கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.10.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

LIUGULD
కిలిరతిఆర్ స్టైతే, 21-27, 2004_>
ΟΠΤΙΙ
Jo JLi. °墅 、

Page 2
ethnin e Gji GT
உண்மையான சற்குருவானவர் சீடனது பாசத்தை நீக்கி அவனுக்கு ஞானத்தை அருளுவார். சீட் s களைந்து பிறவித் துன்பித்தை நீக்குவார். S2கொடுமைக் சிவானுபவம் ஏதும் இல்லாது வாய்வாதம் 影”5ú亡而56
ணிமையான குருவாக
நீ என்னை பு
Quಿಕ್ರಿಕ್ಟಿವಾಳಿ!
உண்மையான குருவாவான், ! காலத்திலே திருவடித் தீட்சையைப் பெற்றவர்கள் மு புத்தகத்தை வாசிக்கிறபே சிவகதி அடைவர். ?ं மீட்டுக்கொள்ள எத்தை சத்தாகிய சிவத்தையும், அசத்தாகிய மாயையையும், மீட்டுக்கொள்கிறார். அதே சத்தசத்தாகிய ஆன்மாவினதும் இயல்புகளை உயர்த்தி ஜீவனுள்ள தேவனாக என்: ஆன்மாவையும் முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்தோடு அற்புதங்களின் தேவன் அவ சேர்த்து இன்ப வடிவான பிரணவ உபதேசம் செய்யும் வல்லவராயிருக்கிறார். நா6 ::::: ττάνου 3: சங் 1994 ஆம் சகோதரனே தலைவனே அருட்குரு என்று போற்றப்படுகிறான். கூப்பிடுவோம், உன்னதமான
-9 APU
கவிதைப் போட்டி இல.582 Gallon 5
மனிதா
கொத்துகின்ற பாம்பதனை கொஞ்சியணைத்துக் கொள்ளுகிறாய்! உன்னினத்து உறவினனை வஞ்சம் வைத்துக்
பரிசுக்குரிய கவிை -ரேணுகா றிபாய்தீன்,
ஏறாவூர் - 02, நன்றி என்னினத்தினால் பல கூட்டாட்சி வேளை
பகை கொண்ட
வயிறு கட்சியெல்லாம்
: :::::: அமைக்கிறது காய்ந்திருக்கிறேன். கூட்டாட்சி எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைக உன்ன்ாலே அதனால் நாமும் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பு
அமைப்போம் ஒருவேளை கூட்டாட்சி
உணவேனும் என வந்தனரோ உண்ணுகிறேன். இவர்கள் இருவரும். மனிதனுக்கு
யூரேஸ்குமார் -ஆர்சீஸ், உடலெல்லாம் விஷ Ngaggangan, LDLL5567TUL, காட்டினிலும் புற்றினிலும் இரு
கவிதைப் ே
தினமுரசு வாரமலர், த.
GLib 26ñTGMT 6 IGAUNIJ SLLÓ நம்பிக்கை காலம் போதும்
பிடித்துள்ள மகிழ்வோடு மனிதர்களோடு வியக்க வைத்த கவிதைகள் கொள்கை மாறினாலே மகிழ்ந்து உறவாடுவோம். கொலை செய்யும் எம் இனத்தில் உள்ள விஷ வெட்கம் கொலைகார, கொடியதா?
விசப் பாம்புகளையும் கொள்கை வாதிகளிடையே மனித இனத்தில் உள்ள வில்
விரோத விலங்குகளையும் கொடுரம் காட்டாமல் கொடியதா? விரும்பி அணைக்கும் கொஞ்சி விளையாடும் என விஷப் பரீட்சை வைப்பே மனிதன், நச்சுப் பாம்பு எமககு பல்லில் தான விஷ வெட்கம் - சொந்தச் நம்பிக்கைக்குரியதுதான். இவர்களுக்கு உடலெல்லாம் வி
சகோதரங்களை சுட்டுக் கொல்லுகிறான்!
-சங்கம ஹிஜாம், திருகோணமலை, -லிங்கேஸ்வரன் பவானி புங்கு -நா.ஜெயபாலனி, பிபிலை,
மனிதன் SSSS SSSS பாம்பை - விட ஆட்டுவித்தான்,
வில்லங்கமானவன் ざ ... '" اق அதுதான் - நான் ணடிய பாததால,
సోలో தீண்டுகிறேன்! لاوو او கொஞ்சி விளையாடுகிறேன். பயநது பாதததால. என் முத்தம் - பார்க்க பாம்பானேன்
சுயநலமாகவா பழக்கிப் பாரு,
தோணுகிறது? தோஸ்த்தாவேன்!
-மு.முகைல், திருகோணமலை,
-தாமீம் செய்னுல்ாப்தீன், கிண்ணியா - 05.
தேவை உண் மூேன
அன்பின் முரசே,
நீ சுமந்து வரும் அத்தை தகவல்களும் இனியவை
ஹாய் முரசே உனக்காக எவ்வளவே இஜ்
ஆசையில் ஓர் கடிதம் எடுத்துக்கொண்டேன். உன்னில் முள்ளில் மலர்வது ரோஜா அடங்கி உள்ள விலைமதிக்க
கொடியில் மலர்வது முடியாத முத்துக்கள் பல -
..." ಕ್ಲಿಷ್ಠೆ... "ಕ್ಷ್" நீரில் மலர்வது தாமரை பதில்கள், கவிதைப் போட்டி, கொ ண்டிருக்கும் என் இதயத்தில் மலர்வது சிறுகதைகள், சினிமா, பாப்பா என் போன்ற இளைய 臀,凹呜 பேனா நணபாபகுதி என நெஞ்சங்களை என்றும் 6T6) 6T. நாடுகளிலும் வாழும எததனை எததனை முததுககள. மகிழ வைக்கிறாய் - நீ
தமிழ் உன்னை வர்ணிக்க - - நெஞ்சங்களில் இடம் பிடித்த வார்த்தைகளே இல்லை. என் 2_6Tமே எனறும
முரசே உன்னை பிரியமான முரசே! நீ வெல்வதற்கு யாருக்கும் உலகெங்கும் இன்னுமின்னும் ಟ್ಗ உன் கேக்
தில் இல்லையடி நீ புகழ் பெற வேண்டும் என Ol காகலன்
எல்லோருடைய வாழ்த்தி விடை பெறும் இவள் - முல்லை 6) LD356ör இதயத்திலும் நீங்கள் முரசின் வாசகி. TTណ៍ இடத்தைப் பிடித்துவிட்டாய், ! நான. சிப்பிக்குள் முத்து எடுப்பது --தேவராஜா - ராசாத்தி, -றளின் றஸ்மினி, ரவற்பத்புர
போல் உன்னிலிருந்து லெபனான்.
টীকা 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O த்துக்காலத்தின் இரட்சகர் சிருஷ்டிப்பவன் அல்லாவற் ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் நாம் எவ்வாறு அல்லாஹ்வால் படைக்கப்பட்டோம் என்ற 醬 நான உணனை வினாவுக்கு விடை "அவன் உங்களைக் கருப்பைக்குள் இழித்துவிய சக்தி ' தான் நாடுவது போல உருப்படுத்துகிறான். : த்திரர் எகிப்திலே அடிமையாக இருந்தபோ 西 நாடு th 6ಣಾ குர் ஆன் 35 ថ្ងៃ ថ្លb முடியாமல் தேவனை : ஆம் அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறு
份£ öL且町围 88 *之*※ 筠
சகோதரனே கூறுகின்றான். அந்தக் கர்ப்ப காலத்திலிருந்தே அவன அருள
முடைய நம் மீது பொழிய ஆரம்பிக்கின்றது. 裳 ம் கேட்கிற தேவனாயிருக்கிறார். சிசுவை தாய் வயிற்றில் தரிக்கத் தளம் தந்தான். அக் வரை நோக்கிக்சு பிடுகிறபோது, எம்மை கருவறையில் திடுக்கிடாதிருக்க சிசுவின் முகத்திற்கு ஓர் க அவர் எதையும் செய்வார். யாத்திராகமம் முகமூடியிட்டான். 滚 器 தேவன் இஸ்ரவேல் இன்னும் செவ்வையாக சாய்ந்துகொள்ள வலப்புறமும், TV9 ತಿಗ್ಹ ಹ ವಾಗ್ದ ಆ செய் இடப்புறமும் தாய்ச் வயிற்றினுள்ளே சாய்மானங்கள் தந்தான். : : தயின் உண்ணும் உணவின் வாடை வீாமல் இருப்பதற்காக றககும இருககறவராகவே இருககறாா. s : ప్ల ©ಅಞ್ಞ' ைேமந்த அதிலிருந்து விடுவிக்சிசுவின் முகத்தை தாயின் முதுகுப் புறம் பார்த்திருக்க உம்முடையவன்"என்னை இரட்சியும் வைத்தான் இயல்புக்கு ஏற்ற உணவை தாயிடமிருந்து நாம் கர்த்தருடையவர்கள் உரிமையோடு சிசுவுக்கு வெளிப்படச் செய்தான். இவ்வாறு தன் சிருஷ்டியை பர் ஆபத்திலிருந்து விடுவிப்பார். ஆமென். சிருஷ்டிப்பவன் அல்லாஹ்! 接 -சகோ, போல் ஜோன், தெல்தெனிய -எம்.சி.கலில், கல்முனை - 05
கோட்டைக்கல்லாறின் குறைகள் நீங்குமா?
Usuar:
கிழக்கு மாகாணத்திலேயுள்ள கோட்டைக்கல்லாறு கிராமத்தின் அவலநிலையைச் சீர்படுத்த அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் யாருமே முன்வரமாட்டார்களா? என இக் கிராம மக்கள் விசனம்
ளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபால்ட்டையில்
பப்படவேண்டிய கடைசித் திகதி 27.10.2004 தெரிவிக்கிறார்கள்.
I_IIT I ` Iq- G) G sა. 585 கிராமத்தில் கர்ப்பிணித்
பெ. இல-1772, கொழும்பு தாய்மாருக்கான வைத்திய
பரிசோதனை நிலையம் اظارلز لا "60 طا الا طارقين
|LD 'டன் சிரிக்கு இல்லாததால் வெகுதூரத்துக்கு
" |செல்ல வேண்டியிருக்கிறது. தேர்தல
ந்த 61065) LD சவக்காலைக்குச் செல்லும் མ། நம்பாதே. தேடிவரும் பாதையிலுள்ள பாலம்
அரசியல்வ: சீரற்றிருப்பதால் சவக்காலைக்குச் LD plit : ; ந்து |செல்வதற்கு மக்கள் திகவும்
கூட்டாக இருந - s சாதனை طارق انقلابارون கஷடப்படுகிறார்கள். SLD స్ట్రో" கிராமத்திலுள்ள உள் வீதிகள்
- er - foህ፬፻öö• • • • '' . شنیتز கொத்தும் விஷப் Gigi குண்டும் குழியுமாக இருப்பதன் LĎ ಟ್ವಿಟ್ಜ ஆரையம்பதி |போக்குவரத்துக்கு மிகவும் ിട്ടെ. a. -
LD விலங்குகளும் தெரிந்து கொள் சிரமமாக இருக்கின்றன. } தீவு மனிதனுக்கு யானையுடன் போர் அனர்த்தங்களால் இக்
அன்பை உறவும் வேண்டாம் ---------- 3. போதிக்க. நாகத்துடன் நட்பும் கிராமத்தின் ஆலயங்கள Լ16Ù6ւյլD மனிதனோ. ம்ே|சேதமடைந்துள்ளன. இந்த \" தன் இனத்தை புலியிடம் புகலிடமும்|ஆலயங்கள் புனரமைக்கப்பட
தானே அழித்து பிம்|வேண்டியிருக்கின்றன.
சாதனை ஒரு அடி சறுக்கின்,
படைத்துக் உன் போதிய வருமானமற்ற ஏழை கொண்டிருக்கிறான். உயிர் மறு உலகில் மக்கள் அன்றாட உணவுக்கே
சிதா நாகேந்திரன் தெரிந்துகொள்|கஷ்டப்படுகிறார்கள். -சசிதா நாகோதரன, o::::: - ஆரையம்பதி - 03 -சீதங்கவடிவேல், இக் கிரா மதது மக்களின்
மட்டக்களப்பு அத்தியாவசியத் தேவைகளை
அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் வன செய்யும்படி கிராமத்தை
s எதற்கும் அசையா 乐川爽 பிவிருத்தி செய்ய கேட்டுக்
தறகும அ J5 (pJ3 கொள்கிறேன். .۶ எதற்கும் அசையாத வண்ண முரசே! 50 நீ சுமந்து வரும் அத்தனையும் -- -
முத்தான செய்திகளே! வெறுப்பதற்கு -- எஸ. கிருபாகரன், ஏதுமே இல்லை. மாறாக விருப்பத்துக்கே கோட்டைக்கல்லாறு -02
TTTT TTTTTS TTSTS TTTTTTSLLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLL LLLL LLLLLLL
நிமிர்ந்தவனாக தைரியமுடன்
வழங்கும் அரசியல் பக்கம், அதிரடி அய்யாதுரை, மடலகள மறறும i.
இன்னொருவர் பார்வையில், சிந்தியா பதில், காதிலழு ஆக்கங்கள்- உட்பட சகல
கந்தசாமி மற்றும் அனைத்தும் சூப்பரிலும் தொடர்புகளுக்கும்:
சூப்பர். எனவே அன்றாட தினமுரசு வாரமலர், அரசியல் நிலைவரம், சுடச்சுடச் செய்தி, த.பெ.இல-1772, கொழும்பு. நேயர்களின் ஆக்கம், அனைத்து மத தொலைபேசி: 011 4-514282 போதனைகளும் தொலை நகல் (Fax):-011 4-513266 நிறையவே சுமந்து வந்து FF-GLDuîl6ù: (E-mail):- கேயர் Ο )
நயாகளை இன்னும் மகிழ்வூட்ட murasu Costnet.lk தினமுரசை மனதார வாழ்த்துகிறேன்.
ii, -எஸ்எல்எம்சூர்யா, சவூதி
D6)
DUIBBr ஒக், 21 - 27, 2004

Page 3
புலி இயக்கத் தலைவரோடு அண்மைக் காலமாக முரணி பட்டுக் கொண ட கடற்புலிகளின் தலைவர் சூசை கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகம் மேற்கொண்ட அவசர முயற்சிகளையடுத்து இலங்கையை விட்டு வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளார். அவசர சிகிச்சைக்காக மருத்துவக் குழுவொன்றுடன் சூசை வெளிநாடு சென்றிருப்பதாக இலங்கையின் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இது குறித்து நோர்வே தூதரகப் பேச்சாளரிடம் கேட்டபோது, கருத்துக் கூற மறுத்துவிட்டார். மருத்துவக் குழுவோடு சூசையின் மைத்துனரான ரமேஷ், புலி இயக்கத் தலைமையோடு முரண்பட்டுக் கொண்ட சொர்ணம் ஆகியோரும் சென்றுள்ளனராவெனக் கேட்டபோதே அவர் "நோ கொமன்ற் (கருத்து எதுவுமில்லை) என்றார். தில்லையம்பலம் சிவநேசன் என்ற இயற்பெயர் கொண்ட சூசையின் சொந்தச் சகோதரியையே மட்டு அம்பாறை சிறப்புத் தளபதியாகப் பணியாற்றிய ரமேஷ் திருமணம் புரிந்திருந்தாரென்பது குறிப்பிடத் தக்கது. கருணாவை மெத்தனமாகக் கையாண்டாரெனவும், புலி இயக்கத் தலைமையின் குற்றச்சாட்டை யடுத்து வன்னிக்கு வரவழைக்கப்பட்ட ரமேஷ் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ரமேஷ் விவகாரத்தை புலித் தலைமை கையாண்ட
விதம் குறித்து அதிருப்தியுற்ற சூசையும் சொர்ணமும் உடனடியாக ரமேஷ் விடுவிக்கப்பட்ட வேண்டுமென்றும் இல்லையேல் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்றும் எச்சரித்திருந்தனரென்று வன்னித் தகவல்கள் தெரிவித்தன. புலிகளின் தலைமை நோர்வேயோடு தொடர்பு கொண்டதையடுத்து இலங்கை அரசின் உதவியோடு சூசை, ரமேஷ், இவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடு சென்றுள்ளன ரென்று விமான நிலைய அதிகாரியொருவர் கூறினார்.
இந்த நிலையில் இப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் லண்டன் வாழ் தொழில்சார் நிபுணர்களான தமிழர்கள் சிலர் அனிரண் பாலசிங் கத்தோடு பேசியுள்ளனரென லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜெனீவா விலும் தமிழ்ச்செல்வனைச் சந்தித்து நெருக்கடியைத் தணிக்கும் பேச்சுக்கள்
STTT0LL0LzSLTTLTMLSSSSSOOOO L kLLTT0LLTL STTTTLLL TTTL இலங்கையை விட்டு வெளிநாடு
பத்திரிகையொன்றுச் ஆனால், இது அ பிரசாரமென தமிழ்ச் கருணாவின் அறிவி வாரத்தின் பின்னரே தைக் கிளப்பினார் கூறியிருந்தார் எ தெரிவிக்கிறார்.
ஐந்து வ
Gadol
ரணிலின் அரசா நிறுத்த ஒப்பந்தம் இலங்கை அரசுக்கும் சுற்றுப் பேச்சுவார்த்
நடைபெற்றன. இவற்றி பிரிந்துசென்ற கருன
கொண்டார். ஆறாவது "இந்தப் பேச்சுவார்த்ை என்ன பேசுகிறோமெனத்
நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. சூசை கருணா அம்மான், !
- சொர்ணம் விவகாரம் பொய்ப் பிரசாரமென்று புலி இயக்கமும் புலிச் சார்பு ஊடகங்களும் தெரிவித்து வருகின்றபோதிலும், இது வழமையான புலிகளின் பிரசார உத்தி என்கிறார் மாற்றுக் கருத்துக் கொண்ட ஞானசேகரன் என்பவர். கருணா, தான் புலித் தலைமையோடு முரண்பட்டுக்கொண்டதாக
கடந்த மார்ச் மாதம் :ل ہے
கடந்த இருபது மாதங்களுக்கு மேலாகத் தடைப் பட்டிருக்கும் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப் பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முயற்சிகள் வெற்றியளிக்கு மென நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வேளை ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான மூன்று வார கால சுற்றுப் பயணத்தை மேற்கொண்டி ருக்கும் புலிகளின் அரசியல் விவகாரக்
2-elä 5IGGsai Stg 20 miliefilei Leif ELså få
குழுவிடம் புலிகள் பேச்சுவார்த்தைக்கு மீளத் திரும்ப வேண்டுமென்ற அழுத்தம் பல நாடுகளாலும், சர்வதேச அமைப் புகளாலும் கொடுக்கப்பட்டிருப்பதாக லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டுமென்றும் பேச்சுவார்த்தைக்கு மீளத் திரும்ப வேண்டுமென்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளும் கனடா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா
இந்தியா முன்வைத்திருக்கும் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் இலங்கை பெரும் சமூக, பொருளாதார சூழல் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கும் முகங் கொடுக்க வேண்டியேற்படுமென்று எமது நாட்டில் விசனம் தெரிவிக்கப்படும் இவ்வேளையில, இலங்கையின் வட பகுதிக்கும் தமிழகத்துக்குமிடையிலான புராதன கடற் போக்குவரத்துக் குப் புத்துயிரளிக்க இத் திட்டம் உதவுமென்கிறார். கலாநிதி எஸ்.பத்மநாதன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிபவர் இவரென்பது குறிப்பிடத் தக்கது. சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கையின் பல துறைமுகப் பகுதிகள் பாதிக்கப் படுமென்றும் , இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்தினால் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடையு மென்றும் எமது நாட்டில் விமர்சனம்
தெரிவிக்கப்படுகிறது. ஆனால் வடக்கிலும், !
வட மேற்கிலுமுள்ள எமது புராதன
இலங்கைக்கு முதலிடம்
உலகிலுள்ள நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் தற் கொலை செய்துகொள்ளும்
பெண்களின் விகிதாசாரம் மிக இலங்கையிலுள்ள பெரும்பாலான மக்களுக்குப் போதிய அரசியல் அறிவு
அதிகமாக இருப்பதாகவும் இலங்கைப் பெண்களே தற்கொலையில் முதலிடம் வகிப்பதாகவும் தென்னிலங்கையின் பிராந்திய சுகாதார சேவைப் பணிப் பாளர் டாக்டர் பத்யெநாயக்கா தெரிவிக்
தற்கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையில் புத்தளத்திலுள்ள தனமல்வில என்ற இடமே முதலிடம் வகிப்பதாகவும் இதற்கு அடுத்தபடியாக அங்குணுகொலபெலச இரண்டாவது
தெரிவித்துள்ளார்.
தீர்வின்றி இழுபட்டுச் செல்கின்றன என்று ஜேர்மன் சமஷ்டிக் குடியரசின் கிறார். இலங்கையில் அதிகமாகத் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி கறோலா ஸ்ரீன் தெரிவித்தார். யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில்
நடத்தப்படவுள்ள அரசியல் டிப்ளோமா
கற்கை நெறிக்கான அங்குரார்ப்பண இடத்தை வகிப்பதாகவும் அவர் விழா கடந்த வாரம் நடைபெற்றபோதே அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.
சேது திட்டத்தால் முல்லைக் கடலுக்கும் வசதியாம்
துறைமுகங்களுக்கு மீண்டும் புத்துயிரளிக் !
கப்படுவதோடு வருமானமும் அதிகரிக்கு மென்கிறார் கலாநிதி பத்மநாதன்.
தலைமன்னார், காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களிலுள்ள புராதன துறைமுகங்களின் பயன்பாட்டை சேது சமுத்திரத் திட்டம் அதிகரிக்கச் செய்யும்
என்கிறார் பத்மநாதன், வன்னியிலுள்ள
முல்லைத்தீவுக் கடற்பகுதியும் பொலிவு பெறலாம் என்கிறார் அவர் இதேவேளை பாக்கு நீரிணை கடற்பரப்பில் பந்தோபஸ்து நடவடிக்கைகளை இரு நாடுகளும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உண்டென்றும்
வன்னியிலுள்ள ஊடகவியலாளரொருவர்
கூறுகிறார்.
கேட்டாராம், "கருணா என்ன சொல்லியிருக் தெரியுமே? அவன் பேச்சுவார்த்தையை றானL. இதுக்குள்ள நீ முடியுமென்று கேட்கிறா இவ்வாறு 'ஒன்றுபட்ட ே கருணா வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
ஆகிய நாடுகளில் செய்யப்பட்டிருப் அரசியல் விவகார செல்ல முடியாெ தக்கது. லண்டன் பாலசிங்கத்தையு சென்று இந்தியத் சந்தித் துப் ே அனுசரணையாளர் தலைவர்களின் ெ இயக்கத் தூதுக் தெரிவித்துள்ளனர். பின்லாந்து போன்ற
அரசுக்கும் புலிகளு கொள்ளப்பட்ட யுத்த நிறு குழு தன்னை பலப்படுத் அமைந்தது. இந்த ஒ
இரசத
இலங்கையின் 13ஆவ தேர்தலில் தமிழரசுக் கட்சி கிங்ஸ்லி இராசநாயகம் மட்டக்களப்பிலுள்ள அரச கொல்லப்பட்டார். தமிழரசு அவர் பிரபா கருணா போட்டியிடாது ஒதுங்கிச் ஆதரவாளரான இவரது புலிகளே காரணமென்று
தெரிவித்தார்.
இந்திய ஆயுதங்கள் வி
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்னும் சில
தினங்களில் கைச்சாத்திடப்படுவதற்கான றுதி வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதாக
l
இலங்கை மக்களுக்கு அரசியல் தெரியாதாம் கொழும் பில்
கிடையாது. அதனால் இந்த நாட்டில் அரசியல் பிரச்சினைகள் தொடர்ந்தும்
ஜேர்மன் அரசின் உதவியுடன்
ஒக், 21 - 27, 2004
இந்திய பாதுகாப்புத்து தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகளை இந்திய பாதுகாப்பு ம அமைச்சைச் சேர்ந்த இலங்கை வந்திருந்த திகதியிலிருந்து 21 L | வெளிவிவகார அமை இவர்கள் பேச்சுவா இலங்கை - இந்திய மற்றும் கடற்பரப்பில் ே பற்றி இரு நாட்டு அ நேரம் ஆராய்ந்தனரெ விரும்பாத இந்திய அ கடற்படைத் தளபதி தளிபதியுமான வை: சந்தகிரி, இராணுவ ஜெனரல் சாந்த ஆகியோருடனும் இ பேச்சுவார்த்தை நடத்தி தளத்தை முன்னுரில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GUL60
6OOD
குத் தெரிவித்திருந்தார். ரசாங்கத்தின் பொய்ப் செல்வன் மறுத்திருந்தார். iப்பு வெளிவந்து ஒரு கருணா பிரதேசவாதத் என்று தமிழ்ச்செல்வன் ன்றும் ஞானசேகரன்
டங்களுக்கு தை நீடிக்கும்
ங்கத்தோடு புலிகள் யுத்த செய்துகொண்ட பின்னர் புலிகளுக்குமிடையில் ஆறு தைகள் வெளிநாடுகளில் ல் புலி இயக்கத்திலிருந்து ா அமமானும கலநது சுற்றுப் பேச்சின் பின்னர், தக்கு என்னதான் முடிவு? தெரியவில்லையே” என்று அன்ரன் பாலசிங்கத்தைக் எங்கட தலைவன், என்னட்ட கிறானென்று உனக்குத் அஞ்சு வருசத்துக்குப் இழுக்கச் சொல்லியிருக்கி
ப்" என்றாராம் பாலசிங்கம், ாராட்டம்' என்ற தலைப்பில் iள அறிக்கையொன்றில்
தம் வெற்றியவன்ற 55 Jibilitjib Frijulbl
புலி இயக்கம் தடை பதால் புலிகளின் க் குழுக்கள் அங்கு தன்பது குறிப்பிடத் சென்று அன்ரன் ம் புதுடில்லிக்குச் தலைவர்களையும் பசிய நோர்வே கள் இந்த நாட்டுத் பிருப்புகளைப் புலி கோஷ்டியினரிடம் சுவிற்ஸர்லாந்து, நாடுகளிலும் மனித
6.IILä(taj — daxilipäECUDEöÜ LilliflÜLuğÜönTECT
'இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையில் புலிகளுக்குப் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க எந்த
அரசு சம்மதிக்கும்? நாம் கேட்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கக்கூடிய
நிலையில் உள்ளார்களா என்று பார்க்க வேணடாமா? புலிகளின் இந்தக் கோரிக்கை வடக்கையும் - கிழக்கையும் பிரிக்க எடுக் கப்படும் முதல் Bೇಹಿಲ[ಹಿ அமையும்" என்று
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, பிரபாகரனுக்கு கடந்த
12ஆம் திகதி அனுப்பியுள்ள பகிரங்கக்
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 'கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ் லிம்கள் ஏறக் குறைய சம
எண் ணிக் கையில் வாழும் போது இவ்வாறான கோரிக்கை, இணைந்த
வடக்கையும், கிழக்கையும் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெறவே வழிசெய்யும் இடைக்கால சபையில் புலிகளுக்குப் பெரும்பான்மை வேண்டு
மெனில் இருக்கக் கூடிய ஒரே வழி,
சிறுபான்மை இனப் பிரதிநிதிகளை
வந்து எப்ப பேச்சுவார்த்தை
வென்றெடுப்பதே. இடைக்காலத் தீர்வு யோசனை பிரச்சினையைக் கூட்டியுள்ளது மட்டுமன்றி, எமது பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியையும் முடங்கச்
உரிமை அமைப்புகளும் அரசாங்க நிறுவனங்களும் விட்டுக்கொடுப்போடு பேச் சுவார்த்தை மேசைக் குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கம் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைக்குப் பதிலான மாற்று யோசனைகளைத் தயாரித்திருக்கும் இந்த நிலையில் அரசின் யோசனை களையும் புலிகளின் யோசனைகளை யும் அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலா மென்றும் இரு தரப்புகளுக்கும்
ர்ேமன் அதிபருக்கு"
Tiña 5 EF65, E5 Lg2 gróib
க்குமிடையில் செய்து தத ஒபநதம ஒா ஆயுதக திக் கொள்ள வாய்ப்பாக பந்தத்தின்படி ஏனைய
C5ID diLLILILLITU து பாராளுமன்றத் பொதுத் பின் சார்பில் போட்டியிட்ட 9.10.2004 அன்று மாலை } எனும் இடத்தில் சுட்டுக் க் கட்சியில் போட்டியிட்ட விரிசலைத் தொடர்ந்து கொண்டார். கருணா | கொலைக்கு வன்னிப் அவரது உறவினர் ஒருவர்
றை அதிகாரியொருவர் }ப்பந்தம் தொடர்பான நடத்துவதற்கென ற்றும் வெளிவிவகார முன்று உயரதிகாரிகள் னர். கடந்த 19ஆம் ஆம் திகதி வரை துகாப்பு மற்றும் ச்சு அதிகாரிகளுடன் ர்த்தை நடத்தினர். கூட்டுப் புலனாய்வு ாந்து நடவடிக்கைகள் அதிகாரிகளும் நீண்ட ன்று பெயர் குறிப்பிட திகாரி தெரிவித்தார். யும் கூட்டுப்படைத் ஸ் அட்மிரல் தயா த் தளபதி மேஜர் கோட்டேகொட ந்திய அதிகாரிகள் னர். பலாலி விமானத் மை அடிப்படையில்
ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டன. இதனால் இக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உயிராபத்துக் களை எதிர்நோக்கியுள்ளனர். யுத்த
நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இதுவரை 250க்கு
மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஜேர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பினுப்ப வேண்டாம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார். ஜேர்மன் சமஷ்டிக் குடியரசின் அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் குறித்தும் அவர்
விளக்கியுள்ளார்.
ரைவில் கொழும்புக்கு:
நவீனமயப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. கொழும்பிலிருந்தும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் துருப்புகளை விரைவாகப் பலாலிக்குக் கொண்டுசெல்லக் கூடிய நவீன ரக விமானங்களை இந்தியாவிடமிருந்து கடனடிப்படையில் கொள்வனவு செய்வது குறித்தும்
ஆராயப்பட்டது. இந்தியாவிடமிருந்து
ஹெலிகொப்டர்கள், வான் பரப்புப் பாதுகாப்பு ஆட்டிலரிகள், ரொக்கட் ஏவுகணைகள், ரி. 62 ரக ஆயுதங்கள், இராணுவ ட்ரக்குகள், ஜிப்புகள் ஆகியவற்றைப் பெறுவதற்கான பேச்சுகள் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந் திருப்பதாக இலங்கைப் பாதுகாப்புப் படை அதிகாரியொருவர் தெரிவித்தார். முன்னாள் இலங்கை - இந்தியப் பிரதமர்கள் ரணில் விக்கிரமசிங்கவும் ஏ.பி.வாஜ்பாயும் கடந்த வருடம் இக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கான ஆரம்பப் பேச்சுவார்த் தைகளை நடத்தியமை குறிப்பிடத் தக்கது.
பிரதிநிதிகளின் உதவியுடனேயே தான் ஓமந்தைக்கு வந்து சேர்ந்ததாகவும் அவர் | கடிதத்தில் தெரிவித்தார். தொழில்
கடலோர ரோந்துப் படகுகள், செடாக்
செய்துள்ளது" என்றும் அந்த நீண்ட கடிதத்தில் சங்கரி குறிப்பிட்டுள்ளார். O
வீரப்பன் சுட்டுக் கொலை
தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தின் எல்லையிலுள்ள பாப்பாரக்கட்டு என்ற கிராமத்தில் கடந்த 18ஆம் திகதி சுட்டுக் :*: வகதத டி.ஜ.ப.வஜயகுமா தொவககும போது சிகிச்சை பெறுவதற்காக அம்புலன்ஸ் வண்டி யொன்றில் வீரப்பன், சேத்துக்குழி கோவிந்தன் மற்றும் ஏனைய மூன்று சகபாடிகளுடன பயணம செய்துகொண்டி ಙ್ } அதரடிய படையனா வரபபன இருபபதை தீர்மானித்துக் கொள்ள முடியாத நிலையில்
தது - அனைவ்ரையும் சரணடையுமாறு கேட்டதா 856լ ԼՐ Ց | 60 shj 35 6 || 6) 6J || LU | a சில நிமிடங்கள் நிலவி
ಅಖಡ್ತಿತ್ಲಿ, ನಿಗ್ಧ துப்பாக்கிச் சத்தத்தை தொடர்ந்து பதிலுக்கு தாமும் திடீர்த் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். ஏற்கெனவே மூன்று தடவைகள் சிகிச்சைக்காக அப் பகுதிக்குச் சென்ற வீரப்பன் நான்காவது தடவையாகச் சென்றபோதே சுட்டுக் கொல்லப்பட்டார். சுமார் 30 வருடங்களாக கர்நாடக - தமிழக மாநிலங்களை வீரப்பன் கலக்கி வந்தமை L****
அழுத்தம் கொடுக் கப்படுகிறது. இடைக் காலச் சபை பற்றியே பேசுவோமென்று தமிழ்ச்செல்வன் ஜெனிவாவில் அடித்துக் கூறியிருக்கும் அதேவேளை, புலிகளின் பிரதி அரசியல்துறைப் பொறுப்பாளர் தீயா மாஸ்டர், "பேச்சை ஆரம்பித்த பின்னர் அரசின் யோசனைகள் பற்றிப் பரிசீலிக்கலாம்” எனக் கூறியிருப்பது பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதிலுள்ள முட்டுக் கட்டையை நீக்குவதற்கு உதவலாமென அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிங்கள வாலிபர் சரண்
முல்லைத்தீவில் தான் தடுத்துவைக்கப்
பட்டதாகவும் அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டதாகவும் கூறி ஓமந்தை இராணுவ
சோதனைச் சாவடியில் சரணடைந்த சிங்கள
வாலிபர், அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் செஞ்சிலுவைச் சங்கப்
நிமித்தம் முல்லைத் தீவுக்குச் சென்ற தன்னை
உளவாளியென்ற சந்தேகத்தில் கைது செய்தனரென்றும் அந்த வாலிபர் தெரிவித்தார். கடந்த 12ஆம் திகதி இவர்
சோதனைச் சாவடியில் சரணடைந்தமை குறிப்பிடத் தக்கது.
========
g|Lili Gananassi
மட்டக்களப்பு, பாரதிபுரம் ஐயங்கேணி என்ற இடத்தில் கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணராஜா என்ற 35 வயது இளைஞர் இனநீ தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப் பட்டார். ஒரு பிள்ளைக்குத் தந்தை யான இவர், முன்னர் புலி இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவரென்றும் பின்னர் திருமணம் புரிந்து இயக்கத்தை விட்டு விலகியிருந்த வரெனவும் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை விட்டுப் பிரிந்த இவர், மீண்டும் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து அதன் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்தவரென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு, இருதய புரத்திலுள்ள தனது வீட்டிலிருந்து இரு நாடகளுககு முனனா அழைததுச செல்லப்பட்ட தம்பிப் பிள்ளை பாக்கியநாதன் என்ற 24 வயது இளைஞரின் சடலம் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கடந்த 18ஆம் திகதி கண்டுபிடிக்கப் பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி
ஆனந்தசங்கரிபுலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு
எழுதிய கடிதம் அடுத்த வார தினமுரசில் பிரசுரமாகும்

