கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.09.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
|NAMURASU SRI LANKAS NATIONNA
 

6gq 6O)Có©GeÖ5
o |- |- No. ±
| AMI

Page 2
SNIEGŠGanGsTaormicumTiña
இறைவனுடைய திருவருளை முழுமையாகப் பெறும் தவமுடையோர் வல்வினையை அறுத்திடுவர். அவரிடம்
{ la$ଽ 83.
இத்தகைய ே மக்களின் இழிநிலை: இதற்கு Gibsors . భ ತಿಸ್ತೀಣ್ರತ கொள் ஊழுக்கும் கோளுக்கும் அஞ்சாத ஆத்ம வீரர்களே மெய்யடியார்கள் அவர்களையே மாற்றியமைக்க இே போற்றி அவர்களுடைய வழிகாட்டுதலின்படியேட்நாம் நடக்கக் கடவோம் மேற்குறித்த இயேசுவைப் ே திருமந்திரம் தோத்திரமாக உள்ளது இறை வழிபாடு செய்யும்போதெல்லாம் அதை மாறுவோம். அடியார்கள் தினமும் பாராயணம் செய்தல் நன்றாகும் பாராயணம் செய்தால் மட்டும் எமது நாட்டைய போதாது அதற்குத்தக நிற்கவும் பயிலுதல் வேண்டும் -திருமுலர் நூலிலிருந்து, *
sosë - இல.578 ) புதிய சட்டம்
சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமாய். குரல் கொடுத்தாயா..? - இல்லை அநீதிக்கெதிராய் கோஷமிட்டாயா..? ஏன் உனக்குத் தெரியாதா..? இவைகள்தான் தற்போதைய நாட்டின் தண்டனைக்குரிய குற்றங்களென்று.?
SLib 2.GirST GUOIJ ISLib பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
-எம்எம்மிஃப்ராஸ், தில்லையடி,
சுவாசிக்க. மாற்றுத் கருத்துரைத்த உடைப்பெடுக்கும் | மறுகணமே மரணம்
உணர்வுகளை வாழ விரும்பினால் மூக்கினால் ass உள்ளடைத்து மட்டும் சுவாசி : రీ வாயைத் திறக்காதே. အမေးအံ့နှံ့ திகதி 29.09.2004 鲑6ö 8ል) கவிை உள்ளதோ ஒரு பூட்டு? -சீதங்கவடிவேல், மட்டக்களப்பு தினமுரசு வாரப ܵ hummmmmmmmmmmmmmHummummmmmmmmmmmmm ரேணுகா றிபாய்தீன்,) முடியாது பாருங்கள் இ
ஏறாவூர் - 02. சிங்காரமாய் சிரித்து ெ ܢܔ
யாரப்பா இந்த வாய்க்கு சிப் கொண்டிருந்த தமிழின
இருபத்திரண்டு போட்ட பாவி. - ஆசனம் பெற்றும் 町 உரிமை இழந்ததை உடைமை ಡಿಕ್ಷ್ இஷ்டப்படி இழந்ததை ಙ್' பேச முடியாது கூறக் கூட இவனுக்கு 60)55g öUTu கஷ்டப்படும் OT வழியில்லையா? நஆ l கூட்டமைப்பு வீசும் - புயல் காற்றைக் கூட ga), léirsia ið - 6w எம்பிக்களின் அடக்கிவிடலாம். ஆனால், தற்போதைய பிரக நிலையும் 96T685 குமுறலகளை அடக்கிவிட பேச்சுவார்த்தை த ஐ ம சாது இருக்குமோ - என -கோமோகன், உவர்மலை, ::: எண்ணத் தோன்றுகிறது! கப்சிப் ஆகவிருங்
பயங்கர அழிவு தரும் பேசாதே நியாயத்தை - தட்டிக் : பதுக்கி வ கேட்காதே அநியாயத்தை வைத்திருக் துப்பாக்கிச் சன்னங்கள் ಙ್ಗಣ್ಣ பசசைப பொய
ரசாரக கதையை
குறிபார்த்திருக்கு உன் தேகத்தை இனியும் வாய் திறந்து அக்கம் பக்கம் பார்த்து. பேசக் கூடாது Ա வாய்விடு வார்த்தையை என்றோ இந்த
6) TEL 6.
-முகைசிரா முகைeண், பாலையூற்று. -எஸ்பிரிகணேஷ் தாண்டி
(pair வி - C மகிழ் தொடரட்டும். இதழுக் irri. யாழனதோறும மகழ அன்புள்ளம் பொருந்திய ప్లే என் இனிய தினமுரே முரசே இதமாகத் தரும் தூர இருக்கும் எங்களைத் பெயரைப் போல தினந்தோறும் இன்ப முரசே —- நாடி, நாட்டு நிலைமையை 6 (56JTU உனது இதழ் 57.சொல்லவே வேண்டாம் புலப்படுத்துகிறாய். எங்கிரு தினமுரசே! அரசியல் விடயங்கள் தொட்டு அத்தனை உனனை அனபுடன நீ சமந்து வரும் ஆக்கங்கள் அமசங்களும் இனிமையே! அரவணைப்பதில் எமக்கு யாவும் தரமானவை! பெட்டியில். கொடுக்கான்களை ஆனந்தம் தாய் நாட்டுச் ெ இலங்கையில் நடக்கும் தீய வதது உணவை அலங்கரித்திருந்ததைப் மறறும பயன தரும பல சு5 சக்திகளின் திருட்டு பாதத ஒரு கணமே மெய்சிலிர்க்க ஆக்கங்களை எமக்கு வழங்
- வைததது. உன் சேவை கொடா வேலைகளையும் காயம் சேயம் பகைப்படம் பார்க்சேன் வை தொடர கபட விளையாட்டுக்களையும் தாயின் வாழததுககள. உடனே மக்களுக்கு எடுத்துக் முடியும் என்' .'" . காட்டுகிறாய்! எனவே உன் முரசுக்கு நன்றிಪಿ ணர்த்தி நின்றது. -ஆர்மணிமாறன், அமெரி சேவை தொடரட்டும் உன் இனிய சேவை தித்திக்கும் தினமுரசே! மென்மேலும் தொடர உன்னுடைய ஒவ்வொரு ஆக்கமும் தரம்மிக்கவை. என் சார்பில் வாழ்த்துக்கள். "பிம்பில் குவைத் படித்துப் பயன் பெறுகிறோம். காலத்தின் தேவை
செய்தியையும் எமக்கு அவ்வப்போது தருவதில் உ6 -நாகமணி கவிசாந்தி இல்லை. உன் சேவை தொடர்ந்து வளம்பெற என் சங்கமணிகண்டி, -எம்நிர்மலன், பதுளை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EEUUTIGIrb é uGib igaüadmită asis-Urdiñ 15ñS5600Ti
ஆலயம் வஞ்சகர்களின், இஸ்லாம் விரும்பும் செயல்கள் யாவும் எப் பண்பினால் 6. x கொதித்
.
நாமும் நேசிக்கின்றான். இ
துர்க்குணத்தைத் தூர வீசி, நற்குணத்தை நம் வாழ்வில் ம் மாற்றுவோழ் இயல்பாக்கின்றது .
க.நிசாந்தன் ஸ்ரீபன், கண்டி. "-எம்.சி.கலில், கல்முனை - 05.
IL SE.581
தண்ணின்றித் திண்டாரும் தாண்டியடி மக்கள்! நல் இதயங்கள் இரங்குமா?
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமாகிய தாண்டியடி கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் அடிப்படைத் தேவைகள் இன்றி மிகவும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அந்த வகையில் நீர், மின்சாரம், போக்குவரத்து தொடர்பாடல், = O O O சுகாதாரம் போன்ற பல ங்கே வாய்ப் பூட்டு பிரதினைகளை விளையாடிக் எதிர்நோக்குகின்றபோதிலும் மக்கள்
தைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், புெ செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய
தப் 3. Imr I o ra go).581 மலர், த.பெ. இல-1772, கொழும்பு.
b எத்தனை கொலைகள் 漳 ன அழித்து நடந்தாலும்|மிகவும் முக்கிய பிரச்சினையான செய்தது யார் எனக் |தண்ணீர் இல்லாப் பிரச்சினைக்கு
例 ,,, கேட்காதே!lமகங்கொடுக்க முடியாமல் |ன், சங்கமணிகண்டி, செய்தது யார் எனத் ိ မျိုး R s “sýdý" தெரிந்தாலும் O .
- மறந்தும் நீ வாய்|6 மாதங்களுக்கு முன்பு நியாப் டேமோ திறக்காதே|நிறுவனத்தினர் எமது கிராமத்தில் 660)LGFGFLLUőLDAT ! 毅接移 மாய் என்ன திறந்தால் ಫಿ: 3 இடங்களில் 3 குழாய்க் அணிதலோ? கிணறுகளைத் தோண்டினார்கள்
- - - மாணம் உனக்கம் 事公※*壹 LaFGFLLLD 6 JJ6II) TLD J அதில் இரண்டு கிணறுகளில் நீர்
கோ! *సభజి
உள்ளதை அறிந்து குழாய்கள் பிரதீபனி, திருமலை, அசந்தியாகோ கண்டி|பொருத்தப்பட்டன. ஆனால் இதுவரை IT GIMULčšili Guai! || Éir விநியோகிக்கப்படவில்லை. 6TLDS S SS SS SS SS கிராம மக்கள் குழாயின் மீது மாற்றுக்கருத்துக் கொள்ளாதே. வி ళభ மனிதக் கொலைகளுக்கு ழிவைத்து நீருக்காகத் மனம் வருந்தாதே தவமிருக்கின்றார்கள் கிராம # தலைவருக்குப் புகழ் பாடு அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நீர்
T L: |வடிகால் அமைப்புக்குப் பல தடவை வரேனி சில்வெஸ்டர், முதுர் அறிவித்தும் எவ்வித பயனும்
அளிக்கவில்லை. எனவே எமது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இந்த நீர் விநியோகத்தைப் பெற்றுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன்
விக்கும் வாழ்த்துக்கள்
சேற்றின் மத்தியில் மலர்ந்த தினமும் செந்தாமரை போன்றும், முட்களின் எமக்குப் நடுவே முளைத்த மோகன ரோஜா
தாலும் போன்றும், இன்று வாசகIகேட்டுக்கொள்கிறேன்.
நெஞ்சங்களில் மலர்ந்திருக்கும்| ܀n.
p ali: ಹಷ್ರ ೧॰| o:31:19
Fய்திகள் 9 6060ILI UTJПLд 6ЈП88T&T6060 |
6T60 என்ற பகுதிக்கு அனுப்பிய மடல்கிள் மற்றும் ...
கிவரும் மடலினை வெளியிட்டிருந்தாய் நான் ஆக்கங்கள்- உட்பட சகல
T6 மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி
முரசே! இனிய முரசே! நீ| வெற்றியெனும் பாதையில்
&&ii, பயணத்தைத் தொடர்கின்றாய். உன்| வெற்றிப் பாதைக்கு முற்றுப்புள்ளி |
ஏது முன்னேறு முரசே உன் தினமும் அதனைப . வளர்ந்து புகழ் பெருக ! அறிந்து ஒவ்வொரு வாழ்க்கக்கள் பல கோடி 1க்கு நிகர் எதுவும் ழத்து Q!
"*" குஜெகதன் திருக்கோவில் - 1
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax);-0114-513266
FF-GLouisi): (E-mail):- murasu Ostnet.lk
Insuli DU Ur Qa. 23 - 29, 2004

Page 3
புலிகளை மனிதர்க புத்தளத்தில் கொல்லப்பட்ட ஈ.பி. தம்பித்துரை சிவகு பூதவுடல் தாங்கி கொழும் பிலுள் 6 தூதரகத்தின் மு 85.600556OT D556 திகதி ஆர்ப்பாட்ட சமாதான காலத்தி அராஜகக் கொலை ஈ.பி.டி.பி. உறுப்பி துTதுவரிடம் ம சமர்ப்பிக்க முற்ப இழுபறிநிலை ஏற் பாதுகாப்பில் 6ை நோர்வேயின் உ து தரகத்துக்கு மறுத்துவிட்டார்.
சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அக்கறையில்லை. அவர்கள் ஏதேதோ காரணங்களைக் கூறி சமாதானப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கின் றனர் என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது அர்த்தமற்ற நொண்டிச் சாட்டு என்று இலங்கை ஜனநாயக அரங்கு என்ற அமைப்பின் பேச்சா ளரான எஸ்.கதிர்காமநாதன் கூறினார். ஜனாதிபதி சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக பல முயற்சி களையும் விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். தென்னிலங்கை
கிழக்கில் அறிவுறுத்தல்
அனுப்பிவைக்கப்பட்ட போராளிகள்
அனைவரினதும் விவரங்களை அவர்களது
பெற்றோர், பாதுகாவலர் அல்லது உறவினர்கள் தமக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனப் புலிகள் கிழக்கில் புதிய அறி
வுறுத்தல் விடுத்துள்ளனர். இந்த விவரங் களைத் தம்மிடம் பதிந்துகொள்ளத்
தவறுவோர் தேசத் துரோகிகளாகக் கருதப்பட்டுத் தண்டனைக் குள்ளாக்கப் படுவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.
தமிழ் இளைஞர்களுக்கு ஜேர்மனியில் குடியுரிமை மறுப்பு
ஜேர்மனி, ஸ்டுட்கார்ட் பிராந்தியத்தில் ஜேர்மன் குடியுரிமை கோரிய பல தமிழ்
இளைஞர்களின் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனவென்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழகமென்ற
அமைப்பைச் சேர்ந்தவர்களென இரகசியப் பொலிஸார் தெரிவித்த தகவல்களையடுத்தே
இவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. இந்த அமைப்பின் நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபடமாட்டோமென்று எழுத்து மூலம் உறுதிசெய்து சத்தியக் கடதாசிகள்
வழங்கிய 21 பேருக்குக் குடியுரிமைகள்
வழங்கப்பட்டுள்ளன. SLLLLSLSSL SSSL LSS LSL LSSSS LSSL LSLS LSLSL SLL LS
அடைக்கலம் கொடுத்தால் ஆபத்து
தமிழ்நாட்டிலிருந்து மன்னாருக்கூடாகப் போதைவஸ்துக் கடத்தலில் வன்னி மாவட்ட முக்கிய அரசியல் வாதியொருவர் சூத்திரதாரியாகச் செயற்படுவதாகச் சந்தேகம் தெரிவித்திருக்கும் போதைவஸ்துத் தடுப்புப் பொலிஸார், போதைவஸ்துக் கடத்தல்காரர்களுக்கு அடைக்கலம் கொடுப் போரும் ஆபத்தில் சிக்க வேண்டிவருமென எச்சரித்துள்ளனர். அண்மையில் வெடிமருந்துகள் கடத்தி வந்த இரு தமிழகப் படகுகளே பேசாலைக் கடலில் எரிந்ததென்றும் இப் படகுகளிலிருந்து தப்பி மன்னாருக்கு வந்து சேர்ந்த எட்டுத் தமிழக
மீனவர்களும் இன்னமும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமன்னாரிலும் முருங்கனிலும் ஐம்பது கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைவஸ்து கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மன்னாரில் போதைவஸ்துக் கடத்தல் முயற்சிகளை
யிலுள்ள சிங்களத் தேசிய சக்திகளின்
பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் புலிகளோடு பேசுவதற்கு ஜனாதிபதி
தயாராகவே இருக்கிறார். புலிகளின்
இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி அதனை அடிப்படையாக வைத்துப் பேசத் தயாரெனக் கூறித் தனது தளர்வுப் போக்கினை வெளிப்படுத்தி யுள்ளார். ஆனால், புலிகள்தான் முதலில் தன்னாட்சி அதிகாரசபை யோசனை பற்றிப் பேசி அதனை நிறுவ வேண்டுமென்று நிபந்தனை வைத் துள்ளனர் என்று கதிர்காமநாதன்
"வடக்கில் கடந்த பொதுத் தேர்தலின் போது பாரிய மோசடிகள் இடம்பெற்றன. இதனால் தமது உண்மையான பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க முடியவில்லையெனத் தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளனர். மக்களின் வாக்குகளைப் பயன்படுத்திக் கள்ள வாக்குகள் மூலம் தெரிவானவர்கள் தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்கின்றனர். அவர்கள் சமாதானத்தை விடுத்து யுத்த நினைப்பிலேயே உள்ளனர்" என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
சொனி 6T பேச்சுவார்த்தைச வேண்டுமானால் இ தடைகள் தாண்டப்ப தென்னிலங்கைச் ஏகோபித்த நி6 தோற்றுவிக்கப்பட
புலிகளும் அரசு விசுவாசத்தோடு பேச்சுவார்த்தைக்கு எந்த விடயத்திலும் வீதமான ஆதரவு பெரும் பான்மை
கட்சிகள் மற்று
ஆதரவைப் பெறுவ
ಆಯ್ರ ಹಿಜ್ರಿ SLDCகருணா அணியினரால் தம் தமிழ் மக்களை அழிவுப்பான
பயன்படுத்தப்பட்டிருந் கூட்டமைப்பின் சார்ட் தெரிவுசெய்யப்பட்டி உண்மையான பிர செய்யப்பட்டிருப்பார்க அபிலாசைகளுக்கே திட்டங்களை விரை சந்தர்ப்பங்கள் கிட்டி தேர்தலைக் கண்காணி அமைப்புகள் அங்கு
செயலாளர் நாயகமும் அமைச்சருமான நஞ்சூட்டிக்
கே.என்.டக்ளஸ் தேவானந்தா கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசும்போது
குறிப்பிட்டார். தேர்தல்களில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டையைக் கட்டாய மாக்கும் சட்டமூலம் பற்றிய விவாதத்தில்
கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் சென்றவர்களால் வீ செல்லப்பட்ட யாழ். முன்னாள் தலைவரு செயலாளருமான விசு நஞ்சூட்டிக் கொல்லி
அவரது மனைவி தெர்
"கள்ள வாக்குகள் மூலம் தெரிவான இவர், மயங்கிய ர
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தமிழ்
மக்களுக்கான அபிவிருத்தி-வேலைகள்ை
மேற் கொள்ளவதற்கும் சமாதான
முன்னெடுப்புகளுக்கும் இடைஞ்சலாகவே செயற்பட்டு வருகின்றனர். கடந்த
கிடக்கக் காணப்பட்ட சாலையில் சிகிச்சை மேலதிக சிகிச்சை கொண்டு செல்லப்
மரணமானார். அவரு தேர்தலின்போது அடையாள அட்டை சாராயம் பலாத்காரமா ========== தாகவும் புலிகளே
சென்றனரென்றும் ம இவ்வருட முற்பகுதியி சூரன் என்பவர் ெ குறிப்பிடத் தக்கது.
I LOIJLp6g;
EMAIS
மட்டக்களப்பு மா செய்கையாளர்களு வருடங்களுக்கான நி மாதம் 28ஆம் தி
முறியடிப்பதற்குப் பொலிஸ் மாஅதிபர் இந்திரா டி சில்வா விசேட குழுவொன்றினை நியமித்துள்ளார். தமிழகத்திலிருந்து வள்ளங்கள் மூலம் மன்னார்ப் பகுதிக்கு போதைவஸ்து பெருமளவில் கடத்தப்பட்டு வருவதாகப் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. மன்னாரிலிருந்து கொழும்புக்கு மீன் ஏற்றிவந்த லொறி யொன்றினை முருங்கன் சோதனைச் சாவடியில் வழிமறித்துச் சோதனையிட்ட பொலிஸார், இரு பெரிய பொதிகளுக்குள் வழங்கப்படுமென்று பிரெளன் சுகர் என்று வர்ணிக்கப்படும் கூட்டுத்தாபனத்தின் த போதைவஸ்தைக் கண்டுபிடித்தனர். ಆಟ ಹಿಗ್ಗೆ தெரிவித்தா மூன்றரைக் கிலோ எடையுள்ள இப் வருடங்களாக மானி போதைவஸ்தின் பெறுமதி 15 இலட்சம் வில்லையெனத் ெ ரூபாவெனப் பொலிஸார் தெரிவித்தனர். மானியங்களைப் ே மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கூட்டுத்தாபனத்தின் பி கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றி னைச் துடன் தொடர்புகொள் சோதனையிட்ட பொலிஸார் நான்கு கிலோ அமைச்சர் கே.என்.ட போதைவஸ்துடன் நபரொருவரைக் பணிப்பின் பேரில் கைதுசெய்தமையும் குறிப்பிடத் தக்கது. ) வழங்கப்படுவதாகவும்
செப். 23 - 29, 2004
 
 
 
 
 
 

ாச் சந்திக்கும் நோர்வே தூதுவர் ளைச் சந்திக்கப் பயப்படுகிறார் i
புலிகளால் சுட்டுக் டி.பி. அமைப்பாளர் மாரனின் (பவான்) ய பேழையோடு ள நோர்வேத் ன்னால் ஆயிரக் ள் கடந்த 20ஆம் த்தில் ஈடுபட்டனர். ல் புலிகள் நடத்தும் ஸ்களைக் கண்டித்து னர்கள் நோர்வே கஜரொன்றினை ட்டபோது பெரும் பட்டது. தனக்குப் லயெனக் கூறிய உதவித் தூதுவர் வெளியே வர ஆயுதபாணிகளான
புலிகளை வன்னிக்குச் சென்று சந்தித்துவரும் நோர்வேத் தூதுவருக்கு
நிராயுத பாணிகளான எம்மைச் சந்திப்பதற்கு என்ன அச்சம்? என்று ஆர்ப்பாட்டப் பேரணிக் குத்
தலைமைதாங்கிய தலைவர்கள் கேள்வி எழுப்பினர். வெளியே வந்து
நிராயுதபாணிகளான எங்களிடமிருந்து மகஜரைப் பெற்றுக்கொள்ள தூதுவர்
ாவுக்கு மிடையிலான கூட்டுப் பாதுகாப்பு
ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறுவதற்கு
இன்னமும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், இலங்கைக் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கை களில் ஈடுபடுவதற்கென ரோந்துக்
தயங்கினால் தூதராலய வாசலிலேயே கப்பல்களைப் புதுடில்லியிடமிருந்து பூதவுடல் தாங்கிய பேழைக்கு இலங்கைக் கடற்படையினர் பெற்றுக் எரியூட்டப் போவதாக ஆர்ப்பாட்டக் கொள்ளவுள்ளனர். இலங்கைக்கு காரர்கள் எச்சரித்ததோடு அதற்கான அண்மையில் விஜயம் செய்த இந்திய தயாரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்
இதன் எதிரொலியாகப்
கொண்டார்.
E) eta 55ED TO EGEE DEO."
சமாதானப் 5ள் வெற்றிபெற ரண்டு நிலைகளில் ட வேண்டும். ஒன்று சக்திகள் மத்தியில் லைப் பாடொன்று
வேண்டும். மற்றது
ம் உண்மையான
நேர்மையாகப் ந வர வேண்டும். ம் நூற்றுக்கு நூறு
கிடைப்பதில்லை. யான சிங்களக் பும் சமூகத்தின் தற்காகவே தேசிய
ம் தெரிவானவர்கள் தக்கு இட்டுச் செல்கின்றனர்
தால் தமிழ்த் தேசியக்
பில் 22 எம்.பி.க்கள்
ருக்க மாட்டார்கள்.
திநிதிகளே தெரிவு ள். தமிழ் மக்களின் ற்ப அபிவிருத்தித் ாந்து முன்னெடுக்க யிருக்கும். வடக்கில் த்த தேசிய, சர்வதேச
பாரிய மோசடிகள்
ஆலோசனைச் சபை மூலம் ஒரு முடிவுக்கு வர ஜனாதிபதி விரும்புகிறார். அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. கூட பல விடயங்களில் விட்டுக் கொடுத்து வருகிறது. புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர். இடைக்கால நிர்வாக சபை தேவையில் லை யென்றெல்லாம் கூறிய ஜே.வி.பி.யும் ஈ.பி.டி.பி.யும் கூட பேச்சைக் குழப்ப விரும்பாமல் தளர்வுப் போக்கினைக் காட்டியுள்ளன இந்த நிலையில் நிபந் தனையை விதித்திருப்பதும் பேச்சுக்கு வர மறுத்து மரணப் பிடிவாதமாக நிற்பதும் புலிகளே என்றும் அவர்
இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்து அமைச்சர் தேவானந்தா கேள்வி
தூதுவர், ! பொலிஸார், அதிகாரிகள் மூலம் சமரசம் பேசி மகஜரைப் பெற்றுக்
ட:
அருண் பிரகாஷ் இலங்கையின் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு இந்தியா உதவுமெனக் கூறியிருந்
90Jeft:LU
சொன்னார்.
இடைக்காலத் தீர்வுப் பொறிமுறை, இறுதித் தீர்வோடு தொடர்புபட்டிருக்க வேண்டுமென்றுதான் ஒஸ்லோ, டோக்கியோ பிரகடனங்களும் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு விடாப்பிடியான தன்மையை விடுத்து, புலிகள் நெகிழ்ச்சித் தன்மையோடு பேச்சுக்கு வர வேண்டும். கள்ளனே கள்ளனைப் பிடியென்று கத்தும் கடைகெட்ட தந்திரத்தைப் புலிகள் பாவிக்கக் கூடாதென்றும் அவர்
Giëüiiiiiiiiiif
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டு வனைச் சேர்ந்த அருணாசலம் முத்தையா என்ற 63 வயது விவசாயி, கடந்த ஒன்பதாம் திகதி மாலை தோட்ட வேலையில்
எழுப்பியபோது, குறுக்கிட்ட சுரேஷ் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக் பிரேமச்சந்திரன் எம்பி "இந்த அறிக்கை கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில்
களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வ தில்லை" என்றார்.
“தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின்
அறிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக்
வந்த இருவர் இவரைச் சுட்டுக் கொன்று
விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இவரைக் கொல்வதற்கு கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதியும் முயற்சி மேற்கொள்ளப்
கொள்கிறதா? இல்லையா? என்பதல்ல பட்டது. புலி இயக்க உறுப்பினர்களென்று பிரச்சினை. மோசடி நடைபெற்றதென்பது கூறப்படும் துஷிகாந்த் (வயது 24), கந்தசாமி உண்மையா? பொய்யா? என்பதே இங்குள்ள கனகலிங்கம் (வயது 23) ஆகியோர் மீது விடயம்" என்று பதிலடி கொடுத்தார் இக் கொலை முயற்சி தொடர்பாக வழக்குத் அமைச்சர் தேவானந்தா. தாக்கல் செய்யப்பட்டிருந்த்து. வழக்கு
இன விகிதாசாரத்தைப் பிரதிநிதித்துவம் விசாரணைக்குச் சமுகமளித்துவிட்டு வீடு
as Too?
வெள்ளை வானில் ட்டிலிருந்து கடத்திச் வணிகர் கழகத்தின் ம், தற்போதைய உப
வலிங்கம் குலரத்தினம் Uப்பட்டிருக்கிறாரென வித்தார். கடத்தப்பட்ட
நிலையில் வீதியில்
ார். யாழ்.வைத்திய பளிக்கப்பட்ட பின்னர் க்காகக் கொழும்பு பட்டு இவர் அங்கு நக்கு நஞ்சு கலந்த s6LLC555LJUL19(5LJU
இவரைக் கடத்திச்
னைவி தெரிவித்தார். ல் யாழ், வர்த்தகரான கால்லப்பட்டமையும்
m m n H H H
வட்ட மரமுந்திரிகைச் நக்கு மூன்று
தி மானியங்கள் இம் கதிக்கு முன்னர் மரமுந்திரிகைக்
லைவர் குணசேகரம் ர். கடந்த மூன்று யங்கள் வழங்கப்பட தரிவித்த சங்கர்,
பெற விரும்புவோர் 1 ராந்திய அலுவலகத்
விலுள்ள தமிழ் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை முடிப் பொங்கு தமிழ்
ளுமாறு கேட்டுள்ளார்.
க்ளஸ் தேவானந்தா
இந்த மானியம் சங்கர் கூறினார்.
வரப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார் பேரிலேயே புலிகள் இவரைச் சுட்டுக் கொன்
செய்யும் வகையில் பாராளுமன்றத்துக்குப் திரும்பிய அன்றைய தினமே இவர் பிரதிநிதிகள் தெரிவாவதில்லை. எனவே தோட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்லப் இதற்கு வழிவகை செய்யும் விதத்தில் பட்டுள்ளார். ஈ.பி.டி.பி.க்கு ஆதரவாகச் தேர்தல் விதிகளில் சீர்திருத்தம் கொண்டு செயற்பட்டாரென்ற குற்றச்சாட்டின்
Lo
L॰-- கனடா பொங்கு தமிழ் நிகழ்வைப்
பகிரங்கமாக நடத்தத் தடை
ரொறன்ரோ குயீன்ஸ் பார்க்கிலுள்ள மத்திய நிலிையத்தில் 25ஆம் திகதி சனிக்கிழமை புலி ஆதரவாளர்கள் நடத்த ஏற்பாடு செய்திருந்த பொங்கு தமிழ் பகிரங்க நிகழ்ச்சியை அங்கு நடத்த வேண்டாமென்று ரொறன்ரோ மாநகர நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்த விரும்பினால் பெரும் எடுப் போடு பகிரங்கமாக நடத்தாமல் மண்டபங் களுக்குள் நடத்துமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியிருந்த மாநகர சபை நிர்வாகம் கனடாவிலுள்ள பல புத்திஜீவிகளும் மனித உரிமை அமைப்புகளும் ஆட்சேபனை தெரிவித்ததை யடுத்து இத் தடையுத்தரவை விடுத்துள்ளது.
புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழர்களிடமிருந்து கனடியப் புலி ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாகப் பணம் திரட்டி வருகின்றனரென்றும் ரொறன்ரோ
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தப்படுகின்றனரென்றும் பலர்
ரொறன்ரோ மாநகர சபை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மாற்றுக் கருத்துக்கள் கொண்ட தமிழர்களைக் கொன்றுவரும் புலிகளுக்கு ஆதரவாக இப் பொங்கு தமிழ் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வேண்டாமென்றும் இவர்கள் வற்புறுத்தி யுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பொங்கு தமிழ் நிழ்வுக்குத் தடை விதிக்குமாறு கனடிய அரசாங்கத்தைக் கோரியிருந்தார். கடந்த இரு வாரங்களாகக் கனடாவில் தங்கியிருக்கும் ஆனந்தசங்கரி கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்து, இந் நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டுமென்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளார். கனடிய மனித உரிமைப் போராளிகளான கேவின் சிம்மின் மற்றும் டேவிட்சன் ஆகியோரும் இலங்கையில் புலிகள் நடத்திவரும் மிலேச்சத்தனமான படுகொலைகள் பற்றி முக்கிய அரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தாகவும் தெரிய வருகிறது.
E. R.

