கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.08.22

Page 1

/>
| චාරමලර් 2228 2004.
ΟΠΟΙΟΙ

Page 2
ஆலம் வி மரத்துக்குள்ள அத்தனையும் ஆன்மாவின் பாசங்களும்
சிவனும் சிவனில் கலந்திருத்தலை வியாபகத்தை உணர்வார்கள். நிறைந்து எல்லாப் .ெ
நின்றான் சராசர திருமந்திரம் 2010
ஆன்மா தான் செய்யும் தவத்தின் 3. தன்மைக்கேற்பவே இறைவனை அடைய முடியும் குருவுபதேசத்தால் இப் பிறவியில்
யோக சித்தி உண்டாகும்.
- எஸ்.
g6Lub 2 l 6ñtGMT 6LIGOIIJ gSLiñb பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
தேவையில்லை
நீதியே இல்லாமல் - கண் இமைக்கும் பொழுதில் பல உயிர்கள் பறிபோகும் நம் நாட்டில் தேவையில்லை தூக்குத் தண்டனை
-வேகங்கேஸ்வரன், முதுர்,
இந்தோஷமே.
அரசியலில் வென்றவன் நித்தமும் மகிழ்ந்து மரணிக்கிறான் - வாக்களித்த
இருத்தல் போல,
பாசங்களும் பாச நீக்கத்திற்குரிய தன்மைகளும் அடங்கி இருக்கின்றன. ஆன்மாவில் - is a fl; flឆ្នាំ
இAநீங்கள் தீர்ப்பு : S2 அல்ல, மாறாக
மற் சகோதரிகளைப் அளிப்போர் திருச்
மீட்கவும் அழி அடுத்திருப்பவரு சொத்தாை மறைத்து நற் ே சகோதரிகளே ஜி.
வாழ்ந்து மகிழ்ச்சியுற வேண்டிய நீங்க குற்றமற்றவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வ ஆளாவது நிச்சயம்
பரிசுக்குரிய கவிதை
EE)
ஜனநாயகம
FLb
தூக்கில் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது துப்பாக்கிக் கரங்கள் கோலோச்சுவதால்
FILLO...!
கொலைக் குற்றத்துக்குத்
தூககுத உனக்குக் கிடைத்த தண்டனையென்றால் தமிழன்தாண்டா தூக்குத் தண்டனை தற்கொலைக் இங்கு தொங்கிக் எவ்வளவோ மேல் - குண்டுதாரியை கொண்டிருப்பவர் நினைத்துச் சந்தோஷப்படு - என்ன செய்யப் மனிதா போகிறீர்! கொண்டவரா? -றிஷி சாய்ந்தமருது - 0 -தங்கம வரிஷாம், ജൂൺങ്ങബ - & திருகோணமலை, கருணா அணியைச் V مؤسسيفيس".....يكية "المقاومة
s و به ۷۰ و به போய்யா نغاز گھج( స్టేషన్లో அழிவதெல்லாம் او స్ట్వోన్లో S ན་ཎི་ 6) W. தமிழன்தாண்டா భట్టి j్యతో
(\بکہ -சசிதா நாகேந்திரன், ஆரையம்பதி- 03 الكؤقيقية
சட்டம் ஒரு இருட்டறை
atrici ஆரியருந்து
பத்திரிகை வாரத்துக்கு ஒன்றென்றாலும் காணாது ஏழு நாள் வாசித்து முடிப்பதற்கு, அத்தனை ஆக்கங்களை உள்ளடக்கி வாசக நெஞ்சங்களை மூழ்க வைத்து உன்னில் உள்ள முத்தான ஆக்கங்களை முத்துப் போல எடுக்க வைக்கும் திறமை உன்னை அன்றி, யாருக்குண்டு. பூமி ஒன்றென்றாலும் அதில் உள்ளவை - L6)
உன்னிலும் உள்ளன - பல அத்தனையும் கல்லில் செதுக்கிய கல்வெட்டுக்கள்.
-யசோ கமில், பாரிஸ்,
குற்றவாளி தப்பித்துக் கொள்வதும்
-எம்சிகலில், கல்முனை - 5
எனவே, கடவுளால் தேர்ந்தெடுக் நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு செய்யுங்கள் ஒருவரை ஒருவர் பொறுத்து போல பிறர் குற்றங்களை மன்னியுங்கள் உங்கள் சகோதர சகோதரிகள் மீதும் திக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
அகிலா, 1 ஆம் பிரிவு மண்டூர்,
கவிதைப் போட்டி இல.573
திருமத
pamumunum எண்ணத்தில் தோ அதிகமில்லாமல், த.
அனுப்பப்படவேண்டி
கவி
தினமுரசு வா bummmmmmmmmmmmmmmmm
இதுதான்
கொலை கொள்ை குற்றம் புரிந்தவர்க சுதந்திரமாக வெளி எதுவும் புரியாத அப்பாவிகள் மட்டுப் தூக்கில். -மனோ கோபால ஹப்புத்தளையூர்,
நம்புகிறோம்
நம் நாட்டின் சமாதானமு கைகட்டி கண்கட்டி தூக்கில ரொம்ப நாளாகிவிட்டது.
நிரபராதி தூக்கில் இடப்படுவதும் உயிர் மட்டும்
சட்டம் ஒரு இருட்டறையென்பதை இன்னும் கொஞ்சம்
சான்று பகிரும் தூக்குத்தண்டனையிது. இருப்பதாய்
நம்புகிறோம்.
வசந்திரபிரசாத் மாமாங்க
. ... لال آشورووائیہ
S LS S LS L SS L SS L LS LSS L LSSL L S L L S LSS الة آق قليل
முரசு இதழ் 369, சுமந்து வந்த. அனைத்து அம்சங்களும் அருமையே! அரசியல் விடயங்கள் அபாரம், "கருணாவுடன் தொடர்பில் இருக்கிறேன்" அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேர்காணலைப் பிரசுரித்த முரசுக்கும். நேர்கண்ட சுதர்ஷனுக்கும் பாராட்டுக்கள், ஆடைகளால் எந்த அளவு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை. "அரைகுறை ஆடைகளால் அவதிப்படும் மேலைநாடுகள்' என்ற பாருக்கின் ஆக்கத்திலிருந்து அறியமுடிந்தது. சிறுகதைகள் - மிக அருமை, தேன் கிண்ணம் கொண்டுவந்த கவிதைகள் மிக மிக அருமை. தொடர்ந்தும் உன்சேவை எமக்கு மலர்ந்திட வாழ்த்துக்கள்.
-முஸம்மில், குவைத்
- ஆறுமுகம் சந்திரமோகன், நியூ பீக்கொக், மேல்பிரிவு புஸ்ஸலாவ,
2
உண்மையைத் தரும் உன்ன முரசே! ஜூலை 1824 வரையான மலர் கிடைக்கப் பெற்றேன். பெரும் மகிழ்ச்சி அமைச்சர் டக்ளஸ் மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி பற்றிய உண்மையான விரிவான செய்தியை அறிந்துகொண்டோம். கருக்கலைப்பு செய்வோர் கவனத்திற்கு. மக்களுக்குத் தேவையான விடயம் ஒன்றுதான். இன்னும் சிறப்புப் பெற எனது வாழ்த்துக்கள். -
தகவல் பெட்டியில்
shrafast 豹
செந்தாமரை சுந்தரச் சுட் செந்தேன் ச 3. மந்தமாருதம் மலாந்து வ
வியாழன் எ விடியுமெனக் கியாதியாய் தினமுரசை தியாகி அற் தினம் மனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Begge gelio Šiausia a langelies i nGURUT GLUGGEGENGERT LITTEESSANITLOITT
சகோதர சகோதரிகளே உங்களில் ஒருவர் வரைப் பழித்துரைக்க வேண்டாம் தம் சகோதர பழித்துரைப்போர் அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு ட்டத்தைப் பழித் S S S S S SLS S விக்கும்பே
அந்தப்
தக் கடைப்பிடிப்பவராக விக்கும் நடுவர்களாக
காள்ளும் சகோதர
婆 沙
பழித்துரைக்கின்றனர் சட்டத்துக்கு எதிராக் என்றான். 3.
மதீனாவின் ஆதரவாளர்களின் கண்களில் னேன்"
மதீனாவின் ஆதரவாளர்களில் உள்ள ஒரு பெண்ணை ஒருவர் மணக்கவிரும்பினர். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்
பெண்ணைப் பார்த்துவிட்டிரா என்று
"
சகோதர பாசத்துடனும் முகம்
தரிகளுக்கு அதுவும் அவ:
இறைவனின் பயங்கரத் தீப்புக்கு ப்பட்ட சகோதர சகோதரிகளே பரிவு இரக்கம், ! பாறுமை ஆகிய நற்பண்புகளால் உங்களை அணி க்கொள்ளுங்கள் ஆண்டவர் உங்களை மன்னித்தது
இறைவனின் நிறைவான அன்பு உங்கள் மீதும் " வது நிச்சயம் இறைவனின் கட்டளையை அனுசரித்து
எப்.செபஸ்தியாம்பிள்ளை, கட்டுகஸ்தோட்டை
j Bunga.576
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். டய கடைசித் திகதி 28.08.2004
விதைப் போட்டி இல.576 ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
உலகம்
அலலது \ இனந்தெரியாதோரின் &) کا ؟ கைவரிசையா? \x(X கண்காணிப்புக் குழுவே
கண்திறந்து பாரேன்
-எம்.ராமமூர்த்தி, Gallalla)L,
இது கொலையா? ST தற்கொலையா?
T யில்
es UfTF?
டப்பட்டு ஜனநாயகத்தின் இன்றைய விதி ஜனங்கள் வாய்திறந்தால் இப் பரிசு இவ்வுலகில் ஜிவிக்க விரும்பினால் ஜாக்கிரதையாய் விலகிக் கொள்ளுங்கள்
-சீதங்கவடிவேல், மட்டக்களப்பு
அதற்கு ஈடேயில்லை விற்பனையில் கூட வியப்பான சாதனை அற்புதன் தந்த அட்சய பாத்திரம்
அசத்துகிறாய்
ਰੀ।6 - நிசமாகவே வியாழனில்
திசையெல்லாம்
esisi si Gus ஏனெனில் உங்கள் இருவரிடையேயும் நட்பையும் இணக்
ன்று கூறினார்.
i ---, -------- ஆதாரம திருமணத்தின் சிறப்பு நூலிலிருந்து பெற்றவை.
தப் பெண்ணைப் கததையும
விப்பு:முகீரா(ரலி)
:
கே.எல்.அப்துல் ரசூல், நிந்தவூர் - 06.
===
| la ljili ili
திருகோணமலையில் உள்ள உவர்மலையில் சில வீதிகள் செப்பனிடப்படாமல் இருக்கின்றன. இதில் முக்கியமாக ஆளுநர் காரியாலயத்தி லிருந்து வெல்கம் ஹோட்டலுக்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் லோவர் வீதி கடந்த பல வருடங்களாகத் திருத்தப்படாத நிலையில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்கள் இவ்வீதியை திருத்தும்படி வீதி திருத்தம் தொடர்பானபட்ட அதிகாரிகளுக்கும், இத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதமுலம் தெரிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இப் பாதையில் மாரி காலங்களில் தண்ணீர்
தேங்கிக் கிடப்பதுடன் துர்நாற்றமுமேற்படு கின்றது. அத்தோடு நுளம்பினால் மக்கள் நோய்க்களுக்கும் உள்ளாகின்றனர்.
தொடர்ந்தும் இப்பகுதி மக்கள் இப்பாதை திருத்த வேலைக்காக கடிதமெழுதி கையொப்ப மிட்டு திருகோணமலை நகராட்சிமன்ற தலைவருக்கும் கையளித்தனர். bួ6}} கையேற்று சில தினங்களின்பின் குறிக்கப்பட்ட தணைக் கள அதிகாரியா திருத்தவேலைக்கான மதிப்பீடு செய்யப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரைக்கும் இவ்வீதி திருத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.
இதைத் தவிர, வீதி விளக்குகள் இல்லாத தாலும் மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே, இப் பகுதி மக்களின் நன்மை கருதி இப் பாதையைத் திருத்துவதற்கு உரிய அதிகாரிகள் முன்வராத பட்சத்தில் இங்கு வாழும் மக்கள் குறிக்கப்பட்ட திணைக்களத்திற்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கின்றனர்.
- இ. மாதவராஜா,
திருகோணமலை,
இப்பாதை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114513266
FF-GLDussi): (E-mail):- murasu (astnet.lk
ஆக. 22-28, 2004

Page 3
கடந்த முப்பது மாத காலப் பகுதிக்குள் மாற்றுக் கருத்துக்கள் கொண்ட 114 பேரை படுகொலை செய்திருக்கும் புலிகளின்
அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்துவதற்குக்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல மனித உரிமை இயக்கங்களும் அரசியல், சமூக அமைப்புகளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. 2002ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் 24 முக்கிய அரசியல்வாதிகள் உட்பட 114 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த
ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜேர்கன் எலியாஸ் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அமைச்சரின் வாசஸ்தலத்தில் 12ஆம் திகதி காலை இச் சந்திப்பு இடம் பெற்றது.
தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னர், புலிகளால் மேற்கொள்ளப்படும் நிதி வசூலிப்புக்கள் மற்றும் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள், பொது மக்கள் அன்றாடம்
ETTE GUJENEDEELD Tennetj51
16ஆம் திகதி கொழும்பு, பாமன்கடையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் பாலநடராஜ ஐயரின் படுகொலை பற்றி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள தோடு, அரசியல் பன்மைத்துவத்துக்கு மதிப்பளிக்காமல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் புலிகளின் கொலைக் குழுக் களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருவது குறித்தும் உள் முரண்பாடுகளைச் சமாதான வழிமுறையில் புலிகளால் தீர்த்துக்கொள்ள முடியாமை குறித்தும் அச்சமும் கவலையும்
அனுபவிக்கும் அவலங்கள் குறித்தும் விரிவாக எடுத்து விளக்கினார்.தொடருகின்ற
படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
தெரிவிப்பதாக ஐ விடுத்துள்ள கண்டன . துள்ளது. இலங்கை 3 மிடையில் யுத்த
கைச்சாத்திடப்பட்ட பி பல கொலைகள், ( ஆட்கடத்தல்கள் நிகழ் தற்கொலைத் தாக் அரசியல் எதிரிகள் வடக்கிலும்-கிழக்கிலு படுகொலைகளும் இ6 சமூகத்துக்கும் அதி யுள்ளன. பேச்சுவார்த்ெ திரும்புவதன் மூலம் தீர்வுக்கான இலங்கை அபிலாசைகளையும் மு
புலிகளையும் இலங்ை
(தூதுவர்களுடன் சந்திப்பு
ஐரோப்பிய யூனியன்
தினமுரசு அ
வேண்டிய அவசிய அவசர தேவை குறித்தும் முக்கியமான கா
வடக்கு-கிழக்கு இடைக்கால நிர்வாகம் ஏற்படுவது தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கனேடியத் தூதுவர் வலரி ரேமன்ட்
துணிச்சலுடன் கா
ຫຼິ சேவையையும் வெ
அவர்களைப் 12ஆம் திகதியும் பிரிட்டிஷ் 2-8 ே தூதுவர் ஸ்டீபன் எவான்சை 13ஆம் திகதியும் தினமுரசு ஆசிரி சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின்போது அஞ்சலியைத் தெ
மேற்கண்ட விடயங்களை விளக்கினார். O
கின்றனர்
மட்டக் களப்பு - அம் பாறைப் பகுதியிலிருந்த எமது அணியினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு வன்னியிலிருந்து ஆயுதபாணியான புலிகளை அனுப்புவதற்குப்
பிரபாகரன் தயாராகிறாரென்று எனக்கு எமது
புலனாய்வு வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்ததுமே இது குறித்து இலங்கை, நோர்வே அரசாங்கங்களுக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் அறிவித்தேன். நோர்வே அரசாங்கம் வேண்டுமென்றே எனது அறிவிப்பைத் தட்டிக்கழித்ததோடு, எனது புகாரைக் கவனத்திலெடுக்க வேண்டாமென்று ஸ்கெண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் உத்தரவிட்டது என்று புலிக்ளின் முன்னாள் மட்டுஅம்பாறை மாவட்ட முக்கியஸ்தரான கருணா அம்மான் கடந்த வாரம் "ஆசியன் ட்ரிபியூன்” என்ற இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம்
lanõ6 jüBum)
புலிகளின் பிடியிலிருந்த பெண்கள் நால்வர் தப்பி வந்து பொத்துவில் பொலிஸ்
திகதி, பிரபா அணிப் புலிகள் நடத்திய
தாக்குதல் பற்றிக் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சொன்னார்.
மட்டக்களப்புக்கு வடக்கே 78 கிலோ மீற்றர்கள் அப்பாலுள்ள வெருகல் ஆற்றைக் கடந்து தாக்குதல் நடத்தப் பெருந் தொகையான ஆயுததாரிகளை எப்படிப் பிரபாகரனால் வன்னியிலிருந்து அனுப்பி வைக்க முடிந்தது என்று ஆசியன் ட்ரிபியூன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நோர்வே அரசாங்கத்தின் உதவி, ஒத்தாசையுடனேயே பிரபாகரன் பெருந் தொகையான ஆயுததாரிகளை சக்தி மிக்க ஆயுதங்களோடு வன்னியிலிருந்து எம்மைத் தாக்குவதற்கென அனுப்பிவைத்தார். இது எப்படி நடைபெற்றது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. அரசாங்கத்தின் உதவி, ஒத்தாசையின்றி பிரபாகரனால் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. இலங்கைக் கடற்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் வன்னியிலிருந்து கடல் வழியாக ஆயுததாரிகளை அனுப்பி வைத்திருக்க
முடியாது. இந்த ஆயுததாரிகளின் நடமாட்டத்தைக் கண்டும் காணாத மாதிரி
நிலையத்தில் சரணடைந்துள்ளனர். தாங்கள் விட்டுவிடுமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் 1998ஆம் ஆண்டு ஜனகபுரப்பகுதியிலிருந்து ಅಣ್ಣೇ அறிவுறுத்தப்பட்டிருந்தது.
புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ற சமயம் காவலுக்கு இருந்தவர்களைத்
தாக்கிவிட்டு தாம் தப்பி வந்ததாகவும் இந் தப் பெண்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் 11ஆம் திகதி
* 6l」6頭
ருநது வாகரைககுக
என்று நான் சுட்டிக்க தங்கியிருந்த ஜெய சேர்ந்த 600 பேரை தாக்குவதற்கென அனுப்பியிருந்தார். இ LDLL356TUL, 9LDLIT சேர்ந்தவர்கள். ஜெய என்னால் சேர்த்துக்ெ சகோதரப் படுகொன ஜெயந்தன் படைய6 மூலம் மட்டக்க பகுதிகளைச் சேர்ந் கொல்வதே பிரபா வன்னியிலிருந்து வ படையணியைச் சே என்னோடிருந்த அ களையும் பாதுகாக் மோதலைத் தவிர்த்து கருணா அம்மான் (
நல்லை ஆலய தி.
நல்லூர் கந்தசா
உற்சவத்தை முன்
கடல்வழியாக ஆயுததாரிகளின் பயண்ம் முன்னேற்பாட்டு ஆே குளிப்பதற்காக இவர்களைக் கூட்டிச் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காகப் புலி இயக்கத்தின் சார்
பெருந் தொகைப் பணம் கைமாறியிருக் கலாமென்று நாம் சந்தேகிக்கிறோம். பிரபாகரனின் ஆயுத அணி பெருந் தொகையான ஆயுதங்களோடு இராணுவக்
கலந்துகொண்டார். ய
யார் கோயிலடியிலுள்
கத்தைச் சேர்ந்த இவ
வர்த்தக நிலையங்க
இடம்பெற்றது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் கட்டுபாடற்ற பகுதியிலிருந்து இராணுவக் தரிப்பிடங்கள் ஆகிய
குழுவுக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்
டுள்ளது. O
தமிழ்க் கட்சியொன்றைச் சேர்ந்த எம்.பியொருவர் கல்கிஸ்சைக் கடற்கரை யோரத்தில் வாகனம் ஒன்றினுள் இள நங்கையொருவருடன் அலங்கோல மான நிலையிலிருந்தபோது பொலிஸாரிடம் சிக்கினாரென்று சிங்களப் பத்திரிகை யொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பொலிஸ் சார்ஜண்ட் தலைமையிலான ரோந்துக் குழுவொன்று கல்கிஸ்ஸ ஹோட்டல் வீதியில் கடற்கரை அருகில் நிறுத்தப்பட்டிருந்த
சந்தேகத்திற்கிடமான ஒரு மோட்டார்
வண்டியைக் கண்டதாகவும், அதைப் பரிசோதிக்கும் நோக்கில் அருகில் சென்ற
Lل தமிழ்க் கட்சி எம்.பி.யொருவர் பற்
சிங்களப் பத்திரிகை செய்தி ட்லீஸ்வில்
அடலஸவல முருக
உற்சவம் இம்முறை நடைபெற்று வரு
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வதென்பது
யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முரணானது
போது உள்ளே ஓர் ஆணும் இளம் பெண்ணும்
அலங்கோலமாக இருந்ததாகவும்
கூறப்படுகிறது. மேற்படி இருவரையும் விசாரணை செய்தபோது ஆண், தமிழ் அரசியல் கட்சியொன்றின் எம்.பி. என்றும் பெண் பம்பலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த
வரென்றும் தெரியவந்தது.
பொறுப்பு தமக்கு 6 மென்று வலியுறுத்தில்
விேஸ்முருள்
சுவிஸ் சூரிச்
சனிக்கிழமை 21ஆம் நடைபெறவுள்ளது. மணிக்கு வில்லிசைப்
சின்னமணி வில்லி
பொலிஸார் தம்மை விசாரணை செய்தது வில்லுப்பாட்டு நி3 குறித்து அதிருப்தியைத் தெரிவித்த ஆர்வத்துடன்.கே
அரசியல்வாதி, பொலிஸாரைக் கண்டித்துப் பேசியதாகவும், பொலிஸாருக்கு நல்ல பாடம்
புகட்டுவதாகவும் கர்ச்சித்தாராம்.
தண்ணீர்ப்
கிளிநொச்சி சிறீ கன பந்தலி நடைபெற்று வரு
அதேவேளை, சுயவிருப்பத்தின் மீதே இந்துமதகுரு பீடாதி தான் அரசியல்வாதியுடன் வந்ததாகப்பெண் சாம்பசிவக்குருக்கள் கூறியுள்ளாரென்றும் அப் பத்திரிகை அருளுரையும் தில
குறிப்பிட்டுள்ளது.
ஆக. 22 - 28, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரோப்பிய யூனியன் அறிக்கையில் தெரிவித் அரசுக்கும் புலிகளுக்கு நிறுத்த ஒப்பந்தம் ன்னர், தொடர்ச்சியான கொலை முயற்சிகள், ந்துள்ளன. ஜூலையில் குதலும் கொழும்பில் ரின் கொலைகளும் ம் மிலேச்சத்தனமான Uங்கைக்கும் சர்வதேச ர்ச்சியை ஏற்படுத்தி தை மேசைக்கு மீண்டும்
நிரந்தர சமாதானத் மக்களின் விருப்பையும் pன்னிலைப்படுத்துமாறு க அரசாங்கத்தையும் வற்புறுத்துவதோடு,
}][49] ဖြူကြီး၍း၍
၃၅နှံ့ဖြူးချွံ
ரிப்படுத்திய தோழர் si poss 5 பீடத்தினர் தமது
ாட்டினேன். வன்னியில் ந்தன் படையணியைச் பிரபாகரன் எம்மைத்
ஆரம்பத்தில் வர்கள் அனைவருமே றை மாவட்டங்களைச் பந்தன் படையணியில் காள்ளப் பட்டவர்கள். லகளைப் புரிவதற்கு Eயை அனுப்பியதன் ாப்பு அம்பாறைப் ந்த போராளிகளைக் கரனின் திட்டமாம். ந்திருந்த ஜெயந்தன் ர்ந்த 600 பேரையும் ஆறாயிரம் போராளி க விரும்பியே நான் க்கொண்டேன் என்றும் குறிப்பிட்டார்.
* சுந்தன்
ற்சவத்தில் மி ஆலய வருடாந்த னிட்டு நடைபெற்ற
0ாசனைக் கூட்டத்தில்
பாக காந்தன் என்பவர் ாழ். கைலாசபிள்ளை ள புலிகளின் அலுவல ர், உற்சவ காலத்தில் ள் மற்றும் சைக்கிள் வற்றை நிர்வகிக்கும் வழங்கப்பட வேண்டு Tsi. O
- - - - - -
மாநிலத்திலுள்ள ன் ஆலய வருடாந்த யும் கோலாகலமாக கிறது. எதிர்வரும் திகதி தேர்த்திருவிழா தினமும் மாலை 6 புலவர் கலாபூசணம் சைக் குழுவினரின் 5ழ்ச்சியை மக்கள் ட்டு வருகின்றனர். காம்பிகை அம்பாள் ல் தாகசாந்தியும் கிறது. சர்வதேச பதி ஐயப்பதாஸ அவர்களின் ஆன்மீக
ாமும் இடம்பெற்று
O
TS - engui
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் புலிகளால் இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுக்களை மீண்டும் விரைவாக ஆரம்பிக்குமாறு புலிகளைக் கோருகிறோம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கிடையில் பாலநடராஜ ஐயரின் கொலை குறித்து பி.பி.சி. தமிழோசைக்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் புறுவ் ஹொக்டே அளித்த பேட்டியில், இக் கொலை குறித்துப் போதிய விசாரணை நடத்துவதற்குத் தம்மிடம் போதிய அணியினர் இல்லையென்றும் தமிழ் தெரிந்தவர்களும் போதியளவு இல்லாததால் விசாரணை நடத்தாமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்த முடியவில்லையென்றும் முதல் தடவையாக நிலைமையை ஒப்புக்கொண் டுள்ளார். இதேவேளை கொழும்பிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அரசியல் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பாவித் தமிழ்
இடைக்கால நிர்வாகத்தை நிறுவுவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடர அரசாங்கம் முன்வந்திருந்தது. இதற்கான வழிமுறைகளில் 75 சதவீதமானவவற்றை நாம் எட்டியிருந்தோம். ஏனைய 25 சதவீதத்தோடு இணங்கி வரப் புலிகள் விரும்பவில்லை. இந்த 25 சதவீதத்துக்கும் இணங்கி வர அவர்களைத் தூண்ட முடியுமென நாம் நம்புகிறோம். ஏனெனில் நாம் 75 சதவீதமான விடயங்களைக் கையாண்டுள்ளோம் என்று ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்கா குமாரதுங்க “யுனைற்றட் பிரஸ் இன்ரநசனல்" என்ற செய்தி நிறுவனத்துக்குக் கடந்த வாரம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இடைக்கால நிர்வாகத்தில் இடமளிக்கப் படுமென்று புலிகளுக்கு அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. இறுதித் தீர்வு பற்றி நாம் அமர்ந்து பேசவேண்டும் என்றும் 31:51:18:58:08
O இரத்தினபுரிக்கு உதவி (இரத்தினபுரி நிருபர்)
இரத்தினபுரி தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 50 ஆயிரம் ரூபா நிதியினை
ஒதுக்கீடு செய்துள்ளார். மேற்படி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆலய மண்டப நிர்மாண வேலைகளுக்கான காசோலை அண்மையில் கையளிக்கப் كالتلال
SSSS SLSSS SSS SSS S SSS SSS LLS 早
&3
அரசியல் படுகொலைகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை இந்த நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களும் மேற்கொள்ள வேண்டுமென்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரசாரச் செயலாளரும் முத்த உறுப்பினருமான பாலநடராஜ ஐயரின் படுகொலையைக் கண்டித்து மேற்படி கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஈரோஸ் பாலா என அழைக்கப்படும் தோழர் கந்தசாமி ஐயர் பாலநடராஜ ஐயர் அவர்கள் கடந்த 16ஆம் திகதி கொழும்பு பாமன்கடையில் அவரது இல்லத்தின் முன்பாக புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
1972ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் பேரவையில் ஆரம்பித்து இன்று வரை 32 வருடங்கள் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பணியில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட தேர்ச்சியும் ஞானமும் கொண்ட அரசியல் தலைவரான தோழர் பாலநடராஜ ஐயரைப் புலிகள் படுகொலை செய்ததன் மூலம், தமிழ் பேசும் மக்களுக்கான சிறந்த ஒரு அரசியல் வழிகாட்டியை அழித்தொழித்துள்ளார்கள் தொடர்ச்சியாகத் தனது தலைமைகளை இழந்து அரசியல் சூனியத்துக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது மற்றுமோர் பேரிழப்பாகும். கொல்லப்படுவதற்கு முதல் நாள் மனித உரிமைகள் அவதானிப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியபோது, "எமது கைகளும்
சமாதானச்
=========== :
Sri 52505
மக்களின் நலன்களுக்குப் பங்கம் ஏற்படாமல் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப் படுகொலை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இக் கொலைகளின் தன்மையையும் குறிவைக்கப்பட்டவர்களையும் பார்க்கையில், புலிகளே இச் சம்பவங்களில் சம்பந்தப் பட்டுள்ளனரென்பதைக் காட்டுகிறது. யுத்த நிறுத்தத்துக்கு மதிப்பளிக்காமலும் சூழலைக் கட்டியெழுப்பு வதற்கான உணர்வுகளுக்கு முரணாகவும் இச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று கவலை தெரிவித்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் உறுதியாகவும் நியாயமாகவும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வு பற்றிப் பேசத் தயாரில்லை. இடைக்காலத் தீர்வு பற்றி மட்டுமே பேசுவோம். நீங்கள் அது பற்றிப் ப்ேசிக் கையெழுத்திட்டு அதனை வுங்கள். இடைக்கால நிர்வாகம் நிறு டிந்த பின்னர் அது செயற்படும்போது ಕ್ಲಿ தீர்வு பற்றிப் பேசுவோம் என்று புலிகள் தெரிவித்தனர். எந்தவொரு அரசாங்கமாவது இதற்கு இணக்கம் தெரிவிக்குமானால் அது கேலிக்கூத்தாகிவிடும் என்று நாம் கூறினோம் என்றார் ஜனபாதிபதி O
LEURSS trial
மட்டக்களப்பு:கொழும்பு வீதி கிரான் பகுதியில் தலைளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கைகள், கண்கள் கட்டப்பட்டு கால்கள், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் இருவரது சடலங் கள் கண்டு பிடிக்கப்பட்டன.
கடந்த 13ஆம் திகதி கண்டெடுக்கப்பட்ட இந்தச் சடலங்கள் கிரான் பகுதியைச் சேர்ந்த யோகராஜா பிரசாந்த் (17வயது) செல்வரத்தினம் சுதர்ஷன் (வயது 18) என
அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே 14ஆம் திகதி வாழைச் சேனையில் சுட்டுக் கொல்லப்பட்ட இளை ஞனின் சடலம் வாழைச்சேனை தியாவெட்டு வான் பகுதியைச் சேர்ந்த சுநந்தன் குணராசா (வயது 23) என்பவருடையது என
.காணப்பட்டுள்ளது =====ا
கால்களும் மட்டும் தான் எமக்கு இப்போதுள்ள பாதுகாப்பு என அவர் வினயமாகக் கூறிக்கொண்டதுதான் அவர் சுட்டிக் காட்டிய இறுதிச் செய்தி. இச் செய்தியின் பாரதூரத் தன்மைக்கு அவரே ஓர் எடுத்துக்காட்டாக ஆக்கப்பட்டுவிட்டார்.
தோழர் பாலநடராஜ ஐயரின் படுகொலையை தமிழ் மக்கள் சார்பில் செயற்படும் சகல அரசியல் அமைப்புகளும் மற்றும் இந் நாட்டின் மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களும் கண்டிக்க முன்வர வேண்டும். அத்துடன் இத்தகைய சம்ப வங்கள் தொடராதிருப்பதை உறுதிப்படுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறோம். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயலற்ற தன்மையையும், யுத்த நிறுத்த
உடன்படிக்கை அர்த்தமற்றுள்ளதையும், இத்
தருணத்திலாவது அக்கறையுடன் எடுத்து நோக்கி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது பேச்சுவார்த்தையின் ஏற்பாட்டாளர்களான நோர்வேயின் பொறுப்பு என்பதையும் இத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். இதேவேளை அரசாங்கம் மாற்றுக் கருத்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்திரமான ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என்பதையும்
வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறு ஈ.பி.டி.பி.யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. O

