் சமாதானம் பேச போனேன். நல்ல ஆயுதம் வாங்கி வந்தேன்!
அரச தொலைக்காட்சி விவாதமொண்டில எங்க சிவாஜிலிங்கத்தார் வந்து மாட்டுப்பட்டுப் பதறியடிச்சதப் பாக்கத்தான் சிரிப்பாயிருந்ததுங்கோ வழக்கமா விவாதக்காறர் தங்களுக்கு வசதியான விஷயத்தைத் தூக்கிக்கொண்டு வில்லங்க மானதைக் கழிச்சுப் போடுவினம் அந்த டெக்னிக் கூட இந்தாளுக்குத்தெரியேல்ல, ಇಂಟ್ಲಿ தேர்தல் மோசடி விஷயத்தைத் தானே தூக்கிக் கொண்டுவந்து போட்டுச் சட்டியையும் உடைச்சுப்போட்டு நிண்டார் அடுத்த பக்கத்தில இருந்த தவராசா தப்பாமல் பிடிச்சிட்டர் மெட்டரை
ஓ தேர்தல் மோசடி பற்றியா பேச வந்தி

Page 6
சிங்கப்பூரில் திருமண சேவை - சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும்
விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
கை தொலைபேசி எண். 8 0065 97514941, தொலை நகல். OO65. 648.6144.
படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும்
لم .
புலிகளின் இயக்கத்திற்கு ஆட்சேர் நடவடிக்கைகளை மீண்டும் தெ கியுள்ளார்கள் வடக்கு - கிழக்கு எ போர்ப் பயிற்சிக்காக ஆள் பிடி | நடவடிக்கை இப்போது தீவிர | இடம்பெறுகிறது. அதனைப் புலிக
ஒப்புக்கொள்கிறார்கள்,
பிரபாகரனின் தலைமைத்துவத்திலி அந்த இயக்கத்தின் மூத்த முக்கிய த கேர்ணல் கருணா அம்மான் விலகிச் ெ
「
சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்
வேளையில் அவரது தலைமைத்துவ | கீழ் இயங்கிய அவரது நாலா
Lingan Wedding Services,
10.Anson Road #15.14 International Plaza, Singapore 0.79903.
51Ti 5:e5liğiš GaGTGOTÖLUĞögli | III: II:ll||1(511 மாற்றினம்
எனக்கு இறைவன் தந்த நன்கொடை இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. முடியாத வேலைகளை முடியும் என்று பாரம் எடுப்பதில்லை. முடியும் என்றால் முடித்துக் காட்டுவது, அத்தோடு நிறைவேறும் திகதியையும், வாங்கும் பணத்திற்கு ரசீதையும் கொடுப்பது.
பேச்சுவார்த்தைக் கு
போராளிகளை வீடுகளுக்கு அது வைத்தார
அதனால் புலிகள் இயக்கத்தி பெரும் ஆட்பற்றாக்குறை நிலவுகிறது. தரப்பினரும் இராணுவ சமபலத்துடே வநதத கூறிக்கொள்ளும்போது புலிகளு எதிர்பாராத விதமாக நடந்த ஆப்பற்றாக்குறையினால் புலிகள் : இராணுவ சமபலம் பாதிக்கப்பட்டுள்ள இதனால் அவசர அவசர ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய :ே |புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தமது ஆட்ே நிறுத்த உடன்பாட் முரணான வடயம அலல எனறு பு స్టో" Yଶ LI (5ւIII3; வயதறகுக குறை அடிப்படையில் 10வயதுக்கு மேற்பட்ட |பராயத்தினரை வகைதொகையின்றித் ( பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் கேர்ணல் கருணா அணியின ஒட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுத்
பதிவேட்டு இல . 3504 த.சபேசன், வங்கி ரோட், செங்கலடி மட்டக்களப்பு ஜோதிட பேராசிரியர் அவர்களே! இதை உங்கள் பதிவேட்டில் எழுதிவைக்க நான் ஆசைப்படுகிறேன். ஐயா! எனக்கு வயது 33, இக் காலங்களில் உங்கள் துறையில் உள்ளவர்களில், ஒவ்வொருவரிடமும் அதாவது மாந்திரீகம், ஜோதிடம் இப்படிப் பல பேரிடம் பார்த்துள்ளேன். ஒரு சில அரைகுறைத் தேர்ச்சி பெற்றவர்கள், வாயில் வந்தவைகளைக் கூறி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். அதற்கு மாறாக, தங்கள் செயலைக் கண்டு சந்தோசம் அடைகின்றேன். என்னைப் பொறுத்தவரை ஆழம் தெரியாமல் காலை விடமாட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் அருள்ஞானத்தையும் தசாவதானியின் தன்மையையும் கண்டுகொண்டேன். தங்களிடம் ஏனோதானோ என்று பலன் கேட்க வந்த எனக்கு நடந்தது என்ன? நான் உங்கள் கதிரையில் அமர்ந்தபோது அற்புதமாக என் வாழ்க்கைச் சரித்திரத்தையும், நான் சொல்ல வந்த காரியத்தையும், செய்ய வந்த காரியத்தையும் சில நொடிகளில் கூறினீர்கள். நிச்சயமாக நான் நம்புகின்றேன், என் வேலை பூர்த்தியாகுமென்று தங்குதடையின்றி உங்கள் பணத்தை வங்கியில் செலுத்துவேன். ஆசீர்வாதத்திற்குரிய தசாவதானி ஐயா அவர்களே! என் பிரச்சினையை மின்சார வேகமாகச் செயற்பட வைக்க உங்களைக் கேட்கின்றேன். இன்று எனக்குத் தெரிகிறது, எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்றால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும் என்று.
பெற்றோருடன் வீடுகளில் தங்கியிருந்த பராயப் போராளிகளும் மற்றும் இன் | பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்க |புலிளால் தேடிப் பிடிக்கப்படுகிறார்கள் புலிகளின் பிடிக்குள் : ಙ್ಗಹಿ॥ பறிகொடுக்கும் பெற் மீண்டும் மெளனமாகப் பு5 ஆரம்பித்துள்ளார்கள்.
கருணா அணியினரால் வீடுகளு |செல்லுமாறு விடுவிக்கப்பட்ட போரா6 நாலாயிரம் பேரில் கிட்டத்தட்ட அரை6 பேர் 18 வயதிற்குக் குறைந்த இளம்ப போராளிகளாகும்.
றுவர யுனி மைப்பினூடாக அந்த அமைப்பின கள் இயக்கத்தினதும் உறுதிப்படு:
நான் திருமணம் செய்து 7 வருட காலத்திற்குப் பின் கணவர் 3 வருட காலமாக வேறு ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு திருமணம் செய்யும் அளவிற்குப் போய்விட்டது. 2002ஆம் ஆண்டு நான் கொடுத்த பணத்திற்கு தகுந்ததாக என்னைக் காப்பாற்றினீர்கள். சந்தோசம், மீண்டும் அப் பெண்ணோடு தொடர்புகொண்டு என்னை வெறுக்கின்றார். அவரை மீண்டும் அழைத்துக் கருணை புரியுங்கள்.
லி
கடந்த ஏப்ரல் ம டுவிக்கப்பட்டிருந்தார்கள். இந்த இ பராயப் போராளிகள் அனைவரும் வெ ஆற்றில் கருணா அணி மீது பிரபா தலைமையிலான அணியினர் தி ாக்குதல் மேற்கொண்டபோது புலிக
IC சுவிஸ் உதயகுமா என்ன கூறுகிறார் ) அருள் ஞான சித்தர் ஐயா அவர்களுக்கு திருமணம் முடித்து கடந்த 3 வருடங்களாக சுவிஸில் குடியும் கும்மாளமாகவும் இருந்து என்னையும் எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு வேறு பெண்களோடு சுற்றித் திரிந்த எனது கணவனின் போக்கையும் குணத்தையும் மாற்றி என்னை வாழ வைத்த தெய்வமே எனது ஆயிரம் கோடி நன்றிகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
டிக்கப்பட்டவர்களாகும்.
சிறுவர்களான போராளிகள் அனை6
திருகோண
கொழும்பு பர்சானா என்ன கூறுகின்றார். பதிவேட்டு இல. 318) எங்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களிடம் வந்த பிறகு எனக்கு ஒரு புதிய தைரியமும் தெம்பும். ஏற்பட்டுவிட்டது.
|பிரிவுக்குட்பட்ட மனையாவெளி என்னு பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்ப்ட் ಅತ್ಲಿà: சுமார் அறுபது வருடங்க
( Swiss - சுரேஷ் ) முதிவேட்டு இல, 10
ஐயா,
நான் எங்கு சென்றாலும், யாரிடம் சென்று என்ன மாந்திரீக பரிகாரம் செய்தாலும், ஐயாவிடம் வந்து பரிகாரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால்தான் காரியம் நிறைவேறும் என்பதை நான் நன்றாக உணர்ந்துகொண்டேன்.
நீங்கள் சொல்லி வைத்தது சொன்னபடி நடந்து வருகிறது. நன்றி
குடியிருந்து வருகிறார்கள் இவர்களுக் | ခြွစ္ကိုရှ်းါjန္တိဖြစ်ြ குடியிருப்புக் காணிகளு அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை. சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்குப்
யோகேந்திரன் என்ன கூறுகிறார்.
அன்றும் இன்றும் என்றும் உலகம் போற்றும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய மோதிரம் மற்றும் சாந்திப் பொருட்கள் பாவிக்க ஆரம்பித்தவுடன் மின்னல் வேகத்தில் என் எண்ணங்கள் நிறைவேறின.
என்னால் நம்பவே முடியவில்லை, ஐயாவின் ஆசிர்வாதம் என்றும் நிலைத்து
எனது நுவரெலியா கிளை நிறுவனத்தில் மந்திரம், ஜோதிட வேலைகளுக்குக் கைமேல் பலன் கிட்ட எனது முத்த சகோதரனாகிய PTR அவர்களிடம் சென்று உங்கள் வேலைகளை அப்பொழுதே நிவர்த்தி செய்துகொள்ளலாம். (இங்கும் தீய வேலைகளுக்கு இடமில்லை) என்னிடம் மாந்திரீகம், ஜோதிடம் சம்பந்தமாகத் தொலைபேசியில் ஆலோசனை பெற்றவர்களை நியமித்திருப்பதால் அவர்களிடம்
pointmentளை பெற்றுக்கொள்ளலாம்
နွားနွဲ့စ္ထိန္းမ္ယစ္သိဖါးရှူးဖီးနှီးနွဲ့ဆိုုချွံချွံချွိန္တိ၊
பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி (DGAN)) இல,182, பூனி துர்க்கா தேவி ஆலயம், மாந்திரீக உச்சாடன பீடம் கொட்டாஞ்சேனை வீதி கொழும்பு 13. CN0: 2828, 2470615 x : 2848 alyananas: 33, Daily Fair Complex, Nuwara Eliya. Tel: 052-2508, 235097
எனக்குக் கிடைக்க வேண்டுகிறேன்.
மகஜர்கள் கொடுத்தும் இதுவரைக்கும்
|5Logóಹಿ! எடுக்கப்படவில்லை.
பகுதியில் வாழும் ஒருசிலரு لاق பிரதேச செயலாளர் அவர்களால் குத்தகையென்ற அடிப்படையில் காண கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நீ குத்தகையைத் தவிர்த்து நிரந்தரமான உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கையெடுக்கும்: குறிக்கப்பட் அதிகாரிகளைக் கேட்கின்றனர்.
கற்றொழிலாளர்களாகிய இவர்கள் : காணிகளுக்கு நிரந்தர காணி உறுதி இல்லாததால் இக்காணிக்குள் நிரந்த |கட்டடங்களோ அல்லது மலசலசுட கட்ட முடியாத நிலையில் மிகவும் அல்லற்படுகிறார்கள்
இவைகளை நிறைவேற்றுவதென்ற உள்ளுராட்சி மன்ற அனுமதி பெறல் தாணி அனுமதிப் பத்திரமில்லாததால் மேற்கு ட வேலைகளை நிை முடியாமலுள்ளது. எனவே, இப் பகுதி
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருணாவின் உத்தரவின் பேரில் பலாத்காரமாகப்
5LD ತತ್ಥ பிடிக்கப்பட்டவர்கள் என்று புலிகள் தமது தவறுகளை ங்கும் மறைத்தனர். ஆனால், புலிகள் கூறுவது போன்று க்கும் இந்த இளம் சிறார்கள் ஒன்றிரண்டு மாதங்களிலோ மாக கருணா - பிரபாகரனோடு முரண்பட்ட பின்னரோ ளும் பிடிக்கப்பட்டவர்களல்ல.
இவர்களனைவரும் ஒன்று, இரண்டு, மூன்று ருந்து வருடங்களுக்கு முன்னர் கருணா அம்மான் ளபதி பிரபாகரனோடு ஒட்டுறவாக இருக்கும்போது சன்ற பிடிக்கப்பட்டவர்கள். த்தின் இது பற்றி ஒரு தாய் கூறும்போது: “கருணா பிரம் அம்மானின் அணி மீது வெருகல் பகுதியில் புலிகள் றுப்பி தாக்குதல் நடத்தியபோது எனது மகள் சுகிர்தாவும் கருணா அம்மானின் அணியோடு இருந்தாள். நான் ற்குள் அங்கு கொல்லப்பட்ட சிறுவர் போராளிகளின் சவக் இரு குவியலுக்குள்ளேயே எனது பிள்ளையின் னயே சவத்தையும் தேடினேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக ாகக் எனது மகள் காட்டுக்குள் தப்பியோடியிருந்துவிட்டு % ဖီ၊ (ဗီ) + இந்த கூறும து. LDT 6
bഞഖ சர்ப்பு டுக்கு லிகள் மிகள்
)நத, இளம் தேடிப் கள், y T6 தமது இளம் னமும் 5ளும்
5 LD5 றோர் v LĎU
" இன்று கண்ணீரும் கம்பலையுமாக அலைகிறார்கள்
ஏறாவூர் பகுதியியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தன் வீட்டு மரக் கிளையில் ஒளிந்திருப்பதை காணலாம்
உயிரோடு வந்து சேர்ந்தாள். வாகனேரிப் பகுதியில்
பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தபோது 12 வயதில் கடத்திச் சென்று இயக்கத்தில் சேர்த்தார்கள். இப்பொழுது அவளுக்கு 14 வயது. எனது பிள்ளையின் படிப்பையும் பாழாக்கியதோடு தலைமுடியையும் கத்தரித்துவிட்டார்கள். இதனால் அவளை அரபு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகக் கூட அனுப்ப முடியாத நிலை. தலை முடி வளரும் வரை முஸ்லிம் வீட்டில்தான் கொண்டு போய்விடப் போகின்றேன். இல்லாவிட்டால் மீண்டும் வந்து பிடித்துச் சென்றுவிடுவார்கள்” என்று துயரமாகக் கூறுகின்றார் அந்த ஏழை விதவைத் தாய்,
இவ்வாறு எத்தனையோ தமிழ்த் தாய்மார் தமது இளம் சிறார்களை இயக்கத்திடம் பறிகொடுத்துவிட்டு
பாராளுமன்ற உறுப்பினரின் தெரிவிக்கப்பட்டும் எந்த வித பல கிடைக்கவில்லை. இப் பு விமோசனம் கிடையாதா? செய்வதென்று தெரியாது திண்ட இவர்களின் நீண்டகால முயற்சிக்கு முற்றுப்புள்ளிட்டு இ கவனத்தில் கொண்
ଖୈର S டுகிறார்கள்
ಪ್ಲೀಹಾಕಿ
சேர்ப்பினால் வடக்கு - கிழக்கில் கப்படும் கல்விச் சமுதாயம்
சிறுவர்கள் போர்ப் பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவதைத் தடுக்குமுகமாக பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தபோதும் புலிகள் அதனைச் சட்டை செய்வதாக இல்லை.
புலிகள் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை அந்த இயக்கத்திலிருந்து விடுவித்து மறுவாழ்வு அளிப்பதற்காகப் பாடுபடுகின்ற யுனிசெப் அமைப்பு தனது பணிகளுக்குப் புலிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கிறது.
பலாத்காரமாகப் பிடிக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் புலிகள் இயக்கத்தில் ஏற்கெனவே இருக்கின்றபோது, இன்னமும் தமது பெற்றோருக்கு உதவியாக எஞ்சியிருக்கின்ற சிறுவர்களையும் அந்த இயக்கம் பிடித்துச் செல்வதில் ஈடுபட்டிருக்கின்றது என்று யுனிசெப் அமைப்பு குற்றஞ்சாட்டி வருகின்றது. சிறுவர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதைத் தடுக்குமுகமாக தாங்கள் பரிந்துரை செய்திருந்த எந்த வழிமுறைகளையும் புலிகள் இயக்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்று யுனிசெப் அமைப்பு குறை கண்டிருக்கின்றது.
கருணா அணியினர் மீதான தாக்குதலின்போது புலிகள் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்ட சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடையதும் யுனிசெப் அமைப்பினதும் தனித்தனிக் கடிதங்களும் சிறுவரின் பெற்றோரிடமும் உறவினரிடமும் கையளிக்கப்பட்டிருந்தன.
யுனிசெப் அமைப்பினால் வழங்கப்பட்டி
வயதிற்குக் குறைவான சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்ய மாட்டோம் என புலிகள் இயக்கம் உத்தரவாதமளித்துள்ளது. அதன்படி இப் பிள்ளையின் அல்லது இப் பிள்ளையின் குடும்ப உறவினர் எவர் மீதும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், இப் பிள்ளை அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றிணைந்திருக்க வேண்டுமெனவும் யுனிசெப் வேண்டிக் கொள்கின்றது. இப் பிள்ளையினதும் அவரது குடும்பத்தினரதும் உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
எழுத்தாளர்களின் கவனத்திற்கு
மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவ தில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ / கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை |எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
| 1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களின் |கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, |சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த
பி.கு. துணிந்து உண்மைச் செய்திகளை நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் பங்களிப்பும் |வரவேற்கப்படுகிறது. வடக்குக் கிழக்குச் |செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் |தொடர்பிலும் முரசு கூடிய கவனம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் |வரவேற்கப்படுகிறார்கள்.
நம்மால் முடிந்த நம் முகத்திற்குச் செய்வோம். நமக்கு என்ன கிடைத்தது என்பதை
(18- 24, 2004

Page 7
05.07.2004 திகதிய "டெய்லி மிறர் ஆங்கில இதழில் பிரசுரமான அரசியல் ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்
வெட்கத்துடன் பல பின்வாங்க வேண்டிய குட்டையாக வெட்
ஏற்படுத்திய உளப் பாதிப்புக்கள் கடந்த சுமார் ஒரு வார காலமாக என்னைப் பெரிதும் சஞ்சலப்படுத்தியுள்ளது. அப் பந்தி
தெளிவான அை ருணா விவகாரம் கையாளப் பின்வருமாறு விரிகிறது. க் கிரும்பியஸ் பல்வேறு சோதை படும் முறை தொடர்பாகவே மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியுள்ள இவர்கள் தனிெ பெரும்பாலான ஊடகங் சிறுவர்களில் சுமார் அறுபது விசாரிக்கப்படுகி
། - 'L வீதமானவர்கள் பெண்கள். இவர்களில் - களும கொள்கை வகுபபாளாகளும பலரது தலைமுடிகளும் மிகவும் குறுகலாக எல்லோரது பாை அக்கறைகொண்டிருக்கின்றனர். !ظtتمام آ60{الا آ டுள்ளதால் இலகுவாக படர்கின்றது. முனபு பாதுகாபபு மறறும சமாதான நடை அடையாளம் காணப்படக் கூடியவர்களாக படுவதற்கு முன்னர் முறைகள எனபன தொடர்பில் இவ் உள்ளனர். தலைமுடிகள் வளர்ந்து அடையாளம் காண்ட விவகாரம் முக்கியமானதாகியுள்ளது. வந்தாலும் கூட இந்த இளம் பிள்ளைகளின் இருந்தது. இப்போ இந்த நடைமுறையில் ஒரு முகச்சாயல் அவர்களைக் காட்டி படுவதற்கு அல் மனிதாபிமானப் பிரச்சினை பெருமளவில் கொடுத்துவிடுகிறது. இதனால் இவர்கள் ஒட்டாமல் இருப்பதற் கண்டுகொள்ளப்படவில்லை. அதுதான் பாடசாலைகளுக்குத் திரும்பிச் செல்வது இது மாறிப் போயு கருணாவினால் ஆட்சேர்ப்புக்கு உளளான இலகுவானதாக இல்லை. பாடசாலை "U"கு "-" சிறுவர்களின் பிரச்சினையாகும். கடந்த
பாதிப்பை ஏற்படுத் மாகும்.
இது பிள்ளைகளு போரின் சிறுவர்கே பழகுகின்ற ஒவ்வொ மனச் சங்கடத்தை
ஏப்ரலில் வன்னித் தலைமை கருணாவின் படையணிகளுக்கு எதிரான தாக்குதல் களைக் கட்டவிழ்த்துவிடும் முன்பாகப் பெருமளவு சிறுவர்கள் ஆட்சேர்ப்புக்கு உள்ளாகியிருந்தனர். அண்மையில் வெளியிடப்பட்ட இரு வெவ்வேறு அறிக்கைகளில் இது சம்பந்தமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகளின் காவலர்கள் (Human Right Watch) 67 Gig) Li அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையும், மட்டக்களப்பு இணையம் என்ற பெயரில் மனித உரிமை ஆர்வலர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையும் இதில் சுட்டிக்காட்டத் தக்கது ஆகும். இந்த இரண்டு அறிக்கைகளும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மிகவும் உளப் பாதிப்புக்கு இலக்கான இந்தச் சிறுவர்களின் நிலை குறித்து தெளிவாகவும் இதயத்தை உருக்கும் வகையிலும் தகவல்களைக் கொண் டுள்ளன. இவர்களைச் சத்யா "போரின் சிறுவர்கள்” என்று பெயர்சூட்டி அழைக்க விரும்புகின்றான். பருவம் அடையாத பலர் ஆட்சேர்ப்புகளுக்கு உள்ளான போதும் எல்லோரும் போர்முனைக்கு அனுப்பப்பட வில்லை என்பது உண்மைதான். ஆனால், இவர்களில் பலர் போர்முனைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க (p19UTg).
மனித உரிமைகளின் காவலர்கள் அமைப்புக்கான அறிக்கையை தென் ஆசியப் பிராந்திய ஆய்வாளரான ரெஜ் தாப்பா என்பவர் தயாரித்துள்ளார். இதில் கடந்த மூன்று வாரங்களில் கருணா வினால் முன்பு விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் அமைப்பில் இணைத்துக் கொள்ள புலிகள் அக்கறை காட்டுவது தொடர்பில் விபரித்துள்ளார்.
போர் முனையில் நிறுத்தப்படு வதற்காக சிறுவர்கள் தமது சொந்தப் பெற்றோரிடமிருந்து களவாடிச் செல்ல படுகின்றன்ர். தாங்கள் பிரதிநிதித் துவப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் மக்களில் மிகவும் பாதிப்புக்குள்ளான ஒரு தொகுதி மக்களின் நலன்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் தாங்களே முன்னர் வழங்கிய வாக்குறுதி கள் அனைத்துக்கும் புறம்பாக இந்தச் சிறுவர் திருட்டு இடம்பெறுகிறது.
இந்த விவகாரத்தில் பொதுமக்களின்
களுக்குச் செல்லும் பருவத்தையும் கூடச் சிலர் கடந்துவிட்டுள்ளனர்.
சமூக அமைப்பும் அச்சுறுத்தல்களும் இவர்கள் மீண்டும் சமூகத்தில் ஒன்று கலப்பதை இலகுவாக அனுமதிக்க
滚
வேண்டியுள்ளது. அவளுடன் சேர்ந்து யானால எமது
நடந்து செல்வதற்குக் கூட எவரும் பரிசோதிக்கப்பட வே முன்வருவதாக இல்லை. ஏனெனில், மற்றப் இதனாலேயே பிள்ளைகளின் பெற்றோர் பயந்து களுக்குப் பொறு போயுள்ளனர். எனது பிள்ளையுடன் இப்போது என்ன ( சேர்ந்து பழகுவதும், இணைந்து நடப்பதும் கேள்விகள் மேலே கூட தமது பிள்ளைகளுக்குப் பாதிப்பு புலிகள் என்ற ஒரேெ ஏற்படுத்திவிடலாமென முன்னெச்சரிக்கை தான் பொறுப்பாளிகள செய்கின்றனர். தமது பிள்ளையும் ஆனால், இது குறித்
புலிகளுடன் இணைக்கப்பட்டு விடலாம் என முற்படடால் எலலாப அஞ்சுகின்றனர். பாடசாலைகளும் கூட போலவே புலிகளும் ரும்பி வந்துள்ளவர்கள் குறித்து மிகவும் விடுவார்கள். புலிக அவதானமாகவே செயற்படுகின்றன. அரசாங்கமும் யுனி ஏனைய பிள்ளைகளைப் புலிகளின் இதற்கான பொறுப்6 பிடிக்குள் சிக்கவைக்க முயற்சி யிருக்கும். இத்தகை எடுக்கப்படுகிறதா என்பது குறித்துக் நிறுத்துவதாகவும் இச் கண்ணும் கருத்துமாக உள்ளன; அல்லது தூண்டும் காரணிக புலிகளின் அச்சுறுத்தல்களால் ஏனைய அவற்றைப் பூரண
பிள்ளைகளுக்கு ஏதும் ஆபத்து நேரிடுமோ வதாகவும் இந்த தர தேவை கருதி மட்டக்களப்பு இணையத் என்ற அச்சத்தில் உள்ளன. இவ்வாறாக வழங்கியது மட்டும தினால் வெளியிடப்பட்ட அறிக்கையி சமூகத்தின் பல மட்டத்தினாலும் பிரச்சினைகளுக்குத் :
தி
漆
லிருந்து ஒரு நீண்ட பந்தியை மேற்கோள் அவதானிப்புக்கு உள்ளானவர்களாக இவர்கள் கூறியிரு காட்ட விரும்புகிறேன். இந்தப் பந்தி மாறிவிட்டனர். இதனால் மிகுந்த தளத்திலிருந்து கிை
8ጃሞኗ)ay 18 - 24, 2004 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) சந்தர்ப்பங்களிலு பவர்களாகி உள்ளன
LUULL 56060(p19. டயாளமாகிவிட்டது னச் சாவடிகளிலு மைப்படுத்தப் பட்
லது சமூகத்துடன் IBT60T 960)LUT6TLDIT ள்ளது. இது பிள்ளை
துகின்ற ஒரு விடய
ளாடு நேருக்குநேர் ருவருக்கும் மிகுந்த ஏற்படுத்துகின்ற ஒரு
எதுவும் இவற்றை உறுதிப்படுத்துவதாக இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரையில் சிறுவர்களின் நலன்களைப் பேணும் மனிதாபிமான நடவடிக்கைகள் யுனிசெவ் நிறுவனத்தின் பொறுப்பாகும். யுனிசெவ் அமைப்பானது புனர்வாழ்வு நிலையங்களை அமைக்கும் செயற்றிட்டத்துடன் தனது பணி முடிந்து விட்டதாகக் கூறுகிறது. அதுவும் புலிகள் அமைப்பினால் நேரடியாக யுனிசெவ் நிறுவனத்திடம் கையளிக்கப்படும்
வைத்துப் பராமரிப்பது, இதற்கான இடைத்தங்கல் முகாம்களை அமைப்பது
என்பவற்றுடன் தமது பணிகள் முடிந்து
விடுவதாகவே யுனிசெவ் கருதுகின்றது.
அதாவது, யுனிசெவ்வின் செயற் றிட்டமானது புலிகளின் மனிதாபிமான உதவிகளுக்கான முகமாகக் காட்டப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன்
ஆ
6
T
ல்,
9.
ங்
(3
g
(5
இ
J
ண்
(6
t
இதனால் புலிகளால் நேரடியாக யுனிசெவ் அமைப்பிடம் கையளிக்கப்படும் சிறுவர்கள்
கொண்டுள்ளது. சிறுவர்களைப் புலிகள் தொடர்ந்து விடுவிக்காதது மட்டுமன்றி, மறுபுறத்தில் சிறுவர்கள் ஆட்சேர்ப்புக்கு உள்ளாகுவதையும் யுனிசெவ்வின் செயற் றிட்டத்தினால் தடைசெய்ய முடியவில்லை. அத்துடன் கருணாவினால் விடுவிக்கப்பட்ட
ருக்கு மட்டுமல்ல, இப்
விடயத்தில் | &
மீள இணைந்த சிறுவர்களுக்கோ யுனிசெவ்வினால் எதுவும் செய்ய முடியவில்லை. முன்னரைப் |
ப்பு ஏற்படவில்லை
புலிகளைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் அல்லாமல் சிறுவர் ஆட்சேர்ப்புக்கு எதிராக அண்மைக் காலங்களில் யுனிசெவ் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடக்கூடியது ஆகும். இந்தச் சிறுவர்களைப் பதிவுக்கு உட்படுத்துவது தொடர்பிலும் யுனிசெவ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவைதான்.
பதிவு செய்வதன் மூலம் இந்த ஐ.நா.
சிறுவர்களுக்கோ, அல்லது பெற்றோருடன்
&
நிறுவனம் அடுத்து என்ன நடவடிக்கை 5 L எடுக்கப்போகின்றது என்பது இன்னமும் G தெளிவானதாக இல்லை. மேலும்
IL கருணாவினால் கைவிடப்பட்ட L சிறுவர்களை யுனிசெவ்வும், ரி.ஆர்.ஒவும்
O இணைந்து நடத்தும் கிளிநொச்சியிலுள் Leží lism இடைத்தங்கல் முகாமில் ஒப்படைக்க, பாதிக்கப்பட்ட பெற்றோர் முன்வருவார்கள் Gillains என்பதும் எதிர்பார்க்கப்பட முடியாத
மற்றுமொரு விடயமாகும். அத்துடன்
& .
8
鬱 &
மீண்டும் போர் மூளுமானால் புலிகளின் பிடியிலிருக்கும் சிறுவர்களைப் பாதுகாப்பாக மீட்டுவருவது யுனிசெவ்
I
: 9,60LDUL|6(ö) சாத்தியம் எனபதறகு கலைகளும்கூடப் எவ்வித உத்தரவாதங்களும் இல்லை
ண்டியவையே.
இந்தப் பாதிப்பு பாளிகள் யார்? செய்யலாம்? என்ற }கின்றன. இதற்குப் யாரு தரப்பு மட்டும் ாக இருக்க முடியும், துப் புலிகளிடம் பேச பங்குதாரர்களையும் முற்றாக மறுத்து ளைத் தவிர்த்தால் செப் அமைப்பும் ப ஏற்க வேண்டி செயற்பாடுகளை செயற்பாடுகளைத் ளைக் கண்டறிந்து ாக றிறைவேற்று பும் வாக்குறுதிகள் ன்றி, அடிப்படைப் ர்வு காண்பதாகவும் ந்தனர். ஆனால், .க்கும் தகவல்கள்
Guds
D
அதேபோல, இந்த மனிதாபிமான பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் தனது பொறுப்புக்களிலிருந்து விலகிக்கொள்ள முடியாது. அத்துடன் இந்தப் போரின் சிறுவர்கள் பிரச்சினையை புலிகள் அமைப்பின் உள் விவகாரம் எனக் கூறி ஒதுங்கிக்கொள்ளவும் முடியாது.
அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து விடுபட்டுக் கொள்ள முடியாது. அரசாங்கமும், யுனிசெவ்வும் இணைந்து கைவிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் உள்ளு மக்கள் தொடர்பாகப் புதியதொரு செயல் திட்டத்தை வகுத்துக்கொள்ள முன்வர வேண்டும். தெளிவாக இனங்காணப்படக் கூடிய காரணங்களுக்காக இத்தகைய செயற்றிட்டம் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட முடியும். தேவை ஏற்பட்டால் இத்தகைய புனர்வாழ்வு நிலையங்கள் கிழக்கு மாகாணத்திற்கு வெளியேதான்
&
அமைக்கப்படலாம். இத்தகைய புனர்வாழ்வு நிலையம் மற்றுமொரு
பிந்துனுவெவ விவகாரமாகப் போய் விடாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சோசலிசவாத சக்திகளும் மற்றும்
அரசாங்கக் கட்டமைப்புக்குள் இருக்கும்
சிலரும் வேறுபட்ட கருத்துக் கொண்டி ருக்கக் கூடுமெனினும் யுனிசெப்பும்
சர்வதேச தொண்டர் அமைப்புக்களும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து பாதிப்புக்குள்ளான சிறுவர் களுக்கு புனர்வாழ்வு அளிப்பது மற்றும்
சமூகத்துடன் இணைப்பதற்கான முகாம்களை அமைத்து நடத்துவதற்கு
முன்னுரிமை கொடுத்தல் வேண்டும்
இந்த வகையில் இதனுடன்
தொடர்புப்ட்ட ஏனைய விடயங்களுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கை களுக்கு எதிர்ப்புக் காட்டுகின்ற குடும்பங்கள் பல உள்ளன. புலிகளின் ஆட்சேர்ப்புகள் சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதும் புத்திஜீவிகள் பலர் உள்ளனர். இத்தகைய புத்திஜீவிகளும் செயற் பாட்டாளர்களும், அரசாங்கத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் சுயாதீனமான தலையீடு ஏற்படுமானால் புலிகளின் ஆட்சேர்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமெனக் கூறி வருகின்றனர். அத்துடன் இத்தகைய சுயாதீன தலையீடுகள் காரணமாகப் புலிகளுக்கு எதிரான உள்ளுர் மக்களின் உணர்வுகள் வலுப்பெறும் எனக் கூறுகின்றனர்.
பின்னைய கருதுகோள் பெரும் பாலும் சாய்வு நாற்காலியில் ஓய்வுபெறும் தீவிரவாதிகளால் முன்வைக்கப்படுகிறது. இது ஒரு அழகான கற்பனையாக இருக்கலாமே தவிர, நடைமுறைச் சாத்தியமானதல்ல. அதாவது, சுப்பிரமணிய பாரதியின் வார்த்தைகளில் கூறுவதானால் வாய்ச்சொல் வீரர்களின் கனவாகவே இந்த எதிர்ப்பு இருக்கும். கிழக்கில் புலிகளுக்குக் காட்டப்படும் எதிர்ப்பானது பெரும்பாலும் தனிப்பட்ட ரீதியிலானதும் தத்தம் பிள்ளைகளின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதுமாகும். இது இன்னமும் ஒழுங்குபடுத்தப்பட்ட எதிர்ப்பாக மாறிவிடவில்லை. உண்மையில் தமது ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புக் காட்டும் பெற்றோருக்கு எதிரான தாக்குதல் களையும் கொலைப் பயமுறுத்தல் களையும் கூட மேற்கொள்வதற்குப் புலிகள் ஆரம்பித்துள்ளனர். புலிகளின் குணாதிசயங்களைப் புரிந்துகொண்டவர் களுக்கு இத்தகைய அச்சுறுத்தல்களை நிறைவேற்றப் புலிகள் பின்னிற்கப் போவதில்லை என்பது தெரியும்.
எனவே, இந்த மனிதாபிமானப் பிரச்சினைகளை நுட்பமாகப் பரிசீலித்தும், புலிகளின் தன்மையை உணர்ந்தும் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமது போர்க்கால இயந்திரத் துக்குத் தேவையான பிள்ளைகளைப் பெறுவதில் புலிகள், மனித உரிமைகள் பேணுவது குறித்துக் கவலைப்படப் போவதில்லை. இதனால் இது விடயத்தில் அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்திற் கும் மிகுந்த பொறுப்புகள் உள்ளன.
யுனிசெவ் மற்றும் அரச சார்பற்ற
நிறுவனங்கள் ஊடாகப் பாதிக்கப்பட்ட போரின் சிறுவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்குவதற்கும் பாதுகாப்பதற்கும், மீள் ஆட்சேர்ப்புக்கு இலக்காகாமல் தடுப்ப தற்கும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளி லாவது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக மனிதாபி மானத்துக்குப் புறம்பாக சிறுவர் ஆட் சேர்ப்புகளுக்கு எதிராக ஒன்று திரண்டு செயற்படும் அதிகாரம் தமக்கு இருப்பதாக உள்ளுர் மக்கள் உணரும்
நிலைமை ஏற்படும்.
தனிப்பட்ட முறையில் குடும்பங்கள் காட்டும் எதிர்ப்புக்களை இந்தத் தருணத்தில் மிகைப்படுத்திப் பிரசாரம் செய்வது பிள்ளைகளுக்கும் அக் குடும்பத்தினர்களுக்கும் நன்மைகளை குப் பதிலாகப் ۔ ۔۔۔ ۔۔۔

