கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.07.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMEURASUI SRI LANKAS NATIONA
 

රසු වාරමලර්
лошаш,

Page 2
GOEILIGT
}
உங்களையும் வாய்க்கு வந்தடி
வாாததைகை
= as 60 pass as போது அகற்றிவிட்டு முதலாவது:
இடமளிப்போமாக தேவன் த
驚 ஒப்புக்கொடுப்போமாக! (1 கொ றயினரையும் இழிவாகப் பேசி நாம் உலகத்தாரல்ல என்பதை டுவான். நீங்கள் அவனிடம் "என்ன மனந்திரும்பி,தேவனுக்குகந்தவ
LDITLDI செளக்கியமாக இருக்கிறீர் #} என்று குசலம் விசாரித்தால், அவன் சாட்சிகளாக ஜிவிப்போமாக!
மிக மகிழ்ந்து உங்களைப் போற்றத் தலைப்
படுவான்.
- ரீ ராமகிருஷ்ணர்
இடம் உள்ள வரை இடம் பிடித்துள்ள \ வியக்க வைத்த கவிதைகள் ) 8 AM-VLANNM
GlFTIJEDNOUT சொல்லவா..? gitna GaAsol کسب پس از * . . . . . "கேள்விகள் ஆயிரமாயிரம். உண்மையை I" ஜனநாயகத்திற்குள் வர விரும்பும் பதில் சொல்லாவிட்டால். பொய்யாகவம் தீவிரவாதிகளுக்கு உதவியதற்காகவும் இன தீர்ப்பு - இங்கே ஐகவு சில நல்லவர்களும் இப்படி பதில் சொல்லி விட்டால் 2 60ới 60)LDLIT 356||ló i விசாரிக்கப்படலாம் துப்பாக்கித் தீர்ப்பு - அங்கே , , "க ஜனநாயகம் பெயரளவில் - அ. ரவி, ಖ್ವ (6. எண்ணத்தில் தோ மட்டுமே உள்ள நம் நாட்டில் 515/76 பூம்புகார் வீதி, நாடக மஎஸ் íí · = ஏ, மட்டக்களப்பு கணேஷ் கவி ಐಸಿ டாம் வீதி தாணயதினமுரசு வா
காழும்பு - 12, O O O நீதிக்கு முன் 5ai LTLD golf வரும ըԼՈ உண்மையைச் சொன்னால் - ஊழல் ஊழல் ஊழல் எங்கும் ஊழல் மறு கணமே அப்பாவிகளை நசுக்கி
எதிலும் ஊழல் கோடி கோடியாய் கொள்ளையடித்தால்முன்னால் அமைச்சரானாலும் சரி இன்னால் அமைச்சரானாலும் சரி கோர்ட்டுக்கு வந்துதான் ஆகவேனும்
- வ. சந்திரபிரசாத், LDITLDITISii,
துல்லியமாகச் சொல்லும் பாப்பா
சுகம் காணும் நயவஞ்சகர்கள் குற்றவாளிக் கூண்டில். துப்பாக்கி முனையில் நின்று பதில் சொல்லும் காலம். என்றோ ஒருநாள் வரும்
மனைவி உயிர் - பறிபோகும். பொய் சொன்னால் பொலிஸ் உதைப்பான். எதைச் சொல்வது என்றா திண்டாட்டம்.
அது
- 5, சாருவராந் - எஸ்.பீ. செல்வன், தாண்டியடி, நவினை, IIIllpLILIT600TLD
கோர்டு, கச்சேரி ஏறாமல் வாழ்வது அந்தக் கால கெளரவம் - அவ்விடமெல்லாம் ஏறி வாழ்வது இந்தக்கால கெளரவம். - றெயி மரியடினேசன், கங்காணி தீவு நானாட்டான். சாய்ந்து
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
வாசகர்) காலை
இ ahرقی
്. இவ்வுலகப் பிறப்பே - மரண தண்டனை தா இவர்களுமா உன்னை வேண்டும்!
$ నో
பக்கங்களைப் பார்த்தபொழுது தகவல் 'கருக்கலைப்புச் செய்வோர் கவனத்திற் கட்டுரை மெய்சிலிர்க்க வைக்கிறது கருவிலே அழிக்கும்போது எப்படி வே அவை கரைகின்றன என்ற விதமும்
புத்திசாலித்தனமாகச் செயற்.
தா ஓரிரு வரிகளில் மூடி ன் புகைப்படத்தோடு பிரசுரித்து வாரு அசைவையும் அப்படியே கூறி ல் பார்த்தது போன்ற உணர்வினை நியூகிக்கு ஒரு ஓ போட்டுக்கொண்டு இப்படியான பல சம்பவங்களை எமக்கு
தெரியப்படுத்தும் தினமுரசுக்கு வாழ்த்துக் பெறுகிறேன்.
- இலக்கியா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TTTTTTTTTTTTTTTTTTTGIETERIORIT
o6o Te
தடுக்கின்றது. தமது உரையாட லும் உள்ளத்தா s
-
ஜோ. வேதமுத்து, கொச்சிக்கடை
jů Bumy Ea).572
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். ய கடைசித் திகதி 31.07.2004
விதைப் போட்டி இல .5 ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
テ云
பாதிப் பத்சாயம்
கேள்வி மேல் கேள்வி
கேட்டாலும். என்ன பயன்? asso உண்மை உறங்கிய 61ققوق உங்கள் பூமியில் ፰ቮሣ மரண தண்டனை “வேலியில் மலிந்த பூமியில் ၈ ဖူးမ္ယား၊ கேள்வி மேல் கேள்வி வீதியில்லா கேட்டுத்தான் கிராமங்கள், நீதியில்லா தீர்ப்புக்கள், ゆ கோர்ட்டுக்கு ?/ மட்டுமல்ல; னே! நாட்டுக்கும் த் தண்டிக்க ஏற்றதல்ல"
- றிக்ஷி - நா. ஜெயபாலனி, மருது - 09, பிபிலை,
KKKKKK KI KK
دیکھ
蓋 ர்த்துப் பார்த்து 7கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என.
உன்னைக் கண்டவுடன் இதயம் அது மலர்கிறது. இனிய பல அம்சங்கள் எம்மை இரசிக்க வைக்கிறது. சிறுவர் முதற் பெரியோர் வரை பயனடையும் விடயங்கள் கவிதை, கட்டுரை முதற்
கொண்டு இராசி பலன் வரை வீட்டிலிருந்துகொண்டே நாட்டின் பல செய்திகளை அறிந்திட உதவுவாயே இன் சுவை ததும்பி வர இணையிலா முரசே வாழ்க!
- கிருஷாந்தி
அண்
ஸல்) அவர்கள்
யவர்கள் "ஆட்சியதிகாரம்
தேவனுக்கு தகுதியில்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமையை
எதிர்பார்ப்பீராக" என விளக்கமளித்தார்கள்"
(ஆதாரம் புகாரி) - எம்.எச்.எம். ஆஸாத், பாலமுனை - 05.
சது/நாவிதன்வெளி அன்னமலை மகா
வித்தியாலயம் மாகாண கல்வி அமைச்சால்புறக்கணிப்பு
சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவி வித்தி யாலயம் கடந்த ஒன்றரை வருடகாலமாக நிரந்தர அதிபர் நியமிக் கப்படாமல் உள்ளது. தற்காலிக (கடமை நிறை வேற்று அதிபர்) அதிபராகக் கடமையாற்று பவரும், அவரது உறவினர்களான சில ஆசிரியர்களும் இங்கு க.பொ.த உயர்தரத் தில் கல்வி பயிலும் மாணவிகளை தகாத தி தை களைப் பிரயோகத் து மாணவிகளின் மனம் பாதிக்கப்படும் வகையில் நடத்துகின்றனர். பாதிக்கப்பட்ட உயர்தர வகுப்பு மாணவிகள் ஒரு வாரம் பாடசாலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு இது தொடர்பாகக் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவித்தனர். இதை விசாரிப்பதற்காக வருகை தந்த சம்மாந்துறை வலயக் கல்வி அதிகாரிகள் இருவர் பக்கசார்பான முறையில் நடந்து கொண்டதுடன் தற்போதைய அதிபரையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும் காப்பாற்றும் வகையில் நடந்து கொண்டனர். ঠুপ্ত
மாணவர்களினால் இதி
தன் வெளி அன்னமலை மகா
பர் மீதும்
ஆசிரியர் மீதும் முன்வைக்கப்பட்ட ஆதார பூர்வமான பல குற்றச்சாட்டுக் விசாரணை செய்த உதவிக் கல்விப்
பணிப்பாளர்களினால் நிராகரிக்கப்பட்டன. இது விடயமாகப் பல முறைப்பாடுகளைக் கொடுத் தும் கல்வி அலுவலகமும் மாகாணக் கல்வி அமைச்சும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தற்காலிக அதிபரின் பண பலத்துடன் பல பின்னணிக் காரணங்களும் உண்டென மக்கள் கூறுகின்றனர். 1 AB 5gyp6ODLuu కళ్ళ பாடசாலையிலிருந்து தற்காலிக திபரை இடமாற்றம் செய்துவிட்டு அதிபர் மு அதிபரை 2 Lóór 15u5ë55IDIT? ல்லது மாகாண சபை கல்வி அமைச்சு
- நா. மகாலிங்கம்,
நாவிதன்வெளி
. . . . . . . . . . . . . .
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114:513266
ஈ-மெயில்: (Email)- murasu Osthetk
உடுப்பிட்டி,
ജൂത 25 - 31, 2004

Page 3
Fibigauna
El 5 jUTOL (UDUji
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் அநேகமாக செப்டெம்பர் மாத ஆரம்ப வாரத்தில் கைச்சாத்திடப்படலா மென்று கொழும்பிலுள்ள பாதுகாப்பமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மஹிந்த
போலி அடையாள
ராஜபக்ஷ புதுடில்லிக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜயத்தின்போது பொருளாதார விடயங்களுக்கப்பால் பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் கவனஞ் செலுத்தினாரென்று அவ்வட்ட்ாரங்கள் தெரிவித்தன. இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் கடந்த 19ஆம் திகதி பிரதமர் ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின்போது இது குறித்து, அக்கறை செலுத்தப்பட்டதாகவும் உத்தேச
பாதுகாப்பு ஒப்பந்தம் கு துரிதப்படுத்த இரு த தாகவும அவவடடார ஏற்கெனவே இவ்வெ விதிமுறைகளை இ களும் பரிமாறிக்கெ தக்கது. இந்தியாவில் அரசாங்கமும் இலங்ை முன்னணி அரசாங்கமு
196DL dib.6 கொள்ளுப்பிட்டித் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய யுவதிக்கும்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சத்தியலிலா செல்வகுமார் என்ற பெண் மணிக்கும் போலி அடையாள அட்டைகள்,
தேசிய ஆட் பதிவுத் திணைக் கள
ஒத்துழைப்பொடு கட்டுப்பாட்டுப் பகுதியான இலுப்படிச்சேனையில் தேசத் துரோகிகளென்ற குற்றச்சாட்டின்பேரில் கடந்த எட்டாம் திகதி கருணா அணியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்ற புலி உறுப்பினர்கள், மறுநாள் ஒன்பதாம் திகதி
அதிகாரிகளின் வழங்கப்பட்டிருப்பதாக இரகசியப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.ஐ. சமரதுங்கா கொழும்பு பிரதம மாஜிஸ்ரேட் திருமதி
சரோஜினி குசலா வீரவர்த்தன முன்னி
மட்டக்களப்பில் பிரபா அணிப் புலிகளின்
லையில் நடைபெற்ற விசாரணையின் போது கிளிநொச்சிகரடிப்போக்கு என்ற இடத்தில் மனித
தெரிவித்தார்.பெருமளவு பணச் செலவில் இந்த அடையான அட்டைகள் வழங்கப்
பட்டுள்ளன. இது தொடர்பாகக் கைது மா செய்யப்பட்ட நால்வர் (தமிழர்களல்லர்) ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரை விளக்க
மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உரிமைகள் செயலமர்வு நடத்தியிருப்பது குறித்து, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட
லதி என்பவரிடம் மனித உரிமை ஆர்வலர்கள்
கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து இலுப்படிச்சேனையிலிருந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு
அமைச்சர் டக்ளஸ் ே வானந்தாலுக்! தெரிவித்துக்கடிதமொன்று கடந்த வரம்
606 க்க எடுக்கப்பட்ட இர்
# சிந்தேகத்துக்கிடமான நட்வடிக்கையை
யடுத்து தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்
தககது. O
TÉIGDE
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் இந்த மனித உரிமைகள் செயலகத் திறப்பு விழாவில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எம்.பி.க்களான ஜே கஜேந்திரகுமார் பொ மனித உரிமை ஆர்வ: செல்வி என். மாலதி உ கலந்துகொண்டனர். ப பாலசுந்தரம் ரீத தில்லையம்பலம் சுந்: ஆகிய இருவரும் சிர காய்வதற்கு முன்னதா மனித உரிமைக நிறுவியிருப்பது ஏமாற் கடிதத்தில் சுட்டிக்காட் படுகொலைகள் கு நடத்துமாறும் கேட்க இருவரையும் அவர்கள புலிகள் கைதுசெய் நியாயமானதென்றும்
டுள்ளது.
முத்தளத்திலும்புவியக்க
பிரபாகரன் மீசையோடு காட்சி தந்த
காலங்களிலெல்லாம் அரசாங்க ஆயுதப்படையினருக்கும் புலிகளுக்கு
மிடையில் கடும் யுத்தம் நடந்திருக்கிறது மறவன் புலவு
என்று கூறுகிறார் சச்சிதானந்தம் என்பவர். போர் நிறுத்தக்
காலங்களில் சபாரி உடையில்
மீசையில்லாமல் காட்சி தருவாரென்றும் கூறும் இவரது பேட்டி 12ஆம் திகதி
புத்தளம், கரம்பைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் இளைஞரின் சடலத்துக்கும் புலி இயக்க மோதலுக்கும் சம்பந்தமுள்ளதாவெனப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியிலுள்ள இறால் பண்ணை யொன்றிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க நபரொருவருடைய சடலத்தை பொலிஸார்
கண்டெடுத்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி காலை புத் தளம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சடலம், தேத்தாப்பளையைச் சேர்ந்த செபமாலை மரியதாஸ் என்று இனம் காணப்பட் டுள்ளதாகப் புத்தளம் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பதில் பொறுப்பதிகாரி
ஆனந்தவிகடனில் பிரசுரமாகியிருக்கிறது. இலங்கையின் தற்போதைய நிலையைப் பார்த்தால் போர் தொடங்கும் அபாய மிருக்கிறது என்று கூறும் இந்த இலக்கிய எழுத்தாளரை, அரசியல் விமர்சகரெனத் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்தத் தமிழக சஞ்சிகை.
இங்குபஞ்சான்
N
ண்டும் குழறுகிறது.
எஸ். கருணாதிலக ( இந்த இறால் ப வழங்கிய தகவலைய பொலிஸார் சடலத் அதன்போது சடலம் நிலையில் காணப்பட் தெரிவித்துள்ளனர். அ அருகாமையில் மின் நிலையில் காணப்ப துள்ள பொலிஸார், இ இருக்கலாமென்று த தெரிவித்துள்ளனர்.
t
i(தீகவா
தொட
அம்பாறை உஹ
தலயந்தாலவ என்ற
குரங்குபாஞ்சானில் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதைத் தடுக்க வேண்டா மெனவும் அப் பகுதியிலுள்ள பள்ளிவாசலை இடித்துச் சேதப்படுத்த வேண்டாமெனவும் கிண்ணியா இளைஞர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
குரங்குபாஞ்சான் எனும் முஸ்லிம்களின் பூர்வீகப் பகுதியில் புலிகள் புதிதாகத் தமது முகாமை அமைத்துள்ளதோடு, அங்கிருந்த பள்ளிவாசல் இடிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 13ஆம் திகதி மாட்டுவண்டிகளோடு காட்டுக்குச் சென்ற ஏழு முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளனர். மாட்டுவண்டிகளை விடுவிப்பதற்காக கப்பம் கோரப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் திகதி விறகு தேடிச் சென்ற முஸ்லிம்கள் பிடிக்கப்பட்டு கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள
interasaüGuygöl Gög da
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் வெளிநாடு செல்லப் போவதாகப் பத்திரிகைகளுக்கு அறிவித்த
-------
தோடு, தொடர்ந்தும் குறித்த தினத்தில் வந்து ஊழியம் செய்யுமாறு அச்சுறுத்தப்பட்
டுள்ளார்கள்.
புலிகள் உண்மையாகவே முஸ்லிம் களோடு சமாதானத்தை விரும்புபவர்களாக இருந்தால் முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் வன்முறைகளை நிறுத்த வேண்டும், முஸ்லிம்களின் பூர்வீகப் பகுதியான குரங்குபாஞ்சானில் முஸ்லிம்கள் மீளக் குடியமர்வதைத் தடுக்கக் கூடாது, பள்ளிவாசல் இடிக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். முஸ்லிம்களிடம் வரி, கப்பம் அறவிடுதல் மற்றும் கடத்தல் என்பனவற்றை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விகாரையொன்றின் மீ;
இரவு ஏழு மணிய கைக்குண்டு வீச்சுத்
வழிபாட்டில் ஈடுபட்டு பெண்கள் உயிரிழந்த கொண்டிருந்த தேரர்
சர்ச்சைக்குரிய தீக சுற்றுமதிலை இடித
முனைந்தார்களென்ற சிலர் கைதுசெய்ய
நேரத்துக்குள் இத் பட்டுள்ளது. இப் நிலவுவதையடுத்து முகாம் பொலிஸா
--&-Leశీ
மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குள் கருணா அணியைச் சேர்ந்த சச்சி மாஸ்டரையும்,அவரது சகாவையும் சுட்டுக்
கொன்ற புவிதரன் என்ற இளைஞர் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முன்னர்
அங்கம் வகித்தவரென்றும் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் இவர் சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டுச்
கையோடு அவரது யாழ்ப்பாண வீட்டிலிருந்து சிறைச்சாலைக்குள் அனுப்பிவைக்கப்பட்டா
பல இலட்சக் கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடந்த எட்டாம் திகதி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழாம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னைக் கொல்லச் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மகேஸ்வரன் எம்.பி. தெரிவிப்பதற்கு சில
மாதங்கள் முன்னதாகவே யாழ்ப்பாணம்
செல்வதை நிறுத்தியிருந்தாரென்பது குறிப்பிடத் தக்கது. O
ரென்றும் இரகசியப் பொலிஸார் நடத்திய விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கரும்புலி தினத்தன்று (ஜூலை ஐந்தாம்
திகதி) மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான புலிகளின் மட்டக்களப்பு நகர
அரசியல் பொறுப்பாளர் சேனாதி கடந்த 13ஆம் திகதி காலமானார். இவர் காலமாகி 48 மணித்தியாலத்துக்குள் மட்டக்களப்புச்
சிறைச்சாலைப் படுகொலைகள் நிகழ்ந்
துள்ளமை கொலைகள் யாரால் திட்டமிடப் பட்டவை என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டுவதாகவும் இரகசியப் பொலிஸார்
(25 - 31 . 2004
மட்டு சிறைச்சாலைப் படுகொன சேனாதியின் சகாவே கொலையாளி
தெரிவிக்கின்றனர். ே
நெருங்கிய தொடர்பு இளைஞர், சேனாதி கிடைத்ததும் கொை வர்களைப் பழிவாங் குள்ளேயே பல ை ரென்றும் சில கைதி: களிடம் தெரிவித்துள்ள கொன்றால், துறை புவிதரனின் பெற்றோரு ருபா வழங்கப்படுமெ6 தளபதி ரமேஷ் எழு மாஸ்டருக்கே கா நம்பிக்கைக்குரிய திகழ்ந்தாரென்றும் தெரியவந்துள்ளது. கருணாவின் பேச்ச குற்றஞ்சாட்டியதை ஆயுதங்கள் சின வரப்பட்டுள்ளதாகவு தெரியவந்துள்ளதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறித்த செயற்பாடுகளை ரப்பினரும் இணங்கிய ங்கள் மேலும் கூறின. ாப்பந்தம் தொடர்பான ரு நாட்டு அரசாங்கங் ாண்டமை குறிப்பிடத் பாரதிய ஜனதாக் கட்சி கையில் ஐக்கிய தேசிய ம் ஆட்சியிலிருந்தபோது
இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்போது அமைச்சராகவிருந்த மிலிந்த மொறகொட அவர்கள் முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மிஸ்ராவைப் புதுடில்லியில் சந்தித்து இது தொடர்பான முன்னோடிப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். பின்னர் கடந்த வருடம் நவம்பர் நான்காம் திகதி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பைக் கையேற்றதையடுத்து முன்னாள் A இராணுவத் தளபதி லயனல் பலகல்ல இந்தியா d5D சென்று இது தொடர்பான சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத் தக்கது. இதற்கு இணங்க பலாலி விமானத் தளத்தை நாற்பது கோடி ரூபா செலவில் புனரமைக்கும் ஆரம்பப் பணிகளில் இந்தியப் பொறியியலாளர்கள் ஏற்கெனவே ஈடுபட்டனர். இந்த உத்தேச லரெனக் குறிப்பிடப்பட்ட பிாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்த விதிகளின்படி உட்படப் பல பிரமுகர்கள் இரு நாடுகளுக்குமிடையில் புலனாய்வுத் டுகொலை செய்யப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல், இரு ரன் (வயது 23), நாடுகளுக்குமிடையிலான கடற்பரப்பில் கூட்டு தரராஜன் (வயது 24) ரோந்து நடவடிக்கை, இந்திய இராணுவப் ந்திய பச்சை இரத்தம் பயிற்சிக் கல்லூரிகளில் இலங்கைப் படையி கவே கிளிநொச்சியில் புனருக்குப் பயிற்சிகள் அளித்தல், இலங்கை gri Qrupupiri 606 829 14:35LULU60)Lö5(61565 (öl. U60)L85856)[5]ö56067 றம் தருகிறதென அக் வழங்குதல் போன்றவை உட்படப் J6) பப்பட்டுள்ளதோடு இப் சரத துகள உளளடக கபபடடிருநதமை றித்து விசாரணை கப்பட்டுள்ளது. இந்த து வீடுகளுக்குச் சென்று தமை எந்தளவுக்கு கேள்வி எழுப்பப்பட்
ாசப் பரராஜசிங்கம், ன்னம்பலம், புலிகளின்
BOTGÖR
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரச
பள்ளியில் தொண்ணுறு குழந்தைகள் கொடு நெருப்பில் கருகி மாண்டமை நெஞ்சை தெரிவித்தார். !தேருச் ண்ணை ஊழியர்கள் சம்பவினெழமக்கள் ஜனநாயகக் கட்சி படுத்து அங்கு சென்ற விடுத்துள்ள அனுதாப்ச் செய்தியில் தை மீட்டதாகவும், தெரிவித்துள்ளது. இவ் வளாகத்தில் நீரினுள் அமிழ்ந்த அமைந்துள்ள முதலாம். இரண்டாம்
டதாகவும் பொலிஸார் புத்துடன், சடலத்துக்கு வகுப்பறைகளும் ஒலைகளால் வேயப்பட்ட கம்பியொன்று அறுந்த மூன்றாம் மாடியில் பாலகர்களுக்கான ட்டதாகவும் தெரிவித் வகுப்புகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. Nது ஒரு கொலையாக குறுகிய படிககடடினூடாகத jůóGUTL ாம் சந்தேகிப்பதாகத் முடியாமல், ஒலைக கீற்றுக் கொட்டகை குழந்தைகளின் தலைமேல் விழுந்தபோது
ன பகுதியைச் சேர்ந்த
இடத்திலுள்ள புத்த எரிநெருப்புச் சம்பவம்" குறித்து சகல து கடநத 19ஆம் திகதி : சக்திகளோடு இணைந்து ஈழ ளவில் நடத்தப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த
தாக்குதலில் சமய அனுதாபத்தையும் அதிர்ச்சியையும்
க்கொண்டிருந்த இரு னர். வழிபாடு நடத்திக்
படுகாயமடைந்தார். வாபி விகாரையின் ந்துச் சேதப்படுத்த குற்றச்சாட்டின் பேரில் ப்பட்ட சில மணி தாககுதல நடததப
தெரிவித்துக்கொள்கிறது. அந்தக் கொடு
யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கென பிரதம நீதியரசர் சரத் என். சில்வாi ' அடிக்கல்லை அப்புறப்படுத்தியமை : ಟ್ವಿ" காடைத்தனமான செயலென்று யாழ். ார் பாதுகாப்பைப் வெகுஜன முற்போக்கு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நீதி
ك۔ --ك -- - -- ك- == كـ كـ طل 2ک -- == = == •
லகள் நன்கு திட்டமிடப்பட்டவை: சிஐடியினர் திருக்கிரும் தகவல்கள்
கூறுகின்றனர்.
சச்சி மாஸ்டரையும் அவரது சகாவையும் கொல்ல வேண்டிய வழிமுறைகள் பற்றியும் அதன் பின்னர் கொலையாளி நடந்துகொள்ள வேண்டிய விதழ் குறித்தும் புவிதரனுக்கு ஏற்கெனவே அறிவுறுத் தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலையை அடுத்து
சனாதியோடு மிகவும் கொண்டிருந்த இந்த
மரணமான செய்தி லக்குப் பொறுப்பான குவேனென்று சிறைக் கதிகளிடம் கூறினா கள் விசாரணையாளர் னர். சச்சி மாஸ்டரைக்
நீலாவணையிலுள்ள சிறைச்சாலைக் கூரை மீதேறி சுமார் நான்கு }க்கு இருபது இலட்சம் மணித்தியாலங்களாகத் தங்கியிருந்து, ன்று புலிகளின் சிறப்புத் புவிதரன் விடுத்த கோரிக்கைகள் இதனை திய கடிதத்தை சச்சி நிரூபிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ாண்பித்து அவரது பொலிஸாரோ படையினரோ நெருங்கினால் வராகப் புவிதரன் தற்கொலைசெய்யப் போவதாக மிரட்டிய
விசாரணைகளில் இவர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப்
சச்சி மாஸ்டரைக் பிரதிநிதிகள் வந்தால் மட்டுமே
ாளரெனப் புலிகள் இறங்குவேனென்றும் தன்னை மட்டக்களப்புச் யடுத்தே கொலை சிறைச்சாலையில் வைத்திருக்கக் றக்குள் கடத்தி கூடாதென்றும் அவர் விதித்த நிபந்தனைகள் ம் விசாரணைகளில் இதனை நிரூபிப்பதாகவும் இரகசியப் இரகசியப் பொலிஸார் பொலிஸார் தெரிவிக்கின்றனர். O
(C 5ʼS ffi D I EUH
ந்திய பாதுகாப்பு:இப்பந்தம்
Síle, Euh HLLí jEúluli
உதவி பெறும் கிருஷ்ணா தொடக்கப்
மாடிகளில் உயர்நிலைப் பள்ளி'
பதினைந்து இந்து ஆலயங்களின்
ட எழுந்த குழந்தைகளின் அவலக் -
(് Ꮽ!60tᎠᏧ ᏧfᎢ
குரல்களைக் காதில் போட்டுக்கொள்ளாது தமது உயிரைக் காப்பாற்றத் தப்பியோடிய கிறது ஆசிரியர்களின் மனிதநேமேரணித்துவிட்ட பதுரெலிய, புளத்சிங்கள,(ஹொரணை, தென்பது வேதனைக்குரியது"முழு மத்துதம, நேபொட, இங்கிரிய தோட்டப்
இந்தியர்வையுமே உலுக்கிய இந்த
i(நீதிக்கும் ஆயுதபாணியான பொலிஸ் காவல்
L'O'".
குறிப்பிடத் தக்கது. இரு நாடுகளிலும் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தும் இந்த உத்தேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் அரசாங்கத்தின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜே.என்.தீக்ஷித்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் விரிவாக ஆலோசனைகளை நடத்தினரென்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய அமைதிப்படை இலங்கையின் வடக்கு - கிழக்கில் தங்கியிருந்த காலத்தில் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகக் கடமையாற்றிய தீக்ஷித் கடும் போக்காளரென வர்ணிக்கப் படுவது இங்கு குறிப்பிடத் தக்கது. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டுமென இலங்கை அரசு, புலிகள், ஹெல உறுமய, ஜே.வி.பி உட்பட சகல கட்சிகளும் வற்புறுத்தி வருவதும் சுட்டிக்காட்டத் தக்கது. எனினும் இந்த உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புலிகள் கடுமையாக விமர்சித்து வந்தாலும் சமாதானப் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்த இது உதவுமென அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
up.
நெருப்புக்குள் துணிந்து புகுந்து தனது உயிரைத் துச்சமாக மதித்து ஐந்துக்கு
மேற்பட்ட பாலகர்களைக் காப்பாற்றியபின் மரணத்தைத் தழுவிய சாதாரண தொழிலாளியின் முன்னுதாரணம், மனிதநேயம் இன்னும் சாகவில்லை யென்பதைச் சுட்டிக் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
களுத்துறை மாவட்டத்திலுள்ள சுமார்
புனர்நிர்மாணப் பணிகளுக்கென இந்து சமய டக்ளஸ் தேவானந்தா நிதியை வழங்கியுள்ளார்.
பகுதிகளிலுள்ள இந்து ஆலய நிர்வாகிகளிடம் இதற்கான காசோலைகள்
வழங்கப்பட்டன. மத்துகமவில் கடந்த ஒன்பதாம் திகதி அமைச்சின் ஆலோசகர்
மகேஸ்வரி வேலாயுதம் இந்த நிதியை வழங்கினார்.
நிர்வாகம் நிலைநாட்டப்படுவதை விரும்பாத சக்திகளே இந்த அடாவடித்தன நடவடிக்கைகளில் ஈடுபட்டனரென்று கண்டனம் தெரிவித்திருக்கும் அறிக்கை, மாணவர் படை' என்ற பெயருக்குள் மறைந்திருக்கும் ஆசாமிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டுமென்றும்
=கேட்டுள்ளது. பல்வேறு படைகளின்
பெயரால் மிரட்டல்களும் அடாவடித்தனங் களும் தமிழ்ப் பகுதிகளில் அதிகரித்து வருவது கண்டிக்கத் தக்கது என்றும் அறிக்கை கூறுகிறது. உலக வங்கியின் 1燃 மில்லியன் ரூபா செலவில் இந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டு வருவது
குறிப்பிடத் தக்கது. இப்போது உத்தேச
நீதிமன்ற வளாகப் பகுதியில் ஆயுதபாணி களான பொலிஸார் காவலுக்கு நிறுத்தப்
SSLS SSS SLLLS SSS SLSSSSSS SSSSS SSYSS SS
wr
( யாழ்ப்பாணத்தில் நடன
வயலின் இசை வகுப்புகள்
யாழ்ப்பாணத்தில் இசை மற்றும் நடனத் றையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்து | | ಹಂ॥೮॥ அமைச்சு அப் பகுதியில் நடனம் மற்றும் வயலின் இசைப் பயிற்சி வகுப்புக்களை நடாத்த முன்வந்துள்ளது. மேற்படி பயிற்சி வகுப்புக்களை யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி ஆகிய பகுதிகளிலும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதம் தெரிவித்தார். O

