கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.09.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMAS SRI LANKAS
 

5LIII
ju,
5ga 6Dod5©GeÔ5
DAN
s
செப் 02:08, 2004
WEEKLY
6/50D

Page 2
LješGULOEDITEllulaï 5LGOLD
விரதம், பட்டினி, தானம் இவற் றைச் செய்து பரகதி
அடைவதைவிட கணவனைப் பூசிப்பதனா லேயே மனைவியொருவள் எளிதில்
ஆண்டவர் 6 பாருங்கள்.
வாயிலாக எமது கண்ணீரைத் துடைத்து இன்பமாக மாற்றுவார். அவரது நிலையா விளக்காகச் சுடர் விட்டு எரிந்துகொண்டி
தூய உள்ளத்தோடு எம் தேவைகள் ಕ್ಲಿಕUTತ எம் வேண்டுதல்களைக் சே
வேண்டும். பறும
இறை நெறியில் உயர்வாழ்வு நடத்த நிறைவான நன்மை குறைவின்றி நிறை
வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நன்றி
-சிவர் அஅரசரெத்தினம், சேனையூர் - 6
பரிசுக்குரிய கவிதை
தாபரித்த தந்தைக்கு மண்டையில் குடு! தட்டிக் கேட்ட தாய்க்குத் தொண்டையில் சூடு இன்று நீ
அநாதையாக.
-திருமத
gELLİ) 2 GİTGTT 6uECUDJ g|GLLİ) பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
O. O. பிஞ்சிலேயே ЗnТLILI சுமைதாங்கியாக. iri, #, 16ý? " இறைவனின் தலை விதியா இது? உயாநதுவிடட 羲 *接 議ペリ 接 விலைவாசியால் ܙܠ ܐ இல்லை! இல்லை! ஒா கூர்ப்புக் கொள்கையை ဎွိ့် இனத்திற் மெய்ப்பிக்க. : - :با تزی மனிதன் இனி - அதே இனம் எழுதிக்கொண்டிருக்கும் அடைவான் கூர்ப்பு. புதுவிதி எண்ணத்தில் தோ மீண்டும் ஆதிவாசியாக. அதிகமில்லாமல், த. -எம்எம்மிப்ராஸ், தில்லையடி, எல்சன வாஜி ஏறுவ9 .ே - HJ GoDll தினமாக வா கண்ணுறங்கு தனமுர இங்கே காண்பது.?
- சமாதானச் சூழலில் 历町 எனக்குக் கிடைப்பது சாகடிக்கப்பட்டார் - உனக்கும் கிடைக்கும் அப்பா ஆட்சிப் பொறுப்பு போகுமிடமெலாம் - உன்னை சாவுக்குப் பயந்து எவர் முதுகில் சுமப்பேன் - என் ஓடி விட்டார் இருப்பினும் உடன்பிறப்பே அண்ணா!
அவர்கள் சுமப்பதோ
டகார் தேடப் Ô ቁ ወ காமீம் செயினுலாப்தீன் கிணணியா பொருளாதார கப்ட்சம்
4. ༧ 4《༧ u! முதுகை முறிக்கும் ଔଜ୍ଜଲ୍ୟୁଞ୍ଜj....... ? கண்ணே கண்ணுறங்கு. பொருளாதாரச்
உனக்கு நான் துணை சுமைகளோ யுத்தககாலம அனனையையும் எனக்கு நீ துணை பொது மக்கள் சமாதானககாலம தநதையையும -சசிதா நாகேந்திரனி, ஆரையம்பதி - 63 முதுகில்
அநியாயமாகப் பறித்ததால் இனி எங்களின் எதிர்காலம்?
-லிங்கராஜா கிரிசாந்தி மட்டக்களப்பு జో இஷாரா
- y
பாலமனம மாறாத - பாலகனுடன் ST தென்னக்கும்புர,
தொடரு i பாரினில் உன்னை
பரிதவிக்கவிட்டு பெற்றோர்கள் GuJII கொலைகள் கொழுந்து விட்டு எரியும் தீவில் சென்றிருப்பது
வன்முறைகள் வளர்ந்துகொண்டே போகும் தீவில் பாரினில் புேக்கே 2 : ബ]);
குழந்தைகள் அநாதைகளாவதும் தொடர்ந்து அல்லது 9 ഞങ്ങഖf | fi ! கொண்டே போகும் - பரலோகத்துக்கா..? இல்லை. -வசந்திரபிரசாத், மாமாங்கம்,
-நளிஹா சம்சபாத் ஏத்தாலை, -எஸ்.பி.செந்தில்மு
ஒளிபாயும் வேகத்தில் ஒலிம்பிக் போட்டிகளின் தகவல்கள்
தல் இன்று வரை தொடர் வாசகனான நான் உள்ளடக்கத்தில் உள்ள முன்னேற்றத்தை
மகிழ்ச்சி அடை 羲鹅 இம்முறை 2004 ஒலிம்பிக் 'நிறைய வித்தியாசமான விடயங்கள், இலக்கியம், மனநல ஆரோக்
தீபத்தை மெக்ஸிக்கோ சிறுகதைகள் என்று பரந்த கண்ணோட்டத்தில் ஆக்கங்கள் உள்ளன. '? இருந்து றொ ஆகஸ்ட் 22282004 தழில் வெளியான சுண்டுக்குளி கஜோலின் கி சாரியோ லிலீசியா என்ற
93 வயது மூதாட்டி வீராங்கனையே எடுத்துச்
கோழைத்தனமான முடிவுதான் தற்கொலை
சென்றார் என்ற செய்தி மாதிரியான செய்திகளை, கதைகளை பத்திரிகையில் இடம்பெறச் t முதலில் மீண்டும் சமுதாயத்தில் பெரியோர், சிறியோர் என்ற .ே
ஷொக்கடித்தாலும் பின் சொக்க வைத்தது. முரசில் ஒளிபாயும் வேகத்தில் ஒலிம்பிக் போட்டிகளின் భ
தகவல்கள். 錢 உங்கள் பத் 欧 வராமல் பார்த்துக்ெ
கொலையைக் கற்றுக்கொள்கிற
-எம்சிகலில், --- லெஸ்லி பு
A Z
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Salestigasi SIA
இறை தூதர் அறிவித்த ஏழை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், என்னுடைய உம்மத்தினரி தெரியுமா? நா
ஏழை என்பவன் யார் மறுமையில் ஓர் மனிதன் தொழுகை,
நோன்பு, சதக்கா போன்ற நற்செயல்களுடன் வருவான்.
6. ஆனால் அவன் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் : எவரையாவது திட்டியிருப்பான் எவர் மீதாவது அவதூறு ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை கூறியிருப்பான் யாரையாவது அடித்திருப்பான். அவனால் ாது (திருப்பாடல் 341,89,10 †ီဖါးရံ့နှ့ံဖါးရဲ့ பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் கியாமத்து
ம் துன்பத்திலும் நாம் இறைவனைத்
558
நம் துன்ப வேளையில் தம் தூதர்
அங்கு வந்து அவனுடைய நற்செயல்களில் வரவர்களுக்குரிய விகிதத்தை அவனிடமிருந்து
"எம்மை அரவணைத்து துன்பத்தை வசூல் செய்துவிடுவார்கள்.
அன்பு எம் உள்ளத்தில் அணையாத க்கும்.
ள அவர் பாதம் சமர்ப்பிக்கும்போ ட்டருள்வார். எம் குறைகள் நிறை
ாக எம்மை வந்தடையும் இறைவனுக்கு
ஸ்கொலஸ்டிக்கா அருள்சாமி, இரஜவெல்ல
Bunga).578
இதனால் எந்த வித நற்செயல்களும் அந் நா அவனிடம் இருக்காது அவனால் அநீதி இழைக்கப் து பட்டவர்களின் பாவங்கள் எல்லாம் அவன் மீது போடப்பட்டு * அப் பாவங்களின் காரணமாக அவன் நரகத்திற்குச் சென்றுவிடுவான். இவன்தான் இறை தூதர் அறிவித்த 9ങ്ങഴ.
-எம்.சி.கலில், கல்முனை - 05.
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். டய கடைசித் திகதி 08.09.2004 விதைப் போட்டி இல.578
(ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
„სიტრა) تالابام
OTTINO
யுத்தம் கடுமையாக சுதந்திரம் சுமையாகி ೬gö சுகவாழவும இந்தக் சுமையாகி குழந்தைகளிடமிருந்து கறறமும் தாய் தந்தையைப் சுமையாகிவிட்ட பறித்து தமிழனுக்கு அநாதையாக சொந்தச் சகோதரனை அலையளிப்புருக்கிறது சுமப்பதும் ஒரு வேளை சுகமான சுமைதான்! சாப்பாட்டுக்கு -நா.ஜெயபாலனி, -ஏ.எப்.எம்.றியாட்
பிலை, நளிவந்தன.
முரசே உன் வரவை எண்ணித்
துள்ளிக் குதிக்கிறது ဗွို် என் உள்ளம், ாமத்து வெள்ளி ல செய்வோரின் முரசே உன் வரவைக் ஒரு பிரச்சினை கண்டு முடியாதவர்கள் பூரிக்கிறேன் புன்னகை
சிந்தி சய்வதன் மூலம் முரசே! உன்னைப் பார்க்க நம் இ ல் என் மனம்
அலைபாய்கிறது.
業 முரசே உன்னைக் தீர்ப்பதற்கான - - - - கண்டதும் அள்ளி அணைக்கிறேன்
ாள்ள வேண்டும் உன்னவன்.
#956,
-ஆர்கோபிநாத் கம்பளை,
கருக்குப்பனை கிராமம்
ரெறக்குறைய 175 ஆண்டுகளாக மீனவ மக்களின் வாழ்விடமாகத் திகழும் கருக்குப்பனை என்னும் கிராமம் சிலாபத்தில் இருந்து புத்தளம் செல்லும் பாதையில் உள்ள கோட்டைப்பிட்டியாச் சந்தியில் திரும்பி, கடற்கரைப் பக்கமாக உள்ளது. இக் கிராமம் சிலாபத்தில் இருந்து 10.6 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. குடிப்பதற்கோ அன்றேல் அன்றாடத் தேவைகளுக்கோ தணி னிர் வசதியில்லாமையினால் கிராம மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர். இங்கு வாழும் மக்களில் 99 வீதமானோர் மீன்பிடித் தொழில் செய்வதனால் தாங்கள் பிடிக்கும் மீன்களைக் கழுவி விற்பதற்கும் முடியாத நிலையில் உள்ளனர். இக் கிராமம் ஒரு பக்கம் கடலினாலும், மறுபக்கம் ஆற்றினாலும் சூழப்பட்டிருந்தாலும் ஆற்றில் இருந்து மக்கள் எந்த விதமான பலனையும் அடைய முடியாத அளவுக்கு உப்புத்தன்மை நிறைந்ததாய் ១_66gj.
தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் தொண்டை கிழியக் கத்தி, கிராமத்திற்குத் தண்ணீர் தருவதாக வாக்குறுதியளித்தாலும் தேர்தல் முடிந்தபின் மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான். காலத்துக்குக் காலம் மாறுபட்டு வரும் அரசியல் நிலையினாலும் எந்தவிதமான பலனும் காணக்கூடியதாக இல்லை. 1994ஆம் ஆண்டு எங்கள் கிராமத் திற்குத் தணி னிர் தருவதற்காகக் குழாய்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும் இன்று 2004ஆம் ஆண்டு - 10 வருடங்களாகியும் இன்னும் பழைய குருடி கதைதான். இப்போது எங்கள் ஏழை எளிய பாமர மக்கள் தங்களின் அன்றாடத் தேவை களுக்காக ஒரு நாளைக்கு 30 ரூபாவுக்கு மேலாகச்
: X.
செலவிட்டுத் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளு கின்றார்கள். ஆக, ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய ஒரு குடும்பத்திற்கு 1000 ரூபாவுக்கு மேல் - ண்ணீருக்காகச் செலவிட வேண்டியிருக்கின்றது. ஆகவே, இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நல்லெண்ணம் கொண்டோர்க்கும் இம் மடல் வேண்டுதலாக அமையட்டும்.
-லொயிட் பெர்னாண்டோ,
கருக்குப்பனை,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114:513266
PF-GLouisi): (E-mail):- murasu Osthetk
ஹலதென்ன
bányi DUG
செப். 02 - 08, 2004

Page 3
புலிகள் மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களைக் கொன்று குவிக்கும் அரசியல் படுகொலைகளை நிறுத்த வேண்டுமென்று இலங்கை யுத்த நிறுத்தக் தண்காணிப்புக் குழுவும் நோர்வேயும் வலியுறுத்தத் தொடங்கியதையடுத்துப் புலிகள் தமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்வதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 எம்.பி.க்களையும் கிளிநொச்சிக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனரென்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். தமது
உத்தேச இடைக்காலத் தன்னாட்சி
அதிகாரசபையில் வடக்குக் கிழக்கில் சிறுபான்மையினராக இருக்கும் சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க விரும்பாத ஜனநாயக மரபுக்கு மாறாக தம்மிடம் அதிகாரத்தைக் கையளிக்கக் கோரும் புலிகள், அது பற்றியும் தமிழ்த் தேசியம் பற்றியும் இம் மக்களுக்கு விளக்கப் போவதாகக் கூறுவது வேடிக்கை யானது. பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் இலங்கைத் தேசத்திலும் சர்வதேசங் களிலும் தமது பிரசாரங்களை மேற்கொள் வதற்காக நான்கு குழுக்களை அமைத்திருப் பதானது தமது கொலைக் கரங்களை
மறைப்பதற்கு அதனைப் போர்வையாகப் பயன்படுத்துவதற்கான முயற்சியே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பிலும் கிழக்கிலும் தொடர்ச் சியாக இடம்பெற்றுவந்த அரசியல் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய தமக்குப் போதிய வசதி வாய்ப்போ, அதிகாரமோ இல்லை யெனக் கைவிரித்து வந்த இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இப்போது ஆக்கபூர்வமான முன்முயற்சிகளை எடுக்க முன்வந்திருப்பது ஆரோக்கியமான அறிகுறியென்று இலங்கை ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பின் முக்கியஸ்த ரொருவர் கூறினார். புலி இயக்கத் தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த கருணா அணியினர், மாற்றுக் கருத்துக் களைக் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சி உறுப்பினர்கள், புலனாய்வுப்
பிரிவினரென்ற புலி எதிர்ப்புச் சக்திகள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வந்தனர். இவர்களைப் புலி இயக்கத்தவர்களே கொன்றிருப்பார்களென்பதைச் சிறுபிள்ளை
யால் கூடப் புரிந்துகொள்ள முடியும். ஆனால்
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தன்னால்
எதுவும் செய்ய முடியவில்லையென்று
வெளிவரும் "ஈழமுரசு’ என்ற தமிழ்ப் பத்திரிகை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.யைக் காரசாரமாக விமர்சித்துள்ளது. காலஞ்சென்ற நீலன் திருச்செல்வம் காலத்தில் சம்பந்தன் எவ்வாறு நடந்துகொண்டாரோ அவ்வாறான போக்கையே இப்போதும் கடைப்பிடிப்பிடிக் கிறாரென்று அப் பத்திரிகை குறிப்பிட் டுள்ளது. தற்போது கொழும்பிலும் வடக்கு - கிழக்குப் பகுதிகளிலும் இடம்பெறும் வன்முறைகள், படுகொலைகளுக்குப் புலிகளே பொறுப்பென்று அண்மையில் ஐரோப்பிய யூனியன் தெரிவித்திருந்த கருத்தைக் கண்டித்து அறிக்கை யொன்றினை வெளியிடுமாறு கஜேந்திர குமார் எம்.பி. சம்பந்தனைக் கோரியிருந்த போதிலும், இதுவரை அவர் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லையென்று அப் பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது. புலிகள் குறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட விமர்சனத்தைக் கண்டித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையொன்றினை வெளியிட வேண்டு
மென்று கூட்டமைப்பின் கூட்டத்தில்
வலியுறுத்திய கஜேந்திரகுமார் பொன்னம் பலம், அது தொடர்பாகத் தான் தயாரித்த அறிக்கையைச் சம்பந்தனிடம் கையளித்தார். ஆனால், கஜேந்திரகுமாரின் அறிக்கை காரசாரமாக ஐரோப்பிய யூனியனைக்
கண்டித்திருப்பதால் அதில் கையொப்பமிட்டு
வெளியிட சம்பந்தன மறுத்ததால், சம்பந்தனையே அறிக்கையை எழுதி
வெளியிடுமாறு கஜேந்திரகுமார் கூறினாராம்
தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் எம்பியான ஈழவேந்தனின் அண்மைக்காலக் கோமாளித்தனமான செயற்பாடுகள் குறித்து, புலிகளுடன் அக் கட்சி எம்.பி.க்கள் அண்மையில் நடத்திய சந்திப்பின்போது கடும் விமர்சனங்களைத் தெரிவித்ததாகக் கிளி நொச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்குரிய இராஜதந்திர பாஸ் போர்ட்டைப் பயன்படுத்தி விசா இல்லாமலே தமிழகத்துக்குச் செல்ல முயன்றபோது மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே இவர் திருப்பியனுப்பப் பட்டமை குறிப்பிடத் தக்கது. அப்போது இந்தியாவுக்குச் செல்ல அனுமதி மறுப்பதற்கு இந்திய அதிகாரி க்ளுக்கு உரிமை இல்லையென்றும் மத்திய அரசு அதிகாரிகளோடு தான் பேச வேண்டு மென்றும் அவர் அடம்பிடித்தமை குறித்து தமிழ்ச்செல்வன் கண்டனம் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசோடு உறவுகளைச் சீர்செய்யப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொள்ளும் இத் தருணத்தில், அந்த உறவுகளைக் கட்டி யெழுப்புவதற்கு இடைஞ்சலாக ஈழவேந்தனின் செயற்பாடு அமைந்திருந்த நாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே போன்று மந்தைச் சோதனைச் சாவடியில் அவரோடு சென்றவர்களைப் படையினர் சோதனை
LSLLL L M MTL LL TTTTLLTLL GLLLTLTTTTLL LLL LSLS LLLLTLLLLLLL LLLLLLTTTTaTLLLLLLL LLLLLLLLTLTLLLLLLL LL
புவிகளுக்கு அழுத்தங் Lijstijgio E5 EUite STEDUit
கையை விரித்து: காத்தனத்தை வெ6 அரசாங்கத்திடமிருந்து ஜனநாயக சக்திக எதிர்ப்பை எதிர்கொள் இந்த நிலையில் பிர ரத்தினசிறி விக்கிரமந கண்காணிப்புக் கு விமர்சித்தார். புலி: ஆத்திரமூட்ட முை யுத்த நிறுத்த ஒப் ளென்பதைக் கண்க கொள்கிறது. ஆனா அவர்கள் நடவடிக்
2E
பிரபாவி
பிரபாகரனோடு கொண்ட பின்னர் த புலி இயக்கத் தலை தலைமையில் மூவை வும், இக் கொலை ( ஏற்கெனவே தகவல் உயிர்தப்பியதாகவும் இணையத்தளமொன் இயக்கத்திலிருந் அமைப்பொன்றை உ என்பதைப் புரிந்துெ தனக்கு எதிராகச் மென்றும் வேண்டி
ஆனால், ஐரோப்பிய யூனியனைக் கண்டிக்க எடுத்துக்கொண்டுகு விரும்பாத சம்பந்தன, இன்றுவரை செல்லுமாறும் :
அறிக்கையை வெளியிடாமல் இழுத்தடிக் கிறாராம். நீலன் திருச்செல்வம் காலத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்க சமர்ப்பித்த தீர்வுப் பொதியைத்
தயாரிப்பதற்கு சம்பந்தனும் ஆலோசனை
வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
தற்போது புலிகளின் முன்னணிப் பேச்சா ளராக மாறியுள்ள கூட்டமைப்பின் தலை வரான இவர், பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டுகிறாரா என்றும் கேட்கப்படுகிறது. ஈழவேந்தன் போன்ற ளவர்கள் ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய எழுச்சிக்காக உழைத்திருந்தாலும்
கூறுவதற்கு ஒருவை தாரென்றும் கருணா
யாழ். குடாவி
கடலில் மீன்பி குருநகர்ப் பகுதி மி
இப்போது சுயநலத்தோடு கோமாளித்தனமாக
நடந்துகொள்கிறார்களென்றும் அப் பத்திரிகை ஏளனம் செய்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை இரண்டு ரூபாவால் மட்டுமே அதி கரிக்கத் தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
எடுத்த முடிவைக் கண்டித்து எதிர்ப்பு இயக் கங்கள் நடத்தப் பெரும்பாலான மலையகத் தொழிற்சங்கங்களும் கட்சிகளும் முன்வராமை
செய்ய முயன்றபோது, அது தனது சிறப்பு
நிலைமையை மீறும் செயலென அவர்
வாதாடியதாகவும், பின்னர் தன்னோடு வந்தவர்களின் பெயர், விபரங்களைத் தமிழில் எழுதிக் கொடுத்ததாகவும் கூறித் தமிழ்ப் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து அரசியல் ஸ்டண்ட் அடித்தா ரென்று தமிழரசுக் கட்சி எம்.பியொருவர் கூறினார். பெரும் தமிழீழப் போராளியாக வார்த்தை ஜாலங்கள் ஆடிவரும் ஈழவேந்தன், யுத்தம் காரணமாக இங்கே ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள்
슬
முப்பதாம் திகதி இ தாக்குதலையடுத்து திகதிகளில் பெரும் ே புலிகள் மேற்கெ பிரயோகத்தால் காய அமலன் என்ற அவர்களால் கிளிெ செல்லப்பட்டார். இலக்கம் கொண்ட கடலில் வைத்தே எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இப்ப இலட்சம் ரூபா எனவு
புலிகள் மேற்செ துப்பாக்கிப் பிரயோ
குறித்து தொழிலாளர்கள் அதிருப்தி சிேதம்பரபு தெரிவித்துள்ளனர். இதேவேளை எதிர்வரும் sinó நவம்பரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் பட்ஜட்டில்
சம்பளத்தை உயர்த்துவதற்கான முன் முயற்சி - களில் அரசு ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வன்னிப் பகுதியி வந்துள்ளது. இடம்பெயர்ந்த இ
en er i Ri (06.16î5"TĽ(6 (6660)
ஈழவேந்தன் மீது குற்றச்சாட்டு)
தருவதாகக் கூறி
இருபதுக்கு மேற்பட் கூடுகளே வவுனியா, நிலையத்துக்கு அணி
பகுதியில் கண்டுபி
திடுக்கிடும் தக விசாரணையில் C
இவர்களை வன்னிய
வங்
ந து, பலாத கார்
அரசியல் கட்சி
நிர்வாகம், பாராளும விடயங்கள், ஜன இராணுவத்தை சிவில் துதல் போன்ற ஜனந அம்சங்கள் பற்றி புலிகளின் அரசியல் நோர்வேயிலுள்ள முகாமுக்குச் சென்றத நோர்வே தூதரகம் 8 அறிக்கையில் தெரி: வருடம் ஏப்ரல் மு: இராணுவ முகாமுக்கு
அல்லல்களைச் சந்தித்த நேரத்திலிருந்து இன்று வரை தனது இரு மகள்மாரின் குடும்பத்தாரைச் சென்னையில் சொகுசாக தங்க வைத்திருப்பது ஏன் என்று மத்திய வங்கியில் பணி புரியும் தமிழ் அதிகாரி யொருவர் கேள்வி எழுப்பினார். இதேவேளை ஈழவேந்தன் தனது எம்.பி. பதவியை இராஜினாமாச் செய்யுமாறு விரைவில் கேட்கப்படலாமென்றும் வன்னித் தகவ லொன்று கூறுகின்றது. இந்த இழவுச் செய்தியை அதாவது இழப்புச் செய்தியைக்
கேட்ட பின்னரும் தமிழ் ஈழத்துக்காக அவர் தூதுக்குழு அங்கு கொக்கரிப்பாரா என்றும் அவர் கேள்வி யாலங்கள் தங்கியிரு எழுப்பினார். O கூறியது.
GTÍ. 02 - 08, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

di ( T! I' ill-tal 12 ritiantar
த் தனது கையாலா ரிப்படுத்தியதையடுத்து, ம நாடடிலுளள ஏனைய ளிடமிருந்தும் கடும் 1ள வேண்டியேற்பட்டது. திப் பாதுகாப்பமைச்சர் ாயக்கா யுத்த நிறுத்தக் ழுவைக் கடுமையாக கள் அரசாங்கத்துக்கு னகின்றனர். அவர்கள் பந்தத்தை மீறுகிறார்க ாணிப்புக் குழு ஏற்றுக் ல், புலிகளுக்கெதிராக கை எடுப்பதில்லை.
NT
ਹੀ ਗ
தான் முரண்பட்டுக் ன்னைக் கொல்வதற்கு
வர் நீலன் என்பவரின்
ர அனுப்பி வைத்ததாக முயற்சி பற்றித் தனக்கு கிடைத்ததால் தான்
கருணா அண்மையில் றில் தெரிவித்தார். நான் து விலகி புதிய ருவாக்கப் போகிறேன்
கொண்ட பிரபாகரன், செயற்பட வேண்டா ப அளவு பணத்தை டும்பத்தோடு வெளிநாடு நனக்கு அறிவுரை
ர அனுப்பி வைத்திருந்
கூறினார்.
எந்தவொரு முறைப்பாடு பற்றியும் விசாரணை நடத்தும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் அவர்கள் அதனைச் செய்கிறார்களில்லை. யுத்த நிறுத்த மீறல்கள் பற்றிப் பாரபட்சமற்ற விசாரணை நடத்த அவர்கள் தயங்குகின்றனர். எனவே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு பாரபட்சமற்ற
விசாரணைகளை நடத்த வழிசெய்யும்
விதத்தில் மாற்று நடவடிக் கைகள் குறித்து
அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று
பிரதிப் பாதுகாப்பமைச்சர் காட்டமாக எச்சரித்ததையடுத்து கண்காணிப்புக் குழு விழித்துக்கொண்டது என்று அவர் சொன்னார்.
இதன் எதிரொலியாகவே கடந்த 25ஆம்
திகதி புலிகள் படுகொலைகளை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை கள் அனைத்தையும் எடுக்க வேண்டுமென்று கண்காணிப்புக் குழுத் தலைவர் ரொன்ட் புறூவ்ஹொவ்டே சிறிது காரசாரமாகவே தமிழ்ச்செல்வனைச் சந்தித்தபோது கூறிவிட்டார். அது மட்டுமல்ல, புலி எதிர்ப்பாளர்களே கொல்லப்படுகின்றன ரென்று திட்டவட்டமாகத் தெரிவித்த புறுவ் ஹொவ்டே, முல்லைத்தீவு சாலைக் கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக் கப்பலென்று சந்தேகிக்கப்பட்ட இரு கப்பல்களைச் சோதனையிடப் புலிகள் கண்காணிப்பவர் களுக்கு அனுமதியளிக்க மறுத்தமை பற்றியும் கண்டனம் தெரிவித்தார்.
Gengths. ITSSunnilso
ně6éěů LITSTů
கொழும்பு நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொலிஸ் துறையைச் சேர்ந்த உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாகப் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனரென்று பொலிஸ் அதிகாரி யொருவர் கூறினார். அரசுக்கும் புலிகளுக்கு மிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தங்களை மீறாத வகையிலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய விதத்திலும் விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறிப்பாக கொழும் பில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு எவ்விதத் தொந்தரவோ இடைஞ்சலோ ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டம், ஒழுங்கை அமுல்படுத்துவோர் கேட்கப்படுவரென்றும் அவர் சொன்னார். திடீர்தாக்குதல்களை எதிர்நோக்கும் உலகின் முக்கிய நகரங்களில் கையாளப்படும் நவீன உத்திகளைக் கொழும்பில் பயன்படுத்துவதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
O.
ழ், கடலில் மீனவர்கள் மீது துப்பாக்கி வேட்டு
எரிப்பு, வாலிபர் கடத்தல் - மக்கள் கொந்தளிப்பு
லுள்ள பாலைதீவுக் டித்துக்கொண்டிருந்த னவர்கள் மீது கடந்த ரவு புலிகள் நடத்திய குருநகரில் 30,31ஆம் கொந்தளிப்பு நிலவியது. ாண்ட துப்பாக்கிப் மடைந்த தர்மநாயகம் 28 வயது வாலிபர் நாச்சிக்குக் கடத்திச் அத்துடன் 64 என்ற மீன்பிடிப் படகொன்றும்
புலிகளால் தீமூட்டி
குருநகர் மீனவர்கள் டகின் பெறுமதி நான்கு ம் தெரிவிக்கப்படுகிறது. ாண்ட இத் தாக்குதல், கம், வள்ளம் எரிப்பு
லிருந்து அகதிகளாக இளம் பெண்களில் லவாய்ப்புப் பெற்றுத் 960058 6NJLJШLL டவர்களின் எலும்புக்
ஆகிய சம்பவங்களையடுத்து ஆத்திரமுற்ற குருநகர் மக்கள், கொதித்தெழுந்து யாழ்ப்பாணத்திலுள்ள புலிகளின் பொற்பதி விதி அரசியல்துறை அலுவலகத்தைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன் இரவோடிரவாக அந்த அலுவலகத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதோடு பலாத்காரமாகப் புலிகளின் அலுவலகத் துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டமும் செய்தனர். அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலிகளின் யாழ்ப்பாண அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதியைச் சுற்றி வளைத்த குருநகர் மக்கள், கிளிநொச்சிக்குக் கடத்திச் செல்லப்பட்ட இளைஞரை விடுவிக்குமாறும், எரியூட்டப்பட்ட படகுக்கு உரிய நட்டஈடு வழங்குமாறும் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்துடன்,
புலிகளின் இந்தச் செயற்பாட்டைக்
மேற்கொண்ட பின்னர் அவர்களைக் கொன்று பாழடைந்த மலசலகூடக் குழிக்குள் போட்டனரென்று சந்தேகத்தின் பேரில் சுரேஷ் அணியைச் சேர்ந்த மேலும் முவர் கைது
கண்டித்து கடந்த 31ஆம் திகதி குருநகரில் கடைகள் பூட்டப்பட்டு போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக் கப்பட்டது. "தமிழ் மக்களைத் தாமே மொத்தக் குத்தகைக்கு எடுத்துகொண்டது போன்று தம்மையே ஏகப் பிரதிநிதிகளென்று கூறும் புலிகள் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்குவதை அனுமதிக்க முடியாது” என்று குருநகர் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த நிக்கலஸ் மரியதாஸ் என்பவர் தெரிவித்தார். பாலைதீவுக் கடலில் புலிகளுக்கும் குருநகர் மீனவர்களுக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தர்க் கத்தை அடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
குருநகர் மக்கள், யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று புலிகளின் அடாவடித்தனங்களைக் கண்டித்தும் இது
குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரி
ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு மகஜரொன்
.சமர்ப்பித்தனர் تضا
ரவிராஜிடம் ஓர் செய்யப்பட்டுள்ளனரென வவுனியா " Fresno Goo
பொலிஸார் தெரிவித்தனர். திலக்ராஜ், பாபு, லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தீபம் சீலன் என்ற பெயர் கொண்ட மூவர் கைது என்னும் தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ்த்
சிதம்பரபுரம் நலன்புரி 1மையிலுள்ள காட்டுப் டிக்கப்பட்டன என்ற
வல்கள் பொலிஸ் வெளியாகியுள்ளன. பிலிருந்து அழைத்து ரமாக உறவுகளை
செய்யப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதையடுத்து எலும்புக் கூடுகளின் மர்மம் அம்பலமானதாகவும் தெரிவித்தனர்.
தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ரவிராஜைப் பேட்டி கண்டது. இப் பேட்டியின் பின்னர் நேயர்கள் கேள்வி கேட்கும் நேரத்தில், பல
தமிழ் இளைஞர்கள் எழுப்பிய கேள்விக்குப் கடந்த 23ஆம் திகதி இரு பதிலளிக்க முடியாமல் ரவிராஜ் மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் திக்குழுக் ரென் is G கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தீவிர விசார திக்குமுக்காடினாரென்று அத் தொலைக் ணையில் இறங்கிய ப்ொல்ஸ் எட்டு காட்சி ஊழியரொருவர் தெரிவித்தார். மாதங்களுக்கு முன்னர் சிதம்பரபுரம் ரவிராஜின் சொதப்பல் நியாயங்களால் நலன்புரி நிலையத்திலிருந்து காணாமல் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞரொருவர் போன அகதிப் பெண்ணொருவரின் எலும்புக் எழுப்பிய கேள்வி இறுதியில் அநாகரிகமான கூடு ஒன்று என்பதைக் கண்டுபிடித்தனர். சொற்பிரயோ கத்தைக் கொண்டிருந்ததாக காணாமல் போன தன் சகோதரியைக் அவர் கூறுகிறார். "தமிழர் கூட்டணித் கூட்டிச் சென்றவர்களின் பெயரை நலன்புரி தலைவர் அமிர்தலிங்கத்தை துரோகியெனக்
சிகள், உள்ளுராட்சி ன்ற அரசு, பால்நிலை நாயக அமைப்பில் ல் சமூகம் கட்டுப்படுத் ாயக அரசாங்கத்தின்
ஆராய்வதற்காகவே நிலையத்தில் வாழும் பெண்மணியொருவர் கூறியே சுட்டுக் கொன்றார்கள். அதே விவகாரத்தூதுக்குழு தெரிவித்ததையடுத்துச் சந்தேக நபர்கள் கூட்டணியில்தான் நீங்களும் இருந்தீர்கள். ரெனா இராணுவ கைதுசெய்யப்பட்டனர். போர் நிறுத்த இருக்கிறீர்கள். அதேநேரம் புலிகள்
ஒப்பந்தத்தின் பின்னரே இந்தப் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளரென்றும் பொலிஸார் கூறினர். சிதம்பரபுரம் பகுதி ! புளொட் இயக்கத்தின் கட்டுப்பாட்டி
ாகக் கொழும்பிலுள்ள நடந்த வாரம் விடுத்த வித்திருந்தது. கடந்த தலாம் திகதி
அமைப்புக்கு ஆதரவாகவும் பேசி வருகிறீர்கள். நீங்கள் துரோகியா? தியாகியா? பதவி, சுகங்களுக்காக நீங்கள்
குச் சென்ற புலிகளின்
நான்கு மணித்தி ந்ததென்றும் அறிக்கை
O 2-ی
இந்த
லிருந்தபோது இவ்வாறான அநாகரிகமான செயல்களும் சேட்டைகளும் இடம்பெற வில்லையென்று அப் பகுதி வாசியொருவர் கூறினார். O
உங்கள். யையும் விடுவீர்களா?" என்று அந்த நேயர் கேட்டாரே பார்க்கலாம்.
அப்போது ரவிராஜ் அசடு வழிந்தார் என்கிறார் தொலைக்காட்சி ஊழியர்.

