கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.08.08

Page 1
MNAMORAS
is
*、 , ബ, " + i ;
 

Şසු වාරමලර් ஆக. 08-14.2004
AML WEEKLY
鬣。*
as a

Page 2
Egut55Lou Ba5|Tesi
மனிதனுக்கு ஐந்து கோசங்கள் :ে35 er os 3) L (3 భ உண்டானதல்ல
பரலோகத்திலி எனக்காக மரி: 2. இல்லாத ஒரு பு தேவையில்லை. விஞ்ஞானமய கோசத்தின் மேலானது என் அநுபவங்களை நீ பெற்றதும் ஆனந்த மய # கோசத்தின் அநுபவத்தை நீ பெறுவாய்.  ைதாமங்களினால நீரிலிருந்து வெளிப்படும் நீர்க்குமிழி நீரால் அல்ல. அவருடைய கிருபையி 3:3S:::::33. १* கர்த்தராகிய இயேசு எனக்காக போஷிக்கப்பட்டு முடிவில் நீரில் கரைவது போல எல்லாவற்றையும் கல்வாரி சிலுவை :த்திலிருந்து: நீதிமனாக் உயிர்த்தெழுந்த போஷிக்கப்பட்டு முடிவில் ஆனந்தத்தில் கரைகிறான். ாேருக்கிறார்: ஆனால், இதனை அறியாமல் காலம், பணம், ஆற்றல் இரட்சிக்கட்டிருக்கிறோம் ஆம்
ஆனந்தத்தை தேடியலைவதிலே ரோமர் 11 ஆண்டவரே என்னு ணடிககறான, உம்முடைய கிருபையினாலே என
- எஸ். அகிலா, 1 ஆம் பிரிவு, ់យ៉uffD15.
... .. - சகே
மீண்டும்
சோதனைகளும், சோதனைக் சாவடிகளுமா? శభక్ష தேடி எடு ※ **ை xx அ | ஒப்பந்தத்தின் பின் ( இடம் உள்ள வரை இடம் Y மறந்துவிட்ட
பிடித்துள்ள \ வியக்க வைத்த கவிதைகள் ) தீர்வு காண வழி தேடு
எதிர்க் கருத்தை அழிப்பதற்கு ஏந்த வேண்டாம் குண்டுகளை மாற்றுக் கருத்தை மன்றத்தில் ஏற்று அனைவரையும அனைதது அவர்களுடன் இணைந்து எல்லோர்க்கும் இசைவான இறுதித் தீர்வுதனை விரைவிலே காண்பதற்கு
மாதவம் செய்திங்கே மங்கையராய்ப்
ਪੰ 6LD மண்ணில் அதிகமில்லாமல், தய காவலரண 5Lö压ö அனுப்பப்படவேண்டி
வழிகளைத் தேடுங்கள், சீ. கங்கவடிவேல் கடுந்தவம் கவி - ச. தங்கவடிவேல, ரிகின்றோம்! தினமுரசு வா
LLL,
தயாபரன, FIU
வதந்தி கரவெட்டி கிழக்கு சண்டை தீர்ந்து
சமாதானம் நிலவும் "ஈழத்தில் சமாதானமென் AA என்றதோர் நப்பாகை : தேன் நோக்காதே சிறிது காலம் ஒய்ெ ஆதலால் - அடையாள அட்டையை ۔۔۔ ۔۔۔ ۔۔ சோதனைச் சாவடிக கவனத்தில் கொள்ளவில்லை' யுத்த நிறுத்தம் எனக் கூறினாலும் - இந்த மீண்டும் விழித்தெழு ”பேச்சாலும், எழுத்தாலும் யுவதி செய்த வேலைக்காக குறிப்பாக பெண்ணி சமாதானத்தை தரலாம் சட்டத்தைக் காக்க வந்த பொலிஸாரே! பெரியதோர் சாபக்ே நடைமுறைப்படுத்துவது." சந்தேகம் கொண்டு நோக்காதே
- ஏஎப்.எம். றியாட், எல்லாப் பெண்களையும் இல, 19IA-91, முள்ளிப்பொத்தானை - ஜே இருதயராஜ்
H Qg5606), da a
கதவு மூடப்பட்டுவி குண்டா? திறந்து விடப்பட்ட S SS SS SS SS கதவுகள் - இன்று LDTTL-5 (5600TLIT 916)6.5 மீண்டும் மூடப்பட்டதனாலா இடுப்புக் குண்டர் இந்த அபலைப் பெண்ணிட இலக்கு இவர்கள் அடையாள அட்ை
- வி. சில்வெஸ்டர், கேட்கின்றனர்
முதுர் - றிவி, சாய்ந்தமருது, | #ннғаннан келелелелелелелелелеле
shrafass சாலை
------------------------
என்றும் வாழ்க
960TIL DI 60 660 ய முரசே வாரம் தோறும் - iபின் என் இனிய முரே ம் தோறும் இதழுக்கு இதழ் இனிமை உன வருகைகள் சந்தோசமாக உள்ளது. அதனுள் சேர்க்கும் இன்பமான முரசே! வரும் அம்சங்களும் மிகச் சுவை, அதை பழசு புதுசு உனது இதழ் 570 சுவையோ சுவை, என்று வேறுபடுத்த முடியாது. அனைவருககும உன அரசியல் விடயங்கள் அசத்திச் சேவை தேவைப்படுகிறது. முரசே! உனககு எனது சென்றன. “முஸ்லிம் காங்கிரஸின் நன்றியைத் தெரிவிக்கின்றேன். எதிர்காலம் என்ன? ஸ்தாபகர்களின் - பி. நவராணி, பேட்டி உண்மை நிலையை எடுத்துக் வினாயகபுரம், கூறியது. ஹசைன் பின் ஹமீதுக்கும் முரசுக்கும் பாராட்டுக்கள்.
தேன்கிண்ணம் கொண்டுவந்த கவிதைகள் அனைத்தும் அருமையே! 鬱 சிறப்புக் கவிதையும - கவிஞரும் குனறு நிகள் தினமுரசே! பகுதியில் "மாலதி மைத்ரியின் மூன்று . . . . கவிதைகளும் மிக அனபுசால ஆசிரியருக்கு வணக்கம்! எனறும இருந்தன. எமது வளர்ச்சியிலே அக்கறை காட்டி வரும் குனறு
முரசு இப்போதெல்லாம் வாசர்களின் நிகர்தினமுரசே குவலயத்தில் நீ வழி நாம் : இன்று ே ஆக்கங்களோடு அவர்களின் ஆசிரிய குழாமின் அன்புக்கும் ஆதரவிற்கும் G இன்று முகவரியையும் பிரசுரிப்பதையிட்டு நன்றிக்கடன் பட்டுள்ளோம். என்றும் "தினமுரசு" தொடர் இெது நன்றிகளையும் பாராட்டுக்களையும் வானுயரப் புகழடைய வாயார வாழ்த்துகின்றோம்! விழித்துக்கலி தெரிவித்துக் கொள்கிறேன். O DI J ଆ{
- புதிய காத்தான் - முஸம்மில் = ಙ್ಗಣೆ யாழமீர் மர்சூன், இல, 14
தின
2
சுவையோ சுவை
வந்து எங்கள் கர இன்ப வெள்ளத்தி தினமுரசே உன் ឬអ្វី ឆ្នា என்றுதான் கூ இருந்தாலும்பர முடியாது சிந்திக் வைக்கும் சிந்த் கவிதை சுவைக்க அறிவுத் தேடலை குறுக்கெழுத்துப்
១. បញ្ញិជ្ជាប់យុ கொடிகட்டிப் பற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் ; இது தேவனுடைய ஈவு எபேசியர் 28 ருபை ஆம் பிரியமானவர்களே! ருந்து தேவகுமாரன் பூமிக்கு வந்து 触 கிருபை என்றால் என்ன? தகுதி
கத்தான கிருபை
Age 3 SS Eg Nia Lu cas
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருநாள் தமது
தோழர்களிடம் முற்காலத்தில் பனி இஸ்ராயீல் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரம் மாதங்கள் விழித்து இருந்து வணக்கம் புரிந்தார்கள்" என்று 1சொல்லிக் காட்டும்போது ஸஹாபாக்கள்,
னிதனுக்குக் கிடைக்கும் தகுதிக்கும் மிக நாயகமே இறைவன் நம்மை அறுபது எழுபது
பதாகும். ஆம் சகோதரனே சகோதரியே வயதுதானே இவ்வுலகில் வாழச் செய்துள்ளான். இந்த சொற்ப வயதில் நாம் எவ்வாறு ஆயிரம் மாதங்கள் நின்று வணங்க முடியும் அந்தப் பாக்கியம் நமக்குக் கிடைக்காதா? என்று மரணத்தினாலே போக்கிவிட்டார் என்னை வேதனைப்பட்டார்கள். உடனே நாயகம் (ஸல்) இன்றைக்கும் சதா காலங்களிலும் அவர்கள் நீங்கள் ரமழான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரு இரவில் விழித்து இருந்து வணக்கம் புரிவது ஆயிரம் மாதங்கள். வணங்குவதை விடச் சிறந்தது' என்று
றினார்கள்.
நற்செயல்களினால் அல்ல தான அல்ல, எம்முடைய பரிசுத்தத்தினால் ாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். மரித்தார் என் பாவங்கள், சாபங்கள்
க்கிற நாம், அவருடைய கிருபையினாலே ‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” |டைய எந்தச் செயல்களினாலும் அல்ல, னை வழி நடத்தியருளும் சுவாமி என்று ா போல் ஜோன், தெல்தெனிய,
g Bulga).574.
ஜ
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். ய கடைசித் திகதி 14.03.2004 జి தைப் போட்டி இல.574
ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
கேடு நிம்மத்ஐலந்து
பெண்ணே! இன்று நடப்பதோ சமாதானப் பேச்சு நீ நடத்த நினைப்பதோ மனித குண்டு வீச்சு தலைநகர்த் தமிழரின் நிம்மதி மூச்சு இன்றுடன் இங்கே தொலைந்து போச்சு, - செ. தர்சினி, கொழும்பு,
எதிரொலி
தலைநகர்த் தாக்குதலின்
எதிரொலி
தலைநகரில் தமிழர்களெல்லாம்
தற்கொலைக்
குண்டுதாரிகளாம்.
- ப. சிறிதரன், LOTLOTIKSLb,
Fயில்
வடுத்த
6T
நதது
னத்திற்கு
கடாகும.
கேக்கே - டீன், பழைய சந்தை
ஏறாவூா,
lட்டதா?
ம் மீண்டும் DL
பக்கங்களை சுவைத்த பொழுது தேனீர் கோப்பைக்குள் இரத்தம் என்ற கட்டுரை வியப்பில் ஆழ்த்தியது. எமது மக்கள் பட்ட துயரம் அண்மைக்காலங்களாக நடந்த விடயங்களை நேரில் பார்ப்பது போன்ற உணாவும ஏறபடடது. மற்றும் ஏனைய ஆக்கங்களும் பயனுள்ள விதத்தில் அமைந்தன. அததுடன நலமாக
ரமும் வசந்தமாய் ங்களில் தவழ்ந்து ல் மூழ்கடிக்கும் படைப்புக்களைப் தகளே இல்லை
ாட்டாமல் இருக்க ចំណុំ អូ៎,
யா பதில்கள், தேன் கிண்ணம், விருத்தி செய்ய
歌 *国 வாழ்வோம் பகுதி ತಿಗ್ಹೇಳ್ತ : அனைவருக்கும் கள் வெற்றிக் பயனுள்ள விதத்தில் க்கின்றன. உன் அமைவதால்
தொடர்ந்தும் பயனுள்ள தகவல்களை முரசு எமக்குத் தருமெனத் தொடர்ந்தும் காத்திருக்கிறோம். -- Mä୩,
பாலவே என்றும் ឃ្ល
இருக்கும் தொலைபேசியை அவர்களின் சொந்தத்
உங்கள்
கும்புறுப்பிட்டி கிராமம் இருள் கசூழ்ந்துள்ளது
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கும்புறுப்பிட்டிப் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் மின்சாரப் பிரச்சினையும் ஒன்று. இந்தக் கிராமத்து அனேகமான மக்கள் மிகவும் வறுமையானவர்கள். தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டு மின்சாரம் பெறும் வசதியற்றவர்கள். மாணவர்கள் நிறையப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். தங்கள் வீடுகளில் இருந்து கல்வி கற்காமல் மின்சார வசதி உள்ள கிராமத்திற்கு சென்று கல்வி கற்கின்றார்கள். ஆகவே, எமது கிராமத்திற்குப் பொறுப்பான அதிகாரி அவர்களே உங்களால் முடிந்தளவு உதவியினை எமது மக்களுக்குச் செய்து எமது கிராமத்திற்கு வெளிச்சத்தைத் தாருங்கள் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
- இவ்வண்ணம்
கே. சாந்தி,
8:...: கும்புறுப்பிட்டி,
. மாவடிப்பள்ளி தபாலகம்} சீராக இயங்குவதில்லை |
மாவடிப்பள்ளி கிராமத்தில் இருக்கும் தபாலகம் சீராக இயங்குவதில்லை. அதாவது காலை 8.00 மணிக்குப் பிறகு திறக்கப்படுகின்றது. இதனால் மக்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாகின் றார்கள். வேறு இடங்களைத் தேடிப் போகின்றார் கள். இந்தத் தபாலகத்தைப் பிரதான வீதியில் அமைக்குமாறு வேண்டுகின்றோம். அங்கு
தேவைக்குப் பயன்படுத்துகின்றார்கள். எங்கள் கிராம முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு ரிய அதிகாரிகள் ஒரு முடிவைப் பெற்றுத் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
. . . . . . . . . A. - இங்ங்ணம். உண்மையுள்ள சமூக தொண்டன். mm 1 "மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு, தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax);-0114-513266
ஈ-மெயில்: (Email)- murasu Ostnet.lk
K
2.08. 14, 2004

Page 3
ില്ക്ക
(, n.
Libelug
3.Ішіт. Штрі бітібі аталшtill:30 tillЕу
இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதியிலும் இதனை மையமாக்க் கொண்டு வடக்கு - கிழக்குக்கு வெளியிலும் இடம்பெறும் அரசியல் படுகொலைகள், மரண அச்சுறுத்தல்கள், பழிவாங்கும் நட வடிக்கைகள், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட
தபால் பொதிகள்
வவுனியாவில் கடந்த பல மாதங் களாகத் தேங்கிக் கிடந்த சுமார் 40 ஆயிரம் கிலோ எடையுள்ள யாழ்ப்பாணத்துக்கான
தபால் பொதிகள் அமைச்சரும் யாழ்.
மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான கே. என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்
கொண்ட முயற்சியை அடுத்து கடற்படை யினரால் கடல் மார்க்கமாக எடுத்துச்
செல்லப்படுகிறது.
யூாழிப்ப்ாணத்திற்குரிய தபால் பொதிகளைத் தர்ை மர்க்கமாக எடுத்துச்
செல்வதில் புலிகள் ஏற்படுத்திய தட்ங்க்ல் களை அடுத்து தபால் ழா அதிபர் விடுத்த வேண்டுகோளின் பேரில், கடற்படைத் ဖွံ့|{{#း၊ அமைச்சர் கே.என். டக்ளஸ்
தவான்ந்தா அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு அமைய இவை
படவுள்ளன.
SS SSSSS SSS SSSS SSSS SS SSSS S
fugi jmi6i Ni t
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் குறிவைத்து அண்மையில் நடத்தப்பட்ட
கொள்ளுப்பிட்டி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி குறித்து இலங்கை
யிலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் ஸ்டீவன் எவான்ஸ் தமது கண்டனத்தையும் கவலை யையும் தெரிவித்தார். கடந்த 29ஆம் திகதி அமைச்சரை அவரது கொழும்பு
வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியபோதே
தூதுவர் இதனை வெளியிட்டார். புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அரசியல் படுகொலைகள் மற்றும் வன்செயல்
களைக் கட்டுப்படுத்தும் வகையில் புலிகள் மீது சர்வதேச சமூகம் அழுத்தத்தைப்
பிரயோகிக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டார். பல்வேறு சிரமங் களுக்கு மத்தியில் அரசாங்கம் விட்டுக் கொடுப்போடு இடைக்கால நிர்வாகம்
தொடர்பாகப் பேச்சுவார்த்தையை
ஆரம்பிக்கத் தயாராக ಡಿಗ್ಹ ஆனால், புலிகளோ வடக்கு - கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்து
வதோடு மாற்றுக் கட்சிகளுக்கும்
தொடர்ந்தும் மரண அச்சுறுத்தலை விடுத்து வருகின்றரென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். O
லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.பி.சி. என்றழைக்கப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மீண்டும் அஞ்சல் செய்ய ஆரம்பித்துள்ளது. முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையூடாக இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை இந் நிகழ்ச்சி ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்தது. அண்மைய சில வாரங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த
ஒலிபரப்பு. கடந்த 21ஆம் திகதியிலிருந்து
தென்றல் சேவையில் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை ஒலிபரப்பாகி வருகிறது. சந்திப்பு - புலத்திலும் நிலத்திலும் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் முன்னரைப் போல் தமிழ் மக்களின் அரசியல், சமூக வாழ்வோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் விமர்சனங்கள் இப்போது இடம் பெறுவதில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்ச்சி முன்னர் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்ததென ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் உண்மை அதுவல்லவென விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ரிபிசி இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில்
இடம்பெற்ற இடம்பெறுகின்ற அராஜகங்கள்,
அடாவடித்தனங்களைக் கடுமையாக
விமர்சித்து வந்ததால் சஞ்சலத்துக்குள்ளான ஆயுதக் குழுவொன்று நோர்வே மூலமாக விடுத்த அழுத்தம் காரணமாக இந்த
யாழ்ப்பாணத்துக்கு)
வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப் பதற்கான முயற்சிகள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள தமிழ்ப் புத்திஜீவிகளால் மேற்கொள்ளப் படுகின்றன. கிழக்கிலும் கொழும்பிலும் அண்மைக் காலங்களில் ஜனநாயக வழிக்குத் திரும்பிய முன்னாள் ஆயுததாரி களையும், மாற்றுக் கருத்துக் கொண்டவர் களையும் மிலேச்சத்தனமாக வேட்டையாடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை
யடுத்தே இக் கோரிக்கை பரவலாக எழுந்
துள்ளதாக ஆசிய ட்ரிபியூன் தெரிவித் துள்ளது. இந்தப் பைத்தியக்காரத்தனமான படுகொலைகளை இனியும் தொடராமல் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களைச் சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டு மென்றும், இது தொடர்பான பிரேரணையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் குக் கொண்டுவருவதற்கான முன்முயற்சிகள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப் படுகின்றன. இலங்கையில் அதிகரித்துவரும் அரசியல் படுகொலைகளை உடனடியாக நிறுத்து
வதற்கான நடவடிக் கையை இலங்கை
அரசாங்கமே மேற் கொள்ள வேண்டு
மென்றும், இது தெ ஐ.நா. பாதுகாப்புச் வரப்பட்டு தீர்மானம மென்றும் அரசுக்கு அ வருகின்றன. "அரசி கருத்துக் கொண்டெ பெரும்பாலும் நாளா ஹிட்லரின் பாசிஸ வர்ணிக்கப்பட்டதைப் படுபவர்களைத் துரே ஊடக கலாசார வருகிறது" என்று அக்கறை செலு: காட்டுகின்றனர்.
அமைச்சர் டக்ள குறி வைத்துத் தற் முயற்சி மேற்கொள்ள சிறைச்சாலைக்கு முக்கியஸ்தர்கள் இரு ULL60)LD, 8g601J5(TULJa5 ஏழு தமிழ் இளைஞ சுட்டுக் கொல்லப்பட்ட கொலை உட்பட பயங்கரவாதச் சம் இடம்பெறாமல் த( பூர்வமான நடவடிக்
"கொட் டவவில் எட்டுப் பேர் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து "தமிழ் நெற்” இணையத்தள ஆசிரியரான டி.சிவராமை விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனநாயகத் தமிழ் ஊடகவியலாளர் அமைப்பு பொலிஸ் மா அதிபருக்கு விடுத்த கோரிக்கை, ஊடகவியலாளர்களின் உரிமைகளில் தலையிடும் செயலெனக் கூறுவது முழங்காலுக்கும் மொட்டந் தலைக்கும் முடிச்சுப் போடும் ஒரு முயற்சியாகும்" என்று மேற்படி அமைப்பின் செயற்குழு உறுப்பினரான ஆனந்தரூபன் தெரிவித்தார். "ஊடகவியலாளர்கள் தமது செய்தி மூலத்தை எவருக்கும் வெளியிட வேண்டிய
கடப்பாடுடையவர்கள் அல்லர் என்பதையும்
அப்படி அவர்களிடம் செய்தி மூலத்தைக் கேட்கும் உரிமை எவருக்கும் இல்லை யென்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் பத்திரிகையாளர்களென்ற
போர்வைக்குள் மறைந்துகொண்டு
படுகொலைக் கலாசாரத்துக்குத் தூபமிடு பவர்கள் மீதும் அவற்றுக்கு ஒத்தாசை வழங்கி வக்காலத்து வாங்குபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனநாயக வழிக்குத் திரும்பிய ஏழு தமிழ்
இளைஞர்களை கொட்டாவவில் மிலேச்சனத்
தனமாகச் சுட்டுக் கொன்றுவிட்டு அம் பாறைக்குத் தப்பிச் சென்றவர்கள் பிரபா அணிப் புலிகள்தான் என்பதில் எவருக்கும்
gf ஒலிபரப்பு
நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டு மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் பதினைந்தாவது வருடாந்த நினைவு தினத்தையொட்டிய பல விடயதானங்களை ரி.பி.சி. ஒலிபரப்புச் செய்திருந்தது. அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள் புலிகளேயென்று அவரது மனைவி மங்கையர்க்கரசி கூறியதையும், கூட்டணியின் தற்போதைய தலைவர் ஆனந்தசங்கரியின் பேட்டியையும், படுகொலை செய்யப்பட்ட தர்மலிங்கம்,
ஆலாலசுந்தரம் ஆகியோரின் இறுதி
அஞ்சலிக் கூட்டம் யாழ். நகரில் நடைபெற்றபோது, அதில் அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய உரையையும் ரி.பி.சி.
ஒலிபரப்புச் செய்தமை குறிப்பிடத் தக்கது.
“வழி தவறிய தமிழ் இளைஞர்கள் ஆலாலையும் தர்மரையும் சுட்டுக் கொன்றமை வேதனைக்குரியது. எனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் அஞ்சி ஓடுபவன் நானல்ல" என்று அமிர் அந்த அஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை புலிகளின் சிந்தனையைத் தட்டிவிட்டிருக்கும் எனினும் ரி.பி.சி.யின் அரசியல் விமர்சனங்கள், நிகழ்ச்சிகள் வழமை போல ஏனைய நாடுகளுக்கு முன்னைய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
O
ஆக. 08:14, 2004
சந்தேகம் இருக்க முடியாது. அந்தப் பிரபா
சிவராம்மீதும்வண்டும் சீ
Eநயத்தமிழ் ஊடகவியலா
கடல் மார்க்கமாக எடுத்துச் செல்லப்
அணியின் ஊடகப் ஊதுகுழல் போல சிவராம். அது மட்டும பிளவுக்குப் பின்னர் போக்கை எடுத்துக்கெ அணிப் புலிகளி படுகொலையையும் காலஞ்சென்ற நடேச அணியை ஆதரிக்கவு பிரசாரம் செய்யவும் ! உரிமையை கேள்விக்குறியாக்கவி நிகழ்ந்து சில மணி சிவராமுக்குத் தகவல் அல்லது இந்தப் படு போவது குறித்து மு அறிந்திருந்தாரா? இ அவா உடநதைய பாளராகவும் இருந் உண்மைகள் வெ வேண்டுமானால் சில உட்படுத்தப்பட வே படுகொலைகளை, பு லாளரான சிவராம் கடு எமக்குத் தெரியும் என்பதற்காக சிவர உட்படுத்து என்று நா படுகொலைகளோடு சிவராம் சம்பந்தப்பட் கண்டறிவதற்காகக் நடத்தப்பட வேண்டுே கோருகிறோம். ப பக்கவாத்தியம் 6. ನಿಲ್ಸನ್ತಿ॥ G|Ljg என்பதே எமது கோர் ஆனந்தருபன் கூறி படுகொலைகள் குறி "தமிழ்நெற் இணை பின்னரே இது குறித் அயலவர்களுக்கும் ( குறிப்பிடத் தக்கது.
வீரகேசரி பத்தி மட்டக்களப்பு நிருப என்பவர் புலிகளிடம் போராளியென்பதை படையினருடனான பலியானார் என்பை ஆனந்தருபன், இந் சிவராமையும் சந்ே
கைக்கு
வாழைச்சேனை ஜனநாயகக் கட்சி பிரபா அணிப் புலி திகதி அதிகால்ை வீச்சுத் தாக்குத காயமுறனா. சந்த மொஹிதீன் ஹகே ! Áစ္ဆ၍မှိ၏။j။စ္ဆf” ၈ ஆகிய நால்வருமே கைக் குண்டுவீச்ச நடத்தியவர்கள் மோட் தப்பிச் சென்றுவிட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடர்பான பிரேரணை சபைக்குக் கொண்டு ாக நிறைவேற்றப்படு ழத்தம் கொடுக்கப்பட்டு ல் ரீதியாக மாற்றுக் ர்களைக் கொல்வது த நிகழ்வாகிவிட்டது. ஆட்சிக் காலத்தில் போன்று கொல்லப் கிகளாக வர்ணிக்கும் ங்கு வளர்ச்சி பெற்று இவ் விடயத்தில் துவோர் சுட்டிக்
ஸ் தேவானந்தாவைக் கொலைத் தாக்குதல் பட்டமை, மட்டக்களட் ர் கருணா அ வர் சுட்டுக் கொல்லப் வழிக்குத் திரும்பிய ர்கள் கொட்டாவவில் மை, புளொட் மோகன் இடம்பெற்ற பல பவங்கள் இனியும் }ப்பதற்கான ஆக்க கைகள் இடம்பெற
பேச்சாளர் போலவும் பும் செயற்படுபவர் ல்ல, பிரபா - கருணா கருணா விரோதப் ாண்ட சிவராம், பிரபா ன் எந்தவொரு கண்டித்த வருமல்லர். னைப் போல, பிரபா ம் அதற்காக எழுதவும் சிவராமுக்கு இருக்கும் நாம் ல்லை. படுகொலைகள் நேரத்துக்குள்ளேயே
) கிடைத்திருக்கிறதா?
}கொலைகள் நிகழப் முன்கூட்டியே சிவராம் இக் கொலைகளுக்கு ாகவும் ஊக்குவிப் தாரா? இது பற்றிய ளிக் கொணரப்பட ராம் விசாரணைக்கு ண்டும். கொட்டாவப் லிச் சார்பு ஊடகவிய ண்டிக்க மாட்டாரென்பது பத்திரிகையாளர் ாமை விசாரணைக்கு ம் கோரவில்லை. இப்
ஏதாவது விதத்தில் டுள்ளாரா என்பதைக் கட்டாயம் விசாரணை மன்று நாம் மீண்டும் டுகொலைகளுக்குப் ாசிப்போர் யாராக ன்முன் நிறுத்துங்கள் க்கையாகும்" என்றும் 607 Tri... Ga5 TL LIT 6)Jù
ந்த செய்தி சிவராமின்
யத்தளம் வெளியிட்ட துப் பொலிஸாருக்கும் தரியவந்தமை இங்கு
ரிகையின் முன்னாள் ான நித்தியானந்தன்
பயிற்சி பெற்ற ஆயுதப்
பும் அவர் ஆயுதப் ஒரு மோதலிலேயே யும் சுட்டிக் காட்டிய த வகையில் நாம்
கிக்கிறோம் என்றும்
O
லுள்ள ஈழ மக்கள் அலுவலகத்தின் மீது ள் கடந்த மூன்றாம்
டத்திய கைக்குண்டு
ல் நான்கு பேர் ாம் கந்தசாமி, மீரா ப்ன், கிருஷ்ணசாமி 0 முஹமது சமீம்
காயமுற்றவர்களாவர். த் தாக்குதலை ார் சைக்கிளொன்றில்
T. O
றுகிறது
们 Janso கூடிய ஆபத்து இருப்பதாக
அண்மையில் நோர்வே வெளிவிவகார
அரசியல்கொலைகளைநிறுத்துக anao Elasmaisang gisig upugia
வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது. புலிகளின் மிகப் பிரதான எதிரிகளான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும், கருணா அம்மானையும் தேடி ஆறு கொலைக் குழுக்கள் வன்னியிலிருந்து கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒவ்வொரு கொலைக் குழுவும் ஒவ்வொரு தலைவரின் கீழ் செயற்படுவதாகவும், இதில் அங்கம் வகிப்பவர்கள் குறி தவறாது சுடுதல், நவீன ரக ஆயுதங்களைக் கையாளுதல் ,
தற்காப்புக் கலை, தற்கொலைக் குண்டுத்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந் தமையும் குறிப்பிடத் #ಣ್ಣಿ தன்னாபிரிக்க முன்னர்ள்” ஜனர்திபதி நெல்சன் மண்டே ல்ாவின் அரசிய்ல் விவகார் மற்றும் சட்டத் it!! ஆலோசகராகப் பணிபுரிந்த பராசிரியர் நிக்கலஸ் ஹேசம், இருவர்ரங் முன்னர் இலங்தை நில்ைபற்றிக் 器 டுகையில், "யுத்த நிறுத்தம் தாடர்கிறது, சமாத்ானப் பேச்சு தடைப்பட்டுள்ள்து. என்றாலும் நிலைமை
பத்தான்து" என்று குறிப்பிட்டதையும் ဖြိုမှိနှီးမြို့နှ့ံဖြိုနှီ முறறுப புள்ள வைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். O
தாக்குத்ல் போன்றவற்றில் தேர்ச்சி வர்த்தகர்கள் மீது தாக்குதல்
பெற்றவர்களென்றும் புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன. இக் கொலைக் குழுக்கள் குறிவைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் மற்றும்
கருணா ஆகியோரின் நடமாட்டங்களைக்
கண்டறிவதற்காக கணினி அமைப்புடன் கூடிய நவீன கருவிகள் பயன்படுத்தப் படுவதாகவும் தெரியவந்துள்ளது கொழும்பு
மற்றும் அதன் சுற்றுப்புற விதிகள், மூலை
முடுக்குகள் பற்றிய விபரங்களைக் கணினியில் இக் குழுக்கள் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படுகொலைகள் சமாதானப் பேச்சுவார்த் தையை மட்டுமல்ல, யுத்த நிறுத்தத்தையே
அமைச்சர் விதார் ஹெல்கிசன் கூறியிருந்தார். அரசியல் படுகொலைகளைத் தடுத்து நீத்
துவதற்கு சர்வதேச சமூகம், புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று
லங்கையில் தொடரும் அரசியல் இ தாடரும அர பறித்துக் கிழித்தெறிந்தனர். 1985ஆம் ஆண்டு
யாழ்ப்பாணப் பகுதிப் புலி முக்கியஸ்தர் களுக்கும் திருநெல்வேலிச் சந்தையிலுள்ள
வியாபாரிகளுக்குமிடையே கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற வாக்குவாதத்தில்
வர்த்தகர்கள் சிலர் தாக்குதலுக்கு
இலக்கானார்கள். புலிகள் வர்த்தகர்களி டமிருந்து வரி, கப்பம் அறவிடுவதை எதிர்த்து மகஜரொன்றினைத் தயாரித்து அதில்
கையிொப்ப்ம் வாங்கும் செயலில் ஈடுபட்டிருந்தவர்களை ஆபாச வார்த்தை
களால் திட்டிய புலிப் பிரமுகர்கள், மகஜரைப்
ரெலோ இயக்கத்தினர் மீது புலிகள் நடத்திய மனித வேட்டையின்போது நான்கு ரெலோ இயக்கச் சிறுவர்களை உயிரோடு பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்ற புலிகளின் அடாவடித்தனத்தை வர்த்தகர்கள்
புலிகளுடனான வாக்குவாதத்தின்போது குத்திக் காட்டியமை அவர்களை ஆத்திர
தன்னைச் சந்தித்த பிரிட்டிஷ் தூதுவரிடம் முட்டியிருக்கிறது.
f
iO o6(8glaia SITSET
இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார்சிங்கை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைதோ சில தினங்களுக்கு முன்னர் புதுடில்லியில் சந்தித்துப் பேசியபோது, உத்தேச இலங்கை இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டாமென்று கோர
சபையின் சட்ட திட்டங்களுக்கமைய சொத்துக்கள் முடக்கப்பட வேண்டிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில்
புலிகள் இயக்கத்தின் பெயரும்
இடம்பெற்றிருப்பதாக அவுஸ்திரேலியாவின் சட்ட மா அதிபரான பிலிப்ஸ் ரட்டொக் எம்.பி. தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்
சபையின் 1373 ஆவது தீர்மானத்துக்கமைய
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது அமைப்புகளின் நிதிகள், ஆதனங்கள் மற்றும் பொருளாதார
"அவுஸ்திரேலியாவில் ஐக்கிய நாடுகள்
வில்லையென்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோன்று புலி இயக்கம் மீதான தடையை நீக்குமாறும் அவர் கோரிக்கை விடுக்கவில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களுரில் கடந்த 25ஆம் திகதி பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழர்
====ET பேரவை நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப் ፴፱! bglabab6)6 UDLababa | - தீர்மானங்களின் நகல் பிரதியொன் றினையே வைகோ நட்வார்சிங்கிடம்
கையளித்தாரெனத் தெரிவிக்கப்படுகிறது. உத்தேச இலங்கை - இந்திய பாதுகாப்பு
ஒப்பந்தத்தை செய்ய வேண்டாமெனக் கோரும் தீர்மானமொன்று அம் மாநாட்டில்
நிறைவேற்றப் பட்டமை குறிப்பிடத் தக்கது. வைகோ பி.பி.சி. தமிழ்ச் சேவைக்கு அளித்த பேட்டியில், "உத்தேச இலங்கை - இந்திய
பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக்
கோரினீர்களா?" என்று பேட்டியாளர் கேட்டபோது, "புலிகள் சார்பாக நான் கோரிக்கைகளை முன்வைத்திருப்பேன் என்பது சொல்லியா தெரிய வேண்டும்"
வளங்கள் ஆகியவற்றை உடனடியாகவே என்று மழுப்பிப் பதிலளித்தார் வைகோ,
முடக்க முடியுமென்றும் அவர் கூறினார்.
i(தமிழரசுக் கட்சியினருக்கு சவால்
ஜனாதிபதியிடம் எழுத்து மூல உத்தரவாதத்தை எதிர்பார்க்கும் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு - கிழக்கில் வாழும் iሮ፻፵፭ நாளாந்த வாழ்க்கையில் புலிகள் மேற்கொள்ளும் அநாவசியத் தலையீடுகளை தடுத்து நிறுத்துவார்களா? கப்பம் வசூலிப்பு பேச்சுச் சுதந்திரமின்மை, தொழில் முயற்சிகளில் தலையீடு போன்ற புலிகளின் ಡಿಕಲ್ಗಡ್ತಹಿಲ್ರ முடிவு காண்பார்களா? : படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை நிலை நிறுத்துவார்களா? என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசர மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக இடைக்கால நிர்வாகம் அவசியமெனப் புலிகள் குரல் எழுப்பத் தொடங்கி சுமார் பதினாறு மாதங்கள் கழிந்து விட்டன. இடைக்கால நிர்வாகத்துக்காகப் தமது யோசனைகளைக் கையளித்து சுமார் பத்து மாதங்கள் பறந்து விட்டன. இந்த இடைக்கால நிர்வாகம்
இல்லாமலேயே இவ்வளவு காலமும் வாழ்ந்த iሮቌ போர் இல்லாத சூழலில் இறுதித்
தீர்வுகாண பேச்சு நடப்பதையே எதிர்பார்க்கின்றனர். புலிகள் குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பெறுவதற்காகவும், அதனூடாக மக்களை மேலும் துன்பங் களுக்கு உள்ளாக்கவுமே இடைக்கால
-
நிர்வாகக் கோரிக்கையை வலியுறுத்து கின்றனர். புலிகளின் பிரச்சினை வேறு. மக்களின் எதிர்பார்ப்பு வேறு என்ற எமது நிலைப்பாடு இதன் மூலம் மீண்டும் உறுதியாகிறது. புலிகளுடன் அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாகப் பேசுவதற்கு முன்பாக அரசியல் படுகொலைகளுக்கு முடிவு காண்பதும், புலிகளின் அராஜக செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அவசியம். புலிகளிடமிருந்து இந்த உத்தரவாதத்தைப் பெற்று நிலைநாட்ட அகில இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுப்பதன் மூலமாகவே யுத்தத்தை நோக்கி வ்ழி நடத்தும் புலிகளின் பாதையிலிருந்து மக்களை விடுவிக்க முடியுமெனவும் அவர் கூறினார். O
l
பிரசித் திபெற்ற மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய உற்சவத்தின் போது ஒரே இரவில் 35 சிறுவர்கள் iuဖြိုဖါးစီ၆:ွှ!!! பிடித்துச்செல்லப்பட்டமை
குறித்து யுனிசெப் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் புகார் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்துப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Page 4
னாதிபதி அணி மையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை விடுத்திருந்தார். அதில் தாம் இடைக்கால நிர்வாக சபை குறித்தும் பேசத் தயார் என்று கூறியிருந்தார். இந்த அறிவித்தல் தொடர்பாகப் புலிகள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், தென்னிலங்கையில் இந்த அறிவித்தலையடுத்துப் புதிய பல கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் வெளிவரத் தொடங்கியிருந்தன.
புலிகளின் ஐ.எஸ்.ஜி.ஏ எனப்படும் இடைக்கால நிர்வாக அதிகார சபை குறித்து ஜேவிபி. தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்திருந்தது. புலிகளின் வரைபிலுள்ள அதிகார சபையானது தனி நாடொன்றுக்கான ஏற்பாடேயெனவும் அதனால் அந்த வரைபை அங்கீகரிக்குமுகமான பேச்சுவார்த்தைகள் எதையும் தாம் ஏற்கப்போவ தில்லையெனவும், பேச்சுவார்த்தைகள் எதையும் தாம் ஏற்கப்
முரசம்
துயிலும் உடன்படிக்கையும்) தொடரும் படுகொலைகளும்)
அன்புள்ள உங்களுக்கு, 655 D.
கடந்த மாதம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் அதிகபட்ச வன்முறைகளைக் கொண்ட மாதமாகக் கழிந்து போனது. இச் சம்பவங்களால் மட்டுமல்ல, சம்பவங்களின் வகையிலும் உச்சநிலை வன்முறை புலப்படுகிறது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கடந்த மாதம் ஏழாம் திகதி முதன்முறையாகத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், விவசாய சந்தைப்படுத்தல், இந்து விவகார அமைச்சரும், கல்வி வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைக் குறிவைத்தே இந்தத் தற்கொலைக் குண்டுதாரி அனுப்பப்பட்டிருந்தார். எனினும் இலக்குத் தவறிய அக் குண்டு கொள்ளுப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தில் வெடித்து 4 பேரைப் பலி கொண்டது. 徽
தொடர்ந்து கிழக்கில் ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தலைவர் ரவீந்திரன் சிரமதானமொன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரும் ஒரு கபி.டி.பி கட்சி உறுப்பினராவார். இவரது படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துக் கொழும்பில் இவரது பூதவுடலடங்கிய பெட்டியுடன் நோர்வே தூதரகத்தின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஜூ ல்ை 18ஆம் திகதி நடைபெற்றது. இதுவே யுத்த நிறுத்தத்தின் பின் இத்தகைய சம்பவங்கள் குறித்து தலைநகர் கொழும்பில் நிகழ்த்தப்பட்ட முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையுமாகும்.
இதைத் தொடர்ந்து கொழும்பு மாலயே பகுதியிலமைந்திருந்த வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த கருணா அணியைச் சார்ந்தவர்களான எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படித் தொகையான அளவில் படுகொலைகள் நடைபெற்றதும் புத்த நிறுத்தத்தின் பின் இதுவே முதற் சம்பவம்.
அத்துடன் நிற்கவில்லை. புலனாய்வுத் துறையுடன் சேர்ந்தியங்கிய புளொட் மோகன் எனப்படுபவர் கொழும்பு பம்பலப்பட்டி வீதியொன்றில் பகிரங்கமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது படுகொலைகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கையும் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளும் பயனற்றவையாகிப் போயுள்ளன. கண்காணிப்பாளர்கள் என்பவர்கள் ஏளனத்துக்குரியவர்களாக ஆகிவிட்டார்கள். என்ன சம்பவம் நிகழ்ந்தாலும் அவர்கள் என்ன பதில் கூறுவார்களென்பதை இப்போதே எழுதி வைத்துவிட முடியும் என்றாகிப்போயுள்ளது. அவர்கள் இச் சம்பவங்கள் யுத்த நிறுத்த மீறல்கள் என்று இன்னும் தெரியவில்லை என்றே எடுத்ததற்கும் கூறுகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்த மீறலென்பது ஒன்றில் புலிகளின் தரப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மீறலாக இருக்க வேண்டும். ஏனைய தரப்புகள் மீதோ, பொதுமக்கள் மீதோ மேற்கொள்ளப்படும் மீறல்களை இவர்கள் யுத்த நிறுத் மீறல்களாகக் ெ
போவதில்லையெனவும், அவ்வாறான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மேற்கொண்டால் தாம் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வர் எனவும் கூறியிருந்தது.
ஆனால், ஜேவிபி ஐஎஸ்.ஜி.ஏ.ஐ எதிர்க்கின்றபோதிலும், புலிகளுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாதெனக் கூறவில்லை. அது புலிகளை அனைத்துத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், முதன்மையான தரப்பாக ஏற்று அவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தவிர்க்க இயலாததெனக் கூறியிருந்தது. இந்த வகையில் ஜே.வி.பி.யின் கூற்றானது புலிகள் முன்வைத்துள்ள ஐஎஸ்.ஜி.ஏ. வரைபை அங்கீகரிக்கும் பேச்சுவார்த்தைகளை மட்டுமே நிராகரிப்பதாகத் தொனிக்கிறதேயன்றி எந்தவொரு பேச்சுவார்த்தை களையுமல்ல.
இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வரும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ, அரசாங்கம் புலிகளின் ஐ.எஸ்.ஜி.ஏ. வரைபையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினால் தாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கின்றது.
அதாவது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜே.வி.பி. எதிர்க்க, எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஆதரவளிக்க முன்வருகின்றது. உண்மையில் எதிர்க்கட்சி ஆதரவளித்தால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தாராளமாகக் கிடைக்கும். முழு அரசியல் யாப்பு மாற்றத்தையே செய்து இனப் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வு காண முடியும் இனப் பிரச்சினைக்கு மட்டுமல்ல, ஏனைய பிரச்சினைகளுக்கும்தான். ஆனால் இப்போது ஐ.தே.க. வழங்கத் தயாராகவுள்ள ஆதரவு எத்தகையது? எதுவரைக்கும்? எந்த நோக்கத்தைக் கொண்டது என்ற கேள்விகள் உள்ளன. அத்துடன் இந்த வார்த்தை எவ்வளவு தூரம் உண்மை என்பதும் கேள்விக்கிடமானது.
உண்மையில் புலிகள் முன்வைத்துள்ள இந்த ஐ.எஸ்.ஜி.ஏ இடைக்கால அதிகார சபைக்கான வரைபு ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் ஐ.தே.க. அரசாங்கத்திடமே முன்வைக்கப்பட்டது. அதுவும், புலிகளுடன் ஐ.தே.க. அரசாங்கம் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முறிவையடுத்து, புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிக்கைக்கு, ஐதேக அரசாங்கம் சமர்ப்பித்த ஒன்றன்பின் ஒன்றான இரு வரைபுகளையும் புலிகள் அடுத்தடுத்து நிராகரித்ததையடுத்து, புலிகளால் தயாரிக்கப்பட்ட இவ் வரைபு முன்வைக்கப்பட்டது. அதாவது, ஐ.தே.க.வினால் புலிகளின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யக் கூடிய வரைபொன்றை வழங்க முடியாது போயுள்ளதென்பது முதலில் தெளிவாகிறது. அவ்வாறு வழங்க முடியாது போனது ஏன் என்ற காரணமும் ஐ.தே.க.வுக்கு நன்கு தெரியும். அதாவது தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாமல் இவ்வாறான ஒரு இடைக்கால நிர்வாகத்தைச் சட்டப்படி வழங்க முடியாது. அதனால் சட்ட அதிகர்ரங்களுக்குள் தயாரிக்கப்பட்ட ஐதேகவின் வரைபுகளால் புலிகளின் எதிர்பார்ப்புக்கு ஈடுகட்ட முடியவில்லை. அதனால்தான் திரும்பத் திரும்பத் தயாரித்து அனுப்பப்பட்டும் அவை புலிகளால் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டன. எனவே, தற்போதைய அரசியல் யாப்பி னுள் இன்றைய அரசாங்கத்தாலும் புலிகளின் எதிர்ப்புக்களை ஈடுகட்டுகின்ற ஒரு இடைக்கால நிர்வாகத்தை வழங்க முடியாதென்பது ஐ.தே.க.வுக்குத் தெரியும். இதேவேளை கடந்த ஐதே.க. அரசாங்கத்துக்குப் புலிகள் முன்வைத்த ஐஎஸ்.ஜி.ஏ இடைக்கால அதிகார சபை வரைபையிட்டு அவ் அரசாங்கத்தின் கருத்து எவ்வாறிருந்தது? அந்த அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான --- பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அவ்வரைபானது தமது வரைபி இவர்கள் அப்படித்தா லிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டிருப்பதாகக் கூறினார். நடந்துகொள்கிறார்கள். இதனால் ஏற்பட்டு அந்த அடிப்படையிலேயே வேறுபட்ட வேறுபாடு என்ன? வரும் பாரதூரமான நிலைமைக்கு நிச்சயம் ஆம் அது இலங்கையின் தற்போதைய யாப்புக்கு வெளியே இவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்களே இருந்தது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில்,
மீண்டும் மறுமடலில் புலிகளே தற்போதைய யாப்பிற்கு உட்பட்டு தமது வந்து கலக்கும்வரை கோரிக்கைகளுக்குத் தீர்வு தேட வேண்டாமெனத் தெரிவித்
üGöörüntüsü திருந்தனர். தாம் இந்த யாப்புக்குக் கட்டுப்பட்டவர்களோ, எனறென்று அன: இல்லையென்பதே அவர்களின்
ஆசிரியர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைப்பாடு ஆனால், பதவியில் அமரும் அரசாங்கங்கள் இந்த யாப்புக்குக் கட்டுப்பட்டுத்தான் செயலாற்ற வேண்டும்.
அது அரசாங்கத்தின் தலையெழுத்து, தங்களுடையதல்ல
என்பது புலிகளின் பார்வை, அரசாங்கத்தின் யாப்புகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்சென்று தாம் தீர்வை யாசிக்கத் தேவையில்லை. தீர்வு காண வேண்டுமென்ற தேவை அரசாங்கத்துக்கிருந்தால் அது தமது யாப்பையும் கட்டுப்பாடுகளையும் மாற்றிக்கொண்டு எமது எதிர்பார்ப்புகளை வழங்கக் கூடிய தன்மை கொண்டதாக எம்மிடம் வரட்டும் என்பதே புலிகளின் கருத்தாக இருக்கிறது.
எனவேதான் புலிகள் தாம் தயாரித்த ஐ.எஸ்.ஜி.ஏ. இடைக்கால நிர்வாக வரையில் இலங்கையின் யாப்புக் குறித்தோ, இலங்கையின் இறைமை மீறப்படுகிறதா என்பது குறித்தோ, ஏன் அண்டை நாடான இந்தியாவின் கரிசனை குறித்தோ அக்கறை செலுத்தவில்லை. அவர்கள் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமக்கு எது தேவையென்று கருதினார்களோ அதை அப்படியே
முன்வைத்தார்கள்.
அதனால் புலிகளின் ஐ.எஸ்.ஜி.ஏ இடைக்கால நிர்வாக வரைபில் கூறப்பட்ட பல விடயங்கள் பெரும் சர்ச்சைக்குரி யனவாயின. அவை இலங்கை அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி, சர்வதேச வட்டாரங்களிலும், குறிப்பாக இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றிலும் சுட்டிக்காட்டப்பட்டன. ஐரோப்பிய யூனியன் சார்பில் கருத்து வெளியிட்ட தென்னாசிய விவகாரங்களுக்கான அதன் அமைச்சர் கிறிஸ் பற்றன், இவ் வரைபு ஒஸ்லோ உடன்பாடுகளுக்கு மாறாக அமைந்துள்ளதாகவும், இவ் வரையில் புலிகள் தமக்கான கடற்படை மற்றும் கடல்வள உரிமைகளைக் கோரியிருந்த, வகையிலான சமஸ்டி அமைப்பொன்றை, தான் உலகில் நிலவும் எந்தச் சமஷ்டி அமைப்புகளிலும் காணவில்லை யென்றும் கருத்துக் கூறியிருந்தார். அமெரிக்கப் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜம், இவ் வரைபு ஒஸ்லோ உடன்பாடுகளுக்கு அப்பால் சென்றுள்ளதாகக் கருத்துக் கூறியிருந்தார். அப்போதைய இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கன்வர் சீ பால், பாக்கு நீரிணையில் மூன்றாவது கடற்படையொன்று செயற்படுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென்று கூறியிருந்தார்.
இந் நிலையில் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களின் எதிரொலிப்புகள் எவ்வாறமைந்திருக்கு
மென்பதை எவரும் அனுமானிக்க முடியும். அப்போது
எதிர்க்கட்சியாக இருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி இவ் வரைபை நிராகரித்தது. சிஹல உறுமய, ஜே.வி.பி. ஆகியவையும் நிராகரித்தன. ஆளும் கட்சியாக இருந்த ஐ.தே.மு.வின் கூட்டணியில் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ் இதில் முஸ்லிம்களின் அபிலாசைகள் பிரதிபலிக்கப்படவில்லையென்றும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் திருப்தியளிக்கும் வகையில் முன்மொழியப்படவில்லையென்றும் குறை கூறியது. காங்கிரஸ் தமது சார்பிலான வரைபொன்றை முன்வைக்கப்போவதாகவும் கூறியது.
அப்போதைய ஆளும் கட்சியான ஐ.தே.க. புலிகளின் ஐ.எஸ்.ஜி.ஏ. வரைபில் கூறப்பட்டுள்ளவற்றை வழங்க வேண்டுமானால் கூட, அதற்கு அரசியல் யாப்பை மாற்றி யமைத்திருக்க வேண்டும். தற்போதைய யாப்பின்படி இடைக்கால நிர்வாக சபையை வழங்குவதானால் தற்போதைய மாகாண சபைக்கான ஒரு இடைக்கால நிர்வாக சபையென்ற வகையிலேயே வழங்க முடியும்.
ஆனால் புலிகளோ, மாகாண சபைகளை ஒதுக்கிவிட்டு பிறிதான அதிகாரமிக்க நிர்வாக அமைப்பொன்றையே இவ் வரையில் கோருகிறார்கள். இவ் வரைபை இங்கு முழுமையாக ஆராய முடியாவிடினும் அதில் சர்ச்சைக்குரி யதாகவுள்ள முக்கிய விபரங்களைக் குறிப்பிடலாம்.
புலிகளின் ஐ.எஸ்.ஜி.ஏ. வரைபில் கோரப்பட்டுள்ள வடக்குகிழக்குப் பிரதேசத்துக்கான தனியான தேர்தல் ஆணையாளர், தனியான கணக்காளர் நாயகம் என்பவற்றை தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம் வழங்க முடியாது. மேலும் கடற்பரப்புக்கும் கடல் வளங்களுக்கும் தமது கட்டுப்பாட்டிலான கடற்படையொன்றிற்கும் புலிகள் கோரியுள்ள உரிமை இலங்கையின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கிவிடுமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவும் ஆட்சேபிக்கும் நிலைமை உள்ளது. இதை விட, நில உரிமையை முழுமையாகக் கோருகின்ற அதேநேரம், நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அல்லது குத்தகைக்கு விடவும் இங்கு உரிமை கோரப்பட்டுள்ளது. அதுபோல், வெளிநாட்டுக் கடன்களை நேரடியாகப் பெற, வெளிநாட்டு வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட, வடக்கு - கிழக்கில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் உட்பட அனைத்திலும் ஆளுமை செலுத்தவும் உடன்படிக்கைகள் செய்துகொள்ளவும் அதிகாரம் கோரப்பட்டுள்ளது.
இவை யாவும் இலங்கையின் தற்போதைய யாப்புக்குள் அடங்காதவை. அத்துடன் இவற்றில் சில தனி நாடொன்றை நோக்கிய அம்சங்களெனத் தென்னிலங்கையில் சந்தேகிக்கப்படுபவை.
எனவே, ஐதேகி தம்மால் எதுவும் கூற முடியாது
is li
போன அதே ஐ.எஸ்.ஜி.ஏ. வரைபு குறித்து தற்போதைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துமாயின் தாம் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளதானது, உண்மையில் இத் தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதா அல்லது இதனடிப்படையில் இடைக்கால நிர்வாகத்தை வழங்க முடியாமல் திண்டாடும் நிலைக்கு இவ்வரசாங்கத்தை இட்டுச்செல்வதற்கா என்பது அனுமானிக்கக் கூடியது. அத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவளிப்ப தென்பது அதன் வாயிலாக ஈட்டப்படும் தீர்வை ஏற்றுக்
கொள்ளத் தயாரென்பதாக அர்த்தப்படாது. ஆதலால் எத் தருணத்திலும் அது தனது ஆதரவைக் கைவிடும் காரணமொன்றைக் கூறுவது சிரமமல்ல.
மேலும், இதில் ஐ.தே.க.வின் குறி அரசாங்கத்தி லிருந்து ஜேவிபியை விலக வைப்பதே தற்போது நடந்து முடிந்துள்ள இரு தேர்தல்களிலும் ஐ.தே.க.வை மண் கவ்வ வைத்தது. பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஜேவிபிக்கும் இடையிலான கூட்டின் பலமே, எனவே, பேச்சுவார்த்தை குறித்த விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பதாகப் பாசாங்கு செய்து, ஜே.வி.பி.யை
மேலும் கடுமையான நிலைப்பாட்டுக்குத் தள்ளி அரசாங்கத்தை இக்கட்டுக்குள்ளாக்கி அதன் கூட்டினுள் முறிவை ஏற்படுத்துவதே ஐ.தே.க.வின் தந்திரோபாயமாக உள்ளது.
ஆனால், இவ்வளவு வெளிப்படையான இந்தத் தந்திரோபாயத்தை ஆளும் கட்சியினர் இலகுவாகவே கிரகித்துக்கொள்வர். ஆனாலும் இது ஐதே.கவுக்கு மக்கள் மத்தியில் தன்னை சமாதானப் பிரியராக காட்டிக் கொள்ளவும் தேசிய நலனில் சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சி பேதம் பார்க்காததாகவும் காட்டிக்கொள்ள உத வலாம்.
இதேவேளை இது விடயத்தில் ஹெல உறுமய அரசாங் கத்துக்கு உதவ முன்வந்துள்ளது மற்றொரு விடயம். பாராளுமன்றத்தில் தமிழ்க் கட்சிப் பிரதிநிதி கஜேந்திரன் ஆற்றிய உரையையடுத்து அது இம் முடிவை மேற்கொண்டது. கஜேந்திரனின் இக் கன்னியுரையை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கும்படி பிரதி சபாநாயகர்
உத்தரவிட்டாரென்பது குறிப்பிடத் தக்கது. ஆக,
இப்போதுள்ள கேள்வி, ஜனாதிபதியின் இப் புதிய அழைப்புக்குப் பிறகாவது பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதே. ஆனால், இதில் ஐ.தே.க. தெரிவிக்கும் ஆதரவின் தன்மை, ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்பவற்றுடன் புலிகள் தரப்பில் உள்ள நிலைமையும் சாதகமானதாக இல்லை. புலிகள் ஜனாதிபதியின் அழைப்பைப் பெரிதாகப் பொருட்படுத்தி யதாகத் தெரியவில்லை. மென்மேலும் அரசாங்கத்தில் அதிருப்தி தெரிவித்துச் செல்லும் போக்கையே அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். தமது ஐ.எஸ்.ஜி.ஏ ஐத் தவிர மாற்று வழி எதையும் அவர்கள் பரிசீலிக்கத் தயாராக இல்லை. அத்துடன் தற்போது கருணா விவகாரமே அவர்களுக்கு முதன்மையான விடயமாக மாறியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி காணும் வரை யுத்த நிறுத்த மீறல்கள் பற்றிக் கூட அவர்கள் கரிசனை கொள்ளப்போவதில்லை என்று புலபப்டுகிறது.
இந் நிலையில் அண்மைய காலப் பகுதியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் புலப்படவில்லை.
OO
ஆக. 08:14, 2004