Page 4
ಶಿಫ್ಟಿ స్టోరి என்ற (مه) NA 3856fi எழுகின்ற அளவுக்கு །༤《 அணி மைக்காலத்து நிலைமைகள் சென்றிருந்தன. ஒருபுறம் புலிகளின் நிலைமை, மறுபுறம் அரசாங்கத்தின்
59bDL || பதிந்த வரு நிலைமை, இதேவேளை நோர்வே
83 ஜூலைக் கலவரம் மத்தியஸ்தர்களின் பேச்சுவார்த்தைக்கான
முயற்சிகள் எவையும் பலனளிக்காமல் திரும்பிச் செல்ல அனபுளளஆங்களுககு நேர்ந்த நிலைமை. இவற்றுக்கு மத்தியில் நாட்டில் வணகம. அச்சுறுத்தலை ஏற்படுத்திய புதிய புதிய யுத்த நிறுத்த இது ஜூலை மாதம் தமிழர்கள் ஆடித் மீறல்கள். இவற்றின் உச்ச நிலையை வெளிப்படுத்திய திருவிழாக் கொண்டாடி மகிழும் ஆனந்தமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: இவ்வாறாக
s: A 事签※事 மோசமடைந்திருந்த சூழ்நிலையில் மீண்டுமொரு யுத்தம் மாதம். ஆனால், இப்போதெல்லாம் ஜூலை என்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான் அனைவரையும்
சொன்னாலே இலங்கைத் தமிழர் எவருக்கும் பிடித்திருந்தது. ஞாபகமும் வருவது 1983இல் நிகழ்ந்த ஜூலைக் இந்த அச்சத்தைக் கோடிகாட்டு முகமாகவே இத் கலவரங்களே. இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தரப்பினர்களின் பேச்சுக்களும் இருந்தன. புலிகளின் கிழக்குப்
參尊郊-※韋文交k※韋亥X豪※交X- 拳 பிராந்திய புதிய தளபதி ரமேஷ், மீண்டும் ஒரு யுத்தம் நிகழ்ந்த மிகப் பெரும் அனர்த்தம் அது தமிழ் வந்தால் தாம் போராடத் தயாரெனச் சூளுரைத்திருந்தார்.
மக்களின் மனங்களில் நீங்காத வடுவாக ஆழப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன்நிலைமை பதிந்திருக்கும் நிகழ்வு அது உலக நாடுகளனைத்தையும் இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கொடிய நிகழ்வு தமிழ் மக்களை உலகெங்கும் சென்று அடைக்கலம் கோர வைத்த சம்பவம் அது யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் புலிகள் பதுங்கியிருந்து s தாக்கியதாக்குதலொன்றில் 13 இராணுவத்தினர் பலியானதைக் காரணமாகக் காட்டி அன்றைய ஜே.ஆர். அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பழி தீர்த்துக்கொண்டது. தமிழ் மக்களது கடைகள் வீடுகள் மட்டுமன்றி ஆட்களும் உயிரோடு கொளுத்தப்பட்ட அந்தக்கொடிய வன்செயலை மிக இறுக்கமானதாக ஆகியுள்ளதை தம்மைத் தேடி வந்து அன்றைய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேசும் நோர்வே மத்தியஸ்தர்களின் அவசரத்திலிருந்தே படைகளும் வேடிக்கை பார்த்தபடி எதுவும் புரிந்துகொள்ள முடியுமெனக் குறிப்புக் காட்டுகிறார். புதிய செய்யாதிருந் இருக்கவைக்கப்பட்டன இராணுவத் தளபதியோ, மீண்டும் ஒரு யுத்தம் வந்தால் நதன தமது படைகள் தனித்தே போராடத் தயாராக உள்ளதெனக் உண்மையில் அது ஒரு அரச வன்செயலாகவே கூறுகிறார். இவர்களின் பேச்சுக்களெல்லாம் சமாதானத்தைப் நிகழ்த்தப்பட்டது. இதன்போது சரித்திரத்தில் பற்றிய நம்பிக்கைகளையன்றி, யுத்தத்தைப் பற்றிய பதியப்பட்ட மற்றொரு மாபெரும் அநீதியும் ಆಳ್ವಥ್ಥ
囊 * 拳 పళ్ల தவேளை சமாதானப பேசசுவாததைகள பேசசு நிகழ்ந்தேறியது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் மூச்சற்ற நிலையில் விறைத்துக் கிடக்கின்றன. கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் பேச்சுவார்த்தைகள் பற்றிய பேச்சு எடுக்கப்பட்டவுடன் அரசியற் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். நிபந்தனைகள் குவியத் தொடங்கி அசைவற்றுப் போயுள்ளன. இவர்களைப் படுகொலை செய்யுமுகமாக சிறைக் புலிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ர்களாலேயே சிறைக் பணிந்து வர வேண்டியதாக இருந்தது. இருந்தாலும் காவலர்களாலயசறைககுதவுகள திறந்து அரசாங்கம் இறங்கி வந்திருக்கும் அளவுடன் விடப்பட்டன. இது கலவரம் ஆரம்பித்த ஜூலை பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க புலிகள் முன்வருவதாக 28ஆம் திகதி ஒருமுறையும் ஜூலை 29ஆம் திகதி இல்லை. ಙ್ಗ அரசாங்கத் நெருக்கடிகள் வைகள்மீகம்க்ே ஏற்பட்டிருந்தன. இவ் அரசாங்கம் தனிக் கட்சி அரசாங்கமாக மறுமுறை க இரு த. ள் நிகழ்ந்தேறிய{* இல்லாது கூட்டரசாங்கமாக உள்ளதால் தனித்து முடிவுசெய்ய இச் சிறைப் படுகொலைகளின்போது தமிழ்ப் இயலாத நிலை, அதேவேளை இக் கூட்டு அரசாங்கத்திற்குக் போராளித் தலைவர்களான தங்கத்துரை, கூட பாராளுமன்றத்தில் தனித்த பெரும்பான்மை இல்லாத குட்டிமணி, ஜெகன் ஆகியோர் கொல்லப்பட்டனர் நிலைமை தனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோது, புலிகள் ஏகப் பிரதிநிதித்துவம், நோர்வே மத்தியஸ்தம், 拳 芝接芝 வெளிநாட்டில் பேச்சுவார்த்தை, இடைக்கால நிர்வாகம் தனது கணகளைத தமிழ் மகன் ஒருவனுக்குத் என்பவற்றை நிபந்தனைகளாக முன்வைத்திருந்தார்கள், தானம் கொடுக்கும்படி கூறியதற்காகக் அரசாங்கம், புலிகளைப் பிரதான தரப்பினராகக் கொண்டு குட்டிமணியின் கண்கள் கூட இங்கே தோண்டி அவர்களுடன் மட்டும் பேசுவதாகவும், நோர்வேயின் எடுக்கப்பட்டன. மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்வதாகவும், வெளிநாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்த உடன்படுவதாகவும் புலிகளின் இந்த மாபெரும் கொடுமை நிபந்தனைகளுக்கு உடன்பட்ட அதேவேளை, இடைக்கால நிகழ்ந்துகொண்டிருந்தபோது நிர்வாக சபை தொடர்பான பேச்சுக்களுடன், இறுதித் தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைச் சமாந்தரமாக நடத்த ஜேஆர்ஜெயவர்த்தனா தமிழ்மக்களைப் பார்த்து வேண்டுமெனக் கூறியுள்ளது.ஆனால் புலிகளே.இறுதித் 66 *※* தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் இடைக்கால நிர்வாகம் போரென்றால் போர், சமாதானமென்றால் வழங்கப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற சமாதானம்" என யுத்தப் பிரகடனம் செய்தார். நிலைப்பாட்டை வலியுறுத்துகிறார்கள். இதுவே ஆனால், அன்று தொடங்கிய போர் இன்று வரை ಘ್ವಿ தற்போது தோன்றியுள்ள முட்டுக்கட்டை
ခီးမြို့မိိမ့်အီးမွီ 溢、盗猪 懿徽 லையாக உளளது. இன்னும்மூடியவேதில்லைபொறுப்பற்ற அரசியல் இதேவேளை இடைக் கால நிர்வாகத்தை தலைவர்களின் இத்தகைய இறுமாப்புக்களாலும், அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பேச்சுவார்த்தை கொடூரங்களாலும், அடக்குமுறைகளாலும் நடத்துவதற்கு அரசாங்கத்தின் அங்கமாகவுள்ள உண்மையில் சீரழிந்து போயுள்ளது இந்த நாடு எதிர்ப்புத் மறுபுறம்
赣令歉 ※拳 எதாககL அங்கம வகககும ஹெல உறுமய கடசியும இதற்கு பலியானவர்கள் பல்லாயிரக்கணக்கான : : ,: அப்பாவி மக்கள் போராடி மடிந்தவர்கள் தமிழ் நின்றுவிடாமல் இடைக்கால நிர்வாகம் குறித்து பாராளும்ன்ற சிங்கள இளைஞர்கள். ஆனால் எய்தியது விவாதம் ஒன்றுக்கும் ஹெல உறுமய கோரியிருந்தது. இதே எதுவுமில்லை. இந்த ஜூலைக் கலவரத்தின் கூட்டு எதிர்க்கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி ಜೀ ప இவ் விவகாரத்தைத் தற்போது எடுப்பதற்கு எதிர்ப்புக் ஞாபகங்கள ಉಖ್ರ பழியுணர்ச்சியைக் காட்டியதன் காரணமாக, அவ் விவாதம் நிகழும் பாராளுமன்ற கிளறுவதற்காக மீட்கப்படுமாயின், அது அமர்வுகளின்போது முன்னெடுக்கப்படாமல் ஆகஸ்ட் வன்முறைகளைத் தத்தெடுத்துக்கொள்ளவே மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இவ் விவாதம் வழிகோலும். நாம் வன்முறைகளுக்கு நிரந்தரமான நிகழ்ந்திருந்தால் பேச்சுவார்த்தைகள் பற்றிய புலிகளின் மற்றுப்புள்ளி வைத் வேண்டும் நிபந்தனை சாத்தியமற்றதென்ற தோற்றப்பாடு உருவாகி, ஒரு முற்றுப்புள்ளிவைத்தாகவேண்டும் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு இட்டுச் சென்றிருக்கும். வன்முறைகளால் அழிவைத் தவிர எதையுமே தற்போதைய எதிர்க்கட்சிகளின் கூட்டில் இருக்கும் ஒவ்வாமை எய்த முடியாது என்பதற்கான ಹಾಯ್ಗಟ್ಝಿ. பேச்சுவார்க்கைகளின் நகர்வகள் 靴冷※事※棘 事 வ வகையல பேசசுவாததைகளின நகாவுகள எடுத்துக்காட்டாகவே இந்த ஜூலைக * தடைப்பட்டுப் போயிருக்கும் நிலையில் புலிகள் மற்றுமொரு கலவரங்களின் ஞாபகங்கள் உணரப்படல் பிரச்சினையை முதன்மைப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். வேண்டும். நிரந்தர சமாதானமொன்றுக்கான அதுதான் புலிகளிலிருந்து பிரிந்து சென்றுள்ள கிழக்கு அவசியத்தை நாம் இவ்வேளையில் மாகாணத் தளபதியான கருணா பற்றிய பிரச்சினை முன்னிறுத்துவோமாக! 刻 புலிகள் மத்தியில் கருணா தரப்பின் பிளவு ஏற்பட்டபோது அதுவே புலிகளைப் பொறுத்தவரை தலையாய গ্রুঞ্জa", கலவரத்தில் மடிந்தவர்களுக்கு பிரச்சினையாக உணரப்பட்டது. புலிகள் எப்போதுமே வெளி வெலிக்கடைச் சிறையில் கொலையுண்ட தமிழ்ப் விடயங்களை விட உள் விடயங்களுக்கே முக்கியத்துவம் போராளிகளுக்கும் எமது அஞ்சலிகள் கொடுத்து வருபவர்கள். அதனால் இதற்கு ஒரு தீர்வு
காண்பதிலேயே அவர்கள் அதிகம் கவனம் செலுத்தினர்.
கருணாவின் பிளவால் புலிகளுக்கு ஏற்பட்டிருந்த மீண்டும் மறுமடலில் မ္ပိ பிரச்சினையானது பாரதூரமானதாகும். ஒருபுறம் கிழக்கு வந்து கலக்கும்வரை மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாடு இல்லாது போனது. 'S அத்துடன் புலிகளின் வன்னித் தலைமைக்கு எதிரான நிலைப்பாடு உருவாகத் தொடங்கியது. மறுபுறம் தேர்தலில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளின் பிரதிநிதிகளாகச் செயற்படுகின்ற தமிழரசுக் கட்சியானது பாராளுமன்றத்தில் இக்கட்டொன்றை எதிர்நோக்கும் நிலை இருந்தது. அதாவது கிழக்கு மாகாணப்பிரதிநிதிகள் கருணாவின் பிரதிநிதிகளாக தமிழரசுக் :ಸ್ಥ್ಯ செயற்படக் கூடிய சங்கடமான நிலைமை ஏற்பட இருந்தது.
எனவே, அதனை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே புலிகளின் அவசரத் தேவையாக அப்போதிருந்தது. அதற்கு, கிழக்கு மாகாணத்தை வன்னித் தலைமையின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவர்களுக்கு முக்கிய இன்றியமையாத தேவையாக இருந்தது. இதனைச் செய்வதற்கு இரு பிரதான சிக்கல்கள் இருந்தன. ஒன்று, யுத்த நிறுத்த உடன்பாட்டை மீறி, தமது எதிரணிக்கு எதிரான ஒரு ஆயுத மோதலை நடத்த வேண்டியிருந்தது. அடுத்தது, அம் மோதலை நடத்துவதற்கு அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் கடந்து செல்ல வேண்டியிருந்துது இதற்கு
சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் மீது புலிகள் எச்சரிக்கும் தாக்குதல்களை அல்லது பழி தீர்க்கும் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆபத்துக்கு வழிகோலிவிடலாம். அவை யுத்த நிறுத்தத்தில் பாரிய குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.
எனினும் முழு அளவிலான யுத்தமொனறுக்குப் புலிகள் செல்வார்களென எதிர்பார்ப்பதற்கு இல்லை. ஏனெனில், அத்தகைய யுத்தமொன்றை முன்னெடுக்கக் கூடிய உடனடி நிலைமை அவர்கள் பக்கத்தில் இல்லை. அவ்வாறான யுத்தமொன்று ஏற்பட்டால் புலிகளின் தாக்குதல் திட்டங்களுக்கான ஆளணிப் பற்றாக்குறையொன்று எதிர்பார்க்கக் கூடியது. யுத்தம் முளும் பட்சத்தில் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் படையெடுப்பை மேற்கொள்வரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
அரசாங்கத்தினதும் இராணுவம், கடற்படை ஆகியவற்றினதும் ஒத்துழைப்பைப் பெற வேண்டியிருந்தது. அத்துடன் கண்காணிப்புக் குழுவையும் இவ் விடயத்தில் மெளனத்தைக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இவை அனைத்தும் புலிகளின் எதிர்பார்ப்பையும் மிஞ்சிய அளவில் அவர்களுக்குச் சாத்தியமாகின. கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்று வதற்கான புலிகளின் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கமும் படைகளும் கண்காணிப்புக் குழுவும் ட்டுக்கொடுத்தன. கருணா பின்வாங்க நேர்ந்தது. இவ்வாறு புலிகளின் விருப்பத்துக்கு இசைவாக நடந்துகொண்டதால் புலிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துப் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை ஆதரிப்பார்களென்றும், அதில் சேராவிட்டாலும் அதன் பெரும்பான்மையைக் காப்பாற்ற உதவி செய்வார்களென்றும், பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருவார்களென்றும் அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால், அதற்குப் பெருத்த ஏமாற்றமே கிடைத்தது.
அரசாங்கம் எதிர்பார்த்தற்கு மாறாக, புலிகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்ட தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விலேயே அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்து எதிர்க் கட்சியையே வெற்றிபெற வைத்தார்கள். இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான லொக்குபண்டார சபாநாயகராக்கப் பட்டார். அத்துடன் நில்லாமல் தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பிலேயே சேர்ந்து இயங்கி வருகின்றனர்.
இதேவேளை புலிகள், கருணா விடயத்தில் தமது பிரதான பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டதற்கு அரசாங்கம்
யுத்தமோ
திக்கப்படுவதுஇவ்விரு
gessió. GODIŠarūšis Griga.Jadi dijanjili Guifressió
* 该籍
கருணா தப்பிச் சென்று தொடர்ந்து செயற்படுவதற்கு அரசாங்கத் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக புதிய
குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, அதனை பேச்சுவார்த்தைக்கான ஒரு பிரதான தடையாகக் காண்பித்து வருகிறார்கள்.
இந் நிலைமை பேச்சுவார்த்தைகளைக் கேள்விக்குறியாக்கி வைத்துள்ளது மட்டுமல்ல, சமாதானத்தையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக ஆகியுள்ளது. புலிகளுக்கு இடையிலான முரண்பாடுகளால் தற்போது பல சம்வங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் இரு தரப்பினரும் பாரதூரமான இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். அண்மையில் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் கருணா அணியின் முக்கியஸ்தரான சச்சி மாஸ்டர் என்பவருட்பட இரு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் புலிகளின் கரும்புலிகள் தினத்தில் மட்டக்களப்பில் வன்னித் தலைமைக்குச் சார்பான புலி முக்கியஸ்தர்கள் சுடப்பட்டுள்ளனர். இப்படியான சம்பவங்களில் பாரதூரமான இழப்புகள் ஏற்படும்போது புலிகள் அரசாங்கத்தை எச்சரிக்கின்றனர். இவ்வாறான நிலைமை ஏதேனும் ஒரு
Ulf Douci DJé
இத்தகைய படையெடுப்புகளில் உறுதுணையாக அமைந்திருந்தது கருணாவின் கிழக்கு மாகாணப் படையணிகளே. தற்போது கருணாவின் பிரிவையடுத்து ஒரு பகுதியினர் கருணாவுடன் பிரிந்து செல்ல, இன்னொரு பகுதியினர் வன்னித் தலைமையின் தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் கீழ் செயற்பட, பெருமளவானோர் வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையே இங்கு காணப்படுகிறது. தற்போதைய நிலைமையில் கிழக்கிலிருந்து உடனடியாக பெரியதொரு ஆள் திரட்டலை மேற்கொள்வது சாத்தியமில்லை. அதனால் இத்தகைய யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புத் திட்டங்களைச் செயற்படுத்துவது சாத்தியமில்லை.
இதேவேளை கிழக்கு மாகாணம் உடனடியாகப் படைகளின் வசம் சென்றுவிடக்கூடிய அபாயம் புலிகளுக்கு உள்ளது. அப்படிச் செல்லுமாயின் கருணாவுக்கு அவ்விடத்தில் தளம் அமைத்துக்கொள்ள இடம் கொடுத்ததாகிவிடும். கிழக்கை இழந்த நிலையில் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவம், ஆளுமை, பலம் என்பன கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டுவிடும் பின்னடைவும் இதில்
D 600,
ஆயினும், புலிகளிடம் நவீன ஆயுத பலம் உள்ளது. அத்துடன் சமாதான காலத்தில் தலைநகர் கொழும்பு உட்பட பிரதானமான கேந்திர இடங்களில் ஊடுருவியுள்ள நிலையில் இங்கு திகிலூட்டும் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும், ஆனாலும் முழு அளவிலான யுத்தமொன்று வரும்போது இச் சாதகங்களை விட தற்போதைய கிழக்கு நிலைமையால் எழக்கூடிய பாதகங்களே அவர்களுக்கு அக்கறைக்குரியவை.
இராணுவ ரீதியில் மட்டுமன்றி, அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலும் இவ்வாறான யுத்தம் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். அண்மையில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டு வெடிப்புத் தொடர்பாக அமெரிக்கா புலிகளைக் கண்டித்திருந்தது. புலிகள் வன்முறையைச் செயலளவில் கைவிட்டாலே அவர்கள் மீதான தனது தடையை நீக்குவது பற்றிப் பரிசீலிக்க முடியுமெனக் கூறியுள்ளது. இந் நிலையில் யுத்தமொன்றுக்குச் சென்றால் அமெரிக்காவும் அதன் நாடுகளும் புலிகளுக்கெதிரான கடுமையான நிலைப்பாட்டுக்குச் செல்லலாம். ஏற்கெனவே அமெரிக்கா இலங்கைக்கு வலிமை மிக்க யுத்தக் கப்பலொன்றைக் கையளித்துள்ளது. அத்துடன் இலங்கையுடன் இராணுவம் சார்ந்த சில ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது.
இநீதியாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இலங்கையின் சமாதான முயற்சிகள் பற்றிய தனது அக்கறையை அது தெரிவித்திருக்கிறது. எனவே, இத்தகைய யுத்தமொன்று மூண்டால் இந்தியாவின் ஈடுபாடு இலங்கை விடயத்தில் அதிகரிக்கும். அது புலிகளைப் பாதிக்கக்கூடியவாறு அமையும் சாத்தியம் உள்ளது.
இதேவேளை இலங்கை அரசாங்கத்துக்கும் யுத்தமொன்றுக்குச் செல்லக்கூடிய எண்ணமும் தயார் நிலையும் இல்லை. தற்போதைய அரசாங்கம் கூட ஒரு சிறுபாண்மை அரசாங்கமாகத் திகழும் நிலையில் யுத்தத்தை நடத்துவது சிரமம், மேலும் நாட்டின்
பொருளாதார நிலைமை தற்போது ஆபத்தானதாக
உள்ளது. அதனைச் சீரமைத்துக்கொள்ளுமுன் யுத்தத்துக்கு முகங்கொடுப்பது மிகவும் கடினம்,
இரு தரப்புக்கும் பாதகமான நிலைமைகளே உள்ள நிலையில் முழு அளவிலான யுத்தமொன்றை இரு தரப்பினருமே உடனடியாக விரும்பமாட்டார்கள். எனினும், இப்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை அச்சத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது. முழு அளவிலான யுத்தம் மூளாவிட்டாலும், எச்சரிக்கை செய்யும் அல்லது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ளும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென அஞ்ச இடமுள்ளது.
அவை பாரிய பீதியை ஏற்படுத்தக் கூடும். சகஜ நிலையைக் கெடுத்துவிடக் கூடும்.
முழு அளவிலான யுத்தமோ அல்லது எச்சரிக்கைத் தாக்குதல்களோ எவையாயினும் பாதிக்கப்படுவது இவ்விரு தரப்பினர்களையும் விட மக்களே அதிகம். எனவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இந் நிலைமையை
மாற்றியமைக்கும் வழிவகைகள் பற்றிச் சிரத்தையுடன்
சிந்திக்க வேண்டும். o (25 - 31 2004

Page 5
ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போதே குண்டுதாரி கலவரமடையத் தொடங்கிவிட்டார். இன்றைக்கு வெடிக்க வேண்டிய இலக்குத் தவறியதோடு தான் தப்பிவிட்டதாக நினைத்து வீதியில் நடந்த குண்டுதாரியை மீண்டும் பொலிஸார் அணுகுவார்கள் என்று அவர் நினைத்திருக்கவில்லை. இருந்தாலும் அவர் தொடர்புகொள்ள விரும்பிய பெண்ணின் இலக்கத்தைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
ஆட்டோ கொள்ளுப்பிட்டிப் பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்தது. அலுவலகத்திலிருந்த பொலிஸார் இவர்களைப் பொருட்படுத்தவில்லை. குண்டுதாரியை உள்ளுக்குள் கூட்டிச்சென்ற பொலிஸ் அதிகாரி அங்கிருந்த அலுவலகத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் விடயத்தைக் கூறினார். அவரும் அவ்வளவாகக் கணக்கிலெடுக்காதபோதும் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினர் கொண்டுவந்த விடயம் என்பதால், வழமையான நடவடிக்கையாக குண்டுதாரியைப் பார்த்து சிங்களத்திலேயே கேட்டார்.
"பெயர் என்ன?”
"ஜெயராணி"
“့)ရွာ၊r† %fဈ?”
"யாழ்ப்பாணம்"
"ஏன் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்"
"எனக்கு சுகமில்லை"
"பெண் பொலிஸ்தானே பரிசோதிக்கிறாங்க" மெளனம்,
"சரி இப்பொழுது இங்கே செக் பண்ண வேணும் போங்கோ' என்று அவரைப் பேகச் சொல்ல,
"என்னைத் தொந்தரவு செய்யாதீங்கோ' என்று கூறியுள்ளார். இத்தனை கேள்விக்கும் அறைகுறைச் சிங்களத்திலேயே பதிலளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்தும் பரிசோதனைக்கு மறுப்புத் தெரிவித்ததால், 'சரி நாங்கள் குண்டு பரிசோதனை அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கிறோம்.
இருங்கள்" என்று பொலிஸ் அதிகாரிகள் கூறியபோது, "என்னை விடுங்கோ. நான் போறன்"
叉 என்று குண்டுதாரி அடம்பிடித்தபோதுதான்
அக்கம் பக்கம் நின்ற பொலிஸ் அதிகாரிகள்
கூடினர். இந்தப் பெண் இவ்வளவு அடம் பிடிக்கிறதே எண்டு நினைத்து அண்மித்தபோதுதான் குண்டுதாரி தனது தொடைப் பக்கம் கையைத் தாழ்த்திப் பிடித்துக்கொண்டு "இலக்கு தவறிட்டுது'
காயப்பட்ட பலியான பொலிஸா மருத்துவமனைக்குச் முடியுமோ அவ்வளவு கொண்டு செல்லப்பர் குண்டுதாரியின் உட அவ்வாறே கிடந்தன. பகுப்பாய்வுக்கு உட் என்பதற்காக கொண செல்லப்படவில்லை.
இந்தப் பயங்கர பிறகு காலி வீதி வாச திணறியது. யுத்தம் ஆரம்பித்துவிட்டதாக குண்டுகள் வெடிக்க என்றும் மக்கள் பேசி கேட்க முடிந்தது. இ
Г. Сatičari 38 స్టx
盟
குறித்து நடந்தவற்ை
என்று கத்தினார்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டுதாரிக்கு மிக அருகில் நின்ற நான்கு பொலிஸாரும் அந்த இடத்திலேயே உடல்கள் சிதறி இறந்தனர். குண்டுதாரிக்குப் பின் பக்கமாக இருந்த அலுவலகத்தின் முன் அறைக்குள் நின்றுகொண்டிருந்த ஏனையவர்கள் காயங்களுக்குள்ளானார்கள். இவர்களில் குண்டுதாரியைக் கூட்டிச் சென்ற பாதுகாப்பு அதிகாரியும் பெண் பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தனர்.
பொலிஸ் நிலையம் புகைமண்டலமாகக் காட்சி தந்தது. முன் பக்கமாக இருந்த கண்ணாடிகள் நொறுங்கிச் சிதறின. மனித இறைச்சியும் உடல் துண்டங்களுமாக இரத்த வெள்ளத்தில் கொள்ளுப்பிட்டிப் பொலிஸ் நிலையம் காட்சி தந்தது.
குண்டுதாரி நின்ற இடத்தில் குடல் சரிந்து கிடக்க இடுப்புக்குக் கீழ்ப் பகுதி கால்கள் வீசி எறியப்பட்ட நிலையில் உடல் பகுதி இரு தடுப்பு அறைகள் வரை இழுபட்டுக் கிடந்தது. நெஞ்சுப் பகுதி சதை சதையாகச் சிதறிக் கிடக்க, தலை
( 25 - 31, 2004
வன்னிப் புலிகளுக் வட்டாரங்களிலிருந்து குண்டு வெடித்து விட்ட கொழும்பிலிருந்து வன் தகவல் பறந்தது. பெரு இருந்தவேளை இச் :ெ ஏற்படுத்தியது. புலிகளி தனனை மறநத சதத இரண்டு வகையான ே இலக்குத் தவறி தனது நிறைவேறாமை, இரண் வெடித்த இடம் அமெரி இந்தியத் தூதரகங்கள் அலரிமாளிகை என மிக இடங்களுக்குப் பக்கத் என்பதால் சர்வதேச ச கண்டிக்கும் என்பதாகு அவரின் துரதிர்ஷ்டம் இவை இரண்டும்
or தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோரமாக ஐந்து அடி ரத்தில் கிடந்தது. வளவு விரைவில் பாலிஸாரையும்
ரயும் கொண்டு செல்ல விரைவாக அவர்கள் டார்கள்.
மற்றும் பாகங்கள் இவை டுத்தப்பட வேண்டும் 6
சம்பவத்துக்குப் ன நெரிசலால்
ம் தொடர் வாய்ப்பு உள்ளது கொள்வதைக் f, இச் சம்பவம் ப் பார்ப்போம்.
கு நெருக்கமான
இலக்குத் தவறிக் தாகக் னித் தலைமைக்குத் நம் எதிர்பார்ப்போடு Fய்தி அதிர்ச்சியை ன் தலைவர் மிட்டார். அவருக்கு $ழப்பு ஒன்று
திட்டம் டாவது குண்டு க்கா, பிரிட்டிஷ், , பிரதமரின்
முக்கிய தில்
முகம் b.
பாதுகாப்பு அதிகாரியால் வழங்கப்பட்ட தகவலின் பேரில் குண்டுதாரி தொடர்புகொள்ள விரும்பிய பெண் யார் என்பதை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்கத் தொடங்கினர். அமைச்சரைப் பார்வையிட வந்தவர்களில் ஒருவரான சத்தியலிலா எனும் பெண் மீது பார்வை திரும்பியது. இதற்குக் காரணமும் இருந்தது. இவர் அமைச்சுக்கு வரும்போது இலேசான மழைத் தூறல் இருந்ததால் குண்டுதாரிப் பெண்ணுக்குக் குடை பிடித்துக்கொண்டு வந்ததாகப் பாதுகாப்பு அதிகாரிகளின் ஞாபகத்துக்கு வந்தது.
எது எப்படி இருப்பினும் கைதுசெய்து விசாரிப்பதாக முடிவு எடுக்கப்பட்டு சத்திய லீலா கைதானார். விசாரணைகள் தொடர்ந்தன. ஆரம்பத்தில் எவ்விதத் தகவலையும் வெளியிட மறுத்த இப் பெண், இரவு ஒன்றரை மணிக்குப் பிறகு ஒரு விசயத்தைச் சொன்னார். குண்டுதாரியைத் தானே கூட்டிவந்ததாகவும், அவர் குண்டுடன் வந்திருப்பது தனக்குத் தெரியாதென்றும் கூறினார்.
எனினும் விசாரணைகளின் தொடர்ச்சியில் பல விடயங்கள் வெளியாகின. சில வருடங்களுக்கு முன் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி சமுக வாழ்கைக்கு திரும்பியதாகவும், நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ததாகவும், இப்போது தனக்கு இரு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். மேலும் கேட்டபோது, வடக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருந்த காலத்தில் வேலை வாய்ப்பு சம்பந்தமாக ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்கு சென்றதாகவும், இதற்குப் பிறகு ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுடன் ஏற்பட்ட உறவைப் பயன்படுத்திக் கட்சி வேலைகளில் அக்கறை காட்டிச் செயற்பட்டதாகவும் கூறினார்.
இதற்குப் பிற்பாடு தற்போது டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அமைச்சரானதால் தன்னுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கூறியதாகவும் கூறினார். இதற்கமைய புலிகளுக்கு ஈ.பி.டி.பி. குறித்த தகவலகளையும, ஈ.பி.டி.பி.யினர்
சந்தேகம் கொள்ளக் கூடாது என்பதற்காகப் புலிகள் குறித்து அவ்வப்போது தகவல்களையும் வழங்கி வந்ததாகவும் இவர் கூறினார். இதன் ஒரு கட்டமாகவே குண்டுதாரியான பெண்ணைத் தனக்கு அறிமுகப்படுத்தி அமைச்சரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு புலிகள் வலியுறுத்தினர். இதற்குச் சம்மதிக்காவிட்டால் இரு பிள்ளைகளையும் கொலை செய்யப் போவதாகப் புலிகள் மிரட்டியதாகவும் அவர் சொன்னார்.
இது குறித்து விசாரணைகள் தொடர்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டது, அரச அதிகாரிகள் எப்படிப் பணத்துக்குச் சோரம் போனார்கள் என்பன போன்ற விசாரணைகள் தொடர்கின்றன.
ஊடகங்களின் நடைமுறை
கொழும்பில் தற்கொலை குண்டு வெடிப்பு என்ற செய்தி தீயாக நாடெங்கும் - உலகெங்கும் பரவியது. கொள்ளுப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தில் தற்கொலைக் குண்டு வெடிப்பு - நான்கு பொலிஸார் படுகொலை, பத்துப் பொலிஸ் அதிகாரிகள் காயம். குண்டு வெடிப்பைச் செய்தது யார் என்று தெரியவில்லை.
மேற்படி செய்தியில் மக்கள் எதையோ தேடினார்கள். கேள்விக்குள்ளான செய்திகளில் ஏதோ ஒன்று குறைவாகவுள்ளதை உணர்ந்தார்கள். இரவு 9.45க்கு ஒலிபரப்பாகும் பீ.பீ.சி. தமிழோசையைக் கேட்டால் சரி. ஏதாவது தெளிவு கிடைக்கும் என்ற ஆவல். அதிலும் இலங்கைச் செய்தியாளர்கள் அந்த ஏதோ ஒன்றை முடி மறைத்து செய்தி சொன்ன வீதமிருக்கிறதே நினைத்தால் புல்லரிக்கும்.
அச் செய்தியறிக்கையின் இறுதியில்
பி.பி.சி.யின் இலங்கைக்கான செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் தனது செய்தியில் தெரிவித்தார். "குண்டு வெடிப்பு நடைபெற்ற விதமும் தடயங்களும் குண்டு வெடிப்பு நடைபெற்று சுமார் ஒன்பது மணி நேரமாகியும் புலிகள் இறுக்கமாகக் காட்டும் மெளனமும், புலிகள்தான் இக் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பானர்வர்கள்" என்றும் "ஆனால் இத் தாக்குதல் யுத்தமொன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கை இல்லை" என்றும் அப்படிப் புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்க நினைத்தால் ஒரு குண்டு வெடிப்பல்ல; தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெறுமெனத் தான் நினைப்பதாகவும் தெரிவித்தபோதுதான் அந்த ஏதோ ஒன்றுக்குத் தெளிவு கிடைத்தது. மக்கள் ஆத்திரம் தாங்காமல் திட்டினார்கள் பிரான்சிஸ் ஹரிசனுக்கு மட்டும்தான் முதுகில் எலும்பிருக்கிறது: மற்றவர்களுக்கு என்னதான் இருக்கிறது?
(தொடர்ச்சி 22ஆம்
பக்கம்)

Page 6
DOOD எமது பெருமதியிற்கும் அன்பிற்கும்
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களே! எமது மட்டு அம்பாறை வாழ் தமிழ் மக்களின் சார்பாக அவர்களின் உணர்வுகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்த மடலை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
உங்கள் தலைமையின் கீழ் பல வெற்றிகளைத் தேடித் தந்த, மிகவும் போராட்டத் திறமை வாய்ந்த கேணல் கருணா அவர்கள் தொடர்ந்தும் உங்கள் தலைமையின் கீழ் மட்டு அம்பாறை மாவட்டத்தில் வன்னித் தலைமையின் நிர்ப்பந்தம் எதுவுமின்றிச் சுதந்திரமாகப் போராட முடிவெடுத்து, உங்களுக்குக் கடித மூலம் அறிவித்து உங்களின் அனுமதியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், அதற்கு உங்காளாலோ அல்லது உங்களின் கீழ் செயற்படும் வன்னித் தலைமையாலோ எவ்வித பதிலும் கொடுக்கப்படவில்லை. மாறாக, நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் இது ஒரு தனிமனிதப் பிரச்சினை. கருணா அவர்கள் பிரதேச வாதம் பேசுகிறார். "இது ஒரு
பத்திரமான தமிழ்த்
துரோகச் செயல். இவரை நாங்கள் உடனடியாக எமது இயக்கத்திலிருந்து விலக்கியுள்ளோம்" என திருசுபதமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியிருந்தார். உங்கள் வன்னித் தலைமையின் இந்த எதிர்பாராத முடிவானது மட்டு அம்பாறை வாழ் மக்களாகிய எங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இங்கிருந்து தப்பி வந்த கௌசல்யன், ராபட், ராம் போன்றோரின் திரிபுக் கதைகளைக் கேட்டுவிட்டு இவ்வாறான முடிவினை உங்கள் தலைமை எடுத்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது.
எமது மக்களும் போராளிகளும் தமிழீழப் போராட்டத்தில் மிகவும் அக்கறையும் வேகமும் கொண்டவர்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தத் தேவையில்லை. கடந்த வருடம் அரசாங்கம் பேச்சுவார்த்தையினைத் திசைதிருப்பிப் போராட்டத்தை மழுங்கடிப்பது போல சில நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, போராட்டத்தை ஆரம்பியுங்கள்; உங்கள் பின்னால் நாங்கள் அணிதிரள்கிறோம்' என உங்களுக்கு
ృకోపీ 64Aچ
தெய்வீக மருத்துவம்
g
சர்வதேச சமூக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை rise Goverment Approved Charity Regd No-HA4/BT219
maišli umrępa Gamgo S.A.M. P.J.P. (SIL)
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
Theiveegam Srilanka தெய்வீக ரீலங்கா Head Office - ಫ್ಲ್ಯಾಂಡ್ಲೂ Batticaloa పళ్ల மடக்களது 22823:00946777032844 1965 Sothidar (a hotmail.com.
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்' "IDISPELIDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
flignāgā 65ml:5560 DenauTGILOTüffin
ကြားအံ့ இறைவன்ர் தந்த race (இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை) முடியாத வேலைகளை முடியும் என்று பாரம் எடுப்பதில்லை இத்தோடு நிறைவேறும் திகதியையும், வாங்கும் பணத்திற்கும் ரசீது கொடுப்பதி ஓம் சாந்தி ஆதிபராசக்தி e.Seulumg - Glafkasap.
அருள்மிகு துர்க்கா தேவியின் பரிபூரண அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற ஐயா அவர்களே, தாங்கள் எனக்கு வங்கியில் வேலை கிடைப்பதற்காக மிகுந்த சிரமம் எடுத்து துர்க்கா தேவியிடம் வேண்டி நான் எனது இலட்சியத்தில் வெற்றியடைய பெரும் முயற்சி எடுத்தீர்கள். உங்களின் ஆத்ம பலமே எனக்கு விரைவில் இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஐயா அவர்களே! உங்கள் பணி மென்மேலும் என்போன்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு அம்பிகை உங்களுக்கு அருள்புரிய வேண்டும். ஐயாவின் பணி தொடர்க. எனது சொந்த ஊரிலேயே எனக்கு வேலை கிடைத்ததுடன் ஐயா அவர்கள் குறிப்பிட்டுக் கூறிய திகதிக்கு முன்பாகவே நான் வங்கியில் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன் என்பதை நான் பெரும் மகிழ்ச்சியுடன் மீண்டும் கூறுகின்றேன். ஐயா, உங்கள் ஆசீர்வாதத்தையே மீண்டும் மீண்டும் அள்ளித்தாருங்கள்.
(வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை உண்டு. உங்கள் இரகசியங்கள் பாதுகாக்கப்படும்)
ELUdu LäLG, JTI (DCAN)
ரீ துர்க்கா தேவி ஆலயம், மாந்திரீக உச்சாடன பீடம், இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு -13Tel: 2342463, 2342464, 24706015 Fax :
234.4831
நிகழ்ச்சிகளை ரூபவாஹினி 'ஐ' அலைவரிசையில் கேளுங்கள்
boronautsis 33, Daily Fair Complex, Niwara Eliya
Tel 052-2222508, 223S097
SSSSSSSSSSSSSSSSSSSS SSS SSSSSSMSSSS முதன்முதலில் வேண்டுகோள் விடுத்ததும்
ਨੂੰ மட்டுஅம்பாறை வாழ் தமிழ் : என்பதை ஞாபகப்படுத்த
மபுகறேன,
அதுமட்டுமல்ல, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் அல்ல என திரு.ஆனந்தசங்கரி அவர்கள் பிரசாரம் செய்தபோது அவரை கூட்டணியிலிருந்து |೭LMQUTಶ್ವ நீக்க வேண்டும் என முதன்முதலில் தீர்மானம் எடுத்தது பகபு அம்பாறை தமிழர் விடுதலைக் கூட்டணி கிளையினர்தான் என்பதும் உங்களுக்குப் புரியும். எனவே, இங்குள்ள மக்கள் உங்கள்மீதும் போராட்டத்தின் மீதும் வளவு ஆர்வமும் துடிப்பும் கொண்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்த விடயமே. | நீங்கள் ஒரு தீர்க்கதரிசனமானவர், ஒரு நேர்மையானவர். சிறந்த தலைவர் என்றெல்லாம் நாமும் சர்வதேச சமூகமும் புகழ்ந்து பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் |இக் காலகட்டத்தில், தங்களின் இந்தத் திமானம் மேற்சொல்லப்பட்ட உங்களின் இந்தப் புதழைச் சிதறடிக்க முனைகிறது.
இந்திய அமைதி காக்கும் படைக்கும்
LSLSLSLSLSSSSSS SLSSS SSSSLSSSSSSLSLSLSSSSSSSSSSSSS |எமது இயக்கத்திற்கும் இடையில் மோதல்
ஏற்பட்டு, பல உயிர் அழிவுகளும் பல ಇಂಗ್ಳ அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்குக் காரணம், எமது இயக்கத்தின் போர்த்திறனும் |கட்டுப்பாடும் பற்றி இந்திய ца Пшаји ಕಿನ್ತೆಗೆ தவறான கணிப்பீடு செய்து அதனை அப்போது இந்தியப் பிரதமராக இருந்த : காந்தி "ಸ್ಧಿ வழங்கயருநதமையே எனபது நங்களும அறிந்த விடயம் மட்டுமல்ல, திருதிக்ஷித் அவர்களும் கூட இதனைத் தெரிவித்திருந்தார். றோ வின் பிழையான கணிப்பீட்டைக் கேட்டு தவறான முடிவை திருராஜிவ் காந்தி அவர்கள் எடுத்ததனா லேயே இந்த வரலாற்றுத் தவறு இன்றும் 1i01 வேதனையடையச் செய்கிறது.
அன்று அவர் செய்த அதே வரலாற்றுத் தவறைத்தான் எல்லோராலும் மிகவும் தீர்க்கதரிசனமுள்ள தலைவர் எனக் கூறப்படும் நீங்களும் செய்திருக்கிறீர்கள் அமரர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு அவர் |விட்ட அந்தத் தவறை உணர இரண்டு |வருடங்கள் சென்றன. ஆனால், நீங்கள் விட்ட இந்தத் தவறை உணர இரண்டே நாட்கள் எடுத்தன. "உங்கள் வன்னித் |தலைமை இந்த முடிவை அறிவித்ததும்
இங்குள்ள மக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் களுக்கு இதனைத்
தெரிவித்திருக்குமென நம்புகிறேன்.
பெருமதிப்பிற்குரிய தேசியத் தலைவர்
பிரபாகரன் அவர்களே! எங்கள்
மனதில் தோன்றும் சில ஐயப்பாடுகளை,
LOLLiterül
மாந்திகம்
། ། །
உங்கள் பிரச்சினைகளுக்கு
தீர்வுகண்டு எதிர்கால வாழ்வி
மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசிய
செய்து கொள்வதற்கு பரம்பை
வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் "குட்டி’
அவர்களுடன் தொடர்பு
கொண்டு வெற்றி பெறுங்கள்.
இரகசியம் வெளியாகாது.
| Χ. Χ.
5o, TH-eAT ree Reo AD,
N!!NT HAVL{Re-21,
SRL UMAN KA.
as O67.22503.49
ob11 1
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்தேகங்களை கேள்விக் கணைகளாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். எங்கள் தேசியத் தலைவர் என்ற அடிப்படையில் இதற்குரிய பதிலைக கூற நீங்கள் கடைமைப்பட்டிருக்கிறீர்கள். எனவே, தயவு செய்து இதற்குரிய பதிலைத் தருவீர்களா?
கேணல் கருணா அவர்களினால் முன்வைக்கப்பட்ட இந்தக் கருத்து உங்கள் தலைமை கூறுவது போல ஒரு தனிமனிதப் பிரச்சினை அல்ல என்பதனைத் தற்போது ஏற்றுக்கொள்ளு கிறீர்களா? அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான போராளிகளும் 80 வீதமான மட்டுஅம்பாறை வாழ் மக்களும் உங்களின் வழிநடத்திலின் கீழ் கேணல் கருணா அவர்களின் தலைமையை ஆதரிக்கிறார்கள் என்பதனை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
கருணா அவர்கள் பிரதேசவாதம் கூறுகிறார் என உங்கள் வன்னித்தலைமை கூறுகிறது. இந்தப் பிரதேசவாதத்தின் நதிமூலம் எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது எங்கிருந்து தோன்றியது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் அவர்களே அந்தப் பிரதேசவாதம் உங்கள் வன்னித் தலைமையிடமும் வடக்குத் தமிழ் மக்கள் சிலரிடமும் இல்லை என நீங்கள் ஆணித்தரமாகக் கூறுவீர்களா?
எங்கள் தேசியத் தலைவர் அவர்களே! ஏ9 பாதையில் உங்களுக்கு வரியாக ஒரு நாளைக்குக் கிடைக்கும் வரிப் பணம் எத்தனை இலட்சம் ரூபா எனக் கூறுவீர்களா? போக்குவரத்துக்காக ஏ9 பாதை திறந்து இவ்வளவு காலப்பகுதியில் உங்களுக்குக் கிடைத்துள்ள மொத்தப் பணம் எவ்வளவு எனக் கூறுவீர்களா? இந்தப் பணத்தில் எத்தனை சதவீதம் கிழக்கு மாகாணத்திற்காகச் செலவிட்டுள்ளீர்கள் எனக் கூற முடியுமா? இப் புறக்கணிப்பு பிரதேசவாதமாகாதா?
உங்கள் வன்னிப் பிரதேசத்திலுள்ள மாவீரர் குடும்பம் ஒன்றிற்கு ஒரு காணித் துண்டும் பதினைந்து இலட்சம் ரூபா பணமும் கொடுத்துள்ளீர்கள். இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? இவ்வாறு எத்தனை மாவீரர் குடும்பத்திற்குக் கொடுத்துள்ளீர்கள் என உங்களால் வெளிப்படையாகக் கூற முடியுமா? இதேபோல் மட்டுஅம்பாறையில் உள்ள மாவீரர் குடும்பங்களில் எத்தனை குடும்பங்களுக்கு இவ்வுதவி உங்களால் வழங்கப்பட்டுள்ளது என உங்களால் கூற முடியுமா? இப் புறக்கணிப்பு பிரதேசவாதமில்லையா?
பெருமதிப்பிற்குரிய தேசியத் தலைவர் அவர்களே! உங்களுக்குப் பெரும் புகழையும் மதிப்பையும் சம்பாதித்துக் கொடுத்த பல வெற்றித் தாக்குதலுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்த பல மாவீரர் குடும்பங்கள் இன்று ஒலைக் குடிசையில் ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் மிகவும் வேதனைப்படுகிறார்கள் என்பதனை மிகவும் பணிவுடன் தங்களுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.
சென்ற வருடம் வடகிழக்கு அபிவிருத்திக்காகப் பல நாடுகள் உதவ முன்வந்தது உங்களுக்கு ஞாபகமிருக்குமென நம்புகிறேன். இவற்றிலிருந்து கிடைக்கும் நிதி மூலம் வட கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து சிரான் எனும் அமைப்பை நீங்கள் ஆரம்பித்தது உங்களுக்குத் தெரியுமல்லவா? அப்போது வடகிழக்கிலுள்ள சகல திணைக்களங்களும் தங்களது பிரதேசங்களுக்குச் செய்ய வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்வரைபை கிளிநொச்சியில் திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என உங்கள் வன்னித் தலைமையால் கேட்கப்பட்டது. எமது மட்டுஅம்பாறை திணைக்களத் தலைவர்களும் எமது பகுதியை அபிவிருத்தி செய்வோம் என்ற ஆதங்கத்தில் தங்கள் தங்களது திணைக்களங்கள் சார்பான அபிவிருத்திக்கான முன்வரைபுகளைச் சமர்ப்பித்திருந்தார்கள். இதில் மட்டு அம்பாறை திணைக்களத் தலைவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு திட்ட வரைபைக் கூட உங்கள் வன்னித்தலைமை தேர்ந்தெடுக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இது கூட ஒரு பிரதேசவாதம் ஆகாதா?
இந்தக் கூட்டம் நடைபெற்ற அடுத்த மாதம் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு.மோனகுருசாமி அவர்கள் தலைமையில் வழமையாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சகல திணைக்களத் தலைவர்களும் வன்னித் தலைமையின் இந்தப் புறக்கணிப்பைச் சுட்டிக்காட்டிக் குமுறியதை நீங்கள் அறிவீர்களா? வடபகுதி தனியே இராணுவ சண்டைகளால் மட்டும் பாதிக்கப்பட்டது. ஆனால், எமது பகுதி இராணுவ சண்டைகளால் மட்டுமல்ல, தமிழ்-முஸ்லிம் இனக் கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட பிரதேசம். எனவே, இங்குதான் கூடுதல் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், நாங்கள் கொண்டு சென்ற எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் அவர்கள் கவனத்திலெடுக்காது, வடபகுதிக்கான அபிவிருத்தித் திட்டங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதனைச் சுட்டிக்காட்டி | எமது பகுதியின் அபிவிருத்திக்கும் சிரான் அமைப்பின் | மூலம் நிதி உதவி பெற்றுத் தர வேண்டும் என எல்லோரும் ஒட்டுமொத்தமாக இந்த அபிவிருத்திக் கூட்டத்தில் அரசாங்க அதிபரிடம் கேட்டுக்கொண்டது உங்களுக்குத் தெரியுமா? இதனைப் பிரதேசவாதம் எனக் கூற முடியாதா?
(இதன் உண்மைத் தன்மையை இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் திணைக்களத் | தலைவர்களிடமும் கேட்டு அறிந்துகொள்ளலாம்)
அடுத்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான திரு.சுந்தரம்பிள்ளை அவர்களை உங்களது பொட்டு அம்மான் குழு சுட்டுக் கொன்றதை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? அல்லது
இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற உங்களது வழமையான தாரக மந்திரத்தையே கூற முனைகின்றீர்களா? ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் தமிழர்களைத் துரோகிகள் என உங்கள் வன்னித் தலைமையால் தீர்மானிக்கப்பட்டிருந்தால், இவ்வாறு ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எவரையும் நீங்கள் தீர்த்துக்கட்ட முனையாது, எமது பிரதேசத்தில் மட்டும் உங்கள் கைவரிசையைக் காட்டி, இங்கு மட்டும் குழப்பம் விளைவிக்க உங்கள் வன்னித் தலைமை நினைத்ததன் நோக்கம் என்ன எனக் கூறுவீர்களா? அவ்வாறு இவர் ஒரு துரோகி என உங்களால் தீர்மானிக்கப்பட்டால், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி
оu i
விடுதலைப் புலிகளல்ல என உரக்கக் குரல் கொடுத்த மோசமான துரோகி திருவாளர் ஆனந்தசங்கரி அவர்களை மட்டும் உங்கள் பகுதியில் விட்டு வைத்திருக்கிறீர்களே? இதுவும் பிரதேசவாதமாகாதா?
உங்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் கருணா அம்மான் தலைமையில் மட்டுஅம்பாறை பிரதேசத்தில் போராட்டத்தைத் தொடருங்கள் என, கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.திருச்செல்வம, அரச அதிபர் திரு.மோனகுருசாமி, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.இராஜன் சத்தியமூர்த்தி ஆகிய மூவரும திரு.கருணா அம்மானுக்கு ஆலோசனை வழங்கினார்கள் என, இங்கிருந்து தப்பி வந்த திரு.கௌசல்யன், திரு.ராம், திரு.ரமேஷ் போன்றோரின் கதையைக் கேட்டுஅம் மூவரையும் தீர்த்துக்கட்டுமாறு உங்கள் வன்னித் தலைமை மூன்று குழுக்களை இங்கு அனுப்பி வைத்தது உங்களுக்குத் தெரியுமா?
இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஆர்வலர் திருதிருச்செல்வம் அவர்களை உங்கள் வன்னிக் குழு சுட்டது நியாயமானது என நீங்கள் நினைக்கிறீர்களா? அடுத்ததாக அரசாங்க அதிபர் அவர்கைளத் தீர்த்துக்கட்டுவதற்காக உங்கள் வன்னித் தலைமையால் அனுப்பிவைக்கப்பட்ட குழுக்களில் ஒன்று 26.04.2004 அன்று பகல் 12.30 மணியளவில் மட்டுஇந்து கல்லூரிக்கு வந்தது உங்களுக்குத் தெரியுமா? அங்கு வாக்கெண்ணும் மண்டப ஒழுங்கமைப்பைப் பார்வையிட வரும் அரச அதிபர் அவர்களைத் தீர்த்துக்கட்ட அக் குழு அங்கு வந்து காத்திருந்தது. அவர் அந்த வேளை வராததால் வாக்கெண்ணும் தினத்தன்று அவருக்காக ஒதுக்கப்பட்ட அறை, அதன் அமைவிடம் போன்றவற்றை அக் குழு பார்வையிட்டுச் சென்றது உங்களுக்குத் தெரியுமா? இதே தினம் மற்றைய குழுவினரால் அவர் பிள்ளையாரடி எனும் இடத்தில் வைத்து சுடப்பட்டது அநியாயமானதாக உங்களுக்குத் தெரியவில்லையா?
திருஜோசப் பரராஜசிங்கம் அவர்களை எப்படியாவது எம்பி ஆக்குங்கள். திரு.இராஜன் சத்தியமூர்த்தியைத் தீர்த்துக்கட்டுங்கள் என இங்குள்ள உங்கள் குழுக்களுக்கு உங்கள் வன்னித் தலைமையால் கட்டளை அனுப்பிவைக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா? தெரியுமென்றால் உங்கள் அனுமதியுடன்தானா இது அனுப்பி வைக்கப்பட்டது? உங்கள் கட்டளையை ஏற்றுக்கொண்டு, எம் மண்ணின் அபிவிருத்திக்காகப் பாடுபட்ட திரு.இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் உங்கள் புலனாய்வுக் குழுவால் வீட்டில் தெய்வ வழிபாட்டின்போது ஈவிரக்கமில்லாமல் சுடப்பட்டது மனிதாபிமானம் என நினைக்கிறீர்களா?
இவ்வாறு எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகப் பணிபுரியும் எமது பகுதிப் புத்தி ஜிவிகளைக் கொன்றழிப்பது உங்களின் கேவலமான, கீழ்த்தரமான பிரதேசவாதமில்லையா? உங்களின் வன்னித் தலைமை எப்பாடுபட்டாவது திரு.ஜோசப் பரராஜசிங்கத்தை எம்.பி. ஆக்குங்கள் என்ற கட்டளையை அநீதியான முறையிலாவது நிறைவேற்றும் பொருட்டு, இக் குழுக்களிலொன்று 29.03.2004 அன்று பகல் 12.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல்கள் ஆணையாளர் திரு.கிருஷ்ணானந்தலிங்கம் அவர்களை அணுகி பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களின் பெயர்ப் பட்டியலின் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொண்டு சென்றது உங்களுக்குத் தெரியுமா? இதன் பின்னர் சில பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களை இக் குழு இரகசியமாக அணுகி உதவும்படி கோரிக்கை விட்டது உங்களுக்குத் தெரியுமா?
தேர்தல் முடிவுகளின்படி, உங்கள் வன்னித் தலைமைக்கு ஆதரவாகச் செயற்பட்ட திருஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் இங்குள்ள பகுதி மக்களால் ஒதுக்கப்பட்டு, கருணா அம்மான் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட் மற்றைய 4 வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இங்குள்ள மக்கள் உங்கள் வழிகாட்டலின் கீழ் கருணா அம்மான் தலைமையைத்தான் ஏற்றுக்கொள்ளுகிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா?
அதுமட்டுமல்ல, திருஜோசப் பரராஜசிங்கம் 3 தடவைகள் பாராளுமன்றக் கதிரையை அலங்கரித்த ஒருவராக இருந்தபோதும், தேர்தலில் வெற்றிபெற்ற நால்வரும் தேர்தலுக்குப் புத்தம் புது முகங்கள். அப்படியிருந்தும், திருஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் ஓரங்கப்பட்டதிலிருந்து இங்குள்ள மக்களின் உணர்வலைகள் உங்களுக்குப் புரிகிறதல்லவா?
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களே! மேலும் ஒரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், உங்கள் வன்னித் தலைமையினால் திரு.இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் ஈவிரக்கமின்றித் தீர்த்துக்கட்டப்பட்டபின், தேர்தல் தினத்தன்று அவர் உயிரோடு இல்லாத நிலையிலும் அவர், உங்கள் வன்னித் தலைமையின் செல்லப்பிள்ளையான திருஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பெற்ற வாக்குகளைவிட 24 வாக்குகளே குறைவாகப் பெற்றுள்ளார். இம் முடிவு தரும் செய்தி உங்கள் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பவில்லையா?
எனவே, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே எம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தங்கள் முடிவினை மீள் பரிசீலனை செய்து, பல வெற்றிகளை உங்கள் காலடியில் குவித்த திரு.கருணா அம்மான் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லுமாறு மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகின்றோம். தீர்க்க தரிசனமும் நேர்மையும் உள்ள நீங்கள் நிச்சயம் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுப்பீர்கள் என நாங்கள் இன்னும் திடமாக நம்புகிறோம்.
அவ்வாறு நீங்கள் செய்யத் தவறும் பட்சத்தில் எமது போராட்டத்தின் நோக்கம் சிதறடிக்கப்பட்டு, மீண்டும் நாம் அநாதைகளாக ஏங்கி வாழ வேண்டி ஏற்படும் என நினைக்கிறோம். அதுமட்டுமல்ல, இவ்வளவு காலமும் எமது மாவீரர்கள் செய்த அளப்பரிய தியாகம், மக்களின் உயிரிழப்பு, சொத்தழிவுகள் எல்லாம் வீணானவையாகிவிடும். இதனை நீங்கள் மீள் பரிசீலனை செய்யாது, எதேச்சாதிரமாகச் செயற்படுவீர்களானால் பின்னால் நாம் அனைவரும் வருந்த வேண்டி வரும் என்பதனை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சிலவேளைகளில் நமது போராட்டம் ஆரம்ப நிலைக்கு மீண்டும் இறங்கும் நிலை கூட வரலாம்.
அன்புடன் ரம்போ பிரசாத், கொக்கட்டிச்சோலை,
( 25-31, 2004

