கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.08.29

Page 1
ANTHI NAMURASU SRI LANKAS
 

04,
■ @ 羽 事 雪
Q EOEGర

Page 2
நீக்கத்துப் பக்குவம்
墅 சாதனைகளைச் செய்து தம்மைப் பக்குவப்ப அவசியமாகும் தம்மைப் பக்குவப்படுத்திக்கொள்வது ஞானத்தை அடைய வழிகாட்ட வேண்டும்.
திருமந்திர நூலிலிருந்து கவிதைப் போட்டி இல.574
لوگ اسےمے
SLIb 26řGT Guany Lib
பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
எங்கே போவோம்?
வீட்டிலே யாருமில்லை விதியற்ற எங்களுக்கு யாருமே நாதியில்லை நன்றியுள்ள நல்லவனே நாமெங்கே போவோம்?
Gunyada Bristigasy
ஆறறிவு படைத்த
வேற்றுமை
எண்னத்தில் தோ அதிகமில்லாமல், தீப்
க. நிச்சலனி, ug:୩୩, மானிடனே. நாயென்று அப்படி ஐந்தறிவு படைத்த துற்றினாலும் ." AA மானிடனிடம் நனமை :: தனமுரசு வா (FD60D படிக்கக் கொள் காததுௗளோம
த ஆஜ பா
பாதும நாம யுத்தங்கள் பூத்ததால் சரிநிகரை. தூர ஓட மாட்டோம் - மனித பெற்றோர்கள் மடிந்தனர் இது மறைந்: பிள்ளைகளின் ஏக்கத்தைப் போக்க " ரமேஷ், இராகலை, மனிதருக்கும் இவ்வு நாய்க்குக் கூட தாயுள்ளம் வந்தது f தி A. எமக்குமுள்ள விலங்கு நம் நாட்டவர்களுக்கு மகத்தான மனிதருக் வரவில்லையே! தமிழனே தமிழனையழிக்கும் வேற்றுமைதான். UTLL இக்கொடிய காலத்தில் அமைந எஸ்பி பாலமுருகனி, மனிதரோடு மனிதராகவிருந்து சீ தங்கவடிவேல், tion ug|୩୩, விளையாடவே பயமாயிருக்கு. மட்டக்களபு lille சவால் லிங்கராஜா கிரிசாந்தி A
LOLLA545G77LI44, அன்புமில்லை அறிவுமில் மனிதர்கள் ● செய்து கொண்ட socij »yQfl... ஐந்தறிவு ஜீவனுக்குக் கூட
நல்லிணக்க ஒப்பந்தம்,
உயிர்களிடத்தில் அன்பு
நாட்செல்ல நாட்செல்ல நலிவடைந்து போவதுபோல் உள்ளதல்ல, நாமிருவர் செய்து கொண்ட հLկ06վ,
எஸ். பூர் LOLLEGASGITU,
"சிறைக்கைதிகளும் மனிதர்கள் தாம்.” என்னும் தலைப்பிலான என் சிறுகதையும் கடந்த முரசு - 587இல் பிரசுரம் �ہو <ಿ. ஆகியிருந்தது கண்டு மிக்க 2ே2 களிப்பிலாழ்ந்தேன்! தரம் கண்டு உடன் களம் தரும் தினமுரசின் தனித் திறன் பாராட்டுக்குரியது; வரவேற்கத் தக்கது கதையோ, கவிதையோ கட்டுரையோ எதிலும் தினமுரசின் ஸ்தாபகர் அற்புதமான (பிரதம ஆசிரியர் அமரர் அற்புதன் அவர்களின் தனித்தன்மையான புதுவடிவமான கவர்ச்சிகரமான எழுத்து நடையின் பாதிப்பு இப்போதும் கூட எம்மில் உண்டு இலங்கையின் இளையகவி கிண்ணியா. அமீரலியீன் கைவண்ணத்தின் பிம்பமும் எம் கவிகதையில் உண்டு
-அப்துல் வாஹிட் ஏஅத்துள், பதுளை
எங்கள் இனமும் மனிதம் வளர்க்கும் என்பதை எப்படி அறிந்து கொண்டீர்? மனிதர்கள் அதிகம் மண்ணில் இருக்க என்னை அன்பாய் வளர்த்ததற்காய் நாயென்றென்னைத் திட்டினாலும் நானுன் நன்றியை மறக்க மாட்டேன்
காட்டத் தெரிகிறது. ஆறறிவு மனிதனுக்குப் புரியாமல் போய்விட்டதே. கடந்த யுத்தகாலத்தில் அறுவடை செய்யப்பட்ட உயிர்கள்தான் எத்தனை?
ஏஎப்எம் றியாட் முள்ளிப்பொத்தானை,
ဟား.................................... என்னைச் சிந்தித்தத் தோன்றியது
ఢ్కి
းကျံ့ܧܵܬܵܐ
ീ
நீசுமந்து வருகிற அந்த வகையில் இ ஒவ்வொன்றும் அரு 'கருக்கலைப்பு செய் தலைப்பிலான அம்ச
சிந்திக்க வைத்த சந்திப்பே. உன்னைச் சந்தித்தபோதுதான்
வாரம் தோறும் வருவ வாரமலர் தினமுரசே!
தொடர என் இனிய வி
உதூகமணி சாந்தி சங்க
எஸ்எம்எம்ஹாள் பணிபரவளை
2
5) I
திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாந்தன் ஸ்ரீபன், பிலிமத்தலாவ,
அடிப்படை வசதியின்மையால் மாணவர்களின் அவல
60)6)
(p5 380 ல்வி கற்கின்
--------------- క్ష லையில் எட்டாம் C3 irmr * Iq Gô ள்ளது. அதில்
ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு. ●
ஐந்து ஆசிரியர்கள்
Lib! LULGJI ணிப்படி இப் பாட நேயம் ಖ್ವ.: 0 ஆசிரியர்கள் ே
வரும் உன்னிடம்தான்
9 எனக்கு நம்பிக்கை னர். ஆசிரியர்கள்
நேயம் அதிகம் ால் இம் மா
5(8 அதனாலதான
ಕ್ಲೈ 9 நட்புக்கொண்டேன் நிலை மிக மிக
திடட்டும் உன்னோடு ர்ளது. இங்கு பல
வி கா. சுபனி எம்ஐ அனிஸ், ஒரு கட்டடமும் முன்
pils II, GlFliZDSZiÉGDTITSDL, களும் உள்ளன.
லை மழைக்காலங்
நட்புக்கும் இலக்கணம கல்வி மிகவும்
நன்றி கெட்ட மனிதரெல்லாம் இதனால்
நலமே வாழும் இவ்
நன்றிக்கு மட்டுமல்ல
நட்புக்கும் நாய்கள்தான் x , 7-י4• "י. ****
இலக்கண இலக்கியங்கள் . ෆි%
ரெமி பரிபடினேசனி,
நானாட்டான்.
வடிக்
குமாறு கவும் பணி
ள்கின்றோம்.
ணவர் சங்கம் சிவன்தீவு
வாழைச்சேனை.

Page 3
FTIEGU L 55: IDF 5
EFFTEDELLIETUP SEE).
அமைப்பிடம் எரிக் சொல் ஹெய்ம் தெரிவித்தாரென்று "ஆசியா ட்ரிபியூன்” தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த நால்வர் சில தினங்களுக்கு முன்னர் சொல்ஹெய்மை ஒஸ்லோவில் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாரென்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், வீடுகள், பகிரங்க வீதிகள் என்று சகல இடங்களிலும் தமது அரசியல் எதிரிகளைப் புலிகளே கொன்று
இலங்கை அரசு புலிகளுக்கெதிராகத் தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமென்று நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருப்பது உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாமல் தெரிவிக்கப்பட்ட ஆத்திரமூட்டும் கூற்று என்று இலங்கை அரசியல் விமர்சகரான பெரியதம்பி மணிவண்ணன் கூறியுள்ளார்.
இலங்கை அரசு புலிகளுக்கெதிராகத் தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமென்றும் ஒஸ்லோவில் தன்னைச் சந்தித்த வருகின்றனர். மிகத் துணிகரமாகக் உலக சமாதானத்துக்கான இணையம் என்ற கொள்ளுப்பிட்டியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலையும் நடத்தியிருக்கின்றனர்.
தந்கொலை முயற்சி
தனது மகனை புலிகள் போர்ப் பயிற்சியளிப்பதற்காகப் பிடித்துச் சென்றதால் துயருற்ற தாய், புலிகளின் முகாமுக்கு முன்னால் நஞ்சருந்தி மயங்கி வீழ்ந்தார்.
கொழும்பு வாழ்
350 ஆயுதப் பயிற்சி பெற்ற
D_LUl6066shUD 296UT56shåb சின்னத்தம்பி சாவித்திரி என்பவரின் ဦးချို့ 150 மகனைப் புலிகள் கடந்த 17ஆம் திகதி நுழைந்துள்ளனரென்று பொலிஸ் புலனாய்வுத் இயக்கத்தில் சேர்ப்பதற்காகப் பிடித்துச் தகவல்கள் தெரிவிக்கின்றனவென்று பொலிஸ்மா சென்றுள்ளனர். தனது மகனை மீட்டெடுக்கும் அதிபர் தேசிய பந்தோபஸ்து சபைக்குச் நோக்கில் புலிகளின் முகாம் வரை சமர்ப்பித்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பின்னாலேயே ஓடிச் சென்றுள்ளார். இந்த அறிக்கை கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற புலிகளிடம் வாதாடிப் பார்த்தார்; பலனில்லை. மேற்படி சபையின் கூட்டத்தில் சமர்ப் அவ்விடத்திலேயே புலிகளின் பிக்கப்பட்டதாக சண்டே லீடர் என்ற ஆங்கில முன்னாலேயே நஞ்சருந்தினார். அங்கிருந்த வாரப் பத்திரிகை கடந்த 22ஆம் திகதி ஏனைய பிள்ளைகளைப் பறிகொடுத்த குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பெருமளவு புலி தாய்மாரின் உதவியோடு இவர் மட்டக்களப்பு உறுப்பினர்கள் கொழும்புக்குள் வந்திருப்பது போதனா வைத்தியசாலையில் ஆபத்தான இதுவே முதல் தடவையென்றும் பாரிய க்கப்பட்டுள்ளார். நடவடிககைக குத தயாராகலாமென றும 2. எச்சரிக்கை
முப் படைகளின் தளபதிகள் மற்றும் 5L6) Odo பாதுகாப்பமைச்சு ஆகியோர் 醬 மட்டக்களப்பில் பிரபாகரனின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோன்று புலி உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள்
நடத்தப்பட்டு வருவதையடுத்து புலி உறுப்பினர்கள் தமது காட்டுப் பாதைப் பயணத்தைக் கைவிட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்புக்கு வடக்கேயுள்ள மாங்கேணிப் பிரதேசத்தில்
அரசாங்கத்தினால் 32 வருடங்களுக்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட கதிர்காமத்திலுள்ள மேற்கொண்ட தாக்குதலில் பிரபாகரன் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அணியைச் சேர்ந்த பாவா, யோகா மீண்டும் இந்து மக்களின் பிரார்த் ஆகியோர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் தனைக்கெனப் பெற்றுக் கொடுக்கும் நீண்ட படு காயங்களுக்குள்ளாகிய வேணுகா கால முயற்சியில் இந்து சமய விவகார என்பவர் கருணா மட்டக்களப்பை விட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெற்றி வெளியேறியபோது, பிரபா அணி சார்பாக பெற்றுள்ளார். 1972ஆம் ஆண்டு அப் முதலாவதாக பிபிசிக்குப் பேட்டியளித்தவர் போதைய அரசாங்கத்தால் இந்த மண்டபம் என்பது குறிப்பிடத் தக்கது. சுவீகரிக்கப்பட்டிருந்தது. 2001ஆம் ஆண்டு
இந்த தாக்குதலை தேச விரோதிகளே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச் மேற்கொண்டதாக பிரபா அணியினர் சராக இருந்தபோது இம் மண்டபத்தை குற்றஞ்சாட்டியுள்ளனர். புலிகள் அமைப்பி மீண்டும் இந்து மக்களின் பிரார்த்தனைக் லிருந்து பிரிந்து சென்று இயங்கும் தளபதி கெனப் பெற்றுக் கொடுக்கப் பகிரத கருணா அம்மான் தலைமையிலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அணியினரையே தேச விரோதிகள் எனப் அரசாங்கம் திடீரெனக் கலைக்கப்பட்டதால் புலிகள் குறிப்பிடுவது வழக்கமாகும். அமைச்சரின் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
O O படுகொலைகளை நிறுத்தக்
O O O O O கோருகிறார் அமைச்சர் டக்ளஸ்
மட்டக்களப்பிலும் கொழும்பிலும் இடம்பெற்றுவரும் சகோதரப் படுகொலை களில் ஈடுபடுபவர்கள் அதனை உடனடியாக நிறுத்த முன்வர வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஈ.பி.டி.பி.யின் பிரசார செயலாளருமான பாலநடராஜ ஐயர் (பாலா) படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்த அவர் தமிழ் இளைஞர்கள் மாறி மாறிப் பரஸ்பரம் "யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட் வேட்பாளர்கள் 12
சுட்டுக் கொள்வதும் , கொல வதும் வேதனைக்குரியது. மாங்கேணியில் பாவா, பேரில் மாவை சேனாதிராஜாவைத் தவிர, ஏனையவர்கள் கொழும்பிலுள்ள தமிழர்
யோகா என்ற புலி உறுப்பினர்கள் தமிழ்த் . . தேசியப் படை' என்ற அமைப்பினால் சுட்டுக் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்துக்கு கடந்த பல மாதங்களாக வரவில்லை.
கொல்லப்பட்டார்களென்ற செய்தி விஷமத்தனமானது. இப்படியொரு ஆயுத தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை அமைப்பு செயற்படுவதற்கான சாத்தியம் சேனாதிராஜா மட்டும் கடந்த பெப்ரவரி இருப்பதாகத் தெரியவில்லை 'பிரச் மாதம் 18 ஆம் திகதி தேர்தல் நியமனக் சினை காரணமாக இப் படுகொலைகள் ူနီ என்ற பெயரில் நிகழ்த் தப்பட்டிருக்கலாமென்றும் ஒரு தடவை மட்டுமே கூட்டணிக் உண்மையை முடி மறைப்பதற்காகத் கா தநதரா. தமிழ்த் தேசியப் படை' என்ற போர்வை இவர்கள் கூட்டணிக் கா : பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே ஊகிக்க *ಙ್ಗಲಿ ಅಣ್ಣ முடிகிறது என்றும் அவர் சொன்னார். எது ಡಿ?: us தமிழரசுக் எப்படியிருந்தாலும் தனிநபர்களோ அல்லது கட்சி"ைண்டும் இங்க வைக்க ಕ್ಷೌರಿ ಮಂಗ್ಳು
- - - - 856)JTI60)UJ 6060 கருத்துக்களுக்காக அல்லது அவர்கள் 9:? : மேற்கொள்ளும் விமர்சனங்களுக்காகக் கொல்லப்படுவார்கள் என்றால் அது ஏற்றுக் கொள்ள முடியாதது கண்டிக்கப்பட
வேண்டியதென்றும் அமைச்சர் டக்ளஸ் சொன்னார். படுகொலைகளில் ஈடுபடு பவர்கள் தமது பழிவாங்கும் மனோ பாவத்தைக் கைவிட்டு மனித உயிர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் கூறினார். O
கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட
வேண்டும். இவ்வாறு தமிழர் விடுதலைக்
a
ஆக, 29 - செப் 04, 2004
2EEEEEEEEEEEEEEE
கஷ்டங்களைக் கொடுக்க
தமிழரசுக் கட்சி வேட்பா
சிறுபிள்ளைத்தனமான ெ
மட்டக்களப்பில் மாற்றுக் வாலிபர்களை சங்கிலிக கண்களையும் மூடிக் கட் கொன்றிருக்கின்றனர். இ6 இயக்கத்தைக் கோரியிருட் ஆனால் அரசு புலிகளுக் களைப் பயன்படுத் சொல்ஹெய்ம கூறியிருப் தமிழ்க் குழுக்களை அ கிறதென்று எரிக் சொல் எப்படி தான்தோன்றித்தல் எரிக் சொல்ஹெய்ம் கடு வேண்டியவர். அது ப
Z
தமிழர்க
கடற்படைத் தளபதி சம முல்லைத்தீவுக் கடலில் இறக்கியுள்ளதாகவும் ஆயுதங்கள் வரவுள்ள தகவல்கள் தெரிவிப்பத இவற்றின் எதிரொலியாகச் மற்றும் ரோந்து பலப்படுத்துமாறும் திடீர் ே வலுப்படுத்துமாறும் உத் தெரிவிக்கப்ப்டுகிறது. த நெருக்கடிகளைச் சந்திக் லையை ஏற்படுத் கொழும்பில் வாழ்ந்துவரு சேர்ந்த வயோதிபெ கொள்ளுப்பிட்டித் தற் தாக்குதல், கொட்டாவப் மோகன், ஈ.பி.டி.பி. கொலைகள் கொழும் மோசமாக்குவதற்கா நடவடிக்கைகள் 90
கதிர்காம இராமகிருஷ்ண மிஷ 32 வருடங்களின் பின் மீண்டும் இந்
பின்னர் ஐக்கிய
அரசாங்கத்தில் இந் அமைச்சராக ரி.மகேலி இம் மண்டபத்தை மீண் பல இந்து அமைப் விடுத்தபோதும் அவர முடியாமல் போய்வி இலங்கை இந்து முக்கியஸ்தரொருவர் கடந்த ஏப்ரலில் அன கையேற்ற டக்ளஸ் ே
உயர்மட்டத்தோடு தெ
வரும் முயற்சி காரணப மக்களின் பாவனைக் விரைவில் கையளிக்
= --- سے شائل தமிழ்ப் பொ
உத்
அரசாங்கப் பொ புரியும் தமிழ்ப் பொலி விலகுமாறு புலிகள் புலிகளின் மட்டக்க வட்டாரங்கள் தெரிவித்
ஏற்படக்கூடிய சூழ்
வதாகவும், அப்படி
பொலிஸ் சேவையிலி துரோகிகளாகக் கரு எச்சரிக்கப்பட்டுள்ளது
பாராளுமன்றத் தேர்த செய்யக் கோரி ஈ.பி தசிவகுமாரன் உயர் செய்த அடிப்படை மனுவில் பிரதிவாதிக 12 தமிழரசுக் கட்சி ே நீதிமன்ற அறிவித்த ஆனந்தசங்கரியின் நடவடிக்கையே கார குற்றச்சாட்டுக்குப் மேற்கண்டவாறு கூ காரியாலய விலாசத் நீதிமன்ற அறிவி ஆனந்தசங்கரி ஏ திருப்பியனுப்பிவிட்டா வேட்பாளர்கள் தெரிவி தக்கது. அவர்க அக்கறையாக இருந்து யத்தில் தமது புதிய அறிவித்திருந்தால் ஏறபடடிருககாது என
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருத்துக் கொண்ட தமிழ் ால் பிணைத்துக் கட்டி டி சித்திரவதை செய்து ற்றை நிறுத்துமாறு புலி பது வரவேற்கத் தக்கது. கதிராகத் தமிழ்க் குழுக் கிறதென்று எரிக் பது அாததமற்றதாகும். ரசாங்கம் பயன்படுத்து ஹெய்ம் கண்டுபிடித்தது மாகக் கருத்துக் கூறிய மையாகக் கண்டிக்கப்பட ட்டுமல்ல இலங்கை
iப்பித்த அறிக்கையில், புலிகள் ஆயுதங்களை மற்றொரு கப்பலில் தாகவும் புலனாய்வுத் ாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் பாதுகாப்பு நடவடிக் கைகளைப் தடுதல் நடவடிக்கைளை தரவிடப்பட்டுள்ளதாகத் மிழ் மக்கள் மீண்டும் 5க்கூடிய அபாயகரமான த வேண்டாமென்று ம் வட்டுக்கோட்டையைச் ராருவர் கூறினார். கொலைக் குண்டுத் படுகொலைகள், புளொட் பாலா ஆகியோரின் பிலும் நிலைமையை
அரசாங்கத்தின் மீதும் தமிழ்க் குழுக்கள் மீதும் சேற்றை வாரியிறைக்க முனைந்திருக்கும் சொல்ஹெய்ம் ஒரு சமாதான அனுசரணை யாளருக்கு இருக்கக்கூடிய நடுநிலைமைத் தன்மையிலிருந்து விலகிப் பக்கச்சார்பாகவும் நடந்துகொண்டிருக்கிறார் என்றும் மணிவண்ணன் சொன்னார்.
புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார
சபை யோசனையை அடிப்படையாக வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முன்வராமை துரதிர்ஷ்டவசமானதென்றும் சொல்ஹெய்ம் குதர்க்கம் பேசியுள்ளார். இடைக்கால ஒழுங்கு பற்றி மட்டுமல்ல, இறுதித் தீர்வு குறித்தும் பேச அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த
EE*T நிலையில் படியிறங்கிக் கிழே வந்து, அர்த்தமற்ற
நிபந்தனைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்குப் போகுமாறு புலிகளை வற்புறுத்து வதை விடுத்து, அரசைச் சாடுவதற்கும் ஆலோசனை கூறுவதற்கும் சொல்ஹெய்ம் முனைந்திருப்பது தவறானது. ஸ்கண்டினேவிய நாடுகளின் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினுடைய செயற்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் சந்தேகம் தெரி
விக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவினதும்
இலங்கையினதும் இறைமைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் சக்தி வாய்ந்த ஒலிபரப்புச் சாதனங்களைப் புலிகளுக்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் பலர் ஜப்பானிலிருந்து சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு
[। ଶରୀ னோடி வேண்டிய வழிமுறைகளைச் செய்து அவர் கு :عائلا தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனரென்று
துக்களிடம்
தேசிய முன்னணி து சமய விவகார ஸ்வரன் இருந்தபோது
டும் பெற்றுத் தருமாறு
புகள் கோரிக்கை ால் எதுவும் செய்ய ட்டதென்று அகில வாலிபர் சங்க
தெரிவித்தார். மீண்டும்
மச்சுப் பொறுப்பைக் தவானந்தா அவர்கள் ாடர்புகொண்டு எடுத்து ாக மீண்டும் இந்து கென இம் மண்டபம் கப்படுமென நம்பப்
O
தரவு
லிஸ் படையில் பணி ஸாரை அதிலிருந்து கோரியுள்ளனரென்று ாப்பு அரசியல்துறை தன. மீண்டும் யுத்தம் நிலை தோன்றிவரு ஏற்படும் பட்சத்தில் நந்து விலகாதவர்கள் தப்படுவார்களெனவும்
ல் முடிவுகளை ரத்துச் டி.பி. வேட்பாளரான நீதிமன்றத்தில் தாக்கல் னித உரிமை மீறல் ாகக் குறிப்பிடப்பட்ட ட்பாளர்களும் தமக்கு ல் கிடைக்காமைக்கு
சிறுபிள்ளைத்தனமான ணமெனத் தெரிவித்த
Desa
-
பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.குறுப்பு தெரிவித்தார். சுமார் நாற்பது இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய இந்த ஆடம்பர வாகனங்களைத் தீர்வையின்றி இறக்குமதி செய்ய முடியுமென்பதும் ஆறு வருட காலத்துக்குத் தவணை அடிப்படையில் உரிய பெறுமதிக்குக் குறைவான விலையைச் செலுத்துவதற்கான வசதியும் எம்.பி.க்களுக்குச் செய்து கொடுக்கப் படுமென்றும் குறுப்பு மேலும் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்து வழங்க அமைச்சு முன்வந்ததாகவும், அதற்கு தமிழ்க் எம்.பி.க்கள் விருப்பம் بالاطات الياقة 1 தெரிவிக்கவில்லையென்றும் அவர் மேலும் சொன்னார். கொழும்பு துறைமுகப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை
- பார்வையிட பத்மினி சிதம்பரநாதன்,
லிஸாருக்கு
thumult;i&:60
ιδύ, 2οπLa
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஈழ
செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான பாலநடராஜ ஐயரின் படுகொலையைக் கண்டித்து சுதந்திர ஊடகவியாளர் அமைப்பு கடந்த 20ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்துகொள்ளாமை பெரும் கண்டனத்துக் குரியதென்று லேக் கவுஸ் நிறுவன ஊடகவியலாளரொருவர் தெரிவித்தார். நிராயுதபாணியாக, பேனாமுனையை மட்டுமே பயன்படுத்தி தமிழ் மக்களின் விடியலுக்காக மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் போராடி வந்த இவரைச் சுட்டுக்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை சமகால அரசியல் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வடக்கு கிழக்கு பற்றிய தகவல்கள், விமர்சனங்கள்,
மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரசாரச்
ஒலிக்கிறது இதயவிை
வழங்கியவர்கள் நோர்வே அனுசரணையாளர்கள். இதில் வழங்கப்பட்ட சில உபகரணங்களைப் புலிகள் உளவு நடவடிக் கைகளுக்குப்
பயன்படுத்துவதாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. புலிகளுக்கு இலங்கைக் கடற்பரப்பில் பயிற்சி செய்வதற்கு எல்லை வகுக்குமாறு கோரியவர்களும், சீனக் கப்பலை இலங்கைக் கடலில் தாக்கி மூழ்கடித்தவர்கள் மூன்றாம் தரப்பினர் என்று கூறியவர்களும் நோர்வேக்காரர்களின் சகபாடிகளே என்றும் 3 T1961 TT LD50ñ660i 600165i, anills) y Tas இருந்தாலென்ன, அன்னை தெரேசாவாக இருந்தாலென்ன, உதவிகள் வழங்குவது நோர்வேயின் சுதந்திரமெனக் கூறியிருப்பதும் கண்டிக்கத் தக்கது.
திருமலைத் துறைமுகத்துக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் 13 பதுங்கு குழிகளைப் புலிகள் அமைத்திருப்பதாகவும் முல்லைத்தீவு சாலைக் கடற்கரையில் புலிகள் ஆயுதங்களை இறக்கியிருப்பதாகவும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கப்பலுக்குள் சென்று பரிசோதனை செய்யப் புலிகள் அனுமதிக்கவில்லையென்றும் அரசாங்கமும் ஆயுதப் படையும் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து புலிகளுக்கும் அழுத்தம் கொடுக்க எரிக் சொல்ஹெய்ம் தவறுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தங்கேஸ்வரி கதிராமன், அரியநேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், கனகசபை உட்படப் பல தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்துச் சென்று துறைமுகக் களஞ்சியப் பகுதியில் வைக்கப் பட்டிருக்கும் வாகனங்கள் காண்பிக்கப் பட்டதாகவும் அந்த வாகனங்களைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் அக்கறை காட்டவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். சலுகை அடிப்படையில் ஆடம்பர வாகனங்களைக் கொள்வனவு செய்தால் கூடிய விலையில் கோடீஸ்வர வர்த்தகர் களுக்கு விற்று இலாபம் பெற முடியுமென்று பல்கலைக்கழகப் பேராசிரியரொருவர் தெரிவித்தார். இதனாலேயே ஆடம்பரக் கார்களைப் பெறுவதற்கு எம்.பி.க்கள் முனைகின்றன ரென்றும் அவர் சொன்னார். ஆடம்பரக் கார்களைக் கோரியுள்ள எம்.பி.க்களின் பெயர் விபரங்களைத் தருவதற்கு அவர் மறுத்துவிட்டார். முஸ்லிம்
காங்கிரஸ், இ.தொ.கா., ஜாதிக ஹெல
உறுமய உட்படப் பெரும்பாலான கட்சி எம்.பி.க்கள் சொகுசு வாகனங்களைக் கோரியுள்ளன ரென்றும் அவர் சொன்னார். O
கொன்றவர்கள் புலிகளே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. புலிச்சார்பு எழுத்தாளர் நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவரோடு கருத்து ரீதியான முரண்பாடு களைக் கொண்டிருந்தபோதும் அதனை வண்மையாகக் கண்டித்தவர் பாலா. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை ஆயுதங்களால் மழுங்கடிக்க முனைபவர் களுக்கு எதிராக ஆக்ரோசமாகக் குரல் கொடுத்தவர். அவரே ஆயுத கலாசாரத்துக்கு இரையாகிவிட்டார். இவரது கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் விரல் விட்டெண்ணக்கூடிய தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டமை, பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்களின் நியாயமும் நெஞ்சுறுதியும் மங்கிப் போனதையே காட்டுகிறது. குறித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி குறித்த செய்தியை ஒரு தமிழ்ப் பத்திரிகையைத் தவிர ஏனைய தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்தமை கவலைக்குரியது. துப்பாக்கி
திலளிக்கையிலேயே பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய மிரட்டல்களுக்குப் பயந்தோ அல்லது தமது
னார். கூட்டணியின் துக்கு அனுப்பப்பட்ட த்தல் கடிதத்தை ற்றுக்கொள்ளாமல்
இதயவீணை என்ற நிகழ்ச்சியை விரைவில் ஒலிபரப்பவுள்ளது. ரி.பி.சி என்றழைக்கப்படும்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் லண்டனிலிருந்து ஒலிபரப்பிய தமிழ் நிகழ்ச்சி,
பக்கச் சார்பினை வெளிப் படுத்தும் விதத்திலோ தமிழ்ப் பத்திரிகைகள் இச் செய்தியை இருட்டடிப்புச் செய்துள்ளன. ஆனால், அனைத்து ஆங்கில, சிங்களப்
ரன்று தமிழரசுக் கட்சி தினமும் இரவு ஏழு மணி முதல் ஏட்டு மணி பத்திரிகைகளும் இச் செய்தியை
|திருந்தமை குறிப்பிடத் II 9-60)I 6) Մ) եւ III 601 தபாலதிபர் காரியால முகவரியை முன்னரே இத்தகைய சிக்கல் ம் சங்கரி சொன்னார்.
O
வரை தேசிய சேவையில் ஒலிபரப்பாகி வந்தமை குறிப்பிடத் தக்கது. இந்த ஒரு மணித்தியால நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரத்திலே அதாவது இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை
முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன. ‘என்னுடைய அம்மா மட்டும் அம்மா, மற்ற அம்மாக்களெல்லாம் சும்மா’ என்ற கருத்தோட்டத்தோடு தமிழ் ஊடகவிய
இதயவீணை ஒலிபரப்பாகவுள்ளது. இதற்கான லாளர்கள் நடந்துகொள்வது வேதனைக் பரீட் சார்த்த ஒலிபரப்பு அண்மையில் குரியது; வெட்கப்படத் தக்கது என்றும் அவர்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சொன்னார்.

Page 4
yyah
ஐரோப்பிய ஒன்றியத்தின்
அறிக்கையும் சுயபுத்தியுடனான சிந்தனையும்|
ன்ற வாரம் 19.08.2004 அன்று Y வியாழக்கிழமை கொழும்பு நகரில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடந்தது. அன்றைய தினம், கடந்த 1608,2004 அன்று சுட்டுக் கொல் லப் பட்ட ஊடகவியலாளரும் ஈபிடிபியின் பிரசாரச் செயலாளருமான கந்தசாமி ஐயர் பாலநடராஜ ஐயரின் மரணச் சடங்கு நிகழ்ந்த தினமாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள், "சர்வதேச சமூகமே புலிகளின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்து" என்ற கோஷம் தாங்கிய பதாகைகளைத் தாங்கிச் சென்றார்கள். அவர்கள் சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் தோறும் சென்று படுகொலைகளை நிறுத்தக் கோரும் மகஜர்களைக் கையளித்தார்கள். இம் மகஜரை அந்த தமிழ்ச்செல்வனிடம் தமது கரிசனைகளைத் நாட்டுத் தூதரக அதிகாரிகள் அக்கறையுடன் பெற்றுக் தெரிவித்திருந்த ஐரோப்பிய யூனிய னின் கொண்டார்கள். ஜேர்மனியத் தூதரகத்தில் ஜேர்மன் விடுக்கள் 606 தூதுவரே வாசலுக்கு வந்து மகஜரைப் பெற்றுக்கொண்ட தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கை ଜୋଦୀ தோடல்லாமல், இவ்வாறான கொலைகள் குறித்த தனது அம்சங்கள் ஆழ நோக்கப்பட 4 வேண்டியவையாகும். இத் தூதுக்குழுவில் நெதர்லாந்து தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார அமைச்சர் ஆகிய இராஜதந்திர முக்கியஸ்தர்கள் கூட்டாகப் பங்குபற்றியிருந்தமை, அவர்கள் இவ்விடயத்தை எத்துணை முக்கியத்துவமானதாக எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதை உணர்த்துகிறது. ஆயினும் இப் பிரச்சினையின் பாத்திரவாளிகளாகிய நாம் இதனை எந்தளவு முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளப் போகிறோம் என்பதே இங்கு உணரப்பட வேண்டிய விடயமாகும். ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில், அரசியல் படுகொலைகள்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி வன்னி
சென்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர்
மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல்கள் ' வெளியிட்டிருந்தார். ಙ್ಗಣ್ಣ சின்னபாலா என மிகக் கடினமான சொற்றொடர்கள்ால் ' படும் பாலா நடராஜ ஐயரின் கொலையைக் မြို့၌ န္တိမ္ပိ ဗျွိ ဗွိုမွို கண்டிக்கும் சுவரொட்டிகள் அவர் கொலையுண்ட شش زنان فاء نمونهای نر بیشتر همیم می இடித்துரைத்துள்ளதுடன், சிறுவர்கள் நிலையிலான காட்சியைக்கொண்ட படத்துடன் தலை ஆட்சேர்ப்பையும் biguus). மனித உரிமை நகரெங்கும் மும்மொழிகளிலும் ஒட்டப்பட்டிருந்தன. அவை மீறலெனக் கண்டித்துள்ளது. அரசியல் பார்த்தவர் மனதில் பார்த்த மாத்திரத்திலேயே "அநியாயம்" படுகொலைகள் ஆட்கடத்தல்கள், சிறுவ கொடுமை" என்ற எண்ணங்களை ஏற்படுத்துவனவாக ஆட்சேர்ப்புகள் என்பன சமாதானப் இருந்தன. இக் கொலையைக் கண்டித்து எதிர்ப்பு பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதற்கான ஆர்ப்பாட்டமொன்று கோட்டை புகையிரத நிலையத்தின் சாதகமான சூழ்நிலை உருவாக " முன்பாக சுதந்திர ஊடக : Allவழிவகுக்கவில்லை எனக் குறிப்பிட்டு யுத்த நிறுத்தத்தைக் குழப்பக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலிருந்தும் και விலகிக்கொள்ளும்படியும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இடையூறற்ற? செயற்பாட்டுக்கு அனுமதிக்கும்படியும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இதே விடயத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் கடுமையான அறிக்கையொன்றை விடுத்துள்ளது. படுகொலைகளும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை சிறுவர் படைச் சேர்ப்பு க வேண்டும் என அமெரிக்க
all'Essei LGSSNOGEOS Seri
ஐரோப்பியயூனியனின் அறி இப் படுகொலையைப் பற்றித் தமிழர்களிடையே விடுத்த தமது மட்டுமன்றி சிங்களவர்களிடையேயும் சாதாரண மக்கள் துே மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டன. இச் சம்பவத்தை அறியாதவர்கள் எவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு இத பற்றிய செய்தி எல்லா இடங்களுக்கும் தானாகவே சென்றடைந்துவிட்டது.
சின்னபாலா வைதீகமான வாழ்வைக் கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குலமானது மக்களது குறைகளை ஆண்டவனுக்கு எடுத்துரைக்கும் ஆலயத் தொண்டினை மேற்கொள்ளும் ஐயர் வம்சமாகும். மக்கள் மத்தியில் பயபக்தியுடனும் கண்ணியத்துடனும் நோக்கப்படும் இக் குலத்தின் இயல்பான அதே அன்பும், அஹிம்ஸைச் சுபாவமும் ஐயர் பாலாவின் i: கலந்திருந்தன. எவரையும் கோபித்துப் பேசாத எப்போதும் சிரித்தபடி பேசுகின்ற அதி சகிப்புத்தன்மையும் பொறுமையும் கொண்ட அவரது குணாம்சம் அவரது 32 வருடகால அரசியல் வாழ்விலும் சரி, 47 வருடகாலப் பொது வாழ்விலும்சரி, அவரோடு பழகிய அனைவருக்கும் தெரிந்தது. அவர் மூலம் அவரது குடும்பமும் தமது வறுமைச் சூழலிலும் அன்றைய 1977ஆம் ஆண்டு போராளிகளுக்கு அபயமளித்தது. உரும்பிராயை அண்டிய ஊரெழுவைச் சார்ந்த ஐயர் பாலா, தமிழ் மக்களின் முதலாவது ஆயுதப் போராளியான கழசச ான்றில் கூறியதை நாககும்போது உரும்பிராய் சிவகுமாரனோடு நட்புறவு கொண்டிருந்தவர். எமது சிந்தனை மழுங்கிக் செல்கிறதா என்று விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே கேள்வி எழுகிறது. அத்துடன் நில்லாது அவர் போராட்டத்தையிட்டுச் சிந்தித்த காலத்தில், அவர் ஐரோப்பிய ஒன்றியம் ஏகாதிபத்திய போராட்டத்தையும் அதற்கான சித்தாந்தத்தையும் மனோபாவத்துடன் செயற்படுவதாகக் வரித்துக்கொண்டவர், அர்ப்பண சிந்தனையில், அவர் ாம் தலை: இது இன்றிருக்கும் எந்தவொரு பேராளிக்கும். தலை உண்மைகளை ஜீரணித்துக்கொள்ள களுக்கும் குறைந்தவரல்ல. போராட்ட வரிசையில் xx இன்றிருக்கின்ற இல்லாது போன அனைத்துத் முடியாதுள்ளதையே காட்டுகிறது. பூனை தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்தவர், அவர்களுடன் கண்ணை முடிக்கொண்டால் மட்டும் உலகம் பழகியவர். இருண்டுவிடுமா? இருண்டுவிட்டதாக நினைத்தால் அன்றைய போராட்டம் மற்றும் போராளிகள் இறுதியில் பாதிப்பு யாருக்கு தமிழ் மக்கள்தான் பற்றிய மக்கள தேர்தீநீர் இன்றைய ........: --- காலததவாகளுககுத ருகக நியாயமிலலை. அனறு சுயபுத்தியுடன் சிந்திக்க வுேண்டும். போராளிகளாக மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே முன்வந்திருந்தனர். அவர்களின் பெயர்கள் கூட வெளியே தெரியாது. பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆதிக்கம் வகித்த அக் காலத்தில் போராளிகளுக்கு உறைவிடமளிக்க எவரும் முன்வர அஞ்சும் நிலைமை. ஆனால், ஐயர்
|60||
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வர்ை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலாவின் குடும்பம் எத்தனையோ போராளிகளுக்கு
அபயமளித்தது. உணவு கொடுத்தது. பராமரித்தது. ஆயுதங்களைக் கூட ஆலயங்களில் மறைத்து வைத்து எடுத்துச் செல்ல உதவியளித்தது. ஐயர் பாலாவின் விடும் அவரது உறவினர்களது வீடுகளும் பல கருத்தரங்குகளுக்கு இடம் கொடுத்தன.
ஐயர் பாலா 1972களில் மாணவர் பேரவையில் இணைந்து தனது 15 வயதிலேயே அரசியல் வாழ்வில் புகுந்தவர். அது போராட்ட அரசியலாக, மிகவும் கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதையாக இருந்தது. தன் பிஞ்சுக் கால்களால் அன்று அப் பாதையில் தடம்பதித்த அவர், இன்று கொல்லப்படும் வரை சலிக்காமலும் சளைக்காமலும் தொடர்ந்துகொண்டே யிருந்தார். அவர் அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே மனதிலிருத்திச் செயற்பட்டார். அதற்காகத் தனது இளம் பருவம் அனைத்தையும் மட்டுமன்றி பிள்ளைப் பராயத்தையும் அர்ப்பணித்திருந்தார்.
அவர் ஆரம்பத்திலிருந்தே போராட்ட சித்தாந்தங்களின் தேடலிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபாடு காட்டியவராவர். சித்தாந்தத் தெளிவிருந்தால்தான் போராட்டம் சரியான திசையில் செல்லுமென்ற நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர் ஆரம்பத்தில் "மனிதன்” என்ற பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். அதன்பின் 1976இல் ஈரோஸ் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஐயர் பாலாவும் ஒருவராக இருந்தார். அவ்வமைப்பால் வவுனியாவின் கன்னாதிட்டியில்
நடத்தப்பட்ட பண்ணையில் அவரும் ஒருவராகச் செயலாற்றினார். 1977இல் மட்டக்களப்பில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை யாழ்ப்பாணத்தில் சேகரித்து மட்டக்களப்புக்கு எடுத்துவந்து வழங்குவதற்கும் முன் னின்று செயலாற்றினார். 1977இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின்போதும் அகதிகள் மத்தியில் தொண்டனாகச் செயலாற்றினார். ஈரோஸ் அமைப்பால் அப்போது வெளியிடப்பட்ட "தர்க்கியம்" என்ற பத்திரிகையின் ஆசிரியராகச் செயலாற்றினார். அவர் தென்னிந்தியாவின் முற்போக்குச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுடன் நல்லுறவுகளைப் பேணி வந்தார்.
1985இல் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியொன்றை ஈ.என்.எல்.எவ் என்ற பெயரில் அமைத்தனர். முதலில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய அமைப்பு களைக் கொண்டே இது அமைக்கப்பட்டது. பின்னர் புலிகளும் இந்த ஐக்கிய முன்னணியில் சேர்ந்து கொண்டனர். இந்த ஐக்கிய முன்னணியை உருவாக்க உழைத்தவர்களில் சின்னபாலாவும் ஒருவர்.
ஆனால், பின்னர் 1986இல் இந்த ஐக்கிய முன்னணி குலைந்தது. ரெலோ முதற்கொண்டு ஈரோஸ் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. இவ்வேளையிலும், தனது தலைமை புலிகளுடன் புரிந்துணர்வு ஒன்றைப் பேணிவந்த போதிலும் மனிதாபி மானத்தை மனதிற் கொண்டு உயிராபத்துக்கு உள்ளாகியிருந்த பல மாற்று இயக்கப் போராளிகளை மறைவிடங்களில் பாதுகாத்து, உயிர் காத்து அனுப்பியவர் சின்னபாலா.
1990இல் ஈரோஸ் அமைப்பு புலிகளால் உள்வாங் கப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இருந்து சின்னபாலா புலிகளின் "ஈழநாதம்" பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிக் கொழும்பு வந்த அவர், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில் சேர்ந்து அதன் "புதிய கண்ணோட்டம்" பத்திரிகையில் செயலாற்றினார். அக் கட்சி சார்பில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகவும் தெரிவானார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிக்குள் சுரேஷ் அணி, வரதர் அணியென ஏற்பட்ட
LD65uYfi
DU39;r
ഞെ8്
で Այ
ரேட் ர
O பிளவையடுத்து, அவரது ஆரம்பகால நண்பரான டக்ளஸ் தேவானந்தாவோடு இணைந்து ஈ.பி.டி.பி.யின் பிரசாரச் செயலாளராகச் செயலாற்றினார். அதேவேளை அவர் "தினமுரசு" பத்திரிகையிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கிவந்தார். வேறு பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதிவந்தார். இவையன்றி அவர் கலை, இலக்கியத் துறையிலும், கவிதைகளையும் எழுதியுள்ளார். அவரது
சில சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
இத்தகைய ஒரு சரித்திரத்தைக் கொண்ட மனிதன்
திடீரெனச் சுட்டுக் கொல்லப்பட்டு வீதியோரத்தில் வீழ்த்தப்பட்டதை இந்தச் சமூகம் பொருட்டற்ற விடயமாக விட்டுச் செல்ல முடியுமா? அவரைச் சுட்டுக் கொன்ற இளைஞர்களுக்கு பாலாவை பற்றி என்ன தெரிந்தி ஒரு சரித்திரத்தையே அழிக்கிறோம் என்ற ரக்ஞையற்று அவர்கள் நடந்துகொண்டார்கள்.
பாலாவின் மனைவி மெல்லிய இதயம் கொண்டவர். நல்லதையே நினைக்கும் தனது கணவனுக்கு யாரும் தீங்கு செய்யமாட்டார்கள் என்று நம்பியிருந்தவர். பாலா
கட்டபோதும் அது பாலா மீதான
diLUULL சூடென அவருக்குத் தோன்றவில்லை. அயலவர்கள் : பரபரத்தபோதும் இவர் அதை வேறு ஏதோ
யன உதாசீனம் செய்திருந்தார். பாலர் மூன்று பண்பிள்ளைகளின் தந்தை. கடைசி மகள் உலகம் தெரியாத பாலகி. பாலா தனது பிள்ளைகளிடத்து அளவற்ற பாசம் கொண்டிருந்தார். தனது பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கூட்டிச் சென்று விட்டுவிட்டுத் திரும்பிய போதே அவர் சுடப்பட்டார்.
இந்தக் கொலை உள்நாட்டவர் மத்தியில்
மட்டுமன்றி, சர்வதேச சமூகத்தவரிடையேயும் பெரும்
தாக்கத்தை ள்ளது. ஐரோப்பிய யூனியனின் தூதுக் குழுவினர் வன்னி சென்று புலிகளிடம் அரசியல் படுகொலைகள் குறித்த தமது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்த அதே தினத்தில் ஆகஸ்ட் 16இல் கொழும்பிலே இக்கொலை நிகழ்ந்தமையானது சர்வதேச சமூகத்தினர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான கொலைகள் மத்தியில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படமாட்டாதென ஐரோப்பிய யூனியன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
இத்தகைய தொடர்ச்சியான அரசியற் கொலைகளை நிறுத்தும் பொறுப்பு இன்று யாரிடமும் இல்லாத ஒரு நிலையில், இவற்றுக்கு யார் கூறுவதென்று தெரியாதுள்ளது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் இதற்குத் தம்மால் எவ்வித முடிவும் 器 விக்கவோ, நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவோ முடியாதென்பதை ஒத்துக்கொண்டுள்ளது. அரசாங்கமோ யுத்த நிறுத்தத்தின் மறுதரப்பு என்ற வகையில் தனது நடவடிக்கைகள் மூலம் யுத்தத்துக்கு வழியேற்பட்டு விடுமென்ற மிகை அச்சத்துடன் செய்வதறியாது நிற்கின்றது. இதையடுத்தே இந் நிலைமைக்கு வழிகோலியமைக்கு சர்வதேச சமூகம் பொறுப்புச் சொல்ல வேண்டுமென்ற அழுத்தங்கள் தொடங்கியுள்ளன.
இந் நிலையில்தான் அமெரிக்கா மீண்டும் படுகொலைகளை நிறுத்திப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வர வேண்டுமென்று தனது அறிக்கையில்
வலியுறுத்தியுள்ளது சமாதான நடவடிக்கைகள் குறித்து
அதிகம் ஈடுபாடு காட்டும் சர்வதேச நாடுகள் இத்தகைய படுகொலைகள் பதில் கூற வேண்டிய நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன. எனினும் இவர்களால் இதனை ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்பது கேள் '' o
ஆக, ° செப் 04, 2004