Page 4
ட்டின் பாதுகாப்பு நிலைமை மிக மோசமான நிலையை எட்டியுள்ள தென்பது தெளிவாகத் தெரிகிறது. யுத்த நிறுத்த காலத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு பாரிய ஒட்டை
முரசம்
ஆயுத கலாசாரத்தால்
பலிகொள்ளப்பட்ட
சீரிய சிந்தனையாளர் - பாலா!
கண்டுவிட்டது. இப்போது நிகழ்ந்தேறும் சம்பவங்கள் எவற்றையும் கட்டுப்படுத்தும் நிலைமை அரசாங்கத்தின் :::::::::::::::::::: 3ë கைகளில் இல்லை. இதுவரை நடைபெற்ற எந்தவொரு அனபுளள உங்களுககு, சம்பவத்திற்கும் சூத்திரதாரிகள் யாரெனக் கண்டுபிடிக்க i ojcoата, а пр. அவர்களால் முடியவில்லை. அவர்களை நீதியின் முன் நாட்டில் கோலோச்சும் துப்பாக்கிகளின் நிறுத்தவும் முடியவில்லை. கண்டன அறிக்கை விடுவது இராச்சியம் பல அரிய மனிதர்களைப் கூட மிகவும் சிந்திக்க வேண்டிய விடயமாக ஆகியுள்ளது பலிகொண்டதைப் போலவே, தமிழ்ச் அவாகளுககு சமூகத்துக்கெனத் தனது சிறுபராயம் அரசாங்கத்தின் இந் நிலைமைக்குக் காரணம் W அவர்களுக்குள்ள யுத்த நிறுத்தம் முறிவடைந்துவிடக்;;;;;;;;;;;;;;;;;;یغمبر:::::::::::::::::::::8:4:::::::::::';'00'0' தொடக்கம் இன்று வரை அயராத
உழைத்துவந்த சமூக சிந்தனையாளரும்,
எழுத்தாளரும், தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ཟ ஒருவருமான கபாலநடராஜ ஐயரையும்
பலிகொண்டுள்ளது. அவர் தனது இளம் பராயத்தை 1972களிலேயே விடுதலைப்
போராட்டம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிராத காலத்திலேயே தனது இளமை, கல்வி, குடும்பம் ஆகியவற்றையெல்லாம்
துறந்து முழுமையாகத் தன்னைச் சமூகப்
::::::::::::::::::::::: கூடாதென்ற அச்சமே, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்கு ஆஸ்தவ இதுவரையான நடவடிக்கையில் இறங்கினால் அது இறுதியில் எங்கு அவரது போராட்ட வரலாற்றில் எந்த ஒரு ே சேரும் என்ற அச்சம் காரணமாக அவர்களால் தனிமனிதனுக்கும் தீங்கு நினைத்து அது குறித்து விசாரணை ஒன்றுக்கு அப்பால் செல்ல அறியாதவர். தனது கருத்துக்களை முடியவில்லை. தம்மால் தொடர முடியாதென்று உணர் எழுத்துக்கள் மூலமும் விவாதங்கள் கின்ற இவ் விடயங்களைப் பாரமெடுப்பதில் மூலமுமே முன்வைத்து வந்தவரேயல்லாமல் స్టోని என்பது பொலிஸாரின் எண்ணமாக வன்முறைகளை வரித்துக்கொண்டவரல்லர் இதேவேளை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின் வன்முறைகள் கோலோச்சிய கால்ங்களிலும் இத்தகைய விடயங்களின் பொறுப்பு யுத்த நிறுத்தக் நிராயுதபாணியாக சமூகத்தின் மத்தியில் கண்காணிப்புக் குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டுவிட்டதாக நின்று செயற்பட்டவர். அவர் நாடடின பாதுகாபபுப பிரிவு கருத ஆரம்பித்துவிட்டது. (4,16060ljut (3шташ கனக செயல் இதை ஒரு வகையில் தமது இக்கட்டான நிலையி காலலUபடடபோதும கூட, தனது செயல லிருந்து பொறுப்பை விலக்கிக்கொள்ளக் கிடைத்த நேர்மையை மட்டுமே தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. நியாயாதிக்கமிக்க துணையாக எண்ணி, ஆனால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ, சாதாரணமாக தமிழ் சமூகத்தவரின் சூழலில் தான் அமர்த்தப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்கான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் : : தெரியவில்லை. நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் மிகவும் இனிமையான சுபாவம் கொண்டவர் படுகொலைச் சம்பவங்கள் தலைநகர் உட்பட் அரச மூன்று சிறிய பெண்பிள்ளைகளுக்குத் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய அளவிலான தந்தையான அவர், தனது ஒரு ಇಂದ್ಲ: தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா
கவே உளளது. ::::ಜ್ಡ 0LSS0SS0SS0SS0SS0SS0SS0SSLLLSS0S S0SSLLL 2XXXXXXXXXX&s * சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதே இவர்களுக்குப் வீட்டின் முன்வைத்து துப்பாக்கிதாரிகளால் பெரும் சங்கடமான விடயமாக உள்ளது எதையாவது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தந்தையின் யுத்த நிறுத்த மீறலெனக் கூறினால் அது யுத்தத்துக்கு இழப்பை உணரக்கூடிய பருவத்தைக் கூட வழிவகுத்துவிடும் அல்லது ஆத்திரமுட்டிவிடும் என்று பிள் ை மட்டுமே அவர்கள் கவலைப்படுகிறார்கள். அத்துடன், தாத பளளையன கன 8 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட யுத்த மரணத்தைப் பார்த்து நின்றன. இத்தகைய நிறுத்த மீறல்கள் பற்றிய விடயங்களில் அவர்கள் ஒரு சமூகச் செயற்பாட்டாளருக்கு எமது பெரும்பாலானவற்றைத் தாமாகவே கைவிட்டவர்கள் போராட்டத்தால் வழங்கப்பட்ட பரிசு போல நடந்துகொள்கின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் இதுவாகத்தான் உள்ளது பாலா மீதான மீறல்கள் மாற்றத் தரப்பினர் மீதான மீறல்கள் 3A: தொடர்பாக அசிரத்தையாகவே இருக்கிறார்கள். ஆக, இன்னொருபுறத்தில் சிறந்த சிறுகதை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஒப்பந்தக்காரர்களான எழுத்தாளராக, இலக்கியவாதியாக, புலிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் தேர்ந்த பத்திரிகையாளருமாக விளங்கியவர். : யுத்த நிறுத்த கருதத் ங்கே நாம் எடுத்து நோக்க வேண்டிய தலைப்படுகிறார்கள. அததுடன. அவர்களஇவவாறான kSk uSukkSTukSSyyyy yy yyyy yy k
နို် Pr வேடிக்கையானதாக உள்ளது. யுத்த நிறுத்த மீறல் கருத்துக்களாலேயே தாம் சரியென பற்றி முறைப்பட்டால், முதலில் தமக்கு அதை எண்ணியவற்றைக் கூறிவந்த மனிதர்களை, யுத்தநிறுத்த மீறல்தானாவென்றே வரையறுக்க எதிர்க் கருத்துக் கொண்டவர்கள் தெரிவித்து அடுத்து ------------- eLeLe eeSeeeS S S SS SZLTTTLLL LkT00LLLLLL STLLLLS ச சமபவத ಇಂತಿತ್ತ್ :ಧ?·? முடியாமல் போன நிலைமை, இங்கு கள். அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தால் அதை தோன்றியுள்ள கருத்தியல் வங்குரோத்து மீண்டும் முறைப்பாடு செய்தவர்களிடம் "இதற்கு அவர் நிலைமையையன்றி வேறு எதைக் கள் பொறுப்பில்லையெனத் தெரிவித்துள்ளார்கள் என்று காட்டுகிறது? கருத்துக்கள் வாய்மூடி பதிலளித்துவிட்டு தமது கடமை முடிந்ததாக ஃபைலை
:8;: 事 மூடிவிடுகிறார்கள். ஆயுதங்கள பேசும் காலம் இதுவானால், 熊 ஆக, நாட்டின் பாதுகாப்பு என்பது யார் கையிலும் நாம் பின்னோக்கிப் இல்லாத விடயமாகிவிட்டது. பாதுகாப்புத் துறையினர் பயணித்துக்கொண்டிருக்கிறோமென்றல்லவா #? நிறுத்தக் ಸ್ನ್ಯವಾಗಿ: *
TLLLSLLSL LLLLS 0LLLLLTLLLLLTTyyu SLLLLLLDLLLLLLLS LS LTTTTT TMMkTMS aTT LTLTTTT TT0S S PC 66) : ಆಳ್ காணிப்புக் குழுவினரோ கை விரித்துவிட, பாதுகாப்பு
'ஆ ேெரி இப்போது அதெரவாதியுள்ளது N உணர்ந்து மதிக்கும் அநதக காலம வரும நாட்டின் பாதுகாப்பு என்று நோக்கும்போது அது வரை காத்திருப்போம்! இரண்டு வகைப்படும். ஒன்று நாட்டின் புறரீதியான un பாதுகாப்பு இது நாட்டின் படைபலம், கேந்திர முக்கிய
மீண்டும் மறுமடலில் என்பன குறித்த நிலைமையாகும் இது இப்போதுள்ள subgl கலககுமவரை யுத்த நிறுத்த சூழலில் நேரடியான அச்சுறுத்தலுக்கு என்றென்றும் உள்ளாக்கப்படவில்லை. அதனால் இது குறித்த
Gol. !
--A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரச்சினை தற்போது எழவில்லை. ஆயினும்,
இவற்றிலும் மறைமுக அச்சுறுத்தல்கள் சூழ்ந்து கொண்டுதான் உள்ளன. யுத்த நிறுத்தமாக இருந் தாலும் மறுதரப்பின் படைத் தயாரிப்புகளும், ஆயுத இறக்குமதிகளும், திருகோணமலை போன்ற கேந்திர
நிலையங்களைச் சூழ்ந்து அமைக்கப்பட்டு வரும்
முகாம்களும் மற்றும் தலைநகரில் அரசாங்க முக்கிய நிலையங்களுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அரசாங்கத்தின் புறப் பாதுகாப்புக்குக் கேள்விக்
குறிகளாக எழுந்து வருகின்றன. ஆனால், யுத்த
மொன்று வெடிக்கும் பட்சத்தில்தான் அரசால் அவற் றுக்கு நேரடியாக முகங் கொடுக்க நேரிடும். உடனடி யான பிரச்சினையாக இவையில்லை.
ஆனால், இரண்டாவது வகையான அகரீதியான
பாதுகாப்பு என்பதுதான் இப்போது பெரும் சர்ச்சைக்குரியதாக முன்னிற்கிறது. அதாவது நாட்டில்
தொடர்ச்சியாக நிகழ்ந்தேறி வரும் படுகொலைச் சம்பவங்களும் தலைநகர் உட்பட அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய அளவிலான ஊடுருவல்களும் உள்ளார்ந்த பாதுகாப்பு அச்சுறுத் தலாகியுள்ளது. இந்த அச்சுறுத்தல் அரசியல், ஜனநாயகம், பன்மைத்துவம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றுக்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ளது மட்டுமன்றி சட்டம், ஒழுங்குக்குச் சவாலாகவும் மாறியுள்ளது. இதேவேளை நாட்டின் மற்றொரு முக்கிய பாதுகாப்புத் துறையாகிய உளவுத்துறையைப் பெருமளவு சிதைத்துள்ளது. உளவுத்துறையின் 90 சதவீதமான தகவல் தரும் மூலங்கள் சிதைக்கப்பட்டு விட்டதாக அத் துறையின் தலைமைப்பீட அதிகாரிகள்
அண்மையில் பகிரங்கமாகவே குறை கூறியிருந்தனர்.
தமக்குத் தகவல் வழங்குவோரில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டுவிட்டானரென்றும் இன்னொரு பகுதியினர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டன ரென்றும் இன்னுமொரு பகுதியினர் அச்சம் பாதுகாப்பின்மை ஊழியம் போதாமை ஆகியவற்றால்
தகவல் தருவதை நிறுத்திவிட்டனரென்றும்
தெரிவித்திருந்தனர். இவ்வாறு பகிரங்கமாகவே தமது பலவீனத்தையும் இயலாமையையும் முறைப்படுகின்ற நிலைமை இந் நாட்டின் உளவுத் துறைக்கு ஏற்பட்டிருக்கின்றதெனில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை ஊகித்துக்கொள்ள முடிகிறது. இந்தப் பின்னடைவு, யுத்தமின்றியே யுத்த நிறுத்தச் சூழலின்போதே ஏற்பட்டிருக்கிறது என்பதுத்தான் எடுத்து நோக்க வேண்டிய ஒன்று.
இப்போதுள்ள யுத்த நிறுத்தச் சூழ்நிலையில் அரசாங்கம், யுத்த நிறுத்தத்துக்குப் பங்கம்
ஏற்படாமலும், மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தை
களுக்கு தடையேற்படாமலும் மோசமாகி வரும் பாதுகாப்பு நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும். தற்போது தலைநகரில் கூட பகிரங்க இடங்களிலே பட்டப் பகலிலும் படுகொலைகள் நிகழ்த்தக்கூடிய நிலைமையும், கொலையாளிகள் மிக இலகுவாகவே தப்பிச் செல்லக்கூடிய நிலைமையும் தோன்றியுள்ளது. கடந்த மாதத்திலிருந்து இவ்வாறான சம்பவங்கள்
မြှိုမြို့
அதிகரித்துள்ளன.
இந்த நிலையில்தான் ஐரோப்பிய யூனியனின் தூதுக் குழுவினர் தமிழ்ச்செல்வனுடன் நிகழ்த்திய சந்திப்பின்போது இத்தகைய அரசியல் கொலைகள் பற்றித் தமது கடுமையான நிலைப்பாட்டைத்
தெரிவித்திருந்தனர். இத்தகைய அரசியல் கொலைகள்
பேச்சுவார்த் தைக்குப் பாரிய தடையாக அமையுமென எச்சரித்திருந் தனர். இதேவேளை சிறுவர் படை
திரட்டல் குறித்தும் தமது அதிருப்தியை
TūILLEUGEOTi
வெளிப்படுத்தியிருந்தனர்.
சர்வதேச சமூகத்தின் அக்கறை இந்த அரசியல் கொலைகள் குறித்துத் திரும்பியுள்ளமை, நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது மற்றொரு எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை என்ற கருத்துப் பலமாக
உள்ளது. அவ்வாறான ஆதரவின் அவசியம் குறித்தே
உலகளாவிய பிரசாரங்களும் செய்யப்படுகின்றன. இதேவேளை இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்ய சர்வதேச மத்தியஸ்தவத்தையே தமிழ்த் தரப்பு கோரியிருந்தது. அதனடிப்படையிலே நோர்வே நாடு மத்தியஸ்தம் வகிக்க முன் வந்தது.
இந் நிலையில் சர்வதேச அபிப்பிராயத்தைப் பாதிக்கும் வகையிலமைந்த ஐரோப்பிய யூனியனின் அண்மைய கருத்துக்கள் பாரதூரமானவையாகும். நிகழ்ந்தேறும் சம்பவங்கள் இனந்தெரியாதவர்களால் நிகழ்த்தப்படுவதாகக் கூறிக் கொள்வது மட்டும் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்திவிடாது என்பதுவும், அவர்கள் இது குறித்து தமது சொந்த அனுமானங்களுடன் முடிவு செய்துகொள்ளக் கூடியவர்களாக உள்ளார்களென்பதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான சர்வதேச அக்கறை இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவுமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டிய ஒன்று மாறாக, இச் சம்பவங்கள் தொடருமாயின் அது சர்வதேச மட்டத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம்,
இருந்தபோதிலும், கிளிநொச்சியில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய அதேவேளை கொழும்பில் மற்றொரு அரசியல் படுகொலை நிகழ்த்தப்பட்டதென்பது மற்றொரு
அதிர்ச்சிச் செய்தியாகும். ஈரோஸ் பாலா அல்லது
சின்ன பாலா என்று அழைக்கப்படும் க.பாலநடராஜ ஐயரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர். இவர் 1972களில் மாணவர் பேரவை அமைப்பிலிருந்து ஈரோஸ் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராகச் செயற்பட்டு, பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். இல் சொற்ப ாலமும், இறுதியாக ஈ.பி.டி.பி.யின் பிரசாரச் சயலாளராகவும் செயற்பட்ட அரசியல்வாதி. 32 ருடங்களாக தொடர்ச்சியான அரசியல் வாழ்க்கையை நடத்தி ஈழ விடுதலைப் போராட்ட
வரலாற்றில் பல திருப்புமுனைகளையும் சந்தித்த
ஒருவர். அதேவேளை அவர் பல்வேறு பத்திரிகை
களிலும் பணியாற்றியவர். அத்துடன் சிறந்த சிறுகதை
எழுத்தாளர். இத்தகையோரின் அநுபவம், அறிவு, செயற்பாடு என்பனவெல்லாம் கேள்வியற்ற படுகொலைகளுக்குப் பலியாகும் நிலமையையிட்டு எமது சமூகம் சிந்திக்க வேண்டியுள்ளது. சமூகப் பங்களிப்பு எதையுமே செய்யாமல் சுகபோக வாழ்வை மட்டும் வாழ்ந்து கழிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கை உத்தரவாதம் கூட தமது வாழ்நாள்
முழுவதையும் தமிழ் மக்களின் மீட்சிக்காக
அர்ப்பணித்தவர்களுக்கு இல்லை என்ற நிலை மையை எண்ணிப் பார்ப்பது கவலையளிப்பதாக உள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ, நிலைமையைச் சீராக்கிப் பேச்சுவார்த்தை களை ஆரம்பித்து இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாகிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுத்தாக வேண்டும். மக்களின் இன்றைய ஏக்கம் அதுதான்.
e
ஆக. 22 - 28 2004
L Suil )

Page 5
சென்ற வாரத்
சென்றவாரம் இப் பகுதியில் இரண்டு தவறுகள் இடம்பெற்றுவிட்டன. இதனால் சிரமமடைந்து வாசகர்களுக்கு எமது வருத்தங்கள்.
முதல் தவறு. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைசெய்யப்பட்டது பூரீ பெரம்புதூரில் என்பதற்குப் பதிலாக கோயம்புத்தூர் என்று எழுதப்பட்டது. இரண்டாவது மட்டக்களப்பில் சுடப்பட்ட புளொட் உறுப்பினர் வாமதேவன் அல்ல, பரமதேவன் என்பவராவார். இதற்காக எமது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணைத்துக்கொண்டு பேரினவாதத்துக்கு எதிராகச் செயற்பட்டவர். பின்னர் இயக்க மோதல்கள் காரணமாக புளொட் இயக்கத்தைப் புலிகள் அழித்த காலகட்டத்தில் வீரக்தியடைந்து புலிகளுக்கு எதிராகச் செயற்பட முற்பட்டவர். இதைப் புரிந்துகொண்ட படையினர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க இவரைப் பயன்படுத்தினர். இதே போல ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரான ராசிக் 1983ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சிங்களப்
விடுதலைக்காகப் போ இணைந்துகொண்டு 6 இயக்க உறுப்பினர் 9
திசை மாறிச் செயற்ப
படைகளுக்கு எதிராக தாக்குதல்களை மறந் இவர்களை படைத் த இணைத்துக்கொண்டு பயன்படுத்தியது. இவ நின்று புலிகளை எதி கிடைக்காது என்பதை படையினரோடு இணை
துரோகிகள7க்கர்
தமிழர்கள் தாக்கி அழிக்கப்பட்டபோதுசொந்த நாட்டுக்குள்ளேயே சொந்த அரசாங்கத்தால் இன அழிப்பு செய்யப்பட்டபோது தனது உடன் பிறப்புக்களாகவும் உறவுகளாகவும் இணைத்தார். சர்வதேச நாடுகள் வெறும் கண்டனங்களைச் செய்துவிட்டு நமக்கென்ன என்று ஒதுங்கிக்கொண்டபோது எல்லா எதிர்ப்புக்களுக்கும் முகங்கொடுத்து துணிந்து இலங்கை வாழ் தமிழர்களுக்காகப் பாடுபட்ட, மதிப்பிற்குரிய ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது எந்த வகையில் நியாயமாகும். இது எப்படி சாதாரண துன்பியல் சம்பவமாகும்?. இந்தியப் படையினரை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களைப் பாதுகாத்து, வடக்கு - கிழக்கை இணைத்து, தமிழர்கள் தங்களை ஆளும் சக்தியாக வளர வேண்டும் என்பதற்காக உழைக்க விருப்பம் கொண்டிருந்தார். இதைப் புரிந்துகொண்ட அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசா புலிகளைத் தூண்டிவிட்டார். மோதல்கள் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார். இந்த இராஜதந்திரத்தைப் புரிந்துகொள்ளாமல் புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதல்களில் ஈடுபட்டனர். இதுவே
வரலாறு. -
இப் பகுதியில் புளொட் மோகன், ஈ.பி.ஆர்.எல்.எப். ராசிக், த.வி.புலிகள் கருணா அணியைச் சேர்ந்த சச்சு மாஸ்டர் என்போரதூ போராட்ட வரலாறுகளை விரிவாகப் பார்க்கவே விருப்பம் இருந்தது. இவர்களின் போராட்ட வரலாற்றில் சில கசப்பான பதிவுகளும் இல்லாமலில்லை. புளொட் மோகன் 1984 காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை
பேரினவாதத்துக்குக் கடுமையான எதிர்ப்பைக் காட்டியவர். பின்னர்
ஈ.பி.ஆர்.எல்.எப், இயக்கமும் அதன் உறுப்பினர்களும் புலிகளால் தேடி
அழிக்கப்பட்டபோது, ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் பலர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல, நாட்டிலேயே நின்று புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர். இவரையும் படையினர் பயன்படுத்தினர். இவ்விருவரின் போராட்ட வரலாறு மிகத் துல்லியமாக ஆராயப்பட வேண்டும். அதனாலேயே குறிப்புகளை மாத்திரம் இங்கு தருகிறேன்.
இவர்கள் தமிழ் இனத்தின்
தாக்குபவரின் மீதே
மக்கள் ஏன் போராட பக்கமும் கடல், சிறிய அரசே தாக்குகின்றபே வழியில்லாமல் எதிர்க்க இவர்களின் நிலையும்
தேடி அழித்தபோது
கடந்த 16.8.2004றில் வெள்ளவத்தையில் துப்பாக்கி rúgást sågs ryši; GFLEGMTStriji uradnji
தோழர்கள் கொல்லப் நாட்டைவிட்டு தப்பி ஓ இவர்களைப் போன்று பேரினவாதத்திடமே த சூழல் உருவானதுதா தங்களுக்கு எதிராகப் படைத் தரப்பினால் 9 முடிந்துள்ளபோது, ச தலைமை மோதல்கள செத்ததுதான் மற்றுெ இவ்வாறு பேரினவாதத்
பட்ட வெள்ளவத்தையி இடத்தில சாவகாசமாய்
நிண்டு கொலை செய்திட்டுப்
கொண்டு நிக்குது. யார் யாரெல்லாம்
பாணியில சம்பவங்கள்
瞄 G:
பலியாகிறதெண்டதுக்கு ஒரு கணக் கெ
பேரவை தொட்டு தமிழ் மக்களுக்கென்று
உழைச்சு வந்தவர் அரசியல்
புனித கங்கை பயணிக்கும் போல எங்க
போய்ச் சேரப்போறமோ!
ஒரு பக்கம் அரசியல் கொலைக
உச்சக் கொப்பில ஏறி நிக்குதெண்டால்
மற்றப் பக்கம் பாதாள உலகப் படு கொலைகள் கொடி கட்டிப் பறக்குது. பழிக்குப் பழியெண்டு சிக்காகோ
ஆக. 22 - 28, 2004
நிலமையை மாத்தப்போகினமா டெழுத்தாற்ர திட்டத்தை ஜேவிபி
1ற்கிறது ஒரு பக்கம், அதை வழங்க அரசியல் யாப்பு மாத்த வேண்டியி
வீட்டுக்
6) அரசிய ஆரம்பிச்சிருக்கிறார்
மலையகத் தலை6 மனதுகள முயற்சி
(è அகண்ட தமிழ் கூட் தேர்தல் வரவிட்டு யோட கூட்டுக் கட்
 
 
 
 
 
 
 

ராட்டத்துக்குள்
வர்கள் சார்ந்திருந்த ழிக்கப்பட்டதால் டவர்கள். இலங்கைப்
இவர்கள் செய்த து அல்லது சகித்து ரப்பு தம்முடன்
புலிகளுக்கு எதிராகப் ர்களும் தனித்து 1க்கும் சக்தி தமக்கு ப் புரிந்துகொண்டு ந்துகொண்டனர்.
ஒரு யைக் கூட முன்று கமும் அடைத்த க்குள் வீட்டுத் னால் தப்ப ாமல் கடைசியில் ாய்ந்துவிடும். தமிழ் முற்பட்டனர்?'நாலு நிலப்பரப்பில் சொந்த ாது வேறு த் தலைப்பட்டனர். அதுதான். தேடித் ம்- பல சகோதரத்
பட்டபோதும்- பலர் டியபோதும் மாறுபட்ட ஞ்சம் பெற வேண்டிய ன் துரதிர்ஷ்டம்,
போரிட்டவர்களை ரவணைத்துப் போக கோதர இயக்கங்கள்
தமிழரின் அனைத்துச் சக்திகளும்
ஓரணியாக நின்று விடுதலைப் போரை நடத்தியிருந்தால் எப்போதோ தமிழரின் இருள் நீங்கியிருக்கும். ஈ.பி.ஆர்.எல்.எப். அழிக்கப்பட்டபோது இந்தியாவுக்குச் சென்று, பின்னர் இலங்கைக்கு வந்து புலிகளுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்போது தலைமையின் நினைவஞ்சலிகளைக் கூட நினைவு கூர முடியாமலும், நம்பி வந்த உறுப்பினர்களை நடுத் தெருவில் விட்டும் பதவிகளுக்காகக் கூட்டுச் சேர்ந்துள்ள தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன்
தியாகியாகிவிட்டார். அவர் பிடித்துப் பயிற்சி கொடுத்த உறுப்பினர்கள்,
ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களும் துரோகிகளாக்கப்பட்டுள்ளார்கள். இது போல, புளொட் இயக்கம் சின்னா பின்னாமாகி உறுப்பினர்கள் தவித்தபோது மோகன் கிளர்ந்தெழுந்தார். துரோகியானார். எஞ்சிய உண்மையான உறுப்பினர்கள் சிலர் பல வகையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டு வாழ்கிறார்கள். ஒரு போராளி எப்படித் துரோகியாக்கப்பட்டான்? என்பதைத்தான் ஆராய்ந்தோமே தவிர, இவர்களின் செயற்பாடுகள் நியாயமானவை என்றோ, அவை தவிர்க்க முடியாதவை என்றோ கருத முடியாது. எமது போராட்ட வடிவத்தில் பாரிய குறைபாடுகள் இருந்ததே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
அடுத்ததாக சச்சு மாஸ்டர் இவர் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பெப்ரவரி 22, 2002ஆம் ஆண்டு புலிகளுக்கும் ரணில் அரசுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பு வரை இலங்கை அரசுக்கெதிராகப் பல போராட்டங்களை நடத்தியவரும் ஈடுபட்டவருமாவார்.
பின்னர் அரசு-புலிகள் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் இயல்பு வாழ்வை நேசித்தவர். கருணாவின் தலைமையுடனான பிளவில் நியாயமிருப்பதாக நினைத்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தி, ஜனநாயக வழி முறைகள் பற்றிச் சிந்தித்தார். நடைமுறை ரீதியாகச் செயற்பட்ட சரியான திட்டமிடல் இல்லாததால் இன்று எதிர்பாராத விதமாகக் கொல்லப்பட்டுவிட்டார், அதுவும் துரோகியாகச் சித்திரிக்கப்பட்டு. இவை எல்லாவற்றையும் மிஞ்சிய மற்றுமொரு சம்பவம் ஈ.பி.டி.பி.யின் ஒளடகப் பிரசாரச் செயலாளராக இருந்து 16.08.2004இல் சுட்டுக் கொல்லப்பட்ட பாலா என அழைக்கப்படும் பாலநடராஜ
ஐயர். தமிழினத்தின் விடுதலைப்
போராட்டத்தில் 1972இல் மாணவர் பேரவையின் உறுப்பினராக இணைந்து, பின்னர் ஈரோஸ் இயக்கத்தில் அயராத
yaffiği: அர்பணித்துச் சேர்ப். அவர், தேர்ச்சியும் ஞானமும் கொண்ட அரசியல்
ால் அடிபட்டுச் உழைப்பால் அநுபவத்தையும் அரசியல் மாரு துரதிர்ஷ்டம், திட்டமிடல்களையும் கற்றுக்கொண்டு, துக்கு எதிரான
எங்கட சந்திரமான
ர். இவர் சாத்திய க்கிறாரா இல்லை ாறதுக்கானதுகளை
ரா எண்டு தெ
Iம் இப்பிடித்தான்
பண்டு துடங்கின
தலைவர் சொல்லித்தான் தாங்கள்
ரெண்டெழுத்தாரைச் சந்திக்க வேண்டிய
அவசிய மில்லை எண் எதுக்கும் முயலுங்கோ திருவினை யாக்கட்டும்
க்கினம்
தலைவராகத் திகழ்ந்தர்.
தலைமைப் பாங்கோடு வாழ்ந்தவர். ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார் பெரிய பாலா என்றும் இவர் சின்ன பாலா என்று இனங்காணுமளவுக்குத் தன்னை ஆளுமையுள்ளவராக வளர்த்தவர். தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பணியில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட அவர், தேர்ச்சியும் ஞானமும் கொண்ட அரசியல் தலைவராகத் திகழ்ந்தார்.
புலிகளால் ஈரோஸ் இயக்கம் உள்வாங்கப்பட்டபோது பாலகுமாரும் புலிகளோடு இணைந்ததால் இவரும் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டார். அக் காலப் பகுதியில் "ஈழநாதம்” எனும் புலிகளின் பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றிய இவர், யாழ்ப்பாணப் பிரதேசம்
இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த
பின்னர் கொழும்புக்கு வந்தவர். பின்னர்
ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து செயற்பட்டார்.
ജ് ബ
இப்போது துரோகியாகச் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். இந்தத் துரோகி எனப்படும் சொற்பதம் எப்படி உருவானது? இன அழிப்பைச் செய்கிறவர்கள் தியாகிகளாகவும் இலக்காகிப் போனவர்கள் துரோகியாகவும் பரிணாமம் பெற்றதுதான் காலக் கொடுமை,
இவையெல்லாவற்றையும் பார்த்து அநுபவித்துக்கொண்டிருக்கும் தமிழினம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மெளனம் சாதிக்கப்போகிறது. சமுக அக்கறையுள்ளபடியாலும், தமிழ் மக்களின் விருப்பு, வெறுப்புக்களை நம்புகின்றபடியாலும் இக் கொலைகளுக்கான நியாயத்தையும் உங்களிடமே கேட்டு நிற்க வேண்டியுள்ளது
ண்டு போய்க் கிடக்குது கிெதியில் 6 ႏွစ္ထိ மெண்டிருக்கின
விநியோகிக்கப்படயில்லயெண்டு சொல்லி எதிர்ப்புத் தெரிவிக்க முயற்சிக்கினமாம். அரசாங்கம் மலையகத் தமிழருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்
ஏற்பாடு செய்யிறதாச் சொல்லியிருக்கு

Page 6
GUILLJij
எழுத்த
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி
சிறுகதை, கவிதை
1ளர்களுக்கு.
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத் தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும்
வாசகர்கள் ஒத்துழைப்பார்கள்
என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
ஆசிரியர்
வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
என்னிடம் கைரேகை பார்க்க வருபவர்கள் என்ன கூறுகிறார்கள்
அமைதியாகவும் ஆறுதலாகவும் பேசிக் கைரேகை பார்க்க வருபவர்களின் பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு, நாங்கள் எதை இ கைரேகையின் முலம் எதிர்பார்க்கின்றோமோ அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்து, எமக்கு இருக்கும், வரப்போகும் பிரச்சினைகளையும் எமக்கு எதிர்காலத்தில் அமையவிருக்கும் வாழ்க்கையினையும் கூறுவதோடு, அதற்கான வழிமுறைகளை கூறுவது மனதிற்கு ஆறுதலாகவும், திருப்தியாகவும் இருப்பதோடு, வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கையும் பிறக்கின்றது. நான் கூறும் இராசி பலனை ரூபவாஹினி 'ஐ' அலை வரிசையில் ஞாயிறு காலை 8.30 மணிக்கும் மித்திரன் பத்திரிகையிலும் கேட்டு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மன வள ஜோதி ஆலோசகர் K. asmas mas rei (TM. A.) J.P. 28. மேபில் ரோட், கொழும்பு-13 gnasır. GL. sezo: 0777 388860, 23424.68
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 13 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3000 ரூ.1500 | ரூ.750 அமெரிக்கா, கனடா ரூ. 3650 ரூ.1800 | ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2600 ரூ.1300 | ரூ.650 உள்ளூர் ரூ. 850 ரூ.450 | ரூ.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெற விரும்புவோர் D.D. Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமை uu IT GMT ir gộ60T (typ JT 3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
FF-QLDuîl6ù: (E-mail):— murasu(a)sltnet.lk
எழுத்தாளர்களின் கவனத்திற்கு
மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ / கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை எம் மோடு
பகிர்ந்துகொள்ளுங்கள்.
N
1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பி.க.
: உண்மைச் செய்திகளை நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. வடக்குக் கிழக்குச் செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் தொடர்பிலும் முரசு கூடிய கவனம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
நம்மால் முடிந்த சேவையை நம் சமூகத்திற்குச் செய்வோம். நமக்கு என்ன கிடைத்தது என்பதை விடவும் நாம் என்ன கிடைக்கச் செய்தோம் என்ற கேள்வியை நம்மை நோக்கி நாமே (វិស្ណុ ព្រោ; *প্ত K
நன்றி ,
XX
வருடம் ஆ6
நிகழும் தாரண | 17.03.2004 செவ்வாய்க்கிழமை ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆ அம்மனின் ஆலயத் திருக்கத தொடர்ந்து ஒன்பது நாட்கள் ஆ | நடைபெற்று, சக்தி விழா மிகவும் தொடர்ந்து முன்றாம் ந
22.08.2004 ஞாயிற்றுக்கிழ ஆலயத்திலிருந்து வாழைக்கா ஏழாம் நாள் 23.08.2004 திங்க அம்மன் முத்துச் சப்பரத்தில் வீத 24.09.2004 செவ்வாய்க்கிழை விநாயகப் பானை எழுந்தருளப் அதனை தொடர்ந்து புனித கா | என்பனவும் நடைபெறும். இறு | 25.03.2004 காலை தீமிதிப்பு6ை
நிறைவு பெறும்.
ழரீ வ
கடத்தப்படுவதனால் பலரின் கைகளில் தாராளமாக ஆயுதம் புழங்குகின்றது. மற்றும் ஆயுதப் படைகளில் இருந்தும் இராணுவத்தில் இருந்தும் தப்பியோடும் சிப்பாய்களும்
கள் தேவைகளைப் பூர்த்தி
படுகொலைகளுக்காகவும்
甄 படுகொலைகளுக்காகவும் சட்டவிரோதமான அடிதடிக் குழுக்களைத் தோற்றுவித்து 9ណ្ណោះ ប្រឈៃ ម្តី தேவைகளைச் சாதித்துக்கொள்கிறார்கள். இதனால் வெட்டுக் குத்துக்கள் சாதாரணமாகிவிடுவதுடன் இதில் அரசியல் செல்வாக்குச்
編
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSSSSSSSSSSSSSSSS
க கண் . If
எம்மால் வெற்றி பெறுவது என்பதாலேயே வாங்கும் பணத்திற்கு திட்டவட்டமாக ரசீது வழங்குகிறோம் |மலையாள மனோவசிய மதுரைவிரன் சக்கரம் இக் சக்கரத்தால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் நட்ட நிலை மாறி மீண்டும் இலாபம் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை கிடைக்கும். பெற்றோர்கள், பிள்ளைகளின் உறவு வலுவடையும். கடன் தொல்லைகள் அகலும், செல்வம் சேரும்.
மலையாள மனோவசிய வாழைதேவி
சக்கரம் இது திருமணம் ஆகாதவர்களுக்கு கைகண்ட
பலனைக் கொடுத்து வருகிறது.
மலையாள மனோவசியம் ருத்திர ஜண்டி
சக்கரம் இது எதிரிகள் இன்றி வாழ ஒவ்வொருவருக்கும் அவசியமே.
பணித் திங்கள் இரண்டாம்நாள் இரவு அன்னமலை அருள்மிகு
oயத்தின் வருடாந்த சக்தி விழா வு திறந்ததுடன் ஆரம்பமாகி, || மலையாள மனோவசிய சக்தி மைந்தன்
மூல சக்கரம் பிரிந்த கணவன் ஒன்று சேரவும். காதலன், காதலி ஐக்கியப்படவும், மேலும் இச் சக்கரத்தால் எதிரிகளால் உங்களுக்கு தீய வேலைகள் செய்ய முடியாமலும் காவல் நிற்கும்.
நேரடித் தொடர்புகளுக்கு:-
Prof. Dr. PKSamy (JDCANDJB)
No. 162, Kotahena Street, Mayfield Road, Colombo-13
Sri-Lanka CLI-No-0094(11)2342463,42470615,3431137,2344832.
2449110, Hotline-CLINo-0094-(11)-4613133,4613124,4613127, Fax-0094112344831
Email-drpksamy(0sltmet.lk
EjGJGJGSuJTsisë : Tel Cli No ; 052-2222508, 2235097, 223093
|வெளிநாட்டவர்களுக்கு எம்மிடம் பிரத்தியேக விசேட சேவை
பிரிவுண்டு (இங்கு தீய வேலைகளுக்கு இடமில்ை
భ இரகசியங்கள் பாதுகாக்கப்படும்) ܀ ܀
லயத்தின் கிரியாகாலநிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்படும். ாள் 19.06.2004 ஆறாம்நாள் zolD LDITofë astilfoi 60 GTu Ti ய் எழுந்தருளப்பண்ணுதலும், ட்கிழமை விசேட சக்தி பூசையும் உலா வருதலும் எட்டாம்நாள் ம நோர்ப்பு நெல் குற்றுதல் பண்ணுதல், நோர்ப்பு கட்டுதல் ங்கை தீர்த்தமாடச் செல்லுதல் தி நாளான ஒன்பதாம் நாள் பவத்துடன் சக்தி விழா இனிதே
لـ
டபத்திரகாளி அம்பாள் ஆலயம் நிருவாக சபை, அன்னாமலை,கல்முனை |\ட
r இருப்புக்கான தேவைகளில் அந்தச் சட்டம் நீக்கப்பட்ட :9Jf3|JU2D či iné: či :sie Gd5(fb வருகின்றார்கள். விமோசனம் கிடைக்கவில்லை. -- 33: மேற்குறிப்பிட்ட இது விடயமாக ஆளும் தரப்பு
செலுத்தவதினாலும் வன்முறைக் கலாசாரம், சட்டச் சிக்கல் என கூறி வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூகச் சீர்கேடுகள் நழுவல் போக்கைக் தப்பித்துவிடுகின்றார்கள் விடயமாகச் சட்ட கடைப்பிடித்து வருகின்றது அவர்கள் மீண்டும் நடவடிக்கைகள் எடுப்பதற்கான இதே சட்டம் 3. வன்செயல்களில் துணிகரமாக சட்ட அமைப்பு வலுவாக வன்முறைகளிலும் சமூகச் F6 உள்ளதா? என்பதற்கு ளிலும் 滚
பால், சாதாரண மூலம் ச சட்டங்களுக்கு உட்பட்டே தண்டனையாக பிணையையும், கேடுகள் அதிகம் இடம்பெறத் நடவடிக்கைகள் சில ஆண்டு சிறைத் தூண்டுகின்றது கொலைகள் எடுக்கப்படுகின்றன. இதனால் தண்டனையையும் கொள்ளைகள், இவர்கள் வெகு விரைவில் வழங்குகின்றது அதற்கு ஒரு ஆள்கடத்தல்கள் கற்பழிப்பு விடுதலையாகிவிடுவதுடன் டி மேலே போய் விசேட பாலியல் சேட்டைகள் மீண்டும் அச் செயல்களில் தினங்கள் என்ற பேரில் பொது விபசாரம், சட்டவிரோதமான ஈடுபடுவதற்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை மது போதை உற்பத்திகள் தயங்குவதில்லை செய்து விடுகின்றன. இதற்குச் போதைவஸ்து விற்பனைகள் உள்நாட்டில் சட்டச் சிக்கல் ஏட்படுவதில்லை.
(கஞ்சா உட்பட) தினமும் நடைபெற்றுவரும் போரைப் எனவே, குற்றச் பெருகிவருகின்றன. சர்வ பயன்படுத்தி பயங்கரவாதத் செயல்களில் ஈடுபடுபவர்கள் சாதாணமாகிவிட்டன. இதனால் தடைச் சட்டம், அவசரகாலச் மீண்டும் அச் செயல்களில்
: $8;48ز.j5 சட்டம் போன்றவற்றின் மூலம் ஈடுபட அஞ்சி ஒதுங்கி போகும் நிலைக்குத் தமிழ் அப்பாவிப் பொது திருந்துவதற்கும் புதிதாகக் தள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மக்களை சந்தேகத்தின் பேரில் ற்றச் செயல்களில் யுத்தத்தின் கொடுரத் தாக்கமும் கைதுசெய்து பல ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கும்
சமூகச் சீர்கேடுகள் சித்திரவதைகளுக்கு கடுமையான சட்ட
DELDD அதிகரித்து வருவதும் உட்படுத்துவதுடன் அவர்கள் நடவடிக்கைகளை ஒட்டுமொத்த அழிவின் வெளியில் வர முடியாத நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைக்குக் கொண்டு அளவுக்கு வலுவான சட்ட மக்களையும் சமூகத்தையும் செல்கின்றது எனலாம். அமைப்பையும் சீரழிவில் இருந்து காப்பாற்ற
இதற்குத் தீர்வு காணும் நடைமுறைப்படுத்தத் முடியும் வகையில் ஏதுவான சட்ட தயங்குவதில்லை. இதனால் 'மக்களைக் நடவடிக்கைகளை பல ஆயிரம் தமிழ் காப்பாற்றுவதன் மூலம் அமுலாக்குவதில் அக்கறை இளைஞர்கள் விசாரணைகள் சமூகம் வளம் பெறும் காட்ட வேண்டிய அரசாங்கமும் இன்றி இன்றும் சிறைகளில் நாடு செழிப்படையும் மக்கள் பிரதிநிதிகளும் வாடுகின்றார்கள் அவர்களை S833 ধ্ৰুঞ্জ அசமந்தப் போக்கையே காட்டி எந்தச் சட்டம் கைதுசெய்து இப்படிக்கு
வருகின்றனர். தங்கள் அரசியல் கொடுமைப்படுத்தியதோ எஸ்தயா, திருமலை
Non si
IJr. ஆக. 22 - 28, 2004