Page 7
அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 15ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு திருமதி அமிர்தலிங்கம்
Galíf கருத்துக்கள்
லிகளே எனது கணவரைக் கொன்றனர்" என்று அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்
கத்தின் மனைவியான திருமதி மங்கையற் கரசி தெரிவித்தார். அமிர்தலிங்கம் ஒப்பற்ற பெருந் தலைவராக விளங்கியவர். தனது அன்புக்குரிய கணவரை இழந்து சுமார் பதினைந்து வருடங்கள் கழிந்துவிட்ட
இன்றைய நிலையில் புலிகளே தனது கணவரைக் கொன்றதாக முதல் தடவையாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் ஒப்பற்ற பெருந் தலைவராகவும் தேசியத் தலைவராகவும் விளங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும்
அமிர்த x
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அந்தக் கொடுர சம்பவம் குறித்து அவரது மனைவியான-விதவையாக வாழ்ந்து வரும் மங்கையற்கரசி பகிரங்கமாகப் பேசுவது இதுவே முதற் தடவையாகும்.
"ஆசிய ட்றிபியூன்' சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் அந்தக் கொடுரமான நினைவு நாளை நினைவு கூர்ந்தார். அமிர்தலிங்கம் அவர்களது வாழ்க்கை முழு நாட்டுக்கும் குறிப்பாகத்
தமிழ் மக்களுக்கு மிகவும் பெறுமதி
籌
அதற்கு முன்பாக பின்னர் தொலைக் ஒளிபரப்பாகவுள்ளது ஒளவைக்கு நெல்ல பற்றிய கதையை கொண்டது இந்த நாடகம். நீங்கள் யிடுங்கள். ஆனா நாங்கள் மேல் விரும்புகிறார். நா செல்கிறேன். மிக
மிக்கதாகும்.
"கொழும்பின் கறுவாத் தோட்டம் பகுதியிலுள்ள புல்லர்ஸ் ஒழுங்கையிலுள்ள ஒரு வீட்டில் நாங்கள் எல்லோரும் குடியிருந்தோம். அந்த மாடி வீட்டின் கீழ்த் தளத்தில் நாங்களும் மேற் தளத்தில் யோகேஸ்வரன் குடும் பத்தினரும்
குடியிருந்தோம்.
சம்பவம் நடந்த 13.07.1989 அன்று
வருகிறேன்" என்றா
இதனையடுத்து தொலைபேசித் ெ செய்துள்ளதைச் சுட் இரண்டாவது மகன முதல்நாள்தான் ம னுக்குப் பயணமாகி பாதுகாப்பாக லண்ட் விட்டார்களா என்ப5 எமக்கு இருந்தது.
"தொலைபேசித் ததும் நீங்கள் பேசு வார்த்தைகள் செ நானும் வந்து கலந்து
எனது கணவர் பதில்
இந்த நேரத்தி
滚 புலிகளின் உறுப்பில்
கணவருடன் பேச்8 வந்துள்ளார்கள் அறிந்திருக்கவில்லை எமது இருப்பிடத் வரன் குடும்பத்தினர் : LDTyü Lilgö6st Husu மூன்று அல்லது நான் அவர், நின்று நிதானித்ததை நான எனினும் ஒரு நிமிட அவர் மீண்டும் படிே அவர் சென்றது
திரையில் பார்ை சிந்தனையை ஒருமுக
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளருமான அ.அமிர்தலிங்கத்தின் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினம் கடந்த 13.07.2004 ஆகும் ஒரு
எல்லோராலும் விரும்பப்பட்ட அமிர்த லிங்கம், "எங்கள் அமிர்" என்றும் "தளபதி அமிர்" என்றும் பல்வேறு விதமாக அழைக் கப்பட்டு வந்தார்.
புலிகளின் உறுப்பினர்களான விசு
சிதம்பரம் பலத்த காயம் அடைந்தபோதும் பின்னர் உயிர் தப்பிக்கொண்டார்.
( 25 - 31, 2004
T
அரசியல்வாதி என்பதற்கும் மேலாக
நாங்கள் அனைவரும் எமது பகுதியில் இருந்தோம் எனது நினைவுகள் சரியானது எனின், பிற்பகல் சுமார் 6.30 மணியளவில் எமது வீட்டு உதவியாள் ஒருவர்
எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிவசிதம்பரம் ஐயாவும்
யோகேஸ்வரன் அனுப்பியிருந்த
பரமும் எழுந்து மாடிப் படி வழியாக ஏறி யோகேஸ்வரன் குடியிருந்த மேல் பகு திக்குச் சென்றார்.
இருக்கையிலிருந்து எழுந்த எனது கணவர், மேல் மாடி நோக்கிச் சென்றார்.
அப்போது சேனாதிர இருந்து தொலைக்க அவதானித்துக்கொன
" (8 LDG LDT g பேச்சுவார்த்தைகள் ந யார் வந்துள்ளனர்."
நான் வினவினேன். தெரியாது என்பதே ே
இருந்தது, இரண கழிந்திருக்கும். சேனா கெளரி என்ற இளைஞ வந்தானி சேனா அழைத்துச் சென்றா குரலில் ஏதோ குசு எதுவும் கேட்கவில்ை
சேனாதியும் ஏதே அப்பால் சென்று உடம்பைச் சரிசெய்: மீண்டும் வந்து இ
தொலைக்காட்சி தானித்தார்.
சில நிமிடங்களி சூட்டுச் சத்தங்களை எமது பகுதியில்
} விரைந்தேன். எமது
பாதைக்கு ஊடாக ய முயல்வதாகவும், அத பிரச்சினைகள் தே
எனவும் நான் எண் முன் பகுதிக்கு வந்து எங்கு நடக்கிறது என்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொலிஸார் வருவதைக் கண்டேன்.
எனது கணவரைத் தூக்கிக் கொண்டு கீழேயிருந்த ஜிப் வண்டிக்குச் சென்றனர். யோகேஸ்வரனையும் சிவா ஐயாவையும் கூட அவ்ர்கள் தூக்கிச் சென்றனர்.
எனது கணவரைக் கொண்டு செல்லும் பொலிஸாரின் பின்னால் ஓடினேன். ஜிப் வேகமாக விரைந்து போனது.
நான் அனைத்தையும் உணர்ந்தேன். எனது கணவரும் மேல் மாடிக்குச் 1956இல் திருமண பந்தத்தின் மூலமாக சென்றிருந்த விடயம் சிந்தனையில் இணைந்துகொண்ட கணவரிடமிருந்து. பொறியாகத் தட்டியது. இதனையடுத்து நான் பலவந்தமாகத் தனிமைப்படுத்தப்
முனைந்தேன்.
நான் கதவு திறந்ததைக் கண்டதும், எனது கணவரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் என்னைக் கண்டுகொண்டார். கதவைத் திறக்க வேண்டாம் எனவும் : உள்ளே இருக்கும்படியும் அவர் சைகை செய்தார்.
ஆனால் இவ் வேளையில் துப்பாக்கிச் சூடுகள் மேல் மாடியிலும், பிரதான வாயிலிலும் இடம்பெறுதை ஊகித்துக் கொண்டேன்.
編
"செய்திகளுக்குப் காட்சி நாடகம் ஒன்று 1. மன்னன் அதியமான் லிக்கனி கொடுத்தமை J 9, 9 Ju 60LUT55 த் தொலைக்காட்சி
அதனைப் பார்வை
பின்புறத்திலுள்ள மாடிப் படிகள் வழியாக பட்டுவிட்டேன் என்பதை உணர்ந்தேன். மேல் மாடிக்கு விரைந்தேன். கொடுரம் நிறைந்த உலகில் நான் பின்புற வழியாக மேல் மாடிக்குச் தனியனாக இருப்பதை உணர்ந்தேன். சென்றடைந்ததும், எனது கணவர் பிரம்பு கொலைகாரர்கள் கொடுமையானதும் ல், யோகேஸ்வரன் இருக்கையில் அமர்ந்து இருப்பதைக் கோழைத்தனமுமான முறையில் எனது மாடிக்கு வருவதை கண்டேன். நான் எதனையும் சந்தேகிக்க கணவரின் உயிரைப் பறித்துச் ன் மேல் மாடிக்குச் வில்லை. ஆனால், சிவசிதம்பரம் ஐயா சென்றுவிட்டனர் என்பதை உணர்ந்தேன். விரைவில் திரும்பி தரையில் புரண்டுகொண்டிருந்தார். இந்த வேளையில் எனது கணவரின் மெய்ப்பாதுகாவலர்கள் கொலையாளி களான புலி உறுப்பினர்கள் மூவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தெரிய வந்தது. விசு, அலோசியஸ், மற்றும் சிவகுமார் ஆகியோரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர் களாவர். -
ஈவிரக்கமற்ற முறையில் எனது கணவரைச் சுட்டுக் கொன்றவர்கள் புலிகளே. பிரபாகரன் மீது அவர் எவ்வளவு அன்பும் மதிப்பும் கொண்டி ருந்தார். தனது பிள்ளைகளில் ஒருவரைப் போலவே பாசம் கொண்டிருந்தார். நம்பிக்கை கொண்டிருந்தார். போற்றிக் கொண்டிருந்தார். ஆனால், புலிகள் எனது கணவரைக் கொன்றுவிட்டனர். பழி பாவம் முழுவதும் அவர்களைச் சாரும். பிரபாகரனையே சேரும். ஆனால், நான் அவர்களைப் பழிவாங்க எண்ணவில்லை. எனது அன்புக்குரிய கணவரை இழந்தது எனக்கு இப்போதும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு எனக்கும் தெரியாத காரணங்களுக்காக அவர் இந்த உலகிலிருந்து கொடுரமான முறையில் அகற்றப்பட்டுவிட்டார். ஒரு எறும்புக்கும் கூடத் தொந்தரவு செய்ய விரும்பாதவர் அவர் அவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் காரணமாக என்னால் ஒருபோதும் புலிகளுடன் இணங்கிப் போக முடியாது.
அவருக்கு மாரடைப்பு அல்லது அது போன்ற ஏதாவது ஏற்பட்டிருக்கலாம் என்றே நான் கருதினேன். இதனால் கீழ்த் தளத்துக்கு விரைந்து வந்து தலையணை ஒன்றைக் கொண்டுவந்து வைத்தேன். இதன் பின்னர் எனது கணவரின் இருக்கைக்குப் பின்புறமாகச் சென்று எனது இரு கைகளாலும் அவரது முகத்தையும் நெஞ்சையும் தொட்டுத் தூக்கினேன்.
அப்போது அவரது வாய் திறந்தது. இரத்தம் குபிரெனப் பாய்ந்தது.
அவரது வாயிலிருந்து இரத்தம் பீறிட்டதும் அவர் அசைவற்று இருந்ததும் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. இப்போது சிவா ஐயா சிறிது உணர்வு வந்தவராக, தம்மைச் சுற்றி என்ன நடந்தது என்பதை விளக்க முற்பட்டார். தலையை உயர்த்திப் பார்த்தார். என்னைக் கண்டு கொண்டார். "இந்தப் புலிகளை வாழ்க்கையில் ஒருபோதும் நம்ப வேண்டா மென யோகேஸ்வரனுக்கு எத்தை
நான், லண்டனுக்கான தாடர்புக்குப் பதிவு டிக்காட்டினேன். எமது ான டாக்டர் பகீரதன் னைவியுடன் லண்ட யிருந்தார். அவர்கள் னைச் சென்றடைந்து தை அறியும் ஆவல்
தொடர்பு கிடைத் ங்கள். எனக்கும் சில ால்லி அனுப்பினால் கொள்கிறேன்" என்று 0ளித்தார். ல் மேல் மாடிக்குப் னர்கள் சிலர் எனது நடத்துவதற்காக என்பதை நான்
0. தைவிட்டு யோகேஸ் வசித்த மேல் மாடிக்கு ாக அவர் சென்றார். கு படிகள் மேலேறிய சில கணங்கள் அவதானித்தேன். தாமதத்தின் பின்னர் யறிச் சென்றார். ம் தொலைக்காட்சித் வயைப் பதித்துச் ப்படுத்த முயன்றேன். ாஜாவும் என்னுடன் ாட்சி நிகழ்ச்சிகளை னடிருநதாா, யில் யாருடன் டத்தப்படுகிறது யார் சேனாதிராஜாவிடம்
தடவைகள் எடுத்துச் சொன்னேன்" என்பது அவர் தனது வாழ்நாளின் இறுதிப்
சிவா ஐயாவின் குரலாக ஒலித்தது. பகுதியில் அடிக்கடி கூறிய ஒரு விடயம் ܐ݂ܵ நன் எமது இடத்திற்கு "இப்போது என்ன நடந்துள்ளது இது "அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டு தியை ஒருபுறம் பார்த்தீர்களா? எல்லாமும் முடிந்து இளம் தலைமுறையினருக்கு வழிவிட
விட்டதே அவர் கலங்கினார்.
இப்போது மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச்
சத்தங்கள் கீழ்த் தளத்திலிருந்து கேட்டன. எனது கணவரின் நிலையைக் கண்டு
உணர்ந்துகொண்டதும் எனது தோள்களில்
விரும்புகிறேன். அவர்கள் விரும்பிக் கேட்டால் ஒரு ஆலோசகராக மட்டும் செயற்படலாம்" என்பதுதான் அது.
என் கணவரைப் போன்ற இத்தகைய
ன் மிகவும் தாழ்ந்த குசுத்தான். எமக்கு 6), 8 ா கூறினார். கெளரி
விட்டான். தனது ஒருவரைச் சுட்டுக் கொல்வது புலிகளுக்கு
கொண்டு சேனாதி ?ரது திரி'த' சிரி 'ாந்திான ? 60) : நின்றுகொண்டிருந்தேன். எனது காலடியில் தெ ಙ್ಗಣೆ து எனபது எனககுத
இரத்தம் குளமாகத் தேங்கிக் கொண்டிருந்தது.
இக் கணத்தில் யோகேஸ்வரனின்
நிகழ்ச்சியை அவ எனது இரு பிள்ளைகளுக்குத்
தந்தையான அவர்களது பிள்ளை உடல்ரீ'கலிசத்தம் தே' களுக்குப் பேரனான எனது கணவரை கேட்டேன். :: இழந்துள்ளமைக்குக் காரணமான முன் பகுதிக்கு நீர் வடலிலிருந்து'யிர் யதார்த்தம் எனக்கு இன்னமும் விட்டின் பிரதான பிரிந்து போன"கடைசிக் கணமாக அது பிடிபடவில்லை. ஆனால், எனது கணவரை ாரோ சிலர் உட்புக இருக்கக் கூடும். இதனையடுத்து இந்த உலகிலிருந்து பிரித்துவிட்டதன் னால் அங்கு ஏதோ என்னைச் சுற்றிலும் அனைத்தும் மூலமாகப் புலிகள் எதனைச் சாதித்து ான்றியிருக்கலாம் அமைதியாக இருந்தது. விட்டனர் அவர்களுக்குத் தமிழ் ஈழம்
ல் நான் துப்பாக்கிச்
Eனேன். இதனால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் ஓய்ந்து கிடைத்துவிட்டதா? சரித்திரம் பதில் என்ன நடக்கிறது? போனதும் அசைவற்ற நிலையில் எனது கூறட்டும்.இவ்வாறு திருமதி மங்கை பதை உறுதிப்படுத்த த்திற்குப் யற்கரசி அமிர்தலிங்கம் கூறியுள்ளார்.
Ionii
1Ꮭ ᎫᏪᏰᏂ

Page 8
Symphony ஐத் தயாரித்த இளைஞனின் ஆற்றலில் அவர்கள் அனைவருமே சொக்கிப் போயிருந்தார்கள். ஆர்வமுடன் ஒத்திகைக்கு வந்து, முழு மனத்தோடு அந்த இளைஞரின் தலைமையை ஏற்றுப் பணிபுரிந்தார்கள்.
தமிழகம் அன்றே ஒரு Symphony ஐ முழுக்க முழுக்க மேலைநாட்டு சாஸ்திரிய சங்கீதத்தில், அறுபத்துக்கும் மேற்பட்ட வாத்திய விற்பன்னர்களின் வாசிப்பில் அரங்கேற் றமாவதைக் கண்டு அநுபவித் திருக்க வேண்டும்.
அந்த Symphony ஐ உருவாக்கிய இளைஞரின் ஆசையும் அதுதான்.
ஆனால் அந்த ஆசை அப்போது நிறை வேறாது போயிற்று.
காரணம், அந்த இளைஞருக்கு திடீரென்று திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வரவே ஒத்திகை பார்த்த அளவிலேயே 2 (56JITGOT Symphony félgörgy GUITGig.
இது குறித்து அந்த இளைஞர் அப்போது விசனப்பட்டிருந்தாலும், திரைப்படத்திற்கு முதன் முதலாக இசையமைக்க வந்த O வாய்ப்பை அவர் நழுவ விட விரும்ப
ങ്ങബ. O அவர் இசை யமைத்த முதல் படம் C வெளியாகி, வெள்ளி
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கை சரிதம்
ஆண்டுகளுக்கு முன்னதாகவே முயற்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் எனக்கு மட்டும் தெரியுமோ அதுபோல், இன்றும் படப் பாடல்களில் தன் கவனம் சிதறாது அவர் செயல்படுகிறார் என்பதும் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
எதைச் செய்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்வார். அவர் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருப்பவர்.
இந்தியத் திரையுலகமே அவருக்கு விழா எடுத்து
வாழ்த்துகையில், இதோ என்னுடைய வாழ்த்துக்கள்
இளையராஜாவே
ଗର୍ଭି -
இனிய இளவலே
பண்ணை புரத்திலிருந்து
பக்கிங்ஹாம் பேலஸ்வரை
பாடிப் பறந்த
பாட்டுக் குயிலே
ROYAL PHILHARMONIC
இசைக்குழு உனக்கு
ROYAL RECEP
O TION
கொடுத்ததில் வியப்பில்லை;
O வேந்து
தேயிலை விளையும் - மேற்குத் தொடர்ச்சி
விழா கண்டு, பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டிகள் வரை பவனி வந்தன.
முதல் முயற்சியாக, தமிழ்நாட்டிலேயே இசையை உருவாக்க பதினெட்டு ஆண்டு களுக்கு முன்பாகவே பிரயாசைப்பட்டு அந்த உருவாக்கத்தில் வெற்றியும் பெற்று, வாசிக்க வந்த வாத்தியக்காரர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி அரங்கேற்றம் செய்ய இயலாத சூழ்நிலைக்கு ஆளான அந்த இளைஞர் வேறுயாருமல்லர்; இதே இளையராஜாதான்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே எழுதி நம்ம ஊர் வாத்திய வித்வான்களை பிரமிக்க வைத்த இளையராஜாவின் இசைத்திறனும், மேதாவிலாசமும் ஒரு சேரத் தெரிய வேண்டுமென்பது இறைவன் திருவுள்ளம். நாடு பெருமைப்படுவது போல் என் நண்பரின் சாதனை குறித்து நானும் பெருமைப்படுகிறேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், இன்று சாஸ்திரிய சங்கீதத்தில் தான் நிகழ்த்தியுள்ள சாதனையினால், இளையராஜாவின் கவனம் தமிழ்த் திரையுலகின் பக்கம் அவ்வளவு ஈடுபாட்டோடு இருக்காது என்கின்ற சந்தேகத்திற்கே இடமில்லை. இப்பவும் அவர் படப் பாடல்களில் அழுத்தமாகவே இருக்கிறார். எப்படி இளையராஜா பதினெட்டு
சிறு கோவிலை (Chapel) அடைந்து எனது ஏனைய குடும்ப அங்கத்தவர்களோடு
இணைகிறேன். நான் எனது முன் ஆசனத்தில்
அமர்வதற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் எனது வணக்கத் தைத் தெரிவித் து வரவேற்கிறேன். கடைசியாக மேரிக்கும் வில்லியமுக்கும் மத்தியில் அமர்கிறேன். நாம்
எல்லோரும் இங்கே கூடியிருப்பது எனது
தாயார் லோலாவின் மறைவுக் காக வேண்டியென்பதை மனதில் இருத்துவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன். ஆனால், நான் ஒரு தண்டனைக் கைதி, இன்னும்
சில மணித்தியாலங்களில் சிறைக்குத் திரும்ப வேண்டிய சிறைக் கைதி என்பதை என்னால்
மறக்க முடியவில்லை.
முற்பகல் 10.30.
பிஷப் தனது ஆராதனையை அமைதி
யாகவும் கண்ணியமாகவும் நடத்துகிறார். எனது தாயாரின் சவப்பெட்டியைச் சுற்றிய திரை அகற்றப்பட்டதும் மேரியும் நானும் முன்னே சென்று மலர் வளையம் அருகே அழகிய காட்டுப் புதர்ச்செடியை வைக்கிறோம்.
8
மலையின் தாழ்வரத்தில் பிறந்து தேம்ஸ் நதி -
தீரம் வரை - தேனிசையை எடுத்துச் சென்ற ஞானத் தென்றலே!
உன்
சிந்தனை PERFECT TUNING-6, இருப்பதால் சுதி பிறழ்வதேயில்லை. (
බීබමමෙෂමම්බ්ලෙමලේ,
மேரி முண் வாசல் வழியாக வெளியே போகிறாள். நான் பின்னறைக்குத் திரும்பிய போது அங்கே எனது பழைய நண்பர் ஒருவரால் வரவேற்கப் படுகிறேன் . இன் ஸ்பெக்டர் ஹோவெல் - உள்ளர் பொலிஸைச் சேர்ந்தவர். . “ஹலோ! ஜெஃப்ரி உங்களை இந்தச் சூழ்நிலையில் சந்திப்பதற்கு வருந்துகிறேன்’ என்று கூறியதும் இரு சிறை அதிகாரிகளும் ஆச்சரியமடைகின்றனர்.
நான் அவர்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். நான் கேம்பிரிஜ் ரக்பி க்ளப் தவிசாளராக இருந்தபோது, டேவிட் first XV தலைவராக இருந்தார். நாட்டில் இருந்த சிறந்த அணிகளில் ஒன்று.
“நீங்கள் எப்படிச் செய்ய விரும்புகிறீர்கள்’ நான் கேட்கிறேன்.
டேவிட் தனது கைக் கடிகாரத்தைப் பார்க்கிறார். “கிரான்செஸ்டர் ஆராதனை இன்னும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்காது.
ஆகவே, நாம் கெண்டலூப்ஃபார்ம் அருகே பார்க் பண்ணும்படியும், சர்ச்சுக்குப் போகும்வரை ஓல்ட் விகாரேஜ் அருகே காத்து நிற்கும்படியும் ஆலோசனை வழங்குகிறேன்’ என்கிறார்.
நான் ஜோர்ஜை விழிகளால் வினவுகிறேன்இதற்கு நீங்கள் சம்மதமா? என்று “உள்ஸ்பூர்
தமி தருவது ஜெஃப்ரி ஆச்சர்
பொலிஸின் அறிவுறுத்தல் எதுவாக இருந்தாலும் அதனோடு உடன்படுவதில் எனக்கு மகிழ்ச்சி தான்’ அவர் சொல்கிறார்.
சிறைச்சாலைக் கவச வாகனத்தில் நான் கென்டலூப்ஃபார்ம் வரை பயணிக்கிறேன். அங்கே அதன் சொந்தக்காரர் அன்தனி பெம்பர்டன் எம்பை அன்புடன் வரவேற்று பார்க்கினுள் செல்வதற்கு அனுமதிக்கிறார். மேரியும், பையன்களும் எமது குடும்பக் காரில் பயணிக்கிறார்கள்.
(பக்கங்கள் வளரும்)
6) ifTU Uf
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகத் திரைப்பட வரலாற்றில்
மாபெரும் நடிகர் எனக் கருதப்படுகின்ற மார்லன் பிராண்டே அண்மையில் காலமானார். 1950 முதல் 2001ஆம் ஆண்டு வரை சுமார் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாத்திரங்களை
திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
2002ஆம் ஆண்டு முதல் இவரது உடல் நிலை :ಸಿ? இருந்தது. நியுமோனியா நோய்க்கு உட்பட்டதனால் இவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.அத்துடன் இருதய
உயிருட்டியுள்ள பிராண்டோ இருமுறை சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
எண்பது வயதில் காலமான இம் மாபெரும் நடிகர் சில காலமாக இருதய நோய்க்குட் பட்டிருந்தார். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள UCLA வைத்தியசாலையில் மூன்று நாட்களாகத் தங்கியிருந்த இவர் காலமானபோது இவர் அருகில் இருந்தவர் இவரது பிரத்தியேக சட்ட்த்தரணிமாத்திரமே ஆவார்.
மூன்று விவாகங்களைச் செய்து கொண் டுள்ள் பிராண்டோ ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். ஏனைய ஹொலிவுட் நடிக, நடிகையரைப் போன்றல்லாது தனிப்பட்ட முறையில் இவரது வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது.
அமெரிக்க ஒமாகாவில் பிறந்த பிராண்
டோவின் தாய் ஒருநாடக நடிகையாவார் தந்தை சில்லறைக்கண்ட்பொன்றை நடாத்திவந்துள்ளர் தாய், தொடர்ந்து மது போதைக்கு அடிமையாகி இருந்ததன் காரணமாக சிறு வயது முதல் பிராண்டோவைக் கவனித்துப் பார்க்க ஒருவரும் இருந்ததாகத் தெரியவரவில்லை. தனது மூத்த சகோதிரிகள் இருவருடன் மிகவும் வேதனையான T வாழ்க்கையை இவர் மேற்கொண்டதாகத்
தெரியவருகிறது.
தனது 19ஆவது வயதில் நியூயோர்க் நகருக்கு மயில் வந்து குடியேறிய மார்லன் பிராண்டோ
நாடக நடிப்புப்ப்யிற்சியை மேற்கொண்டுள்ளார். இதன் போது ஸ்டெலா எட்லர் எனும் ஆசிரியையின் வழிகாட்டலின் பேரில் நாடக மேடைக்குப் பிரவேசித்த இவர், மூன்று வருடங்களுள் “Disire” எனும் விருதுபெற்ற நாடகத்தில் நடித்து மிகப் பிரபல்யம் பெற்றுள்ளார். இவர் 1950இல் முதன்முதலாக ஹொலிவுட் திரைப்படமான "த மென்” திரைப்படத்தில் நடிதுளு அதன பிறகு இரு வருடங்கள் atsligj Nivazapata (1952) Julius Caesir (1953). Digb. On the Water Front போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இத் திரைப்படங்கள் மூன்றில் நடிததமைககாக இவரது பெயர்சிறந்த நடிகர் விருதுக்குத் தொடர்ந்து உத்தேசிக்கப்பட்டது. இதன் மூலம்
@ @ மூல இவரது பெயர் மேலும் பிரபல்யமாகியது.
1960 காலகட்டத்தில் இவர் நடித்து Gaisfiab5. One Eyed Jacks Digb The Chase ஆகிய திரைப் படங்கள் அந்தளவுக்கு வெற்றியை ஈட்டித் தராதபோதும் தனது திறமையை வெளிப்படுத்தி இவர் நடித்த The God Father islao Jiuli 19723 c) திரையிடப்பட்டது.
உலக திரைப்பட வரலாற்றிலேயே ஆதி சிறந்த - நடிப்பாக இன்று வரை கருதப்படும் பாதாள உலகத் தலைவரின் பாத்திரத்தை அவர் இதன் PL மூலம் மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தி
இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இத்திரைப்படம் ஒஸ்கார் விருது உட்பட பல விருதுகளை வெற்றிகொண்டது. D பிராண்டோ அதிகளவிலான திரைப்படங் 5. களில் நடிக்கவில்லை. திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்த ஒரு நடிகராவார். 80களில் இரண்டே இரண்டு திரைப்படங்களிலேயே இவர் நடித்திருந்தார். 2001இல் The Score எனும்
QOff
நோயும் தொற்றிக்கொண்டது.
பிராண்டோ தனது இறுதி காலகட்டங்களில் அதிகம் பருமன் அடைந்த நிலையில் இருந்து வந்ததால் மூச்சு விட முடியாத நிலை தோன்றி ஒக்ஸிஜன் கொண்டு மூச்செடுக்கும் நிலை ஏற்பட்டதுடன் சக்கர நாற்காலி கொண்டு பயணிக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது.
பிராண்டோ தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பேணிப் பாதுகாத்து வந்துள்ளார். ஆகையால் இவரது மரணத்துக்கான காரணம்
குறித்து கருத்துக் கூற இயலாதென இவரது பிரத்தியேக சட்டத்தரணி டேவிட் சீலே கூறியுள்ளார்.
பிராண்டோ மிகவும் வேதனை மிக்க வாழ்க்கையை மேற்கொண்டவர் என்பது பல விடயங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது சுயசரிதையை எழுதிய பீற்றர்மான்ஸே, பிராண்டோ உலகத்தின் மீது அதிக சினங்கொண் டிருந்ததாகவும், விரக்தியடைந்திருந்ததாகவும், அதனால் தனிமையில் இருக்கவே அதிகம் விரும்பினார் என்றும் கூறுகின்றார்.
இறுதிக் காலகட்டத்தில் அவரது தாதி, குளிர்சாதனப் பெட்டியைப் பூட்டி வைக்கும் அளவுக்கு பிராண்டோ அதிகமான உணவு வகைகளை உட்கொண்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
(p(9 உலகையும் தனது நடிப்பாற்றலால் ஆட்டிப்படைத்த பிராண்டோ தனது இறுதிக் காலத்தில் 11 மில்லியன் டொலர்களுக்குக் கடனாளியாகக் காணப்பட்டதாகவும் சமூக சேவைகள் அமைப்பொன்றிலிருந்து கிடைத்த நிதியைக் கொண்டே வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகிறது.
நோயுடன் இருந்த நிலையில் கூட பிரித்தானிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு இவர் சம்மதம் தெரிவித்திருந்தார். இது இவருடைய வாழ்க்கை பற்றிய திரைப்படமாகும்.
பல பாத்திரங்களை ஏற்று நடித்த இவருக்கு, இவருடைய பாத்திரத்தை ஏற்று நடிக்க இயலாமல் போய்விட்டது.
பிராண்டோ கடன்காரர்களுக்குப் பயந்து தனது ஒஸ்கார் விருதுகளைக் கூட மறைத்து வைத்துக்கொள்வாராம்.
1988இல் பிராண்டோவின் மகனான கிறிஸ்டியன் பிராணி டோவின் மகளான வேயெனேரின் காதலனைச் சுட்டுக் கொலைசெய்துவிட்டு சிறைக்குச் சென்றுள்ளார். இதன் காரணமாக இல் வேயனேரியும் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவர் மேலும் மனநிலை ரீதியில் பாதிப்புக்கு உள்ளானார்.
லிப்ட் ஒப்ரேட்டராக தனது தொழிலை : பின்னர் மாபெரும் உலக நடிகராக ளங்கிய பிராண்டோ 1957இல் எனா கஷ்பி எனும் அயர்லாந்து நடிகையையும் 1960இல் மொவிடா ಎಣ್ಣ மெக்ஸிக்கா இன நடிகையையும் இறுதியாக டரிட்டா எனும் டஹிட்டி தீவகக்கிராமத்துப் பெண்ணையும் மனைவிமார்களாககக் கொண்டவர். பிராண்டோ தனது யுகத்தின் தலை சிறந்த நடிகர். இன்றும்கூட மார்லன் பிராண்டோவை விட்டு விட்டு திரைப்படக் கலை என்று ஒன்று கிடையாது என்பதும் அப்படியொரு கலைபற்றி எவராலும் பேச இயலாது என்பதும் உண்மையாகும்.
- பாரூக் -
ஜூலை 25-31, 2004