Page 4
O 'ं ற்போதைய நிலைமை இப்படியே தொடர்ந்து Jefim சென்றால் யுத்தம் வெடிக்கக்கூடிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாமென்று ܀ ܠ ܐ புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான
தமிழுக்கென தனித் நடுவ்ர்களாகச் செலாற்றும் நோர்வே எச்சரிக்கை
AA AA விடுத்துள்ளது. தொலைக்காட்சி அண்மையில் வன்னிக்குச் சென்று புலிகளின் அலைவரிசை அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்த :3 ஐரோப்பிய ஒன்றியம், தொடருகின்ற படுகொலைகள் அன4ளள உங்களுககு மத்தியில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது Coss சாத்தியமில்லாது போய்விடுமென எச்சரித்திருக்கிறது. ဖိါသtရုံးဓ၈# அரச தொலைக்காட்சி அமெரிக்கா, அரசியல் படுகொலைகள் சகித்துக் நிலையமான ரூபவாஹினிக் கொள்ள முடியாதவையெனக் கடுமையாகக்
::::::::::::::::: கூறியுள்ளது. கூட்டுத்தாபனத்தில் தமிழ் ஒளிபரப்புக்கெனத் சர்வதேச யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் தனி அலைவரிசை ஒன்றை உருவாக்கும் குழுவினரோ தாம் எதையும் யுத்த நிறுத்த மீறலென
வரவேற்புக்குரிய தீர்மானமொன்றை ஊடகத்துறைக்கு அமைச்சராக விளங்கும் மங்கள சமரவீர அவர்கள் மேற்கொண்டுள்ளார். இந்த விடயம் முன்னரும் பல தடவை விவாதிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட ஒன்று. அண்மைக்காலமாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் ஐ அலைவரிசை என்ற புதிய அலைவரிசையொன்று இயங்கி வருகிறது. இதை ஆரம்பித்தபோது இதனைத் தமிழ் அலைவரிசையாக அமைக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இவ்வெண்ணத்தைச் செயல் வடிவாக்க விடாதவாறு பலதரப்பட்ட தடைகளும், மாற்று யோசனைகளும் அறிவித்தால், அதனைச் செய்தவர்கள் யார் எனத் தெரிவிக்க வேண்டியிருக்குமெனவும், அவ்வாறு 事※※懿※*$※事 கண்டுபிடிப்பதானால் அதற்கு மொழி தெரிந்த பாரிய காரணமாக நாளடைவில் அவ்வெண்ணம் ஆளணியொன்று தமக்குத் தேவை என்றும், அவ்வாறு விடுபட்டுப் போனது. தற்போது அந்த விசாரணை நடத்தும் அதிகாரமும் தமக்கு அலைவரிசையில் கணிசமான அளவு நேரம் அவ்வாறு தாம் ಆಳ್ವ யுத்த Dupd -、拳 நறுதத மறலுககான குறறவாளிகளாகச சுடடிக தமழுககு ஒதுக்கப்பட்டு வருவதையும காட்டினால் அதுவே யுத்தமொன்றை ஏற்படுத்திவிடக் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. ஆனால், ܓ
கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்ப கூடிய வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம் என்றும் ஒரு கிரிக்ெ ட்டு ஒளிபர கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் யுத்த நிறுத்த வேண்டியிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மீறல்களைப் புரிபவர்களைச் சுட்டிக் காட்ட முடியாத திடீர் நிகழ்ச்சிகளைப் புகுத்த நிலையிலே தாம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். வேண்டியிருந்தாலோ, உடனடியாக ಡ್ದಿಡಿ: ': *、鲁、-、*、*、*、*※鲁※鲨彰 அமைசசரவைய பேசசாளராகக கருததுத தொவதத கைவைக்கப்படும் இடம் இத் தமிழ் அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச யுத்த நிறுத்தக் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் பகுதியாகவே கண்காணிப்புக் குழு, மேலும் நடுநிலையானவர்களாக இருந்து வருகிறது. இதனால் தொடர் நடந்துகொண்டிருக்கலாமெனக் குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்ச்சிகள் அடிக்கடி இடையறுவதும், ಛೀ மொழியில் அவர் ಛಿ: . . . င္ကို မြို့ ဒွိ ဒွိ ဒွိုမ္ဗိန္တိ မွိုမျိုပွိုိ ததாலும அதன உளளாாததம, கணகாணபபுக நிறுத்தப்படுவதுமாக அந்த அலைவரிசையில் குடி தீவிரும் வகையில்லையானது. இடம்பெறும் தமிழ் நிகழ்ச்சிகள் சலிப்பூட்டி நடந்துகொள்ளவில்லை என்பதையே சுட்டிக் பார்வையாளர்களை விலகிச் செல்ல காட்டுவதாக உள்ளது. வைக்கின்றன. அதேவேளை ரூபவாஹினிக் கருத்துக் ஃ ZA *彩蠢蕊*蕊 ஜப்பானிய இராஜதந்திரியும், தான் கண்காணிப்புக் கூட்டுத்தாபனத்தில் உள்ள த குழுவினர் தமது கடமையைச் சரியாக நிறைவேற்றி யுள்ள ரென்றே பிழையாக நிறைவேற்றியுள்ளன ரென்றோ சொல்லப்போவதில்லை. ஆனால் இது ஒரு உட்தடையாகும். அ கடினமான அவசியமான பணியென்பதை மட்டும்
தெரிவித்துக் கொள்வதாகக் கூறியிருந்தார்.
இந்த வாசகத்தின் உட்பொருளிலும் பூரண திருப்தியின்மை பொதிந்துள்ளது. கண்காணிப்புக் குழு சரிவரச் செயலாற்றியிருந்தால் நிச்சயம் அதைப் b பாராட்டியிருப்பார். அப்படிப் பாராட்டப்போவதில்லை என்று கூறியது, ஏதோ சில குறைபாடுகள் உள்ளதை உணர்த்துவதாகவே உள்ளது. அவ்வாறு உணரப்படுகின்ற குறைபாடுகள் எவை?
அவை வெள்ளிடை மலையாக யாவருக்கும் தெரிகின்ற விடயங்களே! அதாவது, வர வர அதிகரித்த தொகையிலும் அதிகரித்த வேகத்திலும் அதிகரித்த ܚܼܲܪܫn: தரத்திலும் அரசியற் படுகொலைகள் நிகழ்ந்தேறிக் يقته - கொண்டிருக்க, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் இதனைத் தடுத்து நிறுத்த முடியாதது மட்டுமல்ல, இப் படுகொலைகள் குறித்து எதுவுமே கூற முடியாதிருப்பதும் அவர்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. யுத்த நிறுத்தக் SMLSSASA ySyyyySLLALL SLLGy Syq AA yeyyyyyy கண்காணிப்புப் பணியென்பது என்ன என்பதற்குப் பதில் மனதில் கொண்டு புதிய தமிழ்: ' கூற வேண்டியதாய் உள்ளது. முயற்சியை இத்தகைய சங்கடங்கள் எழாத உண்மையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் வகையில் வடிவமைக்க வேண்டும். குழுவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டுமே செயலாற்றுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அரச
● கட்டுப்பாடற்ற பகுதிகளில் யுத்த நிறுத்தக் திறவடி எனற நிலைக்கே இம் U" கண்காணிப்புக் குழு செயற்படுவதாகவே தெரிய வந்து சேரும். எவ்வாறாயினும் வில்லை. அங்கு நிகழும் எந்தச் சம்பவமும் அமைச்சரவர்களின் நல்ல சிந்தனைக்கு கேள்விக்குள்ளாக்கப்படாதவையாக, பதிவுசெய்யப்படா ம்பக் கொடுக்க வேண்டும். தவையாக ஆகிவிடுகின்றன. அவை குறித்து யுத்த யாவரும் வரவேற்புக் கொடுக்க வேண்டும். நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலையிடுவதேயில்லை.
· ჯ! ! • : ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே, மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் அமைச்சரை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்கள் என்றென்றும் நினைவு கூர்வர் முயற்சி காணாமற் போயிருந்தன. திருவினையாகட்டும். இதைவிட, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிகழ்ந் தேறும் சம்பவங்கள் குறித்தே கண்காணிப்புக் குழு மீண்டும் மறுமடலில் வாயடைத்து நிற்க வேண்டியதாக ஆகியுள்ளது. ---------- வடக்குக் கிழக்குப் பகுதிகளையும் தாண்டி, தலைநகர் வநது கலககுமவரை கொழும்பிலும் தற்போது சம்பவங்கள் தாராளமாக என்றென்றும் அன்புடன் நிகழ்ந்தேறும் நிலைக்குச் சென்றுவிட்டது. இதுவரை
-gafinfhuir.
எழுந்ததால் ஏற்பட்ட பலத்த தலையீடுகள்
சாதனங்கள் வழங்க
சோர்ந்துபோகவே செய்வான். இவற்றை
இல்லையேல் பழைய குருடி கதவைத்
அது செயல் வடிவாக்கப்படுமானால் தமிழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுத்த நிறுத்தத்தின் பின்னர் நூற்றுக்கணக்கான படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், இவற்றில் ஒன்றிற்குக் கூட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவால் தீர்ப்புச் சொல்ல முடியவில்லை. அவ்வாறு முடியாமையே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்று ஒன்று இருப்பதே அர்த்தமற்ற விடய மாகப் புலப்படுத்துகின்றது. கண்காணிப்புக் குழு
இருப்பதாக இருந்தால் இத்தகைய சம்பவங்கள்
குறித்துச் சரியான தீர்ப்புகளை வழங்கக் கூடியவர்களாகவும், இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க நடவடிக்கை எடுக்கக் கூடியவர் களாகவும் இருக்க வேண்டும். அதற்குரிய அதிகாரமோ பலமோ அவர்களுக்கு இல்லையெனில் அவற்றை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதேவேளை கண்காணிப்புக் குழுவினர் சமரசப் பேச்சாளர்கள் போலவும் அரசியல்வாதிகள் போலவும்
நடந்துகொள்ளக் கூடாது. ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அதையிட்டுக் கருத்துச் சொல்வதே யுத்தத்துக்கு வழிகோலிவிடுமோ என அவர்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்குச் செல்ல வேண்டிய தில்லை. சம்பவத்தின் உண்மைத் தன்மையைக் கூறுவதே
அவர்களின் கடமை. யுத்தமேற்படாது பார்த்துக்கொள்வதற்கு நடுவர்களாக நோர்வேத் தரப்பினர் உள்ளனர். சம்பவங்களின் உண்மைத் தன்மையை இவ்வாறு முடி மறைப்பதால் மென்மேலும் இத்தகைய சம்பவங்கள் பெருகுமே யன்றிக் குறையப்போவதில்லை. ஏனெனில் கண்காணிப்புக் குழுவினர் இவற்றைக் கண்டு கொள்ளப்போவதில்லையென்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.
அவ்வாறான நம்பிக்கை ஏற்பட்டதன் விளைவே தற்போது எவ்வித பொருட்டுமற்று நிகழ்ந்தேறிச் செல்லும் தொடர்ச்சியான கொலைச் சம்பவங்களாக நடைபெறுகின்றன. இந்த நிலைமை ஏற்படுவதற்கு கண்காணிப்புக் குழுவினரும் பதில் சொல்வ வேண்டியவர்களாவர்.
எனவேதான் தற்போது கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாடு பற்றி அதிருப்தியான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கண் காணிப்புக் குழுவினரின் செயற்பாடு பற்றிய விமர் சனமானது, நிலைமை குறித்த கரிசனையை ஈர்ப்பதாகவுள்ளது. நிகழும் சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் ஆக்கபூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாக உள்ளது.
இதேவேளை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் கண்காணிப்புக் குழுவினர் பற்றிய அதிருப்தியைச் சற்று விசனத்துடன் வெளிப்படுத்தி யிருந்தார். அண்மையில் நிகழ்ந்த ஈ.பி.டி.பி. பிரசாரச் செயலாளர் பாலநடராஜ ஐயரின் கொலையை யடுத்து ஜனாதிபதி வெளிநாட்டுப் பத்திரிகை யொன்றுக்கு வழங்கிய பேட்டியில், இவ்வாறு கொலைகளைத் தொடர்ந்தால் தான் வன்னிப் பகுதிக்குப் படைகளை அனுப்ப நேரிடுமெனத் தெரிவித்திருந்தார். அதாவது, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அவர்கள் இவ்வாறு நடந்தால், தான் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவ்வாறு செயற்பட அனுப்புவது தவறில்லையென்ற விவாதத்துக்காக அவர் இவ்வாறு கூறினார். எவ்வாறாயினும் யுத்த நிறுத்தத்தைப் பேணுவது மிகவும் இக்கட்டான நிலையை எட்டியுள்ளதென் பதையே இது உணர்த்துகிறது.
இது ஒருபுறமிருக்க, புலிகள் தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துக்களை நோக்கும்போதும் யுத்தம் குறித்த அச்சுறுத்தல் அதிகரிப்பதாகவே உள் ளது. புலிகள் அண்மையில் நிகழ்ந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பின்போது சில கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தி ருந்தனர். கிழக்கில் நிகழும் சம்பவங்கள் நிறுத்தப் படும் வரை இராணுவத்தினருடன் தாம் மேற்கொண்டு வரும் சந்திப்பை இடைநிறுத்தி வைக்கப்போவதாகக் கூறியிருந்தனர். இது இரு படையணிகளுக்கு மிடையிலான விரிசலை மேலும் பெருகச் செய்யவே வழி வகுக்கும். ஏற்கெனவே கிழக்கில் இராணுவத்தி னரும், பொலிஸாரும் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை குறித்து இராணுவத் தரப்பினரால் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகளோ, தமக்கு எதிராகச் செயற்படும் கருணா அணியினருக்கு இராணுவமும் உளவுப் பிரிவினருமே ஒத்தாசை
Dai
U Ur
நீடித்தால் நோர்வே கூறியது போல் யுத்தத்தையே
鄂 亚 .ே
செய்வதாகக் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.
இதேவேளை இச் சந்திப்பில் புலிகள் தெரிவித்த மற்றொரு கருத்து மிகவும் பாரதூரமான நிலைமைக்குக் கட்டியம் கூறுவதாக உள்ளது. அதாவது, தாம் ஆயுதங்கள் தருவிப்பது யுத்த நிறுத்த மீறலல்லவென அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னர் புலிகளின் கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் இக் கப்பல்கள் ஆயுதம் எடுத்து வரவில்லையென்றே
புலிகள் சாதித்து வந்தனர். ஆயுதம் தருவிப்பது
யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு மாறானதல்லவென்று
புலிகள் அப்போது கருதியிருந்தால், அக் கப்பல்களில் ஆயுதம் தருவிக்கப்பட்டாலும் கடற்படையினர் அதனைத் தாக்குவதற்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அனுமதியில்லையென அப்போதே வாதிட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எனவே அத் தருணத்தில் ஆயுதம் தருவிப்பது யுத்த நிறுத்த விதிகளுக்கு மாறானதென்ற கருத்தை அவர்கள் கொண்டிருந்தி ருக்க வேண்டும்.
ஆனால், இப்போது அவர்கள், தாம் ஆயுதம் தருவிப்பது யுத்த நிறுத்த மீறலல்ல என்று அறிவித் துள்ளமை ஒரு அபாயச் சங்காகவே ஒலிக்கிறது. அரசாங்கம் தனது படைகளுக்கு ஆயுதங்களைத் தருவிக்க முடியுமானால் தாம் தருவிப்பது தவறல்ல என்பது மட்டுமல்ல, அவ்வாறு தருவிக்காதிருந்தால் தமது இராணுவ சமநிலைக்குக் குந்தகமேற்பட்டு விடுமென்றும் அவர்கள் உணர்கிறார்கள். அதனால் இப்போது அவ்வாறு ஆயுதங்களைத் தருவிக்கும் உரிமைகளையும் அவர்கள் நிலைநாட்டிக்கொள்ள விழைந்துள்ளார்கள்.
இதனால் யுத்தத்தை நோக்கிய சக்கரம் மிக விரைவாகவே சுழற்றப்படுகின்ற நிலைமையை வெளிப்படையாகவே காணக் கூடியதாக இருக்கிறது.
. இந் நிலையில் அரசியல் படுகொலைகள் குறித்து
புலிகள் தரப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்தும் கவலையளிப்பதாக உள்ளது. இத்தகைய கொலைகள் மாற்றுக் கட்சிகள் தமக்குள் உட்பூசலால் நடத்திக்கொள்பவையென அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் நிகழ்ந்தேறிய தொடர் கொலைகளை அவ்வாறு சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அத்தகைய தொடர் கொலைகளுக்கு மாற்றுக் கட்சிகளின் உட்பூசல்கள்தான் காரணமென்றால் அவை பெரும் பரபரப்பான விடயங்களாக வெளிவந்திருக்கும். அவ்வாறு எதுவுமில்லாமல் கொலைகள் அரங்கேறிச் செல்வது அதிசயமானதாகவே இருக்கிறது. எனவே, இக் கருத்தில் தொனிப்பதென்னவென்றால் இத்தகைய கொலைகள் நிறுத்தப்படுவது குறித்த அறிகுறிகள் தற்போது தெரியவில்லையென்பதே.
இவை யாவும் ஒருபுறமிருக்க, பேச்சுவார்த்தை குறித்த நகர்வுகள் அசைக்க முடியாத ஒரு அம்மிக் கல்லின் நிலையிலேயே உள்ளன. யாராலும் ஒரு சாதகமான அசைவைச் செய்துவிட முடியுமென்று புலப் படவில் லை. அரசாங் கத்துக்கும் புலிகளுக்குமிடையே வர வர அவநம்பிக்கைகள் பெருகத் தொடங்கியுள்ளன. பேச்சுவார்த்தையில் நம்பிக்கை குன்றக் குன்ற யுத்த முனைப்புகள் இயல்பாகவே முன்னெழும். தற்போதைய நிலை
எதிர்கொள்ள நேரிடும்.
அண்மையில் வன்னிக்குச்சென்று
வையெனக்
டுமையாகக்கூறியுள்ளது.
QFI.02 - 08, 2004

Page 5
சிரேஷ்ட ஒளடகவியலாளரும் சிறந்த எழுத்தாளருமான பாலநடராஜ ஐயர் எனப்படும் சின்ன பாலா தனது மக்களுக்கான விடுதலைப் பயணத்தை எப்படி ஆரம்பித்தார், அதற்காக அவர் எப்படிப் போராடினார் என்பதை சென்ற வாரம் பார்த்தோம். ஆனாலும் பாலாவின் நெருங்கிய நண்பர்கள், சகாக்கள் தெரிவிக்கும் பாலா குறித்த பதிவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல் என வரலாறாக எழுதப்பட வேண்டியவை என்கின்றனர். எதிர்காலத்தில் இது சாத்தியமாகவும் ஆகலாம். ஒளடகவியலாளர்கள் தாக்கப்படும்போது அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஆனால் தாக்கப்படும் ஒளடகவியலாளர் நாளைக்கு தேசப்பற்றாளராக அறிவிக்கப்படக்கூடியவராக இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே கண்டனக் கோரஸ் பாடும் நபர்கள் நேர்மையான ஒளடகவியலாளனாக வாழ்ந்த பாலாவின் படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்டது ஆச்சரியமளிக்கிறது. ஒருவேளை இதுகூட தேசப்பற்றாளருக்குரிய குணாதிசயங்களோ என்னவோ யார் கண்டார். எல்லாம் கொலை மயம், அல்லது கொலைப் பயம்.
ஆகஸ்ட் பதினாறாம் திகதி காலை சின்ன பாலா சுடப்பட்டார். இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஈரோஸ் அமைப்பின் பழைய உறுப்பினர் ஒருவர் பாலாவை சந்திக்க வந்திருந்தார். அந்த நபரை பாலாவுக்கு ஈரோஸ் அமைப்பில் இருக்கும்போது தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் வந்த நபர் ஈரோஸ் இயக்கம் தொடர்பான சில குறிப்பிட்ட தகவல்கள் பற்றிப் பேசினார். இவ்வளவு காலமும் இல்லாமல் இப்படி ஒரு நபர் தன்னைச் சந்தித்தது பற்றி பாலா தனக்கு நெருக்கமானவர் ஒருவரிடம் தெரிவித்திருந்தார். பாலாவின் வீட்டுத் தொலைபேசி ஒருநாள் வழமை போலவே சிணுங்கியது. மறுமுனையில் "என்ன எனது குரல் ஞாபகமிருக்கா.எப்படி சுகம்" என்று ஒலித்த குரல் சின்ன பாலாவை சுமார் பத்து வருடங்களுக்குப் பின் தள்ளியது.
சமகால அரசியல் சூழல் மிக மோசமாகப் போவதாகவும் ஈ.பி.டி.பி.யின் அரசியல் காய் நகர்த்தல்கள் தமக்குப் பெரும் பின்னடைவாக இருப்பதாகவும் கூறினார் மறுமுனையில் பேசிய பாலகுமார்.
"அண்ண ஈ.பி.டி.பி.யின்ர பிரசாரங்களை நீங்கள் விமர்சிப்பது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் நான் அதை விட்டு ஒதுங்க வேணுமெண்டு சொல்றது சரியில்லை. உங்களுக்கு எல்.ரி.ரி.ஈ.யினுடைய பாதை சரியெண்டு பட்ட மாதிரி எனக்கு இது சரியெண்டு படுகுது என்று சின்ன பாலா தனது வாதத்தை முன்வைத்தார்.
"பாலா நீர் சொல்லிறது சரியெண்டாலும் இங்கால பிடிக்கயில்ல, நீர் விலத்தி வேறு ஏதாவது செய்யும்" என்று பாலகுமார் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட சின்ன பாலா "பாலாண்ணை படுகொலைகளை நியாயப்படுத்திற கணக்கா பேசிறியள். என்னைப் பொறுத்த
வரைக்கும் கருத்துக்களைக் கருவிகளால் வெல்ல முடியாது. எனக்கு அதில நம்பிக்கையில்லை" என்று சின்ன பாலா பேசிக்கொண்டிருக்கும்போதே மறுமுனையில் போன் வைக்கப்பட்டுவிட்டதாக சின்ன பாலா கூறினார். அவர் இதைக் கூறும்போது மறக்காமல் கூறிய இன்னொரு முக்கிய விடயமும் உண்டு. பாலகுமாரை தான் மதிப்பதாகவும், ஏன் என்றால் அவர் இயக்கத்தைக் கலைத்துவிட்டுப் புலிகளுடன் சேர்ந்துவிட்டார். ஆனால்
சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அவர்களை நம்பி வந்த பெடியளை நடுத் தெருவில விட்டுப்போட்டு கொள்கையில்லாமல் பதவிகளுக்காக மட்டும் புலிகளுக்குத் துதி பாடித் திரியினம். இந்த இரட்டை வாழ்க்கையை விட பாலகுமார் அண்ணை மேல்" எண்டும் தெரிவித்தார். இந்தளவில் பாலகுமார் மீது சின்ன பாலாவுக்கு இருந்த மதிப்பையும் புரிந்துணர்வையும் விளங்கிக்கொள்ள முடியும்.
மேற்படி தொலைபேசி உரையாடல் குறித்து சின்ன பாலா தெரிவித்த
மற்றுமொரு கருத்து.
சிக்கொண்டிருக்கும்போது தொலைபேசி துண்டிப்பு நடந்தது. "இச் சம்பவமானது எங்களைப் பேச விட்டு ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள் என்பதையும் எனது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதையும் தெளிவாக உணர்த்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இச் சம்பவங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்த பின்னர், ஈ.பி.டி.பி.யின் சர்வதேசக் கிளைகள் தற்போதைய இலங்கையின் அரசியல் நகர்வுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றை சுவிஸில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஈ.பி.டி.பி.யின் பிரசாரச் செயலாளரான சின்ன பாலா கலந்துகொள்ள வேண்டுமெனவும் பலத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் தற்போதைய அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பீ.யின் தலைமை சின்ன பாலா வெளிநாடு செல்வதைப் பின்போட்டது.
இதற்குக் காரணம் அ படுகொலைகள், வன் அடுத்தடுத்து சர்வதே ஈ.பி.டி.பி.யின் செயலா அமைச்சருமான டக்ள தேவானந்தாவையும் பிரதிநிதிகளையும் சந்
இலங்கையில் மீன் ஆரம்பிக்கப் போவதா: உதவிகள் பெருமளவி தேவைப்படுவதாகவும்
தீர்வொன்றும் வெளிந முன்னெடுக்கப்படும் பீ பெயர்ந்து வாழும் தமி மத்தியில் குழப்பத்தை இருப்பதாகவும், இந்த மாற்று அரசியல் கொள் கொண்டிருப்பவர்கள் 6 ஈ.பி.டி.பி.யின் சர்வதே மேற்படி கலந்துரையா நடத்த வர வேண்டும் விடுத்தனர். இந்த நிய வேண்டுகோளை நிராக டக்ளஸ் தேவானந்தா வெளிநாடு செல்ல அடி
ஒருவேளை காயமாகக் கிடந்த
கொஞ்சம் உயிர் இருந்தால் காப்பு
விடலாம் என நினைத்து மீண்
தூக்கினார்.
ஆனாலும் பாலாவின் நிலைவரம், அடுத்தடு உறுப்பினர்கள் சுடப்ப என்பனவற்றால் கொஞ காலதாமதமானது.
ஆகஸ்ட் 18ஆம் த பாஸ்போட் சகிதம் அ; புறப்பட்டார். வீட்டிலிரு டபிள்யு.ஏ.டி.சில்வா ெ 100 மீற்றர் தூரம் ஒழு வேண்டும், இளைய ம போக வேண்டியிருந்த மீண்டும் வீட்டுக்குச் வாகனத்தை அனுப்பு வீதியிலுள்ள ஈ.பி.டி.பி. தொலைபேசியில் சொ வந்தவரை மோட்டார் இரு கொலையாளிகள் துப்பாக்கியை எடுத்து பாலா செய்வதறியாது சுவரோடு ஒதுங்கினார்
வைச்சிருக்கிறாங்கள் எதிர்ப் வங்கள் கண்பேர் மண்கல்வியும்
இருக்கினம் என்னதான் போட்டியாயி
போட்டுது செல்வத்தில குளிக்கிற அமெரிக்காவோ சரிக்குச் சரி போட்டிபோட்டு விளையாட்டுக் காட்டியிருக்கு அமெரிக்கா முதலிடத்தப் பெற்றதில ஆச்சரியப்பட ஒன்டுமில்லை. அந்தளவு செலவளிச்சு ஆயித்தப்படுத்தி ஆக்கள் அது அதுக்கெண்டு லெக்கோன் கோழி வளக்கிற கணக்கா வளத்து வைச்சிருந்தது அதிலயும் ஒண்டை அவதானிச் சண்களோ? கறுப்புத் தோல்காறர்தான் அமெரிக்கா வுக்குப் பதக்கங்கள் பலதைக் குவிச்சுக் குடுத்திருக் கினம் எல்லாஞ் சரி இந்த விளையாட்டுப் போட்டி எடுத்துக் காட்டியிருந்த விஷயமென்ன தெரியுமோ? மனிதனுக்குள்ள புதைஞ்சிருக்கிற ஆற்றல்கள் எத்தகையதெண்டு எடுத்துக் காட்டியிருக்கு இத்தனை ஆற்றல் கொண்ட மனிதகுலம் மட்டும் தமக்குள்ள ஒற்றுமையாய்ச் செயற்பட்டால் எத்தனை துரத்துக்கு முன்னேறிவிடலாமெண்டு தெரியுதெல்லோ ஆனால் இங்க பூமியில இன்னும் யுத்தம் மட்டும் ஒஞ்சபாடாய் இல்லையே? எப்பதான் புத்தி வருமோ? 猴
செப் 02.08, 2004
சனத்தை வேடிக்கை பாக்கவைச்சுப்
ாட்டுதுங்கோ, எங்கப்பன் புதிருக்குள்ள இல்லை
கணக்கா வண்டவாளங்களைத் தாங்களாவே ாய் திறந்து அவிட்டு விட்டுச்சினம் கட்சியாம்
அதுக்கொரு யாப்பாம் அந்த யாப்பை மீறி தலைமை
ஒப்பந்தங்கள் செய்யுமாம் அதை விமர்சிக்கி றவைதான் துரோகிகளாம். ஒண்டுமே விளங்காத ஜனநாயக உலகமாக்கிக்குதுங்கே தலைமைக்கு தொண்ணுற்றொன்பது வீத விசுவாசம் காட்டினாலும் போதாது நூறு வீதம் காட்ட வேணுமாம் கட்சி
அங்கத்தவர்கள் இன்னொரு கட்சியில அங்கத்துவம் வகிக்கக் கூடாதெண்டு கட்சி யாப்புச் சொல்லுதாம்.
ஆனால் கட்சியின்ர நலனுக்காக யாப்பை மீறி கட்சி முக்கியஸ்தர்களை ஐதேகவில சேத்திருக்கினமாம். அதோ பாராளுமன்றத்தில ஐதேக கொறடாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுறுப்பினர்கள் கட்டுப்பட்டு
இயங்குவினமெண்டும் எழுதிக் குடுத்திருக்கினமாம் எல்லாஞ் சரி அப்ப ஏனப்பா கட்சி யாப்பெண்டு
ஒண்டை மினக்கெட்டு எழுதிறியள் தலைமை
நினைச்சதையெல்லாம் செய்யலாம் எண்டு ஒரு
வரியோ யாப்பை முடிச்சிருந்தால் சுருக்கமாய் முடிஞ்சிருக்குமே
முஸ்லிம் காங்கிரஸிலயிருந்து ஆளும் கட்சி வரிசைக்கு மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
GSOLIATS)Al 3
ஹ' தரப்புக்குள்ள ருக்கிறதா அறிவீச்சவையெ இருக்கிற குத்துவெட்டு வெளிப்பட்டு
விதத்தைத் தப்பு எண்டு செ நீதிமன்றம் விலக்கினது விதம்தான் பிழையெண் யிருக்குது தாங்கள் இல் லக்க நடவடிக்கை எடுக் løst ULF stål
கட்சிக்காறர் அது சரி தார்
அங்கத்துவம் வாங்கிக்கெ கட்சி மாறியெண்டு சொல் எண்டிறார் எங்க பை இடியப்பச் சிக்கலாக்கிப் ே [[$് ഉ:(0,
ஆனானப்ய் தமிழ் தொடங்கிய மூத்த கட் புதைகுழியால தோண்டிெ வைச்ச கட்சிக்கு பண்ணிப்போட்டினமோ, பாராளுமன்றத்தில பட் திருக்கினம் அவைக்கே வியக்கிறியளோ உண் றனுங்கோ, தமிழரசுக் கட்சி அந்தக் கட்சிக்கு இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி னாமுங்கோ இப்ப தேர்த தமிழரசுக் கட்சிக்கு அனுப்
 
 
 
 
 
 
 
 

GiGOLDu
முறைகள் தொடர்பாக
சப் பிரதிநிதிகள் ளர் நாயகமும்
ாஸ்
கட்சிப்
தித்ததாகும்.
ண்டும் ஒரு யுத்தம்
கவும் அதற்கான நிதி
ல்
தமிழீழமே இறுதித்
ரசாரங்கள், புலம் ழ் உறவுகள் ஏற்படுத்தி ச் சந்தர்ப்பத்தில்
கைகளைக் என்கின்ற ரீதியில் சக் கிளையினை டலைக் கட்டாயம் என வேண்டுகோள்
TD60T ரிக்க முடியாமல் foi GOT LIITGADT னுமதியளித்தார்.
த்து ஈ.பி.டி.பி. டுவது ந்சம்
நிகதி பாலா தனது லுவலகத்துக்குப் ந்து வெள்ளவத்தை வீதிக்கு வர சுமார் ங்கையால் வர கள் பாடசாலைக்குப் நால் அனுப்பிவிட்டு சென்று தனக்கான ாறு பூங்கா
அலுவலகத்துக்குத் ல்லிவிட்டு வீதிக்கு சைக்கிளில் வந்த பார்த்தனர். ஒருவன் நீட்டவும் ஒழுங்கையின்
அதற்குள் ஆறு
துப்பாக்கிச் சன்னங்கள் சின்ன பாலாவைப் பதம் பார்த்துவிட்டன. பாலா சுவரில் சரிந்து அதே இடத்தில் விழுந்தார்.
ஒரு சில விநாடிகளில் நடந்து முடிந்த சம்பவம் பற்றி சற்றுத் தொலைவிலிருந்து பார்த்த ஆட்டோ சாரதி கூறும்போது, "கறுப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட்டில் வைத்திருந்தார். மற்றவர் இறங்கிச் சுட்டார். சுட்டவர் கறுப்பு நிறம். சுமாரான உயரம். இருவருமே
ཙོ་ཝ་
భ
பாடசாலை மாணவர்கள் போலத் தோற்றமளித்தனர். இவ்வாறு தெரிவித்த அவரிடம் மேலும் தகவல்களை எடுக்க முயற்சித்தபோதும் நீண்ட நேரம் கழித்தே தகவல்களைச் சொன்னார்.
அதே நேரம் அவருக்காக வரவழைக்கப்பட்ட ஆட்டோவும் வந்தது. சில விநாடிகளில் பெரும் பரபரப்பு அழுகை ஒலங்கள். பாலாவின் மனைவி, இரண்டு பிள்ளைகளின் அழும் சத்தம் கொலையாளிக்கும் சரி, கொலைக்கு ஏவியவர்களுக்கும் சரி கேட்டிருக்க நியாயமில்லை.
பாலா தூதரகத்துக்குப் போக வேண்டிய நேரம் மற்றும் விடயங்கள் பற்றிப் பேசுவதற்காகக் காத்திருந்த டக்ளஸ் தேவானந்தாவின் தொலைபேசி அலறியது. பாலாவின் வீட்டு இலக்கத்திலிருந்தே அழைப்பு வந்ததால் தூக்கி காதில் வைத்தவருக்கு வந்த செய்தி அதிர்ச்சியளித்தது. பாலாவின் முத்த மகள் பேசினார். "தோழர்.அப்பாவை சுட்டுப் போட்டினம்.அப்பா விழுந்து கிடக்கிறார். யாரும் இல்ல அப்பாவைத் தூக்க" இந்த வார்த்தைகள் டக்ளஸ் தேவானந்தாவை உலுக்கியது.
"இந்தா வாறனம்மா" என்று போனை வைத்தவர் போட்டிருந்த பெனியன், சாரத்தோடு ஓடிவந்து வாகனத்தை எடுக்கச் சொல்லி ஏறிப் பாய்ந்து போகவும் அவரைத் தொடர்ந்து அவரது மெய்ப்பாதுகாவலர்கள் சுமார் இருபது பேர் வரையில் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு அடுத்தடுத்த வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.
பாலாவுக்கு ஒன்றும் நடந்துவிட்டிருக்கக் கூடாது என்று அடிக்கடி தனக்குள்ளே
நினைத்துக்கொண்டு துப்பாக்கிச் சூடு
நடந்த இடத்திற்குச் சென்று குப்பைக்குள் விழுந்து கிடந்த பாலாவை தூக்கிப்போது உடம்பு சூடு தணிந்து குளிர்ச்சியடைந்து வருவதை டக்ளஸ் தேவானந்தா
கேள்வி எழுப்புகிறார்.
டக்ளஸ்
உணர்ந்தார். ஒருவேளை காயமாகக் கிடந்தால், கொஞ்சம் உயிர் இருந்தால் காப்பாற்றி விடலாம் என நினைத்து மீண்டும் தூக்கினார். அவரது நம்பிக்கைகள் வீணானது என்பதை பாலாவின் புகழுடல் நிரூபித்தது.
பொலிஸார் ஸ்தலத்துக்கு வரவும் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் அவ்விடத்தில் நிற்பது அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென வந்துவிட்டார். படுகொலைகளையும், அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் தாண்டி சர்வதேசத்தின் கவனம் ஈ.பி.டி.பி.யின் பக்கம் திரும்பி வரும் இச் சந்தர்ப்பத்தில், அதற்காக தன்னுடன் இணைந்து போராடிய சகாவை இழந்தது டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவர் சந்தித்த மகா பெரிய இழப்பாக அமைந்தது. அப்போது பேசிய டக்ளஸ் தேவானந்தா, பாலாவுடன் கதைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புக் குறித்து அதிக கவனம் தேவை என்பதை வலியுறுத்தி வந்ததாகவும், பாலாவின் குடும்ப சூழல், பாடசாலை, கடைத்தெரு என எல்லாவற்றையும் தானே செய்யவேண்டி இருப்பதால் பாலா பொலிஸாரின் பாதுகாப்பை விரும்பவில்லை என்று கூறும் அதேவேளை பாதுகாப்புக்
காரணங்களுக்காகக் கூட தான் துப்பாக்கி
தூக்கப் போவதில்லை என்பதில்
பீடிவாதமாக இருந்தார் என்றும் கூறிக் கவலைப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, இப்படியான தூய்மையான ஒரு போராளியைச் சுட்டுக் கொன்றமை பிரபாகரனுக்கு ஒரு பின்னடைவுதான் என்று தெரிவித்தார்.
இன்று பாலாவின் மனைவியும், பிள்ளைகளான மதுரா, அபிரா, விவேகா ஆகியோர் அநாதரவாக்கப்பட்டிருக்கிறார்கள். சிறந்த அர்ப்பணிப்பு மிக்க போராளியை இழந்து தமிழினம் கண்ணீர் வடிக்கிறது. யார் அழுது என்ன பயன்? பாலாவின் குடும்பத்துக்கு பாலாவின் இழப்பை புலிகளால் திரும்பித் தர முடியுமா என பாலாவின் நெருங்கிய நண்பர்
ல்லித்தீப்பளிச்சிருக்குது ழையில்லை. விலக்கின நீதிமன்றம் சொல்லி
சரியான முறையில் றமெண்டு விழுந்தாலும்
பதில் சொல்லிருக்கினம்
களே மற்றொரு கட்சியில
டு தன்னை மட்டும் லுறது என்ன நியாயம் ா என்னவோ, நல்ல
ாட்டு நிக்கினம் எண்டது
ரசுக் கட்சிக்காறர் அன்று சியெண்டு சொல்லிப்
4 Li Jsirij @ sa saff paċi என்ன? அவைதான் ாளமாய் படையெடுத் ட்ரஸ் இல்லையெண்டு மயாத்தான் சொல்லு பண்டு போட்டியிட்டாலும் விலாசம், கொழும்புத்
கோரியாலய விலாசந்தா
ல் மோசடி வழக்குக்கு iன நீதிமன்ற நோட்டீஸ்
டுத்துக் கொண்டுவந்து
"எல்லாரும் சமன் சில பேர் கூடச் சமன்
எண்டு சமத்துவத்தைப் பகிடிபண்ணிற காலம் போய் றிப் பகிடிவிட வேண்டிக் குது அவை நடுநிலைமை பற்றிப் பகிடி
விடவேண்டிக் கிடக்குது அவை நடுநிலைமை யாளர்கள்தான். ஆனால், இன்னும் கொஞ்சங் கூட
டுநிலைமையாய் இருந்திருக்கலாம் எண்டு எங்கட
அமைச்சர் மங்கள கண்காணிப்புக் குழுக்காறருக்கு குடுத்த டோஸைத்தான் சொல்லுறன் நடப்பு விஷயங்கள் இடுப்பு மட்டத்தைத் தாண்டி முக்கை
முட்டுற வெள்ளமா உசந்திரு இருந்துகொண்டு வேடிக்கை பாக்கினம் என்ன நடந்தாலும் நடந்தது யுத்த நிறுத்த மீறலோ எண்டு தங்களால உறுதிப்படுத்த முடியேல்லையெண்டினம்
ஊடகங்கள் இறுக்கிப் பிடிச்சு யுத்த நிறுத்த
மீறலெண்டு சொல்லப் போனால் யார் மீறினதெண்
சொல்ல வேண்டி வரும் அப்பிடிச் சொன்னால் யுத்தம் வந்திடும் எண்டு சொல்லி ஒரு பல்லவி பாடுகினம். சரியப்பா உதச் சொல்லுறதுக்கு உனக்கேன் சம்பளம்
குடுத்து ஒரு உத்தியோக மெண்டு கேக் ஆளில்லை. மங்கள கொஞ்சம் இங்கித
விட்டிட்டுக் கொழும்
பேசுறதப் பாத்தியளோ,
க்குது நம்மட் நடுவர்கள்
ஏதோ விநிர்ே விட்டுப் போகப் போறன் எப்பிடி யா
புக்கு வந்தனே அப்பிடி இட்
இப்ப பாராளுமன்றத்தில நிண்டு அமளிப் பேச்சுப் என்னடி மீனாச்சி நீ தான் ஆளப் பாத்தால் தியும் இப்பிடித்தான் அவர்
ຜົນສ அரசாங்க பட்ஜெட் பேச்சில தான் அமைச்சுப்
வியிலயிருந்து றிசைன் பண்ணப் போறதாச் சவால் ட்டிட்டுச் சத்தம் போடாமல் இருந்தவர். சிலபேருக்குத் தாங்கள் சொன்ன சொல் தங்களுக்கே ஞாபகமிருக்கிறதில்லை ஆளும் அந்த ரகம்தான் போல பிளிஸ்.இனியெண்டாலும் இப்பிடிப்பட்ட
புஸ்வாணங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைச்சால் நல்லது
ஜூலைக் கலவரத்தோட கதிர்காமக் கந்தன்ர ஆலயத்து இந்து மடம் அபகரிக்கப்பட்டுப் போச்செல்லோ இத்தனை வருஷமா எவராலயும் மீட்டெடுக்க முடியாமல் போச்சு