Page 7
2.03.2004 திகதிய ஆங்கில தினசரி ஒன்றில் பிரசுரமான
அரசியல் ஆய்வுக் கட்டுரையின்
தமிழாக்கம்
திருமதி சந்திரிகாநிதியுதவிகளைப் பெற்று 1994 தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத் தியதாகவும் கூறப்படுகிறது. பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் நெருக்கடிகளைச் சந்தித்த இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கத்தைய சார்புடைய மிதவாத போக் குடைய தலைவர் ஒருவரைத் தேடிக்கொண்டி ருந்தன. இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் மதி குமாரதுங்கவைப் புகழ்ந்தபடி மிதவாத மேற்கத்தைய சார்பு அணுகுமுறையை ஏறத்தாழ ஒவ்வொருவர் மீதும் திணித்துள்ளன. இதனால், இனப் பிரச்சினை என்று எல்லோரும் இப்போது உச்சரிக்கின்றனர். கவர்ச்சிகரமான பெயர்களைத் தாங்கி நிற்கும் இதே அரச
விடுவதற்கு அனுமதி இந்த யுத்தத்தோடும் களோடும் எந்தவிதத் சிங்களக் கிராமவாசி வரையில் படுக்கையி செய்யப்பட்டனர். இ தமிழர்கள் புலிகளின் தெரிவிக்காமைக்காக இந்த வேளையிலும் பேரவையின் பணிப் உள்ளக சுயாட்சியை விடும் சட்டத்தை ெ சமாதானத்தை ர வழியில்லை எனவும்
1994 நெருக்கடி மிக்கதொரு
ஆண்டாக இருந்தது. அல்லது வடக்குகிழக்கு பிரச்சினையில் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாக இருந்தது. இந்த வருடத்தில்தான் வடக்கு-கிழக்குப் பிரச்சினை தொடர்பாக செய்தி ஊடகங்களின் பார்வையில் ஒட்டுமொத்தமான ஒரு மாற்றம் தென்பட்டது. வடக்குகிழக்குப் பிரச்சினையை முற்றிலும் வித்தியாசமானதொரு கோணத்தில் அணுக முற்பட்டன. இந்தப் புதிய சிந்தனையானது
தேசிய சிறுபான்மையினரின் குறிப்பாக சார்பற்ற நிறுவனங்கள் தமது செயற்பாடுகள் கூறுவா,
அரசுடன் கடந்த இருபது வருடங்களாக சாதாரணமானவையல்ல என்றே கூறுகின்றன. அவர்களது பி ஆயுதம் ஏந்திப் போரிட்டு வரும் புலிகளின் இத்தகைய நிறுவனங்களின் செல்வாக்கு தொண்ணுறு சதவீத உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் இலங்கைச் சமூகத்தில் இப்போது பெரும் அல்லது சிங்களத்தில்
தமிழில் மிகக் குறை
ஏற்றுக்கொள்வதுமாக இருந்தது. இது இப் -
தான் போர் என்பது உ
பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை
பிரச்சினைக்குப் புதியதொரு வடிவத்தை கொடுத்தது.
இந்தப் புதிய பார்வையை அறிமுக மாக்கிய பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம், இந்த நாட்டில் நிலவுவதாகக் கூறப்படும் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றைக் காண முற்பட்டது. இனப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு என்ற சொற்பதங்கள் அரசாங்க அச்சு ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங் களிலும் தினந்தோறும் வெளிவரலாயின. நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற திருமதி சந்திரிகா இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டபோது இந்தியாவில் விசாரணைகளை எதிர்நோக்
அப் பிரதேசத்திலேயே பிரசாரங்கள் அதிகமா என்பது பொதுவான ஆனால், பிரபாகரனின் வட பகுதியில் தன் கொண்டு தென்பகு வருவதாகவே இருக்கி
மறுப்பதற்கில்லை.
பிரசாரங்களை முன்னெடுப்பதன் மூலமாகவும், தாராளமாக நிதியைச் செலவிடுவதன் மூலமாகவும் கடந்த பத்தாண்டு காலத்தில் இலங்கையர் சமூகத்தின் சிந்தனைப் போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் செய்திப் பத்திரிகைகள்
குவதற்காக பிரபாகரன் நாடுகடத்தப்படுவாரா பலவற்றிலும் இத்தகைய அரச சார்பற்ற இந்தப் பிரசார என்ற கேள்வி ஒரு பத்திரிகையாளரால் நிறுவனங்களின் ஊடுருவல் இருப்பதாகத் தோற்றப்பாட்டை இ எழுப்பப்பட்டது. இதற்கு திருமதி சந்திரிகா தெரிகிறது. மத்தியில் ஏற்படுத்தியுடு பதிலளித்தபோது "இத்தகையதொரு அத்துடன் சில ஆங்கிலப் பத்திரிகைகள் வாழ்வில் பயன்படுத் கோரிக்கை இதுவரை இந்தியாவினால் இத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்களின் அர்த்தம் கூடத் தி முன்வைக்கப்படவில்லை. ஆனால், ஒரு தனி ஊதுகுழலாகவே மாறிப்போயிருக்கின்றன. உதாரணமாக இலங் மனிதரைச் சட்டத்தின் முன் நிறுத்துவதை விட இவை மேற்கொண்டுவரும் பிரசாரத்தின் களுக்கு எதிரான
கருப்பொருள் சமாதானம் அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படுதல் என்பதாகவே இருக்கிறது. இந்தப் பிரசார யில் மனோரீதியான சாதனங்களில் சமாதானம் எவ்வளவு கிறது. ஆக்கிரமிக்கும் அழகானது, இனிமையானது என்பது கொண்ட ஒரு அரசு வலியுறுத்தப்படுவதோடு, இலங்கையில் போர் மீது மேற்கொள்ளும் ! ஏற்படுத்திய அழிவுகள் அவலங்கள் பற்றிச் போர் எனக் குறிப்பி சித்தரிக்கப்பட்டிருக்கும், பிரசாரகர்கள், நா போர் கொடுமையானது என்பதையும் சதவீதமானவர்கள் சமாதானம், இனிமையானது என்பதையும் விரும்பவில்லையென சாதாரணமாக எவரும் நன்கறிவர். ஆனால், தெரியவருவதாக பிர உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் இத்தகைய அறிக்ை நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து நாங்கள் வரவேற்கப்படுவதுடன் விடுபட்டுக் கொள்ளும் வழி என்ன என்பதுதான் பவையாகவும் இருக்க எமது தெவையாகும். அதனால் போர் தெருவில் போய்க் கெ கொடுமையானது எனவும், சமாதானம் "நீங்கள் போரை வி
நடவடிக்கைக்கு "ே
கடந்த பத்து ஆண்டுகளாக யுத்தத்தினால்
சூட்டப்படுகிறது. இது
பாதிக்கப்பட்ட இலங்கையின் ஒரு பகுதியி அமைதியை நிலைநாட்டுவது முக்கியமானது என்பதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளு என நம்புகிறேன்” என்றார். அதாவது பிரபாகரனின் பங்கு இல்லாமல் இலங்கையி சமாதானம் சாத்தியமில்லை என்றே அவர் அர்த்தப்படுத்தினார்.
இந்தக் காலகட்டத்தில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்பதை திருமதி சந்திரிகா மிக உறுதியாக வெளிப்படுத்திவந்தார். அத்துடன், ! "இன்று ஒரு பிரபாகரனைக் கொன்று இப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டால், ! நாளை மேலும் பல பிரபாகரன்கள் தோன்று : வதைத் தடுக்க முடியாது” எனவும்
ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். ஆனால், நன்மையானது எனவும் பிரசாரப்படுத் கேள்வி எழுப்பின இதே கொள்கை சிங்களப் புரட்சிவாதியான வதற்காக அரச சார்பற்ற நிறுவனங்க பதற்றத்தோடு வேண்ட றோகண விஜயவீர விடயத்திலும், அதிகளவு முயற்சிப்பது அநாவசியமானது. பதில் அளிப்பார்.
அண்மையில் புலிகளிலிருந்து வெளியேற் ஆனால் இந்தப் பிரசாரத்தின் மூலமாக ஆனால், அ:ே
பவ்வியமாக, "பயங்க நடவடிக்கைகள் தெ எனக் கேட்டால் அெ என்றே பதிலளிப்பார் ஆகவே, ஆய்வுகளை விருப்பமான பதில்க வகையிலேயே கேள் தயார் செய்கின்றனர் 6
சமாதானத்தின் காவலர்கள் அல்லது சமாதானம் பற்றிப் பேசுபவர்கள் அதிகாரம் தமக்கு மட்டுமே உரியதாகக் காட்டி, சமாதானத்தின் ஏகபோக உரிமையை அவர்கள் தமக்கு உரியதாக்க முயற்சிக் கின்றனர். இந்தப் போக்கில் நீங்களும் இணைக்கப்பட்டுவிட்டால், பின்னர் நீங்களும் சமாதானத்தின் பெயரால் எதையும்
றப்பட்ட கருணா விடயத்திலும் பொருத்திப் ! பார்க்கப்படுவதில்லை.
சுனந்த தேசப்பிரிய, சுஜீவ திசாநாயக்க, ஜயம்பதி விக்கிரமரட்ண மற்றும் கார்லோ பொன்சேகா போன்றோர் ရွှံ့ရမ္ဘက္ကို#၏။းရဲ ့ ஊடகங்களில் தோன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விபரமாக விளக்கி அரசியல் தீர்வு காணப்படுவதன் அவசியத்தை
வலியுறுத்தினார்கள். விக்கிரமபாகு செய்யலாம். பயங்கரவாதத்தைப் புகழ்ந்தபடி வேண்டும். கருணாரத்னா மற்றும் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதைக் கூட மறுபுறத்தில் 52 போன்றோர் அரசாங்க செலவில் எவரும் சந்தேகப்பட மாட்டார்கள். சிலவேளை நடப்பதை விரும்பவில்
பிரபாகரனைக் குற்றங்களிலிருந்து விடுவிக்கு பிரசாரங்களை மேற்கொண்டனர். பேச்சுக்கள் முறிந்து போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னரு கூட அரசியல் தீர்வு அவசியம் என்பை வலியுறுத்த திருமதி குமாரதுங்க ஒருபோது தயங்கியதில்லை. அத்துடன் "சமாதானத் துக்கான போர் அல்லது பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்காகவே போர் என்றே அவர் கூறிவந்தார்.
மேற்கத்தைய சார்பிலான மிதவாத அணுகுமுறையையே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போக்கில் கடைப்பிடிப்பவர் செய்வதோடு, தமிழ்ப் பிரச்சினையை திருமதி சந்திரிகா என்பது தெரிந்ததே. சில நியாயப்படுத்தவும் செய்கின்றன. ஆனால், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக எந்தவொரு நியாயமான போராட்டமும் சந்தேகத்திற்குரிய சில இடங்களிலிருந்து நியாயமற்ற வகையில் எவரையும் கொன்று
48 வீதமானோர் போர் றனரா? போர் நடப் முட்டாள்தனத்தை இ விரும்பமாட்டார்கள் அழிவுகளுக்கு மட் சமாதானம எனபதற விரும்புபவர்கள் வெ புகலிடம் கோரும் எண் இருக்கலாம். ஆனால் போர் நடப்பதை விரு பிரசாரகர்கள் எதை எனின் இப் பிரச்சினை காணலாம் என்ப என்பதையே. ஆன சமாதானம் என்ற வார்
சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அப்படியும் ஒரு வழி இருப்பதாகவும் சிந்திக்கப்படலாம். இந்த வகையான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு மூலமாக புலிகளின் பல்வேறு தவறுகள் முடி மறைக்கப்படுகின்றன. ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகின்றன. புலிகளின் குற்றச் செயற்பாடுகளால் உள்வூர் மற்றும் சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்டு வருகின்ற போதும் கூட
இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் போராட்டத்தை ஆதரித்துப் பிரகடனம்
ஆக. 22 - 28, 2004 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படும் விதம், இணக்கத் தீர்வு காணுதல் மற்றும் பிரபாகரன் தனது அரசியல் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த வழிகாட்டியான அமிர்தலிங்கம் படைபலத்தை பயன்படுத்துவதை நாகரிகமற்ற தனது இயக்கத்தின்
போர் எனக் கருதிக் கண்டனம் செய்தல் ன்னைய தலைவரான உமா என்பவற்றுடன் இணைத்துக் குழப்பப்படுகிறது. 盟 2
"சமாதானத்தை விரும்புகின்ற எவரும் IU)ெ, தலது துெைதி யுத்தத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க தளபதியான மாத்தயா வேண்டும்" இது இங்கிலாந்தின் பிரதமர் ஆகியோர் உட்பட தனது வின்சன்ட் சேர்ச்சில் கூறிய ஒரு கூற்றாகும். சகாக்கள் பலரை ஆயுத உலகின் சமாதானம் மிகவும் நெருக்கடிக்கு பலத்தின் மூலமும் உள்ளாகியிருந்த ஒரு காலப்பகுதியில், அடக்குமுறை மூலமும் ஹிட்லரைத் தோற்கடித்து சமாதானத்தை Titiation நிலைநாட்டிய பெருமைக்கு உரியவர் அவர். அகற்றி DibboIST OUg ஆக்கிரமிப்பாளர்களும் சந்தர்ப்பவாதிகளும் 96))I6)LDLLI bL6)I356)dbdb6)T மலிந்துள்ள இன்றைய உலகில் குழப்பங் பதினைந்து ஆண்டுகளாக களையும் நிச்சயமற்ற தன்மைகளையும் இணைந்து செயற்பட்ட எதிர்கொள்வதற்காக ஒரு கூட்டுச் செயற்பாடு கருணாவுக்கு எதிராக தை விட அதிகமான அவசியம், அதன் மூலமாகவே அராஜகம் 56637, 55 GOGG தலைமைக்கு விசுவாசம் மற்றும் அமைதியற்ற சூழல் என்பவற்றைத் " R கொல்லப்பட்டுள்ளனர். தடுக்க முடியும். எமது இந்த விருப்பத்தைப் கொல்லும் முயற் Ndihil
தேசிய சமாதானப் பூர்த்தி செய்வதற்காக இரக்கமற்ற கொடுர 300 தமிழ் இளைஞர்கள் பாளரைக் கேட்டால், மான மனித நாகரீகத்துக்கே புறம்பான கொல்லப்பட்டுள்ளதுடன்,
புலிகளுக்கு வழங்கி வகையில் செயற்படுகின்ற ஒரு இயக்கத்துடனா கிழக்கிலிருந்து சுமார் 10000
ம், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்? குடும்பங்கள்
காது என்பது நிச்சயம்
அரசியல் விவகார திலும் தொடர்பில்லா கள் சுமார் 6,000 பே ல் வைத்தே படுகொை
லைநிறுத்த வேறு உலக அரங்கில் மிகக் கொடுரமாகச் அவர் உங்களுக்குக் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு ஒரு வெளியேறியுள்ளமையானது
சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத் பிரபாகரனுக்கு
ததைத் தவிர, புலிகளுடன் பேசியது மூலம் பேச்சுவார்த்தைகள் மீதுள்ள இலங்கை அரசாங்கம் மக்களுக்குப் பெற்றுக் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்ன? வெளிப்படுத்துவதாகாது.
இத்தகையதொரு சூழலில் சமாதான நடைமுறை என்பதன் விளைவு, புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைக்கு ஒப்புதல் வழங்கி எல்லைகளில் நீண்ட போர் நடைபெறுவதற்கு வழிவகுப்பதை அமைதியாக அனுமதிக்க முடியும் என்று எவரும் கருதலாமா? முடிவாக, பத்து ஆண்டு காலமாக இந்தப் பிரசாரகர்கள் மேற்கொண்டு வரும் சமாதானம் என்பதன் விளைவு பற்றி மதிப்பீடு செய்யலாம். 2 வருட காலமாக நீடித்து வரும் நெருக்கடி நிலையை இரு கட்டங்களாக வகுக்கலாம். பயங்கரவாதத்துக்கு எதிராக பயங்கரவாதிகளை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கைகள் பதினொரு வருடங்கள் 198394வரை நீடித்தது. அடுத்த பத்தாண்டுகளில் சமாதானத்துக்கான போர் அல்லது அரசியல் தீர்வு காண்பதற்கான போர் 1994-2004 வரை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒப்பிட்டுப் பார்த்தால் பிரசாரங்களுடன் கூடிய சமாதானத்துக்கான போர் நடைபெற்ற காலத்தில்தான் அதிகளவு இழப்புக்கள் நேரிட்டன. என்பதைக் கண்டுகொள்ளலாம். புலிகள் இப்போது சுமார் 15,000 பேரைக் கொண்ட பலம்பெற்ற அணியாகவுள்ளனர். 1994இல் இந்த எண்ணிக்கை சுமார் 3,000 வரை இருந்திருக்கும்.) இடைக்கால நிர்வாகம்
புலிகள் அதி உச்சகட்டப் பலனைப் பெற்றுக்கொண்டனர்.
மறுபுறத்தில் இணக்கத் தீர்வு ஒன்றைக் காண விரும்புபவர்களுடன்தான் பேச்சுவார்த் தைகளைத் தொடர முடியும்.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை ஒரு
சமாதானம் தொடர்பான வழிமுறையாகப் புலிகள் விரும்புகின்றனரா?
க இடம்பெறவேண்டும் பிரபாகரன் தனது அரசியல் வழிகாட்டி எதிர்பார்ப்பு ஆகும். யான அமிர்தலிங்கம், தனது இயக்கத்தின் நிலைப்பாடு என்பது முன்னைய தலைவரான உமா மகேஸ்வரன், னை நிலைநிறுத்திக் தனது துணைத் தளபதியான மாத்தயா நதிக்குள் ஊடுருவி ஆகியோர் உட்பட தனது சகாக்கள் பலரை றது. ஆயுத பலத்தின் மூலமும் அடக்குமுறை கர்கள் சமாதானத் மூலமும் அகற்றியிருக்கின்றார். அவரது லங்கைச் சமூகத்தின் அண்மைய நடவடிக்கைகள் பதினைந்து iளனர். எமது நாளாந்த ஆண்டுகளாக இணைந்து செயற்பட் S SS SS SS SSLSLSS SS - தப்படும் சொற்களின் கருணாவுக்கு எதிராக உள்ளன. கருணாவைக் தரப்படாவிட்டால் யுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரிபுபடுத்தப்படுகிறது. கொல்லும் முயற்சியில் சுமார் 300 தமிழ் அவர்கள் அச்சுறுத்துகின்றனர். கையில் பயங்கரவாதி இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1993இல் பிரேமதாசா பயங்கரவாதிகள்
ஆயுதக் களைவு கிழக்கிலிருந்து சுமார் 1000 குடும்பங்கள் ஒவ்வொருவரும் தமிழராக இருக்கும் போதும், வெளியேறியுள்ளமையானது பிரபாகரனுக்கு தமிழர்கள் எல்லோரும் பயங்கர வாதிகள் பேச்சுவார்த்தைகள் மீதுள்ள நம்பிக்கையை அல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். வெளிப்படுத்துவதாகாது. இலங்கை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தாமே எனறு எண்ணத்துடன்பேராசை அரசாங்கமானது திரும்பத் திரும்பப் மாற்றுத் புலிகள் உரிமை கோருகின்ற மையானது இந்த இன்னும் ஒரு நாட்டின் தரப்புக்களை வன்முறை மூலம் பலவீன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றமுள்ளதாகும் நாக்குதலே பொதுவாக படுத்தும் ஒரு தரப்புடன் தொடர்ந்து பேச்சு < தமிழர்களில் பலர் புலிகளுக்குப் பின்னால் அணி ப்படுவதாகும். ಥಿನ್ಹ। வார்த்தை நடத்த முடியாது. இது திரண்டுள்ள தையே காட்டுவதாகும். ட்டு மக்களில்"5) காட்டுமிராண்டிகளுக்குச் சோறும் கறியும் எப்படியிருந்தபோதும் புலிகளின் பலம் என்பதை
போர் நடப்பதை தமது ஆயவுகள மூலம நடனம் செய்கின்றனர். ககள ஆடமபரமாக 8 தவறாக வழிநடத்து ன்றன. உதாரணமாக ண்டிருக்கும் ஒருவரிடம் நம்புகிறீர்களா?” எனக்
S
பார்” எனப் பெயர் : உள்ளூர் மக்கள் மத்தி தாக்கத்தை ஏற்படுத்து
பரிமாறுவதற்கு ஒப்பானதாகவே இருக்கும். தற்போதைய நிலையில் இருந்து மட்டும்
இலங்கை அரசாங்கத்தை இராணுவ மதிப்பிட்டுவிட முடியாது
மற்றும் இராஜதந்திரரீதியில் வென்று விடுகின்ற ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது
நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் 6TLD,618.6TLD, 969) U தலைமையில் சமாதானப
&
எட்டியதும், அவர்கள் பழைய பாதைக்கே 8 திரும்பிவிடுவார்கள். அப்போது மூன்றாம் தரப்போ அனுசரணையாளர்களோ அவர்
&
談
滚
ல் அவர் மிகுந்த களுக்குத் தேவைப்படப்போவதில்லை. நாடு மக்களின் நலன்களைப் பேணுவதற்கான ம் என்றே நிச்சயமாகப் போர்ச் சூழலுக்குள் சிக்குண்டு இருக்கும்போது கட்சியொன்றின் தேவை எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் வீட்டில் அமைதியாக இருக்கக் அவர்களால் உணரப்பட்டது. இப்போது முஸ்லிம்
கூடும். காங்கிரஸ் இன ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட
இந்த உண்மையை மூடி மறைப்பதற் சக்தியாக அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை காகவே இப் பிரசாரகர்கள் பேச்சுவார்த்தை களில் ஈடுபடுகிறது. இப்போது சிங்கள மக்களும் களை சமாதான நடைமுறை எனப் 教 குறிப்பாக பெளத்த சிங்கள மககளும அரசில் பெயரிடுகின்றனர். பேச்சுவர்த்தைகளில் இருந்து அந்நியப்பட்டவர்களாக உணர்கின்றனர். ஈடுபடுவதென்பது சமாதானத்தை நிலைநாட்டு வதற்கான ஒரு வாய்ப்பாகவே இலங்கை மக்களுக்கு அவர்கள் காட்டுகின்றனர் ݂ ݂ ݂ - - - - சமாதான நடைமுறை என்பதன் மூலமாக, சிங்களவர்களின் பாதுகாப்பையும் அச்சுறுத்து புலிகள் தொடர்பாக நீடிக்கும் அச்சம் வதாக நம்புகின்றனர். - - - - - அகற்றப்படுவதாகக் கூறுகின்றனர். இது இது சிங்களக் கட்சிகளையும், சிங்களப் ல என்றால் மிகுதியான பசியோடு இருப்பவனுக்குச் சமையல் நடந்து பௌத்தர்களையும் ஜாதிகஹெல உறுமயவின் நடப்பதை விரும்புகின் கொண்டிருப்பதைக் காட்டி, சாப்பிடும் பின்னால் அணி திரள வைத்துள்ளது. பத்து தை நியாயப்படுத்தும் நடைமுறை ஆரம்பமாகிவிட்டதாகக் வருட சமாதானப் பிரசாரங்களுக்குப் பின்னால் த நாட்டில் எவருமே கூறுவதற்கு ஒப்பானதாகும். அதிலும் நஞ்சு இன்றுள்ள நிலைமை 194இல் இருந்ததை விடச்
நபரிடம் மிகுந்த வாதிகளுக்கு எதிரான டரப்பட வேண்டுமா? ர் நிச்சயமாக "ஆம்" என எதிர்பார்க்கலாம். நடத்துபவர்கள் தமக்கு ளைப் பெறக் கூடிய விக் கொத்துக்களைத் ன்பதை புரிந்துகொள்ள
雛
சதவீதமானோர் போர்
ஏனெனில் அது கலந்த உணவைத் தயாரித்தபடி, சாப்பிடும் சிக்கலானதாகியுள்ளது. விடயங்கள் இதே :மே வழிவகுக்கும். 鄒 நடைமுறை ஆரம்பமாகியுள்ளதாகக் கூறுவது போக்கில் போக அனுமதிக்கப்பட்டால்
சமாதானப் பிரசாரங்களின் போர்வையில். பிரிவினைக்கு ஆதரவு காட்டப்பட்டால் மத அடிப்படைவாதம் போன்றவை மேலும் தலைதூக்கும். தேசிய அபிலாஷைகளை விட ஏனைய நலன்கள் மேலோங்கும், சமாதானம் நிலைக்கும் என்ற எண்ணம் சுருங்கும். நாடு முழுமையும் சமாதானப் பிரசாரத்தின் பாதக விளைவுகளைச் சுமக்கும்.
மிக மோசமானதாகும். மேலும், என்ன
சமைக்கப்படுகிறது என்பது தெளிவாக்கப் ணம் கொண்டவர்களாக பட்டால் சாப்பிடுவதற்கு எவரும் தயக்கம் 52 சதவீதமானவர்கள் தெரிவிக்கப்போவதில்லை. ஏனெனில் சாப்பிடும் வில்லை எனக் கூறும் நடைமுறையின் விளைவு என்பது க் கருதுகின்றார்கள் சாப்பிடுவதுதான். இதேபோல சமாதான குப் போர் மூலம் தீர்வு நடைமுற்ைகளில் காணப்படும் இணக்கம் மத நம்பவில்லை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்க ல், போர் மற்றும் வேண்டும். ஏனெனில் இது சமாதானத்தின் தைகள் பயன்படுத்தப் பெயரால் மேற்கொள்ளப்படுகிறது.
&
ப் பதிலாக போரை நாடுகளில் அரசியல்
※
DI UTUHr.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
ாழ்க்கை சரிதம்
மயிலாப்பூர் மாடத் தெருவில் ஒரு மாடியில் கலியபெருமான் என்ற ஓர் எழுத்தாளர் படத் துறையில் தனக்கென்று ஓர் இடத்தை எப்படியும் பிடித்தே தீருவது என்று பிரும்மப் பிரயத்தனத்தோடு அதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்தக் கலியபெருமாள் என்னுடைய ஊர்க்காரர். அந்நாளைய திரை இசைக் குயிலாகவும், தேர்ந்த நடிகையாகவும் திகழ்ந்த திருமதி யூஆர்ஜிவரத்தினம் அவர்களின் உறவினர்.
நல்ல எழுத்தாளராகிய கலியபெருமாள், கவிஞர் திருஎஸ்.டி.சுந்தரம் அவர்களோடு "சாரங்கதாரா'
'மனிதனும் மிருகமும்’ "கள்வனின் காதலி முதலிய படங்களில் O உதவியாளராகப் பணிபுரிந்தவர். திருஸ்ஸ்விஸ்வநாதன் )ே திருஜிகேவெங்கடேஷ் முதலிய புகழ்வாய்ந்த O
மிக மிக நெருக்கமான நண்பராகவும் திகழ்ந்தவர்.
நான் சென்னையில் சினிமா வாய்ப்பிற்காகப் பல சிரமங்களை ஏற்றுப் போராடிக் கொண்டிருந்த நாளில் பெரும்பாலான நேரத்தை நண்பர் கலியபெருமாளின் அறையில்தான் கழிப்பேன்.
அனேகமாக வாரத்தில் நான்கு நாட்கள், அங்கு காலை பத்து மணி முதல் மாலை ஏழு மணி வரை சீட்டாட்டக் கச்சேரி இடைவிடாது நடைபெறும். அங்கு சந்தித்துக் கொள்ளும் பல கலைஞர்கள், பரஸ்பரம் தங்கள் கஷ்ட நஷ்டங்களைப் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். கீழ்வானம் ஒரு நாள் வெளுக்கும்’ எனும் நம்பிக்கை அனைவரின் விழிகளிலும் அப்பியிருக்கும். அவர்களோடு
SS S SS SS SSL S S S SLLSSS
ഞ്ഞു & 線
பொழுதைக் கழிப்பது எனக்கும் ஆறுதலாக இருந்தது.
அங்கு எங்களோடு சேர்ந்து
சீட்டாடுவதற்கென்றே சூளைமேட்டிலிருந்து ஒரு நாடக நடிகா அனறாடம சைக்கிளில் மயிலாப்பூருக்கு வருவார். அப்போது அவர்
படங்களில் சின்ன சின்ன வேஷங்கள் செய்து கொண்டிருந்தார். மனைவி குழந்தைகளோடு குடித்தனம் நடத்திக்கொண்டிருந்த அந்த நடிகருக்கு உள்ளத்தில் 65ULL-L- உளைச்சலிருந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாய் விட்டுச் சிரிக்கின்ற பக்குவம் கைவந்த கலையாக இருந்தது.
O
என்னுடன் சீட்டாடும் போதெல்லாம் அவர், “வாலியண்ணே நாமெல்லாம் ஒரு காலத்துல இந்த சினிமாவைப் பிடிக்கத்தான் போறோம். பார்த்துக்கிட்டேயிருங்க, நான் இப்ப சொல்றது அப்புறம் பலிக்கத்தான் போவுது.’என்று சொல்லி தொய்ந்து போன என் நரம்புகளை முறுக்கேற்றி விட்டுக்கொண்டேயிருப்பார். அவர் வார்த்தைகள் பொய்க்கவில்லை. அவரையும் என்னையும் திரையுலகம் ” ஐந்தாண்டுகளுக்குப்பிறகு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது.
அந்த நடிகர் என்னுடைய அருமை நண்பர் அமரர் திரு. முத்துராமன் ஆவார்.
நான் கோபியுடன், அவர் பங்கேற்கும் படப்பிடிப்பிற்குச் செல்வதுண்டு அப்போது, கோபி நான்கைந்து படங்களில்
@S美 SS S SS SS SS SSLSLSLS S SLS SSS SLSSS SS S
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.
கோல்டன் ஸருடியோவில் *தாமரைக்குளம்’ என்று ஒரு படம் தயாராகிக் கொண்டிருந்தது. கோபிதான் அதன் கதாநாயகன் திருமதிசெளகார்ஜானகி கதாநாயகி திரு.எம்.ஆர்.ராதா முதலானோர் பங்கு பற்றிய அந்தப்படத்தின் இயக்குநர் திருமுக்தா ரீநிவாசன். அநதப படப்பிடிப்பில் ஒரு புதிய இளம் நடிகரை கோபி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஷாட் ரெடியாகிவிட்டதால் நடிப்பதற்காக உள்ளே சென்று விட்டார்.
நானும அநதப :: நடிகரும் மரத்தடியில் நின்
பேசிக்கொண்டிருந்தோம். மிக மி #: உருவம்.
னிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம் ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர்
லும் வார்த்தையிலும் ஓர்
G அறிவுதீட்சண்யம் இருந்தது
அவருடைய உருவ அமைபபை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் ந்ேதைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன்.
ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.
"மிஸ்டர் வாலி.என் சொந்த ஊர் தாராபுரம்.என் பேரு குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவ்ே மாறி, என்னுடைய சிந்தனையை முழுநேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்கள்லேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன்.
தொடரும்.)
- ஒஇஞ்ஜி
量 ynwyr அவருக்கு நான்பட்ட கடனை முழுமையாக
ந்ேநாளில் எனது தாயாரைப் பற்றி நினைப்பதற்கும் அவர் பற்றிய ஞாபகங் களை அசைபோடுவதற்கும் எனக்குக் கிடைத்த ஒரே நேரம் அதுதான். நல்ல வேளை எனக் குத் தண் டனை கிடைத்ததைக் கேட்பதற்கு எனது தாயார் அவர்கள் உயிருடனிருக்க வில்லை. அதற்கு நான் நன்றி செலுத்துவது இது முதல் தடவையல்ல. எனக்கு நல்ல கல்வியை வழங்கு வதற்காக எனது தாயார் மேற்கொண்ட தியாகங்கள், அவரால் கொடுக்கக் கூடிய ஒரு நல்ல ஆரம்பம். எனது தந்தையார் அவர்கள் இறக்கும்போது 500 பவுண் கடனிருந்தது. ஆகவே, செலவைச் சரிக் கட்டுவதற்காக எனது தாயார் வெளியே போய் உழைக்க வேண்டி இருந்தது. வாழ் வின் பிந்தய காலத்திலாவது ஒரு வசதியான வாழ்க் கையை எனது தாயாருக்குக் கொடுக்க நான் முயற் சித் தேன் . ஆயினும் ,
8
அடைப்பதற்கு என்னால் முடியவில்லை.
“Jesu Joy Of Man’s Desiring” – “GJES, LDGOffsB5
ஆசையின் இன்பம்’ எனும் வாசகத்துடன்
ஆராதனை முடிவுற்றது. மேரியும் நானும்
பிஷப்பைப் பின் தொடர்ந்தோம். இறுதிக் கதிரியைகளில் கலந்துகொண்ட இசைக் கலைஞர்கள் சர்ச் சின் பக்க வழியால் வெளியேறினர். நாம் மத குருமார் ஆடை மாற்றும் அறையை அடைந்ததும் ஜோர்ஜ் எம்முடன் உடனே இணைந்துகொள்கிறார். பத்திரி கையாளர் ஒருவர் பெல் மார் ஷஉடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நான் ஓல்ட் விக்காரேஜிற்குத் திரும்புவதற்கு எவ்வாறு அனுமதக் கப்பட முடியும் ? என்று கேட்டிருக்கிறார்.
“நீங்கள் இங்கு வைத்தே பிரியாவிடை பெற்றுக்கொள்ள வேண்டிவருமென நான் அஞ்சுகிறேன். ஆணையாளர், நீங்கள் மீண்டும் வீட்டுக்குப் போகக் கூடாதென்று ஃபோனில் தெரிவித்தார்’. அதற்குப் பிறகு ஆராதனையில் கலந்துகொண்ட அனைவருடனும் கைகுலுக்கு கிறேன். அதிலும் குறிப்பாக டொனால்ட் மற்றும்
தமிழில் தருவது
ஜெஃப்ரி ஆச்சர் `m——
டயானாசின்டன் இருவரது பிரசன் னமும் எனது இதயத்தைத் தொட்டது. அவர்கள் இருவரும் எனது தாயாரின் அன்புக்குப் பாத்திரமா னவர்கள்.
பிஷப்புக்கு நன்றி தெரிவித்த பிற்பாடு கென்ட்லூப் ஃபார்ம் அருகே நிறுத்தப்பட்டி ருக்கும் சிறைச்சாலை வேனை நோக்கிய எனது மெதுவான நடையில் எனது குடும்பமும் சேர்ந்து கொள்கிறது.
(பக்கங்கள் வளரும்)
6) LD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தியாவும் சீனாவும் உலகில் ஆதி ejntiquu siggib GlgbfT 6o856onules Glasgow-T L. :
3: கெ நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் தற்போது ஒருபிரச்சினையை எதிர்நோக்கியுள்ளன. அதாவது நாட்டின் ஆண்களது தொகை அதிகமாம்.
இதனால் திருமணம் முடித்துக்கொள்வ தற்காக மணப் பெண்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆண்களின் தொகை அதிகரித்து வரு வதால் அவர்கள் பெரியவர்களானதன் பின்னர் திருமணம் செய்துகொள்வதற்குப் பெண்கள் பற்றாக்குறை நிலவுகின்றதாம்.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ
அறிக்கைகளின்படி கடந்த காலங்களில் பெண்களை விட் வருடமொன்றிக்கு இரண்டு மில்லியன் ஆண்கள் பிறக்கின்றனராம்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் இவ்வாறானதொரு விகிதாசார இடைவெளி s நிலவுமாயின் எதிர்காலத்தில் மானசீக நோய்கள் - உருவாகலாம் என பெயா பிரான்ச்சஸ் நூல்
அச்சுறுத்தியுள்ளது.
மேற்படி நூலை எழுதியுள்ள என்ட்ரியா டென் போஞர் பிபிஸியின் எவ்ரி வுமன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மணப்பெண்கள் இறக்குமதியில்
இந்தியாவும் சீனாவும்
கொண்டுள்ளது சீனாவில் இன்றைய நிலையில் 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற வீதத்திலான இடைவெளி காணப்படுகின்றது. தென் சீனாவின் ஹினான்பகுதியின்நிலை இதைவிட பாரதூரமான தாகவே காணப்படுகின்றது. அதாவது இங்கு 135 ஆண்களுக்கு 100 பெண்களே இருந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த நாடுகளில் விபசாரத் தொழில் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது ஆண்களின் பாலியல் தேவைகளுக்கேற்ப விபசார தொழில் பல மட்டங்களில் வியாபித்து வருவதாக அவதானிகள்
சுட்டிக்காட்டுகின்றனர். இதன்மூலம் அதிக வருவாய்
கிட்டும் ஒரு காரணத்தால் பாடசாலை மாணவிகள் முதல் பல்வேறு துறைசார்ந்த பெண்கள் கூட தங்களது பகுதி நேர வருமானங்களை இவ்வழியிலேயே ஈட்டிக்கொள்கின்றனர்.
அடுத்ததாக சட்ட விரோதமான வழிகளில் இந் நாடுகளுக்குப் பெண்கள் இடம் பெயர்ந்து வருவதும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
மேலும், இன்னொரு பயங்கரமான நிகழ்வும் இடம் பெற்று வருகிறது. அதாவது, பல ஆண்களது
"இந்தியாவின் கடந்த காலத்தை நோக்கும்
போது இவ்வாறான நிலைமையை காண இயலும் பெண் குழந்தைகள் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் சமபவங்கள மலிந்து கிடந்த காலத்தில் பெண்கள்தொகை மிகவும் குறைவாகக் T காணப்பட்டது. அக் காலகட்டத்தில் இதன் பிரதிபலனாக கோத்திரங்களுக்கிடையில், குலங்களுக்கிடையில் இனங்களுக்கிடையில் பங்கரபுததங்களஒறபடடன. சீனாவில் 1850இல் 'é பாய் பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களும் இதற்கோர் உதாரணமாகும். அக்கால கட்டத்தில் இப் பகுதியில் 100 பெண்களுக்கு 129 ஆண்கள் இருந்துள்ளனர். இராணுவப் பயிற்சிகளைப் பெற்றிருந்தபோதிலும் தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இவர்கள் கொள்ளையர்களாக மாறினர். இந்த நிலையானது பாரிய கிளர்ச்சிப் படையாக மாறியதுடன் படிப்படியாக இவர்கள் சீனாவின் பாரிய பூமிப் பகுதியைக் கைப்பற்றிக்கொண்டனர்.”
இந்தியாவிலும், சீனாவிலும் ஆண் குழந்தைகள் பிறப்பதையே அதிகம் விரும்புகின்றனர். பெண்குழந்தைகள் பிறந்தால் ஒன்று கொன்று விடுகின்றனர். அல்லது ஸ்கேன் | o೮ರಲ್ಲಿ பார்த்துவிட்டு பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். இவ்விரு நாடுகளிலும் ஆண் குழந்தைகளின் பால் அதீத விருப்பு காட்டுவதானது தொன்றுதொட்டு வரும் ஒரு யுகமாகவே இருக்கிறது.இந்தியாவில் ஆண் குழந்தை வேண்டுமென்றால் திருமண மான பெண்களை பால் கொண்டு குளிப்பாட்ட வேண்டும் என்றொரு வழக்குமொழி இந்தியில் இருக்கிறது. அதே நேரம் சீனப் பழங்குடிகள், பெண் குழந்தைகள் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறுகின்றனர்.
இவ்வாறான நாடுகளில் ஆண்களின் தொகை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு சமூகவாழ்க்கைப்பிரச்சினைகள் தோன்றுவதாக சமூக ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட் டுள்ளனர். இதே நேரம் சமூகத்தில் இடம்
பெறுகின்ற குற்றச் செயல்களில் அநேகமானவை.
ஆண்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலைப்பாட்டை சீன அரசு ஏற்றுக்
]前
பாலியல் தொடர்புகளுக்கு ஒவ்வொரு பெண்ணும் பழக்கப்பட்டுக் கொண்டுள்ளதாகும்.
ஒரு பெண், பல ஆண்களுடன் பாலியல் உறவுகளைக் கொள்வதானது சமூக, சீரழிவுக்கும் பல்வேறு நோய்கள் பரவுவதற்கும் ஏதுவாகின்றது என சமூக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விரைவில் சீனாவின் நகர்ப் பகுதிகளில் வெளிநாட்டுப் பெண்கள் இறக்குமதி இடம் பெறவுள்ளதாகவும், அதனால் சீனாவின் அந்நியச் செலாவணி வெளிநாடுகளை நோக்கி இழுபட்டுச் செல்லக் கூடும் என்றும் அந் நாட்டு உயரதி காரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பி.பி.ஸி.யில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்ட புதுடில்லி ஊடக நிருபர் திருமதி ஜில் மெக்ஹி பெரின் கருத்துக் கூறும்போது, ஹரியான பகுதியில்தான்சற்தித்த ஒரு குடும்பத்தில் உள்ள இளைய புதல்வன், பணம் கொடுத்து பங்களாதேஷில் வறிய குடும்பமொன்றைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொண்டுவந்து திருமணம் முடித்துக்கொண்டுள்ளதாகக் கூறுகின்றார்.
இந்தப் பெண் இப்போது தனது நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து தனக்குப் பழக்கப்படாத கலாசாரத்தினுள் துன்பப்பட்டு வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
“எங்களது புதல்வர்களுக்குத் தகுந்த மணமக்களைத் தேடிக்கொள்ள இயலாதிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். உரிய வயதில் திருமணமாகாத ஆண்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். விரைவில் தற்போது நிகழ்வதைவிட பெரும்பாலான பெண்கள் திருமணத்துக்காக வெளிநாடுகளில் இருந்த கொண்டுவரப்படுவர்.” என்பது இன்றைய இந்தியப் பெற்றோர்களது கருததுகளாகும. LITe5ö
ஆக. 22 28, 2004

Page 9
Carp
தமிழ் மக்களின் போராட்ட வர6 முழுநாளும் தன்னை அர்ப்
சீரிய சிந்தை சிறந்த எழு அர்ப்பணம் மிக்க போ தன்னை உருக் ஒளியூட்டிய ன கோழைகளால் அை எங்கள் நெஞ்சு என்றும் ஒ தமிழரின் விலங்கு i எங்கள் தன்
வரலாறு என்றும் நிை
தோழனே மீளாத் துயில் கொண்டிருக்கும் உா உங்கள் இனிய பாரியாருக்கும், பிஞ்சு முகம்
உறவுகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுத
PAL DEEEEE ETTUILLIE
雞 鬣
o) i II i
ஆக. 22 - 28, 2004 தினமு
 
 
 
 
 
 

5L.Je 2UIJ
லாற்றின் ஓர் ஆரம்பகர்த்தாவே பணித்த பெருந் தியாகியே
னயாளனே? த்தாளனே! ராட்ட வழிகாட்டியே! கி சமுகத்திற்கு தான தீபமே னைக்கப்பட்டாலும் Fல் ஜோதியாய்
ளிர்வாய்
உடைபடும்போது
D)COll Dés 5° 6d).6eo! T Hi னவில் கொள்ளும் Y
ங்கள் பிரிவால் ஆறாத் துயர் கொண்டிருக்கும் மாறாத செல்வக் குழந்தைகளுக்கும் மற்றும் ாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்சி ( E D )
برے