Page 9
ஏற்பட்ட மாத்திரம்தான் இலங்கையிலே மீண்டும் அரசுடைமையாக்கப்பட்டு நிறுவனங் களைத்தனியார் உடைமையாக்கவும் இடதுசாரி இயக்கங்களை அழித்தொழிக்கவும் வகை செய்தது. இலங்கையிலே பிரஜா உரிமைச் சட்டத்தை இரத்துச் செய்யப் போராடாதவர் களும், அதை இரத்துச் செய்ய உடன்படாதவர் களோடு கூட்டுச் சேர்பவர்களும் கடைந்தெடுத்த துரோகிகளும் கபடர்களுமாகும். தங்களது நாளாந்தப் பத்திரிகைகளில், கணினி வெளியீடுகளில் ஒரு நாளாவது தவறாமல் தமிழ்ச் சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் படி எழுதவில்லையென்றால் அவர்களோடு தேனி சமரசப்பட்டுப் போகாது. இந்த அளவுகோலைக் கொண்டே இலங்கைத் தமிழர்களின் அரசியல் இயக்கங்களையும் கட்சிகளையும் அளவிட வேண்டும்.
தமிழ், சிங்களத் தொழிலாளர்களின் ஐக்கியத்தை இன்று வரை வலியுறுத்தியவர் களும் அதற்காக இன்று வரை விட்டுக் கொடுக்காமற் போராடியவர்களும் தமிழ், சிங்கள இடதுசாரிகளே. அவர்களது சிந்தனை முறை தேசிய எல்லைகளைக் கடந்தது. XXAKS அவ்ர்கள் தேசிய எல்லைத் தடைகளை ஊடு 隨 ა- & ருவி வர்க்க ஐக்கியத்தைக் கட்டிக் காப்பவர்கள்.
தனித்துவத்தையும் இறைமைை இலங்கை அரசின் சட்டத்தை மதி: பிரதேச சுயா XWXXXXIX பெற்று வாழ்வதுத
ម្ល៉ោះ ឃ្ល ដ្យា ဂွါ၍ ၊ ဒူ၍ၦာန္တိုး၍မြှို့ நிப் புளுகுவது அவரை சொல்லுவதைத் தவிர சிங்கள் மக்களோடு ஏன் எப்படி ஐக்கியமாக இருக்க வேண்டுமென்று 88888XXX8888888ᏭᏕᏑ8
அவர்கள் சிங்கள இனவாதிகளை வெறுக்கும்
அதேவேளையில் தமிழ் இனவாதிகளையும்
ஒட்ட வெறுப்பவர்கள்.
அவர்கள் அணுவிலுள்ள இலத்திரனின்
இயக்கத்திலிருந்து பிரபஞ்சத்தின் இயக்கம்
வரை தமது சிந்தனை வீச்சை உள்ளடக்கி யவர்கள். அவர்கள் இரசாயன மூலக்கூறுகளின் கூர்ப்பிலிருந்து மனித மூளையினதும் உணர்ச்சி நரம்புத் தொகுதியின் கூர்ப்புவரை நடந்தேறிய ஆராய்ச்சிகளைத் தேடித் தேடிக் கற்பவர்கள். அவர்கள் மைக்குரேர்விலிருந்து ஒளிவருட
அலகு வரை எடுத்தாள்வார்கள். இந்த அறிக்கை
யின் பிரகாரம் வலிமையுள்ள தேசங்கள் சின்னத் தேசங்களைப் பலாத்காரமாக இணைப்பதற்கெதிராக விட்டுக்கொடுக்காமற் போராடும் அதே வேளையில், தனிநாடு வேண்டும் என்ற பரம சிந்தனையானது வர லாற்று வளர்ச்சிப்போக்கை விஞ்சியதல்ல என்ற முடிவுக்கு வந்தவர்கள்.
"Nation and economy have come
into contradiction-with the state and with each other, The state has become too narrow for the economy, Striving to
expand, it tramples upon the nation, The economy, for its part, refuses to subordinate the natural movement of its forces and resources to the distribution of ethnic groups on the earth's surface" (Lenin's Struggle for a Revolutionary international (New York: Monad, 1984), pp. 370-71).
"தேசமும் பொருளாதாரமும் அரசோடு
தமிழர் வரலாற்றில் துரோகம் என்ற
வார்த்தைக்குப் புலிகள் கற்பித்துவரும் அர்த்தம்
ஆச்சரியத்துக்குரியது. அண்மையில் மட்டக்களப்புச்
சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற இரட்டைக்
யார்? புலி இயக்கத்தோடு சம்பந்தமில்லாத
கொலைகளுக்கும் தமக்கும் சம்பந்தமில்லையெனப்
புலிகள் கூறினாலும், அவர்களின் களையெடுப்பு வேலையே இதுவென்பது தெளிவானது. தமிழீழப் போராட்டத்தில் தமிழர்கள் பிரபாகரனையும் கருணாவையும் ஒரே தரத்தில் வைத்தே பார்த்து வந்திருக்கிறார்கள். மிகவும் கவனமாகத் திட்டமிட்டு கிழக்கை ஒதுக்கும் செயற்பாடுகளில் ஆரம்பம் முதலே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஒதுக்கிவிட முடியாதெனப் பலர் கருதுகின்றனர்.
மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சச்சி மாஸ்டரையும் தீபனையும் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை புவிதரன் என்ற நீலாவணையைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்ட சச்சு மாஸ்டர் கருணாவின் பேச்சாளராக சிறைச்சாலைக்குள்ளிருந்து செயற்பட்டவர் என்பதுதான் புலிகளின் குற்றச்சாட்டு,
புவிதரன் என்ற இந்த இளைஞர் அன்று காலை இருவரையும் மிகவும் கெட்டித்தனமாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் செல்ல முயற்சித்திருக்கிறார். அப்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சுற்றி வளைத்ததும் தான் சரணடைவதாகவும் அப்படியென்றால் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் இவ்விடத்துக்கு வர வேண்டுமென்றும் இல்லையென்றால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் அவர்
( 25 - 31 2004
மிரட்டியிருக்கிறார்.
இந்த இளைஞர் திருட்டுக் குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டு சிறைக்குள் வந்தவர், சச்சி மாஸ்டரைக் கொலை செய்ய இவரைத் தூண்டியவர்கள்
தனிமனிதனாக இவர் தன்னை ஏன் காட்டிக்கொள்ள வேண்டுமென்பதெல்லாம் புரிந்துகொள்ளக் கூடியது. ஆயுதப் பயிற்சி பெற்ற சச்சி மாஸ்டரையும் தீபனையும் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமளவுக்கு துணிச்சலும், அதனைக் கையாளும் திறமையும் ஒரு சாதாரண தனிமனிதனென்று கூறப்படும் புவிதரனுக்கு எப்படி வந்ததென்பது பெரும் கேள்விக்குறியல்ல. ஏன் இந்த இளைஞர் திருட்டுக் குற்றத்துக்காகச் சிறைக்குள் கொண்டு வரப்பட்டாரென்பது பெரும் மர்மமாக உள்ளது. சிறைக்குள்ளிருக்கும் யாரையும் கொலைசெய்ய வேண்டுமா? களவெடுத்துபிடிபட்டு உள்ளே சென்று கொலையும் செய்யலாம். புக முடியாத இடத்துக்குள்ளும் புகுந்து தாக்கும் திறன் எமக்கு மட்டுமேயுண்டு என்றும் புலிகள் கூறுவதை வெறும் வாய்வீச்சாகக் கொள்ள முடியுமா?
பொலிஸாரிடம் மறுநாள் வாக்குமூலம் அளித்த புவிதரன், தனக்கும் வேறு சிலருக்கும் தெரியக் கூடிய வண்ணம் ஆயுதங்கள் சிறைக்குள் இருந்ததாகவும், சச்சி மாஸ்டரை துரோகியெனத் தான் சந்தேகித்ததாகவும் அதனடிப்படையிலேயே அவரைக் கொலைசெய்ததாகவும் கூறியிருக்கிறார். பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் அதுவும் சிறைச்சாலைக்குள் சென்று ஆயுதத்தினால் கொலை செய்திருக்கிறார். சிறைக்குள் ஆயுதங்களைக் கொண்டு
 
 
 
 
 
 

போராடுகிறோம்
தரமானது எப்பொழு கவும் செயற்பட்டார்கள். மாற்றுக் கருத்தைக் செல்வதால் அது கொண்ட எல்லா அமைப்புகளையும் துடைத்துக் செய்யும் பொருள் கட்டினார்கள், ஏகாதிபத்தியங்கள் ஏதோ இயற்கையான இயக்க வட்டியில்லாமல் நன்கொடை வழங்கியதாகப்
ளயும் சக்திகளையும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். நன்கொடை க்கும் தேசியங்களுக்கு வழங்கும் நாடுகளின் பின் கதவு நிபந்தனைகள் படிந்து போகாது என்னவென்பது பரம இரகசியமாகவே
接
ஏற்கனவே அமெரிக்கப்
வில்லை.
தெல்தெனியா
இந்தியாவிலும் இப்படிச்
கவலையில்லை.
ខ្មែរ៉ាញ៉} ឯទ្វិ 29, 1120
வேலைக்கு வருவார்களாம்.
உரிமைக்காகப் என்று சொல்லும் அதேநேரத்தில் ஒரு ஒடுக்குமுறையாளர்களா
இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் படைகளுக்கு இலங்கையின் வான்பரப்பை வழங்க வேண்டுமெனறு கேட்டுவிட்டது. இலங்கைத் துறைமுகங்களில் அமெரிக்க யுத்தக் கப்பல்களுக்கு எண்ணெய்நிரப்பும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. ஈராக்குக்கு எதிரான அமெரிக்க யுத்தம் கட்டாயம் உலக யுத்தமாக எழுச்சிகொள்ளும், அதன் பின்னால் இலங்கையும் அள்ளுப்படுவது தவிர்க்க முடியாதது. ஏகாதிபத்தியங்கள் முதலிடுவதோ, கடன் கொடுப்பதோ, தானம் வழங்குவதோ மண்கொள்ளையடிப்பதற்காக,
மாறாக மறைந்த சோவியற் யூனியனும் மக்கள் சீனமும் எழுபதுகளுக்குமுன் பல தொழிற்சாலைகளைப் போட்டுக் கொடுத் தார்கள். இலங்கை, இந்தியா, கென்யாவென்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்த நாடுகள் அந் நாளில் பல தவறுகளைச் செய்தபோதும் சுரண்டுவதற்காகவோ மண்கொள்ளையடிப்பதற்காகவோ இந்தத் தொழிற்சாலைகளைப் போட்டுக் கொடுக்க 1958இல் இலங்கையில் தொழிற்றுறைக் கண்காட்சியை நடாத்தியதோடு பல தொழிற்சாலைகளை இலங்கையில் இலவசமாகப் போட்டுக் கொடுத்தனர். பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனைக் கடதாசி ஆலை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் காலி சீமெந்துத் தொழிற்சாலை, உருக்குக் கூட்டுத்தாபனம், களனி றபர் தொழிற்சாலை, பால் கூட்டுத்தாபனம், மொறட்டுவ பிளைவூட் கூட்டுத்தாபனம் என்று நீண்டு கொண்டே போகும் இலவசமாக அவர்கள் போட்டுத் தந்ததையெல்லாம் இன்று அரசாங்கம் தனியாருக்கு விற்கிறது. செய்தவை எண்ணிலடங்காது. அவர்கள் ஒருநாளும் வட்டி கூட வாங்கியதில்லை. புலிகளை வழி நடாத்தும் அரைவேக் காடுகளுக்கும் கடைந்தெடுத்த கபடர்களுக்கும் இது பற்றிக்
அண்மையிற் கூட ஆஸ்தானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சொன்னார், "எவ்வாறு பாலஸ்தீனர்கள் கெஞ்சிக் கெஞ்சி இஸ்ரேலிடம் வேலைக்குப் போகிறார்களோ அதே மாதிரிச் சிங்களவர்களும் யாழ்ப்பாணத்திற்கு இரத்தின
துரைக்குத் தெரியாது ឆ្នា பில்லியன் டொலரை
ஆராயாமல், கண்மூடித்தனமான அர
காலம இருபது வருடங்கள நீடிததது நிராயுதபாணியான மறுநாளே பு மூச்சுத் திணறுமளவுக்கு புலி எழுத்துக்கள் குவியும் புலிகள் அந்த
: ISLATGALITATG561T 9ISTEMMESG5 H692 PUANGAN 6 தமிழ்க் கைதிகள் சிறையிலிருந்து வெ விடப்படுவார்கள் 2002ஆம் ஆண்டுமுடிவதற்கு இன்னும் இரண்டொரு நாட்கள்தா இருக்கின்றன. நாம் வாழும் சகாப்தமா
திடீர் மாற்றங்
மாதமும் ஒவ்வொரு வருடத்திற் நிகரானதாகவும் சில மாதங்கள் தசாப்தங்களுக்கு நிகரானத
செல்ல முடியாது. இருந்தபோதும் துப்பாக்கித் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த ஆயுதங்களை சச்சி மாஸ்டரிடமிருந்தே தான் பெற்றுக்கொண்டதாகவும் அவ் இளைஞர் கதையளந் திருப்பது இன்னும் சிந்தனைக்குரியது. பிரச்சினையைச் சிக்கலாக்கும்
நோக்குடனேயே இவ்வாறு புவிதரன் கூறியுள்ளாரென்பது வெளிப்படை
கிழக்குப் பிராந்தியம் தமது பூரண கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லும் புலிகளுக்கு ஏன் இன்னமும் அங்கு நடைபெறுகின்ற வன்முறைகளை நிறுத்த முடியாதிருக்கிறதென்று எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவையே. மார்ச் மாதத்தில் ஆரம்பமான கருணா அம்மானுக்கும் பிரபா அணியினருக்கு மிடையிலான மோதல், புதிய அரசியல் கட்சி ஒன்றினைக் கருணா அம்மான் அமைக்கும் அளவுக்குச் சென்ற பின்னரும் படுகொலைத் தாக்குதல்களைப் புலிகள் தொடர்ந்து நடத்துவதானது பிரபா அணி மீது தமிழ் மக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது. இன்று வரைக்கும் மட்டக்களப்பில் எத்தனையோ உயிர்களைப் பலிகொண்டுவிட்ட இந்த மோதல், பாரதூரமான பாதிப்புக்களை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. அதற்கிடையில்தான் கவலைக்கிடமான இந்த இரட்டைக் கொலை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குள்ளேயே நடந்து முடிந்தது. ஜனநாயக வழிக்குத் திரும்புவதற்குப் புலிகளுக்கு விருப்பமில்லை என்பது தெரிந்ததுதான். யாருமே அவ் வழிக்கு வந்தால் அவர்களை அழித்துவிடுவோம் எனத் தொடர்ந்தும் புலிகள் மிரட்டல் விடுக்கிறார்களா? கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில்
Donji
DU Ur
ஆயுதப் பயிற்சி பெற்ற தீபனையும் கைத் துப்பா
கொலை செய்யுமள அதனைக் கையாளும் சாதாரண தனிமனிதன்ெ புவீதரனுக்கு எப்படி
நடந்து வருகின்ற வன்முறைகளுக்கும் புலிகளிலிருந்து பிரிந்த கருணாவுக்கும் முடிச்சுப் போடுவதன் மூலம் தமது தவறுகளை மறைப்பதற்குப் புலிகள் முயற்சிக்கின்றனர். ஜனநாயக அரசியல் சூழல் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையில் உருவாகும்போது மாத்திரமே சுதந்திரமான நாடாக இலங்கை மலரும் என்பது எப்போது எல்லோருக்கும் சிந்தனைக்கு எட்டுகின்றதோ அப்போதுதான் மனப்பூர்வமான அமைதி கிட்டும். ஆயிரக்கணக்கான ஆயுததாரிகளைத் தன்வசம் வைத்திருந்து வழி நடத்திய கருணாவைக் கொல்ல வலை விரித்திருக்கும் புலிகள், அவரது சகாக்கள் என்று சந்தேகம் கொள்ளும் அனைவரையும் கொன்றொழித்து வருகின்றனர். அந்த வரிசையில் மட்டக் களப் பில் நடந்த சிறைச்சாலைக் கொலைகளையும் குறிப்பிட வேண்டும். இம் மாத ஆரம்பத்தில் புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசமான பதுளை வீதி இலுப்படிச்சேனையில் அப் பிரதேசத்து இளைஞர்கள் இருவருக்குப் புலிகள் மரண தண்டனை விதித்தனர். இது அவர்களது கொடுரத்தனத்தின்
- இலக்குவன்.
உச்சத்தை வெளிப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்துதான் இந்தச் சிறைக் கொலைகள் நடந்திருக்கின்றன. தாம் நடத்திய படுகொலைகள் எதனையுமே வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாத புலிகள், மரண தண்டனை வழங்குவதன் மூலமும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதன் மூலமும் தங்கள் வீரத்தையல்ல, வீழ்ச்சியையே காட்ட முனைகிறார்கள். O
S.

Page 10
சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது
தன்னையவள் கோயிலென்று காணும் - அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது
தன்னை யெண்ணித் துன்பமுற நானும்,
-சுப்பிரமணிய பாரதியார்
ஒரு மரத்தில் இரண்டு காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. பெண் காகம் அக் கூட்டில் முட்டைகள் இட்டது. ஆனால், அம் முட்டைகளைக் கொண்டு அவற்றால் குஞ்சு பெரிக்க முடியவில்லை. காரணம் அந்த மரத்திலுள்ள ஒரு பொந்தில் கருநாகம் ஒன்று வசித்து வந்தது. அந்தக் கருநாகம் காக்கை இடும் முட்டைகள் அனைத்தையும் குடிததுவநதது. -
"இந்தக் கொடிய நாகம் நான் இடும் முட்டைகள் அனைத்தை யும் குடித்து விடுகிறதே! இதற்கு நாம் என்ன செய்வது?’ பெண்
பாப்பா முரசு சிறுகதை
× ৪৪৪
காக்கை, ஆண் காக்கையிடம் கேட்டது.
ஆண் காக்கை சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “நாம் நமது நண்பர் நரியாரிடம் சென்று இதற்கு ஒரு யோசனை கேட்போம்” என்று கூறியது.
நாக பாம்பு
அவை இரண்டும் பறந்து ஒரு புதர் நிழலில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்த நரியிடம் சென்றன. பெண் காக்கை, நரியிடம் அந்தக் கொடிய கருநாகம், தான் இடும் முட்டைகளைக் குடித்து
உங்கள் புத்திை நாகத்தை நீங்கள் திட்டத்தைக் கே நரி, அக் காக்சை
எதையோ முணுமு
வந்ததை வேதனையுடன் எடுத்துக் கூறியது.
“நாங்கள் வேறு இடத்திற்குப் போய்விடலாமா?’ என்றும் கேட்டது. “வேண்டாம் ஒருபோதும் அப்படிச் செய்யக் கூடாது. பேராடாமல் கோழைகளைப் போல் ஓடக் கூடாது.
ഭട്ട
p
ア 274° గ్-స్త్రషా
ÓU Y Sijāto
Y1-7
سمه
<<یکیپیغحکیم
\\\\ \\ ހަހިހ \ ހަހި|
மேலே உள்ள படத்திற்குவர்ணம் தீட்டிதபலட்டையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்தaligmb ஒன்றுக்கு பரிசு ருபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 31.07.2004
“உனது உ சொன்னபடியே செ காக்கைகள் அங் தமது கூட்டை அ
மறுநாள் பெண்க நாட்டு இளவரசி ஆற்றுக்குச் சென்ற
-------------------- ஆபரணங்களையெ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
விட்டு ஆற்றில் རྒྱ་ཚོམ་: கு அது தட இளவரசியின் எடுத்துச் சென்று பொந்தில் போட்ட பெண் காக்ை வந்த காவலர்கள் அவர்கள் தங்கள் ஈ நுழைத்து அட்டின அப்போது பொந்த வெளியே வந்த அதைத் தமது வா6 பிறகு தங்க அட கொண்டு இளவ சென்றனர்.
மரத்தின் 2 ujë காக்கைகள் இரண பின்படி தங்கள் கண்டு ஆனந்தம் : 9n-fT60)LDUITGC எதிரியை வென பார்த்தீர்களா? புத் பிடித்த கொக்:ை எனறு தமனகன கூ
SS0S0SS SS0SS SS S SS S SSSSLS SSSS00SS0SSSSS0SSSSS SY S “39UUlqUJT süüğü gü (Bö. Gün iç 6ö: 554 92
glampiga saunyooi -ರಾಯ್ಡು Glo TQ) |
5. Qu. Sed a 72. --- கேட்டது.
毅 asťgióú : அதனால தய O O O O 560) யக் ტიவர்ணம் தீட்டும் போட்டி இல: 553 தயைக கூறத UfrāģīfĪr: - ஆம், பிள்ை பா. ஜேம்சன், ” சாலித்தனமான இல, 23, 1ஆம் குறுக்குத் தெரு ಇಂಗ್ಹುಣ್ಣ!
மன்னார். நாம் எதிலும்
ஆலோசனை6 பாராட்டுக்குரியவர்கள் அதன் படி எ
கமிலஸ் கிரித்திகன், தந்தை செல்வா பாலர் பாடசாலை, பண்டாரிக்குளம்
பா. கீர்த்தனா, அமிர்தாம்பிகை வித்தியாலயம், நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி
னதா என்பை
வவுனியா, செயற்பட முன் க. அபினயா, கி.சபா. 84, டிலாசால் வீதி, மூஅ பாமஸ்ரியா,79 ஆதம் போடி, e ப் போதுதா கொழும்பு - 15. ஹாஜியார் லேன், காத்தான்குடி - 05. னாலும் சரி, ஆட அருட்செல்வம் செந்தூரன், கலைவாணி பாலர் ரா. திவ்யா, 175, லோலர் வீதி, சரி வெற்றியை பாடசாலை, 246, அன்புவழிபுரம், திருகோணமலை பதுளை. موویچdسمه புத்திக ஞா. சஸ்மிதா, சுதுமலை சிந்மயபாரதி பா. சிற்குகன். செயற்பாடு வெ வித்தியாலயம், யாழ்ப்பாணக் கல்லூரி, புரியுதா குட்டீஸ்
மானிப்பாய், வட்டுக்கோட்டை
சே. பிரசாந், ஏ.எம். பஸ்லான், 203, கதிரியா பீச் றோட்,
432, மெயின் வீதி, டிக்கோயா, அக்கரைப்பற்று - 01. =S
6D | 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O உறக்கம் இன்றி, $ உணவும் இன்றி 念 உயிரை மதித்தி
டாமலே, ډير "°ېيم. #
அரக்க ரான எதிரிப்
ක්‍රි" 60L60) డో డో ఆ
முர்க்க மான டாங்கிப்
60L60)
எங்கள் அண்ணன் செய்த முறிய டிதது
வேலை நொறுக்கினார்.
என்ன என்று தெரியுமா? தாக்க வந்த விமானம்
untold
IIL பயன்படுத்தி அநத வேளா வேளை தின்று விட்டு தவிடு பொடியாய்
வெல்ல வேண்டும். எனது விழுந்து படுத்துத் தூங்க ஆக்கினார். ளுங்கள்.” என்று கூறிய வில்லை.
களின் காதில் மெதுவாக பாழாய்ப் போன சினிமாப் சிங்கம் போல
பார்க்கப் வீரத்தோடு ணுததது. பகலில் க்யூவில் நிற்க வில்லை. தேசம் தன்னைக் காக்கவே
எங்கள் அண்ணன் செய்த வேலை எனக்குப் பெருமை அல்லவோ?
கெட்ட நண்பர் கூடச் சேர்ந்து வட்ட மிட்டுத் திரிய வில்லை. வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு
வீம்புச் சண்டை போடவில்லை. -
எனக்கு மட்டும்
எங்கள் அண்ணன் செய்த பெருமையில்லை; வேலை இப்பூமிக்கே பெருமையாம்!
என்ன என்று தெரியுமா?
தவிக்கு நன்றி! நீ ய்கிறோம்” என்று கூறிய கிருந்து பறந்து மீண்டும் |டைநதன. காக்கை அருகிலுள்ள, அந் தினமும் வந்து நீராடும் து. இளவரசி வந்து தனது பல்லாம் கழற்றி வைத்து இறங்கும் வரை அது நநதது. உரென்று பறந்தது.
தங்க அடடிகையை கருநாகம் வசிக்கும் மரப் hl. கயை விரட்டிக்கொண்டு இதனைக் கண்டனர். ட்டியை அப்பொந்திற்குள் கயை எடுக்க முயன்றனர். திலிருந்து சீறிக்கொண்டு கருநாகத்தைக் கண்டு ால் வெட்டிக் கொன்றனர். ட்டிகையை எடுத்துக் ரசியிடம் கொடுக் கச்
கிளையில் அமர்ந்திருந்த ன்டும் நரியின் யோசனை கொடிய எதிரி ஒழிந்தது அடைநதன.
செங்கடலின் அடியில் பவளம் கிடைக்கிறது. வெறும் எலக்ட்ரானிக் ஃபிளாஷைப் பயன்படுத்தி அவற்றைப் படம் பிடித்தபோது அவை பார்ப்பதற்கு வெகு சாதாரணமாகத் தென்பட்டன.
ஆனால், அதே பவளத்தை இரவில் மிகவும் சக்தி வாய்ந்த அல்ட்ரா வயலட் லைட்டைப் பயன்படுத்தி படம் எடுத்த போது, அந்தப் பவளம்தானா இது என்று அதிசயிக்கும் வண்ணம் ஜொலித்தது!
பவளம் கண்ணுைக்குத் தெரியாத அல்ட்ரா வயலட் கதிர்களை அப்படியே உறிஞ்சிப் பின்பு நன்றாகப் பார்க்கும் வண்ணம் ஆரஞ்சு வண்ணத்தில் சுடர் விடுகறது. இ ஏதோ மாஜிக் போல் புத்தி, வலிமையான தேல்ஃ இயற்பியலிலும் உயிர் நூலியலிலும் iறுவிடும் எனபதைப இந்த மாஜிக்கை ஃப்ளோரசன்ஸ் (Fluorescence) திசாலி நண்டு பேராசை என்கிறார்கள். sயும் வென்றது!’ O Tஉங்கள் பொது அறிவு எப்படி? அநதக கதை LLLLLS SLLLL S என்று கரடகன்
1. டேவிட் லிவிங்ஸ்ரன் சிலை எங்கே உள்ளது?
-சாம்பெசியிலுள்ள விக்ரோறியா நீர்வீழ்ச்சியில் கையில் விவிலிய நூலை ஏந்திய னகன அந தக் பாவனையில் காட்சி தரும் சிலை. தொடங்கியது. 2 ஐரோப்பாவின் பெரிய எரிமலை எங்குள்ளது?
. -சிசிலியில் உள்ள எட்னாவில். ளகளே! 3. தென்னமெரிக்காவின் நீளமான ஆறு எது? ா செயற்பாடு -அமேசன் நதி லனைத் தரும் 4 உலகின் உயர்ந்த மலைச்சிகரம்?
மற்றவர்களின் -எவரெஸ்ட் (29,002 அடி) யைப 5 مقاله. உலகில் பெரிய வாவி (கஸ்பியன் கடல் தவிர்த்து)?
* -அப்பீரியர் வாவி (31,820 சதுர மைல்) పేశ్ ெ 6. கனடாவில் முக்கிய ஆறு ? ன் துன்ப்ம -சென். லோறன்ஸ் ಫ್ಲಿ? த்து ஆனாနွား၊ 7. o: ಕಿಛು பிரதேசம் எது?
22 GomTLD- 8. யூதர்களுடைய நாடு எது? ாலததனமான -இஸ்ரவேல். ಕ್ಲಿಕ್யை தரும பாவின் தின் ஆறு எது?
-ஐராவதி
10. இந்தோனேசியாவின் பிரிவுகள் எவை?
- லாவோஸ், கம்போடியா, வியட்நாம்,
es:
懿 ஜூலை 25 - 31, 2004

Page 11
விசாலமான ரபான்களுக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் |
முன்னா உருவாகியு கொண்டிருக் பருந்து வேட்
பருந்தொன்
அதிகளவான பிரசித்தம் பெற்றிருப்பதை நாம்
அறியக்கூடியதாகவுள்ளது. இதுவும் அவ்வாறான இராட்சத ரபான் ܀
ஒன்று. 10 அடிக்கும் மேற்பட்ட விட்டத்தைக் கொண்ட இந்த இராட்சத ரபானை கீழே இருந்துகொண்டு அடிப்பதென்றால் அது முடியாத காரியம். இந்தப் பெண்மணிக்கு இவ்வளவு தூரம் துள்ளிக் குதிக்க ஏற்பட்டதே அதனால்தான். சீனாவில் உள்ள மிகப் பெரிய ரபான் கருவிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ரபான் சான்ஷி பிரதேசத்தில் சியங் என்ற ஊரில் அமையப்பெற்றுள்ளது. அதன் நிறை 1800 கிலோகிறரம்.
பிரான்ஸின் டார்ண் நதக் கு மேலாக அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அண்மையில் உருவாக்கப்பட்ட பாலமே இது. 1.6 மைல் நீளமுடைய இப் பாலம் பிரான்ஸ் ஈபில் கோபுரத்தை விட 80 அடி உயரத்திலே அமைந்துள்ளது. இது மணித்தியாலத்தில் 160 மைல் வேகம் கொண்ட புயல் காற்றையும் சமாளிக்கும் வல்லமை கொண்டதாகத் தரவுகள் கூறுகின்றன.
geopsvo 25 - 3, 2004
is
டோம் ச தொலைக்கா பார்ப்பதற்ெ அர்ப்பணித் அண்மையில்
பாதை ஒ6 புதுமையான
இவர் த மிக உயர்ந் லியோனிட் என்ற இவர 4 அங்கு வாசியான அசாதாரண தான் விரும் தெரிவிக்கிற
b) H | HD
for up
 
 
 
 
 
 
 

ல் சோவியத் குடியரசில் இருந்து தற்போது பிரிந்து தனி இராச்சியமாக
ர்ள கஜகஸ்தான் கிறார்கள். அங்கு
வாசிகள் பருந்துகளை வளர்ப்பதை சம்பிரதாயமாக் வருடத்திற்கு ஒரு முறை டல்டிகோர்கன் என்ற நகரில்
டைப் போட்டி நடைபெறுவது வழக்கமாகும். இது அவ்வாறான போட்டி ஒன்றில்
முயலைக் குறிபார்த்து ஓடும் காட்சியாகும்.
స్టోఫ్ఘ
துமையான பார்வை
I = FFFFFFF-EFFFFFFF
ஸ்பன் என்பவர் ட்சிப் பெட்டியைப் கன்றே தன்னை க்கொண்டவர்.
வீதியோர நடை ர் றில் இருந்து சாதனை ஒன்றை . அது தொடர்ச்சி னித்தியாலம் 8 ஓய்வில் லாமல் பார்த்ததே. இது சாதனையாகவும்
3do
ل-------------
ற்கே ஒன்று
போது உலகின் த மனிதராவார்.
ஸ்டான்ட்னிக் து உயரம் 8 அடி ம். உக்ரேன் இவர் தனது வளர்ச்சியை பவில்லை என்று

Page 12
பாலாவுக்கு திருமணம்
தமிழ் சினிமாவைத் தலைநிமிரச் செய்த சேது நந்தா பிதாமகன் ஆகிய மூன்று வெற்றிப் படங்களின் இயக்குநரான பாலாவுக்கு ஜூலை - 5ஆம் திகதி மதுரையில் திருமணம நடந்தது. தனது உறவுக்காரப் பெண்ணான முத்துமலரை மணந்தார். திருமணத்திற்கு ஒட்டுமொத்த சினிமாப் பட்டாளமும் மதுரையை நோக்கிப் படையெடுத்தது.
Ο 500IIDE 3, 60) 6Π LD50 σΠ வாழ்த்துகிறோம்
| || LINGTIT SS ஆகிறார்
தாஜ்மகால் 枋 uL函 களில் கதாநாய கனாக நடித்தவர் ݂ ݂ DG GOTT இயக்கு . ܢ பாரதராஜாவின மகனான இவர் ஹீரோ வாக வெற்றி பெற முடியாததால் சத்யராஜ் 圃 ( படத்தில் வில்லனாக அறிமுக மாகிறார் நடிப்பு உங்களுக்கு வில்லனாகிவிடாமல் பாத்துக்
S SS SS SS SS SS
சரத்குமாரின் கடிதம்
ifj. Gill II. JötöDT. ப்பர் ஸ்டார் எப்போதும் பரபரப்புச் செய்திகளின் அெ தனது ரசிகர் மன்றத்தினருக்காக கிடங்கு அவரது மகள் ஐஸ்வர்யா பற்றி கிளம்புகிற மன
கடிதம் என்ற மாதப் பத்திரிகை கிசுகிசுக்களோ அவரை விட இரு மடங்கு
நடத்தத் திட்டமிட்டு அதற்கான லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கட்டிக்கொண்ட செ பணிகளில் இறங்கிவிட்டார். இதில் சிம்புவும் ஐஸ்வர்யாவும் திவிரமாகக் காதலிக்கிறார்கள் என்பது அறி @@ umā °町的山ö நேற்றைய வதந்தி இப்போது சிம்புவுக்கும் ஜஸுக்கும் என்ன அச் கட்டுரைகளும் இடம் பெறுமாம் வம்பு வந்ததோ. இருவரும் கிட்டத்தட்ட காதலை பெ என்னமோ திட்டமிருக்கு வெட்டிக்கொண்டது உறுதியாகிவிட்டது GNU . . . . . . தகவலை உறுதி செய்து சிம்புவின் தாடிக்கார Ĉifis
LLLLLL SZYLLLLY L LLL SY Y LL L 00 LL0 TTTLLLS ଶ୍ରେଣୀ:"L୩ நமித அந்தப் : பேசிக்கறதே இல்லை என்னான்னு கேக்கப் ஐன போனா எனக்குத்தான் தொல்லை என்று தனது நண்பர்களிடம் மரு | . செய்தி கசிந்தது உண்மை !ി ി ಮಂಗ್ಳ! இந்த இடைவெளியில் தனுஷ்ஜஸ்வர்யா இருவருக்கும் தேவதையைக் ԵԵՄԱԵԼ ԵՄ: காதல் என்று இன்னொரு கிசுகிசு இதற்கேற்றாற்போல நடந்தன படத்தில் தனுவின் ஒரே ஒரு சில சம்பவங்களும் சமிதில் ரஜினி குடும்தினர் தொடங்கிய இக்கு குமாங்குத்து ஆட்டம் ஒரு கடை துவக்க விழாவிற்கு வருகை தந்தார் தனுஷின் போடுகிறார் காரணம் கைதிர் விஜயலட்சுமி அவரை ரசம் தொப்ளிக்கப் நிறையக் கிடைத்த சம்பளம் பணிவாக உபசரித்தார் ஐஸ் பதிலுக்கு
jl:Tölti Guisig) *,*」
Gung af GTi saflegu
݂ ݂ 6、 கமலுக்கு அம்மா
町L霹 呜 கஸ்தர்பாய்
காந்தி படத்தில் கஸ்தூரி பாயாக நடித்து உலகப் புகழ் பெற்றவர் ரோஷினி ஹத்தங்கா டி.இவர் வசூல்ராஜா எம்பிபி எஸ் படத்தில் கமலுக்கு
■ 呜引 DIT.
* リ I Q! @。 GOD TLD
ܬܐ .
ܢ .
ܘ ܥ ܐ .
கவ்வி
பெண்டுகளின் ஷகீலா காமெடி சின்னரோல்களில் வந்து போகிறார். தாங்க முடியவில்லையாம் ஷகீலாவால் இத
கிளம்பியது. கலங்கிப்போன ஷர்மி இந்தப் புரளியைக் கிளப்பினது அந்தக் பொய்ச்செய்தியை பரப்பறது. அந்த நடிகையின் முகமுடியை சீக்கிரமே கிழிப்பே திகிலா இருக்கே ஷகீலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சதா மீது வங்கள் Gamini
அந்நியன் படத்தில் நாயகி சதா வெகு விரைவில் அந்த படத்திலிருந்தே அந்நியப்படுத்தப்படலாம் என்கிறது ஒரு இரகசியச் செய்தி அந்த அளவிற்கு அந்நியன் படத்தின் இயக்குநர் ஷங்கருக்கு
El ing ELITE EL
இந்தியன் முதல்வன் எனப் பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் ஷங்கர் பாய்ஸ் படத்தின் மூலம் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் படமும் படுதோல்வி அடைந்தது ஆகவே தனக்கு விழுந்த கெட்டமுத்திரையை நீக்கவும் விட்ட பெயரை மீட்கவும் அவர் எடுக்கிற அடுத்த படம்தான் அந்நியன் ஒரு தவம் போல இப் படத்தை உருவாக்கி வருகிற ஷங்கருக்கு படம் பூஜை போட்ட நாளிலிருந்து கால்வர்ட் சொதப்பலைச் செய்து வருகிறார் சதா இந்த இம்சை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று பாடாத குறையாக அந்நியனுக்குத் தந்த கால்ஷிட்டை மோனலிசா என்ற கன்னடப் படத்திற்கும் பாதியாகப் பகிர்ந்து
தந்து பகிர் உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அதற்குக் காரணம் அந்நியன் படத்துக்காக சதா பெற் சம்பளத்தை விட கன்னடத்தில் அதிக சம்பளம்
ரப்பட்டதுதான் தகவலறிந்த ஷங்கர் கொதித்துப் போய்விட்டாராம்
ஆனால் சதாவோ அந்நியன் படத்தில் என்னை அதிகமாக கவர்ச்சி காட்டச் சொன்னார்கள் என் கண்ணியம் என்னாவது என்பதால் மறுத்துவிட்டேன் என்று பிரச்சினையைத் திசைதிருப்பிவிட்டாராம்
ஆனாலும் அந்நியன் யூனிட்
சதா நடிக்கிற கன்னடப் படத்தில் அவர் படுபயங்கர கவர்ச்சி ბა - காட்டுகிறார் என்று ஸ்டில்ஸ்
ஆதாரங்களை அள்ளி வீச சதா இப்போது 醚
சதா சதாய்க்கிறார் என்று 2)" சர்வகாலமும் புலம்புகிறான் அந்நியன்
ba - 226riboriuIII 5ல் கதை
மச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திருமணத்தில் மகளின் தோழியான ஜஸ் அங்கிருந்த நேரத்தில் ரானார் தனுஷ் அம்மா அவரைப் பார்த்ததும் பாய்ந்து இற ஐஸ் தோள் பற்றி அழைத்து வந்து மணமக்களிடம் முகப்படுத்தி அசத்தியது அச்சா போட வேண்டிய சாரக் காட்சி இப்படியாக நாளொரு காட்சியும், ழுதொரு சாட்சியுமாக விறுவிறுப்பாக வளர்ந்து கிறதாம் தனுஷ்ஜஸ் காதல் ஆனால், தனுஷைக் கேட்டால், "ஐயோ, ஐஸ்வர்யாவை ஒரு வியூ ஷோவில்தான் பார்த்திருக்கேன்" என்று நழுவி ஓடுகிறார். ஸ விசாரித்தாலோ வருகிற நவம்பரில் நான் தமிழ்நாட்டு மகள் என்று சஸ்பென்ஸ் போடுகிறார்.
இன்றைய கிசுகிசுநாளை உண்மை
வாசகம் இதுதான். "படத்தின் மையக் கதையும் இதேதான்' என்று நக்கலாகச் சிரிக்கிறார் சத்யராஜ்
மனிதருக்கு லொள்ளு ஓவர்.
es.aaon assasaori P.
மிரள வைக்கிற அளவு கவர்ச்சி காட்டி நடிக்கிற இரண்டு நடிகைகளிடையே நடக்கிற போட்டி அரள வைக்கிறது கவர்ச்சி நடிகைகள் ஷகிலா ஷர்மி இருவருக்கும் அறிமுகம் தேவையில்லை. கடல் கடந்து புகழ்பெற்ற உடல்வாகு கொண்டவர்கள் இவர்கள் மலையாளப் பட உலகில் கிளுகிளு வேடங்களில் நடித்து சக்கையோடு போடுவதில் ஷகீலாவுக்கு சரியான போட்டி ஷர்மி
இவர்கள் நடிக்கிற கவர்ச்சிப் படங்களின் வசூலால் மலையாள சூப்பர் பார்களான மோகன்லால், மம்முட்டி படங்கள் கூட சமயங்களில் மண்ணைக் யிருக்கின்றன. இதனால் உஷாரான மலையாளத்திரை மேற்படி ரெண்டு
தலையில் துண்டு போட்டு தமிழகத்திற்கே ஒட வைத்துவிட்டது கலந்த ரோல்களில் நடித்து வருகிறார் ஷர்மியும் டப்பங்குத்து டான்ஸ் ஆடி கேரளாவில் தனக்குப் போட்டியாக இருந்த ஷர்மி தமிழிலும் போட்டிபோடுவது விளைவு நடிகை ஷர்மி தற்கொலை என்று சமீபத்தில் ஒரு வதந்தி
குண்டு நடிகைதான் தொழில் போட்டி இருக்கலாம் அதுக்காக இப்படியா ன் என்று சூடாகப் பேசுகிறார்.
ബ

