கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.08.15

Page 1
Sri Lanka
·
山 ---- ∞ s.
a News Pa
Registered as
NATIONNA
S.
|KSA
SRI LAN
TINAMURASU
 

sII, U.I.
s සු වාරමලර් 15 -21, 2004

Page 2
DESSERE ELUUÜJÜI OSCIL
மானிடர்களே மனித வாழ்க்கை
என்ன என்பதைப்
மதிப் புள்ளது
கர்த் பெறுவான் பிரிய கர்த்தரிடம் பதில்
í Hlö(pøLu
ಜಿ. முடிள்ே மரண வழிகள் நீதிமொழிகள் ళ్ల மதிப்புள்ளഞഖീ இப்பொழுது பரிசுத்த ஆவியானவர்
ఫభ ஆனால், உண்மையில் ஆலோசனைக் கர்த்தராக எமக்கு உதவக் மனிதன்தான் அவற்றிற்கு மதிப்பை வழங்குகிறான் எல்லாம் அவரிடத்தில் கூறுவோம். பரி Metri Fi எனக்கு ஆலோசனைத் தாரும் சுவாமி
- *、空豪 எப்பொழுது கேட்பான் என அவரும்
அத்தகைய போற் றத் தகு மனித வாழ் 5) ೧ முதல் எமது ஆலோசனைகளை விடு வீணடிக்கலாகாது. ۔-- செயற்படத் தொடங்குவோமாக அட்
- எஸ். அகிலா, 1 ஆம் பிரிவு, மண்டுர், தேவன் தருவார். ஆமேன்
கவிதைப் போட்டி இல.572
இடைநிறுத்தப்பட்டு யுத்தத்துக்கான கதவுகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இடம் உள்ள வரை இடம்
பிடித்துள்ள இந் நிலையில் கோட (குடியேற்றம் தொலைத்துவிட்டேன் செய்யப்பட்டவர்கள்
மீண்டும் ஏன. 褒 முகவரியை இடம்பெ தொலைத்து விட்டீர்களா? முகத்தைக் கூடக் - - - - - காட்டாமல் MúLollM! நாடோடி द्राहका செல்கிறீர்கள் - அதிகமில்லாமல், தய
கந்தசாமி ரமேஸ், ராகலை, நாடு போற போக்கில் நட்டு அனுப்பப்படவேண் நாளைக்கும் நடபபுகளும يتم تحوي مديون بعقودة சண்டை வரலாம். நடக்கின்ற தினமுரசு வா uuri 9 அதுதான் - இன்றே ಫೌನ್ಡ bummmmmmmmmmm
கிளம்பிவிட்டோம் நாடோடி 6856 இ 6 யுத்தம் இல்லாத வாழ்க்கையினை Uo)ID, இவர்கள் தேசம் நோக்கி. :: முடியவில்லை பிmங்க மண்ணில் நமககளககப மீண்டுமொரு யு வாழ சரிதா நாகேந்திரன், போகின்றதோ? எண்ணிப் பார்க் புறப்பட்ட அகதிகளா ஆரையம்பதி - 41. யாவும் இழந்து அல்லது ரேணுகா றிாய்தீன், உயிரைப் பிடுங் சொந்த மண்ணில் ஏறாவூர் - . அகதியாய் ஊர் வாழ விடாமல் விரட்டப்பட்ட அகதிகளா? கிண்ணியா தமி
தரை நிறைந்த மிதிவெடிகள் لy; தலைகளை இழந்த பனை தென்னை
மீள் குடியேற்றினர் يقولوني
யுத்தம் - உதிர்ந்ததோ ---------
■竖 متفقانون يقال பாழ் வெளியில்
எங்கள் நிம்மதி - அன்று
ÉÉ
தொட்டு இன்று - வரை மிஞ்சி நிற்போர் நாங்கள் நாடோடிகள், நாம் நால்வர்.
வினித்தகம பதுளை, சிபுலேந்திரன், பாலமுை
உண்மையைத் தரும் உன்னத முரசே! ஜூலை 1824 வரையான மலர் கிடைக்கப் பெற்றேன். பெரும் மகிழ்ச்சி அமைச்சர் டக்ளஸ் மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி பற்றிய உண்மையான விரிவான செய்தியை அறிந்துகொண்டோம். தகவல் பெட்டியில் கருக்கலைப்பு செய்வோர் கவனத்திற்கு. மக்களுக்குத் தேவையான விடயம் ஒன்றுதான். இன்னும் சிறப்புப் பெற எனது வாழ்த்துக்கள். ஆறுமுகம் சந்திரமோகன், நிவ்யூ பீக்கொக் மேல்பிரிவு புஸ்லல்லாவ,
2
முத்தமிழ் முரசே முதல்கண் வணக்கம்!
வியாழன் தோறும் இல்லம் வந்தடையும் இல்லத்தரசே! அழகிய முகவுரையை முத்தான பெறுமதி வாய்ந்த விடயங்களை உள்ளடக்கி அதிலும் கவிதைப் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, தேன் கிண்ணம், சிந்தியா, சிறுகதைகள் இவைகள் சூப்பரோ! சூப்பர் உன் வருகையால் மனம் திருப்தி அடைகின்றது. அத்தோடு நாங்கள் பூரணத்துவம் அடைகின்றோம். நாட்டுநடத்தைகளை நாங்கள் அறிய நலமுடன் எம் கரம் வந்தடைகின்றாய். உன் வருகையே எங்கள் வாழ்வு அதற்கு முதற்கண் வணக்கம்,
sugarana
என் பிரியமான முரசே!
கடலில் அலைகள் ஓய்ந்தாலும் கண்களில் கண்ணீர் வற்றினாலும் என் பிரியமான முரசே! உன் மீது நான் கொண்டுள்ள காதல் என்றும் மாறாது.
- உன் ப்ரியமானவன், ஆர் கோபிநாத், இல, 2, கண்டி வீதி கம்பளை,
யோ, ஷாலினி, திருக்கோயில்-3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bijgj8J gepreftij iஇறையச்சத்தின் RUGNasi usiassi
“நிச்சயமாக எவர்கள் பயபக்தியுடையவர்களாக அவர்களுடனும், எவர்கள் நற்
தாவீது ராஜா தனது ஒவ்வொரு காரியத்திலும் , தரிடமே ஆ fiᏕᏱXX:
ஆவியானவரின் ஆலோசனைப்படி பாழுது ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியைத் ா போல் ஜோன், தெல்தெனிய,
jil GLUT2 a 0.575
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். டய கடைசித் திகதி 21.08.2004
தைப் போட்டி இல.575 - ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
மீண்டும் அகதிகளாய்
தங்களுக்குள் பழி ததததை தீர்க்கும் B6 LD எங்களினப்
பிள்ளைகளின் நீங்காத கொலை வெறியால் பங்கமொன்று அமைதிக்கு வந்துவிட்டால் என் செய்வோம் எச்சரிக்கையாக நாமும் இன்னுமோர் முகாம் நோக்கி இடம் பெயர்ந்து செல்கின்றோம்.
குகின்ற சோகத்துடன்
சுற்றுவதற்கும்.
pupLIITavi,
6.
'%,
எம்எச்யுனைதீன்பரிட் மைதான வீதி, ஏறாவூர் na0, naii,
- T வளர்க!
க்தியுடையோருடன்
ឆ្នា இருக்கின்றான்" என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:194) எம்.எல். நுஸ்ரத் நஸ்வின், வாழைச்சேனை-05.
பாதையை செப்பனிட மூதூர் மக்கள் கோரிக்கை
முதூர் மக்களின் நன்மை கருதிசேருதுவர தொகுதிக்குட்பட்ட கல்லாறு சந்தியிலிருந்து எல். பி 3 கொலனி ஊடாக தெகிவத்தை, கிளிவெட்டிக்குச் செல்லும் பிரதான வீதி பல வருட காலமாகச் செப்பனிடாமல் இருப்பதால் பொது மக்கள் வாகனங்களில் பிரயாணம் செய்வதில் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இப் பாதையின் இரு மருங்கிலும் வயல் வெளிகளும் பிரதான வாய்க்காலும் இருப்பதால் இவ் வீதியில் வாகனங்கள் விலத்திச் செல்லும்
அளவுக்குப் பாதை அகலம் குறைவாக உள்ளது. அத்தோடு மழைகாலங்களில் கனரக வாகனங்கள் மிகவும் கஷ்டமான நிலையில் பிரயாணத்தை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அத்தோடு இப் பகுதி மக்கள் மேலதிக, அவசர சிகிச்சைகளுக்காகத் திருகோணமலை தளவைத்தியசாலைக்கு நோயாளர்களை உரிய நேரத்திற்குக் கொண்டுசெல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதைத் தவிர இப் பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்குத் தேவையான எண்ணெய், பசளைகளை உரிய காலத்திற்குள் ஏற்றிவருவதற்கு காலதாமதமேற்படுகிறது. இதனால் விவசாயிகள் விவசாயத்தில் சரியான பலாபலன்களைப் பெற முடியாதுள்ளது. அத்தோடு விவசாயிகள் விவசாயத்தில் பெறும் அறுவடையை இப் பகுதியில் சந்தைப்படுத்து வதற்கான வசதிகளைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக் கையெடுக்கும்படியும் உரிய
HAN
அழகிய பேனா
நண்பி நண்பர்களையும், ஆன்மீகத்தையும் கொடும்பாவிகளின் கொடுங்ே
எனககு அள்ளித்தரும் வார முரசே!
நீ தினமும் 6JJLDITLLITUJT என்ற ஏக்கத்துடன் மேலும் வளர முரசுக்கு வாழ்த்தி தொடர்வேன்.
எஸ். ஐ. கமீர் மெயினர் குரோஸ் றோட், வாழைச்சேனை,
'தார்' போடுவதால் நீண்ட இவ் வீதியில் சிரமமின்றி பிரயாணம் லாமென மக்கள் விரும்புகின்றனர்.
- இ. மாதவராஜா, திருகோணமலை,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 \தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouisi): (E-mail):- murasu Gestnet.lk
Insuri DU9;r
ஆக, 15 - 21, 2004

Page 3
"ஜனநாயக வழிமுறைகளுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்காத புலிகளின் ஆயுதக் குழுக்களால் கடந்த நான்கு மாதங்களில் நாற்பதுக்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் இளைஞர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இந்தக் கொலைக் கலாசாரம் கொழும்புக்கும் பரவி, கிட்டத்தட்டப் பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு டோக்கியோ மாநாட்டுக்கு இணைத் தலைமை வகித்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் சமாதானச் செயற்பாடுகளுக்கான மனித உரிமைகள் ஆலோசகர் இயன்மார்ட்டினும் இணைந்து இலங்கைக்கு வருகைதந்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசி வன்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாதானத்துக்கான ஆலோசனைக் குழு விடுத்துள்ள அறிக்கையில்
GarsinteonEUdi UgličarseDONESIT dS LTGEGEfesör 2 - 5ECUUL EG5I
தெரிவித்துள்ளது. இத்தகைய கொலைகள் குறித்து தம்மால் விசாரணை நடத்த முடியாமலிருப்பதாக இலங்கையிலுள்ள யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அண்மையில் அறிவித்துள்ளதால் இவ்வாறான உயர்மட்ட உண்மையைக் கண்டறியும் குழு இலங்கைக்கு வருகை தருவது அவசியமானதென்றும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில்
வாகரையிலும் ஜூன் மாதம் தொப்பிகல காடுகளிலும் இடம்பெற்ற ஆயுத மோதல்களில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு மேலதிகமாக நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சமாதானத்துக்கான ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது.
புளொட் மோகன் என்றழைக்கப்படும் கந்தையா யோகராசா என்பவரைக் கொல்வதற்கு சிவா என்றழைக்கப்படும் ஆத்திரதாரியை ஆறு மாதங்களுக்கு முன்னரே
கிழக்கில் தொடரும் பரிதா மரணங்கள்
மட்டக்களப்பு மண்டுரில் கடந்த வாரம் கருணா அணியினரின் விசுவாசியென்ற சந்தேகத்தின் பேரில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞரொருவரின் சடலம் மறுநாள் கல்லாறு கடற்கரையோரம் வீசப்பட்டிருந்தது. இதைக் கேள்வியுற்ற இளைஞரின் தந்தையான சிதம்பரப்பிள்ளை என்பவர் அதிர்ச்சி தாங்காது
மூர்ச்சித்து மரணமானார். இருவரின்
சடலங்களும் ஒரே மயானத்தில் ஒருே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன. கடந்த ஏழாம் திகதி சனிக்கிழமை தனது மகனைப் புலிகளிடம் கையளிக்க மறுத்த வெள்ளையன் சித்திரம் என்ற 52 வயதுப் பெண்மணி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இரு புத்திரிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கானார்கள். அம்பாறை மாவட்டம் குடாபொக்கணை செவனப் பிட்டியாவைச் சேர்ந்த சிவநாயகம் புஷ்பகுமார் (19 வயது) ஏறாவூர் சித்தன்கேணியைச் சேர்ந்த கே.ஆர். இரத்தினம், மன்னம்பிட்டியைச் சேர்ந்த பூபாலபிள்ளை கவிந்திரன், கதிரவெளியைச்
கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தி லிருந்து மேலும் பதினைந்து இளைஞர்கள் விசாரணைக்கென அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்களுக்கு நடந்ததென்ன
பிரதிநிதிகள் சந்திப்பு
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான
தெரியவில்லை. இதற்கிடையில் கடந்த ஒன்பதாம் திகதி கோளாவில் பகுதியிலிருந்து வானொன்றில் மூன்று இளைஞர்கள் கடத்திச் செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலொன்றின் பேரில் பொலிஸார் அவர்களை மீட்டனர். இது தொடர்பாக இரு பிரபா அணிப் புலிகளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புலிகளின் பிடியிலி ருந்து பாதுகாக்கப்பட்ட விக்னேஸ் வரன், நிமலன், சுதாகர் ஆகிய மூன்று சிறுவர்களையும் பொலிஸார் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்
தனர். கடந்த ஐம்பது நாட்களுக்குள்
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து
இருபதுக்கு மேற்பட்ட கருணா விசுவாசிகள்
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனரென்று தகவல்கள்
*===== கதிர்க பிரிட்டிஷ் விழாவுக்குத் தடை) குறித்துக்
சேர்ந்த பாலசிங்கம் சாந்திகுமார் ஆகியோரும்
பிரிட்டிஷ் தமிழ்ச் சங்கம் இவ்வருடம்
புலிகள் நியமித்திரு மோகனின் அண்மைக் றினைப் பெறுவதற்கா: சன்மானத்தோடு மட்டக் யிலுள்ள புளொட் மே சிவா தொடர்புகொ பலனளிக்கவில்லைெ துறையினர் தெரிவித்து வாழும் புளொட் மே தொடர்புகொண்ட சில விற்பனை நிலைய அ சாட்டோடு மோகனு பழக்கத்தை ஏற்படுத் பம்பலப்பிட்டி டுப்ளி
- ஜோசப் பரா அதிரடிப் பை
கடந்த பொது LDLL556ITLL LOT6 LL; கூட்டமைப்பின் தை போட்டியிட்டுத் தோல்வி கட்சியின் தேசியப் நியமிக்கப்பட்ட ஜோசப் மாதங்களின் பின்னர் மட்டக்களப்புக்குத் தி அம்மானின் கட்டுப்பா அம்பாறையிலுள்ள இருந்தபோது பிரபா இறுதிவரை இவர் பே சேர்ந்து போட்டியிட்ட நால்வரும் கருணாவின் கோரிக்கையை வலியு தேர்தலில் வெற்றி பெற் ஒரு மாதத்துக்குள் கருணா விசுவாசிகள் சு யடுத்து சொந்த ஊருக் பரராஜசிங்கத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரு
இந்து மக்களின்
நடத்தவிருந்த தமிழ் விளையாட்டுவிழாவுக்கு சரே பொலிஸ் விசேட செயற்பாட்டுப் பிரிவு 1 சூழவுள்ள பிரதேசங்க
لا تكلفة مثل :
ஒன்றான கதிர்காமம்
அனுமதியளிக்க மறுத்ததால் அவ் விழா ஆலயங்களின் அறங் பிற்போடப்பட்டுள்ளது. இம்பர்கோர்ட் பொலிஸ் மத நிறுவனங் களி மைதானத்தில் இவ்விழாவைத்துவதற் ஆகியோரை நே கான ஏற்பாடுகளில் பிரிட்டிஷ் தமிழ்ச் சங்கம்
விஸ்வ இந்து பரிவுத்
ஈடுபட்டிருந்தது. பிரிட்டனில் வாழும் தமிழ்க்
குழுக்களுக்கிடையிலும், தமிழ் வாலிபர்களுக்
கிடையிலும் மோதல்கள் அதிகரித்து வருவதால் உரிய பாதுகாப்பை வழங்க முடியாதெனப் பொலிஸார் தெரிவித்திருந்
இணைப்பாளர் சுவாமி விக்ஞானந்தா மற்றும் தனர்.
அருளானந்தம் (ஜே.பி), விஜயபாலன் ஆகியோரும் கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலய அறங்காவலர் சபையினரும் இணைந்து கடந்த ஐந்தாம் திகதி இந்து
கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்களைச் சந்தித்துப் பேசினர். முழுநேர இந்து சமய பிரசாரகர்களை உருவாக்கும் திட்டம் , அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம்,
பிராமணர்கள் அல்லாத இந்து ஆலய
அர்ச்சகர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம், இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்தல் போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டது. அமைச்சருடன்
திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனும் இப் பேச்சுவார்த்தையில்
கலந்துகொண்டார். O
இலங்கையில் சமாதானப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான உலக ளாவிய கூட்டமைப்பு எதிர்வரும் இருபதாம் திகதி நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் மாநாடொன்றினை நடத்து வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முன்னோடி நோக்கோடு நடத்தப்படவிருக்கும் இந்த மாநாட்டில், இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாக உலகின் பல பாகங்களி லிருந்தும் வருகை தரவிருக்கும் பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளனர். நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வர். நோர்வே சமாதானப் பிரதிநிதிகளுக்கும் புலி இயக்க முக்கியஸ்தர்களுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான ஒளிநாடாக்
மாநாடு
களும் இங்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.
allstäÜIäfühl
தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடை யிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமிழ்நாட்டுக்கும் ஊடுருவலாமென்று
தமிழக முதல்வர் ஜெயலலிதா அச்சம்
தெரிவித்ததையடுத்து, கேரளாவின் கொச்சிக்கும் கொழும்புக்குமிடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான வேலைகள் முடுக்கி விடப்படுள்ளன. இது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கென புதுடில்லியிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று விரைவில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படு மென்று இந்திய மத்திய
கப்பல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். O
நோர்வேயின் 'நோர்விக் அமைப்போடு இணைந்து நடத்தப்படும் இம் மாநாடு "இலங்கையின் சமாதானத்துக்கான பாதை" என்ற தொனிப்பொருளில் நடத்தப்படும். இலங்கையில் இடம்பெற்றுவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் இலங்கைப்
T
பேச்சுவார்த்தை ஏற்பாடுகளில் அ6 தேவானந்தா ஈடுபட்டு கலாசார அலுவல்க
இதற்கான ஏற்பாடுகள் இந்து மக்களின் மன
பாதிப்பு ஏற்படக்கூ
செயற்பாடுகள் க
சூழலிலும், அதனை
களி லும் இடம் Lெ அமைச்சரின் கவனத் வரப்பட்டதையடுத்தே تت تتھا
g5606 சூரியன் எப்.எம். சார்பாகவும் முறை அரசியல், சமூக விசய வநததாக எழுநத பல 19ಣ್ಣೆ அதிரடியாக செய்யப்பட்டுள்ளதாக ! தெரிவிக்கின்றன. மாற்றங்களுக்கு அடி காலை 740 மணியிலி ஒலிபரப்பாகி வந்த அட் நிகழ்ச்சியே அமைந்: வட்டாரங்கள் தெரி வானொலியின் ஆலே அறிவிப்பாளர்கள் விய ஆகியோர் மீது நிர் எடுத்துள்ளதாகவும் ( அப்படியா சங்க
பிரச்சினையில் நோர்வேயின் கொள்கை அறிவிப்பாளரான வி களால் ஏற்பட்ட சாதக, பாதகமான தரமும், உதவி நிகழ்ச்
தாக்கங்கள் பற்றியும் ஆராயப்படும் நோர்வே லோசன் ரகுபதி பால
மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் வழங்கிய இந்த நி: பீற்றர் எட்லி, பேராதனைப் பல்கலைக்கழகப் நையாண்டிகள், பக்கச் பேராசிரியர் சாந்த ஹென்னாயக்க ஒப்சேர்வர் களில் ஈடுபட்டு
பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எச்.எல்.டி. மஹிந்தபால உட்பட பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளும் இங்கு உரையாற்றுவர். "நோர்வேயும் புலிப் பயங்கரவாதமும்,என்ற தலைப்பில் முக்கிய உரை ஆற்றப்படும்.
ஆக, 15 - 21, 2004
அரசியல்வாதிகள், சமூ அதிப நிர்வாகத்துக்குச் சுட்டி மேற்படி நிகழ்ச்சியை எடுக்கப்பட்டுள்ளதாக இப்படியொரு தரக்குறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iö BLiölun opil-G
றது மாதான ஆதரவுக் கு
ந்ததாகவும் புளொட் காலப் புகைப்படமொன்
ஐம்பது இலட்ச ரூபா 5ளப்பு கொத்தியர்பளை கனின் சகோதரியோடு ண்டபோதும் முயற்சி பன்றும் புலனாய்வுத் ள்ளனர். பின்னர் அங்கு கனின் சகோதரரோடு ா, தனக்கு மதுபான னுமதிப்பத்திரம் பெறும் டன் நெருக்கமான யிருந்தார். கொழும்பு கேசன் வீதியிலுள்ள
UITGESITLUL
தேர்தலின்போது தில் தமிழ்த் தேசியக் மை வேட்பாளராகப் யடைந்து, பின்னர் அக் பட்டியல் எம்.பி.யாக பரராஜசிங்கம் நான்கு பலத்த பாதுகாப்போடு நம்பியுள்ளார். கருணா ட்டில் மட்டக்களப்பு - புலிகளின் பகுதிகள் கரனுக்குச் சார்பாக சியபோதும், இவரோடு ஏனைய வேட்பாளர்கள்
கிழக்குப் பிராந்தியக் றுத்திப் போட்டியிட்டுத் றனர். கிழக்கில் கடந்த இருபதுக்கு மேற்பட்ட
இம்பீரியல் ஹோட்டலில் தங்கியிருந்த சிவா, புலிகளுக்கு புளொட் மோகன் பற்றி அடிக்கடி தகவல்களை வழங்கி வந்ததோடு கொலை நடந்த மறுகணமே மட்டக்களப்பின் புலிப் பகுதிக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அமைச்சர் டக்ளஸையும் கருணா அம்மானையும் கொலை செய்வதற்காக ஆறு கொலைக் குழுக்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலைக் கடந்த வாரம் 'ஆசியன் ட்ரிபியூன் இணையத்தளம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிவாவினால் ஏமாற்றி வரவழைக்கப் பட்ட புளொட் மோகன் முச்சக்கர வண்டி யொன்றில் சிவாவுடன் பயணம் செய்துவிட்டு அவரை இம்பீரியல் ஹோட்டலில் இறக்கிவிட்டுத்
தனியாகச் செல்கையிலேயே சுட்டுக்
. கொல்லப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்
.
தக்கது, ஜூலை மாதம் ஏழாம் திகதி
கொள்ளுப்பிட்டி தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டமையும் 24ஆம் திகதி கொட்டாவவில் கருணா அணியைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட எட்டுப் பேர் கொல்லப் பட்டமையும் குறிப்பிடத் தக்கது, மட்டக்களப்பு - அம்பாறையில் கருணாவின் விசுவாசிகளென. நம்பப்படும் முப்பது பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
பகிரங்க இடங்களிலும் சிறைச்சாலை களுக்குள்ளும் படுகொலைகளை நடத்து மளவுக்கு இலங்கையில் நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகக் கடந்த 21ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்தமையும் குறிப்பிடத் தக்கது. O
கருணா அம்மானோடு கடந்த ஏப்ரல் மாதம் கொழும்புக்குத் தப்பிவந்த பின்னர், மீண்டும் ஜூன் மாதம் மட்டக்களப்புக்குப் போய் பிரபா அணியோடு சேர்ந்துகொண்ட பெண் புலிகளான நிலாவினியும் மற்றும்
மூன்று பேரும் கடந்த மூன்று வாரங்களுக்கு
முன்னர் வன்னிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப் பெண்கள் நால்வரும் கருணாவோடு கொழும்புக்கு
வந்ததையடுத்து, அவர்களின் குடும்பங்
ட்டுக் கொல்லப்பட்டதை
குத் திரும்பிய ஜோசப் அதிரடிப்படையினர் கின்றனர். O
புனிதத் தலங்களில் மற்றும் அதனைச் ளில் உள்ள இந்து காவலர்கள், இந்து lன் நிர்வாகிகள் ரில் சந்தித்துப் நடத்துவதற்கான மைச்சர் டக்ளஸ் ள்ளார். இந்து சமய ள் திணைக்களம் ரில் ஈடுபட்டுள்ளது. உணர்வுகளுக்குப் டிய வகையிலான திர்காம ஆலய
அண்டிய பகுதி ற்று வருவதாக துக்குக் கொண்டு இந்த ஏற்பாடுகள் D60T, O
பானொலியில் பக்கச் பற்ற விதத்திலும் பகள் விமர்சிக்கப்பட்டு த்த கண்டனங்களை பல மாற்றங்கள் டள்ளகத் தகவல்கள் இந்த எதிர்பாராத படைக் காரணமாக நந்து 8.00 மணிவரை படியா சங்கதி' என்ற |ள்ளதாகவும் அந்த வித்தன. சூரியன் ாசகர் நடராஜசிவம், சா மற்றும் லோசன் பாகம் நடவடிக்கை தரிவிக்கப்படுகிறது. 'யின் ஆரம்ப பாசா கல்யாணசுந் முகாமையாளரான றிதரனும் தொகுத்து ழ்ச்சி தேவையற்ற சார்பான விமர்சனங் வந்ததாக பல
சமய பிரமுகர்கள், கள் ஆகியோர் க்காட்டியதையடுத்து றுத்தும் நடவடிக்கை தெரியவருகிறது. வான நிகழ்ச்சி நடத்த
களைச் சேர்ந்த பதினேழு பேர்களை புலிகள்
இவர்கள் மீண்டும் மட்டக்களப்புக்குத்
i(நிலாவினியும் மூன்று பெண் புலிகளும்
பகுதியான கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்ட விசு, முன்னாள்
புலி உறுப்பினரான ரஞ்சனி என்ற
பெண்ணைத் திருமணம் செய்துகொண்டா ரென்றும் இவர்களுக்கு கன்யா என்ற ஒரு வயதுடைய குழந்தையொன்று இருப்பதா கவும் தெரிவிக்கப்படுகிறது.
O O i LIL(8bILL9356 ETUIIiiii
கைதுசெய்து தடுத்து வைத்திருந்தனர்.
திரும்பிப் புலிகளிடம் சரணடைந்ததையடுத்து
கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப் பட்டனர். இதைப் போன்றே கொட்டாவவில் கருணா அணி தரப்பினர் ஏழு பேர் உட்பட எட்டுப் பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு மட்டக்களப்புக்குத் தப்பிச் சென்ற புலிகள்
இருவரின் உறவினர்களும் தடுப்புக்
காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதேவேளை, கருணா அம்மானின் நெருங்கிய சகாவாகச் செயற்பட்ட விசு, வன்னிக்கு அழைக்கப்பட்டு
புலிகளுக்கும் மன்னார் பேசாலைப் பகுதிப் படகோட்டிகளுக்குமிடையே ஏற்பட்ட மோதலையடுத்து இரு படகோட்டிகளையும் கைதுசெய்து கொண்டுபோக வந்த புலிகளைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மரத்துடன் கட்டிவைத்தனர். இதனையடுத்து பொதுமக்களுடன் புலிகள் சமரசத்தினை ஏற்படுத்தி கட்டப்பட்ட புலிகளைக் கூடடிச் சென்றனர். படகோட்டிகளான தர்மலிங்கம் முரளி, சேகு ரவிந்திரன் ஆகிய இருவரும் வழமை போல தமது சுயதொழில்
நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அவர்கள்
மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அவரைப்
பற்றிய தகவலெதுவும் கிடைக்கவில்லை
யென்று அவரது நெருங்கிய உறவினர்கள்
கூறுகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப்
29. GJITETITUS
"புலிகள் மேற்கொண்ட படுகொலைகள் தவறானவை. ஒரு ஜனநாயகவாதியென்ற
முறையில் இவற்றை நான் கண்டிக்கிறேன்"
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும் யாழ் மாவட்ட எம்பியுமான ரவிராஜ் தெரிவித்தார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையில்
அனுமதியளித்த காரணத்துக்காக நடராஜசிவம் மீது விசாரணை நடத்தப்படு வதாகவும் அவர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளாரென்றும் பிரதான தயாரிப்பாளரான வியாசா விசாரணை எதுவுமின்றி விலக்கப்பட்டுள்ளாரென்றும், லோசன் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளா ரென்றும் கிடைத்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்டோரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். அப்படியா சங்கதி' என்று மட்டும் முக்கிய பதவியிலிருப்பவர் எம்மிடம் திருப்பிக் கேட்டார். சகோதர இனத்தைச் சேர்ந்த அரவிந்த என்பவர் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரென்று கூறப்படுகிறது.
தரக்குறைவான நிகழ்ச்சிகளின் விளைவாக சூரியன் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்போரின் சராசரி 140 சத வீதத்திலிருந்து 7.05 சத விதமாகக் குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்சமயம் நிகழ்ச்சிகளில் கூடுதலாகப் பாடல்களே ஒலிபரப்பப்படு வதாகவும், நேயர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகளைக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. O
மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இருவரும் கடும் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலை யில் ஒருவரும் மற்றையவர் மன்னார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
தி ந்ேது கொலைகளைக் கண்டிக்கும் ரவிராஜ் எம்.பி.
இடம்பெற்ற 'சதுரங்கம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். "யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர்களாகப் பணியாற்றிய சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன் ஆகியோரின் படுகொலைகளுக்கும் புலிகளே காரணம். நான் மாநகர சபை முதல்வராகப் பணியாற்றிய
Tகாலத்தில் புலி இயக்கத்தவர்களையும்
சமாளிக்கும் விதத்தில் எனது வேலைப் பாணியை மாற்றிச் செயற்பட்டேன். இந்
நிகழ்ச்சியில் எதிர்த் தரப்பில் விவாதித்துக்
கொண்டிருந்த ஈ.பி.டி.பி.
உறுப்பினரும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.
தவராஜாவின் வாதங்களை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்த ரவிராஜ் எம்பி, அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட
வேண்டுமென்றும் அதற்கு ஆதரவளிப்பது தமது
தார்மீகக் கடமையென்றும் சொன்னார். இவரின் தீர்க்கதரிசனமான இக் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என ஆய்வாளர்கள்
U¶
தமிழர் தாக்கப்பட்டார்
பிரிட்டனிலுள்ள ரூற்றிங் என்ற இடத்திலுள்ள கடையொன்றில் வேலை செய்யும் இலங்கைத் தமிழ் இளைஞ ரொருவர் கடந்த வாரம் புலிகளுக்காக
அங்கு நிதி சேகரிக்கும் தமிழர்கள் சிலரால்
நையப்புடைக்கப்பட்டார். "மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப் போகிறது. எமது போராளி களுக்கான சாப்பாட்டுச் செலவுக்கே
மாதமொன்றுக்கு ஒன்றரைக் கோடி ரூபா தேவைப்படுகிறது. உமது பங்குக்கு ஒரு
வாரச் சம்பளத்தைத் தர வேண்டும்" என்று கேட்டபோது, "நீங்கள் கருணா அணியா, பிரபா அணியா" என்று அந்த இளைஞர்
திருப்பிக் கேட்டதன் விளைவே சரமாரியான அடிகள் என்கிறார் லண்டன் வாலிப
ரொருவர்.