Page 5
இலங்கையின் 8ᎦᎿᎠ8ᏂMᎧᏫ நிலைமைகள் தொடர்பில் அடுத்த கட்டம் உள்ள என்பதைச் சரியாகச் ைெள்பவருக்கு எவ்வளவு பரிசு கொடுத்தாலும் தகும். ஆனால், அப்படி எதிர்வு கூறக்கூடிய எவரும் இல்லை. ஏன்? சமாதானப் பேச்சுக்களில் பிரதான மங்காளர்களான அரச தரப்புக்கும் - புவிகளுக்கும் கூடத் தெரியாது. இந்த மிகக் கடினமான காலகட்டத்தில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் அரசியற் படுகொலைகள் பற்றியும் அதைப் புரிபவர்கள் யார் என்பது பற்றியும் விசாரணைகள் இன்றியே புரிந்துகொள்ள
முடியும். ஏனெனில் படுகொலைக்கு இலக்காகும் நபர்கள், அவர்கள் சுடப்பட்ட விதம், பாவிக்கப்பட்ட
துப்பாக்கிரகம், 62 கொலையாளிகள் Z & கொலையைப் புரிந்த விதம் 刻 கொலையாளிகள் குறித்த uV). சாட்சியங்கள் என்பன பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இவை எல்லாவற்றையும் விட நடந்த கொலைகளுக்கு எழுத்தாளர்கள் தேடும் நியாயங்களும், மறைப்பதற்கு எடுக்கும் பிரயத்தனங்களும் குற்றவாளிகளை
மறைப்பதற்குப் பதிலாக இனங்காட்டிக் கொடுக்கின்றன.
மிக அண்மையில் நடந்த சம்பவங்களான ஈ.பி.டி.பி உறுப்பினர் கமலன் அம்பாறையில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது சுடப்பட்டது, திருமலையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ரமணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சுடப்பட்டது கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் புளொட் மோகன் சுடப்பட்டது, மற்றும் ஈ.பி.டி.பி.யின் பிரசாரச் செயலாளர் சின்ன பாலா சுடப்பட்டது என்பன போன்ற கொலைகளுக்கு எழுதப்பட்ட நியாயங்கள், வியாக்கியானங்கள் என்பன ஜனநாயகம் எந்தளவில் மதிக்கப்படுகிறது என்பதற்குச் சிறந்த உதாரணங்கள் புளொட் மோகன் குறித்துப் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதை விவாதத்திற்கு உட்படுத்தினாலும், அவரைக் கொலை செய்ததை நியாயமாகக் கருத முடியாது. தவிரவும் நடைபெற்ற ஏனைய கொலைகளுக்கு என்ன குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்? ஏனைய ஒளடகங்களின் கருத்துப்படி இது புலிகளுக்கும்-படையினருக்குமிடையிலான புலனாய்வுப் போர் என வர்ணிக்கப்படுகிறது. அப்படியானால் இதுவரை படையினர் மீது நேரடியான தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லையே! அதுபோல புலிகள் மீதும் இடம்பெறவில்லையே! சமாதான முயற்சிகள் பாதிக்கப்படக் கூடாது. மீண்டும் ஒரு யுத்த அவலத்துக்குள் இலங்கை மக்கள் விழுந்துவிடக் கூடாது என்பதே எமது விருப்பம். ஆனால், சமாதானம் எனும் போர்வையில் ஒளிந்துகொண்டு புரியப்படும்
கொலைகளை ஜீரணிக்க முடியவில்லை.
அரசியல் எதிரிகளைக் கருத்துக்களால் வெல்ல முடியாததும், உட்கட்சி முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியாததுமே படுகொலைகளாக வெளிப்படுகின்றன. இத்தனை வருடப் போராட்டத்தில் எத்தனை அரசியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ஆனாலும் மாற்றுக் கருத்தையும், அரசியல் ரீதியான எதிர்ப்பையும் இல்லாமற் செய்ய முடியவில்லையே, ஏன் என்று சிந்திப்பது நல்லது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் புலிகளைச் சந்தித்தபோதும் மிகக் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அரசியற் படுகொலைகள், சிறுவர்
படைகளுக்குச் சேர்க்கப்படுவது,
ܠܛܠܠܐ
線圖,
i
-fitilШ|| ||
மிரட்டல், வரி அறவீடு என்பன தொடர்பில் புலிகளைச் சாடியுள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல் தொடங்கி இடம்பெற்று வரும் அரசியற் படுகொலைகள் குறித்தும்
சங்கு போல கணக்கி எடுத்துள்ளதாகவே ந தற்போது ஐரோப்பிய தலைமை வகிக்கும் 6 தொடர்பான அறிக்கை வெளியிடும்போதே கூ படுகொலைச் செய்தி எண்ணியிருக்கவில்லை சமுகத்தின் முகத்தில் போல் நடத்தப்பட்ட L பலியானவர் சாதாரண மறந்துவிடக் கூடியவ ஏனெனில், தமிழ் மக் போராட்டத்தை நடத் வெறும் உணர்ச்சிவச வராமல் உணர்வுபூர்வ
= ஐ அர்ப்பணிப்போடும் எழு கொண்டெழுந்து 1972 தமிழ் மாணவர் பேரை விடுதலைப் பயணத்ை
X
சர்வதேச சமுகம் அதிர்ச்சியுற்றுள்ளதாகக் குறிப்பீட்டுள்ளனர். என்ன துர்ப்பாக்கியமோ, இப்படி இன்று இலங்கையை ஆட்டிப் படைக்கும் அரசியற் படுகொலையைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருக்கும்போதே கொழும்பில் சின்னபாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதிலிருந்து என்ன புலப்படுகிறது? சர்வதேச சமுகமோ, சாமானிய மனிதனோ, யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும், அவையெல்லாம் செவிடன் காதில் ஒளதிய
ஈரோஸ் இயக்கத்தின்
ஒருவரான பாலா, தெ கட்டமைப்புகளை மீறி வாழ்க்கையில் தன்6ை அர்ப்பணித்தார். துப்ப அவருக்கு நம்பிக்கை
பேனாவையே பெரிதும் அவரை அகிம்ஸை இ முழுமையான போராளி 1977ஆம் ஆண்டு மட்ட புயலடித்துத் தவித்த
ஒருவர் முன்னிலையில விவா திப்பது, ஆனால் எங்கம் தனியார் தொலைக்காட்சி. யொண்டில ஒரு விவாதம் நடக்குது போன ஞாயிற்றுக்கிழமை பாத்தனான் அட ஒரே
ஒரே கோணத்தில பேசிறத விவாதமெண்டு காட்டிச்சினம், அதில வேடிக்கை என்ன
வெண்டால் நடுவரும் அதே கோணத்திலயே
சேர்ந்து நிண்டு பேசினதுதான் ஒரு கிரிக்கெட் விளையாட்டில கூட இரண்டு எதிரணிகள் மோதும் இரண்டுக்கும் சார்பில்லாத நடுவர் தீர்ப்பளிப்பார். ஆனால், இங்கே ஒரு அணி துடுப்பாட நல்லா பவுண்டரி ஸிக்ஸர்ஸ் அடிக்கிற விதத்தில அந்த அணியினரே பந்து வீச அதே அணிக்குச் சார்பானவரே நடுவராய்
இப்பிடி நாலுபேர் கூடி அந்த விடுமுறை நாளில ஒரு மனத்தியாலயத்தைப் பாழடிக்கப் போவதாக முன்னறிவிப்புக் கொடுத்திருந்தா, நாங்கள் நாங்கள் எங்கட சோலியளைப்
பாத்திருப்பமே ஐயா. இனியெண்டாலும் ட்ரெயிலர் எண்டு ஒண்டு போடுவார்களே,
அதைப் போட்டு இன்னார்தான் விவாதிக்கப்
போகினமெண்டு முன்கூட்டியே காட்டி விட்டியளெண்டா மெத்தப் பெரிய உபகாரமாக
இருக்கும்.
திருப்பி அனுப்பப்பட்ட வி
காரத்தை ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் YSSASLSSASSS0S0SSS0S0S0SAAAAAS0SArLLSS0S00S ஒரே ஒருவருக்கு மறுக்கப்பட்ட சிறப்புரிமை எண்ட கட்சிக்காறர் முண்டு பேர் ஒரே விஷயத்தை
ரீதியில ரீலங்காப் பிரதமரின்ர நல்லெண் ணத்தை கருவியாகப் பயன்படுத்தி இந்தியத் தூதுவராலயத்தில முறைப்பாடு செய்ததைத்
தன்ர வாயாலயே தொலைக்காட்சி நிகழ்ச்சியில சொல்லக் கேட்டுக் குழம்பிப் போனன் அவர்
ஈழத்து வேந்தன், ரீலங்காப்பாராளுமன்றத்தில செய்துகொண்ட பிரிவினைக்கு எதிரான சத்தியப் பிரமாணத்துக்கு விசுவாசியா, இல்லை, ரீலங்காப் பாராளுமன்றச் சிறப்புரிமைகளின்ர
காவலனா அல்லது அதன் பிரதமரின் நிண்டு எல்லாத்துக்குமே "நெர்ட் அவுட்" செர்ல்லிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டன்
பாராடுகிறாரா? போராடுவதெண்டால் ஏன் வருக்கு இப்பிடி அரசாங்கத்துப் பெரிய டங்களது இடைத் தூது ம்.எல்லா விதமாகவும் யோசித்துப் பாத்தால் முளைதான் குழம்பும் எதுக்கும் நல்ல விதமாவே யோசிப்பமே இவை எதுவுமே காட்டிக் கொடுப்போ துரோகமோ அல்ல!
(குறிப்பு இது திருவாளர் ஈழத்து வேந்தனாருக்கு மட்டுமே சிறப்புச் சலுகை
நீங்களும் இதே போல நடக்க முனைஞ்சு
ஆக, 29 - செப் 04, 2004
வில்லங்கத்துக்க சிக் பொறுப்பில்ல
Grup lijftir போது ஈழத்து வேந்தன எதிர்க் கட்சிப் பக்கத்தில பக்கமாப் போய் வந்த ஆச்சரியப்பட்டிச்சினமாம் பழம் தமிழர் விடுதலைக் உறுப்பினர் ஒருவர் கூறி னாற்ர சுபாவம் முன்
அரசாங்கத் தரப்பு அை
உறவு வைக்கக்கொள்ள
விடுதலைக் கூட்டணிக் தீர்மானம் எடுக்கப்பட்ட
வேந்தனாரோ அமிர்தலி நிதியமைச்சர் ரொனி தனிப்பட்ட விடயமொன்
நச்சரித்துக் கொண்டே
நலன்களுக்கு கொண்டு
கட்சியெண்ண ஜனா
கால்நடையாகப் பேர் சொன்னவர் .செ நம்புறதா? நம்பாமலிரு நல்லம் இல்லையா?
கட்டமைப்பாடுக் சுவரையே கட்டிப்போட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர் போராடினார்.
பின்னர் தமிழ் மக்களின் ஜனநாயக வழிமுறைகளை வலியுறுத்திச் செயற்படும் ஸ்தாபன அமைப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை இனங்கண்டார். அதன் உறுதியான தலைமையை நம்பினார்.
ல்
லைமையுள்ளது.
ஒன்றியத்திற்கு
நதர்லாந்து சந்திப்பு
56)
டவே ஒரு
பும் வெளியாகும் என
0. சர்வதேச
கரியைப் பூசுவது
படுகொலையில்
மானவரோ விரைவில்
ரோ, அல்ல. கள் விடுதலைப் த ஆரம்பித்தபோது ப்பட்டு எடுபட்டு
HLDIT85 Qayıb,
ஆம் ஆண்டு வயினூடாக த ஆரம்பித்தவர்
உதவவும், கூரைத் தகடுகள் வழங்கவும் திட்டமமைத்துச் செயற்பட்டவர். புயலில் தவித்த மக்களுக்கு உதவ பாலா சென்ற போது அவருடன் இணைந்துகொண்டவர்களில் தற்போது அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராக இருந்தார். இப்படியாக, தமிழ் மக்களின் துயரமான காலகட்டத்தில் உதவியவர் பாலா.
1990ஆம் ஆண்டு ஈரோஸ் இயக்கம் கலைக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார், புலிகளுடன் இணைந்து கொண்ட பிறகு 'ஈழ நாதம்" பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனாலும்
புலிகளின் போராட்டப் பாதை தவறானது என எண்ணியதால் ஒவ்வொரு பொழுதும் நெருக்கடி மிகுந்ததாகவே இருந்ததாக அடிக்கடி கூறுவார். 1994, 1995 காலப்பகுதியில் இலங்கை
இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைத் தமது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது வலிகாமம் இடப்பெயர்வு இடம்பெற்றது. அக்
காலகட்டத்தில் "ஈழநாதம்”
பத்திரிகையில் இருந்து விலகி, தப்பி
கொழும்புக்கு வந்தார். 1995 முதல் 1999ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்
ஸ்தாபகர்களில் எது சமுகக் இயக்க
UT PUGOLDLIFT5 ாக்கிகளின் மீது இல்லாததால் தனது நம்பினார். அதுவே பக்க வாழ்க்கையில் யாக மாற்றியது. க்களப்பில் மக்களுக்கு
ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துடன் இணைந்து
செயற்பட்டார். உண்மையில் பாலா நினைத்திருந்தால் இந்த இக்கட்டான காலப்பகுதியில் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது வெளிநாட்டிலிருக்கும் உடன்பிறப்புகளிடம் உதவி கேட்டு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் அவற்றையெல்லாம் விரும்பவில்லை. தனது சொந்த உழைப்பில் தனது குடும்பத்தை மிக ஏழ்மைக்குள்ளிருந்து மீட்கவே அவர் நினைத்தார். அதற்காகவும்
விடுதலைப் பாதையிலிருந்து தன்னால் இடை நடுவில் ஒதுங்கிவிட முடியாததை ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்தார். புலிகள் தமிழ் மக்களை இருண்ட யுகத்தை நோக்கி வழிநடத்துவது குறித்து பாலா கொண்டிருந்த தெளிவு அவரை டக்ளஸ் தேவானந்தா உள்ளீர்க்கப் பெருங் காரணமாக அமைந்தது. 1999 இறுதி, 2000ஆம் ஆண்டு முற்பகுதியில் ஈ.பி.டி.பி.யில் இணைந்துகொண்ட பாலா, தான் நம்பிய பேனாவின் முலம் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். இந்தக் காலப் பகுதியில் ஈ.பி.டி.பி.யின் அரசியற்துறைப் பொறுப்பாளராகவும், பிரசாரச் செயலாளராகவும் செயற்பட்டவர். "தினமுரசு" பத்திரிகையின் ஸ்தாபகரும் ஆசியருமான அற்புதன் (தோழர் ரமேஸ்) சுட்டுக் கொல்லப்பட்டதால் ஈ.பி.டி.பி.யில் இருந்துவந்த அந்த வெற்றிடத்துக்கு மிகப் பொருத்தமானவராக பாலா இருந்தார். ஈ.பி.டி.பி.யின் செய்தி ஏடாக மாதமிருமுறை வெளியாகிய "மக்கள் குரல்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்து ஒவ்வொரு பிரசுரத்தினூடாகவும் தமிழ் மக்களின் யுத்த
வடுக்கள் சுமந்த வாழ்விற்கு வீடிவு உண்டு என்ற |நம்பிக்கையை
ஏற்படுத்தினார்.
இவை கூடப் புலிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன. ஏனெனில், தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனப் பிரசாரப்படுத்தும் புலிகளின் மாயையை மக்களிடமிருந்து அகற்ற பாலாவின் எழுத்துக்கள் வலிமையாக அமைந்தன. அப்போது கூட, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த பாலா, தற்பாதுகாப்புக்காகக் கூடத் துப்பாக்கி ஏந்த மறுத்தார். துப்பாக்கியால் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்றிருந்தார்
TGOf -
சுடப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், புலிகள் அமைப்பில் தற்போது இருக்கும் ஈரோஸ் பாலகும்ார் சின்ன பாலாவுடன் தொடர்புகொண்டிருந்தார், ஏன் தொடர்பு கொண்டார், என்ன பேசினார், அதற்கு சின்னபாலா என்ன பதிலளித்தார், பின்னர் சுடப்பட்டது எப்படி என்பதையெல்லாம் அடுத்த வாரம் பார்ப்போம்.
காண்டா நான்
நமன்ற அமர்வுகளின் ர் பாராளுமன்றத்தில யிருந்து ஆளும் கட்சிப்
தைக் கண்டு சில பேர்
இதைக் கேள்விப்பட்ட கூட்டணியின்ர பழைய
னாராம் ஈழத்து வேந்த னரும் இப்பிடித்தான்
ព្រូហ្សែប្រែៈ
க் கூடாதெண்டு தமிழர்
குள்ள முன்னம் ஒரு
தாம் ஆனால், ஈழத்து
ங்கத்திடம் அன்றைய டி மெல்லுடன் தனது டைப் பற்றிப் பேசும்படி இருப்பாராம் தனிப்பட்ட வந்துவிட்டால் ஆளும்
நிபதி மாளிகைக்கே
கவும் தயார் எண்டு ல்லிறதை யெல்லாம் க்கிறதே நம்மவர்க்கு
ஒரு பெரிய தடுப்புச் டு நிக்கிறார் நம்மட
கண்காணிப்புக் குழுநேர்
வேந்தனார் தனக்கு இந்தியாவுக்குப் போகத் தடை விதிச்சிருக்கிற நேரத்தில மீதி 2
எம்பிமாரும் டெல்லிக்குப் போய் என்னத்தைப்
பேசப்போகினமெண்டு கேட்கிறார் கேள்வி நியாயந்தானே? அதாவது ஒரு சாதாரண மனிசனுக்கு விதிச்சிருக்கிற தடையையே நீக்க
முன்வராத இந்தியாவிட்ட இவையள் போய் புலிகளின் மீதான தடையை நீக்கச் சொல்லி கோரப் போவதாகக் கூறுறதை யார் நம்புறது மக்களை ஏமாத்துறதை விட்டிட்டு முதலில
தனக்கு விதிச்சிருக்கிற தடையை நீக்க
முனையும்படியெல்லே அவர் கேட்கிறார். ஒரு
ஈழவேந்தனைக் கைவிட்டிட்டு நீங்கள் அங்க உல்லாசப் பயணமா போகப் போறியள்
அவற்ர மனம் இப்பிடிக் குமுறுது என் Garðsvůj Gjirásitorið sint 6Mbilijf
பிரச்சினை எண்டவுடன் அட் இது இன் நிர்வாகசபையை வலியுறுத்த நிகழ்ந்த ஒரு விசயமெண்டுதான் எண்ணத் தோணும்.
அப்படியெண்டால் எங்கட தமிழ்ப் பத்திரிகைகள் விட்டு வைச்சிருக்கமாட்டுதுகளே அதுவாகவெல்லே அ6 ķ: என்னவெண்பால் இந்தக் கலந்துரையாடலில யுத்த நிறுத்த மீறல்களைப் பற்றியும்
#
隨」
ளைப் பற்றியும் யுத்த நிறு
மத்தியஸ்
குவிச் எங்க தமிழ் ரேசியல் விதிக சிலபேருக்குத்தான் இது ஒரு சிவப்பு கொடியாகத் தெரிஞ்சு, சிவப்புத் 8

Page 6
&
டெ-கிழக்கு தமிழ் மொழி
மூல ஆசிரியர் நியமனம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நவ.,16-222003ஆம் திகதிய 537வது முரசில் “உங்கள் பக்கம்” பகுதியில் எமது பிரச்சினைகளை விளக்கிக் கூறியிருந்தோம். ஆனாலும் எமது பிரச்சினைக்கு உரியவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்த ஆசிரியர் நியமன நடவடிக்கை தற்போது
சங்கம் வட-கிழக்கு ஆளுநருடன் கலந்துபேசி ஒய்வு பெற்றவர்களை மீண்டும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை வட கிழக்கிலே படித்து வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுப்பது என்பது ஜீரணிக்கக்கூடியதாக இல்லை. அத்துடன் 2000ஆம் ஆண்டு
நியமனத்திற்காகவேண்டி பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் 4 வருடங்களாகத் தவம் கிடக்கிறார்கள். இவர்களுக்கு நியமனம் கிடைப்பதால், இவர்களது பிரச்சினையும் தீர்வது மட்டுமல்லாது, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாகவும் அமைகிறது. இவர்களை விடுத்து, ஓய்வு பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கக் கோருவது எந்த வகையில் நியாயமாகும். இவ்வாறான ஒழுங்கான திட்டமிடல் இன்றிய
படும்பாட்டை ஆகஸ்டில் தமிழ் மொழி வெளிச்சத்திற்குக் மூல ஆசிரியர் (உயர்தர நடவடிககைகளாலதான வட கொண்டுவர வெட்டுப்புள்ளி) கிழக்கிலே ஏற்பட்டுள்ள விரும்புகிறோம். நியமனத்தின் பொருட்டு, ே தரத்தின் அதாவது, ஒரு ஆசிரியர் நேர்முகப்பரீட்சை வழச்சியை எமமால நட்ாத்தப்பட்டு கட்டுப்படுத்த முடியவில்லை.
எழுத்தாளர்களின் கவனத்திற்கு மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம்பூசி அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ / கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை எம்மோடு
பகிர்ந்துகொள்ளுங்கள். ابر 海 #%. %,
1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் ಸ್ಧಿ! 编 முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் ສ கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, ಸಿಙ್ಗವಾರ ಅವಾಡ್ತ சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் 8 ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ே உண்மைச் செய்திகளை நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. வடக்குக் கிழக்குச் செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் தொடர்பிலும் முரசு கூடிய கவனம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
யம் இல்லாமையே ஆகும்.
னைய மதத்தவருக்கு நகர் நம்மால் முடிந்த சேவைை மூகத்திற்குச் செய்வோம். கள் இருக்கையில் இந்துச் நமக்கு என்ன கிடைத்தது என்பதை விடவும் என்ன அநாதைகளான நிலையில் விடப்ப கிடைக்கச் செய்தோம் என்ற கேள்விை G | காயத்திரி அம்மன் ஆலயம், g ps (335 63 ümlıb. எலிய) என்பன நுவரெலியா மா
எடுத்துக்கொள்ளு
சிறியதாகவும் சுவையாகவும்
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட
wi, r, முரசுக்கா துகின்றபோது
பிரதியாக
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாம
SecrcL>rs =i-Srr SF ri -> சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது P*099 நாடுகள் ஒருவருபும். தம்
DT5üb ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, 、 மத்திய கிழக்கு நாடுகள்
затво ரூ.2200 ரூ.1550
உள்ளூர் 525
: செலுத்தி தபாலில் ಶ್ಲಿ வாரமலரை பெறவிரும்புவோர் DD, Enterprises) எனும் பெய்ரில் எழுதப்பட்ட காசோலைகள்
蠶 வங்கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Wellawatta, Colombo-06 Srilanka 67 Gip முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பண்ம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தர் பெற ವಿಠ್ಠಞ್ಞಣ್ಣಿ தொகையை காசுக் கிட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் NJGjøðIlf “ManagerThinamuraSun's Gíg)ið Grju(h கட்டளையிட்டு
56.55uit as a Thinamurasu Waramalar 16A, Nelson Place, elawatta,00lomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
ং
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8:
எனவே, தற்போது வடகிழக்கு கல்விக்குப் பொறுப்பாக உள்ள | கெளரவ அமைச்சர்களான திரு.டக்ளஸ் தேவானந்தா, திருமதி பேரியல் அஷ்ரப் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பிற்கு இவ்விடயத்தைக் கொண்டுவர விரும்புகிறோம். | நீங்களாவது எமது பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்று, எமது நியமனத்திற்கான உத்தரவாதத்தை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட
விண்ணப்பதாரிகள்,
மன்னார். oooooooooo
ணைப்பில், அழகால் மனிதர்களை ல் நுவரெலியா மாநகரமும் ஒன்று ணயால் இயற்கை அழகினைப் பற்கை அன்னையின் செல்லப் tர்கின்றது. இந் நகரின் அழகினைப் ன செல்லப் பெயரைக் கொண்டும்
ங்கிய வரலாற்றுத் தொடர்பினைக் ந்து மக்களிடமிருந்து தூர விலகிச் ந் நகரிலும், இந் நகரை அண்டி ழுந்துள்ளது. ஆம், பெரும்பாலான வரெலியா மாவட்டம், இந்து மதப் சுடுள்ளது. குறிப்பாக நுவரெலியா குதிகளிலும் ஏராளமான இந்துக்கள் இந்துக்களிடம் நிலவுகின்ற ஒரு நுவரெலியா நகரினுள் ஒரு இந்து
னுள், தத்தமது மத வணக்கத் கள் மாத்திரம், இந் நகரினுள் ட்டுள்ளதாக உணர்கின்றனர். ரீ த்துமாரியம்மன் ஆலயம் (ஹாவா
வட்டத்தில்தான் அமைந்துள்ளன |
நகருக்கு வெளியே ஹாவா எலிய
லவில் அமைந்திருப்பதனால், 「ニ
ரீனுள்ளே ஆலயமின்மை மாபெரும் மலும் ஏனைய மதத்தவர்களுக்கு ன்டிய பகுதிகளிலும் ☎iဓါးဓား၊rိန်အံ့’’့် து இந்துக்களால் சுட் டிக்
இவர்களைத் தொற்றியுள்ளது.
முன்னாள் அமைச்சர்களும் இந் நன்ற உறுப்பினர் கெளரவ
த்தினைப் பெற்றுத் தருமாறு அரசியல் தலைமைகளிடமிருந்து 1ல்லது தகவலோ வராமையானது
மேற்படி தலைமைகளில் எவரேனும்
ம் ஒதுக்கித் தந்தால், பொது | ால்களினதும் துணையுடன் ஆலயம் | மேற்படி கழகம் தெரிவிக்கின்றது. லைமைகள் இவ்விடயத்தைக் இந்து கலாசார அமைச்சரான
| தொடர்புகொண்டு இருந்தார். 2002ஆம் ஆண்டு ஐயா அவர்களிடம்
nanapunto Longföglifasili
எம்மால் வெற்றி பெறுவது என்பதாலேயே வாங்கும் பணத்திற்கு திட்டவட்டமாக ரசீது வழங்குகிறோம்
வசீலா, கெகிராவ.
டாக்டர் ஐயா அவர்களுக்கு என் கணவர் சலீம் (05.04.1954) பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இருந்தபோது அந்தப் பாடசாலையில் படித்த ஜரீனா என்ற பெண்ணோடு
வந்து பரிகாரம் செய்து எனது கணவனை வெளிநாட் டுக்கு அனுப்பி வைத்தேன். இப்பொழுது அவர் மீண்டும் இங்கு வருகிறார். அவர் வந்தவுடன் பழைய தொடர்பு தொடராதிருக்க ஐயா அவர்கள் காவல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஐயாவிடம் செய்த பரிகாரத்தால் எனது மகன் திருமணம் செய்து வெனிநாட்டில் உள்ளார். ஐயாவின் ஆசீர்வாதத்தால் எனது மகனின் வாழ்கை சுபீட்சமாகி விட்டது.
என்றும் எமக்கு உங்கள் ஆசீர்வாதங்கள் வேண்டும்
புஸ்ரீனா, கொழும்பு 12 அன்புள்ள RKSAMY ஐயா அவர்களுக்கு நாங்கள் துன்பத் தில் இருந்த பொழுது உங்களைத் தேடி வந்தோம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளால் நான் படிப்பில் அவ்வளவாகக் கவனம் செலுத்தவில்லை. அப்பொழுது அன்பான ஐயா அவர்களே! உங்கள் உதவியால் மாந்திரீக சக்தியுடனும், கடவுளின் உதவியுடனும் எனது EXAME 566)LiquT3 BL55) BESTRESULTS 6163656),
நீங்கள் என்னை BIESSING செய்தீர்கள். உங்கள் அன்பாலும் கடவுளின் உதவியாலும் XேAME செய்யும்போது எனக்கு ஒரு புதிய தெம்பும் தன்னம்பிக்கையும் வந்தது. என் தாய் எனக்காகப் படுகின்ற எல்லாக் கஷ்டத்திற்கும் நான் இன்று என் கல்வியில் முதலாம் இடத்தில் இருக்கிறேன். ஐயா உங்களின் அன்பும் ஆசீர்வாதமும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் இருக்கட்டும்.
Prof. Dr.R.K. Samy (JDGAN)JF
No. 162, Kotahena Street, Mayfield Road, Colombo-13
Sri-Lanka CLI-No-0094.(11)2342463,42470615,3431137,234.4832.
2449110, Hotline-CLINo-0094-(11)-4613133,4613124,4613127, | Fax-0094112344831
Email-drpksamy(asltnet.lk
Bj6jGJ65uJT66) ; Tel Cli No : 052-2222508, 2235097, 223.093 வெளிநாட்டவர்களுக்கு எம்மிடம் பிரத்தியேக விசேட சேவைப் பிரிவுண்டு (இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. இரகசியங்கள் பாதுகாக்கப்படும்)
آر
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
கை தொலைபேசி எண். : 0065 97514941, தொலை நகல். s OO65 6481.6144.
படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்
Lingam Wedding Services, 10. Anson Road #15.14 International Plaza, Singapore 07903.
என்னிடம் கைரேகை பார்க்க வருபவர்கள் என்ன கூறுகிறார்கள்
அமைதியாகவும் ஆறுதலாகவும் பேசிக் கைரேகை பார்க்க வருபவர்களின் பிரச்சினைகளை உள்வாங்கிக்
கொண்டு, நாங்கள் எதை கைரேகையின் முலம் ܡܚܠ ܐܚ எதிர்பார்க்கின்றோமோ அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்து, எமக்கு இருக்கும், வரப்போகும் பிரச்சினைகளையும் எமக்கு எதிர்காலத்தில் அமையவிருக்கும் வாழ்க்கையினையும் கூறுவதோடு, அதற்கான வழிமுறைகளை கூறுவது மனதிற்கு ஆறுதலாகவும், திருப்தியாகவும் இருப்பதோடு, வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கையும் பிறக்கின்றது. நான் கூறும் இராசி பலனை ரூபவாஹினி 'ஐ' அலை வரிசையில் ஞாயிறு காலை 8.30 மணிக்கும் மித்திரன் பத்திரிகையிலும் கேட்டு படித்துத் தெரிந்து
' கொள்ளுங்கள். ZLeeLOe S OTOeTO S S ee TMLTeTeLSSS SS S sseeTCLkL BkOk eTLLTS K srr snarasuresör CMA) JP 28 மேபில் ரோட், கொழும்பு-13 su causas ozzZ 388860, 28.268
ان3
ஆக. 29 - செப். 04, 2004