Page 4
ႏွစ္ထိမ္ပိဒ္ဓိဋ္ဌိဂိခဲ၈ဂိ****
மாதான முயற்சிகளில் திரும்பவும் தீவிரம்
o S::::::::::
காட்டும் முனைப்புக்கள் தோன்றியிருக்கின்றன. நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்
சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கை வந்து,
அரசாங்கத் தரப்பினரையும், புலிகளையும்,
படுகொலைகளை எதிர்க் கட்சியினரையும் மேலும் முஸ்லிம் காங்கிரஸ், நிறுத்தும் பொறுப்பு மாற்றுத் தமிழ்த் தரப்பினரான ஈ.பி.டி.பி. ஆகியோரையும் ) சந்தித்துப் பேசியுள்ளார். முடங்கிப்போயிருக்கும்
VIII (56OLVLIgbl: பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க ஏதேனும் வழியுண்டா அன்புள்ள உங்களுக்கு, என்று தேடுவதே இச் சந்திப்புக்களின் பிரதான காரணம், வணக்கம். - -வழமையாக, அரசாங்கத்தையும் புலிகளையும் இலங்கையில் யுத்த நிறுத்தம் மீண்டும் சந்தித்துப் பேசினால் போதுமானதென்று
மேற்கொள்ளப்பட்டு, சமாதான முயற்சிகள் நடந்துகொண்டிருந்த நோர்வே மத்தயஸ்தர்களின் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூறிக்கொண்டாலும், அரசியற் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. அவை வர வர மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இப்
பேச்சுவார்த்தைக்கான நடுவர்களாக முன்றாம் தரப்பான நோர்வே செயற்பட்டு வருகிறது. யுத்த நிறுத்தத்தைச் சரியாக அமுல்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. இவர்களது கடமையென்ன? யுத்த
நிறுத்த மீறல்களை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிப்பதா அல்லது அவற்றை நிறுத்துவதற்கு வழி சமைப்பதா? தற்போது
பார்க்கப்போனால் இரண்டுமே இல்லாத நிலைமைதான் காணப்படுகிறது. சமாதான
ஒப்பந்தத்தின் பின் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்த அரசியற் படுகொலைகள் எவற்றுக்கும் இக் கண்காணிப்புக் குழு தீர்ப்பளிக்கவுமில்லை;
அவை தொடராதிருக்க நடவடிக்கை எடுக்கவுமில்லை. இதேவேளை, பேச்சுவார்த்தைகளில் நடுவர்களாகச் செயலாற்றும் நோர்வேத் தரப்பினர், இத்தகைய படுகொலைகள் சமாதான முன்னெடுப்புகளுக்குப் பாரிய அச்சுறுத்தல்
அணுகுமுறை, இம் முறை சற்று மாறி, ஏனைய தரப்பினர்களையும் சந்தித்துப் பேசுவதாக அமைந்திருந் ததைக் காணக்கூடியதாக இருந்தது. இதற்குப் பிரதான காரணம், அண்மைக்கால நிகழ்வுகளில் நோர்வே பதில் சொல்ல வேண்டிய கட்டத்திற்கு அல்லது அதன் பழிகளைச் என்பதை ஒரு பாரதூரமான விடயமாக சுமக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டமை எனலாம் எடுத்துக்கொள்ளவில்லை. கிழக்கு அண்மைக்காலமாக மாற்றுத் தமிழ்க் கட்சியினர் மாகாணத்தில் புலிகளுக்கிடையே ஏற்பட்ட உள் மீதான படுகொலைகள் மோசமான அளவுக்கு முரண்பாட்டால் நிகழ்ந்த படுகொலைகளை அதிகரித்திருந்தன. சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் யுத்த மட்டுமே அவர்கள் சமாதானத்துக்குப் பாரிய நிறுத்தத்துக்கும் நடுவராக செயற்படும் நோர்வேயின் மீது அச்சுறுத்தலொனத் தெரிவித்தார்கள். அதிருப்தியும் கேள்விக் கணைகளும் அதிகரித்த அளவில் ஏனெனில், அவை புலிகளைப் பாதித்த விழும் என்பது யதார்த்தமானதே. அண்மைய காலத்தில் படுகொலைகளாக அமைந்திருந்தன. ஏனைய மாற்றுத் தமிழ்க் கட்சிகள் மீதான படுகொலைகள் குறித்து படுகொலைகள் குறித்து அவர்கள் எவ்வித நோர்வேத் தூதரகத்துக்கு முன்னால் பல தடவைகள் அக்கறையும் காட்டவில்லை. மாறாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. நோர்வேயைக் அவற்றைப் பாரதூரமற்றவையாகச் கேள்விக்குள்ளாக்கும் துண்டுப் பிரசுரங்களும் சித்திரிக்கவே முயன்றார்கள். அண்மையில் சுவரொட்டிகளும் கணிசமான அளவு வெளிவந்துள்ளன. கூட, சமாதான முயற்சிகளுக்காக இலங்கை அண்மையில் கொல்லப்பட்ட மாற்றுத்தமிழ்க்கட்சியினரின் வந்திருந்த நோர்வே பிரதிநிதி எரிக் பிரேதப் பெட்டிகள் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் சொல்ஹெய்ம், இந்த அரசியற் இரு தடவைகள் வைக்கப்பட்டு நியாயம் கேட்கப் படுகொலைகளைப் பாரதூரமான உயிர்ச் பட்டுள்ளது. இந் நடுவர்களுக்கு இத்தகைய ஒரு சூழல முன்னெப்போதும் வந்தது கிடையாது. இப்படியான ஆர்ப்பாட்டங்களும் பிரேதப் பெட்டிகளின் காட்சிப்படுத்தலும் உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமன்றி, சர்வதேச ஊடகங்களிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது நோர்வே நடுவர்களுக்குப் பாரிய தர்மசங்கடத்தை 善、赛 -、 ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சர்வதேச ரீதியாக போதும், பொது இலக்குகள் நோர்வேயின் மத்தியஸ்தத்துக்கு இருக்கும் கெளரவத்தை தாக்கப்படும்போதும் உயிர்ச் சேதங்கள் இது பாதிப்பதாகவுள்ளது. இத்தகைய சம்பவங்களை ஏற்படத்தான் செய்யும். ஆனால், அவற்றை மறுக்க முடியாத நிலையில் இவை குறித்துப் பதில் சொல்ல அரசியல் படுகொலைகளுக்கு ஒப்பிட மு வேண்டியவர்களாக அவர்களை ஆக்கியுள்ளது. இங்கு அளவு ரீதியாக விடயத்தைப் இந் நிலையில்தான் அவர்கள் இதர தரப்பினரோடும் பார்க்கலாகாது. பண்பு ரீதியாகவே பேசுவதன் மூலம், தாம் பக்கச்சார்பற்றவர்களெனவும் பார்க்கப்படல் வேண்டும் அரசியல் ஏனையோரது ஆதங்கங்களை அறிவதிலும் அக்கறை படுகொலைகள் என்பன பண்பு ரீதியாக காட்டுபவர்களாகவும் காண்பிக்க வேண்டிய தேவை பார்க்கப்பட வேண்டிய விடயம், அரசிய ஏற்பட்டுள்ளது. மேலும், மறுபுறத்தில் திரண்டு வரும் தம் செயற்பாட்டாளர்கள் திட்டமிடப்பட்ட முறையில் மீதான எதிர்ப்பையும் அவர்கள் நடுநிலைப்படுத்த தேடிப் படுகொலை செய்யப்படுவதென்பது வேறு வேண்டியுள்ளது. இவ்வாறான எதிர்ப்பைத் திரளவிட்டால் விடயம். ஒரு யுத்த நடவடிக்கையில் நிகழும் அது நோர்வேயின் பங்கை ஒரு பக்கத்தினர் முழுவதும் எழுந்தமானமான உயிர்ச் சேதங்களுக்கும் ஏற்றுக்கொள்ளாத கட்டத்துக்கு இட்டுச் சென்றுவிடும். இதற்கும் பாரிய வித்தியாசமுண்டு. எனவே எரிக் அவ்வாறு ஒரு தரப்பு முழுமையாக நிராகரிக்கும் நிலையில் சொல்ஹெய்ம், இப் படுகொலைகளை நோர்வேயின் மத்தியஸ்தப் பங்கு அர்த்தமற்றதாகிவிடும். எனவேதான் மறு தரப்பினரையும் ஏதோ ஒரு அளவுக்காவது திருப்திப்படுத்த வேண்டும் என்பதை நோர்வேத் தரப்பினர் உணர்கின்றனர். அத்துடன் அண்மையில் நோர்வேயில் நடந்த இலங்கைப் பிரச்சினை பற்றிய ஒரு கலந்துரையாடலிலும் நோர்வேயின் செயற்பாடு பற்றிக் காரசாரமான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதேவேளை அரசாங்கமென்ற வகையில் நோர்வேக்கு தம் * எழுந்துவரும் இலங்கை அரசாங்கத்துக்கும் இதனைத் விமர்சனங்களைப் பற்றி உணரவைத்திருந்தன. - தடுப்பதற்கான பொறுப்புள்ளது. இதனை புத்த இதற்கு மத்தியில் நோர்வேயை மேலும் தர்மசங் நிறுத்தத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதி கடத்துக்குள்ளாக்கிய விடயம், நோர்வே புலிகளுக்குப் தனித்துக் கண்காணிப்புக் குழுவினருக்குரிய பயிற்சி கொடுத்ததாக வெளிவந்த செய்தியாகும். நோர்வே ஒரு விடயமாக வீட்டுவிட முடியாது. இது இதனை மறுத்திருந்தது. எனினும் தனது இராணுவத் பாதுகாப்புத் தொடர்பான அரசின் கடமை. தளங்களைப் பார்வையிடப் புலிகளை அழைத்துச் இவ்வரசியற் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி சென்றதாக ஏற்றிருந்தது. அது ஒரு இராணுவ உடன் வைக்காவிடில் அதுவே சமாதானத்துக்குக் பாடல்ல என நோர்வே தெரிவித்திருந்தது. கேடாகிவிடலாம். எனினும் நோர்வேயின் செயற்பாடுகள் நோர்வே, தனது . மத்தியஸ்தர் என்ற நிலைமையையும் தாண்டி புலிகளுடன் மீண்டும் மறுமடலில் ஈடுபாடு காட்டி வருகிறதென்ற சந்தேகத்தை சிங்கள, வந்து கலக்கும்வரை மற்றும் சில ஆங்கில ஊடகங்களில் ஏற்படுத்தியிருந்தன. முன்னரும் இவ்வாறே, நோர்வே மத்தியஸ்த நிலையைக் கடந்து, தனது இராஜதந்திரச் சலுகைகளைப் பாவித்துப்
சேதங்களாக கருதவில்லை என்ற கருத்துப்படக் கூறியிருந்தார். ஒரு யுத்தத்தில் நிகழும் உயிர்ச் சேதங்களை மட்டுமே அவர் முக்கியமானதெனக் கருதுகிறார். அங் படைத் தரப்பும் போராளிகளும் மோதும்
பொதுப்படையாக நோக்குவது தவறு. அரசியல் படுகொலைகள் என்ற விடயத்தை தனியான பாரதூரமான விடயமாக அவர்கள் கொ வேண்டும். அதனை நிறுத்துவதற்கு முழு அளவில் முயல வேண்டும்.
என்றென்றும் அன்பு டன், -g finfhuir.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளுக்கு சக்திவாய்ந்த தொலைதொடர்புச் சாதனங்களை வரி விலக்குடன் பெற்றுக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைவிட, அண்மைக் காலத்தில் நோர்வேயின் பங்களிப்பைப் பற்றி இந்தியா தெரிவித்திருந்த சில கருத்துக்களும் அதற்குச் சங்கடமேற்படுத்துவதாக அமைந்திருந்தது. நோர்வே சமாதான முயற்சிகள் தொடர்பாகத் தமக்குத் தெரிவித்து வந்தாலும் அவர்கள் முழுமையாகத் தெரிவிக்கவில்லை. ஒரு சிலவற்றை சுமார் 5 சதவீதமானவற்றை - மறைந்திருந்தார்கள். அதனை எம்மால் புரிந்துகொள்ள முடியும். அவற்றை ”öa. வல்லமையும் ஏற்பாடுகளும்
&
ULLOTTP
எம்மிடம் உண்டு என இந்தியத் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாம் சமாதான முயற்சிகளில் பேசப்படுபவை அனைத்தையும் இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரிவித்தே வருகிறோம் என நோர்வே கூறிவரும் நிலையில், இந்தியாவின் இக் கூற்றானது அதற்கு அசெளகரியமானதாக அமைந்திருந்தது.
இப்படியான தொடர் செயற்பாடுகளின் திரட்சியாகவே தற்போது நோர்வே குறித்த சந்தேகங்களும் கேள்வி களும் தலைதூக்கியிருந்தன. அதற்கு ஏற்ற ஒரு பரபரப்பான சூழ்நிலையை, அதிகரித்த அளவில் நிகழ்ந்துவரும் மாற்றுத் தமிழ்க் கட்சிகள் மீதான அரசியற் படுகொலைகள் ஏற்படுத்தியிருந்தன.
இத்தகைய சூழ்நிலையில் இலங்கை வந்த எரிக் சொல்ஹெய்ம் சகல தரப்பினரையும் சந்தித்துப் பேசியிருந்தார். ஆனால், அவரது வருகையின் பிரதான காரணமான சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சி இம்முறையும் கைகூட வில்லை. கைகூடாவிடினும் ஏதாவது ஒரு புறத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதாவென்று பார்த்தால் அதுவுமில்லை.
உண்மையில் இவர்களது சமாதான முயற்சியிலுள்ள பிரதான குறைபாடே இதுதான். இவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினர்களிடம் இவர்கள் எதையும் முன்வைக்கக் கூடியதாக இல்லை. மாறாக, அவர்கள் தெரிவிப்பவற்றைத் தான் இவர்கள் கேட்டுக்கொண்டு வரவேண்டியதாக உள்ளது. இவர்கள் புலிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினால், மறுநாள் பத்திரிகையாளர் மகாநாட்டில் நாம் நோர்வேப் பிரதிநிதிகளிடம் இவற்றை வலியுறுத்தினோம் என்றே புலிகள் தெரிவிப்பர். இவ்வாறே அரசாங்கத் தரப்புச்
அண்மைக்காலமாக மாற்றுத் தமிழ்க் கட்சியினர் மீதான படுகொலைகள் மோசமான அளவுக்கு அதிகரித்திருந்தன. சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் யுத்த நிறுத்தத்துக்கும் நடுவராக செயற்படும் நோர்வேயின் மீது அதிருப்தியும் கேள்விக் கணைகளும் அதிகரித்த அளவில் விழும் என்பது யதார்த்தமானதே. அண்மைய காலத்தில் மாற்றுத் தமிழ்க் கட்சிகள் மீதான படுகொலைகள் குறித்து நோர்வேத் தூதரகத்துக்கு முன்னால் UG) 5L600llabor 8TILITLLhasa. நடந்துள்ளன. நோர்வேயைக் கேள்விக்குள்ளாக்கும் துண்டு பிரசுரங்களும் சுவரொட்டிகளும் கணிசமான அளவு வெளிவந்துள்ளன.
Es gal மாற்றுத்தமிழ்க்கட்சியினரின் பிரேதப் பெட்டிகள் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் இரு தடவைகள் வைக்கப்பட்டு நியாயம் கேட்கப் பட்டுள்ளது. இந் நடுவர்களுக்கு இத்தகைய ஒரு சூழல் முன்னெப்போதும் வந்தது கிடையாது.
சந்திப்புக்களிலும் நிகழ்கிறது. அச் சந்திப்புகளின்போது
நோர்வே இவையிவற்றை வலியுறுத்துவதாக ஒருபோதும்
தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு ஒரு தரப்புச் சொல்வதை மறு தரப்பிடம்
தெரிவிக்கின்ற தபாற்காரனாக மட்டும் செயற்பட்டு .
JID6òi UDUIJF
|| JJ
எக்ஸ் ரே
இத்தனை சிக்கல் வாய்ந்த நிலையிலுள்ள விடயத்துக்குத் தீர்வு காண முடியுமா என்பதே இங்குள்ள கேள்வி. யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைக் கான சூழ்நிலையின் சாத்தியக்கூறுகளை எடுத்துப் பார்த்தால் இரு துருவ
நிலையிலேயே நிலைமை உள்ளது. ஒருபுறம் புலிகள் இடைக்கால சுயாட்சி அதிகாரசபை என்ற ஒரு வரைபை முன் வைத்து அதனடிப்படையில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்து வருகிறார்கள். இதுவே கடந்த தேர்தலில் தமிழ் மக்களால் தமக்குத் தரப்பட்ட மக்களாணை என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் முழுமையான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கும் தற்போது தயாரில்லையெனவும், இடைக்கால சுயாட்சி அதிகார சபையினைச் செயற்படுத்திக்கொண்டே முழுமையான அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளார்கள். இரண்டையும் சமாந்தரமாகப் பேசுவது குறித்து ஜனாதிபதியால்
வெளியிடப்பட்ட கருத்தையும் அவர்கள் வரவேற்க
வில்லை.
இதேவேளை இன்னொருபுறத்தில் இடைக்கால சுயாட்சி அதிகாரசபையினடிப்படையில் பேச்சுவார்த்தை க்ளை நடத்தக் கூடாதென்ற எதிர்ப்புக்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் ஒரு இன்றியமையாத அங்கமாக விளங்குகின்ற ஜே.வி.பி. இடைக்கால அதிகார சபை யோசனைகளின் அடிப்படையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழீழத் துக்கான ஆரம்பப் படியாக அமைந்துவிடுமெனத் தெரிவிக்கிறது. எனினும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமென ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், புலிகளோ, இடைக்கால சுயாட்சி அதிகாரசபை தவிர்ந்த வேறு எந்தப் பேச்சுக்களையும் தாம் ஏற்கப்போவதில்லையெனத் தெரிவிக்கும் நிலையில், ஜே.வி.பி.யின் கருத்தில் பேச்சுக்களை நடத்துவதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை. அதேவேளை ஜே.வி.பி.யை விடுத்தும் அரசாங்கத்தால் பேச்சுவார்த் தைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதேவேளை, சிஹல உறுமய கட்சியினரும் புலிகளின் இடைக்கால சுயாட்சி அதிகாரசபையை எதிர்த்து வருகிறார்கள். இவை ஒருபுறமிருக்க, புலிகளின் வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் அரசியல் யாப்புச் சிக்கல்கள் பலவும் உள்ளன. இன்றைய
அரசியல் யாப்பின் கீழ் அத்தகைய ஒரு ஆட்சி யமைப்பை வழங்க முடியாத சட்டப் பிரச்சினை உள்ளது.
அதற்கு அரசியல் யாப்பை மாற்றியமைக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இதேவேளை அவ்வரைபின் சில அம்சங்கள் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும் சர்ச்சைகள் உள்ளன. அதுமட்டுமன்றி இந்தியாவிற்கும்
முரண்பாடான சில அம்சங்கள் அமைந்துள்ளதாகவும்
சர்ச்சைகள் உள்ளன. இத்தகைய நிலையில் இந்தியாவின் அங்கீகாரத்துக்கும் இவ்விடயம் உட்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது.
இவையெல்லாம் குறித்து நடுவர்களான நோர்வே என்ன சிந்தித்துள்ளது? எப்படிக் கையாளப் போகிறது? எவ்வாறு இவற்றை ஒரு தளத்திற்கு கொணர்ந்து பேச்சுவார்த்தைகளை நகர்த்தப் போகிறது? இதற்கெல்லாம் வெறும் தபாற்காரனாகத் தொழிற் LJÜLT6ù (UplạULỊLDIT?
இப்படியான ஒரு கனமான விடயத்துக்கு மத்தியில் எரிக் சொல்ஹெய்ம் இறுதியாக மேற்கொண்ட சமாதான முயற்சிக்கான இலங்கை விஜயத்தில் எவ்வித பெறுபேறுமில்லாமல் அவர் வெறுங்கையோடு திரும்ப நேர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தைத் தரப்பினர்களில் மாற்றம் ஏற்படுமா என்பது ஒருபுறமிருக்க, பேச்சுவார்த்தையில் நடுவர்களாகச் செயலாற்றும் இவர்களது வலுவற்ற அணுகுமுறையில்தான் முதலில் மாற்றமேற்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
O
@五23-29,2004

Page 5
புதிய ©IJAມຄໍາ நகர்வுகள், புதிய
திட்டமிடல்கள்
என்பதற்கப்பால் கொலைச் செய்திகளே அன்றாடச்
செய்திகளாகிப் போயுள்ளன. இரு தசாப்தங்களுக்கு
போராட்டத்தில் பல திருப்புமுனைகள்
இருந்தன என்பது அனைவரும் அறிந்ததே. இதில் ஒரு அம்சமாகிப் போனதுதான் இந்தப் படுகொலைகள். ஆரம்ப காலத்தில்
அல்பிரட் துரையப்பா முதல் தமிழர்களின் தேசியத் தலைவர் "அமிர்தலிங்கம் உட்பட்ட பலர்
கொல்லப்பட்டபோது அதற்காகக் கூறப்பட்ட
தலைமைப் பண்புள்ளவர்கள், சிறந்த வழிகாட்டிகள், சிறந்த கல்விமான்கள் ஆகியோர் கொடுரமாகக் கொலை செய்யப்பட்டது சிங்களப் படைகளால் அல்ல என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் புரிந்துகொண்டுள்ள தமிழ் மக்கள் இவ்வாறான அநியாயமான படுகொலைகளை எதிர்த்து எப்போதுமே குரல் கொடுத்ததில்லை. அச்சம் காரணமாக மக்கள் மெளனம் காத்தனர். ஆனால் இந்த மெளனங்களை தாம் செய்யும் படுகொலைகளுக்கான அங்கீகாரமாக வெளி உலகுக்குக் காட்டி தொடர் படுகொலைகள் அரங்கேறின. துப்பாக்கி முனைகள் தமிழ் மக்களை நோக்கி நீட்டப்பட்டுக்கொண்டிருப்பதை எவரும் அறியாமலில்லை. பேரினவாதத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டம் ஒரு கட்டத்தில் திரும்பி தமிழ் மக்களையே அச்சுறுத்தியதுதான் வேடிக்கை. போராட்டத்தின் பெயரால் செய்யப்பட்ட படுகொலைகளை ஒரு தமிழன் கூட எதிர்க்கவில்லை என்றும் கூற முடியாது. எதிர்த்த, விமர்சித்த அல்லது நியாயம் கேட்ட பல தமிழர்களின் குரல்கள்
ԱplգաTՓl.
அதைப் பற்றிக பார்க்க வேண்டிய உதாரணத்துக்கு வாழ்கின்ற மக்களி போதுமான சான்ற வன்னியிலிருந்து ெ சந்தித்தவர்களுட அவர்கள் கூறிய வ சமுகம் வாழ்கின்ற அநுபவிப்பதானது கொடுமை என்று தோன்றியது. சில அம்சங்களைக் கூ ஒருவரின் வீட்டு வ இருக்கும் தென்ை கொடுக்க வேண்டு அமைப்புகள் இலவ வருவதாக இருந்த முதல்நாளே ஐம்ப அனுமதி பெற வே தேசம், சிங்களப் தூற்றிக்கொண்டே மக்களுக்காக அஜ பொருட்களில் பாத பறித்துக்கொள்கிற நிறுவனங்களால் அபிவிருத்தித் திட்ட உதவிகளிலபெரு அவர்களே எடுத்து
gTLD) LIGGGGTTGGDG
தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு மாறான நடைமுறையைக் கொண்டிருந்ததும், பாராளுமன்ற அரசியல் ரீதியான அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டிருந்ததும் இவர்கள் கொல்லப்படுவதற்கான காரணமாகக் கூறப்பட்டது. சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ் இனத்தின் விடுதலைப் பயணத்தில் இவர்கள் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்போது துரோகிகளைச் சுடுகின்றோம் என்று மிதவாத அரசியல்வாதிகளையும் சக இயக்க உறுப்பினர்களையும் கொன்றொழித்த படுகொலைக் கலாசாரம் இப்போது தமிழரைத் தமிழரே கொன்றொழிக்கின்ற நிலையை அடைந்துள்ளது. ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் சிங்களப் படையினரால் சொத்தழிவுகளும், உயிரிழப்புகளும், பாரிய இடப் பெயர்வுகளும் ஏற்பட்டன என்பதை எவரும் மறுத்துக் கூற முடியாது. ஆனால், தமிழ்ப் புத்திஜீவிகள்,
நசுக்கப்பட்டன. இரவோடிரவாக வெட்டிப் புதைக்கப்பட்டனர் என்பதும் எமக்கு இருண்ட வரலாறு. ஒருவருக்கு மேற்பட்ட நபர்கள் அல்லது குழுமம் இருக்கின்றபோது ஒரு கருத்துக்கு மற்றொரு கருத்து முன்மொழியப்படுவது வாழ்வியல் இயல்பு. இதை விடுத்து எல்லோரும் ஒன்றையே விரும்புகின்றார்கள், ஒரே கருத்துப்பட போராடுகிறார்கள் என்று கூறிக்கொண்டு கொடுரமான கொலைகளை நடத்துவதானது வெறித்தனமானது. ஆகவேதான் புத்திஜீவிகள் உட்பட்ட சர்வதேச சமுகம் நம்பிக்கையினத்தை அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றது. இந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடந்துகொள்கின்ற மனநிலை கொண்டவர்களின் கைகளில் ஆளுகின்ற அதிகாரங்கள் போய்ச் சேருமாக இருந்தால் அப் பகுதியில் வாழுகின்ற மக்களின் வாழ்வு முறை எப்படி இருக்கும் என்பதை விவரிக்க
உதாரணத்துக்கு முக்குக் கண்ணாடி இருந்தால், அதை வழங்குவதாக விளம்பரப்படுத்துவ அவர்கள் நிர்வகிக் மருத்துவமனைகளி என்றாலும் சரி, வே இருந்தாலும் சரி, 6 பணம் அறவிடப்படு கூறிக்கொண்டே ே கலங்கிப்போனது : துயரம்.
இந்த நிலைை சார்பற்ற நிறுவனங் உலகுக்குச் சொல் முன்வருவதில்லை? கேள்விக்கு அவர் பலவாறும் சிந்திக்க 'தம்பி அவர்க தெரியும். ஆனால் { சொல்லமாட்டினம். மறுமுறை வர அனு அப்படி அனுமதிக்க நிறுவனங்கள் எை வெளிநாடுகளில் இ
RS
தனியர் தொலைக்காட்சி விவாதமொண்டில போனமுறை இ.தொ.கா.காறர் அரசாங்கத் தோட சேந்ததை வைச்சுப்
விழுகுது விழுந்தல் விழுத்தாத மாதிரி ! சண்டை வந்து ெ மற்றதெல்லாம் சி வர முன்னம் ஒண் இன்னொண்டு போன எண் கணக்கில போடினம் எதையும்
விவாதமொண்டத் துடங்கி வைச்சிருக்கிறார் மலையகத் தமிழர் தனித் தேசிய இனமே எண்ட வாதம் முத்தித் துடக்கம் நடந்து வந்தது. அவைக்குத் தனிப் பிரச்சினையிருக்கெண்டு சொல்லித்தா
மலையகத் தமிழருக்குத் தனி மாவட்டம் வேணுமெண்டும் தனி மகாண சபை
பெரிய சர்ச்சை கிளப்பினவை யளெல்லோ அதில இ.தொ.கா. காறர் குடுத்த பதிலடி எதிர்த் தரப்பாருக்கு ரொம்பச் சுட்டுப் போட்டுதாம் எதிர்த்தரப்புத்தான் ஏதோ அரசியல்வாதிகள் விடுங்கோ நடுவராயிருந்து நடத்திறவருக்கு என்ன வந்ததாம். இ.தொ.கா.காறரை மடக்கிக் காட்டிறனெண்டு வெளிக்கிட்டிருக்கிறார் போல நேரா வன்னிக்குப் போய் மூட்டிப் பாத்தார். ஆனால் அவையோ அலட்டிக்கொள்ளாமல், அரசாங் கத்தோட சேர்ந்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கிடைச்சால் சந்தோஷமான விஷயந்தானெண்டிட்டினம்.அதுதான் பிழைச்சுப் போச்சுதெண்டிட்டு அடுத்த விவாதத் துக்கு மலையக மக்கள் முன்னணியாரை இழுத்துக்
தெண்டிக்கினம் போ6 சமாதானமெண்டு ச போட்ாட்டால் சரிதான்
s சமாதான காலத்தில சேந்து நிக்க நினைக் கிறவை, எக்கணம் யுத்தம் துடங்கினால் tါန္တီး
இே அடுக்கடுக்கா கிழமைக்கு ஒண்டெண் கிழக்கில மட்டுந்தால் இடங்களில சுத்த மீறல் நாளைக்கு நம்பிறது. புத்தளம் எண்டெல்லா கொலைகள் பிள்ளை பாக்காமல் சுட்டு வீதி
ஆனால் ஆள் ஒருதரப்பை மட்டும் கூட்டிவந்து ஒப்பினாப் பேச விட்டிருக்கிறார். பெட்ஸ் மென் இல்லாமல் போலரை மட்டும் பந்துவீச விட்டால் விக்கெட் விக்கட்டா விழுத்தலாந்தானே ! ம்.வட் ட்டு டு நடுவர்களெல்லாம் இப்ப தரகர்களாப் போட்டினம் போல,
QTÍ. 23 - 29, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கற்பனை செய்து அவசியம் இல்லை. வன்னியில் ன் நிலைமை ாகும். பந்து ன் பேசுகின்றபோது விடயங்கள், ஒரு போதே நரகத்தை
கொடுமையிலும் எண்ணத் குறிப்பிட்ட றுவதானால் பளவுக்குள் ன மரத்துக்கும் வரி ம், சர்வதேச வச சிகிச்சையளிக்க ால் அதற்காக து ரூபாய் கட்டி ண்டும். சிங்கள படைகள் என்று
அவர்கள் றுப்பும் நிவாரணப்
யை இறாஞ்சிப் ார்கள். தொண்டு நடத்தப்படும் உங்களில் அல்லது ம் பங்கினை
க் கொள்வார்கள்.
ஒரு அமைப்பு
வழங்குவதாக த் தாங்களே
ார்கள். தவிரவும் கும் ல் தலையிடி
பறு எதுவாக பெருந்தொகைப் ம். இப்படிக் பாணவரின் கண் துயரத்திலும்
மகளை அரச கள் ஏன் வெளி
lᎧᏬ
இந்தக் சொன்ன பதில் வைத்தது. ளுக்கு முழுவதும் Oவை
ஏன் தெரியுமே. மதிக்கமாட்டினம். ாட்டால் தொண்டு தக் காட்டி ருந்து பணம்
பெறுவது? இப்படிப் பல காரணங்கள் இருக்குது?" என்று ஒருவர் கூறினார். இன்னும் பல விடயங்கள் வெளிவராமல் உள்ளதற்கும் இப்படியான வலுவான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
மக்கள் நேரடியாக முகங்கொடுக்கும் வாழ்வு நிலைமை இப்படியாக இருக்க, அடுத்தபடியாக தொடரும் அரசியல் படுகொலைகள் பற்றி ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரிடம் கேட்டேன்.
"புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது தொடக்கம் இதுவரை 8க்கும் அதிகமான எமது உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எம்மைத் துரோகிகள் என்று கூறும் புலிகளே தமிழினத்தின் உண்மையான துரோகிகள். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு அமைய எமது பாதுகாப்புகளுக்காக வைத்திருந்த ஆயுதங்களைச் சர்வதேச சமுகத்தின் முன் மீள அரசிடம் கையளித்தோம். இப்போது நிராயுதபாணிகளாக உள்ளோம். மக்களே எங்கள் கவசங்கள் என்று நம்பினோம். ஆனால் அந்த மக்களை வாய் திறக்க முடியாதபடி அடக்கி வைத்துக்கொண்டு கொலைகள் தொடர்கின்றன. ஆயுதமேந்திய போராட்டத்திலிருந்து ஜனநாயக வழிக்கு வந்து, ஜனநாயகத்தின் மீதும், மனித உரிமைகள் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற எங்களுக்கே இந்த நிலைமை
என்றால், தற்போது தமிழர்
பாராட்டத்தின் பார்வையாளர்களாக
மாற்றப்பட்டுள்ள தமிழ் மக்களின்
நிலை எவ்வாறானதாகும் என்பதை முழு உலகுமே நன்கு புரிந்து கொண்டுள்ளது. அதாவது எங்கள் அலுவலகங்களில் கட்டப்பட்ட கறுப்புக் கொடிகள் அவிழ்க்கப்பட வேண்டிய அவசியமற்றுத் தொடர்ந்து தொங்கவிடும் நிலையே உள்ளது. ஏனெனில் எமது தோழர்கள் ஒவ்வொரு வாரமும் புலிகளால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதை நாம் சர்வதேச சமுகத்துக்கும் எமது மக்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம். இந்த அராஜகப் போக்குக்கும் ஒரு முடிவு உண்டு என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் புலிகள் புரிகின்ற படுகொலைகள் எங்களுக்குத் தெரியாதவையல்ல. ஊடகங்களும் பேராசிரியர்கள் சிலரும் இவ்வாறான அரசியல் படுகொலைகளைக் கண்டிக்கத் திராணியற்றுப் போயுள்ள நிலை ஒன்றேபோதும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, மனித உரிமை எந்தளவில் மதிக்கப்படுகிறது
என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு. இவ்வாறான கொடுமைகளை தமிழ் பேசும் மக்கள் எதிர்க்கின்ற தொடக்கப் புள்ளிகள் பரவலாகத் தோற்றம் பெற்று வருவதை உணர்ந்து வருகிறோம். காலப்போக்கில் அல்லது மிக விரைவில் தொடக்கப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து வன்முறைக்கும், கொலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அல்லது வைக்கப்படும் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. எந்த மக்களிடம் இருந்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதே மக்களால் இப்போது நிராகரிக்கப்பட்டுமுள்ளது என்பதுதான் இத்தனை வருடகால அநுபவமாகவுள்ளது. சர்வதேசமும் இலங்கையின் நிலைமைகளைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், நோர்வே, கனடா, ஜேர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் புலிகள் மீது தங்கள் கண்டனங்களையும் அதிருப்தியையும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றன. ஆனால் இவைகளைப் பொருட்படுத்தாமல் புலிகள் தொடர்ந்தும் தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்து வருகின்றனர். இது மிகவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இப்படியான சமகாலம் குறித்த விமர்சனங்கள் இருக்க, இதற்கு மாறாக அல்லது இவற்றைக் கண்டுகொள்ளாத படுகொலைகளும் வன்முறைகளும் போராட்டத்தையும், மக்களையும் எங்குகொண்டு போய்விடப்போகின்றனவோ? மக்களின் மெளனம் கலைய வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. o
பிறகு"தினையே மணிசர் மண்டையப்
நீதிய நலனும் பாதுகாக்கப்பட வேண்டியிருக்குதெண்டிறார். இலங்கைப் பிரச்சினையத் தீர்க்க இந்தியா
உதவினால் அது இந்தியாவுக்கும் நல்ல
வரவை நல்வரவாக்கிக் கொள்ளுற
ஆக்களின்ர பக்குவத்திலதான்
தெண்டிருக்கிறார். இதுக்கு நடுவில் இந்தியப் லிஸ்
ளங்குதெண்டால், வெள்ளைக்காறரைக்

Page 6
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
கை தொலைபேசி எண். : 0065 97514941, தொலை நகல். OO65. 6481.6144.
படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும் சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப்போவதைத் தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்,
Lingan Wedding Services, 10, Anson Road #15.14 International Plaza, Singapore 0.79905.
o oil o at
இந்திய வேறாமியோபதி வைத்திய நிபுனர்
மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் LTailf ast. guitasy Tegar pHMs, AMRSh (LoN)
25.09.2004 முதல் லண்டண், பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தேல் பான்லையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்துமா (Asthma) சர்க்கரை வியாதி எண்ற டையபற்றிக்னல் (Diabetes), எக்ஸிமா (Eczema) மலட்டுத்தன்மை, பேறிண்மை S SSLLLLLSSSTekTktkekS STTl LtOOTtt SLmlmLLLLLLmmLLLLS ttTmml ttTeLeLOeekeT STmTeYS S LLTLTkTle TtLLOLOLOmL TTekeueZLCS ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற் கொண்டு மணம் மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையான பாதுகாப்பாண, பக்க வினைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கலல்லது.
முன்கூட்டிய பதிவுக்கு - லண்டன் தொலைபேசி: 02087678004-079848.03488 - 07833341693 E-mail: homoeocare(a)rediffmail.com
Rigátuur - 0.091-98.43051099 இலங்கை 9094,777602813
நடேஷ்வராலய கலைவிழாவில் தென்னிந்திய பாடகர்
OLLEGITILI மாந்திகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி’ அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் GlacifuTæTಿ!
DRASKUTTY
5O, THeAT Ret ROAD,
N NT HAV MURS-21.
Prof. Dr P.K. M. (J.D.G.A.N.
لم ܥ
Prof. Dr P.K. (J.D.G.A.N.
Prof. Dr P.K. i
பேராசிரியர், பாக்டர் பிகேசாமி ஐயா அவர்களுக்கு நான் உங்களிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்டபொழுது எனது பிறந்த நேரத்தினைக் கணித்துத் தரும்படி கூறினேன். ஐயா! என்னைப் பொறுத்தவரை ஆழம் தெரியாமல் காலை விடமாட்டேன். என்றாலும் எனக்கு வயது 33 ஆகிறது. இந்தக் காலத்தில் உங்கள் துறையில் சேவை புரிபவர்களிடம் ஆராய்ச்சி செய்து இக்கலையில் எனக்கு கிடைத்த பலன் ஒன்றும் இல்லை. அன்றாடங் காய்ச்சியிடம் ஆலோசனை கேட்பதைத் தவிர்த்துக்கொள்கிறேன். தங்களையும் ஏனோதானேவென்று ஆராய்ச்சி செய்யவே வந்தேன். நடந்தது என்ன அற்புதமாக இருக்கின்றது. உங்கள் கதிரையில் அமர்ந்தபோது என் வாழ்க்கை சரித்திரத்தையும் நான் சொல்ல வந்த காரியத்தையும் செய்ய வந்த காரியத்தையும் சில நொடியில் கூறினீர்கள். நிச்சயமாக நான் கூறுகிறேன், என் வேலை பூர்த்தியாகுமென்று தங்குதடையின்றி உங்கள் பணத்தை நான் வங்கியில் செலுத்துவேன். ஆசீர்வாதத்திற்குரிய தசாவதானி ஐயா அவர்களே! என் பிரச்சினையை மின்சார வேகமாகச் செயற்பட வைக்குமாறு உங்களை நான் கேட்கிறேன். எத் துறையிலும் தேர்ச்சிபெற்றவர்களிடம் சென்றால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை என்று எனக்கு இன்றுதான் தெரிகிறது.
பக்டர் ஐயா அவர்களுக்கு
எனது மகன் எனது பணிவன்பான ஐயா அவர்களைச் சந்திப்பதற்குமுன் தேவையற்ற சினேகிதம், கல்வியில் குறைவு ஆகியவற்றால் எனது மனநிலை பாதிக்கப்பட்டது. ஐயா அவர்களிடம் எனது குறையைச் சொன்னேன். நீங்கள் இதற்கு வேண்டிய பரிகாரம்செய்து தந்தீர்கள். அதன் பின் 雷 ஒரு கிழமையாக அட்டகாசம்பண்ணி ஓய்ந்துவிட்டார். பரீட்சை எடுக்கமாட்டேன் என்று இருந்த
அவர்ை பரீட்சைக்கு அனுப்பி ஏதோ அடிப்படைச் சிந்தனையைப் பெற்றுக் கல்வியில் சித்தியடைந்தார். சினேகிதர்களைக் குறைத்தார். இதற்குப் பின்னர் தற்போது 23.05.2004 அன்று தொடக்கம் மீண்டும் என்னோடு வெறுப்பாகவும் படிப்பினைத் தொடராமல் குழப்பியும் பழைய ع
நிலைமையை உருவாக்குகின்றார். எனது மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. ஐயா அெவர்களே! எனது மகனை மீண்டும் பழைய நிலைமைக்கு உருவாக்கித் தருமாறு கேட்கிறேன். ஆஎனது மகன் என்னை முற்றாக வெறுப்பது போன்ற உணர்வு தென்படுகின்றது. எனக்கு மூன்று
குழந்தைகள் உண்டு இவர் கடைசி மகன். உங்களையே நம்பி இருக்கிறேன்.
Prof.Dr.P.K. GT (j), GAN
Prof. Dr P.K. in (J.D.G.A.N.
வெற்றி பெறுவது நிச்சயம் என் பணத்திற்கு திட்டவட்டமாக ரசி
பிரிந்தவர்கள் ஒன்றுசேர, திருமணம் கைகூட, காதலில் வெற்றிபெற, பிரயாண தடை நீங்க, வியாபாரம் விருத்தியடைய, கல்வி ஞானம் பெற, . கூந்தல் வளர, இளநரைக்கு திட்டவட்ட ஒளஷதம் பெற, கூந்தல் கறுக்க, fအံ့ဖြိုချွံခ္ရစ္သစ္ကို இன்னும் பல தேவைகளுக்கு தெட்டத்தெளிவான ஜாதகம் எழுதிக்கொள்ள, ! இப்படியான பல பிரச்சினைகளுக்கு தெய்வீக அருள் ஆசியுடன் வெற்றி பெற்றோர் எத்தனை எத்தனையோ, மாந்திரீகர்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் என்னை தேர்ந்தெடுப்பதன் காரணம் எனது வேலையின் புனிதத்தன்மையே. முடியாத வேலைகள் இங்கு பாரம் எடுப்பது கிடையாது.
உச்சரிக்கின்ே தாங்கள் பாத
கனம் பேரன்பு பலகோடி வந் வருடங்களாக தங்களிடம் வ திருமணம் நட உண்டு, நாங் Iசித்தி பாத்தியா தருவதுடன் ஐ
அன்புள்ள ஐயா! எனது மகளுக்கு எத்தனையோ வரண்கள் வந்தும் அதே நேரத்தில் எங்கள் உறவினர்களிடம் இது வி ஆலோசனை கேட்டு பரிகாரம் செய்து பாருங்கள், ! நாங்கள் 2806.2002இல் உங்களிடம் வந்து கலந்து இத்தனையாம் திகதிக்குள் திருமணம் நடக்கும் என்ற போல் 11.10.2002இல் காலை 12க்கு திருமண உண்டு ஐயா குழந்தை எந்த நேரமும் அழுதுெ உங்கள் அருளால் இதையும் செய்து தருவீர்கள் ஐயாவுக்கு எனது கோடான கோடி நன்றியுடன் தங் 'துவா செய்கின்றோம்.
838
அன்புள்ள சாமி ஐயா அவர்களுக்கு பணிவுடன் எழுதி வருத்தம் சம்பந்தமாகத் தங்களுடன் தொலைே வேதனையைத் தங்களுக்குத் தெரிவித்தேன். தாங் ரீ துர்க்கை அம்மன் அருளுடன் எனக்கு உதவி வேதனைகள் மிகவும் குறைந்துள்ளது. எனவே எப்பொழுதும் வணங்கக் கடமைப்பட்டுள்ளேன்.
கடந்த ஐந்து வருட காலமாக எனது மனைவி மனப்பயம், திடீர்ரெனக் கீழே விழுதல், கணவனை எனக்கு கண்கண்ட தெய்வமாகிய உங்களிடம் வந்து பெற்றுக்கொண்டேன். ரூபாய் 25,000 செலவு செய் இப்போது நான் மிக நிம்மதியாகவே இருக்கின்றே வரை உங்களை மறக்கமாட்டேன். மாதாந்தப் பூண்
Prof. Dr P.
0 ) I ᎥᎢ 1 1 Ꮭ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோட்டத் தொழிலாளியின் மகன் ஒருவரின் பகிரங்கக் கடிதம்
'அதி மேதகு ஜனாதிபதி | அவர்களுக்கு அன்பு வணக்கம். | நாட்டு மக்களின்
உணர்வுகளை அறிந்து, புரிந்து கொண்டு அவர்கள் மகிழ்ச்சியில் வாழக் கூடியவாறு சேவை செய்வதே ஒரு நாட்டின் ಇಂಛಿ। தலையாய கடமை என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஆனபடியினால் உங்கள் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டுவருவதில் |பூரிப்படைகிறோம். | தற்போது நம் நாட்டின் | சகல பொருள்களின் விலை | வாசிகளும் கூடிக்கொண்டே |போகிறது. மறுபுறம் இறக்குமதி
செய்கின்ற பொருள்களின் ಖಿಖ್ಖರು சர்வதேச மட்டத்தில் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் தலமையிலான கூட்டு அரசு பல சிரமங்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது என்பதும் உண்மைதான். அதேவேளை |தற்போது உள்ள அரசு ே பகுதிக்கு | முக்கியத்துவம் கொடுத்து
வருவதையும் நன்றி உணர்வோடு நினைவு கூருகிறோம்.
இருப்பினும் நம் நாட்டின் தேசிய வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதில் மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் பங்கு சொல்லில் அடங்காது.
தனது வாழ்வையும் உடலையும் கூடத் தியாகம் செய்துகொண்டு நம் நாட்டின் மீது அன்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால், இவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்லை என்பதை நினைத்தால் நாமும் ஒரு தொழிலாளியின் மகன் என்னும்போது மிகவும் மன வேதனையைத் தருகிறது. அதுவும் அட்டைக் கடியினால் இரத்தத் தியாத்துடன் கூடிய 8 மணி நேர் வேலை.
அதிலும் மலையகத் தலைமைகள் இவ்விடயத்தில் மெளனம் சாதித்துக்கொண்டு வருவது புரியாத புதிராக உள்ளது. மக்கள் நம்பியவர்களிடையே பனிப்போர் நடைபெறுகிறது. அரசின் பங்காளியான ஜே.வி.பி.யினரும் தோட்டத் தொழிலாளிக்கு அடிப்படைச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வேளையில் தொழில் அமைச்சர் 400ருபா கொடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். தகைமை இல்லாத தலைமைகள் சிலர் பதவிகள் கிடைத்தால் போதும் என்ற நோக்கம் உடையவர்களாக உள்ளார்கள். இதில் ம.ம.மு. தலைவர் பி.சந்திரசேகரன் அண்மையில் தனிப் பிரேரணையை
பாராளுமன்றத்தில் கொண்டுபோய் உள்ளார். தோட்டத் தொழிலாளிக்கு வாழ்க்கைச் செலவுப் புள்ளி அடிப்படைச் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று.
இதற்கும் முஸ்லிம் கட்சிகளும், தமிழரசுக் கட்சிகளும் ஆதரவு தருவதாகக் கூறியுள்ளார்கள். ஓரளவு ஆதரவு கிடைத்ததாக நாம் அறிகிறோம்.
இந் நிலையில் மேன்மை தங்கிய ஜனாதிபதியாகிய தாங்கள் இதில் உடன் தலையிட்டு தொழில் அமைச்சரையும், முதலாளிமார் சம்மேளனத்தையும், மலையகத்தின் சகல தொழிற் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்களையும் இணைத்துப் பேசி அதி வறுமையில் வாழ்கின்ற தொழிலாளர்களின் எண்ணப்படியே வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கேற்ப சம்பளத்தைப் பெற்றுத் தருமாறு சகல தோட்ட தொழிலாளர்கள் சார்பிலும் உங்களிடம் அன்புடன் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வழங்கினால் உங்கள் அரசு நீடித்து அரசு நடத்தக் கூடிய ஆசீர்வாதத்தை இறைவனும், ஆதரவைத் தோட்ட தொழிலாளர்களும் வழங்குவார்கள் என்பது உறுதி என்று கூறி விடை பெறுகிறேன்.
நன்றி.
இப்படிக்கு பணிவுள்ள, தோட்டத் தொழிலாளி
ஒருவரின் மகன், வெலிஓயா ஜேசுதாஸ்.
Jeyakody Super Market, (வெலிஓயா சமூக No. 75, Jeyarat na Road, Negambo. அபிவிருத்தி ஒன்றியம், அட்டன்)
(J.D.G.A.N.) Prof. Dr. P.K. Miss (J. D.G. A.N) Prof. Dr. P. K. Miss (J. D.G. A.N)
வணக்கம்
னது 28 வயதில் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த கலியுகக் கடவுள் தாங்களே, ஐயா கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். கலியுகத்தில் நான் மானிட உருவத்திலேயே மானிடருக்கு நன்மை செய்வேன் என்று. என்னைப் பொறுத்தவரை இக் கலியுகத்தில் தாங்களே பரமாத்மா, எங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஆபத்சகாயன் தாங்கள்தான் என்று திடமாகக் கூறுவேன் புத சக்தியை விளக்க வார்த்தைகளே இல்லை ஐயா! தாங்கள் எந் ரிக்கும் ஆதிபராசக்தி என்ற மந்திரத்தை நானும் உளப்பூர்வமாக ரன், மேலும் மேலும் தங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேண்டும், ங்களில் என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.
க்குரிய கருணைமிகு ஐயா! தனங்களை நன்றியுடன் தெரிவிக்கின்றேன். ஐயா எனது திருமணம் பல த் தடைப்பட்டு நின்றதால் எனது பெற்றோர் கவலையுற்றிருந்த போது ந்து பரிகாரம் செய்த பின்பு எனக்கு நலமுடனே திருமணம் நடந்தது. ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஒரு மழலைச் செல்வமும் கள் கனடாவில் சுபீட்சமாக வாழ்கின்றோம் என்பதை இத்தால் அறியத் யாவுக்குப் பலகோடி நன்றிகள்.
ಆಳ್ವ வடிவில் அவதரித்த ஐயா அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அப்துல் ஹமீட் ஆகிய நான் அறியத் தருவது என்னவெனில், நான் தங்களிடம் தொழில் விருத்திக்கும் நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மாந்திரீக பரிகாரங்கள் செய்துகொண்டேன். அதன் பின் எனது வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை எனது உள்ளத்தால் உணரக் கூடியதாக உள்ளது. எனது வியாபாரமும் நன்கு விருத்தியடைந்து நான் நோயிலிருந்து விடுதலை பெற்றுள்ளேன் என்பதை இத்தால் மகிழ்ச்சியுடன் 2 உங்களுக்கு அறியத் தருகிறேன்.
၍နွှဲ၍၊ ဗြူး၏ရှ်၊နိဗ္ဗန္တိ) t அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா அவர்களுக்கு வித்யா எழுதிக்கொள்வது மனிதருபத்தில் வந்த கடவுள் நீங்கள் உங்களை என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன் வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை வரைக்கும்: போக இருந்த என்னை இன்று மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை அநுபவிப்பதற்கு வழிகாட்டி எனக்கு சகல
உதவியையும் ரீதுர்க்கை அம்மன் அருளைக் கொண்டு என் கணவரை அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கு ெ உதவிபுரிந்த ஐய உங்களுக்கு எனது ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் விபூதி பிரசாதமும் போட்டோவும் அனுப்பியுள்ளேன். நாங்கள் எல்லோரும் சீக்கிரம் வருகிறோம். கணவருடன்தான் ெ உங்களை வந்து சந்திப்பது கொஞ்சம் சிரமம் தான் எப்படியும் வருவேன். உங்கள் ஆசிவாதத்தை என்றும் வேண்டி நிற்கிறேன். மேலும் உங்களின் பணி தொடர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். ビ
இன்று, நாளை என்று திருமணம் நடக்காமல் இருந்தது. யமாகப் பேசிக்கொண்டிருந்த போது ஐயாவிடம் போய் றுவர் நிவர்த்தி செய்து தருவார் என்றார்கள். அதேபோல் தற்குரிய சாந்தி பரிகாரங்களைச் செய்து கொடுத்தீர்கள். ர்கள். அதேபோல் ஐயாவின் அமுதவாக்கால் சொன்னது நிறைவேறியது. தற்போது ஒரு ஆண் குழந்தையும் ாண்டே இருக்கின்றது. இரவில் பயந்து எழும்புகின்றது.
என மிகவும் தாழ்மையுடள் கேட்டுக்கொள்வதோடு, ள் சேவை மேலும் வளர எங்கள் குடும்பம் அனைவரும்
க்கொள்வது யாதெனில், நான் என்னுடைய சி ஊடாகத் தொடர்புகொண்டு எனது களும் என் மீது கூடிய கவனம் செலுத்தி
செய்தீர்கள். அதன் பின்பு என்னுடைய ங்களையும் ரீதுர்க்கை அம்மனையும்
வர்களுக்கு யோகராஜா எழுதிக்கொள்வது, பாகிய ராஜலட்சுமிக்கு பேய் கோளாறு, நுவரெலியாவில்: காட்ட முடியாது. இப்படிப் பல துன்பங்கள். 33, Daily Fair Complex, Nuwara Eliya.
Tel: 052-2
என் மனைவியைக் காட்டிப் பிராய்ச்சித்தம் ததில் எனக்குக் கிடைத்த பெறுமதி இது 1. ஐயா அறிவது எனது உயிர் இருக்கும் 1 ஜயில் கலந்துகொள்வேன் இது உறுதி இxே
find (J.D.G.A.N.) Prof. Dr PK dim (J.D.G.A.N.
קיו,
222508, 2235097 Fax: 052-2222508
மிடம் வெளிநாட்டவருக்கு பிரத்தியேக விசேட சேவை
ifoliosi (6. இங்கு தீய வேலைகளுக்கு
Prof Dr.P.K. ama (JD.GAN)
Gig. 23 - 29, 2004

