கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.10.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
〔○QD
 

பக்கம்
(IBLIII আ
‘සු වාරම්ලර් බ්‍රණි.07- ஒக்13, 2004
ΟΠΤΙΟ6υ
邺
Jo ju i

Page 2
பிதிர்க் கடமைகளுக்கு ஏற்ற காலம் இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் பாதுவான சிரார்த்த தினம் அமாவாசை
தரியாதவர்கள் ஆடி,
சூரியன் கன்னி இரா அமரபட்சம் வரையான காலத் பித்ருக்களைப் பூமிக்கு
இந்தப் பதினாறு நாட்களும் ம செய்ய வேண்டும். இயலாவிடின் ஒ மற்ற நாட்களில் தர்ப்பணம் செய்
参 -சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையுர் -06.
கவிதைப் போட்டி இல580
தோல்வியைக் கண்டு துவளாது மீண்டும் மீண்டும் முயற்சித்தால் இம் மலையென்ன இந்த உலகத்தையே பெயர்த்து விடலாம்.
அவனுக்குச் ெ
y A ஆம் சகே
S2 ராஜாவின் வார் வேதம் சொடு கிருபையினா நமக்குள்ளே வி
ஞானத்தையும் புத்தியை உபயோகிக்காமல் இ
SLiö 2GiGT Guan) SLib பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
சுமைகள்
உலகையழிக்க அணுச் சுமை. உழைப்பாளிகளுக்கோ வேலைப்பளுச் சுமை. ஊழலால் உலகெங்கும் பணச் சுமை, ஊதுகுழலாகும் ஊடகத்தால் பழிச் சுமை, மக்கள் மீது பல வரிச் சுமை, வடகிழக்கிலோ போர்ச் சுமை, தலைமுறை அரசியலால் இனச் சுமை, தமிழர்கள் வாழ்விலோ கொலைச் சுமை,
-லிங்கராஜா கிரிசாந்தி மட்டக்களப்பு சூசகத் தனித்தன்மை
விலைவாசி உயர்வின் பளுவைத் தாங்காது வேதனையுறும் மக்களின் இதயக் குமுறலை பக்குவமான முறையில்
TR
Lடெனி மட்டக்களப்பு)
சுமை தாங்கி
எத்தகைய சுமைகள் வந்தாலும் தாங்குகின்ற பாமரனுக்கு - இந்த
உலகைச் சுமந்து செல்வது பெரும் சுமையில்லையே!
-சிவசம்பு சிவகுமார் ஆலயடிவேம்பு di 60) D.
உலகச் சுமையை
நீ சுமக்க நினைக்கிறாய் ஆனால் அவ்வுலகமே உனை சுமையாய் கருதுகிறது!
-ஜேயிரோஸ்கானி, கிண்ணியா - 3
ஒரு பொய்யும் ஒருவனின் மெய்யும்
ஒரு கவிஞன் சொன்ன பொய்யை ஒரு கலைஞன் செய்தான் மெய்யாக,
எண்ணத்தில் தோன் அதிகமில்லாமல், தய
படம்பிடித்துக் காட்டும் பூமியை சுமந்து செல்லவும் அனுப்பப்பட்வேண்டி சூசகத் தன்மை மனிதன் கனவு கண்டானே. 6) முரசுக்கன்றி தினமு வேறு யாருக்கு வரும். -காமீம் செய்னுலாப்தீன், கிண்ணியா, U-ட
-ஏஎம்அல்-அப்லர் ஏறாவூர் - 1
புதிய நியாயங்கள்
நீங்கள் தொலைத்து விட்ட புனிதத்தை - மானுட தர்மத்தை நான் சுமந்து நிற்பதால் துரோகி யாகிறேன் இத்தனைக்கும் இதுவொரு ஜனநாயக தேச(மா)ம்
-எஸ்.எச்முஜிபூர் ரஹ்மானி, வவுனியா
முரசுக்கு முத்தங்கள் முரசு.இதழ் 573 அரசியல் - விடயங்களோடு அழகாக அசத்திச் சென்றது. 'விடிவுக்கான பயணத்தில் பலஸ்தீனம் பற்றிய சுண்டுக்குளி கஜோலின் கட்டுரை உண்மையை உணர்த்தி நின்றது. பாராட்டுக்கள். தேன் கிண்ணம் தேனாய் இனித்தது. மரங்கள் பற்றிய மூவரின் கவிதைகளும் அபாரம், சிறுகதைகள் நன்று. அதில்.கிண்ணியா அமிர் அலியின் 'மனிதர்கள் கெட்டவர்கள் சுவைபட இருந்தது. என்றும் முரசுக்கு முத்தங்கள் பல!
- - - -
சிறுவரின் அறிவுக்கு
]]LUਲ
சீர்த்து மகிந்தி
-முஸம்மில், குவைத்
-எஸ்பிபிகணேஷ் தாண்டியடி
விலை ஏற்றம்
விடிவில்லா விலைவாசி ஏற்றத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு இன்று
மலிவாகக் கிடைக்கும் சொல்
உலகச் சந்தையில் விலையேற்றம்.
முரசே நீ தெவிட்டாத கனி தெள்ளிய நீர் ஆழ்கடல் முத்து ஆர்ப்பரிக்கும் கட ஒளி தரும் சூரிய தேன்சுவை அமுத தென்றல் காற்று வாடாத மலர் வற்றாத ஊற்று வானத்து நிலவு வசீகரிக்கும் சிட்டு மங்கிடாத மகுடம் மக்களின் சேவக
-செயின் தம்பி வி
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O C. KD KKD O
த்தையின் அதிகாரம் குர் - நிராகரித்தல் ாஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே இறைநிராகரிப்பு மிகவும் பயங்கரமானது என்பதனை ஒரு முஸ்லிம் காரமுண்டு நீர் என்ன செய்கிறீர் என்றுஉணர்ந்துகொள்ள வேண்டும் முஸ்ஸிமாக வாழ்ந்து முஸ்லிமாக ால்லத் தக்கiன் யார்? பிரசங்கி 84 மரணிப்பதே ஈருலக வாழ்வின் வெற்றியாகும்
8323 திராஜனாகிய இயேசு விசுவாசிக் - - - வ அஞ்ச வேண்டியவாறு ள வைத்திருக்கிறோம். ள்ளுங்கள் முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணிக்க riig6)g DTöLDTS 96) இம்றான் 102)
நிறைந்தவராய் உங்களின் பெற்றோரை வெறுக்காதீர்த
硫酯4罹 பெற்றோரை ெ பறுப்பது குப்ராகும் முஸ்லி
ார் தொழுகையை விட்டுவிடுகின்றானோ
அது ஜீவனுள்ளது வியாதிகளை
களையும் துரத்தக் கூடியது வழங்கவி யும் தரவல்லது அவர் கொடுத்துள்ளவற்றை :சூற MMMM ಅಗ್ದಿದ್ಲಿ ಇಂಗ್ಲ ... அதிகாரம் 6
y::::: SS0SS SLSSLSSS0S S S S0S0S0S0S0 SS0S0SSS0S0SS S உள்ளதும்: கட்டளை பிறப்பித்துள்ளான். இதுவே நேரான மத்தேயு 23:29, 8 சூறா யூசுப் 40 8 “X : -போல் ஜோன், தெல்தெனிய. -றளின் றஸ்மின், ரவற்மத்புரம்.
இ&இ
பொகவந்தலாவ - கிள்ளார்னி
பாதை புனரமைக்கப்படுமா?
தூரத்தில் அமைந்துள்ளது. பொகவந்தலா வையிலிருந்து எமது கிராமத்தினூடாகச் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இப் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இப் பாதையால் தினமும் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் பயணிக்கின்றார்கள். பாதையிலுள்ள குண்டுகள், குழிகளால் வாகனப் போக்குவரத்து மிகவும் சிரமத் துடனேயே நடக்கிறது. மழையற்ற காலத்தி லேயே இப் பாதையால் பிரயாணம் மேற் காள்வது பெருஞ் சிரமம். மழை காலத் தில் பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள், வாகனங்கள் செல்லவே முடியாத நிலை. காலத்துக்குக் காலம் நடைபெறும்
தேர்தல்களின்போது இப் பாதையால் D D கLIஇங்கு வரும் அரசியல்வாதிகள் திரும்பிப் ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை போகும்போது இப் பாதையை அமைத்துத்
லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
கடைசித் திகதி 13.10.2004 |தருவதாகச் சொல்வதே வழமை. இப்
விதைப் போட்டி {2})avა.583 பகுதியில் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியை I ᏧᏴᏂ ၈"ပ္ူ{{ဂံ"+ (3)6vა-1772, ஏற்படுத்துவது போல இப் பாதைக்கு நிதி ஒதுக் கப்பட்டது. ஆனால் பொக கட்டளைகள் |வந்தலாவையிலிருந்து 12 கி.மீ தூரமே .." இலங்கையன்|திருத்தப்பட்டது 3. ಇಂಡಿಯಾ இவன் மேலும், இப் பாதை 滚
hiamai || 59600D * :?
|| op L BallopL45
15, -ரேணுகா றிாய்தீன், தநதலேஸ்வரன், ஏறாவூா,
மட்டக்காப்பு
டவை எதிர்பார்க்கிறேன்
உன்னை ஒவ்வொரு |
வியாழன் |
தோறும்
எதிர்பார்த்திருக்கிறேன். உன்னுடைய ஆக்கங்கள் ஒவ்வொன்றுமே சூப்பர்.
சபை உறுப்பினர்கள் அக்கறை Fயற்படுவார்களா?
-இரா.கனகு, கிள்ளார்னி.
ல் மடல்கள் மற்றும்
(pJ - ஆககங்கள- உடபட சகல :601ѣ(5 || : தொடர்புகளுக்கும்—9 ܐ என்றும் எங்களுைைடய | தாடாபுகளுககும
ஆதரவு தினமுரசு வாரமலர், நிச்சயம் உண்டு. த.பெ.இல-1772, கொழும்பு. - - - தொலைபேசி: 0114-514282 ಕ್ಲೈವ್ಲಿ போல் : தொலை நகல் (Fax)-0114-513266
ഖ FF-Quoussi): (E-mail):- T நல்லாசிகள் பல. murasu Ostnet.lk
-என்-சபீகா, சிலாபம் | -
ாம், கல்முனை - 6
... ஒக், 07 - 13, 2004

Page 3
போதும் போதுமென்ற அளவுக்குத் துன்ப களைச் சந்தித்த மக்கள்
ஆனால் அகிம்சை காலமாக அமைதியாக அரசியல் நடத்தி வந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றத்
தலைவர் இராசம்பந்தன் எம்.பி
புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு வர
விடாமல் தடுப்பதன் மூலம் மீண்டுமொரு
யுத்தத்துக்குள் தள்ளிவிட முனைகின் றாரென்று அரசியல் ஆய்வாளரான பெரியதம்பி மணி வண்ணன் தெரிவித்தார்.
1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்து
கனடா, ரொறன்ரோ குயீன்ஸ் பார்க்கில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் சுமார் பத்தாயிரம் பேர் பங்குபற்றினரென்று ரொறன்ரோ சன் என்ற ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது. "கனடாவின் உதவியைத் தமிழர்கள் கோருகின்றனர்; சமாதானப் பேச்சுக்களில் பெரும் பங்கு வகிக்குமாறு ஒட்டாவாவைப் பேரணி
Buaidh é65656
கொலைகாரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் யாழ். மனித உரிமை அமைப்பும் ஏனைய சர்வதேச மனித உரிமை
அமைப்புகளும் கொலை செய்யப்படுபவர்
களின் வாழ்வுரிமையும் மனித உரிமையும் பறிக்கபடுவது பற்றி மெளனம் சாதிப்பதேன்? என்று யாழ். பிரஜைகள் குழுவின் முக்கிய
பிரமுகரான எஸ். அருந்தவநாதன் கேள்வி
எழுப்பினார். கடந்த 27ஆம் திகதி யாழ். மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணியின் முக்கிய
உறுப்பினரான வல்லி சுந்தரம் என்ற 66 வயது
வயோதிபரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்ற 23 இளைஞனை இராணுவத்தினர்
கலைத்துச் சென்று துப்பாக்கிப் பிரயோகம்
செய்து கைதுசெய்து யாழ்ப் பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவரது மனைவி செயத முறைப்பாட்டையடுத்து
சந்திரகுமாரின் நிலைமைகளைக் கண்டறிய
யாழ், பொலிஸ் நிலையம் சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பாளர் றுவான் சந்திரசேகர மற்றும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி எம்.பி. சம்பிரோஸிக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத் தக்கது.
கொழும்பில் கடந்த நான்காம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமாதானத்துக்கும் நல்லின்க்கத்துக்குமான தேசிய ஆலோசனைச் சபைக் கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரைக்கு பல அரசியல் சமூக, சமயத் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் உரையை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது ஆலோசனைகளைச் சமர்ப்பித் து உரையாற்றினார்.
தமிழ் மக்கள் நடத்திய ஆயுதப் போராட் டம், அவர்களின் சட்டபூர்வ உரிமைகளை இலங்கை அரசுகளால் தொடர்ந்தும் மறுத்துவர முடியாதென்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தனது உரையில் கூறியிருந்தார். அத்துடன் ஆயுதமேந்திப் போராடியவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டமை பற்றியும், இனப் பிரச்சினைத் தீர்வுக்கான தமது கட்சியின் முக்கிய யோசனைகளையும் முன்வைத்து இரத்தினச் சுருக்கமாக உரையாற்றிய அவர், புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு உரையின் இறுதியில் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார். அக் கோரிக்கை
கைவிட்டு
அமைச்சர் டக்ளஸ்ஸின் உரைக்கு அரசியல், சமூக, சமயத் தலைவர்கள் பாராட்டு
நாட்டின் ஜனநாயக நீரோட் த்தில் இணைந்துகொண்ட டக்ளஸ்
லத்தில் சுயாட்சி என்றும் பிரிக்க யாத வடக்கு கிழக்கு இணைப்பு
முன்வைத்து நாட்டில்
கிறார். ஆனால், புலிகளால் சுட்டுக்
கொல்லப்பட்ட தழிழ் மக்களின்
பெருந்தலைவர் அமிர்தலிங்கத்தோடு இணைந்து அகிம்சைத் தீர்வுக்காக
நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்தவர் சம்பந்தன. அதுமட்டுமல்ல, 1995இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா
குமாரதுங்க முன் வைத் த இனப்
பிரச்சினைத் தீர்வுக்கான நகல்
----- யோசனைகளைத் தயாரிப்பதில் புலிகளால் கனடா “பொங்கு தமிழ் நிகழ்வில் பத்தாயிர பங்குபற்றினர் என்கிறது "ரொறன்ரோ சன்" பத்
கோருகிறது" என்ற தலைப்பில் கடந்த 26ஆம் திகதி வெளியான செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "எமது சமூகம் யுத்தம் குறித்து விரக்தியடையும் நிலைக்கு வந்துள்ளது. எமது முக்கிய தேவை சமாதானமே. இரு தரப்புகளுமே தவறுகளை இழைத்திருக்கின்றன. இரு தரப்புகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலமே : தி: என்று பார்த்தி
மன்னார் பிரதான வீதியிலுள்ள புலிகளின் இரு அலுவலகங்களையும், மூர் வீதியிலுள்ள புலிகளின் மற்றொரு அலுவலகத்தையும் கும்பலொன்று தாக்கிச் சேதப்படுத்திவிட்டதாகப் புலிகளின் மணி னார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இனியவன், கண்காணிப்புக் குழுவுக் குக் கையளித்த அறிக்கையொன்றில்
தெரிவித்துள்ளார். கடந்த முப்பதாம்
திகதி மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த இஸ்மாயில் சலீம் என்ற இளைஞர் கரிசல் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட் டதையடுத்து வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் புலிகளின் அரசியல்துறைப் பணிமனை உட்பட மூன்று அலுவல கங்களைத் தாக்கிச் சேதப் படுத்தியதோடு, அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். புலிகளின் மூன்று மோட்டார் சைக்கிள்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மன்னாரி லுள்ள நிர்வாக சேவை அலுவலகம்
- - - - - - - - - - لـ
வருமாறு,
உண்மையிலேயே நீங்கள் விரும்பினால் தயவுசெய்து பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி வாருங்கள். பேச்சுவார்த்தை மேசைக்கு மீளத் திரும்புவதற்கு மேலும் தாமதித்தால், அது தமிழ் மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செயற்பட்டு கெளரவமான அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு உதவி செய்வீர்களேயானால், தமிழ் மக்களின் பெயரால் நீங்கள் மேற்கொண்ட பெருந் தொகையான கொலைகளைத் தமிழ் மக்கள் மன்னிப்பார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற மகத்தான தமிழ்த் தலைவர்களின் குடும்பங்களும் உங்களை மன்னிக்கும்."
"இறுதியாக, எனது உரையை முடிப்பதற்கு முன்பதாக, சமாதானம் மற்றும் நல்லிணக்கத் துக்கான இந்தத் தேசிய ஆலோசனைச் சபையின் ஆரம்பக் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதில்லையெனத் தீர்மானித்த சகல தென்னிலங்கைத் தலைவர்களுக்கும் குறிப்பாக, ஏதோ ஒரு காரணத்துக்காக இவ்வாறு தீர்மானித்தவர் களுக்கும் அவர் வலுவான கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.
ஒக் 07:13, 2004
sin('LT''if
ரச்சினைத் தீர்வுக்கான
மாதானத்தை ஏற்படுத்தப் போராடி
TD555 Sasa தவிர்த்த பொலி
கொல்லப்பட்ட நீல
க் சேர்ந்து பணியாற்றி
மணிவண்ணன் சு பேச்சைக் குழப்
முட்டுக்கட்டை .ே தேசிய ஆலோசல்
பட்டுள்ளதென்று சு சபையின் செயற்ப
மென்றும், அது சம
សៀLup) { போகிறதென்பது
வில்லையென்றும் முன்னுக்குப் பின்
களையே காட்டுக் அரசாங்கத்துக்கு பேச்சுவார்த் தை
நோக்கில் இந்த
அமைக்கப் பட6 u65 CLIL6 is 5t அறிந்துகொள்வதற்
முயற்சிகள் தொடர்.
முன்னேற்றத்தை
கந்தவேள் என்பவர் பத்திரிகையில் தெ இலங்கையின் சமாதான பங்களிக்க வேண்டுெ மாணவர் சங்கத்தால் ஒ பேரணியில் கலந்துகெ விடுத்தனர். பேரணி அை ---- ہے
தாக்கப்பட்ட இரவு பேர் தங்கியிருந்தத நால்வரைக் கான தெரிவிக்கப்படும் உண்மையா? பெ சரிவரத் தெரிவிக் யென்று மணி ன தெரிவித்தனர்.
சுட்டுக் கொல் இளைஞர் போதை காரரென்று புலிகள் இணையத்தளம் செய்தியை ம6 எம்.பிரிசாத் பதிய மறுத்துள்ளார். கடத்தல்காரர்கள் சேர்ந்தவர்களாக நடவடிக்கை எடுக் புலிகள் சட்டத்தை தமது கைகளில் செயற்படக் கூடா தெரிவித்தார். இ பயன்படுத்தி தமிழ் டையே மோதல்
"தமிழ் மக் அமிர்தலிங்கத்தை
வர்கள் தமிழர் வி
யினரே யென்றும் கொன்றவர்கள் இயக்கத்தினரேயெ
னத்தைக் கொன்
இயக்கத்தினரேெ மூனறாம தரத த6 தெரிவித்தால், அத தமிழ் ஊடகE இருக்கின்றன” என் ஊடகவியலாளர் அ. உறுப்பினரான தெரிவித்தார். போக காந்தியை இந்தி
களும், பிரேமதாசா
கட்சியினருமே ே அவர்கள் கூறக்ச சொன்னார். ஈ.பி.டி. ஈ.பி.டி.பி.யினரே சு ரென்று புலிகளி அரசியல் துறை
செம்மணன் விடுத்
குறிப்பிடுகையிலேே
0 சொன்னார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருச்செல்வத்தோடு
வர் சம்பந்தர் என்றும்
றினார். சமாதானப் த் தாமதப்படுத்தி ாடுவதற்கே இந்தத்
615 g60L Bat. U
றும் சம்பந்தன், இச் டுகள் எப்படியிருக்கு ாதானம் தொடர்பான
ப்வாறு கையாளப் தனக்குத் தெரிய
கூறியிருப்பது அவரது முரணான கருத்துக் றது. புலிகளுக்கும் டையிலான நேரடிப் களைக் குழப்பும் ஆலோசனைச் ச பில்லையென்றும்,
சபை அமைக்கப்படுகிறதென்று ஜனாதிபதி கூறியிருப்பதைப் புரிந்தும் புரியாதவர் போல் கருத்துக்களைக் கூறுகிறார்.
புலிகளின் முகவராகச் செயற்படும் சம்பந்தன் எம்.பி. ஆனால் புலிகளின்
அராஜக நடவடிக்கைகளை வன்மையாக எதிர்க்கும் அமைச்சர் டக்ளஸ் தவானந்தாவோ சமாதான மேசைக்குத்
திரும்புவதில் காட்டப்படும் தாமதம் தமிழ்
மக்களுக்குச் செய்யும் துரோகமென்றும்.
மக்களுக்கு அறிவிப்பதற்காகவுமே இந்தச்
தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
பாக்கு நீரிணையிலுள்ள சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் செல்ல வேண்டாமென்று தமிழக மீனவர்களுக்கு தமிழக மீன்பிடித்துறை அறிவித்துள்ளது. மன்னாரில் முஸ்லிமொருவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் வடக்கில் நிலைமை
கொந்தளிப்பாக இருப்பதாக இலங்கைக் கடற்படை
அதிகாரிகள், இந்தியக் கடலோரக் காவற் படையினருக்குத் தெரிவித்ததையடுத்தே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரஸ் ட்ரஸ்ற்
ஒப் இந்தியா என்ற செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வட பகுதியில்
நிலைமை கொந்தளிப்பாக இருப்பதாகவும் எந்த நேரமும் மோதல்கள் வெடிக்கலாமென்று இலங்கைக் கடற்படையினர் அறிவுறுத்தியுள்ளன
ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் ரென்றும் பிரிஐ தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு
காண முன்வருமாறு புலி இயக்கத் தலைவர் பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளரென்றும் மணிவண்ணன் சொன்னார். ་་་་་་་་་་་་་་ - – 2 -->
GBL GB
giftasosas I والنووية ويكون
ரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெடுப்புகளில் கனடா மன்று கனடியத் தமிழ் ழுங்கு செய்யப்பட்ட இப் ாண்ட பலர் கோரிக்கை மதியான முறையில் இடம்
வேளையில் ஆறு ாகவும், இவர்களில் னவில்லையென்றும்
சில தகவல்கள் ாய்யா? என்பதைச் 5க முடியவில்லை Ts GUIT 6j6m) (Tst
லப்பட்ட முஸ்லிம்
நவஸ்துக் கடத்தல்
ளின் தமிழ் நெற்
வெளியிட்டிருந்த õi 60T IT fÍ LDT 6.JU L புதீன் வன்மையாக போதைவஸ்துக் எந்த இனத்தைச் இருந்தாலும் சட்ட கப்பட வேண்டும். யும், ஒழுங்கையும் எடுத்துக்கொண்டு து என்றும் அவர் ச் சம்பவத்தைப்
மாதான
Լ6 :
பிரான்ஸ் தூதுவரிடம்
புலிகள் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டுமென்றும் சர்வதேச சமூகம் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் ஈழமக்கள் ஜனநாயகக்
கட்சியின் தூதுக் குழுவொன்று கொழும்பிலுள்ள பிரான்ஸ் நாட்டு தூதுவர்
ஜூன் பேர்னாடே டீ வெய்ங்பேயை கடந்த
17ஆம் திகதி சந்தித்தபோது இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Greg 5-OG 5-ODESS
GESAGGIO LIITUTITIC I
முனைந்த தீய சக்திகளை அவர் கண் டித்ததோடு, மோதல்கள் ஏற்படாமல் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். ܗܝ புலிகளின் அலுவலகங்களை முந்நூறுக்கு மேற்பட்ட கும்பலொன்று தாக்கியதாகவும் பொலிஸார் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 1 வேண்டியேற்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக வவுனியாவிலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டதோடு மேலதிக துருப்புகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது. மறுநாள் வெள்ளிக்கிழமை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூட்டிய
- முஸ்லிம் மக்களி சமாதானக் கூட்டத்துக்குப் பத்திரிகை களை ஏற்படுத்த யாளர்கள் அனுமதிக்கப் படவில்லை.
களின் தலைவ
சுட்டுக் கொன்ற
டுதலைக் கூட்டணி பத்மநாபாவைக் ஈ.பி.ஆர்.எல்.எப். ன்றும் ரீசபாரத்தி
றவர்கள் ரெலோ
பன்றும் புலிகளின் லைவர்கள் கருத்துத் னையும் பிரசுரிக்கத் கள் தயாராக
OTTOMIGIU
| பாதுகாப்பும் பந்தோபஸ்தும் ஆபத்தான
Egg Eli
Gye Gumyilly. Loigisms 'Glafrailpni SubaoTT புலிகள் இயக்கத்தோடு முரண்பட்டுப் பிரிந்து சென்ற கருணா அம்மானின் மூத்த சகோதரரான ரெஜி என்பவர் பிரபா அணிப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாரென்று லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில் கருணா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் அடி வருடியொருவரால் தனது அணி ணன் கொல்லப்பட்டாரென்றும் பிரபாகரனின் தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நின்று ரெஜி போராடி மடிந்திருப்பதைப் பாராட்ட வேண்டுமென்றும் அவர் அப் பேட்டியில் தெரிவித்துள்ளார். "நாம் மக்களை விட்டு ஓடிவிட்டோமென்று பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் மக்களை விட்டு என்றுமே ஒடமாட்டோம். நாம் மக்களோடுதான் இருக்கிறோம். எமது பணிகள்
.என்றும் அவர் மேலும் தெரிவித்தார் اے ہلا
இப்படியும் அரசியல் தஞ்சக் கோரிக்கை
இலங்கைக்குத் தனது குடும்பத்தினர்
நாடு கடத்தப்பட்டால் பதினாறு வயதான
ஷரோன் என்ற பெயர் கொண்ட தனது மகனைப் புலிகள் பலாத்காரமாகக் கடத்திச் சென்று தமது இயக்கத்தில் இணைந்து போராடுவதற்காகச் சேர்த்துக் கொள்வார்
களென்று திருமதி சோமாவதி மெடௌஸ்
என்ற தாயார் அச்சம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழும் சோமாவதி தமிழ்ப் பின்னணியைக் கொண்டவரென்று ஏஜ' என்ற அவுஸ்திரேலியப் பத்திரிகை தெரிவித் துள்ளது. இப் பெண்ணின் கணவரான
ஜோன் என்பவர் விசா விதிகளை
மீறினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட பின்னர், கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். ஏழு வயதிலிருந்து தனது மகன் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதால் அவரால் இப்போது சிங்களம் பேச முடியாதென்றும் இதனால் அவர் 'தமிழ்ப் பயங்கரவாதி' எனச் சந்தேகிக்கப்படலா மென்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
LLTTGL LLL LLTTL 0 LT LLLLLLL LLLLLLH L TT TTS
EETEDELETFESTED
"இலங்கையிலுள்ள சகல குடிமக்களின்
நிலையிலுள்ளது. இன்றைய நிலையில் புலிகளுக்கெதிரான தமிழர்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்கின்றனர். அச்சுறுத்தலுக்கு இலக்கானவர்களின் பாதுகாப்பிலும் அவர்களின்
வாழ்வுரிமையிலும் சர்வதேச சமூகம்
முன்னுரிமை கொடுத்து அக்கறை செலுத்த வேண்டும். நீதியான, நீடித்த தீர்வினை முன்னெடுப்பதற்கு இத்தகைய பாதுகாப்பே முதற்படியாகும்" என்று சர்வதேச சமூகத்துக்கும் மனித உரிமை ஸ்தாபனங்களுக்கும்
ஜனநாயகத் தமிழ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மைப்பின் செயற்குழு
1ஸ் ஆனந் தருபன் ற போக்கில் ராஜிவ் ா காங்கிரஸ்காரர்
வை ஐக்கிய தேசியக்
கான்றார்களென்று டுமென்றும் அவர் பி. உறுப்பினர்களை
டுக் கொல்கின்றன ! ன் யாழ் மாவட்ட
உபபொறுப்பாளர் அறிக்கை பற்றிக் ப அவர் இவ்வாறு
இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பு என்ற ஸ்தாபனம் இக் கோரிக்கையை விடுத்துள்ளது. "இலங்கையில மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும், அரசியல் எதிரிகளையும்
அழித் தொழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தமிழ்
மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று தம்மைக் காட்டிக்கொள் வதற்காக இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்படும் யுத்த நிறுத்த ஒப்பந்தக் காலகட்டங்களைப் புலிகள், தமது
மேலாதிக்கத்தை எதிர்க்கும் தமிழர்களை
ஒழித்துக் கட்டுவதற்கான அனுமதிப்
Dai
DJ 9
செய்யப்பட்டமை,
பத்திரமாகவும், சந்தர்ப்பமாகவும் என்றுமே பயன்படுத்தி வந்துள்ளனர். 1989இல் அமிர்தலிங்கமும், 2003ஆம் ஆண்டில் ஈ.பி.ஆர்.எல்.எப்பைச் சேர்ந்த ரி.சுபத்திரனும் 2004ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஈ.பி.டி.பி.யின் முக்கியஸ்தரான பாலநடராஜ ஐயரும் கொலை
மூன்று முக்கிய உதாரணங்களாகும். தற்போதைய யுத்த நிறுத்தத்தின்போது பலியான நூற்றுக்கணக்கான தனி நபர்களின் பெயர்கள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன. 'இவ் வருடம் மார்ச் மாதத்திலிருந்து தமது அழித்தொழிப்பு நடவடிக்கைகளை புலிகள் அதிகரித்துள்ளனர். தம்மை எதிர்த்த பல தமிழர்களை நாடெங்கும் கொலை செய்துள்ளனர். ஆஸ்பத்திரிக் கட்டிலில், வீட்டில், விதியோரத்தில் சிறைச்சாலை களுக்குள் நீதிமன்றங்களிலும் கூட எதிர்ப்பாளர்கள் எங்கிருந்தாலும் இலக்கு வைத்துக் கொல்லப்படுகின்றனர். இதனால் இலங்கையில் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை" என்றும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்கொண்ட சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் உடனடியாக இலங்கையின் சகல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
3.