Page 6
மலையக கல்வியிலே பிரித்தானியர் ஆட்சியிலே தேயிலை செடிகளை சிறுவர், சிறுமியர் பிய்த்து வீணடிக்கிறார்கள் என்ற காரணத்தினால், பிள்ளை மடுவம் என்று ஒன்றை உருவாக்கி, அந்த மடுவத்திலே தோட்டத்துச் சிறார்களை ஒன்று சேர வைத்து, பிள்ளை பராமரிக்கும் நிலையிலே இருந்தது. பின்பு அது கல்வி புகட்டும் கூடமாக மாறி, பாலர் பள்ளிகூடம் என்ற நிலையை அடைந்தது.
இதிலே தோட்ட வாத்திமார் என்று சிலர் இருப்பர். இவர்கள் பகல் பன்னிரெண்டு மணி வரை பள்ளியிலே படிப்பித்துவிட்டுப் பின்னர் தேயிலைத் தோட்டிங்களிலே உள்ள தொழிற்சாலைக்கோ தோட்டத்தின் காரியாலயத்திற்கோ, தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற சங்கக் கடைகளுக்கோ அல்லது றப்பர்ப் பால் சேகரிக்கும் மடுவங்களுக்கோ சென்று பணி புரிய வேண்டும்.
அடுத்த கட்டமாக இந்தப் பள்ளிக்கூடங்கள் வகுப்பு 5 வரை உயர்ந்தது பின்னர் பரிணாமித்து 1977இல் அரசு பெருந்தோட்டப் பாடசாலைகளைக் கையேற்ற பின்னர்தான் மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகள் வளர்ச்சியடையத் தொடங்கின.
ஏறக்குறைய இருபத்துநான்கு வருடங்களில் ஓரளவு வளர்ச்சி கண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். எனினும் இந்தப் பாடசாலைகளை நகரங்களை அண்டிய பாடசாலைகள், கஷ்டப் பிரதேசப் பாடசாலைகள், அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகள் என்று வகுத்துக்கொண்டால், ஏறக்குறைய இருபத்து நான்கு வருடங்களில் வளர்ச்சி கண்டாலும் கூட, கஷ்டப் பிரதேசப் பாடசாலைகள், அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகள் இன்னும் திருப்திகரமான நிலையை எய்தவில்லை என்றுதான் கூற வேண்டும். அரசு பல வழிகளில் இந்தப் பாடசாலைகளுக்குக் கட்டடங்கள், ஓரளவுக்குத் தேவையான ஆசிரியர்களை வழங்கினாலும் கூட, இன்னும் அவ்வளவு திருப்திகரமான நிலையை எட்டவில்லை என்றுதான் கூற வேண்டும்.
நம்முடன் ஏனைய சமுதாயங்களை ஒப்பிட்டுப் பார்ப்போமானால், வளர்ச்சி காணவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த விடயத்திலே பெற்றோர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், சமூக சேவை மன்றங்கள், மலையகத்திலுள்ள படித்தவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என இவர்களுக்கு எல்லாம் பெரும் கடமை இருக்கிறது.
தோட்டப் புறங்களிலே
உள்ள மக்கள் பல விதமான அனாவசிய விடயங்களுக்குப் பணத்தைச் செலவளித்துக் கரியாக்குகிறார்கள். இப் பணத்தைக் கல்விக்காக
(S
செலவிடலாம் அல்லவா? இப்போது பெருந்தோட்டப்புறங்களிலே தொலைக்காட்சி, வீடியோ போன்றவை அதிகரித்துவிட்டன. ஏழு வயது தொடக்கம் பத்தொன்பது வயது மாணவர்கள் வரை நித்திரைக்குச் செல்லும் வரை அல்லது நித்திரை கண்களைத் தழுவும் வரை வீடியோ, தொலைக்காட்சி அருகிலே மூழ்கி இருக்கிறார்கள்.
அத்துடன் கள்ளத்தனமான மதுபானக் கடைகள் அதிகரித்துவிட்டன. மதுப் பாவனையும் அதிகரித்துள்ளது. தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. வாசிகசாலைகள் இல்லை. இவையும் மலையகக் கல்வியைப் பெரிதும் பாதிக்கிறது.
பெருந்தோட்டங்களில் கஷ்டப் பிரதேசப் பாடசாலைகள், அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகள் ஆகியவற்றுக்கு பாட ரீதியான - குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்குத் தேர்ச்சியான ஆசிரியர்கள் இல்லை. பெருந்தோட்ட மாணவர்கள் க.பொ.த. சா/ த. பரீட்சையிலே ஏனைய பாடங்களில் சித்தி பெற்றாலும் கணித பாடத்திலே சித்தி பெறாததால் உயர் கல்வி பெற முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் நிச்சியமற்றதாகவே காணப்படுகிறது.
எனவே, மலையக அரசியல்வாதிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யும் வண்ணம் வேலைத்திட்டங்களை வகுத்து மலையகத்தின் வளர்ச்சிக்காகத் தூரநோக்கோடு செயற்பட வேண்டும், மலையகம் முன்னேற வேண்டுமானால் கல்வித் தரத்தை உயர்த்த
ነ
வேண்டும். கல்வி
வளர்ச்சியின் மூலம் சுய சிந்தனை வளர்ச்சியின் பகுப்பாய்வு போன்றவற்றை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அவுஸ்திரேலியாவைக் கண்டுபிடித்து ஏறக்குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகள்தான் ஆகிறது. அது உலக நாடுகளில் உள்ள நாடுகளுக்கு ஒர் உதாரணமாகத் திகழ்கிறது. ஆனால் மலையக சமுதாயம் இருநூறு வருடங்களை எட்டிப் பிடிக்கப் போகின்ற நிலையில் எந்த முன்னேற்றமும் காணாமல் இருப்பது வருந்தத் தக்க விடயமாகவேதான் இருக்கிறது.
எனவே, கல்வியை கல்வித் தரத்தினை அதிகரிப்பதன் மூலம் மற்றைய சமூகங்களைப் போல நமது சமுதாயமும் வளர்ச்சி காணும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
வெற்றி நிச்சயம்.
-ஆறுமுகம் சந்திரமோகனி,
l|67ö6706W62),
எழுத்தாளர்களி
மலையகச் செய்திகள் எமக்கு அர எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனே எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் கூடியவர்கள் தாராளமாக எமக்கு கட்டுரையாகவோ உங்கள் மெ பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு முறைப்பாடுகளைச் சம்பந்தப்ப கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டு சிறுகதை என்பவற்றுடன் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்ெ
பி.கு.
துணிந்து உண்மைச் செய்திகை கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவனம் புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்த
நம்மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது எ6 கிடைக்கச் செய்தோம் என்ற கேள்
கேட்போம்
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி 606;4(5.56T.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
சந்தாக் கட்டண
இலங்கையில் தபா6 காரணமாக சந்தாக் கட்ட6
அது சம்பந்தமான
நாடுகள்
ஐரோப்பிய நாடுகள் மூ
鬣
சந்தா செலுத்தி தபாலி பெறவிரும்புவோர் D.D. எழுதப்பட்ட காசோலைகள் களை முகாமையாளா த Wellawatta, Colombo-06. Srilank பெற்றுக் கொள்ளலாம். இ பணம் செலுத்தவும் முடி
உள்ளூரில் சந்தா டெ தொகையை காசுக் கட்ட6ை கந்தோரில் மாற்றும் வன என்னும் பெயருக்கு கட்ட Thinamurasu Waramalar 16A, Nels என்ற முகவரிக்கு அனுப்பி FF-GLDuflou: (E-mail
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவனத்திற்கு
சியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் வ சுதந்திரமாகவும், நியாயமாகவும் உண்மைச் செய்திகளை எழுதக்
எழுதலாம். செய்தியாகவோ / ன எண்ணங்களை எம்மோடு
முக்கியத்துவம் கொடுக்கவும் Iட்டவர்களின் கவனத்திற்குக் ள்ளோம். ஏற்கெனவே கவிதை, முரசின் வளர்ச்சியில் சிரம் தாழ்ந்த நன்றிகளையும் கொள்கிறோம்.
ள நேர்மையாக எமக்கு எழுதக் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. விடவும், மலையகச் செய்திகள்
செலுத்தவுள்ளதால் ஒத்தாசை ாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
நம் சமூகத்திற்குச் செய்வோம் பதை விடவும் நாம் என்ன வியை நம்மை நோக்கி நாமே
றி.
శ్రీ :
SSSSSSSSSSSSSSS s Uதொ.பே. இல: o 777 s8888o, 2342.468
என்னிடம் கைரேகை பார்க்க வருபவர்கள் என்ன கூறுகிறார்கள்
அமைதியாகவும் ஆறுதலாகவும் பேசிக் கைரேகை பார்க்க வருபவர்களின் பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு, நாங்கள் எதை
கைரேகையின் முலம் எதிர்பார்க்கின்றோமோ அந்த く。 எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்து, எமக்கு இருக்கும், வரப்போகும் பிரச்சினைகளையும் எமக்கு எதிர்காலத்தில் அமையவிருக்கும் வாழ்க்கையினையும் கூறுவதோடு, அதற்கான வழிமுறைகளை கூறுவது மனதிற்கு ஆறுதலாகவும், திருப்தியாகவும் இருப்பதோடு, வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கையும் பிறக்கின்றது. நான் கூறும் இராசி பலனை ரூபவாஹினி 'ஐ' அலை வரிசையில் ஞாயிறு காலை 8.30 மணிக்கும் மித்திரன் பத்திரிகையிலும் கேட்டு படித்துத் தெரிந்து
கொள்ளுங்கள். 之
மன வள ஜோதி ஆலோசகர்
K. asririksmrassurešir GTM AO J. P : 0LS S eeLLtLLtOe eTLLLLSSSeSSeSSS OLeLmLTLLtLuSL0L
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நனறி.
ஆசிரியர்
ந்தா விபரம்
அதிகரிப்பு விபரம் ல் கட்டண அதிகரிப்பு னமும் உயர்த்தப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:
ஒருவருடம் | 6 மாதம்
5. 3,500 to 1750 5,4400 || ೮2.200;
ரூ.1550 ரூ775 ಗ್ರ:25
ந 1,050
ல் தினமுரசு வார மலரை interprises எனும் பெயரில் ா அல்லது வங்கிக் கட்டளை 760T (typ U 3, 16A, Nelson Place, a என்ற முகவரிக்கு அனுப்பி 3த முகவரிக்கு வந்து நேரில் Լյւն, ற விரும்புவோர் சந்தாத் ாயாக வெள்ளவத்தை தபாற் † 60ITLd Manager Thinamurasu ளையிட்டு பதிவுத் தபாலில் yn Place, Wellawatta, Colombo-06, வைத்தல் வேண்டும். :- murasu Gisltnet.lk
திணறடிக்கும் புதினக்கு
தேவை கருதி வது 378ஆவது முரசு வெளிவரும் வாசகர்கள்
နှီဲ့စ္သစ္ကူးရှီဗွီးရှှifiးနှီ (ချွဲuွဤနှံ့၍; தாரம் இழந்தவர்கள், ຄືສັດ அனைவருக்கும் பொருத்தமான துணைகள் எம்மிடம் உண்டு எத்தனை வயதுடையோரும் தொடர்புகொள்ளலாம் அல்லாஹவின்
தொடர்பு 33/10, ஸாவியா பள்ளி வீதி தெமடகொட
கொழும்பு 09: தொலைபேசி 2691656
எம்மால் வெற்றி பெறுவது என்பதாலேயே வாங்கும் திட்டவட்டமாக ரசீது வழங்குகிறோம்
雛
டாக்டர் ஐயா அவர்களுக்கு என் கணவர் சலீம் (05.04.1954) பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இருந்தபோது அந்தப் பாடசாலையில் படித்த ஜரீனா என்ற பெண்ணோடு தொடர்புகொண்டு இருந்தார். 2002ஆம் ஆண்டு ஐயா அவர்களிடம் வந்து பரிகாரம் செய்து எனது கணவனை வெளிநாட் டுக்கு அனுப்பி வைத்தேன். இப்பொழுது அவர் மீண்டும் இங்கு வருகிறார். அவர் வந்தவுடன் பழைய தொடர்பு தொடராதிருக்க ஐயா அவர்கள் காவல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஐயாவிடம் செய்த பரிகாரத்தால் எனது மகன் திருமணம் செய்து வெனிநாட்டில் உள்ளார். ஐயாவின் ஆசீர்வாதத்தால் எனது மகனின் வாழ்கை சுபீட்சமாகி விட்டது.
என்றும் எமக்கு உங்கள் ஆசீர்வாதங்கள் வேண்டும்
புஸ்ரீனா, கொழும்பு 12 அன்புள்ள RKSAMY ஐயா அவர்களுக்கு நாங்கள் துன்பத் தில் இருந்த பொழுது உங்களைத் தேடி வந்தோம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளால் நான் படிப்பில் அவ்வளவாகக் கவனம் செலுத்தவில்லை. அப்பொழுது அன்பான ஐயா அவர்களே! உங்கள் உதவியால் மாந்திரீக சக்தியுடனும், கடவுளின் உதவியுடனும் எனது EXAME 56)6)LiquTE, BL5g BESTRESULTS 6165656,
நீங்கள் என்னை BIESSING செய்தீர்கள். உங்கள் அன்பாலும் கடவுளின் உதவியாலும் BXAME செய்யும்போது எனக்கு ஒரு புதிய தெம்பும் தன்னம்பிக்கையும் வந்தது. என் தாய் எனக்காகப் படுகின்ற எல்லாக் கஷ்டத்திற்கும் நான் இன்று என் கல்வியில் முதலாம் இடத்தில் இருக்கிறேன். ஐயா உங்களின் அன்பும் ஆசீர்வாதமும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் இருக்கட்டும்
Prof. Dr. PK. Samy (JDGAN)JP
No: 162, Kotahena Street, Mayfield Road, Colombo-13
Sri-Lanka CLI-No-0094(11)2342463,424.70615,3431137,234.4832. 2449110, Hotline-CLINo-0094-(11)-4613133,4613124,4613127, Fax-0094.11234.4831 Email-drpksamy(0sltnet.lk நுவரெலியாவில் Tel CiNo 0522222508, 2235097, 223093 666ársini sijassági Tibiább újjiżi Gius GG: í ljósig (2ég ju.6ú6jóða
இரகசியங்கள் பாதுகாக்கப்படும்)
an. 02.08, 2004

Page 7
புலி எதிர்ப்பாளர்களே
படுகொலை செய்யப்படுகின்றனரென்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர், மேஜர் ஜெனரல் ரொன்ட் புரூவ்வுெறாவ்டே
"சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் நிருபர் செல்வி பிரான்சிஸ் புளத்சிங்களவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29ஆம் திகதி அப் பத்திரிகையில் வெளிவந்த பேட்டியின் முக்கிய பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
க்வார்த்தையின்போது,
களுக்கெதிரான சக்திகள் கொழும்
ஆம் புலிகளின் அரசியல் தலைவர்
ୱିଜଃ ៣-វិញ្ច្រា
டெய்லி லி இம்தித் தினரில் இஸ் 7இல்
திதி லெவின
தலையம்தத்தின் gSQNábó.
மனிதாபிமான அம்சங்களைக் கவனத்திலெடுத்து சமாதானப் பேச்சுவார்த்தையைத் துரிதப்படுத்துமாறு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித அவலங்கள் குறித்து புலிகள் இயக்கம் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கில் இக் கோரிக்கையை அவர் விடுத்திருந்தார். ஆனால், புலிகளின் தொடர்ச்சியான கொடுர நடவடிக்கைகளும் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களும், மனித உரிமைகளை மதிப்பதில் அவர்கள் வேதனைமிக்க வகையில் பின்தங்கியுள்ளனரென்பதை எடுத்துக் காட்டுகிறது. அரசியல் எதிரிகளை அழித்தொழிக்கும் அவர்களின் ஈவிரக்கமற்ற இயக்கத்தின் இறுதிச் சம்பவமாக ஈ.பி.டி.பி.யின் தமிழ் ஊடகப் பேச்சாளரும் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்குப் பெரும் பங்காற்றியவருமான பாலடநடராஜ ஐயரின் படுகொலை அமைந்துள்ளது. அவரது அறிவுக்கு மிகக் குறைந்தளவாவது அவர்கள் மதிப்புக் கொடுத்தனரா? அல்லது நெஞ்சை நெக்குருக வைக்கும் அவரது மனைவியினதும் மூன்று பிள்ளைகளினதும் துன்ப, துயரங்களுக்காவது மதிப்புக் கொடுத்தனரா? அவர்கள் முன்னர் செய்த படுகொலைகளை வழமையாக மறுதலிப்பதைப் போன்று, இந்தப் படுகொலையிலும் தாம் சம்பந்தப்படவில்லையென்று மறுதலிக்கக் கூடும். இக் கொலையை வேறு ஏதாவது கிரிமினல் கும்பல் செய்திருக்கலாமென்ற சாத்தியத்தை முற்றாக மறுப்பது பகுத்தறிவற்றதென்பது உண்மைதான். ஆனால், சந்தேக விரல்கள் புலிகளையே சுட்டி நிற்கின்றன. இந்த விடயத்தில் அவர்கள் நிரபராதிகளாக இருந்தாலும்கூட, இடம்பெற்ற
செப், 02 - 08, 2004
mm mm mmm mm mm மிலேச்சத்தனமான படுகொலைகளில்
ஆகக் குறைந்தது அரைவாசியையாவது புலிகளே செய்தார்களென்ற வலுவான குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வகையில், ஐரோப்பிய யூனியன் புலிகளின் தொடர்ச்சியான மனிதத்தன்மையற்ற ஜனநாயக விரோத நடத்தை குறித்து வலுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச சமூகம் தனது அக்கறையையும் கவலையையும் வெளிப்படுத்தியது இது முதல் தடவை அல்ல. அவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஓரளவுக்குப் புலிகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். குறிப்பாக, பாரதூரமான ஆயுத மோதல்களில் ஈடுபடாமல் அவர்களைத் தடுத்திருக்கலாம்.
ஆனால், அவர்கள் தமது மிலேச்சத்தனமான செயற்பாடுகளை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகத் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.
அரசியற் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும், சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக் கொள்வதும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான உகந்த சூழ்நிலைகளல்லவென்று ஐரோப்பிய யூனியன் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஏப்ரலில் சிறுவர்களைத் தமது படையணிகளில் சேர்த்துக்கொள்வதில்லையென்று புலிகள் உறுதியளித்து, சில சிறுவர்களை விடுவித்தபோதும்கூட, சிறுவர்களைப் படையணிகளில் சேர்க்கும் செயற்பாட்டை அவர்கள் துரிதப்படுத்தியிருப்பதை ஐரோப்பிய யூனியன் கண்டறிந்துள்ளது.
கிளர்ச்சி செய்து கருணா, இயக்கத்தை விட்டு வெளியேறியமையும், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளைப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளுமாறு புலிகள் விடுத்திருக்கும் அதிகாரத் தொனியிலான கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருப்பதும் நிச்சயமாக அவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கும். எனினும் கடந்த காலங்களைப் போன்று தொடர்ந்து மக்களின் உயிர்களோடு பயங்கரவாத
ன்து கருத்தாகும்
விளையாட்டுகளை( மக்களின் உரிமை8 முரட்டுத்தனமாகவே கொள்ள முடியாதெ புலிகள் உணர்ந்து வேண்டும். தன்னோ முனையும் எவரைய காலங்களில் புலித் தொலைத்துக்கட்ட கருணாவுடன் அவ்6 நடந்துகொள்ள மு! ஏனெனில் மனித உ பாதுகாப்பளிக்கும் ஜனநாயக ரீதியிலா கருத்துக்களை முெ செல்லும் சக்திகளு முன்னெப்போதையு மேலும் உயிர்த்துடி விழிப்புணர்வுடனும் அத்துடன் புலிகளில் பகுதிகளுக்கு வெளி இடங்களில் சுதந்தி
سیس
jÖTö6]] (DDGTL)
5 L55 5 புலித் த GlöITGDGD முடிந்தே ö(UTTGLG) (GDIGITATG) I (UDUQULU616Ü8D IDEMgö ) if பாதுகாப் சக்திகளும், siluÚGOTTGO கருத்து (UDGÜTGlGUTSög சக்தி (p6766)T(GL 6ü6lLITUg. உயிர்த்து GugliųGI GUIJAG
தின்
 
 
 
 
 

5ள் குறித்து ா நடநது 3ன்பதைப் கொள்ள ாடு மோத பும் கடந்த
தலைவரால் முடிந்தபோதிலும், விதம் அவரால் டியவில்லை. உரிமைகளுக்குப் சக்திகளும், ான மாற்றுக் னெடுத்துச் iL இப்பொழுது ப்புடனும் இயங்குகின்றன. ர் கட்டுப்பாட்டுப் ரியேயுள்ள ரம் மற்றும்
ாடு மோத GTGUGDULIJÖ ாலங்களில் GD6l)GljTG) öğjööiL பாதிலும்,
அவ்விதம் Lந்துகொள்ள h). 666)Tafsi) மைகளுக்குப் U6fi (GLD
GJITULJE மாற்றுக் 656D6IT |ச் செல்லும் 56lbÕ, MTGDöulJtíb6aML து மேலும் LQÜLALUDULİ) TĪGļLJĪ
ート
கின்றன.
JI u i
DJ 596
நிறு த் தக் கண்
புலிகள் அனுமதியளிக்க மறுத்துத்
ஜனநாயகத்துக்கான உணர்வு படிப்படியாக மேலோங்கி வருகிறது. எனவே புலிகள் இயக்கம் அரசியல் சக்தியாகத் தொடர்ந்தும் இருப்பதென்பது, அது தனது கடந்த கால பங்கரவாத நிலைப்பாட்டிலிருந்து எவ்வளவு விரைவாக ஜனநாயக எதிர்காலத்துக்குப் பரிணாம மாற்றத்தைப் பூர்த்தி செய்கிறது என்பதைப் பொறுத்தது.
தற்போது புலிகள் மேற்கொண்டிருக்கும் படுகொலைச் செயற்பாடுகள் தென்னிலங்கையில் நிலவும் நல்ல மனோபாவத்தை மோசமடையச் செய்யுமென்பது மட்டுமல்ல, அவர்களது இலட்சியம் குறித்த சர்வதேச அனுதாபத்தையும் இல்லாமல் செய்துவிடும். ஆனால், எந்த மக்களின் விடுதலைக்காக தாம் போராடுகிறோமென்று, புலிகள் கூறிக்கொள்கிறார்களோ, அந்த மக்களை அவர்களது இயக்கத்திலிருந்து விரட்டியடித்து விடும். ஆண்கள், பெண்கள், பிள்ளைகளென்று இப் பிரதேசத்தில் வாழும் மக்கள், பெருமுழக்கம் செய்யும் துப்பாக்கிகள், வெடிக்கும் குண்டுகள், மிக மோசமான துயரங்கள் ஆகியவற்றைப் போதும் போதுமென்ற அளவுக்குச் சந்தித்து விட்டார்கள். அவர்கள் இப்பொழுது தமது துயரங்களிலிருந்து விடுபட்டு, மிகுதிக் காலத்தைச் சமாதானமாகக் கழிக்க விரும்புகிறார்கள்.
எனவே, ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்தியதைப் போன்று,
அரசாங்கத்துடன் அவர்கள்
பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் தென்னிலங்கைச் சமூகத்தின் மனோநிலையைப்
னிப்புக் குழுவுக்குப்
வேண்டுமென்பதை நாம் வலியுறுத்தி கூறினோம். இது குறித்துப் புலிகை
புரிந்துகொண்டு தமது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்புகளை வெளிப்படுத்துமளவுக்கு விவேகமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது கூட்டணிப் பங்காளிகளின் கோபத்தைக் கூடத் தேடிக்கொண்டிருப்பது மட்டுமல்ல, அவர் முன்பு வலியுறுத்திய கடும்போக்குக் கொள்கைகளையும் தளர்த்தியுள்ளார். எனவே, அவர் கொண்டிருக்கும் ஆத்திரம் புரிந்து கொள்ளக் கூடியதே. "தீர்வுப் பாதையின் 75 சதவீதமான அளவுக்கு நாம் சென்றுவிட்டோம்; அப் பாதையில் மிகுதியாக இருக்கும் 25 சத வீதத்துக்கு வரப் புலிகள் விரும்பவில்லை” என்று அவர் கூறுகிறார்.
இப் பத்தியில் நாம் முன்னர் சுட்டிக்காட்டியதைப்போன்று, தற்போதைய நிலையிலிருந்து விடுபடுவதென்பது, சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கத்துக்கு வர விருப்பம் தெரிவிப்பதிலேயே தங்கியுள்ளது. எவ்வளவு விரைவாக இது உணரப்படுகிறதோ, அந்தளவுக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும், நாட்டுக்கும் நன்மையாக அமையும்.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
தயாரிப்பாளரும் இயக்குநரும் பிரியப்பட்டு ஒரு பாடலாசிரியருக்கு வாய்ப்புக் கொடுத்தால் கூட, இசையமைப்பாளரின் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது, அந்த வாய்ப்புக் காயாவதும் கனியாவதும். தயாரிப்பாளர் வள்ளிநாயகம் விருப்பப்பட்டும், ஆர்மோனியப் பெட்டி முன்னால்
அமரும் வாய்ப்பு அடியேனுக்கு அமையவில்லை. நல்ல உள்ளம் படைத்த திருவள்ளிநாயகம், ஏவி.எம்.ராஜேஸ்வரி அம்மையாரின் சகோதரர்.
இருப்பினும், சூலமங்கலம் சகோதரிகள் எனக்கொரு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்கின்ற நம்பிக்கையை, என்னுள் நாளும் பொழுதும் வளர்த்து வந்தார்கள். சகோதரிகள் முறையான கர்நாடக சங்கீத ஞானம் வாய்க்கப் பெற்றவர்கள். நல்ல ரவைஜாதி சாரீரம். அவர்களது பாட்டைப் போலவே, பண்பும் போற்றத் தக்கது. நான் அவர்களைச் சந்திப்பதற்கு முன்னாலேயே "பேபி பல படங்களில் பாடிப் பெயரெடுத்தவர். "பேபி” என்பது சூலமங்கலம் ராஜலட்சுமியின் செல்லப் பெயர். இன்றும், அவர் பாடி என் அருமை நண்பர் திரு.டிஜிலிங்கப்பா அவர்கள் இசையமைத்த “சித்திரம் பேசுதடி" என்னும் பாடல், சிரஞ்சீவியாக இருக்கிறது. திருமதிராஜலட்சுமி சமீபத்தில் அமரராகிவிட்டாலும், அவர் தன் சகோதரியுடன் பாடி
வைத்திருக்கும் கந்த சஷ்டிக் கவசம், காருள்ளளவும் கடல் நீருள்ளளவும் நிலைத்து நிற்கும்.
ஒருநாள நானும, சகோதரிகளும், சகோதரிகள் தாய்மாமன் திரு.வைத்தியநாதய்யரும் குன்னக்குடி வைத்தியநாதனும் சீட்டாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று காரண
காரியமில்லாமல் எனக்குத் தலைசுற்றவே நான் திருவல்லிக்கேணியில் உள்ள என் அறைக்குத் திரும்பிவிட்டேன். பஸ்ஸில் பயணஞ்செய்யும்போது எனக்கு நிலைகொள்ளவில்லை. என்னுடைய அறையில், என்னை எதிர்பார்த்து என் இனிய நண்பர் சங்கர் காத்திருந்தார். அவரிடம் என் உடல் நிலை பற்றிச் சொன்னேன். டாக்டரைப் பார்ப்பது நல்லது என்று இருவரும் முடிவு செய்தோம். திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவிலிருந்த ஒரு ஆயுர்வேத வைத்தியரிடம் சங்கர் என்னை அழைத்துப் போனார். அந்த வைத்தியர் என்னை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, பித்தம் தலைக்கேறியிருப்பதாகச் சொல்லி நெல்லிக்காய்த் தைலத்தைக் கொடுத்து அழுத்தமாக உச்சந்தலையில் தேய்க்கச்
சான்னார்.
என் அறையில் என்னை உட்கார வைத்து, உள்ளங்கை சூட்டில் எண்ணெய் உள்ளிறங்கும் அளவிற்கு என் உச்சந்தலையில் பொறி பறக்கத் தேய்த்துவிட்டார் சங்கர். இந்த சங்கர்தான் இப்போது லண்டன்
(EET)
இடையிடையே நான் சென்னை
பிபிசியில் பணிபுரியும் திரு.சங்கரமூர்த்தி நெல்லிக்காய்த் தைலம் தேய்த்தும், என் தலைகற்றலும், அதனால் விளைந்த படபடப்பும் என்னை ၏'(၅ူ ́ဂြိုl[း၍ ရုံးရှူ”းမြှု” ၊ தந்தைக்குக் கடிதம் எழுதினேன். உடனே ரீரங்கம் புறப்பட்டு வரச் சொல்லிவிட்டார்.
ஆக, இரண்டாவது பாடலை எழுதும் வாய்ப்பைப் பெறாமலேயே நான் ரீரங்கம் செல்ல வேண்டியதாயிற்று. ரீரங்கம் டாக்டர்தான், எனக்கு L0WBPஅதாவது குறைந்த ரத்த அழுத்தம்' என்று என் தலைசுற்றலுக்கான காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னவர். ஃப் 5606088.DD6)D LILLILULID ဇွိုင့်ဂြိုးမျို ಇನ್ನು Phobiaவாக என்னை நெ நாட்கள் பற்றிக்கொண்டுவிட்டது. இதனாலெல்லாம் நான் ரீரங்கத்தைவிட்டு, சென்னை வருவது அடிக்கடி தடைப்பட்டது.
அப்படியிருந்தும்
வந்து, திரு.ரி.எம்.இப்ராஹிம், திரு.கோவிந்தராஜு நாயுடு, திரு.அருண்ராகவன், திருவேதா முதலிய இசையமைப்பாளர்களிடம் சிற்சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொண்டு தானிருந்தேன். அதில் சில படங்கள் வெளியாகி வீழ்ச்சியுற்றன. சில வெளியாகாமலேயே குறைப்பிரசவத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகத் துடித்துக் கொண்டிருந்தன.
'ஆயுட் கைதிகளுடன்?" அதிர்ச்சியில் வாய்பிளந்தவனானேன்?
"அப்படியானால் நான் இரவும் பகலும் அடைத்து வைக்கப்பட்டிருப்பேன் என்று அர்த்தம் அல்லவா?”
ஜேம்ஸ் சொன்னான்: “இல்லை இல்லை. ஆயுட் கைதிகள் மற்றக் கைதிகளை விடவும் மிக நிம்மதியாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் யாருக்கும் தொல்லை தராமல் அமைதியாக இருக்கிறார்கள். இங்கே ரிமாண்டிலிருக்கும் இளையவர்களும், குறுகிய காலத் தண்டனை அனுபவிப்பவர்களும்தான் மிகவும் தொல்லை கொடுக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் முதலில் அடைத்து வைக்கப்படுகின்றார்கள்.”
உண்மையில் சிறை வாழ்க்கையைப் பற்றி சிந்தித் துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் நினைத்துப் பார்ப்பதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதற்குப் பிறகு ஜேம்ஸ் ஒரு மோசமான செய்தி சொல்லுகிறான். நாளை காலை அவன் வைட்மோர் சிறைக்கு மாற்றப்படப் போகிறானாம். ஆகவே இனி
S.
அவனை நான் காணமுடியாது. ஆனால், அவன் ஏற்கெனவே கெவின் என்றழைக்கப்படுகின்ற ஒரு லிஸ்னரை எனக்காக ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தான். A.
"அளவுக்கதிகம் பேசினாலும் கூட கெவின் அருமையான பையன் , ஆகவே அவன் கொஞ்சம் அதிகம் கதைத்தால் வாயை முடும்படி சொல்லுங்கள”
ஜேம்ஸ் மீண்டும் போவதற்கு முன்னால் அவன் ஏன் உள்ளே வந்தான்? என்று கேட்காமல் இருக்க என்னால் இயலவில்லை.
"ஹொலந்திலிருந்து போதைப் பொருள் கடத்தியமைக்காக" - அவன் உண்மையைச் சொல்கிறான்.
"நீ பிடிபட்டாய்?" “கையும் களவுமாக" “போதைப் பொருளின் பெறுமதி என்ன?” “பொலிஸார் சொன்னார்கள். அதன் தெருப் Glupus (Street Value) 3.3 Dijosugi unai, நான் நினைக்கின்றேன், ஹார்லே ஸ்ட்ரீட் ஆக இருக்க வேண்டும் என்று.” ஜேம்ஸ் ஏமாற்றம் கலந்த புன்னகையுடன் சொன்னான்.
"அதைச் செய்ததற்கு உனக்கு எவ்வளவு கிடைத்தது?"
"5000 பவுண்கள்”. "உனது தண்டனை?” “ஆறு வருஷங்கள்”.
&l é[ii billIí உளவாளிகள் அசத்தல் தொடர் ஆரம்பம்,
(ஜந்றும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N N

Page 9
இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறை யிலுள்ளது. பாடப் புத்தகங்கள் இலவசம் மாணாக்கருக்கு வேண்டிய சீருடைத் துணிகள் இலவசம் , பாடசாலைகளிலே கல்விப் போதனைகளும் இலவசம், இவை தவிர புலமைப்பரிசில்கள் போன்ற கல்வி ஊக்குவிப்புக்களையும் சலுகைகளையும் அரசாங்கம் இலங்கை மாணவர்களின் கல்வியை மேம்படுத்து வதற்காக வழங்கி வருகின்றது.
ஆனால், அரசு வழங்கும் இத்தகைய நன்மைகள் ஏழை மாணவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கின்றதா என்றால் இல்லை என்றுதான் பதில் வருகிறது.
பாடசாலை மாணவர்களிடமிருந்து எவ்விதமான கட்டணங்களையும் அறவிட வேண்டாம் எனச் சுற்று நிருபங்கள் மூலமும் வேறு பல அறிவுறுத்தல்கள் மூலமும் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்குப் பலமுறை அறிவித்திருந்தபோதும் பாடசாலை அதிபர்கள் கேட்டபாடில்லை. தமிழ்ப் பிரதேசங்கள், சிங்களப் பிரதேசங்கள் என்ற பாகுபாடில்லாமல் பெரும்பாலான அதிபர்களும் ஆசிரியர்களும் பணம் பறிக்கும் முதலைகளாக மாறிவிட்டிருக்கின்றார்கள் என்பது பொதுமக்கள் தரும் தகவல்களிலிருந்து தெரிய
எனினும், வேறு பகுதிகளை விட மன்னார் ாேவட்டத்தில் எடுத்ததற்கெல்லாம் மாணவர்களிடம் பணம் அறவிடும் பழக்கம் பல பாடசாலைகளில் இருப்பதாகப் பெற்றோரும் மாணவரும் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக
போன்ற இடங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவரிடமிருந்து பணம் வசூலிக்கும். நடவடிக்கை தீவிரமானதாகவும் கடுமையானதாகவுமுள்ளதாக அறிய முடிகிறது.
குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் எவ்வாறு நிதி வசூல் செய்கின்றார்கள் என்ற பட்டியலையே மாணவர்கள் தருகிறார்கள்
பாடசாலை அபிவிருத்திச் சங்கக் காசு
மாதாந்தம் 10/= ரூபா பரீட்சைக் கட்டணம் தவணைக்கு 25/= ரூபா வசதிக் கட்டணம் தவணைக்கு 20/= ரூபா
மாணவர்களுக்கான ரை
தற்போது நடைமுறை ப்ப்டும் போர் நிறுத்த வு ஒப்பந்தம் பல நடைமுறை ளைத் தெளிவுபடுத்துகிறது. ங்கையின் சட்ட ஒழுங்குகளுக்குக் வாலாக இருக்கும் அதேவேளை, ர்வதேச சமூகத்தின் முகத்திலும் எச்சில் மிழ்வதாகவுள்ளது. சினிமாக்களில் இடம்பெறுவது போல இலங்கையில் நடக்கும் படுகொலைகளும் அதிர்ச்சி தருகின்றன. மட்டு சிறைக்குள் கைதியாக இருந்தவர், சக கைதியாக இருந்தவரினால் சுடப்பட்டது, அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்தே கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற கொலைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான அழுத்தப் பிரயோகத்தை நடத்திக் கொணடிருக்கும் போதே, கொழும்பில் சிரேஷ்ட ஊடக வியலாளர் fost 60T UTGIMIT 3, LÜLILL-g|LÓ UGOffisi சிந்தனை யைத் தூண்டிவிட்டுள்ளது. இதே காலப் பகுதியான 10.08.2004 அன்று இரவு 940 மணியளவில் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த துப்பாக்கிதாரியால் தோழர் பாண்டியன் (ரமணி) சுடப்பட்டார். மூன்று பிள்ளைகளின்
மன்னாரிலுள்ள முருங்கன், நானாட்டான், மன்னார் நகரம்
உணர்ந்தார். இப்படியாக மக்களின் எதிர் XX - பார்ப்பு, விருப்பு என்பவை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அவாக் கொண்டவர். பின்னர் 1990ஆம் ஆண்டு தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிலிருந்து வந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை நிறுவி செயற்படத் தொடங்கிய பிறகு, ஏற்கெனவே மக்களின் விருப்பைப் பெற்றிருந்ததாலும் தீவகப் பகுதியில் மட்டுமே ஈ.பி.டி.பி. இயங்கிவந்ததாலும் திருமலை வாழ் மக்களுக்கும் ஜனநாயகச் செயற்பாட்டின்
பெரியது 100/= ரூபா மாணவர்களுக்கான ரை சிறியது
50/= ரூபா தொண்டராசிரியர் கட்டணம் மாதாந்தம் 50/= ரூபா தும்புத்தடிக் கட்டணம் அவ்வப்போது 03/= ரூபா
மேசை விரிப்பு தவைணக்கு 05/= ரூபா விளையாட்டுப் போட்டி வருடாந்தம் 200/= ரூபா
இவை தவிர அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும் திடீர் நிகழ்ச்சிகளுக்கும் மாணவர்களிடமிருந்தே பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசச் சீருடைத் துணிகளுக்கும் நிாவாகச் செலவுக்காகவும் ஒரு தொகை மாணவர்களிடமிருந்து அறவிடப்படுவதாகப் பெற்றோர் கூறுகின்றார்கள்.
இப்பொழுது அரசினால் இலவச சத்துணவுத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. போஷாக்கான உணவு தினமும் சமைத்து வழங்கப்படுகிறது. சமைத்துக் கொடுப்பவருக்கான கூலியை மாணவர்களே தர வேண்டுமென்று
மன்னர் அளவக்கை பகுதி பாடசாலை மாணவர்கை
Ké
வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமும் பாடசாலையில் காலைக் கூட்டம் முடிந்து வகுப்புக்கள் தொடங்க முன்னராக "இன்று காசு கட்டாதவர்கள் கையை உயர்த்துங்கோ" என்ற கண்டிப்பான அறிவித்தலுடனேயே நாளாந்தப் பாடசாலை வகுப்புக்கள் ஆரம்பமாவதாக மாணவர்கள் கூறுகின்றார்கள். -
குறிப்பிட்ட கட்டணங்களைச் செலுத்தத் தவறிய மாணவர்கள் சக மாணவ மாணவிகள் முன்னிலையில் கையை உயர்த்தச் சொல் வதன் மூலம்
6 வத்தினரால் சுவீகரிக் ஈ.பி.டி.பி. கடுமையா மக்கள் மீள்குடிய இருந்தவர்களில் பா பெறுகிறார். அது திருமலையில் எவரது ருக்காத நகர சுத்தித் மீள் வாழ்வுக்கும் க தொழிலாளர்களின் மீ இரத்தம் பாய்ச்சிய ஈ. திட்டங்களை செயலி பாண்டியன் முன்னின்று சுடப்படும் காலகட் மாவட்டத்தின் இணை மாந்தை உப்புக் பணிப்பாளர் சபை உறு கவும் இருந்தார்.
தந்தையான நாற்பத்தொன்பது வயதான பாண்டியன் சாதாரண ஒருவரல்ல.
-6ii.ail Illјшалilu i
ஆயுத முரண்பாடுகளால் தமிழ் மக்களுக்கான நியாயமான, கெளரவமான தீர்வை பெற்றுவிட முடியாது என்று திடமாக நம்பியவர். அடக்குமுறைகளுக்குள்ளிருந்து தமிழர்களை மீட்கவும் அதற்கான ஜனநாயக வழிப் போராட்டங்களை ஊக்குவித்தும், பங்கு கொண்டு வந்தவர். 198384 காலகட்டத்தில் ஈபிஆர்.எல்.எப் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டு பின்னர் இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்குப் பிறகு மாகாணசபைத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று திருமலை வாழ் மக்களின் அங்கீகாரம் இருப்பதை
QT. 02 - 08, 2004
அலுவலகங்களை அமைக்கும் எண்ணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருந்ததால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் திருமலையில் ஈ.பி.டி.பி அலுவலகம் திறந்து வைக்கப் பட்டது. 1993ஆம் ஆண்டு பாண்டியன், ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து பணியாற்றினார். இவரின் அயராத முயற்சி, கடுமையான உழைப்பு காரணமாக மீள் குடியேற்றத் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. இதில் குறிப்பாக இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதிகள், இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள்
இதே வேளை, மூ - மன்றப் பொதுத் தேர்த அவசியத்தை வலியுறுத்தினார். போட்டியிட்டவர்
பரந்த வட கிழக்கு மாகாணத்தில் ஏகப்பிரதிநிதித்துவக்
முறை, முறையற்ற வ மாக திருமலை மா ஆசனம் எதையும் இ: வில்லை என்பது பாண வேதனையாக இரு அமைச்சர் டக்ளஸ் திருமலை மாவட்டத்தி அடிக்கடி சுட்டிக்காட்டும் மான உதவித் திட்டங் மக்களுக்குப் பெற்றுக்
சமாதானப் போ எல்லாப் பகுதிகளிலு
பெரும் பயனடைந்தனர். இப்படி மீள்குடிய படுகொலைகள்
மர்த்தப்பட்ட குடியிருப்புகள் தேவா நகர், விமர்சனத்தைக் கொடு ஆனந்தபுரி, வரோதய நகர், நித்திய புரி தன்னை நோக்கி கொ6 மற்றும் உதயபுரி ஆகிய குடியேற்றத் திரும்பியதை எதிர்பார் திட்டங்களாகும். சொந் தத் $ 6
o தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடையாளப்படுத்தப்பட்டு அவமானத்தினால் கூனிக்குறுகிப் போகின்ற நிலைமையேற்படுகின்றது.
இத்தகைய அவமானப்படுத்தலினால் மனமுடைந்த மாணவ மாணவிகள் பலர் பாடசாலைப் பக்கம் தலைகாட்ட விருப்பமில்லாதவர்களாக தமது கல்விக்கு முழுக்குப் போட்ட சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
அதிபர், ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கும் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தவறும் மாணவர்களைப் பரீட்சை எழுதவிடாமல் தடுக்கும் கொடுமையும் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.
உயர்தரம் படித்துக் கொண்டிருந்த ஏழை மாணவியொருவர் பாடசாலையில் இடம்பெற்ற நிதி வசூல் தொல்லைகளினால் படிப்பை இடைநிறுத்திக்கொண்ட துயரச் சம்பவமும் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இத்தனைக்கும் மத்தியில் மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் கொடிய போரின் விளைவாக அனைத்தையும் இழந்து அகதிகளாக்கப்பட்டவர்கள்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள்
அனைவரும் 1990ஆம் ஆண்டு புலிகளின் உத்தரவுக்கிணங்க ஒரு சில மணித்தியால அவகாசத்தில்
“இன்று காக கட்டாதவர்கள் 6ᏈᎠᏧᏂᏛᏈᎠᏓII உயர்த்துங்கோ' என்ற கண்டிப்பான அறிவித்தலுடனேயே நாளாந்தப் LF606) வகுப்புக்கள் ஆரம்பமாவதாக மாணவர்கள் கூறுகின்றார்கள்.
3&
U išgai TøTawimi
விரட்டப்பட்டவர்கள். இவர்களும் 14 வருடங்களுக்குப் பின் தமது பழைய பாழடைந்த இடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதே போரின் பயங்கரத்தினால் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அகதி முகாம்களில் வசித்து வந்த தமிழ் மக்களும் தமது பழைய இடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். பல குடும் பங்கள் இன்னமும் அகதிகளாகவே வாழ்கின்றார்கள்.
தமிழ் - முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில்
மிகக் கொடுமையானது.
உடுத்த உடையுடனும் 200 ரூபா பணத்துடனும் மாத்திரம்
போரின் விளைவாக அவர்கள் அனைத்தையும்
இழந்தவர்கள். ஆனால், இந்த மக்கள் தங்களை மீளமைத்துக்கொள்ள கைவசம் இருக்கும் ஒரேயொரு முதலீடு கல்விதான்.
மீளக் குடியமரும் தமிழ் முஸ்லிம் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கின்றார்கள். இருக்க இருப்பிடமில்லை. வீடுகள் உடைக்கப்பட்டு அழிந்து கிடக்கின்றன. தங்குமிடம் அமைக்க வேண்டும். நாளாந்த ஜீவனோபாயத்திற்காகப் போராட வேண்டும். தொழில் தேட வேண்டும். அத்தியாவசியப் பொருட்களைச் சேகரிக்க வேண்டும். இவ்வாறான பல தேவைகளுக்காக இந்த மக்கள் போராட வேண்டியிருக்கின்றது.
இவற்றோடு மேலதிக சுமையாக தமது பிள்ளைகளுக்குப் பாடசாலையில் கோரப்படும் நிதி வசூலும் இடம்பிடித்துள்ளது.
அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் இந்த மக்களுக்குக் கைகொடுக்கக் கூடியது கல்வி ஒன்றுதான். அப்படியிருந்தும் அரசு வழங்கும் இலவசக் கல்வியைக் கூட முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாதளவு குறிப்பிட்ட சில அதிபர்களும் ஆசிரியர்களும் நடந்துகொள்கின்றார்கள்.
பல வழிகளாலும் பாதிக்கப்பட்ட இந்தத் தமிழ் பேசும் சமூகத்தைக் கைகொடுத்து எழுப்பிவிட வேண்டிய கல்வித்துறை சார்ந்தவர்கள், ஏழை மாணவர்களை பாடசாலைப் பக்கம் தலைகாட்ட விடாது செய்துவிடுவது
பேரவலங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் தமிழ் பேசும் சமூகம் பயங்கரமான வீழ்ச்சி நிலைக்கு இன்று கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது.
- OPTUBSP6QD3F60
பணம் பண்ணும் இடங்களாகப் பாடசாலைகளை மாற்றியிருப்பது பரிதாபத்திற்குரியது. கட்டாயமாகப் பாடசாலை மாணவர்கள் அணியும் ரை குறிப்பிட்ட ஆசிரியரிடம் நூறு ரூபாவுக்குச் சகல மாணவர்களும் வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகின்றது. ஆனால், இந்த ரை தைப்பதற்கான செலவு உண்மையில் 10, 15 ரூபாவாகவே இருக்கின்றபோதிலும் மாணவர்களிடமிருந்து கொள்ளை இலாபமாக நூறு ரூபா பெறப்படுகிறது.
தமது இருப்பிடங்களை இழந்து, சொத்துக்களை
இழந்து, தொழிற்துறைகளை இழந்து இன்னமும் ஒரு
ஸ்திரமான நிலைக்கு வராமல் அல்லாடிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் அவல நிலையைப் போக்குவதற்குச் சகலரும் உதவ வேண்டும்.
ஏழை மாணவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் அதிபர், ஆசிரியர்களுக்கெதிராக கல்வியமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பாடசாலைகளை வர்த்தக நிலையங்களாக மாற்றுவோரின் பிடியிலிருந்து கைப்பற்றவும் வறிய
மாணவர்கள் இலவசக் கல்வியின் முழுப் பயனையும் அடையச் செய்யவும் முடியும்.
நகர் காணி இராணு கப்பட்டபோது, அதை க எதிர்த்து இன்று LDJ85 5 T U 600TLDf5 ண்டியன் முக்கியம்
மட்டுமல்லாமல், கவனத்தையும் ஈட்டியி
தொழிலாளர்களின் டற்றொழில் சார்ந்த வாழ்வுக்கும் புது டி.பி.யின் வேலைத் ல் காட்டியவர்களில் உழைத்தவர். அவர் -த்தில் திருமலை அமைப்பாளராகவும், கூட்டுத்தாபனத்தின் ப்பினர்களில் ஒருவரா
ன்று முறை பாராளு பில் ஈபிடிபி சார்பில் 2000, 2002, 2004). கொள்கை, அடக்கு க்களிப்புகள் காரண |ட்டத்தில் ஈ.பி.டி.பி. | வரை பெற முடிய டியனின் பெரும் மன தது. இருந்தாலும் தேவானந்தாவிடம் ன் குறைபாடுகளை அதேவேளை, முடியு ளை அவ்வப்போது கொடுத்தவர். வையில் நாட்டின் ம் புரியப்படுகின்ற றித்துக் கடும் டிருநத பானடியன, லயாளியின் பார்வை கவில்லை. மயன் புலிகள்
D Ꭰ1 ᏧᎬ
இயக்கத்தில் முக்கியஸ்தராக இருப்பதால் தனக்கு ஆபத்து இல்லை என்று நம்பினார். மக்களுக்காக வாழ்ந்த பாண்டியனால் இன்று தனது அன்பு மனைவி யோகராணி, முத்தமகன் மோகனன் (17), இரண்டாம் மகன் மிதுகன் (12), கடைசி செல்ல மகன் வினோஜன் (08) ஆகியோரை அநாதரவாக விட்டுச் செல்வதையே திருகோண மலைக்காக அர்ப்பணிக்க முடிந்துள்ளது. இப்படியே தொடர்ந்தால் தந்தையர்கள் இல்லாத பிள்ளைச் சமுதாயமும், கணவனை இழந்த விதவைச் சமூகமுமே தமிழரின் பாரம்பரியமாக மாறப் போகிறது.
UT 600i 19 AL6ói ởi LÜLILL LDD 5 T6Ti 108:2004ஆம் திகதி அரது வீட்டில் புகழுடல் வைக்கப்பட்டிருந்தபோது, பொது மக்கள் அலை அலையாக வருகை தந்து அஞ்சலி செலுத்திய காட்சி பாண்டியனின் மக்கள் பற்றைப் பறைசாற்றியது. இதைத் தடுக்கும் நோக்கோடு இவரது வீட்டுக்குச் சுமார் 350 மீற்றர் தொலைவில் இரவு 9.10 மணியளவில் கைக்குண்டு வீசப்பட்டது. இச் சம்பவம்
புலிகளின் கொடுரமான முகத்தை
வெளிக்காட்டுவதாக அமைந்தது என அஞ்சலிக்காக வந்திருந்த பொதுமக்களின் கோபாவேசம் ஒலித்தது. மறுநாள் உட்துறை முகவீதியிலுள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்கு பாண்டியனின் புகழுடல் கொண்டுசெல்லப் பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு புலிகளின் படுகொலைகளைக் கண்டிக்கும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அப்போது கருத்துத் தெரிவித்த போர் நிறுத் தக் கண்காணிப்புக் குழுவின் குழுப் பிரதிநிதி ஒருவர், சம்பவங்கள் கவலையளிப்பதாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் தாம் பெரும்
நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும்
HAgai Irina நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் Afluíusálain GasTalassif துரித்துச் சுடும் விமர்சனத்தைச் GasTalaig WTasikawai, jata137 Cipriá asirana Arsfidai பார்வை திரும்பியதை a ffurfia sillafiaIA).
தெரிவித்தார். புலிகள் படுகொலைகளுக்குச் சாட்சியம் வைப்பதில்லையே என ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விசனம் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
உட்துறைமுக வீதியிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து பாண்டியனின் இறுதி யாத்திரை ஆரம்பமாகி, விகாரை வீதி, ெ மடத்தடிச் சந்தி போன்ற வீதியில் செல்லும் போது வீடுகளுக்கு முன்னால் மக்கள் திரண்டு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்திய காட்சி, கொலைகளை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதையே உணர்த்தியது. சிறந்த மக்கள் சேவகனை திருமலை வாழ் மக்கள் இழந்துவிட்டார்கள் என்பதையே
மக்களின் விரக்தியான பார்வைகள் புலப்படுத்துகின்றன. மக்களோடும் தோழர்களோடும் அர்ப்பணிப்போடு வாழ்ந்த பாண்டியன் அவர்களின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருடன் எனது துயரத்தையும்
பகிர்ந்துகொள்கிறேன்.
s