Page 5
2003 பெப்ரவரி 2ஆம் திகதி
ஐ.தே. முன்னணி அரசுக்கும் புலிகளுக்கும்
இடையே கைச்சாத்தான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இருபது ஆண்டுகளாக யுத்தத்தால் மயானமாகிக்கொண்டிருந்த இலங்கையில் சமாதானம் பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. கூடவே காலப்போக்கில் மீண்டுமொரு யுத்தக் கிடங்கிலேயே கொண்டுபோய் விடும் எனவும் பலர்
அவநம்பிக்கை கொண்டுமிருந்தனர். இப்படி
இரு வேறு கோணங்களில் நினைக்குமளவுக்குக் காரணங்களும்
தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதி ஒருவர் கூறும்போது, "யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது புலிகளின் நடமாட்டத்தைக் கிரகித்து நடந்துகொள்ள முடிந்தது. இப்போதோ புலிகள் மிக அண்மித்து தங்கள் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். யுத்த நிறுத்தமே படுகொலை அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
படுகொலையான ஒரு மாற்றுக் கருத்துக் கொண்டவரின் மனைவி ஒருவரிடம் பேசியபோது அவர் கூறிய விடயம் வியப்பானது.
அம்மான் விலத்தின வீட்ட வந்தவன். ந என்ர வேண்டுதலை பிள்ளையைத் திருப் சந்தோசப்பட்டேன். திரும்பவும் பிடிச்சிட் கேள்விப்பட்டு இரவ போய் கதைச்சு எடு எண்டுதான் இருந்த போட்டாங்கள் எண் துரோகி எண்டதால பிள்ளை யாருக்குத்
GETEEE תס5 מתמששEשב யுத்த நிறுத்த
இல்லாமலில்லை. மறைந்த பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தபோது அவருடன் சமரசப் பேச்சுக்கு இணங்கிப் போவதைப் போல் காட்டிக்கொண்டு இந்திய அமைதி காக்கும் படையைத் திருப்பி அனுப்பவும், புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புகளைக் கொன்று குவிக்கவும் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தினர். பின்னர், தற்போதைய ஜனாதிபதியுடன் சமரசப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் நினைத்த அளவில் செயற்பட முடியாததால் சமரசப் பேச்சு முறியடிக்கப்பட்டதும் வரலாறு
தற்போது நடைமுறையிலிருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரலாற்றில் ஒரு தடவையும் இல்லாதளவு புலிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. சக்தி வாய்ந்த வானொலிக் கருவியை இறக்குமதி செய்யவும், விமானப் பாகங்களைக் கொண்டுவரவும், ஆயுதங்களைக் கொண்டு வரவும், வெளிநாடுகளுக்குச் சென்று நிதி கையாளுகைகளை நேரடியாக நெறிப்படுத்தவும் இது உதவியுள்ளது. தொடர்ந்தும் உதவி வருகிறது.
இவை எல்லாவற்றையும் விட மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும், தம்மை நேரடியாக விமர்சிப்பவர்களையும், இல்லாதொழிக்கவும் கிடைத்த வாய்ப்புத்தான் மகா பெரியது.
இந்த இல்லாதொழிப்பு நடவடிக்கை எதிர்பார்த்ததை விடவும் மிகப் புத்திசாலித்தனமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தரப்பாரையும் கொலை செய்வதற்கும் ஒவ்வொரு புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது. இல்லாவிட்டால் இனந்தெரியாத நபர் என உருமறைப்பு செய்யப்படுகிறது. இது பற்றித்
"எனது கணவர் நல்லவர். இயக்கங்களுடைய அராஜகத்தை வெறுத்தார். தனக்குச் சரியென்று பட்டதைத் துணிந்து செய்தார். அவரிடம் துவக்கு இருந்த காலகட்டத்தில் புலிகள் அவரின் கண்ணில் படவே பயந்தனர். இந்த யுத்த நிறுத்த காலத்தில் எனது கணவர் நிராயுதபாணியானார். அதைப்
படுத்திக்கொண்டு புலிகள் அவரைச்
3S& 3
சுட்டுவிட்டு ஓடியதை எனது கண்களால் கண்டேன்" என்றார்.
புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து சென்ற பின்னர் சுமுக வாழ்வுக்குத் திரும்பிய இளைஞர் ஒருவரின் தாயார் கூறும்போது கண்கள் பனித்தன.
"தம்பி ராசா என்ர மகன் நல்லாப் படிச்சவன். அவன் விரும்பிப் போகயில்லை. அவனைப் பிடிச்சுக்கொண்டுதான் போனாங்கள். பின்னர் அவனும் அவையளோடை இருந்திட்டான். கருணா
செய்தவன்? இந்த
அநியாயத்தைக் கே3 ஒருத்தரும் இல்லயா என்று அழுதபோது ய நிறுத்த ஒப்பந்தம் எர் வேலையைக் காட்டுக தெரிந்துகொள்ள முடி கருத்துக் கொண்டவ "சமாதானத்தை விரு
இருவர் படுகொலைசெய்யப்படும் SEGITETING 6EFLİUULILLITÍ, LuITJTTE) E செய்யப்பட்டார் என்பதற்கப்பால்-ந படுகொலையானது சமாதானமுயற்சி எவ்விதத்திலும்பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் நிறுத்தத்தைப் பாதிக்காது என பொறுப்புவாய்ந்த வட்டாரங்கள் கூறிலி
இதைச் செய்கிறார்கள் படுகொலைகளுக்கும் தொடர்பில்லை" என் நிராகரிக்கும் புலிகள், காலமாகப் புலி உறுப் சுடப்பட்டபோது, அை அணியினர் இராணுவத் செய்வதாக அப்பட்ட
தமக்கு எதிர்த் த சந்தேகமெனக் குற்ற ஏனைய படுகொலைக
மோசமாகிப் படுமோசமாகிப் படு. படு. எண்டாகிக் கொண்டிருக்குது விலைகள் உயருது கொலைகள் மலியுது. பேப்பர்களுக்கு தினந்தினம் ஒரு திறில் செய்திக்குப் பஞ்சமில்லாமல்
கிடக்குது. சில செய்தி வெப்தளங்கள்
கொலை நடந்தது வெளியில தெரிய முன்னரே செய்தி வெளியிட்டு அசர
வைக்குது கொலைச் செய்திய வெளியிட்ட
கையோட் கொலையுண்டவர் கொல்லப்பட வேண்டியவர்தான் எண்டு சொல்லாமல்
சொல்லுற, சொல்லிச் சொல்
வாறதப் பாக்க் என்ன மாய்மாலமோ தெரியேல்லை
ஆக. 08 - 14, 2004
ஒண்டு இருக்கிறதாவே யாரும்
மதிக்கத் தயாரில்லை
கொலையுண்டவர் முன்னாள் புளொட் உறுப்பினர் கொல்லப்
&
ಖ್ವಕ್ಕೆ ಆಳ್ವ விரதியெண்டு குற்றத்
நாட்டு நிலைமை ޙަޓަމިعة إليހި
யடா’ எண்டிறது இ6 எதிர்க் கட் அரசாங்கத்தைக் ஐ.தே.க.காறர் கண் பொடியாக்கி வைச்ச கூட்டார்தானுங்கோ, துமனியில் அடிபட்டு ஒதுங்கின ஹெல உ
சுட்டதடா கை ெ
'கண்ணி வெடியா?
உருண்டே வந்து ஆகு
சேந்திருக்கினம் வுெ
ஆனால் அவைதான்
கோருகினமில்லையெ
அறிக்கையும்
 
 
 
 
 
 
 
 
 

பிறகு என்ர பிள்ளையும் ன் மண்டாடின கடவுள்
கைவிடயில்லை. என்ர த் தந்திட்டான் எண்டு நாசமாப் போனவன்கள் ப் போனாங்கள். யிற்றுதே காலையில ந்துப்போடுவன் எான். சுட்டுப் } செய்தி வந்தது. சுட்டிச்சினமாம் என்ர தம்பி துரோகம்
அச்சுறுத்தல் சக்தியாக இருந்துள்ளனர்
என்பதை மறந்து அதை முற்றாக நிராகரிப்பதை எந்த வகையில் நியாயமாகப் பார்க்க முடியும்,
ஒரு வாதத்துக்கு புலிகளின்
நிராகரிப்புகளை ஏற்றுக்கொண்டாலும் நடைபெறும் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை இதுவரை ஏன் எவராலும் இனங்காட்ட முடியவில்லை. அரச தரப்பு கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் கவனயீனமாக நடந்து
5Lö5 31.07.2004 ULDUGÜ. İl, İs
தம்பி ? சூட்டிற்கு இலக்கான புளெட்
தத ബ Saag படித் தன்னுடைய கொள்கின்றன என வைத்துக்கி: றது என்று ម៉ារ៉ាហ្វ្រថា ខ្សៅ សិ ទ្ធំ யும் மாற்றுக் புகுவார்கள் என்று கூறும் புலி:
ர்கள் சுடப்படும்போது ம்பாத தீய சக்திகள்
63576)aul Tafta at 33rrests: முடியவில்லை.
இவ்வாறான படுகொலைகளை அனுமதிக்கும் கல: : தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சரியாக அவதானித்திருந்தால் புரிந்துகொள்வது எளிது. ஒருவர் படுகொலை செய்யப்படும்போது, யார் கொலை செய்யப்பட்டார், யாரால் கொலை செய்யப்பட்டார் என்பதற்கப்பால் - நடந்துள்ள படுகொலையானது சாத: முயற்சிகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் யுத்த நிறுத்தத்தைப் பாதிக்காது எனவும் பொறுப்புவாய்ந்த வட்டாரங்கள் கூறிவிடுகின்றன.
பொறுப்புவாய்ந்த வட்டாரங்கள் எனும்போது அரசு, புலிகள் போர் கண்காணிப்புக் குழு என்பவையே ї. அரச தரப்பு இப்படிக் கூறுவதற்குக்
படுகொலையானவருக்கு புலிகளே நேரடி
திராணியற்றும் போயுள்ளது.
கண்காணிப்புக்குழுவும், நோர்வேயும் மேற்படி படுகொலைகளைக் கண்டித்தால் புலிகளுடன் பேச்சு நடத்த முடியாமல் போகும். ஒரு தரப்பு மீது குற்றம் சுமத்தும்போது மறுதரப்போடு பக்கம் சார்ந்து போனதாகக் கருதப்படும் என்பது போன்ற பயம்,
சர்வதேச நாடுகளின் கண்டனங்களை மதித்து நடக்க வேண்டிய நிலையிலிருக்கும் அரச தரப்பை விடவும் தன்னிச்சையாகச் செயல்படும் புலிகளை இணக்கப்பாட்டுக்குள்
வரவேண்டியதே இவ்விரு
.ன் பாரிய பொறுப்பு.
தமது இருப்பை கோள்ள எடுத்துக்கொண்ட கொலைகள் தொடர Š, šiკმ): #წ?}უჭ,
ாள்கிறார்களில்லை குற்றவாளியை ந்துகிறார்களில்லை? இவர்கள் ந்து கொள்வதாக இருந்தால் புத்தம் வெடிக்கும்?
43 என்று யாரோ யோசிப்பது
மீண்டும் ஒரு யுத்தம் வேண்டுமென்பதல்ல எமது நோக்கம்.
தமே நிழல்யுத்தம் ஒன்றை 1ண்டிருக்கிறதே! இதற்கு முடிவு என்பதுதான் இங்கே கேள்வி. யுத்த நிறுத்த காலமானது
எங்களுக்கும் காரணம் படுகொலை சம்பவமானது புத்த வ்ேவப்போது படுகொலைகள் புரிய
முறாக நிறுத்தத்துக்குப் பாதிப்பானது. இது வாய்ப்புக்கிறதா அல்லது அண்மைக் சமாதான முயற்சிகளைப் பின் தள்ளும் படுகொலைகளை அனுமதிப்பதனூடாகவே பினர்கள் எனத் தெரிவித்தால் சர்வதேச நாடுகள் புத்த நிறுத்தத்தைப் பாதுகாக்க முடியும் தக கருணா நம்பிக்கை இழந்து உதவி வழங்கல்களை என வரைவிலக்கணம் கொண்டுள்ளதா? தின் ஆதரவுடன் முடக்கும் என்ற பயம். தவிர, புலிகள் மக்களின் இந்தக் குழப்பமான - ஆனால் மாகக் கூறினர். கோபமடைந்து யுத்தத்தை ஆரம்பித்தால் நியாயம் செறிந்த கேள்விக்கு யார் ரப்பு மீது அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் என்பதும் பொறுப்பு வாய்ந்த பதில் தர முன்
சுமத்தும் புலிகள் ஒரு காரணம். இதனாலேயே பூசி மெழுகி வருவார்கள்? ளின் போது அறிக்கை விடுவது மட்டுமல்லாமல், O
. . . . . . . . . . . . . . . .
களுத்துறைச் சிறை அரசியல் கைதிகளின்ர சாப்பாட்டில வி வைச்சுக் கொல்ல முயற்சி நடந்திருக்கு தமிழ்க் கைதிகளுக்குச் சிறை கொலை மிரட்டலாத்தான் : அண்டைக்கு 83இல குட்டிமணி, தங்க முதல் 53 கைதிகள் கொலையுண் இண்டைக்கு மட்டக்களப்புச் சிறையில் படுகொலை, களுத்துறையில விஷக் கலப்பு எணர்டு சம்பவங்கள் நடக்கிறது கைதிகளுக்குச் சிறைக் கூடத்திலயும்
தத்தானோ
சிக் கூட்டக் கட்டி கவுக்கலாமெண்டு கனவைத் தவிடு வை எங்கட தமிழ்க் பாராளுமன்ற அமளி எதிர்க்கட்சிப் பக்கம் மயக்காறரை "சட்டி |ட்டதடா" எண்டு ப் பண்ணினது எங்கட் கஜேந்திரனாற்ர து கன்னியுரையா? 1ண்டு சுருண்டுபோய் ங்கட்சியின்ர காலுக்க
அதில வித்தியாசமென்னவென்டால், அண்டைக்குத் தமிழ்க் கைதிகளுக்குச் சிங்களவரால ஆபத்து, இண்டைக்கோ தமிழருக்குத் தமிழராலயே ஆபத்து ஆபத்து மாறவில்லை அதை விளைவிக்கிறவை யளிலதான் மாற்றம்
கவியரங்கு ஒண்டில கவி பாட வந்த
அந்தக் கவிஞர். தான் ஏதோ வில்லங்கமான கவியொண்ட வாசிக்கப் போறதாயும் தனக்கு ஆபத்து ஏதும் வரக்கூடுமெண்டும் பிஹ? பண்ணிக்கொண்டு நிண்டாராம் என்னத்தை அப்பிடி ஆபத்தான கருத்துக்கள அள்ளிக் கொட்டப் போறாரெண்டு அவற்ர ரசிகர்கள் எதிர் பாத்துக்கொண்டிருக்க ஆள்
ஐதேககாறர் இனி வில குறிவைக்கப்
கிண்ணப் போட்டியின்ர பைனல் மெச்சில
பாதுகாப்பு இல்லையெண்டதத்தன் கட்டு 29க்குள்ளயே இலங்கை சுருண்டு போன
இன்னும் சோரவில்லையெண்டு காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள்
போராளிகளின்ர வீரத்தைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டு போனாராம் முடிச்சதும், இதில என்ன ஆபத்திருக்கெண்டு விளங்காமல் அவரிட்டயே போய்க் கேட்டிச்சினமாம். இல்லையில்லை. அப்பிடிச் சொல்லி, வைச்சால்தான் அடுத்தவன் பயத்தில அடக்கி வாசிப்பன் எண்டு இரகசியமாச் சொன்னாராம். இப்பிடியும் சில டக்டிஸுகள் இருக்குதோ! கலையுகம் வாழ்க
இலங்கைக் கிரிக்கெட் இப்ப பழையபடி எழும்பிக் குதிக்குது ஆசியாக்
தைப் பாத்து இந்தியாதான் வெல்லப் போகுதெண்டு எல்லாரும் பயந்திச்சினம். கடைசியா இலங்கை அணி அபாரம்ாய் விளையாடி ஆசியக் கிண்ணத்தை எட்டிட் பிடிச்சிட்டுது, சனத் ஜெயதுரியதான் முழுத் திறமையையும் காட்டி ரெண்டு செஞ்சரி களோட மேன் ஒப் த சீரிஸ்ஸாக உயர்ந் திருக்கிறார் அவர் காலாவதியாகி விட்டாரெண்டு கிரிக்கெட் சபைக்குள்ள னங்கள் வந்திருக்கிற வேளையில,