Page 13
cel.
கமல்ஹாசை
த்ரிஷா மீது ரீதேவி பாய்ச்சல்
ரீதேவி விஜயகுமார்-அழகான டீன் ஏஜ் வெல்லக்கட்டி விஜயகுமார்மஞ்சுளா நட்சத்திரக் குடும்பத்தின் கடைசிக் கன்னுக்குட்டி
இவர் சிறுமியாக இருந்தபோதுதான் வெற்றி நட்சத்திரம் குமரியாக സ്കൂ SM அறிமுகமான முதல் படம் காதல் வைரஸ் தோற்றுப்போனதால் ரீதேவி 2. மனம் குமுறி அழுதார். இப்போது ரீதேவி நடிக்கிற ஒரே படம் წერს ეგ தேவதையைக் கண்டேன். இதில் இவர் தனுஷக்கு ஜோடி ஆனால் இது படப்பிடிப்பை டிவிசிரியல் போல இழுத்தடிக்கிறார்கள் என்று புலம்புகிறார் ('
"அப்பா, அம்மா தவிர, உங்கள் குடும்பத்திலிருந்து நடிக்க வந்த யாருமே சினிமாவில் வெற்றிபெற்று நிலைத்து நிற்க முடியவில்லையே ஏன் என்று  ി. GELLIT GÜ. இ
"என்ன செய்வது இதை விதி என்பதா.சதி என்பதா அழகு இளமை, இ. 7რმე შენა, திறமை என சகலமும் இருந்தும் எங்களால் சாதிக்க முடியாமல் போனதற்கு ைே காரணம் நல்ல கதைகள் அமையவில்லை என்பதே அண்ணன் அருண்குமாரும் 'தித் அக்காக்கள் வனிதாவும் ப்ரீதாவும் எவ்வளவோ திறமையாக நடித்தும் வெற்றிபெறாதது எங்களின் நேரம்தான் என்று வருத்தப்படுகிறார் தேவி ർതൃ
"இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? சாமி படத்தில் த்ரிஷாவின் கேரக்டருக்கு முதல் என்னைத்தான் நடிக்க அழைத்தார்கள். அப்போது என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் படத்தின் டைரக்டரான எனது மாமா ஹரி அந்த வாய்ப்பை த்ரிஷாவுக்கு தந்தார். இப்போது அதுபற்றி புலம்புவது அனாவசியம் விஷயம் நான் நம்புவது தேவதையைக் கண்டேன் படத்தை அந்தப் படம் எனக்குத் தரும் முன்னணி இடத்தை என்று உற்சாகமாகப் பேசுகிறார் ரீதேவி.
நம்பிக்கைதானே வாழ்க்கை
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா எற்கெனவே வாலி குஷி போன்ற திரைப்படங்களைத் தந்தவர் தற்போது நியூ படத்தில் தானே கதாநாயகனாகப் பாத்திரம் ஏற்றுக் கலக்கி இயக்குநர்கள் கதாபாத்திரங்களாக மாறுகின்றபோது உணர்வுகள் அவ் TTT LLLLLL LL LLL STT S YTTT L L L S TT TTT L L LS இயக்குநர் sunt, மேலைத்தேய சினிமாக்கள் போன்றுவித்தியாசமான எட்டு வயதுச் சிறுவன் பகல் பொழுதில் சிறுவனாகவும் இரவுப் பொழு கதையம்சம் கமலஹாசனின் திரைப்படங்களுக்குப் பிறகு வ அர்த்த வார்த்தைகள் அவ்வப்போது நெருடலாக ஒரு சில நேரங்களில் சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது 66 என்பதை நாம் விளங்கிக்கொ லத strastructing in சிறந்த இயக்குநருக்குள் இப்படி உணர்வும் இருக்கத்தான் என்னவோ பழை திரைப்படங்கவி இதில் கொஞ்சம் கவர்ச்சி
i Fingang Gul Elm også gans | aligua.JPG| Gganrif yours guras க்கப்பட்ட நியூ அதிகமாக சிறுவர்களையே வசப் சாத்தியம் என்ற oilitariail அசைக்க முடியாத நம்பிக்கை அவரைக் ை ஆட்கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில் ஏ.ஆர் ரகுமான் அவருக்கே உரித் LLLLLL LLLL ZZSLLLLLL L LLLLLL LTt T TTTT TTT TT T LLL LL
。200。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TL TTTTTT LLL LLTT S MTT s AqJ BuuL T J0 LT S LLLLLLLLJL
அவரது இரசிகர்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று செல்லமாக அழைப்பார்கள் இதை இரசித்த இயக்குநர் தனது வசூலராஜா எம்பிபிஎஸ் படத்தில் "ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டி போட்டு தண்டவா என்றொரு
பாடல் காட்சியே வைத்து கமல் இரசிகர்களைப் பரவசப்படுத்திவிட்டார்
േ '
ரஷ்யாவில் ரீகாந்த் -சிநேகா
ஜூட் பட வெற்றியைத் தொடர்ந்து ரீகாந்த் போஸ் என்ற அதிரடி
ஆக்ஷன் படத்தில் கமாண்டோ வீரராக நடித்து வருகிறார் படத்தில் QULDİQLILIB. Göy üzü bir faizi, BET, rahiş edir.
கிளம்புகிறார்கள் ரீகாந்த் சிநேகா ஆகஸ்
இல் படம் ரிலீஸ் ஆகிறது
சிநேகாவுடன் காதல் திசுகிசு
அடங்கிடுச்சார்
ஆக்ஷன் Gmamā@@甲
-fü酸
屁 jušāu呜 பாலவே இருக்கிறார் Flyng Garolig Lollan உயரத்தில் அப்பா
na Go OMGIT e, 6ÓTT6 டிப்பில்தான் தந்தை
ി ി 9 (.മീ. ി அளவிற்கு இல்லை ് ി ീ ി മീ ിട്ടു | | | |
ി. @ கு ി ട്രി ി
தி டு பதில் தநாயகன் శక్తిక శక్తిక్కన్స్ அறிமுகமான சிபிராஜ் இப்போது ി ി. മ份 |ეკე, ി. ി ,"റ്റ് ി வெளியாகியிருக்கிற 泌 徽 ് ിസ്റ്റ് ിട്ടു ീ  ി இரண்டாவது படம் ஜோர் நிஜ மதி ల్క్రి 5. 徽 இருவரும் படத்திலும் 0; ിം ಇಂದ್ಲ 臀 துெ ாடு அதுே Digious Susilonial
リ。 SUD
ി. வகுப்புப் படிக்கும்போதே சிபிக்கு క్తి டி1ஆம் வகுப்புப் படிக்கு
இ சினிமா தாகம் வந்துவிட்டது கல்லூரியில்
முதலாண்டு படிக்கையில் ஸ்டுடன் நம்பர் ஒன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் டாக்டர் அல்லது இன்ஜினியர் ஆக ஆசைப்பட்டா இவர்
ஆனால் இரண்டுமே நிறைவேறாமல்
முழு நேர நடிகராக ஆகி
枋
சிபி நடிக்
காட்டுகிறார் மகனின் வெற்றிக்கு பல டிப்ஸ்களை தந்துள்ளார்
பிருக்கிறார்.
வாறே வெளிப்படுகின்ற $(UTଷ୍ଟ ଶ୍ଵାସ୍ତ୍ରୀ தில் இயக்குநர் சேரன் நியூவில் உழைப்புத் தேவை: னை நக்கு விருந்தளித்திருக்கிறார்கள் சகலரிடமும் மரியாதையாகப்
பழகு வெற்றி தோல் இரண்டும் சமமே இது
* , வது வாலிபனாகவும் கற்பனைக்கு எட்டாத
து சிக்க வைப்பதில் சூர்யா வெற்றி கண்டுள்ளார் இரட்டை ாட்சியிலேயே அதற்காக கைதட்டலைப் பெறுகிறார் எல்லாம் தெரிந்தவருக்கு ܗܵܘ̇500ܠ݈ܐ ܓ சொன்ன மூன்று த ஒரு பரீட்சர்த்தமாக சூர்யா நாடிபிடித்துப் பர்த்திருக்கிறார். எதற்காகச் சிக்கிறோம் மந்திரம்
வன்னன் கருணாஸ் இருவரும் இருந்தும் சூர்யாவே அதிக இடைவெளிகளை நிரப்புகிறார். என்னுடைய அபிமான செய்கிறது என்பதை சூர்யா உணர்த்துகிறார் சிம்ரனின் இறுதித் திரைப்படம் என்பதாலோ ஹிரோக்கள்-ஆர்னால்டு சர்த்திருக்கிறார் நடிப்புக்குத் தேவையானதை தான் செய்தே ஆகவேண்டும் என ಸ್ಧಿತಿ ஜாக்கிசான் என்னுடைய நங்கி இருந்தபோதும் நினைத்த அளவுக்கு அவரின் காற்று வீசவில்லை. அவ்வப்போது எண்ணம் ஒரு ஆக்ஷ்ன் நல்லதாக தனது நடிப்பை நமக்குள் தினத்திருக்கிறார் இளைஞர்களையும் யுவதிகளையும் ஹீரோவாக நான் ஜெயிக்க டுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை விஞ்ஞான வளர்ச்சி கண்டுள்ள இவ்வுலகில் எதுவும் வேண்டும் என்பதுதான். விடாது என எண்ணலாம் வித்தியாசமான கதையும் புதுமையான கதை அமைப்பும் நம்மை இதுதான் இலட்சியம் தான இசை பாணியில் நம்மை துள்ளல் போட வைக்கிறார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ßlLuft உழைத்தால் சிபிக்கு கிறது அதற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சபாஷ் நியூ வெற்றி #GELLULÊ).
GOI |

Page 14
ஆர்ச்சனைப்பூக்களும் |ஆடம்பரமாக தொலைக்காட்சிப் பெட்டியில்,
நடிக நடிகையரின் நடிப்பில் ஒவ்வொரு நாளும் ஒலி ஒளி பரப்பாகும்போது. 5600ř50cfs) Ši 612|| 6)||2), துடைத்து துடைத்து - இறுதிவரை தவறாது பாாககும - என |அன்புத் தாயே (-உன்
தவறால்-உன் வீட்டில் உள்ள பூவொன்று அர்ச்சிக்கப்படாமலிருப்பதும் |உன் வீட்டில் உள்ள
அகல்விளக்கொன்று ஏற்றப்படாமலிருப்பதும் |உன்னால் தான் என்பது
உனக்குப் புரியவில்லையா? - இந்த
நாடகங்களில் வரும் தாயைப் போல் *
நீ இருந்திருந்தால்.
எனது வாழ்வு மலர்ந்திருக்கும்.
எஸ்.பத்மினி திருகோணமலை,
முதற் சந்திப்பில்
முகவரி தொலைத்தேன் முத்தத்தின் பின் முயற்சியை தொலைத்தேன் உன்னை நினைத்தே உள்ளம் தொலைத்தேன் உளவு பார்த்தே உறவு தொலைத்தேன் கருங் கூந்தலில் கனவைத் தொலைத்தேன்
கடைக் கண்ணிலே கல்வி தொலைத்தேன்
குரலுக்காக , குலவழக்கம் தொலைத்தேன் கன்னிப் பார்வையில் 3.
|கட்டுப்பாடு தொலைத்தேன்
சுடிதார் அழகில்
சுவாசம் தொலைத்தேன் நிலவுமுகத்தில் நிம்மதி தொலைத்தேன் பார்த்துப் பார்த்தே பார்வை தொலைத்தேன் மென்மை கண்டு திண்மை தொலைத்தேன் பச்சை ஜோக்குகளில் பக்குவம் தொலைத்தேன் நேச வார்த்தையில் Ul#[0 ၆gl@ရှဲရွဲပြဲ3"]] நயன பாசையில் 动 நன்மை தொலைத்தே கத்திருந்தேU2 காலம் ಙ್”S கன்னக் குழியில் سسلیہ என்னைத் தொலை ク சில்லறைச் சிரிப்ஜி)
சித்தம் தொை சிணுங்களில் சினேகம் தொனி சேலை அழகில் செல்வம் கொல்லர் மொத்தத்தில் அவளுக்காகவே அகிலம்
தொலைத்தேன்
O 6.
16 ]
:04
இத்தே
ནི་སྤྱི་
N() is ଉi - fiଲାmiଣୀ -புத்தளம் நவி 纵 # LITLATA)
GuGOTT 6Giulii uggì
ပ့်နှီးနှံ 3gಿದ್ಲಿ 3 جي
{3:13 குத்துவ ఃg -- குசினிக் #{ಿ: கொளுத்திவிட்டுத்
భ அடுக்க இந்தச் சமூகம் அடுப்புமுட்டி - #Šgıg 3 பற்றாத
முட்டிக்
{#မ္ယက္စိန္တမ္းမ္ဟုးကြွာgးကြွား။
န္တိဒ္ဓိနှီ நானும் நீயும்
#ಣ್ಣೀ ဂိန္ဓိဋ္ဌိန္တီ န္တိ
移
எங்களுக்கே ஒட்டுப்
வேளைக்கு காத்திருக்கும் th கொட் போட வேண்டும் 9 1 வட்டமிட் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கின்றோம் ஒட்டுக் கேட்டு
இருமலொ கடந்த காலங்களில் ஒலைச் உங்களுககாக நாங்கள o என்ன செய்தோம் என்று ஓடுகிறா எங்களுக்கே தெரியாது என்பதை மறந்து எங்களுக்கே நீங்கள் ஒட்டுப் போடவேண்டும்! கூழ்குடித்து
ஒருவேன் உங்கள் பிள்ளைகளின் ஒவ் கல்வி வளர்ச்சியில் எதுவித அக்கறையும் இல்லாமல் ଗsiଲା எங்கள் பிள்ளைகளை பத்திரமாக கல்
வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கும் எங்களுக்கே நீங்கள் ஒட்டுப் போட வேண்டும்!
அன்புள்ள மகா ஜனங்களே! அகதிகளாக அவலப்பட்டு நீங்கள் ஒடித் திரியும் போது சொகுசு கார்களில் வலம் வரும் எங்களுக்கே நீங்கள் ஒட்டுப் போட வேண்டும்
உங்கள் நலனன்றி ஒட்டுக்காகவே கூட்டுச் சேர்ந்த எங்களுக்கே நீங்கள் ஒட்டுப் போட வேண்டும்!
- Glu6 TT 56
at :
aត្រូតេ sing : 18 gestauff : Gullyi- 06, is
Eim trip.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதை எழுதுதலும்
C C இந்தலும் ஃமே பயிற்சிக் களம் : | சிறப்புச் கவிதையுர்-கவிஞரும்
ಇ॰|ಜ್ಜೈಞ್ಞ| admajgfudg
அந்தியும் சற்று மங்கிய நேரம் விளக்கு - மட்டும் க்குள் - எரிகிறது
ளைப் பக்கமாக உலைவைத்து - கொள்ளியோடு கொள்கிறாள்.
அன்னை.
த்தொழில்செய்து கொண்டுவந்த, கொத்தரிசியில் தம் - பிடியென்று முனுைமுனுைக்கும் கணவரங்கே!
தக் கூழ் குடிக்க - பிள்ளைகளோ LIT 6aħ 6aħ' LLLJL.
அன்னையை, ட்டிருக்கிறார்கள்.
வாய் கொண்டு அடுப்பூதி ான்று வந்துவிட க் கினாட்டு தேடி ர் - ஓர்பிள்ளை.
இத்
ஆனபிறகுதான் உறங்குவார்கள் ளை மட்டுமல்ல! வ்வொரு நாளும்!
விரும்பவில்லை என் வாழ்வின் கடைசிநாள்வரை என் தோழர்களோடு தோளோடு தோள் சேர்ந்து நடக்கவே விரும்புகிறேன்."
என்று கூறும் சுபாஷ் முக்யோபாத்யாய் மேற்கு வங்கத்தின் பிரபல மக்கள் கவிஞர். தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் தம்மை இணைத்துக்கொண்டு சிறை சென்றவர், ஆசிரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்.
இந்தியாவின் சாகித்திய அக்கடமி, ஞானபீட விருதுகளைப் பெற்றவர். அனைத்துலக அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
வங்கக் கவிஞர் சுபாஷ் முக்யோபாத்யாய் அவர்களின் நான்கு கவிதைகள் - தமிழாக்கியிருப்பவர். பிரபல தமிழ்க் கவிஞர்களுள் ஒருவரான இன்குலாப்,
தயவுசெய்து வழிவிடுங்கள்
மூச்சு முட்டுவது போல உணர்கிறேன் தயவுசெய்து கொஞ்சம் வழிவிடுங்கள் என்னை வெளியே போக விடுங்கள். *、 --- ܥܒ ܝܢ "உனது நெருப்பின் பொறிகள் எங்கே?
ဖွံ့ဖြိုးပွားဖုံဖါး - - - - - - ---. ஆரம்பித்துவிட்டாய் மூச்சுவிடப் புதிய காற்றில்லை. ஊர்வலங்களைத் தவிர்த்து இரவும் பகலுமாய் விழாக்களில் களிக்கிறாய்
56). D. L.59 AFL நடப்பது நல்லதாக இருந்தாலும்
எனது வலது காது கிட்டத்தட்டச்
செவிடாகிவிட்டது இடது காது பரவாயில்லை. ஆக எனது அக்கம் பக்கத்தார்
பேசுவதை என்னால் கேட்க முடியும்.
'நீ மாறிவிட்ட மனிதன் என்ன வெட்கக்கேடு கடந்த காலத்தில் உனது குரல் இடியாக முழங்கியது இப்பொழுது கீச்சிடுகிறது விருதுகள் உன்னைத் தலைகணக்கச்
செய்துவிட்டன நீ ஒரு கட்சி மாறி ஒரு காலத்தில் முற்போக்காளன் இப்போது பிற்போக்குவாதி.
தனது குத்துவாளை வீசியபடி நீ அப்பால் செல். பயங்கரமான கொலைக்களம் ஒன்று தலைக்கு மேலாகச் சுழித்துக் கொண்டிருக்கிறது. தயவு செய்து ཐག என்னைத் தனியே விடு; இங்கே செல். ஒரு கல சுவரில் மேதி - - - அப்பால் செல் நம் முதுகுகளைச் சிராய்த்துக் கொண்டிருக்கிறோம். ஆமாம்"
வெறி பிடித்தவர்களாகக் கூர்மையான நகங்களால்
கிருஷ்ணா,
நிறுத்து உனது தேரை நீ எனக்குக் கற்பித்த போதனைகள் காலம் கடந்ததாகிவிட்டன.
இந்தக் குருக்ஷேத்திர நரகத்திலிருந்து என் கால்களைத் பி அன்ற விரும்
ಇಂತ್ಲೆ: Alloy எல்லாம் ஒரு முடிவுக்கு வரட்டும் உனது அருட்கைகளைப் பிடித்தபடி,
ஒஇறைவ, స్టోజ్ சதுரங்கம் விளையாட உட்காரும்போது
ལ་“. ཆ་་་་་་་་་་་་་་་ -- a-- பிறத்தியர் அலுவல்களில் தலையிடுபவர்கள் எல்லம் இவ்வுலகுக்குத் திரும்பி வரட்டும் 業 தங்கள் பணிகளை விடுத்துச் இந்தப் புனித நாளில் :::::::A: 業 சூழ்ந்து கொள்வர்கள் என்னை. துள்ளிபடும் காதல் தெய்வத்தின் புகலிடமான ஒவ்வொரு நகர்வுக்கும் பிருந்தாவனம் *曦 業 ஆணை வழங்குவர்கள். புதிதாய் பிறந்து திரும்பி வரட்டும் : நான் என்ன செய்ய வேண்டும் கிருஷ்ணா எனக்குத் துடிக்கிறது ಕಈ உனது தேரை கைகளை மடக்கியடி
భసభ సభ அவர்களிடம் செல்ல வேண்டுமோ? எனக்குக் கற்பித்தேனைகள் சல்ல வேண்டுமோ காலம்கடந்ததாகிவிட்டன. "விெய மனிதர்களே
புதுப்பதை ஒன்று திறந்திருக்கிறது * உங்கள் சொந்த இடங்களுக்குத் உனது பேர்க்களச் சங்கை வீசி எறி திரும்பப் பேங்கள் உனது புல்லாங்குழலை ஊது *
அடப் பாவிகளே! உன முகமதபா *விளையாட் நமது வாழ்க்கை நிறைவு பெறட்டும் ஃள்ே
ர்ர் பகுதி - பேனா நண்பர் பகுதி
பெயர்:
Guus • W.ÖlgiëëF'.
S. Selvakumar.
( 2.5-51, 2004

Page 15
குழந்தைக்குப் பால் கொடுப்பது ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் இல்லை.
ஒரு குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமானால் அதற்கு தாயானவள் எப்போது தயாராக வேண்டும் தெரியுமா? கர்ப்பம் சுமக்கும் ஆறாவது மாதத்தில் இருந்தே ஒரு தாய் இதற்குத் தயாராகிக்கொள்ள வேண்டும். அப்போதிருந்தே குளிக்கும்போது மார்பகங்களை நன்கு கழுவி, குளித்த பிறகு மென்மையான துவாலையால் நன்கு துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.
இதன் பிறகு சில சிறு பயிற்சி களையும் கையாள வேண்டும்.
மார்பக முன்பக்க கறுப்புப் பகுதியை இலேசாக உள்பக்கமாக அழுத்திப் பழக வேண்டும்.
இதனால் மார்பகம் மென்மைத் தன்மை பெற்று குழந்தை உறிஞ்சு வதற்கு ஏதுவாகும். இது தவிர மார்புக் காம்புகளுக்கு அவ்வப்போது தேங்காய் எண்ணெய் தடவி வருவதன் மூலம் அது குழந்தைக்குப் பால் கொடுக்கும் பக்குவத்தை முழுமையாக அடை
இதன்பிறகு பிரசவத்தைச் சந்திக்கும் நீங்கள் சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள்ளும், சிசேரியன் பிரசவம்
என்றால் 2-3 மணி நேரத்துக்குள்ளும் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்.
பொதுவில் குழந்தைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்
அர்த்தகட்டி சக்ராசனம்
பலன்கள்
1. முதுகெலும்பிற்கு நல்ல பக் கவாட் ட வளைவைத் தருகிறது.
2. கல்லீரல், உணவுப்பை ஆகியவற்றைப் பலப்படுத் து கிறது.
3. பக்கவாட்டில் தோன்றும் ஊழல் தசைகளை கரைத் து இடுப்பு அழகு பெற உதவுகிறது.
4. இடுப்பு வலியைப் போக்கு கிறது.
செய்முறை 1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்து நிற்கவும்.
2. வலது கையைப் பக்க வாட்டில் உயர்த்தி, உள்ளங் கையை மேல் நோக் கித் திருப்பி கையை மடிக்காமல் உயர்த்தி வலது கர்துக்குப் பக்கத்தில் ஒட்டியது போன்று நிறுத்தவும்.
3. அப்படியே இடது பக்க வாட்டில் வளைந்து படத்தில் உள்ளபடி 15 எண் ணிக்கை இருக்கவும். சாதாரண முச்சு, நேராகப் பார்க்கவும்.
4. மெதுவாக நமிர்ந் து நிற்கவும். கையைப் பிரித்து சாதாரண நிலைக்கு வரவும்.
5. இதுபோல் மாற்று ஆசன மாக இடது கையை உயர்த்தி செய்யவும்.
6. வலது, இடது என முன்று முறை செய்தால் போ
குறிப்புகள்
1.பயிற்சியின் போது முன்னால்
அல்லது பின்னால் வளையக் கூடாது. பக்க வாட்டில் மட்டுமே
வளைந்து செய்ய வேண்டும்.
2. முச்சை அடக்குவதோ,
கையை மடிப்பதோ கூடாது.
ப்ெபேர்ப்பட்ட ஆண்களாக இருந்தாலும் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் படக்கென மயங்கி விடுகிறார்கள்.
எதனால் இப்படி? பெண்களின் குரலிலா? அல்லது அழகிலா?
ஊஹூம். பெண்களின் மேனியில் உள்ள ஒரு வித வாசனையைக் கண்டு. என்று கண்டுபிடித்திருக்கிறது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி
வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ராபர்ட், ஜஸ்டின் ஆகியோர் ரொம்ப நாளாக ஆராய்ச்சி செய்து இந்த விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அழகிய பெண்களின் போட்டோ, அவர்களது குரல் வளம், அவர்கள் மேனியில் உள்ள வாசனை எனப் பல வழிகளில் இளைஞர்களைச் சந்தித்து ஆய்வு செய்தபோது பெண்களின் மேனியில் உள்ள ஒரு வித வாசனை யில்தான் ஆண்கள் சொக்கிப் போவது தெரிய வந்துள்ளது.
பெண்களின் உடம்பில் உருவாகும் பீமெல் பெரோமோன் என்ற திரவம்தான்
ஆண்களைப் போட்டு அப்படி அமுக்கி
விடுகிறது.
இந்த வாசனையானது ஆண் களைக் கிளர்ச்சியடையச் செய்வ
துடன் காதுகளுக்கு அதிகமாக கேட்கும் சக்தியையும் கண்களுக்கு தீவிரமாகப் பார்க்கும் சக்தியையும் கொடுக்கிறதாம்!
கருத்தடை மாத்திரை சாப்பிடும்
ஜூலை 25 - 31, 2004
பால் கொடுப்பது ந6 குழந்தைக்குப் தாயானவள அவ அமைதியான மன அமர பால் ஊட் சுரக்கும் தன்மையி: முக்கிய பங்கு உ கவனிக்க
இரு மார்பகங்க பால் கொடுக்க கொடுக்கும் போது அழுத்திப் பிடி அணைத்திருக்க ே பால் குடித்துமு குழநதையைத நிலையில் வைத்து யில் கிடத்த வேண் குழந்தைக்கு முடிதததும மாபக போட்டுக் கழுவி டைக்க வேண்டு பின்னர் சிறிது ( இட்டுக்கொள்வது
टा
: 66
ாருத்துக் கரு
தேவையான ெ
முற்றிய மாங்காய்த் துண் జభIO
வெல்லம் tiong, ióglaisilii -
(நீளவாக் மஞ்சள் Gulig 9üL
கடுகு வரமிளகாய்
- கறிவேப்பிலை
செய்முறை
uDITriasfrøou & துண்டுகளாக நம் யோடு கொட்டை Cum L. con uó . e iuಙ್ಗಹಿತೌ ಹನ್ತ முங்கும் வரையில் வைக் கவும் . ெ மிளகாய், உப்பு கொதிக்கவிட்டு போது இறக்கவும். வரமிளகாய், க போட்டுத் தாளித்து தேன் போல் இை காரமும் சேர்ந்த சாதத்திற்கு நல்ல தினங்களுக்கு ஏ
பெண்களுக்கு இந்த என்பதையும் கண்டு கள்.
பட்டணத்து அ பெரோமோன் திரவப் சுரக்கிற பட்டிக்கா களை அசத்திவிடுவ ஆராய்ச்சி சொல்
6ΥΠΠ. 60)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லது. பால் ஊட்டும்போது ரப்படக் கூடாது. நிலையுடன் ஆற, - வேண்டும். பால்
மனஓட்ட்த்துக்கும்! .ண்டு என்பதைக்
. . . . . . ளிலும் மாற்றிமாற்றிப்
வேண்டும். பால் நழந்தையை மிகவும் காமல் இதமாக பண்டும். டித்ததும் சற்று நேரம்
தோளில் சாய்ந்த
பின்னரே படுக்கை மருந்துகளைப் பயன்படுத்துவதில் டும். இன்னும் றமையுடன் செயற்படுவது
பால் கொடுத்து ப்ெபி
தேவையின்றி நிறைய மருந்துகள் நோயாளிகளுக்குத் தரப்படுகின்றன. நோயாளிகள் தாங்களே மருந்துகளைத் SSSSLSSS தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள். விலை தேங்காய் எண்ணெய் மலிவான மருந்துகளே போதும் என்ற ?"": - LL நிலையிருந்தாலும் விலை அதிகமான மருந்துகளே குறித்துக் கொடுக்கப் O படுகின்றன. “தேவையில்லாமல் அதிக T மருந்துகளைக் கொடுத்தால், பக்க O விளைவுகள் அதிகரிக்கும். செலவும் (LITT அதிகமாகும் தேவையான மருந்துகளை மட்டுமே டாக்டர்கள் குறித்துக் கொடுக்க வேண்டும்.”
நோயாளிகளின் மனநிலை பலவித மாகச் செயற்படுகிறது. சிலர் தேவையே இல்லாமல் சில மருந்து களைச் 1:Ç. 9(b) # டுகள் - ம்பும் மருந்தை டாக்டர் எழுதித்தர (பெரிதாக நறுக்கியது) ನಿಲ್ಲ: ಲೈಜ್ಡ E. - 50 கிறாம் ஒடுகிறார். ಇಂಗ್ಲ ருமபும மருநதை எழுதத தருகறா. ಹೆಚ್ಚಕ್ಕ ] ஆக, முதல் டாக்டர் မျိုး நோயாளியை
தேவையான அளவு இழந்து விடுகிறார். - 2 ஸ்பூன் ”இதனால், நோயாளி விரும்பும் --- மருந்தை எழுதித் தருவதையே ------------ భ வழக்கமாகக் கொள்ளும் டாக்டர்கள் - 10 பெருகிவருகிறார்கள். அந்த மருந்தினால் நோயாளிக்குப் பேராபத்து விளையாமல் 3:3: ವ್ಹಿಜ್ಡ"ಥೀ; எழுதிக் கொடுத்து
றாகள. 2ஜி சிரிய Tஇந்த இஞ்ஜெக்ஷன் போடுங்கள் ககவும கதை 2 - گا۔ -- ۔ தியையும் அநத மாத்திரையைக் கொடுங்கள் U(3) என்றெல்லாம் நச்சரிக்கிறவர்களும் ఇDrgTI உண்டு. ஒரு டாக்டரிடம், தனக்குத் :1தெரிந்தமருந்து பற்றி நோயாளி leII Gó Gotið - u சொல்வதில் தவறில்லை. ஆனால், ed ဓါး၊ அதைத்தான் தந்ததாக வேண்டும் நதது 蠶 என்று வலியுறுத்தக் கூடாது. 醬 Úಯ 1 நோயாளியின் நச்சரிப்புத் தாங்காமல் 器 లై டாக்டர் ஒரு மருந்தை எழுதித் றிவேப்பிலை, தந்தால் - ஆவதைாகிறவர்
T டாக்டர் அல்ல; நோயாளி தான். ரிப்பும், புளிப்பும் சில நாடுகளில், மருத்துவமனைப் နှီ’’ ' படுக்கைகளில் சுமார் 30சதவீதத்தை மேட்ச், சிரார்த்த ஆக்கிரமித்திருப்பவர்கள் நோயாளிகள் அல்ல; தேவையற்ற மருந்துகளை الـ ہی P囊-卒*鲁 உட்கொண்டதால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட வர்கள்தான்.
டாக்டர் குறித்துக் கொடுத்த மருந்தைச் சாப்பிடாமல் புறக்கணிப்பது அல்லது அவர் குறித்துத் தந்த முறையில் சாப்பிட மறுப்பது - இந்தப்
த்தை நன்கு சோப்பு ரி துவாலையால்
üğİ :
Bayamrumr
trafatig
பாருட்கள்:
க் கொட்டவும்.
கொண்டே இருக்கிறது. கொஞ்சம் உடம்பு நன்றாக இருந்தால் போதும் - டாக்டருக்குத் தெரியாமல் களைத் தூக்கி எறிந்துவிடுகிறர் நோயாளி 'உடம்பு தேவலை’ என்று உணர்ந் தாலும்கூட டாக்டர் குறித்த நாள் வரை மருந்து சாப்பிடுவதைக் கைவிட்டு விடக்கூடாது.
நோயை அடியோடு ஒழிக்கும் ஆயுதமே மருந்துகள். அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தவர்
டாக்டர். எனவே, அவர் சொற்படி
மருந்தைப் பயன்படுத்த வேண்டியது நோயாளியின் கடமை.
நோயாளிகள் தாகர்களே மருந்தைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது
டாக்டரின் சீட்டு இல்லாமலேயே நிறைய மருந்துகள் கிடைப்பதால், இஷ்டத்திற்குச் சுய வைத்தியம் பார்த்துக்கொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. “சாதாரண மருந்துடன் சுயமருத்துவத்தை நிறுத்திக் கொள்வது நல்லது ஆன்டிய யாடிக் மருந்துகளில், மூளையைப் பாதிக்கும் மருந்துகளில் ஒருபோதும் சுயமருத்துவம் கூடாது. ஆபத்தில் முடிந்துவிடும். பலரும் சர்வசாதார ணமாகப் பயன்படுத்தும் “பரசிட்ட மோல் கூட தவறாகப் பயன்படுத் தப்பட்டால், ஈரலைச் சிதைத்துவிடும்.
எனவே, ‘சாதாரண மாத்திரைதானே! என்ன செய்துவிடப் போகிறது?’ என்றெல்லாம் அலட்சியம் வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து சாப்பிடுவதுதான் நல்லது.
பழக்கமும் நாளுக்குநாள் அதிகரித்துக் O
ם
( விளக்கு ஏற்ற ஐதீகம்
* இல்லந்தோறும் குத்துவிளக்கு 事、-、-
... இ&x%இ* பீடை ஏற்படும்.
வைதது அதில் எண்ணெய் ஊற்றி விளக்கு *வடக்கு முகமாக எரியவிடலாம்.
செல்வம், பொருள் சேரும்.
| * ஒரே ஒரு முகத்தை
உடைய அகல் விளக்கு
அவ்வளவு சிறப்பு தராது 5 முக
விளக்கே சிறப்பு
* மங்கல நாட்களில் 5
(, i. 體 ஏற்றி
Vagy Va/ --- 6. கள துர தேவதைகள்
စွီး : - CD விலகும் விள பிடித்திருக்கிறார் ఓపళLణిపుడిపూడిపళగిడి * மூன்றுமுகவிளக்கு ஏற்றி
ಇಂಕ್ಜೆ' குடும்பசுபிட்சம் ஏற்படுத்துவது வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
ரவம் சுரக்காத అ க்கவி ாக்கில் கிழக்குப்பக்கமாக
ழகியை அதிக # குடும்பம் சந்தோஷமாகக் காணப்படும். -கோ ஆண் குத்துவிளக்கை தெற்குமுகமாக எந்தக் காரணத்தைக் கொண்டும் எளிய
DIGAO DJöi
விட திரி எரிவது துன்பத்தை விலக்கும்.
விட்க் கூட்ாது அப்படி எரியவிட்டால்
* பொதுவாக காலை, மாலை இரு வேளைகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும்.
* விளக்கு ஏற்றியின் அமைதியான சூழ்நிலையில் சில நிமிடங்கள் மவுனமாக விளக்கின் முன் அமர்ந்து பிரார்த்தை செய்து வாருங்கள் நினைத்தது பலிக்கும்
5

Page 16
ட்டில் எங்கேயோ சரக்கு வைத்திருப்பான்.வாசனை வீசியது. போட்டோவில் பெண்டாட்டி ராக்குடி ஜடவில்லை தரித்துக் கொண்டு மூஞ்சியை ஒரே உக்கிரமாக வைத்துக்கொண்டிருந்தாள். போட்டோவைத் தொட்டாலே சீறி விழுவாள். பூவலிங்கம் சமாளித்திருக்கிறான். பிரசவத்துக்கும் அனுப்பிவிட்டான்.
ஒலைக் கூரைக்குக் கீழே பச்சைமண் தரையில் இருந்துகொண்டு ஒரு பாமர
உபசரிப்பில் ஆழ்ந்ததில் எல்லாம்
குளுகுளுப்பாக இருந்தது.
மத்தியானம் ஒரு மணிக்குள் அவர்கள் சிநேகத்திற்கு இரண்டு வேர் தோன்றி மேலே இரண்டு இலை முளைத்துவிட்டது.
மணி மூன்றுவரை இவனை நம்பலாமா, கூடாதா என்று மனம் அலுத்துக் கொண்டிருந்தது.
பிறகு வாழ்க்கையில் யாரையாவது நம்பத்தான் வேண்டும் என்ற ஒரு சித்தாந்தம் அவனை ஆட்கொள்ள,
- பூவலிங்கம்! உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும், என்று தயங்கியவாறு ஆரம்பித்தான்.
சொல்லுங்க! என்று குழையாகக் குழைந்து உட்கார்ந்தான் பூவலிங்கம்
யோசனையோடேயே குரு ஆரம்பித்தான். மெள்ளச் சுருக்கமாகத் தனக்கு நேர்ந்துள்ள விசித்திரக் கஷ்டத்தைக் கூற,
பூவலிங்கம் ஆண்னு கேட்டுக் கொண்டிருக்க,
நீங்கதான் உதவி செய்யணும், பூவலிங்கம்! போலீஸ்லே போயி நான் ‘ஆரியகுமார் இல்லை. அவனி இன்னொருத்தன். இரண்டு பேருக்கும் உருவம் ஒத்துமையாயிருக்கு அதை வச்சு எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாங்கன்னு சொன்னாப் போதும்.
- அவ்ளதானே! என்று வேகத்தோடு
எழுந்தான் பூவலிங்கம் பட்டை போட்டதுபோல் ஓர் அசட்டுத்தனமான வீரம் எகிறி வந்தது.
நீங்க ஆரியகுமார் இல்லே! அதைத்தானே சொல்லணும்? சொல்லி
3. XXX
நிரூபிச்சு ஏ, பொட்டப் பசங்களான்னு சொல்லிட்டு வரேன். (மூன்றெழுத்து) எவணி டாவனி கேஸ் புடிக்கிறான் (முன்றெழுத்து) மண்டேலே மசாலா இருக்காடா? (அதே ரீதியில் கீழ்ப்பகுதிக்கு ஒரு வாக்கியத்தைக் கூறினான்)
சுவர்க் காலண்டரிலிருந்த வள்ளுவருக்கு உயிர் இருந்தால் அவன் தமிழ்களைக் கேட்டு லெமூரியாவுக்கு ஓடியிருப்பார். விளாசித் தள்ளினான். - நீங்க இங்கேயே குந்திக்கிட்டிருங்க! நா வேலங்கரைக்குப் போய் அவங்க கண்ணிலே விரலை ஆட்டிட்டு வர்றேன். நாளைக்கு இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, ஐ.ஜி. எல்லாம் ஓங்கிட்டே வந்து மன்னிப்புக் கேட்பான், பாரு முன் கதவை ரெண்டையும் சாத்திட்டுப் போறேன். யாரேனும் பார்த்துடப் போறானுங்க,
என்று சொல்லி, கதவு இரண்டையும் சாத்திக்கொண்டு, வாசலிலெல்லாம் திட்டிக்கொண்டே வேலங்கரைக்குப் புறப்பட்டுப் போனான். பத்துமைல் துரந்தான் சாயங்காலத்திற்குள் திரும்ப வேண்டும்.
அவன் சொன்னதென்னவோ குருவுக்குத்
தைரியமாக இருந்தது. அந்தப் புளிக்கும் வார்த்தைகளை மைனஸ் பண்ணினால் இன்னும் தைரியம் கூடியிருக்கும். ஆனால் அவற்றை அவனது பாமரத்தனத்திற்கு லைசென்ஸாக வைத்துக் கொண்டான்.
இருட்டும்போது குருவின் தலைக்குள் ஒரு சிவப்பு விளக்கு எரிந்தது.
காரணமில்லாமல் ஒரு பரபரப்பு எங்கேயோ அகப்பட்டதுபோல் ஒரு நினைப்பு
யாரையோ நம்பினோமோ என்று பிரமிப்பு
மண் வீட்டுக்குள் ஒரு மணி முன்னதாக இருட்டு வந்தது. ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔
எலிகள் பந்தயம் போட்டுக்கொண்டு கண்ணாமூச்சி ஆடின.
பூவலிங்கம் போன ஆட்டோடு திரும்பி இருந்தால், இதற்குள் மாமாங்கம் ஆகியிருக்கும்.
அவன் வராதது கவலைப்படுத்தியது. முதல் கதவைத் திறந்து வாசல் கதவுக்கு வந்தான்.
கதவை இழுத்தபோது வெளியில் பூட்டியிருந்தது
கால் நுனியிலிருந்து தலை வரை பாய்ந்து அங்கே ஒரு ஸ்டவ்வைப் பற்ற வைத்தது.
վ,ւ դաֆ, பாமரத்தனமா, படுகாலித்தனமா?
'சுறுசுறு' என்று யோசித்தான்.
பூவலிங்கம் முன் அவனே
பாமரனாகிவிட்டது தெரிந்தது.
பூவலிங்கம் பாஷையிலே அதே இன்டொனேஷனுடன் அந்த மூன்றெழுத்தைச் சொல்லித் திட்டினான்.
அகப்பட்ட எலிபோல் அங்குமிங்கும் ஒரு விடுதலை வழியைத் தேடினான்.
கூரைகள் உயரமாக இருந்தன. வாசலும் புழக்கடையும் ஒரே கதவு வழிதான். ஒன்வே வீடு
பூவலிங்கத்தின் சம்சாரம் முறைத்துக் கொண்டிருக்க, கல்யாணப் பானைகளையும், உலைப் பானைகளையும் அவள் முன்பாக ஒவ்வொன்றாக எடுத்து வந்து அடுக்கி வைத்தான்.
பானை உடையாமலிருந்தால் ஏறலாம். முறைகெட்டு ஏறியதால் ஒரு பானை உடைந்தது. பிறகு 'புத்தி புத்தி என்று சொல்லி ஜாக்கிரதையாக ஏறினான். கூரை கையில் அகப்பட்டது.
பனை ஓலையைக் கேவலமாக
3.
சுள்ளென்று ஓர் அசாத்திய வெம்மை
நினைக்கப்போய் அ யானை பலம் காட்டி
பூவலிங்கம் சம் என்று சொல்லி வி அரிவாள் மனையை
கூரையின் நா ஒலைகளை நகர்த்தி கடாசி, வீட்டுக்கு ஒ சொல்லி, கூரை ஓட்ை குதித்தான்.
லேட்டாக எ( சீக்கிரமாகவும் உறங் அந்தக் கிராம வீ ஐம்பது பல புகலி பாதிக்கோவணம் கட் இரண்டு பதினைந் செய்யும்? உழவு நோஞ்சானாக வே6ை இருப்பவர்களை நடம பாதி இருட்டடித்துக் ே வீடுகள் இப்படி தெருக்களோ? பஞ் கம்பங்கள் எரியவில்லி
அக்கறையாக
கத்தரிப்புகளாகத் தே புறக் கணித்து, ஊ நடையைக் கூட்டி, குறுக்கே பாய்ந்து, சா ஆனால் அதைப் பா பதுக்கலில் அமர்ந்து
நினைத்தது வீண அந்தப் பிரதேச ஒளியைப் பீச்சிக்கொ வேகமாக வந்தது.
ராத்திரிப் பூச்சிக படுவேகமாக முட்டிக்ெ கழனிக்குள்ளே நீரு ஆயிரம் திருப்பங்களை சில சமயம் வந்த 6 பாவனையை ஏற்படுத் ஜீப் அவன் முன்ன நிலத்திற்கு வர,
பின் பக்க டயர் இ என்று விஷ்ணுச் சக்கரம் சதுப்பு நிலத் துண்
இரைத்துக்கொண்டு ஒ
துத்தேறி என்று டி ஏழெட்டு போலீஸ் நிழல்களுடன் இறங்கி - ஏம்பா இந்றே இருக்கப் போறானா வச்சிருக்கேன்னியே பூ நிழல்
நீங்க ஜீப் கிை வரமாட்டேன்னிங்க ஒரு முன்னாலேயே வந்திரு இம். நாலுபேர் எ வாங்க ஊர் இதா இ இது பாமரனின் கு
எல்லோருமே இற டிரைவர், வண்டியைக் 8 பற்றித் தீவிரமாக ஆராய
ஆற்றுப் படுகை மணல் மருந்துக்குத் :
அதன் கரையில் சின்னக் காரைக் கட்டட பகற்பொழுதைக் கழித் கட்டடம் ஓர் ஐம்பது ஆறடிககு ஏழாக அை
அதன் நடுவில் இருந்த
அந்த இடம் புண்ணா சுற்றிவர ஆட்டாம் பு கிடந்தன. லிங்கம் அ " (துரோகம்
6ᎠHᎥᎢ ᏧIᏝ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வை ஒற்றுமையுடன் க் கொண்டிருந்தன. ாரத்திடம் , ஸாரி,
ட்டு அவளுடைய
எடுத்து வந்தான். ܀ ܐ ܒ ܘ ● *,* ● - 粤
த்து பூஜாபட் தனது ரோக்(Rog) படத்தில் நடிக்க வைப்பதற்காய் சமீபத்தில் புதுமுக வேட்டை l, 9I. LDချွဲ၈၈၊ ၈န္တီ நடத்தினார். ஏகப்பட்ட மாடல்களைக் குவித்து வைத்துப் பொறுக்கியதில் ஒரு அழகி தேறினார். ங்கி ତପ୍ତ 'LI LIT அவர் பெயர் லீன் ஹாமன். அந்தப் பெண்ணின் போட்டோவை ஒரு மேகஸின் அட்டைப்படத்தில்
- வழியாக வெளியே பார்த்து அவர்தான் படத்தின் நாயகி என நேர்முகத்திற்கும் அழைத்துவிட்டார். தென் ஆபிரிக்காவில்
O ழுந்த கிராமம் , கத் தொடங்கியது. لال டு ஒவ்வொன்றுக்கும் ri (3Lu ITL" LT (36v) டிய மாதிரி து வாட்டுகள் என்ன மாடுகளைப்போல் செய்து, உள்ளே ாடும் பிசாசுகளாகப் காண்பித்தது.
இருக்கும்போது, சாயத்து வாழ்க! Ꭰ6Ꭰ! நடந்து, இருட்டுக்
கேப்டவுனில் வசிக்கும் இந்த லீன் ஹாமன் ஒரு கறுப்பு இன மாடல் அழகி. அது மும்பைக்கு வந்த பிறகே பூஜாபட்டிற்குத் தெரிந்ததாம். இந்த ஒரே காரணத்திற்காக தனது படத்தில் அவரை நாயகியாக நடிக்க வைக்காமல் ரிஜெக்ட் செய்துவிட்டார் பூஜா.
ான்றும் நாய்களைப் ரைக் கடந்ததும் கழனி வெளிகளில் லைக்குப் பக்கமாக, ர்க்கும்படி வாகாகப் கொண்டான்.
ாகவில்லை. த்தில் பால்போல் ண்டு போலீஸ் ஜிப்
அதை நோக்கிப் காண்டன. நம் ரஸ்தா ஆதலால் த் திருப்பிக் கொண்டு, வழிக்கே திரும்புகிற திக்கொண்டு, ால் இருக்கும் சதுப்பு
தென் ஆபிரிக்கா திரும்பிய லீன் ஹாமன் இந்தியாவில் கூட இப்படியா என வருத்தப்பட்டதோடு, ! பூஜாபட்டின் நிறவெறியை டிவி செய்தித்தாள் என எல்லா ஊடகங்களிலும் பரப்பிவிட்டார். இப்போது பூஜாபட்டின் நிறவெறியைப் பார்த்து அதிர்ந்து கொண்டிருக்கிறது தென் ஆபிரிக்காவும், பாலிவுட்டும்! TTTT TTTT LLLL L L L L L L L L L L L L LL L LLL ) சுற்றத் தொடங்கின.
O O O شیعہ ہے۔ ٦ء டுகள் மானாவாரியாக
ரைவா இறங்கனா, -------- நிழல்கள் துப்பாக்கி
弧, நரம் வரை அவன் வீட்டைப் பூட்டி பூட்டி என்றது ஒரு
டைக்கிற வரைக்கும் டாக்ஸியைப் புடிச்சி க்கலாமில்லே! இம். ன்னோட ஜல்தியா ந்தாத்தான்!
ரல்
முழுதும் வெள்ளி தண்ணீர் கிடையாது. ஏகாந்தமாக இருந்த ! s! ததுள அவன அடுத்த பாலிவுட்டில் சமீபத்தில் ஃபயரைக் கிளப்பியிருக்கும் ஹாட் குதிரை 'இஷா கோபிகர், தான தூங்கிக்கொண்டிருந்த இயக்கங்களை நந்திதா தாஸ9 க்குப் பிறகு தட்டியெழுப்பிவிட்ட இவர் வருடத்திய சமாதி பல தியேட்டர்களின் திரைகள் கிழிக்கப்படவும் காரணமாக இருந்திருக்கிறார். கேர்ள் ஃபிரண்ட் D போல் தோற்றம் லெஸ்பியன் பற்றிப் பேசக்கூடிய படம் என்பதால் எதிர்ப்பு அலை பற்றிக்கொண்டிருக்கிறது. இஷா லிங்கம் எடுபட்டு, கோபிகர் மீதும் அந்தக் கோபக்கனல் திரும்பியிருந்தாலும், பாலிவுட் இப்போது அவரை சகல s இருக்க, * மரியாதைகளோடும் அணுகத்தொடங்கி இருக்கிறது. தமிழ் பீல்டுக்கு "என் சுவாசக்காற்றே" ழுககைகள சிதறிக் முலமாக வந்து, ஒரு சில படங்களில் நடித்து, ஜெயிக்க முடியாமல் பாலிவுட்டிலேயே இருப்பீடம் யல்நாடு போயிருக் தேடிக் காத்திருந்தவருக்கு இந்த எதிர்ப்பு அலை நிச்சயம் நல்லதொரு இடத்தைப்
துரத்தும். பிடித்துக்கொடுக்கும் என்கிறார்கள் பாலிவுட்வாசிகள்,
(25 - 31, 2004

