கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.08.01

Page 1
THINAMURASU SRI LANKAS
 


Page 2
SLib 2.GirST GUOIJ ISLib பிடித்துள்ள EiffUlẫũ flEllī đã6ff6ă6ỉ
எதிர்பார்ப்பு
யுத்தங்கள் தீர்வாகுமென மூட மக்களின் எதிர்பார்ப்பு
ՄԿայքլ
ஆயுத ஆட்கள் சேர்ப்பதென Y பொன்னாடைக்கும் இருபடையின் எதிர்பார்ப்பு ಳ್ಗಿ ଘେ)86 சண்டைகள் தொடருமென கூடியி லும. தட்டலுக்கும் உலக நாடுகளின் எதிர்பார்ப்பு மேடையில் பேசி நாடடிறகு சமாதானததை நம்ம நாட்டு தலைவனான ஈட்டிக் கொடுப்பது சமாதானப் பேச்சு எமககு, நோர்வேயின் எதிர்பார்ப்பு . நீர்மேல் எழுத்துப்போல் மேசையில் -வி முகுந்தன், நிலைத்து நிற்காது இருந்து இல, 6 கிருஸ்ணன் கோவிலடி, நிம்மதி தராது மேல் நாட்டார் திருகோணமலை, - நாகேந்திரன் முன்னே ஆரம்பதி' பேசுவதாலே
என்ன பயன்? வந்தால்நடத்தன சமாதான மேடையில் சாதிப்பது என்ன -கபிரதாயினி,
FLDTT66 பபிலே நாடுவிட்டு நாடு செ பேச்சுவார்த்தை மேசையும் உண்டு தான மட்டக்களப்பு பேச்சுவார்த்தை மத்தியஸ்தம் வகிக்க மத்தியஸ்தரும் சமததுவததை வேண்டுமென்றில்6ை உண்டு. சங்கமிக்க வைக்கும் ஆசனங்களுக்கு பி ஆனால் விட்டுக்கொடுப்புகளோடு சமாதானத் தூதுவரோ நீ வந்தால் 3LDj FLDT3, S SS SS SS SS SS பேசுவதற்கு மனித முகங்கள்தான் இல்லை. கொலை வெறி பிடித்த ".
-வ சந்திரபிரசாத் இரு தரப்பிடம் கங்காணிதீவு, மாமாங்கம் ஒருவராய் நீ மட்டும் இருந்து நானாட்டானி = = = - - - - - glýúug gisis?
- - ரி சுதேஸ்குமார், நி
●,朝 யுத்தத்தினால் மிஞ்சிய ಸಹಾಯಾಗ್ಗೆ ನಿಗರು, :"ಸ್ಧ: Göllusls, எஞ்சியுள்ள உயிர்களை *
குடிக்கும் வரை فقالتگیقتقبل த S பொறுத்திரு நோர்வே அரசே! G\\\ "யூ னை
ஆனந்தபுரி, திருகோணமலை, LLL LS LSLS LS SSL LLLSS LSL LLLSS LLLLS L LSLSS LL LS LSS LLLL LLSS LLLS
surgeraaliana
!---------------------- 葛
குங்குமப் பூவும் குழந்தையும்
மூடநம்பிக்கைக்கு முரசு முற்றுப் புள்ளி, 1570ஆவது முரசின் லேடீஸ் ஸ்பெஷல் மாநிற மங்கைக்கு கறுப்பு நிறக் கணவன் கிடைத்தால் சிவப்பு நிறக் குழந்தை பிறப்பது சாத்தியமில்லை. சரிதான் பெண் புத்தி பின் புத்தி
குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? என்ற வினாவுக்கு விடை பூச்சியம் முட நம்பிக்கைக்கு முரசு முற்றுப் புள்ளி
எம்.சி கலில், 72, ஹனிபா 曙 கீரன'
வாழ்க தினமுரசு
வாரா வாரம் ஆக்கங்களைச் சுமந்து எமக்கு ಜ್ಞ 3. அன்பளிக்கும் எனது அன்பின் தினமுரசே வாழ்க! உன் வளர்ச்சி சீருடன் என்றும் சிறப்புற்றுத் திகழஎமது ஆசிகள்
ព្រៃ រ៉ែអ៊ុំ ប្រព្រឺ உனக்கு என்றுமே உண்டு
ಜ್ನ வாழ்க எந்தன் தினமுரசே! வளமுடன் வாழ்கவே!
- எஸ்எம் செல்வகுமாரி மபூத்திரை, dialisi),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|aliji lijelili. 滚 : உங்களை 變皺 麴顏
ಕ್ಲಿನ್ತ5
ஜாசப் அருள்சாமி, இராஜவெல்ல.
நயவஞ்சகணித்தில் ஒன்று சேராத விஷயங்கள் என்ன?
வின்றதாக அபூஹுரைரா
வேறொன்றாகவும்
இருளில் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கிராமத்துக்கு
ஒளி தாருங்களேன்!
எனும் கிராமத்தைச் சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சா rSB0SMMSBDBD00SS S
ஆனால் தேதி தாப்பளைக் கிராமத்திற்கு மாத்திரம் 15 வருடங்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை. இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மக்களும் ஓய்ந்து
கவிதைகளை வார்த்தைகளின் எண்
மட்டும் பதிவு செய்து அனுப்பி வையு ய கடைசித் திகதி 0.08:2004 தைப் போட்டி இல.57
3.
ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
l
தனித்தரப்பு னறுதான
நடத்த நிபந்தனை மேல் ), நிபந்தனை ரதிநிதிகள் பேச்சுக்கல்ல -
பேசாதிருக்க தலாம். வரவேண்டிய இரு ÕT, தரப்பும் வாராதிருக்க -
வரவைக்கும்|
வாருங்கள் வாருங்கள் தரப்பிங்கே பயனற்ற
வட்டமேசை மாநாட்டுக்கு தனித்தரப்பாய் பேசித் தீர்ப்போம். சாத்தியப்படாததைச் பிரச்சினைகள் யாவையும் சதா பேசினால் நிபந்தனைகளில்லை சமாதானம் எப்படிச் ஒன்றைத் தவிர சாத்தியப்படும்? ஏற்றுக்கொள்ள வேண்டியது
என் யோசனைகளை மட்டுமே. பொள் - அ. சந்தியாகோ, கண்டி, ಉಣ್ಣ
தனித்துவம் படைத்து விளங்கும் தமிழ் முரசு தினமுரசு நயமாய் வடித்தெடுத்த நேர்த்தியான மிக்க ஆழமான கட்டுரைகள்: கண்ணைக்
கண் கவர் சித்திரங்கள்; எண்ணத் திரை திறக்கும் நேயர்களின் ஆக்கங்கள்; சினிவிசிட் ஒரு சிறப்பு விசிட்தான். மொத்தத்தில் வாரத்தில் ஒரு நாள் பூத்தாலும் இந்தப் பூ தித்திப்புத்தான் எங்களுககு.
- பெ. விக்னேஸ்வரன்,
ILL60,
கொள்ளையிடும்|
மிகவும் பரிதாபமாகவுள்ளது. உதாரணமாகக் கணினிகளைப் பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கியும் வீட்டில் வைத்துப் படிக்க முடியாமல் பக்கத்துக் கிராமங்களில் நண்பர் கள், உறவினர்கள் வீட்டில் வைத்து தினமும் சென்று படிக்கும் நிலைமைக்கு உந்தப்பம் டுள்ளனர். X
இதே போன்று பல உதாரணங்கள். குளிர்சாதனப் பெட்டியின் பாவனைக்காக அயலூர்களுக்குச் செல்லுகின்றனர். இரவிலே வெளியில் செல்வதற்கும் பிள்ளைகள் அஞ்சுகின்றனர். காரணம் பாம்பினால் பல மரணங்கள் சம்பவித்துள்ளன. மொத்தத்தில் ஊர் பாலைவனத்தை விட
இப் பிரச்சினைக்கு வழி தெரியவில்லை. "தினமுரசு வாரமலரில் வரும் 'உங்கள் பக்கம்' பகுதிக்கு எமது பிரச்சினையைத் தெரிவித்து மீண்டும் எமது நிலையை இது சம்பந்தப்பட்
Fய்து, எமது ஊர் ஒளி பெற உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
- இவ்வண்ணம் தானிப்பிள்ளை, தேத்தாப்பளை, “சுவிஸிலிருந்து'
ஜெயா அந்ே
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல:1772, கொழும்பு, தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Fax):0114:513266
FF-GLouisi): (E-mail):- murasuGstnet.lk
圆01.07,2004

Page 3
தராகி என்ற புனைப் பெயர் கொண்ட
கொலைஞர்களா? அல்லது அம்பாறை
சிவராமுக்கு முன்ன
தர்மரத்தினம் சிவராமின் தெஹிவளை யிலுள்ள புலிகளின் அமைப்பா? கொலை பிரபா அணிப் புலி வீட்டில் பொலிஸார் தேடுதல் நடத்தியதைக் நடப்பதற்கு முன்னரேயே இது குறித்துத் இவருக்குத் தகவ கண்டிக்கும் சுதந்திர ஊடகவியலாளர் தமிழ்நெற்றின் இணையத்தள ஆசிரியரென கொடுத்தவர்கள்
இயக்கம் போன்ற அமைப்புகளும், அரசியல்வாதிகளும் கொட்டாவையில் கருணா அணியைச் சேர்ந்த ஏழு பேர் நித்திரையில் வைத்து மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காதது ஏன்? என்று ஜனநாயகத் தமிழ் ஊடகவியலாளர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தப் படுகொலைகள் பற்றிப் பொலிஸாருக்கோ, சம்பவம் இடம்பெற்ற பகுதி மக்களுக்கோ தெரியவருவதற்கு முன்னதாகவே தமிழ் நெற் இணையத்தளம் இந்தப் படுகொலைச் செய்தியை வெளியிட்டது எப்படி?
வர்ணிக்கப்படும் சிவராமுக்குத் தெரியுமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு இரகசியப் பொலிஸா ருக்கு உண்டு என்பத்ை எவரும் மறுக்க (UplọULUTTgl.
கொட்டாவ படுகொலைச் சம்பவங் களையடுத்தே சிவராமின் வீடு பொலிஸாரின் தேடுதலுக்கு இலக்காகியிருக்கிறது. அப்போது சிங்களப் பத்திரிகையாளர் ஒருவரும், அவரது நண்பரொருவரும் வீட்டில் இருந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்தச் சிங்களப் பத்திரிகையாளரே
யெல்லாம் தெரிந்து பொலிஸார், சிவராய் வாக்குமூலம் பெ ஜனநாயகத் தமிழ் அமைப்பு கோரிக்ை பிரபாவுக்கும், யிலான பூசல் மு கருணாவைக் கண ஆதரவாக தமிழ்ப்
கருணாவுக்கு எ கடிதமொன்றினை அ மட்டுமல்ல, மட்ட
தமிழ்நெற்றுக்கு இந்தச் செய்தியைக் கொட்டாவைப் படுகொலைகள் குறித்துப் லிருந்து எப்படி அ கொடுத்தவர்கள், கொலைகளைப் பொலிஸாருக்குத் தகவல கொடுத்தாரென்றும் யடிககபபடடன எ புரிந்துவிட்டு அம்பாறைக்குத் தப்பிச்சென்று கூறப்படுகிறது. முடுமந்திரமான இப் இயக்கத் தீவிரவாத
பிரபா அணிப் புலிகளோடு சேர்ந்துகொண்ட
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொட்டாவ, மாலபேயில் நித்திரையிலிருந்த ஏழு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைகின்றோம். புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சித் தமது சொந்த மணிணிலிருந்து விலகிப் புகலிடம் கோரியிருந்தவாக்ள். நிராயுதபாணிகளாக இருந்த இவர்கள் நய வஞ்சகத்தனமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டமை மிகவும்
படுகொலைகள் நிகழப் போவது குறித்து
grino நில்க் துடு சட்டத்தின் முன் நிறுத்தவும்
புலிகளின் அரசியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது இலங்கையின் நீதித்துறைக்கும் சட்டம், ஒழுங்கைப் பேணும் அதிகாரிகளுக்கும் விடப்பட்டுள்ள மிகப் பெரும் சவாலாகும். இந்தக் கொலையாளியைக் கைதுசெய்து நீதியின் முன் நிறுத்த மேற்கொள்ளப்படும் சமாதானத்தின் மீதான மக்களின் வலுப்படுத்தும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸார்
பங்கு கொண்டமை பிரதாபங்களை அ பத்திரிகையொன்றில் ரென்பதும் குறிப்பி ஏப்ரலில் பிரபாவின் அம்பாறைப் பகுதிக நூற்றுக்கணக் கானே பின்னரே அப் பகுதி குள் கொண்டு வந்:
முயற்சிகளே தமிழ் இளைஞரைப்
ஜேர்மனியிலுள்ள
அண்மையிலுள்ள
கண்டனத்திற்குரியதாகும். அதுவும் கறுப்பு புலிகளிடம் சரணடைந்துள்ளதாகக் கூறப்படும் இடத்தில் இலங்ை ஜூலையில் சிங்களப் பேரினவாதம் இன கொலையாளியைச் சட்டத்தின் முன் வீட்டுக்குத் திருடச் அழிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தித் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை இளைஞர்களைப் துக்க தினம் அனுஷ்டிக்கும்படி மக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வருகின்றனர். வீட்டிலி
நிர்ப்பந்தித்த புலிகள், தாமே படுகொலையில் ஈடுபட்டமை மிகவும் மோசமானது. இவ்வாறு ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TZees
(பி.ஸி. இடைநிறுத்தம்
சமையலறைக்குள்
இளைஞர்கள் தி கையடக்க தொலை ருக்கு வீட்டார் தகவ6
தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். அவர் SSS SS SS இருவரும் தப்பி மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா தமிழாலயம் அகதிகள் மிகவும் காலங் கடந்து போன பணத்தின் தேசிய சேவையில் நாளாந்தம் பணம் சேகரிக்கும் பே
இன்றைய நிலையிலாவது மாற்றுக் கருத்துக்
இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை
திருட்டு முயற்சி மேற்
கொண்டவர்களின் வாழ்வுரிமையை ஒலிபரப்பாகி வந்த ரி.பி.ஸி. நிகழ்ச்சிகள் கடந்த 13ஆம் திகத உத்தரவாதப்படுத்தும் வகையில் தமிழ்ப் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. முயற்சி இடம்பெற்று புத்திஜீவிகளும் தமிழ்க் கல்விமான்களும் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் இந் புகார் தெரிவிக்கப்பட்டு துணிவுடன் உரத்துக் குரல் கொடுக்க முன்வர - நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு பிரதான நபர் முக வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணமென்றும் ரென்றும், மற்றையவர் கொலையாளி தப்பிவந்து தம்மிடம் விரைவில் மீண்டும் இந்த நிகழ்ச்சிகள் புலி இயக்கப் பொறுப் சரணடைந்துள்ளதாக அம்பாறை மாவட்டப் அஞ்சல் செய்யப்படுமென்றும் இலங்கை பட்டுள்ளாரென்றும்
6astasara கருணாவின் புலியல்ல கருணா அணியைச் சேர்ந்த நபர் என
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வட்டாரங்கள்
நினைத்து பொதுமகன் ஒருவர் புலிகளால்
சுடப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு பதுளை
வீதி பன்குடாவெளி எனுமிடத்தில் 21ஆம்
தனர். தலைமறைவா தேடி பொலிஸார் வ
(மன்னாள் அகதிகள் 20
gbuu goid g5(bid
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் கடந்த ஒன்றரை
தெரிவித்தனர். "தமி ஒரு இலட்சத்து இரு
அகதிகளில் அரை6 அதிகமானவர்கள் முகாம்களில் தங்கிய முப்பதாயிரம் பேர் ம சேர்ந்தவர்களாவி தாயகத்துக்கு அழை மர்த்துவதற்கான திட்டங்களில் இல் அதிகாரிகள் ஈடுபட இந்த அதிகாரிகள் ெ
திகதி இரவு இடம்பெற்றது. மட்டக்களப்பு வருடங்களில் தமது சொந்த இடங்களுக்குத் பெரிய உப்போடையைத் சேர்ந்த திரும்பியுள்ளனரென்று மன்னார் மாவட்ட சோதிநாயகம் ரவிசங்கர் (27) என்பவரே அரசாங்க அதிபர் விஸ் வலிங்கம் சுடப்பட்டவர். இவர் தனியார் காப்புறுதி தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் நிறுவனத்தில் வெளிக்கள உத்தியோகத் ೬ಕ್ತಿಹಿ! மூலம் தாயகம் திரும்பியுள்ளன தராகப் பணியாற்றியவர். தனது காப்புறுதி ரென்றும் அவர் சொன்னார். தற்போது அலுவல்களின் நிமித்தம் இவர் பன்குட் கிழக்கிலும், வடக்கு கிழக்குக்கு வெளி வெளி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் யேயும் இடம்பெற்றுவரும் எதிரும் புதிருமான திரும்பிக்கொண்டிருந்தபோது புலிகள் இவரை படுகொலை நிகழ்வுகளும், சமாதான நோக்கிச் சுட்டுள்ளனர். மூன்று இடங்களில் முன்னெடுப்புகளில் ஏற்பட்டு வரும் தேக்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் நிலைமைகளும் மீண்டுமொரு யுத்தம்
: ಙ್: தமிழ் alii தசவரோதகளின வேலை எனறும இது ால, தறபோது மணனாருககுத பற்றித் தமிழீழக் காவல்துறை விசாரணை : : ಅಞ್ಞ நெடுமாறன் செய்து வருவதாகவும் புலிகள் தாகவும் மன்னார் செயலக அதிகாரிகள் தமிழ் மக்கள் 5R P—692—4JT601 வேட்டி
மாணவர் பேரவையின் உத்தரவினால்
T. G3 J Tjfi Lība 5 JF IJI LÎD
யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக சபைக்கு சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகளை நியமிக்க வேண்டுமென்று மேற்படி அமைப்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மீண்டுமொரு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் வடக்கு - கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பிரேதப் பெட்டிகளில்தான் தென்னிலங்கைக்கு வந்து சேர்வார்களென்று பேசி நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய செ. கஜேந்திரன் எம்.பி. இந்த மாணவர் பேரவையின் தலைவராக இருந்தவரென்பது குறிப்பிடத தக்கது. தற்போதைய நிர்வாக சபையில் மாணவர் பிரதிநிதிகள் மூவர் இருக்கத் தக்கதாக, மேலதிகமாக தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூவரை
ருப்பது குறித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பத்துப் பேர்"அங்கம் ! வகிக்கும் நிர்வாக சபையில் மாணவர் பிரதிநிதிகள் மூவருக்குப் புறம்பாக விரிவுரையாளர்கள் மூவர், கல்விசாரா
ஊழியர் பிரதிநிதிகள் மூவர், உபவேந்தர்
உட்படப் பத்துப் பேர் அங்கம் வகிக்கின்றனர்.
மேலும் மூன்று மாணவர் பிரதிநிதிகளைச் சேர்த்தால் 13 பேர் அங்கம் வகிக்கும் நிர்வாக சபையில் ஆறு மாணவர் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் நிலை ஏற்படுமென்றும், அரசியல் சார்பு நிலைகொண்டுள்ள தமிழீழ மாணவர் பேரவையினரை ப்பது மேலும் சிக்கல்களை உருவாக்குமென்றும்
பேராசிரியர்கள் விசனம் မြို့နှံဒါးချိန်စိမ်းခါး.....!!!
ஆக. 01.07, 2004
நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டி பாரம்பரிய உடை
அணிவதே சாலச் சிற மக்களின் அரசியல், பணிபுரியும் தமிழ்த்
வேண்டும். ஆகக்
சம்பந்தப்பட்ட மாந மக்களின் பாரம்பரிய வேண்டும் என்று பேரமைப்பின் தலைவ தெரிவித்தார். கட ஞாயிற்றுக்கிழமை பெ இடத்திலுள்ள உல மண்டபத்தில் இடம் ஆண்டு விழாவில் உ அவர் இவ்வாறு கூறி சூட்டோடு இந்த மாநா தமிழ்த் தேசியக் கூட் சிலருக்கு நெடுமாற சிரமத்தை ஏற்படுத் கலந்துகொண்ட ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரே தெரியுமா? அல்லது சார்பு விமர்சகரான லை உடனடியாகவே புலிகளா? இதுபற்றி கொள்வதற்கு இரகசியப் டம் விசாரணை நடத்தி ற வேண்டுமென்றும் ஊடகவியலாளர்கள் க விடுத்துள்ளது.
கருணாவுக்குமிடை ற்றி வெடித்தபோது, டித்து பிரபாகரனுக்கு பத்திரிகையொன்றுக்கு ன விளித்து நீண்ட னுப்பியவர் இவர். அது க்களப்பு செயலகத்தி
யுதங்கள் கொள்ளை
ன்பது பற்றியும் புலி நடவடிக்கைகளில் தான் பற்றியும் தனது வீரப் புண்மையில் தமிழ்ப் இவர் வெளியிட்டிருந்தா டத் தக்கது. கடந்த புலிகள் மட்டக்களப்பு, வில் தாக்குதல் நடத்தி ாரைக் கொன்றொழித்த களைக் கட்டுப்பாட்டுக் துள்ளனர்.
ா ஸ்டுட்கார்ட் நகருக்கு சின்டில்பிங்கள் என்ற கத் தமிழரொருவரின்
சென்ற இரு தமிழ் பொலிஸார் தேடி
ருந்தவர்களை மிரட்டிச் பூட்டிவிட்டு, குறிப்பிட்ட ருட முயன்றபோது பேசி மூலம் பொலிஸா ல் கொடுத்ததையறிந்து சென்றுள்ளனர். ர் புனர்வாழ்வு நிதிக்குப் ார்வையிலேயே இந்தத் )கொள்ளப்பட்டுள்ளது. தி இரவு இத் திருட்டு ள்ளதாகப் பொலிஸில் }ள்ளது. திருட முயன்ற மூடி அணிந்திருந்தா சின்டில்பிங்கள் நகரின் ாளரென இனங்காணப் பொலிஸார் தெரிவித் கிவிட்ட இருவரையும் லைவிரித்துள்ளனர்.
DO G
ழகத்தில் தங்கியுள்ள பதாயிரம் இலங்கை பாசித் தொகைக்கும் அங்குள்ள நலன்புரி
|ள்ளனர். இவர்களில் =
ன்னார் மாவட்டத்தைச் ர். இவர்களைத் த்துவந்து மீளக்குடிய
ஆக கபூா வமான
ங்கை - இந்திய வேண்டும்" என்றும் தரிவித்தனர். O
kanále
அறிவுரை
தமது பாரம்பரிய சட்டை, சால்வை தது. குறிப்பாக தமிழ் லாசாரத் துறைகளில்
தலைவர்கள் தமது
களையே அணிய குறைந்தது தமிழ் டுகளிலாவது தமிழ் உடையை அணிய உலகத் தமிழர் ான பழ. நெடுமாறன் த 25ஆம் திகதி களபூர் அல்சூர்ப் என்ற கத் தமிழர் சங்க பற்ற பேரமைப்பின் ரயாற்றுகையிலேயே னார். கோர்ட், டை, டில் கலந்துகொண்ட டமைப்பு எம்.பி.க்கள் பின் உரை பெரும் யதாக மாநாட்டில் ர் தெரிவித்தார். 9
p2; GSISignatus: பொலிஸ் தேடுகிறது:
IJugură: 2-LLIGăgă EEU GOU
அதன் பின்னர் கிழக்கிலும், கிழக்குப் பிரச்சினை தொடர்பாகக் கிழக்குக்கு வெளியிலும் நடைபெற்ற 33 தாக்குதல் சம்பவங்களில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளன ரென்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக் கின்றன. பிரபா - கருணா அணிகளின் மோதலுக்குப் பின்னர் கருணாவின் விசுவாசிகளெனக் கருதப்படும் பதினெட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும், மரண தண்டனை
========
(வெறல்கிசனின் முயற்சி பலனளிக்கவில்லை
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதர் ஹெல்கிசன் இலங்கைக்குப் புறப்படு வதற்கு முன்னர் ஒஸ்லோவில் தெரிவித்த அவநம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் சமாதான முன்னெடுப்புகளில் ஆக்கபூர்வமான
முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லையென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு விதார் ஹெல் கிசன் கொழும்பு வந்து
சேருவதற்குச் சில மணித்தியாலங்கள் முன்னதாக கொட்டாவைப் படுகொலைகள் நிகழ்ந்திருப் பதானது அவர் தெரிவித்த அவநம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டியுள்ளது
என்றும் அவர்கள் கூறினர், வன்செயல்கள்
தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் சமாதான முன்னெடுப்புகள் மட்டுமல்ல, யுத்த நிறுத்தம் கூடப் பாதிக்கப்படலாமென்றும் மீண்டும் இன
விதிக்கப்பட்ட கருணா அணியினரும் அடங்குவரென்றும் தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ் ஊடகவியலாளர் அமைப்பு, இந்த அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. கொட்டாவைப் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக சிவராம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்றும் இந்த அமைப்பு வலியுறுத்திக் கேட்டுள்ளது.
இருப்பதாகவும் அவர் அச்சம் தெரிவித்தி ருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. அரசாங்கத் தின் கருத்துக்களை விதார் ஹெல்கிசன் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனிடம் எடுத்துக் கூறி, சமாதான முன்னெடுப்பு, போர் நிறுத்த ஒப்பந்தம் என்பன பற்றி முக்கியமாகக் கலந்துரையாடியன போதிலும் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை யென்பதை இருவரும் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன என்றும் அவதானிகள் சுட்டிக் காடடுகின்றனர். யுத்தத்துக்குத் தயாரெனப் புலிகள் கூறுகின்றபோதிலும் அதற்கு முகங்கொடுக்கக் கூடிய சூழலில் புலிகள் இல்லை. கருணாவின் விவகாரத்தால் பலவீனப்பட்டிருக்கும் புலிகள் மோதலுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையிலேயே உள்ளனரென்றும் அவர்கள்
மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் கூறினர்
"புலிகள் சொல்வதற்கும் அவர்களின் சயறபாடுகளுககுமடையல பாாய
(6 மிடையில் பாரி இடைவெளியுண்டு. இதனால் புலிகள் அமைப்பு மீது எமக்கு துளியளவுகூட நம்பிக்கையில்லை என்ற போதிலும் புலிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந் புலகளு ததை தொடாநது முன்னெடுக்கப்பட வேண்டும் சமாதான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட ஆண்டும் என்று நோர்வே பிரதி வெளி ਸੰ கடநத 乐 Lu UčL J3LJLöUTg5 ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சரு மான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதியும், முன்னைய ஐதேக அரசு, தற்போதைய அரசாங்கம் ஆகியவையும் இதயசுத்தியோடு சமாதான முயற்சிகளில் ஈடுபட்டனர். ஈடுபடுகின்றனர்.
ஆனால், புலிகள் மறைமுக உள்நோக் கங்கள் கொண்ட சதி முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கை, ஏகப் பிரதிநிதித்துவ அந்தஸ்து போன்ற அடிப்படைக் கொள்கை
களுக்கு முரணான விடயங்களில்கூட ஜனாதிபதி விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வந்ததையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
கருணா விவகாரம் புலிகளின் உள்விவகாரமல்ல. கணவனும் - மனைவியும் அறைக்குள் இருக்கும் வரையே அது குடும்ப விவகாரம். ஆனால், "என்னைக் காப்பாற் றுங்கள்" என்று மனைவி உதவி கோரும் போது அதை குடும்ப விவகாரமாக ஒதுக்கிவிட முடியாது. கருணா விவகாரமும் இதைப் போன்றதே. ஜனநாயக நடை முறைகளில் எழுகின்ற கருத்து முரண்பாடு, தனி நபர் களின் வாழ்வுரிமை, சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளில் தனி மனிதர் களுக்கு உள்ள உரிமை ஆகிய வற்றோடு சம்பந்தப்பட்டதே கருணா விவகார மென்று சுட்டிக்காட்டிய அமைச்சர், கொட்டாவைப் படுகொலைகளை உள் முரண்பாட்டு மோதலாகக் கருத முடியா தெனவும் குறிப்பிட்டார். அமைச்சர் தலைமையில் ஈ.பி.டி.பி. தூது கோஷ்டி யொன்று இச் சந்திப்பில் கலந்துகொண்டது. O
(dadas 562ê
பெற்றோலின் விலை லீற்றர் எட்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால், ஆகக்
குறைந்த தூரத்துக்கு முப்பது ரூபா பெறும்
ಆಕ್ಟಿಹಿತ! வண்டிச் சாரதிகள் 4 ரூபா 20 சதம் மட்டுமே கூடுதலாக அறவிட வேண்டும். ஆனால் அவர்கள் அந்தக் குறுகிய தூரத்துக்குப் பத்துருபா அறவிடுகிறார்கள் இதேபோல் பெற்றோல் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி பயணிகளிடம் மிகக் கூடுதலான கட்டணம் அறவிடுகின்றனர். அதேபோல் வியாபாரி களும் பொருட்களுக்கு ஆனை விலை குதிரை விலை அறவிட முனைகின்றன ரன 6s (DDL Lj6) 560)6)5 6LD5 ரென்று கொழும்பு பல்கலைக்கழ பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். ಹೇಳ್ವ முசசககர வணடிகள பெறறோலல ஓடுவதால் கட்டண அதிகரிப்புச் செய்ய வேண்டியது நியாயமே, ஆனால் அந்தக்
ஆ கட்டண அதிகரிப்பு நியாயமானதாக இருக்க வேண்டும். பெற்றோல், டீசல், மண்ணெண் ! မြုံအား ၂၂, எரிவாயு ஆகியவை அனைத்துமே பெற்றோலியப் பொருட்களாகும். பெற்றோலின் விலை மட்டுமே அதிகரிக்கப் பட்டுள்ளது. ஏனைய பெற்றோலியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வில்லை. டீசல், எரிவாயு போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டால்
மட்டுமே அவை சங்கிலித் தொடர் போல் ஏனைய உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்யும். ஏனெனில் வாகனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு டீசலே பெருமளவு பாவிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார். ஈராக் யுதத்தத்தின் பின்னர் கடந்த ஒன்றரை வருடங்களாகப் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்துள்ளன. இதனால் உள்நாட்டில் விலை அதிகரிப்பைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் மான்யம் வழங்கி வந்தது. தொடர்ந்தும் மான்யம் வழங்க முடியாத நிலையிலேயே பெற்றோலின் விலை அதிகரிப்புச் செய்ய
வேண்டியேற்பட்டது. தேர்தல் காலங்களில்
எந்தக் கட்சியுமே உலக விலை அதிகரிப்புக்கேற்ப உள்நாட்டிலும் விலையை அதிகரிக்கமாட்டா, ஏனெனில் சாதாரண மக்களின் வெறுப்பை அவை சம்பாதித்துக்கொள்ள விரும்பமாட்டா என்றும் அவர் கூறினார். இலங்கையில் நாற்பது சதவீதமான மக்கள் நாளாந்தம் இருநூறு ரூபாவுக்குக் குறைவான வருமானத்தைப் பெறுகின்றனர். பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிப்பு இவர்களையும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களையுமே கடுமையாகப் பாதிக்குமென்றும் அவர் சொன்னார்.
O

Page 4
O லங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக Fo Nபுதிய இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறிருக்கப்
போகின்றதென்பது இன்றைய காலத்தில்
-- AA முக்கியத்துவம் பெறும் ஒரு கேள்வியாகும். அதி கரிக்கும் aba இலங்கையில் நிகழ்ந்தேறி வரும் சம்பவங்களையும், வன்செயல்கள் | பேச்சுவார்த்தை தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும்,
இதில் நடுவர்களாகச் செயலாற்றும் நோர்வேத் தரப்பினர் அனபுளள உங்களுககு வெளியிடும் நம்பிக்கையீனமான கருத்துக்களையும், C. கண்காணிப்புக் குழுவினரது கையறு நிலையையும் அண்மைக்காலமாக சமாதான } குறித்த அபாயச்
::::::::::: -、- புலபபடும நலையில, எலலோரது முகங்களும இதறகான உடன்பாட்டையும் மீறிய வன்செயல்கள் பல ஆபத்சகாயனாக இந்தியாவை எதிர்பார்ப்புடன் நோக்குவதை அதிகரித்த அளவில் நிகழ அவதானிக்க முடிகிறது. ஆரம்பித்துள்ளன.இவ் வன்செயல்கள் K ನಿಗ್ಧ ಆಗ್ದಿ ಟ್ಲಿ கட்டுப்பகிச் bறவையாகக் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்று :ಕ್ಷ್ ாளாங்கம் 挚 திரும்பிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இனப் பிரச்சினைக்கான 1ணபபடுகனறன. நாளாநதம ஏதும தீர்வில் இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி சம்பவங்கள் நிகழும் நிலைமை
தோன்றியுள்ளது. அரசியல் சூழ்நிலையில் O
பதற்றமடைந்துள்ளது. இந் நிலையில்
பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளன. இதற்குப் புறம்பாக கருணா விவகாரம் குறித்த சர்ச்சை மறுபுறம் கிளம்பியுள்ளது. அது தொடர்பான பல தொடர் சம்பவங்கள் உக்கிரமாக நிகழ்ந்து செல்கின்றன. இதன் உச்சக் கட்டமாக அண்மையில் மாலபே பகுதியலமைந்த வீடொன்றில் எட்டுப் பேர் ஒரேயடியாகக் கொல்லப்பட்ட சம்பவம்
நிகழ்ந்துள்ளது. இப்படிக் கொலைச் 参冷*萎 வேண்டிக்கொண்டமை இவ்வகையில் பிரதானமான அம்சமாகும். சம்பவங்கள் கூட்டாக நிகழ்வது கொழும்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தின் நோக்கங்களாக, நீண்டகாலத்திற்குப் பின் நிகழ்ந்துள்ள முதற் பொருளாதார உறவுகளை விருத்திசெய்யும் திட்டங்களே சம்பவமாகும். இதற்கு முன்னர் தமிழர் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும் அரசியல் மற்றும் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் இராணுவ உறவுகள் குறித்த சில முக்கிய விடயங்களும் 2ணயனமுனனா உள்ளடங்கியிருந்ததாகச் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் இந்த இந்திய விஜயத்தைப் பொறுத்தவரையில் பிரதமர் யோகேஸ்வரன், தலைவர் சிவசிதம்பரம் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமான சில பெறுபேறுகளைப் ஆகியோர் சுடப்பட்ட சம்பவமே இத்தகைய ಕ್ಷೌಶಿ
*、*、*、-荃事 அதகாதத பொருளாதார உதவகள, குறிபபாக இலங்கைககு ஒன்று அதில்● சிவசிதம்பரம் சூட்டுக் இந்தியா புதிதாக வழங்க முன்வந்திருக்கும் 250 கோடி காயங்களுடன தப்பித்திருந்தார். டொலர்கள் கடனுதவித் திட்டம் என்பன இலங்கைக்குப் பெரும் இதேவேளை தற்கொலைக் குண்டுத் ஆறுதலளிக்கக் கூடிய விடயங்கள் மட்டுமல்ல, மேற்கத்தைய தாக்குதல் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் 50ಕ್ಹಹಿನ್ನು ရွိေး” ရှိုးမျိုးါူ பின்னர் ம்ங்கள்ளது. மற்கு நாடுகள் இலங்கையின் நருககடியைச முதனமுதல நி துளளது சாதகமாகப் பயன்படுத்தி, இலங்கைக்கான நிதியுதவிகள் றைககுள துபாகக தரு க்கப்பட்டு வழங்கப்படுவதற்கான நிபந்தனைகள் என்ற வகையில் இலங்கை கைதிகளாக இருந்தவர்களே மீது ஒரு வகை அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தன. கொல்லப்பட்டுள்ளனர். இவற்றை அத்தோடு இலங்கை விவகாரத்தில் அவற்றின் அளவுக்கு நோக்கும்போது, பல்வேறு விதமான : స్థితి தோன்றியிருந்தன. இந்
லங்கை மது நாபபநதங்களும தலையடுகளும வழிமுறைகளையும கையாண்டு எவ்வித அதிகரிக்குமானால் இந்தியா கைகொடுக்கும் என்ற சமிக்ஞையை வரையறையுமற்ற வகையில் வன்செயல்கள் இங்கு அது புலப்படுத்தியுள்ளது. கட்டவிழ்ந்து செல்வதை உணரக்கூடியதாக இலங்கையில் வெளிநாட்டுத்தலையீடுகளின் தன்மையைச் உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த சமப்படுத்த வேண்டிய தேவை குறித்து இந்தியா எச்சரிக்கை வேண்டிய ஒரேயொரு ஏற்பாடான புத்த உணாவுடனகூடியதனது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தது. ந்தக் கண்காணிப்பு என்பது அர்த்தமிழர் அண்மையில் இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் நோர்வே நிறுத்த ಹ னபபு எனபது அாததமழநத அமைச்சர் பீற்றர்சன் நடத்திய பேச்சுக்கள் குறித்து இந்தியா ஒன்றாகிப் போயுள்ளது. இந்த யுதத வெளியிட்டிருந்த கருத்துக்களும் இது குறித்து இந்தியா நிறுத்தக் கண்காணிப்பாளர்களால் மீறல்கள் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக் காட்டுவதாயுள்ளது. குறித்து எவ்வித நடவடிக்கையையும் எடுக்க இலங்கையின் சமாதானப் பேச்சுக்கள் குறித்த விடயங்களை முடியவில்லை. அது மட்டுமன்றிக் கடந்த நோர்வே மத்தியஸ்தர்கள் இந்தியாவுக்குத் தெரிவித்துவந்தாலும், XXXXXXXX |- அவர்கள் சில விடயங்களை மறைத்துள்ளார்களென்பதைத் சமபவங்களுககுப பொறுப்பாளிகள் தாங்கள் அறிவார்களென்றும், அவ்வாறு மறைக்கப்பட்டவை யாரென்பதைக் கூட அறியவோ குறித்துத் தகவல்களைத் தாங்களாகவே அறிந்துகொள்ளக் வெளிப்படுத்தவோ முடியவில்லை. இதை விட ಆnqu வகையில் தமக்கு இலங்கையில் ஏற்பாடுகள் அவர்களால் அச் சம்பவங்கள் யுத்த நிறுத்த உள்ளனவெனவும் இந்தியா தெரிவித்திருந்த கருத்துக்கள், 33.3 * * நோர்வேக்கு விழுந்த சிறிய குட்டு மட்டுமல்ல, தம்மை மீறி மீறல்களா எனறு ಕಿನ್ತ- முடிவு Ghatic 事 வெளிநாடுகள் இங்கே எதையும் செய்ய முடியாதெனச் சுட்டிக் முடியவில்லை. அவர்கள் இங்கு இருப்பதே, காட்டும் வகையிலான, தனது மேலாண்மையை உணர்த்துகின்ற இல்லாதிருப்பதற்குச் சமமான ஒன்றாக ஒரு செய்தியுமாகும். - - ஆகிவிட்டது. இது இவ்வீதமிருக்க சமாதானப் தமிழீழம்
: O - உருவாகுவதை இநதயா ஒருபோதும அனுமதககாதெனறும, பேச்சு வாததைகளை ஆரம்பிக்கும் 拳 புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்கு நாடுகடத்த முயற்சிகள் பலனளிக்கக் கூடியவையாகத வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் மாற்றமேதும் தெரியவில்லை. ஏற்பாட்டாளர்களான இல்லையென்றும், ஆனால் தற்போதைக்கு இதை இந்தியா நோர்வேத் தரப்பின் பிரதிநிதியாக வலியுறுத்தாதெனவும், அதேவேளை இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சியில் இங்கு இறுதித் தீர்வு வகுக்கப்படுகையில் இந்தியாவின் பங்களிப்பு :::::::::: 鲁 ●接彰 இருக்குமெனவும் நோர்வே அமைச்சருடனான சந்திப்பில் வந்துள்ள நோர்வே பிரதியமைச்சர் விதார் இந்தியா தெளிவுபடுத்தியிருந்தது. ஹெல்கீசன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாக இலங்கை விடயத்தில் இந்தியா அதிகரித்த பங்கை இல்லையெனத் தெரிவித்துள்ளார். வழங்க வேண்டுமெனக் கருதுகின்றபோதிலும் அதற்கான புலிகளுடனான அவரது சந்திப்பின் பின் ஏற்படவில்லையெனவும் இந்தியா கருத்துக்
t L S 0L S 0 S S S S S கூறயருநதது. :¶ இவை யாவும் புதிய இந்திய அரசாங்கத்தின் பின்னர் பசசுவாததைககான Lಣೂಕ್ಸ್ ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக் காட்டுகின்றன. இலங்கைப் சாத்தியங்களை வெளிப்படுத்தவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தோடு இலங்கைக்கும் அவர்களிடமிருந்து முறைப்பாடுகளே x " # அதிகரித்து வருகின்றன. இந் நிலைமையில் : : w டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கான நிலைமையை உடனடியாகக் 事 ஆயுதத் தளபாடங்கள், போக்குவரத்து விமானங்கள், இராணுவத் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது தகவல் பரிமாற்றம், பயிற்சிகள், ஆலோசனைகள், கரையோரக் அவசியமாகும். யுத்தத்துக்கு வழிவிடும் எந்தப் கூட்டுக் கடல் ரோந்துகள் எனபன கிட்ட வாயபபுககள போக்கையும் நிறுத்தியாக வேண்டும் உள்ளன. அத்துடன், அண்மையில் அமெரிக்கா இலங்கைக்கு བ་མ་བྱས་ པས་ வழங்கியது போன்று, சர்வ வல்லமை மிக்க போர்க் பூனைககு மணி கட்டுவது என்பதே இங்கே கப்பலொன்றையும் இந்தியா இலங்கைக்கு வழங்க கேள்வி முன்வந்துள்ளது.
I இவை இலங்கையின் இராணுவச் சமநிலையைக் மீண்டும் மறுமடலில் கணிசமான அளவு வலிமைப்படுத்த உதவும். வந்து கலக்கும்வரை 靠 அண்மைக்காலச் சம்பவங்களாலும், பேச்சுவார்த்தைகள் என்றென்றும் அன்புடன், குறித்து ஏற்பட்டுள்ள முடக்க நிலைமையின் நெருக்கடியாலும் போரபாயம் குறித்த எச்சரிக்கை இலங்கையில் தோன்றியுள்ளது.
ஆசிரியர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தகைய சூழ்நிலையில் ஏற்படுத்திக்கொள்ள விழைந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளாகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின்மறுபக்கம் புலப்படுகிறது. இத்தகைய அபாயத்தை உணரும் எந்த அரசாங்கமும் தமக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒருபுறம் கவனம் செலுத்தியே தீரும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே,
இதேவேளை, இந்தியாவின் செயற்பாட்டை எடுத்து நோக்கினால் புதிய அரசாங்கம் இலங்கை விடயத்தில் மிகுந்த உஷாராகியுள்ளதென்பதைக் கண்டுகொள்ளலாம். புதிய அரசாங்கமானது காங்கிரஸ் தலைமையிலான ஒரு கூட்டரசாங்கம், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இலங்கைக்குள் இந்திய அமைதிகாக்கும் படைகள் அனுப்பப்பட்டதுமாகும். இந்த வகையில் இலங்கை விவகாரத்தில் அநுபவமுள்ள இராஜதந்திரிகள் காங்கிரஸ் வசம் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவி, அவ்வேளையில் பிரதமராக இருந்து பின்னர் புலிகளால்
உணர்ச்சிகரப் பேச்சளவிலன்றி செயலளவில் சோனியாகாந்தியின் மனநிலையை அறிந்து பக்குவமாகச் செயற்படுவது புலப்படுகிறது. பேச்சுக்களில் கூட இப்போது அதிக மாற்றம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பிரிவினையெனப் பொருள்படாத வகையில் அவதானத்துடன் பேசுகின்ற பாங்கினைக் காண முடிகிறது.
இவற்றுக்கு மத்தியில் இந்திய மத்திய அரசாங்கம் தான் அவசியமானபோது சில இலங்கை தொடர்பாகக் சில காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கான களநிலைத் தயாரிப்பினை மேற்கொண்டு வருகிறதென்று உணரக்
க விவகாரத்தில்
繼 •
கொல்லப்பட்ட ராஜீவ்காந்தியின் மனைவி சோனியா காந்தியாகும். சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டபோதிலும் அவரது நெறிப்படுத்தலுடனேயே இந்திய அரசாங்கம் செயற்படுமென்பது யாவராலும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றாகும். அதுமட்டுமன்றி அவரது கருத்துகளுக்கு முரணான எந்தத் தீர்மானத்தையும் இலங்கை விடயத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொள்ளப்போவதில்லை. தற்போதைய இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் நட்வார்சிங்கே, ராஜிவ் காலத்திலும் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். இந்திய - இலங்கை ஒப்பந்தமேற்பட்டபோது இலங்கையில் இந்தியத் தூதுவராக
இருந்த தீக்ஷித் அவர்களே இப்போது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக அமர்த்தப்பட்டுள்ளார். தீக்ஷித் இலங்கையில் பல முக்கியமான இராஜதந்திரநகர்வுகளை மேற்கொள்வதில் பிரதான பங்காற்றியிருந்தவர். இலங்கை வான் பரப்பினுள் அத்துமீறி இந்திய விமானங்கள் உணவுப்பொட்டலங்களைப் போட்டது முதல், வடக்குகிழக்குக்கான இடைக்கால நிர்வாகம் குறித்துப் புலிகளுடன் மிக அந்தரங்கமான
பேச்சுவார்த்தைகளை நடத்தியது, வடக்குகிழக்குக்கான
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வைத்தது, மாகாண சபையொன்றை உருவாக்கியது எனப் பல இராஜதந்திர விவகாரங்களைக் கையாண்ட அநுபவம் மிக்க ஒருவராவார். இவ்வாறான, இலங்கை விவகாரத்தில் தேர்ச்சி கண்ட இராஜதந்திரிகளின் குழாமைக் கொண்டுள்ள காங்கிரஸ் அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தை விடவும் தீர்க்கமான முடிவுகளைத் துரிதமாக எடுக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. இக் கூட்டரசாங்கத்தில் தமிழ்நாட்டுக் கட்சிகளான தி.மு.க, ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி என்பனவற்றின் செல்வாக்கு எவ்வாறிருக்குமெனப் பலரும் நோக்கினர். 40 பாராளுமன்ற உறுப்பினர்களை மொத்தமாகக் கொண்டிருந்தபோதிலும் இக்கட்சிகள் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் தலையீடு செய்யவில்லை. அவை குறிப்பாக சோனியா காந்தியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியவையாக இருந்தன. அத்துடன் இத் தமிழகக் கட்சிகளில், தலைமையையும் பெரும்பான்மையையும் வகிக்கும் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க கடும்போக்கை முன்னிறுத்தும் கட்சியல்ல. முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அது இலங்கைத் தமிழர் தொடர்பான அனுதாபக் கருத்துக்களுடனேயே தன்னை மட்டுப்படுத்திக்கொண்டது. தீவிரவாதத்தை முன்னெடுக்காதது மட்டுமன்றி, அவ்வாறு தீவிரவாதத்தைப் பிறர் யாரும் முன்னெடுப்பதையும் தடுத்து வந்தது. தான் கூட்டுச் சேர்ந்துள்ள மத்திய அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளுடன் அது முரண்பட விழைவதில்லை.
இதேவேளை, பொடாச் சட்டத்தின் கீழ் கைதாகி வெளிவந்துள்ள வைகோபாலசாமியின் ம.தி.மு.க.வும் கூட
JIDGudi
DUIJEr
கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும், 1987இல் மேற்கொண்டதுபோல் இலங்கைக்குத் தனது படையணிகளை நேரடியாக அனுப்பும் உத்தேசம் இல்லையென இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் மீண்டும் ஒரு கடுமையான யுத்தம் வெடிக்குமானால் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும். இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் நிலையில் இந்த யுத்தத்தின் நேரடித் தாக்கங்களையும் இந்தியா முகங்கொடுக்க நேரிடும். அவ்வாறான நிலையில் இந்தியா தவிர்க்க இயலாது நேரடித் தலையீட்டுக்கு உந்தப்படலாம். இத்தகைய நிலைமையைத் தவிர்க்க
இலங்கை விவகாரத்தில் தேர்ச்சி கண்ட இராஜதந்திரிகளின் குழாமைக் கொண்டுள்ள காங்கிரஸ் அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தை விடவும் தீர்க்கமான முடிவுகளைத் துரிதமாக எடுக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.
வேண்டுமெனில் இலங்கை இனப் பிரச்சினையில் அரசியல் தீர்வொன்றை ஈட்டுவதை இந்தியா சாத்தியமாக்க வேண்டும். அண்மையில் இந்திய விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியா தெரிவித்திருந்த ஆலோசனையும் அவ்வகையிலேயே அமைகிறது. இந்தியா பிரதமரிடம் நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இடைக்கால நிர்வாகம் தொடர்பான பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள நேர்ந்தாலும் அதற்குச் சமாந்தரமாக நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கும்படி இந்தியா ஆலோசனை கூறியுள்ளது.
இந்த ஆலோசனைகள் ஜனாதிபதி சந்திரிகாவின் கருத்துக்குச் சாதகமாகவே அமைந்துள்ளன. புலிகள் வலியுறுத்தும் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக ಶೌನ್ಡ ர்வு குறித்த ಙ್ಗ நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்து வருகிறார்.
ஆனால், புலிகளோ, இடைக்கால நிர்வாகம் தொடர்பாகவே முதலில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமெனவும், இடைக்கால நிர்வாகத்தைச் ಇತ್ಥಙ್ಗತಿ : குறித்துப்
பசசுவாததை நட டியுமெனவும கூறுகணறனா.
இவ் ಘೀ | မ္ဘီး၏နှီ ਸੰn ஏற்றுக் கொள்ளப்போவதில்லையென்பது புலனாகிறது. ஆன்ால், இந்தியா வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், நிரந்தரத் தீர்வொன்றுக்கு உடன்பாடு காணும் முன் புலிகள் வசம் இடைக்கால நிர்வாகம் வழங்கப்படுவதை விரும்பவில்லையென்றே புலப்படுகிறது. அவ்வாறான இடைக்கால நிர்வாகத்தை வழங்குவது கூட இலங்கையின் யாப்பினை மாற்றாமல், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஈட்டாமல் சாத்தியமாகப் போவதில்லை. இந் நிலையில் இலங்கை தொடர்பாக அதிகரித்த அக்கறையினை மீளச் செலுத்தும் இந்தியா, அடுத்து ஏற்படக் கூடிய பாரதூரமான நிலைமைகளை எவ்வாறு கையாளப்போகிறது என்ற கேள்வியே இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.
9.01.07, 2004