Page 7
நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளை முருக்கிவிடும் நோக்கோடு இலங்கை வந்து கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமிடையில் அலைக்கழிந்துவிட்டு விரக்தியோடு நாடு திரும்பிவிட்டார். இந்த விஜயம் பற்றியும் புலிகளின் புதிய நிலைப்பாடு பற்றியும் கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆங்கில வரப் பத்திரிகையின் அரசியல்
பாலசிங்கம் - நாம் மேலும் கோரிக்கை நாளாந்த விடயங் i of ful எழுதிய இந்த களை முன்வைப்போம். புலிகளின் அரசியல் விமர்சனம் கடந்த 19ஆம் திகதி . ܓ
앨범 பத்திரிகையில் புலிகள் பேச்சுக்கு வருவதாகப் பாசாங் நெகிழ்ச்சித் தன்மைே பிரசுரிக்கப்பட்டிருந்தது இட செய்வார்கள். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இ நெருக்கடி காரணமாக ஒரு சில வந்தாலும், ஒலிவர் ட்டுவிஸ்ரைப் போல,
துளைக் கலி எைைவ மேலும். மேலும். மேலும் வேண்டுமென ந்தி MARRNE கேட்டுக்கொண்டேயிருப்பார்கள் என்பதை fightonio தெளிவுபடுத்துவதற்காக இந்த உரையாடை
bio) B6) டக்ளஸ் தேவானந்தா சொல்லுவார். புலிக
1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்திருந்தன. 1986ஆம் ஆண்டு சார்க் உச்சி மாநாட்டில் கலந்து
தம்பித்துரை சிவகுமாரன் என்பவரைச் சுட்டு கொன்றுள்ளனர். டக்ளஸின் முக்கிய உறுப் னர்களில் ஒருவரான இவர், தெல்லிப்பை யிலிருந்து பாதுகாப்புத் தேடி புத்தளத்திலுள் ரத்மலியாய கிராமத்துக்கு இடம்பெய
கொள்ளாத தென்னி யாளர்களிடம் சரியான முன்வைக்கப்பட்டு6 தருணத்தில் முன் பிடித்தறியும் நடவடிக்
அப்போது இங்கு விடயங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்தியர்கள் புலிகளையும் பெங் களபூர்
ளென்றும், துரோகிகளென்றும் புலி இயக்கத் தலைவர் வர்ணித்த அன்றைய நிலையில் புலி இயக்கம் அரசுடன் பேசப் போகிறதாவென ஏனைய தமிழீழ அமைப்புகள் யாவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தன. வடக்கு கிழக்கு யுத்த களங்களில் ஈழத்தை வென்றெடுப்போமென்று புலிகள் அமைப் அப்போது தம்பட்டமடித்தது.
அக் காலத்தில் செல்லிடத் தொலை பேசிகளோ சர்வதேச நேரடித் தொலைபேசி வசதிகளோ இல்லை. ஆனால், வானொலி மூலமான தொடர்களை இலகுவில் பெறக் கூடியதாக இருந்தது. தமிழ்க் குழுக்கள் பாக்கு நீரிணைக்கு அப்பாலுள்ள தமது உறுப்பின களுடன் கலந்துரையாடுவதற்கு வானொலித் தொடர்புகளிலேயே தங்கியிருக்க வேண்டி : யிருந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஏனைய குழுக்களின் உரையாடல்களைக் கேட்கக்
ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகியவற்றின் தலைமைத்துவத்தைக் கெட்டித்தனமாக அழித்தொழித்த புலிகளால், எவ்வளவுதான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதும் ஈ.பி.டி.பி.யை அழிக்க முடியவில்லை.
அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளுக்கு
ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் புலிகள் பெங்களுருக்குப்
போவார்களா என்பதை அறிந்துகொள்வதில் இதன் தொடர்ச்சிய அப்போதிருந்த இயக்கங்களான கீழ்க்கண்டவற்றை மட்டு ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, ஈரோஸ் பிட்டுள்ளது.
ஆகியவை ஆவலாக இருந்தன. புலிகளின் தென்னிலங்கைப்
கத்தின் யோசனைகளையும் சேர்த்துக் கலந்துரையாடலாமென்பதை ஆர்வமின்றித் தெரிவித்திருந்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த
வருக்கு அளிக்கப்பட்ட இலாவகமாகக் குறிப் செல்வன் கூறியது என்6
கடும்போக்காளர்கள் சிலர் பேச்சுவார்த்தைக்கு
கொண்டிருந்தனர். அன்ரன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்தார். சென்னையில் ஓரளவு வசதியான பெசன்ற் நகரின் அடையா பகுதியில் அப்போது பாலசிங்கம் வசித்துவந்தார். கடும்போக்காளர்களிலெ ருவரான திலீபன் நிலைமையை அறிவதற்காக வானொலிக் கருவி மூலம் அன்ரன் பாலசிங்கத்தோடு தொடர்பு கொண்டார்.
வேண்டும். இல்லையேல் பேச்சுவார்த்தையே திலீபன் :- அண்ணை நீங்கள் இல்லையென்று தெரிவித்துவிட்டனர் பேச்சுவார்த்தைக்குப் போகப் போகிறீர்களா? புலிகளைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு
பாலசிங்கம் - ஆம். பேச்சுவார்த் தைக்குப் போகப் போகிறோம்.
திலீபன் - அப்படியானால் நாம் எமது
மக்களுக்கு என்ன சொல்வது? சிங்கள விடயங்கள் பற்றிப் பேசுவதற்கு முன்னர் எனவே, தமிழ்நெற் அரசாங்கத்தை நம்ப முடியாதென்றும் ஆயுதப் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையா பத்திரிகைகள் தெரிவித் போராட்டத்தையே நாம் நடத்துவோமென்றும் அல்லது சுயாட்சி அதிகாரசபையா முதலில் சொன்னதெல்லாம் இ எமது மக்களுக்கு எப்போதுமே சொல்லி நிலைப்பாட்டிலிரு
வந்திருக்கிறோம். மாற்றமாகும். "இடை
அதிகாரசபை கட்டாயம் அதனை நிறுவுவ தமிழ்த் தேசியக் கூட்ட6 மக்களின் ஆணையை
பாலசிங்கம் :- நாம் எமது கோரிக்கைகளை முன்வைத்து எமக்கு என்ன வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லு
ருந்தார்.
அவரின் சொந்
திலீபன் - எமது கோரிக்கைகளை &
கூறுவதானால் இடை
செய்வது?
QTÍů. 23 - 29, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனவே, இதனைப் புதிய வார்த்தைகளில் ண்டுமொரு முறை கூற வேண்டியுள்ளது. பச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசாங்கம் மாற்று யோசனைகளை ன்வைக்கக் கூடாது. அவர்களின் நிலைப் ாட்டில் ஏற்பட்ட மாற்றம் இதுதான். பேச்சுவார்த் தகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அரசாங் ம் மாற்று யோசனைகளை முன்வைப்பது ற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, சொல்ஹெய்ம் இலங்கைக்கு ந்திறங்கும்போது புலிகள் அழுங்குப் பிடியாக ல்லாமல் நெகிழ்ச்சித்தன்மையோடு ட்டுக்கொடுக்க விருப்புடையவர்களாக ள்ளனர். இந்த நிலைப்பாட்டினால் ந்தோஷமடைந்த சொல்ஹெய்ம், தெற்கில் ஓர் இணக்கப்பாட்டை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென்றும் புலிகளைத் தாக்கும் தமிழ்க் Gunäm of Kifistandau
றுத்த வேண்டுமென்றும் சொல்கிறார். స్ట్రోన్దేళ్ల லிகளும் கிழக்கில் கொலைகளை நிறுத்த விரும்புகின்றனர். அதாவ
அவர் ಙ್ கிழக்குத் திமோரைப் போலத் F76)tolós)ULD 355U L16)LD/1601 9,56)T 3. 滚 னையைக் கூறிவிட்டுத்தான் கொழும்பி தமக்கொரு தனிதா6. ருந்து ஒஸ்லோவை நோக்கிப் புறப்பட்டார். காழும்பில் அவர் சகலரையும் சந்தித்தார். ஆனால், பிரபாகரனைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிட்டவில்லை. புலிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரியை மட்டுமே அவரால் சந்திக்க முடிந்தது.
"எங்குமே விரக்தி காணப்படுகிறது. அரசாங்கத்துக்குள்ளும் புலிகளிடமும் மக்களிடமும் விரக்தி காணப்படுகிற" என்று நாட்டை விட்டுப் புறப்படும்போது உள்ளுர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சின் இந்தத் தேக்க ஐநிலையில், நோர்வேக் காரர்கள் மீதும் * விரக்தியே கொண்டுள்ளோமென்று கூற *முடியும், சமாதானத்தைப் பொறுத்து அவர்கள் எதனையும் செய்யவில்லை. * இலங்கை வெளிக்களத்தில் என்ன நடை பெறுகிறதென்பதைப் பார்ப்பதற்காக இடைக் Y இந்த நாட்டுக்கு
களைக் கையாளும் ல் பிரிவுத் தலைவர் |ன், தனது இயக்கம் யாடு நடந்துகொள்ளத் |வ்வாரம் தெரிவிருந்தார். ம் நிதியுதவி களைப் தான சபை, தமிழ்ச் தென்னிலங்கைப் பத்திரி றினை கிளிநொச்சிக்கு வேளையில், சரியான த்து இக் கருத்து ளது. நோர்வேயின் க் சொல்ஹெய்ம் சில னிக்குச் செல்லவிருந்த பித சந்தேகங்களும் லங்கைப் பத்திரிகை நேரத்தில் இக் கருத்து ர்ளது. இது உரிய வைக்கப்பட்ட நாடி கையாகும், சமாதான
இப்போது கைவிடப்பட்டுள்ளதென்பதே உண்மையில் இதன் அர்த்தமாகும். பேச்சுவார்த்தைகளின் மூலம் தமக்குச் சாதகமானவற்றை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இதுவாகும். அரசாங்கத்துக்குத் தாம் அடிபணியவில்லையென்று தமது ஆட்களுக்குக் காட்ட விரும்புகின்றனர். அதேவேளை, தாம் அழுங்குப் பிடியாக இல்லையென்றும் விட்டுக் கொடுக்கத் தயாரென்றும் உலகுக்குக் காட்ட விரும்புகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முகாமிலுள்ள புறாக்களுக்கு மத்தியில் பூனையை விடுகின்ற செயல் இது. புலிகளின் புதிய நிலைப்பாட்டினை ஜனாதிபதி குமாரதுங்க ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தென்னி லங்கைச் சமூகம் அழுத்தம் கொடுக்கு மென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஜனாதிபதியே தனது ஆதரவாளர்களுக்கு இதனை ஜே.வி.பி. எவ்வாறு விளக்குமென்பது கேள்விக்குறிதான். ஏற்கெனவே பல்வேறு விடயங்களில் விட்டுக் கொடுத்தமைக்காக அக் கட்சி அழுத்தங்களுக்கு இலக்காகியுள்ளது.
புலிகள் தமது மங்கிப்போன பெயரை நிலைநிறுத்துவதற்காக உலகளாவிய இயக்கமொன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகப் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிழ்ச்செல்வன் விரைவில் ஐரோப்பா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதைத் தவிர புலிகளின் சகல நடவடிக்கைகளுக்கும் மதிப்புமிகு தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரியிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது புலிகள் பிரயோகிக்கும் நிர்ப்பந்தம், அச்சுறுத்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு கனடாவில் புலிகள் நடத்தவிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத் தடைசெய்யுமாறு கனடிய அரசாங்கத்தை ஆனந்தசங்கரி கோரியுள்ளார். திருவாளர்கள் ஆனந்தசங்கரி, தேவா னந்தா, கருணா போன்றவர்கள் புலிகளுக்கும் அவர்கள் பெரிதாகத் தூக்கிப் பிடிக்கும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கோட்பாட்டுக்கும் பெரும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளனர். தனது நோக்கத்துக்கேற்ப காலத்துக்குக் காலம் புலிகள் தமது நிலைப்பாட்டினை மாற்றுவது பற்றிய 1986ஆம் ஆண்டுக் கதையை மக்க ளுக்குச் சொல்லிவருவதை தேவானந்தா விட்டுவிடவில்லை. தனது ஆட்கள் சுட்டுக் கொல்லப்படுகின்ற ஒரு நிலையிலும் கூட அவர் அடக்கப்பட முடியாதவராகவே உள்ளார். "அடுத்த வருடம், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை சமாதான வழிமுறையை இழுத்தடிப்பதிலேயே இப்போது புலிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் மீண்டுமொருமுறை பேச்சுக்கு அழைக்கப்படும் வரை இழுத் தடிப்பதே அவர்களின் நோக்கம் என்று" தேவானந்தா கூறுகிறார்.
"கிழக்குத் திமோரில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலிையை စဲ ဖြ၈။frè နှ၆ရ)၊ அவர்கள் விரும்புகின்றனர். அதாவது கிழக்குத் திமோரைப் போலத் தமக்கொரு தனிநாடு கிடைக்கப்போகிறதென்று உலகுக்குக் காட்டுவதே அவர்களின் நோக்கம், மாதக் கணக்காக, வருடக் கணக்காகப் பேச்சுகளை இழுத்தடித்த பின்னர் தனித் தேசமென்ற அந்தஸ்தை அவர்கள் கோருவர்” என்கிறார்
தேவானந்தா,
விஜயம் செய்யும் சொல் ஹெய்ம் போன்ற கீழ் A நிலைச் செயற்பாட்டாள ரொருவர் திறமை ானவர் அல்லரென் தை வெளிப்படையா வே நிரூபிக்கிறார்.
அப்படியானால்
கையாளர்களைக் ல்லதொரு சவாரிக்கு
உண்மையில் என்ன நடக்கிறது? இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை முதலில் ஏற்படுத்திவிட்டுப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தலாமென்ற புலிகளின் விட்டுக்கொடுக்காத போக்குக்கு உலகளாவிய அங்கீகாரம் கிட்டவில்லையென்ப்து புலிகளுக்குத் தெரியும், சமாதானம் கிட்டுமென்று நினைப்பவர்கள் கூடப் புலிகளின் நிலைப்பாடு எந்த வகையிலும் நியாயமற்ற தென்றே கருதுகின்றனர். இதற்கு நிச்சயமாக எந்தவொரு சுயகெளரவமுள்ள அரசாங்கமும் இணக்கம் தெரிவிக்கமாட்டாது. புலிகள் நெகிழ்ச்சித் தன்மையற்றவர்களென்ற கொழும்பு அரசாங்கத்தின் கருத்தை நோர்ே
கத் தெரிவிப்பது போல் மே தமிழ்நெற் குறிப்
பத்திரிகையாளரொரு
ஓர் பேட்டியென மிக பிடுகின்றது. தமிழ்ச் ாவென்றால், 'புலிகளின் ழ்ச்சித் தன்மையற்ற வயோ அல்ல இவை ல் கலந்துரையாடப்பட தமிழ் நெற் தெரிவித்
வார்த்தைகளை மீள ர் அரசாங்கம் மாற்று வக்கக் கூடாதென்றும் ஆரம்பிப்பதற்கு ாட்சி அதிகார சை
சொல்வதும் அவர்களுக்கு விருப்பமில்லை.
கொழும்பு அரசின் மீது பழியைப் போடுவதிலேயே புலிகள் விருப்புடையவர்களா உள்ளனர். இப்போது எழுதப்படாத புதிய பேர
கொழும்புப் பத்திரிகை ார்த்தைகளே இங்கும்

Page 8
மான்பூண்டியாப்பிள்ளையோடு சைக்கிளில், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்திருந்த அந்த நபர், அப்போது ரீரங்கம் 55, Tilsila) Town Planning Inspct0 ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் வாய்விட்டுச் சிரித்தால் வெண்கலக் கடையில் யானை புகுந்ததது போலிருக்கும் அன்பும், பண்பும்
565 GITGI STUggléâTi -வாழ்க்கைச் சரிதம்
நடுநிலைப்பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திரு. நடராஜ அய்யர் என்பவர் அதன் தலைமையாசிரியராக விளங்கினார். அவர் எனது நண்பர் பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாடகம் எழுதிக் கொடுத்து அதை இயக்கியும் தர வேண்டும் என்று அவர் என்னைக் வேண்டினார்.
நான் ஒப்பக் கொண்டேன்.
அவரது சொல்லிலும் செயலிலும் துல்லியமாகத் துலங்கியது.பிறகு அவரை என் நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டேன். மிகச் சிறப்புற நடித்து என் மேன்மைக்குக் காரணமானார். இப்போது அவர் இருக்கும் நிலையை அப்போது நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. ஆண்டவன் ஒருவனே அதை அறிந்து வைத்திருந்தான்.
அன்று என் நாடங்களில் நடித்துவரும், நகராட்சிப் பணியில் இருந்தவருமான நண்பர்தான், இன்று நைஷ்டிகயிரும்மசாரியாக திகழ்ந்து வள்ளலாரின் வாரிசாக விளங்கும் தவத்திரு ஊரன் அடிகள்,
நானறிந்த ஓர் நடிகர் இப்படி ஒப்புயர்வற்ற ஞானியாக மலருவார் என்று அந்நாளில் எங்களில் யாருமே நினைத்தில்லை.
அந்த நாடகத்தின் பெயர் 'காலேஜ் குமாரி
பள்ளி மாணவர்களிடையே, சற்று வசீகரமாகவும், சிகப்பாவும் இருந்த ஜம்பு என்கிற பையனைத் தேர்ந்தெடுத்து, நாடகத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்க தினமும் பயிற்சி கொடுத்து வந்தேன்.
ஒத்திகை, தினமும் மாலை நேரத்தில் அந்தப் பள்ளிக் கூடத்தில் நடக்கும். நான் ரீரங்கத்திலிருந்து நடந்து சென்று, முககால மைல தான ஒத்திகையை மேற்பார்வையிட்டு வந்தேன்.
கதாநாயகியாக நடித்து ஜம்புவின் கூட, மிகுந்த களை நிரம்பிய முகத்தோடும், கட்டுக் குடுமியோடும் ஒரு பையன் சில நேரங்களில் ஒத்திகைக்கு வந்து ஒரமாக உட்கார்ந்து வேடிக்கை
என்று ஜம்புவிடம் கேட்டேன்.
"சாரி இவன் என் சினேகிதன். இந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கல்லே. பாடசாலையிலே வேதாத்தியயனம் பண்ணிண்டிருக்கான். சும்மா என்கூட ஒத்திகையைப் பார்க்க வந்திருக்கான் சார் இவனுக்கு நாடகம்னா ரொம்பப் பிடிக்கும்." என்று ஜம்பு என்னிடம் விளக்கிச் சொல்லவே, அந்தப் பையனை நாடகத்தில் பயன்படுத்தும் யோசனையை நான் கைவிட வேண்டியதாகி விட்டது.
இந்த ஜம்பு என்கின்ற சிறுவன்தான், பிற்காலத்தில் சிவாஜி அவர்களுக்கும், நடிகர் பாலாஜிக்கும் மிக நெருக்கமாகிப் படத்துறையில் நடிகனாகவும், தயாரிப்பு மேற்பார்வையாளனாகவும், விளங்கியவர். அந்த ஜம்புவின் மகள்தான் திரையுலக நட்சத்திரம் இளவரசி,
அதுசரி, ஜம்புவோடு வந்த அந்த வேத பாடசாலைப் பையன் யார் தெரியுமா?
இன்று காஞ்சி காமகோடி பீடத்தின் அதிபதியாக விளங்கும் ஜகத்குரு புதுப்பெரியவாள் ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,
(தொடரும்.)
பார்ப்பதை ஒருநாள் கவனித்தேன். இ இந்தப் பையன் லட்சணமாக *
ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியின் கிளையாக,
திருவானைக்காவில் ஒரு
இருக்கிறானே இவனுக்கு ஒரு இரு
ži ଗର୍ଭାରୀ'
● 、 ● , - காந்திய நெறியில் வளர்ந்து 6) b 5D6) 66 : 事 உளவு பாரததல உருவானவர் நேரு, அரசியல் எவவாறு ஆரமபமானது, நியாயங்கள், தர்ம் உளவுத்துறை சிறப்பாக
உளவு பார்த்தலால் நியாயங்களுக்குக் அமைந்து செயல்பட
என்னென்ன கட்டுப்படவேண்டிய அனுமதித்ததின் பலனை
அவசியமில்லை என்கிற விரைவிலேயே உணரமுடிந்தது.
நன்மைகள், தீமைகள்
ஏற்படுகின்றன என்பதை Fល அநுபவங்களிலிருந்து
சில அநுபவங்கள்
தன்னுடைய வார்த்தைகளுக்கு
அவருக்குத் தெரியும். நேருவின் வாதங்களை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு பாஜ்பாய் அமைதியாகச் சொன்னார் :
"பண்டிட்ஜி, உங்கள் மனோபாவம் சரிதான். ஆனால் வெளிநாடுகளில் எனக்குள்ள அநுபவத்தை வைத்துச் சொல்லுகிறேன். வெளிநாடுகளில் செயற்படும் எந்த நாட்டுத் தூதரகமும் உளவாளிகளை வைத்துக்கொள்ளாமல் செயற்படவில்லை என்பது எனக்குத் தெரியும், சில நாட்டுத் தூதர்களே உளவாளிகளாகவும் இருந்ததை நான் அறிவேன்.”
ஆரம்பிப்போம்.
கோட்பாடு அவருக்கு உடன்பாடானது அல்ல,
ஆயினும் பாஜ்பாய்
யோசனையை அவரால் புறக்கணிக்கவும் முடியவில்லை. ஒருவாறு பாஜ்பாயின் யோசனையை நேரு ஏற்றுக்கொண்டார்.
சர்வதேச உறவுகள் அனைத்தும் தர்ம நியாய அடிப்படையில் அமைவதில்லை என்கிற நடைமுறை உண்மை எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் அதை ஏற்று செயல்படுவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை, ஏனெனில் வல்லரசுகளில் இருந்து சிறிய நாடுகள் வரை அனைத்துமே சர்வதேச உறவுகளில் இரட்டை வேடம் போடுவதை எவராலும் மறுக்க (plgLITibl.
சுதந்திர பாரதத்தின் நிர்வாக அமைப்பில் உளவுத்
நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தின் துணையோடு காஷ்மீர எல்லைக்குள் கலகக்காரர்களை அனுப்பி குழப்பம் விளைவிக்க முயன்றது. உடனே இந்திய அரசு விழித்துக் .கொண்டது سه
கலகக்காரர்கள் ஒளடுருவிய
நேரு மதிப்புக் பகுதிகளில் கொடுப்பார் *நம்முடைய என்பது உளவாளிகள்
* 7நுழைந்தார்கள். பாகிஸ்தான் இராணுவத் துணையோடு கலகக்காலர்கள் என்னென்ன திட்டங்கள் உருவாக்குகிறார்கள் யார் யார் பாகிஸ்தானுக்கு உடந்தையாக நம்முடைய நாட்டில் செயல்படுகிறார்கள்? இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் இரகசிய திட்டங்கள் என்ன? என்பவற்றையெல்லாம் இவர்கள் கண்டறிந்து இந்திய அரசுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். இது கலகக்காரர்களின் ஒளடுருவலைச் சமாளிக்க நமக்குப் பேருதவியாக இருந்தது.
வெளிநாடுகளிலிருந்த நம்முடைய தூதரகங்களில் உளவு பார்க்கும் நிபுணர்கள்
நேரு கேட்டுக்கொண்டார். துறை ஓர் முக்கிய அதிகாரிகளாக அவருடைய முகத்தில் அங்கமாயிற்று. நியமிக்கப்பட்டார்கள். கவலைக் குறி படர்ந்தது. (தொடரும்.)
Տ
টীকা |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்ெஸ் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு கீழ் மட்டத்தினராவர். இவர்கள் தான் மிக அதிகமாக இப்போது வயதாகின்றது. சில வருடங்களுக்கு தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் வருகின்றனர். இம் முனபதாக இவர ஒரு பாடசாலை மாணவனாக இருந்தபோது இவரது X8XX:83:XSSXXX பெயர் வயது விலாசம் போன்ற விபரங்கள் அப் பாடசாலையில் ಅಖಿಳ್ತು வைக்கப்பட்டிருந்தது.
இன்றும் கூட இவர் தொடர்பான
சகல விபரங்களுடன், மார்புப் பகுதி திறந்த இவரது புகைப்படம் இணை யத்தளத்தில் காணப்படுகின்றது. ஆனால், விலாசம் மட்டும் மாற்றப்பட் டுள்ளது. அதாவது தென்பகுதியி லுள்ள ஒரு ஹோட்டலின் விலாசம்
கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு விசேடமான குறிப்பும் காணப்படு
இணையத்தளத்தில் சிறுவர்
மட்டத்தைக் கொண்ட உல்லாசப் பிரயாணிகளுடன்தான் விபசாரச் சந்தை பெரும்பாலும் உல்லாசப் பிரயாணத் துறையுடன் ஒட்டிக்கொண்டு வருகின்றது. எனினும் ஐரோப்பாவில் உள்ள முன்னேற்றம் கொண்ட உல்லாசப் பிரயாணத்துறை நிறுவனங்களின் மூலம் பெரும்பாலும் தங்களது விமானங்களில் குடும்பத்துடன் உல்லாசப் பிரயாணங் களில் ஈடுபட்டு வருகின்றவர்கள் விடு முறையைக் கழிப்பவர்கள் என அழைக்கப் படுகின்றனர்.
இவர்களில் மூலம் ஒரு நாட்டின் உல்லாசப் பிரயாணத்துறை வளர்ச்சி
OOO T6õu 6.do OO
கின்றது. அதாவது இவருடன் சுதந் திரமாக பொழுதைக்
கழிக்க விரும்புபவர்கள் மேற்படி ஹோட்டலுக்கு வருகை
தரும்படி குறிக்கப்பட்டுள்ளது. 2
சுமார் 10 வருடங்களுக்கு முன்பதாக சிங்கப்பூரில்
இருந்து வெளிவருகின்ற ஒரு பத்திரிகையில்
சிறுமியர்களுடன் விபசாரத்தில் ஈடுபட வேண்டுமானால்
ಇಂಗ್ಲಕ್ಶಕಿ ಡಿಕ್ಷಣಾ ತೀಣಿ, ಕ್ವಿಡ್ತ!
களுடன் இருக்க விரும்புவர்கள் இலங்கைக்குச் செல்ல
வேண்டும் எனவும் ஒரு விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தினால் அன்றைய இலங்கை சமூகம்
பாரியளவில் பதற்றமடைந்தது. எனினும் இலங்கையில்
விபசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆண்களது தகவல்களைக்
கொண்ட 600 இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்ற
போதிலும் இது தொடர்பில் எவரும பதறம அடைவு
భ్కీ స్టీ ಕ್ಲಿಲ್ಲೆ விபசாரத்தின் எண்ணக்கரு இதன்
லம தெளிவாகினறது.
ep இந்த ਭ இலங்கைக்கு வருகை
பிரயாணிகளின் எண்ணிக்கையை
10 இலட்சமாக ரிக்க அரசு உத்தேசித்துள்ளது.
கடந்த காலங்களில் இத் தொகைக்கு அண்மித்த ஒரு
@[ಇಂಗ್ಲಿಶ್ವ இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரிப்பதுடன்
பாலியல் விற்பனைச் சந்தையும் வலிமை
80860),
இலங்கையின் தென்பகுதிக் கடற்கரை
யோரங்களில் அமையப்பெற்றுள்ள தங்குமிடங்களில்
வியாபித்துக் காணப்படுகின்ற சிறுவர் விபசாரச் சந்தை
: :"ಜ್ಜಿ
இலலை. ஏனெனல, இவை மக நுட்பமான 6ሊ)
செயற்படுத்தப்படுகின்றன. அத மட்டுமல்லாது இச்
:
| ஐரோப்பிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள
பிரபலமான உல்லாசப் பிரயாண நிறுவனங்களுடன்
தொடர்புபட்டவையாகவும் இருக்கின்றன.
: Y m00TTTO0OLLSSLL000STOTOO00LLL0000LLmmll00LSYL0
: : :
விரும்பிய சிறுவர்களை இணையத்தளத்தின் மூலமே
ஒதுக்கிக்கொள்ளவும் வசதிகள் வழங்கப்படுகின்றன.
| உலகில் எந்தப் 'ಬ್ಲೌ dial :
காட் மூலம் பணம் செலுத்தி சிறுவர்களை ஒதுக்கிக்
ਜ இயலும் என ஓர் இணையத்தளம் கூறுகின்றது.
அதுமட்டுமல்லாது கடல் சவாரிகள், விருந்துபசாரங்கன்
போன்ற இதர வசதிகளும் கூட இதன் போது செய்து
கொடுக்கப்படுவதாகவும் இணையத்தளங்கள் கூறுகின்றன.
உல்லாசப் பிரயாணத்துறையைப் பொறுத்த
ல மட்டங்கள் தாணப்படுகின்றன. ஐரோப்பிய
அதிகக் குளிரில் இருந்து சற்று விடுபடும்
கின்ற உல்லாசப் பிரயாணிகள் இதில்
தருகின்ற உல்லாசப்
இடமாகச் சித்திரித்துக் காட்டப்பட்டு வருகிறது.
பரவுவதற்கான வாய்ப்புகள்
பெறுகிற அநேகமான நாடுகளில் இவர்கள் கெளரவத்துடன்
வரவேற்கப்படுகின்றனர்.
இவ் வகை உண்மையான உல்லாசப் பிரயாணிகள்
சிறுவர் பாலியல் விற்பனை போன்ற துச்சமான செயல்களில்
ஈடுபடுவது மிகவும் குறைவாகும்.
ஆகவே, இவ் வகை உயர்நிலை உல்லாசப் பிரயாணத்துறையை வளர்த்தெடுப்பதன் மூலம் சிறுவர் பாலியல் விற்பனைச் சந்தையை ஒழிக்க இயலும் என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வரும் மிக முக்கிய ஊடகமான இணையத்தளங்களில் இலங்கை சிறுவர் பாலியல் விற்பனைச் சந்தையின் முக்கிய
இந்தச் சிறுவர் பாலியல் விற்பனைச் சந்தை இணை யத்தளங்களில் பெரும்பாலும் மிகவும் நுட்பமான வகை யில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் தலைவர் கள் அல்லது நடத்துநர்கள் மிகச் சிலரேயாவர் அனைத்து நடவடிக் கைகளும் இணையத்தளத்தின் ஊடாகவே மேற்கொள்ளப் படுகின்றன. S
இலங்கையில் சிறுவர் பாலியல் தொழில்கள் பெரும்பாலும் இலங்கைக்கு வெளியில் இருந்தே செயற் படுத்தப்பட்டு வருவதால், இச் சிறுவர்கள் மூலம் நோய்க
அதிகம் உண்டு இவ் வகையான நோய்களுக்கு இப்போதே தாய்லாந்து முகங்கொடுத்து வரு கின்றது. இதே நேரம் சர்வதேச ரீதியில் பாதுகாப்பற்ற உல்லாச பிரயாணத்துறையாக இலங்கை உல்லாசப் பிரயாணத் துறை பிரபல்யமாகி வருகிறது.
இன்றைய நிலையில் விபசாரத் தொழிலை உல்லாசப் பிரயாணத் துறையில்
இருந்து முற்றாக ஒதுக்கிவிட இயலாது என்ற உண்மையை ஏற்றுக்கொண் டேயாக வேண்டும். எனினும் பல்வேறு அனர்த்தங்களைக் கொண்டுவரக் கூடிய அந்தச் சிறுவர் பாலியல் விற்பனைச் சந்தையைக் கட்டுப்படத்தா விட்டால் உல்லாசப் பிரயாணத் துறை தொடர்பில் இந்த நாடு கொண் டிருக்கும் உயர் எதிர்பார்ப்புகள் சவாலுக்கு உட்படக்கூடும் என்பது நிச்சயமாகும். :
q. 23.29, 2004

Page 9
தில்லையடியிலுள்ள கட்சி அலுவலகத்தில் மக்களைச் சந்தித்துவிட்டு தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு புலிகளால் சுடப்பட்டார். குழந்தைக்கு காயங்கள் எதுவும் 4ெ இல்லாதபோதும் குழந்தையின் கண் முன்னாலேயே தந்தை மீது துப்பாக்கியால் சுடப்பட்டு இஅப்பா படுகொலை செய்யப்பட்ட காட்சி எவ்வளவு கொடுமையானது என்பதை மனித *நேயமிக்கவர்கள் உணர்ந்துகொள்ளுவது அவசியமாகிறது.
அடுத்தடுத்து எமது தோழர்களைப் புலிகள் சுட்டுச் சரிப்பதால் எந்நாளும் இறப்புச் குசெய்திகளே என்றாகிவிட்டது. சமாதானம் பேசி அரசியல் படுகொலை செய்யப்படும் கொடுரம் 을 இலங்கையில்தான் நடக்கிறது. துப்பாக்கிகளுக்குப் பயந்து மெளனித்திருக்கும் மக்களே உங்கள் உதடுகள் திறக்கும்போதுதான் கொல்லப்பட்ட எங்கள் தோழர்களினதும் அப்பாவி குமக்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையும். அதுவரை தோழனே இரத்தம் குடிப்போர் 2&குடிக்கட்டும் எங்கள் மக்கள் பணி தொடரும் தோழரே! உன்னைச் சாய்த்தவர்களால் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் அழிக்க முடியாது என்பதை தோழர்கள் நாங்கள் குஎந்நாளும் எடுத்துரைப்போம். -----
பிள்ளைகள், தோழ
மனைவி, தாழர்கள்,
d
பவுானின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செலுத்தும் காட்சி
L SLSSTLSL SLLLLSMS S Sq SLMLSSTS SSLSLSS STLSSMLiMS S S S S SLLLLST SSSASASSSSTSSSSSSSLSLSLSS LLS iiSSTTASiSSLSSSL
QTÍ. 23 - 29 , 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

〉* யாழ். மாவட்ட பிரதி அமைப்பாளர்களில் ஒருவரும், புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் கட்சியின் முத்த உறுப்பினருமானவர்
ESLEF (FF-Lin-Lyz.LT. DIE
J
38.09.2664T
அன்னையே! se, Am)I 6) I(Db L l h5 I 556TT 3d L60T60)60TLI
பிரிந்து ஆறாத்துயரில் அழுது
புலம்புகிறோம் தாயே நீ தந்த இந்த ஜென்மத்தில் இடைநடுவே நீ பிரிந்ததால் 6) TL9 uu (up 35IB5G36TITGB வாழ் நாளெல்லாம் வாழ்கிறோம் தெய்வமாகிப் போனவரே உங்களின் நீங்காத நினைவுகள் எந்நாளும் எங்களை நல்வழிப்படுத்தும் / உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கிறோம்.
தகவல்: அப்பன் (லண்டன்)
Gandi Ꮭ) J ᏪᏴᏯ . S.