Page 4
ர்வேயின் மத்தியஸ்தர்களுக்கு இலங்கை விவகாரத்தில் இந்த முறை எழுந்துள்ளதைப் | போன்ற நிலைமை எப்போதும் எழுந்ததில்லை | யெனலாம். ஏனெனில் இம் முறை பேச்சுவார்த்தை யின் இரு தரப்பினரதும் சரி பிழைகள் பற்றிய பிரச்சினைகள் மட்டுமன்றி நோர்வேயினது மத்தியஸ்தம் பற்றிய கேள்விகளுக்கு நோர்வேத் தரப்பினர் முகங்கொடுக்க வேண்டியதாகியுள்ளது. .இதற்கு வித்திட்ட பிரதான காரணி வேறொன்றுமல்ல ر தொடர்ந்து அதிகரித்த அளவில் நிகழ்ந்து வந்த அரசியற் படுகொலைகள்தான் மத்தியஸ்தம் வகிக்கும் மத்தியஸ்தர்களென்ற வகையில் இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ۔X:.:.:.:28.222۔.XO நோர்வேக்க எற்பட்டுள்ளது. சமபநதபடட மறறைய தரபடிகளும உள்ளன. 5 : பாத்திரத்தை நேரடியாக வகித்தாலும், அவற்றையும் முற்று முழுதாகப் இலங்கை விடயத்தில் நோர்வே மட்டுமன்றி ஏனைய பல சர்வதேச புறக்கணித்துக்கொண்டு தீர்வொன்றைக் காண நாடுகளும் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றன. அவர்களது விழைவது நிறைவற்றதும் - - - - நிரந்தரமற்றதாகவுமே அமையும். இனப் பிரச்சினையில் முஸ்லிம் தரப்பு, மலையகத் தமிழர்களின் தரப்பு, வடக்கு கிழக்குத் தமிழர்களிலும் மாற்று அரசியற் கட்சிகளின் கருத்துக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்க வேண்டியுள்ளது. ஆனால், இவற்றுக்கான இடங்கள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வருகின்றன. குறிப்பாக முஸ்லிம்கள் பேச்சுவார்த்தையில் தனித் தரப்புக் கோரி
முரசம்
ஜனாதிபதியின் (தேசிய ஆலோசனைச் சபை
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். அரசாங்கம் - புலிகள் ஆகிய இரு தரப்புகளையும் விட இனப் பிரச்சினையில்
அண்மைக் காலமாகப் பாரிய நிர்ப்பந்தங்களைச் செலுத்தி வருகிறார்கள்.
இது மறுக்கப்படுகின்ற நிலையில் அவர்கள் நேரடியாக அவதானித்து தகவல்களைத் திரட்டியபடியுள்ளார்கள்.
அவர்களின் உளவுத் துறையினர் கூடப் பல்வேறு வகையில்
வடக்கு - கிழக்கு இணைப்பைக் கூட இவை குறித்து தகவல்களைத் திரட்டிவருகிறார்கள் எதிர்க்கின்ற எல்லைக்குத் தள்ளப்பட்டுக் இவற்றினடிப்படையில் சர்வதேச நாடுகள், மோசமான நிலைமையை கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அடைந்துள்ள இவ்வரசியற் படுகொலைகள் குறித்து பெருத்த
முழுமையான ஒரு தீர்வின்பால் அரவணைக்க அதிருப்தி அடைந்துள்ளன. தமது அதிருப்திகளை வன்னி சென்று புலிகளிடத்தேயும் நேரடியாகத் தெரிவித்திருந்தன. அத்தகைய சர்வதேச நாடுகளின் அக்கறையையும் பொருட்படுத்தாமல் இப் படுகொலைகள்தொடர்ந்தபடியிருத்தின்ற நிலைமையில், நோர்வூே நாடு வகிக்கும் மத்தியஸ்தப் பாத்திரம் குறித்த கேள்வி உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் எழத் தொடங்கியுள்ளது.
இப் படுகொலைகள் குறித்து, அவை மாற்றுக் கட்சிகளின் உட் படுகொலைகளேயென்று புலிகள் தரப்பால் கூறப்படும் கருத்தை வெறுமனே ஏற்கக்கூடிய நிலையில் தற்போது சர்வதேச நாடுகள் இல்லை. முன்னரும் பலதரப்பட்ட படுகொலைகளைப் புலிகள் மறுத்தே வந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்ற புலிகள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்த்திய அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் ஆகியோரது படுகொலைகளைக் கூட புலிகள் . இதுவரை தாமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப் படுகொலையை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக சகல : : இயக்கத்திலிருந்து မြီကြွား။ அரசியல் கட்சிகளதும் ஆலோசனைகளைப் அப்போதும் அவர்கள் சாதித்தார்கள். ஆனாலும் அதில் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தமது உறுப்பினருக்கு மாவீரர் அஞ்சலி செய்து அதாவது, தற்போது புலிகளுடனான வருகிறார்கள். தற்போது புலிகளின் பிரதிநிதிகளாகச் செயலாற்றும் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இதுபோலவே, கூட்டணியின் ஏனைய அரசியல் தலைவர்களான முன்னாள் பா.உக்களான தங்கதுரை,
வேண்டிய தேசியக் கடமையொன்று இங்கு உள்ளது. மலையகத் தமிழர்களுக்கும் இத் தருணத்தில் தமது தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் சந்தர்ப்பமளிப்பது எமது கடப்பாடாகும். இதேவேளை, மாற்றுத் தமிழ்த் தரப்புகளின் கருத்துக்களும் ஆராயப்படாது நிராகரிக்கப் படலாகாது. இந் நிலையில்தான் தற்போது ஜனாதிபதியின் தேசிய ஆலோசனைச் சபை என்ற புதிய அரசியல் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இது, பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயுள்ள நிலையிலும், அரசியல் தீர்வு தொடர்பாக
ஆராயும் ஒரு மாற்று அரங்கமாக இது நிமலன் சவுந்தரநாயகம், முன்னாள் மேயர்கள் சரோஜினி
அமைகிறது. நோர்வேயைப் பொறுத்தவரையில் யோகேஸ்வரன், சிவபாலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்
இதனை நிராகரிக்க முடியாது. இச் சபை மதிமுகராசா ஆகிய பலரது கொலைகளுக்கும் உரிமை
கோரவேயில்லை.
அர்த்தபஷ்டியான அலோசனைகளை
55l09. ஆ கூட்டணியினரது படுகொலைகள் மட்டுமன்றி ஏனைய இயக்கத்
ன்வைக்கமானால் அவற்றைக் ݂ ݂ ݂ (UP (ტ றறை தலைவர்கள், உறுப்பினர்களது படுகொலைகள் பலவும் உரிமை
கருத்திலெடுத்துச் செயலாற்ற வேண்டிய கோரப்படவில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து நிர்ப்பந்தம் ஏற்படலாம். ஒருவேளை இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலும் கூட புலிகள் அதை அத்தகைய ஆலோசனைகள் சர்வதேச தமது அறிக்கைகளில் மறுத்தே வருகின்றனர். அது குறித்துப்
புலிகள் தெரிவித்த கருத்தானது, அது ஒரு துன்பியல் சம்பவம் என்பதாக மட்டுமே உள்ளது. இந்தக் கருத்தில் அச் சம்பவத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதான நேரடி அர்த்தம்
அங்கீகாரத்தையும் ஈட்டிக்கொள்ளலாம். ஆனால், இது புலிகளின் தனித்த
கருத்தொன்றையே முன்னிறுத்திப் எதுவும் இல்லை. இது போலவே, பிரேமதாஸா, காமினி பேச்சுவார்த்தையை நடத்துகின்ற முறையை திஸநாயக்கா போன்றவர்களின் படுகொலைகளுக்கும் உரிமை மாற்றியமைக்கும் ஒரு ஏற்பாடாக அமைகிறது. கோரப்படவில்லை.
©igduຄູ່ பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் உண்மையில் பார்க்கப்போனால் படுகொலைகளைப்
பொறுத்தவரை உரிமை கோராதிருக்கும் போக்கையே அவர்கள்
வகையிலும், அனைத்துக் கருத்துக்களையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
பரிசீலிக்க வாய்ப்பளிக்கும் வகையிலும் - இந்நிலையில் தற்போதைய படுகொலைகளை மட்டும் புலிகள் அமைந்திருக்கும் இவ்வேற்பாடு உரிமை கோருவார்களென எதிர்பார்க்க முடியாதென்பது சர்வதேச கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடுகளுக்குத் தெளிவாகத் தெரியும் அதனால் புலிகளின் மறுப்பை ஒன்றே. தற்போது இதில் பங்குபற்றத் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.
தற்போது ஒரு படி மேலே சென்று, படுகொலைகள் தொடர்பான தமது கரிசனையைப் புலிகளிடம் நேரில் சென்று
a தெரிவித்துமுள்ளார்கள். இது புலிகள் கூறுகின்ற விளக்கத்துக்கு கொண்டுள்ளது. அது, இந்த ஆலோசனைச் அப்பால், தாம் இவை குறித்த சுயமான அனுமானங்களை
தயங்கும் எதிர்க் கட்சியான ஐ.தே.க. கூட கொள்கையளவில் இதனை ஏற்றுக்
சபை புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்கின்றனரென்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
ஆரம்பித்த பின்னர் அமைக்கப்பட இதேவேளை சர்வதேச மனித நேய அமைப்புக்கள் இப்
வேண்டுமென்ற தனது கருத்தையே தனது குறித்து உரத்த குரலில் தொடர்ச்சியாகக் கண்டித்து
வருகனறன.
தயககததுககான காரணமாக இவற்றுக்கு மத்தியில் நோர்வே, எதுவும் தெரியாத முன்வைக்கிறது எவ்வாறாயினும் சென்ற 4ஆம் பாசாங்கைத் தொடர்ந்து காண்பித்து வர முடியாத நிலைமை திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் இச் சபை தொடர்ந்து எப்படி வளரப் இப் படுகொலைகள் குறித்து சுயமான அனுமானங்களை போகிறது? எத்தகைய வலுவைப் பெறப் ಘ್ವಿ நிலையில், ಶ್ದಿ ഖ്യഖ]
:::::: llJT858ILJT61556)61 96J.T5(65 585 (O JF போகிறது? காலக்கிரமத்தில் இதில் ஏனைய நிலையிலுள்ளது. அத்துடன் *
கட்சிகள் எவ்வளவு தூரம் பங்களிப்பை பாத்திரத்கும் அது பதில் கூறவேண்டியுள்ளது. இப்பத்திரத்தை வழங்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே வகித்தபடி இவை குறித்து மெளனம் காக்கவும் முடியாது தன்னால் வெற்றிகரமானதாக அமையும். இப் படுகொலைகளை நிறுத்த முடியாதுள்ளதென்ற கையறு
நிலையை முதலில் அது ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மீண்டும் மறுமடலில் அதேவேளை, அவ்வாறான நிலையில் அது தொடர்ந்தும்
மத்தியஸ்தராகக் கடமையாற்றுவதில் அர்த்தமுள்ளதா என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியதாகியுள்ளது.
இப் படுகொலைகள் பாரதூரமான யுத்த நிறுத்த மீறல்கள்
ܕܗ.
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பது இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரமே வெளிப்படையாகிறது. அப்படியான யுத்த நிறுத்த மீறல்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவால் இவற்றை நிறுத்தவும் முடியவில்லை, இதன் சூத்திரதாரிகள் குறித்து அனுமானங் கூடத் தெரிவிக்க முடியவில்லை. இந் நிலையில் தாமே வகுத்துக்கொண்ட உடன்படிக்கையைக் கூட தாமே அமுலாக்க முடியவில்லை என்ற நிலை நோர்வேத் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் நோர்வேத் தரப்பால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் மிகவும் பொறுப் பற்றவையாக விமர்சிக்கப்பட்டன. நோர்வேயின் விசேட பிரதிநிதியான எரிக் சொல்ஹெய்ம், இச் சமாதான முன்னெடுப்புகளால் பெருமளவு உயிச் சேதத்தைத் தவிர்த்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். யுத்தமொன்றில் ஏற்படும் எழுந்தமானமான உயிர்ச் சேதங்களுக்கும், யுத்தமற்ற நிலையில் அரசியல் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும், மக்களின் பிரதிநிதிகளும் திட்டமிட்ட
முறையில் கொல்லப்படுவதற்கும் உள்ள குணாம்ச ரீதியான வேறுபாட்டை அவர் உதாசீனம் செய்திருந்தார். இக் கூற்று மூலம் தற்போது நிகழும் படுகொலைகளைச் சொற்பமானவையாகக் காண்பிக்கவே அவர் முயல்வதாக விமர்சிக்கப்பட்டார்.
இவ்வாறான சங்கடங்களுக்கு மத்தியில் நோர்வேயைப் பரம சங்கடத்தில் மாட்டிய விடயம் யாதென்றால், இவ்வாறு அரசியற் படுகொலைகளுக்கு உள்ளான மாற்றுக் கட்சி செயற்பாட்டாளர்களது பிரேதங்களை நோர்வேத் தூதுவராலயத்துக்கு முன்னால் வைத்து ஆர்ப்பாட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டதுதான். மத்தியஸ்தம் வகிக்கும் நோர்வேயே இக் கொலைகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று இவ் வார்ப்பாட்டங்கள் சர்வதேச ரீதியில் சுட்டிக்காட்டுவனவாக அமைந்தன.
ஒவ்வொரு படுகொலையின் மரணச் சடங்குகளின்போதும் நோர்வே தனது பிரதான வாசலை மூட வேண்டியதாயும், பாதுகாப்புப் படைகளை உதவிக்கு அழைக்க வேண்டியதாயும் ஆயிற்று படுகொலைகள் தொடர்ந்தால், தாம் நோர்வேத் தூதரகத்தைப் பிரேதங்களால் நிரம்பிய மயானமாக்கிக் காட்டுவோமென ஈ.பி.டி.பி. ஊடகப் பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்திருந்தார்.
அண்மையில் நிகழ்ந்த ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர்
வர்ணகுலசிங்கத்தின் படுகொலையையடுத்து அவரது பிரேதத்தை நோர்வேத் தூதரகத்தின் முன்னால் வைத்துவிட்டு வெளியேறிய சம்பவம் நோர்வே அதிகாரிகளைப் பாரிய சங்கடத்தில் ஆழ்த்தியது. இதுதான் கடைசிப் படுகொலையாக இருக்குமெனவும் இதற்கு மேல் நிகழாதவாறு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் சமாதானம் கூறியே பிரேதத்தை எடுத்துச் செல்ல ஈ.பி.டி.பி.யினர் இணங்க வைக்கப்பட்டனர். எனினும் அதன் பின்னரும் யாழ்ப்பாண்த்தில் 69 வயது முதியவரான ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரொருவர் கொல்லப்பட்டார்.
இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கையால் நோர்வே சர்வதேச ரீதியில் பெருத்த அளவில் அவமானப் படுத்தப்பட்டது. உலகின் மத்தியில் தான் ஒரு நியாயமான, மனிதாபிமானங்கொண்ட சமாதானப் பிரியரான, உதவிகரமான நாடென்ற தோற்றப்பாட்டை வெளிக்காட்டி வந்த நோர்வேக்கு, தமது தூதரகத்துக்கு முன், பிரேதங்களை வைத்து நீதி கோருவதை சர்வதேச ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டியதானது மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியது.
ஐரோப்பிய யூனியனின் 955-56) 5L6) டென்மார்க், புலிகளைத் தடைசெய்யப் போவதாக அறிவித்துள்ளது தான் தடைசெய்வது மட்டுமன்றி ஐரோப்பிய யூனியனும் தடைசெய்ய வேண்டுமென அது வலியுறுத்துகிறது. திடீரென ஏற்பட்டிருக்கும் இந்தப் பாரிய திருப்பம் நோர்வேயின் அல்லது Gypri(BauG) Uyui நெறிப்படுத்துகின்ற சர்வதேச சக்திகளின் மாற்று மார்க்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அண்மையில் நோர்வேயில் நிகழ்ந்த இலங்கைப் பிரச்சினை தொடர்பான கருத்தரங்கொன்றில் நோர்வேயின் மத்தியஸ்தச் செயற்பாட்டின் குறைபாடுகள் குறித்து
காரசாரமான விமர்சனங்கள் வெளிவந்திருந்தன. அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய இக்கட்டான நிலை நோர்வேக்கு ஏற்பட்டது.
Doo
இவ் வேளையில் நோர்வே, புலிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் வேறு எழுந்தன. முன்னரும் புலிகளுக்கு தனது இராஜதந்திரச் சலுகைகளைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த தொலை தொடர்புச் சாதனமொன்றை வரி விலக்குடன் தருவித்துக் கொடுத்தது பற்றியும் நோர்வே தனது மத்தியஸ்தவ வகிபாகத்தைத் தாண்டி அப்பாற் சென்று அவசியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பலத்த குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அந்த ரீதியில் இத்தகைய மற்றொரு குற்றச்சாட்டு அதன் நடுநிலைமையைப் பெருத்த
சந்தேகத்துக்கிடமாக்குவதாக அமைந்திருந்தது. இந் நிலையில் புலிகளைத் தனது இராணுவ நிலைகளுக்கு அழைத்துச் சென்றதை ஏற்றுக்கொண்ட நோர்வே, பயிற்சி வழங்கியதென்ற கூற்றை மறுத்தது.
இத்தகைய பின்னணியில்தான் நோர்வே, உலக அரங்கில் தன் செயற்பாடுகள் சரியானவை எனக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை தோன்றியுள்ளது. ஆனால் அது தற்போது வகிக்கும் வலுவற்ற பாத்திரத்தால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் படுகொலைகளை நிறுத்துவது கட்டாயமான தேவையாக அமைந்துள்ளது. அவை தொடருமானால் நோர்வே ஒரு கட்டத்தில் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். மறுபுறம், பேச்சுவார்த்தைக்கு முன்வர வைக்கக்கூடிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையிலோ, நோர்வே இரு தரப்புக்குமிடையில் ஒரு தபாற்காரன் போல, ஒருவர் சொல்வதை மற்றவரிடம் தெரிவிப்பதும், இரு தரப்புகளின் அபிப்பிராயங்களையும் வெறுமனே கேட்டுக்கொண்டு இருப்பதுமாகவே செயலாற்றி வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையின் கனதியானது மிகப் பெரியது. இதற்கு மூன்றாந் தரப்பு இரு தரப்பையும் சற்று நெட்டித் தள்ளக்கூடிய விசையொன்றைப் பாவிக்க வேண்டியதாக உள்ளது. வெறும் தபாற்காரத்தனமான மத்தியஸ்தச் செயற்பாட்டால் இதனைச் செய்ய முடியாது.
இந் நிலையில், தற்போது சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் பாரதூரமான சில மாற்றங்கள் குறித்தும் உற்று நோக்க வேண்டியுள்ளது. அதாவது ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடான டென்மார்க், புலிகளைத் தடைசெய்யப்
போவதாக அறிவித்துள்ளது. தான் தடைசெய்வது மட்டுமன்றி
ஐரோப்பிய யூனியனும் தடைசெய்ய வேண்டுமென அது வலியுறுத்துகிறது. திடீரென ஏற்பட்டிருக்கும் இந்தப் பாரிய திருப்பம் நோர்வேயின் அல்லது நோர்வேயையும் நெறிப்படுத்துகின்ற சர்வதேச சக்திகளின் மாற்று மார்க்கம்ா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க் பெரிய அளவில் இலங்கை விவகாரத்தில் பெயர் அடிபடாத ஒரு நாடாக இருந்து வந்தது. நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகள் காட்டிவரும் ஈடுபாட்டைப் போல் டென்மார்க்கினது ஈடுபாடு இலங்கையில் அதிகம் புலப்படவில்லை. இருந்தும் அது தடைவிதிக்கப் போவதாகத் தெரிவித்திருப்பதுதான் ஆச்சரியமுட்டுவதாக உள்ளது.
அண்மைக்காலத்தில் அதிகரித்த அளவில் நிகழ்ந்துவரும்
- அரசியற் படுகொலைகள், சர்வதேச நாடுகள் தூதுக்கு மேல்
தூது சென்றபோதிலும் நிறுத்தப்படாமல், பதிலாக முகத்திலடித்தாற் போல துTதுரைக்கும் போதுகூட நிகழ்ந்தேறியதானது சர்வதேச வட்டாரங்களைப் பெரும் விசனத்துக்குள்ளாக்கியிருந்தது தமது கருத்துக்களைப்
பொருட்படுத்தாமல், தம்மைச் சிறுபிள்ளைகளாக எடைபோட்டு,
தம்மால் நம்ப முடியாத காரணங்களைத் தெரிவித்துவிட்டு, ஏற்றுக்கொண்டாலென்ன, ஏற்றுக்கொள்ளா விட்டாலென்ன என்று நடந்துகொள்வது அந் நாடுகளை மேலும் கவலைக் குள்ளாக்கியது. அதனால்தான் வெறும் கருத்துக்கள் வாயிலான அழுத்தங்களைத் தாண்டி ஏதும் உயர்ந்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அவர்களால் உணரப்பட்டது. நோர்வே, நேரடியாக இதனைச் செய்ய முடியாத நிலையில் வேறு ஏதாவது இடத்திலிருந்து இந்த இராஜதந்திர அழுத்தத்தை ஆரம்பிப்பது பற்றிச் சிந்திக்கப்பட்டது. இதன் விளைவே டென்மார்க் புலிகளைத் தடை செய்யப் போவதாக அறிவித்திருப்பதாகும். யுத்த காலத்தில் சர்வதேச நாடுகள் சில பயங்கரவாதமென்ற அடிப்படையில் தடைகளை விதித்திருந்தது தெரிந்ததே. ஆனால் சமாதான காலத்திலும் தடை விதிக்கப்படுவதென்பது அசாதாரணமானதும் பாரதூரமானதுமான ஒரு விடயமாகும். இலங்கையிலேயே தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாடுகள் தடையை மீள ஆரப்பிப்பதெனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய தடையொன்றை இக் காலத்தில் விதிப்பதற்கு எத்தனை தூரம் சிந்தித் திருக்க வேண்டுமென்பதையும் எடுத்து நோக்க வேண்டும். நோர்வே மத்தியஸ்தத்தின் அணுகுமுறை மாற்றம் காண்கிறதா அல்லது
சர்வதேச இராஜதந்திரத்தில் நோர்வேயைத் தாண்டி மாற்றங்கள்
நிகழ்கிறதா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஒக் 07:13, 2004

Page 5
இலங்கையில் இனப் பிரச்சினையானது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதும், தமிழ் பேசும் மக்கள், பெரும்பான்மையான சிங்கள மக்களிடமிருந்து கெளரவமான தீர்வொன்றைக் கோரி நிற்கிறார்கள் என்பதும் உண்மை. இதற்காக ஆயுதவழிப் போர் உட்பட அகிம்சாவழிப் போர் வரை நடத்தப்பட்டுவிட்டது. இவற்றின் தொடர்ச்சியாக சமாதானப்
பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்த
ھ
ஒப்பந்தங்கள் எனப் பல கட்டங்கள் கடந்து இப்போது மற்றுமொரு யுத்தத்துக்கான உள் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சமாதானப் பேச்சுக்கள் தொடர்வதற்கான எவ்வித சாத்தியமுமில்லை. மாறாக காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சிகளே அதிகரித்துள்ளன. இடைக்கால நிர்வாக சபை என்ற முட்டுக்கட்டை சமாதானப் பேச்சுக்கான பாதையைத் தடுத்து நிற்கிறது. நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதையே விரும்புவதாக அரசும், இடைக்கால நிர்வாக சபையை தம்மிடம் தருவதாக அரசு உத்தரவாதமளித்தாலே பேச்சுக்களுக்கு வர முடியும் எனப் புலிகளும் தமது பிடியை இறுக்கிக் கொண்டுள்ளனர். இந்த இழுபறி நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுக்க முடியாமல் வெளிநாட்டு உதவிகளை நம்பி அரசு காய்
'ബൃ'
நகர்த்துகிறது. மறுபக்கம் தமது அரசியல் எதிரிகளையும் நிராயுதபாணிகளையும் அடக்கும் அல்லது கொலை செய்யும் தமது செயற்பாடுகளை புலிகள் செவ்வனே செய்து வருகின்றனர்.
இவ்வகையான இரண்டு நிலைமைகளையும் ஒருங்கே அவதானித்துக் கொண்டிருக்கிறது சர்வதேச சமுகம், அரச தரப்போ, புலிகளோ போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் சட்ட ஒழுங்குகளை மீறிச் செயற்படுவதை எவரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இதன் விளைவு மிக மோசமானதாக அமைந்து வருகிறது. தரவுகளின் அடிப்படையில் புலிகளே அதிகளவான போர் நிறுத்த மீறலைப் புரிந்துள்ளனர் எனத்
தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற அரசியற் படுகொலைகளையும் பார்க்கலாம். கடந்த ஜூலை ஏழாம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து அனுப்பப்பட்ட குண்டுதாரியின் இலக்குத் தவறியதால் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்யும் முயற்சிகளை வேறு ஒரு வடிவத்தில் தயாரிக்கும் இதே நேரம்,
அவருக்கு மிக நெருக்கமானவர்களைக் குறிவைக்கும் திட்டம் தீட்டப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவே படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்ட ஈ.பி.டி.பி.யின் முக்கியஸ்தர்களின் படுகொலைகள் அதையே சுட்டி நிற்கின்றன.
படுகொலை 01
2004 ஜூலை 21ஆம் திகதி
வேலாயுதம்ரவீந்திரன்
அம்பாறையில் கமலன் என்று. அழைக்கப்படும் வேலாயுதம் ரவீந்திரன், பொலிஸ் பாதுகாப்புடன் இருக்கும்போதே கட்டுக் கொல்லப்பட்டார். ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தலைவராகவும், ஈ.பி.டி.பி.யின் அம்பாறை மாவட்ட பிரதி அமைப்பாளராகவும் இருந்த அவர், அன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான அக்கரைப் பற்று பஸ் தரிப்பிடத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பொதுமக்கள் 2. 'ut as Cg5 Typia55üi கலந்துகொண்டனர். கூடவே அவரது அம்மா மனைவி முன்று வயதுக் குழந்தையும் இருந்துள்ளனர். ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தவர் என்றாலும் போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நிராயுதபாணியாகவே மக்களுக்கான சேவையிலீடுபட்டு வந்தார். சிரமதானப் பணிகள் முடிந்து பஸ்ஸில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது அம்மா, மனைவி,
குழந்தை இரு பொ உத்தியோகத்தர்களு மீது துப்பாக்கிப் பிர ćim. Ti singišoaf இவர் மீது துப்பாக்க மேற்கொண்டனர் எ6
புலிகளின் இச் செயர் வேண்டும் என்பதை ரவீந்திரனின் சடலம் கொண்டுவரப்பட்டு ே தூதரகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்ை
நடத்தினர் ܪ இறுதியில் சர்வதேச படுகொலைகள் நிறுத் அழுத்தம் கொடுக்க மகஜர் கையளிக்கப்ப
அனைத்துத் தூதரக கையளிக்கப்பட்டன.
படுகொ
2004 ஆகஸ்ட் 1 திருமலையில் மற்றுமெ முக்கியஸ்தரான பாடு அழைக்கப்படும் ஆத்ய கொல்லப்பட்டார். அ6 தனது மனைவி மற்று பிள்ளைகளுடன் இரவு உட்கொண்டிருந்தபே திடீரென்று புகுந்த புலி இவர் மீது சரமாரியாக உணவுக்கு மேலே இ. சரிந்து விழுந்தார் ரம முன்று மகன்கள் கண் கொடுரம் நிகழ்ந்து மு சென்றமுறை ஈ.பி.டி.பி திருமலையில் பாராளு போட்டியிட்டவர். தவிர மக்களுக்காக பல மீள்
ஒருவராகத் திருமலை மதிக்கபடப்டவர். முன் கேட்கும் அளவுக்கு 2
ரெண்டெழுத்தாற்ர வெளி நாட்டுப் பயணத்தில ஏதோ முக்கியமான விசயமிருக்க வேணுமெண்டு பட்சி சொல்லுது, போன ஆக்களெல்லாம் அவை யின்ர முக்கிய தூண்களாய் இருக்குது. தமிழ்ச்செல்வன் தலைமையில முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமார் முன்னாள் ஈரோஸ் முக்கியஸ்தரும் இந்நாள் நீதித்துறைப் பொறுப்பாள ருமான பரா ஆகியோரோ அரசாங்க செல்வினும் போயிருக்கினமாம் அ ஆலோசகர் பாலாண்ணையோ ஆலோசனை நடத்திப்போட்டு, ராஜதந்திர நகர்வுகளில இற இவையோட இடையில போய்ச்
கூட்டமைப்பு எம்பிக்கள் கஜேந்திரகுமாரும்
ஜோசெப்பாரும் பயணங் கட்டுகினமாம் நடக்கிற அடுக்குகளைப் பாத்தால், பெரிய பொலிடிகல் முல்தான் போல கிடக்கு
நண்பரொருவரிட்டக் கேட்டன் இங்க நடக்கிற
அரசியல் படுகொலைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையெண்டு வந்து பே ... ராஜதந்திரிகளெல்லாருக்கும் சொ
பெரிய விசயம் இடிக்கு முந்தின மின்னலோ தெரி லலை இரு துதான
ஒக், 07 - 13, 2004
வியப்பாய்க்
விநாட்டு
அங்க இந்தப் பெரிய பொலிட்டிகல் மூவ் நடக்குது. எங்கட சம்பந்தரை ஏன் கழிச்சு விட்டிட்டினமெணடதுதான் டக்குது வெளிநாட்டுப் பயணம் வெள்ளைக்காறரோட கைகுலுக்கிற தருண
ஈண்டால், தேனைக் கண்ட கரடி போலயெல்லே
க்கு ஊறும் அவருக்கு வெள்ளக்காறங்களுக்கு
நடுவில விட்டால் வெளுத்து வாங்கியிருப்பாரே நன்ர சிம்மக் குரலில இது நிச்சயம் உள்வீட்டுச் சதிதானெண்டு சொல்லினம் சமாச்சாரம் தெரிஞ்சவை அமெரிக்காவுக்குப் போன நேரம் கொழும்பில அமெரிக்கன் எம்பிஸிக்கு முன்னால
குண்டு வெடிச்சதுக்குப் பயந்து, அமெரிக்க
ஜதந்திரி கிறிஸ்டினா ரொக்காவைச் சந்திக்காமல் நழுவிவிட்டாரெல்லே கடைசியில கஜேந்திரகுமார் ட்டும்தான் தனித் தவில் வாசிக்கப்போய்த் ர், ரொக்கா உருட்டி உருட்டிக் கேள்விகளில பிறகு கனடா போயும் குடும்பத்தோட மட்டும் கொண்டாடிவிட்டு ந்திட்டாராம், வெளி விசயங்களில அதிகம்
வுக்குப் பிரச்சினை
பாத்துக்கொண்டி
பத்தி எரிஞ்சு, இப்ப ஆளத் ள்ளி வைக்கிற அளவுக்கு வந்திட்டுது.
என்னயிருந்தாலும் ஒரு முத்த தலைவரெல்லே.
அவரிருக்கேக்க, அவை
இரண்டாவதாயிருக்கிற அரசியலுக்கு வந்த
வேணுமெண்டே தூக்கி
பெரிய அரசியல் அவம Goni GT
து இப்பிடி அள்ளுண்டுபோ
குதுகளே அலுவலகத்தை
முந்தித்தான் மன்னர் ஆய பொறுத்திருக்க மாட்டார் தலைப்புச் செய்தி வந்திரு
பொங்கிறதா? இந்த அளவு நடக்கிறதுக்கு எந்தள
புகைஞ்சிருக்க வேணும்.
தண்ணி ஊத்தித் தணிக்கி
செய்துகொண்டிருந்திச்சின போகட்டும். இப்ப கொஞ் குருநகரில சனம் செ
வேலையெண்டு எங்கட் காரணத்தைக் கண்டுபிடிக் இந்த மன்னார் குழப்பத் துரோகக் கும் பல உ வேண்டாமோ? பேசாமல்
 
 
 
 
 
 
 
 
 

க்கு முன்பாகவே இவர் யாகம் செய்யப்பட்டது. வந்த இரு புலிகளே ப் பிரயோகத்தை அருகில் நின்ற
தெரிவித்தனர் பாடு நிறுத்தப்பட வலியுறுத்தும் முகமாக கொழும்புக்குக் நார்வே பாக பெரும் எதிர்ப்பு
முகம், இப் தப் புலிகளுக்கு வேண்டும் என்ற
ட்டது. இதன் பிரதிகள்
ககும்
லை 02
ஆம் திகதி ாரு ஈ.பி.டி.பி. ண்டியன் என்று லிங்கம் - ரமணி ன்றைய தினம் இரவு ம் முன்று
உணவு ாது, வீட்டுக்குள்
துப்பாக்கிதாரிகள் ச் சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் ணி அவரது மனைவி, முன்னாலேயே இக் டிந்தது. இவர்
• काflict) மன்றத் தேர்தலில் வும் இடம்பெயர்ந்த
மக்களால் பெரிதும் றாம் மனிதருக்குக் றக்கக் கூடக்
ஆர்ப்பாட்டத்தின்
கதைக்காதவர்.
மாகாண சபை உறுப்பினராக இருந்து திருமலை வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை தன் சக்திக்கு ஏற்ற வகையில் செய்து முடித்தவர். ஆயுதப்பயிற்சி தெரிந்தும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஏற்ப ஈ.பி.டி.பி. ஆயுதங்களை மீள ஒப்படைத்த போது இவரும் நிராயுதபாணியானார்.
இவரது சடலத்துக்கு மக்கள் பெருந்திரளாக வருகை தந்து தங்கள் அஞ்சலியை செலுத்துவதைப் பொறுக்க முடியாமல் அன்று இரவு 9.30 மணியளவில் இவரது வீட்டுக்கு அருகில் கைக் குண்டொன்றும் வீசப்பட்டது. எனினும், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் திரண்டு வந்து தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர். பின்னர் இவரது சடலத்தை திருமலை கண்காணிப்புக் குழு அலுவலகம் முன்பாகக் கொண்டு சென்ற ஈ.பி.டி.பி.யினர், "கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
படுகொலை 08
பாலநடராஜ ஐயர்
ஆகஸ்ட் 16ஆம் திகதி மற்றுமொரு ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் பாலா என அழைக்கப்படும் கந்தசாமி ஐயர் பாலநடராஜ ஐயர் கொழும்பு, வெள்ளவத்தையில் டபிள்யூஏ.டி.சில்வா வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுமார் 32 வருடங்களாக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட அநுபவமிக்கவர். அதாவது, சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர். மாணவர் பேரவையில் ஆரம்பமான இவரது போராட்ட வாழ்க்கை பின்னர் ஈரோஸ் அமைப்பில்
தொடர்ந்தது. ஈரோஸ் இயக்கம் பிளவுபட்ட
பிறகு, ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பில் சில காலம் இருந்துவிட்டு அவ்வியக்கத்திற்குள்ளும் பிளவுகள் உண்டானதை அடுத்து, ஈ.பி.டி.பி.யில் தன்னை இணைத்துக்கொண்டவர். சிறந்த எழுத்தாளராக நியாயமான ஒளடகவியலாளராக இருந்ததுடன் ஈ.பி.டி.பி.யின் பிரசாரச் செயலாளராகவும் இருந்தவர். நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டாலும் ஜனநாயகப் பாதையில் துணிந்து இறங்கியவர்.
முன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், அன்றைய தினம் காலை தனது இளைய மகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் செல்வதற்கு வீதியில் காத்திருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த புலிகள் நிராயுதபாணியாக நின்றிருந்த ஒரு பிராமணரைத் தயவு
Eயமின்றிச் சுட்டுச் சரித்தனர்
இவரது மரணம் ஜனநாயக செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களையும் உலுக்கியது. அதுவும் தலைநகரில் பட்டப்பகலில் இப்படியொரு படுகொலையைப் புலிகள் செய்வார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் முலம் புலிகள் தங்கள் மீது சேற்றை வாரிப் பூசிக்கொண்டனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இவரது சடலம் கொழும்பிலுள்ள தூதரகங்கள் முன்பாகக் கொண்டு செல்லப்பட்டதோடு இதற்கு மேலும் சர்வதேச சமுகம் பார்த்துக் கொண்டிருக்காமல் இப் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பி.யினர் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது பலரினதும் கவனத்தை ஈர்த்தது. :
ஆகஸ்ட் 15ஆம் திகதி ஆடி அமாவாசை என்பதால் இறந்தவர்களுக்குப் படையல், பூஜை செல்வதற்காக சின்ன பாலா நிச்சயம் வீட்டுக்கு வருவார் என்று தெரிந்து கொண்ட புலிகள், அடுத்த நாள் அவருக்கு குறிவைத்திருந்தனர் என்பது 33 குறிப்பிடத்தக்கது.
படுகொலை 04
2004 செப்டெம்பர் 11ஆம் திகதி மற்றுமொரு ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் அருள்தாஸ் என அழைக்கப்படும் மாயவன் சந்திரமோகன் அவரது வீட்டில் வைத்துச் சுடப்பட்டார். 1992ஆம் ஆண்டில் தீவகப் பகுதியில் மக்களை மீள் குடியமர்த்தும்
வேலைத்திட்டத்தில் ஈ.பி.டி.பி. ஈடுபட்டிருந்த சமயம், ஈ.பி.டி.பி.யில் இணைந்து கொண்டவர். மானிப்பாய் பிரதேசசபைத் தலைவராக, வடகடல் பணிப்பாள்ர் சபை உறுப்பினராக, வடமராட்சி அமைப்பாளராக ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட நிதிப் பொறுப்பாளராக இருந்தவர். அன்றைய தினம் சகதோழர் ஒருவரின் திருமண வீட்டுக்குச் சென்று, தேநீர் பருகிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் புகுந்த இரண்டு புலி உறுப்பினர்களால் சுடப்பட்டார். காயத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடியவரை புலிகள் துரத்தித் துரத்திச் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இவரது சடலம் யாழ்ப்பாணத்திலுள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்கு முன்பாகக் கொண்டு செல்லப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
ர விட்டிட்டு அவருக்கு
வரையும், இப்பதான் இளவட்டத்தையும் து அவருக்கு விழுந்த ானமெல்லோ? ஐ ஆ
மன்னார்ச் சனத்துக்கு
எரித்தத் தள்ளியிருக்
ளெண்டு சொன்னதாத் தது. அதுக்காக இப்பிடிப் மோசமாய் ஒரு நிகழ்ச்சி
| புகை உள்ளுக்குப் கை மணக்க முன்னமே
ஆக்களெல்லாம் என்ன ாம் ஏமாந்தபடி எல்லாம்
நாளுக்கு முந்தித்தான் ரெலி . .. .. .. -- ܕ -- -- ¬
அங்க செல்வாக்கிருக்கிறதா ஆகுது வலு
ம்பியெழுந்து பெரிய நிக்குது. அதையெண் சடு வழிஞ்சாவது, உது ஊடுருவல்காறரையும் பேப்பர்க்காறரெல்லாம் சுப் போட்டிருந்திச்சினம் நுக்கும். ஏதேனும் ஒரு Lன தேடிப் பிடிக்க நிக்கினமே பெரியவை
எல்லாம் வெளிநாடு போயிட்டினமெண்டிட்டு கண்ணயர்ந்து தூங்கிவிட்டினமோ வெரி பேட்
கிரன் நிகழ்ச்சிக்கு ாேக இருந்த கிழக்கு
கூட்டமைப்பு எம்பி ஜெயானந்தத்தாரை அங்கத்தைச் சனம் வர வேண்டாமெண்டு கூறி வரவேற்றிருக்கிற
விசயந்தான் வித்தியாசமாக் கிடக்கு இப்பிடியொரு வரவேற்புக் கிடைக்கிறதில வசதியும் இருக்குத்தான்.
இந்த நேரத்தில கூட்டம் கீட்டமெண்டு போய் ஏதும் வில்லங்கத்துக்க மாட்டுப்படாமலிருக்கிறது
வில்லங்கத்துக்கயெல்லே மாட்டுப்படப் போறார்
இந்தியாவில சேது சமுத்திரத் திட்டம் வந்தால் இலங்கைக்குப் பெரிய இடியாத்தான்
இருக்கப் போகுது கொழும்புத் துறைமுகத்துக்
கிருக்கிற சர்வ ர்க்கெட் சரியப் சர்வதேசக் கடற் போக்குவரத்துக்குச் சுத்தி
வளைச்சுத் திரியாமல், இடைக்குள்ளாலயே ஒரு
குறுக்கு வழி கிடைச்சிடும் ஒருவேளை யாழ்ப்
என்ன செய்ய ஏலும்
புதிய ஒரு ராஜதந்திர நகர்வா, அரசியல்
ஆலோசனை
- 55 நடைபோட முயற்சிக்குதெண்டும் எடுத்துக்கா
டிறதாயும் ஆயிடும். இதைத் தவிடுபொடியாக்க
பிரச்சினை. எவைக்கு என்ன பிரச்சிை யாயிருந்தாலும் சனத்தின்ர பிரச்சினையைத் தீர்
பழி விட்டால் சரி