Page 5
"சண்டைக்காகச் சமாதானமா? சமாதானத்துக்காகச் சண்டையா?” இலங்கையின் சமகால நிலைமை இவ்விரண்டு கேள்விகளையும் எழுப்பி நிற்கிறது.
சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம், பல பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்துக்குமேற்ப ஈழப் போராட்டம் ஒன்று, ஈழப் போராட்டம் இரண்டு, ஈழப் போராட்டம் முன்று எனக் கட்டம் கட்டமாக வளர்ச்சி கண்டது. சிங்களப் பேரின
வாதம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க நினைத்தது. தமிழினம் அதற்கு எதிராகப் பொங்கி எழுந்து முடுக்கிவிட்ட போர், இன்று தமிழன் தமிழனையே அழிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தற்போதைக்குத் தமிழர்களுக்குத் தமிழர்களே எதிரிகள் வேறு எவருமில்லை. இதற்கும் நியாயம் சொல்கிறார்கள். சிங்களவர் பிரதான எதிரி என்றும், தமிழர்கள் சந்தர்ப்பவாத எதிரி என்றும் நியாயம் கற்பிக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் முதல் இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் இருந்த சந்தேகம் இப்போது வலுக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தமும் ஒருநாள் கிழித்து எறியப்பட்டு மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என்பதுதான் அச் சந்தேகம். இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் படுகொலைகளும், வன்முறைகளும் யுத்த காலப் பரபரப்பையே தோற்றுவித்துள்ளன. மீண்டுமொரு யுத்தம் வராது என்கின்ற உத்தரவாதத்தைத் தர எவரும் இல்லை. அரசு, புலிகள் மீது நேரடியான குற்றச்சாட்டுக்களையோ, கண்டனங்களையோ தெரிவிப்பதைத் தவிர்த்து வருகிறது. இதற்கான காரணங்களாக புலிகளை விமர்சிப்பதனூடாகப் புலிகள் யுத்தத்தைத் தொடங்கிவிடுவார்கள். அவ்வாறு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் சமாதானத்துக்காக ஏங்கும் மக்களை
அரசு ஏமாற்றிவிட்டதாகக் கருதப்படும் என்பதாகும். அடுத்ததாக உதவி வழங்கும் நாடுகள் தரச் சம்மதித்திருக்கும் 4.5 பில்லியன் டாலர் கடனுதவியைப் பெற முடியாமல் போய்விடலாம். யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டால் மக்கள் ஏன் அரசு ஏமாற்றியதாக நினைக்க வேண்டும்? புலிகளையும் இவ்வாறு
நினைக்கக் கூடும்தானே? என்கின்ற கேள்வி எழக்கூடும். மக்களின் கருத்துக்களும் ஜனநாயகத் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டு ஆட்சி செய்வது அரசுதானே? புலிகள் இல்லையே! ஆகையால் புலிகள் எவரது விருப்பங்களுக்கும், கண்டிப்புக்களுக்கும் செவிசாய்க்கத் தேவையில்லை என்பதை நடைமுறையிலேயே தெரிந்துகொள்ள முடியும், புலிகளைப் பொறுத்தவரையில் யுத்தத்தை உடனடியாக ஆரம்பிக்க முடியாத சூழலும் இல்லாமல் இல்லை. அதாவது இராணுவத்துக்கு எதிரான பல போராட்டங்களில் வெற்றியைத் தேடித் தந்த தளபதி கருணாவின் பிரிவு பலத்த பாதிப்பு. தவிரவும் இலங்கை அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துவரும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அதிகரித்துவரும் தலையீடும் பிரதான காரணமாகும். அரசும், புலிகளும் இப்படி இக்கட்டுக்குள் அகப்பட்டிருந்தாலும் சமகாலத்தில் யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதைப் போல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றமையையும் அவதானிக்க முடிகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்துக் கொண்டுவரப்பட்ட குண்டு கொள்ளுப்பிட்டிப் பொலிஸ் காவல் நிலையத்தில் வெடித்துச் சிதறியதிலிருந்து யுத்தத்தை திரைமறைவில் ஆரம்பித்துவிட்டிருப்பதாகவே கருத
இடமிருக்கிறது.
மட்டக்களப்பில் கருணாவின் ஆதரவாளர்கள் என்பதற்காக இரு இளைஞர்களுக்கு மரண தண்டனை வழங்கியது, அக்கரைப்பற்றில்
பந்தாலும் தெரிய கொண்டிருக்கிறவைக் பிரேதத்தைக் கொணந் நடந்திருக்குதைய 鹦 சொல்ல வேணுமாக்கும் இப்பிடிக் கொழு கொழும்பில் தங்க எம்பஸிக்கு முன்னால் கொணந்து போட்டு நீதி
முஸ்
ஆலையடிவேம்பு பி தலைவர் சிரமதான ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்புக்கு இரு இருக்கும்போதே ச சிறையில் கருணா
பேச்சாளராகக் கூ
மற்றும் இன்னொரு
N
சுடப்பட்டது, கொட வீடொன்றில் தங்கி அணியைச் சேர்ந்த படுக்கையிலேயே சு யுத்த காலங்களை மோசமானதாக உ புரிந்துகொள்வதாக
யுத்த நிறுத்த மீறல்தான எண்டதும் விபுக்குழுவுக்குத் தெரியேல்லைய 1605 UTIFTGAS 95 35609168811719 AT15
தன்மானமெல்லாம் வெறும் காரியத்தில இல்லை ே
ஈழத்துக்கு வேந்தனாம் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேச சபையின் ாப் பணியில்
அவருக்குப் பொலிஸார் ட்டது, மட்டக்களப்புச் 8lafuki றப்பட்ட சச்சி மாஸ்டர்
வரும் சிறைக்குள்ளேயே
டாவையில் யிருந்த கருணா
எட்டுப் பேர் டப்பட்டது என்பன
விடவும் ள்ளதை எவரும்
இல்லை. இதுதான்
இரு தரப்பும் 1றை ஆரம்பிக்க காண்டிருந்தாலும் ஆரம்பிப்பது பதுதான் இங்கு பெறுகிறது. தேசத்துத்குமுன் செய்யும்போது, பர்தான் முதலில் iறு வாக்குமூலம் பதற்கும் பதிலாக த் தீர்வை ஏட்டி முதன்முதலில் 霍呜疆 疆 காள்வதில் இரு ம் முயற்சித்தால் நன்மை இரு GLOITEtiopšaGTGOT மறைமுகமாகத் காண்டபோதும்,
டிம் என்பதில்
யாத நம்பிக்கை
Bölü
is
இன்றைக்கு இனங்காணப்பட்டிருக்கும் சமாதானம், யுத்த காலத்தில் கூட இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் இத்தனை உயிர்களைப் பலியெடுத்திருக்க முடியாது. இந்த சமாதானப் போர்வை மற்றவரைப் பலியெடுக்கப் பெரிதும் உதவியுள்ளது - உதவி வருகிறது எனலாம்.
இத்தனையையும் யுத்தத்தை விரும்பாத மக்கள் ஜீரணித்துக் கொண்டார்களே இதுதான் இவ்வாண்டின் அதிசயம். என்னதான் நிழல் யுத்தமொன்றை புலிகள் நடத்தி வருகின்றபோதும் தொடர்ந்தும் இப்படி இயங்க முடியாது, இராணுவக் கட்டமைப்பொன்று இயங்கு சக்தியை நாளுக்கு நாள் இழந்து வருவதைத் தலைமைகளால் ஜீரணிக்க முடியாது. புலிகள் மாத்திரமல்ல, அரசுக்கும் இதே நிலைமைதான். இதற்காகத்தான் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தேவையற்ற நிபந்தனைகளை இரு தரப்பும் முன்வைக்கக் கூடாதென்றும்
கூறப்படுகிறது. யார் கேட்டார்? இதையே
செய்தனர். விளைவு மீண்டும் யுத்தமொன்று நடக்கும் என்று பயப்படக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. மேற்கூறிய கொலைகள் யுத்தம் ஒன்றின் செயற்பாடு என்று ஒருவர் கிரகித்துக்கொள்வதற்கு முன்னரே நமது தேசப்பற்று எழுத்தாளர்கள் ஈழப் போரின் நான்காம் கட்டம் ஆரம்பமாகிவிட்டதாக எழுதிவிட்டார்கள்.
இப்போது அரசோ, புலிகளோ தாங்கள் யுதத்தை ஆரம்பித்து விட்டதாக அறிவிக்க வேண்டியதில்லை. அந்த மகத்தான பணியை ஊடகங்களே செய்துவிடும். யுத்தம் ஆரம்பித்தால் ஊடகக்காரர்களுக்கு அப்படி என்னதான் கொண்டாட்டமோ சீ இப்படியொரு தொழில் நடத்துவதை விட வேறு ஏதாவது செய்யலாம்.
அரசோ, புலிகளோ யுத்த நிறுத்தத்தை மீறுகின்ற விதமாக நடந்து கொண்டால் அதை நியாயமான விமர்சனத்தின் முலம் கண்டறிந்து மேற்படி இரு தரப்பும் பிழையான
திசைக்குச் சென்றுவிடாமல் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை மறந்துவிட்டனர். அரசை புலிகள் விமர்சிப்பதை வைத்துக்கொண்டு, அரசு மீது சேறு புசும் நடவடிக்கையை முச்சுப் பிடித்துச் செய்வயையும், புலிகள் செய்திருப்பார்கள் என்று கருதப்படும் சம்பவங்களை இருட்டடிப்புச் செய்வதையும் எமது ஊடகக்காரர்கள் மிகத் தந்திரமாகச் செய்து வருகிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால் இதுதான் தமிழ்த் தேசியத்துக்கு
தம்மால் செய்ய முடிந்த உதவி
என்று சொன்னார் ஒருவர்.
இந்த நியாயம்
மக்களுக்குச்
தற்கு மக்களுக்கு
உண்மை தெரியாது. நாளைக்கு எங்களுக்கு நேராகத் துப்பாக்கிமுனை
திருப்பப்பட்டால் மக்களா வந்து காப்பாற்றுவார்கள் என்று கேட்டாரே ஒரு கேள்வி இதிலிருந்து என்ன புரிகிறது?
துப்பாக்கி முனையில் நின்றுகொண்டு ஜேர்னலிஸம் செய்வது எத்தனை பெரிய ஆபத்து என்பதுதான். நோர்வே தரப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும் முயற்சியின் விளிம்பில் தொங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் தொடங்கப்பட்டால் நாடும், மக்களும் பெரும் பாதிப்புக்கு முகங்கொடுக்க நேரிடுமே என்கின்ற உண்மை, எம்மைத் தவிர நோர்வேக்காரர்களுக்குப் புரிந்திருக்கிறது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுக் காட்டுப் பகுதிகளில் அண்மைக்காலமாகப் போர்ப் பயிற்சிகள் மிகவும் அதிகரித்து வருவதை அவ்வப்போது எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரச படையும் போர்ப் பயிற்சிகளை நடத்தி
வருகிறது. O
3.
Mr SSM éxas
த்தம் ரிய ை Cu
பாய் அவமானப்படுறியள்
மேடைப் பேச்சிலதான்
இவர்தான் எண்ட சொல்லத் தவிர்த்துத் தமிழர்
அரசியல் நடத்
`ဤနှစ်ရှူ` ရွှံမျိုးမ္ဘ၏ ချွံပါ மன்னிப்புக் கோர வேணுமெண்டு ஜனாதிபதி கோரியிருக்கிறார். எங்க தமிழ்ப் பாராளுமன்றக்காறர் பேசாமலிருக்கினம் ஓ
அவைக்கு உதில் நட்டம் ஒண்டுமில்லைப் போல.
ஒருவேளை ஊர் பேர் தெரியாதவையெல்லாம் அதிர்ஷ்டமெண்டு #Går!
திருப்பியனுப்பினதைக் கண்டு Drogirrit 9 ingrijsuitigrin. Guifax Guadalais) கவனமாய் நோகாமல் கொள்ளாமல்தான்
வர்த்தைகளைக் கோத்தாராம் பிரபா புலிகள்
த்திரிகையாளர் பேட்டியி
ஜனநாயகப் பிரதிநிதிகள்தான் ரெண்டெழுத்தாற்ர நடவடிக்கைகளோட தங்களுக்குச் சம்பந்தமில்லை எண்டு நாஆக்காய்ச் சொல்லி வைச்சாராம். ரெண்டெழுத்தாருக்குப்பேசி భ
--- இந்தியா ※ படிக்க வைச்சுக்கொண்டு பேசச் சொல்லி அனுப்பி வைச்சது யாற்ர குற்றம் பாவம் எங்க சந்திரனார்தான்
மூச்சுக்கு மூச்சு பிரபா பிரபாவெண்டு முழங்கித்
தள்ளியிருக்கிறார். துணிஞ்ச மனிதர். ஆனானப்பட்ட வைகோ, நெடுமாறன் எல்லாம் நீதிமன்றத்தி
ஜ்றத்தில குடுத்த வாக்குறுதிப்படி வாய்க்கி வாசிக்க எங்க ஆள் எம்பிக் குதிச்சுப் பேசியிருக்கிறார். துணிவே துணை
வலை பின்னிக்கொண்டு திரிஞ்ச பெரிய
சிலந்தியொண்டு ஜேர்மனிக்கு மாறிட்டதா ஒரு செய்தி சொல்லியிருந்தனான் முந்தி செய்தி உண்மைதான். ஆனால், ஜேர்மனிக்குப் ឬ சிலந்தி
மண்ணில தவண்டு விளையாடுவது தன்ர ஊர் வியின்ர கரையில் போய்நிண்டு அந்தக் காத்தை அநுபவிக்கிற சுகம் தனக்கு எங்கயுமே லயெண்டு எடுத்துச் சொல்லியிருக்குது. இந்தப் பற்றுறுதிக்கு எந்தக் கருத்து வேற்றுமையோட இடுக்கிறவையும் கூட மெச்சத்தான் வேணும்.
துணிச்சலான எண்ணந்தான். ஆனால் இதே மாதிரிச்
சொந்த நிலத்துக் காத்தைச் சுவாசிக்க விரும்பிற கனபேருக்கு அங்க கால் வைக்கக் கூட முடியாமல் இருக்குதே அது ஏன் எல்லாமே சொல்லுமாய் போல ਉ000 838

Page 6
வறிட்லரின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உலகையே உலுக்கியது. இதில் யூதப் படுகொலை எடுத்துக்காட்டாக அமைகிறது. இப் படுகொலையைத் தொடர்ந்து யூதர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை ஏற்படுத்திக்கொண்டார்கள். அந்த நாடே இஸ்ரேல் ஆகும். இஸ்ரேல் யூத இனம் இன்று வரை அழியாது வாழ்ந்து வரும் பலம் பொருந்திய நாடாகும். அதேவேளை பலஸ்தீனம், இஸ்ரேலின் எல்லையுடன் தொடர்புபட்ட அண்மை நாடு, 18ஆம் நூற்றாண்டு தொடக்கம் பிரித்தானியாவின் காலனித்துவத்திற்கு உட்பட்டது. பிரித்தானியா அரசு 1948ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி பலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது, வெளியேறிய அடுத்த கணமே 18% குடியிருப்பைக் கொண்டிருந்த பலஸ்தீன மக்கள் தம் பாரம்பரிய பிரதேசத்தை முற்றுமுழுதாக ஒரே நாளில் ஆக்கிரமித்தனர். அந் நாளை விடிவை நோக்கிய பயண நாளாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பலஸ்தீனம் 26,990 சதுர கி.மீ கொண்ட நிலப்பரப்பாகும். இவர்கள் ஆக்கிரமித்த 32 இடங்கள் யூதப் படுகொலைகள் நடைபெற்ற பகுதிகளாகும்.
விரைவாக மீட்ட சொந்த நிலங்களை அந்த ஆண்டே இஸ்ரேலியர் பலஸ்தீனத்திற்குள் புகுந்து ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அந்த ஆக்கிரமிப்பில் பலஸ்தீனத்தின் 484 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஏழு இலட்சம் பலஸ்தீன மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறினார்கள்.
தொலை நகல்.
Ellsz
SSSSSSSSSSS SSS SSSSSSSSSSSS
آیے۔=== ல் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
OO65. 6481.6144. படத்தில் காணும் அய்யுவிடம் தொடர்பு கொள்ளவும்.
需
|L
வெளியேறிய மக்கள் தங்கள் நாட்டின் எல்லைகளில் அகதிகளாக வாழத் தொடங்கினார்கள். வாழ்விடமாகக் கூடாரங்களை அமைத்துக்கொண்டார்கள். இக் கூடாரங்கள் கூம்பு போன்ற வடிவமுடையவை. பொலித்தீன், துணி, இறப்பர் சீற், பிளாஸ்ரிக் போன்ற பொருட்களால் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அன்று தொடங்கிய கூடார வாழ்க்கை சந்ததி சந்ததியாகத் தொடர்ந்தது. நாளடைவில் இஸ்ரேலியரின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. பலஸ்தீன எல்லைகளிலும் கரையோரங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் ஜோர்தான், சிரியா ஆகிய அயல் நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள். இம் மக்களுக்கு ஐ.நா. சபை உணவுப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் கொடுத்தது. 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் தாம் கைப்பற்றிய இடங்களில் இஸ்ரேலிய மக்களைக் குடியேற்றியது. ஆரம்பத்தில் பல குடும்பங்கள் குடியேறின. தற்போது 4 இலட்சத்து 30 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு 30 ஆயிரம் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். வருடத்திற்கு 10,000 டொலர் கொடுத்து இஸ்ரேலிய இளைஞர்களையும் குடியேற்றி வருகிறார்கள். 1975, 1976ஆம் ஆண்டு காலங்களில் பலஸ்தீன மக்களின் வெறியேற்றம் அதிகரிக்கத் தொடங் கியது.
ஆனால், பலஸ்தீனத்தின் பெரிய
சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் தடுப்பதற்கு 3 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்,
நகரங்கள் ஆகிய காஸா, வெஸ்ற்பாங் போன்ற பிரதேசங்களில் இருந்த மக்
Lingan wedding Services. 10.Anson Road #15.14 International Plaza, Singapore 0.79903.
Ili jelliji biti igličiti
திரீகம்
கை தொலைபேசி எண். 0065 97514941, I
ர் தந்த நன்क= (இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை
கள் வெளியேறாது யுத்தத்திற்கு முகங் கொடுத்து வாழப் பழகிக்கொண்டார்கள். காஸாவில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 900 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எம் நாட்டில் பேசப்படும் கறுப்பு ஜூலைச் சம்பவம் போல் 1982ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15-17 ஆம் திகதிகளில் இஸ்ரேலியப் படையினரால் 1700 பலஸ்தீன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இப் படுகொலைகள் இரு நாட்கள் நடைபெற்றன. இச் சம்பவம் a 96) T (SHATELLA), FLJ T (SABRA) ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றது. இந் நாளை கறுப்பு செப்டெம்பர் நாளாக இன்றும் துக்கம் அனுஷ்டித்து வருகிறார்கள். இன்று இஸ்ரேலிய நாட்டின் ஜனாதிபதியாக விளங்கும் ஏரியல் ஷெரோன் அப் படுகொலை நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
இஸ்ரேலின் செயலால் நாளுக்கு
நாள் பாதிப்புற்ற பலஸ்தீன மக்கள்
1987ஆம் ஆண்டு கிளர்ந்தெழுந்தார்கள். இந் நாளே முதலாவது சுகந்திர நாள்
தந்தது. ஐயா அவர்களே! மென்மேலும் என் போன்றவர்களுக்குக்
உங்கள் ஆசீர்வாதத்தையே மீண்டும் அள்ளித் தாருங்கள்.
Tel : 2342463, 2342464,
வாரந்தோறும் ஞாயிற்றுக்கி நிகழ்ச்சிகளை ரூபவாஹினி 'ஐ
ஓம் சாந்தி ஆதிபராசக்தி அ.ஜெயபாரதி - செங்கலடி
அருள்மிகு துர்க்கா தேவியின் பரிபூரண அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற ஐயா அவர்களே,
தாங்கள் எனக்கு வங்கியில் வேலை கிடைப்பதற்காக மிகுந்த சிரமம் எடுத்து துர்க்கா தேவியிடம் வேண்டி நான் எனது இலட்சியத்தில் வெற்றியடைய பெரும் முயற்சி எடுத்தீர்கள். உங்களின் ஆத்ம பலமே எனக்கு விரைவில் இந்த வெற்றியைப் பெற்றுத் உங்கள் பணி
கிடைத்ததுடன் ஐயா அவர்கள் குறிப்பிட்டுக் கூறிய திகதிக்கு முன்பாகவே நான் வங்கியில் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன் என்பதை நான் பெரும் மகிழ்ச்சியுடன் மீண்டும் கூறுகின்றேன். ஐயா,
(வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை உண்டு. உங்கள் இரகசியங்கள் பாதுகாக்கப்படும்)
CLUJTiffusi LTdL , G5, STIÓ (J.D.GANOJ
ரீ துர்க்கா தேவி ஆலயம், மாந்திரீக உச்சாடன பீடம், இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு -13.
24706015 Fax :
என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலியப் படையினரைத் தாக்குவதற்குப்
விவாகரத்தானவர்கள், தாரம் இழந்தவர்கள், சமுகத்தவர்களும் மணமக்கள் தேவைக்கு 2 புல
சிவாலயா சர்வதேச திரும்
|g வைகுந்த ஆச்சிரமம் 1ே5 சட்டநாதர் வீதி நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை,
கிடைக்க
மட்டக்களப்பு மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால
வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி" அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
DR. A.P.S. KUTTY
5の千+モA下e下のA> N!NT ++AvL{R-21, STRI UMANKA.
மீண்டும்
234.4831
biolor outsis : 88, Daily Fair Complex, Nuwara Eliya.
l'el : 052-2222508, 2235097
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயன்படுத்திய ஆயுதம் வீதியில் இருந்த கற்களும் தடிகளுமே ஆகும். இக் கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து பலஸ்தீன விடுதலை இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. அவ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கியவர் யசீர் அரபாத் ஆவார். 1988ஆம் ஆண்டு அல்ஜீரியா நாட்டிலிருந்து இவர்கள் வெஸ்ற்பாங், காஸா போன்ற பகுதிகளை "பலஸ்தீன தேசிய கவுன்சிலின் செயற்பாடு" என்று அறிவித்தார்கள். பலஸ்தீனக் கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டு (1987) நான்கு வருடத்திற்குள் (1991) 10,000 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1993ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 19ஆம் திகதி ஒஸ்லோவில் இஸ்ரேலும்
பலஸ்தீனும் சமாதான உடன்படிக்கையின் மையமாக
ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்னின்று செயற்படுத்தி வைத்தது. இதில் பலஸ்தீனத்தின் சார்பாக யசீர் அரபாத்தும் இஸ்ரேல் சார்பாக அந் நாட்டு ஜனாதிபதியும் கலந்துகொண்டனர். அந்த ஒப்பந்தத்தில் வெஸ்ற்பாங், காஸா ஆகிய பகுதிகள் பலஸ்தீனத்தின் இராச்சியம் என அறிவிக்கப்பட்டது. அந் நாளைப் பலஸ்தீனர் கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வருடத்தினுள் இஸ்ரேல் ஜனாதிபதி இஸ்ரேலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இருந்து ஒரு உண்மை விளங்கியது. இஸ்ரேலியர்கள் பலஸ்தீனத்துடன்
உடன்பட்டுப் போகத் தயாரில்லை. ஆனால் அன்று ஒப்பந்தத்திற்குச் சென்றிருந்த யசீர் அரபாத் இன்னும் தன் நாட்டின் தலைவர் ஆவார். இதில் இருந்து பலஸ்தீனர்களின் அபிலாசையைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
1967ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட இஸ்ரேலியர்கள், 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பலஸ்தீனத்தில் ஏற்படும் கொலைகளுக்கு இஸ்ரேலியப் படையினருக்கு உடந்தையாக இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக 1994ஆம் ஆண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் 30MM இயந்திரத் துப்பாக்கியால் (மெஷின்கண்) பலஸ்தீனர்களின் கிராமத்திற்குள் புகுந்து மக்களைச் சுட்டுக் கொலை செய்தார். இம் மக்கள் றம்ழான் நாளாகிய அன்று பள்ளிவாசலில் கூடியிருந்த அப்பாவி மக்களாவர். இக் காட்டுமிராண்டிச் செயலினை இஸ்ரேல் கண்டிக்காது SSSSSSSSSSS இருந்துவிட்டது. பத்து வயது ரம்பிய பலஸ்தீனச் சிறுவன் இஸ்ரேலியப் படைவீரன் மீது பாடசாலை விட்டு வரும்போது கல்லால் எறிந்தான். அவ்விடத்தில்
சிரியர்கள், விரிவுரையாளர்கள், கவர்கள், சுயதொழில் புரிபவர்கள் இந்து கிறிஸ்தவர்கள் அனைத்து கப்படத்துடன் விண்ணப்பிக்கவும்
ண நிலையம் வைத்து அவன் சுட்டுக் age Bureau * G4. II 6) 6)ш шL LIGi, இவ்வாறு ஏற்படும்
TP, 021-2227844 ' செயல்களைக் கண்டு
மக்கள் பேரணிகளையும்
பலஸ்தீன கண்டனங்களையும் மேற்கொண்டார்கள். இதனால்
SSSSSSSSSSSSSSSSSS
"மந்த்ரயோகி"
D.Acu Rh.M.D (@Q6A)fÉi63)85)
சொன்னது விண்டியவர்கள், வெறுப்புதினால், கொண்டுள்ளதினால், காதல், தோல்விகளின்ால் விரக் ಙ್ಗ-ಹಿತ್ಲಿ இருமல், சளி,தும் மலி, பீனிசம் STHMA -
3FT GH, ரிைப்புக்கோளாறுகள்,
s துன்பப்படுகின்றீர்களா? கவ்லைப்படாதீர்கள். மஹாரி - - - - ட்ாக்டர் ம்ந்திர்யோகியின் மந்திர, யந்திர வசிய மனோதத்துவ மருத்துவங்களினால் ஆராட்சி, க்ைகண்ட மருந்துக்களினர்ல் R. நினைத்த காரியங்களை
L - :PŠ கொண் சக்திவாய்ந்த ಇಂಗ್ಲೆàಕ್ಷ್ಗಲ್ಲ: விஷேடகடுகதித்தபா
தச அனுமானுஷ ஆகர்ஷ்ன்சக்தி (Cosmic
றைவேற்றி விரும்பிய க்ர்ரியங்களில் வ்ெர் န္တီ : ஈமெயில், தொலை றி தெய்வீக
வெளிநாட்டவ்ர்களுக் T ನಿ:ಸ್ಗಿ* 贝
தர்ம சிந்தனையுள்ள புனிதசேவை ஸத்தானம் அரசாங்க பதிவு இல. HA14/BT/176
மாந்திரீக BODY & MENTAL HEALTHCARE - PSYCHOTHERAPY & YOGA - MEDITATION
உயிர்காக்கும் மூலிகை 'சிந்தர்மருத்துவபண்டிட்' டாக்டர் "மந்த்ரயோகி’ YOGI – DR. T. MYLVAGANAM (Gumé - LfféLf. T. LDulsö6)]mas60ILö)
MINISTRY OF HEALTH சுகாதார அமைச்சின் (மெடிக்கல் கவுண்சில்) பதிவு இல M.C.061 (SriLanka) பலிக்கும், செய்தது சித்தியாகும். இை - - டும்ப வாழக்கிைப்பிரச்சினைகளினால்,கணவன்-மனைவி, காதலன்-காதலி விருமிபியூவர்கள்,
- பிரிந்து சென்றதினால்,
திருமணம், கல்வி, த்ெர்பூழில், வியூாபாரம்
வேதனைப்படுகி
- &6nd 5 udst அவ்ஸ்தைப்படுகின்றீர்களா? வெளியில் சொல்ல முடியாத வெட்கமான, ே - - பாலியல் குறைபாடுகளினால் நாட்பட்ட உடல்நோய், மனனோய், ஆழ்மனத்தாக்கங்கள்,
யசக்திகள்னால் தாங்கமுடிய்ாத
ர்களி நீங்க்ள் ဖြုံးနှီးမြှုံ့နိုုက္ကိုနှီဲ့ ஏழைமாணவாகளின வு பராபாபபுகளுககாவும ಖ್ವಲ್ಲ மரு 蠶 ராபாபபுகளுகதாவும
பயன் ஏதும் கிட்டவில்லை. மேலும் பேரணிகளில் மக்கள் அடிததுத துனபுறுததபபடடனா.
அண்மைக் காலமாக இஸ்ரேலியர் பலஸ்தீனக் குடியிருப்புக்கள் இடையே சுவர் எழுப்பி வருகின்றனர். இச் சுவர் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளைப் பிரிப்பதற்கு எழுப்பப்பட்ட சுவரை விட உயரமும் நீளமும் கொண்ட தாகும். 8மீ உயரமும் 140 KM நீளமும் கொண்டதாகும். ஜேர்மனில் இரண்டு நாட்டைப் பிரிப்பதற்குச் சுவர் எழுப்பினார்கள். இவர்கள் பலஸ்தீன மக்களின் உறவைப் பிரிப்பதற்குச் சுவரை எழுப்பினார்கள். இத் தொடர்பைப் பிரிப்பதன் மூலம் தங்களின் பாதுகாப்புப் பலப்படும்; பலஸ்தீனர்கள் பலவீனமடைவார்கள் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டனர். இச் சுவரில் முள்ளுக் கம்பியினால் நடுவே வேலியிடப்பட்டுள்ளது. வேலியின் இரு மருங்கிலும் இரண்டு வேலிகள் மேலும் போடப்பட்டுள்ளன. வேலிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. யார் யார் வேலிகளுக்கு அருகே வந்து போகிறார்கள் என்பதை அறிவதற்கு புகைப்படக் கமராக்கள், வீடியோக்கள் பூட்டி வைத்திருக்கிறார்கள். தற்போது 43% பலஸ்தீன நிலப்பரப்பை இஸ்ரேல் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதை விட மேலும் பெரும் பகுதி நிலங்கள் குடியேற முடியாது உள்ளன. இப் பகுதியை விட மிகுதி நிலப்பரப்பில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பலஸ்தீன இளைஞர் தங்கள் பகுதிகளை மேலும் இழக்காமல் இருக்க, ஒளிந்திருந்து இஸ்ரேலியப் படையினர்கள் மீது தாக்குதல் நடாத்தி வருகின்றனர். 12 வயதிற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் தங்களின் சொந்த இடங்களை இழந்து போராடுவது நான்காவது சந்ததி இளைஞர்களே ஆவார். இவர்கள் பிறந்த நாள் தொடக்கம் கூடார வாழ்க்கையில் வாழ்ந்து பழகிக்கொண்டவர்கள். இவர்கள் யாவரும் தங்களின் சொந்த இருப்பிடங்களிற்குச் செல்ல ஆவலாய் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
30 வீதமானோர் வேலையற்றோர் ஆவார்கள். யுத்தம் ஆரம்பித்து இன்று வரை 8000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 13,000 பேர் காயப்பட்டும், அங்கவீன மானோரும் ஆவார்கள். பலஸ்தீனப் பிரதேசத்தில் 134 சோதனைச் சாவடிகளை இஸ்ரேலியர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். 1948ஆம் ஆண்டு 26,990 சதுரக் கிலோ மீற்றரில் வாழ்ந்த பலஸ்தீனர்கள் தற்போது 6220 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றார்கள். 45 மில்லியன் மக்கள் அகதிகளாக அயல்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால், இஸ்ரேல் இன்று வரை தங்களால்தான் இப்படி பலஸ்தீனத்திற்கு ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலியப் படையினர் திடீரென்று வீடுகளில் புகுந்து சோதனையிடுவதும், இளைஞர்களைக் கைதுசெய்வதும் இன்றும் நடைமுறையில் உள்ளது. 2004ஆம் ஆண்டு தை தொடக்கம் சித்திரை மாதத்தினுள் 3084 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 56 வருடங்களாக இன்னனல்களை அநுபவித்துவரும் பலஸ்தீனர்கள் இன்று வரை தங்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள், இஸ்ரேல் சுதந்திரம் அடைந்து 56 வருடங்கள். அண்மையில்தான் சுதந்திர நாளை 2
நாட்கள் கொண்டாடினார்கள், இஸ்ரேலிய நாட்டின் விடுதலைக்காய் போராடி உயிர்நீத்தோர் 21718 இராணுவ, பொலிஸ் வீரர்கள் ஆவார்கள். இதில் பெண் பொலிஸாரும் அடங்குவார்கள். மரணித்த வீரர்களின் தூபிகளுக்கு ஜெருசலேம் நகரில் மலர் அஞ்சலி செலுத்தி சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் இவர்களின் மகிழ்ச்சியின் பின்னால் தங்களின் விடிவுக்காய் ஏக்கத்துடன் பார்த்திருக்கும் குழந்தை முதல் முதியவர் வரையிலான பலஸ்தீன மக்களின் நினைவலைகளையும் இஸ்ரேல் சிந்தித்திருந்தால்.?
C Co
ஹோமியோபதி மெடிசின்ஸ் M.B.B.S (இந்தியா)
ருள் தியான யோகசக்தி
வருடன், தொடர்பு
- வ்றுக்ாரியத்தன்டைகள், ர்களா? நீண்டகாலமாக தொல்லைதரும் (அலர்ஜி, வீசிங்) நோயின்ர்ல் வேதனையிான ಸ್ಖಲನ್ಹಿ।
JULI
வறு ஒ
வுதனைகளினால்
வழிகள், வ்ர்கள், யோகிகள் கையாண்ட
யாக வாழலாம். வரமுடியாதவர்கள், ဖြို ့စို့ அறபுத ஆகாஷன ல் பெற்றுக்கொள்கிறர்க்ள்.
- nergy) சேர்ந்த శ్రీ பணத்தில் மனநில்ை
சில்வு செய்ய்ப்படுகின்றன. விரும்பிய வேண்டிய் ஆலோசனைக்ளும்6 -
GURUSACKTERY CENTRE II sus seš išljäsosasunnið LLLLSLLLLLLG YYL LLLL LLLLLZ YLLL G S eee eee S LLLL S SY se LaCLLLLLSS
(SRI LANKA) @ణువు) Tel 0777573368 (வெளிநாட்டவர்களுக்கு 0094-0777573368) Fax - 00946524872 E-mail -riviera-online.com Gastrgplól flaj GalafaralajasuÍgyló argszlassaviruö)
ni
ஆக. 01.07, 2004

