கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.09.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NACIONA
 

անամ ,
iga ôod5ÔGeÖ5 இறப் 09 15 2004

Page 2
aos ESFOSSEf
ட்ெடு என்ற எண்ணுக்கு எப்போதுமே ஒரு மகிமை உண்டு பால்வெளியிலே திசைகள் கிடையாது. ஒன்றுமில்லாத அகண்ட 《xxxx3. : ஏற்படுத் து: அறிவாளிகளு தானியே ஆம்பி
எட்டுத்திக்கிலும் செ அஷ்டதிக்கஜங்கள்
ஏன் அஷ்டாஷ் 3. 3Ꮓ 3: *$ | ராஜாககளை ကြီါ မျိုးမျို႔ူရှီ iuj 3. g 虑 விரோதமாக . ஸ்வர்யங்களும் கி . . . . உண்டாக்கிய
ான்ற 38 புகாரணமாக ஆளுகிறவர் அந்த ஞானமற்ற ஜனங்களை ஷ்டலக்ஷமியாக் உருவெடுக்கிறாள். லஷ்மி கஷ்டப்படும்போது அரசாங்கத்தைக் குற்ற அதிதேவதை என்ற எண்ணத்தைப் போக்க செயல்களுக்குத் தக்க ராஜாவே நியமிக்கப்ப
லகி துப் பொருள்களின் I மனு புத்திரனே ஒரு தேசம் எனக்கு விே
6196-1075, ಇನ್ಫಿ பாவஞ்செய்தால், நான் விரோதமாக
3 兰、 கோலை முறித்து, அதில் பஞ்சத்தை ----------- نتذ8 نستنشنة 6)J196)I LDAT 356),|LD ğ560T 68) 687. flag #ffff # ஆதரவுே 3:383 :R9;& அஷ்டலக்ஷ கிரீ ನಿ': : 驚 ಙ್ (எசேக்கியேல் அனைத்துமே அவள்தான் என்று நிரூபிக்கிறது. வந்துகொண்டிருக்கிறது. அதற்குமுன் தேசம்
இணையத்திலிருந்து ஆபின் -சே
கவிதைப் போட்டி இல.57
Lib 2 GGT GIGOJ Lib dub6)LD பிடித்த வியக்க வைத்த கவிதைகள் றவிகளை 、
விட இவைகள் ஒன்று கானல் வரி பயங்காமானவையல்ல
விலைவாசி குதிரைமீதேறி ঠু 配 毅 ༦་༧་༦
சவாரி வர. -ůIILOT albůh, La TŘIGBTL (, ,
முதலை மீதேறி வருவது Villa" ー---رصاص அதிகமில்லாமல், த.
வீட்டுக்கு)ச் IեIIցյIIն uh அனுப்பப்படவேண்
செல்ல(வ)மோ..? லில் கவி உனககு 6L6)6) தினமுரசு வ
-பெ. விக்னேஸ்வரன், ஹட்டனர். uslo - C. C.
எனக்கு கரையில் பலம்
ᎧᎧ உனனை மடக்கிப் மிருக + மனி
வணி இரை பிடித்துத் தோலுரித்து ரு த
வணக முதலை சப்பாத்துக் கட்டுவேன்
அரசியல் முதலை நான் மனிதக் குட்டி சிறு பிள்ளைத்தன
இனத்துவ முதலை நீ முதலைக் குட்டி, மிருக முதலை மீ
எலலா முதலைகளும நீ விளையாடுகிற
மக்களை விழுங்கியே -காமீம் செயினுலாப்தீன், கிண்ணியா, பெருவில்லத்தனம
வாழ்ந்துகொண்டிருக்கின்றன. மனித முதலைகள்
நம்மீதெல்லவா
-அசந்தியாகோ, கண்டி, எப்ருேகிதம் வாழ்க ஏறி விளையாடுகி கெட்டவர்களின் لكي - -கோட்டைமுனை (
ஒருககாலும ܠSN மனிதம் நடமாடுகின்றது விட்டுவிடடா தம்பி. ဓိုမ်ိဳးခ်ိန္တia)
நன்றியுள்ளவர்கள்! Eigi (p. மிருக அரக்கக் கு -சபினா ஏ.நஸ்புள்ளாவர், கிண்ணியா, மனிதன் மேல் ஏறி அட்டகாசம் புரிந்து
-எஸ்.பி.பி.கணேஷ், தாண்டியடி,
மாற்று கருத்தாளர் "கொலை'
2 னநாயகம் திரும்பியவர் \ GlLITOTEMLO கேள் கேட்டு \ y\لالاق முதலைக்கும் குழந்தைக்கும் இச்சை கொண்டு மனித மந்திகள் كي உள்ள ஒற்றுமை இரக்கமில்லா இ மகிழ இந்த gyX நம் நாட்டு மக்களிடம் மிருகத்தின் மேல் முதலை எப்போது இல்லையென்று நினைத்து ஏன மழலையானதோ..! பொறாமையாய் இருக்கின்றது. விண்முயற்சி செய்
-சங்கம ஹிஷாம், திருகோணமலை,
-வேகங்கேஸ்வரன், முதுர் கமலர்ராஜன், திருே
yr வாசகர் சாை
தீவலம்
யுத்த
முரசு சுமந்து வந்த அத்தனை அம்சங்களும் அசத்திச் சென்றன. லேடீஸ் ஸ்பெஷல் தந்த பிள்ளைகளை திட்டாதீர்கள்’ என்ற அம்சம் சிறப்பாக இருந்தது. ܬܦ - * தகவல் பெட்டி தந்த,"அவலம்' ஆப்கானிஸ்தானில் உயர்தர வகுப்பு மாணவர்கள் பரீட்சை
என்னுள் என்றும் நிலைத்திருக்கும் உன் சேவை என்னை தினமும் பிரமிக்க வைக்கிறது தொடர்ந்தும் உன் சேவை வளம்பெற என் வாழ்த்துக்கள்
தொடர்ந்து உன்னையே
-ஆர்மாலதி வாசிக்கிறோம்.
எழுதும் காட்சியைப் - ଅଭୀପ୍ସାs[i]; -விகிதாராஜ் பார்த்தபோது.எங்கெல்லாம் பிரியமான தினமுரசே! - - - - - -
யுத்தம் வெடிக்கிறதோ நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் இனிமையானவை அங்கெல்லாம் இதே.அவல சிறுகதை, அரசியல், தேன் கிண்ணம், சினிமா, மனம் விரு நிலைதான் என்பதற்கு ஓர் பகுதி, ബരൺ ஸ்பெஷல் இப்படி அடுக்கிக்கொண்டே எடுத்துக்காட்டாய் அவ்வளவு விடயங்கள். அனைத்துமே அற்புதமாக அை அமைந்திருந்தது. தினமுரசே, உன் சேவை மென்மேலும் தொடர எனது இனிய வ
-சண்முகம் நிரஞ்ஜலா, கணிடி,
தின் 6
-முஸம்மில், குவைத்
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியாயத் தீர்ப்பு இனை வைத்தல்
அவர் காலங்களையும் சமயங்களையும் "நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை அநியாயமாகும்
is 6,16s:
೧ೇಲ್ಸೇಲ್ಸ್ ಐ # ಏ.54 (33)
படுவதைப் ராஜாக்களைத் தள்ளி, எதனை தேசத்தில் ஜனங்களின் 4:
*
வானத்தையும் பூமி கவனம் ர்துச்சமாகப் பேசும்போதும் அனைத்தையும் நரகம்தான். ஆள ஒரு ராஜாவை நியமிப்பார் ஜனங்கள் (மறுமையில் சுமத்துவார்கள் ஆனால், அவர்களுடைய lf研, உங்களுக்கு தமாய்த் துரோகம் பண்ணிக்கொண்டேயிருந்து நபி (ஸ் என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் அல்லாஹ்வுடைய துர றுப்பி, மனுஷரையும், மிருகங்களையும் அதில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், பெற்றோரை நோவினை 4:13) தேவனுடைய நியாயத்திப்பு தேசத்துக்கு செய்தல்" என்று குறிப்பிட்டார்கள் “,
ரட்சிக்கப்படுவதற்காக ஜெயிப்போம். I“ ஆதாரம் புஹாரி, முஸ்லிம், காபோல், தெல்தெனிய.
jů BTug Ea).579
-6ftiug, Langmi auguraT, ITEngéfeafanar -os.
அடையாள அட்டையின் அவசியம்
தேர்தலில் வாக்களிப்போர் கட்டாயமாகத் தங்களது அடையாள அட்டையுடன் வாக்களிக்கச் செல்வதற்கான
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். ய கடைசித் திகதி 15.09.2004 சட்டமுலம் நாடாளுமன்றத்தில்
தைப் போட்டி இல.579
சட்டமாக்கப்படுவது பெரிதும் ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
வரவேற்கத் தக்கது. இச் சட்டம் Աpւգ@! p |கடந்த தேர்தல் காலங்களுக்கு
முதலைகள் முன்னதாகவே செயற்பட்டிருக்க - மனிதனில் சவாரி|வேண்டும். கடந்த ஏப்ரல் 2இல்
DT85..... செய்வோர்|முடிவடைந்த தேர்தலில்
தேறி, ":ஆள்மாறாட்டம் கூடுதலாக
குதிரையில் சவாரி|இடம்பெற்றுள்ளது. குறிப்பாக
. செய்வோர்|வடக்கு - கிழக்கில்
குழு இறந்தவர்களினதும் புலம்
புலக : பெயர்ந்தவர்களினதும் பெயர்களில்
பூர்வீகம்|வாக்களிக்கப்பட்டது. அடையாள தொலைப்பார்கள்.|அட்டை முறை 3. முதலை வரி கட்டாயமாக்கப்படும் பட்சத்தில்
8FUUö6 JT T ●、釜歉 பாழியில் பசிக்குணவு வேட்பாளர்களின் முகவாகளுக பற்சி ஆவர்கள்|ஏற்படும் அச்சுறுத்தல் போன்ற னம் எல்லாம் பிரச்சினைகளுக்கு இடமிருக்காது.
முத்துமணி, பதுளை,
பிங்கே -சீதங்கவடிவேல்|மேலும் வடக்கு-கிழக்குப்
யில் '|பகுதிகளில் அடையாள அட்டை
னே இல்லாதவர்கள் அவற்ை 籌懿縫
6 பெற்றுக்கொள்ளவேண்டி
·· அவசியத்தினை அரசாங் 魏
றிப் பிார்க்க - கிராம சேவையாளர்களுடாகவும்,
ன்றாய்? ஊடகங் கள் முலமும்
அறிவுறுத்துதல் அவசியமாகும்.
II6ննIIՈ60/61),
எதிர்காலங்களில் நடைபெறும்
சுதந்திரமாகவும் ஜனநாயக உரிமையுடனும் நடைபெறுவதற்கு
வாரந்தோறும் வாசக நெஞ்சங்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் என் அபிமான முரசே." நீ தினந்தோறும் வரமாட்டாயா? வாசக நெஞ்சங்களின் துடிப்பான Jfr. ஆக்கங்களையும் நம்பி மற்றும் நாட்டு நடப்புக்களையும்| மேலும் புதுப் புது| பனல்ல. அமசங்களையும 接鹅 சுமந்து வந்து உனக்கென தித்திக்கும் ஒரு தனி இடத்தினைத் தக்க
ார்ப்பாகும். சில்வெஸ்டர், மூதுர்.
"மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி:0114-514282
ம் சிmவர் வைக்கக் -
: கொண்டிருக்கும் நீ : தொலை நகல் (Fax)-0114-513266 ந்துள்ளன. ஓயாமல் இருப்பாய் என | FF-GLDuSci): (E-mail):-
2த்துக்கள். நம்புகின்றேன். murasu Costnet.lk
-கேமேகசதன், திருக்கோவில் - 1
6Yfi
d Gañ. 09 - 15, 2004

Page 3
  

Page 4
ருநகர்ப் பிரச்சினை ஒருவாறு ஆறி அடங்கி விட்டது. அங்கு பாலைதீவுக் கடலில் கடந்த 30ஆம் திகதி இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் தாக்கப்பட்டனர். இத் தாக்குதலின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மீனவர் ஒருவர் காயத்துக்குள்ளாக்கப்பட்டதுடன் படகொன்றும் எரியூட்டப்பட்டது. சில மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சில படகுகள் எடுத்துச் செல்லப்பட்டன. பாலைதீவுக் கடற்பகுதியானது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கல்முனைப் பகுதியை அண்டியுள்ளது. கல்முனை யாழ்.குடாநாட்டைக் கண்காணிக்கும் புலிகளின் ஒரு கேந்திர நிலையமாகும். யாழ்.குடாநாட்டுக்குள் கடல் மார்க்கமாக திடீர் ஊடுருவல்களைச் செய்யக்கூடிய ஒரு தாக்குதல்
UpJi சர்வகட்சிப் பேச்சுவார்த்தை அன்புள்ள உங்களுக்கு, GROOTSID இனாதிபதி, புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் தான் சர்வகட்சிப் பேச்சுவார்த்தை ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது நிலவும் அபிப்பிராய பேதங்களுக்குத் தீர்வு காண்பதற்கு இது ஓர் உகந்த மார்க்கமே. அதேவேளை, புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியாத கட்சிகள், தங்கள் தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்குச் சந்தர்ப்பமளிக்கும் களமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் நாட்டிலுள்ள பலதரப்பட்ட கட்சிகளின் கருத்துக்கள் எவ்வாறுள்ளன என்பது குறித்தும் இத்தகைய சர்வகட்சிப் பேச்சுவார்த்தையின் முலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும் வடக்கு - கிழக்குக்கு மட்டுமன்றி மலையகம் உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் சிறுபான்மையினர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து எடுத்தாராயப்படவும் தீர்வுகள் பரிசீலிக்கப்படவும் வாய்ப்பாக அமையும். . அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இரு தரப்புகள் மட்டுமே பங்குபற்றுவதால் ஏனைய தரப்புகளின் கருத்துக்கள் ஆராய்ப்படக் களம் இல்லை என்ற ஓர் பிரச்சினை எழுமாயின் அதற்கான ஓர் தீர்வாகவும் இவ்வணுகுமுறை அமைகின்றது. குறிப்பாக, மலையகத் தமிழர் பிரச்சினை, முஸ்லிம்கள் பிரச்சினை மாற்றுக் கட்சிகளின் கருத்துக்கள் என்பன ஆராயப்பட இங்கு இடம் கிடைக்கிறது. இங்கு ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து புலிகளுடனான பேச்சுவார்த்தையில் உள்ளீடு செலுத்தக் கூடியதாகவும் இது அமையும். இதனால் ஒருவகையில் பன்மைத்துவத்தைப் பேணக்கூடியதான ஒரு மாற்று வழியாக இது அமையும். ஆயினும் இங்கு அவதானத்துடன் செயலாற்ற வேண்டிய அவசியமும் " உள்ளது. தீர்வொன்றைக் காண்பது குறித்த நாட்டு மக்கள் அனைவரதும் உண்மையான ஆதங்கத்தை மனதிர் கொண்டு சகலரும் இங்கு செயலாற்ற வேண்டும். மாறாக தமது குறுகிய அரசியல் எதிர்ப்புத் தெரிவித்தனர். இலாபங்களையும், ஆட்சியைக் கைப்பற்றும் உண்மையில் புலிகள் கூட இத் தாக்குதலை குறுக்கு வழிகளையும் மனதில் கொண்டு மேற்கொண்டதை நிராகரிக்கவில்லை. பிபிஸி. தமிழோசையில் இதனை ஒரு அரசியல் மேடையாக்க புலிகள் தரப்பில் பேட்டியளித்த செம்மணன், இத் துப்பாக்கிப்
ஒன்றாகவே முடியும். சர்வகட்சிப் eauTIEulai
முனையாகவும அமைநதுளளது. அததுடன நணடதூர எறிகணைகளால் கல்முனையிலிருந்து குடாநாட்டுக்குத் தாக்குதல் நடத்தக்கூடிய வீச்செல்லைக்குள் அமைந்திருக்கும் பிரதேசமாகும். புலிகள் அப் பகுதியில் தமது எறிகலன் அரண்களை நிறுவியுள்ளதாகவும் அரச தரப்பினரால் சந்தேகிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய ஒரு பகுதியில்தான் குருநகர் மீனவர்கள் மீதான தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மீனவர்களைப் பொறுத்த வரையில் இத்தகைய கடற் தாக்குதல்கள் பலவற்றுக்கு முன்னரும் உள்ளானவர்கள்தான். முன்னர் குமுதினிப் படகுப் படுகொலை போன்ற பாரிய கடற் படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன. கடல் வலயப் பாதுகாப்பு அமுலாக்கப்பட்ட பின்பு கடற்படையினரால் அடிக்கடி மீனவர்கள் இம்சைக் குள்ளாகி வந்துள்ளனர். இது மட்டுமன்றி, இந்திய மீனவர் களுடனும் அவர்கள் சர்ச்சைப்பட வேண்டியிருந்தது.
ஆனால், இம்முறை நிகழ்ந்த தாக்குதல் இவற்றுக் கெல்லாம் மாறுபட்டிருந்ததுதான் இங்குள்ள வேறுபாடு அதாவது, முன்னைய தாக்குதல்கள் அரச படைகளால் நிகழ்ந்தன. ஆனால், இந்தத் தாக்குதலோ புலிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வகைக் கடற்தாக்கு தலொன்றைப் புலிகள் நடத்திய முதலாவது சம்பவமும் இதுவேயாகும்.
இச் சம்பவத்தையடுத்து குருநகர் மீனவர்கள் கொதித்தெழுந்தனர். மறுநாள் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கும், கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்கும் சென்று முறைப்பாடு செய்தனர். சின்னக்கடை மீன் சந்தையில் வரி சேகரிக்கச் சென்ற புலிகளைத் திருப்பி அனுப்பிவிட்டு, கடைகளைப் பூட்டி ஹர்த்தால் நடத்தி சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். புலிகளின் பொற்பதி வீதி அரசியற் பணிமனைக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமக்கு நேர்ந்த அவலத்தையிட்டு யாழ்.பத்திரிகைகளுக்கு எடுத்துரைத்தும் அப் பத்திரிகைகள் மீனவர்களின் முறைப்பாட்டை முற்றாக மறைத்து, சம்பவத்தையிட்டு வேறு விதமான சித்திரிப்பொன்றை வழங்கியதைக் கண்டு ஆத்திரமுற்ற மீனவர்கள், அப் பத்திரிகைக் காரியாலயத்திற்குச் சென்று கேள்வி கேட்டனர். செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் வந்த இப் பத்திரிகை நிருபர்களுக்கு
பேச்சுவார்த்தையென்பது இதுதான் இங்கு முதல் தடவையுமல்ல. முன்னர் பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்திலும் சர்வகட்சிப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. அவை எவ்வித முடிவையு எட்டாமல் வெறும் கால விரயத்தோடு கலைந்தன. அத்தகைய நிலைமை இதற்கும் ஏற்படாதிருப்பதை உத்தரவாதப்படுத்திக்கொள்ள வேண்டும் ಖ್ವಕ್ಗ್ರಳ್ವ இதனை ஏற்பாடு செய்பவர்கள் ப்ெ : பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக என்பதுதான் புரியவில்லை. அவருக்கு அமைவதற்கும், கால விரயமாகிச் ாடுக்கக்கூடிய எதுவும் வெளிப்படையாக நிகழ்ந்ததாகத் செல்லாது குறிக்கப்பட்ட கால் ரியவில்லை. உண்மையில் பேச்சுவார்த்தை குறித்து அட்டவணைக்குள் நிறைவு பெறுவதற்கும் தைய முடியாத முட்டுக்கட்டை நிலையே தற்போது நிலவி வழிசமைக்க வேண்டும். ஒன்றை மட்டும் கிறது. புலிகள் இடைக்கால நிர்வாக அதிகார சபை *主* - 事 ன்ற வரைபொன்றை முன்வைத்து அது பற்றி மட்டுமே யாவரும மனதிலிருத்திக்கொள்ள முதலில் பேச முடியும் என்கின்றனர். ஜனாதிபதி வேண்டும். இப்போதுள்ள தேக்க நிலையை சமகாலத்தில் நிரந்தர அரசியல் தீர்வு பற்றியும் பேச
மாற்றியமைக்க ஏதாவது ஆக்கபூர்வமான வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கை முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் புலிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிர்வாக யுத்தத்துக்கான ஓர் ஆபத்தை இந் நாடு சபை குறித்து முடிவு கண்டுவிட்டு அதன் பின்னரே நிரந்தரத் மீண்டும் எதிர்நோக்க நேரிடும். இந்தச் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை ஆராயலாமெனப்
... . . . . a 9:a:: 事、- ჭ66H:6H କ୍ଷୋ!'; சர்வகட்சிப் பேச்சுவார்த்தை இத்தகைய t :கத்தின் அங்கமான ஜேவிபி. ஓர் ஆக்கபூர்வமான முயற்சியாக இடைக்கால நிர்வாக அதிகார சபையை முன்னிறுத்திப் அமைந்தால் யாவருக்கும் நல்லதே! பேச்சுவார்த்தைகள் நடத்துவதை எதிர்க்கிறது. இவ் இடைக்கால நிர்வாக அதிகார சபை தனிநாட்டுக்கு வழிகோலும் முதற் படியென அது எச்சரிக்கிறது. - . . . . . . . . . . இந்த அரசாங்கமானது ஜேவிபி இன்றித் தனித்தியங்க வநது கலககுமவரை முடியாத ஒன்று இந் நிலையில் ஜேவிபியை இணங்க என்றென்றும் அன்புடன், வைக்காது இடைக்கால நிர்வாக அதிகார சபை குறித்துப்
ஆசிரியர். பேச்சுவார்த்தை நடத்த முடியாது
টীকা
மீண்டும் மறுமடலில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரயோகத்தைத் தாமே மேற்கொள்ள நேரிட்டதெனவும், காயமுற்று கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மீனவர் விரைவில் திருப்பியனுப்பப்படுவா ரெனவும் தெரிவித்திருந்தார். ஆனால், இக் குடாநாட்டுப் பத்திரிகைகளோ, இச் சம்பவம் ஏதோ பாலைதீவு மீனவர்களுக்கும் குருநகர் மீனவர்களுக்கும் நடந்த மோத லென வலிந்து திரிபுபடுத்த முற்பட்டன.
குடாநாட்டுப் பத்திரிகைகள் மட்டுமல்ல, கொழும்பு தனியார் ஊடகங்களிலும் இவ்வாறான ஒருங்குபட்ட சுய தணிக்கை ஒன்றை இவ்விடயத்தில் அமைக்ககூடியதாக இருந்தது. எந்த மூலையில் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் தெரிவிப்பதாக மணித்தியாலத்துக்கு ஒரு
செய்தி அறிவிப்பைச் செய்துவரும் இவ்வூடகங்கள் இச் சம்பவம் நிகழ்ந்து பல மணித்தியாலங்கள், நாட்கள் கடந்தும் இச் சம்பவத்துக்கு எதிராக ஒரு பெரிய ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தும் செய்தியைச் சொல்லாமலே இருட்டடிப்புச் செய்துகொண்டன. இதேவேளை மட்டக்களப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒளிபரப்பி, அது தமது கணினியமைப்பினூடாகப் பெறப்பட்ட உடனடிச் செய்தியெனக் கீழே எழுத்தோட்டத்தில் சுட்டிக்காட்டித் தமது
உண்மையில் புலிகள் கூட இத் தாக்குதலை மேற்கொண்டதை நிராகரிக்கவில்லை. பி.பி.ஸி தமிழோசையில் புலிகள் தரப்பில் பேட்டியளித்த செம்மணன், இத் துப்பாக்கிப் பிரயோகத்தைத் தாமே மேற்கொள்ள நேரிட்டதெனவும், காயமுற்று கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மீனவர் விரைவில் திருப்பியனுப்பப்படுவாரெனவும் தெரிவித்திருந்தார். ஆனால், இக் குடாநாட்டுப் பத்திரிகைகளோ, இச் சம்பவம் ஏதோ பாலைதீவு மீனவர்களுக்கும் குருநகர் மீனவர்களுக்கும் நடந்த மோதலென வலிந்து திரிபுபடுத்த முற்பட்டன. துரித செயற்பாட்டை விளம்பிக் கொண்டதும், அதே தருணத்தில் நிகழ்ந்தது. இத்தகைய கணினிப் பரிவர்த்தனைத் தொழில்நுட்பங்களைக் கொண்டவர்களாகத் தங்களை விளம்பிக் கொள்ளும் ஊடகங்கள் கூட, இந்தச் சம்பவத்தைப் பற்றி எதையுமே சொல்லவில்லை என்று காணும்போது இவ்வூடகங்களின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது. அதிலும் ஒரு சில ஊடகங்கள் பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றைப் பொதுமக்கள் முன்னாலேயே மாற்றிச் சொல்லும்போது அவை பொது மக்களிடம் அம்பலமாகிப் போகின்றன. அவ்வாறு அம்பலமாகுமென நன்கு தெரிந்தும், அப்படி அம்பலமாவதை விட தாம் திரிபுபடுத்தித் தெரிவிப்பதே
மேலென அவர்கள் என லும் நிலைமைக்கு
உள்ளாகியிருப்பதுதான் கவலைக்குரியது.
முன்னைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் செய்தி மையமாக லங்கா புவத் என்ற நிலையம்
புலிகளின் அரசியல் ஆலோசகர் தங்கியுள்ள ச்சுவார்த்தை இரகசியமாக நடத்தப்பட்டதா என்றும், அத்தகைய பேச்சுவார்த்தைகளில் புலிகள்
செய்திகளைத் தெரிவித்து வந்தது. அவற்றின் செய்திகள் நிகழ்ந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைக்கு அப்பட்டமாக மாறாக இருக்கும். அரச படைகள் குண்டுத்
தாக்குதல் நிகழ்த்தி பச்சிளங் குழந்தைகளும்,
முதியோரும் கொல் டாலும் அது பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனரென ஒலிபரப்பும்,
ஒரு மோதலில் கொல்லப்பட்ட போராளிகளின் தொகையை இரு மடங்காகக் கூட்டியும் இராணுவத்தினரின் தொகையை சொற்பமாகக் குறைத்தும் அறிவிக்கும். இதனால் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் கூட நாளடைவில் இச் செய்திகளை நம்ப மறுத்தனர். தமிழ்
மக்கள் மத்தியில் "லங்கா புவத் என்பதற்குப் பதிலாக
லங்காப் பொய்' என்ற பட்டப் பெயரே இதற்கு விளங்கலாயிற்று.
மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மைகளில் கூட பொய் கூற முற்பட்டால் அந்த ஊடகங்கள் செய்தி கூறும் அருகதையை இழந்துவிடும். யாழ். பத்திரிகைகளும் அவ்வாறு நடந்துகொண்டதால்தான் பாதிக்கப்பட்ட மக்களின் விசனத்துக்குள்ளாயின.
பொதுவாகவே தற்காலத் தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பாகவே செயற்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. கட்சிகளுக்கு இடையிலான விடயங்களில் அவர்கள் மாற்றுத் தமிழ்க் கட்சிகளுக்குக் காட்டிவந்த மாற்றாந்தாய் மனப்பான்மை வெளித் தெரிந்தாலும், அவை குறித்துப் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டப்படவில்லை. ஆனால் தற்போதைய சம்பவம் கட்சிகளுக்கு மீதானதாக அல்லாமல், பொதுமக்கள் மீதானதாகவே அமைந்துவிட்டது தான் இங்குள்ள வேறுபாடு, தமக்கு நேர்ந்த ஒன்றைக் குறித்து இப் பத்திரிகைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை நேரில் கண்டபோதுதான் அவர்களுக்கு விழிப்பும் விசனமும் ஏற்பட்டது. இந்த விழிப்புணர்வு ஒரு ஆரம்பமே. ஊடகங்கள் தொடர்ந்தும் தமது அதே போக்கைக் கடைப்பிடித்தால் அது பொதுமக்களால் இலகுவாகவே அடையாளம் காணப்பட்டுவிடும்.
ஊடகங்கள் உண்மையில் மக்களின் சார்பிலிருந்து செயலாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்கள் யாரால் ஏற்பட்டாலும் அவற்றின் உண்மைத் தன்மையை எடுத்தியம்பவும், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடித்துரைக்கவும் அவர்கள் முன்வர வேண்டும். மாறாக, மூடி மறைக்கவோ, திரிபுபடுத்தவோ செய்வாளர்களானால் மக்கள் தங்களுக்கான தகவல்களுக்கு இந்த ஊடகங்களைச் சார்ந்திருக்க மாட்டார்கள்.
பேச்சுவார்த்தைக்கு முன்வரக்கூடிய நம்பிக்கைகள் எவையும் ஈட்டப்பெற்றதாவென்றும்
Π O
ឃុំពាំ៧
இந்தக் கருத்து முஸ்லிம் காங்கிரஸக்கும் உள்ளது.
பேச்சுவார்த்தையை நிராகரிக்காவிட்டாலும், பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் தனிப்
இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இதேவேளை பாராளுமன்றத்தில் 9 ஆசனங்களுடன் அங்கம் வகிக்கும் ஹெல உறுமய கட்சியும் இடைக்கால நிர்வாக சபைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந் நிலையில் வெளிப்படையான எந்த மாற்றங்களும் ஏற்படாதபோது ஜனாதிபதி எப்படி இத்தகைய நம்பிக்கையைத் தெரிவிக்கிறார் என்பது சற்று ஆச்சரியமாக
உள்ளது. *
அவர் அண்மையில் மேற்கொண்ட லண்டன் விஜயத்தில் ஏதும் மர்மம் இருக்குமோவெனவும் சில வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன. லண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் தங்கியுள்ளார்.அவருடன் பேச்சுவார்த்தை ஏதும் இரகசியமாக நடத்தப்பட்டதா என்றும் அத்தகைய பேச் சுவார்த்தைகளில் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வரக்கூடிய நம்பிக்கைகள் எவையும் ஈட்டப்பெற்றதாவென்றும் ஊகங்கள் கிளம்பியுள்ளன்.
ஜனாதிபதியின் இத்தகைய நம்பிக்கை குறித்
பிரதிநிதித்துவத்தை ஒலியுறுத்துகிறார்கள் இதனைப் புலிகள்
நீக அரசாங்கம் மீதான அவநம்பிக்கைத் தெரிவிக்கும்
நிலைமையிலிருந்து சற்று மாறுபட்ட ஒன்றாகத் தெரிகிறது.
இதேவேளை தற்போது சர்வதேச சமூகம் பச்சுவார்த்தைகள் மற்றும் யுத்த நிறுத்த மீறல்கள் பற்றி, மிகுந்த முனைப்புடன் ஈடுபாடு காட்டத் தொடங்கி யுள்ளமையையும் எடுத்து நோக்க வேண்டியுள்ளது. fகளின் பின்னணிச் செயற்பாடுகள் நிலைமையில்
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா என்பது மற்றொரு
ஊகமாக உள்ளது.
இதேவேளை புலிகளுடன் பேசுவதற்கு முன்னதாக, சர்வ கட்சிப் பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது இத்தகைய பேச்சுவார்த்தைக்கு ஒரு பொது அங்கீகாரம் காணும் அணுகுமுறையாகத் தெரிகிறது. அதேவேளை
பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பையும் ஈடுபாடு காட்டச் செய்யும் வழிமுறையாகவும் அமைகிறது. அத்துடன் சர்வதேச சமூகத்துக்கு ஏற்புடைய ஒரு அரசியல்
அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதாகவும் உணர்த்த விழைவதாக உள்ளது. எது எப்படியானாலும் இறுதியில்
பூனைக்கு மணி கட்டுவது எப்படி என்ற பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இடைக்கால அதிகாரசபை
குறித்து என்ன முடிவு என்ற கேள்விதான் அது
பொறுத்திருந்து பார்க்கலாம். இதன் முடிவை க
செப் 09 - 15, 2004