Page 6
சிறுகதை, கவிதை
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய
தொடர் சங்கிலியாக எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும்
என்பதனை எங்களைப் போன்ற
ளைஞர் யுவதிகளால் ாணக்கூடியதாக உள்ளது
வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள.
கவிதை எழுதுபவர்கள் நன்றி.
ஏனென்றால் கண்டி மாவட்டத்தில் மெததும்பர பிரதேசத்திலே அமைந்துள்ள கொட்டகங்க, ஹேபார்க், வைத்தலாவ, வுட்சைட் போன்ற அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் மூடப்பட்டு வரும் நிலையிலேயே காணப்படுகின்றன.
இவற்றில் ஹேபார்க், வைத்தலாவ, வுட்சைட் போன்ற தோட்டங்கள் முதலாளி மார்களுக்கு விற்கப்பட்டுத் தற்பொழுது மூடப்பட்டு வருகின்றன. அதாவது அங்கு வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். வாரத்தில் இரண்டு நாள் வேலை இதனைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும் இன்று 1 கிலோ அரிசியின் விலை 31:35= வரை
தெய்வீக மருத்துவம் \ சர்வதேச சமூக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை Goverment Approved Charity Regd No. HA/4/BT/219
LimeLr umęyGermgo S.A.M.P.J.P. (SIL)
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
Theiveegam Srilanka தெய்வீக பூரீலங்கா | உள்ளது. இதனால் உண்ணாமல் Head Office தலைமையகம இருப்பதா அல்லது Batticaloa மடடககளபடி பிள்ளைகளைப் பாடசாலைக்கு 22bá82800940777032844 ÉláőSothidar (d) hotmail.com. அனுப்புவதா அல்லது வேலைக்கு
| அமர்த்துவதா என்ற நிலை
ஏற்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் தற்சமயம் இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் வயதுடையவர்கள். இவர்களை எவ்வாறு வேலைக்கு அமர்த்துவது அல்லது எப்படி வாழ்வது வாழ வைப்பது? இதிலும் கொடுக்கின்ற இரண்டு நாள் வேலைக்கும் சம்பளம் சரியாகக் கொடுக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயம்.
கொட்டகங்கையைப் பொறுத்தமட்டில் இது அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டமேயாகும். இதில் கொட்டகங்க கிபி, மேபி, கிரண்டியல மேபி, கிபி கோணவல, பேன்சைட், ஆனமலை போன்ற பிரிவுகள் இதற்குரியதாகும். இங்கு வேலையைப் பொறுத்தமட்டில் வாரத்தில் 23 நாட்கள் மாத்திரமே இதனைக் கொண்டு | எவ்வாறு சமாளிப்பது என்ற
நிலையிலும், தேயிலைச் செடிகள் அழிக்கப்பட்டு | வருகின்றன. அதாவது | ஏற்கெனவே தேயிலை
நாட்டப்டுவதற்குத் தயார்
- "வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்”
"DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
OCUMENTUTTIGT LOITÉES
ஏற்படும் நட்ட நிலை மாறி மீண்டும் இலாபம்| அமையும், குடும்பத்தில் கணவர் மனைவி ஒற்றுமை கிடைக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் உறவு| வலுவடையும். கடன் தொல்லைகள் அகலும். | செல்வம் சேரும்.
மளையாள மனோவசிய வாழைதேவி
சக்கரம்
இது திருமணம் ஆகாதவர்களுக்கு கைகண்ட
பலனைக் கொடுத்து வருகிறது.
செய்யப்பட்ட இடம் மானா
மளையாள மனோவசியம் (ாகச் ண்டி நாட்பட்டு காடாக்கப்பட்ட
சக்கரம்
இது எதிரிகள் இன்றி வாழ ஒவ்வொருத்தருக்கும் அவசியமே.
மலையாள மனோவசிய சக்தி மைந்தன்
மூல சக்கரம் பிரிந்த கணவன் ஒன்று சேரவும். காதலன், காதலி ஐக்கியப்படவும், மேலும் இச் சக்கரத்தால் எதிரிகளால் உங்களுக்கு தீய வேலைகள் செய்ய முடியாமலும் காவல் நிற்கும்.
நேரடித் தொடர்புகளுக்கு:
El Dr. PK. Samy (JDGAN).jp
No. 162, Kotahena Street, Mayfield Road, Colombo-13
Sri-Lanka CLI-No-0094.(11)2342463,4247O615,3431137,2344832
2449110, Hotline-CLINo-0094-(11)-4618133,4613124,4613127, Fax-0094112344831
Email-drpksamy(0sltnet.lk
boi(JGSuT66) ; Tel CliNo : O52-2222508, 2235097, 223093
. . .
தீர்வுகண்டு எதிர்கால
வாழ்வில் மகிழ்ச்சி
பெறுவதற்கு, மட்டக்களப்பு
மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை
வைத்திய மனோதத்துவ
| நிபுணர் டாக்டர் "குட்டி’
அவர்களுடன் தொடர்பு
கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
DRAS, KUTY
5のT十モATミモ下のA>
NNT HAVLCR-21
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வல நிலையை
so
அரசாங்கம் DIP
நிலையிலும் தற்பொழுது தேயிலை பிடுங்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது. இதில் சுமார் 250 ஏக்கர் 3: அடங்கும்
இந்த விடயத்தினை எந்த ஒரு தொழிற்சங்கமோ, அரசியல்வாதிகளோ, ខ្ញា
கேட்டதில்லை. அதிலும் இங்கு
at 6 to sub உத்தியோகத்தர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு வேலையாவது பெற்று கொள்கின்றார்கள் தோட்ட முகாமையாளர் குறைந்த பட்சம் 5 ஆட்களையாவது பெற்றுக்கொள்கின்றார். மாத்திரம் தோட்டத்திற் ஏற்படாதா?
மேலும் இங்கு வாழும் மக்கள் இரவிலும் நிலவொளி இருந்தால் மின்சாரம் மண்ணெண்ணெய் செலவின்றி வாழ முடியும் அந்தளவிற்கு வீட்டுக் கூரைத் தகடுகள் ஒட்டையாகக் காணப்படுகின் இதனை நிர்வாகி அரசியல்
தொழிற்சங்கத்திற்குக் கூறினால்
சரி மாற்றிடுவோம் என்பர். அத்தோடு சரி. ஆனால் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் இந்த விடயத்தை எங்களுக்கே ஞாபகப் படுத்துவார்கள். அதன் பிறகு தேர்தல் முடிந்ததும் அவர்களை 316i) (pljudi; 93 மாத்திரமல்ல, தனித் தனியே வீடு கட்டி தருகின்றோம் காணி பெற்றுத் தருகின்றோம் என்பார்கள் அவையெல்லாம் எங்களைப் போன்ற பின் தங்கிய பிரதேச மக்களுக்கல்ல. அவர்கள் வாழும் பிரதேச மக்களுக்கே இது அனைவரும் அறிந்த உண்மை இவ்வாறான விடயங்களில் இனி இரங்கலையில் வாழும் இளைஞர் யுவதிகள் ஏமாறப்போவதில்லை என்பதனை புரிந்து கொண்டால் சரி
மேலும் இப் 8:33 பெருந்தோட்டத்திலே இயங்கிவந்த தொழிற்சாலை இவ்வருடமே மூடப்பட்டுள்ளது. இவ்வருட ឃ្ល ឆ្កែង(Lăង கீழ்ப்பிரிவில் தொழில் செய்த 60 தொழிலாளர்களில் தற்பொழுது 80 ហ្សែ ផ្តេស្ត៍ ព្រោ} செய்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் காரணமாக அல்லற்படும் மக்கள் நிவாரணம் பெற்று நிம்மதியாக வா தொழில் நிலையில் ருேத்தி செய்யப்படுவதோடு மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் $ଽନ୍ଧ!! !!! வேண்டும் அரசாங்கம் ஆவன
签激 6.66. கிருஸ்ணன்,
33. கொட்டகங்க, ಹೆ?
ழிவகை မြုံးမျိုး
சந்தாக் கட்டண அ
இலங்கையில் தபால்
eMBeoT UPDT est sibsonT eSLUTLD |
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
திகரிப்பு விபரம்
கட்டண அதிகரிப்பு
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 13 மாதம்
|ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1750 | ரூ.875
அமெரிக்கா, கனடா ரூ. 4400 ரூ.2200 | ரூ.100 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் 1 ரூ. 1050 | ரூ.525 | ரூ.265
D.D. Enterprises
Nelson Place, Wellawatta, Colombo-06
பணம் செலுத்தவும் முடியும்.
மலையகம் இயற்கை எழில் கொஞ்சும் அழகு தேவதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் நீர்வீழ்ச்சிகள் மிகப் பிரதான இடத்தினைப் பெறுகின்றன. இவற்றில் அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகருக்கு அண்மையில் உள்ள டெவன் நீர்வீழ்ச்சி மற்றும் சென்ட் கிளயர் நீர்வீழ்ச்சி ஆகியன நாட்டின் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் நீர்வீழ்ச்சிகளின், ஆனால், எதிர்காலத்தில் அழகிய இந் நீர்வீழ்ச்சிகளை நிழற்படங்களை தவிர நேரடியாகக் கண்டு களிக்க முடியாதா என்ற அபாயகரமான நிலை ஏற்படும் என்ற அச்சம் மலையக மக்களையும் இயற்கை விரும்பிகளையும் இன்று தொற்றியுள்ளது. காரணம், மேல் கொத்மலை மின் திட்டம் என்ற போர்வையில் செயற்படுத்தப்போகும் சதித்திட்டமாகும். கடந்த அரசாங்கம், இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, மலையகத்தின் பிரதான கட்சியுடன் இணைந்து மலையக மக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். மேலும் கடந்த அரசாங்கத்தில் & அங்கம் வகித்த பிரதான மலையகக் கட்சியே எதிர்த்ததால் அரசாங்கம் மேற்படி திட்டத்தைப் பிற்போட்டது. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, புதிய அரசாங்கத்தின் மின்சக்தி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த அவர்கள் இத்
அமைச்சின் அங்கீகாரம் பெற்று வெகு விரைவில் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவர முனைவது மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் சதித் செயலாகும். மேற்படி மின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வருடத்திற்கு
பார்க்க
எதிர்பார்க்கின்றோமோ
அமையவிருக்கும் வாழ்க்கையினையும் கூறுவததோடு, அதற்கான வழிமுறைகளை கூறுவது மனதிற்கு ஆறுதலாகவும், திருப்தியாகவும் இருப்பதோடு, வாழ்க்கை
பற்றிய தன்னம்பிக்கையும் பிறக்கின்றது. நான் கூறும் இராசி பலனை ரூபவாஹினி ஐ அலை
வரிசையில் ஞாயிறு காலை
பத்திரிகையிலும் கேட்டு படித்துத் தெரிந்து
கொள்ளுங்கள்
என்னிடம் கைரேகை
அமைதியாகவும் ஆறுதலாகவும் பேசிக் கைரேகை பார்க்க வருபவர்களின்
பிரச்சினைகளை உள்வாங்கிக்
கொண்டு, நாங்கள் எதை
கைரேகையின் முலம்
அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி
செய்து, எமக்கு இருக்கும், வரப்பொகும்
பிரச்சினைகளையும் எமக்கு எதிர்காலத்தில்
வருபவர்கள் என்ன கூறுகிறார்கள்
8.30 மணிக்கு மித்திரன்
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A,
அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் &ManagerThinamurasun என்னும் பெயருக்கு கட்டளையிட்டு L156.5g, ITGSG). Thinamurasu Waramalar 16A, Nelson Place, Welawatta,00lomb0-06 என்ற முகவரிக்கு astreas வேண்டும்.
Srilanka என்ற முகவரிக்கு
531 ஜிகாவோட்ஸ் மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக
அறிய முடிகின்றது. மேலும், இத் திட்டத்தால் டெவன், சென்ட் கிளயர் ஆகிய பிரதான இரு நீர்வீழ்ச்சிகளுடன் மொத்தம் ஏழு நீர்வீழ்ச்சிகள் மறைந்துபோகும் அபாயம் ஏற்படுவது நிச்சயம். மேலும், இதனால் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகின்ற பாதகங்களே அதிகம். ஏற்கெனவே மஸ்கெலியா மவுசாகலை நீர்நிலை, காசல்றீ நீர்நிலை உருவாக்கங்களால் ஏற்பட்ட அநீதிகளை மலையகம் வாழ் மக்கள் அறிவர். மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்துமானால் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் இருப்புக்கள் குறைக்கப்படுவதும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் புதிதாக உருவாக்கப்படுதலும் மறுக்க முடியாத திணிப்பாக இருக்கும். இத் திட்டம் நிறைவேற்றுவதனால் கிடைக்கின்ற வருமானத்தைக் குறிப்பிட்டுப் பேரினவாத அரசியல்வாதிகள் பேசினாலும், இவர்களின் உள் நோக்கம், இப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களைச் சிதறடிக்க வேண்டும் என்பதாகவேயுள்ளது. மவுசாகலை நீர்நிலை, காசல்றீ நீர்நிலை என்பவற்றின் உருவாக்கங்களால், தமிழர் செறிந்து வாழ்ந்த இப் பகுதிகளில், குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் அதிகளவான சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டதினை மலையக மக்கள் மறந்துவிட முடியாது. மீண்டும் அவ்வாறான நிலை ஒன்றினை ஏற்படுத்த நாம் இடங்கொடுக்கலாமா? மலையக மக்களே! நாமும் பிற சமூகங்களைப் போன்று எவ்விதத்திலும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதினைப் பறைச்சாற்றவும், எம் இருப்பினை நிலை நிறுத்தி எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான மலையகத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் இன்று எம் மத்தியில் சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே, மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்த எடுக்கும் தீர்மானத்திற்கு எம் மத்தியில் இருந்து பாரிய எதிர்ப்பினை எடுத்தியம்ப வேண்டும். ஒரு சிலர் தமது அரசியல் இலாபங்களுக்காக நம்மை அடகு வைத்து அரசியல் பகடைக்காய்களாக மாற்ற சிலர் முனையலாம். இவற்றினைக் கண்டு நாம் பின்வாங்கிவிடக் கூடாது. அரசியல் கட்சி பேதங்களை மறந்து நாம் நமக்காக எதிர்ப்புக்குரலை ஒன்றிணைந்து ஓங்கச் செய்வோம். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. இன்றே செய்வோம் நன்றே பெறுவோம். மலைக்கவி கா.சுபாஷ், டிக்கோயர்.
ஆக. 08:14, 2004

Page 7
0.03.2004 திகதிய 'சண்டே ஒப்சேவர் ஆங்கில இதழில் பிரசுரமான அரசியல் ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்
சேர்ந்தவர்களான எட்டுத்
பதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.
[[လှီး
வெளிவந்தபோதும் அது நடைபெறவில்லை. இதேவேளையில் கருணாவின் தலைக்
குப் புலிகளின் தலைமை சுமார் இரண் :
டரைக் கோடி ரூபா விலை விதித்துத் தேடி
வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்தச் செய்திகள் எல்லாம் புராண காலக் கதை : களிலிருந்து அல்லது இரக்கமற்ற சர்வாதி :
காரியினால் ஆளப்படும் ஒரு நாட்டிலிருந்து வெளிவரவில்லை. ஜனநாயக நாடு எனப்படும் எமது நாட்டின் இன்றைய சூழலில் வெளிவருகின்றது.
கடந்த புதனன்று (21.07.2004) ஆலை
யடிவேம்பு பிரதேச சபைத் தலைவரான வேலாயுதம் ரவீந்திரன் புலிகளால் படு கொலை செய்யப்பட்டுள்ளார். ரவீந்திரன் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்தவர். இதனால் இப் படுகொலைக்குக் காரணம் மாற்றுக் கருத் துக்களைக் கொண்டிருந்தமை என்பது புலனாகின்றது. ஈ.பி.டி.பி.யினரைப் புலிகள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதில்லை என்ற அளவுக்கு வன்மத்தை வளர்த் துள்ளனர். இதற்குச் சில தினங்களுக்கு முன்பாக ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் படுகொலை செய்யவும் புலிகள் முயற்சித்தனர். ஆனால், அவர் புத்திசாதுரியமான முறையில் தப்பிக்கொள்ள, இந்தத் தற்கொலைத் தாக்குதலில் கொள்ளுப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் பலியாகினர். தேவானந்தா புலிகளுக்கு எதிரான கட்சியின் தலைவர் மட்டுமல்ல. அவர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் களில் ஒருவர். புலிகள் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.
இத்தகைய சம்பவங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடுமையாக மீறுபவை என்பதுடன், 2002 பெப்ரவரியில் கையொப்பமிட்ட புரிந்துணர்வு உடன் பாட்டைப் புலிகள் சுமார் 3000 தடவைகளில் மீறி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் சர்வதேச சமூகத்திட மிருந்தோ, சமாதான ஆர்வலர்களிட மிருந்தோ, சிவில் சமூகத்திடமிருந்தோ லிகள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை க மிகக் குறைவாகும்.
தமிழ் சமூகத்தின் மத்தியில் இடம்பெறும் இத்தகைய படுகொலைகள் குறித்து செயல்பூர்வமான அழுத்தம் $Â வதைத் தவிர்த்து சர்வதேச சமூகம் மெளனம் காப்பது ஆச்சரியத்திற்கு உரியதாகும். ஈராக்கில் அல்லது ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவின் அல்லது ஜப்பானின் அல்லது மேற்கு நாடுகளின் பிரஜைகள் தீவிரவாதிகளால் கடத்தப்படும்போது அல்லது தாக்கப்படும்போது சர்வதேச
சமூகத்தில் எவ்வாறு எதிரொலிக்கின்றது .
என்பதை நாம் நன்கறிவோம்.
ஆக. 08:14, 2004
ந்த 2004 ஜூலை 25, அன்று காட்டாவ பகுதி வீடொன்றில் வத்துக் கருணா அணியைச்
தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு இவர்கள் நஞ்சு ஊட்டப்பட்டிருப்
S L S SLSLqS SSS கொலைகளைப் புரிந்தவர் கிளிநொச்சியில்
}} முன்னிலையில் பத்திரிகையாளர் மாநாடு நடத்துவார் என்று தகவல்கள் :
அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றபோது தமிழ் மக்களின் மனித உரிமைகள் சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு எந்த ளவுக்கு அழுத்தம் கொடுத்தது என்பதையும் நாமறிவோம்.
இப்போது சமாதான நடைமுறைகளில் ஒரு முட்டுக்கட்டை நிலை காணப்படுகிறது மாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக வடக்கு-கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகம் தம்மிடம் தரப்பட வேண்டுமெனப் புலிகள் ஒரு முன் நிபந்தனையை வற்புறுத்துகின்றனர். இன்றைய சூழலில் இது
படுபவர்களும் இந்தச் ஆழ்ந்த கவனம் செடி கொலையுண்ட க சேர்ந்தவர்களின் செ கொலை, கொள்ளுப் கொலையுண்டமை அவர்களது பார்வைய உரிமை மீறல்கள் இ
விவாதத்திற்குரியது. புலிகளிடம் சட்டபூர்வமாக நிர்வாகம் கையளிக்கப் படும்போது புலிகளல்லாத மாற்று இயக்கங்கள், அவர்களது ஆதரவாளர் களினது நிலைமை கேள்விக்குரியதாகிவிடும் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்க்சன் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் உட்படச் சில இராஜதந்திரிகள் வன்னிக்கு விஜயம்
பீடத்துடன் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் புலிகள் மீது நேரடியாகக் குற்றம் சுமத்தும் ஒரு சொல்லைத்தானும் எம்மால் கேட்க முடியவில்லை.
சில நாடுகள் உத்தியோகபூர்வமாக இந்தச் சம்பவங்களைக் கண்டித்துள்ளன. ஆனால், இத்தகைய சம்பவங்களில் புலிகள்
இல்லைப் போலும், இ படுகொலைகளும் சப களுக்குப் பின்னடைவு என்றோ அவர்கள் ச சார்பற்ற நிறுவனங்க ஆதரவான போக்கை சில சம்பவங்கள் இல் இ எதர
ாகவே மக்கள் 6
கடந்த வாரத்தி
ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையிலான செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப் பிரசாரங்களை மேற்ெ பட்டதாக இல்லை. இந்த நாடுகளும், 8 சர்வதேச சமூகமும் புலிகளின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த
சமாதான நடை போதைய நிலை ெ எதிர்க்கட்சியாகவுள்ள
விரும்பினால் །། ட்டமிட்ட சந்திப்புக்களையும், புலிகளுடன் இணக்கம் கண்ட செயற்றிட்டங்களையும் இடை
錢
நிறுத்துவதன் மூலம் அழுத்தம் கொடுக்க வாரம் அதிருப்திை முடியும். இது நிச்சயமாக நடைமுறைக்குச் சமாதான முயற்சிகை சாத்தியமான ஒரு நடவடிக்கையாக என்பது தனியே அரசா
அமைந்து, பல நாடுகளிலும் தடைசெய்யப் பட்டுள்ள புலிகள் இயக்கத்திற்கு உண்மையான ஜனநாயகம் மற்றும் அமைதி குறித்துப் போதிக்க முடியும்,
விடயமாகும். எதிர்க்க அல்ல என்று எதிர்க்கட் விக்கிரமசிங்க கடந் ரைத்தார். அது சரிய
திை
※ 键 *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த 2008 ஏப்ரலில் அவர் பதவியில் கடத்தல்கள் ஏதுவும் இடம்பெற்றதாக இருக்கும்போதே பேச்சுவார்த்தைகள் தேக்க இல்லை. புலிகளின் அணிகளுக்குள் பிளவு நிலையை அடைந்துவிட்டன என்ற ஏற்பட்டுள்ளது என்பதுடன், அவர்கள் உண்மையை அவர் வசதிக்காக மறந்து ஒருவரையொருவர் கொல்லும் போயுள்ளார். இடைக்கால நிர்வாகக் நிலைமையும் தோன்றியுள்ளது. கோரிக்கையின் அடிப்படையில் பேச்சுக் புலி உறுப்பினர்களின் உச்ச களை ஆரம்பிக்கப் புலிகள் வலியுறுத்த மனோநிலையும், புலிகளின் தலைவர் ஆரம்பித்ததும், தென்பகுதி அரசியல் கட்சி பிரபாகரன் குறித்த பிரதிமையும் அதற்கு எதிர்ப்புக் காட்ட முற்பட்டதும், வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உள்வூர் பின்னர் ப்ேச்சுக்கள் ஆரம்பிக்காமைக்கு மட்டத்திலும் ஆர்வமுள்ள வெளிநாட்டு ங்கம் உளவு நிறுவனங்களின் கணிப்பிலும் புலிகளின் இராணுவ பலம் இப்போதும் இரகசியமானது அல்ல. பிரபா அணிப் புலிகளின் குறிப்பிடத் தக்களவு இராணுவத் தளபாடங்களும் உறுப்பினர்களும் இழக்கப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாணத்தின் மீதான புலிகளின் கட்டுப்பாடு வெகுவாகத் தளர்ந்து போயுள்ளது. அரசாங்கம் இந்தியாவுடனும் ஏனைய பிராந்திய நாடுகளோடும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்றவற்றுடனும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. புலிகளுடன் # பலமான ஒரு நிலையிலிருந்து
உள்ளுர் சமாதா
சார்பற்ற நிறுவனங் கம் என அழைக்கப்
ஜி.எல்.பீரிஸின் கூற்றுப்படி, இது விடயம் தொடர்பாக அரசாங்கத்தினுள்ளும் ஒத்த கருத்துக்கள் இருப்பதாக இல்லை. இடைக்கால நிர்வாகக் கோரிக்கையின்
ல்லைப் போலும் ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சுக்களை ாத் தற்கொலைக் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருக்கும் விடுவது அவர்களின் அதே சமயம், தேசியப் பிரச்சினைக்கான a r உரிமைக்கு எதிரானது இறுதித் தீர்வு குறித்தும் பேசப்பட வேண்டும் அரசாங்கத்தினால் பேரம் பேச முடியும் Hiini என்றே அரசாங்கம் ಖ್ವ.: அரசாங்கத் எனவே, சமாதான நடைமுறைகளின் தரப்பிலுள்ள கட்சிகளின் மத்தியில் முன்னேற்றம் குறித்துக் குறைத்து மதிப்பிட இடைக்கால நிர்வாகம் தொடர்பாக மாறுபட்ட முடியாது. கருத்துக்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி.யும் இந்தக் கோரிக்கையின் பின்னணியில் தேசிய LS SS SLSS SLSS SLSS SLSS பாதுகாப்புக்குள்ள ஆபத்தை இனங் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம் கண்டுள்ளன். அரசாங்கத்திலுள்ள் முஸ்லிம் மக்களாகிய எவரும் மீண்டும் போர் முளுவதை விரும்பவில்லை. சமா தானத்தின் பெறுமதி குறித்து அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். விசேடமாக வடக்கு கிழக்கு மக்கள் அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாகப் புலிகள் கூறுகின்ற போதும் தற்போதைய சூழலில் அது அவர்களுக்கு இலகுவானதாக இருக்கப் போவதில்லை.
அரசாங்கம் நாட்டு நலனை முன்னிறுத்திப் பேச்சுவார்த்தைகளைப்
பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, மாற்றுத் தமிழ்க் கட்சிகளைப் பலவீனப்படுத்தாத வகையிலும் தேசத்தின் இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, மனித உரிமைகள் என்பவற்றை விட்டுக்கொடுக்காத வகை கோருகின்றன. பிரபாகரனின் தலைமையை யிலும் இப் பேச்சுக்கள் முன்னெடுக்கப் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கருணா படுதல் வேண்டும். ஏனைய தமிழ் அரசியல் அணியினர் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு கட்சிகள் வலியுறுத்தி வருவதைப் போல, செய்துகொள்ள முற்படுகின்றனர். புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகப் சமாதான முயற்சிகளின் முட்டுக்கட்டை பிரதிநிதிகள் அல்ல என்பது இப்போது : ဖုံးဖြိုါးူး பிந்த மிகவும் வலுவுடையதாக இருக்கிறது. (6 நாங்கள் எல்லாரும் அவதானித்துள்ளதைப்
கட்சிகளும் கூட மாறுபட்ட அபிப் பிராயத்தையே கொண்டுள்ளன. புலிகளின் கோரிக்கை ஏற்கப்படுமாயின் முஸ்லிம் களுக்கும் தனியான நிர்வாக அலகு ஏற்படுத்தப்பட வேண்டுமென்று அவை
ந்தச் சம்பவங்களும் மாதான நடைமுறை என்றோ அச்சுறுத்தல் கருதவில்லை. அரச களின் புலிகளுக்கு வெளிப்படுத்தும் ஒரு வை, அரச சார்பற்ற ந்தப் போக்கிற்கு விடுதலை முன்னணி
Bib முன்னைய ஐதேக அரசாங்கம் கையாண்ட (8 Lu (T 6) சமாதானப் பேச் சுக் களில் D) விதம் காரணமாகவோதான முயற்சிகள் ஐதேமுன்னணி அரசு புலிகளின் எல்லாக் (ԵԼD தற்போதைய சிக்கல் நிலைக்கு உள்ளாகி கோரிக்கைகளுக்கும் விட்டுக்கொடுத்துவிட
வில்லை. எல்லாக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு விடவும் இல்லை. இப்போதுள்ள வேறுபாடு என்னவெனில்,
இருக்கிறது. புலிகள் பல கப்பல்களில் ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்க்க அவர்கள் அனுமதித்தனர். அதி சக்தி வாய்ந்த ஒலிபரப்புச் சாதனங்கள் புலி அரசாங்கம் கடும் தொனியில் பேரம் போவது களுக்குக் கிடைக்க அவர்கள் வழி மட்டுமே ஆகும். இந்த நாட்டில் வகுததனா. புலிகளின் உறுப்பினர்கள் கெளரவமான சமாதானம் நிலைநாட்டப் முக்கியமான இடங்களில் நிலை படுவதற்கு இது அவசியமானதாகும். இது காளளுவதறகும, தி முகாமகளை அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக
அமைப்பதற்கும், பொலிஸ் நிலையங்களை திறப்பதற்கும் இடமளித்தனர். ஐ.தே.மு. அணுக நல்லதொரு சமிக்ஞை ஆகும். இது முஸ்லிம் மக்களினதும் ஏனைய தமிழ்
அரசின் பதவிக்காலம் நீடித்து இருக்கு
: புலிகள் இடைக்கால கட்சிகளினதும் உரிமைகள் பேச்சுவார்த்தை
பறறிருபபாாகள எனபது நசசயமானது. hக நல்லெ
ஐ.தே.மு.வின் பதவிக் காலம் தொடர்ந் ံးမ္ယားယံစဲမ%கு நலலதொரு இடைக்கால நிர்வாக யோசனை
திருந்தால் கருணாவும் அவரது சகாக்களும்
என்பது இறுதித் தீர்விலிருந்து வேறுபடுத்திப்
பலிக்கடாக்களாக்கப்பட்டிருப்பர் என்பதும்
நிச்சயமானது நாட்டின் தேசிய புலனாய்வுத்
டிக் பார்க்க முடியாதது. கடந்த வாரத்தில் இந்தியாவும் இதே நிலைப்பாட்டை
துறையையே புலிகளுக்குக் காட்டிக் கொடுத்துவிட்ட இதனைச் செய்வதற்கு எவ்விதத்திலும் தயக்கம் வலியுறுத்தி இருக்கிறது. புலிகளின்
தற்போதைய அரசும் அதே பாணியைத் சாங்கம் இறங்கி வருவது இயலா தொடர்ந்தால், கிழக்கு மாகாணம் & அரசாங் p வருவது ாது. இரத்தத்தில் குளிப்பது தவிர்க்க முடியாதது இடைக்கால நிர்வாகம் குறித்து மட்டும் ஆகும். புலிகளோடு பேச முடியாது. எனவே, சமாதானம எனற போர்வையில் இடைக்கால நிர்வாகம் தொடர்பான தனது ಟ್ವಿಟ್ಜ್ರ : போக்கைப் புலிகள்தான் மாற்றிக்கொள்ளல் - ', ": வேண்டும். அதே போல இறுதித் தீர்வுக்கான செல்வகற்காக ஐக்கிய மக்கள் சு & Tr • . « கூட் ನಿಜ್ಡ மக்கள் ಫ್ಲಿ பேச்சுக்களையும் சமாந்தரமாக ஆரம்பிக்க
ல் சுவரொட்டிப் காண்டது.
முறைகளின் தற் தாடர்பாகப் பிரதான
ஐ.தே.மு. கிடந்த வழங்கவில்லை. அதேவேளை இந்த வேண்டும். புலிகள் தமது நிலைப்பாட்டை ய வெளியிட்டது. அரசாங்கத்தினால் பேச்சுக்களை மீண்டும் மாற்றிக்கொள்ள சர்வதேச சமூகம் எ மீள ஆரம்பிப்பது தொடங்கவும் முடியவில்லை. ஆனால்வேறு நடவடிக்கையில் இறங்க வேண்டிய நேரம் ங்கத்தைப் பொறுத்த திசையில் முன்னேற்றங்கள் இடம் வந்துள்ளது 5ட்சியைச் சார்ந்தது பெறுகின்றன. ஐ.தே.முன்னணி அரசிட சித் தலைவர் ரணில் மிருந்து பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி
திருமதி சந்திரிகாவினால் பொறுப்பேற்கப்
த வாரம் எடுத்து தி
பட்டது முதல் இது வரையில் ஆயுதக்
ானதுதான். ஆனால்,

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கை சரிதம்
ವ್ಹಿಜ್ಡಲ್ಲ *Š என்ஜினப்பலகாலம்
ருககும நான ལབ་ ༤ བལ་ཁཔ་ལ་དཔྱཕ. க்கவர் போல் உரிமையோ திருவல்லிக்கேணி :” ಫ್ಲಿ) ೩nು ೭ಇಂಡಿಯಾರಿ சுந்தரமூர்த்தி விநாயகள் அமந்து கொண்டிருந்தரகள் GD8,616 கோயில் தெருவில் ஒரு இவர்தான் ಬ್ಲೀಗು!! 3. வைத்துப் வீட்டின் சின்ன அறையில், அலி இரிய கவிஞர்' என்று புகையைவிட்ட்ேன் தின்ேறு மற்ற இரண்டு பேரோடு திரு ரீநிவாசராவ் என்னை மியூசிக் டைரக்டர், என்னை மூன்றாவது நபராக மாதம் இசையமைப்பாளரிடம் ஒரு பெரிய புள்ளியாக எண்ணிக் ஐந்துருப்ாய் வாடகைக்குத் அறிமுகப்படுத்தினர்பெரிய வேண்டுமிகவும்பவமாக தங்கிக் கொண்டிருந்தேன். கவிஞர் என்றவர்த்தையைக் “ட்யூனை வாசிக்கட்டுமா?”
கேட்டு நான் திகைத்துக் SSSSSSSS مگ----۔ ?
வாலி. வாலி.’ என்று GLIGala என்று கேட்டர. யாரோ என்னை உரக்க இசையமைப்பாளர் பெயர் எனககு வியர்த்துக்
SLSSSSSSSSS lg. விளிப்பதுவும், கார் ஹார்ன் திரு. கோபாலம். அவருக்கு ஐ இந்தப்
சத்தமும் கவனத்தைக் கவரவே, ஒரு வணக்கத்தைப்
அறையை விட்டு வாசலுக்கு போட்டுவிட்டு ஆர்மோனியப் பக்கமாக திருப்பி
வையுங்கப்பா”. என்று
வந்தேன். s பேட்டியின் முன்பே நான் s கோபி.இன்னொரு கூச்சத்தோடு அமர்ந்தேன். ಙ್ಕ್ತೆ குரலில் நண்பருடன் FAT - காரில் தல் வாய்ப்பு என்பதால், GOTITIJ.
காற்று என் வியர்வையை ஒற்றி
எடுத்தது. ஜீநிவாசராவ் பாட்டு
:த்தந்திருந்தர் மனதில் ஒரு விதகுறுகுறுப்பும்
அச்சஉணர்வும் நிழலாடியது. எழுதுவதற்கான
கோபிக்கு என் சரியான விலாசம் தெரியாது. ஒருநாள்
காற்றுவாக்கில் 3. . . . . . . சிச்சுவேஷனைச் சொன்னர் ஐருந்ததை 鱷翡 O ಫ್ಲಿಙ್ಗರಿಸಿ மனததல ............3. 노" . வைத்துக்கொண்டு, O 鄒 இசையமைப்பாளர் திரு. என் கோபாலம வர்ணமெட்டை இருப்பிடத்தைத்
ဖြုံးမိုး၏(၅ါမှ စံg ၀ €9్క
LTJ. ಉ: ಶ್ಲ-೬೦ "வாலி. என்கூட இப்ப *வாலி. நீங் ஒருநாள உனதமமா." எனறு
கார்ல வாங்க. நீங்க பாட்டு &న్ పీ" பல்லவியை எழுதிக்
எழுதப் போlங்க” என்று யூரீநிவாசராவ் ட்டகம் காட்டினேன். :: விக்கித்துப் ன். போனார் ທີ່ நது
தல் வாய்ப்பின்போதே, வர்ணஸ்ட்டில் அல்
ரணமெட்டில், அவவளவு
நம்ப முடியவில்லை. அவசரம் மியூசிக் டைரக்டருக்கு அவசரமாகச சடடையை நேராகப் புகைபிடித்தால், ಖ್ವಕ್ಗ್ರಳು லையும் கண்டுகளில் உருப்பட்டமாதிர்தான் என்று : G. என் உள் மனம் எச்சரித்தது. (p (Q
"இவர்தான் மிஸ்டர் முடித்தேன். ரீநிவாசராவ். கெம்பராஜ் Tஃரல் ஒரு பிறகு கெம்பராஜ் அர்ஸ் அர்சின் இணைஇயக்குநர்.” அழைத்து ஒரு வந்து பாடடைக் கேட்டார். என்று உடன் வந்தவரை கோபி TOffix எனக்கு அறிமுகப்படுத்தி சிகெரட்டும் ஒரு வத்திப் வைததார . . . பெட்டியும் வாங்கிவர
கோபியை, அவர் வீட்டில் ஆணையிட்டார். இறக்கி விட்டுவிட்டு நானும் சிகெரட் பாக்கெட் வந்து ரீநிவாசராவும் கெம்பராஜ் சேர்ந்தது. நான் ‘திரு. திரு' அர்ஸ் கம்பெனிக்குள் வென விழித்தேன். ரீநிவாசராவ் நுழைந்தோம். என் தொடையைக் கிள்ளி,
பங்களாவின் பின்புறத்தில் “சிகரெட்டைப் பத்த வையுங்க. ஒரு மிகப் பெரிய கீற்றுக் . அப்புறம் சிச்சுவேஷனை கொட்டகை, அதுதான் மியூசிக் சொல்றேன். கிடுகிடுன்னுபாட்டு ஹால. ... வரும். உங்களைப்பத்தி
ஆர்மோனியத்தின் முனனால எனக்குத் தெரியாதா? 99 என்று LLL LL LLL L L LLLL LL LLL LLL LLL LLLLL LLALL LLLLL LL LLLLLL Χ.Χ. லிருந்து எமது பிரதேச சர்ச்சுக்கு - 400 யார் தூரம் - எனது மனைவி மேரியுடன் நடந்து போகும்படி ஆலோசனை கூறுகிறார். பொலிஸாரும் சிறையதிகாரிகளும் இந்த நிகழ்வு எனது தாயாரின் மரணச் சடங்கு என்பதை நினைவுறுத்துவதற்குத் தம்மால் இயலுமான அனைத்தையும் செய்கின்றனர்.
முற்பகல் 11.35 நாம் முன் வாசல் வழியாக வெளி யேறுகறோம். பத்ததிரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே எமக்காக நுழைவாயிலுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. அதில் கிட்டத்தட்ட நூறு பேர் இருப்பார்களென்று நான் அனுமானிக்கிறேன். (ஆனால் ஜோர்ஜ் பிறகு ஆணையாளரிடம் மொபைல் ஃபோனில் 萎 கதைக்கும்போது கிட்டத்தட்ட இருநூறு பேர் 豹 。囊」 என்று கூறுகிறார்). எனது இளைய மகன் நாம் ஆற்றங்கரையிலிருந்து விட்டுக்குத் ஜேம்ஸும் அவனது நண்பியான டலிடாவும் திரும்புகிறோம். லேக் ஒஸ் கார் - கால்மைல் தூரப் பயணத்தை முன்னின்று உண்மையில் அது ஒரு பெரிய குளம் - நடத்துகின்றனர். அவர்களை எனது மகன் மீது போடப்பட்ட மரப் பாலத்தைக் வில்லியமும் எனது வளர்ப்புச் சகோதரி கடக் கிறோம். அந்தக் குளத்தில் லிஸ்ஸும் தொடர்கின்றனர். நானும் மேரியும்
கொய்கார்ப் மீன்கள் நிறைய இருக்கின்றன. எனது மனைவியின் செல்லப் பூனையின் ~ாைநரினைவாகவே அந்தப் பெயர் தமிழில் தருவது
ட்டப்பட்டது. அந்தப் பூனை ஐந்து မိိဖိုမှီးခုံးနှီးနှံ ທີ່ສາມສີ່ ஒரத்தில் ஜெஃப்ரி ஆச்சர் மியாவிய படியே எத்தனை முறை முயன்றும்கூட ஒரு மீனையாவது பிடிக்கத் தவறிவிட்டது. நாம் ஜப்பானிலிருந்தும் இஸ்ரேலில் இருந்தும் கொண்டுவந்த அவற்றுக்கு உணவளித்த பிற்பாடு நாம் வீட்டுக்குத் திரும்பி பத்திரிகையாளர் களைச் சந்திக்கத் தயாராகிறோம்.
டேவிட் ஹொவெல் சொல்கிறார்: ஒரு பொலிஸ் வாகனத்தில் என்னை சர்ச்சுக்கு எடுத்துச் செல்வதில் அவருக்கு விருப்பம் இல்லையாம். ஆகவே ஒல்ட்விகாரேஜி (பக்கங்கள் வளரும்)
8 தின்
இறுதியாகச் செல்கிறோம். நாம் எமது பிரதேச சர்ச்சை நோக்கி மெதுவாக நடக்கும்போது புகைப்படக் கலைஞர்கள், நிஜமாகவே ஒருவர் மேல் ஒருவர் விழுந்த வண்ணம் படமெடுக்கின்றனர். இழிந்த குணமுடைய ஒருவன் சத்தமாகக் கேள்வி கேட்கிறான். நான் மேரியுடன் கதைக்கிறேன்.
 