Page 7
Ꭲ9.07.2004 திகதிய "த ஐலண்ட் ஆங்கில இதழில் பிரசுரமான அரசியல் ஆய்வுக் கட்டுரையின்
காட்டலாம். ஜனா வினால் மேற்கொ வர்த்தக உடன்படிக்
ஐக்கிய இலங்கைக்குள் ᏧtᎠ6$ 1g அடிப்படையில் தீர்வு காணத் தயாரென அறிவித்த ஒஸ்லோப் பிரகடனத்துக்குக்
* na , 8 ജ, ' ' ' ' முயற்சி, பின்னர் ரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்டுப்பட எனபதைப விக்கிரமசிங்க அரசி மேற்கொண்ட இந்திய :: காண டு எவரும் பொருளாதாரம், கூ விஜயமானது எமது ஒஸ்லோப் பிரகடனங்களுக்கு அப்பால் கையாக விரிவுபடுத்
இடைக்கால நிர்வாகம் வழங்கப்பட
வேண்டுமென வற்புறுத்தும் சுதந்தி ரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அரை மனததுடன
உள்நாட்டுப் போரில் இந்தியா வகிக்
600pLJ || 9 L60T LUIT
கக்கூடிய பாத்திரத்தை நாம் பிரதிபலிப்
பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் இந்தி இதில் உறுதியாக இருக் குறித்தும் பேச கொடுத்துள்ளது. வேண்டும். நன்கொடை வழங்கும்
இலங்கைக்குள் ஒரு தனி அர அமைக்கப்படுவதை அல்லது சுயாட்சி அதிகாரமுடைய நிர்வாக சபை நிறுவப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளது. அத்துடன் மூன்றாம் தரப்பான இராணுவம், கடற் படை, விமானப் படை ஒன்று
நாடுகளுக்கு இது தெளிவாக்கப்ப வேண்டும். 4.5 பில்லியன் அமெரிக் டாலர்களுக்காக இலங்கையின் ஒருமைப்பாடு விற்கப்பட முடியாது அதுவும் இத் தொகையானது சுமார் 30 40 வருடங்களுக்குள் வட்டியுடன் மீளச்
雛
தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மீது இந்தியா நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
அடுத்ததாக, இலங்கைக்கு நன்கொடை வழங்குபவர்களைப் புது
அக்கறை இருக்கிறது. அதனால் ஏனைய நன்கொடை வழங்கும் நாடுகளை உரிய தொடர்ந்தும் கடை யில், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் வகையில் நெறிப்படுத்த இந்தியா முன் துரதிர்ஷ்டமே இதற் : தமிழ் ಡಾಲ್ಗಳು முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூறப்படுகிறது. s அதகாரங்கள தொடாபாக ஒருமதத : O O கருத்து 圆山面通 தற்கொலைத் தாககுத O வறபுறுதத வருகிறது. இநத fa o O பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வு குறித்து eJeFTTRIALO நடந்துகொண் காணபபடலாம எனபதை வரையறுப x O * : இவை அரசின் அணுகுமுறையை குறதது பொதும கவலை கொண்டிருப O "ஃவகள் உட தெளிவுபடுத்துகிறது. ಇಂತ್ಲೆ:
ஜே.வி.பி.யின் தலைவாகள் உட்பட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் தாக்குதல் முயற்சியை Gall () தலைவர்களை அழைத்து இந்தப் பிரச் 8 சினை தொடர்பாக அவர்களது நிலைப் 岛町W岛函 OUTFITTAISIA பாடுகளை முதலில் இந்தியா கேட்ட 包 OLI
GuoñGaGTG முதலில் இப் ரச்சினையில் தலையிட்டமை தொடர்பாக தமிழ் ஒருவரைக குறிவைத்து O ಙ್ಗಲಿ! பெரிதும் கடமைப்பட் GöLINTğlu Dial- FLOTESTSET முயற்சிச
எளது. 8 . . . :புஜ சீர்குலைக்காமல் இநம்பதற்காக கட்சியுமாக தென்னிலங்கையின் சிங்கள இப்படிச் GFLuihuippăãSMITIÓ. t அரசியல் கட்சிகள் அரசியல் O O O சூதாட்டத்தில் ஈடுபட்டமையின் துக்கக 露 (5.5-6.) SirpgTSI மான விளைவுகளை நாம் இப்போது G ர்டிருந்蜀匈 அநுபவிக்கிறோம் என்பது உண்மை. இதன் விளைவாக எமது நாட்டு அடுத்த - - - 。夔 ر ே ஆயிரக்கணக் புலிகளின் இடைக்கால நிர்வாகக் கொள்கை புலிகள்ை 岳f剑丽6UT岳 களைப் பறித்துள்ள கோரிக்கை ஏற்றுக்கொள்ளமுடியாதது இருந்ததே : இப் : ' என்பதைப் பகிரங்கமாகவும், நேர் முன்னெடுப்பாக இரு காண்டுவரப்பட வேண்டும். இதற்காகத் வேக்கு ஊடாகப் புலிகளுக்கும் இந்தியா குறிப்பிடத் தக்கது.
தெளிவாக எடுத்துரைப்பதோடு, புலிகள் தின்ன முன் வரு இலங்கை அரசாங்கத்தின் பரிசீலனைக்கு அவர்கள் எதிர் பார்த் யோசனையொன்றை முன்வைக்க மிக : வேண்டுமெனவும் இந்தியா கோர உடன்பாட்டைச் ெ (DQUD. ஆர்வம் கொண் டுள்
ஒல்லிக்கு அழைத்து, அவர்களது "முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரு i Guff 605| நோக்கங்களும் அனுதாபங்களும முயற்சிகள் தற்போது கிடப்பில் சமர் எதுவாக இருக்கும்போதும், புலிகள் போடப்பட்டுள்ளதையும் இந்தியா சுட்டிக் 機
ஐ.தே.க.வின் கெ
ஆக, 01 - 07, 2004 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'.................... -::દ.__:
பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. இடைக் கால நிர்வாகத்தை வழங்குவது தொடர்பாகக் கூடச் சில அறிகுறிகள் இராணுவம், கடற் படை காட்டப்பட்டுள்ளன. சமாதானப் விமானப் படை ஒன்று பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்துச் சில யோசனைகள் அரசின் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பதையோ, சர்வதேச புலிகள் தாங்கள் முன்வைத்த யோசனை சட்டங்களுக்கு களுக்குப் புறம்பாக அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தயாராக இல்லை என்பதோடு, எந்தப் பேச்சுக்கும் முன்பாக கருணா விவகாரத்தை நடமாட்டங்கள் இடம்பெறு ಆ¬ : வதையோ இந்தியா தமது கடடுபபாடடில கொண்டுவரவுமே விரும்புகின்றனர். புலிகளின் இடைக் GJU ಲಹಿರಿಹಿಗಾಗಿ ಎಗರು காலத் தன்னாட்சிக் கோரிக்கை போவதில்லை. யென்பதன் உண்மையான அர்த்தமே வேறு. இது இடைக்கால ஏற்பாடு அல்ல. இதனை இறுதி வடிவமாக்கவே புலிகள்
முன்றாம் தரப்பான
6.articoagua
விதிவிலக்குப் பெறும்
கடற்பரப்பில்
திபதி குமாரதுங்க ள்ளப்பட்ட சுதந்திர கையை ஏற்படுத்தும்
பிரதமர் ரணில் னால் பரந்தளவிலான ட்டுறவு உடன்படிக் தப்பட்டது. அத்துடன்
பாதுகாப்பு ஒத்து
நின்று சிரித்துப் பேசுவதற்கே எமது அரசியல்வாதிகள் பலரும் ஆர்வம்
ಕ್ಲಿಕ್ಹ முனைகின்றனர். நிதி வழங்கல் கொண்டுள்ளனர். இவர்களைப் பார்த்து சி குறித்து என்ன எனபதைத தவிர மத்திய அரசுடனான அவர் எள்ளி நகையாடக் கூடும். உறவு குறித்து எதுவும் சொல்லப் இதனாலேயே அவர் இடைக்கால
னற கோணத்தி படவில்லை. புலிகளின் இடைக்கால
நிர்வாகமென்பது தமக்கான நீதித்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, கணக்காய்வாளர் நாயகம் மற்றும் நிதி
நிர்வாகக் கோரிக்கையை முன்வைத்து விட்டு காத்திருக்கிறார் என்பது ஆச்சரியப்படக் கூடியதல்ல. முது கெலும்பு இல்லாத எமது அரசியல் தலைவர்கள் இதனைத் தந்துவிட்டால்
ஆணைக்குழு என்று அனைத்தையும்
அது ஒரு நலல சந்தர்ப்பமாக இருக்கும்
அணுகப்பட்டது. - மே §ಸಿ கொண்டுள்ளது. இங்கு புலிகளின் என அவர் கருதலாம். வின் முயற்சிகளே இராணுவ, கடற்படை மற்றும் வான் அண்மைய தற்கொலைத் தாக்குதல்
தய அரசாங்கம் படைப் பிரிவுகள் குறித்து எதுவும் ரு சலுகையாகக் கூறப்படவில்லை. அவை ஏற்கெனவே போதும், பதவிக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டதாகக் தமான பாதுகாப் கருதப்பட்டுள்ளது. இத்தகைய பாட்டைச் செய்து யோசனைகளின் அடிப்படையில் சுறுசுறுப்பைக் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து oகளைத் மானமுள்ள எந்தவொரு அரசாங்கமும் கொள்கையைத் ஒரு கணம் கூடச் சிந்திக்க முடியாது ப்பிடிக்க முடியாத இடைக்கால நிர்வாகம் என்பது முன் குக் காரணமெனக் னரே குறிப்பிட்டது போல ஒரு ட்ரோஜன் த.க. கடைப்பிடித்த குதிரைதான். இது ஆரம்பமாகுமெனின் O 朝 அதன் வயிற்றுக்குள்ளிலிருந்து பிரிவினை UWO என்பதைத் தவிர வேறு எதுவும் O வெளிப்படப் போவதில்லை. L விதம் வட பகுதியில் வாழும் தமிழர்களை
விடவும் தென் பகுதியில் பல வேண்டியதும் அவசியம் இரு தரப்பிலும் o ಙ್ಗ இருக்கக்கூடிய அரசியல்வாதிகள்
தமழாகள குறததே நான மகவும ந்தியாவின் 6 இத் கவலை கொண்டுள்ளேன். இடைக்கால இந்தியாவின் பாதுகாப்பு நிலையைக் LATä5 ல்லை. issfld
குண்டுவெடிப்புத் தொடர்பான அரசாங் கத்தின் அறிக்கையைப் பார்த்ததும், 1989 ஜூலை 13 அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட் டதையடுத்து அரசாங்கம் எடுத்த நிலைப்பாடுதான் நினைவுக்கு வந்தது. அப்போது பிரேமதாஸ புலிகளின் பிடிக்குள் இருந்தார். 1990 மே 7 அன்று கனடாவின் தூதரகத்திற்கு முன்பாக வைத்து சாம்.தம்பிமுத்து தம்பதிகள் சுட்டுக் கொல்லப் பட்டபோதும் இவ்வாறுதான் இருந்தது. இந்தியர்கள் தமது நிலையிலுள்ள மறு தரப்பினர் தொடர்பாக விழிப்புடன் இருக்க
အိမ်မှူးချွိချွံချွံချွံခြုစ့် ဖွံ့ဖြိုး | *",ီနှီါ ஃ சிபி
இப்போது அரசாங்கம் துணிவுடன் தனது முதுகெலும்பைக் காட்டியாக முன்னாள் வெளியுறவு அமைச்சர், வேண்டும். இல்லாவிட்டால் பிரேமதாஸ இலங்கை வெளியுறவு அமைச்சர் காலம் முதல் செய்வது போலப் | கதிர்காமரிடம் இந்தியா என்ன செய்ய
தமக்கு வேண்டிய அனுகூலங்களைப் வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் எனக்
&
O
பெற்றுக்ெ x n · ~~~~ ' ' - O VGTHLL g | கேட்டிருந்தார். சமாதான முன்னெடுப் 6th குறித்து'அரசாங்க நந்துகொண்ட் புக்களில் இந்தியா எத்தகைய விதம் அரசின் அணுகுமுறையைத் பாத்திரத்தை வகிக்க வேண்டுமென்று
தெளிவுபடுத்துகிறது. கோழைத்தனமான வினவி இருந்தார். எதிர்ப்பு நடவடிக்கை இத் தாக்குதல் முயற்சியை வெளிப்படை யில் ஈடுபடாமல் இந்தியா என்ன யாகக கணடிகக அரசாங்கம முனவர பணியை ஆற்ற முடியும் என்பதை வில்லை. தனது அமைச்சரவை இந்தச் சிறிய கட்டுரையில் விபரிப்பது உறுப்பினர்களில் ஒருவரைக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட போதும் "து. • ' ء حصہ கூட சமாதான முயற்சிகளைச் ஆனால், பிரதமரின் இந்திய சீர்குலைக்காமல் இருப்பதற்காக அரசு விஜயத்தைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சி இப்படிச் செயற்பட்டிருக்கலாம். ஆனால், மற்றும் ஐதேக தரப்புக்களைச் சேர்ந்த ஐ.தே.க.வும் இவ்வாறுதான் நடந்து உயர்மட்ட அரசியல்வாதிகள் பலரும் கொண்டிருந்தது. தமது நாட்டிற்காகச் இந்திய விஜயங்களை மேற்கொள்ளலா சேவையாற்றிய சுமாா நாறயதுககும எதிர்பார்க்கலாம். இந்தப் போை மேற்பட்ட புலனாய்வு உத்தியோகத் ாம. இநதபeபாரை தர்கள் கொல்லப்பட்டபோதும் கூட முடிவுக்குக் கொண்டுவரவும் நிரந்தரத் சமாதான முன்னெடுப்புக்களைப் தீர்வைக் காணவும் இந்தியாவைப் பாதிக்கும் ஒரு சொல்லைத்தானும் பயன்படுத்த முன் முயற்சி எடுக்கப்படு அரசாங்கம் உச்சரிக்கவில்லை. மென எதிர்பார்க்கிறோம்.
அரசு
புக்கள் தொடர்பாக தலைவர்களையும் இன்னும் பலரையும் ாள்கைகளையே கொன்று குவித்தவர்களுடன் அருகில்
I11 Doni
U I Jr.

Page 8
கவிஞர் வாலி
எழுதுகிறார்
சரிதம் -
-வாழ்க்கை
iெண மெட்டுக்களில் ಳ್ದಿ'
மட்டுமல்ல்உன் வாழ்க்கையிலும்.
ତୁit
ங்கான
இருக்கிறது; உன் புகழை அளப்பதற்கு MINORSCALE -
Lugi ULIT
வர்களைக் காட்டிலும் உன் தந்தையார் இராமசாமி அவர்களுக்குத்தான் உன்னைப் பற்றிய
நீக்கதரிசனம் இருக்கிறது
அர்ஸ். கன்னடத்துக்காரர். கள்நாடக முதல்வராக இருந்த திரு. தேவராஜ் அர்ஸ் அவர்களின் மூத்த சகோதரர். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். திரு.கெம்பராஜ் அர்ஸ், ஏற்கெனவே “நளதமயந்தி’ “கற்கோட்டை”
MAJORSCALE - 5 ஐவன்றல் “ராஜவிக்கிரமா” என்று பல LJUGT LJLIg ஞானதேசிகன் தயாரித்து
ଗର୍ଭ U86856T. ைேவ க்கு தேவுடனேயே 1958-இல் அவரது தயாரிப்பில் அப்பாற் பட்டது பெயரிட்டிருப்பாரா? இருந்த Ul-LD அழகள்
ங்களில் கான் - D60)86 56T6TGT உன் கரியங்களில் தான் அன்புத் தம்பியே! “அழகள் மலைக் கள்ளன்” கச்சிகமான படத்தில் திருபாலாஜி, ஃணேம் காலம் வழங்கியிருக்கும் “சபாஷ் மீனா’ மாலினி ஒரு
f ம்ே ஜோடியாகவும், திரு.வி. எல்லோரிடமம் கான் C கிருஷ்ணன், T: மண்ணுக்கு வேட்டி னோரு இருக்கிறது. ஜோடியாகவும் நடித்துக் ஆனால- O O கொண்டிருந்தார்கள். ஜகதவைத் கோபி, என்னை கெம்பராஜ் ஐசதம O c ಕ್ಲಿ-ಡ್ಲೌ உன்ைைடய பேய்ய், எனக்கு ஒரே ஒரு
ਠੰਨੇ  ைபாடலாவது எழுதும். தொடங்குகிறது O O சந்தர்ப்பம் தர வேண்டும் என அதனால்தான். - உரிமையோடு வற்புறுத்திக் AUTOGRAPH ஜிப்பாவுடன் கேட்டார். வாங்குவோரைப் போல் வந்திருக்கும் கெம்பராஜ் அவர்கள் தன் heStra பிதோவ்ன் இயலாமையைச் சொல்லி, வாசிப்போரும் அடுத்த படத்தில் என்னைப் நீ த்ணேக்கமும் இத்தி கொள்வதாகச் SIGN செய்வதற்காகக் உனனை அகர் காணமம் காத்துக் கிடக்கிறார்கள் எனககு . ܀ 7 • ܕܐ தறகு ஒரு கார '! வெகுவாகப் பிடித்திருப்பதற்கு இருந்தது என் இனிய 蓝 நண்பரும், இசையிலும் இடையறாது இன்னொரு காரணமும் தமிழி0லும் நல்ல இசை மழை ೧ಳ್ತು. స్టో பெற்றவருமான
ப்பதிவக் காவியின் துதான. ரு.புரடசதாசன தான ஒலிப்பதிவுக் கரு You Don't Blow Your
பதினெட்டு வாய்க்கால்களும்
60)& G66T6ITLDITU
Own Trumpet
அந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் என்னும்
ரம்பி வழிகின்றன நம்பினோர் மூன்று பொறுப்புக்களையும் கடுவதில்லை முழுமையாக ஏற்றிருந்தார். ಫ್ಲಿಪಿ மாம்பலம், வெங்கடநாராயணா உன் பணியை" ரோடில் அந்த சினிமாக் சரித்திரம் எழுதும்! கம்பெனி, அட்டகாசமான ஒரு உன்னை பங்களாவில் செயற்பட்டுக் மடியில் சுமந்ததற்காக- கொண்டிருந்தது. சின்னத்தாயும் அந்த சினிமாக் கம்பெனியின் மனதில் சுமந்ததற்காக- உரிமையாளர், இயக்குநர், ஜீவாவும். கதாநாயகள் எல்லாம் ஒருவரே! கள்வப்படுவது அவர் பெயர் திரு.கெம்பராஜ்
பறகு அங்கிருந்து ஒல்ட் விகாரேஜை நோக்க நாம் அனைவரும் நடந்து போகிறோம். எம்முடன் ஒரு சில புகைப் படக்காரர்களே வருகின்றனர். மற்றெல்லோரும் புனித அன்றுாவ் சர்ச்சிற்கு வெளியே குழுமி இருக்கின்றனர். நாம் நேரடியாகவே பரிஷ் சர்ச்சிற்குப் பயணிப்போமென்று அவர்கள் அனுமானித்திருக்க வேண்டும்.
நாம் எல்லோரும் சமையலறையில் காத்து நிற்கும்போது எமது வீட்டு வேலைக்காரியான மேரி-ஏன் தேநீர் தயாரிக்க ஆரம்பிக்கிறாள். ஒருபெரிய க்ளாஸ் பாலை ஊற்றுகிற்ாள். ஒரு சொக்கலேட் கேக்கை வெட்டுகிறாள். இந்தத் தோட்டத்தைச் சுற்றி வருவதற்கு அனுமதிப் பீர் களா வெண் ணு நான் ஜோர் ஜை வினவுகிறேன்.
க்ரஸன்ட் செடேரில் இருக்கும் ஓல்ட் விகாரேஜ் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் bLuù l' uprds (Rupert Brook) Gr6öruaussi இல்லமாக இருந்தது. கடந்த பதினைந்து வருடங்களாக இந்த அழகிய தோட்டம் எனது
8
மனைவியாலும், தோட்டக்காரர் ரச்சேலினாலும் பராமரிக்கப்படுகிறது. அவர்கள் ஒரு காட்டைச் சொர்க்கமாக மாற்றி இருந்தனர். மரங்களும் பூப்பாத்திகளும் நேர்த்தியாக இருந்தன. ஆற்றங்கரை வரை சென்றுவிட்டுத் திரும்புகின்ற நடை அற்புதமானது. ஜோர்ஜும் அவரது சகபாடியும் ஒரு சில அடிகள் தூர இருந்தாலும் கூட, நாம் பேசுவது கேட்கக் கூடிய தூரத்தை விடவும் அப்பால் இருந்தார். ஆகவே, மேரியும் நானும் எனது மேன் முறையீடு குறித்துப் பேச முடிகிறது. நீதிபதி பொட் சம்பந்தப்பட்ட அதிசயிக்கத்தக்க ஒரு புதிய சான்றை அவள் சொல்கிறாள். அது நிரூபிக்கப்பட்டால் வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்கவேண்டி நேரும்.
வழக்கின்போது நீதிபதி செய்ததாக அவள் நினைக்கின்ற தவறுகளைப்பற்றி மேலும் சொல்கிறாள். மேன்முறையீட்டு நீதிபதிகள் மிகக் குறைந்தது எனது நாலுவருடத் தண்டனையை இரு வருடங்களாகக் குறைப்பார்கள் என்பதில் அவளுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது.
“நீங்கள் சந்தோஷமாக இருப்பதுபோல் தெரியவில் லை’ நாம் கேம் (Cam) ஆற்றங்கரையோரமாக நடந்து செல்லும் போது அவள் சொல்கிறாள்.
தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர் Tim
நான் சொல்கிறேன்: “முதல் தடவையாக என் வாழ்வில் மிகவும் மோசமான ஒன்று இதுதான். ஏதும் நல்லது நடந்தால் நான் சந்தோஷமாக ஆச்சரியப்படுவேன். ஒரே இரவில் நான் ஓர் இருள்நோக்குவாதியாகி விட்டேன்.”
(பக்கங்கள் வளரும்) GJITULI
фотор
 
 
 
 
 
 
 
 
 
 

ரெலாற்றின் ஆரம்பம் தொடக்கம் உலகின் ஆட்சி அதிகாரங்களில் உயர் பதவிகளை வகித்து விந்தவர்கள் ஆண்கள். தந்தை வழி சமூகக் கட்டமைப்பானது இதற்குக் காரணமெனக் கூறலாம். இதனால்தான் அன்று தொடக்கம் எந்தவொரு விடயத்திலும் தனித்த ஆண்களின் ஆதிக்கம்
வருவதாகத் தெரிய வருகிறது.
புகைத்தல் உட்பட நுரையீரல் நோய்கள் காரணமாக் நூற்றுக்கு 79-58 வரையிலான ஆண்களின் மரணங்கள் நிகழ்வதுடன், மனிதப் படுகொலைகள் காரணமாக தனவந்த நாடுகளில் 41 வீதமும் குறைந்த வருமானமுள்ள நாடுகளில் 18 வீதமுமாக ஆண்கள்
மேலோங்கிக் காணப்பட்டு வந்துள்ளது எனலாம்.
பொருளாதார மாற்றங்களின் பின்னர் பெண்களுக்கும் சமூகத்தில் சம அந்தஸ்து கிடைத்தமை காரணமாக மேற்படி நிலைமையானது
பாரியளவில் மாற்றங்களைக் கண்டுள்ளது.
ஏழெட்டு தசாப்தங்களுக்கு முன்பதாக அமெரிக்காவில் ஆண்களது ஆயுட்காலம் பெண்களது
ஆயுட்காலத்திைம் விட் ஓடு வருடம் குறைந்த தாகக் காணப்பட்ட போதிலும், இன்று அது 5 வருட
வித்தியாசத்தைக் காட்டுகின்றது.
Y ബ
ஆனாலும் இந்நிலையை மாற்றுமுகமாக மருத்துவ ஆலோசனைகளின்படி மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளினால் 5 வருட வித்தியாச மானது 2,3 வருடகால வித்தியாசமாக மாற்றப்பட் ) டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது, வயது ந்ேதவர்களுக்கு உரிய உணவு வகைகளை உட்கொள்ள ஆலோசனை வழங்குதல், உரிய மருத்துவ வசதிகள், பாதுகாப் புடன் தொழில்நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தல், மற்றும் உரிய பயிற்சிகளுடன் கூடிய உடற் பயிற்சிகள் போன்றவற்றை வழங்குவதன்மூலம்
g) ற வழங்குவதனமூ மேற்கூறப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர அமெரிக்காவில் பெண்களை விட ஏனைய " நோய்களால் அதிக எண்ணிக்கையில் மரணத்தை தழுவுபவர்கள் ஆண்களே என அண்மையில் ::
இதில் விபத்துக்கள் மற்றும் கொலைகளின் மூலம் ஆண்கள், பெண்களை விட இரண்டு மடங்கும், எய்ட்ஸ் நோய்காரணமாக மூன்றுமடங்கும் ஒழுங்கற்ற சுகாதார நிலைமைகளால் நான்கு மட்ங்கும் மரணித்து வருவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாகப் பெண்களைப் போன்று ஆண்கள் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் கவனஞ் செலுத்தாமையே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், ஆண்கள் தங்களது நோய்கள் தொடர்பில் சமூகத்துக்கு வெளிப்படுத்துவது மிகவும் குறைவாகும். இதனால் அதிகளவு நோய்வாய்ப் படவும் நேரிடுகின்றது. எனினும், பெண்கள் சிறிது நோய்வாய்ப்பட்டாலே சமூகத்தின் உதவியுடன் தனது நோயைக் குணப்படுத்திக்கொள்ள முனைவத தாகவும் மிச்சிகன் பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்டுள்ள ஆய்வுகள்கூறுகின்றன.
குறிப்பாக ஒரு தாய காபபமுறறு சில காலங்களிலேயே ஆண் கரு கலைந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அதே போல் குழந்தை பிறப்பதற்கு முன்பதாகவும், மிகச் சிறு பெண்களை விட ஆண்களே மிகவும் இலகுவில் இறப்பதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் உள்ள ஆண்களில் நூற்றுக்கு 26வீதத்தினர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி யுள்ளனர். பெண்களைவிட ஆண்கள் இரு மடங்கு மதுபோதைக்கு அடிமையானவர்களாகக் காணப்படுகின்றனர். மேலும் அவர்கள் பெண்களை விட பாரதூரமான நடவடிக்கைகளில் 30 வீதமாக ஈடுபட்டும் வருகின்றனர் எனவும், இதனால் அமெரிக்க சிறைகளில் நூற்றுக்கு 94 விதம் வருகின்றனர் என்றும் மிச்சிகன் யவுகள கூறுகணறன.
உலகில் நூற்றுக்கு 19 என்ற ரீதியில் ஆண்களின் இறப்பு வீதம் இருந்துவருவதுடன் சிரோசிஸ் நோயினால் தனவந்த நாடுகளில் நூற்றுக்கு 63 வீதத்தினரும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் நூற்றுக்கு 19 வீதத்தினரும் இறந்து
உயிரிழக்கின்றனர்.
அதே நேரம் உலகில் பெரும்பாலான நாடுகளில் ஆண்களின் இறப்பானது இளம் வயதிலேயே இடம் பெறுவதாக மேற்படி க்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக உலகில் மிக அதிகமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்கள் லித்துவேனியாவில் இருப்பதாகவும், புள்ளிவிபரங்களின்படி இது நூற்றுக்கு 80 வீதமாகும் என்றும் ஆராயப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்புகளின்மையே இதற்கான முக்கிய காரணமாகும் எனக் கூறப்படுகின்றது.
ノ
ரஷ்யாவில் இளைஞர்களில் 50 வீதமானவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிமரணத்தைத் தழுவுகின்றனர். இங்கே ஓர் ஆணின் ஆயுட் காலமானது 59 வருடங்கள் என்ற நிலைக்கு தற்போது வீழ்ச்சிகண்டுள்ளது.
உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் வட-அமெரிக்காவில் ஆண்கள் அதிகளவில் கொல்லப்படுகின்றனர். அனைத்து கறுப்பின மக்களிலுமாக 34 பேருக்கு 15 பேர் கொலைச் சம்பவங் கள் காரணமாக உயிரிழக்கின்றனர்.
ஆண்களது இறப்புவீதம் மிகவும் அதிகரித்துள்ள இன்னொரு நாடாக பிரேஸில் விளங்குகின்றது. 1980களில் சுகாதார அதிகாரிகளின் பாரிய சேவைகள் காரணமாக சிறுவர் மரணங்கள் அதிகளவு நிகழாமல் காப்பாற்றப்பட்டபோதும், அவர்கள் வளர்ந்து தமது இளம் பராயத்தில் போதைக்கு அடிமையாகி இறந்து வருகின்றனர் என்றும் அந்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் 12 ஆண்கள் என்ற ரீதியில் போதைப் பாவனையால் இறந்து வருவதாகவும் மிச்சிகன் ஆய்வுகள் கூறுகின்றன.
இதன்படி ஸ்கொட்லாந்தில் கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளை உட்கொள்வதால் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கு ஆண்கள் இறக்கின்றனர்.
தென்கொரியாவில் வாரத்திற்கு 55 மணித்தியால பணி காரணமாக பெண்களைவிட இருமடங்கு எண்ணிக்கையில் ஆண்கள் இறக்கின்றனர். சீனாவில் பாதுகாப்பற்ற தொழில் நிலைமைகள் காரணமாகவே அதிகம் ஆண்கள் இறக்கின்றனர்.
ஏனைய நாடுகளிலும் பார்க்க புற்றுநோய்கள் காரணமாக அதிகம் இறந்துவரும் ஆண்களை கொண்ட நாடாக டென்மார்க் விளங்குகின்றது. இங்குள்ள 25 வீதமான ஆண்களின் விந்து வீரிய நிலை மைகள் மிகவும் வீழ்ச்சி நிலையை அடைந்துள்ள தாகவும், காலநிலையும் மற்றும் சுற்றுச்சூழலுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அண்டைய நாடான இந்தியாவில் இடம்பெறும் : மரணங்களுக்கான காரணங்கள் சற்று த்தியாசமானவையாகும். குறிப்பாக, மிக நீண்டதூர பிரயாணங்களில் ஈடுபடுகின்ற லொறிச் சாரதிகள் விபசாரத்தில் ஈடுபடுவதால் அடிக்கடி எச்.ஐ.விவைர ஸ9க்கு ஆட்படுகின்றனர். இதனால் இந்தியாவில் அனைத்துப்பகுதிகளிலுமாக ஆண்களின் இறப்புவீதம் ஒரு பெண்ணுக்கு மூவர் என்ற வீதமாக இடம் | பெறுகின்றது.
மேற்கண்டவாறு புள்ளிவிபரங்கள் இல்லாத விடத்தும் உலகில் ஏனைய நாடுகளில் ஆண்களின் இறப்புக்கான காரணங்களைப் பார்க்கும்போது அது எமது நாட்டிலும் உரிமை கொண்டாடுவதாகவே தென்படுகின்றது. குறிப்பாக யுத்தம், இருதய நோய், பாதுகாப்பற்ற தொழில் நிலைகள், தொழில் வாய்ப் பின்மை, படுகொலைகள், போதைப் பொருட்கள் மற்றும் தற்கொலைகள் என அனைத்துரீதியிலும் இலங்கையும் முன்னணி வகிப்பதையே தினசரிப் பத்திரிகைச் செய்கிகள் கூறுகின்றன. ●
சய்திகள் கூறுகின்றன - பாரூக -
235. 01 - 07, 2004.

Page 9
இலங்கை வரலாற்றில் தமிழர் களுக்குச் சாவு குறித்த நாளாகவே ஜூலை பதியப்பட்டிருக்கிறது. அதன் வரிசையில் இவ்வருடம் ஜூலை மாதம் 24ஆம் திகதி கொழும்பின் புற நகர்ப்பகுதியான கொட்டாவ பிரதேசத்தில் ஏழு தமிழர்கள் உட்பட எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கொலைகளுக்குக் காரணம் கருணா தரப்பு என்று முடிச்சுப் போடப்பட்டுவிட்டது. இந்தக் கொலைகள் ஏன் நடந்தன? இதன் பின்னணி என்ன?
என்பதனை ஓரளவுக்கு அலசுவதே இந்தக்
கட்டுரையின் நோக்கம். ஜூலைகளுடன் நாம் இக் கொலைகளையும் தொடர்புபடுத்தினால் 1983ஆம் ஆண்டு ஜூலை 23 இல் திருநெல்வேலியில் புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக கொழும்பில் 24ஆம் திகதி தமிழர்களுக்கெதிரான வன்செயல் ஆரம்பமானது. இதில் பெருமளவில் தமிழ் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 5 தினங்களில் தமிழ்க்கைதிகள் உட்பட பெருமளவான தமிழர்கள், கொல்லப் பட்டனர்.
அதனைத் தொடர்ந்து வந்த அத்தனை
ஜூலைகளுமே ஏதோ ஒரு வகையில் இனம், மொழி வேறுபாடின்றி இலங்கையர்களின் உயிர்களைப் பறித்த வண்ணமே கடந்தன. ஜூலைகள் ஒவ்வொன்றும் தமிழர் பிரதேசங்களில் துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் கறுப்பு என ஒரு அடைமொழி கொடுக்கப்பட்டு கறுப்பு ஜூலை என்று நினைவு கூரப்பட்டு வந்தது. சில வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றில் மறக்க முடியாத நாட்களாக இலங்கையில் நிகழ்ந்த 1983 ஜூலைக் கலவரம் மற்றும் 2001ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி அதிகாலை வேளை இலங்கையின் பிரதான விமானநிலையமான கட்டுநாயக்கா புலிகளால் சிதைக்கப்பட்டதையும் சொல்வர்.
கட்டுநாயக்காவைத் தாக்கிய புலிகள் ஏதோ இலங்கையின் முதுகெலும்பையே சிதைத்து விட்டதாக மகிழ்ந்தனர், ஆர்ப்பரித்தனர். இது ஒரு வகையில் உண்மையாகக் கூட இருக்கலாம். துரோகி ஒழிப்பு என்பதனையே தமது தாரக மந்திரமாக வைத்துள்ள புலிகள், ஏன் தமிழர்களையே பெருமளவில் கொன்றொழிக் கிறார்கள் என்பதுதான் வெளிப்படையான கேள்வி போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 2002ஆம் ஆண்டு முதல் இது வரை இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படாத எத்தனையோ போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் நடந்தேறிவிட்டன. இம் மாதம் 24ஆம் திகதி அதிகாலை கொட்டாவைப் பிரதேசம் மிகவும் அமைதி யாகத்தான் இருந்தது. ஆனால் கிறிஸ்ரன் ரெஸில் நடந்த கொலைகள் அந்த அமைதி யையே குலைத்து விட்டன.
1601.11 இலக்கமுடைய இரண்டு மாடிகளைக்
கொண L அந்த ஆடம் LJU வீட்டினுள் நிகழ்ந்திருந்த * D LISI (UD இதற்குக் கார 6TLD,
3.5 5. வீட்டினுள் 18க் கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 8 பேர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், இவர்கள் யார் என்பது பற்றி முழுமையான
விபரங்கள் வெளிவராத நிலையில் ஊடகங்கள்
மட்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலநறுவை நீல தம்மிக்க மற்றும் புலிகளின் முன்னாள் தளபதி கருணாவின் முக்கிய சகாக்களான கஸ்ரோ, குகனேசன், ஆர்ப்பரன், விக்கிருபன், கேசவன், விமலகாந் என தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அன்றைய தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவேளை இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், வெளியில் இருந்து வந்த ஒருவரால் தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாது, உள்ளே
இருந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத்
தப்பிச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மிகவும் துல்லியமாக நவீன ரகத் துப்பாக்கியால் இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக் கிறது. இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கி நவீன ஊசி ரகத் துப்பாக்கி எனவும், இவை இராணுவ உயர் தரப்பினரிடம் மட்டுமே உள்ளன எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட வர்கள் கருணாவின் சகாக்களே எனக் கொலையை மேற்கொண்டவர்களது தகவல் மூலமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களைக் கொன்றுவிட்டு அம்பாறைக்குச் சென்று விடுதலைப் புலிகளுடன் சரணடைந் துள்ளனர். இவர்கள் தங்களுக்கு இடையில் ஏற்பட்ட
கருத்து வேறுபாடே தாம் அவர்களைக் கொலை
செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியது எனத் தெரிவிக்கின்றனர்.
கொட்டாவ வித்தியாலய வீதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் மிகவும் ஆடம்பரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வீட்டின் இரண்டாவது மாடியிலேயே கொலைகள் நடைபெற்றுள்ளன. இவ் வீட்டை அண்மையிலேயே மாதாந்தம் 11 ஆயி
ரம் ரூபா வாடகை தருவதாகக் கூறி ஒரு வருட
காலத்துக்கான முற்பணமும் கொடுக்கப்பட்டிருக்
கிறது.
தனது உறவினர் ஒருவருக்கு எனக் கூறியே
இந்த வீடு ஒரு வயோதிபரால் பெறப்பட்டுள்ளது.
இருவர் மாத்திரமே தங்கியிருந்ததைத் தாம்
6 1/2 Visakha Road Publishers of
ஆக. 01 - 07, 2004
கண்டதாகவு முன்னரே அதிகமானவ அயல வர்கள் தெரிவிக்
24ஆம் திகதி கொல்லப்பட்டவர்களி ஏனையவர்கள் நன்கு பெற்றவாக்ள் ஒரு துப்பாடு அமளி எடுப்பவர்கள் எப்ப கூட எழுந்திராத நிலை அவர்களுடன் கூட இ இருவருக்கு இது சாத இல்லையேல் இரண்டுக்கு கொலைகளைச் செய இவற்றுக்குள் வரும் மு வென்றால் கொல்லப்பட் நிலையில் இருந்தார்கள என்றால் எப்படி அது சீா தமது இயக்கத்துக்குள் ஏர் தெரியாமல் மறைக்க மறைக்க முடியாமல் ே எழுந்த சக்திகளை முடிவுக்குக் கொண்டுவரு நோர்வேயின் அனுசரணை யுத்த நிறுத்த உடன்படிச் வேண்டி - அது முறியாம கட்டாயத்தில் இருந்தனர். எத்தனையோ இக் உருவானபோதும் பு தொடங்குவதற்கே முடியா சர்வதேச அழுத்தமே இப்போதுள்ள நிலையி அடைந்துள்ளனர். வடக்கு இருந்தாலும் கிழக்கு சீர் படைகள் ஸ்திரமாக புலிகளால் யுத்தத்திற்கு வ இதற்கிடையில், அணி கருத்து வெளியிட்டுள்ள பொறுப்பாளர் தமிழ்ச்செ குழுக்களின் நட மாட்டம் இவற்றினைக் கட்டுப்படுத் கொட்டா வையில் போன்றே மட்டக்களப்புச் மாஸ்டரைச் சுட்டவரும், மனிதன் என்று தெரிவித்தி
a)ITI ULI தினமு
 
 
 

ம் சில தினங்களுக்கு களைக் கண்டதாகவும் கின்றனர். அதிகாலை அங்கு ல் ஒருவரைத் தவிர இராணுவப் பயிற்சி கிவேட்டுச் சத்தத்துக்கே டிப் படுக்கையில் இருந்து பில் கொல்லப்பட்டனர்? நத ஒருவா அலலது தியப் பட்டிருக்கிறது. மேற்பட்டவர்களே இந்தக் திருக்க வேண்டும். க்கிய சந்தேகம் என்ன வாக்ள் ஏதோ மயக்க என்பதுதான். அப்படி ந்தியம் என்பது கேள்வி. பட்ட பிளவை வெளியில் முனைந்த புலிகளுக்கு பானது, தமக்கெதிராக வன்முறைகளாலேயே ம் அவர்கள், இம்முறை யில் தாம் கைச்சாத்திட்ட கையை கடைப்பிடிக்க ல் காப்பாற்ற வேண்டிய
5ட்டான சந்தர்ப்பங்கள் விகளால் போரைத் திருக்கிறது. இவற்றுக்கு காரணம எனறாலும, ல் புலிகள் பலவீனம் ஓரளவுக்கு சமநிலையில் குலைந்துவிட்டது. தமது இல்லாத நிலையில் ருவது சாத்தியமில்லை, 1மையில் பேட்டி ஒன்றில் புலிகளின் அரசியல் ல்வன், பல ஆயுதக் அதிகரித்து விட்டது. த வேண்டும் என்றார்.
நிகழ்ந்த தாக்குதல் சிறைச்சாலையில் சச்சி தான் ஒரு தனிப்பட்ட ருந்தார் என்பது இங்கு
இதேவேளை மொத்தம் 10 சடலங்கள் இருந்ததாகவும் இரண்டு சடலங்களைக் காணவில்லை எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு கருணாவின் சகாக்கள் ஏழு பேருடன் இருந்த நீலதம்மிக்க என்பவர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் இதன் மூலம் இராணுவத்துக்கும் கருண: தரப்புக்கும் இடையில் இருந் தொடர்பை நிருபிக்க முனைவதை இராணுவ, அரசு தரப்பு மறுத்துள்ளது
எவ்வாறானாலும் துரோகிகள் களைவு சமாதான முன்னெடுப்பு என இரண்டு விடயங்களுக்குள் சிக்கியிருக்கும் புலிகளுக்கு, இப்போது ஏதாவது ஒன்றுக்கு முடிவு அல்லது தணிவு நிலையாவது ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. எவ்வாறானாலும் தம்மைப் பிரச்சினைகளுக்குள் சிக்க வைக்காமல் எப்படி நகர்த்திச் செல்வது என்பதில் அரசு தரப்பும் புலிகள் தரப்பும் எடுக்காத பிரயத்தனங்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. கொட்டாவையில் கொல்லப்பட்ட கருணா தரப்பு இளைஞர்கள் ஹிங்குராகொடையில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப் பட்டவர்கள் என்றும் இவர்கள் இவ் வீட்டுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரே வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மறுபக்கத்தில் புதிதாகத் தோன்றிய இப் பிரச்சினை முடிவுறாமல் தொடரும் நிலையில் அதுவும் கருணா அம்மான் வெளிநாடு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் இக் கொலைகள் நடந்திருப்பது, கிழக்கு தனிமைப்படும் நிலையை பிரதேசவாதப் பிரச்சினையை எவ்வாறு நடத்திச் செல்லும், கிழக்கின் அரசியல், மக்களது வாழ்க்கை நிலை எவ்வாறு அமையும் என்பதாகவும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஆனாலும் ஜூலை 24 என்பது எவ்வளவு அமைதியாகக் கழியும் என்பது இதன் மூலம் தெளிவாகியிருக்கிறது. இலங்கையில் உயிர்களைப் பலிகொள்ளும் நாட்கள் அதிகம் உள்ள மாதமாக ஜூலைதான் கணிக்கப்படுகிறது. ஜூலையை மக்கள் மறக்காமலேயே இருப்பார்கள் என்பது உண்மை,
இதற்கிடையில் அம்பாறை ஆலையடி வேம்புப் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதும், மட்டக்களப்பு ஏறாவூரில் இருவருக்கு காலுக்குக் கீழ் சுட்டுத் தண்டனை வழங்கப்பட்டதும், மட்டக்களப்பில் புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசமான காமாச் சோலையில் காப்புறுதிக் கம்பனி ஒன்றின் முகவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதும் நடந்தன. என்றும்
கருணா அம்மான் விவகாரம் உருவாகி நான்கு மாதங்கள் கடந்த நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வரை பரவியுள்ள வன்முறைகளுக்குள் கொட்டாவைச் சம்பவம் ஏற்படுத்தும் மாற்றம்தான் சமாதானத்துக்கு ஒரு பயணப் பாதையாக இருக்கும்.
NND WMEWN
Donji U r