Page 8

1998ஆம் வருடம் வரை ‘வயாக்ரா
எமது நாட்டில், குறிப்பாக
மேலைத்தேய நாடுகளில் கூட அந்தளவுக்குப் பேசப்பட்வில்லை. ஆனால் ஆண்மை இன்மை என்பது அப்பொழுதும் இப்பொழுதும் ஒரு பிரச்சினையாகவே இருந்துவருகிறது. வயக்ரா
செய்துகொள்ள முடியும் என்பதே வைத்தியர்களது கருத்தாகும்.
எனினும், நவீன கண்டுபிடிப்புகள் மனிதனின் செயற்பாடுகளை இலகுவாக்குவதாகக் கூறி சந்தைக்கு வரும் பொருட்களின்பால் ஈர்த்துச் செல்லப்படுவதையே நாம் காண்கின்றோம்.
ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும்
அறிமுகமாகும்வரை அடிமட்டத்தில் இருந்து p வந்த ஆண்மை இன்மை அல்லது பற்றாக்குறை o பிரச்சினை 1998இன் பின்னர் பகிரங்கமாகவே உலகில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இன்று, உலகின் அனைத்து நாடுகளிலும்
வயாக்ராப்ற்றிப் பேசப்படுகின்றது வயது
ஆண்களுக்கும் கூட ஆண்மைச் சக்தியைக் கொண்டுதரக் கூடியது எனக் கூறப்படுவதால் இதற்கான கேள்வி உலகச் சந்தையில்
0жtiu; gramatu;
இவ்வாறான பொருட்கள் எதிர்காலத்தில் மனிதனை அழித்துவிடும் என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்துக் கணிப்பாக இருந்து வருவதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
ஆண்களுக்கு இழந்த வீரியத்தை மீட்டுக் கொடுப்பதெனக்கூறி விற்பனைச் சந்தைக்கு வந்த வயாக்ரா இன்று பெண்களுக்கும் வீரியத்தை வழங்குவதாகக்கூறி, சந்தைக்கு வந்துள்ளது. இதன் மூலம் உடனடி இன்பங்களை நாடிய ஆண்களும், பெண்களும் இன்று தாகம் பிடித்து
|
அதிகரித்துவிட்டது. இதில் என்ன இருக்கிறது என வைத்தியர்கள் கூட அறியும் முன்னர் நீல
நிற இந்தச் சிறு வில்லை பிரபல்யமாகி விட்டது. A.
எனினும், இழக்கப்பட்ட ஆண்மைச்
சக்திய்ை முழுமையாக மீட்டுத் தருவதில்
வயாக்ராவினால் முடியாது போய்விட்டது.
இன்றும் கூட உலகில் 20 முதல் 30 மில்லியன்
ஆண்கள் தமது இழந்துபோன ஆண்மைச் சக்தியை மீட்டெடுக்க வயாக்ரா உபயோகித்து வருகின்றனர் என்றபோதும் அவர்களால் குறித்த G& Us LIML ig ab A6UL - Silja) Midgå உள்ளதாகவே ஆய்வுகள் கூறுகின்றன.
இதனை உபயோகித்ததன் பின்னர் மேலும் பலர் பலவிதமான பக்கவிளைவுகளையும் எதிர்கொண்டுள்ளனர். தலைவலி, இடுப்பு சார்ந்த பகுதிகளில் வேதனை பார்வைக் கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட Sáligo 剿 4.3.3.3. ஆரம்பித்துள்ளன. மேலும் இருதய நோய்கள் காரணமாகவும் பலர் இப் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் எனத் தெரியவ்ருகின்றது. ருகனறது நைட்ரேட் அல்லது நைட்ரொக்லிஸலின் கூடிய மருந்து வகைகளை உபயோகிப்ப வர்கள் வயாக்ரா பாவிப்பார்களாயின் பயங்க ரமான பக்க விளைவுகளை எதிர்நோக்கு வார்கள் என்றும் தெரியவருகிறது.
வயாக்ராவை விட பொஹிம் பயின், ஜின்கென்க், டி.எச்.ஈ.ஏ. என்ட், விட்டமின்கள் என்பனவும் இழந்த ஆண்மைச் சக்தியை மீட்டெடுக்கவென ஆண்களால் உபயோகப்ப டுத்தப்பட்டு வந்துள்ளன.
ஆனால், இன்றைய நவீன உலகில் மருத்துவர்கள் பல புதிய மருந்து வகைகளை சிபாரிசு செய்து வருகின்றனர். Vaccum pump, Alprostadils Gigi LIGOT355 figsluss) பிரதானமானவையாகக் கொள்ளப்படுகின்றன.
நூற்றுக்கு 15 வீதமானவர்களது இழந்த ஆண்மைச் சக்தியை மருத்துவர்களின் ஆலோசனையின்படி சமப்படுத்திக்கொள்ள . இயலும் என மருத்துவர்கள் பாரிய நம்பிக்கை
G # ருதது
ST66T60TT.
ஒருவருக்கு இராக் காலங்களில் மாத்திரம் இப்பிரச்சினை தோன்றினால் அல்லது ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் சேர்க்கையில் ஈடுபடும்போது மாத்திரம் பிரச்சினை தோன்றினால் இது முற்றுமுழுதாகவே மனநிலை தொடர்பான பிரச்சினையாகும் என்பதே மருத்துவர்களது கருத்தாக உள்ளது. இதனை மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பாலியல் சிகிச்சை முறைகளின் மூலம் நிவர்த்தி
s
அலைந்து திரிகின்றனர்.
உண்மையிலேயே பெண்களுக்கு இது அவசியம்தானா? என்றொரு கேள்வி இப்போது அமெரிக்க விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளது. இதுவரையில் பெண்களுக்கு என் இப்படி யானதொரு வீரிய மருந்து அறிமுகப்படுத் தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதாவது, ஆண்களது டெஸ்டொஸ் ரெரோன் (TestOS terone) ஹோர்மோன் பெண்களது பாலியல் செயற்பாட்டில் எந்தளவுக்குப் பங்களிப்பை நல்குகிறது என்பதே அந்த ஆய்வாகும்.
இதிலிருந்து 450 பெண்களது கருக்கள் அழிந்து போயுள்ளமையும் இது மேற்படி மருந்துகளின் பாவனையால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இயற்கையான வகையில் சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களில் 81 வீதமானவர்கள் பாலியல் செயற்பாட்டில் திருப்தி கண்டுள்ளதாகவும், செயற்கை ரீதியில், மேற்படி மருந்துகளை உபயோகித்து செயற்பட்டவர்களில் பெரும்பாலா னவர்கள் அந் நிலையை எட்டவில்லை என்றும்
தெரியவந்துள்ளது.
மேற்படி மருந்து வகைகளைஉபயோகிப்பதன் மூலம் தலைவலி, தோலின் கொழுப்புச் சக்தி குறைபடுதல், கழுத்து மற்றும் முகத்தில் கறுப்பு நிற பருக்கள் ஏற்படுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
இதே நேரம் அண்மைய கண்டுபிடிப்பு களின்படி, சில காலமாக செல்லிடத் தொலை பேசிகளை காற்சட்டைப் பைகளிலோ, சட்டைப்
பைகளிலோ வைத்திருப்பதால் ஆண்களின் வீரிய
சக்தி 30 வீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரியவந் துள்ளது.
பிரசவ மற்றும் பெண்களது நோய்கள் தொடர்பான ஹங்கேரி நிபுணரான கிம்ரே பெஜேஸ் என்பவரே இத் தகவலை வெளியிட்டுள்ளார். இதற்காக இவர் 221 ஆண்களது விந்தினை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்த ஆய்வு ஒரு ஆய்வல்ல என்றே பிரித்தானிய கூறுகின்றனர்.
செல்லிடத் தொலைபேசிகளின் அலை வரிசைகள் இன்னமும் பாதுகாப்புத் தரத்தை மீறவில்லை என்பது இவர்களது கருத்தாக உள்ளது. ஆதலால் இது தொடர்பில் மேலும் ஆய்வுகளை நடாத்த வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர்.
யோசிக்க வேண்டிய விடயம்தான்!
- UTe55 -
ழுமையான ஞ்ஞானிகள்
og Psoos o 18 - 24, 2004.

Page 9
சென்ற வாரம் அரசியல் மல்யுத்தம் பற்றி எழுதும்போது தெரிவித்த கருத்துக்களில் துணிச்சலும் உண்மையும் வெளிப்பட்டிருந்தது என எமது பணிக்கு உற்சாகமளித்த அனைவருக்கும் நன்றிகள்.
அதன் தொடராகவே இப்போது பா.உ. மகேஸ்வரன் அவர்கள் தனக்கு உயிராபத்து இருப்பதால் நாட்டிலிருந்து வெளிய்ேறப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மகேஸ்வரன் அவர்கள் கனேடிய தூதரகத்தில்
விசாவுக்கு விண்ணப்பித்து அவருக்கு முடியாத சூழல் உருவாக்கப்பட்டது. ಇಂದ್ಲ விசா கிடைத்துவிட்டதாக அறியக் இதனாலேயே மகேஸ்வரன் မျိုးရှိ ல ெ கிடைத்தது. இதை விரட்டப்பட்டார். இது தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கும்போதே அவர் மட்டக்களப்பில் ஐ.தே.க. பட்டியலில் பூசுவத 經
நாட்டை விட்டுப் போயிருக்கலாம். மகேஸ்வர
ஆr" |கந்தமுறைஇறப்பர்குண்டு|ஐ |இந்த முறைதேர்தல் குண்டு I:
வெளியேறுமளவுக்கு என்ன
நடத்தப்பட்
நடந்தது? இதுதான் இன்றைய
2004 ஏப்ரல் 2இல் நடந்த தமிழ் uničistoli முட்டாள் அல்ல காயம் கா
இமாலயக் கேள்வி.
இலங்கையின் స్వే * జ ಆಕ್ಟಿ! பாராளுமனறத தோதலல 蕊萎蕊 JÉJ. சாககபப : போட்டியிட GUL TLD ty IBj Initial 塞 ರಾಷ್ಟ್ರ மகேஸவரனுககுத ఏ.ఏ.పీ పశోష.మి. e siana ñi nge asmus தடைவிதிக்கப்பட்டது. அதைத் BLOGÓLoneliöITEITUNUT LOõõGMT பெற்றால் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து Eiru சவாலாக குடும்பத்தோடு விரட்டப்பட்டார். (g - ವಿಠ್ಠ? ஆனால், யாரால் விரட்டப்பட்டார் உ என்னும் ( என்றோ, ஏன் விரட்டப்பட்டார் என்றோ வெளியில் சொல்வதை மகேஸ்வரன்
தப்பினர். இப்போது
s எடுக்கப்பட்டுள்ளது.
அப்போதும் இப்போதும் தவிர்த்து போட்டியிட்ட திரு.சின்னத்தம்பி புலிகளை வெளி வருகிறார். அது அவரின் சுந்தரமூர்த்தி சுட்டுக் கொல்லப்பட்டது ஆதரித்தும் தேசியத் தந்திரோபாயமாகவும் இருக்கலாம். தெரிந்த விடயம். பிரபாகரன்தான் என்று
ஆனால், அவருக்கு மிக இதற்குப் பிறகு மகேஸ்வரன் இருந்துகொண்டே சு நெருக்கமானவர்களிடம் புலிகள்தான் கொழும்புக்கு வந்து ஐ.தே.க.வின் மகேஸ்வரன். பின்னர் இப்படித் தன்னை பழி வாங்கியதாகச் தலைமையைச் சமாளித்து கொழும்பில் வைக்கப்பட்டார்? சொல்லி கவலைப்பட்டதை ஏற்கெனவே போட்டியிட்டார். சரி, பிழை, கருத்து மகேஸ்வரன் தய நாம் தெரிவித்திருந்தோம். ஏக வேறுபாடுகள் இருந்தபோதும் தனது ஏமாற்றவும் தான் ச6 தலைமையை வெளி உலகுக்குக் அரசியல் சாணக்கியத்தைப் பிரயோகித்து வருவதிலிருந்து உரு காட்டுவதற்காகப் புலிகளின் ஏஜண்டுகள் கொழும்பில் வேட்பாளரானார். செய்யவும் உகந்த தவிர தமிழர்கள் எவரும் வடகிழக்கு அரசியலில் இருந்து புகழாரம் சூட்டுவதுத மாகாணங்களில் வேட்பாளர்களாக நிற்க ஒதுங்கிக்கொள்ளுமாறு மகேஸ்வரன் செய்து
வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலிருந்து 23 இளம் பராய மாணவர்கள் புலிகளால் கடத்தப்பட்டார்கள். இதனைக் கண்டித்து தமிழ்ப் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் புலிகள் சார்பில் அந்த இயக்கத்தின் அரசியல்துறைப் ஆகியோர் :: வீதி மறியல் செய்து பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் கையொப்பமிட்டுக் ஆர்ப்பாட்டம் நடத்தினர். سی கையளித்துள்ள கடிதத்தில் “8 வயதிற்குக் சுமார் 300 மாணவர்கள் வாழைச்சேனை பிரதான குறைநதவாகள இயக்கத்தில் இணைய முறபட்டால் வீதியில் அமர்ந்து காலை முழுவதும் போக்குவரத்தைத் அவர்களுக்குத் தகுந்த புத்திமதி கூறி, அவர்களது தடைசெய்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 4. பெற்றோர், உறவினரிடம் ஒப்படைத்தல் வேண்டும்" என்று இதன் பின்னர் மாணவர்களையும் பெற்றோ குறிப்பிடப்பட்டுள்ளது. தமது இயக்கத்திற்கெதிரான ii
ஆனால், பல்வேறு நெருக்குதல்கள் காரணமாகப் தூண்டினார்கள் என்பதனால் புலிகளால் விடுவிக்கப்பட்ட பிள்ளைகளுடைய பெற்றோர் w யுனிசெப் அமைப்பினாலும் புலிகளாலும் வழங்கப்பட்ட உத்தரவாதக் கடிதங்களையும் கையில் வைத்துக்ெ
மட்டக்களப்பு திரிந்தார்கள்.
கடந்த ஏப் கட்டையாக வெட் சுதந்திரமாக நடமாடி
தமது பிள்ளைகளைப் மறைத்து வைத் திரு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இர் மிகக் குறைவாகும்.
பள்ளிச் சிறுவர்கள் பீ புலிகளால் அதிக எண்
& ட்டும் நடவடிக்கைகளால் ளிப்படிப்புப்பாதியிலேயே பாழடிக்கப்பட்ட - - - , 2- ॐ யில் இன்று பலநூறு சிறுவர்கள் பெறுமதி மிக்க செல்லப்பட்டபோதுதான் செ தமது வாழ்க்கையை இழந்து நடுத்தெருவிலே நிற்கிறார்கள். சேனையில் புலிகளுக்கெதிராக யாக அறிவார்ந்த ரீதியில் வளர வேண்டிய ஒரு சமுதாயம் பொதுமக்கள்,விதிகளில் இறங்கித் தமது எதிர்ப்பைக் அழிக்கப்பட்டிருக்கிறது. காட்டினார்கள். இதுதான் விடுதலைப் புலிகளுக்கெதிராகத் சிறுவர்களை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பைக் காண்பித்த முதலாவது எதிராக எவ்வளவுதான் முயற்சி செய்தபோதிலும் புலிகளின் சம்பவமாகும். விடுதலைப் புலிகளின் அதிகாரத்திற்கு ஒத்துழைப்புக் கிடைக்காததால் தம்மால் சிறுவர் புனர்வாழ்வு விடப்பட்ட மிகப் பெரிய சவாலாகவும் இது அமைந்தது. சம்பந்தமாக எதுவும் செய்ய முடியவில்லை என யுனிசெப் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பது பற்றி அமைப்புக் கூறுகிறது. இடைவில்க்கப்பட்ட மாணவர்களை பேசவே தமிழ் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் மீண்டும் சேர்த்துப் படிப்பிப்பதற்கு யுனிசெப் அமைப்புப் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். படாத பாடு படுகிறது. ஆனால், புலிகளின் நடவடிக்கைகள் கடந்த வருடம் ஒக்டோபர் ஐந்தாம் திகதி யுனிசெப் எடுக்கும் முயற்சிகளுக்குப் பங்கம்
(18 - 24 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடரும் என்பதால் இப்போதும்
போராட்டத்துக்கும் தனக்கும் இருக்கும் உறவை எவராலும் பிரிக்க முடியாது என்றும் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இவரின் இந்தத் தந்திரோபாயத்தை என்னவென்று சொல்வது. தனது எம்.பி. பதவியை இராஜினாமாச் செய்தால் அது பெரும்பான்மையினத்தவருக்குப் போய் விடும் என்பதால் பதவி
S گل விலகப்போவதில்லை எனவும்
முன்னொரு தடவை பெரும் ஆரவாரமாக தெரிவித்துள்ளார். மூன்று அல்லது ஆறு
வன்னி சென்று வரி வழங்குவதில் மாதத்துக்குப் பிறகு வந்து முரண்பட்ட மகேஸ்வரனுக்கு கஞ்சியும் பாராளுமன்றத்தில் ஒப்பமிட்டுக் கத்தில் கரி கருவாடும் வழங்கப்பட்டதாக முன்பு ணை என மகேஸ்வரன் செய்திகள் வெளியாகின. அதறகுப ார். இப்போது தான் பிறகு வன்னிப் பக்கம் தலை ன் இலக்கு வைப்பதையே தவிர்த்தார்.
ட்டர் ஜெம்பட்டா இருந்தும் தனக்கு ஆபத்து தேர்தல் பிரசாரத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காகப்
புலிகளைப் புகழ்ந்தார். புலிகளிடமே ལྟ་བའི་ மீது இரட்டை வேடம் போடுவதை ー டதும், தலையில் புலிகள் வெறுத்தனர். எந்தத் ரணமாக இவர் தவறை மகேஸ்வரன் )னையில் செய்திருந்தாலும் அவரைக் ட்டதும் அனுதாப கொல்வதற்கு முடிவெடுப்பது ாக விழுந்தன. நியாயமாகாது. லில் வெற்றி மகேஸ்வரனை வேவு | Ᏹ•-----• " -ᏐᏚ அது தமக்குச் பார்ப்பதற்காக இருவர் வந்ததாகவும் L. 孚 இருக்குமென்று அவர்களை மனோ கணேசனே கொள்வாராம் ஆகா இவரல்லவோ சுடப்பட்டார் அனுப்பினார் எனவும் பொலிஸாரிடம் மக்கள் பிரதிநிதி தலைநகர் வாழ் தமிழ்
அவ்விரு இளைஞர்களையும் பிடித்துக் மக்களின் பாதுகாவலன் எனத் தேர்தல் குறி தவறி உயிர் கொடுத்தார். விசாரணையில் அவ்விரு விஞ்ஞாபனத்தில் கொட்டை எழுத்தில்
அடுத்த முயற்சி இளைஞர்களும் புலிகள் எனத் | போட்ட மகேஸ்வரன் தனக்கே
தெரியவந்தது. பின்னர் அவர்களை பாதுகாப்பில்லாமல் வெளியேறுகிறார்.
ப்படையாக விடுவிப்பதற்கு மகேஸ்வரன், முயற்சி புலிகளின் செயற்பாடுகளில் சரி, பிழை
தலைவர் எடுத்தார். அது கைகூடவில்லை.
றும் ஐ.தே.க.வில் இவ்விடயத்தில் புலிகளின் மூக்கைச் வித்தியா
றிவந்தார் சுண்டிவிட்டார் மகேஸ்வரன். அவர்களின் பேசாமல் மெளனமாக இருக்கும்
| ஏன் இவர் இலக்கு பார்வை தீப்பொறியாக இருக்குமெனப் புத்திசாலிகள் பற்றி மக்கள்
பயந்து நாட்டை விட்டு வெளியேறுகிறார். இது நல்ல உதாரணம். மிழ் மக்களை இந்தக் கடைசிக் கட்டத்திலும் தான் ! போராளிகளாக இருந்தவன் வாலாக வாழ்ந் யாரிடமிருந்து உயிராபத்தை துரோகியாக்கப்பட்டு சுடப்படுவதையும் பாலாக வாழநது எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கவில்லை. மற்றுக் கருத்துக்கொண்டவன் தேசத் மறைபடிச ஒரு வேளை விசா பெறச் சென் ரோகியாக்கப்பட்டு வழிப் புலிகளுக்குப் இடத்தில் மட்டும் இரக கால்லப்படுவதையும் மெளனமாக ான் என்று இதையே  ெ ரிவித்திருக்கக் - ஏற்றுக்கொண்ட மகேஸ்வரனுக்கும் சரி,
தரிவித்திருக்கக் கூடும். என்னதான் ஏனையோருக்கும் சரி இதே கதிதான் வநதாா. வெளிநாடு சென்றாலும் அச்சுறுத்தல் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
விளைவிப்பதாய் அமைந்திருக்கின்றது. இவற்றையெல்லாம் பின்தங்கிய பாடசாலைகளையும் இழுத்து மூட வேண்டிய தமிழ் ஊடகங்களோ தமிழ்ப் பாராளுமன்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
உறுப்பினர்களோ சில தமிழ்ப் புத்திஜீவிகளோ பெரிதாக ஒரு புறம் ஏழை எளிய மாணவச் சிறார்களின் கல்வி எடுத்துக் கொள்வதில்லை. தமது சொந்தச் சமூகத்தின் கற்குழ் வாய்ப்பைத் தடுத்து நிறுத்தி அவர்களை யுத்தப் ஒரு பிரிவினரால் எதிர்காலக் கல்விச் சமுதாயமொன்று பயிற் த்துப் போதல் மறுபுறம் கல்வியில்
ட்டமாகப் பிரகடனப்படுத்தி அந்த ல்வியை மேம்படுத்துமாறு கூக்குரல். தயாகத்தான் இருக்கின்றது. எம் பராயத்தினரைக் கைதுசெய்யவில்லை. ஸ்ளைகளின் விவரங்களைத் தருமாறு
ன் பாணியில் கௌசல்யன் கூறிய ர் நிதியத்தின் இலங்கைக்கான Lட்சையான் சொன்னார். "அந்த
##
ல. ஆனால், அவரே கல்வியில் பின்தங்கிய
இயக்கத்தில்
பாதிருக்கின்ற
ற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப்
ப்ோவதில்லை" எனத் தமது சிறார்களைப் புலிகளிடம் பறிகொடுத்த பெற்றோர் தெரிவிக்கிறார்கள்.
ಬ್ರಿಜ್ಡ
வெளியிட்டுள்ளது. விறஸைன் பின் விறமித்
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும்
புலிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் ஒட்டுமொத்தமாக நோக்கினால் கல்வியறிவற்ற ஓர்
பிரமுகர்களினதும் மற்றும் கண்ணை முடிக்கொண்டு இளம் சமுதாயம் வட்க்கு, கிழக்கில் இப்போது புலிகள் செய்வது எல்லாம். சரியென எழுதும் தமிழ் உருவாக்கப்ப்ட்டிருக்கிறது. அறிவும் சிந்தனைத் திறனும் ஊடகவியலாளர்களினதும் பிள்ளைகள் கொழும்பிலும் இளம் சிறார்களிடத்தில் ஊட்டி வளர்க்கப்படாததால் தமிழ்ச் வெளிநாடுகளிலும் மற்றும் சிறந்த பாடசாலைகளில் கல்வி சமூகத்தின் வளமும் மூலதனமுமான கல்வி
கற்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், அன்றாடம் காய்ச்சிகளான பரம ஏழைகளின் போரின் விளைவாக நவீன அறிவியலுக்கு
பிள்ளைகள் வெறும் உயிராயுதமாகப் பாவிக்கப்படு முகங்கொடுக்க முடியாதவாறு ஒரு அறியாமைச் சமூகமும்,
வதற்குத் தேடித் தேடிப் பிடிக்கப்படுகிறார்கள். பல ஆயிரணக்கணக்கான விதவைகள், பல்லாயிரக்
இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தைக் கல்வியில் கணக்கான அநாதைகள், பல்லாயிரக்கணக்கான அங்க பின்தங்கிய மாவட்டமாகப் பிரகடனப்படுத்துமாறு வீனர்கள், இன்னும் மனவடுவுக்குள்ளாகி நம்பிக்கையிழந்து போராட்டம் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே புலிகளின் இளம் மீள முடியாமல் துயருறும் பல்லாயிரம் பேர் என இக் பராயப் போராளிகள் ஆள் பிடிப்பினால் பல கோர யுத்தம் உருவாக்கி விட்டிருக்கிறது போரின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பிதாமகர்களும் அதற்கு உரமூட்டுவோரும் சிந்திப்பார் இடைநிறுத்த வேண்டியதாகிவிட்டது. அதனால் பல களாக O
ᏝᏘᏧᎬ S.