Page 10
"நான் உனது விருந்தினன். அரசர் அயர்ந்து : நீ என்னை இவ்வாறு :* 鲁、*松※鲁、8懒 அவமரியாதையாக நடத்தக் உறஞ்சுவேன. சக்தி துே கூடாது. ஒரு விருந்தினனை விழித்திருக்கும்பெ சக்தி சக்தி சக்தி என்பர்சாகார் என்றே நின்றோது
சுப்பிரமணிய பாரதியா
முன்னொரு காலத்தில் ஒரு
நாட்டை ஒரு ராஜா ஆண்டு வந்தார். அவரது - அந்தப்புரத்திலுள்ள பள்ளியறை கண்ணைக் கவரும் வண்ணத் அதனால அருள திரைச் சீலைகளும், மிகப் பெரிய ' ) மஞ்சமும், பட்டு மெத்தைகளும் வேண்டும் [ামে / உடையதாகும். அந்தப் பட்டு மெத்தையின் ஒரு மூலையில் ஓர் உண்ணி வசித்து வந்தது. அது இரவு நேரங்களில், மெத்தையில் உறங்கும் மன்னனின் இரத்தத்தைக் குடித்து, மிக்க மகிழ்ச்சியுடன் இருந்து வந்தது. /
ஒரு நாள அநதப *::: * பள்ளியறைக்கு ஒரு ܓܳ / மூட்டைப்பூச்சி வந்தது. அதைக் ^ கண்டு அச்சமும் ஆச்சரியமும் அடைந்த உண்ணி, "யார் நீ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இது அரசரின் பள்ளியறை என்பது உனக்குத் தெரியாதா? உடனே
மூட்டைப்பூச்சி மற்றும் உண்ணி முகமன் கூறி வரவேற்கவேண்டும். ஊசி போன்ற கூர் நான் எல்லா வகையான கொடுக்கினால் அ இரத்தங்களையும் விடுவாயே! அதன சுவைத்துள்ளேன். அரச சொல்கிறேன், இரு குடும்பத்தினரின் இரத்தத்தை இதுவரை சுவைத்(Aததில்லை.
x 罗
அது வேண்டிக் கேட்டது.
இங்கிருந்து வெளியேறு' என்று " ஆனால், உன்னிடம் ஒரு கூறியது. கெட்ட குணம் உள்ளதே! நானோ
செய்யும்பொழுது ! நான் கடிப்பேன். ே அவரது இரத்தத்ை பிறகே நான் அவ உறுஞ்சுவேன். அ; பொறுமையுடன் க என்று முட்டைப்பூச் இவ்வாறு இை பேசிக்கொண்டிருக் படுக்கை அறைக்கு வந்தார். படுக்கை அரசரின் இரத்தத்ை சுவைக்கப்போவை முட்டைப்பூச்சிக்கு முடியவில்லை. அ தூங்கும்வரை அத கட்டுப்படுத்திக்கொ முடியவில்லை.என குடுகுடுவென்று ஒ கடித்தது. உடனே படுக்கையிலிருந்து தனது காவலர்கை
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் “ஏதோ ஒன்று என் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.08.2004. விட்டது. முட்டைப்
suff soorto &_G5ữo Gềurri: tỷ gầsố: 558 உண்ணியோ இரு is sorcupirs surroriosoft சோதியுங்கள்' என
25. aug6). 1772 உத்தரவிட்டார்.
கொழும்பு இதைக் கேட்ட
O. O. அவசரஅவசரமாக வர்ணம் தீட்ரும் போட்டி gSSIVO: 556 மெத்தையின் மூை
கமிலன் கிரித்திகன், డ్గా விரிப்புகளை எடுத் LIGOTLITyle,6 காவலர்கள் அடியி
இருப்பதைக் கண்டு
பாராடட்டுக்குரியவர்கள்: அடித்துக் கொன்ற
ஜெ. நிரோஜா, தரம் 2, சிலா எம். எச். அமானி, தரம் 2, கஹட்ட நஸ்ரியா மத்திய கல்லூரி, சிலாபம் பிட்டியா முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை A
· · A · S SS SS SSS SSS ஆம், பிள்ளை ஜி சுதாகரன், 172, காத்தார் சின்ன பா. சிறிகுகன், யாழ்ப்பாணக்
குளம், வவுனியா, கல்லூரி, வட்டுக்கோட்டை தந்திரமான செயல் அ. பிரியந்தி, ஞானசேகரம் பாலர் சு. ரூபிணி, கெலிவத்தை கொலனி,| நிலைக்காது ஏதே பாடசாலை, திருகோணமலை, பத்தனை, எமக்கு ஆபத்தைே ஜெ. காயத்திரி, தரம் 6, "மதிபதி' பா. கீர்த்தனா, அமிர்தாம்பிகை ● * மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், வித்தியாலயம், : சாவகச்சேரி விளைவிக்கும் ஆ4 எம்.காயத்திரன், இல, 254, ரெவன்சூட் அ. கலக்சனா, தரம் 9, எமககுச சாதகமா கோவில் வீதி, பள்ளக்கெட்டுவ, ஆவரம்பள்ளம், கைதடி மத்தி, கைதடி | செயல்படக் கற்றுச் LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSL
10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தூங்கும்போது A இரத்தத்தை YAYA யோ, NA ாழுதே உனது KANG ண் கதை 《།༽ 60) DUT60T AA AA YA || . வரைக் கடித்து கன600ான மீண்டும் பிறப்பானா? ால் தான் - துே போய் குழந்தையாக மீண்டும் கண்ணன் மாடுகன்றைக் காட்டில்ஒட்டி உண்ணி மறுத்துப் பிறக்க மாட்டானா?- புல்லாங் மேய்க்க மாட்டானா? - அங்கே Աl3}}, குழல்எடுத்தே ஊதி என்னை ஓடிஆட என்னைக்கூட்டுச் உனக்கு மயக்க மாட்டானா? % (3GİTä585 LDMTL LLATGOTTT? 1ளிக்கிறேன்.
என்னை அவன் தோழனாக மலைஎடுத்துக் குடையைப்போலப் திரை ஏற்க மாட்டானா? - தினம் பிடிக்க மாட்டானா? - என வெண்ணெயில்ஓர் பங்குபோட்டு தலையில்மழை விழுவதையும் நீட்ட மாட்டானா? தடுக்க மாட்டானா?
சின்னஞ்சிறு வாயைக் கொஞ்சம் கீதைதன்னைத் திரும்பவுமே திறக்க மாட்டானா? - என் கூறமாடடானா?- அதைக கண்ணில்இந்த உலகமுழுதும் காதில்கேட்டுச் சிறந்தவனாய் காட்ட மாட்டானா? மாற மாட்டேனா? - நான் -- மாற மாட்டேனா?
SSL LSS SL LSS SSSL LSSL LS S LSL SS SLSS SLSS SLS S S SLSS SLS LS LSLS LSL LSLS
O ܦ அதிசய உலகம்
மட்டுமே அவரை மேலும் நீ த உறுஞ்சிய ாது இரத்தத்தை துவரை ாத்திருப்பேன்’ சி கெஞ்சியது. வயிரண்டும் கும்பொழுது த அரசர் மனிதன் மட்டும்தான் கண்ணிர்விட்டு அழுவான் என்றில்லை. கடல் ஆமைகள் பில் படுத்தார். கூட கண்ணிர் விடும். அவை கரையில் ஒதுங்கும் சமயங்களில் தொடர்ந்து தைச் கண்ணிர்விட்டுக் கொண்டே இருக்கும். கடன் பிரச்சினை காரணமாயிருக்குமா? த எண்ணி, இல்லை. மகிழ்ச்சி தாங்க இவை கண்ணீர் விடுவதற்குக் கடன் பிரச்சினையோ, குடும்பப் பிரச்சினைகளோ ரசர் அயர்ந்து அல்லது விலைவாசி ஏற்றமோ காரணமில்லை. இவ்வகை ஆமைகள் கடலுக்கடியில் னால் தன்னைக் சில வகை மீன்கள், கடல் புல் உள்ளிட்ட இரைகளை உண்ணும்போது, அவற்றுடன் கூடவே கடல் நீரையும் சேர்த்துக் குடித்துவிடும். இதனால் இதன்
6T6 வே அது உடலில் அளவுக்கதிகமான உப்பு சேர்ந்துவிடுகிறது. இதை வெளியேற்றவென்றே டி அவரைக் அதன் இரு கண்களிலும் பிரத்தியேகமான சுரப்பிகள் உள்ளன. இச் சுரப்பிகள்
அதிகமான உப்பை கண்ணீராக வெளியேற்றுகின்றன.
நீருக்கடியில் இருக்கும்போது இது கண்ணீர் விடுவது தெரியாது நிலத்தில் எழுநத அரசர, இருக்கும்போது மட்டுமே இது தெரியும், முதலைக் கண்ணீர் மற்றும் ஓநாய் கண்ணீர்
5T அழைத்து என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது ஆமைக் கண்ணீர் ஆச்சரியமாக
னைக கடிதது இல்லையா?
பூச்சியோ,
க்கிறதா என்று O O C
ாறு ലക്ക് ിലg) அறிவு எப்படி?
ಇಂದಿಕೆ 1. சுயஸ் கால்வாயை வெட்டுவிதவர் யார்? நெபுகத் நெசார்
லயில் போய் 2 முதலாவது பிரித்தானிய பாராளுமன்றத்தைக் கட்டியவர் யார்? சைமன் டிமொன்ற்போட்
படுக்கையின் -ெ
துப் பார்த்த 3 ஆங்கிலக் கால்வாயை முதன்முதலாக நீந்திக் கடந்தவர் யார்? கப்ரன் மத்திறாவெப்
ல் உண்ணி 3
அதை 4. பாக்கு நீரிணையை முதன்முதலாக நீந்திக் கடந்தவர் யார் மு. நவரத்தினசாமி
TJ, 5 உலக சாதனை பல நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடத்தைப்பெற்றவர் யார்? ளே! ஆழிக்குமரன் ஆனந்தன்
5 ள 6 ஆங்கில அகராதியை முதன் முதல் தொகுத்தவர் யார்?
எனறும சாமுவேல் ஜோன்சன்
ஒரு வகையில் 1 சிங்கள் அகராதியை முதன்முதல் தொகுத்தவர் யார்? சோரட்ட தேரர்
LILI வே, எதிலும் டக் தமிழ் அகராதியை முதன்முதல் தொகுத்தவர் யார் நா. கதிரவேற்பிள்ளை.
9 சமண மதத்தைத் தோற்றவித்தவர் யார்? LDESTGlyj ா வழிகளிலே 38.333 *:::::: கொள்வோம் 10 இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண்மணி யார்?
காளவோம. புளோறன்ஸ் சேனாநாயக்கா,
III) otti
ᏤᎢ Ꮜ, ஆக. 22-28, 2004

Page 11
தவறு! தவறு! அவுஸ்திரேலியாவில் உ சிட்னியில் நடைபெற்ற சத்திரசிகிச் அவுஸ்திரேலிய மக்களை ஆக யத்தல் ஆழ்த்ததியது. 2002 ஆண்டு மே மாதம் படத்தில் உ பெண்மணியின் வயிற்றில் உள்ள கத் தயை அகற்றுவதற்க சத்திர சிகச்ெசை மேற்கொள் பட்டது. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சத்திரசிகிச்சைக் பயன்படுத்திய கத்தரிக்கோல் வயிற்றிலேயே தவற விடப்பட்டுள்ளது. சுமார் 18 மாதங்கள் பின்பு மேற்படி பெண்ணுக்கு முன்பு இருந்ததைவிடவும் வயிற்றுவலி அதிகரித்ததால் அவ எக்ஸ்ரே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் முதல் தட சத்திரசிகிச்சையின்போது டாக்டர்களால் தவறவிடப்பட்ட கத்தரிக்கோல் வயிற்றுக்குள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாவம் பெண்மணி கத்திரிக்கோலை எடுப்பதற்க சத்திரசிகிச்சைக்கே தயங்குகிறார்.
oo og5sUplo o o
க்தை கேட்டு, கதை கேட்டு வளர்ந்தவர் பற்றிக் கதை கதையாய் கேள்விப்பட்டிருப்பீர்கள். தாடி, மீசை வளர்த்த வளர்ந்தவர்களைப் படத்தில் பார்க்கிறீர்கள். ஜேர்மனியின் ஸ்டட்காட் நகரத்தில் நடைபெற்ற அகில உலக தாடிக்காரர் போட்டியில் வெற்றிபெற்ற இரண்டு வெற்றியாளர்களே இவர்கள். தாடிக்கான போட்டியில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 16 பேருக்குள் போட்டி பலமாக இருந்தது. ஆனாலும், இவ்விருவரும் வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப் பட்டனர்.
SS SLLLL LLSL LSLS SLSLS SLSLSLS SLLS SLL LSSLL LSLSLSLS SLS SSS S SSSS SSS SS SSL SSLLL SSLS LSSSLL SLSLS LSSS SS SSSS SSSSS SSS SS L
5. 22 - 28, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிருகங்கள் மனித குணத்தைக் கொண்டவை என்பார்கள். ஆனால், மிருகம் ஒருநாள் தனது மிந்கக் குணத்தைக் காட்டியே தீரும் என்பதை இப் படம் விளக்குகிறது. திரைப்படக் காட்சிக்காக கரடி ஒன்றை நடிக்க வைக்க இவர் Vo செய்கின்றார் என்று நினைத்தால் அது தவறு. பராமரிப்பாளர் செல்லமாய்
SSSS SSSSS SSS SSS SSS SSSSSSS SSS SSS SSS S s e ● সকেল *Nதனது மடியில் கரடியை வைத்து தடவிக்
|கொடுத்தபோது கரடி தன் குணத்தைக் ಆTLouಫ್ಡಿ! கரடி தாக்குவதாக இவர் தொலைபேசி முலமாக நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களை உடனடியாக |வரும்படியும் அழைத்தார். அதற்குள் கரடி அவரை விழுத்திவிட்டது. இடத்திற்கு வந்த நண்பர்களால் கரடி சுட்டுக் கொல்லப்பட்டது. இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். விநி என்று செல்லமாக அழைக்கப்பட்ட கரடி குணம் மாறியதால் குறிவைத்துச் சுடப்பட்டது.
========= - - - -
韃 雛 இராட்சதட ===ர்கள் விமானம்!
விமானங்கள் உற்பத்தி செய்யப்படும் நாடுகளுள் பிரான்ஸ் முன்னணி வகிக்கின்றது. அதிவேக விமானமான சூப்பர் சொனிக் விமானத்தை உற்பத்தி செய்து பராமரிப்பது செலவு கூடியது என்பதால் கடந்த வருடம் அவ் விமானச் சேவையை பிரான்ஸ் நிறுத்திக்கொண்டது. தற்போது இரண்டு தட்டுள்ள, 550 பிரயாணிகள் பயணம் செய்யக்கூடிய இராட்சத விமானத்தை தயாரித்து வருகிறது. ஏ 380 என பெயரிடப்பட்டிருக்கும் இவ்விமானம் 2005 ஆம் ஆண்டு சேவைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Page 12
மற்றுமொ LTL606), 6 எம்.ஐ.மு கபிலேஷ b600TLJ Tib.
ரகஸ்யாவின் கவர்ச்சிக்கு கமல் தடை வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் மும்பையைச் சேர்ந்த பெல்லி டான்ஸ் அழகி ரகஸ்யாவின் அட்டகாசமான குத்தாட்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்னேகாவிடம் கவர்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்பதால் சரண் இவரை புக் செய்திருக்கிறார் "சிரிச்சு சிரிச்சு வந்தாள் சீனா தானா டோய் என்ற பாடலுக்கு பிரபு மற்றும் அழகிகளுடன் சேர்ந்து தூள் கிளப்பியிருக்கிறார் ரகஸ்யா இந்தப் பாடலை நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ் பாடியிருக்கிறார். படத்தில் ரகஸ்யாவுக்கு வேறு காட்சிகள் ஏதும் கிடையாது சிங்கிள் டான்ஸ் மட்டும்தான். இந்தப் பாட்டைப் பார்த்த கமல் ஷாக் ஆகிவிட்டாராம் நம்ம படத்துல இப்படி ஒரு கவர்ச்சி ஆட்டமா என்று அரண்டுபோன அவர், சரணைக் கூப்பிட்டு கவர்ச்சியை குறைத்துவிடும்படி கூறிவிட்டாராம் ஸ்னேகாவுடனான முத்தக் காட்சிகளே நிறைய இருக்கும்போது ரகஸ்யாவின் ஆட்டமும் சேர்ந்தால் படத்திற்கு காம முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம்தான் கமலுக்கு மொத்தப் படத்தையும் எடுத்த பின் ரஷ் பார்த்த கமலுக்கும் சரணுக்கும் ஏக திருப்தி வயிறு குலுங்கிச் சிரிக்க வைக்கும் வகையில் படம் இருக்கும் என்று கியாரண்டி தருகிறார் சரண் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
II GTäil காமெடி நடிகர் சிங்கமுத்து பட அதிபர் ஆகிறார். அவரின் மகன்தான் ஹீரோ
டைரக்டர் பி.வாசுவின் உதவியாளர் கிருஷ்ணன் ಙ್ இயக்கு
90 காலத்தில் நாயகியாக கொடிகட்டிப்
பறந்துகொண்டிருந்த
தேடியும்
$1ങ്ങബിബ என்றால், அம்மணி இப்போ ஒரு பாட்டுக்கு ஆட வந்து விட்டார் சத்ரபதி படத்தில் ஒரு பாட்டுக்கு இவர் ஆடினார் ஆட்டம்
முடியும் வரை | UTU 6006JUUTGITTUESSIVE (35
அனுமதி வழங்கப்படவில்லையாம் Limia, பாடலுக்கு அத்தனை கவர்ச்சி சிரிக்கவும் சிந்திக்க
ESGADEGADITSOI SO GODLUÓGÓ கடந்து நல்ல நகைச்சுவையு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

66 ாடாவில் இருந்து. 'என்னைக் காதலிப்பது கஷ்டம் டி கட்டிப்புடி இந்த கானாங்குருவியை எட்டிப்புடி |ளமைத் தூக்கலாக கானா பாட்டும் கூடவே Inោះ தந்தவர் கபிலேஷ்வர் நெல்லைத் தமிழர் "என்னுடைய கேரக்டருக்கு எந்த ஆணுமே காதலன் ந்து வளர்ந்ததெல்லாம் கனடாவில் ஆனாலும் கிடைக்க மாட்டான்' என்கிறார் ஆட்டோகிராஃப் மல்லி டில் தமிழ் பேசி வளர்ந்த குடும்பமாதலால் ஆட்டோகிரா படத்தில் நடித்த ஸ்னேகா, கோபிக
தமிழ் நன்றாக வருகிறது. கபிலேஷ்வர் I (ပမ်ပဲါး" மூவரில் ஸ்னேகாவுக்கு எப்போதும் பே ဂျိ’မျို၊ ရို"ဦါဂြိုး”ိုမျိုးမျိုရှိပြီ வாய்ப்புகள் வந்தபடிதான் இருக்கின்றன. ஆஹா ஒே வைக்க உடனடியாக சிவராம் மனசே பேசப்பட்ட கோபிகாவுக்கு எதிர்பார்த்தபடி BAJTUJÚ மனசே என 2 புதிய படங்களுக்கு
ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நடித்த மல்லிகாவை கோடம்பாக்கம் ஆரம்பத்தி இசையில மெலடிதான் கண்டுகொள்ளாமல் விட்டாலும், இப்போது அவரைத் தேடி
பிடிக்கும் என்றவரிடம் அப்படின்னா, போகும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாகியுள்ள LIQU19 ab 19 UJ49 -94595 UCD திருப்பாச்சி ராஸ்கல், மகா நடிகன் இல்லையே என்று கேட்டதற்கு அவர், லட்சுமி மூவி மேக்கர்ஸின் புதிய பட
நம் ரசனை வேறு தொழில் வேறு என்கிறார்.இதில் குறிப்பிடக்கூடிய
اس حصے
மற்றும் மலையாளத்தில் நேருக்கு நேர் என இப்போது பிஸி நடிகையா
6) -
இருக்கிறார். ஆனால், எல்லாமே அக்க را که او חשחD) soi. Qui ? தத்தி (6) ਸੁ6
ஹீரோயின் ரோல்கள்தான் இ صعصر الانج --سے
If CSS
குறித் தெல்லாம் LD GS 6Af
V 51606 LULLD 36606), "Et ஒரு நடிகை எந்த ரோ கொடுத்தாலும் நடிக்க வேண யதுதானே என்கிறார். தி
鷗向óó山mā 匾函ü இந்தப் படத்தில் விஜய்
எந்த அளவுக்
LD G). Goa. It is
a on is a
ஒத்துப்போகும் கேரக டரா
இருக 恩。 என்று தெரி \ ဤလ်ကြီးရှိ ́ ` |
ஐஸ்வர்யாராயே.
ஒரு வழியாக அரசாட்சி முடிவுக்கு வந்ததில் குதூகலத்தில் இருப்பவர் முன்னாள் உலக அழகி லாரா தத்தாதான். அரசாட்சி வரட்டும் என்பதற்காகவே புதிய தமிழ்ப் பட வாய்ப்புகளைத் தள்ளிப் போட்டு வந்தார் லாரா இனி விதம் விதமான கேரக்டர்களில் புகுந்து தலக்க முடிவு செய்துவிட்டாராம்
ஹிரோ மோகம்
ஹிரோ கிடைக்காததால் ஆட்டோகிராஃப் டத்தின் ஹீரோவானார் இயக்குநர் சேரன் முன் னணி நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டு கடைசி யில் கை விரித்ததால் நியூ படத்தின் ஹிரோவானார் இயக்குனர் எஸ்.ஜேசூர்யா டிக்க ஒப்புக்கொண்ட ஹிரோ ஒருவர் கடைசி நிமிடத்தில் கடுக்காய் கொடுத்
ததால் துள்ளல் படத்தின் ஹிரோவா
கிறார் இயக்குநர் பிரவீன்காந்த்
பத்மபூர் கமல்ஹாசனின் நடிப்பு
படத்துக்குப் படம் வேறுபட்டிருக் குமென்பது அனைவருக்கும்
தெரிந்தது சரணின் இயக்கத்தில் வசூல் ராஜா எம்.பி.பி. எஸ். நகைச்சுவைக் கலக்கல், பல வெற்றிப்படங்களுக்குத் திரைக் கதை எழுதிய கிரேஸி
"கும் திரைக்கதை எழுதியிருக்கிறார். பார்த்த பழைய முகங்கள் அவ்வப்போது தலைகாட்டி ஆறுதல் தருகின்றன. இதில் நாகேஷ், காக்கா ராதாகிருஷ்ணன் குறிப்பிடக்கூடியவர்கள் கில்லியில் வில்லனாக
நம்மைக் கொள்ளைகொண்ட பிரகாஷ்ராஜ் டாக்டராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரபுவின் மீள் பிரவேசம் எதிர்பார்ப்புகளைத் தந்தாலும், அவர் நம்மை ஏமாற்றியிருக்கிறார். சிநேகா அழகைத் தவிர நடிப்பால் கவரவில்லை. ஒரே ஒரு பாடல் காட்சியில் ரகசியா இருக்கையின் நுனி வரை இழுத்து வீழ்த்துகிறார் லேட்டர்ஸ்ட் கவர்ச்சிப் புயல் என்பதை நிரூபித்திருக்கிறார் ஏற்கெனவே கேட்டுப் பழகிப்போனதால் பரத்வாஜின் இசையில் புதுமைகளைக் கான யவில்லை. டாக்டர்கள் கடவுள் இல்லை என்பதில் நோயாளிகளை வெறும் சதையும் உடம்புமாக இல்லாமல் மனிதத்துடன் புறுத்தியிருக்கும் வசூல் ராஜா வரவேற்பைப் பெறும் படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கமல்ஹாசனின் முற்றுகை வைக்கிறது. உலகநாயகனாகக் கெளரவிக்கப்படும் கமல்ஹாசன் தற்போதைய சினிமாவின் நிலை அதிரடி காதல் என்பவற்றைக் ஸ்மா இரசிகர்களைத் திரையரங்கு வரை இழுத்து வருமென நம்பிக்கை தந்திருக்கிறார் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பார்க்கலாம்.
墅、00。

Page 13
தரணி மத்தில் ரஜினி
ரஜினியின் ஜக்குபாய் கதை விவாதம் பாதியில் திடீரென நிறுத்தப்பட்டு அந்தரத்தில் விடப்பட்ட நிலையில் அந்தப் படம் ல அடுத்த நிலைக்கு நகருமா என்பதே இப்போது ா கேள்விக்குறியாகியுள்ளது. படப்பிடிப்பு ஜூன், ஜூலை, ஆகஸ்ட்
என்று பல மாதங்கள் பின்தள்ளப்பட்டு இப்போது அடுத்த ஆண்டு T ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள் *1 கதாநாயகியாக ஐஸ்வர்யாவே நடிக்க வேண்டும் என்று ரஜினி ல் விரும்புவதால், அவரது கால்வர்ட் அட்ஜஸ்மெண்ட்டுக்காக
படப்பிடிப்புத் தள்ளிப் போனதாக முதலில் சொல்லப்பட்டது. ஐஸ்வர்யா ரொம்பவே பிஸி என்பதாலும், அவர் மிகவும் பிகு செய்வதாலும் பூமிகாவை ஹீரோயினாக்கி செப்டம்பரில் சூட்டிங்கைத் தொடங்கிவிடலாம் என 1 இயக்குநர் ரவிக்குமார் யோசனை சொல்ல பூமிகாவிடம் கி. கால்ஷிட் பெறப்பட்டது.
T
இந் நிலையில் திடீரென கதை விவாதத்தையே நிறுத்தச் சொல்லிவிட்டர் ரஜினி பெங்களூரில் வைத்து ஸ்கிரிப்ட் பில்ட் அப்பில் இருந்த கே.எஸ்.ரவிக்குமாரும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அவரது அசிஸ்டெண்ட்களும் அந்தப் பணியை அப்படியே நிறுத்திவிட்டனர். இப்படி ஜக்குபாய் கதை விவாதம் நிறுத்தப்படுவது
இரண்டாவது முறையாகும்) இப்போதைக்கு நேரம் சரியில்லை என்பதால் பூஜை புனஸ்காரங்கள் ஆலய வழிபாடுகளை முடித்துவிட்டு சூட்டிங்கைத் ரஜினி தொடரத் திட்டமிட்டுள்ளதாக கதை விவாத நிறுத்தத்துக்குக் காரணமும் சொல்லப்பட்டது.இது இப்படி இருக்க தில் தூள்'
கில்லி என சொல்லி வைத்து வரிசையாக ஹாட்ரிக் வெற்றிப் படங்களைத் தந்துள்ள தரணி திடீரென ரஜினியைச் சந்தித்துப் பேசியுள்ளாராம் ரஜினியின் 翻译 அழைப்பின் பேரிலேயே இச் சந்திப்பு நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள் கே.எஸ்.ரவிக்குமாரைக் கழற்றிவிட்டு தனது அடுத்த படத்தை தரணியை வைத்து ரஜினி எடுக்கப்போவதாகக் கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள் ஏற்கெனவே ரெடியான ஜக்குபாய் கதையை தரணியிடம் ரஜினி கூறியதாகவும், அதையே I கொஞ்சம் மாற்றி எடுக்கலாம் என தரணி யோசனை சொன்னதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் ரஜினிக்காக புதுக் கதை ஒன்றையும் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம் தரணி. கே.எஸ். ரவிக்குமார் தரப்பில் கேட்டால், ஜக்குபாய்
படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் எனறு செய்தி விடுகிறார்கள். இவர் சொல்வதை வைத்துப் தரணியை வைத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அப்புறமாக ஜக்குபாய் பக்கமாக ரஜினி வரலாம் என்று தெரிகிறது.
шfылiгенin!
தூள்' படத்தில் சொர்ணக்காவாக வந்து வில்லி நடிப்பில் தூள் பரத்தியவர் சகுந்தலா இவர் இப்போது தெலுங்கில் பிஸியான வில்லியாகிவிட்டார். இப்போது
சூப்பர்டா படத்திற்காக மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
Lé og ELED. リ
கலந்தவில்லத்தன்மையால்
LIIDUGI GIGGS இலங்கை வந்திருந்தபோது
வணக்கம் திருகலபவ
AGL
(கண்களை அகலவிரி ஒரு மலையாளி (கேரளா) ந படம் ஆரம்பத்தில் நான் ஒரு திரையுலகில் நான் ஒரு ஹீே ATIUSOL LDLDULL MIT 9D மறுமலர்ச்சி எனும் படத்தில் ஸ்தாபனத்தரின் ஜெமினி'
9 tilīlli:III ë, gi.
ஜெமினி படத்தில் திரையுலகப் பயணத்திற்கு து
கண்டிப்பா (என்று ஆட்டிஸ்ட்தான் எனக்கு ப 5ALG Guglótóáll. முன்னால் வைத்துள் குடுத்த ஆதரவு அபாரம் (எ.
AG) GAGASAN
(சித்துக்கொண்டே லக்ஸாக இருக்க வேண்டும் சினிமாவிலமட்டும்தான் இவ்வு
* 200。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜக்கு
கிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனது குறும்பு பல்யமடைந்ததிருகலாபவன்மணி அவர்கள் இலங்கையில் திரைப்படத்தின் சில கட்சிகளைப் படமாக்குவதற்காக ரக்காக வழங்கிய பிரத்தியேகப்பேட்டி
| aliga
Blöögi LNGAI försa
தபடி) அது ஒரு பெரிய கதை சார் அடிப்படையில் நான் ன் முதல் நடிச்சபடம் கல்லாம் எனும் மலையாள நகைச்சுவைநடிகராகதான் அறிமுகமானேன் மலையாளத் ா நிலையில் வரும்போது தமிழ்ப் படங்களில் நடிக்கிற படுத்திக் கொடுத்தங்க நான் முதல்ல தமிழ்ல நடிச்சது பிறகு வில்லனாக வாஞ்சிநாதன் படத்தில் பின்பு ஏவிஎம் த்து ஆகிய படங்கள் மூலமாக நான்தமிழ்திரையுலகுக்கு
நீங்கள் பல மிகிரிகள் செய்துள்ள்களே இது உங்கள் 80:TATE 93005ğr?
அடித்துக் கூறியபடி) பேசிக்லி நான் ஒரு மிமிகிரி குரல்களில் பேசத் தெரியும் மலையாளத் திரையுலகில் ஆர்ட்டிஸ்டைக் கொண்ட ஒரு குழு அதையே நான் என் என் ஜெமினி படத்தில் என் နှီး தமிழ் மக்கள் றர் ஆவலாக)
ம்ை இதைப்பற்றி உங்கள் கருத்து
இப்ப நாம தியேட்டர்ல போய் பிலிம் பார்க்கும்போது இதற்காகவேவில்லத்தனம் பயன்படனும் வில்லனுங்குறது எவோ உயரம் இவ்வளவோ பயங்கரம் ஆனநிஜத்தில்
நடந்துகொண்டிருந்த ஜக்குபாய் படத்தின் கதை விவாதம் இடையில் நிறுத்தப்பட்ட
× காரணம், கதாநாயகி பிரச்சினைதான் என்கின்றார்கள் கொஞ்சக் காலம்
காத்திருந்தால் ஐஸ்வர்யாராயின் கால்ஷிட் கிடைக்கும் என்று நம்பகமாகத்
தெரிந்ததால் இந்த முடிவாம்.
கேரள்
அப்போ பூமிகா ஜோதிகா ஜக்கு கேர்ள் ஆகிறதுக்கு சான்சே இல்லாமல்
போய்விடுமே
5) 翡
.s 11 s粤 స్టే" క్ష డైజెక్ట్ 壹言。司 중 들 중
들 중 5 器需°毒等蟹 邵 S. 丽 를 폴 të i a.s. GS'es 鼠*毒。靈墨爾雲 s as R. ԷSլ 蚤、奥。諡日 陰茎)、三 ଓଷ୍ଠି' ଟି 'g'; 密函雷医运星宁 등 총 . 를 클 - 들 穹 蠶°蠶墨|
穹·坦 é“ S. 를 들
*○5 国家、編冒選選顕 -- a -6. 霹蟹毒雪慧 -°三e E三、
அப்படியில்ல என்னை பொறுத்தவரையில வில்லங்க வில்லத்தனம் பண்ண வேண்டிய இடத்தில் மட்டும் வில்லனாகவும் மத்த நேரங்களில் கொஞ்சம் ஹியுமாகவும் இருக்க ଶ୍ରେଣୀ:])
செவ்வேல்' படத்தில் உங்கள் கதாபாத்திரம் எப்படியம்
செவ்வேல்ல நான் ஒரு வழக்கறிஞர் அதாவது ஒரு வில்லன் கேரக்டர் அதுவும் மியூசிக்கநல்லா விரும்பும் ஒரு வில்லன்
தமிழ்த் திரையுலகில் நீங்கள் நடித்து வெளிவரவிருக்கின்ற படங்கள் எவை?
ஏய் போஸ் ஆகியன தற்போது இது இரண்டிலும் முற்றிலும் மாறுபட்ட கரெக்டரே எனக்குக் கிடக்கது. அதுமட்டுமல்ல ஜித்தன் அந்நியன் ஆகியனவும் அடங்கும்
தமிழிலே நீங்கள் ஹீரோவாக நடிக்க வாய் இருக்கிறதா?
(ஏளனமாகச் சிரித்துக்கொண்டே) நான் மலையாளத்தில ஹீரோவாத்தான் நடிச்சிருக்கன் தமிழ்ல இன்னும் வாய்ப்பு வரல்ல
உங்கள் கணிப்பில் இலங்கை எப்படி?
மிகவும் நல்லா இருக்கு பார்க்கிற இடத்திலெல்லாம் பசுமையாய் இருக்கு இங்கத்தைய காலநிலை இடம் எல்லாம் இந்தியாவில் கேரளாவை ஞாபகப்படுத்துகிறது
தற்போதைய தமிழ் வில்லன்களில் உங்களுக்குப்பிடித்தவர்யர்
எனக்கு எம்ஆராதாவைப் நல்லப்பிடிக்கும் அதுக்கப்புறம் இப்ப பிரகாஷ்ராஜ் ரகுவரன் இரண்டு பேரையும் நல்லப்பிடிக்கும்
தமிழிலே நீங்கள் யாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
எனக்கு கமல்ஹாசன்ரெம்பப்பிடிக்கும். ஆனாலும் நான் நடிக்க விரும்புவது சூப்பர் ஸ்டர் ரஜினியேடதான் (என்றார் உறுதியான தொனியில்)