Page 10
சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது
சக்தியெனும் கடலிலோர் திவலை - அகம் “காரணம் விரைவில் ஒரு பயங்கரப் சக்தி தனக்கே - உடைமை யாக்கு - சிவ 攀 பஞ்சம் வரப்போகிறது. இங்குள்ள ஏரி,
குளங்கள் எல்லாம் வற்றிவிடப் போகின்றன. இன்னும் பன்னிரண்டு வருடங்களுக்கு மழை பெய்யாது என்று ஒரு ஜோதிடர்
சக்தியுண்டு நமக்கில்லை கவலை.
அதனால் அந்த நண் “என்ன செய்யலாம்”
சிறிது நேரம் யே
-சுப்பிரமணிய பாரதியார்
€ಾರಿ: வயதான கொக்கு ஒன்று வசித்து வந்தது. அக் குளத்தில் பல நீர்வாழ் உயிர்களும் மீன்களும் நண்டுகளும் இருந்தன.
"ஐயோ எனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது. நான் மிகவும் பலவீனமாகிவிட் டேன். இப்போதெல்லாம் என்னால் மீன்களைப் பிடிக்க முடியவில்லை. இதற்கொரு வழி கண்டுபிடிக்காவிட்டால் நான் விரைவில் இறந்துவிடுவேன்’ என்று அந்தக் கொக்கு எண்ணியது. அதனால் ஒரு தந்திரம் செய்தது. அது குளக்கரையில் அமர்ந்துகொண்டு ‘ஓ’வென்று சத்தமாக அழத் தொடங்கியது. அந்தக் குளத் திலிருந்த ஒரு நண்டு, அழும் காரணத்தை கொக்கிடம் கேட்டது.
“இன்றிலிருந்து நான் ஒரு மீனையும் உண்ணமாட்டேன். இறக்கும் வரை
UITILI (UDUdi சிறுகதை கூறியதைக் கேட்டேன். அப்படியானால், நம்பிவிட்டன. அத6
YSS SSS00 S ASS0 S SSS AAAAASY லில்’ என்று லன் நாம் எல்லோரும் இறந்துவிடுவோமே! 9 ་་་་་་
உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். அதனால்தான் நான் உண்ணாவிரதம் மீனாகத் தூக்கிச் ஏனென்றால் நான் ஒரு அபாயகரமான இருக்கிறேன்" என்று கொக்கு பதிலு பாறையில் அவற்றை செய்தியைக் கேட் டேன்” என்று கூறிய ரைத்தது. ஒருநாள் நண்டு அ கொககு தனது கணகளை மூடி ஜெபம் உடனே அந்த நண்டு கொக்கு பிடிப்பவர்கள் என்லை செய்யத் தொடங்கியது. சொன்னதைக் குளத்திலுள்ள எல்லா எகதுபக இரு அதற்காக நீ 920ாவிரத உயிரினங்களிடமும் கூறியது. அதனால் புதிய இடத்திற்கு வர இருக்கவேண்டும்?'நண்டு ஆவலுடன் அவையெல்லா பெரு "கவலைக்கு தாங்கள் என்னை கேட்டது. ஆளாயின. செல்லுங்கள்” என்று
ਖੁ
து சலபபு ஏறப சிறந்தவர்ணத்திற்கு பரிசுதரும் எண்ணம் நீேகு:
எண்ணியது. 星 “சரி என் முதுகி
f
கூறியது.
அவ்வாறே கொ அதன் இறகுகள் ಊ-©ಶ್ವಹಿತಿ கூறிய அதற்குக் கொக்
சிறிது நிகர்ந்து முன்
wza
சொன்னது பிறகு கொ ಉಹಿತ್ಥ தொடங்கியது சிறிது நேரத்தி ܒܚܝܐ C7 Ysgol உயரமான பாறையின்
f *ܔ
நண்டு, பாறையின் ே சிதறிக் கிடப்பதைக்
பழி பாவத்திற்கு குளத்திலுள்ள அப்பா தின்றுவிட்டதே' எ எண்ணியது.
அதனால் அது கொக்கு மாமா! நான் என்னைச் சுமந்து செ
இருக்கிறது என்று நிை
தூரம் நாம் செல்ல வே
"இனிமேல் நண்ட
என்று கொக்கு நினைத்
ਨਨ சிரித்துக்கொண்டே
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் முட்டாள் நண்டே இ
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய க ைசித் திகதி 07:082004 கிடையாது உன்னை
Giacrô (Bô Günt.g. Só 555 மீது மோதிக் கொன்
glgopja singloai போகிறேன்.”
് 5. i. இல 772. இவ்வாறு கொக்கு
QsnGöU. விநாடி, நண்டு த6
கொடுக்குகளால் G5
வர்ணம் தீட்டும் போட்டி இல: 554 _ நெரித்துக் கொன்ற
* UsföÍöGifuGIIsr: விழுந்தது.தரையில் မဂို ့် ဗျွိ မှိကိုမှီးပွါးမွိုး = 5.5 fo ܀ 8 ܀ இழுத் க்கொண்டு ந எஸ்.எல.நபல, |குள்த்திற்கு வந்தது. கிராம சபை வீதி, குறிஞ்சாக்கேணி - 02, "என்ன ஆச்சு.
கிண்ணியா. 160(لانا பார்த்த மீன் st 戴 慧 கேட்டன. பாராட்டுக்குரியவர்கள் &L မျိုးဂါးမျိုးနီ கஉமாஜயனி செட்டிபாளையம் யோடினூசன், 690, நீர்கொழும்பு வீதி, மாபோலை, கெரக்கு இன்மையா? - ம/வி, மட்டக்களப்பு வத்தளை. : உங்கள் நம்பி உங்களை ஏமாற்றி ஜிசுதாகரன், 172, காத்தார் சின்னக்குளம், ரபானுக்கா, தரம் 1, ரிச்லேன்ட் சர்வதேச ளம் எதுவும்
வீடமைப்புத் திட்டம், வவுனியா, பாடசாலை, பதுளை. தூக்கிச் பா.சிறீகுகன், யாழ்ப்பாணக் கல்லூரி, ரிமுஹம்மத் பாஹிம், அல்ஹதான் மகா 6606) TLD ன்றுவிட்ட
வட்டுக்கோட்டை வித்தியாலயம், 9ஆம் ஆண்டு ஏ, பதுளை கூறியது. க.பா.கீர்த்தனா, அமிர்தாம்பிகை விஜிசெல்வராஜா, இல442, அன்புவழிபுரம், கேடு நினை வித்தியாலயம், நுணாவில் கிழக்கு, திருகோணமலை, இதே நிலைதா சாவகச்சேரி தண் வினை தனி பாபூவிழி, தரம்-2ஏ மன்/புனித சவேரியார் ஆர்.பேர்ட்டி, மெட்ரோ தேசியக் கல்லூரி, அல்லவா. --
பெண்கள் தேசியக் கல்லூரி, மன்னார். எல்.கே.ஜி. குட் டிஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், "ஐயா! அந்தக் கொக்கிடம் எவ்வாறேனும் காப்பாற்றச் என்று பரிதாபமாகக் கெஞ்சின. ாடு மீண்டும் கொக்கிடம் சென்று என்று கேட்டது. ாசித்த கொக்கு “சில மைல்கள் தொலைவில் இருக்கும் வேறொரு குளத்திற்கு நான் செல்லலாம் என்றி ருக்கிறேன். மீன்களும் மற்றவைகளும் - |குளத்தில் வசிக்கத் தயார ଗ୩ [] அவைகளிடம் கேட்டு வா’ என நண்டிடம் கூறியது.
அதைக் கேட்டு, எல்லா மீன்களும் 燃下 |இடத்திற்குப் போவதில் பேரார்வம் கொண்டன. அவை தங்களை ஒவ் ‘வொன்றாகப் புதிய குளத் திற்கு எடுத்துச் செல்லு மாறு கொக்கிடம் மன்
றாடின. அவை யெல்லாம்
ဖါ၏@iခြံ சிறிய ஊரு - காசிம் நான்காம் வகுப்பு.
鲁 இதில் தென்னை மரங்கள் நூறு, என்னைச் சேர்த்து
நந்தன் ஐந்தாம் வகுப்பு நானோ ஆறாம் வகுப்பு.
மொத்தம் - இங்கே ஐந்து பேரும் என்னை இருக்கும் சிறுவர்கள் அண்ணா என்றே ]. அழைப்பா.
கடைகள் இங்கே சுட்டுப் பொசுக்கும் இல்லை. வெயிலில்,
சுழற்றி அடிக்கும் காற்றில் கொட்டும் மழையில் கூட கூடி நாங்கள் செல்வோம்.
கல்விக் கூடம் இல்லை. நடந்து சென்றே கற்போம், நான்கு கிலோ மீட்டர்.
படித்துப் படித்து மேலும் LILLLD. UGW64LD பெறுவோம். படித்து முடித்த பின்னர் பலரும் போற்ற வாழ்வோம்.
முருகன் முதலாம் வகுப்பு மோசஸ் இரண்டாம்
வகுப்பு. கறுப்பன் மூன்றாம் வகுப்பு
(மெர்த்திவின் 9IIIÕID500
-கொக்கை முழுமையாக இந்தியாவில் या னால் நான் முதலில் Pಿ! கருடனை றோடொனறு போட்டிபோட்டன. எப்படி ஒரு த அந்தக் கொக்கு ஒவ்வொரு தெய்வீக சென்றது. அருகிலுள்ள ஒரு அம்சத்தோடு த்தின்று வந்தது. பொருத்திக் அந்தக் கொக்கிடம், “இங்கே மீன் ர்கே 1ப் பிடித்துவிடுவார்களோ என்று க்கிறது. அதனால் நானும் அந்தப் : விரும்புகிறேன்.அருள்கூர்ந்து சிறப்புப் பெர் அந்த இடத்திற்கு எடுத்துச் சிறப்புப் பற்ற வேண்டிக்கொண்டது. பறவை இது.
தின்று, அந்தக் கொக்கிற்குச் க்வெட்ஸா ಙ್ಗಞ್ಞಣ್ಣೆ (Quetzalcoatl) என்று அழைக்கப்படும். இதைப் டைத் தின்போம் என்று அது பார்த்தால் பச்சைக் கிளி பஞ்சவர்ணக்கிளி
போலத்தான் இருக்கிறது. இதன் தோகை மயிலின் ன் மீது ஏறிக்கொள்” என்று அது தோகை போன்று பளபளப்பானது.
பண்டைக்காலத்தில் அஸ்டெக், மாயா மன்னர்களின் க்கின் முதுகில் ஏறிய ಙ್ಗಿ." தலையலங்காரத்தில் தவறாது இடம் பெற்றிருந்தது
தனக்குக் 'கிச்சு கிச்சு இப் பறவையின் நீண்ட தோகைகள். செல்வம்,
அந்தஸ்து விவசாயச் செழுமை ஆகியவற்றிற்குச்
து. கு “அப்படியானால் இன்னும் புறம் அமர்ந்துகொள்’ என்று க்கு தனது இறகுகளை விரித்துப் ji. ல் கொக்கு நண்டுடன் அந்த அருகே வந்தது. கீழே பார்த்த மேல் ஏராளமான மீன் முட்கள் 5600TLg).
அஞ்சாத இந்தக் கொக்கு, வி மீன்களை இப்படிக் கொன்று 'ள்று நண்டு தன் மனதிற்குள்
கொக்கிடம் “கொக்கு மாமா! சற்றுப் பருமனாக இருப்பதால் ல்வது உங்களுக்குச் சிரமமாக னைக்கிறேன். இன்னும் எவ்வளவு பண்டும்?” என்று கேட்டது. -ால் எதுவும் செய்ய முடியாது’ ந்தது. அதனால் அது கேலியாகச்
கூறியது, ங்கே குளம் எது
6
:உங்கள் பொது அறிவு எப்படி
று, நான் தின்னப் -
l. 922LJLI
சின்னமாகத் திகழ்ந்தது இந்தப் பறவை.
கொன்றால் மரண தண்டனைதான்! எந்தக் கோர்ட்டிலும் அதற்கு அப்பீலே கிடையாது! அப்படிப்
என்பதே அந்த நாட்டுப் பணத்திற்குப் பெயர். இந்த
சிறைப்படுத்தப்பட்ட க்வெட்ஸால்கோட்ல் பறவைகளிடமிருந்து அதன் தோகையைப் பறித்துக் கொண்டு அதைப் பறக்க விட்டுவிடுவார்கள். மீண்டும் அதன் தோகை வளர்ந்துவிடும். இப் பறவையைக்
போற்றிச் சிறப்பிக்கப்பட்ட இந்தப் பறவையின் பெயரையே கெளத்தமாலா நாடு, தன் நாணயத்திற்குத் தந்திருக்கிறது. "க்வெட்ஸால்
அபூர்வப் பறவை இனம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. மத்திய அமெரிக்காவிற்குச் சுற்றுலா வரும் பயணிகள் இந்தப் பறவையைக் காண மிகவும் விரும்புகிறார்களாம். ஆனால், அவர்கள் கண்களில் தென்படுவதில்லையாம். தப்பித் தவறி எவர் கண்ணிலும் பட்டுவிட்டால் அப்படிப் பார்த்தவர்களைப் பாக்கியசாலிகளாகக் கருத ທີ່ມີ
ானியத் தீவுகளில் பெரியது எது?
த சொன்ன அடுத் - ஹொன்ஷ”. னது கூர்மையான 2 கடல் மட்டத்திற்குக் கீழேயுள்ள நாடு? ாக்கின் ಕಲ್ಲನ್ಹಿ - நெதர்லாந்து. : 3 சூரியன் உதிக்கும் நாடு எது? - - - ண்டு தனது பழைய — gULJINTGOT.
4. நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு எது?
- நோர்வே, ۔۔۔۔۔۔۔
என்ன ஆச்சு?’நண்
கள் பரபரப்புடன்
மீன்களே! இந்தக் எ வர்த்தைகளைப் க்கையைப் பெற் விட்டது. அங்க்ே இல்லை. அ சென்ற மீன்கை தே’ என்று நண்டு
ப்பவர்களுக்
ண் ஏற்படும்.
6. இந்
8.9 G.
9. உலகின் மிகப் பெரிய சமுத்திரம் எது?
5. உலகின் பெரிய பாலைவனம் எது?
-சகாராப் பாலைவனம்.
து சமுத்திரத்தின் பெரிய தீவு எது?
- DL66) 5TT.
7 உலகின் பெரிய தீவு எது (அவுஸ்திரேலியாவை தவிர்த்து)
- கிறீன்லாந்து
-திபெத் பீடபூமி.
53313 3, COD GIGILUBag. GIg
-பசுபிக் சமுத்திரம், 963, 986,000
ர் னைச் சுடும் புரியுதா
bGNO JdE
10. ஆபிரிக்காவில் உயர்ந்த மலை எது?
-கிளிமஞ்சாரா மலை. ஆக. 01-07, 2004

Page 11
பந்தப் பிள்ளை8ள் டெனிஸ் விளையாட்டரங்குகளில் செல்வந்தர்கள் விளையாடும்போது அவர்கள் த பந்துகளைப் பொறுக்குவதற்கு “போல் போய்ஸ்’ என்று அழைக்கப்படும் சிறுவர்கள் இ நாம் அவதானித்ததிருக்கிறோம். இதுவரை குறிப்பிட்டளவே அவர்களது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கான தொழில் ரீதியான பயிற்சிகள் ஆரம்பித்துள்ளனர். நீங்கள் படத்தில் காண்பது இங்கிலாந்தின் அவ்வாறான பட்டறையொன்றில் பயிற்சி பெறும் சிறார்களேயே.
ஐ
ფXXX
தற்காத்துக் கொள்வதற்காகப் பயன்பட்ட தொப்பி, தற்போது நவீன ஆடை
மாறியுள்ளது. ustrfaSai நடைபெற்ற ஆடை அலங்காரக் கண்காட்சி ஒன்றில் ஜபபான
ஒருவரினால்
தொப்பியை மொடல் மங்கை ஒருத்தி அணிந்து
காட்சியே
இது.
யானையும் யானையும் போர் புரிவது என்பது மிக பாரதூரமான யுத்தமே. இந்தியாவின் குவாஹட்டில் காசிரங்க என்ற தேசிய வன விலங்குகள் சரணாலயத்தில் முன்று நாட்கள் நடைபெற்ற யானைகள் திருவிழாவிலேயே இந்தப் பயங்கர யுத்தம் நடைபெற்றது. ஆனால், அசாதாரணம் என்னவென்றால், யானைகள் எவ்வளவு தான் மோதி போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் பரிசு மட்டும் பெறுவது அவர்கள் மீது ஏறி அமர்ந்திருக்கும் யானைப் பாகன்களே.
സ്റ്റ
6)
5. 01 - 07, 2004 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்கிலாந்தில் வாயில்பூல் வேட்லண்ட்ஸ்’ என்பது அபூர்வ மிருகங்களைப் பாதுகாப்பதில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். இந்த அபூர்வ அன்னப் பறவைகளும் அங்கு பாதுகாப்பில் இருப்பனவே. அண்மையில் இவை இயற்கைச் சூழலில் வளர்வதற்காக தெரிவுசெய்து அனுப்பப்படவுள்ளதாலோ என்னவோ இவ்வாறு తాలిత முழ்கியுள்ளன?
ன்னக் காகல்
O இப் படத்தைப் பார்த்த மாத்திரத்தே இது மரத்தின் இலையென்ற முடிவுக்கு நீங்கள் வந்திருந்தால் உங்கள் எண்ணம் மிகச் சரியான தவறு. இது இலை போல் காட்சி தரும் பீடைகொல்லி ஒன்று. இங்கிலாந்தில் நடைபெறும் தேசிய விவசாய வார கொண்டாட்டத்தின்போதே இந்த "லீப் இன்செக்ட்’ என்ற அபூர்வ பீடைகொல்லி வகையைக் காண முடிந்தது.
ஜஸ் சுவைக்கும் சிங்கம்
வயிற்றுப் பசி ஏற்படும்போது பழையதை உண்ணாத சிங்கத்திற்கு தாகம வநதது என்றால் தனது கொள்கையையும் iறிக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். பாகிஸ்தானில் மிருகக் காட்சிச்சாலை யொன்றில் உள்ள இந்தச் சிங்கம் தற்போது பாகிஸ்தானில் நிலவும் கடும் வரட்சியினால் ஏற்பட்ட களைப்பைச் சமாளிப்பதற்கு இவ்வாறு பெரிய ஐஸ் கட்டியை நக்குகிறது.
శిష్టి

Page 12
சேரனின் வழியில் இயக்குநர்கள் இயக்குநர் சேரன் ஹீரோவாக நடித்த ஆட்டோகிராப் படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து சேரனின் வழியில் நடைபோடத் தொடங்கிவிட்டனர் தமிழ்ப் பட இயக்குநர்கள். நியூ படத்தின் ஹீரோவாக நடிக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, இதேபோல் ரட்சகன் பட இயக் குநரான ப்ரவின்காந்த் தான் இயக்கும் துள்ளல் படத்தில் நாயகனாகிவிட்டார்.
ஹீரோக்களே உஷார்
ஜோராகக் கைதட்டுங்கள் சூர்யாவின் ரசிகைகளே இந்த N ஆண்டு வரை மட்டும் சூர்யா கட்ை பிரமச்சாரி 2005இல் அவர் ஒரு சம்சாரி \ ஆம் அடுத்த வருடம் எனக்கு \ | கல்யாணம் என்று சூர்யாவே அறிவித்து
砷_Lí ^
ஜே.ஜோ.அடடே திக்குதே.ஜோடி அவங்கதானா சூர்யா
இசைப்புயல் குடும்பத்தின் இசைக்குயில்
famiñGub BSGEDÜLIDEMOf
விவேக் வடிவேலு இவர்களின் காமெடி ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்ட கவுண்டமணி மீண்டும் நடிக்கிறார். சத்யராஜ் நடிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிம்புவின் மன்மதன் என இரண்டு படங்களில் பிஸியாகிவிட்டார் கவுண்டர்
இது வாய்விட்டுச் சிரிக்கிற செய்தி
மதுரையில் மணமக மணமக்களை மனமார
பட்டாளமே மதுரைக்கு வந்திறங் முதல் நாள் நடந்த நிச்சய விழாவி தோழனாக இருந்த சீயான் வி
ஜொலித்தார் மணநாளன்று
சுழன்றுகொண்டிருந்தார். இ சேரன் என டைரக்டர்ஸ்
DGOO (BLDGOLLINGù LJL
வந்த சகாக்களை
தரணி நடத்திய இன்டர்வியூ
கில்லி வெற்றிப் பட இயக்குநர் தரணி சமீபத்தில் ஒரு நேர்முகத்தேர்வு நடத்தினார் எதற்காகவா? இத் தேர்வு மூலம் தன்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிய சிலரை தேர்ந்தெடுத்துள்ளார்
66 பாணியும் இதேதான்
தூள் பாலிஸி
காமெடி நடிகர் வில்லனிடம் அடி வாங்குவது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அரங்கேறிவிட்டது பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வில்லன் நடிகர் நம்பிராஜன் அடித்துவிட்டார். பதிலடியாக வடிவேலும் அடிவேலுவாக கை நீட்டிவிட்டார்.
நடந்தது இதுதான் என் ராசாவின் மனசிலே அரண்மனைக்கிளி படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பிராஜன் வடிவேலுவை வளர்த்துவிட்ட ஆரம்பகால நண்பர் இவர் இப்போதும் கூட வடிவேலு நடிக்கிற படங்களுக்கு காமெடி | Tល់ எழுதித் தருபவர் நம்பிராஜன்தான்.
வின்னர் படம் வரை நம்பிராஜன் தந்த காமெடி பகுதிகளுக்காக அவருக்கு கணிசமான தொகை கொடுத்துவந்தார் வடிவேலு. அதன் பின்னர் நம்பிராஜானிடம் வாங்கிய காமெடியை தனது இஷ்டத்திற்கு மாற்றிப் பயன்படுத்திக்கொண்டாராம் வடிவேலு பணமும் தருவதில்லையாம். இதனால் வைகைப் புயலை நம்பியிருந்த நம்பிராஜன் வாழ்வில் கஷ்டப் புயல் வீசியது ܝܢܠ
கொதித்துப்போன நம்பிராஜன் ஆயுதம் படப்பிடிப்பிலிருந்த வடிவேலுவின் முதுகில் அடித்திருக்கிறார். பதிலுக்கு வடிவேலுவும் பாய்ந்துவிட்டார். பிரச்சினை காவல் நிலையத்துக்கு
விசாரணையில் இருவரும் சமாதானமாகப் போவதாகக் கூறியதால் பிரச்சினை ாந்தது.
படங்களைப் பொறுத்தவரை வடிவேலுவின் காமெடி அ gLGOTIT) சிரிப்புக்குள்ளேயே இப்படியொரு சிக்கல் இருப்பது நியாயமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜக்குபாய் 150 நாட்கள்
உதட்டு ஆபரேஷன் முடிந்து அடுத்த ஆபரேஷனில் பரபரப்பாக இறங்கிவிட்டார் ரஜினிகாந்த் ஆகஸ்ட் மாதத்தில் ஜக்குபாய் படப்பிடிப்பு ஆரம்பம்
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சினிமா ஜாம்பவான்களுடன் அடிக்கடி பட்டறை போட்டு ஜக்குபாய் கதையைப் பட்டை தீட்டி மெருகேற்றிவிட்டார் ரஜினி கூடவே ஜக்குபாய் டீமீற்கான ஆட்களையும் நியமித்து வருகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ஜீவா, பாடல்கள் வைரமுத்து வில்லன் பிரகாஷ்ராஜ் என கில்லாடிகளாகத் தேடிப் பிடிக்கிறார்.
அல்லும் பகலும் உள்ளும் புறமும் இயக்குநர் ரவிகுமார் ஜேக்குபாய் பற்றியே யோசிக்கிறார். ஜக்குபாய் படம் பிரம்மாண்டமா தயாராகுது. படத்தின் படப்பிடிப்பே 150 நாட்கள். தமிழ்நாட்டைத் தவிர இந்தியா முழுவதும் ஷட்டிங் நடத்தத் திட்டமிட்டிருக்கோம் என்று பிரமிப்பாகப் பேசுகிறார் ரவிக்குமார்
ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். இந்நாள் வரை முன்னாள் உலக அழகியிடமிருந்து ஒப்புதல் வரவில்லை. ஆகவே உஷாராக இரு முன்னணி நாயகிகளிடமும்
கதை சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டு அன்று ஜக்குபாய் ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஸ்லோ மோஷனில்
SLS LLSLS LS LSLS LSLL LLSLSL LSL LSLSL LL LSL LLLLL LSL LLLLL LL LLL LSLS LLL LLLLLS LLLST S MInteri Guil Irhmi JITSepg|T BLILITIONODIO
தனிக்கட்சி ஆரம்பித்துள்ள இயக்குநர் டிராஜேந்தர் நியூமராலஜிப்படி தனது பெயரை விஜய
டிராஜேந்தர் என மாற்றியுள்ளார். விரைவில்
"சிலம்போசை என்ற புதிய வார இதழும்
தொடங்கப் போகிறாராம்.
இன்னும் என்னென்ன மாத்தப் போறாரே?
டைரக்டர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம்தான். ஷங்கர் இப்போது இயக்கி வருகிற அந்நியன படத்திற்காக சென்னை அருகே நிஜமாகவே பெரிய அளவில் குளம் ஒன்றை வெட்டி உருவாக்கி வருகிறார்கள். ஷட்டிங் முடிந்ததுமே இந்தக் குளத்தைப் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப் போகிறார்களாம். ஷங்கருக்கு நல்ல குளம்.அடச் சே.குணம்
t
மதுரையில் பாலா திருமணவிழா அர்ஜூன் வீட்டில் ஆவிகள்
- - - - ஷேன் கிங் அர்ஜூன் அரண்டு போயிருக்கிறார். மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழா என்று சொல்கிற ஆக்ஷன் Si Gain ni திரி அமர்க்களமாக நடந்திருக்கிறது இயக்குநர் பாலாவின் HR., : 醫 TLD. na A - - - - - - - - கிளம்பியதால் மிரண்டுவிட்டார். சமீபத்தில் - - - * ܒܣ, 1 ܦ தா பிதாமகன், இந்த மூன்று படங்களின் மூலம் தமிழ் திய முகவரி தந்தவர் இயக்குநர் பாலா ஜூலை 3ஆம் தேதியன்று ಇಂಗ್ಲ ன் பாலாமணமகள் முத்துமலர் ಶಿಗ್ಧ இனிதே த்தியுள்ளார் 니
Lig, GL(RGDrd IDILI
யகாந்த் வந்திருந்து வாழ்த்தினர் கூடவே மாப்பிள்ளைத்
படத்திற்கான ನಿಷ್ಠೀ கெட்-அப்பில் கமலின் சினிமா உரை நடிகர் சூர்யா கல்யாணப் பொறுப்பாளராகி 2-0315IDI did யக்குநர்கள் பாரதிராஜா மணிரத்னம் ஷங்கர், கே.பாக்யராஜ் :*
ஸ்பெஷல் அணிவகுப்பே நடந்தது அட்டகாசமான காட்சி 蠶 默 蠶 வேஷடி பட்டுச் சட்டையில் பளபளத்த பாலா வாழ்த்த சமீபத்தில் ':* அடிக்கடி பார்த்து வெட்கம் பூசிய சந்தோஷத்தோடு சித்தனர் காமெடி நடிகர் கருணாஸ் தனது மேஸ்ட்ரோ | မျိုးနှီးမြုံ அமெரிக்
மூலம் அரங்கையே குஷியாக அதிரவைத்தார். ൈ குழுவினருக்காக “ மைந்தர்கள் அத்தனை பேரும் இது நம்ம விட்டுக் கல்யாணம் உலகளாவிய சினிமா ... வாழ்த்தினர் பெருந்திரளாக திரண்டு இதற்குச் சாட்சியாக பற்றிய உரையாற்றி லை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை மணக்க | မျိုး။ அசத்திவிட்டார் மணக்கத் தொடர்ந்து நடந்தது கல்யாண விருந்து HD).
SL S SL S SL A A SA SA A A A AAAA L K u kTTC TkzSA SA q
ஜெய் ஆகாஷின் கனவு
பளிர் பர்சனாலிட்டியோடு வசீகரமாக இருக்கிற ஜெய் ஆகாஷ் தமிழ் சினிமாவின் புதிய
பந்தயக் குதிரை ரோஜாவனம் படத்தில் அறிமுகமான ஜெய் ஆகாஷ் அடுத்து நடித்து \
வெளிவருகிற படம் ராமகிருஷ்ணா
காதல் கோட்டை படத்தின்மூலம் தேசியவிருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் படம் இ
முழுப் படத்தையும் பார்த்துவிட்டு பல வருஷங்களாக எனக்குள் கற்பனை செய்து வைத்திருந்த ராமகிருஷ்ணாவை அப்படியே உயிரோடு பார்த்துட்டேன் என்று ஜெய்
ஆகாஷின் நடிப்பை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் அகத்தியன்
தெலுங்குத் திரையுலகில் வெற்றிகரமான இளம் நாயகனாக விளங்குகிற ஜெய் ஆகாஷ் தமிழில் நடித்துப் புகழ்பெறவே விரும்புகிறார் தமிழனாக நான் தமிழ் படங்களில் நடித்து ஜெயிக்க வேண்டும் என்பதே என் ஆலிச் முனு
தொடர்ந்து செவ்வேல் குருதேவா என இரு படங்களில் பிஸியாகிவிட்ட ஜெய் ஆகாஷிற்கு ஒரு கனவு உண்டு அது நடிப்பின் மூலம் நிறையப் பணம் சம்பாதி தமிழகத்திலுள்ள ஊனமுற்றோருக்காக சகல வசதிகளுட கூடிய ஓர் ஆதரவு இல்லம் அமைக்க வேண்டும் மிக விரைவி என கனவு நிச்சயம் நிறைவேறும் என்கிறார் ஆகாஷ் நிஜமா அக்கறையுடன்
நல்ல மனம் வாழ்க
Inu Ingigi IL
கண்களால் கைது செய் படத்தின் மூலம் UTJES Tg Tourisë அறிமுகப்படுத்தப்பட்ட நாயகி ப்ரியாமணி எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை இவருக்கு தற்போது ப்ரியாமணி நடிக்கிற ஒரே படம் ரோமியா ஜூலியட் மட்டுமே கண்களால் கைது செய்ய வேண்டிய பெண்ணை விடுதலை
GROOT GORLLTIEŠI SEGGIAT IT?
ՅՆ Մ. Օ1-07 2004

Page 13
தியா - s மொழு மொழு என்று ஜொலிக்கிற தியா ஒரு வெண்ணெய் சிற்பம்.கோலில்
~ குறும்பு என்ற படத்தில் அறிமுகமான தியா, தற்போது ட்ரீம்ஸ்
படமான குறும்பு தோல்வியால் நொந்துபோன தியா, ட்ரீம் T என்று சந்தோஷ சிந்து பாடினார். ஆனால்,
>ஆவில்லனாகிவிட்டார்.
* ட்ரீம்ஸ் படத்தில் நடிக்கிற த
>ஆால்ஷிட்டையும்
>ஆபிஸியாகிவி
is
நடிக்கு LITLIGä. மிதக்கும் மறுத்துவிட் "அந்த வா A LILLEHJE 6DETTĚ விடுகிறார் சவ திவால்
விஜய் პაპ / °"შ
விஜய்க்கு தமிழ் சினிம அதே திரைத்துறைத் து ரவிச்சந்திரனுக்கு வழங்கிய முன்னணி நடிகரான விஜய் /3 கோடி ரூபாய் கில்லி
மவுசும் சம்பளமும் போட்டி பே விஜய்யை வைத்து அடுத்த ஆஸ்கார் ரவிச்சந்திரன், விஜ அவரது சம்பளத்தை அய்யோ இதனால் கொந்தளித்துக் கிட ஏற்கெனவே ஒவ்வொரு நடிகரு சம்பளத்தை உயர்த்தித் தந்து சங்கடத்தைத் தருவதை வி விஜய்யையும் அப்படி உசுப்பிவி வைத்து படமெடுப்பவர்கள் 4 சே என்றாகிவிட்டது. இதனிடையே ஷங்கர் இயக்கு ரவிச்சந்திரன்தான் தயாரிக்கிற கடன் வாங்கி படம் எடுப்ப
sù வளர்க்கும்
காளைகள் " | ருமாண்டி படத்தில் கமலுடன் ண்டு ஜல்லிக்கட்டுக் காளைகளை கமலே ாந்தமாக வளர்த்து வருகிறார். வினைக்கு அருகிலுள்ள சிவாஜி
டனில் காளைகள் பராம கப்படுகின்றன.
ல்.உங்க காளைகள் ட்டுமா? முத்தம்
சிநேகாவின் அவரது அக்க எம்.பி.பி.எஸ். படத் டிசைன் செய்து தந்த த்து கமலே சபாஷ் பே அக்கா உடையாள் உடைக்கு LS S S S S S S S S S S S S S S S S S S தியாகராஜன் ஷாக் உறுதியா நம்பிக்கையோடு பேசுகிற பிரஷாந்த்
திகில் படங்களுக்கு எப்போதுமே தமிழ் கர்களிடம் தனி மவுசு அந்த வரிசையில்
படம் நடுநடுங்க வைக்கிற புது தினுசு இருதய பலவீனமுள்ளவர்கள் கர்ப்பிணிப் னகள் குழந்தைகள் ஆகியோர் ஷாக் படத்தை
யாகப் பார்ப்பதை தவிர்க்கவும் என்ற படத்தின் படம் எனக்கு அமைஞ்சது பெரிய விவு ம்பரமே பாதி திகிலை ஏற்படுத்திவிட்டது இன்னும் படம்னு சொல்வாங்க போய்ப் பார்த்தால் ' ல்லப்போனால் ஷாக் படத்தை தனியாக உட்கார்ந்து பிக்ஸ் பார்த்து சிரிப்பாங்க என்று கிண்ட
பவர்களுக்குப் பெருந்தொகைப் பரிசு என்று சவால் ஷாக் எப்படி என்று கேட்டோம்
கிற அளவிற்கு கதிகலங்க வைக்கிற திகில் படம் இது நிச்சயமா உங்களை மிரள வைக்கிற தி: பிரஷாந்த் மீனா ஜோடியாக நடிக்கிற இப் படத்தைத் ஹிட்லிஸ்ட்டில் இடம்பெறும் முக்கியமான ரித்து இயக்குபவர் தியாகராஜன் இருதயத் துடிப்பையே பிரஷாந்த் உற்சாகமாக உண்மையில் பி றய வைக்குமளவிற்கு இப் படத்திற்கான பின்னணி மீதெல்லாம் நம்பிக்கை இல்லை என்பது து சேர்ப்புப் பணிகள் லண்டனில் நடந்தது என்கிறார் இரசிகர்களை மிரட்டி வசூலிக்கிறாங்க
ஆக 01:07, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய் சிற்பம்
ட்டில் நடைபோடுகிற இளமை வெப்பம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். முதல்
வெற்றி மூலம் முன்னணி நாயகி ஆகிவிடலாம் கடைசியில் தியாவுக்கு அவரது ஹீரோவே
ணுஷ் சுள்ளான் கதை பிடித்துப்போய் மொத்த அள்ளித்தந்தார் விளைவு சுள்ளானில் டார் தனுஷ் ட்ரீம்ஸ் கிட்டத்தட்ட தயாரிப்பாளரின் ம்ஸ் போல ஆகிவிட்டது. ஷட்டிங் பாதியிலேயே நின்றுவிட விட்டிற்குள்ளேயே சுருண்டுவிட்டார்
பார்ப்பதற்கு மும்பை மோகினி மாதிரி ஜொலிக்கிற தியா அஞ்சு வயதிலிருந்தே சென்னைக் கன்னி தாய்மொழி தெலுங்கு ஆனால் தமிழில் கம்மா பிச்சு உதறுவார். அறிமுகமான புதிதில் ஆர்வக் கோளாறால் அதீத பர்ச்சி காட்சியதற்காக இப்போது வருந்துகிறார். ந்தக் கெட்ட கனவை நான் மறந்துட்டேன். ளும் மறந்துடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்சுகிறார். பின் இன்னொரு சமீபத்திய வருத்தம் கமல் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரே ஒரு ஆட அழைப்பு வந்ததாம் ஆனால் ட்ரீம்ஸில் தியா அது வெறும் பாட்டு என்பதால் நடிக்க
ப்பு போனால் போகட்டும் அடுத்து வரப்போற பாருங்க தியா யாருன்னு புரியும் என்று தியா
ல் அந்த ஆவேச அழகுக்கு மு ன  ேன
في كل صورة .
S S S S
சம்ப்ளம்" கபிறந்தநாள் கோடி 1 1 ܢ *
தந்த பட்டம் இளைய தளபதி TfüLIsi görösi Júlsóbort |ள்ள பட்டம் பெரிய தலைவலி ன் தற்போதைய சம்பளம் சுமார் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் [ 06 இதன்
ULLD GT55 ED BUTTLILITGT ய்க்கு 4 கோடி ரூபாய் தந்து ாரேஞ்சுக்கு உயர்த்திவிட்டார்.  ീ915: க்கிறது தயாரிப்பாளர் உலகம் | 9578 UU1ạo). *கும் ரவிச்சந்திரன் இப்படித்தான் இவரை அன்பு அம்மா -
மற்றத் தயாரிப்பாளர்களுக்குச் அப்பா அக்கா ழக்கமாக்கியவர். இப்போது இலங்கையில் வசிக்கும் டுவிட்டார். இனிமேல் விஜய்யை ©ibbIDIT - ©ibLDLIT, ாடி ரூபாய் தந்தே ஆகவேண்டும் ஆசை மாமா, சித்தி
6)ւմաthլոր, համանւո, குகிற அந்நியன் படத்தையும் ,s〔mmj,ösum,
ர், சுமார் 18 கோடி ိုးမျိုး ாகத் தகவல்கள் தெரிவிக்
திரைப்படத் 'R O கவிலில் வசிக்கும் FIEELö, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தொட்டம்மா GT LIT, பப் பார்வையைத் திருப்பி @闾üßem,
யுள்ளது. நிரோஷனா மற்றும் உற்றார்,
கோடிட்டுக் காட்ட ਏ
வேண்டிய விடயம் அனைவரும் இவரை இந்
இது |நாளில் குழந்தை யேசுவின்
羲、 அருளால் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்
அத்தைமர் சித்தப்பாமார்
Aulus assil anti
சிநேகாவின் | Butun, Bignobi aligi
omnium-IT, DIVIDIDATUDI காஸடயூமா
அக்கா
லேட்டஸ்ட் காஸ்ட்யூமர்
சங்கீதா வசூல்ராஜா
ற்காக சிநேகாவிற்கு இவர் S S S S S S
லர் புல் காஸ்ட்யூம்களைப் குடும்பத்தினர் கண்டனில் உள்ளா
அப்பப்பா தந்துரு பெரியப்
LLOJTË.
அஞ்சாள் S S S S S S S S S S S S S S S S S SSS SSS In Suominum, assimum வெற்றிபெறும் என்ற அத்தைா குடும்பத்தினர் இந்த மாதிரி ஒரு திகில் \ சித்தரசித்தி இத்தினர் யம், வழக்கமா திகில் 9 அத்தின் இத்திற் பயோட காமெடி கிரா. உற்றர் உறவினர்கள் அனைவரும் படித்தவரிடம், அப்போ daraussi gamma asasiasanatin
ல் படம் இது என்னோட படமும் கூட என்கிறார் ரஷாந்திற்குப் பேய்கள் தகவல் : Eச்சலான செய்தி என் தேவானந்தா பெரிய்யா
O