Page 10
சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது
தர்மதமும் ஆணவமும் தீரும்.
-சுப்பிரமணிய பாரதியார்
ைேமதியான் ஓர் இடத்தில் ஆசிரமம் அமைத்து, அதில் ஒரு துறவி வசித்து வந்தார். அவரைக் காண வரும் மக்கள் அவருக்குப் பொன், பொருள், துணி முதலியவற்றைக் காணிக்கையாக அளித்து வந்தனர். அவற்றையெல்லாம் விற்று அந்தத் துறவி பெரிய பணக்காரர் ஆனார். அவரிடம்
கட்டி அதை எப்போதும் தன் பார்வையிலேயே வைத்திருந்தார்.
இவ்வாறு இருக்கையில், ஒரு மோசடிக்காரன் துறவியின் நடவடிக்கைகளை பல நாட்களாகக் கூர்ந்து கவனித்து வந்தான். அவன்
பாப்பா முரசு சிறுகதை
துறவியிடமுள்ள பணத்தை அபகரிக்க வேண்டுமென்று எண்ணினான். அதனால் அவன் ஓர் இளம் துறவியைப் போல் வேடமணிந்து சென்றான். அவன் துறவியைப் பார்த்து,
L856) T(GOT எனக்கு
செல்வம் சேர்ந்தவுடன் அவர் யாரையும் நம்புவது. இல்லை. அவர் தன்னிடமுள்ள பணத்தையெல்லாம் ஒரு மூட்டையாகக்
ஞானோபதேசம் புரிந்தருள்வீராக. அப்போதுதான் எனக்கு முத்தி கிடைக்கும். உலகியல் இன்பங்களின் மீது ஆசை வைக்கும் இந்த வாழ்க்கை, என்ன வாழ்க்கை’ என்று கூறினான். மேலும் அவன் தன் மனதிற்குள், சரியான சந்தர்ப்பம்
புதிய சீடனும் தனது கீழ்ப்படிந்து நடந்து பெற்றான்.
ஒருநாள, அரு வநத ஒருவன து சடங்கு ஒன்றிலை வேண்டினான். அத
வரட்டும். அதுவரை காத்திருந்து அழைத்துக்கொண்டு துறவியின் செல்வத்தைத் திருடிவிட காலம் என்பதால், வேண்டும் என்று எண்ணினான். நடந்து சென்றபொழு
துறவியோ அவன் கூறிய சிறிது நேரத்தில் வார்த்தைகளைக் கேட்டு மிக்க படுகைக்கு வந் மகிழ்ச்சியுற்று அவனுக்கு அனைத்துச் கொண்டிருந்த ஆற் சாத்திரங்களையும் கற்றுக்கொடுத்தார். 'வா, வா’வென்று
LL LLLL LL LLLLL LL LLL LLL LLL LLLLLL TTTTT TTTTTS
சிறந்தவர்ணத்திற்கு பரிசுதரும் எண்ணம்
7
\
VN
{ /Yn Y \ /~~
l
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.07.2004 aiĩạTiỏ $t:0ỏ Gütion: 606): 553
apga Argi 5. Oii 9e. 1772. கொழும்பு.
வர்ணம் தீட்டும் போட்டி இல. 552
Uថែចំgfuបាr - - ஷாலினி ராஜன் 515/76, பூம்புகார் வீதி, மட்டக்களப்பு.
பாராட்டுக் குரியவர்கள்
- அ.அருட்சங்கர் 7ஆம் குறுக்கு, இருதயபுரம், மட்டக்களப்பு
மு.அ.றோஸா மஸானா,
புத்துணர்ச்சி பெற ெ
அவா ஒரு ஆடைகளைக் கை ைைய வைத்து ஒ சீடனிடம் “இதோ இந்த மூடையைப என்று கூறி அ கொடுத்தார்.
பிறகு ஆற்றில் குளித்தர். இதற்கு சீடன் புன்னகை பூத் சந்தப்பத்திற்காகத் காத்திருந்தேன் பாததான,மூடன அந்த இடத்தை ெ மு: துறவி க உன்னிடம் கொடுத் என்று குரல் கொடுத் எந்தவொரு ப திகைத்த அவர், ஆனால் சீடனைக் “அந்தோ அதி காரணத்தினாலன்றே செல்வத்தை இழ கயவன் கூறிய 6 உண்மையென்றுநா இவன் எனது செல் வேண்டுமென்று என்னிடம் சேர்ந்து புலம்பினார்.
சுயநலமான செயற் சிலவேளைகளில் ஆபத்தில் சிக்க 6 அதனால் யாவருக் செயலைச் செய்ய வேண்டும். மற்றவ
71/9, ஆதம் போடிஹாஜியார்லேன், காத்தான்குடி- oos GUITருளையோ, ெ
அபகரித்து வாழ்ை அசிங்கமாக்கிக்ெ
ஜெ.மயூரன், 2ஆம் வ ਪੰ.PTGui ஸ்லிம் 24/11, குணவர்த்தனமாவத்த, பதுளை, ஆம் வீந்திரீஃ.
Ꮷ.Ꮫ8u0ᏜᎸylᎢ , தர்ஷான் இரஜேந்திரா, மதீனா வித்தியாலயம், பூந்தோட்டம், வவுனியா தரம Óင်္ချိုင့!နှီ!!! 飄
அருட்செல்வம் செந்தூரன், கலைவாணி பாலர் பாடசாலை, 246, அன்புவழிபுரம், திருகோணமலை,
பிபூவிழி, 232, மூர் வீதி, மன்னார்.
க.பா.கீர்த்தனா, அமிர்தாம்பிகை வித்தியாலயம், நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி
ந.தனுஜா, தரம் - 7, சித்திே இந்துக் கல்லூரி,
LOGOGOITTATT.
எமது சொந்த முய வாழ்வில் வெற்றிய யாராலும் ஒன்றும் நாம் என்றும் புத்தி செயற்படக் கற்றுச் புரியுதா குட்டீஸ்,
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குருவின் கட்டளைக்குக் அவரது நம்பிக்கையைப்
நிலுள்ள கிராமத்திலிருந்து வியைத் தனது வீட்டில்
வைக்கும்படி
oಷ್ಣ ால் துறவி தனது சீடனை
} புறப்பட்டார். அது கோடை அவர்கள் காட்டின் வழியே pது மிகுந்த களைப்புற்றனர்.
அவாகள் ஒரு ஆறறுப
தனர். அங்கு ஓடிக் றுநீர்மிக்க குளிர்ச்சியாகவும், அழைப்பது போன்றும் 1ல் துறவி அதில் நீராடிப் பிரும்பினார்.
புதர் மறைவில் தனது ளநது அதனுளதனது பணப ரு மூடையாகக கடடி தனது பார் நான் குளிக்கும் வரை த்திரமாகப் பார்த்துக்கொள்!” வனிடம் மூடையைக்
இறங்கி ஆனந்தமாகக் ைெடயே அந்தப் போலிச் தபடி எண்ணினான், ‘இந்தச் நானே நான் இத்தனை நாள் என்று. அவன் சுற்றுமுற்றும் டயை எடுத்துக்கொண்டு பிட்டு அகன்றான். குளித்து ரைக்கு வந்து “சீடனே தமூட்டையைக் கொடு!” தார். நிலும் வராததைக் கண்டு அங்குமிங்கும் பார்த்தார். காணவில்லை. தமான நம்பிக்கை வைத்த ா, சூழ்ச்சியினால் நான் எனது ந்தேன். இந்தக்
1ல்லாவற்றையும் 5) is பொது 에 5) எப்படி?
ன்நம்பிவிட்டேனே! வத்தைத் திருட
திட்டமிட்
1. சாய்ந்த கோபுரம் எங்குள்ளது? -இத்தாலியில் பைசாவில் உள்ளது. 180 அடி உயரமுடையது. 8 மாடிகளைக் கொண்டது.
சிறுவர் பத்திரிகை
ஐயம் தீர்க்கக் கேள்வியும் பதிலும் அவசியம் வேண்டும். அறிஞர் வாழ்வை அழகாய் எடுத்துக் கூற வேண்டும்.
புத்தம் புதிய கலைகள் எல்லாம் விளக்க வேண்டும். புதிர்கள் போட்டு நமது அறிவை வளர்க்க வேண்டும். நித்தம் நமது பண்பை மேலும்
சிறுவருக் கான பத்திரி கைகள் நிறைய வேண்டும். சித்திரம் எல்லாப் பக்கங்
களிலும் உயர்த்த வேண்டும். திகழ வேண்டும். நிலைத்த புகழைப் பெறவே அருமை யான கதையும வழிகள் பாட்டும் காட்ட வேண்டும். இருக்க வேண்டும்.
அறிவைப் புகட்டும் கட்டுரை பலவும் அமைய வேண்டும்.
உற்ற நண்பர் போலே அவையும் உதவ வேண்டும். உதவி, உதவி நமது வாழ்வை உயர்த்த வேண்டும். பெற்றோர் அவற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். பிள்ளைகளக்கப் பிரியச் செய்தி கூட ளுககு இருக்க வேண்டும். வழங்க வேண்டும்.
முதலில் காட்டுப் பறவையாக இருந்த வான்கோழியின் பூர்வீகம் அமெரிக்கக் கண்டமே. ஆண்
தெய்வ பக்தி, தேச பக்தி ஊட்ட வேண்டும். சிரிக்க வைக்கும்
உயரமும் 9 கிலோ வரை எடையும் இருக்கும். பெட்டையின் எடை இதில் பாதியே இருக்கும். பெட்டை வான்கோழி 10 முட்டைகள் வரை இட்டு குஞ்சுகள் ஆனதும் அதுவே அவற்றைப் பராமரிக்கும். வான்கோழிகளை வீட்டுப் பறவையாக மாற்றியது மெக்ஸிகோ நாடுதான். அதிக உயரத்தில் வானில் பறக்க முடியாத இக் கோழி, வான்கோழி என்று எப்படி பெயர் பெற்றது என்பது தெரியவில்லை!
காடுகளில்
வாழும் ஒரு புலி. இந்தப் புலியை விஞ்ஞானிகள்
சமீபத்தில்தான்
கண்டுபிடித்தனர்.
இது புலி போன்று தோற்றமளித்தாலும்
புலி இல்லை,
பூனை. இதன்
GT GOL 150 as Goost.
பூனைக்கு இருக்கும்
அத்தனை
குணங்களும்
இந்தப் புலிக்கு
இருக்கிறது. எனவே
உருவத்தில்
பெரிதாக
இருந்தாலும்,
இந்த
ஜகுவாரைப் பார்த்து
நடுங்குவார்
யாருமில்லை!
|ள்ளான்” என்று 2 போதலம் எங்குள்ளது?
-தீபெத்தில் தலாய்லாமாவின் இருப்பிடம்
5(36T 3 மாமல்லவபுரம் எங்குள்ளது?
UITGB -காஞ்சிப்பல்லவரால் அமைக்கப்பட்ட சிற்பக் குகைகள் தென்னிந்தியாவில் உள்ளது. எம்மை 4. அஜந்தா குகை எங்குள்ளது? வைத்துவிடும். -பம்பாயில் ஒளங்கப்பாத்துங்குக்கு அருகில் உள்ளே குகை கோவில்கள்.
5th UUGir மிக்க 5. எல்லோரா எங்குள்ளது?
வ நாம் முன்வர -பம்பாயில் கையிலாயநாதர் கோவில் உட்பட 34 சிற்பக் கோவில்கள் அடங்கியது. களின் 6. கிலே முதலிய பிரமிட்டுக்கள் எங்குள்ளது? ான்னையோ -எகிப்தில் நைல்நதிக்கருகில் இறந்த அரசர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டுள்ள இடம். 6]] 7 டின்னிநகரம் எங்குள்ளது? SSSSSSSSS SS ாள்ளக் கூடாது. -ெ அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சலுக்கு அருகில் உள்ள அனாஹம் என்னும் இடத்தில் ற்சியால் நாம் 8. இராமரணை எங்குள்ளது? SSSL SSLS S LSLS SS டையும்பொழுது -தனுஷ்கோடிக்கும் தலைமனைாருககும இடையில் உள்ள பாறைத்திட்டு செய்ய முடியாது. 9. எலியென்மாக் குகைகள் எங்குள்ளன?
சாலிகளாகவே -பம்பாயில் 15 மைல் தொலைவில்.
கொள்வோம்.
10, ஸ்பிரிங்ஸ் எங்கேயுள்ளது? -வட எகிப்தில் கிஸே என்னும் இடத்தில், படுத்து இருக்கும் பாவனையில் 189 அடி நீளமுள்ளது
goo6vo 18-24, 2004.

Page 11
க்ருக்கலைப்பு பற்றிய உங்களது கருத்து எ6 உங்களது கருத்து அவசியமில்லை. 12 வாரங்க கலைக்கும் போது அதில் உயிர் இருக்காது என நியாயப்படுத்துபவர்கள் உண்டு. ஆனால், உ6 - * 388 கருக்கலைப்புக்குத் துணை போக மாட்டீர்கள். உங் 8 வாரக கரு கை காலகளை அசைகக யோசனையை முன்வைக்க மாட்டீர்கள். (இங்கே
முயல்கிறது. கரங்களை அசைகக பிரித்தானியாவில் லண்டன் நகரில் உள்ள கிரியேட்
முடிகின்றது. கெம்பல் உட்பட்ட குழுவினர் ஓர் ஆய்வினை ெ 翻鹅袭褒 3. கரு சாதாரண செயற்பாடுகளைக் கொண்டதாக உ அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனரின் உதவியுடன் இ
தக்கதாகும்.
ஸ்டுவர்ட் கெம்பல் முன்வைத்துள்ள “வொச் மீ க் வளருகின்றது என்பதைக் காட்டும் தெளிவான புை உள்ள கரு தொடர்பில் இதுவரை பிடிக்கப்ப்ட்டுள் ரகத்தைக் கொண்டவையாகும்.
ஒரு குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் ால்களை அசைப்பது எவ்வாறு? போன்ற செயற்பாடு கூடியதாகவுள்ளன.
இதுவரையில், கர்ப்பப்பையினுள் ஒரு குழந்தை ெ செயற்பாடுகளைக் கொண்டு முக்கியமான பல தகவல் இவ்விடயம் தொடர்பாகச் சுட்டிக்காட்டுகின்ற முதல பேராசிரியர் கெம்பல் இப் புகைப்படங்களைப் படி செயற்பாடுகள் குறித்து அறிந்துகொள்வது இலகுவாகி “குழந்தைகளின் செயற்பாடுகள் குறித்து அறி ஒரு புதிய விஞ்ஞானமுமாகும்’ எனப் பேராசிரியர் கெ இங்கு காணப்படுகின்ற ஒரு விசேட அம்சம் எது வரை அக் குழந்தை சிரிக்காது என்று ஒரு நம்பிக்ை வயிற்றில் இருக்கும்போதே சிரிக்கின்றன என்ற காணப்படும்போதிலும் மேற்படி புகைப்பட்ங்கள் உ முழுவதிலும் ஒருவித பதற்ற நிலை தோன்றியுள்ளது. அதாவது பிரித்தானியாவில் நடைமுறையில் உள் வாரங்கள் செல்லும் வரை அவள் கருக்கலைப்புக்கு எனினும் கர்ப்பத்தினுள் இருக்கின்ற குழந்தையானது! மேற்படி சட்டத்தைத் தயாரித்தவர்கள் கூட இப் புை குறிப்பிடத்தக்கதாகும். ** " అన్ని
“பிறப்பின் பின்னர்
றிந்துள்ளோம் எனினும் இவ்வாறானசெயற்ப
حين تسهم لا. ""
gåìಟೂಗ್ಲಿಲ್ಲ. * * * ترة، ثم " చి T2 வாரங்களுள் குழந்தை நின்றாக்க்கில்கன் தீனது விரல்களை உறிஞ்சும் விதமும் 18 வாரங்களில் க்கும்ஜிதமும் இப்புகைப்படங்களின் மூலம் அ 'உண்ழ்ை என்று கூறுவது உண்மைக்கே ஆ திணிப் பெண்கிள் த்ங்களது மனதுகளை ம *கருக்கலைப்பு போன்ற தீர்மானங்களை இப்பீென்கள்
பிரித்தானிசமூகசேவை அழைப்பொன்றின்புேச்ஜி &கருக்கலைப்பினை மேற்கொள்ளக் ಫ್ಲಿக்லிம் ரங்களில்,வயிற்றிலுள்ள குழந்தை சிரிக்கின்றது:
S&
ஜீத்னஜ்
ன்னதிக்கிறதுன்ந்த்
கெத்தலிக் டீ
'கடந்த ஒக்ட்ேயர்ம்ாதம் றை இணைப்புச் செய்ததன் மூலம் கருத்தரித்த முதல்ாவது இக் #? 器 பையில்
மகிழ்ச்சி கொண்டுள்ளனர். முட்டைகளின் இணைப்பி ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாகவும் தெரியவ
இது உண்மையிலேயே மருத்துவ நேரம் இவ்வித ஆய்வுகளுக்குப் பயன்படுத் உபயோகப்படுத்தக் கூடாதுன்ெறும் புனர்
புற்றுநோய்க்கு உட்பட்டிருக்கும் அநேகமான்) பெற்றுக்கொள்ள இயலும் எனவும் மருத்துவர்கள்தறி ஓரிடத்தில் கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன. வேதனையோடு வாழ்கின்றனர். இதுதான் உல்க நிய்தி நேர் மாற்றமான ஒரு செயில் இடம்வெறுகிறது. இதுதா
6)IUID3vi
RE) 3DOS 18 24, 200 601GUTG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*ன? வேண்டாம் அது இப்போதைக்கு அவசியமல்ல. ளைக் கொண்ட கருவொன்றை அழிக்கும்போது - க் கூறுவோரும் உண்டு. இதன்படி கருக்கலைப்பை ன்மை நிலையை நீங்கள் அறிந்து கொண்டால் கள் காதலிக்கோ அல்லது மனைவிக்கோ இப்படியொரு
தரப்பட்டுள்ள புகைப்படங்களை அவதானியுங்கள்) ஹெல்த் கிளினிக் நிறுவனத்தின் பேராசிரியர் ஸ்டூவர்ட் மற்கொண்டுள்ளனர். இதன்படி 12 வாரங்கள் கொண்ட ள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நவீன மயமாக்கப்பட்ட ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்
2. வாரங்களின் பின்னர் தரு முழுமை பெறுகின்றது. பிறப்பின் பின்னர்க்ண்
சிமிட்டுவதற்கு குழந்தை இதன் போதே பழகுகின்றது.
ரோவ் எனும் நூலில் கர்ப்பத்தில் ஒரு குழந்தை எவ்வாறு கப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கர்ப்பப் பையில் ா புகைப்படங்களிலேயே இப் புகைப்படங்கள் சிறந்த
போது எவ்வாறு சிரிக்கும்? எவ்வாறு அழும்? கை }கள் அனைத்துமே இந்தப் புகைப்படங் ல் காணக்
வ்வாறு வளருகின்றது என மருத்துவர்கள் குழந்தைகளின் களை அறிந்து வைத்திருப்பினும், புகைப்படங்களுடன் ாவது சந்தர்ப்பம் இதுவேயாகும். ಸ್ಪ್ರಯಾಗ್ರಹಠಿಣ' எடுத்துள்ளார். இதனால் குழந்தைகளின் னெறது. v,ʼ. ந்துகொள்ளக் கூடிய சிறந்த முறை இதுவாகும். இது ம்பல் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். வென்றால், ஒரு குழந்தை பிறந்து 6 வாரங்கள் ಇಂಟ್ಲಿ க இருந்துவந்துள்ளது. ஆனால், குழந்தைகள் தாயின் விடயம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகும் இங்கு ஊடகங்களில் வெளிவந்ததன் பின்னர் இங்கிலாந்து
。姿
ܟܪ
1ள சட்டத்தின் பிரகாரம் ஒரு பெண் கர்ப்பம் தரித்து 24 உட்படுத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தளவுக்குச் செயற்பாடுகளைக் கொண்டது என்பதை கப்படங்களைக் கொண்டுதான் அறிந்துள்ளன்ர் என்பது
செயற்பாடுகளை வெளிக்கிட்டும் என்பதை நீ இகளை அக் குழுந்ஜத் தழின் வயிற்றுக்குள்ளேயே
ချွံချုံ့အိဖြူးစီမံဖါးနှီဖွံဖါး |8) துேள்ேேவண்டுகள் பெண் என மருத்துவத்துறையில் பெயர் பதித்துள்ளார். புற்றுநோய்களைக்கொண்டுள்ள பெண்கள்தான்மிகவும் r స్టోகருத்தரிப்புச் செய்யப்பட்ட பெண் நல்ல சர 5 றது. a .
ஹைல் கல்லாகும் என்றே கருதப்படுகின்றது.அதே தழில்நுட்பங்கள்சாதாரணப்ாவனையாளர்களுக்கு
, 1 ܬ݁ܳܐ ܚܓ݂ܺܝ ؟. . ܓܰ ܢ ܢܼܲ ܝܮ
இன்னிெநஇடத்தில் குழந்தைகள் இல்லாமல் பலர் ஒருபக்கத்தில் ஒன்று நடக்க மறுபக்கத்தில் அதற்கு ன் உலகம். இதனைப் புரிந்துகொள்வது யார்?

Page 12
சினேகாவுக்கு கமலின் இச் இச்
வகல்ாஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசனின் டிரேட் மார்க் முத்தக் காட்சிகள் நிறையவே உள்ளத
என்றால் தழ் சேரும் இதமான (Jತ್ತಿತ್ಲಿ, பஞ்சமே இருக்காது ஆனால் வசூல்ராஜா படத்தில் தனக்கு கமலோடு முத்தக் காட்சிகள் எதுவும் இல்லை என்று "ವ್ಹೈ படத்தில் பல முத்தக் காட்சிகள் உள்ளனவாம் அதுவும் சினேகர்வுக்கு கமல் சுடச் சூடப் பல முத்தங்கள் கொடுத்துள்ளாராம் இப்போதே வெளியிட்டால் பரபரப்பாகிவிடும் என்பதால் கடைசி நேரத்தில் முத்தக் 証、 _áá š fà Gā山
莺
அதுதானே முத்தத்தை வசூலிக் காமல் விட்டுவிடுவார இந்த 呜呜
இயக்குநர் பாலாவுக்கும் அவரது அக்காள் மகள் மலருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது
pija)., 56060.156ЧИ . đạajī: ñ[[].
திருமணம் நடந்தது
இதில் காங்கிரஸ் தலவைர் ஜிகேவாசன் முன்னாள் சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல்ராஜன் மூவேந்த முன்னேற்றக் கழகத் 3550) avausī LTässt Gŧ TILDIGT நடிகர்கள் விக்ரம் சூர்யா, பார்த்திபன் பிரகாஷ்ராஜ் சிபிராஜ் கருணாஸ், ராமராஜன் விஜயகுமார் அலெக்ஸ், நடிகைகள் சுஹாசினி இயக்குநர்கள் மணிரத்னம் ஷங்கர்
சேரன் ஆர்கேசெல்வமணி, கங்கை அமரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பாலா இரசிகர்களும் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்
சதாவின் சதைப் LILÎ
அலட்டல் நாயகி என்ற பெயரைப் பெற்றுள்ள சதா, தமிழில் கவர்ச்சி என்றாலே கார் மூச் என்று கத்தி வருவது தெரிந்ததுதான் இதே சதா கவர்ச்சியில் கதகளி ஆடியிருக்கும் ஒரு படம் கன்னடத்தில் வெளியாகி படு ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜெயம் படத்தில் பாவாடை தாவணியில் அறிமுகமாகி தனது
■51á @Jā亞 @弧山函亞óm強 காவுகொண்டு போனவர் சதா துளி கூடக் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்தார். அட இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நடிகையா என கோபம்பாக்கம் வியந்தது.
அந்நியன் படத்திலும் சதா ஒத்துழைக்க மறுக்கவே கடுப்பாகிப் போன ஷங்கர் வேற ஆளைப் போடலாமா என்று யோசித்தார். இதனால் இறங்கி வந்தார் வந்தார் சதா,
ஆனால் இதே சதா கன்னடப் படமொன்றில் பயங்கர கவர்ச்சி காட்டிக் கலங்கடித்துள்ளார். தெலுங்கு கன்னடத்தில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த காலத்தில் இவர் நடித்த படம் மோனலிசா அதில் "சீதாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எக்ஸ்போஸ் செய்திருக்கிறாராம்
இப்படித்தான் சேது படம் வெளியானவுடன் அபிதா நடித்த பலான மலையாளப் படங்களை டப் செய்து வெளியிட்டு அவரது மார்க்கெட்டை அவுட் ஆக்கினார்கள் இப்போது சதாவுக்கும் அதே ட்ரீட்மெண்ட் தரக் கிளம்பியுள்ளார்கள்
ر |
BL). LD50TLD5 JTFT LITL இந்தப் பாடலால் ஓடி சாயாசிங்குக்கும் இந்தப் பாடல் பண இதுவரை அந்தப் பாடலுக்கு ஏறக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BESLUIT LInsulinio Senglaisini
துடுக்கு நடிப்பழகி ஜோதிகா படுத்த படுக்கையாய் கிடக்கிறார் காரணம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஜோவுக்குப் போட்ட கிடுக்குப்பிடி சிம்ரனுக்கு சரிநிகர் போட்டியாக இருந்த ஜோதிகா சிம்ரனின் திருமணத்துக்குப் பிறகு அவரது சீற்றைப் பிடிப்பார் என்று எதிர்பார்த்தது தோலிவுட் ஆனால் கடைசியில் ஜோதிகாவின் சீற்றை இப்போது
பிடிப்பது யார் என்று நிலைவரம் கலவரமாகிவிட்டது.
ஜோதிகா இப்போது நடிக்கிற ஒரே ஒரு படம் மன்மதன் மட்டுமே கைவசம் அம்மணிக்கு வேறு படங்கள் எதுவுமில்லை ஜோதிகா தொடர்ந்து செய்து வந்த கால்ஷிட் குளறுபடிகளால் அவர் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துவிட்டது விளைவு தேடி வந்த வாய்ப்புகளும்
விலகி ஓடிவிட்டன.
உடைந்துபோன ஜோதிகா மும்பை ityਨਾਉ॥
அடைந்து கிடக்க.வந்தது டைபாய் காய்ச்சல், ஆனாலும் ஜோ தனக்கு விதிக்கப்பட்ட தடையைத் தாண்டுவதற்கு
தனுஷை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். காரணம்
சுள்ளானிடம் இருக்கிறது ஒரு சூட்சுமம்
ஜோதிகாவைப் போலவே தனுஷம் தொடர்ச்சியாகக் கால்ஷிட் குளறுபடிப் புகாருக்கு ஆளானவர். ஆனால் தனுஷின் கால்ஷிட்டை வாங்கி வைத்துள்ள கேமுரளிதரன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர். ஆகவே தனுஷ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று துருதுருவெனக் கவனித்துவருகிறார் ஜோ மன்னிப்பு என்றால் இருவருக்கும் நலம் தண்டனை என்றால் இருவருக்கும் சமம் இப் படிப் கணக்கு போட்டுக்
காத்திருக்கிறார் ஜோதிகா,
ஒரு கண்ணுக்கு ஐஸ்கிறீமும் மறு கண்ணுக்குத் தயிரும் அப்புவார்களா
ကြီါ့။" UIsÚGUILD!
பெரும் தொகையை தேத்தி
அதிகம் படங்களில் நடிக்காமலேயே
9町酥 鲤喹 பெங்களரில்
வைத்துள்ளார் சாயாசிங் அதனை தனது
சொத்துக்களாக மாற்றி வருகிறார்.
முதல் படத்தில் நடிக்கும்போது எந்த நடிகைக்கும் பெரிய சம்பளம் கிடைக்காது அதுபோலத்தான் சாயாசிங்குக்கும் திருடா திருடி படம் ஹிட் ஆகியும் அதில் நடித்த சர்யாசிங்குக்கு சம்பளம் என ஒரு பெரிய தொகை எதுவும் வழங்கப்படவில்லை.
பின்பு கவிதை படத்தில் நடித்தபோது ரூ.10 இலட்சம் கேட்டார் சாயா "மன்மதராசா பாடலுக்கு நான் போட்ட ஆட்டம்தான் திருடா திருடி படத்தின் வெற்றிக்கே காரணம் என்று சொல்லி அவ்வளவு பெரும் தொகையைக் கேட்டார்
ஆனால், சாயா கேட்டதில் பாதியைக் கொடுத்து கால்ஷீட்டை வாங்கிவிட்டார்
தயாரிப்பாளர்
இதற்கிடையே சிம்ரன் பாணியில் அருள் படத்தில் ஒரு பாடலுக்குச் குத்தாட்டம் போட்டார். படம் முக்காடு போட்டு முடிக்கொண்டதில் இவர ஆட்டம் அவ்வளவாக பேசப்படவில்லை. இப்போது இவரிடம் ஜெயசூர்யா மற்றும் அப்பா அம்மா செல்லம் என்ற இரு படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஜெயசூர்யாவில் அர்ஜூனுக்கு இரு கதாநாயகிகளில் ஒருவராக லைலாவுடன் நடிக்கிறார். அப்பா அம்மா செல்லம் பட வாய்ப்பை சாயாசிங்கே வலியப் போய்க் கேட்டு JTË:GJIT. வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மன்மத ராணியிடம் பணப் புழக்கத்துக்குக் குறைவேயில்லை. கையில் கோடிகள் புரள்கின்றன. இந்தப் பெரும் பணம் சாயா நடிக்காமல் சம்பாதித்தது என்கிறார்கள் க்காமல் என்றதும் தப்பாக எதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம் பிறகு எப்படிக் காசு வந்தது என்று கேட்கிறீர்களா? எல்லாம் லுக்கு ஆட்டம் போட்டுத்தான். ய திருடா திருடி படத்தின் மூலம் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்துக்குக் கிடைத்த இலாபம் சுமார் ரு கோடி அதேபோ த்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறது. றய 400க்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கிறாராம் சாயா
22ος) σε 18-24, 2004
சதுரங்கம்
பறிகாந்த் - அகர்வால்