Page 4
  

Page 5
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் விமோசனத்துக்கான விடுதலைப் பயணத்தில் பல முனைகளிலிருந்து பல விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தெரிந்ததே. இப் பயணத்தின் ஒரு அங்கமாக எல்லோரும் ஒரு கூட்டுக்குள் ஒழுங்குபடுத்தப்படுவதும், பின்னர் தனித்தனி வழியில் பயணிக்க விரும்புவதும் புதுமையானதில்லை. அந்த வகையில் போராட்ட வரலாற்றில் புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்ட பிரிவுகளையும் அதன் பின்னர் ஏற்பட்ட விளைவுகளையும் சற்றுத் திரும்பிப் பார்ப்பது நல்லது. இப்படி ஒரு மீளாய்வைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை தற்சமயம் புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்டுள்ள விரிசல்கள் ஏற்படுத்தியுள்ளன. புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து தனியான கட்சியொன்றை அமைத்திருக்கும் கருணா, தன் எதிர்காலச் செயற்பாடுகளை எந்த அடித்தளத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறார்? இந்த ஆரம்பம் எந்தெந்த முனைகளில் செயல் வடிவம் பெறப்போகிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் ஆராய வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
புலிகள் அமைப்பிலிருந்து முதன்முதலில் பிரிந்தவர் உமா மகேஸ்வரன். அச் சமயம் அவருக்குப் பெரும் படையும் ஆயுத பலமும் இருந்தது. அதாவது பிரபாகரனால் விரும்பியோ விரும்பாமலோ உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் அளவுக்குப் பலமான நிலையில் அப்போது உமா மகேஸ்வரன் இருந்தார். புளொட் அமைப்பாகத் தனியாகப் பிரிந்து சென்றபோது பிளவு குறித்து இரு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இப் பிளவைச் சமரசப் பேச்சுக்கள் முலம் தீர்த்துக்கொண்டு மீண்டும் இணைந்துகொள்ள வேண்டுமென ஒரு கருத்தும், பலம் பொருந்திய அமைப்புக்கள் தனித்துச் செயற்பட்டாலும் பரவாயில்லை என்று இன்னொரு கருத்தும் பேசப்பட்டன. ஆனால், புலிகள் அமைப்பைத் தவிர, வேறு எவரும் தனியாக இருக்கக் கூடாது என்று புலிகளின் எழுதப்படாத அகராதியில் இருக்கும்போது, புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனியாக இயங்குவதா, இதை வேரோடு அழித்துவிட வேண்டும் என உடனடியாகவே திட்டம் தீட்டப்பட்டது. ஆனாலும் அது உடனடியாகச் சாத்தியப்படவில்லை. இருந்தும் கொலை முயற்சிகள் தொடர்ந்தன.
இந்தியாவின் பாண்டிபஜாரில் புளொட் தலைவர் உமா மகேஸ்வரனையும் கண்ணனையும் தீர்த்துக்கட்டும் திட்டம் திட்டப்பட்டது. ஒரு பக்கம் உமா மகேஸ்வரனும் கண்ணனும், மறுபக்கம் புலிகளின் தலைவர் பிரபாகரனும், ராகவனும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டனர். உமா மகேஸ்வரன் இதில் கொல்லப்படவில்லை. பிரபாகரனும் இந்திய அரசால் கைதானார். இதுவே பிரபாகரன் முதன்முதலாகக் கைதுசெய்யப்பட்ட சம்பவமாகும். இச் செய்தி அப்போது தீயாகப் பரவியது.
தமிழர்களின் அபிலாசைகளுக்காக அப்போது முர்க்கத்தனமாகப் போராடியவரும் போராடுபவர்களுக்குத் தன்னாலான உதவியையும் ஆலோசனையையும் வழங்கி வந்தவருமான தமிழ் மக்களின் தளபதி அமரர் அ.அமிர்தலிங்கம் இந்தியா சென்று பிரபாகரனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். இப்படி ஆரம்பத்திலேயே உறுதுணையாக இருந்த தளபதி அமிர்தலிங்கம் புலிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது கசப்பான வரலாறு. பின்னர் புலிகள் அமைப்புக்கு நிகரான பலமான அமைப்பாக புளொட் இயக்கம் இருந்தது. நீண்டகாலத் திட்டத்தில் புளொட் அமைப்பின் தலைமைகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளுக்கு சவால் விடுக்கின்ற நிலை இல்லாவிட்டாலும் அரசியல் ரீதியாகத்
சாத்தியமான வழிமு சிந்தனையும் புலிகள் பிரிந்து செல்ல வே ஏற்படுத்தியதாகக் மட்டக்களப்பு, அம்ட போர் நிறுத்த புரிந்து இடம்பெற்று வந்த 1 வசூலிப்புகள், அச்சு வன்னியிலிருந்து கில் உத்தரவுகளுக்கை அவற்றை நிறுத்த ே பொட்டு அம்மானின் படுகொலைகளைச்
பிரச்சினைகளுக்கு மு தலைமைக்குச் தெரி சாதகமான பதில் இ
தனித்துவத்தோடு புளொட் அமைப்பு இன்றும் இருந்து வருகிறது. இதுவும் ஒரு வகையில் சவாலதான.
இதற்குப் பிறகு புலிகள் அமைப்பிலிருந்து பிரியாவிட்டாலும் வன்முறைப் பாதையை விட்டு சாத்தியமான வழிகளைப் பரிசீலிக்கத் துணிந்தவர் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராக மதிக்கப்பட்ட மாத்தையா.
இவர் புலிகள் அமைப்பின் இந்தியாவுடனான முரண்பாட்டை அடியோடு வெறுத்தார். இந்தியாவைப் பகைத்துக்கொள்ளாமல் தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிப் போராட முடியுமென்ற தனது கருத்தைப் புலிகள் அமைப்புக்குள் வலிமையாக வலியுறுத்தினார். மாத்தையாவின் இந்த யதார்த்தச் சிந்தனை குறித்துப் பிரபாகரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து மாத்தையா மீது குறிவைத்தார். இந்திய அரசின் கைக்கூலியாகச் சித்திரிக்கப்பட்டு அப்போது கைதுசெய்யப்பட்டார். அப்போதே அவர் கொல்லப்பட்டுவிட்டார்.
மாத்தையா மிகவும் நேசித்த புலிகளாலேயே மாத்தையா கொல்லப்பட்ட சம்பவம், மாத்தையாவின் நேச சக்திகளாக இருந்த போராளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப் போராளிகளும் பிரபாகரனின் கட்டளைக்கு அமைவாக இரவோடிரவாகக் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் கொல்லப்பட்டனர். இப்படியாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைக் கொல்லும் கலாசாரம் தன் கோரக் கைகளை அகல விரித்துக்கொண்டது. இன்னும் இதுதான் நிலைமை,
இதன் தொடர்ச்சியாக இப்போது கருணா, இலங்கை அரசுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றமும், தலைமை மீது கொண்ட அதிருப்தியும்,
விடயங்களைச் செய் ஆனாலும் தலைமை வழிகாட்டலில் தொட விரும்புவதாகவும் இ தடவையாகவும் தொ அதற்கும் சாதகமான இனி தாமே தனித்து எடுக்கும் நிலையை
இதனால் புலிகெ தலைமையிடமிருந்து போனதாகக் கருதப்
கருத்துக்கை விரும்பவில்லை
மக்களுக்கு முன்னெடுக்கப்
பல பழிச்சொற்கள் பிர அப்போது தனது நியா முன்வைப்பதற்காக க கருத்துக்களைச் சொ இதுவே பாரிய பிளவுக்
விவாதமெணி பேரில கருத்துப் பரிமாற்றம் செய்கிற நிகழ்ச்சியில, சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்போது அதில முஸ்லிம் தரப்பு தனியாக பங்குகொள்ள வேணும் என்பதை இதுவரை அரசாங்கத்துக்கு வலி யுறுத்தினாராம் இப்ப எதிர்க் கட்சித் தலைவருக்கும் இந்த வேண்டுகோளை விடுத்திருக் கிறாராம். இதிலயிருந்து அவர் நழுவிவிட முடியாதெண்டும் சொன்னார். இதே கெட்டித்தனத்தை வன்னிக்கும் காட்டுவாராவெண்டதுதான் சனத்தின் கேள்வி ஒத்த விரலைத் தூக்கி உவர் உப்பிடிச்
சொல்லேக்க தன்னிட்ட கேட்டுப் போடுவிளமெண்டு
எதிரில இருந்த பென்ஸ் பிரியரின்ர வாரிசு பேந்தப் பேந்த முழிச்சதைப் பாக்கனுமே.
நீேல்ல்ேவர் தெரிவி:
மற்றொரு கருத்தைக் கேக்கேக்க புல்லரிச்சுப் போச்சுதுங்கோ. அரசாங்கம் வச்ச மனித உரிை கொமிசனில ரிட்டையர்ட் ஆமிக்காரங்களைத்தா நியமிச்சுதாம் ஆகையால ரெண்டெழுத்தார் சிபார்சிலயும் ஆக்களைப் போட்டு ஒரு கொமிச
நியமிக்கப்போகினமாம்ரெண்டெழுத்திரை ஆதரிக்கிற செய்யேக்க விமர்சிக்க ஏலாதாம். சளப்பல் [၅န်၏ရုံ၊
நல்லாத் தேறிவிட்டார். வெறி குட் கெண்டினியூ இட்
எங்க அறளை வேந்தனர் வடக்குத் தமிழ் அமைச்சர் ஒருவரைக் கண்டபடி திட்டித் தீர்க்கிறாராம் "ஏன் இப்பிடி மாறிப்போட்டீர் எண்டு நெருக்கமான
ஒருவர் கேட்டாராம் நான் என்ன விருப்பத்திலே
园亚1-27,2004
இப்பிடியெல்லாம் பேசுறன். எம்பி ப்பதவி பறிபோகிற நிலையில இருக்கு அதை தக்க வைக்க வேணுமெண்டால் அவையளுக்குப்
பிடிக்காத யாரையெண்டாலும் கடுமையாத் திட்டுமாப்
போல திட்டத்தானே வேணும் எண்டு சத்தமில்லாமச்
சொன்னாராம். ம். இந்த வயசில சும்மா கிடைச்ச சொகுசு வாழ்க்கையையும் பறிகொடுத்துப் போட்டு மனிசன் என்னதான் செய்யும் அதுக்காக தன்ர அரசியல் வித்துவத்தக் காட்டுறதும் சரியெண்டு படயில்லை.
இந்தியாவில சிறையில இருந்த அந்த அமைச்சர் எப்பிடி ரெண்டெழுத்தாற்ர தலைவரை பேச்சுக்குக்
கூப்பிட ஏலும் எண்டு கேட்டவராம் அந்தத்தலைவரும் அங்க சிறைவாசம் இருந்தது மட்டுமில்லை, இப்பவும் தேடப்படுகிறவர் எண்டதை அறளை வேந்தள் எப்பிடி
துதான் புரியவில்லை
ரெண்டெழுத்தர் கூட்டான எம்பிமாருக்கு நூறு விதமான வேலையைக் குடுத்து நாலு குழுவாகவும்
பிரிச்சு விட்டிருக்கினமெண்டது தெரிஞ்ச சங்கதிதான்.
அதில இம்போட்டனான விசயம் ஒண்டு இருக்கு அது இராசதந்திரிகளைச் சந்திக்கிற கொமிற்றியில சம்பந்த மானவர் இல்லை எண்டதுதான் அவருக்குப் பதிலா
ஜோசப்பை நியமிச்சிருக்கினமரம் தனக்கும்
இராசதந்திரத்துக்கும் தொடர்பில்லை எண்டு ஆக்கிப் போட்டினம் தன்னைப் பின்னுக்குத் தள்ளி ஜோசப்பை
முன்னுக்குத் தள்ளினம் எண்டு தெரிஞ்சவயளிட்ட
கருவுறராம் எம்பசிகளுக்கு கெளரவமா இருக்குமெண் கனவாகவே போயிட்டுதுங்
繼 அதிகார அம்மணி ெ தயார் எண்டு மாற்று முன்வச்சிருக்கிறா. இடைச் சபையைத் தவிர வேறு தயாரில்லையெண்டு வெ
போயிருக்கிற செல்வனார் சு
காலையில வன்னியில:
தன்னாட்சி அதிகாரசபை பு
அரசாங்கத்தின்ர மாற்று
கலாம் எண்டு தலைமை வாத்தியர் சொல்லுறர் உ விடுகிறதைப் பாத்தா. { உள்நாட்டுக்கு ஒண்டு பேசிறவையுள் எண்பது தெ
உருக்கமான கடிதம் ஒண்டு அதுக்கு எங்கட பததிரிகைக பாத்தால் சிரிப்புத்தான் வ எழுதியிருக்கிறார் எண்டு சங்கரியாரைக்கடிகடியெண் இது எப்பிடி இருக்கெண்டால் சஞ்சிகை ஒண்டு தனக்குப்
 
 
 
 

ற குறித்த அமைப்பிலிருந்து டிய கட்டாயத்தை றுகிறார். இருந்தும் றை மாவட்டங்களில் னர்வு காலத்தில் கொலைகள், வரி த்தல் என்பவை -க்கும்
நடைபெறுவதால் ண்டும் எனவும், திட்டத்திற்கமைய சய்வதால் தாமே கங்கொடுப்பதாகவும் ப்படுத்தினார். அதற்கு லாதபோதும், தானே :
இதே காலப் பகுதியில் கருணாவின் நிலைப்பாட்டை ஆதரித்து வந்தவரும் திருமலைக்குப் பொறுப்பாக இருந்த வருமான பதுமன், கருணாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தை இருவருமாகத் தலைமையேற்றுச் செயற்பட விரும்பினார். எனினும் நேரடியாகத் தலைமையை எதிர்க்கும் எண்ணத்தை பதுமன் விரும்பியிருக்கவில்லை. பின்னர் பதுமன் வன்னிக்கு விசாரணைக்கென அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்து அவர் திருமலை திரும்பவும் இல்லை. உயிரோடுதான் இருக்கிறாரா என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை. இவருக்கும் மாத்தையாவின் முடிவுதான். கருணாவுடன் அப்போது சுமார் ஐயாயிரத்துக்கும்
அமைப்புக்குள் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில்தான் கருணா புதிய கட்சியை அமைத்திருப்பதாக அறிவித்துள்ளார். 'தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்' எனப் பெயர் கொண்ட இப் புதிய கட்சியானது தேர்தல் ஆணையகத்தில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இப் புதிய கட்சியின் உருவாக்கத்திற்குப் பின்னால் பல புதிய பிரச்சினைகள் உள்ளன. புளொட் அமைப்பிலிருந்து ஒரு காலத்தில் பிரிந்து சென்று தனியாக இயங்கிய ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் தலைவர்கள் சிலர், கருணாவின் புதிய கட்சியின்
தோற்றத்துக்குக் db/Ty 637LDT35 இைருப்பதாகக்
கருதப்படுகிறது. இதன் முலமாக ஈ.பி.டி.பி. தான் கருணாவின் புதிய
ப விரும்புவதாகவும், iன் நேரடி ர்ந்து இயங்க ண்டாவது யப்படுத்தினார்.
பதில் வராததால் முடிவுகளை ாட்டினார். hai கருணா பிரிந்து ட்டு கருணா மீது
ருந்து மக்கள்
நடத்துவதைச் A din DB UDALJl.
I, DIBUS
தமிழ் மக்கள் இதனைத் தமிழ் கிறார்கள் என்று றும் சிலரின்
தயும் மக்கள்
போவதில்லை. I GLUTILi ள்ளிருந்தே
ட வேண்டும். Ding த்துவதாகவும்
ாரப்படுத்தப்பட்டன. பங்களை |ணாவும் சில
ல நேரிட்டது. 5 வழி வகுத்தது.
அதிகமான புலி உறுப்பினர்கள் இருந்தனர். இந்தக் கட்டமைப்பைத் தகர்க்கும் திட்டத்தில் பிரபாகரன் கவனம் செலுத்தினார். நேற்றைக்கு வரையும் தனக்கு விசுவாசமாக உழைத்தவர்களையே கொன்றொழிக்க மற்றொரு படையைக் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பிவைத்தார். அப் படை வேறுயாருமல்ல. கருணாவின் வழிகாட்டலில் கட்டப்பட்ட பெரும் பலம் பொருந்திய ஜெயந்தன் படையணிதான். ஜெயந்தன் படையணியில் இருப்பவர்களும் வேறு யாருமல்ல, மட்டு. - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
தன்னால் உருவாக்கப்பட்ட படைக்கு எதிராகப் போர் ஒன்றை நடத்துவதால் எப்படி அழிவு நடந்தாலும் மட்டு - அம்பாறை மாவட்டப் பிள்ளைகளே கொல்லப்படுவார்கள் என்பதால், அம் மோதலைத் தான் தவிர்த்ததாகக் கருணா கூறியிருந்தார். ஆனாலும் கருணாவின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கருணாவின் பிளவுக்குப் பிறகு அப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட ரமேஷ் மற்றும் அவருக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள் மீது கோடிக்கணக்கான ரூபா பணமோசடிக் குற்றஞ் சாட்டப்பட்டு வன்னியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் கடற்படைப் பிரிவுத் தளபதியான சூசை இப்போது தலைமையுடன் முரண்பட்டிருப்பதாக வன்னித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு சூசையின் சகோதரியை ரமேஷ் திருமணம் முடித்திருப்பது பிரதான காரணம், குற்றச்சாட்டின் பேரில் வன்னிக்கு அழைக்கப்படும் போராளிகள் கொல்லப்படுவது ஏற்க முடியாதது எனத் தெரிவித்தது அடுத்த காரணம். புலிகள்
கட்சியின் தோற்றத்துக்குக் காரணமானவர்கள் என்ற புலிகளின் நிலைப்பாடு உண்மைக்குப் புறம்பானதாக ஆகியுள்ளது. ஈ.என்.டி.எல்.எப்.பின் தலையீடு இருப்பதால் இந்திய அரசின் தலையீடு இருக்கும் எனக் கூட்டமைப்பு மேதாவிகள் கருதுவதும் தவறு. ܫܡܟ இந்தியாவைப் பொறுத்தவரை புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாக எதையும் செய்ய வேண்டிய தேவை
இருப்பதாகத் தெரியவில்லை. கருணாவின் பிளவால் திக்குத் திக்காகிப் போன புலி உறுப்பினர்களில் பலருக்கு இப் புதிய கட்சியின் நோக்கம், செயற்பாடு குறித்து இதுவரை எவ்வித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. ஆனாலும், அவர்கள் புலிகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை.
இதற்கிடையே தளத்திலிருந்து மக்கள் அநுபவிக்கும் கொடுமைகளை உணராத எவரும் மக்களின் பேரால் அரசியல் நடத்துவதைச் சரியானது என்று கூற முடியாது. அதேவேளை, மாற்றுக் கருத்துக்களை தமிழ் மக்கள் விரும்பவில்லை, இதனைத் தமிழ் மக்கள் நிராகரிக்கிறார்கள் என்று கருத்துக் கூறும் சிலரின் முடத்தனத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மக்களுக்கான போராட்டம் மக்களுக்குள்ளிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும். அது சொந்த மக்களையே அடக்கி, அச்சுறுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்பதையும் எல்லோரும் புரிந்துகொள்வது இங்கு அவசியம்,
சுத்தி எது நடந்தாலும் தனக்குக் குடுத்த வேலையை சரியாச் செய்ய வேணும் எண்டு உரிய அமைச்சர்
நினைச்சவற்ர கனவு
5ா வட்டு.டு.
ஈன்டெழுத்தாரோடு பேசத் த் திட்டமொண்டை
ாலத்தனனாட்சி அதிகார
தைப் பற்றியும் பேசத்
நாட்டு சுற்றுலாவுக்குப் யிருந்தார். அடுத்தநாள் இருந்து இடைக்கால }ப் பேச்சு ஆரம்பித்தால் யாசனையை பரிசீலிக்
சொல்லுதெண்டு தயா
டிமாறிமாறி அறிக்கை 1ளிநாட்டுக்கு ஒண்டும் ரெண்டெழுத்தார் புதுதானே
எழுதினவரெல்லோ. தெரிவிச்ச கருத்துகளப்
ால்லிப்போட்டு கூடவே கடிச்சும் விட்டிருக்கினம். ந்தியாவில் புகழ்பெற்ற சேர்க்க விரும்பி,
தடைசெய்யப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களை இப்பிடியெல்லாம் வெளியிடுறாங்கள் எண்டு
சொல்லுறதுக்கெண்டே தானும் அந்தப் படங்களைப்
பாவிச்சு தன்ர விற்பனையைக் கூட்டிச்சுது அதுமாதிரித்தான் கிடக்கு இதுவும் எல் பிஸினஸ் ரிக்ஸ்தான்.
ឆ្នា! அம்மான் புதிய கட்சியொன்றை
ஆரம்பிச்சிருக்கிறார் எண்டு பரவலாப் பேசினம் ஆனா
கருணா இன்னும் இதை உறுதிப்படுத்தாமல்
இருக்கிறார் அவரோ இருந்த பெடியளைக் கேட்டால்
醬 முழிக்கிறாங்கள் தங்களுக்கு ஒண்டும்
இதுக்கிடையில நாட்டில ஒற்றைக்
ஒரு கடப்புக் கூட இல்லாத முன்னாள்
ျမိဳ႕၆] அமைப்பொண்டின் பேரும் சேர்ந்து அடிபடுகுது யார் பாரில தடுக்கி விழுந்து போச்சினமெண்டு
தெரியேல்லை, வெளிநாட்டில இருந்துகொண்டு வெறும்
அறிக்கை விட்டு ப்ொலிற்ரிக்ஸ் நித்தலாம் எண்டு 畿, நினைக்கினமாக்கும் உது வேதாதிங்க, தான் ஒத்தாற்ர தலைவருக்கு
வழியில்லை மூஞ்சூறு எதையே போன கதையாக் கிடக்கு கூட்டெண்டது ரோங்
டிஸிஸள். தது. அப்பீடியெல்லாம்
இத்தனை நெருக்கடிக்குள்ளயும் இந்து
கலாசாரக்காறர் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்திருக்கினம் பல துறையைச் சேர்ந்த அரசாங்க அவர்களும் பங்குகொண்டுவருகின்மம் தன்னைச்
சொன்னவராம் அதற்குப் பொறுப்பா இருக்கிற
மைச்சின் அம்மணி ஒருவர் இரவு பகல் பாக்காமல் விழாவுக்காக உழைக்கிறாராம் அண்டை
நாட்டிலயிருந்து வருகை தந்திருக்கிற நாட்டியக்
கலைஞர்கள் வடக்குக் கிழக்குக்குப் போகக்
கிடைக்கவில்லையே எண்டு கவலைப்பட்டிச்சினமாம்.
இப்பிடி ஒரு கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சியை
மண்ணிலயும் செய்ய வேணுமெண்டு யாருக்குத்தா
விருப்பமில்லை. எல்லாத்துக்கும் காலம் கைகூ வேணுமெல்லோ.
மத போதனை செய்ய வேண்டியவையள் அரசியலுக்குள்ள தலையைப் போடுகினம் சகதி
குளிக்கப் போகினம் எண்டு ஆரம்ப காலத்திலயே
சொன்னனான். கரு நாக்குப் போல அப்பிடியே Lக்குது இனி உறுப்போறதில்லையெண்டு ஒருவர்
ஒதுங்கிவிட்டார். இன்னொருவர் தான் எதிர்காலத்தில் என்ன செய்யப்போறன் எண்டதை தெரிவிக்கப் போறாராம் இதெல்லாம் விசேஷமில்லை. அந்தக்
ட்சியை உருவாக்கினவரே அதை விட்டு விலகி யானைக் கட்சியோடு சேர்ந்துவிட்டாராம் இவ்வளவு
நாளும் பச்சைக் கலரைக் கண்டாலே பச்சையா
விமர்சிச்சியளே எண்டு கேட்டதுக்கு "குஞ்சுத் தாடி
வச்சிருக்கிறவையள் பங்கெடுத்திருக்கிற அரசாங்கத்தை
விடவும் யானை மேல் எண்டு பல்லில நாக்குப்படாம பொலிற்ரிக்ஸ் பேசிறாராம் பொலிற்ரிக்ஸ்ஸில நிரந்தர் நண்பருமில்லை, பகைவருமில்லை எண்டுவினம் அது சரியாத்தான் கிடக்கு கட்சித் தாவலுக்கு மட்

Page 6
மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ / கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பி.க.
ಫ್ಲಿ உண்மைச் செய்திகளை நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. வடக்குக் கிழக்குச் செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் தொடர்பிலும் முரசு கூடிய கவனம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
நம்மால் முடிந்த சேவையை நம் சமூகத்திற்குச் செய்வோம்.
நமக்கு என்ன கிடைத்தது என்பதை விடவும் நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை நம்மை நோக்கி நாமே
BODY & MENTAL, HEALTHCARE - PSYCHOTHERAPY & YOGA. - MEDITATION
பி.டி.பி.யின் புத் தளப ட்டப் பொறுப்பாளரும முக்கியஸ்தருமான தம்பித்துை சிவகுமாரன் 18.09.2004 அன்று புத்தளம் தில்லையடியில் வைத்து | மோட்டார் சைக்கிளில் வந்: | இரண்டு துப்பாக்கிதாரிகளால் | சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது | இழப்பு புத்தளத்தில் அகதிகளாக | ಇಂಗ್ಲರ್ಯ[ಇಂಗ್ಲ! முஸ்லிம்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பவான் என்ற பெயரில் அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம் களாலும் அறியப்பட்டவர் இவர் இவரது படுகொலை, மீளக் கட்டியெழுப் பப்பட்டு வரும் தமிழ், முஸ்லிம் உறவுக்கு வைக்கப்பட்ட ஒரு வேட்டாகவே முஸ்லிம்கள் கருது கிறார்கள்.
1990ஆம் ஆண்டு யாழ்ப் | பாணத்திலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் துரததபபடடாாகள, இவ்வாறு சொத்துக்கள், LIGOTLD, |þ6၈႕, தொழில் எனபவறறை இழந்து வந்த முஸ்லிம்கள் ஏனைய வடபகுதி முஸ்லிம்களுடன் சேர்ந்து | புத்தளத்தில் அகதி முகாம்களில் | குடியேறினர். அன்று தொடக்கம் | இன்று வரை எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும் இந்த அகதிகளைச் சென்று பார்வையிட
வாழவைக்கும் அற்புத மருந்து மந்திர மனோதத்துவ மருத்துவம்
YOGI-DR. T. MYLVAGANAM Rh.M.D-DAcu (SGurtigo).3.) M.B.B.S(h) (3bgust)) MINISTRY OF HEALTH சுகாதார அமைச்சின் (மெடிக்கல் கவுன்சில்) பதிவு இல் M.C. 061
இறையருள் தியான யோக சக்தியினால் சொன்னது பலிக்கின்றது, செய்தது ಶೈಕ್ಗ್ರಳ್ಗೆ குருசக்தி நிலைய சித்தர்மருத்துவபண்டிட் மஹாவிஷ்ணு உபர்ஷனா டாக்டர்.மந்திரயோகியின் அற்புத மருந்து மந்திர யந்திர வசிய மனோதத்துவ மருத்துவங்களினால் பிரிந்து சென்றவர்களை
வெறுப்பவர்களை உறவாக்கி, ருமணம், கல்வி, வியாபாரம் வேறுகாரியங்களிலும் வெற்றிபெற்று, தீபு
86 T956), சக்திகளின் தொல்லைகள், #)န္တအံရုံဂိဓါ၊ ಸ್ಲೀ: பிரச்சனைகள் மனோநிலைப் பாதிப்புக்கள் வறு நாட்பட்ட நோய்களைத் தீர்த்து நன்மையான் காரியங்களை உடன் :: x மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். யோகிடாக்டரிடம் வரமுடியாதவர்களுக்கு பதிவுப்பாசலில் S. அனுப்பப்படுகின்றன. பதிவுத்தபாலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்து கொள்ளலாம்.
*கடல்கடந்த வெளிநாட்டவர்களுக்கு அதிவிஷேட செயல்முறைகள். : aJFITrias Lugá5an Sao. HA 14/BT/ 76
தொலைபேசி 07:5736
si6fömr65) -009.4.07ZZ.3Z33,68
GUEit blup
5 56 fL LI
என்பதாலேயே வாங்கும்
காட்ட மு து வழங்குகிறோம்
கண்கன் காட்டி திரு ஐயா அவர்களுக்கு ரூபாய் நான் திருமதி ஆனந்தி ரண சந்திரன் எழுதுவது ஐயா நாங்கள் பெறுமதி 10.05203 நிரந்தர விசா கிடைத்து கனடா நாட்டிற்கு செல்கிறோம் இருக்கில தயவு செய்து எந்த காரணத்திற்கும் எனக்கு இங்கிலாந்துக்கு கடிதம்|வரை உ போட வேண்டிய நாங்கள் நிரந்தரமாக கனடாவில் தங்கி விடுவோம் கலந்து நீங்கள் இதுவரை செய்த உதவிக்கு நன்றி.
மதிப்புக்குரிய PKசாமி ஐயா TL L. அவர்களுக்கு தாங்கள் எங்களுக்குக் கூறிய திருமண திகதி, 9ಣಿ, ರಾಬ್ಡಣ್ಣ அம் மனிகனக்கு வெளிநாட்டு பயணதிகதி, மணிகணிக்கு என் கோடிக்கணக்கான நல்வாழ்த்துக் கணவர் எந்த திசையில் இருந்து வருவார் என்பதை எல்லாம் | சிரமத்தில் எனது அண்ணாவி G மிகவும் துல்லியமாக எழுதித் தந்தீர்கள். அதையிட்டு நான்
S SS SS SS ாங்கள் சொன்னக போல் சொன் ெ மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் உங்களது பனி தொடர து நன்றிகள் ಫ್ಲಿ" - வாழ்த்துகிறேன்.
துஷ்யந்தினி கிளிநொச்சி
யோகளவீகம், மொரடுவ
கணம் P.K. சாமி ஐயா நா: நீடிப்புக்கு ஐயாவை சந்தித் கிழமை வேலை செய்தபின் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஆசீர்வாதத்தை எதிர்ப்பார்க்
மெருகன், உக்குவளை
அன்புள்ள ஐயா! நீங்கள் எனக்கு செய்து தந்த 08:032001ஆம் ஆண்டு வெளிநாட்டு விஷயம் இநல்லபடியாக முடிந்தது. நாங்கள் மிகவும் சந்தோஷம்
அடைந்தோம், இன்னும் பல வேலைகள் செய்ய இருப்பதால் நான் உங்களை வந்து கண்டு கொள்கின்றேன். இந்த 4உதவியை நான் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.
நன்றி
இசந்திரன், இங்கிலாந்து
திரு. ஐயா! அவர்களுக்கு, நான் திேருமதி ஆனந்தி ரண சந்திரன் எழுதுவது ஐயா நீங்கள் 4 0.05.2003 நிரந்தர விசா கிடைத்து கனடா நாட்டிற்கு .ெ செல்கிறோம், தயவு செய்து எந்தகாரணத்திற்கும் எனக்கு
இங்கிலாந்துக்கு கடிதம் போட வேண்டியதில்லை. நாங்கள் நிரந்தரமாக கனடாவில் தங்கி விடுவோம். நீங்கள் இதுவரை
al
செய்த உதவிக்கு நன்றி.
Prof. Dr.P.K. and (J.D.G.A.N.
(S
| அவர்களுக்கு எதிரிகளால் உL
வழக்கு பிரச்சினை அதில் இரு நிவர்த்தி செய்து தறுமாறு
ஐயாவின் அருள் சக்தியாப் இ எனக்கு ஏற்பட்ட உயிராபத் அனைத்து பிரச்னைகளையு எனது கோடான கோடி நன்றி
Prof. Dr PK 5M (J.D.G.A.N)
Prof. Dr.PK
ОI U
flóði (Is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Élelméleméti
வில்லை என்பது கசப்பான முகாம்களுக்குக் குழாய்க் கிணறு பிள்ளைகள் அநாதைகளாகவும் உண்மை, மாவை சேனாதிராஜா கள் சிலவற்றையும் நிறுவிக் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழர் மட்டும் புத்தளம் விஜயம் செய்து கொடுத்தார். விடுதலைப் போராட்டத்தில் மூலக் தனது பழைய கூட்டணி நண்பர் அவை மட்டுமன்றி, வடக்கு கொள்கையே தமிழன் சுயநிர்ணய சந்தித்ததாக அறிந்தோம். தஇது உரிமையுடன் வாழ வேண்டும் 6)l 6ufI GDI i. e99| L. éib (ğ5 (yp,60) 055 ப் பையும் அமைத் ቌ: မွိုမှို ---------------- குள்ளாக்கப்பட்டு அநீதியாக :: என்பதே. ஆனால், தமிழர் ஆயுதப வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களைத் தங்கிவிட்டார். இவருக்கு வைக்கப் போராட்டம் ஆரமயமாவதறகு முனபு தமிழ் அரசியல் கட்சியினரும் வேட்டு முஸ்லிம்களிடையே குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியவர் கைவிட்டு விட்டார்கள் நிர்க்க்தி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது களே சிங்களப் பேரினவாதிகளால் யான நிலையில் வாழ்ந்த இந்த 1970 16களில் அல்பிரட் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், முஸ்லிம் அக்திகளை ஈ.பி.டி.பி துரையப்பா யாழ்ப்பாண முஸ்லிம் இன்று புலிகள் UGiGify Got LIT மட்டுமே அன்புடன் அணுகியது களுடன் மிகவும் அன்னியோன்னி யிரத்தும் மேற்பட்ட தம்மினத் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் யமாக வாழ்ந்து காட்டினார். தாரைக் கொன்றுள்ளனர். அவர் நலன்களைக் கவனிப்பதற்காகவும் தமிழர்களால் இவர் சோனகத் களில் ஏறக்குறைய எண்ணுறு பேர் அரசியல், பணி துரையப்பா என்றே அழைக்கப் திருமணம் முடித்தவர்கள். அதாவது យល្អក្តាំប៉ារីយ៉ូព៌ា நியமிக்கப் பட்டார். இவரைப் புலிகளின் புலிகள் செய்த கொலைகளால் பட்டவரே பவான். 1994ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனே சுடுக் எண்ணுறு தமிழ்ப் பெண்கள் முதல் கடந்த 10 வருடங்களாகத் கொன்றார். அவரின் பின் பு வாழ்விழந்து, ஆயிரத்து இ தொடர்ச்சியாக அகதிகளின் யோகேஸ்வரன் முஸ்லிம்களுக்கு ஆயரதது இரு முன்னேற்றத்துக்காக பாடுபட்டு அதிகமான 60 666 ឃ្លb50 மறுபடட குழநதைகள ---------------------- -------------- அநாதைகளாகியுள்ளனர். மேலும், வரும் நபர்களில் தமிழர் சார்ந்த செய்தார். அவரும் புலிகளால் ... . . . . . .: hர்களின் வர்களில் பவானே முதலிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆக கொல்லப்ப Lt. இளைஞர்க 6, இருந்தார். அகதி முகாம்களில் முஸ்லிம் களுடன் நெருங்கிப் பெற்றோர்கள் பிள்ளைகளை பாலர் வகுப்புகளை ஏற்பாடு செய்து பழகும் தமிழர்கள் எல்லோரும் இழந்து மிளாத் துயரில் கிடக் ஆசிரியர் சிலருக்கு நிதியுதவி துரோதி"கள்ாகவே புலிகளால் கின்றனர். களையும் ஏற்பாடு செய்தார் கருதப்படு கிறார்கள் இந்த அநாதைகள், தமிழீழத் அத்துடன் ஒரு காணியை வாங் இனி விடயத்துக்கு வருவோம் தில் ஒரு அவமானச் சின்னமாகவே அகதிகள் சிலருக்குப் பங்கிட்டுக் கொல்லப்பட்ட பவானுக்கு மூன்று காணப்படுவார்கள் அவர்களுடைய கொடுப்பதிலும் முன்னின்று பிள்ளைகள் அவருடைய மனைவி விரக்தி, புலிகளுக்கெதிராக செயற்பட்டார். மேலும் அகதி விதவையாகவும் அவருடைய என்றாவது ஒருநாள் ஒரு மாபெரும்
ஹோமியோபதி சிகிச்சை | துப்பாக்கி தூக்கியவனெல்லாம்
தமிழ் நாட்டின் பிரபல சிகிச்சை நிபுணரும், தமிழக அரசினி ஹோமியோபதி கவுண் சில உறுப்பினருமான யே கமிம் மக்
DR. R. g5)uLJT a5g/Tgg6ör IDHMS, AMRSH (I„on } தையே தமழ மககள ஆவலுடன நீரிழிவு, ஆஸி மா, மூட்டு வாதம் , தோல I எதிர்பார்த்துள்ளார்கள் அநதக |வியாதிகள், ஆணி மைக் குறைவு போன்ற நாட் பட்ட காலம் என்று வருமோ அன்றுதான்
* சிறந்த முறையில சரி க ச சை தமிழனுக்கு விடிவப்பா,
: 25. ().2004 ପୌ), 29, it ().2(}{}4 $jøby -
Lib ஹோட்டல் ဖါး၏းဇုံ Li೬16೩ELLl). -நன்றிகளோடு |தொலைபேசி : 2585592, 2581986, புத்தளத்திலிருந்து HOLINE : 0777.602513 முகமது முத்தலிப் S S S S S S
MLA (J.D.G.A.N) Prof. Dr.P.K. till(J.D.G.A.N) Prof. Dr.P.K. eins (J.D.G.A.N)
|யோகராஜா, நோர்வூட்
அன்பு உள்ளம் கொண்ட மேன்மை தாங்கிய ஐயா அவர்களுக்கு யோக |ராஜா எழுதிக் கொள்வது கடந்த ஐந்து வருட காலமாக |எனது மனைவியாகிய ராஜலட்சுமிக்கு, பேய் கோளாறு, மனபயம் திடீர் என கீழே விழுதல், கணவனை
முடியாது - இப்படிப் பல துன்பங்கள். எனக்கு தெய்வமாகிய உங்களிடம் வந்து என் மனைவியை பிராயச் சித் தம் பெற்றுக் கொணி டேனி , 25,000/=செலவு செய்ததில் எனக்கு கிடைத்த இது இப்போது நான் மிக நிம்மதியாகவே
றேன். ஐயா அறிவது எனது உயிர் இருக்கும் HF ங்களை மறக்கமாட்டேன். மாதாந்த பூஜையில்|| கந்தையா கொழும்பு 15 ces கொள்வேன் இது உறுதி. ஐயா நான் உங்களிடம் E
நன்றி|14.03.2002ஆம் திகதி திருமண திகதி நிவர்த்திக்காக
வந்திருந்தேன் நீங்கள் சிரமம் பாராமல் அதனைத்
| செய்து தந்தீர்கள். உங்கள் அருளால் அதனை செய்து தந்தீர்கள்2 மனுககும சாமி ஜயாவிற்கும் உங்கள் அருளால் எனக்கு 12.03.2002இல் நல்லபடியாக கள். நான் தங்களிடம் வந்த போது |திருமணம் நடந்தது அதற்குமிக நன்றி.
உதவியை எதிர் பார்த்து வந்தேன். --------- - - - -- 2 ன படி உதவி கிட்டியது. ஜயாவிற்கு ஜோசப் கிருளப்புர
மதிப்பு மரியாதைக்குறிய மனித தெய்வமாகிய பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்களுக்கு எனது முதல் 葵 SSSSSSSSSSSSSSSSS வணக்கம். நீங்கள் என் மகனுக்கு தனிய நிவர்த்தி 104.2001 அன்று
செய்து தந்தீர்கள் அந்த விடயம் நல்லபடியாக நிவர்த்தியாகிவிட்டது E எனது வேலை ஏங்கள் குடும்பத்திற்கு மிக சந்தோஷம் இந்த உதவியை நான் இ து பரிகாரம் செய்து 1 |வாழ்நாளில் மறக்கமாட்டேன். இந்த விடயத்திற்கு நான் எனது மகனுடன் சேவை வந்து துர்க்கை அம்மனுக்கு காணிக்கையாக ருபாய் 100 தருகிறேன். நீ நீடிப்புக்கு ஐயா நன்றி 名 கிறேன். ( குறிப்பு:வடிக்கையாளரின்மாத்திகரகசியங்கள்பாதுகாக்கப்படும்
SSSSSSSSSSSS Prof. Dr .PK. EFTA (J.-D.G.A.N.) J.-P .
|ழறி துர்க்கா தேவி ஆலயம், மாந்திரீக உச்சாடன གོ་ குரிய பூாக்டர் ஐயா இல. 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. s ராபத்து இருப்பதனையும் தொலைபேசி: 02470615-232463-232464 : ந்து காப்பாற்றி மாந்திரீக தொலைநகல்: 012344831 ZAS வேண்டிக் கொண்டபடி biologeouraia . 월 ப்பொழுது எதிரிகளினுள் 33, Daily Fair Complex, Nuwara Eliya. தை காப்பாற்றி எனது Tel 052-2222508, 2236097 Fax 052-2222508 든 # ಕಿಏ। வைக்குமாற்ை வெளிநாட்டவருக்கு பிரத்தியேக விசேட சேவை 亂
பிரிவுண்டு. இங்கு திய வேலைகளுக்கு இடமில்லை find(J.D.G.A.N.) Prof. Dr. PK. Fms (J.D.G. A.N) Prof. Dr. P.K. M. (J.D.G.AN)
ஒக், 21 - 27, 2004