Page 14
என்னவளே. என் - இதயம் (UP a5 Tf
பாடும் ஒப்பாரியைச் . வருத்தங்களுக்கு சொல்ல, வார்த்தைகளாலே முயன்ற போ வைத்தியம் தெல்லாம் செய்தவளே! உன்னிடத்தில் ஓர். ஈராக்கிய 'அக்கினியாய் யுத்தம் சுட்டபின்
உன னை ப தழும்பிலெல்லாம் — UTitias கடந்த வருகின்ற. நினைவுகள் பொழுதுகளி லெல்லாம் விழித்து அதிகாரம். விழித்து காட்டுகின்ற எழுதியு டோனி கவிதையிலெல்லாம் பிளேயர் நீ ಪೃಷ್ಣ L(); இருந்திரிய். போல. உன் - நீ விட்ட அண்ணனின் ஒரு சொட்டுக் அதிகாரங்கள் கண்ணீரால் எனது 660 స్టోసీన్ இந்தத் தமிழினத்தை ಇಂಗ್ಲೆನ್ತತಿಃ 教 கெட்டுப்போனது! பழைய நிலை ம歡. விரட்டியடிக்க ஈர வார்த்தை அளவிலற் புதம்ாத்தி அழ சதி - செய்கிறார்கள். ஒன்றை ஓர் எதிர்பார்த்து of N O ܥ ܢ ܝܺܝܝ பாலைவனம் :ಇನ್ನು ༣2 ༄། முழுக்க - என்
A Lju600TLD! உன்னை Nడ வேறொருத்தன்UTS இன்பமான துன்பமா மணம் முடித்து->. துன்பமான இன்பமா உன் i"> இறுதிவரை
ஏற்பாடு செய்த செய்தி கேட்டு ۔۔۔۔۔۔۔۔۔ துடிதுடித்துப் போனது என் இதயம் ராகமும் நீ ஈரானின் 'பாம் நகரில் ரணமும் நீ! ஏற்பட்ட பூகம்பம் போல.
*) தெரியவில்லை!
பணத்தால் செரு கணமும்நூல் နှဲနှီပြုံ၍
முந்தியே
இப்போது உனது வீட்டுக்கும் எனது வீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது இதில். சமாதானம் கிடைக்குமா? கிடைக்காதா? இலங்கையில் நடக்கும் பேச்சுவார்த்தை போல
நமது காதலும்,
எனி.எல்முலாமில், குவைத்
” g A. Y56OTS
- :) . பிறக்கும்ப்ோது - நான் தனியாகவே பிறந்தேன் உலகம் உருண்டோட - அதில் g ஆனாலும் அந்தத் தனிமை உறவுகள் தினமும் உதயமாகி 錢 எனக்குத் தெரியவில்லை மறுகணமே மறைந்து போனதால் உனனைச - இவள் மனதில் இரண்டில் காலங்கள் கடந்து செல்ல தனிமை மட்டும் நெஞ்சில் ஈர வயதாகிப் போனது சொந்தமானதோ..? நீயே அப்போதும் அதே தனிமை ஆனால் இப்போது சிந்திக்கிறேன். வினோ-சுதாகரனி, சுவிஸ், எம்யூஎம்.அஸ்
Gu6OTT (Historius Légi – Gu60T Ij6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

stந்துபோகும் 1966) rü 蔔
ட்டுப் பார்க்கும்
முகர்க்கும் முதுகிளில் என் சிக்க த்தய் து தென்றலில் -:).
ன்ற்றம்அயோத று வாழ்த்துவதோ? மொன்று கரழல்
ரிழிையுமீ விடுந்
ஸ்தனை உணராது, குதமிழ்ப் பற்றின்றி ற்றிச் சிறுதெய்வம் சச் சடங்காற்றி. னற்றம் அடையாத று வாழ்த்துவதோ?
பரறிவியல் நீத்தும், துக் குறள்மறந்தும், தெலாம் ஆயாதும், முழ்கியும் போட்டும்
தெருக்குப்பை. னற்றம் அடையாத று வாழ்த்துவதோ?
யன்பிலே வாழ்ந்து டாச்சீதனத்தோடும், ற்று நன்றியற்றும் பல்புச் சாவஞ்சி. னற்றம் அடையாத று வாழ்த்துவதோ?
iyi, datahur,
ä0y 36Ü60GUUg நித்திரை UITLITÜÜ UGIšğ1512 ந்தன் பாழாய்ப்போன ப் படங்கள் - இந்த க்கை பிடிக்கவில்லை ான் இறக்கவில்லை குன் இதயம் ஏனோ துடிக்கவில்லை,
இனிமேலும் எந்தண் நெஞ்சோடு மக்கச் சக்தியில்லை ஒன்று சொல்லிவிடு இல்லையென்றால் வந்து கொள்ளியிடு,
ஸாம், கல்முனை,
羲
கவிதை எழுதுதலும்
இ.
இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
மனிதன் ஒரு விந்தமான் பிராணிகனவுகாண்கிறவன்தன் கனவுகளை :ஐமரங்களின் சங்கீதம் அவள் கனவுகளில் பலநாள்பட, நனவாக மாறிவிடுகின்றன. இக் கனவுகளில் கணவுப் பார்வைகளில் ஒரு கோணம் கவிதை
கவிதை கனவு மாத்திரமல்ல கணவுப் பார்வை மத்திரமல்ல, கனவு காணும் மனசின் வழ்வு. அவ் வழ்வின் மொழிவழியொழுகும் வெளியீடு
வாழ்க்கை முரண்பட்டுக் குவியல் அழகைப் பிறப்பிக்கின்ற மனிதனே அசிங்கத்தையும் பிறப்பிக்கின்றான். வழ்வின் அழகின் முழுமை இம் முரண்பாட்டின் தன்மையிலும் இருக்கிறது.
பறவைகளை மலர்களை மரங்களை மலைகளை நதியை வானத்தை
சிறுநகர் விடுத்தென் .
கிராமம் நோக்கி நீளும் சாலையில் மாலை சாய்ந்தபின் மனிதர்கள் நடப்பதில்லை. பேய் நடமாடுவதாய் ஊருக்குள் உலவும் அச்சக் கதைகள்
நற்றுக்களை எல்லாம் கண்டு மனம் குளிர்கிறான். இரசிக்கிறான். பொறாமை அநேகம், கொள்கிறான்.அவை போலவே தன் வழ்வின் சுதந்திரத்திற்கும் இயல்புக்கும் வீடு திரும்பும் நள்ளிரவுகளில் ஏங்குகிறான். பார்த்திருக்கிறேன், இப்படி தன்னை உயர்த்திக்கொள்ள முடியாத தத்தளிப்புகளும்தான் வெள்ளாற்றில் கவிதை நீராடும்,நிலவை; மூன்று கவிஞர்கள் மரங்களைப் பற்றிப்படியிருப்பவை இவ்வரம் பனை மரங்களில்
விளக்கேற்றும்
£ഴ്ച மினுக்கட்டாம் பூச்சிகளை;
முற்றிய நெற்கதிர்களால் பச்சை அலை எழுப்பும் வயல்களை, சருகோடும் இலையோடும் காற்று மீட்டும் மரங்களின் இசை மனதை வருடும் அநுபவமுண்டு. எப்பொழுதேனும் எச்சிறு பேயும் எதிர்ப்பட்டதே இல்லை. மரங்களின் சங்கீதத்தை மனிதக் குரல்கள் கலைக்காமல் இருக்கவேணும்: இருந்துவிட்டுப் போகட்டும் இல்லாத பேய்கள்.
- எஸ். ராஜகுமாரன்.
நாம் ஒரு மரத்தை வெறுக்கும்போது முதலில் ஒரு இலையிலிருந்து
தொடங்க வேண்டும்.
நாம் வெறுக்கும்போது
மரங்கள்போல் வாழ்வு என்று கருகும் ஒவ்வொரு இலைக்கும்
கிடைக்கும்? நாம் விளக்கமளிக்க வேண்டும். மோனமும் அழகும் அங்கு ஒவ்வொரு விளக்கத்திற்குப் பிறகும் கூடிநிற்கின்றன; ஒரு நம் வெறுப்பு நேர்த்தியாகிக் கொண்டே கவலை இல்லை. வரும். விபத்தும் நோயும் வறுமையும்
உண்டு; ஒரு மரத்தை வெறுக்கும்போது கவலை இல்லை. வசந்த காலங்களில்
வெறுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். மலர்களின் நிறங்கள் ம் வெறுப்பை உறுதியிழக்கச் செய்யும் அதன் வாசனை நம்மைப் பின்வாங்கத் தூண்டும்.
செடிகளின் வறுமையைப் பற்றி யோசித்திருக்கிறோமா? மிருகங்கள் பறவைகள் புழுக்கள் பூச்சிகள் செடிகள் இவற்றின் துக்கங்களைப் பற்றி
LO
5”
ang
V
நம் கஷ்டங்கள் தீரும்.
யோசித்திருக்கிறோமா? வெறுக்கப்படும் ஒரு மரத்திலிருந்து
இவற்றையும் சேர்த்து அதன் பறவைகள் தப்பிச் မိုးမှု
(5LDL|LD,
யோசிக்கும்போது வெறுக்கும் நாம் அதன் அலகுகளைத் திறந்து
வெறுப்பைப் புகட்ட வேண்டும். பிறகு அவை நம் வெறுப்பை
tung.
மனிதனுக்காக ஜீவன்கள்
அழிந்துகொண்டிருக்கும் வேறொரு மரத்திற்கு எடுத்துச் செல்லும் வரையிலும் வெறுப்பினால் அழியும் எனனை சந்தோஷமாக வை ஒரு மரத்தின் புழுக்கள் எனறு நம் உடல்களில் தொற்றிக் கொள்ளும், மனிதன் எப்படி யாரிடம் கேட்க நம் வெறுப்பின் தசைகளை முடியும்? அவை தின்று வாழட்டும்.
மரங்கள் உன்னதமானவை கம்பீரமான எளிமை 米 நிர்மலமான இதயம்
மேலே மேலே என்று செல்லும் 米
நாம் வெறுக்கும் மரத்தின் கிளைகளில் ஒரு மனிதனைத் தூக்கிலிட வேண்டும். இரவெல்லாம் ஒரு மாய அழுகுரலின் சாபம் அம்மரத்தைச் சூழ்ந்திருக்க வேண்டும்.
96JT
ஆரியக் கிரணங்களில் குளிப்பதில் 米 ஒரு மரத்தை எவ்வளவுதான் மோகம் வெறுத்தபோதும் மணணை எப்போதும் மறக்காத தரையில் அசைந்துகொண்டிருக்கும் தனமை அதன் நிழல்களை மெளனம். நம்மால் ஏன் தீண்ட முடியவில்லை
மனிதர்கள் மரங்கள்போல் என்பதை நாம் சற்றே யோசிக்கவேண்டும். வாழும காலம வரும.
= LIGGINAMAIAT, - மனுஷ்ய புத்திரனி.
ர்பர் பகுதி - பேனா நண்பர் பகுதி
og olinlystst. Bulig : 24.
முகவரி 22 H, லோவர் வீதி, உவர்மலை,
Gaius : MIH:
ஆக. 01.07, 2004

Page 15
i mirnu pl
பணவுகளை தி
பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும் வி
கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமது வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்ற அப்பாவித்தனமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதுண்டு.
ஆண் குழந்தை ஒன்றை எதிர் பார்க்கும் தாய்க்கு பெண் குழந்தை பிறப்பதும், பெண் குழந்தை ஒன்றை எதிர்பார்க்கும் தாய்க்கு ஆண் குழந்தை பிறப்பதும் கூட சாதாரண விடயமாகும். ஆனால் - தாங்கள் எதிர்பார்க்கின்ற குழந்தைகள் பிறக்குமானால் அது அபூர்வமானதொரு விடயமாகின்றது.
பெண் குழந்தைகளை அதிகமாகப் பிரசவிக்கும் தாய்மார்கள் தொடர்பில் அண்மையில் அமெரிக்காவில் ஓர் ஆய்வு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் Pra ctising Midwife (usly diggis மிட்வைப்) எனும் சஞ்சிகை இந்த ஆய்வு தொடர்பான தகவல்களை வெளி யிட்டுள்ளது.
இதன்படி மாமிச உணவு வகைகளை உட்கொள்ளாத தாய்மார்கள் மிக அதிகமாகப் பெண் குழந்தைகளைப் பெறுகின்றனர் எனத் தெரியவருகிறது.
பால், முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றை ஒதுக்கி வைக்கும் தாய்மார்களிடம் இருந்து ஆண் குழந்தை களும் ஒதுங்கிவிடுகின்றனர் என்கிறது இந்த
.{II61 اران
அமெரிக்க நொடிங்ஹேம் பல்கலைக் கழக ஆய்வாளரான போலிங் ஹட்சன் எனும் பெண்மணி 6,000 கர்ப்பிணிப் பெண்க ளைப் பயன்படுத்தி இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக கது.
1998 முதல் 2000 ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் அனை வரும் மாமிச வகைகளை உட்கொள்ளா தவர்கள் ஆவர்.
இத் தாய்மார்கள் பெற்றெடுத்துள்ள குழந்தைகளில் ஏராளமானவை பெண் குழந்தைகளாவர். பொதுவாக எந்தவொரு மனித சமுதாயத்தையும் எடுத்துக் கொண்டால் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சமமான முறையிலேயே பிறக்கின்றனர் என்றபோதிலும் சைவ உணவு வகைகளை மாத்திரம் உண்ணும் தாய் மார்கள் அதிகளவில் பெண் குழந்தை களையே பெறுகின்றனர் என இந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி ஒரு
தாயின் குழந்தையைத் தீர்மானிக்கும் போது மரபணுக்களைப் போன்று உண்ணும் உணவு வகைகளும் முக்கியம் பெறுவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த உணவு வகைகள் எந்த வகையான பாதிப்புக்களை இங்கு உருவாக்குகின்றன? என்ற கேள்விக்கு ஆய்வாளர் ஹட்சன் பெரு முயற்சியுடன் ஆராய்ந்து விடையைக் கண்டு பிடித்துள்ளார்.
பொதுவாக, ஒரு மனிதனின் உடம்பில் சமபல சக்தி இருக்க வேண்டுமாயின் மரக்கறி வகைகளை மாத்திரம் கொண்ட உணவு வகைகள் பொருந்தாது. மாறாக,
மிருக உணவு வகைகளும் அவசியமாகும். ஆக, சைவ உணவு வகைகளை மாத்திரம் உட்கொள்ளும்போது உடம்பில் தெம்பற்ற ஒரு நிலை தோன்றுகிறது. இதனை StreeSS GTGTUf.
இந்த நிலையின்கீழ் பெண் சிசுக் கருக்களால் தான் மிக நன்றாக வாழ முடியுமே தவிர, ஆண் சிசுக் கருக்களால் அல்ல என்பது விஞ்ஞானிகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சைவ உணவு வகைகளின் மூலம் உடம்பில் ஏற்படுகின்ற தெம்பற்ற நிலையில் ஆண் சிசுக்களைக் கொண்ட கரு இறந்து விடுகிறது என போலிங் ஹட்சன் கூறுகிறார். மிஞ்சினால் பெண் சிசுக் கரு மாத்திரமே கர்ப்பப் பையில் உயிர் வாழும் என்பதும் அவரது கருத்தாகும்.
திரிகோனாசனம் செய்வதால் ஏற்ப டும் பலன்கள்.
1. இடுப்பின் பக்கவாட்டிலுள்ள கூடுதல் தசையைக் குறைக்கிறது.
2.இடுப்புவலி, முதுகுவலி, பக்கப்பி ளவை, கண்டமாலை, கிளாண்டு வீக்கம் முதலிய நோய்களைப் போக்குகிறது.
3. கழுத்திலுள்ள இறுக்கத்தைப்போக்கி அதனால் தோன்றும் தலைவலியைப் போக்குகிறது.
4. கண்பார்வை தெளிவடைகிறது. 5. உடல் எடை, தொந்தி குறைகிறது. 6. தட்டையான பாதத்தை திருத்தி சாதாரண நிலைக்கு வர உதவுகிறது.
7. இடுப்பு, கழுத்து, முழங்கை, முழங்கால்கள், முதுகு போன்ற இடங்களில் சில நேரங்களில் துர்நீர் சேர்ந்து விக்கம் காரணமாகத் தோன்றும் வாத நோய்களை நீக்கிவிடும்.
8. உதரவிதானத்தைப் பலப்படுத்தி வயிற்று இறக்கம், குடல் இறக்கம் வராதபடி தடுத்துவிடும்.
9. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய் கிறது.
10. இரத்தக் குழாய்களில் அடைப்பு, இருதயவலி, இரத்த இயக்கக் கோளாறுகள் ஆகியவற்றைச் சரி செய்கிறது.
11. நுரையீரல் பலவீனம், ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
12. இந்த ஆசனத்துடன் மற்ற நின்று செய்யும் ஆசனங்களைத் தவறாது செய்து வந்தால் ஆயுள் காலம் வரை வாத நோய்கள்
ஏற்படாதவாறு தடுக்கலாம்.
செய்முறை : 1. விரிப்பின் மீது கால்களை 1 1/2 அடி தூரம் விலக்கி வைத்து நிமிர்ந்து நிற்கவும். 2. கைகளைப் பக்கவாட்டில் பூமிக்கு இணையாக நீட்டி நிறுத்தவும்.
ஆக 1 07, 2004
3. வலது புறமாக பக்கவாட்டில் வளைந்து வலது கால் முட்டியை வலது கையால் இறுகப் பற்றவும்.
4. கால் முட்டியை வளைக் காது தலையைத் திருப்பி இடது கையை உயர்த்தி 90 டிகிரிக்கு நேராக வைத்து கை கட்டை விரலைப் பார்க்கவும்.
5. 30 எண்ணிக்கைகள் அப்படியே சாதாரண மூச்சில் இருக்க வேண்டும்.
6. இப்போது நிமிர்ந்து எழுந்து நிற்கவும். கைகள் பக்கவாட்டில் நேராக இருக்க வேண்டும்.
7. மாற்று ஆசனமாக இடது புறம் வளைந்து 30 எண்ணிக்கைகள் செய்ய வேண்டும். இரண்டு முறை செய்தால் போதும்,
குறிப்புகள் : - 1. பழகப் பழக கால் முட்டிக்குப் பதிலாக முட்டிக்கு கீழே புறங்காலைப் பிடித்து பழகலாம்.
2 கால்முட்டியை வளைக்கக் கூடாது.
அதே நேரம் ஒன்றைப் பிரசவி கத்துடன் கூடிய த விந்தணுக்கள் 6 உட்கொள்வதால் ( அவர் சுட்டிக் கா பையினுள் இரு பாலினத்தைத் தீர்ம களும் பங்காற்றுகின் மரக் கறி வை உட்கொள்ளும்போ படும் இரசாயனப் ப களது உடம்பினுள் பெண்களது பெண் : களுக்குச் சமமான கின்றன. இதன் மூ களே பிறக்க வாய்ப் ஹட்சனின் மே துக்கு மாற்றுக் கரு 6T60.
பிரித்தானிய அமைப்பைச் சேர்ந் 600 éᎭ6l] Ꭷ 600Ꭲ6luéb6Ꮖ வதற்கும், பெண் குழ மிடையில் உள்ள் ெ செய்துள்ளார்.
எனினும், தனது பில் அண்மையில் நிறுவனத்துக்கு கரு போலிங் ஹட்சன் பாலினங்களைத் தீர் யின் தரப்பும் கூடி கொண்டிருப்பதாகவு ரீதியிலான உண்மை ஆகையினால் வகைகள் மட்டுமல் உணவுப் பழக்க ஆராய்ந்து பார்க்கத் கிட்டவில்லை என இதனால் தனது மே எவ்விதமான தடங்கலு கூறியுள்ளார்.
இது மிகவும் திட் என்றும் இதனால் இத உடனடியாக மறுக்க போலிங் ஹட்சன் கூ
அதேவேளை, வகைகளை அதி: பவர்களுக்கு ஆல அதிகமாகப் பிறக்கும் எந்த இடத்திலும் கு
66
தொகுத்துத் தரு
filifía
mwl:Outelius
தேவையான
Seffafudm Sig கோதுமை ! தேங்காய் கருப்பட்டி ஏலப்பொடி
செய்முறை : * மாவுட சேர்த்துக் கொ குழைக்கவும்.
* தேங்க கருப் பட் டியை
வறுத்து, ஏலத்ெ
ஈரம சுண்டி யது
மடித்து ஓரங்க பின் இலையை நீராவியில் Sleg
6)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கக்கூடிய உத்வே 5வல்களைப் பரிமாறும் ) 36 600T68560)6T
கால்லப்படுவதாகவும் ட்டுகின்றார். கர்ப்பப்
க்கின்ற கருவின் னிப்பதில் ஹோமோன் றன.
ககளை உணவாக து அவற்றில் காணப்
தார்த்தங்கள், பெண்
ஈஸ்ட்ரஜன் போன்று உறுப்பின் ஹோமோன் வகையில் செயற்படு wம் பெண் குழந்தை
பற்படுகின்றது. ற்குறிப்பிட்ட கருத் 6துககளும எழுநதுள
உணவு, விஞ்ஞான ந கெதரின் கொலின், )ள உட்கொள்ளு ந்தைகள் பிறப்பதற்கு நாடர்பை விமர்சனஞ்
ஆய்வுகள் தொடர் பி.பி.ஸி. செய்தி த்துத் தெரிவித்துள்ள குழந்தைகளின் மானிப்பதில் தந்தை ப தொடர்பி னைக் ம் இது விஞ்ஞான என்றும் கூறியுள்ளார்.
தாயின் ೭೫೩|| லாது, தந்தையின் வழக்கங்களையும்
|42ဂ္ဂိတ္တိံ
鲇鼩|
நம்முடைய வாழ்க்கையில் நாமே எம்மைத் தாழ்த்திக்கொள்கிறோம். நம்மிடம் மூன்று விதமான கணிப்புக்கள் இருக்கின்றன. நம்முடைய தகுதியைச் சரியாக மதிப்பிடுவது. தகுதியை உயர்த்தி மதிப்பிடுவது தகுதியை மிகவும் குறைவாக மதிப்பிடுவது. நம்மை நாமே தாழ்வாக எண்ணுவதும் நம்முடைய ஆற்றலை மிகவும் குறைவாக மதிப்பிடுவதும்தான் தாழ்வு மனப்பான்மையாகும். நம்மால் இருவருடன் நேருக்கு நேர் பேச முடியுமா? அதிகாரிகளுடன் விவாதிக்க முடியுமா? நமக்கு வேண்டிய வர்களுடன் நம்முடைய தேவையைக் கேட்க முடியுமா? பணியாளரிடம் வேலை வாங்க முடியுமா? இதுபோன்ற பல காரியங்களில் நம்மைப் பற்றியே கேள்வி கேட்டுக்கொண்டு விடை
காண முடியாமல் பயந்து பதைபதைப்புடன்
இருக்கச் செய்வதுதான் தாழ்வு மனப்பான்மை. இதனால் நாம் தாழ்வைத் தள்ளி வாழ்வை அள்ளப் பழகிக்கொள்வோம். துணிவு இல்லாவிட்டால் எதையும்
சாதிக்கும் சக்தி நமக்கு ஏற்படாது.
மற்றவர்கள் மத்தியில் நம்மைப் பற்றிக்
மதிக்கத் தக்க அளவிலேதான் பேச வேண்டும். நம்முடைய அங்க அசைவு களிலும் அழகு நிலை குறித்து தாழ்வு கொள்ள வேண்டியதில்லை. காந்தி அடிகளோ, லிங்கனோ அழகு உருவம் கொண்டவர்களாக இருக்கவில்லை. ஆனாலும், அவர்களுடைய கம்பீரம் மற்றவர்களை அழைத்துவந்து அவர்கள்
தனககு வாயப்புக குறைவாக மதிப்பிட வைத்துவிடும் பலரும் க் கூறும் ஹட்சன், சந்திக்கிற நிகழ்ச்சியில் நாம் எப்படி நடந்து ற்கூறிய ஆய்வுக்கு கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே லும ஏறபடாது எனறும எமக்குத் தாழ்வுமனப்பான்மை இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய முடியும் பலரின்
டமிடப்பட்ட ஆய்வு முன்னிலையில் கலந்துகொண்டு பங்கேற் 5னது பெறுபேறுகளை காமல் ஒதுங்கிச் செல்வதே தாழ்வின் 5 முடியாது என்றும் அடையாளம் மற்றவர்களை உயர்வாகவும் றுகின்றார். நம்மைத் தாழ்வாகவும் எண்ணும்போது
c5è9{60) &# 6)] 9) ഞa! தாழவுமனபபானமை உருவாகும.
மா உள் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கை R gagal 60440 DUIDIGT கவனிக்கிறார்கள் என்ற குழநதைகளே ஏற்படும்போது யாரையும் பார்க்காமல் என இந்த ஆய்வில் ஒதுங்கிப் போகச் செய்யும்; நாம் செய்கின்ற பிப்பிடப்படவில்லை. இவ்வொரு காரியத்தையும் மற்றவர்களின் பரிகாசத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகு ܒܐ
வோமே என்று பயப்பட வைக்கும். வெற்றி EEEEE பெற்ற பெரிய மனிதர்கள் எல்லோரும் இளமையில் தாழ்வு மனப்பான்மை
காலணிகளின் ஷோகேஸ்
முன் நிறுத்தியது. அவர்களைப் பார்த்ததே மகத்தான செயல் என்று எண்ண வைத்தது. 5TLD LUFTIT, 6TULLQ.ULJLL6lIT, 6TGOTGOT மனப்போக்கு உடையவர் என்பவற்றை எல்லாம் சிந்தித்து உணரும் போது நம்முடைய ஆற்றல் மறைந்து கிடப்பதை உணர முடியும். நம்மை நாமே மதிப்பிடும் போது, விமர்சனம் செய்யும்போது புதிய உண்மைகள் புலப்படும். நம்முடைய திறமைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டிருக்கும்பொழுது தாழ்வு மனப்பான்மை நம்மை விட்டு வெளியேறும். நம்முடைய வெற்றிக்குத் தடைபோடும் தாழ்வு மனப்பான்மைக்கு விடை கொடுப்போம். வெற்றிக்கு வழிசமைத்து எம் வாழ்வை வளமாக்கிக்கொள்வோம்.
- இலக்கியா -
Uចរចា அணியும் GfGi:
அதிக உயரம் இல்லாதவை களாகவும் , நீண்ட நேரம் அணியக்கூடியவைகளாக இருக்க வேண்டும்.
விசேஷங்களுக்கு அணியும்
ចrលយោfចារ៉ា
(g|IT கொண்டிருந்தாலும் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அரிய பெரிய O செயல்களைச் செய்து சமுதாயம் முன்னேற D வழிகாட்டி இருக்கிறார்கள் எந்த இடத்தில் பேசினாலும் எம்முடைய பேச்சை மற்றவர்
մնայի : Bagrur
ܝ fur
பாருட்கள்: உடைகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் காலணிகளுக்கும் லது கிடைக்க ஆரம்பித்துவிட்டது. கால் ா -1சுண்டு களைப் பாதுகாக்கக் காலணிகள் - umri என்றில்லாமல் அலங்காரத்திற்கு, - 100 கிறாம் அலுவலகத்திற்கு, விசேஷங்க = 1 (5.5 ளுக்கு, ஹில்ஸ் உள்ளது, ஹில்ஸ் - 666 stas இல்லாதது என்று எத்தனையோ
x ఖ
8&
. . . . . ol $2 ŭ 65) Ljaji தி நீர் ఐ-8ఉ;
rtiւն பூவுடன் க் கலந் o!
தயும் சேர்த்து ம் இறக்கவும்.
3.
உங்கள் உடைகளுக்கு ஏற்றதாகவும், நறங்களிலும் வேண்டும்.
கண் கவர் இருக்க
ஹரீல் ஸ் உள்ள கால យោfrr:
குட்டையானவர்களுக்கு மட்டுமல்ல, இதை யாரும் அணியலாம். கவர்ச்சியான
டியப்ப உரலில் வகையான காலணிகள் வந்து
பூசிய வாழை விட்டன.
ப்பத்தைப் ഴ புத்தம்புது காலணிகளின் அணி வரிசை உங்களுக்காகவே இங்கு
தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
கலவையை காலணிகளில் லேட்டஸ்டு ஃபேஷன்
பாக இலையை எண் ன, எப்போது எ தை
ளை அமர்த்திய அணியலாம், உங்களுக்கேற்ற
பிரித்து எடுத்து காலணி எது ஆகியவற்றைத்
தெடுக்கவும். தெரிந்துகொள்ள இந்த ஷோகேஸ்
உங்களுக்கு உதவும். DIGAO |DUöi
தோற்றம் அளித்தாலும், அதிக
நேரம் அணியாமல் இருப்பது
நல்லது.
ஹீல்ஸ் இல்லாத காலணிகள்:
கால், முதுகுப் பிரச்சினைகள்
வராது. நீண்ட நேரம் அணியவும்,
அதிக தூரம் நடக்கவும் இது
ஏற்றது.

Page 16
ன்று நாளைய தனிப்பு அவனைப் பாதித்திருந் தது. அன்றைக்குக் காலையிலிருந்து சாப் பாடும் இல்லை. மனித வாசமும் இல்லை. ஆதி மனிதனாக இருந்தான்.
புழுக்கைகளோடு சேர்ந்து ஒரமாய்ப் படுத்திருக்க, பகல் பொழுது போகவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. படுகையில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் அடிக்கடி வந்து எட்டிப் பார்த்து அவனைத் திடுக்கிட வைத்துக்கொண்டிருந்தன.
அவற்றின் உரிமைகளுக்கு அவன் ஓர்
ஆக்கிரமிப்பு
பொழுது சாய்ந்து இருள் நன்றாகக் கருக்கியதும், எழுந்து வேட்டியால் இராமலிங்கம் வேஷம் போட்டுக்கொண்டு கால் போனபடி நடந்து போனான்.
வெகு சீக்கிரத்தில் பொட்டு வெளிச்சங் களுடன் ஒரு விஸ்தாரமான ஊர் அவனை வரவேற்றுக்கொண்டிருந்தது.
முதல் காரியமாக பேப்பர் படிக்க வேண்டும். அவன் கதையின் தொடர்ச்சியைப் பார்க்க வேண்டும்.
கிராம அந்தஸ்தை விட்டு, சிறு நகர அந்தஸ்தை ஏற்க முயன்றுகொண்டிருந்த ஊர்! அரிக்கேன் விளக்கும் எலெக்ட்ரிக் விளக்கும் போட்டி போட, சுற்று வட்டார கிராமங்கள் அங்கே வந்து கூடி, விற்று, வாங்கி, கலர் குடித்து, டென்ட் சினிமா பார்த்துத் தங்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன.
பஜார்கள் குறுகலாய்க் கசகசத்துக்
கொண்டிருந்தன. பார வண்டிகள் உழுது தரையைப் புழுதியாக்கியிருக்க, ஜனங்கள் வேண்டாத கூச்சல் போட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எட்டு மணிக்கு மேல் சத்தங்கள் மெலிந்து போய் இங்கும் அங்குமாய் உயிர் விட்டுக்கொண்டிருந்தன.
மெதுவாக நிழல்களில் தேங்கி வந்து, சண்முகாத்தா சாப்பாட்டுக் கடையில் புகுந்து இரண்டு பிளேட் எக்ஸ்ட்ராவோடு ஒரு சாப்பாடு சாப்பிட்டான், போதாது. சண்முகாத்தா முழிக்குப் பயந்து எழுந்து விட்டான். கடைசி விருந்தாளி மிச்சம் சொச்சம் வழித்தது அவ்வளவுதான்!
வெளியே சோடாக் கடையில் நல்ல வேளையாக ஒரு அறியாப் பெண் இருந்தாள். அப்பாரு ஒண்ணுக்கிருக்கப் போயிருப்பார். பிளவுஸின் மிருதுவான மேடுகளைப் பார்த்து அரை செகண்ட் இன்பம் கண்டுவிட்டு,
அன்றைய மாலைப் பத்திரிகையை அவசரமாக வாங்கிக்கொண்டு அதைவிட அவசரமாக நிழலுக்குப் போனான்.
கைவண்டியை இரவில் வாடகைக்கு
பிய்த்துக்கொண்டு தப்பிவிட்டதும் விவரிக்கப்பட்டு இருந்தது.
அடுத்த செய்திதான் அவனை உலுக்கிவிட்டது.
மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவு வாங்கி, ஊரில் அவன் குடியிருந்த வீட்டைத் திறந்திருந்தார்கள். -
உள்ளே, ஒரு இலட்ச ரூபாய் (அட பாவிகளா! மீதி ஐம்பதை அரசாங்கத்திற்குத் தெரியாதபடி சுருட்டிக்கொண்டீர்களா?), அயல் நாட்டு வாட்ச்சுகள், பிளேடுகள், டேப் ரிக்கார்டர்கள், போட்டோ ஆல்பங்கள் (எண்ணிக்கை இல்லை. பாதியைக் கணக்கில் கொண்டு வராமல் இவர்களே சுருட்டி இருப்பார்கள்) இவையெல்லாம் கைப்பற்றப் பட்டிருந்தன.
இரத்தக்கறை படிந்த இரண்டு கோணிகளும் கைப்பற்றப்பட்டன. கூடத்துச் சுவரில் இரத்தப் பொட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. சமீபத்தில் சூரியகுமார் யாரையாவது கொலை செய்து, உடலை அப்புறப் படுத்தியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. போலீசார் தீவிரமாகப் புலன் விசாரித்து வருகிறார்கள். சுமார் மூன்று வாரங்களுக்குமுன் ஆரியகுமார் ஒரு கட்டைத் தொட்டியிலிருந்து ஒரு
ఖయ్యిఖభఖసేళ
எடுத்துப் போனார் என்று தெரிகிறது. கட்டைத் தொட்டிக்காரரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
டி.ஐ.ஜி தம் விசேஷ பேட்டியில், "ஆரியகுமார் பல பெயர்களில் பல இடங்களில் வீடு எடுத்துத் தங்கி இருந்தான் என்று தெரிகிறது. அங்கங்கே அவனுக்கு
ஊரின் கடைசி எல்லையில் ஒரு விளக்குக் கம்பம் நின்றுகொண்டிருந்தது. ஆதன் எட்டத்தில் நின்றுகொண்டு பேப்பரைத் திறந்தான்.
இரண்டாவது பக்கத்தில் அவன் கதை தொடர்ந்திருந்தது.
முந்திய இரவில் அவன் அம்மன் கோவில் கிராமத்தில் அகப்பட்டுக் கொண்டதும், போலிஸ் வருமுன் கூரையைப்
(
ஒரு மனைவியும் உண்டு என்று தெரிகிறது.
எல்லாவற்றையும் விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.
கோணிகளை எரிக்காமல் விட்டது எவ்வளவு தப்பிதம்
பேப்பரைக் கிழித்துப் போட்டான். இருட்டுக்குள் நுழைந்து ஒரு திறந்த வெளியில் உட்கார்ந்தான்.
கடைசிச் சுருக்கு விழுந்திருந்தது.
அவனது நம்பி3 பலத்திலும் ஓர் ஓட்டை நினைவுகளைச் சீ அழுதான்.
பதினைந்து வயது: அடக்க முடியாமல் அழுதிருக்கிறான். ! சமாதானப்படுத்த முடிய பணம் போய்விட்ட கொலைக் குற்றழு யாரும் அவனுக்கு மாட்டார்கள்.
அடையாளம் சொ ஓர் இருட்டு அறை: கதவுகளையும் தானே போலிருந்தது. வெளி உண்டு.
உதவி கிடைக்க மாட்டிக்கொண்டு, அதன் அணுவாகச் சாவதைவி இருக்கிறது?
கேஸ் அவன் மீ ஜோடித்துக்கொண்டு 6 தானாகக் கிளர்த்து அவனது வாழ்க் சமீபத்திய சம்பவங்களு எவ்வளவு அழகாக, ஐ
பொருந்திக்கொள்கின்ற ஒருவர் வேண்டு ஜோடித்தால் கூட, அளவாக, "க்ளிக் என் ஜோடித்திருக்க முடியா இப்படி நன்கு பொ இரண்டு வெவ்வே வெவ்வேறு கதைக6ை பிணைப்பது போல் ஆசாமிகளுக்கும் பெ ஒருமைக் கதையை உண்டுபண்ணப் பார்க் அவன் அகப்பட்ட இருக்கிறதே! அவனுக் ருசுக்கள், சாட்சிகள் வழக்குத் தொடர்ந் நிரூபித்துத் தூக்குே விடுவார்கள் போல இ அல்லது இல்லாத இரகசியங்களையும் வற்புறுத்தி, பாலு5 சித்திரவதை செய்து ச விடுவார்களே!
நடப்பது எமர்ஜெ: செய்தி வருவதற்குக்
அல்லது நாய் வே அவனை வேட்ை கொன்றுவிட்டு, இரு த துப்பாக்கிச் சணி கொல்லப்பட்டார் என்று வெளியிட்டாலும் வெ6 எது எப்படியாய போலீசில் சரணடைந் வேறு ஆள் என்று (
முடியாத காரியம். கூடாது.
அப்படி ஒருவே அவன் வேறு ஆசாமி தெரிந்தால் கூட, ஒரு சீக்கிரம் முடிவு செய்வ நிஜ ஆசாமி என் சொல்லிவிடுவார்கள் நகரத்தின் பலவீனம வாழ்க்கை எப்படிப் பே என்ன கவலை
(துரோகம்
O) ILI UJI தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையின் கடைசி
1செய்ய முடியாமல்
குள்தான் இதுபோல் விக்கி விக்கி
ாரும் அவனைச்
ாது.
து.
ம் வந்துவிட்டது.
ச் சாட்சி சொல்ல
ல்லவும் மாட்டார்கள். குள் போய் எல்லாக் மூடிக்கொண்டது ார் திறந்தால்தான்
த ஓர் அறையில்
நினைவோடு அணு டக் கொடியது என்ன
து என்ன அழகாக பருகிறது? வரும புரை போல். கை முறைகளும - நம் இந்தக் கேஸில் ாடிக்கு முடி போல்
மில்லிகா ஷெராவத்தின் புகழ் ஓங்குகன்னு இனி உலகம் பூரா சத்தம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மல்லிகா பண்ணுகிற அதிரடியால் உலக அளவில் அவருக்கு வாய்ப்புகள்
குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஒருநாள் ப்ளேபாய் புத்தகத்தின் அட்டைப் படத்திற்குப் போஸ் கொடுக்கச் சொல்லி அழைப்பு வந்தால், மறுநாளே ஜாக்கிசான்' படத்தில் நடிக்கச் சொல்லியும்
ஆயர் வருகிறது. போதாதென்று உள்ளுர் ராஜ்குமார் சந்தோஷியும், ராமநாதனும் (அமிதாப்பச்சான்
ன. நடிக்கும் படத்திற்காக) இந்த ஹாட் ப்யூட்டியின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருக்கின்றனர். ಇಂಗ್ಲ படத்தின் பெயர் டைம் பிரேக்கர். இப்படத்தில் ஜாக்கிசான் லவ்வராக நடிக்கப் போகிறார் மல்லிகா இவவளவு சாயாக ஷெராவத், டைம் பிரேக்கரை.பொலிஸ் ஸ்டோரி, சூப்பர் காப், ரம்பிள், பிரான்க்ஸ் போன்ற று சத்தம் ஏற்படும்படி வெற்றிப்படங்களை இயக்கிய ஸ்டேன்லிடங் இயக்கவிருக்கிறார். இன்னொரு சீக்ரெட் டைம்
து. பிரேக்கரில் நடிக்கச் சொல்லி முதலில் அணுகியது லாரா தத்தாவையாம், அம்மணியின் கால்ஷிட் நந்துகிறதனால்தானே கிடைக்காமல்போக வாய்ப்பு மல்லிகா பக்கம் தாவி இருக்கிறது.
ா ஒட்டுச் செடியில்
சேர்த்து, "இரு O ONA I NA O f gag:Şabi (SIG:55, 9 IGEDIGNU SYG:Egin gan இந்தப் போலீசார் T |
s போதும் போல நேஹா துபியாவின் 'வெறும் முதுகு ஸ்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது கு அனுசரவிையாக - பாலிவுட்டில், அந்த ஸ்டில் அலை ஓய்வதற்குள் அடுத்த அலைக்கு வாய்ப்புக்
எல்லாம் சேர்ந்து, கிடைத்துவிட்டது து குறறங்களை நேஹாவுக்கு. டைரக்டர் மடைக்கு அனுப்பி ஷிவ்தஸானி இயக்கும்
படத்தில் நேஹா உணமைகளையும முன்புறம் திறந்து
சொல்லச் சொல்லி காட்சியளிக்கப்
ாமியைப் போல் போகிறாராம். கடித்தாலும அடிதது இப்படத்தில் முன்று
போல்டான காட்சிகள் ஸி. பத்திரிகையில் உண்டு. முதல்
hட வகையில்லை.
காட்சியில் ப்ராவோடு ட்டையாடுவது போல்
நேஹா காட்சியளிப்பார்.
யாடிச் சுட்டுக் அடுத்தது ரபபாருககும் நடந்த வெளிச்சமடிக்கும் டையில் அவர் திறந்த மார்புகளோடும், பொய்ச் செய்தியை முன்றாவது அங்கு யிலிடுவார்கள். சஞ்சய் கபூர் நீண்ட
நேரம் முகம் வைத்துக் கொஞ்சும் காட்சிகளும் இடம் பெறுமாம். சென்ஸார் கத்தரி வைக்காத பட்சத்தில் இரசிகர்கள் கொடுத்து
னும் அவனாகப் நான் அவனல்ல. சால்லித் தப்பிப்பது
0/து
வைத்தவர்கள்தான். ஆனால், à6] இதையெல்லாம் நேஹா
Gaiary T2 இல்லை. கடைசி கைச் செய்யவம் xதை 6의 நேரத்தில் கழன்டு
கொள்வாரா? என்ற 1ள அவரகளுககு சந்தேகமும் கூடவே எனறு சந்தேகமறத் குழி தோண்டிக் பரபரப்பான கேஸை கொண்டிருக்கிறது. தற்காக அவனையே ஷ்.இன்னொரு சொன்னாலும் ::
கடற்கை பபடததல சாகாவும ଗ] 'ñ? gis Wife of actor
amal) னால அவாகளுககு டி.வி.ஆங்கராக
நடிக்கிறார்.
தூரத்தும்.)
ஆக. 01.07, 2004