Page 7
புலிகளின் பயங்கர அத்தெழிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் இலங்கை ஜனநாயக ரங்கம் என்ற அமைப்பு
வெளியிட்ட அறிக்கை கடந்த ஆம் திகதி த ஐலண்ட் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. ஊடகவியலாளரும் பிடிபியின் பிரசாரச்
செயலாளருமான பாலநடராஜ ஐயர் சுட்டுக் கொல்லப்பட்ட மறுதினம் இந்த அறிக்கை பிரசுரமாகியிருந்தமை குறிப்பிடத் தக்கது
இலங்ேைன் வடக்கு-கிழக்கில் அமைதியற்ற நிலைமை மிக மோசமாக வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது. புலிகளின் எதிரிகளெனச் சந்தேகிக்கப் படுவோர் கொலைகள், தாக்குதல்கள், ஆட்கடத்தல்கள் போன்றவற்றுக்கு உள்ளாக்கப்படுவது பற்றிய புதிய தகவல்களை அநேகமாக நாளாந்த அடிப்படையில் இலங்கை ஜனநாயக அரங்கம்' என்ற இந்த அமைப்புப் பெற்று
வருகிறது. ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாறான நாற்பதுக்கு மேற்பட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. புலிகளின் கொலைக் குழுக்களால் : தற்பொழுது வேட்டையாடப்பட்டுவரும் தீவிர தமிழ் அரசியல் செயற்பாட் டாளர்களின் உயிர்களைப் து பதற்கும் மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுப்பதற்கும் இப்போதே செயற்பட வேண்டியது இலங்கை அரசாங்கத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் அத்தியாவசியக் கடமையாகும்.
நாம் உடனடியாகச் செயற்பட வேண்டும். வன்செயல்களை ஏற்றுக் கொள்ளும் தலைமைத்துவத்தை நிராகரிப் பதற்கும், ஜனநாயகத்தை அழித் தொழிக்கத் திட்டமிட்டுள்ள சக்திகளுக்கு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்க> மறுப்பதற்கும் இலங்கையிலுள்ள சகல? சமூகத்தவர்களுக்கும் 6f(3.3 L கடமையுண்டு புலிகளின் கொடுர அடக்கு முறைகளுக்கு முடிவு வேண்டுமென நாம்: வலியுறுத்த வேண்டும். 懿 புலிகள் எதிரிகளைத் தாக்குவத கும் அவர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத் துவதற்கும் பாரியதொரு இயக்கத்தை
நிராயுதபாணிகளாக்கப்பட்ட ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி, புளொட் போன்ற அரசியல் கட்சிகளுடன் ஒன்றி . ணைத்துக் காட்டுவதன் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு அனுதாபம் கிட்டுவதைத் தவிர்ப்பதோடு, தனது கொலைகாரச் செயற்பாடுகளிலிருந்து சர்வதேசத்தின் கவன ஈர்ப்பையும் திசைதிருப்பியுள்ளது. ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ
அளவிலேயே கவனத்தை ஈர்த்துள்ளன. தனது மகன் தப்பிச் செல்வதற்கு உதவிய காரணத்தால் ஆகஸ்ட் ஆறாம் திகதி இரவு 1130 மணியளவில் புலி உறுப்பினர்களால் இவர் சுடப்பட்டார்.
புலிகளின் எதிரிகளுக்கும், அவர்களின் அடக்குமுறை அரசியல் மற்றும் பயங்கரவாத உத்திகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கும் ஜூலை, ஆகஸ்ட் த மி மாதங்கள் குறிப்பாகப் பயங்கரமான செய்துள்ளதோடு ம வையாக அமைந்திருந்தன. கீழே
குடியில் புலி உ கொல்லப்பட்ட பிள்ளைக்ளின்
மணித்தியாலங்கள் பதினோராம் திகதி யளவில் கிரான் ப சங்கத்தின் முகா வேம்பு குடியேற்ற 28 வயதான சிவர கிரானில் சுட்டுக் ெ
தேவானந்தா மீது ஜூலை 7ஆம் திகதி காலிU-L" மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி, கலி முதலிற் மிகவும் பிரசித்தமான உதாரணமாகும். கென அழைத்துச் ஏறாவூருக்கு அண்மையிலுள்ள இத்தகைய சித்தாண்டியில் வெள்ளையன் சித்திரம் நிறுத்துவதற்கு எந் என்ற 52 வயதுத் தாயின் கொலை போன்ற ಇಂದ್ಲಿ ஏனைய தாக குதல கள குறைநத செயற்படுகிறார்கள் கொழும்பில்
சுற்றுப்புறப் பகுதியி
கருணாவின் முக்
எட்டுப் பேர் கொ: பாதுகாப்புடன் வாழு
கூட நெருங்கக் செயற்றிறனை எடு கொழும்பு நகரின் சு ஜூலை 31ஆம் தி முன்னாள் புளொ கந்தையா யோகராச செய்யப்பட்டார். இத் தற்போது தமிழ் சமூ பீதி மன்ோநிலையை
வெளிவராமல்
2
C
"ஓர் அரசியல் கருத்தை கொண்டிருப்பதற்கும் அதை வெளியிடுவதற்கும் அத்துடன் செயல்கள் மற்றும் அச்சுறுத் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுச் திரமாக வாழ்வதற்கும் சக இலங்கையர்களுக்குமுள்ள உரி இக் கொலைகள் அப்பட்டம
மீறுகின்றன"
○ 25S
ஆரம்பித்துள்ளனர். மாற்றுக் கருத்துக் கொண்ட சகல தமிழ் அரசியல் கட் களையும் துணைப் படைகள் என் முத்திரை குத்துவது அவர்களின் தந்திரோ பாயமாக உள்ளது. இதன் மூலம் இக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை வன்செய களோடு சம்பந்தப்பட்டவர்களெனக் குறிப்பிட்டு, அதன் மூலம் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய இலக்கு ளென்று தமது செய்கையை நியாய படுத்தப் புலிகள் முயற்சி செய்கின்றனர். அனைத்துக் கொலைகளுமே, 2002ஆ ஆண்டு பெப்ரவரியில் புலிகள் இலங்ை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்ட யுத் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுபவை என்பது
தெளிவானது. ஆனால், எவ்விதத் தண்டனைக்கும் அஞ்சாமல் புலிகளால் கொலைகளை மேற்கொள்ள முடிகிறது. தனது முக்கிய ஆயுதபாணி புலிகளின் அதிருப்தியாளர் கருணாவை
ஆக, 29 - செப் 04, 2004
என்ற 39 வயது விவசாயி, களுவாஞ்சிக்
32 تحقیق& S3 QC9632
குறிப்பிட்டப்படும் அண்மைய கொலைகள் விட்டுள்ளது. மூன்றும் கிழக்கில் சிவில் சமூகத்தைச் செயலிழக்கச் செய்த தொடர் கொலைக ளென்பதைச் சுட்டி நிற்கிறது.
ஈ.பி.டி.பி.அங்கத்தவரான 39 வயதுடைய ஏரமணி திருஞானம் அல்லது பாண்டியன் என்பவர் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி மாலை திருமலை நகரில் புலியெனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கி தாரியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் இறுதிக் கிரியைகளில் மக்கள் பங்குபற்று வதைத் தடுப்பதற்காக இவரது வீட்டுக்குச் சமீபமாக மறுநாள் கிரனைட் டொன்று வீசப்பட்டது.
அன்றிரவு, அதாவது ஆகஸ்ட் பத்தாம் திகதி முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரான சின்னத்தம்பி யோகராசா
புலிக்ள் பகி தண்டனை விதிக்
முறையை மீண்டும் |
ல்லையம்பலம் 8 பாலசுந்தரம் ரீதரன் ஜூலை 8ஆம் பகிரங்கமாக பு விதிக்கபட்டுள்ளது. 3 சங்கிலிகளால் பிணை கட்டப்பட்ட நிலை பட்டன. கருணாவே துரோகிகள்' என் ருக்கும் மரண தணி தாகக் கூறி இந்தப் களுக்கான பொ ஏற்றுக்கொண்டன மத்தியிலிருக்கு
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

; தளபதி கருணா, தனது கிளர்ச்சியை ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்துக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள முன்பிருந்தே அரசியல் எதிர்ப்பாளர் ஆரம்பிக்கும் சாத்தியம் பற்றி மட்டுமே களுக்கு எதிரான புலிகளின் வன்செயல்
செயற்பாடுகள் பெரிதும் நிகழ்ந்து வந்துள்ளன. அரசுடன் செய்துகொண்ட சர்வதேச சமூகத்திடமிருந்தோ இன்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அரசியல் வரை இது குறித்துப் பாரதூரமான எந்தக் 雛 எதிரிகளைக் கொல்வதற்குச் சாதகமாக கருத்தும் வெளியிடப்படவில்லை. ஆனால் புலிகள் பயன்படுத்துகின்றனர் என்று ஒரு அதிர்ஷ்டவசமாக இலங்கையிலுள்ள வருடத்துக்கு முன்னதாகவே, 2003ஆம் மிகவும் தகவலறிந்த அவதானிப்பாளர்கள் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி
ர். இவர் நான்
சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் வலுவான எச்சரிக்கையை விடுத்திருந்தன. “எதிர்ப்புக் குரல்களை மெளனிக்கச் செய்வதற்குத் திட்டமிட்ட முறையில் புலிகள் செயற்படுவதாக" இக் குழுக்கள் சுட்டிக்காட்டியிருந்ததோடு, கூறப்படும் அரசியல் வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலுவான முயற்சி களை மேற்கொள்ளுமாறும் கேட்டிருந்தன. புலிகள் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், அதன் அங்கத்தவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தி லுள்ள மனித உரிமை ஏற்பாடுகளைப் பூரணமாக மதித்து நடக்கும்படிச் செய்ய வேண்டுமென்றும் இந்த இரு அமைப்பு களும் வலியுறுத்தியிருந்தன. அத்துடன் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு மேற்கொள்ளும் சகல விசாரணை களுக்கும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறும் இரு அமைப்புகளும் புலிகளைக் கோரியிருந்தன. இதில் எதுவுமே நடக்கவில்லை.
ஏகப் பிரதிநிதித்துவமென்ற தனது தாகத்தைத் தணிப்பதற்காக சகல எதிர்ப்புகளையும் மாற்றுக் கருத்துக் களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் புலிகள் இறங்கியதால் கொலைகள் স্থঙ্ক । தொடர்கின்றன. கிளர்ச்சித் தலைவர் ಇಂಗ್ಡಿಲ್ವರು அததுடன் வ ை கருணாவோடு துணைப் படையினர் செயல்கள் மற்றும் அச்சுறுத்தல என்று கூறப்படும் மாயையான சக்தி ஆகியவற்றிலிருந்து விடுபட்டுச் "த தொடர்புகள் கொண்டிருப்பதாக இப்போது திரமாக ལ་ལ་ལྷ་ས་ ჭfჭ56)) ಘ್ವಿ கூறிக்கொள்வதால் கொலைகளுக்கான களுக்குமுள்ள உரிமையை இக் கொலை புலிகளின் நியாயப்படுத்தலில் மாற்றம் கள அபபடடமாக மீறுகின்றன எனறு ஏற்பட்டுள்ளது. ៣ 蠶 இறுதியில் း] வடக்கு-கிழக்கு எங்கும் தம்னைப்
வன்செயலின் பயங்கரமான வளைவுப் பாதையைக் கண்டறிந்து மாற்றுக் கருத்துக்களை வெளியிடத் தொடங்கி யுள்ளனர். அத்துடன் உள் விவகார மெனக் கூறித் தட்டிக் கழிக்கும் பாணியிலமைந்த "தமிழர்களை தமிழர்களே கொல்லும்" புலிகளின் கருத்தோட்டத்தை இவர்கள் நிரா கரிக்கின்றனர். தற்போது ஓர் வட்டமாக இடம்பெற்றுவரும் கொலைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்
மக்கள் வாழும் டுள்ள கொழும்பைத் தளமாகக் கொண்டி ஜூலை 24ஆம் திகதி யங்கும் சமாதான ஆதரவுக் குழுவின் கிய ஆதரவாளர்கள் அண்மைய அறிக்கையை இலங்கை bலப்பட்டமை, மிகுந்த ஜனநாயக அரங்கம் என்ற இந்த ஓம் தமது எதிரிகளைக் அமைப்பு வரவேற்கிறது. "ஓர் அரசியல் - கருத்தைக் கொண்டிருப்பதற்கும் அதனை
செல்லப்பட்டார். காலைகளைத் தடுத் வொரு திட்டவட்டமா
FLDP 5 TGT ஆதரவுக் குழு சுட்டிக் பலப்படுத்தி, தனது அதிகாரத்தைத் காட்டியது போன்று, இத்தகைய திணிக்க யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் 雛 கொலைகளும் யுத்த நிறுத்த ஒப்பந்த சாதகமாக்கி, அரச கட்டுப்பாட்டுப் 8 மீறல்களாகும். மோதல்களை முடிவுககுக பகுதியில் ບົດL அதிகாரம் செலுத்து கொண்டுவந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மளவுககு புலிகள் ஒபபநதததைப சகல குடியிருப்பாளர்களினதும் வாழ்க்கைச் பயன்படுத்துகின்றனர்.அதேவேளையத்த சூழலை மேம்படுத்துவதன் மூலம நிறுத்த ஒப்பந்தத்தின் மனிதாபிமான சமாதானத்துக்குத் தேவையான சூழலை அம்சங்களையும் மனித உரிமைகள் முன்னேற்றுவதற்காகவே யுதத நிறுத்த தொடர்பான ஏற்பாடுகளையும் மீறித் தமது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஈவிரக்கமற்ற தன்மையை வெளிப்படுத்தி நேரடியாக அலலது நேரிடையாக யுள்ளனர். மேலும், புலிகளின் படுகொலை இல்லாமல் ஆயுதங்களால் சுடுவது, நடவடிக்கைகளையும் ஆட்கடத்தல்களை :பும் தடுத்து நிறுத்தும் சக்தி யுத்த தாக்குதல்கள் படுகொலைகள் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு ஆட்கடத்தல்கள், குடிமக்களின் அல்லது இல்லையென்பது தெளிவாகியுள்ளது. இச்
இராணுவ சொத்துக்களை அழித் "ெ தொழித்தல், சதி வேலைகள், தற் கொலைத் தாக்குதல்கள், ஊடுருவித் ' தத நறுதத கொலைத தாகசூதலகள ஊடுருவத கண்காணிப்புக் குழு விரும்பவில்லை. தாக்கும் அணிகளின் செயற்பாடுகள்’ சர்வதேச சமூகத்தின் பின்னாதரவு
போன்றவை உட்பட சகல இராணுவ டனான உண்மையைக் கண்டறியும் குழு அல்லது உயர்மட்ட மனித உரிமைகள்
இது தடைசெய்கிறது. 8 அவதானிப் பரளா இலங் கைக்கு ": "இலங்கையிலுள்ள சகல குடியிருப் அனுப்பப்பட வேண்டுமென்ற கோரிக் ந்தரராஜன் மற்றும் பாளர்களுக்கும் இயல்பு நிலையை மீளக் கையை இலங்கை ஜனநாயக அரங்கம ஆகிய இருவருக்கு கொண்டுவரும் நோக்கில் நம்பிக்கையைக் ஆதரிக்கிறது. இலங்கையில் மேலும் பல கதி புலிகளால் கட்டியெழுப்பும் ஒரு நடவடிக்கையாக நிரந்தரமான சர்வதேச மனித உரிமை ரண தணடனை சித்திரவதை பயமுறுததல, ஆடகடததல, கண்காணிப்பாளர்களின் வருகைக்கு வர்களின் சடலங்கள் பலம் பறித்தல், தொந்தரவு செய்தல் முன்னோடியான முதல் நடவடிக்கையாக கட்டுக் கண்கள் உட்பட குடிமக்களுக்கெதிரான சகல இதனைக் கருதலாம். சகல இலங்கையர் நடவடிக்கைகளையும் இந்த ஒப்பந்தம் களின் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் அதுவும் இன்றைய சூழ்நிலையில்
ல் கண்டுபிடிக்கப் டு இணைந்துள்ள தடைசெய்கிறது. நால் இந்த இருவ வன்செயல்கள் அதிகரித்து விருவி குறிப்பாகப் புலிகளுக்கு எதிரான அரசியல் தாலும், அதிகாரத்திலிருப்பவர்கள் : அங்கத்தவர்களின் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் இலங்கை அரசாங்கத் றுப்பை புலிகள் தவறுவதாலும் மககள நம்பிக்கை இழந்து தினதும் சர்வதேச சமூகத்தினதும்
அத்துடன் தம் வருகிறார்களென்பது ஒன்றும் ஆச்சரி யத்துக் குரியதல்ல. புலிகளின் கிழக்குத்
நடவடிக்கைகளையும் புலிகளும்,
அரசாங்கப் படைகளும் மேற்கொள்வதை
னை விதிக்கப்பட்ட ,,後
பொறுப்பாக நடவடிக்கை
முன்னுரிமைச் செயற்பாடாக விளங்க துரோகிகளை
பகிரங்கக் கொலை
வேண்டும்.
uit ni
DU. Er

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
"இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு..நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணுறு ரூபா தர்றேன்னாரு எனக்குப் பணம் முக்கியமில்லே! 1Want to prove my performance,
-வாழ்க்கைச் சரிதம்
நானும் அவரும் பின்னாளில் '6JTL.T.CUTLT. அழைத்துப் பேசிக்கொள்ளும்
அளவிற்கு ஆப்த
நண்பர்களானோம்.
நண்பர் குண்டுராவ்தான்
நாகேஷ் என்னும் பெயரில்
நாடறிந்த நட்சத்திரமானார்.
பாரதி எப்போதுமே பொய்
சொன்னதில்லை.
என்பால் நிரம்ப அன்பு உடையவர்கள். படங்களில் பாடல்கள் எழுதும் என்னுடைய முயற்சிக்கு அவர்கள் அவ்வப்போது ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே என்னை ஏற்றுக்கொண்டு, அவர்கள் வீடு தேடி வருகின்ற படவுலகப் பிரமுகர்களிடமெல்லாம் என்னைப்
'என்று
இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்."
நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது.
"என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதெ நீங்கவிட்டது ரொம்பத் தப்பு."என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு.ஒரு நாள் நான் கண்டிப்பா ஸ்டார் ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிக்கும்." என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.
பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார்.
'நம்பினோர் இது நான்கு
இந்த நம்பிக்கை இறைவன் மீதும் இருக்கலாம்; தன்மீதும் இருக்கலாம்; ஏனெனில், தன்னையறிந்தவனை தெய்வமே தூக்கி விடுகிறது.
அபிராமி அந்தாதி
பட்டணப் பிரவேசம்
நிகழ்ந்த பத்தாம்
படவுலகப் பிரவேசமும் நிகழ்ந்தது குறித்து என் நெஞ்சு நிறையவே சந்தோஷப்பட்டது. ஆயினும் அந்த மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை.
அப்போதெல்லாம் நான் அடிக்கடி சூலமங்கலம் சகோதரிகள் வீட்டிற்குச் செல்வேன். அவர்களும் அவர்களது அன்னையாரும் ঠুগুপ্তগ্রঞ্জ
ஒல்ட் விகாரேஜைக் கடக்கும்போது நான் இடது பக்கம் எனது பார்வையை வீசினேன். இந்தத் தடவை பத்திரிகையாளர்கள் இன்னும் பித்துப் பிடித்தவர்கள்
போலிருந்தனர். ஒரு ரிபீட்டர் துப்பாக்கியைப் போல்
அவர்கள் வினாக்களை வீசினார்கள்.
"நீங்கள் ஒரு பிரபுவாக இருப்பதை எதிர்பார்க்
கிறீர்களா?"
"மேன்முறையீட்டில் நீங்கள் வெல்லுவீர்கள் என்ற
நம்பிக்கை உங்களுக்கு உண்டா?"
"நீங்கள் உங்கள் தாயாரைப் பற்றி ஏதும் சொல்ல
விரும்புகிறீர்களா?”
'நீங்கள் உங்களை ஒரு கிரிமினல் என்று
கருதுகிறீர்களா?"
ஏறக்குறைய 50 யார்களுக்குப் பிறகு அவர்கள் தம் முயற்சியைக் கைவிடுகின்றனர். எனவே, மேரியும் நானும் சற்று அளவளாவ முடிந்தது. அவளது எதிர்வரும் Lugorj603, ubi) - at Ji ishti (Strath Clyde University) பல்கலைக் கழகம் பற்றி - வினவுகிறேன். அங்கே கோடை காலப் பாடசாலையில் (Summer School) சூரிய சக்தி பற்றிய விடயத்தில் கலந்துகொள்ளப் போகிறாள். சில மாதங்களுக்கு முன்பே அவளது டயறியில் அதைக் குறித்திருந்தாள். ஆனால், அவளோ அந்தப் பயணத்தைக் கைவிடப்போவதாகவும் தான் லண்டனில் இருக்கப் போவதாகவும் கூறுகிறாள். லண்டனில் இருந்தால்தான் பெல்மார்ஷ் வந்து என்னைப் பார்க்க முடியுமாம். ஆனால், அதை நான் விரும்பவில்லை. அவள் முடியுமானவரை தனது சாதாரண வாழ்க்கையை மேற்கொள்வதையே நான் விரும்பினேன். அவள் பெருமுச்செறிகிறாள். உண்மை என்னவென்றால் மேரியை பெல்மார்ஷில் சந்திப்பதை நான்
ஒருபோதும் விரும்பவில்லை.
Տ
பற்றி எடுத்துச் சொல்லி, என் பொருட்டு வாய்ப்புக் கேட்பார்கள். அங்கு எனக்கு அறிமுகமான தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் திருவள்ளிநாயகம் அப்போது அவர் தயாரிக்கும் படமொன்றில் எனக்கு வாய்ப்புத் தரப் பெரிதும் விரும்பினார். இசையமைப்பாளர் என்னை ஏற்காததால் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.
கெடுவதில்லை. அப்போது என்னை ஏற்க மறுத்த
py மறைத்தீர்ப்பு இசையமைப்பாளர் என்
மதிப்பிற்குரிய திரு.கே.வி.மகாதேவன்தான்.
அப்போதுதான் ஒரு விஷயத்தை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன். 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கணுமே என்கின்ற பழமொழி சினிமாவிற்கே சாலப் பொருந்தும்,
நாளே
நாம் வேனை அடைந்தபோது, நான் மீண்டும் திரும்பி ஓல்ட் விக்காரேஜைப் பார்க்கிறேன். இன்னும் சில காலத்துக்கு அதைப் பார்க்க முடியாமல் போகுமோவென்று அஞ்சுகிறேன். பிறகு எனது குடும்பத்தவர் ஒவ்வொரு வரையும் அணைத்துக்கொள்கிறேன் - மேரியை இறுதியாகத் தழுவுகிறேன். நான் எனது சாரதி டேவிட் க்ரேனைப் பார்க்கிறேன். விழிகள் ஈரமாக இருக்கின்றன. பதினைந்து வருடங்களில் முதல் தடவையாக அந்த முன்னாள் எஸ்.ஏ.எஸ். வீரரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பார்க்கிறேன்.
பெல்மார்ஷை நோக்கிய பயணத்தின்போது எனது எதிர்காலம் எனக்கு எதை ஒளித்து வைத்திருக்கப் போகிறது? என்று சிந்திக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது மனசை விழிப்பாகவும், எனது உடம்பை
ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென்று
உறுதிப்படுத்திக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் எழுதும் டயறி முதலாவதற்கு மிகப் பொருந்தம். ஜிம்மிற்கு (தேகப் பயிற்சிக் கூடம்) - போவதுதான் இரண்டாவதற்கு
நல்லது.
பிற்பகல் 301 பெல்மார்ஷ் வந்து சேர்ந்ததும் Block -க்குக் கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னர் மீண்டும் ஆடை களைந்து பரிசோதிக்கப்பட்டேன். மீண்டும் ஜேம்ஸ் - லிஸ்னர் - எனக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவன் எப்படியோ, எங்கிருந்தோ ஒரு பால் பக்கெட், ஒரு புதிய ரேஸர், அத்துடன் இரண்டு - ஆம், இரண்டு டவல்களையும் திருடிக்கொண்டு வந்திருந்தான். "ஒரு நாளைக்கு ஒரு Bic ரேஸர் தான் நீங்கள் பாவிக்க முடியும். நீங்கள் உங்கள் பழையதைக் கொடுத்த பிறகுதான் புதியதை உங்களுக்குத் தருவார்கள். பல நாள்களுக்கு முன்புதான் அது ஏன் என்று கண்டு பிடித்தேன்."
அவன் கட்டிலின் ஓர் ஓரத்தில் அமர்ந்து கொள்கிறான். திங்கட்கிழமைக்கு என்னை இன்னொரு Block இற்கு மாற்றப்போவதாக ஒரு வதந்தி அடிபடுவதாக அவன் என்னிடம் தெரிவித்தான். ஏனென்றால் பெய்ரூட் Induction Wing ஒரு தற்காலிகத் தரிப்பீடம் மட்டுமே. "என்ன வித்தியாசம்?" - நான் வினவினேன். "நீங்கள் இங்கே ஓரிரு வாரங்களுக்குத் தங்கவேண்டியேற்பட்டால். நீங்கள் D வகுப்புக்கு மாற்றப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் வரை உங்களை எந்த Block இல் போடுவதென்று அவர்கள் தீர்மானிப்பார்கள். நான் நினைக்கின்றேன். Block - 1 இற்குத்தான் உங்களைப் போடுவார்கள். அங்கே நீங்கள் ஆயுள் கைதிகளோடு இருக்க வேண்டும்" - ஜேம்ஸ் விளக்குகிறான்.
(பக்கங்கள் வளரும்)
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒலிம்பி н
1896இல் கிறீஸ், ஏதென்ஸில் முதற் தடவையாக நடாத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஏதென்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த 28ஆவது ஒலிம்பிக் போட்டிகளை உலகம் முழுவதிலுமாக உள்ள 400 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு களிக்கின்றனர் எனக் கணிக்கப்பட்டுள்ளது 300 தொலைக்காட்சி சேவைகள் மூலம் 35,000 மணித்தியாலங்கள் முழுவதுமாக இப்
u காண்பிக்கப்படுகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் அடங்கியுள்ளன.
அவற்றை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பதுதான்
இங்கு நோக்கமாகின்றது.
மு. 16ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகில்
முதலாவது விளையாட்டு என ஒட்டப் போட்டிகள் மாத்திரமே கருதப்பட்டுள்ளன. 180 முதல் போட்டியாளர்கள் முழு நிர்வானத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். ஆண்கள் இவ்வாறு கலந்துகொண்ட போட்டிகளில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒலிவ் மரக் கிளைகள் அல்லது ஒலிவ் மரத்தினாலான
ஆபரணங்கள் அல்லது ஒலிவ் எண்ணெய் போன்றவை
பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் விசேட திறமைகளைக் காட்டிய வீரர்கள் அரச நிர்வாகிகளால் வரிச் சுமைகளில் இருந்துநீக்கப்பட்டதுடன் அவர்களுக்குச் சிலைகளும் அமைக்கப்பட்டன. உயிர் வாழும் வரை அவ்வீரர் களுக்கு உணவு மற்றும் வைன் இலவசமாக வழங்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டிகள, கிறீஸ் ரோம சாம்ராஜ்யத்திற்கு அடிமையான சந்தர்ப்பத்தின்போது கிமு 393இல்
முற்றாகத் தடைசெய்துள்ளார். 鑿
மேற்படி பண்டைய ஒலிம்பிக் போட்டி 1303 வருடங்களுக்குப் பின்னர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியரி டிப்ரடி எனும் கூபர்டன் பிரபுவினால் 388 வைக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியினால் தனது
இனத்துக்கு ஏற்படும் பிரபலத்தை கருத்தில் கொண்ட
கிரேக்கர் தமது நாட்டில் மாத்திரமே இப் போட்டிக நடத்தப்பட வேண்டும் எனக் கோரியபோதும் சர்வதே ஒலிம்பிக் குழு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு சில அரசியல்வாதிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை தங்களது குறுகிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் முயற்சித் துள்ளனர். 1936இல் இதனைப் பரீட்சித்துப் பார்த்தவர் ஜேர்மன் அதிபர் எடோல்ப் ஹிட்லர் ஆவார்.
1964இல் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்தேறிய சமயம் கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தொடர்பில் ஏற்பட்ட
மோதலில் இரசிகர்களின் கோபாவேசமான நடத்தைகள் காரணமாக 328 பேர் கொல்லப்பட்டனர்.
500 பேர் மட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். இற்நதவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத் தக்கது
1968இல் மெக்ஸிக்கோ ஒலிம்பிக் போட்டியின் போது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 26 இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டனர். 1200 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
1912 மியுதிவி ஒலிம்பிக் போட்டியின்போது பயங்கரவாதிகளின் தாக்குதலால் இஸ்ரேல் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
கால் லூவிஸின் தந்தை புற்றுநோய் காரணமாக 1986இல் காலமானபோது அவரது தந்தையின் சவப்பெட்டியில் தான் பெற்ற ஒலிம்பிக் தங்கப்
பதக்கத்தை வைத்துப் புதைத்து லூவிஸ் தனது நன்றிக் கடனைச் செலுத்தியுள்ளார்.
1900இல் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது பெல்ஜியத்தைச் சேர்ந்த
லயொன்பீலுண்டன் புறாக்களைச் சுடும் போட்டி
21 புறாக்களைச் சுட்டு வீழ்த்தி முதலாமிடத்
சுவீகரித்தார்
1924ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்
குறிபார்த்துச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கத்தை
வென்ற ஐக்கிய குடியரசுக் குழுவைச் சேர்ந்த கால்நடை வைத்தியரான பேராசிரியர் ஜேம்ஸ் ஸ்னூக், சுத்தியலால் அடித்து தனது மனைவியைக் கொன்றதற்காக 1929இல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார்.
இதே போட்டியின்போது 100 மீற்றர் ஒட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆர்தர்பொலிட்டி
பின்னர் நியூஸிலாந்தின் ஆளுனர் பதவியை
வகித்தார்.
1912இல் டைட்டானிக் அனர்த்தத்திலிருந்து உயிர் தப்பிய நொரிஸ் வில்லியம் எனும் இளைஞர் இப் போட்டியின்போது டெனிஸ் விளையாட்டில்
தங்கப் பதக்கம் பெற்றார்.
1932இல் லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் பாட்டிகளின்போது தங்கப் பதக்கம் வென்ற ஒட்ட ராங்கனையான ஸ்டெலா வோல்ஸ் எனும்
ஸ்டெனிஸ்லாவா வாலாசிவிக்ஸ் பின்னர் சுடப்பட்டு இறந்துள்ளார். இறப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட
மரண விசாரணைகளின்போது இவர் ஒரு
பெண்ணல்ல ஆண் எனத் தெரிய வந்தது.
நீச்சல் போட்டியின்போது திறமைகளை காட்டிய ஜொனி வேயிஸ் மூலர் மூன்று துறைகளில் தங்கப்
பதக்கம் பெற்றவர். ஆண்களுக்கான மோட்டார்
போலோ போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப்
பெற்றுக்கொண்ட இவர் பிற்காலத்தில் டார்சரன்
பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபல நடிகரானார்.
ஒலிம்பிக் போட்டிகளின்போது வெற்றியீட்டியவர்
களுக்காக வழங்கப்படுகின்ற தங்க, வெள்ளிப்
ஆரம்பித்து
பதக்கங்கள் உண்மையிலேயே அந்தந்த உலோ வ்களால் தயாரிக்கப்பட்டவை அல்ல. கில்ட் எனும் உலோகக் கலவைகளால் இவை தயாரிக்கப்படு iறன. ஒருவர் பெற்ற பதக்கம் காணாமற் போனால் வதேச ஒலிம்பிக் குழு அதற்குப் பதிலாக இன்னொரு பதக்கத்தை வழங்காது என்பது குறிப்பிடத் தககது S3.3. W
1956இல் மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பதாக சோவியத் ரஷ்யா ஹங்கேரியை ஆக்கிரமித்தது. இதே காலகட்டத்தில் தான் சூயஸ் கால்வாய் தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்கியிருந்தன. இதனால் நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிற்ஸர்லாந்து போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்படி போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. ஒலிம்பிக் வரலாற்றில் ஏற்பட்ட முதலாவதும், பாரியதுமான எதிர்ப்பு இதுவென்றே கணிக்கப் படுகின்றது.
இதே நேரம் மோட்டார் போலோ இறுதிப் போட்டியின்போது ஹங்கேரி, தன்னை ஆக்கிரமித்த ரஷ்யாவை 40 என்ற வகையில் தோல்வி காணச் செய்தது.
ஒலிம்பிக் போட்டிகளைத் தங்களது நாட்டில் நடத்தக் கூடாது என அந் நாட்டு மக்கள் எதிர்த்த சம்பவம் 1968இல் மெக்ஸிக்கோ போட்டியின் போதே நிகழ்ந்துள்ளது. பட்டினி, வறுமை நிலை, வேலையில்லாப் பிரச்சினை என்பனவே இதற்குக் காரணமாகும்.
ஆக. 29- செப் 04, 2004

Page 9
னெது பிள்ளை வெளிநாடு சென்றால் எனது
வறுமை எல்லாம் தீர்ந்துவிடும், எனது குடும்பமும் வசதியாக வரும், எனது அக்காவும் வெளிநாடு சென்று உழைத்தால் எனக்கும் பணக் கஷ்டம் நீங்கும் என்ற வகையில் எல்லோரும் சாதாரணமாக நினைப்பது அந்நிய நாடுகளில் நமது நாட்டவர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் அவர்கள் அநுபவிக்கும் துன்பங்களையும் அறியாமை காரணமாகத்தான் என்பது அங்கு சென்று அநுபவித்துத் திரும்புபவர்களின் மனோ வெளிப்பாடுகளில் இருந்து புலப்படுகிறது.
அதனையும் தாண்டி உழைத்து பெருந்தொகைப் பணத்தை அனுப்புபவர்களும் இருக்கிறார்கள் என்றால் அது பெரிய விடயம்தான். கடந்த வாரத்தில் குவைத் நாட்டில் இருந்து 284 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர். இவர்கள் அனைவருமே குவைத் தூதரகத்தில் தாங்கள் தொழில் செய்த இடங்களின் கொடுமைகள், சரியான தொழில் கிடைக்காமை, சம்பள பணம் வழங்கலில் உள்ள சிக்கல்கள் எனப் பல காரணங்களால் தஞ்சம் புகுந்தவர்கள்.
குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவுக்குத் துன்பங்களை அநுபவிக்கும் எமது நாட்டுப் பெண்கள் பற்றிக் கொஞ்சம் கூடச் சிந்திக்காத நமது நாட்டவர்கள் இருக்கும்வரை இதனைவிடவும் அதிகமாகத் துன்பம் அநுபவிக்க
வேண்டியிருக்கும் என்றார் குவைத்திலிருந்து நாடு
திரும்பிய பாணந்துறையைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி. நான் இவரிடம் கேட்டது திரும்பவும் வெளிநாடு செல்லும் எண்ணம் இருக்கிறதா என்றுதான்.
இப்படி வெறுத்துப் போகும் அளவுக்கு, தன்
குடும்பத்தைக் காத்து ஒரு வசதியானதாக வாழ, தனக்கும் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக்கொள்ள தொழில் செய்ய வெளிநாடு செல்லும் பெண்கள் அநுபவிக்கும் துன்பங்கள்தான் அதிகம்.
"கடன்கள், மிகவும் சிரமப்பட்டு சேர்த்தது, வீடு ஈடு வைத்தது, நகைகள் விற்றது எனப் பலதரப்பட்ட வழிகளில் சேர்த்த பணத்தைச் சுளையாகக் கொடுத்துத்தான் வெளிநாடு சென்றோம். ஆனால், அங்கே மூன்று வேளை
வந்தோம், எப்போது செல்வோம், அங்கு சென்று பட்ட கடனை எதனைக் கொண்டு அடைப்போம் என்ற எண்ணத்தில் தற்கொலை செய்யவும் எண்ணினேன்” என்றார் வறக்காப்பொலவைச் சேர்ந்த, திருமணமாகி இரண்டு குழந்தைகளையுடைய 21 வயதுடைய பெண்மணி
குவைத்தில் இருந்து கடந்த 10ஆம் திகதி நாடு திரும்பிய 284 இலங்கைப் பெண்களும், சித்திரவதை, சம்பளமின்மை, பாலியல் துஷ்பிரயோகம் எனப் பல
காரணங்களால் அங்கு உள்ள இலங்கைத் தூதரகத்தில் பிரச்சினை
தஞ்சம் புகுந்தவர்களே! இவர்கள் தவிர இன்னமும் அங்கு 250க்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாக உள்ளதாக அறிய முடிகிறது.
தினமும் தூதரகங்களில் பெண்கள் தஞ்சமடைவது சாதாரணமான விடயமாகிவிட்டது. இப்போதெல்லாம் மத்திய கிழக்கு சென்ற பெண்களது துன்பநிலைகளும், அங்கு நடக்கின்ற கொடுமைகளும் சாதாரணமாகவே பத்திரிகைகளில் வெளியாகின்ற கதையாகிவிட்டன.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் மூலமாகத் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத் சென்ற பெண்கள்
இப்போது திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றபோதும்
பஹ்ரேன், லெபனான், சவூதி எனப் பல நாடுகளிலும் உள்ள எமது நாட்டுமக்கள் பல இன்னல்களை அநுபவித்து வருகின்றனர்.
மத்திய கிழக்குக்கு தொழில் நிமித்தம் செல்லும் பெண்கள் அங்கு பணிப் பெண்களாகவே இருக்கின்றனர். இந் நிலையில், வீட்டு எஜமானி, எஜமான் ஏனைய வீட்டுக்காரர்களின் கொடுமைகளால் அங்கங்கள் பாதிக்கப்படுவதோடு, மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
நாடு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் தனது
உடுதுணிகளுடன் மாத்திரமே வந்துள்ளனர். அவர்களது கடவுச்சீட்டுகள்கூட அவர்களிடம் இல்லை. தமது தொழிலிடங்களில் துன்பம் அநுபவிக்க முடியாமல் தூதரகங்களில் தஞ்சம் புகுந்தாலும் தூதரக அதிகாரிகளுக்கு ஊடாக முகவர்கள் கொடுக்கும் பணத்திற்காக அவர்களிடமே பெண்களை ஒப்படைக்கும் நடைமுறைகள் கூட தூதரகங்களால் கையாளப் படுகின்றன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாகவே கடவுச்சீட்டுப் பெறுதல் முதல் விமானத்தில் ஏறும் வரைக்கும் தமது பயண ஏற்பாடுகளை
o 5. 29 - QTÍ. 04 , 2004
மேற்கொள்ளும் பெண்கள், முகவர்களை நம்பியே மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணித்திருக்கின்றனர் என்பதனை முகவர்கள் மறந்துவிடுகின்றனர். அப்போது அவர்களுக்கு பணம் மட்டுமே வெளியில் தெரிகின்ற விடயமாகிவுள்ளது. இப்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற முக்கிய துறையாக வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புத் துறை உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றி கவனத்தில் கொள்வதில்லை.
தொழிலாளர்களது வருமானத்தில் தனது அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் பெருமை ஏற்படுகின்றதென்றால் அதனை மாத்திரம் கருத்தில் கொள்ளும் வகையிலேயே அரசு இருக்கிறது. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமானோர் வீட்டுப் பணிப் பெண்களாகத் தொழில் புரிகின்றனர்.
மத்திய கிழக்கிலிருந்து தினமும் முறைப்பாடுகள் வந்து குவிந்த வண்ணமேயுள்ளன. வருடத்துக்கு 7000க்கும் அதிகமான முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குக் கிடைக்கப்பெறுகின்றன.
*தமிழரசுக் Golygu'r 66,063
நடந்து முடிந்த தேர்தலில் வட-கிழக்கில்) தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின்
முலம் தமிழரின் அபிலாசைகளையும் அரசியல் தேவைகளையும் தெரிந்து புரிந்து செயற்படும்
ஒட்டுமொத்த பலத்தையும் தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்டது. அப்படி தமிழர் பலத்தைப் பெற்றுக்கொண்ட தமிழரசுக் கட்சி தனக்கு மக்கள்
அளித்த ஆணையை எவ்வாறு பிரயோகித்தால் தமிழர் முழுதாகச் சாப்பிடக்கூட முடியவில்லை. எதற்காக பிரச்சினை தீர வழிவகை காணப்படும் ஆழம்
�)
தே காலை வைக் டும். ஆனால்
& இலங்கை భ யைத் தீர்ப்பதற்குப் பாராளுமன்றப் பலம் aska கு சர்வ நிறைவே
வியும் அக்கட்சிபீடமுண்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் துரோகி என்று அவரை அழிப்பதற்குத் தற்கொலைக் குண்டுதாரிகளை அனுப்புவர்கள் கூட இந்த ஒட்டுமொத்த
9 ສໍາລັງມີແລະ துரோகிகளை அங்கீகரித்து அடக்கி வாசிப்பது தமிழர்களின் தலைவிதி போலும்
அரசிடம் இருக்கும் பலம் 108 தமிழரசுக்
 
 
 
 