Page 5
இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாக யுத்தத்தினாலும் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதியிலிருந்து இன்றுவரையுமான புத்த நிறுத்த காலத்திலும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அவலம் தொடர்கதையாகிவிட்டிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட இரண்டு காலப்பகுதிக்குமிடையிலான வேறுபாட்டை மக்கள் உணர்ந்துகொள்ள முடியாதபடி இன்னும் நாட்டின் ஒவ்வொரு இடங்களிலும் நடந்துவரும் படுகொலைகளும், வன்முறைகளும் பதற்றத்தைத் திட்டமிட்டு நிலவ விட்டுள்ளன. ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒன்றை நடத்தும் அவசியத்தை பேரினவாத அரசே ஏற்படுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதையே காரணமாகக் கொண்டு தமிழ் மக்களை மேலும் அடிமைகளாக வைத்திருப்பது நியாயமாகாது என்பதை தமிழர் தரப்பும் சிங்கள தரப்பும், சர்வதேசமும் இன்று புரிந்துகொண்டுள்ளன. வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்து வடக்குக் கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பிலேயே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். உண்மையிலேயே தமிழர்களை எதிரிகளாகக் கருதிப் பழிவாங்கும் மனோபாவம் சிங்கள அரசுகளுக்கு இருந்திருந்தால் வடக்குக் கிழக்குக்கு வெளியே நாட்டின் எப் பாகத்திலும் தமிழர் வாழ்ந்திருக்க (yptiņUITbl.
சரி பிழைகளுக்கு அப்பால் கடந்தகாலத் தவறுகள் உணரப்பட்டுள்ளதுதான் பிரதான காரணம். ஆனால் தமிழர் தரப்பில் இன்னும் தவறுகள் உணரப்பட்டதாக இல்லை.
தமிழ் மக்களை சிங்கள தேசத்துக்கு எதிரானவர்களாக - சிங்கள அரசுக்கு எதிரானவர்களாக வழிநடத்துவதன் ஊடாக போராட்ட குணங்களுக்கும் காட்டு வாழ்க்கைக்கும் நியாயம் தேடுகின்ற முயற்சி தொடர்கிறது. சிங்கள தேசம் என்று கூறுவதனூடாகவோ, சிங்கள அரசு என்று கூறுவதனூடாகவோ, தமிழீழம் பிரிந்து ஆட்சி புரியப்படுவதாகக் காட்டிவிட முடியாது. தமிழ் மக்கள் இவ்வளவு யுத்த வடுக்களைச் சுமந்தும் இலங்கையின் பிரசைகளாகவே வாழ்கின்றனர். இலங்கை அரசின் அங்கீகாரம் இல்லாமல் எதையும் செய்துகொள்ள முடியாது என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர். இந்த நிலையிலிருந்து தமிழ்
மக்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைத்திருப்பது எப்படி என்பதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கும் சூட்சுமங்கள். அரசாங்க உதவிகள் தமிழ் மக்களுக்கு நேரடியாகக் கிடைப்பதைத் தடுப்பதும், அதற்கான வழியை முடி விடுவதும்தான் இதில் பிரதானமானது. உதாரணமாக, பாராளுமன்றத் தேர்தல்
முலமாகப் பெறப்பட்ட பாராளுமன்றப் பதவியை பேரம் பேசும் சக்தியாக மாற்றி, அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டு, அழிந்த வட கிழக்கைப் புனரமைக்கவும், அன்றாடம் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் பாடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகள், போராட்டத்தைச் சொல்லி
வாழ்க்கை நடத்தி
வந்தவர்களுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. அடிப்படையான தமிழர் பிரச்சினைகள் நிரந்தரமாக, கெளரவமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளை, மக்கள் முகங்கொடுக்கும் அன்றாடப்
அடிப்படையான தமிழர் பிரச்சினைகள் நிரந்தரமாக கெளரவமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளை
மக்கள் முகங்கொடுக்கும் அன்றாடப் பிரச்சினைகளையும்
தேவானந்தாவிர் வகுத்து அப்போது விமர்சித்தவர்கள் பின்னர் எம்பி பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றி வாய் 豹 கிழியக் கத்தினார்கள் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்ற டக்ளஸ் தேவானந்தாவின் வாதத்தை அப்போது விமர்சித்தவர்கள், பின்னர் எம்.பி. பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றி வாய் கிழியக் கத்தினார்கள். டக்ளஸ் தேவானந்தா பெற்றுத் தந்தால் அது சலுகை என்றும், தாம் பெற்றுத்
தந்தால் உரிமை இப்போதும் கூறிவ என்ன தமிழ் உண இருக்கிறதோ! மக் வெளிச்சம்.
மக்களைத் தி அரசு வழங்கும் 2 தடுக்கவும் எடுக்க நடவடிக்கைதான் ஆதரவுடன் தமிழ்ச்
அமைக்கப்பட்டது.
n
ஆசனங்களைப் ெ ஈ.பி.டி.பி. அப்போ6 அரசோடு இணைந் எதையும் செய்யவி மறுபுறத்தில் புலிகளு இணக்கப்பாடு கணி கூட்டமைப்பும் 6 ميلا பயன்படுத்தி எதை மக்களுக்குச் செய் கொடுக்கவில்லை.
பின்னர் 2004ஆ ஏப்ரல் நான்காம் த நடைபெற்ற பாராளு தேர்தலில் மிக மே முறைகேடுகளை ந விருப்புக்குரியவர்கள் எம்.பி.க்களாக வர என்பதில் அதிக க எடுக்கப்பட்டது. இ தகர்த்து மக்கள் வாக்களித்து மீண் தேவானந்தாவைத் பிரதிநிதியாகத் தே இது புலிகளுக் தலையிடியாக அை ஆனாலும் இருபத்தி பாராளுமன்றப் பிர; கொண்டிருக்கும் த கூட்டமைப்புக்கு ஒ ஆசனத்தைக் கெ ஈ.பி.டி.பி. சவால் வினாக்கள் தொடு இன்று நடந்து என்ன? நான்கு ம நிலையிலும் மேற்ப எம்.பி.க்களாலும் அபிவிருத்தித் திட்ட அன்றாடப் பிரச்சிை தீர்ப்பதற்கான அர திட்டங்களோ முன்னெடுக்கப்பட6 சிறுபான்மை அரசு முடியாது என்று கு புலிகள், தாமே அர கொண்டிருக்கிறார் மறந்து பேசுகின்ற6
அப்பீடியான ஒரு நம்பிக்கையை இப்பதான் தான் உறுதியாச் சொல்லுறதாயும் பேசியிருந்தா,
!!!!!!f;ဖွံ ့၅|ိုး (ဖါး]] அங்கயெல்லே இருக் திரைமறைவில நம்பிக்கைகள் பரிம குமோ? எனக்கொண்டும் தெரியா கணக்கா கலக்குலேஷன் பேர் வட்டாரம் என்னவோ, அரிசியானாச் சந்தோசம்தான்
'ரெண்டெழுத்தர் பேச்சுவார்த்தைக் வருவர்களிண்டு ஜனாதிபதி சொல்ல இல்
நடக்கேல்லையெண்டது
ப்ெ 09 - 15, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றும் ருவதில் அப்படி ார்வு
களுக்கே
சைதிருப்பவும், உதவிகளைத் ப்பட்ட முதல்
புலிகளின் க் கூட்டமைப்பு
அப்போதும் இரு
பற்றுக்கொண்ட தைய யூ.என்.பி. திராததால் ல்லை.
நடன்
டிருந்த தமிழ்க் ான்.பி.யைப் யும் தமிழ்
dji
ம் ஆண்டு
நிகதி
நமன்றத்
FDT6 டத்தி புலிகளின் ள் மட்டுமே
வேண்டும் வனம் $வற்றைத் துணிந்து டும் டக்ளஸ் தங்கள் ர்ந்தெடுத்தனர். குப் பெரும் மந்தது.
நிரண்டு நிநிதிகளைக் தமிழ்க்
ரேயொரு ாண்டிருக்கும் விடுமா எனப் பல க்கப்பட்டன. கொண்டிருப்பது ாதங்கள் கழிந்த டி இருபத்திரண்டு எவ்வித உங்களோ, னகளைத் சியல் ரீதியிலான
வில்லை. டன் பேச றை கூறும் ந்தப் பலத்தைக் கள் என்பதை அர் என்று
அவதானிகள் கூறினர்.
அரசியலில் பேரம் பேசும் சக்தியாக இல்லாத புலிகள், ஆயுதக் கொள்வனவு முலமாகவும், படை பலம் முலமாகவுமே தீர்வை எட்ட முடியும் எனக் கூறிவருவதை சர்வதேச சமுகம் அவதானித்து வருகிறது.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியிலுள்ள புலிகளின் நடுவப் பணிமனையில்
தமிழ்ச்செல்வன் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களைச் சந்தித்திருக்கிறார். இச் சந்திப்புக்கு முன்னைய நாட்களில் கூட்டமைப்புக் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்தன. இச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கு எதிராகவும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரசாரங்கள் தொடர்பில் பல மட்டத்தவர்களுக்கும் விளக்கமளிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டதுதான் பிரதானமாகிறது. இக் குழுக்கள் பாராளுமன்றத்துக்குள்ளும், தென்பகுதி மக்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், சர்வதேச சமுகத்திற்கும் புலிகளின் நிலைப்பாட்டையும் இடைக்கால அதிகார சபை குறித்தும் விளக்குவதற்காக அமைக்கப்பட்டது.
இக் கூட்டம் முடிந்ததும் இருபத்திரண்டு எம்.பி.க்களும் விளக்கமளிக்கும் நோக்கத்தோடு முதல் விஜயமாக திருகோணமலைக்குச் சென்றுள்ளனர். இதுவரை மக்கள் அதை விரும்புகிறார்கள், இதை விரும்புகிறார்கள் என்று கூறி வந்தவர்கள், இப்போது தமிழ் மக்களுக்கே முதலில் விளக்கமளிக்கப் புறப்பட்டிருப்பது எதை உணர்த்துகிறது? இதுவரை காலமும் ஏகப்பிரதிநிதிகளின் கருத்துக்களே மக்களின் கருத்துக்களாக வெளியுலகுக்குத் தெரிவிக்கப்பட்டு வந்தன. வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் தமது வாக்குகளையே சுதந்திரமாக அளிக்க முடியாத சூழலில் சுதந்திரமாகக் கருத்துச் சொல்கிறார்கள் என்பதுதான் வேடிக்கையானது. இந்த உண்மை
ஆர்.சம்பந்தன்
இப்போது சர்வதேச சமுகத்துக்கு மிகத் தெளிவாகப் புரிந்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றின் தரவுப்படி,
1. பாராளுமன்றத்தில் புலிகளின் நிலைப்பாட்டை விளக்குவோர்.
ஆர்.சம்பந்தன், கே.சிவாஜிலிங்கம்,
என், ரவிராஜ், கே.துரைரெட்ணசிங்கம்.
2. தென்பகுதி மக்களுக்கு விளக்கமளிக்கப் புறப்பட்டிருப்பவர்கள்.
சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவநாதன் கிஷோர்.
எஸ்.கணகரெட்னம், நி.கனகசபை, விநோதாரலிங்கம்.
3. இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப் போவோர்கள்.
பொ.கஜேந்திரகுமார், ஜோசப் பரராஜசிங்கம், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன்.
4. தமிழ் மக்களிடம் விளக்கவுள்ளவர்கள்.
மாவை சேனாதிராஜா, ஜெயானந்தமுர்த்தி, கே.பத்மநாதன், கே. ஈழவேந்தன், கே.சிவநேசன், சிவசக்தி ஆனந்தன், ஏ.அரியநேந்திரன், க.தங்கேஸ்வரி
மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்காமல் தமது தீர்மானங்களை விளக்குவதாக திணிக்க முற்படும் கூட்டமைப்பு எம்.பி.க்களின் தந்திரங்கள் பலிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

Page 6
தேர்
6. கிணற்றில்
umb
6.
அவர்களின் கண்டு எல்லை மீறிய கோபத்துடன்
Dr. தேர் (86 jitjiri
擂 கேட்காமல்
வசதி செய் xx. இவர்களிடம் அதைப் பற்றிக் t fi60 盗签܀8aER ܀ ܀ ܀ ܀
சேர்த்து វិuffប្រើ தொழிலா
ក្រុងព្រៃភ្នំ សៃ
விவிடவிஸ்வ:
நாள்தோறும் செ மீனவரைப் தயாராகி
G3 Luff அனுமதிக்கலாமா? இன்று
-: - ; மீனவனின்
b6jFIDT)
L
Shos Fs J. L. களையும்
வைத்துத் தொழில் வாழககை எனறும
நிலை"
என்னிடம் கைரேகை பார்க்க வருபவர்கள் என்ன கூறுகிறார்கள்
அமைதியாகவும் ஆறுதலாகவும் பேசிக் கைரேகை பார்க்க வருபவர்களின் பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு, நாங்கள் எதை கைரேகையின் முலம் ܠܐ .
எதிர்பார்க்கின்றோமோ அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்து, எமக்கு இருக்கும், வரப்போகும் பிரச்சினைகளையும் எமக்கு எதிர்காலத்தில் அமையவிருக்கும் வாழ்க்கையினையும் கூறுவதோடு, அதற்கான வழிமுறைகளை கூறுவது மனதிற்கு ஆறுதலாகவும், திருப்தியாகவும் இருப்பதோடு, வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கையும் பிறக்கின்றது. நான் கூறும் இராசி பலனை ரூபவாஹினி 'ஐ' அலை வரிசையில் ஞாயிறு காலை 8.30 மணிக்கும் மித்திரன் பத்திரிகையிலும் கேட்டு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
K. srsrsrsrsi (M.A. 28 மேபில் ரோட், கொழும்பு Gaism. Gēnu. Salos e o 777 assiss6o, 23 2463
 

& {}់ថ្ងៃ ព្រោះ படித்த இளைஞர்கள் ឃ្លាតវៃ ឆ្នា ஏற்பட்டுள்ளது பத்தனை ரீபாத கல்வியியற் கல்லூரியில் ஏற்பட்ட ថ្ងៃម៉ាស៊ែ கொதித்தெழுந்த இளைஞர்கள் தங்களின் எதிர்ப்பினைக் காட்ட ម្ល៉ោះ ឆ្នា தாக்கப்பட்டபோது பதவியிலிருந்தவர்கள் ឆ្នា ព្រោយម៉ៃ தேர்தலின்போது தேர்தலை பறக்கணித்து தங்களின்
olü6)i, siis தொடர்ந்து சேவைகள் ខ្សធំ ឃ្លា)
தங்களின் தேவைகளுக்காக மட்டுமே பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களை ឆ្នាំថ្ងៃ ម្ភៃឆ្នាំ ព្រោយ sionsstä555 nfässt மலையகம் விழித்தெழும் நேரம் ஆரம்பித்துவிட்டதனால் இவர்களின் அழிவும் நிச்சயமாகிவிட்டது .
क्षै
ಟ್ರಲ್ನ್ನು စွဲမြဲချွဲဖွဲ့နွဲ့ ፳፱ Sằ ချွဲဖြုံနှဲ နှဲ၍`ကျဲ s
}}*{Ֆ}: နိရဲမွဲမွဲဲမွဲ၍ 85: திஸ்து
ရှို့ူ``
Mi6ኛáፅ
རྫོགས་ ܘ ܬܬܐ
છેડેડ્ઝિ]
ရွံi`ပဲ့ရဲမျိုးမျိုရှ်မှိန့်မွဲမွဲ
TARÈNÈGÈR MIPPNNOED `နွှဲဖြူးရှီးမှိရိုးချိုးနှီ၍
bi SBelloNIONIŠto
OLLEii
மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி’ அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம்
_வெ
DRAPs, KUT
50, road,
N!!NT HAVL{R-21,
SRI LAN KA.
a o67-225,034
ရှ် နှီရှို့`| ဂျို့ `|
(சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
கை தொலைபேசி எண். : 0065 97514941, தொலை நகல். 0.065 648.6144.
படத்தில் காணும் அய்யுவிடம் தொடர்பு கொள்ளவும், சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்
Lingan Wedding Services.
10.Anson Road #15.14 International Plaza, Singapore 0.79903.
தெய்வீக மருத்துவம் &ඤ சர்வதேச சமூக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை pgoj & Goverment Approved Charity Regd No - HA/4/BT/219
LmTä5Lif LumTyGeFmg5Li S.A.M.P.J. P. (SL)
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷ்மின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
Theiveegam Srilanka Head Office | Batticaloa , Tele/Fax 065-2224825,0094.0777032844
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" "IDISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
தெய்வீக பூரீலங்கா தலைமையகம் மட்டக்களப்பு
Balu, Sothidar (@hotmail.com.
எம்மால் வெற்றி பெறுவது என்பதாலேயே வாங்கும் பணத்திற்கு
திட்டவட்டமாக ரசீது வழங்குகிறோம்
எம்மிடம் வந்து குவியும் மடல்கள்) வசீலா, கெகிராவ.
டாக்டர் ஐயா அவர்களுக்கு
என் கணவர் சலீம் (05.04.1954) பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இருந்தபோது அந்தப் பாடசாலையில் படித்த ஐரீனா என்ற பெண்ணோடு தொடர்புகொண்டு இருந்தார். 2002ஆம் ஆண்டு ஐயா அவர்களிடம் வந்து பரிகாரம் செய்து எனது கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். இப்பொழுது அவர் மீண்டும் இங்கு வருகிறார். அவர் வந்தவுடன் பழைய தொடர்பு தொடராதிருக்க ஐயா அவர்கள் காவல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஐயாவிடம் செய்த பரிகாரத்தால் எனது மகன் திருமணம் செய்து வெனிநாட்டில் உள்ளார். ஐயாவின் ஆசீர்வாதத்தால் எனது மகனின் வாழ்கை சுபீட்சமாகி விட்டது.
என்றும் எமக்கு உங்கள் ஆசீர்வாதங்கள் வேண்டும்
புஸ்ரீனா, கொழும்பு 12
அன்புள்ளPK SAMY ஐயா அவர்களுக்கு நாங்கள் துன்பத் தில் இருந்த பொழுது உங்களைத் தேடி வந்தோம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளால் நான் படிப்பில் அவ்வளவாகக் கவனம் செலுத்தவில்லை. அப்பொழுது அன்பான ஐயா அவர்களே! உங்கள் உதவியால் மாந்திரீக சக்தியுடனும், கடவுளின் உதவியுடனும் எனது EXAM 1566)uguJITs 5L55 BESTRESULTS GIG5(56t,
நீங்கள் என்னை BIESSING செய்தீர்கள். உங்கள் அன்பாலும் கடவுளின் உதவியாலும் BXAM செய்யும்போது எனக்கு ஒரு புதிய தெம்பும் தன்னம்பிக்கையும் வந்தது. என் தாய் எனக்காகப் படுகின்ற எல்லாக் கஷ்டத்திற்கும் நான் இன்று என் கல்வியில் முதலாம் இடத்தில் இருக்கிறேன். ஐயா உங்களின் அன்பும் ஆசீர்வாதமும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் இருக்கட்டும்.
Poidner Sam CDGAM)
No: 162, Kotahena Street, Mayfield Road, Colombo-13
Sri-Lanka CLI-No-0094(11)2342463,424.70615,3431137,2344832. 2449110, Hotline-CLINo-0094-(11)-4613133,4613124,4613127,
Fax-0094.11234.4831 Email-drpksamy(asltnet.lk .لهم : Tel CliNo : 0522222508, 2235097, 223093 ឆ្នា |းနှီး၍jန္တီဖြိုးပျံ့နှံ့နွံ့၍ဖြိုဠ် (ဖီ႕ဂ္ဂါ၌
பிரிவுண்டு இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. இரகசியங்கள் பாதுகாக்கப்படும்)
நுவரெலியாவில்
G3. O9 - 15, 2004

Page 7
த சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையில்
கடந்த ஐந்தாம் திகதி சுரனிமல என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன
-
ܠ .
கொண்டேயிருக்கின்றன. இந்த
நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், கொலைகளைப்
புரிவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டு களுடன் புலிகள் கடந்த வாரம் அரசாங்கத்தின் மீது சண்டையைத் தொடுத்துள்ளனர்.
கொழும்பிலும் கிழக்கிலும் இடம்பெற்றுவரும் கொலைகளுக்காகப் புலிகள் இராஜதந்திரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி யுள்ளனர். இந்த நிலையில் புலிகள் தான் கொலைகளைப்
புரிகிறார்களென்று குற்றஞ்சாட்டு
பவர்கள் மீதே குற்றங்களைச் சுமத்தி உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோருவதற்குப் புலிகள் தீர்மானித்துள் ளர்கள் போல் தோன்றுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் பழியை மற்றவர்கள் மேல் போட அவர்கள் தீர்மானித் துள்ளனர்.
பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஸ்டீபன் எவான்ஸ், நெதர்லாந்துத் துவர் சுஜான் பிளாங்கார்ட், ஐரோப்பிய யூனியனின் பொறுப்பதிகாரி வூற்றர் வில்சன் ஆகியோர் புலிகளை ஆகஸ்ட் மாத மத்தியில் சந்தித்த போது, சகல கொலைகளையும் நிறுத்துமாறும், பிள்ளைகளைப் படையணிகளுக்குச் சேர்த்துக்கொள் வதை நிற்பாட்டுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்குப் பின்னர் புலிகள் மீது கடுமையான கண்டனம் தெரிவித்து, ஐரோப்பிய யூனியன் அறிக்கையொன்றினை விடுத்திருந்தது. இதன் பின்னர் அரசாங்கத்துக்கெதிரான யுத்தத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் தீர்மானித்துள்ளார். சர்வதேச ரீதியாக மதிக்கப்படு கின்ற சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகம் ஜயந்த தனபால, புலிகள் மேற்கொள்ளும் தொடர்ச் சியான யுத்த நிறுத்த மீறல்களைத் திரைமறைவில் வெளிப்படுத்தும்
வேலைகளை மேற் கொண்டார்.
அதேவேளை, அரசாங்கம் தனது சொந்த இராஜதந்திரச் செயற்பாடு களைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பித் தது. இந்நிலையில் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற் கும், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வடக்குக்கு மட்டுமல்ல, தெற்குக்கும் வழங்குவதற் கும் இடைஞ்சலாக இருக்கும் தரப்பெனப் புலிகளைக் காட்டுவதற்கும் அரசாங்கம் முனைந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் லகஷ்மன் கதிர்காமர் வெளிப்படை யாகவே செயற்பாடுகளை மேற்கொள் கின்றார். இதற்கு மாறாக ஜயந்த தனபால மென்மையான, ஆனால் காத்திரமான இராஜதந்திர நடவடிக்கை களில் ஈடுபட்டார். இதனால்தான் சர்வதேச சமூகம் முரண்பாடான அறிக்கைகள் பலவற்றை விட வழிவகுத்ததென்பது புலிகளின்
Q. 09.15, 2004
அபிப்பிராயமாகும். இதனால்தான்
, இறுதியில் பிரபாகரன் ஆரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை,
அரசின் தலையிலேயே சுமத்தி
விடுவதற்கும் , ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பக்கச்சார்பாக சர்வதேச
சமூகம் நடந்து கொள்கிறதெனக் 'குற்றஞ்சாட்டுவதற்கும் தீர்மானித்தார். பீமாதான வழிமுறைகள் நம் : 1. بناءة" هي பிக்கை எதுவுமின்றித் தடைப்பட்டு நிற்கின்றன. அத்துடன். பதில் பாதுகாப்பமைச்சர் ரத்னசிறி விக்ரிம நாயகா விடுத்திருந்த தந்திரமான அசசுறுததலகளுககு மத்தியிலும் யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து
யது அரசாங்கத்தில் இப்படிச் செய்வதன்
இக் கொலைகளில்
வில்லையென்று முடியும். இக் கொை நிறுத்த மீறல்களுக் பாளிகள் அல்லர்
புலிகளே குற்றவாளிகளெனக் காட்டும் பாரிய நோக் கோடு கொழும்பிலும் கிழக்கிலும் இடம்பெற்று வரும் கொலைகளுக்குப் பின்னணியில் அரசாங்கமே உள்ளதென்பதுதான் புலிகளின் நிலைப்பாடாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சர்வதேச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதெனப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் ஆகஸ்ட் முப்பதாம் திகதி திங்கட்கிழமை கூறிய தெளிவான செய்தி உண்மையில் இதுதான். நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கு புலிகளின் பிரதான பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் லண்டனில் செப்டெம்பர் 3ஆம் திகதி கூறிய செய்தி இதைவிட வித்தியாச மானதல்ல.
இடைக்கால சுயாட்சி அதிகார சபை யோசனைகளை அடிப்படை யாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தயாரெனக் கூறுவதன் மூலம் அரசாங்கத்தின் வெற்றுப் பேச்சுக்கு பதிலளிப்பதாகப் புலிகள் நம் பிக் கொணி டிருக்கின்றனர். அரசாங்கத்துக்குள் இருக்கின்ற உள் முரண்பாடுகளின் காரணமாகப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இடைஞ்சலாக ஜனாதிபதியே இருக்கின் றாரென்று காட்டுவதற்கும் புலிகள் முயற்சிக்கின்றனர்.
இடம்பெற்றுவரும் கொன்லகள்
குறித்தும், இடைக்காலத் தன்னாட்சி
அதிகார சபை யோசனைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் இயக்கத் துக்கு எதிராகப் பிரசாரங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளுமாறு பிரபாகரன் கேட்டுக்கொள்கிறாரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை தமிழ்ச்செல்வன் சந்தித்தபோது முக்கியமாக எடுத்துக் கூறப்பட்டது.
'படுகொலைகளுக்கு எந்தவகை யிலும் பொறுப்பேற்க நாம் தயாரில்லை. இவற்றில் நாம் எவ்விதத்திலேனும் சம்பந்தப்படவில்லை. இக் கொலைகள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைபெறுவதாலும் இங்கு சட்டத் தையும் ஒழுங்கையும் நிலைநாட்டு வதற்கு அரசாங்கமே பொறுப்பென் தாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித் துச் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டி
செல்வன் கூறியி கொலைகளுக்கு அரசாங்கமே இருக நம்ப வேண்டியவர்க எம் மீது சர்வே மேற்கொள்ளப்பட பதற்காகவே புலிக குற்றச்சாட்டுகள் படுகின்றன. உள்
காரணமாக சமாதா முன்னெடுக் க ( கஷ்டங்களை ம6 அரசாங்கம் இவ சுமத்துகிறது. எனே பிரச்சினைகளிலிரு கான தந்திரமாக மற்றும் யுத்தநிறுத்த குற்றச்சாட்டுகள்
படுகின்றன என்றுப் கூறியிருந்தார். பே ஆரம்பிக்குமாறு எம்மீது அழுத்தம் விடுத்து அரசாங்க கொடுக்க வேண்டு
go
 
 
 
 
 
 
 
 