 
 
 
 
 
 

வெறாலிவுட் நடிக நடிகையர்களிடையே
திருமணே என்பது ஒரு விளையாட்டாகவே
இருந்து வருவதைக் காணலாம் திடீரெனச்
சந்தித்துத் திடீர்த் திருமணங்களைச் செய்து
கொள்ளும் இவர்கள் குறுகிய காலத்தினுள்
விவாகரத்தும்பெற்றுவிடுகின்றனர். இது பொதுவாகவே
குழந்தைக்குப் பெற்றோர்களாவது தொடர்பில் இருவருமே அளவு கடந்த மகிழ்ச்சியில் காணப்படு கின்றனர்.
புகழ்பெற்ற பிடல்பொப் இசைக் குழுவின் முன்னணிப் பாடகரான சர் போல் மெக்காட்டே அண்மையில் தனது 14ஆவது குழந்தைக்குத்
ஹொலிவுட்டில் சர்வ சாதாரணமாகியுள்ளது.
ஹொலிவுட்டில் இடம்பெறுகின்ற திருமணங் களில் முக்கியமாக இரு வித காரணிகளை நாங்கள் காணலாம். அதிலொன்று கணவனோ அல்லது மனைவியோ மற்றவரை விட வயதில் அதிகம் மூத்தவராக இருப்பதாகும். விரைவில் குழந்தை களைப் பெற்றுக்கொள்ளாமை இரண்டாவது காரணியாகும்.இதற்கு ஒரு கரணம் இருப்பதாகவும் கூறப்ப்டுகின்றது. அதாவது திருமணமாகி விரைவில்
j- 33T (72
மைக்கல் டக்ளஸ்-கத்தலின்ஹின்டாஜோன்ஸ்
பிறந்துவிட்டால் அவர்களால் துபிரிந்து செல்லமுடியாதென்பதாகும் இது ஹொலிவுட்டின் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதைத் தாண்டிய ஒரு விடயம், வயது சென்ற நிலையில் தகப்பனாக மாற நினைக்கின்ற ஹீரோக்களைப் பற்றியதாகும். அதாவது இந்தக் கலைக் தங்களைவிட வயதில் குறைந்த நடிகைகளை அல்லது பாடகிகளைத் திருமணஞ் செய்துள்ள
குழந்தை
போதிலும் காலங்கடந்த நிலையிலேயே பிள்ளை
களைப் பெற எண்ணம் கொள்கின்றனர். &
அதாவது, ஐம்பதைத் தாண்டிய நிலையிலும்
பிள்ளை ஆசை வருகிறது. இது பற்றிய சில உதாரணங்களை இங்கு காண்போம்.
அறிவிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்துவரும் டெஸ் ஒ கொன்னோர் தற்போது தனது 72ஆவது வயதில் இருந்து வருகின்றார். சுமார் 14 வருடங்களுக்கு முன்பதாக இவர் ஜோட்புருக் வில்சன் என்பவரைத்திருமணஞ்செய்துகொண்டர் திருமணம்செய்தபோதுபுருக்கின் வயது2 ஆகும். அவுஸ்திரேலிய நாட்டுப் பெண்ணான இவர் புகழ் பெற்ற பாடகியாகவும் சிறந்த பாடலாசிரியராகவும்
f
வயதைக் கொண்டுள்ள டெஸ் திருமணமாகி 14 வருடங்களைக் கடந்தநிலையில் 35 வயதுடைய
தனது மனைவியின் மூலம் குழந்தை ஒன்றை
குழந்தை எதிர்வரும் டிசம்பர்
ଜୋଇଁ மாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இத் தம்பதிகள் இருந்துவருகின்றனர் தந்தையாவதற்கு அல்லது தந்தைப்பதவியைப் பெறுவதற்கு வயதுஒரு தடையல்ல என டெஸ் கூறுகின்றார் வயதால் முதிர்ந்துள்ளபோதிலும் இளமை தன்னைவிட்டு அகன்று விடவில்லை என்பது அவரது கருத்தாகும் - அதுமட்டுமல்லாது எதிர்வரும் ஆறேழுவருடங்களில் இரண்டு மூன்று குழந்தைகளைப்ாவது பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்புகளுடன் அவர் இருந்தும் 6
இதே நேரம் ஒன்லி புட்ஸ் என்ட் ஹோசாய் எனும் திரைப் படத்தில் நடித்துப் புகழ் பெற்றுள்ள டேவிட்ஸன் கூட அண்மையில்தான் தந்தைப் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார். 64 வயதையுடைய ஜில் ஹிக்டிக்லிபி என்பவரைத் திருமணம் செய்துள்ளதுடன் தாங்கள் ஒரு
s
கணவர்கள்
ஹொலிவுட் சின்னத்தி 篮 * bG 曾
தந்தையாகியுள்ளார். இப்போது அவருக்கு வயது 61 ஆகும் முன்னர் வேறொரு பெண்ணுடன் திருமணமாகி இருந்த இவர் இரண்டாந் தடவையாக 36 வயதுடைய ஹீதர் மில்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
பிரபல ஹொலிவுட் நடிகரான மைக்கல் டக்ளஸ் (கர்க் டக்ளஸ் எனும் நடிகரின் புதல்வர்) அண்மையில் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்து தற்போது இரு குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார்.
ノ பெற்றோர்கள் வயதடைந்த நிலையில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதானது பெற்றோர்களது அதிர்ஷ்ட மாகும் என்பது மைக்கலின் கருத்தாக உள்ளது.
33 வயதுடைய நிகொல்டேமென் டோவானி என்பவரைத் திருமணம் செய்துள்ள 68 வயதுடைய ஒபேரா பாடகர் லூசியானோ பவரொடீ அண்மையில் தான் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 60 வயதைத் தாண்டிய நிலையிலேயே ரொக் பாடகர் மைக் ஜெக்கர் தனது 7ஆவது குழந்தைக்குத் தந்தை என்ற ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டார் தான் ஒரு தந்தையாவதில் வயது ஒருபோதுமே தடையாக இருந்ததில்லை என்கிறார் மைக் மேலும் இரண்டு. மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய கால அவகாசம் இருப்பதாகவும் இவர் கூறுகின்றார்.
ஹொலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான என்டணி குவீன் தொடர்பாக நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். இவர் கூட பல பெண்களைத் திருமணம்செய்து கொண்டவராவார். இறுதியாக அவர் தனது செயலாளராகக் கடமையாற்றிவந்த கெதி பென்விக்கை திருமணம் செய்தார். இதன்போது என்டன் குவீனின் வயது 79 ஆக இருந்தது. 80 வயதைத்
தாண்டிய நிலையிலேயே இவர் இரு குழந்தை
களுக்குத் தந்தையானார். ஹொலிவுட்டின் வயது முதிர்ந்த தந்தை என இவர் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
தற்போது 72ஆவது வயதைக் கொண்டுள்ள பிரபல நடிகரும் இயக்குநருமான க்ளின்ட் ஈஸ்ட்வுட் நான்காவது குழந்தைக்குத் தந்தையாகும்போது 65ஆவது வயதைக் கொண்டிருந்தார். இவர் டயனா என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளர் என்பதும் இவர்களது கடைசி மகள் தற்போது 7ஆவது வயதைக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இப்படியான வயது முதிர்ந்த தந்தைமார்கள் அனைவருமே, வயது முதிர்ந்த நிலையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதுதான் அதிர்ஷ்டம் என்கின்றனர்.
ஆனால், பெண்கள் வயது முதிர்ந்த நிலையில் தாய்மை அடைவது அவர்களது உடல் நிலைக்கு உகந்ததா, இல்லையா? என்பது பற்றிப் பல ஆய்வுகள் இப்போது வெளியாகி வருகின்றன. அது பற்றிப் பிரிதொரு சமயம் பார்ப்போம்.
- பாரூக் -
ஆக. 08 - 14, 2004,

Page 9
gag gang Guyist fuIII Gry தவறியதால் தய
இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால அரசியல் வரலாற்றை ஆய்வுக்குட்படுத் தின்ால் அது யானை தன் தும்பிக்கையால் தன் தலையில் மண் அள்ளி வைத்த கதையாகவே வருகிறது. 1924ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் சுதேசிகளையும் அரசியலில் உள்வாங்க முன்வந்தது. அப்போது இருந்த தேசாதிபதி மானிங் என்பவர் பெரும்பான்மைச் சிங்களவரில் 13 பேரையும் சிறுபான்மை யோரில் 7 பேரையும் சட்ட நிர்ணய சபை உறுப்பினர்களாகத் தேர்ந்து, பிரித்தானிய குடியேற்ற நாட்டமைச்சருக்குச் சிபார்சு செய்தார். இச் சிபார்சை சிறுபான்மையோர் ஏற்க மறுத்து, குடியேற்ற நாட்டு அமைச்சுக்குத் தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தார்கள். சிறுபான்மை, பெரும்பான்மை மக்களின் பல முறையீடுகளையும் ஒப்புநோக்கிய குடியேற்ற நாட்டு மந்திரி சிறுபான்மை யோரில் 17 பிரதிநிதிகளையும் பெரும் பான்மையோரில் 16 பிரதிநிதிகளையும் கொண்ட சட்ட நிர்ணய சபையைச் சிபாரிசு செய்தார். அச் சபை தன் நிருவாகத்தை ஆரம்பித்தது.
இந்த நிர்ணய சபையைச் சிங்களவரால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. காரணம், சிங்களவர்கள் நாட்டில் பெரும்பான்மை; மற்றைய இனங்கள் சிறுபான்மை. இந்த அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்கள் தங்களை ஆளுவதா? என்ற பொறாமை காய்ச்சலா கியது. அதுவே சிறுபான்மை - பெரும்
பான்மை மோதலாகி சிறுகச் சிறுக
வளர்ந்து இனவெறியாக இன்று பரிணாமமடைந்துள்ளது. இந்த வெறுப்பும் வெடிப்பும் விஸ்வரூபமெடுத்தது. அதன் பிரதிபலிப்பு டொனமூர் அரசியல் விசாரணை சபையாக வந்தது. இந்தச் சபையிலே சிங்களத் தலைவர்கள் சிறுபான்மையோரின் மேலாதிக்கத்தைத் தவிர்ப்பதற்காக சிறுபான்மையோர் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கை இணைத்து - ஒரு அரசியல் அலகை தமிழர்களுக்காகவும் மேற்கையும் தெற்கையும் இணைத்துக் கரையோரச் சிங்களவர்களுக்காக ஒரு அரசியல் அலகையும் மத்தியையும் அதை அண்டிய பகுதிகளையும் இணைத்து மலை நாட்டுச் சிங்களவருக்கு ஒரு அரசியல் அலகையும் கொண்ட ஒரு இணைப்பாட்சித் திட்டத்தை முன்வைத்தார்கள்.
இந்தக் கோரிக்கையை அன்றிருந்த தமிழ்த் தலைவர்கள் தங்கள் அறியாமை யாலும் தூர நோக்குக் குறைவாலும் -
சாணக்கியமின்மையாலும் தட்டிக் கழித்தார்கள். அது தலையால் வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளிய முட்டாள்தனமாகும். அதில் மட்டும் முட்டா ளாகவில்லை. அதன் பின் டொனமூர் சிபாரிசுகள் அமுலாக்குவதானால் அது சட்ட
இரா. சம்பந்தர்
உதாசீனம் செய்த தள்ளின்ார்கள். அ ஒத்துக்கொண்ட 4
ஏற்றிருந்தால் சுதந்தி
பிரதமராக ஒரு தமி
மாவை சேனாதிராஜா
நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த சட்ட நிர்ணய சபையில் சிறுபான்மையோ, பெரும்பான்மையோ அந்த டொனமூரின் சிபாரிசைத் தோற்கடிக்கும் பலம் தங்கள் கையில் இருந்தும் வெண்ணெய் திரண்டுவரும்போது, இரு சுய இச்சை கொண்ட சிறுபான்மைப் பிரதிநிதிகளின் துரோகத்தால் சோரம் போன இனம் தமிழினம். அன்று சிங்கள இனம் தர முன்வந்த வட கிழக்கை ஏற்றிருந்தால்
இன்று சிங்களக் குடியேற்றங்கள் மூலம்
தமிழ்ப் பிரதேசங்கள் பறிக்கப்பட்டிருக்க மாட்டா. பெரியதொரு வட கிழக்குப் பிரதேசம் நம் கையிலிருந்திருக்கும். அதையும் நம் அகங்காரத்தாலும் ஆணவத்தாலும் இழந்தோம். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சந்தர்ப்பம் சோல்பரி அரசியல் சீர்திருத்த உருவத்தில் வந்தது. அதிலாவது சாணக்கியமாக புத்திசாதுரிய மாக இணைப்பாட்சியை கேட்போம் என்று நினைக்காமல் 50க்கு 50 என்ற கோரிக்கையை முன்வைத்து, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது போல் அழுங்குப் பிடி பிடித்தார்கள். அதிலும் சிங்களவர்கள் இறங்கி வந்தார்கள். ஐம்பதிற்கு ஐம்பதை விட்டு, ஐம்பத்தைந்தை சிங்களவருக்கும் 45ஐ தமிழருக்கும் பங்கிடுவோம் என்று இறங்கி வந்தார்கள். அதையும் இந்தத் தமிழ்த் தலைவர்கள்
அன்றைய பாரா தொகை 101. இதில் மக்களால் தெரிவு செ மற்றைய ஆறு பேரும் தேசாதிபதியால் தெ வர்கள். முதல் தேர்த ஸ்தானத்தையே ெ தமிழர்களுக்கு சிங்
முன்வந்த 45 பிரதி
ஏற்றிருந்தால் முதலி 45 பேர் வந்திருப் எம்.பி.க்கள் ஆறுபேல 51 பிரதிநிதிகள். எ6 சிறுபான்மை இனத்6 இருந்திருப்பார். நம் தலி மூன்றாவது பெரும் சந் கழித்து தமிழினத்து - என்றும் அழியாத் துே கொண்டுள்ளோம்.
மூன்றாம் முை இலங்கை ஒப்பந்தத்தி சபை ஆட்சிமுறை ( அதுவும் வட கிழக்கு மாகத் தமிழருக்குக் நம்மில் சிலர், தங்கள் பேச்சுவார்த்தையு செய்யவில்லை என்பத பலன் 18,000க்கு தலைவர்களை இழந்தே
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்து கடந்த இரண்டாம் திகதி அம்பாறை தமிழ், முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தாலும் யாழ்ப்பாணத்தில் அரசாங்க செயலகத்தின் முன்னால் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. அம்பாறையில் கடைகள் பூட்டப்பட்டு,
கவனத்திலெடுக்காமலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, கல்மு5ை நிந்தவூர், பொத்துவில், சம்மாந்துறை, லஹ"கல திருக்கோயில், இறக்காமம், சாய்ந்தமருது, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து
63366 OD6DuB LI LIL g
வீதிப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு, பாடசாலைகள் அரசாங்க அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை செயலிழக்கச் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நிந்தவூர், கல்முனை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மருதமுனை, பாண்டிருப்பு, திருக்கோயில், பொத்துவில், காரைதீவு ஆகிய தமிழ், முஸ்லிம் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டனவெனச் செய்திகள் தெரிவித்தன.
எம்.பி.ஹசன் அலி சுட்டிக்காட்டியுள்ளார்
பட்டதாரியேனும் வேலை வாய்ப்புக்கெனத் தெ
செய்யப்படவில்லையென்று ரீலங்கா முஸ்லிம் காங்கிரி செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமா
வெறுமனே 'அரசியல் ஸ்டன்ட் என்று தட்டிக்கழி: முடியாது. அம்பாறை மாவட்டத்தில் 195 பட்டதா வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதி 8 சிங்களப் பட்டதாரிகளும் ஏனைய 37 பேர் மட்டுமே தமிழ் முஸ்லிம் பட்டதாரிகளென்றும் பாதிக்கப்பட்ட ப சுட்டிக்காட்டியிருப்பது உண்மையானால், நியம ரீதியான பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறதென தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு நியாயமா எவரும் மறுக்க முடியாது. পুথি
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்த முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியிட்ட ரட்ட பெரட்ட (நாட்டை முன்னோக்கி) என்ற விஞ்ஞாபனத்தில் 25 ஆயிரம் வேலையற்ற பட் மூன்று மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு மென்று உறுதியளித்திருந்தது. பின்னர் 27 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுமென்றும் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உறுதியளிக்கப்பட்டது. இரண்டு கட்டங்கள்
வாய்ப்புகள் வழங்கப்பமென்றும் இதற்கு முன்ே தெரிவு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு இரண்டு. காலப் பயிற்சி வழங்கப்படுமென்றும் பீயிற்சி மாதாந்தம் ஆறாயிரம் ரூபா கொடும் வழங்கப்படுமென்றும் அரசாங்கம் அறிவித்திருந்த வருட காலத்தின் பின்னர் இவீ நிரந்தரமாக்கப்படுவார்களென்றும் ெ ஆனால், இப்போது இப் பயிற்சிக் கால
wభ#%
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மறியல் போராட்டம் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்தது. அம்பாறையில் இன ரீதியாகவும் மூப்பு அடிப்படையைக்
ஆக. 08 - 14, 2004
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் FflwNGEN (upig GCMG, GiGai655 ழர்நிலைதாழ்நிலையானது
ார்கள். உதைத்துத் ன்று சிங்களவர்கள் பிரதிநிதிகளையும் இலங்கையின் முதல் ரே இருந்திருப்பார்.
ளுமன்ற உறுப்பினர் ) 95 பிரதிநிதிகளே ய்யப்படுகின்றவர்கள். பிரதமரின் சிபாரிசில் ரிவு செய்யப்படுகிற லில் ஐ.தே. கட்சி 32 பற்றது. ஆனால், களவர்கள் வழங்க நிதிகள் திட்டத்தை பாராளுமன்றத்தில் பார்கள். நியமன ரயும் இணைத்தால் வே, பிரதமர் ஒரு தைச் சேர்ந்தவராக லைமுறையிலே நாமே தாபபததையும தடடிக க்குப் பாரிய தவறை ராகத்தை இழைத்துக்
றயாக இந்திய - ன் மூலம் மாகாண கொண்டுவரப்பட்டது. இணைந்த மாகாண கிடைத்தது. அதை ளையும் இணைத்துப் மி ஒப்பந்தமும் ற்காக எதிர்த்தோம். மேற்பட்ட நாளைய ாம். சுமார் 75000க்கு
மேற்பட்ட அப்பாவி மக்களை இழந்தோம். பல லாயிரக் கணக்கான கோடிச் சொத்துக்களை இழந்தோம். அதோடு அகதியானோம். அகிலமெல்லாம்
கையேந்தவும் ஓடெடுக்கவும் வைக்கப்
毅
பட்டோம். இந்திய - இலங்கை ஒப்பந்த மேற்பட்டபோது மக்கள் விடுதலை முன்னணி இன்றைய அளவு வளரவில்லை. ஹெல உறுமய இருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் மூச்சுக்காட்டவில்லை. இவ்வாறு கைக்கெட்டியதைக் வாய்க்கெட்டாமல் ஆக்கும் தன்மை தமிழரின் பிறவிக் குணமாகும்.
இவ்வளவும் நடந்ததன் பின் 2000.83
ஆம் திகதி ஒற்றையாட்சியை மாற்றி
பல்லினமும் வாழும் நாட்டுக்கான ஒருவித
அத்திவாரத்தை இடும் நோக்கோடு
பிரதேசங்களின் ஒன்றியம் என்ற அரசியல் திட்டத்தை சந்திரிகா ஆட்சி கொண்டு வந்தது. அதையே 54 வருடங்களாக ஒற் றையாட்சித் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று போராடிய தமிழர் கூட்டமைப்பு தங்கள் கொள்கை கனிந்து பழம் நழுவிப் பாலில் விழும்போது - பாலையே தட்டிக் கவிழ்த்து துரோகிகள் பட்டியலில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழர் கூட்டணி இ.தொ.காங்கிரஸ் - மலையக மக்கள் முன்னணி ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன பதிவு செய்து ஆவணமாக்கியுள்ளன. போன புத்தி யானை கட்டாது - போய்விட்ட பேருந்துக்குக் கை காட்டுவது கடைந்து எடுத்த முட்டாள்தனம், பட்டுப்பட்டு பெறுவதுதான் சிறந்த அநுபவமென்பார்கள்.
ஆனால், அதேவேளை மீண்டும் மீண்டும் விட்டுவிட்டுக் குட்டு வாங்குவது அடி முட்டாள்தனம், இதுவரை அரசியல் - அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அல்லது தானாகவே எடுத்துக்கொண்ட தலை வர்கள், தம் நலத்தை முன்னிறுத்திச் செயற்பட்டு தம் அகங்காரத்தாலும் அகம் பாவத்தாலும் தமிழ் மண்ணைப் பறி கொடுத்து - தமிழர்களைச் சிதைத்துச் சீரழித்துவிட்டார்கள். இனிமேலும் அதைத் தமிழினம் தாங்காது.
எனவே, இனி ஒரு விதியை நாம் செய்ய வேண்டும். இன்றைய யதார்த்த நிலையில் அரசு தமிழர்களின் நிலையை அணுக முன்வருகிறது. ஆனால், அரசின் பலம் 106 ஆகும். தமிழர்களின் கட்சிப் பலம் 33. நமது பிரச்சினைதான் நமக்குத் தேவை. ஐ.தே.கட்சி இந்த நாட்டை 34 வருடங்கள் தமிழர்களை ஒட்டாண்டியாக்கிய கட்சி. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனி அலகு கேட்கும் கட்சி தனது 34 வருட கால ஆட்சிக் காலத் தில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க விரும்பாத ஐ.தே.கட்சியோடும், தனக்கொரு } அலகுதான் வேண்டும் என்று நிற்கிற முஸ்லிம் காங்கிரஸோடும் தமிழரசுக் கட்சி கூட்டுச் சேர்ந்தது எந்த வகையில் நியாய மாகும். தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உதவாத ஐ.தே. கட்சிக்கு முட்டுக் கொடுப்பதை விட இந்த அரசியல் திட்டத்தை மாற்றவும் நம் பிரச்சினையைத் தீர்க்கவும் முன்வரும் அரசுக்குத் தன் பலத்தை o ஆட்சியின் பலம் 139 ஆகும,
ଘୃତi୪୩ = } சாத்தியமான வழிக்கு ஆதரவு வழங்கி, நாட்டுக்கு அமைதியையும் மக்களுக்கு நிம்மதியையும் தரச் சிறுபான்மைக் கட்சிகள் முன்வர வேண்டும்.
இன்று பிரச்சினையைத் தீர்க்கும் ஆட்சிப் பலமும் சர்வ அதிகாரப் பலமும் ஒரே இடத்தில்தான் உண்டு. ಸ್ಖಗ್ಗ இணைந்து நல்ல முறையில் பேரம் பேசி, நமக்குச் சாதகமானால் நம் பலத்தை அவர்களோடு இணைத்து, சமாதானத்தைக் காண்பது - இல்லையானால் 1960ஆம் ஆண்டு டட்லி ஆட்சியைக் கலைத்தது போல இவர்கள் ஆட்சியையும் கலைத்து விடுவது. ஆக்கவும் அழிக்கவும் நம் கையில் பலமுண்டு.
பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் கோரிக்கை 3.
ನಿಮ್ಟಿ
ရွှိုါးဂွါ அதனடிப்படையில் தெரிவு செ ឬ ឆ្នាខ្ញុំ ខ្ស ម្ភៃ) ឆ្នា
படதாரிகளின் பிரச்சினையும் அரசின் கவனத்துக்குக் வெளியிட்டிருந்தது. எனவே முப்பு அடிப்படையில்
கொண்டுவரப்பட்டிருக்கிறது.இத்தேசியப்பிரச்சினையைப்
தாரிகள் பிரச்
நியாயம் வேண்டும்
199y i
DUd95

Page 10
சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் சக்திசிவ நாதநித்தம் - ஒலிக்கும் - அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சக்திதிரு மேனியொளி ஜ்வலிக்கும்.
-சுப்பிரமணிய பாரதியார்
அடர்ந்த காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அது பலசாலியானதால் மிகக் கர்வ முடையதாக இருந்தது. அது தன் கண்ணில் தென்படும் மிருகங்களை எல்லாம் உணவிற்காக மட்டுமல்லாது விளையாட்டிற்காகக்கூடக் கொன்று விடும்.
அதனால் அந்தக் காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் மிகக் கவலை கொண்டு இது குறித்து கலந்து விவாதித்தன. அவையெல்லாம் சேர்ந்து சிங்கத்திடம் சென்று பேசுவது என்று தீர்மானித்தன. அவை சிங்கத்தை சந்தித்து, “ஐயா, தங்கள் உணவிற்காக ஒரு மிருகத்தைக் கொல்வதை விடுத்து,
பாப்பா முரசு சிறுகதை
கொல்ல வேண்டும்? எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். உங்கள் பசிக்கு உணவாக ஒரு நாளைக்கு ஒரு விலங்கு என்று தவறாமல் நாங்கள் அனுப்புகிறோம்!” என்று கூறின.
“சரி நீங்கள் ஒவ்வொருவராக வரவில்லை என்றால், உங்கள் அனைவரையும் நான் கொன்று
நீங்கள் ஏன் எல்லா மிருகங்களையும்
לין
விடுவேன். ஜாக்கிரதை ஒப்புக் கொண்டது.
அதனால் விலங்குகள் எல்லாம் ஒன்று
என்று சிங்கம்
சிறு முயலாகிய என்று யோசித்து வழியில் அது
கூடி தினசரி ஒரு விலங்கை
சிங்கத்திற்கு அனுப்பி வந்தன.
இப்படியிருக்கையில், ஒரு நாள் சிங்கத்தின் உணவாக ஒரு முயல் செல்ல வேண்டிய முறை வந்தது. அந்த முயல் தன் நண்பர்கள் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று மெதுவாக சிங்கம் இருக்கும் இடம் தேடிப் போனது. அப்படிப் போகையில் இந்த சிங்கத்தைச்
சிறந்தவர்ணத்திற்கு பரிசு தரும் என்னம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபலட்டையில் அனுப்புகள் சிந்தவனம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 608,2004 sögnið gil Eið போட்டி இல 556
கழிந்தது. அத6 இருந்த குகைக் அதைக கை “ஏய் என்ன இ உறுமியது.
“என்னை மன் போலியாக நடுந தாமதமாக வநதது “என்ன நடந்த உன்னைத் தடுத்த கேட்டது.
"நான் மிகவும் மிருகங்கள் எல்லா முயல்களையும் அ நாங்கள் உங் வந்துகொண்டிரு குழியிலிருந்து பெரி நாங்கள் எலே கொண்டிருக்கிறே மன்னருக்கு உ6 ருக்கிறோம் என்று இந்தக் காடு தன இங்குள்ள மிருகங் தனக்கு மட் ଓଝା கூறியது” என்று நடித்துக் கொண்ே
அப்படியா பர்த்து, இந்தக்க ಸ್ಖ ಅಣ தெ
85D. * மன்னா ஜா குழியில் இருக்கிற
அது பற்றி அவன் இருக்கும் என்று சிங்கம் சொ முயல் கிணறு சிங்கத்தை அழை
لك إ0IIT أD0" பார்த்தவுடன் இ மறைந்து கொண்ட
ត្រូaង្រy affព្វហ្គល கூறியது. 5. Qu. இல 1772. பிறகு சிங்க 99. .شمش مستند கிணற்றைக் காட் வர்ணம் தீட்டும் போட்டி இல: 554 ਗ
t த பரிசுக்குரியவர்: ళ్ల அது தன்னுடை கமிலஸ் கிரித்திகன், அதற்குத் தெரியவி ந்தை செல்வா பாலர் பாடசாலை, பண்டாரிகுளம், பயங்கரமாகக் க வவுனியா. கர்ஜனை பயங்கரம பாராட்டுக்குரியவர்கள் ಛಿ ம்.எச். அமானி, 2ஆம் வகுப் தரம் 6, நஸ்ரியா மத் ல்லூரி, Syy y eyey Sy TS ke ekey yTTTS kSkSkSkuq
85DU60) 6T. இறந்தது. பா.சிறீகுகன், யாழ்ப்பாணக் கல்லூரி, எம்.சஜீத் அஹமட், 15/14 கொமன் ரோட், உடனே
வட்டுக்கோட்டை அட்டாளச்சேனை,
மகிழ்ச்சிகரமான ெ கங்கள் அனைத்து அன்றிலிருந்து
எம்.சிந்துஜா, 35/4 பிசே மண்டல மாவத்த, பெரியமுள்ளை, நீர்கொழும்பு
ஜெ.காயத்திரி, 'மதிபதி தரம் 6,
சிவைஸ்ணவி, சுதுமலை தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
அருட்செல்வம் செந்தூரன், கலைவாணி பாலர்
மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய். பட்சாலை 26 அன்புவழிரம் ” விலங்குகள் அை
திருகோணமலை, ஆனந்தமாக வாழ ஆர்.உமேஷ் மதுஷாந்த், பசரஸ்வதி கனிஷ்டகபாகீர்த்தனா, அமிர்தாம்பிகை வித்தியாலயம்,
த்தியாலயம், தரம் 2பி, பதுளை, நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி کسے سے
6)If I U
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்ெகள் வீட்டில் குழந்தைகள் என்னைச் சேர்த்து நான்கு : பேர்.
தான் எவ்வாறு வெல்ல முடியும் க்கொண்டே சென்றது. து ஒரு கிணற்றைக் கண்டது. உடனே முயல் அந்தக் கிணற்றின் அருகில்
தங்கைப் பாப்பா ஒன்று. சமர்த்துப் பையன் இரண்டு. சின்னக் கண்ணன் மூன்று.
எங்கே என்றா கேட்கிறீர்? இங்கே வந்து பாருங்கள்.
|சென்று அதனுள் எட்டிப் சிரிக்கும் முருகன் நான்கு ಗ್ಣು பார்த்தது. அப்போது உண்மைதான் இருக்கிறாரே இருவரும் கினரீலுள்ள நீரில் அதனுட்ைய உருவம் தங்கைப் பாப்பா மீனா. அம்மா தினமும் தெரிந்தது . சமர்த்துப் பையன் நானே. சொல்லுவாள் ஆகா சிங்கத்தை சின்னண்ணன் எங்கே? அவர்கள் தெய்வக் မြို့မှူးစံ வழியை இப் சிரிக்கும் முருகன் எங்கே? குழந்தைகள் போது நான் கண்டு
பிடித்துவிட்டேன்!’ என LLLLLL LL LLLLL LL LLL LLL LLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLLLLL அது மகிழ்ச்சியுடன் (e
எண்ணிக்கொண்டது.
மாக விளையாடிக் கொண்டிருந்தது. இவ் வாறு சில மணி நேரம் ன் பிறகு மெதுவாக சிங்கம் குச் சென்றது.
ன்ட சிங்கம் ஆத்திரத்துடன் த்தனை தாமதம்?’ என்று
னித்து விடுங்கள் மன்னா!” அது டுங்கிக் கொண்டே “நான்
என் தவறல்ல!’ என்றது.
து? உண்மையைச் சொல் யார் து?’ என்று சிங்கம் சினத்துடன்
சிறியவன் ஆதலினால், மற்ற ம் சேர்ந்து என்னுடன் வேறு சில னுப்பி வைக்கத் தீர்மானித்தன. கள் குகையை நோக்கி க்கும்பொழுது, ஒரு பெரிய ய சிங்கம் ஒன்று பாய்ந்து வந்து, லாரும் ' எங்கே போய்க் ம் என்று கேட்டது. நாங்கள் ணவாகச் சென்று கொண்டி கூறினோம். அதற்கு சிங்கம், க்குச் சொந்தமானது என்றும், களைக் கொன்று தின்பதற்கு ) உரிமை உண்டு என்றும் முயல் அஞ்சுவது போல் ட சொன்னது.
இதோ இப்போதே அவனைப் ாட்டிற்கு யார் ராஜா என்பதை ரியப்படுத்துகிறேன்’ என்றது
க்கிரதை அது பாதுகாப்பான து!’ என்று முயல் எச்சரித்தது. எனக்குக் கவலை இல்லை.” இடத்தை எனக்குக் காட்டு!” ன்னது.
இருக்கும் இடத்திற்குச் த்துச் சென்றது.
அது உங் களைப் ந்தக் குழியினுள் டது” என்று முயல்
அது சிறிது நேரம் அங்கேயே சந்தோஷ
- - - - T - - - - - - உங்கள் பொது அறிவு
1. ஆபிரிக்காவில் உயர்ந்த மலை எது?
NIN
> JTUDJTI 15606 k
r
I
, UAE
thE,
ஜப்பானை ஒட்டிய கடல் பகுதியில் ‘ஹய்கே’
என்று ஒருவகை நண்டு உயிர் வாழ்கிறது. இதன் மேற்புறம் - ஓட்டுப் பகுதி - மனித முகம் மாதிரி இருக்கும்.
இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. சாமுராய் வீரர்களில் ஹெய்கே, கென்ஜி என்று இரண்டு பிரிவுகள். 18 ஏப்ரல் 24ஆம் திகதி இந்த இரு பிரிவினருக்கும் இடையே கடற்போர் நடந்தது. ஹெய்கே பிரிவு தோற்றுவிட்டது.
தோல்வியுற்ற ஹெய்கே வீரர்கள் நண்டுகளாக மாறிவிட்டனர் என்று ஜப்பானிய மீனவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் இந்த நண்டுகளின் ஒடு மனித முகம் போலத் தெரிகிறதாம்.
II?
- கிளிமஞ்சாரா மலை.
த்திடம் அந்தக் མིས་ཡུངས་ཡུལ་ y 2.ligj. கிணற்றினுள் 2. இலங்கையின் சுற்றளவு யாது?
சிங்கம் தண்ணீரில்
- 25,000 சதுர மைல்.
பத்தைப் பார்த்தது. ய நிழல் என்று ல்லை. பின்னர் அது ர்ஜித்தது. அதன் ாக எதிரொலித்தது. ற்குக் கடுமைான
3. எஸ்கிமோவரின் வசிப்பிடம் எது?
4. லாமாக்களின் வசிப்பிடம் எது?
- வட துருவம்.
- திபெத் (சமயத் தலைவர்களுக்கு அப்பெயர்)
5. வியன்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
- டான்யூப்.
அது கிணற்றினுள் ம், நீரில் மூழ்கி
6. இலண்டன் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
- தேம்ஸ் நதிக்கரை.
முயல் இந்த சய்தியை சக மிரு க்கும் தெரிவித்தது. அங்கிருந்த
7 கல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
-86.05.
8 கிம்பர்ளி வைரச் சுரங்கம் எங்குள்ளது?
- தென் ஆபிரிக்கா.
ாத்தும் அச்சமின்றி ந்தன.
boos
JTd
9. தாஜ்மஹால் எங்குள்ளது?
- இந்தியா (அக்ராவில்)
10. கிரெம்ளின் எங்குள்ளது?
-சோவியத் ரஷ்யா.
ஆக. 08 - 14, 2004

Page 11
jğ23
ab. 08 - 14, 2004
உற்பத்தக் குப்
நாடாகும். அங் ஒன்றிலிருந்து ஆறு முன்பு வழி தவற
போன செம்மறி இ
கண்டுபிடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் ம6 இந்த ஆட்டின் 36 Taool LILILL35ft asl கூறியதை அடுத்ே உரோமம் வளர்ந் ஆட்டுக்கு முகம் மட்
 

ாற் பொருட்கள்
பேர் போன கு பண்ணை வருடத்திற்கு றி காணாமல் ஆடு இப்போது ள்ளது. கடந்த லைப்பகுதியில்
நடமாட்டம்
பொதுமக்கள் த பிடிபட்டது. த நிலையில் டுமே வெளியில்
தெரிந்தது. இதுவரை காலமும் வளர்ந்த உரோமம் இருபத்தேழு கிலோ நிறையுள்ளதாக இருந்தது. இந்த உரோமத்தால் தயாரிக்கப்படும் கம்பளி ஆடைகள் சுமார் ஒன்பது பேர் அணியக் கூடியவையாக இருக்கும் எனக் கூறுகின்றனர். படத்தில் உரோமத்தோடும், உரோமம் வெட்டிய பிறகும் காணப்படுகின்றது கண்டுபிடிக்கப்பட்ட ஆடு.
உலக சாதனைக்காக மெக்சிக்கோவில் புதிய முயற்சி ஒன்றை எடுத்திருந்தார்கள். 3,178 கிலோ நிறையுள்ள சான்ட்விச்சை தயாரித்து உலக சாதனையை நிலை நாட்டினார்கள். சுமார் 350 பேர் இச்சாதனையைப் புரிவதற்காக இரவு, பகல் பாராமல் உழைத்திருக்கிறார்கள். சான்ட்விச் பிரியர்களுக்குச் சுவையான செய்தி.
“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டா’மென்று முன்னோர்கள் ால்வார்கள். நம்மவர்களும் அப்படித்தான். இலங்கையின் போர் நடவடிக்கைகள் ரணமாக உலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் நம் உறவுகள் ஆங்காங்கு ாயில்களைக் கட்டி கலாசாரம் பேணுவதோடு மட்டுமல்லாமல் மன அமைதி தேடி ாயில்களிலே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். கனடாவில் ரொறன்டோவில் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரொறன்டோ நகருக்கு அண்மையிலுள்ள மன்கில் நகரிலுள்ள பிள்ளையார் கோயிலில் திருவிழா நடைபெற்றபோது கந்தசாமி ந்திரன் என்ற பக்தர் துலாக்காவடி எடுத்ததையே இங்கு காண்கின்றீர்கள். னடிய நாட்டவர்களுக்கு இவ்வாறான வேண்டுதல் நிகழ்வுகள் பெரும் வியப்பாய் மைந்தது. இதை வெளிப்படுத்தும் முகமாக கனேடியப் பத்திரிகைகள் மேற்படி ய்திக்கு முன்னுரிமை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. என்னதான் புலம்பெயர்ந்து ாய்விட்டாலும் தமிழையும், வழிபாட்டு முறையையும் பேணிப் பாதுகாக்கும் மவர்கள் சொந்த மண்ணில் எப்போது கால் பதிக்கப் போகிறார்கள் என்பது டை காண முடியாத வினாவாகிப் போயுள்ளது.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.” (பட உதவி : மயில்வாகனம் கந்தையா, மார்க்கம், கனடா)