இவைகளுக்குச் சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். இம்முறைதான் இப்பணியகம் குவைத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திச் செய்திருக்கிறது.
இவ்வாறு மத்திய கிழக்கில் பணி புரியும் எமது நாட்டுப்
பெண்களது உரிமைகள், உணர்வுகள் பற்றிக்
கொஞ்சமேனும் சிந்தித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் அது சந்தேகம்,
1972இல் திறந்த பொருளாதாரக் கொள்கை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டபின் பொருளாதார வளர்ச்சி வீதம் உயரத் தொடங்கியது. இருப்பினும் நாட்டு மக்களின் நலன்களில் அக்கறையின்றி அரசாங்கம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையாலும் இலாபம் தவிர்ந்த ஏனையவற்றினைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.
இன,மொழி வேறுபாடின்றி வெளிநாடுகளுக்கு - குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு முகவர் நிறுவனங்கள் ஊடாகப் பணிப் பெண்களாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றவர்கள் எவருமே முழு மனதுடன் எந்த ஒரு துன்பமும், அச்சமும், மன அழுத்தமும்
இன்றித் திரும்பியதில்லை என்று வாய்ப் பேச்சாகச் சொல்லிவந்தாலும் அதுதான் உண்மையாக இருக்கும். ஏனென்றால், இத்தனை கொடுமைகளையும் தாங்கி தனது வீட்டுக் கஷ்டங்களை மாத்திரம் மனதில் கொண்டு சகித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பது யாருக்கும்
விளங்குவதாக இல்லை.
கடந்த 25 வருடங்களாக இலங்கைப் பொருளாதாரம் ஏற்றுமதித் துறை நோக்கிய பொருளாதாரமாகவும் வெளிநாட்டு மூலதனத்தினை ஊக்குவிக்கும் பொருளாதாரகமாவும் அந்நியச் செலாவணியை மட்டுமே பிரதான நோக்காகக் கொண்டதாகிச் செயற்படுகிறதே தவிர, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழில் புரியச் செல்பவர்களது உரிமைகள், நலன்கள் பற்றி யாருமே கவலை கொள்வதாய் இல்லை.
ஒருவர் வெளிநாடு சென்று திரும்பினால் அவரது பையையும் கையையும் மாத்திரமே பார்க்கும் நிலைதான் அனைவரிடமுமே இருக்கிறது. அதனைத் தவிர்த்து துன்ப துயரங்களையும் சேர்த்துப் பார்க்கின்ற தன்மை எப்போது வருகிறதோ, அப்போதுதான் எமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்களது உண்மை நிலை வெளிவரும்,
குவைத்தின் இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்து நாடு திரும்பிய பெண்கள் யாருமே மீளவும் வெளிநாடு செல்வேன் என்ற வார்த்தையை வெளியிடவேயில்லை. ஆனால், இவற்றினையெல்லாம் மீறியும் இன்னமும் நாடு தாண்டிச் செல்பவர்களைப் பற்றி அரசு கவலை கொள்ளாமல் இருப்பதனை எப்படிக் கணிப்பது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தொடக்கம், பயிற்றுவிப்பாளர்கள், உடல் பரிசோதகர் வேலைவாய்ப்புப் பணியகம், தூதரகங்கள் ஆகியவற்றில் உள்ளவர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் அவர்களது சுத்துமாத்துகளையும்
தாண்டி வெளிநாடு சென்று தொழில்புரிந்து பணம் சம்பாதிப்பது எவ்வளவு கொடுமை என்பது திரும்பி அனுப்பப் படுவோரின் மன உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது மாத்திரமே தெளிவாகும்.
காலங்கள் நீண்டுகொண்டேதான் செல்கின்றன. வெளிநாடு செல்பவர்களும், அனுப்பி வைப்பவர்களும் அதிகாரிகளும், எப்போது பொது நலன்கள் சார்ந்து சிந்திக்கிறார்களோ அப்போதுதான் மத்திய கிழக்குகளில் துன்பம் அநுபவிக்கும் எமது நாட்டுப் பெண்களின் உண்மை நிலை வெளிப்பட்டும். அது தவிர வேறு வழிகள், நியாயங்கள் கிடைக்கப் போவதில்லை.
பேச்சுவார்த்தை காலதாமதமாகிறது
அரசியல் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு உதவாத எதிர்க்கட்சியோடு இணைந்து நெருப்போடு விளையாட முனைந்தது அரசியல் விவேகமல்ல. சமாதானத்தை
ஹகும் முறையுமல்ல, சிங்களக் கட்சிகள் இரண்டும் ஒரு. யில் ஊறிய மட்டைகள் தான். தமிழரசுக் *கட்சியும் புலிகளும் இரு கட்சிகளோடும் பேசி பேசி அலுத்தவர்கள்தான் இருந்தும் நமது பலத்தோடு அரசை ஆட்டும் சூழல் நமது கையிலிருக்கும்போது விழும் தருணத்தில்
நடந்து கொண்டது நியாயமாகக் காணவில்ை யல் தமிழ் மக்களால்
ச்சினையைத் தீ வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.
முன்னணியையோ அல்லது ஹெல உறுமயவையோ பார்த் பொறுப்பு
தாகும்
தமற்றதோ அதைவிட மோசமான நிலை
இப் பேச்சுவர்த்தையின் தாமதத்திற்குத்
சியின் அரசியல் அணுகுமுறையின் தவறே
தமிழர்களின் அரசியல் களம் செல்லாக்
இருந்ததியினரும் இடைக்கால்நிர்வா
If you) i
ఉపజశtజిజి #Â పో
*蠶 u6 abL55 ** ଶ୍ରେଯୀ di FLDADTöb அமர்ந்து,
trigo36) list.
Gungangstonio ர்த்துப் பேசி இரு தி
மக்கள் விடுதலை
விடுத்து அதை ஏற்றுக்கொண்டல்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம்
கையாலாகாத எதிர்க்கட்சிக்கு வழங்குவது விழலுக்கிறைத்தநீராகும்
எனவே தமிழரின் ஆணையை தமிழரின் நலத்தைப்
பேண தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டு

Page 10
சக்தி சக்தி என்றே வாழ்தல்- அவை இதற்குச் சம்மதித்தன.
சால்பாம் நம்மைச்சர்ந்திரே
சக்தி சக்தி என்றீ ராகில்- சாகா உண்மை சேர்ந்தீரே!
ஒரு கைத்தறி நெசவாளர் குடியிருக்கும் வீட்டின் அருகில் வந்தது. அவர் தன் வீட்டின் வெளியே ஒரு தொட்டியில் நீல நிறச் சாயத்தைக் கரைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார்.
தொட்டியினுள் எட்டிப் பார்த்த நரி நிலை தடுமாறி அதனுள்ளே விழுந்து விட்டது. அதனால் அதன் தலையிலிருந்து வால் வரை நீல்ச் சாயம் படிந்துவிட்டது.
தன் உடல் நீல நிறமாகிவிட்டதைக் கண்டு மற்றவர்கள் தன்னைக் கேலி செய்வார்களோ என்று அது வெட்கப்பட்டது, அஞ்சியது.
நிச்சயம் அவர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்! ஆனால், நான் இந்த நீல நிறம், ஒரு பெரிய தலைவனுக்குரிய அடையாளம் என்று அவர்களிடம் பொய்யாக நடித்து அவர்களை ஏம்ாற்றுவேன்' என்று தன் மனதிற்குள் எண்ணியது.
அவ்வாறே அந்த நரி மற்ற
அது தன் பார்வையில் படாமல் ம
தலைவனான இந்திரனால் இந்த அதிகாரம் நரிகளுக்கு ஆத்திரம் அதிகரித்தது.
பத்திரமாக இருப்பீர்கள்" நரி ஆத்திரத்துடன் கேட்டது.
حx..**ھی۔۔۔
3.
○
ல்லா மிருகங்களும் நரியைத் தங்கள் ஒரே தலைவராக ஏற்றுக்கொண்டன. அதன் நீல நிறம் வித்தியாசமானதாக இருந்ததால்
தன்னை விட வலிமை மிக்க மிருகங்கள்
கூட தனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து
சுப்பிரமணிய பாரதியார் டப்பதைக் கண்டு நீல நரி மிக்க ரு காட்டில் ஒரு நரி உணவு தேடி மகிழ்ச்சியடைந்தது. : :":: ர்டிங்கக. அதறகு கரவம தலைககேறியது. சங்கம, அலைந்துகொண்டிருந்தது. அது புலி, யானை போன்ற மிருகங்களை யெல்லாம் தனது அமைச்சர்களாக்கிக் கொண்டு தனது இனத்தைச் சேர்ந்த நரிகளையெல்லாம் புறக்கணித்தது. உண்மையில் மற்ற நரிகளைப் பார்த்தாலே அதற்கு வெட்கமாக இருந்தது. அதனால்
அளிக்கப்பட்டுள்ளேன்.அதனால் நீங்கள் "இவன் தன்னை யாரென்று எல்லோரும் என்னுடைய பாதுகாப்பின் கீழ் நினைத்துக்கொண்டிருக்கிறான்” என்று ஒரு
இதைக் கேட்டு அக் காட்டினுள் மற்ற நீல நரி தனது அமைச்சர் பட்டாளம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 04.09.2004 SiñT SOOTUD ŠI OBüro Gurru i glso : 559 தினமுரசு வாரமலர் த.பெ இல 1772
Glassrr cuget #:
வர்ணம் தீட்டு
瑾
பாராட்டுக்குரியவர்கள்:
முஹமட் முஸ்தாக், தரம்04, தெல்தெனிய பா. சிறீகுகன், யாழ்பாணக் கல்லூரி,
| முஸ்லிம் வித்தியாலம், கெங்கல. வட்டுக்கோட்டை
ஏ.எச்.எம். பர்ஸான், தரம் 3, தேசிய எப். பஸ்னா, மடகளை பஸார்,
பாடசாலை, ஓட்டமாவடி, மடவளை, கண்டி என். சதீஸ்வரன், சென் ஜோசப் ஆர். பேர்ட்டி, மெட்ரோ சர்வதேச
த.ம.வி மஸ்கெலியா, . UTLFT606), ஆசைராசன் கஜேந்தினி, கொl கமிலன் கிரித்திகன், தந்தை செல்வா
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பாலர் பாடசாலை, பண்டாரிக்குளம், வவுனியா,
பா. கீர்த்தனா, அமிர்தாம்பிகை வித்தியாலயம் எம். எச். அமானி, கஹட்டபிட்டிய
நுணாவில் கிழக்கு சாவகச்சேரி முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
1Ό
புடைசூழ மகிழ்ச்சியு ஒரு நாள் இரவு சிறி நரி ஊளையிடுவதை நரிக்குப் பழக் ஊளைச்சத்தத்தின
முழுவதும் சிலிர்த்த தலையை உயர தொடங்கியது.
அதைக் கண்டு போன்ற விலங்குகளு ஆத்திரமுண்டாயிற்று. "என்ன! நமது ம குள்ள நரியா?" என அந்த விலங்குக நரியின் மீது பாய்ந்:
நரிகளையெல்லாம் அழைத்து "இன்றுமுதல் 8X888Ꭳ8Ꮗ888 ಜ್ಗwಿ நான் உங்கள் தலைவன். நான் தேவர்களின் நரிகளை விரட்டியடித்தது. இதனால் மற்ற
υπτύ υπερριτι
குதறித் துண்டாக்கிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-ன வாழநது வநதது. து தொலைவில் ஒரு அது கேட்டது. நீல åLD fl 60 அந்த 1ல் அதன் உடல்
து. அதுவும் தனது த்தி ஊளையிடத்
சிங்கம், புலி, கரடி நக்கெல்லாம் பெரும்
ன்னர் சாதாரண ஒரு சிங்கம் உறுமியது.
ள் அனைத்தும் அந்த து அதைக் கடித்துக்
போட்டன.
3. குருடராகவும், செவிபராகவும், ஏழையாகவும் இருந்தபோதிலும் உலகப் புகழ் ஈட்டிய எழுத்தாளர் யார்
எங்கள் தம்பி பிறந்தநாள் இனிய தம்பி பிறந்தநாள் திங்கட் கிழமை இன்றுதான் செல்லத் தம்பி பிறந்தநாள்
வண்ணச் சட்டை உடலிலே. மணிகள் தொங்கும் கழுத்திலே,
கொண்ட்ை அணிந்து கண்ணன்போல்
கொஞ்சு கின்றான் மழலையில்,
தோட்டம் நடுவே ஊஞ்சலில் தூக்கி வைத்தோம் தம்பியை ஆட்டி ஆட்டி விடுகிறோம்
அசைந்தே ஆடி மகிழ்கிறான்.
மாலைத் தென்றல் காற்றுமே வந்து மெல்ல வீசுது நீலம், சிவப்பு, மஞ்சளில் நிறைய பலூன் பறக்குது
உங்கள் போது அறிவு எப்படி?
பிறந்தநாள்
மலர்கள் தலையை ஆட்டியே வருவோர் தம்மை அழைக்கவே, கலகல எனப் பறவைகள் காது குளிரப் பாடவே,
வட்ட மிட்டு நாங்களும் வாழ்த்திக் கும்மி அடிக்கிறோம். கிட்டச் சென்று தம்பியைத் தொட்டு முத்தம் கொடுக்கிறோம்.
கன்னங் குழியத் தம்பியும் கையைத் தட்டிச் சிரிக்கிறான். அன்னை, தந்தை பலரையும் அணைத்து முத்தம் தருகிறான்.
விசை கொடுத்தால் ஓடிடும் வித்தை யெல்லாம் காட்டிடும் இசை முழக்கம் செய்திடும் இனிய பொம்மைப் பரிசுகள்
படம் நிறைந்த புத்தகம் பலகை, பநது, பலவகை உடைகள், தின்னும் பண்டங்கள் உவந்தே பலரும் தருகிறார்.
பட்டுப் போன்ற கைகளால் பாசத் தோடு தம்பியும் லட்டு, மிட்டாய், ரொட்டிகள் நாங்கள் தின்னத் தருகிறான்.
சிறந்த இந்தக் காட்சியைத் திரண்டு வந்து பாருங்கள். பிறந்த நாளில் தம்பியைப் பெரியோர் கூடி வாழ்த்துங்கள்.
2. நபிகள் நாயகத்தின் துணைவியார் யார்?
| உலகிலே முதல் பெண் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர் யார் ரீமாவே பண்டாரநாயக்கா,
கதீஜா,
ஹெலன் கெல்லர்,
4. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச்சபையில் முதன்முதல் தலைமைவகித்தவர்யார் —ത്ത விஜயலட்சுமி பண்டிட்
5. உலக சுகாதார ஸ்தாபனம் எங்குள்ளது ஜெனிவா சுவிற்சலாந்து 6 ஐநா தினம் எப்பொழுது ஒக்டோபர் 24 7. அட்சரகணிதத்தை முதன்முதல் பயின்றவர் LITj? அராபியர். 8 ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப்பீடம் எங்கு உண்டு நியூயோர்க்
து சிறு பறவைகளைப் து, முதலில் அதன் றிந்துவிடுகிறது.
LDU Ur
எந்த நாட்டில் பௌத்த ஆலயங்கள் 'பகோடா' என்று அழைக்கப்படுகின்றன? சீனாவில்
to வரலாற்றில் இருளடைந்த காலம் எது?
கிபி 5ஆம் நூற்றாண்டு ೧].
3C) öJő
(ზდ
მ9ტf *క్క* θ 8, 90 ,
O O
Ν
ነ
N V,
N
N
لNAY N- ܚܠ ം தென் கிழக்கு வில் ஒரு
து. இது,
போலவே ஒரு டூப்ளிகேட் உருவத்தை நெய்துவிட்டுப் 1 போய்விடும். நிஜ சிலந்தி என்று எதிரிகள் தாக்கி ஏமாந்துவிடும்.
ஆக, 29 - செர் 04, 2004

Page 11
உலகிலேயே மிக நீண் இப் பறவை ஆக் லாண் தெரிகிறதல்லவா?. அங்குமி அண்மையில் தென் சமுத்திர தேடிக்கொண்டது. ஆக்லான் பராமரித்த பின்னர் சுதந்தி) விரித்து, எதிரிகளின் அச்சுறு கேட்கத் தோன்றுகிறதா?
புளோரிடாவில் உள்ள கடுகதி நெடுஞ்சாலையில் கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி சாரதியுடன் இணைந்த முன்பகுதி கடலுக்குள் பாய்ந்துவிட்டது. பின் பெட்டி மட்டும் பாலத்தில் உள்ள கொங்கிறீட் தடுப்புச் சுவரில் சிக்கி, தலைகீழாகத் தொங்குகிறது. வாகனச் சாரத காயத்துடன் காப்பாற்றப்பட் டுள்ளான்.
உணவுக்குள் விஷம்
கொடுக் கான் குத்ததினால் விஷம் ஆகிவிடும். ஆனால், ஜப்பானியர்களுக்கு இதுவெல்லாம் சாதாரணம். அவர்களின் பிரதான உணவான சூசி யின் மேல் இரண்டு கொடுக்கான்களை வைத்து உணவை அலங்கரித்திருக்கிறார்கள். வெள்ளைச் சோற்றை குழாய் வடிவத்தில் செய்து, அதற்குள் கரட் சலாட் வகைகளை வைத்து கொடுக்கானையும் வைத்து நியூயோர்க்கில் நடைபெற்ற உணவு தயாரிக்கும் போட்டியில் பரிசு பெற்ற உணவு இது.
பயணமும்
ULU65r(půb
இந்தோனேசியாவின் தலைநகரான ரயில் பயணம் மேற்கொள்ளும் பிரயாணி காலையிலும் மாலையிலும் வேலைக்குச் இடநெருக்கடி காரணமாக இப்படிப் ட வேண்டிய நலை. ஒவ்வொரு ம கொல்லப்படுகிறார்கள் என்கிறது ரயில்ே
ஆக. 29 செய்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- இறக்கைகளைக் கொண்ட பறவையினங்களில் ஒன்றான அல்பற்றோஸ் எனப்படும் டுக் குச் சமீபமாகவுள் ள சிறு குன்றில் காற்று வாங்குவது போல் 1ங்கும் அலைந்து திரியும் தன்மை கொண்டதென இப் பறவையினம் வர்ணிக்கப்படுகிறது. ப் பகுதியில் சூறாவளி வீசியபோது இப் பறவை கப்பலின் கொள்கலனொன்றில் தஞ்சம் டிலுள்ள பறவைகள் பாதுகாப்புத் திணைக்களம் இப் பறவைக்குத் தஞ்சம் கொடுத்துப் ாமாக நடமாடுவதற்கு அதனை வெளியே விட்டது. தனது நீண்ட இறக்கைகளை த்தலுக்கு அஞ்சாமல் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது எவ்வளவு ரம்மியமானதெனக்
ஜகர்த்தாவில் கள் இவர்கள். செல்லும்போது பயணம் செய்ய ாதமும் பலர் வ நிர்வாகம்.
உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் எண்ணெய்க் கசிவு
ஸ்பிலிற் நகரத் துறைமுகத்துக்குச் சமீபமாகவுள்ள கடற்பகுதி கடந்த வாரம் பெற்றோல் கசிவினால் பாதிக்கப்பட்டது. இங்குள்ள ஜாட்றோ ஆற்றுக்கு மேலாகப் படிந்த எண்ணெய்ப் படிவுகளால் பாதிக்கப்பட்ட பறவைகள் ஓர் ஒழுங்கு முறையில் பறப்பதைப் படத்தில் காணலாம். ஆறாயிரம் தொன் பெற்றோல் ஆற்றுக்குள் கலந்ததால் வாத்துக்கள், நாரை இனத்தைச் சேர்ந்த ஒருவகை கடற்பறவை உட்படப் பல்வேறு உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவித்துள்ளது. ரெடிமிக்ஸ் என்ற பிரிட்டிஷ் கம்பனிக்குச் சொந்தமான, "டல்மாகிஜா சீமெந்து’ என்ற சீமெந்துக் கம்பனியே இந்த எண் ணெய் க் கசிவுக் குக் காரணமென்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

Page 12
மாதவன் லீவு
தொடர்ந்து = LDT56AJGŪT LILPhil
6
ஒருவதையே
நிறுத்தி
Si LT)
மாதவன். நளதமயந்தி பின் இந்திப் பதிப் பிலும், ଜୁଞ୍ଜt dl dl, தில் ஆங்கிலம் Djib LD6)Goul GT மொழியில் தயாராகி வரும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி வெ மாநிலம் வெளி நாடு என்று திரிகிறார் விளைவு தமிழ்ப் படங்களுக்கு லிவு
Gijs 5
ஆயுதம் படத்தில் பிரசாந்த் சினேகா இருவருமே டாக்டர் கள் ஆனால் படம் முடியும் வரை இருவரும் ஒருவரிடம்
DEST,
இதென்ன புதிசா இருக்கே என்று இயக்குநர் எம்ஏ முருகேசைக் கேட்டால் அதுதானே கதை என்கிறார்
..
ബ
திருமலை படத்திற்குப் படம் கேரக்டர் மாறு டெலிபோன் சுப்பிரமணியம் எந் சுலப இடப்பெயர்ச்சி மூலம் உ
விடுகிறதாம்
அந்நியன் துள்ள ஒவ்வொன்றிலுமே மாறுபட் இவருக்கு விவேக்குடன் சொல்லும்படியாக அை விவேக்கின் நண்பராம்
upg
HNLJälj முதல்முதலாக பெயர் முத6 படத்தில் புதுமுகங்க தொடங்கி நடிக்கிற
@
出
|GDL
உருவாக்கிய
ஒவ்வொரு படத்
சினிமாவை நம்பி வரும் இளை
இந்தப் படம் அனைவராலும் விரு
சினிமா இரசிகர்களுக்கு திரைப்படங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிறார்
படத்தின் முக்கிய வேடத்தில் ராஜேஷ் நடி
அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாக
இசையமைக்கிறார்கள் படப்பிடிப்பு அடுத்த மாத
இந்தப் படம் முடிந்ததும் பஞ்சு
போகிறார்
 

DurinëUT....! ஆச்சரியம்
பிரபல நடிக்கும் படங்களில் அத்தனை ಇಂಟ್ಲಿ - வர் டைரக்டராகி விட முடியாது. கமல் படத்தை (வசூல்ராஜா. இன்ஸ்பெக்டர் சாமியில் July 619 ಘ್ವಿ. சரண் வட்டாரம் ILLITQILD PIDET BIDITE இருக்கிறார் " முதலில் ஆச்சரிய பார்வையே பார்த்தது சரண் 5 வெற்றிப் படங்களை த கேரகர விறலும் அதை மிகக்கு இயக்கியவர் என்றாலும் கூட கமல் கோட்டைக்குள் அத்தனை சீக்கிரம் ள்வாங்கிக் கொள்வதால் நடிப்பு சுலபமாகி நுழைந்து விட முடியாதே அதுதான் கேள்வி அதனால்தான் ஆச்சரியம் ஆனால் இதற்குப் பதில் வசூல்ராஜா கேசட் வெளியீட்டு விழாவின் ல் போஸ் இப்படி புதிய படங்கள் போது கிடைத்தது. ட கேரக்டர்களில் வருவதாகச் சொல்லும் இயக்குனர் சரண் என்றதும் கமல் கொஞ்சம் தயங்கி பட அதிபர் இணைந்து நடித்த பேரழகன் பேர் ஏ.வி.எம்.சரவணனிடம் கேட்டிருக்கிறார். அவரோ, της ΠΠΕ) மந்ததில் தனி மகிழ்ச்சி இவர் நிஜத்தில் |ါး၍ செய்கிற டைரக்டர் எங்கள் ஜெமினி படத்தில் அதை நேரடியாகவே உணர்ந்தோம் என்று சொல்ல, அதன் பிறகே உஇயக்குனராக சரண் அறிவிக்கப்பட்டார் என்று விழா GİDİSƏDLuis
இதைச்சொன்ன கமல் சரவணன் சார் சொன்னதை நிஜத்தில் நானும்
ல் ஆசை விட்டோட பி.வாசுவின் அசோசியேட்டாக இருந்த மதி தெலுங்கில்
ஒரு படத்தை இயக்குகிறார். *记 சம்பளம் அதிகம் என்பதால் தான் தெலுங்குப் படங்களுக்கு U 9,603 அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என திரிஷாவிடம் கேட்டால் ஹீரோ ஹீரோயின் இருவர் மட்டும் மைதான் தமிழை விட தெலுங்கில் அதிக சம்பளம் ள் மற்ற படி சின்னி ஜெயந்த், மயில்சாமி கொடுக்கிறார்கள் இதற்குக் காரணம் தமிழை விட தெலுங்குப்
பாண்டு வரை ஒரு காமெடிக் கூட்டமே படங்கள் அதிகம் பிஸினஸ் ஆகிறது என்கிறார். இது
தாம். தவிர தெலுங்கில் தனக்கான ரோல்களும் து கூட டைரக்டரின் முதல் ஆசைதானா? 臀° ° ாள்ளும் விடுகிறதாம் లో அம்மாவுக்கும் குழந்தைக்குமான பந்தத்தை
ன்றுவிதமாக பிரித்துக் காட்டலாம்
BEETJENETLÖGUINTILL
திருடா திருடி படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் ஒரு படத்தை
இயக்கி நடிக்கப் போகிறார் சேரன் சினிமாவை வாழ்கையாக ஏற்றுக்கொண்ட ஒருவனின் போராட்டங்கள் வெற்றிகள் தோல்விகளை மாகக் கொண்டு டுரிங் டாக்கில என்ற கதையை ருக்கிறார்.
லும் ஒரு மெசேஜ் சொல்லும் சேரன் இந்தப் படத்தில்
ர்களுக்கு மெசேஜ் சொல்லப் போகிறார் ப்படும் என்று அதீத நம்பிக்கையுடன் கூறும் சேரன் தமிழ் மீதும் திரைத்துறை மீதும் புதிய மரியாதையை இந்தப் படம்
TTTT L LLL T TTTTT YY YL LLLL LL Z LLTLTL LLLLLLLLS LLLTMMS S Y TTTTS TTM MTT S LLL T Y L Y S L L L L L L ம் தொடங்குகிறது.
அருணாச்சலம் தயாரிப்பில் பொக்கிஷம் என்ற படத்தை இயக்கப்
குழந்தைக்காக.
அநியாயம் எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கிற கோபக்கர இளைஞராக அறிவமணி படத்தில் வருகிறார் முரளி
இந்தக் கோபம்படம் முழுக்க நீடிக்குமா
என் வாழ்க்கையில் ஒரு குழந்தை குறுக்கிடுகிறது. பின்பு குழந்தைக்காக என் குண நலனை மாற்றிக்கொள்கிறேன்.
அப்போ அறிவமணி அன்புமணி ஆயிடுவிங்க அதுதானே TTTT SY LLMM TTTTTLL TT SY LLLLL YLLLLL Y LLLLLLYTTTLLLLL குலுங்க வைக்குமாம் சிரித்தபடியே சொன்னர் இயக்குனர்
6Liflu IDOOIE LÊ UIT
Qui山 吋 呜,j 呜呜 நினைத்துக்கொள்ளாதீர்கள் இது மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் மீரா ஜாஸ்மின் அள வுக்கு சர்ச்சைக்குரிய நடிகை யாருமில்லை இயக்குநருடன் காதல் முத்தநடிகர்களுடன் மோதல் கேரளாவில் தடை என எத்தனையோ பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறார்
ஆளை விட்டால் போதும் என்று தமிழுக்கு ஓடிவந்தார் முதல் படமான ரன் படம் செம ஹிட் ஆனால் அடுத்து வந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. ஆனாலும் நடிக்கத் தெரிந்த அழகான பெண்
Top GJU GJITilsimi
அண்மையில் வெளியான மணிரத்னத்தின் ஆய்தழுத்து படத்தில் நன்றாகவே நடித்ததால் தென்னிந்திய அளவில் அம்மணிக்கு கூடுதலாக கொஞ்சம் பாப்புலாரிட்டி கிடைத்துள்ளது. அதை வைத்து தெலுங்குப்பக்கம் போனார் அங்கு அவர் நடித்த படம் ஒன்று ஹிட்டாகி விட அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன.
தெலுங்கில் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று சொல்வதும் முக்க விடமாட்டேன் என்று சொல்வதும் ஒன்று என்பதால் மிகவும் தாளம் காட்டி வருகிறார் இந்த பிழைக்கத் தெரிந்த சேச்சி
இதற்கிடையேதான் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது பாடமொன்று விலாபம் என்ற மலையாளப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது இந்தச் செய்தியை அறிந்ததும் சந்தோஷமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மீரா ஒரு நல்ல காரியத்துக்கான அறிவிப்பையும் வெளியிட்டார்
தேசிய விருது மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும் பாலக்காட்டில் உள்ள ஒரு அநாதை ஆசிரமத்திற்குத் தரப் போகிறாராம் கிடைக்கும் பணத்தை எல்லாம் பேங்க் பாலன்ஸாக மற்றும் நடிகைகளுக்கு மத்தியில் அநாதைகளுக்கு உதவும் அக்கறை தனக்கு உள்ளது என்பதை மீரா ஜாஸ்மின் காட்டியிருக்கிறார்
உண்மையில் அவருக்குப் பெரிய மனசுதான்
OЈmђива8jalu Iliji
அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டதில் முதலில் எதை முடிப்பது என்பதில் திணற ஏற்பட்டது. ஆனால், இப்போது சுள்ளான் ரிலீசுக்குப் பிறகு தடைகள் விலகி மிகவும் தெளிவாக இருப்பதாகக் கூறுகிறார் தனுஷ் அதாவது எனது அடுத்த படம் டிரீம்ஸ் என்று அறிவிக்கும் அளவுக்கு
இந்த அநுபவம் மூலம் கற்றுக்கொண்டது என்ன?
ற்கு மூன்று படம் வருகிற மாதிரி கால்ஷிட் கொடுப்பேன். அது மட்டும் இல்லாமல், என் முந்தைய கதை மாதிரி அடுத் பதிலும், கதை இயல்பாக நான் அந்தக் கேரக்டரில் கலந்து போகிற மாதிரி இருக்க வேண்டும் என்பதிலும் கவன
ஆக 29 செப் O4. 2004

Page 13
நியூ சூர்யா மீது உழுத்கு! தணிக்கை சபை அதிகாரி மீது செல்போனை வீசி ரகளை செய்ததாக நியூ பட இயக்குநர் நடிகர் சூர்யா மீது ெ செய்யப்பட்டுள்ளது. , , , , ,
நியூ படத்தை எடுத்து இயக்கி நடித்து வெளியிட்டுள்ள எஸ்ஜேசூர்யா அந்தப் படத்தில் கிரணின் pLI ഉങ്ങ് சேர்த்தார். இந்தப் பாடலுக்கு அனுமதி வாங்குவதற்காக அதை சென்னையில் உள்ள தணிக்கை சபைக்கு அனுப்பி வைத் ஆனால் பாடலுக்கு அனுமதி வழங்க சென்னை தணிக்கை சபை மறுத்து விட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள மேல் முறையீட்டுக் குழுவுக்குத் தனது பாடலைக் கொண்டுச் சென்ற சூர்யாவுக்கு பாடலில் சில っ வெட்டுக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ܐ g66
வெட்டுக்கள் செய்த பின்பு பாடலை மீண்டும் சென்னை சபையில் கொடுத்தபோது மேலும் சில வரிகளை நீக்கக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, தணிக்கை வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் செல்போனைத் தூக்கி அதிகாரிகள் மீது வீசி ரகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ள்து இதன் பேரில் செல்போனை வீசி ரகளை செய்தது அரசு ஊழியரைப் LGO GELILI
ாமல் தடுத்தது தரக்குறைவாகப் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா மீது | La Gaiului (666TTg.
இந்தப் புகார் குறித்து சூர்யா கருத்துத் தெரிவிக்கையில் நான் ரகளை எதையும்
லை. அவர்களிடம் வாதாட மட்டுமே செய்தேன் மிகுந்த சிரமப்பட்டு அந்தப் லை நான் எடுத்துள்ளேன் ரூ2 இலட்சம் செலவு செய்துள்ளேன்.
பொலிஸாரிடம் உண்மைகளைச் சொல்லியுள்ளேன். அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர் எனக்கு அந்தப் பாடலுக்கு அனுமதி வேண்டும் இதற்காக
தணிக்கை சபையை மேசை நாற்காலிகளை துடைக்கச் சொன்னாலும்
ESOLAGDE STRIJDIN ELIT.
ܒ ܝ
லட்சியம் நிறைவேறியது விக்ரம்
தேசிய அளவில் சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் லட்சியம் நிறைவேறியதால் ரொம்பவும் சந்தோஷமடைந்துள்ளேன் இயக்குநர் பாலாவுக்கு எனது நன்றிகள் என்று ܠܢܠ * ܢ
A 595 JD JÓANGITT
பிதாமகன் படத்தில் சித்தன் என்ற வெட்டியான் வேடத்தில் நடித்த LT TYS STTT Y TTMMTT S T YY SYYLL Y TTLL LLL LLLLLLLLS
சேது படத்திலேயே அவருக்கு இந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்ட சினிமா விரும்பிகளுக்கு இப்போது விக்ரமுக்குக்
கிடைத்திருக்கும் விருது சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது
விக்ரம் இந்த விருதினால் உற்சாகமடைந்துள்ளார் விருது கிடைத்த செய்தி அறிந்ததும் இயக்குநர் பாலாவுக்கு போன் செய்தார். "இந்த விருது உங்களுக்குத்தான் பாலா என்று விக்ரம் கூறியபோது இல்லை இல்லை. உங்களுக்குள் உறைந்திருந்த நடிப்பை மட்டுமே நான் வெளியே கொண்டு வந்தேன் விருதுக்கு முழு பொறுப்பும்
Bilang TG SI unan ng guaiani
L Y S SSY L S L aaa LSSSZYY 0 S TT L செய்தியாளர்களைச் சந்தித்தார் மனம் நிறைய சந்தோஷத்துடன் | Gaillialtail i Dali i Gill (Láil.
இது எனது நீண்டநாள் லட்சியம் சேது படத்திலேயே எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள் அதை நானும் எதிர்பார்த்திருந்தேன் இருப்பினும் விருது கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பிதாமகனில்
கிடைத்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது சேதுவையும் பிதாமகனையும் இயக்கியது பாலதான் என்பது எனக்கு கூடுதல் சந்தோஷத்தைக் கொடுத் துள்ளது. இந்த விருதுக்காக 呜。呜 கொள்கிறேன் பிதாமகனில் எனக்கு விருது கிடைக்கும் என பாலா உறுதியாகக் கூறினார் மற்றவர்களும் அப்படியே கூறினார்கள். ஆனால் கமல் சாருக்குத்தான் அன்பே சிவம் படத்திற்காக விருது கிடைக்கும் என நான் நினைத்தேன் பிதாமகனுக்காக நான் என்னை ரொம்பவே வருத்திக்கொண்டு நடித்தேன் சேற்றைப் புக்கொண்டும் மண்ணை உடலில் அப்பிக்கொண்டும் அசிங்கப்படுத்திக்கொண்டு நடித்தேன் விட்டிங் ஸ்பார்ட்டில் அட்டை கடிக்கும் பூரான் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும்
சித்தன் கேரக்டர் முதலில் சில வசனங்களைப் பேசுவதாக பாலா அமைத்திருந்தார். ஆனால் அதை மாற்றிக்கொண்டு படம் முழுவதும் பேசாமல் வரும்படி செய்தார் அதுதான் எனக்குப் பலமாக அமைந்துவிட்டது வசனம் பேசி நடிப்பதை விட பேசாமல்
புத்தது எனக்கு பெரிய சவாலாக அமைந்தது.
கட்டுக்குள்தான் படப்பிடிப்பு நடந்தது குதிரை முலமாகத்தான் ஷட்டிங் பார்ட்டுக்கே போக முடியும் கடுமையான கஷ்டங்களுடன் படப்பிடிப்பை நடத்தினார்
சித்தன் கேரக்டரை மிக மிகக் கவனமாகச் செதுக்கினர் பாலா சித்தன் எப்படி S LLLLLSLLLL S LLLLSTTT S LLLTT LLL LL LLLLLLTTTLLLL குந்த விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்தார்
இந்த விருது பாலாவுக்கும் எனக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது றர் விக்ரம்
ஜக்கிசானுக்கே.
ஜாக்கிசானுக்கு திடீரென இந்தியக் கதாநாயகிகள் மேல் ஆர்வம் பிறந்து து தன் படத்துக்காக பாலிவுட் ஏரியாவில் ஹீரோயின் தேடிய ஜாக்கி கு பிபாஷா பாசு கரீனா கபூர் ஐஸ்வர்யா ராய் சுஷ்மிதா சென் லாரா எனப் பலரின் போட்டோக்களையும் பார்த்து கடைசியில் மல்லிகா ாவத் படத்தை ஓகே செய்திருக்கிறார். தற்போது பாலிவுட்டைக் கலக்கிக் காண்டிருக்கும் இளம் கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத் இனி ஹாலிவுட்டையும் கலக்கப் போகிறார்.
ஒரு வரிச் செய்திகள் ஒரு நாள் ஒரு கனவு படத்தில் நாயகியாக காயத்ரி ரகுராம் ஒப்பந்தமானார். இடையில் என்ன நடந்ததோ, கேரக்டரில் நடிக்க நமீதா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமிழை விடவும் தெலுங்குப் படங்களில் நடிப்பதையே விரும்புகிறார் சீதா. கவிஞர் பா.விஜய் ஏற்கெனவே உடைந்த நிலாக்கள் என்ற தலைப்பில் இரண்டு கவிதைத் தொகுதிகளை வெள் இப்போது உடைந்த நிலாக்கள் மூன்றாம் பாகம் வெளிவந்திருக்கிறது.
எம்.குமரன் படத்தில் நாயகன் ரவியின் தங்கையாக நடிக்கிறார் அன்பு பட நாயகி தீபு வானம் வசப்படும் படத்தை இயக்கிய பிறகு விளம்பரப் படங்களை இயக்கப் போய்விட்டார் டைரக்டர் பூர் திருமணத்திற்குப் பிறகு தனது அலுவலகத்தில் கதை விவாதம் நடத்தி வருகிறார், பாலா
ஆக 29 செப் 04, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I
குற்றச்சாட்டு ಘ್ವಿ போட்டு தமிழ் சினிமாவைக் கலக்கிய சேரன், இப்போது அடுத்த படத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.
சமூகப் பொறுப்புள்ள இயக்குநர்கள் என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட சேரனும் தங்கர்பச்சானும், நிஷா என்ற பெண் சுமத்திய கற்பழிப்புக் குற்றச்சாட்டினால் மனம்
நொந்து போனார்கள்
அது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்ட பின்புதான் இருவரும் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளனர் தங்களது வெற்றிக்குக் கொடுத்த விலை அதிகம்தான் என்றாலும் மனதைத் தேற்றியபடி அவரவர் வேலையில் கவனம் செலுத்த
ஆரம்பித்துள்ளனர்.
தியேட்டர்களே குலுங்கும் புதுமுகங்கள் வர்மா மேகலா நடிப்பில் வளர்ந்து வரும் காலமுள்ள காலம் வரை காதலின் தகுதி என்ன என்பதை சொல்லும் படமாக அமையும் என்கிறார் படத்தின்
இயக்குனர் உதயா
அதென்ன காதல் தகுதி
அழகும் அந்தஸ்தும் கொண்ட இளைஞன் பிச்சையாகக் கேட்டும் மறுக்கப்பட்ட காதல் ஒரு விறகு வெட்டி இளைஞனை போய்ச் சேருகிறது. இதில் பெண்ணின் மனம் பற்றிய அளவிடுதான் காதல் தகுதியாகிறது.
QÚLind GTG , Lig61 GHTRÍST இன்னொரு தகவல் படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி செந்தில் ஜோடியின் காமெடிக் கலக்கலில் தியேட்டர்களே குலுங்குமாம்
TILFESSIT? Ea.
அடையாளத்திற்கு. அப்பிங்க ஆளை விடுங்
சுள்ளான் படத்தில் ஒரு பாடல் காட்சியில் டெக்கே இருந்து வரும் நடிகைகளிடம் நாம் எது லைகாட்டிய இயக்குநர் ரமணாவிடம் ஹவை 闇 என் மனேஜரை கேளுங்க என்பர்கள் இந்த
"உங்களுக்கும் நடிக்க ஆசை வந்துவிட்டதா? விஷயத்தில் சோனியா அகர்வால் இதில் விதிவிலக்கு ப்போது ஹீரோ ஆகப்போகிறீர்கள்' படத்தில் தனக்குக் கிடைத்த நாயகி வாய்ப்புப் (3 பற்றி மனம் விட்டுப் பேசியவர் பாடல் காட்சிக்காக பிரான்ஸ் தி. --தி- சிறித குவி சிசி போய்த் திரும்பி வரும்போது விமானத்தைக் கோட்டை திலும் பதறியபடி வந்தது. விட்டதையும் சுவைபட விபரித்தார்
எனக்கு அப்படியெல்லாம் ஆசை கிடையாது. விமானத்தைக் கோட்டை விட்ட காரணம் ஷாப்பிங் ஊரில் நமக்குத் தெரிந்தவர்கள் அதோ வரான்யா போன இடத்தில் தாமதமானதுதான்ாம் அப்பா இனி ம்பாளுன்னு சொல்லுறதிலை ஒரு சந்தோசம் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு போனால் ஷாப்பிங் மட்டும் டைக்குமே அதுக்காகத்தான் சின்னக் காட்சியில் மாட்டேன் என்று கொஞ்சம் திகிலோடு ட்டிப் பார்த்தேன். அதுல கூட ஆடும் போது சொன்னார்.
டேக் வாங்கினேன். அப்பத்தான் நடனம் கூட -------------- வளவு சிரமமானதென்று -लोणकृपकृतः"; ஆனந்த ஆச்சரியம்.
'மதுர படத்தை நல்லபடியாக முடித்த சந்தோசம் மாதேவி முகத்தில் அதையே விஜய்யும் உறுதிப்படுத்தினார். இதுவரை 35 படம் முடிச்சி ருக்கிறேன். இந்த 35 படத்திலும் எனக்கு அமையாத கேரக்டர் இந்தப் UL (8ä, Jäi Lj 616 El Lit வாழ்க்கையில் பெரிய படமாக இது அமையும் என்றார்
எந்த மாதிரியான கதை என்று கேட்டதற்கு கில்லி யில் ஒரு பெண்ணின் காதலை மையமாக வைத்து ஆக்ஷன் இருந்தது. ஆனால் இதில் முழுக் கதையுமே ஆக்ஷன் பின்னணி யில்தான் என்றார். | LiÉjjeli Eligi G|III.
விஜயகாந்த் நடிக்கும் நெறைஞ்ச மனசு படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது
"பக்கத்தில் இருக்கிற வரைக்கும் பலருக்கு நம் அருமை தெரியாது தூரத்திற்குப் போய்விட்ட பின்புதான் பில் பண்ணுவர்கள் இந்த அன்பு இடம் பெயர்ந்து போனதென்று வேதனைப் படுவார்கள் அந்த மாதிரியான உணர்வுகள் கொண்ட கிராமத்துக் கதை இது நிச்சயம் விஜயகாந்த் சாருக்கு பெருமை சேர்க்கிற படமாகவும் இருக்கும் என்றார்
Y L S S S S S S S S S S S S S S S S
விண்ரும்.
ஜோராகப் போன ஜோர் பட வெற்றியில்
மீண்டும் அப்பா சத்யராஜ் மகன் சிபிராஜ் கூட்டணி இணைகிறது சக்தி சிதம்பரம் இயக்கும் இந்தப்படத்திற்கு ஜேராகப் பெயர் சூட்ட யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்
S SS SS SS SSL SSLSLS S S S L S LSLS S LS S LS S LSL S LS LS
நல்ல கூட்டணி.
நடித்த ஷாக் படம் வசூலில் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதில், படத்தை L இயக்கிய அப்பா தியாகராஜனிடம் மகிழ்ச்சி முகம் பிரசாந்த் நடிக்க நீங்களே இயக்குங்க என்று
கேட்டு வருகிற பட அதிபர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறதாம்
மலேசியாவில் 20 தியேட்டர்களில் ரிலிசான ஷாக் அங்கும் வசூலில் சாதனை செய்ய அப்பா மகன் இருவரும் சமீபத்தில் மலேசிய இரசிகர்களைச் சந்தித்தும் திரும்பியிருக்கிறார்கள். அப்பா ம, தேர்ந்த இயக்குநர் மகன் சிறந்த நடிகர் என்பதே நல்ல கூட்டணிதானே
அவரது