Page 4
ட்டில் இனி என்ன நிகழப்போகிறது? யுத்தமா, சமாதானமா? நாட்டு மக்கள் அனைவரையும் இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான். தெரிந்த இருவர் சந்தையில் சந்தித்தால் கூட, "என்ன மாதிரிப் போகப் போகுதோ தெரியேல்லை, என்ன?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள், சிலர் "இப்போதைக்கு உது சரிவரும் போலத் தெரியேல்லை" என்று விசனச் சலிப்பொன்றை உதிர்க்கவும் செய்கிறார்கள். சிலரோ "என்ன, குழம்பப் போகுதோ' என்று அச்சம் தொனிக்க வினவுகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து உறவினர்கள் எடுக்கும் தொலைபேசி அழைப்புக்களில் என்ன நடக்கப்போகிறது என்று அறியும் ஆதங்கம் பெருகியுள்ளது. வெளிநாடுகளில் உலவும் கதைகளில் யுத்தம் மூளக்கூடுமென்ற அச்சம் பரவியுள்ளது. இங்குள்ள உறவினர்களை தெண்டித்து அங்கே வந்துவிடும்படி அறிவுரை கூறுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
முரசம்
வேலையற்ற பட்டதாரிகளும்)
பயனற்ற கல்வி முறையும் அன்புள்ள உங்களுக்கு, 63555 Dx புதிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவிக்கு வந்ததும் சுமார் 30,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கையொன்றை உடனடியாக ஆரம்பித்துள்ளது. இத் திட்டத்திற்கமைய சுமார் 17,000 பட்டதாரிகளுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ் வேலை வாய்ப்புப் பற்றிய உறுதி மொழியை தேர்தல் பிரசாரங்களின்போது இக் கூட்டமைப்பு வழங்கியிருந்தது. வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுகின்ற அரசியல் சுபாவத்திற்கு மாறாக, அவற்றை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் அரசின் அக்கறை பாராட்டுக்குரியது. இவ் வேலைவாய்ப்பு வழங்கல் நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க விழைந்தனர். இவற்றில் அரசியல் நோக்கங்களும் - கலந்திருந்தன. எவ்வாறாயினும் பாரபட்சமற்ற முறையில் இவ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு - கிழக்கில் இவ் வேலைவாய்ப்புகள் சீராக வழங்கப்படுமென தான் எதிர்பார்ப்பதாகவும்இதில் குறைபாடுகள் இருந்தால் தனக்குத் தெரிவிக்கும்படியும் தான் அதனை அனுமதிக்கப் போவதில்லையென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். 羲 எப்படியிருந்தபோதும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை மெச்சத் தக்கது. இதேவேளை, இப் பிரச்சினை ஏன் எழுந்ததென்பதில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். அடிப்படையில் எமது கல்வி முறையின் குறைபாடே இதற்குக் காரணம். இன்று பயிற்றப்படும் கல்வித் திட்டம் இந் நாட்டின் தொழில் துறைக்கு அமைவாக உள்ளதா? இத் திட்டத்தால் கல்வி கற்று வெளியேறும் பட்டதாரிகளில் ஒரு சிறிய எண்ணிக்கையானோரைத் தவிர, பெருமளவானோருக்கு அக் கல்வி வாழ்க்கைத் தொழிலுக்கு உதவுவதாக உள்ளதா? பணிபுரியும் பட்டதாரிகளில்கூட அவர்கள் தற்போது ஆற்றும் பணிக்கும் கற்ற கல்விக்கும் எவ்வளவு தூரம் தொடர்பிருக்கிறது? பட்டதாரிகள் மட்டுமல்ல, ஏனைய மாணவர்களுக்கும் கற்றதாலான பயன் என்ன? என்ற கேள்வி உள்ளது. வெள்ளையரால் அவர்களது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் 'வெள்ளை கொலர்' உத்தியோகங்களுக்காகத் தமது நிர்வாகத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கல்வி முறையை மாற்றி நாட்டுக்குரிய கல்வி முறையை வடிவமைக்காவிட்டால் இந்தப் பிரச்சினை தீரப் போவதில்லை. தற்காலிகத் தீர்வுகள் அவசியம்தான். ஆனால் நிரந்தரத் தீர்வையிட்டும் நாம் சிந்திக்க வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், againfuir.
வியாபாரத்திலும் முதலீடுகளிலும் யுத்தம் முளக்கூடிய அச்சத்தின்பாலான தயக்கம் தோன்றியுள்ளது. பலர் நிலைமையை அவதானித்து முடிவு செய்வது உசிதமென்ற எண்ணத்தில் தமது முதலீட்டுத் திட்டங்களை இடைநிறுத்தி அல்லது ஒத்திவைத்துள்ளார்கள்.
வெளிநாடுகளின் குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்கள் அந் நாட்டுப் பிரஜைகளை இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்த விழைந்துள்ளன. எந் நேரத்திலும் யுத்தம் வெடிக்கலாம் என்ற கணிப்பு அவர்கள் மத்தியில் உள்ளது. இலங்கையின் உல்லாசப் பயணத்துறை, ஹொட்டேல்துறை என்பன மறுபடி முடங்கிச் செல்லும் நிலைமை தோன்றியுள்ளது.
தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்தைச் சாடும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டன. புலிகளின் பத்திரிகை மற்றும் ஊடகக் கருத்துக்கள் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையைத் தெரிவிக்கின்றன. யுத்தமேற்பட்டால் தாம் போராடத் தயாரென்ற அறைகூவல்களும் சில சமயங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டன. புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரி.என்.ஏ. எம்.பி.க்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிப் பேசி வருகிறார்கள். புலிகள் முன்வைத்துள்ள ஐ.எஸ்.ஜி.ஏ. இடைக்கால நிர்வாகத் திட்டத்தை ஏற்றுப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடுமென்ற அச்சுறுத்தல்களை விடுக்கிறார்கள்.
இவற்றுக்கு மத்தியில் யுத்த நிறுத்த மீறல்கள் அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் மிக உச்ச நிலைக்குச் சென்றுள்ளன. நாளாந்தம் கொலைகள் நடக்கின்ற மோசமான நிலைமைக்குச் சென்றுவிட்டதுடன், தற்கொலைக் குண்டு வெடிக்கும் நிலையும் தோன்றிவிட்டது. நிகழ்கின்ற எந்தக் கொலையையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு அரசாங்கம் உள்ளாகிவிட்டது. இவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமென்று பாதுகாப்பு அதிகாரிகளே கூறுகின்ற அளவில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு செல்லாக் காசாக மாறிவிட்டது. அதன் வார்த்தைகளுக்கு யாரும் மதிப்புக் கொடுக்கத் தயாரில்லை என்ற அளவுக்கு அவர்கள் அருகதையற்றவர்களாகி விட்டார்கள்.
இத்தகைய நிலைமைக்கு மத்தியில் எவருக்கும் யுத்தம் பற்றிய அச்சம் எழுவது தவிர்க்க முடியாததே அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற அக்கறைக்குரிய கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் உள்ளது.
புதிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தேர்தலில் வெற்றியீட்டிப் பதவிக்கு வரமுன்னரே கடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் காலத்திலேயே பேச்சுவார்த்தை முறிவடைந்து போயிருந்தது. புலிகள் அவ் அரசாங்கத்திடமே தமது இடைக்கால நிர்வாக அதிகாரசபைக் கோரிக்கையான ஐ.எஸ்.ஜி.ஏ. திட்டத்தினை முன்வைத்திருந்தார்கள். ஆனால், அவ் அரசாங்கத்தால் இப் பாரிய கல்லினைப் புரட்ட முடிய வில்லை. பேச்சுவார்த்தையை நகர்த்த முடியவில்லை.
புதிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வந்தபோது புலிகள் முன்வைத்திருந்த ஐ.எஸ்.ஜி.ஏ. திட்டத்திற்குப் பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதான கட்சிகளான ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி ஆகிய இரண்டும் கடந்த அரசாங் கத்தில் எதிர்க்கட்சியிலிருந்தபோதே இந்த ஐ.எஸ்.ஜி.ஏ. திட்டத்தை நிராகரித்திருந்தன. இப்போது அரசமைத்திருக்கும் நிலையில் அவற்றுக்குச் சங்கடமான நிலைமையொன்று தோன்றியுள்ளது.
ஒருபுறம் புதிய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு அதன் பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தவும் அது தேர்தலில் வழங்கியிருந்த உறுதிமொழிகளைக் காப்பாற்றவும் வேண்டியுள்ளது. இதற்கு யுத்தமற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து பேண வேண்டிய அவசியமுள்ளது.
அதேவேளை நாட்டின் பொருளாதார நிலைமையைச் சீர்படுத்த வெளிநாட்டுக் கடனுதவிகளையே இலங்கை நம்பியுள்ளது. ஆனால், யுத்தமற்ற நிலைமையிலும் பேச்சுவார்த்தைகள் நிகழ்வதிலும், அப் பேச்சுவார்த்தைகளில் தீர்வுக்கான நம்பிக்கைகள் காணக் கிடைப்பதிலுமே இந் நிதியுதவிகள் கிட்டுமென இவ்வுதவி வழங்கும் நாடுகள் குறிப்பாலுணர்த்தியுள்ளன. குறைந்தபட்சம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்தாலாவது முதற் கட்ட நிதியுதவிகளைத் தன்னும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சுவார்த்தைகளை நிராகரிக்க முடியாத ஒரு நிர்ப்பந்தம் இவ் அரசாங்கத்துக்குள்ளது.
இதேவேளை இவ் அரசாங்கம் இதுவரை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையற்ற ஒன்றாகவே திகழ்கிறது. இந் நிலையில் அரசாங்கத்தின் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவ தென்பது சிரமமானதொன்றாக ஆகியுள்ளது. இந் நிலையில் அரசாங்கம் தமிழரசுக் கட்சியினரையும் அனுசரித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. குறைந்தபட்சம் அவர்களை நடுநிலைப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டிய தேவை அதற்குள்ளது. இந் நிலையில் அரசு பேச்சுவார்த்தை மற்றும் புலிகளின் இடைக்காலத் தீர்வுத் திட்டம் தொடர்பாக மென்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளது.
எனினும் இந்த நிலையில் தற்போது மாற்றமேற்படும் சாத்தியங்கள் தோன்றியுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் உறுதியாகிவிட்டது. இதனால் அரசாங்கம் பெரும்பான்மை
யைப் பெற்றுவிடும். அதனால் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்குப் பிறர் தயவைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போய்விடும்.
இது தமிழரசுக் கட்சியினருடன் அளவுக்கதிகமாக அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியத்தை இல்லாததாக்கிவிடும். அவர்களின் நிர்ப்பந்தங்களால அரசாங்கம் நசிந்து செல்ல வேண்டிய கட்டாயத்தை அது தாண்டிவிடும்.
எவ்வாறாயினும், அரசாங்கம் பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவும், வெளிநாட்டுக் கடனுதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டியுள்ள நிலைமைகளை மட்டும் கருதி, புலிகள் முன்வைத்துள்ள ஐ.எஸ்.ஜி.ஏ. திட்டத்தை ஏற்றுப் பேச்சுவார்த்தைக்கு செல்லுமென எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஐ.எஸ்.ஜி.ஏ.இன் உள்ளடக்கங்களை இந்த அரசியல் யாப்புக்குள் ஈடுசெய்ய முடியாது. அத்துடன் அவ்வாறாக அதையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்துவ தென்பதே இத் திட்டத்தின் பின்புலத்திலமைந்துள்ள புலிகளின் கோட்பாட்டை அங்கீகரிப்பதாகிவிடும் என்ற அச்சம் அவர்களுக்குள்ளது. இரு அரசு மையங்களுக்கு இடையிலான இணைக்கப்பாட்டுக்காக வகுக்கப்பட்ட வரையறைகளாகவே இத் திட்டத்தை வகுத்த புலிகளின் கோட்பாடு புலப்படுகிறது. ஆனால், அரசாங்கம் ஒரு அரசு மையம் பற்றிய கருத்துருவத்தையே கொண்டுள்ளது.
யுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அல்லது தற்போதைய நிலையை நீடிப்பதற்காக, இன்னும் கூறப்போனால் காலத்தை இழுத்தடிப்பதற்காகவேனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு முன்வர முனையலாம் என்ற எதிர்பார்ப்பு சில வட்டாரங்களில் இருந்தது. அவ்வாறு செய்யும்படி கூட சில வட்டாரங்களால் அரசாங்கத்துக்கு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதாவது, பேச்சுவார்த்தையில் இறங்கி, புலிகளின் திட்டத்திலுள்ள கடினத் தன்மையை வெளிக்காட்டுவது, அத்துடன் பேச்சுவார்த்தை முறிவடைந்தால் அரசாங்கம் முன்வந்தபோதும் புலிகளே விட்டுக்கொடுக்க மறுத்ததாகக் காட்டுவது இவ் ஆலோசனைகளின் சாரமாக இருந்தன. ஆனால், அது ஒரு விஷப்பரீட்சை என்றே அரசாங்க வட்டாரங்கள் உணர்கின்றன. புலிகளை அம்பலப்படுத்து வதற்குப் பதிலாக, அரசாங்கம் புலிகளின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற முடியாத நிலையிலுள்ளதென்று விமர்சிக்கப்படு புலிகளின் யுத்தம் பிரிவினை யுத்தம் நியாயப்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தை அவர்கள் உணர்கின்றனர். அத்துடன் ஐ.எஸ்.ஜி.ஏயின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குச் சென்று இரு அரசுகள் என்ற நிலையை அங்கீகரித்துப் பேசுவதாகிவிடும் என்ற அச்சமும், அவ்வாறு அங்கீகரித்துப் பேசினால் உலக நாடுகளும் அதனை அங்கீகரித்துவிடும் அபாயமும் அரச தரப்பு இராஜதந்திரிகளால் உணரப்படுகிறது.
எனவே, ஐ.எஸ்.ஜி.ஏ. என்ற திட்டத்தை விடுத்துப் பொதுவான பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் செல்லவே அரசாங்கம் விரும்புகிறது. சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றிருந்த அரசாங்க சமாதானச் செயலகத்தின் தலைவர், ஜனாதிபதி புதியதொரு
இடைக்காலத் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளார் என்ற
புதிய செய்தியொன்றைத் தெரிவித்தார். இத்தகைய நிலைமையை முன்னிட்டே அரசாங்கம் இப்போது இவ் அறிவிப்பினைச் செய்துள்ளது.
ஆனால், இது புலிகளின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை. புலிகள் தாம் முன்வைத்த ஐ.எஸ்.ஜி.ஏ. திட்டத்தின் அடிப்படையிலேயே
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென்பதில்
பிடிவாதமாக உள்ளார்கள். கடந்த பொதுத் தேர்தலிலும் இவ் ஐ.எஸ்.ஜி.ஏ. திட்டத்துக்கு தமிழ் மக்களிடம் மக்களாணை பெறப்போவதாகக் கூறியே தேர்தலில் தமது தரப்பினராகத் தமிழரசுக் கட்சியினை முன்னிறுத்தினர். எனவே, ஐ.எஸ்.ஜி.ஏ. குறித்துப் பேசுவதற்கான மக்களா ணையைத் தாம் பெற்றுள்ளதாகவே புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். அரசாங்கம் இறுதித் தீர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக் கோரியபோதும் புலிகள் அதனை நிராகரித்து ஐ.எஸ்.ஜி.ஏ பற்றியே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனக் கூறினர். பின்னர் அரசாங்கம் இறுதித் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு மகாலத்தில் இடைக்காலத் தீர்வைப் பற்றிப் பேசலாமெனத்
bol i U9Er
யுத்தமேற்பட்டால் தாம்போராடத் தயாரென்ற அறைகூவல்களும்
சிலசமயங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டன. புலிகளைப்
அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிப் -- தெரிவித்ததற்கும் அதை மறுத்து, முதலில் ஐஎஸ்.ஜி.ஏ 3.
திட்டத்தைப் பேசி அதை அமுலாக்கொண்டே இறுதித் தீர்வையிட்டுப் பேசலாமெனத் தெரிவித்துவிட்டனர். அவர்களிடம் போய் ஜனாதிபதியின் புதிய இடைக்காலத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தால் ஏற்பார்களா? எனவேதானி இது புலிகளிடம் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்லையெனக் கூறக் கூடியதாகவுள்ளது. எனினும் அந்த யோசனைகளின் சாராம்சத்தைப் பொறுத்து அது உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியாக அமையலாம்.
எவ்வாறாயினும் இந் நிலையில் பேச்சுவார்த்தை
நகர்வதற்கான சாத்தியங்கள் எதுவுமே தென்படவில்லை. இது யுத்தம் மூளக்கூடிய ஆபத்துக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாதென்பதே இப்போதுள்ள பெருங் கவலையாகும்.
ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரை யுத்தமொன்றில் உடனடியாக ஈடுபடத் தயாரில்லை. ஏனெனில் அது நாட்டில் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கும். உலக நாடுகளின் நன்மதிப்பை இழக்கச் செய்யும் யுத்தத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் மனித உரிமை நற்சான்றுகளைச் சீரழித்து மீண்டும் அவப் பெயரைப் பொறித்துவிடும். மேலும், யுத்தமொன்றுக்குக் கைகொடுக்கக் கூடிய நம்பகரமான வெளிநாட்டு ஏற்பாடுகளை இன்னும் அரசாங்கம் உறுதி செய்துகொள்ளவில்லை.
புலிகளைப் பொறுத்தவரையிலும் கூட உடனடி யுத்தம் வரவேற்கக் கூடியதல்ல. தற்போதைய சமாதான சூழலில் அமைந்துள்ள அதன் வருவாய்த் திட்டங்கள் பல யுத்தம் ஏற்பட்டால் முடங்கிவிடும். குறிப்பாக ஏ9
பாதையை மூட நேர்ந்துவிடும். அத்துடன் தற்போது
கருணா அணியின் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் வழமையாக கிழக்கிலிருந்து கிடைக்கும் உதவிப் படையை இப்போது புலிகளின் வன்னித் தலைமை எதிர்பார்க்க முடியாது. இதேவேளை கிழக்கு மாகாணமே தற்போது பலவீனமான நிலையிலுள்ளது. யுத்தமேற்பட்டால் அங்குள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் காப்பாற்ற முடியாது போய்விடும். கருணா அணியினர் அரசாங்கத்துக்கு உதவும் சாத்தியக்கூறு இருப்பதால் அரசாங்கத்துக்கு இது வாய்ப்பாகிவிடும். அத்துடன் புலிகள் யுத்தத்தில் இறங்கினால் சர்வதேச நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடலாம். மேலும் சில நாடுகள் குறிப்பாக கனடா, பிரான்ஸ், ஜேர்மனி போன்றவை புலிகளைத் தடை செய்யும் நிலை தோன்றலாம். அல்லது தடை செய்யப்படும் என்ற அச்சுறுத்தலை யுத்தத்தைக் கைவிடும் நிர்ப்பந்தங்களாக இந் நாடுகள் பிரயோகிக்கலாம். இதை விட தற்போதைய இந்திய அரசாங்கம் தலையிட முன்வரலாம் என்ற அச்சமும் புலிகளுக்கு உண்டு. ஏற்கெனவே இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளும் நிலைமை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இவ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் பலத்த உதவி இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கலாம்.
இத்தகைய பாதகங்கள் அரசாங்கத் தரப்பிலும் புலிகள் தரப்பிலும் இருந்தாலும் இப்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியொன்று உள்ளது. இப் பாதகங்களை மீறியும்
யுத்தம் பற்றிக்கொள்வதற்கு ஏதுநிலைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், சமாதானம் பிறப்பதற்கு.?
இன்னும் யுத்தத்திற்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக் கூட் இங்கே சமாதானத்துக்கு இல்லாதிருப்பதான் கவலை தருகிறது.
எழுத ஆரம்பித்துவிட்டன. புலிகளின் பத்திரிகை மற்றும் ஊடகக் கருத்துக்கள்
தெரிவிக்கின்றன
பிரதிநிதித்துவப்படுத்தும்
பேசி வருகிறார்கள்.
ஆக, 15 - 21, 2004

Page 5
இலங்கையின் பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட முடியும் எனவும், அதற்கான காய் நகர்த்தல்களையும் திட்டமிட்டபோது, அதற்கு எதிராக வெடித்த எதிர்ப்புப் போராட்டம் காலத்தின் தேவையாக உணரப்பட்டது. பொது எதிரியான பேரினவாத சக்தியை எதிர்த்து பல வழிகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்காகக் கல்வி, உறவுப் பாசம், சுகபோகம் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டுப் புறப்பட்ட தமிழ் இயக்கத் தலைவர்களும்,
பற்றி இன்னும் அதிகமான குறிப்புகள் உள்ளன. அவற்றை தேநீர் கோப்பைக்குள் இரத்தம் தொடரிலும், இலங்கைத் தமிழரின் எந்தவொரு வரலாற்றிலும் தெரிந்துகொள்ள முடியும்.
இப்படியானவருக்குநேர்ந்த மரணம் இயற்கையானதோ, தற்செயலானதோ இல்லை. நன்கு திட்டமிடப்பட்டது. அவரின் வீட்டில் அவரையும் கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களான யோகேஸ்வரன், சிவசிதம்பரம் ஆகியோரையும் சந்திப்பதற்காக வந்த இரு இளைஞர்களால் தேநீர் கொடுத்து,
காலப்பகுதியில் உ கூட்டணிக்குக் கிை மேயர் பதவியைப் ெ வழியைப் பின்பற்றி வந்த திருமதி யோ கொன்றனர். இதில்
இவர்களைப் ே மற்றுமொரு நபர் ஒ படித்தவர். ஹோட் சுகபோகமாக வாழ் போர் வெடித்தபோ: போராட இந்த வாழ் அர்ப்பணித்தார். நீர்
துரோகிகள7க்கர் ரேனிதனினர்
அவர்களின் வழிகாட்டலில் இன விடுதலைப் போரில் கைகோர்த்துக்கொண்ட போராளிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களே தியாகிகள், விடுதலை வீரர்கள். இப்படியான வரலாற்று நாயகர்கள் பிற்காலத்தில் தமிழ் இனத்தின் துரோகிகளாக்கப்பட்டிருக்கும் விதம் ஆராயப்பட வேண்டியது. ஆயுதம் தாங்கிப் போராடிய வீர புருஷர்களை பார்ப்பதற்கு முன்னர் அகிம்ஸை வழியில் தமிழினத்தின் தலைவர்களாக இருந்தவர்களும் வரலாற்றில் குறிப்பிடக் கூடியளவு பங்களிப்புச் செய்துள்ளார்கள். இவர்களில் தமிழர்களின் தேசியத் தலைவராக தமிழர்களாலும், சர்வதேச மட்டத்திலும் மதிக்கப்பட்டவர் அமரர் அ. அமிர்தலிங்கம், இலங்கையின் பாராளுமன்ற சரித்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தது மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிடன், குறிப்பாக இந்தியத் தலைவராக இருந்த இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் அதிக விருப்பத்துக்குரியவராகவும் இருந்தவர். தமிழர்களின் சார்பில் உரிமைப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியாக நகர்த்துவதில் அப்போது வெற்றி கண்டிருந்தவர். அமெரிக்காவின் நியூயோர்க் வரை தமிழீழப் பிரச்சினையை அக் காலகட்டத்திலேயே ஒலிக்கச் செய்தவர். இயக்கங்களுக்கிடையில் இந்தியாவில் முறுகல் நிலை முற்றிய சம்பவத்தில் கைதான புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்திய அரசாங்கத்துடன் பேசி விடுவித்தார். அவ்வளவுக்கு தனது அர்ப்பணிப்பால் செல்வாக்குப் பெற்றிருந்தார். தமிழீழத்தில் பாராளுமன்றம் கட்டப்படும் என்று அப்போதே இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்தவர். இவர்
araníasajA
終
குடித்துக்கொண்டிருக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இச் சம்பவத்தில் சிவசிதம்பரம் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.
"அண்ணை, நாங்கள்தானண்ணை. எங்களை செக் பண்ண வேணுமாம்" என்று வீட்டுக்குள் வந்து- அவர் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டுச் சுட்டவர்கள் துரோகிகளா? அவர்களை நம்பி "செக் பண்ணாமல் விடுங்கோ, வாங்கோ-தேநீர் குடியுங்கோ" என்று போராட்டத்தை ஒளக்குவித்தவர் துரோகியா? . இதே சம்பவத்தில் பலியான யோகேஸ்வரன் மற்றுமொரு வரலாற்று நாயகன்.
யாழ்ப்பாணத்தில் துரையப்பாவைக் கொன்றுவிட்டு புலிகளின் தலைவர் ஒளிந்துகொண்டு திரிகையில் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியவர் யோகேஸ்வரன். இவர் சுடப்பட்டதோடு நிறுத்தாமல், யாழ்ப்பாணம் அழிவுற்ற
சமயங்களிலெல்லா சோறு பிசைந்து தே பிரபாகரனுக்கும் கெ தன் வயிற்றுப் பிள்ை
அக் காலகட்டத்தில் மற்றும் இலக்ரோனிக் விற்று இயக்கத்தின் வந்திருந்தார். வியாட இடம்பெறக்கூடிய ஒ சரியாக விசாரிக்காம தீர்வைப் பற்றி யோசி சுட்டுக் கொல்லப்பட் சுடப்பட்டதில் என்ன அவர் துரோகியாக்க முதூரைச் சேர்ர் திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பி தலைவர் அமிர்தலிங் உரிமைக்கான போர பங்கு கொண்டவர். கொல்லப்பட்டார். இ
மாநகர சபையின் மே
சிவபாலன் சுடப்பட்ட இந்தப் படுகொலைக
ஆக, 15 - 21, 2004
 
 
 
 
 
 
 
 
 
 

tளுராட்சித் தேர்தலில் டத்த மாநகர சபையின் பாறுப்பேற்று கணவனின் மக்கள் சேவைக்காக கஸ்வரனையும் சுட்டுக் எது துரோகம்?. பால குறிப்பிடக்கூடிய பரோய் தேவன். நன்கு லில் வேலை செய்து ந்தவர். இன விடுதலைப் தன் மக்களுக்காகப் க்கையை
வேலி வங்கிக்
கொள்ளையை 5டத்தியவர்களில் ருவர். அவரது டுக்கு புலிகளின் லவர் பிரபாகரனை கொண்டு போகும் ம் அவரது அம்மா வனுக்கும், ாடுத்து இருவரையும் ளகளாக மதித்தவர்.
ஒப்ரேய் தேவன் டெக் சாமான்களை வாங்கி செலவுகளுக்கு உதவி ாரத்தில் ந சில பிரச்சினைகளை ல், சுமுகமான க்காமல், அவர் டார். இவர் நியாயமிருக்க முடியும்? பட்டுவிட்டார். த தங்கதுரை, கூட்டணி சார்பில் னராக இருந்தவர். கத்துடன் தமிழர் ாட்டத்தில் அதிகமாக இவரும் சுட்டுக் தே போல் யாழ். யராக இருந்த தும் தெரிந்ததுதான்.
சிவசிதம்பரத்தின் பெயர் வராதது அபுர்வம்தான். இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த சிவசிதம்பரம் மீண்டும் இலங்கை வந்து கூட்டணித் தலைவராக இருந்து இயற்கை மரணம் எய்தினார். இப்படி இயற்கை மரணம் எய்தியதால் தலைவர் செல்வநாயகமும் பாக்கியசாலிதான்.
1986ஆம் ஆண்டு TEL0 அமைப்பின் தலைவராக இருந்தவரும் 'அண்ணன்' என்று எல்லோராலும் மரியாதையாக அழைக்கப்பட்டவருமான பூரீசபாரத்தினம்
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் சுட்டுக்
கொல்லப்பட்டார். நீர்வேலி வங்கிக் கொள்ளைச் சம்பவத்தின்போது, இலங்கை பொலிஸ்காரர் ஒருவரால் புலிகளின் தலைவர் பிரபாகரன்
டப்படுவதற்காக
R குறிவைக்கப்பட்டபோது, அந்த
பொலிஸ்காரரைச் சுட்டு பிரபாகரனைக்
காப்பாற்றினார். இப்படியான தலைவர் இயக்க முரண்பாடுகள் காரணமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுத் துரோகியாக்கப்பட்டார். மீண்டும் இயக்க முறுகல் வலுப்பெற்றதால் அதைத் தீர்த்து பிரதான தமிழ் இயக்கங்களாக இருந்த EPRLF, E.R.O.S., T.E.L.O., LTTE. 696Au இயக்கங்கள் ENLF. எனக் கூட்டு அமைத்தன. இதில் LTTE காலம் தாழ்த்தியே கூட்டுச் சேர்ந்தது குறிப்பிடத் தககது.
1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழ் இயக்கங்களுக்கிடையே சமரசம் செய்யும் முயற்சியாக மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் புளொட்(PLOT) அமைப்பின் உறுப்பினர் வாமதேவன் சுடப்பட்டார். இதில் விசேஷம் என்னவென்றால் வாமதேவனின் சகோதரன் வாசுதேவன் அதே காலப்பகுதியில் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் என்பதுதான். சமரசம் என்ற பெயரில் சந்திப்புக்கு வரவழைக்கப்பட்ட இடத்தில் சுடப்பட்டு வாமதேவன் துரோகியாக்கப்பட்டார்.
இந்தக் கூட்டு முயற்சிக்காகப் பெரிதும் உழைத்த ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் தோழர் பத்மநாபா குறிப்பிடத் தக்கவர். இவர் இந்தியாவில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக் கொலைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் இந்தியப் பிரதமராக இருந்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் உறவுக்காரர் மதிப்பிற்குரிய ராஜீவ் காந்தி, கோயம்புத்தூரில் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்டார். இந்திய இராணுவத்தினருக்கும்-புலிகளுக்கும் இலங்கையில் மோதல்கள் நடக்கக் காரணமானவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறப்பட்டது. 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் வன்னியில் பிரபாகரன் நடத்திய சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டாரே என்று கேட்டதற்கு, "அது ஒரு துன்பியல் சம்பவம்” என்று கூறி பிரபாகரன் சர்வதேசத்தின் ஒட்டுமொத்த விமர்சனத்திற்கு ஆளானார். இதுவும்
வரலாறு,
ராஜீவ் காந்தி எப்படி இலங்கை வாழ் தமிழர்களின் உறவுக்காரர் ஆனார்? இந்தக் கேள்வி பலருக்கும் தெரிந்திருக்க வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜே.ஆரின் இராணுவப் படையெடுப்பு முர்க்கத்தனமாக யாழ். வடமராட்சியை அழித்தது. அப்போது அந்த அழிப்பு நடவடிக்கையை நிறுத்தச் சொல்லி ராஜீவ் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைத் தமிழர்கள் இலங்கை நாட்டு இராணுவத்தால் கொல்லப்படுவதையும், உணவின்றி அநாதரவானதையும் தாங்க முடியாத உச்சக் கட்டத்தையும் ராஜீவ் செயல் வடிவப்படுத்தினார். கடல் வழியாக உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கடற்கலங்களை இலங்கைக் கடற்படை தடுத்தது. எனினும் சர்வதேச சட்டதிட்டங்களை மீறி, மேற்படி பொருட்களை இந்தியாவில் தரையிறக்காமல் நேரடியாக விமானத்தில் ஏற்றி இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து யாழ்ப்பாணத்தில் பரவலாகப் போடச் சொன்னார். இதைச் சற்றும் எதிர்பாராத ஜே.ஆர். ஜெயவர்த்தனா பயந்துபோனார். இந்தியா இலங்கைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து விட்டதாகவே அவர் பயந்தார். வடமராட்சியின் மீது மேற்கொண்டிருந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தினார். பின்னர் இந்தியா பேச்சு நடத்தியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஜே.ஆருக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே கைச்சாத்தானது. இதற்காக வருகை தந்திருந்த ராஜீவ்காந்தி, இலங்கைப் படையினரின் இராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ளும் வைபவத்தின்போது படை அதிகாரியொருவன் தனது கையிலுள்ள துப்பாக்கியினால் ராஜீவ் காந்தியின் தலையைத் தாக்கினான். ராஜீவ் காந்தி தற்செயலாகக் குனிந்தபடியால் அடி பிடரியில் பட்டது. பின்னர் மெய்ப்பாதுகாவலர்கள் காப்பாற்றினர். இதைக் கூடப் பெரிதுபடுத்தாமல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கைச்சாத்திட்டவர்
தான் ராஜீவ் காந்தி இன்றைக்குக் கூட தமிழர்களின் வாழ்விடங்களாக தமிழீழம் எனக் குறிப்பிடப்படும் வடக்கு - கிழக்கை இணைத்து வைத்து மாகாணமாக்கிய
கடப்பட்டனர் இலங்கை அரசாங்கள கொன்றது இல்லை. இராணுவமா கொன்றது? இல்லை கொலைானியர் மக்கள் சிந்தித்து
* #### &x# துரோகிகளாக வர்ணிக்கப்பட்டும் படுகொலையான புளொட் மோகன்
ஈபிஆர்எல்எம் இராசிக் கருணா அணி சச்சு
楼移懋签 濠
விதத்
ဦးမျိုမြို့
க்காறரைத்தான்மருந்துக்கு
கானேல்லையாம் விசயமென்னெண்டால்
#೮ಕ್ತಿ
பிறகு புது 51.6
தெரிஞ்
செடுத்து வைச்சிட்டுப் பாத்துக் கொணடி
நீங்க
ங்கள் அலுவல் பாக்கிறத விடிட்டு உல்லாசப் பயணம் நடத்தித்திரியிறி டியொரு இங்குவாரி எங்க ாக்கிறியளோ வன்னியில
காட்டி மிரட்டினதப் பாத்து அசந்து uតែម៉ែ ឆ្កែ #? இது ஏ
இடத்தால தேக்கச் சொன்ன கேள்வியோ
தொண்டமானி அரசாங்க சேரப்போறது உறுதியெண்டரயிட்டுது.
Fந்தால் ாங்கம் பெரும்பான்மை பெற்றிடும் இப்பத்தய சிறுபான்மை நிலைமையை வைச்சுக்கொண்டு சில்லறை
விசயங்களுக்கும் பயம் காட்டி வந்தவைதான்
இனிச் செல்லாக் காசாப் போகினம். இதுக்குப்
புதுப் புதுத் திருப்பங்கள் நடந்தாலும்
&m6\mi፤ sur 5 ruusig för
கேள்வியாகுமரப் போல கிடக்குது நடப்பதை
இருந்துதான் பாப்பமே

Page 6
சிங்கப்பூரில் திருமண சேவை N
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து
தருவோம். மேலும் எங்கள் இடம் குட்இெந்தியா என்று | அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே
வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
கை தொலைபேசி எண். : 0065 97514941, தொலை நகல். : OO65 6481.6144.
படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும், சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் V. தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்.
l உங்கள் கைரேகையை நினைத்து நினைத்தவாறு நடைபெற
மனோபலம் வீரியம், தத்துவம், சோம்பலின்மை, பணம் கையில் புழங்க, காதல் கைகூட வழிவகை, நினைத்தது நினைத்தவாறு நடைபெற, உங்கள் கைரேகையின் சக்தியை அட்சரக்கூட்டில் அடக்கி விதியை வெற்றிகொள்ள, ஜாதகம் இல்லாதவர்கள் கைரேகையைக் கொண்டு ஜாதகம் எழுதிக்கொள்ள என்னைச் சந்தியுங்கள்.
K.Gangatharan (MIA), J.P.
(ஐரோப்பிய நாடுகளில் புகழ் பெற்ற) (மணவள ஆலோசகர், கைரேகை நிபுணர்)
162, கொட்டாஞ்சேனை வீதி, மேபீல்ட் ரோட்,
கொழும்பு-13. - தொலை பேசி 0777 - 388860, 2344832, 2342464,
ஏற்படும் நட்ட நிலை மாறி மீண்டும் இலாபம் | அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை கிடைக்கும். பெற்றோர்கள், பிள்ளைகளின் உறவு| வலுவடையும். கடன் தொல்லைகள் அகலும். செல்வம் சேரும்.
மலையாள மனோவசிய வாழைதேவி |
சக்கரம்
இது திருமணம் ஆகாதவர்களுக்கு கைகண்ட
பலனைக் கொடுத்து வருகிறது.
மலையாள மனோவசியம் ருத்திர ஜண்டி
சக்கரம்
ஒவ்வொருவருக்கும் அவசியமே.
மலையாள மனோவசிய சக்தி மைந்தன்
ep61) Faisassib பிரிந்த கணவன் ஒன்று சேரவும், காதலன், காதலி ஐக்கியப்படவும், மேலும் இச் சக்கரத்தால் எதிரிகளால் உங்களுக்கு தீய வேலைகள் செய்ய முடியாமலும் காவல் நிற்கும்.
நேரடித் தொடர்புகளுக்கு:
Prof. DrPKSamy (JDCAN)JP
No. 162, Kotahena Street, Mayfield Road, Colombo-13
இது எதிரிகள் இன்றி வாழ
2449110, Hotline-CLINo-0094-(11)-4613133,4613124,4613127, Fax-00941 1234.4831
Email-drpksamy(asltnet.lk EjGJGJGSuT66) : Tel Cli No ; 052-2222508, 2235097, 223.093
| Capua MaMăg
42nd lane (36), 3 Bed Rooms,
Sri-Lanka CLI-No-0094(11)2342463,42470615,3431137,234.4832
வெளிநாட்டவர்களுக்கு எம்மிடம் பிரத்தியேக விே
பிரிவுண்டு (இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை இரகசியங்கள் பாதுகாக்கப்படும்
(S
16ஆவது வீர்
மிக்களுக்காய் அவர்தம் வாழ்வுக்காய், விடுதலைக்காய் உணர்வுகளை, உறவுகளின் பாசங்களை உள்ளத்தின் ஆழத்தில் உயிருடன் புதைத்துவிட்டு, கவலையைக் காட்டாது உரிமைக்காய் உறுதியாய் உறங்காது உழைத்து உதிரம் சிந்தி உயிர் ஈந்த உயரிய மனிதர்களே! தோழர்களே! நீங்கள் கல்லறையில் தூங்கலாம், காற்றினில் கலந்திருக்கலாம். உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எம் மூச்சுள்ளே விதைக்கப்பட்டுள்ளன. விருட்சமாகும் நாள் வெகுதூரமில்லை. விழுதுகளாகவேனும் நாமிருந்து எமது மக்கள் விடுதலை பெற்று இளைப்பாற இனிய நிழல் நாம் கொடுத்திடுவோம் வீரமக்கள் உமது பெயரால்.அமரர் தோழர் உமாமகேஸ்வரனின் 15ஆவது வருட நினைவு தினத்தில், அவரின் தீர்க்கதரிசன, தூரநோக்குச் சிந்தனையையும், கருத்துகளையும், செயற்பாட்டையும் மீள்பதிவு செய்வது இக் காலத்தில் சாலச் சிறந்தது.அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்கள் கழகத்தின் செயலதிபராக இருந்த காலத்தில் கழகத்திற்குள்ளும், வெளியிலும் கழக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள்,
மனிதாபிமானமற்ற செயல்கள்
அனைத்துக்கும் 1986இல் பின்தளத்தில் நடைபெற்ற மகாநாட்டில் விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் கழகத்தின் செயலதிபர் என்ற முறையில் அதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்டு மன்னிப்பும் கேட்டிருந்தார். 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர், இந்தியாவில் இருந்து இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர் தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நேரடியாகச் சென்று நன்றி தெரிவித்தார். இலங்கைஇந்திய ஒப்பந்தம் சம்பந்தமாக கலைஞர் கருணாநிதி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தார். " ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் எல்லோரும் சொல்லாமல் கொள்ளாமல் விமானத்தில் ஏறிச் சென்றுவிட்டார்கள். ஆனால், முகுந்தன் (உமாமகேஸ்வரன்) என்னிடம் வந்து நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டு சென்றது எனக்குச் சந்தோசத்தை தந்தது' இப்படியெல்லாம் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு அங்கீகாரத்தையும், ஆதரவினையும், மதிப்பையும் பெற்று உலகின் கவனத்தை முறையாக எமதினத்தின் விடுதலையின் பக்கம் திருப்பும் தூரநோக்குடன் செயற்பட்ட அதே நேரத்தில், ஈழ விடுதலையில் இலக்கற்ற வீர தீரச் செயற்பாடுகள், சகோதர முரண்பாடுகள், கொலைகளாலும் விடுதலையையும், மக்களின் வாழ்வையும் அழிவுப் பாதைக்கு இட்டுச்சென்ற சக்திகளை, தன் தலைமையில் இருந்த கழகத்தின் பலத்தில் அழிக்கக் கூடிய நிலையிருந்தும் கழகத் தோழர்கள் பலரைப் பாசிசம் பலிகொண்ட
வெள்ளவத்தை இல33,
2 இணைந்த குளியலறை, ! Servant Toilet, D L6 6.5cis), di(SIB), A/C, Cable TV, 56 ULL Roof Garden Luxury வீடு (1750 ச.அடி) தொடர் மாடி 7th Floor இல் ஒரு சில மாதங்களில் குடிபுகும் நிலையில் விற்பனைக்குண்டு.
60031, 2-50 1380, 2-36300.
o)ILI U ID
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை,
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய
வேளையிலும், விடுதலையின் திசையை மாற்றக் கூடிய அழிவுக்குட்படுத்தக் கூடிய சகோதரத்துவ யுத்தத்தை இறுதி மூச்சுள்ள வரை தவிர்த்து, தனது உதிரத்தை ஈழத் தாயின் காலடியில் சிந்தி தாய்மண்ணில் உயிரை ஈந்த, மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்கள்
எழுத்தாளர்களுக்கு.
அமைத்துக்
கவிதை
தொடர் சங்கிலியாக எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் கொடுக்கவும்
கோடிக்கணக்கான பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டுள்ளார் என்றும் அராஜகவாதி எனவும் கண்மூடித் தனமாக விமர்சித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்று வெளிநாடுகளில் அரசு சாரா நிறுவனங்களின் பணத்திலும், விடுதலையின் பேரால் மக்களிடம் கொள்ளையிடும் பணத்திலும் சொகுசாக, சுயநல வாழ்வு வாழ்ந்துகொண்டு புலிகளின் துதிபாடிகளாகவும், புலிகளின் உளவாளிகளுமாகச் செயற்படுகின்றார்கள். வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களிடையில் பிரிவினை, முரண்பாடுகளை உருவாக்குவதிலும் மேலாக, கொலைகளின் பின்னணிச் சூத்திரதாரிகளாகவும் செயற்படுகிறார்கள் என்பதும் பலரும் அறிந்திராத அருவருக்கத் தக்க அதிர்ச்சியூட்டும்
மேலும்,
உண்மைகளும் ஆகும். இலங்கை
இந்திய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டபோது அமரர் தோழர் உமாமகேஸ்வரனால் (கழகத்தால்) வெளியிடப்பட்ட பிரசுரத்தை அறிவு பூர்வமாகக் கூர்ந்து கவனித்தால் எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் கழகத்தால் போராட்டம் தூரநோக்குப் பார்வையுடன் மக்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு அதற்கான ஆதரவினை இன,மத பேதங்களுக்கு அப்பால் திரட்டிக்கொண்டும் முன்னெடுக்கப்பட்டது என்பது தெளிவாகப் புலப்படுகின்றது இதனைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகளும், சகித்துக்கொள்ள முடியாத ஏகாதிபத்தியங்களும், பாசிஸ்டுகளும் துரோகிகள், கைக்கூலிகள் மூலமாக அதன் தலைவரையும் (தீர்க்கதரிசி) அவருடன் இணைந்து செயலாற்றிய வீரமும் அறிவும் கொண்ட போராளிகளையும் தொடர்ந்து - அழித்தொழித்ததோடில்லாமல் தொடர்ந்தும் கழகத்தை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். இற்றைக்கு 16 ஆண்டுகளுக்கு
ன் နှီ த்
ர்க்கதரிசனத்தை இக்
காலகட்டத்தில் மீண்டும் சொல்வது
சாலச் சிறந்ததாகும். இத் தீர்க்க தரிசனத்தின் உண்மைகள் இன்று இலங்கைத் தமிழர் மற்றும் இலங்கை மக்கள் யாவராலும் உணரப்படும் நிதர்சனமாகும். இவர் போன்ற தலைவர்களால் இது போன்ற பல உண்மைகள் தீர்க்கதரிசனமாக எமது போராட்ட வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. உண்மையான விடுதலை இயக்கங்கள், அதன் தலைவர்கள் அழிக்கப்படலாம். ஆனால் அவர்களின் உண்மையான கொள்கைகளையோ, மக்களின் உணர்வையோ அழிக்க முடியாது. இவர்களின் செயல்களும் எண்ணங்களும் என்றும் உயிர் வாழும் மக்கள் போராட்டத்திற்கு வழிகாட்டியாக உறுதுணையாக இருக்கும்.
தீர்க்கதரிசனங்கள் அறிவு, தேசப்பற்று, மனிதநேயம் உள்ளவர்களின் அநுபவம்,
தூரநோக்கு என்பவற்றில் இருந்து
பிறக்கும் கருத்துக்களாகும். "இக் ಲಕ್ಷ್ ஆயுதங்களில் இருந்து பிறப்பதும் இல்லை. அவற்றால் மரணிப்பதும்
இல்லை"
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
சர்வதேச ஒன்றியம் சுவிஸ் கிளை,
i
விதத்திலும் எழுதி அனுப்பி
திரைப்படங்கள் குறித்துக் கடும்
தணிக்கைக் செயற்படுவதை அறியமுடிகிறது.
வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் வையுங்கள். என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
கவிதை எழுதுபவர்கள்
SestoTcpoTres esF535T es SPLITTL b சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
e காரணம்ாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
ஒருவருடம்
3500
4400
3 மாதம்
ரூ.875 ரூ.1100
6 மாதம் es. 1750 ரூ.2200
|ნტურ
ஐரோப்பிய நாடுகள் ரூ. அமெரிக்கா, கனடா ரூ. |மத்திய கிழக்கு நாடுகள் | ரூ. 3100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் els. 1050 ரூ.525 ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் "ManagerThinamuraSun" என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Lugay 55 LT a9a) Thinamurasu Waramalar 16A Nelson Place,
- த அனுப்பிவைத்தல் வேண்டும்
வன்மையாகத் கண்டிப்போம்
Dகவரிக்கு
இருந்துவிட வேண்டாம் சிறந்த திரைப்படங்களை இறக்குமதி செய்து அதனூடான இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே தொழில் தர்மம் ஆபாசப் பட இறக்குமதியால் கிடைத்த இலாபத்தில் எந்தச் சந்தோசத்தையும் உரிமையாளர்கள் கண்டுவிட முடியாது எமது இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஆபாசத் திரைப்படங்கள் காண்பிக்கப்படுவது குறைந்து வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள் எஞ்சியிருக்கும் ஓரிரு திரையரங்குகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த மறுக்குமானால் வெளிப்படையாகவே ஆபாசத் joy LL. இறக்குமதியாளர்களையும் திரையரங்க உரிமையாளர்களையும் கண்டிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு
இலங்கைத் திரையரங்குகளில் ஆபாசத் திரைப்படங்களின் வருகை மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஆபாசத் திரைப்படங்களுக்கு எதிராகப் பல கட்டுரைகளை எழுதியும் ஒரு சிலரைத் தவிர, பலருக்கு சிந்திக்கும் தன்மை வரவேயில்லை புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் அரசின் பங்காளிகளாக இருக்கும் ஜேவிபியினர் ஆபாசத்
போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். வெறுமனே வயது வந்தவர்களுக்கு மட்டும் என விளம்பரங்கள் செய்வதால் பலரையும் திரையரங்குகளுக்கு இழுத்துவிட முடியுமெனத் திரையரங்கு உரிமையாளர்கள் எண்ணக் கூடும் ஒரு குக் கொடுக்கப்படுகின்ற
ଔଶୀ இணைந்து பெரும் கண்டனப் போராட்டமொன்றை வெகு விரைவில் நடத்தவும் வேண்டி
3 வரலாம். ஆபாசத்
சத் திரைப்படங்கள் குறித்து குழு அதிகாரிகள் மிகக் கவனமாகச்
முன்னரை விடவும் ஆபாசத் திரைப்படங்களின் இறக்குமதி குறைந்துள்ளது எனப்
எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல. 8¤à ಸ್ಧ: ஒட்டுமொத்த
இறக்குமதியாளர்கள் நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஆபாசத் திரைப்படங்களை இறக்கு செய்வதும் இதற்காக வெட்கித் தலைகுனிந்து வாழ்வதும் எதிர்காலத்தில் அம்பலத்திற்கு வரக்கூடும். எனவே, யுத்தத்தினால் திசை மாறிப்போயிருக்கும் இளைய சமூகத்தை மேலும் சீரழிக்கும் இவ்வாறான நடவடிக்கைகள்
இறக்குமதியாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கவனத்தில் கொள்வது அவசியம் இவ்விடயத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் மிகக் கூடிய கவனமெடுத்துச் செயலாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இளைய அறிவிப்பாளர் 雛 மன்றம்
நிறுத்தப்பட வேண்டும் எதிர்கால சமூகத்தின் பின்னடைவுக்குக்
ឆ្នា
ஆக, 15 - 21, 2004