Page 17
சேர் டொன் ஜோன்ஸDம் அவருடைய மனைவி கரனும் 1994 மே 28ஆம் திகதி ரோஸ் கார்டனில் நடைபெற்ற எனது சகோதரன் டொனியின் திருமண வைபவத்திலும் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். உண்மையில் நான் இந்த இரு
மேதைகளான டொன
ஜோன்ஸனையும்
போர்ல்
கார்ல்சனையும்
தனிப்பட்ட
முறையில்
நன்கறிவேன்;
அவர்களது
அரசியல்
கலாசார
ரீதியான
தரமான s கருத்துக்களை - யும் முழு மனதோடு நான் ஏற்றுக் கொள்வேன். அவர்களுடைய கருத்துக்களும் சிந்தனைகளும் கடந்த நாற்பது வருட கால அமெரிக்காவின் எழுச்சியை முன் கொண்டு செல்ல பெரும் உதவி இருக்கிறது என்பதை நாம் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். இருந்த போதும் இவர்களுடைய சில கருத்தோட்டங்களில் மத, கலாசார,
டொன்ஜோன்ஸின் சிந்தனையின் ஆழத்தை நான் புரிந்துகொண்ட * போதிலும்; டொன்ஜோன்ஸ9ம் போர்ல்
கார்ல்சனும் எனது உள்ளத்தில் பதிந்துவிட்டவர்களாகவே என்றென்றும் இருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் இருவரையும் எனது மனம் ஒருபோதும் இருவேறாகப் பிரித்து நோக்கியதில்லை. உண்மையில் இந்த இருவரினதும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கிடையேயான கருத்து முரண்பாடுகள் சம்பந்தமாகவும்: அவற்றை தீர்ப்பது சம்பந்தமாகவும் எமது தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. அதேவேளை போர்ல் கார்ல்சன் எப்பொழுதுமே டொன் ஜோன்ஸிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை விரும்பாதவராக இருந்தார்.
தொடர்ந்தும் கருத்துக்களில் முரண்பட்டவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். பல்கலைக்கழகத்திலும் கூட அவர்களிடையே பலத்த கருத்து முரண்பாடுகள் இருந்துவந்ததை நான் நன்றாகவே அவதானித்திருக்கிறேன். எமது தேவாலய நிருவாகத்திலிருந்து ஜோன்ஸினை முழுமையாக வெளியேற்றிவிடவே போர்ல் கார்ல்சன் விரும்பினார்.
இவ்வாறு அதிக எதிர்ப்பலைகளை சந்தித்த ஜோன்ஸன், தேவாலயத்திலிருந்து வெளியேற சுயமாக முன்வந்தார். அத்துடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் கெளரவ பேராசிரியராக DREW சமூக விஞ்ஞானத்துறையில் கடமையாற்றி, மிக கெளரவமான ஒரு கல்விமானாகவே ஒய்வுபெற்றார்.
நான் படிக்கின்ற காலங்களில் அவருடைய நன்மதிப்பைப் பெற்றுக்கொண்ட மாணவியாக இருந்ததில் எனக்கு மிக மிக சந்தோஷம்தான். நாம் வெள்ளை மாளிகைக்கு குடியேறிய பிறகும் சேர்
டொன் ஜோன்ஸூம், அவருடைய மனைவி கரனும் அடிக்கடி எம்மை வந்து சந்தித்து பல்வேறு விடயங்கள்பற்றி கலந்தாலோசித்து எமது வெள்ளை மாளிகையின் சிறப்பு விருந்தினர்களாகவே விடைபெற்றுச் செல்வார்கள். இது எனக்கு பிற்காலத்திலும் மிக சந்தோஷத்தை உண்டுபண்ணிய நிகழ்வாகும்.
அரசியல் ரீதியான தவறான சில சிந்தனைப் போக்குகளும் இருந்தன என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மேலும் எனது மெயின் ஈஸ்ட் கல்லூரியில் எனது கனிஷ்டப் பிரிவு முடிவடைந்தவுடன் தொடர்ந்து எங்களுடைய வகுப்பு இரு பிரிவுகளாக
சட்டத்தரணி சட்டத்தை
மோகனதாஸ் காந்தி (1869 - 1948) மிகத் திறமையான துடிப்பான இளம் சL தனது சட்டத்தரணிக்கான பட்டப்படிப்ை ஆபிரிக்க நீதிமன்றங்களில் தனது முழுே பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அங்கு சட் பெற்றுக் கொண்டிருந்தபோது - தென் வந்த இந்தியர்களுக்கு எதிராக அப்போ வெலின் அரசாங்கம் இந்தியர்களுக்ெ பிரச்சினைகளையும் சட்ட விதிகளையும் அவர்களை அடக்கி ஒடுக்க விளைந்தது
►*፡ ତ୍ରି
அரசாங்கம் கட்டளையிட்டது. அப்பொழு சட்டத்தரணிக்கான பயிற்சியில் ஈடுபட்ட இப்பேற்பட்ட சட்டங்களை தளர்த்த வே போர்க் கொடி தூக்கினார். இந்தப்பிரச் வைப்பதற்காக லண்டனுக்குச் சென்று, ஆட்சியாளர்களின் தலைவர்களிடமும் ஆ முறையிட்டார்.
ஏற்கனவே லண்டன் காலனித்துவ அரச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிக்கப்பட்டது. அவ்வாறு இரு பிரிவாக
பிரிந்தவுடன் எங்களின் வகுப்பில் அரைவாசிப்பேர் முதல் தர
உயர்பிரிவில் மெயின் டவுன்ஸிப் சவுத்
உயர்தரக் கல்லூரியில் இணைந்து கொண்டோம். அங்கு இணைந்து கொண்ட பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் அந்தக் கல்லூரியின் அரசாங்க மாணவர்
பிறகு - வெற்றி பெற்ற மாணவர் பேரவைத் தலைவர் என்னை அணுகி செயற்பாட்டு குழுவினை நெறிப்படுத்துமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். நானும் அவருடைய வேண்டுகோளுக்கு மதிப்பளித்து அவருடைய அதிகமான செயற்பாடுகளுக்கு உடன்பட்டு
உதவியாகச் செயற்பட்டேன்; இது
ইট, bl|[[চট্টগ্রত্যাচটিতে
6íTgi 6ljbUTD
பேரவையின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டேன்; இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் என்னோடு போட்டியிட்ட மற்றைய எல்லோரும் ஆண்கள்தான்; எந்தவொரு பெண் மாணவியும் போட்டியிடவுமில்லை; நான் வெற்றி பெறவுமில்லை. இருந்த போதிலும் இந்தத் தோல்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை; இருந்தாலும் இற்றைவரைக்கும் இத்தோல்வியானது ஒரு சிறு தளும்பாக எனது மனதில் இருந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் தொடர்ந்தும் கல்லூரி சார் நடவடிக்கைகளில் நான் சுறுசுறுப்பாக எனது மனதை திடப்படுத்திக் கொண்டு இயங்கினேன். உறுதியாக எனது வெற்றிப் பாதையை நோக்கி பயணம் செய்ய முடிவெடுத்தேன். எனது எதிர்த்தரப்புவாதிகளில் ஒரு மாணவி குறிப்பிட்டார்; பெண்கள் "அரசாங்க மாணவர் பேரவையின் தலைவியாக வர விரும்புவது ܢ முட்டாள்த்தனமானது என்று அவர் விமர்சித்தார் இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தாமல் இப்படியான கருத்துக்களையெல்லாம் எனது வெற்றிப்பாதையின் ஏனிப்படிகளாகவே நான் கருதி எனது பாதையில் நான் தொடர்ந்தும் பயணம் செய்தேன்.
மாணவர் பேரவைத் தலைவர் தெரிவுக்கான தேர்தல் நடைபெற்ற
வொரு வகையில் எனக்கு சிறந்த அனுபவத்தையும் பயிற்சியையும் தந்தது என்பதை நினைக்கும் போது நான் மிகவும் புளகாங்கிதம் அடைகிறேன்.
இவ்வாறு எனது உயர் கல்லூரியில் கல்வியை முடித்து; பட்டப்படிப்பிற்காக பல்கலைக்கழகம் நுழைந்தவேளையில்; நானும் எனது துறையில் கற்கின்ற சகாக்களும் எமது பல்கலைக்கழக நுழைவை பெரும் விழா எடுத்தே கொண்டாடினோம். அத்துடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து தேர்தல் சம்பந்தமான விவாதமொன்றையும் நடாத்தினோம். அந்த விவாதமும் அதில் பரிமாறப்பட்ட கருத்துப் பரிமாறலும் 1964ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடையில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்களையும், காரசாரமான தேர்தல் மேடைப் பேச்சுக்களையும் போல் அதனை நடத்தினோம். அந்த விவாத மேடையின் பொறுப்பாளராக அரசாங்க கல்லூரி ஒன்றின் ஆசான் "ஜெரி பேக்கர் என்பவரே பணிபுரிந்தார். அந்த மேடையில் நானும் சில கருத்துப் பரிமாறல்களை செய்தேன். அந்த விவாத அரங்குக்கு தலைமை தாங்கியவர் நான் கோல் வோடர் அவர்களை ஆதரித்து பேசுவேன் என்பது பற்றி ஏற்கனவே அவர் தெரிந்து வைத்திருந்தார்.
ஊ (இன்னும் வரும்.)
'வின்சன்ட் சேச்சிலிடம் இப்பேற்பட்ட இனரீதியான மற்றும் புறக்கணிப்புக் கொள்கைகளை நிறுத்த
உடைக்கிறா
இவர் பிரபல்யமான; ட்டத்தரணி. இவர் பை முடித்தவுடன் தென் நேர சட்டத்தரணி ட்டத்தரணி பயிற்சியினை ஆபிரிக்காவில் வாழ்ந்து
வேண்டுமென அவர் கேட்டிருந்தார். அதற்கு அவர்கள் . ஒத்துக் கொள்ளவில்லை. இதனை எதிர்த்த மோகனதாஸ் காந்தியை சில நாட்கள் சிறையில் அடைத்தார்கள். A சிறையை விட்டு வெளியே வந்து தொடர்ந்தும் குரல் கொடுத்தார். பிற்காலத்தில் இந்திய சுதந்திரத்தின் தந்தையென மகாத்மா காந்தியினால் புகழப்பட்டவர்தான் இவர். O
2 Mil) istli fllÜ ls SILEDööö öLDiöjö öTIGIL
ாதைய 'ட்ரான்ஸ் கதிராக பல்வேறு
உருவாக்கி l
ந்தியாவிலிருந்து ருகின்ற அனைவருமே ங்களது கைரேகை |டையாள்ங்களை பதிந்து காள்ளவேண்டுமென்றும் அந்த கைரேகைகளை நிந்து கொண்டதற்கான ஷேட அத்தாட்சிப் ந்திரங்களை பெற்றுக் காள்ள வேண்டும்
ன்றும் ஆபிரிக்க
உலகில் முதன் முதலாக சேவைக்கு வந்த Tax கr வண்டியையே இப்படத்தில் காண்கிறீர்கள். இவ்வகையான Taxi வகைகள்தான் முதன்முதலாக லண்டன் வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த வகையான Taxi வகைகளை முதன் முதலாக பயன்படுத்திய வேளையில் பிரித்தானியாவின் நவோல்டி நகரிலிந்து லண்டனுக்குத்தான் ஒட விடப்பட்டது. தற்பொழுது இந்த வகையான Tax வகைகள் கூடுதலாக லண்டனில் காட்சிக்குத்தான் வைக்கப்பட்டுள்ளது.
ழது அங்கு
மோகனதாஸ் காந்தி பண்டும் என்று கூறி சினையை தீர்த்து
குடியேற்ற அவர் இதுபற்றி
சின் பிரதமச் செயலாளர்

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
56.66
லங்கையின் நாடாளுமன்றம் காலிமுகத்திடலில்
இருந்து கோட்டே சிறீ ஜெயவர்த்தனபுரவுக்கு மாற்றப்பட்டது. புதுப் பொலிவுடன் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் புறக்கணிக்க வேண்டும் என்பதே தமிழ் இளைஞர்களில் பெரும்பாலானவர்களது எண்ணமாக இருந்தது. ஆனால், கூட்டணியினர் அதனைச் செய்யவில்லை. மாறாக உத்தியோகபூர்வ வைபவங்களில் பங்கேற்றதோடு அமிர்தலிங்கம் ஆதாரபூர்வமான உண்மைகளுடன் உணர்ச்சி பூர்வமானதொரு உரையையும் நிகழ்த்தினார்.
இந்த உரையில் காலத்திற்குக் காலம் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எவ்வாறெல்லாம் ஏமாற்றியிருக்கின்றன என்பதை அமிர்தலிங்கம் விலாவாரியாக விளக்கினார். ஒப்பந்தங்களைச் செய்வதும் பின்னர் அவற்றைக் கைவிட்டு ஏமாற்றுவதுமான ஒரு போக்கை அரசுத் தலைவர்கள் கடைப்பிடித்து வருவதாகக் குற்றம் | | சுமத்தினார். தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களான தாயக நிலப் பிரதேசங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் எவ்வாறு கபள்கரம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினர் படிப்படியாகத் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது குறித்த விசனத்தை வெளியிட்டார். பாதுகாப்பற்றதொரு வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனாலேயே தமிழ் மக்கள் தமது தாயக பூமியிலேயே, இளைஞர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் துணிந்துள்ளனர் எனத் தெளிவுபடுத்தினார். ஈற்றில் சிங்கள மக்கள் தமது பண்டைய இராசதானியாகிய கோட்டையைப் புனரமைப்புச் செய்துள்ளது போல தமிழ் மக்களும் தமது பண்டைய இராசதானியாகிய நல்லூரில் நாடாளுமன்றம் அமைக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை செய்தார்.
அமிர்தலிங்கத்தின் இந்த உரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து பலரும் தொலைபேசி மூலமாகத் தொடர்புக் கொண்டு பாராட்டுக்களைத் ெ த்தனர். பாராளுமன்றம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்த வைபவத்தில், தமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களையும் அவர்களது விரக்திக்கான அடிப்படைக் காரணங்களையும் அமிர்தலிங்கம் துல்லியமாக விளக்கியுள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். அருமையான சந்தர்ப்பத்தை அமிர்தலிங்கம் வெகு இலாவகமாகப் பயன்படுத்தினார் என்றே சொல்லலாம். இவ்வாறு பாராட்டுத் தெரிவித்த பலரும் தமிழ் இளைஞர்களின் சொற்களைக் கேட்டுப் புறக்கணித்திருந்தால் அது முடடாள்தனமானதாக முடிந்திருக்கும் எனவும் கூறினர். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "நாடாளுமன்றத்தை நாங்கள் ஒரு வித பிரசார மேடையாகவே பயன்படுத்துகின்றோம். இந்த இளைஞர்கள் இதனை விளங்கிக்கொள்வதாக இல்லை” என்று கவலை தெரிவித்தார்.
இத் தருணத்தில் சிலர் அமிர்தலிங்கம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். ஆனால், அமிர்தலிங்கம் அது பற்றிக்
கவலைப்படவில்லை. “என்னிடம் இருப்பது ஒரு உயிர்தான். தமிழ் மக்களுக்காக அதனை எப்போதோ நான் அதனை ஒப்படைத்துவிட்டேன். எனவே, எனது
இணைந்த எழுதவத த.சாரத்தினம் H
9. .
வாழ்க்கையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது பாதுகாப்பைக் குறித்து அக்கறைப்படவில்லை” இதுதான் அமிர்தலிங்கத்தின் பதிலாக இருந்தது
1982 மே 17இல் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு தொகுதி மாணவர்களால் சூழப்பட்டார். கூட்டணித் தலைமையையும் குறிப்பாக அமிர்தலிங்கத்தையும் வன்மையாகக் கண்டித்த இந்த மாணவர்க்ள், அமிர்தலிங்கம் ஒரு துரோகியென வர்ணித்தனர். ஆயிரக் கணக்கான மாணவர்கள் திரண்டு அமிர்தலிங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த அரசாங்கம் முயற்சி எடுத்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் தெரிவித்த அமிர்தலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரிய உத்தியோகபூர்வ பாதுகாப்பை மட்டுமே ஏற்றுக்கொண்டார்.
அமிர்தலிங்கத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இரு தினங்களின் பின்னர், அதாவது 1982 மே 19இல் தமிழ்நாட்டின் சென்னை நகரில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. சென்னை நகரின் சன நெரிசல் மிகுந்த பாண்டி பசார் பகுதியில் இலங்கைத் தமிழ் இளைஞர்களான இரு கோஷ்டிகளுக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கி மோதல் அது பிரபாகரனும் அவரது சகாவான ராகவன் எனப்படும் சிவகுமாரும், உமாமகேஸ்வரன்மற்றும் கண்ணன் எனப்படும் ஜோதீஸ்வரன், நிரஞ்சன் எனப்படும் சிவனேஸ்வரன் ஆகியோர் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் அது பாண்டிபசாரின் கீதா கபேக்குನಿ இடம்பெற்ற இச் சம்பவத்தையடுத்து பிரபாகரன், சிவகுமார்
S
un
முட் பாதையில் மரித்த
வாதம்
மற்றும் கண்ணன் ஆகியோர் அவ் விடத்திலேயே தமிழ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். நிரஞ்சன் மற்றும் உ மகேஸ்வரன் ஆகியோரைத் தேடி வலை விரித்த தமிழ பொலிஸார் சென்னையில் தமிழ் இளைஞர்கள் தங்கியிரு இடங்களை எல்லாம் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தி பின்னர் உமா மகேஸ்வரனும் நிரஞ்சனும் இன்னும் பல தமிழகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு தமிழகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட தமிழ் இளைஞர்கள் இலங்கையில் குற்றச் செயல்களுக்கா தேடப்படுபவர்கள் எனப் பிரகடனம் செய்த ஜனாதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, இவர்கள் அனைவரும் ந கடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். இந் மத்திய அரசுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு இ கோரிக்கை விடப்பட்டது. இலங்கையின் பொலிஸ் அதிபராக இருந்த உருத்திரா ராஜசிங்கம் இதற்கா LģĢ. குச் சென் தா.
இத் தருணத்தில் புலிகளின் ஆட்பலம் சுமார் முப்பது எனவும் நான்கு இயந்திரப் துப்பாக்கிகள், பன்னிரண ரைபிள்கள், 21 வேட்டைத் துப்பாக்கிகள், இரண றிவோல்வர்கள் கொண்ட ஆயுதத் தொகுதியைப் பராமரி வருகிறது எனவும் இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் மதிட் செய்திருந்தனர். எனினும் இக் காலப்பகுதியில் புலிகளிலிரு பிரிந்து சென்ற உமாமகேஸ்வரன் தலைமையிலான தமி மக்கள் விடுதலைக் கழகமும், ஈழப் புரட்சி அமைப்ப ஈரோஸிம், பத்மநாபா தலைமையில்'ஈரோஸிலிருந்து பிரி
சென்ற ஈழமக்கள் புரட்சி விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெ6ே என்பன செயற்பட்டு வந்தன. இவை அனைத்தும் இந்தியால குறிப்பாக தமிழ்நாட்டையே தமது பின்புலமாகக் கொன செயலாற்றி வந்தன. இலங்கையில் அரசுக்கு எதிரான ஆயு போராட்டத்தை நடத்துவது என்னும் ஒரே குறிக்கோை கொண்டிருந்தபோதும் இவை அனைத்தும் தனித்தனியாக செயற்பட்டன.
புலிகள் அமைப்பில் மத்திய செயற்குழுவின் முதலால தலைவரான உமா மகேஸ்வரன் ஏன் அந்த அமைப் பிரிந்து சென்றார்? இது குறித்துப் பல வித கருத்துக் கூறப்படுவது உண்டு புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டை ஊர்மிளா என்னும் பெண் போராளியுடன் உமாமகேஸ்வரனும் இருந்த தகாத உறவுதான் இப் பிரிவுக்குக் காரணம் என்ப பரவலாகக் கூறப்படும் கதை ஆகும். எனினும் இது மு உண்மையின் ஒரு பகுதி மட்டுமே.
நிலஅளவையாளராகப் பணியாற்றியதால் சிங்கள ஆங்கிலம் போன்ற பிற மொழிப் பரிச்சயம் பெற்றவரான உ மகேஸ்வரன், அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னுரிை கொடுக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் போராட்டம
பிரபாகரனும் அவரது சகாவான ராகவ ४ எனப்படும் சிவகுமாரும்,
உமா மகேஸ்வரனி மற்றும் கண்ணனி எனப்படும் ஜோதீஸ்வரனி, நிரஞ்சனி எனப்படும் சிவனேஸ்வரனி ஆகியோர் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் அது umsrq ua rrfsr aëasm" கபேக்கு முனியாக
டம்பெற்ற இச் சம்பவத்தையடுத்து பிரபாகரனி, சிவகுமார் மற்றும் கண்ணனி ஆகியோர் அவ் விடத்திலேயே தமிழகப் Gurrsboront grrrob கைதுசெய்யப்பட்டனர்,
இதனால் பிரபாகரன் முன்னெடுத்த தாக்குதலும் த ஓடுதலும் என்ற கொள்கையை அவர் வன்மையாகச் சாடின உமாமகேஸ்வரனின் கருத்தும் ஆளுமையும் மேலாதிக் பெறுவதைச் சகிக்க முடியாமல் பிரபாகரன் மத்த குழுவிலிருந்து அவரை வெளியேற்றுவதற்காகக் கட எழுப்பிய விவகாரம்தான் ஊர்மிளாவுடனான தகாத உ என்பதும் கவனத்திற்கு உரியது.
பாண்டி பசாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்ப குறித்துக் கேள்விப்பட்ட அமிர்தலிங்கம் மிகவும் கவன அடைந்தார். யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆ ဖွံ့ဖြိုးရှို့ல் 1982 மே 31 அன்று யாழ்ப்பாண மாநகர பொதுநூல
க்கிரையாக்கப்பட்டமையின் முதலாமாண்டு நினைவு கூ
நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொன அமிர்தலிங்கம் பின்வருமாறு கருத்து உரைத்தார்.
“சென்னையில் இடம்பெற்ற சம்பவத்தின் மூலமாக த இளைஞர்கள் தமக்கு இடையிலேயே துப்பாக்கிகை திருப்பிக் கொண்டுள்ளது புலனாகிறது. இத்தை வன்முறைகள் மூலமாகத் தமிழ் இளைஞர்கள் தங்கள் மட்டும் அல்ல தமிழர்களின் கலாசாரப் பெருமைகளை சிதைத்து வருகிறார்கள்’ இதனையே மட்டக்களப் இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் அமிர்தலிங்கம் மீண் 6 நீ மக்கள் எதிர்நோக்கும் இ பிரச்சினைக்கு ஜனாதிபதியும் கூட்டணித் தலைமை கூடிப் பேசி ஒரு இணக்கமான தீர்வைக் காண முடியு எனவும் நம்பிக்கை வெளியிட்டார். "
(தொடர்ந்து வடியும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம் வணக்கம் வணக்கம்
'ாேன வாரப் புதினம் பகுதிக்குநேரிலும் SU i蠶 மூலமாகவும் உற்சாகத்தையும்
ஆக்கபூர்வமான விமர்சனத்தையும் வழங்கி வரும் 6.
களுக்கு எமது நன்றிகள் கடந்த வாரங்கள் ಟ್ವಿಟ್ಜಗದ್ಗುಜ್ಜೀಣ್ರಗ್ರಹ 'ಖ புதினங்களைக் கொண்டதாக இருந்த்து வெறுமனே பாராட் |lဖြစ့်ဓစar எழுதி அனுப்பும் எமது அன்பு வாசகர்கள் தரமான விமர்சனங்களையும் எழுதி அனுப்பினால் |್ನಿ எம்மை வளர்க்கும் எனக் கேட்டுக்கொண்டு
விஷயத்துக்கு வருகிறோம்.
சின்-உங்கள் அன்பு அறிவிப்பாளர் என்று
Gł. ஹமதஐவகளுககுலனடினல பிரட்டுவீரர்நீத்தி'காந்தில் குர்ல் வேந்தன் என்று வைரமுத்து பட்டமும் சூட்டி 8,
மன் :- ஹமீது எப்போதுமே எல் பாராட்டுக்குரியவர்தான் அப்படியானவருக்குப் :::ಜ್ಜೈ னவருத்தம்நமதுநாட்டிலேயே இந்தப்பட்டு விரல்ைடுத்திருந்தால் நல்லுயிருந்திருக்கும் மன்சு ஒன்றி ஒருவரைப் பராட்டுற குணம் எங்கட சனத்துக்குதி குறைவுத்ானே சரி யாரோ பாராட்டினங்களே! அவர்களோடு சேர்ந்து எமது பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
சின் : ஒம்.ஓம்.எமது பாராட்டுக்களும் என்றும் உண்டு ஜனாதிபதி சந்திரிக்ாகுமரதுங்கர 1臀 ஜூலை கலவரத்துக்காகத் தான் மன்னிப்புக் ாகவும், இக் காலகட்டங்களில் ஆம் ந்தவர்கள் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டே பாதிக் வே இவர்களுக்கு நட்டஈடும் கொடுக்க
...a முன்வந்திருக்கிறாரே. து மர்: ம்,தாலர் தாழ்த்தியெண்டாலும் :::ಜ್ಜೈ 2. At டைா ஒரு க இருந்து மீறி இப்படுத் துணிச்: நடந்துகொள்ளும் ཚོ ஜனாதிபதிக்கு 劉 சபாஷன் என்னதான் நடநதாலும இலங்கை வரலாறறல கறுபடி : கூறப்படுகிற அந்தச் சம்பவம் அழியாதவடுதான் இனியொரு தடவை அப்பிடி ம. ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதையும் சிவ்ருவரும் உஆழித்தணும். சின் :- ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டும் கலவரத்துக்குத் தூபமிட்ட கட்சிக்காறர் வாய் Jll. திறக்கமில்லையே என்ன கட்சிப்பற்றோ.?ளங்கட ஈழவேந்தன் ஐயாவை இந்தியாவுக்குள்ள
8 GG) 6RIJF CFIXlga 68 §දී ಸ್ಖಲio {
* அ, ஆது உமக்கும் தெரிஞ்சுட்டுதா? இந: ā్కడ தெறல்மரத்தானே சொல்விதிகொண்டு o: இங்க இதழ்:4ழித்து ஏழுதியிருக்கெண்டும் oಷ್ಟ್ರಿ நூலாகிப்போனார் க்ேக்க்ேதிக வயப்பர் 2.606 su ளுக்குத்தானே இக்க இருக்திற ஊடகக் நேே ಇಂತ್ಲೆ அவையளையே 1.இவரே நதர்ல விட்டிருப்பரினம். ரிமோட்டிலையிெல்லோ జీ ಕ್ಷೌಜ್ಜಿ”. பெரிய ஆப்பு வக்க "சின்: தன்ர் 20 வருச அரசியல் க்கையில் பல இந்தியத் தலைவர்களச்
சந்திச்சிருக்கிறதாத் தம்பட்டமடிக்கிறவர் அந்தப் பருப்பு என் வ்ேகையில்லை? எல்ல்ாழ் சுழிமா 1. யாழ்ப்பூானத்தில அமெரிக்காவின்ர 1°தேலைமட்டும் எண்டர்) iâ' 15th Εή A Ꮝ2ᏍᏬl{tᏰ Hålølg, Ølgo loft. 畿 ரு uffisikardió 5.
தியா
அதுதானே இல்லாட்டால் செய்யிறதையும் செய்துபோட்டு நாங்களில்லை Gl) ஏண்டு மறுக்கேக்க அந்த நாடுகள் மட்டும் திட்டவட்டமாக் கண்டிக்குதே! எப்பிடியாம்.? கொட்டாவையிலவிடொண்டுக்குள்ள நித்திரையில் கிடந்த எட்டுப் பேர் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கினமே. -
மண் - அ கொடுமையிலும் கொடுமை.துங்கற ைேன ஐயே கட்டுக் கொண்டதுபெருங்கெடுமை அதிலும் தொழிமை @ಡ್ಹಣ್ಯೀ முதல் செய்தியை வெளியிட்டது எப்பேற்பட்ட கொடூரத்தையும் செய்யிற விதமர்த்தான் பிரெய்ன் ಡಿಬ್ಡ செய்யப்படடடிருக்கினம் எண்டது இப்ப ufluyağa.atı Gü Gürtajana Grafığı Gulf படுகொலை செய்யப்பட்டாலும் அது சமாதா னத்தைப் பாதிக்காது எனர்ட நிலைமை ஆகுவதிதுே இனி பெரிய பெரிய குண்டு வெடிச்சாலும் ஆச்சரியப்படி ஒண்டுமில்லை. ஒன்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் ) நீதி மறையடடுமே தணினாலே வெளிவரும்
|DSAC
DT di
வெளிப்படுத்தினா
வேலையாத்தான் இருக்கும்.
முதுகில்
தயங்காதே? நல்ல பட்டெல்லோ -
சின் - சூப்பர் பாட்டு. அதுசரி ஆசிய கிண்ணம் யாருக்கு? SSS0SLLSSLSLS0S0SLS
மன்:- முதலில் இந்தியாவுக்குத்தான் எண்டு மகன் குதிச்சுக் கொண்டு திரிஞ்சான் இப்ப சத்தத்தைக் காணயில்லை மகள் உஷாராயிட்டாள் இலங்கைக்குத்தான் எண்டு கடவுறாள். முடிவெண்னவோ? என்ர ரெண்டில் ஒண்டுக்கு கவலையும் மற்றதுக்கு ,A5 தோசமும் வர
வாய்ப்பிருக்கும் வெயிற் அன்சீ.
சின் - எந்த நாடு தூக்கினாலும் கிண்ணம் ஆசியாவுக்குள்ளதானே எண்டு ஆறுதல் சொல்லுங்கோ.
இலங்கைக்கு வருகை தருமுன்னரே வன்முறைகளைக் கடுமையாக் கண்டிச்சதோட நில்லாமல் நெருப்போடை விளையாடா தேயுங்கோ எண்டு விதார் ஹெல்கிஷன் கடும் வார்த்தைகளைப் பேசியிருக்கிறாரே
மன் :) இதுதான் இந்த வாரத்துச் சூடான கேள்வி,எண்டு க்கிறன் என்னடா வாயைத் திறந்து பேசிறங்களில்லை எண்டு சனம்திட்டினது கேட்டிட்டுதாக்கும் அங்க பேசிற வேகத்தை இங்க சம்பந்தப்பட்டவையளோட பேசேக்கையும் - - - - நல்லது எங்க பேசப் பேறார்! எல்லாம் ஒரு டுபாக்கர் வேலைதான் பின்ன என்ன? மனிசனி வெளிக்கரிடேக்க வன்முறை, படு கொலையைக் கண்டிச்சுக்காட்டமப் பேசுது இங்க படுக்கையில எட்டுப் பேரைச் சுட்டுப்போட்டுச் செய்தியும் சொல்லுறாங்கள் இப்படியே போனா எங்கட தமிழ்ச்சனத்தை கடவுளில்லை. கடவுளின்ர கொப்பன் வ்ந்தாலும் காப்பாத்த ஏலாது
சின் :- இது ஏப்பவோ தெரிஞ்சிட்டுது. பிறகு நீங்களும் சொல்லிறியள். அக்கரைப்பற்றில சுடப்பட்ட பிரதேச சபையின்ர தலைவரும் ஈ.பி.டி.பி உறுப்பினருமான ဖါးရှိရေးမှူး புலிகள் கட்டதைக் கண்டிச்சு வோட் பிளேஸில நோர்வே தூதரகததுக்கு முன்னால ஆர்பாட்டமொண்டை நடத் áæ.
மணி - தமர்பிமாருக்கு எதிராக மிகக் கடுமையாகவும் பகிரங்கமாகவும் தங்க கருத்தை வெளிப்படுத்திரதில் ஈபிடிபிக்கறர் முன்னுரிமை வகிக்கினமெண்டதுக்கு இது எடுத்துக்காட்டு இதப்
பற்றி ஈபிடிபிக்கறாட்டக் கேட்டன் சமாதான
a5maoaöğ5ʻlazopau uDL (63uô aFuontif 39 fi#:L/2 42.L/2. உறுப்பினர்களைத் தம்பிமார் சுட்டுப்போட்டினமாம். சமாதானம் குழம்பி விடுமெண்டு சர்வதேசமும் அரசும் கண்டுகொள்ளினமில்லையாம் அதுதான் விதார் வாறதுக்கிடையில இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திச்சினமாம் யோசிச்சுப்பரும் எங்கேயோ ஒரு
இதத் தானே IᏏᎻgᎷ சொல்லிறன் கொழும்பில ரபலமான தனியார் மருத்துவமனையில பாவம் வருத்தமெண்டு போனவரிட்ட சிறுநீரகத்தைக் களவெடுக்கினமாமே 3. * மன்:- இப்பிடிஇந்தியாவிதான் அதிகமாகத் தருட்டு நடக்கறது. இதுகையூமெண்டால் இந்தியாவோடை சம்பந்தமிருக்கிறவையளின்ர நோயாளம் பெருமக்களே! உங்களை நீங்களே காப்பத்துங்கோ திருடுறங்கள் திருடுறங்கள்!
* - பீஸ் கூடுதலா எடுத்தாத்தான் அவர் நல்லடாக்டர்எண்டு சனம் பழகிட்டுது கடவுளுக்குச் சமமா நினைக்கிற டாக்ட்ரே களவெடுக்கிறது நியாயமில்லையுங்கோ குரங்குபாஞ்சான் சம்ப வங்களில தொடங்கி கிண்ணியா முஸ்லிம் சமூகத்தின் மீது மறைமுகமான பழிவாங்கல் நட்க்கிறதா சகோதர முஸ்லிம்கள் மனம்
ଈ}
lമ്:- ഉ. ή η ------- as "t டியில் கூப்பிட்டு சமரசப் பேச்சு நடத்தின்வங்கள் தம்பிமார் இதுக்கு மேலண்செய்யவேணுமாம்? ಇಶ್ಟ - புக்குக்குழுவைக்கப்பிடுச் சமரசம் செய்யச் சொன்னச்சரி இத்த்தானே வருந்துவினம் இருந்துவினர்/இண்ட்க்கால நிர்வாகம் * - அப்பிடிப் போடுங்க அப்ப இடைக்கால நிர்வாகமோ ஏதோ ஒண்டு தம்பிமாரின்ர கைகளில ஐநதவுடன பல క్టీల్లో கொடுக்கல் வாங்கல்
இருக்கெண்டது உறுதியாயிட்டுது மட்டக்களப்பில
பேரும் திரு
Big *
மன்: இவையள்கைது ெ :::::::::::::3:S சொல்லிப்போட்டினம் அரசு கருனாவுக்கு சப்போர். ஒன் கைதுசெய்ய வேணும் எது எப்படியோ துளு சிறுசுகள் சீழிதுகள் சர்வதேசமே கொஞ்சம் uocamuflés
ಎಣಿ: : இப்பிடி மனிதாபிமான அழைப்பு 56.6 ið 85f860G Giff R&5 မျိုးပွါး" န္တိဖို့ :
சவாரி விடுறதுக்குத்தான் உந்த சர்வதேச சக்திகள் இருக்குதண்ணே எங்கட பிரச்சினையில இவங்கள் சத் க்கிறாங்கள் சரி, அடுத்த வரம்
35. 01 - 07, 2004.

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கர்
56 fanfaid GTGGT STILGOT,
சில நேரங்களில் மாற்ற முயற்சிப்பவர்களையே சந்தேகிக்கவும் செய்வார்கள். இன்னும் ஒருவர் தனக்குச் சதிகள் செய்கின்றனர் என்பதில் இருந்து முடியாத காரியத்தை விவாதிப்பது வரை இது மாறுபடும்.
சில நோயாளிகள் தாங்கள் இன்னுமோர் சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவோ, தங்களது எண்ணங்கள் அவர்களில் இருந்து
ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டு
மற்றவர்களுக்குத் தெரியவருவதாக எண்ணுவார்கள். இந்த பிறழ் நம்பிக்கைகள் காரணமாக அவர்கள் மற்றவர்களுடன் கொண்டுள்ள உறவு சீர்கெடுவதுடன் சிலவேளைகளில் தற்கொலை, மற்றும் கொலை செய்யும் நிலைக்குக் கூட இட்டுச் செல்லும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தாங்கள் மனச்சிதைவு நோயால்
09.090ఖ్య
உள மருததுவம
.......w.......w-
జణయి-ు
பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வு சிறிதும் காணப்படமாட்டாது. இதனால் உளமருத்துவரிடமோ, உளநல சிகிச்சைக்கோ வருவதற்கு தம் எதிர்ப்பைக் காட்டுவர்.
மனச்சிதைவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் UI T 60 GJ ?
மனச்சிதைவு நோய்க்கும் மற்ற உளநோய்களைப்போன்று பரம்பரை காரணிகளும் சூழல் மாற்றங்களும் ஏதுவாக அமைகின்றன. ஒருவரின் நோய்க்குள்ளாகும் தன்மை அதிகரித்துக் காணப்படுமிடத்து,
வாழ்க்கை நிகழ்வுகளுக்கு அவர்கள்
முகம் கொடுக்கும்பொழுது, அவர்களில் இந்நோய் ஏற்படுகின்றது. ஒருவரின்
விட உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக காணப்படும் ன்றைய காலகட்டத்தில்,
உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் இவற்றுக்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் |
அவசியமாகிறது. எனவே மேற்படி உள மருத்துவத்துறையில் 9துபவம் பெற்றவர்களும் நிபுணர்களுமான வைத்திய
கலாநிதி திரு. த. i
கடம்பநாதன் (எம்.பி.பி.எஸ். எம்.டி
உள மருத்துவம்) - அவர்களும் உளவியலாளர் :
திரு. தி சுவீந்திரன் பி.ஏ (உளவியல்) எம்.பில்.
உள மருத்துவம்) ! அவர்களும் இணைந்து "ே
மே5 இநுபவங்களை பகிர்வர் என்பதை
மகிழ்ச்சியுடன் | தெரியப்படுத்திக் f கொள்கின்றோம்.
・ 7^* محسیمہ جہت குடும்பத்தில் இந்நோய் இருக்குமிடத்து அவர்களின் பிள்ளைகளுக்கு இந்நோய் எப்படியும் தோன்றும் என்பது ஒரு பிழையான எண்ணக் கருத்தாகும். உளச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பிள்ளைகள் மற்றவர்களைப்
s
போல் நோயற்ற சாதாரண வாழ்க்கையை
நடத்தமுடியும். ஒருவருக்கு நோய் ஏற்படுமிடத்து,
இந்நோயாளியின் குடும்பத்தின் அல்லது
சமூகத்தின் ஆதிக்கம் அந்த நோயாளி குணமடைவில் பெருமளவு பங்கு வகிக்கின்றது. எந்த ஒரு காரணத்தால் நோய்
சிந்தனைக்குத் தீனி போடும்
வாசக நெஞ்சங்களே உங்கள்
娜 உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை s
குறுக்கெழுத்துப்போட்டி இல78க்கானசரி
அனுப்பி250 ரூபா பரிசு பெறும் அ
06. C
(UND SCHIZ
சிதியாகினி, နှီးနှီးမြှရွှံ့ ஒழுங்கை
வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
17 کے 16
18
பாராட்டுப் பெறும் 10 அதிர்ெ
யேயெனிற்ரன், ஓடக்கரை வீதி, சங்கானை,
க.கமால்தீன், புன்னக்குடா வீதி, ஏறாவூர் - 03
திருமதி பிமுத்துராஜா, 52, பாத்திமா வீதி, தி ஜெயமணி ஜேசுதாசன், 9/1, மேபீல்ட் ஒழுங்கை
பா.ஜெயபாலராஜா, பொலிஸ் அலுவலகம், வவு
க.தனபாலன், கண்டி வீதி, வவுனியா, எம்.ஜே.எம்.அஜ்ஹத் 25, சங்கம, சீனக்குடா கநெளஷாத், பழக்கடை, பழைய சந்தை, ஏறா6
கே.பீ.எம். ஹுஸைன், 39. கென்ட் வீதி, கொழு
இடமிருந்து வலம்
20 21 A
a
དང་རྒྱུ་
22
மலிந்துவிட்ட ஒரு செய்கை,
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி,
அஞ்சலட்டையில் ஒட்டி 04.08.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-80
தினமுரசு வாரமலர், த. பெ. இல - 1772,
கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250ஆபாபரிசுண்டு அடுத்தபத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தி:
ஆக. 01.07.2004
(திரும்பியுள்ளது)
எம்.ப்ரியா,பாரதிபுரம், வவுனியா,
குறுக்கெழுத் " 78 6በg 1) வடக்கு கிழக்கில்
புதிதாக உருவாகப்போகும் 2 அரசியல் கட்சி 9) வட இந்தியாவிலிருந்து இலங்கை வந்த மன்னனை மணந்த பெண். (குழம்பியுள்ளது), 14) சிற்பியின் ஆயுதம்: 17)ஆற்றல் (குழம்பியுள்ளது) 20) நம் நாட்டில்
22) கற்பக தரு,
மேலிருந்து கீழ்
1) சமையலுக்கு சேர்த்துக் கொள்ளும் 3) தொண்டைக் குழிக்குள் உள் (குழம்பியுள்ளது) 5) திடன்’ குழம்பியுள்ளது. 15) ஒரு வகை கீரை (தலைகீழாக உ 19) நவதானியங்களில் ஒன்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டபோதும், மூளையில் படுகின்ற தாக்கங்களும், இரசாயன மாற்றங்களுமே இறுதியில் மனச்சிதைவு
நோயின் அறிகுறிகளாக அகங்காரம், அடக்கமாக சுதந்திரமாய்ப் பறந்து வெளிப்படுகின்றன. மாறிப் போனால், வாழ்க்கை சென்றது. முன்னேற்றம் மனிதர்களின் ஈகோவும்,
னச்சிதைவு நோயின் வகைகள் யாவை?
சிதைவு நோய் பல்வே ரில் வெளிப்படும். இை ளிப்படுத்தும் தன்மையை நுக்கொண்டு, இவற்றைப் பல்வேறு ೭೨ಲಿಗ್ಹಂಗ್ರಹಿ
வகுததுளளாகள.
சந்தேகத் தன்மையை மிகையாகக் கொண்ட தைவு SARANGAR CHIZOPHRENIA) எண்ணக் குழப்பங்களை மிகுதியாகக் கொண்ட
வாயைத் திறந்தது. மாமிசத் துண்டு கீழே நழுவியது. அத்தனை காகங்களும் கீழே விழும் மாமிசத் துண்டை நோக்கி சிறகடித்துச் சென்றன. மாமிசத்தைக் கைவிட்ட காகமோ, நிம்மதிப் பெருமுச்சு விட்டு,
(சென்ற வாரத் தொடர்ச்சி)
என்ன? வாழ்க்கையின் ஒரு கட்டத்திலிருந்து, அடுத்த கட்டத்துக்குப் போகத் தடைக் கல்லாக இருப்பது எது? நான்’ என்ற அகங்காரம்தான். இந்த
சுலபமாகிவிடும். நான் என்கிற அகங்காரத்தின் வடிவம்தான் ஈகோ. இந்த ஈகோவை ஒழிக்க வேண்டியதற்குப் பதிலாக மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே வருகிறோம்.
ண் ஒரு காகத்துக்கு ஒரு துண்டு மாமிசம் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு
அந்தக் காகம் வைத்திருந்த மாமிசத் துண்டைப் போன்றதுதான். அது அவனிடம் இருக்கிறவரை அதுவே மிக முக்கியமானது போலத் தோன்றும். அவன் மீதான மற்றவர்களது தாக்குதலும் அதை நோக்கியே இருக்கும். புத்திசாலித்தனமாய், அந்த ஈகோ மாமிசத்தை
黜置
ஆனால்,
புறநஆ நழுவ விட்டுவிட்டாலோ, சென்றுகொண்டிருந்தது. நிம்மதி, சந்தோஷம்,
அதைப் பார்த்த பல சுதந்திரம் எதற்கும் காக்கைகள், அதனைச் s
குறைவிருக்காது.
சூழ்ந்துகொண்டு அந்த அடுத்தது குடும்பத்தின்
HEBE. மாமிசத் ಸ್ಥಿ: நெருக்கமான சூழ்நிலை. C P RRNQ கைபபறற முயறசததன. தான் என்ற அகங்காரம் - CHIZOPHRENIA) அதை மறறக ஈகோ போய்விட்டால், நாம் 3. உடல மாறுபாடடை காகங்களிடமிருந்து அனைவரும் ஒன்றுதான்
மிகையாகக் கொண்ட
காப்பாற்றிக்கொள்ள அது
மனச்சிதைவு (SATA மிகுந்த CSCHIZOPHRE- சிரமப்படவேண்டியிருந்தது. | NIA): ஒரு கணம் யோசித்துப்
04. எஞ்சி நிற்கும் பார்த்தது அந்தப்
தன்மையைக் கொண்ட
புத்திசாலிக் காகம். “சே,
என்கிற சமத்துவ எண்ணம்
ஏற்பட்டுவிடும். இது
குடும்பத்தில் கணவன்,
மனைவி, பெற்றோர்
குழந்தைகள், சக உறவினர்கள் என்ற
தைவு, (REDUA CHIZOPHRENIA) ரிமையான மனச்சிதைவி }IMPLE SCHIZO
இந்த ஒரு துண்டு மாமிசம் நம்மிடம் இருப்பதால்தானே, இத்தனை சங்கடங்கள். இதை விட்டு ஒழித்து
அனைத்துத் தரப்பினரிடமுமே
ஒருவித நெருக்கத்தைபிணைப்பை உண்டு
PHRENA) விடலாமே!’ என்ற முடிவுக்கு பண்ணிவிடும்.
வந்து, இலேசாகத் தன் (தொடரும்) eggagedi filifís iritsiari FERENIÄ inimumunum ZOPHRENIA) 靈 靂。
ருகோணமலை,
- 3.
liġi.
|Doa UDNote
ajaxxtraoré: asara)as iu ĵostrŭ Ĝufrazole
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின்
Branch: No. 33.37th Lane,
AA77 AA 777/7
377,379A, Galle Road,Wellawatta, Colombo-06. Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel:2364792 2364727.
ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுழே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்,
茨 மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் ^ போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
茨” ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ஒரு மூலிகை.
ள ஒரு உறுப்பு.
ள்ளது)
னமுரசில் பிரசுரமாகும்.
TTLDonor
(UDUdi
Brög GurTuyuh undhøj afGUNGGUP Filesne)GJ GJITETeiligj agjej Libi
பதிவேஜிதா
78, இராஜதுரை கிராமம்,
ஆரையம்பதி - 03
GGGIib geoa
பரிசுபெறும் வாசகி 町音
இவர்தான்
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
LLSLSLSLSLSLSLSLSLSi LLSLSCLSS
9