ள் பொறுப்பாகும்.
மூலம் மட்டுமே நாம் சம்பந்தப்பட எடுத்துக் காட்ட லகளுக்கும் யுத்த கும் நாம் பொறுப் என்று தமிழ்ச்
ருந்தார். "இக் ப் பின்னால் க்கிறதென்று நாம் 3ளாக உள்ளோம். தேச அழுத்தம் வேண்டுமென் ள் மீது கொலைக் முன் வைக் கப் முரண்பாடுகள்
வழிமுறைகளை DLQ Ulu T 35 g5 LD35|| றப்பதற்காகவே, வாறு குற்றஞ் , தமது சொந்தப் து விடுபடுவதற் வ கொலைகள் மீறல்கள் பற்றிய ாம்மீது சுமத்தப் தமிழ்ச்செல்வன் சுவார்த்தைகளை ர்வதேச சமூகம் செலுத்துவதை துக்கே அழுத்தம் மென்றும் தமிழ்ச் JILGurii
DJ Jr.
செல்வன் கூறியிருந்தார். இதனை யடுத்து புலிகளின் செய்தியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுத்துச் செல்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை உள்ளடக்கிய நான்கு கமிட்டிகள் உருவாக்கப்பட்டன.
இதனையடுத்து 24 மணித்தி யாலங்கள் கழித்து எரிக் சொல்ஹெய் மையும் நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரையும் லண்டனில் சந்தித்த அன்டன் பாலசிங்கம் தமிழ்ச்செல்வன் கூறிய அதே கருத்துக் களையே கூறியதோடு, இராணுவப் புலனாய் வாளர்களே கொலைகளைச் செய்கிறார்களென்றும் குற்றஞ்சாட் டினார். புலிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் வன்செயல் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட அரசாங்கம் காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ளத்
தவறினால் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்துப் பேசுவது பற்றிக் கூடச் சிந்தித்துப் பார்ப்பது கஷ்டமானது என்றும் பாலசிங்கம் தெரிவித்தார். தம்மைப் பொறுத்தவரை சந்திரிகா குமாரதுங்க மீது நம்பிக்கை வைப்பதென்பது மிகப் பாரதூரமான விடயமென்றும் குறிப்பாக ஐ.தே.க. ஆதரவளிக்கும் பின்னணியில்
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சினை ஆரம்பிக்க அரசாங்கம் தயாரெனக் கூறும் திட்டவட்டமான அறிக் கையை ஜனாதிபதி வெளியிட வேண்டுமென்றும் பாலசிங்கம் கூறினார்.
இச் சந்திப்பு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜோசப் பரராஜ சிங்கமும் பிரெஞ்சுத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியபோது புலிகளின் நிலைப்பாட்டை வலியுறுத் தினர். இச் சந்திப்பின்போது பிரெஞ்சுத்
எந்தவொரு கொலையிலும் நம் FhuiguiLiðiðandaar gogaNLO HITS Ingiúugtöka salsafa fanswüJITLrgii. இக் கொலைகளுக்கு அரசாங்கமே Guyú0uiysi, Danalausiya தம்மீதான குற்றச்சாட்டுகளை நிருவிக்கும்படியும் புலிகள் சவால் விடுக்கின்றனர். புலிகளின் இந்தச்
தியூள்தூள் நேர்வேயின் të gigaj si GFTAGapi 15ஆம் திகதி கொழும்பு வருகின்றர்.
தூதரக அதிகாரிகள் படுகொலைனள், படையணிகளுக்குச் சிறுவர்களைச் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்
பதில் இருக்கும் தாமதம் ஆகியவற் றுக்குப் புலிகளே காரணமெனத் தெளிவாகக் கூறினர். இன்றைய நிலைமைக்குப் புலிகளே முக்கிய காரணமென்று அவர்கள் எடுத்துரைத் தனர். ஐரோப் பிய யூனியன் பிரதிநிதிகள், தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசிய பின்னர் தெரிவித்த அதே கருத்துக்களையே பிரெஞ்சுத் தூதரக அதிகாரிகளும் தெரிவித்தனர். சிறுவர்களைப் புலிகள் தமது படையணிகளில் சேர்த்துக்கொள் கிறார்களென்ற குற்றச்சாட்டுப் பற்றியும் பிரெஞ்சுத் தூதரக அதிகாரிகளுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜோசப் பரராஜசிங்கமும் விளக்கினர். அதுவொரு பாரிய சமூகப் பிரச்சினை. மிக மோசமான வறுமை காரணமாக வாழ வழியின்றியே சிறுவர்கள் புலி இயக்கத்தில் சேர்கின்றனர் என்று எம்.பி.க்கள் கூறினர். ஐரோப்பிய யூனியனின் அறிக்கையை முற்றுமுழு தாக நிராகரிப்பதாகக் கூறிய எம்.பி.க்கள், அது ஒருபக்கச் சார்பானதென்றும் அரசாங்கத்தின் யுத்தநிறுத்த மீறல்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லையென்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். எனவே, ஐரோப்பிய யூனியனின் உண்மையான நோக்கங் கள் குறித்துச் சந்தேகங்கள் இருப்பதாகவும் அரசாங்கம் மேற் கொள்ளும் கொலைகள் பற்றியோ அல்லது சமாதான முன்னெடுப்புகள் குறித்து அரசாங்கம் நிலைப்பாடுகளை மாற்றுவது பற்றியோ ஒரு வார்த்தை யேனும் அறிக்கையில் தெரிவிக்கப் படவில்லையென்றும் அவர்கள் கூறினர். ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் தயாரென்று கூறும் அதேவேளை, எந்தவொரு கொலையிலும் நாம் சம்பந்தபப்டவில்லையென முழுமை யாக மறுப் பதுமே புலிகளின் நிலைப்பாடாகும். இக் கொலைகளுக்கு அரசாங்கமே பொறுப் பென்றும் , இல் லையென்றால் தம் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்படியும் புலிகள் சவால் விடுக்கின்றனர். புலிகளின் இந்தச் செய்தியுடன்தான் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் 13ஆம் திகதி கொழும்பு
வருகின்றார்.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் சரிதம்
மொத்தத்தில் என் முன்னேற்றத்திற்கு காலம் ஒரு முட்டுக்கட்டை போடுவது போலவே நான் உணரலானேன். திரும்பவும் ரீரங்கம் வந்து நாடகம் போடும் வேலையில் இறங்கினேன். உடம்பைத் தேற்றிக்கொண்டு, சென்னைக்குப் போகலாம் என்று என் தந்தையார் செய்த உபதேசமும்
இதற்கொரு காரணம்.
படவுலக வாய்ப்புக் கிடைத்தும் என் உடல்நலக் குறைவால் அந்த முயற்சியில் ஒரு தொய்வு விழுந்துவிட்டதே என்று எனக்கு நெஞ்சு கொள்ளாத துக்கம்
"டேய் வாலி எல்லாம் சரியாப்போய்டும். இந்தா, இந்தப் புஸ்தகத்தை எடுத்துண்டு போயி, வீட்ல உக்கார்ந்துண்டு கார்த்தாலயம் சாயந்தரமும் வாயை விட்டுப்படி.." என்று என்னிடம் கையடக்கமான சின்னப் புத்தகம் ஒன்றைக் கொடுத்து என் மனக் கிலேசத்தைப் போக்க முயன்றார் திரு.எம்பார் விஜயராகவாச்சாரியார்.
எம்பார் இப்போது இல்லை. இருப்பினும், அவரது எளிமையும் புலமையும் என்பால் அவர் காட்டிய பாசமும் பரிவும் அவரை ஓர் உயர்ந்த உத்தம ஜீவனாக என் உள்ளத்தில் உட்கார்த்தி வைத்திருக்கிறது. ஆம். எம்பார்
லங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை அவதானித்து வந்திருந்தால் ஒரு உண்மை தெரிந்திருக்கும். அரசியல் எதிரிகளைக் குறிவைத்துப் படுகொலை செய்யும் அதேவேளை, அரச படைகளுக்குத் தமது இயக்கம் குறித்த தகவல்களை வழங்கியவர்கள் எனச் சொல்லப்படுபவர்களும் கொல்லப்படுகிறார்கள். இதில் அரசியல் எதிரியைக் கொன்றுவிட்டு அதை மறைப்பதற்காக
அந்தந்தக் கட்சிகளே மாறி மாறிக் கொலைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று முழுப் பூசணிக்காயை மறைத்தாலும், உளவாளிகளாக இனங்காணப்பட்டு சுடப்படுபவர்களுடைய படுகொலைகளுக்கு என்ன நியாயம் சொல்வது என்று தெரியாமல் எல்.ரி.ரி.ஈ இயக்கம் தடுமாறுவது அண்மைக்காலப் பரபரப்புக்குக் காரணம்.
இதேவேளை அரச படைகளும் தமக்குத் தகவல்களை வழங்குவோரைப்
பாதுகாப்பதில் தவறிவிடுகின்றன. அதாவது உளவாளிகளாக இருப்பது அரச தரப்புக்கு மிக முக்கியமான தேவையாகும். ஆனால், அரசு உளவுத் தகவல்களைப் பெறுவதில்
காட்டும் அக்கறையை,
Տ
இன்னமும் என் உணர்வுகளெங்கும் வியாபித்துத்தான் இருக்கிறார். நித்தமும் நான் பாராயணம் செய்வதற்காக எம்பார் கொடுத்த புத்தகம், தருமபுரம் ஆதீனம் வெளியிட்டதும், அருள்மிகு அபிராமி பட்டர் அருளிச் செய்ததுமான அபிராமி அந்தாதியாகும். A.
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை, புவியிடங்கக்
காத்தாளை அங்கையிற் பாசாங் குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை; எங்கள் முக்கண்ணியைத் தொழுவார்க்கு
ஒரு தீங்கில்லையே! அன்றாடம் இந்தப் பாடலை நான் உச்சரிக்க என் உள்ளமும் உடலும் உறுதி பெற்றன. தெய்வத் தமிழ் என்பது சக்தி மிக்கது. இறைவன் இந்தத் தமிழிற்கு இசைகிறான். அதனால்தான் 'ஏழிசையாய், இசைப்பயனாய்' என்றெல்லாம் காடுடைய சுடலைப் பொடி பூசியவனை நாயன்மார்கள் நாவாரப் பாடியிருக்கிறார்கள். பாரதிதாசன் போன்ற பகுத்தறிவாளர்கூட தெய்வத் தமிழைப் புறந்தள்ளியதில்லை. தனது கருத்துக்கு அவை
தகவல்களை வழங்குவோரின் பாதுகாப்புக் குறித்து காட்டுவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டும் நிலவுகிறது. உதாரணமாக உளவுத் தகவல்களை வழங்கியவர்கள் எனக் கூறப்பட்டு கொழும்பில் சுட்டுக்
சுப்பையா குகநாதன், பெப்பிலியானவில் சுடப்பட்ட ஏஸ்.என். சுரேந்திரன் என்பவர்களின் மரணங்கள் படைத் தரப்புக்குப் பல புதிய பாடங் களைக் கொடுத் துள்ளன. இதன் பக்க விளைவாக படைத்தரப்புக்குத் தகவல் கொடுப்போர் இருப்பதைப. போல படைத் தரப்பு தொடர்பான தகவல்களை வழங்குபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களை இனங்காண்பதில் படைத் தரப்புக்குச் சிரமம் உண்டு. ஏனெனின் எல்.ரி.ரி.ஈ தகவல்களை வழங்குகிறார்கள் என்று எவரையும் சுட்டுவிடும் அதிகாரம் அரச படைகளுக்கு இல்லை. அவர்களைக் கைதுசெய்தால் பொது மக்களைக்
ளவத்தையில் சுடப்பட்ட
ஒவ்வாதனவாக இருந்தபோதும் கூட, தெய்வ மாகவி கம்பன் பாடிவைத்த ராமகாதையில் மற்றவர் கைவைத்துக் கூட்டவும் கழிக்கவும் செய்தலை பாரதிதாசன் ஒருபோதும் ஏற்றதில்லை; மாறாக அத்தகையோரை, இடைச்செருகல் என்று சில பாடல்களை நீக்கம் செய்த ரசிகமணி டி.கே.சி. போன்றவர்களை, பாரதிதாசன் வெகுண்டடெழுந்து ஒரு பிடி பிடித்திருக்கிறார். அது குறித்து பாரதிதாசனார் சீற்றத்தைச் செப்பும் பாடல் இதோ:
கம்பனார் பதினாயி
ரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு நம்பினால் நம்புங்கள் இவைதாம் கம்பன் செய்யுள் என்றச் சிட்டு வெம்புமா றளிக்கையிலும்
۔۔۔۔۔
மேவாத செயல் இதனைச் செய்ய
இந்தக் கொம்பன் யார்? எனக் கேட்க
ஆள் இல்லையா? புலவர் கூட்டம் தன்னில் இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சென்ற நூற்றாண்டு வரை தமிழ்,
தெய்வத்தையே பேசியிருக்கிறது
శ్రద్ధ இீ
ఫ్రg@@@@
கைதுசெய்கிறார்கள் !!!!!!!!!!! ။
கோசமெழுப்புவார்கள். தவிரவும், கடை உரிமையாளர்கள், கூலி வேலையாட்கள், தங்கு விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள் முலமாகத் தகவல்களை எடுத்துக்கொள்ளும் எல்.ரி.ரி.ஈ மேற்படி நபர்களுக்குத் தெரியாமலே அவர்களைப் பயன்படுத்தியும்கொள்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட அச சுறுத த ல ,
மிரட்டல்கள், ! உயிர்ப் பயம் காரணமாகவே புலிகளின் 罗 பணிப்புரை களுக்கு ۔۔۔۔۔۔ - இணங்க வேண்டிய கட்டாயத்துக்கு ' 7' 2 aioma வேண்டிய - சூழல் நிலவுவதாகவும் தெரியவருகிறது. இப்படியாக உளவாளிகள் குறித்த பலதரப்பட்ட வினாக்களைச் சுமந்து கொண்டிருக்கும் இச் சூழலில் உளவு பார்த்தலின் அவசியம், நன்மை, தீமை, எவ்வாறெல்லாம் உளவு பார்த்தல் நடைபெறுகிறது, யார் யார் உளவு பார்த்தலை செம்மையாகச் செய்வர், உளவு பார்த்தலின் ஆரம்பப் புள்ளி எப்படி உருவானது என்பதை முரசு வாசகர்களுக்காகத் தரவுள்ளோம். விறுவிறுப்பு நிறைந்த உளவாளிகள் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்பாருங்கள்! அடுத்த வாரம் "உளவாளிகள்’ உலா
தி 6ΥΠ |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது என்பது மிகவும் சுலபமான காரியமல்ல. அதிலும் குறிப்பாக குறைந்த வயதில் கர்ப்பம் தரிக்கின்ற பெண் ஒரு குழந்தையைப் பிரசவிப்பதானது மரணத்துடன் போராடக்கூடிய அதிபயங்கர விளையாட்டாகும் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளில் 15க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதுகளைக் கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களது மரண விகிதாசாரம் மிகவும் அதிகரித்துக் காணப்படுவதாக உலக குழந்தைகள் still அமைப்பு:2004ஆம் ஆண்டு விடுத்துள்ள 13ஆவது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
'உலகிலுள்ள மிகவும் குறைந்த வயதுகளைக் கொண்ட்
பாடசாலை செல்வதில்லை என அறியப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெண்களாவர். இந்த நிலையில் பெண் பிள்ளைகளது கல்வித் தராதரம் குறித்து அனுமானித்துக் கொள்ள இயலும் என குழந்தைகள் காப்பு அமைப்பு கூறுகிறது.
உரிய கல்வியறிவு இன்றிய குறைந்த வயதுடைய தாய்க்குப் பிறக்கின்ற குழந்தை கூட அநேகமாக தனது தாயைப் போலவே துன்பகரமான வாழ்க்கைக்கு உட்படுகின்ற அதேவேளை, இக் குழந்தைகள் பெண் குழந்தைகள் எனில் உரிய கல்வியறிவு பெறாமலேயே குறைந்த வயதுகளில் திருணமும் முடித்துக்கொள்கின்றன. இந்த சூழல் நிலையானது மிகவும் வேதனைக்குரியதாகும் என அவ்வமைப்பு மேலும்
வறந்த வயதுடைய பெளர்கள் 

Page 9
O Dan
செச்சினியப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இறந்தவர்களின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியுள்ளது. முன்று நாட்களாக அன்னம், தண்ணியின்றித் தவித்த சிறுசுகளின் எண்ணிக்கை இருநூறுக்கும் அதிகமாக இருக்கலாமென்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. அப்பாவிச் சிறுவர்களைப் பணயக் கைதிகளாக முன்று நாட்கள் பிடித்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அவர்களுக்கு தண்ணீர் கூடக் கொடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. ரஷ்யப் படையினர் பயங்கரவாதிகள் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர். சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக பெஸ்லான் நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தென்பகுதியிலுள்ள பெஸ்லான் நகரப் பாடசாலையை கடந்த முதலாம் திகதி செச்சினியப் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படச் சுமார் ஆயிரம் பேர் ஐம்பது மணித்தியாலங்களுக்கு மேலாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். பணயக் கைதிகள் கொல்லப்படப் போகிறார்களென்ற ஆதங்கத்துடன் அவசரமாகச் செயலில் இறங்கிய ரஷ்ய அதிரடிப் படையினர் நன்கு திட்டமிட்டு இத் தாக்குதலை நடத்தாத காரணத்தாலேயே பெருந் தொகையானோர் உயிரிழக்க நேர்ந்ததென்று விமர்சனங்களுக்கு மத்தியிர் ரஷ்யா முழுவதுமே இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமும் அனுஷ்டிக்கப்பட்டது. ரஷ்யத் தொலைக்காட்சிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படவில்லை.
சுமார் பத்து மணித்தியாலங்களாக செச்சினியப் பயங்கரவாதிகளுக்கும் ரஷ்ய அதிரடிப் படையினருக்குமிடையில் துப்பாக்கி மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன. பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்ததால் பாடசாலைக் கட்டடமே தரைமட்டமாகியுள்ளது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துபோன சிறுவர்களின் சடலங்கள் இன்னமும் இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் இத் தாக்குதலை உலக நாடுகளும் தலைவர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியில் "இலங்கையும் பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாடு.
பயங்கரமான அநுபவங்கள் எமக்கும் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார். மனிதநேயமும் மனிதாபிமானமும் அற்றவர்களே பயங்கரவாதிகள். அவர்கள் இலங்கையர்களாக இருந்தாலென்ன, ரஷ்யர்களாக இருந்தாலென்ன அராபியர்களாக இருந்தாலென்ன, ஒட்டுமொத்தத்தில் அவர்களை மனித மிருகங்களென்று வர்ணிக்கலாம். இவர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரேயொரு குணாம்சம் பயங்கரவாதம் மட்டுமே, தமது இலக்குகளுக்கு குறுக்கே நிற்பவர்களை மட்டுமல்ல, எவ்வித நோக்கமுமின்றி அப்பாவிகளைப் பலியெடுப்பது இந்த மனித மிருகங்களின் பயங்கரமான செயற்பாடாகும். அரச பயங்கரவாத சக்திகளாலும் விடுதலையென்ற பெயரில் இயக்கங்கள் மேற்கொண்ட பயங்கரவாதச் செயல்களினாலும் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட உயிர்கள்
Civilians kept back
Consister
"ܙܶ ܢ Ftkissiar speciais forces and troops
ଽ :
r
காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு தசாப்த காலத்துக்கு மேற்பட்ட யுத்தத்தின் விளைச்சல்கள் இவை. பெஸ்லான் நகரில் அப்பாவிச் சிறுவர்கள் அநியாயமாகப் பலியெடுக்கப்பட்டதைப் போன்று காத்தான்குடி, ஏறாவூர், கொக்கட்டிச்சோலை, வவுனியா, யாழ்ப்பாணம் என்று அங்கிங்கென்று இல்லாதபடி மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புப் பயங்கரவாதிகளாலும் அப்பாவிகள் பலியெடுக்கப்பட்டிருக்கிறன.
Ο ( ( (Ο). Ο Ό (Ο) (Ο). Οι (O. Ο Ό (Ο). Ο Ό (Ο) (O) :
7" GiguïG pileDBUT6u65aFeu
அன்னை மடியில்: 24 ஜ் 03 & 1961
ஈசன் அடியில்: 11 ஜி 09 ஜ் 1997
பயணிக்கிறாய்
உங்கள்பிரிவால் துயருறும் தோழர்கள் glibly Taf slugzeugo
grgeant
விட்டுப் பிரிந்து ஏழு ஆண்டு GMTP நம்பமுடிய GeoDa. Bmh El Gh 9;(IL
suffeu எதிரிக்கு 6|UILI பளிக்கும்.
BÜungslüßungst einglüg-Glhaftsanamakamen slosigst
உடலால் உங்களை சாய்த்தாலும் உணர்வுகளால் எங்களோடு
G5IJPij Igo
ழமக்கள் ஜனநாயகக் கட்சி பிேடி
GTů. 09 - 15, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

激
School Alley مصير
பயங்கரவாதிகள். அவர்கள் இலங்கையர்களாக இருந்தாலென்ன ரவியர்களாக இருந்தாலென்ன அராபியர்களாக இருந்தாலென்ன ஒட்டுமொத்தத்தில் அவர்களை மனித மிருகங்களென்று வர்ணிக்கலாம். இவர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரேயொரு குணாம்சம் பயங்கரவாதம் மட்டுமே. தமது இலக்குகளுக்கு குறுக்கே நிற்பவர்களை மட்டுமல்ல, எவ்வித நோக்கமுமின்றி அப்பாவிகளைப் பலியெடுப்பது இந்த மனித மிருகங்களின் பயங்கரமான செயற்பாடாகும்.
Russian speciai forces and troops
வரலாற்று நியதி விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு உரமாக அமைவது மாற்றுத் தரப்பினரின்
பயங்கரவாதிகள் எப்போதுமே ஒருவரில் ஒருவர் தங்கி நிற்பவர்களாவர். சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் ஏன் மாற்றுக் கருத்துக்கொண்ட தமிழர்களைக்கூட எதிரிகளாகக் கருதி வேட்டையாடிய விடுதலை வீரர்கள் இன்னமும் இந்த மண்ணில் இருக்கிறார்கள். அதைப் போன்று அப்பாவித் தமிழர்கள் எல்லோரையும் புலிகளாகக் கருதி வேட்டையாடிய அரச படையினரும் இருக்கிறார்கள். இன, மத ரீதியிலான அடக்குமுறைக்கு எதிராக ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றுவது
அடாவடித்தனங்களும் அக்கிரமங்களும் தான். ஆனால் இன, மத ரீதியான பயங்கரவாத இயக்கங்கள் இறுதியில் தமது அழிவுக்கான புதைகுழிகளைத் தாமே வெட்டிக்கொள்கின்றனர் என்பதும் யதார்த்தம். என்னதான் இருந்தாலும் செச்சினியப் பயங்கரவாதிகளின் இயக்கப் பெயரையே சொல்லத் தெரியாத சின்னஞ்சிறுசுகளைப் பலியெடுத்த மனித மிருகங்களைக் கண்டிக்கும் அதேவேளை இரத்தம் சிந்தி இறந்துபோன அப்பாவிகளுக்காக மனிதநேய சக்திகள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன.
Doud i
--------------------ܠ
ᎠᎫ ᏪᏴ S.
31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலனும்
பாசத்தின் உறைவிடமே பண்பு மிகு காவலனே மக்களுக்காக வாழ்ந்த உங்களை மரணப் பேய் வீழ்த்தியதோ
பாச முகங் காணபிள்ளைகள் ஏங்குகிறார்கள் -- - - உங்களை இழந்து நாங்கள் தவிக்கிறோம். எத்தனை பேர் எங்களோடு பேசினாலும் உங்களுக்கு நிகர் யாருண்டு
நல்ல கணவனாகவும் பாசமிகு தகப்பனாகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தீர்களே உங்களைச் சுட்ட தப்பாக்கி தாக்கிய மிருகம் எதைச் சாதிக்கப் போகிறது.
மரணித்தம் மகத்துவமானவரே. : எங்கள் மனங்களில் என்றும் வாழ்வீர்கள் 0 S SLSLSS000SSJS0E என் கணவர்/எங்கள் அப்பா சுடப்பட்ட செய்தி கேட்டு இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகங்கொடுத்த ஒழிவந்து எங்களோடு தக்கத்தில் ப்ங்குகொண்ட அனைத்தப் பிரியமானவர்களுக்கும் எங்கள் நன்றிகள்
உங்கள் பிரிவுத்துயரில் கண்ணீர் சொரியும் pങ്ങഖ്, பிள்ளைகள்)

Page 10
"உண்மைதான். என்னால் பறக்க என்னைத் தூக்கிச் ( 畿。驚 முடியாது. ஆனால் எனக்கு ஒரு எல்லோரும் தணி
ఘళత யோசனை தோன்றுகிறது. ஒரு குச்சி வேறோரு குளத்திற்கு சக்தி சக்தி என்றே செய்தால் ၆zသုံးများဖုံ’ (ဖါး தானே செய்கை நேராகும் b சக்தி சக்தி என்றால் அஃது
தானே முக்தி வேராகும்.
கள் இருவரும் அதில் ஒரு ஆப
"Ꮧ உங்கள் அலகுகளால் குச்சியின் வானில் பறந்து
ரு குளத்தில் ஓர் ஆமை முனைகளைப் பற்றிக் கொண்டு பொழுது நீ வாை வசித்து வந்தது. அதற்கு &: &:3 இரண்டு வாத்துக்கள் நண்பர்களாக இருந்தன. ஒரு வருடம் மழை பெய்யவில்லை, ஆதலால் குளத்தி லுள்ள நீர் வற்றத் தொடங்கியது.
“இந்தக் குளம் சீக்கிரம் வற்றிவிடும். அதனால் நாம் வேறு இடத்திற்குப் பறந்து செல்ல வேண்டும்” என்று ஒரு வாத்து கூறியது.
"வா! நாம் செல்வதற்கு முன்பு நமது நண்பனிடம் சொல்லிவிட்டுச் செல்வோம்” என்று மற்றொரு வாத் கூறியது.
தனது நண்பர்கள் தன்னை விட்டுப்பிரிந்து செல்வதைக் கண்டு ஆமைக்கு மிகுந்த வருத்தம் உண்டா கியது.
"நீங்கள் உண்மையில் நமது நட்புக்கு மதிப்பளிப்பவர்கள் என்றால், உங்களுடன் என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் எனக்கு மரணம் நேராது" என்று ஆமை கூறியது.
"ஆனால் உன்னால் பறக்க முடியாதே! உன்னை எவ்வாறு எங்க ளோடு அழைத்துச் செல்ல முடியும்” என்று கேட்டது ஒரு வாத்து.
ஆரம்பித்தால், உன கீழே விழுந்து இறக்க மற்றொரு வாத்து எ “கவலை வேண் முட்டாள்தனமாக நா6 மாட்டேன்’ என்று "வானில் பறந் கும்பொழுது நான் ஒ( பேசமாட்டேன்’ என்று
அதனால், வ குச்சியை எடுத்துவ புறங்களையும் தங்கி பற்றிக்கொள்ள, ஆன பகுதியைத் தனது ெ கொண்டது.
அவை மூன்றும் சென்றன. வாத்துக்க பறந்து பல இடங்கள் அலைந்தன.
அவை ஒரு கி பறந்துகொண்டிருக்கு ஆண்களும் பெண் களும் வானத்தைப் பார்த்ததை தங்கள் காட்டினர்.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட் “965 шпj!” 61 ஒன்றுக்கு பரிசு ரூபா 25 க கத்தினான்.
வர்ணம் தீ 'இதென்னடா
அவன் நண்பன் கூறி
இந்தக் கூச்சலை யின் மனம் குறுகுறு எதை சுட்டிக் காட்டி ருக்கின்றனர்?’ என்று யின்றி வாத்துக்களிட திறந்தது.
தனது வாயைத அந்த அறிவற்ற அ
பாராட்டுக்குரியவர்கள்: நழுவிக் கீழே விழுந்து
- |பறந்துகொணி டிரு
மு. அ.பா. மஸ்ரியா, ஆதம்போடி செ. தெய்வீகன், பிரதான வீதி, புளியங்குளம் ||குதியைக் கவ்விக் ஹாஜியார் ஒழுங்கை, காத்தான்குடி 0. திருமலை, அது வாயைத் திறந் ஆர். பேர்ட்டி சி லக்ஸ்சிதா, எனறு அதனுடை மெட்டோ சர்வதேச பாடசாலை, வெள்ளவத்தை 1 திருமால் வீதி, திருகோணமலை, எச்சரித்ததை அது ப த சிவாஜினி, பா, சிறீகுகன், யாழ்ப்பாணக்கல்லூரி, 'அதனால நல6 சரசாலை தெற்கு, சாவகச்சேரி வட்டுக்கோட்டை கேட்காவிட்ால் என்ன அஸ்வின் சரத்சந்திரள் நொத்தாரிஸ் ஒழுங்கை 1 முஸ்தாக் அமட் தெல்தெனிய முஸ்லிம் பார்த் தீர்களா?
மட்டக்களப்பு வித்தியாலயம், பலகொள்ள, ಖ್ವಕ್ಗ್ರ
AA UT ಇಂಕ್ಜಿಹಾ ಕೆ.ಸಣ್ಣ கெளசிகா, சார்லிமன் வீதி, షి குறிக்கோளி
வளளவததை, கவனமாக இருக்க (
1Ο திை N s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாத்தாவும் பேரனும்
ஐந்து வகுப்புப் படிப்பதற்குள் அதிகத தொலலை அடைந்த தாலே அந்த வகுப்பில் தேர்வு பெற்றும் அந்தோ! படிப்பை நிறுத்தி விட்டேன்
அந்தக் காலம்- அது அந்தக் காலம்
செல்லுங்கள். நாம் ாணிர் இருக்கும் த ஒன்றாகப் பறந்து ஆமை சொன்னது னதான்! ஆனால்
கதை
சோற்று மூட்டை கட்டிக் கொண்டு
ಶ್ದಿ ಸ್ಥಿ தோளில் ஏட்டைச் சுமந்து கொண்டு அணிந்து கொண்டு
ਰੋ త్రొకో த திறந்து அடுத்த நகரில் படித்துவந்தேன் ವಿರಾ蠶 வருவேன்
பேரண்
அதிக தூரம் நடந்தி டாமல் அருகிலுள்ள பள்ளி சென்று மதிய உணவு உண்டு விட்டு மகிழ்ச்சி யோடு கற்று வருவேன்
காட்டு வழியைக் கடந்து சென்று கனத்த மழையில் நனைந்து கொண்டு இலவசமாய்க் கல்வி உண்டு
து வீட்டை நேர்க்கி இரவில் வருவேன் இருந்து படிக்க வசதி உண்டு விளக்கே இல்லா வீதி வழியே கலக்க மின்றி கவலை யின்றிக்
கல்வி கற்றுத் திரும்பி வருவேன். எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து எழுத்தைத் தேடித் தேடிப் பிடித்துக் பென்சில், நோட்டு, தேவையான கண்கள் எரிய இரவு நேரம் புதத ಹಷ್ರ ಸ್ಥಿಣ್ಣ வறறை
SSLSS SSSSSSSSSS அனபளிபயாயப பெறறு நானும - கல்வி தன்னைக் கற்று வந்தேன். ஆர்வத் தோடு கற்று வருவேன்
அரிசி வாங்கப் பணமும் இன்றி
ܓܗ இன்னும் நிறையக் கல்வி கற்று : இனிய முறையில் தொழிலும் கற்று
■ g நன்மை செய்வேன், நமது நாடு
N. டியோ கட்டி வந்தேன்
N நன்கு வளர, நானும் வளர்வேன்.
இந்தக் காலம் - இ SENİNİN ಜ್ಞ: 89
NN N
NIN
து பிடி நழுவி நீ s நேரிடும்" என்று ஃவ்வளவு iசனம் என்று அழைக்கப்படும் இந்தப் பறவை இனத்தில் மூன்று வகை உண்டு பொன்
ன் வாயைத் திறக்க iசனம், வெள்ளி வீசனம் கொண்டை வீசனம் ஆகியவை.
இப் பறவை இனம் இலங்கையில் இல்லை. இமயமலையிலும் அதற்கு வடக்கே உள்ள திபேத், சீனா முதலிய நாடுகளிலும் இது மிகுதியாக உண்டு துகொண டிருக இதில் மயிலைப் போல ஆண் பறவைதான் மிக அழகானது. சிவப்பும், மஞ்களும் ரு வாரததை கூடப நீலமும் பச்சையும், ஊதாவும் கண்ணுக்கு ரம்மியமாக இருக்கும். இது மயிலுக்கும் கோழிக்கும்
உறுதி கூறியது. மிகவும் நெருங்கிய உறவானது. இதைச் சிங்கார கோழி என்றும் கூறுவார்கள். ததுக கள இது இரவில் ஆபத்தில் இருந்து தப்ப மரக் கிளைகளில் தூங்கும். மயிலுக்கும் இவ்வழக்கம் நது அதன இரு உண்டு. 5ள் அலகுகளால் இதன் இறைச்சி உண்பதற்கு மிகவும் சுவையானதாம். சீனாவில் காணப்படும் பொன் లై : ஐ ஆண் முதுகு முழுவதும் பொன் நிறம் அடியில் கண்ணுக்குப் பகட்டான JTU)60TT6) 856685
வெள்ளி வீசனத்தின் ஆணுக்கு முதுகில் வெள்ளி நிறமும், அதில் வளைந்த கோடுகளும்
பெண் பறவைக்கு சிவந்த கபில நிறமும், பச்சை நிறமும், கறுப்புப் பட்டைகளும் 6П, 9 —ШЈ 9 —ШЈ - - - - -
"கேலந்திருக்கும் - - - n R தணணர தேடி கொண்டை வீசனத்திற்கு மயிலைப் போல தலையில் கொண்டையும் உண்டு
இதன் நிறம் பிரகாசமான மரகதப் பச்சை நிறமும் அதனோடு சிவப்பு பொன்னிறமும் ராமத்தின் மேல் கலந்திருக்கும் நம்பொழுது, சில பறவையில் மேலே குறிப்பிட்ட மூன்று வகை தவிர நூறு கண் வீசனமும் 5ளும, குழநதை உண்டு. - பார்த்து, தாங்கள் இது மலேசியாவிலும் சுமாத்திராவிலும் இருக்கிறது. இதற்குக் கண்கள் போன்ற வெண்மையும், கைகளால் சுட்டிக் கருேைான புள்ளிகள் வாலிலும், சிறகுகளிலும் இருக்கும்.
ஆண் வீசனம் சிறகுகளை விரித்து அவைகளில் உள்ள கண்களைக் காட்டி ஆடும் ன்று ஒரு பையன் ஆடும்போது காணும் புள்ளிகளினாலேயே இதற்கு "நூறு கண்” வீசனம் என்று பெயர்.
சொன்ன ஆமை
ச்சரியம்!” என KD C O 'உங்கள் பொது அறிவு எப்படி?
த்தது. அவர்கள் 1 மொரீஷியஸ் தீவின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் எது? ப் பேசிக்கொண்டி à: -
அது பொறுமை 2. பொருட்கள் எவை? ம் கேட்க வாயைத் கம்ப்ளி نان ஈசி
3ருவி கற்களுக்கு புகழ் மிக் திறந்த உடனே, ు மை தனது பிடி 4அதிகம் கரும்பு பயிரிடப்ப இறந்தது. வானில் க்கும் பொழுது, 5 தென்னமெரிக்காவில் பெரிய வர் கொண்டிருப்பதால் ဗွို து பேசக் கூடாது, ய நண்பர்கள் றந்துவிட்டது. 墅丁酯
அறிவுரையைக் நேரிடும் என்பதைப் 8 புகழ் அதே சமயம் - : இப்படி 9. கழநதருககுமா! 犯 ※ Ki rrrrrrrr .
#Ïåíವಾ- யாழ் குடாநாடு. வண்டும்.
இலங்கை மருந்தாக்கற் கூட்டுத்தாபனம்
QTÍ. 09 - 15, 2004

Page 11
இதுதான் உல அண்மையில் காட்ச
வைத்து படம்பிடிக்க
آنآitigroug
பென்சில்வேனிய கொழுத்த பன்றியொ6 தனது உரிமையை
கோரிக்கைக் குரலு தன்னடக்கம் இங்கு ம
"ரோல கோஸ்டரி'ல் பயணம் செய்வது என்பது ஒரு திகிலான அநுபவம். அவ்வதுபவத்திற்கு அபூர்வமான ஆச்சரியம் ஒன்றை இணைத்த நொடியே இது. ஜேர்மனியின் ரஸ்ட் நகரத்தில் அண்மையில் இந்த ரோல கோஸ்டரில் 500 இரட்டையர் ஜோடிகள் பயணம் செய்து உல்லாசம் அநுபவித்த காட்சியே இது.
பறவையின் ஜிம்னாஸ்2த்
9մԼյկ ք o೨೧೩೧.:॰67à கொணி LSLSLS S SLSS SLSS SLSSLL SSSSSSS SS LS SS S SS SS SS ளையா' சிங்கிலாந்'L'றப்பு நிறம் ண்ைட கா  ി.ഐ காட் Pihl. னாலம் 9) 丘 கி ஸில் இடம் கொண்டு இருக் 6 as இரணர் லக சாதனை படைத்து கின்னஸில் இடம்பிடி
°ტtb ფn“ ჟი இ புகளை பிடித்துக் சாதனை என்ன தெரியுமா? 29.2 சென்ரி மீற்றர் நீள $l. எந்த நாட்டு இராஜதந்திரத்தை ஒட்டுக் கேட்டதோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளவுடைய பைபிள்|தகவல்
கின் மிகச் சிறிய பைபிள். ஜேர்மனியில் போட்ஸ்டெம்மில் க்கு வைக்கப்பட்டது. ஒருவரின் கைப் பெருவிரலில்
ப்பட்ட புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள்.
ாவிலுள்ள தானியக் களஞ்சியத்தில் ன்று ஆட்டுக்கும் கோழிக்கும் இடையில் நிலைநாட்ட முயற்சிக்கிறது. பன்றியின் லுக்கு மதிப்புக் கொடுக்கும் இத் னிதருக்கில்லை என்பதுதான் கவலை.
O T556T த்த நாயொன்றை இங்கே காணலாம். மான காதுகளைக் கொண்டதுதான்.
தெரியவில்லை.
ஜேர்ம னியைச் சேர்ந்த அன்டி லேட்மனினால்
இந்த அபூர்வ மோட்டார் சைக்கிளின் நீளம் 13 அடி 24 மின்சார வீல் என்ஜின்களால் வலுவூட்டப்பட்ட இம் மோட்டார் சைக்கிள் மணித்தியா லயத்திற்கு 160 மைல் வேகத்தில் பயணம்
11