Page 14
தொ
Rஇரத்தம் கறுத்து
jut jp தெரு நாயைப் போல் - அலட்சியப் பார்வைகளின் அர்த்தமற்ற தேடல்களுக்கு இடையில் தெ الة أو ارة älüllt Gä أكتهذيب
மனித உடம்பு
終 காட் წჯ 6\\\}% இனத்தின் விடுதலைக்காய்
இல்லறம் துறந்து மெள தமிழ்ச் சுமை சுமந்து கூட்டு வாழ்க்கையில் LE
தனிமை மறந்தவன் ঠু §, ព្រោ_{ சரிந்து கிடக்கிறான்
33 வரைய
பேரினவாதத்தை ଖୈ s உடுந்: பகுதி வேறுத்தப் 6) JLD ད་ཀྱི་ཤོ་ ಶಿಗ್ಗನ್ತಿ। =b[gl05, ! (ზზ طق للاوان சகோதரப் படுகொலையின் 5T60)
சதியில் புதைந்து لا آرقمی \ M
wதி இன்று துரோகியாய் طة أكيرو
المالا آق\ut c۹ ,
A விடுதலைப் பயணம் تالابهایی اقلاگت آل اناروے
நெடியது தான்
தலைமைகள் நடத்திய
காட்டுத் தர்பாரினால்
ஏந்திய துப்பாக்கிகள் எங்களை ஏப்பமிடுகிறது சந்தோசத்தில் கிரிக்கிறான் பொது எதிரி
மெளனித்திருக்கும் உறவுகளே உடன் பிறப்புக்களே நெஞ்சறைக்குள் மட்டும்
நெருப்பை வளர்த்து 3. உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஏன் எரித்துச் சாம்பலாக்குகிறீர்கள்
தென்றல் வழுக்கிய கண்ணாடியில்
எனைப் பூப்பறிக்க அழைத்ததே ஒருகலர்ஃபுல் நிகழ்காலம்
அது நீயா..?
கண்களுக்குள் கறிவேப்பிலை வாசம் ) என் முந்தானைக்காரியே, Rே
எங்கிருந்து ജ~
கவிதை தாளிக்கிறாய்.1
விழி மீன்களால் #: -ံ့ 毅
என் மணவறைக்கு மனிதம் நாம்
விண்ணப்பமெழுதும் !!!!!!D[ီဗွီ ပျို့ငိါဗွီဗွီစဲ၊|f.
மக்னிசியத் தூண்டில் நீ. சுயமாகப் பேசவும் கூட
குளோனிங் பைந்தமிழில் சுதந்திரம் இழந்தோம்
குளிர்காலக் கவியெழுதும் னத்துக் கொல்பவனை விட v:
கவிஞர் பரம்பரை நான். 滚
செல்ஸியஸ் புன்னகைக்காரியே ខ្សអ្វីម្ល៉ោះ
ஸஹாராவின் ராகிகளாக்குவது தலைமை எப்போ:
கைக்குட்டையில் வெறி வர * இந்த (ਘਰੀ
மழைச்சாரலின் நிச்சயதார்த்தம் தமிழினத்தின் சாபக்கேடு*、
உன்னால்தானே...! னித்து ஆமோதிப்பவர்களே
ள் வெற்றுடம் வாங்கும்
கருங்கூந்தல் காட்டுக்குள் மரண வியாபாரிகளா?
ஆயுதம் சேகரித்து , (
கனாக்களில் துவங்குகிறாய் இரும்புச் ருப்புகளுக்குக் கீழே
ஹைக்கூ யுத்தம். இருக்கைகளைத் தேடுகிறீர்கள் பே கனவுகளில் கூட நீங்கள் நீங்களாக தொடக்
ப்ரியமுள்ள 6
நிலாத் தோழியே # தமிழினம் M
உன் காதில் விழுகிறதா புத்தப்படுகிறது எதையு
நான் பாடும் န္တိတ္တိါး இை
டூயட் டொட் கொம். {ನ್ತಿತ್ಲಿ
நியாஸ் முஸாதிக், கிண்ணியா - 0.
- GuGOITI 56oriuli luegiĝi - GLIGOT 56
SL S SSSS SSL SSL SSL SSL LSSLSS
GILLI : Si Navin
slugs) ; 22
முகவரி : P.O.
Box No-80416,
Doha, Qatar; தெற்கு, கொக்குவில்,
பொழுதுபோக்கு: யாழ்ப்பாணம்.
பத்திரிகை, ரி.வி. பொழுதுபோக்கு : 4:#ဇံ பேனா நட்பு. உதைபந்தாட்டம், ரி.வி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

u ബ
பொன்விழாவின் வாசிக்குள்ளேயே போய் விடுகிறது இளமை. துகளால் மட்டுமே 1றுக்கப்படும்போது
5ங்களை வைத்து அளக்கும்போது, அடிவயிற்றுத் தாபபைகதளளும நக்கத்துக்குள்ளும் இளமை. கியமாகிவிடுகிறது.
ாற்றத்தில் ஏற்பட்ட றறததை வைதது சில நரைத்த முடிகளுககுள லைந்து போகிறது. இளமை. வண்ணங்களின் வசீகரிப்பில் எண்ணங்களைத் ாலைத்த இவர்கள் கறுப்பினால் உன்னைக் சிப்படுத்தும்போதும்
னத்துக்குள்ளேயே இன்னுமேன் நீ தைந்து போகிறாய் ஒ.இளமையே. உன்னை நீயே சுயவிமர்சனம் செய்து கொள். றைகளை வகுத்து பு போட்டுக்கொள்.
பிங்கம் முரளிதரன், w?
நகர், வலந்தலை,
எதையும் எழுதக் கூடாதென எழுதுகிறேன்.
எதையும் பேசக் கூடாதென பேசுகிறேன்.
எதையும் பார்க்கக் கூடாதென பார்க்கிறேன்.
எதையும் கேட்கக் கூடாதென கேட்கிறேன்.
எதைப் பற்றியும் கனவு காணக் கூடாதென்று னவு காண்கிறேன்.
லும் நம்பிக்கை இல்லாதிருந்து
\ விடலாமென நம்புகிறேன்.
எந்தவிதமான வைக்கக்
கூடாதென ஆசைப்படுகிறேன்.
தும் எதைப்பற்றியும் கக் கூடாதென்றும் யோசிக்கிறேன்.
சமாதானத்திற்கான சண்டையை பச்சுவார்த்தையால் முடிககும
ಇಂಗ್ಳ!
மும் முடிவுமில்லா தேசத்தைபோல்,
- நானும் ) எழுதலாகாதென யும் எழுதுகிறேன்.
-மெய்யன் நட்ராஜ், LITg21TJAT - ASILITİ,
கவிதை
நீண்டதொரு காலம் போய் மீண்டுமொரு சந்திப்பு
அதற்கென விரைவாய் அடியெடுத்து வைத்தேன்.
கதவு தாண்டி தெருவிலே வந்தேன்.
உற்சாகங் குமிழிட்டு உள்ளத்தை விரித்தது.
நடையினிலே நான் மிதந்தேன்.
பசபசவென்று உடலெடுத்த பூனையொன்று குறுக்கிட்டது.
சீயென்றேன் 'தூ'வென்றேன். காணக் கூசினேன் பூனையை திரும்பிவிட அடி வைத்தேன். துள்ளி விழுந்தது, துரிதமாய் வந்த களினடியில் துடித்துப் புரண்டது பூனை,
மனங்குமுறிக் குமைந்தேன். கூசினேன் - என்னைக் காட்டிக் கொள்ள,
குற்றவாளி
LDYS eM TS Le iiST ee STS T ee STSS S SSSZeS SMS SeSe SkSkSeSqS
எழுதுதலும்
சிறப்புக் கவிதையூர்-கவிஞரும்
வாழ்வு எப்போதும் நாம் நினைப்து போலில்லாமல் எதிர்விளைவுகளைத் தோற்றி நம்மை ஏளனம் செய்கிறது. இந்த வாழ்க்கையுடன்தான் கவிஞனுக்கு வழக்கு எந்த நிகழ்வும் அநுபவமாகி அதைக் கவிஞன் சரியாக இனங்கண்டு அதன் முழுப் பரிமாணத்தில் புற உலக வாழ்வுடன் இணைக்கும்போது வீச்சுள்ள கவிதை கிடைக்கிறது. வலிமையுடன் ஆழ்ந்த அர்த்தத் தொனிகளைத் தன்னகத்தே கொண்டு கவிதை உருக்கொள்கிறது.
மேலுக்கு சாதாரண நிகழ்வொண்றைச் சொல்லும் கவிதைக்குள் ஆழமான அர்த்தமொன்றுக்குச் செல்லும் திறப்பைக் கண்டுகொள்கிறபோது, நமக்குள் சின்னதாய் ஒரு அணுவெடிப்பை அது நிகழ்த்துகிறது.
வெவ்வேறு கவிஞர்களின் நான்கு கவிதைகள் :
கள்
இன்றைக்கு மெழுகுவர்த்தி நணபாகள யாரும ஏற்றிப் பார்த்தபோது வரவில்லை. செத்துக் கிடந்தன
i (ો எலிகள். உணவுப பொருள O திருட வந்த அருகில் பூனை, 業 நினைப்பு எலிகளிடம் 660) 業 ,,, பேசிக்கொண்டிருந்தேன். உடன் நான் நான்கு கால் பரப்பி பண்டங்களை நாககைத தொங்கல் மூடிவைப்பதால் -மு.மாறன் போட்டு உண்டாகும் சிரமம் - நிற்கும் நாயை குறித்து 料料料一 நினைப்பதில்லை புலம்பியது ஒன்று இறக்கை விரித்து. யாரும.
பூனைகளின் இறக்கை விரித்து நாய் பாட்டுக்கு நாய் துரத்தல்கள் பற்றி துடுப்பாய்ச் சமைத்து மனிதர் பாட்டுக்கு தழுதழுத்தது காற்றில் நீந்தும் மனிதர். இன்னொன்று. பறவையைக் கண்டேன்.
எந்த வாகனம்
வடையில் பேகான் இருந்த சுதந்திரம் ஏறியதோ. ஸ்பிரே பறக்க நினைக்கப் உடல் அடித்து வைக்கும் y பறிபோக லாயிற்று 料 ஊருக்கு வெளியே. மனைவியின் செயல்' ; : பழித்து செயற்கை இறக்கை நாள் ஒன்றாகி வெதும்பியது 料 சமைத்துக் கொண்டு இரண்டாகி மற்றொன்று. பறக்கப் பார்த்தேன் மூன்றாகி
முடியவில்லை. 料 மெல்லப் பரவியது நேரம் போனதே நாற்றம் தெரியாமல் இறக்கை துறந்து நாயை நீண்டு கொண்டிருந்த பறவையைப் பார்த்தேன் நினைக்காதவர் எங்கள் பேச்சை பறந்து சென்றோம் யாருமில்லை கத்தரித்துச் சிரித்தது பறவையும் நானும் இப்பொழுது, மின்வெட்டு.
-திருச்சித்தன். -பொன்.குமார்.
பெயர் : எம், எண், எம். சரண் வயது -- முகவரி : இல. 148/A, மெசஞ்சர் வீதி, கெலும்பு- 12 பொழுதுபோக்கு : ரிவி, பத்திரிகை
ஆக. 22 - 28, 2004

Page 15
ரெல் சூப்பும் பழக்கத்தைப் போல குழந்தைகளிடம் காணப்படும் மற்றொரு தீய பழக்கம் இரவில் படுக்கையை நணைப்பது.
சாதாரணமாக ಅಳ್ಗು ன்று வயது ஆகும்போது தானாகவே *
சில குழந்தைகளுக்கு இந்தத் திறமை ஐந்து வயதில் வரக்கூடும். ஆகையால் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் படுக்கையை நனைக்கும் பழக்கம் இருந்தால் அதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அண்மையில் வெளியான ஒரு புள்ளி விவரப்படி 100இல் 5 குழந்தைகளுக்கு இக் கோளாறு உள்ளது. முக்கியமாக 3 இலிருந்து 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிலும் ஆண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் டிருப்பதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக் கறது.
அதே சமயம் தினமும் படுக்கையை நனைக்கும் பழக்கம் எல்லாக் குழந்தை களுக்கும் இருப்பதில்லை. ஒரு சில குழந்தைகளே அப்படி மற்றக் குழந்தைகள் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்களுக்கு நனைக்கும்; வேறு சிலர் எப்போதாவது ஒரு நாள் மட்டும்.
இப் பழக்கத்திற்கு முக்கிய காரணங்கள் பல. அவற்றை உடலியல் காரணங்கள் என்றும் உளவியல் காரணங்கள் என்றும் இரு வகைப்படுத் துகிறது மருத்துவம்
சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற பிறவிக் கோளாறு, முதுகெலும்பில் உண்டாகின்ற நரம்பு சார்ந்த குறைபாடு, சிறுநீர்ப்பை வீக்கம், சிறுநீர்ப் நோய்த்தொற்று, சிறு வயது சர்க்கரை நோய், குடல்புழுத் தொல்லை போன்றவை உடலியல் காரணங்கள்.
சுமார் 20 சதவீதக் குழந்தைகள் இந்தக் காரணங்களினால் படுக்கையை நனைக் கின்றனர். மிகுதி 80 சதவீதத்தினருக்கு உளவியல் காரணங்களே அடிப்படை
பொதுவாக, குழந்தையின் மனதைப்
சிராங்குஸ்தாசனா என்றும் கூறுவர். தலை பாதம் தொட்டு இருக்கும் நிலை, உடலுக்குத் தேவையான வீரிய சக்தியை அளிக்கும் ஆசனம்.
பலன்கள் :
1. ஆரம்ப நிலை சர்க்கரை வியாதி
முழுவதும் குணமாகும். தொடர்ந்து இவ்வாசனத்தைச் செய்து வந்தால் அதிக
சர்க்கரையின் அளவை சமநிலைக்குக் கொண்டு வர உதவும்.
2. விந்து கோளாறுகளைச் சரிசெய்வதில் இவ்வாசனம் சிறந்து விளங்குகிறது. ஆண்மையின்மை, விந்துவே சுரக்காத தன்மை, விந்து நீர்த்துப்போதல், துரிதஸ்கலிதம் எனும் உறவு, கொள்ளும்போது உடன் விந்து வெளிப்படல் போன்ற கோளாறுகள் அனைத்தையும் இவ்வாசனம் சரி செய்கிறது.
3. குடலிறக்கம், விரைவீக்கம், முலநோய் ஆகியவற்றைச் சரிசெய்கிறது.
4. இரத்த சோகை, தூக்கமின்மை, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி ஆகியவை
குணமாக உதவும். ރަދާހޮޙީ
5. சிற்றின்பத்தில் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டு அதனால் உடல் நலிவு ஏற்பட்டவர்களுக்கு புத்துயிர் கொடுத்துக் காப்பாற்றும்,
ஆக. 22-28, 2004
கட்டுப்படுத்தி வெளியேற்றும் திறன் வந்துவிடும்.
பழக்கத்திற்கு மலர்ப்பாதை அமைத்துவிடும். குறிப்பாக பெற்றோரின் பங்கு இதில் அதிகம். பெற்றோரிடம் ஓயாத சண்டை, பெற்றோரிட மிருந்து குழந்தை பிரிந்து இருப்பது, பரிவு - பாசம் குறைவது, புதிதாக இன்னொரு குழந்தை பிறப்பது, நெருக்கமானவர்கள் யாராவது இறந்துபோவது, ஒரு பள்ளியி லிருந்து வேறு பள்ளிக்கு மாறுவது, வீடு மாறுவது போன்ற காரணங்களால் இந்தப் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது வெகு சகஜம். சில குழந்தைகளுக்கு அடி மனதில் எழும்பும் பய உணர்வுகள் முக்கிய காரணமாக அமைகின்றன. குறிப்பாக குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்காக அம்மாக்கள் பயங்கரமான கதைகளைச் சொல்லிப் பயமுறுத்தி சாப்பிட வைக்கும்போது இந்தப் பழக்கம் அவர்களுக்குத் 髒 கொள்கிறது.
இன்னொரு புறம், குழந்தை அழும்போது அதை நிறுத்துவதற்காகப் பெற்றோர் வீட்டில் ஏதாவது ஓரிடத்தைக் காண்பித்து 'அங்கு பேய் உள்ளது; பிசாசு உள்ளது; அங்கே திருடன் ஒளிந்திருக்கிறான்; அதோ பூச்சாண்டி ஓடி வருகிறான் என்றெல்லாம் கூறுவதுண்டு இதை நினைத்து குழந்தை மனதுக்குள் பயந்து கொண்டே இருக்கும். விளைவு, இரவில் அது படுக்கையை நனைக்கும்.
இப்படியும் சிலர் இருக்கிறார்கள். குழந்தைகளை மிகுந்த கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் செய்யும் சிறிய குற்றத்திற்குக் கூட மிகப்பெரிய தண்டனையைத் தருகின்ற பெற்றோர்கள் வேறு சிலர் தங்களுடைய குழந்தைகளின் உணர்வுக்ளுக்கு மதிப்பே கொடுப்பதில்லை. அவர்கள் ஆசையோடு சொல் வதை, ஆவலோடு கேட்பதைக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. மாறாக இவர்கள் விரும்புவதை மட்டும் குழந்தைகளிடம் திணிப்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். இவையெல்லாம் குழந்தையின் ஆழ் மனதைச் சிறிது சிறிதாகக் காயப்படுத்தும்,
.ே அதிக காம இச்சையைக் குறைத்து (அளவுடன் வைத்து) உடலிலும், உள்ளத்திலும் அமைதியை ஏற்படுத்தும்,
7. மணமாகாதவர்கள் இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், கலை, இலக்கியம், பொதுநலத்தொண்டு ஆகிய
துறைகளில் ஆக்கரீதியான ஊக்கம் ஏற்படும்,
8. உடம்பு முழுவதற்குமே ஒரு டானிக் போன்று புத்துணர்ச்சியை அளிக்கிறது.
9. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், மலடு ஆகிய கோளாறுகளை சரி செய்கிறது.
10. பெண்களுக்குக் கருப்பை இறங்காமல் காப்பாற்றும்,
செய்முறை :
1. பார்சுவகோணாசனம் செய்து முடித்ததும் அதே நிலையில் நின்று வலது கையை முன்புறமாகத் தொடையின் கீழ் கொண்டுவந்து பாதத்திற்கு வெளியே ஒட்டியவாறு உள்ளங்கையை ஊன்றி வைக்கவும்.
பருத்தையூைநை /ழுத்தம் 4
をマー
பாதிக்கின்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் இந்தப்
se
sua அந்த ரணத்தின் வடி சிறுநீர் கழிக்கும். இ6 பெற்றோர், குழந்தைய பல பேர் முன்னிலை கேலி செய்யவும், ம ஒப்பிட்டுப் பேசவும் ெ
இது எரிகின்ற ஊற்றுவது போலா! பயத்தால் தாக்குண்ட குற்ற உணர்வும், ! வெறுப்பும் சேர்ந்துெ தனிமைப்பட்டு, தாழ் தள்ளப்பட்டுவிடும். குழந்தைக்குப் படு: பழக்கம் அதிகமாகுே சரி, இந்தப் பழக் குழந்தை படுக்க
ح
அவர் பிரபல
மேனேஜ்ர். அவரது
2. முன்னால் கு வலது பாதத்திற்கு அரு விட்டு விரிப்பீன் மீது ை
.ே இடது காலை வி ஒளன்றி முன்னால் குனி வலதுகால் கட்டை வேண்டும். சாதாரண ( இருக்கவும்.
4. தலையை நிமிர்; பிரித்து நிமிர்த்தி, கை ஒளன்றி நிமிர்ந்து எழு பாதத்தைச் சரிசெய்ய
5. மாற்று ஆச பாதத்தைப் பக்கவா கையை இடது தொன வெளியே கொண்டுவந்து
வலது கையை இடது
வைத்து வலது புறம் எண்ணிக்கை இருந்து
6. இரண்டு முறை
குறிப்புகள்:
1. முடிந்தளவு முய விரலை தலையால் தொ கவலைப்பட வேண்டா வந்தால் எளிதாக வரு
2. முச்சை அடக்க
3. மடிக்கும் கால் மு வெளியே சாய்ந்தாற்பே இல்லை.
4, 2 மாதப் பயிற்சி பூமியின் மீது ஊன்றாய வலது கை மணிக்கட் கையால் புற்றி, முன் கட்டை விரலை நெ பழகலாம். அதுவே ! ஆசனமாகும்.
6 Ꭰ1 ᎥᎥ ᎫᏢᎥ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலாகப் படுக்கையில் தைப் புரிந்துகொள்ளாத பின் இந்தக் குறையைப் 0யில் சுட்டிக்காட்டவும், ற்றக் குழந்தைகளோடு சய்கிறார்கள்.
தீயில் எண்ணெயை கிவிடும். ஏற்கெனவே - குழந்தை இப்போது கூசச சுபாவமும, சுய கொள்ள, மனதளவில் வு மனப்பான்மைக்குத் இதனால் அந்தக் 5கையை நனைககும ம தவிர குறையாது. கம் நீங்க என்ன வழி? ச் செல்வதற்கு முன்பு
L LS S S SS SLSS SSS SS LSS SS
பணிவானவர். அந்தத் தம்பதியர் மிகவும் அன்னியோன்னியமாகப் பழகுவார்கள். நல்ல
நிறுவனம் ஒன்றில் மனைவி மிகவும்
றுநீர் கழித்துவிட்டுப் படுப்பதை தினசரி
வழக்கமாகப் பழக்கப்படுத்த வேண்டும், நடு
இரவில் ஒரு முறையும், விடியற்காலையில் ஒருமுறையும் குழந்தையை எழுப்பி, கழிப்பறை போகக் கற்றுத்தர வேண்டும்.
இரவு உணவிற்குப் பிறகு திரவ ஆகாரங்கள் கொடுப்பதை நிறுத்திவிடலாம். அதற்காகத் தண்ணீர் கூடத் தரக் கூடாது என்று தடை போடாதீர்கள்.
படுக்கையை நனைக்கும் குழந்தை களுக்கு அதிகமான அன்பும், ஆதரவும், சிறப்பு கவனிப்பும் வழங்கிப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். குழந்தை ஒரு இரவில் படுக்கையை நனைக்காமல் இருந்தால் அதைப் பாராட்டி சிறிய பரிசுப் பொருள் கொடுங்கள்.
தொடர்ந்து ஓரிரு நாட்கள் படுக்கையை நனைக்காமல் இருந்தால் பரிசுப் பொருளை அதிகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்திப் பாராட்டிப்
பேசுங்கள். இந்தப் பாராட்டுகளும், பரிசுப் பொருள்களும் குழந்தையை உற்சாகப்படுத்தி இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவரத் தூண்டுகோலாக அமையும்,
வெளிநாடுகளில் இந்தப் பழக்கத்தைப் போக்க ஒரு கருவி வந்துள்ளது. Bell and Bed Alarm என்று பெயர். மின் அலாரம் பொருத்தப்பட்ட மெத்தை இது. இதில் குழந்தை படுத்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் சிறுநீர் ஒரு சொட்டு இதில் பLடவுடன அலாரம அடிககும, குழநதை விழித்துக்கொள்ளும் பின்னர் கழிப்பறைக்குப் போய் சிறுநீர் கழிக்க வேண்டும்.
இத்தனை வழிகளும் உங்கள் குழந்தைக்கு உதவாவிட்டால் அவசியம் மருத்துவரைப் பாருங்கள். மாத்திரை, மருந்துகள் மூலம் படுக்கையை நனைக்கும் இந்தப் பழக்கத்திற்கு விடை கொடுப்பார்.
கணவனை இழந்த, திருமணமாகாத விவாகரத்தான பெண்கள், தாமதமாகக்
褒
விற்றில் Sã5 diluí
H தம்பதியான அவர்களின் வாழ்க்கையில் மெனோபாஸ் உருவில் ஒரு வில்லி புகுந்தது.
னிந்து இடது கையை நகே சிறிது இடைவெளி புகழப்பட்ட அவரது கணவரும் அவரை அடி
வக்கவும்.
ளைக்காமல் கைகளை ந்து நெற்றி பொட்டை விரலின் மீது வைக்க ரச்சில் 30 எண்ணிக்கை
ந்தி எழுந்து கைகளைப் களைத் தரையின் மீது ந்து நிற்க வேண்டும். வேண்டும்.
னமாக இடதுகால்
மெனோபாஸ் காலகட்டத்தில் வரக்கூடிய எரிச்சல், கோபம், அகங்காரம்.அதெல்லாம் அந்த மேனேஜரின் மனைவியையும் விட்டு
வைக்கவில்லை. அம்மாவுக்கு என்னமோ
ட்டில் திருப்பி, இடது
டையின் கீழ் கொடுத்து
பூமியின் மீது வைத்து, பாதத்திற்கு அருகில் செய்தது போல் 30
முடிக்க வேண்டும்.
செய்தால் போதும்,
ற்சிக்கவும், கால்கட்டை ாட முடியவில்லை என்று ம், தொடர்ந்து பழகி ib,
கிச் செய்யக் கூடாது.
pட்டி வயிற்றுக்குச் சிறிது ால் இருக்கும். தவறு
க்குப் பிறகு கைகளை மல் முதுகுக்குப் பின், டு பாகத்தை இடது னால் குனிந்து கால் ற்றியால் தொட்டுப்
பூர்ண வீரியஸ்தம்பன்
O
ni
டென்ஷனும்தான்!
ஆயிடுச்சு என்று எல்லோருமே விலகி னார்கள். அதிலும் பாசமான கணவன் என்று
பின்னி எடுக்கத் தொடங்கினார்.
பக்கத்து வீட்டுக்காரர்களும் அந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றுதான் நினைத்தார்கள். இதற்குக் காரணம் அந்தப் பெண்மணியின் நடவடிக்கைகள் அனைத்தும் பைத்தியக் காரத்தனமாக இருந்தது தான்
இந்த மாறுபட்ட நடவடிக்கைகள் வெறும் ஆறேழு மாதங்களில் மறைந்துவிட்டது.
மெனோபாஸ் காலகட்டத்தில் இது எதனால் ஏற்படுகிறது?
மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்பதை விடவும் குழப்பங்கள் என்பதுதான் சரியாக இருக்கும். எவ்வளவு தெளிவான ஆட் களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்து விடும் காலகட்டம் அது.
பெரும்பாலான பெண்கள் *隱i
நிலையை அடையும் வரை அதனைப் பற்றி தெளிவாக ஏதும் தெரியாமல் உள்ளனர். அதுதான் முதல் பிரச்சினையே. முன்பே தெரிந்திருந்தால் தலைவலி, பல்வலியைப் போல் இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்து விடலாம்.
யாரையும் பிடிக்காது, எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும், எப்பொழுதும் படுக்கவேண்டும் போல சோம்பலாக இருக்கும் மனதும் சோர்ந்து போய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது அதுவரை வெகு விருப்பமாக் செய்து வந்த வேலைகள் மீது கூட வெறுப்பு வரும்.
இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மறதி அதிகமாகும், தூக்கம் வராது. எடை கூடும் அடிக்கடி மார்பு படபடப்பு வந்து போகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்
இவை எல்லாவற்றுக்கும் மூலகாரணம் அவர்கள் மனதில் உள்ள பயமும்,
இவற்றைக் கடந்து கணவரின் அனுசரணை இருந்தாலே மெனோபாஸைச் சுலபமாக எதிர்கொள்ளலாம்.
நல்ல கணவர் அமையப் பெறாதவர்கள்,
r
குழந்தை பெற்றதால் டீன்-ஏஜ் பிள்ளைகளைக்
கொண்ட அம்மாக்கள் ஆகியோர் இது போன்ற மன உளைச்சலுக்கு அதிக அளவில் ஆளாகின்றனர் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒனறு.
மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்கள் தினமும் 600 மி.லிதயிர் சாப்பிட வேண்டும். இதோடு சீஸ், பனீர், பால்கோவா, நெல்லிக்காய் போன்றவையும் சாப்பிடலாம். உணவில் எள், பழம், பச்சைக் காய்கறிகளும் நிறைய சேர்க்கலாம்.
பூசணி, வெள்ளரி, தர்ப்பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். தினமும் ஒரு தடவையாவது வாக்கிங் போவது அவசியம்
மெனோபாஸ் தொல்லை இனி இல்லை!
O
gaafi siglastiut Goiti at ng
angi
தேவையான பொருட்கள்
ரவை 1 கிலோ
பழம் கிலோ
தேவைக்கு தேங்காய் ! ஏலக்காய் 10 சீரகம் தேக்கரண்டி
செய்முறை :
ரவையை வறுக்கவும் தேங்காயைத் துருவவும் பலாப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு பழத்துடன் தேங்காயைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும் குழம்பு பருவத்தில் ஆக்குங்கள். அத்துடன் ஏலக்காய், சீரகத்தை தூளாக்கிச் சேருங்கள். அத்தோடு ரவையைக் கொட்டிப் பிசையவும் இதில்
மாவை இட்லி சட்டியில் விட்டு அவித்து எடுக்கவும் இட்லியை அலங்கரிக்க t

Page 16
றுமைச் சந்து இரண்டு
தெருக்களில் புழைக்கடை குருவின் எல்லா அவயவங்களும் ஃபுல்
ஸ்பீட் மூர்க்கத்தனமான வேகத்தில் பாய்ந்தான். ஆரியகுமாரின் கையைப் பிடித்துவிட்டான்.
"பாபி என் வாழ்க்கையை சூனியம் ஆக்கினியே! உன்னை விடுவேனா எல்லோ ரும் வாங்கோ! வாங்கோ! சூரியகுமார் அகப்பட்டுக்கிட்டான்."
தொண்டை கிழியக் கத்தி, குமாரைத் தனது கைகளுள் இடுக்கப் பார்க்க,
அவன் விருட்டென்று ஒரு கத்தியை உருவினான்.
சரமாரியாக அவன் குத்த, குரு எல்லாவற்றையும் கைகளில் ஏற்றுக் கொண்டான்.
உடலில் தீ பாய குமார் ரப்பர் தாவலில் சந்தைக் கடந்து மறைந்துவிட்டான்.
கையில் ரத்தம். உடம்பில் சோர்வு
மனசில் சூன்யம், அவன் தேகத்திலிருந்து பலம் கீழே வழிந்து ஓடியது.
ஒரு வேகம்! போலீசில் உடனே தெரிவித்தால் என்ன?
பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு நடந்தான்.
சந்து முனை வந்ததும் ஒரு யோசனை.
போலீசில் சொல்லி. அவன் கிடைக்க
வில்லையென்றால்- நம்மையே பிடித்துக் கொண்டால். நாம் ஒரு நாடகமாடுகிறோம் என்று குற்றம் சாட்டினால்.
ஒரு கணத்தில் சுறுசுறுப்பெல்லாம் வடிந்தது. பெரிய தப்பிதம் செய்ய இருந்தோம் என்று நினைத்தான்.
இது நேரம் வரை கைகளைப் பார்க்க வில்லை. இப்போது பார்த்தால் ரத்தம் அபிஷேகமாகிக் கள்ளிச் சொட்டுக்களாக விழுந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு கைக்கும் மும்மூன்று காயங்கள் பள்ளமானவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுருதியில் எரிந்தன.
ஒடிய ஓட்டத்தில் துணிப் பையை விட்டுவிட்டான். கையில் துணி இல்லை. கர்ச்சிப் மட்டும் இருந்தது. துடைத்தான் பிழிந்தான். துடைத்தான்.
இப்போது இன்னொரு திடீர் நினைவு.
சூரியகுமார் தந்திரக்காரன் போலீசுடன் போன் மூலமாகத் தொடர்புகொண்டு நீங்கள் தேடுகிற சூரியகுமார் இதே ஊரில் கையில் வெட்டுக்காயங்களுடன் இருக் கிறான். பிடியுங்கள், என்று சொல்லி விட்டால்.
அல்லது அவனே திரும்பி வந்து பலவீன நிலையில் என்னைக் கொன்று விட்டால். அல்லது மற்ற ஆட்களை ஏவி என் னைப் பிடித்து போலீசில் கொடுக்க வந்தால்.
ஆபத்து எந்த வழியிலும் வாயைத் திறந்து காத்துக்கொண்டிருந்தது.
சீக்கிரம் ஊரைக் காலி செய்ய வேண் டும். எழுந்தான்.
ஓர் இரவு நேர பாசஞ்சர் வண்டியின் செளக்கியம் எங்கே வரும்?
ஒரு ஸ்டேஷனில் குரு ஏறி உட்கார்ந்த வன்தான்!
காலையிலிருந்து சாப்பிடவில்லை. யாராவது கவனித்துவிடுவார்கள் என்று பயம், இப்போதும் உபாதைதான் படுத்து முன கினால் சுகமாக இருக்கும். முடியாது.
வண்டி எங்கேயோ இருட்டைத் துருவிக் கொண்டிருந்தது.
பசி வயிற்றைக் கிள்ளியது. ரத்த ஒழுகலால் உடம்பு கூர்ணித்துவிட்டது. கண் திறந்திருக்கும்போதே பிரமை வருகிறது.
ஒரு மாதிரி தூக்கத்தில் மேலாக மிதந்த பிறகு, திடுக்கிட்டது போல் கண் விழித்தான்.
வண்டி எங்கேயோ போய்க் கொண்டி ருந்தது.
நேரம் காலை ஜாமமாக இருக்க வேண்டும்.
ஓர் அவுட்டரில் நின்றபோது இறங்கி னான். வண்டி போனதும் மழை பிடித்துக் கொண்டது.
ஒரு கணம் கடவுள் மேலேயே
கோபம் ஒருத்தனுக்குக் கஷ்டம் வந்தால்
மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே போவதா?
வாழ வைப்பதற்கு ஒரு நம்பிக்கை
கொடுக்க வேண்ட்ாமா?
அவன் நொந்துகொண்டதைக் கடவுள் அறிந்துகொண்டாரோ தெரியாது. பலத்த மழையை அனுப்பி வைத்தார்.
வானும் பூமியும் ஒன்றாக இணைந்தன. கால் மணியில் வெள்ளக் காடுகளாக நீர் ஒடிற்று, தெப்பலாக நனைந்துகொண்டு ஊர்ந்து போனான்.
முதல்நாள் சாப்பிடாத பசி காயங்களில் ஓயாத எரிச்சல் போதாதற்கு மழை
நடந்தான். ஒரு பர்லாங்கில் ரயில் நிலையத்தை அடுத்துப் பல் கட்டடங்கள் இருந்தன. அவற்றை அணுகுவதற்குத் தகுதி இல்லா தவன் போல் தூரத்திலிருந்து ஏக்கமாகப் பார்த்தான். மனித சஞ்சாரமுள்ள இடங்களும் மனித வாசஸ்தலங்ளும் அவனுக்கு வேப்பங்காய்களாகக் கசந்தன.
மனித நாகரிகமே அவனுக்குப் பெரிய
விரோதி போல் தோன்றியது.
அவன் வேட்ட்ையாடப்பட்டவன் என்று மனித வாழ்கைக்கு அப்பால் ஒரு மிருக
வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் அவன்
தகுதி உள்ளவன் என்று நினைத்தான்.
அவன் மத்திலேயே அவன் மனித தரத்தி லிருந்து கீழே இறங்கிவிட்டது தெரிந்தது.
கட்டடங்கள் - நெருக்கியிருந்த அந்த ரயில் வட்டாரத்தை விடுத்துக் கொட்டும் மழையில் ஒரு விரக்தியோடு நடந்து போனான்.
பொழுது விடிந் வில்லை. வாங்கிக்:ெ மரத்தடியில் அந் போனபோது தேகம்
கொண்டிருந்தது.
பற்கள் கிடுக்க கண்கள் குளிரில் அவனை அறியாம
தீனமாய் அழைத்தது. குடிசை வாசலில் உள்ளம், உயிர் கலத்தைக் கேட்டன.
அந்த நேரத்தில் அ கூட ஓர் ஆதரவின் வ கொடுத்தது.
பாதி நினைவுடன் மண் தரையில் நீராகக் தள்ளாமை அவன் நில கண்களையும் மறைக்க விழுந்தான்.
கண் விழித்தபோ: ஆடை இல்லை.
உள்ளே இருட்டா ஒரு பெண்மணி (pä{Upiö 9 LöLö ( எடுப்பாக இருந்தது
இருக்கும். கண்ணை
ஏழ்மை அவளது வ மார்பின் வெறுமை குருடோ?
"அம்மா" என்றா "முழிச்சுட்டீங்கள "ரொம்ப நாழி ம "காலையில் வர பொழுது சாயப் போவி ஆச்சரியமாக இரு வெளியே தூறல் கேட்டது. மனசு அங்கு அங்கு இருக்கும் நி கெடுத்தது. அவனது கைக்கு இப்போது அ இருப்பது போன்ற உ கரிக்க மனதிற்கு வலு சக்தி அவனை வதைப் அதை ஏற்றுக்கொ எண்ணினான்.
"எப்படி ஆடு வரு கேட்டான்.
"உங்க பக்கத்தி ருக்கேன், விரைச்சுப்
எண்ணெய் விளக் மூங்கில் கொம்பிலும் ஆ மேலும் தெரிந்தது.
சோகை பிடித்து சீலை. அருவருப்பாக நிராகரிக்க விருப்பப ஏற்றுக்கொள்ளத்தான்.
(துரோகம்
0) I ULI
தினமு
 
 
 
 
 
 

தது. மழை நிற்க T Folio 535: " LL- simiĝGÖLÖLIJLIGUIrflaš தக குடிசைப பககம
வெட வெடக்கக் i
தது ஒவ்வொருவரின் கிக்கொண்டிருந்தன. வாழ்க்கையிலும் நட்பு, விறைத்தன. வாய் காதல் என்பன தவிர்க்க ல் "அம்மா" என்று Eسسسس முடியாத ஒன்றாகி
விட்டன. இங்கு நட்பு காதல் பற்றி சில பிரபல்யங்களிடம் "பேமிலா சஞ்சிகையானது கருத்துக் கேட்டபோது,
1. கரி பிஸம்ஸர்:-
மனதில் ஒரு தன்னம்பிக்கையை உருவாக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ஒவ்வொரு குறைகள் உண்டு. இதனைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு நண்பன், நண்பி அவசியம். ஆனால், காதல் வயப்பட்டால் ஒரு ஆணின்
ஆதிக்கத்துக்குக் கீழ் அவள் சென்று விடுவாள். தன்னைச் சுதந்திரமாக்க அவள் மிகவும் போராட வேண்டும். என்று JinpyLD இவர் ஒரு பிரபல ர்ழடடலறழழன நடிகை ஆவார்.
2. சாலட் யோர்க்:-
நண்பரில்லாமல் ஒருவன் பல காலம் வாழ்வானாகில் அவன்
மனோரீதியாக
பாதிக்கப்படுவான்
என்று கூறும் இவர்
'divine lovers' gigab
ஆங்கிலப் படத்தின் முலம் பலரின்
தூக்கத்தைக்
கெடுத்தவர். எனினும் காதலானது
"அம்மா'
நின்றான். உடல்,
மூன்றுமே அடைக் உறுதியானது,
"அம்மா" தன்னை
அந்தக குடிசை வாசல அர்ப்பணிக்கக்
ரவேற்பு போல் காட்சி கூடியது. ஒவ்வொரு
பெண்
உள்ளே போனான். எதிர்பார்ப்புக்களையும் கொட்டினான். பிறகு பூர்த்தி செய்யக் கூடியது. னைவையும் அழித்து, “= ہے وہکمے _ 'G த தடாலன்னறு အံဖြိုစ္ဆ ܓ மிரிண்டா ஹெப்ளம்:-
நேர்மையான காதலானது
து கணப்பு இருந்தது.
- ஒரு பெண்ணுைக்கான
கடவுளின் வரம். அதில் க இருந்தது. நேர்மைத்தன்மை உட்கர்ந்திருந்தாள். உள்ளவரை அது அவளை கும்பியிருந்தன. LIGA) நேர்மையாகவே நடத்தும் . முபபததைநது என்று கூறும் இவர், முடியே இருந்தாள். அமெரிக்காவின் தலை பசான துணியிலும், 1 சிறந்த சட்டத்தரணியாகும். பிலம் கெரிங்கது. -
லும தெ நதது சமந்தா ஜோண்ஸ்:- ன் தீனமாக,
இவர் HollyWoodஇன்
பிரபல செக்ஸ் .ܝ நடிகையாவார். அவர் காதலைப் பற்றியே மிகவும்
பங்கி இருந்தேனா? ந்துட்டீங்க இப்போ து"
உயர்வான
நதது கருத்துக்களைக்
சத்தம் இன்னும் ப| கொண்டுள்ளார். "எனக்கு வந்த நிலையையும் | வித்தியாசமான உறவுகளே
லையையும் கணக் மத்திய தர வாழ்க் வன் எருக் கிடங்கில் ஒரம்பப் பிடிக்கும். ணர்வு இ ா எனவே,
k (ಸಿ: வித்தியாசமான து ဖြိုးလူ၊ அவன் ஐலர்களையே ள வது போலவும எதிர்பார்க்கிறேன்". து' மருண்டவாறு என்கிறார் இவர்.
வாசக நெஞ்சங்களே! உங்களுக்குள் தோன்றும் நட்பு, காதல் பற்றிய கருத்துக்களை எமக்கு எ அனுப்புங்கள். லே தீச்சட்டி வச்சி போய்ட்டீங்களே." ல்ெ அவன் ஆடைகள் வளது சீலை, அவன்
sunfaisassified
golyáha pigung நெடியோடு கிடந்த ainya Uggland) இருந்தது. ஆனால் LaudrūGradit
ஆக. 22 - 28, 2004

Page 17
அந்தவேளையில் எனது நல்ல ஆட்சேபனைகளையும் நம்பகமான ஆசான்கள் தெரிவிக்கவில்லை; அத்துடன் இருவரிடமும் நான் கூறியது எனது தநதையும கூட என்னவென்றால்: “East" இதுவிடயத்தில் பூரண கல்லூரிக்கு போவதுபற்றி எனக்குத் சுதந்திரத்தை வழங்கியது தெரியாது என்று நான் கூறினேன்; மட்டுமல்லாமல் ஆரோக்கியமான இருந்தபோதிலும் அவர்கள் ஆலோசனைகளையும் கூறினார். என்னிடம் வற்புறுத்தி, மிகவும் அதாவது எனது தந்தையோ வினயமாக வேண்டிக்கொண்டது Mississippi gj6ů6 og Rad cliffe என்னவெனில்: நான் விண்ணப்பிக்கும் கல்லூரி எது
என்பது பற்றி எனது பெற்றோர்களிடம் கட்டாயம் ஆரோக்கியமான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னிடம் மிக வினயமாக வேண்டிக்கொண்டார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நான் எனது பெற்றோர்களிடம் இதுபற்றி மனம் விட்டுப் பேசி முடிவெடுப்பதற்கு தீர்மானித்தேன்.
பல்கலைக்கழகங்கள்
பற்றித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருப்பார்.
Smith LDr) Djib Wellesley
ஆனால் எனது தாயாரைப்
பல்கலைக் கழகங்கள் பற்றி அவருக்கு மிகத் தெளிவான விளக்கங்கள் இல்லை என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்தாகும். மேலும் எனது தந்தையார்
பொறுத்தவரை நான் வரும்பிய ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துக்கு செல்வதற்கு பூரணமான சுதந்திரத்தை வழங்கினாள். அவள் எதுவித -
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண
முடியாதுள்ளது. —
ஆனாலும், நம்மைக் கடந்து சிசன்ற 19ம் ჯ.აჯააჯარ-一三ー நூற்றாண்டு வரலாறு கணிணிர் சிந்த জািন ।
வைப்பதும், அழகியதும், அரியதுமான படங்களினூடாக உங்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவி சிவாரு படமும் ஒவி வொரு கதையைக் கூறுவன. 19ம் நூற்றாண்டின் வரலாறானது முன்னெப்போதுமில்லாத வகையரில் அதக மாற்றகர்களை சந்தத்தது. எல்லா மாற்றார்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில யுத்தகர்கள், எதர்ப்புகளைத்தாண்டி நடந்துள்ளன. பல சாம்ராஜ்யகர்கள் சிதைந்து, புதிய நாடுகள் உருவாக யுள்ளன. விஞஞான, அறிவியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
ஒலிம்பிக் டே ஆரம்பப்ெ
இலண்டனில் நடைபெற்ற
ஆரம்பப்பெருவிழா 1908ம்
மிகக் கோலாகலமாக அ
19ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகின்
முழு நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கழிருந்தது. இப்போது? இப்படியான பல கதைகள். இவைகளை நமது வாசகர்கள் தரிசிக்க ஒரு வாய்ப்பை தனமுரசு ஏர் படுத் துகிறது.
ஆக. 22 - 28, 2004
காட்சியையே இப் படத் இலண் டனில் நடைபெற் பெருவிழாவின் ஆரம்ப நிகழ் wales) வேல்ஸின் இளவரசர்
அத்துடன் இந்த ஒலிம்பிக்
இடத்திற்கு பக்கத்தில் கட்டப் Exhibition) 5,6675, Tál LD50:
 