Page 10
நரியையும் தனது நண்பர்களாக்கிக் ஒட்டகம் மூன்றும் எ6 & கொண்டது. ஒரு நாள் அந்தச் சிங்கம் தேடித் திரிந்தன. ` భ ஒரு பெரிய யானையுடன் சண்டையிட்டு * 33 பலத்த காயமடைந்தது. அதனால் தனது இருந்த காகத்திடம் சக்தி சக்தி எனறால சக்தி உணவிற்காக வேட்டையாட முடிய தேடி அலைய வேண் - தானே சேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் வெற்றி - தான்ே நேரும் கண்டீரே
வில்லை. சிங்கம் வேட்டையாடும் நமக்கு அருமையான விலங்கின் மாமிசத்தையே காக்கையும் என்று சொன்னது ரு பணக்கார வியாபாரி இருந் நரியும் புசித்து வநதன. ஆகவே "நீ சொல்வது தான். அவன் மிகத் தொலை இப்போது பட்டினி கிடந்தன. சிங்கம் ஒட்டகத்தி விலுள்ள ஒரு தேசத்திற்கு வியாபாரம் இ 8 3 கொடுத்துள்ளாரே. செய்வதற்காக, நூறு ஒட்டகங்களின் மீது தனது சரக்குகளை ஏற்றிக்கொண்டு பயணப் பட்டானி , வழியில் ஒரு ஒட்டகத்திற்கு உடல் நலிவு உண்டா யிற்று. அதனால் அந்த ஒட்டகத்தை அவர்கள் சென்றுகொண்டிருந்த காட்டு வழியிலேயே விட்டுவிட்டு தங்கள் | பயணத்தைத் தொடர்ந்தனர்.
அந்தக் காட்டில் ஒரு சிங்கம், ஒரு நரி மற்றும் ஒரு காகம் மூன்றும் நட்புடன் வாழ்ந்து வந்தன. ஒருநாள் அந்தச் சிங்கம் காட்டில் வியாபாரியால் விட்டுச் செல்லப்பட்ட அந்த ஒட்டகத்தைப் பார்த்தது.
உடனே அது காகத்தை அழைத்து “நமது காட்டிற்கு புதிதாக வந்திருக்கும் அவன் யாரென்று பார்த்து வா!” என்று கேட்டுக்கொண்டது. அந்தக் காகம் அது |அடைககலமாக வந போல் போய்ப் பார்த்து சிங்கத்திடம் எப்படிக் கொல்ல
திரும்பி வந்து, அது ஒரு ஒட்டகம் என்று உறுமியது. கூறியது. நரி சென்று ஒட்டகத்தைச் "உடனே போய் ஏதேனும் ஒரு
சிங்கத்திடம் ஓடியது. பின்னே பறந்து செ6 சிங்கத்திடம் வந் நாங்கள் எல்லா இ விட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. பசியைப் போக்க
சிங்கத்திடம் அழைத்து வந்தது. மிருகத்தை வேட்டையாடுங்கள். %6 ۔”ــــــــــ حمد -- - *
ஒட்டகம் கூறிய கதையை கேட்ட எப்படியோ அதை நான் கொன்று நம் “தாங்கள் சொ சிங்கம், "நீயும் எங்களுடன் இந்தக் அனைவருக்கும் உணவாக்குவேன்' தீவி,அடைசி" காட்டில் இருக்கலாம்” என்று கூறியது. என்று சிங்கம் கூறியது. கொல்வது பாவம்தா பின்னர் அந்த ஒட்டகம் காகத்தையும், அதனால் காக்கை, நரி மற்றும் ஆனால், அவே
: "; " : வந்து தன்னைக் கொ LLLLLL LLLLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLLLS TT TTTT LLTTTT இருவரும் உங்கள் அ உணவளிக்க வேண் கடமை' என்று கூறி சிங்கம் சிறிது ே பிறகு தனது பழை காப் பற்ற வேை கடமையென்று தீர்மா அது நரியிடம், "உன் என்று கூறிவிட்டது.
ஒட்டகத்திடம் தி ஒட்டகத்தையும், பார்த்து, “நண்பர்க நமது எஜமானர் "அவரது பசியைப்
எந்தவொரு மிருகத் கண்டுபிடிக்க முடிய எஜமானர் இறந்து யார பாதுகாபபார அவருக கு உண விடுவோம்” என்ற கூ இரண்டையும் அை சிங்கத்தின் குகைக்கு "என்ன ஏதேனும் ததா?” என்று சிங்கம் காகம், “இல்லை உங்கள் நம்பிக்கை எனவே உங்கள் 1 எனது கடமையாகும் னைக் கொன்று, உ வாக்கிக் கொள்ளு சொன்னது.
அதனை மறுத் "உனது உடல் சி
ελάττσιρευή
இ:இ 81773; அதில் பயனில்லை. 6
CEA கொல்லட்டும்” என்று
"இல 60 6Ꮩ) , g வர்ணம் தீட்ரும் போட் உண்மையான நல
எப்படிக் கொல் ே வேதனையுடன் கூறி
அதைக் கேட்ட எஜமானர், காகத்ை கொல் லவில்லை நம் மையும் கொ
* g&&! 2912, 1ஆவது ஒழுக்கை டிஎம் #సీ த்தை ெ
பாராட்டுக்குரியவர்கள்:
ஜெ. சூரியகங்கேரி, தரம் 3, யாழ், றமீஷா, மத்திய மகா வித்தியாலம், தீர்மானித்து சிங்கத்தி அருணாசலம் வித்தியாலயம், அளவெட்டி UGO)6T, . எஜமானே, என்ை
பா, சிறிகுகன், யாழ்பாணக் கல்லூரி, ஏ. கீர்த்தனா சர்வதேச பாடசாலை,
வட்டுக்கோட்டை கொழும்பு_ நண்பர்களுக்கும் எஸ். கட்சன் தரம், புனித சாள்ஸ் மகா I எம். ராகுலன், யாழ்.கொக்குவில் இந்துக் போவதினால் எ வித்தியாலயம், யாழ்ப்பாணம், கல்லூரி மகிழ்ச்சியே. நான் யோகராசா கலாரஞ்சினி, சரசாலை ஏ.சகுந்தலா, சாவகச்சேரி இந்துக்கல்லூரி, செல்வேன்" என்று ( தெற்கு, சாவகச்சேரி சாவகச்சேரி ಆಳ್ವ ஆர். சிவராம், பம்பலப்பிட்டி இந்துக் பு, சங்கீதன், வசாவிளான் மத்திய மகா ஒடடகததன மது ப
ஒட்டகத்தின் கண்கை கல்லூரி, கொழும்பு வித்தியாலயம், ஆம் பிள்ளை
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லா இடங்களிலும் ஆனால் ஒன்றும் அப்போது தனியே நரி, "இன்னும் ஏன் டும்? இந்த ஒட்டகம்
1 உணவாயிற்றே!”
சரிதான்! ஆனால், ற்கு அடைக்கலம்
அதனால் அவர் ல்லமாட்டார்” என்று
திடம் எதையாவது தைக் கொல்லச் கூறிய நரி நேராக காக்கையும் அதன் னறது. த நரி, "எஜமானே! இடங்களிலும் தேடி ), ஒரு விலங்கும் ஆனால் நமது என்னிடம் ஒரு றது. தாங்கள் ஏன் கான்று நமக்கு து" என்று கேட்டது.
b, 'ğ இதைச்
வெட்கமாயில்லை?
த ஒருவனை நான முடியும்? என்று
ல்வது உண்மை வந்த ஒருவனைக் ன். ன தானாக முன் ல்லச் சொன்னால், ல்லையே? நாங்கள் அடிமை. எங்களுக்கு னடியது, தங்கள |யது. நேரம் யோசித்தது. ய நண்பர்களைக் ன் டியது தனது னித்தது. அதனால் திட்டப்படி செய்!”
ரும்பி வந்த நரி, காக கையையும ளே உணவின்றி மெலிந்துவிட்டார்.
போக்குவதற்கு தையும் நம்மால் பவில்லை. நமது போனால் நம்மை நாமே நம்மை வாக அளித் து றியது. பிறகு அது ழத்துக் கொண்டு த் திரும்பி வந்தது. உணவு கிடைத் கேட்டது. அதற்குக் எஜமானே! நான் க்குரிய ஊழியன். சியைத் தீர்ப்பது ), அதனால் என் பங்களுக்கு உண ங்கள' என்று
துப் பேசிய நரி, றியது. அதனால் ஜமானர் என்னைக்
கூறியது. ல் லை! எனது ர்பர்களை நான் வன்!” சிங்கம் |lgil,
ஒட்டகம், நமது தயும் நரியையும் யே, அதனால் ல் லாது என்று முன்னால் வந்து, னக் கொன்றால் ருக்கும் உணவு எஜமானருக்கும், ான் உணவாகப் ாக்கு இரட்டை சொர்க்கத்திற்கும் கட்டுக்கொண்டது. சிங்கமும் நரியும் ய்ந்தன. காக்கை, ளக் கொத்தியது.! களே யாரையும்
Il Dol)
UI Tr
காந்தியைக் காணலாம்
காண முடியுமா? - அம்மா சத்தியத்தின் வடிவம்தன்னை 57607plquDIT? மாந்தருக்குள் தெய்வம் தன்னைக் காணமுடியுமா? - நல்ல வழியைக்காட்டும்.ஒளியை நாமும் 5ITGOrplquDT?
அம்மா
உண்மை பேசும் இடத்தில்காந்தி
திேத் سه :
உறுதி உள்ள இடத்தில்காந்
குடியிருக்கிறார்.
காந்தியைப்போல் ஒருமகானைக் : உறுதி, அன்பு, அகிம்சை
காட்டுவாய் அம்மா- அவர் உன்னிடத்தும் கருணை பொங்கும் கத்தைக்
ே அம்மா திருமுகத்தை காந்தி இருக்கிறார்.
கனியைப் போன்ற இனிய சொல்லைக் என்றும்அவரை கண்டுகண்டு கேட்பேனா அம்மா இன்பம் கொள்ளலாம்.
சாந்தமூர்த்தி காந்தியைப்போல் இதயக்கோயில் தன்னில் வைத்துப்
பூசை செய்யலாம்.
C O O உங்கள் போது அறிவு எப்படி? 1 திசையறிகருவி எப்போதும் காட்டிய வண்ணம் இருக்கும் திசை எது
襄础。 8) 2 கௌதம புத்தர் தமது முதற் பிரசங்கத்தைங்க நிகழ்த்தினர்
3 எவ்வினத்தவரை தடுப்பதற்காக சீனப்பெருஞ்சுவர் கட்டியெழுப்பப்பட்டது
ஹீணரை 4 பிரித்தானியாவில் லண்டனுக்கு அடுத்து பெரிய துறைமுகம் எது?
லிவர் பூல் 5 சுயஸ் கால்வாயின் வடமுனையிலுள்ள துறைமுகம் எது?
6 உலகில் உள்ள மிகப் பெரிய அனைத்துலக விமானத்தளம் எங்குள்ளது?
சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் 1. எவர்கிளேட்ஸ் என்றால் என்ன?
G6TTATA ATGANGrot * மிகப் பெரிய பூங்காக்கள் எவை? வில் கவ்வே பங்கா, கனடாவிலுள்ள உப்பியல்லோ பூங்கா வைரம் வெட்டுவதில் உலகப் புகழ் பெற்ற நகரம் எது?
to மொரீஷியஸ் தீவின் முக்கிய ஏற்றுமதிப்
đại. யோகிய
C அதிசய உலகம்
涵 சகப்பு நிலம்,
ஒட்டகம்
இேஒேட்டகத்தின் முதுகெலும்பு எப்படி இருக்கும்? அதன் திமில் மாதிரி
"露 இருக்காது. நேராகவே இருக்கும்!
ஒட்டகத்துக்கு நீச்சல் தெரியாது. *இஒேட்டகம் நீரில்லாமல் பல நாட்கள் இருக்கும்.
ஒட்டகம் 540 கிலோ வரை எடை இருக்கும். இேஒேட்டகத்தின் கால்கள் மணலில் புதையாதபடி அமைந்திருக்கும்.
பத்து நாட்கள் வரை பாலைவனங்களில் பயணம் செய்யும், இே ேபத்து நிமிடத்தில் 30 கலன் தண்ணீரை குடித்துவிடும்.
ஒட்டகத்திற்கு வியர்வை உண்டாகாது. வெப்பநிலை உட்லில் ஒரே சீராக இருக்காது. இேஒேரே அடியில் மனிதனின் மண்டை எலும்பை நொறுக்கிவிடும் வலிமை கொண்டது.
இேைேவக்கோல், புல், தவிடு சோளம். பருத்திக் கொட்டை முதலியவை உணவாகும்.
இேஒேட்டகத்தின் கர்ப்பகாலம் 375 முதல் 382 நாட்கள் வரையாகும். ஒேட்டகத்தின் குட்டி பிறந்தவுடன் மூன்றரை அடி உயரம் இருக்கும். ஒட்டகம் பிறந்து இருபத்துநாலு மணி நேரத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்துவிடும்
*இஒேட்டகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குட்டி போடும்
ஒட்டகம் ஒரு மைலுக்கு அப்பால் தண்ணீர் இருந்தால்கூட மோப்ப சக்தியால் அதனைக் கண்டுபிடித்துவிடும்.
ஒட்டகம் சாது போல் தோற்றமளிக்கும். ஆனால் மிகவும் கபடமுள்ளது. ஒட்டகம் யானை, நாய் போல அன்பு காட்டும் பிராணியல்ல. திடீர் திடீரென அதற்கு வெறிபிடித்து பாகனைக் கடித்துக் குதறிவிடும் பழி வாங்கும் உணர்ச்சியும் கொண்டது.
ரெப், 02 - 08, 2004

Page 11
sing சுவரை முத்தமிடும் யூதர்க
அடாது பனி கொட்டினாலும் விடாது தொழுவோம் என்று இந்த யூதர்கள் ஜெருசலேம் நகர யூத ஆலய சுவரை முத்தமிட்டு வணங்குகிறார்கள்.
இந்தச் சிறுவன் யார் தெரியுமா? அலி இஸ்மாயில் அப்பாஸ். கூட்டுப்படைகள் ஈராக்கைக் கைப்பற்றியபோது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இச் சிறுவனின் பெற்றோர் உட்பட குடும்ப அங்கத்தவர் 16 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலினால் இரு கைகளையும் இழந்துவிட்ட இச் சிறுவனுக்கு இரு செயற்கைக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
議 3.
O புதிய முயற்சி
வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும். பிறந்தோம் இறந்தோமென பூமிக்குப் பாரமாய் இருந்துவிட்டுப் போக முடியாது. அப்படியிருந்தால் சோம்பேறிகளின் உலகமாகிவிடும். ஒவ்வொருவருக்கும் எதையாவது ஒன்றைச் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இப்படியான ஒரு விருப்பம் தானாகவே வர வேண்டும். இங்கே தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வியாபாரிக்கும் அப்படி ஒரு ஆசை. வாழ்நாளில் எதையாவது புதுமையாகச் செய்ய வேண்டுமென்று யோசித்தார். கம்பிச் சுருள்களைக் கொண்டு மோட்டார் சைக்கிளை வடிவமைத்தார். அது சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒதுக்குப்புறமாய் வியாபாரத்தோடு வாழ்ந்துவிட்ட இவர்
இப்போது அதிகமானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நல்ல முயற்சி
செப் 02.08, 2004
தோழர் சே வாழ்ந்துகொண் விவசாயி நிரூபித் எருவின் முலம் திருக்கிறார்.
கியூபா நாட்
தோழர் சேகுே பயிற்சிக்காகச் ெ
 
 

மிகவும் அரிது. ஆனால் இங்கே நம்மவர் ஒருவருக்கு உயர்ந்த
a. நட்புக்
கிடைத்தி | ருக்கின்றது.
02.03.2004 பத்தின் அன்று
ஒஉலகிலேயே அதியுயர்ந்த மனிதனான ஆலம் சன்னாவின் சகோதரனைக் கடைத் தொகுதி ஒன்றுக்குள் சந்திக்க நேர்ந்தபோது அவருடன் படம் பிடித்துக் கொண்டார். பொல்காவலையில் இருந்து டோஹாவுக்கு தொழில் தேடிப் போன எம்.எப்.எம். ஸ்திஜாத் என்பவருக்கே இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. பட உதவியும் அவரே.
நன்றி ஜாபு.
wynió الكلال الله ހަހި
க்கரான ஈராக் நிர்வாகி தற்போது பறுகின்ற ஒலிம்பிக் போட்டிக்கு பந்தாட்ட வீரர்களைத் தயார்பண்ணி கொடுக்கிறார். முன்பு சதாமின் மகன் ான் ஈராக் சார்பான ஒலிம்பிக் குப் பொறுப்பாளர்.
குவேரா உலக மக்களின் மனங்களில் டிருக்கிறார் என்பதை ஸ்பெயின் நாட்டு திருக்கிறார். தனது விவசாய நிலத்தில்
சேகுவேராவின் படத்தை வரைந்
டு கைப்பந்து விளையாட்டு வீரர்கள் வரா விளையாட்டு மைதானத்தில் |சல்கிறார்கள்.
TI Ri
DJ di

Page 12
கறர்
DGott
ü_鲇
ിബിബ്ന
蚤
விஷயத்தில்
கறTதி
இருக்கிறார். படத்திற்கு 25 இலட்சம் கேட்கிறார் கவுண்டமணி பேசிக் கரைத்தால் 20 இலட்சத்திற்குப் படிகிறார். அதற்கு மேல் இறங்கினால் பேப்பர் GAGAL 60 6655 உருட்ட ஆரம்பித்து விடுகிறார் 20 இலட்சம் கொடுக்க வக்கில்லாமல் எடுக்க வந்திங்க என்று
விடுகிறாராம் பேரம் படிந்து அவர் நடித்து வரும் படங்கள்
மன்மதன் சுயேட்சை எம்எல்ஏ
சந்திரிகா ஹோட்டல்
ஒரு காலத்தில் கோலிவுட்டைக் கொண்டிருந்த அம்பிகா ராதா சகோதரிகளில் ராதா ஹோட்டல் சந்திரிகா என்ற Guusė ஹோட்டல் ஒன்றை கேரளாவில் நிறுவி நிர்வகித்து வருகிறார் சந்திரிகா என்பது நடிகை ராதாவின்
Gj
முதல்முதலாக கமல் சார் என் மேலே கை வைத்தபோது (சினிமாவில்தான்) மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன் என்கிறார் நடிகை அபிராமி இதைக் கூறும்போது அருகில் இருந்த தாய்க்குலமும் உணர்ச்சி வசப்பட்டதை (BUTS) as TGOOTULT5.
விருமாண்டியில் கமல் முத்தமிட்டபோது எப்படி இருந்தது என்று கேட்டபோது விருமாண்டி அன்னலட்சுமிக்குத் தானே முத்தம் கொடுத்தார். அதற்கு என்ன என்று கேட்கிறார்.
எதற்கு படம் - - - - கிண்டல் பண்ணத் தொடங்கி ஆரம்பித்தார்.
3 மாத கர்ப்பத்
தமிழ் சினிமா இரசிகர்க மட்டுமே வைத்து சுமார் 20
அப்போது டேக் ஆஃப்
ராஜசுந்தரம் கமல் ஆகியே
-1 போனார். இளம் வயது ந6
சிம்ரனை மீண்டும் அ6
அதிபர் எம்பூரீதரனும் இய
இயக்குநர் தனது க
இருவரும் மும்பை போ
தான் கேட்ட சம்பளத் சம்மதித்துவிட்டார்.
அதே நேரத்தி
அதனால் வேகம
வைத்துக் கொ6
கதை திை
என்று இயக்
படத்தின்
சுற்றி நக
கதா
நடிக் வரட்டுமா" சொல்லிவிடுவார் முதலில் பஞ்ச் எ6 நடிக்க வைக்கத் திட்டமிடப்ப ப்ராஜெக்ட்
இந் நிலையில் எஸ்.ஏ.சி. ராம்கி எ6
கதையை உருவாக்கியிருக்கிறார்.
சந்திரபாபு முதல் கவுண்டமணி வ வரலாறு. ஆனால், அதை உடைத்துக்
 

விஜய்யின் தம்பி நடிக்கும் கற்க கசடற
குறுக்கெழுத்து என்ற படத்துக்காக வந்தவர் லட்சுமிராய் அந்தப் படத்தின் Joša,67 5TLDEBLOTáčG5767GL GLITTE கோபம்பாக்கத்தில் தனது மேக்-அப்
鷗m」äa @Dāá工@ 氬
சான்ஸைப் பிடித்தார்
இவர் நடிக்கும் முதலிரண்டு படங்களே இன்னும் முடிவடையாத நிலையில் நடிகர் விஜய்யின் சித்தி விலாவின் ஷோபாவின் தங்கை) மகன் விக்ராந்த் (பலர் இவரைப்
ஏமாந்திருக்கிறார்களாம் நடிக்கும் கற்க கசடற விலும் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புக்
கிடைத்துவிட்டது.
இதில் லட்சுமிராய் தவிர தியாவும் இருக்கிறார். தியா விக்ராந்த், லட்சுமிராயை வைத்து சமீபத்தில் போட்டோ
செசன் நடத்திய படத்தின் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
மண்டையைப் பிய்த்துக்கொள்ள நேர்ந்ததாம்
ஏட்டிக்குப் போட்டியாய் தியாவும் லட்சுமிராயும் ஆடைக் குறைப்பில் இறங்கி போட்டோகிராபரையே
கிறங்கடித்துவிட்டார்களாம்.
ஆர்.வி.உதயகுமார் நீண்ட நாட்களுக்குப் பின் இயக்கும் இந்தப் படத்துக்கு விக்ராந்தை ரெக்கமண்ட்
செய்தது விஜய்தானாம் கேரளா, ஆந்திரா, தாய்லாந்து
மலேசியா, இந்தோனேஷியா என சூட்டிங் நடக்கப்
GUITOSTLÉ).
கர்ப்பத்துடன் நடிக்க வரும் சிம்ரன்
துடன் மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை சிம்ரன் ளின் 7 வருடத் தூக்கத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்தவர் சிம்ரன் கவர்ச்சியை படங்கள் வரை கதையை ஒட்டியவர் வாலி படத்திலிருந்து நடிப்பிலும் கலக்க
ஆனவர்தான் கல்யாணம் ஆகும் வரை தரையிறங்கவே இல்லை. அப்பாஸ், ாருடன் கிசுகிசுக்கப்பபட்டவர் திடீரென மெட்ராஸைக் காலி செய்துவிட்டு டெல்லிக்குப் என்பர் தீபக் பாஹாவைக் கைப்பிடித்தார். ழைத்துவந்த புண்ணியத்தை விஜயா சினி எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவன க்குநர் ராஜகோபாலும் பெற்றிருக்கிறார்கள் தைக்கு சிம்ரன் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பில் பண்ண பிருக்கிறார்கள் சிம்ரனைச் சந்தித்து கதை சொன்னார்கள் கதை பிடித்துப்போன "சிம்ரன் , தைத் தந்தால் நடிப்பதாகக் கூறியிருக்கிறார். சிம்ரன் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளரும்
ல் சிம்ரன் இரண்டு கண்டிஷன்களும் போட்டிருக்கிறார். 'நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். ான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் பண்ண முடியாது. படத்தில் சின்னச் சின்ன நடன அசைவுகளை iளலாம். இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார். ரக்கதை, வசனம் எல்லாம் பக்காவாக இருப்பதால், இரண்டே மாதங்களில் முடித்துவிடலாம் குநரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பெயர் கிச்சா வயது 16 இரண்டு இளைஞர்களையும், ஒரு பெண்ணையும் ரும் முக்கோணக் காதல் கதை நாயகர்களாக ஜெய் ஆகாஷ், பாய்ஸ் மணிகண்டன் ஆகிய
ம் நடிக்கிறார்கள்
ஆகா(தமா)வி!
ஜெய் ஆகாஷ் நடித்து ஒரு JILLD EJónL 9.L(U5 LJLILQLLJITEb 9L.
வில்லை. அவர் நடித்த ராம
கிருஷ்ணா ரிலீஸ் ஆகவே
இல்லை. அதற்குள் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ள செவ்வேல்
குருதேவா ஆகிய படங்களின்
டைட்டிலில் தனக்கு மக்கள்
தளபதி என்று பட்டம் போடச்
சொல்லி குடைச்சல் கொடுத்து
வருகிறார். அதாவது இளைய
தளபதி என்ற விஜய் பட்டத்
துக்குப் போட்டியாக இந்தப்
பட்டம் ஆகாஷ் மேட்டர் ஆகா
தமாஷ்
SAVUNåó - லிலிலத் - இதஜng
விவேக் ஹீரோவாகப் போகிறார். அவருக்கு
(ဗိ၉တ္ထ IT [၄ [j] IT 95 gr IT [[]] IT gါ [[B]] நடிக்கப் போகிறார்.
சொல்லி அடிப்பேன்டா என்ற படத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க அவருக்கு இரண்டு ஜோடிகளைத் தேடிக்கொண்டி ருந்தார்கள. அதில் ஒரு ஹிரோயினாக நடிக்க மன்மதராணி சாயாசிங் முன்வந்துவிட்டார். இன்னொரு ஹிரோயினாக "சின்ன விடா தேஜாறியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவரும் ஒகே என்கிறார்கள். ற பெயரில் பஞ்சு அருணாச்சலம் தயாரிக்க விவேக்கை ஹீரோவாக டது. ஆனால், சில பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அந த
ற இயக்குநர் விவேக்கை ஹீரோவாக நடிக்க வைக்க முன்வந்து சொல்லி 9 Lọ Lj G3 LI GO L T ர காமெடியன்களாக வந்தவர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்து தோற்றுப் போனது தமிழக சினிமா காட்டுகிறேன் என்று தைரியமாய் களத்தில் குதித்திருக்கிறார் விவேக்,
U. ଶ୍ରେg till: 02-03, 2004

Page 13
மீண்ரும் கமல்-றுநீதேவி ஜோடி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இன்றும் காதல் ஜோடிக்கு இல கூறப்பட்டு வரும் கமல்ஹாசன்றிதேவி மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் ஆரம்பித்த கமல்ரீதேவி ஜோடி பின்னர் நடித்த பெரும்பாலான படங்களுமே வசூலில் சாதனை படைத்தன. மீண்டும் கோகிலா
வாழ்வே மாயம் மூன்றாம் பிறை மனிதரில் இத்தனை நிறங்களா வறுமையின்/ நிறம் சிவப்பு குரு போன்றவை இந்த ஜோடியை உச்சிக்குக் கொண்டு போயின. தமிழோடு தெலுங்கிலும் சக்கையோடு போட்ட ரீதேவி காலப்போக்கில் இந்திக்குப் போய்விட கமலும் வேறு நாயகிகளை நாடத் தொடங்கினார் இருவரும் இணைந்து நடித்து சுமார் 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
இந்தக் காலத்திற்குள் எத்தனையோ காதல் படங்களும் காதல் ஜோடிகளும் தமிழ் சினிமாவில் வந்து சென்றாலும், கமல்ரீதேவி ஜோடிக்குக் கிடைத்த
இடம் இன்னும் முறியடிக்கப்படவில்லை.
இந்தக் கனவு ஜோடி மீண்டும் ஒரு தமிழ்ப் படம் மூலம் இணையவுள்ளதாம் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்/
நடிக்கவுள்ள புதிய படத்தில் ரீதேவியும் இருப்பதாக
கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
படத்தைத் தயாரிக்கப் போவது கமலின் ராஜகமல் இன்டர்நேசனல் நிறுவனம் தானாம்.
முதலில் இதில் நடிக்க மாதுரி தீட்சித்தை
கமல் நாடியதாகவும் ஆனால், திருமணமாக்
இப்போது கர்ப்பமாக இருக்கும் அவர் நடிப்பதில்
சிக்கல் இருப்பதால் ரீதேவியை ஜோடியாக்கிட்
முடிவு செய்யப்பட்டதாம்
படத்துக்கு கிருஷ்ணலீலாவில் ஆரம்பித்து மர்மயோகி வரை பல அந்தக் கால டைட்டில்கள்
பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர
குமார சம்பவம் என்ற டைட்டிலையும் புக்
செய்து வைத்திருக்கிறார் கமல்
கொசுறு நவீன ரக வெளிநாட்டு ஹெலிகொ ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளாராம் கம படங்களின் ஷட்டிங்கிற்கு இதைப் பய கொள்ளவும் சும்மா இருக்கும் நேரத்தில் விடவும் யோசித்து வருகிறாராம்.
6LD
இயக்குநர் சங்கரின் உதவியாளராக இருந்து இப்போது இயக்குநராக மாறியிருப்பவர் மாதேஷ், பிரமாண் It G 飘 ஷ"ட மு ம எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குருவை மிஞ்ச முடியவில்லைப் போலும் தமிழில் வெளி L If L ഖു് II , அண்ணாமலை', 'சாமி ஆகிய திரைப்படங்களில் இருந்து தெரிவுசெய்ய உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் கில்லி திரைப்படத்தின் முலமாகப் பெரும் 6 பயன்படுத்தி வெற்றி பெற வேண்டுமென இயக்குநர் மாதேஷ் குழம்பிப் போ இருக்கிறது. விஜய் தனது இரசிகர்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு
நடிப்பில், சோனியா அகர்வால் கதையின் பின்பாதியில் வந்து போனாலும் பே வருபவர் ஏற்கெனவே பார்த்த கிரணின் ஜாடையை ஒத்திருக்கிறார். நடித்திருக்கிறார். 'சின்ன விடா வரட்டுமா தேஜாழரீ அதே பாணியில் இ வாழ்க்கையில் விவாகரத்துப் பெற்ற பின்னர் திரையில் தலைகாட்டத் ெ போகச் சிரமப்பட்டிருக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் ଛାi;
பாடல்கள் என்ற மாயையில் இருந்து விலக முடியாமல் பின்னணி பாட்ஷாவையும், பாம்பு, குளியலறைக் காட்சி கிளைமாக்கிஸில் வில்லனைத் தனிமையாகக் கொண்டு சாமியையும் நினைவுபடுத்துகின்றன. பசுபதி பிறகு நல்ல கதாநாயகன் ஒருவனைச் சந்தித்திருக்கிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் எனக் கருதப்படும் விஜய் கவர்ச்சிக் காட்சிகள் இடம்பெற வாய்ப்பளித்தி ருப்பது தாய்க்குலத்தின் முகச் சுளிப்பை ஏற்படுத்தும், ரஜினியின் படங்கள் பெண்களிடம் பெரு வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத் தக்கது. அடிக் கடி 'இது எச்சரிக்கை அல்ல கட்டளை எனக் கூறும் வசனம் சிட்டிசன்
த்ரி ரோஸஸ் படமெடுத்த வகையில் தொடை நடுங்கிப் போன ரம்பா இன்னும் அதில் ஏற்பட்ட கடன்களிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்து வருகிறார் மும்பையில் நண்பர் கோவிந்தாவின் அரவணைப்பில் வசித்து வரும் ரம்பாவுக்கு சின்னத்திரை ஆசை இருந்தாலும் அதில் போய்விட்டால் சினிமா மொத்தமாகக் கைகழுவி 66ÕID LILLID:
இதனால் ஒரு பாட்டுக்கு டான்ஸ் சான்ஸ்களைக் கேட்டு தயாரிப்பாளர்களை நச்சரித்து வருகிறார் அவ வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்த்து மகளின் கழுத்தில் மூணு முடிச்சுப் போட்டுவிட முயன்று வருகிற கடன் தொல்லை ரொம்ப அதிகமாகிவிட்டதால் சென்னையில் உள்ள தனது பங்களவை விற்றுவிடும் வாங்கப் போவது வடிவேலு ஏற்கெனவே சென்னையில் பெரிய விடு கட்டிவிட்ட வடிவேலு ரம்பாவின் வாடகைக்கு விடப் போகிறாராம்
வீட்டை வாங்கிவிட்டு அப்படியே அடுத்த படத்தில் உங்களுக்கு ஜோடியாக நடிக்கவும் ரம்பாவை ே
02-03, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

δεια (τάστάlυ τίτόδ
ஒரு செல்லக்கிளியை வளர்க்கிறார் விக்ரம் இது விக்ரம் விட்டுக்குள் நுழைந்ததுமே சியான் பொர்க்கி பொர்க்கி (பொறுக்கி) என்று செல்லமாகக் கடிந்து வரவேற்கிறது. இப்படி அழைக்க
விக்ரமேதான் சொல்லிக் கொடுத்திருக்கிறாராம் பாஸ் யாருமே என்னை திட்டமாட்டேன் என்கிறார்கள்
ன்படுத்திக் வாடகைக்கு
டமான தயாரிப்புகளைத் தரும் சங்கரின் பாதிப்பு யாகி வெற்றிப் படங்களாக இன்றும் பேசப்படுகின்ற ப்பட்ட காட்சிகளின் தொகுப்பாகவே மதுர
வற்றி நடிகராகியிருக்கிறார். அவரைச் சரியாகப் பிருப்பது கதையோட்டத்தில் உணரக்கூடியதாக நடித்திருக்கிறார் வடிவேலு வழமையான அதே சும்படியாக நடித்திருக்கிறார். புதுமுக நாயகியாக அவரைப் போலவே சதைப்பிடிப்புகளை நம்பி ரண்டு பாடல்களில் நடனமாடியிருக்கிறார் குடும்ப தாடங்கியிருக்கும் சீதா கதையோடு பொருந்திப் ஜயின் படங்கள் என்றாலே கும்மாங் குத்து தவித்திருக்கிறார். முதல் பாட்டு கதைப் இவை அண்ணாமலையையும் ܓܠ
சென்று பழிவாங்குவது
விருமான்டி க்குப்
விடுமே
ரது அம்மாவோ ஒரு 枋。
முடிவில் இருக்கிறார் ரம்பா அதை வீட்டை வாங்கி சினிமா சூட்டி
6 Lao TGD og Gong
ongan
அதுவே பெரிய போராக இருக்கு. அதுதான் என்னை திட்ட ஒரு ஜீவன் என்று சென்டிமென்ட் டக் கொடுக்கிறார் விக்ரம் இந்தக் கிளி அதிகபட்சம் பயின் றிருப்பது கெட்ட 66) தானாம்.
ܠܲܛ. ଅଧି
•
Gů U D. ൂ ( i та а, а овој ј தயாரிப்பாளர்கள் @匣 ஜனாதிபதி 蠱 *TQ* ഖി (, ഞഖങ്ക .. ഖിബ് குருத்து என்கிற பெயரில் அப்துல் கலாமின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த டாக்குமென்ட்ரி படம் ஒன்று விரைவில் தயாராக உள்ளது.
மீண்டும் தமிழில் நந்திதா
நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வருகிறார்ந்த தாஸ் அழகி படத்தில் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நந்தி ĜIBULUAng Pengun ing GUGA, B !
Lägg Golf GTA I OD TLD t GETANAJBOLJ GITT AF GOOGLE G|Diani வசித்தபோது உருவாக்கியத்திைன் 並酗 *
Lagi guaian ang
ஒருவருடத்தில் நடந்தேறும் சம்பவங்களைக் கதையாக்கியத்தை சத்துபோல் இயக்கிம் முந்துவிட்ாமதி இத்தனைக்கும் சினிமா பற்றி எந்த முன் அநுபவமும் இல்லாதவரம்
GTS3 555 anánfa est un BE at:LU நான் துவதில் இந்த இவருக்கும் இவரே கதைக் கருவம்
ima njuši ima je u
காதலுக்காகவே வாழ்ந்து முடியும் மோஷன் தடுமாற்றங்கள் நிறைந்த படையாக உருவாக்கி li jiġi ass GAMITO GOOGLIATIONALI