Page 7
சமஷ்டி அமைப்பு முறையொன்றின் கீழ்
இடைக்காலத் தன்னாட்சி
அதிகார சபையை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற
தலைப்பில் கடந்த
16.10.2004ஆம் திகதி டெயிலி மிரர் ஆங்கிலப்
பத்திரிகையில் சுபாவி
விக்ரமசிங்க என்பவரால்
எழுதி வெளியிடப்பட்ட கட்டுரையிலிருந்து சில
பகுதிகள் இங்கே தமிழில்
தரப்படுகின்றன.
மஷ்டி அரசென்பது வெளிவிவகாரங்கள் மற்றும் பொதுவான நலன்கள் சம்பந்தப்பட்ட உள்விவகாரங்கள் ஆகியவற்றை (p(p60LDLT5) பிரதிநிதித்துவப்படுத்துவதோடு முழுமைக்காகவும் செயற்படும் ஒரு மத்திய அதிகாரசபையைக் கொண்டதாகும். அத்துடன் தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள சட்டவாக்க மற்றும் நிர்வாக அதிகாரங்களைக் கொண்டுள்ள மாகாண அரச அதிகாரமுள்ள சபைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது ஏ.விட்சே விபரிப்பதைப் போன்று "அது தேசிய ஐக்கியத்துக்கான இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குக் கொண்ட அரசியல் திட்டமிடல் அல்லது D_LITUILOTGld".
அரசியல் யாப்பொன்றின் மூலம் அரச அதிகாரங்களை முறையாகப் பிரித்துக்கொள்வதே இச் சமஷ்டி அமைப்பு முறையின் குறிப்பிடத் தக்க அம்சமாகும். அதாவது, மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் போன்ற அங்கம் பெறும் அலகுகளுக்கிடையிலும் அவற்றை உள்ளடக்கிய பெரிய அரசுக்கிடையிலும் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதே இதுவாகும். இந்த அலகுகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்களைப் பொறுத்தவரை, சட்டங்களை இயற்றவும், அவை தொடர்பான நிர்வாக வேலைகளை மேற்கொள்ளவும், அவை பற்றிய விளக்கங்களை அளிக்கவும் இந்த அலகுகளுக்கு அதிகாரமுண்டு.
மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயங்களைப் பொறுத்தவரை இதே போன்ற அதிகாரங்கள் உண்டு. இந்த அலகுகளும் மத்தியிலுள்ள அரசும் அரசியல் யாப்பினால் அரசும் அவ்வற்றுக்கென வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் மட்டுமே தத்தமது சட்டவாக்க, நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களைச் செயற்படுத்த முடியும். எனவே, அரசியல் யாப்பின் அதியுயர் தன்மை சமஷ்டி அமைப்பு முறையின் இரண்டாவது முக்கியத்துவம் மிக்க அம்சமாகும்.
மத்திய அரசின் கீழுள்ள எந்தவொரு அதிகார அலகாவது இயற்றும் சட்டங்கள் அரசியல் யாப்புக்கு முரணாக அமையுமானால், அது அதிகாரத்துக்குப் புறம்பானதெனப் பிரகடனப்படுத்தும் அதிகாரத்தை இந்த அதியுயர் தன்மை கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசுக்கும் மாநில அல்லது மாகாண அரசுக்குமிடையிலான நீதித்துறை சம்பந்தமான பிணக்குகள் குறித்து அரசியல் யாப்புப் பற்றி விளக்கமளித்து உச்ச நீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகள் தீர்மானிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். சமஷ்டி அமைப்பு முறைமையொன்றினை ஸ்தாபிப்பதற்கான வழிமுறை என்ன? முன்னர் பிரிந்திருந்த அல்லது இறைமை கொண்டவைகளாக இருந்த பல அரசுகள் மேலும் கூடிய பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வதற்காகப்
ஒக், 21 - 27, 2004
பொதுவான அரசாங்கமொன்றினை 豹
ஸ்தாயிப்பதற்காகச் ឃ្លgu, சம்மேளனமொன்றினை (சமஷ்டி) ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறை
என்கிறோம் சில வேளைகளில் இது
ឃ្លb gimpubរែ
உதாரணமாக கனடாவில்
ஆரம்பத்தில் ஒற்றையாட்சியே
இருந்தது. பின்னர், அரசியல்
யாப்பொன்றின் ை மூலம் சமஷ்டி அமைப்பு முறையாக அது மாற்றப்பட்டது. இதன் மூலம் மாகாணங்களின் ஆதிக்க வரம்புகள் வரையறுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் சமஷ்டி அரசின் அங்கங்களாக்கப்பட்டன.
மேலும் செயற்றிறன் மிக்க அரசாங்கமொன்றினை உருவாக்குவதற்காகச் செய்யப்பட்ட அதிகாரப் பகிர்வு அல்லது
பரவலாக்கத்துக்கான
வழிமுறையே இதுவாகும் சமஷ்டி அரசின் கீழான இறைமையென்பது, அரசியல் யாப்புக்குத் திருத்தம் கொண்டுவரக்கூடிய அதிகாரமுடைய சபையொன்று அது எங்கிருந்தாலும்
அதனிடத்திலேயே அந்த இறைமை தங்கியுள்ளது. சட்டரீதியாகக் கூறுவதானால், இந்த இறைமையுள்ள அதிகாரசபை அல்லது அலகு சம்மேளனத்தை (சமஷ்டி) முற்றுமுழுதாக நீக்கி, அதன் ஒவ்வொரு அங்கத்துவ அரசுகளுக்கும் அவற்றின் முன்னைய சுதந்திரத்தை மீளப் பெற்றுக் கொடுக்க முடியும்.
எப்படியிருந்தாலும்
எவ்வாறெனினும் போவதென்று உ அலகொன்றினை, பிரியாமல் தடுப்ப பலத்தின் மூலமா அரசொன்று தடுப் கஷ்டமானதாகும். இவ்வாறானதொரு கையாள்வதற்கு அரசியல் யாப்பு போதியதாக இல் தெரிகிறது.
அமைப்பு முறையுட தன்னாட்சி அதிகார கொள்வது எங்கே?
இடைக்காலத் அதிகார சபை யே இலங்கை அரசாங் செயற்படுத்தப்பட்ட அதிகாரங்கள், கட அனைத்தும் உள்ளி அதிகாரங்கள் பிரா சபைக்கு (வடக்கு, உரித்தாக்கப்பட 6ே கூறுகிறது.
அரசியல் யாப்ட் வரையறுக்கப்பட்ட குறித்தே சட்டங்கள் அதிகாரம் சமஷ்டி கீழ் இந்த அலகுக இடைக்காலத் தன்ன சபை சரத்து 9இல் சமஷ்டி முறைமை இவ்வாறான மேே பாதுகாப்பை வழ இ.த.அ.சடை இதன் மூலம் 6 நிறுவனங்கள்
பிணக்குகளை தீர்த்துக்கொ: முற்றுமுழுதா шпшлфађ856) கொண்டிருக்கலாமெ கூறுகிறது.
அரசியல் யாப்பி தமக்கென வழங்கப் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே முறையொன்றின் கீ அல்லது அலகுகள் செயற்படுத்தலாம். இ.த.அ.சபை - வடக்கு, கிழக்குக்கா வடக்கு, கிழக்கின் அல்லது ஏதாவது ெ இடைக்காலத் தன்ன சபையின் கட்டுப்பாட் விடயமென்று ரீலங் ஏற்றுக்கொள்ள வே6 கூறகின்றது.
இடைக்காலத் த அதிகாரசபைச் யோ
6.ΠΕΤ தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிந்து றுதிகொண்ட
அப்படிப் நற்கு ஆயுத கவன்றி சமஷ்டி ليتل.
நிலைமையைக் ாந்தவொரு
ஏற்பாடுகளும் லையெனத்
மட்டுப்படுத்தப்பட்டுப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களுக்கு
Ep.
நட்டஈடுகளையும் -- உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கும் அத்துடன் உள்நாட்டு
{{But 6, 86 S S S S S S S S S S S S S S இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கு அதிகாரமுண்டு என்று
அல்லது தவறான இந்த யோசனைகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கையில், இந்த இடைக்கால சபை, ஒன்றில் தனியாகச் செயற்பட வேண்டும் அல்லது பொருத்தமில்லாத
இத்தகைய யோசனைகளைக்
கைவிட்டுவிட வேண்டுமென்பது தெளிவானதாகும். அல்லது சமஷ்டி முறையிலான அரசாங்கமொன்றுடன் இணங்கிச் செயற்பட வேண்டும்.
எவ்வாறெனினும், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்படையில் இல்லாமல், சமஷ்டி அமைப்பு முறையிலான ஓர் அரசாங்கமே இன்றைய சூழ்நிலைகளின் கீழ் விரும்பத் தக்கதெனக் கூறப்படுகிறது. உண்மையில் புலிகள் இயக்கம் கூடச் சில காலத்துக்கு முன்னர் சமஷ்டி அமைப்பு முறை யோசனையை
சமஷ்டி -ன் இடைக்காலத் சபை மோதிக்
தன்னாட்சி ாசனை சரத்து 9 கத்தினால்
F56)
மைகள் ரிட்ட இந்த ந்திய அதிகார
கிழக்கு) வண்டுமெனக்
பின் மூலம் விடயங்கள் இயற்றும் முறைமையின் ளுக்கு உண்டு. எாட்சி அதிகார
கூறப்பட்டவாறு, யொன்றின் கீழ் லாட்டமான 2ங்க முடியாது. சரத்து 10, ஸ்தாபிக்கப்படும்
ტFტ56ს) (պմ ள்வதற்கான ன பிரத்தியேக தக் னவும்
ன் மூலம் பட்டுள்ள நீதித்துறை
GLD6919. ழ் அச் சபைகள்
சரத்து 11, ான அல்லது சகல செலவுகள் சலவுகள் ாட்சி அதிகார டுக்குட்பட்ட கா அரசாங்கம் 0ண்டும் எனக்
ன்னாட்சி
சனையில்
ID6hof
LDUI9.
அரசாங்கமே வெளிவிவகாரங்களைப் பொறுத்தும் பொது நலன்கள் சம்பந்தப்பட்ட உள்விவகாரங்களைப் பொறுத்தவரையிலும் முழு b1Tl 600L LLD பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, முழு நாட்டின் சார்பாகவும் செயற்பட வேண்டுமென்பதால், இது சமஷ்டி அமைப்பு முறையென்ற கருத்தோட்டத்துக்கு அடிப்படையிலேயே எதிரானதாகும். சரத்து 9 சமஷ்டி அமைப்பு முறையோடு முரண்படுவதை போன்று, சரத்து 15 உம் முரண்படுகிறது. சமஷ்டி அமைப்பு முறையொன்றோடு தொடர்புபட்ட மிகவும் முக்கியமான குறைபாடும் முரண்பாடும் இதுதான் இடைக்காலத் தன்னாட்சி அதிகா சபையை நியமனம் செய்ய, தீர்மானிக்க, வழிநடத்த, கட்டுப்படுத்த உருவாக்கத் தேவையான அதிகாரங்களையும் மற்றும் முழு அதிகாரங்களையும் தன்னிடமே வைத்துக்கொள்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளது.
அரசியல் யாப்பொன்றின் மூலம் சமஷ்டி முறையொன்றின் கீழ் இவ்வாறான மேலாண்மையான அதிகாரத்தை வழங்க முடியாது.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார
சபையைத் தானே நியமிக்கவும் நிறுவவும் வேண்டுமென்று இத.அ.சபைக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனை நகைப்புக்கிடமானதாகும். அத்துடன் நின்றுவிடவில்லை. தன்னாட்சி அதிகாரசபையில் யார் யார் அங்கம் வகிப்பது என்பது பற்றிய
- - - - TJ சபையே எடுக்க வேண்டுமென்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்வைத்திருந்தது. ஆனால்,
புலிகள் பின்னர் மிகவும் வெறுக்கத் தக்க இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை முன்வைத்தனர். புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் பிரிவினைக்குத் தேவையான சகல அம்சங்களையும் கொண்டிருப்பதாலும், தனி நாடாக இலகுவில் மாற்றிவிடக் கூடியதாக இருப்பதாலும், அவர்கள் தற்போது படிப்படியாகச் சமஷ்டி அமைப்பு முறையொன்றுக்கான கோரிக்கையிலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு வருகின்றனர். மாறாக, சமஷ்டி அமைப்பைப் பொறுத்தவரை அதற்குக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு. அத்துடன் விரும்பப்படும் பிரிவினையைப் பின்தள்ளி ஆகக் குறைந்தது சமநிலைப்படுத்தும் அதிகாரமாவது உண்டு. எனினும், சகல சமஷ்டி அரசுகளும் தீர்வுகாண வேண்டிய பிரச்சினை என்னவென்றால், அதன் கீழான அலகுகளின் பன்முகத்தன்மைக்கான வீச்சு மட்டத்துக்கு இடமளித்து அவை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கும் அதேவேளை, செயற்றிறன் மிக்க மத்திய அரசொன்றினை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதேயாகும். அதாவது மாநிலங்கள் என்ற கோள்களை வான வெளிக்குள் பறந்து போகவும் விட முடியாது. அதேபோல் மத்திய அரசென்ற சூரியன், அந்தக் கோள்களைத் தனது எரிநெருப்புக்குள் இழுத்து விடவும் முடியாது என்பதைப் போன்றதே இந்த நிலையாகும். பிரிந்து போக வேண்டுமென்று விரும்புகின்ற ஓர் அலகை அல்லது
சபையை ஆயுத பலத்தைப்
பயன்படுத்தாமலன்றி, சமஷ்டி அமைப்பிலிருந்து அது பிரிந்து செல்வதைத் தடுத்துவிட முடியாதென்ற முடிவுக்கு அரசியல் யாப்பு நிபுணர்கள் வந்துள்ளார்களென்பது உண்மையே. இவ்வாறானதொரு நிலைக்கு ஈடுகொடுக்க எந்தவொரு அரசியல் யாப்பு ஏற்பாடுகளும் போதுமானதாகவில்லை.

Page 8
566 6 ITG STUgglėmi
=வாழ்க்கைச் சரிதம்
iண்ட விளக்கம் கொடுத்து அவருக்கு நான் எனக்குள்ள தர்ம சங்கடங்களைத் தன்னிலை விளக்கமாகத் தரவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. காரணம், என் கவனம் பூராவும் அவர் கொண்டு வந்திருந்த சிற்றேட்டில், நான் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்த என் கவிதையின்
புதுக்கவிதைப் பாணியில், ஒரு சிறுகதையை நான் எழுதியிருப்பதாக பம்பாய் நண்பர் பரவசத்தோடு என்னிடம் சொன்னார்.
வாசகர்களின் மதிப்பெண்களை நான் விழைகிறேன். இதோ கவிதை,
மேலேயே இருந்தது. வாசிக்க வாசிக்க என்னையே என் கவிதை வசீகரித்தது. அதற்குள் வெகுவாக உதவியது. கவிதைக்காக நான் எடுத்துக் கொண்ட கரு.
அந்த இதழை என்னிடமே விட்டுவிட்டு அந்த பம்பாய்க்காரர் போய் விட்டார். ஆனால் இழந்த என் செல்வத்தைத் திரும்பப் பெற்ற வியப்பும் மகிழ்வும் என்னை ஆட்கொள்ள அந்தக் கவிதையைப் பத்திரப்படுத்தி இப்போது என் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தக் கவிதையின் தலைப்பு நடுத்தரக் குடும்பத்தில் ஒரு நம்பிக்கை துரோகம்"
அந்தக் கவிதையை வாசகர்கள் முன் வைக்கிறேன் வாசகர்கள் இதைப் படித்துப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை இது குறித்து ஓர் Open Letter 9;ä, 6161ä6 எழுதினால், நான் பெரிதும் இறும்பூதெய்துவேன்.
எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதை சில அநுபவங்களிலிருந்து
கூறும் கட்டுரைத் தொடர். சில அநுபவங்கள்
அவளும் சிரிக்கச் சிரிக்கப் பேசி அவரைத் தன் வயப்படுத்திக் கொண்டாள்.
அவர் விரும்பினால் தான் எதற்கும் தயார் என்பதைப்போல அவள் ஜாடையும் காட்டினாள்.
ஆனால், இளைஞர் தன் நிலையை எண்ணிப் பார்த்தார். இந்தியத் தூதரகத்தில் அவர் வேலை பார்க்கிறார். தன் மனம் போனபடி அவர் நடந்துகொள்ள முடியாது. கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தார்.
ஆனால் ரஷ்ய அழகி அவரை விடுவதாக இல்லை, அவருடைய சபலத்தைத் தூண்டினாள். தன்னுடைய இருப்பிடத்திற்கு விருந்து சாப்பிட வருமாறு அழைத்தாள். இளைஞர் பாவம், சபலத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழைப்பை ஏற்று அவளுடைய இருப்பிடத்திற்கும் சென்றார்.
அவள் சுவையான விருந்தை மட்டும் அவருக்குக் கொடுக்கவில்லை. தன்னுடைய
Տ
அம்மாவுக்கு அர்த்தராத்திரியில் அக்கடி முற்றத்திற்கு வரும் அப்படியொரு நாள் அவள் டார்ச்செடுத்து வர. தூக்கத்தில் - என் துணி விலகியிருக்க. திட்டுத் திட்டாகத் தீட்டுப் பட்டிருப்பதை எவரெடி
எடுத்துக் காட்ட
அதிர்ந்து
அலமந்து
போய்
அடுத்த ரூமில்
அயரநது A அண்ணாந்து படுத்திருந்த அப்பாவை எழுப்பி அம்மா சொன்னாள். 3|JUT.
PF லோனுக்கு
அன்றே அப்ளை செய்தார், !
ஓவர்டைம் பார்த்து ஒவ்வொரு நாளும் ஒன்பது மணிக்கு
பருவ அழகையே அவருக்கு விருந்தாக்க முன்வந்தாள். தான் தனிமையில் செய்யும் காரியங்கள் உலகத்திற்கு எங்கே தெரியப்போகிறது என்கிற பாதுகாப்பு உணர்ச்சியில் அவரும் அவள் விரித்த வலையில் விழுந்தார்.
அந்த அறையில் இரகசியமாக
வைக்கப்பட்டு
இருந்த கேமரா
ஒன்று அவருடைய லீலைகளைப் படம் எடுப்பதை அவர் அறியமாட்டார்.
ரஷ்ய அழகியோடு அவருக்குள்ள பழக்கம் தொடர்ந்தது. அவருடைய இருப்பிடத்திற்கு சென்று வருவதை அவர் வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்டார். ஒரு நாள் அவர் அவளது வீட்டிற்குச் சென்றபோது, அங்கே வேறு ஒரு நபரும் இருந்தார். ரஷ்யப் பெண், அந்த நபரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். எல்லோரும் மது அருந்தினார்கள். இந்திய இளைஞர் அருந்திய மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியாத நிலையில் இன்னொரு ஆணோடு அவர் நிர்வாணமாகப் படுத்திருப்பது போன்ற படங்களை அங்கே இருந்த இரகசிய கேமரா பதிவுசெய்து கொண்டது.
உளவு பார்த்தல்
சேர்ந்தவர்கள் அவரை வந்து
------
வீடு திரும்பாலனார். ஞாயிற்றுக்கிழமைகளில் ராஜாஜி கிளப் ரம்மி யாட்டத்தையும் ராயர் கிளப் ரவா தோசையையும் புறக்கணித்தார். நராயணச் செட்டியாரிடம் நாலு வட்டியானாலும் சரி என்று சம்மதம் சொன்னார்; கிராமத்து நிலத்திற்கு கிரய சாசனம் எழுத பட்டா மணியம் கிட்டா வையருக்கு காகிதம் போட்டார் அம்மாவுக்கோ கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. பேப்பரையும் பென்சிலையும் வைத்துக் கொண்டு கூட்டியும் கழித்தும் வகுததும, பெருக்கியும். ரெண்டு வேளை காப்பி ஒரு வேளையானது: ரசமிருந்தால் குழம்பில்லை; குழம்பிருந்தால் j#ഥിങ്ങെ',
எல்லாம் மகிழ்ச்சிகரமாக நடந்து கொண்டு இருப்பதைப் போன்ற உணர்வில் இந்திய இளைஞர் உற்சாகத்தோடு இருந்தார்.
ஒரு நாள் கே.ஜி.பி.யைச்
சந்தித்தார்கள். அவர்கள் காட்டிய புகைப் படங்களைப் பார்த்தபோது இந்திய இளைஞர் அதிர்ச்சிக்கு உள்ளானார். தான் வசமாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்று
ఒ அவருக்குப்
லனாயிற்று. இந்தப் படங்களை எல்லாம் இந்தியாவில் உள்ள *அவருடைய
மனைவிக்கும், இந்திய தூதரகத்தில் உள்ள அவருடைய மேலதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்போவதாக வந்தவர்கள் மிரட்டினார்கள்.
இந்திய இளைஞருக்கு அவமானமாக இருந்தது. நெருக்கடியிலிருந்து தப்ப வழியும் தோன்றவில்லை. அவர்கள் சொல்லுகிறபடி கேட்டு நடக்க அவர் ஒப்புக்கொண்டார். கே.ஜி.பி. அவரைத் தன்னுடைய கையாளாக ஆக்கிக் கொண்டது. அந்த இளைஞர் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் அவர் முலமாக இந்திய அரசிடமிருந்து இரகசியங்களைத் தெரிந்துகொள்வது கே.ஜி.பி.யின் நோக்கம்.
(தொடரும். )
(நன்றி. நர்மதா) :
தினி 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துள்ள பின்னடைவு கண்டுள்ள கூட்டத்தினராக மாறியுள்ளனர்.
ஒரு மனிதனின் உதவியால் குழந்தைப் பாக்கியத்தைப் ஒழுங்கான ஒரு ஆணைத் தேடிக்கொள்வது இப்போது
பெற்றுக்கொள்ள பெண்கள் கியூவில் நிற்கிறார்கள் என்ற கடினமான காரியமாக உள்ளது. போராட்ட குணமிக்க, தகவல் இத்தாலியில் இருந்து வெளியாகியுள்ளது. சோம்பேறித்தனமற்ற அச்சமின்றி தைரியமாக முன்செல்லக்
வட இத்தாலியில் உள்ள எல்ப்ஸ் மலைத் தொடரில் கூடிய ஒரு தந்தையே எமது குழந்தைகளுக்குத் தேவை.
கனதிமிக்க பனிப்படலத்தின் கீழிருந்து 1991 செப்டெம்பர் இவ்வாறானவர்களின் குழந்தைகள்தான் நெஞ்சுரம்
மாதம் 19ஆம் திகதி ஒரு பூதவுடல் கொண்டவர்களாக அமைவார்கள். ஒளட்ஸி என்பவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் போது இது சுமார் ஒழுங்கான வீரமிக்க ஓர் ஆண பண்டையக் காலத்தின் 5000 வருடங்களுக்கு முன்பதாக இறந்த ஒருவரின் சடலம் வேட்டைக்காரர் அதிலும் அவர் ஒரு போராட்டவாதியாவார்.
எனக் கண்டறியப்பட்டுள்ளதுடன் இதற்கு அவர்கள் ஒளட்ஸி அவர் மூலம் கிடைக்கக் கூடிய பிள்ளைகள் எப்படி
எனப் பெயரிட்டுள்ளனர். இருப்பார்கள் என சற்று யோசித்துப் பாருங்கள் என்கிறார்
இந்த ஒஎட்ஸி அக்காலகட்டத்தில் சிறந்ததொரு லீஸா மெக்லின், வேட்டைக்காரராகவும் போராட்ட வீரராகவும் "ஒஎட்ஸி மூலம் குழந்தைகளைப் புெற்றுக் கொள்வதில் கருதப்படுகின்றார். நீங்கள் ஏதெனும் அமைப்பிளை உருவாக்கியுள்ளீர்களா?
ஒஎட்ஸி தொடர்பில் புதிய தகவல்களைச் சேகரிக்கச் "9, DTib, "Frost Females Requesting Oetzis Sperm
சென்றுள்ள பெட் ரோலர் என்ற ஒனடகவியலாளர் வட இத்தாலியில் உள்ள பொல்கானோ நகரில் ஒரு ஹோட்டலில் எதிர்பர்க்கும் பெண்கள் என்ற அமைப்பைநாங்கள் தங்கியுள்ளார். இங்கு வைத்து அவர் அமெரிக்காவின் உருவாக்கியுள்ளோம் என்கிறார் ஷெரோன் கெம்ப், ஜோர்ஜியா மறும goan fly ஆகிய மாநிலங்களில் இருந்து அன்றைய தினம் பொல்கானோ நகரில் கூடியிருந்த வருகை தந்திருந்த சில இளம் பெண்களைச் அவர்களது வீரரான பனி மனிதனைக் கானும் வாய்ப்புக் சந்தித்துள்ளார். இப் பெண்கள் அசாதாரணமான கிட்டியிருந்தது. அவர்கள் பெட் ரோலருடன் சவுத் டிரோல் எண்ணங்களைக் கொண்டிருந்தனர். நூதனசாலைக்குச் சென்றனர்.
விஞ்ஞானத்தின் இன்றைய வளர்ச்சியைப் பயன்படுத்தி அங்கு பாதுகாப்பான ஓர் அறையில் ஒஎட்ஸியின் உடல் ஒஎட்லியின் முலம் பிள்ளைகளை உருவாக்குவதே வைக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகளின் அனுமதியைப் இx பெற்றுக்கொண்ட அவர்கள் அந்த அறைக்குள் நுழைகின்றனர்.
அந்த அறையில் ஓர் முலையில் பனி மனிதனின் மாதிரி உடல் வைக்கப்பட்டிருந்தது.
"எங்களது வீரர் மிகவும் சிறியவராக இருக்கின்றார். சின்னக் குழந்தையைப் போன்று. தங்கள் எதிர்பார்ப்புகள் சிதைந்து விட்டதை உணர்ந்தவராய் என்ஜெலா கூறினார்.
'இல்லை. இல்லை. பதற்றப்பட வேண்டாம். இது மாதிரி உடல் என்கிறார் அதைக் கண்ணுற்ற ஷெரோன்.
இதனிடையே அங்கு வந்த நிர்வாகி ஒருவர். பதற்றமடையவேண்டாம். ஒஎட்ஸியின் உடல் அதோ அங்கே இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு சென்று பார்க்கலாம் என்கிறார்.
இரும்புப் பெட்டியில் ஒரு சிறு துவாரத்தின் ஊடாக பணி மனிதன் ஒஎட்ஸியின் உடலைப் பார்க்க இயலும் அனைவரும் அந்த உடலை மிக உன்னிப்பாக அவதானிக்கின்றனர். அதன் பின்னர் ஒவ்வொரு முகங்களைப் பார்த்துக் கொள்கின்றனர்.
"எங்கள் தேவை பண்டைக் காலத்து திடகாத்திரமான ஒரு வீரர் அன்றி குட்டையானவர்கள் அல்லர் என்பது என்ஜெலாவீன் இ 88 வாதமாக இருந்தது. ஒஎட்ஸின் முலம் குழந்தைகளைப் பெற்றுக் இவர்களது ஒரேயொரு நோக்கமாகும், ஒஎட்ஸி எனும் பணி கொள்ள இயலும் ଜ[ଶୟ୍ଯା நான் எண்ணவில்லை. ប្រស្តែឃុយរី மனிதனின் ஆண் விந்தினை தங்களது கர்ப்பப்பையில் இருந்தாலும் இத்தாலியர்கள் இதனை விரும்பமாட்டார்கள் செலுத்தி கர்ப்பம் தரிப்பது அவர்களது திட்டமாகும். என்பது பெட் ரோலரின் கருத்தாகும்.
ஊடகவியலாளர் பெட் ரோலர் முதலாவதாக
ஜோன்ஸை சந்தித்துள்ளார். பெட் ரோலருக்கு ஏனைய பெண்களை என்ஜெலா அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். பெடி வில்சன் எனும் பெண் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள மெகொஸ்வல் பகுதியில் இருந்து | ஒரு ஆசிரியை ஆவார்.
மேலும், ப்ளோரிடாவில் இருந்து வந்திருந்த |ஷெரோன் தெம்ஸ் நூலகப் பொறுப்பாளராகவும், லிஸா
மெக்லீன் சட்டத்தரணியாகவும், பிலீஸ் க்ரேன் தாதியாகவும் தொழில் செய்து வருபவர்கள்.
"நீங்கள் எல்லோரும் எதற்காக இங்கே
Today அதாவது ஒஎட்ஸியின் ஆண் விந்துக்களை
མི་ལྟ་
வந்துள்ளீர்கள்? இந்தப் பனி மனிதனின் மீது இந்தளவு பெண்கள் ஆண்களது பிடியில் இருந்து விடுபட
அக்கறை கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? என பெட் வேண்டும். பெண்களை தைரியமுள்ள, சுதந்திர,
|8||19|| என்ஜெலா ஜோன்ஸிடம் வினவியபோது, அடிமையாகாத அமெரிக்கப் பெண்களாக மாற்ற வேண்டும்.
அது ஒரு சின்ன விஷயம். அதாவது அவரின் முலம் இது தான் எங்களது நோக்கமாகும் என்பது என்ஜெலாவின்
எங்களுக்குக் குழுந்தைகள் வேண்டும் என்கிறார் கருத்தாகும்.
ஜோன்ஸ், பிரபல நடிகர் ஜோன் வேணனி போன்ற ஒருவரின் உடல்
'ஒஎட்ஸி - அதாவது இந்தப் பனி மனிதனின் உடல் பனியில் சிக்குண்டு இருந்திருப்பின் எங்களது எதிர்பார்ப்புகளை |சவுத் டிரோல் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இத இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்திருக்கும் என
குளிரூட்டப்பட்ட உடலாகும் என ரோலர் கூறும் போது என்ஜெலா பெருமுச்சகளுக்கிடையே கூறுகிறார்.
"அது உண்மை. எங்களை ஒஎட்ஸியின் குழுவினர் "ஒஎட்ஸியின் உடல் பதப்படுத்தப்பட்டு
aਕ அழைத்தாலும் அதில் தவறில்லை" என்கிறார் லீஸா வைக்கப்பட்டுள்ளது.
|மெக்லின், "ஒஎட்ஸியின் முலம் குழந்தை பெற்றுக்கொள்ள
இயலுமா? இயலாதா? என்ற ஆய்வுகள் ஒரு புறமிருக்க, இந்தப் பெண்கள் ஏன் இப்படி அலைகிறார்கள் என்ற கேள்விக்கு விடையைத் தேடிப் பாருங்கள். பல உண்மைகள் புலப்படக்கூடும்,
“ချွံချွံ?” அதற்கும் லீலாவே பதிலளிக்கின்றார். "அமெரிக்காவில் உள்ள ஆண்களிடம் ஆண் தன்மை இப்போது கிடையாது. பெண்கள் தொடர்பான செயற்பாடுகள் காரணமாகவே அவர்கள் இப்போது
-பாரூக்
D Guds
DU9;r 21 - 27, 2004

Page 9
தச்சுவேலைப் (இயந்திர) பயிற்சி நெறி
Carpenter (Mechanised) Course
வடக்கு, கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாகத் கொண்ட அல்லது அங்கிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வாழும், பாடசாலைக் கல்வியை முடித்த / இடைநிறுத்திய மற்றும் பாதிப்புற்ற தரம் 8இல் சித்திபெற்ற இளைஞர் யுவதிகளுக்காக மேற்படி ತೈಣಾಕ್ಗ್ರಗಣ್ಣು | ஆறு மாத கால தச்சுவேலைப் (இயந்திர) (Carpenter Mechanised) பயிற்சி நெறி திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்மொழிமூலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப் பயிற்சிநெறிக்குத் தெரிவுசெய்யப்படுவோருக்குத் தங்குமிட வசதியும், உதவிக் கொடுப்பனவும் வழங்கப்படும்.
அலுமினியம் கட்டுமாணப் பயிற்சி நெறி Aluminium Fabricators Course
வடக்கு, கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாகக் கொண்ட அல்லது அங்கிருந்து இட்ம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வாழும், ! பாடசாலைக் கல்வியை முடித்த / இடைநிறுத்திய மற்றும் பாதிப்புற்ற தரம் | 8இல் சித்திபெற்ற இளைஞர் யுவதிகளுக்காக மேற்படி அமைச்சினால் ஆறு மாத கால அலுமினியம் கட்டுமாண (Aluminium Fabricators) பயிற்சிநெறி கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப் பயிற்சிநெறிக்குத் தெரிவுசெய்யப்படுவோருக்குத் தங்குமிட வசதியும், உதவிக் கொடுப்பனவும் வழங்கப்படும்.
இயந்திர இயக்குனர் (தரிப்பு மற்றும் நகரும் பயிற்சி) Machinery Operator Training (Moving & Stationary)
யர் யக்குனர் ப்பு மற்றும் ம் பயிற்சி
வடக்கு, கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாகக் Qಹಣ! அல்லது அங்கிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வாழும், பாடசாலைக் கல்வியை முடித்த / இடைநிறுத்திய மற்றும் பாதிப்புற்ற தரம் 8இல் சித்திபெற்ற இளைஞர், யுவதிகளுக்காக மேற்படி அமைச்சினால் அநுராதபுரம் மாவட்டத்தின் கல்குளம் பிரதேசத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் சகலவகையான பார இயந்திரங்கள் இயக்குவதற்கான பயிற்சி தமிழ்மொழி மூலம் அளிக்கப்படவுள்ளது.
இப் பயிற்சிநெறிக்குத் தெரிவுசெய்யப்படுவோருக்குத் தங்குமி வசதியும், உதவிக் கொடுப்பனவும் வழங்கப்படும்.
தகைமைகள்
1. வடக்கு, கிழக்கு மாகாணங்களை வாழ்விடமாக / பிறந்த இடமாகக் கொண்டவர்களாக இருத்தல்.
2. தரம் 8 அல்லது அதற்கு மேல் சித்தி பெற்றிருத்தல்.
3. பார ஊர்தி சாரதி - அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல். (வகுப்பு ஏ) (இயந்திர இயக்குனருக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்)
4. 17 வயதிற்குக் குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல்.
5. நற்குணமும் நல்லொழுக்கமும் உடையவர்களாய் இருத்தல்.
மேற்படி பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேசிய அடையாள அட்டையின் நிழற் பிரதியுடன் கீழே தரப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவத்தை "A4 அளவுத் தாளில் தயாரித்துப் பூரணப்படுத்தி 30.11.2004 திகதிக்கு முன்
பணிப்பாளர், தொழிற்பயிற்சி, கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள்
96.ODdfd மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும்
அமைச்சு. 2ஆம் மாடி, 64, காலி வீதி, கொழும்பு-03. என்ற முகவரிக்கு அனுப்பல் வேண்டும். க. மகானந்தன்,
செயலாளர்.
Qi. 21 - 27, 2004
கமத்தொழில் சார்ந்த விற்பை இந்துசமய அலுவல் வாழ்க்கைத் தொழிற்
- - - - - -
1. முழுப்பெயர்(
2. முதல் எழுத்
3. விலாசம் (ஆ
4. முழுப்பெயர் (
5. இலங்கைப் பி
10. (1) {
S SS SS S SS SS SS SS SS SS SS S SS S SS S S S S S S S S S S S S
12. வாழ்க்கைத் (
13. மொழித் தேர்ச்சி
தமிழ்
ஆங்கிலம்
சிங்களம்
14. தொழில் அநு
55fT6)LD) (மாதங்களில்
இத்துடன் தே
எனது அ
உண்மையான கண்டுபிடிக்கப்
SSSLLLSLLLLS0LSLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLS
திருை
 
 
 
 

மன அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, Dகள் அமைச்சு மற்றும் கல்வி, ற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு.
மாதிரி விண்ணப்பப் படிவம்
ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில்) :-
துக்களுடன் பெயர் (ஆங்கிலத்தில் ரிெய எழுத்தில்) - -
ங்கிலத்தில் -
தமிழில்) :-
ரஜையா? ஆம் / இல்லை:-
யாள அட்டை இல
றந்த மாவட்டம் :-
தர்தல் மாவட்டம் :-
தர்தல் தொகுதி பிரிவு
மைகள் (சித்தியெய்திய பாடம், ஆண்டுகளுடன்) -
தொழிற்பயிற்சித் தகைமைகள் (பெற்றிருப்பின்) -
நிறுவனம் துறை காலம்
வாசித்தல் எழுதுதல் பேசுதல்
வம் (இருப்பின்) - 5 தொழில் புரிந்த இடம் மாதாந்த வேதனம் ரூபாய்.
சிய அடையாள அட்டையின் (இருபுறம்) நிழற்பிரதி சமர்ப்பிக்கின்றேன்.
鬱 பறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் இவ்விண்ணப்பத்தில் என்னால் தரப்பட்ட விபரங்கள் யாவும் தும் சரியானதுமென வெளிப்படுத்துகிறேன். பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளதென எச்சந்தர்ப்பத்திலும் பட்டால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என நான் நன்கறிவேன்.
விண்ணப்பதாரியின் கையொப்பம்,
in é.
) ᎫᎫ Ꮷ,