Page 17
அந்தத் தோழிகளின் அதுவரை சமூக எழுச்சி பெற்றோர்கள் ஒழுங்கீனமான என்றால் என்ன, அதன்
கிகள் போல் தாத்பரியங்கள் என்றால்
என்ன என்பதையெல்லாம் எந்தளவுக்கு தெரியாமல் இருந்துள்ளேன் என்பதையும்; டொக்டர் மார்டின் லூதர் கிங்கின் கருத்துக்கள் இந்த சமூகத்தில் பாரிய
எல்லைப்பகுதியில் நாம் நின்று காண்டிருந்தோம். அதாவது ஒரு "உறுதியான அமெரிக்காவாக” எமது நாடு அப்பொழுது வளர்ந்து கொண்டிருந்தது.
அவருடைய டொக்டர் மார்டின் லூதர் கிங் ன் விளக்கங்கள், மற்றும் இது விடயத்தில் கூடிய
தெளிவுரைகளை பங்களிப்பை செய்திருக்கிறார் ன்றாக அவதானித்த நான் - என்பதுதான் எனது
2LGJÖ OG GLUMIU Fă Gımlülüğü Uği öÜLIGÖ
/--Nஉலகின் மிகப் பெரிய
சக்தி வாய்ந்த யுத்தக் கப்பலானது (6 — 0,2 — 1 907)6ზ உருவாக்கப்பட்டது, இந்த யுத்தக் கப்பலின் Quur 'HMS DREADNOUGHT" என்பதாகும். இந்தச் சக்தி வாய்ந்த யுத்தக் கப்பல் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டது. இது தயாரிக்கப்பட்டு ஒரு சில மாதங்களின் பின்பே வெள்ளோட்டம் விடப்பட்டது.
* ||
அந்த யுத்தக்கப்பலையே இங்கு காண்கிறீர்கள். தற்பொழுது இது உபயோகத்தில் இல்லாமல் கண்காட்சிக்காக பிரித்தானியாவில் வைக்கப்பட்டுள்ளது. 1907ம் ஆண்டு இந்தப் பாரிய, சக்தி வாய்ந்த யுத்தக் கப்பல் தயாரிக்கப்பட்டபோது, பிரித்தானியா - ஜேர்மேனியை கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளாக்கியது. அத்துடன், இந்த யுத்தக்கப்பலில் 10க்கும் மேற்பட்ட 12 அங்குல நீளமுடைய பெரிய துப்பாக்கி ரவைகள் வெளிப்புறமாக பொருத்தப்பட் டுள்ளன. இந்த சக்தி வாய்ந்த பெரிய யுத்தக் |கப்பலை பாவித்துத்தான் பிரித்தானியா அப்பொழுது உலகளவில் பல வெற்றிகளைப் பெற்றது.
(25 = 31, 2004 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்தாகும். அத்துடன் பழைய அத்துடன், எனது தந்தையின்
ஒழுங்கு முறையும் சிந்தனைப் அரசியல் ஞானமும் எனக்கு போக்கும் தற்பொழுது ஒரு நலல பல முற்போக்கு அரசியல் வகையில் வேகமாக சிந்தனைகளுக்கு மாற்றமடைந்து - புதிய வழிசெய்தது: உத்வேகத்தை ஒழுங்கு முறையும், சிந்தனைப் அளித்தது. அதேவேளையில் போக்கும் அமெரிக்காவில் டொன் ஜொன்ஸ் ஒரு புறம எழுச்சி பெறுகிறது. இந்தப் தாராளமயக கொள்கை புதிய உலக மறறும அதனுடைய ஒழுங்கு அனுபவங்களை எனனுடன முறையினை நாம் பகிர்ந்து கொள்கின்ற அதே ஏற்றுக் கொண்டு, வேளை: போல் கார்ல்சன் அதனூடே சோவியத் ரஷ்யாவிலிருந்து சர்வதேச அமெரிக்காவுக்கு அரசியல் சமூகத்தின் அகதிகளாக சகோதரர்களாக, துரத்தியடிக்கப்பட்ட அகதிகள் சகோதரத்துவ சிலரை எனக்கு வாஞ்சனையுடன் அறிமுகப்படுத்தி,
ई
s 器 倭 으 E S
அமெரிக்காவின் வெற்றி தங்கியுள்ளது என்பதை நான் அப்போதே புரிந்து
கொண்டேன்.
எனது விழிகள் அப்போதே
திறந்து கொண்டன. அவர்களுடைய அனுபவங்கள் இருந்தபோதிலும், மற்றும், சோவியத் ரஷ்ய இற்றைவரைக்கும் நான் கம்யூனிச தலைவர்களினால் முழுமையாகக் கவரப்பட்டதும் அவர்களுக்கு செய்யப்பட்ட ஆகர்ஷிக்கப்பட்டதும்-பிற்காலப் அட்டூழியங்கள், Uggussort GOT (Park Ridge's) அநியாயங்களை அந்த அகதி பார்க் ரைட்டர்ஸின் சம்பிரதாய சகோதரர்களிடம் கேட்டு பூர்வமான அந்த பாண்டித்திய அறிந்து கொள்வதற்கும் புத்திக் கூர்மையின் வழிவகை செய்தார். தன்மையினாலேயே. (இன்னும் வரும்.)
கவிஞர் கிறிகின்
AA y மரணம ட்ெவார்ட் கிறிக் (18431907) நோர்வே நாட்டின் பிரசித்தி வாய்ந்த கவிஞர். இவர் 4-09-1907ல் பேர்கனில்
இவரால் இயற்றப்பட்ட மிகப் பிரபல்யமான பாடல் Ogit (5 L is 3,6irgit 6of PIANO CONCERTO (1869) PEER GYNT (1876) என்பனவாகும். இவைகள் இரண்டின் மூலமும் எட்வார்ட் கிறிக் புகழின் உச்சிக்கே வந்துவிட்டார். அத்துடன் இற்றைவரைக்கும் அவரது புகழ் தொடர்ந்தும் ஐரோப்பாவில் மட்டுமல்ல முழு உலகிலுமே நிலைத்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நோர்வேயின் உலகத் தரம் வாய்ந்த அந்த மகா கவிஞரையே இங்கு காண்கிறீர்கள்.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
இரத்தினபுரி, காவத்தை, பலாங்கொடைப் பகுதிகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கொழும்பு திரும்பியதும், கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளுக்காகத் திரும்பிச் சென்றிருந்த பேராசிரியர் ஏ.ஜே.வில்சனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அமைச்சரவையின் முழு உறுப்பினர்களும் எதிர்த்தாலும் ஏற்கெனவே பேசிக்கொண்டதற்கு இணங்க உயர்மட்டக்குழுவை அமைக்கத் தான் எண்ணியுள்ளதாகத் தெரிவித்தார். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான நல்லெண்ணத்தைக் கட்டி வளர்க்க இத்தகைய குழுவொன்று அவசியம் என்பதைத் தான் உணர்ந்திருப்பதாக ஜே.ஆர்.ஜெயவர்த் தனா குறிப்பிட்டார். மேலும், வில்சன் உடனடியாகக் கொழும்பு திரும்பி இந்த முயற்சி ஆரம்பமாவதற்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இ த  ைன ய டு த து அமிர்தலிங்கம் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைச் சந்தித்தார். அப்போது அமைச் சர்களான லலித் அத்துலத்முதலி, தொண்டமான், நிசங்க விஜயரட்ணா, எம்.எச்.முகமட் ஆகியோருடன் இப்போதைய ಜ್ಞ ஐ.தே.க.வின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இருந்தார். இரு தரப்புக்கும் இடையிலான தூதுவராகவும் ஆலோசகராகவும் பேராசிரியர் வில்சன் பணிபுரிந்தார்.
உத்தியோகபூர்வமான மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப்பின்னர் 1961 ஆகஸ்ட் 31இல் உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்ட்து. அதில் ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்புக்கள் குறித்துக் கவனம் செலுத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக இச் சம்பவங்கள் இடம்பெற்றமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இன ரீதியான பதற்றம் இனியும் தொடர்வதைத் தவிர்த்து, சமாதானமும் அமைதியும் நிலைபெற நடவடிக்கை எடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 影
1) உயர் மட்டக் குழுவொன்று ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்ப்டும். இக் குழுவில் பிரதமர் மற்றும் தலைவர்களுடன் கூட்டணித் தலைவர்களும் ஆங்கம் வகிப்பார்கள். இந்தக் குழு அமைதி வழியில் தீர்வை நிலைநாட்டும் நோக்கில் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்,
2)வன்செயல்களை முற்றாக ஒழித்துக்கட்டும் நோக்கில் எல்லா அரசியல் கட்சிகளதும் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3) மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தமது பணிகளைச் சீராக முன்னெடுக்க, பொருத்தமான நடவடிக்கைகளைத் திருப்திகரமான வகையில்பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், நான்காவது சுற்றுப் பேச்சுக்களுக்குப்
இணைந்த எழுதவத த.சாரத்தினம் --
Kopi pi
பின்னர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான அமிர்தலிங்கம் நான்கு அம்சங்களைக் கொண்ட கோரிக்கையொன்றை முன்வைத்தார். கூட்டணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்க அரை மனத்துடன் தயாராக உள்ளது. கூட்டணி முன்வைக்கும் நான்கு அம்சங்கள் பற்றிட் பரிசீலிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கூடுதலான அளவில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வன்செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஊர்காவல் படை அமைக்கப்பட வேண்டும். இவையே கூட்டணியினர் முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கை
ஆனால், செப்டெம்பர் மாதத்தையடுத்து வந்த அக்டோபர் மாதத்தில் இராணுவ வாகனங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமாகின. அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் படைவீரர்கள் மூவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடியாகப் படையினர் பேருந்துகளுக்குத் தீவைத்தும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியும் இருந்தனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு வரும்படி
S
முட் பாதையில் மரித்த மி
வாதம்
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா எதிர்க்கட்சித் தெை அமிர்தலிங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். பொதுமக்கள் மீத தாக்குதல்களும் சொத்து அழிப்புக்களும் தொடர்ந் இடம்பெறாது என்று கூட்டணித் தலைவர்களுக்கு முப்பை
தளபதிகளும் உறுதிமொழி அளித்தனர். இதற்குப் பதில
கூட்டணித் தலைவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கைய கூட்டணியினரோ தமிழ் மக்களோ வன்செயல்கை தரிக்கவில்லை எனவும் சட்டபூர்வமான கடமைக ಕ್ಲೆ: அதிகாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கை கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவைச் சந்தித்துப் டே பின்னர் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் “இந் கொலைகளுக்கு எவ்வித மன்னிப்பும் இருக்க முடிய இத்தகைய வன்செயல்கள் மூலமாகத் தமிழ் மக்கள் த இலட்சியத்தை முன்னெடுப்பது இயலாத விடயம். இத்தை செயல்கள் மூலமாகத் தமிழ் மக்கள் அழிவுப்பாதைக்கு இட் செல்லப்படுவதுடன், இவ்வளவு காலமும் அநீதிகள் காரணம கிடைத்துள்ள அனுதாபங்களையும் கூட இழக்க நேரிடும்” எ தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அரசாங்கமும் கூட்டணியும் மாதமொரு தடவை சந்தித் பேசுவதென இணக்கம் காணப்பட்டது. இந்தச் சந்திப்புக்கல் ஒழுங்கமைப்பாளராக அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்வி நியமனம் பெற்றார். அத்துடன் "மிதவாதிகளின் சங்கமம்’ எ
வைக்கப்பட்டது. இதில் எல்லாச் ಜ್ಷರು (35 st மிநாட்டுவது குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந் சந்திப்புகளின் நோக்கமானது மக்களுக்கு இடைய வன்செயல்கள், பயங்கரவாதம் என்பவற்றுக்கு எதிர கருத்துக்களைக் கட்டி வளர்ப்பது மற்றும் மத, இ முரண்பாடுகளின் அடிப்படையில் மோதல்கள் உருவாகா தடுப்பது என்பதாகவே இருந்தது.
இந்தச் சூழ்நிலை லண்டனில் வசித்து வந்த கிருஷ் வைகுந்தவாசன் மேற்கொண்டதொரு பிரகடனத்த சீர்குலைந்து போனது. 1922 ஜனவரியில் வரும் தைப் பொங் தினத்தன்று “தனித் தமிழீழ அரசு’ ஒன்றைப் பிரகடனம் செய் போவதாக அவர் த்தார். அந்தத்தைப் பொங்கல் தினத் இலங்கைக்கு வெளியே “தனித் தமிழீழத்திற்கான நிழல் அர அமைக்கப்படும் எனவும், தமிழிழம் சுதந்திரம் அடைந்துள்ளதா பிரகடனம் செய்யப்படும் எனவும் அவர் வாய்ச்சவடால் விடுத்த இது ஒரு முட்டாள்தனமான அறிவிப்பு என்பதில் தாம்பூ தெளிவைக் கொண்டிருப்பதாக அமிர்தலிங்கம் உடனடியாக பதிலளித்தார். அத்துடன் தவறான அறிவுரைகளின் மேற்கொள்ளப்படவுள்ள இச் செயற்பாடு, தமிழர்களி இலட்சியத்தை முன்னெடுக்கத் துணியளவும் உத6 போவதில்லை எனவும் அமிர்தலிங்கம் வர்ணித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் கடந்த மேதினத்தன்று த
கொலைகளுக்கு எவ்வி
மண்ணிப்பும் இருக்க முடியாது. இத்தகைய வன்செயல்கள் மூலமாகத் தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை முன்னெடுப்பது இயலாத விடயம். இத்தகைய செயல்கள் மூலமாகத் தமிழ் மக்கள் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லப்படுவதுடன், இவ்வளவு காலமும் goršalsassir asтрrsoorupmrasak கிடைத்துள்ள அனுதாபங்களையும் கூட இழக்க நேரிடும்" எனத் தெளிவாகச் கட்டிக்காட்டியிருந்தனர்.
ஆற்றிய உரையை மீண்டும் நினைவு கூர்ந்தார் அமிர்தலிங்க ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு மிதவாதத் தலைமையுட ஒத்துழைக்க முன்வர வேண்டும். நான்கு அல்லது ஐந் றிவோல்வர்களைக் கொண்டிருக்கும் ஒரு சிறு ஆயுதக் குழுவ இளைஞர்களால் விடுதலை இயக்கத்தைச் கட்டியெழு முடியாது. கூட்டணித் தலைமை மேற்கொள்ளும் இணக் பேச்சுவார்த்தைகள் மூலம் உரிய பயன் கிடைப்பத இல்லையென இளைஞர்கள் எண்ணுவதாகத் தெரிகிற ஆனால், இணக்கப் பேச்சுவார்த்தைகள் வெற் பெறவில்லையெனின் தானே வன்முறைப் பாதைக் வழிகாட்டுவார் எனவும் அமிர்தலிங்கம் கூறினார்.
அமிர்தலிங்கத்தின் இந்தச் சொற்பொழிவும் கோட்டே ஜெயவர்த்தனபுரத்தில் அமைக்கப்பட்ட புதிய பாராளுமன் திறப்பு விழாவில் கூட்டணித் தலைவர்க கலந்துகொண்டமையும் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்த புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மட்டுமன்றி அமிர்தலிங்கம் மிக முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தினார். உரையின் சாராம்சம் என்ன?
(தொடர்ந்து வடியும்.)
6
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாது. மது
)ëሀ!
டுச்
கக் னத்
ன்ற தது
血
c)
கல்
器
விடப்பட்டிருக்கு புரிஞ்சுகொண்டால்க
် အံ့ဖြိုးစ္ဆ၊ Χ
露பாத்திருக்கிற மக்களிட்ட யுத்தம் தம் மீ
နှီးဝှိုင္ကို தாம் ဋိစ္ကိုနီ தயராக இ
போன வாரப் புதினம் பகுதி குறித்த உங்கட அபிப்பிராயங்களை ஒரு
வரியெண்டாலும் எழுதிப் போடுங்கோவெண்டு கேட்டிருந்தனங்கள் அந்த வகையிலமைக்கு அஞ்சல் வழியிலயும் தொலைபேசி மூலமாகவும்
உற்சாகம் கொடுத்தவர்களுக்கு எமது நன்றிகள் இனி இந்த வாரத்துக்கு வருவம் மிக மிக கவலையோடையும், தொண்டையை அடைக்கிற துக்கத்தோடயும் நாங்கள் ரெண்டு பேரும் இருக்கிறம் ஏன் எண்டதை சின்னவற்ர முதல் கேள்வியே விபரிக்கும்.
சின் :- இந்தியாவின் கும்பகோணத்தில சிறுவர் பாடசாலையொண்டில தீ விபத்துக் காரணமாக சுமார் நூறு பச்சிளங் குழந்தைகள்
கருகியுள்ளதே
மன்:- ஜனங்களே உலகையே உலுக்கிய துக்கமான சம்பவம் இதுதான் குழந்தைகள் இல்லாமல் கோயில் குளம் ஏறி இறங்கியும், பலவிதமுயற்சியும் செய்து தவமிருக்கும் பலரில் திக்கரையான இத்தனை குழந்தைகளின் பெற்றோர்களின்ர நயிலையை விளக் கவேமுடியாது. இந்தச் சம்பவத்தில ஆசிரியைகள் குழந்தைகளப் பற்றிய அக்கறையில்லாமல் தப்பி ஓடிவிட்டினம் தவிரவும் இது சதவியாகவும் இருக்க வாய்ப்பிருக்கு, இனியாகினும் இவ்வாறான துரதிஷ்டமான சம்பவம் நடைபெறாமல் அரசு நடவடிக்கை எடுப்பதே கட்டாயத் தேவை
சின் - இந்த வலியுறுத்தல் இந்திய
அரசுக்கு மட்டுமில்லை எல்லா நாட்டுக்கும்
தான் சரி அடுத்த கேள்வி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பிரதம நீதியரசர் நட்டு
வச்ச நவீன நீதிமன்றக் கட்டிடத்துக்கான
அத்திவாரக்கல்லு பிடுங்கப்பட்டு நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குப் பக்கத்தில
உடைக்கப்பட்டிருக்குதாம் அதுக்குப் பக்கத்தில மாணவர் படை எண்டு துண்டுப் பிரசுரமும் கிடந்ததாமே?
மன - சட்டதட்டங்களுக்கும்
தமிழர்களுக்கும் விரிசல் விழுந்து பல
நாளாயிட்டுது. யார் நடடால் என்ன? யாழ்ப்பாணத்தில் நீதிமன்றக் கட்டிடமொண்டு கட்டப்பட்டால் யாருக்கு நன்மை? அதைப்
பிடுங்கித் துணிச்சல் காட்டின பேடித்தனம் மெச்சும்படியானதில்லை உந்தமாணவர்படை யார் எண்டது அந்த கந்தனுக்குத் தெரியும்
எண்டாலும் சின்னவரே எங்கட ே
பற்றுக்கு ஒரு அளவே இண்மம்ங்க்சுபேட்
சின் :- இது எந்த ரகமான தமிழ்ப் பற்றோ
கடவுளே அடுத்த கேள்வி.இ.தொ.கா.
தலைவரின்ர நிலைமை இன்னும் சரியாத் தெரியேல்லையே. அவர் ஆட்சியில பங்கு எடுப்பாரோ இல்லையே.
மன் :- அவருக்கு விருப்பம்தான் அதே
நேரத்தில் ஒரு சில மற்றுக் கருத்துக்களும் ஏழாமலில்லை. னிலையும் குறிப்பு பெற்றுள்ளவர்எண்டதால அதைதக்க வைக்க வேணும் மறுபுறத்தில் சந்தரசேகரனை
டிஞ்ச ரெண்டு எலக்ஸ் க்கூடிய மக்கள் பலத்தை
மலையகத்தில் பெரியாளக்கிற முயற்சியில் வன்னிம் எங்க தமிழ் ஊடகங்களும் வியூகம் வருத்திருக்கினம் இந்தக் கட்டத்தில அரசோடு இணைஞ்சு பலத்தை காட்டிக் கொண்டாக வேணும் ஆளைப் பயமுறுத்திற மாதிரி சில நடவடிக்கைகளும் ::
Øy.
ர் . அரசியலில பழமும் திண்டு போட்ட குடும்பத்தின்ர வாரிசு டிவெடுப்பர். அடுத்த கேள்வி பேச்சு எப்பு துவங்கும் எண்டு
தாகவும் புலிகள் அடிக்க்டி
மன் - இதிலை என்ன சந்தேகம்? ார் கோபம் தாங்கமாட்டினம் எண்டது
தெரியும் தானே துெக்கெடுத்தாலும் மக்கள் GRAFIT tԶ
மகதள எண்டு
சூளுரைப்பினம் புத்தத்தை ஆரம்பிக்க எந்த
மக்கள் விரும்புகினம்? குண்டுவெடிப்பினம், சிறையுக்குள்ள கொலைசெய்வினம் ஆயுதம் கடத்துவினர், ஆக்கரை மிரட்டுவின்ம் இன்த்ப் புலிகள்த்ான் செய்தினர் எண்டால் 2ಜ್ಜೈ# #ಣ್ತ ?? துகின்றன் எண்டு &? வினம் #? அரசுதான் யுத்தத்தைத் திணிக்குதெண்டு சொல்லுவினம் தம்பிமாரே! இது கொஞ்சம்
D6
UDUTÖJi
ஓவரத் தெரியேல்லையோ? யுத்தம் நடத்த நீங்கள் தயார் மக்கள் ல.விளங்குதோ?
சின் - ச்சா.நெத்தியடியாச் சொன்னியள். அடுத்த கேள்வி கொள்ளுப்பிட்டித் தற்கொலைச் சம்பவம் தொடர்பான அறிக்கையைத் தீங்கள் வெளியிடமாட்டினமாம் அரசும் புலிகளும் விரும்பின வெளியிடலாமாம். இப்பிபடி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதே!
மன் :- குழந்தைகள் கருகின கவலையில் இருக்கிறன் உந்தமாதிரி விசர்க் கேள்வியெல்லாம் கேட்கிறீர் அவையள் ஒரு கண்காணிப்புக் குழு, அவயளுக்கு ஒரு அறிக்கை பேசாம இழுத்து மூடிவிடடுப் படுக்கச் சொல்லும். குண்டு வெடிச்சவுடன. இது யுத்த நிறுத்த மிறலோ எண்டு யோகிக்கினமாம் பின்ன என்ன? விடுப்புப் பாக்கவே வந்தவ? உந்த மாதிரி வெங்காயக் கேள்விகளை இனிக் கே டிடாதயும்
சின் - பின்ன என்ன தீர்ப்பை சர்வதேசத்துக்கு முன்னால வச்சு குற்றமிழைச் ச தரப்புக்கு நடவடிக்கை எடுக் க சர்வதேசத்தை வலியுறுத்தினாத்தானே இப்பிடியான சம்பவங்கள் நடக்காமலிருக்கும். எத்தினை தடவை தவறு நடக்கிறதுக்குக் காரணமா இருந்திட்டினம். ஏலாட்டில் விட்டுப்போட்டு மரியாதையாப் போக வேண்டியதுதானே சரி அடுத்த கேள்வி.மட்டக் களப்புச் சிறைக்குள்ளநடந்த படுகொலை பற்றி என்ன நினைக்கிறியள்?
மணி :- ம்.கருணாவைக் காரணங் காட்டி கிழக்குப் பிரதேசப் புலிகள் வேட்டையாடப் படுகினம் இப்பிடியே போனால் கிழக்கு மக்களுக்காக குரல்கொடுக்க ஒருவரும் இருக்கமாட்டினம் கேள்வி கேட்டாச் சுடுவினம் எண்டு மெளனமாக இருக்கிற சனம், இப்பிடியான படுகொலையருக்கு எதிராப் போராட முன்வராவிட்டால் கிழக்கு மாகாணத்தில் வழுறதமிழ் பேசும் மக்களின்ர வாசற் கதவுகளில் இறப்புத் திகதி குறிக்கப்பட்டிருக்கும்
சின் என்னடாப்பா இந் தாள் பயமுறுத்துது அடுத்த கேள்வி இடைக்கால நிர்வாகம் குறித்த பேச்சு நடததிறத தாங்கள் எதிர்க்கிறதா ஜேவிபி தெரிவிச்சு வருகுதே
மன்: நடக்கிற அறியாயங்களைப்பாக்கேக்க இடைக்காலம், உடைக்காலம் எண்டு சும்மா நாளைக் கடத்தாமல் நரந்தரத் தீர்வைப் பேசி நாட்டைப்பிடிச்சிருக்கிற பேயைத் துரத்த வேணும் இல்லாவிட்டால் இடைக்காலநிர்வாகம் கொடுத்த பிறகு யுத்தம் நடக்காதெணர்டதுக்கு யார் உத்தரவாதம்.உங்களுக்குள்ள பிசகை வச்சுக் கொண்டு அவன் அப்பிடி, இவன் இப்பிடி எண்டு சொல்லக் கூடாது
႕ါgငှါ : -م e Gi GOT 36 TULDIT8 இருக்கிரியளே. அடுத்த கேள்வியப் பாருங்கோ.எய்ட்ஸ் நோய் ஆசிய வடபசுபிக் நாடுகளிலதான் வேகமாப் பரவி வருகுதாமே.
மன்: ஓம்.வேகமாப்பரவுதுதான்.இதப்பற்றிச் சொன்னா யார் கேக்கனம்.? இதப் பற்றி
பரிமாறிறது இண்டைக்கு அவசியம் தகாத உடலுறவாலதான் பரவுதெண்டது எல்லாருக்கும் * யார்தான்நிதானமாயோசிக்கினம்? உதவாத வெக்கத்தை விடடுப்போடடு விவேகமாச்
la : ஒழுங்கோ ஒருக்காச் சிந்தியுங்கோ.அடுத்த கேள்வி இலங்திையில் போர் ಖ್ವಕ್ಗಿ ப்ேணுறதுக்குக் கடும் பிரயத்தனப் u0BodDHGD
மணி :- இதுதான் உலக மகா முஸ்பாத்தி.இராணுவமும் தம்பரிமாரும் சண்ட்ைடிக்காம்ல் «960ճյնsi
SSSqSS S SSASS S SSSYSSS శ్లో னின்ச் சின்னச் சம்பவங்கள் நடக்கேக்கி அதை உடனுக்குடன் தீர்த்து சமாதானப் பேச்சுக்களை நடத்தாமல், பாம்புக்கும் நோகரம கம்புக்தம் நேர்காம.கதை ஆட்டிச்சிறழ் இப்ப சுடு தண்ணி குடிச்ச நாய் மாதிரி ஓடித் இ :? #? ಷಿ'... லங்கையால யுதத நறுதத மறலகள குறைவுதானாம எண்டு வியாக்கிப்ாண்ம் ே .டக்ளஸ் துே கொண்டுவந்த குண்டு பெர வெடிக்காம அமெரிக்க வெள்ளை மாளிகையில வெடிச்சா நடவடிக்கை எடுப்பினர் தோளில் ஏத்தினிங்கள் காதைக் கடிக்குது வங்குங்கோ.
சின் :- இண்டைக்கு மன்னவர் கொஞ்சம் கோபமாப் பேசிறர் அதற்காக மன்னிச்சுக்கொள்ளுங்கோ நாட்டு நிலைமை படு மோசமாகப் போறதில அவர் மனம் உடைஞ்சு போயிருக்கிறார். ஏரியிற நெருப்பில எண்ண்ையை ஊத்தாமல். அடுத்த வாரம் சந்திப்பம்
மன்வரும் சின்னஏடு
ஜூலை 25 - 31, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கர்
[6
ஞ்சினில் என்ன காயமே.
புலன்கள், நடத்தைகள் போன்ற போலவோ காணப்படுவர் அமைதியற்ற 9ق. م பல்வேறுபட்ட உளத் தன்மையும் எதிர்பாராத நடத்தை LDDD6JTg தொழிற்பாடுகளைப் பாதிக்கின்றது. மாற்றங்களும் இவர்களில் நிகழும். { இவற்றின் காரணமாக இந் நோயால் அாததமறற உரையாடலகள
பாதிக்கப்பட்ட ஒருவரின் Yவு.*ஜனுஜ8: பாதிக்க வாழ்க்கையில் முன்னேற்றம் ಸಿಪಿ நோய்களால் ஏற்படும் மு பாதிக்கப்பட்டவர்களை LG)g)GOOTTT6 தடைப்படுகின்றது. "... ணு
பாதிக்கப்பட்டவர்கே இந்நோய் எவ்வளவிற்குப் அதிகமாக ສ. உண பொதுவாகக் ஜகாலகட்டத்தில், உறுப்பின
ம், உளப் காணப்படுகின்றது? {#လှီးနှီ, ‘ခ’
i . :- அதிகமான உலகில் ஏறத்தாழ 1000 பற்றி அறிந்துகொள்வதும் தொடர்பா பேருக்கு, 01 - 0.5 வீதமான இவற்றுக்கான வைத்திய 5TGO
முறைகளை : - • بہ ورت معروع மக்கள் ஒரு வருடத்தில் இந் அறிமுகப்படுத்துவதும் நிலையில் நோயினால் பாதிக்கப்படுவதாக | குரெ
ய்வுகள் தெரிவிக்கின்றன. မီးဖုံဓ၊ &စ္pul၄ ☎ ဓ။ G) த ଭାult மருததுவத்துறையில் செயற்பாடுக து அநுபவம் பெற்றவர்களும் | 15 - կ-5 நிபுணர்களுமான வைத்திய வயதிற்குட்பட்டவர்களையே இந் * i பெரு நோய் பாதிக்கிறது. ஆண்களையும் (எம்.பி.பி.எஸ். எம்.டி
பெண்களையும் இந் நோய் உள மருத்துவம்) வரு
அவர்களும் உளவியலாளர் SySTeSe SBSBeBeBD0DBzSDS H Sr BBSeiiSSMMeeMeeBSSSSABB MMeMMS MS 0SSS SBBSBDSBDSeSBS திரு. திசுவீந்திரன் / L6 ဗျွိပ်မီး 一。 பி.ஏ (*းူး) எம்.பில். வேளை )V, :ள மருத்துவம் )6 مي உள மருதது/ TO அவர்களும் இணைந்து சந்தர்ப்பங்க
I(Y ----- °იrosაა.კარდოras»აჯAxxx xxxxჯჯჯ.კ.აჯ-rr<> °s தமது இதுபவங்களை............::::::::ح✉w43عہ. یہ........
பகிர்வர் என்பதை 5LL60
சரிசமமாகப் பாதித்த போதிலும்
ஆண்கள் சிறுவயதிலேயே ஃ இந்நோய்க்குட்படுகின்றனர். கொள்கின்றோம்.
ཕམ་ཁ་ལ་བབས་པ་བཅས་མཚམའ་ན་ང་རང་ அறி ** "سمیس மனச்சிதைவு நோயின் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் பிறே அறிகுறிகள் யாவை? இருப்பதுடன், சிலவேளைகளில் புதிய ஆகும. எ சொற்பிரயோகங்களும் கொண்டதாக ಪ್ಲಗ್ಧ மனச்சிதைவு நோயின் தீவிர அமையும். ಛಿ। தாக்கத்திற்குட்பட்ட ஒருவர் நீண்டகால மனச்சிதைவு நோய்க்கு நம்: தனியாக சிரித்துக்கொண்டோ உடபடட ஒருவா தனது உடல சுகாதாரத pಟು!
அல்லது கதைத்துக் கொண்டு தன்மை பற்றிய ஆர்வத்தை இருப்பது போல் பாவனை செய்வது இழந்திருப்பதுடன் ஒரு தனி அறையில்
L LL S
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக ெநஞ்சங்களே 2 mascist
குறுக்கெழுத்துப்போட்டி aire i அனுப்பி250 ரூபா பரிசு பெறும் அ
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்
போட்டியிலே ஆர்வமுடன்
ஆர்நிவேதிகா, ஐ.டி 85. சந்தை சுற்றுவட்ட
பாராட்டுப் பெறும் 10 அதிர்வு
லிங்கராஜா பிரதாப், இல24, புதிய வன்னியனார் லலிதா சகாதேவன், லக்ஸபான, இல02 த.வி
பங்குகொண்டு பரிசுகளையும்,
பாராட்டுக்களையும் பெற சிறாதை, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, ெ
ஷகிலா வேலுப்பிள்ளை, ஈஸ்டேல் எஸ்டேட்,
வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி 79)
3 5
கே.மேகசுதன், தேவாலய வீதி, திருக்கோவி பு:ஜெயதிபன், இலகடி, காரைநகர்.
செஞானராசா, கீரிசுட்டான், பாலம்பிட்டி, மடு நவின் பிரகாஷ், 219, ரொக்ஹில், ஸ்பிரிங்வெலி
எஸ்.இறைவன், 68/1, வோல்ஸ் ஒழுங்கை, கொ
எம்காயத்திரி, 64/9, லக்கி ஒழுங்கை, ரத்தோட்ட
இடமிருந்து வலம் 1) துறவு பூண்டவர் 9) ஒருவகை தோல் நோய் (குழம்பியுள்ளது). 13) திண்மத்தின் எதிர்ச் சொல் குழம்பியுள்ளது) 17) ஒருவகை இ) கோரைப்புல்
(திரும்பியுள்ளது) 20) அழகிய மஞ்சள் பூக்களை கொத்து கொத்தாகத் தாங்கிநிற்கும் ஒரு
13
20 22
游 তুলত MAY |
மூலிகைச் செடி, (குழம்பியுள்ளது)
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 28.07.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
மேலிருந்து கீழ் 1) பஞ்ச பாண்டவர்களில் ஒருவர். 3) மனிதன் சந்தோசமாக வாழ தேவை 5) தலை 10) தண்ணீர் தடாகங்களில் தோன்றும் போன்ற மலர்களை தரக்கூடியது. (குழ 16) கடவுளிடம் வேண்டுவது (தலை
குறுக்கெழுத்துப் போட்டி இல-77 தினமுரசு வாரமலர், த.பெ. இல . 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
தி
ஜூலை 25-312004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1டைந்து இருக்கவோ, களில் இருந்து ஒதுங்கி இருக்கவோ முற்படுவர்.
மனச்சிதைவால் ப்பட்ட நோயாளிகளில்
க்கிய மாற்றம் - மாயப்
ių (Hallucinations) நகும். இம் மாயப் புலன் வுகள் எந்த ஒரு புலன் DGOT -94.9LLIGOLUT55 கொண்டிருப்பினும், வர்களில் செவிப் புலன் ன மாயப் புலனுணர்வே எப்படுகிறது. யாருமற்ற அவர்களைப் பற்றி பல கள் கதைப்பதாகவோ அல்லது அவர்களின் ளை விவரிப்பதாகவோ இவை அமையலாம். ம்பாலும் நோயாளிக்கு கோபத்தை அல்லது த்தத்தை ஏற்படுத்தக் கூடிய இம் மாயப் லனுணர்வுகளுக்கு சில ாக்ளில் இவர்கள் பதில் iறுவதுடன் ஒரு சில 5ளில் அக் குர்ல்களின் ளகளுக்கேற்ப நடந்து கொள்ளவும் முற்படுவர். மனச்சிதைவு நோயின் இன்னுமொரு பிரதான ಕ್ಲೌಳ್ಳಿ தோன்றுவ liGO)5 (Delusions ந்தவோர் ஆதாரமுமற்ற ல அவாகளின சமூகப எனிக்குப் பொருந்தாத கயில் ஏற்படுகின்ற இந்
நீங்களேதான் என்ற முதல் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள்தான் உங்கள் கஷ்டத்துக்குக் காரணம் என்று அடுத்தவர் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள். உங்கள் கஷ்டங்களுக்கு மற்றவர்கள் காரணமில்லை என்றால், கஷ்டத்துக்குத் தீர்வு காணவும், நீங்கள் அடுத்தவரை நம்ப வேண்டிய அவசியமில்லை அல்லவா? நம் சுகத்துக்கும் துக்கத்துக்கும் காரணம் நாம்தான் என்று புரிந்துகொண்டபின், அடுத்த கட்டமாக துக்கத்தை வெற்றிகொள்ளத் தேவையானது, துன்பத்தை வென்றே தீருவது என்ற
(சென்ற வாரத் தொடர்ச்சி)
Lகவத்கீதையின் முதல் அத்தியாயம் இதைத்தான் சொல்கிறது. ‘விசாதயோகா என்று இது குறிப்பிடப்படுகிறது. துன்பம் ஒன்று நிகழ்கிறபோது அது குறித்து போதிய அக்கறை காட்டி, அதனை நிவர்த்தி
செய்வது மிக அவசியம். அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டால், அந்தச் சோகத்துடன் இன்னும் சிறிது சிறிதாகப் பல சோகங்கள் சேர்ந்து மனிதனையே சோகக் கடலில் முழ்கடித்துவிடும். சாதாரண மனிதன் சோகம் வந்தால் என்ன செய்வான்? தன்னைத்
தானே s s நொந்துகொள்ளுவான். தீர்க்கமான முடிவுதான். ஒரு அடுத்தவர் மீது குடும்பத்தில் இத்தகைய கோபப்படுவான். இதனால் சூழ்நிலை நிலவு வேண்டுமென்றால்
அவனது கஷ்டம் தீரப்போவதில்லை. மாறாக, ஆழ்ந்து சிந்தித்து அதற்கு நிவாரணம் தேடுவதுதான் கீதை சொல்கிற ‘விசாதயோகா. கஷ்டம் என்றால், அதற்கு நிவாரணம் தேடுவது எப்படி? குறிப்பாக கணவன்-மனைவி உறவில் ஒரு கஷ்டம் என்றால் என்ன நிவாரணம் என்று பார்க்கலாம். முதலில், உங்கள் கஷ்டத்துக்குக்
அடிப்படையில் முன்று விடயங்கள் தேவை. முதலாவது, நிம்மதியான மகிழ்ச்சியான மணவாழ்க்கை நமக்கு அமைய வேண்டும் என்ற இலட்சிய மனப்பான்மை. நிம்மதியும் மகிழ்ச்சியும் தேவை என்ற இலட்சியம் இல்லாத தம்பதிகளின் வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தால் என்ன? வாழ்க்கையின் அடுத்த
ཆ་ཚང་མ་# காரணம் வேறு ඌ{ விே
60–t s lமுடியாத காரியமாகும். யாருமில்லை; ሽ
(தொடரும்) (தொடரும்)
mm mm minim
Toco to
GLITTa.
டசாலிகள்.
வீதி, மட்டக்களப்பு , 10ൺിങ്കിult.
வள்ளவத்தை
நானுஒயா.
====================
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் 2ářátá éra)ás ujistů 6utů
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின் கீம்.
19
AZAZVAWALA Z/7/EYZ77/LZAF
377,379A,Galle Road,Wellawatta,Colombo-06 (Opposite of Delmon Hospital) Tel:2364792
Branch: No.33,37th Lane, Colombo-06. 譬:2364727
茨” ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும். - 茨”
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
அனுப்ப வேண்டிய முகவரி: ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
கூப்பனை அனுப்பிவைக் வேண்டிய இறுதித் திகதி
தினமுரசு வாரமலர்,த.பெ.இல-1772, 83 கொழும்பு.
SLS SSS SSS SSS SSMSS
s D
ப்படுவது.
தாவரம், தாமரை ம்பியுள்ளது)
கீழாக உள்ளது)
டசாலிகளின்
ghlig GhIIIIIlli IIIIIllitilt. Éif(Maig' (5) சங்கானை வாசகிக்கு அதிர்ஷ்டம்
செ.செபதர்சினி
பிளாக் வீதி, சங்கானை.
இவ்வாரம் சேலை
பரிசுபெறும் வாசகி 町音
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
I TIDGD
fjर्क