Page 10
சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி என்றே ஆடோமோ? சக்தி சக்தி சக்தி யென்றோ தாளங்கொட்டிப் பாடோமோ?
siuruosofiu urruršumir
ஒ ஊரில் ஒரு பிராமணன் தன் மனைவியுடன் வாழ்ந்த வந்தான். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அவர்கள் மிக்க கவலையுடன் இருந்தனர். அவர்கள் கடவுளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். அவர்கள் செய்த பூஜையின் பலனாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தோ பரிதாபம்! அது ஒரு பாமபு.
எல்லோரும் அந்தப் பாம்பைக் காட்டில் விட்டுவிடுமாறு அவர்களிடம் கூறினர். ஆனால், அந்தப் பிராமணப் பெண்ணோ அதை மறுத்தாள். பாம்பாக இருந்தாலும் அது தன்னுடைய குழந்தை என்றும், கடவுள் எதைக் கொடுத்தாலும் அதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவள் நினைத்தாள்.
அந்தப் பெண், தன் குழந்தையாகிய பாம்பின் மீது அன்பைப் பொழிந்து கண்ணும் கருத்துமாக அதை வளர்த்து வந்தாள். வருடங்கள் கழிந்தன. அக்கம் பக்கத்தில் நடக்கும் திருமணங்களைப் பார்க்கும் போதெல்லாம், அந்தப் பெண்ணின் மனதில் கவலை வளர்ந்தது. அவள் தனக்கும் ஒரு நல்ல மருமகளைத் தேடினாள்.
"ஒரு பாம்பை யார் திருமணம் செய்து கொள்வார்' என்று பிராமணன் தனது மனைவியிடம் கவலையுடன் கேட்டான். ஆனால் அவள் மனம் சமாதானமடைய
ܐܓܠ ܐܚ O 《《___ཚོ་
O. GDI o 2. d ۔-
ത~പ്രത چاڅکي anse o ജ~പ്രr
~പ്ര
_______- O བོ_______
ζ , O
ஊரை அடைந்தான்.
பிராமணனின் நண்பன் அவனை அன்புடன் வரவேற்றான். அவனது நலம்
விசாரித்தான். பிறகு அவன் பிராமணனிடம்
அவனது பயணத்தின் நோக்கத்தைக் கேட்டான்.
அதற்கு பிராமணன், "நான் என் மகனுக்கு, பெண் தேடிக்கொண்டிருக் கிறேன்" என்று கூறினான்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
ಇಂಗ್ಲ
IS
பாராட்டுக்குரியவர்கள்:
க. பாத்திமா ஸனா, மாங்குளம்,
நேரியகுளம், வவுனியா,
எம்.எம்.எம். ஹிஸாம், இல, 134A, தும்லங்க,
ஹந்தெஸ்ஸ,
ஹனான் நௌஷாத் மஸ்ஜித் வீதி,
புததளம,
எம். வினோத், பிசே மண்டல மாவத்தை
பெரியமுள்ள, நீர்கொழும்பு
வித்தியாலயம், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
10
எஸ். ஜேக்கப் ஜெனஸ், புனித மிக்கேல் எஸ். தீபா,
கல்லூரி, மட்டக்களப்பு நெல்லியான் வீதி, சுழிபுரம் செ. தெய்வீகன், பிரதான வீதி, இஅருட்பிரகாசம், புளியங்குளம், திருகோணமலை, 6ஆம் வட்டாரம், நெடுந்தீவு. யோகராசா சிவாஜினி, மட்டுவில் கமலாசனி எஸ். நிவேதா
கண்டி வீதி, வவுனியா,
அவளை உன் மக தருகிறேன்" என்று
நண்பன் சொன்னான். அதற்கு பிராமண
பார்க்க வேண்டாமா? உடனே நண்ட அழைத்துவரச் செய் தந்தையின் முடி பிராமணனின் ம சம்மதிப்பதாகவும் கூ அதனால் பிராமன தனது ஊருக்கு அை அழகைக் கண்டு விய
பாம்பை திருமணம் ெ அவளிடம் கூறினார்கள் "ஒரு பெண் ஒரு மு கொடுக்கப்படுகிறாள அவரையே மணப் ே பிராமணனின் மகனுக்கு அவரிடம் வாக்களித் பிராமணனின் மகன் பாம் நான் அவருக்கு எதிராக பாம்பைத் திருமணம் செ என் தலைவிதி என்றால் நான் பெற்றோர் சொல்ை அந்தப் பெண் மறுமொ அப்பெண் கூறிய இ மக்கள் வாயடைத்துப் ே மகனுடன் அவளது : நடந்தேறியது. அவள் அன்புடன் வாழ்ந்து வந் ஒரு நாள் இரவு : டிருக்கும்பொழுது அவ மான ஒலி கேட்டது, ! பார்த்தபொழுது அவள் வாலிபன் அமர்ந்திருப்ப6 உடனே அச்சம்கொன முயன்றாள்.
"ஏய் ஏன் பயந் உனக்கு எந்தத் தீமை என்னைத் தெரியவில்ை கணவன்" என்று அந்த யுடன் அவளிடம் கூறின ஆனால், அவன் நம்பவில்லை. அதனா உடலினுள் புகுந்து மி வெளியே வந்தான். அ மிக்க மகிழ்ச்சியடைந்த கொண்ட பாம்பு உண் இளைஞனாவன்.
தனது மருமகளின் 1 ஓர் ஆண்குரல் ஒலிப்பை அதிர்ச்சியடைந்தான். விழித்திருந்து பார்த்து, ஒ தெரிந்துகொண்டான். மகளின் அறைக்குள் ப்ாம்பின் உடலை எடுத் மீண்டும் புகுவதை நான் கூறியபடியே அதை நெ அன்றிலிருந்து பி மனைவியும் தமது மகனு சந்தோஷமாக வாழ்ந்து அதனால் நீங் பெண்ணைப்போல என் ஏற்றுக் கொள்ள வேண்
ნია)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகள் இருக்கிறாள், னுக்கு மணமுடித்துத் பிராமணனிடம் அவன்
ான், "என் மகனை நீ সদস্য
கட்டெ றும்பு ஊர்ந்து ஊர்ந்து ಹಾ! கழுதை அருகில் சென்றதாம். W
■ கழுதைக் காலில் ஏறி ஏறிக் N காதுப் பக்கம் போனதாம். காதில் புகுந்து மெல்ல மெல்லக் R 1Ꭾ 4 |}
கடித்துக் கடித்துப் பார்த்ததாம். காள்கா ளென்று கழுதை கத்த அநதச சமயம பாரததுக கழுதை கட்டெ நும்பு மிரண்டதாம்! அதன்மேல் காலை வைத்ததாம்.
காதிலிருந்து தரையை நோக்கிக் காலில் சிக்கிக் கொண்ட எறும்பின் கர்ணம் போட்டுக் குதித்ததாம் கதை முடிந்த போனதாம்
--------------------
என்று கேட்டான். 1ண் தனது மகளை தான். அவளோ தன் வை ஏற்பதாகவும், கனை மணமுடிக்க றினாள். னன் அந்தப் பெண்ணை ழத்து வந்தான். அவள் ந்த ஊர்மக்கள், அவள்
இை
சய்யக் கூடாது என்று
pறையே மணமுடித்துக் ர். அதனால் நான் பன் என் தந்தை எனனைத தருவதாக துவிட்டார். அதனால் பாக இருந்தாலும் கூட ச் செயல்படமாட்டேன். ய்ய வேண்டும் என்பது அப்படியே நடக்கட்டும். லயே శోషణ= இேங்கிலாந்தில் உலகக் கிண்ணப் பந்தயங்கள் நடந்த மைதானங்களில் ஒன்று ழி கூறினாள். கேன்டர்பரியில் ஒல்ட் ரிவர் ரோட்டில் இருக்கும் செயின்ட் லாரன்ஸ் மைதானம். இங்கே இப்பதிலால் அந்த ஊர் பந்தய மைதானத்திற்குள்ளேயே ஒரு மிகப் பிரம்மாண்டமான எலுமிச்சை மரம் இருக்கிறது. பானாரகள. பிராமணன் எல்லைக் கோட்டுக்குச் சில மீட்டர் தூரம் உள்ளேயே இருக்கும் இந்த மரத்தின் மீது திருமணம் விரைவில் பேட்ஸ்மன் அடிக்கும் பந்து பட்டாலே போதும். அடித்த வீரருக்கு நாலு ரன்கள் வழங்கப்பட்டு தன கணவனுடன விடும் இது, அந்த மைதானத்தில் போட்டிகள் நடந்தால் பல காலமாய் கடைப்பிடிக்கப்பட்டு
தாள். tml அவள் தூங்கிக்கொண்" கண்டிஷன்களில் ஒன்று.
ளுக்கு ஒரு வினோத நோய்க்கு மோப்ப சக்தி அதிகம் என்பது தெரிந்தே ஒட்டகத்திற்கு பார்வைச் சக்தி
9வள் கண் விழித்துப் அருகில் ஓர் மிக அதிகம். அது தெரியுமா?
} இ உலோகங்களில் வெள்ளிக்கு நல்ல மருத்துவச் சக்தி உள்ளது. வெள்ளி பக்றீரியாக்களைச் சாகடிக்கும். மிக மிக மெல்லிய வெள்ளித் தகட்டை காயத்தின் மீது து ஓடுகிறாய்? நான் கட்டினால் புண் விரைவில் ஆறும் வெள்ளிப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்படும் தண்ணீர் ಝಡಿತುಂ॥೬॥ வெகு நேரத்திற்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.
TT TTTTT TT LL LLL LLLL LLLL LLLL LLLL LL LLLLLL இளைஞன் புன்னகை ான்.
கூறியதை அவள் ல் அவன் பாம்பின் ண்டும் இளைஞனாக |தைக் கண்டு அவள் ாள். அவள் மணந்து 2.
மையில் ஓர் அழகிய දෘෂ්පී) தக கேட ராமணன அவன் பல நாட்கள் இளம்பிள்ளைகளைத் தாக்கும் இளம்பிள்ளை ரு நாள் உண்மையைத் 5 கறுப்பு அன்னங்கள் எங்கு உள்ளன?
உடனே அவன் தன் அவுஸ்திரேலியாவில் கிழக்குக் கரையோரத்தில் புகுந்து அங்கிருந்த 6 ஐக்கிய நா டுகள் சபையில் எத்தனை நாடுகள் அங்கம் வகிக்கின்றன?
து "இந்த உடலில் நீ 135 مسسسسسسسسسس நாடுகள் விரும்பவில்லை" என்று 1. இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டினால் அழிந்த நகரம் எது? ருப்பில் போட்டான். ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி
ராமணனும், அவன் 18 அமெரிக்காவில் உள்ள இலங்கை விஞ்ஞானி யார்? -னும, மருமகளுடனும சிறில் பொன்னம்பெரு வநதனர. கும் சபையின் விதி:
9 கிரக தூரங்களைக் கணிக் களும் அந்தப் Jess gbJTU స్టళ్ల
நடநதாலும 3605 to கலத்திற்குச் செல் எனும் பெயரை இட்டவ bLD. .ேறொபேட் ஹக்,
is ini
(IJD Fo Uli ரெப், 23 - 29, 2004

Page 11
நடமாடும் தொலைபேசிகளின் மற்றொரு புரட்சியே இது. தொலைபேசியின் பாகங்களைத் தனது ஆடையின் கையில் பொருத்தியுள்ளதோடு கேட்கும் கருவியை ஆடையின் கொலரின் ஊடாக காதில் பொருத்தியுள்ளார். அது மட்டுமல்ல, எம்.பி. 8 இசைத் தட்டுக் கேட்கும் கருவியும் இதில் அடக்கம்,
உலகில் எத்தனைே
நாம் எமது நாட்டில் பிரசு பத்திரிகைகளில் பிரசுரமாக INTO THE SEA assup
வாய்ந்த காலி கோட்டையி
------,
Fü6Läuf
செப்டெம்பர் 1 அமெரிக்காவில் தீவி மேற்கொண்ட தாக் பலியானவர்களை நீ கூருமுகமாக 300 மு தனது அங்கத்தில் குத்திக்கொள்ள கலி வாசியொருவர் முடிவெடுத்துள்ளார். போபாட் என்ற 35 வ கனடா வினிபெக் ந பிரான்ட் தனது சரீ முள்ளை குத்தியது 11ஆம் திகதி காலை அது இதற்கு முன்று வருடங்களுக்கு முை அமெரிக்காவின் உ6 மையத்தில் ஏற்பட்ட தாக்குதல் நேரமாகு
இந்த அதிசயப் பூட்டு, பாதுகாப்பாக ஒன்றைப் பூட்டி வைப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. உல புரிவதற்காகவே உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட இப் பூட்டு 10 அடி உயரமும் 4 1/2 6
கொண்டது.
இப் பூட்டைத் திறப்பதற்காகப் பாவிக்கப்படும் திறப்பின் நிறை 120 கிலோகிறாம். இது கின்னஸ் உல
புத்தகத்தில் பதியப்படும் என இதனை வடிவமைத்தவர்கள் நம்புகிறார்கள்.
硫
ராடுவத
இங்கிலாந்தில் உருவாக்கப்படும் மினி கூபர் மோட்டார் வாகனங்கள் உலகில் பிரபல்யமானவை. இந்த மினி கூபர் கார் உருவாக்கப்பட்டிருப்பதுரேயாணத்திற்கன்றி நீராடுவதற்கே என்று சொன்னால் மிகையாது. அ காரணம் 6 மீற்றர் நீளமுள்ள இக் காரில் இடம் இருவருக்கு மாத்திரமே. ஆனால் காரின் பின்புறத்தில் மிகவும் செளக
ஒருவர் குளிப்பதற்கு வசதியான குளியல் தடாகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
orů. 23. 29, 2004
 
 
 
 
 

யா நாடுகளில் இடம்பெறும் அதிசயங்கள், புதுமைகள் தொடர்பான புகைபடங்கள், விபரங்கள் பலவற்றை ரமாகும் பத்திரிகை வாயிலாக அறிந்திருப்போம். அதே போல் எமது நாட்டுச் சிறப்பம்சங்களும் பிறநாட்டுப் 5லாமில்லையா? ஆம். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வெளியாகும் கலீஜ்டைம்’ என்ற பத்திரிகையின் தலையங்கத்தில் பிரசுரமான இந்தப் புகைப்படம் தொடர்பான விளக்கத்தில் இலங்கையின் சரித்திரப் புகழ் ல் இருந்து கடலில் குதிக்கும் இளைஞன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
1ஐ புதுமையான முறையில் நினைவு கரல்
பிரான்ட் வயதான இவர் கரவாசியாவார். ரத்தில் முதல் செப்டெம்பர் ) 9.48க்கு.
8 : &
jib.
லக சாதனை டி அகலமும்
க சாதனைப்
திசய பூட்டு

Page 12
S S S S S S S S S S S S S S S S S S
அருண் இயக்கத்தில் சூர்யா! 50 நியூ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் கூடமாட ஒத்தாசையாக
இருந்து ஒடியாடி வேலை செய்து கொடுத்த நடிகர் அருண் Gu. ாண்டியன் அதற்கு நன்றிக்கடனாக எஸ்ஜேசூர்யாவிடம் Lith gan L. G. ஒரு படத்துக்கான கால்ஷீட்டைக் கோரினார் బిగ్రి கதை அடு ஓகே சொல்லியுள்ளார் எஸ்ஜேசூர்யா
இதுவும் அருண பாண்டியன் இயக்கத்தில்
எஸ்ஜேசூர்யா நடிக்கும் பட @ அறிவிப்பு வெகு
接@ قومیت Nonii). ܀ 颜
சிம்ரன் கர்ப்பம் என்ற செய்தி பரவ, இது மசக்கை வாந்தியா அல்லது வதந்தியா என்று ஒரு பட்டிமன்றமே நடந்து வருகிறது கோலிவுட்டில். வரலாற்றையே புரட்டிப் போடும் இந்தச் செய்தி குறித்து ஆய்வில் இறங்கினால், அது வெறும் வதந்தி என்றே முடிவு கிடைத்தது.
சிம்ரன் 2005 வரை அவரே விரும்பினாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அவர் திறமை காட்டும் குளிர்பான நிறுவனத்தின் ല ஒப்பந்தப்படி 2005 வரை இந்
LITUI இயக்கத்தில் அஜித் நடி : பிதாமகனைத் தொடர் 535 LJLJJ நிறுவனத்துக்காக வீங்காமல், வெடிக்காமல் சூர்யாவையே அப்படியே உடம்பை மெயின்டெயின் ராம் சத்யாவிடம் பொறுப்பைத் தந்துவிட்டு கம பண்ணி, அடுத்த வருடமும் சில புதிய கொஞ்சம் தள்ளிப் போவதால், அஜித்தை வைத்து விளம்பர கான்ஸெப்டுகளில் திறமை காட்ட ஒரு காலத்தில் பிரேக்குக்காக ஏங்கிக்கொன வேண்டும் என்பது அக்ரிமென்ட் பேசியதையடுத்துத்தான் நந்தா கதை உருவானது -ー - அப்போதுதான் அவருக்காக நெடு நாட்களுக்கு
L間「@T。
உடனே அஜித் ஒப்புக்கொள்ள இரு அருமைய உடனடியாக தானே படத்தைத் தயாரிக்க முன்வந்து விரைவில் சூட்டிங்குக்குக் கிளம்புகிறார்கள் UTorrels படத்துக்குமுன் அஜித் பெரிய அ YYYLYSYTTLTTTT TTTT L SLLLLLLLL LL LLLLLL இதை இயக்கி வருகிறார்
இதில் டிரைவிங் ஸ்கூல் நடத்தும் இளைஞராகவும் பகுதியைக் கலக்கும் அடிதடி தாதாவாகவும் இரு வேடங்களாம் அஜித்துக்கு
இதற்கிடையே அவர் நடித்து 卯 、 ■_ தெலுங்கில் டய செய்துகொண்டிருக் கிறார்கள் ஸ்னேகாவுக்கு தெலுங்கில் உள்ள மார்க்கெட்டை வைத்து இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்
அட்டகாசித்துக்கு முன்பே அஜித் கமி ஆன படம் ஜி. ஆனால் அது ரிலீஸ் ஆகிற மாதிரியே தெரியலையே என்று விசாரித்தபோது புதிய விவரம் கிடைத்தது
இந்தப் படத்தில் அஜித் மாணவர் தலைவராக இருந்து அரசியலுக்கு வருகிறாராம்
இவர்கள் எடுத்து முடித்த வரை ரஷ் பார்த்தபோது ஆய்த எழுத்து படத்தின் சாயல் அப்படியே இருக்க அதிந்து போய் கதையை மாத்தி படத்தை ஆங்காங்கே சூட் செய்துகொண்டிருக்கிறார்களாம்
ஷங்கரின் காதலில் சந்தி
டிெங்கர் தனது புதிய படத்தில் சந்தியா என்ற அழகுக் கிளியை அறிமுகப்படுத்துகிறார்
சந்தியாவைப் பார்த்தால் பரவசப்படமாட்டீர் போடமாட்டீர்கள். ஆனாலும் உங்களுக்கு ரொ போகும் என்கிறார் ஷங்கர் அவர் சொல்வது ம வீட்டுப் பெண் மாதிரி படு இயல்பாக இருக்கிற ஷங்கரின் புதிய படம் என்றதும் அந்நிய இயக்கப் போகும் படம் என்று நினைக்காதீர்கள், ! அவரது சீடர் பாலாஜி சக்திவேல் இயக்கும் பட கதாநாயகியாக கேரளாவைச் சேர்ந்த சந் பார்ப்பதற்கு 42 மாணவி மாதிரி படு ஹோம்லி பொண்ணாச்சே என்று நினைத்தால் காத விளையாடுகிறாராம்
அழுகைக்கு அழுகை, கோபத்துக்குக் கே காமத்துக்கு காமம் என எல்லா ரோல்களிலும் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு எதார்த்தமான ஹீே சூட்டிங் யூனிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைகட்டும் பொருந்தாக் காதல் தாக் காதலைக் கதைக் கருவாகக் கொண்டு பல படங்கள் உருவாவது இப்போதைய ரெண்ட் நியூ ரிளம் பெண்ணான சிம்ரனுக்கும் எட்டு வயது பிஸ்கோத்து பையனுக்கும் ಹಿಟ್ಲJH 616151 ಹಿತ தது மீரா ஏஜ் 45 என்ற இந்திப் படம் இந்தியிலிருந்து தமிழுக்கு டப் ஆகியிருக்கிறது. 5 வயது அம்மணிக்கும், 15 வயதுப் பையனுக்குமான கஜகாமக்ஸ்தான்
தற்கிடையில் கன்னடத்தில் வெளியான பா. ரசிகா. பா என்ற
வா. வாடா. மன்மதா என்று தமிழில் டப் ஆகிறது. ல் தன்னை விட 15 வயது குறைந்த பையனை 35 யது முத்தல் ரம்யா கிருஷ்ணன் மோகிக்கும் கதை. இதுவெல்லாம் இயக்கு
நர்களின் நிறைவேறிய
ஆசைகளா? நிராசை
EGTT)
ka, Lasů ÚJLDITSOLDITEů படத்தை எடுக்கிறார் Go தயாரித்து இயக்க இருந்தார் டைரக்டர் பாலா பிற அந்தப் படத்தை இயக்கப் போவது பாலா
சேர்ந்து ஒரு படம் பண்ணும் முடில் இருந்தார் படததை எடுக்க முடிவு செய்திருக்கிறார் டிருநத சூாயா தனது தந்தையின் விசிறியான பாலாவிடம்
DO BOGO அஜித்தும் பாலாவைச் சந்தித்துப் பேசியதாகத் : திறந் முனபே தான உருவாக்கியிருந்த கதையைச் சொல்லியிருக்கிறார்
鸥( அல்ல, ராம் சத்யா பல ஆனால் அ
݂ ݂
ான கலைஞர்கள் சேருவதை அறி . ܕ ܐ
த அறிந்த மேதமை
வில் நம்பியிருக்கும் LLi பித் தந்த சரண்தான்
fü
கேரளத்து
கள், துள்ளல் பவே பிடித்துப் திரியே பக்கத்து li jbigħu JIT.
க்கு அடுத்ததாக து ஷங்கர் தயாரிக்க ம் பெயர் காதல் நியா அறிமுகமாகிறார். ாக இருக்கிறார். சின்னப்
காட்சிகளில் புகுந்து
தான் நடிக் கும் விளம்பரப் படங்களின் ஒப்பந்தத்தில் தனக்கும் விளம்பரம் செய்யும் பொருளுக்கும் பம், சாந்தத்துக்குச் சாந்தம், சம்பந்தமில்லை என்று கையெழுத்துப் கலக்கி வருகிறாராம் சந்தியா போட்டுவிட்டுத்தான் நடிக்கிறார் விவேக், எல்லாம் ாயின் கிடைத்துள்ளார் என்கிறது கரப்பான் பூச்சியின் கைங்கரியம்
Op. 23 - 29, 2004

Page 13
சிபியின் ஜொள்ளு சானல்!
உடன் நடிக்கும் அம்மணிகளிடம், தான் விடும் ஜொள்ளுகளை ஒப்பினாக ஸ்டேட்மென்ட் விட்டு நான் ஒரு திறந்த புக் என்று காட்டிக்கொள்வார் சத்யராஜ் இப்போது அவரது மகன் சிபிராஜம் அப்படி தன் ஜொள்ளு சானலை ஒப்பின் செய்கிறார். பார்க்கும் பத்திரிகையாளர்களிடமெல்லாம், தலைவா. ஷெரின் கூட கிசுகிசு வந்திச்சு. கிளுகிளுப்பா இருந்திச்சு. இப்போ எதையும் கிளப்பிவிடாததால் ஒரே பீலிங்கா போச்சு. என்று சொல்லி கெக்கே யெக்கேவெனச்
சிரிக்கிறார்.
திருவாசகத்திற்கு இசையமைத்த இளையராஜா மாதிரி, திருக் குறளுக்கு இசையமைக்கப் போவதாகச் சொல்லி வருகிறார் எஸ்.ஏ.
ராஜ்குமார்
GIDTjGou.
6ILÜLon) öÖ35 36ÜLDIGöı கான் ஷில்பா ஷெட்டியை வைத்துப்
படமெடுத்திருக்கும் ரேவதி, நிஜமாக sluju oni (35тишлоla smomu Um மையங்களைத் தத்தெடுக்கப் போகிறார் அளவில் நிதி திரட்டி உதவ ஒரு போவதாகச் சொல்லி வருகிறார்
மனவளர்ச்சி குன்றியோர் இல்லத் ஸ்வாபிமான் என்ற அமைப்பை ஆச்சங்க அம்மணி விலை மே தலை மகளுக்குக் கல்யாண
கமலும் அதை ஆ ككل
விழாவில் பேசும்போது விருது அறிவிக்கப்படும் ് இருக்கிறதா என்று ஆர்வ இல்லை என்றால் கொஞ்சம் ஏமா
ஆனால் இந்த வருடம் சிறந்த நடிகரு 霞 என்று அறிவிக்கப்பட்டபோது அந்த ஏமாற்றம்
தகுதியான ஒருவருக்குத்தான் அந்த விருது கிடைத்து இதைக் கேள்விப்பட்ட விக்ரம் வசிஷ்டர் வாயால் சந்தோஷத்தில் இருக்கிறார். அதே போல் கமலின் முயற்சியாக அடுத்த படத்தைக் கவனமாகத் தேர்ந்ெ
அதைப் பற்றித்தான் கோடம்பாக்கத்தில் பேச்சு యా மருதநாயகத்தை எடுக்காமல் சாகமாட்டேன் என் கமல் ஆனால் கமலுக்கு முன்பாக ஒரு சரித்திரப் ப
@ முந்திக் கொண்டுவிடுவார் என்கிறார்கள் (ు வித்தியாசமாக நடிப்பதில் கமலைப் போலவே படு ၅] சினிமா வெறியரான விக்ரம் தற்போது நடித்து வரும் அந் 8) öJIDI பிறகு ஒரு சரித்திரப் பின்னணி கொண்ட படத்தில் நடி
கிட்டத்தட்ட சாமுராய்
விரனின் கதையாம் இது கமலின் மருதநாயகம் வருவதற்கு முன்பு ஒரு இப்போதே 1995 ஆலோசனைகளில் ஈடுபடத் தொடங்
விக்ரம் இந்தப் படம் தனது திரையுலக வாழ்க்கையி ಸ್ತ್ರ್ಯ படத்தில் நடித்துவிடும் முடிவில் இருக்கிறார் பெரிய திருப்புமுனையாக அமைய வேண்டும் என்பதி
தமிழ் சினிமாவில் சிவாஜியின் சிம் கவனம் செலுத்தி வருகிற
விக்ரம்
DUITSE GOTLD
காலியானபோது அந்த
@時引5 @動ú5ü。
GLITT ET DIT U TLD . /
படத்தை மிகப்
பெரும் பொருட்
செலவில் எடுக்
LO
* @
திட்டமிட்டு GISTERE | GTTL படத்
ឆ្នាំក្លាស gួ់ சாய்ஸ்ஸாக கமல் இருந் BETT.
ஆனால் கமலுக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது பல ஆண்டு 鼬 u臀a 引匈Lšš வில்லை. அடுத்த தலைமுறை நடிகர் என்று வந்த விஜய்
அஜித் ஆகியோர் கரம் மசாலா
படங்களில் நடிப்பதிலேயே
இடத்திற்கு அடுத்துர் 蝠,*.黜 வருவார் என்று கேள்வி இயக்குநர் சரித்திரப் uT LOGJIga), GTL) Desa T U 町"(奥。
ஆர்வம் காட்டினார்கள். ஆனால் சேது 60. 』 G6)JTE, 3,6)GT Lóla, Gilli)
படத்திற்குப் பிறகு நம்பிக்கை அளிக்கும் မျိုးပွါး။
நடிகராக விக்ரம் பரிமளிக்கத் தொடங்கினார். பட்த்தின் கதையை இன்னும்
குறிப்பாக பிதாமகன் படத்திற்குப் 醬 မျိုးမျိုး|| பிறகு விக்ரம்தான் கமல் இடத்திற்குப் : 50)}
பொருத்தமானவர் என்று பலரும் கூறத் ့်မျိုးပွါ கட்டுங்க தொடங்கிவிட்டார்கள் விக்ரம்
BarITagiglio GlamiguTLDITGourr ஒரு காலத்தில் இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலம் புன்னகை மன்னியாக அறியப்பட்ட சொர்ணமால்யா இப்போது சோகத்தில் மூழ்கியிருக்கிறார்.
சோகத்திற்கு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் மட்டும் காரணமல்ல; எந்தச் சினிமா உலகை நம்பி மண வாழ்க்கை முறிந்தாலும் பரவாயில்லை என்று நினைத்திருந்தாரோ, அதே சினிமா உலகம் தன்னைக் கைவிட்டதுதான் சோகத்திற்குப் பெரிய காரணம்
கதாநாயகியாக நடிப்பது என்ற முடிவுடன்தான் கோலிவுட்டில் களமிறங்கினார். "கல்யாணத்திற்குப் பிறகும் கவர்ச்சிக்கு ரெ என்றார். ஆனால் எங்கள் அண்ணா வில் இரண்டாவது கதாநாயகி வேடம்தான் கிடைத்தது. அந்தப் படத்தில் பிரபுதேவாவின் 51955 TT.
இதில் சொர்ணமால்யாவுக்கு பிரபுதேவாவின் நெருங்கிய நட்புக் கிடைத்ததே தவிர, படம் எதுவும் கிடைக்கவில்லை. பிரபு இருக்கும்போது நட்பை வைத்து என்ன செய்ய பெருமாளே பஸ்ஸில் போகும்போது, பூசாரி புல்லட் கேட்டால் கிடைக்கவா போகிற இதற்கிடையே போட்டோ செஷன் நடத்தி கவர்ச்சியாக எடுத்த ஸ்டில்ஸ் எல்லாம் பத்திரிகைகளுக்கு அனுப்பி அனுப்பி தாவு தீ செஷன் நடத்தி, தமிழில் வாய்ப்புத் தேடினாலும் கிடைக்குமா என்ற சந்தேகம் வேறு இதனால் வேறு மொழிகளில் கவனம் செலுத்தும்
On 23 - 29, 2004.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மும்ஸ் விடுக்கும் மிரட்டல் வீராசாமியில், விஜய டிராஜேந்தருக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து புதுக் கண்டிஷன் போடுகிறார் மும்தாஜ். இனிமேல் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடாதே. துட்டுக்காக துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஆடாதே என்று குருஜி அட்வைஸ் பண்ணுது. அதனாலை "இனி ஹீரொயின் காரக்டர் இருந்தால் மட்டுமே தேடி வருபவர்களிடம் பேச்சு இல்லை என்றால் வந்த வழியே ஒடிப் போய்விட வேண்டும்" என்று மிரட்டுகிறாராம் அது சரி, யார் அந்த குருஜி தெரியுமா? வேறு யார். விஜய டிஆர்தான்
Ba. Djali (Liġi
இதற்காக உலக அமைப்பைத் துவங்கப் அப்போ பான்யன் என்ற துக்கு உதவப் போவதாக ( , துவங்கினீர்களே என்ன விவே ஒட்டிவந்த ரிலே வெண்ணெய் எடுத்து மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார் ம் பண்ணிய கதைதானே af Galas upg5gasi (Up GOD ADULT, கதாநாயகனாக நடிக்கும் படம் == == == சொல்லி அடிப்பேன் இந்தப் படத்தின் சூட்டிங் திருச்சி மற்றும் அதன் மாதிக்கும் விதமாக சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஒவ்வொரு வருடமும் தேசிய சரியாசிங் மற்றும் தேஜார் ஆகியோர் நடிக்கின்றனர் போது என் பெயர் அதில் படத்தின் பாடல் காட்சி ஒன்று திருவானைக்கால் காவிரிப் பாலத்தில் படமாக்கப்பட்டது முடன் பார்ப்பேன் பெயர் காட்சிப்படி விவேக் டெல்லி கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து பாலத்தின் றமடைவேன் ஒரத்தில் அவரை இறக்கிவிட்டு வண்டியைத் திருப்பிக்கொண்டு வேகமாகச் செல்ல க்கான விருது விக்ரமுக்கு வேண்டும் வரவில்லை. ஏனென்றால் இல் (ეს ესტეტ கனேசனை இறக்கிவிட்டு விவேக் வேகமாக வண்டியைத் திருப்பியபோது வண்டி அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிப் பாலத்தில் மோதியது. இதில் * கூறின விவேக் தூக்கி வீசப்பட்டார்
ரம்மரிஷி பட்டம் பெற்ற இந்த விபத்தில் காலில் காயமடைந்த விவேக் சிகிச்சைக்காகத் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சைக்குப் பின் இப்போது நடுத்திருக்கிறார். இப்போது *、 ეუწეექ குணமடைந்து வருவதாகவும் காலில் வலி குறைந்துவிட்டாதாகவும்
படக் குழுவினர் தெரிவித்தனர்.
/ S S S S S S S S S S S S S S LS S S SS LLLLLL LLLLLLLLS LL LLLLL LSL LLLLS S SLS S SLSLS
அடிப்பேன் பட சூட்டிங்கில் நடிகர் மோட்டார் சைக்கிள் பாலத்தில்
பத்தில் நடித்து விக்ரம் 《། இயக்குநர் மகேந்திரன் மேற்பார்வை
...அயக்கத்தில்
জ্বৰ । ஆர்வம் கொண்ட ÉLGT / - ܓ சிங்களத்தில் காசி
கவுள்ளாராம் கலாபவன்மணி கணி പ്പ uiഞഖ {]
படத்திற்காக விட்டாராம்/ GÖ LÉSLI
UG
TTLD
விக்ரமின் அபார நடிப்பில் வெற்றிப்பட LDT6015. கண பார்வையற ற இளைஞன், அவனுடைய தங்கை, அவனைக் காதலிக் கும் வாய் பேச முடியாத பெண் ஊர்ப் பண்ணையார் ஆகியோரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இப் படம் இலங்கையில் தமிழ், சிங்கள கலாசாரத்தைப் பின்னி பிணைத்து சிங்கள மொழியில் தயாராகின்றது. இதன் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ளது. இப் படத்தை ரீ சாயி மூவிஸ் சார்பாக திருமதி டிலுக்ஸி பெரேரா தயாரிக்கிறார். இப் படத்தை இயக்குவதோடு படத்தின் கதாநாயகனாகவும் தோன்றுகிறார் நிரஞ்ஜன், இப் படத்திற்கு சிங்களத்தில் சூர்யா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் இலங்கைத் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களான காஞ்சனா மென்டிஸ், இவர்களுடன பைலட் பிரேம்நாத் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் ஜோடியாக நடித்த மாலினி பொன்சேகா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப் படத்திற்கான டைரக்ஷன் மேற்பார்வையை முளளும் மலரும் உதிரிப்பூக்கள் போன்ற வெற்றிப் படத்தைத் தந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
g" ஜோடியாக
தேவாவே படம் இல்லாமல் து ர்ந்து போனது அடுத்து ஒரு போட்டோ முடிவுக்கு வந்துள்ளார் சொர்ணமால்யா
6Ꭷ1ᏆᏓ ᎠᏍᏆ .
ίδρυση