Page 12
சாதாரண லைட்மேனாக சினிமாவுக்குள் நுழைந்து சிறந்த | G5 DJ TGIDSls 35 59 606)
வளர்த்துக்கொண்டவர். சுமார் 25 வருடங்கள் சினிமாத் துறையில் இருந்துவரும் இவர் முதன்முறையாக
கதை திரைக்கதை டைரகஷன தயாரிப்பு இயக்கம் எனஅனைத்துப் Guglially ol. செதுக்கிக்கொண்டிருக்கும் முதல படம செவ்வேல் @ கதைக்கு எப்படிப் பொருத்திப் பார்ப்பதென மனதுக்குள்ளேயே பெரு கொண்டிருக்கும் இவர் முரசுக்காக ஒதுக்கிய சில நிமிடங்கள் அற்
விரைவிலேயே வாசகர்களுக்காகப் படைக்கப்படும்.
bóATU Bags. வணக்கம் ஜெய் ஆகாஷ். 一 630Täasid ತೌ படங்களில் தமிழ்த் திரைப் படங்களை விடவும் தெலுங்குத் திரைப் படங்களிலே
0 திரைப் படங்களில் காட்டிவருகிறீர்களே? நடித்துள்ளார். தமிழில் அறிமுக ரோஜாவனம் திரைப்படத்தில் நான் அறிமுகமானேன். இரண்டு ஹீரே மாகும் முதல் படம் என்று கூறும் அதனாலயோ என்னவோ அவ்வளவாபேசப்படல்ல பத்து படத்துக்கு ே அவர் தமிழ் சினிமா இன்டர்ஸ்ரியில் ഞ്ച ரெண்டத் தவிர மற்றதெல்லாம் வெற்றிப் படங்கள் இதுதான் பிரதான க
(ჭი)|ნტენს செய்வது தனககு நல்ல ܬܐ நீங்க அண்மையிலநடிச்ச ராமகிருஷ்ணா திரைப் படம் தமிழ்ல ஒரு இட அநுபவமாக இருக்குமென்றும், சக தருமா? பணியாளர்களும் மிகவும் ஒத்து அநேகமா பெற்றுத் தரும் என்றே நம்புறன் அதத் தொடர்ந்து இப்ப ழைப்பாக நடந்துகொண்டார்கள் பண்ணிக்கிட்டு இருக்கள் இதுக்கு அடுத்தத குருதேவ அப்படிங்கிற படம்ப : , இது தமிழ்லயும் தெலுங்கிலயும் ஒரே நேரத்தில் எடுக்கிறாங்க நான் ஒரு தமிழ் றும் தெரிவித்தா தனது வகையில் தமிழ் இக்களையும் தமிழ் ைேளயும் நான் வெறுக்கல் மகிழ் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி வெற்றியத் தருமெண்டு நம்புறன் என்று குறிப்பிட்ட அவர் நடிகை யார் என் பதைக் கூற மறுத்துவிட்டார். க் இப்ப இருக்கிற இளம் கதாநாயகர்களோட உங்களுடைய போட்டியாளர்க வைஜந்திமாலாவைப் போல் வரவிலக்கிங் S S S S S S (36600 (RGLD50 ഖബ ഖങി. . இல்லைங்க எனக்கு யாரும் போட்டியில்ல. நானும் யாருக்கும் போட்டியாளர் ରାତ D இல்லை என்ன நம்பி பட்ம் பண்ணுற தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வராமல் காட்டினார் எந்த நடிகையைப் போல் இருக்கணும்கிறதுதான் எங்களுடைய எய்ம் எதிர்பார்க்கலாம் என்று கேட்டதற்கு எவரைப் போலும் அல்லாமல் நான் க் உங்களுக்கு சினிமாவிலநடிக்கணும்னு விருப்பம் வரக் காரணம் என்ன?
சொல்லும்படியா ஒண்ணுமில்லை, லண்டனில படிக்கிறப்போ டான்ஸ்ன்னா ரெ துவிட நிறைய சினிமா பாப்பேன். ஆனந்த்பாபு ஆடினா அத மாதிரி அ
நெருக்கமானவங்க
ഖ9ഖഴ சொல்லுவாங்க
ம் நீங்க சி விரும்பினாங்களா?
அப்பாவுக்கு ெ ரெண்டு பேருமே வி
上 உங்ளுக்கு
565 LUGNT பாக்கிறப்போ நடிக்க கேட்டிருந்தாங்க அ விஷேசமா இந்திய பார்த்தேன். இப்படி படத்துக்கு நடிக்கச்
க்இப்பநடிக் நான் எம்ஜி கேரக்டர் பண்ணிறத விக்ரம் LIGO
ܘܠܐAsiuns 4. வந்திருக்கா
விக்ரம் பல இண்டைக்கு மாஸ்க் Sa uri at நிச்சயமா ஜெயிப்பே
A FONDIT al ஊனமானவர்களுக்கு வருவதாக உங்களை ஆமாங்க அ பிரபலத்துக்கான வி மத்தவங்களுக்கு உ அதுக்கு ஒரு பிரதா பக்கவாதம் நோய்
Till (pub.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்போது இந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சியையும் புதிது புதித்ாகக் காட்சிபடுத்த வேண்டிய தேவை அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு சென்று காட்சிகளைப் படமாக்கிக்கொள்வது கட்டாயத் தேவையாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது படமாகிக்கொண்டிருக்கும் இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பான செவ்வேல் திரைப்படக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை முரசு வாசகர்கள் சார்பில் நாம் சந்தித்தபோது பல சுவாரஸ்யமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. படத்தின் இயக்குநர் ப்ரிமுதாஸ், சண்டைப் பயிற்சி இயக்குநர் சூப்பர் சூப்பராயன், கதாநாயகன் ஜெய் ஆகாஷ் மற்றும் நடிகை வடிவுக்கரசி எனப் பலரையும் தனித்தனியாகச் சந்தித்த விடயங்களை அடுத்தடுத்த முரசில் எதிர்பார்க்கலாம். இவ்வாரம் நம்மவரும் செவ்வேல் திரைப் படத்தின்
கதாநாயகனுமான ஜெய் ஆகாஷ்
அவர்களோடு சில மணித்
தன்னகத் கொ ன்ை G லங்கையின் அழகை இந்தியக்
போராட்டத்தை நடத்திக் தமானவை. அவை மிக
சப்ஜெக்ட் அது DGA) UGOTISSIMILITäG. TJSOTLD.
ந்தப் பெற்றுத்
சவ்வேல்
ணுறன். NI ATGAIDD A
பிடிக்கும் டுவேன். இதப் பாத்து னிமாவுக்குப் போகச்
வங்களுக்கு பிரேத்தியேக கவனிப்பு னிமாவுக்கு வர்றத உங்கட குடும்பத்தினர் Gig Gurgia Jüu, 36)
என்னோட கவனம் திரும்ப இதுதான் கா காஞ்சம் விருப்பம் இருந்திக்க அம்மா அக்கா 5DUSA). .േ புத்தத்தால பாதிக்கப்பட்டிருக்கிறவங்களுக்கு உங்களுடைய
உதவி கிடைக்குமா? அதற்கான ஆரம்பங்கள் ஏதாவது செய்திருக்கிங்களா? முதல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது? ஒண்ணும் ஆரம்பிக்கல்ல உதவி பண்ணுைங்கிற விருப்பம் இருக்கு தற்சமயத்துக்கு என்னோட வருமானம் இப்ப பண்ற வேலைகளுக்கே போதுமானதாக ரு நாள் சுஹாசினி மேடத்தோட வெப்சைட் இருக்கு இன்னும் நிறைய சம்பாதிக்கிறபோது நிச்சயமா உதவுவேன் . 1 ܒ விரும் இருந்த விவரத்த அனுப்பச் சொல்லி துப்பி வச்சன் அதுக்கு அப்புறம் கோயில் இதற்கு முன் இலங்கைக்கு வந்திருந்தபோது விஜய் குறித்த உங்களது பேட்டிகள்
க்கு வந்தபோது மணிரத்னம் ரயும் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்திருந்ததே ့် “ူ မြိါ பிறகு ரோஜாவனம் திரைப் அதை ஞாபகப்படுத்தி கேட்டதுக்கு நன்றி அந்த செய்தியில நான் பேசாத விஷயங்களை சில ஊடக நண்பர்கள் திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தாங்க அதுவே சில சப்பான அநுபவத்தை ஏற்படுத்தியது முதல் முதலில் இலங்கைக்கு வந்திருந்த வங்கள்ல உங்களுக்கு யாரைப்பிடிச்சிருக்கு விஜய்க்கும் அவரது மனைவிக்கும் மேற்படி பத்திரிகை செய்தி ஏற்படுத்திய தாக்கம் ரோடரசிகன் அதுக்கப்புறமா வித்தியாசமா என்னை அதிகக் கவலைக்குட்படுத்தியிருந்தது உண்மைக்குப்புறம்பான செய்திகளை Gw EADGOSEIDITFG, ysgogi gasglib, Gru வெளியிட்டு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட ஊடக நண்பர்களே குழப்பங்களுக்கு DUTC) காரணமானவர்கள் அந்த விடயத்தில் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு
இந்தச் செய்தியை தெரிவிக்க வாய்ப்பு தந்த உங்களுக்கு நன்றி ஜெயிக்க முடியுங்கிற நம்பிக்கை உங்களுக்கு
எந்த நடிகை தற்போதைக்கு நல்லா நடிக்கிறதா நினைக்கிறீங்க? த்ரிஷா சினேகா ಆಳ್ವ நடிக்க ஆரம்பிச்சு ஹீரோவாக ஜெயிக்கிருக்கிறாரு அவரோ இலங்கையில் சமாதான முயற்சிகள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ஒரு
க்குள்ளேயும் நம்பிக்கையை தந்திருக்கு 前 இலங்கையர் என்ற வகையில் என்ன நினைக்கிறீங்க?
என்னைப் பொறுத்தவரைக்கும் யாரும் யாருக்கும் தொந்தரவு பண்ணாம ஒவ்வொருவரும் சுதந்திரமா வாழ்ற உரிமையக் கொடுக்கணும் வெகு சீக்கிரமாகவே
Tä Gagasasiuni 2005 GAANILDTIGO, 2 LA இலங்கையில சமாதானம் வரணும்ங்கிறதே என்னோட விருப்பம்
உதவுவதற்காக புதிய திட்டங்களை வகுத்து
பற்றி செய்தி அடிபடுகிறதே
தற்செயலான ஒரு முடிவோ அல்லது ஒரு ஜெய் ஆகாஷக்கு திருமணம் எப்ப ஷயமோ இல்லை எனக்கு இயல்பாகவே அடுத்த வருஷம் வி பண்ணனும்னு நிறைய விருப்பமிருக்கு காரணமும் இருக்கு என்னோட அப்பாவுக்கு க் நீங்களா பாத்துகிட்டீங்களா இல்லாட்டா வீட்டாக்கள் பார்த்திருக்கிறாங்களா? ருக்கிறதால அந்த வேதனையைப் புரிஞ்சு எனக்கு விருப்பமானத விட்டுக்காரங்க பேசியிருக்காங்க
ாதுவா வெளிநாட்டில எல்லாம் இப்படியான அடுத்த தடவை தம்பதி சகிதம் சந்திப்போமென நல்வாழ்த்துக் கூறி கூற்ம்
三、 so

Page 13
Polisi) DIJELILI
Fine
ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டமாக வித்தியாசமான கதையம்சத்தைத் தாங்கி இலங்கை, பிரான்ஸ், லண்டன், இந்தியா போன்ற நாடுகளில் படமாக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் நுவரெலியா, கண்டி, காலிமுகத்திடல், மாலபே மிலேனியம் சிட்டி, தெஹிவளை போன்ற இடங்களில் காட்சிகள் திரைப் படமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தீபாவளிக்குத் திரைக்கு வருமென எதிர்பார்க்கலாம். LS LS LSL LSL LSL S LSL LSL LSL SLS SLS SLSLSLS S SL S LS LSLS
(GLIgLGlJší číUčf
செவ்வேல் திரைப் படத்தின் தாதா பெண் வேடம் தரித்து வித்தியாசமான கேரக்டரை நடிக்க இருக்கிறேன். இதுவரை நான் முதல் மரியாதை, அருணாச்சலம் போன்ற திரைப் படங்களில் வில்லத்தனம் காட்டும் ஒரு நடிகையாக நடித்திருந்தேன். அவற்றிலிருந்து இது வேறுபட்டிருக்கும். தவிரவும், முதல் தடவையாக இலங்கைக்கு வந்தி ருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு கூறிய வடிவுக்கரசி முரசுக்காக வழங்கிய பேட்டியை அடுத்தவாரம் எதிர்பார்க்கலாம். . . . . . . ULL ONILI | UIUIT UIUITAIGOT
இவர் "சுமார் 25 வருடங்களாக ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறேன் இன்றைக்கு இருக்கக் கூடிய எல்லா நடிகர்களுக்கும் ஸ்டணி ட் பணியாற்றியிருக்கிறேன் என்பது மனநிறைவைத் தருகின்ற விஷயம். 'செவ்வேல் தி படத்துக்காக நான்கு சண்டைக் காட்சிகள் இலங்கையிே படமாக்கப்படுகின்றன. அப்படி ஒரு சண்டைக் காட்சியில் செய்தியாளர்களை சந்திப்பதையிட்டுப் பெரு மகிழ்ச்சியடைகிே எனக் கூறினார் சாதாரணமாக ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் என்றில்ல பல விடயங்களை அவரிடம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எம கிடைத்தது அடுத்தடுத்த வாரங்களில் அது பற்றிப் பார்க்கலாம்.
ஒருங்கிணைப்பாளர் பாவல்
செவ்வேல் திரைப் படக் குழுவினர் இலங்கை வந்திருக்கின்ற விடய
முரசுக்குத் தெரிவித்து முரசு வாசகர்களுக்கு விருந்தளிக்க உதவியவர். வேலைப்பளு காரணமாக அவரோடு நேரத்தைப் பகிர்ந்துகொள்ள முடிய போயிற்று என்றாலும் எதிர்வரும் காலங்களில் அவரோடு இணைந்து சினிமாச் செய்திகளை உங்களுக்குப் படைக்க முடியுமென நம்புகின்றோ SLS S S S S S S S S S S S S S S S S S S S SYS S SLS S S
EüLEDTL ELILLINGIül
மாஸ்டர் சூப்பராயனின் குழுவினர்களான இவர்கள் எம்மோடு பேசும் | போன்ற கலைஞர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதி
Κ.
ன்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் தவிரவும் இலங்கை விவகாரங்கள் கு நிறையவே கருத்துக்களைக் கூறினார்கள் எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் பாரபட் வாய்ப்புத் தருபவர்கள் என்ற ரீதியில் இந்த இளைஞர் குழாம் பற்றிய தகவல் அடுத்த முரசில் சிறப்பாய் தருகிறோம்.
விதவிதமான பாரின் உபா பாட்டில்களை செவிவேல் திரைப் சேகரித்து வருகிறார் தமாக நடிகர் பாண்டு தின் வடிவுக்கரசியின் இதைக் கொண்டே 蠶 கெஸ்ட்
ഞൺ ട്രൂില്ല கையில் கத்தி (LG1551 (FUNLit டு நின்றிருந்த GLITspTjTITLD),
鸮 Tib. ரப் பார்த் து சிரிப்பு
(UDLG),
. 19 1
கத்தார். அடிதடி படத்தில் சத்யராஜின் களை எல்லாம் தாங்கிக்கொண்ட
அவர்களை நேரில் சந்தித்து அத் திரைப்
ஞாபகங்களைப் பகிர்ந்துகொள்வதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைந்தார்.
璧、"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமலை திரைப்படத்திற்குப் பிறகு још
இயக்கும் இரண்டாவது திரைப்படம் திருமலையை வெற்றிப் படமாக்கிய
TLDs) அவர், தொடர் வெற்றிக்காகப் போராடியிருக்கிறார். தனுஷின் நெருங்கிய நண்பர்
க்குக் என்பதாலோ என்னவோ, தனது இரண்டாவது படத்தை தனுஷை வைத்து இயக்கியிருக்கிறார். படத்தின் பெயருக்கும் தனுஷக்கும் நெருக்கம் இருந்தாலும் கதையின் பருமனுக்கும் தனுஷக்கும் ,இடைவெளி தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் தனுஷக்குப் பட்டப் பெயர்கள் சொல்லப்படுவதும் ܠܐܝܐ - அதற்கு அவர் வசனம் பேசுவதும் சிம்புவை ஞாபகப்படுத்துகிறது. அறிமுகநாயகி தொலானி கண்ணுக்குக் கவர்ச்சி நகைச்சுவையில் தனுஷ் சிரிக்க வைக்கிறார். "குருவிக் கூட்டுக்குள் இன்னொரு குருவி ಕ್ಲಿಪ್ಯಕ್ತಿ தங்க தற்போதைக்கு இடமில்லை" என்று வசனம் பேசி தனது நடிப்புக்கு மெருகு சேர்த்திருக்கிறார் கூடிய சின்னத்திரை நாயகி ஈஸ்வரிராவ் வில்லன் பசுபதி வழமையான அதே ஸ்ரைலில் தனது வில்லத்தனத்தை பாமல் காட்டியிருந்தாலும் ஒரே மாதிரியானவை என்பதால் சொல்லும்படியாக இல்லை வித்யாசாகர் கில்லியைத் பல தொடர்ந்து சுப்பர் ஹிட் பாடல்களைத் தருவேன் எனச் சொல்லி அடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் ம் யதார்த்தத்துக்கு மீறியவையாக முகம் சுழிக்க வைக்கின்றன. கனதியான கதை என்பதால் தனுஷ் -- திக்குமுக்காடிப் போகிறார். வெற்றிப்பட நாயகன் என்பதால் சுள்ளானும் எதிர்பார்ப்புகளைத் தரக்கூடும் கடைசிக் காட்சியில் விருமாண்டிக்காகப் போடப்பட்ட சிறை வளாகம் மீண்டும் ஒருமுறை நமது பார்வைக்குள் வந்து போகின்றது. வேகம் நிறைந்திருந்தாலும் விவேகம் அவ்வளவாக இல்லை.
போது சுள்ளான் யதார்த்தமில்லை.
து தேசிய விருதுக்காகப் புதுடில் விக்கு
அனுப்பப்பட்டிருக்கும் பிதாமகன் படத்துடன் இந்தப் ,
படத்தைப் பல தடவைகள் பார்த்துத் திறனாய்வு செய்து இப்போது அகரம எனற படததை டைரகட
தயாரித்த ஒரு ஆய்வுக் கட்டுரையையும் அனுப்பி செய்கிறார். இதில் புன்னகைப் பூவே நந்தா
வைத்துள்ளர் பாலர் ஆய்வுக் கட்டுரையைத் ஹீரோ அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ர்தீப்
தயாரித்தவர்கள் கிராமிய புகழ் தம்பதிகள் விஜயலட்சுமி
நவநீதகிருஷ்ணன் ஜோடி
அரவிந்தன் படத்தை இயக்கிய நாகராஜ்
于öL、TL、

Page 14
Q(b முறையே
காங்கேசன்
து
மினியின் வயிற்றுள் பதுங்கிக் கிடக்கும்
சந்தி சிரிக்கும் - சகல ளித் துளியாய் திசைகளிலும் h蓝 சத்தம் ஒலிக்கும் கண்ணுக்கு.. என் 6 (6)/6)iHaji Gabi 606Ti 36vi காதல் பதுக்கி اللا الكاثولا يؤمن fluhUs உடுக்கும் வெளியே விடு. பாதி வீட்டுபதில் நீளும் என் இரவுகளுக்கு படங்களால் பரிமாணமடையும் قانق الهليون) إمام
6 தொப்பைகள் விதிகளில் 呼蠱 வி தொடர்ந்து வரும் 蠶 ಉಕ್ರಸ್ಟ್ರ குப்பையும் கூளமும "ஆந்து ೧.in கொடியுயர்த்தும் குறு நடை பயின்றாய். விஸ் கறுப்பு பணம் கைமாறும் 研呼*.訊 இனி கழுத்தறுப்புக்களும் உருமாறும் நனைந்துகொண்டிருந்தேன் நான பொறுப்புக்கள் நெருப்பாகும் அக்கி செருப்புக்களும் பதம்பார்க்கம் மெளனித்து 9|LDT
T னித்தாய் ܚ வண்டிகள் வலம் வரும் * சண்டித்தனங்கள் பலம் பெறும் இதிச் சென்றன என்னோடு. மண்டிகள் மதிப்பாகும் த
க்கள் லூக்கொன்றே தீர்வாகும். உன்
A SIGITS காதுச் சிமிக்கியின் LO| 5TÉ Gá
சிணுங்கல் 6{والا آل 6 آزق(
1ங்க ஆன்மா கண்ணுற கிடக்கையில்
காத்துக் f ( பலின்றி ஒலிக்கும் உன் FIL'Éja
蠶 ii | A للاوي
፭ أة ساسالالاساسال(6) :
QSOLD561 இதயம் R னிப்பே பிலின்றித் துடிக்கிறது வெ 0ஆஜ் தன் (8ህሸ6å இனிப் போெ 。一 சந்திப்பிலிருந்து. வழமை அழுது புலம்பிக்கொண்டிருக்கும் நரக வேதனையோடுதான் 6
இந்த அநாதை எனது நீர்வீழ்ச்சியைப் பார்த்து நாட்கள் நகர்கின்றன. நீர்த்துளி
என் எழுத்துகள் S
புறப்பட்டுப் போகின்றன 600|1606ا16الاتقال ال( ஆறுதல் சொல்வதற்கு, ണ്ടെക്സ്]6ി காற
(BuAT..., கட் ஒதுக்கப்பட்ட ஓரினத்தின் e
அவலத் தழும்புகளாய்
இதனது இதயத்திலிருந்தும் அன்பே . வெள்ளமாய் பிச்சப்படுகிறது உன் கார் குழல் தூண்டிலில் வெள்ளைக் குருதி ! குத்த பிட்டிருக்கிறது སེམས་དེ་རེ་རེ་ ് 6, 6.1956)
இரு நூற்றாண்டுகளாய் இத்தனை பள்ளத்தில் i güss உழைத்தே தேய்ந்த வீழ்ந்து கட்டரிலிருந்து ரோஷான் ஏஜய மலையகத்தார் தேகம்போல் தற்கொலை செய்துகொள்: தி
தலை குனிந்தே கற்றுக் கொடுத்தது நீதானா? Lதந்தது: வாழ்வதுதான் உனதும் வேலையென்று போய் கல்வியெ
விளக் தலை விதியோ? மானமிழந்து வரும் 21: ಇಂ;
65856 DMT 8T86(6868 イ二* ・ - உன்னைப் போலத்தான் ாதாகளு பூண்டு புன்னகைத்தது. ஞாபகதத ஓயாது ஒருேக்கிறோம் f காலம் வ
நீ மட்டுந்தான் அழுக்காக்கித்தானே fiဗူး၊ ၆၆။ இதுவரையில் கரைகளைச UplņD. • • • • கரைத்து கரை கண்டிருக்கிறாய். சுத்தப் படுத்துகிறாய்' என் தேய்ந்த காலம் தது சிறு பொழுதுகூட ஒ. நீர்வீழ்ச்சியே : ವಿಪಿ நீயும் நீயாவது சொல் தருவிக்கி பயனில்ை சிந்தித்துப் பார்ப்பதில்லை என மககளுககு. ருவிககறது. எதிர் நீச்
அதனால்தான் ●,鼻 ●,● கல்லென்று தெரிந்தும்கூட மு.கீர்த்தியன், ரீபாத மனதில் 4 முட்டிக்கொண்டு அழுகின்றாய். கல்வியியல் கல்லூரி ஆந்துவிட்டது11 எம்சிஎம்)
Ο KD Gusur jsodi Lëjë - GustrT j6.
பெயர் : சி. சிவமயூரன் பெயர் : ச. ஜெகனி வியது : 21 வயது : 20 முகவரி 7ஆம் முகவரி 7ஆம்
வட்டாரம்,குமுளமுனை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும்.
வீதியிலே - நான் டெடுத்த முத்து நீ போட்டு விடை தேடி ந்த வேளை - உன் ரியா பேதையாய்.
தாடும் தூரம் வரை டி அலைகின்றேன். தயும் புரியவில்லை; ரத்தின் எல்லையும்
தெரியவில்லை.
னியே தவிக்கவிட்டு எங்கே வாழ்கிறாய்? உயிர் பிரிவதற்குள்
ஒரு முறையேனும் எதிரில் வந்துபோ.
, வெள்ளவத்தை
விரகத் தீயில் நீ வைத்துவிட்டுப்போன காய்ந்த ர் பற்றி எரிகின்றன. பியர்வை வற்றி பின் வியர்வை ஊறி ரூபம் தெரிகின்றன.
எல்லா இரவுகளும் எனக்கு ரமங்கள் பண்ணும். வாசை தினங்களில் ஆயுளுக்குப் பேய் பிடிக்கும்.
தவிப்பேன் னியே பாலில் பரவி தலையணைக்கும் ாண்ணா என் வலி.
தீயில்லாத இரவுகள் நரகமெனக்கு தொடாத கணங்கள் 5ள் மொழிபெயர்த்த சரித்திரமெனக்கு,
பாரின் உக்கிரத்தில் ள்ளை இரத்தத்தில் சாவு இடம் பெயரா விடியற்காலத்தில் ரதற்கெனக் கேட்டு போலவே ஆன்மா பம்புக்கிழுக்கின்றது.
யுள்ளே குடித்தனம் செய்வதாய் நினைவுகள் றின் வேகத்துக்கும் டுப்படுவதாயில்லை.
Also GodfWT - 05,
-
●
இநடு
ன்று தின்று பற்றது மட்டுமே.
ரும் என்ற புக்கள் த்தைக் விட்டது.
னியும் என்ற புக்களில்
D. . . . . ால் போடவும் துணிவில்லை.
iuli ugi – Gustii Iisuiui ugi
இ
UUSĪéā 6H5Th
சிறப்புக் கவிதையும்-கவிஞரும் _
வாழ்வும் மொழியும் இசையும்போதுதான் நல்ல கவிதை பிறக்க முடியும். ஒரு கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும். சந்தோஷப்படுத்த வேண்டும். அல்லது கல்வரப்படுத்த வேண்டும்.
றைந்தபட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்.
னால்.
கவிதைகளை எழுதிய ஒருவனது வாழ்வு, புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்களின் ஒரு துப்பாக்கிக் குண் முடித்துவைக்கப்பட்ட அவலம் நம் சமூக மனதை கலவரப்படுத்தவோ யேர்சிக்க வைக்கவோ செய்யாத மானுட நாகரிகம் தொடர்கிறது. அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட கவியூரன் (இயற்பெயர் மரிமுத்து இராசலிங்கம்) தன் கவிதை நூலில் தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிற சிறு குறிப்பு:
"1981-இருபத்தியொரு வயதில் g வங்கி ஊழியனாக நான். 1983-ஈழத்தில் கரைபுரண்ட புதுவெள்ளத்தில் அள்ளுண்டு அம்மா அப்பாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுப் போனவர்களில் நானும் ஒருவனாய் புறப்பட்டு புதையுண்டு போகாது. கரைசேர்ந்தபோது-82-பாரதி நூற்றாண்டு கவிதைப் போட்டியில் நான்காவது இடம் கிடைத்ததற்குச் சான்றாய் ஒரு பகவத்கீதை நூல் மிசாய் என்னை வரவேற்றது. அது இன்னும் காலத்தை வென்ற நிகழ்வு எழுதுகோலையும் ஏந்திய கோலையும் கை மாற்றிக்கொண்டேன்." என்று குறிப்பிடுகிற கவியூரன் 18042003ஆந் திகதி அக்கரைப்பற்றில் அவரது இரு கைகளையும் இருவர் பிடித்து நிற்க, வீரம் மிக்க தமிழ் மக்களின் போராளிகளாலேயே கட்டுக் கொல்லப்பட்டார். இதுவும் தமிழ் விடுதலைக்காகவே என்னும் அருவருப்பான நியாயப்படுத்தல்களை அங்கீகரிப்பது போல மெளனம் சாதிக்கிறது சமூகம,
தாயே! O அழுகி மொட்டவிழும் பூக்கள் இதோ, O 料 நாற்றமடித்து * பூத்து. உன் புழுக்கள் பெருகி மணம் வீசி. ாலாட்டுக்கும் ஊாநது மீண்டும் தாய்ப் என உடலை மலரும் என்பது பாலுக்கும் உகக வைககப போகும் நியதியானால் 6\ါ மண் எதுவோ அது நானும் வாங்கிக்கொள்! எனக்குச் சொந்தம் வாழ்வேன்.
தேச விடுதலைக்காய் கணங்கள் நான் ஊசிகளாய் சொல்லாமல் கொள்ளாமல் GleFlögib இதயப் புறப்பட்டுப் போனபோது பொத்தல்களைப் வீட்டு மூலையில் இருந்தது ଗୋଁ புரைந்து கொண்டிருக்க தென்னங்கன்று ஒன்று. நாடகளை | நகர்த்திக் இப்போது " வியர்வைத்துளிகள் கொண்டிருக்கிறேன். உயர்ந்து நின்று போன குலைகுலையாய் 7Nமண் எதுவோ அது உயிருக்கு காய்க்கிறது. எனக்குச் சொந்தம் ஒரேயொரு முறை மரணமா? 8iti jäld ଭର୍ଣା என தூய இல்லை. “காணவில்லை” த O விரல்களினால் எத்தனை பிறவிகள் கண்ணீர் திரும்பி வந்து என உதடடில எடுத்தாகி விட்டது வடிக்காதே அண்ணாந்து பார்த்தபடி சுள்ளென்று தெறித்தும் சொர்க்கமும் காலமெல்லாம் நான் நான நரகமும் கலங்கி வெறுமையாய் திரும்பத் திரும்ப வெவ்வேறு நிற்காதே அள்ளித் தின்ற உலகமல்ல மண் எதுவோ அது இங்குதான். விண்ணப்பத்தை எனக்குச் சொந்தம் நிரப்பிக் கொள்! பஞ்சின் விதானையிடம் துள்ளித் திரிந்து மென்மையினை போ! விளையாடி அறிந்துதான் T துடுக்காய் கல்லடிபட்டு தீயும் இத்தனையும் கன்னப் பொட்டில் கசிந்த பற்றிக் கொள்கிறதோ, "இனங் இரத்தம் பட்டுச் மென்மையான காணாதவரால்" சிவந்து போன இதயங்களில்தான் நடந்தது * மண் எதுவோ அது வேதனை என்பதை எனக்குச் சொந்தம் படர்வதுபோல். ஒப்புக்கொள் : 料 . ܬܳܐ
என்றோ ஒருநாள் * பருவச் சிலிர்ப்பில்
கவியூரனின் மாற்றான் தாய் பிள்ளைகள் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
s
பெயர் ಹಾರಿಜ ܢܝ Gu : M.Vadivel ឍg { Glug : 30
: Abdallah
P.O Box. passassi : Al Seal, P.o., 5266, Ammam- |Box3657, Doha11183, Jordan. Qatar. பொழுதுபோக்கு : பத்திரிகை, பொழுதுபோக்கு : பத்திரிகை, தொலைக்காட்சி, ரி.வி, கதைப் புத்தகம்.
ஆக. 08:14, 2004

Page 15
மெது வாழ்வில் நாம் நல்ல நண்பர்களைப் பெற வேண்டும் என்ற ஆசை எம் மனதில் தோன்றும்போது ஒன்றை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், நல்ல நண்பனுக்கு ஏற்ற தகுதிகள் நம்மிடமும் இருக்கிறதா என்பதேயாகும். ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நண்பனாயிருப்பது ஒன்றே வழியாகும். நண்பர்கள் நட்பின் இலக்கணத்துக்கு
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்
என்று எண்ணும்போது இதே எண்ணம் நம்மைப் பற்றியும் அவருக்கு ஏற்படும். எண்ணத்திற்கு ஏற்றது போலவே நட்பும் அமையும். எண்ணத்தில் தூய்மையும் ஒழுங்கும் இருந்தால், இதே விதத்தில் தான நணபருடைய எணனமும இருக்கும். நாம் நல்ல நண்பராக இருக்க
யன்றால் நம்முடன் சேரும் நண்பர்களும் நல்லவர்களாக இருப்பார்கள். மனப்பூர்வமான பற்றுதலுடன் யாருடனும் தொடர்புகொள்ளாமல் போலித்தனமாகப் பழகினால் நம்முடைய பண்புகளுக்கு ஏற்றபடிதான் நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதை என்றும் நினைவில் வைக்க வேண்டும். நல்லதொரு நண்பனோ நண்பியோ நமக்கு வேண்டுமானால் நம்முடைய குணநலன்களைச் சீர்திருத்திப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். தாய், தந்தை சகோதர்களின் இரத்தஉறவுக்கு அப்பாற்பட்டவர்கள் நண்பர்கள்! ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவர் உதவி செய்து ஆபத்திலிருந்து விடுவிக்கும்போது அவர் எமக்கு உற்ற நண்பராக மாற முடியும் நம் அருகில் சில
பெண் களுக்கு உபாதை அளிக்கும் இன்னொரு முக்கிய மான உறுப்பு மார்பு. மார்பில் குழந்தைகளுக்குத் தரும் இயற்கையான பால் சுரப்பிகள் ஆரோக்கியமாக வேலை செய்து கொண்டிருந்தால் நோய் எதுவு மில்லை என்று பொருள். மார்பில் தோன்றும் இலேசான வீக்கம் பெண்களுக்கு சகஜமானது. மார்பில் இலேசான வேதனையும் குறிப்பாக மாதவிடாய்க்கு முன்பு வலியையும் ஏற்படுத்தலாம் . மார்புப் பகுதியில் பால் வெளிப்படும் இடத்தில் வெடிப்புகள் இருந்தால் அதைத் தொடர்ந்தும் நோய்ப் பாதிப்பு ஏற்படுவதுண்டு. இலே சான எரிச்சல், அரிப்பு ஆகியவை ஏற்படலாம். டாக்டரின் ஆலோச
னையுடன் உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வது உசிதம். தகுந்த உடற்பயிற்சி, வடிவத் துக்கு ஏற்ற மார்புக்கச்சைகளை அணிவது ஆகியவை பலன் தரும்.
Innrar înain CT *h II A*. As I a III 60 I Ai,
தான நோய் மார்புப் புற்றுநோய். பெண்கள் அடிக்கடி நிலைக் கண்ணாடி முன்பு நின்று தன் ஒனுடிைய மார்புப் பகுதியில் இலேசான கட்டியோ அல்லது தடிப்போ ஏற்பட்டிருக்கிறதா
E. 08 - 14 2004
SI6öILI605 SL-lgör சோதித்துக்
நண்பர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் \ட்/
நீட்டாமல் நட்புக்ெ அன்பைக் கொண்டுத முடியும். நண்பர்களை ளையும் பெற முடிய நோக்கமும் தன்னல
நமக்கு இருக்காது. ஆனால் அவர்கள் இக்கட்டான வேளையில் நமக்கு ஆதரவு அளிக்கும்போது நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் தவறான கருத்து முற்றிலும் மாற்றம் பெற்று உயர்வான
எண்ணம் தோன்றும் அப்போது முதல் இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் அவர் முக்கிய தாராளத தனமையும் பங்கு வகிக்கும்உண்மையான நண்பராக மிகவும் முக்கியம்.
குணமுமே நட்பைப்
இதற்காகவே ந நட்புக்கொள்ளப் பா6 காட்டும். நட்புக்கு 6ே முகமும் அன்பாகப் 5060)LD5 8600TL6LGO கதைக்க வேண்டு தோன்ற வேண்டு சந்தர்ப்பத்திலும் அ களுடன கலகலபபாச சிக்கனத்தைக்கடை எல்லோரிடமும் பழகும்போது நிச்சயம கிடைப்பார்கள், அத பகைத்து, இன்னொ
வைப்பது, மற்றவர்களி பாதிப்பதாக அமையும் மாறுவதைக் காண முடியும். நம்முடைய எல்லோரிடமும் ச மனம் நட்புக்கு முதலிடம் அளிக்கக் விதத்தை நம் வாழ்வி
கூடியதாக இருக்கட்டும். நாம்
வேண்டும். அப்போது மற்றொருவர் மீது செலுத்தும் அன்புச்
தும் எல்லோர் ம
செடியிலிருந்து நட்பு என்ற உன்னதமான பிடித் துவிடலாம்! மலர் மலர முடியும். இது ஒருவரிடம் பூஞ்சோலையாக மார் இருந்து மற்றொருவருக்குமணம் பரப்பும் நாம் அடுத்தவருக்கு அன்புக் கரத்தை - ସି ।
தொகுத்துச் சுரு
கொள்வது மிக அவசியம். ஆராய்ச்சியாளர்கள் தாய்ப்பால்
கொடுக்காத பெண்களுக்கும் ມີຫ້ເຫດແມndra கர்ப்பத்தடை மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளும் பெண் தோல் சீவி துரு களுக்கும் மார்பில் புற்றுநோய் 羲 ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று 6lဓijဓါးပဲချွဲíb கூறுகிறார்கள். ஜிட்டவட்டமாக நெய் இப்படி முடிவு செய்ய முடியா 9 a. விட்டாலும் இந்தப் பழக்கங்கள் அதகமாகவிட்ட இன்றைய កែខៃយ៉ាំទៅផ្ទះ வாழ்க்கை நிலையில் பெண்க பீற்றுட் து
9inut,6ur 8äsa அரைத்தோ வான விட்டு வதக்கி மு நீர் விட்டு வெல்ல சேர்த்துப் பாகு ே
ளுக்கு மார்பில் புற்றுநோய் ஏற்படுவதும் அதிகமாகி இருக்கி றது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
மார்புப் பகுதியை விரலால்
தட்டிப் பார்க்கும்பொழுது ஒரு வரை கிளறி ன சிறு பட்டாணிக் கடலை அளவு தித்திப்பு தாக்க
கெட்டியான, தடிப்பு தெரியக் pof 2.0 Bahá கூடும். இதை ஒட்டி வலி இருக் மாதிரி வரும். பி. கலாம். வலி இல்லாமலும் இருக் சாம்பார் சாதப் கலாம். உடனே டாக்டரிடம் வாங்கல் போன் காட்டி ஆலோசனை பெற்றால் O ஏற்றது TTTTTT TTTTTTTTL TTTSL LLLL LLLLLLLLS LLLLLL ஆரம்ப நிலையில் வைத்தியம் — செய்வது எளிது. இன்றைய IgU மருத்துவத்தில் இதைத் தடுப் பதற்கு வாயால் உட்கொள்ளும் = மருந்துகளும் கதிர் (Cobalt) உப்புக் க பாய்ச்சி வைத்தியம் செய்வதும் குணமளிக்கும். மிகவும் பாதிப்பு மழைக் காலத் ஏற்பட்ட நிலையில் அறுவைச் கசியத் தொடங் சிகிச்சை மேற்கொள்ளப் ஜாடியில் இரண்டு 1 ப்டுகிறது. 6) போட்டு ଜୋ} இன்று வயதான பெண் உப்பு கசிய களுக்கு அடிக் கடி ஏற்படும் இன்னொரு உபாதை பெண் உறுப்புகளைப் பற்றியதாகும். பெண் உறுப்புகளில் தோன்றக் கூடிய சிக்கல்கள், తిల్లీ అతీ ஒளற வையுங்க தேவையான அறுவைச் சிகிச்சை அவற்றைக் கசக் முறை ஆகியவை மிக முக்கி பிழிந்தால், துணி யமாக விவாதிக்கப்பட வேண் அழுக்கு நீங்கிவி டியவை. அவைகளைப் பற்றி பிரகாசமாக இ வைத் தயாரிடம் தெரிந் 비 கொள்ளலாம்.
சோப்புப் பவுட
சோப்புப் பவு உப்பையும் கலந்து
مستصبےر
β) Π 6
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
காள்ள முடியாது. ான் அன்பைப் பெற ாயும ஆதரவாளரக ம் நாம் குறுகிய
மும் கொள்ளமல்
பரந்த எண்ணமும்
கொண்டிருப்பது இந்த இரண்டு பலப்படுத்தும். ம்முடன் பலரும் தை போட்டு வழி | வண்டியது மலர்ந்த
பழகும் சுபாவமும்,
சிறிது நேரமாவது ஒவ்வொரு பெண்ணிடமும் தான் ம என்ற ஆசை தாய்மை அடைய வேண்டும்; தான் ஒரு ம எநத ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட வேண்டும் ருகில் இருப்பவர் என்ற எண்ணம் இருக்கும். 5 அனபாகப் பழகச இத்தகைய எண்ணத்தை விடவும் பிடிக்கக்கூடாது தனக்குக் குழந்தை பிறக்கிவில்லை எனில் மனம் விட்டுப் தன் குடும்ப்மும், இந்தச் சமுதாயமும் கநல்ல நண்பர்கள் தன்னை மலடி என அழைக்கும் என்ற பயம் ற்காக ஒருவரைப் மேலோங்கி இருக்கும். ருவருட்ன் உறவு "இன்று நம்விஞ்ஞானத்திலும் மருத்து ன் மனநிலையைப் வத்துறையிலும் மிகப்
ஏற்பட்டிருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், புரோலாக்டின் அதிகமாகச் சுரப்பது, பிட்யூட்ரி, ஹார்மோன் பிரச்சினைகள், புற்றுநோய் மருந்துகள், அதிகப்படியான கருத்தடை மாத்திரைகள், சில மனநோய் மருந்துகள், இரத்தக் கொதிப்பு மற்றும் குடல் நோய்க்குத் தரப்படும் சில மருந்துகளும் கருமுட்டை வளர்ச்சியைப் பாதிக்கும். இது தவிர செக்ஸ் பிரச்சினை களினாலும் ஐந்து சத வீதத்தினர் கள்ப்பமடைய முடியாமல் போகின்றனர்.
). ஆகவே, என்றும் பெரும் சாதனை படை மமாகப் பழகும் த்து, எத்தனையோ ல் கடைப்பிடிக்க அரிய கண்டுபிடிப்புக் என்றும் எப்பொழு களைக் கண்டுபிடித்து
னதிலும் இடம் வருகிறோம். ஆனா வாழ்வும் இனிய லும் இன்று நம்மி நிவிடும். டையே நோய்களின்
எண்ணிக்கையும் மிகப் லக்கியா - பெரும் அளவில் பெரு
கிக்கொண்டே வரு கிறது. நோய்களின் தாக்கத்தால் அல்லது உடல் மனநிலைக் குறைபாட்டால் இத்த கைய நிலை மிகப் பெரும் அளவில் பெருகி வருகிறது.
Umum su uga
இப் படியாக ஒரு பெண் தாயாக முடியாமைக்குப் பல்வேறு கார |ணங்கள் இருக்கின்
|றன.
மேற்கணி ட
0ாக்க இயலும்.
உடம் பரில் உண்டாகக கூடிய குழந்தை பெறும் தன்மை இல்லாக் குறையானது சில வருடங்களில் தனக்குக் குழந்தை இல்லையே; அதற்கான வாய்ப்பும் இல்லையே என நினைத்து நினைத்து அதுவே மாபெரும் மனக்குறையாக ஆகிவிடுகிறது.
சில குடும்பங்களில் உள்ளவர்கள் தங்களுக்குக் குழந்தை இல்லாத குறையைப் பெரிய குறையாக எடுத்துக் கொள்வதில்லை. தங்களுக்கு வாரிசு வேண்டும்; குழந்தை வேண்டும் என நினைத்து அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துக் கொண்டு சந்தோஷத்தை அநுபவித்துவருகின்றனர்.
ుఖx0ఖఃఖ "భ్యుళ్లుఖ్య%%
.8:8
ng : Bagnum இதில் பெண்களுக்குக் கருத்தரிக்க இயலாமைக்கான காரணங்கள் பற்றிப் பச்சடி LITUGLЛb.
சரியான நேரத்தில், சரியாக மாதவிலக்கு ... . உண்டாகாமல் இருப்பது, எப்.எஸ்.எச் Urg.fl: எனப்படும் ಇಂಗ್ಲ: மிக அதிகமாகச் சுரபபது, மாதவலக கு வராததுடன }லூட ஹார்மோன்
அல்லது குறைவாகவோ சுரப்பது, கர்ப்பப் ஸ்பூன் பையில்கட்டி ஆலுவில் சிக்கல்காப்ர் - 1 சிட்டிகை - டிபோன்ற கருத்தடைச் சாதனங்களைச சரியாகப் பயன்படுத்தாததால் ஏற்படும் கிருமித் தொல்லை, அறுவைச் சிகிச்சை போன்றவற்றால் கருக்குழாயில் சேதம் |{{5ରା து மிக்ஸியில் எலியில் நெய் ங்கும் அளவு 雛 ہی۔
பொடியைச் *ప్లేట్ల_్యx%.య్యిణ్న్యయి...x%ః போல் வரும் உத்திடா திரிகோணாசனம் டுக்கவும். aorras, aastu o
浚猩 భళ 1. கால் தசைகளுக்குப்புத்துணர்ச்சியை ಙ್ அளிக்கிறது.
த, 2. கால்களிலுள்ள வளர்ச்சிக் , எவண குறைகளைப்போக்குகிறது. றவற்றிற்கு 3. குதிக்காலைத் தரையில் ஊன்ற 缀 முடியாது ஏற்படும் குதிக்கால் வாதத்தை
- இவ்வாசனம் போக்குகிறது.
குதிக்காலில் ஏற்படும் எலும்பு வளர்ச்சி *__۔ I || ۔ اس
ն (Ա நோயைப் போக்குகிறது.
" 5 மார் ைவிரிய வைத்து மார்பு
=ண அழகைக் கூட்டுகிறது.
சிந்தால் 1, ? பசியின்மை, செரியாமை, மலச்சிக்கல் நத போன்ற வயிற்றுக் கோளாறுகளைச் சரி
செய் -
தில் உப்புக் bu தளர்ச்சி நோயைச் சரி
கும. 2-ül செய்கிறது.
ச்சை மிளகா 8. தலைவலி, மயக்கம் ஆகிய
வயுங்கள. உபாதைகளிலிருந்து நிவாரணம் பெற
ாது. உதவுகிறது.
9. தொப்பையைக் கரைக்கும் அல்லது ரும் உப்பும் வராமல் தடுக்கும்.
10. பெண்களுக்கு இடை சிறுத்து
டரில் சிறிது இடை அழகு பெறும்.
துணிகளை
ள். பிறகு செய்முறை
கி அலசிப் 1. திரிகோணாசனம் செய்து முடித்ததும்
பில் உள்ள வலது கால பாதததை வலது புறமாக
டும். துணி திரு: . .
ருக்கும். 2. முனனால குணநது காலகளை வளைக காது வலது கையால வலது கணுக்காலை இறுகப் பற்றி, தலையை
2s உயர்த்தி, இடது கையை 90 டிகிரிக்கு
pooij
நிமிர்த்தி வைத்து, கை கட்டை விரலைப் பார்க்க வேண்டும். சாதாரண மூச்சில் 30 எண்ணிக்கை இருக்க வேண்டும்.
3. எழுந்து நிமிர்ந்துநின்று வலது பாதத்தைப்பழையபடி திருப்பி வைக்கவும். மாற்று ஆசனமாக இடது கால் பாதத்தைப்
.பக்கவாட்டில் திருப்பி வைத்து, வலதுபுறம்
செய்தது போல் இடது புறம் செய்ய
வேண்டும். இது போல் வலது, இடது என இரண்டு முறை செய்தால் போதும்,
குறிப்புகள்:
கால் கணுக்காலைத்தான் பிடிக்க வேண்டும் என்பதில்லை முடிந்தளவு முன்னால் வளைந்து காலைப் பிடித்துப் பழகி வரவும் வயிறு, பக்கவாட்டுச் சதைகள் குறையக் குறைய எளிதில் பழகலாம். அவசரம் வேண்டாம்.
5