Page 13
தரணியுடன் ஒரு நிறி
জs இந்த வெற்றி நிறைய பாரத்தை உங்கள் மீது ஏற்றி வைத்திருக்குமே?
எக்கச்சக்கமான பாரம் அடுத்த படம் முடிவு பண்ணக் கூட பயமா இருக்கு காரணம் போன படம் சுமாரான வெற்றின்னா பரவாயில்லை. ஒரு குதிரையை அடிக்க அடிக்க வேகமா ஓடிக்கிட்டே இருக்கும். தில் படம் ஓரளவுக்கு ஓடிச்சு தூள் இன்னும் ஓடிச்சு கில்லியில் இன்னும் வேகம் எடுத்திருக்கு இந்த ஒட்டம்தான் பயத்தையும் கொடுக்குது. ஸோ, சின்னதா நிதானிச்சிட்டு அப்புறம் ஓட ஆரம்பிச்சா வெற்றி தர முடியும்னு நினைக்கிறேன்.
தெலுங்கு 9.ಹಿಜ್ಬು உள்ள வேகம் 'கில்லியில்
উত্স ல்லைன்னு சிலர் சொல்றாங்களே?
தெலுங்கு ஒக்கடு படத்தை இயக்கியவர் குணசேகர் கில்லியை ஆரம்பிக்கிறதுக்கு முன்ாடி அவரைச் சந்திச்சேன். அவரிடம் இந்த படத்தை நீங்களே தமிழ்ல பண்ணலாமேன்னு கேட்டேன். சார் எனது அடுத்தப் படத்துக்கு லொக்கேஷன் பார்க்க மதுரைப் பக்கம் போயிருந்தப்போ உங்க தூள் படம் பார்த்தேன். அதனோட வேகம், தியேட்டர்ல பறந்த விசில் எல்லாத்தையும் வச்சு உங்களை மாதிரி ஒருத்தர் என் படத்தை தமிழ்ல பண்ணா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அதுவே இப்போ உண்மையாகி இருக்கு ரொம்ப சந்தோஷம். நீங்களே செய்யுங்கன்னார். அப்புறம் கில்லியைப் பார்த்துவிட்டு போன் பண்ணி ஒக்கடுவின் வேகத்தில் இம்மியளவு கூட குறையாமல், தமிழ் நாட்டுக்கு என்ன தேவையோ அதைக் கலந்து அற்புதமா கொடுத்திருக்கிங்கன்னார். அப்புறம் படம் பார்த்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த ஜனங்க படம் ஆரம்பிக்கிறதும் தெரியலை முடியறதும் தெரியலை, அவ்வளவு வேகம்னு சொன்னாங்க தமிழ்நாட்டின் அத்தனை பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் படத்தின் வேகத்தைத்தான் குறிப்பிட்டுப் பாராட்டி இருந்தன. அப்படி ஒக்கடுவின் வேகம் கில்லியில் இல்லைன்னு சொல்றவங்க, எங்கிட்ட கேட்க வேணாம். அதை ஜனங்ககிட்ட கேட்கட்டும் அவங்க பதில் சொல்வாங்க
95 GOf LÜLILL
பொறுத்தவ அதுக்கு அ நேரம் வரும்ே ஹீரோக்களைப் பொறுத் செய்யறேன் எதிரும் புதிரும் மு வேண்டிய கட்டாயம் ஆனா என்னால இரு நிறைய டப்பிங் படம் பண்ணிட்டிருப்பார் அவர் கிட் அப்போதான் லஷ்மி புரொடக்ஸனிலிருந்து கதை சொல்ல வர படத்துக்கு நான்தான் டைரக்டர்னு ஆச்சரியம் தந்ததோடு தூள் படத்தி சூர்யா மூவிஸ்தான் அடுத்து கில்லிக்காக விஜய் கால்விட்டும் வாங்கி வந்திரு அமைஞ்சதுதான் நல்ல சூழ்நிலை அமைந்தால் மாஸ் ஹீரோக்கள் இல்லாம செய்யவும் சூழ்நிலையில் டைரக்டர் ஹீரோ காம்பினேஷன் ஒரு தயாரிப்பாளருக்கு மினிமம் கியாரண்டியை 獸 போய்ட்டிருக்கேன் புதுமுகங்களை வைத்து ஒரு ப்ளாப் பொடுத்தா தயாரிப்பாளரால் தாங்க முடியாது அத வேணாம்னு முடிவு
நிறைய செலவு வைக்கிறது உண்ை இப்போ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்போது எவ்வளவு நகைகள் போடுறிங்க சீர்வரிசை செய்றிங்கன்றது இல்லை கட்டிக்கொடுத்த அந்த பொனணு குடியிருக்கப் போன வீட்டில் நல்லா வழுத இல்லை பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்கிட்டு முக்கியம் நான் மூன்று பெண்களைக் கட்டிக் கொடுத்திருக்கேன் தில் ஒரு பெண் தூள் இன்னொரு பெண் இப்போ கில்லின் வாழ்ந்திட்டிருக்கு நான் மூன்று பெண்களையும் பெரிய இடத்தில கல்யாணம் செய்து தொடுத்திருத்தேன் அதை சய்ற தீர்வரிசையும் இருந்தது இப்போ முன்னமாதிரி ஒரு மினிஸ்டரை நாட்ட முடியறதில்லை. அப்போ விட்டில் டிவி கிடையாது. ஒரு மினிஸ்டர் வந்த அந்த இடம் எப்படி இருக்கும்னு எல்லோருக்கும் தெரியது முன்னேமாதிரி டேபுள் வெயிட்டை உருட்டற ம ஏமாத்த முடியாது வீடு படத்தை 8 கோடியில் எடுக்க முடியாது அதேமாதிரி கேப்டன் பிரபாகரன் படத்தை 80 இலட்சத்தி
எடுக்கவும் முடியாது கதைக்கான களம் தேவைப்படுது
சின் பை சீன் வரைஞ்சிதான் படமாக்குறிங்களாே
வரையத் தெரியும் அதனால நினைக்கிறதை முதல்ல படமா வரைஞ்சிருவேன் அது படமாக்க பெரிய உதவியா இருக்கு கனவை கேமராமேனுக்கோ நடிகர் நடிகைகளுக்கோ ஆர்ட் டைரக்டர்களுக்கே வெளிப்படுத்த உதவியா இருக்கு ரிசல்டும் நினைக்கு மாதி
| მ | ნ | தரணி ரமணி யைத் திரும்பிப்பார்க்கிறதுண்டா?
தினம் தினம் திரும்பி பாத்துக்கிட்டிருக்கேன் வெற்றி என்னை எதுவும் செய்யலை இன்னருடன்தான் பேசனும் ஸ் ஹோட்டல்லதான் சாப்பிடணுங்கிற எண்ணம் வரலை ரமணிய இருந்தபோ எங்கெல்லாம் சுத்திட்டிருந்தேனோ அதே இடங்கள் ால் பதிக்கிறேன். அதே நண்பர்களோ பொழுதைக் கழிக்கிறேன் என் நண்பர்கள் இன்னும் பழைய மாதிரிகே இருக்கான் ாறலைன்னு இன்னும் அதிகர அன்பு காட்டுறாங்க இது நான் சாகர் வரைக்கும் மந்து ஏன்ன என் தந்தி பன்னை ஒரு விதி முறையோ வளர்த்தங்க இந்த வளர்ப்பு ரது பதவி வந்தாலும் ந் துேம் தோழர் ாசகம்தான் எனக்கும் தரக மந்திரம் நான் என்னை பெயரைத்தான் ரத்தி இருக்கேன் அதனால்
ார் அனுபவிச்சிட்டிருக்
தேன்
இன்னும் ரண்யோத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன் இன்னும் சொல்லப்போனா ரமணி ட் கஷ்டங்களை
ρόόδου 18-24, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IOMAIGIti FMLNGi fibya
சிம்ரன் கல்யாணம் செய்துகொண்டதையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் அவரது இரசிகர்களுக்கு
மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி
சிம்ரனுக்கு இப்போதெல்லாம் புளிப்பாகச் சாப்பிட்டால்தான் வாய்க்கு நன்றாக இருக்கிறதாம் என்ன ஊகித்துவிட்டீர்களா? அதே மேட்டர்தா
ணுங்கோ
தீபக் பாஹாவைத் திருமணம் செய்து விளையாட்டுப் போல சில மாதங்களை தள்ளிவிட்ட சிம்ரன் இப்போது முழுகாமல் இருக்கிறாராம் இரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்த தான் இப்போது தாயாகிவிட்டது சிம்ரனுக்கு ரொம்பவே சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும்
இருக்கிறதாம்.
இதனால் புதிதாக ஒத்துக் கொண்ட ஓரிரு படங்களிலிருந்தும் விலகியுள்ளார். புதிதாக வரும் வாய்ப்புகளையும் தவிர்த்து வருகிறார். அழகான குழந்தை யைப் பெற்று குடும்ப வாழ்க்கை யில் மும்முரமாக இறங்க (pt) 6 GFLÜSSIGT GTTTTTTT LÊ
சிம்ரன்
மேலும் சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்குப் போடவும் முடிவு செய்து விட்டாராம் சிம்ரன் இந்தத் திடீர் முடிவுக்
(J55, 5 TILLITT BLI
GUTT 63, LDL (GL) | d, ng SOLila ang
என்று கோடம்
அதிரடி தான் செய்வீர்களா? அதுவும் மாஸ்/ a ஹீரோக்களுடன்தானா?
க்கும் ஒரு அடையாளம் இருக்கு எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும் என்னைப் ரக்கும் ஒரு படம் வேகமா இருக்கணும் திரடிப் படங்கள் ரொம்ப உதவியா இருக்கு Tg. LDDP) SOLÚ UILEJEIGULD GEFÜLLIANTID. வரையில் எனக்கு அமையறதைப் பொறுத்து ச்சிட்டு ஒரு விபத்தில் சிக்கி விட்டிலிருக்க ija, (plou GOG), LirJIET GaġJATA FITTA DILIGLI போய் ஏதாவது வேலை செய்திட்டிருப்பேன் சொன்னாங்க கதை கேட்ட பிறகு அந்த ற்கு விக்ரம் கால்ஷிட் வாங்கி வச்சிருந்தது ந்தார். இப்படி எல்லாமே நடிகரோடு வந்து முயற்சிப்பேன். ஆனா இன்னிக்கு இருக்கிற ருது அதனால அந்த சுலபமான வழியில் TATGA) SIGLT 9ICE ,AJO ELÉG)GADIÓ AN GEFALL
men i 彗 ° 、

Page 14
சறுக்காம நிரந்தரமாய்
(
தேவை எங் வேண்டுதல
உன்னைத்த 96. U6)
நிம்ம
காதல் சித்திரவதை டு அழிந்துவிடு என்னும் ந
லி الله اول - دقایق بالا آنها உயிரைத் தக்கை
பத்தரை மாற்றுத் انہ : arcu
உயிர் வாழ்ந்து கெ " انتقلأساط رؤوانية الة
தங்கம் நீ - என் நித்திரை பறித்த மங்கையடி - உன் சித்திரை மாத நிலா முகத்தில் முத்திரை பதிக்க ) துடிக்குதடி நெஞ்சம்.
ậạo đứuứ . நீ இல்லைெ * ー நா ( - •* ఫిన్లి "
ஆங்கிக்கொள்கிறேன் و الرق وأرقوا ം : " స్ట్ வழி தந்த
கத்திரி வெயிலில் ଭାରର୍ରା தாடுக الاوقال اللاوي இடம்பெர்
சுற்றித் திரிந்து - m v S SS SS SSS SS SS SS காத்திரமாய் - உனை 'ச ) நீ தூங்கும். ' இடை கைது செய்து -2 - ܥ Gaoluji 6TLL; U UN
பத்திரமாய் சிறை ." - - - 9_}ij{606پس للالمال வைத்தேன் - பரிதாபம் அதிகமாய எழுதுகிறேன்
6tti தோன்றியதும் . . .
திரில் للال 006للام) أنمي றுக்கித்தானே
ܗ
திவிட்டு போகிறாய் d
இன்று சித்திரவதை அநுபவிக்கிறேன். -
- .ܝܗܢܟ
d ஆர்பிரேம் தாண்டியடி.
༥, ༈ ༡......4
உன்னைத்
தொலைத் து, புத்தளம் தேடி அலைவ
தொரு வானத் தட்டிக் கொடுப்பதும் தள்ளி விடுவதுமாயி.
நடந்து
3
ஓப்பனின ஒல்ங்களையெல்லாம்
எந்தக் கா: இம்முறையும்
சறுககா நிரந்தரம
হুঞ্জ கண்ணிமுத்து வெல்ல
※
- GSLISTIT 156
enne
ன நண்பர் பகுதி
s', கரணவாய் "ది ಆಪ್ಘನ್ತೋ ಘೀ, கதுைப்புத்தகம் வாசித்தல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pl sing.
ல நின்று விடு.
நிலைத்து விடு. துதான் இன்றைய ாயும் இருக்கிறது 5ளின் ஏகோபித்த யும் இருக்கிறது.
ஓ சமாதானமே. ான் கூறுகிறோம் து இருப்பினைப் படுத்திக் கொள்.
நீ நிலைப்பாய் தியைத் தருவாய் ம்பிக்கையில்தான் இன்னும் நாங்கள் வத்துக்கொண்டு ாண்டிருக்கிறோம்.
யன்றால் - இனி ங்களும் இல்லை ன் உயிர் மூச்சே நிதான்.
தசாப்பதங்களாய்.
ற பேய்ப் போரின் இடையே நீ.
க்கிடையே வந்து, ர்த்திருக்கிறாய்.
ஆனாலும் என்ன
போயிருக்கிறாய் ந்திரமே இதற்குச்
ாட்சி சொல்லும்
༈ ། ༤.༔ ་་་་་་་་།
தொலைப்பர்கள் நீயும். துதான் போவாய்" தோ, அழுவதோ நாங்கள்தான் துவரை காலமும் துதானே இங்கே வந்திருக்கிறது.
ரிந்துணர்வ்ென்பது உன் நிலையான ருப்புக்காகத்தான்,
தாங்கு தளமாக ப் பட்டிருக்கிறது.
ாது இருப்பினை படுத்திக்கெஸ்,
x
ಫ್ಲಾಶ್ಲೆللاحقة
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
வெளிவந்த பிரக்ஞை கவிதைகள்,
"ஒரு சமுகத்தின் பொருளாதாரம் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் கையடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கேற்ப கலாசாரம், வாழ்முறை மாற்றப்படுகிறது. வாழ்முறை காரணமாய் மனித உறவுகள் புதிய பரிணாமங்களையும் புதிய பரிமாணங்களையும் சுவீகரிக்கிறதுளு நிராகரிக்கிறதுளு தடுமாறுகிறது. இந்தப் புழுதிக் காற்றில் சிக்கிய சாதாரண மனிதர்களின் துக்கங்கள், சந்தோசங்கள், நம்பிக்கைகள், நம்பிக்கை முறிவுகள். இவையே என் கவிதைகள்" என்று கூறும் கவிஞர் லாவண்யா, எளிமையான வரிகளில் உள்ளடங்கிய கிண்டல் தொனியுடன் எழுதுபவர். எள்ளல் தன்மையைச் சிந்திக்கும்படி செலுத்துவது இவர் கவிதையின் இயல்பாகிறது. 'லாவண்யா என்ற புனைபெயரில் எழுதும் சத்தியநாதன் அறுபது வயதைத் தொடுபவர். எழுபதுகளில் சிற்றிதழுடன் தொடர்பு கொண்டவர். லாவண்யாவின் ஐந்து
, , ممبرہ
:ஜிேத் தீராதவை
bija.
| நெடுநாள் கழித்த சந்திப்பில்
உற்சாகம் தரும்படி
* விலைவாசி குறையவில்லை
ஊதியம் போதவில்லை "கடன் அடையவில்லை y
பதவி உயர்வு கிடைக்கவில்லை பிள்ளை ஊர்சுற்றி இவை வலிகள் தீராத வலிகள்
பேசுவானேன்?
நம் யௌவன நேரங்களைப் பேக்வோம்
மூக்கில் விடக்கற்ற முதல்நாள் தெரிந்ததே வாழ்க்கை
அதுபற்றிப் பேசுவோம்
மழைக் கோட்டுள் மாலதியும் நீயும் :கண்டறியாத குதூகலம் கண்டதைப் பேசுவோம்.
படிக்கிற புத்தகத்தில் * பர்க்கிற புத்தகங்கள் தந்ததற்குப் பரிசாய்  ܼ ܵ ܼܲ ܼܲܕܡܪ؟؟؟
சந்திராவிடம் நான் பெற்ற முத்தங்களின் மெளன வேகத்தைப் பேசுவோம்
சிநேகப் பிரபாவின் பின்புறங்களில் - சித்தப்பிரமை பிடித்த கண்ணனின்
ஓவியக் கற்பனைகளை
நீடத்தத்திட்டமிடாத நாடகத்துக்கு நாம்
ஈநடிகையுடன் நடத்திய ஒத்திசை க்கார முட்டாள்கள் :
ܡܸܠܲܐܣܛܘܼܡܝܼ.
நீலப் புகையை சுருளாய் s//ހަޗަ
நண்பர்
வீடு வீடாக இல்லை சொல்லி முடியாத அடைப்பு பரண் நிறைய அட்டைப் பெட்டிகள் நிறைய புத்தகங்கள் : ܨܡ யாருமெடுத்துப் படிப்பதில்லை படிக்கிற பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் .
*、°
நூலகத்துக்குத் தரலாம்
அபூர்வமானவை சில வாங்கப் போனால் கிடைக்கது எப்பவரவது தேவைப்படும்
( 18- 24, 2004

Page 15
முகத்தை அலம்ப வேண்டும்.
ஏனெனில், நம் சருமம் வெப்பத்தினால் பாதிக்கப்படக் கூடும். இதனால் முகத்தில்
பெண்கள் அனைவரும் அழகுடன் இருக்கத்தான் ஆசைப்படுவார்கள் ஆனால், எல்லோராலும் அழகுடன் ஜொலிக்க முடிவதில்லை. ஏனெனில், சில பெண்கள் வீட்டில் இருந்தபடியே வெளியே எங்கும் செல்லாமல் ஏதோ வீட்டின் அருகில் கிடைக்கும் பவுடரைப் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களுக்கு வீட்டு வேலைக ளிலேயே பாதி நேரம் கழிந்துவிடுவதால் அழகிலே அக்கறை காட்ட முடிய வில்லை.
சில பெண்கள் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் தன் சுற்றங்களைக் கவனிப்பதிலேயே காலம் கடத்திவிட்டு, சரும பொலிவெல்லாம் அகன்ற பிறகு வேதனை அடைகின்றனர். அவ்வாறு இல்லாமல் வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் சரி, படிக்கும் பெண்களக இருந்தாலும் சரி, வீட்டு வேலைகளில் அக்கறை காட்டும் பெண்களாக இருந்தாலும் சரி, தன் சருமத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டும்.
ஏனெனில், எந்த ஒரு சருமக் கோளாறாக இருந்தாலும் முதலில் * நம்முடைய முகத்தில் தான் ருப்பது : స్థళ్ల :888888888م வெளிப்படும். எனவே, முடிந்த அளவு நேரம் கிடைக்கும்போதுவாரத்தில் 23 முகத்தைப் பொலிவுட்ன் வைத்தி தடவை ரோஜா இதழ்களை நன்கு ருப்பது அவசியம். அரைத்து முகத்தில் தடவிவந்தால் அதுவும் இந்தக் கொளுத்தும் முகத்தில் பளபளப்பு வரும். - வெயிலில் முகத்தைச் சரிவரப் பரா pl-60) ಹಿಡಿಹಗನ್ತು, ಹUL ೩-560Çíä மரிக்காவிட்ட்ால் முக அழகு சிதைந்து கிழங்கு இம் அரைதது சின்னாபின்னமாகிவிடும். முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவினால் முகம் பொலிவுடன் விளங்கும். ஆரஞ்சு சாறு, முள்ளங்கிச் சாறு, உளுத்த மாவு மூன்றையும் சேர்த்து #? தடவிவந்தால் கரும்ை நிறம்
முகப்பரு போன்ற பல கோளாறுகள் வர வாய்பு உண்டு எனவே, சுத்தமாக வைத்தி
முறையாக முகத்தை அழகு படுத்து வது பற்றிப் பார்ப்போம்!
நாம் அன்றாடம் வீட்டு வேலை செய்த பிறகும், வெளியே சென்று வீடு திரும்பிய பிறகும் குளிர்ந்த நீரினால்
ங்கி முகம் பளபளப்பாகும்
நலமாக வாழ்வோம்
வைத்து நிற்கவும்.
2. கைகளால் இடுப்பைப் பிடித்து கை கட்டை விரல்களால் முதுகை அழுத்தி பின்னோக்கி முடிந்தளவு வளைய வேண்டும்.
3. கால் முட்டிகளை வளைக் கக் கூடாது. அப்படியே 20 எண்ணிக்கை இருக்கவும். ಆಳ್ವಗೆ| ரண முச்சு, கண்கள் திறந்திருக்க
அர்த்த சக்கராசனம
சக்கரம் போன்று பாதிநிலை யில் பின்னால் வளைந்து செய்
வதால் இந்தப் பெயர்.
பலன்கள் :
※ வேண்டும்.
4.மெதுவாக நிமிர்ந்து நிற்கவும். கைகளை இடுப்பிலிருந்து பிரித்து தளரவிட்டு சிறிது ஓய்வு எடுக்கவும். 5. முன்று முறை இவ்வாசனத் தைச் செய்து முடிக்கவும்.
பவன முக்தாசனம் (தொடர்)
செய்முறை எண் - 3
1. இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து 90°க்கு இடுப்பை உயர்த்தாமல் முடிந்தளவு நேராக வைக்கவும்.
2. 1 முதல் 10 அல்லது 15 எண்ணிக்கைகள் இருக்கவும். 2 அல்லது 3 முறை செய்துவிட்டு 1 |சவாசனத்தில் ஓய்வு எடுக்கவும்.
Š-»...&, Xა.
1. வயதானாலும் முதுகெ லும்பை இளமையுடன் வைத் துக்கொள்ளலாம்.
2. கண் பார்வை தெளி வடைவதோடு குரல் வளமும் குன்றாது காப்பாற்றலாம்.
3. தொடர்ந்து செய்து வந் தால் ஆஸ் துமா, நீரிழிவு, TB.இருதய பலவீனம், கிட்னிக் கோளாறுகள் ஆகியவை கட்டுப் படும்.
4. முதுகுத்தண்டில் ஏற்படும் சிறு குறைகளைச் சரி செய் கிறது.
செய்முறை :
1. விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து
good 18 - 24, 2004
வெற்றிலைச் ச தடவினால் உதட் நீங்கும் இப்ப இருந்தபடியே சரும மேலும், இை சருமத்திற்கு உள்ே மசாஜ் செய்வதால் ஓட்டம் கிடைத்து செயற்படுகின்றன குறைவாகக் கிடை (கிரீம்) பயன்படுத்து இதனால் சரும பல பக்க விளைவுக உண்டு. எனவே, { கொண்டு நல்ல ஆய் பயன்படுத்தினால் கோளாறும் வராது. ஆயுர்வேதம் மூலிகைகளைக் ெ மருந்து இவற்றால் நேராது. எனவே, ஆ நன்கு தெரிந்துகொன நிலையங்களில் செ முறையாவது அல்ல மசாஜ் செய்தால் விளங்குவது மட்டும வித சுருக்கமும் ( LDITSib.
“அகத்தின் தெரியும்’ என்பர்க புறமும் நன்கு பொலி திராட்சைச் சாறு, ஆ ஜூஸ், மாதுளை ஐ ளைப் பருகினால் அ வுடன் விளங்கும் எ நீங்கள் உங்க கொள்வதோடு நி பெண்களையும் அழ ஆயுர்வேத முறை சொல்லுங்கள்
3:33 :می
******************ii
மொபட்டிலோ. மோட்டார் சைக்க பின்னே அமர்ந்து (காதலன் பின்னால் காதலியாகவும் இரு
கொஞ்சம் கவனியுங்க
உங்கள் சீட்டில் புறத்தை ஒட்டியே இ விட்டு பின்னால் தள்
இருந்தால் வண்டி
குறிப்பு
* பிறரைப் ப பெண்களே திறபை வெண்ணம், ஆடம்ப வற்றில் நுழையாமல் வேண்டும்!
* எக் காரண குடும்பப் பெண்கள், ! களுக்கு அடிமை தேவையற்ற பொருட் மையாக சேர்த்து எ பெருமை’யாகும்
* குடும்பப் பொ பெண்களிடம் கொடுச் பொறுப்புக்களைய அக்கறையாய் ஊ வேண்டும் இை ஆண்களிடம் எதிர்ப
* குடும்பத்தி 662L, 56.2Lbl66. வயதுவரை, குழந் கொள்ளாமல் பார்
6 6)
 
 
 
 
 
 
 
 
 
 