Page 14
6)
தரையிறங்கி ஆகாயத்தனி
6.
தன் கழற்றி வ
ஈழத்தின் யதார்த்தம் என் ஆ
இதயம் மட்டும் உடைக்கப்பட்ட யதாாததம இை உணர்வுகளில் 49 பயந்து ஒளிந்து கொள்கிறது உயிர் வாழ்கிறேன்! மண்டையை 'பிஸ்டல் குண்டு 6
துளையிடும் என்பதால் இப்பொழுதெல்லாம் A. ܝܬm-1 தனிமையிலிருந்து உணமைகத 奖壳 சற்றே உனக்காகவும் முரணானவை ஜொலிக்கின்றன-"> ஆறுதலை சுவாசித்துக் துப்பாக்கி அதிகாரம் - துயிலுகின்ற கொள்கிறேன்! '6) கையில் இருப்பதால் • ဤါးရံ့ நாயகிக்கான மாற்றுக் கருத்தை எண் மன6 நாடித் துடிப்பொன்று - முனவைபவன நாதியற்றுப்போனது dis தேசத்துரோகி பட்டத்துடன்
மரண தணடனை, என் இத ஒரு தடவையேனும் மரண எச்சரிக்கை சிரித்துவிட மாட்டாளா * r )
40A வருடத்தில் செலுத்துகில் சிதறும் வயிறு நிறையச் சாப்பிடுவது சிந்தனைகள் O சில நாட்கள். சத்தி ஏனைய நாட்கள் மொழியுமுந்த கால் இருந்தும் தமிழீழத்தின் விசேட தினங்களில் நடக்க முடியாமல் கலந்துகொள்ளல், தற்காலி உயிர் இருந்தும் மீறி தொழில் புரிந்தால் உண்மை உணர முடியாமல் އިރަކް துப்பாக்கிக்கு இரையாவது நிச்சயம் இரவு மிகக் -- SSS SS SS SS SS
- - - இந்த விதிமுறை பொலிவுட0 வாாததைகளால ● $ የሚላ • சிற்றுறக்க சுவாசம் தந்தவளே - எந்த நாட்டின் விஞ்ஞாபனம்' நீ வரும் வரையில் : ஒற்றை நிலவாய் ஒதுங்கி நிற்கிறேன்! ஈழத்து விஞ்ஞாபனம். இதழ் பொரு
6ổi ܗ
நலீம் ரூமி, புத்தளம் - எம்.ஏ.எஃப், யாழ்ப்பாணம், 《ཁམས་། །ཆོས་ கனவு, கற்பனை *、 & རི་ ༼༦《། வி என் + `భరోగ -- 2) 63600TLDS
2i} \\ ஆவ எனறு சொல்கின்றார்களே 6) TLP558 JieBID ان
ཆོས་ இவற்றில் திஉன் உதடுகள் ர் கவி கருவ:
། நான் எந்த உடம்பில் பட்டதில் : தை தளங்கமற்ற - இYS உலகத்தில் மகிழ்ச்சி. BUILDIJI 22 இருந்தேனோ? , என் முகத்தில் g
கீன்வாக இருக்கலாம், A உமிழ்ந்த போது. இத்தனை :
அதையும் எப்படி மறநgதனா நிச்சயமாகச் சொல்வது? உன் கைகள் : ܘܘܘܵܬ
எனக்குத்தான் டு கன்னத்தைத் தொட்டதில் 34விழுந்த "தலி 候 விழித்திருக்கும் போதே சுகம் - என்னைத் -
கனவு காண்பதும், தண்டித்த போது. அததனை ஆசைகருமவு கனவு காண்பதை அருகதை జ్ఞ விழிப்பென்று நினைப்பதும் 676 (DL685(1555 : - இன்று 믿
வழக்கமாயிற்றே. உடனே பதில். : ఫీ
ஆனால் நான் 4 பாதித் துண்டுகளாய் ಙ್ಗ என நாய காணும் கனவிலும் அதையே! துயில் நிலை
விழிப்பிலும் கசிவானந்தம் அவளின் விம்பமே பத்திரிகையில் - நீ ಙ್ಗ' களா தென்படுகின்றதே. ஆயாத பகுதி ஈசசீலமபறு கொண்டிருச் 3 மறுெ
இரா.கோணேஸ்வரன், நுவரெலியா,
திருமணம்
6O 63.36 in இரு மனம் இணைந் கைக்குட்டை - ܟܠ : நதது
ஒரு மனம் இணங்கினால், நாகரிமாகச் சில கைகளிலும், மனிதன் மேல் போர்த்தப்பட்ட சுயநலம்! நடைப்பிணமாய் கனமான கம்பளி பல கைகளிலும் இதயம் இ சிறைப்பட்டு வாழும் கைதி GLITTIJ TÚLíb
இரகசியக் கைதிகளைப் வானம் பிறந்ததில் தொடங்கி பாதுகாத்து வைத்திருக்கும்
இறக்கும் வரை. சென்றல் ஜெயில் அதற்கு மேலும். மனிதனுடன் ஒட்டியே உறவாடும் கற்பனையை வளரவிடாமல், சாத்தான்! -முகைசிரா முகைeண், பாலையூற்று
GLUGOTIT GOLU Lugé - GLUGOTIT 156
|Gü ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துயிலழகு
"ண்வெளியில் ஒரு Sills.Onits of துயிலுகின்றதோ ர பிடிக்கவில்லை
6T60 லிமை பொருந்திய அக்கதிரவனும் ஷ்ண ஆடையை ந்து புவிக்கோளில் உறங்குகிறானோ! என ஏதேதோ எண்ணங்களால் சம் வியக்கின்றது.
மகளெனும் மயில் இறகால் ண் கன்னங்களை நீவியவனே! அவ்விறகுகளுக்கு வழங்கியுள்ளாயோ! இவ்வேளையிலும் லையொத்த உன் புருவங்கள் தை வருடுகின்றன அறிவாயா?
பத்தில் அமைதித் தென்றலை iற சாந்த வடிவம் கொண்டவனே! யத்தை மாத்திரமே ண் மென்மையான செவ்விதழ்கள் விக மெளனத்தால் வார்த்தைகளைச் சேமிக்கின்றதோ
ாய் உன் உருவம் னே திகழ்ந்திருக்க, ம் கொண்டவனே தாவிவந்து உன் கன்னங்களில் நத்தி உறவாடவா? உன் செவிகளின் குளிர்ச்சியதில் என் சுவாசத்தின் மித தணித்திடவா?
றையில் வாழுமந்த மழலையைப்போல் று உறங்குகிறாயே! டன் துயிலழகைக் கண்டுகளிக்க என் இருவிழிகள் போதவில்லை, இந்நிலையில் என் மடியென்னும் தலையணையால் -ன் களைப்பகற்றி மகிழ்ந்திடவா? கனின் பேரழகை ]யில் ரசித்திடவா?
கமற்ற சித்தத்தை கும் எண் உயிரே JÓD SGVSloů606), குற்றமற்ற மானிடரில்லை, அவை அனைத்திற்கும் விதிவிலக்காய் உன் தோற்றமது திகழ்வதை துயில் நிலையில் உணருகின்றேன்!
-றிஷா, அகபா Lனெ.
பர் பகுதி
இ ) x இ
எழுதுதலும் ژونeoيمو
ಕ್ಲಾಕ್ಗ್ರಳ್ತಾಯಿ
பயிற்சிக் களம் திறப்புச் கவிதையும் -சுவினரும்_
"அலங்காரத் தன்மைகளிலிருந்து விடுபட்டாலும் இன்னும் மகரந்தங்கள் ஒட்டியபடியேதான் இருக்கின்றன. ஒரு சில விதிவிலக்கான சாதகங்களைத் தவிர பெரும்பாலும் அதன் உட்செறிந்த சாரத்தின் விளைவான பிலின உத்திகளிலிருந்தும் விளம்பர மோகத்திலிருந்தும் வெற்று ஆடம்பர ஆரவார மொழி அமைப்பிலிருந்தும் உள்ளீடற்ற பாடு பொருளிலிருந்தும் முற்றிலும் வேறுபடவிடுபட இன்னும் போராடிக் கொண்டேதான் இருக்கிறேன். கட்டுவதும், கலைப்பதும், கண்டுபிடிப்பதும் சந்தோஷ்க் கூத்தாடுவதும், காயப்படுவதும் காயப்படுத்துவதும் மறுபடி கட்டுவதும் கலைப்துமான இந்தக் கண்கட்டி விளையாட்டுகளின்றி கலைஞனின் வாழ்வில் சுவாரஸ்யம் ஏது?" என்று சொல்கிற ரவி சுப்பிரமணியன் தமிழை நவீனப்படுத்துகிற தமிழ்க் கவிதையாளர்களில் ஒருவர் இறுக்கமான மொழியில் வார்த்தை விரயம் தவிர்த்து அனுபவத் தடங்களைப் தித்து விடுவதோடு அங்கதம் கலந்து சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தையும் இலகுவாக்குபவை இவர்
தகள்,
வாகன . . . ജങ്ങ് ஒன்றிரண்டு கால்நடை கண்முன்னே புகை செத்து விழுகிறது.
இத்யாதிகளைத் தவிர்க்க
சந்துபொந்துகளில் புகுந்து
· / L6) A) /ஆனாமல் போய்விடுகிறது
பயணித்தாலும் ts_ ކްރޮހި அவ்வளவும் நிறைந்த பிரதான சாலைகளைக்
கடக்கத்தானே நேர்கிறது. / மகரந்தங்களோடு
நிதானமாய்ப் பறக்கிறது சிலது
என்றாலும் பூப்பது நிற்பதில்லை.
பரந்தாமன் 一米米業 கூப்பிட்டும் உடன்
வராக் காரணத்தால் அணில்பிள்ளை பழம் தின்னும் வீசப்பட்டது ஸ்பானர் அழகே தனி
மூணு தையல் நெற்றியில்
களுக்கும் கைத்தலம் பற்றும் பாக்கியம்
இப்போத உள்ளங்கையில் வைத் துப் தழும்பு மாறா பரந்தாமன் பார்க்கலாம் ஒனர் தாமசுக்கு தலையாட்டும் துருதுருப்பு தாடையில் தையல் தாவி வரும் சுறுசுறுப்பு பேசி 米米米 வால் தூக்கி கிறீச்சிடுதா அழவைக்க கிறீச்சிட்டு வால் தூக்குதா மிச்சமிருக்கிறது \ அணிலை வசங்கொண்டு கொஞ்சம் கவிதைகளும் 料 தின்னப் பழம் தந்து கடிதங்களும " தினம்வர பழக்கினாள்
. . . . . . . u/ பயம் தெளிவித்து திரும்பப் பார்க்கத் தோன்றாத 料 உடல் முடி தடவி முகம் சுளிக்க வைக்கிறவர் சிலிர்ப் பூட்டினாள்
u கூர் அலகு கொண்டு ஒருவன்
料
SSS SS உயிரில் செருக காகிதப் பூக்களுக்கும் நுகர்வோர்கள் குற்றுயிரும் கொலை உயிருமாய்
அது துவஞகையில்
இயங்கிய படியேதான் காயலான் கடைகள்
வீசி எறிந்தாய் குப்பைத் தொட்டியில்
சிவந்த கண்களோடு
சலனமற்று தலை உணர்த்திக் கொண்டிருக்கிறாள் சாந்தி கழிந்த அவள்.
கீச் கீச்சென
மின்சாரம் எடுக்கலாமடி
அதிலும்
பூதகி. 亲亲 头
- - - விசிறி வீசும் யவனம சுறறும UTL6)56i ULDULD காட்சிகள் அவிந்து வேகிறது கதைகள தனிமை குளிர்ச்சியின் சில்லிட்ட ஆழங்களில்
ம்கி
ஏங்கும் உதடுகள் முழக வர ஆசை விழிகளில் கணப்பு கருக்கொண்ட பய மேகம்
கவ்விக் கவ்வி ՖllգLIւ அதிர்வூட்டி
- - பிறமாமல் இன்னதென்று புரியாத வைத்திருக்கிறது
இருள்
இன்னும்
O O - பேனா நண்பர் பகுதி
: பெயர் கோ, மதன்ராஜ்
altig ; 19 முகவரி சம்பந்தர் வீதி, மாவடிவேம்பு-02 சித்தாண்டி,
பொழுதுபோக்கு :
வழமையானவை.
SAMT : P.O Box. 60694, Khor, Doha, Qatar. பாழுதுபோக்கு தினமுரசு,
GT Í. 02 - 08 , 2004

Page 15
s&
பணம், பணம், பணம், ஒவ்வொரு வரும் பணம் மேன்மேலும் சேர வேண்டும்
இருப்பதைவிட அதிகமாக வேண்டுமென விரும்புகிறார்கள். இலட்சக் கணக்கான மக்களுக்குப் பணம்தான் எல்லாமும், உண்மையில் பார்த்தால் பணத்தின் பிடிக்குள் நாம் மாட்டிக்கொண்டு விடுவோம்.
நிச்சயமாகப் பணமும், பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களும் சந்தோ சமான வாழ்க்கைக்குத் தேவையானது தான். ஆசைப்படுவதால் ஏற்படக்கூடிய துயரத்தையும் சந்தோசமின்மையையும் பணம் துரத்திவிடும்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு எவ்வளவு பணம் போதுமானது? வெவ்வேறு மனிதர்
என்று விரும்புகிறார்கள். மற்றவர்களிடம்
வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டே போவதிலுள்ள சிக்கல் என்ன வென்றால் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் அளவு உயர்ந்து விடும். வாழ்வின் தரம் உயர்ந்து போகும். பெரிய பங்களா, விலைமதிப்புள்ள கார், ஆடம்பரப் பயணம் போன்றவை வாழ்வின் நடைமுறையாக மாறிவிடும். மகிழ்ச்சி யோடு அநுபவிக்கக்கூடிய செயல்கள்கூட திரும்பத் திரும்ப செய்யும்போது அதனுடைய சுவையை இழக்கக்கூடும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று வரும்போது பலர் தங்களுடைய தீர்வு காணும் நிலையையும், பிரித்துப் பார்க்கும் தன்மையையும் இழக்கிறார்கள், வெவ்வேறு சூழ்நிலைகளிலும் உணர்வுப்
கள் மிகவும் வேறுபடக்கூடிய வித்தியாச மான பதில்களைத் தரக்கூடும். சிலருக்கு பண வீக்கத்தின் பாதிப்பு பல்வேறு வித மான வரிகள் போன்றவற்றால் மிக அதிகமான பணம் இருக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்றவர் களுக்கோ ஒரு அளவுக்கு மேல் போனால் பணம் உண்மையிலேயே வாழ்வை வளமாக்குவதைவிட சிக்கலானதாக ஆக்கிவிடும் என்ற எண்ணமே உள்ளது. லாட்டரியில் பெருந்தொகை கிடைக்கப் பெற்றவர்கள் கூட ஓரிரண்டு ஆண்டு களுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படி மகிழ்ச்சியாக இல்லை என்றே பல ஆய்
பலன்கள் :
1. நரம்புத் தளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆசனம்,
2. கால்களைப் பலப்படுத்துகிறது.
3. முதுகில் வலி ஏற்படும்போது உடன் இவ்வாசனத்தைச் செய்தால் வலி போய்விடும்.
4. கண்பார்வை தெளிவடையும்,
5. மன ஒருமைப்பாடு, ஞாபக சக்தி கூடும்.
6, 18 வயதிற்குள் பழகி வந்தால்
உயரம் கூடும்.
செய்முறை :
1. விரிப்பின் மீது நின்று வலது காலை மடித்து, கைகளால் பிடித்து உள்ளங்காலை இடது தொடை உள் பகுதியில் படும்படி, குதிக்காலை மேல் நோக்கி வைக்கவும். கைகளைப் பக்க வாட்டில் கொண்டுவந்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
9
2. கால்களின் அமைப்பு 'ட வடிவத்தில் இருக்க வேண்டும். மடித்த கால் முட்டி பக்கவாட்டில் இருக்க வேண்டும். கை முட்டியை வளைக்காது நேராக உள்ள ஒரு பொருை கண்களைத் திறந்து பார்க்க வேண்டு 15 எண்ணிக்கை இருக்க வேண்டும்.
3. கைகளை முதலில் பிரித்து, பிறகு கால்களைப் பிரித்து சாதாரண நிலைக்கு வர வேண்டும். மாற்று ஆசனமாக இடது காலை மடித்து முன்போல் செய்ய வேண்டும்.
4. 3 மாதப் பயிற்சிக்குப் பிறகு கண்களை மூடிப் பழகலாம்.
GT, (02-08, 2003
பூர்வமாகத் தூண்டப்படும்போது அவற் றிற்குப் பதில் தரும் நிலையிலும் பணத் திற்கு அடிமையானவர்கள் வித்தியாசமான முறைகளில் நடந்துகொள்கிறார்கள். இந்த மனநிலை குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சியுற்ற ஆளாகும் வரையில் சிறிது சிறிதாகப் படிந்துகொண்டே வருகிறது.
உதாரணமாகப் பணத்திற்குத் தேவையில்லாத சூழ்நிலையில் பணத்தை
Usorid DěšpěFěFODLJg5 5
உறவை முறித்து கணவன்-மனைவி முறித்துக்கொள்வார் பணத்தால் சந்தோசத்தை வா அப்படி யில்லைெ எதைததான தர முடி ஒரு எளிய பதிலு தெரியவில்லை.
மகிழ்ச்சியை விசயங்கள் சேர்ந்து என்றுதான் சொல்ல நலம், இளமை, மகி மணம், மகிழ்ச்சிக அர்த்த முள்ள உயிரோட்டமுள்ள போன்ற சில ெ தேவையான அளவு
சேர்ந்திருந்தால் சந்ே
மகிழ்ச்சியான வ நலம் தேவை என யாகவே தெரி ஊனமுற்றவர்கள் அப்பாற்பட்டவர்கள் இருக்கும் ஊ6 செயற்படும்படியாக வ அமைத்துக்கொண்ட வரும்.
இளவயதினர், வ அதிக மகிழ்ச்சியாக பொதுஅறிவு சொல் வயதிற்கும் சந்தோசத் மிகப் பலமில்லா வயதானவர்களுக் ஆசைகளுக்கும் அெ இடைவெளி குறை
- - - - -
சற்று நீண்ட சி எதிரடுக்கில் கொன
எண்ணுகின்ற மனிதர்களின் பின்னால் படர்ந்து வளரும்.
உலகம் சேர்ந்துகொள்கிறது. பணத் தினால் கசப்பான கருத்து வேற்றுமை கொள்பவர்கள் நட்பை முறித்துக்
என்றாலும் வெண்டு இலைக்கோணங்கள் பெரும்பான்மை ஈர
கொள்வார்கள். குடும்பத்தினருடன் உள்ள இடங்களிலேயே இ
குறிப்பு -
1. ஆரம்ப நிலையினர் சுவற்றில் சாய்ந்து பழகலாம், 1 மாதப் பயிற்சிக்குப் பிறகு தனியே நின்று பழகி வரலாம்.
2. எளிய ஆசனமானாலும் அதிக பலனைத் தரும் ஆசனமாகும்.
ஒரு பிடி பொலி இலைகளை அதிக மென்று தின்று பா உடல் குளிர்ச்சியுற் பலவும் நீங்கும். ப தெளிவுறும் இலை கீரையாகப் பாகப்ப உணவுடன் நீண்ட வர, உடற்சூடு, மு குணப்பட்டு உடல்
LÓ تأسس = H
Roli
al
நெல்லிக்க
{ த்த நாளைக்கு
Ο III IIO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கொள்வார்கள். உறவைக் கூட கள்.
நிச்சயமாக ங்கிவிட முடியாது.
யென்றால் பணம் }யும்? இதற்கு எந்த ம் இருப்பதாகவும்
உண்டாக்கப் பல உதவி செய்கின்றன
வேண்டும். உடல் ழ்ச்சியான ஒரு திரு ரமான சூழ்நிலை, வேலை மற்றும் சமூக வாழ்க்கை விசயங் களுடன் போதுமான பணமும் தோசம் உண்டாகும். ாழ்க்கைக்கு உடல் பது வெளிப்படை கிறது. உடல்
சந்தோகத்திற்கு என்று அர்த்தமல்ல, னத்தை மீறிச் ாழ்க்கை முறையை ால் மகிழ்ச்சி தேடி
யதானவர்களைவிட இருப்பார்கள் எனப் கிறது. இருந்தாலும் திற்குமான தொடர்பு மல் இருக்கிறது. குப் பொதுவாக டைவதற்கும் உள்ள வாக இருக்கிறது.
ஏனென்றால் அவர்களுடைய வாழ்வியல் அனுபவம் எதை அண்டயமுடியும் என்பதில் உண்மை நிலைப் படி இருக்க கற்றுத்தந்துள்ளது. பலர் இப்போதிருக்கும் வயதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நேரத்தை மிகுந்த மகிழ்ச்சியான நேரமாகக் குறிப்பிட்டுச் சொன்னதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
சந்தோசமில்லாமல் போவதிலிருந்து பலருக்குத் திருமணம் தடுத்து உதவிய தாக ஆய்வுகள் சொல்கின்றன. பிரச்சினை களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தனிமையைத் தவிர்ப்பதற்கும் முக்கிய மாக திருமணம் உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் திரு மணமே சந்தோசமான விஷயம்தானே என்று விவாதிப்பதில் அர்த்தமில்லை. திருமண பந்தத்தில் பண விவகாரங்கள் பல பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்பதும் மறுப்பதற்கு இல்லை. அவை பேசுவதற்குக் கடினமானவை என்றால் அவற்றைத் தீர்ப்பதோ அதைவிடக் கடினமானது ஆகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறந்ததொரு வழி என்றால் உங்கள் கூட்டாளியின் இடத்தில் இருந்து பார்ப்பதுதான்.
சந்தோசத்தை உருவாக்க அல்லது அதிகமாக்க நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா? மனோதத்துவ மருத்துவர்கள் சந்தோசத்திற்கான சிறந்த வழியாக ஒத்துக்கொள்வது, உங்களை எப்போதும்
சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான். சுறுசுறுப்பாக இருக்கும் மக்கள் கிட்டத்தட்ட எப்போதுமே சந்தோச மாகவே இருக்கிறார்கள், எப்படி இருப்பினும் அவர்களுடைய நடவடிக் கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் சந்தோசமில்லாமல் இருக்க முடியாத அளவிற்கு அவர்கள் தான் சுறுசுறுப்பாக இருக்கிறார்களே. தனக்குத் தானே யோசித்துப் பார்க்கக்கூட அவர்களுக்குத் தான் நேரமில்லையே! அப்படி தனக்குத் தானே யோசிப்பதுதான் சந்தோசத்தைத் துரத்திவிடக்கூடியது.
எப்போதும் தன் சொந்தப் பிரச்சினை கள் பற்றியே யோசித்துக்கொண்டிருப் பதைவிட மற்றவர்கள் மீது ஆர்வம் உடையவர்களாக இருப்பது ஒரு நல்ல ஆலோசனை ஆகும் தங்கள் சொந்த சந்தோசத்தைப் ப்ற்றியேயோசிப்பவர்க்ள் எப்போதாவதுதான் அதை அடைகி றாாகள.
சந்தோசத்தை உணராதவர்கள் யாரும் சந்தோசமாக இருக்க முடியாது. சநதோசததை உணரவலலை எனறால கூடப் பரவாயில்லை. சந்தோசமாக இருப்பது போல நடிக்கச் செர்ல்கிறார்கள் இக்கால மனோதத்துவ நிபுணர்கள். இது வேடிக்கையாகத் தோன்றினாலும் கொஞ்ச நேரத்திலேயே நடிப்பு போய் மகிழ்ச்சி தொத்திக்கொள்ளும் நமது மர்றிய நடவடிக்கை ஒரு ஒளியை உண்டாக்கும்; அந்த ஒளி நீழ்மை சந்தோசத்திற்கு அழைத்துச் செல்லும்,
று இலைகளை ண்டு தரையோடு செடி சிறிதுதான் Eறப் பூக்கள் ளில் காணப்படும். LDT6 }து வளர்கிறது. *னாங்கண்ணி ாலையில் ல் அருந்தி வர, ]றுக் கண்நோய் ார்வைத் களைக் டுத்தி
நாள் சாப்பிட்டு லம் முதலியவை
வனப்பும் கும்.
TGdji SLUIT
அதிமதுரம், கோஷ்டம், செங்கழுநீர்க் கிழங்கு, கருஞ்சீரகம் இவற்றையும் கலந்து அரைத்து சிறு தீயில் பதமுடன் காய்ச்சி வடித்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலை முழுக வர உட்காய்ச்சல், உடல் வெப்பம், கை, கால் உடம்பு எரிச்சல், மண்டைக் கொதிப்பு கண்ணெரிச்சல், உடம்பு வலி, வயிற்று வலி ஆகியவை தீரும்.
பொன்னாங்கண்ணி வேரை ஒரு எலுமிச்சங் காயளவு அரைத்து எருமைப்பால் இரண்டு பிடியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்தெடுத்த வெண்ணெயை மூன்று நாட்கள்
பொன்னாங்கண்ணிச் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து அதில்
காலையில் சாப்பிட்டு, மோரையும் தாகத்திற்கு குடிக்க இரத்தம் கலந்து சிறுநீர்போதல் தீரும்.
EEEEE TEEEEErrrrl.
உண்ண ஏற்றது
#ffffi់ ဈန္တီ (ဖါးလှီလှီးစ္!!!!!
ខ្លួp
பொதுவாகக் குழந்தைகளுக்கு எட்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அவற்றில் நான்கு அரசாங்கத்தால் வலியுறுத்தப்படுகிறது. அவை
2ნთერზრუტერ გასხს (ყმწ (მწutu_რ.
இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசிகள் போடலாம்,
மருத்துவரின் ஆலோசனையின்
என்பதற்கில்லை. பெரும்பாலான ஊசிகள் 95 சதவீதம் தடுக்கும் திறன் கொண்டவை. குறிப்பாக பி.சி.ஜி. ஊசிக்கு அது வெறும்
முட்டை அலர்ஜி
ருப்பின் தடுப்பூசி போடும்முன், அதை மருத்துவரிடம்
பி.சி.ஜி, போலியோ, தட்டம்மை மற்றும் டி.பி.டி. மற்ற நான்கு ஹெபடைட்டிஸ் பி, டை, பாய்ட், எம்.எம்.ஆர் மற்றும் ச்ெ இன். ப்ளுயன்சா, ஒன்பதாவதாக இப்போது ஹெபடைட்டிஸ் ஏ ஊசி பெரிய நகரங்களில் போடப்பட்டு வருகிறது.
ஹெபடைட்டிஸ் பி ஊசியைக் கையில்தான் போட வேண்டும். தொடையில் போடக் கூடாது.
மிக இலேசான காய்ச்சல்,
தெரிவிக்க ே
வண்டும். ஏனென்றால், தட்டம்மை, எம்.எம்.ஆர். தடுப்பூசிகளில் முட்டையின் உட்பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன.
தடுப்பூசிகள் சில சமயங்களில் அலர்ஜி, வலி, காய்ச்சல் போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கலாம். அதைப் பற்றி முன் கூட்டியே மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நலம்.

Page 16
(Yதுவும் பண்ண மாட்டென். ஆண்டவன்
பார்த்துப்பாரே'
"என்ன?” "ஆமாம்! ஒருத்தன் பெண்டாட்டி
குட்டிகளை ஒருத்தன் கெடுத்தா அவன்
பெண்டாட்டி குட்டிகளை இன்னொருத்தன் கெடுத்துடுவான்."
"என்னது?
செய்யறதைக் கடவுள் நமக்கு நடக்கும்படி
பண்ணிருவாருங்க! நல்லதுன்னாலும் சரி,
கெட்டதுன்னாலும் சரி!"
பொட்டுகளில் போய் அந்த வார்த்தைகள் வெடித்தன. அவளால் அப்படிப் பேச முடியுமா என்பது ஆச்சரி யமாக இருந்தது. தெய்வத்தை அவள் சேர்த்துச் சொன்னாலும், இயற்கையின் நியதியைச் சொல்வது போல் விஞ்ஞா னமும் அவனுக்குப்பட்டது.
அவளை விடுதலை செய்தான். அதே கணம் எங்கேயோ அவனது கமலமும் விஜயாவும் யாரிடமிருந்தோ விடுதலை பெறுவதாக நினைத்தான்.
அவள் சொன்ன நியதிகளை அவனும் அறிந்தவன்தான்! ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் இருக்கும் சூழ்நிலையில் அந்த நியதி அறம் செய விரும்பு ஆறுவது சினம் என்று ஆயிரம் கிளிப்பிள்ளை உபதேசங்களோடு ஒன்றாகி வெறும் வார்த்தைக் கோவையாக இராமல், அர்த்தமாக, ஒரு கனமான உணர்வாக, அவனுள் இறங்குவதை உணர்ந்தான்.
"பெண் டாட்டியை நினைச் சுட் டீங்களா'
அந்த வார்த்தை மேலும் குத்தியது. "ஆமாம்," என்றான் குற்ற உணர் வுடன்,
"நீங்க ஆம்பிள்ளைங்க நா அபலை! நீங்க என்னைக் கெடுக்க வந்தா, எங்கிட்ட பலமா இருக்கு வார்த்தைதானே இருக்கு' வெறும் தகர விளக்கு எரியும் அந்தக் குடிசையில பிரகாசமான மெர்குரி விளக்கு எரிவதுபோல் இருந்தது. அது குடிசைக்குள்
துளிகூட நிழல், இருட்டு, ஒதுக்கல், பதுக்கல்
எதையும் விடாமல் எல்லாவற்றையும் வெள்ளை அடித்துக் காட்டியது.
ஒருத்தருக்கு நாம்ப
வாழ்க்கையில் அவர்கள் சுகங்கள் எல்லாம் அழிந்திருக்கிறது. அவனால் முழுதும் இல்லாவிட்டாலும் முக்காலும்
அவன்தான். பாண்டித்தெரு கைம்பெண்
ஆகிவிட்டது. நகரத்தின் வாழ்க்கையே
பாதகமாகிவிட்டது.
இப்படிச் செய்ததெல்லாம் சரியா?
ஒரு தேசிய நோக்க கொண்டு பார்த்
தால் சரிதான். அவன் அதற்காகச் செய்யவில்லை. வாழ்பவர்க்ளை அடித்து, தேசியத்தையும் ஏமாற்றித் தன் சொத்துக்கள் வளர்வதையிே குறியாக வைத்துவிட்டான். \,
ராமக்காவின் அழுகை UT Q) சாமியின் பார்வை, அவன் மனைவியின் கெஞ்சல்கள், காசியின் சாபம் எல்லாம் ஸ்லைடுகள் போல் வந்து போயின.
இவற்றின் பிரதிகூலங்கள்தான் இப்படி அவன் வாழ்க்கையைப் பறிக்கத்துருத்திக்
அவளது அதிர்ச்சிகள் அவனை உட்கார வைத்தன. ஆழ்ந்து நிதானத் துடன் அவளைப் பார்த்தான். "ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டவளா இருக்கே"
'அய்யோ! நா எல்லாம் அநுபோவந்தான். வாழ்க்கை யிலே ஆடிப்பாடி ஒஞ்சு வந்துட்டேன்.
அநேகம் பேருக்கு இதுக்குள்ளா றயே புத்தி வந்துடும். சிலவங்களுக்குக் கடேசி வரை வராம இருக்கும். அவ்ளதான்! இன்னிக்கு இருக்கப் போறோம். நாளைக் குச் சாகப் போறோம். அதுக்கிடையிலே வாழனுங்க சந்தோசமா வாழனுங்க! ஒருத்தர் மட்டுமில்லே, எல்லோரும் சந்தோசமா வாழனுங்க."
வெளியே வந்து உட்கார்ந்தான். சிறிது நேரம் அவள் மூச்சு அவள் தொண் டையைக் கொர் கொர் என்று அறுக்கும் சத்தம் கேட்டது. நல்ல ஆத்மாக்களுக்குச் சீக்கிரம் தூக்கம் வரும்.
நல்லது செய்தால் நல்லது. கெட்டது
செய்தால் கெட்டது. இப்போது கெட்டதே
வந்துகொண்டிருந்தால் அன்று அவன் கெட்டதே செய்துகொண்டிருந்தான். இது தத்துவம், விஞ்ஞானமும் அப்படியே!
நெஞ்சில் ராமக்கா வந்தாள். பாலுசாமி வந்தான். காசி வந்தான். பூவலிங்கம் வந்தான். பாண்டித் தெருவே வந்தது.
IS
படிச்சதில்லீங்கள்
கொண்டே வருகிறதோ?
வைத்தியர் அந்த சாயங்காலத்தில் வந்தது ஆச்சரியம். அவரிடம் வைத் தியம் நின்று ஒரு வாரம் ஆகிவிட்டது.
'அம்மா பார்வதி' குடிசைக்காரி வெளியிலிருந்தாள். "வாங்க வைத்தியரே' "ஒரு விஷயம் சொல்லணும். நம்ம பையன் டவுன்லேர்ந்து காலம்பற வந்தான்"
"நல்லாருக்கணுங்க" "சும்மா பேசிக்கிட்டிருந்தோம், பச்சில வச்சு வெட்டுக்காயத்தைக் குணமாக்கிட் டேன்னு சொன்னேன். மேலே விசாரிச்சான். நம்ப அசலூர்க்காரர் கையிலே ரெண்டிலும் பங்காளிங்க குத்திப்போட்ட சமாசாரத்தைச் சொன்னேன். நாயினான்னான். என்னன் னேன். அவன் பலே பயங்கரவாதி. பொலிஸ் அவனைத் தேடுது. ஆளைப் பிடிச்சுச் குடுத்தா ஐயாயிரம் கொலை பண்ணிட்டு ஒடியாந்துருக்கான்னான். நமக்கெதுக்குடா வம் புன்னேன். அவன் கேக் காம பொலிஸைக் கூட்டியாற டவுனுக்குப் போயிருக்கான், நமக்கு எதுக்கு பாபம், அசலூர்க்காரர் வந்தா உடனே ஓடிப் போயிடச் சொல்லு நா வரேன்."
உள்ளே வந்தாள். நிதானமாக நின்றாள். "கேட்டீங்களா?” "கேட்டேன்."
என்ன சொல்றீங் முகத்தைத் திருப்பிலி "அவர் சொல்ற ஆனால் நான்தா
தேடறாங்க."
"9 lub” "ஆனா.நா
விதத்திலே வினை
ܘܡܠܬܐ
's) b” "பார்வதி என்6 போட்டதுக்கு, உத எல்லாத்துக்கும் நன் அவள் பேசாமலி அவள் கையைப் "என்னைத் தப்பி நான் அவங்க சொல்ற இல்லே. உன் ந சொல்றேன். நான் ( என்னை மோசமாக
நிமிர்ந்தாள். "நிை "என்னை நம்பறி 'நம்பறேன். உங் இல்லே.” --
கையைப் பிடித்து கொண்டான், "பின்ன வாழ்ந்தா உன்னைச்
"இருங்க.” முந்தானையிலிரு எடுத்துக் கொடுத்தா கண்ணீரோடு ெ முனிசிபல் நகர சல்கள் ஓரத்தில் கொண்டான். வாச் யொன்று துரத்தின. தெறிக்க ஓடினார்கள் விளம்பரம் ஒவ்வோர் அணைந்தது. ஓர் வுண்டுச் சுவரில் நாடு பீடு நடை போட்டுக்
அவன் ரொம்ப தாள்களைக் கொடுத்து அதில் ஜனநாய ஓங்குக. சர்வாதிகார மேலே தடிமனா எழு கீழே பல வட { எத்தனை பேர் சத்தி
கைதானார்கள்.
என்னென்ன ஊ அக்கிரமங்கள் ந யெல்லாம் குறிக்கப் ஒரு தினசரி பே சிலர் அந்தத்தா வாங்கிக்கொண்டு ே
96.60) 601 பெருமிதத்தோடும் L
(துரோகப்
OLI U (6) ()
 
 
 
 
 
 
 
 
 

யார் இந்த ஜெயலட்சுமி?
ாள்.
ஆள் நானில்லே - ன்னு என்னைத் தூத்துக்குடி அருகே கோவில்பட்டியை அடுத்த அழகாபுரத்தைச் சேர்ந்த அழகிரிசாமி என்பவரின் மகள்தான் ஜெயலட்சுமி (வயது 36). இவருக்கும் னி இன்னொரு தேனியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்கும் 15 விதைச்சவன்" ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது.
7ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், பார்க்க மிக அழகாக இருந்த ஜெயலட்சுமிக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர மில் தொழிலாளியான கேசவனால் முடியவில்லை.
கோவையில் ஒன்றிப்புதூரில் தங்கியிருந்தபோது | அபிநயா என்ற குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அப் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருடன் ஜெயலட்சுமிக்கு தகாத உறவு ஏற்பட்டது.
அவர் முலமாகப் பணம், வசதி கிடைக்கஅதுமுதல் ருசி கண்ட பூனையானார் ஜெயலட்சுமி இரண்டாவதாக கோகுல் என்ற மகனும் பிறந்தான். இருந்தாலும் ஜெயலட்சுமியின் நடத்தையில் மாற்றம் இல்லை. வழக்கறிஞர் தவிர்த்தும் மேலும் பல ஆண்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்டார்.
இந்த விவரம் தெரியவர மகளைத் திருத்த முயன்றிருக்கிறார் தந்தை அழகிரிசாமி. ஆனால், அவர் அடங்க மறுக்கவே, ஜெயலட்சுமியை தலைமுழுகிவிட்டு ஒதுங்கிவிட்டது அவரது குடும்பம்,
ஜெயலட்சுமியின் நடத்தையால் வெறுத்துப்போன கணவர் கேசவன் 1996ஆம் ஆண்டில்பிரிந்துவிட்டார். அது முதல் ஜெயலட்சுமிக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட, தான் விரும்பிய ஆண்களுடன் எல்லாம் ஜமாய்த்திருக்கிறார்.
அந்த ஆண்களில் ஹோட்டல் தொழிலாளியான சுரேஷ் என்பவரை கணவர் என்று சொல்லி ஒரு வீடு பிடித்துத் தங்கியிருந்த ஜெயலட்சுமி, பின்னர் அவரும்பிரிந்துவிடவே திருநெல்வேலிக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.
விபசாரத்தையே மிக டிசண்டாக செய்து வந்த ஜெயலட்சுமிக்கு கையில் பணமும் நன்றாகப் புரண்டது. ஆனாலும், வெளியுலகுக்கு ஏதாவது ஒரு தொழில் செய்வதைப் போல காட்டிக்கொள்ள ஆசைப்பட்ட ஜெயலட்சுமி, ஆம்வே மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தான் மார்க்கெட்டிங் விஷயமாக காவல் துறை அதிகாரிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
சபல ஆசாமிகளைப் பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிடும் திறமையை நன்றாகக் கற்றிருந்த ஜெயலட்சுமி, பல அதிகாரிகளை தனது உடை, பேச்சால் மடக்கிப் போட்டுள்ளார். அந்த அதிகாரிகளிடம் நன்றாகப் பணத்தையும் சுருட்டி, மாருதி எஸ்டீம் கார், வீடுகள் என னை வச்சு சோறு - சொத்துக்களைக் குவித்துள்ளார். வி பண்ணினதுக்கு ஆயுதப்படை அதிகாரி ஒருவர் இவரிடமே கதியாய் விழுந்து கிடந்திருக்கிறார். அவரது மனைவி இது றி. நான் வரேன்." குறித்து டி.எஸ்.பீ.யிடம் புகார் தர, அதற்காக ஜெயலட்சுமியை அழைத்து விசாரித்த டி.எஸ்.பி.யும் ருந்தாள். ஜெயலட்சுமிக்கு அடிமையானார்.
பிடித்தான். இதனால் அந்த டி.எஸ்.பீ.யின் மனைவி தென் மண்டல ஐ.ஜியிடம் புகார் தர, அவரைத் தூக்கி : திண்டுக்கல்லுக்கு மாற்றியடித்துள்ளார் ஐ.ஜி. ஆனாலும், டி.எஸ்.பி.க்கும் ஜெயலட்சுமிக்கும் தொடர்பு ) LOT காடியவன - விடுபடவில்லை. டத்தை சாட்சியா திண்டுக்கல்லுக்கே வந்து செல்ல ஆரம்பித்த ஜெயலட்சுமி, அங்கு தன்னை பெண் பொலிஸ் சொல்றது சத்தியம். அதிகாரி என்று சொல்லிக்கொண்டு பலரிடமும் பொலிஸ் வேலை வாங்கித் தருவதாகப் பணம் நினைக்காதே." சுருட்டியிருக்கிறார். இதற்காகப் பொலீஸ் உடையிலும் வலம் வந்திருக்கிறார். னக்க மாட்டேங்க அடுத்து ஜெயலட்சுமிவந்த இடம் மதுரை. அங்கு uLUIT?” 4,000 ரூபா வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துத் க குரல்லே விரிசல் தங்கியபடி அங்குள்ள பொலிஸாருக்கு வலை வீச, திடீர்நகர் காவல்நிலையஇன்ஸ்பெக்டர் இளங்கோவன் இவருக்கு அடிமையாகியிருக்கிறார்.
தனக்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் பழக்கம் உண்டு என ஜெயலட்சுமி சொன்னதை நம்பிய அந்த இன்ஸ்பெக்டர், தனது அக்காள் மகளுக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்க, அதற்கு கொஞ்சம் செலவாகுமே என்று சொல்லி சில லட்சங்களை வாங்கியிருக்கிறார் ஜெயலட்சுமி,
ஆனால், சொன்னபடி வேலைவாங்கித்தராததால் இன்ஸ்பெக்டரின் அக்காள் ஜெயலட்சுமியை மிரட்ட, பிரச்சினையாகியுள்ளது. இதையடுத்து அவரைக் ஜனங்கள் தலை கடத்திச் சென்று பூட்டி வைத்து மிரட்டியிருக்கிறது மேலே ஒரு நியான் இன்ஸ்பெக்டரின் குடும்பம், |ஞ்சு செகண்டுக்கும் தன்னிடம் பணம் இல்லை என ஜெயலட்சுமி கூறிவிடவே, தனது ஆட்களை கோவில்பட்டிக்கு : # அனுப்பிய இன்ஸ்பெக்டர், ஜெயலட்சுமியின் தாயார் மற்றும் தம்பியைக் கடத்தி வந்து அடித்து பிட்சத்தை நோக்கிப் உதைத்துள்ளார். கொண்டிருந்தது. இதையடுத்து ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி நீதிமன்றம் செல்ல, கோர்ட் உத்தரவுப்படி கசியமாக அச்சிட்ட ஜெயலட்சுமியைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியது பொலிஸ், க்கொண்டிருந்தான். அப்போதுதான் ஜெயலட்சுமியை ஒரு இன்ஸ்பெக்டரேகடத்திவைத்திருப்பதும், அவரது முந்தானையில் 5ம் வெல்க, புரட்சி = பல பொலீஸ் அதிகாரிகள் சிக்கிக் கிடப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆட்சி ஒழிக, என்று விபசாரமாக செய்யாமல் விரும்பிய ஆண்களுடன் எல்லாம் குஜால் வாழ்க்கை நடத்தியுள்ள தியிருக்க, ஜெயலட்சுமி, இதுவரை மொத்தம் 20 பேரிடம் தாலி ந்திய நகரங்களில் கட்டிக் கொண்டிருக்கிறார். இதில் பாக்கிரகம் செய்து பெரும்பாலானவர்கள் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், சப்
- இன்ஸ்பெக்டர் மட்டத்தில் இருப்பவர்கள்.
சபல விஷயத்தில் காக்கிச் சட்டைகளை எளிதில் மடக்கிப் போட்டிருக்கிறார் ஜெயலட்சுமி
இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சொக்கிகுளம் மகளிர் மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலட்சுமி, நீதிமன்றத்தில் வாயைத் திறக்கும்போது காவல்துறை மேலும் நாறப்போவது மட்டும் நிச்சயம். காவல்துறை மட்டுமல்லாமல் எம்.பி. எம்.எல்.ஏ.க்களும் இவரது சபல லிஸ்டில் அடக்கம் என்கின்றது பொலிஸ் வட்டாரம், ஜெயலட்சுமியீடம் கைப்பற்றப்பட்ட டயறியே இதற்குச் சாட்சியம், களை எதிர்பார்த்தே ஒருமுறை ஜெயலட்சுமியீடம் பணம் இழந்s Um. και το த ானார்கள். ದ್ವಿ.೧೫ರೆ. ஒருவர் அவரை விபசார வழக்கில் உள்ளே தளள, நெல்லையைச் சேர்ந்த சில ஆளும் கட்சிப் நன்றியோடும் , பிரமுகர்கள் ஓடி வந்து ஜாமீனில் எடுத்துச்சென்றார்களாம். , na ர்த்தார்கள். நெல்லையில் சுற்றுலா மாளிகையில் ஒரு அமைச்சர் தங்கியிருந்த இரு நாட்களும் ஜெயலட்சுமியும்
= அங்கேயே இருந்தார் என்று புதுக் குண்டையும் தூக்கிப் போடுகிறார்கள்,
க் கண்ணில் ஒத்திக் ாலே நல்ல படியா சந்தக்கிறேம்மா."
ந்து ஒரு ரூபாயை 1. "வச்சுக்குங்க" வளியேறினான். த்தின் ஜன நெரி அவன் நின்று னங்கள் ஒன்றை
களில் என்னென்ன ந்தன என்பதை ட்டிருந்தது. பர் மாதிரி
நன்றி
துரத்தும்.) THATSTAMIL
匣、 i GTń. 02-08, 2004