Page 16
மர்ஜென்ஸியில் போலீசாரும் நிர்ப் பந தங்களுக்கு ஆளாகிறார்கள். பிரபல குற்றங்கள் புரிந்தவர்களை அவர்கள் சீக்கிரம் கண்டு பிடிக்காவிட்டால் அவர்கள் மீதே ப்ளாக் மார்க்குகள் விழுந்துவிடும்.
நல்லவேளை, ஓர் அப்பாவி போல் இல்லாமல், சீதாபதியின் துணையில் போலி சைப் பற்றிய எவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான் அவன்!
இவை தெரிந்திராவிட்டால் உண்மை ஜெயிக்கும் என்று, தத்துவத்தில் நம்பிக்கை வைத்து போலீசாரிடம் போய்க் குதித்தி ருப்பான். நிச்சயம் உண்மை ஜெயித்திருக்கும் அவன் தூக்குமேடையில் அகப்பட்டு இறந்த பிறகு,
நான் வாழ்வேன் என்று நினைத்தான் அவன். என்ன காரணம் கொண்டும் நான் வாழ்வேன்!
கமலத்தைச் சீக்கிரம் பார்க்க வேண்டும். பின்புறத்தில் லாரிகள் எழுப்பும் 'கிச்சென்ற சப்தம் அங்கே ஒரு ஹைவே இருப்பதைக் காட்டிக் கொடுத்தது.
எழுந்து போகும்போது தூறல் கொட்ட ஆரம்பித்தது, ஹைவேயைக் கண்டு பிடிக்கும்போது மழை,
மரத்தடியில் ஒதுங்க, அது ஐந்து நிமிடம் பேசாமல் இருந்துவிட்டுப் பிறகு அவனை அபிஷேகம் செய்ய ஆரம்பித்தது.
நனைந்தான். எட்டத்தில் ஒரு டைவர்ஷன் ! வாகனங்கள் சாவதானமாகக் கீழே இறங்கி, பிறகு சாவதானமாக மேலே ஏறின.
யுக்தி தட்டி எழுந்திருக்க, டைவர்ஷன் பள்ளத்தில் ஒதுக்கலாக நின்றான்.
லாரிகள் ஊஞ்சலாக ஆடி பள்ளத்தில் ஊர்ந்து போயின.
பதினைந்து நிமிடத்தில் ஒரு விரைவு வண்டி கண்ணாடிகளை மூடிக்கொண்டு, டார்பாலினை இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆசாரமாக வந்தது.
பள்ளத்தில் வந்ததும் ஸ்பிரிங் போல்
எகிறி ஏணியைப் பிடித்து மேலேறினான். மழை பொத்துக்கொண்டு அடிக்க, டார் பாலினின் மேடு பள்ளங்களில் கங்கைகளும் யமுனைகளும் ஓடிக் கொண்டிருந்தன.
கீழே படிந்து, டார்பாலினில் இடைவெளி உண்டாக்கி இக்ளுவுக்குள் நுழைவது போல் உள்ளே போய் தடதடக்கும் சாமான்களோடு சேர்ந்துகொண்டான்.
முதுகடியில் குளிரான தண்ணீர் எவ்விதமோ ஓடிக் கொண்டிருக்க,
தூக்கமுமில்லாமல், விழிப்புமில்லாமல்
இடையில் பினாத்திக்கொண்டிருந்தான்.
எல்லா ஓசைகளும் திடீரென்று நின்றதால் எழுந்த நிசப்தம் அவனைத் தட்டி எழுப்பியது. பஸ் நின்றுகொண்டிருந்தது. மழை அரும்புத் தூறலாய் ஓசை இல்லாமல் உதிர்ந்துகொண்டிருந்தது.
"மேலே கூடை இருக்கப்பா' "அது வேறேயா? பேஜாரு." மேலே ஒரு யாரோ ஏறினான்.
டார்பாலினை அவன் அவிழ்க்க, குரு குறுகிப் போய் காலையும் கையையும் ரெஸ்ட் எடுக்கும் தவளை போல் உடம்புக்குள் இழுத்தான். மார்பு படபடத்தது. "அட, அத ஏண்டா அவுக்கிறே? இம்மாத்தூண்டு கூடைடா! ஓரமாயிருக்கு வலிடா"
வலித்தான். டார்பாலின் துவாரத்தில் நுழைந்து, கூடை வெளியே போயிற்று.
சில சில்லறைச் சத்தங்களுக்குப் பிறகு வண்டி புறப்பட்டது.
தப்பித்தோம். நினைப்பாக இருக்க விரும்பினான். கையில் ஸிகோ 3-30இல் மின்னியது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட
வேண்டும். பொழுது விடிந்தால் ஆபத்து
அரை மணியில் பஸ் மெதுவாக, பரபரப்போடு அவன் வெளியே வந்தான். ஏணி வழுக்கியது. கவனமாக இறங்கி கடைசிப் படியில் நின்று, பஸ் இன்னும் மெதுவானதும் கீழே குதித்து உருளாமல் சமாளித்தான்.
கும்மிருள்
ஆளை இறக்கிவிட்டு, குஷாலாகப் போக
ஆரம்பித்தது.
இறங்கின ஆளும் ஏதோ ஒரு
திசையில் தாராளமாக நடந்து போனான்.
இருட்டைப் புரிந்துகொண்ட பிறகு,
அது அந்த வட்டாரத்தை அவனுக்குப் புரிய வைததது.
முக் கூட்டுச் சந்திப்பு அது!
நடுமேடையில் திசை காட்டி வலதுபுறம் மூன்று மைல் போனால் கமலம் இருக்கும் 96.T.
தொடரும் துரதிர்ஷ்டத்தில் ஒரு சின்ன அதிர்ஷ்டம்.
கடுகி நடந்து நாலரை சுமாருக்குக் கதவைத் தட்டினான். கமலம் திறந்து அதிசயத்தோடு மாடிக்கு அழைத்துப் போனாள். வெளிச்சத்தில் ஈரமாயும் அலங்கோலமாயும் இருந்தான். துடைத்துவிட்டு, டிரஸ் போட்டுச் சுத்தமாக்கி அவனைக் கட்டிலில் உட்கார்த்தியதும்,
கண்ணீர் பீச்சிக்கொண்டு அவன் அந்த
மெத்தையில் அங்குமிங்கும் பைத்தியம்
போல் புரண்டான்.
"என்னங்க" என்றாள். குதிரை புரள்வது போல் உடம்பைப்
புரட்டி, ஆயாசத்தைப் போக்கியதும்
அவளைப் பார்த்தான்.
"கமலம்! இந்த மெத்தையில் இப்போது புரள்வது கடைசித் தடவை இனி என்னால் புரள முடியுமோ, முடியாதோ'
"என்ன விஷயம்"
"நான் ஒரு இக்கட்டிலே மாட்டியிருக் கேன்'
"என்ன இக்கட்டு'
"சொல்றேன். உனக்கு சித்தப்பா ஏதாவது பேப்பர் படிச்சுச் சொன்னாரா?”
பஸ் இன்னும் சிறிது போய், கீழே ஓர்
போனார் .
"அவருக்குக் க வருத்தறநில்லே."
"கமலம் என்னி என் மனசு சரியில்லே சொல்றேன். நான் ஒ இருக்கேண்னு மட் போதும். போலீஸ் வராங்க இவ்வள
குற்றமும் செய்யலே
கமலம் கையை தெரியவில்லை.
'இப்போ நான் உ நீயும் விடிஞ்சதும் புற
"எங்கே"
"உன் சிநேகிதி இருக்கா சொன்னே?" பட்டியில் மு சொன்னாள்.
"அங்கே போய கூட்டிக்க இங்கேயி உங்களை விடாது. போறதாக சித்தப்பாகி பஸ் பிடிச்சு பட்டிக்கு பட்டிவீரன் கோவில் புதன் ராவுலேயும் ெ சந்திக்கிறேன். கலக் நல்லபடியா முடியும்" அவள் அழுதாள் அவன் அவளிடமி உடைகளையும் (போ வந்தது) அவள் ை ரூபாயில் பாதியையும்
அவளது நகை: பார்த்தபோது, அது களுக்கு இருக்கட்டும் இருளில் கருமை கண்களுடன் வெளியே மாட்டுத் தாவணி விழாவும் வருஷந்தோழ வரும,
விழா கோவிலிலே பொட்டலிலே தாவணி அம்பத்தாறு ஊரி வரும். பொட்டல் வெ
வியாபாரிகளும் நிற்ப
- "தம்பி, மாட்டை வர்றேன்" என்று செ
(ტ (სტ ,
பிடித்துக்கொண்டான் கொம்பு சீவியிருந்தன '8" போட்டுக்கொண்ே திரும்பி வந்த உனனைப பாாதத மா சொல்லி, "உன் ப போட்டிருந்தாங்களோ திடுக்கிட்டான் . முழங்கினான்.
"எனக்குப் பே பொம்மை பார்ப்பேன்"
(துரோகம்
6)I U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண் பத்தாதே பேப்பர்
-ம் எதுவும் கேட்காதே! சந்தர்ப்பம் வந்தபோது
ரு பெரிய ஆபத்திலே டும் தெரிஞ்சுக்கோ, என்னைத் துரத்திக்கிட்டு வுககும நான ஒரு
கேட்பவரைக் கிறங்கடிக்கச் செய்யும் ஒரே பெயர் ஜெனிஃபர் லோபஸ் தான். சினிமாவிலும் சரி, மேடைப் பாடகியாகவும் சரி, அதிகம் பிரபல
DT66
முன்று மில்லியன் அல்பங்கள் விற்று சாதனை படைத்ததென்றால் ஏகப்பட்ட படங்களும் ஹிட் லிஸ்டில் உண்டு. பிசைந்தாள். பேசத் ஹாலிவுட்டில் 12 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெற்ற நடிகை என்ற டடனே போயிடணும். பெருமையும் இவருக்குண்டு. 'கோல் ]ப்பட்டுடனும்" டன் குளோப் விருதும் வாங்கிய
நடிகை. சமந்தகாமினி எங்கே இவரது முதல் பட வாய்ப்பு 18
= வயதில் வந்தது. மை லிட்டில் கேர்ள்’ டியும் பெயரைச் என்ற படத்தில் நடித்து படம் பெரிய/ பிடு விஜயாவையும் அளவில் வெற்றிபெறாவிட்டாலும், ருந்தால் போலீஸ் இவரது நடிபபு பேசும்படியாக வேலங்கரைக்குப் இருந்தது. அதன் பிறகு ஆல்பம் ": no...ಹೆಟ್ಹಿ। ப் போயிடு அங்கே என த டுமாறி85 கொண்டிருந்த
ஜெனிஃபர், டி. வி. யிலும் தோன்றினார். JT | Fb(1607 é 0 0 0. ஃே ಆಳ್ವ t60160ᎢIᎢ தி கிராஸ்
, Ligo) GT 7
என்ற படத்தில்
இருக்கே, ஒவ்வொரு
ருந்து, இரண்டு ஸெட் ன ட்ரிப்பில் கொண்டு - இ வர து வத்திருந்த எண்பது வாங்கிக்கொண்டான்.
அவளது அவசரங் "லிருந்து இவ்வாண்டு வரை என்று தோன்றியது. சிறந்த நடிகைக்கான பல அழியுமுன் கலங்கிய - விருதுகளை வாங்கினார். 2004இல் மிக றினான். மோசமான நடிகைக்கான விருதையும் யும, முததாலமமன வாங்கியிருக்கிறார். ம் குலாவிக்கொண்டு 1997.02.02இல் ஒஜானி நொயாவை கோவி .ہجہ திருமணம் செய்து கொண்டார் ஜெனிபர் கோவிலை அடுத்த லோபஸ், ஆனால், ஒரு வருடத் துக்கு மேல் தாக்குபிடிக்காத அத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. ی
ஜெனிஃபர் லோபஸ் ஜொலிக்காமல் T856 像 ਲக்கோ. இே போனது அவரது குடும்ப வாழ்க்கையில் i தா தான் எனக் கூறுகின்றனர் அவரது ல்லிவிட்டுக் ழவா டும் பத்தினர் மயிலைகளைப் குடும் பததனா.
லேயிருந்து மாடுகள் ப்யிலில் தரகர்களும்
சின்ன வயசுகள்! îmžiai இடம் சும்மா நிற்காமல் 後徽 வளைய வந்தன. கிழவர் "தம்பி,
திரி இருக்கே" என்று த்தைப் பேப்பர்லே
என்று கேட்டார்.
விட் (கம்பியுட்டர் டெக்னீஷியன்
ாலுப் (குழந்தைகள் பள்ளி ஆசிரியை இரண்டு சகோதரிகள் மட்டும்.
பா படிகக வராது. என்றார்.
ஆக. 08:14, 2004

Page 17
SSSSSSSSSSSS அறிவியல் நூல்களை அதிகமாக வாசிப்பேன்; அத்துடன் வெள்ளை மாளிகை அறிக்கைகளையும் வாசிப்பேன்; விவாதம் பற்றிய குறிப்புகளையும் நான் தயாரித்தி ருந்தேன். என்னாலேயே உருவாக்கப்பட்ட விவாதக் குறிப்புகளில் காணப்பட்ட விவாதம்
ன்ெனுடைய நண்பிகளில் ஒருத்தியான "பிறஸ்" என்பவள்; என்னுடைய வகுப்பில் குடியரசுக் கட்சியை ஆதரிப்பவளாக இருந்ததுடன்; ஜனாதிபதி ஜோன்சனுடைய பேச்சுக்களையும் ஆதரிப்பவளாக இருந்தாள். வேக்கர் என்பவர் உள்ளுணர்வுப் புகழ் ததும்பும் செயலில் வக்கிரமான முறையில் ந ஈடுபட்டிருந்தார்.
செனட்டர் ஹோல் வோட்டரை பிரதிநிதியாக்குவதற்காக ஜனாதிபதி
ஜோன்சனிற்கும் எலனிற் பரஸ்பரம் ஒன்றை ஏற்படுத் வதற்காக என்னை நியமித்த நாங்கள் இருவரும் அவமதிக்கப்ப டதுடன், எங்கள் மீது குற்றமும் சுமத்தினார்கள்.
ஆனால் வேக்கர் சொன்னார் மற்றைய அறிக்கைகள் பற்றி அறிவதற்கு நம்மிருவரிடமும்
புறப்பட்டிருந்தார்.
வற்புறுத்தக்கூடும்; ஆகையால் பல ஆண்டுகளாக விமான நான் என்னுள்ளே மிகவும் ஒட்டுனர்களுக்கான ஒன்றியத்தி துன்பமடைந்தேன். சுகாதாரப் ஆலோசகராக கடமை புரிந்தார். பராமரிப்பு, வெளிநாட்டுக் அவருடைய சேவையினை
கொள்கைகள் என்பவற்றில் முதல் பெறுவதற்கு அமெரிக்க குடியரசும் தடவையாக ஜனநாயக குடியியல் தூரநோக்காக இருந்ததனால்
உரிமைகள் ஒரு நிலையை பயன்பாடுகளை பெறக்கூடியதாக அடைந்தது. இருந்தது. - நான் ஒவ்வொரு மணித்தியாலமும் உயர் பாடசாலையில் சிரேஷ்டராக நூலகத்தில் ஜனநாயகம் பற்றிய இருக்கின்றபோது பாடசாலையைப்
விண்சரினுடைய குடும்பம் இ
{ 鬱》
வரலாறானது
மேலுள்ள படத்தில் ஐரோப்பிய அரசன் எட்வார்ட் (VI) அரசி அலெக்சாந்த்ரா, ஜேர்மனினுடைய அரச குடும்பம், வில்ஹெல்ம் (II) (ஆகாஸ்ரா மாநிலத்தின் ஆளுனர்) கக்சன் எழாவது அரசன், அரசி மவுட் (நோர்வே முடிக்குரிய அரசி) அல்பேஸோ (13வது அரசர் ஸ்பெயின்), அரசி ஏதொர் (வேல்ஸினுடைய அரசி) அத்துடன் குடும்ப அங்கத்தவர்கள் முதலாம் உலகப் போரிற்கு பிறகு ஒன்றாய் காட்சியளிப்பதை காண்கிறீர்கள்.
缀
638م ஆகஸ்ட் 15இல் ஐரோப்பிய வர்த்தக குழுத் தலைவராக பதவியேற்ற காலத்தில் கிளமெண்டைன் ஹோசிஸர் உடனான திருமண ஒப்பந்தமும் அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 12இல் அவர்கள் திருமணம் முடித்தார்கள்.
ஆக. 08:14, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றிய சிந்தனைகளிலேயே நான் ஒன்றும் எந்தவொரு அதிகமிருந்தேன். ஆனால் உதவிகளையும் ஆலோசனைகளையும் தருவதாக அமையவில்லை. அண்மையில் கல்லூரி பட்டதாரிகளாய் இருந்த இருவரினது வழிகாட்டல்களும் ஆலோசனைகளுமே எனக்கு பெரும் உதவியாக இருந்தது. அவர்கள் நோத்வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர்களுடைய ஆசிரியர்களின் கற்பித்தல் நுணுக்கங்களை
இ திறம்படக்கற்றிருந்தார்கள். மெயின் னால் வை _சவுத்தில் அரச வகுப்புகளில் கற்பிப்பதற்கு அவர்கள்
உறுதி பூண்டார்கள். கரீன் பல்ஸ் ரோன் இவர் ஸ்மித்துடைய ஒரு பட்டதாரி ஆவார் அத்துடன், ஜெமட் அல்ர் மான் வெலஸ்லியினுடைய ஒரு பட்டதாரி ஆவார்;
இப்போதும் எனக்கு ஞாபகமிருக்கிறது. பல்ஸ்ரோன் எங்களுடைய வகுப்பில் சொல்லிக் கொண்டிருந்தார்; ஒரு தினசரிப் பத்திரிகை வாசிப்பதை விட ஆளுனர் மெக்சொமிக்ஸினுடைய சிக்காக்கோவை உள்ளடக்கிய புத்தகத்தினை வாசிப்பது சிறந்ததென்று. அப்போது அதில் ஒன்றை நான் கேட்டேன்; அவள் அபிப்பிராயப்பட்டாள். “நியுயோர்க் டைம்ஸ்" ஆனால் அதனுடைய கிழக்கு ஒன்றியத்தினுடைய ஒரு உதிரிப்பாகம் நான் பதிலளித்தேன். பல்ஸ் ரோன் தெளிவாகச் சொன்னாள் உண்மையாக அப்போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வாசிப்பதிலிருந்து ஒருபோதும் அவ்வாறான பத்திரிகைகளை நான் கண்டதேயில்லை. மெக்கொமிக்கினுடைய புத்தகங்களையும் நான் அறிந்திருக்கவில்லை.
(இன்னும் வரும்.)
OEEg FSI јGimmauli u
trav கன்னிர் சிந்த படத்தில்
భక్ష భక్ష காணப்படுபவர், அழகியதும் அரியதுமான ஜியோமிதி
க1 (B) Luryj, (1881 — 1963) இவர் பிரான்ஸ் நாட்டின் பிரபல ஒவியர்.
இவர்தான் முதன்முதலில் i uDftnj/up/ñf a56zo267t, ஜியோமிதி
毅 2 (5659,606T ZIPITAu2A227ñt 25ʻ&i254LD ரு வைத்து ஒவியம் தீட்டும்
கலையினை
1907-1903ம் ஜியோமிதி (B) Liga
ஆண்டுகளில் இவ்வாறான ஒவியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். (F) "ஊவ்" முறையிலான இவ்வாறான உருவங்களை வைத்து. ஒவியம் தீட்டும் கலையினை இவர் அறிமுகப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றார். பிகாகோ என்பவரே இந்த முறைமையினை கண்டுபிடித்தபோதிலும் இந்த "ஜியோமிதி பரக்" என்பவரே முதன் முதலாக இந்த உருவங்களை வைத்து (a cubisth painting) ஒவியம் தீட்டியுள்ளார். இதனால் இவரே இந்த | முறைமையின் தந்தையாவார். இவர்தான் இந்த முறைமையினூடாக ஒவியங்களை கண்காட்சிக்கு வைத்தவர்.
ਵੀ॥ EGITEGGING