Page 12
  

Page 13
அசோசியேட் ஆகிறார் அகரவால்
செல்வராகவன் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கிசுகிசுக்கப்படும் சோனியா அகர்வால் புதுப் படங்களில் நடிக்கக் கேட்டுவரும் வாய்ப்புகளை மறுத்துவிடுகிறார் எப்போதும் செல்வராகவனை வால் பிடித்துக்கொண்டே திரிகிறார் அகர்வால் இனிமேல் படங்களில் நடிக்கக் கூடாது என்றும், g, Goi Sof LGLD 95 j6) TS0) a 9 (33. T GL 矶L万5L刀Tā சேர்த்துக்கொண்டிருக்கிறார் செல்வராகவன் தான் அடுத்து
இயக்கும் டாக்டர் ஸ படத்தின்
அசோசியேட் அகர்வால்தான் என்று
செல்வராகவனே சொல்லி
வருகிறார். JT82 TT
ஹோட்
தமிழுக்கு வரும் Bryggs" BLOEITET
மலையாளம் தெலுங் குப் படங்களில் ஒரு ரவுண்ட் முடித்துவிட்டு ராஸ் கல படம் மூலம் தமிழில் ஆஜராகியுள்ளார் ரேணுகா மேனன் ராஸ்கல் படத்தில் இவருக்கு ஜோடியாக ரவிநடிக்கத் தலையாட்டியுள்ளார். லகஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரவிக்கு ஜோடியாக ரேணுகா மேனன் என்ற கேரளப் பெண் அறிமுகமாகிறார். இவர் நடித்த நம்மல் என்ற படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் இதனால் தெலுங்குப் படவுலகம் இவரை வாரி எடுத்துக்கொண்டது.
ஹைதராபாத்திற்கும் திருவனந்தபுரத்திற்கும் மாறி மாறிப் பறந்துகொண்டிருந்தவரை ராஸ்கல்' படத்திற்காக
சென்னையில் தரையிறங்க வைத்துள்ளார்கள். எல்லாக் கேரள அறிமுகங்களைப் போலவே, கவர்ச்சியான வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறிவருகிறார். கையில் படம் எதுவும்
இல்லாதபோது இப்படிக் கூறுவாரா என்று தெரியவில்லை. 禮 ராஸ்கல் படத்தில் ரவி, ரேணுகா மேனனுடன்
பெப்சி விஜயன், வடிவேலு, சீதா மோனிகா மற்றும் கும்தாஜ் நடிக்கிறார்கள்
ஜாலியாகப் போய்க்கொண்டிருக்கும் ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கை காதல் வந்ததும் எப்படி சவால் நிறைந்ததாக மாறிப்போய்விடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி அண்ணாமலை டிவி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதிய பாபு யோகேஸ்வரன் இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமா
film) Ti.
இவர் Nவித்தியாசமானவர்
ஒளிப்பதிவாளர்கள் டைரக்டராகும்போது அவர்களே அப் படத்திற்கு ஒளிப்பதிவும் ー இ
பவார்கள். ஆனால், விருதுகள் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த இதில் வித்தியாசமானவராக இருக்கிறார். இவர் | nւյֆւյ15 அறிமுகமாகும் ஏ.எம்.ரத்தினத்தின்
டத்திற்கு இவர் காமிரா பிடிக்கப் போவதில்லை. பிரசாந்தும் பரீகாந்தும் இணைந்து நடிக்கப் போகும் இப் படத்திற்கு கமலுக்கு விருப்பமான ஒளிப்பதிவாளர்
திரு ஒளிப்பதிவு செய்யப் போகிறார். @
Uga Tag T6 na g SHEMjög gör 2-ggblong 蠶 தொடர்ந்து தன் படங்கள் அடி வாங்கியதால் அவரும் சந்தோசமாக வாழ்க்கை ' போயிருக்கும் அஜித் கோலிவுட்டில் நம்பர் ஒ ன *獸 * இடத்தை லபக் செய்வதே தன் இலட்சியம் என்று அறிவித்துள்ளார். 74 ܗܨܘရှီ ” ။: 蠶 கோடம்பாக்கத்து சினி ரேசில் வின் பண்ணாமல் இனி கார் ரேஸ் சினிமாவில் அக்கா, அம்மா கேர பக்கம் போகப்போவதில்லை என்று உறுதிமொழி ஒன்றையும் அந்த நிலையிலும் மாற்றம் இருக்கும எடுத்துள்ளார் அஜித் விரைவில் கணவருக்கு டைவர்ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2GrüGuijLITIJTuilei Liismerü LITuilgirl I
old, அழகிகளிலேயே மிகப் பிரபலமானவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராய் அவரைப் பற்றிய செய்திகளோடு 17 ஆயிரம் வெப்-சைட்டுக்கள் உளளன. அமெரிக்கப் பத்திரிகையான டைம் நடத்திய சர்வேயில் உலகின் மிகப் பிரபலமான நூறு பேரில் @Jತ - ஐஸ்வர்யாராயும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். garbaju" ராயின் பிளஸ் மிக முக்கியமானது அவரது அழகிய கனகள, அநதக கணகளை தன இறப்புக் குப Lo செய்துள்ளார் ஐஸ்வர்யா,
துவரை பிறந்தநாள் கொண்டாடாத கஸ்தூரி
இந்த வருடம் ஒரு நட்சத்திர டலில் பத்திரிகையாளர் ன் தனது பிறந்த க் கொண்
նեյնսաոճյք
போரும் கண்டிவிடின்
டிவி சீரியலில் நடிக்க தன்னை அணுகிவரும்
தயாரிப்பாளர்களிடம் சம்பளம் கண்டிஷன்ஸ் பேசியவுடன்
பேச்சை முடித்துக்கொள்வதில்லை தேவயானி சீரியலில் நடிக்கிறேன்
என்றவுடன் என்னை அழுது வடிய விடக் கூடாது தன்னை புரட்சிகரமான
பெண்ணாகக் காண்பிக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போடுகிறார். அதன்படிதான் -ಡಾ. நடிக்கும் சீரியல் அமைக்கப்படுகிறது.
வடிவேலு கனவு பலிக்குமா? li jmiLL-Taif UIL jħassi I, IJT LJLJaii
சவுந்தர பாண்டியன் கார்த்திக்கிற்கு வறிரோவாக விவேக் நடிக்க ஆரம்பித்திருப்பது மனேஜராக GLID3D66. டிவேலுக்கு முழு சந்தோஷம் தனக்கு இருக்கும் ஒரே - - - - - - - - - - - ாட்டியான விவேக் காமெடியன் ஸ்தானத்தை நழுவ தேயிலைத்தூள் விளம்பரத்தைத் ட்டுவிடுவார் என்பது வடிவேலுவின் கணிப்பு அதற்கப்புறம் தொடர்ந்து மேலும் சில விளம்பரங்களில் நணாஸ், வையாபுரி, மயில்சாமியை எல்லாம் நடிக்கத் தயார் என்ற அறிவித்துள்ளார் லியாக ஊதித் தள்ளிவிட்டு தானே தனி அஜித் ஐயமாக இருக்கலாம் என்கிற LLLLLS S LLLSS L L S L S L S S S S S S S S S நிர்பார்ப்புடன் இருக்கிறார் பிரஷாந்திற்கு புதிய மனேஜ டிவேலு ருக்காக ஒரு நேர்காணலே நடத்தி
வருகிறார் தியாகராஜன்
堑硕,穹、 颚 அலுவலகத்திலேயே தங்க à山Jirjà MG」
விருமாண்டிக்குப் பிறகு மிழில் பிஸியாவார் என்று Sig, g, els J. Tröl ற்போது கன்னடத்தில் 〔 ü
リ 5Qāj - நடிகைகளுக்கு
Gjúgä Tomu subotom. அனுப்பி @@町、 முட்டுகிறார்
GaboT 16:56, Lugan) 19:06:55, 50 Louismoari ast5) முஸ்திபுகள் நடந்து வருகின்றன.
యా தமிழ் சினிமா நடிகைகளின் காதல் கல்யாணம் சில மாதங்கள் வரைதான் நீடிப்பது வழக்கமாகி வருகிறது. அப்படியே நீடித்தாலும் சில வருடங்களிலேயே வாழ்க்கை கசந்து அல்லது கருத்து வேறுபாடு முற்றிப்போய் மோதலிலும் பின்னர் டைவர்ஸிலும் முடிந்துவிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கமல்ஹாசன் சரிகா பார்த்திபன் சீதாவில் ஆரம்பித்து சொர்ணமாலயா சுகன்யா பாபிலோனா களதமி என வகையாக பல விவாகரத்துக்கள் நடந்து வருகின்றன. து இன்னொரு நடிகை விவாகரத்துக்கு ரெடியாகி வருவதாக ஒரு தகவல் கசிகிறது. அது வேறு யாரும் அல்ல முகமான ரஞ்சிதாதான் உற்றார் உறவினர் பெற்றோர் பார்த்து கேரளாவைச் சேர்ந்த ஒரு இராணுவ கேப்டனுக்கு து கொடுத்தனர். ய நடத்தி வந்தார். ஆனால் சமீப காலமாக அவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாகிவிட்டதாம் ன்னையில் தனி வீடு பார்த்து குடியேறியுள்ளாராம் ரோஜா தொடரில் தற்போது ரஞ்சிதா நடித்து வருகிறார் தனது அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக டிவி டிவு செய்துள்ளாராம் இதற்காக தீவிரமாக வாய்ப்புக்களும் தேடி வருகிறார் டெரில் எல்லாம் நடிக்கமாட்டேன் என்று சில மாதங்களுக்கு முன்பு வரை கூறிக்கொண்டிருந்தார் ரஞ்சித இனி
நோட்டீஸ் அனுப்பிவிடுவார் என்கிறார்கள்
bInni As

Page 14
நிச்சயமாகச் சொல்வது?
SAN) எனக்குத்தான் "60 விழித்திருக்கும் போதே கனவு காண்பதும், கனவு காண்பதை விழிப்பென்று நினைப்பதும்
வழக்கமாயிற்றே.
ஆனால் நான் காணும் கனவிலும்
இரா.கோணேஸ்வரன், நுவரெலியா,
விழிப்பிலும் அவளின் விம்பமே தென்படுகின்றதே.
இருக்குமிடம் தெரியாத நீ சூட்சுமமாய் என்ன வித்தை காட்டுகி இரக்க மனம் அரக்க மனம் என பல பிரிவுகள் கொண்ட நீ
இருக்க விரும்புகிறாய். அனைத்துக் கடவுள்களும் உை பக்குவமடைந்துவிடு என்கின்ற நீயோ கடவுளுக்கே தண்ணிகள் கடவுள் பெயராலேயே, கொலை, கொள்ளை, கற்பழிப்பு
எப்போ குளிர்ந்து சாந்தியடைவாய் அதை மட்டும் கூறு: ঠু
இப்படிக்கு நான்
திசுதர்மனி, மானிப்பாய்
ப்ரிய, என்னில் சுய சிந்தனையைக் கூட தடவிப் பார்க்கிறார்கள்
என்ன, நான் அது கூட | இழந்தவனா?
இல்லை, என் இதயக் கதவுகள் திறக்கப்பட்டு விட்டன.
அவ்வழியே உன் உருவமும் நாளுக்கு நாள் தூரப்படுவதாக மனதிலோர் பிரமை
பேராசையில் மனித மாண்பு மறந்து விட்டவர்கள்.
its.
எப் பிரிவானாலும் முதலிடத்தில் ...
அத்துமீறல்களுக்கு அடிப்படையாய் நீ
தடுமாறிய அவஸ்தைகள் - அப்பப்பா.
மனமே மனத்திற்கு
ஜC)
இ.
அப்போது நான் உயிர்க்கின்றேன் மனமே!
நண்பர் Légli – Gu60T Ij68
கி
கனவு, கற்பனை *** LIGUnypu Lugo "சொல்கின்றார்களே A u * இவற்றில் பள்ளி நாட்களில்
நான் எந்த UT555 துடித்ததில்லை உலகத்தில் ஆனால பாராமல dS இருந்தேனோ? இருக்கவும் முடிந்ததில்லை!
கனவாக இருக்கலாம்,
அதையும் எப்படி நான காதலை
சொல்லவா? வேண்டாமா? - என்று தடுமாறிய நாட்கள் அவை
"நம் விரல்கள் கூட உரசி விடக் கூடாதே" - என்று விலகி விலகி நடப்போம்! இருவரும் கடிதங்களை பறிமாறிக் கொண்டபோது.
எனது கேள்விகள் - உன்னிடமும் உனது கேள்விகள் - என்னிடமும் பதில்களைத் தொலைத்துவிட்டு
அத்தனையும் புதைத்து வைத்திருக்கிறேன்! பசுமை நினைவுகளோடு என் டயறியில்
அடியே சகியே! உன்னால் ஏற்பட்ட காதல் தோல்வியால்; இன்று நானொரு கவிஞனாய் உயர்ந்து நிற்கின்றேன். இதுவே என் வெற்றியின் இரகசியம்,
ஓர் குத்துமதிப்பிற்கு
-இவர்னிநாதன், இராஜகிரிய (
இரகசியம்
-ஜேஎம் ரமேஷ்கணணா, கோமாரி 3. جی۔ జో
மனிதனைக் காண வேண்டும். எப்படி இருப்பான்? இலக்கணமில்லை.
தேடிப் பார்த்தேன். மனிதனின் விம்பத்தில் உலாவும் உயிரினங்களே என் விழித்திரையில் வந்து போயின.
குணத்தைக் கொண்டுதான் அளவீடு என்றாலும் குணத்தைக் கணிக்கவும் சரியான அளவுகோலில்லை.
ஆயினும்
அளவிட்டேன். சுருக்கமாய் விடை வந்தது, அவன் இப்போது இல்லை.
எம்.சி.எம்.நபீல், பள்ளிவாச6
ඉදං
கதையல் 《ལམ།
త. <ණ්,
ஆணு இரவு விடு * அவள்
-Cas
− Aಣಿಟ್ಗಳನ್ನು? ஆசைக்கு வேலி விழுந்த பின் சி , ஜ
Goll D67 ۔۔۔۔۔
岳 சுயம்வரத்திற்கு எண்ணக் கனவுகள் ញញថា அளவு கோல் கருகுவதை விட சொத்துக்கள் கொடும் பிரிவு மாத்திரம்தானா? மேலாயிருக்கலாம்.
ப்ரிய தூர நின்று Ghs உன்னைச் சுற்றி நிறைவாய் காதலி ஆயிரம் வலைப்பின்னல்கள் இருக்கக் கண்டு அதை பிய்த்தெறிய நிறைவு பெறத் நீதான சக்தி இல்லாதவிடத்து துடிக்கும் 巴冲 பிரிவுத் துயர் பண்பட்ட இதயம் T៣ வேண்டியது தானே? இது. SUD 6
SSSSSSSS 60)LC36)] விம்முவாய் -6TD-36III), 9623)Ll, இ வேதனைப்படுவாய் ராப்ர் | நீ மாத்திரம் தானா? لا جاییکه Úlfu S) உன் நல்வாழ்வே -சணு இவனில் மீதம்
Gullf : q, Á, fylgj
GJILigj : 24 முகவரி : 1A,ஆஸ்பத்திரி வீதி, தெகிவளை,
பொழுதுபோக்கு : பேனா நட்பு, பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகள்
என் ஆசைகளைக் கட்டிப் போடுகிறேன் னினும் - அவைகள் விழ்ந்து விடுகின்றன அதனால் என் நகங்களைப் போல வெட்டி விடுகிறேன் எனினும் என் நகங்களைப் போல மீண்டும் மீண்டும் வளருகிறது
தர்மராஜ், டயகம,
和血羽i
இரவும் நானும் தே இருந்தோம் இன்று என் விழிகளுக்கு முறையில்லை நிஜ படத்தை பத்திரப் படுத்தியதால்
இரவும் ர்னல் நிலவும் ான மொழியை நந்தன அவள் நினைவில் குழந்தையான எனக்கு
குல் திரையில் முதல் முடிவு
ர், அது எப்படி டுத்த கதைக்கு பார்க்கின்றாய், ர்மேல் வைத்த យោធា ឆ្នាចាប់លប காதலினால் நீ டிவில் முடிவை ாற்றிவிட்டாயே!
னர் மொஹமட், புத்தளம்.
பயிற்சிக் திறப்புக் கவிதையும்-சுவினரும்_
விதை பல்வேறு மாற்றங்களுக்கூடாக வளர்ந்து, இன்று இதுவரை மறைக்கப்பட்ட ாழ்க்கையையும் உருவியெடுத்துப் பார்வைக்கு வைக்கும் உக்கிர சாதனமாக ஆகியுள்ளது. தன் ஒரு பகுதியாக பேச்சு-கவிதை எண்கிற வடிவங்களுக்கிடையிலான இடைவெளி குறைந்து கவிதை புதிய அர்த்தத்தை உற்பத்தி செய்யும் பேச்சாக உருமாறியும் வந்துள்ளது. அடக்கப்பட்டிருந்தவர்களின் குமுறல் அவர்களது பேச்சு வடிவத்திலேயே கவிதையாகி ஈர்த்துக்கொள்கிறது. பழைய மதிப்பீடுகள் பரிசீலிக்கப்படுகின்றன. ஆதிக்க வர்க்கத்தின் கருத்தியலை செயலை லக்கி வைப்பதும் எதிர்த்துக் கலகம் செய்தலும் இந்தக் கவிதைகளின் உள்ளார்ந்த பண்பாகிறது. சில மனிதர்களைக் கீழ் நிலையில் வைத்திருந்து அன்பு காட்டச் சொல்லித் தந்த அகங்காரத்தை, சம மரியாதை தர மறுக்கிற மனநிலையை கவிதைகள் குத்திப் பிளந்து காட்ட ஆரம்பித்துவிட்டன.
இவற்றுக்கு அடையாளமாயுள்ள இளங்கவிஞர் நட சிவகுமாரின் சில கவிதைகள்,
இடைவெளி
ஒண்ணாங் கிளாஸில் இருந்தே ஒண்ணாதான் படிச்சோம் காலேஜில காலுவச்சது வர
சினிமாவுக்கு போவது சிகரெட் பிடிப்பது கள்ளு குடிப்பது இதிலெல்லாம் அப்படி ஒரு ஒற்றுமை நமக்குள்
།
GOLD DIT எம்புட்டு ஆசைப்பட்டேன் தெரியுமா. கழுத்தில் தாலி ஏறதுக்கு முன்னால எங்கோடியாவது ஏறிட்ணும் ஒரு வேலையில் அப்பதான் வரப்போற மாப்பிள ஓரளவு காசுகொறைச்சு கட்டிக்கிடுவான்னு நினைச்சேன்
ரம்ஸானுக்கு தரும் அந்த கிண்ணத்து அப்பம் கார்த்திகை கொழுக்கட்டை off IIIigii இப்படி தாயும் பிள்ளையாட்டமாக நடந்த பரிமாற்றங்கள் நம் ஆழங்களை கொன்சம் கூட கறைக்காது. ஏண்டி முதேவி : : в குறைககாது நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும் உனக்கு கலெக்டர் வேலையா கிடைக்க போவுது இப்படி அடிக்கடி அம்மா கத்தினா கூட அடுப்படி வேலைய முடிச்சுகிட்டு ஆளு அணக்கம் எல்லாம் தீர்ந்த பொறவு நடுச்சாமம் வரை முழிச்சி படிச்சிருக்கேன்.
மண்டகாட்டு கொடைக்கும் பீரப்பா விஷேசத்துக்கும் நாம பொழிச்ச பொழிப்புக்கள் இண்ணைக்கும் மறக்காது பாத்துக்க.
இப்ப எடையில
திருவிழாவுக்கு போனப்ப புரோட்டா இறைச்சி உங்க வீட்டுல தான் சாப்பிட்டேன். நிகழ்கால அரசியல், அறிவியல், சினிமா இலக்கியம் இப்படி எல்லாமே சண்டை பிடிச்சது மாதிரி சவுண்டு போட்டு பல நாளு பேசியிருக்கோம் ஆனா இப்பவெல்லாம் ஒரு சின்ன கீறல்
vil, நம்ம பேச்சில் தெரியுதே.
சித்தப்பா
திருச்செந்தூர் விசாகத் திருவிழாவுக்கு ...: வழிநெடுக்க வந்த கூட்ட நெரிசல் மக்களுக்கிடையே இரவு விடிய விடிய கக்கு கருப்பட்டி கடலை இது போன்ற ஏதாவது வாயில் அரைத்துக் கொண்டு திருவிழா கடைகளை நாலாபுறமும் சுற்றியபடியே புதுசா பேண்ட் போட்ட பருவத்தில்
ஆனா இன்னைக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு நித்தமும் அவியளுக்கு சோறுகட்டி, அமலா கான்வென்ட் போற பிள்ளையஞக்கு சோறு கட்டி, ஆபீசுக்கு போற எனக்கும் சோறு கட்டி கஷ்டப்படறத விட
கட்டயில் போவலாம் போலிருக்கு,
நாசமாட்டு போற பயக்களுக்க இடி வேற படவேண்டியிருக்கு பஸ்சில சித்த வெளுப்பாயிட்டு இருந்ததுனால அவியளுக்கு எம்மேல் லேசா ஒரு சந்தேகம் இத மனசுல வைக்ககிட்டு செய்யாத குத்தத்துக்கு விஞ்சு விழுவாரு சவத்த என்னத்த வாழ்க்கை ် မွ
ராத்திரி படிச்சுகிட்டு இருந்த மவகிட்ட போய் மக்கா நேரமாச்சில்லா இனி காலையில படிக்கலாம் தூங்க வாண்ணு கூப்பிட்டேன் அதுக்கு அவ சொன்னா அம்மா உன்ன மாதிரி நானும் வேலை பாக்காண்டாமா.
— E KI அவருடன் போவது ஜாலியான စွံ(႕ அநுபவம் கண்டிப்பா * 米 3.: மிஞ்சிய ஒன்றிரண்டு Մգպա வெள்ளை பீசருக்கக்கான் மீதி வழுக்கை தலை ஆUசருககுததான, ஒரு சில ஓட்டைகள் - - - - - உடுத்திருந்த பாலியஸ்டர் வேட்டியில் அபபுறம a உபயம் சிகரெட் எதாவது கவர்மென்ட் Galloa. WAWA சின்ன அழுக்கை கூட வெளிச்சம் போடும் சைனா சில்க் சட்டை அதுககபபுறம
ஒரு தனியார் கம்பெனி, இப்போது வேலை விசயமாக போயிருந்தேன் அவர் கூட சென்னைக்கு உறவுக்காரர்களிடம் வீடுவீடாக ஏறும் போதும் சிற்றி பஸ்ஸுக்காக ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போதும் பேக்கிஸ் பேண்ட் சட்டை போட்ட எனக்கு ஒரு மாதிரியா இருந்தது அவர் கூட என்னத்துக்கு போனேன்னு.
WAWA வெறும் மனுசனா
நல்ல பையனா இருந்தா போதும் இப்படித்தான் அப்பா இப்போதெல்லாம் சொல்லிட்டே இருக்காரு
அக்காவுக்கு மாப்பிள்ளை தேடுகையில்,
பெயர் : எண், கிருஷ்ணகுமார்,
hU!!!g) : 17 முகவரி :51, வெலியமுன, ஹெந்தல, வத்தளை, பொழுதுபோக்கு :
வழமையானவை,
GT Í. 09 - 15 , 2004

Page 15
உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஏணிப் படிகள் என்றால் இதில் ஏறிச் செல்ல நாம் சிறிதளவும் தயங்க வேண்டிய அவசியமில்லை. உணர்ந்து செயற்படுவோம். வளர்ச்சிக்கும் வளமான வாழ்க்கைக்கும் அடித்தளமிடுவோம்.
வாழ்க்கை வாழ்வதற்கே! நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே இந்தப் பூமிக்கு வரும்போதே வெற்றியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்க்கையை வாழவே வந்துள்ளோம்.
நம்மில் பலர் நடந்ததை எண்ணிக் கவலைப்படுபவர்களாகவே இருக்கிறோம். நடக்கப் போவதை எண்ணி, என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம். நிகழ்காலத்தில் மட்டும் வாழக் கற்றுக்கொண்டால், வாழ்க்கை அமையும் ,
வாழ முடியும் மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பது வெற்றி பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாகிறது.
மகிழ்ச்சியான கட்டத்தில் அநேகர் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காரணம், மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியைப் பரப்ப முடியும், மகிழ்ச்சி என்பது மனநிலை. அது
பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. போராட வேண்டியதில்லை. உங்களுடன் பிறந்தது அது.
வயது செல்லச் செல்ல, தோல் சுருங்கிவிடும். அதுபோல, மகிழ்ச்சி குறையக் குறைய வாழ்க்கையும் சுருங்கிவிடும். மகிழ்ச்சியுடன் இருப்பதன் மூலம் ஆயுள் வளர்ந்துகொண்டே போகும். மகிழ்ச்சியுடன் இருந்தால் எந்தக் காரியத்தையும் எளிதாகச் சாதித்துவிடலாம். மகிழ்ச்சி என்பது எண்ணங்களை
நாமாகப் பெறுகின்ற ஒரு மனோபாவம்.
நீங்கள் ஒரே ஒரு முறைதான் வாழ்கின்றீர்கள். நீங்கள் சோகமாய் இருக்கும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். உங்களையும் மற்றவர்களையும் மகிழ்ச்சி உள்ளவர்களாக மாற்ற உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். மகிழ்ச்சி உங்களிடமே உருவாகிறது. மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் கொண்டாலே, மகிழ்ச்சி உங்களிடம் தோன்றிவிடும்.
ஏற்கெனவே உலகத்தில் நிரம்பி இருக்கின்ற கவலைகள் போதும். உங்களுடைய கவலையையும் அதில் சேர்க்க வேண்டாம். உலகம் எப்படி
நாற்காலியை ஒத்திருப்பதால் அந்த பெயர்ப், கற்பனை நாற்காலி ஆசனம்.
உட்கட்டாசனமும் ஐந்து மைல் நடையும்
இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை வேளைகளில் நடப்பதைப் பார்க்கலாம். இது நகரங்களில் இப்போது அதிகமாகப் பார்க்கலாம். நல்ல பழக்கம்தான். ஆனால், எல்லோராலும் தினம் தொடர்ந்து எல்லா நாட்களிலும் நடக்க முடியாது. காரணம் நிறையவே இருக்கிறது.
நேரம் கழித்துப் படுக்கைக்குச் சென்றிருக்கலாம். மழை அல்லது பனி பெய்யலாம். காலையில் சீக்கிரம் எழுந்து காரியமாக வெளியில் செல்ல வேண்டி வரலாம். விடியும் நேரம் நடப்பதால் தெருவில் நாய் தொல்லைகள். ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் சிறிது சிறிதாகக் குறைந்து ஆர்வம் இல்லாமல் போகலாம்.
இந்தத் தொந்தரவுகள் எல்லாம் இல்லாமல் நடையின் முழுப் பலனையும் அடைய யோகிகள் நமக்கு வழி சொல்லியுள்ளார்கள்.
சாதாரணமாக 6 மணி நேரம் உட்கார்ந்து தொடர்ந்து வேலை
GT. 09-15, 2004
ಶಿಶಿ ಲಾ[[]](3ಿವಾ।
Dr.
செய்தாலே நம்மவர்களுக்கு மூலரோகம்
வேண்டுமாயினும் இருக்கட்டும். நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்கிற முடிவுக்கு
நீங்கள் வந்துவிட்டால், ஒவ்வொரு நாள் பொழுதும் நல்ல பொழுதாகவே முடியும்.
உற்சாகம் என்பது உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்ட விஷயம். இது கடையில் காசு கொடுத்து வாங்கும் பொருள் அல்ல. நாமே உண்டாக்கிக்கொள்வதுதான். இதற்கு
G முகத்தை : போட்டுக் கழுவினாலே பாதுe என்று நினைகக கூடாது அதையும முறையாகச் செய்தால் முகம் பொலிவாகத் தெரியும் மிதமான சூட்டில் இருக்கும்நீரை முகத்தில் அடித்து பின்பு ஹெர்பல் சோப்பினால்
கையில் நுரைவரத்தேய்த்துமுகம், கழுத்தில்
ಕ್ಲಿಷ್ಠೀ தாடையிலிருந்து மேல் நோக்கியும் முகத்தின் நடுவிலிருந்து காது ஓரங்கள் வரையும் மசாஜ் செய்யவும் ஐந்து நிமிடம் இதேபோல் செய்து மிதமான சூட்டில் ೭iಕ್ಷ್
தொடர்ந்து சோப் மட்டுமே பயன்படுத்தி ಘೀ ಛೀ ಶ್ದಿ ឆ្នាត្រូgភ្នំ {}é%$# EB; இதனால் எதிர்ப்புச் சக்தி குறைந்து பருக்கள் வரலாம். அதற்கு கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி வினித்கர் கலந்து, அதைப் பஞ்சினால் முகத்தில் தடவி கழுவாமல் ಅಣ್ಣ: * சுத்தப்படுத்
இலலாமல முகததைக் கததuபடுதத பூந்திக்காய்10,1லிற்றர் தண்ணி இரண்டையும் கொதிக்கவிடவும் நுரையாக வரும்போது அடுப்பை அனைத்துவிடவும் பின்பு பூந்திக்காயை நன்றாக மசித்து அந்த நீரை வடிகட்டி முகத்தைக் {}<{}é
வந்துவிடுகிறது. ஆனால், பல நாட்கள்
ஒரே இடத்தில் அமர்ந்து தவம் செய்யும் யோகிகளுக்கு மூலரோகம் தாக்கு வதில்லை, ஏன்? எல்லாம் யோகாச னங்களின் மகிமையே!
அவர்கள் நம்மவர்கள் மாதிரி மேசை நாற்காலி போட்டுக்கொண்டு அதில் அமர்ந்து தவம் இருப்பதில்லை ஆசன
நிலைகளிலேயே
அடிப்படையாக அ
அடுத்து கிடையே கருத்து இடங்களில் கண மதிக்காமல் தான் எ தட்டுகிறான். சில கணவனை மட்டந்தட்
பளிச்சிடும் இந்த நீரை
பயன்படுத்தலாம்.
? கரண்டி காய்ச் தடவி அரை மணி குளிர்ந்த நீரால் துை
1 தேக்கரண்டி கிளிசரின் கலந்து பத்து கழுவலாம்.
2. ဖြိုjါ##{၌့tjစ္သစ္ကို
செய்யும் கல்வெட்டுகளில் வருகின்றோம்.
உட்கட்டாசன ஏற்படும் பலன்கள்
1. தோள் பட் இறுக்கத்தைப் போ 2. கால்களி குறைகளை நி வலிமையைத் தரு 3. தட்டையான செய்கிறது.
4. உதரவிதாலி உயர்த்தப்படுவதால் பெறுகிறது.
5. நுரையீரல் சுருங்குவதால் ஆ அதிக பலனைத் த 6. முட்டு வ ஆகியவற்றைப் பே திறனை அதிகரிக் 7. மேற்கண்ட ப தொடர்ந்த நை கிடைக்கும். இவை ஆசனம் செய்வ விடுகிறது.
8. கால்கள் பே பெற்று பாதங்கள் ( தடுக்கிறது.
9. இடது வ சம அளவு @
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Q 8, 9. e. e.
மைவது ஒருத்தை ள்ளல் என்பதில்தான் லோருமே அவரவர் றிக்கோள், பிரச்சிலை கண்ணும் கருத்துமா
ாள்வோம். குழந்தை
ார்ப்பதில் இருந்தே டுகிறது. நாம் அந்தக் யச் சிறு வயது டு எப்படி வளர்க்கி தேபோல்தான் வளர்ந்த தக குழநதை தனது யரை நடததும. அனபு யை விதைக்கும்போது, ன் உள்ளத்தில் பண்பு தானாக முளைத்து இதைப் போல செய்வதில்லை. கணவன், மனைவிக் வேறுபாடு. இது சில வன், மனைவியை ன்ற கர்வத்தில் மட்டந் இடங்களில் மனைவி, டுவதிலேயே குறியாக
மூன்றுநாள்வரையிலும்
த பாலை முகத்தில்
இருக்கிறாள். கணவன், மனைவிக்கிடையில் யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? என்ற பேச்சுக்கே இடமில்லை. இவருவரும் சமம்தான். இங்கு புரிந்துகொள்ளல் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்து விட்டுக்கொடுத்தல், இவை இரண்டும் சேரும்போது வாழ்க்கை பூக்கள் நிறைந்த பூஞ்சோலையாகத்தான் இருக்கும். இவை இல்லாவிட்டால்தான் விவாகரத்து என்ற பேச்சே உருவாகிறது.
வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்கள் தங்கள் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அனாவசியமாக அடுத்தவர் விஷயத்தில்
மூக்கை நுழைக்கும்போது பிரச்சினை பூதாகரமாக உருவெடுக்கிறது. அதுவும்
முழுவதும் ரமணி நேரம் វិជ្ជី បឿ
ಹಿಟ್ಲಕ್ಷ್ಮಿಗ್ಧ
நேரம் ஊறிய பிறகு
இருந்து தவம் காட்சிகளைக் இன்றும் கண்டு
ம் செய்வதால்
டைகளில் ஏற்படும்
க்கும், ல் ஏற்பட்டுள்ள வர்த்தி செய்து ம்
பாதத்தைச் சரி
ாம் மேல் நோக்கி இருதயம் வலிமை
நன்கு விரிந்து ஸ்துமா நோய்க்கு ரும். லி, இடுப்பு வலி ாக்கி அதன் செயல் கும். லன்கள் 5 மைல்கள் டயின் மூலமே அனைத்தும் இந்த தால் கிடைத்து
திய இரத்த ஓட்டம் குளிர்ச்சியாவதைத்
லது கால்களில் 6 سا.
தேயிலைத்தூள், சாமந் xx ஐதேக்கரண்டி எடுத்து 2 லிற்றர்
பாரம்
செலுத்தப்படுவதால் நரம்பு மண்டலம் சமப்படுகிறது.
செய்முறை
1. விரிப்பின் மீது இரண்டு பாதங்களையும் ஒன்று சேர்த்து வைத்து நிற்கவும்.
2. கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து தலைக்கு மேல் நமஸ்காரம் செய்து, கைமூட்டிகளை வளைக்காமல் வைக்கவும்.
3. குதிக்காலை உயர்த்தாமல், கால் முட்டிகளைப் பிரிக்காமல் அப்படியே ஒரு நாற்காலியில் உட்காருவது போல் முதுகுத் தண்டை நேராக வைத்து முன்னால் குனியாமல் பூமியை நோக்கிக் கீழே வரவும்.
4. ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல்
குதிக்காலைத் தூக்க வேண்டி வரும் அல்லது கால் முட்டியைப் பிரிக்க வேண்டி வரும், அப்போது அப்படியே அதே நிலையில் இருந்து 15 எண்ணிக்கை எண்ணவும்.
5. எழுந்து நின்ற நிலைக்கு வந்து அப்படியே சிறிது ஓய்வு எடுக்கவும், திரும் பவும் மறுமுறை 15
எண்ணிக்கைகள் செய்யவும். இப்படி 5
முறை செய்ய வேண்டும்.
குறிப்புகள் :
1, 3 மாதம் தொடர்ந்த பயிற்சிக்குப் பிறகே படத்திலுள்ளபடி செய்ய வரும். தொடர்ந்து முயற்சிக்கவும்.
2. மூச்சை அடக்கக் கூடாது. சாதாரண மூச்சு.
3. கண்களை மூடக் கூடாது. நேரே ஒரு பொருளைப் பார்க்கவும்.
ழித்து குளிர்ந்த *记
of
யோகா தொடரும்.
தன்னுடைய மகளுக்கு ஒரு மாதிரி நியாயம், மருமகளுக்கு மற்றொரு விதமாக நியாயம் என்று பேசும்போது, மாமனார், மாமியார், மருமகள் இவர்களுக்கிடையே உறவுப் பாலம் அறுந்துவிடுகிறது. மருமகளும் தன் அப்பா, அம்மா, உடன் பிறந்தோர் என்று எல்லோரையும் விட்டுவிட்டு நம் வீட்டிற்கு வாழ வந்தவள்; அவளும் மனிதப் பிறவி
உணர்வோடு உள்ளவள். அவளையும்
மரியாதையாக நடத்தினால் முதியோர் இல்லங்களுக்குப் போகும் நிலை ஏற்படாது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நாம் ஒவ்வொருவரும் அன்பு, பொறுமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல், விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை, அடுத்தவரை மதிக்கும் தன்மை என்று இருந்தால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் உற்சாகமான வாழ்க்கையாகத்தான் இருக்கும்.
SSS SS SSSSS SSSS SLSSS SS SSLLLLS SSSS SSL
onun Gimni
(தூள் செய்து வைக்கவும்) u iFrisid - 2 g5b6m, வெல்லம் தேவையான அளவு (சிறிது தண்ணீர் சேர்த்து மண் இல்லாமல் வடி கட்டி வைக்கவும்