 
 
 

அந்தப்பல்கலைக்கழகங்களுக்கு 95T 615 Redcliffe LDsbDjib Mississippi பல்கலைக்கழகங்களுக்கு
சென்று தரிசித்து வந்திருக்கிறார்.
ஆனால் அந்த இரண்டுக்குமே நான் போகவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகும்; ஆனால் நான் ஏற்கனவே
இடத்திலிருந்தது.
Smith Wellesley 9, flu Glas, T60ir LIT syth,
| წპტJ5 ਗਗੀ
பல்கலைக்கழகம்
வெகு தூரமான ஒரு
இது பற்றி எனது பெற்றோர்கள் & தங்களிடையே ஒருவரிடையே ஒருவர் பேசிக்
இது
bhíI(gii bijibonio
எருதுகிறார்
பல்கலைக்கழகங்களுக்கு சென்றிருந்த போது அப்பல்கலைக்கழகங்களின் கட்டிடங்கள் மிகவும் அழகாக தோற்றம் அளித்ததுடன் ! அப் பல்கலைக்கழகங்களிற்கு அருகில் gi, T6OOT ČLJLL WABAW, WINOLA போன்ற நீர்தேக்கங்கள் இரம்மியமாக காட்சியளித்ததோடு: அவைகள் மனங்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. அவைகளை நான் எப்போதும் இரசித்து ரசித்து அகமகிழ்வேன்.
மேலும், உண்மையிலேயே எனது நண்பர்களில் பலபேர் Welesley - “(5) 6).J6\) 6ဂÂ 6\ါ” போவதற்கு முடிவு எடுத்திருந்த விடயம் பற்றி எனக்கு பின் புதான் அறியக் கிடைத்தது. அவ்வாறு அதிக நண்பர்கள் முடிவு எடுத்தது பற்றி நான் மிக்க மகிழ்ச்சியுடனிருந்தேன். அதன்
பின்பு எது எப்படி இருந்தபோதிலும்
நானும் “வெலஷ லி”
பல்கலைக்கழகத்துக்குள் Ib|65) Ա 6)) Ֆ பற்றித்தான் உறுதியான முடிவினை எடுத்தேன். நாங்கள் வசித்து வந்த இடத்திலிருந்து இந்தப்
பல்கலைக்கழகத்துக்கு
விடயத்தில் அவர்கள் பின் பு ஒருபோதுமே எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கூறத்தான் வேண்டும்; உண்மையில் எது எப்படி இருந்த போதிலும் நான் அப்போது ഥിക தூரமான ஒரு இடத்தில் அமைந்திருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற இந்த விடயம் அப்பொழுது எனக்கும். எனது குடும்பத்துக்கும் வெகுவான தூரத்தில் இருக்கின்றது என்கின்ற மனப்பிரமையைக் கொடுத்தது. என்றாலும், தற்பொழுது எனது மகள் கூட எங்கள் வீட்டிலிருந்து மிகத் தூரமான இடத்தில் இருக்கின்ற ஒரு - பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்கின்றதை பார்க்கின்றபொழுது, இவைகளெல லாம் எனக்கு ரொம் பவுமே மிகச் சின்ன விடயங்களாகவே தென் படுகிறது.
ஊ (இன்னும் வரும்.)
ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் சிசிலியின் பெரிய நகரமான
மெசினா (Messina)வில்
28-12-1908ல் ஏற்பட்டது. அந்த பூகம்பத்தின் அழிவுக்காட்சியையே பக்கத்தில் உள்ள படத்தில் காண்கிறீர்கள். இந்த பூகம்பத்தில் மிகப்பரிதாபமாக கொல்லப்பட்டவர்களின் தொகை 150,000 ஆகும். அந்த நகரின் முழுப்பகுதியுமே அப்படியே அழிந்துபோயின. அத்துடன் ஒரு சில மனிதர்களும் ஓரிரு கட்டடங்களுமே எஞ்சியிருந்தன.
ஒலிம்பிக் போட்டியின் ஆண்டு ஜூலை மாதம் பூரம்பமானது. அந்தக் தில் காணன் கிறீர்கள். | ற இந்த ஒலிம்பிக் 5560.50T (The Prince of ஆரம்பித்து வைத்தார்: பெருவிழா நடந்த JLL (Anglo-French * —L(tpւն இதற்கு முதல்
i
( 1 4 - 05 - 908 ) , 56 ਪ6 55 66ਪ 60 5
திறந்துவைக்க பட்டது.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது.
※ میزند.
" " O
புலிகளின் ஜனநாயக மறுப்புப் போக்கு
Iழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு வங்கிகளிலும் திரட்டப்பட்ட பணத்தை நீர்வேலியில் வைத்துக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைதாகி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் குட்டிமணி எனப்படும் செல்வராசா யோகச்சந்திரன் முக்கியமானவர். வட்டுக்கோட்டைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு காலமாகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குட்டிமணியை நியமிக்கத் தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்தது 21.03.1979இல் பொலிஸ் கான்ஸ்டபிளான சிவநேசன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில் குட்டிமணியைக் குற்றவாளியாக நீதிமன்றம் ஆகஸ்ட் 13, 1982இல் தீர்ப்பு வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத் தக்கது. நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணக் கொள்ளை தொடர்பாகக் | குட்டிமணியுடன், ரெலோ இயக்க நிறுவுனர்களில் ஒருவரான தங்கத்துரை மற்றும் ஜெகன், நடேசன் போன்ற பலர் முக்கி யஸ்தர்கள் கைதாகி இருந்தனர். இவர்கள் அனைவரும் யாழ்ப் பாணம் நாகர்கோவிலுக்கு அப்பாலுள்ள மணற் காட்டுப் பகுதியிலிருந்து இந்தியாவை நோக்கிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டனர். இவ்வாறு இவர்கள் கைது செய்யப்படுவதற்குத் தேவையான தகவல்கள் பொலிஸாருக்கு எப்படிக் கிடைத்தது என்பது மர்மமாகவே உள்ளது. எனினும், அச் சமயத்தில் தங்கத்துரையை விசாரணைக்கு உட்படுத்தி யவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தனது 'ஒரு போர் வீரனின் டயறி’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தங்கத்துரையின் கூற்றுப்படி பிரபாகரனை அவர் ஒருபோதும் நம்பவில்லை. பனாகொடை இராணுவ முகாமில் தங்கத்துரை தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளையில், எனக்கு முன்பாக தங்கத்துரை கூறினார். பிரபாகரன் என்பவர் ஆதிக்கம் பெறுவதற்கு ஒருவரும், ஒருபோதும் கூடாது. அவர் ஆதிக்கம் பெறுவாரேயானால் அவர் முழு நாட்டையும், தமிழ் இனத்தையும் முற்றாக அழித்துவிடுவார். இதனை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறி வைக்கிறேன்’ என்றார். "நாங்கள் ஆயுதங்களின்மேல் காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல” என்று தங்கத்துரை இலங்கை நீதிமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தங்கத்துரையின் சகாவும், கைதியாக இருந்தவருமான குட்டிமணியை பாராளுமன்ற உறுப்பினராக்க கூட்டணியினர் ஏன் முயன்றனர் என்பது குறித்து அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக் கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், பொலிஸார் முன்னிலையில் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்வதன் அனர்த்தம் குறித்து விளக்கவும்தான் இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டது என்றார்.
இணைந்து எழுதுவத въ.вн иллѣ855олиф -- 9ħm og
குட்டிமணியின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளருக்கு எழுத்து மூல விண்ணப்பம் ஒன்றைக் குட்டிமணி செய்தார். பாராளுமன்றம் சென்று உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள அனுமதிக்கும்படி குட்டிமணி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நீதிமன்றத்தில் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளருக்காக ஆஜரான சட்டமா அதிபர் ஆட்சேபனைகளைக் கிளப்பினார். அவரது ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குட்டிமணி சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு அனுமதி வழங்க மறுத்தது. குட்டிமணியின் நியமனத்திற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டன. இதனால் குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்வது மென்மேலும் காலதாமதம் ஆகியது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமனம் பெற்றது முதல் அல்லது தெரிவுசெய்யப்பட்டது முதல் மூன்று மாதங்களுக்கு இடையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனால், நியமனம் பெற்றது முதல் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக குட்டிமணி பதவி ஏற்க முடியாமல் போனது. இதனையடுத்து ஜனவரி 24, 1982இல் குட்டிமணி தனது ஏற்காத பதவியை இராஜினாமாச் செய்தார். இந்த வெற்றிடத்திற்கு டாக்டர் நீலன் திருச்செல்வம்
18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
ls/2
நியமனம் பெற்றார். இவர் மார்ச் 8, 1982இல் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றுமொரு சங்கடத்தை எதிர்நோக்கியது. வடக்கு - கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட் சிமன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை மே 18, 1982இல் நடத்துவதென அரசாங்கம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத் துவதற்கான முயற்சிகளைக் கூட்டணியினர் மேற்கொண்டனர். ஆனால், ஈழத்தின் விடுதலை என்பதைச் சில அரசியல் கட்சிகள், வாக்குகளைப் பெறும் தந்திரோபாயமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்திய புலிகள், இந்தத் தேர்தல்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வற்புறுத்தினர். இது தொடர்பில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தனர். ஆனால், புலிகளின் இந்தச் சவாலை எதிர்த்து முறியடிக்க வேண்டுமென கூட்டணியின் செயற்குழு தீர்மானித்தது. செயற்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறிவர்களைச் சந்தித்த இளைஞர்கள், தேர்தலில் ப்ோட்டியிட முன்வர வேண்டாமென வற்புறுத்தினர். அவ்வாறு தேர்தலில் போட்டியிட முன்வராதவிடத்து ஐக்கிய தேசியக் கட்சியும் அதன்
ஆதரவாளர்களுமே பலன் பெறுவார்கள் என்று கூட்டணியினர் சுட்டிக் காட்டினார்கள். இருந்தபோதும் မှီဗူးဗူး၏ எதிர்ப்புத்
தீவிரமாகியது. தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் திட்டமிட்ட வகையில் குழப்பப்பட்டன. இவ்வாறு குழப்பப்பட்ட கூட்டங்களில் ஒன்று யாழ்ப்பாணம் ஒட்டுமடம் பகுதியில் நடத்தப்பட்டதாகும். இங்கு உரையாற்ற வந்த அமிர்தலிங்கம் காரில் இருந்து இறங்கியதும், 9 L (OTIQUJП86(36 ởnç). இருந்தவர்களால் சூழப்பட்டு உரையாற்ற அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார். மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இவை ஒருபுறமிருக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் திட்டமிட்டு இலக்கு வைத்துக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பருத்தித்துறை நகர சபைக்கான வேட்பாளரான கே.வி.இரத்தினசிங்கம் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்பாளரான எஸ்.ஜே.முத்தையா, வேட்பாளர் ஒருவரின் மெய்க்காப்பாளரான வி.இராஜரத்தினம் ஆகியோரும் அபூங்குவர். புலிகளின் இக்
జళ్లు ఖడ్ల Σ»
彦リ%とイ
*பிரபிரேன் என்பவிஆதிக்கிம்
பெறுவதற்கு ஒருவரும், ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அவர் ஆதிக்கம் பெறுவாரேயானால் 86ń (wg ISTLDLugh, gdy இனத்தையும் முற்றாக அழித்துவிடுவார். இதனை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறி வைக்கிறேன்’ என்றார் தங்கத்துஜர 3
RNZ
# 室、"**y/-グジテ கொடூரமான கொலைகளைக் கண்டதும் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். தீவிரப் பிரசாரங்கள் மேற்கொள்வதைப் புத்திசாதுரியமாகத் தவிர்த்து | க்கொண்டனர். கூட்டணித் தலைமை புலிகளின் போக்கிற்கு விட்டுக்கொடுக்க விடாப்பிடியாக மறுத்தது. இதனால் தனிப்பட்ட வேட்பாளர்களை ஒவ்வொருவராக அணுகி | போட்டியிலிருந்து புலிகள் பின்வாங்க வைத்தனர். யாழ்.மாநகர முதல்வர் பதவிக்காகப் போட்டியிட்ட நாகராசா முதல் சுமார் 35 வேட்பாளர்களும் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரகடனம் செய்தனர். தேர்தல் வாக்குப் பதிவுத் தினத்தன்று புலிகள் | யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பருத்தித்துறைப் பகுதிகளில் கைக்குண்டுகளை வெடிக்க வைத்தனர். படையினர் மீது தாக்குதல்களை நடத்தினர். பொலிஸாரைச் சுட்டுக் கொன்றனர். இவற்றையடுத்து படையினரும் பதில் தாக்குதல்களைத் தொடுத்தனர். பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். வாக்குப் பதிவு மிக மிக மோசமாகக் குறைவடைந்து இருந்தது. வடக்கு - கிழக்கு மாகாணம் உட்பட தேர்தல் நடைபெற்ற பதினொரு மாநகர சபைகள் 36 நகர சபைகள் என்பன உத்தியோகபூர்வமாக ஜூன் 16 1982இல் கூடுமென அரசாங்கம் அறிவித்தது. ஆனால், இப் பதவியேற்புக்கு எவரும் செல்லக்கூடாதென புலிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
(தொடர்ந்த வடியும்.)
OIT JTLD
j56oIdjp
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!!!
போனவாரத்தில பல புதினங்கள் நடத்திருக்கு பல விஷயங்களை எடுக்க முடியேல்லை. எண்டாலும் சில முக்கியமான விஷயங்களை இவ் வாரம் பாப்போம். படுகொலைகள் மலிஞ்சிட்டு தெண்டதுதான் மிகக் கவலையாயிருக்கு சமாதானம் நிலவுற காலமெண்டு சொல்லிக் கொண்டே உள்ளுக்குள்ளல யுத்தம் செய்யினம். இனிக் கேள்வியளுக்கு வருவம்
சின் - பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் திடீரெண்டு பணிநிறுத்தம் செய்து நாட்டில எரிபொருளுக்குப் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டனரே.
மன் :- தனியார் நிறுவனத்துக்கு பெற்றோலியத்தை விற்கக் கூடாதெண்டு போராட்டம் செய்திருக்கினம். இந்திய நிறுவனமொண்டு பல கோடிகளைக் கொட்டி டச்சுக் காலத்து எண்ணை நிரப்பு நிலையங் களை அழகுபடுத்திற வேலையைச் செய்திருக்கு திடீரெண்டு இந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துங்கோவெண்டால் என்ன நியாயம்? முந்தைய அரசு காலத்தில நாட்டின் பல சொத்துகள் தனியாருக்கு வழங்கப்பட் டிருக்கு சிக்கலான இந்தப் பிரச்சினைக்கு சுமுகமாகன தீர்வு கண்டால் நல்லது.
சன் - எங்கட நாடடில எந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டிருக் கறாங்கள். அம்பாறையில் எங்கட புலிக ளுக்கும் அரச படைகளுக்குமிடையில சந்திப்பொண்டு நடந்திருக்கே இது நல்ல சகுனம்தானே.
மன் - ஏமாத்திப்போட்டீரே சின்னவரே. சந்திக்க ஒருத்தருக்கும் விருப்பமில்லை. தம்பிமார் ரோட்டால போகேக்க படைகள் கடுமையாச் சோதிக்கினம் எண்டதுதான் பிரச்சினை தம்பிமார் துவக்குகளையும் கொண்டு திரிகினம் எண்டு படைகள் சந்தேகிக்கினம் இனந்தெரியாமல் சுடுகிற கலையை தம்பிமார் கரெக்டாச் செய்யேக்க யாரால தடுக்க ஏலும்?
அவையள் ஒண்டும் செய்யமாட்டினமெண்டு சொல்லேலாது ஆடின பாதமும், பாடின வாயும் சும்மா இருக்குமோ?
சன் - தம்பிமார் பிழை விடுகினம் எண்டதைச் சொல்லேக்கையும் உங்கட வீராப்புக்கு குறைவில்லை. கரீளUல ஆரம்பிச்சிருக்கிற ஒலிம்பிக் போட்டிகள் பற்றி ஏதாவது தகவல் இருக்குதோ?
மன் - தகவல்கள் குவியலாய் கிடக்கிற இடமே ஏதென்ஸ்தானே அத்தனையையும் நான் சொல்லத் தேவையில்லை. அது முரசுக்காறர் எழுதியிருக்கினம் குறிப்பிடக் ಆnqu விஷயம் என்னவெண்டால் இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி ஆசிய நாடுகள் தான் பதக்கப் பட்டியலில முன்னணி வகித்துக்கொண்டிருக்கு இதைக் கேக்கிற இந்த நேரத்தில சீனா 4 தங்கமும், 2 வெள்ளியும், 1 வெண்கலமும் வென்று முதலிடத் தில இருக்கு
சன் - ஹெல உறுமய மற்றும் ஜே.வியியினரை சந்தக்க அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்ச்செல்வன் என்னவா இருக்கும்?
மன் - சாட்சிக்காறன் காலில விழுறதை விடவும் சண்டைக்காரன் காலிலவிழுறதே மேல் எண்டுவினம். அப்பிடித்தான் இதுவும். உந்த இரண்டு கட்சிக்காறரும் தமிழ் மக்களுக்கு எதிரானவையெண்டு சனங்களுக்குச் சொல்லி யாச் சு. இப்ப அவையளோட பேசவும் அழைச்சாச்சு. இதென்ன பிரமாதம்? 'புலிகள் கூப்பிட்டால் போவம் இடையில சந்திர சேகரன் தேவையில்லை’ எண்டு காலில போடுறதால அடிச்ச மாதிரித் தெரிவிச்சதுதான்
சின் - உப்பிடியான அடிகளெண்டால் உங்களுக்கு நக்கல்தான் களுத்துறைச் சிறைச்சாலையில் 10 வருஷத்துக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறதமிழ் அரசியல் கைதிகள் கண்ணிவெடி அகற்றுகிற
巴开
பணியில் ஈடுபட விருப்பமெண்டும் அதற்கு உரிய நடவடிக்கையை எடுங்கோவெண்டும் கேட்டிருக் ക്സിമേ/
மன் :- அந்தப் புதினமும் கேள்விப்பட்டனான்தான். தங்களின்ர விடுத லையைப் பற்றி ஒரு தரப்பாரும் கவனமெடுக்கின மில்லை. விடுதலை செய்யுங்கோவெண்டு இனிமேலும் உண்ணாவிரதமிருக்க உடம்பில சக்தியுமில்லை. சிறையுக்குள்ள முடக்கப்பட்டி ருக்கிறம் எண்டு தெரிவிச்சிருக்கிற கருத்துக்கள் மனதை உருக்கிப்போட்டிச்சுது தம்பிமாரின்ர விரக்திபலபேரினுடைய மனக்சுளை இன்னும் தட்டி எழுப்பவில்லை யெண்டது துரதிஷ்டந்தான். மக்களின்ர பேரில செய்யப்படுகிற அநியாயங்களால அப்பாவிகள் பாதிக்கப்படுகிறது கவலைதான். பெடியளின்ர இந்த வேண்டுகோளுக்குச் சாதகமான பதில் வருமோ எண்டு பொறுத்திருந்து பாப்பம்.
சன் - கைதகளின்ர விடுதலையில உண்மையா அக்கறைப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தாக்கின கைதி விடுவிக்கப் பட்டிட்டார் ம.இதெல்லாம் தேசிய விளையாட்டுத் தான் தம்பிமாரிட்ட ரணில் சரணாகதியடைஞ்ச மாதிரிசந்திரிகா அம்மையாரும் சரணாகதியடைவா எண்டு முகாதலைவர் சொல்லியிருக்கிறாரே?
மன் - மு.கா.வின்ர அரசியல் எதிர்காலம் எப்பிடிப் போகப் போகுதெண்டு அவருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனா அதிகாரத்தில இருக்கிறவையள் எப்படியாகப்போகினம் எண்டதைச் சரியாத் தெரிஞ்சு வச் சிருக்கிறார். ஆள் கெட்டிக்காறர்தான் ரணில் மாத்தையா சமாதான மெண்ட போர்வையில சரணாகதிதான் அடைஞ்சவர் எண்டதை இப்பவெண்டாலும் ஏற்றுக்கொண்டாரே! அதுவரைக்கும் ஓகேதான்.
சின் - மன்னவரே ஹக்கீம் நானாவை ரணில் மாத்தையாவிட்ட போட்டுக் குடுக்கிறியளே பாவம் மனிசன் பல குழப்பங்களில நற்குது ஆசிய நாடுகளிலயே மனித உரிமை மீறல் வன்முறைகள் எண்டதில் இலங்கை முன்னிலை வகிக்கிறதா ஒரு செய்திஉலாவுதே
மன் - இதையேன் கவலையாச் சொல்றீர்? எங்கட நாடு நல்ல விஷயங்களில முன்னிலை வகிக்க முடியாட்டியும் இப்பிடியெண்டாலும் முன்னிலையில இருக்கிறது பெருமைதானே!
இந்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பு சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிச்சிருக்கும்தானே. நீர் ஏன் கவலைப்படுகிறீர்?
சின் - இதச் செய்யிறவையளே கவலைப்பட யில்லை. நான் ஏன் கவலைப்பட வேணும். காலத்தைக் கடத்தாமல் அரசு பேச்சுக்களை ஆரம்பிக்க வேணுமெண்டும் உங்கட தம்பிமார் எச்சரிக்கிற மாதிரி தெரிவிச்சிருக்கினமே..?
மன் - சின்னவர் கில்லாடிதான். எச்சரிக்கினம் எண்டதைப் புரிஞ்சுகொண்டீங்களே.
இன்னொண்டை யோசிச்சீங்களோ? தம்பிமார் வச்ச இடைக்கால நிர்வாக யோசினையை அரசு ஏற்றுக்கொண்டு பேச வேணும் அரசு முன்வைக்கிற எந்த யோசினையைப் பற்றியும் பேச ஏலாதெண்டு மெல்லே சொல்லியிருக்கினம். யோசினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாப் பேச என்ன இருக்குது? பிரச்சினை எண்டதே பேசித் தீர்க்கத்தானே! இப்ப தெரியுதே சமாதானத்தில எத்தினை விருப்பமெண்டு.
சின்:- உங்கட தம்பிமாருக்குத்தானேநல்லாச் சொல்லுங்கோ அமைச்சர் டக்ளஸை ஜேர்மனி கனடா, பிரிட்டிஷர் பிரதிநிதிகள் சந்திச்சருக் ക്സിമേ.
மன் - சமாதான முயற்சிகள் பின்னடைவை அடைய அடைய சர்வதேச சமூகம் தம்பிமார் மீது நம்பிக்கை இழந்துதான் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை சந்திக்கினமெண்டு நினைச்சன். ஆனால், தம்பிமாரையும் சர்வதேசப் பிரதிநிதிகள் சந்திக்கினமே எண்டதுதான் குழப்பமாக் கிடக்கு. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்குமாப் போலப் பார்க்கினமாக்கும்.
ஆக. 22 - 28, 2004

Page 19
ரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள் இடங்கள் யாவும் கற்
ஞ்சினில் என்ன காமோ.
(6.
பிறழ் நம்பிக்கை நோய்
பிறழ் நம்பிக்கை நோய்
என்றால் என்ன?
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதானமான அம்சம் பிறழ் நம்பிக்கையாகும். இப் பிறழ் நம்பிக்கைகள் ஒன்றாகவோ, பலவாகவோ இருக்கலாம். ஒரு சிலரில் பிறழ் நம்பிக்கைளைத் தொடர்ந்து மாயப் புலனுணர்வுகளும் தோன்றலாம். இந்தப் பிறழ் நம்பிக்கைகள் சார்ந்த செய்கைகள் அல்லது செயற்பாடுகள் மனப்பாங்குகளைத் தவிர, நோயாளியின் மற்றைய நடவடிக்கைகள் (பேச்சு, மனோபாவம்) சாதாரணமாகக் காணப்படும்.
பிறழ் நம்பிக்கை நோய் எப்போது தோன்றுகிறது?
பிறழ் நம்பிக்கை நோய் பொதுவாக நடுத்தர வயதினிலேயே தோன்றுகிறது. உவ 一、一ー
6IT LAO) 6) JLՈ உள மருததுவம. எனினும் ஒரு சிலரில் இளம் வயதிலும் இது தோன்றலாம். இளவயதில் பொதுவாக அவர்களின் உடல் மாற்றம் தொடர்பான நம்பிக்கைகள் தோற்றம் பெறுகின்றன.
பிறழ் நம்பிக்கை தோன்றுவதற்கான காரணம் யாது?
பிறழ் நம்பிக்கையின் தோற்றம் பெரும்பாலும் அந் நபரின் வாழ்க்கை நிகழ்வை மையமாகக் கொண்டே அமைகிறது. சிறுபான்மை மக்கள் கூட்டத்தில் சந்தேகத்துடன் தொடர்பான பிறழ் நம்பிக்கைகள்
தோன்றுவதாகக் கருதப்படுகிறது. உள்ளவர்களு அலலது மறற ஃஜ தொடர்ந்தும் உடல் நோய்களால் கூறிக்கொண் பாதிக்கப்பட்டவர்களை விட 9 வாக்கிக்
உள நோயினால் ரு பாதிக்கப்பட்டவர்களே பல்வேறுபட்ட அதிகமாக காணப்படும் சமுகம அளி
*றைய காலகட்டத்தில், இருப்பர். :. நீதிபதிக்கு, பற்றி அறிந்துகொள்வதும் ܐ தங்கள எதிர இவற்றுக்கான வைத்திய பயமுறுததலக அறிவே முனைவார்கள் கப்படுத்துவதும் இன்னும்
அவசியமாகிறது. ணு எனவே Gudibul 2-st | சாநத ததது : | தொடர்புடை வம் பெற்றவர்களும் ம்பிக்கைகள் நிபுணர்களுமான வைத்திய s
கலாநிதி திரு. த. இருப்பார்கள். (எம்.பி.பி.எஸ். நம்பிக்கையி
GILD-lg ଈrt மருத் வம் ) -
அவர்களும் "..., தும : * ஏ (உளவியல்) எம்.பில், 6T66T உள மருத்துவம்) அவர்களும், ஒரு இணைந்து தமது \ சமூகததுககு அநுபவங்களை பகிர்வர் நடவடிககை =ခေါ်ဖူး සූ ජ් சில அரசியல்
தரியப்படுத்திக் ຄກ. இந்த வரை 十一-。しノ“ ܗ
உதாரண பிறழ் நம்பிக்கை நோயின் 35 வயது வகைகள் யாவை? ஹோட்டல் ( திருமணம் மு பல்வேறுபட்ட பிறழ்நம்பிக்கை இந் : நோயின் அடிப்படையாக அமைகிறது. னனா அவற்றின் வகைகளாவன: g l. தீங்கு இழைக்கப்படும் என்ற ရံပါ၊ ဓါ சந்தேகம்
2. துணைவர் மீதான சந்தேகம் காரணததால 3. தாங்கள் மற்றோரால் உளவளதது காதலிக்கப்படுகிறோம் என்ற எண்ணம்.
4. உடல் மாற்றம் சம்பந்தமான பரத து எண்ணம். நட்புகொ இவற்றைவிட ஒரு சில நோயாளிகள் ಆತ್ಲೆ: எவ்விதமான அடிப்படைக் காரணங்களும் இருந் 器 இல்லாமலே அதிகாரத்தில் ருந்தது
முரசு குறுக்கெழுத்துப் பே
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
குறுக்கெழுத்துப்போட்டி இல81க்கானசர்
அனுப்பி250 ரூபா பரிசு பெறும்
எம்.ஐ.எம். ரினோஸ் 55 மட்டக்களப்பு பாராட்டுப் பெறும் 10 அதிர் உ. சசி சுதாஜினி, 297, மத்திய வீதி, திருே
சலுஜா முருகையா, "கலையகம்’, பெரிய கல்
க. கபிலன், இல 23, குருந்த வத்த வீதி, பது
குறுக்கெழுத்துப் போட்டி (83)
வ. மன்னர் அன்ரனி, சென்ஜேம்ஸ் மேற்கு வீதி,கு
எம். ஏ. நாதிர், 63/7, சாகிட் மரிக்கார் வீதி, பெரிய
l 2 3
எம். சாந்திகுமார், கால் நடை மருத்துவ நிை சி. கணபதிப்பிள்ளை, 84/10, பாரதி வீதி, திருகே
N |ஏ.எம். அல்- அப்ஸர், கேக்கே பழக்கடை
நியோமி பர்ணாந்து, மருதானை வீதி, ஹெந்த
வி சிவா, 483/5 புளுமெண்டால் வீதி, கொழும்
இடமிருந்து வலம்
12 : 1) கோயிலுக்கு கொடுக்கும்
நன்கொடை 6) பண்டைக் காலத்திலிருந்து மரங்களை பிளக்க பயன்படுவது
குறுக்கெழு
31 of
17 18 19 سے
) ής སི་() (eran, ಶ i.)
23
(குழம்பியுள்ளது). 9) அசையாநிலையை இப்படிக் கூறலாம். 13) வடிவம் (திரும்பியுள்ளது) 15) ஆசை
17) அரண்மனை
(திரும்பியுள்ளது)
GLILIq 6)îg5 a56Î:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 25.08.2004க்கு முன்னர் எமக்குக்
கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-83
* தினமுரசு வாரமலர், த.பெ. இல - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250ரூபா பரிசுண்டு அடுத்தபத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில்
ஆக. 22 28 2004
21) ஒரு மரம் இதன் விதையை தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்துவதும்
உண்டு (திரும்பியுள்ளது) மேலிரு 1) மிதிவண்டி, துவிச்சக்ரவண்டி, ை தமிழ்ப் பெயர்.
3) சுங்கவரி (குழம்பியுள்ளது) 4) மொட்டு (குழம்பியுள்ளது) 10) மகிழ்ச்சி (குழம்பியுள்ளது) 16) தமிழ்ப் நாட்டிலுள்ள திருநெல்ே போனது (தலைகீழாக உள்ளது) 19) மழை காலத்தை இப்படி கூறுவ
盟
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு எதிராகவோ வர்களுக்கு எதிராகவோ குறைகளைக் டும், வழக்குகளை கொண்டும் இருப்பர். வழக்குகளுக்கு த்துக்கொண்டும் வேளைகளில் திராகவோ அல்லது 1ளிக்கு எதிராகவோ ளை ஏற்படுத்தவும்
ஒரு சிலர் சமயம், சமயம் ரீதியான, அரசியல் ப பிறழ் ளைக் கொண்டு இப் பிறழ் * அடிப்படையில் சமூகத்தை கொண்டு இருக்கும் சிலவேளைகளில் ப் பிரயோசனமற்ற களிலும் ஈடுபடுவார்கள். கொலையாளிகளையும் 1றைக்குள் அடக்கலாம்.
ாம்:- 1 டைய நரேன் முகாமையாளர். அவன் டித்து ஒரு வருடம் இரு வருட காதலின் ങ്ങ്) ങ്ങ&്പറ്റു. }வர்களின் குடும்ப நரேனினது மனைவியின் தாடர்ந்தும் இருந்த
96.6061T |றக்கு அனுப்பிய பின் 55
(சென்ற வாரத் தொடர்ச்சி)
தங்கைப் பெண் தயங்கினாள்.
முதாட்டி தானே அவளுடைய கையைப் பிடித்துத் திறந்து பாாததாள.
கரடுமுரடான கை, தொட்டுப் பார்த்தபோது, ஒரே சொர சொரப்பு. அந்தப் பெண்ணுக்குத் துக்கம் தாளவில்லை. முதாட்டி மீது சாய்ந்து அழு ஆரம்பித்து விட்டாள்.
முதாட்டி அவளைச் சமாதானப்படுத்தினாள். அதன்பின், அழுத்தமான குரலில் பேசினாள்:
“உங்கள் கைகள் வெல்வெட் போல மிருதுவானது, மிக அழகான கைகள் என்று நீங்கள் முன்று பேரும் கர்வப்பட்டுக்கொண்டு, உங்கள் தங்கையைக் கேலி செய்கிறீர்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, அவளுடைய கைகள்தான் உங்கள் கைகளை விட மிக அழகான கைகள்’ என்றாள்.
“இந்தக் கரடுமுரடான கைக்கா அழகான கை என்று சர்டிபிகேட் கொடுக்கிறீர்கள்?’ என்று கிண்டல் தொனிக்க முத்த சகோதரிகள் கேட்டனர். அதற்கு அந்த முதாட்டி, “உழைக்கும் கைகள்தான் இந்த உலகிலேயே அழகான கைகள். ஒரு கை, எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அது மிருதுத் தன்மையை இழந்துவிடும். உங்கள் வீட்டில், உங்களுடைய விதவைத் தாய்க்கு இவள் மட்டும்தான் மிகவும் உதவியாக இருக்கிறாள். இவளது கடுமையான உழைப்புதான், இவளது கைகளைக்
el ota)uDuisis égpö5 évigy2
கரடுமுரடாக்கியுள்ளது. ஆக, உழைக்கும் கரங்கள்தான், உண்மையில் அழகான கைகள் இனிய இல்லங்களை உருவாக்குவது, இத்தகைய (உழைக்கும்) அழகான கரங்கள்’ என்றாள்.
இதைக் கேட்ட முத்த சகோதரிகள் தம் தவறை உணர்ந்தனர். தங்கள் கடைக்குட்டித் தங்கையைக் கேலி செய்ததற்காக வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல். அவளைப் போலவே தம் தாய்க்கு உதவியாக இருக்கவும் ஆரம்பித்தனர்.
உழைக்க வேண்டும்; உழைப்புத்தான் உண்மையான அழகு என்று வெறுமனே அட்வைஸ் செய்வதை விட இந்தக் குட்டிக் கதை முலம் அதைச் சொன்னால், ஆழமாக மனதில் பதிகிறது இல்லையா? இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்கிறேன்.
குழந்தைகளுக்குச் சின்ன வயதில், நிறையக் கதை சொல்லுங்கள். இதுபோல பல விதமான நீதிகளை, உண்மைகளை, நல்ல விஷயங்களைக் கொண்ட கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி நற்குணம் கொண்டவர்களாக வளர விதை ஊன்றுங்கள்.
குழந்தைகள் மனதில் (நீதி போதனைக்) கதைகளை விதைத்தால், அவர்களின் வாழ்க்கைச் செடி அர்த்தமுள்ளதாக, செழிப்பானதாக இருக்கும்.
நன்றி: , , "மனமே ரிலாக்ளர்'
di
ဇွိုမှီစီ பிரச்சினை |வங்கயது. ண்ட காலம்
சந்தேகம் ரியவந்து
ாடரும்)
C
Llg.
நநகர், யாழ்ப்பாணம் முல்லை. நீர்கொழும்பு | லயம், மஸ்கெலியா,
GOLD60)G).
ஏறாவூர்.
川茨
தி வு كـ
12 13 ம் ரா ஆ
18
茨” ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்ட மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்
25-08-2004
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் இண்ணச் சேலை பரிசுப் போட்டு
எல்லாவிதமான,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லோடுக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சயபாத்திரம். எல்லாத்
9.
AA77 AA 777/7
377,379A,Galle Road,Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel:2364792
மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா)
சாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு
தெரிவுகளும் ஒரே கூரையின்
Branch:
Colombo-06. 霍:2364727
No.33.37" Lane,
/
அனுப்ப
ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
தினமுரசு வ
வேண்டிய முகவரி:
ாரமலர்,த.பெ.இல-1772,
து கீழ் பசிக்கிள் இவற்றின்
லி இதற்குப் பெயர்
Goialui Geoa
NA பரிசுபெறும் வாசகி [કે
இந்த வாரம் யாருக்கு சேலை? blufutulja sumrailágagjajцho
A
இவர்தான்
ஜெயமதி கருணாநிதி
பிள்ளையார் கோயிலடி,
பெரியபோரதீவு.
பரிசு பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்த வாரம் யாருக்கு? ஒரு வாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா, இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசுபெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்ற பின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
ரசுரமாகும்.
TITLDGMO
(Dč