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
缀
முதலாவது ஒற்று
முயற்சி
What good is liberation? If there are no people to enjoy that liberation. -A.Amirthalingam. .ܢ
óld så sna பாண்டி பசாரில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்துக் கைதான தமிழ் இளைஞர்களில் பலரும் தமிழகப் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டனர். இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று திருமதி இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசு தமிழ் இளைஞர்களை நாடுகடத்த முற்படாமை ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசுக்குப் பெரும் பின்னடைவு ஆகியது. குற்றவாளிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டவர்கள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் பலவாறாக ஜே.ஆர்.அரசு முத்திரை குத்தியபோதும் இந்திய அரசு அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தமிழக மண்ணில் இடம்பெற்ற குற்றச் செயலுடன் நேரடித் தொடர்புகொண்டிருந்த பிரபாகரன், சிவகுமார் ஆகியோரும் உமா மகேஸ்வரன், ஜோதிஸ் வரன் , சிவனேஸ்வரன் ஆகியோரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பிரபாகரன், சிவகுமார் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டு மெனவும், உமா மகேஸ்வரன், ஜோதீஸ்வரன், சிவனேஸ்வரன் ஆகியோர் சென்னையில் தங்கியிருக்க வேண்டுமெனவும் நிபந்தனையோடு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் சென்னையில் தங்கியிருந்த தமிழ் இளைஞர்கள் குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் பார்வை திரும்பியது விடுதலைப் போராளிகள் என்றும், புகலிடம் தேடி வந்தவர்கள் என்றும் நல்ல அபிமானம் ஏற்பட்டது. எனினும் தமிழகத்தில் துர்ப்பாக்கிய சம்பவங்கள் - மோதல்கள் இடம்பெறுவதைப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. இதனால் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்ட தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமெனப் பலரும் வற்புறுத்தி வந்தனர். இத்தகைய வற்புறுத்தல்கள் மற்றும் அறிவுரைகளை அடுத்து ஒரு ஒற்றுமை முயற்சி கருக்கொண்டது.
ஈரோஸ் எனப்படும் ஈழப் புரட்சி அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், லங்காராணி என்னும் தமிழ் நாவலின் ஆசிரியருமான அருளர் இந்த ஒற்றுமை முயற்சிக்கு அத்திவாரமிட்டார். ரஷ்யாவின் லுமும்பா பல்கலைக்கழகத்தில் பொறியியலாளர் பட்டம் பெற்ற அருள் எனப்படும் ஏ.ஆர்.அருட்பிரகாசம் லண்டனில் இருந்தபோது ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரானார். அங்கிருந்து பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் ஆயுதப் பயிற்சி பெற்ற இவர், 1976இல் நாடு திரும்பினார். 1977இன் இனக் கலவரத்தையடுத்து வவுனியாவின் கண்ணாட்டி கிராமத்திலிருந்த தமது வயல் நிலத்தில் அகதிகள் மீள்குடியமர்வு இடம்பெற ஏற்பாடு செய்த பின்னர் 1978இல் சென்னைக்குத் திரும்பி அங்கேயே தங்கியிருந்தார். 1980இல் ஈரோஸ் அமைப்பிலிருந்து விலகிய பத்மநாபா தலைமையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) உருவானதையடுத்து எந்த அணியினருடனும் இணையாமல் தனித்து ஒதுங் கியிருந்தார்.
பாண்டி பசார் சம்பவத்தையடுத்து ஏற்பட்ட நெருக்குதல்கள் காரணமாக அனைத்து அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை இவர்
இணைந்து எழுதவத த.சபாரத்தினம் --
9th Moa, வலியுறுத்தினார். இந்த வகையில் முக்கியமான சில அம்சங்களை இவர் ஒவ்வொரு அமைப்பிடமும் ہمہ )nxیہ مشہ...................nی شمہ .............................. ,ns:"لعنتیجہ""%02“
தமிழகத்தில் அல்லது இந்திய மண்ணில் எவ்வித குற்றச் செய்ல்களிலும் எவரும் ஈடுபடக் கூடாது.
* இந்திய, தமிழக அரசுகளின் சட்டங்களை மீறும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.
* இந்தியாவின் அல்லது தமிழகத்தின் அரசியல் நடவடிக்கைகளோடு நேரடி ஈடுபாட்டை அமைப்புரீதியாக எவரும் ஏற்படுத்தக் கூடாது.
இவை அவற்றில் முக்கியமானவையாகும். இந்த அடிப்படையில் சந்தித்துப்பேச ஒவ்வொரு அமைப்பையும் அவர் ஈரோஸ், ஈபிஆர்.எல்.எப், ரெலோ, புளொட் அமைப்புக்கள் சார்பான பிரதிநிதிகளும், சென்னையில் அப்போது தங்கியிருந்த இலங்கை அரசரல் தேடப்பட்டவர்களான் சிலரும் இந்தச் சந்திப்பில் கலநதுகொணடனா.
ந்தச் சந்திப்புக்கள் சில தடவைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அடுத்து ‘செல்’ என்ற பெயரில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. இக் குழுவுடன் இணைந்து செயற்பட் முனவருமாறு புலகளுககும ಲೈಜ್ಡಲ್ಲ್ அழைபபு விடுக்கப்பட்டது. அப்போது மதுரையில் தங்கியிருந்த பிரபாகரனை அருளர் நேரில் சென்று சந்தித்துப் பேசினார். இப் பேச்சுக்களையடுத்து தமிழீழ விடுதல்ைப் புலிகளின் அமைப்பின்கடிதத் தலைப்பில் தட்டச்சு செய்யப்பட்ட கடிதமொன்றைப் பிரபாகரன் கையொப்பமிட்டு ப்பியிருந்தார். அதில் இந்தக் குழு தோற்றுவிக்கப்பட்ட அடிப்படைக் காரணங்களை வரவேற்பதாகவும் இதில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்த பிரபாகரன், இக் குழு செம்மையாகச் செயற்பட்டால் எதிர்காலத்தில் வந்து
S
bட் பாதையில் மரித்
--
மிதவாதம்
ஜ
缀
இணைவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்களை மீட் டெடுப்பதற்கான நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளப்படுமாயின் அதற்கு ஒத்துழைப்புத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதனிடையில் இலங்கையில் அசம்பாவிதங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. புங்குடுதீவுப் பகுதியில் படையினர் தாக்கப்பட்டனர். நெல்லியடியில் பொலிஸார் கொல்லப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்று வந்ததையடுத்து கூட்டணித் தலைமை சங்கடத்திற்கு உள்ளாகியது. “தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பம் முதல் எல்லா விதமான வன்முறைச் சம்பவங்களையும் வன்மையாகக் கண்டித்தே வந்துள்ளது. எந்த வடிவிலான வன்முறைகளையும் கூட்டணி ஏற்றுக்கொள்ளாது, வன்செயல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தவர்களினது குடும்பங்களுக்கு கூட்டணி தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது’ இவ்வாறு கூட்டணி பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்த அறிக்கையை அமைச்சர் சிறில் மத்தியூ வரவேற்றார். அச் சமயத்தில் காங்கேசன்துறையில் தங்கியிருந்த அமைச்சர் மத்தியூ, “இதனையே கூட்ட
ணியினரிடமிருந்து நீண்ட நாட்களாக நான்
எதிர்பார்த்தேன். மிக அண்மைக்காலம் வரை அவர் பயங்கரவாதத்தை ஊக்குவித்தனர். பயங்கரவாதிகளிடமிரு கூட்டணியினர் தம்மை விலக்கிக்கொள்ளாத வரை அவர்களையும் பயங்கரவாதிகளாகவே கருத வேை இருக்கும்” என்றார்.
1982 ஜூலை 5இல் அமிர்தலிங்கம் நியூயோர்க் நக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்றார். அங் தமிழீழம் என்னும் இடைக்கால நிழல் அ உருவாக்கப்படுவதை வன்மையாக எதிர்த்ததோடு, மாவ அபிவிருத்திச் சபைகளைக் கூட்டணி ஏற்க முன் தமைக்கான காரணங்களையும் தெளிவுபடுத்தினார். இ மாநாட்டில் 1982இன் தைப் பொங்கலன்று தமிழீழத்ை பிரகடனம் செய்யப் போவதாக அறிவித்திருந்த கிருஷ் வைகுந்தவாசனும் கலந்துகொண்டிருந்தார். உணர் வசப்பட்டிருந்த பார்வையாளர்கள் முன்னிலைய அமிர்தலிங்கம் மிகவும் காட்டமாகத் தமது நிலைப்பாட்ை எடுத்து விளக்கினார். வெளிநாடுகளில் சாய்வு நாற்காலிக அமர்ந்துகொண்டு பொழுதுபோக்கிற்காக அரசியல் பேசுபவர் உண்மை நிலைய்ை உணர வேண்டுமென விநயம வேண்டினார். “நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித் பொறுப்புணர்வுடன் சிந்திக்க வேண்டும். நாங்கள் என செய்கிறோம் என்பது குறித்துப் பொறுப்பற்றவர்களாக இரு
கற்களை விசுவதற் முன்பாகத் தயவுசெய்து சிந்தியுங்கள், நாங்களு மனிதர்களே. நாங்கள் தவறு இழைக்கக் கூடு மகாத்மாகாந்தி கூட தான் தவறு செய்ததாக ஏற்று
முடியாது. எனவே எங்கள் மி
கொண்டிருக்கிறார். எந்த ஒரு கட்டத்திலாவது தமி மக்களின் நம்பிக்கையை நான் ಕ್ಲಿಕ್ಗಿ தோன்றினால், அப்போது தமிழ் மக்களின் நம்பிக்கைை வென்றுள்ளவர்களிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக் நான் தயங்கப் போவதில்லை” என்று அமிர்தலிங்க விபரித்தார்.
தமிழீழம் என்னும் தனி அரசு அமைக்கப்படுவதி எதிர்நோக்கும் கஷ்டங்களை அவர் விபரித்தா உண்மையாகவே தனி அரசு அமைக்க முடியும் ଗଯାଁ நாங்கள் நம்பினால் அல்லது அந்த நம்பிக்கை ஐம்ப வீதமாவது இருக்குமாயின், எம்மால் அந்த இலக்ை அடைய முடியும். அதற்காகத் துன்பங்களைத் தாங்கு துணிவைப் பெற முடியும். இலங்கையில் வாழ்ந் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் உயிரைப் பாதுகாக் வேண்டிய பொறுப்பு எனக்குண்டு. சுதந்திரத்ை அநுபவிப்பதற்கு மக்கள் இல்லை என்றால் அந்த சுதந்திரத்தால் என்ன பயன் எனவும் அவர் வினவினா அத்துடன் பலரும் உதாரணமாகக் காட்டிய பங்களாதே விடுதலைப்போரைப் பற்றிக் குறிப்பிட்டு, அங்கு மூன் மில்லியன் மக்கள் உயிர்துறந்துள்ளனர். இது வெளிநாடுகளி வாழும் தமிழர்களது தொகைக்குச் சமனானது எனவு
ஒரு கட்டத்தில் கிருஷ்ணா வைகுந்தவாசல் அமிர்தலிங்கத்திடம் “ஜனாதிபதி ஜெயவர்த்தனாை நரகத்திற்குப் போகும்படி நீங்கள் ஏன் கூறக் கூடாது' என கேட்டார்.
இதற்கு அமிர்தலிங்கம் பதிலளித்தார். “அது நா சொல்லி நடப்பதில்லை. ஜெயவர்த்தனா நரகத்திற்கு போவார் என்பது நிச்சயம். ஆனால் தமிழ் மக்களுக்கு அந்தக் கதி கிடைத்துவிடக் கூடாது என்பதே எ
66.606). (தொடர்ந்து வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்1 வணக்கம்! வணக்கம்!
நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகுது படுகொலைகள் மலிந்த பூமியாக இலங்கை மாறி வருகுது. யாரைக் கண்டாலும் துப்பாக்கியோட எங்களப் பாப்பதாகவே நினைக்கச் சொல்லுது என்ன செய்ய? யாரையெண்டாலும் சுட்டால் அடுத்த நாள் முன்பக்கத்தில படத்தோடை செய்தி போடலாம் எண்டு நினைக்கிறவங்களுக்கு நடுவில அதுகளக் கண்டிக்கிறவன் துரோகியாகிப் போறான். வாழ்க மனிதநேயம் - எங்கட வேலையை நாங்க பாப்பம்.
சின் :- ஜே.வி.பி. அரசிலயிருந்து விலகிச்சுதெண்ட் நாங்கள் ஆதரவு தருவம் எண்டு ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளதே.
மண் - எரியிற விட்டில எண்ணை ஊத்திற்தெண்டு கேள்விப்பட்டிருக்கிறியோ அது இதுதான் உள்விட டுக்குள்ளேயே பூசல் கதகளி ஆடுது அதை முடிவுக்குக் கொண்டுவர கள் ஆளில்லை ஆதரவு வழங்குவினமம் ஆதாயம் ந்து இல்லாமல் செட்டி ஆத்தைக் கட்டி பில் இறைக்கமாட்டார் புரியுதோ " சின் - அதுவும் சரிதான். ஏதோ உள் ரில் நோக்கமிருக்கு இடைக்கால நிர்வாக சபை கேஅடிப்படையில புலிகளோட பேசுறது தொடர்பில ரசு ஜே.வி.பி.யின்ர நிலைப்பாட்டை அறிய -Lஜனாதிபதி நேரடியாப் பேசப் போறாவாமே.
மன் :- ஒ/ ரெண்டு பிரிவினருக்குள்ளயும் தப் lyafls 667IL பேசுறது தொடர்பில இணக்கமில்லையெண்டு அப்பப்ப செய்திகள் ச்சி வருகுது இதுக்கெல்லாம் முடிவுகட்டுறதுக்காக
பேசித்தீவு காணுறது நல்லதுதானே କଁi சின் - என்னவோ எல்லாத்தையும் மூடி மறைக்க ஏலுமெண்டு எவரெண்டாலும் நினைச்சால் அது ஆபத்தில முடியும் புளெட் துப்மோகன் 31.07.2004ம் திகதி சுட்ப்பட்டுள்ளாரே *ன மணி - ம். போய்ப் பாத்தனான். *ஆட்டோவில வந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்தவையள் எட்டுத் தரம் சுட்டுப் போடடுப் போயிட்டினமாம். புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டுவந்தவராம் அதாலதான் சுடப்பட்டாராம் எண்டு தமிழ் எம்பி ஒருத்தர் நியாயஞ் சொல்லுறார் அரசாங்கம் அரை குறையாக் கண்டிச்சருக்குது யார்சுட்டவையள் எணடுதான் தெரியேல்லையாம் எவர் சுடப்பட்டாலும் அது சமாதானப் பேச்சுக்களைப் பதிந்துதாம் பின்ன என்ன சுடுங்கோவன் 1 சின் - எல்லாரையும் சுட்டாப் பிறகு யாருக்கப்பா சமாதானம் வேணும்? கேக்க யாருமில்லையா..? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அடிக்கடி வெளிநாட்டுப் 影 பிரதிநிதிகள் சந்திக்கினமெண்டு கேள்
விப்படுகிறன், -- i மனி நோர்வேக்காறரும் ழ் பிரிட்டிஷத்காறரும் சந்திச்சினம். இதுக்கு i முன்னம் அமெரிக்காக்காறரும் சந்திச்சினம் அதைவிட இந்தியா போயிருந்த பரத ம் மரெட்ட யும் பலமாக இவரைப் பற்றி ಎಳ್ತು. தம்பிமார் அரசியல் ரீதியா பலவீனப்படுகினம் எண்டதுதான்புரியக்கூடியதாக p இருக்கு சும்மா சுடுகலங்களை நம்பி ஒண்டும் து செய்ய ஏலாது? விளங்குதோ க சின் - ச்சா.இவ்வளவு நாசூக்காச் சொல்லிப்போட்டியள் கொழும்பில பிஸ்டல் குழுவும் அவையளோட மோட்டார் சைக்கிள் த குழுவும் இணைஞ்சிருக்கினமெண்டு தகவல் ச் வெளியாகியிருக்குதே
Il moai ஆங்காங்கே நடக்கற படுகொலைகளுக்குப் பிறகு படைத்தரப்பு ல் ரொம்பவும் குழம்பிப் போயிருக்கு கொழும்பில் ம் தம்பிமாரின்ர குண்டுதாரிக்குறுப்பே இயங்குது
இதென்ன சுஜூபி. பிஸ்டல் குழு. i சின் - எண்டாலும் உங்க தம்பிமாற்ர க் பெருமையப் பேசிறதெண்டால் குஷிதான். அண்ணை மன்னிச்சுக்கொள்ளுங்கோ'ந்தப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பற்றி ஒருக்காக் கதைக்கப் போறன் கிழக்கிலையும் 流 கொழும்பிலையும் நடக்கிற படுகொலையளல தாங்கள் குழம்பிப்போறதாகவும் இதுகளத் Den
DUėti
தடுக்கிறதுக்குப் புது ஐடியா சொன்னால் அதைப் பற்றிப் பரிசீலிக்கலாம் எண்டும் தெரிவிச் சிருக்கினமே.
மன்:- முன்னமே கவர் எடுத்துப் போட்டாய் இவையள்குழம்புறதுக்கு என்ன இருக்கு? எவன எவனைச் சுட்டால் இவையருக்கு என்ன? ஒரு அறிக்கையை விடடுப்போட்டு இருக்க வேணடியதுதானே! இதுக்கெணிடு வந்த வயளுக்கே புது ஐடியா வரயில்லையாம். மத்தவனுக்கு எங்கயிருந்து வாறதாம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைதிரும்பத்திரும்பப்படிக்கச் சொல்லும் அப்படியெண்டாலும் புது ஐடியா கிடைக்கும் ஏலாட்டில் சர்வதேச சமூகத்துக்குச் சொல்லிப்போட்டுப் போகச் சொல்லும்.
சின் - மன்னவருக்கு இன்னும் கோபம் தீரயில் லப் போல.அவையள் இரண்டு தரப்பிட்டையும் நல்ல பிள்ளையா நடக்க வேணுமெல்லோ அவயள் என்ன செய்யிறது?
"ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ எண்டு எஸ்.புஸ்பராஜா எழுதியிருக்கிற புத்தகம் வெளிவந்திருக்கெண்டு விளம்பரம் போட் டிருக்கினமே.
மன் :- அட அதை இன்னும் நீ வாசிக்கயில்லையே. பேரினவாதத்துக்கு எதிராய்ப் போராடப் புறப்பட்ட பல போராளிகள் தங்கட சாட்சியங்களை எழுத வேணும் அதுதான் போராட்டத்தின்ர வரலாறாக இருக்க முடியும்
அந்த வகையில் புளப்பராஜாவும் தான் போராட்டத்தில் பங்குகொண்ட காலங்களில் அநுபவிச்ச பல விசயங்களைச் சொல் வியிருக்கிறார் உள்ளடக்கத்தை இரண்டு வகையாப் பாக்கலாம் தம்பிமார் மட்டும்தான் போராட்டத்தின்ர முக்கிய சக்திகள் இல்லை எண்டு நியாயமான அவருடைய சாட்சியத்தில் தன்னைப் பற்றி நிறையவே நியாயம் தேடுறார் சாட்சியம் எழுதிற இவர் தமிழ் இளைஞர் பேரவையின்ர ஆரம்ப உறுப்பினராக இருந்தவர் ரெலோ அமைப்பின்ர நிறுவுனர்களில் ஒருவர் தற்போது பிரான்ஸில் வசிக்கிறார் வேறு என்ன சொல்ல.?
சின் - பரவாயில்லையே புஸ்பராஜாவைப் பற்றி தெரிஞ்சிருக்கிறியளே.பதினேழாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கு இதில வட-கிழக்கு மாகாணங்களில சில இடங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதே.
மன் :- நானும் அப்பிடித்தான் முதலில நினைச்சன் இருபத்தியொன்பதாயிரம் பேருக்கு வழங்கப் போகினமாம் அதில் பதினேழாயிரம் பேருக்குத்தான் இப்ப குடுத்தருக்கினம். புறக்கணிக்கப்பட்டதாக ஒணடுமில்லை. மிகுதியும் வெளிவரட்டும் அதையும் பாத்த பிறகு இதைப் பற்றிப் பேசலாம். சனங்களைத் தூண்டிவிடுகிறவை பலர் அரசியல் லாபத் துக்காகத்தான் ஹர்த்தாலெல்லாம் செய்யினம்
golai பொறுத்திருந்து பாப்பம்.கொழும்பில விதித் தடை, பரிசோத னையெல்லாம் திரும்பவும் ஆரம்பிக்
கப்பட்டுள்ளதாகத் தெரிகிறதே.
மணி : எது நடக்காதெணர்டு இதையெல்லாம் அப்புறப்படுத்திச்சினமோ, அதுவெல்லாம் இப்ப அதிகரிச்சிட்டுது
இதுகளிலை எதையும் கட்டுப்படுத்த ஏலாதெண்டது வேற விசயம் ஒரு முன்னெச்சரிக்கைக்காகச் செய்யலாமெண்டு நினைச்சருக்கினமாக்கும் சுட வறவனை உள்ள விடடுப்போட்டு தடுக்க நனைக்கறவனை விமர்சிக்கிறீங்களே இதுநியாயமோ?
சின் - ஐ ஆம் சொறிங்கோ.ஆசியக் கிண்ணத்தை இந்தியா வெல்லும் எண்டு வர்ணனையாளர்களும் ஆருடக்காறரும் கூறியும் இலங்கை கைப்பற்றிவிட்டுதே
மண் - முதலில் துடுப்பெடுத்து ஆடின இலங்கை 228 ஓடடங்களை மடடுமே எடுத்ததால அவையரும்நம்பிவிட்டினம் இந்திய அணி எங்க வீரர்களின்ர சுழல் தாக்குதலில் திணறிப்போச்சிடினம் அந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை அணி சரியாச் பயன்படுத்தியது, வெற்றியும் கண்டது மகள் சந்தோசத்தில விழுந்து முழங்காலில் லேசாக் காயம்.!
ஆக. 08 - 14, 2004

Page 19
69.:88%;
ఫ్లోవ్ర్వెల్ల్లో
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கர்
[6 of acto suit
மனச்சிதைவு நோய்க்கான ஒருவரினால் அவருக்கு மாத்திரமன்றி சந்தர்ப் சிகிச்சை முறைகள் யாவை? சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் UT660)
jf நோய் தீங்கு ஏற்படுவதற்கு இடமுண்டு. மனசசதைவு நோய சந்தர்ப்பத் குணப்படுத்தக்கூடிய ஒன்று. அதன் 9 L நோய்களால் ^ 6
அறிகுறிகளைப் பல்வேறுபட்ட ந்ேஃஃள்ை \ சிகிச்சை முறைகளால் கட்டுப்படுத்த விட உள நோயினால் \ c முடியும். பிரதானமான சிகிச்சை ವಿವಿ: பல்வேறுப றையாக அமைவ ဗူအ:"::!!!!!!!!!!ဖွစ္သစ္ကူး 60) மருந்துகளேயே இநீே ్యుత్తుy မျိုး மருந்துகள் பலவிதமான மாத்திரை uT#ဖွံဖူး உள உதவும் வடிவிலும் ஊசி மருந்துகளாகவும் பற்றி அெேகாள்வதும் ノ கிடைக்கின்றன. இம்மருந்துகளை இவற்றுக்கான வைத்திய குடும்ட வைத்தியரின் ஆலோசனைப்படி முறைகளை குடும்ப அ
குறிப்பிட்ட காலம் உட்கொள்ளும்போது நோய் GE அறிகுறிகள் குறைகின்றன. மருத்துவத்துறையில் இந்நோய இந்நோயின் ஆரம்பக் வேண்டு
கட்டத்திலேயே scort சிகிச்சையளிக்கப்படுமாயின் மிக |-
விரைவில் மனச்சிதைவு நோய் (ံး எஸ். எம்.டி f குணமடைகின்றது. ஆனால், அவர்களும் *... B திரு. தி சுவீந்திரன் / (BTU) r"w.m.wఖ్య பி.ஏ(உளவியல்) எம்.பில். | ஏற்படும் ே 4. அஃ. 1 குறைவது
------------ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔-- பகிர்வர் என்பதை - ரிக a துாத திர்ஷ்ட வசமாக மனச்சிதைவு மகிழ்ச்சியுடன் துர நோயினால் பாதிக்கப்பட்ட ನಿಜ್ಡ | விசத் நோயாளிகள் சிறிது காலத்தின் جبعد مدت میسیس :۔ ܗܝ _______/ நோயாளி பின்னரே உளமருத்துவத் துறையை இந்நோயாளிகளின் பிறழ்நம்பிக்கை, நாயா
நாடுகின்றனர். இதற்கு சமூக மாயப்புலன் உணர்வுகள் காரணமாக அககறை நாணமும் சமூகத்தில் நிலவுகின்ற தற்கொலை செய்து கொள்வதற்கோ, சில குடு மூடநம்பிக்கைகளும் வேளைகளில் மற்றவர்களுக்குத் தீங்கு குடும்பத்தி காரணமாகின்றன. விளைவிப்பதற்கோ சாத்தியம் உள்ளது. இந் நேரி உளநோயின் அறிகுறிகளை இந்நிலையில் இவர்களுக்கு தாமதி சூனியம் ஏவல், கிரகக் கோளாறு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு -) தெய்வக்குற்றம் என்பவற்றால் ஏற்படும் :: (: அறிகுறியாகக் கருதி மந்திரவாதிகள், தேவையேற்படுகின்றது. @ சோதிடர்கள், பூசாரிகள் ஒரு சில நோயாளிகள், அவர்களின் இ என்பவர்களின் உதவியை முதலில் மருந்துகளின் பக்கவிளைவுகளைச் இவற்ை நாடுவதினால் காலவிரயம் ஏற்பட்டு சந்திக்கும் வேளைகளிலோ அல்லது அறிவுரை ச
நோயின் தன்மை தீவிரமடைகிறது. மருந்துகள் உட்பட எவற்றையும் தீவிர குழப்பத்திலுள்ள நோயாளி உட்கொள்ள மறுக்கும் LL LL L L LL L S L L L LS LS LLL LLLL LL LL LL
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப்போட்டி இல79க்கானசரி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
அனுப்பி250 ரூபா பரிசு பெறும் அ
ப்ரியதர்சினி, இல் 51, 3ஆம் குறுக்குத் XXXXXXXXXX புத்தளம் ------
செல்வி ஏஜெனிட்டா, ராணி மஹால், திகன, திருமதி. சு.ஞானராசா, இல 993, அன்புவழிபுர செல்வி ரமீஸா யாசீம், இல 67ஏ நுவரெலியா
ரீகுணாதிதன், 10, தாமரைக்கேணி வீதி, மட்ட ஐ.விஜயபாலன், இல 212 பிரதான வீதி, கெ சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை, 84/10 பாரதி வீதி திருமதி ஜே.எஸ்.லெட்சுமி, மருந்தகம் பிபிலை 6 யோசப் டொரிங்டன் ஸ்பெக் 59/1, லேடி மெனிங் டிெ
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி
5
திருமதி எம்.சுந்தரேசன், 49, நர்சிங்ஹோம் வீதி
9 ரபீக்கா முஹம்மது யூசுப் ஜான், இல 31, கல்லூரி விதி
14 இடமிருந்துவலம்
g 1) UQ) 18 தத்துவஞானிகளையும், -
விஞ்ஞானிகளையும் b உருவாக்கிய பழம்பெரும் 6 21 நாடு இந்நாட்டின்
தலைநகரில் இவ்வருட 9 10
ஒலிம்பிக் நடைபெறுகிறது. 7) பயிர்களின் தானிய கொத்து (திரும்பியுள்ளது) 10) பூசனை. (குழம்பியுள்ளது). 16) ஆண் யானை 19) அழகற்றவர்களை இப்படி அழைப்பர் (திரும்பியுள்ளது) 23) நான்காம் வேற்றுமை, மேலிருந்து கீழ்
1) உலக சாதனை பட்டியலின் ஆங்கி 3) முரட்டுத்தனம் (குழம்பியுள்ளது) 4) கண்ணுக்குள் உள்ள பகுதிகளில் ஒ 5) முருகன் (குழம்பியுள்ளது) 19) பழம் பெரும் மொழிகளுள் ஒன் உள்ளது)
{ 份 རྫ་ C == خی
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 11.08.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-81 தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபாபரிசுண்டு அடுத்தபத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தி
3.35. 08-14 2004.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பனையில்
உண்மையில் அழகு எது?
(சென்ற வாரத் தொடர்ச்சி) ஒரு கதையோடு, இந்த 彦 ス குடும்பத்தில் அத்தியாயத்தை .அனைவரும் ஆரம்பிக்கலாமா? ஒரு குடும்பம் . س பங்களிலோ, மருந்துகளின் சந்தோஷங்களை, அந்தக் குடும்பத்தின் தலைவர்
முன்னேற்றம் ஏற்படாத துன்பங்களை, தாயும், அவருடைய நான்கு திலும் ‘மின்சார வலிப்புச் எண்ணங்களைப் பெண்களும் தான். சைக்கு உட்படுத்துவது பகிர்ந்துகொள்ள சாதாரணமான வசதி படைத்த பயன்மிக்கது. மேற்கூறிய வேண்டும். இந்தப் குடும்பம் அது. ஒருநாள் அந்த
சிகிச்சைமுறைகளைவிட பரிமாற்றழும், நெருக்கமும், நாலு சகோதரிகளும் தங்கள்
ட்ட உளவியல் சிகிச்சை குடும்ப உறவு என்கிற வீட்டுக்கு அருகில் இருந்த
கைத் தரத்தை உயர்த்த பலமுள்ளதாக மாற்றும். தென்றல் காற்று, இனிய மனச் சிதைவு நோயால் வாரம் ஒரு முறையாவது மாலைப்பொழுது, ரம்யமான பாதிக்கப்பட்ட ஒருவர குடும்பத்தில் அனைவரும் சூழ்நிலையில், ஒரு சகோதரி த்தில் இருந்தால், மற்றக் - ஒன்றாக அமர்ந்து, மனம் தன் கைகளை நீட்டினாள். ங்கத்தினர் இந் நோயைப் விட்டுப் பேசி, அழகான உள்ளங்கை. பற்றி சரியான அறிவைக் எண்ணங்களை, சுக, செதுக்கினாற் போன்ற ாணடிருப்பது மட்டுமல்ல, துக்கங்களைப் பகிர்ந்து விரல்கள். தன் விரலில் ாளியை எவ்வாறு அணுக கொள்ளுங்கள். உறவுகள் அணிந்திருந்த வைர D எனறும அறிந்திருத்தல் பலப்படுவதை சீக்கிரமே மோதிரத்தை எடுத்து,
- அவசியம். உணர்ந்து உள்ளங்கையில் வைத்து, குடும்ப நடத்தை மாற்று கொள்ளுவீர்கள். சகோதரிகளைப் பார்த்து als Gog epap (Family மூன்றாவது, பாதுகாப்பு பாருங்கள்! என் கை வெல்வெட் ehaviour Theraphy) உணர்வு. ஒரு போல ஸ்வ்வளவு மிருதுவாக ாளிகளினால் குடும்பத்தில் குடும்பத்துக்கு பாதுகாப்பு இருக்கிறது? அதிலே வைரம் தவையற்ற பிரச்சினைகள் உணர்வை, இன்னும் அதிக ஜொலிப்புடன் து மாத்திரமல்ல, நோயாளி குடும்பத்தலைவன் தெரிகிறது இல்லையா? என்று
குணமடைவதைத் தருகிறான் என்பது பெருமையாய்ச் சொன்னாள். ப்படுத்தவும் உதவும். ஒரு = உண்மையானாலும் கூட, முத்த சகோதரியின் வைரம் ாயாளி அளவுக்கதிகமான குடும்பத்தினர் மின்னும் வெல்வெட் கையைப் ற்குள்ளக்கப்படும்பொழுதும், ஒவ்வொருவருக்கும், மற்ற பார்த்த இரண்டாவது சகோதரி, பின் மீது அளவுக்கு மீறிய அனைவருமாகச் சேர்ந்து, இதோ வந்துவிட்டேன்! என்று
யைச் செலுத்தும்போதும், பாதுகாப்பான உணர்வை, சொல்லிவிட்டு அருகில் ஒரு }ம்பத்தில் வெறுப்புணர்வு மன தைரியத்தை செடியில் பூத்திருந்த மலரைப் ல் காணப்படும் பொழுதும் வழங்கமுடியும். இந்த மன பறித்து எடுத்துக்கொண்டு யாளிகள் குணமட்ைவது தைரியம் தான் துன்பத்தில் வந்தாள். அதைத் தான் தப்படுத்தப்படுகின்றது என மனது துவண்டு விடாமல் உள்ளங்கையில் வைத்துக் ய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கிப் பிடித்து கையை முடி, ့o!!!!!!!! : நாயாளியின் குடும்பத்தில் நிறுத்துகிறது. of 850G.
இப்படியான சந்தர்ப்பங்கள் - நன்ற7- சுவாம7 சதசி/தானத்த7 (தொடரும்)
iறுவது அவசியம். 蔓 靈 蠶
|Tg jចំបាយសាបាលិណាវ៉ា
(தொடரும்) மட்
(saziazrő ása)es uførů áurg
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின் கீழ்.
B h: FRA TAWANA TERZTZTZAF ( NIS',
377,379A, Galle Road,Wellawatta, Colombo-06. Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel:2364792 穹:2364727
ரஜவெல்ல, ம், திருகோணமலை,
ງm ஹாலி-எல.
-85866FLIL.
- i.
திருகோணமலை, ൺഥേ', ിത്രധ ஹவ் மட்டக்களப்பு
ஹட்டன்
திருகோணமலை.
ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
கூப்பனை அனுப்பிவைக்
னு ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
- - : வேண்டிய இறுதித் திகதி தினமுரசு வாரமலர்,த.பெ.இல-1772,
1-08-2004 கொழும்பு
= = = = = = = = = = = = = = = = = = = = سل
Shgi EUnyth ungböG Eframa? இ9
ET6TGA) GITöföldšej BugliğGġLib!
KEGIGITUD (GeF GDG ஏ.திரேசம்மா,
பரிசுபெறும் வாசகி 阻空音 வேண் காட் இல 525/1பி,
இவர்தான் நீர்கொழும்பு வீதி, ஜாஎல.
லச் சொல்.
ன்று.
று. (தலைகீழாக
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
னமுரசில் பிரசுரமாகும்.
TITLDGOf
TUDIUS

Page 20
விரும்பாத இருபதாம் திகதி அன்று.
இடைவேளைக்குப் பிறகு எவருமே வகுப்பெடுக்க விரும்பாத பாடசாலை அது. அநேகமாக எவருமே விடுப்பெடுக்க
"2005க்கும் வருங் "சும்மா போங்க த இந்தா நேத் தென8 வந்துச்சா."
"வந்துச்சாவா" "ஏன் தம்பி கோவி
"எங்கட ஜொஹரா தாத்தாவோட கொஞ்சம் பேசேலுமா?
அவட மவள் ஹொரோடிய. அவ வராட்டில்.
/
சம்பள நாள் சும்மா சொல்லக் கூடாது. அன்றைய தினம் வரவுப் பதிவேட்டில் எவருக்குமே சிவப்புக் கோடு விழுவது கிடையாது.
லுக்மான் ஹக்கீம் மீண்டுமொரு தடவை கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தான். ஜொஹரா உம்மா என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. யார் இந்த ஜொஹரா உம்மா..?
யார் அனுப்பிய கடிதம் இது அவன் கடமையாற்றும் பாடசாலை யின் விலாசம் போட்டு ஜொஹரா உம்மாவுக்கு வந்திருக்கிறது.
எந்தெந்த டீச்சரை எப்படி எப்படித் திட்டித் தீர்க்கலாம் என்று திட்டம் தீட்டி. மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த அதிபர், 'ஆசிரியர் கூட்ட அறையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அதே நேரம்தான் லுக்மான் ஹக்கீமிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்.
ஜொஹரா உம்மாவைத் தேடி அலைந்தான் லுக்மான், மஹ்பூபா டீச்சர், அப்துல் ஸலாம் சேர், நளீமா டீச்சர், சித்தி டீச்சர், சாலிஹற் சேர், முனல்பர் சேர், சபுரா உம்மா டீச்சர், அபூசாலிகு சேர், ஜெஸி டீச்சர், உம்மு குல்தூம் மச்சர், ஹம்ஸா சேர், யூஸுப் சேர். எல்லோரிடமும் காட்டியாயிற்று. "நேத்துப் புதுசா வந்த வொலண்டிய மெடமோ தெரியா.
போய்க் கேளுங்க ஒபிஸ் அங்கிள்." - என்றாள் றம்ஸியா.
"கன்டின் தாத்தாவோ தெரியா. - என்றாள் ஆபிலா,
ரியாட் மெளலவியும், நஸ்லியா மெளலவியாவும் மாலை நேர அரபு வகுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந் தனர்.
"ரியாட் மெளலவி இது யாருன்னு பார்த்துச் சொல்லுங்க."
"எனக்கும் தெரியாது தொர. நம்ம நவ்றா பேபிக் கிட்டக் கேளுங்க."
"சரி மெளலவி." ஜொஹரா உம்மாவைத் தேடி நான்கு மாடிக் கட்டிடங்களிலும் நாயாய் அலைந்தான் லுக்மான். இது தியத்தலா வையாக இருந்தாலாவது. ஜொஹரா ஹ"ஸைனிடமாவது கடிதத்தைக் கொடுத்து விடுவான்.
சம்பளச் செக்கை மாற்றிக் கொள்ளும் அவசரத்திலிருந்த ஆசிரி யர்களுக்கு லுக்மான் காட்டிய கடிதத்தின் பெயர் கூட ஒழுங்காகக் காதில் விழவில்லை.
责
99.
责 责
மறுநாள் - அதிபருக்கொரு தொலைபேசி
அழைப்பு வந்தது.
“பின்னே. 6 CUTL6)TLDIT?"
". என்ன தம்பி ெ சொல்லுங்க. காலை நான் ஸ்கூலுக்கு வ போறதே இரவைக்குத் இவன். சின் ரஹீமுக்கு இளைய போவுது. அது மு னரைக்கு ரஹீமுக் மணிக்கு உடும்.
ஒண்ணரை மணி ஸ்கூல் உடும். Ls
of .
ரெண்டு மணிக்கு இதுக்குள்ள எப்படித் இருப்பேன். இந்த எங்களுக்கு விடாவது 6 என்று சொல்லி முடி 2_ib|DII.
லுக்மான் ஹக்கீம் - கடிதத்தைக் கொடுத்
## சுவர் சாகிய. அவக்கு பவர் நோகிய." xxx
6외 t ஜொஹரா உம்மா." என்று மட்டுச் சென்றுவி கேட்டார் அதிபர். உதவிக் கல்விப் பணிப்பாளர் வந்து உட்கார்ந்ததும் உடனே தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தார். லுக்மான் வந்தான். ష్ర
"சேர் அந்த సి உம்மா'ட கடிதத்தை இன்னும் கொடுக்கவில்லை. భళ్ల அது யாரோ தெரியவில்லை சேர்." மிதுவல் பித்துப்படிக் “சரி. வை. பார்ப்போம். பகலாகி ஆ இ விசாரிப்போம். இப்ப போய். தொரக்கி. နှီး #ಣ್ಣೀ 蠶 கீரைக் கஞ்சி வாங்கி வா ம்ே 醬ಛೀ 醬 அதிபரிடம் காசை வாங்கிக்கொண்டு கீழிறங் XXX *...... :ಪ್ಲಿ
ாலாயரம ரூபாயககு இபபடியொரு 漳 u தன் பேடோடும் குஞ்சேரடும் : கூடமைத்து வசிக்க ஒரு கிளையற்றுத் * ※豫 தவிக்கின்ற குருவி அவன் தாகமதாகவநதன
கவலைகள் சுமந்த நெஞ்சோடு. அவன் அதிபரிடம் போனான் கஞ்சோடு
எட்டரை தாண்டி வந்த எவரோடோ சூடாகிப் போயிருந்தார் பணிப்பாளர் 8 லுக்மான் ஹக்கீம் இடாப்புகளை அடுக்கத் தொடங்கினான்.
ஜகுபர் சேர் அடிக்கடி பாடுகிற ஒரு பாடலை அவனது வாய் முணுமுணுத்தது. "ஒரு பிள்ளை தன் கல்வியில்
:
சிறந்து.
ஒரு பிள்ளை தன் கல்வியை இழந்து.
ஏழ்மையில் நாளும் ஏங்கியே வாடும் நாயனின் தீர்ப்பு இது இங்கு யார் இதை மாற்றுவது"
'(8gi” “LUIT?” "நான்தான். ஜொஹரா உம்மா." "நீங்க தானா அது" "ஆமாம். தம்பி." "யாரு நீங்க?" "ரஹீன்ட உம்மா” "எந்த ரஹீம்" "ஒண்ணாம் வகுப்பு பீ, ல." "கவுஸ் நானாட மகனா" "இல்லை." "பிஸ்ருல் ஹாபிட" "இல்லை." "ரியாஸா யாஸின்ட" "இல்லை.” "மதார் நானாட" "ஆ. அவர்டயேதான். "ஆ. அந்த வெள்ளை. ஒசந்த. கறுப்பு. கட்டை"
"சும் மா போங்க தம் பி. அவனேதான். ரெண டுல நிஷா படிக்குது. முணுல மாலிக்கு. நாலுல அத்து ஜப்பார். ஆறுல பரீது."
99.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களா?” நம்பி. அதில்ல. க்கொரு கடிதம்
பிச்சுக்கிறீங்க."
ஸ்கூல் விலாசம்
சய்யிறது? நீங்களே யில ஏழு மணிக்கு |ந்தா வீட்டுக்குப்
தானே.
னவன். ଗର୍ରା l து மொண்டதுரி டியுது பதினொன் குப் பன்னெண்டு
க்கு மாலிக்குக்கு த்ததுக்கெல்லாம்
சரி கொஞ்சம் வெயிட் பண்ணிப்
என்று ரம்யா சொல்ல OOyytyy TyyOly tyTOOTyy yltLLLSL ஆரம்பித்தார்கள். யாரோ அழைத்தாற்போல் மனம் சொல்ல மீது தன் விழிகளால்
என்றான் ராகேஷ்
ரம்யா தொடர்ந்தாள் என்ன
சொல்லனும் மீது மட்டுமில்ல, நீங்க
வீட்டுவரை வருகிறதென்றால் எனக்கும்
விருப்பமில்லை என்று முகத்தைத்
திருப்பிக் கொண்டாள்.
'#ff , ឡៃ នៅអំពែជាខ្មែរ
விருப்பம் என்று சொன்ன பிறகு நான் ஏன்
இல்லை கம்மா பிரம்மை என்று
மீண்டும் முன்னாள் திருப்பிக் கொண்டாள். L ராகேஷ் தன்னைப் பார்த்தபடி
இருந்ததை நினைவில் கொண்டுவந்து. தன் விழிகளை அவன் பக்கம் திருப்பினாள்.
அவனில் எந்தச் சலனமும் இல்லை. துேவை
Fi?:းနှီး பார்த்திருந்தான். gẻ 6h cặp
ឆ្នាវិតំោះ ព្រោង அழைத்தாள்,ரம்யாவும் மீதுவும் நெருங்கிய தோழிகள் இருப்பினும் மீது சாதுவானவள்
நண்பர்களோடு கதையே இல்லை.
, Umur: Jiżuri மீது இழைத்ததும் என்னடி என்றாள் #<# ரம்யாவை நோக்கி
ரம்யாதன் பெரிய விழிகளை
அர்அலி
ஸ்கூல் உடுது. தம்பி நான் ஊட்ல லட்சணத்துல. விலாசமாவது." -
த்தாள் ஜொஹரா
எதுவுமே பேசாமல் தான்.
பயய்படவேணும் நா சொல்ல வந்தது. என் நெடுநாள் ஆசை எல்லாமே இன்னும்
இரண்டே நாளில் அழகான லெட்டரிலேயே
எழுதிப் போடுகிறேன். மீது மாதியே லெட்டரிலேயே பதில் அனுப்புனா போச்சி. அப்ப தா என்னை மிதுவால்
புரிஞ்சுக்க முடியும் என்று கடகடவென
கதைத்துல்டுதிேலுக்குக்காத்திாமல்
நண்பர்களோடு உலக சமாச்சாரங்களை
೭ಾಷ್ಟ್ರೇನ್ತಿ। இதை யாரும்
கவனிக்கவில்லை. இதை வாங்கிக்கொண்
போய்விட்டான் மீதுவிற்கு தலைகால் புரியவில்லை.
"என்னடி ரம்யா என்னத்த கொடுத்த
dlaló பிரச்சினையாகிவிடப் போகுது.அவன்
மத்து மெல்லென *ளலருகேயிருந்த
ခြူမြီစ္းနုိင္ငံမ္ယမ္ဟုမ္ဟုန္နိ
பொல்லாதவன் ஏதும் செய்து விடப்போற்ான் என்றாள் மீது கலங்கிய கண்களுடன்
"ச்சி. கம்மா இருடி இதற்கெல்லாம்
வெயி பண்ணி பிரயோகனம் இல்ல நாங்க
: வீட்டுக்குப் போகிறோம் என்றான். அவன்
.
மிதுவிற்கு பாறாங்கல்லையெடுத்து தலைமேல் போட் மாதி இருந்தது.
ரம்யா என்னதான் ஆறுதல் சொன்னாலும்
அவளை ஆதரித்துப் பேசவும் முடியாமல் எதிர்த்துப்பேசி ஒதுக்கவும் முடியாமல் தவித்தாள்.
மிதுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ரம்யா பேசாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காதே? என்று வருந்தினாள் உண்மையாகவே அவன் சொன்ன மாதி இன்று ராகேஷ் என்று எழுதப்பட்டு கடிதம் ஒன்று வந்து இருக்கிறே 榭 அம்மா, அப்பா 3
பார்த்திருந்தால் என்ன நடக்கும். கடிதவுரை இப்படி விக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் இம்மா பார்த்திருப்பாள் எனக்கு கடிதம் இதுவரை தனிப்பட்ட முறையில்
gibiu fil Gi தானே பேகவான் என்ன நடக்கப்
போகுதோ. போன கிழமை அடுத்த
வீட்டு கீத்தாவிற்கு இப்படி லெட்டர் வந்ததும் அவள் மேல் உயிரையே saagisốbijis Milliam aiutuig gafarrgår i அம்மா எப்படி அடித்தாள். அவள் படிப்பையே நிறுத்திவிட்டார்களே அவசர elagipi siia gürosi நடக்குதே எனக்கும் இந்த நிலை தானா?
என்று கற்பனைக் குதிரையின்
கடிவானத்தைக் கத்தரித்துவிட்டு கற்பனையின் உச்சத்திலே நின்றாள்.
இல்லை கீத்த உண்மையிலேயே ஒரு
நான் அப்படி இல்லையே என்று சமாதானப்படுத்திக்கொண்டவள் மீண்டும்
அவன் இன்று எனக்குக் கடிதம் எழுதி
என் நிம்மதியைக் கெடுத்துவிட்டிருக்கிறான்
என்று நினைத்து நினைத்து கண்ணீர் மொழிகொண்டு அவளது கண்கள் கதை சொல்லிக் கொண்டிருந்தன. மீண்டும் கையில் எடுத்தாள், முதலிலேயே தொ.
| ဓါးမ္ဟစ္ထိ ဒျုံဖါးႏွစ္ထိ ஓடிவந்த வசந்தி, இருந்த கடிதத்தை வாங்கி
கிழித்துப் போட்டாள்.
ஆக. 08.14, 2004