Page 10
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ! சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும் கண்டீரோ!
சுப்பிரமணிய பாரதியார்ரு நகரத்தின் தெற்கு எல்லையில் ஓர் பெரிய ஆலமரம் இருந்தது. அம் மரத்தில் பலவகையான பறவைகள வாழநது வந்தன. அதன் அகன்ற கிளைகள், அங்கு வந்து தங்கும் பயணிகளுக்கு அருமையான நிழல் அளித்து வந்தன.
அந்த ஆவமரத்தில் காக்கை ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் ஒரு வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக அந்த மரத்தை நோக்கி வருவதை அது கண்டது. அந்தோ! இந்த மரத்தில் வாழும் பறவைகளுக்குத் தீங்கு நேருமே! என்று வருந்தியது.
உடனே காக்கை, கிளைக்குக் கிளை தாவி அங்கிருந்த பறவைகளிடம், "ஒரு வேடன் தனது வலையை விரிக்க இங்கே வந்து கொண்டிருக்கின்றான். அவன் உங்களைக் கவர்வதற்காக அரிசி மணிகளை வைத்திருக்கின்றான். இந்த அரிசி மணிகளைத் தொடாதீர்கள். அப்படித் தொட்டீர்கள் என்றால் நீங்கள் வருந்த வேண்டி வரும்' என்று எச்சரித்தது.
அது கூறியவாறே அங்கு வந்த
வேடன் தன்னிடமிருந்த அரிசி
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
அவற்றின் மீது வலையை விரித்தான்.
றகு அருகில் ஓரிடத்தில் மறைந்து
ச்சரிக்கப்பட்டிருந்த பறவைகள் அந்த
காண்டான். ஆனால் காக்கையினால்
மசிழ்ச்சியடைந்தால் மறைவிடத்திலிருந்: வந்தான்.
அதைக் கண்ட அரசன் புறாக்களிட
உண்டு
ܢܠ அரிசியைத் தொடவில்லை, அதனால் “பதற்றப்படாதீர்கள் பிடிபடவில்லை. வலையிலிருந்து த அப்போது அங்கே புறா அரசன் புத்தியைப் பயன்படு கீழ் ஒரு புறாக் கூட்டம் பறந்து ஆனால் அதற்கு (
வந்தது. அப் புறாக்கள் கீழே சிதறிக் கிடக்கும் அரிசி மணிகளைப் பார்த்தன. அதைக் கண்டு காக்கை சத்தமாக எச்சரித்தது. ஆனால்
புறாக்கள் அதைப்
பொருட்படுத்தவில்லை. அதனால் அவை வலையில் சிக்கிக் கொண்டன.
ஏராளமான புறாக்கள் வலையில் சிக்கிக்கொண்டதைக் கண்டு வேடன்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 20.10.2004, 6) uñT GOOTIÚD AŠLY G6) Lo CSunT LI Lợi gGlo : 567 தினமுரசு வாரமலர் த . பெ. இல . 1772 கொழும்பு .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 565
பரிசுக்குரியவர்: ஏ.எம். ஹஸன், 340, காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர்-03
பாராட்டுக்குரியவர்கள்:
செல்வன், சிறீகுகன், யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை
அக்ஷயா வாலசிங்கம், 2008 பெயிலி குறுக்கு
வீதி மட்டக்களப்பு
ரா. திவ்யா, பதுளை தமிழ் மகளிர் மகா
வித்தியாலயம், பதுளை,
யோ. சிவாஜினி, யாமட்டுவில் கமலாசனி வித்தியாலயம், மட்டுவில், சாவகச்சேரி
நந்தகுமார் தர்ஷினி, 7. காந்திநகர்,
ஹம்ஸத் பளீல் 315, ஹிஜ்ராத்னமாவத
திருகோணமலை, மாவத்தை மல்லவபிடிய, குருநாகல் - ஆர். அஜிமில், மாங்குளம், நேரியகுளம், சி. றாதை, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை,
வவுனியா, கல்கிசை,
எம். எச். அமானி, கஹட்டபிடியா, முஸ்லிம்
வித்தியாலயம், கம்பளை,
fs
ஏகேம் ரிபைதீன், வட்டவிதானை குறுக்கு
வீதி, வாழைச்சேனை 05.
ஒற்றுமையாக இரு வேடன் அருகில் வி
எல்லோரும் சேர்ந்த பறந்து விட வேண் பலமாகும் என்பதை மறவாதீர்! தனித்த6 எதையும் சாதிக்க
அப் புறாக்கள் கூறிபடியே வேடன் வலையோ வானில் போனதால் அவன் தப்பின. ஆனாலும் மாட்டுப்பட்டி வலை வெளியே வர முடி அப்போது அர: "நாமனைவரும் விெ தொலைவிலுள்ள 6 செல்வோம். அவன் வலையிலிருந்து வி என்றது.
அவை யாவும் ஆற்றங்கரையிலுள் வந்து இறங்கின.
"நண்பா! நான் துன்பத்திலிருக்கிறே வெளியே வா" என் பொந்தினுள் இ நீ யார்? உனக்கு என்று கேட்டது.
"நான் புறாக்க வெளியே வந்து எ என்றது புறாக்களில் சந்தோஷடான6 வெளியே வந்த சு6 நண்பன் வலையில் பார்த்து அதிர்ச்சிய "நல்ல அறிவுை என் மடத்தனத்தின அனைவரும் வேட6 வலையில் சிக்கிக்ெ எங்களை விடுவிப்பு அரசன் புறா.
"துன்பம் வந்து உதவவில்லையென என்ன நண்பர்கள்? விடுவிக்கிறேன்." எ நண்பனே! முத சுற்றத்தை விடுவிப் அரசன்.
சுண்டெலி தன. வலையை அறுத்து புறாக்களையும் வி புறாக்களும் சுண்ெ வானில் பறந்து 5ெ புறாக்கள் அை LL( ഖങ്ങബങ്ങL !, பறந்தபடியால் உய
ரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ உன் இயல்பான பண்புகளினின்று மாறுபட்டு நடக்காதே.
நன்றி நிரஞ்ச்லா, கண்டி, -90CDawn
தேனி.
என்னைப் போலத் தினம்தினம் ஈக்கள் தேனை எடுத்தன. கொண்டு வந்து கவனமாய்க் தி கூட்டில் சேர்த்து வைத்தன.
கூட்டைக் கலைத்தே ஈக்களைக் கொன்று விட்டுத் தேனையே வீட்டில் சேர்த்து வைக்கிறீர். விருந்து தரவா அழைக்கிறீர்?
எத்திப் பிழைக்க நானுமே. எண்ண மாட்டேன் ஆதலால், புத்தம் புதிய தேனையே பூவில் எடுக்கப் போகிறேன்.
t
தேடிச் சென்று பூவிலே தேனை எடுக்கும் ஈயே வா. ஜாடி நிறையத் தேனையே தருவேன்; குடித்துச் செல்லுவாய்,
LL
SS-Fun P_SOSD
| மடகாஸ்கர் லெமூர்
வேடன் விரித்த
புவதறகு நமது
}த்த வேண்டும். மடகாஸ்கர் தீவுப் பகுதியில்
முதலில் நாம் வாழும் லெமுர், நீண்ட
த்தல் வேண்டும். 1. முஞ்சியுடைய குரங்கினம்
பந்ததும் நாம் சார்ந்த, இரவில் நடமாடும்
| பாலுண்ணி விலங்கு
வகையாகும். படத்தில் நீங்கள் காண்பது சிஃபாகா என்னும்
து வலையுடன் இனத்தைச் சேர்ந்ததாகும்.
டும்."ஒற்றுமையே பார்ப்பதற்கு வெள்ளைக்
5 ஒருபோதும் கம்பளியை உடையாகத்
னியே நம்மால் தைத்து இறுக்கமாகப்
முடியாது என்றது. போட்டுக்கொண்டது போல்
தங்கள அரசன காணப்படும் அதன் கண்களில்
அருகில் வரவும், தெறிக்கும் கொடுரத்தைப்
பறந்து பார்த்தீர்களா?'ஆனால் இது
பிடியிலிருந்து பகலில்தான் நடமாடுமாம்.
தாங்கள SSSSSSSSSSSSS
யிலிருந்து
யவில்லை.
சன புறா
பகு
ான் நண்பனிடம் - - - - - - - - - - -- -
நம்மை இந்த A ZA Y SY டுவிப்பான்" கடலில் ஓர் வேறாட்டல்
ஒரு மிகப் பெரிய பாய்மரப் படகு போல் தோற்றமளிக்கும் இதுதான் உலகிலேயே மிக உயரமான
ஓர் ள பொந்தினருகே
வடிவமைத்து, நிர்மாணித்து நிர்வகிக்கிறது. இந்த ஹோட்டலைக் கடலுக்குச் சற்று உள்ளே சிறு தீவை உருவாக்கி, அதில் அதிநவீன உண கட்டடக் கலையின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும்
என்ன வேண்டும்"
ஹோட்டல் துபாயில் சுற்றுலாப் ன். உடனே பிரயாணிகளைக் கவருவதற்காக றது புறா இங்கிலாந்தின் மிகப் பெரும் ருந்த சுண்டெலி, நிறுவனமான அட்கின்ஸ்
ரின் அரசன் ன்னைப் பார் அரசன். 1 சீச்சொலியுடன்
டெலி, கன் வகையில் இந்த ஹோட்டலைக்
1ணடலதன கட்டியிருக்கிறார்கள்.
சிக்கியிருப்பதைப் iiiiiiiiiiiiiiiiiiiiii "ಸ್ಧಿ C C C 2 ரயை கேடகாத : உங்கள் போது அறிவு எப்படி?
விரித்த - - - - - - -
காண்டோம். 1. அசற்றிக் அமிலம் என்பதன் சாதாரண பெயர் என்ன?
ን) • வினாகிரி ாயாக என்றது 2 இறக்கை இல்லாத பறவை எது?
கிவி
ப்ளபோது 3 றால் அவர்கள் முதலில் உன்னை ன்றது சுண்டெலி. - லில் என்
அதிக நீரருந்தும் பறவை எது?
LADIT. மிகப் பெரிய முட்டையிடும் பறவை எது?
நெருப்புக் கோழி
33 5. மிகச் சிறிய முட்டை இடும் பறவை எது? ாய எனறது புறா றி வெவ்வெயின் - - 6. மிக வேகமாகப் பறக்கும் பறவை எது?
கூரிய பற்களால் சுவிப்ட் (மணிக்கு 200 மைல்) எல்லாப 7. நீண்டகாலம் வாழும் பறவை எது? வித்தது. எலலாப ஒஸ்ரிச், லிக்கு நன்றி கூறி 8. தென்துருவத்தில் பறக்க முடியாத கடற்பறவை எது? னறன. பெங்குவின்,
ஒன்று அவுஸ்திரேலியாவில் உள்ள பறக்க முடியாத பறவை எது?
- - 6T(p.
ர் பிழைத்தன. 10. பின்புறமாகப் பறக்கும் பறவை எது?
ஹம்மிங் பேர்ட் (இசைக்கும் பறவை).
III JILG I
D 9. ஒக் 21 - 27 2004

Page 11
இலங்கையில் இரண்டாவது தடவையாக அண்மையில் ஒரே தடவையில் 5 குழந்தைகள் பிறந்துள் என, கொழும்பு பொரளை, காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் கடந்த ஆம் திகதி இந்தக் குழந்தைகள் பிறந்துள்ளன. இலங்கையில் முதற் தடவையாக 1980இல் டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில் ஐந்து குழந்தைகள் ஒரே தடவையில் பிறந்துள்ளன. அதன் பின்னர் ஒரே சூலில் பிறந்த பல குழந்தைகள்
தொடர்பாகப் பல்வேறு செய்திகள் ஊடகங்களின் வாயிலாக வெளிவரத் தொடங்கன. இதுவரையில் இக் குழந்தைகள் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இதேநேரம் இன்று பலர் ஒரே தடவையில் 5 குழந்தைகள் பிறந்தமை தொடர்பான தகவல்களைத் திரட்டியும் வருகின்றனர். உலகில் ஒரே தடவையில் 7 குழந்தைகள் கூடப் பிறந்திருக்கின்றன. இத்தாலியில் உள்ள இரு பெண்கள் ஒரே தடவையில் 6 குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை இரு வகையாகக் கொள்ளலாம். அதாவது, உடலுறவுக்குப் பின் கருவானது கர்ப்பப் பையில் இரு பிரிவுகளாகப் பிரிந்ததன் பின்னர் புதிதாக
ஒரு வித்து உருவாகி கரு வளர்வதாகும். இது ஒரு வகை. அடுத்த வகையானது கர்ப்பப் பையில் பெண் முட்டைகள் உருவாக மின்னர் அவை ஆண் விந்துக்களுடன் கலந்து வித்து உருவாகி கரு வளர்ச்சி பெறுவதாகும்.
இவ்வதுையில் வித்து உருவாகும் போது இரண்டு, முன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்ற எண்ணிக்கையில் குழந்தைகள் பிறக்கக் கூடிய சந்தர்ப்பங் கள் ஏற்படுகின்றன. முதலாவது வகை யைப் பொறுத்தவரையில் இரு குழந்தை களுக்கு மேற்பட்ட வகையில் குழந்தைகள் பிறப்பது இம் முறையிலாகும். கலவையான வித்துக்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து செல்வதால் இரு
குழந்தைகள் பிறக்கின்றன. முன்று
குழந்தைகள் பிறக்கும்போது மேற்படி இரு பிரிவுகளாகப் பிரிந்து உருவாகும் ஒரு வித்து மீண்டும் இரு பிரிவுகளாகப் பிரிகின்றது. நான்கு குழந்தைகள் பிறக்கும்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து மீண்டும் இரு பிரிவுகளாகப் பிரிகின்றன.
ஒக்.21 - 27, 2004
நான்கு பிரிவுகளாகப் பிரிந்து உருவாகும் வித்துக்களில் ஒன்று மீண்டும் இரண்டாகப் பிரியும்
போது ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. இதே போல் வித்துக்கள் இரண்டாகப் பிரிந்து பிறக்கும் குழந்தைகளது
எண்ணிக்கை அதிகரிக்கின்றன.
பொதுவாக இவ்வாறு பிறக்கின்ற குழந்தைகளை முக்கிய இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. சர்வமும் சமமான குணவியல் புகளைக் கொண்ட குழந்தைகள். (இதன் போது ஒரே வித்து உடைந்து உருவாகும் குழந்தைகள் என்பதுதான் மிகவும் சரியானதாகும்.)
இவ்வாறான குழந்தைகள் பெரும் பாலும் சமமான குணவியல்புகளைக் கொண்டிருப்பதுடன் இவர்கள் ஒரே பாலையும் கொண்டிருப்பர். எனினும் எப்போதாவது ஒரு முறை இரசாயன மாறுதல்கள் காரணமாக எதிரெதிர் பால்கொண்ட குழந்தைகளும் பிறக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
hette
2. சகோதர குழந்தைகள் ஒரே கர்ப்பப் பையில் வெவ்வேறான குணவியல்பு களைக் கொண்டு பிறப்பதால் இக் குழந்தைகளுக்கு இப் பெயர் வழங்கப்பட் டுள்ளது. இவர்கள் ஒரே தினத்தில் பிறந்தாலும் கூட இவர்களது குணவியல் புகள் ஒன்றுக் கொன்று வித்தியாச மானவையாகும். இவர்கள் ஒரே பாலைக் கொண்டிருக்கலாம் அல்லது எதிரெதிர் பாலினைக் கொண்டுமிருக்கலாம். அதிகளவில் காணப்படுகின்ற இவ்வாறு பிறந்த குழந்தைகள் இவ்வகையைச் சார்ந்தவையாகும்.
அதிகளவில் ஒரே தடவையில் பிறக்கின்ற குழந்தைகளைக் காணும் வாய்ப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
01, இனம் நைஜீரியாவில்தான் மிக அதிகமாகக் குழந்தைகள் இவ்வாறு பிறக்கின்றன. இங்கு 22 பிரசவங்களில் ஒன்று இவ்வாறான பிரசவமாகும். வெள்ளை
ஐரோப்பிய இனத் அமெரிக்க இனங்க பிறக்கின்ற 34 குழந்ை ஒரு பிரசவத்தை இவ்வாறு பிறக்கின்ற குறைந்தளவில் க நாடுகளிலாகும். 6 களுக்குள் பிரசவம்த பிறக்கும் குழந்தை 6))61 fIT 355 856353 LILJ இனத்தவர்கள் உ கொள்கின்ற ஒரு காரணமாக இவ்வாறு மிக அதிகமாகப் பிர களை உற்பத்த தகவல்கள் கூறுகின்
02. 35க்கும் 39க் வயதுகளையுடைய தான் பொதுவாக குழந்தைகள் இவ்வ வயதின் பின்னர் இ விடுகின்றது. எ6 பெண்களிடையே யானது 49 வரை நீ
03. செயற் அதி கூடிய அள ஈடுபடுகின்ற தாய்மார் ஒரே சூலில் பல குழ வாய்ப்புகளை உரு றனர். பொதுவாக த 8 மாத காலம் கழிந்த பிறக்கும் குழந்தைக ஏற்படுகின்றது.
04. 9) மிகவும் உயர் பெண்களுக்கு குழந்தைகள் பிறக அதிகமுள்ளன. குழந்தைக்கு மேல களை தாங்கும் இருப்பதுவே இதற்கு
05. ਗੁ.) ஏற்கெனவே கு பெண்களுக்கும் குழந்தைகள் பெறு கின்றன. ஏற்கென களைப் பிரசவித்த வாய்ப்பு மிக அதிக ஆய்வுகள் தெரிவிக்
06. குரும்ப மாத்தி குடும்பக்கட்டுப்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவர்களுக்கும் வட *ளுக்கும் இடையில் தகளில் இவ்வாறான க் காண இயலும்,
குழந்தைகள் மிகக் ாணப்படுவது ஆசிய 3ங்கு 125 பிரசவங் நான் ஒரே சூலில் பல நகளைக் கொண்ட டுகின்றன. நைஜீரிய ணவில் சேர்த்துக்
வகைக் கிழங்கு ான குழந்தைகளை சவிக்கும் விந்தணுக் செய்வதாகவும் LᎠ60Ꮣ .
60lllighil கும் இடைப்பட்ட தாய்மார்களுக்குத்
மிக அதிகளவில் ாறு பிறக்கின்றன. 40 ந் நிலை குறைந்து ரினும் கறுப்பினப் இந்த வயதெல்லை டிக்கின்றது.
பாலியல்
ாடுகள்
வில் பாலியல் உறவில் கள் மிக அதிகளவில் ந்தைகளைப் பெறும் வாக்கிக்கொள்கின் ருமணத்தின் பின்னர் நிலையில் ஒன்றாய்ப் ள் உருவாகும் நிலை
шЈІi/штJIі) ந்து, பாரம் கூடிய ரே சூலில் பல கின்ற வாய்ப்புகள் அதாவது ஒரு திகமான குழந்தை லம் இவர்களுக்கு க் காரணமாகும்.
மந்தைகள் ந்தைகளைப் பெற்ற ஒரே சூலில் பல வாய்ப்புகள் ஏற்படு வே பல குழந்தை பண்களுக்கு இந்த ாக இருப்பதாகவே ன்றன.
க் கட்டுப்பாட்டு DJ356i ட்டு மாத்திரைகளை
ாரமலர்
DJAr
பாவித்து அப் பாவனையை நிறுத்தியதன்
பின்னர் ஏற்படுகின்ற கருத்தரிப்பின்
போதும் குழந்தைகள் ஒன்றாய்ப் பிறக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
07. ஏற்கெனவே குழந்தைகள் ஒன்றாய்ப்
ஏற்கெனவே குழந்தைகள் ஒன்றாய்ப் பிறந்திருந்தால் மீண்டும் அவ்வாறான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு சாதாரண பெண்களைவிட இப் பெண்களுக்கு அதிகமாகும்.
08. குழந்தை வேண்டி மருந்து வகைகளை உபயோகித்தல், இதில் முக்கிய இரு முறைகள் காணப்படுகின்றன. ஒன்று ஹோமோன் களின் ஒத்துழைப்புகள், இரண்டாவது மருந்து வகையில் மற்றும் செயற்கை கருத்தரிப்பு முறைகளாகும். இவ் வகையில் அனைத்துச் சந்தர்ப்பங்களின்போதும் குழந்தைகள் ஒன்றாய்ப் பிறக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன.
1934 மே மாதம் 28ஆம் திகதி கனடா, ஒன்ரோரியோ மாநிலத்தில் ஐந்து குழந்தைகள் இவ்வாறு பிறந்துள்ளன. வோகி, செசிலே, எனட், மாலியா எமிலி எனும் இந்த ஐவர் பிறந்து சில காலம் வாழ்ந்துள்ளனர். இவர்களே உலகில் முதலாவதாகப் பிறந்த வாழ்ந்த குழந்தைகளாகும்.
1788 ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இங்கிலாந்தில் இவ்வாறான ஐந்து குழந்தைகள் ஒரே தடவையில் பிறந்துள்ளன. இதில் முவர் பிறந்த உடனேயே இறந்துள்ளனர். ஏனைய இருவரும் சிறிது காலம் கழித் து இறந்துள்ளனர்.
1999 ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஜோர்ஜியாவில் ஒரே தடவையில் பிறந்துள்ள ஐவர் 24 வாரங்கள் மாத்திரமே
அமெரிக்க, எலிசோனா மாநிலத்தில் 2003,
தாயின் கர்ப்பப் பையில் இருந்துள்ளனர். குறைந்த காலம் கர்ப்பப் பையில் இருந்த
இவர்கள் உயிர் வாழக் கூடிய நிலையைப் பெற்றிருந்தனர்.
இக் குழந்தைகள்தான் பாரம் குறைந்த குழந்தைகளாகவும் கருதப்படு கின்றனர். ஸ் டோன் சகோதர, சகோதரிகள் என அழைக்கப்படும்
இவர்கள் ஐவரும் பிறக்கும்போது 5 இறாத்தல் 15.06 அவுன்ஸுகளைக்
கொண்டிருந்தனர்.
இதே நேரம் 2001 ஜனவரி மாதம் 21ஆம் திகதி மேற்படி நாட்டில் பிறந்துள்ள ஐவரில் உயிர் வாழ்ந்து வரும் நிக்கலஸ் தினர் எனும் குழந்தை, பிறக்கும் போது 15 அவுன்ஸ் எடையைக் கொண்டிருந் தமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஐந்து குழந்தைகள் பெரும்பாலும் 28க்கும் 29க்கும் இடைப்பட்ட வாரங்கள்
கர்ப்பப் பையில் இருக்கின்றன. எனினும்
ஜூலை மாதம் 23ஆம் திகதி பிறந்துள்ள வில்சன் சகோதர சகோதரிகள் (ஐவர்) 34 வாரங்களும் 3 நாட்களும் கர்ப்பப் பையில் இருந்துள்ளனர்.
அதே நேரம் இக் குழந்தைகள்தான் ஆகக் கூடிய நிறையுடன் பிறந்துள்ளன. பிறக்கும்போது 21 இறாத்தல் 12 அவுன்ஸ் நிறையை இவர்கள் கொண்டிருந்தனர்.
இதில் ஜொசுவா வில்சன் எனும் குழந்தை 5 இறாத்தல் 18 அவுன்ஸ் நிறையைக் கொண்டிருந்தது.
1965 ஜூலை 27ஆம் திகதி நியூஸிலாந்தில் பிறந்த ஐவர், குழந்தை வேண்டி மருந்து வகைகளை உட் கொண்டதன் முலம் பிறந்துள்ளனர். இவர்கள் க்ளேடன் சகோதர, சகோதரிகள் என அழைக்கப்படுகின்றனர். செயற்கை முறையில் 1985 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தில் எகோப்சன் சகோதர, சகோதரிகள் (ஐவர்) பிறந்துள்ளனர்.
உலகிலேயே அதிகளவில் ஒரே சூலில் ஐவர் பிறந்துள்ள நாடு அமெரிக்கா வாகும். 200 பேர் இவ்வாறு பிறந்துள் ளனர். ஆசியாவில் இவ்வாறான குழந்தை
கள் மிக அதிகமாக வாழும் நாடு சீனா வாகும். 14 ஐவர் கொண்ட குழந்தைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன.
-இப்னு அஸ்மத்,

Page 12
மூன்று நாட்களும். 犯 ခွံ့ ခွံ့ရှီးမ္ဟုမ္ယန္းမ္ယရှါးjန္တီးပြီ၊ GuTUILLÉ தினம் ஒருவர் 91991سے لط
விகித்த்தில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் Lu நாட்களுமே உண்ணாவிரதம் இருந்தவர் ർഥഴെ കഞ്ഞ!,
எழுத்தாளர் நடிகர் இயக்குநர் என்ற பிரிவுகளிலும் வருவதால் இந்த நாள் ခွံ့ ဂြွီးရှုံးရှုါးjန္တ[i];
படம் தேசிய
விருது , , , - - - பெற்றாலும் நியூ படத்தில் முதலில் பெற்றது. · ginupuan வேடத்துக்குப் ü
ஆளாளுக்குப் UUUUU-UGNJU (3569 - Upg) பாராட்டுக்கள். தேவயானி நடித்தார். கிரி
ಙ್ படத்திலும் ஒரு அம்மா நாயகனாக அறிமுகமாயிருக்கும் கேரக்டர் இருந் விசால் பூப்பறிக்க வருகிறோம் ! ரகடர இருநதது. லவ்மேரேஜ் படங்களில் நடித்த சொந்தப் படம் என்பதால்
வாழ்த்துக்கள். இதில் படத்தில் நடித்த ஹீரோ ஷாமையும்
விட்டுவிடவில்லை. - - - குஷபுவே நடிப்பார் என்று
ஒளிப்பதிவாளர் எதிர்பார்க்கப்பட்டது.
கே.வி.ஆனந்த் LDDITUUIJL 2-66"|LL. ஆனால், நடித்தவர் படங்களின் தயாரிப்பாளர்
பாராட்டும்போது 'ஒரு - - - தேவயானி
ஜி.கே.ரெட்டியின் வாரிசு - - - - அர்ஜனிடம் அஸிஸ்டென்ட் ?" க் வாழ்க்கையைப் டைரக்டராகவும் இருந்தவர். RECUPER தகளுக்கு
இன்னும் அம்மா
ஆகவில்லை. ஆனால், சினிமாவில் அம்மாவாகிக் ^ கொண்டிருக் கிறார்.
A என்ன
பொருத்
தம்
பிரதிபலித்தீர்கள் என்று கூறியிருக்கிறார். வேறு யார் பாராட்டினார்கள்? வெளிநாட்டில் இருந்த மாதவன் தடவை போனில் பாராட்டினார். சக நடிகரின் பாராட்டு என்பது இன்னொரு வகை உற்சாக டானிக் அது ஷாம் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.
LigaMILDuli 2. čerin
மலேசியாவில் இன்றைய அதிசயம் பரத்வாஜ அங்குள்ள பினாங்கு மாநிலத்தில் உள்ள பீசா கலையரங்கில் 74 வருட திரை இசையை நிறைவுபடுத்தும் விதத்தில் ஒரு மாபெரும் இசை விழா நடத்தி முடித்து வந்திருக்கிறார்
இசையமைப்பாளர்கள் 25 பின்னணிப் பாடகர்கள் 75 இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் தோன்றியதில் இசை மழையாகப் பொழிந்திருக்கிறது.
இதில் 1930 முதல் 2004 வரையிலான தமிழ்ப் படப் பாடல்களை அந் நாளைய மதுரை ஜிஎஸ்மணி தொடங்கி இன்றைய மதுமிதா வரை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப பாட
வைத்ததைத்தான் புதுமையின் உச்சம் என்றார்கள்
- - ၄)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேக்னா நாயுடு கதையில் அசத்தி. வீராசாமியின் அறிமுக நர்கிகள் நடிகர் உதயா ஜோடியாக ஆசாமி படத்தில் நடிக்கும் இருவரில் மேக்னா நாயுடு தெலுங்கில் தில் என்ற சூப்பர்ஹிட்
II.
டைரக்டர் சுரேஷவர்மா ராம்கோபால்வர்மாவிடம் படத்தின் டிரெய்லர் பார்த்தேஉதவியாளராக இருந்தவர் முதலில் தமிழ்ப் படத்தை ഞL] + L) ബിജുL டிராஜேந்தர் இயக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தவரிடம் கதை GIFTGÖGNS
இவரைத் தேர்ந்தெடுத்தாராம் அசத்தி ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள்
அப்போதே, "நீ மேக்னா நாயுடு ே எழுதிய ஆசாமிக்கு பெயர் பார்த்தன் `810aà 6011 15IT II10) ܂ ܂ ܂ 916N 6N0ܢܠ என்றாராம் விஜய டிராஜேந்தர் சும்மாவா. ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துச் சலித்த ബഞ ബuി ബ് இந்த மேக்னட் இயக்குநரின் கணிணில பட்டிருக
கிறாரே!
"சினிமாவில் எந்த மாதிரியான இடத் தைப் பிடிக்க - - என்று
இயக்குநர் பிரவின் காந்த் | Gaitam gasi (:en:
5 வருஷம் தான் கொடிகட்டிப் பறக்க முடியும், நானும் இந்த பிரிபட்டுக்குள் நடிப்பு மியூசிக் விளம்பரம் என்று ஒரு ரவுண்டு வந்துவிடுகிறேனே. என்கிறார். USeು பொழச்சிக்கும்.
லஜ்ஜாவதி கவிஞர்!
இளைய கவிஞர்களில் பளிர் பிரகாசம் கவிஞர் நா.முத்துக் குமார் மீது. ജെജ് ഖട്ടിഡേ u'Lതി எழுதினாலும்
"யாரந்த கவிஞர் ពណ៍ក្យ S2 (b வரிச் செய்திகள் கேட்கிற அளவுக்கு பிரபலமாகிவிட்டார் சதாவுக்கு அந்நியன் படம் மட்டுமே கைவசம்
7 ஜி ரெயின்போ காலனி படப் உள்ளது. பாடல்களும் ஹிட் ஆனதில் ஷங்கரின் ஆனந்தம் தெலுங்குப் பதிப்பில் வெங்கடேஷ் தயாரிப்பான காதல் படத்துக்கு எல்லாப் ஜோடியாக நடிக்கிறார் சினேகா பாடல்களும் எழுதுகிறார். இது தவிர பார்த்திபன் ஜோடியாக குடைக்குள் மழை படத்தில் "ಶ್ವ" 'စ္သည္ဟု”, நடித்தவர் மதுமிதா இவர் ஏற்கெனவே அர்ஜூனின் 'சத்ரபதி என ஒரு பட்டியலை"அடுக்குகிறார். தங்கையாக அன்பு சகோதரன் படத்தில் நடித்தவர்
"உங்கள் வெற்றிக்கான இரகசியம் என் காதலே' படத்தில் முதன்முதலாக அம்மா
என்ன என்று கேட்டதற்கு இளமை இனிமே மகளாக நடிக்கிறார் கோவை சரளா புதுமை என்கிறார் ஆட பதிலில் கூட ஜித்தன் படத்தில் நடிகர் சரத்குமார் கெளரவ ಹಿನ್ನ! வெளிப்படுகிறாரே. வேடத்தில் நடிக்கிறார்
நடிகர் யுகேந்திரனுக்கு தொடர்ந்து தன்து படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுத்து விடுகிறார். விஜய்
யக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் டைரக்டர் ராமநாரா | Lü விநியோகஸ்தராக 11 மாறியிருக்கிறார்.
அழகிய தியே ற்ெறிப் படத்தை இயக் கிய ராதா பாரதி
அடுத்து நகைச்
சுவைக்கு முக்கி
யத்துவம் கொடுக்
புலி தாணுவுடன்
சேர்ந்து தொடங்கி 5 6 GITT LT 5)
சூர்யா ஜோதிகா
நடிக்க ராம் சத்யா
நிஜப் பெயருடன் மாயாவி என்ற பெயரில்
கிறார்.
யக் குநர்களை செய்யவிருக்கிறார்.
SSSS SSSS SSSSSSSSSSS சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்க கமல் நடிக்கும் புதிய படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பயரிடப்பட்டுள்ளது. ஹிரோயின் தபுவாக இருக்கலாம். படப்பிடிப்பு முழுக்க மும்பையிலேயே நடைபெற உள்ளது. காமெடி ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படம்
இது
விருமான டியைத் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் நடிகை அபிராமி அமெரிக்காவில் செட்டிலாகத் திட்டமிட் | ភាសា

Page 13
  

Page 14
குண்டு விழி
கொடியிடையும் நீண்ட கூந்தலும் சிவந்த புருவமும் தேன் சிந்தும் சிரிப்புங் கொண்ட பிரமன் சிரமப்பட்டு வரைந்த ஓவியமொன்று பல ஆண்களின் பெருமூச்சுக்கு மத்தியில் நானிருந்த பேருந்து இருக்கையில் பார்த்தேன்; பார்வையானாள். சிரித்தேன்; சிரிப்பானாள். தூக்கமும் நினைவும் தொலைந்தது தூரத்தே பாதை நீண்டு பயணம் தூரமே வேண்டுமென்றது இதயம் என் கற்பனையில் காதலர்கள்தான் இருவரும் அவளின் அழகிய புன்னகை அடிக்கடி என்னை
கதைங்களேன் என்பதைப்போல் கன்னந் தீண்டியது நானும் எத்தனை தடவை எத்தனித்தேன் கதைப்பதற்கு வார்த்தைகள் தொலைந்து வாய் ஊமையானது பயணம் முடியும் வரை பாஷைகள் மட்டும் பரிமாறவில்லை. ஏனென்றால் அவளோ தமிழ்ப் புரியாச் சிங்களத் தோழி!
கசிவானந்தம், வெருகல்,
புன்னகைகள் உதிர மறுக்கின்றன என்னுள்
d
6O
க்
கா
(b.
வற்றிய குளங்களாக கண்ணீரற்ற எண்
இரக்கப்படாத இரவுகளின் ஆக்கிரமிப்பு எனக்கு
நித்திரையின்றிய நீண்ட பகல்களில் நான்
நெருங்கப் பயப்படும் நிம்மதிகள்
என்னில்
- ஆசைகள் உக்காத பொலித்தீனாய் அடிமனதில்
d இவை எதனால். காதலின் பகடைக்காயாக எண் GJIT þ6|| வழிமாறியதால்.
6)
(அரசியல்வாதிகள் / வாக்குச் சீட்டு
-காசுபாஷ், ர்க்கோயா, எட்டிப் பிடித்திடுவார்கள்
GuGOTT Garful Lugé - GLUGOTIT GO
భగో பெயர் : ந. வினோஜன் பெயர் : ஏ.சி.எம். ஜலீல்
18 னி 6.11g : 34 56.JATI : SOTILLGUT வீதி, முனைத்தீவு, V ಆಗಾಗಿ :" 55)
கல்முனை-01, பொழுதுபோக்கு : பேனா பத்திரிகை, பேனா நட்பு. நட்பு, பத்திரிகை, ரி.வி.
கருமே வண்டு 6 உந்தன்
ஓர் நடு இரவில். திடுக்கிட்டு துயில் கலைந்தேன். சிலு சிலுவென இரவுக் காற்று - என் * ိ ’ மேனியெங்கும் புகுந்து கொண்டது. பெளர்ணமியை இந்த இலவசக் காற்று எங்கிருந்து. உற்றுப் பார்த்தேன் திண்ணைக் கதவு s
திறந்து காணப்பட்டது! - வெளியே என் அன்னை. என்னை உறங்க வைத்துவிட்டு அவள். உறங்காமல் தவித்து நின்றாள்!
மதுவுக்கு அடிமையான - என் ល தந்தையை எண்ணி.!! (即
அந்த ராத்திரி. தோற்றுத் நிலாவின் வெளிச்சத்தில் - என் துனபமத வீட்டுப் பூந்தோட்டம் கூட அசந்து. மாற
துயில் கொள்ளக் கண்டேன்! - - - - - - - - - - - - - சந்தோசம் கொண்டாலும். மரணமதான உயிரானவள் உறங்கவில்லையே.
-காவததமுை
மகிழ்ச்சிக்குள் வேதனை.!!
எத்தனை ராத்திரிகள்.
இப்படித் தூங்காமல் தவித்தாளோ..? 。
என் - அன்னை!
எனக்குள் மெளனக் கண்ணீர்.
ரணப்பட்ட என் அன்னைக்கு. எப்படி ஆறுதல் சொல்வேன்? தெரியவில்லையே! புரியவில்லையே? / வார்த்தைகளே வழி சொல்லுங்கள்!
-ஜே.பிரோஸ்கான், கிண்ணியா,
DT63)6) @瓣 மந்திகைச் சந்தி லே
என் மங்கையவள் வருவாள
66 శగిస్తft.*; O வெகுநேரம் தாத்திருந்தேன். "~sRv ä而áu的 16)Tibi dytë 7 《
الرقي للاغواي பெண்ணவளின் வருகை > ܢܐܸܠ܊ மட்டும் ܠܘܢܕܘܙܪܝܘܗ ~
: mtDgارDITuل
TE சதாவதானி சிலை (316) தெருவோரம் 00قالثلاثولما தவம் கிடக்கும் நிலையாசசு க்கள் கொண்டு பூசிக்கும
با نام آلاق) لاری (60 60 اللائق (60 ألمانيا
சிக்கும் என்னவளும என்னைப் புழுதியிலே விட்டுவிட்டாள.
=才 سیاستجم
=l ஆழியூர்
அசியல் நீரோடையில் போடுவதற்கு முன் Epip JT53 புதுப்புது நீந்தத் தெரிவதால் அர்த்தங்களைக் காட்டும் பதவிக் கதிரைகளை போட்ட பின் எப்போதும் ஒரே அர்த்தத்தைக்
| ETB
- é ម៉ាល់
நாஜெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகிழ்வடைவேன். பெண்ணே நீயும் அறியமாட்டாய்
இக் கண் உனக்கு கக் கூந்தல்தானே வந்து அமர்ந்திடும்
வதனம் தன்னை மலரென்றெண்ணி!
முற்றத்திலே நாமமாநது ரசிக்கும்போது. உந்தன் >டிதனிலே நான் கண்ணயர்ந்து துயில்வதெப்போ?
ஏச்சுப் பேச்சு, அடிதடி இவை லாக் காதலுக்கும் ட்டுக்கட்டைதான்!
தான் போனாலும் ான் நேர்ந்தாலும் ற்றான் உன்னைக்
கைப்பிடித்தால் என்னைச் சேரும்.
1ன ஜாபீர் எச்எம்,
உன் நாமம் என் கவிதை உன் முகவரி என் இதயம் உன் வெட்கம் என் சொர்க்கம் உன் வார்த்தை என் நாதம் காதல் ଭୈଧ୍gli) உன் உறக்கம் என ஒயவு உன் கனவு என் இலட்சியம் உன் புன்னகை என் சந்தோசம் உன் கண்ணீர் என் மரணம்
த், எருக்கலம்பிட்டி,
|^-(Ā ہگل کوفٹ‘
கள் நிர்மாணித்த க்கள் வண்டியில்
அவ்வப்போது சிலர் ஏறுவார்கள் இறங்குவார்கள்.
பாலன், பிலை,
கவிதை எழுதுதலும்
} "াগ ಡ್ಗಿ9ھة(
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
சமீபத்திய புதுக் குரல்களில் தனித்துவம் மிக்கதாகவும், அர்த்தம் கூடியதாகவும், இசைவு கூடிய மொழிப் பிரயோகத்துடனும் வெளிப்படும் குரல் யூமா -வாசுகியுடையது. மன ஆவேசத்தின் உச்சத்திற்கும் அதன் எதிர் விளைவான நெகிழ்விற்கும் இடையில் விவது யூமாவின் கவியுலகு. ஒரு கவிதையிலிருந்து நாம் உருவாக்கிக்கொள்ளும் அநுபவம் என்பது பெரிதும் அந்தரங்கமானது. வாசகனின் கற்பனைச் சாத்தியத்தைப் பொறுத்து விரிவடையக் கூடியது. கவிஞனின் நோக்கத்தை விடவும், விமர்சகனின் விளக்கத்தை விடவும், வாசகன் தனது சொந்த வாசிப்பு அநுபவத்திலிருந்து சுயமாக அடையும் அர்த்தமே முக்கியமானது.
பாறையின் நடுவே முளைத்தெழும் ஒரு செடியைப் போல, தன்னை அழுத்தித் தாழ்த்த முயலும் உலகியல் நிப்பந்தங்களிலிருந்து யூமா - வாசுகி உருவாக்கும் கவிதைகளும் நமக்குத் தனித்தனியான அந்தரங்க அநுபவத்தைத் தருபவைாகின்றன.
இன்று
தம்போக்கில் வீசுகிற காற்று. காற்று வழி அலைகிற மேகம் பூத்ததை முன்வைத்து
எழுத்துக்கள் பதுங்குமொரு
செய்வதறியாது பெருமூச்சுடன்
கோரிக்கை விடுக்காத மலர்கள் கோஷங்கள் எழுப்பாதிருக்கின்ற மரங்கள் தோஷம் தீண்டாத இயல்போடு நாளையும் இருக்குமாவென்பதில் என் சந்தேகம் w கூண்டுகளைத் திறந்துவிட தருணமிதுதான் பறவைகள் விடுபடட்டும் ப்றந்து பிடித்த மரத்தில் அமர்ந்து மகிழ்ந்து இரை தேடி தேர்ந்தெடுத்த நீர்நிலைகளில் தோன்றும்போது பாடிக்கொண்டிருந்து மரணத்தை உணராமல் நொடிப்பொழுதில் மரிக்கட்டும்.
பழைய சவால்கள் எதிர்ப்படும்போது மாற்றுப் பாதை தேடவேண்டியிருக்கிறது.
நினைவிலிருந்து வெளியேறிய வாக்குறுதிகள் என்றாவது கைதட்டி அழைக்கும்போது - செவிடெனத் திரும்பாமல் செல்ல வேண்டியிருக்கிறது
போஷிக்கப்பட்டவைகளெல்லாம் பிடுங்கியெறிந்து புழுதியிற் கிடந்தவைகளை பீடமேற்றியிருக்கிறேன்
நேற்றிரவு நான் துவேஷித்த மனிதனின்
தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்கிறது இன்றைய பகல் வாளின் கூரைப் பரிசோதிப்பது நண்பனின் கழுத்திற்காக வேண்டியதை வேண்டாமலும் வேண்டாததை வேண்டியும் தாயத்தில் விழும் எண்கள் சொன்னதும் செய்ததும் இதை அறிவிப்பதும்
料 米 米 米 நானல்ல
என் முதல் வார்த்தை முடிவதற்குள் அதன் அவசியமின்மையை உணர்த்திவிடுகிறீர்கள்
என் செயல்களிலிருந்து உங்களுக்கேதுவான அர்த்தம் உரிப்பது 料 இலகுவிற் கூடிற்று உங்களுக்கு
நள்ளிரவில் விளக்கணைய ஆடுகளமாகுமென் படுக்கை ஜதை ஜதையாய்க் காலடிகள் போதைச் சித்தத்தில் நடக்கும் ஒலி நடையின் லயம் கலையும் *::::: பொருந்தாச் சேர்க்கையில் மோதும் எதிர் நின்று {> மோதிப் பிரிந்த இடைவெளி ృSY தெளிவதற்கு பின்னும் முடிவுக்குப் போல வரும் வாக்கியத்திலிருந்து கலைந்து பிறக்கும் காலடிகள் பாதங்களின் வன்மை இறங்கும் மிருதுவில் முட்கரடுகளில் அடித்தோல் கிழியும் இரத்தம் பரஸ்பரம் பககங்கள சுருணட அலை உடைநது
துப்பாக்கிச் சூழலில் விடிகிறது - நாளையிரவு
விசையழுத்தி - ஓசைகளைக் கொட்ட வரும் விரல் முடங்க அறைக்குள் நுழையாதிருக்க வேண்டும் புத்தகங்கள்.
கழுத்துக் காயத்தின் ஈக்களகற்றும் நுகத்தடி அசைவில் வழிந்த உதிரம் சூரியத் தணலை எதிரொளித்தது. ஏறும் சுமையில் நிலைப்பதற்குக் கால்களலைய கண்ணீர்த் துளிகள் சுடுமணலில் மறைந்தன பாரம் நிறைந்ததும் வானம் பார்த்து கட்டளை கேட்டதும் நடக்க நினைத்து வலுவற்று வீழ்ந்தது எல்லாம் முடிந்தது போல். கயிற்றடிக்கும் கெட்ட வசவுக்குமெதிராய்
உங்கள் பாவனை எனக்குப் புரிவது போல என்னுடையதும் ஆகுமென்ற காத்திருப்பை நிராகரிப்பதில் இறுதிவரை உங்களுக்கு வெற்றி உங்கள் உபாயங்களுக்குள் செலுத்தப்பட்டு என் திசையழிந்து போயிற்று என்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு இதைச் சொல்ல அனுமதியுங்கள்
தரைச் சூட்டில் உடல் துடிக்க கலங்கிப் பார்த்து பாதையில் கிடந்தது
- GLUGOTIT GOLU Lugé
பர் பகுதி
இப்போதைக்கு இலகுவான என்னை உங்களையும் நான் த்துக் கொண்டு கடந்து போனேன். நேசிக்கிறேன்.
பெயர் : ம. கோகிலன்
Blug 19 முகவரி 2ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
பொழுதுபோக்கு : வானொலி,
பத்திரிகை.
சவேரியார்புரம், தாழங்குடா03, ஆரையம்பதி, பொழுதுபோக்கு தொலைக் காட்சி, வானொலி,
ஒக், 21 - 27, 2004