Page 17
அதேவேளை, என்னுடன் எனது துறையில் வந்து தமது உயர் படிப்புக்காக அந்தப் பல்கலைக்கழகத்தில் இணைந்து
கொண்ட, எனது வகுப்பு நண்பர்கள் என்ற திடமான மன
உட்பட ஏனைய துறைகளில் கற்கின்ற நண்பர்களில் அனேகமானோர் பிரான்ஸ், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தே வந்திருந்தார்கள். அவர்களில் சிலர் வெளியில் தனியார் வீடுகளில் தங்கியிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்து அவர்களின் உயர்கல்வியைத் தொடர்ந்தார்கள். அத்துடன் அவர்களில் பலர் பிரான்ஸ் மொழியிலும் தேர்ச்சி
எந்த சவால்கள் வந்தாலும் அவைகளை எதிர்கொள்வேன்
உறுதியுடன் நான் செயற்பட ஆரம்பித்தேன். அத்துடன் கலைத்துறையிலும் புவியியல் துறையிலும் மற்றும் மண் பாறைகள் பற்றிய ஆராய்ச்சிக்கலையிலும், மிக ஆர்வத்துடன் உயர் கல்வியைத்
பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் நான் படிக்கின்ற அந்தக் காலங்களில் ஒரே ஒரு தடவை மாத்திரம்தான் கனடாவுக்கும்,
9|rig6irst "burg, Jrt" (Niagara Falls) நீர்வீழ்ச்சிக்கும் சென்று வந்திருக்கிறேன். அவ்வாறு சென்றதுதான் எனக்கு படிக்கின்ற காலத்தில் கிடைத்த முதல் வெளிநாட்டு அனுபவம்.
எனது கல்வி வளர்ச்சிப்பாதையில் அந்த வெலஷ்லி பல்கலைக்கழகத்தில் மிகச்சிறப்பாக துடிப்புடன் வீறுநடை போட்டேன். உறுதியாகவும் சரியான பாதையிலும்-நான் என்னை -- திடப்படுத்தி தொடர்ந்தும் எனது உயர்கல்வியில் கண்ணும் கருத்துமாக இருந்தேன்; எனது துறையில் கற்கின்ற வேளையில்
தொடர்ந்தேன். இவ்வாறு நான் நான் கற்றுக் கொண்டிருந்தாலும், நான் நன்றாக கற்று விஞ்ஞானத்துறையில் ஆய்வாளராக அல்லது விஞ்ஞானியாக அல்லது ஒரு வைத்தியராக வரவேண்டும் என்று தான் எனக்கு பலரும் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கினார்கள். ஆசியும் வழங்கினார்கள். இவைகள் எல்லாம் என்னை ஒருவகையில் சிறப்பாக ஆற்றுப்படுத்தி விரிவான,
தூய்மையான கண்ணோட்டத்துடன்
பல்கலைக்கழகத்தில் என்னை இயங்கச் செய்தது. அத்துடன், 6T60Tg. French Professor 6T60T (5 மிகத் தெளிவாகவும்; நிதானமாகவும் சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கூறினார்: அதாவது: கண்ணியமான பெனன் மனியே! உமது பேராற்றல்
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முண் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியாதுள்ளது.
ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம் றாண்டு வரலாறு கண்ணிர் சிந்த வைப்பதும், அழகியதும், அரியதுமான பங்களினூடாக உங்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படமும் ஒவி வொரு கதையைக் கூறுவன. 19ம் நூற்றாண்டின் வரலாறானது முன்னெப்போதுமில்லாத வகையரிலி அதக மாற்றங்களை சந்தித்தது. எலிலா மாற்றகர்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில யுத்தங்கள், எதிர்ப்புகளைத்தாண்டி நந் துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து, புதிய நாடுகள் உருவாக யுள்ளன. வஞஞான, அறிவியலி மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
நூற்றாண்டு தொடக்கத்தில் உலகின் முழு நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி | பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்தது. இப்போது? இப்படியான பல கதைகள். இவைகளை நமது வாசகர்கள் தரிசிக்க ஒரு வாய்ப்பை தரினமுரசு ஏற்படுத் துகிறது.
தற்பொழுது உலகில் - மிகப் பிரபலமான வாகனமாக மதிக்கப்பட்டி "T" FORT) கார் வகைய உற்பத்தி செய்யப்பட்ட கா காண்கிறீர்கள். (HENRY போட் என்பவரே இதைத் அவரே இங்கு அந்தக் க காணப்படுகின்றார். இந்த திகதி ஆகஸ்ட் மாதம் 19 தயாரித்து முடித்தார். இந் "MODEL T FORT" Tir அமெரிக்க டொலருக்கு 6
... (02.08, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1969ம் ஆண்டு கால
லக்கழக வகுப்பு பற்றிய ஒரு பார்வை
DUONJULUI
உன்னில் தேங்கி முடங்கிக் கிடக்கிறது. அந்தப் பேராற்றலை நீ முதலாவதாக முறையாகவும், நல்ல முறையிலும் பயன்படுத்த வேண்டும். அத்துடன் எப்பேற்பட்ட சவால்களும், தடைகளும் படிக்கின்ற காலத்தில் ஏற்பட்டாலும் அவைகளை மிக இலகுவாக முறியடித்து: இலக்கினை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். என்று அந்தப் பேராசிரியர் எனக்கு எளிதான முறையில் பிரயோசனமான, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். அவைகள் இன்னும் பசுமரத்து ஆணிபோல் எனது இதயத்தில் பதிந்திருக்கிறது.
ஒரு நாள் பனிமூட்டமான இரவின் போது: எமது
Z ***
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மார்க்கிரட் கிளப் எதிர்பாராதவிதமாக எங்களுடைய விடுதியின் பக்கம் வந்து எங்களுடைய நிலைமைகளை நோட்டமிட்டவராக வந்து கொண்டிருந்தார். அந்தவேளையில் எங்களது மாணவர் விடுதிப்பக்கத்தில் இருந்த சில அழகான பூ மரங்களில் படிந்திருந்த பனித்துளிகளை தனது கைகளால் தட்டிக் கொடுத்துவிட்டு எங்கள் அனைவரையும் அழைத்து, அங்கிருந்த மரங்களிலிருந்த பனித்துளிகளை அகற்றுமாறு எங்களிடம் கூறினார்; அவருடைய சொல்லுக்கு நாங்கள் கட்டுப்பட்டு அவர் கூறியது போல செய்தோம். அத்துடன் அவ்வேளையில் அந்த இரவுப் பொழுதின் காட்சி மிக மிக அழகாகவும், வசீகரமாகவும் காட்சியளித்தது. அந்த இரவில் நிலவு அதிகமாக இருந்தது. அந்த நிலவின் ஒளியில் மரங்களில் படிந்திருந்த பனித்துளிகள் முத்துக்களைப் போன்று காட்சியளித்தது.
ஒரு வரலாற்று உண்மையை இங்கு நாண் கட்டாயம் நினைவுபடுத்தத்தான் வேண்டும்.
(இன்னும் வரும்.)
பிரித்தானியாவில் -
வேண்லியற்றோர்களின்
ானியாவில்
பெரும் ஆர்ப்பாட்டம் இன்றுவரை முழு உலகிலும் தொடரும் பெரும் பிரச்சினையாக இருப்பது படித்தவர்களின் வேலையில்லாத்திண்டாட்டமாகும். இந்தப் பிரச்சினை எல்லா ! |நாடுகளிலும் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சினையாகும்.
விட்டார்கள்.
5i.asp (MODEL
அந்த வேண்ளயில் வேலையற்றவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை பிரித்தானியாவின் தலைநகரில் நடாத்தினார்கள். அந்த ஆர்பாட்டக்காரர்களையே இங்கு காண்கிறீர்கள். இந்த ஆர்ப்பட்டட்டப் பேரணி نيمونه! 216 திகதி ஒக்டோபர் 1908ம் ஆண்டு நடைபெற்றது. இந்த வேலையற்றவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு
பிரித்தானியாவில் படித்த வேலையற்ற பட்டதாரிகளின் தொகை அதிகரித்து வேலையற்றவர்கள் அதிகரித்து
నిశதலாவது அப்போதைய பிரித்தானிய பிரதமமந்திரி உடனடி சில FORD) ஹென்றி விடயங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
யாரிக்கார். வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற் பால் கர் 另 莎另 39(5' 5 தந ாருடன் மற்றும் தபால் சேவைகள் பிரிவு. துறைமுகத்தில் க்காரை அவர் 12ம் கப்பற்தளத்தில் வேலையாட்களை நியமித்தல். அரசாங்கத்தின் 08ம் ஆண்டு விசேட இராணுவப்பிரிவில் ஆடகளை நியமித்தல், என அவா
T6 பிரித்தானியாவில் தலைவிரித்தாடிய வேலையில்லாப்
த முதலாவது பிரச்சினைக்கு தீர்வு கண்டார். இந்த முயற்சியினூடாக அப்பொழுது 900 - gjDIT விற்கப்பட் பிரித்தானியாவின் வேலையற்ற பிரிவினரின் வரலாறே ஓரளவு
fD5uuLL-g). மாறியது.
J.
AAAAASS SS SS SS SSAASS SSSSASAS AAAAS ASSAASSSS S ASqSqqS ASqA AAA

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
நாடு முழுவதிலும் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருந்த சூழ்நிலையில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இவற்றைக் கட்டுப்படுத்த முற்பட்டார். 1983 மார்ச் 23இல் பலாலி படைத்தளத்தில் கடமை புரிந்த இராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆரம்பித்த வன்முறைகள் ஜூலை முற்பகுதிக்கு இடையில் தீவிரம் பெற்றிருந்தது. இக் காலகட்டத்தில் இடம்பெற்ற நில சம்பவங்களை இங்கு குறிப்பிடலாம். விமானப்படையில் விமானப் படை யைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர். இவரது இறுதிக் கிரியைகள் குருநாகலில் இடம்பெற்றதைத் தொடர்ந்து அங்கு தமிழர்களுக்கு எதிரான தாக்கு தல்கள் ஆரம்பித்தன. இதேபோல திருகோணமலையில் தமிழ் மீனவர்களது படகுகள் சிங்கள மீனவர்களால் எரிக்கப்பட்டன. திருகோணமலையில் பல்வேறு இடங்களில் அரச போக்குவரத்து பஸ்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையிலிருந்து சுண்ணாம்புக் கற்களை உடைக்கப் பயன்படுத்தப்படும் எக்ஸ்புளேடர்
நிலையம் சேதமாக்கப்பட்டது. வட்டுக்கோட்டை உப தபாலகம் தாக்கப்பட்டது. யாழ்தேவி புகையிரதம் கோண்டாவிலுக்கும் கொக்குவிலுக்கும் இடையே தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறான அசம்பா விதங்களும், வன்முறைகளும் பெருகியமை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை தர்மசங்கடப்படுத்தியது. அதே வேளை தமிழ்நாட்டிலிருந்து பிரபாகரன் தலை மறைவாகிவிட்டார் என்பதும், இந்த வன்முறைச் சம்பவங்களின் துரித வளர்ச்சியும் தொடர்பு கொண் டவை என்பதும் ஜே.ஆருக்குப் புரிந்தது.
இந்த நிலையில், உயர் மட்டக் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமிர்தலிங்கத்தை இணங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதற்காக பேராசிரியர் ஏ.ஜே.வில்சனுக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட வில்சனுக்கு அமிர்தலிங்கம் காட்டமாகப் பதிலளித்தார். ஏற்கெனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களை முதலில் அமுலாக்க முன்வரட்டும் எனக் குறிப்பிட்ட அமிர்தலிங்கம் இது தொடர்பாக இரு பக்கங்களைக் கொண்ட கடிதமொன்றை ஜே.ஆருக்கு அனுப்பி
SyngnÉScíy 2gSSorgh8S ygó) ಉಟ್ತV6 ಫ್ರೀ ಉದ್ಲಿ ಒಂಬತ್ತಿ Sட்டுSS Sத்தள் தலைத் தெரிவு தெதில் உணல் தெ லேரி la Máб90Ši M sysno Sayi y60 டிற்குத் தெண்டிருந்ல்ே இதில் Mரன்ரத்தில் அத்துல் இதில் GyMGģgjy Garay (SFINALMÁ. இதனல் ஜூலை இதில் தனது தமிை இரஜினM செய்தி எண்.3லத்தில் அறிலித்த வைத்தார். அதில் நடைமுறைப்படுத்த வேண்டிய பத்து அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவையாவன:
1. ஏற்கெனவே இணக்கம் காணப்பட்டது போல மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வலுவூட்டும் செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
2. தமிழர் பகுதிகளில் பெரும்பாலும் தமிழர் களையே பொலிஸாராக நியமிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் அமு லாக்கப்படவில்லை. வவுனியாவிலும் திருகோண மலையிலும் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தமிழ்ப் பொலிஸார் பெருமளவுக்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடும்.
3. இனரீதியான பதற்றம் ஏற்படும் சூழ்நிலைகளைக் கையாள்வதற்காக பொலிஸ் (அரசியல் தொடர்)
திணைக்களத்திலும் படையணிகளிலும் பெருமள வுக்குத் தமிழர்களை இணைத்துக்கொள்ள இணங்கப் பட்டிருந்தது. எனினும் இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
4. 1981 மே - ஜூன் காலப் பகுதியில்
கருவி கொள்ளையிடப்பட்டது. செட்டிகுளம் புகையிரத
பொலிஸாரின் அடாவடித்தனங்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான நட்டஈடு இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டவாறு காங்கேசன்துறை, சுன்னாகம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நட்டஈடு கிடைக்கவில்லை. யாழ்ப்பாண மாநகரப் பொதுநூலகத்திற்காக அரசாங்க அதிபர் லயனல் பெர்னாண்டோ தலைமையிலான ஆணைக்குழு சிபார்சு செய்த சுமார் பத்து மில்லியன் ரூபாவில் ஜனாதிபதி நிதியிலிருந்து இரு மில்லியன் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. -
5. 1981 மே - ஜூன் காலப் பகுதியில் காங்கேசன் துறை, சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் மற்றும் கொலை என்பனவற்றில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிரான நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இப்போது வழக்குகள் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றில் ஆஜராகிச் சாட்சியமளிக்க அச்சம் கொண்டுள்ளனர்.
6. ஊர்காவற் படையில் சேர்த்துக்கொள்ளப் படுவதற்காகப் பலரது பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு, பொலிஸாரின் நற்சான்றுப் பத்திரம் கிடைக்கப்பெற்ற போதும் இன்னமும் நியமனம் வழங்கப்படவில்லை.
7. புன்னைக்குடா மற்றும் கெவுளியாமடு பகுதி களின் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக இணக்கம் காணப்பட்டமைக்கு அமைய எந்தவொரு நடவடிக் கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மட்டும் ஜனாதிபதிக்கு கடந்த மாதத்தில் இரு கடிதங்கள் நான் எழுதியுள்ளேன். 1 8. வவுனியா நகரப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 1981 ஆகஸ்ட்டில் இரு கட்சிகளுக்கு மிடையே இடம்பெற்ற முதலாவது உயர்மட்டச் சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டவுடன், இந்தப் |புத்தர் சிலையை அகற்றும் படி ஜனாதிபதி அவசர உத்தரவு பிறப் |பித்தது குறிப்பிடத் தக்கது. தமிழ் மக்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பான வகையிலும் சிங்கள அரசாங்க சேவையாளர்கள் சிலரால் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லையெனின் தமிழ் மக்கள் பெளத்த சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
9. அரசாங்கத் துறையில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புத் தொடர்பாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பேணப்படவில்லை. சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்டபோதும் கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் செயலாளரால் மேலாண்மை செய்யப்படுகிறது.
இணைந்து எழுதுவது ... Igor
gori:DIG LIDGE
10. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் நிறை வேற்றுக் குழுக்களில் அந்தந்த மாவட்டப் பெரும் பான்மை மக்கள் பாதிக்கப்படாதவாறு நியமனம் மேற்கொள்வதாக இணக்கம் காணப்பட்டது. ஆனால் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நியமனங்களின்போது இந்த இணக்கம் மீறப்பட்டுள்ளது. இவ்வாறுதான் அரசின் வாக்குறுதிகள் செயலாக்கப்படுமெனின் எவ்வாறு நம்பிக்கை கொள்வது?
அமிர்தலிங்கம் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த் தனாவுக்கு இப்படிக் கடிதம் எழுதிய வேளையில் அவருக்குக் கட்சிக்குள்ளிருந்து ஒரு நெருக்கடி வெளிக் கிளம்பியது. 1983 ஜூலை 9இல் கூட்டணியின் மூத்த தலைவர்க்ளில் ஒருவரும், சாவகச்சேரித் தொகுதிப் ! பாராளுமன்ற உறுப்பினருமான வி.என்.நவரத்தினம் தமது பாராளுமன்ற உறுப்புரிமையைத் துறக்கப் போவதாக அறிவித்தார். பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிவகிப்பத்ற்கு ஆறு வருட்காலத்திற்கு மட்டுமே மக்கள் தம்மைத் தெரிவு செய்ததாகப் பிரகடனம் செய்த அவர், சர்வசன வாக்கெடுப்பின் மூலமாக சட்டவிரோதமான முறையில் ஆயுளை நீடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பார்ாளுமன்றத்தில் 1 அங்கத்துவம் வகிப்பது பொருத்தமற்றது எனவும் குறிப் பிட்டார். இதனால் ஜூலை முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக வி.என்.நவரத்தினம் அறிவித்தார்.
ஏற்கெனவே யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் பதவியிலிருந்து எஸ்.நடராசா இராஜினாமா செய்திருந்தார். அதிகாரமும் நிதியும் இல்லாத சபைக் குத் தலைவராக இருப்பது அர்த்தமற்றது என்பதாலேயே தான் இப் பதவியைத் துறப்பதாக எஸ்.நடராசா பிரகடனம் செய்திருந்தார். அப்போது கொழும்புக்கு வந்திருந்த நடராசாவைப் பத்திரிகையாளர் சபாரத்தினம் பேட்டி கண்டார். இந்தப் பேட்டியின்போது ஜே.ஆரைப் பற்றி நடராசா பின்வரு மாறு குறிப்பிட்டார். "அவர் மாவட்ட அபிவிருத்திச் சபைகைளைப் பலப்படுத்துவதாகக் கூறுகின்றார். அவர் நன்கு பேசுவார். ஆனால் செயலில் எதையும் செய்யமாட்டார். அவர் முடிவு எடுக்கும் திராணியற்று இருக்கிறார். அதனால் காலம் கடத்தும் தந்திரோபாயத்தைக் கடைப்பிடிக்கிறார்" என்பதாக அது இருந்தது. (தொடர்ந்து வடியும்.) தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன வாரப் புதினம்
ឍដ្ដនៃ ឆ្នា! ខ្សឆ្នា! இந்த நிகழ்ச்சி தொடர்பாக வாசகர்கள் எமக்கு வழங்கும் அறிவுரைகளும் ஆரோக்கியமான 'ಖೊfಆಗ್ಹ បណ្ណ័ប្រិយ៏ទ្រេ ហ្ស៊ូ ឆ្នា பக்குவப்படுத்தும் என்பதில் 8 வேறு ျမိဳ႕မိဳ႕| @ಕ್ರಿà முடியாது தொடர்ந்தும் எம்மை உற்சாகப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு இவ்வாரப்
போட்டிகள் நிறைவு பெற்றுள்ளதே! ஏதாவது விசேஷம் | 269úil. Til
மன் - அதையேன் கேட்கிறீர்? பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஒரு சில பிரச்சினைகளும் இருந்தும் வெற்றிகரமாக நடத்தி முடிச்ச பெருமை ផ្សំផ្គុំ குத்தான் சேரும் ஒட்டுமொத்த உலகத்திற்குமே ஒரு திருவிழாவாக அமைஞ்சிருந்த ஒலிம்பிக் போட்டிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இல்லாமல் Lవధిపing ஆண்டும் நடைபெற்றால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். 8:X
சின் நல்ல ரசனை அண்ண.திட்டமிட்ட படுகொல்ைகள் சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க அச்சுறுத்தல்ாக அமையுமென இலங்கை தேசிய சமாதானத்துக்கான பேரவை கவலை
மன்: இவையளின் கவலை நியாயமானதுதான் சமாதானத்தை விரும்புறம் எண்டு சொல்லிக்கொண்டே
வகையில நியாயமெண்டு தெரியேல்லை சொல்லவே
L மாதிரியாக் கிடக்கு ஒரு நாளைக்கு ஒரு ஆளையெண்டாலும் ឆ្នាដៃផ្សៃ ឆ្មាំ
தம்பிமாருக்கு நித்திரை வராது தெரியுமோ. ஹீ ஹீ
சின் சமாதான முயற்சி இழுத்தடிக்கப்பட்டால் சர்வதேச சமூகத்தின்ர கவனம் வன்முறைகள் கரிக்க வாற சூடான், ஆப்கான பக்கம் திரும்பும் ஒப்பாணத்துக்கு வந்து நாடித் துடிப்பைச் நோர்வே பிரதிநிதி கூறியிருக்
கோர்ட்டிலயும் வச்சுச் சுடுவினம் யாரும் கேட்டா, தட மடிப்பினம் எண்டு பழைய வாத்தி ஒருவர் கூறுகிறார். அவரையும் சுட வேணும்.
சின் பாவம் வாத்தி ஏக தலைமைக்கு எதிரா வாய் திறந்தால் வெடி விழும் எண்டதை மறந்துவிட்டார். லண்டனில புலம்பெயர்ந்து இருக்கிற எங்கட பெடியள் நடத்தின ஒரு கோஷ்டி மோதலில
புதினத்துக்குப் போவோம் ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாரே.
சின் ஏதென்ஸில நடந்து வந்த ஒலிம்பிக் வசதி கிடைச்சவுடன பொழுதுபோக்காக கோஷ்டி
6x வாழ வழி தேடி வந்ததுகள் கொஞ்சம்
சண்டை பிடிக்குதுகள் எண்டு வெள்ளக்காரன் கோபப்படுகிறான் கொலை வெறி பிடிச்சவன் தமிழன் எண்டதைக் காட்ட லண்டனில மட்டுமில்ல, எந்தத் தேசமெண்டாலும் காட்டியே தீருவம் எண்டு கொடுக் குக் கட்டிக்கொண்டு நிக்கினம் எங்கட பெடியள். பெடியள் விடாங்கள்.
சின் இப்பிடித்தான் முந்தி இயக்கப் பெடிய ளையும் சொன்னனிங்கள் இது எதில போய் முடியப் போகுதோ.பொறலஸ்கமுவ பலியானவில புளொட்
மோகன்ர சகாவெண்டு கருதப்படுகிற துஷ்யந்தகுமார்
கொல்லப்பட்டிருக்கிறாரே.
மன் இண்டைக்கு யாற்ர முகத்தில முழிச்சுப் போட்டு வந்தனீர்? ஒரே கொலைகளைப் பற்றியே கேட்கிறீர். புளொட் மோகன்ர ஆக்கள் எண்டாலும் கருணா அணியின் ர ஆக்கள் எண்டாலும் ஈ.பி.டி.பி.க்காறர் எண்டாலும் தம்பிமார் சுடுவினம் தானே. இதையே எத்தின தரம் சொல்றது?
ல் எதிரிகளைப் படுகொலை செய்யிறது எந்த தம்பிமாருக்குப் பிடிக் காதவையள் எந்தக்
கொம்பாயிருந்தாலும் சுடுவினம் இதைத் சர்வதேச சமில்ல அந்த ஆண்டவனே கண்டிச்சாலும் டோன்ற் கெயர்
· sa : சொறி.சொறி.கோபப்படாதேயுங்கோ,
இலங்கையில வாக்களிக்கிறதுக்குத் தகுதியானவர்
களில 38 இலட்சம் பேருக்குத் தேசிய அடையாள அட்டை இல்லை எண்டும் எதிர்காலத்தில வாக்காளர் கள் தேசிய அடையாள அட்டை வச்சிருக்க வேணு மெண்டும் சொல்லப்படுகிறதே என்ன அடையாள
அட்டை தேவையா? இல்லையா?
ன்ன மொக்குத்தனமாக் கேக்கிறீர்?
வடக்குக் கிழக்கில தேர்தல்கள் படுகிறாடு உமக்குத்
தெரியும்தானே நாட்டின்ர தலைவிதிய்ைத்
தீர்மானிக்கிறவையள் அடையாள அட்டை
பெற்றுக்கொள்றது நல்லதுதானே. கொஞ்சமெண்டா
லும் கோல்மால் குறையும் எண்டு நினைக்கிறன்
எவ்வளவு பெரிய அரசியல் வங்குரோ
கொலையாளியா வாறவையளே அடையாள வேணுமெண்டு நினைக்கேக்க வாக்களிக்க வரயுக்கை தேவையில்ை டு நினைக்கிறது.
வாதாடுறியள் வடக்குக்
ாப்பை நீக்கவேணுமென்டும் த் தன்னாட்சி அதிகார சபை அடிப் பக்கக்களை நடத்த வேண்டாமெண்டும் டொன்று கல்முனையில கிழக்கில் எண் பெயரில நடைபெறுகிறதே.
த மாநாட்டை தாடர்பாகத் க்க வைக்குது. நீக்கக் கோரியிருக்
டத்தப் போகுது.இடைக்
: ፅ
ச்சிருக்க கருத்துக்க
சிக்கிறதை விடவும் கேட்கிறது.
க்குது எண்டதை விளங்கிக்கொ
நிகழ்ச்சிகை கேட்கிறவையளின்ர மைண்டை கினமாக்கும். 3.

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள், இடங்கள் யாவும்
56 fati Tito Studio
אי
விந்தியா 23 வயதுடைய திருமணமாகாத இளம் யுவதி, இவர் குடும்பத்தில் கடைசிப் பிள்ளை. இவருக்கு இரு அண்ணன்மார் உள்ளனர். தந்தை ஒரு சிறு கடையை நடத்தி வந்தார். தந்தையின் உழைப்பில் அவர்களின் வாழ்க்கை ஓரளவிற்கு சுமுகமாக ஓடிக்கொண்டிருந்தது. விந்தியாவுக்கு ஆரம்பத்திலிருந்தே கலைத்துறையில் ஆர்வம் இருந்தது. ஆயினும் குடும்ப நிலை காரணமாக, அவளால் எவ்விதமான ஈடுபாட்டையும் செலுத்த முடியாமல் இருந்தது. இந் நிலையில் அவள் இலவச நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கான விளம்பரம் ஒன்றைப் பத்திரிகையில் கண்டடு அதற்காக விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். ஏற்கெனவே பல்வேறு விண்ணப்பங்களை வேலை சம்பந்தமாக அனுப்பியிருந்த போதிலும் ஒன்றும் அவளுக்குக் கிடைக்கவில்லை. இவர் நாடகப் பயிற்சிப் பட்டறைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றார் என்ற பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
۔ ته ---- --سمس ---- جه%****رجيچ
') & &&". "r"------
ప تض" و
தன்னிடமிருந்த நல்ல உடைகளை உடுத்திக்கொண்டு அப் பயிற்சிப் பட்டறைக்குச் சென்றாள். இரு நாட்கள் நடந்த அந்த பயிற்சிப்பட்டறை நடிப்புத் துறையில் பிரபலமான பலர் தங்களது
الم. கருத்துக்களை வழங்கினார்கள். முடிந்து வீடு திரு அவர்களுள் வளர்ந்து வரும் உறசாகததுடனக கதாநாயக நடிகர் ஒருவரும் அம்மாவிடம், இந்: இருந்தார். இவள் அந்த நடிகரின் பற்றியும், அவரது
அதிகம் கதைக்க
நாட்கள் நகர்ந்தன வேலைகளைச் ெ யோசனையுடன் இ காணப்பட்டாள். அ கேட்டபொழுது அ நடிப்பைப் பாராட்டி எப்படியும் சினிமா6 பெற்றுத் தருவதாக அளித்ததாகவும் சு
*புல் நோய்களால் "சிக்கப்பட்டவர்க வி: *ள நோயினால் 'சிக்கப்பட்டவர்கே அதிகமாகக் காணப்படும் இன்றைய கட்டத்தில் *ள நலம், உ” பாதிப்புகள், உள நோய்கள் அறிந்துகொள்வ இவற்றிற்கான வைத்திய
அறி అDr வருகைக்காகக் க
முகப்படுத்துவதும்
சியமாகிறது ஆரமப்ததாள. கடி இனவே g;
': மருத்துவத் போதிலும், அவள் வ.' இதுபவம் வரவில்லை. நடிக *தம் நிபுணர்களு. மேல் நம்பிக்கை (
இவத்தி கலாநிதி திரு. **tibtismaisi எனறு கூறிய பொ ம்ே:பி.எஸ். எம். கோபமடைந்தாள்.
*ருத்துவம்) அவர்களும் உளவியலாளர் கிருதிசுவீந்திரன் (எம்.ஏ.எம். alb.ft. இவர் కి. மருத்துவம்) y
*ளும் இணைந்து £âtbë *ருபவங்களை வர்
நடிகருக்குக் கரிச6 அவரின் வேலைப் காரணமாக அவர் முடியாதிருக்கும் எ வேளைகளில் கடித
بسمبi
என்பதை மகிழ், ' தொலைந்திருக்கக் தெரிப்:ே கூறுவாள். இந் நடி 才ー ---- கடிதங்கள் சிலவற்
அனுப்பினாள். இத படங்களைப பாரபபது வழககம செயலாளரிடமிருந்: அவரை நேரில் சந்திக்கக் கிடைத்தது வெளிநாட்டில் இரு அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் இன்னும் ஒரு மாத்
தந்தது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு தனது ஒட்டோகிராபில் அந்த நடிகரது கையெழுத்தைப் பெற்றுக்கொண்டதும் அவளுடைய சந்தோஷம் இரட்டிப்பாகியது. என்றால் வீட்டாரும் நிம்மதிப் மிகையாகாது. பயிற்சிப் பட்டறை விட்டனர்.
திரும்புவார் எனவும் இதுவரை காலமும் இருந்த அவள், சு) வேலைகளில் ஈடுப
சிந்தனைக்குத் தீனி போடும் அடங்கிய இப் போட்டியிலே
வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வினாக்கள்
85T பொது நூலகம், சங்கானை அமுதா சுப்பிரமணியம், மேபீல்ட் லேன், கொட்டா
எம். 125, சங்கம, சீனக்குடா. 、东 - -
2
2
3
4 5. நா. ர், பாடசாலை வீதி, சேனைக் 6
7
8
எம். சி. கலில்,
- - - - - பா
10. கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி,
1. தமிழ் சமூகம் கட்டிக்
குறுக் காத்து வந்த இது போர்ச் 8
சூழலால் சீரழிந்துவிட்டது.
8. வெண்மைக்கு உவமா னமாக இதையும் கூறுவர்.
12. இரு மருங்கிலும் மரங் கள் கொண்ட பாதை (திரும்பி யுள்ளது).
15. முச்சங்கங்களில் இறுதியாக சங்கம்
17. சிற்பியின் கைவண்
ணத்தை இதனில் காணலாம் (திரும்பியுள்ளது).
19. திருடன் (குழம்பி
(8 II Iart aig SU, Giu:
விடையைக் கூப்பனில் நிரப்பி
ஒட்டி 05.09.2004 க்கு முன்னர் எமக்குக் 5(9 DL list
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-85
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை
யுள்ளது).
1. நம் நாட்டில் மலிந்துவிட்ட ஈனக் 3. மங்கலப் பொருட்களில் ஒன்று மர 7. தற்போது நம் நாட்டைத் தாக்கும் 9. கழிவு நீர் செல்லும் பாதை (கு 17. மீன் பிடிக்கப் பயன்படுவது (த
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
ரெப், 02 - 08, 2004
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிறது. முயற்சிகளுக்குத் தடை
போட்டுக்கொண்டே இருக்கிறது. நாம்
சம்பந்தமான காரணங்கள் ஜெயித்தால் நம்மைப் பாராட்டி,
இருக்கக்கூடும். அந்தக் காரணம் இளக்குவிப்பவர்களைவிட நாம் ம்பிய அவள் மிகவும் என்ன என்று பெற்றோர் கண்டறிய தோல்வி அடைந்துவிட்டால், நம்மை ாணப்பட்டாள். தனது வேண்டும் பல சமயங்களில் விமர்சனம் செய்து, புண்படுத்தி நடிகரைப் பெற்றோர்ருக்கு, அது எத்தகைய மறுபடி எழுந்திருக்க விடாமல் படங்கள் பற்றியும் குறைபாடு அல்லது பிரச்சினை செய்வதில் பலர் ஆர்வம்
ஆரம்பித்தாள். என்பது கண்டுபிடிக்க முடியாதபடி கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் 1. வழமையாக வீட்டு
சய்யும் அவள் | இருக்கும். அந்தத் தருணங்களில் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே
ཡུ་ཡ་, ༧ | மருத்துவர்கள், உளவியல் இருக்கிறது. ஆனால் இந்த |வளிடம் காரணம் ஆலோசகர்களின் உதவியை நாட அணுகுமுறையே தவறானது. வெற்றி
| வேண்டும். என்கிற செடி செழித்து வளர்ந்து ந நடிகர தனது ●、事 棘 யதாகவும் தனக்கு | குழநதைகளுககு மட்டுமின்றி, uugoi gj தோல்வி என்கிற 2. yü; பில் ஒரு இடத்தை பெரியவர்களுக்கும் இது ஆதாரமாக உள்ளது என்பதை கவும் வாக்குறுதி பொருந்தும். ஒருவர் புதிய முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வறி, தபால்காரனின் முயற்சிகளில் ஈடுபட்டு சாதிக்கத் ஆக, பெற்றோர்களே ாத்திருக்க தயங்குகிறார் என்றால், அதற்கு குழந்தைகள் எதிலும் ரிஸ்க் எடுத்து, தங்கள பல வநத முக்கியமான காரணம், அவர் துணிச்சலுடன் செயற்பட இளக்கம்
திரார்த்த கடிதம் துணிச்சல் நிரம்பியவர் இல்லை;
னி * 源
ன : மொ ழி வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க அவர் ಅಣ್ನಹ: ஒரு விஷயத்தில் 麟 006J3635566GÖTL TLD 彰 哆 தோல்வி என்றால், அதை நெகடிவ்
மிகவும் தயங்குகிறார் என்று 豪※鲁※豪 馨习拳 Ա)3): 蕾接轰签※峰 ஆகப் பார்க்காதீர்கள். அதிலிருந்து தன் மீது அந்த அர்த்தம். 兽 ಇಷ್ಡಿ
భథ என்ன கற்றுக் கொண்டான்? என்ன னை உள்ளதெனவும், ஒருவர் ரிஸ்க் எடுக்கத் 酸
* :*xழ் காரணங்களால் தோல்வி வந்தது? பழுவின் தயங்குகிறார் என்றால் அதற்கு ; και .
豪 赣 事 என்ற கேள்விகளைக் கேட்டு, கடிதம எழுத என்ன காரணம்? துணிந்து ஒரு 囊 麟 彰签穗 னவும் சில 意妾莓 இவர்களையே பதில் சொல்லச்
புதிய காரியத்தில் இறங்குகிறபோது, ရှို့ ဗွိုန္တိမ္ပိ ဗွို :XXXXX 5LD | வெற்றியும் வரலாம் எதிர்பாராத சில செய்யுங்கள். தவறுகளைப் புரிந்து கூடும் எனவும் ற }{# கொண்டபின் தெரிந்துகொண்டபின்
கரின் முகவரிக்குக் | காரணங்களால் சில தவறுகளால் றையும் | தோல்வியையும் சந்திக்கும்படி ற்கு நடிகரின் | நேரிடலாம்.ஆனால், நம் ஆசாமி,
இதன் பலனாக அவற்றை எதிர்காலத்தில் தவிர்த்து, வெற்றி காண்பது எப்படி என்று உணரச்
து நடிகர் | வெற்றி பெறுவோம் என்கிற க்கிறார் எனவும் நம்பிக்கையைவிட, தோல்வி செய்யுங்கள் 鲁 த்தில் 拳 鑫※蕊※※播 தோல்விகள், ஓ rங்களை த்தில் நாடு அடைந்துவிட்டால் என்ன செய்வது వీ#పనీభజిభశీభటీ ம் செய்தி வந்தது. என்று பயப்படுபவராகவே அநுபவசாலிகளாக்கும் உங்கள்
கவலையுடன் இருக்கிறார். வெற்றி என்கிற வெற்றிக்கு வைட்டமின்கள் சுறுப்பாக 多
நம்பிக்கையின் மீது, தோல்வி அளிக்கும் மி சுகபோகான பெருமூச்சு ರ್ಪಸ್ತೇ ಉಹ ಹಿಸ್ಪ್ರouT೩ நன்றி. சுவாம சுகபோதானந
露 ်မျိုမြို့မျိုမ်ား ண்டே -----
தொடரும். 3. 。 3.3.x. -------
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
மூேண்ணச் சேலை பரிசுப் போட்
எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் 鲍。
RATHAA TEKTITLE Branchi
No 33,37an Lane, 377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. Colombo-06
(Opposite of Delmon Hospital) Tel: 2364792
MID, வடக்கு, யாழ்ப்பாணம்.
a on to achington
? ”شمعہ 7 - ع -۔۔ ۔ حصے .۔ ق– یھ جسے -- حے ہونے در سه ساساچوست ★ ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். 2سمي&;
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
கூப்பனை அனுப்பிவைக்க ------------
வேண்டிய இறுதித் திகதி (ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
; : O9-2004
|0810630 SSSSSSSSSSS ■一
கீழ்
8üğü 6ımyıh umujögü BafEDGu?
செயல். முறக்கொட்டாண்சேனை வாசகிக்கு அதிர்வர்டம் 56 திலிருந்து கிடைப்பது. GiGITULin BGGDGD ற
இயற்கை அனர்த்தம் பரிசுபெறும் வாசகி ISP L. befsibly Tailed ழம்பியுள்ளது). BiblijТА ? தில்லை நாதன் வீதி, தேவபுரம் முறக்கொட்டான்சேனை
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
லைகீழாகவுள்ளது).
அதிர்ஷ்டசாலிகளின்
IO, ji UDU Ur