Page 14
3 Ses அழியாத நினைவு
மனதார நேசித்தேன் மறக்கச் சொல்லி விலகி விட்டாய்.
மெளனமாய் அழுகிறேன் உன் நினைவு தரும்
வலி கண்ணீரிலும் ` கரைய மறுக்கிறது.
தொலைந்து போன சந்தோசத்தை தேடித்தந்த நீயே முடிவில்லாத துயரத்தை தொடக்கிவைத்து விட்டாயே.
அன்புக் காதலியே அடிமனதில் ஆசையை விதைத்துவிட்டு இன்று அமைதியைப் பறிமுதல் செய்ததில் உனக்கென்னடி லாபம்.
நnஹா சம்சபாத், ஏத்தாலை,
புறா வடிவில் புறப்பட்டு சுறா வகையாய் சுழித்தோடுகிறது
இலங்கை மாதா இதைத்தான் வேண்டி நிற்கிறது விலங்குகளோ விடுவதாயில்லை!
அழைத்தவர்களே துரோகம் இழைத்து விட்டதாக ழித்துக் கொள்கிறது.
படங்களிலும் பலர் கூடிய இடங்களிலும் வெண்புறாவுக்கோ நன்மதிப்பு
ஆனால், போருமில்லை சமாதானமும் இல்லை ஊர் குழம்பியதால் உடையாருக்கு வேட்டை
சிலநேரம் என்
* அப்போது எனக்கு * கவலையாய் இருக்கும் > பரவாயில்லை - இந்த
இயல்பாக
அதிக விருப்பு கொண்ட
உன்னை எதிர்பார்த்து காணாமல் கலைந்த நாட்களுள் - நான் கவலையில் 6 மூழ்கிப்போவதில்லை. 5ெ எல்லாம் எனக்கு - பழகிப்போனதுதான். -----------
சுயநிலையை
இழந்துவிட்டதாய் நான் நினைப்பேன்.
亚
எட்டு
இல்லாதிருப்பதை நினைத்து சந்தோசப்படுகின்றேன். ஏனென்றால் என்பாடு என்னோடு போகட்டும்.
உன்னைக் காணாத ெ ஒவ்வொரு நிமிடமும் நான் என்னை விட்டு தூரச் செல்கின்றேன். அதுவும் ஒருவகையில் நன்மையாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நான்
அந பிச்சையைத்
-ଗ8
நடந்துகொள்வதாக உணர்கின்றேன்.
ஒருவேளை
உன்னைக் காணாமல் இருந்திருந்தால் நான் எவ்வாறு இருந்திருப்பேன் 2. என்று எனக்குத் தெரியாது. ஒன்று நிச்சயம்.
இன்றைய நிலையில் சந்தோசமாய் இருந்திருப்பேன்.
நீ நினைக்கலாம் உன் மீதுள்ள வெறுப்பினால்தான் இவ்வாறு எழுதுகின்றேன் என்று
பொருளின் மீதுதானே உரிமை காட்ட முடியும். நான் வெறுப்பாய் எழுதுவதெல்லாம் உன் மீதுள்ள விருப்பினால்தான் நீ என்னை விட்டு நீங்கிவிடக் கூடாது - என்ற விருப்பினால்தான்.
-uଣୀ, {&#situli,
செஞானராசா, மடுக்கோவில்
உளக் கிடக்கைகளை
என்னில் வந்து மீண்டும்.மீண்டும்.
தலையணை விட்டெழுந்துN |அவளை மறக்க நினைத்து
விடியலை நகர்த்தப் பார்க்கிறேன் கண்ணீரின் அரவணைப்பிலேயே கண்ணயர்கிறேன். ." '''
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொலைக்கே C |ேகவிதை எழுதுதலும்
||b[T୩
தனித்துப்போனவன்
இன்று வரைக்கும். ವ್ಹಾಣ್ತಾಯಿ
: பயிற்சிக் களம் முததரை பததது இ Tே சிறப்புக் கவிதையும்-சுவினரும்
ஒத்தப்பட்டுத்  ̄ܓܔ தேய்ந்துபோன மரணம் நிழல் வித்த பாதையில் நடக்கிறது நம் பயணம் உயிர் குடிக்கும் இரும்புக் குழலின் ஆவேச செருப்பானவன் சு நம் செவியருகே கேட்டபடியே தொடர்ந்து வருகிறது. கொலைகளை விடுதலைத் தடைக்கற்களின்
iப்பாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறது தமிழ் மனம் பெற்றோரின் கொலைகளை தமிழ் வீரத்தின் அடையாளமாகவும் விடுதலைக்கு அவசியமாகவும் நியாயஞ் சொல்லி அன்பு தேடி றுப்புமையால் பதிந்து வைக்கின்றனநம் பத்திரிகைகள் நியாயஞ் சொல்லக் கூகம் புத்தியாளர்கள் மெளனத்தால் |பைத தொட்டியில் ங்கீகரித்து வாழ்கின்றனர்.
முகவரி பார்த்து வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வில் வன்கொலைச் சாவுகளுக்கு இடமில்லை. ஏனைய விலங்குகளும்
ச்சிலைச் சோற்றில் த்துப் பிழைத்தவன்
த்தைத் தாங்களே கொல்வதில்லை. மீன் கூட இரைக்காகவே இன்னொரு மீனை உண்கிறது. இன்னொரு னைக் கொல்வதில் அந்தரங்கத்தில் இன்பங் கொள்பவனாக மனிதனே இருக்கிறான்! விடை தெரியாத கேள்வியாக மரணம் மனிதனைத் துரத்துகிறது.
கடைத்தெருவில் மரணம் பற்றிய சில கவிதைகள்
கணணயாநது காலையிலே! சாவு தனியாக உதை வாங்கி . . . . . நடுத் தெருவிலே எலும்புகளுக்குள் இருக்கிறது மரணம் டைப்பிணமானவன். ஒரு தூய ஓசை போல்
தனது நாள் இல்லாத ஊளை போல்
சவப்பெட்டிகள் செங்குத்தான மரண ஆற்றில்
வயதுப் புத்தியோடு ஏறிச் செல்கின்றன
இன்று வரைககும ல் பதிக்காத விரலுமில்லா மோதிரம் போல் சுத்தித் திரிகிறேன்! தை ಸ್ಧ95 திர
ஆதலால. எனக்குத் தெரியாது. எனினும் அதன் பாடல் ஈர - யுத்தம்செய்திட்ட 黏 வயலட் பூக்களின் நிறம்தான்
புத்திஜீவிகளே! என எனக்குத் தோன்றுகிறது
சாவின் முகமும் பச்சை நிறம் தொலைந்துபோன அதன் வெறியும் பச்சை நிறம்
6T60 罗 பற்றோரைத் தாரும் ர"பாப்லோ நெருடா துயரம இல்லையேல். இது LO GLOGOT LGİ ந்து அதிரும் ாதைக்குப் போடும் உரத்து அதிரும தாரும் (போடும்) ஆயுளின் அதிர்வு JOT நதவு குரல்களில் மரணமென வந்தவுடன்தான் ଜୋ : f63) யின் தம்பி ஸியாம், : f வெளிப்படுத்தாத புதிய கனிவுடன் மல்ல கீழிறங்குகிறது.
கல்மனை - 6 த்தல் பற்றிய அதிசயம் பார்க்கக் கொடங்ககிறோம்
ಉT - M|ಙ್ಕ್ಷ್ಣ ಜ್ಷಣ இழப்பின் அதிர்வை கடடியணைதது சூன்ய வெளி விட்டு மரணம் வெளிப்படுத்துகிறார்கள். வெடித்துக் கிளம்பியிருக்கும் - அண்டப் பேரலை ஒருவரின் ஆழமான பக்கத்தைப் ೧.: தொங்கவிட்டு முச்சுடர் ரூபங்களிலும் புரட்டும் வளத திண்ணையில் ài #ಕ್ತೀನಿ! ஓசைகளின் பிரபஞ்சம் விரியும் முதல் விநாடியை நமக்குள் மெளனமாய் |ୋ; Gayssula, நடுகிறது. அமர்ந்திருப்பவர்களை 公事 #ಣ್ತ! மரணத்திற்குப் பிறகான
வாழ்தல் பற்றிய அறிவிப்புகள் மரணம் ஒதுக்கிக் கொண்டு |
[[]ဤ[[ |]]{mဂျူးမျိုးငှါ
ឆ្នា பெருங் கட்டளைகளாகி - உள் நுழைகிறது :Iமுன்நின்று விவரம் கட்ட புதைந்து கிடக்கும் ஒருவரைப் பூ ""
மீண்டும் மிரட்டிச் செல்லும், Uńńu ky #gi யூைேள நின்றெரியும் விளக்கு ಇಂದ್ಲಿஇ|ேஆயுள்களை அதிரவைத்து கண்ணீர் கலந்து அலசும் இறந்தவரின் க
ခြွမှီ செல்கிறது வாய்ப்பை తెల్లి ឆ្នា ன்றின் காலம், நமக்குத் தந்து செல்கிறது. ಅಶ್ವಿನಿ னவாயிற்று நமக்கு இலை தளைகளை தின்று தீர்க்கும் N வெளிப்பட்டுக் 藏 భ ஒரு ஆட்டுக் குட்டியாய், மரணம் கொண்டிருக்கும் 盟 பாட்டு வரிகளில் 聽 碼噁團|_a ii, வழிந்து nigiitisfits எச்ஜிரகுல் அவரை நாம உணர மறுதத கொண்டிருக்கிற Bälislišilgi 60 14 NA ருககிறது ឆ្នា 業料料 • ಶಿಲ್ಪಗ್ಹTİT 7N ...ಸ್ಥ
பேச்சஐதது, பின்னால் x: நகழ வைககறது. Galaciøslar, ក្តៅឆ្នា LOJEOPOTLO --9, odolorofiar,
மரணம் 撰 ଔର୍ଣ୍ଣିମା); அவர் திடீரென மறைந்து விட்டதாக pengősé) ခြုံရြ႕[] செய்தி வருகிறது. ஒரு புன்னகையைப் போல &গু8 வெறுப்பும், மரணம் அப்படியொன்றும் எதிர்பாராமல் வெளிப்பட்டு 滚 魏
திடீரென வந்துவிடுவதில்லை. நம் முகத்தையே மறைத்து
வி
நள்ளிரவில் டுகிறது
நாயின் அழுகை
சாக்குருவியின் சிறகசைப்பு -பாசத்தியமோகன், கோட்டானின் கூவல்கள் تم ذي اشفق." . ثم வழியாக மரணம் தன் வருகையை 米 業 米 SS நிச்சயப்படுத்துகிறது அவர்
மரணம் தங்கள் வீட்டையே S S S LSL S SS SS SS
வட்டமடித்ததாகக் கூறி அழும் ಟ್ವಿಟ್ಲ பார்த்து விடும் இறுதி மூச்சு
பெண்களின் அழுகை உறுதி சய்கிறது. - உரிய நேரத்திற்காக மரணம்
ாணக்கின் வருகை மரணத்தின் வருகையை இன்னும் மிக நிதானமாக ஆனால் கவனமாக
அடர்த்தியாக்குகின்றது.
அந்த ஊருக்கு ಸ್ಧಳೀà:
குறிப்பிட்ட அந்தத் தெருவுக் கடைசியல
பின் அந்த } (ტ6)|ძნტ அந்த நபர் இறந்துவிடுகிறார்.
மரணம்
மரணம் பல ஒத்திகைகளுடன் வந்து சேருகிறது. மரணம் ஒருவரை நெருங்கிவிட்டதென்பதை
ஒரு பூவைப் போல் அங்கே மெதுவாகப் பிறந்துவிட்டிருக்கிறது.
-காலபைரவன்
- GLUGOTIT GOLU Lugé
ஆக, 29 - செப் 04, 2004

Page 15
இயந்தைத் 65.
நல்ல தடிமனான மக்கல் படுகை போடுவது, களைகளுக்கு வெளிச்சம் வராத படி பார்த்துக்கொள்ளும் சரியான வெளிச்சம் இல்லாதிருந்தால் அவைகளால் குளோரோபில் உற்பத்தி செய்யவோ அதன் மூலம் வளரவோ இயலாது. நாம் பார்ப்பதற்குள்ளாகவே, பெரும்பாலான இப்படிப்பட்ட களைகள் நோயடைந்து இறந்து விடும். ஒரு சில களைச்செடிகள் தங்கள் இலைகளைக் கொண்டு மக்கலுக்கு மேல் எட்டிப் பார்த்தாலும், அவைகள் உறுதியாக நிலத்தில் வேர் விட்டிருக்காது. அவைகளை எளிதில் பிடுங்கி எறிந்துவிட ஏதுவாகும்.
மக்கல் இயற்கை மக்கல்கள், அதாவது காய்ந்த செடிகள், புற்கள், பதர்கள், இலைகளோடு சேர்த்து மரப்பட்டைகளைத் தூளாக்கி இயற்கை மக்கல், அழுகும்போது நிலத்தையும் வளமுடையதாக ஆக்குகிறது. இவை வெகு உறுதியான களை எதிர்ப் பாளிகள், இன்னும் நல்ல களை எதிர்ப்புக்கு, இந்த மக்கல்களைப் போடுமுன்னர் பழைய செய்திப் பத்திரிகைத் தாள்கள், கார்ட்போர்ட் அட்டைகள் ஆகியவற்றைப் போட்டு அதன் மேல் மக்கல்களைப் போட்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். வெர்மாண்ட் பல் கலைக்கழகத்தில் ஒருமுறை செய்த பரிசோதனையில், 6 அங்குல பழைய பத்திரி கைத் தாள்களை வெட்டிப் போட்டு உருவாக்கிய படுகைக்கு அப்புறம், இரண்டு வருடங்கள் அந்த இடத்தில் ஒரு சதுர யாரில் 8 களைகளுக்கு மேல் உருவாக வில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். மக்கல் படுகையை புதுப்பிக்காமலேயே வெறும் பத்திரிகைத் தாள் உதிரிகளே களைகளை இரண்டு பருவங்களுக்குக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பத்திரிகைத் தாள்கள் மக்கல்களை விட மிகக் குறைவாகவே களைகளுக்கு வெளிச்சம் கொடுத்திருக்கின்றன.
வருடாவருடம் வரும் களைகளை தண்டுகளுக்குக் கீழ் இருக்கும் வேர்களைப் பிடுங்குவதன் மூலம் இறக்கடிக்கலாம். இதற்குக் கூர்மையான முள்கம்பி வேண்டும். ஆறு வாரம் கோடை காலத்தில், படுகையை வேகப்போட்டு வைத்திருக்க
மரம் போல் நிமிர்ந்து நிற்பதால் அந்தப் பெயர்.
பலன்கள்:
1. உடம்பு முழுவதும் புத்துணர்வு பெறும்.
2, 18 வயதிற்குள் செய்து வந்தால் உயரமாக வளர இவ்வாசனம் உதவும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் முதல் 6 மாதம் வரை இவ்வாசனத்தை செய்து பலன் பெறலாம். அதனால் சுகப்பிரசவம் உண்டாகும்.
4. இதுவும் குதிக்கால் வலியை போக்கும்,
5. ஞாபக சக்தி, மன ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
6. திருமணம் ஆகாத பெண்கள் இவ்வாசனத்தைப் பழகி வந்தால் திருமணம் ஆன பின்னர் குழந்தை பெறுவதற்கான அவயவங்கள், கருப்பை, யோனி ஆகியவை ஏற்ற நிலை அடையும்.
7. வளைந்த காலை உடையவர்கள் நேரே நிமிர்ந்த காலை அடையலாம்.
. செய்முறை :
1. விரிப்பின் மீது கால்களை 12 அடி அளவு இடைவெளி விட்டு அகட்டி வைத்து நிற்கவும்.
2. கைகளைப் பக்கவாட்டில் நீட்டி பூமிக்கு இணையாகக் கொண்டு வரவும்.
3. இப்போது மெதுவாகக் குதி கால்களை உயர்த்தி நிமிர்ந்து உள்ளங்கைகளை மேல் நோக்கித் திருப்பி ஒன்று சேர்த்து நமஸ்காரம் செய்வது போல் வைத்து கால் விரல்கள், முன்கால்
ஆக. 29- செப் 04, 2004
வைத்திருந்தப்
முட்கம்பியாலும் எடுங்கள். இருப்பினும்
உங்களால் இயலுமானால், சூரியனை உபயோகப்படுத்தியும் தொல்லை தரும் களைகளை அழிக்கலாம். இளவேனிற் காலத்தின் இறுதியில் அல்லது முதுவேனிற் காலத்தின் ஆரம்பத்தில், இந்தத் தோட்டப்படு பல தோட்ட ஆ
இருக்காது.
ಗ್ರಶಿಕೆ
கையில் இருக்கும்"களைகளைக் கையால் தோட்டத்தில் பூச்சிகள் இழுத்தோ, முட்கம்பி வைத்து வேர்களை செடிகளையும் அழிக்கு அழித்தோ சுத்தம் செய்யுங்கள். பிறகு அந்தப் பூச்சிகளை
மண்ணை சற்று ஈரமாக்கி அதனை ஒளி உறுதி பூணுவதை
கொள்ளலாம். ஆனாலி தின் அடிப்படையை
வேண்டும். இயற்கைே தாவரங்களை வளர்க் செடிகளைத் தின்னு எல்லாப் பூச்சிகளு முக்கியமான அங் தோட்டத்தில் பூச்சிகை
ஊடுருவும் பிளாஸ்டிக் கொண்டு மூடுங்கள். அதன் ஓரங்களைக் கவனமாக மண்ணுக்குள் செருகி வையுங்கள். இப்படி ஆறு வாரம் பின் பிளாஸ்டிக்கை எடுக்கும்போது, சூரியன் அந்தப்படுகைக்குள் இருக்கும் முளைத்திருக்கக்கூடிய) களை களை எல்லாம் நன்றாக வேகவைத்திருக்கும்.
அமைதியாக அவை
கையால் இழுத்து எறி என்பதைக் கவனியுங்க :3 உங்கள் தாவரத்ை நன்றாக மக்கலைப் போடுங்கள். அல்லது அதில் சிறிய
உங்களால் முடிந்த அளவுக்குக் கையாலும் பார்க்கின்றனவா என்ட
பெரும்பாலான தாவர
அவ்வப்போது நீங்கள் ஒரு சில களைகளைப் தாண்டி நன்கு வ6 பார்க்கலாம். தோட்டத்துக்குப் போகும் நேரங்களில், பூச்சிகள் போதெல்லாம், களைகளைப் பார்க்கும்போ நரங்கிய செடிகளைே
தெல்லாம் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்தால், அவைகள் நாளாவட்டத்தில் உங்கள் தோட்டத்திலேயே
செடிகளை விட்டுக்ெ ஏராளமாக ஆரோக்கி உங்கள் தோட்டத்தி நோயுற்ற தாவரா
கலக்கும்போது உருவ
ஆழ்மனம் உட்னடியாகக்
3&
நம்பிக்கையும் எ
ঠু நம்பிக்கை, காதல், , உணர்ச்சிகள்தான் எல்
விட அபார சக்தி வாய்ர் ஒன்றுசேரும்போது சி
பாகங்களில் ஆழ்மனதை அடையும்
அடைகிறது. 9. LLGŵ a என்பது எடையை சுயகட்டளைக் கோட்ப் வைத்து 20 தானே உறுதியோடு எண்ணிக் I கைகள் பதியவைத்து jáಣ இருக்க வேண்டும்.
6፬)õ முட்டியை வளைக்கக் in LTil. 4. மெது
வாக, 錢 68ᎧᏋiᏏ5iᏂᎧᎧᎷll பிரித்து புதுசா வ வடிக்கும்போது குழை பககவாடடில எலுமிச்சம் பழச்சாறு
பொல, பொலன்னு இ 66D. 2 Liġi ஆம்லெட் பே குதிக் முட்டையோட கொஞ் கால்களை அடிச்சுப் போடுங்க. அ. கீழ் இருக்கும் நோக்கிக் கொண்டு கத்தரிக்கா கூ வந்து எது செஞ்சாலும் ே விரிப்பின் ಇಂತ್ಲಿ ವ್ಹಿ. மீது இறக்குங்க. மணம் கம வைதது \ கோசுமை கி நின்று கைப்பிடி ( சிறிது போட்டு திரிச்சா.சப்ப ஓய்வு எதுவானாலும் சுவை-வ எடுக்க அதிகப்படியாகும். வேண்டும். 3 முறை வெஜிடபிள் சா செய்து நீர் அதிகமாகி விட்டா6 ஓய்வு துண்டுகளை வறுத்து
எடுக்கவும்: சரியாகிவிடும். சுவைய
o) III UUI DO.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்வலர்கள், தங்களது வந்து பயிர்களையும் ம்போது, கவலையுற்று, நிரந்தரமாக அழிக்க
நன்றாகப் புரிந்து ல், இயற்கைத் தோட்டத் நாம் மனதில் இருத்த யோடு இணைந்து நாம் க வேண்டும். உங்கள் ம் பூச்சிகள் உட்பட நம் இயற்கையின் கங்களே, உங்கள் 1ளப் பார்த்தால், சற்றே
என்ன செய்கின்றன ள். உண்மையிலேயே த அழிக்கின்றனவா துண்டைச் சாப்பிட்டுப் 1தைக் கவனியுங்கள். ங்கள் சிறு அழிவைத் ாரக்கூடியவை. பல நோயுற்ற அல்லது ப தாக்கும். நோயுற்ற காடுத்த பின்னரும், யமான தாவரங்கள் ல் இருக்கின்றனவா? ங்களை மீண்டும்
கித்துக்கொள்கிறது
இந்த மூன்று ச்சிகளைய
அரிசி ந்கடுதா? அரை மூடி விட்டு இறக்குங்க. ருக்கும்.
டப் போறிங்களா? சம் பால் கலந்து வ்வளவு பிரமாதமாக
டோ, பொரியலோ காஞ்சம் கடலை நிமிஷம் கழிச்சு கமன்னு இருக்கும்.
க்கும்போது ஒரு கடலையும் சேர்த்துப் ாத்தியோ, பூரியோ சனை-சத்து முணும்
Uட் செய்யும்போது நான்கைந்து பிரட் அதில் போடுங்கள். ாகவும் இருக்கும்.
i
ஆரோக்கியமாக்கி அவைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்து பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ள வைக்க உங்களால் இயலுமா? பூச்சித் தாக்குதல்களுக்கு நல்ல பாதுகாப்பு முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுதான். உங்களது தோட்டத்துக்கு எந்தத் தாவரங்கள் சிறப்பாகப் பொருந்துமோ அவைகளை வளர்த்தால், அவை நோயுறாது. ஆரோக்கியமாக இருக்கும். நிறையத் தண்ணீர் ஊற்றுவதும், காயப்போட்டு விடுவதும், அல்லது நிழலிலேயே வைத்திருப்பதும் தாவரங்களை மனவருத் தத்துக்கு ஆளாக்கும். கதம்பமாக தோட்டம் போடுங்கள். அப்போதுதான், ஒரு குறிப்பிட்ட தாவரத்தை அழிக்கும் பூச்சி முழுத் தோட்டத்தையும் அழிக்காது.
மேலும் முக்கியமாக, தாவரங்களை அழிக்கும் பூச்சிகளைச் சாப்பிடும் பூச்சிகளும் இருக்கின்றன. அவைகள் உங்கள் தோட்டத் தில் இருக்க வேண்டும். லேடிபக் என்று சொல்லப்படும் பூச்சி. தவளைகள், பல்லிகள்
ஆகியவை தாவரங்களை அழிக்கும் பூச்சிகளைத் தின்கின்றன. பூச்சி கொல்லி
மருந்து போட்டு மொத்தமாகக் கொன்று விடாதீர்கள். உங்களது தோட்டத்தில் மேற்கண்ட தவளை, பல்லி, லேடிபக் ஆகியவை இருக்க உங்களது தோட்டத்தில் தேவையானது ஒரு சிறு குளம். (அதனையும் அழகாக வடிவமைக்கலாம்) ஒரு குளம் என்றால் மிகப் பெரிய குளம் அல்ல. ஒரு மண் தட்டு அல்லது அலுமினியத் தட்டு அளவு கூட ஒரு குளம் இருக்கலாம். அதனைத் தரையில் புதைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தால் கூடப் போதுமானது. இந்தக் தவளைகள், பல்லிகள்
* ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து, பூரி சுட்டால் பூரி உப்பலாகக் காட்சியளிக்கும். மோர் குழம்பு
செய்து இறக்குவதற்கு முன்னதாக சிறிது
தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் ருசியே தனி.
மீன் சமைக்கும்போது கொஞ்சம் எலுமிச்சைச் சாறு துளி விட்டு வைத்தால் ருசியாகவும் இருக்கும். மீனும் கருக்காது.
* கடலையை வறுப்பது போல் கூழ் வற்றலையும் எண்ணெய் இல்லாமல் மணலில் வறுத்தெடுக்கலாம். பெரிதாகவே பொரியும்.
*வெண்டைக்காய் கறி செய்யும் போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் சுவையாகவும் இருக்கும். வழு, வழுப்பும் இராது.
* பால் இளஞ்சூடாக இருக்கும்போது உறை ஊற்றினால்தான் தயிர் நன்றா கத்தோயும், சுவையும் இருக்கும்.
ஆகியவைகளுக்கு அங்கேயே உணவும் வைக்காதீர்கள். அவை வேறெங்காவது சென்று தன் உணவைக் கண்டுபிடித்துக் கொள்ளும், அதே நேரத்தில், சிறிய பூக்களை உருவாக்கும் அலிசம், தில் போன்ற செடிகளை வளருங்கள். இவைகளில் இருக்கும் பூக்களில் இருக்கும் தேனை உண்ணவும் தாவரத்தை அழிக்கும் பூச்சிகளைத் தின்னும் புச்சிகள் வரும்.
தாவரங்கைச் சுற்றி வலைகளைப் போடுவது, பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும் காகிதங்களைத் தொங்கவிடுவது போன்றவையும், பாராமோன் கவர்ச்சிப் பொறிகள் போன்றவை உங்கள் தோட்டத்தில் இருக்கும் மற்ற உயிர்களை பாதிக்காமல் பூச்சிகளைக் கொல்ல வல்லவை.
இறுதியாக, தீவிரமாகப் பூச்சித்தாக்குதல் நடந்தால், அவற்றிலிருந்து தாவரங்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பூச்சி கொல்லிகளாக நல்ல இயற்கை மூலகங்களிலிருந்து பெறப்பட்ட பூச்சி கொல்லிகள் கடைகளில் கிடைக்கின்றன. வேப்பெண்ணெய் மூலம் கொண்ட பூச்சி கொல்லிகள் இந்த வகை சமீபத்தில் பேசில்லஸ் துரெங்கியென்ஸிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட ஒருவகை மருந்தினை உங்கள் தாவரங்கள் மீது போட்டால், அவை வெட்டுக்கிளிகள் போன்ற இலைகளைத் தின்னும் பூச்சிகளின் ஜீரணத்தைப் பாதித்து அவைகளை தின்னவொட்டாமல் அடிக்கும். இந்த பூச்சி கொல்லி மருந்தை வாங்குமுன்னர், நீங்கள் எந்தப் பூச்சியைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பதைப் பார்த்து வாங்கவும்,
毅
೧೫rgaleiggsgirat
ஆழ்மனம் ox#
ansilf III,
சாக்லேட் ஜஸ்கிறீம்
தேவையான பொருட்கள்:
250. [ါရှံ၍ါး [jitရှုံး န္တိ 250 மில்லி கிறீம் 13 கிராம் சீனி 125 கிராம் சாக்கலேட் தூளாக்கியது.
செய்முறை
பாலையும் சீனியையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி மெதுவாகச் சூடேற்றவும் சீனி கரையும் வரை சூடாக்கவும் இதனை பின்னர் அடுப்பிலிருந்து எடுத்து தனியே குளிர வைக்கவும் குளிர்ந்ததும் இதில் கிறீமைப் போட்டுக் கலக்கவும் இதனை ஐஸ்கிறீம் கோப்பைகளில் போட்டு குளிர்பதனப்பெட்டியின் உறையும் அறைகளில்

Page 16
ழுந்திருக்க முயன்றான். கையில் தேள் கொட்டியது. அந்த உபாதை ஓவென்று ஓலமிட்டது. மறைந்ததை ஞாபகப்படுத்துவது போல் காந்தல் பற்றிக்கொண்டது.
ஜூரமும் காய்ந்தது. வாய் கசந்து வழிந்தது. பசி ஒரு கூண்டு மிருகம் போல் குடலில் உலாவியது.
"ஏதாவது சாப்பிடக் கிடைக்குமாம்மா" "டீ வாங்கியாரச் சொல்லட்டுமா" "என்கிட்டே காசு கிடையாது." "அதனாலே என்னங்க விஜயா, துட்டெ எடுத்துக்கிட்டு ஒரு டி சூடா வாங்கியா"
பெண்ணின் பெயர் அவனைத் திடுக்கிட வைததது.
"டி வேண்டாம், பால்' "சரி, பால் வாங்கியாடி!" ஒரு எட்டு வயதுப் பெண்ணுக்குப் பல் வரிசை மட்டும் வெள்ளையாகத் தெரிந்தது. மீதி இருட்டோடு சேர்ந்தது.
அலுமினிய டம்ளரோடு வெளியில் போனாள்.
"கண் தெரியாதா?” "தெரியாது.” “பிறவியிலேந்தா?” "இல்லைங்க நடுலேந்துதான்." "புருஷன்” "அதைக் கேக்காதீங்க "இந்தப் பொண்ணு" “எம் பொண்ணு' "FTUUr(6" "பொண்ணை ஒரு வீட்டிலே வேலைக்கு வச்சிருக்கேன், நானும் சம்பாரிப்பேன்." "GT Lig." "பிச்சைன்னு போய்க் கேட்க மாட்டேன். ஏனத்தை எடுத்துக்கிட்டுப்போய் நிப்பேன். என்னைப் பார்த்தாச்சுன்னா அவங்களே கொண்டாந்து போடுவாங்க! சீலை கொடுப்பாங்க காசு போடுவாங்க! நல்ல நடத்தைக்காரின்னு எல்லாருக்கும் தெரியும்.” அதில் பெருமை தொனித்தது.
'''
ஆமாங்க! இல்லாட்டி இந்தச் சோறு
''
துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் இரண்டு கையிலும் கத்திக் காயத்துடன் ஓடி விட்டது எல்லாம் பிரசுரமாகியிருந்தன. நாடெங்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் டாக்டர்களுக்கும் எச்சரிக்கை போயிருக்கிறது என்று செய்தி கூறியது. யாராவது கையில் காயத்துடன் வந்தால், தகவல் கொடுக்க வேண்டும்.
எதுவும் ஓடவில்லை. ஒரிஜினல் சூரியகுமார் படாவேலைக் காரனாக இருந்தான். தனக்கு நடப்பதை யெல்லாம் இன்னொருத்தர் மீது அலக்காகத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தான். மனத்தை வேதனை அரித்தது. நேற்றுக் காலை வரை செய்தி அவனைத் தொடர்ந்து வந்துவிட்டது. இனி பாக்கி இந்தக் குடிசைக்கு வரவேண்டியதுதான்! காலையில்தான் அவளுக்குத் தெரியும், அவன் கைகள் ரணமாயிருந்தன என்று விஜயா சொல்லியிருந்தது.
கிடைக்காது." ராத்திரி பினாத்தினான். கையில் வலி தீ போல் எரிந்தது. ஜூரமும் ஏறியிருந்தது. காலையில் எட்டுமண்க்கு மேல்தான் கண்ணை விழித்தான். அவள் பால் தயாராக வைத்திருந்தாள். மழை சுருட்டிக்கொண்டு எங்கேயோ ஒடி விட்டது. புதுசான காலை வெளிச்சம் படியில் உட்கார்ந்து புன்னகை செய்தது.
பால் மகா மட்டம் கண்ணை முடிக்
குடித்தான். குடிசையின் நெடி மழைக்குப் பிறகு அதிகமாகத் தெரிந்தது. அவள், அவளது ஆடை, அவளது புழக்கம் மூன்றும் சேர்ந்து அந்த நெடியை அங்கே நிரந்தரமாகப் பெயிண்ட் பண்ணியிருந்தன. சாதாரண நாட்களில் இருக்க முடியாது. வாழ்க்கையில் நலிந்த பிறகு எதற்கும் கவலை இல்லை. அக்கறையும் இல்லை. நெடியுடன் முக்கு சமாதானமாகிவிட்டது. காலையிலிருந்து ஓர் ஆசை அவன் கதை எந்த இடத்தில் தொடரும் போடப் பட்டிருப்பதைப் பார்க்க வேண்டும். "பேப்பர் வேண்டும்" என்று கேட்டான். விஜயா போய் வாங்கி வந்தது. கையால் ஏந்த முடியவில்லை. கீழே விரித்துப் பாாததான,
மீண்டும் மனம் கலங்கியது. சூரியகுமார் ஓர் ஊர்வலத்தில் தென்பட்டது, சிலர் அவனைத் துரத்திக்கொண்டு ஓடியது,
உண்டு போலாமா?
கைகளை அவள் தொட்டுப் பார்த்தாள். ரணங்களின் வாய்கள் பெரிதாக இருந்தன. பொறுக்குகள் பாறையாகத் தெரிந்தன. "நம்ம அம்மாக்கண்ணு வைத்தியரிட்டே போலாம்' என்றாள். "எங்கே இருக்கார்”
'ஊருக்குள்ளே'
"படிச்சவரா?" "இது கிராமந்தரம் அனுபோவம்தான். ராசிக்காரரு. ஏழை பாழைன்னு இரக்கம்
"நான் வரத்துக்கில்லே'
"ஏனாம்"
"எனக்கு விரோதிங்க இருக்காங்க"
"இந்த ஊர்லியா" "எங்கே இருக்காகன்னு சொல்ல முடியாது. தொடர்ந்துகிட்டே வராங்க."
"அப்படி நீங்க என்ன செஞ்சிய" "நான்
செய்யலே. எனி பணம்."நிறுத்தினான்.
"பங்காளிங்களா?”
"அப்படித்தான்! ஆனால் பங்கை மட்டும் வாங்கிக்கிறதா இல்லே! சொத்தைக்
கேக்கிறாங்க! என் சுகத்தையும்
கேக்கிறாங்க"
"அக்குறும்பா இருக்கே" "அக் குறும் புதான்!
சுகத்தைக் கொடுத்தாச்சு!" 'கஷ்டத்தை ஏத்தாச்சு இப்போ உயிரையே கேக்கிறாங்க!”
"காலம் கெட்டுப் போ "இரண்டு பேரும் நிசட் "வைத்தியரை இங்கே "வருவாரா?” "வருவாரு ரொம்ப ந அம்மாக் கண்ணு மானரிஸங்கள் அதிகம் பார்ப்பதைக் கூட
வைத்திருந்தார். அறுப கொஞ்சம் அவுட் அவனது கைகள் பொ நெடி வீசியது. தோல்: சீழ் வச்சிருக்கு "அம்மாடி' அவள் அ "கை கண்டபடியா கெ கொத்தற மாதிரி" "பங்காளிங்க அவரெ "பொலிசிலே சொல்றத திரும்ப வந்து கட்டுப் ே வாங்கினார். ராத்திரி ஒரேயடியாய்க் அம்மா என்று புரண்ட அவள் ஆதரவாகப் மேல் புஜத்தை நீவில் னாலும் பெண்மை தொட்ட ஸ்பர்சம் உள போய்த் தொட்டது. ஒரு வாரம் அவஸ் அமிலத்தை ஊற்றிய ரணங்கள் தீப்பற்றி வெட்டித் தூரப் போ வடிவதால் நெடி அவ அவளது சீலை, கந் வற்றிலும் அந்தச் சீழ் விட அவன் உண்டாக் இருந்தது. அந்த சிணுங்கினோமே. இந் அவன் அதையெல்லா அடைந்தானோ, அந் அவனே ஏற்படுத்திக் வைத்தியர் தினம் கட் குடிசைக்காரி கூலிக் வைத்தாள். பத் தினங்களுக்குப் குறைந்தது தோல்கரு வநது ரணததை முட அவனுக்குச் சந்தோவ குடிசைக்குள் வாழ்க்ை காரணம், அவள் இருக்கிறது. அன்று இரவு அவள் நீவிவிட வந்தபோது ப அனைத்தான், அெ மார்புகள் அவனது 1 அந்தப் பழம் புடவைக் கெட்டியாகவும் சூடு இருந்தது.
அவளது பதில் உணர் பதிலே இல்லை. எதிர்ப்பும் இல்லை. மெளனத்தின் மூலம் உயர்நதவளாக இரு அவளுக்குப் பிடித்தம் செய்துவிட்டது ே விரும்புவதால் அதை போலவே தோன்றியது தயக்கம் வந்தது. இப்படியே உன்னை என்ன பண்ணுவே
(துரோக
of Ul
தினமு
 