ாறு எடுத்து உதட்டில் டில் ஏற்படும் வெடிப்பு g Brið af
வ மட்டும் போதாது. TubLD&ng Salafub. புதுப் பொலிவு இரத்த
சதை சருமமநனகு
37. astolgoñi Galligoga) க்கும்பொருட்களைப் கின்றனர்.
ம்பாதிக்கப்படுவதோடு 5ள் ஏற்படவும் வாய்ப்பு முறையாகத் தெரிந்து வேத பொருட்களைப் எவ்வித சருமக்
என்பது சுத்தமான காண்டு செய்யப்படும் எவ்வித கெடுதலும் நார்வேத கலைகளை
ண்டு செயற்படும் يرىpg! ன்று மாதத்திற்கு இரு து ஒருமுறையாவது முகம் பொலிவுடன் ல்லாமல், சருமம் எந்த இல்லாமலும் இறுக்க
அழகு முகத்தில் ள். எனவே, ಅಹgbi வுடன் விளங்க நல்ல ரஞ்சு ஜூஸ், ಅವ್ನಿ: ஒஸ் போன்ற பானங்க *கமும் புறமும் பொலி ன்பதில் ஐயமில்லை. ளை அழகுபடுத்திக் ன்றுவிடாது மற்றப் குபடுத்த அழகு தரும் றயைக் கையாளச்
ஸ்கூட்டரிலோ. கிளிலோ. கணவன் செல்லும் பெண்களே! அமர்ந்து செல்லும் ருக்கலாம்) இதைக்
&
கணவனின் முதுகுப் ருங்கள் இடைவெளி ர்ளி இருக்காதீர்கள். ஒட்டச் சங்கடமாக
சாந்துப் பொட்டு, குங்குமப் பொட்டு, ஸ்டிக்கள் பொட்டு. என அலங்காரப் பொட்டுகள் நன்றாக இருக்கும்.
பெண்களின் நெற்றியில் விதம் விதமான
பொட்டுகள்?
ஆனால், எல்லாப் பொட்டுகளும்
எல்லாப் பெண்களுக்குமே அழகைத்
தருமா? தராது.
கறுப்பு நிறப் பெண்களுக்கு சிகப்பு நிறச் சாந்து அல்லது குங்கு மம்தான் அழகைத் தருமே தவிர, ஸ்டிக்கள் பொட்டு அழகைத் தராது.
சிவந்த மேனி கொண்ட பெண்க ளுக்கு நிறமும், பொட்டும் எதுவா
னாலும் அழகுதான்.
குறுகிய நெற்றி கொண்ட பெண்கள் வட்டமாகப் பொட்டு வைத்
துக்கொள்வதைப் விட மேல் நோக்கி இழுத்துப் பொட்டு வைப்பதே அழகு. சற்று நீண்ட முக அமைப்புக் கொண்ட பெண்கள் வட்ட வடிவில் பொட்டோ ஸ்டிக்கரோ வைத்துக் கொள்ளலாம்.
வட்ட வடிவ முகமும் பரந்த முகமும் கொண்டவர்கள் மத்தியில் பொட்டு வைத்து சுற்றிலும் சில
#230 النقل நோக்கிப்
Ísland sungssuarian
இருக்கும்.
போக்குவரத்து சிக்னல்களை கணவரிடம் கேட்டுத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். வண்டியில் நீங்கள் போகும்போது வண்டி ஒட்டும் கணவனுக்கு உதவியாக, நீங்களே இடதுபுறம் திரும்பினால் இடதுபுறமும் வலது புறம் திரும்பினால் வலது புறமும் கையைக் காட்டி சிக்னல் தெரிவியுங்கள்.
பின்னால் அமர்ந்து இருக்கும் நீங்கள் இடை முழுமையும் வெளியே தெரியாமல் முந்தானையால் மூடிக்கொள்வது நல்லது
வாகனத்தில் செல்லும் நீங்கள் கணவரின் வயிற்றுப் பகுதியை பிடித்தி ருப்பதே அதிக பாதுகாப்பானது. அவரின் தொடையைப் பிடித்திருப்பது வெறும் ஸ்டைலே
அவர் வேகமாய் போய்க்கொண்டி
ருக்கும்போது வசதியாக இருந்து கொள்வதற்காக பின்புறத்தையும் உட லையும் ஆட்டாதீர்கள். தொடக் கத்திலேயே வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். இவை தவிரவும் சும்மா இருக்கும் நேரத்தில் வண்டியை எப்படி ஒட்டுவது என்பதைக் கணவரிடம் கேட்டுக் கற்றுக்கொள்ளுங்கள்
மணர்த்தும் குடும்ப டிப்ஸ்
ார்த்து வாழ்வதில், Dயானவர்கள். இவ் ரம், பெருமை போன் பார்த்துக்கொள்ள
த்தைக் கொண்டும் “போலிப் பெருமை” யாக வேண்டாம். களை வாங்கி, பெரு வைப்பதே “போலிப்
றுப்பை மட்டுமல்ல, $கப்படும் அனைத்து |ம் ஆண்கள் ன்றிக் கவனிக்க தயே, பெண்கள் ார்க்கின்றனர்!
லுள்ள அனைத்து )ளயும் குறிப்பிட்ட தைகள் தெரிந்து த்துக்கொள்வது,
DSOf DUT 03
ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இதனால், குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது
* பெண் என்றால், எத்தனை பொறுப்புக்கள் ஏற்றாலும், குடும்பத்தின் மீது அதிக கவனம் இருக்கட்டும். ஆண் என்றால், எத்தனை பொறுப்புக் களை ஏற்றாலும் உழைப்பின் மீது அதிக கவனம் இருக்கட்டும்
* தன் உடம்பு தெரிய ஆடை அணியும் பழக்கம், கவர்ச்சிக்காக, சினிமாவில் ஏற்படுத்தப்பட்டது. அதை நிஜ வாழ்க்கையில் செயற்படுத்தும் போது ஒவ்வொரு பெண்ணுக்கும் தீமையே மிஞ்சுகிறது
* ஒரு பெண்ணுக்குள்ள இயற்கை அழகே, அப் பெண்ணுக்குப் போது மானது. அழகுள்ள எந்தப் பெண்ணும் ன்னை வதும் செயற்கையாய் နှီးမ္ဟုန္ဟစ္ထိ၊ அப்படி செயற்படும் போது “விகாரமே” மிஞ்சுகிறது
பொட்டிழுத்து கீழே பிறை வைப்பது போன்ற
பொதுவாக நெற்றியின் மத்தியில்
குங்குமம் வைத்திருப்பது இலட்சுமி கடாட்சம் என்பது பழைய காலத்துக் கணிப்பு அவர்களின் முக அழகு மற்றவர் களை வசீகரிப்பதுடன் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்
Fresneg
தொகுத்துத் தருவது : ஷோபா
/04/163D/VU (J&JaslissJJJ75.
தேவையான பொருட்கள்:
uğFərrüf - 800 aEpimrio
உளுத்தம் பருப்பு. 600 கிறாம்
தேங்காய் ఇస్లtళ
பெரிய வெங்காயம் 250 கிறாம்
கறிவேப்பிலை சிறிதளவு
வெள்ளை உளுத்தம் பருப்பு
தேக்கரண்டி 3.3 - 1/2 தேக்கரண்டி 2260 3pmb - தேவையான
பச்சரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஒன்றாக ஊற வைத்து தேவையான அளவு உப்புச் சேர்த்து அரைத்துக் ဋ္ဌိမ္ဗိ கொள்ளவும். தேங்காயை உடைத்துத் துருவி அரைத்த மாவில் கலந்துகொள்ளவும். வெங்காயத்தைப் பொடியா |நறுக்கவும்.
வெங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை ஆ வற்றைப் போட்டு தாள மாவில் கொட்டி நன்ற கலக்கவும். அடுப்பில்
லியை வைத்து, எண்ணெய் இளற்றி, காய்ந்ததும் மாவை எடுத்து பெரிய அளவில் கிள்ளி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதுவே 866f 60 for
பணியாரம்,

Page 16
ந்தக் காலை வேளையில் கோழியும் எழுந்திருந்தது. கோவிலும் எழுந்திருந்தது. பூஜாரி வேப்பிலைக் கொத்துகளைத் தொங்க ঠু&গু&& விட்டு ஒரு வெள்ளிக் கிழமை வேண்டல்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
ஏற்கெனவே இந்த ஊரைப்பற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டிருக்கிறான். வெள்ளிக்கிழமை அம்மன் விசேஷம்!
விசேஷத்தைக் காரணமாக்கி, அன்னியன் என்பதைத் தாராளமாகக் காட்டிக்கொண்டு கிராமத்திற்குள் போகலாம்.
இரட்டைத் தெரு கிராமம். பணக்காரத் தெரு ஏழைத் தெரு.
பணக்காரத் தெருவில் பழைய காரை வீடுகளில் சில, காலத்தை ஓடவிடாமல் நிறுத்தி வைத்திருந்தன.
ஏழரை மணிக்கு மணி அடித்தபோது கோவிலுக்குள் போகும் முதல் பக்தனாக இருந்தான்,
3, 1960 GuTLL GILL600 T 9,555 கோவிலுக்கு ரிக்கார்ட் பூஜாரியின் கவனிப்பில் தெரிந்தது.
ஒரு கோவிலைப் பிரதட்சிணம் சுற்றுவது வெகு ஆண்டுகளுக்குப் பிறகு
சிரத்தையோடு சுற்றினான். ஆனால் அதே நேரத்தில் அவன் செய்யும் செய்கையை அவனே பாதி நம்பாதது போல் அரை எக்களிப்பும் இருந்தது. கூட்டத்தின் ஆரம்பப் பிரார்த்தனையில் எல்லோருக்காகவும் எழுந்திருப்பது போல.
திருநீற்றை அள்ளிப் பூ குங்குமத்தையும் பெரிதாக வைத்து, ஒரு பக்தி மேக் - அப்பில் முகத்தை மாற்றிக்கொண்டு தெருவில் எட்டரை மணிக்கு வந்தபோது, தெரு அப்படியேதானிருந்தது. உசும்பவே இல்லை. இங்கே எல்லாமே ஸ்லோ - மோஷன் LILLð!
தெருவில் நடந்தான். பஞ்சாயத்து நடத்தும் அண்ணா படிப்பகம் ஒரு பழைய வீட்டின் திண்ணையில் ஏறியிருந்தது.
அண்ணாவுக்குக் கிராமத்து பெயிண்டர் இரண்டு சுழிகளைப் போட்டிருக்க -
அந்தத் திண்ணை மேல் இரண்டு நாளிதழ்களும், ஒரு வாராந்தர இதழும்
யாராவது படிக்க வருவார்களா என்று காத்துக்கொண்டிருந்தன.
அசட்டுச் சிரிப்பைக் காட்டி அனுமதியைப் பெறுவதற்கு அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால், அவனே திண்ணையிலேறி பேப்பரைப் புரட்டினான்.
முதல் பக்கத்தில் இருபது திட்டங்கள் நாடு முழுவதையும் சுபிட்சமாக்கிக் கொண்டிருக்க, உள்ளே இரண்டாவது பக்கத்தில் ஓர் அதிர்வெடி காத்திருந்தது.
அங்கே அவனது வீட்டைப் ப்டம்
பிடித்துப் போட்டிருந்தார்கள்.
இதுதான் சூரியகுமார் வீடு என்று அதன் கீழே எழுத்துக் கொட்டைகள் (பாலபாடம் ஞாபகத்திற்கு வந்தது. அணில், ஆடு, இலை, FF.) -
இந்த வீட்டைச் சுற்றிப் பாரா போட்டிருந்தது: தெரிந்ததே ஞாபகப்படுத்தி,
முந்திய நாள் இரவில் சூரியகுமார் அந்த வீட்டுள் நுழைய முயற்சித்ததையும்,
அப்போது போலீசார் அவனைப் பிடிக்க முனைந்ததையும்,
டிமிக்கி கொடுத்துவிட்டு அவன் மாயமாய் மறைந்து போனதையும்,
சிலும்பிக்கொண்டிருந்தார்கள்.
என்று
குட்டி வினைச் சொல் தலைப்புகள், ஆச்சரியக் குறிகளுக்கிடையே விவரமாக விரவி,
ஆரியகுமாரைப் பற்றித் துப்புக் கொடுக்கிறவர்களுக்கு வெகுமதி காத்திருக்கிறது என்று டி.ஐ.ஜி-யின் அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
படிக்கும்போது ஒரு சுருக்கு இறுக்குகிறது என்ற எண்ணம் வந்தது.
வெளிச்சம் போட்டால் எல்லாம் 'டப்டப்
என்று அறுந்துவிடும் என்ற நம்பிக்கையும் ஓடியது. பாதி பயம், பாதி உவகை
இருந்தாலும் சம்பவங்களின் தொடர்புகள் அவனை எங்கேயோ இழுத்துக்கொண்டு போவதாக நினைவு வர, மனம் கொஞ்சம் கலவரப்பட ஆரம்பித்தது.
பரபரப்போடு பேப்பரை முடி, கீழே குதித்து எதிரே ஸ்லோ - மோஷனில் வந்த கிராமத்துக்காரரைப் பார்த்து ஒரு பேக்குப் புன்னகை புரிந்து, கோவிலுக்குப் பின்னால் சில்லறை தெய்வங்கள் சிதறிக் கிடக்கும் விஸ்தாரங்களில் போய் உட்கார்ந்து கொண்டான்.
வெய்யில் அவனை அப்பளம் சுட்டது.
வெள்ளிக்கிழமை கொண்டிருக்க, கோவிலைச் சுற்றி ஆட்கள்
భళ్ల
வெளிப் பிரதட்சிணம் செய்த ஓர் ஆசாமி அவனைச் சிறிது பார்த்துவிட்டு, இரண்டாவது சுற்றின்போது அவன் பக்கத்தில் வந்து சிநேகமாகப் புன்னகை செய்தான்.
"பூவலிங்கங்க! பாண்டித் தெருவிலே இருந்தேன்."
அவனது மானச உடல் இரண்டடி மேலே போய்க் கீழே விழுந்தது.
"அப்படியா? அப்படியா? யாருன்னு தெரியலியே" குரு குட்டையைக் குழப்பிச் சொன்னான். பூவலிங்கம் நம்பிக்கையில்லாப் புன்னகை புரிந்தான்.
"திணி aறு பூசியிருக்கேனே! அடையாளம் தெரியாது. நீங்க கூட மாறிட்டீங்களே! பக்திமான் ஆயிட்டீங்க! நானும் மாறிட்டேன்! அந்த விஷயத்திலே ஐயாவுக்குத்தான் புண்ணியம் உண்டு ஐயா மட்டும் போலிசிலே காட்டிக்கொடுக்காட்டி, நான் கடத்தல்லியே இருந்திருப்பேன். பணத்தைக் குடிலேயும், கூத்திலேயும் செலவழிச்சிருப்பேன். கடவுள்தான் ஐயா ருவத்திலே வந்து காப்பாற்றினாருங்க! இப்போ கல்யாணம் கட்டி இந்த ஊர்க் கழனிலே வேலை பார்க்கிறேன். சம்சாரம் உண்டாயிருக்காங்க! ஊருக்குப்
படையல்கள் வேகிக்
போயிருக்காங்க."
குரு குழம்பி பலிக்கவில்லை. எவ் கண்டுபிடித்து விட்டாலி "இப்போ ஞாபகப் நடந்திடுத்து. மறந்து உங்களை விட்டிருக்க "மாட்டாங்கதான் பத்து பச்சை நோட்டை இன்ஸ்பெக்டர் - இந் காட்டாதே, போன்னு ெ கேஸ் இல்லாமப் போ "இன்ஸ்பெக்டர். குரு நிறுத்தினான். அவ அவரும் பல விதங்களி ஒரு நியாயமில்லாத பண்ணியது.
"நல்லா சம்பாதி இன்ஸ்பெக்டரு ஆ இவ்ளோ சம்பாரிச்ச
முடிஞ்சுதா?”
“என்னாச்சு அத "தெரியாதுங்களா "அசாமுக்கு மாத்
"ஆமாங்க மாத்
"கல்கத்தாவிலே அவரும் சம்சாரமும் செத்துட்டாங்க."
குருவின் பார்வை "நீ சொல்றது நி "ஆமாங்க இர முன்னாடி பேப்பர்லே 6 ஒரு ஏட்டையா ெ ஆயிட்டாரு! நம்ப வல்லாங்குப்பம்! இ செய்யறாரு”
"என்ன சொன்னா "இந்தாடா பூலி இவ்ளோ சம்பாரிச்சாரே அநுபவிக்க குழந்தை சித்தப்பாரு மவன் கொடுத்திருக்காரு சி வேண்டிய தொகையெ கொடுத்திருங்கோ ஆடினாண்டா ஆட்டம் ஒரு வாரிசு கூடக் போய்ட் டாருடாண் சொல்லித்தான் எனக்கு போங்களேன்"
இன்னொரு படி கு இறக்கினார்கள்.
அவனது சாட் கொண்டிருந்தார்கள்.
இந்தச் சாட்சி எவ் எவ்வளவு முக்கியமா ஒரு வார்த்தை சொன்ெ கேஸ் தவிடு பொடிய
மார்பு அடைத்த உள்ளே ஆழத்தி அநுபவித்தான்.
"சாமி கும்பிட வ "ஆமாம்பா" "இன்னிக்கு எ6 பொங்கல் வக்கு வாங்கிக்கிட்டுப் போங்
“gif.” பொங்கலைச் சா வலுத்தது. வீட்டுக்கு குருவுக்கு ஆச்சரி இவ்வளவு பாமரத் அப்போது கள்ளத்தனத்
(துரோகம்
a)ITI ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னான். வேஷம் வளவு எளிதாகக் ji.
வருதுங்க ஏதோ டுங்க! போலீசிலே
மாட்டாங்களே!"
SSSSSSSSSSSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
கிளாரினட் வாத்தியக் கருவியில் கருத்தடை சாதனத்தை இணைத்து தமது
செலவழிச்சேன் கருவியை ஒருவர் இசைப்பதைப் படத்தில் த திணிச்சப்புறத்தான் காணலாம். கொலம்பியாவில் உள்ள த ஊர்லே தலை பொகோடா நகரில் இடம்பெற்ற எய்ட்ஸ் தின ဈ:[ရုံ၊ துரத்திட்டாரு. பவனியின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது. [乐岳!
" என்று சொல்லி
னுக்குத் தெரியாமல்
ல் சம்பாதித்திருப்பது
உலக எய்ட்ஸ் தினம் மாஸ்கோவில் டவுன்ஸ்டவுன் நகரில் அனுஷ்டிக்கப்பட்டபோது தபாலட்டைகளில் "சிறுவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்" என்று எழுதப்பட்டு
கோபத்தை உண்டு
ச்சாரு ஸார், அந்த னா பத்தீங்களா?
ாரே, அநுபவிக்க தொகுக்கப்பட்ட பதாகையை ஏந்தியவண்ணம் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும்,
I(!" சுகாதார ஊழியர்களும் ஊர்வலம் செல்வதைக்
yo காணலாம்.
திட்டானுங்க"
தாய்லாந்து பேங் கொக் நகரில் உள்ள 'பியதாய் குழந்தைகள் இல்லத்தில் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப் பட்டு அநாதரவாக விடப்பட்டுள்ள தாய்லாந்து குழந்தைகள்தான் இவர்கள்.
எய்ட்ஸ் பற்றி பாப்பரசர்.
" எய்ட்ஸ், துரதிருஷ்டவசமாக துரித கதியில் பரவும் ஒரு நோய் ஆகும். வறிய நாடுகளையே விசேடமாக இந்நோய் பீடிக்கிறது."
"இந்நோயால் பிடிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அத்துடன் இந்நோய் தொடர்பான உதவிகளையும், தடுப்பதற்கான வழிவகைகளையும், தூய உள்ளத்தோடு இப்பணிக்காக உதவுபவர்களையும் வரவேற்பதோடு இப்பணியில் ஈடுபட்டுள்ள தேவாலயங்கள், சமுகப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆசீர்வாதங்கள்.”
பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சென்.பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள தமது வத்திக்கான் மாளிகை ஜன்னல் வழியாக மக்களுக்கு கையசைப்பதைக் காணலாம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சகல நோயாளர்களுக்கும் நடத்தப்பட்ட
தல் பண்ணினாங்க! யம் தெரியாதா?”
கார் விபத்துங்க! ஒரே நொடியிலே
உறைந்தது. பிரார்த்தனைக் கூட்டத்தின்போதுதான் ஜமா" பாப்பரசர் தோன்றி ஆசீர்வதித்தார். ண்டு வாரத்துக்கு பிரார்த்தனையே எய்ட்ஸ் தடுப்புக்கு உகந்த பந்துச்சாமே? எனக்கு வழி என்பது வத்திக்கானின் கருத்தாகும்.
சான்னாரு ரிடேர் பக்கத்து ஊருதான் ப்போ வெவசாயம்
6ய்ட்ஸ் நோயாளர்களின் நலனுக்கு
ரு” நிதி சேகரிக்கும் முகமாக அடுத்த மாதம் ங்கம். சீத்தாப்பதி நைஜீரியாவில் நடைபெறவுள்ள அவரு போனப்புறம் "நம்பிக்கையின் யுத்தம்" எனும்
இல்லேடா அவரு தலைப்பிலான மல்யுத்தப் போட்டி
ஐ.ஜி-க்கு மனு தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு த்தாப்பதிக்குச் சேர ஒன்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் ல்லாம் என்னண்டை தலைமையகத்தில் நடைபெற்றது. ன்னு மனுசன் இந்நிகழ்வில் பாடகர் ஜெர்மைன் ஜெக்ஸன் கடைசில கடவுள் கலந்துகொண்டார். இவருடன் மல்யுத்த கொடுக்காமல் வீரர் முக னாரு அவரு স্তু - - - - - - - - - - - - - - த விஷயம் தெரியும், 88XX8883Ꮌ8888
ருவை யாரோ கீழே
இலவச
கருத்தடை
சிகள் அழிந்து |சாதனங்க
ப்ெ
வளவு பெரிய சாட்சி | னது இந்தச் சாட்சி கூட்டம்
முண்டியடிப்பதைக் காணலாம்.
-
து. கண்ணை முடி ல் வேதனையை
ந்தீங்களா?”
தீ
1 தம்பி சம்சாரம் துங்க! பிரசாதம் க'
தாய்லாந்து வழக்கப்படி இரு கை கூப்பி பிட்டதில் #### : ஆஸ்திரேலியாவைச் ழைத்துப் போனான். சேர்ந்த பிரபஞ்ச அழகி ஜெனிஃபர் பமாக இருந்தது.ஹாக்கின்ஸ், பேங்கொக்கில் சர்வதேச னம எவரஸ்ட்ஸ் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தில் ஈடுபட்டிருந்தான் தொடங்கியதை முன்னிட்டு தாய்லாந்து துரத்தும்.) வந்துள்ளார் ஹாக்கின்ஸ்.
வனக்கம்
ai
8፻፺gOay 18 - 24, 2004

Page 17
நாம் பல்கலைக்கழகத்தில் கற்கின்ற காலப்பகுதியில் கண் ணியமான பாதிரியாரான டொனல்ட் ஜோன்ஸ் என்பவர் எங்களுக்கு நான்கு வருடங்களாக - ஒரு கிறிஸ்தவ மகன், தன் சமூகத்தில் உள்ள பொறுப்புக்கள் மற்றும் சமூகத்தினை முன்னேற்றுவதில் தனது ஆளுமையை எவ்வாறு பயன்படுத்துவது என்ப
பற்றியும்; கிறிஸ்தவ மதத்தின் சிறப்பான போதனை 6irպլf விளக்கினார். அவர் இதே
காலப்பிரிவில் அமெரிக்க கடற்படை முகாமிலும் மத போதனையில் 鹅 ஈடுபட்டிருந்தார். அத்தோடு சமூகத்தில் உள்ள நீதியான செயற்பாடுகள் மற்றும் மானிடத்தின் இயற்கையோடு ஒன்றிப்போகும் ళ్ల சீர்திருத்தங்கள் போன்றவை
அபிவிருத்தியைக் கொண்டு செல்வது பற்றியும் பல்வேறு உதாரணங்களுடன் எமக்கு விளக்கமளிப் பார் .
69 (5 கிறிஸ்தவனுடைய உண்மையான வாழ்க்கை பற்றி அவர் கூறும் பொழுது, “இறைவனின் உறுதியான நம்பிக்கையும் அந்த நம்பிக்கையோடு கூடிய நற்செயற்பாடுகளும் தான்” என்று உபதேசிப்பார். நானும், பல்கலைக்கழக மெதடிஸ் தேவாலய கட்டளைகளைப் பின்பற்றுகின்ற எனது தோழிகளும் இதனால் மிகவும் பிரயோசனம் அடைந்தோம்.
எனது பல்கலைக்கழக வாழ்க்கை என்பது வெறுமனே அறிவியலையும்,
கலையையும் கற்கின்ற
து: மையாக அடைந்து கொள்ளும் களமாகவும்
இருந்தது. எனது
தோழிகளுடன் குழுவாகச்
சென்று சிக்காகோவில் உள்ள பல்வேறு தேவாலயங்களையும்
தரிசித்து எமது மதக்
கல்வியை மெருகூட்டிக்
கொண்டோம். இது விடயத்தில் எனது தாய் தந்தையரும் கூட - மார்க்கக் கல்வியைக் கற்று
பற்றியும் மானிட வாழ்வின் ஆழத்தை,
உண்மையை அறிந்து, உதவி செய்யும் தாராள
மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென தொடர்ந்தும்
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு
நீத பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியாதுள்ளது. ళ్లమ్డాళ్ల ஆனாலும், நம் கடந்து
சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கணிணர் சநதவைப்பதும்,
செய்யப்பட்டுள்ளது.
வ்வொரு படமும் ஒவ்வொரு 滚猪 யக் கூறுவன. 19ம். நூற்றாண்டினி வரலாறானது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தது. reiðaoir மாற்றங் களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில
·
19b; நூற்றாண்டு தொட் க்கத்தில்
( 18 - 24, 2004
1945 ஒகஸ்ட் 06ம் தி ஜப்பானின் நேரப்படி கா மணிக்கு ஜப்பானில் உ ஹிரோஸிமா நகரம் மீது “எனோலாகே என்ற ெ அமெரிக்கப் போர் விம உலகின் முதலாவது அ வீசியது.
ஹிரோஸிமா நகரில் 60 பகுதிகள் கண்மூடித் தி தரைமட்டமாகின. 80,0 நொடிப் பொழுதில் கொல்லப்பட்டனர். இன பல்லாயிரக் கணக்கானே படுகாமடைந்தனர்; அங்கவீனமுற்றனர்.
இப்போதும் அப்பிரதேச பிறக்கின்ற குழந்தைகள் அணுகுண்டுத் தாக்குத மோசமான பிரதிபலிப்பு காணப்படுகின்றன.
Hmmmmmmmmmmm
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

♔ ിൽിക്ക big bubo ஹிலாரி கிளிண்டன் எருதுகிறார்
வலியுறுத்தி வந்ததை ஒருத்தி. நாங்கள் அங்கிருந்த இப்போது நினைவுபடுத்தாமல் வேளையில், ஒருவாரம் இருக்க முடியாது. நாங்கள் அங்கு தங்கியிருக்க
உள்ளதாக டொனல்ட் ஜோன்ஸ் அறிவித்தார். அத்துடன் டொக்டர் மார்ட்டின் லூதர் கிங்கினுடைய "விசேட சொற்பொழிவு ஒன்றுக்கு கூட்டிச் செல்வதாகவும் தெரிவித்தார். கிங்கினுடைய உரை ஒசிெஸ்டா
சிக்காக்கோவுக்கு நாங்கள் சென்றிருந்த வேளையில் அங்கிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் மத போதகர்கள், அவர்களுடைய நடவடிக் கைகள் அனைத்தையும் அவதானித்த பொழுது, எங்களுக்கு அவை புதிய அனுபவமாகவும், படிப்பினையாகவும் இருந்தன. °野函 தேவாலயத்தில்
எங்களைப் போன்று
நல்லார்வமுடைய வர்களாக
இருந்தார்கள். ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ &: அவர்களும் தென் மண்டபத்தில் நடைபெறும் அமெரிக்காவுக்கான சமூக எனவும் எமக்கு உரிமைகள் அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது. அந்த ஒரு பேரியக்கத்தை விஷேட சொற்பொழிவில் துவக்கியிருந்தார்கள். இது கலந்து கொள்ள நான் மிக ரோசா பார்க்' எனுமிடத்தில் ഥിക ஆவலாய இருந்தேன். இருந்தது. இதன் எனது பெற்றோர்களும் முன்னோடியாக டொக்டர் அதற்கு அனுமதி தந்து மார்ட்டின் லூதர் கிங் விட்டார்கள்; ஆனால் என இருந்தார். தோழிகள் சிலருக்கு
அவர்களுடைய பெற்றோர்கள் இவருடைய கருத்துக்களால் அனுமதி வழங்கவில்லை. கவரப்பட்டவர்களுள் நானும் (இன்னும் வரும்.)
பெர்ல் துறைமுகம் மீது
ஜப்பான் குண்டு வீச்சு
முதலாம் உலகப்போரின் பின்னரான காலப்பகுதியில்ஜேர்மனியின் நட்பு நாடான ஜப்பான், அமெரிக்கா வுக்குச் சொந்தமான ஹவாய் தீவில் உள்ள பெர்ல் துறைமுகத்தை 1941 டிசம்பர் 07ம் திகதி தாக்கியது.
இந்தத்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 | அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் ஜப்பானின் விமானத்தாக்குதலால் அழிந்தன. 3000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
hl Sபயருடைய ானம் ணுகுண்டை
சதவீதப் றப்பதற்குள் )0 மக்கள்
ானும்
T
இதன் காரணமாக, இதுவரை போரில் கலந்து கொள்ளாமல் மெளனமாக விலகியிருந்த அமெரிக்கா, த்தில் போரில் குதித்தது. ஜப்பான் மீதும் ஜேர்மன் மீதும் ரில், இந்த போர்ப் பிரகடனம் செய்தார் அப்போதைய அமெரிக்க லின் ஜனாதிபதி றுாஸ் வெல்ட் இருந்தும் தொடர்ந்து நடந்த
6T போரில் ஜேர்மனிப் படைகளுக்கு தேல் விகளே
தொடர்ந்தன. -