Page 7
07.03.2004 திகதிய "டெய்லி நியூஸ்"ஆங்கில இதழில் பிரசுரமான அரசியல் ஆய்வுக் கட்டுரையின்
நிர்வாகம் தொடர்பாக நடத்த மேசைக்கு வ புலிகளின் நிலைப்பாடு காண்பதாக இல்லை புலிகள் மீது குற்றம் 8 இல்லை. இடைக்கா6 பேசும் அதேவேளையி பிரச்சினைக்கான இறு பேச வேண்டும் எ நிலைப்பாட்டை இத்த தாகவும் இல்லை. L நிர்வாக யோசனைக்கு முன்வைத்துள்ள இை
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முனையவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆபத்தான பாதையில் வழிநடத்திச் சென்ற நோர் வேயினால் எதையும் சாதிக்க முடியவில்லை எனவும் மறு தரப்பில் சுட்டிக் காட்டப்படுகிறது.
சர்வதேச அபிப்பிராயமும் உள்ளுர்ப் பிரமுகர்களது எண்ணமும் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்குக் கொண்டுவருவது மட்டுமே சமாதான முன்னெடுப்புக்கான வழி என்பதாக உள்ளது. ஆனாலும் பேச்சுக்கள்
லங்கையிலிருந்து கடந்த வாரத்தில் வெளிவந்த செய்தி கள் யாவும் சமாதானப் பேச் சுக்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையினத்தையே எதிர்வு
கூறுகின்றன. நாட்டில் இருக்கும் அநேகமான ஆய்வாளர்களும், சமாதானப் பிரியர்ளெனச் சொல்லிக்கொள்பவர்களும், அடிக்கடி வெளிப்படையாகப் பேசும் ಫ್ಲಿ?: பிரமுகர் களும் மீண்டும் யுத்தத்தின் விளிம்புக்குத் ' குறித்துக் கலந்துரை ಕ್ವೀನ್ಸ್ಯಸ್ತ ::::::" #೧ನ್ನು
ந்தனைக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் ஆரம்பிக்கப்படுவது தாமதமாகுமானால் 45
கட்சியும் மிகுந்த ஆவல் கொண்டுள்ளது. பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி இலங்கையின் சமாதான முயற்சிகளில் --
வாய்ப்புப் பறிபோய்விடும் என்பதுதா التي(
ஏதோவொரு பாத்திரத்தை வகித்து அதன் சுவையைச் சுவைத்தவர்கள், இப்போது
கேலிக்கூத்தென வர் விலகிய புலிகள், ஆ இடைக்கால நிர்வா கவலையாக உள்ளது. அவர்கள், சர்வதேச முன்வைத்தனர் என்ப; சமூகத்திற்கு வேறு முன்னுரிமைகள் இருப்ப சர்வதேச அனுசரணைய
ாகக் கூறுகின்றனர். உண்மைதான். புடன் ஐதேமுன்னணியு - '.,...:0?*.' : '*' :,...:', &ہنمبر:ہ ஒவ்வொரு விதமாகத் தமது கருத்துக்களை ""ஃ" "ேதுே நடத் வெளிப்படுத்துகின்றனர். எனினும் வரும்போது புலிகள் கடைப்பிடிக்கும் நேர்மை கேலிக்கூத்து இது. புலிகளுக்கும் புதிய அரசாங்கத்துக்கும் யற்ற மெளனத்தில்தான் மீண்டும் பேச்சுக்களை பேச்சுக்கள் மீண்டு இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப் ஆரம்பிப்பதற்கான உண்மையான தடை போரை மீண்டும் ஆர பட்டாலொழிய சமாதான முன்னெடுப்பு என்ற தங்கியிருக்கிறது என்பதை மூடி மறைத்து, புலிகள் எச்சரிக்கின்றனர்
ஒன்றிருக்காது என்பதே பொதுவான கருத்தாக
பொதுவாக இரு தரப்பினர் மீதும் எல்லாரும் மீண்டும் ஆரம்பமா
9 66T. S S SSL S S S L S S S S L
ஃபது இதனை அறியாதவர்கள் யார்? " சுமத்துகின்றனர். : இது குறித்து இலங்கை ஜனாதிபதியும் மக்கள் அவர்கள் விரும்பவில்ை விடுதலை முன்னணியினரும் அறிவார்கள் ஆளும் தரப்பில் மிக மு என்றே நம்புகின்றேன். பேச்சுக்கள் மீண்டும் புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால கட்சி என்ற அரசிய தொடங்கப்படாமலிருப்பதன் பாதகம் குறித்து நிர்வாகக் கோரிக்கையின் அடிப்படையில் புறக்கணித்து, இை
நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன் புரிந்துகொண்டுள்ளதை விடவும் இவர்கள் அதிகமாக உணர்வார்கள். இதேவேளை ஜனாதிபதியின் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஐதே.க. ஒத்துழைத்து
தொடர்பில் விட்டுக்கொ அவர்கள் கைக் கொள்
பல கட்சிகளைக் ( இருக்கும் ஒரு அரசியல் தக்கவைத்துக்கொள்ள (
பேச்சுக்கள் தொடங்கப்படுவதற்கு இணக்கம் தெரிவிக்க மறுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அதி தீவிரவாதப் போக்கையே பலரும் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், வேறு எல்லாவற்றையும் தவிர்த்து, இடைக்கால
நிமல் விஜேதா
இலங்கை அரசாங்கத்துக்கு எல்ரிரியினருக்கும் இடையில் ஸ்தம்பிதமடை துள்ள சமாதானத்துக்கான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்து தமது முயற்சிை மேற்கொள்ளுமுகமாக நோர்வே நாட்டின் பிர வெளிவிவகார அமைச்சர் அண்மையி இலங்கை வந்திருந்தார். தமது விஜயத்தி இறுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது, பலாத்காரங்களினாலு இடைநிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளி காரணத்தாலும் யுத்த நிறுத்த உடன்படிக்கை பலமிழந்துள்ளதாக இருதரப்பினருக்கு ஹெல்கீஸன் எச்சரிக்கை விடுத்தார். அவர் தற்போதுள்ள நிலையை மிகைப்படுத்தியுள்ள தாக அரசாங்கம் அவரைக் குற்றம் சுமத்தியது: ஞாயிறு "ஐ லண்ட்" பத்திரிகை ஈமெயில் மூலம் அனுப்பிவைத்த கேள்விகளுக்கு ஹெல்கீசன் பதிலளித்துள்ளார்.
ஆக, 15 - 21, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டும், விமர்சனங்களைப் புறக்கணித்தும் செயற்பட வேண்டுமென எவரும் எதிர்பார்க்க முடியாது. இன்று மக்கள் விடுதலை முன்னணி எதிர்நோக்கும் சவால் இதுதான். அவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்தில் மாறுபாடுகள் இருக்கின்ற போதும் கூட சாராம்சம் இதுதான். இது மக்கள் விடுதலை முன்னணியின் அதி தீவிரவாதப் போக்கு அல்ல. இடைக்கால நிர்வாகக் கோரிக்கை தொடர்பாக சுதந்திரக் கட்சி முன்வைத்த விமர்சனங்களையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும். இது சமாதான முன்னெடுப்புக்களில் ஐ.தே.முன்னணி காட்டிய முதுகெலும்பற்ற தன்மையை நிராகரித்து 2004 ஏப்ரல் 2இல் மக்கள் வழங்கிய ஆணையை முன்னெடுக்கும் முயற்சியாகும்.
எனினும், மக்கள் விடுதலை முன்னணியானது தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் போது சமாதான முன்னெடுப்புக்களின் இன்றைய நிலையைக் கருத்திற் கொண்டு மிகக் கவனமாகச் செயற்பட வேண்டும். இடைக்கால நிர்வாக யோசனைகளின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரமபமாவறகு ஆதரவு தர
பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் போரை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாகப் புலிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும்போது புலிகள் முன்வைத்த யோசனையில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்வதற்குக் கூட அவர்கள் விரும்பவில்லை. பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் மிக முக்கியமானது சுதந்திரக் கட்சி என்ற அரசியல் உண்மையைப் புறக்கணித்து இடைக்கால நிர்வாகம் தொடர்பில் விட்டுக்கொடுக்காத போக்கையே அவர்கள் கைக் கொள்ளுகின்றனர்.
புலிகளின் இடைக்கால த மாற்றாக அரசாங்கம் டக்கால நிர்வாக சபை யாடக் கூட இவர்கள் தேமுன்னணி அரசுடன் 1க்கள் நடத்தியதைக்
விடுதலை முன்னணி புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக யோசனைகள் தொடர்பில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும்போது இன்னும் அதிகமான தளர்வைக் காட்ட வேண்டும் தமது அடிப்படைக் கொள்கைகளைக் காட்டிக்கொடுக்காத அதே சமயம், புலிகளுடன் பேசப் பெரும் பான்மை யானவர்கள்
ஐ.தே.க.வின் விருப்பத்தை ஜனாதிபதி நிராகரித்தது சரியான செயலாகும். அரசியல் நடைமுறைகளில் சுதந்திரக் கட்சியை ஜே.வி.பி.யிடமிருந்து தனிமைப்படுத்துவதில்
ணித்து அதிலிருந்து று மாதங்கள் கழித்து க யோசனைகளை து தெரிந்ததே. ஆம் ாளாகளது ஒததுழைப
ஐதேக வெற்றிகாணும் சாத்தியம் இன்னமும் உள்ளது. புலிகளைத் திருப்திப்படுத்தும் ஐ.தே.க.வின் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடர்ச்சியாக அது நீளலாம். இரு பெரும் தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தைப் பல்வேறு
விரும்புகின்றனர் என ஜே.வி.பி கூறலாம். பேச்சுக்கள் தொடங்கப்பட்ட பின்னர் இந்த யோசனையில் திருத்தங்களையும் மாற்றங்களையும் தேவையான இடங்களில் கொண்டுவர முயற்சிக்கலாம். அதேவேளை
ம் புலிகளும் இலங்கை திய மிகப் பெரும்
ம் ஆரம்பிக்காவிட்டால் ம்பிக்கப் போவதாகப் , ஆனால், பேச்சுக்கள் கும்போது புலிகள் னயில் மாற்றங்கள்
செய்வதற்குக் கூட ல. பாராளுமன்றத்தில் க்கியமானது சுதந்திரக் பல் உண்மையைப் டக்கால நிர்வாகம் டுக்காத போக்கையே
முக்கியஸ்தர்களும் திரும்பத்திரும்பக் கூறிவருவதை எவரும் கவனத்தில் கொள்ளாதிருக்க முடியாது.
இக் காரணங்களாலேயே மக்கள் விடுதலை முன்னணி மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. சுதந்திரக் கட்சி புலிகளைக் கையாளுவதற்காக ஐ.தே.க.வின் ஆதரவை நாடிச் செல்லும் துரதிர்ஸ்டவசமான நிலை ஏற்பட்டால் அது ஜே.வி.பி.க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், 1988-89 காலத்தைய நிகழ்வுகள் அல்லது அதையும் விட மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். இந்த நிலை மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.
புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனையில் காணப்படும் ஜனநாயக விரோத
முன்வந்த ஐ.தே.க.வின் நிலைப்பாட்டையும் யன்படுத்திக்கொள்ளலாம். புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைகளில் ஐ.தே.க.வினால் ஏற்றுக்கொள்ள முடியாத அம்சங்களைப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தும் டி கோரலாம். ஏனெனில், ஐ.தே.க என்ன நினைக்கிறது என்ன செய்ய ஏற்படுகிறது
iளுகின்றனர். ன்பதை அறிந்துகொள்ளும் உரிமை கொண்ட கூட்டணியில் பாதுமக்களுக்கு இருக்கிறது.
கட்சி அதிகாரத்தைத் 3:
வேண்டும் என்பதற்காக சாராம்சமாகச் சொல்வதானால் மக்கள்

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
தமிழும் கன்னடமும் அறிந்த பூரீநிவாசராவ், நான் எழுதிய முழுப் பாட்டையும் :": மொழி பெயர்த்துச் சொன்னர், கெம்பராஜ் மிகவும் திருப்தியடைந்தவராக Very good boy. GTig GTai முதுகில் தட்டிவிட்டு எழுந்து போனார். மறுநாள் Recording என்றும், என்னை அழைத்துச் செல்ல வண்டி வரும் என்றும் சொன்னதும் எனக்கு ஆனந்தத்தில் தலைகால் புரியவில்லை. என்னை மீண்டும் திருவல்லிக்கேணியில் கொண்டுவிட, என்னுடன் FIAT — ESITrĵgið
ரீநிவாசராவும் வந்தார். “என்ன சார் மொத மொதல்ல பாட்டு எழுத வந்திருக்கேன். O என்னெ, மியூசிக் டைரக்டருக்கு நேரே சிகரெட் பிடிக்க O வெச்சுட்டீங்க? புதுசா
பாட்டு எழுத Ο
வநதவனுககு, ஆரம்பத்திலேயே மரியாதை தெரியல்லேன்னு அவர் என்னைத் தப்பா நெனச்சிருப்பாரே, சார்.” என்று ரீநிவாசராவிடம் என் மன வருத்தத்தை சொன்னேன்.
மெல்லச் சிரித்து விட்டு ரீநிவாசராவ் சொன்னார்.
"வாலி - நம்ம மியூசிக் டைரக்டர் தெலுங்குக்காரர். அவருக்கு எவ்வளவாக தமிழ்க் கவிஞர்களைப் பத்தித் தெரியாது. நீங்க ஏற்கனவேயே தமிழ்ப் படங்களிலே பாட்டு எழுதிப் பிரபலமானவர்ணு உங்களெப் பத்தி அவர்கிட்ட நான் சொல்லியிருந்ததனாலேதான் அவர் நீங்க எழுத சம்மதிச்சாரு. நீங்க புதுசுன்னு தெரிஞ்சா உங்களெ ACCEPTபண்ணியிருப்பார்னு நிச்சயமாகச் சொல்ல முடியாது. அதனாலதான் சிகரெட்டல்லாம் புடிச்சு, ஒரு பந்தாவா உங்களெ உக்காரச் சொல்லித்
கசப்பை உணர்கிறேன்.
நாம் சர்ச்சை அடைந்தபோது எனது உறவினர் பீட்டர் என்னை வரவேற்கிறார். அவர் ஆராதனைப் பிரதிகளை விநியோகிக் கிறார். அவரது மனைவி பெட் (யவ) எம்மை முன்வரிசை, ஆசனத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார். எனது தாயார் அவர்களின் எத்தனையோ நண்பர்கள் உலகின் எல்லாப் பாகங் களிலிருந்தும் - அமெரிக்கா, கனடா, ஏன்? அவுஸ்திரேலியா விலிருந்தும் - அந்தச் சிறு மரணச் சடங்கில் கலந்துகொள்ள வந்திருந் தமை எனது இதயத் தைத் தொட்டது. வெஸ்ட் கன்ட்ரியிலிருந்தும் கூடப் பலர் வந்தி அங்கேதான் அவர் தனது வாழ்வின் மிகக் கூடிய காலத்தைக்
ருந்தனர்.
கழித்தார்.
8
-வாழ்க்கை சரிதம்
தொடையைக் கிள்ளினேன்’
இப்படி ரீநிவாசராவ் சொன்னவுடன், என்னை எப்படியும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் முயற்சி எடுத்தது குறித்து நான் சிந்தித்தேன். எனக்கும் அவருக்கும் எந்த ஒட்டோ உறவோ இல்லாத நிலையில், அவர் எதற்காக எனக்கென மெனக்கெட வேண்டும்? இதற்கெல்லாம் ஒரே பதில்தான்.
காலம் கைகூடி வரும்போது காரியங்களை செவ்வனே முடிக்க, இறைவன் எவரையாவது அனுப்பி வைக்கிறான் என்பதுதான் அந்த பதில்
மறுநாள் கோல்டன் ஸ்டுடியோவில் என் பாடல்
ஒலிப்பதிவாயிற்று. திருமதி
சுசீலா அவர்கள்தான் பாடினார்கள். திரு கன்னியப்பன் என்பவரோ, திரு. மோகன சுந்தரம் என்பவரோ, ஒலிப்பதிவாளராக இருந்ததாக ஞாபகம.
கோபியிடம் விஷயத்தைச் சொன்னேன். என்னிலும் அதிக சந்தோஷப்பட்டார்.
படவுலகின் என் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழிபோட்டு முதல் பாடல் எழுதுகின்ற வாய்ப்பைப் பெற்றுத் தந்த கோபிதான், தன்னுடைய நெருங்கிய நண்பரான புரட்சி தாசனை அயிமுகம் செய்து வைத்தார். புரட்சிதாசன் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல; அந்நாளில் 'மங்கையர் திலகம்’ முதலான படங்களில் UFILG)5651D, உரையாடல்களும் எழுதித் தனக்கென்று ஓரிடத்தைச் தக்க வைத்துக் கொண்டவர். மொழி
இலக்கணம், இசை இலக்கணம் இரண்டையும் வழுவறக் கற்றவர்.
புரட்சிதாசனைப் போல் விசாலமான இதயம் படைத்த இன்னொரு பெருமகனார் திரு. மருதகாசி அவர்கள். இவரைப் பற்றி பின் அத்தியாயங்களில் விரிவாக விளக்குகிறேன்.
முதல் பாடலை எழுதிய பிறகு, இன்னமும் என்பால் அதிக அளவு அன்பு பாராட்டி, கோபி அவர்கள் என்னைப்
பல்வேறு பட இயக்குநர்களிடம்
அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
பொதுவாக அன்றைய பட அதிபர்களிடம் புதியவர்களைப் பரீட்சித்துப் பார்த்து “தேறுமா? தேறாதா?’ என்றெல்லாம் ஆற அமர அலசிப் பணியில்
அமர்த்திக் கொள்ளும் அளவு
பொறுமையுமில்லை; ரு பொறுமைய
பொருளாதார வசதியுமில்லை. அதையும் மீறி ஓரிருவர்
O அசாத்தியத் துணிச்சலுடன்
புதிய பூனைகளுக்கு மணிகள் கட்டும் காரியத்தில் இறங்கத் தான் செய்தார்கள். அதன் விளைவு அவர்களுக்கு ஆரோக்கியமாக இல்லை. வடலூராரைப்போல் கடை விரித்தேன்; கொள்வாரில்லை’ என்று களைப்பும் சலிப்பும் (3DGùL, (35|TLLDUT55
டாட்டா புறப்பட்ட இடத்திற்கே
ரும்பிப் போய்ச் சேர்ந்தார்கள்.
இருப்பினும் தனது திறமையை மட்டும் மூலதனமாகக் கொண்டு,
என்றேனும் ஒருநாள்முன்னுக்கு வந்துவிடலாம் என்கின்ற
ரமான சுயமதிப்பீட்டோடு
சென்னைக்கு வந்து என்னைப் போல் அல்லாடி மல்லாடி நின்றவர்கள் பலரை நான்
ம்ெமில் எவருமே அதற்குப் பதில் சொல்லாததை உணர்ந்த பிறகு, அவன் தனது முயற்சியைக் கைவிடுகிறான். நான் என் வாழ்வில் முதல் தடவையாகக்
බී.ක්‍රිෂඉෙමමේම්බ්ල SLLSLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LLLL LLLL LLLLLL L LLLLLLL LLLLLLLSL LSL L LSL LSLSSL L LSL LSLSLL LLSLSL LSLSLL LSLLLL LL
ஆராதனை நரல் எனது மனைவி மேரியினால் தயாரிக்கப்பட்டிருந்தது. என் மனைவி எதைச் செய்தாலும் அதில் அவளது கவனத்தையும் கச்சிதத்தையும் காணலாம். பிரார்த்தனைகள், சுலோகங்கள், துதிப் பாடல்கள், வாசிப்புகள், இசை அனைத்தையும் தேர்வு செய்வதற்கு அவள் பல மணித்தி யாலங்களைச் செலவு செய்திருக்க வேண்டும். இசையிலும் அவள் மிகச் சரியானதையே தேர்வு செய்வாள். பிஷப் வோக்கள் மீண்டும் ஆராத னையை நடத்துகிறார். எனது ஒன்றுவிட்ட சகோதரரான டேவிட் வொட்ஸன் உணர்ச்சி ததும்ப உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அதில் அவர் எனது தாயாரின் அளவற்ற ஒஊக்கம், அன்பு, கற்றல் மீதான ஆர்வம், குறும்புத்தனமான நகைச்சுவை அனைத் தையும் நினைவு கூர்கிறார்.
நான் கடைசிப் பாகத்தை வாசிக்கிறேன். வேதப் புத்தகத்தின் XX1 ஆம் அத்தியாயம் 1-7 வசனங்கள். நான் குழுமியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது எனக்கு வார்த்தைகள் வராது போகுமோ? என்று அதிசயிக்கிறேன். எனது தாயாருடன் நான்
நீடித்தது.
தமிழில் தருவது ஜெஃப்ரி ஆச்சர் T
செலவிடப்போகும் அந்த இறுதி நிமிடங்களில் பத்திரிகையாளர்கள் எவருமே எம்முடன் இல்லை என்பது எனக்கு மிகுந்த மன நிம்மதியைத் தருகிறது. அப்போதைக்கு வெளியே நிற்குமளவுக்காவது அவர்களுக்கு மரியாதை இருந்ததே பெரிய விஷயம்.
ஆராதனை சுமார் ஐம்பது நிமிடங்கள்
(பக்கங்கள் வளரும்)
b) TEJ LD
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தி கிரிக்கெட் வீரர்களின் மனைவிமர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளாத பல விடயங்கள் அண்மையில் வெளியாகியிருந்தன. அதன்படி, சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கரின் தந்தை இந்தியாவின் பிரபல வர்த்தகரான அசோக் மேத்தா என்பவராவார். அஞ்சலியின் தாய் பிரித்தானியாவைச் சேர்ந்தவர். அஞ்சலி சச்சினை விட 15 Tgrg, Suug மூத்தவர் :: ಕ್ಲೌ: விடயமாகும். இவர் மும்பாயில் உள்ள ஜே.ஜே மருத்துவ மன்ையில் குழந்தை நோய் வைத்திய நிபுணராகப் பணியாற்றி வருகின்றார்.
இவர்கள் இருவரும் இவர்களது நண்பர்களின் மூலமாகவே முதன்முதலில்
)-
சச்சின் டெண்டுல்கர்
Hအံ့ဖြုံးဖြိုးမျိုးနှီးမြှို့ဖွံဖုံကြီး
நண்பர்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பதாகவே இருவரும் திருமணம் செய்தும்கொண்டனர்.
*சச்சின் தொடர்பில் என்னைக் கவர்ந்த விடயங்கள் பல உள்ளன. இவை அனைத்திலுமாக என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம் அவரிடம் இரு வேறு முகங்கள் இல்லாதிருப்பதாகும். அவர் தனது மனசாட்சிக்கு நேர்மையான முறையில் செயற்பட்டு வருபவர். அதுபோலவே அவர் இன்று இவ்வளவு தூரம் வளர்ச்சி கண்டுள்ளபோதும் வந்த வழியை LDD585F35617. "ಫ಼್ onó தலைக்கணம் கொள்ளதநபர்தான் சச்சின் வீட்டிலும், ஏன் தெருவில் போகும்போதும் கூட அவர் ஒரு பிரபல நட்சத்திரம் என்ற வகையில் நட்ந்துகொள்வது கிடையாது. மண்ணில் கால் பதித்து வாழும் ஒரு சாதாரண மனிதனாகவே நான் சச்சினைக் காண்கின்றேன்” என்கிறார் அஞ்சலி
சச்சினின் நடைமுறைகளை உறு நோக்கும் அனைவராலும் அஞ்சலியின்
oਘ நத l. தஃை கங்குலியின் மனைவி டோனா கங்குலி
வங்காளத்தில் புகழ்பெற்ற செல்வந்தக் குடும்பமொன்றின் வாரிசான டோனா நாட்டியக் கலை தொடர்பில் திறமை வாய்ந்தவர். இவர் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்கூட பரத நாட்டியங்களை அரங்கேற்றி பாரிய புகழை ஈட்டிக் கொண்டுள்ளார்.
கங்குலி திறமையான கிரிக்கெட் விளையாட்டுவீரராக இருந்தபோதும் இருவரும் சந்தித்துப்பழகியது பெட்மின்டன் விளையாடும் போதுதான்.
இவ்விருவரும் அக் காலகட்டத்தில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்துள்ளனர். கங்குலியின் குடும்பத்தார் தினமும் மாலை வேளைகளில் பெட்மின்டன் விளையாடுவதை வழக்கமாகக்கொண்டிருந்துள்ளனர்.
இவர்கள் இருவரதும் வீடுகளுக்கு மத்தியில் ஒரு சிறு மதில் எழுப்பப்பட்டிருந்ததால் தனது விட்டு முற்றத்தில் வந்து விழும் பெட்மின்டன் பூவைப்
பொறுக்கிக் கொடுப்பதுதான் டோனாவின்
பணியாக இருந்தது என அவர் இன்று சிரித்தவாறு கூறிவருகின்றார். முன்னணி வீரர்களில் ஒருவராக வளர்ந்து வரும்
இருவருக்கும் இடையில் உறவுத் தொடர்புகள் இருந்துள்ளன. அதாவது ஷேவாக்
ஆர்த்தியின் மாமியின் மகன் ଗବ୍ଦାର୍ଥ கூறப்படுகின்றது.
சுமா 17 வருட 5ff))35 இவர்களிடையே உறவுமுறை இருந்து வந்துள்ளபோதிலும் இருவருக்கிடையில் காதல் தொடர்பு சுமார் 3 வருடங்களுக்கு முன்பதாகவே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தி வசிந்து வநதுளள பொஹரிதிராஜ் எனும் பகுதி சந்தடி மிகுந்த பிரதேசமாகும். இதனால் இவர்களது காதல்கால வாழ்க்கை அப் பகுதியில் படு
டில்லியில் உள்ள உயர் பாடசாலை ஒன்றில் கலைப்பட்டதாரியாகப் பட்டம் பெற்றவராவார்.
ஆர்த்தி தொடர்பில் ஷேவாக்கிடம் வினவியபோது அதிகம் வெட்கப்பட்டவராக ஷேவாக் கூறியதாவது, "அவருடன்
தொடர்பான அனைத்துமே இரம்மியமானவை.
அவரது அழகு - பலம் - தொடர்ந்த அவரது அன்பு என அனைத்துமே இரம்மியமானவை' என்பதாகும்.
அடுத்ததாக இந்திய அணியின் உபதலைவர் ராகுல் டிராவிட்டின் மனைவி விஜெத்தா, ட்ராவிட் ஒரு மருத்துவராவார். இவர்கள் இருவரது குடும்பங்களுக்கும் இடையில் சுமார் 35 வருடகாலத் தொடர்புகள் இருக்கின்றன. இறுதியில் இரு குடும்பங்களினதும் மூத்தவர்கள் விரும்பியே இவர்களது திருமணம் நடந்தேறியுள்ளது.
விஜெத்தா ட்ராவிட்டைத் திருமணம் செய்தபோது அவருக்குக் கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் "
அணில்கும்ளேயின் திருமணம் சற்று
வித்தியாசமானதாகும்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரது
திருமணங்கள் காதல் திருமணங்களாகவோ
அல்லது பெற்றோர் பார்த்துப் பேசித் தீர்மானித்த
திருமணங்களாகவோதான் காணப்படுகின்றன.
எனினும் கும்ளேயின் மனைவி சேத்தா, கும்ளேயைத் திருமணஞ் செய்வதற்கு
முன்பதாக இன்னொரு திருமணம்
செய்திருந்தார். அவரது முதல் திருமணம் முறிவடைந்த பின்னர்தான் அனில்கும்ளே சேத் தாவைத் திருமணம் செய்தார்.
சேத்தாவின் முதல் கணவர் பங்குச் சந் தைத் தரகராகப் பணியாற்றியவர். இவர்களது முதல் திருமணத்தில் சேத்தாவுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு அண்மையில் கும்ளோ சேத்தா தம்பதியினருக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
- பாரூக் -
3.35. 15 - 21, 2004.