 
 
 
 
 
 
 
 

99.
活, தமானார்கள்.” கூட்டியாரேன்'
ல்ல மாதிரி" வைத்தியருக்கு கையைப் பிடித்துப் தச் சடங்காக
-
இன்றைய சினிமா உலகில் வெளிப்படையாகவும்
இ
ரகசியமாகவும் உச்சரிக்கப்படுகின்ற நாமம். நடிப்புத் திறமையை முலதனமாகக்கொண்டு இடம்பிடித்துவிடத் துடிக்கும் நடிகைகளை
இ ரங்கட்டி வாளிப்பான உடலழகை முலதனமாகக் கொண்
த்தைந்தில் பார்வை Up
களமிறங்கியிருக்கிறார். இப்போது வெளிவரும் ஒவ்வொரு
# திரைப்படத்திலும் ஏதோ ஒரு வகையில் வியாபார நோக்கம் கருதி S SS SS SS கவர்ச்சி நடனம் ஒன்று கட்டாயம் முளைத்துவிடுகிறது. பிரபலமான j856)TJ3536. SSSSSSSSSS தீந்ேதி நடிகைகள் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட நொக்கிட்டாங்க!” முன்வருகின்றபோது, ரகசியாவைப் போலக் கவர்ச்சியை
JBT38LLT515. . . ானே!" முலதனமாகக் கொண்ட நடிகைகள் கொஞ்சம் அதிகமாகவே பாடடார ஒரு ரூபாய சிந்திக்க வேண்டியுள்ளது. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் குத்தியது. 'அம்மா தற்போதைய சினிமாவில் மிக அரிதாகவே உள்ளதால் அழகும், |Tରା, ↔ - ↔ ↔ பிடித்துக்கொண்டாள். தாராளமும் நிறைந்திருக்கும்போதே பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்பதே முதல் நோக்கமாகும். அந்த வகையில்
(5 8560ljЈ - ப்ளே வெம்மையைப் பர்ர்த்துப் பார்த்துப் பழகிப் போன கவர்ச்சிப் புயல்களை ஓரங்கட்டி தை காரசாரமாய் முன்னிலைக்கு வந்திருக்கிறார் ரகசியா கமல்ஹாசன் நடித்து து போல் காந்தல் - வெளிவந்திருக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.ஸி.இல் "சிணுங்கி
... 608660) 22 s
சீழ் சிணுங்கி வந்தா சீனாதானா டோய்” என்ற பாடலில் கவர்ச்சியை པའི་ அள்ளிக் கொட்டியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால், "நடிப்பு குடிசையின் நெடியை என்று வந்த பிறகு இதையெல்லாம் பார்க்க முடியாது. எதை தம் நெடி அதிகமாக நெடிக்கு முக்குச் த நெடிக்கு ம் கண்டு அருவருப்பு த அருவருப்புகளை - கொண்டிருந்தான், ! டுப் போட வந்தார். கு கடன் சொல்லி
இரசிக்கிறார்களோ
அதை தர வேண்டிய
கட்டாயத்தில் நான்
உள்ளேன்’
பிறகு உக்கிரம் என்கிறார். போகிற நக்குப்புதுத் தெம்பு போக்கைப் ஆரம்பித்தன. . . . மாக இருந்தது பார்த்தால் ஒரு சில
நாயகிகளைவிட ரகசியா அதிக
இரசிகர்களை
மனம் விசாலமாக
அவன் புஜங்களை
க் கென்று அவளை னது கடினமில்லா ார்புகளில் சரிந்தது. குள் அவளது உடல் தரக்குடியதாகவும்
தன்வசப்
படுத்துவார் போல் தெரிகிறது. |தாராளமும்,
புத்திசாலித்தனமும் ரகசியாவிடம் மிக
வஎதிபார்த்தின் அதிகமாகவே
இருப்பதை உணர அவள் அவனைவிட முடிகிறது. பாவம்
ாள். இல்லாததை அவன் ாலவே, அவன் சகித்துக்கொள்வது
னுபவிச்சூட்டேன்னா
இளசுகள்.இதயம் வெம்பி ரகசியாவின் நாமத்தில்
தங்களை மறந்த்
ته
龟屿
போவார்கள்.
தூரத்தும்.)
l
ஆக, 29 - ரெப் 04, 2004

Page 17
பல்கலைக்கழக வகுப்பு U GOUD)
ಭಜ್ರ
ಷ8 §ಜ್ನ
1994f egoi (6 Frontline sor PBS தயாரிப்பாளர் Rachel Dretzin தொலைக்காட்சி பிரிவினர் எனது என்பவர் ஏன் அந்த நிகழ்ச்சியை
1969ம் ஆண்டின் பல்கலைக்கழக தொகுத்து வழங்கினார் வாழ்க்கை பற்றிய ஒரு விரிவான என்பதற்கான காரணங்களையும் நிகழ்ச்சியை அதாவது (The Welesley தெளிவாக விளக்கிக் கூறினார். Class of 1969 - Hillery's Class) நாங்கள் பட்டம் பெற்று 25 வெலஷ்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுகளுக்குப் பின்பு அந்த
ஹிலாரியின் 1969ம் ஆண்டுக்கான வகுப்பின் நிலை எப்படி இருந்தது என்ற விரிவான தொலைக் காட்சித் தொடர் நிகழ்ச்சியை (Television Series) தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தொலைக்காட்சித் தொடரில் என்னைப்பற்றியும். எனது
அந்த பல்கலைக்கழக வகுப்பில் எனது செயற்பாடுகள், நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன
நிகழ்ச்சியின் விவரணக்
சித்திரத்தை தொகுத்து வழங்கியது எனக்கு மிகவுமே
என்பது பற்றியும் மிக விரிவாக, மகிழ்ச்சியையூட்டியது. பெண்களின் அத்துடன் கொஞ்சம் அலாதியான எழுச்சி. மற்றும் அவர்களின்
முறையில் ஒரடிமேலே சென்று ஆளுமை வெளிப்பாடுகள் மிகத் திறமையாக - நன்றாகவே எவ்வாறெல்லாம் சமூகத்தளத்திலும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து பொதுவாக எல்லா விடயங்களிலும்
வழங்கியிருந்தமையானது எனக்கு தாக்கம் செலுத்த வேண்டும் மிக்க மகிழ்வை தந்தது. அத்துடன் என்பது பற்றி அறிவுபூர்வமாக Sög, sé).g.gs álulsör Front Line ஆழமாக அந்த நிகழ்ச்சித்
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது (“KAISER”) கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியாதுள்ளது.
ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம்
வைப்பதும், அழகியதும், அரியதுமான படங்களினூடாக உங்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மன் இராணுவம் uð ஒவி வொரு படமும் ஒவி வொரு கொண்டிருந்தது. அந்த இர 5, A. இந்த இராணுவத்தினர் நல்ல கதையைக கூறுவன. 19i நூறாணடின நவீனமுறையிலான ஆயுதப்பயிர் வரலாறானது முன்னெப்போதுமில்லாத ஜேர்மன் நாட்டு இராணு வகையரிலி அதக மாற்றங்களை H - சந்தத்தது. எல்லா மாற்றங்களும் மதுபான இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில யுத்தங்கள், எதர்ப்புகளைத்தாண்டி நடந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள்
| 1909ம் ஆண்டில் சில
மதுபானம் ஒரு முறை முற்ற முழுமையாக அமெரிக்காவில் சிதைந்து, புதிய நாடுகள் உருவாக" | மட்டும்தான் தவிர மதவாதி யுள்ளன. வஞஞான, அறிவியலி # |ါး၀င္ငံဖ္ရဖူ၊ ဖိုး” அதா 議 A. 蒙 6Հ] தது és U (DULL- (5 மாறறங்கள ஏற்படுகின்றன. உலகம் | தடைசெய்யப்பட ဇိရုံဖါးဖါး 6t மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மதுபான கடைகளையும். மது முதலில் எச்சரிக்கை கடிதங்க 19ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகின் முழுநிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி|' ' பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்தது. மதுவை ஒழிப்பதற்காக கை இப்போது? இப்படியான பல கதைகள். | அந்த ့ဖူးႏွစ္သစ္ကို ವಿಷ . . . . . LO3UT60T 32 LTL. 66)6) Upi இவைகளை நமது வாசகர்கள் தரிசிக்க :P மூடு ஒரு வாய்ப்பை தரினமுரசு ஏற்படுத் | இங்கு படத்தில் காண்கிறீர் i zrakopazir. உற்பத்தி நிலையங்கள் ք: அகமது ட அனைத்தும் இழுத்து மூடப்
ஆக, 29 - செப் 04, 2004
 
 
 
 
 
 
 

தொகுப் 니 விளக்குவதாக அமைந்திருந்தது.
எனது
வகுப்புத் தோழிகள் சிலர் Welesley கல்லூரியைப் பொறுத்தவரை அது ஒரு காலத்தில் சாதாரண சிறு பெண் பிள்ளைகள் கற்கின்ற ஒரு UT ug T 60 Goulu TG, g, g5 T 6oi
ტJნ
வாழும் வரலாறு
கிளிண்டன் எழுதுகிறார்
இருந்தது. ஆனால், பின்புதான் உயர் பட்டப்படிப்பை தொடர்ந்தேன். அது படிப்படியாக உயர்ந்து எனது பெற்றோர் என்னை பெண்கள் கற்கின்ற சிறப்பான a பல்கலைக்கழக விடுதிக்கு தொரு புகழ்பெற்ற கொண்டுவந்து விட்டு விட்டுச் பல்கலைக்கழகமாக மாறியது. சென்றார்கள். அங்கு நான அநத என்று என்னிடம் - பல்கலைக்கழகத்திற்கு வந்து கூறினார்கள். இணைந்தவுடன் வெளிப்பிரதேசமாக, புது இடமாக ஒருவாறு நான் Welesley இருந்ததால் நான் ஒருவகையில் பல்கலைக்கழகத்தில் தான் தனிமையை உணர்ந்தாலும், எனது எதிர்கால ஒருவாறு என்னை சுதாகரித்துக் பட்டப்படிப்பினை பூரணமாக்க கொண்டு மெல்ல மெல்ல எனது வேண்டும் என்ற நல்ல பல்கலைக்கழக வாழ்க்கையில் எண்ணத்துடனும், தெளிவான புத்துணர்வுடன் செயற்பட نا எனது எதிர்கால வாழ்வின் ஆரம்பித்தேன்.
༄ཅིང་།
8x.
எழுச்சியின் கனவுகளுடனும்,
ங்கையி அதாவது. சிறப்பான மறறும எனது தநதையனது முறையில் தொடர்ந்தும் எனது எதிர்கால அரசியல் எழுச்சிச் 》 உயர் கல்வியினை சிந்தனைகளை சூழ்ந்துகொண்டும். 魏 தொடர்வதற்கு நான் எனது தாயின் சிறப்பான திடசங்கற்பம் பூண்டு கல்வியில் ஆக்கபூர்வமான புத்திமதிகளை கண்ணும் கருத்துமாக செவிமடுத்தவளாகவும் நான் இருந்தேன் இந்த Welesley பல்கலைக்கழகத்தில் ,, p இணைந்து எனது ஊ (இன்னும் வரும்.)
மிகத்திறமையாக தேர்ச்சிமிக் கவர்களாக பயிற்றப்பட்டிருந்தா ர்கள். அவர்களுக்கு பல்வேறு அடிப்படையிலான இராணுவப் புலனாய்வு மற்றும் போர் தந்திரப் பயிற்சி முறைகளும் வழங்கப் பட்டிருந்தன. இவ்வளவு தூரம் திறமையாகப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தமையினால் அவர்கள் எந்த வகையிலான :X : யுத்தங்களையும் எதிர்கொள் கவுமே சக்திவாய்ந்த இராணுவப்படையினைக் வதற்கு எந்நேரமும் தயாராகவே ாணுவத்தினரையே இங்கு படத்தில் காண்கிறீர்கள். இருந்தார்கள். அதேவேளையில் திறமையாக பயிற்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கு எல்லா வகையான ஆயுதங் ற்சியும் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை உலகிலேயே களையும் அவர்கள் தயார் 6, 56ITUglg, Git (The German General Staff) (S60)Gulf.36 (Šu 6061555/55 Tig,6i.
ib upmmits 56otGasti முறறாக த:ை மாற்றங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் )ாகவே தடைசெய்யப்பட்டது. இவ்வாறு ) மதுபானம் தடைசெய்யப்பட்டது அன்று களான (கிறிஸ்தவ மதபோதகர்களான) 1வது மதப் பிரச்சார குழுவில் அங்கம் , பெண்கள் குழுவினரே மதுபானம் ? ன்று போர்க்கொடி தூக்கினர். அவர்கள் துபான சாலைகளையும் மூடுமாறு கூறி ளை அனுப்பினர். அதன் பின்பு மதுபானச் களையும் மூடிவிடுமாறு வீதி ஓரங்களில் ாட்டிகளை ஒட்டினர். இவைகளுக்கு மத போதகர்களும் ஒன்று திரண்டு களில் துப்பாக்கிகளுடன் புறப்பட்டனர். ாரு மதுபானக்கடைகளுக்கும் மற்றும் களுக்கும் சென்று துப்பாக்கியை காட்டி மாறு கூறினர். அந்தக் காட்சியையே கள். இதனால் உடனடியாக மதுபான ற்றும் மதுபான விற்பனை கடைகள் UL60T.
ர்மனிய சக்கரவர்த்தி தனது படையினை பரிசீலிக்கிறா
Douci

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
$ఖ్య
"We were reduced to aposition that we could not reply to the tigers charge that the District Development Councils have failed. We had nothing concerete to show the people other than the empty shell of the Development Councils."
-Amirthalingam,
டெக்கு - கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களின் வாக்குப் பதிவு மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந்திருந்தது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பில் ஈடுபட முன்வந்தவர்களின் விகிதாசாரம் மிக மிக மோசமாக இருந்தது. உதாரணமாகக் கூறுவதாயின் யாழ்ப்பாண மாநகர சபைக்கான வாக்காளர்களில் சுமார் 86 சதவீதமானவர்கள் வாக்களிப்பில் ஈடுபடவில்லை. இதேபோல சாவகச்சேரியில் 85 சதவீதமானவர்களும், பருத்தித்துறையில் 97 சதவீதமானவர்களும், வல்வெட்டித்துறையில் 98 சதவீதமானவர்களும்
வாக்களிப்பில் ஈடுபட முன்வரவில்லை. இவ்வாறு மக்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தமையை புலிகள் தமது பெரும் வெற்றியாகப் பிரகடனம் செய்தனர். அத்துடன் தேர்தல்கள் மூலம் மிகக் குறைந்த வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள் பதவிப் பொறுப்புக்களை ஏற்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். ஜூன் 16ஆம் திகதியன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முனையக் கூடாது எனவும் எச்சரித்தனர். எனினும், புலிகளின் எச்சரிக்கையும் மீறி பருத்தித்துறை நகரசபை செயற்பட முன்வந்தது. இந்தச் சூழலை மதிப்பிட்ட அமிர்தலிங்கம் மிகவும் கவலையடைந்தார். ஏன் இந்தத் தோல்வி என்று ஆராய முற்பட்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் முறையாகச் செயற்பட அரசாங்கம் அனுமதிக்காமைதான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம் என்று உணர்ந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தோல்வி
((? (Wulfjáf35 DITGI
மன்றாட்ட்மாடு:
ಒಂ। logoti -- அவற்றை T ஆனால் உதிர்ந்து "ே
"ெ என்
இருந்தது. அடைந்தமை குறித்துப் புலிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதில் கூற முடியாமல் இருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொண்டார். நாம் எதையும் செய்ய முடியவில்லை. எமது சாதனையாக மக்கள்முன் காட்டுவதற்கு எம்மிடம் எதுவுமில்லை என்று கவலைகொண்டார். வெறும் கோதுகள் போல இருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இனியும் கட்டி அழுவதில் பயனில்லை என்று கண்டுகொண்டார். எனினும், இறுதி முயற்சியாக மாவட்ட அபிவிருத்திச் சப்ைகளைப் புத்துயிர் பெற வைப்பதற்காக நிதியுதவிகளைச் செய்ய முன்வருமாறு அவர் ஜனாதிபதி 'ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவைக் கேட்டுக்கொண்டார். அமிர்தலிங்கம் இந்த நிதி வசதிக்காக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிடம் மிக மன்றாட்டமாக வேண்டினார். ஆனால், அவற்றை "உதிர்ந்து போக விட்டுவிடுங்கள் என்பதுவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பதிலாக இருந்தது.
இதனையடுத்து மாவட்ட அபிவிருத்திச் சபைகளின்
(அரசியல் தொடர்) செயற்பாட்டிற்கு நிதி வருவாயை ஏற்படுத்தும் வழிவகைகள் பற்றிக் கூட்டணியினர் ஆராய்ந்தனர். இதன்படி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின்
நிதி வருவாயை ஏற்படுத்தும் முகமாக இரண்டு திட்டங்களை இனங்கண்டு முன்வைத்தனர்.
S.
|முட் பாதையின் மரித்த
29 சபைகளை '; ைேவப்பதற்கு புத்துயிர் ெ
நிதியுதவிகள் செப் பிரசாரம் செய்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்
ஆேர்.ஜயவர்த் துவே
யாழ்ப்பாணக் هو الولاية காங்கேசன்துறையில் உள்ள சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்துக்கு ஒரு பைக்கற்றுக்கு ஒரு ருபா வீதம் மாவட்ட அபிவிருத்திச் சபை வரி அறவீடு செய்வது என்பது முதலாவது திட்டம் , காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை ஒன்றை நடத்துவது என்பது இரண்டாவது திட்டம்,
இந்தத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கோ இவற்றின் மூலம் நிதி வசூலிப்புக்களைப் பெறுவதற்கோ ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசாங்கம் கூட்டணியினருக்கு இடமளிக்கவில்லை. அதேவேளை திட்டங்களை முன் வைத்த கூட்டணியினருக்கு இவற்றை அமுல்படுத்தக் கூடிய மனத் தெம்பும், ஆளணி வசதிகளும் இருக்கவில்லை. எப்படியாவது வகுத்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்னும் திடசித்தமும் கூட்டணித் தலைமைக்கு இருக்கவில்லை. இதனிடையே கூட்டணியின் அரசியல் தலைமையான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் தலைதூக்கின. மறுபுறத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபை என்னும் அமைப்பையே விமர்சனம் செய்தபடி தீவிரவாதம் மேலோங்கியது. இந்தச் சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த சுநடராசா பதவியைத் துறப்பதாகப் பிரகடனம் செய்தார்.
பொலிஸார் மற்றும் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் தலைதூக்கின் பொலிஸார் மற்றும் படையினர் கொல்லப்படுவது வீரம் மிகு |செயற்பாடுகளாகக் கருதப்படும் சூழ்நிலை தோன்றியது. இத்தகைய வீர தீரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பாராட்டுக்குரியவர்களாகப் போற்றப்பட்டனர்.
இதன் வளர்ச்சிப் போக்கில் 1982 அக்டோபர் 27இல் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடத்தப்பட்ட வாகனம் ஒன்றில் வந்த சீலன் என்பவர் தலைமையிலான குழுவால் அதிகாலை வேளையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களும் ரவைகளும் தாக்குதல் நடத்தியவர்களால் சூறையாடப்பட்டன. எனினும் இந்தத் தாக்குதலில் சீலன் காயமடைந்தார். சீலனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளரான மு.நித்தியானந்தன் வீட்டில் வைத்துச்
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
H ORDIG LIDGE
சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் பின்னர் அவர் உயிரிழந்து போனார். சீலனுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டதை அறிந்து பொலிஸாரால் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தக் கைதுகளைப் புலிகள் பெருமளவில்
சீர்குலைக்கவும், தமிழ் மாணவர்களின் கல்வியைப் பாழ்படுத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டுச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினர். இந்தக் கைதுகளுக்குப் ul சொல்லி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படையின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஆனையிறவு படைத்தளத்தின் முன்னரங்க நிலைகள், பலாலி படைத்தளத்தின் முன்னரங்க நிலைகள், குருநகர் படைத்தளநிலை என்பன இவ்வாறான தாக்குதல்களுக்கு இலக்கான சில இடங்கள் ஆகும்.
இதனிடையில் 1982இன் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்படுமென புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கணிப்பிட்டார். இந்தப் பொதுத் தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து இயக்கங்களையும் ஐக்கியப்பட்ட வகையில் பிரதிபலிக்கக் கூடிய பொது வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் திட்டம் தீட்டினார். இவ்வாறான பொது வேட்பாளர்களை இனங்கண்டு அணிதிரட்டும் முயற்சிக்காக அனைத்து இயக்கங்களுடனும் தொடர்புடையவரான அருளர் இலங்கைக்குச் செல்ல தமது அமைப்பு உதவும் எனவும் உமா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதேவேளை உமா மகேஸ் வரனைத் தமிழ்நாட்டிலிருந்து தப்பிப் போக வைப்பதன் மூலமாக பாண்டி பசார் சம்பவம் தொடர்பான வழக்கை முடிவுக்குக் கொண்டுவரலாமெனக் கணக்கிட்ட ஈரோஸ் இயக்கத்தின் அப்போதைய தலைவர் இரத்தினசபாபதி அதற்கான முயற்சிகளை எடுத்தார். உமா மகேஸ்வரன் தரப்பில் இத்தகைய திட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதைக் கண்டுகொண்ட பிரபாகரன் மதுரையிலிருந்து தலைமறைவானார். மதுரையிலிருந்து சென்னை நீதிமன்றம் வருவதாகப் புறப்பட்ட அவர் வழமை போல நீதி மன்றத்தை வந்தடையவில்லை.
(தொடர்ந்து வடியும்.)
@mf:'''
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம் வணக்கம்! வணக்கம்!
நாட்டில நல்ல விஷயங்கள் எதெண்டாலும் நடந்தால் அதுகளை விஷேசமாக எழுதலாம் எடுதான் எழுத ஆரம்பிச் சனாங்கள் . அதென்னடாவெண்டால் ஒவ்வொரு வாரமும் தொலைகளப் பற்றிய செய்திகள்தான் அதிகரிச்சு
வருகுது. யார் யாரைக் கொலைசெய்தாலும் அதை
பாரபட்சமில்லாமல் ரெண்டுபேரும் கண்டிக்கிறம் ஒருக்காலும் கொலைக் கலாசாரத்தை அனுமதிக்க 9ಣಿ:
சின் * வெள்ளவத்தை டபிள்யூஏசில்வா ரோட்டில கடந்த 16ஆம் திகதி சுதந்திர ஊடகவியலாளர் தபா இது எப்பிடியான தாக்கத்தை ßßllböglls 3
மன் போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு மாற்றியக்கத்தைச் சேர்ந்தவர்களும், ஊடகத் துறையினரும், சாமானியர்களுமாக 245க்கும் அதிகமானவர்கள் இப்பிடிச் சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கினம். அந்தக் கொலைகளிலிருந்து சின்ன பாலாவின்ர கொலை வேறுபட்டது. சின்ன பாலா சுதந்திர எழுத்தாளர் மட்டுமில்ல தமிழ் மக்களின்ர ஜனநாயக வாழ்க்கையை வலியுறுத்திப் போராடிய தலைமைப் បង់ថ្លាប់ நிறைஞ்சவர். தவிரவும். பிடிபியின்ர் பிரசாரச் செயலாளராகவும் இருந்தவர். தம்பிமார்தான் சுட்டிருக்கினம் எண்டு ஈபிடிபியும், ஏனைய அமைப்புகளும் தெரிவிக்க வறது குறிப்பிடத் தக்கது. LIFT Gallibl 69(b) guji போராளி ரோட்டோரமாய்ச் சுட்டுக் கிடந்ததைப் பாக்க ரொபேக் கவலையாப் போட்டுது. சுட்டவன் வீரனாயிட்டான். பாலா துரோகியாயிட்டார்.
சின் இப்பிடியே தமிழ் மக்களின்ர தலைமைகள் சுட்டுச் சரிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கப்
போகுதோ?. காயாங்கேணியில 20ஆந் திகதி தம்பிமார் பாபாவும் யோகாவும் தாக்கப்பட்டிருக்கினம்
இது குறிச்சு தம்பிமார் கண்காணிப்புக் குழுவிடம் கடும்
ஆட்சேபனை தெரிவிச்சிருக்கினமே.
மன் - ம்பாலாவின் இறுதிக்கிரியைகள் 19ஆத் திகதி நடந்தது.அடுத்த நாள் இந்தச் சம்பவம் லாவின்ர படுகொலையை உள்ளுர் அமைப்பு ளாட வெளிநாடுகளின்ர அமைப்புகளும் கடுமையாக் கண்டிச்சிருக்கிறதைச் சமாளிக்க ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கினம் எண்டுதான்
யோசிச்சனான். தமிழர் தேசிய படை எண்ட அமைப்பு
உரிமை கோரின பிறகுதான் யோசிக்க வச்சுது
எல்லோரும் கம்மா இருப்பினம் ஏன் எங்க தம்பிமாற்ர
தொடர்பு கிடைக்குதில்லையெண்டு ரேடியோக்காறரும்
சொல்லுவினம். இப்ப தம்பிமார் சுடப்படயுக்க விசனமடைஞ்சு என்ன புண்ணியம்.தம்பிமாரைச் கடுகிறவையள் சமாதானத்தை விரும்ப
வில்லையாக்கும் படுகொலையெண்டதை வன்மையாக் கண்டிக்கிறோம். என்ன சொல்றீர்?
சின் ஓம்.ஓம்.படுகொலை நிறுத்தப்பட
உலகத்திலயே சக்தி மிக்க பெண்கள் யார் யார்
மன் இப்பிடியான கருத்துக் கணிப்புகளைப் பலதுறை சார்ந்தவர்களிலயும் எடுக்க வேணு ப்ோனவாரம் படுகொலை வன்முறைகளில் இலங்கை
முதலாம் இடத்தில இருந்ததெல்லோ அதை ஏன்
எங்கடபத்திரிகைகள் எழுதியில்லை! இப்பிடிஇவையள் மறைக்கிற விசயங்கள் கணக்க இருக்கு ஜனாதிபதி 44ஆம் இடத்தில எண்டால் இலங்கையன் எண்ட வகையில சந்தோசம் இதையே வன்னியில கணக்கெடுத்திருந்தால் ஜனாதிபதியும் தமிழ்நாட்டு :ಸ್ಥ್ಯ କ୍ଷୁଃ வரிசைப்பட்டிருப்பினம் எ 鬣 ாகும் ஆண்டு தி.
: ଓଁ ຂຶU 96billi jiġifiċiljp தேசியப்பார்வை நிகழ்ச்சியில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சின்னபாலாவின்ர படுகொலையைக்
கனடிச் அதேநேரத்தில பாபா, யோகாவின்ர
படுகொலையையும் கண்டிச்சதப் பற்றி என்ன
II Gudi JD UJEr
விலையெணர்டு கேட்கிறவங்களிட
மனிசன் துப்பாக்கி தூக்காத
நினைக்கிறியள்?
மன் : சா.சூப்பர் கேள்வி.இதுக்குத்தான் சொல்லிறது, மாற்றுக் கருத்துக்கு மதிப்பு, ஜனநாயகத்தின்ர தேவை எண்டதெல்லாம் பாதுகாக்கப்பட வேணுமெண்டு தனக்கு மிக
நெருக்கமானவராயும், சிறந்த போராளியாயும்,
எழுத்தாளராயும் இருந்த பாலாவைக் கொன்றவையளைக் கண்டிச்ச அதே நேரத்தில
தம்பிமாரைக் கொலை செய்ததையும் கண்டிக்கிற
தெண்டால் அது பெரிய விஷயந்தான். இவரோடை ஒப்பிடேக்க எங்கட தமிழ்க் கூட்டமைப்பு எம்பிமாரின்ர கொடுரமான முகங்களையும் எண்ணங்களையும்
* எதுக்கு ஒப்பிடுகிறது.மனிசன் எண் டால்
கொஞ்சமெண்டாலும் மனிதாபிமானம் வேணுமெல்லோ!
சின் - அப்பிடியெண்டால் கிலோ என்ன இத எதிர்பார்க்காதயுங்கோ இலங்கைப் படைகளின்ர தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக் கேட்க நவீன செய்மதி அன்ரனாவை தம்பிமார் கொழும்பில நிறுவியிருக்கிறதா செய்தி அடிபடுகுதே 囊
வெடிமருந்துகளையும் கொண்டுவந்து பதுக்கி வச்சிருக்கினம் எண்டும் பல வட்டாரங்களிலயும் சந்தேகம் நிலவுது படையினரால என்ன செய்ய ஏலும் எல்லாம் தேசிய மயம்.
சின் என்னண்ண பிடிக்கச் சொல்லிறியளோ, இல்லாட்டி பிடியுங்கோ அதையே சமாதானத்தைச் சீர்குலைக்கிற நடவடிக்கையெண்டு பிரசாரம் பண்ணுறம் பார் எண்டிறியளோ.தலை சுத்துது.நோர்வே ஒஸ்லோவில நடைபெற்ற இலங்கையின்ர சமாதானம் தொடர்பான மாநாட்டில என்ன நடந்தது?
மன் மாநாடு பிசுபிசுத்துப் போச்சுதெண்டு எங்கட ஊதுகுழல் ஊடகங்கள் சொல்லுது இதில கலந்துகொண்ட ஒருவர் பேசபுக்க சமாதானம் எண்ட (បញ្ញត្អែលហ៊ុំ ត្វព្រំព្រៃ (ថ្ងៃយ៉ាំព្រៃ ក្រោយពេល ஆட்கடத்தல், சிறுவர் சேர்ப்பு வரி அறவீடு பற்றித்தான பேசப்பட்டது. இந்த மாநாட்டை குற்றவாளிகள்தான் ஏற்பாடு செய்திருந்தவையெண்டு செய்தி சொல்லுற ஊடகங்கள், சட்டத்துக்கு முன் நிரபராதிகளுக்காகவே குரல் கொடுக்குதுகள் அப்பிடிப் பாத்தால் பல ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் இலங்கையில இல்லையோ' எண்டு குமுறுறார் ஒண்டு மட்டும் புரியுது. ஒஸ்லோவில தம்பிமாருக்கு எதிரான ஏதோ ஒண்டு உருவாகி வருகுது.இப்பிடி பொய் கிளப்பி விடுகிறசமாதானத்தை விரும்பாத தீய சக்திகள் யாரெண் டு விசாரணைகளுக்குப் பிறகு இனங்காணப்படுவினம்.
சின் கூல் டவுன்.கூல் டவுன்.சின்னதுக்கும் உணர்ச்சிவசப்படாதயுங்கோ.இலங்கை-தென்
ஆபிரிக்காவுக்கு இடையில நடந்து வரும் கிரிக்கெட்
பற்றி ஏதென் சொல்லுங்கோவன்
மன் எனக்கு பிரஸர் ஏறவிடாம கிரிக்கெட்டைப்
க் கேக்கிறீர்.ஒண்டுக்குப் பூச்சியம் எண் கணக்கா டெஸ்ட்டை வெற்றிகொண்ட இலங்கை அணி ஐந்து
ஒரு நாள் போட்டிகளிலயும் வெற்றிகொள்ளுறது
ஒரு காலத்தில துடிப்பான அணியாக இருந்த * ஆபிரிக்க அணி மண் கவ்வுற ஸ்டைலே ஒரு தனி ஸ்டைல்தான் இலங்கைக்கு வெற்றி நிச்சயம்
சின் அட. சந்தோசத்தைப் பார்.மன்னவரே கல்கிஸைக் கடற்கரையில வாகனத்துக்குள்ள தமில் தமில் எண்டு அடிக்கடி பேசிற எம்பி ஒருவர் இளம் மச்சரோட. சீ. வெட்கமாக் கிடக்கு
Dá - Gassicil-Longi. 666ñ6lull Giró.
டீச்சருக்கு வேலை வாங்கிக் கொடுத்து சம்மதம்
எடுத்தவராம் காத்தோட்டமா நேரத்தைக் கழிக்க விடாமல் கழுத்தை அறுக்கிற காவல் துறையை
| š6ä19ša eštúLITťLib GeFüu 66169)|LĎ.LD6öLD5 விநாயகனே இது நியாயமா? மகேஸ்வரா இதுதான்
சந்தர்ப்பம் போட்டுத் தாக்கு.அப்படிப் போடு போடு.
X& nécrouri assuring
ஆக. 29. செப் 04, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள், இடங்கள் யாவும்
ஞ் TOT STIMOT
அக்காலத்தில் இருந்தே அவளை விட்டுக்குத் தேவையான எல்லாப் நரேனின் வீட்டுக்கு மற்ற ஆண்களைப் பார்க்க பொருட்களையும் நரேனே பூர்த்தி வரவேண்டியேற்பட்ட வேண்டாம் என்றும் மற்றவர்களுடன் செய்வது வழக்கம், சுயமாக வெளியே ஒன்றும் கூறாத நே கதைப்பதைக் குறைக்குமாறும் நரேன் தனித்து தனது வேலைகளைச் சந்தேகம் கொள்ள "அறிவுரை கூறிய சந்தர்ப்பங்கள் செவ்வனே செய்து வந்த அவளுக்கு இதன் காரணமாக
ஏற்படத் தொடங்கி
ஏராளம், அந் நேரத்தில் அவள்
நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராகக் -ல் நோய்களால் இதனால் ஏற்பட கடமை புரிந்து வந்தாள். "*ఇవి வி: தாக்கங்கள் காரண நிறுவனத்திற்கு ஏதோ ஓர் காரணமாக இ கோயின. அவர்களுக்கிடையே
ாகிக்கப்ப* 6eilffasgar மாகக் காணப் 3ăsnii * 6': ( - င္ငံမ္ဘိဒျူ கலம், உள 窥 Tsüasa, ইঞ্জিী நோய்கள்
அதிகரித்தது. நரே6 அதிகரித்தது என்றே தான் வீட்டில் இல்ல
நரேன் சென்றபோதுதான் அவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. குறித்த நேரத்திற்கு வர முடியாமல்
போகிறபோது, "என்னைவிட 'ஐந்துகொள்வது தொலைபேசியைப்
அக்கறையாக அலுவலகத்தில் என்ன " வைத்தி என்றும், வெளியில்
99 இறகன் R
முக்கிய வேலையைச் செய்கிறாய் அறிமுகப்படு: வீட்டிற்குள் யாரைய
என்று கோபத்துடன் கூடிய 9வசியமாகிறது. வேண்டாம் என்றும்
6f6&s மேற்படி ইঞ্জি 癖
நரேன் கூறிய விதத போதிலும் அவனது குறைந்தபாடில்லை. சச்சரவுகளும் வளர் மற்றவர்களுடன் கல இருப்பதாகப் பச்சை முற்பட்டான். சில ே வெறிபிடித்தவன் பே கைப்பையை மட்டு உள் உடைகளைய விரிப்புகளையும் சே ஆரம்பித்தான். மெ6
2ள மருத்துவம; , விழுங்கவும் முடியா ET ஐ இவ்வநுபவம் புதுமையாகவும் ---- یـہ ------ سے یہ ع2
மனதுக்கு வேதனை தருவதாகவும் பிரச்சினைகளுக்கும் கூறியபொழுது, அவன் அமைந்திருந்தது. இந் நிலையில் முகங்கொடுக்க வே சந்தோஷத்தோடு மகிழ்ச்சியை தான் அவனது நெருங்கிய உறவினர் வெளியார் முன்னின வெளிப்படுத்தினான். திருமணத்தின் ஒருவர் வெளிநாட்டில் இருந்து அனபானவனாகவும, பின் இந்த சந்தேகம் குறையும் என்று வந்திருந்தார். 20 வயதுடைய கொடுப்பதாகவும் க எண்ணியிருந்த அவளுக்கு ஏமாற்றமே அவ்விளைஞனுக்கு கொழும்பில் அவன், தனித்து இ காத்திருந்தது. அவளைத் தனியாக வேறு நண்பர்களோ, உறவினர்களோ சித்திரவதை செய்யு ஓரிடமும் செல்ல அனுமதிக்கவில்லை. இல்லாத காரணத்தால் அடிக்கடி கொடுரமானவனாக LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLLLLS
பரிகாசத்தை நரேன் வெளிப்படுத்துவான். அவளது அலுவலகத்தில் வேலை செய்கின்ற ஆண்களைப் பிழையானவர்களாக வர்ணிப்பதும், அவர்களுடன் கவனமாகப் பழக வேண்டும் என்று ஆலோசனை கூறுவதும் அவனது வழக்கம். இதன் காரணமாகவோ என்னவோ தனது வேலையை விட்டு விலகுவதாக நரேனின் மனைவி
ருத்துவத் Pథ ఆi * பெற்றவர்களும்,
கினர்களும் வைத்திய :* ಐy
తతి. **.
talk': எம்: శ్వీజ
ఖj} இவர்களும்
ம் ஏ.எம். எம்.பில். (2). కి- தக்துவம்)
இரகளும் இணைந்து :: *துபவங்களை లి என்பதை மகிழ்ச்சியுடன் * இன் தெரியப்படுத்துக் கொள்கிறே
வாசக நெஞ்சங்களே! உங்கள் gasegunta Se82 en el
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக் அடங்கிய இப் போட்டியிலே
អារ៉ា
ஆர்வமுடன் பங்குகொண்டு 11. எம். மில்ஹான் இக்பால், ஜும்மா பள்ளி வீதி, ம
2. கிஷோர் ஜஹான் அ றசாக், எம். எம். எம். வி. 3. ஜெ. சுரேந்திர குமார், தாக்கியாவ விதி, கொச்சிக் வாழ்த்துகின்றோம் န္တိမ္ပိ 14 வி. எஸ். எஸ். ஆனந்தர், கொலிங்வூட் பிளேஸ், ( ঠু 15. ச. குமாரசாமி, நரக்கள்ளி, நுரைச்சோலை, புத்தள 6. வை. ரங்கநாதன், 190, புவக்கொடமுல்ல. பதுளை, 1. பிஹாமா ஹில்மி, 514, தெஹிகஸ்தலாவ, பலாங்ெ 8. கே. ராமச்சந்திரன், 75 பிரதான வீதி, லுணுகலை, 9. நிருஜானி சிவானந்தன், வேளற் தோப்பு, கல்வியங் 10. ஜெ. மதன், ஆஸ்பத்திரி சந்தி, மன்னார்.
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
இடமிருந்து வலம்
நம் நாட்டில் உற்பத்தி|குறுக்ெ
"செய்யப்படும் வாசனை திரவியங் 82
களில் ஒன்று.
7. மழை காலத்தில் அதிக விற்பனையாகும் பொருள்.
9. மனிதன் இறுதியாக பயணம் செய்யும் இடம் (திரும்பியுள்ளது.
13. நோவு 15. அம்பு எய்ய உதவும் கருவி (திரும்பியுள்ளது)
17. நமது நாட்டில் இது எப்போது தோன்றியதோ அன்றி லிருந்து நாடும் சீரழிந்து ಉಜ್ಬ சீரழிந்து விட்டனர். (குழம்பி யுள்ளது).
"லிேருந்துக" II q. agybas: மேலிருந் கீழ்
ஒட்டி 01.09.2004 o್ನು எமக்குக் டக்கும்படி 1. குரு பக்திக்கு எடுத்துக் காடடானவன.
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி : 3. திரிகடுகத்தில் ஒனறு (குழம்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டி இல-84 4. காட்டில் வாழும் ஒரு கௌதாரி இனம்
தினமுரசு வாரமலர், 10. பனையின் இளையது (குழம்பியுள்ளது
த.பெ. இல. - 1772, 12 உயிர் RA
கொழும்பு. 15. அதிக புரதச் சத்துள்ள இறைச்சியைத்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை வளர்க்கக்கூடியது. (குழம்பியுள்ளது).
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 19. முரசு (தலைகீழாக உள்ளது).
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
ODI Í
ஆக. 29. ரெப் 04, 2004 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து ஆரம்பத்தில் முதல் வகுப்பில் சேர்ந்ததுமுதலே ரன, பின்னர் வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்க்
ஆரம்பித்தான். | வங்குவேன்" அதேசம், சில சண்டைகள் | சமயங்களில் அண்ணன் ஸ்டேட் பர்ஸ்ட் 0. ரேங்க் வாங்கியிருப்பான். ஆனால் ட்ட மனத் அவனுடைய தம்பி அண்ணனைப் போல LD5 . 靴棘 பயான இடைவெளி ன வீட்டில் 影
இயறரகள எலன தாலலுவாகள தெரியுமா? "உன் அண்ணன் ஸ்டேட்
பர்ஸ் நீயும் ஏன் அதுபோல
0ாதபோது வாங்கவில்லை என்று கேள்வி பாவிக்க வேண்டாம் |கேட்டுவிட்டு பையன் தன்னுடைய
போகவோ, அண்ணனைப் போல மார்க் வாங்க பும் அனுமதிக்கவோ முடியாததற்கு என்ன காரணம் என்று
ஆணையிட்டான். மேலும் கேள்விகளை அடுக்குவார்கள். ந்தில் நடந்த "உனக்கு படிப்பில் ஏது அக்கறை?
சந்தேகம் இருபத்திநாலு மணி நேரமும் சண்டையும், கிரிக்கெட்தான். எனக்கு ஆரம்பத்திலேயே ந்தன. நேரடியாக தெரியும் 蹟 நிறைய ಉಗ್ದà, ಇಂಗ್ಲಿಹಂಗಮ್ಪು
என்று நீ எங்கே உருப்படப் போகிறாய்? ர்ளத் தொடர்பு என்று அர்ச்சனைதான் செய்வார்கள் யாகக் கூறவும் 懒 இதுபோன்ற விஷயங்களில்தான் என்று ”یہ ہے۔ سیا நரங்களில் |இல்லை, சின்னச் சின்ன விஷயங்களில் ால அவளது | இதே கதைதான். சிறுவர்களுக்கே மலல, அவளது உரிய விளையாட்டுத்தனம் அல்லது ம், கட்டில் தவறாகச் செய்துவிட்டாலோ, கிழி கிழி ாதனை செய்ய என்று கிழித்துவிடும் பெற்றோர்கள். ல்லவும் முடியாமல் அப்பாக்கள் நிறையப் பேர் மல் இவ்வளவு இந்த இடத்தில் இந்தக் காலத்துக்
நரேனின் மனைவி குழந்தைகளுடைய புத்திசாலித்தனம் பற்றிய |ண்டியிருந்தது. நகைச்சுவைத் துணுக்கு ஒன்று ஞாபகம் லயில் வெகு |வருகிறது. ஒரு பையன்தன் ப்ராக்ரஸ்
சுதந்திரம் ப்போர்ட்டில் கையெழுத்துப் ಇಲ್ಲ-ಕಿ
- சொல்லிக் கேட்டு தன் இப்பாவிடம் ாட்டிக்கொள்ளும் ஃபேர்கர்ட் நீட்டினானாம். ருக்கும்போது |மார்க்குகளைப் பார்த்தவுடன் இத்தனை ம் | குறைவாக மகன் மார்க் மாறியிருந்தான் வாங்கியிருக்கிறானே? என்று அப்பாவுக்குக்
கொழும்பு0. üb,
பள்ளிக்கூட இறுதித் தேர்வு முடிவுகள் வெளிவரும் சீசனில் பார்த்தால்,
மாநிலத்திலேயே முதலாவது இடம்பெறும் | மாணவன் சொல்லுவான், "என் அண்ணன்
| கூட எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் வாங்கியவன்தான். நான்,
_u-ຫຼິນ? கேட்காதா?
கோபம் "உன் வயசில் ஜட்ஜ் முத்துசாமி ஐயர் தெருவிளக்கில் படித்து முன்னேறினார் தெரியுமா என்று அதட்டலாய்க் கேட்க,
மகன் ரொம்பக் கூலாக பதிலுக்கு ஒரு
கேள்வி கேட்டான். உங்கள் வயதில் அவர்
g. Seit mit Sfuton? 接
இதை எதற்குச் சொல்லுகிறேன்.
என்றால், குழந்தைகள் என்றால்,
குழந்தைகளுக்குப் பெற்றோர்கள்
முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தினமும் எட்டு மணிக்கு எழுந்திருக்கிற பழக்கம் கொண்ட அப்பா ஐந்து மணிக்கு ஏன் எழுந்து படிக்கவில்லை என்று மகனைக் கடிந்துகொள்ளுவது நியாயமாகுமா? எப்போது பார்த்தாலும் டி.வி. முன்னால் உட்கார்ந்துகொண்டு பொழுது போக்கும் அம்மா, பிள்ளைகள் டி.வி. பார்க்க உட்கார்ந்தால், படிக்கிற பிள்ளைகளுக்கு டிவி கிடையாது போய்ப் படி என்று கண்டித்தால், நீ மட்டும் எப்போதும் டி.வி.
என்றும் குழந்தை கேட்குமா
குழந்தைகள் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது என்று கண்டிக்கிற பெற்றோர்கள், தங்களுக்குள் எலியும் பூனையுமாய் எப்போதும் கடித்துக்
குதறிக்கொண்டிருந்தால், குழந்தைகளுக்கு
எப்படி நல்ல முன்னுதாரணமாய்த் திகழ ຢູ່ມໍ່?
இன்னும் ஒருவிதமான பெற்றோர்கள் இருக்கிறார்கள் குழந்தைகளை எப்போதும் குத்திக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். இதுவும் தவறான அணுகுமுறை எல்லாக் குழந்தைகளும் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் அறிவு வளர்ச்சியிலும் உணர்வு
பூர்வமாகவும் ஒரே மாதிரியாக எப்படி இருக்க
சாதனை என்பது, பெரிய அளவில் பேரும் புகழும் பெற்றுத் தருகிற ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. சிறு அளவில் இருந்தால் கூட ஓ.கேதான் ஆனால், இத்தகைய சிறு சாதனைகளைக் கூடச் செய்ய முடியாதவர்புகளாகப் பல குழந்தைகள் இருக்கக்கூடும்.
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் வண்ணச் சேலை பரிசுப் போட்டி
RATİHAA TEAXTITLE
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06, (Opposite of Delmon Hospital) Tel: 2364792
Dαναήί υpύ υθυν
YeS eiSiSi uA SiSS iSiSS SiSSSiSSSSSSASASqAAAAAAS
தரும் விலங்கு வீட்டில்
அதிர்
منهه
லிகளின்
DJ
ஆடை அணிகளின் அட்சய பாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின்
يس سوچ * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். * ,
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும், ★ மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Dδαίί υpύ θ
N
Bögö 6 numJib umurdiša SEFEDDGRUP gjöblöflg2 6.Tgfaldšajā daugljenjżLib!
GuiglufTIJLib BG 675 IsäilUpi olITätä Sè இவர்தாளர் つ
.guGfia கதிரவேற்பிள்ளை வீதி, தம்பசிட்டி,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
வைத்திருக்கிறாள். இந்த இளஞ்சிட்டுக்கள் இருவரும் அந்தியில் மேற்கு வானில் சூரியன் தங்கத் தாம்பூளம் பூசிக்கொண்டு இருக்கும் நேரம் பார்த்து அடிக்கடி குளக்கட்டில் தென்றல் வாங்கி காதல் செய்வது வழக்கம். இதை அவதானித்த கந்தசாமி
மின்னல் வேகத்தில் படலையை அடித்துத் தள்ளியபடி வீட்டுக்குள் நுழைந்தார் அருளானந்தம், வாசலில் ப்ரியா நின்றிருந்தாள். அவள் சற்றும் எதிர்பார்க்க நியாயமில்லைதான், தந்தை தன்னிடம்தான் வருகிறார் என்று. செந்தாமரை இதழ் போல் இருந்த ப்ரியாவின் கன்னங்களை அருளானந்தத்தின் முரட்டுக் கரங்கள் பதம் பார்த்தன. அதே கணமே அலறியபடி சுருண்டு விழுந்தாள், தந்தையின் பாதங்களில், சமையல் அறையில் இருந்த பங்கஜம் பதறியபடி ஓடி வந்தாள். அருளானந்தத்தின் புருவங்கள் துடிப்பதையும் கண்களில் கேரிப ஆவேச ரேகைகள் படர்ந்து \ இருப்பதையும் கண்ட பங்கஜம்\ அதிர்ந்து போனாள். "என்னப்பா ) உங்களுக்கு புடிச்சிருக்கு” | 1 என்று கூறிய வார்த்தைகள் // புண்பட்ட அருளானந்தத்தின் இதயத்தில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது.
காரணம் அருளானந்தத்தின் ஜாதி அந்தஸ்தும் கெளரவமும், ப்ரியாவின் காதலுந்தான். அந்த ஊரில் படித்த மனிதர். கெளரவமான குடும்பம், செல்வச் செழிப்பான வாழ்க்கை இவை எல்லாவற்றுக்கும் மேல் ஒரே ஒரு அருமை மகள்தான் ப்ரியா, அவள் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்கின்றாள். அழகு, அறிவு, பண்பு போன்றவற்றிற்குத் தகுதியுடையவள்தான். அவளுடைய காதல்தான் அருளானந்தத்தின் ஆவேசத்திற்குக் காரணம்.
குமார் க.பொ.த சாதாரண தரம் வரை படித்தவன்தான். நல்ல வசீகரமானவன் - யார் வம்புக்கும் போகாதவன். சந்தையில் வியாபாரம் செய்கின்றான். அத்தோடு ஜாதி அந்தஸ்தில் கொஞ்சம் குறைந்தவன். ஆனால் ப்ரியாவை காதல் தேவதையாகத் தன் இதய வீட்டில் வைத்துப் பூசிக்கிறான். அவளும் அவன் மேல் உயிர்
(جسے۔ 《
அருளானந்தத்தின் நெருங்கிய நண்பர் - இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு எல்லாவற்றையும் கூறிவிட்டார். அதனால் வந்த வினைதான் இவைகள் எல்லாம்.
"ஊரில தலை காட்ட முடியல. காதலாம் காதல், கண்டறியாத காதல், அதுவும் ஒரு சாதி குறைந்த பொடியனை. ச்சீ.வெட்கமா இல்ல. படிக்க விட்டா தெருவுல காதல் நடத்தினம்’ கோப ஆவேசத்தில்
கேட்ட தாய் பங்கஜம் கிறுகிறுத்துப் போனாள். ப்ரியாவைக் கூப்பிட்டு வினவினாள். “உண்மையா அம்மா! அப்பா சொல்வதெல்லாம்.” 'அமம்மா!'
போகிறேன். என் மரணத்துக்குக் காரணம் நீங்கள்தானென்று காவல் நிலையத்துக்குக்
கத்தினார் அருளானந்தம். இதைக்
குரலில் சிணுங்கில் '@6óii(8LD LITL{ போகக் கூடாது. L இத்தோட காணும் தெருப் படலைல காணக் கூடாது' அருளானந்தம் உ இப்படியே நாட்
வாரமாகியது. ப்ரி காணாது குமார் பிரியா கடிதங்கள் வேலைக்காரன் மு உதவியுடன் குமா கருத்துக்கள் பரிம வாரங்கள் மாதங் ப்ரியாவின் பூமுக ஏங்கித் தவித்தான் ப்ரியாவைக் காண சாட்டுடன் அவளது வந்தான். அவனது ப்ரியா சற்றும் எதி
“குமார் என்ன தேடி வந்திட்டிங்க, அப்பாவும் அம்மா போயிட்டாங்க. இ. என்ன நடந்திருக்கு கந்தன்தான் காப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OTT6i. "இல்ல ப்ரியா கடிதத்தில் சாலைப் பக்கம் என்ன தொடர்பு வைத்திருந்தாலும் படிச்சுக் கிழிச்சது உன்னைப் பார்க்காம இருக்க தப்பித் தவறி முடியல. இந்த ஒரு மாதமா
கூட உன்னக் உன்னை சந்திக்காதது ஒரு என்று வருஷம் மாதிரி இருக்குது.” றுமினார். “என்ன செய்றது குமார்? கள் அப்படியாக நிலைமை. ஒன்று
சொன்னா தப்பா எடுக்க மாட்டிங்களே.”
“இல்ல ப்ரியா! நான் ஒன்றும் தப்பா எடுக்க மாட்டன். சொல்லு.” 'வந்து. என்னன்னா. நாங்க இரண்டு பேரும் யாருக்கும் தெரியாம கண்ணுக்கு எட்டாத தூரத்துக்குப் போகலாமா.”
"ஆமாம் ப்ரியா! நானும் அந்த முடிவத்தான் நினைச்சேன். நீயே சொல்லிட்ட பொறுத்திருந்து பார்ப்பம், சரி வராட்டி அந்த முடிவ எடுப்பம்.”
"சரிசரி அம்மாவும் அப்பாவும் வருகிற நேரமாச்சு. சீக்கிரமாகக் கிளம்புங்க குமார்!’ அவனும் தனது காதல் ராணியை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றான்.
இப்படி ஒரு வார காலம் ஓடியது. ப்ரியாவிடம் இருந்து கடிதங்கள் வராததால் சற்றுத் திகைப்படைந்தான் குமார்.
ருகையனைத் தெருவில் கண்டு னாவினான்.
'தம்பி.அருளானந்தம் ஐயா யாவைக் சின்னம்மாவை நீங்க வந்து தவித்தான். பிறகு சந்திச்சிட்டுப் போன அடுத்த
மூலம் வீட்டு நாளே வெளியூர் அனுப்பிட்டாரு.”
மருகையனின் “கனடாவில வரதன் என்று ஒரு ருக்கு நண்பர் இருக்கிறாராம்.
ாறினாள். அவருடைய மகன் ராமு’ களாகியது. பொறியியலாளராம். அந்த த்தைக் காண ராமுக்கு மணம் முடிச்சுக் 1. ஒருநாள் கொடுக்க கனடா அனுப்பிட்டாரு. வேறொரு சின்னம்மாவுக்கு இந்த ஏற்பாடு து வீட்டுக்கு பற்றி ஒன்றும் தெரியாது. | வருகையை அன்றுதான் இதைப் பற்றி
iர்பார்க்கவில்லை. சின்னம்மாவுக்கு ஐயா இது வீட்டைத் தெரிவித்தாங்க. வலுக் நல்ல காலம் கட்டாயமாக கூட்டிக்கொண்டு
வும் வெளியே போனாங்க. கண்ணிரும் ருந்திருந்தா கம்பலையுமா தான் புறப்பட்டுச் கும்? அந்தக் சென்றாங்க. உங்களுக்கு ஒரு
கடிதங் கூட எழுத
காலத்தின் கட்டாயமல்ல காத துரோகத்துக்கு கிடைத்த தண்டனை.
PJU,
அனுமதிக்கவில்லை. என்னிடந்தான் விஷயத்தைச் சொன்னாங்க, உங்களிடம் கூறச் சொல்லி. அது என்னன்னா, நீங்க தன்னை நினைச்சிக்கிட்டு காலத்தைக் கடத்த வேணாமாம். உங்களையும் மணம் முடிச்சு சந்தோசமாக இருக்கட்டாம். தான் யாரை மணம் முடிச்சாலும் உங்க நினைவாத் தான் இருப்பாவாம்.”
குமார் தன்னை மறந்தவனாக, பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி அசையாமல் இவற்றையெல்லாம் செவி மடுத்தான். அவனது இதயம் பிளியப்பட்டது போல் இருந்தது. வார்த்தைகள் வர மறுத்தன. பக்கவாட்டில் இருந்த ஆல மரத்தடிக்குச் சென்றான். காதல் ரேகைகள் தாண்டவமாடின. நுரையீரலில்
சாம்பசிவம் ரமேஸ்குமார்,
மீசாலை கிழக்கு
இருந்து சுவாசத் தென்றல் வர மறுத்தது. ப்ரியாவிற்கு ப்ரியமுடன் வாங்கி வைத்த காற் சலங்கை அவன் பாக்கெட்டில் இருந்தது.
அமரும்போது ஒலி எழுப்பியது.
சலங்கையை எடுத்து 'ப்ரியாவின் செவ்விதழ் பாதம்” என முத்தமிட்டான்.
'ப்ரியா என்னன விட்டிட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்தது என்று உள்ளுக்குள் அலறிய வார்த்தைகள் மெளனமான உதட்டில் இருந்து உதிர்ந்தன. ஏழையாகப் பிறந்தா ஜாதி குறைந்தால் காதல் எல்லோருக்கும் எட்டாக் கனி' என மனம் கொக்கரித்தது. ஆலமரத்தில் இருந்த இரண்டு தூக்கணாங் குருவிகள் குமாரைக் குனிந்து பார்த்துவிட்டு பின் ஒன்றை ஒன்று பார்த்து தங்களுடைய பாஷையில் கலகலவெனச் சிரித்தன.
(யாவும் கற்பனை)
னை)
D Gud i ஆக, 29 - செப் 04, 2004