Page 15
துளசி இலையும் விதையும் மருந்தாகப் பயன்படுகின்றன. அந்தச் செடியின் கட்டையில் மணிகள் செய்து மாலையாக விஷ்ணு பக்தர்கள் அணிகிறார்கள்.
துளசியில் இளம்பச்சை நிறமுடைய துளசியும் கருந்துளசியும்தான் எங்கும் கிடைக்கக் கூடியது. இரண்டுக்கும் குணத்தில் அதிக அளவு வித்தியாசம் இல்லை. இருந்தாலும் கிருஷ்ண துளசி என்று அழைக்கப்படும் கருந்துளசியில் காரத்தன்மை அதிகமானதாக உள்ளது.
துளசிச் செடி முளைத்திருக்கும் இடத்தில் பாம்பு, தேள், கொசுக்கள் போன்ற விஷ ஜந்துகள் நெருங்குவதில்லை. இதனால்தான் பெரும்பான்மையான மக்கள் வீட்டில் துளசியைக் கண்டிப்பாக வளர்த்து வருகிறார்கள். இதனால் துளசிச் செடியிலிருந்து மணத்தோடு கூடிய காற்றை சுவாசிக்கின்ற வாய்ப்பும் அதன் மூலம் நுரையீரலுக்கு எதிர்ப்புச் சக்தியுள்ள காற்றும்
கிடைக்கின்றது. ”
தினமும் காலையில் ஒன்றிரண்டு துளசி இலகைளை வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வருபவர்களுக்குச் சரீரத்தில் சேரும் விஷப்பொருட்கள் நீங்கும் வாய்ப்பு ഉ-ബg,
தேள் கொட்டினால் அது
கொட்டியவுடன் ஒரு பிடி துளசி இலையை நன்றாகக் கழுவியெடுத்து நன்றாக மென்றுதின்றுவிட்டு நீர் அருந்தவும். மேலும் தேள் கொட்டிய இடத்தில் சிறிது துளசி இலையை அரைத்து அந்த இடத்தில் தேய்க்கலாம். உடனே வலி குறைந்து நிவாரணமும் கிடைக்கும்.
பாம்பு கடித்த விஷத்தை முறிக்கும் குணமும் துளசி இலைக்கு உண்டு. தேள்கடிக்கு உபயோகித்த அளவை விட கொஞ்சம் அதிகமான அளவு துளசி இலையை மென்று சாப்பிட வேண்டும். அல்லது தண்ணீர்விட்டு நன்றாகக் கட்டியாக துளசி இலையை அரைத்து உருண்டையாக உண்ண வேண்டும். பின்பு நன்றாக ஒய்வெடுக்க வேண்டும். மேலும், பாம்பு கடிபட்டவர் மயக்க நிலையில் இருந்தால் தலையில் ஒரு இடத்தில் இரத்தம் கசியும்படி கீறிவிட்டு துளசி இலையை அரைத்துக் கட்டி
சிறிது துளசிச் சாற்றை முக்கிலும், வாயிலும் பிழிந்துவிட்டால் விஷமுறிவு ஏற்பட்டு நல்ல பயன் கிடைக்கும்.
துளசி இலைகளை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத் துப் படர்தாமரைப் புண்களுக்குப் போட்டுவரக் குணமாகும்.
இலைகளை நல்ல நீரில்
ஊறப்போட்டுவிட்டு ஆறு மணி நேரம் கழித்து எடுத்துக் குடித்து வந்தால் கல்லீரல்
நோய்கள் அணுகுவதில்லை. குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் துளசித் தீர்த்தம் சாப்பிட்டு வந்தால் தேகம் நல்ல நிறம் பெற்று பளபளவென்றாகிவிடும். அத்துடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும் தன்மையும் அதற்கு உண்டு.
துளசித் தீர்த்தம் முளைக் குத் சுறுசுறுப்பையும்
திணி மையையும் கொடுக்கக்கூடியது.
சிலருக்கு ஜலதோஷம் பிடித்து மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். அதற்காகக்
கவலைகொள்ளாமல் பத்து துளசி
இலைகளைக் எடுத்து அத்துடன் சிறு இஞ்சித் துண்டையும் சேர்த்து நன்றாக மென்று விழுங்கி உடன் காய்ச்சிய நல்ல குடிநீரை தொடர்ந்து மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும்.
துளசி காபி
கோப்பி போடும்போது கோப்பித்
தூளுக்குப் பதிலாக துளசி இலையைத்
போட்டு அரை லீற்றர் இறக்கி வடிகட்டி ஒருமுறைக்கு 100 நாளைக்கு ஐந்து இவ்விதம் தொடர்ந்து இருதய வலி இருந் சென்றுவிடும்.
பனி காலம் தொ
வெடித்துவிடும் முகம் கை, கால்களில்
காணப்படும் பனிகா Gusii களுக்கும் ஏற்படுகிறது.
தோலுக்குத் :ே தன்மையைத் தரு தன்மையை உருவா சில சுரப்பிகள் குல செயற்பாடு மந்தம ஏற்படுகிறது. குளிர்
படுவதாலும் பாதிப்பு
இந்தத் தொடு எண்ணெய் தேய்த்து நல்லெண்ணெய்,
உடம்பைப் பிடித்துவிட
==========ا
கைக்
குழந்தைகளைப் ெ பெண்களில் பலருக்கு கு
தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து முறை தெரியவில்லை 3
வடிகட்டி, பாலும் சர்க்கரையும் சேர்த்துச்
சாப்பிட்டால் துளசிக் கோப்பி மணமாகக் கிடைக்கும். இந்தக் கோப்பி, இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் உடலுக்குத் தெம்பையும் வழங்கும்.
பெண்களின் தலையில் பேன் தொல்லை வரும்போது தலையணையின் மீது நல்ல துளசி இலைகளில் சிலவற்றைப் பறித்துப்
போட்டு, அதன் மீது மெல்லிய துணி போட்டு அந்தத் தலையணையின் மீது மூன்று நாட்கள் தலைவைத்துப் படுத்துவந்தால் பேன்கள் தானாகவே மடிந்துவிடும்.
இருதய நோய்
இருதய வலி உள்ளவர்களுக்கு அருமருந்தாகத் துளசி அமைந்துள்ளது என்று சித்தர்களால் வழிகாட்டப்பட்டுள்ளது.
இருதய
இலையுடன் இரண்டு செம்பருத்திப் பூக்களைப் பிய்த்து ஒரு சட்டியில் போட்டு மிதமான சூட்டில் வதக்கி எடுத்து பின்பு ஒரு லீற்றர் தண்ணீர் ஊற்றி வதக் கி துளசி
குழந்தைகளைக் குளிப்ப வலியால் பயந்து போய்விடுகிறார்க துன்பப்படக்கூடியவர்கள் ஒரு பிடி துளசி கூட்டுக் குடும்பத்தில் வா
பெண்களுக்கு மாமியாரே குழந்தைகளைக் குளிப்ப
கற்றுக்கொடுத்தார்கள், ! பேர் தனிக்குடித்தனம் ந
இலையையும், செம்பருத்திப் பூவையையும் ஒவ்வொன்றையும் சுயமா
செய்ய வேண்டியதாக இ
உள்ளங்கைகளை ஊன்றி உடம்பை வேகமாக முன்னோக்கிக் கொண்டுவர வேண்டும். மார்பு, நெற்றிப் பொட்டு ஆகியவற்றைத் தரையில் வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இதுவே அட்டாங்க நமஸ்காரம் என்று கூறுவர். அதாவது பாதம் 2.கால் முட்டிகள் 2, மார்பு 1 உள்ளங்கைகள் 2. நெற்றி பொட்டு தலை 1 ஆக 8 பாகங்கள் தரையின் மீது இருப்பதால் இந்தப் பெயர் அட்டம் என்றால் 8 என்று பொருள். இடுப்புப்
பகுதி, தரையில் படாது புட்டத்தை உயர்த்தி நிறுத்த வேண்டும்.
1. தலையை உயர்த்தி வானத்தைப் பார்க்க வேண்டும். முதுகு நன்கு பின் நோக்கி வளைந்து இருக்க வேண்டும். இது புஜங்காசன நிலையாகும்.
8. உள்ளங்கைகளையும் பாத விரல்களையும் நன்கு தரை மீது அழுத்தி, இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி, தலையை குனிந்த நிலையில் இரண்டு கைகளின் இடையே கொண்டுவரும்போது குதிக்காலைப் பூமியின் மீது அழுத்தி வைக்க வேண்டும். இது ஒரு குன்று போன்ற நிலையாகும்.
ஒக் 21, 27 2004
9. திரும்பவும் 5ஆவது நிலைக்கு வர வேண்டும் கால் முட்டிகளைத் தரையின் மீது வைத்துக் குதி கால்கள் மீது அமர்ந்து நெற்றி பொட்டை தரை மீது வைத்து ஓய்வு எடுக்க வேண்டும்.
10 நிமிர்ந்து வேகமாக வலது கால் பாதத்தை இரண்டு கைகளுக்கு இடையே கொண்டு வந்து வைக்க வேண்டும்.
11. குனிந்து இரண்டு கைகளையும் பாதத்திற்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். கால் முட்டிகளை வளைக்காது சரி செய்ய வேண்டும். இது 2ஐப் போன்று பாதஹஸ்தாசன நிலையாகும்.
12 நிமிர்ந்து நின்று தயார் நிலையான
நமஸ்கார முத்திரை செய்து நேராகப் பார்க்க
வேண்டும்.
இது ஒரு சுற்று அல்லது ஒரு நமஸ்காரம் ஆகும். இது போல் 6லிருந்து 12 வரை செய்தால் போதும்,
முக்கிய குறிப்புகள் :
剑
ده در
6 zgson -,
1. இரணி டா வ செய்யும்போது இடது கொண்டு வந்து 11வது காலையே திரும்ப கொ
2. வலது கால், இட மாற்றி ஒவ்வொரு சுற்றிலு 3வது நிலையில் வலது வந்துவிட்டு 11வது நிை திரும்பக் கொண்டு வர
3. காலையில் செய திசை நோக்கி நிை
Ol TUL
தினபு
 
 
 
 
 
 
 
 
 
 

தண்ணீராகக் காய்ச்சி எடுத்துக்கொண்டு மி.லி. வீதம் ஒரு தடவை சாப்பிடலாம். 15 நாட்கள் சாப்பிட த இடம் தெரியாமல்
O O - fitableso Olypsodice- - - - - ங்கிவிட்டது. உதடுகள் வறண்டு போய்விடும். ஒரு வித வெடிப்புக்
சூடான எண்ணெயைத் தலையில் அழுத்தித் அது தோலை வறண்டு போக வைத்துவிடும். தேய்த்துக் குளிக்க வேண்டும். சிறுபறை அரைத்து அதனுடன் கடலை குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்தாதீர் மாவைச் சேர்த்துத் தேய்த்துக் குளிக்க \த்தில் ஆண்களுக்கும் ܠܝܵܚܬ ܼ ܚ வேண்டும் சோப்புப் போட்டு தான் குளிக்க இந்தத் தொல்லை ----- வேண்டும் என்றால், கிளிசரின் சோப்பு மட்டும்
。 勿 際 繁。 பயன்படுத்த வேண்டும் வையான தண்ணீர்த் குளிர் காலத்தில் வாரத்தில் இரண்டு வதில் எண்ணெய்த் நாளாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க $குவதிலும் ஈடுபடுவது 3: ர் காலத்தில் அதன் வதால்தான் வறட்சி காற்றுத் தோலில் உருவாகிறது.
லையைப் போக்க 5 குளிக்க வேண்டும். பதினைந்து நிமிடம் வேண்டும் பின்பு இளம்
குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
ாலாடையையோ அல்லது வெண்ணெயையோ பூச வேண்டும். பின்பு கிளிசரினும் பன்னீரும் சேர்த்த வெந்நீரில் பஞ்சை முக்கி எடுத்து, குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி பிழிந்து மாறி மாறி அதனை உதட்டில் வைத்து அமிழ்த்த வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு போய்விடும்
பறும இளம் குழந்தைகளைக் குளிப்பாட்டும் முறை தண்ணீரைக் குடித்துவிடவும் கூடாது. ழநதை வளாபபு இங்கே விரிவாகத் தரப்படுகிறது. பேபி டப் அல்லது பிளாஸ்டிக் பேஷன் திலும் முதலாவதாக குழந்தையைக்
- போன்றவைகளில் தலையை உயர்த்திப் குளிப்பாட்டும்போது பயம்
பிடித்துக்கொண்டு குளிப்பாட்டலாம். தோன்றத்தான் செய்யும். ஒரு சில முறை குளிப்பாட்டிவிட்டால் அந்தப்
- - தலையில் அதிகம் தண்ணீர் விடக் பயம் இல்லாமல் போய்விடும்.
கூடாது. உடலில் உள்ள எண்ணெயை நன்றாக கழுவிய பின்பே தலையைத் சுத்தப்படுத்த தொடங்க வேண்டும்.
குழந்தைகள் குளித்தவுடன் தூக்கத்திற்கு ரெடியாகிவிடும். அதனால் குழந்தை தூங்குவதற்கான வசதியையும் குளிப்பாட்டும் முன்பே செய்து வைத்துக்கொள்ள வேண்டும். குளிப்பாட்டி முடிந்ததும் ஒரு டவலில் குழந்தையைக் கிடத்தி இன்னொரு டவல் முலம் குழந்தையின் தலையையும் உடலையும் துடைக்க வேண்டும்.
முக்கு, கண், காது போன்ற இடங்களில் பஞ்சைப் பயன்படுத்தித் துடைப்பது நல்லது. தண்ணீரைத் துடைத்ததும் உடல் முழுக்கப் பவுடர் போட்டுத் தேய்க்கவும், முகத்தில் அதிகம் பவுடர் போடாதீர்.
குழந்தைக்குப் பொருத்தமான x|சோப், சுத்தமான இரண்டு டவல்கள், எண்ணெய் (தேவைப்பட்டால் கடலை மா) ஆகியவைகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இளம் சுடுநீரிலே குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். குழந்தையை மார்போடு சேர்த்துப் ܢ
பிடித்து, சிரிப்புக் காட்டிக்கொண்டே குளிக்கக் கொண்டு செல்ல வேண்டும்.
குழந்தை பயப்படும் விதத்தில் அதனைக் குளிப்பாட்டக் கூடாது. குழந்தையின் உடலில் எண்ணெயைத் தேய்த்து பாயில் கிடத்தி வைப்பது நல்லது. கண், முக்கில் எண்ணெய் செல்லாத
ாட்டுவது என்றால் ள். முன்பெல்லாம்
ழ்ந்ததால், இளம் அளவுக்குத் தேய்ப்பது சிறந்தது. C O ா, தாயோ எவ்வளவு குளிர் காலமாக இருந்தாலும் ଶ୍ରେ:) T T ாட்டும் முறையைக் நீர் அதிகம் சுடக் கூடாது. எப்போதும் இளம் |III III
சுடுநீரையே பயன்படுத்த வேண்டும்.
இப்போது நிறையப் O O டத்தி வருவதால், தலையில் தண்ணீர் விடும்போது, till (EUTH க அவர்களே தெரிந்து முகத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள
நக்கிறது. வேண்டும். குளிக்கும்போது, குழந்தை
தொகுத்துத் தருவது-ஷோபாGານສະຫນິດໃນ gຫ້ຫົດນໍາ துண்டுகள் 12 - 10 ܢܠ
தேவையான பொருட்கள் :
செய்வதானால் மேற்குத் திசை நோக்கி நின்றும் பழக வேண்டும்.
4 அடி முதுகு வலி, கழுத்துவலி மற்றும்
முதுகுத் தண்டுக் கோளாறு உள்ளவர்கள் | --------------- இப் பயிற்சியை செய்யக் கூடாது. 8:ہےi::
5. அதிக இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் யோகாசன நிபுணரின் * 100.5. ஆலோசனையுடன் பழகலாம். தேசித் தோல் துருவல்
6. மந்திரங்களுடன் பழகும் முறையை i – 1 . (3g5.35. . (LD["LLD நிபுணரின் உதவியுடன் நேரில் கற்றுக் |அடித்த முட்டை 2 மே கொள்வதே நலம். இருந்தாலும் மந்திரங்கள் | ့်် இல்லாது பயிற்சி செய்வதால் தவறு இல்லை. 7. மலச்சிக்கல் உள்ளவர்கள் 2 டம்ளர் 2 வெந்நீர் அருந்திவிட்டு உடன் இப் பயிற்சியை செய்து வந்தால் விரைவில் மலச்சிக்கல் தீரும்,
செய்முறை -
மாவை 5 முறை
அரித்துக்கொள்க.
து நமஸ் காரம் காலை பின்னோக்கி நிலையில் இடது ண்டு வரவேண்டும். து கால் என்று மாற்றி ம் செய்ய வேண்டும். | காலை கொண்டு Uயில் இடது காலை கூடாது. வதானால் கிழக்குத் றும், மாலையில்
8. யோகாசனம் பழக நேரமில்லாதவர்கள் அல்லது நேரமில்லாத நாட்களில் இப் பயிற்சியை மட்டும் 6 தடவைகள் செய்து வந்தால் போதும்,
9. தவறுகள் இல்லாது முறையாகச் செய்வதே அதிக பலனைக் கொடுக்கும். அதனால் ஒரு முறைக்குப் பல முறை செய்முறையை நன்கு படித்து மனதில் நிறுத்தவும்.
10. இப் பயிற்சியால் சந்தேகம் தோன்றினால் யோகாசன நிபுணருடன் நேரிலோ, கடிதம் மூலமோ தொடர்பு கொள்ளவும்.
யோகா முற்றும்
மாஜரீனையும் சீனியையும் சேர்த்து, சீனி கரையும் வரை நன்றாக அடித்து, அதனுள் தேசித் துருவல , தேசிச் சாறு என்பவற்றையும் சேர்த் து, முட்டையையும் விட்டு அடிக்குக.
பின்பு அடித்த கலவையுள் மாவைச் சிறிது சிறிதாகத் தூவிச் சேர்த்துக் கொண்டபின் ஸ்ரார் நொசில்ஸ் போட்ட ஸ்றிஞ்சில் கலவையை அடைத்து 2 அங்குல நீளத் துண்டுகளாக மாஜரின் பூசிய தட்டில் பிழிந்து 345 பாகை வெப்பத்தில் 10-20 நிமிடங்கள் பேக்செய்து கொள்க.

Page 16
னால் ஆலிஸன் அறிவுள்ள பெண். கொஞ்ச நேரத்தில் மனம் மாறி அம்மாவின் பேச்சுக்குக் கட்டுப்படுவாள். தம்பி ஆண்டியிடம் உயிர். அவளுக்கு எட்டு வயதாகியிருந்தபோது ஆண்டி பிறந்தான். குழந்தை பிழைக்குமோ பிழைக்காதோ என்று அப்பா அம்மா வைப் போலவே அவளும் தவித்திருந் தாள். ஆஸ்பத்திரியிலிருந்து அதைத் தூக்கிக்கொண்டாள். கீழே விடவே யில்லை. அன்று முழுதும் அதை எடுத்துக்கொண்டு வீடு பூரா சுற்றினாள். பிறகு கூடப் பல நாட்கள் தன் படுக்கை யிலேயே தம் பிப் பாப் பாவை வைத்துக்கொண்டிருப்பது அவள்
அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு நிம்மதியாகத் தூங்குவான். அம்மாவுக் குத் தெரியாமல் சாக்லேட், விளை யாட்டுப் பொருள்களை வாங்கி வந்து தம்பிக்குக் கொடுப்பாள் ஆலிஸன், வீட்டிற்குள் நுழைந்தாள் பேஜ் இரவுச் சாப்பாட்டுக்காக அடுப்பில் ஏதாவது வைத்துவிட்டுக் கணவனின் அறைக்குப் போக வேண்டுமென்று நினைத்தவளாகச் சமையலறைக்குள் அவள் நுழையவும் ஆலிஸின் டெலி போனை வைத்துவிட்டு அம்மாவைப் பார்த்துப் புன்முறுவல் செய்யவும் சரியாயிருந்தது.
"என்னென்ன பண்ணினாய் இன்று' என்றாள் பேஜ்
"என் சினேகிதி க்ளோவும் நானும் டென்னிஸ் ஆடினோம். இன்னும் சில
பேர் வந்திருந்தார்கள். டபிள்ஸ் ஆடினோம். அப்புறம் ஸ்விம்மிங்கிற்குப் போய்விட்டு வந்தேன்" என்றாள் ஆலிஸன்.
இப்படியெல்லாம் வசதியான வாழ்க்கை கிடைத்திருப்பதைப் பற்றி ஆலிஸன் பெரிதாக நினைப்பது கிடையாது. சகஜமான விஷயம் மாதிரிப் பேசுவாள்.
பேஜும் பிராடும் அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் பிறந்து, ஓரளவு கஷ்டத்துடன் வளர்ந்து முன்னேறிய வர்கள், ஆனால் ஆலிஸனும் , ஆண்டியும் பிறக்கும்போதே தங்க மாநிலம் என்று புகழ் பெற்ற கலிபோர்னியாவில் வசதியாகப் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள், சில சமயம்
பேஜ"க்குப் பொறாமையாகக் கூட இருப்பதுண்டு, குழந்தைகளை எண்ணி ஆனால், அவர்களுக்கு இப்படிப் பட்ட வசதியான வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றுதான் அவள் ஆசைப் பட்டாள். பத்திரமான, செளகரியமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும். அவர்கள் மனசுக்கு வருத்தமோ, உடலுக்குத் தீங்கோ ஏற்படாமல் பாதுகாப்புத் தரும் வாழ்க் கை. அதுதான் பேஜ் விரும்பியது.
“ராத்திரி எங்கேயாவது வெளியே போகப் போகிறாயா ஆலி' என்று மகளைக் கேட்டாள். ஆலிஸன் எங்கும் போவதாக இல்லை
யென்றால், ஆண்ட்ருவைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, கணவனுடன் கொஞ்சம் வெளியே போய் வரலாமே என்று அவளுக்கு ஆசை.
"ஆமாம்மா, க்ளோவின் வீட்டுக்குப் போகப் போகிறேன். அவள் அப்பா என்னையும் க்ளோவையும் டின்னருக்கு அழைத்துப் போகிறேன் என்றார். சாப்பிட்ட பிறகு சினிமாவுக்குப் போகப் போகிறோம்" என்றாள் ஆலிஸன்.
சற்று ஏமாற்றமாக இருந்தாலும், “சரி” என்றாள் பேஜ்
'அம்மா, உன் காஷ்மீர் வெல்வெட் ஸ்வெட்டரை இன்று போட்டுக்கொண்டு போகட்டுமா?
"அந்தக் கறுப்பு ஸ்வெட்டர்தானே? தாராளமாய் எடுத்துக் கொள்” என்றவள், "எத்தனை மணிக்கு நீ புறப்பட வேண்டும்?' என்றாள்.
'ஏழு மணிக்கு
பெரிய கணிகளை நேருக்கு நேராகச் சந்தித்தாள் பேஜ் அந்தக் கணிகளில் இன்னதென்று சொல்ல முடியாத இரகசியம் ஒளிந்திருப்பது போல் தோன்றியது. தாயிடம் பகிர்ந்து கொள்ள முடியாத ஏதோ ஓர் எண்னவோ
மறு வினாடியே அது மறைந்து
விட்டது.
"ப்தினொரு மணிக்கெல்லாம்.
எழுதியது Cafwyd ffeg
ğulla: TI, gi, Jukasyugai
வீட்டுக்கு வந்துவிட வேண்டும்” என்றாள் பேஜ வழக்கமான கட்டளைதான் அது.
'அம்மாம்மா.என்னம்மா.நி. LJLLb முடிய லேட்டானால்?"
"சரி, பதினொன்றரை அதற்கு மேல் ஆகுமென்று தோன்றினால் சினிமாவுக்கே போக வேண்டாம். வீட்டுக்கு வந்துவிடு."
“தாங்க்ஸ்மா" என்றாள் ஆலிஸன், “காரில் நான் கொண்டுபோய்
சென்று
មr jă சேர்ந்தவள் பேஜ் கணவன் பிராடி 5 ஆண்ட்ரூ என்ற
மகனும், ஆலிஸ் பதினைந்து வயத உள்ளனர். இரு இருந்தாலும் பேஜ்
அளவுக்கதிகமா கொண்டிருந்
விடட்டுமா?"
"வேண்டாம்மா பக்கத்தில்தானே போய்க்கொள்கிறே தோளின் இ சுருளாகக் கூந்தல் வெள்ளை ஸ்கர்ட்
இறுக்கமான கறு
அணிந்து புறப்ப ஆலிஸன்,
மணி ஆறு. அழகுத் தேவ பெண்ணையே க பார்த்தாள் பேஜ்
அழகான ெ பையன், அழகான மையான குடும்ப யிலேயே பேஜின் பரவசம் படர்ந்தது. ஆனால் ஒே இரவில் இந்த ஆன நாசமாகப் போகிறது அப்போது தெரியா மகளையே ப நின்றிருந்த பேஜ கணவன ஞாபகம
'பிராட் என்ன கொண்டிருக்கிற காணோமே? -
316ig)60)LU 3 நடந்தாள். பிராட் த6 மணிகளை எடுத்து டிருப்பதைக் கண்ட இருந்தது. வெளியூ ‘ஞாயிற்றுக்கி பிராட் வெளியூர் புற இந்த வாரம் சனிக்க கிறாரே? ஒரு பெரு 5600I660)60IL LII முறையும் இப்பே தடவை பார்க்கிற ம 9|pg, 9ഖങ്ങണ് ട്ര
அப்படித்தான்.
றடி உயரம். LDT முகவெட்
வெட்டப்பட்ட கறுத்த கள்; அகன்ற தே இடை நீண்ட கால்க கூட அந்தக் கவர்ச் அவன் புன்னகை ெ பேஜ் பனிக்கட்டியாய் இருந்தாலும் சு களில் அவனுக்கும் ஏதோவொரு ်း။ဈ தடை இருப்பது ஏற்படுவதுண்டு. ஒரு பந்தயத்தில் இருவ கலந்துகொண்டு ஓடி மூச்சு இரைக்க இன மாதிரி ஒரு பதை அவனுககு ஒரு அ அங்கே இறக்கிவி( இதை வை.எ எங்கே?.அது எங்ே என்ன..? எப்படி? இ யாகிவிட்டது என்று கொள்வாள்,
(தாய்
o Ꭰ1 1l JI HᏝ. தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aIIȚii.
ஸ்கோவைச் W.
இவளின் : வர்களுக்கு ሽ VA dy Quij | ,
ன் என்ற ான மகளும் பயங்கரம் படம் எடுப்பது மட்டுமல்லாமல் அந்தப் பிள்ளைகள் படங்களை நவீன தொழில் நுட்பங்களைப்
கணவன் மீது பயன்படுத்த இண்டர்நெட்டிலும் நுழைத்து .விடுகிறார்கள் م. اهتزازية 37%
இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் அந்த அப்பாவிப் பெண்கள் அறியாதபோது எடுக்கப்பட்டு இண்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டவை.
செல்ஃபோன் என்பது அரிதான விஷயமாய் இருந்த காலம் போய் இப்போது எல்லோர் கையிலும் ஒரு செல்ஃபோன். முக்கியமாய் டின்ஏஜ் இளசுகள் எல்லோருமே கையில் செல்ஃபோனுடன்தான் இருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் விதவிதமான ரிங்டோன் வைப்பதும் அவர்களது லேட்டஸ்ட் பொழுதுபோக்கு. இந்தச் சமாச்சாரங் లలో இப்போது ஃபோட்டோ எடுப்பதும் சேர்ந்துவிட்டது. கையடக்க செல்ஃபோன் ஒரு குட்டி காமிரா, நாம் படமெடுக் கிறோமா, பேசுகிறோமோ என்று அடுத்தவருக்குத் தெரியாது. ஆறாயிரம் ரூபாயில் தொடங்கி முப்பத்தைந்தாயிரம் வரை விலை,
தேவிகா என்கிற இளம் பெண்ணிடம் கேமிரா செல்ஃபோன் குறித்துக் கேட்டோம். "நம்ம ஊர்ல கேமிரா செல்ஃபோனை ரொம்ப தப்பா பயன்படுத்த றாங்க நடந்து போற பெண்களை, பஸ்ல போற பெண்களை அவங்களுக்குத் தெரியாம படம் எடுக்கிறது, அந்தப் படத்தை எம்.எம்.எஸ். முலமா க்ளோவின் வீடு மத்த நண்பர்களுக்கு அனுப்பது இப்படி நிறைய நான் நடந்தே கேள்விப்பட்டிருக்கிறேன். இதை எப்படி கண்ட்ரோல் ன்.” செய்யப் போறாங்கன்னு தெரியலை' என்கிறார். ருபுறமும் சுருள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பல ) பொங்கி வழிய, ஹோட்டல்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் காமிரா டும் அதன் மீது செல்ஃபோன்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றனவாம். ÜL ஸ்வெட்டரும் uídas முக்கியமாய் பிரபலங்கள் அதிகம் வரும 一函 தயாரானாள் பகுதிகளில் இந்த வகை காமிராக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன, ஏனென்றால், பப்பராஸி என்று சொல்லப்படும் வி.ஜ.பி.க்களை இரகசியமாகப் s புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்கள் செல், தையாகத திகழும் போன் காமராவைக் கொண்டு படமெடுத்துவிடு ண் கொட்டாமல் ளவார்கள் என்ற பயம்தான்.
இப்போது வரும் செல்ஃபோன்கள் அதி Lj600T, 99919 - நவீனமாய் இருக்கின்றன.
கணவன, இனி செல்ஃபோனிலேயே எஃப்.எம். ரேடியோ ம் நினைக்கை இண்டர்நெட் என்று வந்துவிட்டன. சினிமாவையே மனத்தில் 9(5 கூடப் பார்த்துவிடலாம் என்கிறார்கள், செல்ஃபோனில் பார்ப்பதற்காக நீலப் படங்கள் கூடக் கிடைக் ர ஒரு கொடிய - கின்றதாம். ந்தம் அத்தனையும் ஆகவே பெண்களே, கடைத்தெருவிலோ, என்று அவளுக்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளேயோ மும்முரமாய் 2}}. ஷாப்பிங் செய்துகொண்டிருந்தாலும், அவ்வப்போது ார்த்துக்கொண்டு சுற்றுமுற்றும் ஒரு பார்வை பார்த்துக்கொள்ளுங்கள். க்கு, பிறகுதான் கழுகுக் கண்களோடு காமிரா செல்ஃபோன்களின் வந்தது. லென்ஸ்களும் உங்களைக் கண்காணிக்க தான் பண்ணிக் வாய்ப்புண்டு. ார்? குரலையே
நன்றி குமுதம்
அறையை நோக்கி ன் பெட்டியில் துணி வைத்துக்கொண் தும் ஏமாற்றமாக TŮ UU600TLD! ழமைகளில்தான் ப்படுவது வழக்கம், கிழமையே கிளம்பு முச்சுடன் நின்றாள். ர்க்கும் ஒவ்வொரு ாதுதான் முதல் 器 அவனுடைய |சத்தும், இன்றும் இ செதுக்கிய சிற்பம் டு, குட்டையாக முடி பெரிய கண்
稳
ஸ்; இத்தனையுடன் சியான புன்னகை சய்தால் போதும்;
உருகிவிடுவாள். -- டச் சில சமயங்
! ! -თით 22-2 ჯ! I mm mm தனக்குமிடையே இணைய வாரீர்!
என்னவோ ஒரு இலங்கையில் தமிழ்த் திரைப்படத் துறை இருந்ததற்கான தடயங்களே தொலைந்துவிட்டன. பால ஒரு பயம் - திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள நம் நாட்டுக் கலைஞர்கள் இந்தியாவுக்குச் சென்று பல துறைகளிலும் நீண்ட தூர ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் நம் தின்ம் தினம் சென்று திரைப்படம் இயக்கும் பயிற்சியை மேற்கொண்டதோடு பல திரைப்படங்களுக்கு உதவி விட்டு, சாய ந்தரம் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் நம்மவர் சுதன். இப்போது இலங்கையில் இருக்கும் இவர், இலங்கை ரககச சந க்கிற - இந்திய கூட்டுத் தயாரிப்புப் படங்களை இயக்க ஆர்வம் கொண்டுள்ளார். கலைஞர்களைக் ப்பு.எப்போதும் தட்டிக்கொடுக்க இலங்கைத் தயாரிப்பாளர்கள் முன்வராததால் பலரின் முயற்சிகள் பலனளிக்காமல் வசரம.எனனை போயுள்ளன. இக் குறையை நீக்கவும் புதியக் கூட்டுத் திரைப்படங்களைத் தயாரிக்கவும் 3.அதை 610ნ.... ஆர்வமுள்ளவர்களும், இணைந்து பணியாற்ற விரும்பும் கலைஞர்களும் முன்வருவார்களானால் நம் னி னோட இது நாட்டிலேயே வெற்றிப் படங்களை நாமே தயாரிக்க முடியும் என்கிறார் சுதன். இவரின் இம்முயற்சியில்
கே? எப்போது.? ) ( aa hitsar Crisinrise L S SS S SS SS SSTSSS SS 0 l a d 4A U U
கைகோர்த்துக்கொள்ள விரும்புவோர் எம்மோடு தொடர்புகொள்ளவும், வெற்றிப் பயணத்தில் சேர்ந்து
துவே வாழ்க்கை LuxfGuTib
பேஜ் நினைத்துக்
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி தினமுரசு வாரமலர் தொடர்வாள்.) தபால் பெட்டி இல, 1772. கொழும்பு n
ஒக், 21 - 27, 2004