Page 16
தில் "ஜனநாயகம் வெல்க, இ: ஓங்குக. சர்வாதிகார
ஆட்சி ஒழிக" என்று மேலே தடித்த எழுத்தில் எழுதியிருக்க,
கீழே பல வட இந்திய நகரங் களில் எத்தனை பேர் சத்தியாக்கிரகம் செய்து கைதானார்கள்,
என்னென்ன ஊர்களில் என் னென்ன அக்கிரமங்கள் நடந்தன என்பதையெல்லாம் குறிக்கப்பட்டி ருந்தது.
ஒரு தினசரி பேப்பர் மாதிரி. சிலர் அந்தத் தாள்களை எதிர் பார்த்தே வாங்கிக்கொண்டு போனார் கள். அவனை நன்றியோடும், பெரு மிதத்தோடும் பார்த்தார்கள்.
பொலிஸ் யாராவது வந்தால், தூரத்திலிருந்து அந்த யுவன் சிக்னல் கொடுத்தான். குருவும் விநியோகத்தை நிறுத்திக்கொண்டான்.
அன்று விநியோகம் முடிந்த பிறகு, ஒரு காப்பிக்காக கியோஸ்க் அருகில் போனார்கள்.
'ஸார், எனக்கு ஒரு பிரச்சினை' என்றான் குரு.
“சொல்லுங்க!” குரு தயங்கினான். யுவன் உடனே, "எதை வேண்டு மானாலும் சொல்லப்பா, நான் ரகசியக்காரன்’ என்றான்.
“என் னை ஒரு கொலைக் கேஸ்லே சம்பந்தப்படுத்தறாங்க,
செய்யறாங்க. உண்மைக் குற்றவாளி தப்பிச்சிக்கிட்டுப் போயிட்டான். என்னை அவங்க துன்புறுத்தாம இருக்க வழி ஏதாவது இருக்கா"
யுவன் சிரித்தான். "அதுக்குத்தானே போராடறோம். சர்வாதிகாரம் இருக்கக் கூடாது. இருந்தா போலிஸ் மட்டுமில்லே, எல்லா அரசாங்க உத்தியோகஸ்
வாங்க. ஜனங்க அவதிப்படுவாங்க. தனி மனிதர் சுதந்திரம் வேணும்கிறதுக் காகத்தான் இந்த இரகசிய நட வடிக்கை நடத்தறோம். உன் பிரச்சி னையும் இதிலே அடங்கியிருக்கு” என்று சொல்லி காப்பியை ஒரு மடக்கில் குடித்தான்.
வேணும்னு பொலிஸ் இதைச்
தர்களும் சர்வாதிகாரிகளா மாறிவிடு
பேசினான். "துண்டுப் பிரசுரங்களை அங்கங்கே போய் வெவ்வேறு நபர்களிடம் கட்டுக்கட்டாகக் கொடுக்க வேண்டும். மக்களிடை விநியோகிக் கவும் வேண்டும். தினமும் நாலு ரூபாய் கொடுத்தார்கள். தினசரி எப்படியோ ஒட்ட முடிகிறது. எல்லோரும் சந்தோசமா வாழனுங்க!”
அட்வகேட் அமர்நாத் முதல் மாடியில் இருந்தார்.
ஐம்பதானவர். 'திக் கண்ணாடி போட்டிருந்தார். வேட்டி கட்டியிருந்தார். அறையில் பழைய தேசியமும் சுத்தத் தியாகமும்
மணந்துகொண்டிருந்தன.
ஒரு நூல் சிட்டம் கழுத்தில் தொங்க, காந்திஜி உட்கார்ந்திருந்தார். நேதாஜி மிலிடரி உடையில் எங்கேயோ பார்த்து 6ÏÙ 6Ù պ, ւ பண்ணிக்கொண்டிருந்தார்.
பருமனான லா புத்தகங்கள் நாலு திசைகளிலும் சுவர் வைத்திருந்தன. "நான் என்ன செய்ய முடியும்" கையை விரித்தார். தேசத்தையே கேட்டார் போல் இருந்தது.
தொடங்கினார்: "உன் கேஸ் கேட்டா பரிதாபமா இருக்கு பழி ஓரிடம், பாவம் ஓரிடம் அந்தப் பயங்கரவாதியைப் பிடிக்கத் துப்பில்லை. உன்னை விரட்டுகிறார்கள். நீ நியாயத்துக்குப் போராடணும்னு பார்க்கிறே பொலிஸுக்கு விஷயத்தைப் புரிய வைக்கணும்னு
அரெஸ்ட் ஆனா
பிறகு நாக்கால் உதட்டைச் சுற்றிக் கொண்டு, "உனக்கு ஏதாவது உதவி வேணுமின்னா அமர்நாத் இருக்காரு அட்வகேட், நான் அனுப்பிச்சேன்னு சொல்லு'
இந்த நகருக்கு வரும்போது அவன் பெரிதும் சலித்திருந்தான். வாழ்க்கை அநாவசியமாய் அவனிடமிருந்து வழுவி விட்டதை நினைத்தான். அது பெரிய துக்கம். அதனால் நலிந்து, மெலிந்து, நடைப்பிணம் ஆகிவிட்டான். வாழ வேணும் என்று குடிசைக்காரி சொன் னது நினைவுக்கு வந்தது. வாழ எங்கே வழி இருக்கிறது?
முனிசிபல் நகரில் வந்த மூன்றாம் நாள் அந்த யுவனுடன் பழக்கம்,
'நண் பா! எனக்கு உதவி செய்வாயா' என்று தூய தமிழில்
s
பெய்ல் ல வர | ணும்னு பார்க்
டாவது நிரபரா தின்னு நிரூபிக்கப் பார்க்கிறே!
இதெல்லாம் நடக்கும் எப்போ நடக்கும் நாட் --- டிலே அரசியல் அமைப்பு பாதிக் கப்படாம இருந்து, கோர்ட் கர்ட் டெல்லாம் ஒழுங் கா நடந்து, அவங் கவங்க மனசைத் திறந்து தங்கள் கருததுககளைச சொல்லலாம்னு உரிமை இருந்த காலத்திலே நடக் கும். எல்லாம் பறிபோச்சு தனி மனிதன் சுதந்திரம் போச்சு அரசியல் அமைப் பரிலே ஷரத்து 14, 21, 22-ஐ யெல்லாம் தூக்கிட்டாங்க! அரெஸ்ட் பண்ணினா கேட்க நாதி கிடையாது. உள்ளே தள்ளினா தட்டிப்பேச ஆளும் கிடை யாது. பத்திரிகையும் கிடையாது. நாடே போச்சு போ!"
"அவனுக்குக் இருந்தது. அவர் சொல்வதெல்லாம் புரியுமா தெரியவில்லை. அவன் பிரச்சினை ஒன்றே ஒன்றுதான் பொலிஸ் அவனைத் துரத்தி வருவது தப்பு குற்றம் செய்தவன் அவன் அல்ல! அவர்கள் அவனைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வழி இருக்கிறதா?
"உன் கேஸ் முதல்லே மிசாவிலே போயிடும் உள்ளே கொண்டு தள்ளிடுவான்.
நீ சொல்றதை அப்படியே
பார்க்கிறே!
கிறே! பாடுபட்
குழப்பமாக
நம்பிடுவாங்கன்னு
முடியாது. ஒருே ருசுவோடு நீ உன்
யில்லைன்னு நிரூபிக்
வச்சுக்கோ! உன் கத காலமா இருந்தா
வக்கீல் வாதாடி ே போட்டுடலாம். இப்( துங்கறேன். உன்6 ஜெயில்லே போட் கேட்பான் கிடைய கொன்னு போட் கேட்பவன் கிடைய சிறைச்சாலைகள்லே
జభ* நடக்குதுன்னு ே ஆட்களின் அட்ர6 தில்லை.”
அப்போதும் முடியவில்லை. அ அரசியல், சட்ட நு னுக்குத் தெரியாது தெரிந்தது. அரசிய மூலம் நடந்த மாறு போன்ற சாதாரண சுதந்திரத்தைப் பாதி உரிமைகளைப் பா
இப்போதுதான் இடங்களில் அரசாங் துண்டுப் பிரசுரங்கை வருகிறார்கள் என்று விநியோகம் ( இரவு!
வழியில் பொ சந்துக்குள் திடீரெ6 நடமாட்டமான பஜார்களுக்குமிடை அணைந்திருந்த செளகரியமாக இரு அக் கம்பத்தை கண்ணால் பார்த்து யாரோ அவ வைத்தார்கள்.
முற்றிலும் புதுச உடை பண்ணி, டீ6 லாண்டிரியிலிருந்து வந்தது போலிருந்த
ஒரு வேள்ை பிராண்டோ அவர் டீக்காக.
'நேரா என்ே விவகாரம் வச்சுக்க "யார் நீ? "தெரிய வேண “எங்கே வரணு “பின்னோட வா போகப் பார்த்தியா6 வேன்.”
விஷயம் தெரிந்த எவ்வளவு விஷயம் ( தூரத்திற்குத் தெரிய தப்ப வழியில்ை சந்தில் ஒரு வீடு
பலகைகள், அறைக
பட்டுக் கிடக்க, ம
வீடே ஒழிந்து கிடர் குறுகலான ந6 ஒரு கதவுமுன் ப6 தவம் இருந்து, அவனைப பாதது, “மன்னிக்கணும் இருந்துட்டோம். நா சொல்லி,
} (g 60 60ل96h வெளியிலிருந்து க கொண்டான்.
(துரோகப்
0) I UTUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிச்சயமா சொல்ல வளை தகுந்த னைக் குற்றவாளி க முடியல்லேன்னு நி என்ன? சாதாரண என்னை மாதிரி கஸை உடைச்சுப்
போ அது நடக்கா னை ஆயுசுவரை டாலும் கேள்வி ாது. அங்கேயே டாலும் கேள்வி ாது. இன்ஃபாக்ட்
) என்னெல்லாமோ
(SSØ 2u 2ắSñtếsắF கிடந்த ஜூன் மாதம் கியூட்டோ நகரில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப்
போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெனிபர் ஹக்கின்ஸ் பட்டத்தைத் தட்டிச் 3. சென்றார். அவர் நேற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பேஷன் ஷோவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பார்வையாளர்களைப் பரவசப்படுத்த மற்ற அழகிகளோடு உலக அழகி ஜெனிபர் ஹக்கின்ஸும் மேடையில் பூனை நடை பயின்றார். அவர் ஒயிலாக நடந்து வந்தபோது எதிர்பாராத விதமாக அவரது பேஷன் பாவாடை அவிழ்ந்து கீழே விழுந்தது. இதனால் வெட்கத்தில் கூனிக்குறுகிப்போன உலக அழகி, முன்னும், பின்னும் கைகளால் பொத்திமறைத்தவாறு
மேடையை விட்டு ஓடினார். அந்த திக், திக் காட்சிகளைப் படத்தில் காணலாம்.
வி ': "నే ኸቢ)ã5Uõ6II U .............. ဂိ 艇
"எய்ட்ஸ் குறித்த சினிமா ? ಇಂಗ್ಲಿಷ್ಥ :*
6) கைங்கள் o நேற்று அமெரிக்க
:": கலந்துகொண்டார்.
மனிதர்களின் இந்த விழாவில் எய்ட்ஸ் ရှိ႕ " ஆராய்ச்சி நிதிக்காக த்ெதுவிட்டது. சட்ட தித்துவிட்டது. 19 இலட்சம் ரூபாய்
ன் பலர் பல மதிப்பிலான பல்கேரிய கததுககு எதிராகத் ஒன்று ஏலம் விடப்பட ರಾಷ್ಟ್ರೇಫ இருக்கிறது. நடிகை
த ಸಿಸ್ಟ್ರಿ ஸ்கார்லெட் D19 bigbl ருமபும ஜோகன்சன் நேற்று
6. ாலிசுக்காக ஒரு go நகலஸை
ன்று திரும்பினான். ಅಪ್ಸ್
# ಸ್ಕಿ இரண்டு அளித்தார். அழகுக்கு குறுக்கு வழி அழகு சேர்க்கும்
விளக்குக் கம்பம்
வகையில் நடிகையின் நதது. கழுத்தில் நெக்லஸ் 59 : ரைக ஜொலிப்பதைப்
நிற்கும் UTg), படத்தில் காணலாம். 60 மீது TT LLL LLL LLL LLLL LLLL LLLL LL LLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLLLL
ானவன். أسسسسسا $காக இருந்தான். 8
ட்ரை வாஷில் ான்.
பாண்டித் தெரு 'கள்தான் இப்படி
னோட வந்துடு, தே'
TLD.” b?' ! அங்கே இங்கே
ா கூச்சல் போடு
வன் போலிருந்தது. தரியும் எவ்வளவு quib? 6),
ஐந்தாறு பெயர்ப் ள் பலவும் பூட்டப்
வது
துை
னிதர் இல்லாமல் தது. பெண்களுக்கான டூ பீஸ் உள்ளாடையை பிகினி என்று அழைக்கின்றனர். இந்தப் டககுள நடநது பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. உடைபடாத சோவியத் யூனியன் ஸ்ஸரை அழுத்தி, ரஷ்யாவில் முதன்முறையாக பிகினி என்ற இடத்தில் அணுகுண்டு சோதனை அது திறந்ததும், நடத்தப்பட்டது. பூமியில் பள்ளம் தோண்டி அதன் அடியில் அணு குண்டைப் புதைத்து வெடிக்கச் செய்தனர். அப்போது அந்த இடம் முழுவதும் பெரும் பூகம்பம் ஏற்பட்டது ஸார் கொடுரமா போன்று பயங்கரமாக அதிர்ந்து புழுதிக் காடாகக் காட்சி அளித்தது. அந்தக் ன் வரேன்” என்று காட்சியை நேரில் பார்த்தவர்களின் லப், டப் சத்தம் சில நிமிடங்கள் நின்று துடித்தது. உள்ளாடையில் தோன்றும் பெண்களும் ஆண்களின் இதயத்தில் அதே போன்ற ஒரு ர்ளே அழுத்தி, அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனராம். எனவே டூ பீஸ் உள்ளாடைக்கு பிகினி என்ற வை அடைத்துக் பெயரை வைத்துவிட்டனர். படத்தில் கனடா தலைநகர் ரொறன்ரோவில் நடந்த ஷோவில் ஒரு அழகி பிகினி உடையில் பார்வையாளர்களைக் கதிகலங்க வைத்த துரத்தும்.) காட்சியைக் காணலாம். nds
[Jr GTÍ. 09 - 15, 2004

Page 17
மேலும் ஒரு வரலாற்று உண்மையை இங்கு நான் கட்டாயம் நினைவு படுத்தித்தான் ஆகவேண்டும்; மொட லைன் அல் பிரைட் எனது கணவர் அமெரிக் கா வினி ஜனாதிபதியாக விருந்த காலப் பகுதியில் ஐக் கிய நாடுகள் சபையினி அமெரிக் கத் தூதுவராகவும், அமெரிக்காவின் பிரதம செயலாளராகவும் பணியாற்றியவர் எண் பதை நான் இங்கு குறிப்பிட் டேயாக வேண் டும் . மொடலை ர்ை அல்பிரைட் தனது உயர் கல்வியினை நான் கல வி கற்ற வெல ஷ லி பல்கலைக்கழகத்தில் எனக்கு பத்து வருடங்களுக்கு முன் கற்று வெளி யேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கல்வி கற்ற காலங்களுக்கும் எனது பல்கலைக்கழக காலத்திற்கும் இடைப் பட்டதான காலப் பகுதியில் பல்கலைக்கழகத்தின் வளர்ச் சியையும், முன்னேற்றத்தினையும் பற்றி நாங்கள் இருவரும் சந்திக்கும் போதெல்லாம் அளவளாவிக் கொள் வோம் . பல்கலைக்கழக வாழ்வு பற்றியும்; அந்த மறக்க முடியாத நாட்கள் எம் மில்
திணித் துள்ள பசுமை நிறைந்த ஞாபகங்கள் பற்றி நினைவூட் டு வதையும் அவரது கடந்த கால
அனுபவங்கள் பற்றியெல்லாம் உரை யாடும் சந்தர் ப் பங்களில் நாங்கள் லயித்துப்போய் உரையாடிக் கொண்டி ருப்பது தான் எங்களது இயல்பாக விருந்தது.
உண்மையில் மொடலைன் அல்பிரைட் பேஈ ன ற பல பெண் களை இவ் வெலஷ் லி பல்கலைக்கழகம் சிறந்த கல்விமான்களாக உருவாக்கி அமெரிக் காவின் அரச சேவைகளில் பணியாற்ற
வைத் திருக்கிறது என்றால் இப்பல் கலைக்கழகம் அமெரிக்க வரலாற்றில் முதனி மை ப் படுத்தப் பட வேண டிய தொன்றாகும்.
மொடலைனர் அப் பிரைட் போன்றே நானும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற் கின ற காலப் பகுதியில் மிக சுறுசுறுப் பாகவும் அவதானமாகவும் கல்வி கற்றதன் விளைவாக அப்பல் கலைக்கழகத்தில் பெயர் பெற்ற ஒரு மாண வியாக என னா ல திகழ முடிந்தது. அப்பல் கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கை தொடக்கம் எல்லா நடவடிக்கைகளிலும் எனது ஆளுமை வெளிப்பாடுகளை காட்டியதன் மூலம் அப் பல கலைக் கழகத்தில் உள் ள பேராசிரியர்களாலும், விரிவுரையாளர் களாலும் நான் போற்றப்பட்டேன். அது எனக்கு கடவுள் கொடுத்த நல்ல தொரு வரப் பிரசாதமாகவே நான்
என்றைக்கும் கருதுவதுண்டு.
வெல ஷ லி (Wellesly) பல கலைக் கழகத்தில் உயர் கல் வி கற்று வெளியேறிய பெண்கள் தற்பொழுது அமெரிக்காவின் நிர்வாகத்துறையிலும், மேலும் அமெரிக்க மக்களின் முன் னேற்றத்திலும் பெரும் பங்காற்றுகின் றார்கள் என்பதை நினைக்கும்போது நான் மன மகிழ் வடைகினர் றேனர். அப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நானும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியினர் மனை வியாகவும் . அமெரிக்காவின் முதல பெண் மணியா கவும் இருந்து அமெரிக்க மக்களுக்கு சேவை செய்யக்கிடைத்தமையே நான் பெரும் பாக் கசியமாகவே கருது கினி றேனர்.
Gennau (BLERIOT) ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பறந்த ஒரு பிரசித்தி பெற்ற
விமானி
பிரான்ஸ் நாட்டின் பிரசித்திபெற்ற விமானியான yITuSer, SeitsGul' (LOUISBLEROT) என்பவர் சுமார் 43 நிமிடங்கள் ஆங்கிலக்கால்வாயின் மேலால் தனது விமானத்தை ஒட்டி சாதனை படைத்தார். இந்த சாதனையை (25-07-1909) 25ம் திகதி ஜூலை மாதம் 1909ம் ஆண்டு அவர் நிகழ்த்தினார். அவர் தனது விமானத்தை செலுத்த ஆரம்பிக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்பட த்தையே இங்கு காண்கிறீர்கள். அவர் ஒட்டிய அந்த விமானம் “CALAS" எனுமிட த்திலிருந்து “ தனது பயணததை
ஆரம்பித்து. / . "DOWER ي" CASTLE" 3. எனும் இடத்தில் தரை
இறங்கியது. ঠু . - இந்த முதலாவது சாதனையை நிகழ்த்திய "syTussii) SistrfGuJL"Gje, (LOUIS BLERIOT) gušijib U660ir (Thousand pound) urfs, ITs, வழங்கப்பட்டது. இந்தப்பரிசை "டெயிலி மெயில்" (DailyMail) 6 grijglug.).
09 - 15, 2004
 
 
 
 

மேலும் O6) 6) 6ż só) (Wellesly) பல்கலைக்கழகத் தில் கற்கின்ற போது எனது நண் பிகள் குறி ப் பாக ( விடுதி நண்பிகள்) எல் லோருமே சிற
துகிறார் ந்த ஆளுமை
மிக் கவர்களாகக் காணப்பட்டதுடன்,
சிந் தனா ரீதியான நுட்பமும் அவர் களிடம் வெகுவாக காணப் எனது நண பிகளில் . لتقي سا كالا
குறிப் பிடத்தக் க இரு வரை நான இங்கு சுட் டிக் காட் ட விரும் பு கின்றேன். அவர்கள் ஜோஹன் னா [it] 6dir 6mw6oil (Johana Branson) g, IT 60:T T6r) போன றோ ரா வார் ஜோஹன னா பிரன் ஸனி லோ விறென சிலிருந்து பல கலைக் கழக கற்றலிற் காக
வந்திருந்தவர் என்பது குறிப்பிடத் தக் கது: இவர் மேற்கத் தேய 5L6GT LDT (66) gls) (Western Dance)
நன்கு தேர்ச்சி பெற்றிருந்தாள் -
அத்துடன கானாஸ் சித் திர ம் வரைதலில் தேர்ச்சி பெற்றவளாக இருந்தாள். எமது கல்லூரியில் நாம் தங்கியிருந்து படித்த விடுதியின் (Hostel) scii Ghuuufi “STONE DEVIS” என்பதாகும். எமது விடுதி அறையில் நாம் தங்கியிருக்கும்பொழுது ஒருநாள் விஷேட கலந்துரையாடல் ஒன்று
எம்மிடையே நடைபெற்றது. கலந்துரை uTL6) 6T6of
அவ்வளவுக்கு ஆழமாக சில விடயங்களைப்ப்பற்றி நாம், கலந்தாலோசித்தோம். அந்த விடயங்களைப் பற்றி அதாவது நானும் ஜொஹன்னா பிரன்ஸன். கானாஸ், ஜின்னட் பெறலஸ். ஜான் திரிக்பம் ஆகிய ஐந்து பேருமே அந்த அறையில் இருந்தவர்கள். அந்த நான்கு தோழிகளுடனேயே நானும் இணைந்து கொண்டு இவ்வாறு வாதப் பிரதிவாதங்களிலும் மற்றும், ஆய்வரங்குபோல் தரமான நல்ல விடயங்களைப் பற்றி நாம் அனைவரும் ஒன்றாக எமது விடுதி அறையில் இருந்து இவ்வாறான பிரயோச
60T LDs T60I கலந்துரை யாடலை செய்து எமது அறிவுக்கு உரம் சேர்த்து. மிகுந்த உத்வேகத்துடன் எமது உயர் கல்வியை நாம் தொடர்ந்து கொண்டிருந்தோம். ஒருநாள் நடைபெற்ற எமது கலந்துரையாடலில் Johanna என்கின்ற தோழி “புரண்ட் லைன்" (Frontline) g(65 floonguSlsi) “EELLE SLEY” Usö3,606) 3.3.g3,5567 "First Lady' ஆக தெரிவுசெய்யப்படப் போவது யார் என்பதை தெளிவுபடுத்த முற்பட்டார்.
(இன்னும் வரும்.)
pres - grஅந்த விழ
culturgici ற்றரஷ்ய பாலே நடனத்தின் ஆரம்பவிழாவும் அதன் முதலாவது காட்சியும் 1909
உலகப் புகழ்பெற்ற ரஷ்யாவின் (Ֆ(Ա) நடனமான ’பாலே" நடனத்தின் முதலாவது அரங்கேற்ற விழா ரஷ்யாவில் N நடைபெற்றது. அந்த விழா 1909) ஆண்டு மிக விமர்சையாக கொண்டா
-UUL-L-gl.
ாவில் அரங்கேறறபபடட முதலாவது "ரஷ்ய பாலே" நடனக்காட்சியையே இப் படத்தில் காண்கிறீர்கள். இந்த "ரஷ்யா பாலே" நடனத்தை முதலாவதாக தயாரித்து மேடையில் அரங்கேற்றியவர் "செர்ஜி டியாகிலவ்" (SERGEIDIAGHILEV) என்கின்ற பிரசித்திபெற்ற ரஷ்யாவின் பாலே நடன
இயக்குனராவர். இந்த நடனக் கலை
உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நடனத்தாரகைகளான "நிஜின்ஸ்கி" (NIJINSKY). மற்றும் அன்னா U6JCB6oT GJIT (ANNA PAVLOVA) gif|CSuurTřt. gudg) குழுவினருடன் கலந்து கொண்டனர். இந்த ரஷ்ய குழுநடனமான "பாலே நடனம்" கலையுலகில் மிகவுமே பாராட்டைப்பெற்றது என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.