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வர வேண்டுமென இத்தகைய சூழலில்தான் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தூது அனுப்பினார். தந்தை செல்வாவின் மருமகனும் அரசியலமைப்பு மற்றும் சட்ட விவகாரத்துறைப் பேராசிரியருமான ஏ.ஜே.வில்சன் தான் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்காகத் தூது சென்றவராவார். அதாவது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில் லாத் தீர்மானத்தை நிற்ை வேற்றியதுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான மு.சிவசிதம்பரத்தின் வங்கிக் கணக்குகள் தொடர்பாகக் கேள்விகளை எழுப்பி, ஒருபுறத்தில் சங்கங்களை ” မျိုးမျိုီဂျီ மறுபுறத்தில் ஏ.ஜேவில்சன் மூலமாகத் தூது அனுப்பி அரவணைக்கும் முயற்சியில் ஜயவர்த்தனா
அடித்துக்கொண்டே மறு கையால் அரவணைக்கும் தந்திரத்தை ஜே.ஆர். கடைப்பிடித்தார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இக் குள்ளநரித்தனமான இராஜதந்திரத்துக்கு மக்கள் சக்தியைத் திரட்டிப் பதிலடி கொடுக்க முடியாத இக் கட்டான நிலையில் கூட்டணித் தலைவர்கள் இருந்தனர். நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றம் செல்லப் போவதில்ல்ை என்று பிரகடனம் செய்வதற்கோ அல்லது ஜனநாயக பூர்வமான எதிர்ப்பு
நடவடிக்கைகளில் R (8 L (66,5j)(357
திராணியற்றவர்களாகவே கூட்டணியினர்
இருந்தனர். -
அத்துடன், அரசின் அராஜகமான
போக்குகளுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தும் துணிவும் நம்பிக்கையும் கூடக் கூட்டணியினருக்கு இருக்கவில்லை. ஏனெனில், ஏற்கெனவே 1977இன் பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையான தமிழீழ தேசத்திற்கான அரசியலமைப்பு நகல் வரைபை உருவாக்கக் கூட்டணியினர் தயக்கம் கொண்டிருந்தனர். இந்தத் தயக்கத்தின் விளைவாகத் தமிழ் இளைஞர் பேரவைக்குள் கருத்து வேறுபாடுகள் வளர்ந்திருந்தன. அத்துடன் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மனப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியதன் மூலமாக கூட்டணிக்குள்ளும் பிளவுகள் தலைதூக்கி இருந்தன. இவற்றைச் சமாளித்து கூட்டணியை ஒரே அமைப்பாகக் கட்டிக் காப்பதில் தலைவர்கள் சங்கடப்பட்டனர். அதேவேளை கூட்டணியினர் கிராம, பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட மட்டங்களில் கிளை அமைப்புக்களைப் பலம் பொருந்திய நிலையில் பேணவில்லை. அவ்வப்போது தேர்தலுக்காக மட்டும் சென்று சமூக, பொருளாதார, செல்வாக்குகளையும், உணர்ச்சி ஊட்டும் மேடைப் பேச்சுவன்மையையும் பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறுவதே கூட்டணியினரின் நிலைப்பாடாக
இணைந்த எழுதுவது
த.சபாரத்தினம்
On Ogi -
இருந்தது. இதனால் தலைமை அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்தபோது அதனைப் பாதுகாக்கும் நோக்குடன் களம் இறங்கக் கூடிய தொண்டர் பலம் கூட்டணிக்கு இருக்கவில்லை. கூட்டணித் தலைவர்களின் இப் பலவீனத்தை நன்கு புரிந்துகொண்டிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, தலைவர்களின் சொந்தத் தேவைகளையும் சுயநல எண்ணங்களையும் பூர்த்தி செய்து திருப்திய படுத்துவதில் வெற்றி கண்டு வந்தார்.
ஜே.ஆரின் தூதுவராகத் தேடிச் சென்ற ஏ.ஜே.வில்சனிடம் அமிர்தலிங்கம் பின்வருமாறு முறைப்பட்டார். நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது மட்டும்தான் ஜே.ஆர்.இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து அக்கறைப்படுகின்றார். நீங்கள் இங்கிருந்து போனதும் அவர் அதை மறந்துபோய்ச் செயற்படுகின்றார். இது அமிர்தலிங்கத்தின் முறைப்பாடாக இருந்தது. இதனை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிடம் வில்சன் எடுத்துரைத்தார். அத்துடன் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உட்பட சிரேஷ்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அமைக்கும்படி ஆலோசனை கூறினார். இந்தக் குழு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களைக் கொண்ட குழுவுடன் அடிக்கடி கலந்துரையாட வேண்டுமெனவும், இதன் மூலமாக பரஸ்பரம் புரிந்துணர்வை வளர்த்து பிரச்சினைக்குத் தீர்வு
S
ட் பாதையில் மரித்த மித
காணலாமெனவும் ஏ.ஜே.வில்சன் கருதியிருந்தார். சர்ச்சைக்குரிய டயங்களைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பதை விட இக் குழுவினர் தமக்குள் கலந்துரையாடி, கருத்துப் பரிமாறித் தீர்வுகாணலாம் என்பது ஏ.ஜே.வில்சனின் அறிவுரையாக இருந்தது. இந்த அறிவுரையை இரு தரப்பினரும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டனர். இந்த அறிவுரைக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்பாக இரு வெவ்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்தன. அதனால் கொள்கையளவில் காணப்பட்ட இணக்கம் நடைமுறைக்கு வராமலேயே காலம் கடந்தது. அந்த இரு வெவ்வேறு சம்பவங்கள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியம். உமாமகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் மீது 1981 ஆகஸ்ட் 27இல் நடத்திய தாக்குதல் அவற்றில் முதலாவதாகும். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளை உறுப்பினராக அரசியலில் அறிமுகமான உமா மகேஸ்வரன் பொலிஸாரால் தேடப்படும் நிலை ஏற்பட்டபோது தலைமறைவானார். பின்னர் புலிகளின் உறுப்பினராகி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வடிவம் பெற்றபோது அதன்
జిఖ ఖభ s8 میبیع
மத்திய குழுவுக்குத் தலைவரானார். 1976இல் ஈரோஸ் இயக்கத்தின் அனுசரணையுடன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அல்பதா பிரிவிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற உமாமகேஸ்வரன், 1980இல் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை தாபித்தார். இவரது தலைமையிலான குழுவினரே ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள்களான நசீர், ஜயரத்னா, குருசாமி மற்றும் பந்துலசேன ஆகியோர் கொல்லப்பட்டதுடன், பொலிஸ் நிலையத்திலிருந்த ஆயுதங்களும் அபகரிக்கப் பட்டிருந்தன.
இத் தாக்குதலின் எதிரொலியிாக இரத்தினபுரி, பலாங்கொட, காவத்தை போன்ற இடங்களில் வெடித்த இனக் கலவரம் இரண்டாவதாகும். ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் கொலையுண்ட பந்துலசேனன் பூதவுடல் அவரது சொந்த இடமான இரத்தினபுரிக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இப் பகுதியில் இருந்த தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர் வீடுகள் சேதமாக்கப்பட்டன. தமிழர்கள் பலர் தாக்கப்பட்டனர்.
イで●@ O
'1Τ تھے ص۔۔ہ “< نقطهگتفناورقی
பொலிஸாரும் இராணுவத் தினரும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டனர். இந்த அசம்பாவிதங்கள் நடந்து முடிந்து இரு வாரங்கள் கழிந்த பின்னரே ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா இப் பகுதிகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். வன்செயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டார். மலையகத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அவல நிலைமைகளைக் கண்டார். தோட்டத் தொழிலாளர்களான பலரும் கண்ணீர் மல்கத் தமது அநுபவங்களை எடுத்துரைத்தனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான தொண்டமான் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோதும் தமக்குப் பாதுகாப்பான நிலை இல்லை என்பதை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு உணர்த்தினார்.
இந்தக் கண்ணிர்க் கதைகளைக் கேட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிங்களவர் என்ற வகையில் வெட்கப்படுவதாகவும், ஏழைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிங்களவர்களால் இழைக்கப்பட்ட கொடுமை கண்டு வேதனைப்படுவதாகவும் பகிரங்கமாக எடுத்துரைத்தார். தனது ஆட்சியில் இப்படி நடந்துவிட்டமைக்காகக் கவலைப்படுவதாகவும், இதனால் தான் பெரும் மனச் சங்கடத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூட அவர் கூறியிருந்தார். ஆனாலும் என்ன..?
(தொடர்ந்த வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!!!
“போன வாரம் மிகவும் ஏடாகூடமான வாரமாக இருந்தது. சின்னவருக்குப் படு குசியாக இருக்கும், மன்னவரின் நாக்கைப் பிடுங்கி எடுப்பதற்கு பாவம் மன்னவர்” என்று எனக்காகக் கவலைப்படும் நெஞ்சங்களுக்கு மன்னவரின் நன்றிகள். சரி சின்னவரே போட்டு தாக்கும்.
சின் - மன்னவரே முதல் கேள்வியிலேயே உங்கட மூக்கை உடைக்கமாட்டன். நடுங் காதையுங் கோ. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில உரிமைப் போராட்டம் நடத்திற மாணவிக்கு சக மாணவர்களும் ஆதரவு தந்திருக்கினமே!
மன் : - அப்பாடா! இது புயலுக்கும் பிந்திய அமைதியாக்கும்.ம்.சரி.ரெஞ்சுக்
காலமாக அரசியலில் படு பிஸியாக இருந்த் பிள்ளையர் இப்பதான் கணணாடி இர்
பாத்திருக்கினம் தாம் தங்கட போர்:
சக்தியை பாவிக்க வேண்டிய இடத்தை"ன்ே
@ಕ್ಷ್
ன் - என்னவோ இனியாகிலும் ஏகம், தேசியம் எண்டு கொடி பிடிக்காமல் ஒழுங்குப் படிச்சால் சரிதான் அடுத்த கேள்வி இது வடககு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் கிளிநொச்சியில திறக்கப்பட்டுள்ளதே! மன் :- தேவையான செயலகம்தானே. அதை எங்கை தறந்தா என்ன? இதில என்ன சந்தேகப் பார்வை.ஓ.எல்லாமனித உரிமை 06061)պեւ0 lÓ L//IO/TCG/T Թժ Այ ഥ് தம்பரி வினமே.அவையளின்ரபகுதிக்குள்ளயே இருந் கொண்டு எப்பிடி உண்மையைச் சொல்லப் து போகனம் எணர்டு சந்தேகப் படுகிறீரோ, புதுக்குடியிருப்புக்குப் போன எந்த வெளி அமைப்புக்கும் இடம் கொடுக்காத தம்பிமார்
கும இடம స్ధాg #ಣ್ಣ:
தை நனைசசுச சநதோசபபருங்கோ
சின் - ம்..ம்.திருடனுக்கு விதானை வேலை இருக்கப் போகுது. சரி அடுத்த கேள்வி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலக்கு வச்ச தற்கொலைக் குண்டுதாரியின்ர குண்டு பொலிஸில வெடிச்சிருக்கே..மன்னவரே பதிலை மழுப்பாமல் சொல்லுங்கோ.
மன்:- எந்தக் கேள்வி முதல் வருமெண்டு பயந்தனோ அது வந்திட்டுது சின்னவரே மழுப்ப வேண்டிய தேவை எனக்கில்லை அமைச்சர்
ணடிய தே டக்ளஸ் குறிவைக்கப்பட்டது உண்மை இது முதல்முறையுமில்லை அது தொடருது மற்ற ஊடகங்கள் சொல்லுறது போல டக்ளஸோ, வேறு யாருமோ திட்டமிட்டுச் செய்யேல்லை அந்த வல்லமை அவையருக்கு இல்லை. கட்டத்தட்ட 240 பேரை இப்பிடிச் சிதறி வெடிக்க வச்ச தம்பிமார்தான் இதையும் செய்தருக்கனமெணர்டு நனைக்கறன். இதையே பிபிசி செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவிச்சிருப்பதை விளங்கக் கொள்ளும்
சின் :- மன்னவரே உம்முடைய துணிச்சலுக்கு சபாஷ்.தினப்பத்திரிகை ஒண்டு தற்கொலைக் குண்டு வெடிப்பை அமெரிக்கா கடுமையாக் கண்டிச் சிருக்கிறதை சின்னதாகவும் கிழக்கு வன்முறைகளைத் தடுக்க வேணுமெண்டதைப் பெரிசு படுத்தியும் தலைபபுப போட்டிருந்ததே. w மன் - கழக்கு வன்முறைகளைத் தடுக்கச் சொன்னது அரசுக்கான வேண்டுகோள் அதைப் பெரிசாத்தானே போட வேணும். பூனை ಜ್ಷಹಹ ಸ್ಲೊಕೌನ್ತಿ L////*/IL/ GL//IL 6/gy610... -9/6/10/7/á, காவுக்குத்தான் புத்தியில்லை எண்டா எங்கட தேசப் பற்றாளர்களுக்கும் புத்தியில்லை எண்டே நினைக்கிறீர்
சின் - வாழ்க இலங்கை ஊடக அதர்மம். அடுத்தது மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எதனை உணர்த்துது?
மன - பாராளுமன்றத்தல பெரும்பான்மையை நிருபித்த ஏலாத அரசு மீது மக்களுக்கருக்கிற நம்பிக்கையை நிரூபிச் சிருக்குது இப்ப தெரியுதோ, மக்கள் என்ன நினைக்கினம், மக்களின்ர பிரதிநிதிகள் என்ன நினைக்கரினமெணர்டு? மனசாட்சியை ஏமாத்தினாலும் மக்களை ஏமாத்த ஏலாது
சின் - அதெல்லாம் சரி. எங்கட தன்மானத் தமிழன் தலைநகர் வாழ் தமிழ் மக்களின் பாதுகாவலன் மகேஸ்வரன் நாட்டை
boo
Ději
செத்துச் செத்து வாழிறதை
விட்டுப் போயிட்டாரே..?
மன் :- சாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை. அவருக்கு நாக்கபில சனரி பிடிச்சிருக்கு.அவரை நம்பி வாக்களிச்ச மக்கள் வெட்கப்பட்டுக்கொள்ளட்டும் உயிருக்கு ஆபத்தெணர்டு நாட்டை விடடுப் போக வெளிக்கட்டால் இலங்கையில இருந்து
எல்லாருமெல்லோ போக வேணும் எந்த எம்பளி விசாக் குடுக்கும்? அப்பிடிப் பார்க்கேக்க அமைச்சர் டக்ளளப் பாராட்டப்பட வேண்டியவர்தான்.என்ன. பாராட்ட மனசு துடிக்குது. உதடு தடுக்குது. நானும் பெஞசாத7 பிள்ளையளைப் பாக்க வேணுமெல்லோ
சின் இமன்னவரே ஏன் நடுங்குறிர்?
Gij್Bಳೈ# கேள்வியைப் பாரும்
மன் అ:"ూ த்திரவதையான கேள்வியாக் கேக்கிறீர். இந்தக் குணர்டு வெடிப்பையும் பயங்கரவாத நாடுகைளயும் எதுக்கடாப்பா முடிச்சுப் போடுறிர் அமெரிக்க, பிரிட்டிஷர் எம்பளிக்கு முன்னாலயே குண்டை வெடிக்க வைச்சு நாலுபேரைக் கொண்டு பத்துப் பேரைக் காயப்படுத்தியிருக்கினமெண்டால் உந்த நாடுகளின்ர நடவடிக்கைகளுக்கெல்லாம் தம்பி பயப்படேல்லை எணர்டுதான் அர்த்தம். அமெரிக்காவால என்ன புடுங்க முடியும்? வந்தாத் தெரியும் வன்னியான் அடி.எங்களுக்கு கெரில்லா யுத்தம் தெரியுமெண்டதை உலக நாடுகள் புரிஞ்சு கொண்டாச் சரி எண்டுதான் சொல்லுது
சின் - ஆஹா.ஈராக்கை மாதிரி இலங்கையையும் அடிக்கலாம் எண்டு நினைச்சுப் போட்டியளாக்கும். மன்னவரேஇலங்கை வானொலியின்ர தேசிய சேவையில பின்நேரம் 5 மணிக்குத் தொடங்கி ஏழு மணி வரைக்கும் ஒலிபரப்பப்படுகிறரிபிசி ဖါးဖါး நிறுத்தச் சொல்லி உங்கட தம்பிமார் ஒற்றக் காலில நிற்கினமே.
மன் :- ஒற்றைக் காலிலநிற்கிறதப் போய்ப் பார்த்தனிரோ? கேட்கிறார் கேள்வி அந்த ஒலிபரப்பு முழுக்க முழுக்க தமிழ் தேசியத்திற்கு விரோதமான செய்தியத்தான் சொல்லுது இலங்கையில எல்லா ஊடகங்களையும் தேசியத்தின்ரபக்கந் திருப்பியாச்சுது இது மட்டும்தான் தலையிடியாக் கிடக்கு ஒண்டை மட்டும் தெளிவாச் சொல்லிறன் சமாதானத்தை விரும்பாதவைதான் தம்பிமார் செய்யிற விஷயங்களை வெளியால சொல்லினம் இவை ஒருத்தரும் தன்மானத் தமிழரில்லை. தமிழன் காட்டிக்கொடுக்கமாட்டான்.
சின் - அட டா. தன்மானம் தகதிமி ஆடுதுடோ கூல் டவுன் கூல் டவுன் மன்னவரே இந்தியாவில சிவாஜி கணேசன்ர வீடு தீப்பிடிச்சதெண்டும் உடனடியாகவே கமல்ஹாசன் போய் ஆறுதல் சொன்னாரெண்டும் செய்தி வந்ததே.
மன் - ஆஹா இது கேள்வி.சின்னவரே. அடிக்கடி மேடைகளில சிவாஜிக்கு மூத்த பிள்ளைதான் எண்டு கூறிவாறவ கமலஹாசன் அப்பிடியிருக்க இந்தச் சம்பவத்தைக் கேட்டு கமல் பதறிப்போனது நியாயம்தானே
சின் - அப்பாடா. ஆள் கடல் ஆயிட்டார். மன்னவரே கடைசிக் கேள்வி இந்த வாரம் முரசு சினிமா விமர்சனம் செய்யல்லையே.
மன்-அட இப்பதாண்டாப்பாநல்ல நல்ல கேள்வியாக் கேக்கிறாய் அது அடுத்த வாரம் நியு' படத்தைப் பற்றி வின் வாரியர் சொல்ல இருக்கின்ற்.
'வாலி', 'குவு? படங்களை இயக்க வெற்றியடையச்செய்த எஸ்.ஜேசூர்யா இயக்கி நடிச்சிருக்கிற 'நியு படம் சிறுவர்களையும், இளசுகளையும் தாய்மார்களையும் கவரக்கூடிய வகையிலநல்ல்ா வந்தருக்கு ஓடும் எண்டு #
ன்னொரு விசயம் நேரம் கிடைச்சர 'டே ஆப்டர் ருமாறோ எண்டொரு Լ|-եւ0 ந்ெதிருக்கு அதைப் பாரும் ப்ரமாண்டம். ரமாணடம. ரமாணடம சாத முதல ஒரு நல்ல சினிமா பாத்த மாதிரியும் இருக்கும். ஒகே.
மன்வரும் சின்னரும்
ஜூலை 18 - 24, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் க
ஞ்சினில் என்ன காயமே.
மனச்சிதைவு நோய் (Schizophrenia)
கல்யாணி 23 வயதுடைய இளம் யுவதி 5 வருடங்களுக்கு முன் வரை இவள்தான் வகுப்பில் முதல் பிள்ளை. மிகுந்த சுறுசுறுப்புடன் பாடசாலையில் அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபடும் இவள், வீட்டிலும் பெற்றோரின் மனம் கோணாதபடி தனது பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே செய்து வந்தவள்.
இன்று வீட்டின் ஓர் ஓரமாக வெறித்த பார்வையுடன் இருக்கும் இவளை அடையாளம் காண்பது
என்பது மிகவும்
பழக்கமானவர்களுக்குக் கூட சிரமமாக இருக்கலாம். இந்த மாற்றங்கள் அவள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிக்கொண்டு இருக்கும்போதே நிகழ்ந்தன. மற்றோருடன் அதிகம் கதைக்காது
:ംാ:-
உள
2
一ァ ܢ...ܢܝܕܝܥܐ.
மருத்துவம்
தனித்திருக்கத் தலைப்பட்டாள். சுகாதாரம் குறித்து அவளது கவனம் குறைந்தது. சந்தோசத்தை தொலைத்தவளாக எந் நேரமும் கவலையுடன் காணப்பட்டாள். ஆரம்பத்தில் பரீட்சை தொடர்பான மாற்றங்களாகப் பெற்றோர் கருதிய பொழுதும் பின்னர் ஏற்பட்ட நடத்தை மாறுபாடுகள் அவர்களைக் கலங்கச் செய்தன. அவள் அடிக்கடி கோபப்படவும், சண்டை பிடிக்கவும், ஏசவும் ஆரம்பித்தாள். அயலவர்கள்
தனக்கு சூனியம் செய்து கொல்லப் பின்புதான் பார்க்கிறார்கள் எனக் குற்றஞ் வீட்டுக்கு சாட்டினாள். அத்துடன் தனது தவிர்த்தா தனியே க சிரிக்கவும் உடல் நோய்களால் ருந பாதிக்கப்பட்டவர்களை கத்தியொ ನಿಷಿ நோயினால் அயல் வீட பாதிக்கப்பட்டவர்கே - அதிகமாக fiအမေးကြီး N முனைநத சிறைய காலகட்டத்தில், - நோயின் உள நலம், உளப் அறிய முட
பாதிப்புகள், உள
நோய்கள் 966.T பற்றி அறிந்துகொள்வதும் g அனுமதிக் இவற்றுக்கான வைத்திய ༨། மனச்சிை
முறைகளை அறிமுகப்படுத்துவதும் | போதும், ! அவசியமாகிறது. முறையாக எனவே மேற்படி உள கடநத 5 மருத்துவத்துறையில் க்கிய அநுபவம் பெற்றவர்களும் | வைத்திய நிபுணர்களுமான வைத்திய அனுமதிக் கலாநிதி திரு. த. நோயினால் கடம்பநாதன் சீர்கெட்டு, (எம்.பி.பி.எஸ். எம்.டி
உள மருத்துவம்) குறைவை அவர்களும் உளவியலாளர் பறநத அ6 திரு. தி சுவீந்திரன் / வாைட் (iii.4." ஒருவரை உள மருத்துவம்) அவர்களும் இணைந்து TN LC தமது அநுபவங்களை \ எனறா6
பகிர்வர் என்பதை
மகிழ்ச்சியுடன் - தெரியப்படுத்திக் மனச்சி கொள்கின்றோம். பாரிய உள 一 Tட இது “உள நடவடிக்கைகளை தொடர்ந்தும் அவர்கள் அழைக்கட் 6 ம் அகர் எளிதில் அ ಖ್ವೞಱ್ಶ್ದಿಲ್ಲ : வீட்டாரும் உடந்தை எனவும் நம்பினாள். விசர் என்று அவள் சில வேளைகளில் உணவு நஞ்சு நோயாளிகி ஊட்டப்பட்டிருக்கிறது எனக் கூறி நோயினாே உணவைச் சாப்பிட மறுத்த பாதிக்கப்ப
சந்தர்ப்பங்களும் உண்டு. சில
வேளைகளில் அம்மாவை உண்ணச்செய்து
வாசக நெஞ்சங்களே உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்
குறுக்கெழுத்துப் போட்டி இல76க்கானசரி அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதி திருமதி.எஸ்.திலகம் என்பீல்ட் தோ
ຫຼິ
போட்டியிலே ஆர்வமுடன்
பங்குகொண்டு பரிசுகளையும்,
பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி
13
بیچڑھتی
8
பாராட்டுப் பெறும் 10 அதிர்ெ
எம்காயத்திரி, 64/9, லக்கி ஒழுங்கை, ரத்தோட்ை
கே.இராஜகோபால், அடைக்கலம் தோட்டம், 6
தாரணிமூர்த்தி, 85/14, பொக்குன வீதி, ஹெந்த முனியாண்டி தவராஜன், 1/5, காளி கோவில் வீத
ரபீக்கா முஹம்மது, யூசுப் ஜான், இல 31, கல்லூரி வீதி எம்.சுந்தரேசன், 49, நர்சிங்ஹோம் வீதி, ஹட்ட
சலுஜா முருகையா, மட்டக்களப்பு, பெரிய கல்ல வளர்மதி மூர்த்தி, இந்தஹென எஸ்டேட், நமுணு ஆயிஷா பாரூக், 216 2/1, அழுத்மாவத்தை வீதி, ெ எம்.செப்மாலை, 65/3 நீதிமன்ற வீதி, திருகோன
இடமிருந்துவலம் ஈ GD; 1) எம்.ஜி.ஆர் நடித்த I GOGCCU:
ஒரு படம் (ஒரு பறவையின் பெயர்) 9) தமிழர் விரும்பியுண்ணும் ஒரு
(குழம்பியுள்ளது).
୭-୩ର! ରାର086,
இரு 13) அவதூறு
சொல்பவர்களை பேச்சுத்
என்று சொல்வார்கள் (குழம்பியுள்ளது)
FRA 20
N) তৃক স্থা
18) பழைய நீட்டலளவையில் ஒன்று. 20) ஈருடக பிராணிகளில்
22
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி,
ஒன்று. இதன் இறைச்சி மிகச் சுவையானது (குழம்பியுள்ளது).
அஞ்சலட்டையில் ஒட்டி 21.07.2004க்கு முன்னர் எமக்குக்
கிடைக்கும்படி அனுப்புங்கள், அனுப்ப வேண்டிய
முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-77
தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
அழைக்கப்பட்டது.
தமிழில் இந்த பேர்வழிகள்
மேலிருந்துகீ
1) மன்னாரின் பெருநிலப்பரப்பு புராதன காலத்தி
3) சமையலறையிலிருக்கும் மிக முக்கியமா 5) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கடலு ஒன்று (குழம்பியுள்ளது)
10) புலிக்கு இப்படியும் ஒரு சொல் உண்டு. 16) திராவிட கழகம் வெளியிடும் ஒரு ச
(குழம்பியுள்ளது)
(தலைகீழாக உள்ளது)
19) ஆணிவேர் இல்லாத ஒரு தாவரம், மாடு
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்
ஜூலை 18-242004
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
ක්‍රීෆ්
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பனையில்
வெளியே செல்வதைத் ள். சில சமயங்களில் தைக்கவும் காரணமின்றிச்
ஆரம்பித்தாள். 1ள் இரவு திடீரென
ன்றை எடுத்துக்கொண்டு
ட்டிற்குச் செல்ல
பொழுதுதான் அவளின் விரத்தைப் பெற்றோரால்
டிந்தது. இதன் பின்னர்
ள மருத்துவத்துறையில்
கப்பட்டு அவளின் நவு நோய் குணமாகிய
]ருந்துகளைத் தொடர்ந்து
ப் பாவிக்காததால்
வருடங்களில் 3 முறை
சாலையில் கப்பட்டாள். இந் அவளது படிப்பு செயற்றின் டந்தது. சிறகடித்து பள், சிறையிலிருக்கும்
போலானாள்.
னச்சிகைவ நோய்
နှီးဂျီးဇီff7
phrenia
தைவு நோய் என்பது
நோய்க்ளில் ஒன்றாத்ம், ாப்பிளவு நோய்” என்றும்
படும். மற்றோரால்
60LUTSTLD
ள்ளக்கூடிய, பைத்தியம்,
அழைககக்கூடிய
|\)$1]] ட்டுள்ளனர்.
(தொடரும்)
;=وL"
ான விடைகளை
l
ட வீதி, மாத்தளை
பட்டுக்கோட்டை
U, வத்தளை. bi, மடுல்சீமை
, திருகோணமலை,
ër.
ாறு 0 2,
குல.
காழும்பு - 15,
TLD60)).
15
T
16
60
17 ம்
20 21
A ====
b இப் பெயர் கொண்டு து குழம்பியுள்ளது) ணவுப் பொருட்களில்
ஞ்சிகையின் பெயர்.
விரும்பி உண்ணும்.
சாலிகளின்
ရှီး၍ UGOT மனச்சிதைவு
நான் நடத்துகிற லைஃப் புரோகிராம் ஒன்றின்போது, அதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். “உங்களில் எத்தனை பேருக்கு ரங்கராட்டினத்தில் சுற்றிய அநுபவம் உண்டு?’ பலரும்
60)856) உயர்த்தினார்கள். ஒருவரைக் கேட்டேன் “உங்கள் அநுபவம் எப்படி?’ அவர், “பிரமாதம்! ரங்கராட்டினத்தில் ஏறி அமர்ந்து அது சுற்ற ஆரம்பித்தவுடன், நான் ஒரு சிறுவனைப் போல உணர்ந்தேன். ஒவ்வொரு தடவையும் கீழே இருந்து மேலே செல்கிறபோது ஒரு விதமான வேடிக்கை என்றால், மேலே இருந்து கீழே இறங்குகிறபோது இன்னொரு விதமான வேடிக்கை, ரங்கராட்டினம் சுற்றிய ஒவ்வொரு விநாடியும் என்னால் இரசிக்க முடிந்தது. அது ஒரு இனிய அநுபவம்” என்றார். அவர் சொல்லி முடித்தபோது 'அந்த மகிழ்ச்சியில் இன்னமும் கொஞ்சம் அவரது மனதில் மிச்சமிருக்கும்
போல இருக்கிறதே
என்று நினைக்க வைத்தது. “உங்கள் அனைவருக்கும் இதே போன்ற சந்தோசம் கிடைத்ததா?’ என்று நான் கையை உயர்த்தியவர்களைப் பார்த்துக் கேட்டேன். ஒருவர், “ஐயோ! ரங்கராட்டினம் சுற்றுவதைப் போல ஒரு கொடுமையான விசயம் இருக்க முடியாது. கீழிருந்து மேலே செல்லும்போது வானத்தில் தூக்கி எறியப்பட்ட உணர்வு. மேலே இருந்து கீழே வருகிறபோது, தலை குப்புற கீழே வீசி எறியப்பட்டது போன்ற உணர்வு. ரங்கராட்டினம் சுழல ஆரம்பித்த மறு விநாடியே, "நாம் தவறு செய்துவிட்டோம். இதில் ஏறி இருக்கவே கூடாது' என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது” என்றார். இரண்டு பேரும் தமக்கு ஏற்பட்ட அநுபவத்தினைத்தான் கூறினார்கள். பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் யார் சொல்லுவது சரி? நீங்கள் உங்கள் அநுபவத்தின் பேரில், யாராவது ஒருவரது கருத்துச் சரி என்று சொல்லக்கூடும். ஆனால், என்னைக் கேட்டால், 'இரண்டுமே சரிதான்! என்றே சொல்லுவேன். ஆனால் ஒன்று ரங்கராட்டினம் சுற்றுவதைக் கொடுமையான அநுபவம் என்று நினைப்பவர், மன உறுதியுடன் இருந்தால், அதை சந்தோசமான ஒரு அநுபவமாக மாற்றிவிட முடியும்.
(தொடரும்)
ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல் đổiñ.
茨” ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவா
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
^ போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
A - 茨” ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட JegjtjUGAlfTup.
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் oraziazordő ásøraeus uførů áðurrig
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான
"Aita 7HAA 7Er7ILE
377,379A, Galle Road,Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel:2364792
茨” மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
Branch: No.33,37th Lane, Colombo-06. 誓:2364727
a
ர் வாரத்தில் ஒருவருக்கு
கூப்பனை அனுப்பிவைக் வேண்டிய இறுதித் திகதி:
அனுப்ப ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை தினமுரசு வாரமலர்,த.பெ.இல-1772,
வேண்டிய முகவரி:
கொழும்பு,
21-()7-2()()
Sögjö GITTIJih uThišoj SFERUNGGUP செங்கலடி வாசகிக்கு அதிர்வர்டம்
30
GGGIuli geoa
பரிசுபெறும் வாசகி è ?
இந்துமதி வடிவேல் 5, ஏறாவூர், செங்கலடி.
எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் ெ
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக்
கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம்
அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின்
பறலாம்.