Page 17
அமெரிக்க - வியட்னாம் போர் இடம்பெற்ற அதே கால கட்டத்தில் தான் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகவும்: அமெரிக்கரினதும் உரிமைகளும் வெண் றெடுப்பதற்கான போராட்டத்தை DR.
(Մ) (Լք
மார்டின் லூதர் கிங் ஆரம்பித்தார். இந்தப் போராட்டத்தை இவர் ஆரம்பித்த வேளையில் ரொபர்ட் கென்னடி அமெரிக்காவின்
ஜனாதிபதியாக இருந்தார். இவர்கள் இருவரும் ஒரே காலப்பகுதியில் தான் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் இருவருடைய படுகொலைகளுக்கும் நேரடியான காரணமாக அமெரிக்க - வியட்னாமியப் போர்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ள முடியும்.
உண்மையில் இந்த அமெரிக்க - வியட்னாம் போர் பற்றி நான் சுருக்கமாக விளக்கியுள்ளதுடன் : பொதுவாக எனது ஐக்கிய அமெரிக்க நாடு பற்றியும் அதன் தேசிய சர்வதேசிய கொள்கைகளில் இப்பேற் பட்ட அமெரிக்காவின் வெளிநாட்டு யுத்தங்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனபதையும அவ்வேளையில் எமது அமெரிக்கா பற்றிய தேசப் பற்றுடன் கூடிய உணர்வு எல்லோரிடமும் எவ்வாறு இருக்கிறது என்பதையும் இந்த யுத்தங்களும் , அமெரிக்காவின் முடிவுகளும் எமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
அமெரிக்கா தனது தேசிய
நலனையும், சர்வதேச மட்டத்தில் காப்பாற்றிக்கொள்வதற்கு
ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்கள் ஊடாக முழு உலகிலும் எமது அமெரிக்காவின்
ஒக், 21 - 27, 2004
கடற் படையினர்
முகாம் களும் :
இருப்பதானது, எமது நாட்டின் நலன்களை பேணிப் பாதுகாப்பாக எமது நாட டை வளத்திருப்பதுடன், ஏனைய நாடுகளுக்கு பூரணத்துவமான பாதுகாப்பை எம்மால் வழங்க முடிகிறது. இது எமது நாட்டின் விஷேட தனி மைகளுள் ஒன்றாகும்.
மேலும், அமெரிக்க - வியட்னாம் யுத்தம் பற்றி ஒரு தடவை எமது, Wellesley பல்கலைக்கழகத்தில் ஒரு விஷேட விவாத அரங்கே நடைபெற்றது. அந்த விவாத அரங்கில் அமெரிக்க நலன்கள், மற்றும் அமெரிக்கர் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய நாட்டுப் பற்று தேசப் பற்று சரியானதாக இருக்க வேண்டும் என்றும் அது உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ஒரு தலைப்பிலும். மற்றையது உலக நாடுகளில் எதுவித தக்க காரணமின்றி,
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில், அமெரிக்கா ஈடுபடுவது அல்ல என்று இருதலைப்பிலும் எமது விவாத அரங்கு அரங்கேறியது.
நான் அமெரிக்கர்களுக்கு இருக்க வேண்டிய தேசப் பற்று நாட்டுப் பற்று உறுதியாக இருக்க வேண்டும் என்ற தலைப் பின் கீழ் எனது கருத்துக்களை அந்த விவாதத்தில் முன் வைத்தேன். அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க - வியட்னாம் போர்
நடைபெற்றுக்கொண்டிருந்ததால்,
எமது விவாத அரங்கமும்
சூடுபிடித்திருந்தது. அத்துடன்.
அந்த விவாத அரங்கில் ஒரு அமெரிக்கன்
பாதுகாப்புத் தளங்களும்
யுத்தத்தில்
இராஜதந்தி எமது தாய அமெரிக்கா ஒருபோதும் பாதிப் படை என்பதுதான் உறுதியான இருந்தது.
அதேவேை நாட்டுப் பற்! வெறுமனே விதணி டா வ புரிபவர்கள் இருப்பினும் எமது நாட்ப தேசத்தின்
அல்லது து
என்பதுதான பொதுவான ஒரு அமெரி பொறுத்தவ பெண் னோ, எதுவித கே கணக்குக் .ே அமெரிக்கான சர்வதேசிய விடயத்தில் பற்றுக் கொ6 வாழவேண்டு வெறுமனே இது விடயத்த ஏனோதானே காலம் கழிச்
கருத்தாகும். எங்களுடைய விவாத அரங் முடிவடைந்த கேள்வி - ப நேரமும் ஒதுக் கப்பட்டி அந்தக் கேள் நேரத்தின் பெ காத்திரமான கேள்விகளை மாணவிகள் தொடுத்தனர் உறுதியான அளித்தேனர்.
மேலும், ஒரு
முக்கியமான
இருபதாம் நூற்றான் உள்ளது. ஆனால
எவ்வளவு தூரம் | வரலாற்றை дьпи зъ நாட்டுப் பற்றுள்ளவனாக | இருக்க வேண்டும், ஆனாலும், நம்ை அதேவேளை ஒரு நூற்றாண்டு வரலாறு அமெரிக்கன் தாய் |அழகியதும், ୭hrful
நாட்டை உங்கள் முன் பதில் துTய்மையாக, 3:33 உறுதியாக நேசிப் பானென்றால், கூறுவன. 19 ilio 5 அவன் தனது முன்னெப்போதுப நாட்டுக்கெதிராக மாற்றங்களை சந்: ருேத்தையும் இயல்பாக ஏற்பட் ஒருபோதும் தெரிவிக்க |uతతో ଟ மாட்டான் என்பதை நடந்துளளன. மிகத்தெளிவாக தக்க
புதிய நாடுகள் ? சான்றுகளுடனும், |షన్ மாற்றங் ஆதாரங்களுடனும் |மாறிக்கொண்டே நான் விவாதித்தேன். 羲釜芝
- 19ம் நூற்றாண்டு. மேலும் அமெரிக்க நிலப்பரப்பில் ஐந் அரசாங்கம் எடுக்கின்ற -------------
- சாம்ராஜ்யத்தின் எந்தவொரு | ፪ሣዎ፡ ಆ: o வாசகர்கள் தரிசி வெளிநாட்டு ஏற்படுத்துகிறது.
 
 
 
 
 
 

ரீதியாக விடயத்தினையும் நான் போன்ற முக்கியமான LD fT60T இங்கு குறிப்பிட்டாக மாணவிகள், மற்றும் பின் நலன்கள் வேண்டும். அதாவது அவர்களுடன் இன்னும்
DR மார்டின் லூதர் கிங் பலரும் இணைந்து மனித 1க் கூடாது ஏப்ரல் மாதம் 4ம் திகதி உரிமைப் போராளியான எனது 1968ம் ஆண்டு Dr. மார்டின் லூதர் கிங் கருத்தாக படுகொலைசெய்யப்பட்டதன் அவர்களின்
w பின்பு எமது Welesley கொள்கைகளின்
பல்கலைக்கழகத்தில் எனது அடிப்படையிலான ஒரு வகுப்பில் கற்றவர்களில் விஷேட அமைப்பை எமது ல் லாமல் கறுப்பின மாணவிகளான Wellesley
கரன், பரன் ரூஷான், பல்கலைக்கழகத்துக்குள்ளேயே
தங்களைப் அல்வியா வாட்லோவ் ஏற்படுத்தினார்கள். அந்த
யாராக அமைப்புதான் எமது அவா கள Wellesley
60T - இந்த பல்கலைக்கழகத்தில் எதிரிகள் ஆரம்பிக் கப்பட்ட ராகிகள் முதலாவது ஆபிரிக்க எனது அமெரிக்க கறுப்பின கருததாகும. நிறுவனமாகும். (African - g g. 60)6OTU American Organization of 355 )ஆணோ, Campus תחה
அவா நிறுவனத்தின் மூலம் ள்வி Wellesley
டகாமல பல் கலைக்கழகத்தில்
பினர் தேசிய கறுப்பின மாணவர்களின் கொள்கைகள் பல்வேறு சமூக,
பொருளாதார மற்றும் ான டவராக
ஏனைய அனைத்து நலன்களை
கவனிப்பதற்குமான
Ď. LDT MDT 95
ல் - அனைத்து ஏற்பாடுகளையும் ா எனறு அந்நிறுவனம் செய்ய கககூடாது ஆரம்பித்தது.
S S S S (இன்னும் வரும்.)
அரச குடும்பத்தின் ஆடை அணிகலனுடனான
முடிசூட்டல் நிகழ்வு
மன்னர் 5வது : ܀ * ஜோர்ஜினது அரசு P) குடும்பத்தின் ஆடை அணிகலனுடனான முடிசூட்டு நிகழ்வும், eelgis Durtsor பெருவிழாவும் அரண்மனையில் வெகு விமர்சையாக
வுடனர் தில்
ಕ್ಲಿಫ್ಟಿ எட்வார்டும், 签须 ாழுது சில அவருடைய சகோதரி
olš3Lmruum g
எண் மீது 3
நான . பதில் அணிகலனுடன் இங்கு
காட்சியளிப்பதையே ഇ~ படத்தில் காண்கிறீர்கள்.
டின் வரலாறு நமது கண்முன்
ன்டுகளின் "E.T. (RAMSAY MACDONALD) 6OOT (plg. பிரித்தானியாவின் தொழில் கட்சியின்
F5FIGIII: Sefa Selfur að
6ம் திகதி பெப்ரவரி மாதம் 1911ம் ஆண்டு பிரித்தானியாவின் தொழில் கட்சியின் தவிசாளராக ரம்சே மெக்டொனல்ட் (RAMSAY MACDONALD) என்பவர் தெரிவுசெய்யப்பட்டார். அவரையே, இங்கு படத்தில் காண்கிறீர்கள். இவருடைய தந்தை ஸ்கொட்லாந்தைச்
ம் ஒவ்வொரு கதையைக் ாற்றாண்டின் வரலாறானது ‘ல்லாத வகையில் அதிக த்தது. ଜୀrତ୍ତୀt ಆಳ್ವ டதுமல்ல, அவற்றுள்
எதிர்ப்புகளைத்தாணடி
சாம்ராஜ்யங்கள் சிதைந்து, ருவாகி uqeiro Go - விஞ்ஞான, சேர்ந்த ஒரு சாதாரண மான் பண்ணைத் கள் ஏற்படுகின்றன. உலக தொழிலாளி. இந்த ரம்சே மெக்டொனல்ட் பந்திருக்கிறது. 接 என்பவர் 1866ம் ஆண்டு பிறந்தார். அவர் 3 ܀ ܀ ܀ பிரித்தானியாவின் தொழில் கட்சி (The British தாடக்கத்தில் உலகின் 蠶 Labour Party) u56,or 66Trr & flussi) தில் ஒரு பகுதி తతాT பங்கெடுத்தவர்களில் அதாவது ஆரம்ப கீழிருந்தது. 6. Su 5l கர்த்தாக்களில் இவரும் ஒருவர். அந்த தைகள். இவைகளை நமது கட்சியினூடாக பிர்த்தானிய மக்களுக்கு பல்வேறு க்க ஒரு வாய்ப்பை தினமுர* அரிய பல மகத்தான பணிவிடை செய்த அவர் "1937ம் ஆண்டு மரணமானார்.

Page 18
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ஒரு பத்திரிகையாளனின்
அநுபவம்
"1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி
அப்போது நான் தெஹிவளையில் குடியிருந்தேன். 'டெயிலி நியூஸ்” பத்திரிகையில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். எனது செய்தி ஆசிரியர் என்.ஆர்.ஜே.ஏரன் தொலைபேசி மூலம் என்னோடு தொடர்புகொண்டு யாழ்ப்பாணம் திருநெல்வெலியில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கெரில்லாத் தாக்குதலில் பதின்மூன்று சிப்பாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையும் இதன் விளைவாகக் கொழும்பில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவித்தார். என்கிறார் பத்திரிகையாளர் சபாரத்தினம். தனது அநுபவம் இப்படியிருந்ததென்கிறார் அவர். "தகவல் கிடைத்ததும் நான் எனது பத்திரிகைக் காரியாலயத்துக்குச் சென்றேன். தமிழ் நண்பர்கள் பலர் தொலைபேசி மூலம்
பகுதிகளில் குண்டர்கள் அட்டகாசம் புரிவதாகத் தெரிவித்தனர். சிலர் என்னிடம் என்ன நடக்கிறதென்று கேள்வி எழுப்பினர். எனது காரியாலயத்துக்குச் சென்ற பின்னர்தான் கொழும்பில் பதற்றம் அதிகரித்து வருவதை என்னால் உணர முடிந்தது. 24ஆம் திகதி மாலை இராணுவ சிப்பாய்களின் சடலங்கள் இறுதிக் கிரியைகளுக்காக
வரப்படவுள்ளதென்ற தகவல்கள் காட்டுத் தீ போல் கொழும்பில் பரவிக்கொண்டிருந்தன. பெருந்தொகையான மக்கள் கூட்டம் அன்று மாலையிலிருந்தே மயானத்தில் குவியத் தொடங்கியது. அணிவகுப்பு மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஜெயவர்த்தனவிடம் இராணுவம் கோரியிருந்தது. அதற்கு அவரும்
"எனது வீட்டைக்
கேட்டது. அங்கே தமிழர்கள் யாருமில்லை:ெ ຕໍ່ກ அயலவர்களான சிங்களச் சகோதரர்கள் கூறினர். “பொய் சொல்ல வேண்டாம். ஏன் தமிழர்களைப் பாதுகாக்க முனைகிறீர்கள். இதோ தமிழர்களின் குடியிருப்புக்கள், கடைகள் பற்றிய பெயர், விபரங்கள் எம்மிடம்
இருக்கின்றன" என்று கூறியபடியே
ஒருவன் வாக்காளர் இடாப்பை எடுத்துக் காண்பித்தான்." இணக்கம் தெரிவித்திருந்தார்.
மயானத்தில் மக்கள் கூட்டம் திரளத் தொடங்கியதால் அரசாங்கம் அச்சமடைந்தது. பொரளையில் சிப்பாய்களின் சடலங்கள் தகனம் செய்யப்படமாட்டாதென்றும் மக்களை மயானத்தை விட்டுக் கலைந்து செல்லுமாறும் பொலிஸார் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தனர். சிப்பாய்களின் சடலங்கள் அவரவர்களின் சொந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலியில் இடம்பெற்ற கெரில்லாத் தாக்குதல்கள், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றிய செய்திகள் கொழும்பில் பரவத் தொடங்கின. கனத்தை மயானத்தில் குழுமிய மக்கள் கூட்டம் அதிகரித்ததேயொழிய கலைந்து செல்வதாக இல்லை. இதேவேளை, பொரளைச் சந்தியை வந்தடைந்த கும்பலொன்று தமிழ் மக்களின் கடைகளைத் தாக்கத் தொடங்கியது. சில
(அரசியல் தொடர்) கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அன்றிரவு குழப்பங்கள் பரவத் தொடங்கின. டெயிலி நியூஸ், தினமின, தினகரன் ஆகிய மும்மொழிப் பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்கள் மேல் மாடியில் உயரமான இடத்தில்
S.
முட் பாதையில் மரித்த மிதவாதம்)
இரு எழுத்தாள்கள் சேர்ந்த
என்னோடு தொடர்புகொண்டு கொழும்பில் பல
பொரளை கனத்தை மயானத்துக்குக் கொண்டு
காண்பிக்குமாறு காடையர் கும்பல்
அமைந்திருந்ததால் அன்று கடமையிலிருந்த பத்திரிகையாளர்கள் புகை மண்டலங்களைக் காணக்கூடியதாக இருந்தது. வானத்தை நோக்கி தீ எழுவதையும் காணக்கூடியதாக இருந்தது. நான் எனது காரியாலயத்திலிருந்தபடியே வீட்டுக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். பிரச்சினைகள் எதுவுமில்லையென்று வீட்டிலிருந்து பதில் வந்தது. எனக்கு நிம்மதியாகவிருந்தது.
இரவு பத்து அல்லது பத்தரை மணியளவில் எனது அலுவலக வாகனமொன்றின் மூலம் வீடு
திரும்பிக்கொண்டிருந்தேன். கொழும்பு
கோட்டையிலிருந்து காலி வீதி வழியாக அந்த வாகனம் பயணித்தது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. 24ஆம் திகதி அதிகாலை ஐந்து மணியளவில் எனது நண்பரொருவர் நாரஹென்பிட்டியிலிருந்து என்னோடு தொடர்பு கொண்டார்.
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
gori:DIG LIDGE
நாரஹென்பிட்டியில் காடையர்கள் அலைந்து திரிவதாகவும் தமிழ் மக்களின் கடைகள், வீடுகளுக்குத் தீவைக்கப்படுவதாகவும் அவை கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார். அப்போது எனது இரு மகன்களும் வளரிளம் பருவத்துப் பையன்களாக இருந்தார்கள். தகவல் கிடைத்ததுதான் தாமதம் எனது இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, பம்பலப்பிட்டிய காசல் ஒழுங்கையிலுள்ள எனது உறவினரொருவரின் வீட்டுக்கு விரைந்தேன். அங்கு பாதுகாப்பாக இருக்கலாமென்று நான் நினைத்தேன். பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்துக்கு அண்மையிலேயே எனது உறவினரின் வீடு இருந்தது. இவ்வாறான வன்செயல் நடவடிக்கைகளின்போது இந்த ஆலயம் அகதி முகாமாக மாறுவது வழமை. கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் கழித்து, அதாவது காலை எட்டு மணியளவில் குண்டர்களின் கும்பல்கள் கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை ஆரம்பித்தன. இரும்புக் கம்பிகள், அலவாங்குகள் மற்றும் கையில் கிடைத்த கூர்மையான பொருட்கள் அவர்கள் வசமிருந்தன. தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளையும் வீடுகளையும் தாக்கிக் கொள்ளையடிப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் பின்தொடர்ந்து பெற்றோல் கலன்களுடன் வந்த கும்பல்கள் தீவைக்கும் வேலைகளை மேற்கொண்டன.
அன்று முழுநாளும் கொழும்புக்கு வெளியேயுள்ள இடங்களிலிருந்து காடையர்கள் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். காடையர் கும்பலொன்று தெஹிவளை சென்றது. எனது அயலில் வசித்த சிங்கள மக்களிடம் எனது வீட்டைக் காண்பிக்குமாறு அந்தக் கும்பல் கேட்டது. அங்கே தமிழர்கள் யாருமில்லையென்று எனது அயலவர்களான சிங்களச் சகோதரர்கள் கூறினார். "பொய் சொல்ல வேண்டாம். ஏன் தமிழர்களைப் பாதுகாக்க முனைகிறீர்க்ள். இதோ தமிழர்களின் குடியிருப்புக்கள், கடைகள் பற்றிய பெயர், விபரங்கள் எம்மிடம் இருக்கின்றன" என்று கூறியபடியே ஒருவன் வாக்காளர் இடாப்பை எடுத்துக் காண்பித்தான் என்றனர் என் அயலவர்கள். அத்துடன் எனது பெயர், முகவரியின் கீழ் சிகப்பு நிற மையினல் கோடிடப்பட்டிருந்ததையும் அந்தக் குண்டன் காண்பித்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர். காடையர் கும்பல் என் வீட்டை நோக்கி முன்னேறியது.
(தொடர்ந்து வடியும்.)
தினி (60)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணெக்கம் வணக்கம்! வணக்கம்! எங்க இந்த போனவாரப் புதினம் பற்றிய பல விமர்சனங்கள் வந்து சேர்வதில் மகிழ்ச்சியே. வாழ்த்தியும் அதே வேளை தூற்றியும் விமர்சித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள் ஏனெனில் வாசிப்பதோடு நின்றுவிடாமல் ஒரு வரியைத்தன்னும் எழுதிய உங்களுக்கு வேறு என்ன கைம்மாறு எங்களால் செய்ய முடியும் ஆகவே, எதிர்காலத்தில் உங்கள் ஒத்துழைப்புத் தேவை என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
சின் தம்பிமார் கைது செய்துவச்சிருந்த இரண்டு ஊர்காவல் படையினரையும் பிணையில விடுவிச்சுப்போட்டினமே.
மன் - விடயில்லையெண்டால் திட்டுவியள். வியப்பு அப்ப என்னதான் செய்யச் சொல்லிறியள் எப்பிடி விட்டிச்சினம் எண்டு கேளும் தங்கட ஆக்கள் பத்துப் பேரை விடுவிச்சுக்கொண்டுதான் விட்டிச்சினம். அதுவும் ಸ್ಧಿತಿ ಅರು ஒரு லகரம் ரொக்கப் 60)uាលបុណ្ណោះ) 9 (5 லகரம ஆப்பிணையிலையும்தான் விட்டிச்சினம். இந்தப் பிணைப் பொறுப்பை எழிலான தம்பியே பொறுப்பெடுத்தார்.அவையளின்ர மன்றத்தில அவையளே பொறுப்பும் நிப்பினமாம், அவையளே வைச்சு அவையளே எடுக்கிற மாதிரி
சின் : அப்பிடியெண்டால் எதிர்காலத்தில் அவையளிர ஆக்களை விடுவிக்க வேணுமெண்டால் : ஆக்கள் ಸ್ಧಿ
சொல லுங் கோ.கருணா அமமான கட ஆரம்பிச்சதின்ர பின்னணியில இந்தியா இருக்கலாம் எண்டு தமிழரசுக் கட்சிக்காறர் சந்தேகப் uជ្រងំព្រៃស្រែ...
மண் - இவையள் எதில & 5 (355 LILTLD இருந்திருக்கினம் ஒட்டுப் போட அடையாள அட்டை அவசியமெண்டால் சந்தேகப்படுகினம், சந்திரிகா அம்மையார் ஆலோசனைச் சபைக்கு வாங்கோ எண்டால் சந்தேகப்படுகினம் வெளிநாட்டுப் பிரமுகர்கள் யாழ்ப்பாணத்துக்குப் போனா சந்தேகப்படுகினம். இவ்வளவு ஏன் தற்கொலைக் குண்டுதாரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்ர ஒப்பீசுக்குள்ள ஏன் வெடிக்கயில்லை எண்டும் சந்தேகப்படுகினம். அப்பிடித்தான் இதுவும் ஒரு சந்தேகம் சொந்தபுத்தியில
■蠶 இயங்காத வரைக்கும் தொட்டதெல்லாம் ಆಕಠಿಣತರು, சந்தேகம், சந்தேகம்தான்.
சின் ஐயோ அண்ண நிப்பாட்டுங்கோ எனக்கு முச்சு வாங்குது தெனாலி படத்தில கமலஹாசன் சொல்லுமாப் போல பயம் பயம் பயம் எண்ட மாதிரிக் கிடக்கு:எனக்கும் அப்பிடி ஒரு சந்தேகமிருக்குத்தான்.
": தம்பிமாரிற்ர இப்பத்தைய பொசிசன் போர் எண்டால் போர் சமாதானம் எண்டால் சமாதானம் எண்ட மாதிரியெண்டு ஒரு எழுத்தாளப் பல்லி சொல்லியிருக்கே.
மன் முன்னாள் முக்கு நீண்ட ஜனாதிபதி 83 கலவரத்தில தமிழர் அநாதரவாக நிக்கேக்க இப்பிடித்தான் அறைகூவல் விடுத்தவராம். அதுக்குப் பதிலடியா இப்ப தமிழர் கூவினம் எண்டு கடனைக் கழிச்சுவிடலாம். சொன்னதே பல்லி அதையேன்
எழுத்தாளப் பல்லி என்கிறீர்? இப்பவெல்லாம் எவன்
இருந்து எழுதிறான். சைக்கிள் பக்கில்
எடுக்குமாப் போல ஒரு பக்கமாவெல்லோ எழுதிறான். ஏதோ தேசியத்துக்கு இவையால முடிஞ்சதைச் செய்யினம் அவ்வளவுதான்.
சின் பழைய கடனைத் தீர்க்கிறதில நீங்களும் பெல்லாத ஆள் போலத்தான் இருக்கு.பதிலடி அப்பிடியும் கொடுக்கலாம்; மறுவளத்திலையும் தீக்கலாம் எண்ட முறை இரண்டாவதாக்கும்.
இந்து சமய அமைச்சு புதிய கதிரேசன் ஹோலில நடத்திற நவராத்திரி விழா என்ன சொல்லுது.
மன் முதல் நாள் போனனான். முழுநாளும் GUಃ முடியல்லையே எண்டு வருத்தம்தான். இந்தியா, தஞ்சாவூரில இருந்து வந்த கலைஞர்கள் தமிழர் கலாசர் நிகழ்ச்சிகளை இரசிக்கும்படியா நல்லாச் செய்யினம் அவையளோட சரிக்குச் சமமா. எங்கட் நாட்டுக் கலைஞர்களும் அசத்திறங்கள் வாய்ப்புக் கிடைச்சால் ஒருக்காப் போய்ப் பாரும்.
காட்டியிருக்கிறாரே.
சின் நல்லா அநுபவிச்சுப் பாத்திருக்கிறியள் போல.கோலபேசில கூப்பிட்டு காயவிடாம ஹோலுக்குள்ள குளுகுளுன்னு விழா நடத்தினால் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்
தற்சமயம் வெளிநாட்டில இருக்கும் சங்கரியார் சமகால அரசியல் நிலைமைகளை வர்ணனை செய்யுமாப் போல விளக்கி உங்கட தம்பி பிரபாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறாரே, இது வேலைக்கு ஆகுமா?
மன் - வாசிச்சனான். இது முதல் கடிதமில் லையாம் மூண்டாவது கடிதமாம் முதல் அனுப்பின இரண்டுக்குமே பதிலில்லாத நிலையில் மூண்டாவதை எழுதியிருக்கிறார் எண்டால் உந்தப் பரிதாபத்தை எப்படிச் சொல்கிறது. சொல்லிறதைக் கேட்கிறவையள் தான் வேணுமே தவிர, புத்தி சொல்லுறவையளோ, ஆலோசனை சொல்லுறவையளோ, வழிகாட்டிற றவையளோ இங்க தேவையில்லை. இந்த நினைப்புகளோட யாரெண்டாலும் இருந்தால் அவையள் தேசத் துரோகிகள் எனக் கருதப்படுவினம். இதுதான் தேசியத்தின்ர தாரக மந்திரம் அரசியல் ஞானம் தெரிந்த சங்கரியாருக்கு இந்தச் சங் கதி தெரியல்லையோ எண்டதை என்னால நம்ப முடியல்லை.
சின் - அண்ண.உப்பிடி அடிச்சாப் போல பேசிறியள் எண்டால் அடிக்கடி பார்த்தீபன்ர படம் பாக்கிறியள் போல.இப்ப சங்கரியார் புரிஞ்சிருப்பார் எண்டு நினைக்கிறன்.
எங்கட சுழல் பந்துச் சாதனையாளர் முரளிதரன், ஐக்கிய நாடுகளின் நல்லிணக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்ப வறிய மக்களுக்கு உதவ பணம் சேகரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறாராமே.
மன் முரளிதரனுக்கு ஐநா சபையால கிடைச்ச கெளரவம் நமக்கெல்லாம் கெளரவம்தான். அதை விடவும் வறியவர்களுக்கு உதவுற பணியில காட்டி வாற ஆர்வம் அவரை புகழின்றர உச்சத்துக்கு இட்டுச்செல்லும், இப்ப முரளி விசயத்தில் வாயைப் பிளக்கிறவையள், முரளி சிங்கள தேசத்துக்கு வென்று கொடுக்கிறார் எண்டு சின்னப்புள்ளத்தனமா பேசினவையள் தங்கட முஞ்சையை எங்க கொண்டு போய் வைக்கப் போகினமோ.
சின் அட சும்மா இருங்கோ இதைக்கூட ஞாபகம் வச்சுக்கொண்டு.அது ஒரு வேகத்தில அப்பப் பேசிப்போட்டினம் அதப் போய்.
கருணாவின்ர பிரிவுக்குப் பிறகு கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக ரமேஷை அவையளின்ர தலைமையே கைதுசெய்தது. இப்ப ராம் எண்டவரையும் கைதுசெய்திருக்கினமாம். அப்படியெண்டால் சூசை விவகாரமும் உண்மையோ,
மன் பானு எண்டவர் வன்னியில இருந்து வந்து மட்டு-அம்பாறை பகுதிகளை பொறுப்பேற்றிருக்கிறார் எண்டால் உள்ளுக்குள்ள ஏதோ புகைச்சல் இருப்பது உண்மை எண்டாகிறது. இதோட ஒப்பிட்டுப் பாக்கேக்க, சூசை தலைமையோட முரண்பட்டிருக்கிறார் எண்பதிலையும் சில ஆதாரங்கள் இப்போ வெளிவரத் தொடங்கியிருக்கு இந்தக் கைதுகள் ஒருபக்கம் இருக்கட்டும் ஏற்கெனவே கைதான பதுமனுக்கு என்ன நடந்ததெண்டு ஏன் யாரும் கேட்கினமில்லை.பதுமன் இருக்கிறாரோ, இல்லையோ,பங்கர்களே நீங்கள்தான் பதில் சொல்ல வேணும்.
சின் முதலில உங்களுக்கு மருந்து எடுக்க
வேணும் ஞாபக சக்தி அதிகரிச்சுப் போட்டுது
உங்களுக்கு இது அவ்வளவு நல்லதில்லையுங்கோ. எங்கட எதிர்க்கட்சித் தலைவர் அண்டை நாட்டுக்குப் போயிருந்த வேளை தன்ர இராஜதந்திரத்தைக்
மன் - அவரைச் சொல்லிக் குற்றமில்லை. எதிர்க்கட்சியா யார் இருந்தாலும் இதத்தான் செய்வினம் அது சம்பிரதாயங்களில ஒண்டாகிப் போச்சு, ஆனாலும் தான் ரொம்பவும் சமாதானத்துக்காக உழைச்சவராகக் காட்ட எடுத்த முயற்சி ஜஸ்ட் ஓவர்.இவரிட்ட வாங்கித் திண்டதுகள் இப்ப சொல்லினம் ஐ.தே.கவுக்கு நல்ல அரசாங்கமாகவும் இருக்கத் தெரியேல்லையாம் நல்ல எதிர்க்கட்சியாவும் இருக்கத் தெரியல்லையாம்.
இதுதான்ராப்பா உலகம்.
Erreferangst Latarafi "-
ஒக், 21 - 27, 2004

Page 19
மனதில் சோர்வு, தாழ்வு மனப் பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க, "நான் ஜெயிக்கப் பிறந்தவன்.நான் சாதிக்கப் பிறந்தவன்."என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப்படுத்திக்கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம். ஆனால், இந்த “பாஸிட்டிவ் திங்கிங்" அதிக நாளைக்கு உதவாது.
"தீய எண்ணங்கள் எழும்போது ராமா.ராமா.'என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்' என்று ஒரு சிலர் யோசனை சொல் வார்கள் பாஸிட்டிவ் திங்கிங் என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான் மனதில் சபலம் வரும் போது, அதை அடக் கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும். ஆனால், அதே தீய எண்ணம் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே..? அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா..?
வீடு முழுவதும் துர்நாற்றம், வீட்டின் ஒரு மூலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது. அது எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை! ஆனால், துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்துவிடும். ஆனால், வத்தி எரிந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுங்கத் துவங்கிவிடுமே!
பாஸிட்டிவ் திங்கிங்கும் இது மாதிரித் தான் சரி. பாஸிட்டிவ் திங்கிங்குக்கு மாற்று இருக்கிறதா.? இருக்கிறது! அதற்குப் பெயர்தான் Authentic thinking
துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை செய்தால் மனதுக் சுழல்கிறதே.என்று வெறுப்படைந்து, 'இல்லை! நான் மகிழ்ச்சியோடுதான் S S
நீங்கள் மிகவும் துன் பத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். 'ஐயையோ! நான் படும்
இருக்கிறேன் என் என்ற சித்தாந் சிந்தனையைத் தி
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
தான் உருவாகும். உங்களின் சிந்தனை
குழு Bumi 90.
gü250 eur Loui நா. அனோஜினி, 209, மார்கண்டு வீதி, பாண்டி
1. எம்.ஜெஸஹ்மி, 125 சங்கம, சீனக்குடா 2. இஷாரா பேகம் ஜெமீல் 90 A செமனரிவத்த ெ 3. ஜெ. ரஞ்சிதமலர், ப.நோ.கூ. சங்கம், சூடுவெந்தL 4. எஸ் ஜெயச்சந்திரராசா, இராசேந்திரம் குளம், வ6
குறுக்கெழுத்தப் போட்டி
l 2 3 4. 5
フ 8
11 12
13 14 15 16 17
18 19 20 21
22 23 24 25 26
போட்டி விதிகள்:
- விடையைக் கூப்பனில் நிரப்பி
ஒட்டி 26.10.2004 க்கு முன்னர் எமக்குக்
அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-92
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
க்சலட்டையில்
க்கும்படி
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
ஒக், 21 - 27, 2004
பெயர்கள்
எஸ். நிவேதா, கண்டி வீதி, குருநாகல், ம.இ. சிலுவைதாஸ், பள்ளிமுனை, மன்னார். எஸ். சாரங்கன், மேபீல்ட் லேன், கொழும்பு:13, த. திவ்யா, புதிய தெரு, உப்புக்குளம், மன்னார்.
மா வித்தியா, நல்லூர் குறுக்கு விதி யாழ்ப்பாண 10. ஜெமீலா, முதலைப்பள்ளி, புத்தளம்
டமி வலம் Cee 1. மரக்கலத்தை நிறுத்திவைக்கும் கருவி. 9. 9. பண் T 13. நம் நாட்டின் &ჯაil ಯಿ மத்திய பிரதேசத்தில் |- அதிகமாயுள்ளது ) oJl (குழம்பியுள்ளது). s 18. மன்மதன் | S. மனைவி H (திரும்பியுள்ளது). | Al YS) 20. இரவில் மட்டுமே Tபார்க்கக் கூடியது. YS)
22. சிரத்தை (குழம்பியுள்ளது).
மேலிருந்து கீழ்
1. சக்தி வழிபாட்டுக்கு மதிப்பளிக்கு 3. சாரணர் பாசறைகளின்போது இ இருப்பிடமாகப் பயன்படுத்துவர் (குழம்பி 5. முற்றுமுழுதான நிறைவு (தலைக் 10. கொனி றையை இப் படியுL (குழம்பியுள்ளது).
16. இந்த நோய்க்கு மொசுமொசுக்ை சேர்த்தால் பயனடையலாம். (தலைகீழா
தினமுரசில் பிரசுரமாகும்.
தி
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று பாஸிட்டிவ் திங்கிங் தத்தின்படி மாற்றுச் Eக்க நீங்கள் முயற்சி
குள் ஒரு போராட்டம்
அதற்குப் பதிலாக, ாயை நீங்களே சற்றுத்
பிருப்பு 01, கல்முனை.
3)LD, UTSuff னியா,
விழாக் காலம், னை அமைத்து 66g). ாகவுள்ளது)
0 σΠ 6υ 6υ Πιό
5யை உணவில் ៣៣g) அதிர்ஷ்டசாலிகளின்
ono i ᎫᏘᏪᏴi
தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுங்கள் "இது கெட்ட சிந்தனை," "இது நல்ல சிந்தனை” என்பது மாதிரி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல், உங்களின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனி யுங்கள்.
துக்கமான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ.அதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது, உங்களுக் குள்ளே ‘புரிந்துகொள்ளுதல் நடக்கும். இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான். மகிழ்ச்சி எப்படி ஓர் அநுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அநுபவமே ஆனால், மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதர் களுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாகப் போய்விடும்.
அவர் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு 'ஆறு பெண்கள். எல்லோ ருமே கல்யாண வயதை அடைந்த வர்கள். ஆறு பெண்களுக்கும் எப்படித் திருமணம் செய்து வைப்பது.? என்று கவலைப் பட்டுக் கவலைப் பட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்துவிடுகிறது. அவரை மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அந்த நேரம் பார்த்து, அவர் வாங்கி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து இலட்ச ரூபாய் விழுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால், அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ..? என்று பயந்த மனைவி, டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல் லச் சொல்கிறாள்.
டாக்டர், மனோதத்துவ முறையில் காஷ"வலாக அவளது கணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறார்.
"உங்களுக்கு லாட்டரியில் ஒரு இலட்சம் பரிசு விழுந்தால் என்ன செய்வீர்கள்.'
"நான் என் மூத்த பெண்ணுக்குத் திருமணம் செய்துவிடுவேன்.'
"சரி, இரண்டு லட்சம் விழுந் தால்.”
"இரண்டாவது பெண னுக்கும் கல்யாணம் முடித்துவிடுவேன்.”
"சரி.பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்'
“எனக்கெல்லாம் எங்கே டாக்டர் பத்து இலட்சம் விழும். அப்படி ஒருவேளை விழுந்தால், சத்தியமாக உங்களுக்கு இரண்டு இலட்சம் தந்துவிடுவேன்.”
எதிர்பாராத இந்த இன்ப அதிர்ச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்.
மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ, அதே மாதிரி துயரமும் ஒரு சுவை. இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகக்கூட இருக்கலாம்! நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா, பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார். அப்போது, கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி இரசித்துச் சாப்பிடுகிறார் என்று எனக்கு ஒரே குழப்பம்.ஆனால், மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதே போல கசப்பும் இரசிக்கக்கூடிய ஒரு சு வைதானி என்பதை உணர்ந்து கொண்டேன்.
சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை, என்று நமக்கு நாமே முடிவெடுத்துக் கொண்டு, சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ, அதே மாதிரிதான் இந்த விஷயமும் மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணர்ச்சி, மற்றது எல்லாம் வெறுக்கத் தக்க உணர்ச்சிகள் என்று
எண்ணி வாழ்க்கையில் நாம் அநேக
உணர்ச்சிகளுக்குக் கதவைத் திறப்பதில்லை.
இப்படி எந்தச் சிறையிலும் அடை படாமல் தள்ளிநின்று சிந்தனையைக் கவனிக்கும்போது, மனது தானாகவே அமைதி அடையும் திரைகள் விலகும் உண்மைகள் புரியும் வாழ்க்கை அழகாக, அற்புதமானதாக ஒரு மலரைப் போல மெளனமாக, மென்மையாக விரியும்.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
L L L T L L L L L L L TL TL TLL LLL LLL LLLLLL TLL LLL LLLL LSL LLLLL LL
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
水
O O 2Antaré 65ápas usů 6unů
| sta) soziala, Maisst, lässt, Sojažást flas statjägst sajjosa ஆடை அணிகளின் அட்சய பாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் கீழ்,
RATHAA TEXTTLE
377, 379A, Galle Road, WelliaWatta, Colomb 0-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
மகளிர் மட்டும் மகளிர் மட்டும் /プニ སྙ
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேல்ை பரிசு வழங்கப்படும். : மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Branch. No. 33,37' Lane, Colombo-06. 2864727 :inSܐ݇ܵ
கூப்பனை அனுப்பிவைக்க
26-10-2004
அனுப்ப வேண்டிய முகவரி;-
வேண்டிய இறுதித் திகதி
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,
Gl&n Փքւույ,
SõjGITJiburäEFCOG? திருநெல்வேலி வாசகிக்கு அதிர்வர்டம்
SLLL LLLL L DLL LLLLS L L L L L DLL LLLS D LLL DDLL LLLS L M L S DL LLL DLM L L DD L D D DD L L DM MT D L S DM SLS L LLLLLLS D M DLL LLLL
GGGDITULib (EGFGDSD
VA DI ಬಗೆಹಾಲಿಯಾಗಿ ಹಾಗà ડિસ્ટે
6c6c60
86 Gorff 9 TGDG). Galé), gêcf50 5680 6us), uLITypt''Lu'r 680Tib,
து. சிவபாக்கியம்.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்,