Page 18
|முட் பாதையில்
&პლub எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ঠু
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபதாம் திகதி ”பயங்கரவாதம் சம்பந்தமான சர்வகட்சி மாநாடு” என்று கூறி ஒரு மாநாட்டை ஜெயவர்த்தனா நடத்தினார். இந்த மாநாடு நடைபெற்ற மறுதினம் அதாவது 21ஆம் திகதி கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் புனிதம் திருச்செல்வம் ஞாபகார்த்தப் பேருரை இடம்பெற்றது. பேராசிரியர் கன்னாத் அபயசேகரா, 'பத்தினி வழிபாடு என்ற தலைப்பில் இப் பேருரையை நிகழ்த்தினார். இப்பேருரையைக் கேட்க வந்திருந்த யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் நடராசா, ஜெயவர்த்தனா பற்றிப் பத்திரிகையாளர் சபாரத்தினத்திடம் கூறிய விடயம் சுவாரஸ்யமானது. அவர் சொன்னார், "ஜெயவர்த்தனா தாமாகவே தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கத் தயங்குகிறார். தம்மைச் சிங்களவர்களின் துரோகி யென்று மற்றவர்கள் குற்றஞ்சாட்டி விடுவார்களென்ற பயத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். இந்தத் தவறை ஜெயவர்த்தனா மட்டும் விடவில்லை. பொதுவாக சிங்களத் தலைமைத்துவம்
அனைத்துமே இத் தவறை விடுகிறது. தமிழ் மக்களுக்கு எதையாவது கொடுத்தால் தாம் அரசியல் ரீதியில் மட்டந்தட்டப்பட்டு விடுவோமென்று அவர்கள் பயப்படுகின்றனர்” என்று நடராசா ஜே.ஆர்.கூட்டிய சர்வ கட்சி மாநாடு குறித்துக் கூறும்போது கருத்துத் தெரிவித்தார்.
ஜே.ஆர். கூட்டிய சர்வகட்சி மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றவில்லை. சகல கட்சிகளுக்குமே அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் மட்டுமே பங்குபற்றின. ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவை மாநாட்டைப் பகிஷ்கரித்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி, மாநாட்டில் பங்குபற்றாமைக்கான காரணத் தைத் தெரிவித் திருந்தது. தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும், ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஓர்
அல்லது பிணமாகவே 矿
சண்ா" ಡಿಸ್ಲಿà: ಉಗ್ಧ
எாக இனித்திருந்தது. இணக்கப்பாட்டுக்கு வருமென்றால் மட்டுமே பயன் கிட்டும். சுதந்திரக் கட்சி மாநாட்டில் பங்குபற்றுமென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பங்குபற்றுமென்று அது தெரிவித்திருந்தது. மேலும் பல விடயங்களை உள்ளடக்கிப் பேசுவதற்காக மீண்டும் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதென்ற தீர்மானத்தோடு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி எம்பிக்கள் எவரும் பங்குபற்றவில்லை. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதால் பங்குபற்ற மாட்டோமென்று
(அரசியல் தொடர்) அவர்கள் கூறினர். அன்றைய தினம் அவர்கள் மன்னாரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி தனது நிலைப்பாட்டை கடுமையாக்கிக்கொண்ட இத் தருணத்தில் இலங்கை அரசாங்கம்
S.
மிதவாதம்
பிரகடனப்படுத்தியிருந்த அவசரகாலச் சட்டவிதிகள் இந்தியாவை ஆத்திரமுறச் செய்தன. ஜூலை இன சங்காரம் ஆரம்பிப்பதற்குச் சில தினங்கள் முன்னதாக இலங்கை அரசு அவசரகாலச் சட்ட விதிகளைப் பிரகடனப்படுத்தியிருந்தது. இதன்படி வழமையான பிரேத பரிசோதனைகள், மரண விசாரணைகள் எதுவுமின்றிச் சடலங்களை அடக்கம் செய்யும் அதிகாரம் ஆயுதப் படைகளுக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டிருந்தது. எந்தத் தமிழனையும் சுட்டுக் கொன்றுவிட்டுப் பயங்கரவாதியெனக் கூறிப் பிரேத பரிசோதனையோ
மரணவிசாரணையோ இல்லாமல் படையினரும்
பொலிஸாரும் சடலங்களைப் புதைத்துவிட வழங்கப்பட்ட இந்த அதிகாரம், மிகப் பயங்கரமான சட்டவிதியாகும்.
அப்பட்டமான மனித உரிமை மீறலாகுமென தமிழர்
விடுதலைக் கூட்டணி கண்டனம் தெரிவித்திருந்தது.
1982ஆம் ஆண்டு மே மாதம் சென்னை பாண்டிபசாரில் மோதிக்கொண்ட பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் இலங்கையிடம் கையளிக் குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்தியா தட்டிக் கழித்திருந்தமை ஜே.ஆருக்குப் பெரும் சிக்கலாகி விட்டது. பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றோரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ஓர் இலட்சம் ரூபா சன்மானமாகத் தரப்படுமென்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் இருவரும் பிடிபட்டார்களென்ற செய்தி ஜெயவர்த்தனாவுக்கு தேனாக இனித்திருந்தது. இராஜதந்திர வழிமுறையூடாக இவர்களைப் பிடிப்பதற்கு இலங்கை அரசு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததும்
கலாம். இதற்கிடையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரபாகரன் தலைமறைவாகியமையும் வடக்கில் வன்செயல்கள் அதிகரித்தமையும் ஜே.ஆரை உசுப்பி விட்டிருந்தன.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக் கையைக் கேட்டவுடனேயேதான் உடனடியாகத் தமிழகத்துக்குச் சென்று அவர்களைக் கையளிக்கவேண்டா மென்று அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதியைக் கேட்டுக் கொண்டதாகச் செ.சந்திரகாசன் குறிப்பிட்டுள்ளார். தந்தை செல்வாவின் புதல்வர் தான் இந்த சந்திரகாசன். "தமிழீழப் போராட்டத்தில் கலைஞர்” என்ற தலைப்பில் சந்திரகாசன் 1989இல் எழுதிய கட்டுரையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "இந்திய சட்டப்படி அவர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள், இலங்கை அரசிடம் மட்டும் ஒப்படைத்துவிடாதீர்கள்” என்று தான் கேட்டுக்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
Soos DSG
கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். அக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கலைஞர்
ஜே.ஆருக்குக் கோபத்தை முட்டியிருக்
உடனடியாகவே மத்திய அரசோடு தொடர்புகொண்டு
செயலில் இறங்கினாரென்றும் சந்திரகாசன் குறிப்பிடுகிறார். அப்போது மட்டும் பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் இலங்கை அரசிடம் ஒப்படைப் பட்டிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் அன்றே முற்றுப் பெற்றிருக்கு மென்பது சந்திரகாசனின் கருத்து "இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். அவர்களுக்குப் பின்னால் ஒன்பது கோடி தமிழர்கள் உள்ளனர். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்" என்று கோரி, ஒரு கோடி கையெழுத்துக் களைத் திரட்டி ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்தவர் கலைஞரென்றும் சந்திரகாசன் பாராட்டி யுள்ளார்.
1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த கலைஞரின் அரசை, இந்திய மத்திய அரசு கலைத்தது. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்தது, இந்திரா காங்கிரஸ். கலைஞரின் "தி.மு.க. மாநில அரசு மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே ஆட்சி கலைக்கப் பட்டது. தி.மு.க. அரசு இலங்கையைப் பிரிக்கவேண்டு மென்ற ஈழத் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளிக் கின்றது" என்பது மத்திய அரசு முன் வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதற்காகத் தமிழகத்தில் இடம்பெற்ற பல்வேறு போராட்டங்களுக்குக் கலைஞர் தலைமை கொடுத்தா ரென்றும் அங்கே அதற்காக இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறை சென்றார்களென்றும் சந்திரகாசன் அக் கட்டுரையில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதே சந்திரகாசனை மூன்று வருடங்கள் கழித்து இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டமை மற்றொரு விடயம். 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி இந்த நாடு கடத்தல் உத்தரவு விடுக்கப்பட்டது. பின்னர் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இது குறித்துப் பின்னர் பார்ப்பேரம்
(தொடர்ந்து வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம் வணக்கம் வணக்கம்!
விடைகளையும் தேடுவது இயல்புதான் அரசியல் மாற்றம் நிறைந்த போன வார982ஆம் ஆண்டு மே மாதம் சென்னை ||ಪಲ್ಲಕ್ಹಗಿಲಿನಿ மோதிக்கொண்ட பிரபாகரனையும்,
உமாமகேஸ்வரனையும் இலங்கையிடம் கையளிக் குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்தியா தட்டிக் கழித்திருந்தமை ஜே.ஆருக்குப் பெரும் சிக்கலாகி விட்டது
பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றோரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ஓர்
இலட்சம் ரூபா சன்மானமாகத் தரப்படுமென்று இலங்கை
அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் இருவரும் பிடிபட்டார்களென்ற செய்தி
ஜெயவர்த்தனாவுக்கு தேனாக இனித்திருந்ததும்
படுகொலைகள் இல்லாமற் போனது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலளிக்கிறது இந்தநிலைமையே தொடர வேண்டும் எனவும் விரும்புகிறோம்.
Y 83 சின் * ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ୬୩୫ பெரும்பான்மையைக் காட்ட முடியாமல் தத்தளித்துக்
தரப்போவதாகத் தெரிவித்திருக்கிறதே
மன் எப்பவோ நடந்திருக்க வேண்டிய விஷயம் இயவெண்டாலும் நடந்திருக்கேபெண்டு சந்தோசப்படுங்கோ
பெரும்பான்ம்ை இல்லாத் அரசோட பேச முடியாதெண்டு கபிலர் விட்டுக்கொண்டிருக்கிற தமிழ்க் கட்டமைப்
எம்பிமாரை விடவும் ஆறுமுகத்தாற்ர முடிவு வரவேற்கக் கூடியதுதான 8:3 漆
சின் எங்கம் திருட்டுக் குணங்களை உப்பிடி
உடைக்கிறியளே. ஆகஸ்ட் 30ஆம் திகதி குருநகர்
மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த உங்க தம்பிமாரை எதிர்த்து குருநகர் மக்கள் நடத்தின ஆர்ப்பாட்டம்
ವಾರಾ பற்றி என்ன நினைக்கிறீங்க.
மன்; அது ஒரு துன்பியல் சம்பவம், அது வெளியால
u வந்தால் தம்பிமாருக்கு எதிராக தமிழ் மக்களே போராடினம் எண்டு சர்வதேசம் நினைச்சுப்போடும் எண்டு
ஊடகக்காரங்களிட்டைச் சொல்லி மூடி மறைச்சுப் போட்டம்
உம்மை மாதிரி விடாக் கொண்டங்கள் சிலபேர் தான் அதைப் பெருக படுத்திரியஸ்,
அதைத்தான் தம்பி செம்மணன் தன்ர ஸ்டேட்மெண்டில
இந்தப் போராட்டங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவாலயும்
தேசவிரோதிகளலையும்தான் நடத்தப்பட்டதெண்டும் இரண்டு
மீனவ சங்கங்களுக்கு இடையிலான பிரச்சினையைத்
ಕ್ಲಿಕ್ಹ சுட்டனாங்கள் எண்டுமெல்லே விளக்கமா
சொன்னாவர் எங்க தம்பிமாருக்கு எதிராக யாரும்
இருமினாலும் உப்பிடித்தான் சொல்லுவம் என்ன செய்வியள்
சின் , சொல்லுவியள் சொல்லுவியள் போராட்டம் நடத்தின மக்களுக்குத் தெரியும் யார் போராடினதெண்டு
ஊடகக்காறங்களை விரட்டியிருக்கலாம் உண்மையான
உணர்வுகளை மறைக்க ஏலாதுங்கோ மீசையில மண்ணுங்கோ ப்ளீஸ் தட்டிவிடுங்கோ.
ஜனாதிபதி லண்டனுக்கு போயிட்டு வந்தவுடன சமாதான
முயற்சிகள் தொடர்பாக புதிய நம்பிக்கைகளை தெரிவித்து
கிறாரே.
* இடைக்கால நிர்வாகம் பர்
காலம் அவகாசம் பற்றியெல்லாம் யே தவேளை நார்வேயின் நகர்வுகள் புதிய நம்பிக்கைகளைத் தரும் ண்டும் தெரிவிச்சிருக்கிறார். யுத்தம் ஒண்டை அ
துவங்காது புலிகளும் துவங்கும் நிலையிலயில்லை னருக்கிறார் மொத்தில் சர்வதிேர அழுத்தம் இரண்டுதரப்பையும் புஷ் பண்ணுது எண்டும்ட்டும் தெரியுது.
இதுக்கெல்லாம் புஷ் பண்ணிற சர்வதேசம்
எண்டிருக்கிறார். மெ
! ၂၉ွ#၈၍း၈fi? வன்முறைகளையும் நிறுத்துங்கோ
வெணடு அழுத்தினரில் லையே. ம. இப்ப
நடைமுறையிலிருக்கிறதாகக் கூறப்படுகிற புரிந்துணர்வு ಟ್ವಿಭಕ್ತಿರಿ ಕ್ಲಿಣನ್ತಿ। இறைமைக்கும், சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது எண்டு தாக்கல் செய்யப்பட்ட
மனு மீதான விசாரணைக்கு பிரதிவாதிகளான ரணில் பிரபா, மஹிந்த ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட அழைப்பாணைகள்
உங்கதம்பியின் அழைப்பாணையை ரணில் ஐய்யாவி
முகவரிக்கு அனுப்பும்படி உத்தரவாமே.
மன்; அதுதான் ஜோக் எண்டு நீரே சொல்லிவிட்டிர்ே.
மேற்பார்த்து அல்லது முகவரிக்கு எண்டு எங்கட பத்திரிகைகள் எழுதியிருந்ததைப் பாத்து எனக்கும் சிரிப்புத்தான் உப்பிடி யெண்டால் எத்தனை தடவை தம்பி உவையளின்ர கோட்சுக்கு போயிருக்க வேணும் வடிவேலு
ਸਪੇਨੀ மாதிரி இது சின்னபிள்ளைத்தனமாயிருக்கே.
சின் , அப்பிடியெண்டால் உங்க தம்பிக்கு பல
கேஸுகள் கிடப்பில கிடக்கெண்டு ஒத்துக்கொள்ளுறியள்.
தெரியுது ஆள் ஏன் காட்டுக்குள்ளயே இருக்க
ವಿಝಗೆ எண்டு.அண்ண இது சும்மா ஜோக்.ஹி.
IDSli
DJ Br
ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சினைகள் தோற்றம் fluğ ពីព្រំប្រពើ ឬ កែ្អក្រៃថ្កាហ្សែក្រំ ខ្សវៀ
கொண்டிருக்கையில் இதேகா நிபந்தனையற்ற ஆதரவு
காட்டும்படி தெரிவித்திருக்கிறதே.
தொடர்பில சின்ன ஜோக் அதாவது பிரபா ஒ. செறி
மண் : இந்தக் கேள்விக்கும் சே கேள்வியிலயே சொல்லிப்போட்டன் அரசியல் அதை அரசோட எப்பிடி பேரம் பேசிற சக்தியா எண்டு அடிப்படையே தெரியாத உவங்,
శ్లో| எம்பியர்னாங்கள் எண்டது உலகுக்கே தெரிஞ்ச கேவலமான விஷயம் இவங்களுக்கு உண்மையிலேயே சனத்தின்ர நிம்மதியான வாழ்வு முக்கியமெண்டால் அதே ஆதர அரசுக்கு அப்பவே குடுத்து சமாதானப் பேச்சை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கலாம். அதுமட்டுமில்லாம அமைச்சுப்
பொறுப்புகளையுமெடுத்து சனத்தின்ர அன்றாடப் பிரச்சினை
தீர வழியும் செய்திருக்கலாம்.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் பேரம் பேசும் சக்தியாக வளர்ந்திருக்கினம் எண்டதை சர்வதேச சமூகத்துக்குக் காட்டியிருக்கலாம். இதெல்லாத்தையும் விட்டுப்போட்டு ஆறுமுகத்துக்கு கழுவிவிடப் போயிட்டங்கள்.
சின் கூல் டவுன் கூல் டவுன்.ப்ளீஸ். ஒண்டுக் கும் உதவாதவங்கள் எண்டு தெரிஞ்சும் பதவி குடுத்து வச்சிருக்கிற தம்பிமாரின்ர புத்தியை என்னெண்டு சொல்லிறது. தம்பிமாருக்கு எதிராகப் போராட முஸ்லிம் அமைப்பொண்டு துவங்கியிருக்காமே.
மன்ம்.கிண்ணியாவில ஒப்பீஸ் திறந்திருக்கினமாம். முரசு எப்பவும் சொல்லி வாற மாதிரி தம்பிமாருக்கு எதிராகத்
தமிழரே போராட வேண்டி வருமெண்டதும் முஸ்லிம் மக்கள்
தொடர்ந்தும் அடக்கப்படேக்கை வேறு வழியில்லாமல் போராட முற்படுவினம் எண்டதும் இப்ப உண்மையாப்போச்சு. தம்பிமார் சிந்திக்க வேண்டிய கட்டமிது ரொம்ப இறுக்கினா
கட்டுத் தெறிக்குமெண்டு சொல்லுவினம் அதுக்காக எல்லாரும்
ஆயுதம் தூக்கினாச் சரி எண்டு எண்ணிப்போடக் கூடாது மாற்றுக்கருத்துக் கொண்டவயள் போராடினம் எண்டதைப் புரிஞ்சுகொண்டால் நல்லது
சின் மற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கிற மனித நேயம் மலரும் மட்டும் துவக்குதான் வழி திறக்குமெண்டு ஒரு நியதி சகோதர இளைஞர்களிட்ட வந்ததுக்கு எங்க பிழையான போராட்ட வடிவம்தான் காரணம்.ம.ம.மு தலைவர் பெ.
சந்திரசேகரன், சூழிடிபியையும் புலிகளையும் சந்திக்க
வைக்கிற முயற்சியில் தீவிரமா இருக்கிறாராமே.
மன் நல்ல முயற்சி ஈபிடிபிக்கறர் சந்திக்கத் தயாரெண்டிருக்கினம், அதாவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையும், மனித உரிமையும் மதிக்கப்படும் எண்டு உத்தரவாதம் தரப்பட்டால் புலிகளைச் சந்திக்க விருப்பம் எண்டு சொல்லியிருக்கினம். இதில ஒரு விஷயத்தை கவனிச்சீங்களோ.தங்களுக்கு எதிரா படுகொலைகள் செய்யிறவையளிட்டையே மக்களின்ர நலனுக்காக கதைக்க முன்வருகினமாம். இதுதான் ஜனநாயகம் ஆனால் உத்தியோகபூர்வமாக எந்த அழைப்பும் இதுவரை
விடுக்கப்படவில்லையாம். இவர் சந்திரசேகரன் உப்பிடிச்
சொல்லிறார் எண்டு ஊடகங்கள் மூலமாகத்தான்
கேள்விப்படுகினமாம்
சின் அ அவையளோட கதைக்காம சந்திரசேகரன சும்மா ஊடகங்களுக்கு கதை விட்டுக்கொண்டு திரியிறார் எண்டு சொல்லுங்கோ. யுத்தத்துக்கு போக அரசுக்கு விருப்பமில்லை எண்டு ஜனாதிபதி தெரிவிச்சிருக்கிறதை சந்தேகிக்கிறதாகக் சொல்லிற கூட்டமைப்பு செயலில
திரும்பத் திரும்ப கூட்டமைப்பைப் பற்றிக் கதைக்கிறீர் சண்டைக்கு வரமாட்டம் எண்டு சொல்லிற அரசை செயலில காட்டச் சொல்லிறவையள் தம்பிமார் யுத்தத்துக்குத் தயார் எண்டு சொல்லிறதை விழுங்கித் தண்ணி குடிக்கினமே. தம்பிமாரோ பேசுங்கோ எண்டிட்டினமெல்லோ, பிறகென்ன அறிக்கைகள் விட்டு விளம்பரம் தேடிறது உதவாக்கரைகள். -
også i
சின், சொறி சொறி உவுங்களின் அறிக்கைகளை படிச்சுப்போட்டுக் கேட்டுப் போட்டன் சொறி.ரஷ்யாவில தீவிரவாதிகள் தாக்கினதில் 32 பேர் இறந்திருக்கினமே.
மன் அந்த பயங்கரமான படுகொலைகளை சகல
நாடுகளும் கண்டிச்சிருக்கினம் எங்கட வெளிவிவகார அமைச்சரும் உப்பிடியான பயங்கரவாதத் தாக்குதல்களை
அநுபவிக்கிறவர்கள் என்பதால வன்மையாக் கண்டிக்கிறதோட இப்பிடியான பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்க சர்வதேச சமூகம் ஒண்டுபட வேணும் எண் டும் தெரிவிச்சிருந்தாரே தவிரவும் ஜனாதிபதி ஊடகமொண்டுக்கு வழங்கின செவ்வியில கேள்வி ஒண்டுக்கு பதிலளிச்சபோது, ஒரு பயங்கரவாத அமைப்பை அழிக்க மற்றொரு பயங்கரவாதத்தைப் பாவிக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை என்று கூறினாரே! அது கருணா தொடர்பான கேள்வி. இதெல்லாம் எதைக் காட்டுது சமாதானமெண்ட போர்வையில் உள்ளுக்குள் ளால பயங்கரவாதம் நடக்குதெண்டதைத்தானே పళ్ల
செப் 09.15, 2004

Page 19
  

Page 20
ஒலியின் இனிமையால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பிரியா. அந்தப் பூங்காவின் ஒரமாய் ஊஞ்சல் விளையாட்டில் ஒன்றிப்போயிருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் கண்ணில் பட, கொஞ்ச நேரமாய் அவர்களை வெறித்துப் பார்த்தாள். சூம்பிப் போயிருந்த கால்கள் அவளது துடியாட்டத்தையெல்லாம் அடக்கிவிட்டிருந்தன. கண்களுக்குள் அந்த நாட்கள்.அந்த நாட்களின் இனிமைகள்.நினைவுகள்.நெஞ்சை வருட அவள் கண்கள் ஈரமாய்ப் போயின.
தூரத்தே தெரிந்த சின்ன முகங்களுக்குள் அவள் தேடினாள். சிந்து, பபி, பானு யாராவது தெரிகின்றார்களா? என்று, அவள் உற்று நோக்கினாள். இல்லை, அவர்கள் இருக்கவே மாட்டார்கள் என்ற உண்மை பயங்கரமாய் மனசுக்குள் அழுத்த அவள் தொண்டைக்குள் ஏதோ அடைத்தது. அந்தப் பிஞ்சு முகங்கள் இப்போதும் அப்பழுக்கில்லாமல் கண்களுக்குள் தெரிந்தன. தளர்நடை நடந்து நேர்ஸரிக்குப் போன அந்த நாட்கள். ஒ.அப்போதெல்லாம் சிந்து நல்ல வாயாடி.பானு சரியான பயந்தாங்கொள்ளி, பபியும் பிரியாவும்தான் எதையுமே சமாளித்துக்கொள்வார்கள். பக்கத்துப் பக்கத்து வீடு என்பதாலோ என்னவோ ஒன்றாகவே இணைந்துவிட்டார்கள். படிப்பு முதல் விளையாட்டு வரை நாலு பேரில் ஒருவர் கூடக் குறைந்திருக்காது.
ஒ.பபி, சிந்து எங்கேயிருக்கிறீர்கள்? அன்றைய அமுத நினைவுகள் மறையுமா? பிரியா! அந்த நாட்களின் வருடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தோள்களில் கனக்கும் புத்தகப் பையும்.கைகளுக்குள் பம்பரமாய் சுழலும் தண்ணீர்ப் போத்தல்களுமாய் வீதி முழுக்க நமக்கே சொந்தம் என்ற
Iெண்ணெயில் இட்ட கடுகாய் வெடித்தாள் எதிர்வீட்டுத் தேன்மொழி. தானும் சளைத்தவளல்ல என்பது போல் �iଶjଶ୍r எதிர்த் துப் பேசிக்கொண்டிருந்தாள் தேவகி இருவரும் ஒரே கல்லூரித் தோழிகள்தான். தற்போது உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலிருக்கின்றார்கள் இருவருக்குள்ளும் ஏதோ பெரிய பிரச்சினை போலும், என்ன பிரச்சினையோ தெரியாது. இப்படி வீதியில் வந்து தகராறு செய்வதைப் பார்த்தால் ஏதோ பெரிய பிரச்சினை யாகத்தான் இருக்க வேண்டும் ᏛᎭ 68Ꮧ நினைத்துக்கொண்டார் தன் வீட்டு முற்றத்தில் இருந்து இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி தியாகராஜன். அப்படியே மெல்லக் காதைக் கொடுத்து என்னவாயிருக்கும் என்று உற்றுக் கேட்கத் தொடங்கினார். நீ அவகிட்ட சொல்லாதேன்னு நான்
ຂຶ).
சொல்லாததை சொன்னதா சொன்னா 。
அந்த சொல்ல கேட்டுக்கிட்டு ஏதாவது
சொல்லாம இருக்க முடியுமான்னு நீயும் கொஞ்சம் யோசிக்க பாரு. நான்
இருந்திருப் பேனர்ண்னு உனக்கு @gmaham.
"இனி புரிஞ்சு என்னாகப் போவுது ரகசியத்தை ரகசியமா யாருகிட்டேயும்
சொன்னா, அது ரகசியமில்ல்ைன்னு ஆன
பிறகு எந்த நாயையும் நம்பி இனி
ஜனமில்லை. 艇
"இந்தா பார் நாயே கீயே து திட்டாதே நாய் மாதிரி உனக்கு நன்றி விசுவாசமா இருந்திருக்கேன் என்கிறதை ,
மறந்திட்டு பேசாதே."
"பின்ன என்ன நாயை நாயேன்னு
சொல்வாங்களோ,
2.
23 மெல்லியதாய் ஒலித்த மழலை
பிரச்சினையா எடுத்துக்கிட்டாதான் அது
எடுத்துக்காட்டி அது பிரச்சினையே இல்ல'
சரியாகிடுங்களா" என்ற தேன் மொழிக்கு இ எதிராய், 繼 தாயேன் னு 醬
3 என்ன யோசிக்கிறதுள்னு யோசிக்கிறேன்னு
என்ன வேணும்னாலும் ೧ಕಗಳಣ್ಣ S. சொல்றவ யோசனையையெல்லாம் ஒரு
அந்த மஞ்சள் கலர் அதிசயமாய் விசித்திர பார்த்துக்கொண்டு டே கண்களில் அந்தக் கு பட்டபோது.
நினைவோடு பே பிரியாவிற்கு அந்த நீ அழுகை வந்தது. எவ் நாட்கள் அவை, அந் குளிர்ப்பெட்டியைக் க நாளிலிருந்துதானே அ அவரது அன்பையும் முடிந்தது. இப்போது
மாதிரி நாம் நடந்து கொண்டிருப்போம். தூரத்தே காரின் ஹோன் பத்துத் தடவை அடித்தபடி இருக்க, கிட்டே கார் வந்தவுடன் ஒருவரை ஒருவர் ரோட்டிலிருந்து வேலியோரம் தள்ளுவோமே. அந்த வேலிக்கரை. நமக்கு நிறையவே
பழகிப்போன அந்த முடிந்து வேலிக்கரையோரத்துப் கதைய பூவரசமரம்.மஞ்சளாய்ப் 9 பழுத்த கணண இலைகளும்.அந்தப் தென்ப பச்சைத் நின்றா துளிர்களும்தான் "6 நமக்கு எவ்வளவு தெரிய பரிச்சயம். அந்த "g வேலிக்கு வாங்கி நடுவில் எனறப வித்தியாசமாய் பறகக. : பிடித்து Wh போகாہے 濠 i. LLÜUL
திமிறிக்
إلك وال؟
அங்கிள்
வந்தவர்
“可
அதட்டி
பயத்திலி மென் - - தொடங் மஞ்சள் கலரில் சிந் அழகான மதிற்தவர். அங்கிள் அதற்குள் நிறநிறமாய் பூத்துக் பிரியாவும் ப
குலுங்கும் பூக்கன்றுகள். போகன் விலாக்கள். அதையும் தாண்டினால் மென்சிவப்பு நிறச் சுவரோடு அழகாய் நிமிர்ந்து நிற்கின்ற அந்தப் பெரிய வீடு அந்தக் கண்ணாடி அங்கிள் வீடு, அங்கே வாசலுக்கு வெளியே நின்று பார்க்கும் போதே தெரியும் அந்தப் பளிங்கு போன்ற வெள்ளைக் குளிர்ப்பெட்டி எப்போதுமே
அவரைப் பார்க்க, ஒடி கோழிக்குஞ்சைப் பருந் மாதிரி அலாக்காகத் து "ஏனம்மா ஓடுகிற கேட்டால் தருவேனே' துண்டு ஐஸ்கட்டிகளாய குளிர்பானத்துக்குள் மி குடிக்கத் தந்தார். முத
பேச்சுவாத்தை பற்றிய
புரிஞ்சிக்கோ 争 ( 3.
"நன்றி கெட்ட நாயெல்லாம்
யோசனையா எடுத்துக் நன்றியுள்ள நாயை பற்றி ರ್ಬಹ காரியத்தில இறங்க மு:
அதுதான் நாய், நாய் வேலையை தேவகி
செய்யனும், கழுதை வேலையை செய்தா "என்னம்மா பைத்
இப்படித்தான்."
KK 88188683883,0 சாலையில வைத்
*ܘ தெருநாயை விட்டுக்குள்ள விட்டா வீடு வைத்திருக்குவதி நாய்க் கூடமாகும்னும் இப்பத்தானே புரியுது
பைத்தியத்தை எந்
இப்படித் தொடர்ந்துகொண்டிருந்த்
顺、犍、8拿 3: வைத்தியசாலையில் kk0kL OLLSkeseeS LmT0m LS LOc0O O OT0LLTTTS ங்கன்னு பைத் அறிவதற்காய் அவர்களிடையில் புகுந்து, நீ சொல்றது ஒண்ணுே "என்னம்மா என்ன பிரச்சினை "புரியாத ஒன்ன பு
சொல்லுங்க என்னால முடிஞ்சா தீர்த்து : வைக்கிறேன். எந்தப் பிரச்சினையையும் இவளுக்குப்புரிய வைக் மாதிரி புரியாத ஒண்ணு
பிரச்சினை. பிரச்சினையை பிரச்சினையா "தேவகி சொல்
தேன்மொழியும்,
'நெருப்பு
இல்லாழ இலை 8
நடந்ததுதான் நடந்த சொன்னா நடந்தது நடந்தது மீண்டும் நட ஐயா அப்படி ஓங்க என்னதாம்மா நட்
நடந்திரிச்சி நடந்தை
ப்பிக்கப் பார்த்தா தப்பு
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மதிற்கவரை LDTüü ாகும் எங்கள் }ளிர்ப்பெட்டி
ாய்க்கொண்டிருந்த 1ணைப்பு வந்ததும் வளவு உல்லாசமான தக்
ண்ட 2ங்கிளோடு பழகி சம்பாதித்துக்கொள்ள எல்லாமே கணவாய் துபோன பாகிவிட்டதே. |ன்றைக்கு அவர்கள் ரில் அந்த பிரிட்ஜ் ட்டபோது சட்டென்று ள் சிந்து.
ாமல் கேட்டாள் பானு,
நில்லு, ஐஸ் கட்டி
வாறேன்" டியே சிந்து சிட்டாய்ப்
LIg g|ഖങ്ങിണീ இழுத்தாள். ாய் இருக்கும் தே” என்று பானு
கொண்டே சிரித்தபடி ந்த கண்ணாடிக்கார
வாசலுக்கு I, ன்ன வேணும்' என்று ாைர். அம்மாடி பானு ல் ஓடவே கிவிட்டாள். து துணிச்சலோடு 5ட்டி வேணும் ’ என்று கேட்க, பியும் தயக்கத்தோடு ய பானுவைக் து தூககுவது தூக்கினார். ாய்? ஐஸ்கட்டி
என்று சின்னத் ப் சிவப்புக்கலர் தக்கவிட்டுக் லில்
தியக்கார வைத்திய பார்க்கிற
யம் பிடிச்சா, அந்தப் த பைத்தியக்கார வைத்தியம்
முரட்டுத்தனமாய் அதட்டிவிட்டுப் பிறகு சிரித்துச் சிரித்துக் கதைத்தார் அந்த அங்கிள்.
அதன் பிறகு ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப் போய்விட்டு வரும்போது பெரிது பெரிதாய் பூவரசம் இலைகளைப் பறித்துக்கொண்டு அந்த வீட்டுக்கு முன்னால் நிற்பார்கள். "அங்கிள்."என்று ஒரேயடியாய்க் கூப்பிடுவார்கள். அந்த ஐஸ்கட்டிப் பெட்டியோடு சிரித்தபடியே அங்கிள் வருவார். அந்தப் பச்சை இலைக் கிண்ணங்களிலே உருகிக்கொண்டிருக்கும் பனிக்கட்டித் துண்டுகளை அவர் வைப்பார். கைகளால் தொட்டுவிட்டுச் சில்லென்ற குளிர்ச்சியை ஒருவர் கன்னத்தில் ஒருவராய்த் தொட்டுச் சிரித்து விளையாடி, சில நிமிடங்களுள் கரைந்து போன பனிக்கட்டியின் குளிர் வழியும் இலைகளை விசுக்கி எறிந்துவிட்டு வீட்டுக்கு வந்த அந்த நாட்களெல்லாம் மறக்கக்கூடியவையா அங்கிள்? அந்த நாட்கள் இனியும் ஒரு தடவை வராதா..?
"பிரியா வீட்டுக்குப் போவோம் வா' அண்ணா கூப்பிடுகின்றான். சம்மதமில்லாமலே எழும்பினாள் ப்ரியா,
"பிரியாக் குட்டிக்குப் பிளேன் வாங்கித் தரட்டுமா? அண்ணா கெஞ்சினான். அவளுக்கோ அழுகை அழுகையாய் வந்தது.
“பிளேன் விளையாட பானுவும், சிந்துவும், பபியும் வருவினையண்ணா" விக்கினாள். அண்ணா ஒன்றும் பேசவில்லை. எழும்பினவுடன் கையைப் பிடித்தாள். கொஞ்சம் தூரமாய் நடந்தாள். அவளுக்குக் காலெல்லாம் வலித்தது. இழுத்து இழுத்து நடந்தாள். அண்ணா கையை நீட்ட அவனுக்குள் ஒடுங்கிக்கொண்டாள். தோளில் தூக்கி அணைத்தபடி அண்ணா வீட்டை நோக்கிப் போனான். போகும் வழியிலே கரியாய்த் தீய்ந்துபோய் விழுந்து கிடந்த அந்த மஞ்சள் நிற மதிற்கவர். அவள் கண்களில் உப்பு நீர் வழிந்தது. அங்கிள் உங்கட கண்ணாடியை எனக்குப் போட்டு அழகு பார்ப்பீர்களே அங்கிள். எங்கே அங்கிள் நீங்கள்? எங்கே அங்கிள் உங்க கண்ணாடி? அவள் கண்களுக்குள் அந்தக் கோர நாள் வந்து போனது. எப்போதும் போல்தான் அன்றைக்கும் சற்றே கருமை
பூசியிருந்த வானம் வரப்போகின்ற
சோகத்தை முன்னதாகவே சொல்வது மாதிரி லேசாய் சிணுங்கிக்கொண்டிருந்தது. அந்தத் தூற்றல் மழைக்குள் நனைந்தபடி சந்தோஷமாய் விளையாடிக்கொண்டு வந்த அந்தக் குழந்தைகள் கண்ணாடி அங்கிள் வீட்டில் மழைக்காக ஒதுங்கியிருந்தனர். ந்தப் பளிங்குத் தரையில் வேடிக்கை பார்த்து அந்தக் கண்ணாடி அங்கிளோடு
விளையாடிக்கொண்டிருந்தனர். உயிர்
வாழ்கின்ற கடைசி நிமிடம் அதுதான் என்று புரியாத அந்த அங்கிளும் குழந்தைகளோடு குழந்தையாய் மாறி அந்தப் பொழுதை
இனிமையாக்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்துத் தானா இந்த இரைச்சல்
ຫຼືມ.
கேட்க வேண்டும். தன்னருகே மிதந்த வல்லூறுகளைப் பார்த்துப் பயந்து வானம் கூடத் தனது சின்ன அழுகையை
எனக்கு புரியலிலே நிறுத்திவிட்டது. அங்கிள் தான் பெரிய
யாத ஒருத்தர் கிட்ட y für u, கிறதும் நீங்க சொல்ற தாங்க ஐயா
கை வராது காத்து
பாது நடந்தது
தை நடக்கலைன்னு
டக்காதது ஆகாது. க்காம போகாதுங்க ரண்டு பேருக்குள்ள ့် ရွှံပြိီး
சொன்னாத்தானே
ton)
DU Ur
சத்தத்தோடு அந்தப் பிரதேசமே அதிர்ந்தது. எங்கும் மயான அமைதி தொடர்ந்து
டோஹா கட்டார்.
#xijj “
பணக்காரர் ஆயிற்றே பார்க்கும் போதே
ಟ್ವಿಫ್ಟ್ಬಣ್ಣ மினுமினுக்கும் பெரிய
வீடு.அந்த மிக் விமானத்தின் கண்ணையும் அது உறுத்தி விட்டதோ என்னவோ? மேலே கேட்ட இரைச்சலால் பயந்துபோன பிள்ளைகளை அணைத்துக்கொண்டு அங்கிள் வெளியே வர முயன்ற் போதுதான் அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது. குண்டுச்
ஊ.வென்று இரையும் இரைச்சல்கள், அரைமணி நேரத்திற்கு மாறி மாறித் தொடர்ந்தது இந்த அவலம், எங்கும் மனித
ஒலங்கள். இறுதி நேர மரண
al 356T.
řiiřímu m m m m நடந்தது
இருக்கிறதுக்காவது ஏதாவது சொல்லல
"எனக்குத் தெரியுங்கய்யா உங்
இருக் தெரிவிக்கலைங்க ஐயா"
தேவகி சொல்லவும் தேன்மொழியும்,
இருள் மண்டிக் கிடந்த கண்களுக்குள் இலேசாய் ஒளி படர்ந்தவுடன் சற்றே கண்களைத் திறந்தாள் பிரியா, எங்கே அந்த வீடு.? எங்கே அங்கிள்? எங்கே பபி, சிந்து, பானு கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு எழும்ப முயற்சித்தாள். அந்த ஐந்து வயதுச் சிறுமி, ஊஹூம். முடியவே முடியவில்லை. கால்கள் முற்றிலுமாய் செயலிழந்துவிட்டன. சுற்றிலும் பார்த்தாள். ஒரே புகைமயம், கரியாய், கறுப்பாய் எரிந்து போன சுவடுகள், ஆங்காங்கே சிதறியிருந்த உடல்கள். ஒ.சிந்து, பானு, பபி, அங்கிள் அவள் அலற முற்பட்டு நினைவிழந்து விட்டாள்.
அதற்குள் யார் யாரோ வந்தார்கள். தொடர்ந்து மாறி மாறி வாகன இரைச்சல்கள்.ஆஸ்பத்திரிக் கட்டடங்கள். மருந்து வாடை, அதற்குப் பின் தான், அவளது கால்கள் ஓரளவுக்கு குணப்பட்ட பின்தான் அவளுக்கு அந்த உண்மைகள் சொல்லப்பட்டன. அவளது நண்பிகள் பானு, சிந்து, பபி, அன்பான அந்த அங்கிள் இனிமேல் வரமாட்டார்கள். அவளோடு விளையாடமாட்டார்கள். அவளுக்கு நெஞ்செல்லாம் வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் இல்லாமல் இங்கே. நான் என்ன செய்வது? இந்த உலகத்தில் அவர்களைத் தவிர வேறென்ன எனக்குப் பிடிக்கும் என்று சூனியமான விரக்தி மனசுக்குள் படர்ந்தது. அந்த உறவின் துள்ளல்கள் அவளுக்குள் வெறுமையைக் கொடுத்துவிட்டு மறைந்து போயின. விதி அவளைத் துடிக்க வைத்தது.
வீட்டுக்கு போகும் வழியில் அடுத்தடுத்து பானு, சிந்து வீடுகள். ஏதோ வேலையிலிருந்த பானுவின் தாய் பானு இறந்த பின்னர் இப்போது தான் பிரியாவை கண்டதனால் ஓடிவந்து அவளைத் தூக்கிக்கொண்டு அழுதாள். பிரியாவின் சூம்பிப்போன வெள்ளைக் கால்களை நீட்டிக்கொண்டு ஏக்கத்தோடு அழுதாள். பிரியாவிற்கும் அழுகை வந்தது. அவளும் விம்மியபடி நிமிர்ந்து பார்த்தாள், உள்ளே பானு, சிந்து, பபி அங்கிள் நாலு பேரின் படமும் வரிசையய் மாட்டியிருந்தது. அழகாய் சிரித்தபடியிருந்த அந்தக் கலர்ப் படங்களை வியப்போடு விழி விரித்துப் பார்த்தாள்.
"ஏன் அன்ரி என்ரை படம் வைக்கவில்லை" என்று ஏக்கத்தோடு கேட்டாள்.
செல்வி சுபகிதா ஐயாத்துரை, கொடிகாமம்.
நாலு படங்களிலும் சிவப்பும், மஞ்சளுமாய்க் கட்டிப் போட்டிருந்த அந்தக் கடதாசி மாலைகளைப் பார்த்தாள். அங்கிள் வீட்டு போகன் விலாக்களும் மணம் வீசும் மல்லிகைகளும் ஞாபகத்திற்கு வந்தன. முன்பெல்லாம் செவ்வரத்தம் பூப் பறித்து கோணல் மாணலாய் மாலை கட்டி கல்லாய் இருக்கும் தங்களது சாமிக்கு மாலை போட்ட நினைவு வந்தது. கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது. அண்ணாவை நிற்கச் சொல்லிவிட்டு வேலிக்கரையில் சடைத்திருந்த மரத்தில் செவ்வரத்தம் பூக்களை ஒவ்வொன்றாய்ப் பறித்து, தத்தித் தத்தி வந்து படியில் வைத்தாள். கிணற்றடியில் இருந்த வாழையில் நான்கு நார்களைக் கிழித்து வந்தாள்.
"இது என் பானுவுக்கு. இது என் சிந்துவுக்கு. இது என் பபிக்கு.இது என் அங்கிளுக்கு." என்று பூக்களையும் நாரையும் நாலாகப் பிரித்து வைத்தாள், ! கண்களால் கோணல் மாணலாய் மாலை கட்டத் தொடங்கினாள், தன் அன்புள்ளங்களுக்காய்.
(யாவும் கற்பனை)
tசரி எப்படியோ உங்க பிரச்சினை
ாசரி ಚಿಕ್ಕಿಳಿಪು
எங்க பிரச்சினை எங்களுக்குள்ளேயே
முடிஞ்சிப் போவனும் என்கிற தீர்மானத்துக்கு வந்தும் டோக ஐயா தீர்மானத்தை தீர்மானமாக்கிறதுக்குத் தீர்மானிக்கிறதே
iziPrGrip ir â só ao rud aiubir Goriš sosis
தீர்மானமா தீர்மானிச்சிட்டேங்க ஐயா
பற்றியே பேசிக்கொண்டிருக்கும் நாட்டுச் சமாதானப் பேச்சுவார்த்தை
1ಣ್ರ ார்த்தை
衡
娜
GTI. 09 - 15, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
அன்று முழுவதும் அ
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கிடந்தாள் மைதிலி அவ
பிடிக்கவில்லை. யாருடனும்
ஃநிரந்தரமான ஒழுக்கங்களை நீங்கள் பின்பற்றினால், எவ்வாறு அன்பு காட்டுவது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
* புண்படுத்தும் அன்பு - அன்பேயல்ல. ஃ வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது நெருங்கிய நண்பர்களை இழக்க வேண்டி வரும்.
ஃ எல்லோரையும் சமமாக நேசித்து சமத்துவமான வாழ்க்கையை அநுபவி யுங்கள்.
ஃ ஒருவர் விரும்பாத போது, இருவர் சண்டையிட முடியாது.
& நாங்கள் எதை நேசிக்கின்றோமோ அது போல் உருவாகி நாகரிகமடைந் துள்ளோம். நீங்கள் இறைவனை நேசித்தால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
8 பிறருக்கு எவ்வளவு நன்மை செய்கின்றீர்களோ அவ்வளவிற்கு நீங்கள் உங்களுக்கு நல்லதைச் செய்கின்றீர்கள்.
(x செச்னிய ஜனாதிபதித் தேர்தல் நீதியாக நடக்கவில்லை என மனித உரிமை அமைப்புகள் சொல்லியிருக்கின்றனவே!
சிதுஷ்யந்தன், மண்டுர்,
அதையெல்லாம் யார் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்.பலமுள்ளவன் சொல்வதையே பத்திரிகைகளும் ஒத்துப்பாடும். நமக்குத் தெரியாததா என்ன
ggg
(x ஒடுக்கப்பட்டுத் துயரங்களை அநுபவிக்கும் மக்களின் விடுதலைக்காக குழந்தைகள் கொல்லப்பட்டாலும் அது தவிர்க்க (UplạLITTg5g5'TGITT?
எம்.ஆறுமுகம், வெலிமடை
கோரம்.உண்மையில் வீரம் என்பது பிறரை அழிப்பதிலேர் அல்லது தன்னையே அழிப்பதிலோ காட்டப்படுவதல்ல; பிறரையும் காப்பாற்றுவதில் காட்டப்படுவது
èg°
4x இலக்கியவாதிகள் ஏன் சினிமாவை வெறுக்கிறார்கள்? - நா.பிரியா, மொறகொட
யார் சொன்னது கல்கி, புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே சினிமா மீதும் ஈடுபாடு காட்டியே வந்திருக்கிறார்கள். இன்றளவும் முன்னுதாரணமாகப் பேசப்படும் 'உன்னைப் போல் ஒருவனை இயக்கியவர் ஜெயகாந்தன். அசோகமித்திரன் சினிமாக் கம்பனி ஒன்றிலேயே பல காலம் வேலை பார்த்தவர். இன்று பல படங்களிலும் சுஜாதா இருக்கிறார் ரஜினியின் பாபா படத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் சம்பந்தப்பட்டிருக்கிறார். லேட்டஸ்ட் தகவல் : வஸந்த் இயக்கப் போகும் ஒரு புதிய படத்திற்கு கதை, வசனம் இன்றைய சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன், -
goog/rig?
48 படைவலுச் சமநிலை, உரிமைப் போராட்ட இருதலை, முன் தடுப்பு வலு, அரசியல் ராணுவப் பொறி தகர்த்தல், வெளிச் சக்திகள் யுத்தத்தைத் திணித்தல். இவையெல்லாம் என்ன சிந்தியா?
எம்.எஸ்.அஹமட் இப்ராஹீம், ஏறாவூர்,
"மக்களே! தமிழ் ரோசத்திற்காகச் சாகத் தயாராகுங்கள்" (ஆஹா.எழுதும்போதே எவ்வளவு "கிக் காக இருக்கிறது)
37.82.ଞ୍ଜନ
4% பார்த்திபனின் குடைக்குள் மழைக்கு என்ன அர்த்தம்
ஏ.எம்.அக்தர் பர்வீஸ், கெக்கிராவ
குடை ஓட்டையாக இருக்கும்
号*、*
4x கூட்டமைப்பு எம்.பி.க்களில் முதுகெலும்புள்ளவர்களே கிடையாதா?
கே.சண், கல்லடி
அவர்களுக்குத் தேவை கதிரையும் உயிரும் முதுகெலும்பல்ல.
ஆதது
'X'ஜக்குபாய் கடைசியில் இல்லைபோல் தெரிகிறதே. அப்போ ரஜினி
க.கமால்தீன், ஏறாவூர் - 03
UTL.LTL).
செப்.09.15, 2004
O O C OO - - OS சிந்தித்துப் St. KQ: :"?
エ G (புன்ைபடுத்தும் அன்பு அன்பேயல்ல),:
தினமும் உங்களுக்கு நல்லவராக இருங்கள். வீடு స్టో
& இறைவனுடன் அன்பாய் இருப்பது:ருக்கு வந்துவி மனிதத்தன்மையை நேசிப்பதாகும். :* ଶରୀUରୀ)$ ஃ சில வேளைகளில் நீங் a sil அப்பேன்ன 96) மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும்போது ஒவ்வொரு நிமிடமும் அவன் அவர்கள் அதனை உதாசீனப்படுத்தி கேட்பதற்காக மனம் துடிக்கு விடக்கூடும். இருந்தபோதும் உங்களுடைய காத்திருப்பவளுக்கு அவன் எண்ணங்கள் மூலம் அன்பும், கருணையும் ஊருக்குள் நுழைந்தவுடன் அ காட்டுங்கள். அவனுக்கு இல்லையா?
* பெருந் தனிமையான இதயம் மைதிலி சுருண்டு படு: விரைவில் மிக மதிப்புள்ள இதயமாகும் போல தலையணைக் குஞ்ச 岛 எதிரிகளை இல்லாதொழிப்பதற்கான 蠶ਘ கனனத
வழி அவர்களை நண்பர்களாக்கிக் சூட்டை : காளவதாகும. ° 。リ。
ஃ உங்களில் நீங்கள் அன்பு வைக்கக் ခံရ၏။ : கற்றுக்கொள்வதன் மூலம் மற்றவர்களை G ಕ್ಲಿಷ್ಡಿ ಸ್ಟ್ರೀ வெறுப்பதிலிருந்து விடுபடலாம். 5 நரமபு
55865ÜL 9.6837LT601551, LDTÍTL - . ܚ ܘܒA }} இன்றைய நாளுக்கான நல்ல 俱
எணணங்கள” எனற [[စ်မျိုယ်ပြုကြီး...] அழுந்தப் புதைத்தவள் வி இறுக அந்தத் தலையணை வளையலகள உறைை 2டெண்டுல்கருக்கு வந்துள்ளதை நோ உட்பொத்திருந்தத்து இந்திய அணிக்கு பெரும் இழப்புதானே? வெல்ல முடியாத வேட் ச.அருள்மொழிவேந்தன், வெளிப்பட்டுச் சிதறுவதைப்
உக்கிளங்குளம் அமைதி கண்டது.
திரும்பப் படுக்கையில் அதை விட பெரிய இழப்பு கை சரியாக அவனை விட்டு எண்ணத்தை
இருந்தும் இல்லாததுபோல் விளையாடிக் மனம் சேர்ந்தது. கொண்டிருக்கும் ஷேவாக்கும், டிராவிட்டும் அவன் வரவே ம
ggg மைதிலியைச் சூழ்ந்தது
கண்ணீர் இறங்கத் தொடங்கி வாசலைப் பார்த்தபடிே அவன் வரவில்லை. கூர்மையான ஆயுதமாகப் தலையணையை மேலும் சிதறிய பஞ்சுத் துணிக்கைக
டிப்பட்டு ஹிம்
ළණිණ්ණ්
2 மதங்கள், அறநூல்கள், மகாத்மாக்கள் எவ்வளவு போதனைகளைச் சொல்லியும் மனிதர்கள் திருந்தியதாகத் தெரியவில்லையே? சோமசுந்தரம் மணி, செக்கடிபிளவு
அவை, எல்லோரிடமும் அன்பாயிருக் வடிந்தது. கெட் கும்படியும், பிறர் செய்யும் கெடு த க  ைள
நிச்சலனமுடன் சிறிது அரவம் கேட்டது காதிலிருந்து தலைக்குள் வி அவளைத்தான் எங்கே என் தாண்டி அறையினுள் கால் வருகின்றன. ஆனால், மனிதர்கள் ஏன் ସ୍ୱାଜୀ । தலை கிறுகிறுத்தது. வாசல்பு மற்றொருவர் கொல்லும் திறமைக்கு உயர்ந்த முடிக் கிடந்தாள். ------ மதிப்புக் கொடுக்கிறார்கள் கொலை தவறானது வந்தவன் சற்று நின்றான் என்று ஒப்புக்கொள்ளும் மனிதர்களும், மலர்ந்த செந்தாமரையை தங்களுக்குப் பிடிக்காதவர்கள் கொல்லப் நெளிந்து கிடந்தவளைப் பா படும்போது அந்தரங்கத்தில் நிம்மதியடைகி அறைக்குள் இருந்த அ றர்கள் பறவைகளுக்கு இறக்கைகளை அழகுடன் தோன்றினாள் நெ வெட்டிக் கூண்டில் வைத்து ரசிக்கிறார்கள், தயுடன் கோபித்துக்கொண்ட அதுபோலவே சில மனிதர்களும் ಅಟ್ಲಿಗ್ರಹಿಹಿಹಿ கிடந்தாள். வேறு சிலர் சாவதை வரவேற்கிறார்கள்: சிதவி நெருக்க: தங்களுக்குக் கீழ்நிலையில் சிலரை வைத்துக் ಙ್: கொண்டு அவர்களிடம் அன்பு செலுத்துவதைக் နှီးနှံ ல், இமை காருணியமாக நினைக்கிறார்கள். ரததல, D
இதற்கெல்லாம் வேரைக் கண்டுகொள்ளாமல்,
Pig அறிவாளிகை கண்டுகொள்வது?
எந்தப் போதனையாலும் மனிதன் திருந்தப் போவதில்லை.
ஆதிகுது
212 கவிப்பேரரசு வைரமுத்து பற்றி
எஸ்.திலகேஸ்வரன், அம்பாகோட்டை
கெட்டிக்காரர்தான், சந்தேகமில்லை! கலக்கப்போவது யாரு.நான்தான் என்று கம்லஹாசனுக்கும், ஜெயிக்கப்போவது நான்தான் என்று ரஜினிக்கும் எழுதி. அரசியல்வாதிகளும், விருது வழங்குபவர்களும் வியந்து பார்க்கும்படியான கோடீஸ்வரராகி விட்டார்
SV SMSM)
22 அப்படியே சங்கதி
சேனையூரான், செங்கலடி,
ஓமோம்! மனோ கே
gygy gy கேள்விகளுக் 212 இன்று தமிழர் அரசியலில் புலிகளுக்கெதிரான மாற்றுக் கருத்துக் கேரி பி கொண்டிருப்போரையெல்லாம் துரோகிகள், வருகிறது.முதலி குடியுங்கள்.ஹி..ஹி.
தமிழ் ஆயுதக் குழுக்கள் என்ற இரு குறியீடுகளுக்குள் அடக்கி, அவர்களெல்லாம் கொல்லப்படுவது நியாயம் என்று எழுதும்
பத்திரிகைகளை எந்த தர்மத்தில் சேர்ப்பது 4:இன்று கரு இவேல்முருகன், கொழும்பு - 13. வர்க்கத்தில்தான் ፱5I6W புதுமைப்பித்தன் போன
எந்த இழவிலாவது சேர்த்துக்கொள் இந்த நூறுண்டுக்கும் ளுங்கள் முருகா.எனக்கு ஏன் இந்தச் இருக்கிறது பெ.வி
- Ll.
சோதனை
 