Page 20
அந்த அறையே அதிருப்
ঠু தமின்கம்பத்தில் இறுக்கமாகக் அதிகாரத்துடன் ெ
சத்தம் மேசை ல் வைக்கப்பட்டிருந்த டிவைத்தனர் குண்டு எறிந்தவன் அதிகாரி பலவற்.
சிறிய பூச்சாடி சரிந்து விழ, அதனுள் அவளம் பி
திய செய்தி அது தொடர்ந்து கட்டுக்களை அவிழ்த்
நிரப்பட்டிருந்த மணல் மேசையெங்கும் வந்த பொலிஸ் ஜீயிலிருந்து மளமளவெனக் ஏற்றி பின்னர் கூட்ட சிதறியிருந்தது எனக்கு நன்றாகவே குதித்தவர்கள் கூட்டத்தினரைச் யாராவது இரண்டு விளங்கிப் போச்சு இது மிக அருகில் சூழ்ந்துகொண்டனர். 幣 வர வேண்டும் எனப்
தான் நடந்துள்ளதென்று நீ
மீண்டும் சனியன் தலை தூக்கியுள்ளது.
என்னைப் போன்றே வீட்டில் மனைவி
காலத்தின் பின்னர்
யாருக்கு என்னபா சொல்லிக்கெ சட்டையை எடுத்து வெளியே புறப்படத் தய
"என்ன உங்கபாட் போட்டுப் போறியள். நாங் தனியா. பயமா இருக்கு.
"விசர்க் கதை கதைக்காதே பக்கத்துல எத்தனை சனம் அங்க யாருக்கு என்ன ஒருக்காப் பார்த்திட்டு வாறன் மு கதவை பூட்டி வைச்சுக்கோ'
வருவதும் தெரிந்தது. பின்பக்கம அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டு ஓடி வந்தவன், எதிர்பாராது என் மீது மோதுண்டு வீதியின் ஓரமாகக் கட்டு மாணப் பணிக்காகப் போடப்பட்டிருந்த சல்லிக் கற்கள் மீது பலமாகவே வீழ்ந்தான். வீழ்ந்த வேகத்தில் அவனால் வாறு
"எடியேய் மீனாட்சி குத்து விளக்கு எங்கேயடி கையும் ஒடேலே காலும் ஒடேலே. இன்னும் மூன்று நாள் கிடக்குது பொங்கலுக்கு வீடு கூடக் கழுவலயே! எப்படித்தான் வேலை முடியப் போகுதோ செக்குமாடு உதைக் கொண்டு வாறத்துக்கு இவ்வளவு நேரம் செல்லுதே வீடு வாசல் கழுவ வேணும். அதற்கு முதலில போய் பாத்ருமையும் ரொயிலட்டையும் கழுவு' என்று தன்னுடைய அதிகாரத் தொனியை அள்ளி வீசினாள் கமலம், மீனாட்சியும் சரியென்று தலையாட்டியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்டுப் பழக்கப்பட்டுவிட்டாள்.
மீனாட்சிக்குப் பதினாலு வயது கறுப்பன்குடி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். இவளுக்குப் பிறகு நாலு சகோதரர்கள் ஊரில் இருக்கிறார்கள். ஒருமுறை கறுப்பன்குடி கிராமத்திற்குப் பட்டணத்தில் இருந்து வந்திருந்த கிருஸ்ண பிள்ளையையும் கமலத்தையும் கண்ட முத்து தன் குடும்ப கஷ்ட நிலையை எடுத்துக் கூறினான். அவர்கள் அவன் நிலையைக் கண்டு அவனுடைய மகள் மீனாட்சியைப் பட்டணத்திற்குக் கூட்டி வந்தார்கள். கிராமத்தில் இருந்து பட்டணம் 50 கல் தொலைவில் இருக்கிறது. மீனாட்சியும் பட்டணத்திற்குச் செல்லும் மகிழ்ச்சியில் அவர்களுடன் செல்லச் சம்மதித்தாள். ஓரளவு ஊரில் படித்திருக்கின்றபடியால் கிராமத்தில் இருந்து ஊருக்கு வரும்போது இடங்களை பெயர்ப் பலகையில் வாசித்து அறிந்தாள். நாட்கள் செல்லச் செல்ல, கிராமத்தில் ஒடியாடித் திரிந்தவளுக்கு கமலம் கால் கட்டுப்போட்டு வேலைகளை அதிகமாக வாங்கினாள். ஆரம்பத்தில் கமலத்தின் சுய உருவத்தைக் கண்டு பயந்தவள், இப்பொழுது பழக்கப்பட்டு விட்டாள். கிருஸ்ணபிள்ளை, மீனாட்சிக்கு மகள் போல் அன்பு காட்டினார். இருந்தும் கமலத்தின் தொந்தரவு பொறுக்க முடியாத இவள் கிருஸ்ணபிள்ளைக்குக் கதைகள் கொடுத்து அவரிடம் இருந்து பேனாவும் கடதாசியும் வாங்கினாள். தந்தை முத்துவுக்கு கடிதம் ஒன்றை எழுதினாள்.
அன்புள்ள அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளுக்கு மீனாட்சி எழுதுவது, நீங்கள் எல்லோரும் நலமுடன் வாழ கறுப்பன்குடி ஆலமரப் பிள்ளையாரை வேண்டுகிறேன். அப்பா நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நீங்கள் மூன்று தடவை ஆரம்பத்தில் வந்து என்னைப் பார்த்துவிட்டுச் சென்றீர்கள். நீண்ட நாட்களாக ஏன் என்னைப் பார்க்க வருவதில்லை. கடிதம் கூடப் போடுவதில்லை. அப்பா எனக்குப் பட்டணத்து வாழ்க்கை பிடிக்கவில்லை. கிராமத்துக்கு வரப்போறன், அம்மாவுக்கு உதவியாகவும், உங்களுக்கு சாணி தப்பிக் காய வைக்க உதவியாயும் இருக்கிறேனப்பா. நான்
2.
உடன் எழுந்திருக்க முடியவில்லை. 605 கையைக் கொடுத்து அவனைத் தூக்கி என்று விரடி வந்தவர்களின் வாதம் நிமிர்த்தவும் பின்னால் ஓடி வந்தவர்கள் சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவனைப பலமாகவே கடிU நிராகரித்திட முடியாத பிடித்துக்கொள்வதற்கும் நேரம் சரியாக நிலைமையில் பொலிஸார் இருந்தது. மிகக் கொடுமையான அவனை வைத்தியசாலைக்குக் குற்றவாளியைத் தண்டிப்பது போன்று கொண்டு செல்ல வேண்டிய வநதவாகள பலரும அவனுககு அடிதது it is i ži
போவதாக இல்லை. மேலாக விரட்டி
டை வீசியவன் இவன்தா
விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கமாட்டேன். என்னை வந்து கூட்டிக்கொண்டு போங்கோ, இஞ்ச எப்ப பார்த்தாலும் வேலைதானப்பா. இரவு நித்திரைக்குப் போக 12 மணியாகும். காலையில நான்கு மணிக்கு எழும்ப வேண்டும். எழும்பினால் மீண்டும் நித்திரைக்குப் போகும் வரை வேலைதான். எஜமானி இடைக்கிடை அடிப்பாள். எந்த நாளும் பேசுவாள். விரைவில் வந்து கூட்டிக்கொண்டு போங்கோ உங்கள் பதிலை திரத்திருக்கும் உங்கள் ஆசைமகள், அக்கா
TL8FI.
கடிதத்தை மடித்து கிருஸ்ணபிள்ளையிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொடுத்தாள். அவரும் அவளுக்கு இரங்கி கமலத்திற்குத் தெரியாமல் கடிதத்தை தபாலில் சேர்த்துவிட்டார். கடிதம் கண்டவுடன் முத்து மகளுக்குக் கடிதம் எழுதினார், தைப்பொங்கலுக்கு வந்து கூட்டிக்கொண்டு போவதாய்,
நல்ல காலம், நேற்று கடிதம் இவளின் கைகளுக்கு வந்ததால் வாசித்து எல்லையில்லாத சந்தோசம் அடைந்தாள், கமலத்திற்கு வாசிக்கவோ, எழுதவோ தெரியாததால் கடிதத்தின் பதிலை அறிய முடியவில்லை. மீனாட்சிதான் கடிதத்தினை வாசிக்கும்போது தந்தை வருவதை மட்டும் கூறினாள். வேறு ஒரு புதினமும் இல்லை என்று கூறி மழுப்பிவிட்டாள். தன்னுடைய கடிதத்தின் பதில் கடிதம் என்று தெரிந்திருந்தால் தன்னை நாராய்க் கிழித்திருப்பாள் கமலம் என்று தெரியும் அவளுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ வந்தவன் ஸின் வைத்திருந்தன்ம்ே
agai
வீரர்கள் வராது பாருங்க.
விதி உலாவந்த வத நல்ல நடமாட்டங்கள் முற்றாகவே தடுக்கப்பட்டது கொட்டிக் குவி
வேறு பாதைகளினூடாக வழக்கமாக அந்தப் தடுமாற்றத்தை ' * --S பகுதிக்குள் வருபவர்களும் தடுத்து வெளிக்காட்டத் தயங்கினேன். இருந்தும் நிறுத்தப்பட்டு வேறு பாதை வழியாகத் நான் தெரிந்துகொண்ட விசயங்கள் எதுவே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் எங்கும் அதை மாத்திரமே தேவைப்ப்ட்டவர்களுக்கு அக்க நிலை சற்று நேரத்திற்குள்ளாகவே தகவலாகக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப் பிரதேசம் வெறிச்சோடிப்போனது ஒரு நேரம் செல்லச் செல்லக் குண்டு வெடிப்பின் புத்த பிரதேசம் எப்படியிருக்கும் என்பதை நேரடி முக்கியஸ்தராக உயர்ந்து SjöGision sýnilli கொண்டேன் இடையில் வீட்டுக்குள்ளும் 88: மகள் தோன்றி பாரியளவு
இன்னும் நான் பார்க்கவில்லை. எனக்கு
மிக வேகமாகவே
தாக்குதல் பல மாக இருந்தாலும் தற செயலாக யாருக்குமே எந்த
று தைரியமா கேட்க வேண்டியது தானே."
"ஆளைப் பிடித்துக் கொடுத்தவரா?" பளிச்சென்ற அந்த வார்த்தை எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலதிக வார்த்தைப் பிரயோகங்கள் சிக்கல் நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அப்போது வீணே மெளனமாகிப்போனேன்.
ஊர் முக்கியஸ்தர்களென்று சொல்லக் கூடியவர்களுடன் பல தடவைகளாக வந்து பொலிஸார் விசாரித்துப் போனதும், பலர் வீடு தேடி வந்து என்னைத் தைரியப்படுத் தியதும் உள்ளுக்குள் அச்சத்தை ஏற்படுத்திக்
ஏற்பட்டுள்ள கதியைப் பார்த்தீர்களா.
தி. இளையவன், திருகோணமலை,
இதனால் யாருக்கும் எதுவுமில்லை என்ற திருப்தி ஏற்பட்டாலும் மனதிற்குள் சஞ்சலம் தவிர்க்க முடியாமலிருந்தது. இரண்டொரு நாளில் எல்லாமே சகஜமாகி வழக்கமான நிலை தோன்றிவிடும் என்று எண்ணியபடி கண்ணயரும்போது தொலை பேசி அலறியது.
"நான்தான் சொல்லுங்க. "டேய் நீ பிடிச்சுக்கொடுத்துட்டே இனி நிம்மதியா இருந்திடலாமென்று நினைக் காதே."
"அப்படியில்லை.அவர் வந்து. "மூடுடா வாயை (.) சமுகத் துரோகி ரெண்டு நாளைக்குள்ளாக அவன் வெளியே வரல நீ இல்லை." தொலைபேசி துண்டிக்கப்பட்டது. எனக்குத் தலை சுற்றத்
33
sy
விதமான காயங் கொண்டிருந்தது.
காலையில் கிருஸ்ணபிள்ளை எடுக்கும் பத்திரிகையைக் கூட கமலத்திற்கு வாசித்துக் காட்டுவது மீனாட்சிதான்.
பாத்ரும் கழுவி முடித்த பிறகு மீண்டும் கடிதத்தை வாசித்துப் பார்த்தாள். கமலத்தின் குரல் மீண்டும் கேட்டது. கடிதத்தை மீனாட்சி மறைத்தபடி அடுத்த வேலை செய்ய ஆயத்தமானாள்.
"ஏன்டி பொங்கலுக்குப் போகப் போறேன் எண்டு அடம்பிடிக்கிறாய்? உனக்கு என்ன குறைதான் " விட்டம்" என்றாள் கமலம்,
"சரி அவள் சின்னப் பிள்ளைதானே! ஊருக்குப் போய்விட்டு வரட்டுமேன், எதுக்கு தடுக்கிறாய்" என்று கிருஸ்ணபிள்ளை பரிந்து பேசினார்.
"நீங்க என்ன அலட்டுறியள். அடுத்த மாதம் மகனும் வெளிநாட்டால் வாறான். எனக்கும் இடுப்புவலி. இவள் போனால் யார்தான் வீட்டு வேலைகளைப் பார்க்கிறது.” மீனாட்சி பதில் எதுவும் கூறாமல் தலையைக் குனிந்தபடி நின்றாள்.
"என்னடி நிக்கிறாய், போய் காய் கறிகளை வெட்டு போ” எனக் கூறினாள் கமலம், அன்று அவள் படுக்கைக்குப் போக நடுச்சாமம் ஒரு மணியாகிவிட்டது.
"என்னப்பா இந்தமுறை மீனாட்சிக்குப் புதுச் சட்டை வாங்க வேணும். ஏனெண்டால் முத்து பொங்கலுக்கு வாறதாலதான் சொல்லுறன். எடுத்துக் கொண்டு வாங்கோ, நாளைக்குப் பொங்கலுக்குப் போட்டுக்கொண்டு நிக்கட்டும். சட்டை வாங்கிக் கொண்டு வரேக்கேயாப் பாத்து முத்துவைக் கவனிக்க வெளிநாட்டுச் சாராயமும் ஒண்டு எடுத்துக்கொண்டு வாங்கோ, அதை வைச்சு மீனாட்சியை மறிச்சுக் காட்டுறன்."
"பாவம் சின்னன். அதுக்கும் எங்களைப் போல ஆசைகள், உணர்வுகள் இருக்குக் கண்டியோ"
"நீங்கள் அவளுக்காக வக்காலத்து வாங்காமல் போங்க, போய் வாங்கிட்டு வாங்கோ'
"என்ர சொல்லை எப்பதான் கேட்டிருக்கிறாய். உன்னைத் திருத்தவே முடியாது" என்று திட்டியபடி கிருஷ்ணபிள்ளை வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.
மீனாட்சி அதிகாலை எழுந்தவுடன் குளித்துவிட்டு கமலம் கொடுத்த சட்டையை அணிந்தாள். பொங்கலுக்கான ஆயத்தம் செய்யும்போது அடிக்கடி வீதியைப் பார்த்தாள். முற்றத்தில் பொங்கல் செய்வதில் கிருஸ்ணபிள்ளையும் கமலமும் மும்முரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பத்து மணியாகியும் தந்தை வராததை நினைத்து மீனாட்சி கவலை கொள்ளவில்ல்ை எப்படியும் மாலைக்குள் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை, கறுப்பன்குடியில் இருந்து 2 மைல்
Ꭰ Ꭻ ᏪᏴ
இரவு முழுவதும் அழுது முகம் வீங்கியிருப்பதை
தொடங்கியது.
நடந்து வந்துதான் பட்டணத்திற்கு பஸ் பிடிக்க வேண்டும். எப்படியும் பட்டணம் வந்து சேர ஆறு மணத்தியாலம் வேண்டும். ஆதலால் தந்தை மாலைதான் வருவார் என்று எண்ணியபடி இருந்தவளுக்கு இரவு எட்டு மணியாகியும் தந்தை வராதது ஏமாற்றம்தான். படுக்கைக்குச் செல்லும்போது என்றுமில்லாதவாறு அழுதுவிட்டாள்.
அதிகாலை எழுந்து முற்றம் கூட்டும்போது
"என்னடி முகம் வீங்கியிருக்கு என்று கமலம் கேட்டாள்.
"ஒன்றுமில்லையம்மா நல்லாத்தான் இருக்கிறன் என்று ஒருவாறு சமாளித்து பொய்ச் சிரிப்பை உதிரவிட்டாள். அப்பொழுதுதான் தான்
உணர்ந்துகொண்டாள். அன்று இரவு படுக்கைக்குப் போகுமுன் தன்நிலையை நினைத்து அழுதாள். அப்பொழுது அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதை நினைத்து ஒரு கணம் மகிழ்ந்தாள்.
Hinsfjall:li)
அப்பொழுது சேவல் கூவும் சத்தம் கேட்டது. "என்னங்க, இரவு முழுக்க முட்டைப் பூச்சிக் கடி மீனாட்சியிட்ட சொல்லி இண்டைக்கே மருந்து தெளிக்க வேண்டும்" என்று கூறிக்கொண்டு எழுந்தாள் கமலம், யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. கிருஸ்ணபிள்ளை எழுந்து பார்த்தார்.
"அட முத்துவா. வாடாப்பா, ஏன் பொங்கலண்டு வரேல."
"அதுய்யா ஊரில ஒரு பஸ்தான் இருக்கு. பழுதுபட்டதால இரண்டு நாள் ஒடேல. நேற்று சாயந்தரம்தான் புறப்பட முடிஞ்சிச்சு" என்று முத்து தன் கதையை நீட்டி முழங்கினான்.
"அட வெளிய நிண்டு கதைக்காமல் உள்ள வாப்பா" என்றபடி
"கமலம்! நம்ம முத்து வந்திருக்கிறான். மீனாட்சியை வந்து பார்க்கச் சொல்லு" என்றார்
கிஷ்ணபிள்ளை.
'மீனாட்சி யார் வந்திருக்கிறாங்கள் எண்டு வந்து பாரேன்” என்றபடி குசினிக்குள் சென்றாள் கமலம், அவளின் காலில தட்டுப்பட்டுப் போத்தல் ஒண்டு காலைப் பதம் பார்த்தது.
"ஐயோ! போத்தல் வெட்டிப் போட்டு ஒடியாங்களேன்' என்று கத்தியபடி குனிந்து பார்த்தாள். முட்டைப்பூச்சி மருந்திருந்த அந்தப் போத்தல் வெற்றுப் போத்தலாய் இருப்பதைக் கண்டாள். அதன் அருகே மீனாட்சி சிரிப்புடன் நிம்மதியாய்த் தூங்கியபடி இருந்தாள். so
ஆக. 22 - 28, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். என்னால் நடக்க முடிய
'எனக்குக் கா
"இன்னும் கொஞ்:
C O O CO :::::::::::---- است . م ... نشر: نه O சிந்தித்துப் பார்க்க (O:
யாராவது உங்களோடு கோபத்துடன் பேசினால் அன்பெனும் தண்ணீரை அந்த நெருப்பில் ஊற்றுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நெருக்கடி நிலைக்கும் முகங்கொடுக்க வேண்டும். அப்படியாயின் ஏன் அன்புடன் முகங்கொடுக்கக் கூடாது?
எப்போதும் பணிவு என்னும் ஆடையை அணிந்திருங்கள். அதனால் நீங்கள் மற்றவர்களின் அன்பையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.
2 அன்பு நிறைந்தும் நியாயமாகவும் என்னால் இருக்க முடியாதெனில் நிச்சயமாக எண்ணில் ஏதோ சக்தி குறைகிறது. உங்களையே பரிசோதித்து அதை நிரப்பிக் கொள்ளுங்கள். ' - பொறாமையான அல்லது வெறுப்பான சிந்தனைகள் வந்து சேரும்போது
48 யாருடைய பிரிவிலாவது கண் கீலங்கியிருக்கிறீர்களா?
ஜெ. பிரபாகரன், கண்ணகிபுரம்,
நேரத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அறு அறு என்று அறுத்து ஒரு வழி பண்ணிவிட்டுப் பிரிகிறவர்களை. மறுபடியும் எங்காவது சந்திக்க நேருமோ என்று நினைக்கையில் எனக்குக் கண்கள் கலங்குவதுண்டு.
98989
48 ஒலிம்பிக் கொண்டாட்டம் எப்படி?
ராதினேஷ்னி, வத்தளை,
ஆரம்பநாள்
உலகில் மிகக் தொன்மையான ஒரு நாகரிகச் சமூகம் என்பதைக் காண்பித்துக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலை போல அழகு என்று கேட்டிருக்கிறோம். அழகுகளே சிலையாகிப் பவனி வந்த அற்புதமும், விளையாட்டின் சரித்திரமும், தெய்வங்களின் கடாட்சமும் சாமம் கடந்த இரண்டு மணிக்கும் தூங்க விடாமல் இருத்தியது.
鸽鸥匈
42 உலகை இனிமைப்படுத்துபவர்கள்
குழந்தைகள்தான்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
முஹமட் மஜிஸ், மீராவோடை-04.
நான் என்ன சொல்வது. ஜவஹர்லால்
நேரு சொன்னார் குழந்தைகள்
அருமையானவர்கள். அவர்கள்
வளர்ந்துவிடுகிறார்கள். அதுதான் சிக்கல்.
鸽越匈
28 சிறந்த நடிகைக்கான விருது பெற்றிருக்கும் மீரா ஜாஸ்மின் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
எம்.எப்.எம். மிUற்லால், குருநாகல்,
குறும்பு துடிக்கும் அந்த முகம் இன்னும் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை.
鶴
42 கிழக்கிலும் கொழும்பிலும் தமிழர்களைத் தமிழ்ர்களே கட்டுச் சுட்டுத் தெருவில் எறிந்துகொண்டிருக்கிறார்கள். செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை விடுதலைக்கான தடைகள் என்றும், அவர்களை அழித்து அகற்றிச் சமூகத்தைச் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்தான் என்றும், அதேசமயம், கட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களை வீரர்கள் என்று புகழ்ந்தும், சமூகம் அவர்களைப் பலப்படுத்த வேண்டுமென்றும் கூறும் தமிழ்க் கட்டுரையாளர்கள், இராணுவ ஆய்வாளர் களுடன் சேர்ந்து பேராசிரியர் ஒருவரும் தமிழ்க் கொலைகளை இரசிக்கிறாரே! கவனித்தீர்களா?
ஏ. சுகுமார், கொழும்பு-06.
மனோதத்துவ மருத்துவர் ஒருவர் காரில் போய்க்கொண்டிருந்தார். தெருவில் ஒருவன் சுருண்டு கிடப்பது அவர் கண்ணில் பட்டது. அவர் காரை நிறுத்திவிட்டு, இறங்கிப் போய் பார்த்தார்.
யாரோ அந்த ஆளை அடித்துக் குற்றுயிரும் குறையுயிருமாகப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
ஆக, 22 - 28, 2004
அவளைப் பார்த்த
(அனைவரிடமும் அன்பாயிருங்கள்.:
您
மகிழ்ச்சியை இழந்துவிடுகின்றோம் அன்பும் தோறும் புதிது புதிதாய் நல்லாசிகளும் நிறைந்த சிந்தனைகள் "ஃண்களுக் துக்கத்தை தீர்த்து வைக்கின்றன. அழகை இவளுக்குக்
2 மரியாதையைப் பெறும் ஒரே Ilo மீதி நேரத்திற்கு ஒய்ெ அதனை முதலில் கொடுப்பதாகும். வேண்டும். அவளும் அ 2 உங்கள் சொந்த இயல்பைத் தவிர தளர் நடையிலும் சி; வேறு எவரும் உங்களைச் சித்திரவதை சுழிப்பிலும் உணர்த்தின் செய்வதில்லை. ஆகவே, உங்கள் இயல்பை இந்திக்கு வேறு சரி வா. எங்காவது சற் இனிமையாகவும் அன்பாகவும் ஆக்கி போகலாம்' 8ಿಟ್ಟ அனபையும வெல்லுங்கள். ஒரு பெரிய மரத்ை உங்களது சொந்த வெற்றியினைப் உற்சாகமாகி அவ போன்றே மற்றவர்களது வெற்றியிலும் வந்த அசைவிலேயே அ ஆர்வமாக இருங்கள். புவதை முகுநதன கண அன்பாகவும், உண்மையாகவும், கொடி ஒன்று அசைந்து இனிமையாகவும் பேசுவதற்கு 95 சதம் 乐mL乐 செலவழிக்க வேண்டியதில்லை. வந்துகொண்டிருந்தாள்.
இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
a
பாதையை மாலை திருந்தது w மரங்கள இருளைத் "யாரப்பா உன்னை இப்படிச் செய்தது பிலிருந்தன. சொல். யாரென்று சீக்கிரம் சொல். அந்த கால்களை விரித்து
எனறார மருததுவர போல போசிரியாம் தரையெங்கும் மெத்த்ெ ನಿಟ್ತಿಲ್ವನ್ತತಿ॥§Uಕ್ಷ್1:":: உதவத் துடிக்கிறாராக இருக்கும் விடுங்கள் வாயிருந்தன.
பறவைக் கூட்டயெ களைக் காற்றில் துழ 2 சுள்ளான்? வென்று பேசியபடி காட்( கே. மேகநாதன், திருக்கோவில்02. தன. பல வித பறவை
இரைச்சல் மழை மற்றுமொரு ஆண்டவன் அனுப்பிய கொண்டிருந்தது. தூதன். ஆனாலும் அத்த6ை உருவாக்கப்பட்ட இை போல சூழ்ந்திருந்தது.
காதயா அமாநதவு கொண்டுபோய் கூந்தலை
鸽鸥鸥
தலைை வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது எது விட்டுக்கெடோலி
ಆನ್ಲ! ಕ್ಲೈಲ್ಗಳ್ಗಿ முகுநதனபாவை,
6TDUUU(5551 9 அதன முடிவு 傅匈鲷 பாடாய்ப் படுத்தின.
காத்யா போன்ற அ யாகப் பார்ப்பவன் போல 42 கொடுப்பதுதான் எடுப்பது: பார்த்தான் முகுந்தன் எடுப்பதுதான் கொடுப்பது, அது என்ன? இரண்டு தோள்களி: எம். எம். அஸ்ராஜ், பொன்பரப்பி, மறைந்த கருங்கூந்
புருவங்களின் மத்தியில் "கொடுப்பதிலும் எடுப்பதிலும் நாம் இருந்த குங்குமமும், இனிச் சரிபாதி" என்றாரே கண்ணதாசன் காலைப் பூ போன்ற கு அதுதான். முத்தம் கண்களும், காதருகே சு - களினால் மேலும் பிரகா
கண்டவன், மறுமுறை 2 நம் எதிர்காலச் சந்ததிக்காக நாம் "வி" கொண்டு 67 si GT 55 Tas iš 5 Goi Gusiņš iš 2 P R R R R தந்திருக்கிறோம்?
மனோகோபாலன், ஹப்புத்தளை.
鸽匈姆
கால்களைச் சங்கிரிகளால் பிணைத்துத் தெருத் தெருவாகக் கொன்று போட்டாலும் ஏன் என்று கேட்க யாருமில்லாத ஸ்பாட்டகஸ் காலத்தையே மறுபடி கண்டுபிடித்துத் தந்திருக்கிறோமே. போதாதா!
&&.
43 பத்திரிகையாளர்களில்
மனிதாபிமானிகளே இல்லையா? சுயநல வாதிகள்தான?
வி. மாலினிப்ரியா, கொழும்பு-13
ஒரு பத்திரிகையாளர் சுடப்பட்டவுடன் ஊரையே கொந்தளிக்க வைத்து, பத்துப் பன்னிரண்டு பேர் வெளிநாட்டு அசைலமும் எடுத்துக்கொண்டு, மற்றவர்கள் ஊரில் நடப்புடன் திரிய உத்தரவாதங்களும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். அவர்களுக்குப் பிடிக்காத தமிழ்ப் பொடியளைச் சுட்டு நாள்தோறும் தெருவில் வீசியெறிந்து கொண்டிருப்பதை நிறுத்தும்படி சொல்ல சிறு
கனிமொழியின்
முக்கல் கூடச் செய்யாத மனிதாபிமானிகளாக மிளிர்கிறார்கள். சரியென்று நினைக்கிே "அக்கினிப் பிரவே என் சத்தியத்தை 23 இராமாயணத்தில் இராமன் நீ தொட்ட கறைக சீதையைத் தீக்குவிக்கச் சொன்னது சரியா? 鶴 தவறா? சிந்தியா என்ன நினைக்கிறீர்கள்?
ரீகரன், கொழும்பு 12 213 முன்னாள்
அமைச்சரும் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் வலிக்கிறது. இனி ாது என்றாள் காத்யா. சுமந்து வேதனைப் பட்டுத் துவண் சிறு த் தூரம்தான் தாண்டி இடையில் தங்கி அவனுக்கும் வேதனை பிடும்" என்று திரும்பிப் தந்தது. முகுந்தன். மீண்டும் மேலே பார்க்கக் கூசி, கண்களை கண்களில் பரபரப்பு உரு நிலத்தில் பதித்தான் மனது மாத்திரம் இப்படித்தான் பார்க்குந் மேலெழுந்தது குதியாடியது.
பதற்றத்தை ஏற்படுத்தும் காற்றில் புதர்கள் சலசலத்தன. காற்று புதர் வழியாகச் செல்லும் தடயம் தெளிவாகத் தெரிந்தது.
'இன்னும் நிறையத் தூரம் போக வேண்டுமா? அலுப்புடன் வந்த அவள்
காகச் சேர்த்து வைத்த கொட்டிவிட்டு பிரமன் வடுத்துக்கொண்டிருக்க தை உணர்ந்திருந்ததை ணுங்கலிலும் செல்லச் ாள்.
வழியிருக்கவில்லை.
று அமர்ந்திருந்துவிட்டுப் 盟 ふ
l
த நோக்கி நடந்தான். ர் பின்தொடர்ந்து நடந்து ழகும் மகிழ்ச்சியும் ததும் உான். வசந்தகாலப் பூங்
வருவது போல இருந் தங்களை புற் பரப்பின் போல பாவ விட்டபடி
அவளுக்குப் பதில் சொல்லாமல், அவள் கரமொன்றைத் தன் கையிலெடுத்து, நடுக்கத்தை மறைக்க மறுகையாலும் அவள் விரல்களைத் தொட்டான் ஆராய்ச்சி சிறிது
റ്റ మమ్మీడి
ச் செவ்வொளி நனைத்
தழுவப் போகும் பரபரப்
அமர்ந்திருக்கும் இராட் TüLJt:L 3J60öT(6 36lfü அமர்ந்துகொண்டனர். நனப் படர்ந்து கிடந்த தைக் கிளர வைப்பன
ான்று எழுந்து சிறகு
விக்கொண்டு கலகல டுக்குள் சென்று மறைந் கள் சேர்ந்து எழுப்பிய போலப் பொழிந்து
ஒலிகளாலும் கலந்து ாச்சல் ஒரு மெளனம்
தாவிக் கீழிறங்கிய பார்வை பாரங்கள்
வார்த்தைகளிலும் இை ठू ஜூ
《་
சந்தித்தன. பயமும் நாணமும் கலந்த பார்வை அதில் படர்ந்திருந்தது. :::::::::3 கீழே தெரிந்த சிவந்த தாமரைச் சிறு இதழ்கள் இரண்டும் துடிப்பதை முகுந்தன் பாாததான,
குனிந்து தன் உதடுகளால் அந்த இதழ்களைக் கவ்வினான். அந்த நிலையிலும் தாமரை இதழ்களைப் பழிக்கும் அவள் மெல்லிதழ்கள் ஏதேதோ இன்ப வார்த்தை களை முணுமுணுத்தன அவளது பிரத்தியேக
வாசனை அவனைக் கிறக்கியது. தேனூறும் அவள் உதடுகள் ஊட்டிவிட்ட இன்பப் போதையில் தள்ளாடிய முகுந்தன் மனம் மெல்ல மேலே மிதந்து பறக்கலாயிற்று.
வானில் நீந்தியபடி அவன் மனம் ༄༽
நேரம் நீடித்தது.
அவள் மிகுந்த வெட்கத்துடன் "என்ன இது என்று சிணுங்கினாள்.
இதுவா? ம்.ஏதோ பூவின் இதழ்கள் போலிருக்கிறது.
இங்கு எப்படி வந்தது தெரியவில்லை.அதுதான் பார்க்கிறேன்.
"ஊஹகும். என்று அவனைப் பழித்தவள், கரத்தை இழுத்து விடுவித்துக் கொள்ள முயன்றாள்.
அவன் பிடியை அழுத்தவே நிலை குலைந்து அவன் மீது விழுந்தாள். நெஞ்சில் மோதிக்கொண்டாள். அந்த மெத்தில் அவனுக் குள் ஆயிரம் வயலின்கள் பாடின.
:ன் கைகளைப் பின்னே
விடுவித்து, அப்படியும்
என்று
99
ய அசைத்துப் படர
அப்போது அசைந்த றது. ஆரோக்கியத்தை ங்கங்கள் அவனைப்
அழகியை முதன்முறை
விசித்திரம் தெறிக்கப் ளுக்குச் சம்பந்தமில்லாத தொனியில்
ன் பின்னாலும் சென்று தலும் வளைந் த முன்றாவது கண்ணென மார்கழி மாதத்துக் ளிர்ச்சியுடன் அசைந்த ருண்ட கூந்தல் சுருள் சம் வீசிய கன்னமும் கழுத்துக்குக் கீழே செல்லவே பயந்தான்.
தத்தில் திளைத்தான்.
அவள் சுந்தர உடலின் மென்மையையும் திண்மைகளையும் ஒருசேர உணர்ந்தான்.
காத்யாவின் செவ்விதழ்கள் வெட்கப் புன் முறுவலால் இலேசாக மடிந்திருந்தன. ஆப்படி மடிந்திருந்ததால் கன்னத்தில் இல்ேசான குழி கள் விழுந்து வதனத்தின் அழகை ஆயிரம் மடங்கு அதிகப்படுத்தின.
ஆவல் மிதமிஞ்சிப் பிரவாகித்த அந்த
) தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவருமான திரு வாளர் மகேஸ்வரனார் இப்போது எங்கே? ● 柔 நா. பிரியா, மொறகொல்லை.
மண்ணை, மரத்தை, எண்ணெயைப் பணமாக்கும் திருவிளையாடல் முற்றும் இரண்டெழுத்தார் ஆதரவு இருப்பதாக நம்பச் செய்து மக்களின் அமோக ஆதர
மாறித்தனமும் சம்பந்தப் பட்டவர்களின் சினத்தைக் கிளறிவிட்டதால், இன்னொரு ஆட்டத்திற்கு வருவதாக இருந்தால் இருக்கும்
9 ம்ககள் அதையும் தாங்குவார்கள். தமிழுணர்வா! கொக்கா
等等姆
கவிதை சொல்வது
றன. ஃபிக்கவல்ல 2 இரண்டாவது டெஸ்டில் வாஸின் ளைக் கழுவ" பந்துவீச்சு?
தர்சன், நீர்கொழும்பு
இந்து கலாசார அவரைச் சட்டை செய்யாமலே ழும்பில் அநேக அத்தப்பத்துவுக்குப் பிறகு யார் என்று தலை
க்விழ்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கான
"விடுங்கள்" என்றாள். அதன் பொரு
அவனோ அவள் குரலில் சொட்டிய அமு
வைப் பெற்றாடிய மொள்ளை
களிப்புடன் நினைத்தது.
காணக் காண ஆவலூட்டும் அழகுள்ள வளாக இருக்கிறாள். அதுமட்டுமல்ல, குளிர்ச்சியும் நறுமணமுமாக வேறு மயக்கு கிறாள், சடப்பொருள்களுக்கும் உயிருட்டிவிடக் கூடிய அம்சங்கள் இவளிடமிருப்பவை அதிகம் பேசாமல், இன்பத் தேனையும் வெல்லும் இவள் சொற்கள்
அணைத்தால் மல்லிகையைத் தொடுவது போல. என் உடல் அடையும் இன்பத்தை வார்த்தைகளில் எப்படிச் சொல்ல முடியும் மலர் மேனி அணைப்பில் நான் மயங்கினாலும் திரும்ப உயிர் பெற்றுவிட அவள் இதழ்களில் அமுதம் ஊறியப்டி இருக்கிறது. ஐந்து புலன்களுக்கும் இன்பம் தரும் அதிசயம் இவ்வுலகில் இவள் ஒருத்திதான்.
ஒடுங்கு ஈர்ஒதி ஒண்நுதல் குறுமகள் நறும் தண்ணிர்ள் ஆர இணையள் என்று அவள் புனை அளவு அறியேன் சில மெல்லியவே கிளவி அணை மெல்லியள் யான் முயங்குங் காலே,
(குறுந்தொகை 70
பதில் வீச்சு அது.
(98)
243 தமிழ் மக்கள் மத் யில் ஜனநாயகம் இல்லை என்றா சொல்கிறீர்கள்
ஜே.எம். ஸ்ரீபன், கல்சிசை,
யார் சொன்னது? தமிழ்ப் பெருமிதத்தில் மனம் பொங்காதவர்தான் அத்தகைய சில்லறை விஷயங்களைச் சொல்லித் திரிவார்கள்.
ஒரு நாட்டில் இராணுவ ஆட்சி நடந்தது. தலைவர மது 'ಘೀ சாட்டினார்களாம். "உங்கள் ஆட் ஜன நாயகமே இல்லை" என்று வெளிநாட்டுக் காரர்களும் இது இதுபற்றி முணுமுணுக்க ஆரம்பித்தபோது, தலைவர் ஒரு தேர்தலை நடத்தினார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எல்லா வாக்குகளும் தலைவருக்கே விழுந்துகொண்டிருந்தன!
இடையில் ஒரே ஒரு வாக்கு மட்டும் எதிர்க்கட்சிக்கு விழுந்தது. உடனே தலைவர் மகிழ்வோடு பத்திரிகையாளர்களைப் பார்த்தார்: "பார்த்தீர்களா? என்னுடைய பிரதேசத்தில் ஜனநாயகம் இல்லை என்றீர்களே. பாருங்கள். எதிர்க்கட்சி களுக்கும் ஒட்டு விழுந்திருக்கிறது" என்றார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.
எதிர்க்கட்சிகளுக்கு விழுந்திருந்தது. தலைவர்
தமகதள முணுமுணுததார
ருட்டு ராஸ்கல் அவனே இரண்டு
வாக்குகளையும் போட்டிருக்கிறான்!
等等傅