Page 6
ஹம்ங்த் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்திறழி ஹம்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்திறழி |
ஆகியோரின்
18gang ng agiging nanaigti
இடம்- மஸ்ஜிதுர் றப்பானிய்யஹற் (பத்ரிய்யஹ் ஜூம்அஹஜ பள்ளிவாயல், காத்தான்குடி05 血、
புனித திருக்கொடியேற்றம் : 01-10-2004 வெள்ளி மாலை 5.55 மணி
புனித மகாகந்தூரி 10-10-2004 ஞாயிறு காலை 9.30 மணி
GNF அலுவலகம் திறந்து வைத்தல் 08-09-2004 வெள்ளி பி.ப சனி இரவு 8.30 மணி.
காணிக்கை நேர்ச்சைகளை அனுப்புவதற்கு காசுக்கட்டளை முலம் பணம் அனுப்புவதாயின் பணம் பெறுபவர் - SECRETAR பணம்கொடுக்கும் தபாற்கந்தோர்: KATTANKUDY
காசோலை முலம் பணம் அனுப்புவதாயின் GAREEB NA WAZ FOUNDATION A/C No:-7955900
Seylan Bank
Kattankudy
CAREEB NA VAZ, FOUNDATION
BJ NM Road, Kattan kucd
ECRETARY, G.N.F
சந்தாக் கட்டன
இலங்கையில் தபால் காரணமாக சந்தாக் கட்ட6
அது சம்பந்தமான
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா மத்திய கிழக்கு நாடுகள் *சிந்தி" செலுத்தி தபாலிலி 6 s5 Lb Lu Gau T Ť D.D. Enterprise காசோலைகள் அல்லது வங் |யாளர் gộ60T (typ JT 3, 16A, Nelsor Srilanka என்ற முகவரிக்கு அ
| இந்த முகவரிக்கு வந்து நேரில்
FF-QLDufl6ù: (E-mail
- - - - - - - - -
மலையகச் செய்திகள் எமக்கு ே எமது தெரிவுக்குட்படுவதில்லை. எெ எவரையும் நேரடியாகக் குறிப்பிடாம6 கூடியவர்கள் தாராளமாக எமக் கட்டுரையாகவோ உங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக் முறைப்பாடுகளைச் சம்பந்த கொண்டுவரவும் நாம் கடமைப்பட் சிறுகதை என்பவற்றுடன் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்து
பி.கு.
துணிந்து உண்மைச் செய்திக கூடிய பிராந்தியச் செய்தியாளர்களி வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவன புரிந்து செயலாற்றத் துடிப்பான எழு
நம்மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது கிடைக்கச் செய்தோம் என்ற கே
ΘΟΠaό έδαπίτι - L
44డడప
للات
வெற்றி து நி
பொரளை மதிப்பிற்குரிய சாமி ஐயா! அவர்களுக்குவணக்கம்
ஐயா! நான் உங்களின் கோயிலில் வந்து ர என் தம்பியின் குழந்தையின் வருத்தம் மாற வேண்டும் என்றுநேர்த்திக்கடன் போட்டு பரிகாரம் செய்தேன். இப்பொழுது C குழந்தையின் வருத்தம் மாறிவிட்டது. எனவே P. K.சாமி ஐயா இஉங்களின் கோயிலில் வந்து வேண்டியதால் இப்போது
計 நாங்கள் நல்ல சந்தோஷமா இருக்கிறோம். மிக்க நன்றி.
SY.
பரருட் கடல் ஐயா அவர்களுக்கு
என் தலையில் சுமை ஏற்பட்டிருந்த நேரம், ல் அவசிய பண தேவை. விண்ணப்பித்த கடனும் கிடைக்காத நிலை, என் கெளரவத்திற்கு சவாலாகப் பணப் பிரச்சினை தமனதைப் பாதித்தது. தங்களின் அன்பும் அருளாசியும் ஆதிபராசக்தியின் கருணையும் என் மேல் பட்டதும் என் சுமை
as
سبيع
= இவற்றுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்வது என்று தவிக்கும் நிலையில் உள்ளேன். எனது குழப்ப நிலைக்கு இன்றும் மேலேற
2 எனது நட்ட ஈட்டு பணமும் வர வேண்டும் என்பதற்கு மென்மேலும்
அென்னையினதும் தங்களினதும் ஆசீர்வாதத்தை வாழ் நாள்
S வரை வேண்டி நிற்கின்றேன். அன்னையின் ஆசியும் தங்களின்
3 ஆசியும் வேண்டி நிற்கும்
an
கமலகுமாரி, Prof. Dr P.K. and (J.D.G.A.N.
AVA)
பணத்திற்கு திட்டவட்டமாக ரசீது
பிரிந்தவர்கள் ஒன்றுசேர, திருமணம் கைகூட, காதலில் வெற்றிபெற, பிரயாண தடை நீங்க, வியாபாரம் விருத்தியடைய, கல்வி ஞானம் பெற, கூந்தல் வளர, இளநரைக்கு திட்டவட்ட ஒளஷதம் பெற, கூந்தல் கறுக்க, இன்னும் பல தேவைகளுக்கு தெட்டத்தெளிவான ஜாதகம் எழுதிக்கொள்ள, இப்படியான பல பிரச்சினைகளுக்கு தெய்வீக அருள் ஆசியுடன் வெற்றி : பெற்றோர் எத்தனை எத்தனையோ, மாந்திரீகர்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் என்னை தேர்ந்தெடுப்பதன் காரணம் எனது வேலையின் 5 புனிதத்தன்மையே. முடியாத வேலைகள் இங்கு பாரம் எடுப்பது கிடையாது.)
D பஞ்சாகிப் பறந்தது. நான் சுதந்திரப் பறவையானேன்.  ெஎல்லாவற்றுக்கும் மூலகாரணம் அன்னையும் தாங்களுமே
யம் என்பதாலேயே வாங்கும்யோகேந் வழங்குகிறோம் தருகிறோ தருகிறே ஏமாற்றுகி வேதனை
tᎠ856ii tᏝ நிவர்த்திக் தங்களை நாடி விடிவு தேடி வந்தே6 பரிகார சக்தியாலும் எனது மகளி மேலும் எனது மகளின் படிப்பில் மு விட்டார். மேலும் மீண்டும் எனது இருப்பதால் அதற்கும் ஐயாவே செய்து தருமாரு அருள் புரிய
கருனையையும் உதவியையும் ப6
கனம் ஐயா அவாகளுககு என: மிகவும் வேதனையுடன் உங்களிட போது எனக்கு இருந்து வந்த இடம்) மறைந்துவிட்டது. இL உதிர்ந்தவண்ணமே இருக்கின்றது பரிகாரம் வேண்டுகிறேன்.
நன்றி
அருள் வேண்டி வந்தார். சுவாமியின் அ அருளினாலும் சகோதரி எவ்வித இடையுறு தெரிவு செய்யப்பட்டார். மேலும் அவர: கிடைக்க இருப்பதால் அதனையும்
பெறுவதற்கு தங்களை அன்னை அரு5
Prof. Dr.P.K. M. (J.D.G.A.N.)
Prof. Dr P.K.
o) I J Is தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தா விபரம்
அதிகரிப்பு விபரம் ல் கட்டண அதிகரிப்பு ணமும் உயர்த்தப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:
ந்தா விபரம்
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்தாளர்களே எதிர்காலத்தில் எழுத்துப்பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக
எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம் முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை,
ஒருவரும் 8 டிாதம் 3| இருந்தால் மூன்று பக்கங்களும் தட்டச்சு புதிய புதிய எழுத்தாளர்களுக்குக்களம் அமைத்துக் செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப் பர்கள்
5. 3000 ரூ.1500 | ரூ.750 திலும் எழுதி அனுப்பி வையுங்கள். என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
5. 3650 ரூ.1800 | ரூ.900 கவிதை எழுதுவர்கள் தொடர் சங்கிலியாக நன்றி.
5. 26005.1300
தற்ஆண்டுநிலை
D60J6
S எனும் பெயரில் எழுதப்பட்ட கிக் கட்டளை களை முகாமை Place, Wellawatta, Colombo-06. னுப்பி பெற்றுக் கொள்ளலாம். ) பணம் செலுத்தவும் முடியும். ):— murasu(@sltnet.lk
ண் கவனத்திற்கு
அரசியல் சாயம் ឬf அனுப்பப்படுவதால் எவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் லும் உண்மைச் செய்திகளை எழுதக் கு எழுதலாம். செய்தியாகவோ / மன எண்ணங்களை எம்மோடு
கு முக்கியத்துவம் கொடுக்கவும்| ப்பட்டவர்களின் கவனத்திற்குக் || டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, || முரசின் வளர்ச்சியில் சிரம் தாழ்ந்த நன்றிகளையும்
o (Gas க்கொள்கிறோம். DIOULLILIIII (25.00IUCCDU
ஞானம்ஸ் லைற் உரிமையாளர், சுன்னாகம். Canada dif: O6. 1 O. 2004 எங்களின் குடும்ப குல விளக்காக இருந்துவந்த அருமைத் தந்தையே! எம்மை வளர்த்தெடுத்து நல்வழிகாட்டிய அருமைப் பிதாவே!
ளை நேர்மையாக எமக்கு எழுதக் ன் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. விடவும், மலையகச் செய்திகள் ம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை
எங்கள் தெய்வமே! அப்பா நீங்கள் எங்களை
(Swiss)
மனைவி, பிள்ளைகைள், மருமக்கள்,
த்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விட்டுப் பிரிந்து ஓராண்டு சென்றாலும் உங்கள் நம் சமூகத்திற்குச் செய்வோம். | நினைவுகள் என்றும் எங்களை விட்டு மறையாது. என்பதை விடவும் நாம் என்ன || உங்கள் ஆன்ம இளைப்பாற்றிற்காக ள்வியை நம்மை நோக்கி நாமே || பிரார்த்திக்கிறோம்
|தகவல் மகள கீதாஞ்சலி குடும்பம் உங்கள் பிரிவால் துயருறும்
(தொலைபேசி: 01797228514(0041) பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,
Dr. P.K. FIT (J.D.G. A.N) ன் போகாகப்பர்!
அன்றும் இன்றும் என்றும் உலகம் போற்றும் மதிப் பிற்குரிய ஐயா அவர்களுக்கு ஐயா நீங்கள் அனுப்பிய மோதிரம் மற்றும் சாந்திப் பொருட்கள் பாவிக்க ஆரம்பித் தவுடன் மின்னல் வேகத்தில் எனது எண்ணம் போல், கொம் பனி மாற்றம் நடைபெற்றது. திரன் என்பவரை உங்கள் கொம்பனிக்கு
Prof.
ம் ஆனால் எனது Pass Port மட்டும் இன்று ாம் நாளை தருகிறோம் என்று சொல்லி E றார்கள். இதனால் பெரும் மனக் குழப்பத்திலும் புடனும் இருக்கின்றேன். ত
ஐயா அவர்கள்தான் எனது Pass Port,
உருவம் கொண்ட ஐயா அவர்களுக்கு எனது - - - அன்புள்ள ஐயா!8 ராவுக்கு சனிக் கோளாறுக்கும் திருமண|எங்கள் குடும்பத்தைப் பிரிக்க குடும்பத்தாரே காகவும் மகளின் படிப்பிற்காகவும் செய்த சூனியக் கோளாறினால் அல்லற்பட்டுத்த ர், ஐயா அவர்களின் கருணையாலும் தவித்து உங்களிடம் வந்து கேட்டோம் தாங்கள் செய்தெ ன் சனியன் கோளாறு நீங்கிவிட்டது. |பரிகாரத்தில் நாங்கள் ஒரு கிழமைக்குள் ஒற்றுமை தல் பரீட்சை முடிந்தது. சித்தியெய்தி ||யாகிவிட்டோம். மிகவும் சந்தோஷம், 공
மகள் (லண்டன்) பரீட்சை எடுக்க திவ்கரகொழும்பு
ಫೇಘಟ್ಟ མུ་གསུམ་ཆུང་རྒྱ་མཚོ་ , , , , , , , . . , , , ' பரிகாரம் செய்து என் மகள் சித்தி || சாமி ஐயா அவர்களுக்கு நாங்கள் வெள்ளவத்தைக்குச் சென்ற வேண்டும் என ஐயா அவர்களின்|சமயம் வருகை தந்திருந்த வேளையில் தங்களை தங்கள் இடத்திலேயே நாங்கள் இ Eவுடன் நாடி நிற்கிறேன். போது எங்கள் மகள் அவிநந்தனை தங்களிடம் காட்டி எங்கள் பிள்ளையின் ZAN - - - - - - - - - - எதிர்காலக் கல்வி சம்பந்தமாகக் ஆசி பெற்றுச் சென்றோம். அதன் பிரகாரம் 블 எங்கள் பிள்ளை கல்வியிலேயே சிறந்து விளங்குகிறார். அதேபோல் மேலும் E 5. காலில் կԱ வெட்டு இருந்தது. எங்கள் பிள்ளைகளை கல்வியிலே சிறந்தவர்களாகவும் எதிர்காலத்தில் நல்ல U ம் வந்து மருந்து செய்தேன் இதன் |திறமைசாலிகளாகவும் மிளிர தங்களது நல்லாசியினை வழங்குமாறு மிகவும் ெ புழு வெட்டு மட்டும் (வட்டமான |பணிவன்போடு வேண்டுகிறோம். حل போது பரவலாக தலைமுடி நன்றி. ޗަރ . இதையும் நிறுத்தித்தர ( குறிப்பு:வடிக்கைாவின்ாந்திகேசியங்கள்ாதுகாக்கப்படும்
Prof.Dr.PK. FILÓ (J.D.G.A.N.) J.P.
&FFTL GO TLD
கப் பரீட்சைக்காக சுவாமியின் சீர்வாதத்தாலும் அன்னையின் ம் இன்றி நேர்முகப் பரீட்சையில் | நியமனக் கடிதம் 08.06.2004
இதொலைநகல்:0123448
நுவரெலியாவில் : 33, Daily Fair Complex, Nuwara Eliya.
சுவாமியின் ஆசீர்வாதத்தால் iiiiiiiiiiii 2285097 Fax. ±ತ
ால் வேண்டி நிற்கின்றோம். to it, வெளிநாட்டவருக்கு பிரத்தியேக விசேட சேவை
நன்றி. S_பிரிவுண்டு. இங்கு தீய வேலைகளுக்கு محموقع به fls (J.D.G.A.N) Prof. Dr. PK. Gm (J.D.G.A.N) Prof.Dr.P.K. GIMNA (J.D.G.AND
nyi
ஒக்.07.13, 2004

Page 7
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் "உதயம்" என்ற அரசியல் மாத இதழ் புலிகள் இயக்கம் சமர்ப்பித்திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை தொடர்பான ஆய்வொன்றினை நடத்தியுள்ளது. ЯІШ*дШОШ25б2)ІШбош என்பவரால் எழுதப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை கடந்த மாத 'உதயம் இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதனை இங்கே தருகிறோம்.
செப்டெம்பர் மாத முற்பகுதியில் மட்டக்களப்புப் பகுதியில் உள்ள தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில், புலிகள் தங்கள் முகாம் ஒன்றின் மீதான ஆயுதத்
தாக்குதல் ஒன்றை எதிர்கொண்டனர். அரசுக்கும்
புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் புலிகளின் முகாமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் ஆயுதத் தாக்குதல் இது என்று கொள்ளப்படுகிறது. இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டதாக புலிகள்
தரப்பில் கூறப்பட்டாலும், இந்தத் தாக்குதலின்போது
பல புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக புலிகளுக்கு எதிரான ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்தத் தாக்குதலை அரச தரப்பே மேற்கொண்டதாகப் புலிகள் குற்றஞ்சாட்டியபோதும் தமக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை; இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்றதால் அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என அரசபடைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதலை அடுத்து அரச படையினரைக் குற்றஞ்சாட்டி, எச்சரிக்கை தொனிக்கும் அறிக்கை ஒன்றை புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டிருந்தார். அரச பகுதிகளில் புலிகள் கொலைகளையும், தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தியபோதெல்லாம், அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. இவை அரச பகுதிகளில் நடைபெற்றன என்பதால் அது பற்றி அரசையே கேளுங்கள் என குதர்க்கமாகப் பதில் தந்தவர் தமிழ்ச்செல்வன். ஆனால் இப்போது தங்கள் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் பற்றிக் கூறும்போது மட்டும் அதற்கு அரசு பொறுப்பு என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். அப்போது தமிழ்ச்செல்வன் கூறிய அதே பதிலை திருப்பிக் கூறியிருக்கின்றனர் படைத் தரப்பினர்.
இதேவேளை அமைதிப் பேச்சுகள் நடைபெற வேண்டுமாயின் அவை தமது இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே நடைபெற வேண்டும் என்றும் இடைக்கால அதிகாரசபையை நிறுவிய பின்னரே தொடர்ந்து பேசுவதென்றும் புலிகள் விடாப்பிடியாக இருக்கின்றனர். புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை என்பது மந்திரம் போல உச்சரிக்கப் படுகிறதே அன்றி அதன் உள்ளடக்கம் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதாக இல்லை. புலிகளின் யோசனைகள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் ஒரு 'பொல்பொட் ஆட்சியை நிறுவும் முதலும் இறுதியுமான படியாகவே அமையும்,
வரையின் சரத்து? அதிகாரசபையில் புலிகளால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள், அரசினால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு முஸ்லிம் சமூகத்தினால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஆகியோர் அங்கத்துவம் வகிப்பார்கள் என்று கூறுகின்றது. எனினும், புலிகளால் நியமிக்கப்படும் உறுப்பினர்களே அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருப்பார்களென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே சபையில் உள்ள முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஒருபோதும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இதனை சரத்து 2 உறுதி செய்கிறது. சபையின் தலைவராக பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்கைப் பெறுபவரே நியமிக்கப்படுவார். அவரே இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் இருப்பார். இந்த ஏற்பாடு புலிகளின் உறுப்பினரே சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருப்பதை உறுதிப்படுத்தும். அதுமட்டுமல்ல இடைக்கால அதிகார சபையின் தலைவரே சபைக்கான பிரதான நிர்வாக அதிகாரியை மட்டுமல்ல, சகல அதிகாரிகளையும் நியமிக்கும் தகுதிகொண்டிருப்பார். அந்த நியமனங்களை இடைநிறுத்தும், முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரமும் அவரிடமே இருக்கும் என்பதால், சபையின் தலைவரே ஏகபோக அதிகாரம் கொண்ட சர்வாதிகாரியாக இருப்பார். அவரின் நியமனங்களையோ அல்லது பதவிநீக்கங்களையோ தட்டிக் கேட்கும் அதிகாரம், சபையின் மற்ற எந்த உறுப்பினர்களுக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ அல்லது நாட்டின் ஜனாதிபதிக்கோ அல்லது வேறு வருக்குமோ இருக்காது. ஒரு ஜனநாயக அமைப்பில் இருக்க வேண்டிய அதிகாரங்களை மட்டுப்படுத்தும் ந்த சமநிலைப்படுத்தும் ஏற்பாடுகளோ விதிகளோ புலிகளின் வரையில் இல்லை. தேர்தல்கள் நடைபெற்று முடியும் வரையில் அதாவது 5 வருடங்களுக்கு இடைக்கால அதிகாரசபையே ஆட்சியில் இருக்கும்.
ஒக், 07 - 13, 2004
அதுவரையில் சபைத் தலைவரே தனிக்காட்டு ராஜாவாக ஆட்சிசெலுத்துவார்.
தேர்தல்கள் இணக்கம் ஏற்பட்டு ஐந்து வருடங்களின் முடிவில் நடைபெறவேண்டும். ஆனால் இந்தத் தேர்தல்களை இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையினால் நியமிக்கப்படும் தேர்தல் ஆணையகமே நடத்தும் ஆணையகம் சுதந்திரமான ஆணையகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த சுதந்திரம் எப்படி உறுதிப்படுத் தப்படுமென்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சர்வதேச மேற்பார்வையில், சர்வதேச ஜனநாயகக் கோட்பாடுகள், தராதரங்கள் என்பவற்றிற்கு அமைவாக சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் தேர்தல் ஆணையகம் தேர்தலை நடாத்தும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையினால்
நியமிக்கப்படும் இந்த தேர்தல் ஆணையகம் எத்தனை அங்கத்தவர்களைக் கொண்டதாக இருக்கும் என்ற ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இலங்கையைப் போல பிரச்சினை நிலவிய நாடுகளில் சமாதான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்கள் ஐக்கிய நாடுகள் சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன. கம்போடியாவில் நடைபெற்ற தேர்தல், கிழக்குதிமோரில் நடைபெற்ற தேர்தல் என்பன ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் வெற்றிகரமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட்டன. அங்கெல்லாம் தேர்தல் ஆணையங்களை நியமிக்கும் அதிகாரத்தைப் போரில் ஈடுபட்டிருந்த எந்தத் தரப்பும் பெற்றிருக்கவில்லை. ஆனால் புலிகளின் வரையில், தேர்தல் ஆணையகத்தை நியமிக்கும் அதிகாரம் போரில் ஈடுபட்டிருந்த தரப்பான புலிகளினால் நியமிக்கப்படும் அதிகாரசபைக்கே வழங்கப்படுகிறது. அதுவும், புலிகளினால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபைத் தலைவரின் ஏகபோக
அதிகாரம் நடைபெறும் ஒரு சூழ்நிலையில், நடைபெறப்
போகும் தேர்தலின் சுதந்திரத் தன்மையையும் நியாயத்தன்மையையும் எப்படி உறுதிப்படுத்த முடியும்
இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலிலேயே இத்தனை தில்லுமுல்லுகளையும், மோசடிகளையும் செய்த புலிகள், தங்கள் அதிகாரம் நடைபெறும் இடைக்கால நிர்வாகத்தில், அதுவும் தங்கள்
எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் ஒரு தேர்தலில்
மகாத்மாவாகவா நடப்பார்கள்.
வடக்கு - கிழக்கு மக்களுக்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சகல மனித உரிமைகளும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இடைக்கால அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், சட்ட ஏற்பாடுகள் என்பன சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு அமைவாக இருக்க வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை
உறுதிப்படுத்தப்போவது இடைக்கால அதிகார சபையினால் நியமிக்கப்படப்போகும் மனித உரிமைகள் ஆணையகமேயாகும். இந்த ஆணையகம் சுதந்திரமான ஆணையகமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. எனினும், அதன் சுதந்திரத் தன்மை எப்படிப் பாதுகாக்கப்படப்போகிறது என்றோ, அதன் அதிகாரங்கள் எத்தகையதாக இருக்கப்போகிறது என்றோ ஏற்பாடுகள் எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மீண்டும் மீண்டும் இளவயதுச் சிறுவர்களைப் படையில் சேர்க்கும் புலிகள், தமது எதிராளிகளைக் குரூரமாகக் கொல்லும் புலிகள், பேச்சுச் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் புலிகள் தமது இடைக்கால நிர்வாகத்தில் எப்படி மனித உரிமைகளை மதிக்கப்போகிறார்கள? இவர்களின் ஆட்சியில் எப்படி ஒரு மனித உரிமைகள் ஆணையகம் சுதந்திரமாகச் செயற்பட முடியும்.
இந்த விடயமே இடைக்கால அதிகாரசபை ஒன்றை ஏற்படுத்துவதில் இருக்கப்போகும் மிகப் பெரும் தடையாக உருவாகுமென எதிர்பார்க்கலாம். வடக்கு - கிழக்கின் நிர்வாகம் தொடர்பான முழு அதிகாரமும் இடைகாலத் தன்னாட்சி அதிகார சபையிடம் இருக்குமென புலிகளின் வரைபுகூறுகிறது.
குறிப்பாக நிலம், சட்டம், வரி போன்றவற்றின் மூலம்
மீள்குடியமர்வு,புணர்வாழ்வு தற்போதைய சேவைகள், தரமுயர்த்தல், முன்னேற்றலி தொடர்பான அனைத்து அதி: தன்னாட்சி அதிகாரசபையி கூறப்பட்டுள்ளது. அத்துட6 தொடர்பாக வடக்கு - கி நடைமுறைப்படுத்திவரும் செயற்பாடுகளும் இடைக்
அதிகாரங்களில் உள்ளடக்
கூறப்பட்டுள்ளது. வடக்கு - அதிகாரங்களும் இடைக் வழங்கப்பட்டால், மத்தியில் அரசுக்கு வடக்கு கிழக்கு நிர்வாக அதிகாரமும் இரு
வடக்கு கிழக்கின் ஆ நீதி நிர்வாகம் முழுவதுமே சபையிடமே கையளிக்கப்பட வரைபு கூறுகிறது. வட பிரத்தியேகமான நீதி உருவாக்கப்பட வேண்டும் நீர்வாக அமைப்புகளிடமே நிர்வாகம் ஒப்படைக்கப்ப கூறப்பட்டுள்ளது. இவற்றிற் அரசுக்கும் இடையே வியாக்கியானம் செய்வது, என்பன தொடர்பான தன
அமைதிப்
நடைபெறு வேண்டு
மது இடைக்கா6 அதிகாரசபைத்
oquouis, நடைபெற வேை இடைக்கால அ
விய பின்னே 臀 Liquids
புலிகளின் இ தன்னாட்சி ஆதிக மந்திரம்போல ப்டுகிறதே ஆ g) Gil 6TL551D லுட்டிக்கொலி16 9) (8 இலங்கையின் வ ரு பொல்பெ றுவும் முதலு Liquit 3566) மானதுமான நியாயாதிக்கம் அமைப்புகளிடமே இருக் பிரத்தியேகமான நீதி அை அதிகாரமும் அவற்றைக் கட்
யாருக்கு இருக்குமெனக்
புலிகள் தமது கட்டுப்பாட்டு நீதி நிர்வாக அமை செயற்படுத்திவரும் இந்த ே நிர்வாகத்தின்போது அந்தப் செயற்பாடு என்னவாக தெளிவாக்கப்படவில்லை. பிரச்சனைகள் ஏற்படும்போது, நடுவர் மன்றம் பற்றிய
கூறப்பட்டுள்ளது. 2ஆவதுச இந்த ஏற்பாட்டின்படி, நடுவர் முன்பதாக பிரச்சினை, நோர்ே ஏற்புடைய மார்க்கங்கள் மு வேண்டும் என்றும் இறுதிய மன்றத்திற்கு பிரச்சனை எடுத் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள இரு தரப்பினாலும் நியமி நபருடன் இரு தரப்பினரும் நியமிக்கும் ஒருவரும் இரு மூன்றாவது நபரே தீர் தலைவராகவும் இருப்பார். மூ யாரை நியமிப்பது என்
இணக்கப்பாட்டிற்கு வர மு
அந்தநியமனத்தைச் செய்யு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறை,மற்றும் வசூல்கள்
வருமானம் திரட்டல்,
புனர்நிர்மாணம் மற்றும் வசதிகள் என்பவற்றை உள்ளிட்ட அபிவிருத்தி காரங்களும் இடைக்காலத் டம் இருக்கும் எனவும் ன் பிராந்திய நிர்வாகம் ழக்கில் இலங்கை அரசு
எல்லா அதிகாரங்களும்"
கால அதிகாரசபையின் கப்படும் எனவும் மேலும் கிழக்கின் சகல நிர்வாக கால அதிகாரசபைக்கு இருக்கக்கூடிய இலங்கை த் தொடர்பாக எந்தவித க்கமாட்டாது.
ட்சி அதிகாரம் மட்டுமல்ல இடைக்கால அதிகார வேண்டுமெனப்புலிகளின் க்கு கிழக்கிற்கு நிர்வாக அமைப்புகள் எனவும், அத்தகைய வடக்கு - கிழக்கின் நீதி - வேண்டும் எனவும் தம் மேலாக புலிகட்கும் பான இணக்கத்தை நடைமுறைப்படுத்துவது ரியானதும் பிரத்தியேக
மாயின் அவை தன்னாட்சி திட்டத்தின் மாத்திரமே டும் என்றும் காரசபையை ர தொடர்ந்து ம் புலிகள் இருக்கின்றன. டைக்கால ரசபை எனபது 'உச்சரிக்கப் ன்றி, அதன. பற்றி யாரும் தாக இல்லை. ாசனைக்லி க்கு - கிழக்கில் ாட் ஆட்சியை ம் இறுதியுமான
96) Dud,
வடக்கு கிழக்கு நீதி தம். ஆனால் இந்த மபபுகளை அமைகசூம டூப்படுத்தும் அதிகாரமும் குறிப்பிடப்படவில்லை. பகுதிகளில் தனியான ப்பை ஏற்படுத்திச் வளையில், இடைக்கால புலி அமைப்புகளின் இருக்கும் என்பது ஒப்பந்தம் பற்றிய அவற்றைத்தீர்ப்பதற்கான பிறிதொரு ஏற்பாடும் த்தின்கீழ் கூறப்பட்டுள்ள ன்றத்திற்கு செல்வதற்கு வ அரசாங்கம் உள்ளிட்ட Uமாகத் தீர்வு தேடப்பட கவே தீர்ப்பாய நடுவர் துச்செல்லப்படவேண்டும் து நடுவர் மன்றத்தில் க்கப்படும் தலா ஒரு கூட்டாகச் சம்மதித்து பார் என்பதுடன், இந்த ாய நடுவத்திற்குத் ன்றாவது உறுப்பினராக று இரு தரப்பாரும் டியாத சந்தர்ப்பத்தில் ாறு சர்வதேச நீதிமன்றத்
Irasi JD U9,
தலைவரை இரு தரப்பாரும் கேட்க வேண்டும் எனவும் வரையில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் நிதி தொடர்பான சகல கட்டுப்பாடுகளும் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கே இருக்கும். சபையினால் நியமிக்கப்படும் நிதி ஆணைக்குழுவே நிதிதொடர்பான் விடயங்களுக்குப் பொறுப்பாக இருக்கும். மூன்று நிதியங்கள் உருவாக்கப்படும். வடக்கு கிழக்குக்கு பொது நிதியம், வட கிழக்குப் புனர்நிர்மாண நிதியம், விசேட நிதியம் என உருவாக்க்ப்படும் இந்த நிதியங்களே வெளிநாட்டு நிதிகள் உட்பட அனைத்து நிதிகளையும் கட்டுப்படுத்தும், வடக்கு - கிழக்கின் புனர்நிர்மாணத்திற்கென வெளிநாடுகள் வழங்கும் நிதி உதவிகள் அனைத்தும் வடக்கு கிழக்கு புனர் நிர்மாண நிதியத்தின் மூலம் மட்டுமே பெறப்பட்டு, இடைக்கால சபையின் நேரடியான மேற்பார்வையின் கீழ்ப் பயன்படுத்தப்படும். வடக்கு கிழக்குப் புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அனைத்து ஏற்பாடுகளிலும், இலங்கை அரசின் "தலையீட்டையும் ஆளுகையையும் தவிர்க்கும் நோக்கில் வரையப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மேலும் இங்கே நிதிக்குப் பொறுப்பான ஏற்பாடுகள் அனைத்தும், புலிகளின் கட்டுப்பாட்டில் வருவதை அவதானிக்க வேண்டும். புனர்நிர்மாணம், அபிவிருத்தி என்ற பெயரில் புலிகள் தங்கள் அமைப்புக்கோ, அல்லது தாங்கள் விரும்பியவற்றுக்கோ நிதிகளைப் பயன்படுத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை
எவராலும் இயலாததாக இருக்கும்.
இடைக்கால நிர்வாகசபை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடன் பெறவும், நேரடியாக நிதியுதவிகளைப் பெறவும், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடவும்,அவற்றைக் கட்டுப்படுத்தவும் அதிகாரம் கொண்டதாக இருக்கும். இந்த ஏற்பாடும் நிதியுதவி பெறுதல், வெளிநாட்டு வர்த்தகம் என்பன தொடர்பாக இலங்கை மத்திய அரசுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை வெறிதாக்கிவிடுகிறது.
இடைக்கால சபையே ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். கணக்காய்வாளர் எல்லா நிதியங்களினதும் கணக்குகளை ஆய்வு செய்வார். ஏனினும் இடைக்காலத் தன்னாட்சி சபையால் நியமிக்கப்படும் சர்வதேச நிறுவனம் ஒன்றே வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் எல்லாப் பண உதவிகளையும் ஆய்வு செய்து அங்கீகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கணக்காய்வு ஏற்பாடுகளும் நிதி தொடர்பான புலிகளின் கட்டுப்பாட்டை இறுக்கமாக்கும் என்றே கூற வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சபையினால் நியமிக்கப்படும் நிறுவனமொன்று அது எத்தகைய சர்வதேசப் புகழ் பெற்றதாக இருந்தாலும் தான் தொடர்ந்து நியமனம் பெறுவதற்காக புலிகளின் நிதிச் செயற்பாடுகளை அங்கீகரிக்கவே செய்யும்.
காணிநிர்வாக ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ள முடியும் வடக்கு - கிழக்கில் ஆயிரக்கணக்கான அரச
காணிகளில் பல சமூகத்தினரும் அத்துமீறி குடியேறி
ஆட்சியுரிமை பெற்றிருக்கின்றனர். இந்த ஆணைக்குழு இவர்களை அக் காணிகளில் இருந்து வெளியேறச் செய்யப்பரிந்துரை செய்யும் பட்சத்தில் இந்த நடவடிக்கை இனக் கலவரங்களையும், இன மோதல்களையும் ஏற்படுத்தவே செய்யும் என்பதில் ஐயமில்லை; இந்த ஆணைக்குழுவின் தீர்மானங்கள் நீதிமன்றங்களினால் கூட கேள்விக்கு உட்படுத்த முடியாதனவாகவே இருக்கும்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை கடல்வாழ் வளங்கள், கடற்பிராந்திய வளங்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்தவும் அவற்றின் பயன்பாட்டை நிர்வாகம் செய்தல் போன்றவற்றிலும் அதிகாரம் கொண்டதாக இருக்கும்.
வடக்கு கிழக்கின் இயற்கை வளங்கள்தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடும் இடைக்காலத் தன்னாட்சி
அதிகார சபையிடமே இருக்கும். இந்த வளங்கள் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்கள் தொடர்ந்து இருக்குமாயினும், அந்த ஒப்பந்தங்களின் கீழான அனைத்துப் பண வரவுகளும் இலங்கை அரசினால் இடைக்கால சுயாட்சி சபையிடம் செலுத்தப்பட வேண்டும் தற்போது நடைமுறையில்யுள்ள ஒப்பந்தங்களில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின், அவை இடைக்காலத்தன்னாட்சி அதிகார சபையின் சம்மதத்துடனேயே செய்யப்பட முடியும், அத்துடன் இயற்கை வளங்கள் தொடர்பான எந்த எதிர்கால ஒப்பந்தங்களும், தன்னாட்சி அதிகாரசபை
சபையுடனேயே செய்யப்பட வேண்டும். இயற்கை வளங்கள் என்று கூறும்போது இப் பதம் இயற்கைத் துறைமுகமான திருமலைத் துறைமுகத்தையும் உள்ளடக்கும். அத்துடன் திருமலைத் துறைமுகத்திற்கு அண்டிய பகுதியில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்த் தாங்கிகளும் இதில் உள்ளடங்கலாம். ஏனவே தற்போது இந்த எண்ணெய்த் தாங்கிகளின் பயன்பாட்டைப் பெற்றுள்ள இந்திய கம்பனியுடனான எந்த எதிர்கால ஒப்பந்தமும் புலிகளின் ஒப்புதலுடனேயே செய்யப்பட முடியும்,
புலிகள் இன்று வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் மீது ஆட்சிஅதிகாரம் செலுத்த துணையாக இருப்பவை அவர்களின் படையணிகளும், பொலிஸாரும், எல்லைக் காவற்படையினரும், பிஸ்டல் குழவினரும், தற்கொலைப் போராளிகளும் ஆகும். இவை இல்லாவிட்டால் தமிழ் மக்கள் எல்லோரும் குருநகர் மீனவர் போல புலிகளுக்கு எதிராக எப்போதோ கிளர்ந்தெழுந்திருப்பர். புலிகளின் இடைக்கால அதிகாரசபை ஏற்படுத்தப்பட்டால் இந்தப் புலிப் படையினரது நிலை என்ன என்பது பற்றி புலிகளின் இடைக்கால நிர்வாகத் திட்ட வரையில் எதுவும் கூறப்படவில்லை. ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாடுகளில், இடைக்காலத்தில் போராளிக் குழுக்கள் ஆயுதங்களுடன் வெளியில் செல்லாத வகையில் தங்கள் முகாம்களுக்குள் தங்கவைக்கப்படலும், பின்னர் ஆயுதங்கள்களையப்பட்டு, சிவில் சமூகத்தில் ஒன்றிணைக்கப்படலும் வழமையாக நடைபெறும் ஒன்றாகும். தமிழரின் பாதுகாப்புக்குப் புலிகளின் படையணியே உத்தரவாதம் என்ற புலிகளின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட இடைக்காலத்தில் இந்தப் படையணிகள் சாதாரண பொதுமக்களின் வாழ்க்கையில் தலையிடாதவாறு எவ்வாறு தடுக்க முடியும் தற்போது அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் நடைபெறுவதைப் போன்று இடைக்கால நிர்வாகத்தின்போது, புலிகட்கு எதிரானவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் இவர்களால் கொல்லப்படுவதையாரால் தடுக்க முடியும்
மாவட்டங்களில் நிர்வாகத்தை நடத்த சபையினால் நியமிக்கப்படும் மாவட்டக் குழுக்கள் நிறுவப்படலாம். இந்தக் குழுக்களின் தலைவர் உள்ளிட்ட ஏனைய அங்கத்தவர்கள் சபையினாலேயே நியமிக்கப்படுவர். இந்தக் குழுக்கள் சபையின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே செயற்பட முடியும். இது புலிகளின் அதிகார எல்லையை மாவட்டங்களுக்கு நேரடியாக விஸ்தரிக்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை,
காணி நிர்வாகம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகள் எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களையும் இன மோதல்களையும் உருவாக்கக்கூடியதாக அமைந்துள்ளன. வடக்கு-கிழக்கில் உள்ள தனியாருக்குச் சொந்தமில்லாத அனைத்துக் காணிகள் தொடர்பான அதிகாரங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கே இருக்கும். அரச காணிகளை வழங்கல், அவற்றின் பயன்பாடுகளைத் தீர்மானித்தல் ஆகிய அதிகாரங்கள் அனைத்தும் இந்த சபைக்கே உண்டு அதனைவிட சிக்கல்களையும் மோதல்களையும் உருவாக்கக்கூடியது சபையினால் நியமிக்கப்பட வேண்டிய காணி நிர்வாகம் தொடர்பான விசேட ஆணைக்குழுவாகும். இந்த ஆணைக்குழுவுக்கு காணிபறிக்கப்பட்ட மக்களின் உரிமைகள்தொடர்பாகவும், அத்துமீறிக் குடியேறிய காணிகள் தொடர்பாகவும் விசாரித்து அறிக்கை செய்யும் அதிகாரம் உண்டு அத்துமீறிக் குடியேறிய காணிகள் அவை எத்தன்ை ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்டு ஆட்சி உரிமை பெற்றிருந்தாலும், அவை தொடர்பாக இந்த விசேட
இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத்கான ஒப்பந்தம் இறுதி நிரந்தரத் தீர்மானம்ஒன்றின் பின்னர்
உருவாகும் வடக்கு கிழக்கு அரசு ஒன்று உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நான்கு வருடங்களின் பின் இறுதித் தீர்மானம் தொடர்பாக இணக்கம் ஏற்படாதவிடத்து தற்போதைய ஒப்பந்தத்தில் ஏதாவது சேர்த்துக்கொள்வது, தெளிவாக்குவது மற்றும் உறுதியாக்குவது தொடர்பாக நல்லெண்ண அடிப்படையில் இரு தரப்பாரும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்கள் எத்தனை வருடங்களும் நடைபெறலாம். இதன் காரணமாக இடைக்கால் சுயாட்சி சபையின் நிர்வாகம் ஐந்து வருடங்களுக்கு அல்ல. புலிகள் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி நிரந்தர தீர்மானத்தை இழுத்தழுத்தால் 10 வருடங்களோ 15 வருடங்களோ நீடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புலிகள் தற்போது இடைக்கால நிர்வாகத்தைக் கேட்டாலும் இந்த நிர்வாகம் புலிகள் விரும்பினால் எல்லையற்ற காலத்திற்கு நீடிக்கப்பட முடியும் ழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் မျိုးနီး இடைக்கால நிர்வாகத்தை அகற்ற முடியாதிருக்கும். புலிகளின் இந்த இடைக்கால சுய ஆட்சிக்கான சட்ட வரைபு போரிடாமலே தமிழ் ஈழத்தை அடைவதை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் இந்த வரைபு தமிழ் மக்களின் நலனைக் கொண்டன்றி புலி இயக்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டே வரையப்படட்டுள்ளதையும் காண முடிகிறது. புலிகள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டிருந்தால், யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 பாதையில் ஏன் வரி அறவிட வேண்டும். யாழ்ப்பாண மக்கள் வரி செலுத்தாது ஏனைய பாதைகளில் போல இலவசமாகச் சென்று வர அனுமதிக்கலாம்தானே. புலிகளின் இலட்சியம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது அல்ல அவர்களின் பாசிச ஆட்சியை நிறுவுதலே.
நன்றி ; உதழ்