Page 20
சிற்றுமுன் தபால்காரன் கொடுத்துவிட்டுப்போன அந்தக் கடிதம் சந்தோசத்தைவிட, அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருந்தது அருணுக்கு ஒருவேளை ஒருவாரத்திற்கு முன்பு அக்கடிதம் கிடைத்திருந்தால் அவன் மிகவும் மகிழ்ந்திருப்பான். “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அருண்’ என்று தனது கடிதத்தை ஆரம்பித்திருந்தாள் திவ்யா, அதிர்ச்சியாக
l
ம் மீண்டும் கடிதத்தை வாசித்தான் அருண். “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அருண். உங்களது அன்பையும், காதலையும் இப்போதுதான் நான் உணர்கிறேன். நீங்கள் பல தடவைகள் என்னைச் சுற்றி வந்த போதும் நான் உங்களைக் கண்டுகொள்ளவேயில்லை. அதற்காக மன்னிக்கவும். நான் இப்போது உங்களை மனதார விரும்புகிறேன். தயவு செய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்' திவ்யா கடிதத்தை வாசித்த அருணுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. "எப்படி திவ்யா திடீரென்று மாறினாள்? இவ்வளவு நாளும் இல்லாத காதல் இப்போது எங்கிருந்து வந்தது" நீண்ட நேரம் சிந்தித்த அருண் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். உடனே கவிதாவைச் சந்திச்சு எல்லா உண்மைகளையும் சொல்லவேனும், அவள் மனசு வைத்தால் எல்லாம் நல்லபடி
இருந்தாலும் மீண்டு
நடக்கும். இதைவிட வேறு வழி இல்லை.
என மனதுக்குள் எண்ணியபடி தொலைபேசி மூலம் கவிதாவுடன் தொடர்புகொண்டான். “ஹலோ, கவிதா, நான் உடனே உங்களப் பார்க்க வேணும்.” "அதுக்கென்ன, பின்னேரம் வீட்ட வாங்க!” மறுமுனையில் பதிலளித்தாள் கவிதா, 'அன்று மாலை கவிதா வீட்டுக்குச் சென்ற அருண், "கவிதா, ஒரு முக்கிய விசயம்.” என்று ஆரம்பித்தான். அவனை இடைமறித்த கவிதா, “அருண், கொஞ்சம் பொறுங்க, இவ்வளவு வேர்த்துக் களைச்சுப் போய் இருக்கிறீங்க, நான் போய் குடிக்க ஏதாவது கொண்டுவாறன்’ என்றவள் சமையலறைப் பக்கமாகப் போனாள். யாரிந்த கவிதா? “அருண் அவளிடம் சொல்லப் போகும் விடயம் என்ன? முப்பது வயதை நெருங்கும் அருண், பெற்றோரின் நெருக்குதலால் வேண்டா வெறுப்பாக கவிதாவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டான். கடந்த வாரம்தான் கவிதாவின் வீட்டுக்கு வந்து பெண்பார்த்து விட்டுச் சென்றார்கள். தன்னுடன் ஒன்றாகப் படித்த திவ்யாவை ஒருதலையாகக் காதலித்த அருணால் அவளை அவ்வளவு சீக்கிரம் மறக்க
2.
முடியவில்லை. பல தடவைகள் தனது காதலை அருண் வெளிப்படுத்தியபோதும் அவனைத் தட்டிக் கழித்து வந்தாள் திவ்யா. அதனால் மனமுடைந்து போய் தனக்கு திருமணமே வேண்டாமென்றிருந்தான் அருண். தங்களது ஒரே ஒரு மகனுக்கு திருமணம் செய்துபார்க்க ஆசைப்பட்ட அவனது பெற்றோர்கள், திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் தங்களை உயிருடன் பார்க்க முடியாது
எனப் பெரியதொரு குண்டைத் தூக்கிப் போடவே, வேறு வழியின்றி f த்திற்கு சம்மத்தித்தான் அருண். அவனுக்குப் பெற்றோர் பார்த்த பெண்தான் கவிதா, “என்ன அருண், இவ்வளவு யோசனை?” சிரித்தவாறே கேட்டாள் கவிதா, "ஓ.ஒண்டுமி ல்லை.” சமாளித்த அருண், கவிதா கொடுத்த கூல் ட்ரிங்சை வேகமாக வாங்கி
விசயம்' ஆவலோடு கேட்டாள் கவிதா, தொண்டையைச் செருமியவாறே அருண், `கவிதா, ஐ ஆம் வெரி சொறி. நான் சொல்லப் போற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். நான் இந்தக் கல்யாணத்துக்கு முழுமனதோட சம்மதிக்கவில்லை. ஏதோ அம்மா, அப்பா வற்புறுத்திச்சினமே எண்டு ஒத்துக்கொண்டன். நான்.நா.ண்.திவ்யா எண்ட பிள்ளைய விரும்புறன். அவா என்னோட படிச்சவா, இவ்வளவு நாளும் என்ர காதல அவா ஏற்றுக் கொள்ளேல ஆனா இப்ப அவா என்னை காதலிக்கிறாவாம். என்னால திவ்யாவ மறக்க ஏலாது. அதால நீங்க மனசு வச்சு எங்கள் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க வேணும். அதனால என்ர அம்மா, அப்பாட்ட வந்து என்னை உங்களுக்குப் பிடிக்கேலை எண்டு சொல்லுங்கோ. இது நீங்கள் எனக்குச் செய்யிற மிகப் பெரிய உதவியாக இருக்கும்." ஒரே மூச்சில் கூறி முடித்த அருணுக்கு, தனது வேண்டுகோளை கவிதா ஏற்பாளா,
கே.ஆர்.றஜிவன், வவுனியா
நிராகரிப்பாளா என்று தவிப்பாய் இருந்தது. சிறிது நேரம் மெளனமாய் இருந்த கவிதா, “அருண், நீங்க சொன்னபடியே செய்யிறன், ஆனா நீங்களும் என்ர அம்மா, அப்பாட் என்னை உங்களுக்குப் பிடிக்கேலை எண்டு சொல்ல வேணும். சரியா?” என்றாள். "ஏன்?" என்று கேட்பதைப் போல அவளை ஏறிட்டு நோக்கினான் அருண். அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்துகொண்ட கவிதா, “அருண், நான் கரன் எண்ட ஒருத்தரை விரும்புறன். அது அம்மா - அப்பாவுக்குத் தெரியாது. என்னால கரனை மறக்க ஏலாது. நான் அவரோடதான் வாழுவன். எங்கள் இரண்டு பேரையும் நீங்கள்தான் சேர்த்து வைக்க வேணும்' அமைதியாகக் கூறிமுடித்தாள். அருணுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி இருந்தது அவனுக்கு கவிதாவுக்கும் அதே நிலைதான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமுடன் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
(யாவும் கற்பனை)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"மஞ்சுளா நீ என்ன சொல்லுறே.?” 'உண்மையைத்தான் சொல்லுறேன் ரவி. என்னோட தோழி பிரமிளா உங்களை உயிருக்குயிரா நேசிக்கிறா. அவ எனக்கு தோழி மட்டுமில்ல. என் கஷ்ட நஷ்டங்கள்ல தோள் குடுத்தவ. நாலு தங்கச்சி, ஒரு அக்கான்னு பெரிய குடும்பம் என்னோடது. இன்னைக்கி என் அக்கா, ரெண்டு தங்கச்சின்னு முனுபேரு மணம் முடிச்சி மனநிறைவோட இருக்காங்க. எனக்கு இன்னமும் கடமையிருக்கு. இந்த நிலமையில. காதல் கல்யாணம்னு நான் என் வழியில போனா மற்ற தங்கச்சிமாருங்களோட நிலமை என்னாகிறது. நான் மட்டும்தான் சம்பாதிக்கிறேன். ஓய்வு பெற்ற அரசாங்க
ஊழியர் அப்பா.நோயாளி அம்மா.நங்கூரமா கப்பலை நிலையா நிறுத்தி வைக்கிற நான் தனி வழி போனா என்னாகும். பிரமிளாவை அடிக்கடி என்னோட பார்த்திருப்பீங்க. அவ அழகானவள் மட்டுமில்லை. அடக்கமானவள். உங்களுக்கு சரியான பொருத்தமானவள். இதுவரைக்கும் நான் எனக்காக யார் கிட்டேயும் எதுவும் கேட்டதில்லை. பிரமிளாவுக்காக உங்க கிட்ட தூது வந்திருக்கேன். என்னோட அன்பு வேண்டுகோளை நிச்சயமாக நிராகரிக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.”
அவள் சொல்லி முடிக்கவும் ரவி என்னவோ
சொல்ல வாயெடுத்தான். ஆனால் மஞ்சுளா விருட்டென அந்த இடத்தைவிட்டு விரைவாக நடந்து அந்த பஸ்ஸில் ஏறினாள். காலியாக விருந்த இருக்கையில் அமர்ந்தாள். பஸ் ஓடியது. அவள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்தமுடியவில்லை. உண்மையிலேயே ரவியை அவள் உயிருக்குயிராக நேசித்தாள். ஏற்கனவே மற்றொரு தங்கைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அடுத்து ரவியை
கரம் பற்ற நினைத்திருந்தாள். ஆனால், போன
வாரம் அவளிடம் மனம் விட்டுப் பேசிய அவள் உயிர்த்தோழியும் அவளுடன் ஒன்றாக வேலை செய்பவளுமான பிரமிளா தன் மனதிலிருந்ததைக் கொட்டிவிட்டாள். ரவியை
அவள் உயிருக்குயிராக நேசிக்கிறாளாம். அதற்கு மஞ்சுளாவிடம் உதவி கேட்டாள். மஞ்சுளா மனதில் பெரும் போராட்டமே ஏற்பட்டது. காதலா? நட்பா? என்ற நிலை வந்தபோது நட்பு வென்றது.
அடுத்த நாள் அவள் விலாசத்துக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. ரவிதான் எழுதியிருந்தான். நடுங்கும் கைகளால் கடிதத்தைப் பிரித்து வாசித்தாள்.
"அன்பான மஞ்சுளா, என்ன எழுதுவது, எதை, எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. உன்னை முதன் முதலாக எப்போது பார்த் தேனோ அன்றே நான் உன் வசமானேன். கடமைகளை முடித்துவிட்டு நீ எப்போது வருகிறாயோ அன்றே நான் உன்னைக் கைப்பிடிக்கக் காத்திருந்தேன். ஆனால் உன் தோழிக்காக உன் காதலை கை நழுவவிட்டு,
Ioni
DJISBG
காத்திருந்த எனக்கு கை காட்டிவிட்டு உன்னால் எப்படிப் போகமுடிந்தது? என் இதயத்தில் முளைத்து வேர் விட்ட காதலை என்னால் வேறோடு வெட்டிச் சாய்க்க முடியாது. நீயில்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்தும் பார்க்க
முடியவில்லை. நான் இந்த ஒளரைவிட்டே போகிறேன். உன் படம் பதிந்த என் உள்ளத்தில் இன்னொருத்தி நிச்சயமாக தடம் பதிக்க முடியாது. தயவு செய்து என்னை மன்னித்துவிடு மஞ்சுளா.”
கடிதத்தை வாசித்த மஞ்சுளாவினால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் சட்டென காரியாலய குளியலறைக்குச் சென்றாள். கதவை முடினாள். ஷவரை திறந்து விட்டாள். ‘ஓ’ வென அழுதாள். அவள் அழுகை ஓய பத்து நிமிடங்கள் சென்றன. அவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அப்போது வெளியே அவளுக்காகப் பிரமிளா காத்திருந்தாள். அவள் வெளியே வந்தாள்.
'மஞ்சுளா.உன்னைப் பார்க்க ரெண்டு முனுநாளா முயற்சி செஞ்சேன். ஆனா முடியாம போயிடுச்சி.என் காதல் சக்ஸஸ் ஆயிடுச்சி. அவரும் என்னை விரும்பியிருக்காரு. ஆனா நேரடியா சொல்ல பயம். நான் உன்கிட்ட சொன்ன அடுத்த நாளே அவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தாரு.” மஞ்சுளா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள்.'நீ.நீ. என்ன சொல்லுறே.ரவியா கடிதம் எழுதினார்?
"ஓ! நான் ஒரு முட்டாள். ரவின்னு
மொட்டையாத்தான் உன்கிட்டே சொல்லியிருக் கேன். உன்னவர் பேரும் ரவி இல்லையா! நான் சொன்னது நாம் ரெண்டு பேரும் அடிக்கடி போவோமே வங்கி, அங்கே காசாளரா இருக்காரே ரவிகாந்த். அவரைத்தான் சொன்னேன். அவர் என்னைவிட உன்கிட்டத்தான் ரொம்பு சகஜம பழகுவாரு அதுனாலத்தான் உன்னை தூது போகச் சொன்னேன். எப்படியோ என் காதல் ஒரு மாதிரி வெற்றியடைஞ்சிடுச்சி. உனக்கு சந்தோஷம் தானே.”
பிரமிளா மகிழ்ச்சியுடன், மனதில் குதூகலத்துடன் பேசிக்கொண்டே போக, மஞ்சுளா மனதில் விழுந்த இடியினால் எதுவுமே பேச முடியாதவளாக அடியற்ற மரம் போல கீழே விழுந்தாள்.
(யாவும் கறபனை)
ஒக், 21 - 27, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
சிந்தித்துப் பார்க்க.
(மனம் தூய்மையானால்வார்த்தை இனிமையாகும்;
* நல்ல புத்தகங்கள் நல்ல துணைவர்கள் போன்றவை. ஒழுக்கக் கேடான இலக்கியங்கள் மனதை மாசுபடுத்தித் தவறான பாதைக்கு இட்டுச்
Gజ్ఞ
எத்தகைய பிரச்சினைகள் ஆயினும் குழப்பம் அடையாதீர்கள். நீங்கள் சித்தியடைய வேண்டிய பரீட்சைகள் என எண்ணி, அவற்றுக்கு முகங்கொடுங்கள்.
வாழ்க்கையைப் பாழாக்கியவை "நான்', 'எனது', 'நீர்', 'உமது' என் பவையே அவற்றை மறந்துவிடுங்கள்.
ஞானம்தான் செல்வம் என்றால் உங்களைக் கேட்டுப் பாருங்கள். "நான் எவ்வளவு செல்வந்தன்'
உங்களுடைய வாயிலிருந்து கீழ்த்தரமான வார்த்தைகள் வந்தால் உங்களுடைய மனம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
* உங்களை மதிப்பிடுவது உங்கள் செயல்களாலேயேயன்றி, நீங்கள் பேசும்
மென்மையான வார்த்தைகளாலல்ல.
* இறப்பதற்குப் பயன்படுவதன் அர்த்தம் நீங்கள் வாழ்க்கையின்
முக்கியத்துவத்தை விளங்கவில்லை
என்பதாகும்.
உங்களுடைய உரிமைகள் பற்றி
மட்டுமே அக்கறைப்படாதீர்கள். நீங்கள் சரியா, பிழையா என்பது பற்றியும் ஆலோசியுங்கள்.
* லெளகீக ஞானம் அதிகம் ஆக ஆக ஆணவம் வளர்கின்றது. ஆன்மீகக்
கல்வி மென்மேலும் பணிவைத் தருகின்றது. * பிரச்சினை பற்றி நாம் எவ்வளவு
மனம் ஒரு தீர்வை அடையுமா?
"இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
4) சிந்தியா, கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
தி.கண்ணன், எருவில்,
இருக்கிறாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை, அவர் நமக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதுதான்!
溢&*。
48 புலிகள் இயக்கப் பொறுப்பாளர்களும் கூட்டமைப்பாரும் முஸ்லிம்கள் மீது திடீர்க் கரிசனம் கொண்டு பேசிவருவதைக் கவனித்தீர்களா? இது நாள்வரை(இடைக்கால வரைவிலும்) அலட்சியமாக இருந்துவிட்டு இப்போது உருகி வழிய ஏதாவது விசேட காரணம் உண்டா?
எ.அகமது முகம்மது, காத்தான்குடி,
வெளிநாடுகளுக்குப் போயிருக்கும் குழுவினருக்கு, அங்கு ஏதேனும் வில்லங்கமான நெருக்குதல்கள் உண்டாச்சோ என்னவோ!. வெளிநாட்டுக்காரருக்கு விளங்கப்படுத்தி விசயத்தை
ஒப்பேற்றலாம் எண்டு வெளிக்கிட்டால் இதுதான்
பிரச்சினை, ஜனநாயகம், நியாயம், மனித உரிமை, சமூக சமத்துவம் எண்டெல்லாம் எங்களுக்கே திருப்பிப் போட்டுக் கழுத்தை நெரிப்பினம், நாங்கள் பாதிக்கப்பட்டனாங்கள், தற்பாதுகாப்புக்குக் கொலையள் செய்யலாம், வெளியேற்றலாம் எண்டதை ஒத்துக்கொள்ளாயினம். ஜனநாயகத் திமிர் அவைக்கு
*?>ఏది
48 வாழ்க்கையில் தோல்விகள் வரலாம். ஆனால் தோல்விகளே வாழ்க்கையானால்
கோபி பிரியா, வெலிமடை
இந்திய கிரிக்கெட் அணியில் சேரலாம்
>>*>ఫ్రి
4. உண்மையான அன்பு எப்படி இருக்க வேண்டும்
*மனோ கோபாலன், ஹப்புத்தளை,
நான் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன். அதுபோல் நீ என் மீது அன்பாய் இல்லையே என்று வியாபாரம் பேசாததாக இருக்க வேண்டும்.
42 மாற்றுக் கருத்துடையவர்களைத் தமிழ் மக்கள் ஏற்கப் போவதில்லை என்கிறார்களே கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த மக்களும் ஒன்று போல்தான் நினைக்க வேண்டும் என்று சொல்வது, கடைகெட்ட பாசிஸத்தனம் என்பதைக் கூட அறியாதவர்களா இவர்கள் -
எம்.குமார், வவுனியா,
பாவம், அப்படி எதையும் விவரமாய்ச் சிந்தித்து அறிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. சமூக இயக்கம் பற்றிப் படித்தறிந்தவர்களும் கூட பிழையைப் பிழை என்று சொல்லும் நேர்மையுடனோ துணிவுடனோ இன்றில்லை.
மாற்றுக் கருத்துடையவர்களைத் தமிழ் மக்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். அவர்கள் இருக்கலாம் என்று நினைக்கிறார்களா அல்லது அழிக்கப்பட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறார்களா என்பதைக் கேட்டுப் பார்த்தால்.நம் குருர முகம் இன்னும் அசிங்கமாக வெளிப்படும்
iteشہtcز
4 செல்லமே எப்படி?
ஆர்.உமா, கினலன் எல்ல.
பரத்துக்கு திரையில் எதிர்காலம் இருக்கிறது.
சுஜாதா தன் நாவல் சிறுகதைகளில் எழுதிய வசனங்களையே படங்களிலும் திரும்பப் போட்டு
ඉණි. 21 - 27, 2004
மாலை வே6ை முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். விருந்தது. கதிரவன் g
கடலில் மூழ்கச் சமயம் விழுங்கக் காத்து படுத்திருப்பது போல மலைத்தொடர் சூரியன உள்ளே அடைத்து மலைகள்தானோ என்று அவை இன்னும் கொ
வானத்தை முட்டித் தெ நினைத்துக் கொண்டாடு
குருவிகள் படை தன. காற்றின் கைங்கரி புதுமையோடிருந்த செம் பதித்து மெல்ல நடந்
அரைக்கப்பட்ட அரிசி போல மெத்தென்றுணர்
பாதையோரங்களில் பூக்கள். தோட்டத்தை பசுமை வெள்ளமெனப்
வானத்திற்கருகே கோடி கடுமையாக வருந்தினாலும் மர வரிசை தெரிந்தது.
அருகே முல்லைக் இச்சையின் பூடகமான திறக்கத் தொடங்கியிருந் வாசனையாகத் தம் மகி
தாரிணி ஆழமாக
ஒப்பேற்ற ஆரம்பித்திருக்கிறார். அதிக படங்கள் வெள்ளம் உள்ளே புரண்ட
ஒப்புக்கொள்வதை அவர் தவிர்ப்பது நல்லது
EY
ŻIXXI அதென்னது கண்சாத்திரக் கிறக்கம்
(சென்ற வாரப் பதில்)
எஸ்.எம்.அஹமட், ஏறாவூர்,
"கிறங்கடிக்கும் கண்ணைக் கொடு, நான்
மதுவைத் தேடிப் போகமாட்டேன்" என்று சொன்ன அந்தக் கவிஞனின் சாத்திரம்
→*ಮಂ
2 தமிழ் மக்களின் ஸ்பை லைமைக்
ಘ್ವಿ ಕ್ಲಿಣ್ರ: துளிர்க்ளை நீ
பொருத்தமாய் கவிதை ஒன்று தர முடியுமா?
சநதனம தனபாலன, அககரபததனை,
எல்சல்வடோர் நாட்டுச் சிறுமி ஒருத்தி சிறுத்தை ஒன்றின் மீதேறி
சவாரி போனாள் சிறுமியின் முகத்தில் புன்னகை இருந்தது. சவாரி முடிந்து திரும்பினர் இருவரும் சிறுமி இருந்தாள் சிறுத்தையின் வயிற்றினுள் சிறுத்தையின் முகத்தில் புன்னகை இருந்தது
ఏప్రి*>ది
48 கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்கிறார்களே 9.683 GOLDLIT? -
எம்.ஜனனி, கொட்டாஞ்சேனை,
கையால் எழுதுவதை முயன்றால் நன்றாக ஆக்கிக்கொள்ளலாம், தலையால் எழுதுவது எப்படியும் நன்றாக இருக்காதுதான்!
&& MYRNAS
2 கோயில் என்பது சரியா, கோவில் என்பது |
முஹமட் நபில், மீராவோடை 04,
இரண்டுமே சரிதான்.
-S* -\d
28 வறுமையின் நிறம் சிவப்பு: செல்வத்தின்
நிறம் கறுப்பாக
மணிவேல் ருத்ரா, சின்ன செல்வகந்த
இருக்கலாம். அப்போதானே எல்லாரும் "கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு" என்று பாடிக்கொண்டிருக்கலாம்.
ಘ್ನವಿ* -೩
2 ராஜீவ் காந்தி கொலை துன்பியல் சம்பவம்
வடபகுதி முஸ்லிம்களை வெளியேற்றியது துரதிர்ஷ்ட
நிகழ்வு.எப்படி?
பிபிரதீபன், தெஹிவளை.
எல்சல்வடோர் நாட்டுப் பாடல ஒனறு
ஒரு புன்சிரிப்பு அவள் மு: செய்திருந்தது. ஒரு பாட
தோட்டத்தினுள் நுழைந்த
அவளுடன் சிநேகயூர்வ
நடந்தது.
"அவனை மறுபடியு
கள்ளத்தனமான ஏக்
மேற்பரப்பிற்கு வந்தன விரும்பினாள். ஆனா விரும்புவதாகவும் அறிந் கொண்டாள். வேட்கையி ஆழத்தில் புதையுண்டிரு
தோழிகள் எல்லோ தார்கள் எல்லோருப பார்த்தார்கள்.என்னிடம் நினைவு வந்து வந்து துன் துன்பமா? இன்பமா?
தாரிணி போய் ஒரு நின்றுகொண்டாள். கண்க சூழலின் இதத்தை உள்ள முகம் மகிழ்வின் போ தது.
இமைகளை முடியி அவனது ஒவ்வொரு அ படங்களாகக் காண்பித்துக் ஒரு இசைப் பொழ நிசப்தத்தின் ஒலி த
கேட்கவில்லை.
தாரிணிக்கு அவன் ,
வந்து நிறைந்த
தமிழ் மக்கள் மாட்டு சகதி
ఏప్రి
2 சமீபத்தில் என்ன
ਗDਹੁੰ,
உளவியல் மருத்துவர் விவேக்கின் லாட் லபக்கு தா நடத்திய புதிரா புனிதமா நி தொகுத்துப் போடப்பட்டிருக்
செக்ஸ் பற்றிய நம்பிக்கைகளையும் மனத் த 610i3) DUTћj цfј 5 சொல்லியிருக்கிறார். புத்தக
வாசகர் கேள்வி என ஆண்டுகள் ஆகிவிட்டன சுத்தமாகவே உடலுறவில் ந மிகவும் பொறுமையாக இரு வழியில்லாமல், பணம் செல சென்று ஒருநாள் முழுவதும் கொண்டு திருப்தி அடை8 மனைவி மீது மிகவும் வெறுப் பாடுபட்டுச் சம்பாதிக்கும் ப விரயம் ஆகின்றது. தயவு ெ ஒரு வழி சொல்லவும்.
OIITU
தினமு
 
 
 
 
 
 

மிக 'இரம்மியமாக பந்த பெரும் பழமாகிக் ார்த்திருந்தான் அவனை ாய்விரித்து அகன்று தூரத்தில் தெரிந்தது ன வெளியே விடுவதும்
போடுவதும் இந்த தோன்றியது தாரிணிக்கு, நசம் வளர்ந்திருந்தால் ளிவிட்டிருக்கும் என்றும்
டையாகப் பறந்து கடந் த்தில், பாதம் உணராப் ண் பாதையில் கால்கள் நாள் தாரிணி நன்கு மாவில் கால் பதிந்தது தது உள்ளங்கால்,
நிறம் நிறமான சிறு |டைந்தாள் கண்களில் பொங்கியது. தொடு ஒத்தாற்போல் தென்னை
கொடியின் மொட்டுக்கள்
சமிக்ஞைகள் போல் தன. மெல்லிய காற்றில் ழ்வைத் தூதனுப்பின.
முச்சிழுத்தாள் மகிழ்ச்சி து வெளியே தோன்றாத
த்தைப் பிரகாசமடையச்
லை முணுமுணுத்தபடி ள் மாலை நேரக் குளிர் மாக கைகோர்த்தபடி
ம் நான் பார்ப்பேனா? 5ம் ஒன்று மனதின் தக் கடிந்துகொள்ள ல், அதையே தான்
து ஒருவித சலிப்புக்
ன் இரகசிய வேர்கள்
ந்து சூழலின் இதத்தில் டுவதை உணர்ந்தாள்.
(كقوگه)
60)
ரும் தானே நின்றிருந் தானே அவனைப் மட்டும் ஏன் அவன்
பப்படுத்துகிறது.இது
டு மரத்தில் சாய்ந்து ளை முடி சுவாசத்தால் iழுத்து நிரப்பினாள்.
தையில் நனைந்திருந்
ருந்தபோதும், மனம் ணுவையும் துல்லிய கொண்டிருந்தத
வின் ஓய்வு போல விர வேறெதுவும்
அன்று சிரித்த சத்தம் து சிரிப்பென்னவோ
LLLLLL LSL LLL LSLSL L LLLLLLLLSLS LL LSLSL LL LSLLLLL LSLLLLL LLLL LLLLLLLSLLLL LLLL LLLLSL LLLLLL
பட்டிருப்பது துன்பத்தின் ܣܕ܀
புத்தகம் வாசித்தீர்கள் காணப்பிட்டிய எஸ்டேட்
மாத்ருபூதம் (அதுதான், ஸ்) தொலைக்காட்சியில் 5ழ்ச்சிக் கருத்துக்களைத் கும் புத்தகம்.
பல்வேறு முட டைகளையும் உடைத்து, காள்ளும் படியாகச் தில் ஒரு பகுதி க்குத் திருமணமாகி 10
என் மனைவிக்கு ட்டம் இல்லை. நானும் து பார்த்துவிட்டு வேறு பழித்து விலைமாதரிடம் சுமார் 7 தடவை உறவு றேன். இதனால் என் ாகவே வருகிறது. நான் ாம் 600 ரூபாய் வரை ப்து என் பிரச்சினைக்கு
மகிழ்வின் உற்சாகத்தின் அட்டகாசத்தைப் பிரகடனப்படுத்தினாலும், அந்தக் கண்களில் சொட்டிய விஷமம்
அத்தனை தோழிகளும்தான் அவனைப் பார்த்தார்கள். அவன் கம்பீரம் பற்றி மயக்கும் சிரிப்பு பற்றி, கிண்டல் பார்வை பற்றி என்னென்னவோ சொல்லிப் பரிமாறிக் கொண்டார்கள். .
ஆனால், அவர்களெல்லோரும் அடுத்த நாளே அவனை மறந்துவிட்டார்கள். நான் மட்டும் ஏன் இப்படி? அவன் என்னை மட்டும் ஏன் தொந்தரவு செய்கிறான்?
SSqqqSS qS SqqSSSS SSqqqqqS SqqSqSSSqSqqqqSS
GLUT 56M) TLD IT?” என்று அவன் மீண்டும் கேட்டான்.
அவனது அப்பாவி முகத்துடனான கேள்வியின் காரணமாகவும், நா புரள மறுத்ததால் அதற்குப் பதில் சொல்லாமல் நின்றிருந்த சங்கடம் காரணமாகவும் எங்கள் கன்னங்களில் சிவப்பேறியதுதான் மிச்சம்.
"யாராவது இத்தனை சிலைகளைச் செய்து, இங்கே வைத்திருக்கிறார்களா" என்று ஆச்சரியத்துடன் அவன் தனக்குத்தானே
முடியவில்லை. மெல்ல எங்களை விட்டகன்
இத்தனைக்கும் அவன் என்னைப் பாராதது போலவே நடந்துகொண்டான் எதிர்ப்பாலினர் மீது இயல்பாக ஏற்படும் ஈர்ப்பில் வீழ்ந்து வெறிக்காதவன் போல நாகரிகமாகவே நடந்துகொண்டான்.
அவன் போகும் ஊரைச் சொல்லி, பாதை
இதுதானா என்று பொதுவாக எங்கள்
அனைவரிடமும் பேசுவது போல வினயமாகக் கேட்டான். . . .
எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இதுபோல் அந்நிய ஆடவர்களுடன் சகஜமாகப் பேசுமளவுக்கு எங்கள் பழக்கம் இருக்கவில்லை.
அவன் போக வேண்டிய பாதை அதுவல்ல என்றும், சரியான வழியை விவரித்துச் சொல்ல வேண்டும் என்றும் விருப்பம் இருந்தது. பேச நினைத்த சொற்களைச் சொல்ல நா ஒத்துழைக்கவில்லை. ܝܢ
ஏதோ சொல்ல முற்பட்டு முடியாமல் மோகனப் புன்முறுவலுடன் முகம் தாழ்த்திக். கொண்ட எங்கள் எல்லோரையும் அவன் சங்கடத்துடன் பார்த்தான்.
எங்களிடையே பார்வைகளும் புன்னகை களுமாக மெளனம்தான் கடந்தது.
பொறுக்க முடியாமல், "நான் இவ்வழியே
டாக்டர் பதில் இது ரொம்ப ஆபத்தான விஷயம் என்னன்னா, இவர் 1 முறை ஒரு நாளைக்கு உடலுறவுகொள்ள மொத்தம் 600 ரூபாய்தான்
செலவழிக்கிறார். அப்ப எந்த ழாதிரி விலைமாதர்கிட்டே
போவார். நிச்சயமாக எயிட்ஸ் மாதிரி வியாதி இருக்கிற லேடீஸ்கிட்டதான் போவார்னு நினைக்கிறேன். முதல்ல
அவருடைய உடல் பாதுகாப்புக் கருதி இதை முதலில்
நிறுத்தணும் இரண்டர்ஸ்து மனைவியின் மனதில் இடம் பிடிக்காதவராக இவர் இருக்கலாம். ஆர்வம் இல்லாமல் இருக்கிறதுக்கு என்ன காரணம்னு முதலில் மனைவிகிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.
ஒரு நாளைக்கு மட்டும் 1 முறை, கணக்குப்
போட்ட தலை சுத்துது இவர் ஆபீஸ் கீப்ஸ் போறாரா
இல்லையான்னு தெரியலை 1 முறைன்னா, ஒரு விலைமாதர் கிட்டேயிருந்து பஸ்ஸைப் பிடித்து மற்றொரு விலைமாதர்கிட்டே போயிட்டு வர்றதுக்கே 1x)=14 மணி நேரம் ஆகிவிடும் 8 மணி நேரம் தூங்கிவிடுவார். மீதி 2 மணி நேரம் ஏதோ பல்லு கில்லு விளக்குவார்னு நினைக்கிறேன். சாப்பிடறாரா இல்லையான்னு ரொம்ப சந்தேகமா இருக்குது.
அதனால் இவருக்கு இவ்வளவு 0bsession கூடாது.
நான் சொல்றது இதுதான். செக்ஸ் ஒரு விஞ்ஞானபூர்வ விஷயம் கடவுள் அளித்த வரப்பிரசாதம் அதில் ஆசை இருக்கலாம். பேராசை இருக்கக் கூடாது விருப்பம் இருக்கலாம், வெறி ಶಿಕ್ಟ್ರೆ. கூடாது.
*}
2 யாரோ சிலர் கொலைகள் செய்கிறார்கள் என்பதற்காக, தமிழர்களாகிய அனைவரும் அந்தப் பழியை ஏற்க வேண்டுமா?
விசில்வெஸ்டர், மூதூர்,
இலட்சம் பேர் கொண்ட சமூகத்தில் ஒருவன் கொலையாளியாக இருந்தால், அந்த சமூகத்தில்
élj GlüLI2 6lj GOTögi
தெரிந்தவர்கள் சந்தித்தால் வழியைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மீண்டும் ஒரு மயக்கும் புன்முறுவல் வீசிச் சென்றுவிட்டான். 酸
கேட்டுக் கொண்டது கூட எங்களை அசைக்கவில்லை.
"சரி, போகவாவது எனக்கு வழியை விடுவீர்களா' என்று உரத்துக் கேட்டான். அவசரமாக விலகி வழிவிட்டோம். "அப்பாடா, உயிருள்ள பெண்கள்தான் என்று புன்முறுவல் செய்தான்.
"நன்றி, நான் வேறு யாரும் விபரம்
நாங்கள் அந்தப் புன்முறுவலிலிருந்து மீ முடியாமல் பல நிமிடங்கள் தவித் நின்றிருந்தோம்.
எனக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவு
அவன் காலடிகளே என் பார்வையில் தெரிந்தன. அவன் எடுத்து வைத்த அடிகளில் உண்டான ஓசை மட்டும் பிரமாண்டமாகி இதயத்தில் தட் " தட் என்று தாக்குவது போலிருந்தது. வேறு
உடலை தாரிணி கைகளால் இறுக்கிக் கொண்டாள்.
தூரத்தில் வானம் ஒரு கருநீலத் திரையாக தெரிந்ததைப் பார்த்தாள். அந்தத் திரையு நடுங்கியது. அந்த வானக் கரு நீலத்திற்கு சென்று தன்னைக் கரைத்துக்கொண்டுவி
நினைத்து என் கண்கள் ஏன் நீர் சொரிந் துன்புறுகின்றன. எத்தனை பேர் அவனைப் பார்த்தார்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படி? இது ଗର୍ରାପ୍ସ୍]]
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர்தில், வாழிதோழி அவருள், ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓர்யான் ஆகுவது எவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ் தோளேனே! (அகம் .82 : 14:18)
கொலைகாரன் என்பவன் தனிமனிதக் கூறு. ஆனால், ஒரு இலட்சம் மனிதர்கள் கொண்ட சமூகத்தில் ஐம்பதினாயிரம் பேருக்கு மேல், அந்தக் கொலை செய்பவனை ஆதரிக்கிறார்கள் என்றால்.அந்தச் சமூகம் கொலைத்தன்மையுடையது. ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும்.
-*-
21 சாம்பிராணி என்பது நல்ல வாசனை தருவதாகவும் புனிதமாகவும் இருக்கிறது. அதைப் போய் மடத்தனத்துக்கு உவமையாக மடச் சாம்பிராணி
என்று ஏன் சொல்கிறார்கள்
க.கமால்தீன், ஏறாவூர் - 03
பெருமைக்காக அவசரப்பட்டுத்தன்னைத் தானே அழித்துக்கொள்வதாலாக இருக்கும்
Y-ఏప్రి
2 வானம் நம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தால்
கே.மேகசுதன் திருக்கோவில் 02,
ஏரோப் பிளேன்கள் நம் இடுப்பைச் சுற்றிப் பறக்கும்
Hది.ళీ-విచి
212 பாகிஸ்தானில் இலங்கை அணியின் இறுதியாட்டம் எப்படி?
சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா,
முரளி இல்லாத இலங்கை அணியின் பந்துவீச்சில் எந்த ஓட்ட எண்ணிக்கையையும் துரத்திப் பிடித்துவிடலாம் என்ற இன்ஸமாமின் எண்ணத்திற்கு சனத்தும் சந்தனவும் జ్ఞ தோல்வி
>>*>>