Page 21
பெறுமதியற்றவர். ஆனால் மக்கள் மத்தியில்
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
சிந்தித்துப் பார்க்க.
வீட்டைவிட்டு வெளி முன்விைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தோப்பை நோக்கி ந
கரங்களைக் காற்றில் 6 கொண்டு கரத்திருந்: களினூடு புகுந்து சென்
வித நேயம் உள்ளோரே மனிதர்
கேட்டாள், நைந்த க அந்தப் புழுதி படிந்
ங்கள் தனிமையாக இருந்தால்
அன்பாகவும், இனிமையாகவும், ஒத்துழைப் பவராகவும் இருந்தால் பெறுமதிமிக்கவர் ஆவீர்கள். ܦܪ
வ. அன்பான ஒரு வார்த்தையானது பலரின் வேதனைமிக்க இதயங்களை குணமாக்க வல்லது.
 ைஎல்லோருக்கும் மதிப்புக் கொடுப்பது என்ற சாதகமான பதிவுகள் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.
 ைஎனது உண்மையான இயல்பு
"அன்பாக இருப்பதென்பதை நான் அறிந்து
கொண்டால், பொறாமை இருக்க முடியாது. வ இறைவன் எம்மை நறுமணமுள்ள மலராக்குகின்றார். நாம் நறுமணத்தை எல்லோருக்கும் பரப்புகின்றோமா?
ஹ எளிமை இன்றி ஒருவர் பிறரது உண்மையான உள் அன்பைப் பெற (UljuЈПg).
4x ஒலிம்பிக்கில் நம்மவர்கள்?
-ஷர்மிளா காதர், யோனகபுர
ஒரு செக் கண் அரை செக் கண் வித்தியாசத்திற்காகக் கடும் பயிற்சிகளுக்குச் செலவழிக்கும் பணக்கார நாடுகள் போட்டியிடும் விளையாட்டுகளைத் தவிர்த்து விட வேண்டும். பிரபலமில்லாத விளையாட்டுகளில் கூடிய கவனஞ் செலுத்தி, ஒரு சில பதக்கங் களையேனும் பெற நாம் திட்டமிட்டு முயல வேண்டும். இந்தியா, பாகிஸ்தானைப் பார்த்து நாம் மெல்ல மெல்ல வளர்ந்தே கிரிக்கெட்டில் உச்சத்தை அடைந்தோம். அதுபோல, ஒலிம்பிக்கிற்கு நாம் சீனாவைப் பார்த்து உத்வேகம் பெறவேண்டும்,
鹤@@
12 பணத்தைக் கண்டதும் மனிதர்கள் குணம் மாறிவிடுவது ஏன்?
-பெ.கோகிலன், மேபீல்ட்
குணம் மாறினால்தான் பணம் வருகிறது என்று புரிந்துகொண்டுவிடுவதால்,
鸽匈越
48 ஒருவர் அறிவாளியா, முட்டாளா
என்பதை அவரிடமே கேள்வி கேட்டு அறிந்து GasT66T6II) TLDT?
கலையன்பன் நிலாம், தாராபுரம்,
இந்தக் கேள்வியை ஒரு முட்டாளிடம் கேட்கக் கூடாதென்பது புத்திசாலிக்குத் தெரியும்
38&
42 சிம்ரனுக்கு இடுப்பு என்றால் த்ரிஷாவுக்கு?
எம்.சி.மானிர், கந்தளாய்,
சிரிப்பு
等粤剧 42 தெளிவாகச் சொல்லுங்கள்.
வலிமையுடையதுதானே வாழும்?
ஏ.எம்.ஏ.அஸிஸ், காத்தான்குடி - 05.
மென் மையாகவும், காற்றுப் புக
அனுமதித்து சங்கீதத்தை வெளிப்படுத்தியபடியும் மூங்கில்கள் அதிக காலம் வாழ்கின்றன.
(தெளிவா..? என்னிடமிருந்தா. ஹி ஹி.
2x தமிழ்ச் சமூகத்தினுள் தலைவிரித்து இருக்கும் பாசிஸத்தை தமிழ்ப் பத்திரிகை யாளர்கள், புத்திஜீவிகள் இன்னுமா புரிந்து கொள்ளவில்லை? உண்மை தெரிந்து சுயநலத்தோடு எழுதுகிறார்களா? அல்லது அறியாமையுடன் வெறும் தமிழ் ஆவேசப் பாமரத்தனத்தில் எழுதுகிறார்களா?
இமுருகநேசன், கொழும்பு - 05.
உண்மை தெரிந்தாலும்.பத்திரிகையாளர்
சின்ன பாலாவின் கொலையைப் போல
அவ்வப்போது தவறாமல் நினைவூட்டப்பட்டு
வரும் தமிழ்வீரம் அவர்களுக்கு எதை எழுத
வேண்டும் என்று உணர்த்தி விடுகிறது.
898)
43 வசூல் ராஜா எப்படி?
-எஸ்.ராமச்சந்திரன், கொழும்பு - 06.
அன்பே சிவமாகட்டும், இந்தக் கட்டிப்பிடி வைத்தியமாகட்டும் நாம் மனிதராக வாழ்வதற்குச் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டும் கமல்ஹாசனைப் பாராட்ட வேண்டும். அவரது தனிப்பட்ட பலவீனங்கள் எப்படியிருந்தபோதிலும் தங்களையே நையாண்டி பண்ணினாலும், சிரிக்கத்
பெருகிய காற்றின் வந்ததும் உற்சாகம் கூவியது. மரக்கிளைகளி துணி
ஹ. இது ஒரு மதிகேடான உலகம், ஆனால், இறைவனின் அன்பில் பித்துப் பிடித்து இருப்பது ஒரு நல்ல உணர்வாகும்.
ஊ பிறரிடம் அன்பு, கருணை வெயிலின் காட்டுவதும் ஒரு வகைத் தர்மமே. கொண்டிருந்தன.
க சுய மரியாதையும், இறைவனிடம் தவர்களற்ற பெரு அன்பு கொண்டிருப்பதும் பிறரை இலகுவில் சுதந்திரத்தை 2.L6)6 பாராட்டச் செய்கின்றது. வீட்டிலிருந்து வெளியே eநாங்கள அனைவரும மனித சற்று இலேசாக்கியிருப்பு இனத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறோம். விதேயன் போனபிற ஆம், நாங்கள் மனிதர்களில் ஒரு பகுதிதான் தின் கதவுகளுக்குள் ஆனால், நாம் எவ்வளவு மனித நேயமுடை இன்று 驚 யவர்கள்? அவளுககு சாநதயளத ஹ ஒருவர் எவ்வளவு இழிவான ರಾಷ್ಟ್ರಿ இசை நிரம் வராகிலும் பரவாயில்லை. 96).jII குறைந்தது சற ತ್ತಿಲ್ಲLUä ஒரு நற்பண்பையாகிலும் கொண்டிருப்பர். இருந்தத ட்டுநிறக் கு வானம்பாடியைப் போலாகி நற்குணங்களின் ಸೆ. இனிமையை இரசியுங்கள். s:::::::::
நாளுக்கான நல்ல 9|LDTG) 605U LITTg55Ug
ட்டைக் கல்லில் போ ---- --- س -- ((سٹس۔ --. --سمصصہ ہے: எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து. த விதேயன்
தெரிந்திருக்காமல் படத் தலைப்புகளுக்கே இதே கல்லிலத
o: ::” 9 (5 அமர்ந்திருந்தார்கள் ,
நோய்க்கூறுதான். "எப்போது திரும்
(338) கேட்டாள். தன குரல
உணர்ந்து உதட்டைக்
2x துரோகிகளைக் கொல்வதை g "ஒரு வாரத்தில் வர் தவறென்கிறீர்கள்? தேயன்
சிபேரின்பன், பேராறு, "உஹக்கும்"
“என்ன?’ என்றா6 அச்சம் தவிர்த்த ஒரு நடுநிலைமைப் நிமிர்த்தி
பார்வையில், அனைவருமே கொல்லப்பட்டு "ஒரு வாரத்தில் வர் விடலாம் என்பதால் ஊருக்கா போகிறீர்கள் 鬣 உன்னை நி6ை
எங்கிருந்தாலும் உட 48 காலயந்திரம் ஒன்று இருந்து, தோன்றாதா எனக்கு அதில் நினைத்த காலத்திற்குச் சென்றுவர இடையை அழுத்தி இ "ஐயோ.வலிக்கிற மாட்டீர்களா? என்று ெ
உவகை ததும்பும் ெ வாயிலிருந்து வெளிவந் "நாளையிலிருந்து சும்மா இருக்கிறேன்." "ஒரு வாரத்தில் எப்படி?
"அதுதான் சொல நினைத்தால் போதும்.
“ப்ச்" அழகாக கன்யா,
விதேயன் அவள் க 4x அடுத்த தேர்தலுக்கு அடையாள வதயன அவளக அட்டை முறையைக் கொண்டுவரப் போகிறார் அழுத்தித் திருப்பினான்.
நீங்கள் எந்தக் காலத்திற்குச் செல்ல விரும்புவீர்கள்?
-பீற்றர் ஜோன்தாஸ், மன்னார்.
ஒரு பத்தாண்டுகள் முன்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். அப்போதும் நான் உயிரோடிருக்கிறேனா என்று தெரிந்துகொள்ள
வேண்டும்!
வண்டும் 388
களாமே. நம் ஏகப்பிரதிநிதித்துவத் தமிழ் அவள் உதட்டை எம்பிக்கள் எண்ணிக்கை குறைந்துவிடாதர் ஆண்களின் மரபுத் துக -இராசுகுலேந்திரன், பூண்டுலோயா, அவன அது குற
என்பதுபோல, அவள் கூ கவலையேபட வேண்டாம் இறந்தவர்கள் தேடுவதில் கவனமாக எழுந்து வந்து வாக்குப் போட்டதெல்லாம் உச்சி கிலிருந்து இரகசியமாக நடந்ததல்ல; எல்லாருக்கும் 7தெரிந்தே நடந்ததுதான்! அடுத்தமுறை - 当 அவர்கள் வேறு வேறு அடையாள அட்டை * இ. களுடன் வந்து வாக்களிப்பதையும் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. (தமிழ்க் கட்டுரையாளர்கள், செய்தியாளர்கள் அந்த வீரத்தை எண்ணி இரகசியமாகப் புல்லரித்தும் கொள்வார்கள்)
鹤鲷
212 காதல் எப்போது நிரந்தரமான தாகிறது?
ஆபற்குணவதி, பசறை
இருவரும் வேறு வேறு நபர்களைத் திருமணம் செய்துகொள்கிறபோது,
鸽感鸥
212 அரச தொலைக்காட்சியில் தமிழுக்கென்று தனி அலைவரிசை தரப்படப் போகிறதாமே?
எம்.ஆர்.எம்.றிஸ்வான், கொழும்பு - 12
தந்தாலும் வாங்கிக்கொள்ளத் தெரியாத வர்கள் நாங்கள். முந்தியும் தரப்பட்டதுதான். பெருந்தன்மையோடு திருப்பிக் கொடுத்து விட்டோம். பதவியை எடுத்தோமா, சம்பளத்தை எடுத்தோமா, அரசாங்கச் செலவில் உள்வூர்க் கலைஞர்களை உயர்த்துவது பற்றி ஒரு பாட்டம் அழுதோமே, நட்டத்தைத் தாங்க முடியாமல் தந்ததைத் திருப்பி எடுத்துக்கொள்ள
48 "எழுத்து என்கிறீர்களே அது
வைத்தோமா. அப்பாடா, வேலைப் -எஸ்.பி பளுவிலிருந்து தப்பித்தாயிற்று மற்றவர்களையும் உள்நுழைய விடாமல் தடுத்தாயிற்று இனி 9 JT LJ60) L LI தமிழ்ப் புறக்கணிப்பை முணுமுணுத்தபடியே உதவியாளர் என் வழமையைத் தொடரலாம். முடியாதவர்களையும்
ஆக, 29 - செப் 04, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யே வந்தாள் கன்யா, ந்தாள். பல்லாயிரம் ரித்து அசையவிட்டுக் து தோப்பு, இலை காற்றின் இசையைக் வொன்றின் குரலாக
சாலையிலிருந்து த்தம் மரங்களிடை பிய்த்துக்கொள்ளக் இடுக்குகள் வழியே ங்கள் சரிந்து
வளி உணர்த்துகிற அறிந்தாள் கன்யா, வந்தது, மனதைச் தையும் உணர்ந்தாள். கு, எப்போதும் துக்கத் அடைந்து கிடந்தாள். ல் தெரிந்த மாற்றம் து கட்புலன் வழியாக |வதை உணர்ந்தாள். ம் வெண்ணிறமாக விகள் பறக்கும்போது மரும்போது தவிட்டு மீது பறந்து பறந்து மரத்தின் கீழிருந்த உடகாநதாள ற்கு முந்தையநாள் ான இருவரும்
புவீர்கள்? கன்யா கனத்து ஒலிப்பதை கடித்துக்கொண்டாள்.
துவிடுவேன்' என்றான் ,
அவள் முகத்தை
துவிட என்ன பக்கத்து
ாத்துக்கொண்டால், னே ஓடிவந்துவிடத் .."என்று அவள் pததான,
து.சும்மா இருக்க ாய்க் கோபம் கலந்த
வத
சாற்கள் கன்யாவின்
905 6JTU533 (55
வந்துவிடுவீர்களா?
னேனே.உன்னை
அலுத்துக்கொண்டாள்
ன்னத்தை விரல்களால்
நெளித்தாள். 'பொய் ரிலேயே இருக்கிறது" றச்சாட்டே இல்லை ந்தலுக்குள் எதையோ இருந்தான். அவள்
o೩ಞರು
வசூல ஜா எம்பிபிஎஸ்
3.
1898)
க பிரம்மாக்கள்"
என்ன?
ாலமுருகன், பதுளை,
னாய்வுப் பிரிவின்
அடித்துச்சொல்ல வெறுமனே பேனா
கோடிழுக்க ஆரம்பித்தான். முக்கு உதடு, நாடி இறங்கி கழுத்து இறங்கி.இறங்கி. அவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டாள். "பாவம் கைதானே.ஏதோ தெரியாமல் செய்கிறது. விட்டுவிடு' என்றான்.
அவள் அவனைக் கடுமையும் இன்பமும் நிறைந்த பார்வையால் பார்த்தாள்.
விதேயன் அப்பாவியாக அவளைப் பார்த்தான். விழிகள் கெஞ்சின.
கண் யாவுக்குச் சிரிப்பு வந்தது. மறைத்துக்கொள்ளத் தலையைக் குனிந்து
கொண்டாள்.
நிலத்தை நோக்கிக் குனிந்து கிடந்த தலையை தன் கைகளால் உயர்த்தி அவள் கண்களை நோக்கினான். ஆயிரமாயிரம் சேதிகளுடன் இருவர் கண்களும் கலந்தன. அதனூடு இதயங்களும் கலந்து மாறிக்
அவள் பார்வை சென்ற இடமெல்லாம்
படர்ந்தே இருந்தது இருஹ்,
உறக்கம் வரவில்லை. அவனும் வர
பின்புறமாக வந்து திடீர்த் தொடுகையில் திக்குமுக்காட வைப் பான் அல்லது படுத்து உறங்கிவிட்ட பிறகு ஓசைப்படாமல் வந்து அருகே படுத்தி ருப்பான் அல்லது அவள் வெளியே போயி ருந்த சமயம் வந்து வீட்டு வாசலில் காலாட் டியபடி உட்கார்ந்து அவளுக்காகக் காத்திருப்பான்.
ஒருபோதும் அவன் எப்போது வருவான் என்று சொல்லிக்கொண்டு வந்ததில்லை.
அவன் அவளுக்குக் கொண்டுவரும் பரிசு, இன்ப அதிர்ச்சிக் கணங்கள்தான்!
இன்றும் அப்படித்தான் வந்துவிடுவான் என்று எண்ணினாள் எழுந்து வீட்டினுள் சென்றாள். படுத்திருந்து பார்த்தாள்.
i
கலவரப்பட்டிருக்க வேண்டும் இருவரிடமும் ஒரே மாதிரியான பெருமூச்சு வெளிப்பட்டது. விதேயன் இரு கைகளாலும் அவள் தோள்களை இறுக்கிப் பிடித்தான். நிமிர்ந்த அவள் முகத்தில் புதுப் பொலிவு விரிந்தது. அவள் உதடுகள் சற்றே அசைந்து ஏதோ இரண்டொரு சொற்களை உதிர்த்தன. அவை என்ன எனக் காதில் விழவில்லை அவனுக்கு அதற்காக அவன் கவலைப்படவுமில்லை. கையைத் தோளிலிருந்து எடுத்து இரண்டு விரல்களால் அவள் பவள உதடுகளை அழுத்தினான்.
ஆவேசமாக அவனைத் தனக்கென இழுத்தாள் கன்யா, இருவர் உணர்ச்சிகளும் பற்றிக்கொண்டன.
அவள் உடலுடன் பேசிச் சென்ற காற்றின் குளிரால் நினைவு கலைந்தாள் கன்யா,
சுற்றுப் புறமெங்கும் இருளின் சிறகுகள் அசைவின்றிக் கூடிக் குவிந்திருந்தன.
அந்த இருள் அவள் மீது மேலும் மேலும் தனிமையைக் குவித்து அமுக்கியது.
"இன்றைக்கு எப்படியும் வந்து திடீரென்று முன்னால் குதித்து நிற்கமாட்டானா."
தொலை தூரம் வரை மெல்லிருளை ஊடுருவியது கன்யாவின் பார்வை,
அவன் வரும் வழியையோ, எப்படி வருகிறான் என்றோ அவள் ஒருபோதும் கண்டதில்லை. வீட்டில் அலுவல்களில்
பிடித்துத் தம் கருத்தை எழுதிக் கொண்டிருந்தவர்களையும், |நம்மவர்கள் கொன்று வெறி |யாடிவிட்டுப் போய்விடும் சங்கடமான தருணங்களில் மெளனமாய் மூச்சடக் கி இருந்து, பாவாவோ யோகாவோ பலியான பிறகு, அப்பாடா இனி வாய் திறக் கலாம்' என்று பேனாவை விவேகமாக ஒட்டுவோரை எழுத்துலக கிருஷ்ண பரமாத் | மாக்கள் என்றுதானே சொல்ல வேண டு ம . அதென ன பிரம்மாக்கள்? புரியவில்லை தான்!
姆感越
2 மனிதரின் தரத்தை அறிய சுலபமான வழி எதுவும் p Girlsr?
-எம்.பி.தேவி, சின்ன செல்வகந்த,
எதைச் சொன்னால் அவர் சிரிக்கிறார் என்று பாருங்கள்
(9898)
22 கணவன்-மனைவியிடையே
பிணக்குகள் இன்றி சந்தோஷம் நிலவ என்ன செய்ய வேண்டும்?
-எச்.எம்.றிபாஜி, திருகோணமலை,
இருவரில் ஒருவர் மக்காக இருக்க
வேண்டும். வண்டும்
ལ་རང་ས་རང་
Ά
வில்லை.
எழுந்து வந்து வாசல் படியில் அமர்ந்தாள் இருளை வெகுதூரம் ஊடுருவினாள். நாற்புறமும் மாறி மாறி பார்த்தாள்.
'எந்த வழியால் வருவான்? இதுதான் அவன் வரும் வழி என் ஒருபோதும் அவன் காண்பித்ததில்லை அதாவது அவள் கண்டதில்லை.
கன்யாவின் கண்களைக் களை படையவைத்து எல்லா வழிகளும் அவளை துன்புறுத்தின.
அவள் பார்வை சென்ற இடமெல்லா இருளே நிறைந்திருந்து பாதையை ஒளித்தது. 'இதுதான் அவன் வரும் பாதை: இதுதான் அவன் வருகின்ற இருட்பொழுது என்று இயற்கை அவளை நோக்கிச் சிரிப்பதாகப்பட்டது.
கண்களைக் கொல்லும் இருளை ஆக்ரோஷமாக ஊடுருவியபடி அமர்ந்திருந் தாள கனயா,
நம்வயின் யானோ காணேன் அதுதான் கரந்தே கல்அதர் மன்னும் கால்கொல் லும்மே கனை இருள் மன்னும் கண்கொல்லும்மே. (நற்றிணை - 198:14)
24% இளைஞர்களான எங்களைப் பார்த்து வயதானவர்கள் எப்போதும் புலம்பிக் கொண்டும், குறை சொல்லிக்கொண்டும்தானே இருக்கிறார்கள். இவர்களை மாற்ற முடியாதா? -மனோ கோபாலன், ஹப்புத்தளை,
மாற்ற முடியாது; மனதில் படும்படியாக ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கலாம் : "எங்களுக்கு நீங்கள் தந்திருக்கும் உலகம் தானா, உங்களுக்கு உங்கள் தந்தையர்
ந்தது' தந்தது 鸽鸽鸽
21x இன்றைய நிலையில் கடவுள் உங்கள் முன் தோன்றினால், என்ன வேண்டுவீர்கள்?
கலைப்பிரியன் வேணு, பெரியநிலாவணை 01.
இறைவா! நாளையோ மறுநாளோ பிறகோ என் சாவு ஒரு தமிழனால் என்று விதி இருந்தால். உன் பராக்கிரம அருளால் ஒன்றே ஒன்று செய் தமிழ்ச் சகோதரனின் குண்டு என்னைக் கொல்ல வந்து சேர்வதற்குள் கான்சரிலோ, ஹார்ட்டை நிறுத்தியோ, எங்கேனும் காரில் அடிபட வைத்தோ, இன்றைக்கே, இப்போதே என் உயிரை எடுத்துவிடு. ஏன் என்று தெரியாமலே என் குடும்பமும் குழந்தைகளும் இச் சமூகத்தால் துரோகிகளாக ஒதுக்கப்பட்டுவிட வேண்டாம்!
感感崎