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
மருந்து மாத்திரைகளால் மரணத்தைத் தள்ளியும் போடலாம். தடுத்தும் நிறுத்தலாம் என்று அறிவியலின் இன்றைய முன்னேற்றம் அவர்களை அப்படிப் பேசவைக்கிறது.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அதாவது உன் உடம்பில்
மூச்சுக்காற்றுள்ளபோதே. உன் குற்றங் குறைகளை தூற்றிக் கொள் என்பதுதான் அதன் பொருள். இதையெல்லாம் எழுபது ஆண்டுகளாகக் கிருபானந்த வாரியார் சொல்லி எவர் காதிலும் ஏறவில்லை. நான் சொல்லியா ஏறப்போகிறது?
மேற்கண்ட சிந்தனைகள் எனக்கு இப்போது எதற்காக வந்ததென்றால் எந்தத் தீய பழக்கமும் ஆரோக்கியக் கேடும் இல்லாமல் இருந்த என் தந்தை, படுத்துக்கொண்டு வானொலியில் செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் போதே 'பொக்கென்று உயிர் நீத்தார். A
அவரது மரணத்திற்கு ஒரு தலைவலியைக் கூடக் காரணமாகக் காட்ட முடியாமல், தலைவிதியைத்தான் காரணமாகக் காட்ட வேண்டிருந்தது.
தந்தையின் இழப்பில் நான் குலைந்து போனேன். அவர் வாழ்ந்த நாள் வரை, என்னால்
உளவு பார்த்தல்
எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதை
ຫົob - - - - -- அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத் கொடர். சில அநுபவங்கள்
இதன் விளைவாக இந்திய இராணுவம் தோல்வியைத் தழுவிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நம்முடைய வெளியுறவுக் கொள்கையினை வகுக்கின்ற பொறுப்பில் அப்போது இருந்தவர்கள் சீனாவின் நல்லெண்ணத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். தவிர, சில ஆண்டுகளுக்கு முன்தான் சீனப் பிரதமர் சூஎன்லாய் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இந்த நம்பிக்கையினை உறுதி செய்யும் வகையில் நடந்துகொண்டார். இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள் என்கிற கோஷம் அப்போது வலிமையாகவே ஒலித்தது. தவிர, சீனாவில் இந்தியத் தூதராக இருந்த கே.எம்.பணிக்கர் அனுப்பிய தகவல்கள் இந்த நம்பிக்கைக்கு மேலும் ஆதரவு
Տ
=வாழ்க்கைச் சரிதம்
அவருக்கு ஒரு தம்பிடி பிரயோஜனமும் இல்லாது போனது குறித்து ஓர் உறுத்தல் இன்றளவும் உள்ளத்தில் இருக்கத்தான் செய்கிறது.
என் அன்னையை அழைத்துக் கொண்டு நான் அண்ணனின் நிழலில் வாழ பம்பாய் சென்றேன். தந்தைக்குப் பயன்படாத நான், தாய்க்காவது பயன்படலாம் என்ற
வைராக்கியத்தோடு ஒரு வேலையைத் தேடிப் பிடித்து அமர உத்தேசிததேன். அது
சாத்தியமில்லாது போயிற்று என் தாயை பம்பாயிலேயே விட்டுவிட்டு,
ஒரே மாதத்தில் நான் சென்னைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் சினிமாவில் முயற்சிக்கத்தான் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவனுக்கு எவன் பம்பாயில் வேலை கொடுப்பான்.
மீண்டும் சென்னைக்கு வந்து நான் நாய் படாத பாடு பட்ட கதையை சற்றுத் தள்ளிச் சொல்லுகிறேன். அதற்கு முன் என்
தந்தையைப் பற்றிய சிந்தனை
வந்து என்னை இடைமறிக்கிறது.
என் தந்தையைப் பற்றி, அவர்
அமரரான சில ஆண்டுகளுக்குப் பின்னால், திரையுலகில் நான் நிரந்தரமான ஓர் இடத்தை இறையருளால் ஏற்படுத்திக் கொண்ட பிறகு, ஓர் கவிதை எழுதி என் கவிதைத் தொகுப்பில் அச்சிட்டு சேர்த்திருந்தேன். அந்தக் கவிதைத்
தருவதாக இருந்தன.
ஆனால், நம்முடைய உளவாளிகள் சீனாவிடம் நாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கான தகவல்களைக் கொடுக்கத்தான் செய்தார்கள். இந்தியாவோடு உள்ள
பிரச்சினையை
முலமாகத் தீர்ப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று சீன இராஜதந்திரிகள் வெளியிட்ட கருத்தினை நம்முடைய உளவு இலாகாவினர் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்தார்கள்.
1982இல் சீனாவோடு நமக்கு ஏற்பட்ட எல்லைப் போரில் நம்முடைய படைகள் தோல்வி அடைந்ததற்கு, நம்முடைய இராணுவ அணிக்குள்ளே நடைபெற்ற காட்டிக்கொடுக்கும் செயலே முக்கிய காரணம் என்று அப்போது நம்முடைய இராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் ஜே.ஆர்.சைகால், அபிப்பிராயம் கூறியுள்ளதும் கவனத்திற்கு @_fug.
சீன ஆக்கிரமிப்பின்போது ஏற்பட்ட தோல்வி அமெரிக்க
€
O
606
உய்யும் வகைக்குத் தெய்வப் பற்று
தொகுப்புக்கு அன்று முன்னுரை வழங்கியிருந்த நிவாகீச கலாநிதி திரு. கி. வா. ஜ. அவர்கள், என் தந்தையார் பற்றி நான் எழுதிய கவிதையை, வெகுவாகத் தன் முன்னுரையில் சிலாகித்து எழுதியிருந்தார்கள். இந்த வகையிலாவது தந்தைக்கு நான் மகிழ்வூட்டும் ஒரு காரியத்தைச் செய்ததாக என் மனம் சாந்தியுற்றது. அந்த கவிதை இதுதான்: -
பொய்யா நெஞ்சம் புரளா நாக்கு
புரிநூல் தவழுந் திருமர் பழகு; வடிவம; பஞ்சக கசசம; வடகலைத் திருமண வேதாத்தியயனம்;
ஒன்றா யிருத்தனை உயர்வும் பெற்று
அமய்யா யொழுகி வேதியர் குலத்தை
மேம்பட வைத்த மன்னனென் தந்தை!
தேன்தனித் தமிழில் திவ்வியப் பிரபந்தம்
வேநாகரியில் தத்துவப் பாடம்
ஆங்கில மொழியில் உலகியல் ஞானம், !
அனைத்தும் பயின்று அறிவைக் கொண்டு
வாங்கிய புலமை வாரிசுக் கீந்து
வந்தது கடமை வளமுற முடித்து
தூங்கிடப் போனான் வைகுந்தத்தில், !
தூயவன் திருவடி துதித்திடு மனமே!
இப்போது இக்கவிதையைத் திரும்ப எழுதும் போது என் கண்கள் பனிக்கின்றன. இன்றைய வெற்றியெல்லாம் என் தகப்பன் இட்ட பிச்சையல்லவா!
(தொடரும்.
) 1 ܝܐ
உதவியினை ஏற்க வேண்டிய கட்டாயத்தினை நமக்கு ஏற்படுத்தியது. அமெரிக்கா அப்போது இந்தியாவின் உதவிக்கு தாராள மனப்பான்மையுடன் வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. சீனா செய்கின்ற அணு ஆயுதப் பரிசோதனைகளைப் பற்றி அறிந்துகொள்ளுகின்ற ஆவல் அமெரிக்காவுக்கு இருந்தது. சீனாவில் நடைபெறும் මlඤ9l ஆத
*
பரிசோதனைகளைக் கண்டறியும் கருவிகளை * இந்திய எல்லையில் நிர்மாணிக்கும் உரிமையினை N 7இந்தியாவிடமிருந்து அமெரிக்கா பெற்றுக்
கொண்டது. நந்தாதேவி
மலைச் சிகரத்தின் மீது இந்தக் கருவிகள் நிர்மாணிக்கப்பட்டன. சீனர்கள் லாப்னார் என்கிற பகுதியில் அணு ஆயுதப் பரிசோதனைகளை அப்போது செய்துகொண்டு இருந்தார்கள். அது இந்திய எல்லையிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் இருந்தது. அமெரிக்கர்கள் தங்கள் கருவியினை நந்தாதேவியில் நிறுவுவதற்கு முன்னதாகவே நேரு காலமானார். 1985இல் லால் பஹதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்கர்கள் அந்தக் கருவியை நிறுவினார்கள்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய நாட்களில் தொலைக்காட்சியில் வருகின்ற செக்ஸ் என்ட் த சிட்டி என்ற தொடர் நாடகத்தைப் பார்ப்பவர்களுக்கு அல்லது பத்திரிகை, சஞ்சிகைகளில் பாலியல் மற்றும் இல்லற வாழ்க்கை தொடர்பான ஆலோசனை வழங்கும் பகுதிகளைப் படித்து வருபவர்களுக்கு புரியக் கூடிய ஒரு விடயம், இன்றைய உலகையே ஆட்டிப்படைத்து வருவதாகப் புதிய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
முன்னர் எப்போதையும் விட தற்காலத்தில் ஆண் பெண்களிடையே பாலியல் ரீதியிலான திருப்தி இன்மையே
ဒိ Éန္တိ
縫縫談
சிக்கல் மிகுந்த பிரச்சினையாக இருந்து வருவது பாலியல் ரீதியிலான திருப்தியின்மையாகும் எனத் தெரியவந்துள்ளது. மேற்படி பெண்களில் ஏழு பேரில் ஒருவருக்கு பாலியல்
வருவதாகவும், அனைத்து ஐந்து பேரில் ஒருவருக்கு பாலியல்
సమయచXXచరXx
நப்தியைப் பெற்றுக்கொள்ளும் விருப்பங்கள் இல்லை
៣ម៉ែ ហ៊ឹប៣
றும் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் உடம்பின் ஏதேனும் உறுப்புகளின் செயற்பாடுகள் பலவீனமடைந்தி ருக்கலாம் என இப் பெண்கள் நம்பிவந்தாலும் கூட அதையும் விட முக்கிய காரணம் கணவன் மனைவிக்கிடையில்
அநேகமான பெண்களிடத்தில் இருந்து உதிர்ந்துவிடுவதாகவும்
ஏற்படும்
ஆரம்பத்தின்போதே அவர்களது பாலியல் ரீதியிலான திருப்தி நிலைகள் தோன்றிவிடுவதாகவும் தெரியவந்துள்ள மேற்படி ஆய்வில் பாலியல் செயற்பாடுகளின்போதும் உடல் ரீதியிலான பிணைப்பின்போதும் ஏற்படும் திருப்திகளின்பால் பெண்கள்
அதிகமாக ஈடுபாடு கொள்வதில்லை என்றும்
தெரியவந்துள்ளது
விரக்தி அதிகம் நொந்ததன்மை நோய்கள் தொடர்புகள், இடைநடுவில் தோல்வியுறுதல் முன்னர் ஏற்படுத்திக்கொண்ட உடல் ரீதியிலான தொடர்புகளின்போது பெறப்பட்ட கசப்பான அநுபவங்கள் போன்றவை அநேகமான சந்தர்ப்பங்களில்
பாலியல் ரீதியிலான திருப்தியினை பெற இயலாத நிலையைத் தோற்றுவிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதே நேரம் இவ்வாறான நிலையைத் தவிர்த்துக் கொள்ளும்முகமாக உபயோகப்படுத்தப்படுகின்ற மருந்து வகைகளின் பாதிப்பாலும் பாலியல் ரீதியிலான ஆசைகள்
தெரியவந்துள்ளது.
இதற்கான ஒரேவழி கணவனும் மனைவியும் இணைந்து தங்களது பாலியல் ரீதியிலான தேவைகள் குறித்து திறந்த
மனதுடன் கலந்துரையாடுவது தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இருவரும் இருவருடைய தேவை
களையும் புரிந்துகொள்வதால் போதியளவு மானசீக பிணைப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சோர்வு போன்ற குறைகள் ஏற்பட்டால் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் களைப்பு போன்றவற்றுக்கு நல்ல ஓய்வினைப் பெற்றுக்தொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். இதன் மூலம் பாலியல் உணர்வுகளை மீளப்
பெற இயலும் என்பது அவர்களது கருத்தாகும்,
வுகளை தி தூண்
டக்கூடிய செயற்கை மருந்துத் தயாரிப் ឃ្លា ឬ ធ្វju Lit. Ip(555 6.1603, களை சந்தைக்கு விடுகின்றனர்.
பாலியல் ரீதியி லான செயற்பாடு களில் ஈடுபடுகின்ற இருபாலாரினதும் ஹோர்மோன் செயற் பாடுகள் ஒரே விதத் தில் நிகழ்கின்றன. இதனால் ஒருவர் மற்றவர் மீது கொள் கின்ற உடல் மற்றும் Dgul பிணைப்பு முக்கிய ------------.3 விடயமாகின்றது. எனினும், இந்தப் பிணைப்பின் மூலம் உருவாகின்ற பாலியல்
ண்களின் பாலியல் ரீதியிலான உணர்ச்சிகளைத் வதில் அனைத்து உறுப்புகளுக்குமாகப் பார்வையுடன் தொடர்புடைய விடயங்கள் பலத்த உந்து சக்திை
அநேகமானவர்கள் தங்களது பாலியல் ரீதியிலான ரச்சினைகள் தொடர்பில் திறந்த மனதுடன் கலந்துரை யாடுவதற்கு வெட்கப்படுகின்றனர் என்பதால் அவசியமற்ற வெட்கங்களை உதறித்தள்ள வேண்டும்
உடல் ரீதியிலான பலவீனங்களாலும், பாலியல் ரீதியிலான திருப்தியின்மை நிலவுகின்றன. பெண் குறி. கர்ப்பப்பை மற்றும் சிறுநீரக நோய்கள் காரணமாக மேற்படி குறைபாடு ஏற்படக்கூடும் என்பதால் இதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பாலியல் திருப்தியை விருத்தி செய்து கொள்ளும் கமாக மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்டு விற்பனைச்
சந்தையில் இருந்துவரும் ஒரே ஒரு மருந்து
டெஸ்டொஸ்டரொன் என்பதாகும் அதன் மூலம் ஆண்களது பாலியல் உணர்வுகள் அதிகரிக்கின்றன. அதேநேரம்
பெண்களினதும் பாலியல் ரீதியிலான உணவுர்களை அது
உற்பத்தி செய்கின்றது.
ஈஸ்ட்ராடெஸ்ட் எனும் மருந்து வகையின் பாவனை இன்று ஆண், பெண் இருபாலாரிடத்திலும் அதிகரித்துக் காணப்பட்டு வருகின்றபோதிலும் அதன் மூலம் உடம்பில் கொலஸ்ட்ரோல் தன்மை அதிகரிக்கின்றது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து வகைகள் கட்டுப்பாட்டு அதிகார சபை, அனுமதி
வழங்கப்பட்டுள்ளதன் பிரகாரம் புதிய டெஸ்டொஸ்டரோன் மேல் பூச்சு மருந்துகளை தயாரிக்க அமெரிக்க வைத்தியர்கள் தயாராகி வருகின்றனர். திருப்தியானது ஆணுக்கும் பெண்ணுக்கும் என வித்தியாசங் களைக் கொண்டிராது. 滋
இந்த மருந்தானது பாலியல் ரீதியிலான ஆசைகள்
அற்றிருக்கும் பெண்களின் டெஸ்டொஸ்டரோன் ஹோர்மொன்
பத்தியை அதிகரிப்பதுடன் மிகவும் பாதுகாப்பானதும்
- பாலியல் பிணைப்புகளை வழங்கவும்
தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் செயற்பாடுகளை அதிகளவில் பிரச்சினைக்குரிய
விடயமாக்கிக்கொள்பவர்கள் திருமணமான பெண்களேயாவர்.
முதல் கட்டத்தின்போதே இவர்கள் பாலியல் ரீதியிலான
எதிர்பார்ப்புகளை அநேகமாக சிதைத்துக்கொள்கின்றனர்.
மேற்கொள்ளப்பட்டுள்ள றின் மூலம் பெண்களின் பாலியல் ரீதியிலான திருப்தியின் ஆரம்பகட்டமானது தனது துணைவனுடன் ஏற்படும் மானசீக பிணைப்பின் மூலம் ஆரம்பமாகின்றது எனத் தெரியவந்துள்ளது. ஒரு பெண் ஆணுடன் ஏற்படுத்திக்கொள்கின்ற காதல் தொடர்பின் Joaci -----
UDIGr
எனவே, இவர்கள் எந்தவொரு மருந்து வகைகளையும் உபயோகிக்காமலேயே மனம் விட்டுப் பேசி, பரஸ்பர
புரிந்துணர்வுகளையும் நெருக்கத்தையும், பாலியல்
ஆசைகளையும் புரிந்துகொண்டு செயற்பட்டால் தேவையற்ற
மன நோய்களுக்கும் நோய்களுக்கும் உள்ளாகத்
தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
矮 -LT5 is
ஒக், 07 - 13, 2004

Page 9
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது.
பௌத்த மகாசங்கம் மற்றும் இந்து இஸ்லாமிய
கிறிஸ்தவ மதங்களின் வணக்கத்துக்குரிய | நாட்டின் இன விகிதாசாரத்தைப் பிரதிபலிக்கும் தலைவர்களே! 激 வகையில் ஆயுதப் படைகள் அமைய வேண்டும்.
கெளரவ பிரதமர் அவர்களே! கெளரவ அமைச்சர்களே!
12. சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும்
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களே! நாட்டின் உத்தியோகபூர்வ அந்தஸ்து இருக்க அரசியல் கட்சிகளின் தலைவர்களே! வேண்டும்.
பிரதிநிதிகளே!
அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளே! 13. இலங்கையின் பாராளுமன்றம், மக்கள்
பிரதிநிதிகள் சபை மற்றும் மாகாணங்களின் சபையென இரு சபைகளைக் கொண்டிருக்க வேண்டும், இந்த இரு
4 go.556. En A laruan Gmi mula ... .
கெளரவ கனவான்களே அம்மணிகளே
இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்காக ஆரம்பத்திலேயே நான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதன் மூலம் நாட்டுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் துப்பாக்கி ஏந்திய போராட்டத் தலைவனாக இருந்துள்ளேன். இலங்கை அரசின் ஆயுதப் படைக்கெதிராக நான் போராடியிருக்கிறேன். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்ை உள்ளடக்கிய இறைமையுள்ள சுதந்திர அரசை ஸ்தாபிப்பதற்காக நான் போராடியிருக்கிறேன். 1981 ஜூலை 29இல் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இறைமையுள்ள சுதந்திர சபைகளும் நாட்டின் இன விகிதாசாரத்துக்கேற்ப இராச்சியத்தை உருவாக்குவதற்கான ஆயுதப் அமைய வேண்டும். போராட்டத்தைக் கைவிட்டு, இந்த நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்ட பல தமிழ்ப் 14. ஒவ்வொரு மாகாண சட்டவாக்க சபையும் போராளிகளில் நானும் ஒருவன் அந்தந்த மாகாணத்தின் இன விகிதாசாரத்தைப்
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பிரதிபலிக்க வேண்டும் பின்னர், தமிழ் மக்களின் சட்டபூர்வ உரிமைகளை - இலங்கை அரசு தொடர்ந்தும் மறுக்க முடியாது 15. வெளிநாடுகளில் வாழும் சகல என்பதையும், இதனால் அரசியலமைப்பின் மூலம இலங்கையர்களுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்தும் மாகாணங்களுக்குக் கணிசமான அளவு அதிகாரப் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். பகிர்வு உறுதிப்படுத்தப்பட்டால், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள், சிங்களவர்கள் மற்றும் 16 வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் முஸ்லிம்களுடன் சமததுவமாக வாழ முடியுமென்பதை தூதரகங்களில் கலாசார மற்றும் வர்த்தக நலன்புரிப் எமது ஆயுதப் போராட்டம் நிருபிக்கின்றதென நம்பும் பிரிவுகளை அமைக்கும் உரிமை வடக்கு கிழக்கு பல தமிழ்ப் போராளிகளில் நானும் ஒருவன் மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதை அடிப்படையாகக் கொண்டு ஐக்கியப்பட்ட 17. நாட்டின் இன விகிதாசாரத்தைப் பிரதிபலிக்கும் இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் ஒரு கெளரவமான வகையில் உயர் நீதிமன்றமும் மேன்முறையீடு அரசியல் தீர்வே இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களில் நீதிமன்றமும் அமைய வேண்டும். மிகப் பெரும்பான்மையினரின் பெரு விருப்பாகும் தமிழ் மக்களின் இப் பெருவிருப்பைக் கவனத்தில் கொண்டு நான் தலைமை தாங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பிடிபி) இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான தனது யோசனையை நீண்ட காலமாகவே தெளிவாக முன்வைத்துள்ளது. அத்தகையதொரு தீர்வின் முக்கிய அம்சங்களென நாம் கருதுபவற்றை முன்வைக்க இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
| புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் மாகாணங்களுக்குக் கணிசமான அதிகாரப் பகிர்வு
2. இந்த நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தனியொரு வடக்கு கிழக்கு மாகாணமாக நிரந்தரமாக இணைத்தல்,
3. வடக்கு கிழக்கு மாகாணத்தில் கணிசமான எண்ணிக்கையினராக வாழும் முஸ்லிம் மக்களினதும் சிங்கள மக்களினதும் நலன்களைப் பாதுகாப்பதற்கான விசேட அரசியலமைப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
4 வடக்கு கிழக்கு மாகாணத்தின் தனித்துவத் தன்மையைக் கவனத்திற் கொண்டு அதற்கு சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
5 மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் பூரணமாகப் பகிரப்பட வேண்டும். 3.3 ‘ဒိ.တ္ထိ-ဒိဒ္ဓိိ ܓܗ
தமிழ் மக்கள் அரசியல் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் என்ற கோட்பாடுகளை வலுவாக நம்புபவர்கள்.
18. நீதித்துறையின் கீழ் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் மாகாண
6. அபிவிருத்திக்கான வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் நிதியுதவிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை அரசுகளும் தமது கருத்துக்க்ளைக் கூறச் நடத்தவும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கும் சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும். மாகாண அரசாங்கங்களுக்கு உரிமை இருக்க - ஈ.பி.டி.பி.யின் நிலைப்பாட்டிலிருந்து, இனப் வேண்டும். ※ பிரச்சினைத் தீர்வுக்கான முக்கிய அம்சங்களை
முன்வைத்ததோடு, நாம் பெருமைப்பட முடியாத 1. இலங்கை மதச் சார்பற்ற நாடாகத் திகழ அண்மைக்கால வரலாறு பற்றிச் சிறிது பின்னோக்கிப் வேண்டும். பார்க்க விழைகிறேன்.
எமது அண்மைக்கால வரலாறு, குறிப்பாக இனப் 8. இலங்கையின் பல்லினத் தன்மையைப் பிரச்சினையைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக பல போதியளவு பிரதிபலிக்கும் விதத்தில் இலங்கையின் உறுதிமொழிகள் மீறப்பட்டமையையும் தேசியக் கொடி அமைய வேண்டும். துரோகத்தனங்களையுமே கொண்டுள்ளது. 1951ஆம்
ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட உறுதியான முயற்சி இதுவாகும். அதி தீவிரவாதச் சிங்களவர்களின் அழுத்தங்களின் காரணமாக இந்த ஒப்பந்தம் 10, இலங்கையில் செயலாற்று அதிகாரமற்ற கிழித்தெறியப்பட்டது. இதனையடுத்து டட்லி செல்வா ஜனாதிபதியொருவரும் செயலாற்று அதிகாரமற்ற உப ஒப்பந்தம் 1965இல் மேற்கொள்ளப்பட்டது. அதுகூட ஜனாதிபதியொருவரும் இருக்க வேண்டும் இருவரும் மதித்து நிறைவேற்றப்படவில்லை.
ஒக் 07:13, 2004 தின்
9, இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்திலும் தமிழிலும் சமமான தன்மையுடையதாக அங்கீகரிக்கப்பட் வேண்டும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்மைக் காலங்களில் பெருமளவு இரத்தம் சிந்திய பின்னர் 1981 ஜூலையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதன் மூலம் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென வடக்கு கிழக்கு மாகாண சபை என அழைக்கப்பட்ட தனியான ஒரு சபையோடு, எட்டு மாகாண சபைகள் நிறுவப்பட்டன. இந்த மாகாண சபைக்கான தேர்தல் 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டு சபை ஒன்று உருவாக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை முதலமைச்சர் ஒருவருடன் அமைச்சரவை
ITTF355 zijn ETG is
६::
ஒன்று கையேற்றுக்கொண்டது எவ்வாறெனினும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க விரும்பாத தரப்புகளிலிருந்து அவர்கள் பல இடையூறுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட சில அதிகாரங்களைக் கூட செயற்படுத்த முடியாதவாறு வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. கால ஓட்டத்தில் தமிழர்களின் ஒரு பிரிவினருக்கும் சிங்களவர்களின் ஒரு பிரிவினருக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட சதி நடவடிக்கையின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது. இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் நடத்திய ஆயுதப்
தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களால் எமக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது நாம் திருப்பிக் கையளித்தோம். இந்த நடவடிக்கை எமது அங்கத்தவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமென்று நன்கு தெரிந்துகொண்டே சமாதான வழிமுறை வெற்றியளிப்பதற்காக நாம் ஆயுதங்களைக் கையளித்தோம். a
தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளெனத் தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் ஒரு கூட்டத்தினரால் தமது இலட்சியங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுவதை தமிழ் மக்கள் என்றுமே விரும்பியதில்லை. தமிழ் மக்கள் அரசியல் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் என்ற
கோட்பாடுகளை வலுவாக நம்புபவர்கள் கடந்த
பாராளுமன்றத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் நீதியான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்குப் புலிகளின் உறுப்பினர்கள் தடையாகச் செயற்பட்டதால்
ஜனநாயகத்தில் அவர்கள் கொண்டிருந்த
நம்பிக்கைக்குப் பலத்த அடி விழுந்தது. இந்த
நெறியற்ற செயற்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழ்
மக்கள் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடவில்லை, ஏகப்
பிரதிநிதித்துவம் என்ற கருத்தோட்டம் சுய அழிவுக்
கொள்கையாகும். அது அரசியல் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும்
அழித்துவிடுகிறது. இறுதியில் இதன் விளைவாக மனித
உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று நாம் என்றுமே எம்மை அழைத்துக்கொண்டவர்களல்லர், தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாம் இருப்பதைப் போன்று புலிகளும் மற்றொரு பிரதிநிதி என்பதே எமது நிலைப்பாடாகும். தமிழ் மக்களின் போராட்டத்துக்கு நாமும் தியாகங்களைச் செய்திருக்கிறோம். பங்களிப்பைச் செய்திருக்கிறோம். அந்த அடிப்படையில் புலி இயக்கத்துக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் நான் வலுவான கோரிக்கை ஒன்றினை விடுக்க விரும்புகிறேன். அது இதுதான்.
“உங்கள் உள்ளத்தில் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலன்கள் இருந்தால், தமிழ் மக்கள் மேலும்
எமது அண்மைக்கால வரலாறு குறிப்பாக இனப் பிரச்சினையைப்
பொறுத்தவரை தொடர்ச்சியாக பல உறுதிமொழிகள் மீறப்பட்டமையையும் துரோகத்தனங்களையுமே கொண்டுள்ளது.
போராட்டத்தால் மாகாண சபைகள்
ற்படுத்தப்பட்டன. அத்தகைய சபையின் லாபலன்களை இன்றும் கூட அந்த மக்கள் அநுபவிக்க முடியாமலிருப்பது
ஒரு வஞ்சகமான
செயலாகும்.
இனப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வொன்றினைக் காணும் நோக்கில் புதிய அரசியலமைப்பொன்றுக்கான யோசனைகள் 1995இல் முன்வைக்கப்பட்டன. சிங்கள தலைமைத்துவத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த யோசனைகளில் சில முக்கியமான அம்சங்கள் நீக்கப்பட்டன. இதன் விளைவே 2000ஆம் ஆண்டு ஆகஸ்டில் முன்வைக்கப்பட்ட நகல் அரசியல் யாப்பாகும். புலிகள் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகத் தமிழ்த் தலைமைத்துவத்தின் ஒரு பிரிவினர் இதற்கு ஆதரவு வழங்கத் தயங்கினர். இதேவேளை சிங்கள்த் தலைமைத்துவத்தின் ஒரு பிரிவினர், இந்த நகல் யாப்பு, தமிழர்களுக்கு அதிகளவு அதிகாரங்களை * வழங்குகிறது என்று கருதினர். இதனால் இத்தகைய முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்ட நகல் யாப்பினாற்கூட பாராளுமன்றத்தில் போதியளவு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முடியவில்லை. பாராளுமன்றச் சபைக்குள்ளேயே நகல் அரசியல் யாப்பின் பிரதிகள் எரிக்கப்பட்டன.
இன்று நாடு முக்கிய நிலைக்கு வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்தமொன்று முப்பது மாதங்களுக்கு மேலாக அமுலிலுள்ளது. இந்த யுத்த நிறுத்த காலத்தின்போது எனது கட்சி அங்கத்தவர்கள் பலர் புலிகளின் கொலைக் குழுக்களால் தமது உயிர்களை இழந்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துடன் 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த புலிகள் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிலிருந்து வெளியேறினர். அவர்கள் 18 மாதங்களுக்கு மேலாகப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகி நிற்கின்றனர். ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்தவர்களாகிய நாம், எம்மைப் பொறுத்தவரை நாம் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் மக்களின் நலன்களுக்காக என்றுமே எமது பங்கைச் செலுத்தி வந்துள்ளோம். இனப் பிரச்சினைக்கு
உறுதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்த ஒவ்வொரு இலங்கை அரசுக்கும் நாம் ஆதரவு வழங்கியுள்ளோம் புலிகளிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கென,
ID6)Íi
DUIJEr
துன்பப்படுவதை நீங்கள் விரும்பவில்லையென்றால், 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் உங்கள் பிரதிநிதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போன்று, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையை நிறுவுவதன் மூலம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால் தயவுசெய்து பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி வாருங்கள். பேச்சுவார்த்தை மேசைக்கு மீளத் திரும்புவதற்கு மேலும் தாமதித்தால், அது தமிழ் மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் மீண்டும் ஒருமுறை
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப்
பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செயற்பட்டு கெளரவமான அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு உதவி செய்வீர்களேயானால், தமிழ் மக்களின் பெயரால் நீங்கள் மேற்கொண்ட பெருந்தொகையான கொலைகளைத் தமிழ் மக்கள் மன்னிப்பார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற மகத்தான தமிழ்த் தலைவர்களின் குடும்பங்களும் உங்களை மன்னிக்கும்."
இறுதியாக, எனது உரையை முடிப்பதற்கு முன்பதாக, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான இந்தத் தேசிய ஆலோசனைச் சபையின் ஆரம்பக் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதில்லையெனத் தீர்மானித்த சகல தென்னிலங்கைத் தலைவர்களுக்கும் குறிப்பாக, ஏதோ ஒரு காரணத்துக்காக இவ்வாறு தீர்மானித்தவர்களுக்கும் நான் வலுவான கோரிக்கை ஒன்றினை விடுக்க விரும்புகிறேன்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று இந்த நாட்டு மக்கள் அனைவருமே இந்த யுத்தத்தின் காரணமாக கால் நூற்றாண்டுக்கு மேலாகத் துன்பங்களை அநுபவித்துள்ளனர். இந்த யுத்தத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிர்களை இழந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் விதவைகளாகவும் அநாதைகளாகவும் ஆகியுள்ளனர். எமது மக்களின் இந்தத் துயரச் சுற்றுவட்டத்துக்கு முடிவு காண்பது அவசியமானதாகும். தலைவர்கள் என்ற வகையில் குறுகிய கட்சி அரசியல் இலாபங்களைக் கைவிட்டுச் செயற்படுவது உங்கள் கடமையாகும். எனவே, தயவு செய்து இராஜதந்திரத்தோடு செயற்படுங்கள். வரலாறு உங்களுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அதனைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக சமாதான வழிமுறைக்குள் இக் கலந்துரையாடலுக்கான முன்முயற்சியை மேற்கொண்ட மேன்மைதங்கிய ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்தச் சபையின் யோசனைகளைக் கொண்டு, தர்க்கரீதியான இறுதி முடிவை நோக்கி, மேன்மைதங்கிய ஜனாதிபதி வழி நடத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
பொறுமையாக எனது உரையைக் கேட்டமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
S. ---