Page 20
திறந்திருந்த சாளரத்தினுTடு ஊடுருவிய காலைக் கதிரின் கிரணக் கீற்றுக்கள் வதனியின் நெற்றிப் பொட்டில் விழுந்தபோது தான் விடிந்துவிட்டதை அவள் உணர்ந்து கொள்கின்றாள். இவ்வாறுதான் ஒவ்வொரு நாளும் இரவின் ஆரம்பப் பகுதியில் இதயம் அமைதி பெற மறுத்து, சிந்தனைக் கடலில் மூழ்கி, தூக்கமின்றித் தவித்திருந்து அவளை யறியாமலேயே இரவின் பிற்பகுதியில் உறங்கிப்போவாள். இவ்வாறு சூரியக் கதிர்கள்தான் அவளைத் தட்டியெழுப்பிவிடும். மணி ஆறறரை ஆகிவிட்டதை அருகேயுள்ள பழனி கோயிலின் மணி உறுதிப்படுத்த, அலுப்புடன் புரண்டு படுத்துக்கொண்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், பக்கத்து
நோக்கி படிப்படியாகப் பறந்து சென்றன.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்ற வயல்களினையும், மையத்திலே பிள்ளையார் கோயிலினையும், அதனருகே ஒரு தாமரைக் குளத்தினையும், வயல் களைச் சூழ ஓங்கி வளர்ந்த காடுகளையும் பிரதான போக்குவரத்துப் பாதையினையும் கொண்டதுதான் அவளது கிராமம். ஆமாம், அதுதான் சரசாலை, இவ்வூரின் பெயருக்கு மக்கள் பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுவர். எனினும் இராவணனைக் கொல் வதற்கு இராமன் சரம் தொடுத்த இடமே சரசாலை எனும் கருத்து கல்விமான்களி டையே நிலவி வருகின்றது. ஊரிலே பெரும்பான்மையானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய ஒரு குடும்பத்தில் நான்கு அணிணனி மார்களுக்கு பிரியமான தங்கையாக வதனி பிறந்தாள். வாழ்க்கை யிலே எவரும் அநுபவிக்க முடியாத இன்பத்தை அவள் இப் பிறப்பின் மூலம் பெற்றுக்கொண்டாள். அவளுக்கு நான்கு வயதாக இருக்கின்ற காலப்பகுதியில் காலத்தின் சதியினால் இரண்டாவது அண்ணா வெளிநாட்டிற்குச் செல்ல
கதை : கிண்ணியா அமீல் அலி கவிதைகள் கலைக்காதலன் சத்தார்.
விஞ்ஞானம் - அலி அக்பர் சுபியான் பீ.எஸ்.ஸி.
தமிழ் - எம்.வை.எம்.அலி. பி.ஏ இஸ்லாமிய நாகரிகம் - ஏ.ஆர்.எம். ரபீக்குள்ளாஹ் (நளிம்)
கணிதம் - அருஸ் சேரோ, பாருக் சேரோ தெரியவில்லை. மதிலுக்கு மறுபுறமிருந்த விளம்பரப் பலகையை மறைத்துக்கொண்டிருந்தது சக்தியின் தலை, மஹ்பூபா மகளிர் கல்லூரிக்கருகில் நின்றுகொண்டிருந்தாள் சக்தி இவள் ஈஸ்வரன் மகளோ, சாரதாவின் தங்கையோ அல்ல! ஆலங்கேணி - வள்ளுவர் வீதி - அமரர் அம்பலவாணர் ஐயாவின் தூரத்துறவுப் பொண்ணு. இவள் மீதுதான் இன்று பல 'அஜித்தர்களுக்கும் விஜய்களுக்கும் ஒரு கண்ணு. ஏறக்குறைய சிம்ரன் இவள் நேர்கொண்ட பார்வைக்காரி இரண்டாம் குறுக்குத் தெரு வதனியைத் தேடி நான்காம் குறுக்குத் தெருவில் நின்றாள்!
'நிழலில் அமர வேண்டிய இந்த நிலா வெய்யிலில் வேகலாமா."
மாவை வரோதயனின் வேப்பை மரத்தை முடி வைத்துவிட்டு நிமிர்ந்தாள் சக்தி சிறுகதைப் பிரியை
சைக்கிளிலிருந்து இறங்கினான் ழகரணியன்!
"கிளாஸ் போல."
மெளனித்தது பூ
"நீ மெளனித்துப் போகும்போதெல்லாம் நான் மரணித்துப் போகிறேன்."
சிலேடைச் சிரிப்போடு நின்றுகொண்டிருந்த "கம்ப விழிக் காளை'யவன் பார்வையைத் தணிக்கைக்குட்படுத்திக் குனிந்து முறைத்துச் சிவந்தாள் சக்தி
'நீ கறுப்பாக இருந்தாலும் கலகலப்பாக இருக்கிறாய். என் கவிதைகளைப் போல."
வீட்டிற்குக் கேட்கும் அளவிற்கு அவளது
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிரிவு என்றாலே என்ன என்று தெரியாத அந்தப் பச்சிளம் பருவத்தில் அண்ணன் அவளைப் பிரிந்து சென்றது பெரிதாகப் பாதிக்க வில்லை. ஆனால், நாளாக நாளாக அதுவே அவள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அழியாத வடுவாக மாறிவிட்டது. குழந்தைப் பருவத்தில் கையைப் பிடித்தபடி உலா வருவதும், உணவூட்டிவிடுவதும்,
பிரிகின்ற அடுத்த
கொடுத்தது. கணி குறைவின்றிச் செ துன்பத்தின் மத்தியி அனுப்பினாள். அ; இடப்பெயர்வுகள் ஏற் சென்று தங்கிக் கொன வசதியீனங்களுக்கு
குடும்பம் துன்பப்பட்
ஈருடலும் ஒருயிருமாக வாழ்ந்ததும் மின்னலைப் போலத் தோன்றி மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தன.
காலச்சக்கரம் யாருக்காவும் காத்திருப் பதில்லையல்லவா? தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் நடைபெற்று, அதன் பின் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டி ருந்தார்கள். அப்போது போக்குவரத்துப் பிரச்சினைகளாலும் இன்னும் பல நெருக்கடிகளினாலும் அவர்கள் நகரத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் மீண்டும் சாவகச்சேரியில் குடியேறினார்கள். இவ்வேளையில்தான் வதனியின் மூன்றாவது அண்ணா பொறியியலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவளுக்கு அண்ணனைப்
வசதியும் வாய் L நிலைத் திருப்பது பேருண்மையை அெ கால வாழ்க்கைக்கு கொண்டார்கள். இ வதனியின் கடைசி சுயவிருப்பின் பெயரில் அவளது முதத
தொழிலுக்காகச் செ6 துன்பம் அவளைச்
தனிமையிலிருந்து சுமையைக் குறை அவளுக்கு வேறு : ஒய்வான நேரங்களி இன்ப துன்பங்களைப் அவளது தாயிலை
சில நிமிஷத் தாமதப் பொழுதில்
வந்து சேர்ந்தாள்வதனி,
"ஹாய் சக்தி' - என்றாள் வதனி, "ஹாய் வதனி." - என்றாள் சக்தி "ஹாய் மதினி' - என்றான்
ழகரணியன்!
"மூஞ்சியையும் மொகறக்கட்டையையும் பாரு."
மஹ்பூபா மகளிர் கல்லூரிக்குள் நுழைந்தனர் சக்தியும் வதனியும்,
"சில அழகுகள் வெறுத்துப்
போனாலும் அவர்கள் அலுத்துப் போவதில் ழகரணியன் நின்றான் புத்தகசாலை வாசற்
"சில அழகுகள் அகல்வதே இல்லை.
ஒருத்தி."
"இன்னிக்கும் வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோழியாகவும் தெய்வமாகவும் கண்டாள். இரண்டு வருடங்களின் பின்னர் அவர்கள் மீண்டும் தென்மராட்சி மண்ணை வந்தடைந்தார்கள். அப்போது வதனி உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டி ருந்தாள். அதற்கிடையில் முத்த அண்ண னின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. அந்த வேளையில்தான் அந்த இனிமையான செய்தி தொலைபேசி வயர்களின் ஊடாகத் தவழ்ந்து வந்து ா அவளது செவிகளை நிறைத்தது. ஆமாம். அவள் பதினைந்து வருடங்களாகப் பிரிந்திருந்த அண்ணாவை நிஜமாக நேரில் காணப் போகின்றாள். அவளுக்கு எல்லாமே கனவில் நடப்பதைப் போல தோன்றின. *க அவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றியது. நாட்களை எண்ணி எண்ணியே நாட்காட்டி கிழிந்து * போனது. தூசு தட்டுவதும், வீடு கழுவுவதும், வீட்டை அழகுபடுத்து வதுமாக வீடே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
குறித்த அந்த நாளும் வந்தது. எல்லோருமே வதனியின் அணி னாவை எதிர்பார்த்து வாசலுக்கும் கேற்றுக்கும் ஓடிக்கொண்டிருந்தனர். திடீரென்று கார் ஒன்றின் ஓசை கேட்டது. வதனியின் அண்ணா வந்து இறங்கினார். சுமார் ஒரு மணித்தியாலம் வரை அவர்களது அன்புப் பரிமாறல்களைப் பார்த்து கல்லும் கூட கனியத் தக்கதாய் இருந்ததுவதனி இவ்வளவு |நாளும் பிரிந்திருந்த துன்பமும் இரத்த பாசமும் ஒன்று சேர ஆவேசத்துடன் அண்ணாவை ஆரத் தழுவிக்கொண்டாள். வதனிக்கு அண்ணாவுடனிருந்த அந்த இருபது நாட்களும் சொர்க்க லோகத்தில் இருப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அண்ணாவை விட்டு ஒரு நிமிடம் கூடப் பிரியாது அவரது கையைப் பற்றியபடியே திரிந்தாள். இவ்வேளையில் மூத்த அண்ணாவின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது. அவளருகில் மூன்று அண்ணன்மார் இருந்தது பேரானந்தத்தைக் கொடுத்த போதும் கடைசி அண்ணா இல்லையே
பேரிடி கலக்கத்தைக் களால் கண்ணீர் ாரிய எவ்வளவோ ல் விடைகொடுத்து தன் பின் மீண்டும் பட, வலிகாமத்திற்குச் ன்டார்கள். எவ்வளவோ மத்தியில் வதனியின் டது. வாழ்க்கையில்
77 S... 

Page 21
  

Page 22
1744இல் நடைபெற்ற கென்ட்லண்டன் கிரிக்கெட் போட்டியின் பின்னர் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் தோற்றம் பெற ஆரம்பித்தனர். லண்டன் கிரிக்கெட் கழகத்தில் இருந்து வந்த ரொபர்ட் சொல்டின் அக்கால கட்டத்தின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கணிக்கப்பட்டார். எனினும், அவர் பாதாள உலகக் கோஷ்டிகளுடன் இணைந்து சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு கிரிக்கெட் விளையாட தடைசெய்யப்பட்டது.
இதன்படி பார்க்கும்பொழுது கிரிக்கெட் உலகில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட முதலாவது வீரர் இவராவார்.
ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரிக் கெட் போட்டியொன்றின்போது உலகில் முதலாவது சதத்தினைப் பெற்ற வீரர் ஜோன் மின்புல் என்பவராவார். ஹெம்ப் லெண்டன் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடிய டேவிட் ஹெலிஸ் என்பவர் கரங்களின் கீழாகப் பந்து வீசிய (Under ArmBowler) (pSMI6Ug Lisbg| 6äööss6llss
2 நாடுகள் பங்குகொள்ளும் ஆசியிக்கின்னத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி 16ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஹொங்கொங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என ஆறு நாடுகள் பங்குகொள்ளும் இப் போட்டியின் முதல் போட்டியில் பங்களாதேஷ், ஹொங்ஹொங் மற்றும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள்
மோதுகின்றன.
முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் இரண்டு நாடுகளைச் சந்திக்கும். இதில் தெரிவாகும் அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகி ஆகஸ்ட் முதலாம் திகதி இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
‘ஏ’பிரிவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங் அணிகளும் ‘பி’பிரிவில் இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தல் கட்ட லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் மோதுகின்றன. இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாம் கட்ட லீக் சுற்றுக்குத் தகுதி பெறும் இதிலிருந்து அதிக வெற்றிகளைப் பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் 16ஆம் திகதி பங்களாதேஷை எதிர்த்து ஹொங்கொங் எஸ்.எஸ்.சி யிலும், இந்தியாவை எதிர்த்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தம்புள்ளையிலும் மோதுகின்றன.
இலங்கைக்கு வருகை தரும் வீரர்களுக்கு நமது நாட்டின் பாதுகாப்புக் குறித்து வெளியிடப்பட்ட அச்சம் காரணமாக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இப் போட்டியில் பங்குகொள்ளும் இந்திய, பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள் வரிசையை அண்மையில் அந் நாடுகள் வெளியிட்டன. இந்திய அணியில் கங்குலி (கப்டன்), ராகுல் டிராவிட் (துணைக் கப்டன்) யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கள், வி.வி.எஸ்.லக்ஷ்மன், வீரேந்திர் ஷேவாக், முகமது கைப், பார்த்தீப் பட்டேல், அனில்கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஸகிள்கான், ஆஷிஷ் நெஹ்ரா, இர்பான் பதான், எல். பாலாஜி ஆகியோர் அடங்குகின்றனர்.
விக்கெட் காப்பாளர் சிக்கல் காரணமாக பார்த்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டமை காரணமாக வேகப் பந்துவீச்சாளரான
என்ற பெருமையைப் பெறுகின்றார். எனினும் இவர் அக் காலகட்டத்தின் மிக வேகமாகப் பந்து வீசக் கூடியவராகவும் கணிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பிற்காலத்தில் கால் விரல்கள் வீங்கும் நோய்க்கு ஆளாகிய இவர், கைத்தாங்கியின் உதவியுடனேயே நடமாடினார் என்றும் தெரியவருகின்றது.
சசெக்ஸ் மாநில ஹெம்ப்லெயின் அணிக்கானச் சகல துறை ஆட்டக்காரராக விளங்கிய நோக்மான் என்பவர் சிறந்த களத் தடுப்பாட்டக்காரராக விளங்கினார். எனினும் துரதிர்ஷ்டவசமாக இவர் 1789இல் நித்திரையில் இருந்தபோது தீப்பிடித்து மரணமானார்.
1700ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியளவில் கிரிக்கெட் விளையாட்டானது பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்கியவர்கள் பிரித்தானிய இராணுவ வீரர்களாவர்.
இதனிடையே நெபொலொனிக் வோடர்லு யுத்த காலகட்டத்தின்போது இடைநடுவில் பிரித்தானிய இராணுவத்தினர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது.
ஆசிய, தென் மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள்
8←>
**இலங்கை அணி
ॐ ॐ
அகார்கர் இவ்வணியில் சேர்க்கப்படவில்லை. 14 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ள பட்டேல், உலகக் கிண்ணப் போட்டிகளில் பார்வையாளராக இருந்தது போல்தான் ஆசியக் கிண்ணப்
ஆதிக்கிண்ணம்
போட்டிகளிலும் இருப்பாரா என்பது இரசிகள்களின் கேள்வியாயிருக்கிறது. பல்வேறு பயிற்சி முகாம்களை நடாத்தி திறமையாகத் தெரிவுசெய்யப்பட்ட நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்கிய இந்திய அணி திட்டமிட்டபடி 13ஆம் திகதி இலங்கை வந்தது.
இதேவேளை 14 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இன்சமாம்-உல்ஹக் (கப்டன்) யூசுப் யுகானா (துணைக் கப்டன்) இம்ரான் பர்ஹத், யாசீர்ஹமத், இம்ரான் நசீர், யூனிஸ்கான், சொய் மாலிக், அப்துல் ரசாக், மொயின் கான், முகமது சமி, சொய்ப் அக்தார், டேனிஸ் கனேரியா, JITGOOTIT நவிதுல்ஹசான் ஆகியோர் அடங்குகின்றனர்.
க்கியமாக கராச்சியில் இந்திய அணிக்கெதிராக நடைபெற்ற ரெஸ்ட்டில் திறமையாக விளையாடிய இளம் வேகப் பந்துவீச்சாளர் உமர்குல் இடம்பெறவில்லை. காயம் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகியிருந்த அக்தார் மீண்டும் இவ்வணியில் இணைந்திருக்கிறார்.
கடந்த
டெண்டுல்கர்
 
 
 
 
 
 
 
 
 

தமது ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாட்டில் CRXXXXXXI ஈடுபட்டு வந்ததால் அந்த நாடுகளிலும் அது பரவ எந்தக் கீழமையில் பிறந்தீர்கள்?
ஆரம்பித்துவிட்டது. என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
1792இல் கல்கத்தா கிரிக்கெட் கழகம்
தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் இந்திய añ ဒု-သုူမျိုး ಆಬ್ಜೆಕ್ಟ್ರಿಲ್ಡ மனதனுடைய பறப பு, இறப பு பறறய உபகண்டத்திலும் கிரிக்கெட் விளையாட்டு பரவ விரிவான விளக்கங்களைப் பெற்றுக் ஆரம்பித்துவிட்டது. இக் கழகத்தின் மூலம்தான கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ இந்தியாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் வுலகில மானிடத் தேவைக் கு ஏற்ப மைதானம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில்
விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித் தத் தரில ஈடுபட்டு வருகின்ற நாடுகளில் பல நாடுகளுக்குக் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா கிரிக்கெட் விளையாட்டு பரவுவதற்கு முன்பதாகவே பலன்களாகும். பர்மியுடான் (1701) அயர்லாந்து (1656), மியன்மார்(1870), கனடா (1820), சீனா (1866), டென்மார்க் (1860), பிஜி (1874), ஜிப்புரோல்டா (1822), ஹொங்கொங் (1851), கென்யா (1888), நெதர்லாந்து (1855), நைஜீரியா (1861), போர்த்துக்கல் (1855), ஸ்கொட்லாந்து (1865), Kn 3 . e சிங்கப்பூர் (1819), உகண்டா (1893) மற்றும் ஆதிக்கம் 3: பிறந்த கிழமை சனி ಇಂಗ್ಲಿಹಿಯಾ:ಧ್ವಿ ಆಡ್ತಿ: ಹೌಸಿಂಹ 5:ಪ್ಲೆ: நடாத்தப்பட்டுள்ளன என்பது விரும்றேவர் சாதனம் சந்தங்களுக்கும்ே குறிப்பிடத்தக்கதாகும். உகந்ததால் சாந்த குணம் உங்களுடையது.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் அக்கால பரந்த மனது, விரிந்த இதயம் உங்களுக்கு கட்டத்தில் உதைபந்தாட்டம், கிரிக்கெட் இருப்பதால்பெருந்தன்மையுள்ளவர் நீங்கள் படித்தவர்கள் ಇಂಗ್ಷಿ ಇಂದ್ಲ: ಐಲ್ಸನ್ಡಿ : :ಸ್ಥ್ಯ ಸ್ಥಿ॰ இராணுவம் இந் கல்வியைத் தொடரமாட்டீர்கள். அதனால் அதிகம் நாடுக ல் இருந்து ଔତ୍ତା யேறியமை காரணமாகவும படிக்காதவராகக் காணப்படுவீர்கள். கல்வித் தகைமை கிரிக்கெட் விளையாட்டு ஒழுங்காக நிலை குறைவாக இருந்தாலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். விளங்குவீர்கள். அதேநேரம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நீங்கள் செய்கின்ற தொழில் எப்படிப்பட்டதாக பாரியளவிலான உபகரணங்கள் தேவை 9′oż தொழிலைப் பொறுத்தவரையில் ಸ್ಖನ್ತಿ (ಇಂಗಹಿ ::::* * * வில்லை என்றே குறிப்பிட வேண்டும். சோம்பலைச் சிறிது விரும்பக் கூடியவர்களாகக் -மைநதன காணப்படுவீர்கள். உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைப்பதற்கு உங்களுக்கு விருப்பமில்லை. இலகுவான H தொழிலையே விரும்புவீர்கள். ஒரு திட்டம் போடுவீர்கள். ஆனால் அந்தத் திட்டத்தினைச் செயற்படுத்த
சொல்பவர் ஜோதிட அறிஞர், பேராசிரியர், டாக்டர் பி.கே. சாமி J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு - இலங்கை)
2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் மாட்டீர்கள். இதற்குச் சோம்பலும் உங்கள் மனமுந்தான் கிண்ணப் போட்டியில் சம்பியனான பாகிஸ்தான் காரணமாகும். இன்று செய்யக் கூடியதை இன்றே அணி இம்முறை பலமான மோதலைச் செய்யமாட்டீர்கள். நாளை நாளையென்று தள்ளிப் சந்திக்கும் என்பது மாத்திரம் தெரிகிறது. போட்டுக்கொண்டே செய்வீர்கள் இதனால் பல ஏனெனில், முதல் சுற்றில் பாகிஸ்தான் வெற்றிகளும் சாதனைகளும் உங்களால் செய்யமுடியாமல் அணியுடன் மோதவுள்ள பங்களாதேஷ், 5:ಞ್ಞಣ್ಣ - - - முன்னேற்றம் ஏற்படாது. சமநிலையில்தான் ஹொங்கொங் அணிகளை வென்று இரண்டாம் வாழ்க்கை காணப்படும்"ஆனால் உங்கள் அர் சுற்றுக்குள் வரும் வேளை இந்திய, இலங்கை டத்தைப் பொறுத்தவரையில் சுலபமாக, நீங்கள் அணிகளை தலா ஒவ்வொரு போட்டியில் எதிர்பாராத வண்ணம், கைக்கும் உங்கள், பைக்கும் பணம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். வந்தவண்ணமிருக்கும். . . வானிலையின் ஒத்துழைப்பு போட்டிகளில் : முக்கிய பங்களிப்பு வழங்கும் என்பது குறிப்பிடத் உள்ளது. தான் செய்வதுதான் சரி, நினைப்பதுதான்
தக்கது. இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் சரி என்ற தீர்மானத்தோடு வாழக் கூடியவர்களாக நீங்கள் ஜோன் ரைட் , தமக்கு ஆசியக் கிண்ணப் இருப்பீர்கள் ۔۔ போட்டிகளில் பங்குகொள்ளும் அனைத்து மாணிக்கத்தைத் தோண்டியெடுத்துப் பட்டை அணிகளது பலம், பலவீனம் தெரியும் எனவும் ಸ್ಖಞ್ಞಠಿಜ್ಬು போல உங்களுககுள இருக கனற படிவாதக குணததை தமக்கு வெற்றி வரப் அதிகமாகவே நீஃஃ""ஃ"நீே
渔>> அடையலாம்.
鄒 பிறரின் யோசனைகளோ அல்லது நண்பர்களின் உபதேசங்களோ அல்லது பெற்றோரின் புத்திமதிகளோ உங்களுக்குக் கசப்பானது. அதனை ஒருபோதும ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். இவர்களின் கருத்துக்ளையும் நீங்கள் உவப்பானதாகக் கருதினால் வாழ்க்கையில் பெரிய முன்றேத்தை சாதிக்கலாம். கொஞ்சம் சிந்தித்துப் ங்கள். எல்லாம் க்குத் தெரியும் என்ற கொள்கை ಆಲ್ಡ: எலலாம எனககுத -
ளுக்குத் தேவையில்லை. உடலைக் கொண்டு உழைக்கக் கூடிய தொழில் செய்தாலும் அது சிரமத்தை இருப்பதாகவும், பாகிஸ்தான் அணியே தமக்குச் உங்களுக்கு ஏற்படுத்தாது. சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 16 வயதுக்குப் பின்னர்தான் ஒரு தொழிலைத் அத்தோடு கடந்த 8ஆம் திகதி தனது i அலைநது 32c956}] பிறந்த தினத்தைக் கொண்டாடிய அலைநது தொழில செயலாகள. இதனால வருமானம : கப்டன் கங்குலி, இரண்டரை மிகுதியாகச் சேராது வரவும் செலவும் சரி என்ற நிலையில் இருக்கும். 22 வயதுக்குப் பின்னர் உங்கள் தொழிலின் Oslo இடைவெளிக்குப்பின் மிகப் பெரிய மூலம் வருமானம் உயரும் 31 வயதில் இன்னும் வருமானம் தொடரைச் சந்திக்கின்றோம். இருந்தாலும் - அதிகரிக்கும். 40 வயது தொடக்கம் 45 வயதுவரை சாதித்தே தீருவோம் எனச் சபதம் கூறியுள்ளார். வருமானம் இன்னும் இன்னும் தாராளமாகக் கிடைக்கும். இதற்கிடையில் புதிதாகக் களமிறங்கும் 50 வயதில் ஒரு நண்பரின் உதவி காரணமாக 器 ஹொங்கொங் அணியின் திறன் சோதிக்கப்படுவதும் ಇಂತ್ಹ sid பங்களாதேஷ், அரபு எமிரேட்ஸ் அணிகள் பலம் - ?? - - - - - - - - GUMI6 ே * டைபொம் என்ப வருமானம் அதிகரிக்கும். இதனால் ஆயுள் வரையில்
影 தும இப Lquig) 5 O) து மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்விர்கள். குறிப்பிடத் தக்கது. - 16 வயதில் உங்களுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் 37 இதேவேளை ஐ.சி.சி. தரவரிசையில் 110 வயதில் ஒரு கண்டம் ஏற்படும். 驚 மூசசு
உளள வரை உங்களுககு எநத தமான பததுகக புள்ளிகளைப் பெற்று 4ஆம இடத்தில் உளள நேராது உடற்சூடு அதனோடு ಫ್ಲಿಕ್ಗಿ இலங்கை அணி 136 புள்ளிகள் பெற்று 1ஆம் தீர்நீதி: ஏற்படும். இதன்பின்னர் மலச்சிக்கல் இடத்திலுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான :: நோயைக் ਛ ೪°: ஏறபடும சிரமததை அதிகம ஏறபடுததாது. 28 வயதன போட்டியில் மோதி வருகிறது. இந்தப் போட்டியில் தோன் இந்த நிலை உங்களுக்கு နှီးမြိုနီ நீங்கள் இலங்கை அணி தோல்வியைத் தழுவும் ைெ சாப்பாட்டு விட்யத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்க்கப்படும் அதேவேளை, ஆசியக் கோழிக்கறி சீரகம் பெருங்காயம்,மிளகு, வெங்காயம், கிண்ணப் போட்டிகள் இலங்கை அணிக்குச் - வாழைப்பிஞ்சு வாழைப்பூ: தயிர், சொங்க மண்ணில் மிகப் பெரிய சவாலாக அமையப் பசள்ைக்கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும் ಇಂಕ್ಜೆ
பாகறது. வாழககையிலஅதிரஷடததைத தரக கூடிய எண7 ஆகும. TTttTTk keTTTT Tk kTT0yyy y yyy SyySySy சுற்றுப்பயணத்தில் இலங்கையால் சாதிக்க ငြှိုမှိနှိုးမျိုါ”ဒြိုဂျိုးမျိုိ” திகதிகள் சனிக்கிழமையில் வந்திால் முடியாது போனது என்பதனை விடவும், ஷேன் உங்களின் சிறப்பு இன்னும் அதிகமாகும். வோனால் முரளியிள் சாதனையை முறியடிக்க sic". မျိုးမွှားမျွ:.器
6. முடியாமல் போனதுதான் கவலை - :::":ே என்ன ஆனாலும் துஸ்ரா சிக்கலில் உங்களுக்கு அதிர்ஷ்டமானது"உங்கள் வீட்டின் இலக்கம் மாட்டியிருக்கும் முரளி, ஐ.சி.சி.யால் ဒိစ္ထိ 6邸 ਨੂੰ ਲ
62LLDITGOrg/DITSD, 256G6), மறுபரிசீலனை செயயபபடவுளளா. அதறகுள கிழமையாகிய o: கொண்டுள்ள நீங்கள் இலங்கை அணி தனது சொந்த நாட்டில் வாழ்க்கையில் சுகபோகங்களைப் பெற்று வாழ என் இம்முறை ஆசியக் கிண்ணத்தைக் நல்லாசிகள்.
& T55 (pid கைப்பற்றுமா? எனபது ஆகஸட முதலாம திகதி சனிக் ಸಿಹಿ இதனோடு சேர்ந்தால் ஞாலமும் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் செப்படுவது கண்டுபனிக்குளிர்கிேழ்ச்சி எழும் பகலிரவுப் போட்டியில்தான் தெரியும்; தெரியப் உங்களுக்குள். போகிறது. తి சணித் கிழமை மீறந்தவர் களைப்
υπή ύ ώσυ τιύ)
சிறப்பும் எண் மூன்றுக் குண்டு.
ஜூலை 18 24, 2004