Page 20
கட்டாயம் ஒரு ஹாஸ்ய நண்பரும் கூட இருக்க வேண்டும். என்றார் மீண்டும்.
"ஏன் நம்ம ரகுமான் சேர் சொன்னார்னு சொன்னீங்களே.
தலையிலே கேல் எடுத்த ஜோக்.
ரூபா. சேவ் எடுக்கப் பத்து ரூபா. இப்படின்னா. தலையில்ே கேள்
வயிறு குலுங்கச் சித்தார். பிரேக் அடித்துச் சிரீத்தார். ஹபரணையைத் தாண்டி தம்புள்ளைக்கு வந்துவிட்டோம்.
மனிதர்கள் நல்லவர்கள்’னு haita;&ct
இல்லைத்தானே அவரு. ஏமாத்திட்டார்தானே. என்றேன் நான்.
எவனையுமே நம்பக் கூடாது. yTTTlTtT tlltuy llyyyySye e yyllL
நான் நேத்து என்ன சொன்னேன். மனிதர்கள் கெட்டவர்கள்,து சொன்னோ இல்லையா. என்றேன்.
"uboisfasßrösdit 6hasi issiffassaiir......... ଈର୍ଷ୍girij,
நன்றி கெட்டவர்கள். என்றார். மனிதர்கள் நல்லவர்கள்து நீங்க ஒரு கதை சொன்னிங்க. மனிதர்கள் கெட்டவர்கள்லு நான் ஒரு கதை
பத்து நாட்களாகப் பரபரப்போடு இருநத கணபதிப்பிள்ளையின் வீடு இண்டைக்குத்தான் ஓய்ந்து போயிருந்தது. தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக இருக்கும் கணபதிப்பிள்ளைக்கு திருமணமாகி இருபத்தியேழு வருடங்கள் முடிந்து விட்டன. அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். முத்தவள் வளர்மதி. இளையவள் இந்துமதி. வளர்மதியின் திருமணம் முடிந்துதான் இன்றையோடு பத்து நாளாகிறது.
கல்யாணம் முடிந்த நாளிலிருந்து இரண்டு பிள்ளைகளும் கொஞ்சம் வளர்ந்து வரும்வரை கண்பதிப் பிள்ளை பட்ட பாடு, அவருக்கும் ஆண்டவனுக்கும்தான் தெரியும், இளையவள் ஆளான பிறகுதான் கணக்காளராக வேலை கிடைத்தது. இப்போது ஓரளவு குடும்பம் தலை தூக்கியிருப்பது கணபதிப்பிள்ளைக்குத் திருப்தி,
முத்தவள் ஆளாகியதிலிருந்து இரண்டு மூன்று வரன் வந்தும் வரதட்சணை விவகாரங்கள் தடையாக இருந்து தள்ளிப் போனது. இப்போது கிடைத்திருக்கும் மருமகன் சிவகுமார் வரதட்சணை பற்றி பேசாததாலும் அவனின் நல்ல குணத்தாலும் கணபதிக்கு மனதுக்குப் பிடித்து விட்டது.
ஆகையால் ஒரே பிடியாக நின்று ஒருவாறாக முத்த மகளின் திருமணத்தை முடித்துவிட்டார். இனி ஒரே ஒரு பிள்ளை, கடவுளேயென்று அதையும் நல்ல ஒருவன் கிடைக்கும்போது கட்டி வைத்துவிட்ட பிறகு நிம்மதியாய் செத்துப் போயிடலாம். இப்படி மனசு ஆறுதல் பட்டது.
"அண்ண நாங்க போயிட்டு வாறம். ஏதுமெண்டா போனில கதையுங்கோ. செல்லம் மாமாவுக்கு டாடா சொல்லு" என்று கணபதிப்பிள்ளையின் தங்கை ஷோபா, தனது பயணத்தைக் கூறிக்கொண்டே தனது மகனையும் பணித்தாள்.
சிந்தனையிலிருந்து விடுபட்ட கணபதிப்பிள்ளை "ஓம். ஓம் ரொம்ப சந்தோசம். நல்லபடியாகப் போயிட்டு வாங்கோ. எங்க மச்சான்' என்று எழும்பி வந்தார். "இந்தா வந்திட்டன்' என்று வீட்டுக்குள்ளி லிருந்து ஷோபாவின் கணவர் கையில் பேக்குடன் வெளியில் வந்தார்.
இன்னும் டாட்டா காட்டிக் கொண்டிருக்கும் மருமகனைத் தூக்கி, கொஞ்சிப்போட்டு அவனது சின்ன பைக்கட்டுக்குள் ஐநூறு ரூபாய் தாளை மடித்து வைத்துவிட்டு "ஷோ கவனம் பிள்ளை' என்றார்.
பணத்தைக் கண்டுவிட்ட ஷோபா, "அண்ண
2.
ஏ.குத்தூஸ் மாதிரி இருப்பாரு. சிரீத்தார். gs ူမျိုး (Éမ္ဘီချုံ့ சிரீத்தேன். பேசினோம். அவர் சொன்ன ஒரு சம்பவம்தான் இது. இது கதையல்ல நிஜம். பெயர் மறந்துபோன அந்த மனிதர் அம்மா அப்பாவைப் சொன்ன கதை இதுதான்:
'.ஒரு இருபது வருஷங்களுக்கு விஷயம்னா தம்பி. முதல்ல தம்பி. எங்கட ஊர்ல ஒரு முதலாளி இருந்தாரு. அவர்ட ஹோட்டல்ல ஒருநாள் செம ரகளை. என்னென்னு கேட்டா. ஒரு சின்னப் பையன், பத்து வயசிருக்கும். பானும் பருப்பும் சாப்பிட்டிருக்கான். சாப்பிட்டு
ޗަދޫ_
nuwun
முதலாளி லிவன் க
அறைஞ்சிருக்காரு பு
அநாதைச் சிறுவன் 8
காலம் அநாதைகை நம்ம முகம்மது நபிய
வந்த மனுஷன்.
செலவுக்கு இருக்கு எடுத்துக்கோங்கோ. கல்யாணம் அது இதெண்டு நிறைய செலவுகளோட இருந்தீங்கள். இதில எங்களுக்கும் காசு எதுக்கு? என்னங்க
"ஆமா. மச் சான் இந் தாங்க வச்சுக் கொள்ளுங்கோ. இப்ப எங்களிட்ட காசு இருக்கு" என்று முதிஷனின் பைக்கட்டிலிருந்து காசை எடுத்து நீட்டினார்.
"அது உங்களுக்கில்லை எண்ட மருமகனுக்கு" என்று கூறிக்கொண்டே வேலியை எட்டிப் பார்த்து 'தம்பி சிவா ஏதும் ஒட்டோ நிண்டால் ஒருக்கால் கூப்பிடு. இவையளை பஸ் ஸ்ராண்டுக்கு விடவேணும்" என்று படலையை நோக்கி நடந்தார்
ஒட்டோ பிடித்து தங்கை வீட்டாரையும் அனுப்பிப்போட்டு திரும்பியபோது மனைவி வதனியின் பெருமிதப் பார்வை ஆச்சரியமாக இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன மனுஷங்க. நான் அவன் சாப்பிட்டதற்கான காசை முதலாளியிடம் கொடுத்தேன். அவன்ட கையிலேயும் ஒரு
இருபது ரூபாவைக் கொடுத்தனுப்பிவிட்டு. அந்த
முதலாளிக்கு நல்லாக் குடுத்தேன் தம்பி ஒரு குடுவ. நீங்கள்லாம் ஒரு மனுஷன்,
-ன்னு ஏசிட்டு வந்துட்டேன் தம்பி." - என்றார்.
O அதா. இதான்னு ஏசு. ஏசு.
"நானா இருந்தா அடிச்சே
இருப்பேன்." என்றேன்.
'ஹோட்டல்ல சாப்பிட வந்தானே ஒரு பொடியன். இவனுக்குச் செய்த அறியாயம்தான். இது. -- அநுபவிங்க. வரட்டுமா.ண்னேன்.
ஒண்ணரை லட்சத்துக்கும் மேலே செலவாம். என்றார். எப்படிக் கதை.
என்றேன்
"கெட்ட மனுஷன் அந்த முதலாளி. என்றார் சதீஷ்
"மனிதர்கள் கெட்டவர்கள் . என்றேன்.
மகா கெட்டவர்கள் என்றார். "எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கொஞ்சம் கஷ்டப்படுகிறாள். அவர். ஊரிலே இருந்து மக்காவுக்கு ஹஜ் செய்யப் புறப்பட்டுவந்த அவருடைய சொந்தக்காரரிடம் சிறியதொரு உதவி கேட்டார். அவர் அதை அவருடைய காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. கண்டும் காணாமல் இருந்துவிட்டார். இது எனக்கு மிகவும் ஆத்திரத்தை முட்டியது. பிறரின் ஈன நிலை கண்டு துள்ளுகிற பிறவியாச்சே சே. என்ன மனிதர்கள் இவர்கள் கெட்டவர்கள்
மகா கெட்டவர்கள். என்றார் சதீஷ்,
எங்களது கார் கொழும்பை அண்மித்துக்கொண்டிருந்தது.
"இதைக் கேளுங்க. நண்பருக்கு நடந்த இந்தச் சம்பவத்தை ஒரு கவிதையாக எழுதினேன். சொல்லட்டுமா? என்றேன்.
"சொல்லுங்களேன் கேட்போம்" என்றார் சதீஷ்
folio அர் - །
'புனித மக்கா புறப்பட்டு வந்தவரிடம்.
எங்களர்ப் பிச்சைக்காரன்.
పatist அது அவர் காதில் விழவேயில்லை
அவர் தொடர்ந்தார்: *னத்துல ஓங்கி அதுக்குப் பிறகு. அந்த 1639.1 45255356)
பறிகொடுத்த ஒரு கொழும்பிலே ஒரு பிரைவெட்
ஹொஸ்பிட்டல்ல எட்மிட் பண்ணி
தோலுமாக் கிடந்தாரு. தேஞ்சு
சொன்னேன். இது வேற
நெனவிருக்கா முதலாளி. பத்து வருஷங்களுக்கு முந்தி எங்கட
"ஷோபாவுக்கு கட்டிக் கொடுத்து குழந்தையும்
பெத்துட்டாள். இன்னும் உங்கட போக்கில மாற்றமில்லையே. அவளுக்கு இப்படி ஒரு அண்ணன்
கிடைக்க தவம் செய்ய வேணும்" - என்று வதனி சொன்னபோது பெருமை மேலிட, "உனக்குத் தான் தெரியுமே. எந்தக் கஷ்டத்திலையும் என்னை நம்பினவையளை நான் கை விடுறதில்லையெண்டு நான் தூக்கி வளர்த்த பிள்ளை எப்பவும் எனக்குச் செல்லம் தான். சரி வா பசிக்குது" என்று மனைவியையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
"அப்பா அக்கா இல்லாம வீடு வெறிச்சோடிப் போன மாதிரி இருக்கு" என்று இந்துமதி கேட்டபோது, கணபதிக்கும் வதனிக்கும் கண் கலங்கிவிட்டது. இருபத்தி மூன்று வருசமாக வளர்த்திட்டு இன்னொரு வீட்டுக்குக் கட்டிக் கொடுக்கிறதெண்டால் சும்மாவா.
Gud i DU9;r
முதலாளிக்கு என்ன தெரியுமா நடந்துச்சு,
இருந்தாங்க. சீரியஸ். முச்சிழுத்துக் கிட்டிருந்தாரு. மெலிஞ்சு. எலும்புந்
போய். அவர்ட காதுக்கிட்டப் போய்ச்
ஒண்ணுமில்ல. செஞ்ச கருமம்.
ஓரமாக வழிந்தோடிய கண்ணிரைத் துடைத்துக்
மக்கத்து மண்ணில். * 後 அவர் அழுதழுது கேட்டதெல்லாம்.
* காதில் விழுந்திருக்குமோ
‘‘ဓါ‡aးမ္ဟုရှီး
யாவும் கற்பளை
"இனிக் கடவுள் எண்ட பிள்ளையை நல்லா வச்சிக் கொள்வார். அவள் நல்லா இருப்பாள்” என்று கண்
கொண்டார்.
வாரம் ஒன்று கடந்து விட்டிருந்தது. படலையில் மணிச் சத்தம் கேட்டு ஓடிப் போன இந்துமதிக்கு ஏமாற்றம். அக்காவிடமிருந்து கடிதம் என்று தான் நினைத்து ஓடினாள். ஆனால், அது அப்பாவுக்கு வந்துள்ள கடிதம் -
"கடிதத்தைப் பிரித்துப் படித்த கணபதிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை" பொறுமையை அடக்க முடியாமல் "என்ன அப்பா இப்படிச் சிரிக்கிறியள்' என்று கேட்டாள் இந்துமதி
சிரிப்பை அடக்க முடியாமலே "சொல்லிறன் உண்ட அம்மாவைக் கூப்பிடு” என்று “வதனி. வதனி. இந்தாபார் எனக்கு வேலை தருவதாக அரச திணைக்களத்தில் இருந்து அப்பாய்ன்ட்மெண்ட் வந்திருக்கு" என்று பெரிதாய் சொல்லவும், இதென்னது இப்பதான் நீங்க வேலை செய்யிறியலே, இதெப்ப போட்டது என்று கேட்டுக்கொண்டு முன் விராந்தைக்கு வந்தாள் வதனி,
- திருமலைதாமரை மகன்.
"எப்ப போட்டதோ. உனக்கு ஞாபக மிருக்குமெண்டு நினைச்சனான். மூத்தவள் பிறந்திருந்த நேரம் வேலை தேடி அலைஞ்சமெல்லோ! அப்ப நீதானே பேப்பரைப் பார்த்துப் போட்டு என்னை அனுப்பி வச்ச நீ. அட கோயிலுக்கெல்லாம் போய் அர்ச்சனை யெல்லாம் செய்துகொண்டு திரிஞ்சியே."
அடகடவுளே! அக்கா பிறந்திருக்கேக்க போட்ட அப்பிளிகேசனுக்கு இப்பதான் அப்பாய்ன்ட்மெண்ட் வந்திருக்கா என்று ஆச்சரியப்பட்டாள் இந்துமதி
"ம். கொப்பருக்கு வயசாயிடுச்சு. இதக்கொண்டு போய் உனக்கு மாத்தித் தரச் சொல்லித்தான் கேட்க வேணும்" என்று வதனியும் சிரித்தபோது. ܬܹܐ
மூவரையும் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தது அப்பாய்ன்மெண்ட் கடிதம்.
ஆக. 01.07, 2004

Page 21
ததுபவாகளாகும.
நான் அல்லாத ஒன்றை நான் மற்றவர்களை நம்ப வைத்தால், யார் ப்யா ளாக்கப்படுவது?
து மனிதப் பண்புகள், அறநெறிப் புகள், ஆன்மீகப் பண்புகள் என்பவை க்கப்படாமல் உண்மையான சுதந்திரம்
மெளனம் கின்றது. இதன் பொருள் உடலுக்கு ப்வளிப்பதாகும். சில வேளைகளில் ஓய்வு
டுமே தேவை யான மருந்தாகும்.
சாந்தமும் சகிப்புத் தன்மையும் அறையின் குளிரூட்டிபோல் செயற்படு ன்றன. அவை மனிதனின் செயல் திறனை நிகரிக்கச் செய்கின்றன.
2 அரசாங்கத்தின் அசிரத்தையான ன்றைய செயற்பாடுகளைப் பார்க்கையில்,
முழுப் பொறுப்பையும் அரசுதானே ஏற்க
ண்டும்?
ஏ.எம். மணிவிஜயன், கொழும்பு - 13,
யார் பொறுப்பேற்பது என்று பட்டிமன்றம் த்தும் விஷயமா இது யுத்தத்தின் அகோர இடிகளை ஏற்று அல்லற்படப் போகிறவர்கள் ர் என்று யோசித்துப் பார்த்தீர்களா? . ரப் பெருமிதங்களிலிருந்து வெளியே
ருங்கள் விஜயன்
4% சாராயம் குடிப்பதை 'தண்ணி அடிப்பது என்கிறார்களே. அடிப்பதா
ப்பதா சரி?
கு. மதிரூபன், நுவரெலியா,
இரண்டுமே தவறு. உடனே நிறுத்தி
2(x 'ஆய்த எழுத்து "ஜனகணமன"
ட்டில் “யுவா யுவா’ என்று வருகிறதே! என்ன அர்த்தம்?
- வி. மாலினிப்ரியா, கொழும்பு - 13,
அந்தப் பெயரில் ஹிந்தியிலும் அந்தப்
டம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் *నైe, స్టాe, స్టాe,
214 சிந்தியா காதலித்துத் திருமணம்
செய்துகொள்வது நல்லதா? திருமணத்தின்
பின் மனைவியைக் காதலிப்பது நல்லதா?
- சி. துஷ்யந்தன், மண்டுள்.
"தாலியைக் கையில் வைத்துக்கொண்டு
செய்யும் தவறுதான் கல்யாணம்" என்று
l figur
நாகேஷ் ஒரு படத்தில் சொல்லுவார். ஆன பலரும் அதை ஒப்புக்கொள்கிறார்கள்.
தில் முந்தி என்ன? பிந்தி என்ன?
šo sig sģ
28 சமீபத்தில் அதிர்ச்சியடைந்த ம்பவம் ஏதாவது
- நா. பிரியா, மொறகொல்ல.
தமிழ்ச் சகோதரப் படுகொலையின் ஆரம்பம் எப்படி நடந்ததோ அதே பாணியில் படுத்த படுக்கையில் கூட இருந்தவர்களால் ப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் ர் வானொலிக்காரர்கள் வர்ணித்த நம் தமிழ் மக்கள் பெருமிதமடைய வண்டிய ஒரு சம்பவம் நடந்துள்ளது போல், நரடியாகத் தகவலை முந்தித் தரும் நளிப்பும், வன்கொலைச் சாவுகளையே நாத்திருந்தது போல், வேட்டை கிடைத்து விட்ட மிருகத்தின் ஆர்வம் போல விறு மினுப்புடன் தந்த வர்ணனைகளும் அதிர்ச்சி ப்டின. கொலைகளுக்காகச் சந்தோஷப் ம் மனநிலையை உருவாக்கும் எங்கள் டகங்கள் பற்றிக்கூட ஏன் யாருமே பகவதில்லை? இவற்றையே கேட்டும் சித்தும் வளர்ந்து () வரும் நம் சமூகம்
ஆக. 01.07, 2004
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
CS சிந்தித்துப் பார்க்க.
இறைவனும் guages இரு பெரிய
அவன் எப்படி தம்மைக் கட்டுப்படுத்தத் I
ஊற்றெடுக்கிறது. குளிர்ந்த இரும்பே, சூடான
b ஒரு யுத்தம் வெடித்தால் அதற்கான
அமெரிக்கப் போட்டிகளை நம் தொலைக்
றைக்குள் த உதறிவிட்ட சு படுத்துக் கிடந் உள்ளே நுழைந் நின்றான். அலட்சியம் கண்களை முடிப் படுத்து தீரப் பார்த்தபடி சில க a ஹரிணியின் த
· · குச செலல முனனா பலமுறை δ.333. - . ...» A ஆனால, அநத அலங் இறக்கிறான். புதுச் சோபையை அ
ர ஒரு மனிதன் தனது கோபப்படும் ட தன்மையை அழித்துவிட முடியாதபோது,
திறனில்லாதவர்களை விமர்சிக்க முடியும்? / வெற்றி, சாந்தமான மனதிலிருந்தே
இரும்பை வெட்டி வளைக்கின்றது. :
பயத்தை அகற்றும் இலகுவான : ள 獻
காளவதாகும. ဒြိုိ မှို
டி சமாதானக் காந்தமாக இருங்கள் தந்தி: அழகுப் பி :"" அமைதயற ஆதமாககளைக கவாநதழுகக ܀7"-܀ -3 ܀.܀ 3.܀3.37 ܀. இடத்திலேயேதான் படுத் قبرص . طالملاكاطا)
இன்றைய நாளுக்கான நல்ல
சுதந்திர உணர்வில், { எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
தடைகள் விலகிய நிலை
எந்த மாதிரியான விடுதலையைப் ஆடை விலகிய பெறப்போகிறது? வளைவுகள் ஆபத்தை :
కర్ర, నర్ర, కర్ర, அதிகரித்தன.
ஆடைக்குள்ளே பு 2 சிந்தியா உங்கள் பள்ளிக்கூடக் எழுந்திருந்த மேடுகளை காலத்து நண்பர்களெல்லாம் இப்போது எப்படி கண்டு மேலும் உணர்ச் இருக்கிறார்கள்? ஒயிலாகப் படுத்துக்கி
- மனோ கோபாலன், ஹப்புத்தளை காதல் பொங்கி வழிந்துெ உடல் அவள் அணை என் பள்ளிக்கூடக் காலத்து நண்பர் துன்பப்பட்டுக் கொண்டி களாக குறியும் அவள் முக உணர்ச்சிகளின் வேகத்ை பெருமூச்சு விட்ட 2'கன்னித் தமிழ் என்பது என்ன? வாவென்றழைப்பதை - குமுதினி ராகவன், தெரணியகலை. எழிலம்சங்கள் பெரிதாக
தாழநதன.
கல்யாணமாகாத பெண்களின் பேச்சில் u அவள் விழிமடல் மயங்கிய ஆண்கள், கண்டுபிடித்த பாப்பவளைப் போல அ ஜொள்ளாக இருக்கும்!
2"அகராதியிலேயே இருக்கக் கூடாத வார்த்தை மன்னிப்பு என்று ரமணா படத்தில் விஜயகாந்த் கூறுகிறாரே!. வாரிச் சுருட்டித் : நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கொள்ளும் நிலைமையி
ரிஸ்வான் ரம்ழான், கொழும்பு - 12 ஆசை
LITI6)6ul6) 5ȚL|D o|||| குற்றம் செய்தவர்களை மன்னித்து! கண்களால் ஹரிணி விடலாம். ஆனால் குற்றத்தை மன்னிக்கக் சுவைத்தபடி பக்கத்தில் பே கூடாது. அவனைப் பார்த்த அ பொங்கி வழிந்தது. ஆன எல்லாம் கலந்த சிரிப்டை 2 காதலிக்கும்போது இனிப்பவர், அவள் கரங்களை கல்யாணத்தின் பிறகு கசப்பது ஏன்? வெதுவெதுப்பாக இருந்த - கே. ரமேஸ், பொத்துவில் நகர். * (plus 5.26
ஹாண வேகமுடன
அவரையே கல்யாணம் செய்துகொள் . வதால் லைப்படுத்திக்கொள்ள அவன் தோள்களைப் பற்றி
నక్షత్రా, ప్రేక్షత్ర, కర్ర,
SRg,SRg, SNg,
SSత్ర,SNg, Se,
24 எஸ்.ஜே. ஆர்யாவின் நியூ எப்படி? எல். லோகரட்சகன், மட்டக்களப்பு
குழந்தைகளைக் கவரும் விதத்தில் ' பாண்டஸியாக எடுக்கப்பட்ட படத்தில் எதற்கு இரட்டை அர்த்த வசனங்கள்! ஆர்யா மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டதற்கு படம் போதாது.
కన్స్g, హాలై, సప్లై,
2 அமெரிக்க கால்பந்தாட்டத்தில் பிரேஸிலின் வெற்றி
க. அஜந்தகுமார், அக்கரைப்பற்று
பிரேஸில் நாட்டுச் சிறுவர்கள் கூட உலக அணிகளை வென்றுவிடுவார்கள் என்று காட்டியிருக்கிறார்கள். ஐரோப்பிய விண்ணர் களெல்லாம் பிரேஸில் அணியின் காலடியில் விழப்போவதைப் பார்ப்பதற்காக 2006க்குக் காத்திருக் கிறேன்.
(யூரோ கிண்ணப் போட்டிகளை தடல்புடலாகக் காட்டுவது போல், கோபா
ஒன்றிலிருந்து
")ůbilů UL6|6. இண்டியா போன்ற படங்களைத் தயாரி எல்லாமே வெற்றிப் படங்களுக்கெல்ல இசையமைத்தவர் இை அந் நாட்களிலேயே இசையமைக்க முன் பெற்றுக்கொண்ட நெள மஹபூப்பின் படங்களுக் கூட வாங்கவில்லை.
மஹபூப் இறக் 5LD(p60LL LD56061T
காட்சிகள் காட்டுவதில்லை என்பது வருத்
தமே உலகின் கால்பந்து ஜாம்பவான்க
ளெல்லாம் அங்குதானே இருக்கிறார்கள்!)
సైg, sసైe, సైబ్ర,
244 நட்புக்கு உதாரணக் கதை ஏதும் சொல்ல முடியுமா?
- ஜெ. லக்கி, பெரியகல்லாறு.
கவிஞர் அப்துல் ரகுமானின் கட்டுரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் பாசாங்குகளை தந்திரக் கோலத்தில் தாள் ஹரிணி
த மாதுலன் தயங்கி ான ஒரு பாவத்தில் துக்கிடந்தவளை ஆசை ணங்கள் தாமதித்தான். லைக் குழல்களும் கக் கலைந்திருந்தன. கோலமே அவளுக்குப் |ளித்து அப்சரஸாகக்
மேலும் பல விந்தைகளை நிகழ்த்தியதால், அவள் கட்டுப்பாட்டை அடியோடு இழந்து உணர்ச்சி வெள்ளம் உடலெங்கும் பரவ, அவன் மேல் சரிந்து துவண்டு, அவனை வீழ்த்தி, அவன் மேல் வீழ்ந்தாள்.
உள்ளே புரண்ட மகிழ்ச்சி வெள்ளம் அவளைப் புரள வைத்தது. அவனையும் புரட்டியது எதிரெதிர் இதயங்களின் தாளம் இருவருக்கும் கேட்டது. உணர்ச்சிகள் பரஸ்பரம் பின்னிக்கொண்டன.
அநத நினைவுகளில் மூழ்கியிருந்த
பிதற்றத் தொடங்கிவிட்டாய்.என்னடி ஆச்சு என்று கவலையுடன் அவள் முதுை வருடினாள் ரஞ்சனி
"அழகு அணில் என்று என்னென்னமோ
ஊரிலுள்ளவர்கள் திருவிழாக் காலங்களில் எப்படி எல்லாக் கவலைகளும் மறந்து கொண்டாடிக் களிப்புற்றுத் திரிவார் களோ அப்படித்தான் நானும் இருந் தேன்.
கையற்றுக் கிடக்குதிங்கே
விட்டால் தன்னை அச்சத்தில் மாதுலன் நேரம் நின்றான்.
க் கிடந்த அவள் ரதேசங்கள் அவனை ழத்தன. சொந்தமான யாரும் வரமுடியாத நுக்கிடக்கிறோம் என்ற இரகசிய எழில்களின்
இடங்களில் தெரிந்த உணர்த்தித் தா
ரட்சி செய்து முட்டி யும் குன்றுகளையும் வசப்பட்டான், டெந்தவளின் முகத்தில் காண்டிருந்தது. அவன் ப்பை எதிர்பார்
ருந்ததன் வேதனைக் த்தில் தெரிந்தது. 5೨|| 55 UpgLHD6) தாலி , அவனை ப் போல, அவள் மேல்நோக்கி எழுந்து
திறந்தன. கனவில் வனைப் பார்த்தாள்.
வத
நன்னைச் சரிசெய்து
|ல் அவள் இல்லை. தை அறுத்திருந்தது. ங்கியது. பின் புற அழகுகளைச் ாயமர்ந்தான் மாதுலன்,
யில் அலட்சியமாய்க்
Z
ஆரம்பித்தாள்.
நீண்ட நேரம் அழுது முடித்தபின், உடல் நடுக்கம் மெல்ல மெல்லத் தணிய ஆரம்பித்தது. ரஞ்சனி வந்தாள். வீங்கிச் சிவந்திருந்த இவள் முகம் பார்த்தாள். என்னடி அழுதாயா?
ஹரிணி கைத்த சிரிப்பொன்றைப்
பதிலாக்கி, தலை குனிந்திருந்தாள்.
ரஞ்சனி அவள் மோவாயைப் பிடித்து
நிமிர்த்தினாள்.
வள் விழிகளில் ஆசை ச, வெட்கம், இன்பம் யும் உதிர்த்தாள். மெல்லப் பற்றினான். ன அவை, WTöá56úlső 63üÉL எழுந்தாள் எழுந்த மாறினாள். தன்னை இரு கைகளாலும் னாள் அந்த ஸ்
சிரிப்பெல்லாம் எங்கே?
அழுகிறாய்.சொல்?
ஹரிணி அவள் தோளில் தலை சாய்த்துச் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு
零
மெல்லச் சொன்னாள்
அணில்கள் மட்டும்
கிடக்குமோ அப்படித்தான் என் நிலையும்."
ஹரிணியின் உடல் திடீரெனக் குலுங்கியது. நினைவின் வெம்மையைத் தாங்க மாட்டாமல் முகத்தையும் உடலையும் கைகளுக்குள் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழ
"என்னடி இது? உன் கலகலப்பு,
யார் உன்னைத் திட்டினார்கள்? ஏன்
"மனிதர்களே இல்லாமல் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருக்கும் வீடு எப்படி அழகிழந்து
Nஅவர் இருக்கும்போது ஒவ்வொ
நாளும் எனக்குத் திருவிழாக் கொண்டாட்டமாகவே கழிந்தது. 濂上 "சரி.எப்போதுமே அப்படிே
) இருக்குமா? வந்துவிடுவார் தானே அதுக்கு அழுதுகொண்டே இருப்பார் களா யாரும். கண்ணைத் துடை. எழுந்து வா."என்று அவளை அசைத்தாள் ரஞ்சனி
"நீ போ.எனக்கு வேறு எதனிலும் மனம் செல்லவில்லை. அவர் என்னை விட்டுப் போன நாளிலிருந்து, அவருக்குப் பதிலாக என்னைத் தழுவிக்கொண்டிருப்பது துக்கம்தான் என்னால் எங்கும் வரமுடியாது என்னை விடு'
ரஞ்சனி சிரித்தாள். 'உம். அதென்ன அணில் விளையாட்டு என்றாவது எனக்குச் சொல் அதையாவது கேட்கிறேன் என்றபடி அவள் கன்னத்தைக் கிள்ளினாள். பேசப் பேச மனம் இலேசாகுவதை உணர்ந்தாள் ஹரிணி
"வறண்ட பகுதிகளில் சிறு சிறு குடிசைகளில் வாழும் மக்கள் மேலும் வரட்சிக் காலத்தில் பஞ்சத்திற்குப் பயந்து வேறிடங்களுக்குப் பெயர்ந்து போய்விடுவர் களல்லவா? "].' "அவர்கள் போன பிறகு அவ்வூர்க் குடிசைகள் பாழாகிக் கிடக்கும். அப்போது அந்த முற்றங்களில் அணில்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கும். மனித சஞ்சாரம் இல்லாமல் அணில்கள் மட்டும் விளையாடிக்கொண்டிருக்கும் வீடு எப்படி அழகிழந்திருக்குமோ அப்படித்தான் வெறுமையாகிக் கிடக்கிறேன்" என்றபடி தோழியின் மடியில் முகம் புதைத்தாள் ஹரிணி
காதலர் உழையர் ஆகப் பெரிதுவந்து சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றில் புலப்பில் போலப் புல் என்று அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே. (குறுந்தொகை 41)
கில் 'ஆன், மதர் | LJLDT 60o LLDT 601 த்தவர் மஹபூப்.
படங்கள். இந்தப் ாம் அற்புதமாக சமேதை நெளஷாத், ஒரு படத்திற்கு று இலட்சம் ரூபா ஷாத், தமது நண்பர் காக ஒரு சதத்தைக்
கும் தறுவாயில் அழைத்து, அந்தப்
பைத்தியக்காரன் (நெளஷாத்) இதுவரை என் படங்களுக்கு இசையமைத்த்தற்காக ஒரு சல்லிக் காசும் பெற்றுக்கொள்ளவில்லை. அவன் கடன் சுமையோடு நான் இறக்க விரும்பவில்லை. ஒரு Blank Cheque ஐக் கொண்டுபோய் அவனிடம் கொடுத்துவிடு. வன் எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டு
இறந்து விட்டார்.
நெளஷாத்திடம் சென்று, தந்தை சொன்னதைக் கூறி மஹபூப்பின் மகன் காசோலையைக் கொடுத்த போது, அதை ஏற்க மறுத்த நெளஷாத் சொன்ன பதில்:
'என் நண்பன் இறந்து விட்டான். அதோடு, கணக்குத் தீர்ந்துவிட்டது.
SRg,SRg,SRg,
2ஈழவேந்தன் எம்.பியை விமான நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பிய இந்திய அதிகாரிகளையும் அரசையும் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
வி. முகுந்தன், வவுனியா,
ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக மக்கள் பொங்கியெழுந்து ஆதரவு தெரிவித்தபோது, ஈழத்தவர்க்கு விழுந்து விழுந்து உதவிகளும் மரியாதையும் செய்தவர்கள்தான் அந்த
அதிகாரிகளும் அரசினரும். இப்போது
நெடுமாறன், திருமாவளவன் போன்ற தீவிரவாதப் போக்குடையவர்களையும் அவர்களோடு தொடர்புடைய மக்கள் சிறுபான்மையினரையும் தவிர, பெரும்
பான்மைத் தமிழக மக்கள் எங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வருகிறார்கள் ளில்லையே. அவர்களது ஆதரவை எப்படி நாம் இழந்தோம் என்பதை யோசித்துப் பார்த் திருக்கிறீர்களா? 岛叫函 அச்சுறுத்தலினாலோ, மிரட்டியோ அவர்களையும் எங்களுக்கு ஆதரவானவர் களாகக் காண்பித்துக்கொள்ள முடியாமல் போயிருக்கும் வில்லங்கத்தை விளங்கிக் கொள்கிறீர்களா!
కనైg, Se, Se,
2 ́X.X
சிம்ரன் முழுகாமல்
இருக்கிறாராமே?
எம். விஜயராஜா, கண்டி
அப்படியே அவர் ஒரு நாளைக்கு எத்தனை முறை வாந்தி எடுக்கிறார். எத்தனை மாங்காய் சாப்பிடுகிறார். நடந்தால் மூச்சிரைக்கிறாரா. போன்ற விபரங்களையும் அறிந்து சொல்லிவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாக இருக்கும்
S్వe, Se, Se,
20% அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
. க. கமால்தீன், ஏறாவூர்,
மன்னியுங்கள். பதில்கள் நீண்டுவிடக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். ஆனால் பல வேளைகளிலும் எழுதினால் நீண்டுவிடுகிறது. என்ன செய்ய
5ఫెర్రా, హోత్రా, SRg,