Page 10
தானே தீரும் கண்டீரே!
தானே சேரும் கண்டீரே
சுப்பிரமணிய பாரதியார்ர் ஊரில் ஜ்வீர்நதனன் என் றொரு வியாபாரி இருந்தான். அவன் தனது பணத்தையெல்லாம் இழந்துவிட்டான். அதனால் மற்றொரு நகரத்திற்குப் போய் வியாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தான். அங்கு போவதற்கு முன் தனது நண்பனான மற்றொரு வியாபாரியைக் காணச் சென்றான்.
"நண்பா இந்த இரும்புத் தராசை நான் திரும்பி வரும் வரை உன்னிடம் வைத்திருப்பாயா' என்று ஜ்வீர்நதனன் கேட்டுக்கொண்டான்.
"நிச்சயமாக நான் அதைப் பத்திரமாக வைத்திருப்பேன்’ என்று வியாபாரி பதிலளித்தான்.
சில வருடங்கள் கழித்துத் திரும்பி வந்த ஜ்வீர்நதனன் தனது வியாபாரி யிடம் சென்று, “நண்பா! நான் உன்னிடம் கொடுத்த இரும்புத் தராசைத் திருப்பித் தருகிறாயா?” எள்று கேட்டான்.
"அந்தோ! நண்பா ஜவீர்நதனா! அந்த தராசை சுணி டெலிகள் தின்றுவிட்டன. அதனால் நான் அதை உனக்கு திருப்பித் தர இயலாது” என்று அந்த வியாபாரி வருத்தத்துடன் கூறினான். -
சக்தி சக்தி என்றால் துன்பம் |
சக்தி சக்தி என்றால் இன்பம் - I
எடுத்துவர என் னுடன் உனது பையனை அனுப்ப முடியுமா?’ என்று கேட்டான்.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06:10.2004,
6). Iff soorto & - G5 ữo C3 Lun Lo lọ gìSo: 565
தினமுரசு வாரமலர்
95 - Gas Lu ... g8h6uo - 1772
கொழும்பு
வள்னம் தீட்ரும் போட்டி govo: 563
பரிசுக்குரியவர்: II, ബിക്സങ്ങജ്രി, தரம் 8, இந்துக் கல்லூரி, சாவகச்சேரி
பாராட்டுக்குரியவர்கள்:
நந்தகுமார் தர்ஷினி, 21 காந்திநகர்,
திருகோணமலை,
அ. கட்ஷன் சைந்திரன், தரம் 1, புனித சாள்ஸ்
மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம்,
ச. ஜேக்கப் ஜெனஸ், புனித மிக்கேல்
ஏ. மகேஸ்வரி 256, பெர்கஷன் வீதி,
கல்லூரி, விநாயகர் வீதி, மட்டக்களப்பு கொழும்பு -15.
பா. சிறீகுகள், யாழ்ப்பாணக் கல்லூரி எம். ஏ. எப். நுஸ்ஹா, 79, வெஸ்டன் சோல்டன்
வட்டுக்கோட்டை வீதி, புத்தளம்,
எம். எச். அமானி, தரம் 2, கஹட்டபிடியா முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
செல்வம் தெய்வீகன், 64, பிரதான வீதி,
புளியங்குளம், திருகோணமலை,
பி, றேச்சல் பிரியங்கா, 31, பழைய பூங்கா
வீதி, யாழ்ப்பாணம்,
FI
கே.எம். நிஸ்வார், 1013, கொழும்பு வீதி,
குருனாகல்,
"அடடா! என்ன துரதிர்ஷ்டம்! இரும்பை சுண்டெலிகள் தின்றுவிட்டால் நீ என்ன செய்ய முடியும்' என்று கூறிய ஜவீர்நதனன் "நான் ஆற்றுக்குக் குளிக்கச் செல்கிறேன், எனது பையை
ம்பைத்தின்னும்
தராசினை உணர்வின் காரண குச் சம்மதித்தா6 பனின் பையனை துச் சென்றான்.
எப்படி ஒரு தூக்கிக் முடியும்? கத்தினான்.
“எல்லாம் மு
UmůUI dip
களால் இரும முடியுமென்றால், ஒ ஒரு சிறுவனை முடியாது? மேலும் பார்க்க வேண்டு இரும்புத் தராசைத் என்று ஜ்வீர்நதனன்
பிறகு இருவரு சென்றனர். வியாப ஜ்வீர்ந்தனன் கடத்தி சுமத்தினான்.
வியாபாரியின் கொடுக்குமாறு ஜவி கட்டளையிட்டார். "அது எப்படி ஒரு நாரை அவ6ை பறந்துவிட்டதே' பதில் கூறினான்.
"இதோ பார்! உண்மை பேசவில்ை எப்படி ஒரு பெ தூக்கிக்கொண்டு டே நீதிபதி வியந்துரை அதற்கு ஜவீர் கொண்டே "ஐயா! இரும்பைத் தின்ன மு சிறுவனை ஏன் ந
|செல்ல முடியாது”
பிறகு அவன் வியாபாரியிடம் தர சென்றதையும் அணி கேட்டபொழுது விய விளக்கமாக எடுத்து
"வியாபாரி முத இரும்புத் தராசைத் அப்போது அவன் திரும்பிக் கொடுப்பா கண்டிப்புடன் கூறின
ஆம் பிள்ளை என்றும் நிலைத்து ஒருநாள் உண்மை
சொன்னாலும் பொ சொல்ல வேணடும் |யிலிருந்து உணர | தந்திர அறிவு
|முட்டாளாக்கிவிடும்
|செயற்பட வேண்டும்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ வஞ்சகம் பொய், களவு, சூது, சினம், பொறாமை ஆகிய அறம் இல்லாத செய்கைகளுக்கு இடமளியாது, நல்ல அறமான காரியங்களை விரும்பிச் செய். நன்றி நிரஞ்சீலா, கண்டி, -90CDawn)
மாக அவனும் தேற் கோழியின் இட்டு வைத்தேன் முட்டைகள் ஜ்வீர்நதனன் நண் இட்ட முட்டை எட்டையும்
தன்னுடன் அழைத் எடுத்துக் கொண்டான் ஒருவனே. ஆற்றுக்குச் சென்ற ... -
அவயங்காகக நானும
ஆசை கொண்டேன்; ஆயினும் - - அபயம் தந்த மனிதனே
தனன், குளித்து அனைத்தும் தின்று தீர்த்தனன் விட்டு, பையனை
ருந்து ஒரு மலைக் குஞ்சு பொரித்துப் பார்க்கவே
அடைதது வைதது, பையன்: கொண்டேன் ஆசை, ஆயினும் தப்பி ஓடிவிடாமல் - பெட்டைக் கோழி, பெட்டைக் கோழி, மிஞ்சவில்லை முட்டைகள், அதன் வாயிலை ஒரு தட்டு நெல்லைத் தருகிறேன். முழுதும் அவனே தின்றனன். பாறாங்கல்லினால் இட்ட முட்டை எத்தனையோ?
இன்றே எண்ணித் தந்திடு எட்டு முட்டை தின்றவன்
ஜ்வீர்நதனன், அநத என்னை என்ன செய்வனோ?
வியாபாரியின் கோழி: விட்டு வைக்க வேண்டுமே.
திற்குத் திரும்பி - எட்டு நாளாய்த் தினமுமே மிஞ்சு வேனோ நானுமே! لـ ன் தனியாக வரு
கண்ட வியாபாரி ம், "என் பையன் என்று கேட்டான். LLUIT ! நணி பா! ஒரு நாரை தூக்கிக் போய்விட்டது. நான் ரட்டிப் பிடிப்பதற்குள் ந்துவிட்டது' என்று என் பதிலளித்தான்.
. ! ஒரு நாரையால் ந பெரிய பையனைத் கொண்டு போக என்று வியாபாரி
pடியும் சுண்டெலி
சு சிறுகதுை இ9
பைத் திணி ன ரு நாரையால் ஏன் தூக்கிச் செல்ல போடமாட்டர்கள்? உன் பையனை நீ மென்றால், எனது மனிதனா? குரங்கா?
திருப்பிக் கொடு!” "நீதிமம்:ஆம் என்றும் ாரி தனது பையனை சொல்லலாம்! இல்லை விட் என்றும் கூறலாம்! Lட தாகக குறறம ஏனென்றால். இது மகனைத் திருப்பிக் மனிதக் குரங்கு
நதனனுக்கு நீதிபதி:
என்னால் முடியும்? ಸ್ದಳೀ I தூக்கிக்கொண்டு ஆனால் இது ான்று ஜ்வீர்நதனன் வெள்ளைக்காரன் போல வெள்ளை ஜ்வீர்நதனா! # மனிதக் குரங்கு ல. ஒரு நாரையால அபூர்வமான ரிய பையனைத் இந்த வெள்ளை ாக முடியும்" என்று மனிதக் குரங்கு, ந்தார். ஸ்பெயின் நாட்டில் நதனன் சிரித்துக் மிருகக்காட்சிச்சாலையில்
சுண்டெலிகளால் - இருக்கிறது. kTTTTTTTTS O0TLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LLLL LLL LLLLLL
ரையால் தூக்கிச் O O O
உங்கள் போது அறிவு எப்படி?
என்றான். நீதிபதியிடம் தான் சைக் கொடுத்துச் 1 ஒரு நாயின் தலையுடன் வேறு ஒரு நாயின் தலையை ஒட்டி வெற்றி கண்ட ரஷ்ய மருத்துவர் யார்? த திரும்ப வந்து விளாடிமிர் ரெமிதெவ், பாரி கூறிய தையும் 2. கடலாமைகள் எவ்வினத்தைச் சேர்ந்தவை? ரைத்தான். -- நகர் உயிர்கள். லில் ஜ்வீர்நதனனின் 3 தவளையின் கருக்கட்டல் எங்கு நிகழ்கின்றது?
திருப்பிக் கொடு. நீரில் உன் மகனைத் 4 எவற்றை ஒரு வித்துத் தாவரம் என்பர்? ன்” என்று நீதிபதி ஆணிவேர் அற்ற நார் வேர் உடைய தாவரத்தை rij. 5 உயிர்களை ஆக்கியிருக்கும் அடிப்படைப் பொருள் எது?
866)LD.
மீன்களையே உண்ணும் கிரேட் வைட் ஹெரான் என்ற பறவை, புளோரிடா பகுதியில் காணப்படுகிறது. ஒரு சமயத்தில் புளோரிடா கடற்பகுதியில் மீன்கள் அற்றுப்போனபோது, அவை பட்டினி கிடக்க நேரிட்டது. அப்போது சில புத்திசாலியான ஹெரான் பறவைகள் வீடுகளுக்கும் ஓட்டல்களுக்கும் பறந்துவந்து, யாராவது சாப்பிடுவதற்கு ஏதாவது போடமாட்டார்களா என்று ஏங்கி நிற்குமாம். பறவைகள் வந்து
பிச்சை கேட்டால் யார்
நளே! பொய்மை 6. ஐதரா என்றால் என்ன?
நிற்காது. என்றோ 1/4 அங்குல நீளமுள்ள நீர் விலங்கு.
வெளிவரும் பொய் 7. இலைகளின் பச்சை நிறத்திற்குக் காரணமாயுள்ள இரசாயனப் பொருள் எது?
ந்தக்கூடிய மாதிரி குளோரொபில் (பச்சையம்)
என்பது இக்கதை 8 அணுகுண்டு உற்பத்திக்குப் கதிர்த் தொழிற்பாடுடைய மூலகம் எது?
யுரேனியம்
முடிகிறதல்லவா! 9 பித்தளையின் மூலகம் எது?
சில சமயங்களில் வெள்ளியம்
ஆகவே சிந்தித்துச் நீரில் உள்ள மூலகங்கள் எவை?
புரியுதா குட்டீஸ், ஐதரசனும் ஒட்சிசனும்,
ஒக், 07 - 13, 2004

Page 11
புத்தகம் புரட்டுவோருக்கு ஒன்றே இது. ஜப்பான் மஸ் கலரியில் உள்ள இந்தப் பட மிகப் பெரிய படப் புத்தகமா பதிவாகியுள்ளது. இதன் நீல
மீற்றர்.
குச்சிகளுக்கு பூச்சி வகையில் நாம்
மிகவும் குறிப்பிட்ட சிலவற்ை புவதியின் கையில் மரக் கொப் இது உண்மையிலேயே ஒரு குச்சி பூச்சி என்று அழைக் பெயரைக் கொண்ட இப் பூச்சி மிருகக் காட்சிச்சா
குழந்தைகள் என்றால் எல்லாக் குழந்தைகளும் ஒன்றே. தாய்மார் என்றாலும் அது போலவே, நேரம் கிடைத்த சந்தர்ப்பமொன்றில் மனிதக் குழந்தை யொன்றின் குளியல் தொட்டியில் தனது குழந்தையை இறக்கி மிகவும் பரிவுடன் குளிப்பாட்டும் தாய் யானை ஒன்றையே படத்தில் காண்கிறீர்கள்.
ーーーーーーーーーーーーー]
GTGUDDILLINTG) GullblGŪĪsi T
லொறிகளுக்குப் பாரமேற்றும்போது நிறுக்கப்படும் தாராசுகளிலேயே சிலரின் எடையையும் சில சமயங்களில் கணிக்க வேண்டி நேரிடுகிறது. இத்தாலியில் வருடாந்தம் நடைபெறும் மிஸ் சிசியோனா போட்டியில் கலந்துகொள்ள வந்துள்ள இவர் கியோவானா குய்டோனி. மிஸ் சிசியோனா என்றால் உடல் பெருத்த யுவதி என்பதாகும். இம்முறை முதல் பரிசைத் தட்டிச்சென்ற கியோவானாவின் எடை வெறும் 190 கிலோ கிறாம் ( 418 இறாத்தல்) மட்டுமே.
சிங்கப்பூர்
வாசிகளுக்கு
தங்களது திருமண
வைபவத்தை
தாங்கள் விரும்பும் உயிரினத்தின்
பின்னணியை
அடிப்படையாகக்
கொண்ட
மிருகக்காட்சிச்சாலையில்
நடத்திக்கொள்ள
முடியும்.
வாத்து, புறா,
குதிரை, யானை
போன்றவைகளின்
பன்னணியிலும்
இவ்வாறான திருமண
வைபவங்களை
அமைத்துக்கொள்ள
முடியும், வண்ணத்துப் பூச்சிகளின் சோலையிலே
அவ்வாறான திருமண வைபவம் ஒன்று
நடைபெறும்
காட்சியையே இப்
படம் சித்திரிக்கின்றது.
ஒக், 07 - 13, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோம்பல் ஏற்படும் கதை ா கம்பனியின் புகைப்பட ப் புத்தகமே உலகிலேயே க கின்னஸ் சாதனையில் ாம் 3.42 மீற்றர், அகலம்
ப்ர்ந்ெது.
பார்த்து கேட்டறிந்திருப்பது றப் பற்றி மட்டுமே. இந்த பொன்று போல் காட்சி தரும் பூச்சி. இப் பூச்சி மலேசியா கப்படுகிறது. போடி என்ற யுவதியின் கையில் சிக்கியது ாலை ஒன்றிலேயே.
T ̈°ါ[ဤ၈ရဤးf ဤ†
வைத்தல்
(, , , , , , , ஜபபான பாடசாலை மாணவர்கள் மற்ற ஏனைய நாட்டுப் பாடசாலை மாணவர்களை விட வித்தியாசமான பயிற்சிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. பூமியதிர்ச்சி ஏற்படும் சந்தர்ப்பத்தில் மேலிருந்து விழும் உடைந்த துண்டுகளிலிருந்து தலை மற்றும் உடலின் மேல் பாகங்களைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான பயிற்சியில் ஜப்பான் பாடசாலை மாணவர்கள் சிலர் ஈடுபட்டிருக்கும் காட்சியே
وE
哆
VY? 3~fi.5:
*蕊 X,xكو

Page 12
  

Page 13
கமலின் தத்துவம் விவசாயியாக இருந்தால் சோம்பேறித்தனத்தை உதறிவிட்டு மண்ணை நேசித்துப் பாடுபட்டால் அறுவடை நன்றாகவே இருக்கும். நானும் அந்த
விவசாயி மாதிரித்தான். சினிமா என் பூமி. இதை நான் மனதார நேசிக்கிறேன். இதைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எனக்குத் தெரியாது. அதனால்தான் இத்தனை வருடம் இதில் என்னால்
நீடிக்க முடிகிறது.
புன்னகைப் பூவே நந்தா, இவர் நடிக்கும் அகரம் படத்தை அடுத்து இளமை துள்ளும் என்ற படத்தில் நடிக்கிறார் இரட்டை
வேடங்களில் இந்தப் படத்தில்
சக்கரவர்த்தி என பவர் இசையமைப் பாளராக
அறிமுகமாகிறார். இவர்
பழைய படங்களுக்கு
இசையமைத்த
தாயன்பனின்
LDEGOTITLD
ரஜினியின்
புதிய படம்
சந்திரமுகி
1) . ബഞഖഴ്ച (ക്രി ஆரவாரமாய் தொடங்கப்ப அப்படியே கிடப்பில் போடப் சிவாஜி பிலிம்ஸ் தயாரிக் 匾亞 J國函 Jus G5山 சிம்ரன் அல்லது ரீமாசென் இறைவா நண்பர்களிட எதிரிகளை நான் பார்த்துக் ரஜினி வெளியிட்ட ஜக்
ஏற்படுத்தியது.
ஆனால் தேர்தல் நே அதிமுக கூட்டணிக்கு algo suflo G6. DL Gg5 TIL FJELLJILGST 66 அந்தப் படம் அத்தோ
அதன் பிறகு கத மொழி இயக்குநர்கை
ஒன்றும் சரிப்பட்டு
இந் நிலையில் ராம்குமார் (பிரபுவி UL556) - ரஜினி நடிக்கப் போகிறா படத்தை இயக்கப் போவது சின்னர் தயாரிப்பிலேயே நடித்து வந்த ரஜினி வெளி போவது இதுவே முதல் முறையாகும். அக்டோபர் 1ஆம் திகதி பூஜையைப் போட்டுவிட்டு LLLL TT SS S S a a LL திட்டமிட்டுள்ளார்கள் சென்டிமெண்ட் கதை மன்னரான பி.வாசு நீண்ட நாட்களாய் தமிழில் படம் இல்லா இப்போது அவர் படு பிஸி. இப்போது ரஜினியை வைத்து இயக்கப் போகும் சந்த
மூலிை
விதைத் தின்றால் பித்தம் ெ செய்தால் மேனியழகைக் காப்பார் அத்துப்பிடி
உடம்பை இளமையுடனும் இருக்கிறதே அடேங்கப்பா அதில் மினுமினுப்பான உடல் பெற சோ கேரள மூலிகை வைத்தியத்ை பாபா படத்தில் நடிக்கு தொலைந்து போன இளமைை சென்று மூலிகை மாஸாஜ் ெ பிறகு விக்ரம் பிரஷ்னஸ்க்க மூலிகை மருத்துவம் ஹீரோயின்களிலும் அது இருக்கிறார்கள்
ஸ்னேகா வாரத்தி நடத்துகிறார். அத்தோடு செய்துகொள்கிறாராம் இ மூலிகை வைத்தியம்
இதேபோல, சில வரட்டுமா என்று வி கவர்ந்து இழுத்த
சிக்கென இருக்க வேண்டும் என் த்ரிஷா தனது மேனியழகுக்கு முற்றிலும் மூலிை கொண்டாராம் ஆபரேஷன் என்றதும் நினைப்பது போன்று வில்லங்க சமாச்சா இது பாடி ஷேப் சம்பந்தப்பட்ட விஷயம் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க தனக்கு என்ன குறை
சரிகட்ட முடிவு செய்தார்.
07-ూ.15, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐரோப்பிய விழா விருமாண்டிக்கு விருது
வட கொரியாவில் நடைபெறும் ஐரோப்பிய பட விழாவில் கமலஹாசனின் விருமாண்டி சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கம்யூனிஸ ஆட்சியில் இருக்கும் வட கொரியாவில் நடைபெறும் ஐரோப்பிய பட விழாவில் கலந்துகொள்வதற்காகக் கடந்த வாரம் கமல் அங்கு சென்றார். பெரும்பாலும் வெளிநாட்டுப் பட விழாக்களில்
விருதுகள் எல்லாம் விழா தினத்தன்றுதான் அறிவிக்கப்படும்.
விழாவில் விருமாண்டி படம் திரையிடப்பட்டது. விழா R தொடர்ந்து நடந்துகொண்டிருந்தபோது அந்த இனிய \ அறிவிப்பு வெளியிடப்பட்டது. விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த படமாக விருமாண்டி தேர்வு
செய்யப்பட்டது.
கதை திரைக் கதை, வசனம் இயக்கம் தயாரிப்பு நடிப்பு எனப் பல துறைகளில் கமல் ஒருவரே கலக்கியிருப்பதை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் சிலாகித்துப் பாராட்டியி ருக்கிறார்கள்
I GCGGG. - anas தலின் போது
L egeb LI ITALI பட்டுள்ள நிலையில் கவுள்ள ஒரு படத்தில் துள்ளார். அவருக்கு ஜோடி ΜΠΙΕ).
வத்துக்காரிச்சியாக கோலிவுட்டில் புகுந்து இராணுவ அதிகாரியை 'டும் டும் கொட்டிக்கொண்டு போன ரஞ்சிதா மீண்டும் ம் இருந்து என்னைக் காப்பாற்று கோடம்பாக்கத்துக்கு ரிட்டேன் ஆகியுள்ளார் கொள்கிறேன் என்ற பன்ச் லைனோடு அல்லவா? கோலிவுட் வாய்ப்புகள் கிடையாததால் குபாய் ஸ்டில்ஸ் பெரும் Jujijoj சின்னத் திரையில் திறமை காட்டி வரும் ரஞ்சிதா தன் கணவரை தேச சேவைக்கும் தன்னை கலை ரத்தில் தனது தரப்பு வாதம் (பாஜக சேவைக்கும் அர்ப்பணித்துவிட்டதாக அள்ளி * * சென்றடையும் விட்டுக்கொண்டிருந்தார். ஆனால் விவகாரம் வேறு 璽叫** *@' இராணுவ கணவருக்கும் ரஞ்சிதாவுக்கும் லடாய் ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பட்டுப் பிரிந்துவிட்னர் திநகரில் தனி விடு டு கைவிடப்பட்டுவிட்டது. பார்த்துப் போயே போய்விட்டார் அம்மணி கத கேளு என்று ஹரி தேஜா என பல ளயும் அழைத்துக் கதை கேட்டார் ரஜினி வரவில்லை.
சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பின் அண்ணன்) தயாரிக்கவுள்ள ஒரு
படத்தின் பெயர் சந்திரமுகி தம்பி பி.வாசு நீண்டகாலமாக சொந்தத் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கப்
வம்பரில் சூட்டிங்கைத் தொடங்கப் ல் ரீமாசென்னை புக் செய்யவும்
LDGNÒ SEGOŠT GOIL É, LUEELD (BLITTLIGENLLIT ரமுகி படம் வாசுவுக்கு 50ஆவது
க நாயகிகள்
ளியும் என்பது தெரியுதே இல்லையோ, எதைச் றலாம் என்பது மட்டும் கோலிவுட் ஆட்களுக்கு
அழகுடனும் வைத்திருக்க இவர்கள் படும்பாடு ஒன்றுதான் மூலிகை வைத்தியம் பளபளப்பாக வை நீக்க என சகல சமரச்சாரங்களுக்காகவும்
நாடுகின்றனர் கோலிவுட்காரர்கள் முன்பு தனது முகச் சுருக்கங்களை நீக்கி ப மீட்டெடுக்க நடிகர் ரஜினி கேரளாவுக்குச் சய்துகொண்டார். பிதாமகன் படத்திற்குப் க கேரளா சென்று வைத்தியம் செய்தார். ஹீரோக்களை மட்டும் கவரவில்லை. பால சிலர் மூலிகைப் பிரியர்களாக
ற்கு ஒருநாள் மூலிகைக் குளியல் மூலிகை மஸாஜம் அவ்வப்போது டுப்பை எடுப்பாக மாற்றவும் ஸ்பெஷல் ார்க்கிறாராம் ன விடா வரட்டுமா, பெரிய விடா பகாரமாக கேட்டு இரசிகர்களைக் தேஜார்யும் மூலிகை மருந்து ம்பு இளைக்க இந்த மூலிகை மருந்தாம் லிகைப் பிரியைதான் கேரள கைக்குத்தல் அரிசியை மட்டுமே |ட்டகப் பாலையும் அவ்வப்போது வரவழைத்துக் குடிக்கிறாராம் எல்லாம் உடம்பு தற்காகத்தான். க வைத்தியத்தை நம்பியிருக்கவில்லை. அண்மையில் அம்மணி ஒரு இரகசிய ஆபரேஷன் செய்து ம் எதுவும் கிடையாது. ன்று யோசித்து பின்னழகுதான் தனக்கு குறைவாக இருக்கிறது என்று முடிவுக்கு வந்த த்ரிஷா அதைச்

Page 14
மரணம்
பிறப்பு என்ற தொடர்கதைக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி.
திருமணம்
இக்காலத்தில் மனதுடன் மனதை இணைப்பதற்குப் பதில் பணத்துடன் பணத்தை இணைப்பது.
காதல்
எதையும் எதிர்பார்க்காமல் இதயத்தை மட்டும் வேண்டி நிற்பது.
புன்னகை
மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள வரப்பிரசாதம். சிலரிடமிருந்துமட்டும் ຜົນmຄ8uinui
-எண்ணனர்யிரியா, கொட்டகலை,
என் பேனாவின் முனைமட்டும் மெல்லிய உணர்வுகளை இலகுவாய் சிறைப்பிடிக்கும்.
முரட்டுத்தனத்துக்கான என்
முளையின் பரப்பு வெள்ளைப் புல்வெளியாய் விரியும்.
தெரிந்தே செய்யும் தவறுகளுக்காய் கடவுளின் பெயரால் ஒவ்வொரு காலையும் தேவதைகள் முகமன் கூறும்.
சுருக்கங்கள் மனதிலும் முகத்திலும் விழுந்து விட்டாலும், புளித்துப் போன வாழ்க்கையை வாழச் சொல்கிறது காதல்,
எண்ணி எண்ணிச் செலவு செய்யும் கணங்களைக் கணக்கு வைக்க, என்னையும் மீறி ஒரு குரல் யோசனை சொல்லும்.
பூமியின் சொர்க்கங்களை அநுபவிப்பதற்கென்றே, அனுப்பிவைக்கப்பட்டவன்
ந
ff
ன்
நந்தவனம் ஒன்று - என் கைபிடித்து அழைத்துச் செல்g சில்மிஷிக்கிறது.
சிறகடிக்கிறேன் நான்..!
உன்னைக் கானா ஒவ்வொரு நிமிடமும் ஓராயிரம் நெருஞ்சிமுட்களாகி ஒத்தடம் தருகின்றன.
நீ நடக்கும் நிலத்தடி தடங்களுக்குள் நிம்மதியைத் தேடுகின்றேன்.
ਸੁੰ சிரிக்கும் சில நிமிடங்களில் நான் செத்துப் பிழைக்கிறேன்.
எழுதிய கவிதைகள் ஏராளமானாலும் கிறுக்கிய உன் பெயர் தானே கிழித்தெறிகிறது என்னுயிரை,
முகப்பரு கூட
முன்னுரையாகிறது உனக்காக.
விட்டு விட்டுத் துடிக்கும் விழி இரண்டுக்குள் கட்டுப்பட்டு நான் கைதியாகிட - நீ கசையடி தருகிறாய்.
உன் கொண்டையூசி முனையில் கொய்து சென்ற என் உயிரை கொள்ளியி(லி)டாமல் கொடுத்துவிடு என்னிடம்.
இறுக்கிப் பின்னிய - உன் இரட்டை ஜடைக்குள்
இதயத் துடிப்பை எப்போது தடுப்பாய்?
கடித்துத் துப்பிய கை விரல் நகத்தை மடித்து வைத்தால் மழுங்கி விடுமென்று செடியில் எடுத்த சின்ன ரோசாக்களுடன் சேகரித்து வைத்துள்ளேன்; சோகமாய் நானிருந்தால் சொந்தம் விசாரிக்குமென்று.
நொடிந்து விழும் நுண்ணிய இடையில் மடிந்து கிடக்கும் என் மனப்பூக்களை மறுபடியும் மலர மாயம் செய்வாயா?
இராமன் ஏசதீஷ் மஸ்கெலியா
வயது : 18 முகவரி :
அருள்மனை சிறுவர் இல்லம், மானிப்பாய், பொழுதுபோக்கு: புதியதை தேடுதல்,
உண்னைத் தேடி
D560 தாய்மைை காதலன காலமெல்லாம் 6 வார்த்தைகளா UTSLD60y
| }|59
(UB si
நீ தந்த சத்திய எததனை சங்கL
நீ என்ன
அடிக்கடி நீ நீ கண் தேசம் சென்ற
கன்னி நான் கா
8 எப்போதடா பெ மெய் டே தினமும் உன் ஓயாமல் வாசல் எனக்குத் தே
‘என் உயிரே எனை நடைப்பிண
என் 'முரசு உனக்கு ஒரு பொய்யா6
காதலிக்
-சுகுமாரனி சு
آلLارقNgیو
g)
இன்பத்ை
U6
L சுதி மா இதய
-செல்வி
GLUGOTIT 560au Lugé - Glu6VTNT jata
பெயர் : திவிஜயேந்திரன்
Qui: KKumasegaram.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நண்பனாய் இரு என்றேன் நட்பினை நீ வெறுத்தாய் கோதரனாய் இரு என்றேன் டடன் பிறப்பை நீ வெறுத்தாய் ய் இரு என்றேன் ய நீ வெறுத்தாய் ாய் இருந்துனக்கு பாழ்வேனென்றாய் ல கட்டியென்னை p நீ பொழிந்தாய் ப் பனி மழையில் ாந்து கிடக்கிறேன் ாறலா? மழையா?
ா, வெள்ளவத்தை,
பங்களுக்குக் கீழ் உங்கள் உள்ளன! பச்சோந்திக்குச், சகோதரனா? நிறம் மாறுகிறாய்! காணா கட்டார்’ பின்னும் - உன் காதலை நம்பி த்திருக்கின்றேன்! எங்கே உனது கனிவு மொழிகள், ாய்யானது? உன் ான்ற பொய்கள்! ஒலை வருமென வருகிறேன்! - நீ ாழனா - இல்லை துரோகியா? என்றாய் - இன்று மாக்கி விட்டாய்! குமுறலை இந்த உணர்த்தினால் வது சொல்லிவிடு ‘உன்னை நான் கின்றேன்’ என்று.
பா, தலவாக்கலை,
உறவுகள் உடைந்தபோதும் டன் நினைவுகள் உள்ளத்திற்கு தையே தருகிறது.
பந்தங்கள் கையான போதும்
உரிமையுடன்
சுகம் விசாரித்து உள்ளன்புடன் வாடியதெல்லாம் உணர்வோடு உறைந்துவிட்டது.
தண்டிக்கப்பட்ட சந்திப்புக்கள் வேண்டுமானால் தர்க்கிக்கலாம் விதைக்கப்பட்ட சந்தோசங்கள் கசங்கிடுமா?
சகியே! சாந்தங்கள் நம் சினேகங்களுக்கு Iம் இட்டபோதும் றவில்லை - நம் வீணைகளுக்கு.
நலீஹா சம்சபாத், ஏத்தாலை,
கவிதை எழுதுதலும்
ಕ್ಲಾಕ್ಗ್ರಳ್ತಾರೋ
பயிற்சிக் கள்ம்
சிறப்புக் கவிதையும் -கவிஞரும்
ஜென் தத்துவமானது பெரும்பாலும் எதையும் பேசாமலிருப்பதாகவோ அல்லது பேசினாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவதாகவோதான் எளிமையாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ஜென் எழுத்துக்களைப் பொறுத்தவரையில் குறுங் கதைகள், கவிதைகள், புதிர்க் கூற்றுக்களாகப் பலவற்றை அறிந்திருக்கிறோம். இன்றைய தமிழ்க் கவிதைகளிலும் ஜென் தாக்கத்திற்கு உட்பட்ட நிறைய அம்சங்களை நாம் காண்கின்றோம்.
இயற்கை,பருவ மாற்றங்கள் அலங்காரமற்ற புதிர்களைப் பெருமளவில் கொண்டவை ஜென் கவிதைகள்
கவிதையை வாசித்ததும் பெளதிக அளவில் மிகவும் மிச்சயமானதாகவும் உறுதியற்றதாகவும் தென்படும் உடனடி உலகம் மர்மம் சூழ்ந்ததாக மாறிவிடுவது ஜென் கவிதைகளின் விசேடம் நடப்பியல் வாழ்வின் சாரத்திலிருந்து தெறிக்கும் ஒரு துளி அபத்தம் அல்லது ஒரு துளி ஆனந்தத்தை அடையாளம் கண்டு கொள்கிறது நம் மனம்
யுவன் சந்திரசேகர் மெழிபெயர்த்துத் தொகுத்த 'பெயரற்ற யாத்கண்'நூலிலிருந்து சில ஜென் கவிதைகள்
மலையும் நதியும் محسمی کرد.
புல்லும் மரமும்
தரிசாகின்றன
மேலும் மேலும்,
புதிய போர்க்களத்தின்
குருதி வாடை காற்றில்
நிரம்பியிருக்கிறது,
பத்து மைல்களுக்கு
38. அப்பாலும்,
* வெல்லும் குதிரைகள்
மேற்செல்லவில்லை
மனிதர்களும்
வனாந்தரத்துக்குள் வெகு பேசவில்லை.
தொலைவில் வசிக்கிறேன். நீர்ப் ஜின்ஷோ கோட்டைக்கு
புதர்களும் மரங்களும் வெளியே
அடர்ந்திருக்கும், நிற்கிறேன்,
செடிகளில் வாசனையூறும் அஸ்தமனச் சூரியனின்
பகுதியில், மலைகளில் மழை முன்.
பொழிவதையும் மலைகள் ضفاف. . نقلاً
ஒளிர்வதையும் பார்க்க முடியும் 業米業
என்னால், இறுதியில்,
அங்காடி இரைச்சலை ஒருபோதும் கேட்பதில்லை. தேநீரைச் சூடாக்க சில இலைகளைக் கொளுத்திப் போடுகிறேன் அடுப்பில், ஒரு மேகத்தைச் சிறிது வெட்டி என் கிழிந்த ஆடைக்கு ஒட்டுப் போடுகிறேன். அபூர்வமாகத்தான் நீடிக்கிறது ஆயுள், நூறாண்டுகளுக்கு. ஏன் இந்த
இந்தச் சாலையில்தான் வந்தாக வேண்டும் நான் என நன்றாகத் தெரியும்.
ஆனால், இன்றுதான் அந்த நாள் என்று எனக்குத் தெரியாது நேற்று.
அவஸ்தை, - லாபத்துக்காகவும் புகழுக்காகவும்? இரவு முழுவதும் 米米米 தூங்க முடியவில்லை என்னால் 一米米米 என் படுக்கையில்
நிலா வெளிச்சம் கிடந்ததால்.
புத்தாண்டு தினத்தில் என் - - -
எங்கிருந்தோ ஒரு
பெற்றோரைப் பார்க்க
ஏங்குகிறேன் குரல் அழைப்பதைக் நான் பிறக்கு முன் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தேன், இருந்த விதமாக, தொடர்ந்து
ஆமோதிக்கிற மாதிரி பதிலளிக்கவில்லை எதுவும்.
திட்டவட்டமான விதிகள் இல்லை,
ஜன்னலை எப்போது 米米業
திறந்து வைப்பது LSL SSSLSS SLSS SLSLSLS எப்போது மூடுவது என்பது பற்றி காற்று ஓய்ந்த பின்னும் இதெல்லாம் “ኣ உதிர்கின்றன நிலவோ பணியோ மலர்கள்; தம் நிழல்களை எவ்விதம் பறவையின் அலறலில் படிய வைக்கின்றன என்பதைப் í - ஆழமுறுகிறது பொறுத்தது. 料 மலையின் மெளனம்.
சற்று முன்பிருந்த அன்பும் புகையிலை விடுக்கும் புகையும் சிறுகச் சிறுக விடுத்துச் செல்வது சாம்பலை மட்டுமே.
வருகிறவனுக்குத் தெரிவது தான் வருவது மட்டும்தான். போகிறவனுக்குத் தன் முடிவை மட்டும் தெரியும்
மிப் பிளவிடமிருந்து தப்பிக்க
米 米 米 Ч என் வாழ்வில், இறுக்கித் தழுவுவதேன்? அந்திப் பொழுதில் போல, காற்று எங்கே ஒலிக்கிறது ஒரு மணி தள்ளிச் செல்லுமென அந்தியின் அறிவதில்லை
புத்துணர்வில் ஆனந்திக்கிறேன். தாழ மிதக்கும் மேகங்கள்.
Gjit : K. Kavithasan. Quis : ál. Einsöræfi வயது : 14
pain : P.O. Box- Uug : 18
10843, Kaamco முகவரி ஆடியபாத வீதி, Wakrha Crmp, நல்லூர், யாழ்ப்பாணம். Doha, Qatar. - பொழுதுபோக்கு : ரிவி, பொழுதுபோக்கு : பேனா நட்பு, பத்திரிகை பத்திரிகை, ரி.வி.
ஒக், 07 - 13, 2004