Page 23
L L L L L L L L L LLLLL LL LLL LL LLL LLL LLL LL LLLLLL LL LLL LLL LL L
மாஜிக் தந்திரங்கள்" குறித்த
பரிந்யும் அதனோடு ஒட்டிய சுவைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் பிரியமுடைய நீங்களும்
மாஜிக் நிபுணராகத் தீழை மது 2/jöặổõới.
முன் பகுதியில் சொன்னது போல சபையோரிடம் காண்பித்து அதை ஸ்ருலின் மேல் வைத்து மேலே ஒரு சாக்பீஸையும்
உயர்த்தி சபையோர்
வெண்டைக்காய் நீரை விட்டால் அது அசல்
ー。 வைத்து, அதன் மேல் ஒரு கறுப்புக் இரத்தம் போலவே இருக்கும், இதை மேசை ஸ்ரூலின் மேல கைக்குட்டையைப் போட்டு மூடி, மேல் வைத்து பக்கத்தில் ஒரு காலி கைக்குட்டையினால் மந்திரக்கோலைக் கொண்டு மந்திரம் கிளாஸை வைத்து விட வேண்டும் கொண்டுமந்திரம் ே போடுவது, போல பாவனை செய்து, வேறொரு கிளாஸை எடுத்து அதில் செய்துவிட்டு மு! சாக்ஸை கையில் பிடித்து "வணக்கம்" சிவப்பு வெல்வெட் உள்ளுறை போட்டு எடுப்பது போல என்று எழுதுவது போல'வெறும் கையை அதில் உள்ளுறை அளவிற்கு சுத்தமான நடுப்பாகத்தில் ஆள் ஆட்டிக் காண்பித்துவிட்டு கறுப்புக் தண்ணீரை விட்டால் அதுவும் வெளிப் கிளாஸின் வெளி கைக்குட்டையை எடுத்துவிட்டு அதைக் பார்வைக்கு இரத்தம் போலவே இருக்கும் வைத்து, இரண்டு
கிளாஸில் உள்ள 6ெ கைக்குட்டை நடுப்பா உள்ளுறையை கை:
இதையும் மேசை மேல் வைத்துவிட வேண்டும்.
காட்சியை ஆரம்பிக்க, காட்சி
கையில் பிடித்துக்கொண்டு சிலேட்டை எடுத்து சபையோரிடம் எழுத்தைக் காண்பிக்க
இந்தச் சிலேட்டில் எழுத்து எப்படி வந்தது? சாக் பீஸ் எப்படி சிலேட்டில் எழுதியது? என்று ஆச்சரியப்படுவார்கள். கையில் எடுத்த கைக்குட்டையை உடனே ஸ்ருலின் மேலுள்ள தகரத் தட்டின் மேல் போட்டு அதை சபையோர் காணாதபடி செய்துவிட வேண்டும்.
குறிப்பு :- இந்தக் காட்சியை நடத்தும்போது மேசை மீதுள்ள இரண்டு
நடத்துகிறவர் மேசைக்கு வந்து
சிலேட்டுகளில் தகரத் துண்டு வைக்கப்பட்ட I/
சிலேட்டுக்குப் பதிலாக தகடு வைக்காத
சிலேட்டை எடுத்து விடாமல் கவனமாக
இருக்க வேண்டும். தகடு வைத்த சிலேட்டை
சபையோருக்கு முன் திருப்பித் திருப்பிக்
காண்பிக்கும்பொழுது, தகடு கீழே விழாமல் தந்திரமாக அதை அழுத்திப் பிடித்துக /
கொள்ள வேண்டும்.
இரத்தத்தை சுத்தநீராக மாற்றுதல்
இந்தக் காட்சியை நடத்துவதற்கு சர்பத் குடிக்கப் பயன்படுத்தும் கிளாஸில் மூன்று புதியதாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கிளாஸில் ஒன்றை
எடுத்து, அதன் மேல் விளிம்பிலிருந்து ஒரு ፨
செ.மீ உயரம் குறைவாக உள்ள கண்ணாடியை ஒட்டினாற்போல உள்ள இரத்தம் போன்ற ஓர் சிவப்பு நிறமுள்ள
உள்ளுறையொன்றைத் தயாரிக்க வேண்டும். இந்த வெல்வெட் உள்ளு றையை போட்டு வெளியே இருந்து பார்த்தால் அதில் இரத்தம் இருப்பது போலவே இருக்க வேண்டும். இந்த விதமான ஒரு கண்ணாடி உள்ளுறையைத் தையற் தொழிலாளியிடம் சொல்லித் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
காட்சி ஆரம்பிக்கும்முன் நாலைந்து வெண்டைக்காய்களைத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, கிளாஸ் ஒன்றை எடுத்து அதில் நிறைய சுத்தமான தண்ணீரை எடுத்து அதில் விட்டு நன்றாகக் கலக்கிக் கொண்டேயிருந்தால் அது விளக்கெண்ணெய் போல குழ குழவென்று வரும். இந்த நீரை எடுத்து அதில் இரத்தம் போன்ற சாயப்பவுடரை தேவையான அளவு போட்டு நன்றாகக் கரைத்து துணியில் வடிகட்டி, இரண்டு கிளாஸ்களில் ஒன்றை எடுத்து அதில் மேல் விளிம்பிலிருந்து ஒரு செ.மீ. குறைய இந்த இரத்தம் போன்ற
அதை ஸ்டுலின்
கிளாஸை காண்பித்தால் மாறி வெறும் கண்டு சை வார்கள்.
குறிப்பு:
வைக்கப்பட்
5DT尚
குறுக்களவுள் ஒரு பார்வை வாங்கி வந்து மெல்லிய இ செலுத்தி பட்டாணியள6 வளையம் டே /கம்பியின் ம
மந்திரக்கோலை சுழற்றிக் காண்பித்துவிட்டு மேசை மேல் வைக்கப்பட்டிருக்கும் வெண்டைக்காய் சாற்றையும் அடுத்துள்ள காலி கிளாஸையும் கையில் எடுத்து மேடைக்கு வந்து "இதோ பாருங்கள்! இது இப்போதுதான் எடுக்கப்பட்ட இரத்தம். இதோ பாருங்கள்" என்று சொல்லி வெண்டைக் காய் நீரை உயர்த்தி காலியான கிளாஸில் விட்டு, மறுபடி அது இருந்த கிளாஸ"க்கு மாற்றி கையில் வைத்துக்கொண்டு மேசை அருகே சென்று இந்த இரண்டு கிளாஸ்களையும் மேசை மேல் வைத்து விட்டு, மேடையின் ஓரத்தில் வைக்கப்பட்டி ருக்கும் ஒரு ஸ்ருலை எடுத்து வந்து சபையோருக்கு முன் போட்டு, மேசை அருகில் சென்று மேசை மேல் வெல்வெட் உள்ளுறை வைத்து தண்ணீர் விடப்பட்ட கிளாஸை கையில் எடுத்துவந்துஸ்ருலின் மேல் வைத்து மறுபடி கையில் எடுத்து
பக்கமாக இழுத்து கீ மடக்கிவிட வேண்டும் ஒரு சிறிய சிமி டப்பியில் கொஞ்சம் க வைத்துக்கொண்டு மைச்சிமிழையும் மேன மேல் வைத்துவிட் ே பரணில் ஏறி, நூலின் உருண்டை திருகப்ட இருந்து துளையின் வேண்டும். இந்தச் ச ஸ்ரூலைப் போட்டு, அ முக்காலியைப் போட் கறுப்புக் கைக்குட்டை கறுப்புக் கைக்குட்ை மையத்தில் கறுப்பு நூ6 உருண்டை நிற்கும் அ வைத்துக்கொள்ள 6ே
g, IT6j) (g;Ifعصبیک உயர்ச்சி, பொருள் வரவு க்ட நீங்கும், உயர்ந்த நிலை குடும்பநன்மை பிள்ளைகளால் மகிழ்ச்சி உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் --
அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 05
3 LIIIf (கார்த்திகை பின் முக்கால்,
ரோகிணி, மிருகrரிடத்து
முன்னரை)
தொழில் மந்தம், செலவு மிகுதி, வெளியிடப் பயணம், வீண் துயர், குடும்ப கலகம், உத்தியோக மாற்றம், மனப் பயம், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம் 04
Uதிருவாதிரை புனர்பூசத்து Cே முன் முக்கால்)
தொழில் பலிதம்; பண வரவு
அன்னியர் உதவி முயற்சி மேன்மை,
குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு, மாணவர் கல்வி ஊக்கம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ் நாள்:வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 03
கர்க்கடகம் N(புன்ர்பூசத்துநாலாங்கால்,
yபூசம், ஆயிலியம்)
65Tylsi säätö, வீண் செலவு அன்னியரால் தொல்லை, கெளரவக் குறைவு பெரியோர் பகை, குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல் உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
றைந்த இலாபம், ":ே திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 02
( 18 - 24, 2004
பூரம உததரதது முதற கால்) یر Y 1, தொழில் கலக்கம், ! செலவு மிகுதி, வெளியார் தலையீடு, காரிய நட்டம், குடும்ப நன்மை, பிள்ளைகளால் செல்வு, உத்தியோக மாற்றம், மன மகிழ்ச்சி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் ::::::::::::::
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
ಹಿಟ್ಜೆ (உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, பாரிய செலவு ଧୈର୍ୟ୍ଯ ဂျို့မြို့ கேட்டல் வெளியிடப் பயணம், உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, வசாயிகள், வியாபாரிகள் மத்திம
இலாபம்.
அதிர்ஷ் நாள் வெள்ளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

قضیه در هر : }
கேட்டியளே சங்கதிய. என்ன
டம் காண்பித்து, திரும்ப
வைத்து கறுப்புக் நடக்குது, ஏது நடக்குது எண்டு ஒண்டுமே முடி மந்திரக் கோலைக் புரியுதில்லை. சண்டையா சமாதானமா,
பாடுவது போல பாவனை டிய கைக்குட்டையை கைக் குட்டையின் காட்டி விரலை வைத்து, பக்கம் பெருவிரலை விரல்களைக் கொண்டு வல்வெட் உள்ளுறையை கத்தில் வரும்படி எடுத்து, 5குடடைககுள மறைதது மேல் வைத்துவிட்டு தி:
(3 Lக்குது சபையோருக குக நிலைமை நல்லாத் தெரியேல்லை. ) அந்த இரத்தம் நிறம் நலலாத தெ தண்ணீராக இருப்பதைக் தற்கொலைக் குண்டு அளவுக்கு உள்ளால பயோர் ஆச்சரியப்படு கடுப்பேறியிருக்குதெண்டால் சாதாரணமாய் நினைச்சுத் தூங்க முடியேல்லை. வெல்வெட் உள்ளுறை சமாதானப் பேச்சை நம்பிக் கடை கண்ணி "ளாவிலியத் திறந்தவன், முதலைக் கிதலை உறையை வெளியே உறுட்டிப் பிரட்டி முதலீடுகளப் போட்டவன் யுடன் எடுக்கும்பொழுது முழுசாடிக்கொண்டு நிக்கிறான். ஸ்ரொக் 0ாக இருக்க வேண்டும். மார்க்கெட், தட்டுப்பட்டு விழுகிற கடுதாசிப் 5க குள பெட்டிகள் கணக்கா, கொடகொடவெண்டு "தது" - கொட்டுண்டு நிக்குது. ஆனா எங்கட அரசியல்வாதிகளோ, எதுவும் பெரிசா நடக்கேல்லை, யுத்த நிறுத்தத்தோட சம்பந்தமில்லாத விஷயமிது எண்டு விளப்பம் சொல்லுறதக் கேக்க சிரிக்கிறதா அழுகிறதா தெரியேல்லை. ஆனானப்பட்ட L அமைச்சுக்குள்ள புகுந்து அதால அரும்பொட்டில் மிஸ்ஸாகி அருகிலயிருந்த அதன் நடுவில்"ஒரு பொலிஸி ஸிரேஷனுக்க புகுந்து இரும்புக் கம்பிய்ைச் வெடிச்சிருக்குது தற்கொலைக் குண்டு. * ဖုံးရှုံးမျိုး அது ஏதோ விலகி நடந்ததா றகு ஒரு வட்டமான விளம்பினம், விலகி நடந்திருந்தா இந்த T6) ೩ಖನ್ತಿ ಛೀ நாலு பொலிஸாரும் என்ன று பகுதியை கீழ்ப் fடுகொண்டு நின்டே செக்கவை? யச் ழ்ப் பக்கமாக நன்றாக நாண்டு கொண்டு நி ட செததவை. யுதத நிறுத்தத்துக்கு ஆபத்தெண்டு கண்டா
சண்டைக்கான சமாதானமா, சண்டைக்கு முந்தின சமாதானமா, சமாதானமெண்ட பெயரில சண்டையா, சண்டையில்லாத சண்டையா, என்னவோ ஏதோ. ஆனா நாட்டிலயெண்டால் குண்டு வெடிக்குது. கொலைகள் நடக்குது. யுத்த நிறுத்த மெண்டும் சமாதானமெண்டும் பெயர் மட்டும் போர்ட்டெழுதித் தொங்கப் போட்டுக்
பூமேடையில் பறந்து சல்லுதல்
ஆறு செ.மீ.
ழில் அதாவது சிறிய
தேர்தல் வெற்றிக்குப் பிசகாகிப் ண் மையை அடைத்து போயிடுமெண்டு நினைச்சுக் கண்டும் இந்தப் பூவையும், காணாமல் போயிட முனையினமோ
டையிலுள்ள மேசையின்
வண்டும். உதவியாள் 1 முனையில் மெழுகு Iட்ட, நூலை მიწის - வழியாக ಛಿ:
என்னவோ? ஆனாலும் பாருங்கோ. பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டிட்டுதெண்டு நினைக்குமாப்போல நாங்கள் நினைக்கேலுமோ? பூனைக்கு மயம் மேடையில் ஒரு உலகம் இருண்டு போனதாய்த் அதன்மேல் ஒரு சிறிய தெரியலாம். ஆனா எங்களுக்குப் பட்டப் டு, இதன் மேல் ஒரு பகல் வெளிச்சமாய்
-யை விரித்து, இந்தக் மூடிக்கொண் கணணை ": முடிக்கொண்டு நிக்கிற பூனையெல்லோ ல் சுருட்டப்பட்ட மெழுகு தெரியுமெண்டதை 6 (60 إ9كي( |ளவிற்கு தயார் செய்து
வண்டும்.
கதிலை ஆகந்தசாமி
 ை d MC
ШаUMJETUJUlu
- nr 5 lana
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
GSudo
நினைக்கேல்லை. இந்தப் பூனைத்தனத்தை விட்டிட்டு, நிலைமைய நாடி பிடிச்சுப் பார்த்து, நடக்க வேண்டியத நேரகாலத்துக்கு முடிவு செய்து நடந்தா வெள்ளம் வரமுன்னம் அணை கட்டிக்கொள்ளலாம்.
இதில நம்ம மகேசண்ணையார் கொஞ்சம் மதியூகிதான். நிலைமையை அனுமானிச்சு நாட்டை விட்டே ஒட்டமெடுக்கிறார். ஒடிறதப் பகிடி பண்ணிறவன் பணிணட்டும். பகிடி பகிடியோட போயிடும். உயிர் போனால் ஊராரே வந்து தரப் போறாங்கள், உண்மைதான். யாழ்ப்பாணத்தால தூக்கியெறியப்பட்டுக் கொழும்பில வந்து விழுந்தவர், கொழும்பிலயும் குண்டடிபட்டுத் தப்பிப் பிழைச்சு நிக்கப் பாத்தால் நிலைமை விட்டுத் துரத்திக்கொண்டேயிருக்கு, வீடு வரை ஆள் வந்து விசாரிச்ச பிறகும் வில்லங்கத்தை உணராட்டா வியாபார மூளையிருந்தும் வேலையில்லாமல் போயிடுமெல்லோ. இத்தனை பேச்சுப் பேசி, எத்தினை பேரோட மல்லுக்கட்டி, ஜனாதிபதி முதல் மனோ கணேசன் வரை மட்டந்தட்டிப் பேசி, வீராவேஷம்
காட்டினவரே இப்ப விட்டிட்டு ஓட வேண்டிக்
கிடக்குதெண்டால், விஷயம் எந்தளவு சீரியஸாய்ப் போயிருக்குதெண்டு பாக்க வேண்டாமோ இப்பிடியாகிப் போயிருக்கு நிலைமை. எங்கட கூட்டமைப்புக்காறர் குடுத்த பேட்டிகளைக் கேட்டால் முழுப் பூசணிக்காயக் கூடச் சோத்துக்க புதைக்க வெளிக்கிட்டவ போலக் கிடக்கு. புதையுதோ இல்லையோ புதைக்கத்
தெண்டிச்சவையெண்டு காட்டினாலே
தங்களுக்குச் சேட்டிபிக்கேட் கிடைச்சிடு
மெண்டு நினைக்கினம். நினைக்கட்டும்
நினைக்கட்டும். இன்னும் கொஞ்சக் காலத்தால தங்களையே புதைச்சாலும் தூக்கியெடுக்க ஆளிராதெண்டு புரிஞ்சால் சரி, ரவியானவர் சொன்ன லொஜிக்கு களைக் கேக்கத்தான் வியப்பாக் கிடக்குது. இந்தாள் ஆனையக் காட்டிப் பூனையெண்டு நம்ப வைக்கவும் தயங்கமாட்டுதெண்டு தெளிவாய்த் தெரியுது. என்னவோ, என்ர புத்திக்குப் படுகிற ஒண்டை மட்டும் சொல்லிறன். அழிவுகளில குளிர்காய நினைச்சா, உயிருக்கே உலை! அது
8
கர்க்கடகம் - சூரியன், புதன், செவ்வாய், சிங்கம் - வியாழன், துலாம் - கேது,
மேடம் - இராகு, இடபம் - வெள்ளி மிதுனம் - சனி, சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தனு மூலம், CN கும்பம்:விபத்
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்
முக்கால்)
தொழில் மந்தம்,
சலவு மிகுதி, மனக் கிலேசம், வீண்
ரயாணம் தேக சுகக் குறைவு, த்தியோக நன்மை, வெளியார் உதவி, ாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், யாபாரிகள் இலாபம்,
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ் இலக்கம்: 0
鷺 ருச்சிகம் : (விசாகத்து நாலாங்கால்,
அனுஷம் கேட்டை )
தொழில் உயர்ச்சி, பலவித 醫 உயர்ந்த லை, முன்னேற்றம், பூமி பேறு குடும்ப தியோகக் နှံ့ရွှံ့စ် စက္ကူစ္ကိုစ္ဆိါဤဓားစံ ၍ရ|#ifiါဖြား၍ யாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
Gud i AD U Jr
பூராடம் உத்தராடத்து முதற்கால்)
தொழில் உயர்ச்சி, பெரியோர் உதவி, பண வரவு ஆடம்பர வாழ்வு செலவதிகம், உத்தியோகம் சிரமம் வீண் அலைச்சல் மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள் வியாபாரிகள் கடின
ராபத்துப்
திருவோணம், டத்து முன்னரை) : ಇನ್ಡ உயர்ச்சி, பலவித நன்மை, பண விரய்ம், அன்னியரால் தொல்லை,
உத்தியோக உயர்ச்சி மேலதிகாரிகள்
உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
அதிர்ஷ்ட நாள்; வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
பின்னரை சதயம், புரட்டாதி முன் முக்கால்) இ
தொழில் சிறப்பு உயர்ந்த எண்ணம், பணக் கஷ்டம், அன்னியர் சகவாசம் உத்தியோக முயற்சி பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம்: 0
மீனம் முரட்டாதி நாலாங்கால உத்திரட்டாதி,
தொழில் கலக்கம், வி
பிரயாணம், அன்னியரால் தொல்லை, வெளி வாழ்க்கை உத்தியோகம் சிரமம் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் 3 அதிர்ஷ்ட இலக்கம் 0s

Page 24
ΟΕ డాకారాTL goes
ஜனேற்றழ்ைந்த வேண்குருஸ்மன் od Boyda Benátu PTR jeho
RS: Gunggaji Maring Gisigis, ug gi Di Luis
அமெரிக்காவின் கம்பீரத்தை வெளியுலகத்திற்குக் கம்பீரமாய்க் காட்டும் சுதந்திரதேவி சிலையின் கைகளில் ஒசாமா பின்லேடனின் தலை இருப்பது கிராபிக்ஸ் என்றாலும் ஆச்சரியமானது. 2001 செப்டம்பர் 11ஆம் திகதி உலக வர்த்தக
| situă கட்டிடத்தைத் தாக்கிய சம்பவத்துக்குத் திட்டமிட்டவர் என்ற வகையில் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவுக்கு சிம்ம
சொப்பனமாக இருப்பவர் ஒஸாமாதான். ஒஸாமாவைக்
காட்டித்தருபவருக்கு பல மில்லியன்களைத் தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. எட்டப்பர் நிறைந்த ܗ݈ܽܘܳܝܶܐܘ ܀ எவருக்கு என்ன விலையோ?
SLZSSYSSYLSL SYLSLSLSS SS YLSSSLLSS SSYLLSLSL S LSL S LSLSLSS SSYLLS S YSLSLSLSL S LSLS S LSLSLS S LSLSLSL S LSLSL S LSLS S LSLS S LSLSL S LSLSLS S SL S LSL S LSLS
W "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிே
என்றொரு பாடல் உண்டு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உ
இந்தப் பூங்காவில் புலி போன்ற வன விலங்குகளுடன் பன்றி, நாய் போன்ற வீட்டுப்பிராணிகளை பிறந்தவுடன் இணக்கத்துடன் வளர்த்து விடுகின்றன2 அவை பேதமறியாமல் அன்னியோன்னியமாக வாழ்கின்றன. இப்படிே
பாகுபாடு மறந்து விலங்குகள் வாழ்வது பார்வையாளர்களை வெகுவாகக்
கவர்கின்றதாகப் பூங்கா நிர்வாகிகள்
கூறுகின்றனர்.
Hఆ
ܠܡ
கரவெட்டி தம்பதிகளின் ெ ஆபிறந்தநாளை
|- alt i ritis. auया. अs
சேர்ந்த திரு திரு திருநாவுக்
。 மாநிலத்தில்
അ
on niinin ni in na 6 .
| மல்லாதேவி niinin nos
n is
a
இட.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(OD/81/NEWS/2004)
நிபுணத் கைரேகை
திதி கரே ങ്ങ്ബ என்பது ஒரு *L、 போன்றது. அப்படியே அதை அராப்ச்சி செய்வதென்றால் இத்தி பராசக்தியின் அருட்கபட்சம் வேண்டும். இக் கடற்றக்கமைய உலக நாடுகளுக்கு ിബ ബി ബ ஆணிவேறாக sala அராப்ந்த நிபுணத்துவம் பெற்ற | 1 στο Τάσοστά சந்தியுங்கள்
ജപക്ഷി ബ് 15 " துப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் கொடுக்கப்படும்.
Tel: 2344832
கே.கங்காதரன் (M.A) J.P. 1632, கொட்டாகுத்சேனை விதி கொழும்பு 3 Booking Time 4.00 p.m. To 7.00 p.m. Only
犯 疹、
அழகிப் போட்டிகள் ubý Lua) தகவல்கள் தெரிந்திருப்பீர்கள். ஆண் அழகர்கள் போட்டி அரிதாகவே நடப்பதுண்டு. கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஆண்கள் எப்போதும் அழகானவர்கள் என்கின்றனர்
பெண்கள். மும்பையில் நடந்த இந்திய கிளாஸிக்
感
პალაவலுவை வெளிக்காட்டுகிறார்
பஞ்சாப்பின் விதிந்தர்சிங். இப்போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.
SL SSYSSS SS SSLSLSLSSL S SLS LS SLSLS
பூக்களைப் பற்றியூரிப்பான செய்திகள் எமக்கு அத்துப்படி இதோ படத்தில் காணப்படும் பூவும் புதுமையானதுதான் யானை முக ഖഖി. காட்சிதரும் புலிநகக் கொன்றை என்ற இம் மலர் ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே விசேடமாகப்
பூக்கின்றன. இந்தியாவின் புதுச்சேரி அபிசேகப்பாக்கத்தில் பெருமளவில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இப்
Bonjollo 22UTTÖ || /ഴ്ചശ്രീ
பொன்னாலையைச் சேர்ந்த திரு-திருமதி கேசவன் ரதி சல்வப் புதல்வன் கஜராம்கஜன்) தனது முதலாவது
2.07.2004 ஞாயிற்றுக்கிழமை aேnada Monreal இல்
ம்மா, சவூதியில் இருக்கும் அய்யாப்பா, இலங்கையில் மா, பொன்னாலை அம்மய்யா அம்மம்மா மற்றும் சிவருபன் னர். சசிகரன் மாமா குடும்பத்தினர் பிரபு சித்தப்பா
அத்தை, சந்தியா அத்தை கோர் பெரியப்பா ன்ைனாமர், மலேசியா பெரியற் பெரியா ட பெரியப்பா - பெரியம்மா, அக்கா, கொழும் பெரிய
சின்னாமா, அன்னார் பொன்னாலை பெரிப்பா கார், அண்னமார் மற்றும் சித்திார் சித்தப்ா ார். அண்ணார், அக்கார் மச்சான்ார் மக்கள் மார் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும்க ாைை வரதராஜப் பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடன்
கவென வாழ்த்துகிறார்கள் 茨cm - cm Cam。 |
தகவ ை
- it is
壬 . 17 1 நிரற்ற அற்ார் குள் தென் ந்ேத தொகும் கொக்குவில் ந்ேகை ே LTLTLuT TTTTTTLL YLLLLL YLLLLL LL LLL LLLLLL TLqS STTTTTTLL TTLLLLL LLLLLL TTTTTT TT LLTTTTT LLLT LLLL
A en sa lala
திருப்பதன் திருவன் மான்மர்களான விகா கேமிக லண்டனிலுள்ள தத்தா இ இம்மா பெரியார் பெரியம்ா அக்கான வேதா மேதினி நேடைந்துவாகிய இன்னார்களானந்துவன் நீலுக்ஷன்காவிலுள் LSLTLTTLLLLS LLLL L LLLLLLTT S TLTLLL TTTTTT TTTTLLS அக்கார்களான ஜஸ்வினி ஜஸ்தா நச்சான்றார்கான சாருள் சிந்துவன் ஆநஷன் களிலுள்ள கிரிா பெரியா மார் பார் மக்ார்களான ரேனியா ஜெனுதிய நான் சஜிதன் இக்கார்களான கணுவியாசருணியாற்றும் உற்றர் உறவினர் நண்பர்கள் அனைவரும் குளோன் கற்கரைகற்பகவிநாயகர் அருள்ற்ெறல்கலையும் கற்று சிறி சிறியாக வாழ்க
தகவல் திரு திருமதி ஜேக்குமார் சந்தன்,கவில்