Page 20
تقتات تاتا للإنت
மாலை நேரம் அந்தி வானிலே
வேளை, வானம் செக்கச் செவேலென சிவந்திருந்தது. கடற்கரையில் குழந்தைகள் தமது மழலை மொழியால் பேசி, சிரிப்பது போல் கலகலவென கடலலைகள் ஓயாது கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தன. இந்த இயற்கை அழகை இரசிப்பது ஒரு தனி சுகம், இச் சுகத்தில் சோகம் கூட மறைந்து விடும் என்பதைப் போல் தனது கயல் விழிகளால் உற்று நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள் ரம்யா, பெயருக்கேற்றாப்போல் மிகவும் ரம்மியமாக - அழகாக இருந்தாள். அவளது சிவந்த மேனியின் நிறத்துக்கேற்றாப்போல் அழகான சேலை அணிந்து தலை நிறைய மல்லிகைப் பூக்களை, அவளது அழகிய நீண்ட கருங்கூந்தலில் ஆடியிருந்தது அவளது அழகை மேலும் மெருகூட்டியது. அவளது உள்ளத்தில் எத்தனை குமுறல்கள், கவலைகள் உள்ளனவென்பதை அவளது
கண்ணீரின் அர்த்தம் என்னவோ? அந்த நேரத்தில் ஒரு கை வந்து ரம்யாவை தட்டியது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் ரம்யா, அது வேறு யாருமல்ல. அவளது உயிர்த்தோழி காயத்திரி அவள் ரம்யாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள். இருவரும் அவர்களது வசிப்பிடமான ஆச்சிரமத்துக்கு வந்துசேர்ந்தனர். கிட்டத்தட்ட 15 வருடங்களாக இருவரும் வசிக்கின்றனர். இருவருமாக முகம், கை, கால் கழுவி ஓய்வெடுத்தனர். அப்போது ஆச்சிரமத்துக்கு பொறுப்பான ராஜேஸ்வரி
காயத்திரி இருவரும் அவர் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். ராஜேஸ்வரி அம்மா கடிதமொன்றைக் கொண்டுவந்து ரம்யாவிடம் கொடுத்தார். காலையில் உனக்கு வந்தது என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ரம்யா அந்தக் கடிதத்தை ஆவலுடன் பிரித்தாள். அது ஒரு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம். அப்போதுதான் ரம்யாவுக்கு ஞாபகம் வந்தது, சென்ற மாதம் ஒரு பெரிய கம்பனியில் பதவி வெற்றிடம் உள்ளது என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு ரம்யா விண்ணப்பித்திருந்தாள். அதற்கான நேர்முகப் பரீட்சைக்கான கடிதம்தான் அது. அவளுக்கு மிகவும் சந்தோசமாகவும் அதேவேளை
மேஸ் மட்டக்களப்பில் ஓர் நகரத்தை
வசிப்
சொந்தமாக வைத்திருந்தான்.
ஆரியன் மேற்கு நோக்கி அஸ்தமிக்கும்
மாகக் கொண்டவன். இவன் வாழ்வு சற்று வித்தியாசமானது. எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லை. பொதுவாக, பொய் பேசுவது, பிறருக்கு உபத்திரவம் செய்வது, பெண்களைக் கேலி செய்வது என ஒன்றுமே இவனிடம் கிடையவே கிடையாது. இவனுக்கு அம்மா, அப்பா, சொந்த பந்தங்கள் எதுவும் இல்லை. இவன் ஒரு மெக்கானிக்கராச் ஒன்று
கவலையாகவும் இருந்தது. நேர்முகப் பரீட்சை எப்படியிருக்குமோ? இலஞ்சம் கேட்பார்களோ? கேட்டால் என்ன செய்வது இப்படிப் பல கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள். காயத்திரி ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினாள். காயத்திரிக்கும் சந்தோசமாகவும் கவலையாகவும் இருந்தது. நல்ல இடத்தில் வேலை கிடைக்கப் போகின்றது என்ற
பரீட்சை அன்று க எழுந்து வேலைகள் ராஜேஸ்வரி அம்மா6 காயத்திரியிடமு நேர்முகப்பரீட்சைக் மானாள். ஒரு முச் உரிய இடத்திற்குச்
༠༠༠༠
==
탈
፭ል?ጅmmጅ ል
****
சந்தோசம் ஒரு புறம் தன்னை விட்டுப் ரிந்து செல்லப்போகின்றாளே என்ற கவலை மறுபுறம். ஏனெனில் இருவரும்
தற்போது ஒரு சிறிய கம்பனியில் ஒன்றாகத்
தொழில் புரிகின்றனர். ரம்யா, ராஜேஸ்வரி அம்மாவின் உதவியுடன் பட்டப்படிப்பை முடித்திருந்தாள். அழகு, படிப்பு, நற்குணம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள். நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்று வைகாசி 20ஆம் திகதி நேர்முகப் பரீட்சைக்கான நாள், காலை 1000 மணிக்கு
.-i-mം
:ാണ്ടലെ
வந்தடைந்தாள். கம் நின்று கம்பனியின் தே இவ்வளவு பெரிய கம் வேலை கிடைத்தா அதிர்ஷ்டசாலிதான் எ சொல்லிக்கொண்டு உ பயத்துடன் அந பரீட்சைக்காகக் கிட்ட காத்திருந்தனர். அ JUDUL JT635(3) LJUULD S91 பேர் இருக்கின்றனர். எ
இவன் வாழ்வில் ஒரு பெண் தோன்றினாள். இவள் பெயர் ரீஜி. இவள் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. இவளும் இவனை மாதிரி ஒரு நல்ல ஒழுக்கமுள்ள பெண்மணி, ரஜியின் அப்பா பல கோடி ரூபாவிற்குச் சொந்தக்காரர். இப்படி வசதியுள்ள இந்த ரீஜி ரமேஸின் பின்னால் சுற்ற ஆரம்பித்தாள். ரமேஸிடம் தன் காதலை எப்படியாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். அதுபோல் ரமேஸை ஒருநாள் நேரில் சந்தித்தாள் ரீஜி. ரமேஸிடம் தன் மனதிலுள்ள காதலைத் தெரிவித்தாள். ரமேஸ் அவள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்கு ரீஜி "ஏன் என்னை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை ரம்யா சீக்கிரமே ள முடித்துக்கொண்டு டம் ஆசீர்வாதம் பெற்று ம் சொல் லிவிட்டு தச் செல்ல ஆயத்த க்கர வண்டியில் ஏறி
சரியான நேரத்தில்
என்ற சந்தேகத்துடன் தனது ஆசனத்தில் அமர்ந்தாள். ஒவ்வொருவராக அழைக்கப் பட்டனர். அடுத்ததாக ரம்யா அழைக்கப் பட்டாள். பயத்துடனும் நடுக்கத்துடனும் தயங்கித் தயங்கிச் சென்றாள். உள்ளே
சென்று "குட் மோர்னிங் சேர்' என்றாள்.
அவர் "குட் மோர்னிங் பிளிஸ் சிட்டவுன்"
பனியின் வாயிலில் ற்றத்தைப் பார்த்தாள். பனி, இதில் எனக்கு ல் நான் மிகவும் ன்று தனக்குள்ளேயே ள்ளே சென்றாள் சிறு
கே நேர்முகப் த்தட்ட 15 பேர்கள் |தைப் பார்த்ததும் நிகரித்தது. இத்தனை னக்குக் கிடைக்குமா?
திடீரென்றொரு பஸ்வண்டி மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ரமேஸு க்குப் படு காயம், ரிஜி சுயநினைவை
என்று சொல்லி நிமிர்ந்தார். இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் உற்று நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆச்சரியம் கலந்த ஆனந்தத்துடன் இருவரும் திகைத்து நின்றனர். ஆம், அது வேறு யாருமல்ல. ரம்யாவின் அண்ணன் பிரஷாந், ரம்யா தன் நிலை மறந்து கடந்த காலத்துக்குச் சென்றாள்.
ஆம், வடமராட்சியில் இயற்கை எழில் கொஞ்சும் ஓர் அழகிய கிராமம் அதில் பாசம் நிறைந்த ஒரு சிறிய குடும்பம் சந்தோசமாக வாழ்ந்தது. அம்மா ராஜலக்ஷிமி அப்பா கதிரேசன். அண்ணா பிரஷாந், கடைக்குட்டி ரம்யா என்று அந்தக் குடும்பம் வாழ்ந்தது. ரம்யா செல்லமாக வளர்ந்தாள். எதைக் கேட்டாலும் மறுக்காத அப்பா, அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்தும் அம்மா. தன்னுடன் விளையாடி குறும்புகள் செய்யும் அண்ணன், இப்படிச் சந்தோசமாக இருந்தாள் ரம்யா. அன்று ரம்யா வகுப்பிற்குப் படிக்கச் சென்ற பின்தான் அந்த விபரீதம் நடந்தது. யுத்தத்தின் கொடுரத்தால் குண்டடிபட்டு மூவரும் இறந்து கிடந்தனர். படித்து விட்டு வந்த ரம்யா அதிர்ச்சியடைந்தாள். துன்பம், பிரிவு என்பதை அறிந்திராத அவள், தனது 10 வயதில் எல்லாவற்றையும் இழந்து தனிமரமானாள். அவளுக்குச் சொந்தமென்று சொல்ல ஒரு மாமா மட்டுமே இருந்தார்.
அவரும் ஒரு நோயாளி. அவரால் ரம்யாவை
பார்க்கக் கூடாதிருந்தது. எனவே, அவர் ஒரு ஆச்சிரமத்தில் சேர்த்தார். அதன்பின் கடுமையான நோயால் இறந்துவிட்டார். அந்த விபத்திலே அண்ணன் இறந்து விட்டார் என்றிருந்தேனே இவர் எப்படி இந்தக் கம்பனியில் இருக்கின்றார் என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளை தொலைபேசி மணி அலறியது. இருவரும் தம்நிலையுணர்ந்து மீண்டனர். பிரஷாந், தொலைபேசியை எடுத்து "அப்புறம் பேசுங்கள்" என்று வைத்த அடுத்த கணமே இருவரும் கட்டித் தழுவி தமது பிரிவுத்துயரை அழுது தீர்த்தனர். "அண்ணா நீ உயிருடனா இருக்கின்றாய்? என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளும் எங்கிருந்தாய்" எனப் பதறினாள். பிரஷாந் சமாதானப்படுத்தி நடந்ததை விளக்கினான். "அந்த இடத்தில் நான் உடலில் பல
காயங்களுடன் அம்மா, அப்பா இறந்த அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தேன். எல்லோரும் நினைத்தனர் நான் இறந்து விட்டதாக. பின் நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனக்கருகில் ஒரு அம்மாவும், அப்பாவும் நின்றனர். அந்த நேரத்தில் வைத்தியர் வந்து, இவர்கள்தான் உங்களை சரியான நேரத்துக்குக் கொண்டு வந்து காப்பாற்றினார்கள் என்றார். நான் அவர்களுக்கு நன்றி சொல்லியபின், அவர்களது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதன் பின்தான் அவர்களது வேதனை புரிந்தது. பெரிய பணக்காரர்கள் என்றும் பல வருடங்களாகக் குழந்தைச் செல்வம் இல்லை என்றும் தெரிந்து கொண்டேன். என்னை அவர்கள் தங்களது பிள்ளையைப் போல் பாசமாக வளர்த்து, படிக்க வைத்தனர். இந்தக் கம்பனி அவர்களது சொத்து. தற்போது இந்தக் கம்பனியின் பொறுப்புக்களையும் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அது சரி, ரம்யா இவ்வளவு நாளாய் நீ எங்கிருந்தாய் இப்ப என்ன செய்கின்றாய்?" என பிரஷாந் ஆர்வமாகக் கேட்டான். 'உன்னை பல நாட்களாக தேடி அலைந்தேன். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை" என்றான். அதற்கு ரம்யா தனது நிலையை
விளக்கினாள். மாமா ஒரு ஆச்சிரமத்தில்
சேர்த்துவிட்டு இறந்து விட்டார். நான் அங்கு தான் இருக்கின்றேன். இப்ப நேர்முகப் பரீட்சைக்காக இங்கு வந்தேன் என்றும் கூறினாள்.
ரம்யாவை, பிரஷாந் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்கி தனது தங்கையை அறிமுகம்
- டி. லெவனா, மட்டக்களப்பு.
செய்தான். அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. பெண்பிள்ளை இல்லை எனும் கவலையும் எங்களுக்கு இப்போது நீங்கிவிட்டது எனக் கூறினர். அவளையும் ஏற்றுக் கொண்டனர். அவள் நன்றாக படித்திருந்தபடியால் கம்பனியின் பொறுப்புக்களை இருவருக்கும் பகிர்ந் தளித்தனர். அவர்கள் அனைவரும் சந்தோசமாக இருந்தனர். ரம்யாவுக்கு புது உறவு கிடைத்ததையிட்டு ராஜேஸ்வரி அம்மாவுக்கும் காயத்திரிக்கும் சந்தோசமாக இருந்தது. ரம்யாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. தான் சிறுவயதில் இழந்த அன்பு, பாசம், குடும்பம் என்பன மீண்டும் தனக்குக் கிடைத்ததையிட்டு கடவுளுக்கு முதற்கண் நன்றி செலுத்தி னாள். தான் இழந்த சந்தோசத்தை மீண்டும் பெற்றுக்கொண்டாள். ஆனாலும் ஒரு சோகம் பெற்ற அம்மா, அப்பா இல்லையே என்பதுதான். அதை நினைத்தாலே கண்கள் நீரைச் சொரிகின்றன. ரம்யாவின் கண்ணிருக்கான அர்த்தம் இதுதான்.
பரிந்துகொண்டேன். இந்த நிமிடத்திலிருந்து நீங்கள்தான் என் மருமகன் என்று ஏற்றுக்கொண்டார்.
எம்.யூ.எம். இர்ஷாத் புதிய காத்தான்குடி - 06
என்னவோ நடந்திருக்கிறது. அப்படியிரு
நீங்கள் என்னை மணம் முடித்திருக்கிறீர்
இழந்தாள். பின் ஒரு மாதத்தின் பின் ரமேஸ் காயங்களிலிருந்து மீண்டு ரீஜியைச் சந்திக்க அவளின் வீட்டுக்கு வந்தான். ரீஜியின் வீட்டில் யாரும் காணப்படவில்லை. ரீஜியின் அப்பா மட்டும் வந்து மேசைப் பார்த்து, "இப்போது உனக்கு சந்தோசமா?"
3X3.
E. 8ፆg)ጪ) 25 - 31. 2004

Page 21
. . . . . . . . .
* எதிர்காலமாக இருந்தது இப்போது ழ்ேகின்றது. இப்போது நிகழ்வது கடந்த லம் ஆகின்றது. ஆகவே ஏன் கவலை?
*ஒவ்வொரு நாளிலும் ஒரு இரகசியம் இறந்திருக்கின்றது. நீங்கள் இதைப்
முறை பார்த்திருக்கிறீர்கள்.
* என்னுடைய முயற்சியின் பலனை அநுபவிக்கப் பொறுமையற்றிருந்தால், அது நனியாத காயை உண்ண முயற்சிப்பது போலாகும்.
*ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் தண்ணீர் சிந்துவதைவிட அடுத்ததையும் தவறவிடாமலிருக்க பார்வையைத் தெளி ாக வைத்திருங்கள்.
* எதையும் பணிவுடன் அநுசரித்து நடப்பவர் மிகவும் பெருந்தன்மை கொண்ட
வார்.
212 நீங்கள் பெரிதும் மதிப்பது ாரை உண்மையைச் சொல்லுங்கள் - நா. பிரியா, வெலிமடை,
'வாசகர்களை. என்று சொன்னால், சுத்தாதே. சுத் தாதே’ என்று டுப்புக்குள் சிரிப்பீர்கள். பிறகு எப்படி ன் உண்மை பேசுவதாம்!
踪激激
242 இயக்குநர் இமயம் பாரதி
ராஜாவின் மகன் மனோஜினால் முன்னுக்கு வர முடியவில்லையே, ஏன்? . ரா. கெளரீஸ்வரன், வவுனியா,
வாத்தியார் வீட்டுப் பிள்ளை மக்கு.
<ો રહે છે. He re r్ళ
20% பிரசாந்தின் வரவிருக்கும் புதிய படம் என்ன?
எம்.ஆர்.எம். றிஸ்வான், கொழும்பு - 12
‘ஷொக். ராம்கோபால் வர்மாவின் ஹிந்திப் படமான 'பூத்'தை தமிழில் இயக்கியிருக்கிறார் தந்தை தியாகராஜன். "கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமானவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம்", "திரையரங்கில் தனியே இருந்து படத்தைப் பார்ப்பவர் களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பரிசு” என்றெல்லாம் அவர் தட்ல் புடல் பண்ணுவதைப் பார்த்தால். தந்தையையே பாசத்துடன் நம்பியி ருக்கும் பிரசாந்துக்கு இந்தப் படமும் மற்றுமொரு ஷொக் தந்துவிடும் போல்தான் தெரிகிறது. -
− ܐܶܢs 4ܐܶܢܶܟ݂ ܕ݁ܛܪܟ
r> %s %
212 மக்களை விழிப் போடு
வைத்திருப்பவை பத்திரிகைகள்தானே?
இரா. சதீஸ், பொகவந்தலாவ.
இல்லை. நுளம்புகள்
ડેરી જે રે 深深器
2 கிழக்குப் பிரதேசவாதி என்ற
பிரகடனமும் வீரப்பிரதாபமும் பார்த்தீர் களா?
ஜே. யோகநாதன், கல்லடி.
அசிங்கமான நேர்மையினத்தைக் காணி பித்துக் கொள்வதில் நமது பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள்' என்று சொல்லப்படுவதை நிரூபிப்பது போலவே இவர்களும் நடந்து வெட்கப்படுத்து கிறார்கள். பிரதேசவாதத்தின் ஆரம்பப் போராளி பிறகு வன்னிப் புலிகளின் வழிகாட்டி என்ற சுயதம்பட்ட வரலாற்றுக் கிடையே, இன்னொரு இயக்கத்திலிருந்து புலிகளை மூர்க்கமாய் எதிர்த்து உட்கொலைகளுக்கும் காரணமாயிருந் ததை ஒளித்துவிடலாம் என்ற நப்பாசை தான் அதை விட முக்கியம் வெளிநாட்டு அசைலம் விரைவில் கிடைக்க எப்படி எழுத வேண்டும் என்ற வித்தை
(25 - 31, 2004
器 囊 韶 爵 படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக இன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தெது
* நேர்மையற்றவர் உண்மையான மன 1. அமைதியை அநுபவிக்க முடியாது. அவருடைய தந்திரம் அவரை முடிச்சுப் போட்டுக் கட்டிவிடும்.
* நேர்மையானவரில் மற்றவர்கள் திருப்தியடையும் அளவிற்கு தானும் தன்னில் திருப்தியுடையவராய் இருப்பார்.
* சமூகத்தில், நாட்டில், உலகில் இன்றுள்ள மிகவும் சிக்கலான பிரச்சினை களுக்கு ஒரே தீர்வு ஒழுக்கம் ஒழுக்கத்தை இழந்தால் எந்தக் கெளரவமும் இருக்காது.
* எல்லாக் கடமையிலும் விசுவாசத்து டனிருந்தால், எண்ணம், பேச்சு, செயல்கள் யாவும் நம்பிக்கை நிறைந்த முத்திரையைக் கொண்டிருக்கும்.
"இன்றைய நாளுக்கான நல்ல
படியிலிருந்து அ ஒய்யாரமும், அவன வாங்கி நின்ற அழகும் பறித்தன. கொழுகொ நிற்க முடியாது எ கொடியால் நிற்கவு வழியே தான் தாங்கி அசைதத வணணம முடியும எனறு த6
எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து. கொண்டான்
6C அருகில் வநத 懿懿 biljраšu uitg 辭辭辭 அவனை விநோதமாக நன்றாகச் சீவப்ப
அடர்த்தியான கூந்த விடுபட்டு முகத்தில் த சுருள் இழைகள் காற்
பெரும் பாலும் அவர்களைத் ಟ್ಲಿ LJ 6.18L.
திருமணம் செய்துகொள்ள முன்வருபவர் காண்டிருந்தாள்.
களுக்க அக மற்ெ છાપ தொடுக் ற்றொரு திருமணமாக வில்லைப் போல் கா
b புருவங்கள், கடலின்.م. مbم مر$ 踪踪踪 விழிகளின் மேல்
இமைகள், சிறகடித் உதடுகள் செக்கச் ெ பல்லொக்கும் முத்தெ
- பெ. கோகிலன், மேபீல்ட்
22. உலகில் மிக அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு எது?
- மனோ கோபாலன், ஹப்புத்தளை.
స్టో அது உலகம் சொல்வது லெபனான். நான் புதுக:றுவதாக சொல்வது இங்கேயே! நினைத்தான்
激辭辭
ஊ ஆண்கள் பெண்கள் மீது ஆடம் ! டீசிங் வழக்குப் போடமுடியுமா?
-பே, உதயகுமார், திருகோணமலை. தொட்டுப் பார்க் வகையிலான் துணியில் அவள் ஆடைகள் மடிந்தும், நதியின் வ நெளிந்தும் உடலெ கண்டான். V
அந்த ஆடைக் செய்துகொண்டிருந்த மே அவன் கண்களை அவனுடலில் சூடாக ஒ மீதியை ஊகிக்கப் பய வாலிபனுக்கு ஊகித்த கூடிய உள்ளக் கி 2 பெண்கள் தலையின் பின்புறம் கூந்தலில் மலர் ஆடிக்கொள்வது ஏன்? :ပ္မ္ယားစ္ဝာမ္ဟု၊ - த. ராமநாதன், ஹட்டன். பூமி
தனது மேலதிகாரியான டெமி மூர் மீது அப்படி ஒரு வழக்கைப் போட்டு மைக்கல் டக்ளஸ் வெற்றி பெறுவதாக ஒரு ஹொலிவூட் திரைப்படம் பார்த்தேன். (சட்டென்று பெயர் ஞாபகம் வரவில்லை) இங்கு அது எடுபடுமா தெரியவில்லை. எதற்கும், “நீங்கள் எல்லாம் அண்ணன் தம்பிகளோடு கூடப் பிறக்கவில்லையா?” என்று அவர்களிடமே வினயமாக முறையிட்டுப் பாருங்கள்
辭辭辭
அட ராமா! இப்படியுமா எனக்குப் பரீட்சை வைக்க வேண்டும். ம். முன்புறம் மலர்கள் மீது வேறும் மலர்கள் எதற்கு?. சரியா!
濕辭藻
212 விலங்குகளில் எதுவாவது
பிறக்கும்போது அழுதுகொண்டே பிறப்பதுண்டா?
ம. ருத்ரா, சின்னசெல்வகந்த
அவற்றுக்கென்ன. பால்மா விலையேற்றம், பாடப் புத்தகங்களை உருப்போடுதல், பாஸ் எடுத்தல், அடையாள அட்டை காட்டுதல், அகதி வாழ்க்கை. என்றெல்லாம் கிடையாதே
விட்டு இந்த விநாச 6 ரமேஷ்! உண்மையி புகழ்பெற்ற சமாதிக (தாஜ்மஹால்), எகி
踪
20 ஆசிய கிண்ணம் யாருக்கு?
- கே. ஜெசிந்தன், தம்பிலுவில் 02. இருக்கின்றன.
மிகப் பொறுமையான, ஆனால் ஓட்டங்களைக் குவிப்பதிலும் சளைக்காத, ே G அந்த அணியையே தாங்கி நிமிர்த்தக் 驚 ಗ್ದಹ 6T 9L. கூடிய ஒரு முன், நடுவரிசை ஆட்டக் ந்திய காரரைக் கொண்டிருக்கும் நாட்டுக்கு - olg. DIVJUITA அருகில் மனை
அழகான முகங்க6ை
2x உலகிலேயே சமாதிகளால் * * r
அப்படிச் சிலர் சொ
பெருமை பெறும் தேசம் எது?
- ஆர். ரமேஷ், மன்னார்.
சமாதானத்தால் பெருமையடைவதை el 23 uTyT (es
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i (u, ឡៃ ப் படிகளில் இறங்கி
inging தபடி கீழே நின்றிருந்த
லிருந்துதானே கீழ்ே துைக்குள் நினைத்துக்
шапя
சுவை தந்தாள்
வள் இறங்கி வந்த ருகில் வந்து மூச்சு
எழிலின் கண்களைப் ம்பு இல்லாமல் கொடி
ன்பார்கள் இந்தக் ம் முடியும், படிகள்
ឬ può ,b,
றங்கி நடந்து வரவும் ாக்குள் சொல்லிக்
மதுமதி தன்னையே தபடி நின்றிருக்கும் பார்த்தபடி நின்றாள். டிருந்தாலும் அவள் லிலிருந்து கட்டுமீறி வழ்ந்த இரண்டொரு
றில் மெல்ல அசைய
ததும்ப நின்று
க இழுக்கப்பட்ட சியளித்த வளைந்த சிப்பிகளைப் போல் ாதி கவிழ்ந்திருந்த து ஓய்ந்திருந்தன. செவேலென்றிருந்தன. ன்றாலும் பவளத்தை
அவனுக்கு நிதர்சனமா
ಫ್ಲ್ಯ ဗျွိ ၅ရဓား၊ நெருங்கினான். கச் சபலமெழுப்பும்
ல் நெய்யப்பட்டிருந்த |ங்கங்கே எழுந்தும் சீகரமாய் வளைந்து ங்கும் ஓடியதைக்
குள்ளே புரட்சி டுகளும் குன்றுகளும் வம்புக்கிழுத்தன. ந நடுக்கம் பரவியது. Bாக இருந்தது அந்த ால். கட்டுமீறிவிடக்
ளர்ச்சி நன்றாகப்
தவித்தாள்.
மிக நெருக்கத்தில் பரு அவன் சிறிது நேரம் நின்றான்.
சிறிது நேரம் நின்றிருந்தான் எழிற்கோ
வார்த்தைகளைத் தேடித் தவித்துக் குழம்பி. வெறுமனே பேசுவதற்கான முன் ஆயத்தங்களை மட்டுமே சில நிமிட நேரத்திற்குத் தொ sugi
கொண்டிருந்தான் 鯊業
மதுமதி புன்னகைத்தாள் தாமரை
இதழ்கள் போன்ற மிருதுவான அவ்ஸ்
அதரங்கள் சற்றே திறந்தன. உள்ளே
IGITGI
தெரிந்த முத்துக்கள் பளபளத்தன. மேல்வரிசை முத்துக்களில் ஒன்று வரிசை தவறியிருந்தது. அதுதான் அப் புன்னகையை அசாதாரணமாக்குகிறதா என்று யோசித்தபடி
நின்றான்.
தான் மெல்ல மெல்ல குழப்பத்தின் உச்சிக்குச் சென்றுகொண்டிருப்பது மட்டும்
கனவுகண்ேகளுடன் நின்றிருந்தவன், கனவில் நடப்பவன் போலவே நடந்து
மதுமதிவேருக்கும் அவனுக்குமிடையே
அகப்பட்டுக்கொண்டாள் இன்னும் சற்றுத் திரும்பினாலோ தன் உடல் அவனுடலின்
மீது உராய்ந்துவிடும் என்பதை அறிந்த மதுமதி, நெளியக் கூட முடியாமல்
"இயற்கை மிகவும் செழுமையாக்கி
யிருந்த அவள் : 嫩 ய கிறக்கத்தில்
உள்ளூர ஓடிய உணர்ச்சிகளால் தன் கால்களால் நிற்கவும் முடியாமல் 3883: ந்து மதுமதி
விருப்பம் வேண்டாமே ல் உலக அளவில் 5ள் இந்தியாவிலும் ப்திலும் (பிரமிடுகள்)
பாருந்திய முகம்’ படி என்றால் என்ன
ரன், கண்ணகிபுரம்,
வி இருக்கும்போது, ள எதிரில் பார்த்தால், ல்வதுண்டு
翠潔潔
மன்ற கலரியை
JD juli
DU TU
கு. சுந்தர், கொழும்பு - 05.
அப்பாடா! ஆக. அவருக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள்
2 நீர் யாருக்கு அல்லது எதற்கு அடிமை
- முஹமட் மாஜிஸ், மீராவோடை 04,
மரியாதை மற்றும் அன்பு காரணமாக ஒருவரிடம் கீழ்ப்படிவோடு நடந்துகொள்ள வேண்டியிருப்பதை அடிமைத்தனமாக நான் எடுத்துக்கொள்வதில்லை.
2 விஜயகாந்தும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் மோதுகிறாரே. அரசிய லுக்கு வருவாரா? அல்லது ரஜினியைப் போல புஸ்வாணம்தானா?
- வி. மணிராஜா, பசறை.
விஜயகாந்த் இன்னொரு ரஜினிகாந்த் அல்ல என்றே தெரிகிறது. விஜயகாந்தின்
இரசிகர் மன்றங்கள் ரஜினியுடையது
கரங்களுக்கு அலையும் அந்தக் கரங்களைத் தடுக்காமலிருந்தது மட்டுமல்ல,
காட்டியும் கொடுக்கிறாளே பாவி Y என்று அவள் அங்கங்கள் சினந்தன. ダ இவள் வெட்கங்கெட்டவள். என்று முடிவு செய்தன. அவளோ எதையும் இலட்சியம் செய்யும் நிலைமையில் இல்லை. அவள் 1கையொன்று அவன் கையைப் பற்றி அவன் தொட அச்சமுற்ற இடங் களுக்கு அழைத்துச் சென்றது.
அவன தனனை மறநதா சூழலை மறந்தான் இருவரையும் தவிர உலகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் அவள் அழகு களைத் தேடினான். இம்சை செய்தான் பெரிய பெரிய இன்பங்கள் இம்சையில்தான் இருக்கின்றன என் அந்த நேரத்தில் உணர்ந்தாள் மதுமதி
அவள் மேனிதான் மலர்களால் செய்யப்பட்டதாயிற்றே அதுதான் இத்தனை மென்ம்ையாயும் குழை வாயும் இருக்கிறது என்று
W உணர்ந்தான் எழிற்கோ பெரியதும்
சிறியதுமான பல மலர்கள்ால் தொடுக்கப்பட்ட மாலை இவள் தொடுகை மட்டும் இதை அறியவில்லை. முல்லையும் குவளையும், காந்தளும் ரோஜாவுமாக. எத்தனை எத்தனையோ அற்புத மலர்களின் வாசனையும் கலந்து இவளிடத்திலிருந்து வருகிறது தளிரைக் காட்டிலும் மென்மையும், தண்மையும் நிறைந்த
இவளுடல், தழுவப் பெற்றால் விட
முடியாதது என்று நினைத்து மயங்கினான். மலர்களைத் தொட வேண்டிய மென்மையை மறந்தான் மாலையைப் பிய்த்தெறியும் விலங்கையே வரவேற்றாள் மதுமதியும்
சொர்க்கமா, நரகமா என்று சொல்ல
முடியாத ஒரு சொப்பன உல்கத்துக்கு இருவரும் வெகு வேகமாக இழுத்துச்
செல்லப்பட்டனர்.
போல் இன்னொருவரால் (சத்யநாரா யணா) நிர்வகிக்கப்படாமல், தானே நேரடியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடத்தி வருகிறார். அதனால்தான் பா.ம.க. தாக்குதலுக்கு ரஜினி இரசிகர்கள் போலச் சிதறி ஓடாமல், பதில் தாக்குதல்களை அவர் இரசிகர்களால் நடத்த முடிந்தி ருக்கிறது. பா.ம.க. தன் போராட்டத்தை நிறுத்துவதாகவும் அறிவித்தது.
தவிரவும், நடிகர் சங்கத்துக்கு உருப்படியான தலைமையை வழங்கிக் காட்டியிருக்கிறார். காவிரிப் பிரச்சினையில் பாரதிராஜா - ரஜினி மோதலைச் சமாளித்த விதமும் ஓர் உதாரணம். இரசிகர் மன்றம் அரசியல் அநுபவத் தையும் இலேசாகப் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே உள்ளுராட்சித் தேர்தலில் நின்று மன்றப் பொறுப்பாளர்கள் சிலர் வென்றிருக்கிறார்கள்.
தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாற்றாக ஓர் இயக்கத்திற்கான வெற்றிடம் அங்கே இருக்கிறது. ரஜினியால் அதை நிரப்ப முடியாதென்று காட்டிவிட்டார். ஆக, விஜயகாந்த் அந்த இடத்தைப் பிடிப்பார் என்றே தெரிகிறது. தமிழ்நாட்டில் மூன்றாவது சக்தியான காங்கிரஸைப் பதவியில் அமர்த்தும் வலுவான இயக்கமொன்றை விஜயகாந்த் ஏற்படுத்தக் கூடும்.
ડેરી ડેરી જે r p్క
添