Page 14
எங்களைக் கொஞ்சம் கவனியுங்கள் நாங்கள் சமாதானப் பணியில் சறுக்கிக் கொண்டிருக்கின்றோம்
தலைப்பி மறந்து போன ரு கவிதை எங்களைப் புதைக்க நினைத்தால் பிறந்ததும் இறந்து போனது. Lb புதைகுழிகளை நாங்களே X&Y-XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX šč.Y தோண்டுகின்றோம் 6) உங்கள் நேரங்களை வீணாக்க *ಸ್ಥ್ಯ န္တီ
/ سر_ح�ہ
arra
தைக்குப் பதிலாக
நாங்கள் விரும்பவில்லை. வரைந்திருந்தேன் உள்னை 5; Gf|GOTT LUFT 60MGYLLUITE, புன்னகைத்தாய், இருந்த எம் வாழ்க்கை இப்போது I UNëU OSOP கோ: குளிர்கின்ற சோலையாகி ಇಂಗ್ಲಿಯಾ ಇರಾನ್ತ, கொண்டைக் இருக்கிறது. தனித்து மரணம் கொள்ள 6. எங்களைக் கொஞ்சம் கவனியுங்கள் எந்த தேவதையும் சபிப்பதில்லை. D o o பற பாலும் சோறும் உண்ண வேண்டும். அணுவாய் ஆபத்து siriså 岛 Griffisi s 8 607 பசிக்குப் பிறந்தவர்கள் அல்ல ஒவ்வொரு கலமும் இறந்துபோவதை ஜா.ஜெ நாங்கள தெரிந்த கொண்டும், 3. புசிக்கப் பிறந்தவர்கள். புன்னகைப்பது எனக்கு புதிதல்ல. HIII இறக்கும்
&3:S3 事 ali; očiti: மிக் காய்க்கக் காகமென் பனிபடர்ந்து புல்வெளியும். ぶ。 リ。 Sly a ZSS SZZ yuuTuS STkuTykykukyyyeS SZ ஓ! உன | குருதயை நராககக அமாவாசையில் பிறந்த எனக்கும் :
ಕ್ಲೆ: தாகம் தீர்ந்தபோதும் பிடிக்கும் திை ங்களே தாகத்தைத் தூண்டினால் & அர்த்த உங்கள் இதயங்களை ஏன் நேசிப்புத் தோல்விகளில்
நிதர்சனங்களைத் தொலைத்த
பூட்டி வைத்துள்ளீர்கள். என்னைப் போன்றவனுக்கு 體譚嗣告
திறவுகோல் எங்கே. தனியாக குரிவனை வாடகைக்கு இமைகளை கதவுகளு
தேசம் தொலையப் போகிறது. அமர்த்தும் உன் கருணையை உன் இ ଧ୍ମାଷ୍ଟ୍ରିଥି: ଡଃ நான (
எம் தேசத்தில் 獻
மரங்களுக்கு அடுத்தபடியாக தரமுடியுமா? உன்னால். கனவின் பலன்கள் புத்
நாங்கள jižkař, ண்ண
மரங்களுக்குள் மனிதத்தைப் புதைக்க முடியாது. மனிதர்களில் மனிதத்தையும் தேட UQUIg).
வேண்டாம்.
வந்து முத்தமிடுவத
அதில் எழு
பலனில்லாத முத்த நாங்கள் இப்போதுதான்
கூரை வேய்ந்து கொண்டிருக்கிறோம் உன்னைத் தொட்
எங்களால் மீண்டும் வெயிலில் வேகவும் முடியாது சிக்கிாப் பச்
வேதனையில் தாழவும் முடியாது. சித்திரப் பூசச முடிந்தால தென்னை ம எங்களைக் கொஞ்சம் கவனியுங்கள். உள்ளங்
-எஸ்.எம்.ஹசீர், அதில் உன் நெற்றி
வவுனியா கல்விக் கல்லூரி ஒவ்வொரு 8
8ား 乐町
ன்ன் கல்லறையின் அர்த்தமே. உன் தாவணித் ஒரு கன்னி அங்கேயே
என் காதலின் விளக்கமே. ன் 9.p குழ
கண்ணீர் இ
ላኡ ಇkಿ: மு த்திணறல் நாய் இழுத்துப் பே அவளின் புன்னகையே.
क्षे ン 赛 କ୍ଷୋt (
எனது பைத்தியம் ಇಂಣ್ರ நிறைவே
வானிலிருந்து ஓர் அவளின் மௌனமே.
எனது அவ அவளில்ல
Sgrippi -6till
(TGITT நண்பர் பகுதி - பேனா நன
பயர் : எம். துவாரகன் பெயர் : P.Rajeekaran, வயது : 18 வயது : 21 முகவரி : கச்சாய் paid : P.O. Box வீதி, சாவகச்சேரி, 9138, Doha,
Qatar. பொழுதுபோக்கு : கை வானொலி, பத்திரிகை, வானொலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சின்னப் பூவே னைப் போலவே மாறிவிட ஆசை
ஸ்லாத நினைவின்
க் குவியல்களாய்
விரும்புதே உயிர் புதுமைகளை
காற்றும் பூவும் ததுகலிக்கையில் நிர்பாராத முத்தம் ': போல மாடியது காற்று அப்போது நான் ாறாமைப்பட்டேன்
ாருக்கும் தெரியா
இரகசிய உறவு ம் தென்றலுக்கும் Fயமான காதலை
வீட்டு வில்லனாய் தேனீக்கள் வந்து அந்தப் பூவை கற்பழித்துவிட்டு ட்டது தென்றலை
விலுக்கும் அவள் கும் போகாமலே ாடிய ஆசைப் பூ ந்தது காற்றோடு.
கொழும்புத்துறை
நாழிகை
இதழ் விரிப்பும்,
கண் மடலும் ாம் நம் காதலை நப்படுத்துகின்றன.
நீ ாகத் திறப்பதால் தய அறைக்குள் வர வழியாகுமே!
அன்றிரவு தகம் படித்தேன்.
என் கனவுகளில் ன் பலன் என்ன?
தியிருக்கவில்லை என்பதால் ங்கள் தந்துவிடு.
டு விழுங்கினால் நாக்கு இனிக்கும் ன் சீனிக்கட்டியே! ாக நான் வரவா?
ர ஒலை கிழித்து ப்கையில் வாட்டி,
எப்படித் தெரியாமல் போனது எப்போது என் தெருக்காரர்களுக்கு வேண்டுமானாலும் தவிட்டுக் குருவி -மீரா,
நேர்ர் எலும்பை முறிப்பதுபோல் ರಾಕ್ಷ್ மடமடவென மச்சுப் வேதனை மெளனமாய் பலகையை அவர்கள் உணர்க்கம் பிரிக்கத் தொடங்கிய பின்னும் முன்னிருக்கையில் ரயில் : சுற்றி சுற்றி வந்தது 慧 யாரோ அபாயச் சங்கிலி :* ಅಲ್ವ? பொரித்த முகம் தெரியவில்லை :* ಕ್ಲಿಲ್ಲ: தலையில் இருந்து -யுகபாரதி
உதிர்ந்து 一料 料 料 -ரவி சுப்பிரமணியன் கொண்டிருந்தது பூ ᏧᎧᎠ60Itibl :業料 தாங்க முடியவில்லை. நீ கோனார் போனார்! -கல்யாணிஜி உன் ஆடையைச் - சரி செய்கிற போதுதான் பெஞ்சனிலே வந்தழகக் கோனார் ான் பெருங்கதிரை மீதமர லானார் அதிகம் அஞ்சாறுநாள் இருந்தார் அடுத்த திங்கள் பின்னேரம் வரம கலைந்து போகிறேன். பஞ்சியினாலே இறந்து போனார்.
ஞ றந்து எனன வரம அறிவுமதி
t % (ጰ.o . ❖ ኃ -மஹாகவி வேண்டும் 料 料料 ബ 業料 料 என்கிறார் கடவுள் தரிசனம்
கையருகே வை! அது தெரியாத
நீர் என்ன நந்தனுக்கு உண்டு திண்ணை இருட்டில் எவரோ கேட்டார் கடவுள்? எப்போதும் புகழ் தலையை எங்கே வைப்பதாம் என்று. நந்தியை எவனோ ஒருவன் சொன்னான் -நீலமணி விலகச் சொன்ன
ॐ
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-அவினரும்  ̄ܓ
கவிதை-புரிதல் என்பது குறித்து கவிஞர் அபியின் ஒரு கருத்து வருமாறு : "பேச்சு எழுத்து, மெளனம் எதன் மூலமாகவும் பூரணமான Communication சாத்தியமாவதில்லை. குறிப்பாகக் கவிதையின் Communication மேலும் சிக்கலானது. கவிதையில் ஒன்று மற்றொன்றாகவேதான் போய்ச் சேரும் இடம், காலம், கவிஞனுடைய - வாசகனுடைய மன அமைப்புகள் இவற்றுக்கேற்ப வேறு வேறு மற்றொன்று கவிஞனின் உணர்வு அப்படியே வாசகனுக்கு இடம் மாற்றப்படுகிறது என்பது தவறாகிப்போன பழைய நம்பிக்கை ஆழ்ந்திருக்கும் கவியுளத்தை அது ஆழ்ந்திருக்கிறது என்ற அளவில் மட்டுமே காணலாம். அந்த ஆழம் எத்தகையது என்று கேட்டால், வாசகன் தனது ஆழத்துக்குப்போய், அதைத்தான் பார்த்துக்கொள்ளமுடியும் இவ்வாறு வாசகனை அவனது ஆழத்துக்குள் செலுத்தவே கவிதை பயன்படுகிறது. கவிஞனின் கவிதை வாசகனுள்ளிருக்கும் கவிதையை எழுப்புகிறது. ஆகவே கவிதை, மூலம் வாசகன் அடைவது அவனது சொந்த அநுபவமே. கவிதை மூலம் அவன் காண்பது அவனது கவிதையே, படிப்பே படைப்பு ஆகிவிடுகிறது. கவிதை புரிதல் என்பது இப்படித்தான்.
இந்த வாரம், மின்னல் தெறிப்பாய் நம் உணர்வை அருட்டும் சில குறுங் கவிதைகள்
ကြီး
என் நாமம் கெட்டு என்னால்தானே. அன்றொரு நேற் சத்தியவானை சாவித்திரி காப்பாற்றினாள்  ை* லட்சுமி மவன். - என்னால்தானே அடுத்தொரு நேற்று இன்னும் நீ உயிரோடு: சுசி புருஷன். கேட்டுச் Cಣ್ಣ நேற்றொரு நேற்று L08) சுடர் அப்பா 6T6)6), கதிர் அப்பா கண்மணி அப்பா. -அஞ்ஞானி இன்று காவியா தாத்தா 养养料 ஒவியா தாத்தா. அபாய அறிவிப்பு
எனக்கொரு பெயர் இருப்பது
களவு போகாமல் கையருகே வை. முதல் மனிதன் என்பதால்,
பம்பரம் செய்து -அறிவழகன் ப்பொட்டை ஒட்டி 養料料 ஞானக கூததன. 一料 料料 ... “ந்தியிலும் நான் நாணயம்" " துயரம த்தப்படுகிற ற்றடிக்கவில்லை. அரைச்சத நாணயம் அறைந்து சாத்தப்படுகிற என்றாலும் அடிப்பது நின்றதால் கதவுகளுக்கென்ன தெரியும் தலைப்பால் வீசு, எத்தனை கொடைஞரை 業 米米 வெளியே நிற்பவர் கீே ந்க கெம் தேசமே . * কুক্‌ গাই -ßUllIAMIIII, நான் உறங்க இழந்த தெம் தேசமே ஆe மலர்ந்து சிரிக்கும் மஞ்சள் ஒப்ப நேரங்களில்|-சில்லையூர் செல்வராசன் பூககள கூண்டு
என்னை - *** - வில் ாகும் காலையில் புறாக்கள் புராதனக் கோவில் குயிலாய் பாடவும் வேண்டுதல்களை சுவரகளுககு மேலாய் மயிலாய் ஆடவும் பற்றும் இறைவா! தடித்த பச்சை பழகிக் குலாவும் வெளிர்நீலப் * மானாய் ஓடவும் சுருக்குக் கயிறு இலைகளுக்கு மேலாய் புறாக்கள் * முடியாத மனிதன் இறக்கு சிவந்த இளம் மாவிலைக் * யோசித்து பின் ாத நாழிகையில் குருத்துக்கள் மொழியாய் இறுகும் எனக்கு * கற்றான் நான் இறக்க, மேலாய் கூண்டு செய்யும் முதிர்ந்து வளைந்த நீராய் உருகி ஓடிடும் மனசு, விதம், சால், பொத்துவில், கிளைகளுக்கு மேலாய் -ஆர்.ராஜகோபாலன். -மோகனிரங்கனி,
பெயர்: எம்ஆர்எம் கைசர் பெயர் : நதுஸ்ஸந்தன் Al5 : -
ipsius : 80/8, Gavujtýrð
புரோட்வே, கொழும்பு -14 பொழுதுபோக்கு :
ngsinginagtana,
வயது : 11 முகவரி : மருங்கையடிப்பூவல், மண்டூர், மட்டக்களப்பு பொழுதுபோக்கு : தினமுரசு,
கவிதை,
GÍ. 23 - 29 , 2004

Page 15
பருக்கள் நீங்க
விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.
சத்தம் இல்லாமல் 'ஆ' வென்று வாயைத் திறக்கவும்.
1 தேக்கரண்டி ஆரஞ்சு பழச்சாறை 1 தேக்கரண்டி குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்துவிடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாது காக்கும். -
பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீஸ் மாஸ்க் என்ற பெயரில் செய்கிறார்கள்.
ဗွိုင္ငံမ္ဟုန္)႕န္တီးဒ္ဒါက္ကို ဒို့စ္ဆန္တီး இதனால் உடல் អ៊ុំទ្រៀវៀu ឃ្ល கூடும்.
அதேபோல் 'உ' என்றும் சொல்லலாம் கண்களை அகல விரித்து மூடலாம். வாயை பலூன் போல் ஊதவும். இரண்டு புருவங்களுக்கு இடையே
i பார்ப்போம் முதலில் அவசர நிலையாக ឆ្នាយកៀ្រ
ម្ល៉ោះហ្ន៎
ல வயதானவ ខ្សត់ខ្សត់ ឃុំប្លែ வரக்கூடிய ஒரு கன்
தளர்ந்த முகம் இறுக்கமாக !
ஒரு மண்சட்டியில் 20 கிறாம் மல்லித் தூள், ! லிற்றர் சுத்தமான நீர், இரண்டு தேக்கரண்டி சீனி கலந்து இரண்டு நாள்கள் அரை மணி நேரம் வெயிலில் வைத்து எடுக்கவும். பின்பு மேலாக உள்ள நீரை வடிகட்டி முகத்தைக் கழுவவும். இது தளர்ந்த சருமத்தை வலுவடையச் செய்யும்.
4 தேக்கரண்டி பொட்டுக்கடலை மாவுடன் 3 தேக்கரண்டி தாழம்பூ தண்ணீர் அல்லது
பன்னீர் கலந்து முகத்துக்கு பேக் போடவும்.
15 நிமிடம் கழித்து முகத்தை அலம்பலாம். உடனடியாக முகம் பளபளப்படையும், சருமமும் இறுக்கமாகும்.
முகச் சுருக்கங்கள் :
வயதானவர்களுக்கு, அதிகமாக வெயிலில் இருப்பவர்கள், கோபப்படுபவர் களுக்கு சீக்கிரம் சருமம் சுருங்கிவிடும். கோபப்படும்போது முகத்தில் 44 தசைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே முகச் சுருக்கம் உண்டாகும். ஆனால் சிரிக்கும்போது 14 தசைகள் மட்டுமே செலவாகின்றன. சந்தோஷ மாகச் சிரிக்கலாம். கோபப்படக் கூடாது. முக அழகு கெட்டுவிடும். அவ்வப்போது முகத்துக் கான சில பயிற்சிகளைச் செய்தால் முகச் சுருக்கம்
உட்டியான பந்தம் அக்னிசாரக்கிரியை
செய்முறை
1. படத்தில் உள்ளபடி விரிப்பின் மீது கால்களை 1 1/2 அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
2. வெளிமூச்சை ஆழமாக முக்கின் வழியாக இழுத்து உள்ளே சிறிது நேரம் வைத்திருந்து உடன் வேகமாக ஒரே மூச்சாக வாய் வழியாக அல்லது முக்கின் வழியாக வெளியேற்றவும்.
3. வாயை இறுக முடி மூச்சை உள்ளுக்கு எடுக்காமல் நிறுத்தி உடன் வயிற்றுத் தசைகளை இளக்கி உள்ளுக்கு முடிந்தளவு இழுத்து பிடித்து நிறுத்தவும். 10 எண்ணிக்கைகள் அப்படியே இருந்துவிட்டு வெளிமூச்சை மெதுவாக முக்கின் வழியே எடுக்கவும். அதே நேரத்தில் வயிற்றை சாதாரண நிலைக்குக் கொண்டு வரவும். திரும்பவும் செய்யவும். இப்படி 5 முறை செய்து முடிக்கவும்.
அக்னி சாரக் கிரியை
1. உட்டியான பந்தம் சில நாட்கள் பழகிய பின்பு அதே நிலையில் இருந்து அதாவது மூச்சை வெளியேற்றி வயிற்றுத் தசைகளை உள்ளே இழுத்து அதே நிலையில் 5 எண்ணிக்கை உடன் வேகமாக
ரெப், 23-29, 2004
கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தவும்.
ប្រព្ទឃ្លស់ វ៉ែបម៉ែ விடுகிறது. இதனால் முகத்தில் சிறு கரும்புள்ளிகள் இருந்தால் குறிப்பாக எழுத்து Electric Colere என்ற கருவியின் மூலம் தெரிவதில்லை. நிரந்தரமாக கரும்புள்ளியை எடுத்துவிடலாம் மெதுவாகத் ெ முகத்தை எப்போதும் சூடாக விடக்கூடாது. வாழ்க் குளிர்ந்த நீரால் நிரப்பப்பட்ட மெஜிக் குளோப் பாதிக்கிறது. அறுை என்ற பொருளால் முகத்துக்கு மசாஜ் கொடுப் சரிசெய்துகொள்ளா பார்கள். இது முகத்தைக் குளுமைப்படுத்தும் அழுத்தம் அதிகமாகி முகத்தில் இருக்கும் கோடுகளுக்கு கூலிங் வெடித்துப் போகலா பேஸ் மாஸ்க் சிகிச்சை அளிக்கலாம். அவசர நிலையாக அ புரதம் நிறைந்த வெஜிடபிள் ஆயிலால் தாலும் பார்வைை செய்யப்பட்ட கொலாஜின் சீட்டை முகத்தில் வாய்ப்பிருக்கிநது வைத்து நீராவி கொடுக்கப்படுகிறது. புரதம் முன்பெல்லாம் உள்ளே இறங்கி முகம் புஷ்டியாகத் தெரியும். ஏற்பட்டால் அதை ந
1 : ; இ
அழகு நிலையத்தில் செய்யப்படும் சிகிச்சைகள் :
முகத்தில் ஏற்படும் எல்லா அழகுப் நீரு பிரச்சினைகளுக்கும் தனித்தனியே சிகிச்சைகளைச் செய்யாமல் ஒரே பேக்கிலேயே ! ဂြိုးရး၌ 莎蝶邨颂 கிடைக்கும் சீரம் தெரபியை இப்போது வேண்டியிருக்கும் அே பார்லர்களில் செய்கிறார்கள். இந்த பேக்கில் ஓரிரண்டு ஆண்டுகளா உள்ள மருந்தை தொடர்ந்து 24 நாட்களுக்குப் நீடுவதிலேயே பயன்படுத்திவந்தால் முகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றா தெரியும்.இந்த சீரம் தெரம் தளர்ந்த முகத்தை ஆண்கள்:த் வலுவடையச்செய்யும் சருமத்துக்கு ஆக்ஸிஜன் இல்லை: கொடுத்து பருக்கள் வராமல தடுக்கிறது. ).தவின் அதோடு கருவளையம், மன அழுத்தம் , யில் கண்ணில் போன்றவற்றையும் இல்லாமல் செய்கிறது. 醫á, gátji
செய்ய விரும்பாத உட்டியான பந்தத்தை 20 எண்ணிக்கை வயிற் நிறுத்தி செய்து வரல பஸ்ஸிற்காகக் கா அல்லது மற்றவர்களுட கும்போதோ கூடச் செ பலன் அதிசீக்கிரம் 8 வயிற்றுத் தசைகள் உ சுருங்கி உடலோடு க இருக்கும். எங்கள் ! பயிற்சிபெறும் பெண்க
வெளியே தள்ளி உடன் வேகமாக உள்ளே இழுப்பதுமாக தொடர்ந்து செய்யவும்.
2. உள்மூச்சுத் தேவைப்படும் உணர்வு வரும் வரை செய்யவும். இதற்கு அக்னி சாரக் கிரியை என்று பெயர்.
3. மெதுவாக வெளிமூச்சை எடுத்து சாதாரண நிலைக்கு வரவும். மறுபடியும் உட்டியான பந்தம் 5 எண்ணிக்கை, அக்னி சாரக் கிரியை முடிந்தளவு என 3லிருந்து 3 முறை செய்து முடித்து சவாசனத்திற்கு வந்து ஓய்வு எடுக்கவும்.
பலன்கள் :
1. உட்டியான பந்தத்தை ஒரு பொழுதுபோக்காகக்கூட வயதானவர்கள் செய்து வரலாம். அதனால் அவர்களது முதுமையைத் தள்ளிப் போடலாம் என்று ஹதயோக பிரதீபிகை எனும் பண்டைய யோக நூலில் காணப்படுகிறது.
2. ஒரு மாதப் பயிற்சிக்குப் பிறகு முன்னால் குனிந்து இப் பயிற்சியை செய்ய வேண்டியதில்லை. சாதாரணமாக நின்று
தவறாது செய்து வ அதனால் அதிக பல6
கொண்டோ அல்லது உட்கார்ந்து வருகிறார்கள். கொண்டோ கூடப் பழகலாம்.
குனிந்து நிமிர்ந்து அதிகம் வேலை 3. கேஸ்ரிக் கே
o)11 111).
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாட நினைக்கின்றனர்.
லும் தவிர்த்துமாற் வியை நாடுகின்றன பாதிப்பு அதிகமாக நிலை கூட ஏற்
கிச்சைகள் ஏன் விடும் எந்த நிலையில்
வேண்டும்? எ முதல் கால் வரை கண் என்ற உறுப்பில்
உள்ள அறுவை
ថ្ងៃb.
நிலை நடு. 6)JAllğ5l
கள் வரை அனை வேண்டுமானாலும் பார்வைக் கோளாறு } (ម្ភៃម៉ៃឃុំ ខ្ស து நமக்கு உலகினைக் வில் இந்த லெ
தன்மையையிழந்து ன் உள்ளே செலுத்த
பார்க்கும் பொருட்கள் க்கள் தெளிவாகத்
il 5 ம் இந்த நிலையில் வைச் சிகிச்சை செய் இழக்கக் கூடிய
காட்ராக்ட் நிலை
பொருத்திவிடலாம். சகஜ நிலையான வாழ்க்கைக்கு மிக எளிதில் வந்துவிடலாம். இத்தனை நாட்களாக தம்மால் சரியாக
எழுதப் படிக்க முடியாமல் போனதற்கும் தைரியமாக வண்டி ஒட்ட முடியாமல்
போனதற்கும், மாலை நேரத்திற்குப் பிறகு எந்தச் செயலையும் தெளிவாகச் செய்ய முடியாமல் போனதற்கும் காடராக்ட்தான் காரணம் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு தெளிவான பார்வையை அவர்கள்
Saif 6edeg
ன்கு பழுத்த பிறகே
கிச்சை செய்யப்படும் கிச்சை செய்த பிறகும் கண்ணாடி அணிய
தாடு பார்வைச் சீராக
கும். ஆனால்
&13;
கொள்ளவேண்டும் என்று கூறினார். தன் ஒரே 魏翰睦
ப்ெக்கொள்ளதல்தரயர் விதவிதமான்
பெண்கள் இந்த மட்டும் 10 அல்லது றை இறுக்கப் பிடித்து ாம். இப் பயிற்சியை ந்திருக்கும்போதோ ன் பேசிக்கொண்டிருக் யலாம். மிகச் சுலபம் |டைக்கும். இதனால் றுதியாவதுடன் அது ச்சிதமாகி கம்பீரமாக யிற்சி நிலையத்தில் ளை இப் பயிற்சியை
சொல்கின்றேன். இருப்பதாகக் கூறி
ளாறுகள் வராமல்
i
திரும்பப்பெற்றார்கள் 羲
ஆதிரை என்ற மூன்று வயதுக் குழந்தையை பெற்றோர் கண் டாக்டரிடம் சன்று காட்டினார்கள் இதனைச் சரிசெய்ய ஏழு வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்து
ட்டு மருந்துகள் பர்வையைச்சரிசெய்ய | பயிற்சிகள் முதலியவற்றை
தடுக்கிறது.
4. வயிற்றுப் பூச்சிகளைப் போக்குகிறது.
5. அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவதைத் தடுக்கிறது. உணர்ச்சி வசப்படுவதால் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பை இப் பயிற்சி கட்டுப்படுத் துகிறது.
6. அக்னி சாரக்கிரியை u:u மலச்சிக்கலை நீக்கி அஜீரணத்தைப் போக்குகிறது. கல்லீரல், கணையம் UNibi பெறுகிறது.
7. அடிவயிற்றில் உள்ள சுதந்திரமாக
இயங்கும் “சோலார் பிளக்ஸ்" எனும் நரம்பு மையங்கள் தூண்டப்படுகின்றன.
குறிப்பு :- 1. இப் பயிற்சியை எளிதில் ہ پہلا; பயிற்சியை ஆரம்பிக்கும் முன்னால் பேதி மருந்து சாப்பிடவும். தவறாது வாரம்
ஒருமுறை முடிந்தால் இருமுறை வாமனதெளதி கிரியை செய்து வரவும்,
2. கல்லீரல் வீக்கம், வயிற்றுப்புண்,
மேற்கொள்ளச் செய்தாள் ஆதிரை வளர்ந்து பருவப் பெண்ணாக ஆனபோது, அவள் குறை அவளுக்குத் தாழ்வு மனப்பான் மையை ஏற்படுத்தவே அறுவைச் சிகிச்சை செய்து பார்வையைச் சீராக்கிக் கொண்டாள். ஒரு மாதத்திற்குப் பிறகு மறு பரிசோத னைக்கு ஆதிரை வந்த போது வழக்கம் போல் பார்த்து என்ன ஆதிரை, உன் தாழ்வு மனப்பான்மை போய் விட்டதா? மேலே என்ன படிக்கப் போகிறாய் டாக்டர் கேட்டார். "உங்களைப் போல் ஒரு கண் மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை என்றாள்
அவளை ஆதரவாகத் தட்டிக்கொடுத்
"அது உன்னால் முடியாதம்மா அதற்கு உண் பெற்றோர் இந்த அறுவைச் சிகிச்சையை சிறிய வயதில் செய்திருச் வேண்டும் இன்று செய்துள்ள இந்தச் சிகிச்சை மூலம் உன் தோற்றத்தில்தான் மாறுதலை ஏற்படுத்த முடியும் உன் பைனாகுலர் விஷன் என்ற ஒருங்கி ணைத்துப் பார்க்கும் திறனை மீட்டுத்தர முடியாது அதனால் உன்னால் மருத்துவம்,
戀雛 ஆராய்ச்சி போன்ற படிப்புகளைப் படிக்க
முடியாது. கண்களை ஒருங்கிணைத்து பைனாகுலரில் பார்க்க முடியாது என்றார். தங்கள் தவறினை உணர்ந்த பெற்றோர் கண்களை கண்ணீர் நிரப்பிற்று தக்க சமயத்தில் கண்ணாடி, ப்ரிஸம் பொருத்திய கண்ணாடி, அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் உதவியால் சரி செய்யப்படாததால் மாறுகண் அறுவைச் சிகிச்சை வெளித் தோற்றத்தை மட்டுே மாற்றக்கூடிய ಙ್ முடிந்த
அறுவைச் சிகிச்சை என்ற பயப்படுவது மட்டுமல்ல, முறையான வம் எடுத்துக்கொள்ளத் தயங்குவதாலும் கண்ணில் பல குறைபாடுகளைச் சந்தி நேரிடலாம். భ
EGING English
தொகுத்துத்தருவது ஷோபா(டெவில் பிறவுண்ஸ்)
88888888
இருதய பலவீனம் அதிக இரத்த அழுத்தம்|
உள்ளவர்கள் இப்பயிற்சியைச் செய்யக் கூடாது.
3. யோகாசன நிபுணரின் உதவியுடன் இப் பயிற்சியைக் கற்றுக்கொண்டு பிறகு
பமகவக நலம்.
ழகுவது ந BLUTGIT GlijsTLİLİ).....

Page 16
ங்கே மச்சம்?
பரபரப்போடு இடது கணுக் காலையும் பார்த்தாள்.
அங்கேயும் அடையாளத்தைக் காணவில்லை.
அவநம்பிக்கையோடு அவனை விறைத்தாள். அவன் மெதுவாக எழுந் தான்.
"நான் இல்லை" என்று முழுங் கினான்.
எடுத்த காப்பி டம்ளரைக் கீழே அப்படியே வைத்தான்.
பின்னால் இருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டு வெளியே போனான். அவள் ஸ்தம்பித்து நின்றுகொண்டே இருந்தாள்.
வெளியில் தெரு ஓரத்தில் இரு மரங்களும் வரிசையாய் நிற்கும் பொலிஸ்காரர்களையும் பார்த்துத் திகைத்தான்.
வீட்டின் முகப்பிலே நின்றான். ஐந்து நிமிடம் ஓடியது. பத்து நிமிடம் ஓடியது. மனம் நெரித்தது.
அங்கே நிற்பதால் யாராவது வந்து அவனை சூரியகுமார் என்று அழைத்து விடுவார்களோ?
அல்லது சூரியகுமாரே நேரில் வந்து அவனைப் பிடித்து ஏதாவது செய்துவிட்டால்.
நிற்கவும் முடியாது. வெளியில் போகவும் முடியாது.
நின்றது வேறு விதத்தில ஆபத்தாகியது.
அவன் பார்வை திரும்பி வீட்டின் நீள நடையில் சென்றபோது,
நேற்றுப் பார்த்த 'டீக் ஆசாமி சுறுக்காகவே வந்துகொண்டிருந்தான். அவன்தான் இலட்சியம் என்று அவன் முகத்தில் தெரிந்தது.
அதே செகண்டில் வாசலில் வாழ்க கோஷங்கள்! எட்டிப் பார்த்தான். ஓர் ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. ஒகோ! இதற்காகத்தான் சிவப்புக் குல்லாய்களா?
இறங்கினான். விடுவிடென்று ஒரு கர்மசிரத்தையைக் காண்பித்துக் கொண்டு கூட்டத்தில் போய் ச் சேர்ந்தான்.
கொடிகளும் பானர்களும் கூட்
கொடியை வாங்கி 'வாழ்க’வை ரோஷமாகக் கத்தினான்.
மூலை திரும்பும்போது ஒரு சிவப்புக்காரனின் பார்வை அவன் மீது விழுந்தது.
தயங்கியது அவன் தப்பு 'ஏய், சூரியகுமார்!’ என்று அவன்
கத்த இவன் கொடியைக் கீழே போட்டு
விட்டுக் குறுக்கே பாய்ந்து விருட்டென்று ஓடினான்.
எதிர் பிளாட்பாரத்தில் அட்வகேட் அமர்நாத் கறுப்புக் கொடிகளுடன் நின்று அதிகார வர்க்கத்தைக் கூச்சலால் ஒழித்துக்கொண்டிருந்தார். அந்தக் கூச்சலை உடைத்துக்
கொண்டு நுழைந்து, அமர்நாத்திடம்
பரபரப்பாக "என்னைத் துரத்து
கிறார்கள்" என்றான்.
அவர் அந்த யுவனிடம் கண்ணைக் காட்ட,
யுவன் ஒரு நொடியில் எல்லா விவரங்களையும் உறிஞ்சிக்கொண்டு, தனியாக அம்போ என்று நின்று கொண்டிருந்த சைக்கிளைக் காண்பித் தான்.
உடன் துள்ளிக் குதித்து, சைக்கிளைக் காற்றாய்க் கரைத்தான். பின்னால் ஓடிவந்த பொலிஸ், விசில் ஊதி ஆர்ப்பாட்டக்காரர்களின் மனிதச் சுவரைக் கடக்கப் பிரயாசைப் பட்டு, பல பேச்சுத் துடிப்புகளுக்குப் பிறகு கடந்து பார்க்க,
டத் தை நெருக்கிக் காட்டின.
அட்டைகளில் நாட்டை வளமாக்கும் மந்திரங்களை ஒட்டி இருந்தார்கள். ஒரு திறந்தவெளி ஜிப்பில் மத்திய மந்திரி காதிலிருந்து காதுவரை புன்னகை பூத்துக்கொண்டு அடிக்கடி கருடாழ்வார் ஸ்டைலில் கைகளைக் கூப்பிக்கொண்டு பவனி வந்தார்.
பொலிஸார் ஏராளமாய்க் கூட் டத்தை நிறைத்தார்கள்.
மூச்சைப் பிடித்துக்கொண்டு, சந்தேகத்தை எழுப்ப விடாமல் 20 அம்சத் தொண்டனாகக் காண்பித்துக் கொண்டு கூட்டத்தில் கலவை ஆனான்.
ரொம்ப நேரம் இதில் தங்க முடியாது. அந்த ஆசாமி வந்து விடு வான். என்ன செய்யலாம்?
ஒரு பலவீனக்காரனிடமிருந்து
குரு தூரத்தில் புள்ளியாகி
இருந்தான்.
பொலிஸ்காரர் விசில் அடித்து தம் சகோதரர்களையும், ஒரு வண்டியை யும் வரவழைக்கப் பிரயத்தனங்கள் செய்ய ஆரம்பித்தார்.
குரு நகரத்தின் விளிம்பை அடைந்து, சைக்கிளைப் புதருக்குப் பின்னால் கடாசி, இழைத்துக் கொண்டே ஓட ஆரம்பித்தான்.
தன்னைப் பின்தொடர பொலிஸும், அவர்களது தற்கால விஞ்ஞான சாதனங்களும் விரைவாக வேலை செய்துகொணி டிருக்கும் என்று நினைத்ததும்,
மெயின் சாலையை விட்டு, கிளை யில் புகுந்து, ஓட்டமும் நடையுமாய் குடிபடை ஊர்களைக் கடந்து எங்கும் நில்லாமல் சென்றுகொண்டிருந்தான்.
அவனோடு கூட அவன் நினைவும்
விரைவாக ஓடி வ வாழ்க்கையில் யாதா? துணி ப சங்கிலிகளாக இருக்கின்றனவே! கண்ணியை அறுத் * முடியவில்லையே கூடப் புதுக் கண் கொண்டிருக்கின்ற தடயங்களை இஷ்டமில்லை. அ எங்கும் நிற்கவில்ை இதே சகதியில் ஒட இவ்வளவு தூரம்த எனற அவாக
உடைத்துவிட வே ஓர் இடத்தில் கனடவுடன குவ தனியே நடக்கலாம். தனிமைக்காகவே ஏ லைனைப் பிடித் மட்டுப்பட்டு நடக்கு நீர் தளும்பியது.
இதுபோல் 6ே நாய் வாழ்க்கை எத்
மனம் வெந் கேள்வியைக் ே இருந்தது.
லைனில் வெகு பழக்கப்பட்ட கட்ட LIL-,
அந்தக் குடிசைச் இங்கேதான் இருக உணர்ந்தான்.
மத்தியான வெ வியர்வையாகக் ெ மூச்சுவிட முடிய பிடித்துக்கொண்டு நுழைந்தான்.
"பார்வதீ” புன்னகையோடு “ரொம்பக் க துரத்தறாங்க! சோறு "இதோ ஆக்கி “இல்லை. பழ ஆக்கிற வரை பொ
ഉ ഞ സ (pg ഞ முன்னால் வைத் பானைக்குள் கை இருட்டில் சோறு "ெ என்று பூப்போல் ெ சோறு
அவன் கண்க நாக்கு சப்புக் கொ
உலைமுடியி குவித்தாள். 'ஊர்க ஏ விஜயா விஜ விஜயா தறிகெ "அம்மா, அம்மா மவன் இல்லே! ருக்காரு'
அவன் கைை எழுந்தான், "பார்வத் அவள் ஸ் தt குடிசையை வி பாய்ந்தான்.
"அதோ, அதோ வைத்தியர் | ஆட்களோடு தென்ட குருவின் மூளை ஒரே தாவலில் குதித்தான். கல்லி விழுந்தடித்து ஓர் அ தொடங்கினான்.
காதுகளில் காற்
வழிந்தது. வாயை " காற்றை வேகமாக
(துரோகம்
oDIE TUIs
தினமு
 
 
 
 
 
 
 
 
 

༼་་།། நதது. நான் விபசாரி இல்லை
ஒய்வே கிடை ங்கள் தொடர்
வந்துகொண்டு நடிகை விலாசினி. இவர் விபசார வழக்கில் எங்கேயாவது ஒரு கைது செய்யப்பட்டு விடுதலை ஆனவர். தனது துவிடலாம் என்றால் - போர்ாட்ட அநுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். வெட்டிவிட்டால் "திண்டுக்கல் பக்கத்திலிருக்கிற மணிகாரன் பட்டி ணிகள் தோன்றிக் கிராமம் என்னோட சொந்த ஊர். அப்ப என் பெயர் வே! கோமதி. குடும்பத்தில் அனைவரும் மெட்ராஸில் விட்டுப் போக ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, தனால் டீக்குக்கூட நானும் சென்னைக்கு வந்தேன். ல. இன்று முழுதும் சென்னையில் எங்கள் வீடு சாலிக்கிராமத்தில் வேண்டியதுதான். - இருந்ததாலும், எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய ான் போயிருப்பான் நடிகைகள் இருந்ததாலும் எனக்கு சினிமா ஆசை
கணிப்பை வந்தது. ン。 எங்கேயாவது நடிகைகள் தேவைணு
கேள்விப்பட்டா உடனே அங்க ஓடிப்போவேன் சான்ஸ் கிடைச்சா பெரிய ஹீரோயின் ஆயிரலாம்னு ...১ *** --> நம்பிக்கை. ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில விளம்பரப் படங்களில் மட்டும் வாய்ப்புக் கிடைத்தது. t அந்தச் சமயத்தில் ஒரு பெரிய இயக்குநர் வந்து, புதிய படம் ஒன்று பற்றிப் பேச வேண்டும் உடனே என்னுடன் வர வேண்டும் என்று அழைத்தார். நானும் அதை நம்பி ஒரு வீட்டிற்குச் சென்றேன். அந்த இடத்தில் நிறையப் பெண்கள் இருந்தார்கள். நிலைமை ஒரு மாதிரி இருந்தது. அதற்குள் பொலிஸார் வந்து என்னையும் அந்தக் கூட்டத்தையும் கைது செய்துவிட்டார்கள். மறுநாள், 0ண்டும். நடிகை விலாசினி விபசார வழக்கில் கைது" என்ற ரயில் மேட்டைக் செய்தி பேப்பரில் வந்தது. நிறையவே அழுதேன்." சி. சொஸ்தமாக
ஒடலாம் ஒருத்தர் LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLLLL
ஐஜவிபச்சாரி ஆக்கப்பட்டேன்! ಸ್ನ್ಯ ப்ெபடி இவ்வளவு பெரிய சிக்கல்ல மாட்டுனிங்க?
எல்லாம் பாழாப் போன ஆசைதாங்க. எனக்கு எப்பவுமே நல்லா பட்டையாடப்படும் சம்பாதிக்கணும்.சமுதாயத்துல பெரிய ಅಕ್ವಿ। வரணும்கிற ಶ್ರೀಖ೮ ಅಕ್ರಿಣ। இருபது தனை நாளைக்கு? வயசிலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க கணவா பெரிய குடிகாரா. எவ்வளவோ துபோய் அதே சொல்லியும் திருந்தலை, காலைலருந்து குடிச்சிக்கிட்டே இருப்பாரு. இரண்டு கட்டுக்கொண்டே வருஷம வாழ்க்கை ஓடிச்சு. இரண்டு பிள்ளைகளும் பிறந்திச்சு. ஆனா என்னால
அவரோட குடியை சகிக்க முடியலை. விவாகரத்து ஆயிடுச்சு. நான் ஏழாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சிருக்கேன். தனியாளா எப்படி இந்த உலகத்துல வாழ்றது? ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யனும்னு நினைச்சேன். அப்போ தோணுன யோசனைதான் மல்டிலெவல் மார்க்கெட்டிங், ஈரோட்டுலதான் அந்த பிஸினஸ் காரி வாழும் இடம் இருந்துச்சு அதனால அங்க போய்ட்டேன். அந்த பிஸினஸ்ல நிறையப் பேரை க்கிறது என்பதை பாதது பொருட்களை விக்கனும், அந்த சமயத்துலதான் இந்த
பொலிஸ்காரங்களையெல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது. சனி பிடிச்சது.
தூரம் நடந்தபின் உங்கள் கண்ணில்
ய்யில் களைச் ::::ಜ್ಜೈ இவ்வளவு தெளிவா பேசறிங்க. ஆனா நிறைய பேர்கிட்ட ஏமாந்ததா ாமல் மார்பைப் சொல்றீங்க. முதல் திருமணம் முறிஞ்ச பிறகு ரெண்டு கல்யாணம் வேற , குடிசைக்குள் செஞ்சிருக்கீங்க.
எல்லாத்திலயும் நான் ஏமாந்துட்டேன்றது இப்பதான் புரியுது. மல்டிலெவல்
திரும்பினாள் மார்க்கெட்டிங் பிஸினஸுக்காக டி.எஸ்.பி. ராஜசேகரனை சந்திச்சேன். அவருக்கு ளைச்சிருக்கேன். வீட்டுல மனைவி சரியில்ல. என்னைக் கல்யாணம் செஞ்சு நல்ல முறையில று இருக்கா?” வச்சிக்கிறேன்னு சொன்னார். நல்ல வாழ்க்கை கிடைக்குதே.டி.எஸ்.பி.
-றேன்.” மனைவியாகுறோமே. என்ற எதிர்பார்ப்புலதான் திருமணம் செஞ்சேன். அவருக்கு சூசோறு போறும், ரெண்டு முகம்கிறது கல்யாணம் ஆனப் பிறகுதான் தெரிஞ்சது. தினமும் தண்ணி, றுக்க முடியாது.” பொண்ணுங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மாளம் போடுவது.இதெல்லாம் பக் கொணி டு பார்த்து எனக்கு அதிர்ச்சி, ஆத்திரம். நம்பி வந்தவளுக்கு எப்படியிருக்கும்? அந்த தாள். கறுப்புப் மட்டமான ஆளோடு வாழ்ந்திருப்பேன். அவரை விட்டுவந்து டைலரிங் தொழில்
விட்டாள். அந்த ( ، تمتضنخفضة செய்தேன். ஆனா திரும்பியும் வள்ளை வெளேர்' ஜெயலட்சுமி வந்து கூப்பிட்டார். தரிந்தது. பழைய தொந்தரவு செய்தார். அப்போ
அவர் திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டார். அதனால்
ள் பளபளத்தன.
-QUgು. மதுரைல வந்து என்னைத் ல் சோற் றைக் ||စ္းမ္ယဇု၊ செய்றது ஈஸியா
வேணாம்? போயிடுச்சு. அவர் தொந்தரவு யாப் பொண்ணு' தாங்காமல் உடுமலை ட்டு ஓடி வந்தாள். போனேன். அங்கே கோவை
வைத்தியர் ஐயா ரூரல் எஸ்.பி. சொக்கலிங்கம் அவர் வந்திட்டி பழக்கமானார். நம்ம ஊர்ப்
பெண்ணாக இருக்கியேனுதான் என்னோட
L உதறினான்.
! நான் வர்றேன்.” பழக ஆரம்பிச்சார் எனக்கு
பித்து நிற்க, எல்லா பெரிய டு வெளியே ஆளுங்களையும் தெரியும்.
உன்னோட மல்டி லெவல் மார்க்கெட்டிங்குக்கு உதவுவாங்கன்னு சொல்லி என்னை அவரோட விஷயங்களுக்கு உபயோகிக்க ஆரம்பிச்சார்.
ல்கள் அப்படியே לין வன் இ ண பொலிஸ்காரங்களின் வலை Ι ι πρή ரணி டு என்னை நெருக்கி பின்னத் புடான தொடங்கி விட்டது. வெளிய பில் தீப்பற்றியது. DD) திசையில் வர முடியாத அளவுக்கு
| . என்னை ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 雛 சிேறைப்படுத்திவிட்டது.
J 9-5 நிஜமாகவே பதினைந்து
ாட்கள் சிறையிலும் 9-_*.:? ۔"۔۔۔"۔. -۔ 6 று 'உய்ய்' என்று ந Dillo)
இதள்ளிவிட்டது என் -- தள டது எனறு 'ಲೈ திறந்து #င်္ဂါးမျိုချွန်ဖါးန္ 2ழுதது வடடான ஜெயலட்சுமியின் கண்கள் துரத்தும்.) மீண்டும் கலங்குகின்றன.
orů. 23. 29, 2004