Page 9
கூடவே வைத்துள்ளார்.
நடித்துள்ளார்.
சாப்பிட்டு ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் ஆகியவற்றிலேயே மிக மோசமான ஊழல்களும், மோசடிகளும் இடம்பெறுவதாக அமைச்சரொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இருபது வருட காலத்துக்கு மேலாக இந்த நாட்டையும் மக்களையும் உலுப்பி வந்த யுத்தத் தாக்கங்கள் கடந்த சில வருடங்களாக ஓரளவுக்கு ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும் இன்னமும் மழை விட்டும் தூவாணம் போகாத நிலையே ಇಂತಿ நூற்றுக்கணக்கான
பாதாள உலகக் கோஷ்டிகள் நாடெங்கும் நடமாடு வதாகப் புலன்ாய்வுத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் ஆயுதப் படைகளிலிருந்து தப்பியோடி வந்தவர்களே இப் பாதாளக் கோஷ்டிகளில் அங்கம் வகிப்பதாகவும் குறிப்பாகத் தலைமை வகிப்பதாகவும்
சிகிவரிகள் இ மாற்றிய இந் இல்லாத முகம்
தித் தற்கொலை
புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயுதக் குழுக்களில் அல்லது ஆயுதப் படைகளில் அங்கம் வகித்தவர்கள்
ஆக, 15 - 21, 2004
மதுரையில் தெருக்கூத்தில் ஆரம்பித்து பல மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலு, 'என் ராசாவின் மனசிலே படம் மூலம் ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்டார். படப்பிடிப்புத் தளத்தில், மேக்கப் போடும் நேரங்களில் பழைய பாடல்களை எடுத்துப் பாடுவது இவரது பழக்கம் திரையுலகில் பிஸியான காமெடியனான பிறகு, தனது பால்ய கால நண்பரான முருகேஷை மனேஜராக நியமித்துக்கொண்டு இன்றுவரை
------------ སྐུ་
ஆரம்பத்தில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்தொடங்கி பின்னர் தமிழக மக்கள் மறக்க முடிய காமெடியனாக உயர்ந்தவர். படத்தில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் நக்கல் - நையாண்டி செய்வது இவரு கூடப் பிறந்த பழக்கம். இன்னும் சத்யராஜின் நண்பராக நடித்து வரும் கவுண்டமணிக்கு வயது என்னவோ எழு மட்டும்தான். காமெடியனாக நடித்து போரடித்த சமயத்தில் பணம் பத்தும் செய்யும் படத்தில் கதாநாயகனாக
Ges விவேக்
புது புது அர்த்தங்கள் மூலம் பாலச்சந்தரா திறமை கொண்டவர். ஓய்வு கிடைக்கும் நேரங்க கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட உள்ளா தாயார் பெயரில் அறக்கட்டளை நடத்திவருட ஜனாதிபதி அப்துல்கலாம் மீது அலாதி பிரியம் சந்தித்துப் பேசியுள்ளார்.
- - - - - - - - - - - - - - - - - - - -
செந்தில் இந்த பரமக்குடிக்காரர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மளிகைக் கடையில் பொட்டலம் மடித்துக்கொண்டிருந்தார கவுண்டமணியுடன் கைகோர்த்த பிறகு காமெடியில் பலரது வயிறையும் பஞ்சராக்கினார்.
குழிப்பணியாரம், கோழி ஆப் என்றால் ஒரு கை பார்த்துவிடுவார். சென்னையை அடுத்த படப்பையில் பெ பண்ணை ஒன்றை வைத்துள்ள செந்தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் குடும்பத்துடன் அங்கு சென்று கோழி அடி:
சமூகத்தோடு ஒன்றித்து வாழத் தயார்படுத்தப்படா விட்டால் பெரும் கேடிகள் கூட்டமொன்றே நாட்டில் உருவாகுமென்பதற்கு அண்மைக்கால சம்பவங்கள் உறுதி கூறுகின்றன.
தென்னிலங்கையிலிருந்து ஆடம்பரக் கார்களையும் சொகுசு வாகனங்களையும் கடத்தும் பாதாளக் கும்பல்கள், மோட்டார் பதிவுத் திணைக்களத்திலுள்ள ஊழல் பேர்வழிகளின் உதவியோடு வாகனப் பதிவு மற்றும் இத்தியாதி ஆவணங்களை மாற்றித் தயாரித்து
முகமிழந்தவர்களுக்கும் மு
LLr6) O
அந்தஸ்
வடக்கிலும் கிழக்கிலுமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று கொள்ளை இலாபத்துக்கு விற்றமை அம்பலத்துக்கு வந்த சங்கதியாகும். புலி இயக்கத்தைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் பெருந்தொகைப் பணம் கொடுத்து திருட்டு வாகனங்களை வாங்கியமையும் பழைய செய்தியேதான்.
நான்கு இலட்சம் ரூபாவும் ஒரு ரி-56 ரக ரைபிளுக்குமாக நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு வாகனமொன்று வன்னியில் கைமாறியதாக ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் இரகசியப் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்த தகவலையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. இந்தப் பாதாளக் கும்பல்கள் போலிப் பெயர்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கான அடையாள அட்டைகளை வெறும் சில்லறைகளை வாங்கிக் கொண்டு ஆட்பதிவுத் திணைக்களத்தின் உயரதிகாரிகளே தயாரித்துக் கொடுக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளைப் பார்வையிடுவதற்காக ஒரு கேடிக்கு பாதாளக் கோஷ்டித் தலைவருக்கு - சமூகத்தில் செல்வாக்குமிக்க ஒருவர் போலிக் கடவுச் சீட்டொன்றைப் பெற்றுக்கொடுத்து லண்டன் செலவுகளுக்கென ஸ்டேர்லிங் பவுண்கள் கொடுத்து அனுப்பினாரென்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றம்வரை சென்றதையும் மறந்துவிட முடியாது. இந்தக் கேடி பல கொலைகளைச் செய்தவரென்ற தகவல்களும் இவரிடம் மூன்று கடவுச் சீட்டுகள் இருந்தனவென்றும் விசாரணைகளின்போது தகவல்கள் வெளியாகின.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் பல குரலில் பேசும் ளில் நல்ல கவிதைகள் எழுதிவரும் இவர், விரைவில் T.
ம் இவர், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி வருகிறார். கொண்ட விவேக் அவரை இரண்டு முறை நேரில்
கருணாஸ்
'பாப் கிங் என்ற பெயருடன் மேஸ்ட்ரோ இசைக்குழுவை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
அறிமுகமாகி காமெடி ரசிகர்கள் மனதி லொடுக்கு பாண்டியாகப் பதிவாகியுள்ளார் இசைக்குழுவில் தன்னுடன் இணைந்து பாடி கிரேஸை காதல் திருமணம் செய்துகொண் கருணாஸ், மெல்லிசைப் பாடல்கை இனிமையாகப் பாடுவதுடன் பல குரலி
பேசும் திறமையும் கொண்டவர்.
பார்ப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ்காரர் போல இருந்தாலும் அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே புதுக்கோட்டையில்தான். சென்னை
பாதாளக் கோஷ்டிகளும், கொலைக் கும்பல்களும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும் உதவியும் ஒத்தாசையும் வழங்கும் திணைக்கள உயரதிகாரிகளையும் இந்தக் கேடிகளின் வரிசையில் சேர்ப்பதே பொருத்தமானது.
கடந்த ஜூலை மாதம் ஏழாம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் குறிவைத்து நடத்த எடுக்கப்பட்ட தாக்குதல் முயற்சி, பல பயங்கர உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டுவந்திருக்
பாலாவின் 'நந்தா படம் மூலம் திரையில்
வழங்கப்பட்ட
இல்லாத, முகம் மாற்றிய இந்தத் தற்கொலைக்
வடபழனி நூறடி ரோட்டில் 'லொடுக்குப் பாண்டி மெஸ் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
தொடர் இலக்கத்தையே கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. போலி அடையாள அட்டையைப் பெறுவதற்கு இவர் ஆறாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்துள்ளாரென்பதும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. முகவரிகள்
குண்டுதாரிகளுக்கும் பாதாளக் கேடிகளுக்கும் சட்டபூர்வ அடையாள அட்டைகளையும், ஏனைய இன்ன பிற ஆவணங்களையும் மூவாயிரம் ரூபாவுக்கும் ஆறாயிரம்
கவரியில்லாதவர்களுக்கும் தும் பாதுகாப்பும்!
கிறது. தியாகராசா ஜெயராணி என்ற தற்கொலைக் குண்டுதாரிக்கும், அவருக்கு உதவியாகச் சென்ற சத்தியலிலா செல்வகுமார் என்ற பெண்மணிக்கும் உயரதிகாரியொருவரின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஒரே நாளில் அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் போலி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆட்பதிவுத் திணைக்களத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தற்கொலைக் குண்டுதாரியின் உதவியாளரான சத்தியலிலா அடையாள அட்டையைப் புதுப்பிக்கும் விண்ணப்பத்தை
கடந்த மே மாதம் ஐந்தாம் திகதி சமர்ப்பித்து அன்றைய
தினமே புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். இதற்கு அவர் வழமையான சட்டபூர்வக் கட்டணமான ஐந்நூறு ரூபாவுக்கு மேலதிகமாக 3,500 ரூபா இலஞ்சம் வழங்கியுள்ளாரென்று இரகசியப் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. தனது பழைய அடையாள அட்டை காணாமல் போய்விட்டதாக இவர் தெரிவித்திருந்தாரென்று கூறப்படுகிறது. தற்கொலைக் குண்டுதாரியான தியாகராசா ஜெயராணி, குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக அதாவது ஜூன் 19ஆம் திகதி, புதிய அடையாள அட்டையைப் பெற்றிருக்கிறாரென்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத் தற்கொலைக் குண்டுதாரியின் கடவுச்சீட்டிலிருந்த தொடர் இலக்கமும் பத்து வருடங்களுக்கு முன்னர்
I Dono i
Ꮭ) J ᏧᏰᏂ
ரூபாவுக்கும் பெற்றுக் கொடுக்கும் திணைக்கள அதிகாரிகளும் ஊழியர்களும், மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பவர்களாவர்.
இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதம் கழித்து இரகசியப் பொலிஸ் உயரதிகாரிகள் ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடத்திய திடீர்த் தேடுதலின் போது 172 போலி அடையாள அட்டைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். எனவே, இப்படி வழங்கப்படும் சட்டவிரோத ஆவணங்கள் சட்டபூர்வ அந்தஸ்தோடு இன்னமும் நாட்டில் புழக்கத்தில் இருக்குமென்பதை எவரும் மறுக்க (pņUT3),
சட்ட விரோதக் கும்பல்கள் நடத்தும் போலிக் கச்சேரிகள் மூலம் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், பிறப்பு - இறப்புச் சான்றிதழ்கள், கல்வித் தராதரப் பத்திரங்கள், திருமணப் பதிவுகள், விவாகரத்துப் பத்திரங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்குக் கைதேர்ந்த பேர்வழிகள் பலர் இருக்கிறார்கள். இப் புல்லுருவிகளைச் சட்டம் சரியான வழியில் கையாளத் தவறினால் முகமிழந்த மனிதர்கள் பல முகங்களோடும், முகவரி இல்லாதவர்கள் பல முகவரிகளோடும் சட்டபூர் அந்தஸ்துப் பெற்று நடமாடுவார்கள். இறுதியில் சட்டம், நீதி, ஒழுங்கு - இவையெல்லாம் இப் பயங்கரவாதிகளுக்குத் தாழ் பணியும் நிலையே ஏற்படும்.
9.

Page 10
சக்தி என்றும் வாழி! என்று பாடு - சிவ சக்திசக்தி என்று குதித் தாடு - சிவ சக்தி என்றும் வாழி! என்று பாடு - சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு.
-சுப்பிரமணிய பாரதியார்
ஊரில் ஒரு பிராமணன் வசித்து வந்தான். அவன்
ஏழையாக இருந்தபோதிலும் எல் லோரிடமும் அன்புடன் நடந்து கொள்வான். ஒரு நாள் அவன் மனைவி அவனிடம் குழந்தைகளின் பசியைப் போக்க ஏதேனும் பொருள் சம்பாதித்து வரும்படிக் கூறினாள். பிராமணன் புறப்பட்டுச் சென்றான். அவன் அருகிலுள்ள நகரத்திற்கு ஒரு காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தான். அவனுக்கு மிகுந்த தாகம் எடுத்தது. அவன் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று தேடிக்கொண்டு வந்தபொழுது ஒரு பழைய கிணற்றைக் கண்டான்.
அதனுள் எட்டிப்பார்த்த பிராமணனுக்கு ஒரே ஆச்சரியம். அந்தக் கிணற்றினுள் ஒரு குரங்கு, ஒரு பாம்பு, ஒரு புலி மற்றும் ஒரு
பாப்பா முரசு சிறுகதை
மனிதன் ஆகியோர் இருந்ததைக் கண்டான். அவர்களும் அப் பிராமணனைப் பார்த்தனர். உடனே அவர்கள் மகிழ்ச்சியினால் கூச்ச லிட்டனர்.
iiiiiiiiiiiii
ii 概
கூறுவர். எனவே என்னை வெளியே தூக்கி
விடுங்கள்’ என்று புலி முதலில் கூறியது.
"நீயோ ஒரு கொடிய மிருகம். நான்
உன்னைக் காப்பாற்றினேன் என்றால், நீ
體 腺 காப்பாற்றுவது மிகவும் புண்ணியம் என்று
絮
காப்பாற்றும்படி ே கடிக்கமாட்டேன் அவன் பாம்பையும்
இப்போது பு கிணற்றுக்கு வெளி
என்னைக் கொல்லமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?” என்று பிராமணன் புலியிடம் கேட்டான்.
“உங்களுக்கு எந்தவொரு தீங்கும் நான் . விளைவிக்கமாட்டேன். பிராமணனைக் கொல்வது கொடிய பாவமாகும்” என்று புலி கூறியது.
அதனால் பிராமணன் புலியை
கிணநீருந்து காப்பாற்றினான். பிறகு
குரங்கு அவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சிக் கேட்டுக்
அன்பானவரே. நாங்கள் கொண்டதால், அப்பிராமணன் அக் தவறிப்போய் இக்கிணற்றில் விழுந் குரங்கையும் வெளியே தூக்கிவிட்டான். துவிட்டோம். ஒருவர் உயிரைக் அடுத்து பாம்பு, தன்னைக்
சிறந்த வர்ணத்திற்கு
பரிசு தரும் என்னம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலடையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்தவனம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய க ைசித் திகதி 2.06.2004
- aliamö # Gö dunLig Sø: 557
தினமுரசு வாரமலர் as au. So. 1772.
கொழும்பு. ܀ ܀ ܀
வர்ணம் தீட்டும் போட்டி இல: 555
UfrātģiĪr: எம்.ஏ.எப்.நுஸ்ஹா
79, வெஸ்டன் சோல்டன் வீதி, புத்தளம்.
பாராட்டுக்குரியவர்கள்
பூ.கீர்த்தன், (தரம் 9), ஆத்திமோட்டை
தங்கவேல் விவேக், போவே எஸ்டேட்,
த/வி, சர்ம்பல் தீவு, திருகோணமலை இதல்கஸ்ஹின்ன.
ஆர்பேர்டி, மெட்ரோ கல்லூரி பா.சிறீகுகன், யாழ்ப்பாணக் கல்லூரி, சர்வதேசப்பாடசாலை, எல்.கே.ஜி. வட்டுக்கோட்டை
எம்.எச்.அமானி, 2ம் வகுப்பு. கஹட்டபிட்டிய முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை
எஸ்.உதேனி, தரம்02, அம்பாகோடை தமிழ் வித்தியாலயம், கெங்கல்ல, கண்டி
அபினயா, 84, டிலாசால் வீதி, முகத்துவாரம், கொழும்பு - 15,
ஆர்.அக்ஷலாயஷோதினி, தரம் 4ஏ, ப/தமிழ்
மகளிர் மகா வித்தியாலயம், பதுளை,
கமிலஸ் கிரித்திகன், தந்தை செல்வா பாலர் பாடசாலை, பண்டாரிகுளம், வவுனியா,
O
அருட்செல்வம் செந்தூரன், கலைவாணி பாலர் பாடசாலை, 246, அன்புவழிபுரம், திருகோணமலை,
சென்றது. குரங்கும் உதவி தேவை பார்க்கும்படி கூறி
இப்போது கிண "ஐயா! என்னை கெஞ்சினான். பிர
அவனைக் கி தூக்கிவிட்டான்.
“நான் ஒரு பெ பக்கத்திலிருக்கும் உங்களுக்கு ஏதேனு வேண்டுமென்றால் எ கூறிவிட்டு அவனு பிராமணன் எங் அவனால் பணம் சம் தனது விட்டுக்குத் போய்ப் பார் தத இனிமையான பழங் கொடுத்து, அவனு தேவைப்படுகிறதே வந்து பார்க்கும்படி பிறகு அவன் பு அவனை வரே குகையிலிருந்த ஆபரணங்களைக் ெ இளவரசனை நா அணிந்திருந்த UrglösLUT5 60619 நீங்களே எடுத்துக் ெ
பிராமணனும் நகைகளையும் எடு அவற்றை நல்ல வில் எண்ணி அவனிடம் பிராமணன் கை பொற்கொல்லன் அ இளவரசனுக்குச் கண்டுகொண்டான். கண்டு பிரமிப்பது ே சிறிது நே நகைகளை எடுத்து காண்பித்து வருவத பொற்கொல்லன் அந்த நகைகளைக் பிராமணனே நன கொன்றுவிட்டதாக ஆத்திரமடைந் அழைத்து பொற் பிராமணனை சிறையிலடைக்கும “அவனுக்கு ம என்று அரசன் ஆ பிராமணனைக் கை "ஐயோ! எனது ஒரு நம்பிக்கை கிணற்றிலிருந்து எச்சரிக்கை ெ காப்பாற்றினேனே!” வருந்தினான். அட் துன்பம் நேர்ந்தால் சொன்னது அவனது
பிராமணன் நினைத்தான். உட தான் அவனுக்கு கேட்டது.
"நான் இந்தச் 8
6) I
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டியது. தான் பிராமணனைக் என்று உறுதியளித்தது. அதனால் கிணற்றிலிருந்து விடுவித்தான்.
குரங்கு, பாம்பு மூன்றும் O யபத்திரமாக இருந்தன மனிதன் யானை பற்றிய சுவையான
மட்டுமே அந்தக் கிணற்றினுள்
இன்னும் இருந்தாள்.
660 at 6 "அன்புமிக்கவரே! அந்த ● {
மனிதனைக் கிணற்றிலேயே * இலங்கையில் உள்ள ஒரு சில ஆண் யானைகளுக்குத்
விட்டு விடுங்கள்! அவன் ஒரு தந்தங்களே வளருவதில்லை. இத்தகைய யானைகளை மக்னா
நம்பிக்கைத் துரோகரி என்று அழைக்கின்றனர். O
சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் * ஐரோப்பிய நாடுகளில் யானைகளே இல்லை.
* யானை ஒரு நாளில் சுமார் 18 முதல் 20 மணி நேரம்
உங்களுககுத தீமை 2-6তািটওটি)
செய்வான்!” என்று புலி ಅಕ್ಷರಾ ံးစုံ “ද් ஒ_
னை எச்சரித்தது. பிற * சுமாா லா கிராம் இலை தழைகளை உணவாக
L ததது பறகு எடுத்துக்கொள்கிறது.
அது பிராமணனிடம், ஏதேனும் * பச்சை முங்கிலும், மரப்பட்டைகளும் யானைக்கு மிகவும்
உதவி தேவைப்பட்டால் பிடித்தவை.
අැඳී ಸ್ಥಳಿ ಙ್ * யானைக் குட்டி கருவில் தாயின் வயிற்றில் இருபது மாதங்கள்
ტრm- L- அங்கிருநது வளர்கிறது.
பாம்பும் கூட அவனுக்கு!ே * பிறக்கும்போது யானைக் குட்டியின் உடலில் மயிர்கள்
யென்றால் தங்களை வந்து இருக்கும். பின்னால் நாளாக ஆக உதிர்ந்து விடும்.
சென்றன. * பிறந்து ஆறு மாதங்கள் வரை யானைக் குட்டிகளின்
ற் இருந்த அந்த மனிதன், உணவு வெறும் தாய்ப்பால்தான்.
ಕ್ಲಣಿಜ್ಡ ! * யானை ஒரு நிமிடத்திற்கு 10 தடவை சுவாசிக்கிறது.
மணனும் அவனுக்கு இரங்கி, ★ யானையின் பாதத்தில் கொழுப்பும் சதையும நிறைந்து - கனமான மெத்தை போல் உள்ளதால், யானை நடக்கும் போது
ணற்றிலிருந்து வெளியே அதன் காலடிச் சத்தம் கேட்பதில்லை. அதனால் தான்
யானையின் கழுத்தில் மணிகளைக் கட்டித் தொங்க விடுகின்றனர். ற்கொல்லன். இக்காட்டிற்கு மறு * ஒரு நாளைக்கு 225 லிட்டர் குடிநீர் யானைக்குத் நகரத்தில் வேலை செய்கிறேன். தேவைப்படுகிறது.
றும் பொன் ஆபரணங்கள் செய்ய ஆம்பிக்கையால் ஒரே உறிஞ்சலில் 9 லிட்டர் நீரை UlfToo உறிஞ்சும். ஒருவேளைக்கு சுமார் 5 லிட்டர் நீரைக் குடிக்கும்.
* யானைக்கு 4பற்கள் உள்ளன. இவை ஆறு தடவை
ன்னை வந்து பாருங்கள்’ என்று ம் அங்கிருந்து சென்றான். கெங்கோ அலைந்து திரிந்தும் பாதிக்க முடியவில்லை. அவன் திரும்பும் வழியில் குரங்கைப் ான். குரங்கு அவனுக்கு 5ள் பலவற்றைக் கொண்டு வந்து க்கு எப்போதெல்லாம் உணவு ா அப்போதெல்லாம் தன்னை கூறியது. லியைக் காணச் சென்றான். புலி வற்று அவனுக்கு தன் ஏராளமான பொன் காடுத்து, “இவையெல்லாம் ஓர் ன் கொன்றபோது, அவன் }ன்ககளாகும். அவற்றைப் திருந்தேன். எல்லாவற்றையும்
காள்ளுங்கள்” என்று கூறியது.
அது கூறியவாறே எல்லா ந்துக்கொண்டு பொற்கொல்லன் லைக்கு விற்றுத் தருவான் என்று சென்றான். பிலிருந்த நகைகளைப் பார்த்த 1வையெல்லாம் தான் முன்பு செய்த நகைகள் என்று அவன் அந்த நகைகளைக் போல் நடித்து, பிராமணனை
ரம் இருக்குமாறும் தான் அந்த
போய் அதை வாங்குபவரிடம் ாகவும் கூறிச் சென்றான்.
நேராக அரசனிடம் சென்று காண்பித்தான். மேலும் அந்த, கக்காக இளவரசனைக் பும் கூறினான். நமன்னன் தனது காவலர்களை கால்லன் வீட்டிலிருக்கும் உடனே கைதுசெய்து று பணித்தான். ண தண்டனை அளியுங்கள்’ hணயிட்டான். காவலர்களும் செய்து சிறையிலடைத்தனர். விலங்கு நண்பர்கள், "இவன் த் துரோகி, இவனைக் காப்பாற்றாதீர்கள் என்று ய்தும் இவனை நான் ன்று பிராமணன் மனம் நொந்து போது அவனுக்கு ஏதேனும் ன்னை நினைக்குமாறு பாம்பு நினைவிற்கு வந்தது. ாம்பை தன் மனதினில் ன அது அவன் முன் தோன்றி, ன்ன செய்ய வேண்டுமென்று
றையிலிருந்து விடுதலை பெற
5NOj
விழுந்து விழுந்து முளைக்கும்.
Hall
உங்கள் பொது அறிவு எப்படி?
1 ஜப்பானியரின் தேசிய விளையாட்டு என்ன?
- சிலிப்ட்றன்.
2. மெதடிஸ்த திருச்சபையைத் தொடங்கியவர் யார்?
- ஜோன் வெஸ்லி.
3. சாரணர் இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
- பேடன் பவல். 4. காவற்படையை (பொலிஸ்) முதலில் அமைத்தவர் யார்?
- றொபேட் பீல். 5. சுருக்கெழுத்து முறையை வகுத்தவர் யார்?
- சேர் ஐசாக் பிற்மன்.
6. தற்போதைய தேசப்பட வரைபட முறையை முதலில் வகுத்தவர் யார்?
- மார்க்கட்
7 ஹோமியோபதி வைத்தியமுறையை தொடங்கியவர் யார்?
8. செய்திகளை தந்தி மூலம் அனுப்பும்
- டொக்டர் ஹனேமன்.
தாபனத்தின் தாபகள் யார்?
- போல் ரொயிட்டர்.
9. சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய மன்னன் யார்?
- ரிசன்ஷி,
10. தொங்கு தோட்டத்தை அமைத்த பாபிலோனிய மன்னன் யார்?
- நெபுகத் நெசார்.
விரும்புகிறேன்’ என்று பிராமணன் கூறினான்.
“என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. கவனமாகக் கேளுங்கள். நான் ராணியைக் கடித்து விடுகிறேன். உங்களைத் தவிர அவளை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது’ என்று கூறிவிட்டு பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்றது.
திடீரென்று அரண்மனையில் கூச்சல், குழப்பம் உண்டாயிற்று. ராணியை பாம்பு கடித்ததினால் உண்டானது அது. ஆனால், ராணியை யாராலும் குணப்படுத்த முடியவில்லை. அப்போது பிராமணன் சிறைக் காவலர்களிடம், பாம்பு கடித்தவர்களை குணமாக்குவதில் தான் தேர்ச்சி பெற்றவன் என்று தெரிவித்தான். இதனைக் காவலர்கள் அரசனுக்குத் தெரிவிக்க, அவன் உடனே பிரா மணனை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தான்.
பிராமணன், ராணியைப் பரி சோதிப்பவன் போல் பாசாங்கு செய்து ராணியின் நெற்றியைத் தொட்டான்.
உடனே அவளிடமிருந்து விஷம் இறங்கியது. அவள் உயிர் பிழைத்தாள்.
அரசன் மிக்க மகிழ்ச் சியடைந்தான். அவன் பிராமண னிடம், அந்தத் தங்க நகைகள் அவனுக்கு எப்படிக் கிடைத் தனவென்று கேட்டான்.
பிராமணன் அரசனிடம், தான் கிணற்றில் விழுந்திருந்த நான்கு உயிர்களைக் காப்பாற்றியதையும், ஒவ்வொருவரும் அதற்காக தனக்கு நன்றிக் கடன் செலுத்தியதையும் ஆனால், பொற்கொல்லன் மட்டுமே நன்றி கெட்டவனாக நடந்து கொண் டான் என்பதையும் எடுத்துக் கூறினான்.
பிராமணனைத் தவறாக தண் டித்துவிட்டோமே என்று வருந்திய மன்னன், அத் தவறை சரி செய்யும் விதமாக அவனுக்குப் பல பரிசுப் பொருட்களை அளித்து அவனை அனுப்பி வைத்தான். அதே சமயம் பொய்யுரை கூறிய பொற்கொல்லனை சிறையில் அடைத்தான்.
3.35. 15 - 21, 2004.

Page 11
உலகமே இன்று எண்னெ petrolem exporting countries க்ர் ஒன்று தண்ணீருக்குள் தவறி N தீர்மானிக்கின்றன. ஒபேக் நாடு விழுந்துவிட்டது என்று எண்ணிவிடாதீர்கள். நீரிலும் சென்ற வருடம் ஆகஸ்ட் மாத ಕ್ಲೌವ್ಲಿ-4: ರಾಗವಾಗ್ವತ : ಇಂದ್ಮ್ கண்டுபிடித்திருக்கிறார்கள் f'ഖ நாடடவாகள. ခီးအိန္füးအံဖါး காரணமாகும்.
நிலத்தில் மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்துத் ஒடக் கூடியது. நீரில் மணிக்கு 50 கிலோ மீற்றர் அதிகமாகவிே அதிகரித்துள்ளது வேகத்தில் ஓடக் கூடியது. விலை 3 இலட்சத்து தேடிச் சென்று விலை அதிகரி முப்பத்தையாயிரம் அமெரிக்க டொலர்கள். கடந்த அமையாது.
வருடம் உற்பத்தி செய்யப்பட்ட இந்தக் காரை --------- முதன்முதலில் வாங்கியவர் பிரிட்டிஷ் நாட்டைச் “ஐம்பதிலும் ஆசை வரும் சேர்ந்த ரிட்சேட். இக் கார் முலம் ஆங்கிலக் உண்டு. இங்கே எண்பத கால்வாயை இரண்டு மணிக்குக் குறைவான வந்திருக்கிறது ஒருவருக்கு நேரத்தில் கடந்து சாதனை செய்கிறார் ரிட்சேட். இவ் யாருமில்லை. அமெரிக்க ஜன
வருடத்தின் கோடை காலத்தில் இக் காரின் புஷ்ஷின் தந்தையான உதவியோடு கடல் வழியாகவே பிரான்ஸ் நாட்டுக்குச் ஜனாதிபதி புஷ் அவர்களு
செல்லவுள்ளார். Ꭶ5Ꭷ01
===ا
வித்த கொண்டாடி & 2 u. விமானத்த
நைட் குதித்த அமெரிக்க பக்கப்லம வயதான விருப்பத்தை பார்வையா களித்தன முச்சுவாா வயதில் ப பிறந்தநா
25, 15 - 21, 2004
 
 
 

2༠༠ 2 ༣༦ 吸 స్రిభణి ళ్లజో
O O விலையை தீர்மானிப்போம் னய் வள ஏற்றுமதி நிறுவன நாடுகளன் அதாவது ஒபேக் நாடுகளின் (Organization of ) கைகளில்தான் தங்கியுள்ளது. உலகத்தின் பொருளாதாரத்தையே இந்த நாடுகள்தான் கள் முன்னர் நாளொன்றுக்கு 200 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெயை உற்பத்தி செய்தன. த்திலிருந்து 260 இலட்சம் பீப்பாய் எண்ணையை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளன. எண்ணெயின் விலை 42 தொடக்கம் 45 டாலர்களாக உயர்ந்துள்ளது, மத்திய கிழக்கு ர் தாக்கப்படுவதும் முன்னேறி வரும் உலக அபிவிருத்தி போன்றனவுமே எண்ணெய் விலை எண்ணெய் வள நாடுகள் தமது உற்பத்தியை அதிகரித்தால் எண்ணெய் விலை குறையும் என தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையிலும் எரிபொருட்களுக்கான விலைகள் மிக ம் இவ்வாறான காரணங்களாலேயே எனப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் நியாயங்களைத் புகளை மேற்கொள்வதானது சாதாரண மக்களின் வாழ்க்கைச் சுமையை ஈடுசெய்வதாக
D. GT603 c)
திலும் ஆசை . அவர் வேறு ாதிபதி ஜோர்ஜ் முன்னாள் நக்குத்தான்.
எண்பதாவது நதநாளை 5ustafLDmäsäs
னார். 18 ஆயிரம் ரத்தில் பறந்த திலிருந்து கோல் பரகட் முலம் ார். அவருக்கு
இராணுவ வீரர் ாக வருகிறார். புஷ்ஷின் விபரீத ந சுமார் 4ஆயிரம் ாளர்கள் கண்டு ார். நடந்தாலே ங்கும் தள்ளாத றந்துகொண்டே ள் கொண்டாடி டிருக்கிறார் புஷ். \
யத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி, மனித உரிமைகள் எல்லாமே வலுவிழந்துவிடுகின்றன. யுத்தத்துக்காக செய்யப்படுகின்ற செலவுகள் அந் நாட்டு அரசாங்கங்களை நாட்டின் அபிவிருத்தி குறித்த விடயங்களில் கவனமெடுக்கச் செய்வதில்லை. இது வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் எனப் பாகுபாடு பாராது இருக்கக் கூடிய நிலை. உலகின் ஒவ்வொரு முலையிலும் கல்விக்காக 1 ஏங்கும் மாணவச் செல்வங்களை யுத்தம்
மிக அதிகமாக பாதிக்கச் செய்கிறது. இலங்கையில் இந் நிகழ்வுகள் மிகத் தாராளம். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பாடசாலைக் கட்டிடங்கள் இல்லாமலும் தளபாட வசதிகள் இல்லாமலும் மர நிழல்களின் கீழும் ஓலைக் குடிசைகளுக்குள்ளும் கல்வி பயிலும் அவலம் தொடர்கிறது. இங்கே சுடு மண்ணில் அமர்ந்து தொழுகைக் கடமையை முடிப்பதாக எண்ணி விட வேண்டாம். இவர்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபுலிலுள்ள உயர்தர வகுப்பு மாணவர்கள். பரீட்சை எழுதுகிறார்கள். மர நிழலும் இல்லை. ஒலைக் கொட்டகையுமில்லை. யுத்தம் எங்கெல்லாம் வியாபித்திருக்கிறதோ அங்கெல்லாம் இதே நிலை என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

Page 12
சிந்தா சேலம் குட்டிச் சாமியார்
பரணிதரனின் கதையை பரணி ( தரனையே நடிக்க வைத்துப் LILLDT as as, GaBITLLÓ UIT BÉ A கத்தில் தீவிர டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளனர்.
| - திருந்துவாரா கவுண்டமணி மான
கவுண்டமணியால் தனக்கு அவ்வப்போது சறுக்கல் ஏற்படுவதாக குறைபட்டுக் கொள்கிறார்
செந்தில் கவுண்டமணி செந்தில் Fat LS படத்திலும் என்ற முத்திரை தனக்கு பிளஸாகவும்
மைனஸாகவும் இருப்பதாகச் சொல்கிறார் தெலுங்
செந்தில் சம்பள விஷயத்தில் கவுண்டமணி இறங்கி வருவதுமில்லை. அதுமட்டும்
இல்லாமல், ஏகப்பட்ட கண்டிஷன்கள் G
போடுகிறார். இதனால் அவரை நெருங்கப்
பயப்படுகிறார்கள் சினிமாக்காரர்கள் இந்தப்
இதனால் கவுண்டமணி காம்பினேஷன்கிற தேசிய விரு பேர்ல என் சான்ஸும் போகுது நிலமைக்கு ஏற்ப இந்த மனுஷன் அனுசரிச்சு நடக்கணும் அப்படி நடந்தால், இன்றைய தேதிக்கு Targ. கவுண டமணியை ಅಲ್ಲ ಆ ಆ ಹ ಹ எவனாலும் முடியாது. என்று குர முன்பே பிள் மெஸேஜ் கொடுக்கிறார் செந்தில் இனியாவது திருந்துவாரா "அதெல் கவுண்டமணி. o தரும் காதலு என்று தெ அதனால் "காதல் பார்க்
நம்பர்1 9,6)ITJI ஜோதிகா?
Gloss G டென்ட் அடித்துவிட்ட நக்மா வந்தவுடன் செய்த முதல் வேலையே, இதுவரை ஜோதிகாவின் மனேஜராக இருந்து கால்ஷிட் பார்த்துக் கொண்டவரை வீட்டுக்கு அனுப்பியதுதான். அந்த மனேஜரால்தான் தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டது வரை ஜோதிகாவிற்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டன என்று கருதுகிறார் நக்மா அதனால், இப்போது சம்பளம் பேசுவது, கால்ஷிட் பிரித்துக் கொடுப்பது என ஜோதிகாவின் அத்தனை விபரங்களையும் நக்மாவே பார்த்துக்கொள்கிறார். தமிழில் பிரச்சினைகள் தீர்ந்தபாடாக இல்லாததால், ஜோதிகாவைத் தெலுங்கில் நம்பர் ஒன் ஆக்க முயன்று வருகிறார் நக்மா,
"கவி பிடித்த தன்னம்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ல பயோடேட்டா 罠
என்கிற டைட்டில் பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழரும் சிங்களவரும்
மனிசங்கள் தான்
"இலங்கைக்கு முதல் தடவை யாக வந்திருக்கிறோம். இந்தியாவின் நம்பர் ஸ்ரண் மாஸ்டர் சுப்பர் சூப்பராயன் அவர்கள் நீண்ட வருடங்களாக ஸ்ரண் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்கிறாம் இந்த "செவ்வேலி திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லா சண்டைக் காட்சிகளையும் இங்கேயே பண்ணி றோம். மொத்தம் நான்கு சண்டை படத்தோட கதை திரைக்கதை டைரக் ஷன் தயாரிப்பு எல்லாமே பிரிமுஸ் தாஸ் பண்ணறாரு அவருக்கு எங் களால முடிஞ்ச எல்லா ஒத்துழைப் பையும் கொடுத்து வேலை செய்கி றோம். சுமார் 25 வருடங்களாக வேலை செய்யிற சுப்பர் சுப்பராயன் மாஸ்டரோடு ಇಂ செய்யிறதை பெருமையாக
. னைக்கிறோம். அவரை மாதிரி ஒரு நல்லவரைக் காண முடியாது பருவமே தொடர்ந்தும் வேலை செய்ய ஆண்டவன் துணை புரியனும் | என்று ஸ்ரண் ஆர்ட்டிஸ்ட் குறுப் சார்பில் என்னிடம் பேசினார் தவசிராஜ் GLI 酥 பியூப்பிள் படத்தில் இவற்ற அவர் மேலும் கூறும் போது "இலங்கையில் படம் பண்ண முதல் யே என்ற பாடல்தான் எங்கும் ஒலிக்கிறதாம் தடவையா வந்திருக்கிறம் ரொம்ப சந்தோசமாய் இருக்கு இங்கே தமிழில் மறுபதிப்பாக வரும் ஸ்டூடண்ட்ஸ் தமிழர், சிங்களவர்னு சண்டை நடக்கிறது மனசுக்கு வேதனையாய் அதே மெட்டில் இடம்பெறுகிறதாம் இருக்கு என்ன மொழி பேசினா என்ன எல்லோரும் மனிசங்கள்தான்
- * ー - ° - - "இன்னொரு சண்டை வராமல் சமாதானம் வரணும் இப்படி எல்லோரும் கில் இந்தப் படம் 70 இலட்சம் பட்ஜெட்டில் 3,3,. இப்போ 5 கோடி வரை சம்பாதித்துக் கொ டுத் ஒருமித்து சொன்னபோது மனதுக்கு இலேசான நிம்மதி கிடைத்தது ஊழல்களை வேர்றுக்க மாணவப் பருவம்தான் பக்கம் என்பதைக் கதையாக்கி இருப்பது தான் அர்ஜூன்-ரீமாசென் வற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
படத்தை இயக்கிய ஜெயராஜ் இரண்டு முறை து பெற்றவர் என்பது படத்திற்குக் கிடைத்த Ú6IIGü LITINGIL
பழகிய காதல்!
ராஜின் தயாரிப்பில் உருவான அழகிய தீயே றிமுக நாயகி நவ்யா நாயர், படம் வெளிவரும் வியாகிவிட்டார்.
iன அழகிய தீயே" என்று கேட்டால், அதற்கு
பதில்,
ம் தீ மாதிரிதானே எப்போது பற்றிக்கொள்ளும் ரியாதே அத்தோடு காதல் அழகான விஷயம். தான் தலைப்பு அப்படி" என்று கூறியதோடு, எவ்வளவு மென்மையானது என்பதைப் படம் கும் போது உணர்வீர்கள்" என்கிறார்.
தியேட்டர் அதிபரானார் விஜய்
சென்னை விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரை விஜய் வாங்கியுள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல் வாங்கிய உடனேயே தியேட்டரை டிடிஎஸ், செய்து தன் கில்லி படத்தை ரிலீஸ் செய்தார் இப்போது தியேட்டருக்கு ஏ.ஸி போடும் வேலைகளும் நடந்து வருகின்றன. தியேட்டர் வசூலைப் பொறுத்து சில வருடங்கள் தியேட்டராகவே வைத்திருந்து பிறகு இடித்துவிட்டு தன் மனைவி சங்கீதா பெயரில் கல்யாண மண்டபம் கட்டப்
போகிறாராம்
ஒரே நேரத்தில் அழகி * صے سے ர سے عے போடு தெலுங்கு ரீமேக் த 血叫山 山Lú5ma 邸增強型 ló函動ij。 த 巴
பாவிஜய்க்கு கில்லியில் வரும் அப்படிப் Gun 6 ಇಂಗ್ಲ! அதிரடியாகவும் வரும் 8 LD WILO gan ஆட்டோகிராபில் வரும் ஒவ்வொரு பூக்களும் படத்தில் ஒரு பாடலை படத்தின் இை சொல்கிறதே என்று மனதை நெகிழ Ujian Gigg ungu
பாட்டு எழுதவும் தெரியும் -— பாவிஜய்யின் இன்றைய சந்தோஷம், விமர் படத்தைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து சென்னை வந்த நடிகை தமிழில் யாங் ஜோடியாக மருத சரோஜாதேவி ஆட்டோகிராஃப் பாடலுக்காக என்ற புதிய படத்தில் நடிக்கிறார் பா.விஜய்யை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்துப் ரஞ்சித்
பாராட்டியதுதான் ஜெய் ஆகாஷ் அதிரடி ရွှံ့နှံ့ရမှ ဤ 11_1 15 11:11 面cm cm "Qcm 」。 நர் கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாடலுக்குப் பிறகு ககை தரும் பாடல் இதுதான் என்று சரோஜாதேவி பாராட்டியிருக்கிறார் ராஜ்கிரன்
三
三。15-21 200*