Page 22
அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்டபோது "ஸ்போர்ட்ஸ் டைம்ஸ்' எனும் பத்திரிகை ஒரு வித்தியாசமான விளம்பரத்தைப் பிரசுரித்திருந்தது.
அந்த விளம்பரம் கீழ்வருமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
’அனைத்து நண்பர்களும் அறிந்துகொள்ளும் வகையில்
ஓவல் மைதானத்தில் வைத்து 1882 ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி ஆங்கிலேயரின் கிரிக்கெட் மரணித்துவிட்டது."
இறுதிக் கிரியைகள் நடாத்தப்பட்டதன் பின்னர் அதனது அஸ்தி அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
என்பதுதான் அந்த விளம்பரம், இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான மேற்படி உலகின் இரண்டாவது ? டெஸ்ட் போட்டி நடந்த லண்டன் ஒவல் மைதானத்தைப் பற்றிக் கூற வேண்டும்.
லண்டன் நகரில் சென்சின்க்டன் பகுதியில் ஒவல் மைதானம் அமையப்பெற்றுள்ளது. மொன்ட்பிளேயர் கிரிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் பொருளாளராகச் செயற்பட்டு வந்துள்ள வில்லியம் பேகர் என்பவர் இந்த மைதானத்தை உருவாக்கியதாக வரலாறு
இங்கிலாந்து அணி தனது சொந்த நாட்டில்
un«b
கூறுகின்றது. பத்து ஏக்கர் சுற்று வட்டாரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் முதன்முதலில் நடாத்தப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியாகக் கருதப்படுவது 1845ஆம் வருடம் மே மாதம் 13ஆம் திகதி ஜென்டில்மேன்
ஒப் சரே என்கிற அணிக்கும் ப்ளேயஸ் ஒப் சரே என்கிற அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியாகும். அதேநேரம் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் தான் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். அதாவது 1882 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக 1880 செப்டெம்பர் மாதம் 6,7, 8ஆம் திகதிகளில் ஒரு போட்டி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 420 ஓட்டங்களைப் பெற்றது. புகழ் பெற்ற இங்கிலாந்து வீரர் டபிள்யூ ஜி.கிறேஸ் இதன்போது 152 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணி சார்பில் முதலாவது சதம் பெற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
அவுஸ்திரேலியா தனது இரண்டு இன்னிங்ஸிலுமாக 478 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் இங்கிலாந்து அணி இப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். அவுஸ்திரேலிய அணித் தலைவர் டபிள்யூ.எஸ்.மர்டோக் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பூரீமத் லென்ஹெட்ன் 1983இல் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இம் மைதானத்தில் வைத்து 384 ஓட்டங்களைப் பெற்றார். சிறந்த கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த இவரது சிலை ஓவல் மைதானத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
E RN =- BRU
ZURCHF
காலம் 2s. 06.2004 சனிக்கிழமை, இர
ALSorC2-s-LAN AL
JUMBO, IMEDIA
D OF REX< grisninguryrklige
ZAK ERRIKT."
EGTE - as losaaoa ஞாயிற்றுக்கிழமை, Siirres : — ze
Kino CAPITAL (6) DTr க ைஇருக்கைகள் கொணண்ட பிரமான eTTLLL SSS 0LLLSL LLLLLLLLk SLLL TTTTekTekeSekTtTTTTTGTSYOT தொடர்புகளுக்கு:- riecha = - 1043
n =- O79/757-116
- O43 322 Osa.
322 os-4s.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை நட்சத்திர சுழற் pa ਨੌਜੋn பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு இன்னிங்ஸ்களிலுமாக 16 விக்கெட்டுகளை இதே 醬"驚 o:: 6ಣ್ಣಣ್ರ ஓவல் மைதானத்தில் வைத்தே ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத் ಆಳ್ವ.: ಕ್ಲಿಕ್ಜನ್ತಿಲLL சுருககமான தக்கதாகும். கும.
லண்டன் ஓவல் மைதானத்தில் |சொல்பவர் -
முதன்முறையாக் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் :'s போட்டி ஒன்று 1973 செப்டெம்பர் மாதம் 7ஆம் (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 4 பிறந்த கிழமை வெள்ளி
புனிதமும், தூய்மையும், மேன்மையும், பக்தி மணமும் பொருந்திய வெள்ளிக்கிழமையில் பிறந்திருக்கின்றீர்கள். இதனோடு ஆதிக்க என் நான்கில் அவதரித்த நீங்கள் சுதந்திரமாகவே எதனையும் செய்ய விரும்புகின்றவர். பிறரின் தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் அவர்களின் குறுக்கீடுகள் உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது.
எந்தக் காரியமாக இருக்கட்டும், தானே யோசித்து தானே திட்டம் போட்டு தானே செய்து முடிக்கக் கூடிய திறன் பெற்றவர் நீங்கள். யாரிடமும் ஆலோசனை கேட்கவும் மாட்டீர்கள் பிறர் ஆலோசனை கூறுவதை விரும்பவும் மாட்டீர்கள் மற்றவர்களுக்கு இயலாத காரியத்தை மிக இலகுவாகச் செய்து முடிப்பீர்கள் செய்த காரியத்தின் தன்மை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் பிறருக்கு விளக்கிக் கூறுவீர்கள்.
'காலம் பொன்னானது, நேரம் மகிமை உடையது என்பதற்கேற்ப நேரத்தின் பெறுமதியை உணர்ந்து செயற்படுவீர்கள். இதனால் உங்களுடைய நேரம் எப்பொழுதுமே பிரயோசமுடையதாகவே கழியும் ஒரு - போதும் நேரத்தை வீணாக்கமாட்டீர்கள். நீங்கள் செய்கின்ற திகதியே நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து எந்தக் காரியமும் சீராகவும், சிறப்பாகவும் நிறைவேறும் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் சில காரியங்களைப் பிறருக்காக நீங்கள் செய்து முடித்துக் இடையில் இடம்பெற்றுள்ள இப் போட்டியில் கொடுத்தால் அதற்குக் கூலியோ அல்லது கைமாறோ மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு விக்கெட்டுகளால் அல்லது பிரதி உபகரமோ எதிர்பார்க்கமாட்டீர்கள். வெற்றியை ஈட்டிக்கொண்டது. ரோஹான் கன்ஹாய் ஒரு காரியத்தைச் செய்வதற்கு நினைத்தால் அந்தக் மேற்கிந்திய தீவுகள் அணிக்குத் தலைமை காரியம் சிறப்பாக முடியும வரைககும கணணும தாங்கினார். :¶: GL1615 னனால அது 561, TTLL360 இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலிய : அணிக்கும் இடையில் 1928 நவமபா மாதம 30ஆம் கொள்வீர்கள். பின்னர் அதற்கேற்ப திட்டம் வகுப்பீர்கள் திகதி முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை எவ்வாறான வழிமுறையைப் பின்பற்றினால் நன்று என்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்று அவுஸ்திரேலிய கணிப்பீடு செய்து முடிவு எடுத்துச் செயலில் இறங்குவீர்கள் பிறிஸ்பர்ன் நகரில் இடம்பெற்றது. திடீரென எடுத்த எடுப்பிலேயே எதையும டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது ஒரு செய்யமாட்டீர்கள் எந்தக் காரியத்தை எப்படி நிறைவேற்ற நாடு ஆகக் கூடுதலான ஓட்ட எண்ணிக்கையில் வேண்டும் என்ற அறிவும் அநுபவமும் உங்களிடம் வெற்றியீட்டியமை இந்தப் போட்டியிலேயாகும். நிறையவே டுகின்றது. எநதக காரியத்தையும்
胡 வ்கிலாந்து அணி இப் போட்டியில் 678 நிறைவேற்ற அலலது செய்து முடிகக முயறச அதாவது இங்கிலாந்து அ Lş எடுக்கும்பொழுது தடைகள், சிரமங்கள் ஏற்பட்டால் ஓட்டங்களால் வெற்றி பெற்றது. * _匣______* அவற்றை மிக இலகுவாக முறியடித்து வெற்றி பெறுவீர்கள் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒரு காரியத்தைப் பொறுப்பெடுத்தால் அதனை ஒருவராகக் கருதப்படும் அவுஸ்திரேலிய வீரர் நிறைவேற்றியே தீர்வீர்கள். பல பேர் பலவாறாக உங்களை டொனல்ட் பிரட்மன் முதன்முதலில் விளையாடிய விமர்சித்தாலும் அதனைத் தூசாகத்தான் நினைத்து டெஸ்ட் போட்டி இதுவேயாகும். தொடர்ந்து செயலில் ஆாவம காட்டுவீர்கள் உடலை இப் போட்டியின்போது இங்கிலாந்து அணியின் స్టోన్లో உழைக்க வேண்டிய த མི་འདི་་་་་་་་་་་་་་་་་་་་་་ #Ï ஏற தா. দুগুটি 26 வயதுவரைக்கும் எதிலும் ஒரு விருப்பமோ அல்லது முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அ நாட்டமோ அல்லது பிடிப்போ இருக்காது தொழில் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முறையைப் பொறுத்தவரையில் பல தொழில்களில் இதன்போது சிறந்த துடுப்பாட்டத்தில் ஈடுபட ஈடுபடக்கூடியவர்களாக இருப்பீர்கள் 21 வயது தொடக்கம் ஈ.எச்.ஹென்ரன் 189 ஓட்டங்களைப் பெற்றார். தொழில்முறை ஒழுங்குடன் காணப்படும் 28 வயது இதற்குப் பதிலளித்து ஆடிய அவுஸ்திரேலிய தொட்க்கம் 37 வயது வரைக்கும் நல்ல வருமானம் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 122 கிடைக்கும் 3847 வயது வரை வருமானம் அதிகம் ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இருந்தாலும் செலவு அதிகமாக இருக்கும் 48 வயது A ab முதல் வருமானம் அதிகரித்து 54 வயது வரை வருமானம் -மைநதன. தாராளமாகக் கிடைக்கும் 55 வயதில் சொந்தமாக ==========ம்பாவியாபாரம் ஆரம்பிப்பீர்கள். இது உணவுப் பொருள் வியாபாரமாக அமையும். இதனால் அதிகீ இலாபம் அடைந்து மரணிக்கும் வரைக்கும் சந்தோஷமாக வாழ்வீர்கள். ...'.3:
43 வயதில் கண் சம்பந்தமான நோய் ஏற்படும். இதனால் கண் வலி, பார்வைக் குறைவு ஏற்படும். 56 வயதுவரை இந்நோய் நீடிக்கும். இதன் பிறகுதான் குணமாகும். இந்தக் காலத்தில் சாப்பாட்டு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எருமைப் பால், எருமைத் தயிர், எருமை நெய் போன்றவற்றை நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்கக்கூட்ாது இளநீர் எலுமிச்சம்பழம் கற்கண்டு பசு நெய், மாம்பழம், முருங்கைக்கீரை, தக்காளிப்பழம், பப்பாளிப்பழம் போன்றவற்றை அதிகளவு சாப்பிட வேண்டும் . . .
நீங்கள் பிறந்த ஆதிக்க எண் 4 ஆக இருந்தாலும் உங்களுடைய அதிர்ஷ்ட எண் 3 மூன்று. ஆகவே, மாதத்தில் வருகின்ற 3, 12 21, 30 திகதிகளில் நல்ல காரியங்களைச் செய்யுங்கள் இந்தத் திகதிகள் வெள்ளிக்கிழமையில் அமையுமாக இருந்தால் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். வெளிறிய நீல நிறம் ரோஸ்கலர் துணியில் கோடு அல்லது கட்டம் போட்ட சர்ட் அணிவது அதிர்ஷ்டமாகும் சதுர வடிவத்தில் உள்ள சிவப்புக்கல் பதித்த தங்கமோதிரம் அணியுங்கள். நீங்கள் வசிக்கும் வீட்டின் இலக்கம் எதுவாக இருந்தாலும் அதிர்ஷ்டமாகும். ஆகவே, பிறப்பெண் 4ஐயும் பிறந்த கிழமையாகிய வெள்ளிக்கிழமையினையும் பெற்றுள்ள நீங்கள் ழ்க்கையில் சகல அதிர்ஷ்டங்களையும் பெற என் ': னிக நாளில் நீi
வெள்ளியெனும் புனித நாளில் நீவீர் வெளிவந்து நான்கில் கொள்வீர் வெற்றிகள் பல
அடுத்து ஆதிக்கம் 4 சனிக்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம் .
: - as OO மனக்கு
e/a119039.
sin i signing ameria
JIDĠuċi
2004 ,04 IBHir ஆக. 29- செப்لD

Page 23
III I I I I I I I I I I I I I I I I I III I I III
"prදුෂීෂ්, தந்திர Õa" குறித்த முறிந்தியும் அதனோடு ஒட்ஜ சுவைமிரு தகவல்களும் தொடர்ந்து
வெளிவரும். Drgó ötuja)Lu
நன்றாக நீட்டிப் படுத்தபின் மந்திரக் லைக் கொண்டு அவருக்கு மந்திரம் போடுவது போல நடித்துக்கொண்டிருக்கும் பொழுது உதவியாளர் மயக்கம் கொண்டவர் போல கை கால்களை அசைக்காமல் நீட்டிய நிலையில் அப்படியே இருக்க வேண்டும்.
இந்தச் சமயம் காட்சியாளர் ஒரு கத்தியைச் சபையோரிடம் காண்பித்து, உதவியாளரின் மேல் ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு, கத்தியைப் போர்வைக்குள் மறைத்து உதவியாளரின் வயிற்றுக்கு நேராக வைத்து வயிற்றைக் கீறுவது போல நடித்து, அதே நேரத்தில் பாலிதீன் பையிலுள்ள ஆட்டு ஈரல் குலையை வெளியே எடுத்து ஈரல் குலையின் சுவாசக் குழாயை வெளியே தெரியாமல் இடது கையில் பிடித்துக்கொண்டு, வலது கையில் ஈரல் குலையை வெளியே எடுத்துச் சபையோருக்குக் காண்பித்துவிட்டு மறுபடி உள்ளே வைத்து வயிற்றினுள் செலுத்தித் தைப்பது போல பாவனை செய்து ஈரல் குலையை போர்வையோடு சேர்த்துச் கருட்டிப் போட்டுவிட்டு மந்திரக்கோலினால் மந்திரம் போடுவது போல செய்து உதவியாளை எழுந்திருக்கச் சொல்லி அவரை வாங்கிலிருந்து சபையோருக்கு முன் வரச் சொல்லிக் காண்பித்த பின் அவர் போர்வையை உள்ளே கொண்டு போக வேண்டும். மேடையின் திரையை மூடி அடுத்த காட்சிக்குத் தயாராக வேண்டும்.
குறிப்பு : இந்தக் காட்சியை நடத்துவதற்கு மனத் தைரியமும்,சகிப்புத் தன்மையும் இருக்க வேண்டும். அசிங்கப் மடக்கூடியதாக இருந்தால் இந்தக் காட்சியை நடத்த முடியாது. இதைத் தத்ருபமாகச் ப்து காண்பித்தால்தான் ஆச்சரியமாக
இருக்கும்.
ஒரு பெண்ணின் தலையை வெட்டி
சபையோருக்கு காண்பித்து தலையை ஒட்ட
வைத்தல்
இதற்கு 18, 20 வயதில் ஓர் அழகிய பெண் தேவைப்படுவார். அந்தப் பெண்ணின் கூந்தல் நீளமானதாக இருக்க வேண்டும். சடை போட்டு, ரிப்பன் வைத்து கூந்தலுக்குப் பூ வைத்திருக்கும்படி சிங்காரித்து, சித்திர பதுமை செய்பவரிடம் கூட்டிப்போய் இந்தப் பெண்ணின் அசல் தலை போலவே கழுத்து வரையுள்ள ஓர் உருவம் தயாரிக்கும்படி சொல்லி அதற்குக் கூந்தல் அமைத்து, தேவையானபோது பின்னல் போட்டு ரிப்பன் வைக்கவும், பூ வைக்கவும்கூட வசதி இருக்கும்படி செய்ய சொல்ல வேண்டும்.
தயாரிக்கப்பட்ட தலையை உண்மை
கார்த்திகை முதற்கால்) தொழில் நன்மை கெளர் E.
2 தொழில் உயர்ச்சி பெரியோர் உதவி, கெளரவம், குடும்பப் பொறுப்பு செலவதிகம், உத்தியோக நன்மை,
வம் தொழில் நிலை யின்மை, பண வரவு. ர்ந்த சிலை, பெரியோர் மதிப்பு இன்சன மகிழ்ச்சி, குடும்ப நன்மை, உத்தியோகக் பும், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்
யான பெண்ணின் தலைக்குப் பக்கத்தில் வைத்தால் எது உண்மையான தலை, எது போலியான தலை என்று தெரிந்துகொள்ள முடியாத அளவில் அந்தப் போலித் தலை இருக்க வேண்டும். இந்தத் தலையின் கழுத்துக்கு அடிப்பாகம் ஒரு தல்ையை வெட்டினால் அது எப்படி இருக்குமோ அதைப் போல இருக்கும்படி தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பெண் தாராளமாக காலை நீட்டிப் படுக்கும் அளவிற்கு ஒரு மரப்பெட்டி தயாரிக்க வேண்டும். இதில் அந்தப் பெண் படுத்தால் தலைப் பக்கமும், கால் பக்கமும் சுமார் 6 செ.மீ. அளவு இடைவெளி இருக்க வேண்டும். பக்கவாட்டில் 10 செ.மீ. அளவு இடைவெளி இருக்க வேண்டும். இந்தப் பெட்டியில் அந்தப் பெண் படுத்தால் உடல் உயரம் மேலே தெரியக் கூடாது. அந்த
கோட்டில் முதுகுப்புற கொண்டு மேடைக் சபையோருக்கு இது இந்தத் தலை கோட் தொங்கவிட்டால் அ சீக்கிரமாக அதைக் க வும் இருக்குமோ அந் தயாரித்து கோட் வேண்டும்.
இந்தக் காட்சிை போலித் தலைை தலையையும் ஒரே ! வைத்துவிட வேண்டு 2 ஸ்ரூலைப் தலைப் பக்ச கேகால் பக்
அளவிற்கு ஒரு பெட்டி செய்து, F霹。
வெளிப்புறம் முழுவதும் கருங்காலி, மரம் போல் பாலிஷ் செய்து, நீள
s, না 7 ay to , --উল্লঙ্গনী வெள்ளை நிறத்தில் "அபாயக் குறியொன்று பெரியதாக ஆனால், அளவாகப் பார்வையாக போட்டுவிட வேண்டும். அபாயக்குறி என்பது ஒரு சில மின்சாரக் கம்பங்களில் போடப்பட்டிருக்கும் இரண்டு தொடை எலும்புகளை X போல வைத்து அதன் மேல் ஒரு மண்டையோடு இருப்பது போன்ற குறியாகும்.
காட்சிக்கு முன் அந்தப் பெண்ணை இந்தப் பெட்டியில் படுக்கவைத்து எப்படி, எப்படி நடக்க வேண்டுமென்பதைச் சொல்லிக் கொடுத்து பல நாட்கள் வரை பழக்கப்படுத்த வேண்டும். அதன் பின்னர்தான் சபையோர் முன்னிலையில் காட்சியை நடத்த வேண்டும். காட்சி ஆரம்பிக்குமுன் இந்தப் பெண் எந்த விதமாகச் சடை போட்டிருக்கிறாளோ அதே போல போலித் தலைக்கும் சடை போட வேண்டும். பெண் வைத்திருக்கும் அதே நிற அதே ரிப்பனையே சடைக்கு வைக்க வேண்டும். பெண் வைத்திருக்கும் பூவையே இந்தத் தலைக்கும் வைக்க வேண்டும். இப்படி தலையை அலங்கரித்து அதை உள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் காட்சியில் ஒரு தந்திரத்தைக் கையாள வேண்டும். இந்தத் தலையை காட்சியாளர் தான் அணிந்திருக்கும் கறுப்புக்
t Ν பின்னரை திருவாதிரை,
புனர்பூசத்து முன் முக்கால்
ரிகள் தொல்லை, மாணவர்
அழைத்துக்ெ வந்து நிற்க வேண்டும் புன்முறுவலுடன் கை வணக்கம்' கூற வே பிறகு, உதவிய பெட்டியை எடுத்து இருக்கிறதா என்பதை சாய்த்துக் காண்பிக்க 30 HEAT. இல்லை : தரிந்துகொண்டபின், வைத்துவி போர்வையைக் கொ மேல் போட்டு, 2 அழுத்திவிட்டு, அதில் படுக்கும்படி சொல் தாராளமாகப் படுத் உள்ளே சென்று, ே கோட்டின் பின்னே ! கறுப்புத் துணி திரை போட்டுக்கொண்டு பெட்டி ஓரமாகச் ெ திரையைச் சபைே காண்பித்து அதை விரித்து இரண்டு ே இரண்டு கைகளினா6 தொங்கவிட்டு அதை போல பாவனை செ
(
சகாயம், வீண் செலவு, வவளியிடப் பயணம் குடும்ப கஷ்டம், உத்தியோகக் கஷ்டம், மாணவர் கல்வி
LLP, நல்வி உயர்வு : வியாபாரிகள் மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப மேன்மை, விவசாயிகள் வியாபாரிகள்
இலாபம் குறைவு அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 05
/இ\இபம் :(கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, D மிருக்கீரிடத்து முன்னரை)
Gšaga puisää tosi
36 Fulb.
மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள்
தொழில்
அத்தம். முன்னரை)
நன்மை,
= နျဖိါ ၅၏၏။#ဓါ မုံ့မွှေး၏ဓါရုံ’ ၏ ၏၊ နှီး..... a it i காசியாண்கலம்ப்ேண் ---
Kiళixtrkభ# புது மனை பேறு பெரியோர் சகாயம், காரியானுகூலம் செலவு ::: உத்தியோக உயர்ச்சி மாணவர் கல்வி நிலை குடும் மகிழ்ச்சி உத்தியோகக்
மாற்றம், மேலதி
மேன்மை, விவசாயிகள்,
idrarsi
கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, வர் கல்வி குழப்பம், விவசாயிகள்,
வியாபாரிகள் கடின உழைப்பு
95 π. 29 - Cτή. 04, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLS
a.
கதிலை
ک2A
ாகத் தொங்கவிட்டுக் வர வேண்டும். தெரியக் கூடாது. ல் எந்த விதமாகத்
என்னயிது, வித்தியாசமான நடையாயிருக்கு தெண்டு பாக்கிறியளோ! நானும் அதுதான் கீழே விழாமலும், - பாக்கிறன். யாரோ ஒரு கிழவர் தலையில ற்றி எடுக்க வசதியாக சடையோட வேட்டியும் வெறும் மேலுமாக் கையில வகையில் கொக்கி ஒரு கட்டுக் காய்ஞ்ச பனையோலைத் ல் இணைத்துவிட துண்டுகளைப் பொத்திப் பிடிச்சபடி வீட்டுவளவில வந்து நிண்டு பாடுறார். "யாரணை எண்டு கேப்டன், தான்தான் வள்ளுவராம் எண்டார். எனக்கு இந்தப் பெயரை எங்கயோ கேட்ட மாதிரியிருந்தது. பள்ளிக்கூடத் தமிழ்ப் பாடத்தில வள்ளுவர் குறளைச் சொல்லச் சொல்லித்தான் தமிழ் வாத்தி அடிக்கடி என்னை வாங்குக்கு மேல ஏத்திறவர். அட், இந்த மனிஷனாலயே நான் வாங்குக்கு மேல நிண்டனான் எண்டு நினைச்சு ஒரு ரெடிமேட் புன்னகைய என்ர மவுத் பீஸுக்கு டவுண்லோட் பண்ணிக்கொண்டு “ஓ.எங்கட வள்ளுவரோ, உங்களப் பற்றி என்ர ச்ேசர் அடிக்கடி சொல்லுறவ. ப்ளீஸ் கம் இன்” எண்டன்.
தான் எங்கயோ கைலாசத்திலயிருந்து வந்திருக்கிறாராம் எண்டார்.
"ஒமோம், இப்ப நோர்வே, ஜப்பான், ஐரோப்பா, ஏன் அமெரிக்காவிலயிருந்தும் அடிக்கடி ஆக்கள் வலு மும்மரமாய் வந்து திரியினம் நீங்கள் *ଷ୍ଟ கைலாசத்திலயிருந்து வந்ததுக்கென்ன? எப்ப স্থ வன்னிக்குப் போறியள்?” எண்டு கேட்டன், அதுக்கில்லையாம். தான் ஏதோ தமிழ் ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறாராமெண்டார். எனக்குக் கெட்ட கோவந்தான் வந்தது. இண்டைக்கு கரண்ட் மெட்டர்
என்னெண்டே தெரியாமல் வந்து நிண்டுகொண்டு .ஏதோ தமிழாராட்சி பண்ணப் போறாராம் استمضية
लि~ "ஐயா, உந்தப் பழம் புத்தகம் கிளறுற
శ9 வேலை ஏனுங்களுக்கு? உத விட்டிட்டு, ஏதும் பெண  ைணயும கண்ணிவெடிகளப் பற்றி, இல்லாட்டால் காண்டு மேடைக்கு இடைக்காலத் தீர்வைப் பற்றி ஆராட்சி இந்தச் சமயம் பெண் செய்தியளெண்டால் எங்கட என்ஜிஓக்களைப் கூப்பி சபையோருக்கு போல் நிறையச் சம்பாதிச்சுக்கொள்ளலாம்தானே. ண்டும். - எதுக்கும் ஒரு பிள்ளையார் சுழி போடுறதுக்கு ாளரை அழைததுப முதலில வன்னிக்குப் போய்விட்டு வாங்கோ"
உள்ளே எதுவும் எண்டன்
சபையோர் காணும்ப இல்லையாம். அப்ப தாங்கள் வளர்த்த சங்கத் வேண்டும். பெட்டியில் தமிழுக்கும் இப்பத்தய சிலோன் தமிழுக்கும் ான்பதை சபையோர் - எந்தளவு உருக்கெண்டு ஆராட்சின்னச் அதை மறுபடி அதே சொல்லித்தான் இந்திரன் சபையில தனக்குப் இ: புரெஜெக் தந்திருக்கீனமாம்
ண்டுவங்க பெட்டியின் ( a
ஐந்து: இந்திரனுக்கு இவர் அங்கயிருந்து
ஆரம்பிக்கும் முன் யும், பெண்ணின் தமாகச் சிங்காரித்து மேடையின் மேல் போட்டு, பெட்டியின் ந்திற்கு ஒன்றாகவும், த்திற்கு ஒன்றாகவும் ன் மேல் பெட்டியை துவிட வேண்டும்.
காட்சி ஆரம்ப மாகும் சமயம் காட்சி பாளர் கையில் மந்தி க்கோலை எடுத்துக் காண டு,
பெண் திப் = அறுக்கிறது பிடிக்காமல் இங்க ಙ್ಗಡಿಹ್ದು அனுப்பியிருக்கிறாராறாம் எண்டு மனசுக்க தபின் கர்ட்சியாளர் நினைச்சுக்கொண்டு
ாலித் தலையை தன் ஐயா அதுக்கு என்னைத் தேடி வந்தது
ாட்டிக்கொண்டு ஒரு ஏன்” எண்டு கேட்டன்,
யை கையில் சுருக்குப் இப்பத்தயத் தமிழ் மொழி வழக்கை சபைக்குமுன் வந்து, அறிஞ்சுகொள்ள யாரைப் பிடிக்கலாமெண்டு மேல் ன்று, ಸಣ್ಣ துணி லோகத்தில இவர் விசாரிச்சதில, யாரோ அங்கயும் பாருக்கு விரித்துக் "தினமுரசு" வாசிக்கிறவன் இருந்திருக்கிறான். உதறி, பின்புறத்தை - போல டக்கெண்டு காதில பூதான் சரியான ஆசாமி மலமுனைகளையும எண்டு மாட்டிவிட்டிருக்கிறான். பிரித்து தனக்கு முன் 'சரி கேளுங்கோ உங்கட சந்தேகங்களை" க் குனிந்து பார்ப்பது
ப்ய வேண்டும்.
இ யாவும் கலப்படமற்ற கற்பனை இ தாடர்ந்து வரும்.) O Шal-Uluku
Cabo o 6ind 6Ad6O2 as
8 3
நான் சொல்வ தெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
எண்டு சொன்னன்.
தன்னோட பிளேனில வந்த ஒருத்தன் சொன்னானாம், தான் ஹெல்மெட்டில போனவராம், போடர் தாண்டிற நேரத்தில பிடிச்சு டிப்போட் பண்ணிட்டாங்களாம் எண்டு என்ன சொல்றான். அதென்ன ஹெல்மட் எண்டு கேட்டார். "ஹெல்மட் எண்டால் தலைக்கவசம்' எண்டன்.
"தலைக் கவசத்துடன் விமானத்தில போக விடுவார்களா?” எண்டார்.
"இது வேற, பாஸ்போட்டில படம் மாத்திற விஷயம்” எண்டன்,
"போடர் தாண்டுறது, பண்ணிறது."
"அதுதான் இப்ப எங்கட வாழ்க்கைப் பயணத்தின்ர திறிலான கட்டங்கள். உங்கட காலத்தில ஒரேயொரு முருகப் பெருமான்தான் மாம்பழத்துக்காக வேண்டி உலகம் சுத்தினதக் கேள்விப்பட்டிருப்பியள். இப்ப இங்க முழுத் தமிழ்ச் சமூகமே உலகஞ் சுத்துது எண்டன்.
'எதுக்காக." "அகதியாகிறதுக்காக” "அகதியாகிறதுக்கு இந்தளவு கடும் முயற்சியா' எண்டு வியந்தவர் பிறகு கேட்டார். "அதுசரி நான் வரும்போது ஒரு சுவரொட்டியைப் பார்த்துக் கொண ருந்த இருவர் பேசிக் கொண்டார்கள், 'அட இந் தாளையும் போட்டுட்டாங்களா? என்று போடுவது என்றால் ஏதாவது பொருளை நிலத்தில் விழ விடுவதல்லவா? எப்படி ஆட்களைப் போட இயலும்"
"அது ஐயா, இப்ப போடுறது எண்டால் வேற அர்த்தம், மண்டையில போடுறது"
"மண்டையில் போடுவது எதை, கிரீடத்தையா இல்லை தலைப் பாகையையா?
அதில்ல, இது தட்டிறது" "தட்டிறது.தூசி தட்டுவதா" "அதுவும் புரியேல்லையோ, தட்டுறது.ம்.ஐ
டம்ப் பன்னிறது." "டம் பண்ணிறது." - "ஐயோ! வள்ளுவா! இது தெரியாதா? பொட்டு பொட்டு வைக்கிறது"
"பொட்டு சந்தனப் பொட்டா' "சந்தனப் பொட்டுப் போட்டுக்கொண்டு எங்க கலியான வீட்டுக்குப் போறதுக்கே இந்தாளுக்கு ஒரு இழவும் விளங்காது போல, இழவுய்யா, வித்தியாசமான பொட்டு, நெத்திப் போட்டில வைச்சால் ஆள் அந்தக் கணமே அவுட்.ம்"
"எனக்கு இந்தப் பாஷையை புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் ஒரு சில அகராதிகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்."
வள்ளுவர் வாசல் கதவில இறங்க, அம்மா பெட் கோப்பியோட நிண்டு தட்டியெழுப்பினா, திடுக்கிட்டு நித்திரை முழிச்சிட்டுக் கேட்டன். அம்மாவ,
"வள்ளுவரை வாசலில கண்டனியோ" வெண்டு, பிறகுதான் எல்லாம் கனவெண்டு
தெரிஞ்சுது குட்பாய்
டிப்போட்
மீன்
சிங்கம் - சூரியன், செவ்வாய், புதன், கன்னி - வியாழன், துலாம் - கேது மேடம் - இராகு, மிதுனம் - வெள்ளி, சனி சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
குய்ம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு பல வித பேறு பண வரவு காரிய தன்மை, உயர்ந்த நிலை, குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
தி : மூலம், பூராடம், உத்தராடித்து முதற்கால்) தொழில் மாற்றம், செலவு --- மிகுதி, வீண் பிரயாசம், குடும்ப வெறுப்பு இனசன கஷ்டம், உத்தியோகக் கலக்கம், பெரியோர் பகை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள்: வெள்ளி
ாயம், செலவு மிகுதி, மனக் கலக்கம், டும்ப முயற்சி, உத்தியோக சிரமம், லதிகாரிகள் பகை மாணவர் கல்வி 1ண்மை, விவசாயிகள், வியாபாரிகள் ஒறந்த இலாபம் நிர்ஷ்ட நாள் செவ்வாய் நிர்ஷ் இலக்கம்: 0
விருச்சிகம் : (விசாகத்து SOMMIGRAM, Eg60;
褒 ல் வெறுப்பு மனச் சலம் பன வரவு தடை செலவு மிகுதி டும்பச் சிக்கல், பெரியோர் உதவி, த்தியோக நன்மை, மாணவூர் கல்வி ------ ர், வியாபாரிகள் அற்ப
மீனம்: (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) 27 தொழில் மந்தம் வீண் தொல்லை, பண விரயம், குடும்ப கலக்கம், பிள்ளைகளால் கவலை, உத்தியோக சிரமம், பிரயான மிகுதி, மாணவர் கல்வி மந்தம்,
அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ் இலக்கம் 01
உத்தியோக நன்மை, திகாரிகள் உதவி மாணவர் கல்வி o unišå, sausrussi, summumfass
குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்
ஆண்

Page 24
"அன்னையைப் போல் య 65.g 9 cigogoruyub 9 LULag
ginaguring mga ginaman
அப்படியிருந்தும் தனது பிள்ை Esami ற்கிறார் இவர் அண்மையி TUULILEGA GUIDELIGT UDTROI I
னது ஒரே பிள்ளையை உ Englisiana sig எதிர்பார்ப்பு மட்டுமே இவரிடம் RAJONALITATGANGGING போராளி ஒருவரின் தாய் த
பேராசிரியர். டாக்டர் பி.கே.சா ைJ. G.A..முயன்றபோது அதைத் தடுத்து
0LLC SLLLCLL LLLTT LS L TTTLL CSLLL MMMTTSS அடைந்த கொலையாளிகள் 9 adasını gibi = 3. வாழும் ஒரே தெய்வம் அன்ை S CTTTTMLMLTLLTTT S SLLLLLLLzzBM S B BeBSBSBSB S உயிரிழந்த தாயும், இந்தப் ப
தன் வாழ்கின்ற நாளில்
காண்கின்ற ஒரே தெய்
வம் தாய்தான் என்பதே ஆகும்.
கிரிஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருவது தெரிந்ததே பதக்கப் பட்டியல்களில் முன்னணி வகித்து வந்த சீனா தற்போது இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது தங்க விருதுகளை தன்வசப்படுத்தும் அமெரிக்கா இம்முறையும் முதல் இடத்தில் உள்ளது. 、 ஒலிம்பிக் GRATI,
பதக்கம் வென்ற இந்தியா இம்முறை ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. போட்டியை நடத்துகின்ற கிரீஸ் தங்கம் ஒரு ήςIς ήόςνίί 2 Τ.Ε.Π . முன்று விருதுகளுடன் 1ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை நாடுகள் விருதுகள் பெற்றுள்ளன. பதக்கப்பட்டியலில் பின்வரும் நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. OLM TTT SS S00 tttt S 00 M M M LLL
சீனா 1 தங்கம், !
ஜப்பான்-12 தங்கம்
பட்டியலில் கடும் போட்டியை எதிர்நோக்கி ஒவ்வொரு நாடும் முயற்சித்துக் 2 IGi கொண்டிருக்கின்றது. ஆனாலும், இதுவரை ஒலிம் போட்டில் hem. 8 அதிகூடிய தங்கங்களை டெவென்றுள்ள 4 âpágué 618 அமெரிக்காவுக்கே இம்முறையும் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன. ஏனெனில் இனி நடைபெறவுள்ள 4 மணிநேர C மீற்றர் 200 மீற்றர் போட்டிகள் அமெரிக்க வீர வீராங்கனைகளுக்கு அதிக வாய்ப்பை . GOUndFOC ஏற்படுத்தக்கூடிய போட்டிகளாகும் அமெரிக்காவுடன் போட்டியிடக்கூடிய நிலையில் சீனா
உள்ளதால் இதனால் 7. AC சுடுநீர்
குளியலறை பி
எதிர்பார்ப்புகள் எந்த 血,仙beWe$
இலக்குகளை எட்டப் போகின்றன என்பதை 12, aiffynfa Drasil அடுத்தவாரம் 13. 24uaj u பார்க்கலாம். மேலும் 14. U5á JUT நடந்துக்கொண்டிருக்கும் 1 விசாலமான ஒலிம்பிக் போட்டிகளில்  ை ■ பங்குகொள்ளும் வீர வீராங்கனைகள் பற்றிய சிறப்புச் செய்திகளும் அடுத்தவாரம் இடம்பெறும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(OD/81/NEWS/2004)
O தெய்வம் என்றொரு பாடல் உண்டு நிபுண த்தவ ეთთ,
ான் முக்கின் நுனியை முட்டியது வெள்ளம்
. ബ ΣΤοΟΙ ΙΔΕΕ) 6უბტ Знта оа
யை தோளில் சுமந்தபடி மரணத்தின் அப்படியே அதை ஆராய்ச்சி செய்வதென்றால் அதி பராசக்தியின் அருட்கபட்சம் வேண்டும். பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இ கூற்றுக்கமைய உலக நாடுக ற்றதைவிடவும் அதிக சேதங்களை ஏற்படுத்தியது” ” " அக்கு
a நிபுண்த்தவம் டெ ി-ഖണ്ഢ് TEOTIP இறுதிக் * உள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 2 ബി ബ് 11
6 სექჩე, LS S S 000 0L L L S S L 00 L · · ·ಬ್ಲ್" மகனைத்தப்பிக்கச் செய்தார். அதனால் கோபம் கொடுக்கப்படும். ந்தத் தாயை கட்டுக்கொன்றனர். இப்படி பூமியில் Tel: 2344832
என்றால் அது மிகையாகாது மட்டக்களப்பில் ங்களாதேஷ் தாயும் நிரூபித்திருக்கும் உண்மை
C85. SESPĒJ SESITg5 U 6ör CMI. AD J.P.
1, 62, ബ്-ട്രിബ ബട്ട, ബ
Booking Time 4 OO p.m. To 7.00 p.m. Only
__ |
UNKU
அறைகள்
கை அறைகள் கை அறைகள் - 2 குளியல் அறை Oın 000, 2. MSUDShi Güb-7’yi DT, alay,
வசதி
futul Tile Both OOm Fittings
OOle TV anong.
COPork. A loử|| aßả. mossá, assa 9. STONICHOV GENOCITO
தனித்தனியாக நீர் மின்சார eles 上 00by aloj politiras. துகாவலர் சேவை o N
மர ஜன்னல் நிலைகள் ایا பாக்குவரத்தும் பாதை N
தொடர்ாடிகளுடன் ஒப்பிடும்போது மிக மிகக்கு
N
■ I Dい。 | Αν οι Λι Ινδία. Ο οι οποίο ο OO
■ エ○slt11ct.lー