Page 20
ool ou-----
இங்கி அறைந்தேன். வலி தாங்க முடியாமல் கன்னத்தைப் பொத்திக்கொண்டு கதறியழுதான் என்னுடைய ஆறு வயது மகன் ரியாட்
முதுகில் அடித்தேன். 'உம்மோவ்."என்று ஒப்பாரி வைத்தழுதான்.
தலைமயிரைப் பிடித்திழுத்தேன். "வேணாம் வாப்பா.வேணாம் வாப்பா.வலிக்குது.' என்றழுதான். அப்போதும் என் ஆத்திரம் அடங்கவில்லை.
மேசையிலிருந்த பிரம்பை எடுத்து அடி அடி என்று அடித்தேன்.
கூட்டாளிமார்களுக்கு நடுவில் நின்றவன் நடுங்கிப்போனான்.
பாவம் பிள்ளை பயந்து போனான். மேர்ஸி டீச்சரிடம் ஓடிப் போனான். “பிள்ளைக்கு அடிக்க
வேண்டாம்."என்றார் டீச்சர்.
'இல்ல டீச்சர், அவருக்கு செல்லம் கூடிட்டுது.ஸ்கூலுக்கு வரக் களவு,உம்மாவுக்கு வேறு சுகமில்லை.நான் வேலைக்கும் போகணும்.நேரம் வேற போகுது."என்றேன்.
"நீங்க வேலைக்குப் போங்க.அவர் குழப்படி பண்ண மாட்டார்.
ரியாட் நல்ல பிள்ளை.சொல் கேட்பார்.இங்க வாங்க ரியாட்."
என்று அவனை அருகழைத்து, அரவணைத்து "அழக்கூடாது."என்றார்.
அவனது கண்களைத் துடைத்துவிட்டார்.
போன கிழமை முழுவதும் எனது மனைவி ஆஸ்பத்திரியில், நானும் வேலைக்குச் செல்லவில்லை.
இன்றுதான் ரியாட்டையும் ஸ்கூலில் விட்டுவிட்டு நானும் வேலைக்குச் செல்வதற்காக வந்தேன்.
நேரம் போகிற அவசரம் வேறு. 'வகுப்புக்குள் செல்ல மாட்டேன்' என்றழுது அடம்பிடித்தான்.
நேரம் போகுது மகன்.என்று கெஞ்சினேன்.
அவன் அசையவே இல்லை. வந்த ஆத்திரத்தை என்னால் அடக்க முடியில்லலை. அறைந்துவிட்டேன்.
அன்பான முருகேஷா. நீ உன் மகனுக்கு அடிக்காதே அவன் - நம்மைவிட நல்லவன்' எங்கோ படித்த இந்தக் கவிதை அடிக்கடி ஞாபகம் வந்தாலும்.ஆத்திரம் வருகிற பொழுது அனைத்துமே மறந்துதான்விடுகிறது. பாவம குழநதை. நன்றாகப் பயந்துவிட்டான். பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கன்ரீனுக்கு அழைத்துப்போய் அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.
அவனுக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது - ஒருநாள் டிப்.டிப்.கேட்டழுதான். நான் வாங்கித்தர மறுத்தேன். தொடர்ந்தழுதான். காலை அடித்துக் கத்தினான். ஒரு அடி கொடுத்தேன்.
மீண்டும்.டிப்.வேணும்.டிப்
2.
வேணும்.' என்றழுதான். பாவமாக ஆனால்.நான்? இருந்தது. வாங்கிக் கொடுத்தேன். இன்னும் டிப்.டிப்.தின்றபடியே அவன் வலித்துக்கொண்டேயிரு சொன்னான். "இதை அடிக்கும் முதல்லே இதயம்.
3)
வாங்கித் தந்திருக்கலாமே.
இப்போது அவனது தலையைத்
தடவிக் கொடுத்தேன்.
"வலிக்குதா மகேன்." "வாப்பா.” என்றழுதான்.
பின்குறிப்பு - இளந் தாய்மார்களே! தயவுசெ குழந்தைகளுக்கு நீங்க ஆசையாசையாய் முத்த கன்னத்தில் மாத்திரம்
இதயம் வலித்தது. . . . . . . அவனை அப்படியே இறுக அடிக்காதீர்கள் பிளீஸ். அணைத்துக்கொண்டேன்.
தன்னத்தில் முத்தமிட்டேன். 'சொறி வீடுக்குள் LD560,..., - வழக்கம்போன்ற தோ அழுதேன் தோம்பித் தேம்பி கொதித்தெழுந்தாள். அழுதேன். மாதக் குழந்தை க
இப்பொழுது நான் குழந்தையாகிவிட்டேன்.
“வேலைக்குப் போங்க வாப்பா' என்றான்.
"சும்மாதானே மகன் அடிவாங்கி
- - - காசைக் கரியாக்
சனியனோட
"STÜúL
`............... "வாய்க்குள்ள ெ நான கததுறதுக மீண்டும் தீர்த்துக்கொண்டு விரக் வெறுப்புற்றுத் திரும்
அழுதீங்க." என்றேன்.
இலேசாகச் சிரித்தான். அவன் என்னை மன்னித்துவிட்டதாக உணர்ந்தேன்.
"வாப்பா.வேலைக்குப் போறேன் தொர.'என்றேன்.
எனக்கு முத்தம் தந்து கையசைத்து இதால எவ்வளவு காசுக வழியனுப்பி வைததான 'வாயை முடடி உ கோழி ವಿಕ್ಲಿಕೆ Q(ს (ტ6უმi காசுகளையா நாசம்பை சாகுமா.எனன!
பஸ்ஸேறினேன். “வெயில் ம வேணாம் வாப்பா.அடிக்க வேணாம் கஷ்டப்பட்டு உழைச்சது வாப்பா.வலிக்குது “பெரிய வீராப்புத்தா திரும்பத் திரும்ப அவனது முகம்தான் காசு இல்லா வநது வநது போனது. பப் பக்கம் "என்ன முணு நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பேச்சுக்காகவும் நான் பொழுது.ஒருநாள் பள்ளிக் கூடம் அதற்கான
போய். "சேர்.வயிற்றுவலி.."என்று I mí பொய் *﷽-___________ *
சொல்லிவிட்டு.ஆற்றங்கரைக்குப்போய் மீன் பிடித்துக்கொண்டிருந்த பொழுது.சத்தம் போடாமல் வாப்பா என் பின்னால் வந்து.எனக்கு அடி அடி என்று அடித்த.அந்த வயது இப்பொழுது ஞாபகம் வருகிறது.
அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவுவதில்லைத்தான்.
இந்திரனுடன் எடுபிடி வேை மட்டுமன்றி அவனுடன் கூடி உச்சமாய் இருந்தேன். அ6 எனது ஒஎல்லுக்குப் பிறகும் என் இளநீர் குடித்து மகிழ்ந்தது வாபபா எனககு காலந்தான். அவர்கள் அடித்திருக்கலாம்.இப்போது அழுது என்ன வெளிநாடு செல்லத் தெ UJ61,...? திடீரென ஒருநாள் எ
குழந்தைகள்.அப்பாவின் மீதுள்ள வந்து நந்தா அம்மாவின் கோபத்தையும், அம்மாவின் அரவணைத்து ம மீதுள்ள அப்பாவின் து தோட்டத்தை கோபத்தையும்.அடிகளாய் வாங்கியழும் ாய் வீற்பதற்காகே அப்பாவிகள்.? கேள்வியுற்றேன். அப்போது பாவம் என் மகன். பாலகன், பிள்ளை - சீட்டொன்று பிடித்த சிறுவித என்னமாய் அழுதான். கையில் இருந்தது. நம்பிக் அவனுக்கு எப்படி வலித்திருக்கும். அம்மாவைச் சந்தித்தேன். குழந்தை துடித்துப் போனானே. "an air sisori as ஏழையாகப் பிறந்ததைத் தவிர அவன் - பிள்ளை ரெண்டு உள்ளதா வேறென்ன பாவம் செய்தான்? இயலாமையின் வெளிப்பாடுகள் ஏதோ ஒரு சட்டையைக் ெ இப்படித்தான் வெடிக்குமோ..? திருப்திக்காக அவ்வேளை
இரக்கம் அதிகம் இருக்கும் பணத்தை நீட்டி அம்மா
மனிதர்கள்தான் மிருகமாகிவிடுகிறார்கள், இடம் இல்லை. இதை வை காட்டு மிராண்டித்தனமான என்னுடைய இக் கொடுரமான தாக்குதலுக்கு.வீட்டிலிருந்து அலுவலகம் வரைக்குமான நீண்ட தெரு முழுதும் நிறைந்து கிடக்கும் கடன் சுமையின் அழுத்தங்களும் ஒரு காரணமோ..? நான் அவனுக்கு அறைந்ததை அடுத்த கணமே மறந்துவிட்டான்.
அவன் குழந்தை
எனக்கு உங்கள் வளவில் தாருங்கள் மீதியைச் சிறுக தருகின்றேன்" என்றேன்.
"என்ன நந்தா நீ ஆ நிச்சயம் நான் வளவு தருே
என்று அன்பொழுகக் நண்பனின் தாய். நானும் து சென்றேன். ஒரு மாதத்துச்
தின்
GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிறது என்
தந்தைமார்களே! ய்து உங்கள்
前 ம் கொடுக்கும்
O
அவன் நுழைந்ததும்
ஹம்மது
"காட்டுவார்? நாங்கெல்லாம் செத்த
பிறகுதான் காட்டுவார்.
நிக்கொண்டிருப்பதும், ாப்பிகள் இல்லாமல் வரவேண்டாம் என்ற 1ளக்காக மூலையில் உட்கார்ந்து இன்னும் ப்பதும் அவளுக்குள் 5 அதிகப்படுத்தியது. ச மனுசன எலலாம ஷ்டப்பட்டு உழைச்ச
வே எரிச்சல்பட்டாள். து? காசு இல்லை.” த தூக்கிக்கொண்டு
ச்சு படுத்துக்கோங்க, ள் வீணாப் போச்சு' ன்ர அப்பன் வீட்டுக் ன்னிப்போட்டன்."
ழை பாராமல் நான் களைத்தான் நான் ன். இப்போ சல்லிச்
ர்கள் தோட்டத்தில் ம் ஓர் இனிப்பான லோரும் படிப்படியாக
வீட்டில் அந்த என்று நிற்க ழ்ந்தேன். அவனது
கைப் பணமும் கயுடன் அவன்
யாணம் செய்து ம. இந்தா இந்தச் தக் கொடு என்று ாடுத்தாள் நானும் எனது னக்கு இருக்க துக்கொண்டு ஒன்றைத் சிறுகத்
உனக்கு ன். காசைக்
தைத்தாள் என் பிக்கையுடன் குள் அவர்கள்
O Gud i DU Ur
தணிந்து வார்த்தைகளில் மென்மையை இணைத்துக்கொண்டே. சரி. இப்ப பிள்ளைக்கு எப்பிடியிருக்கு.?
"இன்னும் முத்திப்போகல."வேதனையின் த்திலான வார்த்தைகளின் பின்னர், சற்றுத் தள்ளி அடம்பிடித்துக்கொண்டிருந்த இளையவனை அழைத்துத் தலையைத் ாவி தன்னுடன் அணைத்துக்கொண்டாள். "எடக்கு முடக்கா நீ பேசறதாலதான் உன் மேல எனக்குக் கோபம் மத்தப்படி நீ நல்லவதான். உன்னைப் புரிஞ்சுகொள்ளவே
5
புரியும், தினமும் இப்பிடி நாலு கால்ல வீட்டுக்குள்ள வந்தால் எப்பிடிப் புரிய
வைக்கிறது.
"தண்ணிக்காக செலவு செய்கிற காசைக் கொண்டுவந்தாலாவது மருந்தெடுத்து மற்றதுகளையும் பாக்கலாம்.” வார்த்தைகளைச் சற்றுச் சூடாக்கிக் கொட்டியதனால் அவனுக்குள்
"இவ்வளவு காலமா நீ உழைச்சு ஒண்ணும் காப்பாத்தயில்லை. மாடு மாதிரி பிடப்பட்டது நான்தான். என்ன செய்தும் பாத்தும் ஒரு பிரயோசனமும் இல்ல."
வெளிநாடு சென்றுவிட்டனர். ஒரு மாதத்திற்குள் திரும்பி வருவதாகக் கூறி என்
நண்பனை அவர்களின் உறவினர் இல்லத்தில் விட்டுவிட்டுச் சென்றனர். ஒருநாள் அவர்கள் தோட்டத்துப் பக்கம் விற்கு தேடச் சென்றே
تميمي "ضي.
அங்கு அத் தோட்டத்தைக் காணவில்லை. வேலிகள் அமைக்கப்பட்டு வளவுகளாகக் காட்சியளித்தன. விசாரித்ததில் ஒவ்வொரு வளவும் ஒரு இலட்சம் பெறுமதிக்கு விற்கப்பட்டு வாங்கியவர்கள் அடைத்த வேலிதான் அது என்று தெரியவந்தது. நான் ஓர் ஏழை என்பதனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று மனமுடைந்துபோனேன்.
முன்று மாதத்தில் நண்பனது தாய் மற்றும் சகோதரிகள் வந்தார்கள் வந்த மாத்திரத்தில் நண்பனின் தாய்க்குத் திடீரென எழும்ப
முடியாத நோய் வந்து வாட்டியது. அவர்
**餐
இx இt இல் x*ஜூன்
5ள் ஊத்திக் கொடுத்திருப்பேன்." "தூக்கிப் பிடிச்சிருந்ததையெண்டாலும் வாங்காமல் வந்திருந்தா காசு இருந்திருக்கும்." "எடி விசரி இது காசுக்கு வாங்கியதில்லை, நம்பும்! கந்தன் தந்தான். அவனா சாமான்கள் போட்டுச் செய்த புதுசாம் கூட்டாளி எண்டதுக்காக வாங்கி
ଔjä, கையிலிருந்ததை மேசையில் வைத்தான் எந்த வார்த்தைகளையும் அவள் பொருட்படுத்துவதாக இல்லை மகனின் வெறித்த பார்வை அந்தப் போத்தலின் மீதே இருந்தது. "இந்தச் சனியனுக்காக இனிமேல் சல்லிக் காசும் செலவு சய்யப்போறதில்லை, சத்தியமாச் சொல்றன் நம்பு’ எரித்துவிடுவதைப் போன்ற அவள் வார்த்தைகள் அவனுக்குள் திருப்தியாக இல்லை. "இனிமேலும் இதோட வீட்டுக்குள்ளே வந்தால்.” “வந்தால்..? நான் கஷ்டப்பட்டு கட்டின வீடு வந்தால் என்ன: "அப்போ நீ மட்டும்தான் இருப்பே ஆத்திரம் எல்லை மீறிப் போயிருந்தது
அவனும் கோபத்தின் உச்சத்தில், "எனக்கு நிதான் எண்டில்லை பிள்ளைங்க போதும்.” "சீ என்ன மனுசன் நீ உன் கூட வாழ்ந்த காலத்தை நெனச்சால் கேவலமா இருக்கு அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாக அவன் கொதிப்பேறிப்போய் மேசையில் இருந்த போத்தலை எடுத்து அவள் தலையைப் பதம் பார்த்தான் கண்ணாடித் துண்டுகள் * எங்கும் சிதறின. எதையும் பொருட்படுத்தாமல் மிக அவசரமாக வீட்டை விட்டு வெளியாகினான். தன்னுயிர் காத்த மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற ஆதங்கம் அவனை வாட்டிக்கொண்டிருந்தது. வீட்டுக்குள் போக வேண்டும், அவளைப் பார்க்க வேண்டும் தவறையுணர்ந்ததையும் காப்பாத்தியதையும் சொல்லி அழ வேண்டும் என்ற விஸ்தீரணமான ஆவல் அவனை ஆட்கொண்டிருந்தது. 'மனைவி முகத்தில் எப்படி..? அந்த சனியனை இனிமேல் ஜென்மத்திற்கும் தொடவே கூடாது' என்று தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். கந்தன் காச்சிய சாராயம் விசமாக இருந்தமையினால் அன்று இரவே அவன் துடிதுடிச்சுச் செத்துப் போனதையும் தான் காப்பாற்றப்பட்டதையும் கடவுள் காட்டிய வழியாகவே உணர்ந்தான். -யாவும் கற்பனை,
திரும்பி வெளிநாடு போக இயலாத நிலை, படுத்த படுக்கையாயிற்று ஒருநாள் நண்பன்
என்னிடம் ஓடோடி வந்தான். அவன் முகம் என்றுமில்லாதவாறு சோகத்தில் காணப்பட்டது
'அம்மா.அம்மா.செத்துப்போய்விட்டா' என்று அலறினான். நானும் அவனுடன் சேர்ந்து ஓடினேன். இனி ஆகவேண்டியதைக் கவனித்தார்கள். அன்றைய தினம் திடீரென
ஹர்த்தால் எதற்கென்றே தெரியாது. வாகனங்கள் போக்குவரத்துத் தடை சவத்தை உடனேயே எடுக்க வேண்டிய நிலைமை சவப்பெட்டி கூட எடுக்க முடியாத நிலை.
சாவுக்கு வந்தவர்கள் கதைப்பது என் காதில்
|குடுத்துள்ளான்.
கஷ்டப்பட்டவனுக்கு ஒரு வளவைச் சும்மாவே குடுத்திருக்கலாம். இப்ப பாருங்கி அவன் சிறுகச் சிறுகச் சேமிச்சு, அவன்ர வீட்டுக்குப் போட வைத்திருந்த கதவுப் பலகைகள்தான் மனிசிக்குச் சவப்பெட்டி இணக்க உதவியிருக்கு அதுதான் யாரையும் தள்ளப்படாது. உயர்வு தாழ்வு பாக்கப்படாது. ஏழை எளியதெண்டு ஒதுக்கப்படாது. சவம் தூக்கிறதுக்குக் கூட ஆக்களில்ல. அந்த வார்த்தை எனக்குக் குளிர்ச்சியைத் தந்தது. எதுவும் எப்பவும் தேவை எல்லாவற்றிற்கும்
பெறுமதி உண்டு அந்தவேளை எனது பலகை
ஒரு இலட்சத்துக்கு மேலான
பெறுமதியுடையவையெனச் சந்தோசத்துடன் நடந்தேன்.
GTů. 02-08, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை
உங்கள் சிந்தனைக்காக
திறந்த ஜன்னலருே
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மடிந்து இருள் இறங்
O சிந்தித்துப் பார்க்க
(இறைநேசமே தெய்வீகமானது)
வெகுநேரமாக நின்றிருந் சனைமாக வெளியில் பு மாபெரும் துக்கத்தின் அது இறங்குவதாக இரு
மாலைப் பொழுது
1. ஒவ்வொருவரும் தான் தனது அயலவனைவிடச் சிறந்தவன் என்று உணர்கின்ற போது தேசத்தில் ஐக்கியம் இருக்குமா?
2. இறைவன் பாவிகளிடத்தும் அன்பாக இருக்கிறார். எல்லோரும் இறைவனின் குழந் தைகளே. ஆகவே, இறைவனின் குழந்தை ஒன்றை வெறுப்பதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கின்றது?
3. எந்தவொரு வேலையையும் அன்புடன் கையாளுவோமானால் அதில் உடனடி வெற்றி கிட்டும்.
4. எவ்வளவுக்கு அதிகமாக அன்பை நீங்கள் கொடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் அதிகளவு அன்பை வைத்திருக்கும் போது இலகுவாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
5. எல்லாவற்றின் அழகும் அவற்றை நீங்கள் பாராட்டும் திறனிலேயே தங்கியிருக் கின்றது.
6. நான் சிலரை தோலின் நிறத்திற்காகத்
4x உங்கள் கவலை என்ன?
கே.மேகசுதன், திருக்கோவில் -02,
எல்லோரையும் போல..விருப்புக்கும் இருப்புக்கும் இடையேயான வெளியை ஒட்டி அடைக்க முடியாமல் இருக்கும் அவஸ்தை தான்!
எல்லோரிடமும் அன்பு காட்டவே மனம் விரும்புகிறது. ஆனால் நடைமுறையில் அது முடியாமல் போகிறது. கூடியவரை உண்மையே பேச வேண்டும் என்பதே மனதின் விருப்பம், ஆனால் பொய்யின் துணையின்றி ஒரு நாளைக் கூட ஒட்ட முடியாம
லிருக்கிறது. 惠*2惠*
4x ஒலிம்பிக் எப்படி?
-மனோகோபாலன், ஹப்புத்தளை,
சீனாவின் தங்க வேட்டையைப் பார்த்தபோது, 2008இல் தங்கத்தை வேறு யாருக்கும் விட்டுத்தர மாட்டார்களோ என்று பயம் வந்துவிட்டது.
மற்றப்படி வந்திருந்த இருநூற்றுச் சொச்சம் நாடுகளும் வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டும், போட்டியில் எதிர்த் தரப்பையும் அனுமதித்து, அவர்கள் முந்துவதையும் சகித்து, இலக்கை எய்துவதற்கு எல்லோரும் முயலலாம் என்றும் காணப்பட்ட அந்த இதமான சூழ்நிலை.17 நாட்களும் மனதுக்குப் பெரு மகிழ்வளித்தது.
நம் நாட்டு அரசியல் சூழலை நினைத்துப் பெருமூச்சு வந்தது.
i øko
4M எந்த மொழி கற்றுக்கொள்ளக் கடினமானது?
-பி, மரியடினேசன், நானாட்டான்.
மெளனம்
ჭწჯ&ჯაჭ:
13 இன்றைய நம் வாழ்க்கைக்கும்
சங்கக்காலத் தமிழரின் வாழ்க்கைக்குமான GapuTL6)Li GFT66) (piguDr?
-சி.விமலாதித்தன், நற்பிட்டிமுனை-06.
முதுகில் வேல் எறியா வீரப் பாரம்பரியத்தி லிருந்து மெல்ல மெல்ல மருவி, நிராயுத பாணிகளைக் கொன்று தெருவில் எறிவதை வீரம் என்று புளகிக்கும் மனோ நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.
፰$9፬፻$
2M உங்கள் சிம்ரனுக்குப் பிறகு திரிஷா, சினேகா, சோனியா அகர்வால், சதா, சிந்து தொலானி, கஜாலா ஆகியோரில் யாரிடம் அந்த வாளிப்பான இட்ையைக் காண்கிறீர்கள்? செ. சுதர்சன், அக்கரைப்பற்று.
செல்வராகவன் காதலியிடம் ஹி..ஹி. 岛必纶岛°
4x என்ன ஆச்சு இந்தக் தென்னா பிரிக்காவுக்கு?
-ஹிஷான், தொடங்கொல்ல.
தண்ணீருக்குள் நம்மவர்கள் முதலைகள்
அல்லவோ! ● ●
§ & Aż
48 இளையராஜா?
-ராஜா, மலபார் வீதி, கம்பளை,
அந்தரங்கம் உருகும் இசையை அதிகம் தநதவர, ●
岛必2岛览
QTi.02 - 08, 2004
எதிர்கொள்ள நேரிடும்:
தவிர்த்தால் - அது ஒரு மனிதன் அணிந் கொடிது மிக மிக நீ திருக்கும் ஆடையைப் பார்த்து அவரை தன்னைப் போன்ற துணை வெறுப்பதற்கு ஒப்பாகும். சிறிதும் இரக்கம் காட்டா 7. எல்லோருக்கும் துணை தேவை. மெல்லிய ரீங்காரத் ஒருவருடன் எனது தோழமையைப் பகிர்ந்து பறக்கும் தனிமையின் கொள்ள என்னிடம் போதியளவு அன்பு விடாமல் மனதைத் துை இருக்கிறதா? வதை உணர்ந்தாள்
8. நீங்கள் யாரையாவது நேசித்தால் அத்தனை வலியு நீங்களும் அவர் போல் இருக்க முயற்சி பெயரையே உச்சாடனம் செய்வீர்கள். நாங்கள் இறைவனை நேசித்தால் மனதின் கூவல் எ6 நாங்களும தெய்வீகமாக இருக்க முயற்சிக்க தாண்டி அவன் காதில் ཡིག་ சர்வவியாபகமானது. அதற்கு : எல்லையே இல்லை. DUSTRI, UBIJELJU 10,೫೭ುಹನ್ಲಿಲ್ಲ: மனித இனத்தின் மீதும் அன்பு கொள்ளச் செவி வரும ཨཱ་ செய்வதுடன் எவரையும் வெறுக்க வைக்காது. செவிகள் கூர்மை கொ தனிப்பட்ட ஒருவரின் அன்பு அந்த ஒருவரை வேதனை அறியாத இரு மட்டும் நேசிக்கவும், பலரை வெறுக்கவும் தது. நைந்து நைநது எழு
க்கம் (A. யோடு ஜன்னல் சட்டங்க விக்கும் "இன்றைய நாளுக்கான நலல : UT66.
ண்ணங்கள் என்ற நூலிலிருந்து வெளியே அடர்ந்த உள்ளேயும் இறங்கியது 212 கோடிக் கணக்கில் பணம் துழாவிக்கொண்டிருந்த க
வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரர்கள்; இலட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் '; இலட்சாதிபதிகள்; i: *్య வைத்திருப்பவர்கள்? ...: '.....: '....... எஸ்.எம். எம். நாஸிர், பண்டாரவளை. #
யெங்கும் புரள வைத்த புரண்டு புரண்டு தன கும் போர்வையில் அவ
ஜன்னல் கதவுகளை மூ
பத்திரிகைகளில் கேள்விகள் கேட்டுக் கொண்டும், பதில்கள் சொல்லிக் கொண்டு
முயற்சித்தாள். கழுத்திலி
மிருப்பவர்கள்
惠*2惠*
ದ್ವಿಗ್ಕಿನ್ತಕೇ 2 நமது சூழலையும் பெரியோர் திக் குப்புறப்படுத்தாள், ! களையும் நினைக்கையில் உங்களுக்கு பூட்டியபோது உணர்ந்த ஏற்படுகின்ற உணர்வு என்ன? இப்போதும் பிடரியில் க நா. பிரியா, மொறகொல்ல. அவனென்று நி தலையணையைத் திண
வெட்கம்.
இப்போது அவன் செய்துகொண்டிருப்பான். துளியேனும் அவன் ஞ ருக்குமா? ஏன் எண்ணம் மித்துப் பிறாண்டுகிறவி நினைவின் சிறு மூலை UTGITT?
பாவனாவுக்குப் பதி 'காலச்சுவடு இதழில் கண்ணன் எழுதும் காற்றின் ஓசை வெளிே ஒரு பந்தியில் இன்றையeடியாவை "வாசிப்பீன் அனுமதிக்காத கதவுகளு வழி அல்லது பார்த்தலின் வழி பரவும் ஒரு சீறிச் சீறி ஜன்னல்களில் நோயாகச் சொல்லலாம்" என்கிறார். எனக்கு ஜன்னலைத் திறந்து அதை யாரும் மறுக்க முடியாது என்று எறிந்துவிட முடியாதர் எ தோன்றவில்லை. (காலச்சுவடு ஜூலை தாள். அவன் தொட்ட இ இதழைப் பாருங்கள்) தீயின் பிறப்பிடங்க
*2岛° கருக்குவதைத் தாங்க
தலையணையில் ஓங்கி
= = = = = سا
2 நமது ஊடகங்கள் பற்றி என்னதான் சொல்கிறீர்கள்?
எஸ்.கே.கரன், மட்டக்களப்பு
21% கல்யாணமான பிறகும் வேறு பெண்களிடம் உண்டாகும் ஈர்ப்புக்கு என்ன Gaufuj6)Tib'
க. கமால்தீன், ஏறாவூர்.03.
வெறும் ஈர்ப்புதானே. அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள், பின்னால் உண்டாகும் விளைவுகளையும் சிக்கல்களையும் முன் கூட்டியே யோசிப்பதால்தான் பலரும் மனதை அம்மாதிரி அலைய விடாமல் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறார்கள், யோசியுங்கள்! உபரியாக, பின்வரும் சிக் கலையும்
"மச்சான், எனக்குப் பயமாயிருக்கு தன் பெண்டாட்டியை நான் விட்டு விலகாவிட்டால் சுட்டுவிடப் போவதாக ஒருத்தன் துண்டில் எழுதி அனுப்பி வைத்திருக்கிறான்."
"அவளை விட்டுத் தொலைக்க வேண்டியதுதானே! அதுக்குப் பிறகு பிரச்சினை வராதெல்லே? அதைச் செய்"
"எப்பிடிச் செய்யிறது? அந்தத் துண்டை அனுப்பினது யாரென்று கையெழுத்து எதுவும்
இல்லையே!” நியாயம் காண
惠*纶惠* விநோதம்தான்.
48 யுத்த காலத்தில் துப்பாக்கி பிடித்தவர்கள் கொல்லப்பட்டார்கள்; சமாதான 2 தமிழில் அ காலத்தில் பேனா பிடித்தவர்கள் கொல்லப்படு அழகான நடிகர் யார் கிறார்கள். இது சரியா? நடித்த படம்? -எம். எஸ். அஹமட் இப்ராஹீம், ஏறாவூர்-03, Lெ அதைவிட உறுத்தலான விஷயம்: அழகன்' படத் பத்திரிகையாளர் நடேசனின் கொலைய்ை ஒரு லிருந்து வந்தவர்மம்!
இந்தியிலிருந்து வந் இப்போது இருவரும் படத்தில் நடிக்கின்றன அதுதானே அ இனையும் படம்
மாதத்துக்குப் பிறகும் கூட்டம் போட்டுக் கண்டித்துப் பேசும் நீதியாளர்கள் (?), பத்திரிகையாளர் பாலாவின் கொலைக்கு ஒரு சொல் தன்னும் கண்டனமாகச் சொல்லாமல்
 
 
 
 
 
 

குவதைப் பார்த்தபடி ாள் பாவனா இருட்டு ர்ந்துகொண்டிருந்தது னத்தோடு மனதிலும் ந்தது. 15[qugj அதைவிடக் நம் இரவு அதிலும் யற்ற உயிருக்கு அது து என்று நினைத்தாள். தாடு தன்னைச் சுற்றிப் கொடுக்குகள் இடை ளயிட்டுப் புண்ணாக்கு
னும் மனம் அவன் செய்துகொண்டிருந்தது. லாத் தொலைவையும் சென்று விழும்; அவன் வருவான் என்று நம்ப ன கரிய நதி போல் ருளுக்குள்ளிலிருந்து சத்தம் கேட்க அவள் ண்டு நின்றன. இவள் ள் கழுக்கமாக இருந் ந்து வீழும் நம்பிக்கை ளை இறுகப் பற்றியபடி
இருள், ஜன்னலினூடாக வெறும் கறுப்பையே ண்கள் சோர்ந்து போக, விட்டுப் போய் சலிப்பு தாள். ாதமான தாளத்தோடு விரல் நுனிகளில் அவன் ம் அவளைப் படுக்கை 研, லயணைக்குக் கீழிருக் ன் வாசனையை முகர ருந்து மார்பில் புரண்ட பக்கத்தன்மேல் அழுத் தன் அதைக் கழுத்தில் விரல்களின் வெப்பம் தகதததது. னைத்துக் கொண்டு ற வைத்தாள்.
வத
எங்கிருப்பான்.என்ன .என் நினைவின் சிறு ாபகத்தில் உலராமலி முழுவதையும் ஆக்கிர பன, எனனைத தன யிலாவது வைத்திருப்
ல் சொல்வது போல ய கேட்டது. தன்னை க்கு வெளியே காற்று
முட்டும் ஓசை
தன்னுடலை வெளியே ன்று பாவனா யோசித் டங்கள் ஒவ்வொன்றும் ளாகித் தன்னைக் முடியாமல் தவித்தாள்.
குத்தினாள்
றார்களே. அந்த
''{2}ჭ•
(கான நடிகை யார்? இருவரும் இணைந்து
கோகிலன், மேபீல்ட்
ற்கு மலையாளத்தி டி 'அழகி படத்திற்கு வர் நந்திதா தாஸ், ணைந்து ஒரு தமிழ்ப்
அப்போ.
}கனும் அழகியும்
ப்புறப்படுத்துச் சில நிமிடங்கள் குலுங்கினாள் சதையடுக்குகளில் தீயிலிருந்து
பிறந்து விரிந்துகொண்டிருக்கும் மோகத்தின்
அரும்புகளை இயலாமையோடு பார்த்தாள். மேலாடையைக் கழற்றி வீசினாள்.
ஆடைகளைப் பானகத் துரும்பு" என்று அவன் சிரித்தது ஞாபகத்தில் வந்தது.
அதென்ன துரும்பு" 'அருந்தும் பானத்தில் ஒரு சிறு துரும்பு இருந்தாலும் அந்தப் பானகத்தின் இனிப்பை இரசிக்க முடியாமல் நாக்கை இடறி இம்சைப்
இரவு வந்தது
ELLO E GOTE
படுத்துவதில்லையா? அது போலத்தான் இவையும்."என்று அவற்றை விரோதி போலப் பார்த்து உள்ளே ஊடுருவினான்.
அவள் முகம் சிவந்து குனிந்தாள். "இந்தப் பானகத் துரும்புகளை எடுத்து வீசிவிட்டால் இரசிக்க எந்தத் தடையுமில்லை"
என்று அவன் நெருங்கினான்.
அவள் தன்னியல்பாகவே கைகளை உடலுக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டாலும் உள்ளே குருதியில் குதிரையின் வேகம் எழுந்தது. செவிமடல்கள் சிவந்தன. மிதந்த விழி நுனிகளில் தாபம் வழிந்தது. உடல் குழைந்து குளிர்ந்தது. அவன் மடியில் கவிழ்ந்த நீர்க்குடம் போல் அவள் வீழ்ந்து சிந்தினாள்.
பாவனா படுக்கையிலிருந்து எழுந்து மீண்டும் ஜன்னலருகே சென்றாள். காற்றின் இரைச்சலை சற்று நேரம் செவிமடுத்து நின்றாள். அறைந்து தள்ளும் காற்றின் மூர்க் கம் தாங்காது ஜன்னல் கதவு முனகியபடியே நடுங்கியது வெளியே ஊடுருவிய விழிகள் இருளுக்குப் பழகியிருந்தன. தொழுவத்தில் மாடுகளின் விழிகள் மினுங்குவது தெரிந்தது. அசை போட்டபடி விழித்திருக்கும் அந்த மாடுகள்தான் தன் துணை என்று நினைத்தாள். தன்னைப் போலவே அவையும் கதியற்ற தனித்த ஜீவன்கள் என்று நினைக்கும்போது ஏற்பட்ட கழிவிரக்கம் மனமுலையில் ஒரு
8.
43 மெளனிகாவும் என் மனைவிதான் என்று சொல்லியிருக்கிறாரே பாலுமகேந்திரா?
*வி. தயாளன், வவுனியா,
அகிலாவும் எண் மனைவிதான், ஷோபாவும் என் மனைவிதான், மெள னிகாவும் மனைவிதான் என்று இவர் காலத்துக்குக் * காலம் சொல்லிக் கொண்டிருப்பார். தன் கலை மனதின் பலவீனம் என்று அதற்கு உருக்க மான கதைகளும் சொல்
& வார். இதேபோல அவர் களும் காலத்துக் காலம் மனதுக்குப் பிடித்த ஆண்களோடு சேர்ந்து வாழும்படியாகிவிட்டது என்று அப்பாவித்தனக் கதை சொன்னால், அவர்களைத் தொடர்ந்தும் இவர் மனைவியாக
வைத்திருப்பாரா?
惠°修惠党
243 ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.உதாரணத்துடன் விளக்க முடியுமா?
குஅம்பிகைபாலன், இறம்பைக்குளம்,
அதுதான் பேராசிரியர் ஒருவர், நல்வ்ழிப்படுத்தப் பாடுபடும் நம் எம்.பி.மார் இருக்கிறார்களே தேர்தல் வரும்போதெல்லாம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்
சேறு நிறைந்து கிடக்கும் தொழுவம் வேறிடம்
சமயத்திற்கு மிகவும் இதமளிப்பதாக இருந்தது.
அந்த சுயபரிதாபத்தையும் வலிமிகுந்த நிராதரவையும் மனதுக்குள் நிரப்பி அந்த வதையில் ஒருவித திருப்தி கண்டாள்.
அதுவே ஒரு வெதுவெதுப்பான ஆறுதலாக மாறித் தன்னைச் சூழ்ந்து அணைத்துக் கொள்ளட்டும் எண் விரும்பினாள்.
பரிதாபம் மிகுந்த அந்தப் பசுக்களைப் போலவே என் துயரையும் இங்கு யார் புரிந்து கொள்வார்கள்? மேல் கைமரத்தில் கட்டிவிடப் பட்டிருப்பதால் கீழே படுக்க விடாமல் நின்ற நிலையிலேயே நிற்க விடப்பட்டிருக்கும் பசுக்களைப் பார்த்தாள். நிற்கவும் முடியாமல்
போய் மாறி நிற்கவும் முடியாது படுக்கவும் முடியாது; குறையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது.
அந்தப் பசுக்களின் நிலைதானே எனக்கும் அசைய முடியாமல் பிணிக்கப்பட்ட வாழ்வு ஆறுதல் பெறவும் எவருமில்லை. தனித்திருந்து உள்ளம் உழன்று வருந்துவது தவிர நானும் வேறென்ன செய்ய முடியும் கனமாக நிறைந்து அழுத்தும் இருளையும், இடைவிடாமல் விலங்கைப் போல ஊளையிட்டுக் கொண்டிருக் கும் இந்தக் காற்றையும் துணை கொண்டு புலம்பியபடி இருத்தலைத் தவிர வேறு செய்யத் தக்கது எதுவுமில்லை. பாவனா நைந்த உள்ளத்தோடு மீண்டும் போய்ப் படுக்கையில் விழுந்தாள்.
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இரைக்கும் வாடை இருள் கூர் : தொளியுடைத்
அறறதது உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலைஎன ஒருவேன் ஆகி உலமரக்
கழியும் இப்ல்ேமடிவ்ாழுதேT
.ே1030
தருவதற்காகவே பிறப்பெடுத்திருப்பதாகக் காட்டிக்கொண்டதுமாச்சு; சொகுசுக் கார், வெளிநாட்டுப் பயணம், பொலிஸ் பாதுகாப்பு என்று எம்பி வசதிகளோடு வாழ்ந்ததுமாச்சு. இந்த உதாரணம் போதவில்லை என்றால் இன்னொன்று இதோ:
நாதன் என்பவன் இஸ்ரேலிலிருந்து பரீஸ் நகருக்கு வந்து சேர்ந்தான். ஒரு சிவப்பு விளக்குப் பகுதிக்குச் சென்று, குளோரியா என்ற பெண் தனக்கு வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டான்.
குளோரியா உடனே கிடைப்பதாகத் தெரியவில்லை.
நாதன் ஒரு ஆயிரம் டொலர் நோட்டை எடுத்து நீட்டினான். அவ்வளவுதான் குளோரியா கிடைத்துவிட்டாள். நாதன் அவளுடன் அந்த இரவை இன்பமாகக் கழித்தான்.
அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் கூட நாதன் குளோரியாவையே தேடி வந்தான். ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் டொலர் வீதம் கொடுத்து மூன்று இரவுகளும் குளோரியாவுடன் இன்பமாக இருந்தான்.
கடைசிநாள், “ஏன் என்னையே இவ்வளவு பணம் கொடுத்து அழைக்கிறீர்கள்” என்று
குளோரியா கேட்டாள்.
"காரணம், நான் இஸ்ரேலிலிருந்து வருகிறேன்” என்றான் அவன்.
ஆச்சரியப்பட்ட அவள், "நானும் இஸ்ரேல்தான்” என்றாள்.
"எனக்கு அது தெரியும். என் வீடு இருக்கும் தொடர்மாடியில்தான் உன் பாட்டியும் இருக்கிறாள். நான் பரீஸ் வருவது பற்றிக் கேள்விப்பட்டதும் என்னிடம் வந்து, மூவாயிரம் டொலர் கொடுத்து, அதை உன்னிடம்
கொடுத்துவிடும் படி சொன்னாள். அதனால்தான்."என்றான் அவன்.
§%3A%