Page 13
பெயரில் அஜித் கம்பெனி
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் பிடியிலிருந்து விடுபடுவதுதான் இனித் தன் எதிர்காலத்திற்கு நல்லது என்ற முடிவிற்கு வந்துவிட்டார் அஜித் இதன் முதற்படியாகத் தன் மனைவி ஷாலினி பெயரில் படக் கம்பெனி துவங்குகிறார். கம்பெனியின் முதற் படமாக சிட்டிசன் பட இயக்குநர் சரவணன் சுப்பையா இயக்கத்தில், இதிகாசம் என்ற படத்தைத் தயாரிக்கிறார்.
SLSS SS SS SSS SS SS SS
ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் இந்தி
ஆட்டோகிராஃப் படத்தில் சினேகா நடித்த கேரக்டரில் நடிக்கிறார் ஐஸ்வர்யாராய்
நானே முதல் நடிகை
பரத்வாஜ் இசையை இந்தியில்
காதல் எப்.எம். பட நாயகி ஷிவானிசிங் முயல் தீவின் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கிறார்.
கை நானே என்று பெருமை கொள்கிறார் தூத்துக்குடி துறைமுகத்தி - - -
தந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுதான் ஆளரவமற்று கருத்தம்மா படத்திற்குப்பின் அவார்டு பல் தீவு இது நடுக்கடல் பகுதி என்பதால் அலை இல்லாத கட சப்ஜெக்டைக் குறிவைத்துக் க்கவே நெஞ்சுக்குள் படபடப்பு ஏற்படுத்தும் இங்கே சமீபத்தில் நடந்த காத்திருந்த ராஜரீக்கு ாதல் எப்.எம் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ஷிவானிசிங், செருப்புத் தைக்கும்
போதுதான் இங்கே வந்த முதல் நடிகை அவரே 1 ܐܚܝ பெண்ணாக நடிக்கும் என்று தெரிவிக்கப்பட அதையே வாய்ப்புக் கிடைத்துள்ளது. பெருமை பொங்கச் சொல்லு கதிர்காலம் என்ற அந்தப்
- படம் தனக்கு அவார்டு
வாங்கித் தரும் என்னும்
நம்பிக்கையில்
9 6TGITTT).
|
T = ||
______
! 翡 睾菲以 彗囊1重V 壹瑟1蟹。 སྤྱི་། ཚོར་
لیجیے۔ 를 들 I를
. - 송
등 - - ནི། བརྒྱད་(1. རྡོ་ - 主 =霹 臀 *ā
*雪 選試鬍
- E.
స్ట్ త్జే
| 15를
蒂息 翡
த مطلق
செவ்வேல் திரைப்படத்தின் கதாநாயகி BT Galai 35 5T LI JITs bilqij Libja, Tas இலங்கைக்கு வருகை தந்திருந்த நடிகை வடிவுக்கரசி அவர்களைச் சந்திக்க நேர்ந்தபோது அவரோடு சில நிமிடங்களைப் பகிர்ந்து கொண்டோம் சினிமாவில் அவர் அறிமுகமானதையும் அதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவரிடம் கட்டபோது அவரது பெரியப்பர ஏபி ாகராஜன் அந்தக் காலத்தில் கதாசிரியராய் தயாரிப்பாளராய் இயக்குநராய் இருந்தர் என்றும் குறிப்பாக சிவாஜிகணேசனுக்குப் பல பங்களை இயக்கியவர் என்ற வகையிலும் சினிமாவுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தார் பெரியப்பாவின் இறப்புக்குப் பிறகு நிலைமை மாறியதாகவும் வேலுைக்குப் போகவேண்டிய கட்டாயம் ந்தால் பியூசி முடித்த கையேடு கன்னிறோ ஹோட்டலில் தான் வேலைக்குச் சன்றதாகவும் அதே நேரம் தூரதர்சனில் றுவர்களுக்கான கண்மணிப்பூங்கா கழ்ச்சியைத் தயாரித்து வழங்கியதாகவும் குறிப்பிட்டார் அந்தக் காலகட்டத்தில் புதிய கங்களைத் தயாரிப்பாளர்கள் தேடிக் கொண்டிருந்ததால் ரெலிவிஷன் யாரிப்பாளர்கள் சினிமாவுக்குப் போகும்படி ன்னை கேட்டுக்கொண்டதாகவும் அப்போது திராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் júL憩防。呜呜 | 5555 amb Gasflagg, sau அதைத் தான் மறுத்ததாகவும் ரி.வி கழ்ச்சிகளிலே அதிக கவனம் செலுத்தப் ாவதாகவும் தெரிவித்தார் அதற்குப் பிறகு வி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான தஞ்சை ாலன் கோபால் ஆகியோர் வலியுறுத்திக் கட்டுக் கொண்டதன் பேரில் சினிமாவுக்குள் ழைய சம்மதித்துள்ளார். அப்போது கிழக்கே போகும் ரயில் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. அதன் பிறகு நீண்ட இடைவெளி கடந்து கமலஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் சித்திராவாக அறிமுகமானார் இப்படியாகத் தொடர்ந்த திரைப்பயணம் கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக தன்னை
IgGOTTF 95 GMT படத்தில் ராஜேஷ் பாக்கியராஜ் ஆகியோர் இணைந்து நடித்ததை இப்போதும் நினைவு கூருகிறார் ஹரிதாஸ் திரைப்படத்திற்குப் பிறகு ஒரு வருடங்கள் ஓடிய ஒரே படம் கன்னிப் பருவத்திலே என்பதில் வடிவுக்கரசிக்கு மகிழ்ச்சி அதனைப் தொடர்ந்து மெட்டி எனும் திரைப்படம் ராதிகா விஜயகுமாரி ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் மகேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் அலங்காரங்கள் எதுவும் இல்லாமலே சிறப்பாக நடிக்கக் கிடைத்ததை பெரும் வாய்ப்பாக நினைக்கிறார் அப்போதெல்லாம் நடிப்பு உலகில் கொடி கட்டிப் பறந்த செவாலியர் சிவாஜியுடன் நடித்துவிட வேண்டுமென்ற அவா இவரைப் பாடாய்ப் படுத்தியதாக தெரிவித்த வடிவுக்கரசி வா வா தன்னா வா என்ற திரைப்படத்தின் மூலம் சிவாஜிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததாக தெரிவித்தார் சார் 3 படங்கள் நடித்து விட்டபோதும் இவரின் நடிப்புக்கு திருப்பு முனையாக இருந்த படம் சிவாஜிக்கு மனைவியாக இணைந்து நடித்த பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான முதல் மரியாதை இதுதான் வடிவுக்கரசியை சினிமா உலகுக்கு ஞாபகம் வைக்கும் அளவுக்கு பேரை வாங்கிக் கொடுத்தது அதற்கு அடுத்தபடியாக சினிமாவில் குறிப்பிடக் கூடிய மாற்றங்களை சுப்பர் ஸ்டர் ஜினிகாந்துடன் நடித்த திரைப்படங்களிலேயே தான் அநுபவித்ததாகக் கூறுகிறார் மிஸ்டர் பாரதி ரஜினியோடு இணைந்து நடித்த முதல் படம் ரஜினியைப் பற்றிக் கூறும் போது ஒரு நடிகன் என்பதற்கு அப்பால்தான் சந்தித்த சிறந்த மனிதன் என்றும் மற்றவரைப் புரிந்துகொள்ளக் கூடியவர் என்றும் மற்றவருடைய மனசு கஷ்டப்படாமல் பழகும் மிகச் சாதரணமான குண இயல்பு கொண்ட ஒப்பிட
முடியாதவர் எனவும் தெரிவித்த அவர் அவரோடு
நடித்த படிக்காதவன் படத்தில் ரஜினிக்கு அண்ணியாக நடித்து திட்டியதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் தனக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டதாக சிரித்துக் கொண்டே சொல்லுகிறார். அதைச் சரியன்னும் விதமாக விராவில் நல்ல அம்மா கரக்டரில் நடித்ததாகக் கூறுகிறார் ஒரு நாள் அருணாச்சல கிரியேசன் எனும் ரஜினியின் திரைப்படக் கம்பனியிலிருந்து தனக்கு அழைப்பு வந்து அருணாச்சலம் திரைப்படத்தில் நடிக்கும்படி சந்தர்சி கேட்டுக்கொண்டபோது தான்நம்பவில்லை என்றும் ஆனாலும் ரஜினியுடன் நடிக்கின்ற வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதாலும் கதை கேட்டபோது கொஞ்சமும் எதிர்பாராத விதமாக ஜினியை மரியாதை குறைவாகப் பேசுகின்ற காரக்டர் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அதைத் தான் விரும்பவில்லை என்றும் கூறினர் ஏனென்றால்
15-21, 2004
படிக காதவன
UL jjgje L LIND 35 N ரஜினியைத் திட்டுகின்ற கதாப்பாத்திரங்களை நடித்தால் தனது பெயர் Gas Gas Gud sasi yo ணம் என்கிறார். ஆனாலும் னையே நடிக்கச் சொல்லிக் கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கெ அவர் படம் வெளியாகி இர வீட்டுக் கண்ணாடிகள் உ இரசிகர்கள் தன்னைப் பய கொண்டே கூறினார். இதற்கு கழிந்து வேறு ஒரு பட ஆட்டி சென்று திண்டுக்கல்லில் ரெ ரஜினி இரசிகர்கள் கூட்ட தண்டவாளங்களில் படுத்துக் பயணமாக இருப்பதை Castgott JET Synasia, வருமாறு ஆர்ப்பாட்டம் தனக்குக் கேட்டுக் கொ சொல்லுகிறார் மிகவும் பய செய்வதென்று அறியாமல் இருந்தபோது பிரயாணத்துக் ரஜினி இரசிகர்களோடு பேர் 呜 〔 Glasgog, Taun 20au CC ஜினிக்குத் திட்டியதற்காக ம QINGD Grund SIGITNAGOGA GIGN பயணிக்க அனுமதித்தனர் இதற்குப் பிறகு நடிக்கும் Jggs 97。 * Tf Tg GABIGODA மூலமாக சின்னத்திரைக்கு அவர் குடும்பம் அர் அலைகள் விக்கிரமாதித் fundada possignas DIALTS BigLiu DLC: தொடர்கள் என்பதால் சி JITLA IGOLD BRIDGE GILLE இனி சீரியல் நடிப்பை விட்டு கிடைக்குமாக இருந்தால் இருப்பதாகக் கூறினார்
GaGa ay isan : அம்மாவாகவும் அடாவடித்த சம்பாதிக்கும் மீனவப் பெண் வாய்ப்பு இயக்குநர் தா நிலாப்பிரியன் ஆகியோரின் கிடைத்ததாகக் கூறும் இவர் ეწეწვეტექვე უესექსეეექ ქტეს கூறினார் தனது முதல் வெ இலங்கைக்கான முதல் பய மறக்காமல் தெரிவிக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரைப்
. 6 10 10
பயந்ததே கர ரஜினிகாந் தன் கேட்டதால் மேற்படி ண்டதாக தெரிவிக்கும் ண்டாம் நாளே தனது டைக்கப்பட்டு ரஜினி முறுத்தியதாக பயந்து ப் பிறகு ஒரு வருடம் கிற்குகாக தேனீக்குச் யிலுக்கு வந்த போது மாகக் கூடி வந்து கொண்டர்கள் தான் Utu Gang தன்னை வெளியே செய்ததும் இன்னும் டு இருப்பதாகவே து போனதால் என்ன
விளித்துக் கொண்டு
ாக வந்திருந்தவர்கள்
Gy Gymru, yn gopa *@@呜 鲇Ló
ம் கீழே இறங்கி
ன்னிப்புக் கேட்டதோடு
கதாபாத்திரத்தை
கூறிய பின்னரே
என்றும் கூறினார்
I ganguala
ல் நிம்புஸ் குறுப்ஸ்
க்காட்சி நாடகத்தின்
வந்ததாகக் கூறும்
擂ö 、ā。
தன் ஆகிய மெகா கூறுகிறார் ஒரே
DVD
னிமாவில் நடிக்கும் ாக நினைக்கும் இவர் வித்தியாசமான நடிப்பு சினிமாவில் நடிக்க
െട്ട ഖങ്കി தில் நடிகையின் GOT. Geng usanib னாகவும் நடிக்கின்ற
sinó surfügunani
கட்டுத் தயாரிப்பில்
இப்படத்தில் பிரதான
நடிக்கிறார் எனவும்
fişti. Gü UGNUptö
மும் இது என்பதை
பிறந்தநாள் வாழ்த்து/0.03.20
|
· sinin ang
un Javi anggih prinn - DIT
சித்தப்ப சித்தி அன்ன கீர்த்தனன் லண்டனில் வசிக்கும் சித்தப்பாமார்சித்தி 9. அண்ணா கைலாஷ், இலங்கையில்
6gForb66or Gu Jr. 2651-63
· ni I
NA SAN :
Ful
当
朗盟
செல்வன் சாதோக்
இந்திரன் ஜெஸ்மின் தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாதோக் தனது முதலாவது பிறந்தநாளை 10 அன்று சூரிச்சில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, அம்மா, அய்யப்பா அப்பம்ா LOLLL LLLL rS S S aat LLLL S a LLL S STTTTS TTuT TT Y L L L S மாமியர் சித்தப்பார் சித்தினர் அன்னன்மார் அக்காமர் மற்றும் உற்றார் உறவினர்
அனைவரும் எல்லாம் வல்ல இயேசுவின் நாமத்தினால் சகல ஜஸ்வரியங்களுடன் நீடுழி 6
காலம் இன்புற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறார்கள்

Page 14
କ୍ଷୁଃ ຂຶg *ருள்கிறது என் சூழ்நிலைகள் பல மனம் வேதனையில் வாழ்ந்ததும் அந்தச்
சமுகத்தால் வஞ் பல முகங்களாய் ெ நிர்ப்பந்த வாழ்ந்து கொண் அதே சிறையீ வாழ்க்கைப் பரி துன்பக் கோணத்து சுமந்தே பாரம்
பாதிக்கப்பட்டு வாழ்ந்த
இத்தனை காலம் ஒரு தலை ராகமாய். என் சோக கீதம். கேட்கவில்லையா. உன் காதுகளுக்கு.?
என்னைக் கண்டவுடன் ஒடி ஒளியும். உன வாததைகளுககு. ஒரு அழைப்புவிடு.
மறைந்திருக்கும்
ஒரு ஓசை கொடு.
'இல்லை என்றாலும் இருப்பேன் இவ்வுலகில்
LD606) LITs உன் நினைவுகளை மனதில் சுமந்துகொண்டு. சிறகடிக்கும் உன் சிந்தனைகளை சிந்தையிலே சிறைப்படுத்தி.
சிறகொடிந்த கிளியாக. நடைப்பிணமாய் - நான்
அதே உருவம் அதே நடை
அது அவளாகத்தான் இருக்க வேண்டும். எனக்குள் சிந்தனை இவ்வளவு நாளும் எங்கே போனாள்? பரவாயில்லை, எப்படியோ மீண்டும் தோன்றிவிட்டாள்.
எப்படியும் இன்று காதலை சொல்லிவிட வேண்டும்
ஏனெனில் அவளுக்கும் என் மீது.சே.
புதுவேகம், புரியாத பரபரப்பு, எல்லாக் கடவுளிற்கும் ஒவ்வொரு வேண்டுதல், மனதில் தைரியத்துடன்
"ஹலோ என்றேன். 26.66TT 3T615TULDT5 நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தாள். அந்த மாயச் சிரிப்பில் இன்று மயங்கவில்லை. மாறாக,
குங்குமப் பொட்டு
|-குசந்திரிகா, கோப்பாய்,
உன் மெளன நாடகம்:
உன் மெளன மொழிக்கு
ஆடி அசையும் ஒற்றைச் சை
அவளும் என்னை ஏற்பாள்
அவள் முன் போய் நின்று
ஆடித்தான் போய்விட்டேன் அவள் பிறை நெற்றியில் 9
O
لاگست
அதே மனச் சில என் வாழ்க்கை உருண்டு
உம் வாசல் வந்த போது எட்டி உதைத்து எம்மை பலியிடுவீர்.
பாதை தெரியா பறவைகளாய் கஞ்சிக்கும் உயிருக்கும் கதியற்ற போது நீர் கைகொட்டி சிரித்திடுவீர்!
இன்று பாதைகள் மாறி பயணங்கள் தொடரும் போது மனது சுடுகிறதா? வலிக்கிறதா?
4, சகோதரனே!
(& ஜேழுதிப்பென்பது
இருவருக்குமே!
காலங்கள் யாருக்கும் டிமையில்லை.
தில்லையடி, புத்தளம்,
என் விட்டுத் தெருவை இரண்டுமே கடந்து செல்லும் தினம் தினம் நாட்களில். பார்த்துக்கொள்ள
தவறுவதில்லை என்னையறியாமலேயே உன் பெயரை என் இதயம் உன் காதலின் பாதத்தில் இடறி விழும்
ஆனாலும் தேய்ந்துவிட்டது என் ஆள்காட்டி விரல் நுனி.
நிலவு உறங்கிய இரவுகளில் STGOTITSGs) உறங்காது எனக்குள் என் இதயம் காதல் விதைதனைத் அழியாநினைவுகளுடர் தூவி அல்லற்படுகின்றது| பூப்பறிப்பேன் உனக்கும் கோர்த்து
சூடிவிட
துடிப்பேன்.
என் வீட்டுச் சுவர். ཏེ།། நான் முகம் பார்க்கும் hSO1600IIg,
அறியமாட்டாய்.
ELISTIT
||NAS ŠILI:
uñ ugé - GLUGOTIT
பெயர் : கா. சிறிதரன்
slug : - e. முகவரி : மானிப்பாய் வீதி, உடுவில், பொழுதுபோக்கு: பத்திரிகை.
 
 
 
 
 
 
 
 
 

ல் துடிதுடித்து சிறையில் தான். )၊ဖါးဖါးရှူံးမျိုး]]|''.၆့် வாழ வேண்டிய த்தில் டிருக்கிறதும் ல தரன. மாணத்தின் ச் சுமைகள்ை தாங்காது
கொண்டிருக்கும் மறயில்தான் டுகொண்டிருக்கிறது.
Gagaura
உள்ளுக்குள் இருக்கும் uchపత్రipణాడు தன வாசனை.
கையசைவுக்கு த்துக் கிடக்கும் தென்றல்
På samara simfnimas
ឆ្មទៅតេជៈ ஒட்டிக்கொள்ள வண்ணாத்தி படையெடுக்கும் வார்த்தையில்லா இவளுக்குள்.
இராகங்களும் பாடல்களும் . কুঞ্জঞ্জিঞ্জিৎ ழுகிக் கரையும். វិស្សឆ្នាំ ខ្សវិទ្យាទ្រី ஒற்றையாய் பூத்திருக்கும் ភិក្ខៈ គ្រែ
கவிதையின் பணி பார்வையை முன்வைப்பதுதான். சொல் மற்றும் பொருளினூடே பிடிபட்டிருக்கும்
கவிதை எழுதுதலும்
இரத்للشافظت
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
பார்வை கவிஞனின் அநுபவமாகவும் அவனுள் ஓர் உள்ளழ்ந்த செயலினால் கவிதையாகவும் மீட்கப்படுகிறது. இதனால் கவிதையில் பார்வையும் அநுபவமும் சொற்களும் வேறு வேறல்ல எனும்படி ஒன்றாகின்றன. இயற்கையுடன் ஒட்டியும் சமூக வாழ்வினூடே இயங்கியும் செயற்படுகின்ற கவிமனதின் அநுபவங்கள் தோற்றுவிக்கும் நிதர்சனம் கவியின் மொழிகின்ற மனதினூடே கவிதையாக உருவெடுக்கிறது. இயற்கையும் சமூகச்சூழலும் தருகின்ற அறுபவத்தால் நேருகின்ற மறுவினையாக கவிஞனுக்குள் கவிதை தூண்டப்படுகின்றது. அநுபவம் தருகின்ற பார்வையின் மறுமொழியாக கவிதை திகழ்கிறது. சமூகம் சார்ந்த மற்றும் தனி மனித மனோபாவங்களை ஆராய்வதினூடாக உயர்ந்த பண்புகளை மறைமுகமாக உணர்த்துகின்றன. இன்றைய கவிதைகள் அந்த வகையில் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் புதிய வரவுகளில் ஒருவர் அழகிய பெரியவன். அழகிய பெரியவனின் நான்கு கவிதைகள்
நீ அறிந்திருக்க நியாயமில்லைதான் உன் சிரிப்புக்கெல்லாம் மறுகினேன்
உன் வார்த்தைக்கெல்லாம்
மெளனித்தேன்
உன் நினைவுகளின் கரையில்
எங்கேனும் ワ
உன் இதயத்தில்
தொட்டதும் உதிரும்படியாகிலும் /
படிந்திருப்பேனோ. š::*
யிரின் ༄། :
உனதுயான Sx
ஒரு துண்டிலாவது )ܢ
உனக்கு அறியக் கிடைக்காமல்
போய் விடுமோ. ל
இரவில் வந்தது மழை யாரும அதன அழைபபை ஏற்கவில்லை சன்னல்களும் கதவுகளும் சாத்திக் கிடந்தன துக்கம் அதிகமாகி மாரடித்துப் புலம்பியது அது இருட்டின் ஒரு துளியைக் கூட கரைக்க முடியவில்லை அதனால் இரவெல்லாம் சபித்தபடியும்
பொழுதுகளை மீட்டிய உன் வருகை கம்பிகளை அதிரவிட்டு ஓய்ந்தது.
வழிநெடுக நீ கொறிக்க என் நெஞ்சரிந்து தந்தேன்
நீ விடைபெற்றுக் கொண்டபின் மரங்கள் நடமிடாமலோ பூக்கள் நெஞ்சு பிளக்காமலோ போய்விடவில்லை
料 முணுமுணுத்தபடியும் இருந்தது. 料 காலையில் வாசலில் தேங்கியிருந்த மழையின் கண்ணீரில் நின்றபோது* முறுக்கிக் கொண்ட சிறுமிபோல் } கால்களைக் கிள்ளியது
அதன் குளிர்ந்த கோபம்,
என் தோட்டத்துப் பறவைகள் குரலடைத்துப் போகாமல் தங்கள் பாடல்களைத் தொடர்கின்றன இசை வலி உணர புட்டம் சிவந்த சிட்டொன்று நீள்நேரம் பாடுகிறது
பிரபஞ்ச வெளியிலிருந்து நினைப்பதை அள்ளும் கைகள் செல்லக்குட்டிக்கு, வெற்றுப் பையிலிருந்து தீராமல் எடுத்து வைக்கிறாள். காய்கள் பழங்கள் தின்பண்டங்கள் தின்னவும் சமைக்கவும் கட்டளை பிறிதொரு சமயம் தலை சுமக்கும் வெற்றுத் தட்டிலிருந்து குறைந்த விலைக்கு M
உன் இதம் தணிந்த அறைக்காற்று குளிர்ந்து தீண்டி நகைக்கிறது இறந்தவனின் உயிர்த்த கண்களும் இருப்பவனின் இறந்த கண்களும் சுவரிலிருந்தபடி என்னில் பார்வைகளை குத்திப் பிடுங்கத் தொடங்கிவிட்டன
உன் பெயர்வின் வெற்றிடத்தால் இந்நாளில் கணங்கள்
சிரித்தபடியே - 料 சிதிலமடைந்துவிட்டன மிட்டாய்களைத் தருகிறாள் மாரிகால மேகமாய்த் திரண்டிருக்கும் பின் புறங்களைக் காட்டச் சொல்லி மெளனம்
எல்லோருக்கும் விரல் ஊசி ६१ தொண்டை அடைக்கிறது கைப்பிடியளவு காற்றள்ளி வாயில் திணிப்பு 料 மருந்து மாத்திரை
அவளின் உடைகளில்
பை இல்லை வேலை பழகாத கை கால்கள் அவள் கணக்குகளை மிரட்டுபவள் காசுத் தாள்களை கிழித்தும் தொலைத்தும் ஆடுபவள் வலிகளும் காயங்களும் இல்லாத வாழ்க்கை சொல்லி
சிரிக்கிறாள். அச் சிரிப்பிடம் வெட்கமுறுகிறேன்.
அறையெங்கும் நாம் உதிர்த்த
பூசொற்சருகுகளை மிதித்து நடப்பதுதான் 料 பாதங்களை உறுத்துவது நிசப்தம் பிய்க்கிறதென்னை
இமைகள் முடி உதடுகள் இறுக்கி என் அறை கருவுற்றிருக்கிறது என்னை உன் அடுத்த வருகையில் வாசலை நீ திறக்க நிகழலாம் என் மீள்பிறப்பு
பர் பகுதி - பேனா நண்பர் பகுதி
JILGuri LD ISFr
பெயர் : வித்யாசங்கர் வயது : 21 முகவரி : மோ, சி. சங்கரதாஸ், சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம், பொழுதுபோக்கு : கவிதை, தனிமை,
ஆக, 15 - 21, 2004

Page 15
உறுதியாகப் பேசும்போது நீங்கள்
அடக்கம், அமைதி, பொறுமை
நேர்மையானவர், உங்கள் உரிமையை
போன்ற குணங்களை காலங்காலமாக நம் முன்னோர்கள் பெண்களின் மனதில்
நிலைநாட்ட விரும்புவர் என்பதையும் அதே
வேரூன்றச் செய்துள்ளார்கள் போவது என்பது பெண்களுக்கே
சமயம் மற்றவர்களின் உரி மையை நீங்கள் பறிக்க |முயற்சிக்கவில்லை என்பதையும்
உங்கள் பேச்சு
என்று வியப்படுகிறே ឆ្នា
பகலில் தூங்கும் பழக்கம் மிகவும் கெட்ட கழக்கம். அதனால் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு அறுபது வயதுக்கு மேற்பட் டவர்கள் மட்டுமே பகலுணவிற்குப் பிறகு
அரை மணி நேரம் அல்லது ஒரு மணி
நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு தூங்கலாம்.
மற்றவர்கள் பொழுபோக்காகச் செய்யும்
பலன்கள் :
1. மார்பு விரிவடைகிறது.
2. முட்டி வலி, முதுகு வலி, தொடை வலி ஆகிய வலிகளைப் போக்குகிறது.
3. வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு ஆகியவற்றைச் செய்கிறது.
aff
4. பக்கவாட்டு அதிக தசைகளைப் போக்குகிறது.
5. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு ஆகிய நோய்கள் குணமாக உதவுகிறது.
செய்முறை :
1. விரிப்பின் மீது கால்களை 3 அடி இடைவெளி விட்டு வைத்து நிற்க வேண்டும்.
2. வலது கால் பாதத்தை வலது புறமாகத் திருப்பி வைக்கவும்.
3. வலது கால் முட்டியை முன்புறமாக நீட்டி வளைத்து வலது புறங்காலை 909 டிகிரிக்கு அதாவது வலது முட்டிக்கு கீழ் காலை செங்குத்தாக வைக்க வேண்டும்.
4. வலது உள்ளங்கையை வலது பாதத்திற்குப் பக்கத்தில் வெளியே ஊன்றி வைத்து இடது
ஆக 15-21, 2003
கையை மடிக்காமல் தலைக்கு மேலே கொண்டுவந்து இடது காதை ஒட்டியவாறு வைத்து எதிரே உள்ள
பொருளை நேராகப் பார்க்க வேண்டும். சாதாரண முச்சில் 30 எண்ணிக்கை இருக்க வேண்டும்.
xexయిజ*"స్కా...
கால் பாதத்தை முன் போல் திருப்பி வைக்கவும். அது போல இடது புறமாக 30 எண்ணிக்கை செய்து முடிக்க வேண்டும் . இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.
குறிப்புகள் :
1. பக்கவாட்டில் உள்ளங் கையை ஒளன்ற முடியாதவர்கள் விரல் நுனிகளைத் தரை மீது வைத்துப் பழகலாம்,
2. இவ்வாசனத்தை விரிப்பின் மீது தனியாகச் செய்ய முடியாதவர்கள் சுவரை ஒட்டியவாறு நின்று பழகலாம்.
சில வாரப் பயிற்சிக்குப் பிறகு தனியே
நின்று பழகலாம்.
3. கையை முன்புறமாக வைத்துச் செய்யக் கூடாது.
5. எழுந்து நிமிர்ந்து நின்று வலது
வைவேலையையோ தையோ வழக்கமா பொழுதை உறங்கா வேண்டும். உண்ணும் இஞ்சியைச் சேர்த்துக் எலுமிச்சம் பழம் பிழி இஞ்சித் துவையல், முதலியவற்றுள் ஏதா சாப்பிடுதல் நலம்.
பாகற்காய், சுண்டை
போன்றவற்றையும் உண்ண வேண்டும். வழக்கங்களைக் கடை களையும் நாள்தோறு
சீரான எடையுடனும்
பார்சுவகோனாசனம் 品
யத்துடனும் விளங்க
o) I If
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தகங்கள் படிப்ப கக் கொண்டு பகல் மல் கழிக்கப் பழகிவிட உணவோடு அடிக்கடி கொள்ள வேண்டும். ந்த இஞ்சி ஊறுகாய், இஞ்சித் தயிர்ப்பச்சடி வது ஒன்றைச் செய்து வாரத்தில் இருமுறை -க்காய், வேப்பம் பூ உணவுடன் சமைத்து இவ்விதம் நாம் சில டப்பிடித்து, உடற்பயிற்சி ம் செய்தால், விரைவில் எழிலுடனும் ஆரோக்கி WTLb, O
66 = = ۰ سس s பக்கத்து வீட்டுக் குழந்தையைப் பார், எவ்வளவு அழகாகப் பேசுகிறது, பழகுகிறது, படிக்கிறது. நீயும் இருக்கிறியே. எதற்கும் உதவாதவள்.
எனறு பல தாயமாாகள தங்கள குழந்தையைப் பார்த்து இயல்பாகச் சொல்லிவிடுகிறார்கள் சொன்னதை அவர்கள்
குழந்தைகள் அதனை அவ்வளவு எளிதாக மறந்து
விடுவதில்லை. அந்த வார்த்தைகள் அப்படியே அவர்களின் மனதில் பதிந்
மாறாத மனக் காயத்தை
ஏற்படுத்துகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏமாற்றம், விரக்தி, கோபம் போன்றவை ஏற்படுகின்றன. தன் மீது பெற்றோருக்குப் பாசம் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றன. இத்தகையை நினைவலைகள் குழந்தைகளின் சிந்தனைச் சக்தியைக் குறைத்து, செயல் திறனை மழுங்கடித்து விடுகின்றன. அதனால் பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஒப்புமைபடுத்தி மட்டந்தட்டுவதை விட, நீங்கள் சும்மாகவே இருந்துவிடுவது நல்லது உங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். திறமைசாலியாக வளர வேண்டும். தோல்விகளைக் கண்டு துவளக் கூடாது என்று நீங்கள் கருதினால், மகான்களின் வாழ்க்கை வரலாற்றை, அறிஞர்களின்
a as
வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, அவர்களிடம் பளிச்சிட்ட திறமைகளை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதன் மூலம் அவர்களது வாழ்க்கையில் நல்ல பிடிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் சவுகரியத் திற்காகவும் தங்கள்
குழநதைகளை
விடுதியில் தங்கிப் படிக்க வைக்
கிறார்கள். சிறுவர், சிறுமியர்களில் பெரும் பகுதியினர் தொடக்க காலத்தில் மிகுந்த கவலைக்கு உள்ளாகிறார்கள். பெற்றோரைப் பிரியும் ஏக்கத்தில் தலைவலி, வாந்தி, படிக்க மனமின்மை போன்றவைகளால்
அவதிப்படுகிறார்கள். பெற்றோர் இத்தகைய மாணவ மாணவிகளைக் கட்டாயப்படுத்தி விடுதியில் கொண்டுபோய் திணித்துவிடக் கூடாது. அவர்களிடம் மென்மையாக அணுக வேண்டும். அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி மனம் '?
வேண்டும். விடுதியில் இருக்கும் சூழல், தோழிகள், நண்பர்கள், ஆசிரியர்களின் அணுகுமுறை ತಿಗಣ್ಣ பற்றியும் சாரிக்க வேண்டும். சிறுவர், சிறுமியர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி, மனதொன்றிப் படித்தால் மட்டுமே அவர்களால் படிப்பில் வெல்ல முடியும்,
行
தாகம் எடுப்பது syairP
தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏன் தாகம் !தரிцрт اه حمير .
குழந்தையின் எடையி தண்ணீர், உடலின் முக்கி அனைத்திற்கும் தண்ணீர்
தசைகள் நெகிழ்ந்து செய்வது தண்ணீர். நமது பெரும் பகுதி தண்ணீர். ஆற்றல் கிடைக்க ஆதாரமா கிளைகோஜென்; இதைச் வைப்பதும் தண்ணீர்.
உடலுக்கு உரிய அளவு தேவை, பற்றாக்குறை ஏற்படும்போது எடுக்கிறது.
உடலிலிருந்து தண்ணீரும் திர தினசரி ஏராளமாய் வெளியேறுகி ஒன்றரை லிற்றரிலிருந்து இரண்டே க லிற்றர் வரை டாய்லெட்டில் வெளியேறுகிறது. வியர்வை மூலம் 100 மில்லி லிற்ற இழக்கிறோம் மூச்சுக் குழாயில் ஆவியர்கி
700 மில்லியைப் பறிகொடுக்கிறோம். வெப்பம் மிகுந்திருக்கும் காலத்திலும் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யும்
வெளியேறுதல் உள்ளிட்ட வேறு வழிகளில்
நேரத்திலும் வியர்வை வடிவில் கணிசமான அளவு நீரை வெளியேற்றுகிறோம்.
று அர்த்தம், இதனால் றி, உடலின் திரவங்கள்
iய முடியாமல் சற்று நேரம் றுவிடுவோம். பிறகு இயல்பு டும்.
த் தணிக்கத் தண்ணீர்தான் ம் என்றில்லை. பழச்சாறு னங்களையும் அருந்தலாம். ற்றுக்கும் தண்ணீருக்கும் வேறு ர்டு. இந்தப் பானங்களில் ள் உண்டு, நமக்குத் தேவை த விட அகதி கலோரிகள் இந்தப் ளில் இருக்கலாம், ஆனால், தண்ணீர் கலோரி திரவம். அதாவது
ரீரில் கலோரி ஏதும் இல்லை. இது தவிர, தோலை ஈரமாக வைத்துக் 1ள்ளும் ஆற்றல் தண்ணீருக்கே உண்டு. ள் தோறும் 8 முதல் 10 டம்ளர் வரை
தண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும்
i

Page 16
வனுக்கு வியர்த்தது.
"பறிகொடுத்த மாதிரி இருக்கியே குடும்பத்திலே கஷ்டமா? அம்மனுக்குத் தலையைக் குடு, சரியாப் போயிடும்" என்றார்.
கோவில் பக்கத்தில் ஏராளமான புது மொட்டைகளைப் பார்த்தபோது தலையைக் குடுப்பதன் அர்த்தம் விளங்கியது.
தலை இருந்தால் அடையாளம் தெரிகிறது. அதை எடுத்து மீசை ഞഖക്രTൺ.
மொட்டை போட்டான். மீசை வைத்தான். அம்மா, தாயே! என்னைக் காப்பா. கிழவர் திரும்பச் சந்தித்தார். மொட்டையைப் பார்த்ததும் ஆச்சரியம் ஒரு பேச்சுக்குக் கொடுத்த மதிப்பு அவரை அக்கறையாக்கியது. "நம்ப வீட்டுக்குச் சாயங்காலம் போறோம். நீயும் வரே!" என்றார்.
மயிலைக்காளை பூட்டிய வண்டியில் போனார்கள். கிராமம் ரொம்பப் பழசு.
வீட்டில் கிழவர், கிழவி, நாற்பதுகளில் இரண்டு சோம்பேறிப் பிள்ளைகள், அவர்களுடைய சீக்கிரம் கிழமான மனைவிகள் ஒரே ஒரு சிறுசு 10+2+2
மாடு, தொழுவம், வண்டி, இவற்றைச்
சுற்றி அவனுக்கு வேலை.
அன்று ராத்திரி வாசலில் வைக்கோல் மெத்தையில் படுத்து அசை போட்டான். ஒரு வாரம் ஓடிப்போய்விட்டது. தினமும் பேப்பர் அவனைத் திடுக்கிட வைத்துக்கொண்டே இருந்தது. அம்மன் கோவில் பாமரனை ஏமாற்றித் தப்பியதிலிருந்து ஒவ்வொரு
செய்தியாக.
அவன் மனைவி தங்கியிருந்த ஊரில் போய் போலீஸ் விசாரித்ததையும் அவள் இல்லாததையும் விவரமாக வெளியிட்டிருந்
தார்கள்.
சண்முகாத்தா கூட, "போர்த்திக்கிட்டே ஒருத்தன் சாப்பிட்டான். திருட்டு முழி இருந்தது. அவனாகத்தான் இருக்க
வேண்டும்" என்று சொல்லியிருந்தாள்.
அறியாப் பொண்ணு வேறு, அவன் அந்த ராத்திரி அகாலத்தில் பேப்பர் வாங்கி
பரபரப்பாக ஓடிவிட்டதைக் கூறியிருந்தாள்.
விசாரணை போகிற போக்கைப்
பரபரத்து தூரத்தில் பார்த்தான்.
கிராமத்து ரோடு பிடிக்காமல் தூரத்தில் ஜீப் சமர்த்தாக நின்றுகொண்டிருந்தது.
அப்படியே தென்னந்தோப்பில் நண்டு போல் ஸைட் நடை போட்டான். தென்னை மரங்கள் சாமர்த்தியமாக அவனை மறைத்தன. அடுத்தது வாய்க்கால்! வாய்ப்பாக கோரம்புல்லை நீட்டி
வைத்திருந்தது.
பள்ளத்தில் இறங்கி, வெகு தூரம் மேற்கே போய், வாழைத் தோட்டங்களை ஊடுருவி, அடுத்த ஒற்றையடிப் பாதையில்
பார்த்தால் இங்கே அவன் முதுகடியிலேயே போலீஸார் வந்து நின்றுவிடுவார்கள் என்று தோன்றியது.
போகும் வழியெல்லாம் தடயங்களாக அவன் விட்டுப் போவது ஆச்சரியமாக இருந்தது.
கடைசியில் இரண்டு நாட்களாக போலீஸ் விளம்பரமும் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அவனைப் பிடித்துக் கொடுத்தால் ஐயாயிரம் ரூபாய்
"நமக்கு எந்த ஊரு” தலையாரி முதலியார் கேட்டார். "மதுரைங்க' "பேசறதிலே மதுரை இல்லியே "அதுவா? இந்தப் பக்கம் ரொம்ப நாளா இருந்துட்டேன் அதான்."
"மொட்டை எப்போ போட்டிங்க?" "திருவிளாவிலே." ழவை உச்சரிக்காமல் வேண்டுமென்று பட்டிக்காட்டுத் தனத்தைக் காண்பித்தான்.
"இதுக்கு முன்னால் என்ன வேலை பார்த்தீங்க"
"தண்ணி இழுத்துக்கிட்டிருந்தேங்க, ஒரு பெரிய மனுஷன் வீட்டிலே’
தலையாரி பேச்சிலே ஆவன்னா தூனா தெரிந்தது. ஓசை போடாமல் பொடி வைக்கிறார். ஐயாயிரம் இழுக்கிறதோ
மறுநாள் மாலையில் வயக்காட்டில் நாலைந்து நபர்கள் கண்ணில் விழுந்தார்கள்
IS
ஏற அவன் அங்கு வருவதற்கு காத்திருந்தது போல் இருட்டு அவனை முடிக்கொண்டது.
ஒரு தூக்க நேரத்து பஸ் அந்த இரவு நேரத்தில் பஸ்ஸம் தூங்கியது. பேச்சு மூச்சு இல்லை.
யாரும் கவனிக்கவில்லை. பத்திரமாகத் தூங்கலாம்! மஃப்டி போலீஸ்காரர்கள் ஏமாந்ததைத் திரும்பத் திரும்ப நினைத்துச் சிரித்து, சிறிது உல்லாசமாகத் தூங்கினான். ரொம்ப நேரத்துக்குப் பின் கண் விழித்தது. பஸ் எங்கேயோ ஓர் ஊருக்குள் போய் பஸ் ஸ்டாண்டைத் தேடிக்கொண் டிருந்தது.
பெரிய டவுனில் இறங்குவதை விட இந்த ஊரில் இறங்குவது மேல் மணியும் நாலரை ஸ்டாண்டில் இறங்கியதும் இரண்டு தூக்கக் கலக்கச் சிறுவர்களும் ஒரு நாயும் ஓடி வந்தார்கள். அவனது வெறும் கைய்ைப் பார்த்ததும் திரும்பி அவசரமாகப் படுக்கப் போனார்கள்.
குருவுக்குத் தூக்கம் மிச்சம் இருந்தது. ஸ்டாண்டின் கூரை போட்ட வெறுமை காலை இழுக்க போய்ப் படுத்துக்கொண்டான்.
காலை கலகலத்ததும் உதறியடித்து எழுந்தான்.
மீசையைத் தொட்டுப் பார்த்தான். நேற்றைக்கு விட வளர்ந்திருந்தது. வரவர நல்லா கொழுத்துவிட்டது. அப்படியே கன்னத்தை மறைத்துவிட்டால் அதன் சப்பை தெரியாது. தோற்றம் மாறிவிடும்.
இப்படி ஊர் ஊர போலீஸை எத்தி : சாப்பிட வேண்டும், அவைதானே கஷ்டம்
ஸ்டாண்ட் பக்கத் வடக்கில் திருக்கிக்ெ
வசந்த விலா கமகமத்தது.
சாப்பிட்டுவிட்டுக் னான்.
பத்து மணிக்கு ஊர்வலம் வந்தது. சுப்பிரமணிய சாமியோ! நெற்றிக்கிட்டிருந்தார்க தாடி வளர்த்திருந்தார் திறந்து போட்டுக்கொ
கடைசியில் ஒ போனான். குருவின் ப விழுந்தது.
நடையை எங்ே குட்டையான கையை தாடி என்று சொல்ல முகத்தைப் பார்த்தால், இருக்கிறானே?
சுருக்கென்று மூ பற்றியது. அந்த வேகம் தெரியவில்லை. பா. நீயாடா”
அந்த வளர்த்த பாய்பவனைச் சந்தேச பிறகு திடீரென்று அ
பாய்ந்தான்.
குரு அவன் பில் காலும் கையும் பரபர "டேய்!” என்று ஒட்டமாய் ஓடினான்.
தெரு நிர்மலமா கீரை விற்றுக்கொண் பாலகர்கள் 'இஸ்கூல் தார்கள். அவன் ஒட தெரு பின்னே முருங்கை மரங்கள் வி பாய்ந்தன. ஒரு டஸ்ட் பின்னால் ஓடியது. அர கன்வேயர் பெல்ட் ே பின்னால் பறந்தது.
"டேய், சூரியகுமா
íîq y
தெருப் பிரயான திரும்பிப் பார்த்தார்கள் 'லொள் லொள் என் குப்பை வண்டி பாதி
"டேய், சூரியகும பிடி, பிடி"
இதே தொடர் இரண்டு தெருக்களில் ஆரியகுமார் சரக்:ெ நுழைநதான,
(துரோகம்
6Ꭷ1ᎥᎢ Jl தினமு
 