Page 15
  

Page 16
ன்னல் பக்கம் போனான். கதவைத் தள்ளினான்.
"விஜயா" "UTS UT LIT." விஜயா இரைந்தாள். கட்டிலில் கிடந்தாள். "நீ அப்பா இல்லே, போ, போ!'
வீறிட்டு அழுதாள். அவனைப் பார்க்க விரும்பாமல் முகத்தை மூடினாள்.
‘ஓ’ வென்று சீறிக்கொண்டு அழுதாள். பெரிய கேவல்களுடன் குலுங்கிக் குலுங்கி அழுதது அவன் நெஞ்சைத் தொட்டது.
கமலம ஒடி வநதாள. சன்னலைச் சாத்தினாள். "உங்களை நான் கேட்டுக்கிறேன். முதல்லே போங்க வெளியே'
'கமலம்' அவன் இரைந்தான். "என்ன" என்று சொல்லி ஓர் எக்காளத்துடன் அவள் திரும்பினாள், "என்ன மிரட்டுறீங்க? மிரண்டுடுவேன்னு பார்க்கறிங்களா?
நீங்க என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன்! போங்க, வெளியே போயிடுங்க!
போங்க போங்க! போங்க!” அவனை அந்த வார்த்தைகள் பிங்பாங் பந்து போல் அங்கும் இங்கும் அடித்து விளையாடியது. அந்த வார்த்தை ஒரு கொடுக்காக மாறி அவனைப் பல இடங்களில் கொட்டியது.
இரு பெண்களின் அழுகைகளும் அங்கே நாராசத்தையே உண்டு பண்ணியிருந்தன.
அவன் மனம் சுருண்டது? எங்கேயோ அவனது சுய மதிப்பில் ஒரு கீறல் விழுந்து விட்டது. பதில் கோபமும் ஆத்திரமும் அவனுக்குப் பொங்கி வந்தன. அதோடு ஒரு விரக்தி அவனிடம் சிறுகச் சிறுக வளர்ந்து, இப்போது பெரிதாகி உள்ளம் முழுவதையும் வியாபித்து நின்றது.
இனி என்ன இருக்கிறது வாழ்வில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. எல்லா விஷயத்திலும் வஞ்சிக்கப்பட்டு விட்டான். உலகமே அவனுக்கு அந்நியமாகத் தோன்றியது. அவனது கடைசி நம்பிக்கைகள் எல்லாம் சிதறிக் கீழே விழுந்தோடிவிட்டன.
விரக்தி ஒரு தீர்மானத்தை ஏற்படுத்தியது. இனி வாழ முயற்சித்துப் பயன் என்ன? நேராகப் போய் சரண் அடைவதுதான் வழி பொலிஸ் என்ன வேண்டுமானாலும் அவனைச் செய்துகொள்ளட்டும்.
மனத்தில் அப்படி வைராக்கியம் விரக்தி கதவைத் திறந்தான். வெளியே வந்தான். கண்ணில் வந்த நீரைத் துடைத்தான். பல்லைக் கடித்ததும் அந்த விரக்தி வெறி ஆர்ப்பரித்து வந்தது.
மைதானத்தில் இறங்கினான், தட தட
வென்று அதன் குறுக்கே நடையிட்டு பொலிஸ் நிலையத்தை நோக்கிப் போய்க்கொண்டி ருந்தான்.
பத்து மணி வெயில் சுள்ளென்றது. அழுகை மீறியே வந்தது. ஒரு மைதானம் போயிருப்புான். 'தட தட வென்று காலோசை , 'டேய்" என்று குரல்.
நின்றான். யாரோ அவனை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.
"யார் அது" தலைதெறிக்க வந்தான். வர வர உருவம் கொண்டிருந்தது.
"யார் இது சூர்யகுமாரா?” சிரித்துக்கொண்டே வந்தான். சினிமாச் சிரிப்பு செயற்கைச் சிரிப்பு
ஒரே ஒரு கணம் மிரண்டான். 'ஓடாதே" அவன் இரைந்தான். அவன் உத்தர்வுக்காக நிற்கவில்லை. இஷ்டப்பட்டே நின்றான்.
அருகில் வந்தான். இருபதடி தள்ளி நின்றான். பைக்குள் கையை விட்டான். கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தான்.
அவன் பயப்படவில்லை. "சுடு சுடுடா! நானே வெறுத்தாச்சு சுடு நான் சாகத் தயார்."
அந்தக் குரு துப்பாக்கியை குரு மீது குறி வைத்தான். 黏
அதன் டிரிகரைப் பிடித்துக்கொண்டு
துல்யமாகிக்
பார்வையை அழுத்தமாகக் காட்டினான்.
"சுடு சுடு நான் சாகத் தயார்' குரு கத்தினான். "சுடுடா சுடு' வெறி வந்தது போல் இரைந்தான். "சுடு' ܦ அந்தப் பிரதேசம் எதிரொலித்தது. "சு.டு."
தொண்டை கிழியக் கத்தினான். "என்ன? சூரியகுமார் கண்கள் ஏன் மாறுகின்றன?
அவன் கண்கள் இப்படி மாறக்கூடிய வையா?
ஏன் அவை பேதலிக்கின்றன? "குரு' 'அவன் குரலா இது அந்தக் கரகரப்பு இல்லையே!"
"நான் உன்னைச் சுடப்போறது இல்லே' குரு திடுக்கிட்டான். துப்பாக்கியைக் கீழே இறக்கினான். "நான் உனக்குத் துன்பம் நிறையக் கொடுத்துட்டேன். உன் வாழ்க்கையைப் பாழடிச்சுட்டேன்! உன் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிட்டேன்."
அவன் கணிகளைக் கணடு குரு பிரமித்தான்.
"குரு வாழ்க்கையிலே கொடுரமா வாழ்ந்துட்டேன். கொடுரத்தாலே உலகத்தை மாத்தலாம்னுகூட நினைச்சேன் பாதகமான பல காரியம் பண்ணினேன். கத்தியையும் கம்பையும் வச்சு அட்டகாசம் செய்தேன். ஆனா.உலகம்
ஒரு துளிக் கூட மாறல்லே இம்மி அணு
அணுவிலும் அணு, அந்த அளவுகூட மாறல்லே நான் செஞ்சதெல்லாம் வீண் நான் நம்பினது மட்டும் நடக் கணும்னா உலகத்தில் எல்லாரையும் அழிச் சுட்டுப் புதுசா
ம்பிக்கையோடு ஒரு பாலகனை வளர்க்கணும்.
8.
প্ত அவனும் பின்னாலே நாம்ப நினைச்சபடி இருக்கப்போறானா, தெரியாது. அது அவன் மனசைப் பொறுத்தது.
"உலக எண்ணங்கள் மாறணும்னா, உலக மனசுதான் மாறணும் இந்த மாற்றம் திடீர்னு நேர்ந்துடாது சத்தியமா சொல்றேன். படிப்படியா, தானா அது இஷ்டம் போலத்தான் மாறி வருது. பலாத்காரமா ஏதாவது செஞ்சா மாறுகிறதும் இல்லே மாறினது நிற்கிறதும் இல்லே!
"இப்படி நான் நினைச்சது சரியோ, தப்போ, என் மனசிலே இப்படித் தோணிப்போச்சு அவ்வளவுதான்
"இதனாலே நான் மாறிட்டேன் செஞ்சதெல்லாம் தப்பு மட்டுமில்லே, வீண் அநாகரிகம்
"இனிமேல் நான் செஞ்சதைப்போய் அழிக்கமுடியுமா? குடும்பங்களின் கண்ணிரைப் போய் நிறுத்த முடியுமா?
"நல்லவேளை! நீ பூரணமாக அழியறதுக்கு முன்னாலே உன்னைப் பார்த்துட்டேன்!
உன்னண்டை மன்னிப் அடிக்கடி உலாவி வே "எல்லாத்தையும்வி எனக்கு மாறுதல் ஏற்ப என் வீட்டுக்குப் போயிரு பார்த்திருக்கே அவசுL இடத்திலே நீ எனக்கு வி பண்ணியிருக்கலாம் உ நீ செய்யலே அதிலே புத்தியும் இருக்குன் உண்மையிலே இப்போ மன்னிப்புக் கேட்கிறேனே நீ என் மனைவி கூட பண்பு தான் நிச்சயம்
"ஆனா, நான் பாத வச்சே மனச்சாட்சி இல்
மன்னிச்சிடு
"உன்னுடைய மன் இன்னும் பல பேருLை கிடைக் கணும் அ; பண்ணிட்டுத்தான் வந்தி "இந்தா இந்தக் பொலீசுக்கு எழுதியிருக் சொல்லியிருக்ககேலி அநியாயத்தை எல்லாம் "யாரு இவங்க ( சிரிக்கிறான்) பொலீஸ் வந்திருக்காங்க மைதா பார்க்கிறாங்க பார்! பிடிக்கணும் பிடிச்சுக்கட் "இந்தா காகிதத்ை மன்னிச்சுடு மனித இனம் குரு அவன் என்ன என்று யோசிக்கும் முன் நெங்சில் வைத்து இழுத் “டமில்" என்று பயா அவன் சிதறிக் கிட குருவின் கண்களில் குமார் கொடுத்த கடிதம் தூரத்தில் வீட்டி கொண்டிருந்த கமலம் அ நின்றபோதும் அவன் அ அவனைப் போலவே
இறந்து கிடப்பதைப் பார்த் குருவின் காலடிகளை மன்னிப்புக் கேட்டுக் கண அவன் அப்படியே நின்ற வாசனை பிடித்து வ அவன் முன்னால் சூழ்ந் நின்றான்.
"ஸார் ஸார் வருத் எல்லாம் உணர்ந்து சொ நின்றான்.
அவனுக்கு ஒன்றுமில் விட்டதே என்று நினைத்தத அது
வெல் லாது என அனுபவத்தால் திட்ட திருந்தான்.
இப்போது வென்றது ஆனந்த பூர்வமான அதிசயபூர்வமான அ அந்தக் கணங்கள் கையை இறுக்கியிருந்த மறைந்து விடுதலையான அவனுள்ளே கூடியிருந்த அதனால் அவன் ஒ இருக்கிறான்.
அவனை விட்டுவிடு அதிலிருந்து அவன் நேரங்களாவது ஆகும்.
ஆகட்டும்.
(துரோ
அடுத்த வாரம் ஆ ஒரு தாய் ஒரு
பரபரப்பான புதிய ெ முரசு வாசகர்களை உற்ச புதிய தேடல்களில் நீண் அடுத்த வாரம் வரை பொறுை
OITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புக் கேட்க இங்கேயே ரன்! ட உன் விஷயத்திலே ட்டதுக்குக் காரணம், நீ க்கே, என் மனைவியைப் ப் படுத்திருக்கே இந்த பஞ்சனை பண்ணினாலும் ன்னாலே முடியும் அதை யே உனக்கு சுத்தமான - னு புரிஞ்சுகிட்டேன். ஓடி வந்த உன்னிடம் ன. அதுக்குக் காரணமே நடந்து கிட்ட உயர்ந்த அதுதான் கன்! உன் உருவத்தை லாம உன் பெண்டாட்டி,
జn
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ஜென்னிபர் லோபஸ் (இப்படத்தின் மத்தியில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு நிற்பவர்). இவர் குழந்தைகள் மீதும் அதிலும் நோயுற்ற குழந்தைகள் மீது மிகவும் நேசம் கொண்டவர். இதற்காக அவருக்கு
குழந்தைகள் நேய விருது வழங்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு ஜென்னிபர் லோபஸ் தனது தோழிகளுடன் சென்றார். நான் ஒரு பாபி என்ன அங்குள்ள குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பேசி குதூகலப்படுத்தினார்.
gLLUgio Ging
தவிர்க்க முடியாத இவ்வாரத்தை விட்டுவிடுங்கள்
னிப்பு மட்டும் போதாது ய மன்னிப்பு எனக்கு
are
துக்கும் ஒரு வழி Ne YN ܐ ܚ
கடிதத்தைப் படி =..................2۔ برمجہسےسمجھیص கேன். நீ நானில்லனு ர், நான் செய்ஞ்ச
ရွှံ့မျိုးမျိုရှူများဖွံ့ဖြိုးခွါ”” = திரும்பிப் பார்க்கிறான். ஸ்! வாசனை புடிச்சு ன ஒரத்திலே பதுங்கி பயங்கரவாதியைப் டும்" த வச்சுக்க என்னை வாழ்க மனம் வாழ்க!” செய்யப் போகிறான் துப்பாக்கியை இடது
38
சென்ற வாரத் தொடர்ச்சி
ஆனால் மீனாட்சியோ, தன் கணவன் மீது ஆத்திரம் கொண்டு அடைக்கலம்தான் அவரைக் கொன்றிருக்க வேண்டும் என்ற
தான். செய்கிறாள். ங்கர சத்தம், குழநதை லட்சுமி பயந்து ந்தான், கீழே. அடைக்கலத்தை நோக்கி
நீர் அவன் கைகளில் - ஓடிவரும்போது கீழே விழுந்து ULUL555). பலத்த காயமடைகிறாள். லிருந்து பார்த்துக் டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ங்கே ஓடி வந்து அழுது ஓடுகிறான். டாக்டர் கையை ப்படியே நின்றான். விரித்துவிடுகிறார். கடைசிப்
இருந்த உருவம் கீழே
திறக்கப்படும் இயேசுவின் வாசகங்கள் உயிர் பெறுகின்றன. சந்திரபாபுவுக்கு இந்தப் படம் வெற்றி என்பது மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர் என்று தின, வாரப் பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டின.
தனது நகைச்சுவை நடிப்பால் தமிழ் இரசிகர்களை கொள்ளை கொண்டவரின் சொந்த வாழ்க்கை தப்படுகிறோம்" என்று கசப்பான அநுபவமாகவே ன்னபோதும் அப்படியே அமைந்துவிட்டது. இருப்பினும்
தானும் சிரித்து, தன்னைச் லை. சத்தியம் வென்று சுற்றியுள்ளவர்களையும் னால் ஏற்பட்ட அதிர்ச்சி சிரிக்கவைப்பது அவரது
இரத்தத்தில் ஊறிய விஷயமாகும்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். 1965ஆம் ம் அதிர்ச்சி ஆண்டு இந்திய - சீனா எல்லைப்
து நடந்ததை,ஊகித்து பிடித்துக்கொண்டு 1ணீர் சிந்திய போதும் ான். ந்த ரகசியப் பொலீசார் த போதும் அப்படியே
று அவன் தன் வட்டமாக நினைத்
அதிர்ச்சி போர் நடந்தது. நமது படையினரை திர்ச்சி உற்சாகப்படுத்த தென்னகக் ல் அவன் வாழ்க் கலைஞர் குழு ஒன்று எல்லைக்குச்
: சென்று கலை நிகழ்ச்சிகளை
நடத்தியது.
சிவாஜி, பத்மினி, சாவித்திரி, எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்களுடன் பகள், சந்திரபாபுவும் சென்றிருந்தார். மீண்டுவர சில மணி கலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, கலைக்குழு புதுடெல்லி சென்று ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சும் முற்றும்.) - அவர்களைச் சந்தித்தது.
"யாராவது பாடுங்களேன்
JLOULO! என்றார் ஜனாதிபதி எல்லோரும் கு- பாடத் தயார்தான். ஆனால், சுதி [DG56). I
சேர்க்க ஆர்மோனியம் இல்லை. எம்.எஸ். விஸ்வநாதனின் தாடர் தயக்கத்தைக் பார்த்த ஜனாதிபதி, என்ன இவ்வளவு பெரிய “ ہے۔ ۔ ۔ ۔ ாகப்படுத்த மாளிகையில் ஓர் ஆர்மோனியம் - தொடர் இல்லையா. என்றதும் அடுத்த
பிளீஸ். பத்தாவது நிமிடத்தில்
ஆர்மோனியம் வந்தது.
5. ந பரவச அதிர்ச்சியில்
5)
சந்தேகத்தில் பொலிஸுக்குப் போன்
புகலிடமாக கர்த்தரிடம் ஓடுகிறான். கதவைத் தட்டுகிறாள். தட்டுங்கள்
அடுத்தவாரம் வழக்கபோல அசத்துவோம்
எம்.எஸ்.விஸ்வநாதன் வாசிக்க சந்திரபாபு.
பிறக்கும் போதும் அழுகின்றான்.
இறக்கும் போதும் அழுகின்றான்.
ஒருநாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே என்று பாடியதும் அடடா. என்ன அர்த்தம். என்ன அர்த்தம். இந்த
வரிககளில்" என்று ஜனாதிபதி UJ6).jd UULTJ,
உணர்ச்சிவசப்பட்ட சந்திரபாபு, ஒடிப்போய் ஜனாதிபதி பக்கத்தில் உட்கார்ந்து அவர் தோள் மீது கைபோட்டபடியே. நீ ரசிகண்டா கண்ணு' என்று அவரது தாடையைப் பிடித்து கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். அனைவருக்கும் முதலில் திகைப்பு. ப்புறம் நகைப்பு ஜனாதிபதிக்கே நகைப்புதான்.
ஒண்ணுமே புரியலே உலகத்திலே.
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.
ஒண்ணுமே புரியலே
உலகத்திலே.
என்று பாடிய சந்திரபாபு, உலக வாழ்க்கையின் பொருளாதார மர்ம முடிச்சுகள் பிடிபடாமல், தான் சம்பாதித்த பொருள் அனைத்தையும் இழந்து, வறுமையின் எல்லைக் கோட்டிற்குக் கீழே 1974இல் சாந்தோம் கல்லறையில் ஓய்வெடுத்து விட்டார்.
ஒக், 07 - 13, 2004

Page 17
  

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இலங்கையின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதல் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் அமைதியாகத் தூங்கிக்கொண் டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மிகவும் அண்மையிலிருக்கும் திருநெல்வேலி சந்திக்குச் சமீபமாகத் தபால்பெட்டியடி என்ற இடத்தில், புலி இயக்கக் கெரில்லாக்கள் பலர் பதுங்கியிருந்தனர். யாழ். - பலாலி வீதியில் இந்த இடம் உள்ளது. புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையிலான கெரில் லாக்கள் குழுவொன்று தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருந்தது. அவ்விடத்தில் மின்சாரக் கம்பங்கள் நடுவதற்காகக் குழிகள் வெட்டப்பட்டிருந்தன. இக் குழிகள் இவர்களின் தாக்குதலுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. கிட்டு, செல்லக்கிளி, அப்பையா அண்ணை, விக்ரர் பொன்னம்பலம், பசீர் காக்கா, கணேஷ், ரஞ்சன், சந் தோசம் புலேந்திரன் ஆகியோர் இராணுவ வாகனங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். குழிக்குள் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருந்தது.
மாதகல் இராணுவ முகாமிலிருந்து ரோந்து நடவடிக்கைகளுக்காக இராணுவ அணியொன்று
வாகனங்களில் புறப்பட்டது. ஒரு ஜிப்பும், ட்ரக் வண்டியொன்றுமே புறப்பட்டன. இந்த ரோந்து அணிக்குத் தலைமை தாங்கியவர் இரண்டாவது லெப்டினன்ட் குணவர்த்தன என்பவர். 22 வயதான இவர், சென்னை பாதுகாப்புக் கல்லூரியில் விசேட பயிற்சி பெற்றவர். முன்னால் வந்துகொண்டிருந்த ஜிப்பில் லெப்டினன்ட் குணவர்த்தனவும் ஐந்து சிப்பாய்களும் இருந்தனர். ட்ரக்கில் ஒன்பது சிப்பாய்கள் இருந்தனர். இலங்கை மென்ரகப் படையின் முதலாவது இராணுவ அணியைச் சேர்ந்தவர்கள் இவர்கள். மாதகலிலிருந்து குருநகர் இராணுவ முகாமுக்குச் சென்றுவிட்டு இவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் சந்தை, நாகவிகாரை, நல்லூர், கோப்பாய் , உரும்பிராய் ஆகிய
இராணுவ முகாமுடன் தொடர்புகொண்ட லெப்டினன்ட் குணவர்த்தன, சகல இடங்களிலும் நிலைமை
அமைதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். பின்னர் கோண்டாவில், கொக்குவில் ஆகிய பகுதிகளுக்குச்
23ஆம் திகதி இர
ம் விழித்துக் கொண்டது. அப்போது யாழ், கோட்டை, குருநகர், பலாலி, மாதகல்
ஆகிய இடங்களில் ཚོ་ முகாம்கள் இருந்தன. யாழ்ப்பாணம் தான் விடியலைப் பார்த்தது.
புறப்பட்ட வீரர்களின் கண்களில் தென்பட்ட தமிழர்களெல்லாம்
சென்று, கல்வியங்காட்டுக்கு வந்தனர். அங்கிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமானார்கள். இந்த வாகனங்கள் புலி இயக்க கெரில்லாக்கள் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கியதுதான் தாமதம், இலங்கையின் முதலாவது கண்ணிவெடி பயங்கர சப்தத்துடன் வெடித்தது. ஜீப், கண்ணி வெடிக்குள் சிக்கிச் சுக்குநூறாகியது. லெப்டினன்ட் குணவர்த்தனவும் ஏனைய ஐந்து சிப்பாய்களும் இனங்காண முடியாதபடி உடல் சிதறி மாண்டார்கள். பதுங்கியிருந்த புலிகள், ட்ரக்கிலிருந்த சிப்பாய்கள் மீது சரமாரியாகச் சுட்டனர். ட்ரக்கில் வந்த ஒன்பது பேரில் ஏழு பேர் ஸ்தலத்திலேயே பலியானார்கள்.
(அரசியல் தொடர்) ரோந்து அணியில் பயணம் செய்த 15 சிப்பாய்களில் 13 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் இனப் போராட்டத்தை முடுக்கிவிட்ட முதல் கண்ணிவெடியும் இதுதான். கோப்ரல்கள் சுமதிபாலா, பெரேரா ஆகிய இருவரும் தப்பித்துக்கொண்டனர். இந்தக் கண்ணிவெடித்
S.
இடங்களுக்கும் சென்றனர். உரும்பிராயிலிருந்து குருநகர்
தாக்குதல்தான் ஜூலை இன சங்காரத்துக்கு 'பிள்ளையார் சுழி போட்டது. ஏற்கெனவே இன சங்காரத்துக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டு காத்துக் கிடந்த தென்னிலங்கை இன வெறியர்களுக்குத் தேவையான சந்தர்ப்பம் கிட்டிவிட்டது.
உயிர் தப்பிய இராணுவச் சிப்பாய்கள் இருவரும் பதுங்கிப் பதுங்கி ஒரு சில கிலோ மீற்றர்கள் அப்பாலுள்ள கோண்டாவில் இ.போ.ச. சாலையைச் சென்றடைந்தனர். புலிகளின் தாக்குதல் பற்றித் தொலைபேசி மூலம் மாதகல் இராணுவ முகாமுக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள சகல இராணுவ முகாம்களுக்கும், கொழும்பு இராணுவத் தலைமையகத் துக்கும் ஜெயவர்த்தனவுக்கும் தகவல்கள் பறந்தன. வட பகுதிக் கமாண்டரான பிரிகேடியர் பல்தசார், சம்பவ இடத்துக்குத் தேடுதல் அணியொன்றினை அனுப்பி வைத்தார்.
13 வீரர்கள் இறந்த தகவல் அவருக்குக் கிட்டியது. 23ஆம் திகதி இரவு சூழ்ந்திருந்த காரிருள் விலகி 24ஆம் திகதி விடியலில் யாழ்ப்பாணம் விழித்துக் கொண்டது. அப்போது யாழ். கோட்டை, குருநகர், பலாலி, மாதகல் ஆகிய இடங்களில் இராணுவ முகாம்கள் இருந்தன. யாழ்ப்பாணம் தான் விடியலைப் பார்த்தது. ஆனால் சிப்பாய்களின் மனதிலோ, இன வெறிக் காரிருள் கவ்வியிருந்தது. இந்த முகாம்களிலிருந்து ட்ரக்குகளில் புறப்பட்ட வீரர்களின் கண்களில் தென்பட்ட தமிழர்களெல்லாம் புலிகளாகவே தெரிந்தனர். அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து தமது வெறியைத் தீர்த்துக் கொண்டனர். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்ற எந்த வித்தியாசமுமின்றி |அப்பாவி மக்கள் மீது சிப்பாய்களின் துப்பாக்கிகள், ரவைகளைக் கக்கின. 39 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக் கணக்கானோர் காயமுற்றார் களென்றும் யாழ்.பொலிஸ் மற்றும் ஆஸ்பத்திரி |வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்.குடா நாடே வீடுகளுக்குள் ப்துங்கிக்கொண்டபோது, தென்னிலங் கையில் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்
x
உகாத்திருந்த இனவெறிச் சதிகாரர்கள் க்கொண்டனர். திருநெல்வேலியில் புலிகள் நடத்திய
தாக்குதலையடுத்து ஜனாதிபதி ஜெயவர்த்தன தலைமையில் இராணுவ மற்றும் படை அதிகாரிகளின் கூட்டம் கூட்டப்பட்டது. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு அரச மரியாதைகளுடன் யாழ்ப்பாணத்தி லேயே இறுதிக் கிரியைகளை நடத்துவதென முடிவெடுக்கப் பட்டது. தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் மேஜர் ஜெனரல்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
gori:DIS LIDAEG
வீரதுங்கா. ஜெயவர்த்தனவின் மருமகன் இவர் பயங்கரவாதத்தை ஆறு மாதத்துக்குள் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று காலக் கெடு விதிக் கப்பட்டு ஜெயவர்த்தனவால் யாழ்ப்பாணத்துக்கு அனுப் வைக்கப்பட்டவர். கொல்லப்பட்ட சிப்பாய்களை யாழ்ப்பாணத்தில் புதைக்கும் முடிவுக்கு இவர் இணங்க மறுத்துவிட்டார். "நாய்களைப் போல் வீதியில் வைத்து | எனது வீரர்கள் சுடப்பட்டுள்ளனர். நாய்களைப் போல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்' என்றார் வீரதுங்க, பல சடலங்கள் இனங்காண முடியாதபடி சிதைந்திருந்ததால் அவற்றை அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்ப முடியாம லிருந்தது. பின்னர் இறுதிக் கிரியைகளுக்கெனச் சடலங்களைக் கொழும்புக்கு அனுப்பிவைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
சடலங்கள் அனைத்தும் ஜூலை மாதம் 24ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்மலானை விமானத் தளத்துக்குப் பிற்பகல் நான்கு மணியளவில் வந்து சேருவதாக இருந்தது. இதற்கிடையில் பொரளை கனத்தை மயானத்தில் சடலங்கள் தகனம் செய்யப்படுமென்ற தகவல் பரவியதும் மக்கள் கூட்டம் அங்கு கூடத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல குழுமியிருந்த கூட்டம் அமைதியிழக்கத் தொடங்கியது. பூதவுடல்களைத் தாங்கிய விமானம் இரவு ஏழரை மணிக்கே பலாலி விமானத்தளத்தை விட்டுப் புறப்பட்டது. இரவு 930 மணிக்கு விமானம் இரத்மலானை விமானத் தளத்தை வந்தடைந்தது. இதேவேளை திட்டமிட்ட கோஷ்டிகள் கொழும்பில் வீணான வதந்திகளைப் பரப்பிவிட்டிருந்தன. | கனத்தை மயானத்தில் குழுமிய கூட்டத்தின் மத்தியில் பெரும் பதற்றம் காணப்பட்டது. சடலங்கள் யாவும் பொலித்தீன்களால் சுற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பிரேதப் பெட்டிகளுக்குள் வைத்து ஏன் கெளரவமாக பூதவுடல்கள் அனுப்பி வைக்கப்படவில்லையென்பதன் மர்மம், இராணுவ | அதிகாரிகளுக்கும், ஜூலைக் குழப்பத்துக்குத் திட்டமிட்டவர்களுக்கும் மட்டுமே புரியும், வடக்கிலிருந்து இராணுவ சிப்பாய்களின் பூதவுடல்கள் தென்னிலங்கைக்குப் பொலித்தீன் பைகளில் அனுப்பப்பட்டமை அதுவே முதல் தடவையென்பதும் குறிப்பிடத் தக்கது.
(தொடர்ந்து வடியும்.)
3) Τ தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட மகேஸ்வரனார் நாட்டை றன் எண்டு கூவிக்கொண்டு 1 urgiGip
திரியிறார். அச்சுறுத்தினவைக்குச் சவாலாய் சபாஷ் ஜெனீவாவுக்குப் போய்
இருந்து ே
6 என டாலும் இது ஓவர் சுதந்திரமணிணை.மன்னாரில உங்கம்
தம்பிமாற்ர அலுவலகங்களை சனங்கள் அடிச்சு
உடைச்சுப்போட்டுதுகளே.அது
றாரோ எனக் கும் கொஞ சம்
குழப்பமாத்தான் இருக்கு என்ன பொடி வச்சு
இப்பிடிக் கதைச்சார் எண்டு. அது சரிதான் முள்ளை முள்ளாலதானே எடுக்க வேணும்.
வனிச்சீரோ.எல்லாம் ெ திரைமறைவில இருந்தவை
ப்ப வெளிச்சத்துக்கு வந்திரு
பொட்டு அம்மானும் வகுக்கிறதுதான் பாகுது நடந்துகொண்டிருக்குது. சர்வதேச சமூகத்துக்கு சும்
விளையாட்டு
ஒக், 07 - 13, 2004

Page 19
邑
s2 also
a SS-6-6)
ajër
(3d Trial, பயம் கோபம், அருவருப்பு இதெல்லாம் நமக்குள்ளே எங்கே உண்டாகிறது? நமது கையிலோ, காலிலோ, நுரையீரலிலோ, மூச்சுக் குழாயிலோ உண்டாவதில்லை! நமது எண்ணங்களில் மட்டுமே நிகழ்கிறது. அப்படியென்றால், 'எண்ணம்' என்பது என்ன? யோசித்துப் பாருங்கள் உதட்டையும் நாக்கையும் அசைக்காமல் நமக்குள்ளேயே வார்த்தைகளை ஒடவிடும்போதுதான் எண்ணங்கள் உருப்பெறுகின்றன.
வார்த்தைகளும், வாக்கியங்களும் இல்லாமல் நம்மால் சிந்திக்க முடியாது. (ஒலிகளாலும் வண்ணங்களாலும் சிந்திக்கும் இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், படைப்பாளிகள் போன்றவர்களை நினைத்து இந்த நேரத்தில் குழப்பிக்கொள்ள வேண்டாம்).
ஒருவர் வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஒரு கடை வைக்கிறார். நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே அவர், நான் வியாபாரம் செய்வதற்கே லாயக்கு இல்லாதவன். அந்த நெளிவுசுளிவுகள் எனக்குப் போதாது' என்று வருத்தப்பட ஆரம்பித்தால்.தன்னை நொந்து கொள்வதற்காக மனதுக்குள் இவர் அமைத்த வாக்கியமே.அவரைத் தாழ்வு மனப்பான்மை உடையவராக ஆக்கிவிடும் அதே நபர், 'வியாபரத்தில் இலாபமும் நஷ்டமும் சகஜம்தான். இதில் வருத்தப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை' என்று தமக்குத் தாமே
. . . . . . . . .
செய்தார்கள். இந் சத்தத்திலேயே பீ
சொல்லிக்கொண்டால்.அவர் தேர்ந்தெடுத்த அந்தச் சொற்களே
அவரை உற்சாகம் இழக்காமல் அந்தக் கைதி, " பார்த்துக்கொள்ளும்! உடம்பிலிருந்து இ
இரண்டாம் உலகப் போரின் போய்க்கொண்டே போது நடந்த உண்மை நிகழ்ச்சி இன்னும் கொஞ்ச
இது. வற்றிச் சாகப் பே
தாங்கள் சிறைப்பிடித்த யூதக் கைதிகளை வைத்து ஜெர்மனியர்கள் பல கொடுமையான பரிசோதனைகள் நடத்தியது நமக்குத் தெரியும். அதில் ஒரு பரிசோதனை.
“உங்களைப் புதுமையான முறையில் சாகடிக்கப் போகிறோம்! உடம்பிலிருந்து எல்லா இரத்தத்தையும் வெளியேற்றினால் நீங்கள் எப்படி துடிதுடித்துச் சாவீர்கள் என்று பார்க்கப் போகிறோம்" என்று சொல்லிவிட்டு, சாம்பிளுக்கு இரண்டு கைதிகளைப் படுக்கையில் படுக்க வைத்து இரத்தத்தை வெளியேற்ற ஆரம்பித்தார்கள், ஜெர்மானிய படைவீரர்கள் கைதிகளின் உடம்பிலிருந்து வெளியேறிய இரத்தம் பக்கத்திலிருந்த பாட்டிலில் ‘டப்' 'டப்' என்ற ஒலியுடன் விழ ஆரம்பித்தது. சில
நிமிடங்களுக்குப் பிறகு அந்த பயத்தில் நடுங்க இரண்டு கைதிகளின் கண்களையும் பரிசோதனையின் படைவீரர்கள் கறுப்புத் துணியால் உண்மையிலேயே கட்டிவிட்டனர். அதில் ஒரு வெளியேற்றப்பட்ட கைதியின் உடம்பிலிருந்து இரத்தம் இறந்துபோனான். வெளியேறுவதையும் நிறுத்தி உடம்பிலிருந்து இ விட்டார்கள். ஆனால், பாட்டிலில் வெளியேறுகிறது ‘டப்' 'டப்' என்று விழும் ஓசை இருந்த கைதியும்
கேட்கும்படி மாற்று ஏற்பாடு இரண்டாம் கைதிய
முரசு குறுக்கெழுத்துப் ே
அடங்கிய இப் போட்டியிே
பெற வாழ்த்துகின்றே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும்
geSigge CIUITAR SIGN866 EMOT 3gÜLT 250 egun uga 6 lugha செல்வி மலர்விழி ஜேசுதாசன், 911, மேபில்ட் ே
1. சி. ராஜ்குமார், இல. 05, ஐம்பது விட்டுத் திட்டம் 2. க. அல். ஆஷாத், 282, ஓடாவியார் வீதி, ஏறாவூ 3. ஏ. தயாளன், நீர்ப்பாசன அலுவலகம், கண்டி விதி 4. கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் வ 5. திருமதி, அமுதா ரமேஸ், 9/1, மேபீல்ட் லேன்,
6. க. கமால்தீன், புன்னைக்குடா வீதி, ஏறாவூர் 03, 1. சி. கருணாகரன், பொலிஸ் அலுவலகம், வவுனிய 8. திருமதி ஜெயமணி ஜேசுதாசன், 9/1 மேபீல்ட் ே
10
9. ம. ரீசங்கர், கொழம்பு வீதி, ஜா-எல. 10, ச, நிவேதா, கண்டி வீதி, வவுனியா,
டமி வலம்
8.
1. இதனாலே இளைஞர்
கள் சீரழிகிறார்கள். இதனைத்
தடுக்கத் விசேட பொலிஸ் பிரி1 வும் உண்டு.
11
14
2. முன்னணிக் கிரிக்கெட் | அணியின் தலைவர் (திரும்பி யுள்ளது).
15 16
19
12. நாற்பது நாள் கொண
டது (குழம்பியுள்ளது).
17. சுவாமி உலா வரும்!
2
1.
20
23
வீதி,
22. காரமான பொருள் (திரும்பியுள்ளது)
24 25
(B l , q Googbo
மே கீழ்
இதற்குரிய வி க் கூப்பனில் நிரப்பி அஞ்சலட் - ஒட்டி 12.10.2004 முஃகுக்ஃட்க்கும்
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-70 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
1. தமிழனின் உரிமைப் பிரச்சி அஹிம்சையில் ஆரம்பித்து ஆயுதத்தில்
2. பெட்டகம், 5. புத்தர் பிறந்த இடம் (தலைகீழா 10. 'பல்டி (குழம்பியுள்ளது). 13. விருட்சம், 15. கூப்பிடு தொலை (குழம்பியுள்ள
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
ஒக், 07 - 13, 2004
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

盗°※
intested ola saol i
நான் பல்வேறு வார்த்தைகளில் Ĝ&FIT6ör60T60)g5(3uu Languaging என்ற ஒரே வார்த்தைக்குள் "அடக்கிவிட முடியும். நல்லதோ
கெட்டதோ.உங்கள் சிந்தனைகளை நீங்கள் எடுத்த
த 'டப்', 'டப் அவனது சிந்தனையும் சிந்தனை - - - - - - தி அடைந்த ಸ್ಥ್ಯ: தேர்ந்தெடுத்த எடுப்பிலேயே கட்டுப்படுத்தத் ஐயோ! வார்த்தைகளும்தான் காரணம்! தேவையில்லை. நினைப்பை அதன் ரத்தம் இதன் மூலம் நாம் போக்கில் ஒட விடுங்கள். இருக்கிறது. உணர்ந்துகொள்ள வேண்டிய எபபடிபபடட வாாததைகளை நேரத்தில் இரத்தம் விஷயம் எளிமையானது. மனதில் ஒட்டிச் சிந்திக்கிறீர்கள் ாகிறோம்” என்று "ஒரே போரடிக்குது.” என்று கூர்ந்து கவனியுங்கள்.
அதாவது உங்கள் சிந்தனையை நீங்கள் உற்றுக் கவனியுங்கள். வேறொருவராக விலகிநின்று
செய்வதற்கான அடிப்படைத் தகுதியும் இதுதான். இதைத் திரும்பப் பயிற்சி செய்தால், ரெடிமேடான சோர்வு தரும். உங்களை நீங்களே தளர்த்திக்
கொள்ளும் எரிச்சலூட்டும் 'நெகடிவ்' வார்த்தைகளிலிருந்து விடுபட்டால், சுதந்திரமான, உற்சாகச் சிந்தனை உங்களுக்குச் சரளமாக ஆரம்பித்தான். ரொம்ப டயர் இருக்கு" "நோம் முடிவில், '೭೫': ಆಡ್ತೀನಿಖ! கட்டுப்படுத்திக்கொள்ள
இரத்தம் சனியன்! புளளையா முயற்சிக்கலாம். ஆனால், கைதியும் இது.பிசாசு! மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் தன் இது மாதிரியான ரெடிமேட் கோபப்படும் வார்த்தைகளைப் ரத்தம் நெகடிவ் வார்த்தைகளைப் பேசினால் என்ன செய்வது? என்ற பிரமையில் பயன்படுத்தாதீர்கள். பேசும்போது சொல்கிறேன்.
இறந்துபோனான். மட்டும் அல்ல. உங்களுக்குள் நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
பின் மரணத்துக்கு சிந்திக்கும் போதுகூட
(தொடர்ந்து வரும்.)
Ο
1. ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
(2ání aortá 65á)ál usů 6utů
EMILITO
滚 Branch କ୍ଷୋଦ
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. Colombo 06.
(Opposite of Delmon Hospital) Tel: 2364792 s
Λ
س- دس- دس. س... ـ سيس- ســ ـ ـ. حيحة ـ
Daati Dübub Paavoi Dübib
| 2. avgMLO GUITOLO GIGANGMILJEMLJEM
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். "
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்ப
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
கூப்பனை அனுப்பிவைக்க அனுப்ப வேண்டிய முகவரி
வேண்டிய இறுதித் திகதி
2-10-2004 தினமுரசு வாரமலர். தபெஇல72.
GlasлтGриbц.
SSSSLSSSSSSSSSSSS =======ਛੋਛੱ==
னையைத் தீர்க்க Eig Gullyth unlhög 6öremew?
ஒயநதுளளது. களுபோவில வாசகிக்கு அதிர்வர்டம்
GGGIATEJİ BG GUGU |66g) Ufarani grafi <২°F திருமதி.ம.கனகசேகரம் - づ 22, பிரதிபிம்பராம வீதி, களுபோவில.
Glfill பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். து) அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
லிகளின் இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அதிர்ஷ் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
IO où i
Ꮭ) J ᏧᎬ