Page 17
| Glg, T6of) (89sprT6or é (Conne Hoenk) L5)956)(3LD 56ITLDIT6OT
கூந்தலுடைய அழகான எடுப்பான -- தோற்றமுடையவள், பொதுவாக சற்று ஒருபடி மேலே சென்று எமது மேற்கத்தைய பாணியில் சகல விடயங்களையும் ஒரு நடுநிலையான பார்வையில் நோக்குவாள். எல்லோருடனும் சிறந்த முறையில் ஒரு நிதானமான போக்குடன் பழகுபவள். எல்லாவிடயத்தில் அவளை ஒரு “மேற்கத்தைய நடுநிலைவாதி” என்று கூறுவது இங்கு பொருந்தும் என நினைக்கின்றேன். இங்கு நான் கடைசியாகக் குறிப்பிட்டவள்தான் சுசி SF6No GILDT 6ởr (Suzy Salomon) 6T 6ối D 6T6IOT g. 6)Jeg5ŮLI தோழி, அவள் மிகவும் எடுப்பான ஆளுமையைக் கொண்டவள். மிகவும் திறம்பட அனைத்து விடயங்களிலும் கஷ்டப்பட்டு உழைப்பவள், கல்வி கற்பதில் என்னைப் போன்று கடுமையாக உழைப்பவள். இவள் சிகாகோவின் (Chicago) ஒதுக்குப் புறத்திலிருந்து கல்வி கற்க வந்தவள். இவள் எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் அடிக்கடி புன்னகைப்பவளாக இருப்பாள். மிக இலாவகமாக நல்ல நளினமான நடத்தை உடையவள். அத்துடன், எங்கள் வகுப்புத் தோழிகளில் எவராவதற்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் p L(360T p 56.5Glgurug, J, Lu 6,6TTg, (Helped Mind Girl) நடந்துகொள்வாள். இவ்வாறு நான் Welesly யில் கல்வி கற்றது. ஒரு வகையில் சிறந்த படிப்பினையாகவும், ஒரு பிரயோசனமளிக்கக்கூடிய அனுபவமுமாகவே எனக்கு இருந்தது. இப்பேற்பட்ட பல்வேறு படித்தரங்களைக் கொண்ட பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட சிறந்த கல்வி கற்ற மாணவ குழாம், தற்பொழுது எமது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல்வேறு படித்தரங்களில் எல்லோருக்கும் அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாக இருப்பது பெருமை சேர்ப்பதாகும்.
மேலும் எங்கள் எல்லோருக்கும்; சிறந்த கருத்துக்களை ஆக்கபூர்வமான, தரமான ஆலோசனைகளை தரக்கூடியவர்களாக, பழைய
| இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது N கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல I நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண
.pta யாதுள்ளதுق {
ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கண்ணீர் சிந்த வைப்பதும், அழகியதும், அரியதுமான படங்களினூடாக உங்கள் முன் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு
கதையைக் கூறுவன. 19ம் காற்றாண்டின் கதையைக கூறுவனம நூறாணடின |வ. வரலாறானது முன்னெப்போதுமில்லாத திகதி மே மாதம் 1910ம்
யரில் அதக is is
1 இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில
ரத்த ர், எதிர்ப்புகளைத்தாண்டி
நடந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் நாடுகள் 2.ருவாக”
வந்திருக்கிறது.
சிதைந்து,
ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகின் ழ நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி
ரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்தது. யுவதிகளையு இப்போது? இப்படியான பல கதைகள். இழுக்கக்கூடிய - கிளுகிளுப்பு ஊ
இவைகளை நமது வாசகர்கள் தரிசிக்க
ஒரு
Q. 23 - 29, 2004 faoi
நடனக் காட்சியையே ஆர்ஜந்தினாவைச் சேர்
சந்தத்தது. எல்லா மாற்றங்களும்
நடனத்தில்
வாய்ப்பை தினமுரசு ஏற்படுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்லி பெரி மற்றும் லவுரா குரோச ஆகிய இருவரும்
சிரேஷ் ட மாணவிகளாக எல்லாவற்றிலும் மிக மிக முன்மாதிரியாக எங்களுக்கு சிறப்பான
KD
துகிறார்
ஆலோசனைகளை சொல்லக்கூடியவர்களாக
தோழிகளுடன், அவர் நெருங்கிப் பழகும் அதேவேளை, பல்வேறு விடயங்கள் பற்றியும், மிக மிக ஆழமாக எம்முடன் d கருத்துப்பரிமாறிக் கொள்வதுடன், விசேடமாக என்னுடன் சற்று வரிவான நோக்கிலேயே சில விடயங்கள் பற்றி தனிப்பட்ட முறையிலும் பெண் பிள்ளைகளின் வாழ்க் கையில் அது எதுவாக இருந்தாலும், அதாவது
*
கல்வித்துறை,
மற்றும் சமூக,
அரசியல், பொருளாதார மற்றும் எந்தத்துறையாக இருந்தாலும் ஒரு பெண் தனது வாழ்நாளில் சிறப்புற்று விளங்க வேண்டும் என்று வரலாற்றில்
இருந்தார்கள். இந்த செல்வி பெரி லவுரா குரோச் ஆகிய இருவரும் எமது பல்கலைக்கழக மாணவ விடுதியில் ஒரே அறையில் தோழிகளாகவே இருந்தார்கள். ஆம் இணைபிரியா தோழிகளாக இருந்து கொண்டு அனைவருக்கும் சிறந்த முறையில் உதாரண புருஷர்களாக நடந்து கொண்டார்கள். அவர்களில் செல்லி பெரி ஒரு வித்தியாசமான, நுணுக்கமான பார்வையையும் கொண்டவராகவும் மிகக் கெட்டிக்காரப் பெண்ணாகவும் இருந்தார். எம்மையெல்லாம் விட வயதில் மூத்தவராக இருந்தபோதிலும் ஒரு இரம்மியமான - இளமை தோற்றத்துடன் மிக மிக சுறுசுறுப்பாக அவர் காணப்பட்டார். எமது வகுப்பு
பெண்களுக்கா
覽
ணர் வழிகாட்டி மையம் 31ம்
ஆண்டு ஆரம்பிக்கப்படடது.
Řím (ango) a
FCM II 36lorišči pLOli
டெங்கோ (Tango) என்று அழைக்கப்படும் ஒரு வகை ஸ்பானிய அமெரிக்க நடனம் அமெரிக்கா உட்பட ஸ்பெயின் மற்றும் மேற்கத்தைய நாடுகளில் மிகப் பிரபலமான நடனமாகும். இளைஞர்களையும்,
唱
ம் வெகுவாக வசீகரித்து பிரித்தானியாவின் முதன்முதலாக ஏப்ரல் மாதம் 1909ம் தும். இளவட்டங்களுக்கு ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் முறைமை
அறிமுகப்டுத்தப்பட்டது. ஓய்வூதியப் பணத்தை ஒரு காரியாலயத்தில் கியூவில் நின்று பெறுபவர்களையே இங்கு படத்தில் காண்கிறீர்கள். இது Old age Pensions என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ட்டக்கூடியதுமான அந்த
இங்கு காண்கிறீர்கள்: ந்த ஆணும், பெண்னும் பங்கு கொள்கின்றனர்.
GUIT EfiTiger Duff Guygla5:Tir Lg, GDLOLuib
ஆண்களுக்கான சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப்பின்புதான் இந்த பெண்களுக்கான சாரணர் இயக்கம் துவங்கப்பட்டது. முதலாவது பெண்கள் சாரணர் இயக்க உறுப்பினர்களையே இங்குள்ள படத்தில் காண்கிறீர்கள். இந்த பெண்களுக்கான இயக்கத்தை ஆரம்பிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டவர் "அக்னஸ்" என்பவராகும். இவர் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தவரான சேர் ரொபர்ட் பேர்டன் - பெளல் என்பவரின் உடன் பிறந்த சகோதரியாகும்; இந்த பெண்களுக்கான சாரணர் மையம் ஆண்களுடைய வழிகாட்டல்களையும் கொள்கைகளையும். திட்டங்களையும் மையமாகக் கொண்டே மெல்ல மெல்ல வளர்க்கப்பட்டது.
புகழ்பெற்ற பெண்களின் வாழ்க்கை குறிப்புகளிலிருந்து எடுகோள்களை எடுத்துக்காட்டி எனக்கு விளக்கிக்காட்டுவார். இவ்வாறு சிறப்பாக எங்களுக்கு முதலிலேயே பட்டம் பெற்று வெளியேறிய அவர் பின்பு ஒரு காலத்தில் ஆபிரிக்காவிலுள்ள கானா நாட்டு பல்கலைக்கழகமொன்றில்
விரிவுரையாளராக இருந்தார். பின்பு
அவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை கைப்பிடித்து தற்பொழுது அவுஸ்திரேலிய நாட்டிலேயே நிரந்தரமாக குடியேறிவிட்டார்.
(இன்னும் வரும்.)
二

Page 18
அம்பிமகன் அமரரானார்
"தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம்" என்ற இந்த தமிழ்த் தேசிய இன வரலாற்றுத் தொடரை இணைத்து g வந்தவர்களிலொருவரான அம்பிமகன் கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் பரப்பில் சின்னபாலா என்றும் தமிழ் ஆக்க இலக்கியத்துறையில் இளையவன் என்ற பெயரிலும் வலம் வந்தவர் அவர் காலை வேளையொன்றில் அகாலமாகக் காலமாகிப் போன இவர், சரீரத்திலிருந்து இரத்தம் சீறிவடிய, தெருவோரத்தில் குரூரமாக வீழ்ந்து கிடந்த காட்சி மனித நேயமுள்ளவர்களின் மனதை இரத்தமாகப் பிழிந்திருக்கும்.
இலங்கையில் கொடிகட்டிப் பறந்த சங்கீதமேதை வீரமணி ஐயரின் சொந்தச் சகோதரரான கந்தசாமி ஐயரின் புதல்வரே அம்பிமகன் என்றழைக்கப்படும் பாலநடராஜ ஐயர். கடந்த வருடம் அக்டோபர் மாதப் பிற்பகுதியில் வீரமணி ஐயர் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் சென்றிருந்த அம்பிமகன் மரணம் தன்னைத் தேடித் தேடித் துரத்துவதை நன்கு புரிந்துகொண்டார். மரணம் தன்னைச் சுற்றிச் சுருகுதடம் போட்டிருப்பதை அன்றே உணர்ந்துகொண்ட அம்பிமகன், தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் என்ற இத் தொடரை ஏனோ விரைவாகவே எழுதி முடிக்க விரும்பினார். தனது சக எழுத்தாளருடன் இணைந்து இரண்டு மாதங்களுக்குள்ளேயே முழுப் பிரதிகளையும் எழுதி முடித்துவிட்டார். மனித
நேயப் போராளியான அமரர் அம்பிமகன்
ஓடிக்கொண்டேயிருக்கும்.
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
அமெரிக்க ஜனாதிபதியின் வரவேற்புரைக்குப் பதிலளித்துப் பேசிய ஜனாதிபதி ஜெயவர்த்தன, ”அணிசேரா உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், இலங்கையைப் போன்ற ஜனநாயக நாடுகள் சிலவே உள்ளன" என்று கூறினார். இது இந்தியா மீது நடத்தப்பட்ட சூட்சுமமான கண்டனமென சர்வதேச அரசியல் அவதானிகள் அப்போது தெரிவித்தனர்.
8&&&)
முனையில் தமிழர் களாகப் பிறந்த வழிதவறிய மக்கள் குழுவினர். ஒன்றிணைக்கப்பட்ட் இலங்கையிடமிருந்து பிரிவினையை எதிர்பார்க்கிறார்கள்" என்றும் ஜெயவர்த்தன கூறினார். ரொனால்ட் றேகனினதும் ஜெயவர்த்தனவினதும் உரை களை வைத்துப் பார்த்தால் ஜே.ஆரின் விஜயம் ஏதோ வெற்றிபெற்றது போல் தோன்றும். ஆனால் ஜெயவர்த்தனவின் அமெரிக்க விஜயம் படுதோல்வியில் முடிந்தது. இலங்கையுடன் எவ்விதமான பாதுகாப்பு உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்வதில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகன் அக்கறை காட்டவில்லை. அத்தோடு தமிழ் இயக்கங்களின் போராட்டத்தை அடக்க றேகனின் ஆதரவை ஜெய வர்த்தன பெற முயன்றபோதிலும் அமெரிக்க ஜனாதிபதி அதில் அக்கறை செலுத்தவில்லை. சமாதானத் தீர்வை ஆதரித்ததோடு இந்தியாவின் தலையீட்டை எதிர்க்கவும் றேகன் விரும்பவில்லையென்று அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.
சோவியத் யூனியனின் மிகப் பெரும் நட்பு நாடாக இந்தியா விளங்கிவந்தது. அத்தகைய பலம்வாய்ந்த பாரத
பயன்படுத்துவதென்பது பயன் தராதென்பது அமெரிக்காவுக்கும் (யும். எனினும் 1977இல் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன அரசாங்கம் 198
அமெரிக்கா ஆகிய நாடுகளோடு
பந்தோபஸ்து பொருளாதாரம் மற்றும் புலனாய்வுத் தொடர்புகளைக்
ஐ.என்.தீக்ஷி
ஜெயவர்த்தனவின் இரட்டைத் தந்திரோபாயம் பற்றி தற்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ஜே.என்.தீக்ஷித் 1996ஆம் ஆண்டு எழுதிய "த அசைன்மென்ற் கொழும்பு என்ற ஆங்கில நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "தமிழர்களின் வன்செயல் களைப் பலாத்காரத்தின் மூலம் அடக்க முனைந்த அதேவேளை, தமிழ்த் தலைவர்களின் அபிலாசைகளுக் கேற்ப அவர்களுடன் அரசியல் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதைத் தாமதிக்கும் தந்தி ரோபாயத்தையும் கடைப்பிடித்தார்” என்று குறிப்பிடுகிறார்.
(அரசியல் தொடர்)
1977ஆம் ஆண்டு ஜெயவர்த்தன அரசு பதவிக்கு வந்தது முதல் இலங்கை - இந்திய உறவுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்டதென்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். அதுமட்டுமல்ல, இந்திரா காந்தியைக் கேலிசெய்து ஜெயவர்த்தன கூறிவந்த 'பசுவும் கன்றும் கதை இருவருக்குமிடையிலான
அராஜகங்களுக்குச் சோரம் போகாத காரணத்தால் சின்ன வயதிலேயே மரணத்துக்குச் சரணாகதியாகிவிட்டார். அந்த உயர்ந்த மனிதரின் நாமத்தைப் பறைசாற்றும் இந்த இரத்த வரலாறு தொடர்ந்தும்
|முட் பாதையில்
t
தனிப்பட்ட உறவுகளையும் மோசமாகப் பாதித்தன. 1979ஆம் ஆண்டு இந்திரா காந்தியுடனான உறவுகளைச் சீர்செய்யும் நோக்கில் ஜெயவர்த்தன புதுடில்லிக்குத் தூது அனுப்பியிருந்தார். நேரு குடும்பத்துக்கும் ஜெயவர்த்தன குடும்பத்துக்குமிடையில் பாரம்பரியமாகவே உறவுகள் நிலவிவந்ததாக எடுத்துக்காட்ட ஜெயவர்த்தன முனைந்தபோதும் அம் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஜெயவர்த்தனவும் கூட இந்திரா காந்தியை விரும்ப வில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக 1981இல் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணத்துக்கு இருவரும் லண்டன் சென்றிருந்தபோதும் அவர்களுக்கிடையில் நட்பு ரீதியான பேச்சுகள் இடம்பெறவில்லையென்று பலர் தெரிவித்தனர்.
லண்டனில் இருவரும் ஒரே ஹோட்டலிலேயே தங்கியிருந்தன ரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் |சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் இந்திர காந்தியின் புதல்வர் ராஜீவ் காந்தி சென்றிருந்தர் நீங்கள் எங்களை வெற்றிகொள்ளலாம். ஆனால் எங்கள் உணர்வுகளை உங்களால் வெற்றி கொள்ள முடியாது” என்று ராஜிவ் காந்தியிடம் ஜெயவர்த்தன கூறியதி லிருந்து இந்த வெறுப்புணர்வைப் புரிந்துகொள்ள முடியும்,
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவம் பெற்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தோடு தேசத்தின் அரசியல், சமூக நிலைமைகள் மட்டுமல்ல, சர்வதேசப் பின்புலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேசப் பரப்பில் செல்வாக்குப் பிராந்தியங்களை உருவாக்கிக்கொள்வதற்கு இரு பெரும் வல்லரசுகளான சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பனிப்போர் 1 நடத்திக்கொண்டிருந்த காலமது.
இணைந்து எழுதுவது
த சபாரத்தினம்
Datbl LHDG:
சோவியத் யூனியனின் மிகப் பெரும் நட்பு நாடாக இந்தியா விளங்கிவந்தது. அத்தகைய பலம்வாய்ந்த பாரத தேசத்துக்கெதிராகச் சுண்டைக்காய் நாடான இலங் கையைப் பயன்படுத்துவதென்பது பயன் தராதென்பது அமெரிக்காவுக்கும் தெரியும். எனினும் 1977இல் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன அரசாங்கம் 1983 வரை 1 பாகிஸ்தான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளோடு | புந்தோபஸ்து பொருளாதாரம் மற்றும் புலனாய்வுத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக ஜே.என்.தீக்ஷித் குறிப்பிடுகிறார். எனவே இந்தியாவுக்குக் கேந்திர முக்கியத்துவம் மிக்க சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் ஜெயவர்த்தனவின் இலங்கை மாற்றப்பட்டுவிடலாமென்று இந்திரா காந்தி அஞ்சியது நியாயமானது என்றும் கூறுகிறார் தீக்ஷித் இலங்கையின் இரு பெரும் அரசியல் | கட்சிகளான ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐ.தே.க. வையும் எடுத்துப் பார்த்தால் கூட இந்தியாவுடனான உறவுகளில் இரு கட்சி ஆட்சிகளும் கொண்டிருந்த உறவுகளின் தன்மையை | உணர்ந்துகொள்ள முடியும். எப்போதுமே கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்ற இடதுசாரிகளுடன் உறவு வைத்துக்கொள்ளும் ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கா காலத்திருந்தே நேரு குடும்பத்தோடு நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தது.
1970களின் பிற்பகுதியில் இந்திய ஜனாதிபதி யாகவிருந்த சஞ்சீவ் ரெட்டியும் பிரதமராகவிருந்த மொரார்ஜி தேசாயும் கொழும்புக்கு விஜயம் செய்த சந்தர்ப்பங்களில் ஜெயவர்த்தனவைச் சந்தித்தபோ தெல்லாம் இந்திரா காந்தி பற்றியும் அவரின் ஆட்சித் திறன் பற்றியும் பரிகசித்தார்களென்ற சங்கதிகளும் இந்திரா காந்தியின், காதுகளுக்கு எட்டியிருந்தன. ஜெயவர்த்தன இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றிய அதே காலப் பகுதியிலேயே புதுடில்லியில் இந்திராவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் பதவியேற்றிருந்தார். 1980களிலிருந்தே இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கும் போராட்டக் குழுக்களுக்கும் இந்திரா காந்தி ஆதரவு வழங்கிவந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
(தொடர்ந்த வடியும்.)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம் வணக்கம்! வணக்கம்!
என்னதான் உரக்கக் கத்தினாலும் செவிடன் காதில சங்கு ஊதின மாதிரி சில சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கு இந்தப் படுகொலைக் கலாசாரத்தைப் பற்றித்தான் சொல்லிறம் எண்டதைப் புரிஞ்சிருப்பியள். உந்தச் சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு வானத்தில இருந்து விழுந்திருக்கிறான் பிஸ்டல்காறன் இனந்தெரியாதவனாகச் சுட்டுப்போட்டு அவன் தன்ரபாட்டில போயிடுறான். சுடப்படுகிறவை யளின்ர மனைவி பிள்ளைகள், உறவுகள் அனாதரவா நீண்டு தவிக்குதுகள் எப்பதான் இந்தப் பிசாசு நம்மை ^6 அழியப்போகுதோ?
சின் நாளுக்கு நாள் விலை அதிகரிக்கிறதால | மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க
வேண்டியுள்ளதே! |
எண்ட்ங்கள் இப்ப என்னடாவெண்டால் எல்லாத்துக்கும் விலையைக் கூட்டுறாங்கள். அரசாங்கமும் எதையும் செய்ய முடியாமல் நிண்டு முழிக்குது எதிர்க்கட்சி இதையே அரசியலாக்குது யுத்தப் பேய் பிடிச்ச நாடுகளுக்கெல்லாம் இதுதானப்பா தலையெழுத்து
சின் * தலையெழுத்தை யாரால் மாத்த ஏலும். திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில இருக்கிற தம்பிமாரின்ர முகாம் பங்கர்களை 3 கிமீ |தூரத்துக்கு அப்பால அப்புறப்படுத்த வேணுமெண்டு
பாதுகாப்பு அமைச்சு தெரிவிச்சிருக்கிறதே
நாட்டில நடக்கிற விரும்பத்தகாத சமாதானம் இருக்கிற
க்கிறாங்கள் எண்டது சும்மா. அவையள் கெரில்லா யுத்தம் செய்யிறவையள் மறைஞ்சிருந்து தாக்கிற வையள் அதற்கேன் முகாம் இதெல்லாம்
ஒரு பம்மாத்துதான்.
சின் அட. கூடாரம் போட்டுப் பிரிச்சால் முகாம் அகற்றியாச்சு எண்டு அர்த்தமாக்கும். ஒரு வாரத்துக்குள்ள ரெண்டு ஈபிடிபி முக்கியஸ்தர்கள் கட்டுக் கொல்லப்பட்டுள்ளனரே, 毅
மன் ஏன் ஒருவரத்துக்குள்ள இரண்டு எண்டுர்,
[盟。婴
ன்னத்தம்பி அது பலி 6) GTLD 36.60J ID. கொடுங்கோவெண்டு கேட்டு Iம்.ஊடக விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமப்
&
மன் - எரிபொருளின்ர விலைதான் கூடுது
ষ্টুঞ্ছ
ழும்பில சின்னபாலா, .
நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தினவர் எங்கட
ஊர்காவல் படையினரையும் விடுவிக்க
வேணுமெண்டால் சிறையிலிருக்கிற பத்துத் தம்பிமாரை
விடுவிக்க வேணுமெண்டு கேட்டிருக்கினமே.
மன் - அப்பிடிப் போடு.போடு.போடு.அந்த
ஊர்காவல் வீரர்களை விடுதலை செய்யக் கோரி சிங்கள மக்கள் தொடர் போராட்டங்களைச் செய்து
வருகினம். அதால இந்தப் பிரச்சினைக்கு ஒரு
முடிவுகட்ட வேணும் அதுக்காக சிறையிலிருக்கிற
தம்பிமாரை விடுவிக்கக் கேட்டது கெஸ்ட் ஓவர்.
தம்பிமார் சிறைக்கு வந்தது, யுத்த நிறுத்த மீறல்கள் சம்பவங்களோட தொடர்புபட்டதால, ஆனால் ஊர்காவல் வீரர்கள் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ள வழிதவறிப் போனதால இதுக்காக குற்றவாளிகளை விடுங்கோ
எண்டிறது தவறு. இப்பிடியே போனா எதிர்காலத்தில பலர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்படவும் வாய்ப்புகள்
இருக்கு எதற்கும் உஷார் பிளிஸ்,
சின் - ஐயையோ எப்பிடிப் பாத்தாலும்
பயங்கரவாதம் தன்ர விளையாட்டை விடுகிற மாதிரியில்லையே. இலங்கை, இந்திய கடற்பரப்பில
தம்பிமாரை ஒரு கடற் பிரிவாக இந்தியா ஏற்றுக் கொள்ளாது எண்டு இலங்கைக்கு விஜயம் செய்த
இந்திய கடற்படைத் தளபதி தெரிவிச்சிருந்தாரே
என்னத்தைச் சொல்லி என்னத்தைச் செய்ய. தம்பிமார் இவையளின்ர கண்ணில பெருமணலை அள்ளித் தூவி விட்டு கப்பல் கப்பலா ஆயுதம் கொண்டு வருகினமே..அவையளென்ன, இவையள் அனுமதிக்க மாட்டினம் எண்டு பயந்தா செய்யினம் ஐயா அதிகாரிகளே!. சும்மா அறிக்கை விடாமல் வேலையில உங்கட வீரத்தைக் காட்டுங்கோ. உங்க அறிக்கைகளை வாசிச்சு வாசிச்சுப் புளிச்சுப் ຫຼືut. _ :
சின் சத்தமாச் சொல்லாதயுங்கோ.அவையளின்ர காதில கேட்டிடப் போகுது.தென்னிலங்கையிலயிருந்து போன ஊடகவியலாளர்களைச் சந்திச்ச தம்பி
தமிழ்ச்செல்வன், தம்பிமாரும் தமிழ் மக்களும்
சமாதானத்தால எவ்வித பயலனையும் அடையவில்லை
எண்டு குறிப்பிட்டிருக்கிறாரே. မွို
மன் போன வாரமும் சொன்னனான். தமிழ்
மக்கள் வேறு தம்பிமார் வேறு எண்டதைத் தம்பிமார்
அடிக்கடி இப்ப பேசிக்காட்டினம். இவையள்
உண்மையான சமாதானத்தை விரும்புகினம் எண்டால் உண்மையாவெல்லோ நடக்க வேணும்.
இவையள் பித்தலாட்டம் பண்ணுகினம் எண்டதை அமெரிக்
. காக்காறர் தெளிவாச் சொன்னவையளெல்லோ உண்மையாகவும் அர்ப்பணிப்பாகவும் தம்பிமார் நடக்க வேணும் எண்டு அமெரிக்காக்காறர் சும்மாவே
சொன்னவை? -
சின் கம்மாயிருங்கோ அண்ண பழசையெல்லாம்.
ஞாபகத்தில் வச்சிருப்பியள்.மன்னாரில போதைவஸ்து கடத்திற சம்பவம் அடிக்கடி நடக்குதே!
மன் ஐயோ ராசா இது எப்பவும் நடக்கிற
சின் உலக சமாதானத்துக்காக இந்தமாதம் 21ஆம் திகதி பகல் 12 மணிக்கு ஒரு நிமிடத் தியானம்
செய்யுமாறு மாதா அமிர்தானந்தா கேட்டிருக்கிறாராரே மானப்படுத்த என்ன வழியெண்டு யோசிச்சுப் பாத்து 艇签翔鹅键
தினமாக அறிவிச்சிருக்கிறதுக்காக. சமாதானமெண்ட போர்வையில படுகொலைகள் மலிஞ்சு போயிருக்கிற
எங்கட நாட்டில இருந்துகொண்டு உலக சமாதானத் துக்காக தியானம் எண்டது பைத்தியக்காரத்தனம்தான் என்ன செய்ய? சில சமயம் நம்ப முடியாத
நம்பிக்கைகளுக்குள்ள கட்டுப்பட்டுப் போகுது விடுபட்டு
நிக்க நாம் என்ன இயந்திரமா இல்லையே.
GTÍ. 23 - 29, 2004

Page 19
நீங்கள் ஒரு நண்பர் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லுகிறீர்கள். அங்கே ஒரு புதிய அயிட்டம் பரிமாறப்படுகிறது. உடனே நீங்கள், "இது என்ன? நன்றாக இருக்கிறதே! எப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்பீர்களில்லையா! அதையே உங்கள் வீட்டிலும் அடுத்து ஒருநாள் செய்து பார்ப்பீர்களில்லையா? நண்பர் வீட்டில் சொன்ன செய்முறைப்படிதான் சமைப்பீர்கள் என்றாலும், உங்கள் குடும்பத்தினரது டேஸ்ட்டுக்கு ஏற்ப அதைத் தயாரிப்பீர்கள் இல்லையா? இதையே உங்கள் குழந்தைகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கலாம்!
எப்படி உங்கள் மகன்? ஒரு சுமாராய்ப் படிக்கும் மாணவன் என்று வைத்துக்கொள்ளுவோம். அவன் வாங்கும் மார்க் போதாது. அவன் இன்னும். நன்றாகப் படித்து, நிறைய மார்க் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களில்லையா? அதற்குத்தான் நீங்கள் நண்பர் வீட்டில் சாப்பிட்ட புது அயிட்டம் மாதிரியான யுக்தியைப் கடைப்பிடிக்கலாம்.
உங்கள் குழந்தையை விட நன்றாகப் படித்து, வகுப்பில் நிறைய மார்க் வாங்கும்
வேண்டும் என்ற உங்கள் ஆர்வம்
அதிகாரம் பண்ணும் விதமாய்ச்
போகுமா? அவன்
மாணவர்கள் மற்றும் அவர்களது உத்திகளை நீயும்
குடும்பத்தினரைப் நீயும் அவனைப் ( பரிச்சயமாக்கிக்கொள்ளுங்கள் சாதனைகள் புரிய அவர்களது மகன் நன்றாகப் சாதிக்க முடியும் படிப்பதற்காக வெளிப்படையாகப் எப்போதும் நினை பாராட்டுங்கள். அடுத்து, உங்கள் நிறுத்திக்கொள்' மகனும் அவனைப் போலப் படிக்க தரும் விதமாய், 3
சொல்லுவது போ பற்றிச் சொல்லிவிட்டு, அந்தப் பையன் எந்தெந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் படிக்கிறான் என்று பெற்றோர்களை மட்டுமன்றி அந்தப் பையனையே கூடக் கேளுங்கள்.
அவர்கள் கூறும் வழிமுறைகள், நூற்றுக்கு நூறு உங்களால் ஏற்றுச் செயற்படுத்த முடியும் என நான் நினைக்கவில்லை. உங்களுக்குச் சரிப்படாது என்கிற உத்திகளை விலக்கிவிடுங்கள். பையனின் முன்னேற்றத்துக்கு நிச்சயம் உதவும் என்கிற டெக்னிக்குகளை மட்டும் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். பையனிடம், "அவனும் உன்னைப் போன்றவன்தான். ஆனால் எப்படிப் படிக்கிறான் பார்த்தாயா? நீயும் அதே போலப் படிக்க வேண்டும்; அதற்கு நீ இன்னின்ன முறைகளைக் கையாள வேண்டும்” என்று
இதற்கு நல்ல சாதனை புரிய மு சோர்ந்து போயிரு சாதனை புரிய இது அத்திவாரம், அடுத் உத்திகளைக் கை தொடங்கிய உடே வந்துவிடும் என்பத
சொல்லாதீர்கள்.
மாறாக "இரண்டு பேரும் ஒரே
மாதிரிதான். அவனால்
முடிகிறபோது, உன்னால் முடியாமல்
foi orgio Emirros
கிடையாது. அதிலு தோல்விகளைச் ச
ஜூலை
விர்க்கமுடியாத காரணத்தினால் அடுத்தவாரம் பிரசுரமாகும்
அதற்காக, உங்கள் மனம் தளர்ந்துவிட
வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் ঠু சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு ܢ பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
குறுக்கெழுத்துப் போட்டி இல86க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ
அதீப் சலீம்கான், கண்டக்குளி, கற்பிட்டி திரு.மு. கிருபாரட்ணம், 130, கல்லூரி வீதி, திரு:ே யே யெனிற்ரன், ஓடக்கரைவீதி, சங்கானை. இந்துமதி வடிவேல், ஏறாவூர்5, செங்கலடி, வீஎஸ்.எஸ். ஆனந்தர், 1.12 கொலிங்வுட் பிளேஸ்
தவராஜா தெட்சயாணன், 21, அம்பாறை வீதி, அ எப். கேமலா பெரேரா, பள்ளிமுனை கிழக்கு, மன்
2
3
4.
5 6. எஸ்.என். ஜெஸ்மின், 359B வாரன வீதி, திஹாரி 7
8
9
பொ. பாலசுப்பிமைணியம், கிறெகொரி வீதி, தெகி 10. க. நாகநந்தினி, புளுமண்டல் தொடர் மாடி, கொ
இடமிருந்து வலம் குறுக்ெ 1. பாதாள மூலி, 6. 6. T360)6OT திரவியங் O
களில் ஒன்று குழம்பியுள்ளது). 9. பறப்பதற்குத் தேவை!
uT60135).
14 இனம் (திரும்பி யுள்ளது).
AB III I DTAGAJ, soins
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட் ஒட்டி 28.09.2004 க்கு முன்னர் எமக்குக் க்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-88 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை
17. சின்னத்திரை
களில் ஒன்றுதற்போது ஒளிபரப்
பப்படுவது.
引 22 வஞ்சகம் (திரும்பி
யுள்ளது).
மேலிருந்து கீழ்
1. பண்டாரவன்னியனை ஞாபகமூட் 3. துயரம் (குழம்பியுள்ளது) 4. இவ்வாறு சித்தித்ததாலேயே மன (தலைகீழாவுள்ளது)
8. குதித்து ஆடுதல் (குழம்பியுள்ள
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
QTÍ. 23 - 29, 2004
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐடியாக்கள், வெற்றி பெற்ற மற்றவர்களுக்குப் பயன்பட்டிருக்கலாம். நமக்குச் சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு உடனே வந்துவிடாதீர்கள். சற்றே பொறுமையுடன் யோசியுங்கள். 'எங்கே தவறு? அங்கே ஜெயித்த யுக்தி, இங்கே
பின்பற்றும் ஜெயிக்காமல் போகிறதென்றால், பயன்படுத்தலாம் எங்கே குறைபாடு என்று அலசிப் போலவே பாருங்கள். அவைகளைப் லாம். உன்னாலும் பின்பற்றுவதில் உங்கள்
எனபதை குழந்தைக்கு என்ன சிரமம் என்று வில் - பரிவுடன் கேளுங்கள். ஏதாவது எனறு ஊககம மாற்றங்கள் அவசியமானால், 2ஆலோசனை அவற்றைச் செய்து பாருங்கள்.
லச் சொல்லலாம். நான் இந்த இடத்தில்
மறுபடியும் வலியுறுத்தும் பாயிண்ட் ஒன்றுதான். தோல்வி என்பது ஒரு பெரும் தவறு இல்லை. அந்தத் தோல்வியின் காரணம் என்ன? அதிலிருந்து உங்களால் என்ன பாடம் கற்றுக்கொள்ள முடிந்தது என்பதுதான் முக்கியம். குறைகளை நிவர்த்திப்பதுதான் அதன் அடுத்தக் கட்டம்.
இப்போது ஒரு ஜென் கதை சொல்லப் போகிறேன். ஒரு மன்னர் இருந்தார். அவர் ஒரு ஜென் குருவைச் சந்தித்தபோது ஜென் குரு, அரண்மனையில் தோட்டம் போடுவது எப்படி என்று விளக்கினார். தன்னுடைய அரண்மனைக்குத் திரும்பியதும்
பலன் இருக்கும்.
குலுங்கின. எங்கும் பசுமை. பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்படியாக ஒரு தோற்றத்தை அளித்தது, அந்தத் தோட்டம்.
சுற்றிப் பார்த்துக்கொண்டே " வந்தார் ஜென் குரு. கூடவே அமைதியாக நடந்து வந்தார் மன்னர், தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து முடித்தவுடன், பாராட்டுத் தெரிவிக்கப் போகிறார் ஜென் குரு என்று காத்திருந்தார் மன்னர்.
தோட்டத்து ஊழியர்களிடம், கொஞ்சம் காய்ந்த இலைகளைக் கொண்டுவரச் சொல்லி, அவைகளைத் தோட்டம் முழுக்க மண்ணில் ஆங்காங்கே போடச் சொன்னார். மன்னருக்கோ ஒன்றும் புரியவில்லை. குரு சொன்னார்: “மன்னரே! உங்களுக்கு ஜென் தோட்டக்கலை தெரியவில்லை. நீங்கள் இந்த அழகான தோட்டத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இயற்கையான சூழலை இழக்கச் செய்துவிட்டீர்கள். தோட்டம் என்றால், மரங்கள், செடி, கொடிகளிலிருந்து விழும் காய்ந்த இலைகள் ஆங்காங்கே கிடக்கும். அது இயற்கை, அதில்தான் தோட்டத்தின் இயற்கையான அழகே இருக்கிறது.
ஆனால் நீங்கள், தோட்டத்தைச் சுத்தமாகப் பராமரிப்பதில் அதிகம்
மன்னர், ஜென் குரு கூறியபடி கவனம் செலுத்திவிட்டதால்,
டியாது என்று தனது அரண்மனையில் இருந்த இயற்கையான அழகு போய்விட்டது” க்கிறவர்கள் தோட்டத்தை மாற்றியமைத்தார். என்றார். துதான் அதனைப் பிரமாதமாகப் நம் குழந்தைகளும் இத்தகைய $து, அந்த பராமரிக்கும் நோக்கத்துடன், புதிய தோட்டங்கள் போலத்தான். யாளத் ஊழியர்களை நியமித்தார். சில அவர்களைக் கட்டுப்பாடு என்ற னயே வெற்றி மாதங்கள் சென்றன. ஜென் குரு, பெயரில், அந்தப் பருவத்துக்குரிய ற்கு உத்தரவாதம் மன்னரின் அரண்மனைக்கு நல்ல, இயற்கையான : 6u 命 அவருடைய தோட்டத்தைப் விஷயங்களிலிருந்து ந்திக்க நேரிடலாம். பார்ப்பதற்காக வந்தார். ந்நியப்படுத்திவிடாகீர்கள்! . ர் குழந்தையின் :ே லேகள் பூத்துக் 鷺牌 $àfician க் கூடாது. இந்த - (தொடர்ந்து வரும்.)
Ο ==============
ഖങ്ങി. ட்டாஞ்சேனை,
ழுத்துப் போட்டி
allenLEG
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
οικοί αυτό ώσωθυ υιού όυ (τύω
377, 379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
eeuw pneu Galasium-ijgelang) ★ ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். "
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படுங்
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
- Spög5 Gingibunuljög) BerenGJP () நிம் கிராமம், a56io(upEDInBDJT 6nIITafafshaäa dalgğiy6njèLib! b J
ser. சாந்தி தன் முன்னேறினான் 101, பாடசாலை வீதி, சேனைக்குடியிருப்பு:01, கல்முன்ை.
து). பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்.
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அதிர் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
Dini DUGU :