Page 22
அணி பெற்ற 52 ஓட்டங்களுக்குப் பதிலாக அவுஸ்திரேலியா 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணியின் தலைவர் செப்மன் மீண்டும் துடுப்பெடுத்தாடுவதற்கான சந்தர்ப்பத்தை தனது அணிக்குப் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்தார். இதன்போது இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 342 ஓட்டங்களை தனது இரண்டாவது இன்னிங்ஸ"க்காகப் பெற்றுக்கொண்டது.
இந்தப் போட்டியின்போது இங்கிலாந்து 戮
இங்கிலாந்து சார்பில் முதலாவது அரைச் சதம் பெற்ற ஹென்றி ஜப்
இப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் 742 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலைக்கு அவுஸ்திரேலியா தள்ளப்பட்டது. எனினும் ஹெரல்ட் லாவூட்டின் பயங்கரமான வேகப் பந்துவீச்சுக்கு - முகங்கொடுத்த அவுஸ்திரேலிய அணியினரால் தமது இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக 66 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி மேலுமொரு உலக
ஆகஸ்ட் 13ஆம் திகதி கிறீஸ் நாட்டின் ஏதென்ஸில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள் மனித உழைப்பின் மகத்துவத்தை உலகத்துக்கு எடுத்தியம்பும் வகையில் அமைந்திருந்தன. இது குறித்து எமக்குக் கிடைத்த செய்திகளை அவ்வப்போது தந்திருக்கிறோம், 17 நாட்கள் மிகக் கோலாகலமாக நடைபெற்ற ஒலிம்பிக், நிறைவடைந்த நாளிலும் கிரேக்கத்தின் கலாசார விழுமியங்களை வெளிப்படுத்தி வாண வேடிக்கைகளோடு நிறைவு பெற்றது. 301 தங்கம், 301 வெள்ளி, 301 வெண்கலப் பதக்கங்களை வெல்வதற்காக 202 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். ஆனாலும், 71 நாடுகள் மட்டுமே பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் நுழைய முடிந்தது. 2008ஆம் ஆண்டு சீனா உத்தியோகபூர்வமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளது. நடந்து முடிந்த போட்டிகளில் 23 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சீனா 28 தங்கம், 16 வெள்ளி, 15 வெண்கலம் ஆகிய பதக்கங்களையே வென்றிருந்தது. இம்முறை ஒலிம்பிக் பதக்கங்களின் சுவீகரிப்பாளனாகத் திகழ்ந்த அமெரிக்காவுக்கு நிகராக சீனா திகழ்ந்தது பாராட்டுக்குரியது. முதல் முன்று
2
சாதனையை ஏற்படுத்திக்கொண்டது.
உலகில் இதுவரை தோன்றியுள்ள மிகவும் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு துடுப்பாட்டக்காரரான டொனல்ட் பிரட்மன் விளையாடிய முதலாவது போட்டி இது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இருந்தபோதிலும் இப் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் 18 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ஓட்டத்தையும் பெற்று மிக மோசமான துடுப்பாட்டத்தில் இவர் ஈடுபட்டதால், இங்கிலாந்து அணி அடுத்து அவுஸ்திரேலியாவுடன் ஆடிய டெஸ்ட் போட்டியில் இருந்து பிரட்மன் நீக்கப்பட்டார் என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
மேற்படி போட்டியில் சகல துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர் ஹெரல்ட் லாவூட் ஆவார். அப்போதைய பயங்கரமான வேகப் பந்துவீச்சாளராகக் கருதப்பட்ட இவர், இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக முன்னின்றார். இவர் முதலாவது இன்னிங்ஸில் 70 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 37 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததுடன் பந்து வீச்சில் முதலாவது இன்னிங்ஸில் 30 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 32 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் பெற்றதுடன் 4 'கெச்சுகளையும் எடுத்துள்ளார்.
இதன்பின்னர் உலகின் முதலாவது
முக்கோணக் கிரிக்கெட் போட்டி 1912ஆம்
ஆண்டு அக் காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்துப் பெற்றிருந்த இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் இடம் பெற்றுள்ளது.
ஓர் அணிக்கு 6 போட்டிகள் என்ற ரீதியில் இப் போட்டித் தொடர் லோட்ஸ், ஒவல், ஒல்ட் டிரபட், லீட்ஸ் மற்றும் நொடின்ஹம் ஆகிய மைதானங்களில் நடைபெற்றுள்ளதுடன், இத்
நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வியக்கத்தகு வகையில் வெற்றியீட்டியுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளன்று கடைசிப் போட்டியான மரதன் ஒட்டப் போட்டி 801ஆவது தங்கத்தைப் பெறப்போகின்ற வீரர் யாரென பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்தது. பிரேஸில் நாட்டு வீரரான வண்டர் லீமா இன்னும் 4 கிலோ மீற்றர் ஓட வேண்டிய தூரத்தில் முன்னிலை வகித்தார். அவரை ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் மதகுரு ஒருவர் இழுத்துப் பிடித்து
லிமாவின் தங்கக் கனவைக் கலைத்தார். ஆனாலும் தொடர்ந்தும் ஓடிய லீமா வெண்கல விருதைப் பெற்றார், அவர் சந்தித்த இடையூறுகளுக்காக கெளரவிக்கும் வகையில் ஒலிம்பிக்கின் "ஞானத் தந்தை' என்ற விருதை வழங்கி ஒலிம்பிக் நிர்வாகம் அவரைக் கெளரவித்தது.
மேற்படி தங்கத்தை இத்தாலிய வீரர் ஸ்டெபானோ வால் டினி வென்றார். (2.10-84)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- மின்சார உலகின் வேகக்கிர் ம்ப தொடரில் இங்கிலாந்து அணியே மனிதனுேை பிறப்பு:இறப்பு Ø'ಸಿನಿ வெற்றியை ஈட்டிக்கொண்டது என்பது விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய குறிப்பிடத் தக்கது. இவ்வுலகில் தேவைக்கு
ஆறு போட்டிகளில் கலந்துகொண்ட ஏறப வரைவாக அவாகளது பிறபடி எணணையும quSikSkuSukuuSyyy yyyyyyyyy ykkeS வெற்றி கண்டது. இரு போட்டிகள் வெற்றி ஜோதிட் சித்தத்திலி"கணிக்கப்பட்ட சுருக்கமான தோல்வியின்றி முடிவடைந்தன. உங்கள் பலா பலன்களாகும்.
அவுஸ்திரேலிய அணி இரண்டில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி கண்டது. மூன்று போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
ஆறு போட்டிகளுக்கு முகங்கொடுத்துள்ள தென்னாபிரிக்க அணி ஒரு போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டதுடன் 5 போட்டிகளிலுமே
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITäsLr Ls. Gas. FrTufo J.D.G.A.N.,
(J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 4 பிறந்த கிழமை சனி றப்பெண் 4இலும், சனிக்கிழமையிலும் பிறந்த நீங்கள் பிறப்ெ னிக்கிழமையிலம் பி நல்ல மூளைசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் தோல்வியைத் தழுவிக்கொண்டது. :::::: உலகின் முதலாவது முக்கோணக் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிந்து மக்களுக்குத் கிரிக்கெட் தொடர் இவ்வாறு நிறைவு தெரியப்படுத்துவீர்கள் கணிதரீதியான ஆய்வுகளில் ஈடுபட்டுப் பெற்றது. புதிய புதிய நுட்பங்களைக் கண்டுபிடித்து அறிஞர்கள் மத்தியில் இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய செல்வாக்குப் பெறுவீர்கள், பிறரின் துணையில்லாமல் அணிக்கெதிராக 675 ஓட்டங்களால் வெற்றி அவர்களின் உதவி அல்லது ஆலோசனைகள் இல்லாமல் பெற்று உலக சாதனையை நிகழ்த்திய தனித்துத்தான் செயற்படுவீர்கள். தன் சொந்த முயற்சியினால் அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் மைதானத்தைப் ஒன்றை உருவாக்கிக் காட்டுவீர்கள் இதன் காரணமாக நவீன பற்றிப் பார்ப்போம். இயந்திரங்களைக் கண்டுபிடிக்கும் அதிவல்லமை அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரில் உள்ளவர்களாக நீங்கள் . . . . . வுலுன்கெபா என்ற இடத்தில் இப் புதிய உங்களுக்கு பிமையான சில நலிபாகத் வுலுன்கெபா மைதானம் 1856ஆம் வருடம் இருப்பார்கள். ஏதோ ஒரு வகையில் ೭: ಹಿ.೧! ஆரம்பிக்கப்பட்டது. உற்சாகப்படுத்துபவர்களாகவும், ஊக்கப்படுத்தி உங்களைத்
தூண்டுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள் இம் மைதானத்தில் 1898, பெப்ரவரி பிறருக்க உகவகல் பண்ணியச் செயல்
- றருக்கு உதவுதல் புண்ணியச் செயல் என்பதை மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி உணர்ந்தவர் நீங்கள் இதனால் பிறருக்கும் மக்களுக்கும் வரை முதலாவது முதல்தரப் போட்டி ஒன்று பொதுவாகச் சேவை செய்வீர்கள் மக்கள் சேவை மகேசன் நடைபெற்றுள்ளது. இதன்போது சேவை என்பதை உணர்ந்த நீங்கள் இதன் மூலம் மகிழ்ச்சி ஏ.ஈ.ஸ்டொடார்ட்டின் அணியும் க்வீன்லாந்து ཀྱིl9ཡིff་ཆ་ விக்டோரிய ஒருங்கிணைந்த அணியும் மூடநம்பிக்கைகளை ஒருபோதும் ஆதரிக்கமாட்டீர்கள் கலந்துகொண்டன. பழைய கொள்கைளை ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் முதலாவது டெஸ்ட் போட்டி 1931 வாழ்க்கைக்குப் பயன்படாத எந்த விதமான கருத்துக்களையும் நவம்பர் மாதம் 27, 28, 30 டிசம்பர் 1, 2, பின்பற்றமாட்டீர்கள் பழைய பழக்க வழக்கங்களைக் கைவிட்டு 3ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன் புதிய ந:மிருந்தி:ருக்கு: கூடிய முறையில் உங்கள் வாழ்க்கையினை அமைத்துக் இதன்போது இங்கிலாந்து அணியை கொள்வீர்கள். இவை பற்றி பிறருக் (3 - அவுஸ்திஅேணி ஒரு இன்னிங்ஸ் 6: பிறருக்கு ஆலோசனையும் ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. பற்றியும் உங்கள் போக்கு அவுஸ்திரேலியா சார்பில் டொனல்ட் பற்றியும் பிறர் என்ன சொன்னாலும் அதனைப் ப்ரட்மன் 226 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பொருட்படுத்தமாட்டீர்கள் என்ன நினைக்கின்றீர்களோ முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி அதன்படியேதான் நடப்பீர்கள் அன்பு இரக்கம் நிறையவே இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்திய உங்களிடம் இருக்கும் ஓரிடத்தில் வாழ்க்கையை அமைத்து தீவுகள் அணிக்கும் இடையில் 1979, டிசம்பர் வாழாமல் பல இடங்களிலும் பல ஊர்களிலும் வசிப்பவராக மாதம் 23ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இருப்பிகள் புதிய புதிய இடங்கள், புதிய புதிய சூழல்கள், இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 புதிய முகங்கள் என்பன உங்களுக்குப் பிடித்தமான விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. ਮBITਲ
அடுத்த வாரம் உலகின் முதலாவது உங்களுக்குப் பேராசை என்பது கிடையவே கிடையாது. முக்கோணப் போட்டித் தொடர் இடம்பெற்ற : கோடியாகச் சம்பாதிக்க ஆடமபரமாக வாழ மைதானங்களைப் பார்ப்போம். வண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாதவர் நீங்கள்
கிடைத்தது போதும் என்ற மனம் உடையவர்தான் நீ -மைநதன. ஒரு மனிதனுக்கு ஆசைகளும் ஆவல்களும் அதிக . . . . . . . . . . . அவன துனபு வலைகசூள 眼 குப்படுகிற
என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் நீ அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ Lugii. வாழ்க்கைக்குப் பணம் தேவை. ஆனால், பணமே ழ்க்கைக்குப் தேவை. ஆனால், பணே வாழ்க்கையல்ல என்ற கோட்பாட்டை பின்பற்றுவீர்கள்
சிறு வயதிலிருந்தே நீங்கள் தொழில் செய்தாலும் 32 வயதுக்குப் பின்னர்தான் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும் 41 வயது தொடக்கம் 50 வயதுக்கிடைப்பட்ட 9 வருட காலத்தினுள் வருமானம் கூடுதலாக அதிகரிக்கும் 5 வயதுக் காலத்தில் கூடிய பணத்தொகை உங்கள் கைக்கு வரும். Lစ္ဆန္တိ கொண்டு இயந்திரங்கள் தொடர்பான தொழில் செய்வீர்கள். இதனால் வருமானம் தாராளமாகக் கிடைக்கும். -驚 வந்து சேரும், ஆயுள் வரை சந்தோஷமாக வாழ்வீர்கள். 羲 t 12 வயது 41 வயதுக்காலங்களில் விபத்துக்கள் ஏற்படும். ஆனால், உயிருக்குத் தீங்கு ஏற்படாது 37 வயதிலிருந்து போசாக்குக் குறைவதன் காரணமாகச் சோம்பல் அதிகரிக்கும், மனம் பலவீனமடையும் உடலும் மெலிவடையும் பயப்படத் தேவையில்லை. பின்னர் 39 வயதிலிருந்து மனப் பலமும் : :: இதன் பின்னர் ஆயுள் வரை 3,51534 LDTS 51/T26)T567,
உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் Upää வழக்கங்களே, அதிலும் உணவுப் பழக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் 3 39 வயது வரை நீங்கள் சாப்பீட்டு விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும் இரத்த அதிகரிப்பு புரதச்சத்து, உயிர்ச்சத்து போன்ற உணவுகளை நீங்கள் சாப்பிடவோ பருகவோ ே டும். திராட்சைப்பழம், பப்பாளிப்பழம், tikmi: வாழைப்பழம், கோதுமை, முட்டை, பால், தயிர், ஈரல், நேரத்தில் ஓடி புதிய உலக சாதனையை நீங்கள் பிறந்த எண் 4 ஆக இருக்கலாம். ஆனால், நிகழ்த்தினார். இதில் குறிப்பிடக்கூடிய மற்றொரு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய எண் 8, 11, விடயம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய கிறிஸ் பு: ಕ್ಲಿಕ್ಗಲ್ದಿ 15ஆவது இடத்தைப் பிடித்துக்கொண்டதுதான். நீலி காயங்கிலிச் செய்யுங்கி விரி நியமிக்க † ་་་་་་་་་་་་་་་་་་་་་༦༠༠ கிடைக்கும் ஆடை பாதி, ஆள்பாதியல்லவா அதிர்ஷ்டத்தை ...ဖမ၇, அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் வெள்ளை நிற இருக்கும் சீனா அதிகூடிய பதக்கங்களை ஆடைகளையே நீங்கள் அணிய வேண்டும் மோதிரம் வென்ற நாடாகத் தன்னை விருப்பமென்றால் வைரம், புஷ்பராகம், முத்துப் அடையாளப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. -பதித்த தங்க மோதிரம் அணியுங்கள்
ஆகவே, ஜனன எண் 4ஐப் பெற்றுள்ளீர்கள். அதே நேரம் சனிக்கிழமை பிறந்திருக்கின்றீர்கள் இந்த ஆதிக்கத்தையும், விதிப் பயனையும் பெற்றுள்ள நீங்கள் வாழ்க்கையில் சகல சந்தோசங்களையும் அநுபவிக்க என் நல்லாசிகள்
மூளைப் பலம் சனிக்குண்டு நல்ல வேளைநான்கில் அதிர்ஷ்டமுண்டு ஏழைக்கு இரங்கி உதவும் சிறப்பு நிலைக்குச்
செல்லும் உங்கள் வாழ்வு
அடுத்து ஆதிக்கம் 4 தாயிற்றுக்கிழமை
செப் 02.08, 2004

Page 23
I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I III
மாஜித் தந்திரங்கள் குறித்த பயிற்சியும் அதனோடு pigu gabaybg தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்.
மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
இந்தத் திரைமறைவில் படுத்தி ருக்கும் பெண் காட்சியாளரின் முதுகில் தொங்கும் போலித் தலையைக் கழற்றி தன் தலைக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசாமலிருக்க வேண்டும். தலை எடுக்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்த காட்சியாளர், உடனே திரையை எடுத்து கையில் போட்டுக் கொண்டு மந்திரக் கோலைக் கொண்டு மந்திரம் போடுவது போல பாவனை செய்து, அந்தக் கறுப்புத் திரையைக் கொண்டு பெட்டியைப் போர்த்திவிட்டு, உள்ளே சென்று ஒரு கூர்மையான கத்தியைக் கையில் எடுத்து வந்து, கறுப்புத் திரையை இலேசாக விலக்கி உள்ளே கையைவிட்டு கழுத்தை அறுப்பது போல பாவனை செய்து, போலித் தலையின் உச்சிப் பகுதி கூந்தலை கையில் கெட்டியாகப் பிடித்துக் கறுப்புத் திரையிலிருந்து மெது மெதுவாக மேலே தூக்கி எடுக்க வேண்டும், கூந்தலிலிருந்து தொங்கும் தலையை கையில் பிடித்து சபையோர் காணும்படி பெட்டியை மூன்று சுற்றுச் சுற்றி மறுபடி உள்ளே வைத்துவிட்டு மந்திரம் போடுவது போல நடித்து, கத்தியை எடுத்து வெளியே போட்டு விட்டு மூடியிருக்கும் கறுப்புத் திரையை எடுப்பது போல மெதுமெதுவாக பக்கவாட்டில் சுருக்கி வந்து, பெண்ணின் மேலே போட்டு, தந்திரமாகப் போலித் தலையை கறுப்புத் துணியுடன் வரும்படி சேர்த்து எடுத்துக் கீழே போட்டுவிட்டு, பெண்ணை எழுந்திருக்கும்படி சொல்ல வேண்டும். பெண், பெட்டியிலிருந்து எழுந்து கீழே இறங்கி வந்து புன்முறு வலுடன் சபையோருக்கு வணக்கம் கூறிவிட்டு வெள்ளைப் போர்வையை எடுத்து சபையோருக்கு உதறிக் காண்பித்து, பெட்டியையும் சாய்த்து அதில் ஒன்றும் இல்லை என்பதை சபையோருக்குக் காண்பித்தால் "எப்படி தலையைத் தனியே எடுத்துக் காண் பித்து மறுபடி ஒட்ட வைத்தார்' என்று ஆச்சரியப்படுவார்கள்.
குறிப்பு - போலித் தலையைத் தயாரித்தபின் அதை பெண்ணின் தலைக்குப் பக்கத்தில் வைத்து இரண் டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதில் ஒரு சிறு தவறு கூட இருக்கக் கூடாது. கண் திறந்தபடியே இருக்க வேண்டும், இரண்டிற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் ப்ார்த்துக் கொள்ள வேண்டும். தவறு தோன்று மானால் அதை சரிப்படுத்த வேண்டும். தலையை காட்சியாளர் கோர்ட்டின் பின்புறமாக மாட்டிக்கொண்டு வரும்
மேடம் : (அச்சுவினி,
இ\ பரணி, கார்த்திகை X- முதற்கால்) தொழில் 5/ நிலை மாற்றம், பெரி யோர் உதவி, பண வரவு, உயர்ந்த நிலை, பிரயாண
சமயம் ஞாபகமில்லாமல் முதுகை சபையோர் பக்கம் திருப்பிவிடக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும். உள்ளே இருந்து கையில் கறுப்புத் துணியுடன் மேடைக்கு வந்தவுடன் கறுப்புத் துணியை விரித்து திரை போல பிடித்துக் கொண்டு பெட்டியின் பக்கமாகச் செல்ல வேண்டும். பெட்டியிலுள்ள பெண், காட்சியாளர் முதுகுப் பக்கமுள்ள தலையை நிதானமாக, அதே நேரத்தில் வேகமாகக் கழற்றித் தன் தலைப் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வேலையில் தடுமாற்றம் இருக்கக் 3nLIT 95.
தலையை எடுத்துக் காண்பித்தபின் மறுபடி உள்ளே வைக்கும்பொழுது நிதானமாக வைக்க வேண்டும். மேலே போர்த்தப்பட்ட கறுப்புத் துணியை எடுக்கும் பொழுது அதை மெது மெதுவாக சுருக்கிப் போடுவது போல பாவனை செய்து பெட்டியிலுள்ள தலையின் மேல் போட்டு, கறுப்புத் தலையையும் தந்திரமாகச் சேர்த்துப் பிடித்து, துணியில் மறைத்து எடுக்கும் பொழுது ரொம்பக் கவனமாக எடுக்க வேண்டும். எடுத்த துணியை, ஒன்றாகச் சேர்த்து தலை வெளியே தெரிந்து விடாத அளவிற்கு ஒன்று சேர்த்து கீழே வைத்துவிட வேண்டும். இந்தக் காட்சியை நடத்தும்பொழுது சபையோர் எந்த வகையிலும் சந்தேகப்படாத அளவில் நடத்த வேண்டும்.
இந்தக் காட்சியை நடத்த மேலும் சில வழிமுறைகள்
பெண்ணைப் பெட்டியில் படுக்க வைத்தபின் பெட்டியை மூட உள்ளே இருந்து கறுப்புத் துணி ஒன்று கொண்டுவர வேண்டுமல்லவா? இந்தக் கறுப்புத் துணி பெட்டியின் நீள அகலத்தை விட சற்றுப் பெரியதாகவே இருக்கும். இந்தத் துணியின் நடுவில் 30 செ.மீ. அளவில் ஓர் அபாயக் குறி அதாவது தொடை எலும்பும் மண்டை யோடும் வெள்ளைத் துணியில் வெட்டித் தைத்து விட்டு, "பயங்கரமான காட்சி, ஆனால், பயந்துவிடாதீர்கள்' என்று இந்தக் கறுப்புத் துணியில் வெண்ணி றமாக எழுதிவிட வேண்டும். வெள்ளைத்
துணியைக் கொண்டும் தைத் து
விடலாம். இந்தத் துணியை சபையோர் பக்கமாக விரித்துப் பிடித்து, பல விநாடி நின்றாலும் சபையோர் ஒன்றுக்குப் பல முறை இந்த வாசகத்தைப் படித்து யோசிப்பார்கள். சற்று நீடித்த இந்த
EjGIJi
O5092ODATRIOS 2004 SOU)
TEGIE
மரிதுனம் (மிருகசிரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர் பூதத்து முன் முக்கால்)
தொழில் மந்தம், வீண் குறை
asi உத்தரத்து முதற்கால்)
/தொழில் பலவிதப் பேறு பொருள் இலாபம்,
நேரத்தில் பெட்டியி பதற்றமின்றி, காட்சி தொங்கும் போலி மானவரை மெதுவ
மாயமாக ரூபா
இந்தக் காட்சி ஒரு தகரக் குவை பாலகாரா பால கற போல ஒன்று வ கொள்ள வேண்டு நாணயத்தில் 10 ந துக் கொள்ள வேலி
இந்தக் காட்சி முன் பத்து ரூபாய் ஒன்றின் மேல் ஒன் களை அடுக்கி, அ6 கையில் வைத்து கையை விட்டு நாடு ரூபாய் நாணயத தகரத்துடன் அழு கொண்டு, இடது வெளிப்பக்கமாக ை கெட்டியாகப் பிடித்து டும். ஒரு ரூபாய் ந வலது உள்ளங் 6 மந்திரக்கோலுடன் மறைத்துக்கொண் மேடைக்கு வந்து கவிழ்த்துக் காண்ட் உள்ளே மந்திரக் கே வென்று ஆட் டி மந்திரக்கோலை ச காண்பித்து, மந்திரக் பிடித்திருக்கும் ரூபா கட்டை விரலுக்கு விரலுக்கும் இடைே ரூபாயை சபையோ குவளையில் ே காண்பித்து ரூபாயை அடக் கிக் கொள் குவளையில் காசு காண்பிக்கும் சமய கையில் அடுக்கா ஒன்பது ரூபாயில் குவளையில் நழு பாக்கி ரூபாயை பிடித்துக்கொள்ள லிருந்து ரூபாயை போல் செய்யும்ெ ரூபாயை நழுவிவிட தகரத்தில் விழுந்து வேண்டும்,
தி
(மகம், பூரம்,
(
நன்மை,
குதி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர்
ல்விக் குழப்பம், விவசாயிகள், யாபாரிகள் மத்திம இலா பம்,
அதிர்ஷ்ட இலக்கம்: 05
/ON இடம் : (கார்த்திகை ( மிருகசீரிடத்து முன்னரை) * | தொழில் நன்மை, காரி
உழைப்பு, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி
இலாபம்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட நாள்; புதன்
பின் முக்கால், ரோகிணி,
ானுகூலம், உறவினர் உதவி, கடின
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
அதிர்ஷ்ட இலக்கம்: 02
Grń. 02-08, 2004
கேட்டல், எதிர்பாராச் செலவு, குடும்ப நன்மை, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
asiai as Las Li (புனர்பூசத்து நாலாங் கால், பூசம், ஆயிலியம்) தொழில்பலிதம்,காரியானு கூலம், வெளியிட் வாழ்க்கை, அன்னியர் நட்பு, குடும்ப உயர்ச்சி, உத்தியோகக் கலகம், வீண் மனஸ்தாபம், மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
உயர்ந்த நிலை, குடும்ப மேன்மை, உத்தியோக நன்மை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்,
அதிர்ஷ்ட நாள்: திங்கள் அதிர்ஷ்ட இலக்கம்: 07
கன்னி (உத்தரத்துப் ன் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் பிரச்சினை, செலவு மிகுதி, அன்னியர் நட்பு, கெளரவக் குறைவு, உத்தியோகச் சிக்கல், வெளியார் தலையீடு, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம 36OTUtb. அதிர்ஷ்ட நாள்; வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
(
3)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(DOC) () ( III I I I I I I I I I I I I I I I I I I I I IC
நான் சொல்வதெல்லாம் பொய். "
பொய்யைத் தவிர & வேறொன்றுமில்லை.
്വണ്ണ பெண்ணும் வாசகர்கள் யாவருக்கும் ஒலிம்பிக் யாளரின் முதுகில் வணக்கம்!
தலையை கூடு எகென்ஸி க்கிற ஒலிம்பிக் தனஸல நடககற LD5 கவும் எடுக்கலாம். போட்டியில :: இலங் கைக் குழுக்காறர் ஒருவருமே பாஸா கவும் இல்லை பதக்கம் எடுக்கவு )ш ЂLj ற்கு மில்லை எண்டு எங்கட வாசகர் ? வட்டாரம் சரியா கவலைப்பட்டிச் ள தேவைப்படும். இடு சுசந்திகா கூட கடைசி குமಗು குவளை நேரத்தில கால் ஏலாது எண்டு சொல்லி "' ஒட்ட்ப் பந்தயத்திலயிருந்து விலகி ம. ஒரு 'ே காலைவாரிப்போட்டா. அவ ஓடாமல் ாணயங்கள வைத விட்டதும் நல்லதுக்குத் தான் எண்டு ன்டும். சொல்ல வேணும். ஓடப்போய் DU நடத்துவதற்கு தோத்துப்போய்ட்டா எண்டால் எங்கட பேப்பர்காறர் என்ன மாதிரிக் கிண்டல் த இடது உள்ளங் அடிப்பினம் எண்டு அவவுக்குத் தெரியும்
குவளையினுள் ாகு விரல்களினால் தை குவளைத் த்திப் பிடித்துக் கை பெருவிரலை வத்து குவளையை துக்கொள்ள வேண் ாணயத்தை மட்டும் கையில் வைத்து மானத்தை காக்க ஒருத்தன் எண்டாலும் சேர்த்துப் பிடித்து இருக்க வேணுமெல்லோ அதுதான் டு குவளையுடன் இனி நான் எண்டாலும் போய் இந்த குவளையைக ஒலிம்பிக்கில ஒரு பதக்கம் எடுக்கிறது த்து குவளையின் எண்டு டிசைப் பண்ணிப்போட்டன் ாலை விட்டு கடகட என்ன பதறுகிறியள்? ஆரோ க் காண்பித்து, காலைப் பிடித்து கெஞ்சுமாப் போல பையோரிடம் வீசிக் ஒரு பீலிங்ஸ் "போகாதே போகாதே கோலுடன் சேர்த்துப் ப என் கணவா.'சொறி சொறி ாயைத் தந்திரமாக போகாதே போகாதே காதில : ம், ஆள் காட்டி பொல்லாத நரகமடா ஒலிம்பிக் கேம்ஸ்" ப வரும்படி செய்து யாரோ பின்னணியில பாடுறதாயும் ரிடம் காண்பித்து, காதுககுளள கேட்குது. பாடுவது போல நோ.நோ.இந்தக் காதில பூ டுவது சொன்னாச் சொன் 1.பின் - உள்ளங்கையில் ': ள வேண்டும் , காலை முன வைக்கமாட்டான்இந்தக் காதில பூ அதென்ன முன் வைச்ச
ப் வரவழைத்தல்
.9L- வேண்டி வந்தாலும் வந்திடும்؟
மரத்தால விழுந்திட்டால் மாடாய் ஏறி மிதிக்கிற பத்திரிகைகளுக்கு மத்தியில புத்திசாலித்தனமா நடந்தது சரி. அதுதான் பிரதமர் போய்க் கேட்டும் கூட, பிள்ளை பிடிவாதமா நோ எண்டு சொல்லியிருக்குது
போடுவது போல காலை பின் வைக்க மாட்டான் எண்டு இடது உள்ளங் சொல்லாமல் பின் வைச்ச காலை முன் 5 வைத்திருக்கும் வைக்க மாட்டான் எண்டு பிறவள மாய் ஒரு ருபாயை சொல்லுறன் எண்டு யோசிக்கிறி யளோ?
வவிட வேண்டும். அங்கதான் 'பொயின்ற் இருக்கு அது கையில் அழுத்திப் பாருங்கோ கலந்துகொள்ளப் போற வேண்டும். கையி போட்டி ஒரு வித்தியாசமான போட்டி, உள்ள்ே போடுவது பின் ஒட்டப் போட்டி எண்டு கேள்விப பாழுதே சரியாக பூட்டிருக்கிறியளோ? ஒட்டப் போட்டி வேண்டும் நழுவித் - கேள்விப் பட்டிருப்பியள். அது சத்தம் கொடுக்க முன்னோட்டம். இது பின்னோட்டம்.
போல. அதால அவ நாட்டை விட்டு
என டாலும் எங்கட நாட்டு
meub Gallup Buono!
காதில பூ கந்தசாமி
CS2
அதாவது பின் வளமாய் ஒடுறது. ரொம்பக் கஷ்டமான போட்டியுங்கோ, எப்பிடியும் உங்களுக்கு, பின்னால நடந்த பழக்கம் இருக்குதே? இதில நடக்கிறது இல்ல, பின்னாலை ஒடவே வேணும்.
ஆனால் பாருங்கோ! வெற்றி எனக்குத்தான் எண்டது மட்டும் "சுவர்.” இந்த உலக நாட்டுக் காறங்கள் எல்லாருக்கும் முன்னால ஒடித்தான் பழக்கம். ஆனால் இந்தக் காதில பூவுக்கோ பின்னால ஓட்டத்தில பெரியனால எக்ஸ்பீரியன்ஸே இருக்கு, எத்தின தரம் ஒடித் தப்பியிருக்கிறன் எண்டு தெரியுமே உங்களுக்கு? எல்லாம் பின்னோட்டக் கலை தந்த 'பிறக்டிஸ்'தான். சின்னணில நாய் கலைக்க ஓடினனான் பள்ளிக் கூடத்தில வாத்தி கலைக்க விழுந் தடிச்சு ஓடினனன் றிப்போட்டை கொண்டுபோற நாட்களில அப்பா கலைக்க அம்மாவச் சுத்தி ஓடினனான். பின்னால பெடியள் கலைக்க ஓடி, இப்ப பாதாள உலகம் கலைக்கவும் ஒடுற நிலையிலதான் இருக்கிறன். 'பேர் அன் எக்ஸ்சாம்பில், நான் படுத்திருக்கிற பாய்க்குப் பக்கத்தில ஒரு பட்டாசு வெடியைக் கொழுத்திப் போட்டுப் பாருங்கோ! அடுத்த கணம் பாய் கிடக்கும், ஆள் இருக்காது. அடுத்த வீட்டு மதில் தாண்டி தெருக்கோடியில போய் நிண்டுதான் திரும்பிப் பாப்பன். இது என்ர பழக்க தோஷமாய் போய்விட்டுது. இந்தக் காலத்தில வெடிச் சத்தம் கேட்டா சீன வெடியா, பலூன் வெடியா, சயிக்கிள் ரியூப் வெடியா, இல்லை வித்தியாசமான வெடியா எண்டு நிண்டு நிதானிச்சு விசாரிச்சுக்கொண்டு நிக்கலாமோ? வெடி எண்டு சொன்னாலே, கால் ஒட்ட மெட்டிக்கா தானாவே வேலை செய்யும், அதுதான் நான், சுவறாய்ச் சொல் லுறன். வெடி வைச்சுத் தானே ஓட்டம் துவக்கிறவங்கள் ஒலிம்பிக்கில சத்தம் கேட்டாப் போதும், ஐயா 'றைக்கோட் உடைச்சிட்டு நிற்பார். அதிலேயும் விஷேசம் என்ன வெண்டால், எப்பவுமே தப்பி ஓடிப் பழகினதால பின்னோட்டம் எனக்கு அத்துப்படி திரும்பிப் பாக்காமல் ஒரு 10 மைல் தாண்டிவிடுவேன் பின்னால. 'சோ, டோன் வொறி, காதில பூ இந்த முறை களத்தில இறங்கி பதக்கத்தோட வருவான். மாலையோட காத்திருங்கோ எயாப்போட்டில
m
சிங்கம் - சூரியன், செவ்வாய், புதன், கன்னி - வியாழன், துலாம் - கேது, மேடம் - இராகு, மிதுனம் - சனி, கர்க்கடகம் - வெள்ளி
- துலாம்
கத்து முன் முக்கால்)
தொழில் நன்மை,
பூமியால் இலாபம், பண யம், பிரயாண மிகுதி, வெளியிட சம், உத்தியோக பலிதம், லதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி பர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் றைந்த இலாபம்.
நிர்ஷ்ட நாள்; புதன்
நிர்ஷ்ட இலக்கம்: 05
aflög Flati (விசாகத்து நாலாங் கால , அனுஷம் , கேட்டை ) தொழில் பலிதம்,
பர்ந்த நிலை, காணி பூமி தேட்டம், மகிழ்ச்சி, உத்தியோகக் கலக்கம், லதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி ன்மை, விவசாயிகள், வியாபாரிகள் Tulb,
ர்ஷ்ட நாள்: திங்கள் ர்ஷ்ட இலக்கம் : 01
சந்திரன் மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(சித்திரையின் / பின்னரை, சுவாதி, விசா,
(மூலம், பூராடம், உததராடதது முதற 35T5) தொழில் சிக்கல், அன்னி யரால் செலவு, மறைமுக எதிர்ப்பு, குடும்பக் கலகம், மனக் குழப்பம், உத்தியோகச் சிக்கல், எதிர்பாரா மாற்றம், மாணவர் கல்வி நன்மை, புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த 36)TL.b. அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம்: 04
மகரம் : (உத்தராடத்துப் பின் முக்கால், ಟ್ಲಿ வோணம், அவிட்டத்து
ன்னரை) ဇွို பலிதம், பலவித பேறு உயர்ந்த நிலை, பண வரவு
குடும்ப சுகம், பிள்ளைகளால் மகிழ்ச்சி, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
ல்லை, வீண்
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மந்தம், பண விரயம், வீண் குறை கேட் 'டல், அன்னியர் நட்பு உத்தியோக மாற்றம், மனக் கலக்கம், மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம்: 04
மீனம் : (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் நன்மை, கெளரவம், வெளியிட வாழ்க்கை, செலவு மிகுதி, பணக் கஷ்டம், உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் 36)|Tulb, அதிர்ஷ்ட நாள்: புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
Gjilani linghaijimi Paulinusuaujadiju imam
Ligigantaŭenigi laŭ muŭlumniu gina si Gn | | | | LLLLLLLTS S LTTL S Y LLLLL S LLLTT TLGGL S S S S SS eKSLLLLLLLS LLL LLTTLLTT S STT uTLDLD LMLL TSSS Bahasingbo.- 28. LTLLLLLT SS YCMLMS CeM LYY TTe
Ljalësit Li
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின்மீகப் பிரபலமான பிரதான நிர்வாகி ரமீஸ்ாஜா தனது பதவியை இராஜினார் செய்துவிட்டர்
இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையில் தற்போது இலங்கையில் டெஸ்ட் தொடர்நடைபெறுவதால் அதன் வர்ணனையாளராகரமீஸ் ராஜா இப்போது இலங்கையில் இருக்கிறார். எனவே தனது முடிவை தொலைபேசியில்
ஸ்ராஜ சவாரிர்கானிடம் தெரிவித்தார் உடனே அவர் அதனை ஏற்றுக்கொண்டர்
கிடந்த சர்வதேச மை
- இலங்கை
முதலாவது டெ அப் போட்டியி:
ஜயவர்த்தன 4
25 பவுண்டரிகள்
வயதான ம6 இரண்டாவது
Θρηση ετς.ΜΠού
எதிர்பார்க்கப்படு
தனது நிதானம் கிரிக்கெட் ஆய் anaru (6; 5 963555шышпа.
35 DITT EFNAH3535 துடுப்பெடுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
݂ ݂
நிபுணத்துவ கைரேகை
ബ േ, ബ リ。 ജ{ൂ ബ リ Q。 ബ് ബ 11[ܣܛܝܬ݂ܳܟ݂41:911:9 3ܼ6#ܥܣܛܢ இக் கடற்றக்கமைய உலக நாடுகளுக்கு ബ് ബ
ബാക് ஆராய்ந்து நிபுனத்தவம் பெர்
Sταγή. Ως στά சந்தியங்கள் და „სკვითები კი თაფე დაკარგუიე ( annia, "" plusu
(35.asiasmas sêr (M.A.) J.P. 1, 62, ('rt'.ing:ൺ ബി. ബ് s L L S S S S SS0SS L S LSLS
இது திரைப்படத்தில் வரும் காட்சியல்ல. நியூஸிலாந்து நாட்டின் தலைநகரான வெலிங்டனில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அந் நாட்டின் ஆதிக் குடிகள் ஆயிரத்து என்னுற்றி நாற்பதாம் ஆண்டு ஒப்பந்தத்தை நியூஸிலாந்து அரசாங்கம் மீறுகிறது என்று கண்டிக்கிறார்கள். நீர்த் திட்டங்களுக்காக வனப் பகுதிக்குள் உள்ள தமது பிரதேசங்களைச் சூறையாடுவதாக ஆதிக் குடிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆதிக் குடிகளின் தலைவரின் தலைமையிலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் நடந்தது. அகிம்சையான இப் போராட்டம் ஆரம்பத்திலேயே கவனத்தில் கொள்ளப்படுவது நல்லது பின்னர் ஆயுத முனைப் போராட்டமாக வெடித்துவிட்டால் வன்முறைகள் மிதமிஞ்சிப் போய்விடும். இலங்கை, ஈராக், சூடான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பட்டியலில் நியூஸிலாந்தும் இடம்பெறுவது விரும்பத் தக்கதல்ல.
34 வயது பெண் ஒருவரின் வலது பக்கக் கர்ப்பப்பையில் இருந்த 303 இறாத்தல் எடை கொண்ட மிகப் பெரிய கட்டியொன்று (137.6 கிலோகிறாம்) 1991ஆம் ஆண்டு ஒக்டோபரில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அமெரிக்காவில் கலிபோர்னிய ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழக வைத்திய நிலையத்தில் பேராசிரியர் கெத்தரின் ஒஹன்லன் இதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொண்டார். சத்திர சிகிச்சைக்கு ஆறு மணித்தியாலம் எடுத்தது. கட்டியின் விட்டம் 3 அடியாகும். S சிகிச்சையின் பின் அப் பெண் வீடு திரும்பினார்.
மாதம் 4ஆம் திகதி காலி தானத்தின் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
ஸ்ட் போட்டி நடைபெற்றது. ல் இலங்கை வீரர் மஹெல 5 பந்துகளை எதிர்கொண்டு - `1 - 9 , 3 சிக்ஸர்கள் அடங்கலாக ளைப் பெற்றிருந்தார். 27 ஹல ஜயவர்த்தனவின் 200 ஓட்டங்களாகும்.
E சிறப்பாக ஆடுவதால் oni Gunugsafsö SCADH GODS Liga e opuana கிறது. மஹெல ஜயவர்த்தன ான துடுப்பாட்டத்தின் முலம் வாளரின் கவனத்தைத் தன் பிருக்கிறார். இவருக்கு மற்றுமொரு இளைய வீரரான Tյտլի (ծքնմGibutդարaծ ாடி வருகிறார் என்பதும்
Gig i lliig 55TGT SI
திமா நித அன்ரி குடும்பத்தினர் களான ரபினால் நிான நாஜி
நீதிமா பன்னால் மச்சான்றார்களான அகமட் ஹம்தாத் அகமட் ஹனும்
ஹானி அகமட் தாத்தா ஜினி ஜிபா பற்றர் உறவினர்கள் அல்லாத்வின்
நலமுடன் வாழ வாழ்த்துகின்றார்கள் ardo Deo" BA நாஜி (பெரியப்பா) செல்வி
- - - - - -
| - :