Page 22
19ஆம நூற்றாண்டின் மத்திய பகுதியை எட்டும்போது கிரிக்கெட் விளையாட்டானது நல்லதொரு வளர்ச்சிக் கட்டத்தை அடைந்திருந்தது எனலாம். நாடுகளுக்கு இடையிலான சுற்றுப்பயணப் போட்டிகள் இக் கால கட்டத்தில்தான் ஆரம்பமாகின.
கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் பிறந்தபோதிலும் முதலாவது வெளிநாட்டுக் கிரிக்கெட் சுற்றுப்பயணப் போட்டியிலும், இரு நாடுகளுக்கு இடையில் நடை பெற்ற முதலாவது போட்டியிலும் பங்குபற்றுவதற்கு இங்கிலாந் தினால் முடியாமற் போனமை இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும்.
மேற்படி இடம்பெற்ற முதலாவது போட்டியில் கலந் துகொண்ட பெருமை வட அமெரிக்க நாடுகளான அமெரிக் காவையும் கனடாவையுமே சாரும.
1844இல் கனேடிய கிரிக்கெட் அணி அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை மேற் கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தமொன்று இடம்பெற்ற போதிலும் அது இப் போட்டிக்குத் தடையாக அமையவில்லை.
இப் போட்டி தொடர்ந்து வருடந்தோறும் இடம்பெற்று வருவதுடன் இதன் 160ஆவது போட்டி அண்மையில் இடம்பெற்றது. இப் போட்டியில் கனடா வெற்றியீட்டியமை குறிப்பிடத் தக்கதாகும்.
கனடா, அமெரிக்காவுக்குச் சென்று 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து, கனடா
鷺、
லையடிவேம்பு பிரதேச சபையின் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான வேலாயுதம் ரவீந்திரன் (கமலன்) புலிகளால் சுடப்பட்டார். அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் சிரமதானப் பணிகளை " முடித்துவிட்டு பஸ்ஸினுள் ஏறும்போது இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் ஐந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ரவீந்திரன் இரத்த வெள்ளத்தில் சரிந்தபோது அவருக்குப் பாதுகாப்பிற்காகச் சென்றிருந்த இரண்டு பொலிஸாரும் ஓடிவிட்டனர். அருகிலிருந்த ஏனைய இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் கொலையாளி மோட்டார் சைக்கிளில் தப்பித்து ஓடுவதைப் பார்த்தும்
ஒன்றும் செய்ய முடியாது போயிற்று
போர் நிறுத்த ஒப்பந்தம் கைசசாததான நாள முதல நிராயுதபாணிகளாக்கப்பட்ட மாற்றுக் கருத்துக் கொண்டோர் இப்படிப்
1859இல் வட அமெ
Y O ழும்பில்
மற்றும் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது.
அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு அதிகமானளவில் நிலைபெற்றிருந்தபோதிலும், ஏனைய பகுதிகளில் “பேஸ் போல்’ விளையாட்டு பரவிவர ஆரம்பித்தது. வட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது
இங்கிலாந்து அணிக்கு ஜோர்ஜ் பார் என்பவர்
ங் வம் Ai
ரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி - 4ص ஆர்காபொன்டன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களான ஜோன் ஜெத்ஸன், ஜோன் பிஸ்டன் (விஸ்டன் கிரிக்கெட் வருடாந்த மலரின் ஸ்தாபகர்கள்) ஆகியோர் அடங்கலாக 22 வீரர்கள் இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இதன்போது இடம்பெற்ற 5 போட்டிகளினதும் வெற்றி இங்கிலாந்து அணிக்கே கிட்டியது.
வட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் பின்னர் இரு வருடங்கள் கழித்து, அதாவது 1861/62 வருடங்களில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. அப்போது எச்.எச்.ஸ்டெபென்சன் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கினார்.
இதன்போது 12 போட்டிகள் இடம்பெற்றன. அதில் 10 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றியீட்டியது. இதில் குறிப்பிடத் தக்கதொரு அம்சம் யாதெனில், அவுஸ்திரேலிய அணியின் சார்பில் 22 வீரர்கள்
பழிவாங்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போயுள்ளது. இச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இப் படுகொலையும் நடந்துள்ளது சமாதானப் போர்வைக்குள்ளிருந்து பலியெடுக்கப்படுவதை எதிர்த்து எவரும் குரல் கொடுக்க அஞ்சும் இக் காலகட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்த மனிதக் குண்டு, ரவிந்திரன் சுடப்பட்டது என்பன புலிகளுக்கெதிரான உணர்வலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் எதிரொலியாகவே சமாதான பேச்சுவார்த்தைகளில் நடுநிலையாளர்களாகச் செயற்படும் நோர்வேயிடம் நியாயம் கேட்கும் நடவடிக்கையாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் "
ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகன ஊர்வலமாக நோர்வே தூதரகத்திற்குச் சென்றனர். பொலிஸார் இது குறித்துத் தெரிந்திருக்காததால் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க முடியவில்லை. எனினும் நாகரிகமானதும், ஜனநாயக
. பூர்வமான முறையில் நியாயம்
கேட்கின்றதுமான ஆர்ப்பாட்டம் என்பதால் தூதரகத்தின் முன் வாசலில் சடலம் வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இறுதியில் அரசியல் படுகொலைகள், வன்முறைகளைக் கண்டித்தும், உண்மையான சமாதானத்திற்காக
olu I t i J LDov.
தின்முர்ச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்குபற்றியமை ஆகும்.
அதன் பின்னர் 1823/24 மற்றும் 1876/77 ஆம் ண்டுகளிலும் இங்கிலாந்து அணி அவுஸ் ரேலியச் சுற்றுப் பயணத்தை மேற் ಇಜ್ಡಿ; తొత్థ போது ့ဖူး၊ပဲ புகழ்பெற்ற aਸੰ ဒု-ရိုမျိုး ಅಜ್ಜಣ್ಣೆಹಳ್ಳ
க் கெட 60) 6 JULUTL ரரான மனதனுடைய பறப பு, இறப பு பறறய டபிள்யூஜிகிரேஸ் என்பவர் இங்கிலாந்து:ற்று அணிக்குத் தலைமை தாங்கினார் என்பது வுலகில மானிடத் தேவைக் கு ஏற்ப குறிப்பிடத் தக்கதாகும். விரைவாக அவர்கள்து பிறப்பு எண்ணையும் அன்று முதல் இன்று வரை கிரிக்கெட் திகதி)பிறந்த கிழமையிஜன்யூம்திங்கள் உலகில் தோன்றிய மிகச் சிறந்த வீரராகக் "ಲ್ಡ°**#* နှီးချီ கருதப்படுபவர் வில்லியம் கில்பட் ઠી($j6) கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா எனப்படும் டபிள்யூஜிகிரேஸ் ஆவார். Liມຄຽດທີ່ແຕກຫມໍ.
ஐந்து ஆண் மக்களைக் கொண்ட ஒரு - - குடும்பத்தில் இவர் இரண்டாமவராவார். ಇಂಗ್ಹಾಗೆ விஞர். போாசிரியர் இவரைத் தவிர இவரது சகோதரர்களான-ஐஜி-2றிஞர், ' 臀
எம்.கிரேஸ், ஜீ.எம்.கிரேஸ் மற்றும் ஹென்ரி nura `း၏ ́`ဂဲ:#''nn.16 1း - ஈ.எம. - - 'FI(J.P.சமாதான நீதிபதி, கொழும் பு கிரேஸ் ஆகியோரும் இங்கிலாந்து கிரிக்கெட்|இலங்கை) அணி சார்பாக முதல் தரப் போட்டிகளில் க்கம் 4 பிறங்க கி a --- கலந்துகொண்டு:இகளில்ஸ்ரேல்- ஆதிக்கம் 4 பிறந்த கிழமை திங்கள் மற்றும் ஜீ.எம்.கிரேஸ் ஆகியோர் ಥ್ವಿಗ್ಗಣ್ಣ திங்கள் பிரகாசத்தைக் குறிக்கிறது ஓய்வை அடுத்து அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் சுறுசுறுப்பு அடையும் வேல்ை நாள்ைக் கொண்டுள்ளது. பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத் நண்பர்களைச் சந்திக்க்கூடிய நாள் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தக்கதாகும் நிறைந்த நாள். ஆதிக்க எண் 4இல் பிறந்திருக்கின்றீர்கள். நி நீங்கள் எவரையும் இலகுவாகக் கவர்ந்துவிடுவீர்கள். பேச்சுத் முகம நறைநத தாடியும, உயரமும் திறன் உங்கள் உருவம், முக அமைப்பு போன்றவற்றினால் உயரத்துக்குத் தகுந்த பருமனும் கொண ■點 எளிதாக உங்களிடம் வசியப்படுவார்கள் வசப்படுவார்கள். டிருந்ததால் டபிள்யூ.ஜி.கிரேஸ், கிரிக்கெட்-இதனால் அதிகமான நண்பர்கள் உங்களுக்கு இருப்பார்கள் உலகில் கம்பீரமான வீரராகக் கணிக்கப்பட்டு -¶ಣ್ಣ : - உங்களுககு ஏறபடும. இரக்கம, கருணை, அனபு அதிகம வருகின்றார். முதல தரப போட்டிகளில் அவா இருப்பதன் காரணமாகப் பிறர் உதவி கேட்டால் பங்குபற்றியபோது அவருக்கு வயது 15 ஆகும். மறுக்கிாமல் உடனே செய்யக் கூடியவர் நீங்கள். இக் காலகட்டத்தில் க்ளோஸ்டஷயர் பிறரின் மனதைப் புண்படுத்தும் குணம் உங்களுக்கு அணிக்காக விளையாடிய இவர் தனது 18ஆவது இல்லை. பிறரின் அன்பைச் சம்பாதிப்பீர்களே தவிர பிறரைப் - வி பழிக்கவோ அல்லது இழிவாகக் கருதவோ மாட்டீர்கள். நீங்கள் வயதில் சரே மாநிலத்துக்கு எதிராக வளையாடி நாணயத்தைக் காப்பதில் வல்லவர். ஒன்றைச் சொன்னால் 224 ஓட்டங்களைப் பெற்றார். சிறந்த ஓட்ட அப்படியே செய்வீர்கள் வாக்குக் கொடுத்தீர்களானால் உயிர் வீரரான கிரேஸ் தனது 18ஆவது வயதில் -ရှုံးမုန္ဒြို இருந்து: அல்லது இங்கிலாந்தில் "Y" டமடeாகளானாலஅநதக காயததைச செயது முடிககுழு - 1560)L பெற்ற தேசிய வி6ை யாட்டுப் -; உங்களுக்கு நித்திரை வராது. காரியத்தை முடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு 440 யார் வர்ைக்கும் அது பற்றிய எண்ணமாகவும் அதனை எவ்வாறு தடைதாண்டும் போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளார் நிறைவேற்றலாம் என்ற ஆஜமாகவும் செயற்பாடாகவும் இவர் 23 வயதாகும்போது முதல் தரப் ம்ே சுகாப்பம் அக்கம்ை ட்டிகளில் பெற்றிருந்த மொத் Ll ஏநதக ாக இருநதாலும சுறுசுறுபயும அககறையும ஃ SV GL) 46 மிகுதியாகச் செலுத்தக்கூடிய திறன் நிறையவே உங்களிடம் எண்ணிக்கை 2,739 ஆகும். இது சராசரி 78.25 உண்டு பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் நோக்கம் உங்களுக்கு ஆகும். 1874இல் மாநிலப் ၏ifီးမှုးမျိုးမ္ဘLန္တီစ္စ့် இருக்காது. நீங்கள் ஏமாறக்கூடியவர்கள் அல்லர். 1,000 ட்ெடங் ம் 100 விக்கெட் நிறைந்த புத்திசாலியாக இருப்பீர்கள்.
. ஒடடங்களையும - :: கோழைத்தனம் உங்களிடம் இருக்காது. ஒன்றைச் செய்ய } தாடிககாரா பெற்றுக்கொண்டார் ཡཨོ་ཨ་ཕོ་ལྷ་ தளம்பக்கூடிய :: LJLJL - உங்களடம இலலை. உறுதயான எணணமும வலமையான கு #:ာ်းနှီးဂွ கெண்ட் மாநிலத் க்காக செயற்பாடும் உள்ளவர் நீங்கள். ஒன்றைச் செய்வதற்குத் லததுக திட்டமிட்டு முடிவு எடுத் தீர்களானால் இரண்டாம் விளையாடிய இவர், எம்.சி.சி. யோசனைக்கோ அல்லது பிறரின் ஆலோசனைக்கோ 344 ஓட்டங்களைப் பெற்று முதல் தர கிரிக்கெட் உங்களிடம் இடம் கிடையாது. போட் மனத் துணிவு மிக்கவர்களாக நீங்கள் இருப்பதனால் UTL19. ဓွ#း மூனறு சதங்களைப வருவது வரட்டும் என்று காரியத்தில் இறங்குவீர்கள். ಆಜ್ಜೈನಿ, “P °ಲಿ"ಶಿಮ್ಟಿಸ್ದಿ 5L19.5a5sTGOTLITT. O ஞாபக சக்தியும் மிகுதியாகவே உங்களிடம் காணப்படுகின்றது. -மைந்தண் குறைவாகப் படித்திருந்தாலும் சுயமாகப் படித்து நிறைய S LSSL LS SSSSSL LSL SSL SS SS SSL SSL SSL LS =விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பிர்கள்.
எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
ஒவ்வொருவரும் பாடுபட வேண்டியும், உடலைவருத்தித்தான் நீங்கள் தொழில் செய்யவேண்டும் சமாதானப் போர்வைக்குள்ளிருந்து என்ற அவசியம் கிடையாது. இலகுவாக உங்களுக்கு நடத்தப்படும் இவ்வாறான அரசியல் வருமானம் கிடைத்துக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்
த்தப்படும் நீங்கள் இரும்பு வேலையோ, அல்லது கரும்புத் தோட்டி படுகொலைகளை சர்வதேச சமூகம் | lးချဓားစရာမျိုး உழவுத் தொழிலோ செய்ய வேண்டிய அவசியம்
கண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தும் உங்களுக்கு இல்லை. இலகுவான தொழில் செய்து வருமானம் C နိုးမျို” ကြီးရွံး၊ - அதிகாரி பின்னர்தான் தொழில் முறையில்
6Al ரதான S SS SS SSSSS SS
##డి ே வருமானமும் அபிவிருத்தியும் ஏற்படும். இந்த நிலை36 வயது வரை நீடித்து வருமானமும் இலாபமும் படிப்படியாக முன்னேரீம் அடைந்துகொண்டே இருக்கும். எவ்வளவுதான் வருமானம் உங்களுக்குக் கிடைத்தாலும் செலவுக்குப் ಗ್ಧಹಿಲ್ಡಣಣ್ಣೆ ஏற்படும். 37 வயது முதல் 46 வயது வரை வருமானம் அதிகரித்துக் காணப்பட்டாலும் எதிர்பாராத செல்வுகள் காரணமாக பணவிரயம் ஏற்படும். இந்தக் காலத்தில் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நீங்கள் சந்திக்க لها வேண்டிய நிலை ஏற்படும். இருந்தாலும் மிக இலகுவாக அவற்றைச் சமாளித்துவிடும் திறன் உங்களிடம் காணப்படும். 47 வயது ஆரம்பித்தது தொடக்கம் 55 வயது வரை வரவும் செலவும் சமப்படும் நிலையில் வருமானம் இருக்கும். ஆனால், இந்த இடைக்காலத்தில் எந்தவிதமான சிரமங்களே அல்லது துன்பங்களோ உங்களுக்கு ஏற்படாது. சுகமாக வாழ்வீர்கள் 56 வயது தொடக்கம் நீங்கள் மரணிக்கும் காலம் வரையும் மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்வீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் ஆபத்து ஏற்படும் 39 வயதுக் காலத்தில் ஒரு கண்டம் ஏற்பட்டு விலகிவிடும் உயிருக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படாது. இதன்பிற்பாடு இனி கண்டமும் - 27 வயதுக்குப் பின் வாயு சம்பந்தமான ஆரோக்கியப் பாதிட் வேண்டுகோளைப் ಸ್ಧಿ-ಜಿ. ஏற்படும். நெஞ்சு வலி, வாயுப் பிடிப்பு, குமட்டல் போன்ற மகஜரையும் பொறுப்பேற்றார். பன்னா தொல்லைகள் அடிக்கடி ஏற்படும். இந்த நிலை 36 வயது ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். வரை தொடரும். ஆதலால் வாய்வைப் போக்கும் உணவு | la@းရှူး நீங்கள் சாப்பிட வேண்டும். சீரகம், சுக்கு,
O நெல்லிக்காய், பெருங்காயம், மான் கறி, மிளகு, வெள்ளைப்பூண்டு 2525UT nn
நீங்கள் பிறந்த எண் 4ஆக இருந்தாலும் உங்களுக்கு வெற்றியைத் தருகின்ற எண் எது தெரியுமா? ஒன்பதுதான். மட்டக்களப்பில் மாணவர்களைப் |_I့်ပွါ; மாதத்தில் வரக்கூடிய 9, 嵩 #్ళ நலல பிடித்ததற்காக மக்கள் காட்டிய எதிர்ப்பும், காயங்களைச செய்யுங்கள் வெற் சசமாகும. இநதத கிண்ணியாவில் முஸ்லிம்கள் மீது அவ்வப்போது స్టో திங்கட்கிழமையில் அமையுமாக இருந்தால் சிறப்பு ரியப்படும் வன் அதிகரிக்கும். நீங்கள் மோதிரம் அணிவதற்கு ஆசைப்பட்டால் புரியப்படும் வன்முறைகளைக் கண்டித்தும் கருமையான பச்சைக்கல் பதித்த தங்க மோதிரம் அணிய அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்குப் பிறகு, வேண்டும். புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மாபெரும் நீங்கள் வசிக்கின்ற வீடு மிக முக்கியமானதால் அதனையும் கண்டன ஆர்ப்பாட்டம் இதுவென்பது அதிர்ஷ்டமாக மாறற Galax LTDTP. ஆதலால 9 எண
வரிக்கூடிய இலக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்
தககது. ## - அதாவது 9, 18, 27, 36, 45, 54 வரிசையில் வரக் வவாறான ஆாபாட்டங்களும் வமாசனப் கூடியதாக அமைத்துக்கொள்ளுங்கள்.
போக்கும் அதிகரிக்கலாம் என அரசியல் ஆகவே, பிறப்பெண் 4ஐம் திங்கட்கிழமையினையும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விதியாகக் கொண்டுள்ள நீங்கள் வாழ்வில் வளம் பல பெற்று
இந்தச் சம்பவத்தைத் தமிழ் ஊடகங்கள் வாழ என் ஆசிர்வாதம். SSSSSSS SSSSLS SSSS பலவும் இருட்டடிப்புச் செய்துவிட்டன என்பது நான்கு எண் ஆதிக்கமாக உலகில் வாங்கி வந்தீர் ஓங்கு
ஸ் கொள்ளத் தக்கதாகும். திங்களில் உதித்தீர். உலகில் தேங்கும் சுகம உமகசூள
(அருந்து ஆதிக்கம் டி சிசர்வாகம் கிழமை பிறந்தவர்களைப் பற்றி பார்ம்வோம்)
25. 01-07, 2004

Page 23
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும் மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத்திழை எமது வாழ்த்துக்கள்
தேவையான எண்ணிக்கையில் ம்பிகளை வெட்டி வைத்துக்கொள்ள வண்டும்.
அதன் பின் காட்சியாளர் ஸ்டாண்டை ாளில் மாட்டிக்கொண்டு நிற்க வேண்டும். த ஸ்டாண்டின் மேல் சிறுமியை நிற்க ந்து, பூமியிலிருந்து ஸ்டாண்டின் மேல் நம் சிறுமியின் பாதம் வரை அது வளவு உயரம் இருக்கிறது என்பதைத் நிந்துகொண்டு அந்த உயரத்திற்கு னகு காலகள வைதத ஒா உயரமான ற்ருல் தயார் செய்ய வேண்டும். ஆனால், இந்த ஸ்ருலின் மேலுள்ள சதுரப் பலகை ரி அளவில் இருக்க வேண்டும். இந்த ஸ்ருலின் மேல் பெட்டியை வைத்துத் திறந்தால், பெட்டியின் நான்கு கதவுகளும் திறந்து கீழ் நோக்கித் தொங்கவிட்டால் அவையும் ஒரே நிலையில் கீழ் நோக்கி ட்டமாகத் தொங்க வேண்டும். தூக்கலாக இருக்கக் கூடாது.
இந்தப் பெட்டியின் அடிப்பலகையில் ள் பக்கமாக நான்கு மறை ஆணிகளை வத்து ஸ்ருலுடன் சேர்த்துத் திருகிவிட வேண்டும். இந்த விதமான ஒரு ஸ்ரூல் தயாரித்து அதற்குப் பச்சை நிற வர்ணம் அடித்துவிட வேண்டும்.
இனி சிறுமிக்குப் பயிற்சியளிக்கும் முறைப் ற்றிக் கூறுவோம். பெட்டி இணைக்கப்பட்ட ரூலை ஓர் இடத்தில் வைத்து அதன் மேல் றுமியை நிற்க வைத்து, உதவியாளரைக் காண்டு வலது பக்கம் தொங்கும் கதவைத் ரக்கி மூட வேண்டும். அதே நேரம் ட்சியாளரும் ஸ்டாண்டை தொளில் ாட்டிக்கொண்டு பெட்டியின் பக்கத்தில் நின்று நவர் பக்கமுள்ள கதவைத் தூக்கி பெட்டியை முட வேண்டும். உடனே உதவியாளர் முன் க்கக் கதவை எடுத்து மூட வேண்டும் இந்தச் மயம் காட்சியாள்ர் பெட்டியை நெருங்கி வலது கையைப் பெட்டியின் மேல் போட்டு தோழனின் தோள் மேல் கை போட்டு நிற்பது போல) சபையோரைப் பார்ப்பது போல நிற்க வேண்டும். இந்தச் சமயம் சிறுமி காட்சியாளரின் முதுகில் தொங்கும்
ஸ்டாண்டிற்கு மாறி, காட்சியாளரின் பின் பக்கமாக மறைந்துகொள்ள வேண்டும். இப்படி பெட்டியிலிருந்து காட்சியாளரின் முதுகிற்கு ாறும்பொழுது தடுமாறாமல் வெகுவேகமாகக் 5வனமாகத் தாவ வேண்டும். சிறுமி ஸ்டாண்டிற்கு மாறியவுடன் காட்சியாளர் அந்த இடத்தைவிட்டு வலப் பக்கமாக முதுகுப் க்கத்தை சபையோருக்குக் காண்பிக்காமல் கர்ந்து நிற்க வேண்டும். உடனே உதவியாளர் பெட்டியின் பின் கதவையும் முடிவிட்டு, விலகி நிற்க வேண்டும்.
மறுபடி உதவியாளர் பெட்டியிடம் வந்து, அதன் பின் கதவைத் திறந்து விட்டதும்
ாட்சியாளர் பெட்டியின் பக்கமாக ற்க வேண்டும். இந்தச் சமயம் சிறுமி ாட்சியாளர் முதுகுப் பக்கமிருந்து வேகமாக வனமாக பெட்டிக்குள் தாவி, பெட்டிக்குள்
Ej sub 2.Fisi
Liga oz.08.2004 GIGOJ) -
(01.08.2004jl
மேடம் : (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்தொழில்நிலை ། ti višéf, ல மந்தம, செலவு மிகுதி, உறவினர் பகை, மனக் கலக்கம், வீண் பிரயாணம், கடின உழைப்பு, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
a
இ\இடபம் (கார்த்திகை பின் முக்காலி, ரோகிணி, [/ಶ್ಲೀಸ್ಗಿ!
பரியோர் உதவி, மாணவர் கல்வி தழப்பம், விவசாயிகள், வியாபாரிகள்
த்திம இலாபம்.
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம்: 04
Oபின்னரை திருவாதின்
இடமாற்றம் விவசாயிகள்,
நின்றுவிட வேண்டும். பிறகு உதவியாளர் பக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு முன் கதவையும் திறக்க வேண்டும். இந்தச் சமயம் பெட்டியின் நடுவில் சிறுமி சிரித்த முகத்துடன் நிற்க வேண்டும். இந்த விதமாகப் பலமுறை செய்து சிறுமிக்குப் பயிற்சியளித்து நன்றாக நடிக்க, பழக்கப்பட்ட பின்னரே இந்தக் காட்சியை மேடையில் நடத்த வேண்டும்.
இனி, இந்தக் காட்சியை நடத்தும் வழிமுறை பற்றிக் கூறுவோம். இந்தக் காட்சியை நடத்துமுன் காட்சிக்குப் பயன்படுத்தும் சிறுமிக்குத் தலைவாரி, அழகிய உடை அணிவித்து, சிறுமியை அழகுபடுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மேடையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஸ்ருல் பெட்டியை மூடிய நிலையில் வைத்துவிட்டு, பெட்டியில் சொருகுவதற்குத் தேவையான கம்பிகளையும் கொண்டுவந்து வைத்துக் கொண்டு, காட்சியை ஆரம்பிக்க வேண்டும். காட்சியை நடத்துகிறவர் உள்ளே இருந்து வரும்பொழுதே தன் முதுகுப் பக்கம்
الفير ஸ்டாண்டை மாட்டிக்கொண்டு, சிறுமியைக் கையில் பிடித்துக்கொண்டு வந்து சபையோர்க்குச் சிறுமியைக் காண்பிக்க வேண்டும். இந்தச் சமயம் சிறுமி
சபையோரைப் பார்த்து, புன்முறுவலுடன்
வணக்கம்' என்று சொல்ல பழக்கி வைத்திருந்தால் இதைக் கண்டு சபையோர் மகிழ்ச்சியடைவார்கள்.
பிறகு, உதவியாளர் பெட்டியின் நான்கு பக்கக் கதவுகளையும் திறந்து விட்டு, பெட்டியில் ஒன்றும் இல்லை என்பதைக் காண்பித்துவிட்டு, சிறுமியைத் தூக்கி பெட்டியின் நடுவில் நிற்க வைத்து, முதலில் முன் பக்கக் கதவை மூட வேண்டும். இந்த சமயம் காட்சியாளர் பெட்டியின் அருகே
*** KGOKGONYOOOOOOOOOOOOOOVEŠKÄ
fრჯზ%
Ted
மீதுனம்: மிருகச்ரிடத்துப் இ
g
- - 裘 t தொல்லை, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் 6 (5!gújulii, விவசாயிகள், 萎
மாணவர் கல்வி உயர்ச்சி, கல்வி
வியாபாரிகள் இலாபம் வியாபாரி
ನಿಜ್ಡ {jijಆಕ್ಸೆ! Nநாலாங்கால பூசம,
அற்ப இலாபம்:
அதிர்ஷ்ட நாள் வெள்ளி: அதிர்ஷ்ட இலக்கம்: 0
ஆக. 01.07, 2004
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
LLLLLL LLLLLLLL LL LLL LLL LLL LLLLL LLLLLL LLLLLL
சென்று பெட்டியின் இ தூக்கி முடிவிட்டு கெ பெட்டியை நெருங்கி பெட்டியின் மேல் பே இந்தச் சமயம் சிறு காட்சியாளர் முது ஸ்டாண்டிற்குத் த சபையோருக்கு மறை காட்சியாளர் மற் சிறுமியை வெளியே பாவனை செய்ய வே உடனே காட்சிய திருப்பாமல் மெதுவாக நகர்ந்து நிற்க ே உதவியாளர் ஒரு க செய்யப்பட்ட முனை6 காண்பித்து, கதவின் ந மெதுவாக உள்ளே உடலில் அழுத்தமா வருவது போல செய் விதமாக ஒவ்வொரு க உள்ளே செலுத்த வே கம்பியைச் சொருகிய உளள கதவுத துை சமயத்திற்கு ஏற்றப வேண்டும்.
எல்லாக் கம்பி செலுத்தியபின், உதவி எடுத்து, அந்த மணி ஆட்டிக்கொண்டே பெ சுற்றி வந்து, மணிை வைத்துவிட்டு, பெட்டி சொருகிய கம்பிகை வெளியே இழுத்துப்பே கம்பிகளையும் இழு காட்சியாளர் மெதுவா சென்று பின் கதை பெட்டியை ஒட்டினாற் ே இந்தச் சமயம் ஸ்டா உடனே வேகமாக க தாவி பெட்டிக்குள் உதவியாளர் வல: திறந்துவிட்டு முன்பக்க திறக்க வேண்டும். மேலிருந்து மெது வேண்டும். இப்படிச் செ சிறுமியின் தலை வேண்டும். வர வர உ பிறகு கால் தெரிய விதமாகக் கதவைத் மேடையில் இருப்பதை ஆச்சரியப்படுவார்கள்.
கள் குறைந்த
(
ÍS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL LL
韃 நான்
as 2. டது பக்கக் கதவைத் ஜூலை 23ஆம் திகதியண்டு நானுந்த க்கி போடுவது போல நோர்வே எம்பஸி வழியால உலாத்தப் போன நின்று இடது கையைப் நேரம் ஒரு பெரிய கூட்டமொண்டு அதடியில ட்டு நிற்க வேண்டும். திரண்டு ஏதோ சத்தம் போட்டுக்கொண்டு மி பெட்டியிலிருந்து- நிண்டுது. ஒருவேளை ஒப்பின் விஸாக் கில் தொங்கும் - குடுக்கிறானோ எண்டிட்டு ஓடோடிக் கிட்டப் ரவி.ஸ்டாண்டில் போய்ப் பாத்தால், கூட்டம் கொஞ்சம் வித்தியாசமான கூட்டமாப் பட்டுது. கனபேர் : :பகறுப்புத் துணியுடுத்து கறுப்புப் பட்டியத் ற வடுவது போல யி ண்ைடும் தலையில கட்டினபடி கோஷம் TGITs தன் முதுகைத் போட்டுக்கொண்டு நிண்டிச்சினம். வலதுகைய பககமாக இண்டைக்கு ஜூலை 23 எண்டேக்க, 83இல வண்டும். உடனே கறுப்பு ஜுலைக் கலவரம் நடந்த ம்பியை எடுத்து கூர் தினம்ெலிலோ, ஒருவேளை அதினர் யை சபையோர் முன் ஞாபகார்த்தக் கூட்டம்தான் நடக்குதோ டுத்துளையில் வைத்து வெண்டு யோசிச்சால், அதுக்கு ஏன் நோர்வே செலுத்தி, சிறுமியின் எம்பஸியடியிலயெண்டிட்டுப் பக்கத்தில கக் குத்தி உள்ளே நிண்டவரைக் கேட்டன். ய வேண்டும். 器下 அது என்னவெண்டால், ஒரு எதிர்ப்புப் ம்பியையும் நடிப்புடன் - போராட்மாம். கிழக்கு மாகாணத்தில சுட்டுக் ಙ್ಗಕ್ಕಿ முன் கதவில் கொல்லப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச இது இம சபைத் தலைவர் பிரேதத்த எடுத்துவந்து ளகளிலும் கம்பியைச்
ந்து செலுத் கொலைகளை நிறுத்தச் சொல்லி * "Pது "99 ஆர்ப்பாட்டப் போராட்மொண்டு நடக்குதாம் மத்தியத்துவம் வகிக்க வந்த பியாளர் கைமணியை நோர்வேக்காறரிட்ட நீதி கேக்கினமாம். (3 கேட்கும்படி கேப் பாங்கள் தானே, உப்பிடி யோசை கேடகுமபடி மொக்குத்தனமா என்ன நடந்தாலும் டியை முறுை முறை தெரியாது தெரியாதெண்டு சொல்லிக் மேசையின் மேல் கொண்டிருந்தால் எண்டாலும் இப்பதான் யின் அருகே வந்து முதன்முதலாய் இப்பிடியான கொலை ளை ஒவ்வொன்றாக களுக்கு கொழும்பில ஒரு எதிர்ப்புக் ட வேண்டும், எல்லாக் காட்டுப்பட்டிருக்கு இனியினி எதிர்ப்புக்கள்
டும், காட்டுப்பட்டிருக்கு L ழத்துப் போட்டபின் வலுக்கத் துடங்கினாலும் துடங்கலாம். க பெட்டியின் அருகே அதால் உந்த நோவேக்கறருக்கு சில ந்துவிட் புத்திமதிகள் சொல்லி வைக்கிறது வத் திறந்துவிட்டு, '' B நல்லதெண்டு நினைக்கிறன். போல நிற்க வேண்டும் அதாவது, மிஸ்டர் நோர்வே நீங்கள்
- அதாவது மலடா நோவே ண்டில் நிற்கும் சிறுமி யுத்த நிறுத்தம் எண்டியள் சரி ஒகேபிறகு மோகப் பட்டிக்குத் யுத்த நிறுத்த உடன்படிக்கையெண்டு ஒண்ட்ை நின்றுவிட வேண்டும். எழுதி ரெண்டு தரப்பிட்டையும் கையெழுத்து து பக்கக் கதவை - வேற வாங்கினியள். அதை ஜனாதிபதிக்கும் க் கதவை மெதுவாகத் - தெரியாமல் மற்றத் தரப்பிட்டக் கையெழுத்து அதாவது கதவை வாங்க அனுப்பிட்டியளெண்டது வேற கதை, வாக கீழ் இறக்க அதை விடுவமன், இப்ப, இப்பிடியானப்பட்ட ப்யம்ெ உடன்படிக்கையில யுத்த நிறுத்த மீறல்கள் முது முதலில் எண்டு ஒண்டை ஏன் எழுதி வைக்கப்
களையும் உள்ளே
இலேசாகத் தெரிய போனியள் அங்கதான் இருக்குது மிஸ்டேக் 'டு அப்பிடி யுத்த நிறுத்த மீறல்களெண்டு வேண்டும். இந்த - எதையும் சொல்லாமல், யுத்த நிறுத்தத்துக்
திறந்தால் சிறுமி குள்ள கப்பமோ, வரியோ, கெடுபிடியோ, க் காணும் சபையோர் கொலையோ எது நடந்தாலும் அதுகளும் யுத்த நிறுத்தத்தோட சேர்மதியான
கதிலை ஆகந்தசாமி
(8Jõgeesiud Lõud õood
GlassFmresiusu. Glassiusunrib Garruitu.
விஷயங்கள்தானெண்டு சொல்லியிருந்தால் யுத்த நிறுத்த மீறல் எண்ட கதையே வந்திருக்காது. நீங்களென்னடாவெண்டால், யுத்த நிறுத்த மீறலெண்டு சிலதுகளை வரையறுத்து, அதைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழு எண்ட ஒண்டையும் கொணந்து சேர்த்திருக்கிறியள். கண் காணிப்புக் குழுவோ, கண்ணே இல்லாத குழு போல ஒண்டையுமே தான் பாக்கேல்லை யெண்ட கணக்காய், கிணத்துக்க போட்ட கல்லுப் போல குந்திக்கொண்டு கிடக்குது. இந்தக் கண்காண்ப்புக் குழுவைப் போட்ட நேரம், காந்தித் தாத்தாவின்ர குரங்குப் பொம்மையைக் கொணந்து சிலை கட்டித் திறப்புவிழா நடத்தி வைச்சிருக்கலாம். நடக்கிற விஷயங்களைப் பற்றி ஆரும் கேள்வி கேட்டால், தீயவற்றைப் பாராதே, தீயவற்றைக் கேளாதே, தீயவற்றைப் பேசாதேயெண்டு காந்தித் தாத்தாட
குரங்குகள் சொன்னது தெரியாதோ?
அதுதான் கண், காது, வாயெல்லாம் பொத் தினபடி நிக்கிறம், நாங்கள் தீயது எது நடந்தாலும் தெரியாதெண்டுதான் சொல்லுவம். அப்பிடி யார் முறைப்பாடு செய தாலும் கேக்கமாட்டம். இதுகளுக்குப் பதில் சொல்லக் கேட்டால் பேசவும் மாட்டோம் எண்டு தெளிவாய்ச் சொல்லிவிட்டு இருக்கலாம்.
அதை விட்டிட்டு ஏதோ ஜனநாயகம், மனித உரிமைகளைக் காக்கத்தான் யுத்த
நிறுத்த உடன் படிக்கையை எழுதி
வைச்சிருக்கிறதா வெளியுலகத்துக்குக் காட்ட வெளிக்கிட்டிருக்க வேண்டாம். இப்ப பாருங்கோ, திரும்பத் திரும்பப் பொய்யே சொல்ல வேண்டியதாப் போச்சு.
இப்பிடிச் செய்யாட்டால் நோபல் பிறைஸ்
கிடைக்காமல் போயிடுமேயெண்டு
யோசிக்கிறியளோ? அதுவுஞ் சரிதான். நாலு பேர் செத்தெண்டாலும் உங்களுக்கு நோபல் பிறைஸ் கிடைச்சால் புண்ணியந்தான். சமாதானத்தைக் காண ஏலாட்டாலும் சமாதிகளையெண்டாலும் காணலாந்தானே. அமைதி வேணுமெண்டால் சோலைதான் தேவையெண்டு யார் சொன்னது? சுடலையி லயும் அமைதிதானே. அதுதான் சமாதானக் காவலனாய் மாறுறத விட சுடலைக்
காவலனாகிறது பெட்டரெண்டு நினைச்
சிட்டியள் போல,
ஏதோ நடத்துங்கோ! நாலு பேருக்கு நல்லதெண்டால் எதுவுஞ் செய்யலாந்தான். ஆனால் அந்த நாலு பேர் யாரெண்டதுதான் பிசகாயிருக்கு @
கர்க்கடகம் - சூரியன், சிங்கம் - புதன், செவ்வாய், வியாழன், துலாம் - கேது
மேடம் - இராகு, மிதுனம் சனி, வெள்ளி
சந்திரன் மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
துலாம் : (சித்திரையின் பின்னரை சுவாதி, விசா
T ssog stö, GufGufff
கூலம், பிரான் மிகுதி, இனசன பகை வெளியிட வாழ்க்கை, உத்தி
கிழ்ச்சி, உத்தியோகக் சிக்கல், யோகக் கஷ்டம் வெளியிடப் பிரயாணம், மலதிகாரிகள் தொல்லை, மாணவர் ல்வி மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் ஒறந்த இலாபம்
z நீத முன்னரை)
பலவித பேறு தொழில் சிறப்பு பலவித பேறு வெளியிட டும்ப நன்மை, கெளரவம், உத்தியோக வாழ்க்கை, உத்தியோகச் சிரமம், யற்சி செல்வதிகம், மாணவர் கல்வி பெரியோர் உதவி மாணவர் கல்வி ந்தம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப மேன்மை விவசாயிகள், வியாபாரிகள் ရှဲIliuff), ႏွစ္ထိမ္ပိ 簽 ஃகள் திர்ஷ் இலக்கம் 2ே அதிர்ஷ்ட இலக்கம் 0
I suoi
O J S
தொழில் வெறுப்பு, மனக்
(S Nதனு:மூலம் ராடம் ရုံ) နှီးနွှဲ။ முதற்கால்)
மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள்,
ZS முக்கா திரு. வோணம், அவிட்டத்து
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நிலை மாற்றம், செலவு மிகுதி, அன்னியர் தொல்லை, குடும்ப செலவு, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள்: வியாழன் - அதிர்ஷ்ட இலக்கம்:04
மீனம்: (புரட்டாதி நாலாங்கால்,
உத்திரட்டாதி, ரேவதி) தொழில் மந்தம், பயம்மிகுதி, கடன் சுமை, நண்பர்கள் உதவி குடும்ப நன்மை, உத்தியோகக் கலக்கம், பெரியோர் உதவி, மாணவர் கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்

Page 24
Languaggi DIGDEBUT
füdengünstiftunäüélieu L L L L L L L L S
jedanja mumulunima i
biglieiiaa-aaaip Banija i Janumafii LGD. LTLGL S LLTLSS L L L L L LSLLL LLL LLLL S S LL LLL LLLL S TzBLSS LLLLLLz LLTLTSLSLSTTLLLLSSSLLLLSLS MTTTSS
- LTLTLSLLLLT SSSSYLTLTLSLSYLTTTLLLLLT LLLLTLM
S) AN
இலங்கை வீடமைப்பு துறை, அபிவிருத்தி மற்றும் சேமிப்பு பழக்கத்தில் பரந்த அளவில் தலைமுறைகளாக பங்கு பெறச் செய்வதற்காக நாம் பல வீடமைப்பு
கடன் திட்டங்கள், வைப்பு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் என பல்வேறு வருமான மட்டத்தை உடையவர்களுக்கு
ஏற்ப அறிமுகப்படுத்தியுள்ளோம்.  ിപ്പ്
பஹன் பியச ரன் விமன உங்கள் வீடமைப்பு கனவை @gm 蠶讚蠶:
நனவாககுவதறகான கடன் திட்டம், வியாபாரம் மற்றும் 3
இலகுக் கடன் திட்டம் அவர்களது ஊழியர்கள் மற்றும்
ஊழியர் சங்கங்கள்
C59 - ~? 658)లో ۔۔۔۔۔ ۔
විෂු ශිෂ්ඨික ණය සැලසුම් නූෂීය
சுவ சக்தி சிரம அபிமானி
வீடமைப்பு கடன் வழங்கலுக்கான
பெருந்தோட்ட வீடமைப்பு ရှို့ူမျိုး၊ நிதியுள்ளோருக்கு வீட்டை
பிவிருத்தித் திட்டம் öLUsušD@,QT呜呜
பகுதிக்கான அபிவிரு $ll Lið பெருப்பிப்பதற்கான கடன்திட்டம்
35 Lig.U. கவர்ச்சிகரமான மாதி வருமானத்திற்கான நம்பிக்கையான பாதுகாப்பான
நிலையான வைப்புத் திட்டம் BITSITTBg5 6.JLULGOTITSOI உயர் நிலையான வைப்பின் போது சேமிப்பு கணக்கு
கடன் பெறுவதற்கான தகைமை பெறுகின்றனர்
15 வருடங்கள் தேசத்திற்காக தமது சேவைகளை அர்ப்பணித்துள்ளது
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S
Drogura sa, Geot o Slou Olson Slum-Sinn, 3 8ů LIT 8ůLibor, DTDITDA, 9 அத்தான்மார் மச்சாள்மார் பெரிய GALIUNILDITUDTÜ, 91aisiaSOITTIDTÜ, 9. சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உறவினர், நண்பர்கள் அனைவரும்
காலம் வாழ்க வாழ்கவெ
வாழ்த்துகின்றார்கள்
5%ഖബ அ இ ரி, ரவிச்செல்வம் கொழும்பு 歴エーエーリエーリ★一流でーぷでーエーリ★赤マ。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
நிபுணத் ரேகை ബ என்பது ஒரு கடல் போன்றத
அப்படியே அதை அராப்ச்சி செய்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும். உற்றுக்கமைய உலக நாடுகளுக்கு ബ്, തേങ്ങ, ബ
арой запрпав அராப்ந்து நிபுனத்துவம் பெற்ற και το έτ , οι சந்தியங்கர் ി ബ് 18, '
தப்லா பலனை தெரிந்து கொள்ள ബ ബി. கொடுக்கப்படும்.
Tel: 2344832 G3a95.aspesnessages/mage5UTesör (M.A) -J.P.
162, கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு-13 Booking Time 4.00 p.m. To 7.00 p.m. Only
நழுவும் மீன்
- - - - D 30 படத்தில் காணப்படும் இந்த மீனினம் ஆகக் குறைந்தது 2 மீற்றர் நீளமும் கிலோ 蠶 எடையும் கொண்டஇவற்றின் கூர்மையான நசசுப் பறகள மீன்களை இலகுவாக பிடித்து உண்ணப் பயன்படுகின்றன. நழுவும் தன்மை கொண்ட இவைகள் பிடிக்குள் அகப்படாத போதிலும் கவனயீனமான சுழியோடிகளை அபாயகரமான வகையில் காயப்படுத்தக் algunal
ー、
தள் வாழ்த்து
алыштаылай23 காயத்திரி ஆதம்பதிகளின்
செல்வப் புதல்வன் அபிஷன் தனது 三、 இரண்டாவது 5 பிறந்தநாளை
01.06.2004 அன்று -TC) Η οιήςύ ο ο
இல்லத்தில்
嵩
: ിഖിത്ര
விமரிசையாகக்
3ே கொண்ட்டுகின்றார்.
S இவரை
* லண்டனிலுள்ள
our մյաn, 29 inition
ബി, மாத்தளையில் வசிக்கும் தாத்தா S Jugli, Sibium
மகேஸ், லண்டனில் வசிக்கும்
ー 6)ւյմանun in Gonin, வவுனியாவில் வசிக்கும்
5 FOADO GOD 62 ΟΟΟΟ பெரியம்மா எகி அண்ணா அபிவர்ஷன், தம்பி அகர்ஷன், டென்மார்க்கில் வசிக்கும் համա DITUDI குமார், பெரியத்தை கலா, மச்சாள் டக்ஷியா வவுனியாவில் வசிக்கும் மாமா கோபி, அத்தை றஞ்சி மச்சான் திலக்ஷன் மாத்தளையில் வசிக்கும் பெரியம்மாமர் குடும்பத்தினர் மற்றும் உற்றார் (உறவினர் நண்பர்கள் அனைவரும் மருதப் பிள்ளையர் 3துணைகொண்டு பல்கலையும் கற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் இ
SATU வாழ்த்துகின்றார்கள்
*
醬
*斗
*
od Gill III, SSL,
リ、き。
ー当ー当ー当ー当ーリー、
* பிறந்தநாள் வாழ்த்து II All [!]
அளவெட்டியைச் சேர்ந்த விஜி வாணி தம்பதிகளின் செல்வம் புதல்வன் பிருந்தன் தனது முதலாவது பிறந்தநாளை .ே07.2004 அன்று ஜேர்மனியில் தனது இல்லத்தில் விமரிசையாகக் கொண்டாடுகின்றார். பிருந்தன் குட்டியை அன்பு அப்பா-அம்மா,
அளவெட்டி பூட்டி கொழும்பு 3
அய்யப்பா கார்த்திகேசு, அப்பம்மா, நந்தினி மாமி, அம்மம்மா, யோகா பெரியம்மா, மாமாமார் ஏகலைவா, ராகுலன், உடுவில் உறவினர்கள், வட்டுக்கோட்டை உறவினர்கள், சுவிஸ் விந்தன் சித்தப்பா, லண்டன் Tilžusi DITADT, IDILOJ சித்தப்பா அப்பம்மாவின் சகோதர்மர் ஜேர்மனி தொக்கத்தை அன்ரி கருச் சித்தி குமரன் சித்தப்பா துலன் கஜ தக்ஷன கட்டி மற்றும் உற்றர்
EFSF