Page 20
ஜனவரி பதினோராந் திகதி பொங்கலுக்கு இன்னும் மூன்று தினங்கள் மாத்திரமே இருக்கிறது. அதிகாலை 3.30 மணி கையில் பேக்கோடு நின்றுகொண்டு உரத்த குரலில் "அம்மா! அம்மா' என்று அழைத்தான் விஜய்,
விஜய் கொழும்பிலே நகைத்தொழில் செய்பவன். ஆறு மாதங்களுக்குப் பின் இன்றுதான் சொந்த ஊருக்கு வருகிறான். மீண்டும் ஒருமுறை அழைக்க எத்தனித்தான். அப்போது லைட்டை போட்டவாறே அவனது அம்மா கதவைத் திறக்க பின்னாலே அப்பாவும் இரண்டு தம்பியும் நின்றார்கள். அவனைக் கண்டதும், "அண்ணா பேக்கைத் தாருங்கள்’ என்றவாறே பேக்கை வாங்கிக்கொண்டு.
“என்ன இவ்வளவு பாரமாய் இருக்கிறது” என்று கூறி உள்ளே சென்றான் விஜய்யின் கடைசித் தம்பி தருண். விஜய்யின் அம்மா அவனைக் கட்டியனைத்து முத்தமிட்டு தனது பாசத்தை வெளிப்படுத்தினாள்.
பயணம் எப்படி?” என்று விசாரித்தவாறே
அவனது அப்பாவும் அருகில் வந்தார். எல்லோரும்
இ
தையற்காரியின் வீட்டுக்கு.
சற்று நேரத்தில் விஜய் இந்தத் துணி யாருக்கு' என்றாள் அம்மா. அவனோ "இது அகல்யாவுக்கு நீங்களே சென்று கொடுத்துவிடுங்கள்" என்றான்.
"யார் அந்த அகல்யா" அவள்தான் விஜய்யின் மாமன் மகள். ஆமாம்! விஜய் அவளை எட்டு வருடங்களாக ஒரு தலையாக நேசிக்கிறான். இன்னும் அவன் காதலை அவளிடம் வெளிப்படுத்தவே இல்லை. காரணம், அவள் பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டால் தன் வாழ்க்கை ஒரு சுடுகாடாய் சூனியமாகிவிடுமோ என்று பயந்தான். ஆனாலும் விஜய்யின் நண்பன் சிறி
அவனை விடுவதாய் இல்லை. இது விடயமாக
அடிக்கடி வாதிடுவான்.
அன்றும் அப்படித்தான் பேசினான் சிறி. "டேய் விஜய் அகல்யாவுடன் உன் காதல் விடயமாக பேசு. ஏனென்றால் அவளும் உன்னை விரும்புகிறாள். அதை அவளே வந்து கூற முடியாது. நீ ஆம்பிளயே அவளிடம் இதைப் பேச தயங்குகிறாய். அவன் பெண்மை எனும்
மென்மையால் ஆனவள். அதனால் நீ அவளோடு பேசினால்தான் எல்லாவற்றுக்கும் முடிவு கிடைக்கும். இதற்குப் பிறகும் நீ அகல்யாவோடு | பேசவில்லையென்றால் நான் | நிச்சயமாக உனக்காக அவளிடம் | பேசுவேன்' என்றான்.
உடனே விஜய்யும் "இம்முறை எப்படியும் அவளிடம் என் காதலை சொல்லுவேன்' என்றான். இதற்கிடையில் மூன்று நாட்களும் மறைய பொங்கல் பிறந்தது. எல்லோரும் புது உடுப்புகளை அணிந்தவாறே விஜய்யின் குடும்பமும் அவனது மாமா குடும்பமும் கூடவே அகல்யாவும் பெரியம்மா குடும்பம் தர்ஷினி என்று எல்லோரும் ஒன்றாய் சமைத்தார்கள். ஒன்றாய் சேர்ந்தே சாப்பிட்டார்கள். அன்று அந்திசாய்ந்த வேளையில் தினமுரசு
வீட்டினுள்ளே சென்றார்கள். விஜய்யின் அன்னை உடனே தேனீர் ஊற்றினாள். தேனீரைக் குடித்துக்கொண்டே எல்லோரும் பேசியதில் பொழுது விடிந்துவிட்டது. விஜய் குளித்துவிட்டு வருவதற்கிடையில் அவனது அம்மா காலை உணவாக இடியப்பத்தைத் தயார் பண்ணிவிட்டாள். எல்லோரும் ஒன்றாய் இருந்தே சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடிந்தவுடன் விஜய் அவனது கடைசித் தம்பி தருணை அழைத்து தனது பேக்கை எடுத்து வருமாறு கூற, மறுகணமே பேக்கோடு நின்றான் தருண். விஜய் பேக்கைப் பிரித்து உள்ளே இருந்த புதிய உடுப்புகளையெல்லாம் வெளியே எடுத்து வைத்தான்.
தருணிடம் "இந்தா நீ பொங்கலுக்குக் கேட்ட டெனிம் ரௌசரும் ரிசேட்டும்” என்று கொடுத்தான்.
கையில் வாங்கி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து உடனே அதைப் போட்டுப் பார்த்து "சரியாக இருக்கிறது அண்ணா” என்றான்.
"என்னுடையது' என்று அவனது அடுத்த தம்பி ஜெகனும் கேட்க அவனது உடுப்புகளையும் கொடுத்துவிட்டு, அம்மாவிடம் "என் தெரிவில் உங்களுக்கு சாறி” என்று கொடுத்தான்.
"அப்பா உங்களுக்கு வேட்டியும் சேட்டும்” என்று அவரவர் உடுப்புகளைக் கொடுத்தான் ബിജു,
அப்போது அங்கே இரண்டு சல்வார் துணிகள் மிச்சமிருக்க அம்மா கேட்டாள், "இது யாருக்கு தர்ஷினிக்கா"
"ஆமாம். ஒன்று தர்ஷினிக்கு” என்றான் 광山.
தர்ஷினி விஜய்க்கு கூடப்பிறக்காத தங்கை, விஜய்க்குப் பெண் சகோதரிகள் இல்லை. அதனால் அவளை தன் உடன்பிறப்பாகவே நினைத்து அவள் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்தான். இதைவிட அவளும் விஜய் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள்.
அந்த வேளை அங்கே வந்த தர்ஷினி, "அட பெற்றோல் அண்ணா” என்று கட்டியணைத்தாள்.
ஆமாம், விஜய்க்குக் கோபம் வருவது அதிகம். அதனால் அவள் வைத்த செல்லப் பெயர்தான் பெற்றோல், "தர்ஷினி இந்தா” என்றவாறே துணியைக் கொடுத்து, "இதை இன்றே தைக்கக் கொடு, பொங்கலுக்கு இதைப் போட்டுக்கொண்டுதான் கோயிலுக்கு வர வேண்டும்" என்றான் விஜய்,
"சரி பெற்றோல்" என்றவாறே தர்ஷினி துணியோடு புறப்பட்டாள் தர்ஷினி,
2.
பத்திரிகையோடு அகல்யா வேகமாக, "விஜய் அத்தான் எங்கே' என்றவாறே தேடி வந்தாள். அவனும் "என்ன” என்று கேட்டுக்கொண்டு = அவள் முன்னே வந்தான். -
உடனே அகல்யா பேப்பரை விரித்து, "அத்தான் நீங்க எழுதிய கனவுகளோடு மட்டும் என்ற கவிதை தேன் கிண்ணம் பகுதியில் வெளியாகி இருக்கிறது" என்று கூறிக்கொண்டே கேட்டாள்,
"அது என்ன கவிதை வரிகளில் ஏக்கம் அதிகமாக காணப்படுகிறது” என்றவள், "அது சரி அத்தான், கவிதையில் ஒரு வரி வருகிறதே அவள் நகம் இல்லா விரல்கள் என் இதயத்தை வருடுகிறது . என்று. அந்த நகம் இல்லா விரல்கள் யாருடையது . என்று அறியலாமா? சற்று கேலித்தனத்தோடே கேட்டாள்.
ஏதோ ஓர் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த விஜய் அவள் கேள்வியைத் தனக்குச் சாதகமாக்கிப் பேசத் தொடங்கினான்.
"அகல்யா அந்த விரல்கள் உன்னுடையதுதான்” என்றவன் தொடர்ந்து பேசினான்.
"அகல்யா உன்னை நான் எட்டு வருடங்களாக காதலிக்கிறேன். என் காதலை உன்னிடம் சொல்ல
பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அத்தனையும் தோல்விதான். அதற்குக் காரணம் பயமும் தயக்கமும் எனலாம். எங்கே நீ என் காதலை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவாயோ என்ற பயம். இப்போ நான் உன் கூடப் பேசுவதற்கு
என் நண்பனின் தூண்டுதலும் ஒரு காரணம். அகல்யா! உனக்கும் விருப்பம் என்றால் நான் இங்கு நிற்கப்போகும் ஐந்து நாட்களுக்குள் உன் சம்மதம் எனும் வார்த்தை மட்டும் என் காதில் விழட்டும். என் எட்டு வருட மெளனத் தவத்திற்கு உன் வார்த்தைகளால் வரம் மட்டும் கொடு சாபம் வேண்டாம் உனக்குச் சம்மதமில்லை என்றால் தயவுசெய்து அந்த வார்த்தைகள் என் செவிகளுக்கு எட்ட வேண்டாம். அதைக் கேட்டு உயிர்வாழும் சக்தி என் இதயத்துக்கு இன்னும் வரவில்லை" என்றவன், "அகல்யா உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்று கேட்டால் அதைக் கூறுவதற்குத் தெரியவில்லை. ஆனால் எந்த நிலையிலும் என் காதல் ஊனமாகாமல் உனக்காகக் காத்திருக்கும் என்பது மட்டும் உண்மை" என்றான்.
விஜய் பேசியது அனைத்தையும் தலையைக் குனிந்தவாறே மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தவள்,
"வருகிறேன் அத்தான்' என்று கூறிப் புறப்பட்டாள்.
அன்று முதல் நாட்கள் நகரக் கூடாது என்று விஜய்யின் மனம் ஆசைப்பட்டாலும் வழமைக்கு மாறாக நாட்கள் வேகமாக ஓடின. நடந்தவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனைத்தையும் நண்பன் சிறியிடம் ஒன்றும் விடாமல் கூறி முடித்தான் விஜய், | சிறி விஜய்யைப் பார்த்துக் கேட்டான், “அதற்குப்
பிறகு அகல்யா உன்னோடு பேசவில்யைா"
"இல்லையடா, அவள் மெளனமாக இருந்தால் நான் நிம்மதியாக சென்றுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று அவள் மெளனந்தான் என் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உருக்குகிறது என்றான் தளர்ந்த குரலில் விஜய்,
"நீயாவது அவளிடம் பேசியிருக்கலாமே” என்றான் சிறி.
"பேசியிருக்கலாம். ஆனால் எப்படி அவள் முகம் பார்ப்பது' என்றான் விஜய்,
"அதையெல்லாம் விடு வா இருவரும் போவோம். பேசுவோம்” என்றவாறே அகல்யாவின் வீட்டிற்குப் புறப்பட்டான். சிறி கூடவே விஜய்யும் சென்றான். -
வ.சந்திரபிரசாத், மாமாங்கம்.
"வீட்டிலே அகல்யா தனியே இருந்தாள். அருகில் சென்று அமர்ந்து,
“மன்னிச்சிடுங்க அகல்யா” என்றான் விஜய், “எதற்காக” என்றால் அகல்யா? "இல்ல உங்களுக்கு பிடிக்காத விடயத்தைப் பேசி உங்க மனதை காயப்படுத்திவிட்டேன். நானும் நிம்மதியாய் இல்லை. நம் உறவும் முன்னையைப் போல் சந்தோஷமாக இல்லை. அதற்குக் காரணம் 赠 நான்தானே” என்றவனிடம் ஒரு மடிப்பை நீட்டினாள் மற்றொரு நபரின் அகல்யா மடிப்பை விரித்தான் விஜய் கண்களை நிலையில் இரத்தம் தாந் விரித்து வாசித்தான். “நானும் உங்களை உயிராய் சுவாசிக்கிறேன் அத்தான்” என்ற அந்த வரிகளால் அணைகளை உடைத்த வெள்ளமாக இமைகளைத் தகர்த்து கண்ணிர் வழிந்தது. உதடுகள் துடிதுடித்து புதிதாய்ப் புன்னகைத்தது.
9.
វិuffffffff அடுத்த கணமே புரிந்துகொ
.கர்மமே இவன் எப்படி
0
பொறுமை இழந்த முதலாளியோ வல் நிலையத்தில் புகார் செய்யவும் ல்துறையினரால் விசாரணைக்காக
68
னான்
፵j!
என்னால்
ଔଶୀ
ன்' சித்தார். டேன்! அவனை 6üJiş என்னுடைய கவனயீனத்தினால் பலியாக்கிவிட்டேன். நான் எவ்வளவு
வம் அர்
அதற் அரசாங்கம் நட்டஈடு இந்த வாலியரின் செய்யப் போகிறார்கள்
முப்பது
மையாற்றி வந்தவருக்கு ளத்தில் பெரும் பா
:

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
r wతా ఖాతా ఖాతా -ళాr w
எங்கிருந்தோ
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள், ! வருத்தம் தோய்ந்த (
O சிந்தித்துப் பார்க்க
(கடவுளை நம்பு கவலையை விடு!)
மெல்லக் கண்திறந்து L வெளியே வெண்ணிற நிலவொளியில் நனை
தரையும் ஒரு கணம் வைத்தன.
* நேரத்தை மாற்ற உங்களால் முடியாவிடினும் உங்களை மாற்று வதற்குரிய நேரம் இது என்பதை உணருங்கள்.
* நீங்கள் மற்றவர்களின்
ரியங்களில் கவனம் செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருப்பீர்களாயின் உங்களுடைய சொந்தக் காரியங்கள் நட்டத்திற்குள்ளாகிவிடும்.
* சில மனிதர்கள் வயதேற்றத் திற்குப் பயப்படுவதாலும் இன்னும் சிலர் பொறுப்புகளை ஏற்க மறுப்பதனாலும் முதிர்ச்சியடை வதில்லை.
* ஒரு நேர்மையான மனிதன் அந்நியன் கண்களுக்குப் பயப்படவே மாட்டான்.
့ ဇွဲ தன்னை உண்மையாகப் புரிந்துகொண்ட ஒருவனால் சுயமாக
நாம் இப்பிடி ஆகிப் போனோமே..?
ஆர். கணேஸ்ராஜ், யாழ்ப்பாணம்
விவேக்கைப் பார்த்துச் சிரிப்பது போல் நம்மை நினைத்தால் சிரிக்க முடியவில்லை. சமீபத்தில் வெளிவந்த நூல்களில் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரைத் தொகுப்பு நாஞ்சில நாடனின் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று அதில் ஓரிடத்தில் சொல்கிறார்:
'அறுவடையின்போது ஏராளமான நெல்மணிகள் வயலில் விழுந்து சிதறிக் கிடப்பதைப் பார்த்து அப்பாவிடம் கேட்டேன்.
இவ்வளவு நெல்லும் நமக்குச் சேதம் தானே'
3| LT
2S
சொன்னார். இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல லாம் ருவாயா கொடுக்கோம்? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா, குருவி, எலி, பாம்பு, தவளை, விட்டில்பூச்சி, புழு எல்லாம் சீவிக்கணும். அதை மறந்திரப்பிடாது'
விவசாயியின் இந்தப் பரந்த மனதை நஞ்சாக்கி, பிறரைப் பற்றிச் சிந்திக்காத உள்முகமானவர்களாய். இந்த நாட்டை மனிதர்கள் வாழ முடியாத வீரபூமியாக்கியி ருக்கிறோம்.
NS=NSNS
4. காதல் கவிதைகளுக்கு மூலம் காதல் தோல்விதானா?
இராமையா ஸ்டாலின்,
கொட்டகலை,
ஏதோ சிலது இருக்கலாம். ஆனால் பெரும்பாலும், இதைப் படித்த பிறகாவது யாரேனும் காதலிக்கமாட்டார்களா. என்ற ஏக்கத்திலும் பிறக்கிறது.
ENసి-Rసి b->
(4 காமம் தப்பா?
எஸ். எம். ஏ. மனோ, ஹட்டன்.
தப்பாது எல்லோருக்கும் வரும் உணர்வு எப்படித் தப்பாகும்!
EణEు కామి
78 களவும் கற்று மற என்பது போல், கொலையும் செய்து மற, பொய்யும் பேசி மற, மோசடியும் கற்று மற, கள்ளும் குடித்து மற, கஞ்சாவும் புகைத்து மற, சூதும் ஆடி மற. என்றும் சொல்லி இருக்கலாமே. எல்லாம் ஒத்த கருத்துதானே?
க. கமால்தீன், ஏறாவூர்-03
மனிதர்கள் எலலாவற்றையும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மறப்பதற்குள் இறந்துவிடுகிறார்கள்
-sసి జపాను
சத்தம் இல்லாத தனிமை எங்கே 21 ܢ.
கிடைக்கும்?
நஸிஹா சம்சபாத். ஏத்தாலை,
காது செவிடான பின், எங்கேயும்.
التقلتماثلة لتلك الكتلة الثان- ـ ـ ـ ـ ـ ـ
பெண்கள்! .
நிற்க முடியும், நினைவுகளில் ஆ
* சோம்பேறி எப்போதும் தனது பரவி ஓடிய வேட்கைய சோம்பேறித்தனத்தால் ஆக்கிரமிக் பிடுங்கி வீசும் ஆத்திரத் கப்பட்டிருப்பான். எழுந்தாள் விசால
* உங்களுடன் சம்பந்தப்பட்ட வர்கள் தங்களுடைய மனதை மாற்றிக் ಅಣ್ಣ ဖါး၊ கொள்ளும் போது, a_i} ||
- - எண்ணத்தோடு கதை மனோநிலையை நீங்கள் மாற்றாதிருப் திறந்து வெளியே வ பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தாள்
* நெருக்கடி நிலை தாக்கும் முற்றத் துப் / போது தைரியமாக இருப்பதே சிறந்த பூவரச மரம் நில / வழியாகும். வொளியில 7.
* வாழ்க்கையின் மிகப் பெரிய பளிரென நின்/ கேள்வி மரணமாகும் மரணத்திற்குப் திருந்தது// பதிலாகுவது வாழ்க்கையாகும். மஞ சள/
கடவுள் நம்பிக்கை என்பது 455 ※接峦 பயமற்றிருப்பதே.
"இன்றைய நாளுக்கான நல்ல
212 பாகிஸ்தானில் கிண்ணம்
யாருக்கு?
எம். ராஜ", கொழும்பு?
சிம்பாவேக்கு இல்லை. ஹஹஹ.
=S>>>>
20 சிந்தியா, இரவில் ஏன் தூக்கம் * வருவூதில்லை? J
இரா. கோணேஸ்வரன், நுவரெலியா, நித்திராதேவி என்றழைக்கப்படும்! பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைத் துரத்த விருப்பம் இல்லாததால்,
=S>>>>>
2 சமீபத்தில் பார்த்த படத்தையும்! பிடித்த காட்சியையும் சொல்வீர்களா?
ஜெ. திவ்வியராஜன், கிருலப்பனை.
என்னத்தை சொல்ல? ಕ್ಲಣLouTತು - பார்த்த படம் 'அரசாட்சி படத்தில் ஆக்ஷன் ஒலிபெருக் கி கள C சிங் இருக்கிறார். உலக அழகி இருக்கிறார் நினைத்தாள் மரத்தின் d ஜனங்களின் கலைஞன் இருக்கிறார். ஒளியும் நிழலும் இழை ரகுவரன், மணிவணணன், தேவன், கிடந்தாடியது. சரண்ராஜ், ஆனந்தராஜ், ராஜன் பி தேவ், குளுமையான காற பொன்னம்பலம் என்று நடுங்க வைக்கும் மென்மையாகத் தட வில்லன்கள் ஒருவர் இருவரல்ல, ஏழு ஜில்லென்ற Ls) நுனியை பேர். எல்லோருமிருந்தென்ன, படம் தரையில் அமர்ந்து முடிந்து வெளியே வருகிறபோது சாய்த்துக்கொண்டா ஞாபகத்தில் நிற்பவர் எகத்தாளமாக சனனமான குரலில் (pg இடக்குப் பண்ணுகிற அந்தப் பொலிஸ் அதுவும் தூக்கமின்றி - அதிகாரி மன்குரலிகான் மட்டும்தான் கிடந்து என
ERS -s>>> அநதக கடலன
இருந்து பார்த்தபடி ( : இந்த நாட்டிலுள்ள சமூகங்கள் அமர்ந்திருந்த அன்றை ஒன்றை மற்றது புரிந்து கொள்ள முயற்சி விந்தது. எடுக்காமைதான் பிரச்சினை தீராமலிருப் L---------- பதற்குக் காரணம் என்கிறேன். என்ன திறமையாலும் தரத் சொல்கிறீர்கள்? ஊக்கு விப் பைப்
ஜெ. தியாகராஜா, நேபட ಙ್ಗಣೇ। முல JLlգեւ[[D LIեւI(Լp]],
எப்படி மறுக்க முடியும் ஆங்கிலப் பெற்றுவிட முனைவ
பழமொழி ஒன்று: "யாரையாவது நீங்கள் வைத் திருக்கிறா வெறுத்தீர்கள் என்றால், உங்களால் வருத்தமுண்டாகிறது அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது' ER
முதலில் வெறுப்பை வளர்ப்பதையே சமூக
அரசியல் கடமையாய் எண்ணிச் செய்து
வருபவர்களை இனங்கண்டு வெறுத்
தொதுக்க வேண்டும் முடியுமா நம்மால்.
ERఏ ERS>>>
214 வெயிலோ, மழையோ ஆண்கள் வெறுங்கையுடன்தான் வெளிக்கிடுகிறார்கள். ஆனால் பெண்கள் எப்போதும் கையில் குடை கொண்டே செல்கிறார்கள், ஏன்?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை,
சுமப்பதற்குச் சலிக்காதவர் கன்
పాసి పానపిపాసి
2 நம் நாட்டுக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்களேன்?
என். சரஸ்வதி, மட்டக்களப்பு
திறமையாளர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால், தாங்களாகவே "உள்ளுர்க்
தமிழ்த்
கலைஞர்களை ஊக்குவியுங்கள்” என்று βΣΧ.
எப்போதும் வற்புறுத்திக் கொண்டிருப்ப வதற்கு என்ன ம வர்களைப் பார்த்தால், கொஞ்சம் வேண்டும்? - அதிகப் படியாகத் தோன்றுகிறது. -சுகநத
ஒக் 07:13, 2004 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றில் பறவையின் ல் கேட்டது. விசாலி த்தாள் ஜன்னலூடாக
குளுமை விரிந்தது.
திருந்த மரங்களும், இரவென்பதை மறக்க
ம்பித்து உடலெங்கும் கிளை வேர்களைப் ாடு படுக்கையிலிருந்து
மீண்டும் பனங் றிலின் சத்தம் கேட்டது. தான் தனியே இருந்து ன ற
து. அவை சிறிய போல இருப்பதாக ழே சென்றாள். நிலவின் ந்த பின்னல் தரையில்
று விசாலியின் முகத்தை வியது. பாதங்கள் உணர்ந்து சிலிர்த்தன. மரத்தில் முதுகைச் ர், தூரத்தே கடல் ணுமுணுப்பது கேட்டது. மன இரைச்சலோடு று நினைத்தாள்.
தவிப்பைக் கரையில்
ணாவோடு மணலில் ய பொழுது ஞாபகம்
மூடிக்கொண்டிருக்கிறீர்கள் குணாவின் எதிரில்
அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்து
பொறுமையிழந்த விசாலி கேட்டாள்.
அவன் கண்ணைத் திறக்காமலே, "கடல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்"
என்றான். 7 ¬ ¬ܢ (
"கடல் என்னவாம் சொல்கிறது" "சுதந்திரமாக இருக்கக் கரை
விடவில்லை" என்று புலம்புகிறது. 'அதற்கெதற்குச் சுதந்திரம்" "சுதந்திரமாக இருக்க விரும்புவதுதான்
எல்லாவற்றினதும் விருப்பம்'
"எல்லாவற்றினதுமென்றால்." விசாலி
அவனை நெருங்கிக் கேட்டாள்.
"எல்லாம் தான் கணிணை
"என்ன துக்கமா. கணிகளை
நீங்கள்?" ܗܝ
'ம். இப்பொழுது குருடுதான். பெரியவர்களே இதைச் சொல்கிறார்கள்."
"பெரியவர்கள் சொல்கிறார்களா?” "ஆமாம், காதலுக்கு கண்ணில்லை என்று அவர்கள் தானே சொல்லி வைத்திருக்கிறார்கள்' என்று சிரித்தபடி அவளை இழுத்துத் தன் மார்பில் சாய்த்தான். "விடுங்கள்” என்று சிணுங்கினாள் பொய்யாக
"விடப் போவதில்லை. விட்டால் ஆபத்து"
"என்ன ஆபத்து' என்ன விடப் போவதில்லை'
"జ్య
*ڼي.
% said upona asionals gig
“மூடிக் கொண் டால் நான 'தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், கடலுக்கு அப்படிக் கரையிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் இரைந்துகொண்டிருக் கிறது."
- "சுதந்திரத்திற்கும் கண்ணை முடுவதற்கும்
என்ன சம்பந்தம்”
குணா, கண்களை மூடி மெளனமாயி ருந்தான். கைகளில் மணலை அளைந்தான். "என்ன பேச்சைக் காணோம்' என்று அவனை உலுக்கினாள் விசாலி.
"கண்களைத் திறந்தால் உன்னைப் பார்க்க வேண்டியிருக்கிறது. உன்னைப் பார்த்தால் சுதந்திரம் பறிபோய்விடுகிறது. * அடிமைத்தனம் வந்துவிடுகிறது."
விசாலியின் கண்கள் பொய்க் கோபத்தைக் கக்கின. அவள் இரண்டு கை விரல்களும் அவன் முகத்தில் பதிந்து, அவன் கண்களைப் பலவந்தமாகத் திறந்தன.
"இப்போது என்ன?” என்றாள்.
அவன் வலிய உதடுகளில் புன்னகை விரிந்தது.
"கண்களின் சுதந்திரமும் போய்விட்டது” என்றான் அவள் மேனியில் அலைபாயும் கண்கணோடு
"பெரிய கெட்டிக்காரர் என்று உங்களுக்கு
s
நினைப்பு.
என்றாள் கோப நடிப்பைத் தொடர்ந்து, 'இல்லை.இல்லை.அது போய்ப் பல நாட்களாயிற்று' என்று சிரித்தான் குணா.
“எது போய்' அவனை அடிக்க நெருங்குவது போல் நெருங்கினாள்.
"கெட்டித்தனம், சுயமுனைப்பு, சுதந்திரம் எல்லாம்தான்.”
"கண்ணை முடிக்கொண்டிருப்பதென்றால்
இங்கு வருவானேன். வீட்டிலே தூங்கியிருக்கலாமே!’
“இங்கேயே கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேனே.”
''
"தூங்குவதற்கு இது இரவல்ல, பகல் "பார்வையற்றவனுக்கு ஏது பகலும்
உதடுகளைத் தன் முரட்டு உதடுகளால்
"உன்னை இனிப் விடப் போவதில் லை” - மலரிதழ்களை இரு விரல்களுக்கிடையில் அழுத்திக் குவித்தான்.
"எழ்ழ்ப்பழி.டி.' என்று அவள் குழறினாள்.
"இப்படி” என்று குனிந்து அந்த
சிறைப்படுத்தினான்.
பேச்சற்ற அந்த இன்ப வெள்ளத்தில் மெல்ல மெல்ல மூழ்கி மறைந்தார்கள்.
கடல் அன்று தான் பார்த்ததைச் சொல்கிறேன் வா என்று அழைப்பது போல விசாலிக்குக் கேட்டது.
நிமிர்ந்து பூவரச மரக் கிளைகளினூடே வானத்தைப் பார்த்தாள். நிலவொளிப் பொட்டுக்கள் கண்ணை நிறைத்தன.
அமிழ்ந்து திணறுபவள் போல திக்குமுக் காடினாள். தன்னை சமாளித்துக்கொள்ள முயல்பவள் போல வேகமுடன் மேலெழுந் தாள். கைகளைக் கட்டிக்கொண்டு நடந்து பார்த்தாள்.
பால் நிலவோ, பதமான தென்றலோ, கடலின் பேச்சோ, யாழின் மெல்லிசையோ அவளை அமைதிப்படுத்தவில்லை. மேலும் மேலும் மனதின் வெம்மையும், மேனியின் தகிப்பும் அதிகரிக்கவே அவை உதவுவதாகத் தோன்றியது. மீண்டும் அறைக்குச் சென்று படுக்கையில் வீழ்ந்தாள். உலகிலுள்ள எல்லாக் கொடுமைகளையும் விட இது பெரிது என்று நினைத்தாள். இத் துன்பத்தைக் களைபவனை வரக் காணோமே என்ற தவிப்பில், தன்னைச் சபிக்கப்பட்டவளாய் எண்ணிக் குமைந்தாள்.
மைஇரும் பனைமிசைப் பைதல உயவும் அன்றிலும் என்புறம் நாலும் அன்றி விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ் யாமம் உய்யாமை நின்றது காமம் பெரிதே களைஞரோ இலரே.
(நற்றிணை - 335, 70-11)
---- இறுவதை விட ஒன்றுமட்டும் நிச்சயம் ஏவாள் அவர்களை விடாது வேறு வழியில்லாமல் மும், ஒருவிதமாய் இன்றிருந்தால் நடிகையாக முடியாது சகித்துக்கொள்வார்கள். அதுவே அந்த
தியும் கவனத்தைப் தில் அதிக நம்பிக்கை f th (86iIII என ற
RSS
இ திரைப்பட நடிகையா திரியான தகுதிகள்
ராஜருபன், ஹட்டன்,
மனிதத் தாய் வயிற்றில் பிறக்காத ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தொப்புள் இருக்காதென்பதால்
>>>>>Rఏ
44 கன்னங்களை அப்பிள், மாம்பழம் என்று பழங்களுக்கு ஒப்பிடுவது ஏன்?
கே. சுதாகர், அக்கரைப்பற்று.
கடித்துப் பார்க்கும் ஆசையினால்,
Hసి-విసె వాసి
2(x ஏழு மாதங்களில் இந்த அரசு
என்ன சாதித்திருக்கிறது?
சு. கோபிசங்கர், செம்புகவத்தை
எழுந்தும் நிற்கவில்லை, கவிழ்ந்தும் விழவில்லை என்பதுதான்.
పాNSESS>>>
212 சமூகத்தில் ஏகக் குரல் இருப்பதுதான் சரியானது என்பதுபோல படித்தவர்களும் ஏற்றுக்கொண்டு பயமுறுத் தும் இந்தச் சூழல் எப்படி உருவானது?
எஸ். வினோ, வவுனியா,
ஒரு வீடு. அந்த வீட்டில் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். என்ன குரல் என்று தெரியாது. அது ஆதிக்கம் செலுத்திக் கொண்டேயிருக்கும். வீட்டில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் பகுதியைக் குறைத்துக்
லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஒன்றில்
வீட்டின் குரலாகவும் ஆகிவிடும்.
=నిసి-ఏ ERసి
212 கடைசி வரை சேர்ந்து வாழும்
எல்லாக் கணவன் - மனைவிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்களா?
இ.கிமலனாந்தன், திருகோணமலை,
உங்களுக்குத் திருமணமாகி குறைந்தது ஒரு வருடமாவது ஆகியிருக்கும் என்பதைச் சொல்ல துப்பறியும் மூளை ஒன்றும் தேவையில்லை. ஆறுதலுக்கு ஒரு குட்டிக் கதை தருவது என் கடமை
மனைவி மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த ஓர் ஆங்கிலக் கவிஞர், ஒவ்வொரு நாளும் மனைவியின் கல்லறைக்குச் சென்று பூ வைத்துவிட்டு வருவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். கவிஞருக்கு நெருக்கமான ஒரு நண்பர். அவரது மனைவி தன் கணவரிடம் சொன்னார்: 'உங்கள் நண்பரைப் பாருங்கள். அவருக்குத் தன் மனைவி மீது எவ்வளவு பிரியம்! தினமும் கல்லறைக்குப் போய் பூ வைக்கும் அளவிற்கு எவ்வளவு அன்பு நீங்களும் இருக்கிறீர்களே."
அந்தக் கணவர் பதற்றப்படாமல் சொன்னார்: "எனக்கு மட்டும் இந்த நிலைமை வரட்டும். தினமும் நான் இரண்டு முறை பூ வைக்கத் தயாராக இருக்கிறேன்."
పాసె ->>>