Page 21
  

Page 22
டபிள்யூஜிகிரேஸ் உலகின் முதலாவது முதல் தரப் போட்டியில் மூன்று சதங்களைப் பெற்றுக்கொண்டபோதும் அவரால் உலகின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற இயலாது போய்விட்டது.
முதன்முதலில் இவர் 1880இல்தான் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கு பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கிரேஸ் பின்னர் 1889\90ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். இக் காலகட்டத்தில் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துள்ளார். இதில் ஒரு போட்டியின்போது அவர் மிகவும் பெறுமதி மிக்க 190 ஓட்டங்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். டபிள்யூ.ஜி.கிரேஸ் தொடர்பில் பல சுவாரஷ்யமான கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இக் கதைகள் இன்று கூடப் பிரசித்தி பெற்றவைகளர்கக் கருதப்படுகின்றன. மாநிலப் போட்டியொன்றில் கிரேஸ் பங்குபற்றியபோது இரசிகர்கள் அலைமோதிக் கொண்டிருந்தனர். குறிப்பாக கிரேஸ் விளையாடும்போது அவரது இரசிகர்கள் இவ்வாறு அலைமோதுவது இயல்பாகும்.
பந்துக்கு முகங்கொடுக்க கிரேஸ் மைதானத்துக்கு வந்தபோது அரங்கு நிரம்பிக்
*業 - காணப்பட்டது. விளையாட்டு இரசிகர்கள்
கரவோசை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். நடுவரிடம் தனது நிலையைப்
பெற்றுக்கொண்ட கிரேஸ் முதலாவது பந்துக்கு முகங்கொடுக்கத் தயாரானார். வேகமாக ஓடிவந்து வீசிய பந்து கிரேஸின் துடுப்பைத் தாண்டி நடு விக்கெட்டில் பட்டு விக்கெட் பறந்துவிட்டது.
褒
அணி கைப்பற்றியது, இலங்கை அணிக்குப் புத்துணர்ச்சியூட்டி யுள்ளது. சுமார் 18 மாதங்களாக தளர்வுப் போக்கோடு காணப்பட்ட இலங்கை அணி வீரர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இலங்கை அணியின் தலைவர் மாவன் அத்தபத்து.
இறுதிப் போட்டியில் தோல்விகண்ட
இந்திய அணியின் தலைவர் செளவுரவ் கங்குலி கூறும்போது, இலங்கை அணியின் பந்து வீச்சு பிரமாதம் என்று சொல்ல முடியாது. எனினும், எமது வீரர்கள் பந்தைத் தடுக்கத்தான் செய்தார்களே தவிர ஓட்டங்களைக் குவிக்க வேண்டுமென எதிர்த்தாடவில்லை எனத் தெரிவித்த அவர், அடுத்து ஹொலண்டில் நடைபெற இருக்கும் முக்கோணப் போட்டியில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார். இது வழமையாக இந்திய அணி கூறும் காரணம்தான் என்பதால் அடுத்த போட்டி எப்படி அமையப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பைத் தவற விட்ட மற்றுமொரு அணியான பாகிஸ்தான் அணித் தலைவர் இன்சமாம் உல்ஹக், போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாகக்
22
356.606060) வெளியிட்டார்.
அவர் மேலும் கூறும்போது, ஆசியக் கிண்ணத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான்
சிறப்பாக விளையாடியது. போனஸ் புள்ளியின் அடிப்படைக் கொள்கையே சரியில்லை. இந்தப் போட்டியில் இந்தியா இரு ஆட்டங்களில் தோல்வி கண்டபோதும் இறுதி வாய்ப்புை
! s!2S32: ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ო. 2 — 2 22. - 2 3
எட்டியிருக்கிறது. பாகிஸ்தான் ஒரு போட்டியில்தான் தோல்வி கண்டது. ஆனாலும், ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதியாட்டத்திற்குத் தெரிவாகவில்லை. போனஸ் புள்ளி முறையில் உடனடியாகச் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து கிரிக்கெட் தெரிவாளர்கள் இன்னும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என இரசிகர்களும் எதிர்பார்ப்பது புரிகிறது. அடுத்த 9ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி 2006இல்
 
 
 
 
 
 
 
 
 
 

பந்தை வீசியவரும் ஏனைய களத் தடுப்பாளர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் காட்டிய போது அரங்கில் இருந்த இரசிகர்களிடையே பலத்த மெளனம் நிலவியது.
கீழே விழுந்து கிடந்த விக்கெட்டை மின் லகின் வேகக்கிர் எடுத்துமீண்டும்ன்ேறிதேன் மீது பல்ஸ்: "ரீஇ' ஸையும் வைத்த கிரேஸ், மீண்டும் பந்துக்கு விரிவான விளக்கங்களைப் பெற்றுக முகங்கொடுக்கத் தயாரானார். என்ன ಇಂಗ್ಲ ளவேணி டிய அவசியமற்ற இவ நடக்கிறது என்பதை அறியாத எதிரணி: ,ே "ேஃன்ை ஆடடக்காரர்கள் நடுவரை நோக்கினர். (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் நீங்கள் அவுட்டான வீரர் எனக் கூறிய ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் நடுவர் ஒற்றை விரலை நீட்டினார். |அருள் ஞான ஜோதிட சித் தத்தில இதன்போது நடுவரிடம் சென்ற கிரேஸ் சுருக்கமான உங்கள் பலா “ஆயிரக்கணக்கான இரசிகர்கள் இங்கே Π (35 LD . அமர்ந்திருப்பது நீங்கள் நீட்டுகின்ற விரலைப்|ைசொல்பவர் பார்ப்பதற்காக அல்ல. நான் பந்துக்கு ஜோதிட அறிஞர், பேராசிரியர், முகங்கொடுப்பதைப் பார்ப்பதற்காகவே L.Cas. sFTLÉ !,'; அவர்கள் கூடி இருக்கின்றார்கள் எனக்:ான நீதிபதி, கொழும்பு கூறிய கிரேஸ், பந்து வீசுபவரை நோக்கி மீண்டும் தனக்குப் பந்து வீசுமாறு கோரியுள்ளார். Επιή Λ. -
அன்று ரேலீக்கு இருந்துவந்த ஆதிக்கம் 4: பிறந்த கிழமை செவ்வாய் வரவேற்பின் முன்பாக நடுவராலும் எதிரணி நாற்குணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் விரர்களாலும் கிரேஸை மீறிச் செயற்பட கண்டிப்பாக இருக்க வேண்டியவை நாற்படை ஒரு இயலாது போயுள்ளது. இதனால் கிரேஸ் நாட்டுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். மீண்டும் பந்துகளுக்கு முகங்கொடுத்துச் ாட்டுக்கு நான்கு படைகள் காவல். மனி ஒரு சதமொன்றை அடித்துள்ளார் ດ້. டுககு நானகு பை மனதனுககு குறிப்பிடத் தக்கது. நானகு குணங்கள சிறப்பு இப்படியான ஆதிக்க கிரேஸ் 3 வருடங்களாக முதல் தரப்பு எண் 4இல் அவதரித்திருக்கின்றிர்கள் அதனோடு போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். இக் கால சேர்ந்து சிறப்பும் சீரும் மிக்க கட்டத்தில் 360 போட்டிகளில் செவ்வாய்க்கிழமையினையும் விதியாகப் பெற்றுள்ள கலந்துகொண்ட அவர் 5421 ஓட்டங்களைப்-நீங்கள் பாக்கியம் செய்தவர்கள் பெற்றுள்ளார். இதில் 124 சதங்கள் - கல்வி ஒரு மனிதனின் முதலாவது கண் அடங்குகின்றன. அதே நேரம் சிறந்த அந்தக் கல்வியைத் தொடர்ந்து கற்கக் கூடிய பந்துவீச்சாளராகவும் திகழ்ந்த கிரேஸ் 50980 பதிறமையும் வசதியும் உங்களுக்கு இருந்தாலும்
p (65 ருநதாலு ஓட்டங்களைக் கொடுத்து 2809 தொடர்ந்து படிக்கக் கூடிய வாய்ப்பினை நீங்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இழந்துவிடுவீர்கள். அதாவது ஏதோ ஒரு 875 கெச்களை இவர் பிடித்துள்ளார். காரணத்தினால் கல்வி தடைப்பட்டுவிடும். 1915ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 23ஆம் இருந்தாலும் நீங்கள் வருந்த வேண்டியதில்லை. திகதி கெண்ட் மாநிலத்தில் நொடின்ஹெம்மில் அன்பு, கருணை, இரக்கம், விருந்தோம்பல் போன்ற கிரேஸ் காலமானார். சிறப்பான பண்புகள் உங்களிடம் காணப்படுகின்றன. மைந்தன் பரந்து விரிந்த மனதைக் கொண்டுள்ள நீங்கள் P த பிறருக்கு உதவி புரிவதில் முன்னணியில் திகழ்வீர்கள் ,பொய், வஞ்சகம், துரோகம், கள்ளம், கபடிம் === ككت ===================
ஞ 器 6s பொறாமை போன்ற தீய குணங்களை விட்டும் நீங்கியவர் நீங்கள். பிறர் மீது அன்பு காட்டுவீர்களே தவிர பொறாமைப்படவோ, வஞ்சகப்படவோ 3. மாட்டீர்கள் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கையுடையவுர் நீங்கள். பிறரின் உயர்ச்சியில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அவர்களின் மகிழ்ச்சியில் மனநிறைவு பெறுவீர்கள். அந்தளவுக்கு மிக உயர்ந்த, உன்னதமான,
5 த மேன்மையான, புனிதம் நிரம்பிய பண்பு உங்களுக்கு இருப்பதையிட்டு நீங்கள் சந்தோசம் அடையலாம்.
வேலை அல்லது தொழில் விடயத்தில் அதிக அககறை காட்டுவீர்கள் அதே நேரம் கண்டிப்பும் உங்களிடம் இருக்கும். அது தொழில் முன்னேற்றத்தையும், தொழில் பக்தியினையும் அடிப்படையாகக் கொண்டதே தவிர தனிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை.
வீண் காரியத்தில் ஒருபோதும் ஈடுபடமாட்டீர்கள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதுபோல ஒரு காரியம் செய்வதாக இருந்தால் தனக்கு அதனால் நன்மை அல்லது இலாபம் இருக்கின்றதா என்பதை ஆராய்ந்துதான் அந்தக் காரியத்தினைச் செய்வீர்கள். அதே போல அந்தக் குறிப்பிட்ட காரியத்தினால் பிறருக்கு நன்மை அல்லது இலாபம் இருக்கின்றதா என்று ஆராய்ந்து நனமை, இலாபம் இருந்தால்தான் செய்வீர்கள். ஒன்றுக்குமே பிரயோசனமற்ற வீணான காரியங்களை ஒருபோதும் செய்ய மாட்டீர்கள். கடலில் மழை பெய்வதை Gill காட்டில் மழைபெய்வது சிறப்பானது என்ற தன்மை கொண்டவர் நீங்கள். எவ்விதமான வேலையாக இருந்தாலும் அதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். எந்தப் பிழைகளோ அல்லது குறைபாடுகளோ அற்றதாகச் செய்ய வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்து அந்தக் காரியத்தை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
பிறருடைய விடயங்களில் மூக்கை நுழைக்கும் கெட்ட குணம் உங்களுக்குக் கிடையாது. ளு ாது எளிமையான, அழகான வாழ்க்கையினை விரும்பும் (6 உன்னதமானவர் நீங்கள். இதனால் ஆடம்பரமான, கேளிக்கைகள் நிறைந்த வீண்செலவுகள் கொண்ட வாழ்க்கையினை வெறுப்பீர்கள் வைத்தியக்கலை,
எந்தக் கிழமையில் பிறந்திகள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத் தக்கது. முதன்முறையாக 1984ஆம் ஆண் ஆசியக் கிண்ணப் போட்டி ஷார்ஜாவில் நடத்தப்பட்டது.
ஆசியக் கிண்ணத்தை சோதிடக்கலை போன்ற துறைகளைக் கற்க இலங்கை அணி இம்முறையோடு வேண்டும். இவை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் முன்றாவது தடவையாகச் என்பதில் ஆர்வம் மிக்கவர் நீங்கள். சுவிகரித்துள்ளது. 1985-86ஆம் தெரிந்துகொள்வதுதான் உங்கள் நோக்கமே தவிர
ஆண்டுகளிலும, 1997-98ஆம் இவற்றைத் தொழிலாகச் செய்யும் எண்ணம் ஆண்டுகளிலும் தற்போதுமாக உங்களிடம் இருக்காது.
ன் றை வெற்றிபெர் 蠶 ଉ୪୪f', ಕ್ಲಬ್ಹ್# நமய நட நம்பி நடவாதே என்ற கொள்கை
உங்களிடம் கிடையாது.
நடந்த இறுதிப் போட்டிகளிலேயே ---... வெற்றி கண்டது குறிப்பிடத் (அடுத்து ஆதிக்கம் டி புதனர் கிழமை
பிறந்தவர்களைப் பந்நி பார்ப்போம்)
தக்கது.
35. 08-14, 2004

Page 23
LL LLL L L L L L L L L L L L L L L L L L L LL LLL LL LLL LLLL LL L
மாஜிக் தந்திரங்கள் குறித்த
பயிற்சியும் அதனோடு ஒட்டிய சுவைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்
மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
இதை வேறு வகையிலும் கூட இன்னும் சிறப்பாகச் செய்யலாம். எப்படி என்றால் காட்சியாளர் உள்ளேயிருந்து வெளியே வரும்பொழுது முதுகுப் பக்கம் ஸ்டாண்டை மாட்டிக்கொள்ளாமல் சிறுமியை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வந்து சபையோருக்கு முன் காட்ட வேண்டும். சிறுமியும் சிரித்துக்கொண்டே சபையோரைப் பார்த்து "வணக்கம்" என்று சொல்லியபின், சிறுமியை பெட்டியருகே கூட்டி வந்து, பெட்டியின் நான்கு கதவுகளையும் திறக்கச் செய்து, சிறுமியைத் தூக்கி பெட்டியின் நடுவில் நிற்க வைத்து, அதன் தலையின் மேல கறுப்புக் கைக்குட்டையைப் போர்த்திவிட்டு, உள்ளே செல்வது போல உள்ளே சென்று ஸ்டாண்டை முதுகின் பக்கம் மாட்டிக்கொண்டு, மேடைக்கு வந்து, சிறுமியின் பக்கம் வந்து தலையில் மூடப்பட்ட கைக்குட்டையை இடது கையினால் எடுத்துக் கீழே வீசி எறிந்துவிட்டு, முதலில் தன் பக்கமுள்ள கதவை மூடுவது போல முட வேண்டும்.
இந்தச் சமயம் உதவியாளரும் வலது பக்கமுள்ள கதவை மெதுவாக மூட வேண்டும். பிறகு முன் பக்கக் கதவை மூட வேண்டும். இந்தச் சமயம் காட்சியாளர் பெட்டியை நெருங்கி நின்று கதவின் கொக்கிகளைச் சேர்ப்பது போல நடிக்க வேண்டும். இந்தச் சமயம் பெட்டியினுள் உள்ள சிறுமி கட்சியாளரின் முதுகில் தொங்கும் ஸ்டாண்டிற்குத் தாவி ஏறிவிட வேண்டும். உடனே காட்சியாளர் இடது கையினால் பின்புறக் கதவை முடிக் கொக்கிகளை மாட்ட வேண்டும் உதவியாளர் மறுபக்கமுள்ள கொக்கிகளை மாட்ட வேண்டும்.
உதவியாளர் பெட்டியை விட்டுச் சிறிது தூரத்தில் நின்றுகொண்டு, மந்திரக் கோலை ஆட்டி, பெட்டியில் உள்ள சிறுமி வெளியே செல்லும்படி மந்திரம் போடுவது போல நடித்து, வேலையாளருக்குச் சைகை செய்ய வேண்டும். இந்தச் சமயம் உதவியாளர் ஒரு கம்பியை எடுத்து அதன் கூர்ப் பகுதியைச் சபையோருக்குக் காண்பித்துவிட்டு, பெட்டியின் நடுத் துளையில் கூர்ப் பகுதியை வைத்து மெதுமெதுவாகச் சிறுமியின் உடலில் கம்பியைச் சொருகுவது போல பாவனை செய்து அழுத்திக் குத்த வேண்டும். இந்த விதமாகப் பல வித பாவனையுடன் முன் பக்கக் கம்பிகளைச் சொருகிவிட்டு, கைமணியை எடுத்து அதை அடித்துக் கொண்டே மூன்று முறை சுற்றி வர வேண்டும் மூன்றாவது சுற்று முடிந்தவுடன் கம்பிகளை ஒவ்வொன்றாக வெளியே இழுத்துக் கீழே போட வேண்டும். இந்த விதமாக எல்லாக் கம்பிகளையும் எடுத்தபின் காட்சியாளர் பெட்டிக்குப் பக்கத்தில் வந்து நின்று முதலில் பின் கதவைத் திறந்துவிட்டு பெட்டியை நெருங்கி நிற்க வேண்டும். இந்தச் சமயம் சிறுமி ஸ்டாண்டிலிருந்து பெட்டிக்குத் தாவி, பெட்டிக்குள் நிற்க வேண்டும். சிறுமி
, பெட்டிக்குள் சென்றவுடன் மெதுவாகப் பக்கக்
கதவைத் திறக்க வேண்டும். பிறகு முன் பக்கக் கதவை மெதுமெதுவாகத் திறக்க வேண்டும். இந்தச் சமயம் சிறுமி சிரித்துக்கொண்டே "வணக்கம்" என்று சபையோர் கேட்கும்படி சொல்ல வேண்டும். உடனே முன் திரையை விட்டுவிட வேண்டும்.
இதைக் கண்ட சபையோர் கம்பியைப் பெட்டியின் உள்ளே சொருகும்பொழுது சிறுமி எங்கே மறைந்தாள்? எப்படி உள்ளே இருந்தாள்? என்று நினைத்து ஆச்சரியப் படுவார்கள்.
குறிப்பு : இந்தக் காட்சியை நடத்த சிறுமியை நன்கு பழக்க வேண்டும். சிறுமி ஸ்டாண்டில் நிற்கும்பொழுது அதன் கைகள் வெளியே தெரியக் கூடாது. காட்சியாளர் ஸ்டாண்டை மாட்டிக்கொண்டு மேடைக்கு வந்தபின் தன் முதுகைச் சபையோர் பக்கம் திருப்பவே கூடாது. மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். சிறுமி
ار ஸ்டாண்டிலிருந்து பெட்டிக்குள் போகும்
பொழுதும், பெட்டியிலிருந்து இறங்கும்
பொழுதும் மிகக் கவனமாக நடக்க
வேண்டும்.
kafirmat uncoао யமாய் மறையச் செய்து மறுபடி வரவழைத்தல்
இந்தக் காட்சியை நடத்த தனிப்பட்ட முறையில் ஒரு டப்பா தயாரிக்க வேண்டும். இதன் வாய்ப் பக்கம் நீண்ட சதுரமாக இருக்க வேண்டும். அதாவது நீள்வசமாக 4 செ.மீற்றரும், குறுக்கு வசமாக 3 செ.மீற்றரும் இருக்க வேண்டும். உயரம்
ബw
இந்தमाariमत TG)
இ மேடம் (அச்சுவினி, பரணி, A di T i jiġi 60), (pb jjab IT a))
○ தொழில் நிலை உயர்ச்சி -ெP பண வரவு, மனக் குறை நீங்கும், குடும்ப நன்மை, பிரயாண மிகுதி, உத்தியோக நன்மை, பலவித பேறு மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் வெற்றி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
எண்ணம், வெளி
SJ (0808200 35 LIÑA 14.08.2004. GODI
(மிருகசீரிடத்துப் பின்னரை திருவாதிரை,
புனர்பூசத்து முன் முக்கால்)
மேன்மை, உயர்ந்த
சிங்கம் (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ' ಕ್ಲಿಕ್ಗಳ சிறப்பு, வீன ( விரயம், மனக் கலக்கம், யிடப் பயணம், அன்னியர் உதவி, குடும்பக் கவலை மிகு நட்பு உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் பிளளைகளால உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, க்ஷிமி, နှီးနှီးနီ விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
கள் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள்
18 செ.மீற்றரும் இ முதலில் ஒரு கு வேண்டும்.
பிறகு, அதன் சுமார் இரண்டு செ 6 செ.மீற்றர் நீளத் அதை குழியினுள் தடுத்து அதன் ஓரத் சேர்த்து நீர் கசியா வேண்டும். அதன்பி அளவில் தகடு வெ வைத்துப் ஒட்டிவிட வைப்பிலும் நீர்க் க இந்த விதமான அதற்கு மனதில் ே அடித்து வைத்துக்ெ காட்சி ஆரம்ப மேல், இந்த டப்பா6 பாலையும் வைத்து மேடைக்கு வந்து, கிளாஸில் பாலையும் சபையோருக்கு நே மறுபடி பாலை டப்ப விட்டு, மறுபடியும் அ விட்டு, ஸ்ருலின் மே வாயில் ஒரு கறுப் போட்டு மூடி, மந்திர போடுவது போல கைக்குட்டையை எ எடுத்து அதிலுள்ள போகும்படி சாய்த்துப் வராத அளவிற்கு கிளாஸில் பால் விழு கள்ள அறையில் நிற் கிளாஸில் பால் விழா பால எங்கே? ஆச்சரியமடைவார்கள் மறுபடி டப்பாை கைக்குட்டையால் மு கொண்டு மந்திரம் பே கைக்குட்டையை எடு எடுத்து உள்ளே ப செய்து, டப்பாவை எ மாகத் திருப்பி கள்ள வெளியே வரும்படி பாலை விழும்படி ெ இதைக் கண்டு பாலி இப்போது எப்படி டப் ஆச்சரியப்படுவார்கள்.
jų: Jh5 6 தயாாதத பன பாலை போகச் செய்ய, கள்ள இருக்கிறது என்பதை டப்பாவினுள் எட்டிப் ப அறை இருக்கும் ப கொள்ள டப்பாவின் மே கும் பக்கத்தில் குறுக்களவில் ஒரு நன்றாகத் தெரியும்படி
G
ன்மை, உத்தியோகக்
ால்லை, மாணவர்
a ' .......:::: அற்பு இலாபம்,
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் புதன் 巴娜 அதிர்ஷ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 6 。
இடயம் : (கார்த்திகை பின் கர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் பின் முக்கால், ரோகிணி, மிருக ಙ್ಗಹಾ। ஆயி முக்கால், அத்தம், (
ಫಿಸಿ... :
ལ། ཕལ་ y hálf H 56, ski fjustölló, கம் - மத ཨ་ལོ་མ་ཅལ་ பெரியோர் உதவி கெளரவம், உத்தியோக பாதிப்பு குடும்ப மேன்மை, சுபகாரிய நன்மை, மனத் துயர் நீங்கும், இனசன நன்மை, குடும்ப }
முயற்சி மனக் குறை நீங்கும், மாணவர் கல்வி குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
உத்தியோக உயர்ச்சி மாணவர் கல்வி சுகம் உத்தியோக மேன்மை மாணவர் :
: விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த கல்விக் குழப்பம் விவசாயிகள், வியாபார்கள் 體 இலாபம் குறைந்த இலாபம் - - - - - - அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 04
ஆக. 08:14, 2004 Roof".
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLLLL
வணக்கமுங்கோ வணக்கம் இலங்கையில ய் போலத் தயாரிக்க ஏற்பட்டிருக்கிற இடியப்பச் சிக்கலைத் தீர்க்க என்ன பாடுபட வேண்டிக் கிடக் குது பாத்தீங்களா? இப்பிடி வந்தா அப்பிடிப் போகுது, அப்பிடி வந்தா இப்பிடிப் போகுது எண்ட கணக்கா, எந்த வழமா வந்தாலும், சிக்கல் பிடிபடுகுதுமில்லை, விடுபடுகுதுமில்லை.
யுத்த நிறுத்தமெண்டிறாங்கள். குண்டு டிக்குது. ஆடு பறக்குது, நாளாந்தம் நிச்சயிக்கப்பட்ட சில மரணங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்குது.
பேச்சுவார்த்தை எண் டிறாங்கள், நிபந்தனைகள் விதிக்கிறாங்கள். இதைத்தான் பேசலாம் எண்டு ஒரு பக்கம், அதைப் பேசக் கூடாதெண்டு இன்னொரு பக்கம் , பேச்சுவார்த்தை நடக்கிறதே கேள்வியாப் போயிருக்கு பேசினாலும் எதைப் பேசிறது. பேசிற பேச்சில இணக்கம் வர வழியிருக்கா, இல்லை இது வெறும் சுணக்கத்துக்கு வழி தேடுற மற்றொரு யுக்தியா எண்டு சந்தேகங்கள் கிளம்புது, -
இந்த நிலையில எங்கட நடுவர்களாக இருந்து நாட்டுக்கு நாடு போய் வாற நோர்வேக் காறரிட்ட நிலைமையை அறிஞ்சுகொள்ள ஒரு பேட்டி கண்டிருக்கிறன். கேட்டியளெண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கும். காபூ: ஹல்லோ மிஸ்டர் நோர்வே ஹெள
க்க வேண்டும். இதை
டு பக்க விளிம்பிலிருந்து இடம் விட்டு, சுமார் ல் ஒரு தகடு வெட்டி கள்ள அறை போல த குழாய தகரததுடன
அளவிற்கு ஒட்டி விட வெ அந்த வாய்க்கு ஏற்ற டி அதை அடிப்பாகமாக வேண்டும். எந்த ஒட்ட வு ஏற்படக் கூடாது. டப்பா ஒன்று தயாரித்து நான்றிய ஒரு வர்ணம் ாள்ள வேண்டும். மாகுமுன் மேசையின் வயும், ஒரு கிளாஸில் கொண்டு காட்சியாளர் டப்பாவையும், ஒரு எடுத்து வந்து, அதைச் ாக டப்பாவில் விட்டு விலிருந்து டம்ளருக்கு ந்தப் பாலை டப்பாவில் ல் வைத்து, டப்பாவின் |க் கைக்குட்டையைப் க் கோலினால் மந்திரம் (6 Lų (6?
பாவனை செய்து நேர பைன் 6த்துவிட்டு டப்பாவை காபூ யேஸ் யேஸ் யூ ஆர் ஃபைன், ால் கலிலி அறைக்குப் பட் வீ ஆர் இன் பெய்ன் அது சரி, இப்ப பிடித்து பால் வெளியே என்ன சிற்வேஷன்? டப்பாவைப் பிடித்து நோ சிற்றிவேஷன் நோர்மல், பட் ம்படி சாய்த்தால் பால் பேச்சுவார்த்தைக்கு நோவே கும் வெளியே வராது. காபூ 'நோர்வே தலையிட்டும் நோ தது கண்டு சபையோர் = வேயா? என்று யோசித்து நோ அது மிஸ்டர் காபூ நாங்கள் T. - வெறுமனே ஏற்பாட்டாளர்கள், ரெண்டு பக்கமும் வ வைத்து கறுப்புக் உடன்பட்டார் செய்து குடுப்பம். அவங்கதான் டி மற்திரக்கோலைக் உடன்பட வேணும் எங்கட கையில இது டுவதுபோல நடித்து இல்லை }த்துவிட்டு, டப்பாவை காபூ அவங்க உடன்படுறதாயிருந்தால், ார்த்துப் புன்முறுவல் அவங்களே பேசிக்கொள்ளுவாங்களே! நீங்க டுத்து ' எதுக்கு? உடன்படுறவங்களச் சந்திக்க அஜ ಅಲ್ಲ್ಲಿ? வைக்கிறதுக்கு ஆள் தேவையா? சய் : உடன்படாதவங்களைச் சந்திச்சுப் பேச தால, வைக்கத்தானே இடைத் தரகர் தேவை? ஏப்படி மறைந்தது, நோ ஐ ஆம் சொறி வீ ஆர் பாவில் வந்தது என்று ஹெல்ப்லஸ் -
காபூ அப்ப இதில உங்கட இறுதி இலக்கு பகையான டப்பாவைத் என்ன? - க் கள்ள அறைக்குப் நோ நோபல் பிறைஸ் நோ. அறை எந்தப் பக்கம் சொறி. 2 மீன். நத்திங் நத்திங். த் தெரிந்துகொள்ள, பட் சமாதானம் சமாதானம்தான் இறுதி இலக்கு ர்க்கக் கூடாது. கள்ள காபூ அப்ப இப்ப வெடிக்கிற குண்டுகளும்
க்கத்தைத் தெரிந்து ஆடுகளுந்தான் உங்கட சமாதானத்துக்குப் ல் கள்ள அறை இருக் மார் ஒரு செ.மீ.
பாதையா?
நோ அது இனந்தெரியாதவை செய்யிற
கதிலை ஆகந்தசாமி
CSUssin m" næESind m_mæOESO oHM
நான் GenrouGu தெல்லாம் Gurruuu.. o
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
༤༤།《>
வேலை. அதுதான் நெருப்போட விளையாட வேண்டாம் எண்டு சொல்லியிருக்கிறமே.
காபூ நெருப்ப முள விட்டிட்டு, அது எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் பரவ விட்டிட்டு, இப்ப நெருப்போட விளையாட வேண்டாமெண்டால் என்ன அர்த்தம்?
நோ இப்பிடி எதுவும் நடக்காமல்தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை எழுதி வைச்சிருக்கிறமே?
கா.பூ அந்த உடன்படிக்கையில போட்டிருக்கிற யுத்த நிறுத்த மீறல்கள் என்னென்ன எண்டு தெரியுமா!
நோ ஏதோ. பொதுமக்கள் பாதிக்கப்படுற விஷயங்கள், புலிகளையும் அரசாங்கத்தையும் பாதிக்கிற விஷயங்கள் எண்டு கொஞ்சம் எழுதியிருந்ததா ஞாபகம்.
காபூ அப்ப, பொதுமக்களைப் பாதிக்கிற சம்பவங்கள் நடக்கேக்க நீங்கள் எங்க போயிருந்தனிங்கள்.
நோ யூ ஸி மிஸ்டர் காபூ இதுகளில தலையிட்டா யுத்த நிறுத்தம் குலைஞ்சு போயிடுமெண்டதால நாங்கள் எதையும் செய்ய ஏலாது பாரும்,
காபூ அப்ப சூடுகள் நடக்கேக்க, நோ அதிலயும் நாங்கள் விசாரிக்கப் போனா விஷயம் பிழைக்கும்.
காபூ இப்ப குண்டுகள் வெடிக்கவும் துடங்கிட்டுது. இதுவும் யுத்த நிறுத்த மீறலோ எணடு உங்களுக்கு இன்னுந் தெரியேல் லயெண்டெல்லோ அறிக்கை விடுகினம் உங்கட கண்காணிப்புக் குழுக்காறர்? நோ அதை யுத்த நிறுத்த மீறலெண்டா, யுத்தம் வந்திடுமே
காபூ அப்ப எதுதான் யுத்த நிறுத்த மீறல்?
நோ அதுதான் எங்களுக்கும் தெரியேல்லை. எங்களைப் பொறுத்தமட்டில இரண்டு பக்கமும் இணங்கி, இது யுத்த நிறுத்த மீறல்தான் எண்டு ஒத்துக்கொள்ளாதவரை எதுவுமே யுத்த நிறுத்த மீறலில்லை.
காபூ வெரி வெரி குட் பொலிஸி அப்ப இப்பிடியே போனா எப்ப சமாதானம் வரப்போகுது? -
நோ அதாவது பாரும் காபூ முந்தி எந்தச் சம்பவம் நடந்தாலும் அதைக் கண்டிக்கிற காலம் இருந்தது. அது யுத்த காலம். இப்ப எந்தச் சம்பவம் நடந்தாலும் அதை மன்னிக்கிற காலம், இதுதான் சமாதான காலம். இப்பிடியே எல்லாத்தையும் மன்னிச்சு மன்னிச்சு, கடைசியில யுதத்தத்தையும் கூட யுத்த நிறுத்த மீறலில்லை எண்டு ஏற்றுக்கொள்ளுற நிலையொண்டு வரும், அதுதான் சமாதானம் கொஞ்சநாள் பொறுத்திரும் கெதியில வந்திடும்.
காபூ நல்லது மிஸ்டர் நோர்வே உங்கட சமாதான முயற்சிக்கு நோபல் பிறைஸ் கிடைக்க வாழ்த்தரிய வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் நான், eo
மேடம் - இராகு, மிதுனம் - சனி, வெள்ளி
துலாம பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் கலக்கம், செலவு தி, அன்னியர் நட்பு உத்தியோக மேன்மை, திகாரிகள் உதவி மாணவர் கல்வியில் றம், விவசாயிகள், வியாபாரிகள் கடின
உத்தராடத்து முதற்கால்)
தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, காரியச் சிறப்பு குடும்பச் சிறப்பு பிள்ளைகளால் மகிழ்ச்சி, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் சொற்ப இலாபம்,
ழப்பு ... . . . . . . .
iஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
iஷ்ட இலக்கம் 02 அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் : (விசாகத்து மகரம் (உத்தராடத்துப் பின் நாலாங்கால், அனுஷம், முக்கால், திருவோணம், கேட்டை) அவிட்டத்து முன்னரை) தொழில் பலிதம், பண வரவு தொழில் வெறுப்பு, மனக்
காரியானுகூலம், குடும்பக் ம், மனக் குறை நீங்கும், உத்தியோகச் பு, மேலதிகாரிகள் பகை மாணவர் கல்வி ம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
D. ஷட நாள புதன ஷ்ட இலக்கம் - 03
குழப்பம், அன்னியரால் தொல்லை, பணச் செலவு, உத்தியோக அலைச்சல், வீண் குறை கேட்டல், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
கர்க்கடகம் - சூரியன், சிங்கம் - வியாழன், புதன், செவ்வாய், துலாம் கேது சந்திரன் மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
திரன் /RNதனு மூலம் பாடம்
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி முன் முக்கால்) தொழில் பலிதம், உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், குடும்ப நன்மை, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
மீனம் (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் நன்மை, காரியானுகூலம், இனசன நன்மை, குடும்ப சுகம், உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், பரீட்சைகளில் வெற்றி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
Bilang igla III L L L L L L L L L Y LS
LL Büchse genügsansi DIGIULIITONG ESGIDING LL LLLLLLLLYS S LLL S L L L S L S LLLLLLGL S S S S
KLMLSSS LLL LLTLLLLLT LL TMLL LLLLLLLLSLLL TqTT S
Salasingbel- 3. LTMLSLLLLLL SS LS LSLSLSLS S LSSLLS S SSLSSSMSS
இலங்கை வீடமைப்பு துறை, அபிவிருத்தி மற்றும் சேமிப்பு பழக்கத்தில் பரந்த அளவில் தலைமுறைகளாக பங்கு பெறச் செய்வதற்காக நாம் பல வீடமைப்பு கடன் திட்டங்கள் வைப்பு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் என பல்வேறு வருமான மட்டத்தை உடையவர்களுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தியுள்ளோம்.
sees G5 트 ) )(இது  ̄ܐܠܦ. பஹன் பியச ரன் விமன ܚܕܝܬ
உங்கள் வீடமைப்பு கனவை
蠶 கடன் திட்டம், வியாபாரம் மற்றும்
அவர்களது ஊழியர்கள் மற்றும்
ஊழியர் சங்கங்கள்
~ ශ්‍ර ෆිබෙන 38) அஇை வ்ட இ ைஅத்திண்ைடு அஆ5 ஜூன ԹԱՑն:9 ്ര
Moke Your Dre சுவ சக்தி சிரம அபிமானி
வீடமைப்பு கடன் வழங்கலுக்கான பெருந்தோட்ட வீடமைப்பு குடியிருப்புப் ಇಂದ್ಲ" பகுதிக்கான அபிவிருத்தித் திட்டம் பெருப்பிப்திற்கான Gigi Lib
ရှဉီးရှဂံ ။
கப்துர G3.6L Tagu Es were கவர்ச்சிகரமான மாத வருமானத்திற்கான நம்பிக்கையான LITSIGILLIGO
ÉGOpanoursor apgulčiš5 gÄLILLb. BEIGHTBg5 6 LULGOTT60 உயர் நிலையான வைப்பின் போது சேமிப்பு கணக்கு கடன் பெறுவதற்கான தகைமை பெறுகின்றனர்
5oving
15 வருடங்கள் தேசத்திற்காக தமது சேவைகளை அப்பணித்துள்ளது S
* 3 =
ტელ: შავ დევიზე ვ. ინკვ. კანავე 国エ a_リGuiscm
క్టె కన్నా
ܢܝ ܠܝ ܠ ܐ ܝ ܠ
呜呜 தம்பதிகளின் தனது முதலாவது பிறந்தநாளை BW
2多2%多グ
அம்மய்யா ராஜேந்திரம் அம்மா விஜயகுமா Rமகேந்திராஜா சற்குனரகுருக்கள் கிரந்திர நவாசித்தப்பா மாமிமார் ரதிவதனி மதிவதனி,
 

LSM SMSrSS SDSS SDS DS D DS S S S S S - - - -
த்துவ கைே
.σει ο ό | || 1 || ყური კეკე კ ,מההס19, או מאמרה bзеніші (ш аралар: அராப்ர்சி செப்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும். இக் கூற்றுக்கமைய உலக நாடுகளுக்கு , ബ, ഞങ്ങക ബഥ ബ ബ — აქვს სამ அராப்ந்த நிபுனத்துவம் பெற்ற
και το στο στα சந்தியங்க 2 ബി ബി (18,
so னை தெரிந்து கொள்ள முன்னறிவித் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம்
d
Tel: 2344832 G8ages. asırğılasmirgb(UTesör (M.A) -J.P.
0S 00SS M S S T T MMMM M MT TTT SS qM S 0 0S Booking Time 4.00 p.m. To 7.00 p.m. Only
இப்பானியப் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர்களின் பாரம்பரிய கிமோனா உடைகளை 6) || 獸 அணிந்து ஜப்பானிய மங்கையர் பச்சைத் தேநீர் தயாரிக்கும் காட்சி இது இந் நிகழ்ச்சி கடந்த 4.7.2004 UAA இல் டோக்கியோவில் நடைபெற்றது. ஏராளமானோர் கூடியிருக்க பொழுதுபோக்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சி பலருக்கும் தேநீர் பருகும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டதோடு தாங்களே தேநீர் விருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படித் தங்களை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சியைத் பாரித்த ஜப்பானிய மங்கையரை "தேநீர் தேவதைகள்' என்று செல்லமாக அழைத்தார்களாம். இனி தேநீர் தாகம் எடுக்கும்போது மற்றவரை எதிர்பாராமல் நாமே விரைந்து செயற்படுவது நல்லது
நாட்டைச் சேர்ந்தவர் ஆலன் ராபர்ட் உயரமான கட்டடங்கள் மீது ஏறுவதில் அசகா
இந்தோனேசியா சட்லைட் கர்ப்பரேசனுக்குச் சொந்தமான ஜகார்த்தா நகரிலுள்ள 361 அடி உயரமாள்
கட்டடத்தின் மீது இவர் ஏறி சாகசம் புரிந்தார். இது சினிமா அல்ல நிஜம்.
புதுமையாகச் செய்துவிட வேண்டுமென்பதில் வல்லவர்களான
ஜப்பானியர்களுக்கு இப்படியும் ஒரு
ஆசை கோடை காலத்தில் ஜப்பானியர் அதிகமாக அணியும் கிமோனா ஆடையை தனது செல்ல நாய்க்குட்டிக்கு ஏற்றவாறு வடிவமைத்து அணிவித்திருக்கிறார் ஜப்பானியர் ஒருவர். தலைநகள் டோக்கியோவில் நடைபெற்ற வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்டு முதல்
SUD