Page 22
வெஸ்ட்மினிஸ்ட்டர் ஆகிய பாடசா லைகளுக்கிடையில் 1794இல் கிரிக்கெட் போட்டியொன்று இடிம்பெற்றுள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றிலே பாடசா லைகளுக்கிடையில் இடம்பெற்றுள்ள முதலாவது கிரிக்கெட் போட்டி இது வேயாகும். இதன்போது வெஸ்ட்மினிஸ்ட்டர் பாடசாலை அணி வெற்றியீட்டியது.
இலங்கையில் இடம்பெறுகின்ற பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறுவது போன்று போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த பாடசாலை கிரிக்கெட் பார்வையாளர்கள் மைதானத் துக்குள் நுழைந்து விக்கெட்டுகளைக் கழற்றிக்கொண்டு ஓடுதல் முதலான செயற்பாடுகளில் இறங்கியமை இப் போட்டியின்போதுதான் முதன்முறையாக இடம் பெற்றது.
இதே நேரம் 1800ஆம் வருடம் விளையாட்டுத்துறை தொடர்பிலான உலகின் §: நூல் வெளியிடப்பட்டது. போத்ஸ்வல் என்பவர் இதனது ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளார். 30 பக்கங் களைக் கொண்ட இந் நூலில் கிரிக்கெட் சட்டதிட்டங்கள், வரலாறு, மைதானங்கள் மற்றும் கிரிக்கெட் கழகங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இதுகாலவரையில் இங்கிலாந்தில்
gani(Ggnitulair. 5ேஆம் பக்கத் தொடர்ச்சி.)
இப்படியானவர்கள்தான் தேசப் பற்றாளர்கள் என்று சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. குண்டு வெடித்து இருபத்து நான்கு மணி நேரம் கழிந்த நிலையில், புலிகள் மேற்படி
கண்டிப்பதாகவும் இதற்குத் தாம் பொறுப்பில்லையென்றும் அறிக்கை வெளியிட்டனர். அவ்வறிக்கை வந்து அடுத்த ஒரு மணித்தியாலத்துக்குள் யாழ்ப்பாணத்தில் இயங்கும் இஊடகங்களுக்கும் கொழும்பில் இருக்கும் ஊடகங்களுக்கும் இரகசிய அறிக்கை வந்தது, தங்களின் மறுப்பைப் போட
dbலையில் இளம் மொட்டுக்களாய் அம்மா, அப்பாவுக்குக் கை அசைத்து விட்டுச் சென்ற இளம் பிஞ்சுகள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கரிக் கட்டையாகிப் போய்விட்டனர்.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிக் தத்துகள் தீப்பிடித்த ஒரு மணி
སམ་ས, எரிந்த பாடசாலை
22
ங்கிலாந்தில் சால்டர் ஹவுஸ் மற்றும்
ဎွိ ဎွိ'ိ 签 筠
SLSLSL LSLSLSL LSLSLSL LSLSL LLSLSL LSLSLL LLSLSL LSL LLLL LLL LSLS
மாத்திரமே நிலைகொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டானது அவுஸ்திரேலியாவுக்கும் பரவியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் உலகில் புதுமையான வகையிலான மலர்ச்சி ஏற்படலாயிற்று அவுஸ்திரேலியா முழுவதிலும் கிரிக்கெட் விளையாட்டு இங் கிலாந்தைக் காட்டிலும் வேகமாகப் பரவிச் செல்லலாயிற்று.
1803இல்தான் அவுஸ்திரேலியாவில் உத்தியோக பூர்வமான நிலையில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெற்றது. இது சிட்னி நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். இதேநேரம் 1855/56 காலகட்டத்தினுள் விக்டோரியா மாநிலத்துக்கும் நிவ், சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கும் இடையில் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்பின்னர், அவுஸ்திரேலியாவுக்குத் தென் பகுதியில் அமைந்துள்ள தீவான தஸ்மேனியாவிலும் கிரிக்கெட் விளையாட்டுப் பரவலாயிற்று.
1867/68 காலகட்டத்தில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கிடையில் இடம்பெற்ற வருடாந்த கிரிக்கெட் போட்டியின்போது விக்டோரியா அணியைச் சேர்ந்த டிக்வொடில் 110 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றின்போது அவுஸ்திரேலியா சார்பாக சதமொன்றைப் பெற்றுக்கொண்ட முதலாவது கிரிக்கெட் வீரர் இவரேயாவார்.
இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டு பிரபல்யமாகி வரும்போது கிரிக்கெட் மைதானங்களும் வேகமாக நிர்மாணிக்கப்படலாயின. இங்கிலாந்தில் ரிச்மன்ட் கிறீன், கெனின்டன் தொமன், டார்ட் போர்ட் ஹீத்,
வேண்டாமென்று. காரணம், தாங்கள் மறுத்தால் தங்கள் அளவுக்கு இன்னொரு சக்தி இருப்பதாகக் கருதப்படுமாம். இவற்றையெல்லாம் ஆராய்ந்த அமெரிக்கா தனது சூடான கண்டனத்தை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பான், கனடா, இந்தியா போன்ற நாடுகள் கண்டித்தன. இதற்கிடையே இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெளியிட்ட
25ssoasussio, 56 6ai Giuri நிறுத்த ஒப்பந்த மீறலா என்பதைக் கூற முடியாது என்றும், புலிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும், எனினும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுவிடுமோ என்ற பதற்றச் ஆழல் உருவாவது மாகாண சபைத் தேர்தலுக்குப் பாதகமாக இருக்கும் என்பதால் அரசு நேரடியாகப் புலிகளைச் சாடாமல், இச் சம்பவம் சமாதானத்தைக்
நேரத்துக்குள் பலியானார்கள். அவர்களின் கடைசி நிமிடங்களை-தீயுடன் அவர்கள் நடத்திய உயிர் போராட்டத்தை நினைத்தால் நடுங்குகிறது. தங்கள் கம் அடையாளம் காண முடியாதளவுக்குச் தைந்துவிட்டது தெரியாமல் உடல் வெந்துபோய் மருத்துவமனையில் அரை மயக்கத்தில் முனகியபடி கிடக்கும் குழந்தைகளைக் காணும் எவர்க்கும் கண்ணிரை அடக்கிவிட முடியாது.
இத் துயரத்திற்கு யார் பொறுப்பு? நான்கு அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்கினால் இவ் விவகாரம் முடிந்துவிடுமா?
தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் கடந்த 16.07.2004 வெள்ளிக்கிழமை பாடசாலைத் தீ விபத்தில் பரிதாபகரமான முறையில் உடல் கருகி மாண்ட 90 குழந்தைகளைப் பற்றியதே இது.
கும்பகோணத்தில் அமைந்திருக்கும் பூரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியின் கூரை ஒலையால் வேயப்பட்டதே தீ விபத்துக்குப் பிரதான காரணமெனத் தெரிவிக்கின்றனர். இக் காரணங்களை முழுமையாக ஏற்க முடியாது. தீ எப்படி ஏற்பட்டது? இந்தக் கேள்விக்கான விடையைக் காவற்துறை தற்போது ஆய்வு செய்து வருகிறது.
90 சிறார்களின் உயிரைப் பறித்த பாடசாலையானது 3 மாடிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்றாவது மாடி தீ பரவும் வரை சிறார்களை ஆசிரியர்களால் அல்லது சுற்றத்தார்களாலாவது காப்பாற்ற முடியாமலா போனது?
பாடசாலைகளில் ஒலைக் கூரைகளை அரசு
6)ITT LIDSVO
GOI GUDUĞU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மோல்ஸே ஹர்ஸ்ட் டுரஸ்ட் ஸ்கெவெசார், O பென்னரிஸ்ட்பர்க் மற்றும் க்ளெப்ஹாம் கொமன் ( எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? போன்ற மைதானங்கள் அக் காலகட்டத்தில் என்ன அதிர்ஷ்டம் பெறுவிகள்?
பிரபல மைதானங்களாகக் காணப்பட்டன. மின்சா கின் வேகத்திற்
னசார உலகன வகததிறகு ஏறப அக காலகட்டத்தில் டுரஸ்ட் ஸ்கெவெசா மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய என்றழைக்கப்பட்டுவந்த மைதானம் 1814 ஜூன் விரிவான விளக்கங் ಖ್ವ பெற்றுக் G * 2 ܢܝܚ கொள்ளவேணி டிய அவசியமற்ற இவி LDT5LD 22ஆம திகதி லோட்ஸ் எனும் பெயரில் வுலகிலி மானிடத் தேவைக் கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர் கிரிக்கெட் விரைவாக அவர்கள்து பிறப்பு எண்ணையும் விளையாட்டு புதியதொரு வடிவத்தைப் ப்ெற (ಕೌವ್ಲಿಹಿಣ್ವ (திங்கள்
- 6. T 85 86 DIT 85 660 : ஆரம்பித்துவிட்டது. இம் மைதானத் திறப்பு o சித்தத் தரில விழாவின்போது எம்.சீவி மற்றும் ஹார்ட்போஸயர் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா அணிகளுக்கு இடையில் கண்காட்சி பலனகளாகும. கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றது. சொல்பவர்
இதன் பின்னர் 1836இல் ட்ரண்ட்"பிலிஜ் ஜோதி அறிஞர், பேராசிரியர்,
鲁 LmrāLfr. lır. Gears. aşFTTL6 J.D.G.A.N. , ކް.... .& மைதானமும், 1845இல் ஓவல் மைதானமும், IFசமாதான் "நீதிப்திTகொழும்பு . 1846இல் கேம்பிரிஜ் மைதானமும், 1847இல் இலங்கை)
புனிதலோரன்ஸ் மைதானமும் 1951இல் ஒலட் ஆதிக்கம் 3 பிறந்த கிழமை ஞாயி டரபட மைதானமும, 1882இல் ଶ୍ରେ୫ பெஸ்டன் பிறப்பெண் 3ஐயும் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாகவும் மைதானமும், 1887இல் ஹெடின்ங் லி கொண்ட நீங்கள் அடிப்படையிலேயே ஆடம்பரமாகவும் மைதானமும் ஆரம்பிக்கப்பட்டன. சுகபோகமாகவும் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். எப்படியும் பணம் சம்பாதித்து காணி, முதனமுறையாக சர்வதேசமட்ட கட்டடம் கார் என்று வாழஆசைப்படுவதால் குறுக்கு வழியில் மைதானமொன்று 1852இல் தான் அவுஸ் பணம் சம்பாதிக்க முயற்சிப் திடீரெனப் ಙ್ಗ திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இதனால் குதிரைப் விக்டோரியா மாநிலத்தில் மெல்பர்ன் பந்தயம், லாட்டரி (லொத்தர்) டிக்கட் இவற்றில் பரிசு பெற
வேண்டும் என்று முயற்சி செய்வீர்கள். ஆனால்,நீங்கள் 42 வயது (எம்.சி.ஜே.) விளையாட்டரங்கமாகும். இதே வரை பெரிய் பணத்தொகையினைப் பெற முடியாது.
- - - in உங்களுக்கு 43 வயதாக இருக்கும் காலத்தில், ஆரம்பத்தில் ճlԱԵԼ-ն) தஸ்மேனியா ஹோபாட்டில் பெல்லிவ் நீங்கள் காட்டும் முயற்சி தீவிரம் இறுதிவரைக்கும் இருக்காது. மைதானமும், 1857இல் சிட்னி மைதானமும் நீங்கள் :ெ"கரியத்திலீ தட்ைகளே"அல்லது 1ಣ್ರ ಐಡಾಲ್ವರಿ 1859@ು-ಇಂದ್ಲಿಲ್ಲೈವ್ಲಿ பிரிஸ்பென்சில் ଘଥbuilt மைதானமும, 1999இல் காரியங்களில் தடைகள் அல்லது இடையூறுகள் பர்த் வெக்கா மைதானமும், ஆரம்பிக்கப்பட்டன. ஏற்படாமல் இருந்தால் அந்தக் காரியத்தினை தொடர்ந்து
கென் ஆபிரிக்காவில் இன்மறையாக செய்வீர்கள். sே எலிஸபெ ಆಳ್ವ ார்ஜ் வேல்ை விடயத்தை எடுத்துக்கொண்டால், முடியாதது . . 飘 ! த ஜோஜ என்று எதுவுமே உங்களிடம் இல்லை. எந்த வேலையாக பார்க் மைதானம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இருந்தாலும் சிறப்பாகச் செய்து முடிக்கும் திறன் உங்களிடம் அந் நாட்டின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் ‘[ိမိဳ႕ႏွစ္ထိမ္ပိ நேர்மை என்பது ஒரு மனிதனின் புனிதமான மைதானமாகும். குணங்க
ளில்ಙ್ಗಂ; நாணயம் என்பது ஒரு மனிதனின் மேலான நற்பண்புகளில் முக்கியமானது. உண்மை என்பது இதன் பின்னர் மேற்கிந்திய தீவுகளிலும் நிகரானது என்று நம்புகின்ற உயர்குணம் நியூஸிலாந்திலும் கிரிக்கெட் மைதானங்கள் பெற்றவர் நீங்கள். ஆனால் மேற்கூறிய பண்புகளுக்குமாற்றமாக, ம்பிக்கப்பட் அதாவது பொய் சொல்லுதல், வாக்குத் தவறுதல், (25)(DL)lassist JULLGOT. க்கண் ஒழுக்கயினமாக நடத்தல் போன்ற செயல்களை
-60) D.525 உடைகை ಇಂಟ್ಲಿ க்கிவிடுவீர்கள்.
மனிதனாகப பிறநதது புனிதனாக வாழவதறகாக எனற Qಷ್ರಲ್ಲಾಹ್ರ மீது அதிக கொண்டவள்தான் நீங்கள். குழுபுபாது என வாலைச மனிதன் தன்னிடம் மறைந்து கிடக்கின்ற மிருக குணத்தை கருட்டிக்கொண்டு தன் நீக்கி உண்மையான வாழ வேண்டும் என்ற இயலாமையைக் காட்டியது. கோட்பாட்டைப் பின்பற்றுகின்றவர்தான் நீங்கள். நீங்கள் இத்தனைக்கும் நடுவே அமைச்சர் ‘[[ူမျို’ " வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் 1.8561r60, a6ğty&8983-AT:69)6ali போன்று தொழில் முறையினைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்குப் பிரபாகரனும் ஜனநாயக நிலையான் அமர்ந்து படிப்படியாக முன்னேறுவீர்கள். வழிமுறைக்குவர விரும்பினால் அதற்கும்:ಸ್ಥ್ಯ': *প্তম্ভস্থ 尊 纂簽釁 GILD DIO 51566ft 15E.LLIGITeS பபதனால தொழல ஆதர கொடுக்கத் St. TT areorge : காண்பீர்கள். இதன் பெரிய பதவியில் தமிழ் மக்களுக்கு சரியான நியாயமான அரக்கிய வாய்ப்பும் வசதியும் உங்களுக்கு ஏற்படும் தீர்வு கிட்டும் வரை தனக்கு நேர்மை, அன்பு உண்மை,நாணயம்,தொழில்பக்திபோன்ற மரணமில்லை என்றும் கூறினார். உயர்ந்த குனம்சங்கள் உங்களிடம் அதிகம் காணப்படுவதன் க் கொன்று விட்டால் காரணமாகிப் பிறர் உங்களை மதித்துப் போற்றக்கூடிய தனனைக ஏகானறு வடடால சூழ்நிலை ஏற்படும். எப்பொழுதும் உங்களை மற்றவர்கள் இலங்கைவாழ் தமிழர்கள் மத்தியில் மதிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறான மாற்றுக் கருத்துக்கோ ஜனநாயக உள்ந்த அம்சங்கள் நிறைந்து காணப்படுபவராக நீங்கள்
స్టళ్ల 豪 * இருக்காது. இடையிடையே சிறு சிறு கஷ்ட நஷ்டங்கள் எனவும் கூறிய அவர், ஏற்பட்டாலும் அதனை இலகுவாக்ச் சமாளித்து கருத்துக்களைக் கருவிகளால் முன்னேறக்கூடிய வல்லமை பெற்றவர்தான் நீங்கள் அடக்க முடியாது என்பதை உங்களுடைய ஜகநிலை ஆன தழை வலியுறுத்தினார். கொண்டதனால் ஆட்டுத்தன்மை கொண்ட நோய்கள்
உங்களுக்கு ஏற்படும். ஆகவே, குளிர்ச்சி பொருந்திய உணவு வகைகளை நீங்கள் அதிகம் சாப்பிட்டுவர வேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புண், மலச்சிக்கல், நெஞ்சு Lளிவு, வயிற்று வலி போன்ற நோய்கள் வராமல் இருக்கும் |( இலகுவாகக் குணமாகிவிடும்.தயிர், மோர், இளநீர் போன்ற உணவு வகைகளை நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.
மனிதனாகப் பிறந்த யாவருக்கும் அவ்வப்போது தடைசெய்தும் அவ்வாறான கூரைகளுடன் ஆபத்துக்கள் வருவது இயல்பானது மேலே வானம் கீழே பூமி இன்னும் பல பள்ளிகள் இயங்கி வருவதுதான் இதற் டயில் மனிதனுடைய வாழ்க்கை. ஆகவே கண்டம் கவலைக்குரிய விடயம். ஏற்படுவதைத் தடுக்கவோ முடியாது. இதனால் @@ಗ್ಗೆ ಇಲ್ವೆ ಲೈಕ್ಸೀ ಹಗ್ಗರಾ ಕ್ಸಿಕ್ಸ೦uಖಿ''ನ್ತಿ ಕ್ಲಿžಲ್ಲ್ಲಿ" "ರಿ நடைந்துவிடாம 6) தடுக்க வேண்டுமானால் உங்களுக்கு வாழ்க்கையில் பல திருப்பு முனைகளையும், அனைதது பள்ளிகளையும் அரசின் நேரடிக் வெற்றிகளையும், புகழையும்,Tசிறப்புக்களையும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். ஏற்படுத்துக்கூடிய அதிர்ஷ்ட எண் எது தெரியுமா? எண் 7. அரசு மட்டுமல்ல, தமது பகுதியில் இயங்கிவரும் =?: ஒரு மாதத்தில் வரக்கூடிய 7 16, 25 ஆகிய பாதுகாப்பில்லாத பள்ளிகள் குறித்து அரசின் ಫ್ಲ್ಯು கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியது 醫 கு உணடு. இநதத த
பிறந்த கிழமையாகிய ஞாயிற்றுக்கிழமையில் அமையுமாக மக்களின் கடமையம் கூட இருந்தால் இதற்குரிய நற்பலன் மிக மிக விசேடமானதாக
அமையும் என்பது உறுதி
நீங்கள் சந்தன நிறத்தில் சர்ட்டு, வெள்ளை நிறத்தில் - டியோ, சாரமோ அணிவது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். நீங்கள் வசிக்கின்ற இல்லம் உங்கள் வாழ்க்கையில் பெரும் முக்கியத்துவத்தை வகிக்கின்றது. அதனால் இல்லம், நல்லவைகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு காரியத்தை முதன்முதலில் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றீர்கள். அதனால் நீங்கள் வசிக்கின்ற வீடு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தர வேண்டும். அதிர்ஷ்டமாக அமைய வேண்டும். ஆகவே, உங்கள் இல்லத்தின் இலக்கத்தை 7 அதாவது 7, 16, 25 இந்த ஒழுங்கில் ** ** *్యఖ్య , வைத்துக்கொள்ளுங்கள் விடும் உங்களுக்கு யோகமாக
னி இதுபோன் esibLJQJib FITL 'Logir d96DLDuJb. எப் ® "器隸 ஆகவே, பிறப்பெண் 3ஐயும் ஞாயிற்றுக்கிழமையினையும் தடுத்தாக் வேண்டிய க்டன்ம துண்ட நீங்கள் வாழ்க்கையில் ஜெயம் பெற என் *":???:- agETೇಕ್ಷ್ಹನ್ತ கண்ணீர் அஞ்சலிகள். அதிகாரிக ன்த்சமந்தி: "tif போகம் வரும். கட்டாயம் போக்கு காரணமாகவே இவ்வாரான DI LI SO GASONLÍTELD. அனர்த்தங்கள் நடிக்கின்றன. இவை தடுக்கப்பட (அடுத்து ஆதிக்கும் டி திங்கட்கிழமை வேண்டியதே இன்றையத் தேவையாகும். - பிறந்தவர்களைப் பற்றி பார்ம்போம்)
CD
ஜூலை 25 31, 2004

Page 23
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பரிந்தியும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும் மாஜிக் பீரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது ്യഴീ',
காட்சி நடத்துகிறவர் கையில் பூவை டுத்துக்கொண்டு வந்து சபையோரிடம் ரிசோதனைக்குக் கொடுத்துபரிசீலனை சய்யப்பட்ட பின் அதை வாங்கி வந்து மடையில் ஸ்ருலின் மேல் உள்ள க்காலியின் மேல் வைத்து விட்டு, பிறகு சை அருகே சென்று மைச் சிமிழை டுத்து வந்து அதைத் திறந்து அதிலுள்ள மயை சபையோருக்குக் காண்பித்து, லது கை ஆள் காட்டி விரலை சிமிழில் ட்டு சிறிதளவு மையை எடுத்து அதை கிதப் பூவின் மேல் தடவுவது போல வனை செய்து பூவின் நடுவிலுள்ள ளையத்தில், மெழுகு உருண்டையைச் செலுத்தி மறுபக்கம் எடுத்துச் சுற்றி, பூ
லை விட்டு கழன்று விடாதபடி கெட்டியாகப் பிடிக்கும்படிச் செய்து, ப்ருலின் மேல் வைத்துவிட்டு சிறிது தூரம் தள்ளி நின்று மந்திரக் கோலை ஆட்டி ஒன்-டு த்ரி என்று உதவியாளருக்கு அறிவிப்புக் கொடுத்து "பூவே மெதுவாக மேலே கிளம்பு" என்று சொல்லும் பொழுது உதவியாள் நூலை மெது மெதுவாக மேலே தூக்க வேண்டும். சுமார் ஒரு மீற்றர்
போல சுழற்றி, "பூவே, மேடையைச் சுற்றிப் பற" என்று சொன்னவுடன் உதவியாள் பூ
பறக்கும்படி நூலைச் சுழற்ற வேண்டும்.
தூரம் மேலே தூக்கியபின் மந்திரக்கோலை மேடையைச் சுற்றி பறக்கச் சொல்வது “
ஐந்து வயதுள்ள விவரம் தெரிந்த சிறுமி தேவை. இந்தச் சிறுமிக்கு நல்ல பயிற்சியளித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தனிப்பட்ட முறையில் ஒரு கறுப்புக் கோட் தைக்க வேண்டும். சிறுமியைத் தாங்கக் கூடிய அளவில் கீழ்க்கண்ட அளவு முறையில் ஒரு ஸ்டாண்டு தயாரிக்க வேண்டும். இந்த ஸ்டாண்டை இரண்டு கனத்த தகடுகளினால் தயாரிக்க வேண்டும். இதன் மேல் இரு தகடுகளிலும் இரண்டு வளைவுகள் செய்து, இந்த இரண்டு தகடுகளையும் விலகாமல் ஒரே அளவில் இணைத்து இருக்க மத்தியில் ஒரு ஓ போன்ற தகட்டை இணைக்க வேண்டும். இந்த
இந்த விதமாக மூன்று முறை சுற்றியபின்
குற்றுவதை நிறுத்தி மையத்திற்கு வரும்படி செய்து அதை முக்காலியின் மேல்வந்து நிற்கும்படி செய்ய வேண்டும்.
பூ ஸ்ருலின் மேல் அமர்ந்தவுடன் காட்சி நடத்துகிறவர் அதன் அருகே சென்று நூலிலிருந்து பூவைக் கழற்றிவிட வேண்டும். கழற்ற முடியவில்லையானால் நூலை அந்த இடத்தில் துண்டித்துவிட்டு பூவை எடுத்துவந்து சபையோரிடம் காண்பித்து விட்டு, மேஜை மேல் கொண்டு வைத்துவிட வேண்டும்.
குறிப்பு :- நூலைப் பூவுடன் இணைக்கும்பொழுது அதைச் சபையோர் தெரிந்துகொள்ள முடியாத அளவில் மை தடவுவது போல நடித்துக்கொண்டே பூவில் நூலை இணைக்க வேண்டும்.
மேடையில் பூவைச் சுழலச் செய்யும் பொழுது ஒரே நிதானமாகச் சுழற்ற வேண்டும். அதிக அளவில் சுழன்று எதிலும் மோதாதபடி சுழற்ற வேண்டும்.
பூவிலிருந்து நூலை அகற்றும்பொழுது மிக எச்சரிக்கையாக அகற்ற வேண்டும். சபையோர் சந்தேகப்படாதபடி தந்திரமாக நடந்துகொள்ள வேண்டும்.
சிறுமியை பெட்டியில் வைத்து கம்பிகளால் குத்துதல்
இது ஒரு பெரிய மாஜிக் வித்தை இந்தக் காட்சியை நடத்துவதற்கு சுமார்
*če i
భయ
இரண்டு கீழ் நுனிகளையும் ட' போல வளைத்து அதன் குறுக்கே ஒரு சிறு பலகையை ஊஞ்சல் போல இணைத்து இதற்கு கறுப்பு வர்ணம் அடித்துவிட வேண்டும். இது எப்படி இருக்க வேண்டுமென்றால், இந்த ஸ்டாண்டை காட்சி நடத்துகிறவர் தன் இரு தோள்பட்டைகளிலும் முதுகுப் பக்கம் மாட்டித் தொங்கவிட்டுக் கொண்டால் அது சபையோருக்குத் தெரியாமலிருக்க வேண்டும். இப்படித் தொங்கும் ஸ்டாண்டில் கீழ்ப் பக்கமுள்ள சிறு பகுதியில் ஒரு சிறுமி, காட்சி நடத்துகிறவரின் முதுகோடு ஒட்டி நிற்க வசதியாக இருக்க வேண்டும். இந்தச் சிறுமி நிற்பது சபையோருக்குத் தெரியக் கூடாது. அதே நேரத்தில் தோள் பட்டையில் மாட்டியிருக்கும் வளைவுத் தகடும் சபையோருக்குத் தெரியக் கூடாது. இதற்கு அவர் அணியும் கறுப்புக் கோட்டின் தோள் பட்டைக்குக் கீழ் முதுகுப் பக்கமாக ஸ்டாண்டின் வளைவு உள்ளே போகும் அளவிற்கு இரண்டு துளைகள் செய்து வைத்திருக்க வேண்டும். இந்த வகைக் கோட்டை அணியும்முன் ஸ்டாண்டின் இரு
இந்த SIJÓ2. Risi TBadii
- (5020 5TLIŘIC 31072004 GICMD) -
மேடம் : (அச்சுவினி, பரணி, :) கார்த்திகை முதற்கால்) N5/ தொழில் நிலை நன்மை, பண வரவு, உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, அன்னியர் உதவி, உத்தியோகம் சிரமம், வீண் அலைச்சல், மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், விப்பாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள்: வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
இட்பம் : (கார்த்திகை பின் முக்கால ரோகிணி, ! மிருகசீரிடத்து முன்னரை) தொழில் பலிதம், பண வரவு டை, வீண் செலவு மனக் கலக்கம், பத்தியோக மேன்மை, மனக்குறையதிகம், மாணவர்கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள் வியாபாரிகள் அற்ப இலயம்: அதிர்ஷ் நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 02
彭
எண்ணம், மன மகிழ்ச்சி, பிரயாண மிகுதி, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள்,
வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள்
தொழில் சிக்கல், அன்னியர் உதவி, மனக்குறையதிகம், பணக் கஷ்டம், உத்தியோகம் சிரமம், மேலதிகாரி கள் தொல்லை; மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
மிதுனம்: (மிருக சீரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
தொழில் சிறப்பு உயர்ந்த
36) tub.
சிங்கம் உத்தரத்து முதற்கால்) ( தொழில் பலிதம், பண வரவு.
សតវិfi. கெளரவம், செலவு மிகுதி, பிள்ளைகளால் தொல்லை, உத்தியோக முயற்சி, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த (ဖဲ့ဖို့
II I I I I I I I I I I I I I I I I I I I I I I I III)
வளைவுகளையும் சொருகிய பின்பக்கம் பிடித்துக்கொண்டு வேண்டும்.
அதன்பின் காட் போகும் சிறுமியை உயரத்திற்கு மேல் மொத்த உயரத் வைத்துக்கொள்ள வே உடல் பருமனை அ6 மேல் 8 செ.மீ. கூடு அளவையும் குறித் உயரத்தில் சுமார் 6 மரப்பலகையைக் ெ தயாரிக்க வேண்டும் இந்தப் பெட்
வேண்டுமென்றால்
பலகையில் சிறுமியை பக்கமுள்ள பலகை தூக்கி மூடினால், அ வேண்டும். உள்( வேண்டும். இந்த
அடியாகததையும, அ
சதுரப் பலகையின் 6 மேலே தூக்கி மூடவ கூடிய வகையில் இணைக்க வேண்டும். அதாவது இடம், கொக்கிகளுமாக
R|கொக்கிகளும் இதற்
இரண்டு கதவுகளிலு கொக்கி மாட்டும் வலி இரண்டு கொக |வளையங்களையும்
)இவற்றை இணைத்
சரியாக மூட வருகிற என்று தெரிந்துகொள் இந்த வேலை ( கதவுப் பலகையிலும் வெளிக்கு ஒரு துை அளவை துளை போ துளை சுமார் ஒரு ெ இருக்க வேண்டும். பலகையில் இருக்கு கம்பியை விட்டுச் செ பலகையிலுள்ள துளை மறுபக்கம் வரக்கூடிய வேண்டும்.
இந்த விதமாக ந துளையிட வேண்டு பலகையின் துளையி மறுபக்கத் துளை வி அப்படி வெளியே வரு சுமார் 4 செ.மீட்டர் வெளியே இரண்டு ப வண்ணம் எல்லா க வைத்துக்கொள்ள வே 8 செ.மீட்டர் கனம்
(மகம், பூரம்,
uយសំរ៉ែ);
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அ
அதிர்ஷ்ட இலக்கம் 02 တ္ထိ ံဒီရွှဲ
பூசம் (ஆயிலியம்)
முக்கால், அத்தம், சித்திரை யின் முன்னரை) தொழில் உயர்ச்சி, பணக் கஷ்டம், அன்னியரால் தொல்லை, பெரியோர் நட்பு உத்தியோக நன்மை பதவி மாற்றம், மு மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், து வியாபாரிகள் இலாபம். @ அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள்:வெள்ளி 羲 冕外
vš னி (உத்தரத்துப் பின் (
05薇 அதிர்ஷ்ட இலக்கம் 06 မွို ဒို့ီ9]
( 25 - 31, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I I I IKI IKI IKI KIKK,
வணக்கம் வந்தனம் வாசகப் பெருமக்களே! கோட் துளையில் உங்களது வாசனைத் தாகத்துக்கு இப்பதான் ஒரு ஸ்டாண்டு தொங்கும்படி சோதனைக் காலம் வந்திருக்கிறதாத் தெரியுது கோட்டை அணிய உங்களுக்கு என்ன விதத்தில ங்கள வாசிக்கப் பழக வேணுமெண்டு எங்கL சிக்குப் பயன்படுத்தப் தமிழ்ப் பத்திரிகை உலகம் வலு பக்குவமாக நிற்க வைத்து அதன் விளங்கப்படுத்திக்கொண்டு வந்தது. ஆனால் 7 செ.மீரைச் சேர்த்து பாருங்கோ, இப்ப திடுதிடுப்பெண்டு ஏதோ விதமான தைக் கணக் கிட்டு குழப்பங்களைச் செய்து எங்கட வாசகர்கள் வலு ண்டும் பிறகு சிறுமியின் கூலாப் பாத்துக்கொண்டிருந்த பிலிமைக் கெடுக்கப் ாந்து அந்த அளவிற்கு பாக்கினம் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை தலாக வைத்து அந்த எடுத்துக்கொள்ளுங்கோ, சமாதானத்தைக் துக்கொண்டு, நீண்ட கெடுக்கப் பாக்கிறதாவெல்லோ காட்டப் பாக்கினம். ஒரு செ.மீ. கனமுள்ள எவ்வளவு கஷ்டப்பட்டு இதுக்கெல்லாம் நாங்கள் :"," கதை சொல்லவேண்டிக்கிக்குது
எங்கட ரவிராசண்ணை தன்ரலோயர் புத்தியக் கசக்கி வலு வடிவா விஷயத்தைச் சொல்லி 19. ၍ရွီး” படி இருக்க யிருந்தார். அந்த மாதிரியெல்லோ நாங்கள் திங்க் நடுவில் உள்ள சதுரப் E. வேணும். ஆனால் சில அரைகுறைகள் நிற்க வைத்து நான்கு பேச வெளிக்கிட்டு"எங்கப்பன் குதிருக்குள்ள 8ளை மேல் நோக்கித் இல்லை எண் கணக்காத்தாங்கள்ேவித்தப் து ஒரு பெட்டி போலாக - போட்டு உடைச்சிடுவினம்.அதால பாருங்கோ ளே சிறுமி இருக்க - இவயளுக்கெல்லாம் எப்பிடிக் கதைக்க நான்கு கதவுகளின் வேணுமெண்டு படிப்பிக்க வேண்டிக் கிடக்கு டியலகையாக உள்ள சரி இந்தக் குண்டுவெடிப்புப் பற்றி நாங்கள் விளிம்பில் கீல் வைத்து எப்பிடிச் சொல்லலாமெண்டு கேப்பியள். சரியான ம், இறக்கி திறக்கவும் - கேள்வி. இதுக்குப் பல வழிகளில பதில் இந்தக் கதவுகளை சொல்லலாம். சொல்லேக்க கவனிக்க வேண்டிய ஒவ்வொரு கதவுக்கும் விசயம் என்னெண்டால், ஒண்டு யாருக்குக் கதை வலமுள்ள இரண்டு சொல்லிறம் எண்டது. அதாவது உள்நாட்டுக்காறரா, மொத்தம் எட்டு வெளிநாட்டுக்காறரா, எங்கட சனமா, பிறத்தியா, கு எதிர்ப்புறமாக உள்ள டிப்ளோமட்டிக் தரப்பினரா, சாதாரண தரப்பினரா லும் மேலே இரண்டு எண்டது. அதோட, எந்த மொழியில; தமிழிலயா, ளெயங்களையும் கீழே சிங்களத்திலயா, ஆங்கிலத்திலயா எண்டதுக்கும் கி மாட்டும் தகுந்தாப் போல பதில் சொல்ல வேணும். திருகிவிட வேண்டும். ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு மாதிரிப்பதிலிருக்கு துவிட்டு பெட்டியை - எங்க சனமெண்டு கண்டால் அவைக்கு அப்பிடியே தா? திறக்க வருகிறதா? ஒப்புவிக்கிற ஒரு வாய்பாடு இருக்கு அதத் தவறா ள வேண்டும். மல் சொல்லிக்கொண்டேயிருக்க வேணும் எந்த முடிந்தபின் ஒவ்வொரு இடத்திலயும் மறந்திடக் கூடாது. வெளிநா 4 மிமீட்டர் இடை டெண்டால், அவைக்கு எந்தளவு விசயம் ள வீதம் பலகையின் தெரியுமெண்டு பாத்து அதுக்குத்தக்கதக் ட வேண்டும். இந்தத் கதையளக்க வேணும் மோட்டுத்தனமாக் கதைச்சு வண்டும். ಶಿ மடப் பட்டம் கட்டுப்படக் கூடாது. டிப்ளோ சம அகலமுளளதாக மட்டிக்காறfட்ட வலு கவனமாய் இருக்க வேணும். அதே நேரத்தில் ஒரு பிரச்சினையான சந்தர்ப்பமெண்ட்ல் மொக்குத் 5ம் துளையில் ஒரு தனமாய் வலியப் போய் மாட்டுப்பட்டுக்கொள்ளக் ாருகினால் அது எதிர் கூடாது. எதுக்குச் சொல்லுறனெண்ட்ால், எங்கட Tயில் நேராகப் புகுந்து சம்பந்தனாரும் கஜேந்திரனாரும் இப்பிடித்தான் ப அளவில் இருக்க அமெரிக்காவுக்குப் போனவை, சும்மாயிராமல் கிரிஸ்டினா ரொக்காவை எட்டிப் பாக்கப் போய் ான்கு பலகைகளிலும் குட்டு வாங்கிக்கொண்டு வந்திருக்கினம். இதில ம் ஒரு கம்பியை முட்டாளான முட்டாள்தனம் என்னவெண்டால், ல் சொருகினால் அது அமெரிக்கன் எம்பஸிக்கு முன்னால குண்டு பழியே வருமல்லவா? இக்குது அடுத்த கணமே அமெரிக்காவுக்கு நம் கம்பியின் முனை - ரிப்போட் போயிருக்குமெண்டு தெரியாமல் வேற அளவு பெட்டிக்கு கதைசொல்லப்போய், எங்கட தரப்பினரே பச்சைப் க்கமும் நீண்டிருக்கும் பொய்யர் எண்ட அபிப்பிராயத்தையெல்லோ ம்பிகளையம் வெட் விதைச்சுப்போட்டு வந்து நிக்கினம். இனி " "- என்னக்கைச் சொன்னாலம் எங்கள நம்பவினமே பண்டும். இந்தக் கம்பி எனணததைச சொனனாலு நமபு
இருக்க வேண்டும். தொடர்ந்து வரும்.
மிதுனம் வெள்ளி, சனி
துலாம் : (சித்திரையின்
காதிலை ஆகந்தசா
r ר து
கர்க்கடகம் - ஆரியன், புதன், செவ்வாய், சிங்கம் - வியாழன், துலாம் - கேது, மேடம் - இராகு
சந்திரன் துலாம், விருச்சிகம், தனு இராசிகளில் இந்த வாரம் சஞ்சரிப்பார்.
XXXX. CC
** ** * ####
O நான் சொல்வ தெல்லாம் பொய்
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
GSudo விசுவாசம் இருக்கத்தான் வேணும். அதுக்காக வில்லங்கத்தை விலைக்கு வாங்குமாப் போல வெளிநாட்டில போயும் குலைக்க வேணுமே?
போகட்டும் விடுங்கோ, அதுசரி. இப்ப விஷயத் துக்கு வருவம், குண்டுவெடிப்பு பற்றி என்ன சொல்லுறதெண் டு கேட்டியள, எங் கட சனமெண்டால் நோ புறப்ளம். எடுத்தாப் போல சொல்லலாம், "உது துரோகிகளின்ர வேலைதான்." விஷயம் குளோஸ் யாரந்தத் துரோகியெண் டெல்லாம் அவைக்குச் சொல்லத் தேவையில்லை. எங்கட சனத்துக்கு நாங்கள் யாரைச் சொல்லுவமெண்டு ரெடிமேடாவே தெரியும். விளப்பம் கொஞ்சம் குறைஞ்சவை எக்கணம் திருப்பிக் கேட்டால், கிழக்கால கையக் காட்டுங்கோ, ஆக்கள் ஓஹோ எண்டு சொல்லித் தலையை ஆட்டுவினம் "அவையேன் செய்திச்சினம் எண்டு யாரும் கேட்டால் அதுக்கும் பதிலிருக்கு அதாவது பாருங்கோ, "எங்கட போராட்டத்துக்கு மேல அபாண்டப் பழியச் சுமத்தத்தான்!"
இங்கிலிஷ் பேப்பர்காறரெண்டால், நீங்கள் ஒண்டுக்கும் நேரடியாப் பதில் சொல்லப் போகக் கூடாது, இடக்கு முடக்காய் ரெண்டு பதில் கேள்வியக் கேட்டுக் குழப்பியடிச்சுப் போடுறதுதான் கெட்டித்தனம், எப்பிடியெண்டு கேக்கிறியளோ? எங்கட ரவிராசண்ணை சொன்ன மாதிரி, "பொலிஸ் ஸ்டேஷனுக்க கொண்டு போகக்க வாசலில வைச்சே செக் பண்ணாமல் விட்டது ஏன்" எண்டு ஜம்பமா கேள்வி போடுங்கோ, கேட்டவர் அசந்தவராயிருந்தால், "ஏன் பொலிஸ் ஸ்டேஷனிலயே யாரும் குண்டை வெடிக்க வைச்சிருக்கலாம்தானே" எண்டு லொஜிக்காத் திருப்பியடியுங்கோ. 'போலிஸுக்கு என்ன வில்லங்கம் தற்கொலை செய்து சாக வேணும் எண்டு யாரும் யோசிக்க மாட்டானோ' எண்டு கவலைப்படாதேங்கோ. எங்களுக்கு வேணு மெண்டால் எவனும் சாவான். இந்தியாவில எத்தின பேர் காசை வாங்கிக்கொண்டு தீக்குளிக்கிறான். இங்க ஏன் நடக்காது? சரி, டிப்ளோமட்டிக்கா றரிட்டதான் வலு கவனம். பிரச்சினையான நேரத்தில பேசப் போகாமலிருக்கிறதே நல்லது இல்லாட்டால் எட்ட நிண்டு சொல்ல ஒரேயொரு வாக்கியம் இருக்கு அதையே மந்திரம் போலத் திருப்பித் திருப்பிச் சொல்லலாம். "சமாதான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேணுமெண்ட அறிகுறிதான் இது" எண்டு ஒரு வேதாந்தி மாதிரிப் பேசிப்போட்டு இருங்கோ, "ஏன்ராப்பா அந்த அறிகுறிய இப்பிடிக் குண்டாவா வெடிக்க வைக்க வேணும்" எண்டு யாரும் கேக்கலாம். கேட்டால் கேளாதது போல இருங்கோ, வேற என்ன செய்யிறது. "யாரப்பா அந்த அறிகுறியை வெளிக்காட்டினது எண்டு கேட்டால், ஒண்டுஞ் சொல்லப் போகாதேங்கோ. அறிகுறி தான்
தானாவே தான்தான் அறிகுறியெண்டு எழும்பிக்
காட்டிப்போட்டு இருந்திட்டுதெண்ட கணக்கா விட்டிடுங்கோ. இப்ப விளங்குதோ எப்பிடிப் பேசிறதெண்டது. புரிஞ்சால் சரி eo
O me UITGLID GULLIUOJUJU MULHEUREU
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி முன் முக்கால்) தொழில் நட்டம், பண விரயம், வெளியிடப் பயணம் மனக் கலக்கம், உத்தியோக நன்மை, பாராட்டு மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்,
தனு: (மூலம், பூராடம், பின்னரை கவாதி, விசாகத்து உத்தராபத்து முதற்கால்)
முன் முக்கால்) / தொழில் நன்மை, பெரியோர்
தொழில் மாற்றம் செலவு உதவி காரிய நட்டம், வீண் குதி,தேக சுகம் பாதிப்பு வீண் மனஸ்தாபம் குறை கேட்டல், உத்தியோகம் பயம், த்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் மேலதிகாரிகள் கெடுபிடி மாணவர் கல்வி நால்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள்
வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், றந்த இலாபம். ----- --
திர்ஷ்ட நாள் புதன் மத்தி நாள்: வெள்ளி அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
திர்ஷ்ட இலக்கம் 6 அதிர்ஷ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் (விசாகத்து மகரம் : (உத்தராடத்துப் மீனம்: பூரட்டாதி நாலாங்கால், நாலாங்கால், அனுஷம், பின் முக்கால், திருவோணம், உத்திரட்டாதி ரேவதி) கேட்டை) அவிட்டத்து முன்னரை) தொழில் உயர்ச்சி, காரியானுகூலம், தொழில் பலிதம், பண வரவு, தொழில் அலைச்சல் கரியக் உறவினர் தொல்லை, பணக் கஷ்டம்,
கேடு கெளரவக் குறைவு துர்நடத்தை, உத்தியோக முயற்சி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
ரியானுகூலம், குடும்ப நன்மை, உத்தியோக யற்சி பதவி மாற்றம், மாணவர் கல்வி ழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, üDiff Goor Grifi : 5633-65) gətiri öz ağ, Gü6Ağ Hulassir, வியாபாரிகள் அற்ப இலாபம்,
Förüjtö. 36wörülüb, ...:::::::A.S.& திர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள்: திங்கள் அதிர்ஷ்ட ঢুলী திங்கள் திர்ஷ்ட இலக்கம் > 0 அதிர்ஷ்ட இலக்கம் 02 அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
giling limatigilagan GrunuLiga siglisis ni gefið engná timfúmuüullsmenn
Gullsiasa, Garning Ginangiau llyfrannau WRITEREFGRufeisi EDIGEDIG O | LLLL L LL LLL LLLLLLLLYS S L L TM SY S L L S L S LSLS
இல. 62 கைாட்டாஞ்ைேன
ballassim għall- Alla. LTLLL TT ST 0 0 Y Y S J J S
2002ஆம் ஆண்டுகோடைகாலத்தில் வெளியா
உலகமெங்கலும் 820 மில்லியன் அமெரிக் டொலர்களைக் குவித்து, அமெரிக்கத்திரைப்பட வசூ வரலாற்றிலே 5ஆவது இடத்தைப் பிடித்து திரை
ܢ¬¬ ܬ¬.
UL
2棋。0穹0
勇° கொண்டா
L UDITADT, siji J6ể LDIIf, சிவஷாந் இலங்கைய
elli базлш6 ஒந்தாச்சி
šo குடும் உறவினர்க அருளும், !
அன்னை என்ற 2
அகிலத் எந்த உயிர்தான்
இந் உலகு என்ன் ெ பொன்விழாக் கா luar AA வெள்ளிவிழாக்
அமலனு
alTiga
எங்கள் சகோதர அன்னை வேளா அருள் 6 சகல செல்வங் இருவ நீடுழி வாழ் வாழ்த்துகி
APUOOECor பிறுதி БШ ==5—
LL SLM M S SSSSSSSSSSSSSSSSSS SSS SS SS S S S
L L M LLLS S LLL LL LLLLL Y TTT SS S S MM S S SS S SC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLSS S S S S S S S SGG S S S S S S S S S S S S S S S S
நிபுணத்துவ கைரேகை | (ΕΥΑ, ΟΤΑ.Ο.Τ., என்பது n as a போன்றது. 臧 ܓܡ
அப்படியே அதை அராப்ச்சி செப்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும்.
இக் கடற்றக்கமைய உலக நாடுகளுக்கு ബ ബu ബ
エ
ബ – მექვიემ
அராப்ந்த நிபுனத்தவம் பெற்ற
σταδίοσοστά: சந்தியுங்கள்.
உங்கள் கைரேகையை பார்த் ܓܘܼܵ
தப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் : ܨ5ܝܬܼܵܐ.
கொடுக்கப்படும். 接
Ν Tel: 2344832 .GBEES. SESPÉISESTg5U6ör CIMI. AO J.P ܠܐ
1.62, ബr', l.ng!,89-ബ് ബി. கொழும்பு-13, Booking Time 4.00 p.m. To 7.00 p. na Only
எயிட்ஸ் பற்றி போதிய அறிவு இன்னும் மக்கள் மத்த ஏற்படவில்லை. இது குறித்து சில முடிவுகளை எடுக் 11.07.2004ஆம் திகதி மகாநாடு தாய்லாந்தில் ஆரம்பமான
மகாநாட்டுக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகை வரவேற்பதற்காக யானைகள் சாகசம் செய்கின்றன.
///////////
மலை ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த திரு மஷ்குமார் சுரேஜினி தம்பதிகளின் செல்வப் அஜய் தனது முதலாவது பிறந்த தினத்தை DA eKap London Croydon 6ás 2 ára து இல்லத்தில் வெகு விமரிசையாகக் நிகின்றார். அன்புச் செல்வம் அஜய் குட்டியை ல் உள்ள அன்பு அப்பா - அம்மா, சுரேஸ் நியமுர்த்தி மாமா, தாசன் மாமா, சித்ரா மாமி நந்தினி மாமி, ரிதன், இளங்கோ, கிருஷாந், அத்தான்மார், கவிதா மச்சாள் ஆகியோரும் ல் திருகோணமலையில் வசிக்கும் அப்பப்பா - ா, மோகன் பெரியப்பா - ரதி பெரியம்மா, ா, மேனகா, மேகலா அக்காமார் மற்றும் மடத்தைச் சேர்ந்த அம்மப்பா - அம்மம்மா, அம்மம்மா, விக்னேஸ் குடும்பம், இராஜேஸ் ம், இராஜன் குடும்பம் மற்றும் உற்றார், ள் அனைவரும் திருகோணமலை காளியம்மன் ஒந்தாச்சிமடம் அரசடிப் பிள்ளையார் அருளும் பல்கலைகளும் கற்று, பல்லாண்டு காலம் டன் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
݂ ݂ ݂ ݂ S S S S S S S S S S S S S S S S S SS
62 Tibaissaises at
2004 - ,
பறவிருந்தால் - தில்
இன்னலுறும். நப்பதனால் -
场
லை பெறும் எனும் எங்கள்
வெள்ளி விழாக் கானும் 置凸可_臣L
ՅIIյելելեր:
i, i, i, i,
cm 。 。 டு வெளியிடப்படுகிறது.