Page 20
பிள்ளையார் கோவில் மணி வழக்கமான இனிமையின்றி ஒலிப்பது போல், நீண்ட நேரமாய் ஓங்கி ஒலித் துக்கொண்டிருந்தது. ஏதாவது விபரீதம் நடந்தால்தான் இவ்வாறு ஒலிப்பது வழக்கம். இன்றைக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. காதை அடைக்கும் அந்தச் சத்தம்
“சரி, கோவில் மதிலுக்குப் பொறுக்காமல் தேவி வீட்டு பின்னாலே தூரத்தில் மறைந்து நின்று தலையில் ஒரு கட8 வாசலருகே வந்து நின்றிருந்தாள். பார்த்திட்டு, உடனே திரும்பி வா.”
சங்கக் கடைக்குச் சாமான்கள் என்று அவர் விடை கொடுத்ததும், வாங்கப் போயிருந்த அப்பா, தெருக் அவள் மாமி வீட்டு வளவைத் தாண்டிப் கோடியில் பரக்கப் பரக்க வந்து போய் பனை வடலியினூடாகப் போகும் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் ஒற்றையடிப் பாதையில் ஏறி நடக்கும் முகத்தில் என்றுமில்லாத கவலை போது, லட்சுமியக்கா எதிர்ப்பட்டாள். தெரிந்தது. அவர் படலையைத் அவள் தேவிக்கு உறவு இல்லா
பனை வடலிக்குள் பொறுக்கிக்கொன விகடமாக நிறையப் சொல்வாள்.
அப்போது குனிர் பொறுக் கிக் கொ தேவியின் காலரவம்
தாண்டி வந்ததும், ஓடோடிச் சென்று அவரிடமிருந்து சாமான் பையை வாங்கி வைத்துக்கொண்டு தேவி கேட்டாள்.
“என்னப்பா.” "உனக்குப் புதினம் தெரியாதா?” “இல்லையே.' “கோவிலுக்கருகே ஒரு பிணம் கிடக்குதாம். யாரோ சுட்டுப் போட் டார்களாம்.'
"கடவுளே.'என்று கணி கலங்கிய தேவி, நெஞ்சு முட்டிய சோகத்துடன் மேலும் விபரம் அறிய விரும்பி, அவரைக் கேட்டாள்.
"அப்பா! அது ஆரெண்டு தெரியுமே?”
"ஒரு சின்னப் பெடியனாம். பத்துப் பன்னிரண்டு வயதுப் பாலகன் போலத் தெரியுதாம்! எங்கட ஊருக் குள்ள இது நடந்திருக்கே, எல்லாம் கலி முற்றிய காலப் பிழைதான்.”
"அப்பா! நான் அதைப் போய்ப் பார்த்திட்டு வரட்டே?”
'நீ எதுக்கு? தாயில் லாப் பிள்ளையென்று உன்னைப் பொன் போலக் காப்பாத்தி வாறன், அங்கை போய், இந்த அக்கிரமத்தைப் பார்த் தால் உனக்கு மனம் தாங்குமே?.” “என்ன செய்வதப்பா, எனக்குக் கண் போய்விடுமேயென்று உங்கடை
era .......
கவலை. அநியாயமாய் அந்தச் விட்டாலும், தேவி வாய் நிறைய அன் பார்த்தாள்.
சின்னப் பெடியன் செத்துவிட்டிருக் பொழுக அவளை அக்கா என்றே “எங்கே ஒடு கிறானே. இதுக்குக் கவலைப்பட அழைக்கின்றாள். மிகவும் கஷ்டப் அங்கை, கோவிலடி மாட்டியளே?” படுகிற குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி தல்லே! நீ அதை
நிலாவொளி அமைதியாகப் <
பொழிந்து கொண்டிருந்தது. அந்த நிலாவொளியிலே தனது எதிர்காலத் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் லவீ என்ன மகன் கனத்த யோசனை என்றவாறு வந்தமர்ந்தாள் அவனது தாயார் கமலம். பின்ன என்னம்மா எத்தனை நாட்களுக்குத்தான் வேலை ஒன்றும் கிடைக்காம சும்மா வீட்டிலேயே குந்திக்கொண்டிருப்பது வேலை வேலை என்று ஏறாத பஸ் இல்ல இறங்காத
ஆபீஸ் இல்ல. கால் பிடித்துக் கெஞ்சாத எம்.பி. இல்லை. இந்தப் பயணத்திற்கு செலவு செய்த காசு போதும் வேங்கில போட்டுச் சாப்பிடுவதற்கு பி.ஏ. படிச்சென்ன, நல்ல றிசல்ட் வைத்திருந்தென்ன வேலை ஒன்று கிடைக்கவா போகுது என விரக்தியு கூறிய மகனை ஏறிட்டு நோக்கிய கமல
என்ன தம்பி செய்வது எங்களின் தலையிலும் வேலை பார்க்க வேணும்
இருந்து உடம்பை வருத்தியதுதான் மிச்சம். இப்போ எதற்கெடுத்தாலும் லஞ்சம் தான் அம்மா காசி கொடுத்தால் வேலை எடுக்கலாம்தான், நாங்க காசுக்கு எங்கம்மா போவது?
"சொந்தம் பந்தம் இருந்து என்ன
2.
பிரயோசனம். நமக்கு யார் உதவப் போறாங்க. நன்றாக வாழ்ந்தால் ஊரும் உறவும் நம்பக்கம், திண்டாடிப் போனால் ஒளரும் உறவும் புறப்பக்கம் என்பார்கள், உண்மைதான். என்றாள் கமலம் upasan ib. :::::::: டேய் தம்பி, எதிலும் கஷ்டப்பட்டால்தான் பலன் கிடைக்கும். நாம் எதைச் செய்ய நினைத்தாலும் முதலில் கஷ்டம் தான். அதற்காக துன்பத்தைக் கண்டு துவழக் கூடாது. நீ.
சோதனை என நினைத்து உறுதியுடன் இரு நிச்சயம் உனக்கு வெற்றியுண்டு" என
ஆறுதல் வார்த்தை சொன்னாள் கமலம்.
அம்மா எல்லாவற்றிற்கும் ஆண்டவன் ல பாரத்தைப் போடக்கூடாது. ாழ்க்கைச் சுழற்சியில் எதிர்நீச்சல் அடித்து
ழ வழி தேட வேண்டும். மா. நாளைக்கு நான் கொழும்புக்குப் போறன் என் நண்பன் 3.
டிதம் போட்டிருக்கான் ஒரு
மகன் எல்லாம் எடுத்திற்ரியா? ஐ.சீதான்
ந்தக் காலத்தில நமக்கு உயிர் நா அங்கு போன பிறகு கண்ட கண்ட இடங்கள் எல்லாம் திரியாத கொழும்பில் சேர்ந்த பிறகு பத்திரமா சேர்ந்திட்டன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்தோடு, அந்தப் வந்து விறகு ன்டு போவாள். பகிடிக் கதைகள்
ந்து பனை மட்டை ண டிருந்தவள், கேட்டு, நிமிர்ந்து
கிறாய் தேவி? யில பிணம் கிடக்கு ப் பார்த்துவிட்டுப்
பயத்திலே கத்தப் போறியே'
'லட்சுமியக்கா.ஆரோ சின்னப் பெடியனாம். அதுதான் மனம் கேட்கா மல் போய்ப் பார்க்கப் போறன்’ என்று கூறிய தேவி, மேற்கொண்டு அவளோடு பேச விரும்பாமல் கோவிலை நோக்கி வேகமாக நடந்து போனாள்.
பிள்ளையார் கோவில் அந்தக் களேபரத்திலும் சிறிதும் பங்கப்படாமல் அமைதியாகவே தெரிந்தது. மாலை நேரப் பூசை தடைப்பட்டுக் கோவில் பூட்டிக் கிடந்தது. அவள் அதை அண்டினாற் போலிருக்கும் குச்சொழுங் கையின் கடைசி எல்லை வரைக்கும் போய், அதில் மறைந்து மதிலின் விளிம்பு வழியாகத் தெருவை எட்டிப் பார்த்தவள் திடுக்கிட்டுப்போனாள்.
அந்தச் சிறுவனின் சடலம் அனாதையாய் தெருக் கரையில் கிடந்தது. இரத்தக் கறை படிந்த வெள்ளைத் துணியால் அவனை யாரோ முடிவிட்டுப் போயிருந்தார்கள். கால்கள் மட்டும் வெளியே நீட்டிய படியே கிடந்தன. அவற்றிலும் சிதறிக் கிடந்த இரத்தத் துளிகள் இன்னுமொரு பரிதாபக் காட்சி. சுடுகிறவன் துரத்திக்
கொண்டு வரும்போது அந்தப் பையன்
மிக வேகமாக ஓடி வந்திருக்க வேண் டும்.
அப்படி அவன் தலைதெறிக்க ஓடி வந்த வேகத்தில் அவனது கால் செருப்பு ஒன்று வார் அறுந்த நிலையில் இரத்தம் குளித்துக்கொண்டு தெருவின் நடு மையத்திலே வீழ்ந்து கிடந்தது.
அவள் வெகு நேரமாகக் கண் கலங்கியவாறு நிம்மதியிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அநியாயமாக, இச் சிறுவனைக் கொன்று போட யாருக்கு மனம் வந் தது? அதற்கு இவன் செய்த மிகப் பெரிய குற்றம்தான் என்ன? பெரிய தர்ம காவலனென்று சொல்லிக்கொள்கிற ஒருவனே இதைச் செய்திருக்கக்கூடும்.
இதற்கு அவன் ஆயிரம் நியாயங்கள் பிரகடனப்படுத்திக் கூறுவான்.
எனினும் நீதி செத்துவிட்டதைப் பகிரங்கமாகச் சாற்றிக்கொண்டிருக்கும் இச் சிறுவனின் பரிதாபச் சாவிற்கு அவை பரிகாரமாகிவிடப் போவ தில்லை. இச் சிறுவனதும், இவன் செருப்பினதும் துயரம் மிகுந்த நினைவுக் காட்சிகளையே தன் மனதில் சிலுவை குத்திக்கொண்டு நிற்க நேர்ந்திருக்கிறதே அவளுக்கு இப் பாவத்தின் கறை போக அது போதும்.
அதன் பிறகு இனிய வாழ்வின் தடங்களே அடியோடு மறந்து போனவளாய் அழுது வாடிய முகத் துடன் அவள் வீடு திரும்பினாள். வாசலில் நின்று அப்பா அவளை எதிர்கொண்டார்.
"என்ன? சவத்தைப் பார்த்து முடிஞ்சுதே' போய்க் குளிச்சிட்டு வா!' "அப்பா ஆற்றிலே முழுகினாலும் நெஞ்சிலே நிற்கிற அந்தச் சிறுவனின் முகம்.இல்லைச் செருப்பு அழியாது. அது காலம் காலமாய், என்னைத் தொடர்ந்து வருத்திக்கொண்டிருக்கும். இனித் துவக்கு மனிதனைக் காணும் போதெல்லாம் இந்தச் செருப்புத்தான் என்னைத் துடிதுடித்து அழ வைக்கும். நான் எப்படி மறப்பேனப்பா அந்தச் செருப்பை?”
அவள் கண்ணைக் கிழித்த அந்தச் செருப்பு அவர் காட்சியில் தோன்ற மறுத்தது. அது ஒரு உயிரை வதைக் கும் சிரஞ்சீவி சோக காவியமாய் அவளுக்கு மட்டுமே புரியக் கூடியது. அதை மேலும் விமர்சனம் கொண்டு விளக்க விருப்பமின்றி அவள் மனம் கனத்துப் போயிருந்தாள்.
(யாவும் கற்பனை)
என்று கடிதம் போட்டிடு சரியா." என்ற தாயாரிடம் 'சரி அம்மா, அப்படி சுத்தித் திரியமாட்டேன். அம்மா என்னைப் பற்றி
நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.
லவீந்திரன் கடிதமும் காசும் தபாலில் அனுப்பிவிட்டு தாயாரின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இந்த வேளையில், மச்சான்
* உனக்குத்தான் ஒரு
தந்தி வந்திருக்குடா"
அடங்கவில்லை.
வேலைக்குரிய மனக் கடிதமே கையில கிடைத்துவிட்ட மாதிரி துள்ளிக் குதித்துக்கொண்டு தந்தியைப் பிரித்தான் லவீ. அந்தக் கணமே கோடாரியால் வெட்டப்பட் மரம்போல் சாய்ந்தான் லவீ ஆம் அவனது *தாயார் இறந்துவிட்ட
மரணச் செய்தியையே தந்தி தாங்கி
ந்திருந்தது. அவனின்
குமுறல் வெடித்துச் சிதறியது. ா.அம்மா.உனக்கு என்னம்மா
.எனக்கு:
துணிவு கொடுத்தும் s:
ஊக்கமுட்டினீங்கள்.நான் வாழ வழி
காட்டினீங்கள்.இன்று. என்னை மட்டும் தவிக்க விட்டு விட்டு நீங்க மட்டும்
மண்ணை விட்டு பறந்து போனது
நியாயமா..? என அந்தக் கடைவீதியே அதிரும்படி கதறிக்கொண்டு தனது
பயணப்படத் தயாரானான் லவி
'சரி மகன் கவனமாகப் பொயிற்று வா' என வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தாள் கமலம் மகனி வேதனையைக் கொடுத்தாலும் வெகு சிரமப் நண்பனுடன் பேருந்து தரிப்பிடத்தை
நோக்கி ஓடினான் லவீ.
(யாவும் கற்பனை):
QTÍ. 23 - 29, 2004
பட்டுக் கண்ணீரை ஒருவாறு அடக்கிக்கொண்டாள்.
1 Ganol
ᎠᎫ ᏧᏠi

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
யாரும் இல்லை
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உடலை இஷ்டப்படி அ
Ο C O O மலர்ந்த செந்தாமரை GL சிந்தித்துப் பார்க்க. கிடந்த மாலினி, நிர சட்டென்று கை கா
- _3...蠢 a hears கால மூடிக்கொண்டு திடீ (ஆற்றலை அதிகரிக்க வேண்டும்:
* நேற்றைய பயன் இல்லாத எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், செயல்களுக்கும் அவற்றின் அடையாள மேனும் இல்லாதபடி முற்றுப்புள்ளி வைக்கவும்.
* மனிதனுக்கு மொழியின் காற்புள்ளி, முற்றுப்புள்ளிகளைப் பற்றித் தெரியுமேயல்லாது எதிர் மறையான எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளியிடத் தெரியவில்லை.
* அன்பான கட்டளைகள் விரோ தத்தைத் தோற்றுவிக்காது.
* செயற்பட்டு, எல்லாப் பிரச்சினை களையும் தீர்ப்பதற்குரிய தருணம் இதுவல்லாது நொண்டிச் சாட்டுகளுக்கு அடங்கி இறந்து போவதற்கான தருணம் அல்ல.
* அச்சம் கொண்டிருந்தால்
21% ஆறுமுகன் அரசுடன் இணைந்து கொண்டதன் காரணம் என்ன?
-க.கமால்தீன், ஏறாவூர் - 03
இன்னும் இரண்டு வருடங்களின் பின் ஹக்கீமின் நிலை அதை விளக்கும்
ቇቇ
212 ஒருவருக்கு நல்ல காலம் வந்தால்
எப்படி வர வேண்டும் கஷ்டகாலம் வந்தால் எப்படி எல்லாம் வரக் கூடாது?
பியெனில்டஸ், தோட்டவெளி,
இரண்டையும் ஒருசேர அநுபவித்துக்கொண் டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கேட்டால் தெரியும்.
212 சிந்தியா, காதலித்த அனுபவம் உண்டா? அந்த மன உணர்வை விளக்க
முடியுமா?
-சுதாஸ் சுதாகரன், பூண்டுலோயா,
"காதல் என்பது ஓர் அதீத மனநிலை அந்த மனநிலையைக் கூற என்ன உவமையைப் பயன்படுத்தினாலும் அது குறவைாகவே இருக் கிறது" என்று கவிஞர் தாமரை சொல்லியதுதான் சரி என்று தோன்றுகிறது.
24x சிந்தியா! உங்கள் வெற்றிக்குப் lsiGTs uti?
-ஏ.எல்.நியாஸ் அஹமட், வாழைச்சேனை
05.
மற்றொரு வெற்றியாளர்
2.
4x திரிஷா - சிநேகா ஒற்றுமை, வேற்று மையைச் சொல்ல முடியுமா?
எஸ்.பிரதீபன், கொழும்பு - 12.
மனதுக்குள் மழையைக் கொட்டும் சிரிப்பு ஒற்றுமை, 'கா' வை விட 'ஷா வின் இடையும் எடையும் மட்டுமல்ல, நடிப்பும் கொஞ்சம் மெலிவுதான். இது வேற்றுமை!
ቌጳ
4x இது ஆணாதிக்கச் சமுதாயம் என்று கூக்குரலிடுகிறார்களே பெண்கள். அது தவறு, அதில் உண்மையும் இல்லை என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
எம்.சர்வேஸ்வரன், வவுனியா,
குற்றவாளி என்று கூண்டில் நிறுத்தப்பட்டிருப் பவரே வழக்கில் தீர்ப்பைச் சொல்லும் நீதிபதியாகவுமிருக்கலாம் என்ற இந்த முனைப்பைத்தான் ஆணாதிக்கம் என்கிறார்கள் அவர்கள்.
3.
: திமிர் பிடித்தவர்களை அடக்க என்ன செய்யலாம்?
-இரா.கோணேஸ்வரன், நுவரெலியா,
ஒன்றும் செய்வதற்கில்லை. மற்றவர்களிடம் இருக்கையில் அது திமிர், உங்களிடமிருந்தால் அதன் பெயர் தன்னம்பிக்கை
202 தலையாட்டி பொம்மைகளுக்கும் தமிழ்க்
கூட்டு எம்.பி.க்களுக்கும் ஏதாவது வித்தியா சமிருக்கிறதா?
-சிதுஷ்யந்தன், மண்டுர்,
Gri. 23 - 29, 2004
- - "மொட்டு விரிந்து தனககும : ஆபததாகும. கிறேன். இன்றுதான் ஒ றவனே எனக் குத் :
குவிந்து மொட்டாகிவிட் தந்தையாகவும், ஆசானாகவும், வழி என் சித்த காடடியாகவும (இன்னும் பலவாகவும்) வந்தமர்ந்தான் நிரஞ்சன இருக்கும்போது இந்த & அவள் முகத்தில்
நான் எதற்கும் ஏன் ಅತ್ರಿಕೆಟ್ಗಿ கலந்து வண்டும்? ||೩|| 910 p!
* நாங்கள் எல்லோரும் கட்டாயம் : リ
ಕ್ಲಿಕ: ಆಳ್ವ முகங்கொடுக்க கொண்டாள் மாலினி
வண்டும். ஆனால் எப்படி முகங் விநாடிகளுக்குள்ளாகவே கின்றோம் எனபதுதான பார்க்கக் கூடாத இ கணக்கிடப்படும். பாய்ந்துவிட்டதையும், அத * உலகில் பிரச்சினைகள் ೨g! நிலைகுலைந்து நிற்பதை கரிக்கத்தான் செய்யும். ஆகவே பிரச் அப்பா இந்த ஆண்களு
சினைகளைக் கையாளக் கூடியவாறு, துடுக்குக் கண்கள்! நான் என்னுடைய ஆற்றலைப் கொள்பவள் போல வா
. ܦ ܢ தாள். அது சும்மா மேலு பெருக்கிக்கொள்ள வேண்டும். lருமிதமே ஓடி
"இன்றைய நாளுக்கான நல்ல கண்களில், அசைவுகளி:
அருகமர்ந்து அவ பரவசமாகிக்கொண்டிருந்த
கடையிலிருக்கும் தலையாட்டி பொம்மை
எண்ணங்கள்" என்ற [[စ်မျိုသ်ပျပဳ႕းwill
களால் நாட்டுக்கு ஆபத்தில்லை
2.
2x மினி உலகக் கிண்ணத்தில் இலங்கை இந்திய அணிகளின் வெளியேற்றம்
எம்.சிமுகமட் அஸ்வர், திருகோணமலை,
ஹெய்டனும், கில் கிறிஸ்டும் எதிரணி கலங்கும் விதமாக ஆரம்பிக்கிறார்கள், சிமண்ட்ஸ் ஏதோ சாண்டில்யனின் கதாநாயகன் போல மட்டையைச் சுழற்றுகிறார், பந்து பொறுக்குகிறவர்கள் திசைக்கொருவராய்ச் சிதறி ஒடுகிறார்கள், மக்கிராத், லீ, கிலெஸ்பி, கஸ்பரோவிச், வட்சன் என்று உலக மட்டை பிடிப்பாளர்களை உலுக்கக்கூடிய பந்து வீச்சுப் பட்டாளமே இருக்கிறது. இருந்தும்.பொன்ரிங் சொல்கிறார், “களத்தடுப்பில் கட்டும் கவனத்தினால்தான் நாங்கள் வென்றுகொண்டி ருக்கிறோம்" என்று. இரண்டாவது இடத்திற்கே எட்டி எட்டி வீழ்ந்துகொண்டிருக்கும் ஆசிய அணிகள் மூன்றும் தெரிந்துகொள்ள வேண்டியது அதைத்தான்!
அவள் உடற் பரிமாணங்க வெறியை அதிகப்படுத்தி
அவள் எழுந்து உை 2 தமிழ்ப் பட ஹீரோக்கள் பறந்து பறந்து படி அவனருகில் ஒருக் சண்டையிடுவதும், பழிவாங்குவதும், கலைந்த ஆடைகளோ விறுவிறுப்புக்காக யதார்த்தமே இல்லாமல் l ၍ရှူးအံ့မြုံး၏ဂြို၍ தேவை விநேரதங்களைச் செய்து துள்ளுவதும் தெரிந்தாள் அவள் சந் ஹொலிவூட் படங்களைப் பார்த்து வந்ததா? கருவிழிகளும் விளக்கெ ஜி.அருள், நீகொழும்பு கொட்டின. சீறி நின்ற அவளது உடலமைப்புக்
அப்படி வந்திருந்தால் இவர்கள் யிருந்தன. அப்படி அதிக
பன்னாடைகளாக இருந்திருக்கிறார்கள் என்று . . . . . . . . . . . . . . . . அர்த்தம்,நீங்கள் சொன்னந்த ஆர்ப்பாட்டமும் திண்டாட்டமும் அதிகம இல்லாமல், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கூடிவந்த களுககு இடங்கொடுத்த எத்தனையோ படங்களை இவர்கள் கீழே ಕಿಣ್ವ UIT60Ju|LD சீரழித்து நிை விட்டு விடுகிறார்கள். சமீபத்தில் நம் வேலையையே செய்துெ தொலைக் காட்சி ஒன்றில், டென்சில் ஊகத்தால் ஏற்பட் வோஷிங்டனும் ஏஞ்சலினா ஜோலியும் நடித்த மனத்தைப் பெரிதும் ஆட்டி "தி போன் கலெக்டர்" காட்டினார்கள். (விசில் காலின் திண்ணிய மே தமிழ்ப் படத்தின் கதை இதிலிருந்து சுட்டதுதான்) C. C. C. முதல் காட்சியிலேயே இரும்புக் குழாய் விழுந்து பக்கவாதத்தில் படுத்த படுக்கையாகிவிடுகிறார் இயல்புகளான சுயநலம், வோஷிங்டன் படுக்கை அருகிலேயே கொம்ப் பயன்படுத்தி
யூட்டர், வயர்லெஸ் வசதிகள் செய்து தரப்படுகிறது. பெண் பொலிஸான ஏஞ்சலினா ஜோலி உதவியோடு, நகரில் நடக்கும் தொடர் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டுபிடிக் கிறார். கடைசி உச்சக் கட்டக் காட்சியில் கூட வீறுகொண்டு எழுந்துவிடாமல் படுத்துக்கொண்டே ஜெயிக்கிறார். நடிப்பினால் நமக்கு விறுவிறுப்புத் தருவதை நம்மவர்களும் கற்றுக்கொள்ள
வேண்டும்.
22 அதென்ன, "அழகிய தீயே"
-பிகலா, மன்னார்.
பெரும்பாலான மன
212 குடைக்குள் ம -என்.எம்நிஸா
காதல்
塾塾
a டென்னிஸ் விளையாட்டில் ரஷ்ய வீராங்கனைகள் ஆதிக்கம் பெற்று வருகிறார்களே? -இரா.கோபிநாத், கண்டி
ஹீம்.ஸ்டெபி, சபாடினிக்குப் பிறகு டென்னிஸ் களம் கொஞ்சம் அழகாகி வருகிறது. விடுங்களேன்!
烈德
பஞ்ச் வசனங்க அளவுக்கதிகமாய் அல தான் இருக்கிறேன் காட்டிக்கொள்வதையும் கொண்டால். அவர் க
242 எந்த ஒரு கொலை விழும்போதும், "இதை நம்மவர்கள் செய்திருக்க மாட்டார்கள். அப்படியே அவர்கள்தான் சுட்டிருந்தார்கள் என்றால், இறந்தவர் துரோகியாகத்தானிருக்க வேண்டும்" என்று ஒருவரியில் முடிவுசெய்துவிடக் கூடிய நம்பிக்கை, நம் சமூகத்தில் எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது?
*நா.பிரியா, மொறகொல்ல.
2x சிந்தியா கடவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற நினைப்பில் லையவிட்டு நன்றாக ாலப் பாயில் படுத்துக் ந்சனைக் கண்டதும் ல்களால் தன்னை ரென இதழ்களைக் ானாள்.
மலராவது கண்டிருக் ரு மலர் திரும்பவும் உதைப் பார்க்கிறேன்"
வளருகே பாயில்
வெட்கத்தின் ரேகை ந்தது ஒரு விநாடி
ஞ் சன் உள்ளே இருந்த அலங்கோல மாகத்தான் சரிசெய்து ஆனால் அந்தச் சில நிரஞ்சன் கண்கள் |டங்களிலெல்லாம் தன் காரணமாக அவன் தயும் கண்ட மாலினி. நக்குத்தான் எத்தனை எனறு அலுததுக பகதள முணுமுணுத
ஆக்குத்தான் என்பதும்,
யது என்பதும் அவள் ல் தெரிந்தது. ளையே பார்த்துப்
வத
5ள் அவன் கண்களில் க்கொண்டிருந்தன. ட்களைச் சரிப்படுத்திய களித்து அமர்ந்தாள். டு அங்கிருந்த சிறு தயென அழகொளிரத் திர முகத்தின் இரு எளியில் ஆசையைக் எழுச்சிப் பகுதிகள் குச் சிறிது அதிகமா 0ாயிருந்ததால் அவன் ாயிருந்தது. ஊகங் அவள் ஆடைகள் லகுலையச் செய்யும் காண்டிருந்தன.
சஞ்சலம் அவன் ப்படைக்கவே, அவள் ற்புறத்தில் மெல்லக்
கையை வைத்தான் வைத்த கை நிலை கொள்ளாமல் தவித்தது.
மாலினி பாயின் ஒலைச் சிலும்பொன்றைக் கிள்ளியபடி அமர்ந்திருந்தாள்.
ஏதோ ஒரு வேகத்தில் குனிந்த நிரஞ்சன், முகத்தை அவள் மடியில் புதைத்துக் கொண்டான்.
அவன்முகத்தை அழுத்தியிருந்த விதமும், அவளை இறுகப் பற்றிப் பிடித்திருந்த விதமும் பார்க்க துஷ்டக் குழந்தை போல அவளுக்குத் தெரிந்தான். அதன் காரணமாக பக்கவாட்டில்
இருட்டே வெளிச்8 மாகிவிடும் விந்தை
இன்று பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த மாலினியை அந்த நினைவுகள் துளைத்துப் பிடுங்கின.
கொடிய வெப்பத்தை வீசிய சூரியன் கூட மலைக் குன்றுகளிடையே வீழ்ந்து அழிந்துவிட்டது. மனதினுள் கிளைத்துப் படர்ந்த வெப்பம் மட்டும் அழியாமல் மிகைத்தது.
இறுக மூடிய இமைகளுக்குள் நெளியும்
ான் நிரஞ்சன்
அலைந்த அவன் வலது கையை எடுத்துத்
தனது இடுப்பைச் சுற்றி வைத்துக்கொண்டாள்.
நிரஞ்சன் அவள் மடியில் மெல்லத் தலையைப் புரட்டினான், ஆதரவைத் தேடுபவன் போல, மாலினி மெதுவாகக் குனிந்தாள் சரிந்து
தொங்கிய அவளது கூந்தல் திரைக்குள் இரு முகங்களும் ஒன்றையொன்று நோக்கின. மிக நெருக்கத்தில் தெரிந்த அவளது வழவழப்பும் நீரோட்டமுமான உதடுகள் உணர்ச்சி மிகுதியால் மடிந்து மடிந்து இரண்டு மூன்று முறை திறந்ததால் அவற்றில் ஏற்கெனவே பளிச்சிட்ட ஈரம் அதிகமாகி அவற்றுக்கு எல்லை இல்லா அழகையும் அவனுக்கு இம்சையும் அளித்தன.
என்னவோ சொல்ல முற்பட்ட இதழ்களை அவன் முரட்டு உதடுகள் சென்று தடுத்தன. மாலினி பேச்சிழந்தாள். அவன் அத்துமீறும் முன்பே திமிறிக்கொள்ளும் சக்தியையும் இழந்தாள். அவள் சுதந்திரத்தை முற்றிலுமாகப் பறித்துக்கொண்ட அவன் உதடுகளுக்கும் கரங்களுக்கும் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்தாள்.
விளக்கு அணைந்தது. அவ்விருவரின் எண்ணங்களில் எழுச்சியே எண்ணெயாகி, இச்சையே காற்றாகி, உணர்ச்சிகளின் கொந்தளிப்பே சுடராகி ஒளிர்ந்தது அந்த அறைக்குள் காமத்தின் வலிய கயிற்றால் பிணைக்கப்படும்
L L L L L L LSLLLLLLSSTLTLLTSLTLLTkLLLSLTTTLLLL
சிதர்களின் அடிப்படை பயம் ஆகியவற்றைப்
b
ழை? ம், காத்தான்குடி - 02.
ள் என்ற பெயரில் டுவதையும், படத்தில் என்பதை அடிக்கடி பார்த்தீபன் குறைத்துக் ட்டில் மழை
瞄
ள் என்பவர் யார்? எஸ்.ரோஷினி, பசறை.
ஞாபகம் வருபவர்
拂
23 உடற்பயிற்சி செய்யாமல் உணவைக்
குறைத்துக்கொள்ளாமல் உடற் பருமனைக் குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?
கலையன்பன் நிலாம், தாராபுரம்,
அடடா இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கொண் டிருந்தேன். யாரிடமாவது கேட்டுப் பதில் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். அதற்குரிய நன்றியைப் பிறகு சொல்வேன். இப்போதைய நன்றி, என்னிடமிருக்கும் ஒரு குட்டிக்கதையை எடுத்துவிட வாய்ப்பளித்ததற்கு.
ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் சென்று, "என் மனைவி ஓயாமல் தின்று கொண்டேயிருக்கிறாள். சோபாவில் அமர்ந்தபடி, தொலைக்காட்சி பார்த்தபடி, எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்கிறாள். அவள் அசைவதில்லை. வாய் மட்டும் எப்போதும் அசைந்தபடிதான் இருக்கும்.அவளது அழகெல்லாம் போய்விட்டது. பஞ்சுப் பொதியைப் போல் உடலில் வளைவு
நெளிவுகளே இல்லாத தோல் பொதியாகி
விட்டாள். நான் என்னதான் செய்ய' என்று கேட்டான்.
மருத்துவர் “ஒரு முயற்சி செய்து பார். நிச்சயம் வெற்றி கிடைக்கும். நான் பலருக்கும் சொல்லி வெற்றி கண்டிருக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, நிர்வாணப் பெண்ணின் புகைப்படம்
"gDGJš சிலும்பல்கள் மேனியை அழுத்திட) Iā godu Geieši Josi"
அவன் முகத் தோற்றங்களை
அழிக்க அவை கூடிப் பெருகிக்கொண்
டிருந்தன.
வெளியே பூதாகரமாய் வியாபித்திருந்த
இருள் ஜன்னலையும் நிறைத்து காட்சிகளனைத்தையும் அழித்துவிட்டிருந்தது.
இரவு என்பது மிகவும் நீண்டது. அதிலும் தன்னைப் போன்ற துணையற்ற உயிருக்கு அது மிகவும் கொடியது என்று நினைத்த படியே மாலினி பாயில் புரண்டு படுத்தாள். துருத்திய ஒலைகளைக் கிழித்து எடுத்து இருளுக்குள் எறிவது பொழுதைக் கொல்லும் விளையாட்டாக இருந்தது.
எங்கோ தூரத்தில் நாரை ஒன்று தன் துணையை அழைத்துக் கூவுவது கேட்டது. அதன் கூவுதல் எதற்காக என்று தெரிந்ததால் இவளிடமிருந்து மேலும் அதிக வெப்ப மூச்சு வெளிப்பட்டது.
உயிரை வருத்தும் இந்த ஒலிகள் கேட்கிறதே தவிர, அவர் வரும் வாகனத்தின் ஒலியைக் காணோம். இந்தக் கொடிய இருள் அதையும் விழுங்கிவிட்டுப் பெரிய பூதம் போல வெளியே காவல் நிற்கிறது.
பாயில் புரண்டாள் மாலினி காம நோய் தரும் துன்பத்திற்கென்று பலரும் அறிந்த ஓர் அளவு இருக்குமேயானால், அந்த அளவையெல்லாம் தாண்டி இந்த நோய் என்னை வருத்துகிறதே என்று நினைத்தாள். புணர்ச்சிக்காகத் தன் பெண் துணையை அழைக்கும் நாரை கூவலை நிறுத்தவில்லை. நான் மட்டும் மற்றவர் பழிப்புக்கஞ்சி, இந்தத்
துன்பத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு
சாதாரணமாகச் சிரித்து உலாவர வேண்டுமெனத் தோழி சொல்கிறாள்.
அவளுக்கென்ன தெரியும் என் உயிரும்
எண்ணமும் இருக்கும் வரை இந்த நோய் என்னை எப்படி விட்டொழியும்?
பாயின் ஒலைச் சிலும்பல்கள் மேனியில் நன்கு அழுந்தி வருத்த தன்னை அழுத்திப் புரண்டாள் மாலினி.
கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே அடும்புகொடி துமிய ஆழி போழ்ந்து அவர் நெடுந்தேர் இன்ஒலி இரவும் தோன்றா இறப்ப எவ்வம் நலியும் நின்நிலை நிறுத்தல் வேண்டும்
என்றி நிலைப்ப யாங்ஙனம் விடுமோ,
(நற்றினை 338 16)
ஒன்றைக் கொடுத்தார்.
"அட கடவுளே! இது எப்படி உதவும்" என்றான் அவன்.
"இது ஒரு தந்திரம்' என்று விளக்கினார் மருத்துவர் :
"இதை உன் குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே ஒட்டிவிடு உன் மனைவி கிழித்தெறிந்து விடாதபடி இறுக்கமாக பெவிகோல் போட்டு ஒட்டு அவள் உணவை எடுக்க ஃபிரிட்ஜைத் திறக்கும் போதெல்லாம் இந்தப் படத்தைப் பார்ப்பாள். இதுபோல் அழகான உடம்புக்கான ஏக்கம் உண்டாகும். தின்பதைக் குறைத்துக்கொள்வாள்' என்றார்.
அதன்பின் மூன்று, நான்கு மாதங்கள் மருத்துவர் பொறுத்திருந்து பார்த்தார். ஆள் வரவே இல்லை. மருத்துவரே அவன் வீடு தேடிச் சென்றார். அவர் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை. அவன் உடல் கொழுத்துப் போய், எதையோ கொறித்தபடி, சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான்.
"அட, என்ன ஆச்சு உனக்கு' என்று அதிர்ந்துபோய்க் கேட்டார். மருத்துவர்.
எல்லாம் அந்தப் படத்தால் வந்த வினை அதை அடிக்கடி பார்க்கும் ஆசையில் 'பிரிட்ஜை அடிக்கடி திறந்து பார்த்தேன். அப்படிப் பார்த்துக்கொண்டு நிற்கையில் "அவள் வந்தால், பேசாமல் உணவுப் பண்டங்களை எடுத்துக் கொண்டு போய் சோபாவில் அமர்ந்துவிடுவேன். அப்படியே தின்றபடி தொலைக்காட்சி பார்த்து இப்படி ஆகிப் ཡིnཡི་ཨ་མ་ཨོ་དུ་མ་ அவன்.
212 நீங்கள் மம்மி செல்லமா? டாடி செல்லமா?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை,
புத்தகங்களின் செல்லம்
2.