 
 
 
 
 
 
 

ாகப் போனால் கூட
ாழலாம். ஆனால் படுக்க வேண்டும். தில் பஜர் தெற்கு ாண்டு போனது. ஸ காபி கிளப்
இந்தோனேசியா நாட்டின் ஜகர்த்தா நகரில் "மிஸ் இந்தோனேசியா" அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் டியான்கிருஷ்ணா முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இந்த அழகிப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக "மிஸ் எகிப்து" அழகி ஹிபா-எல்.சிசி வந்திருந்தார். இரு அழகிகளும் அங்கு நடந்த விருந்தில் கலந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.
அழகிகளின் ஒய்யாரநடையில் ஒடிந்து விழுந்தது பார்வையாளர்கள்தான். அழகிகள் அதைக் கூட அலட்சியம் செய்ததுதான் அழகு. கறாராக வெளியேறி
ஐயப்பசாமியோ,
இரண்படுத்தம் அழகாக எல்லோரும்
ள். சிலர் அழகாகத்
கள். சிலர் மார்பைத் இ ண்டு.
ட்டாமல் ஒருவன் ார்வை அவன் மேல்
கயோ பார்த்தது. யும்தான். முகத்தில் முடியாத வளர்த்தி அட, என்னைப் போல
லையில் ஒரு திரி எப்படி வந்தது என்று ப்ந்தான். "டேய்,
அந்த பஜாரில் ஓர்
; အိန္ဒြဇံရွှီးႏွင့္အမ္ယ = த்தோடு பார்த்தான்.
டுத்த தெருவுக்குள்
iனால் பாய்ந்தான். ததது. مه || ||
இரைந்துகொண்டு
இருந்தது. கிழவி டிருந்தாள். இரண்டு போய்க்கொண்டிருந் இவன் ஒட.
பார்த்து ஓடியது.
ருட்டென்று பின்னால் பின் உய்ய் என்று தத் தெருவின் தரை பால் 'கிச் சென்று
11 ஒடறான் ஒடறான்,
இப்படி முத்தம் கொடுப்பவர் யார் தெரியுமா? விலையுயர்ந்த பிரபலமான மனிதர். ஈரானிய அரசுக் கைதுசெய்யக் காத்திருக்கும் இவர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவரும் ஒரு முஸ்லிம், ஆனால் இவர் எழுதிய நாவல் ஒன்று இஸ்லாத்தைக் கேலி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரைக் கொல்பவர்களுக்குப் பெரிய சன்மானம் வழங்கப்படும் என்று ஈரானிய அரசு அப்போது அறிவித்திருந்தது. ஆனால் இவரோ இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையான பத்மா காட்சிகள் இன்னும் லஷ்சுமியை நான்காவது தொடர கடைசியில் மனைவியாக திருமணம் செய்து அமெரிக்காவில் வாழ்கிறார். சல்மான் ருஷ்தி என்ற இந்த ன்று ஒரு சந்தில் எழுத்தாளர் எப்போதும் கொல்லப்படலாம். முத்தம் கொடுக்கும்போது சத்தமில்லாமல்
இருப்பது நல்லது. இவரது திருமணம் அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. துரத்தும்.) பத்மாலஷ்சுமி அமெரிக்கப் படங்களில் நடிக்கிறார்.
துை
ரிகள் நூதனமாகத் 1. இரண்டு நாய்கள் | ಗ್ಲ ಕ್ಲಿಷ್ಗಿ' 9'೮ திரும்பி நின்றது. ர் ஒடறான் ஒடறான்,
in
ஆக, 15 - 21, 2004

Page 17
நீர் என்று என்னிடம் கற்பதற்கு ஆற்றுப்படுத்தி, வினவிக் கேட்டுக் நெறிப்படுத்தினர். அத்துடன், கொண்டிருந்தனர். எனது கல்லூரியில் வாரத்தில் அததுடன. . விரிவுரை நாட்களான அந்த ஐந்து உண்மையில் நான் நாட்களும் முழுமையாக எங்கு செல்வதென்று விரிவுரைகளில் கலந்து கொண்டு முடிவெடுக்காமல் என்னை நெறிப்படுத்திக் இருந்து ་ཀ་ கொள்வதோடு மற்றைய விடுமுறை கொண்டிருந்தேன். நாட்களை எனது தோழிகளுடன் ஆனால, அவா கள சிறப்பான முறையில் நல்ல
furt ris, பொழுது
செய்ததற்கிணங்க போக்குகளில் ܫ̄ . . . . .܇܀ வெலஷ்லி, மற்றும் ஸ்மித் கழிப்பதற்கு பல்கலைக்கழகங்களில் চা গুপ্ত চেত) সেয়া,
இரண்டுக்கும் விண்ணப்பம் நானி செய்வதற்கு முடிவெடுத்தனர். இந்த பழக்கப்படுத்திக் இரண்டு பல்கலைக்கழகங்களும் கொண்டேன். புகழின் உச்சியில் இருந்து ஆனால் கொண்டிருந்தன. இந்த இரண்டு இதுவரைக்கும் பல்கலைக்கழகங்களிலும் விரிவான இந்த இரு பாடத்திட்டங்கள் மற்றும் நான்றாக கல்லூரிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் எதற்கு கற்கும் சிறந்த அனுமதி பல்கலைக்கழகங்களாக திகழ்ந்தன. எடுத்து
செல்வது பற்றி நான் தீர்மானம் எடுக்கவில்லை. எனது பெற்றோர்களுடன் தொடர்ந்தும் முழுமையாக
இந்த பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றுக்கு சென்று எனது பட்டப்படிப்பை தொடருவதன் மூலம் நான் நன்றாக எனது கல்வியில் முழுக் கவனத்தையும் செலுத்தமுடியும் என்று எனது பெற்றோர்களும், மற்றும் எனது கல்லூரி விரிவுரையாளர்களும் எனக்கு ஆலோசனைகளை வழங்கினார் என்னை மேலும் மேலும்
ன் தற்பொழுது உயர் கல்வி கற்கும் எனது மிட்வெஸ்ட்
ல்லூரியிலிருந்து ஏற்கனவே நான்
mm.
ாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண
முடியாதுள்ளது.
(
é
6 نی வைப்பதும், அழகியதும், அரியதுமா படங்களினுடாக உங்கள் முன் பதி 褒 上 * తత- * 8 ঠু 89 செய்யப்பட்டுள்ளது. ནི་ c 落 கிரிக்கெட்டில் புகழின் உச்
சென்றவர். எந்தளவுக்கென தனது 59வது வயதுவரை விளையாடினார். இதுவரை அவரது உலக சாதனை முறியடிக்கப்படவில்லை. 18 ஆண்டிலிருந்து தனது கிரி ஆரம்பித்த அவர் பெற்ற ெ ஓட்டங்கள் 54211 ஆகும். மொத்த விக்கெட்டுக்கள் 2 உண்மையிலேயே இவர் து பந்து வீச்சு. களத்தடுப்பு எ மிகத் திறமையாக இருந்ததி இப்போற்பட்ட புகழின் உச் உயரமுடிந்தது. அவரது கலி கிரிக்கெட் போட்டி இங்கில கணவான்களின் “செரிய்" எ அணிக்கெதிராக ஒரு திங்க "Easterல் நடைபெற்றது. பெற்ற மொத்த ஓட்டங்கள் மொத்த விக்கட்டுக்கள் 15 இவ்வாறு கிரிக்கெட்டில் அழ புகழ்பெற்ற டபிள்யூ ஜி. கிே என்பவர் கடைசியில் தனது வயதில் 1915ம் ஆண்டு
மரணமடைந்தார்.
ஆக, 15 - 21, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவு செய்து பட்டப் பின் படிப்புக்காக செல்லவிருக்கின்ற அந்த இரண்டு பல்கலைக்கழகங்களில் மிசிகன்
மாநிலத்தில்
பல்கலைக்கழகத்திற்கு எமது கல்லூரியிலிருந்து சிறப்பாக சித்தியடைந்த முதுநிலை மாணவிகளுக்கு அழைப்பு வந்திருந்தது.
நிதமும் மீட்டிப்பார்க்கின்றபொழுது நான் மிகவுமே புளகாங்கிதம் அடைகிறேன். உண்மையில் அந்த நிகழ்வு மிக உன்னதமான நிகழ்வாக எனக்கு அமைந்திருந்தது. சிறந்த பல்வேறு படிப்பினைகளையும், அனுபவங்களையும். அந்த நிகழ்வு எனக்குத் தந்தது. அத்துடன், Michingan இனில் அமைந்திருந்த
அந்த பல்கலைக்கழக
ஸ்மித்
அதில் நானும்
b.
வளாகம் மிகப் பிரமாண்டமாக அமைந்து காஒனப்பட்ட அதேவேளை, இந்த Honors Program நடைபெற்ற ஆரீாதணை மண்டபம், மிகமிக அழகாக காட்சிதீந்தது: அதேவேளை வெஷலி பல்கலைக்கழகம் சிகாவோவில் அமைந்திருந்தது. அதுவும் ஒரு úl JuprT6öci L–LDrT6öT பல்கலைக்கழகம் தான்
ஒருத்தி ஆதலால், அந்த அழைப்பை
ஏற்று அங்கு
Gurful Honors Program 9667 g)5(g) 6T60 60)6OTu LD அந்த நிகழ்வுக்கு நான் அங்கு சென்று கலந்து கொண்ட அந்த நினைவலைகளை தற்பொழுது
இந்த இரண்டு பெரிய பல்கலைக்கழகங்களுக்குள் எதற்கு எனது பட்டப்பின் படிப்பை தொடர்வதற்கு போவதென்று உறுதியான முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.
நடைபெற்ற ஒரு
அழைத்திருந்தார்கள்
(இன்னும் வரும்.)
二 - S SLSLS S SLS SLS SLSLS SLS SLS SLSLS S LS
霸 Gileyaü) igg(Tij LDDöböl IIILL s) (Tö6llÖ
புளோரன்ஸ் நைட்டிங்கேர்ல்
நட்டிங்கேர்ல் (1820-1 g 1848-1915) உலகப் புகழ் ઉોU[i] [D சிறந்த ಸ್ನ್ಯ நோயாளிகளை கவனிக்கும் தாதி செயற்பாடு:
தனது பிரதேசமான Crimeagoð ရှီးမ္ဟု UFDD : வந்தவர். 3sucBg5, Freedom of the City ၃။ ။''; n எனற பட்டம் பரிசாக வமங்கப்பட் s - - - - - ழங்கபபட்டக: # . . . . . இந்தப் புகழ்மாலை இவருக்கு பரிசாக கிடைச் ģ ரிக்கெட்டில் 16-03-1908ம் ஆண்டு அவருடைய ததது. இவர் வயதிலாகும் 87வது
சிக்கே ஜக் ஜோன்சன் ர்றால் அவர் குத்துச்சண்டை வீரர் ச்ை "- ܢ - ராஜக் ே . ¬ܐ ¬.“ தி - IT60Tg.
ரிக்கெட் உலகில் முதலாவது క్ష్యా 巴 குத்துச் சண்டை வீரர் 35ւ0 * இவர் அவுஸ்திரேலியாவின் க்கெட்டை 3. நகரில் நடைபெற்ற உலக
ki i slgujrtsof குத்துச் ச 0Tதத போட்டியில் வெள் 6ᏡᏡᎢ6Ꮘ0t Ꭵ] அவர் பெற் *ளைக்காரன் Tom 308ஆகும். சிேலாவது கறுப்பின ாகை சூடி டுப்பாட்டம், 6.JTΓτ δ τούτη : குததுச் சணடை ப்லாவற்றிலும் D - 56ong Gu றார். இந்தப்
வறறலு '-டி அவுஸ்திரேலி இருத னாலதான் f} ரலயாவின் சிட்ரி 0e و 12.1 ,22 نةfTI6ك15 نےY சிக்கே நடைபெற்றது டசி * S: ܬܬ ந்தின் - - - --- سم۔۔۔۔۔۔۔۔۔۔۔ ன்ற போர்த்துக்கல் மன்னர் படுகொலை- 1-02-1908) ட்கிழமை என்பவரும் அவருடைய அதில் இவர் isotr 5, T(35ust 6 uSony old Lisbon இல் 25. பெர் முடிக்குரிய இளவரசரு gITUSV ம் ஆண்டு 5. பெற்ற ஆகதி பெப்ரவரி மாதம் 1999ம்ஆ' - | வைத்து 10 திக s இவர்கள் ஆகும. செய்யப்பட்டனர். இவ்வாறு 3 uurTü படுகொலை 60 كيسات الالألكائنا عام 666 11 يوني" பின்பு TS இருவரும u(6) த்திரன் )لون للاله196 (960 م
து நிரம்பிய Don Manuel 616 والا آله 6 لا أن(
| up6T6ISTIȚIT GOTTñT.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது.
We too won’t lose much as not much was achieved through these meeting.
It is a case of eating their sandwiches and drinking their tea.
-Amirthalingam.
66
(3 . ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றது?’ இந்தக் கேள்விக்கு அமிர்தலிங்கம் அளித்த பதில் இதுதான். அவர் மீது கொண்டிருக்கும் காதலால் நாம் அவர்களுடன் பேச்சு நடத்தவில்லை. மாறாக எமது மக்கள் மீது கொண்டிருக்கும் பற்று, பாசம் என்பவை காரணமாகவே இப் பேச்சுக்களை நடத்துகின்றோம். ஜே.ஆர்.அரசுடன் பேசுகின்றமை மூலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணமுடிகிறது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளைச் | செயற்படவைக்க முடிகிறது. இவை சுயாட்சியை உருவாக்கும் மூலக் கூறுகளாக உள்ளன. தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாங்களே கையாள்வதற்கான ஆரம்பப் படியாக இதனைக் கொள்ள முடியும். இ
உலகத் தமிழர் மாநாட்டின் பேராளர்களது நம்பிக்கையை அன்று ಜ್ಞ அமிர்தலிங்கம் வென்றுவிட்டார். தமிழீழ நிழல் அரசு அமைக்கும் தீர்மானம் எடுப்பதை உலகத் தமிழர் மாநாடு ஒத்திவைத்தது. எனினும் தமிழீழ விடுதலைக் கவுன்சில் ஒன்றை அமைக்கவும், இலங்கையில் தனிநாடு அமைக்கும் இலட்சியத்தை முன்னெடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய அமிர்தலிங்கம், தமது விஜயம் பற்றி விளக்குவதற்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அதில் அரசாங்கத்துக்கும், கூட்டணிக்கும் இடையே நடந்துவந்த மாதாந்தச் சந்திப்புக்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தர் “அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியின் நிலைப்பாடு என்ன?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்
அமிர்தலிங்கம் எதிர்மறையாகப் பதில் அளித்தார். இது தொடர்பாகத் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் கலந்துரையாட வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டிற்குப் பின்னர் தனிப்பட்ட முறையில் பேசிய அமிர்தலிங்கம், கூட்டணியைத் தள்ளிவைக்க ஜெயவர்த்தனா தீர்மானித்துள்ளதாகவும், பெளத்த சிங்கள வாக்குகளைப் பெறுவதற்காகவே அவர் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெறுவதுதான் ஜெயவர்த்தனாவின் குறிக்கோள் என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாகவும் அமிர்தலிங்கம் தெரிவித்தார். அத்துடன் இந்தச் சந்திப்புக்களில் கலந்துகொண்டதன் மூலமாக நாமும் பெரிதாக எதையும் பெற்றுக் கொள்ளவில்லை; ஆனால் எதையும் இழந்து விட்டதாகவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆகவே, பதினொரு மாதங்கள் நீடித்த பேச்சுக்கள் மிகச் சிலவற்றைச் சாதித்ததுடன் முவுக்கு வந்தது எனலாம். 1977 மற்றும் 1981 கலவரங்களில் பாதிப்புற்ற அரசாங்க ஊழியர்கள் நிவாரணம் பெறவும், வடக்குகிழக்கு மாகாணத்திற்கு தமிழ்ப் பொலிஸார் கூடுதலான அளவில் இடமாற்றம் பெறவும், வவுனியா மாவட்டத்தின்
இணைந்து எழுதவத a5. a 1. Anggihat 50Ti
--
on Ogi சில உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள், அநுராதபுரத்தினுள் செல்வதை தடுக்கவும் முடிந்தது. ஆனால் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கு நிதி பெறுவதற்கும், அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இப் பேச்சுக்கள் பயன் அளிக்கவில்லை.
ஆசியாவின் மூத்த குள்ள நரி என்று திருமதி
இந்திரா காந்தி வர்ணித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவைப் பற்றிக் கூட்டணியினர் நன்கு தெரிந்துகொள்ள இப் பேச்சுக்கள் உதவின என்று கூறினால் மிகையாகாது. இதற்கு அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டிய ஒரு சம்பவம் தகுந்த உதாரணமாகும் மாதந்தச் சந்திப்பு ஒன்றின்போது கூட்டணியினர், அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது போல தமிழ் மொழி அமுலாக்கம் செய்யப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டி முறைப்பட்டனர். தமிழ் மொழி அமுலாக்கம் மிகவும் தாமதமாகவும், கடினம் நிறைந்ததாகவும் இருப்பதாக ஜெயவர்த்தனா ஏற்றுக்கொண்டார். தமிழ் மொழி அமுலாக்கலுக்கு ஒரு அமைச்சர் முட்டுக்கட்டை போடுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் 'திருசூசைதாசனைக் கடனாகத் தாருங்கள். அவரைத் தமிழ் மொழி அமுலாக்கலுக்கான அமைச்சராக்கி விடுகிறேன்’ எனவும் ஜெயவர்த்தனா கூறினார். இதனை அமிர்தலிங்கம் வன்மையாக மறுத்ததுடன், ஜே.ஆரின் இக் கேள்வி அவரது மனைவியை சிறிது காலத்திற்குத் தரும்படி கேட்பதற்கு ஒப்பானது எனவும் சூடாகத் தெரிவித்தார். கூட்டணியினர் தன்னை ஆதரிப்பதாக உலகுக்கு காட்டிக் கொண்டு போராளிகள் அமைப்புக்களுடன் மோதலில் ஈடுபடுவதே ஜே.ஆரின்
S
முட் பாதையில் மரித்த மி
வாதம்
திட்டமாக இருந்தது என்பதை அமிர்தலிங்கம் நன்கு உணர்ந்து இருந்தார். இதனையே பதினொரு மாதப் பேச்சுக்களின் மூலமாக ஜே.ஆர்.சாதித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டணியினருடனான பேச்சுக்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு இருந்த தள ஆதரவைப் பலவீனமாக்க அவர் முயற்சித்தார். ஆனால், கூட்டணிக்குப் பயனளிக்காத எந்த விடயங்களிலும் விட்டுக்கொடுக்க முன்வராமை காரணமாக தீவிரவாதம் வளரவே வழி வகுக்கப்பட்டது.
அக்டோபர் 1982இல் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியின் ஆதரவை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நாடியிருந்தார். ஆனால், வெளிப்படையாக அதனைக் கோருவதன் மூலமாக பெளத்த சிங்களவர்களின் வாக்குகளை இழந்து விடவும் அவர் விரும்பவில்லை. இந்த விதமான இரட்டை அணுகுமுறையின் மூலமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஒரு சங்கடமான நிலைமைக்குள் தள்ளப்பட்டனர். ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பைப் புறக் கணிக்கப் போவதாகக் கூட்டணியினர்
அறிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர்.
1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் கலந்துகொள்ளத் தேவையில்லையென கூட்டணியின்
*్వ్యళ్ల భజభటగాళుధ جمیع
சார்பில் அமிர்தலிங்கம் அறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்தத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். தமிழ் மக்கள் தனக்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்காகவே கூட்டணியினர் இவ்வாறு புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தினார். குமார் பொன்னம்பலத்திற்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மறைமுக அனுசரனின இருப்பதாக கூட்டணியினர் விமர்சித்தனர். 1982இன் ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலத்தைப் போட்டியிட வைத்தமையின் மூலமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஒரு கல்லில் இரு மாங்காய்களை விழுத்தினார். அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்ற கூட்டணியின் கருத்தை நிராகரிக்க வைத்ததுடன், தமிழ் வாக்குகளில் கணிசமான தொகை எதிர்க்கட்சிக்குச் செல்வதையும் தடுத்தார்.
இந்தத் தேர்தலில் தென்னிலங்கையின் ஏழு மாகாணங்களிலும் கணிசமான தமிழர் வாக்குகள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கே கிடைத்தன. வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்க்
ஆசியாவின் மூத்த குள்ள நரி என்று திருமதி இந்திரா காந்தி வர்ணித்த
காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்தை விடவு அதிகமான வாக்குகள் சுதந்திரக் கட்சி வேட்பாளராெ ஹெக்டர் கொப்பேகடுவவுக்குக் கிடைத்தன. 198 அக்டோபரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து கூட்டணிக்கும், ஜே.ஆருக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல்கள் ஏற்பட்டன இவ்வாறு விரிசலடைந்ததைக் காட்டும் இரு அம்சங்க இங்கு குறிப்பிடத்தக்கவை. சர்வசன வாக்கெடுப்பு ஒன்றில் மூலம் பாராளுமன்றத்தின் ஆயுளை நீடிக்க ஜே.ஆர் முடில் எடுத்தமை தொடர்பான அதிருப்தி முதலாவது வட்டுக்கோட்டைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரா இருந்து காலமான திருநாவுக்கரசுவின் இடத்திற்கு வெலிக்கடைச் சிறையிலிருந்த குட்டிமணி எனப்படு செல்வராசா யோகச்சந்திரனை கூட்டணி நியமன செய்தமை இரண்டாவது ஆகும்.
1977இல் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தில ஆயுட் காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத் ஜே.ஆர்.தீர்மானித்தார். பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வுக்கு இருந்த ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மையை தொடர்ந்து பேணுவதே அவரது குறிக்கோளாக இருந்தது சர்வசன வாக்கெடுப்பு ஒன்றில் வெற்றிபெறுவதன் மூலமா தற்போது பதவி வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அ பதவியில் நீடிக்க முடியும் என்று ஜே.ஆர்.வாதிட்டா கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜே.ஆரின் சர்வசெ வாக்கெடுப்பு திட்டத்தை வன்மையாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டனர். பாராளுமன்றத்தின் ஆயுட்கால முடிந்ததும் தத்தம் பதவிகளைத் துறக்கப் போவதாகக் கூ திகதி இடப்படாத பதவி துறப்புக் கடிதங்களை கட்சி தலைவரான அமிர்தலிங்கத்திடம் வழங்கினர். எனினு சர்வசன வாக்கெடுப்பு யோசனையை நிராகரிக்கு எதிர்க்கட்சிகளுடன் பொது வேலைத்திட்டத்தில ஈடுபடவும் கூட்டணியினர் மறுத்தனர். ܬ
(தொடர்ந்து வடியும்.
ΟΥΠ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம் வணக்கம் வணக்கம்
ஒவ்வொரு வரமும் பலவிதமான புதினங்களையும் பேசிக்கொண்டிருக்கிறோம். புதினங்களும் நாளுக்கு நாள் அதிகரித் ಜ್ಷಣೂರಲ್ಲ என்னென்ன புதினங்கள் என்று பார்ப்பதற்கு முன் தபாலட்டை மூலமாக எமக்கு கருத்துச் சொல்பவர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப் பவர்களுக்கும் எமது நன்றிகள்
சின் - ஜனாதிபதி குமாரதுங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகி விட்டாரே!
மன்:- என்ன ஆச்சரியமாகக் கேக்கறிர் அவா அநதப பதவியிலேயே தொடர்ந்தா நல்லதா, இல்லாவிட்டால் அதை விட்டு விலத்தினது நல்லதா என்கிறீரா? ஜேவிபி க்கறர்எதையாவதுகேட்கும்பேதுதலைமைப் பறுL ருககேகக ஒரு முடிவுககு வர பெறுப்பில் இருக்ே மு முடியவில்லையாம். இனிமேல் தனியாச் சுதந்திரமாமுடிவெடுக்கமுடியும் எண்டு அவா நினைக்கக் கூடும் அது மட்டுமல்லாம அது சமாதானமுயற்சிகளுக்கும் பாதகமில்லையாம் அதலதான் நோர்வேக்காறரையும் உடன கூப்பிட்டிருக்காவே புரியல்லையோ?
சின் - வேகத்தோட கொஞ்சம் விவேகமும் இருந்துதெண்டால் நல்லதுதான். கடந்தஏப்ரலில நடைபெற்று முடிஞ்ச கல்விப் பொதுத் உயர் தரப் பரீட்சையில யாழ்ப்பாணத்தில சுமார் 60 மாணவர்கள் திறமை சித்தியான 3-ஏ யைப் பெற்றுள்ளனரே.
மன் :- அரசியல் பிரச்சினைக்குள்ளால இதை மறந்து போடுவீர் எண்டு நினைச்சன் அநதக் காலத்திலிருந் தே கல்வியில கெட்டிக்காரங்கள் நாங்கள்தானே கொஞ்சக் காலம்பிசகுட்டிட்டுதுதிரும்பவும்பிள்ளையுள் படிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கயிருக்கு துகள் இனியெண்டாலும் ஆள்பிடியள் பிள்ள பிடியள் தொல்லையில்லாமல் பிள்ளையளை ஒழுங்காப் படிக்க விட்டால் இதை விடவும் ಖಿನ್ದಿಕ್ಕಣ್ಣೀ«ಣ್ರ
சின் - பிள்ளைகளும் அது இதெண்டு திரியாம ஒழுங்காப் படிக்கவும் வேணும். பிள்ளையள் ஒழுங்காப் படிச்சு வேலை தேடி இடம் பெயர்ந்திடுவாங்கள் எண்ட பயம் பல பேருக்கு இருக்கு
கொழும்பில இனி இரவு நேர ரோந்து
நடவடிக்கையில பொலிஸாரும் பொலிஸா
ருக்குத் துணையாக இராணுவமும் ஈடுபடப்போகினமாமே. ா மன் - புரிந்துணர்வு ஒப்பந்தம்
கைச்சாத்தாக இரண்டரை வருடம் முடிஞ்சிட்டுது இந்தக் காலப் பகுதிக்குள்ள கொழும்பில செய்ய வேண்டிய எல்லா i வேலைகளையும் செய்து முடிச்சட்டினம் தாக்குதலைநடத்தவேண்டியவை கெழும்பில் 4 சறு சறு கடைகளிலயும் வர்த்தக மையங்களியும் செட்டில்ஆகிவிட்டினம் இனி ரிமோட கொண்ரோவில கொழும்பனுடைய பாதுகாப்பு தவிச்சுக்கொண்டிருக்கு இறுதிக் கட்டத்திலை எடுத்த இந்த நடவடிக்கை பிரயோசனமானதில்லை
சின் - அப்பிடியெண்டால் இரண்டரை வருடத்துக்குள்ள கொழும்புக்கு வந்தவயளைக் கவனிக்கச் சொல்றீங்களாக்கும் அது நம்முடைய வேலையில்லையே என்ன செய்ய? மட்டக்களப்புச் சிறைச்சாலையில கருணா
6 5 D
)
T
) 5
5
அணியைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறாரே!
மண் - சிறைக்குள்ள படுகொலை எண்டதுமே மிக நதானமாக தட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்குது எண்டதையும், இதில் ஒருவருக்கும் மேற்பட்டவையளின்ர
T
)
)
)
)
)
D6NO
. அதுவும் எதிர்காலத்தல நடக்கலாம்.
தொடர்பிருக்கெண்டதையும் புரிஞ்சுகொள்ள முடியும் உப்புத் தவிண்டவன் தணர்ன? குடிக்கத்தானே வேணும்
சின் :- இப்பிடிப் பாத்தால் இன்னும் பல கொலைகளோடு தொடர்புடைய பலர் கைது செய்யப்பட வேண்டியிருக்கு எண்டிறியள். கைதாகி என்ன? தப்பிக்க வழியிருக்கே. எங்கட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.மார் இராஜதந்திர ரீதியாக ஒழுங்காத்திட்டமிட்டுச் செயற்படுகினயில்லை எண்டும், அதற்காக அவையளுக்கு அழுத்தம் கொடுக்க வேணும் எண்டும் சில புத்திஜீவிகள் யோசிக்கினம் எண்ட தகவல் தெரியுமோ,
மன் - தெரியும்.தெரியும்.உவையள் உருப்படியான ஆக்களில்லை எண்டு செந்தப் புத்தரியுமில்லை, சொல்லிச் செய்யும் வல்லமையுமில்லை தெரிவு செய்யப்பட்ட விதமே ஒழுங்கினமெணர்டால் இவயள் ஒழுங்காகவே இருப்பினம்? என்னடாப்பாஇது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுறிi
சின் - எல்லாம் ஒரு நப்பாசைதான். ஏறாவூரில பெண்கள் சுடப்பட்டிருக்கினம். கொலைகளுக்கான காரணங்கள் கருணா அணியோட தொடர்பாம் மகனைக் காப்பாத்த தாயார் தன்ர உயிரைக் கொடுத்தாவாம் எண்டு எங்கட ஊடகங்கள் செய்தி போட்டிருக்கே
மன்:- கொலைகளுக்கு நியாயம் தேடிக் கண்டுபிடிக்கிற புதினமான கலாசாரம் வழிற காலம் இது கருணா அணரியோட தொடர்பெண்டுகண்டால்மட்டு-அம்பாறையில் வசிப்போரையும் சுட்டெல்லே அழிக்க வேணும்
சித்தாண்டியைச் சேர்ந்த வெள்ளையன் சித்திர (52வயது) கொல்லப்பட்டிருக்கிறார் வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவையளை அழிக்கிற திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கோ என்னவோ!
ஆனால் உதுநல்லதில்லை கூட இருந்து போராடிய போராளிகளை துரோகியாக்க கொலை செய்யிற்தையே ஜீரணிக்கமுடியல்லை குடும்ப உறுப் பினர்களைக் கொலைசெய்யிறதெனிடது ரொர்பு ஆபத்தானது இனி அவையரும் உங்கம் உறவுகளை சுடப்போகினம் எது நடந்தாலும் நல்லதில்லை
- அட எங்கட விடுதலைப்
fai போராட்டம் இந்தக் கட்டத்தை அடைஞ் சிட்டுதா? கேக்கவே வெக்கமா இருக்கு. மன்னிச்சுக்கொள்ளுங்கோ, தென் இலங்கையில தகப்பன்மாராலயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சுமார் 60 சிறுமிகள் தங்கட
வாழ்க்கையை இழந்துதவிக்கினமாமே.
/প্ৰস্পােঙ্গ==
மனி - கொடுமையிலும் கொடுமை. இதுகளைக் கேக்கேக்க விவரிக்க முடியாத எரிச்சலாக் கிடக்கு தாய்மார் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போன வீடுகளிலையே அதிகமான சிறுமிகள் இப்பிடி வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கினர் பிள்ளையைப் பாதுகாத்து கெளரவமாக கட்டிக் கொடுக்கிற தகப்பன்மார் களுக்கு இடையில் இப்பிடியான தகப்பன்மாரும் இருப்பினம் எண்டு நினைக்கேக்க எரிச்சலாக் கடக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளித் தகப்பன்களுக்கு வழங்கப்படுகிற தண்டனை மற்றவையளுக்குநல்ல படமாக அமையவேணும்
சின் - அநியாயங்களை அரங்கேற்றத் தான் மனிதன் படைக்கப்பட்டானோ தெரியலை நல்ல சமாச்சாரங்களை விடவும் கெட்ட செய்திகள்தான் அதிகரிச்சிருக்கு இப்பிடியே போனா மானிட வர்க்கம் அழிவை வரவேற்குதுனிஞ்ச எண்டுதான் அர்த்தப்படும். இந்த மானிடப் பிறவியில் நாமும் எண்டு நினைச்சுப் பல தடவை வெட்கித் தலை
குனிஞ்சதுண்டு.
35. 15 - 21, 2004.