 
 
 
 
 
 
 
 

இன்னோரன்ன உபாதைகளுடன் சில நிமிட நேரத்தி
அவளைப் பார்த்தபடியே நின்றான்.
பின்னர் அளவிட முடியாத அன்பு சுரந்த குரலில்
"மைதிலி என்று மெல்ல அழைத்தான்.
அவள் திரும்பாமல் கிடந்தாள்.
றக்குள்ளேயே அடைந்து நக்கு எழுந்திருக்கவே பசவோ அல்லது யாரும்
கா கூட அவளுக்கு
| மாலை ஒய்வதையும், வாசன் அருகே சென்று அமர்ந்து அவள் முகத்தை படி படுத்துக் கிடந்தாள் மெல்லத் திருப்பி மீண்டும் 'மைதிலி என்றழைத்தான். டது. அவள் அவன் கையை விலக்கிவிட்டுக் கிடந்தாள். ம் அவளை வெதும்ப "எவ்வளவு நாள் கழித்து வந்திருக்கிறேன். வன் இன்னமும் அவளைப் என்னைப் பார்க்கப் பிடிக்கவில்லையா" அவளால் தங்கிக்கொள்ள மீண்டும் மௌனமே கோபத்தைச் சொன்னது
சந்தனக் காயம் ஏற்படுத்தி வந்திருக்
xمسمبر 10 ممبر سمہ S ممبر س\
typ 9 A 51 LD கெடு வ தன லும' பரத்தையின் மார்புகளால் தாக்கப்பட்டு நெஞ்சில்
கிறாய். கசங்கிய ஆடைகளை மாற்றிவிட்டு வரக்கூடத் தோன்றவில்லை உனக்கு. ஆண் கொழுப்பு வீட்டினுள்ளேயே உன்னை வர விட்டிருக்கக் கூடாது வந்துவிட்டாய் ஆனால் என் உடல் உன்னை நெருங்காது உன்னோடு பிணங்கப் போவதில்லை. ஆனால், முயங்கவும் மாட்டேன்.என்று மனதுக்குள் வீம்புடன் சொல்லியபடி கற்சிலையென இருந்தாள்
சியமிருக்க முடியும்? பரும் காலடியோசையைக் ம் ஓசையையும் அடக்கிக் ாட்டும் பதில் இதுதானா? 1ளைத் தேடி வரும் துடிப்பு
"ஆசைக்கு மேலாக கோபத்தை திரையிடுவது பெண்களின் சுபாவம் போலிருக்கிறது"
திருந்தாள் ஒரு புழுவைப்
களின் மெல்லிய இழைகள் ... : : என்று
: நகைததான,
எமயிர் உருவாக்கும் :3- من ۹۶ن: تاون - ت
லிருந்து பெற்றுக்கொண்ட மைதிலி திரும்பி வெடித்தாள், எத்தனை
பெண்களோடு பழக்கம் உங்களுக்கு"
அவளுடலில் வீசியது. கேள்வியை முடிக்கு முன்பே அவன் மார்பில்
"சந்தன மார்பைக் கண்டு
மைதிலி
"வந்தவனை வரவேற்கக்கூட மாட்டாயா" என்று பரிதாபக் குரலில் கேட்டான் வாசன்,
அவள் இமைகளை உயர்த்தி நெருப்பை வீசினாள். நீ என் வீடு வர வேண்டாம் உன்னை
மோகத்தின் கிறுகிறுப்பு
ச் சூட்டுடன் உணர்ந்தாள் プ டைத்து அடிவயிற்றில் கள் நெறி கட்டினாற்போல் நத்தைத் தலையணையில் ட்டென்று எழுந்து முகம் }ய ஓங்கிக் குத்தினாள். யக் குத்தித் கிழித்ததில், றுக்குகள் சிதறிப்பறந்தன. கையின் துணுக்குகள் பார்த்து மனம் ஒரு வித
முகக்குப்புற விழுந்தாள். த் திருப்ப முடியாதா.
ாட்டானோ..? அச்சம் ாழ்ந்த விழிகளிலிருந்து யது. ப கிடந்தாள். ஏமாற்றம் அடிவயிற்றில் பாய்ந்தது. பிய்ந்திருந்த பிய்த்தெறிந்தாள் பறந்து ள் கண்டு மீண்டும் மனம்
நிரம்பியது.
நான் தழுவுவது, கழித்து எறிந்து விட்ட
சந்தனம் ஒற்றிக் கிடந்ததைப் பார்த்தாள். தலைக்குள் இரத்தம் எகிற மீண்டும் அவனை உதறி விலகிப் படுத்து விம்மினாள்.
வாசன் அவள் மீது சரிந்து அவளைத் திருப்பினான். அவன் அவள்முகத்தை நிமிர்த்தியபோது கன்னத்தின் ஈரம் அவனது கிளர்ச்சியை மேலும் தூண்டுவதாக இருந்தது. அவளைச் சிறைப்படுத்திய கரங்களை விலக்கிவிடாது இறுக்கியபடி சிறிது நேரம்
நேரம் படுத்திருந்தாள்.
வாசனின் குரல்தான். றுவிறுப்பு ஏறியது அவன் று கேட்கிறான். வாசற்படி வைக்கும் சத்தம் கேட்டது. நம் திரும்பாமல் கண்களை
உடல் கலைந்து நன்றாக இருந்தான்.
போல பஞ்சணையில் மைதிலி அவன் கரங்களுக்குள் அசைவின்றி
த்தான். இருந்தாள். அவன் யாரோ பரத்தையிடம் சென்று
ரயிருட்டில் மைதிலி அதீத வந்திருக்கிறான் என்ற நினைப்பே அவளை நெருப்பாய்ச்
நங்கிச் சென்று பார்த்தான். கட்டது.
குழந்தை போல சிணுங்கிக் ‘என்னை எப்படி வேண்டுமானாலும் கட்டிப்பிடித்துக்கொள், ஆனால் என் உடல் உன்னைத்
தில், அதுவும் நீண்ட தழுவாது என்று வீம்புடன் மனதுக்குள்
சொல்லிக்கொண்டாள். 'உன்னைத் தழுவி என் அழகை மீட்டுக்கொள்ளப் போவதில்லை. இயல்பாக இருந்த
பார்க்க நேர்ந்ததில் வாசன் இதயம் படபடத்தல், மூச்சு முடியாதிருத்தல் போன்ற
}ණ්ණ්
கருணை மட்டுமல்ல, அன்பு, நன்றி என்பதெல்லாம் கூட அபூர்வமான விஷயங் களாகிவிட்டன என்பதைச் சொல்லும் குமுதத்தில் வந்த கு.க. ஒன்று :
பஸ்ஸில் ஒரு பெண் ஏறினாள் ஓர் ஆண் எழுந்து அவளுக்கு இருக்க இடம் கொடுத் தான். அவள் மயக்கம் போட்டு விழுந்தாள். நினைவு தெளிந்து எழுந் ததும் சீற் கொடுத்த வனுக்கு நன்றி தெரிவித் தாள். இம்முறை அவன் மயக்கம் போட்டு விழுந் தான்.
ள எப்படி அடையாளம்
g/05/2g72)
பாலன், ஹப்புத்தளை,
212 மினி உலகக் கிண்ணம் யாருக்கு?
L பதில் கள் ஆஜிவகுமார், அக்கரப்பத்தனை, க் கூடும் கவனித்துப் ா எரியும் வாசனை கங்காரு நாட்டினரிடமிருந்து அதை தa aரைக் இழுத்துப் பறிக்கக் கூடியவர்கள் காந்தி
) தேசத்தினர்தான் என்று எதிர்பார்த்தால்.ஹரே ராம் என்று கவிழ்ந்துபோய் கிடக்கிறார்கள்.
அத்தபத்து அணியினர் போகும்போது விரலை ண என்பதே கிழங்கு உயர்த்திக் காட்டிய வெற்றிச் சிரிப்பில் க் கிடைக்கிறது என்று நம்பிக்கைகொள்ள மனம் விரும்பினாலும். நூற்றாண்டில்எழுதியது பிளேயர் நாட்டு மைதானத்தில் இவர்களின் பாருந்துவதாகத்தானே முதல் பிளேயைப் பார்த்த பிறகுதான் எதையும்
சொல்ல முடியும். இப்போதிருக்கிற நிலை
னேஸ்வரன், ஹட்டன் மையைப் பார்க்கையில். அவுஸ்திரேலியாவுடன்
மட்பாண்டங்களைத் தொடுவது போன்றதுதான். என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். வெளியே உதட்டில் அலட்சியச் சுழிப்பு ஓடியது.
"என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டாயா" வாசனின் இரகசியக் குரல் இறைஞ்சியது.
"நான் எதற்கு உன்னை அணைத்து முயங்கும் அந்தப் பரத்தையிடமே போய் நெடுங்காலமும் வாழ்ந்திரு.போ!' என்று உஷ்ணச் சொற்களை உதிர்த்துவிட்டு அவனையும் உதறிப் பஞ்சணையில் வீழ்ந்தாள் மைதிலி
தொல்கவின் தொலையினும் தொலைக சார விடோன் விடுக்குவெண் ஆயின் கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகை அம் குவவுமுலை சாடிய சாந்தினை வாடிய கோதையை ஆகில் கலம்கழிஇ அற்றும் வாரல் வாழிய கவை இநின் றோளே (நற்றிணை 350,310)
இங்கிலாந்துக்காரர்கள் இறுதிப் போட்டிக்கு வர அதிக வாய்ப்புண்டு
ළ2ණ්ණ් ,
21% கொலைகள் நின்றுவிட்டது
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான அறிகுறியாகத் தெரிகிறதா?
எஸ்.நிரஞ்சலா, கொழும்பு 06
அறிகுறி பார்த்து நோயைக் கண்டுபிடிக்கும் உங்கள் விளையாட்டுக்கு நான் வரவில்லை. வேண்டுமானால் உங்களுக்குப் பதிலாக ஒரு கு.க, !
ரவியின் தாய் அவனுடைய படிப்பைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள். என்னவாக வருவான் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் அவளைக் குடைந்தது. பையனை ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப் போனாள். ஒரு சோதனை செய்து பார்க்கலாம் என்று கூறிய அவர், நேர்ஸிடம் சில பொருட்களை எடுத்துவர உத்தரவிட்டார். அவள் ஒரு சுத்தியல், ஒரு குறடு, ஒரு ஸ்குருட்ரைவர் ஆகியவற்றைக் கொண்டுவந்து மேசையில் வைத்தாள்.
"பையன் சுத்தியலை எடுத்தால் தச்சன் ஆவான்; குறடை எடுத்தால் மெக்கானிக் ஆவான்; ஸ்குருட்ரை எடுத்தால் எலக்ட்ரீஷியன் ஆவான்' என்று மருத்துவர் கூற, எல்லோரும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
மேசையில் கிடந்த எதையும் திரும்பியும் பாராத பையன், பாய்ந்து சென்று நேர்ஸைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.
அசிஅசிசி

Page 22
உலகின் முதலாவது முக்கோண ெ கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்றுள்ளதாக அறிந்தோம். இப்போட்டிகள் லோட்ஸ், ஒவல், ஒல்ட் ட்ரபட், லீட்ஸ் மற்றும் நொடின்ஹம் ஆகிய மைதானங்களில் இடம்
பெற்றுள்ளன. இம் மைதானங்களின் வரலாறுகளை இங்கு நோக்குவோம்.
லோட்ஸ் மைதானம் உலகிலேயே உள்ள மிகப் பழைமைவாய்ந்த மைதானங்களில் ஒன்றாகும். சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்ற ‘சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைமையகம் இங்கு அமையப் பெற்றிருப்பதால் லோட்ஸ் மைதானம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
உலகப் புகழ் பெற்ற லோட்ஸ் மைதானத்தை தோமஸ் லோட்ஸ் என்பவர் நிர்மாணித்துள்ளார்.
1787இல் லண்டன் நகரிலுள்ள டோர்செட் சதுக்கம் எனும் நகரில் இம் மைதானம் தோமஸ் லோட்ஸ் அவர்களால் முதன் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 'இஸ்லின்ங்டன்' எனும் இடத்துக்கு மாற்றப்பட்டு 1810ஆம் வருடம் வரை இவ்விடத்திலேயே இம்மைதானம் இருந்து வந்துள்ளது.
இதன் பின்னர் லோட்ஸ் மைதானம் தற்போது இருந்து வரும் புனித ஜோன்ஸ் வுட் மாவத்தை எனும் இடத்தில் 1814ஆம் வருடம் அமைக்கப்பட்டது.
தற்போது இயங்கி வருகின்ற லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது கிரிக்கெட் போட்டி எம்.ஸி.ஸி. அணிக்கும் ஹார்ட்பட்ஷயர் அணிக்கும் இடையில் 1814, ஜூன் மாதம் 22ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
விஜயகாந்த் தனிக்கட்சி அமைப்பார்
மைதானத்தில் இடம் பெற்றுள்ள முதலாவது முதல் தரப் போட்டி 1814 ஜூலை மாதம் 13ஆம், 15ஆம் திகதிகளில் எம்.ஸி.ஸி. அணிக்கும் புனித ஜோன்ஸ்வுட் அணிக்கும் இடையில் நடைபெற்றுள்ளதாக லோட்ஸ் மைதான வரலாறு கூறுகின்றது.
லோட்ஸ் மைதானத்தில் உத்தியோகபூர்வ டெஸ்ட் போட்டி முதன்முதலில் 1884ஆம் வருடம் ஜூலை மாதம் 21, 22, 23ஆம் திகதிகளில் இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் நடைபெற்றுள்ளது. இதன்போது இங்கிலாந்து அணி, ஒரு இன்னிங்ஸிலும், 5ஓட்டங்களிலுமாக வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதன் முதலில் துடுப்பெடுத்தாடியுள்ள அவுஸ்திரேலிய அணி 229 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. எச்.ஜே.எச்.ஸ்கொட் 75 ஓட்டங்களையும் ஜி.கிபன் 63 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி சார்பில் பெற்றுள்ளனர்.
இதற்கு எதிராக ஆடிய இங்கிலாந்து அணி 379 ஓட்டங்களைப் பெற்றது. இதன்போது ஏ.ஜி. ஸ்டீல் திறமையாக விளையாடி 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கிலாந்து அணி சார்பில் ஜி.உல்யெட் மிகத் திறமையாகப் பந்துவீசி 36 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதனால் மிகவும் பின்னடைவு கண்ட அவுஸ்திரேலிய அணி, தனது இரண்டாவது
இன்னிங்ஸில் 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. ஆக, Cast லோட்ஸ் மைதானத்தில் -- -- இடம்பெற்றுள்ள முதலாவது மண்ணில் உத்தியோகபூர்வ டெஸ்ட் போட்டியின் வெற்றியை 13 இங்கிலாந்து தனதாக்கிக்கொண்டது.
இப்போட்டியின்போது
இங்கிலாந்து அணிக்கு லோர்ட் ஹெலிஸும், அவுஸ்திரேலிய அணிக்கு டபிள்யூ.எல். மர்டொக்கும் தலைமை தாங்கியுள்ளனர்.
1972 ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதிதான் லோட்ஸ் மைதானத்தில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி முதல் தடவையாக நடைபெற்றுள்ளது. இதுவும் கூட இங்கிலாந்து
03
1951
élyfIÉle, güujg
லியாகத் அலிகான்
== FDa=- = FeLou“ noc>F, Fe = eTTLLLCLL S CLLL S LLTLSLSLCLT TTTTLL TT TTtLGTTTTGLSLYTTT
e K L N O FRA
WINTERTHUR, st, GALAN, AUTOBHAN AUI DET IKON, (IKEA, JUMBO, MEDIA eTTLkLSS LLLLLS LLLLL S LLLLLLLB S eTMekTTTTTe eTTkTTLTLLLLSSY
m USB-Rena-- nonna Co CAPITTA க ைஇருக்கைகள்கொண்ட பிரமாகன்டம eTTtLLCLtLLLLSSu SeSYLLL SLLLLLLLL L LOLOLOLL S TLTTtTtMTTLLLLSS S ekOeLmTLOLTLSYLLOTL
தொடர்புகளுக்கு - Zuric= h == o243 322 OB48
Lm2 en
- O79/757 - 1 as 3.
O-43 322 Osakas *
 
 
 
 
 
 
 
 

மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LméLff IF. Gas- somIf J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 4 பிறந்த கிழமை ஞாயிறு நான்மறை, நாநிலம், நாற்திசை இவற்றின் சேர்க்கைக்குத் தனிச் சிறப்பு உண்டு ஞாயிறு பிரகாசம்,
ஒளியின் வல்லமையுள்ள தினம் ஓய்வுக்கும் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் காரணமான தினம் இது இவ்வாறான தித்திக்கும் இனிப்பான தினத்திலும் ஆதிக்க எண்ணான 4இலும் பிறந்துள்ள நீங்கள் திறந்த மனமும், விரிவான
影
影 2. మా 貂 역
3. 巽。 鲁
2. 吕侯 f".
器
E,
2.
அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலேயே இடம்பெற்றுள்ளமையும், இப்
వ தலைமையிலான (3 அவுஸ்திரேலிய அணி ஐந்து நாக்கமும், பரந்த இதயமும் உடையவர். விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளமையும் குளம் அமைதியாக இருக்கும்? ஆனால், அதன் குறிப்பிடத்தக்கது. ஆழத்தில் முதலைகள் இருக்கலாம். கடல் ஆர்ப்பரிக்கும். உலகின் மிகவும் புகழ்பெற்ற லோட்ஸ் ஆனால், எந்த அழுக்குகளையும் கடல் தன்னுடன் வைத்துக் மைதானம் கிரிக்கெட் விளையாட்டின் பொற் கொள்வதில்லை. கடலின் அலையோசைபோல் நீங்கள் கோயில்' என அழைக்கப்படுகின்றது. சத்தம் போட்டுத்தான் பேசுவீர்கள். ஆனால் ஆபத்தானவர்
இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் ്ങു. அன்பும் கருணையும் நிறைந்தவர். மாநிலத்துக்குச் சொந்தமான இம் இரகசியம், பரகசியம் என்பதற்கு அர்த்தம் மைதானத்துக்கு அருகில் 1787ஆம் வருடம் தெரியாதவர்களாக இருப்பீர்கள் எதனையும் ஆரம்பிக்கப்பட்ட புகழ்பெற்ற மார்லிபோன் வெளிப்படையாகவே கூறுவீர்கள் மற்றவர்களின் கிரிக்கெட் கழகத் தலைமையகம் நயவஞ்சகத்தன்மை, ஏமாற்றுப் புத்தி என்பவற்றை நீங்கள் அமைநதுளளது. தெரிந்திருக்க நியாயமில்லை. பிறருடன் அன்பைக்கொடுத்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் சந்தோசம் காண்பீர்கள். முன்கோபம் அடிக்கடி உங்களுக்கு நான்கினது (1975, 1979, 1983, 1999) இறுதிப் ஏற்படும் திடீரென கோபம் அடங்கிவிடும் எந்தக் போட்டிகள் ஜானத்திலேயே =နှီး”ဖြိုးစန္တီး விரைவாகச் செம்மையாக அழகாகச் நடாததபபடடுளளன. செய்யம் எண்ணம் கொண்டவர் நீங்கள். ܬ உலகின் முதலாவது முக்கோண டெஸ்ட் : செய்யச் சிரமப்படும் se நீங்கள் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ள லோட்ஸ் இலகுவாகச் செய்து முடிப்பீர்கள். உதாரணமாகக் மைதானம் பற்றி அறிந்தோம். ஒவல் காகிதத்தில் சித்திரம் வரைவதற்குக்கூட சிலருக்குக் மைதானம் பற்றி 10ஆம் அத்தியாயத்தில் ಹಿಜ್ಡಗ್ಕರು சிரமமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் தீாத்தில் ஜ்ே குறித்து மிக இலகுவாகச் சிலை வடிப்பீர்கள். அந்தளவுக்கு அடுதத அததியாயததில அ AA -அரிதான காரியங்களைச் செய்யக்கூடிய திறன் உங்களுக்கு நீங்கள் வாழ்நாளில் பல நாள் கஷ்டத்திலும் சில நாள் இன்பத்திலும் வாழ்வீர்கள். ஆனால், வருமானம்
நினைவிஸ் )குறைவுபடாது.
s கல்வியைப் பொறுத்தவரையில் ஓரளவுதான் ്ത്) ழத்திருப்பிர்கள் உடலை வளைத்து வருத்தி வியர்வை 12 உழைக்க வேண்டிய தேவை உங்களுககு இருக்கிறது. இருந்தாலும் மனத்திடமும் எதையும் சாதிக்கும் வல்லமையும் உங்களுக்கு நிறையவே இருக்கின்றது. மனதைத் தளரவிடாமல் முன்னேற்றத்தை அடைவீர்கள். துன்பமான நிலையிற்கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் 09 சந்தோசமாகவே இருப்பீர்கள்.
அன்பும் இரக்கமும் உங்கள் இரு கண்கள் அந்தளவுக்கு பிறர்மீது அன்பு செலுத்துவீர்கள். அத்தோடு பிறரின் துன்பத்தையும் போக்குவீர்கள் உதவி புரிவீர்கள். 25 வயதுக்குப் பின்னர்தான் தொழிலைப் பொறுத்த வரையில் 2000 முன்னேற்றம் நிகழும் 34 வயது வரை வருமானம் சமநிலையில் காணப்படும் 35 வயதிலிருந்து வருமானமும் இலாபமும் பெருகும் 44, 41,50, 33,56 இந்தக் காலங்களில் அரியதாசன் J.P. Lo: சில சிரமங்கள் ஏற்பட்டாலும் வருமானத்திற்கு கார்10TAD, உரிமையாளர் றஞ்சனாஸ் மன்னர் எந்தக் குறைவும் ஏற்பது வயதிலிருந்து ஆயுள்வரை ந்தருக்குள் மரிக்கிறவர்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்வீர்கள்.
முதல் பாக்கியவான்கள்" 7ஆவது வயது 21ஆவது வயதுக் காலங்களில் உடல் னவுடன் நலக்குறைவு ஏற்பட்டுக் குணமாகும் இதன் பிறகு ஆயுள் பிள்ளைகள்: விமால், றஞ்சனா, வரை ஆரோக்கியமாக வாழ்வீர்கள் அடிக்கடி மயக்கம், ண்பர்கள் பெற்றா மன்னார் 08:49484 கிறுகிறுப்பு வாய்க்கசப்பு வாந்தி போன்றவை ஏற்படும்.
S S SS SS SS SS SS SS SS SS SSS S SSS இதற்குக் காரணம் பித்த சம்பந்தமான தேகம் உங்களுக்கு இருப்பதேயாகும். பித்தத்தை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்த்துப் பித்தத்தைத் தணிக்கும் ஆகாரங்களைத்தான் நீங்கள் சாப்பிட வேண்டும். இஞ்சி, இலந்தைப்பழம் எருமைத் தயிர், எலுமிச்சம்பழம், எள்ளு, கத்தரிப்பிஞ்சு, சீரகம், தேங்காய், நெல்லிக்காய், பசுநெய் போன்றவை. - - - - - -
பிறப்பெண் 4இல் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்களுக்குச் சந்தோசத்தினையும் மன நிம்மதியினையும் தருகின்ற அதிர்ஷ்ட எண் 6ஆறு ஆகவே மாதத்தில் வருகின்ற 6, 15, 24 திகதிகளில் நீங்கள் நல்ல காரியங்களைச் செய்யுங்கள் சித்தியும், வெற்றியும் இந்தத் திகதிகள் ஞாயிற்றுக்கிழமையில் ܠܠ அமையுமாக இருந்தால் விசேட பலன் கிடைக்கும்
வெள்ளை நிற ஆடைகளை விரும்பி அணியுங்கள் அதிர்ஷ்டமும் யோகமும் உங்களுக்குண்டாகும் மோதிரம் அணிய ஆசையா? வைரக்கல், புஷ்பராகம், இமிடேசன் வைரம், முத்து பதித்த தங்க மோதிரம் அணியுங்கள். நீங்க வசிக்கும் மனையின் இலக்கங்களை இப்படி அமைத்துக் கொள்ளுங்கள் 6, 15, 24, 33, 42, 51, 60
(ே தரையரங்கு - 233-3BO LOIEDJUiflaħ ir
EM OTS/A AHART BRUSTELLEN MARKT), முன்பாக
வ 23.30 மணிக்கு ாேன்" எண் ஆறு கூட்டுத்தொகை வரக்கூடியதாக
அமைத்துக் கொள்ளுங்கள். HUL (ES) DOTS ஆகவே, ஆதிக்க எண் 4ஐயும் பிறந்ததினம்
ramur generatū- ஞாயிற்றுக்கிழமையினையும் கொண்ட நீங்கள் | - = 2xas-loo Lloeswmffiaisces, வாழ்க்கையில் சகல அதிர்ஷ்டங்களையும் பெற என்
※移 நல்லாசிகள் -
ஞாயிறு நான்கோடு இணைந்து ஆயிரம் யோகம் உண்டு வாழ்வில் ஞாலம் ஆளும் பாக்கியமுண்டு தேயாத செல்வம் கோடி உண்டு.
to 79.41 19039
@五09-15,2004

Page 23
S LL LLL LLL LLL LLLL LL LLLLL LL LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLLLL
மாஜித் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு ეს გru წrრთიJiჩტ தகவல்களும் தொடர்ந்து
வெளிவரும். மாஜிக் பீரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் நிதழ எமது வாழ்த்துக்கள்
இந்த விதமாகப் பரணிலிருந்து : போலவும், ஸ்ரூலிலிருந்து எடுப்பது போலவும், மேடையின் பக்கம் இருந்து எடுப்பது போலவும், மேசை மீதிருந்து எடுப்பது போலவும், ஆகாயத்திலிருந்து எடுப்பது போலவும், சபையில் உள்ளவரின் ஜேபியிலிருந்து எடுப்பது போலவும், ஒன்பது ரூபாயை எடுத்துவிட்டு, பத்தாவது ரூபாயை குவளையில் போட்டுவிட வேண்டும்.
அதன்பின் குவளையைக் குலுக்கிக் குலுக்கி காண்பித்து அதை உள்ளங் கையில் கொட்டி பத்து ரூபாயை எண்ணிக் காண்பித்துக் குவளையி லேயே போட்டு, காட்சியை முடித்துவிட வேண்டும்.
குறிப்பு - இந்தக் காட்சியை நடத்தும் பொழுது குவளையில் ஒவ்வொரு ரூபாயாக சரியான நேரத்தில் நழுவ விட்டுக்கொண் டேயிருக்க வேண்டும். ரூபாயை உள்ளே போடுவது போல பாவனை செய்யும்பொழுது அதேநேரத்தில் ரூபாயை நழுவ விட வேண்டும். ஒவ்வொரு முறையும் கவனமாக ரூபாயை நழுவ விட வேண்டும்.
கையில் வைத்திருக்கும் ரூபாயைத் தந்திரமாக வெளியே எடுத்து சபையோருக்குக் காண்பித்து குவளை யில் போடும்பொழுது, தந்திரமாக மறைத்துக்கொள்ள வேண்டும்.
காலி அலுமாரியில் பல பொருள்களை வரவழைததல
இந்தக் காட்சிக்குத் தனிப்பட்ட முறையில் ஓர் அலுமாரி தயாரிக்க வேண்டும். இதற்கு மூன்று தட்டுகள் வைக்க வேண்டும். இந்த அலுமாரியின் உயரம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும். 70 செ.மீ அகலம் இருக்க வேண்டும். குறுக் களவு 15 செ.மீ. இருக்க வேண்டும். இதன் பக்கப் பலகைகள் ஒரு செ.மீ. கனம் இருக்க வேண்டும். இந்த அலுமாரிக்கு முன் பக்கம் இரண்டு கதவுகள் அமைக்கப்பட்டு, ஒரு பாட்லாக்கும் அமைக்கப்பட வேண்டும்.
இந்த அலமாரியிலுள்ள மூன்று தட்டுகளையும் உயரப் பலகை அதாவது பக்கப் பலகையில் இணைத்துவிட வேண்டும். இந்தத் தட்டு, அரை செ.மீ. கனத்திலிருக்க வேண்டும். இந்த மூன்று தட்டுகளைப் போலவே அதே கனத்தில் அதே அளவில் மூன்று
தட்டுகள் தயாரிக்க வேண்டும்.
அலமாரியில் உள்ள மூன்று தட்டுகளுக்கும் மேலே ஒவ்வொரு தட்டுக்கும் ஒரு தட்டு வீதம் இதை வைக்க வேண்டும். பின் பகுதியில் இரண்டு பலகைக்கும் சம அளவில் இரண்டு கீல் வைத்துத் திருகிவிட
வேண்டும் . இந்தத் தட்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சம அளவான இடைவெளி இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு தட்டிற்கும் மேலே மற்றொரு தட்டு வைத்து கீல் வைக்கப்பட்டிருப் பதால் மேல் தட்டைத் தூக்கினால் அது கதவு போல பின் பகுதியை முடிக் கொள்ளும். ஆனால் இந்த மூன்று தட்டு களையும் பின் பக்கமாகத் தள்ளி மூடி னால் அது அப்படியே இறுகலாக நிற்க வேண்டும். முன் பக்கம் சாய்ந்து விழக் கூடாது. அதே நேரத்தில் பின் பக்க மிருந்து முன் பக்கம் தள்ளினால் அது முதல் தட்டின் மேல் படிமானமாகப் படிந்துவிட வேண்டும். இந்தவிதமான ஓர் அலமாரி செய்து அதற்கு கருங் காலி மரம் போல பாலீஷ் செய்துவிட வேண்டும்.
பிறகு இந்த அலமாரியின் பின் பக்கம் ஒரு திரை இணைக்க வேண்டும். இந்தத் துணி வழுவழுப்பாக அலமாரி மரத்தின் நிறத்திலேயே இருக்க வேண்டும். இரண்டாவது தட்டை முதல் தட்டின் மேல் படுக்க வைத்து விட்டால் பின்பகுதி திறவையாக இருக்கும்.
இந்தப் பகுதி சபையோருக்கு திறவையாகத் தெரியக்கூடாது. எனவே தான் பின் பகுதிக்கு அலமாரி நிறத்தி லேயே திரையிட்டுவிட்டால் சபையோ ருக்கு அது பின் பலகை போலத் தோன் றும்.
இந்த வகையில் ஓர் அலமாரி தயாரித்தபின் ஒவ்வொரு தட்டிலும் வெவ்வேறு விதமான பொருள்களைப் பார்வையாக வைக்க வேண்டும். முதல் தட்டு அதாவது மேல் தட்டில் டம்ளர் கள், செம்புகள் மற்றும் ஏதாவது பாத்தி ரம் இவற்றை அழகாக வைக்க வேண் டும்.
இரண்டாவது தட்டில் பழங்கள், காய்கள் இவற்றை அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.
மூன்றாவது தட்டில் பொம்மைகள், குதிரை, யானைகள், பொம்மை வண்டி, ஏரோப்ளேன், ரயில் வண்டி இவற்றை அழகாக அடுக்கி வைக்க வேண்டும். இவை பக்க பலகைக்கு ஒரு செ.மீ. இடைவெளியுடன் வைக்க வேண்டும்.
அதன்பின் ஒவ்வொரு தட்டிலுமுள்ள
ΧΧΧΥΤ
jumluyó 2Ř56 Lagi
exxxx:3
09.08.2004 gmiso8204G,
莎 தடை, பிரயாண மிகுதி, எதிர்பாராச் செலவு, உத்தியோக மாற்றம், மனக் கிலேசம்,
இ
GoLiń.: (93 , UJ y
A கார்த்திகை முதற்கால்) XT தொழில் நிலை மாற்றம், 25/ தொழில் மந்தம், பொருள் விரயம், தூர இடப் பயணம், ப்ாருள் இழப்பு குடும்ப நன்மை, உறவினர்
3.xon.
திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் கஷ்டம், பண வரவு
//, s
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் சிரமம், வீண் னேஸ்தாபம், வெளியிட வாழ்க்கை, அன்னியர் சகவாசம், பெரியோர் நன்மை,
பொருள்களை அ ஆணி வைத்து கொண்டு ஒட்டிே இணைத்துவிட பலகை அசைந்த கீழே விழக்கூடாத வேண்டும். இப்படி பொருள்களை இ6 தட்டைத் தூக்கி சாத்திவிட்டால் அர் இல்லாததுபோலே
போல மற்ற இர6
பின்புறமாகச் சாத் முழுவதும் காலி பின்னால் சாத்தப்பட் தட்டின் மேல் L அலமாரியின் பொரு பதாகத் தோன் அலமாரியின் நிறத் பதால் முன்னால களுக்குப் பொருள் போலவே தோன்று பொருள் நிறை பக்கம் இறக்கவும், விடவும், இந்தத் த பொருள்களுக்கு பகுதியில் ஒரு கெ னையோ இணைத் இந்தக் காட்சி மேடைக்கு முன் வேண்டும். மே6 ஸ்ரூல்களைப் பே அலமாரியை வை சாமான்கள் வைத் தட்டின் மேல் இ வேண்டும். அலமாரி மேல் கறுப்புத் து மூடிவிட வேண்டும் முன் திரை6 காட்சியாளர் கையி எடுத்துக்கொண்டு வேண்டும். மேடை யின் மேல் மூடப் துணியை எடுத்துவி கதவுகளையும் திற
உள்ள பொருள்க
களின் கண்களில் வேண்டும்.
பிறகு, திறந்த
காட்சியாளர் அல போய் நின்று க போட்டுவிட்டு, கதவி கையை அலமாரியி உள்ள தட்டை பி இடைவெளியை வேண்டும்.
(G
தவி, உத்தியோக சிரமம், மாணவர் கல்வி இழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
8IU[),
திர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் 05
ZO இபம் : (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருக AUC/சீரிடத்து முன்னரை)
தொழில் சிறப்பு காரியானுகூலம், சைன நன்மை, பெரியோர் சகாயம், குடும்ப சிறப்பு உத்தியோக உயர்ச்சி, மேலதிகாரிகள் தவி, மாணவர் கல்வி மேனிமை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் இதிர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் 06
மாணவர் கல்வி மந்தம், பரீட்சையில் கவனமின்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
கர்க்கடகம் : நாலாங்கால், ஆயிலியம்) தொழில் கஷ்டம், வீண் பிரயாசம், பெரியோர் உதவி, கெளரவம், குடும்ப நன்மை, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
(புனர்பூசத்து ಕಿರಿ,
செப்.09.15, 2004
உத்தியோகச் சிறப்பு மனக் குறை நீங்கும், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள்; செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
கன்னி : (உத்தரத்துப் பின்
55 TS), ਦੇ ਨੂੰ ਨੂੰD சித்திரையின் முன்னரை)
தொழில் கலக்கம், பெரியோர்
நட்பு, இனசன மகிழ்ச்சி, குடும்ப நன்மை,
உத்தியோகப் பேறு, மேலதிகாரிகள்
(
船
தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, 5 விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த " இலாபம், அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLS
யாழ்ப்பாணத்தில உதயமாகிற பத்திரிகைக்
நதப பலகையுடன காரியாலயமொண்டுக்குள்ள மீனவர்கள் புகுந்து
அடித்தோ, பசை ரகளை பண்ணியிருக்கினமெண்டு கேள்விப்பட்ட யா பலகையுடன உடன எனக்குப் பாருங்கோ நெஞ்சு பொறுக் வேண்டும். இந்தப் கேல்லையுங்கோ என்னயிருந்தாலும் நானும் ஒரு ாலும் பொருள்கள் பத்திரிகைக்காறன், அதுவும் காதில பூவெண்டு அளவில் இருக்க பட்டப் பெயர் பெற்ற பெரிய மனிஷன். சக தட்டுப் பலகையுடன் - பத்திரிகையொண்டு சங்கடத்தில மாட்டியிருக் ணைத்தபின் இந்தத் கேக்க உதவிக் கரம் நீட்டாட்டால் சரியில் ப் பின்பக்கமாகச் லைத்தானே சொல்லுங்கோ. உடன எடுத்தன் தத் தட்டில் ஒன்றும் ஒரு கோல், அந்தப் பத்திரிகைக்கு வ இருக்கும். இதே எடுத்த கையோட ஒருத்தி சிங்களத்தில ன்டு தட்டுகளையும் - பேசினாள். இதென்னடா, எங்கட சுந்தரத் தமிழ்ப் நிவிட்டால் பத்திரிகை எப்பயிருந்து சிங் களமாய் பாகத் தோன்றும். மாறினதெண்டு திகைச்சன் ஒருவேளை மீனவர் ட தட்டுகளை முதல் புகுந்த வேகத்தில எல்லாரும் விட்டிட்டுப் டுக்க வைத்தால் போனதால, பொலிஸுக்காறர்தான் பாரமெடுத் நள்கள் நிறைந்திருப் திருக்கினமோ எண்டெல்லாம் யோசினைகள் றும் பின்னால் - ஓடிக்கொண்டிருக்க அடுத்ததா இன்னொருத்தி தில் திரைவிட்டிருப் வநது இங்கிலீஷில பேசினாள். டக்கெண்டு gigió-:ಞ್ಞ யா எணடன. ஒரு சொலலும வளங்கறதாக றைந்த அலமாரி காணேல்லை. நல்ல காலம் கடைசியா ஒருத்தி தமிழில பேசினாள். அட, யாழ்ப்பாணத்துக்கு - بر ، سع Б5 தட்டுகளை (Uങ്ങ് || { நம்பர் மாறியிருக்காம், ஒரு முண்டு : ரெண்டை முன்னுக்குப் போட்டிட்டு நம்பரைச்
சுத்தட்டாம். இடையே கடைசிப் இந்தக் கேடிள்ஸ் எல்லாத்தையும் தாண்டி ாக்கியையோ, LL-- ஒரு மாதிரி எடிட்டரைப் பிடிச்சன் 'போனில. துவிட வேண்டும். ஆனால் பாருங்கோ, குருநகர்ப் பிரச்சினை யை நடத்தும் முன், என்னெண்டு கேக்க வெளிக்கிட்ட உடனயே ஆள் திரையிட்டு இருக்க போனைக் கட் பண்ணிப் போட்டுது. ரெண்டு
டையில் இரண்டு முண்டு தரம் ட்ரை பண்ணியும் ஒரே கட்தான். ாட்டு, அதன் மேல் - என்னடா செய்யலாமெண்டிட்டு டக்கெண்டு த்துவிட வேண்டும். குரலை மாத்தி லண்டனில இருந்து ஒரு
கோலெண்டு சொன்னன். அவ்வளவுதான். ஆள்
த தகட்டை முதல்
றக்கி வைத்துவிட உடன லைனுக்கு வந்தார்.
யைச் சாத்தி அதன் துணியைப் போட்டு
யை நீக்கிவிட்டு, ல் மந்திரக் கோலை மேடைக்கு வர யிலுள்ள அலமாரி பட்டுள்ள கறுப்புத் ட்டு அதன் இரண்டு ந்துவிட்டு, உள்ளே 3ள் பார்வையாளர்
"ஐயா, எடிட்டர், அது நான்தான் உங்கட பெஸ்ட் ஃபிரன்ட் காதில பூ ஏனைய கோலெடுத்த உடனயே கட் பண்ணிறீர்” எண்டன்,
அது. நான் எடுத்தாப்போல குருநகர்ப் பிரச்சினையெண்டு துடங்க, எக்கணம் அங்கத்தய ஆக்கள்தான் திரும்பவும் போனெடுத்துத் திட்டப் பாக்கினமெண்ட பயக்கெடுதியில பண்ணினவராம், நானெண்டு தெரியாமப் போச்சாம்.
"எல்லாஞ் சரி, ஏனப்பா உந்தப் பொல்லாப்பு ஊர்ச் சனம் ஒண்டு திரண்டு வந்து திட்டிற அளவுக்கு என்னப்பா அப்பிடி மோசமாய்
கட்
படும்படி செய்ய - எழுதின்னி எண்டு கேட்டன்
எழுதினதில்லப் பிரச்சினையாம். எழுதாம
கதவு திறந்திருக்க, விட்டதுதான் பிரச்சினையாம். ஏதோ
ஒண்டு
மாரியின் பக்கத்தில் நடக்க, அதை எழுதாமல், வேற ஏதோ எழுதிச்
றுப்புத் துணியைப் ன் மறைவில் இடது ல் வைத்து, சாமான் ன்புறமாக இழுத்து
மறைத் துவிட
துலாம் : (சித்திரையின்
listato), ೫೧॥ತ್ರಿ விசாகத்து
முன் முக்கால்) ாழில் பலிதம், செலவு மிகுதி, உற்சாகம் றைவு குடும்ப நன்மை, உத்தியோக சிறப்பு, ய பதவி நன்மை, மாணவர்கல்வி உயர்ச்சி, வசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்,
நிர்ஷ்ட நாள் திங்கள்
திர்ஷ்ட இலக்கம் 02
விருச்சிகம் : (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை )
தொழில் பலிதம், பலவித ப்பு, உயர்ந்த நிலை, காரியானுகூலம், டும்ப மகிழ்ச்சி, உத்தியோக மேன்மை, ணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், பாபாரிகள் இலாபம், நிர்ஷ்ட நாள் புதன் நிர்ஷ்ட இலக்கம் 05
சமாளிக்கப் பாத்திச்சினமாம். அவங்கள் கொஞ்சம்
ரோசமுள்ள சனம், கொதிச்செழுந்து வந்து
கொலரைப் பிடிச்சுக் கேட்டிருக்குது.
ஏனையா, உங்களுக்கு நாங்கள் காட்ஸ்
O நான் சொல்வ தெல்லாம் பொய். O பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
CS2 விளையாடினால் தெரியுது. குடும்ப சச்சரவு நடந்தாத் தெரியுது. சூடு விழுந்தது, படகு எரிஞ்சது, ஆக்களப் பிடிச்சது, அடிச்சது ஒண்டுமே தெரியேல்லையோ? பத்திரிகையா நடத்திறியள்? கண் முன்னால நடந்த ஒண்டக் கதை மாத்தி எழுதுறியளோ? எண்டு கேட்டுத் தள்ளிப் போட்டாங்களாம்.
"அது சரி ஆசிரியரே, சனங்கள் ஆத்திரப்படுங்களெண்டு தெரிஞ்சும், ஏன் நீங்கள் மாத்தியெழுத வெளிக்கிட்டனிங்கள்' எண்டு கேட்டன்,
"மோட்டுக் கேள்வியெல்லோ கேக்கிறீர்? ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் எண்ட நிலையையா எனக்கு முடவன் கோவிச்சாலும் பரவாயில்லை, பேச்சோட போயிடும். எருது கோவிச்சால் ஏறி உழக்கியெல்லே போடும். அதுதான் ஏத்தி எழுதாமல் இறக்கி எழுதியிருந் தனான எணடாா.
"மெத்தச் சரி. மெத்தச் சரி. சனங் கோவிச்சலென்ன, யார் கோவிச்சாலென்ன, கோபிக்கக் கூடாதவை கோவிச்சுப் போடாமல் பாத்துக் கொள்ளுறதுதான் புத்தி எண்டாலும் பாரும், இப்பிடியான விஷயத்தில அப்பட்டமா வக்காலத்து வாங்கிறதாக் காட்டிக்கொள்ளாமல் எழுதத் தெரிய வேணும். அதைத் தான் பாரும் ஜர்ணசிலிம் எண்டு சொல்லுறது எண்டு புத்தி சொன்னன்.
"அதென்னவோ இவ்வளவு காலமும் வக்காலத்து வாங்கியே எழுதிப் பழகி, எழுத்துப் பாணி அப்பிடியே பிஸின் போட்டு ஒட்டினாப்போல படிஞ்சு போட்டுது, பேப்பரோட பிரிச்செடுத்தால் பேப்பரே கிழிஞ்சிடும் போல பற்றிப் பிடிச்சிட்டுது. இனியெப்பிடித் திருத்திறது சொல்லும் எண்டார். "அது ஒண்டும் பெரிசாத் திருத்தத் தேவையில்லை பாரும், கொஞ்சம் டிப்ளோ மட்டிக்கா நடந்து கொண்டால் சரி வரும், அதென்னண்டாப்பாரும், சனத்துக்காகக் குரல் குடுக்கிற மாதிரி நாலு கேள்வியக் கேக்கிறது. குருநகர் மீனவரைத் தாக்கியது யார்? எண்டு உசாராக் கேக்கிறது. ( கவனம் உசாராப் போய் யாரெண்டு மட்டும் சொல்லப் போயிடாதயும் . பிறகு உம்மைத் தாக்கியது யார் எண்டு கேக்க எவரும் சொல்லத் துணிய மாட்டினம்) சனம் கொஞ்சம் சாந்தப்பட்டவுடன, மெல்ல மெல்ல வேற கதைகள விடுறது. இது தேசத் துரோகிகளின்ரயும் உளவுப் படைகளின்ரயும் சதி
வேலைதான் எண்டு சொல்லிக் கதைய
முடிக்கிறது. அதை விட்டிட்டு எடுத்த எடுப்பிலேயே அப்பட்டமான பொய்யை அப்பிடியே எழுதப் போனால் யாருக்குக் கோபம் வராது" எண்டு எடுத்துச் சொன்னன். -
"விளங்கிட்டுது. விளங்கிட்டுது. இனிமேல் அப்பிடித்தான் எழுத வேணும், உம்மை மாதிரி ஒருவர் புத்தி சொன்னாத்தான் எல்லாம் புரியுது தாங்ஸ்" எண்டு விடை பெற்றுக்கொண்டார்.
சிங்கம் - சூரியன், செவ்வாய், புதன், கன்னி - வியாழன், துலாம் - கேது, மேடம் - இராகு கர்க்கடகம் - சனி, வெள்ளி' சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தணு முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழில் கலக்கம், மன * {0ẩjöậ, ệlại ủJIIIgü), அன்னியர் நட்பு உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி மேன்மை, புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 01
மகரம் : (உத்தராடத்துப்பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை தொழில் நன்மை, பாரிய முதலீடு, கடன் தொல்லை நீங்கும், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
ஷட நாள புதன அதிர்ஷ்ட இலக்
கும்ம் : (அவிட்டத்துப்பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மந்தம், காரியத் தடை பிரயாச மிகுதி திடீர்ப்பயணம், குடும்ப நன்மை, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
மீனம் : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் சிறப்பு கெளரவம், பெரியோர் நட்பு இனசன மேன்மை, குடும்ப நன்மை, உத்தியோக மகிழ்ச்சி, புதிய பதவி மேன்மை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
|##añāasū. SLL S YLTL LLSL SY LL LLLLL L LLTL S LSLLLLLLLL S S Z S Y
ஆழ்கடலில் வாழ்கின்றது. இதை ஒவியுலா ஒவியம் என்று அழைக்கின்றனர். தன்
தன்னைக் காத்துக்கொள்வதற்காக உருமறைப்புச் செய்து கொள்ளக்கூடியதாகும்.
|- SS
ஆனால், ஒளியை மட்டும் கொண்டு கிரகிக்கக்கூடிய அற்புதம் கொண்டது. 12 cm நீளம் கொண்ட உருவம், நரம்புத் தொகுதி விருத்தியடைந்த முதல் உயிரினம் என்கின்றனர் விஞ்ஞானிகள்
GIURGIULIOLONIJIET Biala||IRLDUBLINDEMAU || BILLUS.II.
UNGENI ELIMI I
Generginn
.. . . . . . . . .1
eASBLDLSSYLLLLLLz LLLLLLLLSLLLL LLLLTS STLB quLLL MT qSS
Galatinggia- Ras.
LTTTLLLLSSSS YCLSLYLMSYCCMTLYS TLTTTeS
சின்னக் கிரீடங்களைச் சுமந்துகொண்டிருக்கும் இந்த நத்தையினம்
முட்டைகளை உடல்மேல் சுமந்து திரியும் இது மற்றைய உயிரினங்களிடமிருந்து
கால்கள் இல்லாததால் ஊர்ந்துசெல்கின்றது. பார்வை தெளிவாகத் தெரியாத
LJ இல் வரி செல்வப் புதல்வன் 07,00, 2004 δισε
தருணிக சித்
உறவினர்களு இவரை அன்பு
தற்ாள்வந்து
OJ al|
புஸ்யநாதன் Επιπη Ε.
சோமசுந்தரம்
al III, TINTU - GALI சித்திமர் தய ിu:18, 1 III, IT அக்காமர் அத்
உறவினர்கள், ! ܠܐni susa sܕܘܬܗ பல்லாண்டு 5 Ol
German lands 16A இல் வசிக்கும் சிவகுமார் ரஞ் தம்பதிகளின் தவப்புதல்வன் கஜன் தனது முதலாவது
gjortragt 11.09.2004 og Oléry Broken Bullo
LLLLLL SZT TTTttTLLLLuT TT LL TTTTS SSMMuu
sissesser, 12 NOOI
| 3 திருகோவைச் சேர்ந்தரேட்னவள் விக்னேஸ்வர்தம்பதிகளின் செல்வப்புதல்வித்துகள் தனது தனது பிந்தனை 10 அன்ற்ேகள் 8ேஇல் உள்ள தனது இல்லத்தில் '
lastusasusä saiLSyj. DUITSLUIT
வரை அன்அப்ா-அம்மா அய்ய்ய அப்பம்ாகனடா, அம்மப்பா-அம்ம்ைா (இலங்கை
சிவகுமரன் மன வந்திமம் (கனடா, கெங்காதரன் மாமா - ஜெயந்தின்மி (கனடர் ரூபன் A.
பெரிய கதாபெர்ண் (பிரான்ஸ்) சந்திரகுமார்மா-கத்திமம் (லண்டன் அசோக்பெரிய்யா )
கம் பெரியம்மா பிரான்ஸ், நந்தன் பெரிய்யா இந்திர பெரியம்மா (இலங்கை பரமேஸ்ா இலங்கை வாத்தி இலங்கை குரம் பெரிய்யா கமலினிபெரியம்மா (ஜேர்மன் கன்மா ---
டெஸ்ாஜேர்மன் அன்ன்ைாள்களனவோத் விதுரன் அக்கார்களானது சருக, ー H
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(QD/81/NEWS/2004)
. ക്രം"},ീഴ്ക് ബ திை பாசக்தியின் அருட்கடாட்சம் வேண்டும் இக் கடற்றுக்கமைய உலக நாடுகளுக்கு ബ് ബ് ബൂ ܩܢy4,15:19 அாய்ந்து நிபுனத்துவம் பெற்ற και το έτος οι சந்தியங்கள் ി ബ് ബ് 16 தப் பல பலனை தெரிந்து கொள்ள முன் ബ ബ ബം
Tel: 2344832 கே.கங்காதரன் (M.A) J.E.
2010
து வரும் இதயநாதன் யாழினி தம்பதிகளின் பிரவின் தனது இரண்டாவது பிறந்த தினத்தை ITALID OG SLUT - DDT, as ா சிந்தி தம்பி லவின் மற்றும் நண்பர்கள் டன் தனது இல்லத்தில் கொண்டாடினார்.
ப்யா அம்மா இலங்கை நேத்தாத்திவில்
வசித்து வரும் AuIT - 9lubu (ITT gië, 9lituut Diru JaLinias, ouuuuuuuuuj -igas Tiuj, επι, ο Μπίμπριτή θεοί, οιπα μα η லைநாதன் டுபாய், கமலநாதன் டுமாய்
II, o TSG, DNIT TID, IT, NGATT, ALI ம் லண்டன் நித்தியானந்தாசா (புதாபி | laman (sa Lai) eam | Jan (GLT1, ajas, S. STUDI - T யாழ்பல்கலைக்கழகம், பிமேளா மற்றும் TsNIIT, sagramur, unangitur, 2 DDT 00இல் உள்ள நண்பர்கள் அனைவரும் ாயகப் பெருமான் அருளால் பல்கலையும் கற்று காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள் : |ൺൂി (്ബ്), III ബ് ബ് 005 - 350305
குக திருமுறை
NIKENALTHAN LAAS S J S SS SSSSSSJSSS SSK
Yen WediaWattie Colombic
ngan GSC OSC 3.
* ○Jü09、15,2004