Page 22
உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது சீ.ஏ.ரீட், ஆர்.பீ.டெரி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றி யுள்ளனர்.
இதில், இங்கிலாந்து அணியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் யோக்ஷயர் மாநில அணியைச் சேர்ந்த தோமஸ் ஆர்மி டேஜ், தோமஸ் சிமெட், என்ட்ரூ கிரீன்வுட், எலன் ஹில், ஜோர்ஜ் உல்யெட் ஆகியோரும் சசெக்ஸ் மாநில அணியைச் சேர்ந்த எச்.ஆர். ஜே.சார்ள்வுட், ஜேம்ஸ் லில்லிவைட் ஆகியோ ரும் சரே மாநில அணியைச் சேர்ந்த ஹென்றி ஜப், ஜேம்ஸ் சவுத்தர்டன் ஆகியோரும் நொடின்ஹம்ஷயர் மாநில அணியைச் சேர்ந்த ஜோஸ் ஷெல்பி, எல்பிரட் ஷோ ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியைப் பிரதிபலிக்கும் வகையில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணி யைச் சேர்ந்த சார்ள்ஸ் பெனர்மன் தோமஸ் வில்லியம் கெரட், டேவிட் வில்லியம் கிரஹரி, எட்வர்ட் ஜேம்ஸ் கிரஹரி, என். தொம்சன் ஆகியோரும் விக்டோரியா மாநில அணியைச் சேர்ந்த ஜோன் மெக்கார்த்தி ப்ளெக்கம், பியுடேம்ப் பிரான்ஸ்பி கூபர், ஜோன் ஹென்றி ஹொடீகஸ், தோமஸ் பெற்றிக் ஹோர்ன், தோமஸ் கெண்டல், வில்லியம் இவன்ஸ் மிட்வின்டர் ஆகியோரும் பங்கு பற்றியுள்ளனர்.
உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்த மெல்பேர்ன் விளையாட்டு மைதானம் அவுஸ்திரேலிய மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி மட்டுமல்லாது உலகின் முதலாவது உத்தி யோகபூர்வ ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் இதே மைதானத்தில் தான்
ம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி இருக்கும் 28ஆவது ஒலிம்பிக்போட்டி அதன் பிறப்பிடமான கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது. ஏறக்குறைய 2700 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டி 1986ஆம் ஆண்டு முதல் நவீனமயப்படுத்தப்பட்டு இன்று உலக நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
தற்போது உலகநாடுகளில் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் abstatDas இப்போட்டிக்கு ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முதலாகப் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு 70 ஆயிரம் கிரேக்க நாட்டுப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 1,840 பாதுகாப்புக் கமெராக்கள் வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆகஸ்ட் 18முதல் 29ஆம் திகதி வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் விளையாட்டு வீரர்கள், அவர்களது குடும்பங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு விளையாட்டு மைதானங்கள், வீதிகள், துறைமுகம், விமானநிலையம் என பல தரப்பட்ட இடங்களிலும் பாதுகாப்புக் கொடுக்கப்பட இருக்கின்றது. கிரேக்க நாட்டு இராணுவம் 1974ஆம் ஆண்டு இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு இப்போதுதான் வீதிகளில் பாதுகாப்புக்கு இறக்கப்பட்டிருக்கிறது. விதிகளில்
9.
N. N.
D 而
நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1853இல் கட்டப்பட்டுள்ள மெல்பேர்ன் விளையாட்டு மைதானத்தில் முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்று 1856இல்தான் முதன்முதலில் விளையாடப்பட்டது. இது 1856 மார்ச் மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநில அணிகளுக் கிடையில் நடைபெற்றுள்ளது.
மேலும் 1956இல் மெல்பேர்ன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் மேற்படி மைதானத் தில்தான் நடாத்தப்பட்டுள்ளன. மெல்பேர்ன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யொன்றின்போது இதுவரை ஆகக் கூடுதலான ஒட்ட எண்ணிக்கையாக 307 ஓட்டங்களைப் பெற்றவர் என்ற பெருமை அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஆர்.எம்.கவ்பர் என்பவரைச் சாருகின்றது. 1965-66இல் இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்து 5 வருடங்கள் கழிந்த நிலையில் 1882 ஆகஸ்ட் மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில், லண்டனிலுள்ள ஓவல் மைதா னத்தில் நடந்துள்ளது.
இந்தப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணியே வெற்றியை ஈட்டிக்கொண்டது. அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த எம்.ஆர்.ஸ்பொபர்த் என்பவரின் திறமையான பந்து வீச்சு இதற்குக் காரணம் எனக் கூற முடியும். இரண்டு இன்னிங்ஸிலுமாக"இவர் 90 ஓட்டங் களைக் கொடுத்து 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் அவுஸ்திரேலியா, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகளால் வென்றது.
SLSL LSL S LSLSLSLS LSLSL SLSL S LSLSLS LSLSLSSLSLSSLSLSSLSL S LSLSL S LSSLLS LSSLSL S LSL SLSLSLSLSLSL SLSLSSL L LSLSLSSSLS LSSLSLSSLSLSSLSLS LSL S LSLS LSL S LSLSL S LSL SLSLS LSL S LSL
பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கமெராக்களுக்கு மட்டும் 355 மில்லியன் 6Oi6 hurbirféas 6hu irratoria:66ñr - செலவாகியிருக்கிறது.
விளையாட்டுக்கள் இடம் பெறும் நகரங்களின்மேல் விமானங்கள் பறப்பதை தடைசெய்திருக்கிறார்கள். காரணம், விமானங்களைக் கடத்தி தற்கொலைத்
தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக் கையுடன் சகல விளையாட்டு மைதானங்களிலும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்டி ருக்கின்றன. இம்முறை நேட்டோ நாட்டுப் படைகளும்
பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளன. கிரேக்க நாட்டிற்கு வெளியே உள்ள கடற்பிரதேசங்கள் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கிரேக்க துறைமுகத்தில் 08 உல்லாசப் பயணிகளின் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குயின்மேரி -2 உல்லாசப் பிரயாணிகள் கப்பலும் இதில் இடங்கும். 8,000திற்கு மேற்பட்ட விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், இக்கப்பல்களில் தங்கவைக்கப்படுவர் 10,500 விளையாட்டு வீரர்களும், படப்பிடிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், வானொலி, தொலைக்காட்சிகளைச் சேர்ந்தோர் என 21,500 பேரும், உல்லாச விடுதிகளில் தங்கவைக்கப்படுவர். எல்லாவற்றுக்குமான பாதுகாப்புச் செலவினம் எவ்வளவு தெரியுமா? 1.6
6)ITIJ Dori
565fps
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரராகக் கணிக்கப்படும் டபிள்யூஜிகிறேஸ் இப்
எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
போட்டியின்போது இங்கிலாந்து அணி சார்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் துடுப்பெடுத்தடியிஅவுஸ்திரேலிய அணி தனது முதலாவதாக இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதற்குப்பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஸ்பொபர்த் 46 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டு களைக் கைப்பற்றினார். இவர் வீசிய பந்து @Niவிக்கெட்டில் பட்டதனால் டபிள்யூஜிகிறேஸ்
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவி வுலகில மானிடத தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எணிணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு)
|கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான
ஜோதிட சித் தத்தில கணிக கப் பட்ட சுருக்கமான உங்கள் பலாபலன்களாகும்.
சொல்பவர் ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITäsLf Lif. Gas. sFrTLÓS J.D.G.A.N.,
நான்கு ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ဖွဲ့####f ဓ။ நீதிபதி, கொழும் பு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி சார்பில்
ஜிஉல்ய்ெட் 26 ஓட்டங்களைப் பெற்றுக் ஆதிக்கம் 4 பிறந்த கிழமை வியாழக்கிழமை
கொண்டார்.
தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 122 எண் நான்கு என்பது பல வல்லமைகளையும் களைப் பெற்றுக்கொண்டது. எச்.எம்.மெச் சக்தியினையும் கொண்டது. வியாழக்கிழமை பல இதன்போது 55 ஓட்டங்களைப் பெற்றுக் சிறப்புகளைக் கொண்டு விளங்கும் தினமாகும். கொண்டார். இவர் சார்ள்ஸ் பெனர்மனுடன் இப்படியான சிறப்புகள் உடைய க்கத்திலும் ஸ் பெனாமனு சறபபுகளஉடைய ஆதககததலும இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 66 கிழமையிலும் பிறந்துள்ள நீங்கள் நனமைகள செய்வதில் ஓட்டங்களுக்கான தொடர்பை ஏற்படுத்திக் அதிக நாட்டம் கொண்டவராகத் திகழ்வீர்கள். பல கொண்டார். காரியங்களை விட்டும் நீங்கிக் காணப்படுவீர்கள். இங்கிலாந்து அணி தனது இரண்டாவது அந்தளவிற்குக் கண்ணியம் நிரம்பியவராக இருப்பிகள் இன்னிங்ஸில் 77 ஓட்டங்களை மாத்திரமே தனிமையை மிகவும் நேசிப்பீர்கள் பிறரால் ஏற்படும் பெர் டபிள்யூஜிகிறேஸ் 32 டங்களைப் தொல்லைகளையும் கஷடங்களையும வெறுப்பிர்கள். றது. பிள்யூ .كاسالي) ܚ இதனால் தனிமையாகத்தான் வாழ முயற்சிப்பீர்கள். பெற்றுககொணடார். 44 ஒட 'பிறருடன் சேர விரும்பமாட்டீர்கள். தேவையில்லாத கொடுத்த ஸ்பொபர்த் 7 விக்கெட்டுகளைக்-சகவாசம், வீணான நட்பு போன்றவை உங்களுக்கு கைப்பற்றிக்கொண்டார். இருக்காது. எந்தக் காரியத்திலும் பிறரை அணுகவும் இந்தப் போட்டிக்குப்பின்னர் உலகின் அதிபமாட்டீர்கள். பிறர் உங்களை நெருங்குவதையும் சிறந்த பந்துவீச்சாளராக ஸ்பொபர்த்விரும்பமாட்டீர்கள் கணிக்கப்பட்டதுடன் இவரைப் பேய் என்றே இரக்கம், கருணை என்பன கிரிக்கெட் துறையினர் அழைக்க ஆரம்: : பித்தனர். இங்கிலாந்து அணி சார்பில் சிறந் ஆனால், அதற்குப் பிரதி உபகாரம் எதிர்பார்க்க ததன. இங்கலாநது சாப்லசிறந்தமாட்டீர்கள் இந்த உலக ஆடம்பர வாழ்க்கையினை பந்துவிச் சாளர் ஈபியெட், முதல் இன்னிங்ஸில் விரும்பாத - அழகாகவும் அதே நேரம் எளிமையாகவும் 31 ஓடடங்களுககு 4 விக்கெட்டுக்களையும் வாழ விருப்பம் உள்ளவர் நீங்கள். பிறருடன் பேசும்போது இரண்டாவது இன்னிங்ஸில் 40 ஓட்டங்ஒரு தனித்தன்மையோடு பேசுவீர்கள். அன்பு கலந்த களுக்கு 4 விக்கெட்டுக்களையும் பெற்றுக்-வர்த்தைகளைப் பிரயோகிப்பிகள் மரியாதைத் தன்மை கொண்டுள்ளார். உங்கள் நடத்தையில் காட்சி தரும். திமிர், ஆணவம், இப் போட்டியில் எல்கிறீன்வுட்: 1.தோமஸ் ஆகியோர் நடுவர்களாகப் றருடன பணிவாகப் பழகுவாகள் தொடர்ந்து கல்வ ஆாதோமஸ் ப்பிடக் கச் கற்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்காது. ஆனால் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத் தக்கது. வாழ்க்கைக்குத் தேவையான அறிவு உங்களிடம் -மைந்தனி நிறையவே இருக்கும். சக்தியை விரயமாக்கிக் கடின s së s is s me si mu ms m m. முயற்சியுடன் கூடிய தொழில் செய்யமாட்டீர்கள். பில்லியன். இது 2000ஆம் ஆண்டு உடையில் வியர்வையோ, அழுக்கோ படாத ಛಿನ್ದೆ” வேலைதான் செய்வீர்கள். அதாவது இலகுவான தொழில் செலவழித்தப் பாதுகாப்பு பணத்தைவிட 5 ೧೮ರಿಡ್ಜ್ನறையச : மடங்கு கூடுதலாக கிரீஸ் நாடு ರಾಕ್ಷ್ಣ್ಣಲ್ದಿ: 'ಕ್ಷ್ಅಲ್ಲೈ ਸ : ಜಿಲ್ಲ: தவ கடநத 108 வருட e() றசாலைகளிலதான வேலை செயவாகள. ஒலிம்பிக் சரித்திரத்தில் விளையாட்டு (3 கொமில் செய்க காலக்கைக் கடச் yyyy yTkyyyyeSuSuS S SS SkkSkkSSuSuSSuS ukSkSkS அமெரிக்க டொலராகும். இதை பிரிட்டனில் நிறைய அனுபவங்கள் உங்களுக்குண்G தளவறகு
உள்ள காப் ᎧᎧᎧᎧ
::” பொறியியல் நிபுணராக இருக்கக்கூடிய வாய்ப்பும், பிரிட்ட்ன், பிரான்ஸ், ஜேர்மனி ஸ்பெயின், சமையல் வல்லுனர்களாகத் திகழக்கூடிய சந்தர்ப்பமும், ్ళు போன்ற நாடுகளிடம் பாதுகாப்பு தச்சுத்தொழில் புரிபவர்களாகத் திகழக்கூடிய முனிச் வாய்ப்புக்களும் அதிகம் உண்டு மேற்கூறிய நகரில் நடைற்ெறஒலிம்பிக் ரேட்டியில் தொழில்களில் மிகவும் தேர்ச்சியும் நிபுணத்துவமும் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேலிய உடையவர்களாக இருப்பீர்கள். 30 வயதுக்குப் விளையாட்டுவீரர்களைப் பணயக் பின்னர்தான் தொழிலில் வருமானமும் முன்னேற்றமும் ஐகதிகாகப் பிடித்து வைத்திருந்தனர். ஏற்படும் 39 வயதுவரை வருமானம் அதிகரிக்கும்.
பின்பு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது - 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் 11பேர் 40 வயதில் தொழில் மாறும். வேறொரு தொழில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் முறை ஆரம்பமாகும். இந்தக் காலத்தில் வருமானம்
மிகுதியாகக் கிடைக்கும். வீண் பணச் செலவுகள் அவ்வப்போது ஏற்படும். ஒரே ஒரு தடவைதான்
உங்களுக்கு கண்டம் ஏற்படும். அது 41ஆவது வயதில் ஏற்படும். உயிருக்குத் தீங்கு ஏற்படாது. 42 வயதில் குடலோடு தொடர்புடைய நோய் ஏற்படும். 44 வயதில்
ஆவார்கள். இவ்வருடம் மே மாதம் ஏதன்ஸ் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 3 குண்டுகளை வெடிக்க வைத்தனர் உள்நாட்டு மார்க்சிஸ்ட் தீவிரவாதிகள். இதில் பொலிஸார் காயமடைந்ததுடன் வாகனத் தரிப்பில்
நின்ற வாகனங்களும் சேதமடைந்தன. QಹTಿಕ್ಕಿರಿ துன்பம் ஏற்படும். குடல் சம்பந்தமான இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தால் நோயைத் தடுக்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவை பசு நெய், முள்ளங்கிக் கிழங்கு,
(1.0.C)இப்போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பையும், வீரர்களுக்கான காப்புறுதியையும் உறுதி செய்து ஒலிம்பிக்
மணத்தக்காளிக் கீரை
நீங்கள் எண் 4 இல் பிறந்திருந்தாலும் அதிர்ஷ்ட எண் ஒன்று. 1, 10, 19, 28 திகதிகளில் நல்லவற்றைச்
போட்டி 100வீத பாதுகாப்புள்ளது GF உத்தரவாதமளித்துள்ளது. செய்யுங்கள். இந்தத் திகதிகள் வியாழக்கிழமைகளில் > அமையுமானால் உங்களின் அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் ஒலிம்பிக் தீபம் இரட்டிப்பாகும். நீங்கள் ஆடை விடயத்திலும் கவனம்
செலுத்த வேண்டும். சந்தன நிறத்தில் சர்ட் அணியுங்கள். வெள்ளைநிற ஆடையினை இடுப்புக்குகீழ் அணிவது இன்னும் சிறப்பினை உங்களுக்கு ஏற்படுத்தும் மஞ்சள்
நிறத்தில் இமிடேசன் கல் அல்லது கோமேதகம் பதித்த தங்கமோதிரம் நீங்கள் அணிந்தால் அதிர்ஷ்டமாகும் ஆகவே பிறப்பெண் 4ஐயும், வியாழக்கிழமையினைப் பிறந்த நாளாகவும் உடைய நீங்கள் வாழ்வில் சகல சுகங்களும் பெற்று வாழ என் ஆசீர்வாதங்கள்.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிலும் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும். அதற்கு முன்னர் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற 27 நாடுகளுக்கும் ஒலிம்பிக் தீபம் மார்ச் மாதம் 25ஆம் திகதி எடுத்துச் செல்லப்பட்டு, யூலை 9ஆட்ட
.ம் திகதி கிறீஸ் நாட்டைச் சென்றடைந்திருக்கிறது. இம்முறை மெக்ஸிக்கோ நகரில் இருந்து வீராங்கணையான 98 வயது முதாட்டி
லிம்பிக் தீபத்தை எடுக்கச் சென்றார். - - - -
器 蠶 క్ష్ இம் tak; வியாழனில் பிறந்து மலர்ந்தீர்! தூய நான்கில் ஒலிம்பிக் போட்டியில் 200, 400 ஆதிக்கமானி ஓயாத செல்வம் வந்திடும், தேயாத மீற்றர்களில் முதலாவது இடத்தைப்பெற்று புகழ்ச்சி ஓங்கிடும். தாங்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஒலிம்பிக் a போட்டி 2008ஆம் ஆண்டு சீனாவில் (சிருத்து ஆதிக்கும் டி சிவன்னிக்கிழமை விநந்த நடைபெற இருக்கிறது. வர்களைப் பற்றி பார்ப்போம்)
ஆக. 22 28, 2004

Page 23
II I I I I I I I I I I I I I I I I I I I I I I II (C
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு ეს ჯu წrბ)იJწტ. தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்.
மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
சி மார் 1 செ.மீ. கனமுள்ள வெண்ணிறமான உறுதியான நூல் கயிறு 45 மீற்றர் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். காட்சி ஆரம்பித்தவுடன் உதவியாளரை அழைத்து அவரை சபையோருக்கு வணக்கம் கூறும்படி சொல்லி வண்க்கம் கூறியவுடன் அவரைத் தூணின் பக்கமாக வரவழைத்து, தூணுக்கு நேராக நிற்க வைத்து, அவரைத் தூணோடு சேர்த்து நெஞ்சு முதல் குதிக்கால் வரை இந்த நூல் கயிற்றைக் கொண்டு சுற்றிச்
பரணுக்குக் கீழ் சுமார் 15 செ.மீ. குறைவாக இருக்கும்படி குறைத்துவிட வேண்டும். அடிப் பகுதியை குறுக்குச்
சட்டம் அடித்த நிலையில் வைத்துக்
கொள்ளலாம். ஆனால், ஆள் கட்டப்படாத தூண் மேடைத் துளையில் சாய்ந்து விடாத நிலையில் நிற்க வேண்டும். இதற்கு ஒரு காரியம் செய்யலாம். மூங்கில் கீழே இறங்கி விடாதபடி ஒரு குறுக்குச் சட்டம் அடித்துவிட்டு இதை குழி அல்லது,
சுற்றி நன்றாகக் கட்டி மூன்று முடிச்சுப் / போட்டுவிட வேண்டும். இந்தச் சமயம் உதவியாள் சற்று முன்பக்கமாகச் சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும். கயிற்றைக் கட்டும் காட்சியாளரும் சற்று முன்பக்கம் சாய்ந்து இருந்தாலும் இறுக்கிக் கட்டுவது போல நடிக்க வேண்டும். "இந்த வேலை முடிந்தபின் இந்த ஆளை அடுத்த தூணில் கட்ட வேணடும். கட்டிய கட்டை அவிழ்த்துவிட்டுத்தான் கட்ட வேண்டும்' என்று சொல்லி மந்திரக்கோலை ஆட்டி மின்சார விளக்குகளை டக்கென்று அணைத்துவிட வேண்டும். இந்தச் சமயம் மூங்கிலில் கட்டியிருக்கும் உதவியாள் சற்று இடுப்பை இறுக்கினால் கயிறு தளரும், கயிறு மூங்கிலிலிருந்து சற்றுக் கீழே இறங்கும். இந்த நிலையில் இரண்டு கைகளையும் முன்பக்கமாக நீட்டி, உடலும் மூங்கிலும் இறுகிப் பிடிக்கும்படி செய்து கீழே துளையிலுள்ள மூங்கிலை மேலே
தூக்கி அதை விட்டு எடுத்து, மேலே 2
சொருகப்பட்ட தலைப்பையும் கழற்றிக்கொண்டு அடுத்த தூணின் பக்கம் கொண்டுவந்து, தான் முதலில் நின்ற இடத்திலுள்ள துளையில் சேர்த்துவிட்டு, இரண்டாவது தூண் இருந்த இடத்திலுள்ள துளையில் தான் கட்டப்பட்டிருக்கும் தூணைச் சொருகி நிறுத்தி ஒன்றும்
துளையில் இறக்கினால் அந்தத் தூண்
تقسیت
தெரியாதவர் போல் நிற்க வேண்டும்.
காட்சியாளர் உடனே விளக்கை எரியவிட வேண்டும். இந்த வேலை ஒரு விநாடியில் நடைபெற வேண்டும். உதவியாள் இந்த வேலையைச் செய்ய நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இடம் மாறி இருப்பதை வெளிச்சத்தில் காணும் சபையோர், கட்டிய ஆளை அவிழ்த்து அடுத்த தூணில் இவ்வளவு சீக்கிரம் கட்ட முடியுமா? இது மந்திரவேலை என்று நினைத்து ஆச்சரியப்படுவார்கள். உடன்ே மேடையின் முன்திரையை விட்டு மேடையை முடிவிட வேண்டும்.
இந்தக் காட்சியை வேறு முறையிலும் நடத்தலாம் எப்படி என்றால், தயாரிக்கப்பட்ட இரண்டு மூங்கில்களின் மேல் தலைப்பை
Ej sub
மேடம் னி, As பரணி, கார்த்திகை XT முதற் கால) தொழி
C லின்மை, கூடிய வரவு, மனக் குறை நீங்கும், பிரயாணக் கஷ்ட்ம், உறவினர் உபத்திரவம், உத்தியோகக் கலக்கம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
இபம் (கார்த்திகை பின்
முக்கால , ரோகிணி,
மிருகசீரிடத்து முன்னரை)
தொழில் சிறப்பு, காரியானு
கூலம், பெரியோர் நட்பு, உத்தியோகச் சிரமம், வீண் மனக் கலக்கம், மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த லாபம், அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 02
விரயம்,
உற்றார், மாணவர்
(22.08.2004 GigML-Rs 28.08.2004 Glen) -
தடை மனக் கஷ்டம், குடும்ப மகிழ்ச்சி,
வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 05
சாயாமல் நட்டது போல் நிற்கும்.
இந்த விதமான இரண்டு மூங்கில் களைத் தயாரித்து அவற்றிற்குப் பச்சை வர்ணம் அடித்துவிட வேண்டும். இந்த இரண்டு மூங்கிலும் எவ்வாறு நிற்கின்றன என்பதை சபையோர் அறியாதிருக்க பச்சைக் காகிதத்தை மெல்லியதாகப் புல் போல வெட்டி, அடிப்பாகத்தில் நெருக்கமாக சுற்றிலும் கட்டிவிட வேண்டும்.
காட்சி ஆரம்பிக்குமுன் மேடையில் இரண்டு மூங்கில்களையும் நாட்டி வைத்துவிட வேண்டும். காட்சியாளர் உதவியாளரையும் அழைத்துக்கொண்டு மேடைக்கு வந்து முதல் மூங்கிலுக்கு முன்பாக நிற்கச் சொல்லி, அவரை மூங்கிலோடு இணைத்துக் கட்ட வேண்டும் முதலில் கைகளைக் கட்டிவிட்டு, பிறகு
TEGIE,
------ மிதுனம் : (மிருகரிடத்துப்
ஆயிலியம்) தொழில் பலிதம், பண வரவு
உதவி, உத்தியோக மேன்மை, கல்வி ஏற்றம், விவசாயிகள்,
சிங்கம் (மகம், பூரம்,
நெஞ்சிலிருந்து இ சுற்றிச் சுற்றிக் தலைப்புகளையும்
பிறகு, மேடை "இந்த ஆளை மூங் கட்டி விட்டேன். இப் மூங்கிலில் கட்ட கட்டுவது கட்டை வேண்டும். கட்டை கட்டுகிறேன் பாருங் மேடையின் மின்சார விட்டு காட்சியாள இரண்டாவது மூங்கி கொண்டு வேகமாக இருந்த இடத்தில் அதே நேரத்தில், 85 LLL LILL6T 9 மூங்கிலைக் வேகமாகச் சென்று இருந்த இடத்திற் வேண்டும். இந்த ே சில நொடிகளில் இந்த வேலை மு மின்சார விளக்கை இதைக் கண்ட மூங்கிலில் கட் இரண்டாவது மூங்கி ஆச்சரியப்படுவார்க குறிப்பு: இந்த செய்ய வேண்டியி விலகிச் செல்ல கொருவர் மோதிக்
ஒருவை படுக்க வைத் எடுத்துக்க இந்தக் காட்சி ஈரல்குலை ஒன்றை ஒரு பாலிதீன் ை வெளியே கசியாத சுருட்டி வைத்துக் காட்சி ஆரம் L உதவியாளரின் வ சபையோர் சந்தே மட்டமாகக் கட்டிவிட காட்சி ஆர மேடையின் மே6 வாங்கைப் போட்டு படுக்கை விரிப்பை உதறிக் காண்பித்துவ வாங்கின் மேல் போ போட்டு, அந்த உதவியாளரைப் படு
பின்னரை திருவாதிரை, உத்தரத்து முதற்கால்) புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் நிலை மாற்றம், தொழில் கஷ்டம், பண மனக் கவலை, செலவு வீண் மனஸ்தாபம், குடும்பத் மிகுதி வெளியிட வாழ்க்கை, அன்னியர் நி தொல்லை, உத்தியோக மாற்றம், நட்பு, உத்தியோகக் கஷ்டம் , மாணவர் கல்வி ஏற்றம், விவசாயிகள், ಇಂಕ್ಜೆಹಾಳ್ಗಿ မြို#f၏မှူး LD வியாபாரிகள் கடின உழைப்பு ਜੋ *, அதிர்ஷ்ட நாள் திங்கள் 9 அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 06
கர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் பின் நாலாங்கால, பூசம், முக்கால ,
அத்தம் , சித்திரையின் முன்னரை) ( தொழில் கவலை, பண வரவு, பெரியோர் உதவி, குடும்ப நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, மாணவர் கல்வி கஷ்டம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் - அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
நீ
压 வி இ
9.
ஆக. 22 - 28, 2004 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I IC
/
"நல்லதோர் வீணை செய்கே. bLկ கயிற்றைச் : பாட்டோட க்ேகிடுகிற கடடி னெண்டு பாக்கிறியளோ அது பாரதி அப்ப முடிந்துவிடவேண்டும். பாடினது. இப்ப இந்தக் காலத்துக்குத் ஃஃே தக்கதாகப் பொருத்தமா ஒரு பாட்டை நான் போது அவரை அடுத்த பாடுறன் கேளுங்கோ,
வேண்டும். எப்படிக் அவிழ்த்துத் தான் கட்ட அவிழ்க்காமல் நான் பகள்' என்று சொல்லி,
விளக்கை அணைத்து கொத்தி விறகாக்கி அடுப்பினில் ர் வேகமாகச் சென்று போட்டுவிடு" லைப்பிடுங்கி எடுத்துக் வந்து முதல் மூங்கில் நாட்டிவிட வேண்டும். முதல் மூங்கிலில் |ந்த இடத்திலிருந்து கழற்றிக் கொண்டு இரண்டாவது மூங்கில் கு வந்து நின்றுவிட வலை வெகு வேகமாக நடைபெற வேண்டும். pடிநதவுடன உடனே எரியவிட வேண்டும். சபையோர், "முதல் டப்பட்டவன் எப்படி லுக்கு வந்தான்" என்று 6T
99
"நல்லதோர் வீணை செய்தே.
அதை நலங்கெட புழுதியில் துண்டோ?
சொல்லடி சிவசக்தி
எறிவ
எப்பிடி? வீணைய ஏன் வீசுவான்? விறகாக்கிப் போட்டால் ரெண்டு நாள் சமையல் செலவு மிச்சமோ, இல்லையோ? பிறக்டிக்கலாத் திங்' பண்ண அந்தக் காலத்தில ஆக்களிருக்கேல்லைப் போல, அதுதான் நாங்கள் அப்பிடியே இருக்கிறம். நீராவியக் கண்டுபிடிச்ச எங்கட செம் மணச்செல்விக்கு அதைப் பயன்படுத்திச் சிவபெருமானுக்குப் புட்டு அவிச்சுக் குடுக் கத்தான் தெரிஞ் சுது. அவன் வெள்ளைக் காறன் அதே நீராவியப் பயன்படுத்தி ஸ்ரீம் எஞ்சின் செய்து ஓட விட நாங்கள் வாய் பாத்துக் கொண்டு இருந்ததுதானே மிச்சம்.
அது போகட்டும், அப்ப அவங்கட காலம் இப்ப எங்கட காலத்திலயெண்டாலும் பிறக்டிக்கல் திங்கிங் யாருக்கு இருக்குது? ஏதோ நான் ஒரு காதில பூவெண்டு உங்களுக்கு வாச்சிருக்கிறபடியால நாலு பத்து ஐடியாக்களைத் தரக் கூடியதாயி ருக்குது அதுவுமில்லையெண்டால் எங்கட செல்வா சொன்ன மாதிரி "உங்கள அந்தக் ຂຶ கடவுள்தான் காப்பாத்த வேணும்' இப்ப இந்த ঠু எரிபொருளின்ர விலை அதிகரிக்கிறதா நியூஸ் ------------- சொல்லுறாங்களே, அதுக்கு என்ன செய்யலாமெண்டு யோசினை சொல்லுறன் யை நடதத ஆடடின கேளுங்கோ. வாங்கி வந்து அதை முதலில, நியூஸ் டைமில ரேடியோ, பயில் போட்டு ': டீ.விகள ஒப் பண்ணி வைச்சிடுறது அட் அளவிற்கு நன்றாகச் - வைஸ்ஸபல் அதையும் மீறி எரிபொருள் கொள்ள வேண்டும். விலை அதிகரிச்சால் இருக்கவே இருக்கு ரிக்குமுன் இதை எங்க மாட்டுவண்டி ஏறி இருந்து கோல் பிற்றின் மேல்வைத்து ரோட்டால S. 6)6) TELDT35 சலோச் ಆ6೧)।
அளவிர் எண்டு சவாரி போக வேண்டியதுதான்.
ற்கு சமையலுக்கு 'காஸ்' தேவை ம்பமா ெேபா யெண்டிறியளோ அடுப்புக்கு மாறுங்கோ 2 பமாகு துே யோசிக்காமல் }ÚU ..6)U 6öLssi 1 9T ஹொட்டேல்களிலயும் சட்டியில சமைக்கிற சிதலி பி ஒரு கறியெண்டு தனி விலை சொல்லி ேையாருக்கு முன் விக்கிறங்கள் நீத்திங் ரோங் இல்லாட்டால் பிட்டு நான்காக மடித்து சமைக்காமல் பச்சையாவே சாப்பிடப்
வேலையை இருட்டில் ருப்பதால் கவனித்து வேண்டும். ஒருவருக் கொள்ளக் கூடாது.
ட்டு, ஒரு தலையணை பழகுங்கோ, ஆதிவாசியல் அப்பிடித்தானே
வாங்கின் மேல் வாழ்ந்தவை. க்க வைக்க வேண்டும்.
தாடர்ந்து வரும்.) ~-
தீனு (மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழில் மந்தம், காரியக் கேடு, அணினியர் சகவாசம், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், :::::::: அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திரு வோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் பலிதம், செலவு மிகுதி, அன்னியரால் தொல்லை. எதிர்பாராத செலவு, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
துலாம் (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் சிறப்பு, உயர்ந்த லை, கெளரவம், மன மகிழ்ச்சி, த்தியோக முயற்சி, அன்னியர் உதவி, ாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், யாபாரிகள் இலாபம், திர்ஷ்ட நாள் திங்கள் திர்ஷ் இலக்கம் 02
விருச்சிகம் (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை ) தொழில் பலிதம், முயற்சி மேன்மை, மனக் குறை ங்கும், அன்னியர் நட்பு, உத்தியோகக் வலை, மாணவர் கல்வி சிறப்பு, வசாயிகள், வியாபாரிகள் மத்திம. Jðslub, திர்ஷ்ட நாள்: செவ்வாய் திர்ஷ்ட இலக்கம் 02
திலை ஆகந்தசாமி
G36 II Hg26sind I J6\Dósoct36
UITGEGEVULDÖD SÖLUBOMO
சிங்கம் சூரியன், செவ்வாய், புதன், கன்னி - வியாழன், துலாம் - கேது, - இராகு, மிதுனம் - சனி, க்ர்க்கடகம் - வெள்ளி சந்திரன் துலாம், விருச்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
pörrsör Glensüsu GISsüsumb Gurru.
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
அடுத்ததாப் பாருங்கோ, அமைச்சராயி ருந்தவையெல்லாம் ஊழல் கேஸ"களில மாட்டுப்பட்டுக் கைதாகி வாறதால எங்கட முன்னாள் அமைச் சர்மாருக்கு ஒரு அட்வைஸ்! நீங்கள் சம்பா அரிசிய வாங்கினதாச் சொல்லிப்போட்டு பச்சை அரி சியக் குடுத்ததாலதானே மாட்டுப்படுறியள். அரிசியே குடுக்காமல் விட்டிருந்தாள் தப்பியிருப்பிய ளெல்லோ, அதுக்குத்தான் அப்பவே என்னட்ட ஐடியாக் கேட்டிருக்க வேணும். சரி தப்புச் செய்திட்டியள்.
எல்லாரையும் விடுங்கோ, எங்கட அறப் பழுத்த சம்பந்தரையாவுக்கே அறிவு மழுங்கிப் போச்சு. அமெரிக்காவுக்குப் போனவர் ரொக்காவை ஏன் சந்திக்கேல்லையெண்டு தனியார் ரீவிக்காறன் விரல் காட்டி விரட்டிறான். "ரொக்கா என்ன உன்ர கொக் காவோ' எண்டு திருப்பிக் கேக்கலாம்தான். ஒப்பின் ரீவியாய் போச்சுது. அதுதான் ஐயாவுக்குப் படிச்சுப் படிச்சுப் சொல்லுறனான், எதையும் தனிச்சுச் செய்யச் சொல்லி, அமெரிக்கா போனவர் ஏன் காங்கிரஸ்காறக் கஜேந்திரகுமாரோட கொழுக்கி மாட்டிக் கொண்டு கூடப் போக வேணும் தனியப் போயிருந்தா ரொக்கா என்ன, ஆனானப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியிட்டயே தமிழற்ர பிரச்சினைகளைப் பற்றி மணிக் கணக்கில பேசிபோட்டு வந்ததாப் பிளந்து தள்ளியிருக் கலாம். இனிமேலெண்டாலும் பிடி குடுக்காமல் நடந்துகொள்ளுங்கோ, பிளிஸ்
அதெல்லாம் சரி, இப்ப ஏதோ
தேர்தல்களுக்கு ஐடென்ரிக் கார்ட்டக் காட்ட வேணுமெண்டு சட்டம் கொண்டரப் போறாங் களாமே. தமிழ்க் கூட்டமைப்பார் ஏனாம் கம்மெண்டிருக்கினம். அடுத்த தேர்தல் வந்தால். ஒருவேளை, நடந்த தேர்தலே பிழையெண்டு வழக்கில் தீர்ப்பு வந்தால் எப்பிடியாம் இனி அதிகப்படி வாக்கெடுத்துக் கதிரை பிடிக்கப் போகினம். செத்தவைக்கும் வெளிநாடு போனவைக்கும் பச்சைப் பாலகர்களுக்குமுள்ள வாக்குரிமையைப் அரசாங்கம் பறிக்கப் பாக்கிற இந்த இனவாத
எண்டு சொல்லி ஒரு மாபெரும் மறியல்
போராட்டத்தை நடத்திறது. பள்ளிக்கூடப்
பிள்ளைகளை வாகனத்தில் ஏத்தி
வந்தெண்டாலும் நடத்திக் காட்டலாந்தானே! இல்லாட்டால் ஒரு ஐடியா! சிங்கள அரசாங்கம் தாற ஐடென்ரிக் கார்ட்டை
ஏற்காமல் கண்டிச்சு அதைக் கொளுத்தித்
தள்ளினால் என்ன? திங்க் அன்ட் கண்டனத்
துக்கு இறங்காமல் திங்கிங் இன்னும்.
எதுக்கும் ஐடியா வேணுமெண்டால் இம்மிடி யட்டாக் கோல்பண்ணுங்கோ, தேங்ஸ்.
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் உயர்ச்சி, பண வரவு, பெரியோர் சகவாசம், இனசன நன்மை, உத்தியோகக் கஷ்டம், பிரயாண மிகுதி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம்- 03
மீனம் (பூரட்டாதி நாலாங்கால்,
உத்திரட்டாதி, ரேவதி) தொழில் கலக்கம், அன்னியர்
உதவி, மன மகிழ்ச்சி, குடும்ப நன்மை, பிள்ளைகளால் மகிழ்ச்சி, உத்தி யோகக் கவலை, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள்: திங்கள் ۔۔۔۔۔ அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
ual LED EN BarDUNUNGITUD
Ugale) en Indiaans IIILITI In
Nginiai JOULUTTERIORIGING LTLGLT LLL LLTLL LLL LLLLLLLLS LLLLL SS
zLC S S LLLLL LL LL LLTLLTT S S TTTT eTLLTL LLLLLLLLSLS SS Sasingbok- 3s. LTCLLT SS YL0LTLY L L L L S S S
இந்தோ-பசுபிக் பிராந்தி @amáof 疊i ú மீன்களின் ஆரோக்கியத்திற் சேவையைச் செய்கின்றது. இ மீன்களின் தாடை வாய் 9 உள்ள ஒட்டுண்ணிகளைச் ச நீர் மட்டத்தின் கீழ் பாறைகளி நிலையங்களை அமைத்துள்
பிற பிராணிகளைக் கொ மீன்களுக்கும் இவை சேவை சமயங்களில் அவற்றின் வா சுத்தமாக்கும் சேவையை மேர்
17 வயதான டெனிஸ் வீர போட்டியில் பிரபல டெனிஸ்
முதன்முறையாக கிராண்ட்ஸ் பெற்றிருக்கும் இவர், ரஷ்ய நாட் பெற்றோருடன் அமெரிக்காவிற் ராவார். இவரது பெயர் மரியா அழகியுமாவார். பிரபல விளம்பர விளம்பரங்களுக்காக அை விம்பிள்டன் பெற்றுத் தந்த வுெ கான வருமானம் கிடைக்க அழகும் திறமையும் ஒருங்கே ெ வெற்றிதர்ன்,
கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸில் ஆரம்பித்துள்ள 28ஆவது ஒலிம்பிக்ை போட்டி பிரமிப்புகளும் ஆச்சரியங்களும் நிறைந்து காணப்படுகிறது. அந்த நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் கொண்டாடுகிறார்கள். பெருந்தொகையா பணத்தைச் செலவழித்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். ஏதென் நகரைப் பாதுகாப்பதற்காக பிரத்தியேகமாக மின்னணு பாதுகாப்பு வலையமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகரத்தின் பாதுகாப்புக்கு மட்டும் 18,000 கோ ருபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 2,872 கோடி ரூபா செலவில் மின்ன பாதுகாப்பினை அமைப்பதற்காக அமெரிக்காவின் சென்டிஜினோவைச் சேர் சயன்ஸ் அப்பிலிகேஷன்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் ஏற்பாடுகளைச் செ முடித்துள்ளது. மெல்லிய ஒலியைக் கூடப் பதிவு செய்யும் கருவிகள் உட்பட அதி துல்லியமான கதிரியக்கக் கெமராக்கள் ஆயிரம், 12 ரோந்துப் படகுகள் நான்காயிரம் வாகனங்கள் ஒன்பது ஹெலிகொப்டர்கள், சென்ஸார்க பொருத்தப்பட்ட வேவு விமானங்கள், நான்கு கண்காணிப்பு மையங்கள் என பிரமாண்டமாகப் பாதுகாப்பு வலையமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மிக
ஏதென்ஸ் வீதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கெமரா)
குறிப்பாக வாகன
நெரிசல், ஒரு வருக்கு மேற்பட்ட நபர்கள் கூடிக் கதை த த ல என்பன மிகவும் அவதா னமாகக் கண் காணிக் கப்படுகிறது. 500 asuDIT GOETH asasa 75,000 பேர் ஒரே (ஒலிம்பிக் தீபம் கிரீஸ் நாட்டைச் சென்ற நாளில் ஏதென்ஸ் நகரத்திற்கு வந்து சாதனை படைத்துள்ளனர். 10,500 வீரர்கள் 1,500 பத்திரிகையாளர்களென பிரபலங்கள் நிறைந்து கா நிகழ்ச்சிகளை ಇಂಡಿ! நேரத்தில் 70,000 பார்வையாளர்கள் இரு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்றால் 17 நிமிடங்களில்7000 UPLUND
இதைப் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்களைப் பெற2ஆம்
விளையாட்டுப் போட்டி நடைபெறவு கூரை திறந்து முடக்கூடியது)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

εΟ ΡΟ (OD 8 Τ/NEWS/2004
நிபுணத்துவ கைரேகை
ബട ി அரப்சி செய்வதென் கதியின் அருட்கபட்சம் வேண்
Reed as a News
இக் கடற்கமைய உலக நாடுகளு ബ് ബ
அனிவேறாக
ബ
στο τις στο ് ബി ബ துப் பல பலனை தெரிந்து ெ தலுடன் வந்தால் கைரேகை baыл63ылып, 165.
Tel:2344832 GB-ssassas Tragsgesör CIMI. AO J.P.
- -- ബി-13
LL S LSL
வகை மீன்கள் மற்ற டல் போன்றவற்றில் த்தம் செய்கின்றன. இவை சுத்திகரிப்பு
iறு தின்னும் பெரிய செய்கின்றன. சில க்குள்ளும் சென்று கொள்கின்றன.
ங்கனை, விம்பிள்டன் வீராங்கனையான தோற்கடித்தார். yai பட்டத்தைப் டில் பிறந்து 7 வயதில் குக் குடிபெயர்ந்தவ ii. 6 9 2 LUJUDIT GO நிறுவனங்கள் இவரை றுகி வருகின்றன. பற்றி கோடிக் கணக் வழிவகுத்துள்ளது
*
லண்டனில் வசிக்கும் திரு. சுதர்சன் கதாபுங்குடுதீவு-07சிவலோஜினி கஜிபூநகரி
அபினா தனது இரண்டாவது பிறந்ததினத்தை 2000 லண்டனில் அவரது இல்லத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார் Qasım Əli Əl-Əsmər Əlinin, I தாத்தா ou a III, IIID ஜேர்மன் ரகு சித்தப் ஷோபா தி லண்டன் க ரித்தப்பா Jinis un GLUAIT, IN 鼬,、
| " (
エ
டைந்தபோது.)
6,500 அதிகாரிகள், ணப்படுகின்றது. இந் ந்து பார்க்க முடியும். பேரும் வெளியேறவும்
கத்தை புரட்டுங்கள். at Ginag Cina
ஸ்ாேர்கள்
。
。