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கர்
(65 of GTIGON ESTIUGNOT,
மீளவும், மீள
இடியான குடும்ப இயக்கம் முறையான (Family Dynamic) LDTipi L சிகிச்சையளிக்கப்படாதவிடத்து அதி முடியாதவிடத்து இந் நோயாளியைப் உட்கொள் பகல் நேரப் பராமரிப்பு நிலையம் ܗܗܗܕ݂ܘ ܗ݈ܽܘ ܕ ܕ N 6.DUB: ஒன்றிலேயோ, வேறு பராமரிப்பு ဖူးက္ယးဇု့ \ நோய் ஏர் இல்லத்திலேயோ ஒரு நாளின் சிறு ယrအဲစ်အဲဖ်စဲိf၏fအစိဓး y பகுதியையாவது செலவிடச் செய்வது ཚེ་ལྷ་ཀྱི་ ༽ தடுக்கப்படு
இந் நோயாளிக்குப் பயன் தரும். పేడివడి T நோய்
உளச்சிதைவு நோயால் -97 நோயா பாதிக்கப்பட்டவர்கள் அந் நோயின் இந்துகொள்வதும் K பட்சத்தில்
s தன்மை காரணமாக, ஏற்கெனவே ఇతడు குை தங்களிடம் இருந்த ஆற்றல்களை కొజ్జ |
இழப்பது மாத்திரமன்றி, தங்களது எனவே மேற்படி உள | ଭଥ$(
LSL S SLSLSSL SLSS SLSL SLL Dlabs i இளம் பருவத்தில் கற்றுக்கொள்ளக் அநுபவம் ேெம் இவர்கள்
கூடிய அங்பவங்களையும் ண்ேக: 1
டிய அநுபவங்களையு கலாநிதி திரு. த” ! ( அறிவையும் இழக்கின்றனர். இந் கடம்பநாதன் தெரி நிலையில் இவர்களுக்கு மீண்டும் '"
இவ்வாற்றல்களை விருத்தி ఆత్మ : i பற்றற்றவ பி.ஏ (உளவியல்) எம்.பில். வேலைை شعہ உளமாகக்காவம் அதுே சமூக
ளும سميعي؟ èsse 6IT LՈd5:55/6/LՈ: အ+နျး၊ ဓါးခးကြီးအနှီ’’ வாழ்பவர்க
SuSiSiSASAqASii பகிர்வர் என்பதை
செய்துகொள்ள உதவி : விட அவசியமாகின்றது. மேலும், صحصے བཅས་ས་མལ་མལ་ལས་ལས་ག་ལ་མཚན་མཆིམས་མང་ལག་གང་མང་མང་།ബ நாடுகளில் உ அவர்களின் வாழ்க்கையின் மனச்சிதைவு நோய் அவர்கள் நோயிலிருந் முன்னேற்றத்திற்கு உதவியாகத் வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றது. தனமை தொழிற்பழிற்சிகளையோ, வேறு சரியான சிகிச்சையளிக்கப்படுமிடத்து ஆய் உதவிகளையோ கொடுக்க குறிப்பிட்ட காலத்திற்கு நோயாளிகள் ཕྱི་ வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மருந்துகளை உட்கொள்கின்றபொழுது அ_ள மறுவாழ்வுப் பயிற்சிகளினால் இந் நோய் குறைகின்ற வாய்ப்புள்ளது. நோயி
அவர்கள் மீண்டும் சிறந்த ஒரு சில நோயாளிகள் 1-2 . வாழககைத தரததுடன வாழவைத வருடங்கள் மருந்துகளைப் பாதிப்புகளிலி தொடர உதவ முடியும். விடுபட
மனச்சிதைவு நோய் எவ்வளவு காலம் நீடிக்கும்?
பாவிக்கும்பொழுது அவர்கள் முற்றாகக் குணமடைகின்றனர். மருந்துகளை இடையில் நிறுத்தும்பொழுது நோய்
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல80க்கானசர் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ K கவத்ஷலா, வஇகல்லூரி, ့ငှါ
பாராட்டுப் பெறும் 10 அதிர்
எம்.சாந்திகுமார், கால்நடை மருத்துவ நிலை மனு மிக்கேல், 65/3, நீதிமன்ற வீதி, திருகோ: சோபிகா சிவநாதன், தெற்கிலுப்பைக்குளம் வீதி, சின்னப்பு பிரதுஷன் பிரதாபன், 54 1/ வெவசர்ட் இடம், லிங்கராஜா கிரிசாந்தன், இல 24, புதிய வன்னியனா
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
இறுக்கெழுத்துப் GBq (82)
பா.ஜெயபாலராஜா, பொலிஸ் அலுவலகம், வவு ரபீக்கா முஹம்மது யூசுப் ஜான், இல 31, கல்லூரி வீ எம்.சுந்தரேசன், 49, நர்சிங் ஹோம் வீதி, ஹ கநிரஞ்சன், 22, பிரதிபிம்பராம வீதி, கலுபோவ
மரியம் ரொஸ்மின், 390ஏ, செமனரிவத்த ரோட், தெ
இடமிருந்து வலம் (5935 Gd53 - L - 80 କ୍ଷୋଦ 1) தமிழ் அல்லது தமிழ்நாடு
என்று பொருள்படும். 9) தேயிலை, கோப்பி, தென்னை, றப்பர் போன்ற நமது நாட்டின் பெருந்தோட்ட பயிர்க்ளில் இதுவும் ஒன்று. (திரும்பியுள்ளது) 14) கமுகு மரம் தருவது R (குழம்பியுள்ளது)
18) ஒரு மூலிகைச் செடி மழைகாலத்தில் அதிகமாகச் காணப்படும். (குழம்பியுள்ளது) 21) மரஞ்செடிகளின் கூட்டம் (திரும்பியுள்ளது)
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 18.08.2004க்கு முன்னர் எமக்குக்
கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்க்ெழுத்துப் போட்டி இல-82
மேலிருந்துகீ
1) அந்நியர் வசப்படுத்த விரும்பும்
தினமுரசு வாரமலர், துறைமுகம. த.பெ. இல - 1772, 3) போராட்ட வகைகளில் ஒன்று
(குழம்பியுள்ளது)
கொழும்பு. - - 5) யானையின் பலம் இதிலே உள்ளது தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. 15) கழிவு (குழம்பியுள்ளது)
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெ
25, 15 -21 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனையில்
Tவும் ஏற்பட்டு இவர்கள் க காலம் மருந்துகளை ள வேண்டிய அவசியம்
2 LaoirapuDia is é Upg éirigí?
(சென்ற வாரத் தொடர்ச்சி)
கையைத் திறந்தபோது, கசங்கிய நிலையில் பூ அந்தக் கசங்கிய பூவை எடுத்து நீர்ோடையில் எறிந்தாள். தன் கையை
நான்காவது சகோதரி, அவர்களுடைய உரையாடல் முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், அதில் பங்கு பெறவில்லை. “எங்கே உன் கையைக் காட்டு பார்க்கலாம்.” இது முத்த
ன்ெறது. அடிககடி இந் சகோதரிகளின் சகோதரிகளின் கோரிக்கை. படுவதால் அவர்களின் முகத்துக்கு அருகே கடைக் குட்டியோ, தன்
கொண்டுசென்று
ளுமையின் முன்னேற்றம் கின்றது. இளம் வயதில் ஏற்படும்பொழுதும், அந்
திறந்தாள். நறுமணம் வந்தது. “என் கையைப் பாருங்கள் நறுமணம்
கையை இறுக்கமாக முடிக்கொண்டு நின்றாளேயொழிய, திறந்து காட்ட முன்வரவில்லை. ஏன்
ளி ஆணாக இருக்கும் வீசும் பட்டுப்போன்ற அவள் தன் கையைக் ஆரம்பத்தில் இருந்தே 6 கை எனறு காட்டவில்லை என்பதற்கான DGITGOT வாழ்க்கைத் தர பருமையாயக கூறினாள். காரணம், முன்றாவது சகோதரி அக்காமார்களுக்குத்
நடததையைக இதைப் பார்த்துவிட்டு, தெரிந்ததுதான் என்பதால்
1ணடிருக்கும்பொழுதும் G சுமமா இருப்பாளா, அவர்கள் அவளை குணமடையும தனமை அங்கே திராட்சைக் கொடி ஏளனமாகப் பார்த்தார்கள்.
பழுததுத குறைவதாக ஆய்வுகள் - அவர்களுடைய ஏளனப் தொங்கிக்கொண்டிருந்தது. பார்வையைச்
விக்கின்றன. இவ்வாறு
திருமண பந்தத்தில் பர்களாகவும், அடிக்கடி ய மாற்றுபவர்களாகவும்,
அதிலிருந்து ஒருசில திராட்சைப் பழங்களைப் பறித்து வந்தாள். தன் கைக்குள் வைத்து அழுத்தமாய்ப் பிழிந்தாள்.
சகித்துக்கொள்ள முடியாத கடைசித் தங்கை அழ ஆரம்பித்துவிட்டாள். அப்போது அந்த வழியே ஒரு
த்தில் இருந்து ஒதுங்கி "ாேசைப் பிரச்சாறு ஃருந்தாள். டுெ 6|TIT856)|LD காணப்படுவர் வழிந்தோடியது. "என் பெண் அழுது சியடைந்த நாடுகளை பட்டுப் போன்ற கொண்டிருப்பதைக் -, வளர்ச்சியடைகின்ற கையிலிருந்து, எத்தனை கண்டதும், அருகில் வந்து உள்ள நோயாளிகள் இந் திராட்சைச்சாளருகே என்ன, ஏது என்று து பூரணமாக விடுபடும் பார்த்தீர்களா?’ என்றாள். விசாரித்தாள். சகோதரிகள், o விஷயத்தைச் அதிகமாக இருப்பதாக முத்த சகோதரிகள் சொன்னார்கள். ରଥ6ଗୋ தெரிவிக்கின்றன. முவரும் தங்களின் அந்த முதாட்டி, கடைசித் பூகவே, இந் நோயினை கையினுடைய பட்டுப் தங்கையிடம் “எங்கே உன் முதலிலேயே : స్లోన్లో கை எப்படி இருக்கிறது என்று
UILI LIADO3 99. கொள்ளுமிடத்து இந் சிலாகித்துப் என்னிடம் காட்டு' என்றாள். ன் தாக்கத்திலிருந்தும், பேசிக்கொண்டிருக்க, (தொடரும்) giga gagal---------------ii
உண்மை ஆகும். Gl z z
(தொடரும்) ராதா ថាបាល ரைஸ்
யம், மஸ்கெலியா,
50.060)G),
துக்குளம், வவுனியா,
2Jaytává écréopás ujistů ájurg
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கூரையின் கீழ்.
AA 77AA 7/7//
377,379A, Galle Road,Wellawatta,Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel:2364792
7 ஒவ்வொரு வாரமும் ஒரு, அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
, மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
Branch: No.33.37th Lane,
Colombo-06. 臀:2364727
沈
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
茨” ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
- س=
安十告国 Big GunTyub uurTäčšej 8aFEDDGRUP 5) | ஓட்டமாவடி வாசகிக்கு அதிர்ஷ்டம் ) I SSIGNITTUI Gagaioa எம்.எம்.சிராஜ்,
|шfaацpliі эпіз з6 è ? ரயில்வே வீதி,
எமது இயற்கைத்
ஓட்டமாவடி - 01.
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா. இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
இதை எரிப்பது.
(குழம்பியுள்ளது)
ர்கள் தினமுரசில்
III UTILIDGMO
(UDUö

Page 20
நிர்மலா தனது சகோதரனின் மகளை தான் பயின்ற பாடசாலையில் சேர்ப்பதற்காகச் சென்றிருந்தாள். அவள் அங்கு பயின்ற காலத்தில் சக மாணாக்கர் மத்தியில் மட்டுமன்றி ஆசிரிய குழாமிடத்திலும் நன்மதிப்பும்
நிர்மலா புன் முறுவலோடு, "நல்ல சுகம் மேடம் நான் இப்போ v, வீட்டோடுதான். உங்கள் சுகம் எப்படி மேடம்" என்று பரிவாய்க் கேட்டாள்.
அதற்கு அந்த ஆசிரியை ஒரு செயற்கைப் புன்னகையை முகத்தில்
நம்பிக்கையும் பெற்றிருந்தாள் படிப்பில் அவள் காட்டிய ஆர்வத்தைப் போல் கலை, இலக்கியத் துறைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாள். சில சமயங்களில் சில ஆசிரியைகள் கூட அவளது உதவியை நாடிய கதையுமுண்டு
வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த அவளது குடும்பத்தினர் கடந்த பதினான்கு ஆண்டுகளாக மேற்கினிலே இங்குமங்குமாக நாடோடிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வறுமைக் கோட்டின் கீழே அவர்களது வாழ்க்கைக் காலம் ஓடிக்கொண்டிருந்தது. சகோதரனின் குடும்பம் புத்தளத்திலும் உறவினர் வெவ்வேறு ஊர்களிலுமாகத் திசைக்கொருவராய்ப் பிரிந்து கிடந்தனர். அண்ணனுக்கு ஆறேழு பிள்ளைச் செல்வந் தவிர , வேறொன்றுமில்லை, குறிப்பிட்டுக் சொல்வதற்கு அவற்றுள் ஒன்: இவர்கள் தத்தெடுத்துக்கொ
பழைய மாணவியென்பதனால் உரிமையோடு உள்ளே நுழைந்தாள் நிர்மலா முன்னாள் அதிர் ஓய்வு பெற்றும் புதிய அதிபர் நியமனமாகியிருப்பதும் அவளுக்குத் தெரியும். எனவே நேரடியாகப் புதிய அதிபரிடம் சென்று கேட்காமல் தனக்கு நன்கு பரிச்சயமான நிர்வாக பணிகளில் தீவனம் செலுத்தும் ஓர் ஆசிரியையின் உதவியை நாடினாள்
'குட்மோனிங் மேடம். என்றாள் பணிவோடு
பதிலுக்கு ஆசிரியை "குட்மோனிங். ஆர் நிர்மலவோ? ក្តx អ៊ុំខ័ណ្ណឹ់ឆ្នា நடக்குது. என்று தனது முக்குக் 3. யைச் சரி செய்துகொண்டு
வரவழைத்துக்கொண்டு ஏதோ அப் பாடசாலையை முழுக்க முழுக்க அவரே già più il ម្ល៉ោះ ឆ្នា
ம்ே. ஏதோ இருக்கிறோம் என்றார் நிர்மலா நின்றுகொண்டிருக்க அந்த அறையில் இரண்டு நாற்காலிகள் காலியாகவே கிடந்தன தனது மேசை ឆ្នា
குறுக்கிட்ட မ္လññွ] அவர்தானே வரனும் 
&
'பஸினா., ஏய் பஸினா."
- - - - - -
"அடியேய் பஸினா., "வந்துட்டேன்மா." * "இவ்வளவு நேரமா கத்துறேன்." எங்கேடி போய் தொலைஞ்சே."
- அந்த வீட்டு எஜமானி றஹீமாவின் ஆதிக்கம் அமர்க்களமாக இருந்தது.
"சின்ன தொர. க.டை.க்குப் போகச். சொன்னாரு...' மனதில் பயம் நிறைந்திருக்க தயங்கியபடியே பதில் கூறினாள்
அச் சிறுமி
"எது கேட்டாலும் பதிலைத் தயாராகவே வைத்திருப்பியே. ம். காலைலயே
என்னுடைய துணியை எல்லாம் அயன்பண்ணி வைக்கச் சொன்னே. என்னடி பண்ணினே.?
"அது. வந்து. மறந்துட்டேன்மா." பஸினாவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
றஹீமாவுக்கு கோபம் தலைக்கேறியது. "சொல்ற வேலைய ஒழுங்கா செய்யத் தெரியாது. என்னடி மறதி.?" றஹீமாவின் கைகள் பஸினாவைப் பதம் பார்த்தன. அழுதபடியே உள்ளே சென்றாள்.
சிறிது நேரத்தில் 'சென்ற் வாசனை முக்கைத் துளைக்க அமர்க்களமாய் வெளியே புறப்பட்டாள் பஸினாவின் எஜமானி "என்னடி இன்னும் இங்கேயே உட்கார்ந்துகிட்டு இருக்கே, உள்ளே நிறைய வேலை இருக்கு, போடி. போய் எல்லாவற்றையும் நாங்க வர்றதுக்குள்ள செய்து முடி. என் மகள் வரும் நேரம் இப்படி வீடெல்லாம் அழுக்கா இருக்கக் கூடாது. efflu T.... ?”
"சரிங். க. ம். மா." ஒருவாறு எஜமானியை வழியனுப்பி முன் வாயிலையும் நன்கு முடிவிட்டு உள்ளே வந்தாள்.
என்னுடைய உம்மா மட்டும் இப்போ உயிரோடு இருந்தால் இந் நேரம் என்னைப் பாடசாலைக்கு வழியனுப்பிவிட்டு அவங்க இந்த மாதிரி வேலையெல்லாம் செய்திட்டு இருந்திருப்பாங்க. இதையெல்லாம் எனக்குத் தரக் கூடாதுன்னு இறைவன்தான் என் உம்மாவை அவன் பக்கமா எடுத்துக்கிட்டானே. பஸினாவின் கண்கள் குளமாகின. அழுதபடியே வேலையில் முழ்கிப்போனாள்.
பஸினாவின் குடும்பம் நடுத்தரமானது. சிறு வயதிலேயே தனது அன்புத் தாயை இழந்துவிட்டாள். அதன் பிறகு வயதான தனது வாப்பம்மாவுடன் வாழ்ந்து வந்தாள். தாயில்லாத அவளுக்கு அங்கே அன்பு அதிகமாகவே கிடைத்தது. ஆனாலும் அந்த
பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரியும் பஸினாவின் தந்தையால் அவளுக்கு அன்பை விட அடியே கிடைத்தது. அவரின் கண்டிப்பாலும் வற்புறுத்தலாலும் 10 வயதிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டாள். அதன் பின் வயதான தாயின் பேச்சையும் மீறி இங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டார் பஸினாவின் தந்தை.
அவள் இங்கே வந்து சுமார் 8 மாதங்கள் கடந்துவிட்டன. ஆரம்பத்தில் பஸினா மீது கருணை காட்டுவது போல்தான் நடந்துகொண்டாள் றஹீமா, பிறகுதான் புரிந்தது எல்லாம் நடிப்பு என்பது. இப்போது பஸினாவைத் துன்புறுத்தத் தொடங்கினாள். ஆனாலும் றஹீமாவின் கணவர் நல்லவர். இரக்க குணம் கொண்டவர். அவரின் அன்புதான் பஸினாவுக்கு
s 2. திை
 
 
 

ம்பிப்பது என்ற உள்ளது மேடம். ஆனால் மகள் மீதிருந்த தொலைபேசி அலறியது.
நின்றிருந்தாள் சில ஏங்களோடுதான் இருக்கிறா" என்று ரிஸிவரை எடுத்துக் காதில் வே கரைந்தன. நிர்மலா கூறவும பொருத்தியவாறே "ஹலோ." என்றார் கோவைகளைக் சோ! அப்படியென்றால் அந்த ஆசிரியை மறுமுனையில் யாரோ சத் தொடங்கினார். அங்கேயுள்ள ஸ்கூல்ல போட அவருக்கு வேண்டப்பட்டவர் போலும், விசேஷம்." வேண்டியதுதானே எனறு ஆசிரியை தனது மகளை அங்கே சேர்ப்பதற்காக
கொஞ்சமும் உணர்ச்சியற்ற தொனியில் வேண்டிப் பேசினார். அவரது குரல் பதிலளிக்கவும் மனம் வருந்தினாள் கேட்டதும் அன்றலர்ந்த செந்தாமரை நிர்மலா. போல் அந்த ஆசிரியையின் முகம்
"இல்லே மேடம். அது வந்து." மலர்ந்தது. நிர்மலா இழுக்க, ஒருமுறை முகத்தைச் "ஓம் ஓம்! சொல்லுங்கோ.
உயர்த்தியவாறு தனது முக்குக் லீவிங் சேர்ட்டிபிகட் வாங்கிட்டியளோ..? நிர்மலாவைப் பார்த்தபடி சரி. சரி. அப்ப நாளைக்கு சிரியை சில கேள்விகளைக் வாங்கோவன்! என்னது. நோ நோ!
' (ግሊ: • ሰጝፃ அதைப்பத்தி ஒன்றும் யோசிக்க ன் என்ன செய்கிறார்? வேண்டாம். அதை நான் பார்த்துக்
கொள்கிறேன். உங்கட விஷயத்தை நான் மேடத்திடம் 默 சொல்லித்தானிருக்கிறேன் # வில் SS XXXX88888%888 ஹெல்ப் யூ! டோண்ட் வொரி அ கிளிப்பிள்ளையாட்டம் நிர்ம்லாவும் జ్ఞ அங்கேயிருந்து கே
பதிலுரைத்தாள் வர் மாச்சே? வெரி லோங்
"சோ அவங்களோடவே இந்தப் :"" ஓம் பிள்ளையையும் சேர்த்து அனுப்ப பிறகென்ன."
வேண்டியது தானே ம்
நிர்மலா விபரமாக எடுத்துச் கலைநேசன் அ. மர்சூன் சொல்லியும் கூட அந்த ஆசிரியை மொறட்டுவை. எதையும் புரிந்துகொள்ளாதவர் போல் Ētfälion Bjößnit ist. பேச்சு நீண்டுகொண்டு சென்றது. மீண்டுமவர் தனது அதிகாரத்தைக் தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ឆ្នា ព្រោ நிர்மலாவுக்குச் சகிக்க முடியவில்லை! கணைகளைத் தொடுத்தார். விழிகளில் செங்குருதி கண்ணீராய்
அது சரி. உங்களுடைய வீடு உருவெடுத்தது. அவளுக்கு ஒன்று
செந்த வீட் அல்லது கூலி வீபர் மட்டும் தெளிவாய்ப்புரிந்துவிட்டது. இப்போ இங்கே உறுதியுள்ளவருக்கு இறய காலத்தில் எதையும் நாம் மட்டும்தான் அனுமதியுண்டு மற்றது வென்றெடுக்க உரிமை மட்டுமிருந்தால் jä usopu loistujiä Sössyt. போதாது கொஞ்சம்
ல்: இதனால் உமது அண்ணருடைய தேஜ்வதன் என்பதை ஐ " துே : 蔷 Σ.Σ. . வேண்டுமானால் உமது பிள்ளைக்கு இ இன் தலம் திதி இடத்தை விட்டு வெளியேறி
இதிபரின் உத்தரவு வேண்டுமானால் နှီး႕န္တီဗွီဖွံ့ဖြိုဖွံ့ဖြိုးပြဲ၊ အံ့ဖြဲ႕ါးါပျံ့နှံ့ဖွံ့ முடிப்பதற்குள் அதிபரோடு பேசியாரும் நான் ឆែ្ក ម៉ី "அதுக்கு பிள்ளே நெனைக்கல்லே அட்மிஷன் ခြိ ဋီး ဋ္ဌိဗ္ဗိဒ္ဓိန္တီဦးနှီ’’ ಔಟ್ತಿ! ឆ្នា [ဋ္ဌိန္တီါး၍
ஓரளவு ஆறுதலாக இருந்தது. என்னவானாலும் இந்த வீட்டில்தானே இருந்தாகனும், இதை விட அந்தப் பிஞ்சால் வேறு என்னதான் செய்துவிட முடியும். வாப்பாவிடம் கூறத்தான் முடியுமா? அப்படியே கூறினாலும் என்னதான் செய்துவிடப் போகிறார். வழமை போல முன்று வேளையும் சாப்பாடும் உடுதுணியும் குடுக்கிறாங்கதானே.
அழைத்து வந்துடலாம்"
"மகனுக்கு டியூசன் இருக்கு. அதனால் கூட்டிப் போக முடிய்ாது. இல்லையா..?"
"ம். அப்புறம் மகள்தான் படிப்பை எல்லாம் முடிச்சுட்டாளே. அவளுக்கு நல்ல ஒரு மாப்பிள்ளையா நம்மளோட அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி ஒரு வரனா பார்க்கச் சொல்லிடுங்க” உத்தரவு போடாத குறையாக எஜமானி கூறியதும் சட்டென மறுத்த அவர், "ஏன் இவ்வளவு அவசரப்படனும், நமக்கிருக்கிறது ஒரே பொண்ணு. அவ விருப்பத்தை தெரிஞ்சுக்க வேண்டாமா? அதில்லாமல் பஸ்லாவுக்கு மேல படிக்கனும்ங்கிற ஆசையும் இருக்கு. இப்ப வந்ததும் வராததுமா கல்யாணப் பேச்சை கொடுத்து அவ மனச நோகடிக்கப் போறியா?" "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நாம சொன்னா நம்ம பொண்ணு ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்."
ஏத்தாலை, நளிவுறா சம்சபாத்.
"இத பாரு றஹீமா. சும்மா அவ மனசு நோகுற மாதிரி நடந்துக்காதே. இந்த விடயத்தை என்கிட்ட வீட்டுடு."
"எனக்கு மட்டும் நம்ம பொண்ணுமேல் அக்கறை இல்லையா?”
"சரி நீங்களே உங்க பொண்ண
݂ ݂ ݂ y y பார்த்துக்குங்க." இது போதாதா? பேசாமல் இங்கேயே இரு பஸினாவின் சிந்தனை வேறு விதமாக என்று கூறிவிட்டு எஜமானி கொடுக்கும் இந்ந்தது. நான் இதுவரைக்கும் சின்னம்மாவைப் சம்பளத்தை வாங்கிக்கொண்டு போய்விடுவார். பார்த்ததில்லையே. ஒரே ஒரு தடவை இதனால் கண்ணீரில் அவள் கனவுகள் போட்டோவில பார்த்ததுதான். ம். அவங்களும் கரைந்துகொண்டிருந்தன. எஜமானி மாதிரி இருப்பாங்களோ. கூடவே வீட்டைச் சுததம செய்து முடிததவள கூடாது. தொர மாதிரி அன்பா இருக்கணும். நேரத்தைப் பார்த்தாள். காலை 11 மணியைத் இறைவா. அவங்க அன்பானவங்களாவே தாண்டியிருந்தது. சிறிது நேரம் அப்படியே இருக்கணும். இறைவனைப் உட்கார்ந்துகொண்டாள். முதல் நாள் மாலை பிரார்த்தித்துக்கொண்டாள். பெரியதொரையும் எஜமானியும் விரைந்து வந்து சமையலுக்கு வேண்டிய பேசிக்கொண்டிருந்தது தாபகததுககு வநதது. பொருட்களைத் தயார்படுத்தத் தொடங்கினாள். மகள படிபபு முடிநது நாளை காலை வெளியே மணி அடிக்கும் சத்தம் கேட்டது. வருவதாக கோல் பண்ணியிருந்தாள்' -இது சின்னம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற எஜமானி ஆவலோடு ஓடிச் சென்றாள் பஸினா, தன்
அப்படியா. எத்தனை மணிக்கு வாழ்க்கை அந்த சின்னம்மாவால்தான் வருவாளாம்? - பிரகாசிக்கப் போகிறது என்பதை அப்போது
நாங்க காலைலயே புறப்பட்டுப் போனா அறியாதவளாக,
sஆக, 15 - 21, 2004
UJU

Page 21
பிடித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறாம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
(மெளனம் மனதை நிலைப்படுத்தும்);
நடந்து வந்து பார்த்தபடி அம்ர்ந்திருந்:
லயம் தவறாத அங்கங்கள் அனைத் அசைய வந்தவளின் ந இருந்தது.
- s கொ
2 நீங்கள் எவ்வளவு அதிகமாக 2 சில விடயங்களையிட்டு நீங்கள் பல ಙ್ಞ್ಞ ஊகிக்கின்றீர்களோ அந்தளவிற்கு ஓய்வு ஆச்சரியம் அடைவீர்களாயின், நீங்கள் ರಿಹ | அவனுள் ஏறிக்கொண்டி ಅಣ್ವಕ್ಗಿ எளிதாகக் குழப்பம் அடைவீர்கள். தெரிந்த சிற்றி
விவேகம் விழிப்புக்கொள்ளும் பொ து, பலாத்காரத்துக்கு இடமே இல்லை. தேடியடைவது மிகவும் கஷ்டமானது. ஏனெனில் அது ஊனக் கண்களுக்குப் புலப்படாது.
முடன் என்றும் திருப்தியடைவ தில்லை - அதேவேளை அறிவாளி திருப்தியில் செல்வத்தைக் கண்டுகொள் கின்றான்.
2 நீங்கள் கோபமடையும்போது உங்
கள் மனோநிலையை அதிகளவில் இழக்கின்றீர்கள்.
நீங்கள் சஞ்சலமற்ற ஒருவனை மடை யனாக்க முடியாது.
2 தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் மனதில் இருக்கும் ஒற்றுமை, ஒற்றுமையான சமுதாயத்தில் பிரதிபலிக்கும்.
4x சிந்தியா கொழும்பு தலைநகரமா? கொலைநகரமா?
நடராஜி பாலசுப்ரமணியம், நானுலுயா,
மறத் தமிழன் இன்று மனசுக்குள் இரகசியமாய் பெருமிதப்பட்டுக்கொள்ளும் கலை நகரம்
出出
48 நடுநிலைமை என்றால் என்ன?
சேனையூர் விஜி, செங்கலடி
கிழக்கில் இன்று இளைஞர், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல், இயக்கத்திலிருந்து பிரிந்து போன ஒருவருக்கு ஆதரவாயிருந்தார்கள் என்று சொல்லி, சுட்டுக் கொன்று தெருத் தெரு வாகப் போடுவதை எதிர்த்தோ, ஆதரித்தோ எதுவும் சொல்லிவிடாமலிருப்பது
("நம் வீரர்கள் கிழக்கைச் சுத்தப்படுத்து வதோடு தலைவரின் அற்புத இராஜதந்திரத்தினால் கொழும்பிலும் கால பதித்துக் கிலி கொடுக்கிறார்கள்." என்று வெற்றிக் கெக்கலிப்புடன் எழுதுவது, கொஞ்சம் நடுநிலை பிசகாய் வெளிநாட்டுக்காரர்களுக்குப் பட்டுவிடும் என்பதால், அதிகம் உணர்ச்சிவசப்பட்டுக் காட்டிக்கொடுத்து விடாமல் நடுநிலைப் பணியாற்ற வேண்டிய முக்கியத்தை நம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் மற்றபடி, மற்றவர்கள் எல்லாரும் பிழை: நாங்கள்தானே முழுக்கச் சரி)
出
42 வெற்றி தோல்வியின்றி முடிந்த முதலாவது டெஸ்ட் எப்படி?
-பெ. கோகிலன், மேபீல்ட்முரளி 5
விக்கெட்தானே எடுக்க முடிந்தது என்ற
ஆதங்கத்தைத் தவிர, மற்றபடி ஆறுதல்
出
43 "தமிழீழ மண்ணில் பாராளுமன்றம் அமைப்போம்" என்றும், "ஐநாவில் புலிக்கொடி ஏற்றுவோம்" என்றும், "கொழும்புப் பாராளுமன்றைத் தகர்ப்போம்" என்றும் தமிழ் எம்பிக்கள் திடீர் ஆவேசம் வந்தவர்கள் போல் முழங்குகிறார்களே. எதற்கு இந்த பில்ட் அப்
ஆர். சண்முகராஜன், வவுனியா,
வாரோட்டம்தான் வன்னிக் கடவுளைக் குளிர்த்தி செய்தலில் ஒருவரை மற்றவர் முந்திவிடும் போட்டி தமிழ் விரப் புல்லரிப்பினால் மக்களை ஆவேசப்படுத்தி, பிரமிப்பில் மெய்ம்மறந்திருக்க வைத்ததுமாச்சு: சிங்கள அரசாங்கத்தையும் இனவாத சக்திகளையும் உசுப்பிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வரவிடாமல் செய்ததுமாச்சு, அடுத்த முறையும் இதே நிலைமைகளோடு எம்.பி. சீற்களை உறுதி செய்ததுமாச்சு,
出
48 பிரசாந்தின் "ஷாக்"
க. கமால்தீன், ஏறாவூர்-03,
விஷ்ஷ்க் என்ற சத்தத்தோடு விரலைக் கீழிருந்து மேல் உயர்த்துதல், ஒரு குத்திலேயே எதிராளியைப் பின்பக்கமாக 50 யார் தூரத்திற்குப் பறந்தபடி போகச் செய்தல், கடவுளால் அனுப்பப்பட்ட நேரடித் தூதன் போல "நான் இவன்டா என்று பேத்தை உடம்பை வைத்துக் கொண்டு போடும் கூச்சல். அவதார புருஷன் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொள்ளும் அட்டகாசம். இதெல்லாம் இல்லாமல் ஒரு ஹீரோவை தமிழ்ப் படத்தில் பார்த்ததே பெரிய
சங்கோஷம்
நதோஷம kl.
43"லஜ்ஜாவதியே." பாட்டுக் கேட்டீர்களா? -ஏ.ஜே. சித்தீக், பொத்துவில்03
ஆக, 15 - 21, 2004
நிஜமான உஷ்ணக் கட்டுப்பாடு என்பது கோபத்தின் ஆட்டைத் தணித்து
இவனுக்கு உன்ம
விடுவதே.
2 ஆயுதங்கள் தாமாகவே கொண்டது. :": மனிதரில் இருக்கும் கண்கள் அவள் மர்ம காபமே தங்கானது. னியில் தீவி
幻 மனிதர்களின் மனதிலேதான் யுத்தம் } ಇಂಡಿಲ್ಲ பிறந்தது என்பதை உணர்வோமாயின் மன முகத்தில் ஏறிக்கொண் அமைதிக்காக நாம் பெரு முயற்சி கவனித்து வெட்கத்தாலும் 6ಶೇ. குங்குமமெனச் சிவக்க,
நான் அமைதியை ஆதரிக்க விரும் நீர் மேகலா ஐ நான் சத்தமிட்டுக்கள் "வளது மெல்லிய L (5660|KIDs • ::::: የካ ፡ ... mom::, ... "
கற்பனை கொடிய சிங்கத்தைப் ஒளிக்கதிர்கள் 5TL.L போன்றது . அதைக் கட்டுப்பாடின்றி ஒட இதயத்தில் ஈட்டிகளைச்
உள்ளழகுகளும் பற் இடங்கொடுக்க மேகலா
விடாதீர்கள், அவன் பார்வையை "இன்றைய நாளுக்கான நல்ல |ಐಹಿರಣ್ಣಂ। நெஞ்சுக்குக் கு எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து, தயங்கி நின்றாள்
அசத்துகிறது புதிய இசையமைப்பாளரின் ...: '...', அந்தக் குரலும் அலட்சிய கலநது தாழநத பாடலாசிரியர்களில் பா.விஜய், யுகபாரதி எல்லாம் இடையொடியத்
- - - மேகலாவின் பேரழகு, ! சற்றுப் பின்தங்க, இது நா.முத்துக்குமார் நேரம் 弗
ଶ୍ରେ)ତ செயல
kl. 6)6)(olu618 log(USupg)
மறுகணம் அவள் கர: அடிாள் பிக் மண்ணில் இா கான் நோக்கி இழுத்தான் கமலர் 2x "நான் பிறந்த மண்ணில் போய் நான் :::::::: မ္ဘီစ္သူမ္ယိန္က မ္ရန္းမ္ယိန္က မ္ယ!ိါးမျိုး" နှီါး பத்திரிகையாளர் துணிச்சலுடன் கருணாவுக்குச் உணர்ச்சி மிகுதியால் உ சவால் விட்டிருப்பதைப் படித்தீர்களா? தது மடியில் வீழ்ந்த புஷ் வி. ஜெயகுலேந்திரன், தெஹிவளை နှီ၍ပြုက္ကို உன்மத்தமான க குவியலை வாரியெடு அனைத்தான்.
அவள் திமிறத் திமிர ' மேலும் இறுகியது. அனை ாய் நிற்பதற்கு : பரப்பளவு மேலும் பரந்து
ஜனநாயகத்தின் மீதான அவரது
நம்பிக்கையும், உறுதியும் பாராட்டப்பட வேண்டியவையே. ஆனால். இதேபோல் வன்னி மண்ணில்
அனுமதி மறுக்கப்பட்ட ஒருவர் சவால் விடமுடியுமா? அவள் உதடுகளை அதன்மூலம் வெளிநாடொன்றில் அெசைவம் இதழ்களுக்குத் துணிவில்ல எடுத்து அங்கேயும் நிம்மதியாக இருக்க முடியுமா? தடுமாறி அவள் கன்னத்தி என்பது பற்றியும் அந்தப் பத்திரிகையாளர் நேரம் கழித்துக் கழுத்திலு யோசித்துப் பார்த்திருப்பார்தானே! |l ‘’’’’’’’’’’ ဖုံးမျိုး இது' என் Ekkl காதுக்கருகில் சிணுங்கின
"எல்லாம் உன்னால் 212 வலிமையுடையதுதான் எஞ்சும் என்றால், அவனும் இரகசியம் பேசில பலமற்றவர்களெல்லாம் அழிந்து போக "என்னால் வந்த வேண்டியவர்கள்தானே? கேள்வியின் இறுதிப்பகுதி எம். தமிழ்பிரியா, கொழும்பு13 முடிந்தது, கமல்ன் கைக வலிக்கும்படியாக இறுக்கிய அப்படியா சொல்கிறீர்கள். அந்தப் பரிணாம "உன்னை யார் இந் விதி மிருகங்களுக்கு என்றல்லவா நான் சொன்னது" ஆசுவாசமாக இருந்தேன்! ஏன் இந்த உடைக்செ
出出 கருகில் தன் முகத்தைச்
1೨:೫೬೬ನ್ನು 29 ஊடகவியலாளனாக வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்!
எம்.ஏ.எம். மிஹலார், குருநாகல்,
சமீபத்தில் சிறுவர்களுக்கான போட்டியொன்று நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இரவு தொலைக் காட்சி செய்தியில் அதைக் காட்டினார்கள். பரிசு வழங்க வந்திருந்த அமைச்சர் வெகுநேரம் பேசினார். பரிசு வழங்கிய பெரியவர்களையும், வந்திருந்த பிரமுகர்களையும் காட்டினார்கள். கொடை நிறுவனங்களையும் சொல்லி செய்தி முடிந்துவிட்டது. சரி போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களை காலையில் பேப்பரில் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியதான் என்று நித்திரைக்குப் போனேன். விடிந்து பேப்பரைப் பார்த்தால், அமைச்சர் இன ஒற்றுமை பற்றிப் பேசியது, போட்டி நடத்தியவர்களின் தயாள குணத்தைப் பாராட்டியது, அவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தது எல்லாம் விரிவாக இருக்கிறது. வெற்றிச் சிறுவர்கள் யார் என்பதை மட்டும் எங்கும் காணோம். இதில் உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்திருந்தால். நீங்கள் தேறிவிடுவீர்கள்,
2x பத்திரிகையாளர் நடேசன் கொலையைக்
பயங்கரவாதத்துக்குள்ளேே ருக்கும்() மக்கள் வாயே இவர்களைப் பார்த்து வசனங்களைக் கேட்டுக்
கண்டித்து அதிதீவிர எழுச்சி கொண்டாடிய வேண்டியதுதான் பத்திரிகையாளர்கள் சுவீடன் நாட்டு 'அசைலம் 出 எடுத்துவிட்டார்களாமே?
என். நேசமணி, மட்டக்களப்பு. 22 லொத்தர் சி
வாங்குபவர்களைப் பார்க்கி
ஏதோ. நடேசன் கொலையுடன்தான் இந்த லொத்தர் சீட்டு வாங்கும்
நாட்டில் பயங்கரவாதமே ஆரம்பித்திருப்பது போல மனோ கோ பம்மாத்துக் காட்டியவர்கள் விசா எடுத்துத் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
6)IETUI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