Page 22
நொடின்ஹம் அல்லது ட்ரன்ட் பிரிஜ் எனும் மைதானம்
நொடின்ஹம்ஷயர் மாநில கிரிக்கெட் அணியின் தலைவராகவும் முகாமையாளராகவும் செயற்பட்டு வந்த வில்லியம் க்ளாக் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. இவர் 1838ஆம் வருடத்தில் இம் மைதானத்தைத் திறந்து வைத்தார்.
நொடின்ஹம் மைதானத்தில் 1840ஆம் வருடம்
உலகின் முதலாவது முக்கோண
முதலாவது முதல்தர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப் போட்டி நொடின்ஹம்ஷயர் மாநில அணிக்கும் செக்ஸ் மாநில அணிக்கும் இடையில் நடந்தது.
மேற்படி மைதானத்தில் 1899, ஜூன் மாதம் 123ஆம் திகதிகளில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் நடைபெற்றதுடன் இப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான டபிள்யூ.ஜீ. கிரேஸ் இறுதியாகப் பங்கேற்றுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மேற்படி மைதானத்திலேயே நடைபெற்றது. இப் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்குத் தலைமையேற்றிருந்த அவர் முதலாவது இன்னிங்ஸில் 28 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிறார். இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். அவுஸ்திரேலிய அணிக்கு ஜே.டார்லின் தலைமை
ஏற்றிருந்தார்.
இப் போட்டியின்போதுதான் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வில்பிரட் ரொட்ஸ், அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த விக்டர் ட்ரம்பர் ஆகியோர் முதன்முதலில் பங்கு கொண்டனர். நொடின்ஹம் விளையாட்டு மைதானத்தில் 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
8.
டஸ்ட் போட்டியின் ஒரு காட்சி இங்கிலாந்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற இப் போட்டியில் இன்டிகாப் அலாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
அதி பயங்கரமான வேகப் பந்துவீச்சினால் கிரிக்கெட் உலகில் ஒரு புயலையே உண்டு பண்ணிய டெஸ்ட் கிரிக் கெட் போட்டியொன்று இடம்பெற்றது.
அதாவது வேகப் பந்துவீச்சு இப் போட்டியின்போது எதிரணியினரைக் குறி பார்த்து மிகவும் மோசமான முறையில் பிரயோகிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்த டக்ளஸ் ஜாடின், தனது அணியில் இருந்த வேகப் பந்துவீச்சாளரான ஹெரல்ட் லாவூட் என்பவரைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய அணியினருக்கு காயங்களை ஏற்படுத்தவும் அதன் மூலம் அச்சுறுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தவும் முயன்றார். இப் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் பொடி லைன் போட்டி
If you. In Tigg DITH IN IT 6OOTElffid -
GD) GOODČ
றுநீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்
இலங்காபுரியில் அமைந்துள்ள வைஷ்ணவ தலங்களுள் வடபகு யாழ்ப்பாண மாநகரில் 'ஈழத்து திருப்பதி எனப் போற்றப்பபடும் வ வீற்றிருந்து, தன்னை நாடிவரும் அடியார்களின் இடர் நீக்கி அருள் மூர்த்தியாகிய ரீதேவி, பூமிதேவி சமேத ரீமத் வெங்கடேச வரதராஜட் மகோற்சவ பெருவிழா நிகழும் மங்களகரமான தாரண வருஷம் ஆவ நாள் (15.09.2004) புதன்கிழமை துவஜாரோஹணத்துடன் ஆரம்பமாகி தினங்கள் நடைபெறவுள்ளது. அடியார்கள் இவ் விழாக் காலங்க தங்களாலியன்ற பூ வகை, துளசி, பால், இளநீர், அபிஷேக ஹே உபகரித்து ரீ வேங்கடவன் திருவருளால் லகஷ்மி விலாச சம்பன்ன yubLJib suaufl29 (14.09.2004) LOIŘEGGYT GUMIJih - (pIgG BÜLJfil (a இவ்விழாக்கள் யாவும் ரீ வெங்கடேச வரதராஜப் பெருமா நடைபெறுகின்றன. அடியார்கள் யாவரும் வந்து தரிசித்து ரீலகூழ்மி
வாழ்வீர்களாக,
கடந்த ஜூலை மாதம் 07ஆம் திகதி அமைச்சர் எல்லாவற்றையும் தன்னை விசாரித்த டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்வதற்காக வந்த சிஐடியினருக்குத் தெளிவாக வாக்குமூலம் தற்கொலைக் குண்டுதாரி நோக்கம் நிறைவேறாமல் : ళ్లద్ద கைதுசெய்யப்பட்டார் கொள்ளுப்பிட்டிப் பொலி நிலையத்துக்குக் கொண்டுசென்று சோதனையிட முயன்றபோது அங்கே குண்டை வெடிக்க வைத்தார். குண்டுதாரியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அழைத்து வந்ததன் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சத்தியலி }, எனும் இரு பிள்ளைகளின் தாயார் தற்போது {{ಕ್ಲಿ... சிறையில் அடைக்கப்பட் - లొ ఉ** **ఖ్య గ్విజి
{{* **** ܦ2 ` - ܕܚܠ ܐܝ� ܪܐܵܛܼܲܝܪܶܐ ܘܬ݂ܺܐܬ݂ܶܐ
O irmá, i 65 og «Y," "wrin, ܢܘܐܗ **ܬ݁ܶܪzܪܬܐ ܕ݁ܐܪܕܝܢ.ܛܪܦܲ -རྒྱ་,རུ་༼༡༣, གན༣ ཚེས་ ༨་༣་ ܐqܡ # తగి 12, 4, భో,++క్స్ 24 *** "S"
ስለ
„... čisже“. ్వు *
አ° ከፋm�*፡
- مر
*****not* .
3་ 4 v་མོ་ཆེ་རྫོང་། آ؟ برنامه فهمیم میسپ
ہد ہیومیہ مریمہ
ف). تم ضجيج منهم مياه هواكيران .
Gade zey: به من امر همهٔ این به سم
ఒంవత4-బి టూ బిగికా ప్రతిజ *2ب۔ آتمبر
وضع به کشت مضمه، مستمن» است، ه . نمونه . مرو: فنجي ضمهد: و هري لأمه، ووهم لأم ومع
፫3ጿ
i ه- مسخ ۳۱ شممبی سیس ! 2,2,3**
குண்டுதாரியான இறந்த பெண்ணை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கூட்டிச் செல் , } அதற்காகப் பணம் தருவதாகவும் தெரிவி நீண்ட கடிதத்தினை எழுதியுள்ளார். அக் கடிதத்தில் அவருக்கிருக்கும் பிள்ளைகளைத் தவிர தனக்கு வேறு சொந்தம் இல்லை என்றும் சிறையில் இருந்து தன்னை வெளியே எடுத்து என்ன தண்டனை தந்தாலும் தான் ஏற்க தயாரெனவும் காலைப் பிடித்து கேட்பதாக எழுதியுள்ளார். நடந்த விடயங்கள்
22
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- மின்சார உலகின் வேகத்திற்கு ற்ப என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய ஃnனே டகளஸ ஜாடின இத்தகைய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய மிருகத்தனமான செயலில் ஈடுபடக் அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு காரணம் டொனல்ட் பிரட்மன் ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் ஆவார். பிரட்மன் அவுஸ் திேகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் ரேலிய அணியின் 38: ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான J ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான பிரபல வீரராகவும் உங்கள் பலா பலன்களாகும். அதே நேரம் இங் கிலாந்து அணிக்குப் ਕੰਮ ர். பேராசிரியர்
ஜாதிட அறிஞா, பேராசmயா, ஃ ??? 器、
.P.3LDITamaT பதி, கொழும்பு - இலங்கை தார். இவரைக் கட்டுப் தான நீதிபதி ழும்பு - இ )
படுத்தும் நோக்கத்திலேயே ஜாடின் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்
ஆதிக்கம் 5 பிறந்த கிழமை செவ்வாய் றப்பெண் 3ஐயும் செவ்வாய்க்கிழமையினையும் J၉girဤမြုံ၍ ရှူး நீங்கள் சிரமத்தைப் பாராது உழைக்கக் கூடிய
தக்கது. - திறன் வாய்ந்தவர் எப்படியாவது தன் காரியத்தைச் சாதிக்க லெக் ஸ்டம்ப் பகுதியில், நினைப்பவராக இருப்பீர்கள் யாரைப் பற்றியும் எதனைப் நிலத்தில் வந்து பதிந்து வரும் பற்றியும் கருத்தில் கொள்ளமாட்டீர்கள் உங்களுக்கு எது
வகையில் பந்துவீசிய ஹெரல்ட் லாவூட்டின் பந்து வீச்சின் இலக்கு துடுப்பாட்டக் காரரின் நெஞ்சுப் பகுதியா
■器 என்று படுகிறதோ அதை எப்படிாயவது செய்து முடிப்பீர்கள் ஒரு மனிதனுக்கு அன்பு போல் இன்பம் தருவது எதுவுமேயில்லை. ஆனால் நீங்கள் இதற்கு விதிவிலக்கானவர். பிறர் மீது அன்பு செலுத்தவோ இரக்கப்படவோ மாட்டிர் கவே காணப்பட்டது.லாவுட் பந்துவீசும்போது அணியின்
கள் தான் உண்டு தன் கரரியம் உண்டு என்று சுய நலநோக் - - - - - -குடன் தொழிற்படக் கூடிய்வர்தான் நீங்கள். தனக்கு இலாபம் தலைவர் டக்ளஸ் ஜாடின் பந்து தடுப்பாளர்கள் தரக்கூடியது எதுவோ அல்லது பிரயோசனம் தரக்கூடியது அனைவரையும் துடுப்பாட்ட வீரரின் அருகில் எதுவோ அதைத்தான் செய்வீர்கள், பிறரின் நன்மை பற்றியோ வரவழைத்துக்கொள்வார். அதாவது வீசப்படும் அல்லது நலன் பற்றியோ சிறிதும் சிந்திக்கமாட்டீர்கள்.
oż : "ಸ್ದ ಕ್ಲಿಕ್ಗ್ರಳು : துடுப்பைப் பயன்படுத்தும்போது அதில் பட்டு வரும் பந்தை இருப்பீர்கள் ஒன்றை நேரடியாகப் பேசாமல் சுற்றிவளைத் பிடித்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். துத்தான் பேசுவீர்கள். மேல் வேலை பார்ப்பவர்களின் உலகப் புகழ் பெற்ற இந்த பொடி லைன் போட்டிகருத்துக்களுக்கோ, சொல்லுக்கோ மதிப்பும் மரியாதையும் : ಇಂಗ್ಲಿಷ್ಠೀ క్స్టి கொடுக்கமாட்டீர்கள் ಇಂದ್ಲ: அவுஸ்தரேலயாவலுளள சlடன மைதானததல - கனடியபுககும ஆளாக பணநது போகும தனமையோ அம்மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ಇಂಗ್ಡಿ :" பாடடியும இதுவாகும. லலை. இதனால பல இடங்களிலும மாறி மாறி வேலை சுகவீனமுற்றிருந்த காரணத்தினால் டொனல்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும்,
கலந்துகொள்ளவில்லை என்பது ಇಂಕ್ಜೆ U6) # அநதப குறிபLடததககது. எனன எனறு தொநதால அதை மாறறககொளள முயறசகக முதலில் ': அவுஸ்திரேலிய := ಛೀ ಸ್ನ್ಯநீங்கள் స్క్రి" பலவீனத்தை தனது முதலாவது இன்னிங்ஸில் 360 ஓட்டங்களையும், களுடைய பலம எனறு நனைபபவா இரண்டாவது இன்னிங்ஸில் 164 ஓட்டங்களையும் பெற்றுக் ಹೆಣ್ಣೇ :" தனமை
ಕ್ಲಿಫ್ಟ್ಸ್ 54 ஓட்டங்களைப் : UDIO 3U (3UTLiquitol) ol6JD) (oLID05), நீங்கள் :*မ္ဘ၂-၇ မားမာ္ဘ့w###; *### அணி స్కే இமக்கேப்முடியும் எனக்கும் தெரியும் என்ற ரீதியிலும் நடப்பவர்தான் முதலாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 187நீங்கள் எப்படியென்றாலும் சரி, நன்றாகச் சாப்பிடவேண்டும். ಫ್ಲಿ: ಇಂಗ್ಲಙ್ಗನ್ತಿಲ್ಲ್ಯ:ಸ್ಥ್ಯ சட்க்லிப் 194 ஓட்டங்களையும் வொலிஹெமன்ட் 1129ற*கு ་་་་་་་་་་་་་་ ஆகளையும் நவாப் பத்தி ( ஓட்டங்களையும்:
է IՈՈ6)III, м:: -
லேந்து அணிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்த கஷ்டமும் மனக் கஷ்டமும் ஏற்படும் சேமிப்பைப் பற்றியோ ஹெரல்ட் அலாவுட் முதலாவது இன்னிங்ஸில் பிேற்காலத் தேவை பற்றியோ கொஞ்சமும் எண்ணிப் பார்க்க ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும்,இரண்டாவது', இருக்கும்போது பெறுமதி இன்னிங்ஸில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ‘့် မျို”ို L "ಜ್ಜೈ" இல்லாதபோதுதான் அதன் கைப்பற்றினர். அவசியம் பற்றி உணர்வீர்கள்.
-மைந் தன். 18 வயதிலிருந்தே ஆரம்பிப்பீர்கள் 000SLLaLLLL0L0SS0000YLLS00LSLL00S0LL0L ಆಳ್ದ န္တိမျိုးမျို : S. GoCo) GCSO இந்த ஏற்றஇறக்கநிலை30 வயதுவரை தொடரும் இதன் AA & பின்னர்தான் உங்கள் போக்கின் குறைபாடுகள் உங்களுக்குப் மகோற்சவம் புரிய ஆரம்பிக்கும். இதன் பிற்பாடு உங்கள் போக்கினை தியின் தலைநகரான நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள்.
முன்னர் விட்ட குறைகளை நீக்கி நிறைவான மன நிலையை அடைவீர்கள். உங்கள் நோக்கிலும் போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேறுவீர்கள் தொழில் விடயத்தில் அக்கறை காட்டுவீர்கள் பிறரை மதிக்கும் பண்பு உங்களுக்கு ஏற்படும் சுயநலப் போக்கைத் தவிர்த்துப் பொதுநலமாகச்
ண்ணையம்பதியிலே பாலிக்கும் இரட்சக
பெருமாளின் திவ்விய ணித் திங்கள் 30ஆம்
தொடர்ந்து பத்துத் சிந்திப்பீர்கள் செயற்படுவீர்கள். இதனால் 31 வயது தொடக்கம் ரில் வழிபாடாற்றி ༣མས་ Jြစ္ဆးပြုရုံ முறையிலும் மனநிலையிலும் அதிகம் முன்னேற்றம் ம திரவியங்களை 擂 அட்ைவீர்கள் வீண் செலவுகள் செய்யாமல் யோசித்துத்தான்
ராக வாழ்வீர்களாக, செயற்படுவீர்கள் 32, 35, 38,41, 44 வயதுகளில் உங்கள்
வருமானம் மிகக் கூடுதலாக இருக்கும் மற்றவர்கள் மீது 7.10.2004) цjalu செலுத்தவும் இரக்கப்படவும் செய்வீர்கள். ள் திருவருளால் எல்லோருடனும் அன்பாகப் பேசிப் பழகுவீர்கள். வீண்
விலாச சம்பன்னராக பேச்சுக்களைத் தவிர்ப்பீர்கள்
இங்ஙனம் உங்களுடைய 45ஆவது வயதில் ஒரு ெ
ஆதீன மகாசபை பணத்தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். இத LLLL SSS LSLSL SSSLS LSSL SLSS SLSL SLSLSLSL LSLS SLSLSLS SLSLS SLSLS S LSLS
Ceir Fa கடிதம் ஆரம்பித்து வருமானத்தைப் பெருக்கி சுகமாகவும்
சந்தோசமாகவும் ஆயுள் உள்ள வரை வாழ்வீர்கள் 21, 21,
03:33: ஆகிய வயதுகளில் உங்களுக்கு ஆபத்துக்கள் நேரிடும்.
:: உங்கள் தேகம் சூடானது அதனால் சூடு சம்பந்தமான
Y# ಕ್ಹಲ್ಲ:ಲ್ಲ: நோய்கள் உங்களுக்கு ஏற்படும். இதனால் குளிர்ச்சி தரக்கூடிய
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது "ணவு வகைகளை நீங்கள் சாப்பிட் வேண்டும் மேர்
குண்டு வெடிப்பு குறித்த விசாரணைகள் தயிர் நெய், பால் போன்றவற்றை உண்ண வேண்டும்.
நீதி திற்கு வரவிருப்பதாலும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாக
ள்ளை நிற ஆடைகளை விரும்பி
உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 மாதத்தில் வரக்கூடிய 18, 21 ஆகிய திகதிகளில் உங்கள் முக்கியமான
ஆக செவ்வாய்க்கிழமையினையும் கொண்டுள்ள நீங்கள் வாழ்வில் அனைத்துச் சந்தோஷங்களையும் அநுபவிக்க என் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதாலும், தான் V
...: 鹭 சுயநலப் போக்கினைத் தவிர்த்தால் தூய வாழ்வு எண் மன்னிக்க தயாரெனக் கூறி அவர் ஐந்துக்கு பொதுநலப் ாேகிளைக் கொண்டால்லோன இவ் ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் வாழ்வுண்டு செவ்வாய்க்கு. புலிகளே தற்கொலைக் குண்டுத்
தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறினார் அடுத்து ஆதிக்கம் 5 புதன் கிழமை பிறந்தவர்களைப்
猪 பற்றிப் பார்ப்போம்
செப். 23 - 29, 2004
கிறார்கள் என்பதை ன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும்,

Page 23
மாஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சியும் அதனோடு ஒட்ஜ சுவைமிரு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும். மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
உடனே காட்சியாளர் உள்ளே சென்று தண்ணீர் உள்ள செம்பைக் கயில் எடுத்துக்கொண்டு வந்து சபை யாருக்கு முன் அதில் தண்ணீர் இருப் தை சிறிதளவு கீழே விட்டுக் காண் த்ெதுவிட்டு, செம்பைக் கையிலேயே கொண்டுபோய் வரும்பொழுது காலி சம்பையும், வலது கையில் தட்டில் வத்திருக்கும் பத்துப் பூரியையும் த்து வந்து செம்பையும் பூரியையும் ட்டியின் மேல் வைத்துவிட்டு, கமணியை எடுத்து வந்து பெட்டியின் 0ல் வைத்துவிட்டு, கொசுவலை ான்ற திரையைக் கொண்டு ட்டியை மூடி, நான்கு முனையி ள்ள கயிற்றை நான்கு இடங்களில் ழுத்துக் கட்டிவிட்டு பெட்டியைச் சுற்றி ஓங்காக இழுத்துவிட்டு, மந்திரக் காலைக் கொண்டு பெட்டியின் மேல் நன்று தரம் தட்டிவிட்டு, வெளியே ந்துவிட வேண்டும். உடனே மந்திரக் காலை எடுத்து திரையைச் சுற்றி ன்று முறை சுற்றி வந்து திரைக்கு ரு மீற்றர் தூரத்தில் ஒரு ஸ்ரூலைப் பாட்டு உட்கார்ந்துவிட வேண்டும்.
இந்தச் சமயம் பெட்டியில் உள்ள தவியாளர், அதாவது பெட்டியைத் ட்டும் சத்தம் கேட்டவுடன், பெட்டியின் ர் பக்கப் பலகையை மெதுவாகத் ர்ளினால் அது திறக்கும். அதன் ழியே அவர் வெளியே வந்து யோடு எழுந்து நின்று கையைக் ட்டிலிருந்து இலேசாகத் தளர்த்திக் ாண்டு, பெட்டியின் மேலிருக்கும் களை எடுத்து பெட்டிக்குள் த்துவிட்டு, கை மணியை எடுத்து லகலவென்று சபையோர் கேட்கும்படி டித்துவிட்டு, மணியை பெட்டியின் ல் வைத்துவிட்டு, பெட்டியின் பின் கையை மெதுவாகத் திறந்து ள்ளே நகர்ந்து சென்றுவிட
ண்டும். இந்த நேரத்தை அறிந்து, ட்சியாளர் பெட்டியைச் சுற்றித் ங்கும் திரையை சுருட்டி அதன் லேயே போட்டுவிட்டு சபை ாருக்கு பெட்டி நன்றாகத் தெரியும் செய்து பெட்டியின் மேலுள்ள யை எடுத்து மேசையின் மேல் வத்துவிட்டு பூரி வைத்த தட்டையும் ம்பையும் எடுத்துக்கொண்டு போய் சையின் மேல் வைத்துவிட்டு ட்டியின் சாவியை வைத்திருப் ரைக் கூப்பிட்டு பெட்டியின் பூட்டைத் க்கச் செய்து பெட்டியின் முடியைத் ந்தால் உள்ளே பைக்குள் ஆள் நப்பார். அவரை இருவருமாகத்
தூக்கி வெளியே வரச் செய்து கைக் கட்டையும் அவிழ்த்துவிட்டால் அவர் சபையோருக்கு வணக்கம் சொல்ல வேண்டும். உடனே முன் திரையை விட்டு, அடுத்த காட்சிக்குத் தயாராக வேண்டும். இதைக் காணும் சபையோர் கைகளைக் கட்டி, பையில் போட்டுக் கட்டி, பெட்டியில் போட்டுப் பூட்டிய ஆள், எப்படி வெளியே வந்து பூரியைத் தின்று தண்ணீரைக் குடித்துவிட்டு மணியை அடித்தான் என்று ஆச்சரியப்படுவார்கள். குறிப்பு இந்த வகையான பெட்டியைத் தயாரித்தபின் உதவி யாளரின் கையைக் கட்டி பையில் போட்டுப் பூட்டியபின் அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதை பல முறை பரீட்சை செய்து பார்க்க வேண்டும். பெட்டியைப் பூட்டிவிட்டால் உள்ளே இருப்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். மூச்சுத் திணறல் இருந்தால் பெட்டியைப் பூட்டியவுடன் பெட்டியின் பின் பலகையை இலேசாகத் திறந்துவிட்டுக் கொள்ளலாம்.
கைகளைகட்டும்பொழுது சற்று விரிவாக வைத்துக் கொண்டால் கட்டியபின் கைகளை தளர்ச்சியாகச் செய்துகொள்ளலாம். மேலே போடப்பட்டுள்ள துணிப் பையுடன் தளர்ந்த கையை வைத்துக்கொண்டு பூரியை எடுக்கலாம். மணியை அடிக்கலாம்.
கொசுவலை போன்ற திரையை பெட்டியை வைத்தவுடன் அதைச் சுற்றி கட்டியும் விடலாம். இந்த வேலைக்கு உதவியாளரையும் வைத்துக்கொள் ளலாம்.
உதவியாள் திரைமறைவில் பெட்டியிலிருந்து வெளியே வந்து பூரிகளை எடுத்து வைத்துவிட்டு, மணியை அடித்துவிட்டு பெட்டிக்குள் செல்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதைக் கணக்கிட்டு அந்த நேரம் சென்ற பின்னரே சுற்றுத் திரையை எடுத்து மேலே போட வேண்டும்.
சீட்டுக்கட்டு மாஜிக் செய்வதற் கென்று புதிய சீட்டுக் கட்டுகளில் 42 சீட்டுக் கட்டுகள் வாங்க வேண்டும். நாற்பது சீட்டுக் கட்டுகளை எடுத்து அதில் உள்ள இராஜா, இராணி, ஜோக்கர் இவற்றை நீக்கிவிட்டு கிளாவர் அல்லது ஆட்டின் சீட்டாக நாற்பது
GBB Gumi a fasci Uswidi
மேடம் : (அச்சுவினி, a பரணி, கார்த்திகை G முதற்கால்) தொழில்நிலை 61 9lujää, Gusöoi Guy, IT 600T ólög, GGJ GfusL GAN ITS Ló, வியரால் தொல்லை, உத்தியோக நன்மை, திகாரிகள் உதவி, மாணவர் கல்வி
இனசன நன்மை, கெளரவம், பெரியோர் 3. Lö, 9) - 5 ĝis 16 uu Täşä #g LDLö, நிகாரிகள் பகை மாணவர் கல்வி ம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
குறை
lib, அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
Gri. 16-22, 2004
骇 உயர்ந்த நிலை, வீண் செலவு கடன்படல், உத்தியோக முயற்சி பெரியோர் நன்மை,
மாண்வர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
பிரயாணக் கஷ்டம், உத்தியோகச் சிக்கல்,
மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள்,
வியாபாரிகள், குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
23092004 SLRE 29092004 SIGNI
சீரிடத்துப் பின்னரை திரு 滚 வாதிரை புனர்பூசத்து முன்
முக்கால்)
தொழில் மேன்மை,
கேட்டல், அன்னியர் சகவாசம்,
奪..數
முதற்கால்
மகிழ்ச்சி, பண வரவு பிரயா ணத் தடை குடும்பக் கலகம், வீண் மனஸ் தாபம், தூரஇடப் பயணம், உத்தியோக உயர்ச்சி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
மனக்கலக்கம், அன்னியர் சகவாசம், இனசன நன்மை, உத்தியோகச் சிரமம், மாணவர் கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்,
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
எடுக்க வேண்டும், ! ஒன்றையும் எடு இதிலுள்ள இராஜா, சீட்டுக்களை எடுத் வைத்துக்கொள்ள ே எடுத்த 10 கிளாவர் ! எடுத்து வைத்துக்ெ செ.மீ நீளம், 8 செ செ.மீ. கனமுள்ள வ ஸ்கேலையும், ஒரு வைத்துக்கொண்டு, எடுத்து பலகையின் ஸ்கேலை எடுத்து சீ மூலைக் கும் , க மூலைக்குமாக சரிய பென்ஸிலினால் ஒ வேண்டும். அதாவ: பக்கமிருந்து இடது இரு சம துண்டு வேண்டும். இந்த சீட்டுகளையும் இர துண்டுகளாகப் ெ போட்டுக்கொள்ள ே பிறகு, ஒரு கூர் கோலைக் கொண்டு டின் மேல் வெட்டி ந யும் இரண்டு துண் இரண்டு துண்டுகளி துண்டுகளைத் த6 கொள்ள வேண்டும். புது சீட்டுக்கட்டு அதிலுள்ள எல்லா வைத்துக்கொண்டு ஜோக்கர் மட்டும் நீக் சீட்டுகளை தனியே முதலில் ஒரே விதம வலது பக்க மேல் இடது பக்க கீழ்முை கோடு போட்டது சீட்டுகள் அனைத்திற் வைத்துக்கொள்ள ே அதன்பின், முதலி மாதிரியான இடது ப அதன் கனத்தை கொண்டு சம அளவி இரண்டாகப் பிரித்தா பக்கம் வேறாகவும், கவும் பிரிந்து வரும் வெட்டிய பகுதிச் சீட்டு டாகப் பிரித்து ை வேண்டும்.
(தொ
தி:
c
விரய உத்
EDS
) தொழில் பலிதம், மன
Suu uu u uuS S ekyy yyyy S S yykS k
ਸੂ sid Läti அதிர்ஷ்ட இலக்கம் 01 ಙ್ಗಹಾ। கன்னி : (உத்தரத்துப் மிருகசீரிடத்து முன்)ை இடர் மனக் பின் முக்கால், அத்தம், 27 தொழில் பலிதம் செலவு கவலை செலவு மிகுதி, வீண் சித்திரையின் முன்னரை)
தொழில் அலைச்சல்,
aff பலி கல்வி
இல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLL L
என்ன நினைக் கிறியள்? உங்களத்தான் மகாசனங்களே, என்ன நினைக்கிறியள்? உப்பிடியும் � ـصبر و க்க வேண்டும் . - சண்டைபிடிச்சு மானத்தைக் கெடுக்கிறதோ, தமிழப் பேசிற இராணி, ஜோக்கர் சனங்களெண்டு இருக்கிற நாங்கள் என்ன்த்தைச் சொல்லு துவிட்டு, தனியே னெண்டால், அது பாருங்கோ, போன ஞாயிற்றுக்கிழமை வேண்டும். முதலில் விடுமுறை நாளெண்ட நிலையில், ஏதோ ஒரு அசதியில 5 நம்பர் சீட்டுகளை பின்னேரத் தூக்கம் போட்டிட்டன் திடீரெண்டு பாத்தால் காண்டு, சுமார் 10 ஒரே அடியிடிச் சத்தம் கனவு கண்டிட்டனோவெண்டு எழும்பிக் F.மீ. அகலம், ஒரு கிள்ளிப் பாத்தால் அப்பவும் சத்தம் என்ன இது என்ர ழுவழுப்பான அரை வீட்டு ஹோலுக்க நுழைஞ்சு யாரிப்பிடி அடிபிடிப்படுகிற பென்சிலையும் தெண்டிட்டு அவசரமாக் கீழ இறங்கி ஓடிப்போய்ப் பாத்தால், 5 피 அடிபடாத குறையா எங்கட கூட்டமைப்புக்காறரும் ஒவ்வொரு சீட்டாக ம் ஆளுக்காள் கைவீசிப் பெகன் சக்கமாக் மேல் வைத் இதொ.கா.காரும் ஆளுக்காள் கைவிசிப் பெருஞ் சத்தமாச் 5. மேல் து, சண்டைபிடிக்கினம் என்ன நடந்ததெண்டு விளங்கேல்லை. 'பிலிது ஒரு கதிரைய இழுத்துப் போட்டிட்டு இருந்து வேடிக்கை
ழபக க இடது பாத்தன், ான அளவு வைதது முன்னால சண்டை நடக்குது. நான் கதிரை (5 கோடு போட் போட்டிருந்து வேடிக்கை பாத்தனோ விலக்குத் தீர்க்காமல் து சீட்டின் வலது எண்டு கோவிக்கிறியளோ? கோவியாதயுங்கோ நானென்ன பக்கமாக சீட்டை செய்ய அது ரி.வியில நடக்குது சண்டை எப்பிடி நான் களாகப் பகுக்க உள்ளிட ஏலும் விலக்குத் தீர்க்க நிண்ட நடுவரோ விதமாக நாற்பது விவாதத்த இடைநிறுத்திப் போட்டுத் திரும்ப நடத்திறார். இப்பிடியொரு சண்டை இந்த நிகழ்ச்சியில ஒருக்காலும் ணடிரணடாக சம்
புதிய சீட்டுக் கட்டு
நடக்கேல்லையெண்டு அவரே சொல்லுறார். அப்பிடி என்ன பன்ஸில் கோடு பிரச்சினை இப்பிடிப் பெருமி வெடிக்கிறதுக்கு எண்டு பாத்தால், வண்டும். அது வேறயொண்டுமில்லை. எங்கட இதொ.கா. அரசாங் மையான கத்திரிக் கத்தோட சேந்ததுதான் கூட்டமைப்பாருக்குக் கொதியக் பென்ஸில் கோட் - கிளப்பியிருக்குதாம் த்தில சேந்தால் இவங்களுக் அவங்கள அரசாங்கததல சேநதால இவங்களுக ாறபது சீட்டுகளை கென்ன கொதியெண்டு # டுகளாக வெட்டி, - விளங்கிக்கொள்ளுவமெண்டு ரெண்டு பக்கத்தோடயும் பேசிப் ல் இடது பக்கத் தள் னியே வைத்துக் காபூ + அண்ணை கூட்டமைப்புக்காறரே இ.தொ.கா. காறர் தங்கட பாட்டில தங்கட சனத்தின்ர நன்மைய யோசிச்சு சாங்கக்கோட சேங்கால் உங்களுக் ல என்ன ஒன்று எடுத்து ஐந்தே ந்ேதல் உங்களுக்கு அதி ஜாதிகளையும் கூட்டமைப்பார் : அதென்னெண்டு அவை தங்கட இராஜா, இராணி, பாட்டில போய்ச் சேருறது நாங்கள் இருக்கேக்க கிவிட்டு, மீதமுள்ள காபூ: ஏஎண்ணை அவை ஒரு தனிக் கட்சி அது வைத்துக்கொண்டு ೧p ೧Lié கிழக்குக்கு வெளியால இருக்கிற கட்சி மலையகத் தமிழற்ர கட்சி அவையும் உங்கட சொற்படிதான் DT60 சீட்டுகளுக்கு நடக்க வேணுமெண்டு சட்டம் போடுறது சரியோ?
முனையிலிருந்து கூஅ , அவையும் தமிழர்தானே தமிழற்ர இனப் ன வரை பென்சில் பிரச்சினைக்காவேண்டி நாங்கள்தான பேச்சுவார்த்தை போல இந்தச் நடத்திறம் அப்ப, நாங்கள் சொல்லுமாப் போலதானே கும் கோடு போட்டு எலலாருமநடகக வேணும். ஆளுக்கொரு போக்கில நடந்தா ?நாங்கள் நினைக்கிறபடி நடக்குமே لۂہ ^ پیشہ سیسہ = حصہ (ا வண்டும். காபூ அண்ணை இதொ.கா! உங்களத்தான். அவை லில் வெட்டிய ஒரே சொல்லுற நியாயத்தை கேட்டியள்தானே. அவை குதிகளை எடுத்து, சொல்லுறபடி கேட்டு நடந்துகொள்ளுங்களேன் பிரச்சினைப் 9 (5 பிளேடைக் ULTLD6). SSSS ல் வைத்து அதை இதொக: அதெப்பிடி அவுங்களுக்கு அவுங்களேட 9 அரசியல். எங்களுக்கு எங்களோட அரசியல், நாங்கள் 6), சீட்டின் மேல் ஒண்ணும் அவுங்கட அரசியலுக்க மூக்க நுழைக்கலேயே, அடிப்பகுதி வேறா அங்கள் ஏன் எங்கள மேய்க்க நீக்கிரக
), இந்த விதமாக காபூ அப்பிடிச் சொல்லாதையுங்கோ. எல்லாரும் களை இரண்டிரண் - தமிழர்தானே வத்துக்கொள்ள இதொ.கா. ; எல்லாரும் தமிழரெண்டுட்டு எல்லாற்ர
டர்ந்து வரும்.
காதிலை ஆகந்தசாமி C85 TT LQ26sind L16AD6saso é9Es
நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
CS2 பிரச்சினையும் ஒண்ணாக்க ஏலாது அவுங்க தமிழீழம் கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்தினாங்க. நாம அப்பிடி நடக்க ஏலுமோ? அழிஞ்செல்லோ போயிடுவாங்க. நம்மளோட பிரச்சினை, தனியுங்க. நம்ம வீடில்லாப் பிரச்சினை, நெலமில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினையெல்லாம் அவுங்களுக்கில்லிங்களே? இதுக்கு எப்பவாச்சும் அவுங்க ஒரு போராட்டம் நடத்தினாங்களா சொல்லுங்க நாங்க ஸ்ரைக் பண்ணக்க அவுங்க ஒரு ஆதரவுக்காவது அடையாளமா ஏதேச்சும் ஹர்த்தால் நடத்தியிருக்கிறாங்களா? காட்டுங்க பாப்பம்
காபூ: அதுவும் சரிதான். ஏன் ஐயா கூட்டமைப்பாரே! மலையகத் தமிழருக்காக நீங்கள் என்ன போராட்டம் நடந்தினிங்க அவங்கட பிரச்சினைகள் தனியானவைதானே! அவங்களை ஏன் உங்கட அரசியலுக்குள்ள இழுக்கப் பாக்கிறீங்க?
கூஅ; அதெப்பிடி? நாங்கள் பெரும்பான்மை இல்லாத நிலமையப் பாவிச்சு அரசாங்கத்தை ஆட்டிப் படைக்க நினைச்சிருக்க, இவங்க என்ன எங்களக் கேளாமல் ஆதரவளிக்கிறது?
காபூ ஆதரவளிக்கிறதோ, எதிர்க்கிறதோ அது அவங்கட உரிமையெல்லோ? அதை நீங்கள் ஏன் தீர்மானிக்க நினைக்கிறீங்க. அவை பேச்சுவார்த்தைக்கும் ஆதரவளிக்கிற தாய்த்தானே சொல்லியிருக்கினம்
கூஅ , அதுக்கேன் அரசாங்கத்தில சேர வேணும் அவை?
காபூ - அவைக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்கும். அவையின்ர மக்களுக்குச் சேவை செய்யிறதுக் கான மார்க்கத்தை அவை தேடிக்கொள்ளுகினம் அது எப்பிடி உங்க்ளப் பாதிக்குது
கூ.அ - அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை கிடைச்சிட்டால் எங்களக் கண்டு பயப்பிட மாட்டினமே?
காபூ உங்களக் கண்டு அரசாங்கம் பயப்பிட வேணுமெண்டதுக்காக, மலையகக் கட்சிகள் தங்கL நன்மைக்கான முடிவுகளை எடுக்கக் கூடாதே? அது சரி, இதொ.கா.காறரே! நீங்கள் ஏன் மலையக மக்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு அருகதையில்லையெண்டு கூட்டமைப்பாரைப் பாத்து அப்பிடிச் சத்தம் போட்டனிங்கள்? இ.தொ.கா.: ஆமா, இவங்களுக்கு என்ன அருகதை இருக்கு எங்கட பிரஜாஉரிமை, வாக்குரிமையைப் பறிக்க வாக்குப் போட்டதே இவங்க ஆக்கள்தானே. அதே தமிழ்க் காங்கிரஸ்காறரோட சேந்துதானே இவங்க இப்ப கூட்டமைப்பைக் கட்டியிருக்கிறாங்க, தெரியாமத்தான் கேக்கிறங்க, இப்ப இவங்களைப் கேக்காம நாம அரசாங்கத்தில சேந்துபுட்டோ மின்னு துள்ளிக் குதிக்கிறாங்களே! இவங்க மலையகத் தமுழருக்குத் துரோகஞ் செஞ்ச அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸை தங்கட கூட்டமைப்புல சேர்க்கேக்க எங்களக் கேட்டா சேத்தாங்க! எங்கட முதுகில குத்தனவங்கள முதுகில ஏத்தி வைச்சுக்கின்னு எங்களப் பத்திக் கதைக்க என்னவே அருகதையிருக்கு இஷங்களுக்கு அதவிட, இவுங்க மலையக மக்களுக்கு அப்பிடி என்னங்க செஞ்சு கிழிச்சிருக்கிறாங்க பேசிறதுக்கு தங்கட பொங்குதமிழ இங்க வந்து நடத்த நிக்கிறாங்களே! நாம வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்காக எங்க சப்போட்டச் சொல்லியிருக்கோம், அத மிஞ்சி முழங்காலில நிக்கணுமுன்னு எதிர்பாத்தா முடியுமாங்க!
காபூ: இனியும் இதில நிண்டா என்னால விலக்குப் பிடிக்க ஏலாது பாருங்கோ அதனால.வணக்கம்
me LITELLO PEDLLOIUCULIEDEU
துலம் (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
தொழில் கலக்கம் பண ம், வீண் அலைச்சல், துரஇடப்பயணம், தியோகச் சிக்கல், மனக்குறையதிகம், எவர் கல்வி மேன்மை, விவசாயிகள்,
பூராடம், உத்தராடத்து முதற்கால்)
தொழில் மந்தம், செலவு மிகுதி காரியத் தடை அன்னியர் உதவி தேகசுகம் பாதிப்பு உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள்
பாரிகள் மத்திம இலாபம், குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 03
மகரம் : (உத்தரா டத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து
முன்னரை) தொழில் நன்மை, காரியப் பேறு, வீடுமனை சேரல், உயர்ந்த நட்பு, உத்தியோக மகிழ்ச்சி, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள்,
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை )
தொழில் நன்மை, பானுகூலம், பெரியோர் சகவசம் முயற்சி நம் உத்தியோக உயர்ச்சி, மாணவர் பிக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள்
Utb. . . . வியாபார்கள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 6 அதிர்ஷ்ட இலக்கம் 04
கன்னி - சூரியன், வியாழன், செவ்வாய், புதன், துலாம் - கேது, மேடம் - இராகு கர்க்கடகம் - சனி, வெள்ளி, சிங்கம் - புதன் - சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன்
முக்கால்)
தொழில் மாற்றம், பணக் கஷ்டம், இன்சன மேன்மை, குடும்ப சுகம், உத்தியோகப் பேறு பதவி மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 8
LafarTi (LLLJL LIT 3 நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, மனக் குறை நீங்கும், உத்தியோக மந்தம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
கழுதையைப் படம் பிடித்துப் போடுமளவுக்கு என்ன நடந்துவிட்டதென்று நினைத்து விடாதீர்கள். கழுதையைப் போல் இருந்தாலும் சத்தியமாக இது நாய்தான். 33.2 செ.மீ நீளமுள்ள காதைக்
கொண்டிருக்கும் இந்த
நாய்தான் உலகிலேயே நீளமான காதுடைய
ܠܐ
நாய், ஜேர்மனியின் பிராங்போர்ட்டில் இருக்கும் இதன் பெயர் ஜாக் ஒட்டுக்கேட்டாலும் காது நீளமாகும் என்பார்கள். இந்த நாய் யார் பேசியதைக் கேட்டதோ
ருக்கு உதவுகின்ற மனம் இருக்கின் வகையில் இவர் இரட்டிப்பு அழகு.
LäsÁS
பித்தம் தலைக்கேறிவிட பெயரில் இளசுகள் தலையை படுத்துவார்கள். இங்கே விநாயகர் சதுர்த்தியை ஒருவருக்குப் பக்த மு ஏறிவிட்டது. மும்பையைச் சே தனது தலையில் விநாயக பதத் துக் கொண்டது ே வெட்டிக்கொள்கிறார். பக்தி வேண்டும். அதற்கு இப்படிய
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வில்லியம் எல் சாலையில் நடைபெற் ஆண்டுக்கான ஒட்டப் போட்டியில் பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டனர் போண்டி கடற்கரை வரையிலான 14கி. தூரத்துக்கான இந்த ஓட்டப் போட்டிதான் உலகிலேயே மிகவும் அதிகமான அளவில் வீரர்கள் பங்கேற்ற ஒட்டப் பந்தயம் எனப் பதிவாகியுள்ளது. வேகமான ஓட்டப் போட்டி வீரர் ஒருவரால் இத் தொலைை 40 நிமிடங்களில் கடக்க முடியுமாம். மொத்தம் எத்தனை பேர் பங்கேற்றனர்
635 fuqu DIT? 64. Seguyub Guri.
Inggris-g5 Den resi STTID
///ー
ாயங்குளத்தைச் சேர்ந்த திரு
மி அன்று வில் ெ
But I
.¬
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மிஸ்ரீன் யூஎஸ்.ஏ. பட்டம் றெவாயில் பிறந்தவரும் அகே போனோ என்று அழைக்கப்படுவருமான வென்ற அமெரிக்காவின் சாட் ஹோவான் (ஐக்கிய அமெரிக்கா இராச்சியம் வலது பக்கம் முகம் லு ஸயா வை ச காட்டுபவர்) 1993ஆம் ஆண்டின் சுமோ மல்யுத்தத்தில் யோகோசுனா என்ற சேர்ந்த 17 உயர் நிலை வீரராகத் தரம் உயர்த்தப்பட்டார். வெளிநாட்டவர் ஒருவர் இளம் பெண் ஷெல்லி இத்தகைய பெற்றமை இதுவே முதல் கெத்தரின் அழகு தடவையாகும். இரணியாக முடி சூடிய சுமோ மல்யுத்த . மகிழ்ச்சியை இப்படி உயர்ந்த மனிதன்.
வெளிப்படுத்தினார். இவர் அடி 8 அங்குலம். மிஸ் யுனிவர்ஸ்போட்டியை எடையிலும் விட்டுக் நடத்தும் நிறுவனத்தின் கிலோ கிறாம். (301 சார்பில் சேவை நடவடிக் அதி உயர்ந்த
கைகளில் ஈடுபடுபவராம் ) அதிகம் ஏழை எளியோ மனிதரும்
வரலாற்றில் இவர்தான் அது உயரம் என்ன தெரியுமா? ஆறு அதாவது 2.0 மீற்றர்.
கொடுப்பாரா? அவரது எடை 22
இறாத்தல்), உண்மையில்
D எல்லோரும் அழகுதான். அந்த
ட்டால் பேஷன் எனும் ப் போட்டுப் படாதபாடு நடைபெற்று முடிந் முன்னிட்டு பக்தர் த்தித் தலைக்கு சர்ந்த இவ்விளைஞர் 5ர் உருவத்தைப்
பால் முடியை இருக்கத்தான்
st- - - - - -
VIVIANA On 23 - 29, 2004