Page 22
பொடி லைன் கிரிக்கெட் போட்டித் தொடரின் போது இங்கிலாந்து அணியை வழிநடாத்தி பெரும் சர்ச்சைக்குள்ளான "இரும்பு மனிதன்' என அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் தலைவர் டக்ளஸ் ஜாடின், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். இவரது தந்தை 1891இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதில் இன்னுமொரு வியக்கத்தகு விடயம் என்னவெனில் டக்ளஸ் ஜாடின் பிறந்தது
இந்தியாவிலாகும் என்பதே இவர் 1900ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பம்பாய், மலபார் மேடு என்ற இடத்தில் பிறந்தார். இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு 1296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பொடி லைன் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் சிட்னி மெல்போர்ன், எடிலேட் ஆகிய மைதானங்களில்
மண்ணில் உதித்தது. 17.06.1971 மக்களுக்காய் மரித்தது: 09.10.1995
லெப்டினண்ட் ஆசைப்பிள்ளை மோகனதாஸ் (தாஸ்)
மண்ணில் உதித்தது: 09.03.1969
- - ரித்தது: 09.10.1995
கப்டன் பாலன் செல்வகுமார் (ரகு) ஈரம் இன்னு &:.3
அழியாத உங்கள் நினைவுகை
இதயத்தில் சுமந்துகொண்டு இனிய எங்கள் தலைவனின்
ஐ&
நடைபெற்றன. மேற்படி மூன்று மைதானங்களினதும் வரலாறுகளை சுருக்கமாகக் காண்போம்.
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் அமையப்பெற்றுள்ள மெல்போர்ன் விளையாட்டு மைதானத்தில் உலகின் முதலாவது உத்தியோகபூர்வ | டெஸ்ட் போட்டி, முதலாவது நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி மற்றும் உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பன நடைபெற்றன.
இம் மைதானம் 1853ஆம் வருடம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1856ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம், 21ஆம் திகதிகளில்தான் இம் மைதானத்தில் முதல்தர போட்டிகள் முதற் தடவையாக நடைபெற்றன. இப் போட்டிகள் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநில அணிகளுக்கு இடையில் இடம்பெற்றன.
1956இல் மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளும் இம் மைதானத்திலேயே நடாத்தப்பட்டன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றின்போது தனிப்பட்ட வீரர் இம் மைதானத்தில் எடுத்த அதிகூடிய ஓட்டங்கள் 307 ஆகும். அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஆர். எம். கவ்பர் 1965-66ஆம் வருடங்களில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியின்போதே மேற்படி ஓட்டங்களைப் பெற்றார். சிட்னி மைதானம் அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. இதில் முதன்முறையாக முதல்தரப் போட்டி ஒன்று 1857 ஜனவரி மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாநில அணிகளுக்கு எதிராக நடைபெற்றது.
முதலாவது டெஸ்ட் போட்டி 1882ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஐந்து விக்கெட்டுகளினால் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியது.
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி 1979 ஜனவரி மாதம் 13ஆம் திகதி அவுஸ்திரேலிய மற்றும்
5116.1
நீங்களும் சாட்சியமானிர்கள்.
| 2H2O555
சகோதரப் படுகொலையின் சரித்திரத்துக்கு
தலைவனின் உயிர் காக்க
உங்கள் உயிர் கொடுத்தீர்கள்
ஆண்டுகள் ஒன்பது கடந்துவிட்டபோதும்
உங்களுக்காக அழுத எங்கள்
விழிகளில் ம் காய்ந்துவிடவில்6
வழிகாட்டலில்
தொடர்கிறது மக்கள் பணி. எத்தடை எம்முன் இருப்பினு அத்தடை தகர்த்து எம் இலக்கி
அடைவோம்.
இதுவே உங்கள் நினைவுகளி
நாம் கூறும் உறுதிமொழி.
09.10.95இல் கொழும்பு வெறவெ வீதியில் அமைந்திருந்த ஈ.பி.டி. அலுவலகத்தை புலிகள் தாக்கியே
உயிரிழந்தவர்கள்.
ஈழ மக்கள் ஜனநாயகக்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப 0 \حصبر ، இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம் மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான பெற்றதுடன் மழை காரணமாக அப் போட்டி விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய இடைநடுவில் நிறுத்தப்பட்டது. ವ್ಹಿಜ್ಡಾ இவ்வுலகில் மானிடத் தேவைக்கு 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் - , , , , (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - திகதி, மின் ஒளியின் துணையுடன நடாததபபடட ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அள்ே ஞான உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேசக் ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்திலேயே உங்கள் பலா பலன்களாகும். நடத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது. |சொல்பவர் :
தென் அவுஸ்திரேலியாவின் தலைநகரான ஜோதிட அறிஞர், பேராசிரியர், எடிலேட் நகரில், எடிலேட் மைதானம் |டாக்டர் பி.கே. சாமி J.D.G.A.N.,
冢蟹藤感兖慈烹 |(J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை) ஆதிக்கம் 5 பிறந்த கிழமை வியாழன்
பின் ஐந்து யோகத்தின் சின்னமாகும். பிறந்த கிழமையாகிய வியாழக்கிழமை நல்ல முன்னேற்றத்தின் அச்சாணியாகும். இப்படியான ஆதிக்கத்தில் பிறந்துள்ள நீங்கள் நல்ல மனம் உடையவராக இருப்பீர்கள். இதயமுள்ள நல்ல குணமும் நல்ல பண்பாடுகளும் உள்ளவராகத் திகழ்வீர்கள். யாருடைய மனதையும் ஐ புண்படுத்தமாட்டீர்கள். தீய காரியங்களைக் கனவில்கூடச் செய்யமாட்டீர்கள் வார்த்தைகளை முட்களாகவோ, .கற்களாகவோ பாவிக்கழாட்டீர்கள் ܝܟܢܟ .
அன்பு என்பதையும் அதன் ஆழம் என்ன என்பதையும் உங்களிடம்தான் காணலாம். இரக்கமான மனம் உடையவர்கள். நீங்கள் ஒன்றைச் சொன்னால் அதனை எப்படியாவது செய்வீர்கள் சொன்ன சொல் தவறாத
பொடி லைன் போட்டியின் ஒரு காட்சி லாவூட்டில் பந்துக்கு முகங்கொடுக்கும் டொனால்ட் பிரட்மன்
அமைந்துள்ளது. ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ நாணயமிக்க நற்பண்புள்ளவர்தான் நீங்கள், மேதைகள், அவுஸ்திரேலியாவில் பிறந்த கிரிக்கெட் ஆகியோரிடம் காணப்படுகின்ற அம்சங்கள் வீரர்களைக் கொண்ட அணியும், இங்கிலாந்தில் உங்களிடம் காணப்படும். பெரிய செல்வாக்குள்ளவர்களின்
பிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அணியும் அன்புக்கு ஆளாகக் கூடியவர்கள்தாம் நீங்கள். இதனால் இணைந்து எடிலேட் மைதானத்தில் முதலாவது பெரிய் இடத்து அல்லது பெரிய புள்ளிகளின் நட்பு கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டன. இப் உங்களுக்கு இருக்கும். போட்டி 1812ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் எடிலேட் மைதானம் 1871ஆம் வருடம் எடுத்த எடுப்பிலேயே உடனடியாகச் செய்யமாட்டீர்கள். திறக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. தீர ஆராய்ந்து அதிலுள்ள சிக்கல்கள், சிரமங்கள், 1884ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12,131 நன்மைகள் பற்றித் தெரிந்த பின்னர்தான் செய்வீர்கள் மற்றும் 6அம் திகதிகளில் மேற்படி மைதானத்தில் வீண் காரியங்களில் ஒருபோதும் ஈடுபட்டு நேரத்தையும் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் பணத்தையும் வீண் விரயம் செய்யமாட்டீர்கள் போட்டியின்போது இங்கிலாந்து அணி புகழ்பெற்றவர்களைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும், அவுஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து எட்டு பழகுவதற்கும் பிறர் விரும்புவது போல உங்களுடன் விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பேசப் பழக விரும்புவார்கள். இதற்குக் காரணம் 1915 டிசம்பர் மாதம் 20ஆம் திகதி இம் உங்களுடைய முன்மாதிரியான நடத்தைதான். நடை, மைதானத்தில் முதலாவது ஒருநாள் சர்வதேச உடை பாவனை உங்கள் பேச்சு, உங்களுடைய அறிவு கிரிக்கெட் போடி அவுஸ்திரேலிய அணிக்கும் உங்களுடைய அழகு இவைதான். ܦ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில் இடம் நீங்கள் பிறந்த ஊரில் வசிக்கும் பேறு உங்களுக்கு பெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி ஐந்து இல்லை. வேறு வேறு ஊர்களில்தான் வசிப்பீர்கள் அதிகம் விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. படித்திருக்கமாட்டீர்கள் என்றாலும் உங்கள் பேச்சும், 1930ஆம் வருடங்களில் க்வீன்ஸ்லாந்து தேற்றமும் உங்கள் ஆளுமையும் படித்தவர்கள் அணிக்கு எதிராக, நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக போல் காட்டும் உங்களுடைய இளமைக் காலத்தில் விளையாடிய டொனால்ட் பிரட்மன் ஆட்டமிழக்காது சிலருடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் செய்து
பெற்றுக்கொண்ட 45 ஓட்டங்களே இம் சம்பாதிப்பீர்கள் கடினமான தொழில் செய்து வருமானம் மைதானத்தில் வைத்து ஒரு வீரர் தனிப்பட்ட தேடக்கூடிய நிலையில் நீங்கள் இல்லை. எளிதான முறையில் பெற்றுக்கொண்ட அதி கூடிய முறையில் அதிக வருமானம் உங்களுக்குக் கிடைத்த ஒடடங்களாகும. வண்ணம் இருக்கும். உங்களிடம் அதிகமானவர்கள்
-மைந்தன். L ဖွံ့ူးါ செய்வார்கள். நீங்கள் என்ன தொழில் LSLSL SSLSLSS SLSS SS SS SS SS SSL SSLSLS SSLS LS LSLSL S செய்தபோதிலும், உங்களின் 32ஆவது வயதிற்குப்
பின்னர்தான் முன்னேற்றம் ஏற்படும்.
35, 38, 41, 44, 47 ஆகிய வயதுகளில் நிறைவான Ch வருமானம் உங்களுக்குக் கிடைக்கும் இடையிடையே பணக் கஷ்டங்கள் ஏற்படும் இருந்தாலும் சிரமத்தைக் கொடுக்காது. உங்களது 48ஆவது வயதில் அதிகப் பெறுமதியுள்ள பணத்தொகை உங்களுக்குக் கிடைக்கும். இதனைக் கொண்டு கட்டடப் பொருட்கள், மின்சாரப் பொருட்கள் சம்பந்தமான வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். இதனால் நிறைவான, குறைவில்லாத வருமானம் பெற்று ஆயுள் வரை சுகமாக வாழ்வீர்கள். 17ஆவது, 42ஆவது வயதுகளில் கண்டம் ஏற்பட்டு நீங்கும்.
உயிருக்குத் தீங்கு நிகழாது.
தலைவலி, வயிற்றுவலி, கிறுகிறுப்பு, இலேசான மயக்கம் போன்றவை உங்களுக்கு அடிக்கடி ஏற்படும். இதற்குக் காரணம் உங்களுக்கு குடலில் மலச்சிக்கல் இருப்பதுதான். இதனைத் தடுப்பதற்கான உணவு வகைகளை நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் அகத்திக் ಇಂಗ್ಲ; ஏலக்காய், கத்தரிக்காய், கொய்யாப்பழம், பசளைக் கீரை, வாழைப்பழம், பசுநெய், வெங்காயம், பருப்பு நெல்லிக்காய் என்பன - உங்களுடைய அதிர்ஷ்ட எண் என்ன தெரியுமா? #? (வரதன்) அது எண் மூன்று 3, 12, 21, 30ஆம் திகதிகளில் நல்ல புகாரியங்களைச் செய்யுங்கள் வெற்றி கிடைக்கும். இந்தத் − V V VV திகதிகளில் நீங்கள் பிறந்த கிழமையாகிய வியாழக்கிழமையில் அமைந்தால் இதன் பலன் இரட்டிப்பாகும் வெள்ளை நிறத் துணியில் பச்சை, சிகப்பு நீலம் ஆகிய நிறத்தில் கோடுபோட்ட சர்ட் அணிந்து D வந்தால் அதிக யோகத்தை அது உண்டு பண்ணும். O6 犯 繼 மோதிரம் அணிவதற்கு ஆசை இருந்தால், நீல நிற வட்டமான, நீலக்கல் பதித்த தங்க மோதிரம் அணியுங்கள். வெற்றியும் சிறப்பும் உங்களைத் தேடி வரும்.
ஆகவே ஆதிக்க எண் 5ஐயும் பிறந்த கிழமையாகிய வியாழக்கிழமையினையும் கொண்டுள்ள நீங்கள் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி பெற்று வாழ என் நல்லாசிகள்.
i.
O6). ள லெப்டினண்ட் கிருஸ்ணபிள்ளை
komunum ' ... * : ாப்ால் வாசானர் ானக் கட் பண பும பாசமும நற குணமும உங்கள கோப்ரல் அரசானத உதயன (குட்டி) எண்ணுக்கும் வியாழனுக்கும் உண்டு உண்மையும் மண்ணில் உதித்தது: 22.01.1973 நேர்மையும் உங்கள் மனசுக்குண்டு அதனால் வாழ்வில் மக்களுக்காய் மரித்தது: 09.10.1995 பயோகமுண்டு
கட்சி FF அடுத்து ஆதிக்கம் 5 வியாழக்கிழமை
.. பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்
ரமலர்
DUë, ஒக் 07:13, 2004

Page 23
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு Qùguff ፴ፅፊዟSö தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்.
Drö tipa நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
ந்த அட்டைக் குழாயை குவளை லிருந்து சேர்க்கவும், எடுக்கவும் தியாக இந்த அட்டைக் குழாயைத் ார் செய்து அதன் மேல் கறுப்பு வர்ணம் பூச வேண்டும்.
நடுவில் தொடை எலும் பு இரண்டையும் 'X' போல வைத்து மேலே மண்டை ஓட்டை வைத்தது போன்ற ஓர் அபாயக் குறியை வரைந்து வைத்துவிட வேண்டும்.
காட்சியை ஆரம்பிக்கும் காட்சி யாளர் மேடைக்கு வரும்பொழுது கையில் மந்திரக்கோலுடன் வந்து மேடையில் நின்று மந்திரக்கோலைச் கழற்றிக் காண்பித்துவிட்டு, ஸ்ருலின் மேலுள்ள டப்பியை எடுத்து உள்ளே உள்ள சொருகு குவளை கீழே விழுந்து விடாதபடி இடது கைப் பெருவிரலை குவளையின் விளிம்பில் வைத்துப் பிடித்துக்கொண்டு குவ ளையைத் தலைகீழாகச் சாய்த்துக் காண்பித்தால் உள்ளே உள்ள நூல் அட்டை கீழே விழும். உடனே குவளையினுள் மந்திரக்கோலை விட்டு கடகடவென்று ஆட்டிவிட்டு, குவ ளையை ஸ்ரூலின் மேல் வைத்துவிட்டு கீழே விழுந்த நூல் அட்டையை எடுத்து நூலின் முனையைப் பிடித்து இழுத்தால் நூல் பிரியும். அந்த அட்டையிலுள்ள நூல் அத்தனையையும் பிரித்துப் போட்டு அந்த அட்டையை மட்டும் குவளையில் போட்டுவிட்டு பிரித்த நூலைக் கையில்
எடுத்து அதை கன்னா பின்னாவென்று
பிய்த்து அந்த நூல் முழுவதையும் துண்டும் துணுக்குகளுமாக்கி சபையோரிடம் பிய்த்துப் பிய்த்துக் காண்பித்து, அதைக் கையில் எடுத்து உருட்டி உருண்டையாக்கி குவளைக் குள் தாராளமாக இறங்கும்படி செய்து, குவளையைக் கையில் எடுத்து தலை கீழாகச் சாய்த்துக் காண்பிக்க, அதில் போட்ட அட்டை கீழே விழும். அந்த அட்டையைக் கையில் எடுத்து மறுபடி குவளைக்குள் போட்டு, துண்டு துண்டாக அறுத்த நூல் உருண்டையை சபையோருக்கு முன் குவளையில் போட்டு ஸ்ரூலின் மேல் வைத்து, அட்டைக் குழாயை அதன் மேல் சொருகி, கறுப்புக் கைக்குட்டையை அதன்மேல் விரித்துப் போட்டு, மந்திரக் கோலைக் கொண்டு குவளையைச் சுற்றி மந்திரம் போடுவது போல் முணு முணுத்துவிட்டு, குழாயின் மேல் போட்ட கறுப்புக் கைக்குட்டையை எடுத்து விட்டு, அட்டைக் குழாயைச் சற்று அழுத்திப் பிடித்து, முதல் குவளையில் சொருகப்பட்டிருக்கும் இரண்டாவது
குவளையின் விளிம்பை அழுத்தி, இரண்டாவது குவளை மட்டும் குவளையிலிருந்து தனியே வந்து அட்டைக் குழாயுடன் சேர்ந்து வரும்படி எடுத்து, அட்டைக் குழாயுடன் பக்கத்தில் வைத்துவிட்டு, முதல் குவளையினுள் கையை விட்டு, நூலின் முனையைப் பிடித்து வெளியே எடுத்து அதை சேம்பிச் சேம்பி இழுக்க, அது நீளமாகப் பிரிந்துகொண்டே வரும். கடைசியில் குவளையைக் கவிழ்த்துக் காண்பித்தால் உள்ளே இருந்து நூல் சுற்றிய அட்டை விழும். குவளையில் மந்திரக்கோலை விட்டு கடகட வென்று ஆட்டிக்
காண்பித்துவிட்டு காட்சியை முடித்துவிட
வேண்டும்.
குறிப்பு : உல்லன் நூல் கிடைத் தால் அதில் சிவப்பு நூல் தேவையான அளவு வாங்கி இந்தக் காட்சியை நடத்தினால் ரொம்ப அழகாக இருக்கும். முதல் குவளையில் போடப்பட்ட நூல் அட்டையில், நூலின் தலைப்பைச் சற்று நீளமாக இழுத்துவிட்டு வைத்தால் உள்ளே கைவிட்டு நூலை இழுக்க வசதியாக இருக்கும். இரண்டாவது குவளையை அட்டைக் குழாயுடன் சேர்த்து எடுக்கும்பொழுது கவனமாக எடுக்க வேண்டும். அட்டைக் குழாயைத் தயாரிக்கும்பொழுதே குவளையின் உயரத்தை விட மேலும் மூன்று செ.மீ. அளவு உயரம் வைக்க வேண்டும்.
துணி டுகளாக் கப்பட்ட நூல் உருண்டையை குவளையில் போடும் போது அது அடி வரை இறங்கும்படி
செய்ய வேண்டும். மேலே சிறிதளவும்
தெரியக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
இந்தக் காட்சியை நடத்துவதற்கு, அறுத்த நூலை நீளமாக வரச்செய்யப் பயன்படுத்திய அதே குவளையைத்தான் பயன்படுத்த வேண்டும். காட்சி ஆரம்பிக்குமுன் முதலாவது குவளை யில் வாடாத, அழகாக உள்ள உதிரி மல்லிகைப் பூவைக் கொண்டுவந்து, முதல் குவளையில் சற்று அழுத்தமாகப் போட்டு இரண்டாவது குவளையை அதன்மேல் சொருகி வைக்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது, இரண்டாவது குவளை மேலே தூக்கி நிறக்கக் கூடாது. விளிம்பு வரை மட்டமாகவே இருக்க வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான மணலைப் போட்டு
((((((((((((((((((((((()
வைக்க வேண்டும் ஸ்ரூலைப் போட குவளையையும் அ வைத்துவிட்டு, ப மேல் மணல் ட வேண்டும்.
காட்சியாளர் குவளையை எடு விழுந்துவிடாதப அழுத்திப் பி குவளையைத் த உள்ளே மந்தி கடகடவென்று அ விட்டு, குவை பிடித்துக்கொண் டம்ளரை சபையே சிறிதளவு மணலை குவளையினுள் மறுபடி குவளைை உள்ள மணலில விழும் படி செL ஸ்ரூலின் மேல் குவளையை எடு மேல் சொருக கைக்குட்டையை விரித்து முடிவிட மந்திரக்கோலைக் போடுவது போல கைக் குட்டைை அட்டைக் குழாை தூக்கி எடுக்கு குவளை அட்டைக் பிடித்து எடுத்து உ கூடிய அடடைக ஸ்ரூலின் மேல குவளையை எடு வாட்டில் மந்திரக் இலேசாகத் த மெதுவாக ஆட் மல்லிகைப் பூ உபரியாகி மேலே நிரப்பி மேல் நே சிதறும். இதை மெ சபையோர் மேல குவளையில் ப சபையோர் மே6 வேண்டும். இதை ஆச்சரியப்படுவார்
குறிப்பு சொ மணல் இருப்பத பளுவாக இருக்கு டைக் குழாயுடன் கவனமாகப் பிடித்து மல்லிகைப் பூவை அது முழுவதும் பார்த்து வாங்க
சிங்கம் :
GoLiń :
(மகம், பூரம், உத்தரத்து (
(அச்சுவினி, பரணி,
颈
(மிருகrரிடத்துப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்து முன் (ku/முதற்கால் முக்கால்) (, தொழில்நிலை மாற்றம், புதிய தொழில் கஷ்டம், வெளியிடப் பிரயாணம், தொழில் முயற்சி, அன்னியர் நட்பு, பண விரயம், உத்தியோக மாற்றம், மனக் உயர்ந்தநிலை, பிரயாண மிகுதி உத்தியோக வ கவலை, மாணவர் கல்வி சிரமம், சோம்பல் முயற்சி மேலதிகாரிகள் உதவி மாணவர் ப மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் உ 96) Tutb, இலாபம், வி 9.
கார்த்திகை முதற்கால்) தொழில் நிலை மாற்றம், தொழில் பலிதம் உறவினர் உதவி, பிரயாண மிகுதி, இனசன நன்மை, செலவு மிகுதி, உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி, ாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
is கர்க்கடகம் :
(புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்) தொழில் மந்தம், பொருட் செலவு, காரியானுகூலம் இனசன விரோதம் பெரியோர் நட்பு, உத்தியோகச் சிக்கல், பதவிகளில்
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் 01
(கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை)
தொழில் மந்தம் பொருள் விரயம், உறவினரால் தொல்லை, வீண் கஷ்டம், உத்தியோக மேன்மை, பதவி உயர்ச்சி,
கன்னி : (உத்தரத்துப் பின் முக்கால், ( அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் சிக்கல், செலவு மிகுதி வீண் விரயம், நி இனசன நன்மை, வெளியிட வாழ்க்கை, ம உத்தியோகக் கஷ்டம், புதிய பதவி மாற்றம், ே
மண்வர் கல்வி சிறப்பு விவசாயிகள் மாற்றம் மாணவர் கல்வி குழப்பம் மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், கு வியாபாரிகள் மத்திம இலாபம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் விரிகள் அற்ப இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் புதன் 9.
நிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0 அதிர்ஷ்ட இலக்கம்: 0
ஒக், 07 - 13, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLLLLLLLLLL
மேடையில் இரண்டு ட்டு ஒன்றின் மேல் >ட்டைக் குழாயையும் மற்றொரு ရှရုံများရှါး၊ ம்ளரை வைத்துவிட
கெளரவ சபாநாயகர் அவர்களே! இப்போது எடுக்கப்பட்டிருக்கும் விவாதம், தமிழ் இனத்துக்கு எதிரான விவாதம், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விவாதம். எமது மக்களின் வாக்குரிமையைச் சேற்றுக்குள் புதைக்கும் விவாதம். என்ன! ஏதோ புதுசாப் பேசிறனெண்டு பாக்கிறியளோ? ஒண்டுமில்லை, இந்த ஐடென்ரிக் காட்டைத் தேர்தலுக்கு ஒரு அடிப்படைச் சான்றாப் பாவிக்க வேணுமெண்டு ஒரு சட்டமூலம் கொண்டு வந்தவையெல்லே பார்லிமெண்டில. அதுக்கு எதிரா எங்கட கூட்டமைப்பு நிலைப்பா டெடுத்திருந்த தெல்லே. அதுதான் அந்த விவாதத்தில எங்கட தானைத் தலைவர் சம்பந்தனையாவிட்ட இந்த ஐடென்டிக் காட்டை நொருக்கித் தள்ளி ஒரு பாராளுமன்றப் பேச்சொண்டைப் பேசச் சொன்னால், எப்பிடி ஒரு பிடி பிடிப்பாரெண்டு யோசிச்சுக்கொண்டு படுத்தன். அப்பிடியே சம்பந்தனையாவின்ர உருவம் பாராளுமன்றச் சபையில பேசிறதாக் கண்ணுக்கு தூக்கிக் கொட்டி, முன்னால தெரிஞ்சுது அந்தப் யச சாயதது உள்ளே தாறன், இது சம்பந்தனையா பேசிற பேச்சா நினைச்சு சிறிதளவு கீழே தயவு செய்து உணர்ச்சியை ஏத்திக்கொள்ளுங்கோ, பது குவளையை "ஐடென்ரிக் காட்டைக் காட்டித்தான் தமிழினம் வைத்து அட்டைக வாக்களிக்க வேணுமென்றால், அது அவமானம், }த்து குவளையின் - அடையாளம் இல்லாதவர்களாக வாழ்ந்து ஒரு கறுப்புக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். அவர்களுக்கு ஏன் எடுத்து அதன் மேல் ஒரு அடையாள அட்டை? இந்த அடையாள வேண்டும். பிறகு அட்டையைக் கட்டாயமாக்கிவிட்டால் எங்கள் கொண்டு மந்திரம் தமிழனின் தார்மீக உரிமையாம் கள்ள வோட்டை நடித்து கறுப்புக் மறுத்துவிடலாமென்று கனவு காண்கிறது இந்த ய எடுத்துவிட்டு, அரசாங்கம் கடந்த தேர்தல்களில், எமது மக்களின் ய மேல் நோக்கித் சர்பில் நாம் பெற்ற வாக்குகளெல்லாம் அடையாளம் ம்பொழுதே, உள் கடந்தவை. இல்லாதவர்களும் இறந்தவர்களும் எங்களுக்கு எத்தனை ஆயிரம் வாக்குகளை سے وری குழாயுடன் விரும்பி அள்ளியள்ளித் தந்தார்கள். அத்தனை ள்ளே குவளையுடன் வாக்குகளையும் ரத்துச்செய்துவிட்டால் தமிழர் குழாயை எடுத்து பிரதிநிதிகளென்று இங்கே யார் மிஞ்சப்போகிறார்கள் வைத துவிட்டு, அதனால்தான், தமிழர்களின் வாக்குப் பலத்தை தது அதன பகக முறியடிப்பதற்காகவே திட்டமிட்டு இந்த அரசாங்கம் கோலைக அடையாள அட்டைச் சட்டத்தைக் கொண்டுவர ட டி குவளையை முயற்சிக்கிறது. தமிழ் மக்களின் உண்மையான டினால் அழுத்திய வாக்குகளை மட்டும் வைத்து அரசியல் மெதுமெதுவாக பிரதிநிதித்துவத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தால், கிளம்பி குவளையை துரோகிகளெல்லாம் பாராளுமன்றத்தில் நாக்கி வந்து ျမိဳ႕ பிரதிநிதித்துவம் பெற்றுவிடுவார்கள். நாங்கள் துமெதுவாக எடுத்து எத்தனை கஷ்டப்பட்டு கடந்த தேர்தலில் அவர்களைப் வீச வேண்டும். பிரதிநிதித்துவம் பெற முடியாமல் தடுத்துப் ாக்கி இருப்பதை பார்த்தோம். இருந்தும், எம் சக்தியையும் மீறி ஒரு ல் வீசிக் கொட்ட ஆசனத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சபையோர் கண்டு இதனால் தமிழ் மக்களின் ஒருமித்த தலைமை என்ற கள். பெருமையை உலகுக்குக் காட்ட முடியாத நிலைமை எமக்கு ஏற்பட்டுவிட்டது. இந் நிலையில், அடையாள ருகுக் குவளையில் அட்டைச் சட்டத்தைக் கொண்டுவந்தால் என்னாகும் ால் அது சற்றுப் என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை. மக்களின் ம். ஆகையால் அட் உண்மையான வாக்குகள் மட்டும் தான் ர் எடுக்கும்போது, எண்ணப்படுமானால் எமது அழிவுகாலமும் த் துக்க வேண்டும். எண்ணப்படுகிறது என்றே அர்த்தமாகிவிடும். ஆதலால்
மேடைக்கு வந்து }த்து, உள்குவளை டி பெருவிரலினால் டித்துக் கொண்டு லைகீழாகப் பிடித்து ரக்கோலை விட்டு ஆட்டிக் காண்பித்து 660) நேராகப் டு மணல் உள்ள பாரிடம் காண்பித்து, ) கீழே கொட்டிவிட்டு,
iங்கும்பொழுது சபாநாயகர் அவர்களே! தமிழ் மக்களின் இந்த மலராத பூக்களாகப் வண்டும்.
தாடர்ந்து வரும்.
காதிலை ஆகந்தசாமி
நான் சொல்வ தெல்லாம் பொய்.
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
வாக்குரிமையைப் பறிக்காதீர்கள். வெளிநாடு போனவர்களுக்கும் வாக்குரிமை உண்டு என்பதே எங்கள் கோரிக்கை, ஏன், இறந்தவர்களுக்குக்கூட வாக்குரிமை உண்டு. அவர்கள் ஏன் இறந்தார்கள்? எங்களுக்காகவே இறந்தார்கள். எங்களுக்காக இறந்தவர்களின் வாக்குரிமையைத்தன்னும் நாம் பாதுகாத்துப் பேண வேண்டாமா? அதனால் சபாநாயகர் அவர்களே! அவர்களை வாக்களிக்க
அனுமதியுங்கள் இல்லாதவர்களும் இறந்தவர்களும்
எப்படி வாக்களிப்பார்களென்று கேட்கிறீர்களா? அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் அதை அவர்களுக்காக எந்த ஆபத்தையும் கருதாமல் திரும்பத் திரும்பச் சென்று வாக்களிக்க எத்தனையோ தமிழ் மறவர்கள் தயாராக இருக்கி றார்கள். ஏன் எங்கள் பல்கலைக்கழக மாணவர்களே தங்கள் படிப்பையும் துச்சமாக மதித்து இந்தப் புனித காரியமாம் கள்ள வாக்கைத் தங்கள் தலையாய கடமையாக எடுத்துச் செய்திருக் கிறார்கள், இனியும் செய்வார்கள் பன்னிரண்டு வயது நிரம்பாத பச்சிளம் பாலகர்கள் கூட, அரைக் காற்சட்டையுடன் சென்று எவரெவரதோ வாக்குகளையெல்லாம் எமதாக்கித் தந்திருக் கிறார்கள். இத்தனை அர்ப்பணத்துடன் நிகழ்ந்தேறும் கள்ள வாக்கை அடியோடொழிக்கச் சதித்திட்டம் தீட்டுகிறது அரசு, அதற்குச் சில கோடரிக் காம்புகளும் உடந்தையாக நிற்கிறார்கள். அவர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் எங்கள் கள்ள வாக்கு மார்க்கத்தை அசைக்க முடியவில்லை. கடந்த தேர்தலில் பொலிஸாரையும் இராணுவத் தினரையும் சோதனை செய்ய இறக்கி இதனை முறியடிக்கலாமென்று கனவு கண்டார்கள். ஆனால் நாங்கள் கையாண்ட ராஜதந்திரத்தால் அந்தத் திட்டத்தை முறியடித்து, பொலிஸையும் ஆமியையும் தெருவுக்கு இறங்காமலே பாத்துக் கொண்டோம்.
அதனால்தான் ஒரு கோவில் திருவிழாவைப் போல
அள்ளுண்டு போய் எம்மவர் கள்ள வாக்களித் தார்கள். இந்த இலட்சிய வேகத்தைக் கண்டு பொறுக்க முடியாத கயவர்கள், இப்போது ஒரு மாற்றுத் திட்டத்துடன் வந்துள்ளார்கள். அடையாள அட்டையை தேர்தலுக்கான ஆவணமாக ஆக்க வேண்டுமென்று அவர்கள் ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வருகிறார்கள். இந்தச் சட்டமூலம் நிறைவேறினால் எமது கள்ள வாக்குகள் பெரும் கேள்விக்குறியாகி விடும். உரியவரைத் தவிர வேறு எவரும் மாற்றாருடைய வாக்குகளை அளிக்க முடியாது போய்விடும். இறந்தவர்களும் இங்கு இல்லாதவர்களும் எப்படி வாக்களிப்பது எனவேதான் இது எமது அடிப்படை உரிமையை மீறும் செயலென நாம் கண்டிக்கிறோம். ஆகவே சபாநாயகர் அவர்களே! இந்த அடையாள அட்டையென்ற தடுப்புச் சுவரை உடைத்தெறிய நாம் கங்கணம் கட்டிவிட்டோம். அதனால் நாம் இத் தீர்மானத்தை எதிர்த்தே தீருவோமென்று கூறி எனது இலட்சிய உரையை முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ் ஒழிக அடையாள அட்டை! வணக்கம்.
யாவும் கலப்படமற்ற கற்பனை
கன்னி - சூரியன், வியாழன், புதன், செவ்வாய், துலாம் - கேது, மேடம் - இராகு
க்ர்க்கடகம் - சனி, சிங்கம் - வெள்ளி
சந்திரன் சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
() (மூலம் பூராடம், ཊ《 உத்தராடத்து முதற்கால்)
தொழில் மந்தம், பணச்
தொழில் உயர்ச்சி, பண ரவு, காரியானுகூலம், கெளரவம், தேக சுகம் திப்பு உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் தவி, மாணவர் கல்வி மேன்மை, வசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், திர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் 06
விருச்சிகம் : (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை ) தொழில் மேன்மை, உயர்ந்த லை, வெளியிடப் பிரயாணம், குடும்ப சுகம், னமகிழ்ச்சி, உத்தியோகச் சிரமம், மலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி ழப்பம், உற்சாக மிகுதி விவசாயிகள், யாபாரிகள் மத்திம இலாபம், திர்ஷ்ட நாள்: செவ்வாய் திர்ஷ்ட இலக்கம் : 04
செலவு உறவினர் உதவி, அன்னியரால் தொல்லை, மறைமுக எதிர்ப்பு, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 05
மகரம் :
(உத்தராடத்துப் பின் முக்கால்,
திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் சிறப்பு பண வரவு காரியானுகூலம், பெரியோர் சகாயம், உத்தியோக நன்மை, பதவி உயர்ச்சி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
5000 : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, அன்னியர் சகவாசம் குடும்ப கஷ்டம் செலவு மிகுதி, உத்தியோக முயற்சி புதிய ஸ்தானம், மாணவர் கல்வி மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
flarü : (பூரட்டாதி நாலாங்கால , உத்திரட்டாதி ரேவதி) தொழில் சிரமம், பணியாளர் பகை, கடன் சுமை, வீண் மனஸ்தாபம், குடும்ப கலகம், உத்தியோகக் கஷ்டம், வீண் குறை கேட்டல், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
நடைபெற்ற foasf 2 GADa5 கிண்ணத் தொடரில்
குறிப்பிடத் தக்கது. எதிர்பார்க்க பட்டதைப் GLITa. இந்திய ტiვეუქதோல்வி கண்டது. தோல்வியை
リ είξος ΠΠΕ
III, 35 ураштыр3) போனது இரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் 5 baru Dumit
Gumili, ufak களமிறங் salar GIT இந்திய
Gulf Stiilu
உடல் நிலை
தெரிவித்தால்
63 எதிர்பார்க்கப் படுகிறது.
" ו"הח ati ută auיתה חas בחומורaופ. மாநிலத்தில் புயல் தாக்குவதென்பது ԿԱՑԱՄԹԱՐՐ ஒன்றாகப் :Liബട്ട கடந்த மாதம் 5ஆம் திகதி புளோரிட மாநிலத்தில் விசய பெரும் புயல் காற்றினால் பாரிய சேதம் ஏற்பட்டது படகுகளின் கீழ்த்தள இறங்குதுறை யைப் புயல் தகர்த்தெறியும் காட்சி இது சூறாவளிகளை இனங் கண்டுகொள்ளும் வானிலை அவதானிகள் மேற்படி புயலை இனங் காண்பதற்கு முன்னமே அது தன்னை இனங்காட்டிச் சென்றிருக்கிறது | Տնլոգ
வளரும் பயிர்
டொபன் கொல்ஸ்கோ எனும் முன்று வயது சிறுவன் தாயைக் காப்பாற்றும் முயற்சியில் தன்னை வெளி உலகத்திற்குக் காட்டியுள்ளான் வீட்டி எதிர்பாராத விதமாக காயமடைந்த தாய் இசை முடியாமல் கிடந்ததால் சிறுவன் அவசரப் பிரிவா 11க்கு விடயத்தைத் தெரிவிக்க தொலைபே முலமாகத் தொடர்புகொண்டு அவர்களை வரும்ப அழைத்திருக்கிறான். தகவலந்த உதவியாளர்க சிறுவனின் தாயைக் காப்பாற்றியதுடன் இது பற்றி கூறுகையில் முன்றே வயதுச் சிறுவன் பதற்றமு குழப்பமும் இல்லாமல் தாய்க்கு உதவி தேவை என் தகவலை தமக்கு நேர்த்தியாக வழங்கிய வியப்பளிக்கிறது என்றதோடு அச் சிறுவனின் புத் சாதுரியத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O.(OD/81/NEWS/2004)
பொதுவாகவே கலைஞர்களின் படைப்புகள் மற்றவரின் கவனத்தை ஈர்ப்பது குறைவு எழுத்துத்துறையாக இருக்கட்டும் ஒவியத்துறையாக இருக்கட்டும் பொருளாதார ரீதியில் படைப்பாளிகளை உயர்த்துவர் எவரும் இல்லை. ஆனாலும் படைப்பாளிகள் படைப்புக்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதுமில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த தொம் தொம்சன் என்பவர் வரைந்த மேற்கத்தையக் காடுகள் தொடர்பான 59 வகையான் ஓவியங்கள் அண்மையில் Tignalista, smallisuunabscot, baunun
மேற்கத்தையக் காடுகள் அழிக்கப்பட்டு சிறப்பிழந்து காணப்படுகின்றன என்கிறார் தொம் தொம்சன்
பார்க்கப் பசுமையாகத் தெரிந்தாலும், இங்கே காடுகளும் இல்லை, புற்றரையும் இல்லை. எரிமலையின் பக்கவாட்டில்
காணப்படுகின்ற பச்சை முடுபடை இவை எரிமலைக் குழம்புகள் வளமாக்கிகளாகக் காணப்படுவதால் இப் பச்சையம் வளர்கிறது. இதை உணவாக உட்கொள்ள காட்டெருமை, குதிரைகள் பெரிதும் விரும்புகின்றனவாம். பார்ப்பதற்குப் JOII, 6), fi ளால் ஆனவை. இதைத்தான் இக்கரைக் அக்கரை பச்சை என்பார்கள்
ந்தோனேசியாவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் காணப்படுகின்றது இப் | ugrott sig Bori, ami 10-12 M. நீளம் வரை வளரக்கூடிய இவை மென் நண்டினம் என அழைக்கப்படுகின்றன. 660au 16eg gyfath o 56,0630 OSO, ISO 86, essarau
வாழ்கின்றன. இளம் சிவப்பில் Si asso asso si Sina ng Gianasaad 〔, 、 பக்கவாட்டிலும் பின்பக்கமாகவுமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கின்றனவாம்
师s 、量 தவிர்க்கமுடியாததாகியுள்ளது. * 、 Das G6 (Gran * (,)。 மறந்துசெல்வோர் இல்லை எனலாம் நடந்து முடிந்த
Tulis jaunupaian GUGU SISULTANT atli | சிலைகள் உருவாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் Njollë sajinalj algjajsh. later, la Gunslationaliti initial வடிவத்துக்குள் பிள்ளையர் உருவம் இருப்பது போல் சிலை வடித்தார். திருவிழாவில் ஊர்வலத்தின்போது காண்போரின் salausoma, alga), GLITCI ÚNataDatum ர்த்தார் அடியர்கள் la GUITS LIFatsonarum குக் கொடுத்த வரவேற்பு புதுமையாய் இருந்தது.