qMeT TS SSASAAS AASqSeS AAAAASLLLeSeSJA AA LLeS AAAASLSAS A SAS AAAASJ AqASSAJ AqSJ ASJMA AAAA S
காண்டிருந்தவளைப் மறந்துகொண்டிருந்த கமலன், அவள் ன் கமலன், காதுக்கருகில் வந்து பேசியபோது கமழ்ந்த டையின் தாலாட்டில் முல்லைச் சரங்களின் நறுமணத்தாலும் பட்டால் அந்த ରାର୍ଥ அவளுககுத தேவையாயிருந்தது மே மோகனகரமாக தடவுவதுபோல் மிக மிருதுவாகத் தன் கன்னத் ஆனாலும் "அதிகமாக இறுக்காதீர்கள். டயில் நடனக் கலை தில் தடவிய அவள் கன்னத்தின் வழவழப்பாலும் வலிக்கிறது" என்று முனகினாள் 舞
விவரிக்க இயலாத எத்தனையோ உணர்ச்சிகள் "இறுக்காவிட்டால் எனக்கு வலிக்குமே! ந்த வேகத்தை விடப் உடலெங்கும் பரவி, அவளிடம் அடியோடு என்றால் கமிலன.
i இலயித்துப் போயிருந்தான். அந்தக் கிறக்கத் இன்ப வெறியேற அவன் மேனியில் துடனேயே பதில் சொன்னான் முழுவதுமாக இழைந்தவள். சொன்னாள். என்னைப் போலவே உன் ஆடையும் "அப்படியானால் இறுக்குங்கள் மென்மை கனிவு ஆகியவற்றுடன் இலேசான நடுக்கமு
நதது டையும் தெரியாத 1ல ஊகங்களுக்கு நெருங்கினாள் O e ம்ே தலைக்கேறிக் ("கானல் நீரைக் கணண்டு மயங்கி இடங்களை ஊடுருவும் தன. சன்ற இடங்களையும் 3:3: ... ருந்த வெறியையும் எதையும் ஒளிக்கத் தெரியாமல் கள்ளங் மிருந்தது அவள் குரலில் வேட்கையாலும் முகம் கபடமற்று இருக்கிறது." -- "என் செல்லக் கள்ளி' என்று சிரித்த அருகே வந்து தயங்கி "ஒஹற்Uற்கோ.கள்ளமில்லாத பச்சைப் படியே இரும்புத் தழுவல் தழுவினான் கமலன், பிள்ளை.நீங்கள்? 3:::::::::::: நேற்று நடந்தவைகளை யோசித்து ஊடுருவிய "ம்.பின்னே என்னவாம்."என்றபடி வெதும்பினாள் மேகலா. அவனுக்காக ஏங்கும் தரிசனம், கமலன் ܝ அங்கங்களைத் திட்டினாள். தன் செருகியது. 0ಡಾರು ༄༽ கைகளாலேயே உடலைப் பிழிந்து அறிந்துகொண்டவள் يسمع விடுவது போல இறுக்கினாள். க்கே கட்டிக்கொண்டு 2 இ 'நேற்று இந் நேரம் இங்கிருந்து என்னவெல்லாம் சொன்னார். கண்ணுக்குள் ஏதோ கவிதைகள் தெரிவதாகச் சொன் னார், தோள், கூந்தல் இடை என்று தனித்தனியே என்னென்ன உவமையெல்லாம் சொல்லிப் பாராட்டிக்கொண்டிருந்தார். தடுமாறிய மேகலா அவன் சொன்ன விசேட உவமை ள் வீழ்நதவள் எழ - ஒன்று நினைவுக்கு வா, "ச்சிய்" படுத்திருந்தாள். IA என்று தனக்குள்ளாகவே வெட் ல் இலேசாகத் துடித் S. S/3 கப்பட்டுக்கொண்டாள். பேச்சிலும் க் குவியலால் மனம் 3. மோசம்தான் அவர்."என்று மலன், சலித்துக்கொண்டாள் என்ன த்து நெஞ்சோடு/ 8 துணிவு அவருக்கு கைகளை எங்
疹奎兹犹 கெல்லாம் கொண்டு சென்றார்.
ன்களோடு ஒருமுறை T துவண்டு நின்ற |வனை ஒரு கணம் இருக்க வைத்தது. 12^ தைப் பற்றித்தன்னை (
அணைப்பு மேலும் என்று சிந்தித்தவள். அதற்கு மேல் ப்பு இறுகவே அவன் முடியாமல் எழுந்து சிறிது ந்த அவள் உடலின் நடந்தாள்
எல்லா ஆசையையும் காட்டிவிட்டு, இன்று இப்படித் % ' * தனிமையில் தவிக்க விட்டு
○○○ ろ விட்டாரே. திரும்பிச் சென்று ఖల్లె ΧΧ - /விடலாமா என்று நினைத்தவள், குனிந்த அவன் முகத்தை இரு கைகளாலும் ஒருவேளை இனியும் வரக்கூடும் என்ற நோக்கிச் சென்ற பிடித்துத் தள்ளி பிள்ளையா..சரியான நப்பாசையில் நின்று தவித்தாள். ாததாலோ என்னவோ காமுகன்."என்றாள். வார்த்தைகளில் மரங்களே இல்லாத நீண்ட வெளியில் ல் புதைந்தன. சற்று மட்டுமன்றிமுகத்திலும் இகழ்ச்சி விளையாடியது கானல்நீரைக் கண்டு நீர்தான் என்று மயங்கி, ம் புதைந்தன. "அதுவும் சரிதான்' என்று அவளை அருந்தவும் முடியாமல் விட்டுச் செல்லவும் று மேகலா அவன் ഖണ്ണഖLി மீண்டும் இழுத்தான். முடியாமல் சபலமுடன் நிற்கும் மானைப் 6, எதுவும் சரி? குரலில் கோபத்தைக் போல என்று மேகலா தன்னை நினைத்துக் வந்த வினை" என் கலந்தாள --- கொண்டாள். அவரைப் போய் என் மீது TT6. 'தப்பான காமுகன் இல்லை.உரிமையான இரக்கமுடையவர் என்று நினைத்தேனே. வினையா?" என்ற இடத்தில் காமத்தை வெளிப்படுத்துகிறவன் என்று வெறுப்புடன் சலித்துக்கொண்டாள்.
சரியான காமுகன்தானே?
பலக்க கீச்சிடலாக 黏 పAft ...--A- 崎・・。- 亦 9.606) அடடா.இதில் சரி, தப்பு வேறு கண்ணும் தோளும் தணிநறும்
தால், இருக்கிறதா கதுப்பும் திதலை அல்குலும்
", நீதானே என்னைச் சரி என்று பலராட்டிநெதலும் இவர் சொன்னாய்.இந்தச் சமயத்தில் நம் மன்னே இன்றே பெருநீர் ஒப்பின்
ன்ன? அவன் காதுக் இருவருக்கும் எல்லாமே சரிதான்."என்று பேஎய் வெண்தேர் மரன்இல்
ாத்த கேள் இரகசியக் குரலில் சொல்லியபடி அவள் நீளிடை மான்நசை உறுஉம் ந்ததில் தன்னிலை உடலை மேலும் இறுக்கினான். அந்த (நற்றிணை 84:13)
LLSLSLL LLLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LLLLLLLSLSL LLLLLL LLLL LL LSLLLLLL LLLLLLSLLLLLL LLLLLLSLS LL LSLSLL LLLL LLLLLLLLS
உண்டு. ஆனால், கடையில் இருக்கும் வெற்றிக்கெலிப்பின் விண்ணாணத்தையும், பல்லாயிரம் சீட்டுகளைப் பார்த்ததும் அந்த ஆசை தோற்பின் மேன்மையையும் சொல்கிறது. பாருங்கள போய்விடும்.
出出出 நான் ரொம்ப பலகீனன்
உங்களிடம் மண்டியிட்டுத் தோற்றுப் 2x பதில் சொல்வதை விட கேள்வி போகிற கேட்பதற்குத்தான் அதிக புத்திசாலித்தனம் தேவை அளவுக்கு பலகீனன் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் அட்டைக் கத்திகள் எம்.எப்.எம். முஸம்மில், சிலாபம், போதுமானவை
என் தொடைகளை அரிய, ஆமாம். உங்கள் கேள்வியைப் பார்த்த பிறகு குத்திக் குரல்வளையைத் திறக்க, அப்படித்தான் நானும் நினைக்கிறேன். என் முகத்தை விகாரமாக்க,
出 என் மார்பைப் பிளந்து
இதயத்தை நாசப்படுத்த, 20 காதலுக்காக உயிர் விடுபவர்களைப் எலலாவறறுககும பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சர்வ வல்லமை பொருந்திய
ஆர். கோபிநாத், கம்பளை, பிதாக்களே ݂ ݂ ݂
உங்கள் சாகஸத்தின் ரகசியம் கல்யாணமாகி ஒருவர் மற்றவரது உயிரை எதையும் மிக நுட்பமாகப் எடுப்பதற்குள் முந்திக்கொள்கிறார்களோ என்னவோ! புரிந்து கொள்ளும்
! அறிவும் எனக்கில்லை.
பிதாக்களே, பிதாக்களே வாழ்ந்துகொண்டி 243 நம் சமூகத்தின் ஆதிக்கக் குரலுக்கும், ஏன் என்னை உங்கள் திறக்க முடியாமல் ஆர்ப்பாட்ட் முழக்கங்களுக்கும் எதிராக் என்ன நாடக மேடைகளுக்கடியில் கொண்டும் விர செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள்? கசக்கிப் போட்டிருக்கிறீர்கள் காண்டும் இருக்க கே. தியாகராஜா, குருநாகலை, என்று தைரிமாய்க் கேட்கிற
தெம்பும் எனக்கில்லை. ஆற அமர யோசித்தால் விரக்தியாகத்தான் உங்களிடம் மண்டியிட்டுத் இருக்கிறது. ஆனால், இத்தகைய மந்தைத் தோற்றுப் போதலே டிழுப்பில் பரிசு தனமான வன்முறை ஆராதனைச் சூழலில், என வெற்றி எனபது புரிகிறது. போது உங்களுக்கும் தோல்வியுற்றுப் போதலும் நியாயம்தான் என்று கசக்கடிபட்ட மெளனத்தின் வெற்றி அது. 0. வருவதுண்டா? தோன்றுகிறது. லசஷ்மி மணிவண்ணன் என்ற மீண்டும் மீண்டும் உங்களிடம் லன், ஹப்புத்தளை, கவிஞரின் "சர்வ வல்லமை பொருந்திய தோற்றுப் போதலே
பிதாக்களுக்கு என்ற தலைப்பிலான கவிதை, இந்த என் ஜெயம்
出

Page 22
哆
உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது 1877 மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பித்து 15, 16, 17, 19 ஆகிய நான்கு நாட்களாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
டேவிட் வில்லியம் கிறேஸி அவுஸ்திரேலிய அணிக்கும் ஜேம்ஸ் லில்லிவைட் இங்கிலாந்து அணிக்கும் தலைமை தாங்கிய மேற்படி போட்டியின்போது ஹென்றி ஜப் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளராகவும் ஆரம்பத் துடுப்பாட்ட் வீரராகவும் செயற்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட்டவர் அக் காலகட்டத்தில் கிரிக்கெட் உலகில் சிறந்த விக்கெட் காப்பாளர் எனப் புகழ் பெற்றிருந்த ஜோன் மெக்கர்த்தி ப்ளெக்ஹெம் என்பவராவார்.
உலகின் முதலாவது டெஸ்ட் போட்டியின்போது முதலாவதாக ஆட்டமிழந்த வீரர் அவுஸ்திரேலிய வீரரான என்.தொம்ஸன் ஆவார். ஒரேயொரு ஓட்டத்தினைப் பெற்றிருந்தபோது இங்கிலாந்து அணியின் ஹெலன் ஹில் வீசிய பந்து நேரே விக்கெட்டில் பட்டதால் இவர் ஆட்டமிழந்துள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது விக்கெட்டைக் கைப்பற்றியுள்ள ஹெலன் ஹில் இன்னும்ொரு வகையிலும் முதலிடம் வகிக்கின்றார். டெஸ்ட் போட்டிகளின்போது முதலாவது கெச்சைப் பிடித்த பெருமையும் இவரையே சாருகின்றது எல்பிரட் ஷோ வீசிய பந்தை டீ.பி. ஹோர்ன் அடித்தபோது உயரே எழுந்த பந்து ஹில்லின் பிடிக்குள் வந்தது.
உலகின் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது முதலாவது பந்துக்கு முகங்கொடுத்தவரும் முதலாவது சதத்தைப் பெற்றவரும் என்ற பெருமை சார்ள்ஸ் பெனர்மனைச் சாருகின்றது. 165
ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஜோர்ஜ் உல்யிட் வீசிய பந்து வலது கை விரலில் பட்டதனால் இவர் மைதானத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கத்ாகும். பெனர்மன் இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதற்காக 4 மணித்தியாலங்களும் 45 நிமிடமும் விக்கெட்டில் தரித்திருந்துள்ளார். இதில் 15 பவுண்டரிகள் அடங்குகின்றன. இதே நேரம் இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற ஒரேயொரு சதமாகவும் மேற்படி ஒட்ட எண்ணிக்கையே காணப்படுகின்றது.
துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 245 மொத்த ஓட்ட எண்ணிக்கையில் 165 ஓட்டங்கள் சார்ள்ஸ் பெனர்மனால் எடுக்கப்பட்டவையாகும். இன்று வரையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மேற்படி விகிதாசாரம் (அதாவது நூற்றுக்கு 67) உயர்ந்த விகிதாசாரமாகக் காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 196 மொத்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டது. இதன்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹென்றி ஜப் 63 ஓட்டங்களையும், எச்.ஆர்.ஜே.சார்ள்வுட் 36 ஓட்டங்களையும், ஹெலன் ஹில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சின்போது அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த டபிள்யூஈ. மிட் விண்டர் 78 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பமானது. இதன்போது அவுஸ்திரேலிய அணியால் முதல் இன்னிங்ஸில் ஆடியது போல் ஆட முடியவில்லை. அனைவரும் ஆட்டமிழந்து 104 ஓட்டங்களையே எடுக்க முடிநதது.
®-ം அணியுடன் 2 டெஸ்ட்
ஆட்டங்களிலும் 5 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடுவதற்காக இலங்கைக்கு வந்துள்ள தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 04.09.2004இல் காலியில் நடைபெற்று வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 486 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மஹெல ஜெயவர்த்தன 415 பந்துகளைச் சந்தித்து 237 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத் தக்கது. இதற்காக அவர் 25 பவுண்டரிகளை 6 சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினார்.
தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை பெற்ற நிலையில்
ஆட்டத்தை நிறுத்தி 4ஆம் நாள் இறுதியில் தென்னாபிரிக்க அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்தது. 325 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வெற்றிக்காகப் போராடாமல் ஏற்கெனவே தீர்மானித்துக்கொண்டது போல நின்று ஆடியதாகவே உணரமுடிந்தது. 3 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களைப் பெற்று 5ஆம் நாளை நிறைவுசெய்து வெற்றி தோல்வியின்றி சமன் செய்தது. இப் போட்டியின் ஆட்ட நாயகனாக மஹெல ஜெயவர்த்தன தெரிவானார்.
காலி மைதானத்தைப் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சாளர்களுக்குப் பெரிதும் வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் குறிப்பிடக் கூடிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் நிக்கி போயே 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். முரளிதரன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். டெஸ்ட் ஆட்டத்தில் 532 விக்கெட்டுக்களை வீழ்த்தி வீழ்த்திச் சாதனை புரிந்தார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் ஆட்டம் 11.03.2004 எஸ்.எஸ்.சி. மைதானத்தில் தொடங்கியுள்ளது. எஸ்.எஸ்.சி. மைதானத்தைப் பொறுத்தவரையில் வேகப் பந்து வீச்சாளருக்குச் சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் காலநிலை மாற்றங்கள் சாதக நிலைமைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனாலும் இரு அணிகளும் வேகப் பந்து வீச்சாளர்களை நம்பியே
GOITIITLDGMO
COLOUDUĆ
 
 
 
 
 
 
 
 

தல் இன்னிங்ஸில் தன த் திறேே 5 TLLQU) 器 J/ काीि கிழமையில் பிறந்தீர்கள்? இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓட்டங்களைப் என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்? பெற்றார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் எல்பர்ட் ஷோ 38 ஓட்டங்களைக் கொடுத்து, விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றி விரிவான விளக்கங்களைப் பெற்றுக்
கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்
குறிப்பிடத் வுலகில மானிடத் தேவைக் கு ஏற்ப இப் போட்டியில் வெற்றிபெற 153 விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 108 - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக ஏன் அருள் ஞான ஜோதிட சித்தத் தரில ஓட்டங்களை மாத்திரமே எடுத்து 45 கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா
ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. ப்லன்களாகும். நடுத்தர வேகப் பந்துவீச்சாளரான சொல்பவர் அவுஸ்திரேலிய வீரர் தோமஸ் கெண்டல் 55 சாலபவா :
ஜோதிட அ ர், பேராசிரியர், ஓட்டங்களைக் கொடுத்துT ஐஜி-2றி. ''' விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார் தோமஸ் (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு கெண்டல் இடது கை பந்துவீச்சாளர் என்பது - இலங்கை) குறிப்பிடத்தக்கதாகும். ae ဒူ’့််...ဒိမ္ပိ ... ...’ e உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆதிக்கம் 4 பிறந்த கிழமை புதன் போட்டியின்போது மெல்பர்ன் மைதானத்தில் பொன்னுக்கும், பெருமைக்கும், புகழுக்கும் வைத்து அவுஸ்திரேலிய அணி 45 புனிதத்திற்கும் புதன் காரணமாகும். நல்வினை புரிதல் ஓட்டங்களால் வெற்றியை ஈட்டிக்கொண்டது புதனுக்குரியது. நானகு சுவா, நானகு தூணகள இப் போட்டியின்போது ஒரு ஓவருக்கு இல்லாவிட்டால் ஒரு கட்டிடம் கிடையாது வாழ்க்கைக் நான்கு பந்துகள் வீதமே வீசப்பட்டுள்ளன. அதிமுக்கியமான எண். இப்படியான தலாவது பந்தை வீசிய இங்கிலாந்து : அ யின் எல்பிரட் ଖଣ୍ଣit சிறந்த பநது வாழ்க்கை வாழக் கூடியவர் என்பதைப் படித்துப்பாருங்கள். வீச்சில் ஈடுபட்டு இப்போட்டியின் போது 89 பேச்சுத்திறன் இல்லாவிட்டால் ஒருவன் வாழ்க்கையில் ஓட்டங்களைக் கொடுத்து 8 நான்கில் மூன்று பங்கு அதிர்ஷ்டத்தையும், நல்ல விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது சந்தர்ப்பங்க்ள்ையும் இழக்கிறான். உதாரணமாக - குறிப்பிடத் தக்கதாகும். 89 ஓவர்கள் பந்து காதலிக் கின்றான் ஒருவன். அதை உரியவளிடம் வீசியுள்ள இவர், 50 ஓவர்களுக்கு வப்படுத்தல், அல்லது வெளிப்படுத்தத் ஓட்டங்கள் எதனையுமே கொடுக்கவில்லை. -தெரியாவிட்டால் அவன், அவளை இழந்து விடுகிறான். என்பதுவும் குறிப்பிடத் தக்க விடயமாகும். பேச்சுக்கலை என்பது பிறரை வசீகரிக்கக் கூடியது. தேம்ஸ் வில்லிம் கெரட் என்பவர்தான் : உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ல்வாதிக்குப் பேச்சுத்திறன் இல்லாவிட்டால் அவன் ட்டியில் படுதோல்வி அடைவது நிச்சயம் இறைவன் மனிதனுக்குக் போட்டியில் கலந்துகொண்ட குறைந்த கொடுத்த மிகப்பெருங்கொடை நல்ல குரல்வளமும் வயதையுடைய வீரராகக் கருதப்படுகின்றார். பேச்சுத்திறனும் இது உங்களிடம் இருப்பதுநீங்கள் ப்ெற்ற அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இவர் பாக்கியமே. ஒரு விடயத்தைப் பல பொருள்படக் கூறுவதில் நடுத்தர வேகப் பந்துவீச்சாளராகச் வல்லவர் நீங்கள். ஞாபக சக்தி அதிகமாக உங்களிடம் செயற்பட்டார். இவரது அப்போதைய வயது இருக்கும். இதனால் தரவுகளோடு, புள்ளிவிபரங்களோடு 18 ஆகும். இதிலிருந்து சுமார் 53 வயதாகும் ?ಜ್ಜೈ ஆணித்தரமாகப் பேசுவீர்கள் உங்களுடைய வரை வயது குறைந்த வீரர் எனக் பேச்சை மறுக்கவோ, வெறுக்கவோ அல்லது பொய் என்று கருதப்பட்டவரும் இவராவார். பிரசாரம் செய்யவோயராலும் முடியாதகாரியம் பல மணிநேரம் Gug &n 19 ul வீரர் எனக் சோர்வு சோம்பலின்றிப் (3U9 65m-lq-U 616ù Gù60)LD
- உங்களுக்குண்டு. கணிக்கப்படுபவர் ஜேம்ஸ் சவுததாடன. இவர் சுயமாகத் தொழில் செய்யும் நோக்கம் உங்களுக்கு இங்கிலாந்து அணியைச் சேர்ந்தவர் 49 இல்லை. வியர்வை சிநீதவோ உடலை வருத்தவோ வயதுடன் அப்போது விளையாடியுள்ளார். 1880 உங்களுக்கு விருப்பமில்லை. பிறரின் உதவியில் அல்லது ஜூலை மாதம் 16ஆம் திகதி இவர் சரே உழைப்பில் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் மாநிலத்தில் இறந்துள்ளார். ஆக, கிரிக்கெட் புகழ்ச்சிக்கும் உயர்ச்சிக்குமாக எவ்வளவு பணம் விளையாட்டு வீரர்களில் முதலாவதாக வேண்டுமானாலும் செலவு செய்வீர்கள். ஆடம்பர மரணித்த வீரரும் இவரே. மைந்தனி அதிக விருப்பம் உடையவர்களாகக்
5656. S S S S S H சாப்பாட்டுப்பிரியர்கள் நீங்கள். அறுசுவை உணவு வகைகளை நன்றாகச் சாப்பிடக்கூடிய மனமும் விருப்பமும் கொண்டவர். ஆனந்தமாகத் தூங்குவதிலும் ஆர்வம் உடையவர் நீங்கள் பொதுநலத்தை நீங்கள் ஒரு போதும்
து 9 لون விரும்ப பிறருக்கு శ్లో மட்கள் அன்பு, கருணை தல லாம உங்களடம காடையாது. சுயநலமுள்ளவராக வாழ்வீர்கள் தான் உண்டு; தான் வாழ்ந்ததால் சரியென்ற மனநிலை கொண்டவர் நீங்கள். பிறர் உங்களை நேசிக்கமாட்டார்கள். அன்பு செலுத்தினால்தான்
கிடைக்கம் லு GOTL 861602L535LD.
ஒன்றைக் கொடுத்துத்தான் ஒன்றைப் பெற வேண்டும் நீங்கள் எதனையும் இழக்காமல் பெற முயற்சிப்பவர். பிறர்
9 (p உங்களை நெருங்குவதற்குப்பயப்படுவர்கள்.இதனால் அதிக நண்பர்கள் உங்களுக்கு இருக்கமாட்டார்கள். உங்களுக்குக் கட்டுப்படக்கூடிய நண்பர்களைத்தான் வைத்துக்கொள்ள்கள். ஒன்றும் ஒன்றும் மூன்று என்று நீங்கள் சொன்னால்ஆமாம்பேடும் நண்பர்களைத்தான் தெரிவு செய்து வைத்துக்கொள்வீர்கள்.
தத் @ ğl உங்களுக்குக் கட்டுப்படாத, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளாத நண்பர்களுடன் சேரமாட்டீர்கள்
உங்களுடைய உறா, உறவினர்களைப்பற்றிக்
கவலைப்படமாட்டீர்கள். அவர்களுக்கு உதவி
3. . و ** مورد புரியமாட்டீர்கள். இதனால் பிற்காலத்தில் துன்பப்படக்கூடிய జో శ్మ స গু** வாய்ப்பு உங்களுக்குண்டு என்பதைத் தெரிந்துகொண்டு థ Ꮥ← உங்கள் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். தொழில் . ܀ ܀ 1 ¬, டெஸ்ட் போட்டியின்போது ற்றத்தை ஏற்படுத்துங்கள் தொழி
செய்வதில் நாட்டமோ, அக்கறையோ உங்களுக்கு இல்லை. இதனால் பிறரை வைத்து வேலைவாங்கி அவர்கள் மூலமாக களமிறங்குகின்றனர். தென்னாபிரிக்க வருமானம் அடையக் கூடியவர்களாக இருப்பீர்கள் அணி அதிக வேகப் பந்து 25 வயதுக்குப் பின்னர் 55 வயதுக்குள் சில சழயம் அதிக ຣໂບໍ່ O வருமானமும் சில் சமயம் குறைந்தவ்ருமானமும் கிடைக்கும். ச்சாளர்களைக் கொண்ட அணி 9 வயது, 36 வயது, 48 வயதுககாலங்களில கணடங்கள என்பதால் துடுப்பாட்டவீரர் கிப்ஸின் ஏற் D. ရှီးဂျီးရှိုးမျိုး či ་་་་་་་་་་་་་་ ஏறபடாது. 40 s வயதறகு பனனா நாழவு நேரய ஏறபடும. இதனால உங்கள் மீள் வருகையை விட வேறு தேக்ந்ல்ம் பாதிப்புக்குள்ள்ாகும். பல நீங்கள் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. சாப்பிட்டாலும் நோய் குணமாகாது. சி 蠶
● e அடிககடி காணபபடும. முடியுமானவரை உணவு விடயததில இலங்கை ඉlෙf நுவான சொய்சா, அதிக அக்கறை :P¶ಸಿ: - - - - - - - - - - - - - வாஸ், மலிந்த இவர்கள் மீது så ட்டைக்கேர்ஸ், முள்ளங்கிக்கீரை, பொன்னாங்கண்ணி, எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. இப் கத்ரீக் வெள்ளரிக்க்ாய், தக்காளி, பால், மோர், முட்டை,
● சமபரக்கோதுமை, உளுத்தம கடலை, பாகறகரய, போட்டிகள் முடிவடைந்ததும் அன்னாசிப்பழம், ஏலுமிச்சம்பழம் ப்ோன்வற்றை நீங்கள் சாப்பிட
ஒருநாள் போட்டிகள் தொடங்க வேண்டும் உங்கள் பிறப்பெண் 4 န္တီမျိုး"; Gustablo ஆகது
s 6000)|LD 4 5TGO: LOT35556), 6dbč860TI) 4, 13, 22, 3 உள்ளன. 18.03.2004இல் | 1g :* தொடங்கும் ஒருநாள் போட்டி ಫ್ಲ್ಯಾಂಬಿ! இந்தத் திகதிகள் அமையுமானால் மேலும்
s ADULGOOTB.
31.08.2004 வரை தொடரும். எந்த நிறமும் உங்களுக்கு அதிர்ஷ்டமானதே. முதலாவது ஒருநாள் ஆட்டம் பதித்த தங்கமோதிர்ம் உங்களுக்கு பிரேமதாஸ் மைதானத்தில் பகல் - க் நீே தரும. ವ್ಲಿಹಿಟ್ಟು வீட்டின் இல்க்கம்
ஏதுவாக ந்தாலும் உங்களுக்குச் சிறப்பைத்தரன் தரும் ற்ப்பெண் 4ஜிழம் புதன் கிழம்ைபின்னயும் கொண்டுள்ள நீர் ಇತ್ಲಿ ல் சுக்போக்ங்களை அநுபவித்து வாழ் என் நல்லாசிகள்.
இரவுப் போட்டியாக நடைபெறும். 1ஆம் 2ம் போட்டிகள் பிரேமதாஸ் மைதானத்திலும், 3ஆம் 4ஆம்
போட்டிகள் தம்புள்ள மைதானத்திலும் இறுதிப் போட்டி :::::: Pj எஸ்.எஸ்.சி. ஹிமதானத்திலும் போதனை செய்து வ்ழிகாட்டும்.
நடைபெறும்.
ಶ್ವಶಳ ஆதிக்கம் வியாழக்கிழமை பிறந்தவர்களைப் பந்நி மார்ப்போம்)
35. 15-21, 2004

Page 23
LLLLL LL LL LL LLL LLL L LL L LL L LL LLL LLL LL LLL LLLL LL LLL LL L LL L LLL LLL LLL LLL L LL L LL L LLL L LLL L LL LL LLL LL LLL LL LLL L L
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும் மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
4ாலை கிளாஸில் கொட்ட டப்பாவைச் சாய்க்கும்பொழுது பால் வெளியே வரும்படி
டப்பாவை நன்றாகச் சாய்த்துப் பிடிக்க
வேண்டும். அதே போல டப்பாவில் விட்ட பால் கள்ள அறையில் புகும்படி டப்பாவை நன்றாகச் சாய்த்துப் பிடித்த பின்னரே டப்பாவைச் சாய்க்க வேண்டும்.
இதற்குத் தனிப்பட்ட முறையில் ஒரு மர
ஸ்டாண்டு தயாரிக்க வேண்டும். இந்த
ஸ்டாண்டின் அகலம் 10 செ.மீட்டரும், உயரம் 15 செ.மீட்டரும், குறுக்களவு 5 செ.மீட்டரும் இருக்க வேண்டும். இந்த விதமாக இரண்டு பக்கமும் திறவையான ஒரு பெட்டி தயாரிக்க வேண்டும். இதை ஒரு செ.மீட்டர் கனமுள்ள பலகையில் தயார் செய்ய வேண்டும். இதன் வாயிலில் ஒரு பக்கம் 2 செ.மீ அகலத்தில் 5 மி.மீ. கனத்தில் இடது, வலம், மேல்பக்கம், படச் சட்டம் போல இணைத்துவிட வேண்டும். இதை மேல் கீழாக மேசையின் மேல் வைத்தால் ஒரு சிறிய சிலையை வைக்கப் பயன்படும் ஸ்டாண்டு போல இருக்க வேண்டும். முன் பகுதியும் திறந்திருக்கும். இந்த வேலை முடிந்தபின் இதன் உள்ளே சூட்சும வேலை செய்ய வேண்டும்.
அதாவது, இந்தப் பெட்டியின் நீளப் பகுதியில் ஒரு பக்கம் மெழுகுதிரியின் மேல் மட்டத்தில் ஒரு தகரத் தகடு விழுந்து தீயை அணைக்க வேண்டும் தீ எரியும் நேரத்தில் மேலே தூக்கி நிற்க வேண்டும். இது 'ஸ்பிரிங் பலத்தில் வேலை செய்ய வேண்டும். எப்படி என்றால் ஒரு நூலை மேல் நோக்கி இழுத்தால் இந்தத் தகடு உடனே வேகமாக எரியும் திரியின் மேல் மட்டத்தில் அடித்துப் படிந்து தீயை அணைக்க வேண்டும். பிறகு காட்சிக்குமுன் இந்தத் தகட்டை மேல் நோக்கித் தூக்கிவிட்டால் அது மேல் பலகையில் மட்டத்தில் படிந்து நிற்க வேண்டும். இதில் இணைந்திருக்கும் நூலை மேல் நோக்கி இழுத்தால் இந்தத் தகடு தீயை அணைக்க வேண்டும். இந்த அளவுக்கு சூட்சும வேலை செய்ய வேண்டும்.
இந்த வேலை முடிந்தவுடன் ஒரு மெழுகுதிரியை ஏற்றி இந்த ஸ்டாண்டின் நடுவில் வைத்து நூலை இழுத்து விளக்கை அணைக்கிறதா என்று பல முறை பரிசோ தனை செய்து பழகிய பின்னரே இக் காட் சியை மேடையில் செய்து காண்பிக்க வேண்டும்.
காட்சியாளர் ஒரு கைத்துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு மேடையை விட்டு இறங்கி சபையோர் பக்கம் நின்று ஒன்-டுத்ரீ என்றவுடன் பரணில் இருக்கும் உதவியாள் கறுப்பு நூலை உடனே இழுக்க வேண்டும். அந்தச் சமயம் ஸ்டாண்டிலுள்ள வில் தகடு எரியும் திரியின் தலையை அடித்து தீயை அணைக்க வேண்டும். .
இந்தக் காட்சியைப் பல முறை செய்து பார்க்க வேண்டும். இந்தக் காட்சியை
ஆரம்பிக்கும்முன் மேடையின் நடுவில் போட்டிருக்கும் மேசைக்குப் பின்புறமாக ஒரு ஸ்ரூலைப் போட்டு, அதற்கு மேல் ஒரு ஸ்ரூலைப் போட்டு உயர்த்தி, அதன் மேல் கறுப்புக் கைக்குட்டையைப் போட்டு அதன் மேல் மெழுகுதிரி ஸ்டாண்டை வைத்து, அதை ஆட்டி வைக்கும் சூட்சும தகட்டை விடுவிக்கும் கருவியில் எந்த இடத்தில் நூலைக் கட்ட வேண்டுமோ அந்த இடத்திற்கு நேராகப் பரணிலிருக்கும் உதவியாள் ஒரு ஒரு துளையிட்டு, அதன் வழியே ரூபாயைப் பறக்கவிடப் பயன்படுத்திய கறுப்பு நூலை மேலேயிருந்து கீழே விட, இதைக் காட்சியாளர் அந்த நூலின் முனையை இந்தச் சூட்சுமக் கருவியில் கட்டிவிட வேண்டும்.
அதன்பின் காட்சியாளர் ஓர் அரையளவு மெழுகுதிரியை கையில் எடுத்து வந்து சபையோருக்குக் காண்பித்து அதை ஏற்றி ஸ்ரூலின் மேலிருக்கும் ஸ்டாண்டின் நடுவில் உறுதியாக விழுந்துவிடாதபடி நிற்கும்படி அடியை ஒட்டி நிற்க வைக்க வேண்டும். பிறகு, காட்சியாளர் கையில் ஒரு துப்பாக்கியுடன் மேடையை விட்டுச்
భళ్ల
சபையோர் பக்கம் இறங்கி, "இப்போது நான் மேடையிலிருக்கும் எரியும் மெழுகுதிரியை இந்தத் துப்பாக்கியினால் அணைக்கிறேன்" என்று கூறித் துப்பாக்கியைக் குறிபார்த்து ஒன்-டு-த்ரீ என்று சொல்லி குதிரையை அழுத்த வேண்டும். உடனே துப்பாக்கி வெடிக்கும், பரணியிலுள்ள ஆளும் உடனே நூலைப் பிடித்து இழுக்க, வில் தகடு எரியும் மெழுகுத் திரியை அணைக்கும். சபையில் உள்ளவர்கள் இதைக் கண்டு "குறி பார்ப்பதில் தேர்ந்தவராக இருக்கிறாரே' என்று ஆச்சரியப்படுவார்கள்.
குறிப்பு: இந்த வேலையைப் பலமுறை செய்து பயிற்சி பெற்ற பின்னர்தான் மேடையில் செய்து காண்பிக்க வேண்டும். மெழுகுதிரியை ஸ்டாண்டில் வைக்கும் பொழுது திரியின் அடிப் பாகத்தை உருக்கி பலகையுடன் ஒட்டிவிட வேண்டும். மேலே இருந்து நூலை இழுக்கும் உதவியாள் கவனமாக ஒன்-டுத்ரீ என்று சொன்னவுடன் நூலை இழுக்க வேண்டும். கவனமில்லா விட்டால் காட்சி கெட்டுவிடும். காட்சியாள் துப்பாக்கியை வெடிக்கும் அளவிற்கு தயார்
ജബ~
Sistem a GEGUGI
00000000L00DTBBT0000L0000BLBBBBBLL0000LLCCC00000B0BLLSL
| (1508-2004 65MLÉől 2108 2004GUG)
\ பரணி, கார்த்திகை
முதற்கால்) தொழில் 2 நன்மை, கெளரவம், மனக் தறை நீங்கும், பெரியோர் உதவி, அன்னியர் நட்பு உத்தியோக முயற்சி, நிய ஸ்தானம் அமைதல், மாணவர் லீவி உயர்ச்சி, விவசாயிகள்,
FujiTfissir QuÒTLİLib. , திர்ஷ்ட நாள்: செவ்வாய்
b/ம்ருகரிடத்து முன்னரை
"தொழில் பலிதம், உயர்ந்த லை, வெளியிட வாழ்க்கை, பிரயாண குதி, உத்தியோகக் கஷ்டம், மலதிகாரிகள் தொல்லை, மாணவர் ஸ்வி மாற்றம், விவசாயிகள், யாபாரிகள் மத்திம இலாபம்
ர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் 06
புனர்பூச 

Page 24
– நல்வருபவர்களுக்குமட்டுமே இந்தப்பகம்
BEGANTIBILITÄRANETinggih GNUNONG Menurunangunanjerius Commin niini
Bullsias 25 GEFLÜGANGING Samsumanjim i u na LqS S ZD DL ML S LL LLLLLS LLLL LSL S SLLLLLLD DDDD S S S S SS
'
மேலதிக விபரங்களுக்கு
E-mail inford spaneng.com Website www.spaneng.com
கிரேக்கர்களால் ஒலிம்பி விளையாட்டுக்கள் பின்னர் ஒலிம்பி அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம் பார்வையாளர்கள் கண்டு களிக்கு போட்டிகளின் ஆரம்பத்தில் மரதன் uhDTyääTiia STä SOLITS எல்லையிலிருந்து ஏதென்ஸ் நகர விழுந்து மரணமானார் ஒருவர் 9 ஒலிம்பிக்கை ஆரம்பித்து வைக்கி sasi 6 69ainsä Guru santu அதிகத் தங்கப் பதக்கங்களை olae al tusi ea நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதங்கங்களை அமெரிக்க
போட்டிகள் கிரீஸ்
No.
|შ - ვეს
*、
| 3
SEAVVENIGINEERING OPVTJ LTD.
000 S L L S L 0Y 0 00 00 0000000YS
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(OD/81/NEWS/2004
மலையடிவாரத்தில் பொழுதுபோக்காக விளையாடப்பட்ட போட்டிகளாக இப்போது பிரபலமடைந்துள்ளது. 1984ஆம் ஆண்டு இ00தத கைரே 6O)65 க் போட்டியிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 5 கோடிப் கைரேகை என்பது ஒரு isig.
-ー鼻ー - ー -ー -ー-ー - . . 293 S29 Το διαβόητοπο,
GLITĚtgassa ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ಛಿiರೆಸಿ 、 " ட்டப் போட்டி நடைபெறுவது வழக்கம் கிரேக்கர்கள் தகவல்களைப் இக் கடற்றுக்கமைய உலக நாடுகளுக்கு
ിബ ബി ബ
og Gu செல்வர். Guguras ಹೌಹಿ இராணுவத்தின் வெற்றியை lost க்களுக்குச் சொல்வதற்காக ஓடிவந்து வெற்றியை அறிவித்தபின் ஆராய்ந்த நிபுனத்துவம் பெற்ற வரின் பெயர் மரதன் ஆகவே தான் மரதன் ஓட்டப் போட்டிகள் சந்தியுங்கள்
s ՅԾ Ե(5ՄՅԱՆ ԵՏ ՇՐԱ 1. IIIՈ5 A Ysgol flwyd சிட்னிநகல் 2000 * துப் பலா பலனை தெரிந்து கொள்ள முன்னறிவித் றது அனைவரும் அறிந்ததே ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே வீரர் தலுடன் வந்தால் கைரேகை வாசிக்க காலநேரம் வன்றது 1 ஆம் ஆண்டில்தான் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கொடுக்கப்படும்.
ಹಿನ್ನು, ಇಂಗ್ಲ ಶಿಫ಼ | Tel: 2344832 தி திங்கப் பதக்கங்களை வென்ற நாடு அமெரிக்கா கே.கங்காதரன் (M.A) ). P.
வென்றுள்ளது தற்சமயம் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒலிம்பிக் 152. கொட்டாஞ்சேனை விதி கொழும்பு-13 நாட்டிலேயே ஏதென்ஸ் நகரத்தில் நடைபெற இருக்கின்றன. Booking Time 4.00 p.m. To 7.00 p.m. Only
தனது முதலாவது வில் 14இல்லத்தில் ஆசை ASSIGTIGT.
songen, einnin
தகவல் இரவிந்திரன் (அப்பா
W. A ce silva ARévotha
墨 *
SITTE °。彗 Fredea Read — *
Gennassungsinsama niini 囊 _- Sa mga GagnLinong விடுகள்
NIGONG PRO EC A Darnarana Road. Weaviate
Hoines 07.895760. O777-313988, O777-38,623
° 、