Page 22
இங்கிலாந்து அணியின் ஆ வீரரான லென் ஹட்னி 364 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டபோது அவரது வயது 22 ஆகும். இவருடன் இணைந்து துடுப்பாட்டத்தில் இறங்கிய டபிள்யூ.ஜே. எட்லிச்சின் வயதும் 22 ஆகும்.
லென் ஹட்னின் மேற்படி சாதனையுடன் இங்கிலாந்து அணி மேலுமொரு சாதனையை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இங்கிலாந்து அணி தனது முதலாது இன்னிங்ஸை இடைநிறுத்தும்போது ஏழு விக்கெட்டுகளை இழந்து 903 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதுவரை காலத்தில் ஓர் அணி பெற்ற அதி கூடிய ஒட்ட எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்த சாதனையை 59 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி 1997ஆம் வருடம் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் வைத்து முறியடித்தது. ஆறு விக்கெட்டுகளை இழந்து 952 ஓட்டங்களை இலங்கைக் அணி அப்போது பெற்றது.
லென்ஹட்ன் 304 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஒரயர்லி வீசிய பந்தை அவர் ஸ்தானத்தில் இருந்து அடித்து ஏ.எல். அஸட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் விக்கெட்டில் தரித்து நின்ற 13 மணித்தியாலமும் 20 நிமிடங்களும்தான் டெஸ்ட் போட்டியியொன்றின்போது ஒரு துடுப்பாட்டவீரர் தரித்து நின்ற அதி கூடிய கால வரையறையாகும்.
மேற்படி போட்டியின்போது இங்கிலாந்து அணி சார்பில் எம். லேலண்ட் 187 ஓட்டங்களையும், ஜே.ஹாட்ஸ்டாப் 169 ஓட்ட்ங்களையும் பெற்றன. அணியின் தலைவர் வொலி ஹேமன்ட் 59 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணியின் எல்.ஓ.பி.பிலிட்வுட் இப் போட்டியின்போது ஒரு சாதனையைப் படைத்திருந்தார். அதாவது ஒரே ஒரு இன்னிங்ஸில் 87 ஓவர்கள் பந்துவீசி (522 பந்துவீச்சுக்கள்) 298 ஓட்டங்களைக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மாத்திரமே பெற்றுக்கொண்டார். டெஸ்ட் போட்டி ஒன்றின்போது ஒரே ஒரு விக்கெட்டைக் கைப்பற்று வதற்காக அதிகூடிய ஓட்டங்களைக் கொடுத்த பந்துவீச்சாளர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். டபிள்யூ.ஜேஒரயர்லி 85 ஓவர்கள் பந்துவீசி (510 பந்துவீச்சுக்கள்) 178 ஓட்டங்களுக்கு மூன்று
லென் ஹட்ன் (மத்தியில்) எதிரணித் தலைவர் டொனல்ட் பிரட்மனின் வாழ்த்துக்களைப் பெறுகின்றார். விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பிரபல வீரர் டொனால்ட் பிரட்மன், கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகப் போட்டியில் கலந்துகொள்ளாமை அவுஸ்தி ரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தது. இதே நேரம் ஜே.எச். பின்ஸ்லெடனும் உபாதை காரணமாகப் போட்டியில் பங்குபற்றவில்லை.
இப் போட்டியின்போது அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 201 ஓட்டங்களையும்
کمیسی
O. ॐ
பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரி மாணவர்கள் சிலர் அதிபரை உடனடியாக இடம் மாற்றக் கோரி வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திங்கட்கிழமை மாணவர்கள் சிலர் கல்லூரியின் முன் ஒன்றுகூடி அதிபருக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதிபரை இடமாற்றம் செய்யும் வரை போராட்டம் ஓயாது என்றும், நேர்மையில்லாத அதிபர் எமக்கு வேண்டாம், கணினி பயிற்சி நிலையத்தை சொந்தப் பாவனைக்குப் பயன்படுத்த வேண்டாம், அதிபரால் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விரும்பத் தகாத செயற்பாடுகளைக் கண்டிக்கிறோம் என்று பல போலிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் சில மாணவர்களுடன் வெளியிலுள்ள குறுகிய நோக்குடைய அரசியல் சக்திகளும், பாடசாலையின் பெற்றோர் அல்லாத வெளிநபர்களும் சேர்ந்து பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் பின்னணியை ஆராய்ந்தபோது கணினி பயிற்சிக்கு ஆசிரியை ஒருவரை அனுப்ப அதிபர் மறுத்தமை மற்றும் பதுளையைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்கும் அதிபருக்கும் இடையிலான சில அதிருப்தி, கல்லூரிக் களஞ்சிய அறையின் கதவு உடைக்கப்பட்டது தொடர்பாக சில மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டமை என்பவற்றை மையமாக வைத்து வகுப்புப் பகிஷ்கரிப்பும் பின்னர் வெளி சக்திகளால் போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அதிபரை இடம் மாற்ற முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.
22
--- கடந்த 20 ஆண்டுகளில் இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணத்துட்ன் செயலாற்றிய முன்னாள் அதிபர்கள் முவர் மீதும் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, வகுப்புப்
HISAAA
莓 铬零辍遂畿登鲨。魏趁
பகிஷ்கரிப்பு நடாத்தப்பட்டு அதிபர்கள் மாற்றப்பட்டது இப் பாடசாலையின் சிறப்பம்சமாகும்.
தற்போது அதிபரை இடம் மாற்றக் கோரும் பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரி மாணவர்கனின் வகுப்புப் பகிஷ்கரிப்புப் பிரச்சினையில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலையிட்டு 16.10.2004 ஆம் திகதி பெற்றோர்கள் கூட்டம் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதற்குள் பெற்றோர் அல்லாத ஒரு அரசியல் பின்னணியில் ஒரு கும்பல் நுழைந்து கூட்டத்தைத் திசைதிருப்பி அதிபரை மாற்ற வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இது பெற்றோரின் தீர்மானம் இல்லை. ஒரு சிலரால் திட்டமிட்டு நடத்திய நாடகம். இக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்துக்களைக் கூற வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உண்மை நிலையை எடுத்துக்
தின்
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாவது இன்னிங்ஸில் 123 ஓட்டங்களையும் மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மாத்திரமே பெற்றுக்கொண்டது. :றஇ விவர
686 868666 LUADO 35 காளளவேனடிய போட்டிக்கு நடுவர்களாக எப்வெஸ்டரும், ஏப. அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு வோல்டனும் பணியாற்றினர். லென் ஹட்னின் ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் திறமையான விளையாட்டு காரணமாக ஓவல் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் மைதானத்தில் அவரது சிலையொன்று ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான ۔ ۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் பலா பலன்களாகும்.
30களில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் |சொல்பவர்
F6) 6T : போட்டிகளில் தற்போது ಙ್ಗಣ್ಣ போல் ஜோதிட அறிஞர், பேராசிரியர், நாடகளுககு வரையறுககபபடவலலை. போட்டி ஒரு டாக்ட்ர் பி.கே. சாமி J.D.G.A.N. முடிவுக்கு வரும் வரை எத்தனை நாட்களேனும் (J.Pசமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
விளையடலாம் என்றொரு வழக்கு இருந்தது. ஆதிக்கம் - 5 பிறந்த கிழமை : சனி
နှီးမှူး၊ ဇီးဖူး၏။ 56) வரையறையற்ற
பாட டிகள என அழைக கப பட டன. இவை பிறப்பெண் 5இலும் சனிக்கிழமையிலும் பிறந்துள்ள உத்தியோகபூர்வ போட்டிகளாகவும் இருந்தன. தி: :: திறந்த :
மேற்படி போட்டிகளில் கிரிக்கெட் வரலாற்றில் இருப்பீர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் இங்கிலாந்து அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் நீங்கள் மனதில் எதையுமே வைத்திருக்க மாட்டீர்கள் ಫ್ಲಿ பெற்ற போட்டியே பிரபலமானதாகக் பொய், பித்தலாட்டம், ஊழல், ஏமாற்றுதல், களவு குறிபபிடபபடுகினறது. வஞ்சகம், துரோகம் போன் ய பண்புகளை 1939 மார்ச் 3,4,6,7,8,9,10,11,13 மற்றும் 14ஆம் தீ 내
நடைபெற்ற கபடு, சூதுவாது என்பவற்றை அறியாத நீங்கள் தனனாபிரககாவல உளள பரபன விளையாட்டு பிறரை இலகுவில் நம்பிவிடுவீர்கள். உங்களைப் மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். போன்றுதான் ॥ இருப்பார்கள் என்ற தென்னாபிரிக்க அணி தனது முதலாவது எண்ணத்தின் காரணமாக இந்த உலகத்தைப் பற்றிப் 530 ஓட்டங்களைப் ಇಂತ್ಹ வெண்டார் புரியாது இருப்பீர்கள் இரகசியம், பரகசியம் 125 ஓட்டங்களையும் ஏ.டீ. நேரர்ஸ் 103 என்பவற்றுக்கு வேறுபாடு உங்களுக்குத் தெரியாது. ஓட்டங்களையும் பெற்றனர். இரகசியத்தைப் பிறரிடம் கூறினால் என்ன : இரண்டாவது இன்னிங் ஸின் போது 481 என்பதைக் கொஞ்சம்கூட யோசிக்க மாட்டீர்கள். பிறரின் ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெற்றுக் மனதை ஒருபோதும் நோகடிக்க மாட்டீர்கள். பிறர் மீது கொண்டது. ஏமெல்வில் 103 ஓட்டங்களையும், வென்டர் அதிக அன்பும் அக்கறையும் உடையவர் நீங்கள். பீஜி மீண்டும் 97 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தெளிந்த நீரோடை போன்றவர்தான் நீங்கள் உங்கள் இங்கிலாந்து அணி தனது முதலாவது மனதில் அசிங்கம் கிடையாது. ஒரு குழந்தையின் இன்னிங்ஸில் 316 ஓட்டங்களைப் பெற்றது. மனதுக்கு உங்களை ஒப்பிடலாம். எல்.ஈ.ஜிஏம்ஸ் 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார் இரக்க குணம் உங்களிடம் மிகுதியாகக் ಛೀ நாளாகும :" பண விடயத்தில் எச்சரிக்கையுடன் அணி தனது இரணடாவது இன்னிங்ஸ்"க்காக இருப்பீர்கள் பிறரை நம்பிக் கடன் கொடுக்க மாட்டீர்கள் விக்கெட்டுகளை இழந்து 645 ஓட்டங்களைப் அப்படிக் கொடுத்தால் அதைக் கேட்டுக் கேட்டுத் பெற்றுக்கொண்டதுடன், மேலும் 40 ஓட்டங்களைப் தொந்தரவும் தொல்லையும் பிறருக்குக் கொடுக்க
ಇಂಗ್ಡಿ! ဖြိုး மாட்டீர்கள். வற்றி பெற்றிருக்கக் கூடும். ஆகவே போட்டியை - செலவு விடயத்தில் அனாவசிய வீண் செலவுகளை :: ಇಂದ್ಲ: log நாளும் செய்ய மாட்டீர்கள். யோசித்து முடிவு துரதிரஷடவசமாக இங்கிலாந்து அணியினர் தமது செய்த பிறகுதான் செலவு செய்வீர்கள். அதுவும் நாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்த கப்பல் எக் செலவுகளைத்தான் செய்வீர்கள். : காரணம் கொண்டும் தாமதிக்க இயலாத நிலையினால், எளிதில் நம்பிவிடும் கள்ளங்கபடமில்லாத நீங்கள் அன்றைய தினமே புறப்பட்டுவிட்டனர். 10 நாட்களாக ஏமாறுவீர்கள் உங்களை எளிதாகப் பிறர் விளையாடப்பட்டு இங்கிலாந்து அணியின் வெற்றி ஏமாற்றிவிடுவார்கள். ಶಿಫ್ಟ್ವಥ್ಥಪ್ಕಿ வெற்றி ஒரேயொரு தொழில் செய்து உழைத்துப் தோல வயன Uபோட டி முடிவுக் குக - பணம்பெறமாட்டீர்கள் பல தொழில்களில் ஈடுபட்டு கொண்டுவரப்பட்டது. நிறையப் பணம் சம்பாதிப்பீர்கள் பல இடங்களில் மாறி இங்கிலாந்து அணியின் இரண்டாவது மாறி வசிப்பதும் வெளியூருக்குச் சென்று திரும்பக் இன்னிங்ஸின்போது டபிள்யூ. ஜே. எட்லிச் 219 கூடியவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் பிறர் மீது ஒட்டங்களையும், வொலி ஹேமண்ட் 140 அன்பு இரக்கம் உடையவராக இருந்தாலும், பிறரிடம் ஓட்டங்களையும் ஜி.ஏ. கிப் 120 ஓட்டங்களையும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள மாட்டீர்கள். இதனால் பெற்றனர். .-அதிக நண்பர்கள் உங்களுக்கு இருக்கமாட்டார்கள். SLLL LSSS LSS SS SSL SSL LSL LSL LSL LSS மைந்தன. பொதுவிடயங்கள், கேளிக்கைகள்,விழாக்கள் கூற முற்பட்ட பெற்றோர்களுக்கும் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாதவர் நீங்கள் 32 வயது ஆசிரியர்களுக்கும் அங்கிருந்த தீய சக்திகளால் வரைக்கும் அடிக்கடி தொழில் மாறிக் கொண்டிருப்பீர்கள் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. 32 வயதுக்குப் பின்னர்தான் ஒரு நிலையான தொழிலைச் கூட்டத்தில் அதிபருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட செய்வீர்கள் தொழிலைப் பொறுத்தவரையில் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ఏమి தொழில் செய்து இலகுவாகப் பணந்தேடக் உண்மை நிலையை அறிய சரியான பெற்றோர் கூடிய நிலை உங்களுக்கு இல்லை. கஷ்டப்பட்டுத்தான்
கூட்டம் நடைபெற வேண்டும். உழைக்க வேண்டியிருக்கும்.
இதற்குள் சில தீய சக்திகளால் குறுகிய 36, 39, 42, 45 வயதுவரை வருமானம் படிப்படியாக
நோக்குடன் பிரதேசவாதம் அதாவது உயர்ந்த வண்ணமிருக்கும். வசதியாக வாழக் கூடிய
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மலையைகப் பலனைப் பெற்றுள்ளீர்கள் நீங்கள் 86 வயதில் கூடிய
பாடசாலையில் அதிபராக இருக்கக் கூடாது. U6ಕ್ತಿದ್ದೀರಾತು உங்களுக்குக் கிடைக்கும். இந்தப் மலையகத்தைச் சேர்ந்தவர்தான் அதிபராக இருக்க பணத்தினைக் கொண்டு சந்ததியினர் பழம், காய்கறி வேண்டும் என்று பிரசாரம் வியாபாரம் செய்வார்கள் சொத்து சுகம் பெற்று ஆயுள் செய்யப்படுகின்றது. வரை அழகாகவும் சந்தோஷமாகவும் வாழ்வீர்கள்
இது சம்பந்தமாகப் பதுளையில் வாழ்க்கையில் உங்களுக்கு எந்த ஆபத்துக்களும் வசிக்கும் தொழிற்சங்கவாதிகள், இல்லை. 21 வயதில் உடற்சூடு சம்பந்தமான நோய்கள் கல்விமான்களிடம் கேட்டபோது, ஏற்பட்டு 41 வயது வரை சிரமம் கொடுக்கும். சில :: நன்றாக ವಿಠ್ಠ: சில மாதங்கள் னனா கலவி நடவடிககைகள சிறநத மலச சக கல வயறறுவல, காய ச சலால முறையில் நடைபெற்று வருகின்றன. துன்பப்படுவீர்கள் பின்னர் குணமடைந்து விடுவீர்கள். இந்த ஆண்டு 18 மாணவர்கள் உடற்சூட்டைத் தணிக்கும் உணவு வகைகளை பல்கலைக்கழகக் கற்கை நெறிக்குத் நீங்கள் சாப்பிட வேண்டும். சிறு பசளைக்கீரை, உளுந்து, தெரிவாகி உள்ளனர். இந்தக் கோதுமை, பருப்பு வாழைப்பழம், பசுப்பால், நெய், 3. கல்லூரியில் ஆசிரியர் குழாம் : தயிர், முந்திரிப்பழம், முருங்கைக்காய்,
85L6)LDUTss 6. . 6585 6 إلهFiji. 666)6. ས་ཁོངས་ཁོངས་སོ། ། : றது. அனறு அதிர்ஷ்ட எண் 6. இதனால் நூற்றுக்கணக்கான கல்விமான்களை மாதத்தில் வருகின்ற 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் உருவாக்கி பொறியியலாளராகவும், முக்கியமான காரியங்களைச் செய்யுங்கள் வெற்றி மருத்துவராகவும், சட்டத்தரணிகளாகவும், கிடைக்கும். இந்தத் திகதிகள் சனிக்கிழமையில் ஜெய் - அமையுமாக இருந்தால் விசேட பலன் கிடைக்கும். கணக்காளராகவும், நிருவாக சேவையாளராகவும் பல வெளிறிய நீல நிற BIL- அணியுங்கள் வெளிர் நிறமான ாைக்கம் பல -நீலக்கல் பதித்த வெள்ளி மோதிரம் நீங்கள் அணிந்தால் துறைக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்த அதிர்ஷ்டமாகும். நீங்கள் எந்த எண் உள்ள வீட்டில் பெருமைக்குரிய கல்லூரியாக விளங்கி வருகின்றது. ಟ್ವಿ: ாகும. கி நத 6L9.
இந்தப் ಕ್ಲೆರಿತಿ " ಅಣ್ಣೂರು :விக்கிழமையினையும் குழபபங்களை ஏறபடுதத ஒரு சல சகதகளின சதிதான் இந்தப் போலிக் குற்றச்சாட்டுக்கள். இந்த உடைய நீங்கள் வாழ்வில் பல செல்வங்களையும் விடயத்தில் தேசிய பாடசாலை கல்வி அமைச்சு للإلاها என் ஆசீர்வாதங்கள்.
தலையிட்டு நியாயமான முறையில் பெற்றோர் கூட்டத்தை நடத்தி நீதியான் விசாரணை நடத்த சனியும் எண் ஐந்தும் உடைய மனிதன் கனி போன்ற மனமுடையவன் புனிதன் போல்
வேண்டும். போலிப் பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள்,
போலித் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்போர் மீது - - - - -- - - - - - - - - - -
...... 151 [ j8968)6TI 6).JILD LD8b5b6TTI6ÖI 6)H(hULUL D.
து (5 பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்! JILGudi
DJ Br ஒக், 21 - 27, 2004

Page 23
திரையை
நடுவில் நிற்க வேண்டும்.
அதிர்ஷ்ட இலக்கம் 2
மாஜித் தந்திரங்கள் குறித்த பயிற்சியும் அதனோடு Šúguff ፴ፅ)9ቧßg தகவல்களும் தொடர்ந்து வெளிவரும்.
Daró fuugal நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
இரண்டு செ.மீ. வெள்ளை வர்ணம், இரண்டு செ.மீ. கறுப்பு வர்ணம் வீதம் அடிக்க வேண்டும். இந்த வகையில் ஒரு வளையம் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேடை அமைப்பதற்கு முன் இந்த வேலைகளைச் செய்யவேணி டி இருப்பதால் மேசையின் நடுவில் இரண்டு கட்டைகள் நட்டு குத்தலாக வேண்டியிருக்கும். எனவே, இதை மறைப்பதற்கு மேடை நிறுத்த மேல் போடப்படும் மேசையை இந்த இரண்டு கட்டைகளுக்கு முன்னால் போட்டு விட்டால் இந்தக் கட்டைகளை மேஜை மறைத் துக் கொள்ளும் . ஆளை அந்தரத்தில் படுக்க வைக்கும் காட்சி ஆரம்பிக்கும்பொழுது இந்த மேசையை அப்புறப்படுத்திக்கொள்ளலாம். இனிமேல் இந்தக் காட்சியை எப்படி நடத்துவது என்பதைக் கூறுவோம்.
இந்தக் காட்சியை ஆரம்பிக்கும் முன் மேடைக்கு முன் உள்ள திரையை விட்டு மேடையை மூடிவிட வேண்டும். மேடையின் நடுவிலுள்ள மேசையை அப் புறப் படுத் திவிட வேண்டும். மேடைக்கு நடுவிலுள்ள கட்டப்பட்டுள்ள திரையை அவிழ்த்து
விட்டு, மேடையின் பின் பகுதியையும்,
பூமியில் நாட்டப்பட்டுள்ள இரண்டு மரக்கட்டைகளையும் மறைத்துவிட வேண்டும். "ட" போல் வளைக்கப்பட்ட இரண்டு இரும்புக் கம்பிகளையும்
திரையின் பின்னே வைத்துக்கொள்ள
வேண்டும்.
காட்சியாளர் உள்ளே சென்று ஒரு
பெரிய கறுப்புத் திரையைக் கையில் வைத் திருக்கும்
எடுத்து வந்து, பலகையின் மேல் விரிப்பது போல
பாவனை செய்ய வேண்டும். கறுப்புத் திரை கால்வரை தொங்க வேண்டும். இந்த சமயம் உதவியாள் திரைக்குப்
பின்னே இருந்து இரண்டு கம்பி களையும், ஒவ்வொரு கட்டையிலுள்ள கொண்டிகளில் சரிவரச் சொருகி, நீண்ட
பகுதியை பலகையின் பக்கம் வெளியே வரும்படி செய்து பலகையின் அடிப்
பாகத்தில் பலகையைத் தாங்கும் அளவிற்குச் சரியாக வைத்துவிட வேண்டும். வைத்துவிட்டு மேடைக்கு வரவேண்டும். கம்பியை பலகைக்குக் கீழாக வரும்படி செய்யும்போது அதை மறைப்பதற்குத்தான் இந்தக் கறுப்புத் திரை நாடகம். கம்பியை ஒழுங்காக வைத்தவுடன் காட்சியாளர் கறுப்புத் பலகையின் மேல ஒழுங்காகப் போட்டுவிட்டு மேடைக்கு
প্ল భగ
juli 2 stillagi
உதவியாளை பலகைக்கு முன் ஒரு ஸ்ரூலைப் போடச் சொல்லி அதில் ஏறி
பலகையின் மேல் படுக்கும்படி சொல்ல
வேண்டும். உதவியாளர் பலகையில் படுத்தவுடன், தொங்கும் கறுப்புத் துணியை எடுத்து, அவரை மூடி, கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி,
மந்திரம் போடுவது போல பாவனை
செய்துவிட்டு, கறுப்புத் திரையைத் தொங்க விடாமல் அதைச் சுருக்கி, படுத்திருப்பவரின் உடலுக்குக் கீழாக சிறிதளவு சொருகி, பலகையிலிருந்து சுமார் 6 செ.மீ நீளம் கீழே தொங்கும்படி வைத்துவிட வேண்டும். பலகையில் படுத்திருப்பவர் உடல் சபையோருக்குத் தெரியும்படி செய்துவிட்டு, இலேசாக பலகையைத் தூக்கி மேல் பெட்டியை எடுத்துவிட்டு மறுபக்கம் போய், இடது
பக்கத்துப் பெட்டியை எடுத்துவிட்டு; மறுபடி வலது பக்க இரண்டாவது
பெட்டியை எடுத்துவிட்டு, இடது பக்க இரண்டாவது பெட்டியையும் எடுத்து விட்டால் ஆள் படுத்திருக்கும் பலகை அந்தரத்தில் நிற்பது போலத் தெரியும்,
காட்சியாளர் மேடையில் நின்று, ஒரு பெயரைச் சொல்லி "உங்கள் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்' என்றால் உதவியாள் இரண்டு கைகளையும் உயர்த்த வேண்டும். “கையைக் கீழே போடுங்கள்' என்றால் உடனே கீழே போட வேண்டும். இதுபோல ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லும்படி செய்ய வேண்டும்.
பிறகு, கம்பி வளையத்தை எடுத்து அதன் வாய் இணைப்பை இடது கையில் பிடித்து, இணைப்பு இருப்பதை சபையோர் அறியாவண்ணம் சபை யோரிடம் காண்பித்து,
இணைப்பை முன்பக்கம் வரும்படி செய்து - அதாவது இணைப்பை திரைப்பக்கம் வரும்படி செய்து இந்த
வளையத்தை படுத்திருப்பவரின் கால்
பக்கமிருந்து கோத்து, படுத்திருப்பவர் தலைப்பக்கம் கொண்டுவர வேண்டும். இந்தச் சமயம் திரைக்கும், பலகைக்கும் இடையே பலகையைத் தாங்கிப்
பிடிக்கும் இரண்டு கம்பிகள் குறுக்கிடும்.
இந்தச் சமயம் காட்சியாளர் கம்பி வளையத்தை இடது கையைக்கொண்டு கீழ்ப் பக்கமும், வலது கையை வளையத்தின் மேல் பக்கமுமாகப் பிடித்து வளையத்தை இலேசாக
(a102004 GTLÄ 2702004 GIOU)
CIGLÓ : A (அச்சுவினி, பரணி, XT கார்த்திகை முதற்கால்) 7ெ தொழில் நன்மை, காரியானு கூலம், குடும்ப நன்மை, உயர்ந்த நிலை, பலவிதப்பேறு இனசன மகிழ்ச்சி, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம், 01.
ாேத்தில் பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை)
தொழில் கலக்கம், வீண் பிரயாசம், காரியசித்தி பெரியோர் சகாயம், நண்பர்கள் தொல்லை, உத்தியோகக் கலக்கம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு
அதிர்ஷ்ட் நாள் திங்கள்.
ஒக், 21 - 27, 2004
தொழில் சிறப்பு காரியானுகூலம், வெளியிட பிரயாணம், அன்னியரால் தொல்லை, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகளின் கெடுபிடி மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 03
தொழில் மந்தம் காரியத் தடை விண்முயற்சி இனசன விரோதம், குடும்பச் சிறப்பு உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள்,
LITLJITfissit sisimporiĝis alŵITULÓ, அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 08
மிதுனம்
கர்க்ககம் : (புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்)
உதவியாள்
படுத்திருக்கும் பலகை அருகே செல்லும்பொழுது, வளை யத்தின்
- ...-- - - - ---------- friškash : ::::::):ಙ್ಗ॰ ೭% ( (၂န္တီးရှ်)’ முதற்கால்) V
L L L L L L L L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
நிமிர்த்தினால், ெ திறக்கும். இந்த இரண்டு கம்பிகளை வாய் வழியே கடத் வளையத்தைத் த கொண்டுபோய் 6ெ போல கம்பி வை கையில் பிடித வளையத்தை காண்பித்துவிட்டு அருகே சென்று படுத்திருப்பவரின் தலைப்பக்கத்திற்கு வெளியே எடுத்துவ சமயம் கால் பக்கம் வரும் பொழுது திரைக்கும் இடை தாங்கும் இரண குறுக்கிடும் அல்ல மிருந்து கால் L பொழுது, தடைக் திறந்து கம்பியைக் இந்த முறையும் வ6 வாயைத் திறந்து க பக்கமாக வளை எடுத்து மறுப சபையோரிடம்
வளையத்தைக்
வேண்டும்.
பிறகு, கள்ளி எடுத்து, பலகைக் கொடுத்து பலகை பிடித்துக்கொள்ளு வைத்துவிட்டு, எழுந்திருக்கச் சொ போட்டு அவரைக் செய்ய வேண்டு யோருக்கு வணக் உள்ளே போய் திை நீண்டு பலகையை திருக்கும் கம்பிகளை கழற்றி எடுத்துவிட சமயம் காட்சியாள போடப்பட்ட கறுப்பு: விரித்து தனக்கு பிடித்திருக்க வே உதவியாளர் இ முடித்துவிட வேண் யாளர் கறுப்புத் தின ஸ்ரூலின்மேல் வை அதன்பின் பல சபையோரிடம்
மேடைக்கு முன்னே
விட்டுவிட வே6 காட்சிக்குத் தயாரா
(GJ
Fll தி
தொழில் கலக்கம், மந்தநிலை,
செலவு மிகுதி பிரயாணக் கஷ்டம், உறவினர் 96. உதவி உத்தியோக முயற்சி, மாணவர் மகி கல்விக் குழப்பம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் குை அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதி அதிர்ஷ்ட இலக்கம் 02 அத்
கன்னி : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித் திரையின்
முன்னரை) தொழில் மேன்மை, காரியானுகூலம், மனக் குறை நீங்கும், உயர்ந்த நட்பு உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் ? கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் மேல் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதி அதிர்ஷ்ட இலக்கம் 06
குை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L L LLLLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLLL L
அண்ணை கந்தசாமியண்ணை ஓடி வாருங்கோ, ஓடி வாருங்கோ, எனக்கிங்க தாங்க ஏலாமலிருக்குது. ஓடி வாருங்கோ.
யாரது உப்பிடிக் கடும் அவசரத்தில
"' கூப்பிடிறதெண்டு எட்டிப் பாத்தன். எங்கட கனகு, 606) கனகுசுந்தரம் பக்கத்து வீட்டுக்காறன், வளியே எடுத்து முன் காபூ என்ன கனகு இந்த அவதிப்படுறாய் என்ன ளயத்தின் வாயைக பிரச்சினை?
து மறைத்து கனகு அண்ண எனக்குத் திடீரெண்டு ஒருவயிந்து
சபையோரிடம் வலி வந்துகுடலை முறுக்கிக்கொண்டு நீக்குது அம்மர் மறுபடி பலகை என்ன பிரச்சினையெண்டே தெரியேல்லை. என்னை று வளைய த தை யாரேனும் நல்ல டாக்குத்தரிட்டக் கூட்டிக்கொண்டு
கால் பக்கமிருந்து போய்க் காட்டிறியளே. க் கொண்டு வந்து காபூ எனக்குத் தெரிஞ்சது ஒரு அரசியல் பிட வேண்டும். இந்த வாதியத்தான். அவர் ஏதோ சனத்தின்ர பிரச்சினைக்கு ருெந்து தலைப்பக்கம் அரசியல் வைத்தியம் பாக்கிறதாச் சொல்லித் திரியிறார். து, பல கைக் கும் அவரிட்டக் கூட்டிக்கொண்டு போய் விடுகிறன் நோயத்
யே பலகையைத் தீர்த்துக்கொள்ளுறது உம்மட பாடு ண் டு கம்பிகளும் கனகு சரி, ஆபத்துக்குப் பாவமில்லை. வா? தலைப் பக்க எங்கயெண்டாலும் கூட்டிக்கொண்டு போய் என்ர க்கத்திற்கு வரும் வயித்துவலியைத் தீர்த்துத் தாருங்கோ, கம்பியின் வாயைத் கனகுபடுகிற கஷ்டத்தைக் காணச் சகிக்காமல் கடந்தது போலவே, } எங்கட சம்பந்தரையாவிட்டக் ளையத்தை கம்பியின் 19 པ་པ) ཨ་ཨ་ -
காபூ ஐயா சம்பந்தர் ஐயா! இங்க ஒருத்தன் டநது வநது தலைப வயித்து வலியெண்டு வந்து துடிச்சுக்கொண்டிருக்கிறான். யத்தை வெளியே ஆளுக்கு ஒரு வைத்தியம் பாத்துக் குணப்படுத்தி டி முன போல விடுகிறியளே? காண்பித்துவிட்டு, ", வாரும் தம்பி, வாரும் சனத்துக்காகத்தானே கீழே போட்டுவிட நாங்களிருக்கிறம் மக்களுக்கு நோயிருந்தால்தானே ŕ: வைத்தியருக்குப் பிழைப்பு சனங்களுக்குப் பிரச்சினையிருந்தாத்தானே எங்களப் போல அரசியல் வாதிகளுக்குப் பிழைப்பு தம்பி உம்மL பெயரென்ன Gig Tsotsir
கனகு நான் இன்னும் சொல்லேல்லை.
பளையம் வாயைத் சமயம் குறுக்கிடும் கம்பி வளையத்தின் திக் கொண்டு போய்,
யம் မြုံut-၄:၅၅၊ = குக் கீழே மூட்டுக் யை அது தாங்கிப் ம்படி படிமானமாக
உதவியாளரை காபூ கனகு ஐயா, ல்லி ஒரு ஸ்ருலைப் சம் சரி மிஸ்டர் கனகு ஒருக்கால் முனகும்.
கீழே இறங்கும்படி கனகு ஏன்?
ம் அவர் சபை சம் இப்ப எங்கட சனமெல்லாம் எங்களப் பற்றி கம் சொல்லிவிட்டு, முனகிக்கொண்டிருக்கிறதாக் கேள்வி அதுதான் எப்பிடி ரக்குப்பின் வெளியே முனகிறிரெண்டு அறியக் ಇಂಗ್ಲ ಅನ್ನು ತೆಗೆ ೭೦. ப தாங்கிப் பிடித் வருத்தம் என்னெண்டு சொன்னனி ாக் கட்டையிலிருந்து கனகு அதையேன் கேக்கிறியள் 95 வயித்துக் வேண்டும். இந்த 32 பிடிச்சு உயிரை வாங்கினபடியிருக்குது உயிரும் பலகையின் மேல் ತಿಳ್ದ வி த் திரையை எடுத்து- ,' தம. அதுககு ஒருவத வி ட்ரீட்மென்ட் ரெண்டாவதுதான் கொஞ்சம் கஷ்டம் முன ஒரு வநாடி அதுக்கு வேறட்மெண்ட் எது வேணும் உமக்கு
9ೇಡಿ: o! காபூ சிம்பிளா முடியுமெண்டால் சிம்பிளானதையே g செய்துவிடுங்களன். டும். பிறகு காட்சி கனகு யோவ், காதில பூ கதை விளங்காமல் ரயை சுருட9 ஒரு கதையாதையும் அவர் உயிரப் போக்கிறதுதான் த்து விட வேண்டும். சிம்பிளெண்டிறார். வருத்தம் மாறுறதுதான் கஷ்டமாம். லகையை எடுத்து சம் முதலாவது தீர்வு வேணுமெண்டால், நீர் காணபித்துவிட்டு கொஞ்சம் விேட்டுக்கதைக்கத் தீஞ்சலோேதும் உள்ள திரையை கனகு ஐயையையோ, நான் வாயே திறக்க Jði (6Ló . அடுத் த மாட்டன். இத்தன வருஷமா வாய் திறவாமலே வாழப் க வேண்டும். பழகிவிட்டன் முக்காலதான் சாப்பாடும்கூட எனக்கு
மேடம் - இராகு, கர்க்கடகம் -
jalla : is (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் நன்மை கெளரவம், ர்னியர் உதவி, குடும்ப நன்மை, இனசன ழ்ச்சி, உத்தியோக மேன்மை, மாணவர் oî 2 tuyéâ, aïai87î56ï, ou TLITf56ï. றந்த இலாபம்,
பத்து முதற்கால்)
கேடு பலவித கஷ்டம், மனக் கலக்கம், குடும்ப மேன்மை, உத்தியோக சிரமம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள்.
ர்ஷ்ட நாள் புதன் - ::...
ர்ஷ்ட இலக்கம் 03: அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் : ፊ- மகரம் (விசாகத்து நாலாங்கால், உத்தராடத்துப்பின் முக்கால் அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் உயர்ச்சி, மனக் முன்னரை)
தொழில் சிறப்பு பலவித நன்மை, வெளியிட வாழ்க்கை, அன்னியர் சகவாசம் உத்தியோக முயற்சி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 01
ற நீங்கும், பணவரவு பிரயாண மிகுதி, நசுகம், பாதிப்பு உத்தியோகக் கலக்கம், uதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மந்தம், சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், ர்ஷ்ட நாள்: வெள்ளி ர்ஷ்ட இலக்கம் : 65,
* நான் சொல்வ தெல்லாம் பொய்.
Gurrulugonus 56thur வேறொன்றுமில்லை. காதில பூகந்தசாமி
துலாம். சூரியன், கேது, செவ்வாய், வெள்ளி, விருச்சிகம் - புதன்,
சனி, சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(முலம், பூராடம், உத்தரா
தொழில் நன்மை, காரியக்
5Taba) y T52
150 5ط
CS5 fro2 6sinulo II i Gasvado ósos o Es
ரெண்டாவது ட்ரீட்மெண்டச் செய்தியளெண்டால் போதும்
சம் சரி, வாயத் திறவும், கனகு, வயித்து வலிக்கு ஏனைய வாயத் திறக்கச் சொல்லுறியள் வாயத் திறந்தால் எக்கணம் வம்பாப் போயிடும்.
சம் வெறுமன வாயத் திறவும். பேச வேண்டாம். வாயத் திறந்து நாக்க நீட்டும்.
கனகு. ஆ. சம், ம், உம்மட நாக்குக் கொஞ்சம் நீளம்தான். நீர் ஆருக்கு வாக்குப் போட்டனி X.
கனகு, வாக்குப் போட்டதுக்காக வயித்து வலி வருமோ ஐயா?
சம் தம்பி, உமக்கு வந்திருக்கிற வயித்து வலி சாதாரண வலியில்லை. இது தமிழனுக்கு வந்திருக்கிற வலி தமிழ் மக்கள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதால, அடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதால ஏற்பட்டிருக்கிற வலி இதுக்கு கொஞ்ச மருந்தெழுதித் தாறன், போடும்.
கனகு என்ன மருந்தெண்டு சொல்லுங்கோ என்ன
விலை குடுத்தும் வாங்கிப் போட்டுடுறன்.
சம் முதலாவது பில்ஸ் வாக்கு கனகு, அது என்னட்ட இருக்குத்தானே? சம் அது போதாது. நான் சொல்லுற பார்மஸியில போய்க் கேட்டால் ஒரு கட்டுக் கள்ள வாக்குத் தருவாங்கள். அதத் தேர்தல் காலத்தில நாலைஞ்சு பூத்துகளுக்குப் போய், மாறி மாறிப் போட்டுக்கொண்டு வாரும், அதோட மற்ற ஒரு பில்ஸ் தாறன், கோஷம் எண்டு பெயர்.
கனகு அதை. சம்; அதை அடிக்கடி நாங்கள் நடத்திற ஊர்வலங்கள், நிகழ்ச்சிகளில வந்து நிண்டு போட்டுக்கொள்ளும், அதோட முக்கியமா ஒரு ஊசி
மருந்து தாறன் ஒவ்வொரு நாளும் காலையில எழும்பிச்
சாப்பாட்டுக்கு முன்னம் ஏத்திக்கொள்ள வேணும்.
கனகு என்ன ஊசியையா? சம் உணர்ச்சி ஊசி அதை எங்கட பேப்பர்க்காறர் டெய்லி சப்ளை பண்ணுவாங்கள். தவறாமல் வாங்கி ஏத்திக்கொள்ளும் இதுக்கு மேலால ஒரு டொனிக் எழுதித் தாறன்,
கனகு சொல்லுங்கோ ஐயா, சம். இது மாற்றுக் கட்சிக்காறர், மற்றது உந்த சர்வதேச மனித உரிமைக்காறர், சில வெளிநாட்டுக்காறர் உண்மைத் தகவல்கள் எண்ட பெயரில பரப்பிற விசக் கிருமிகளத் தடுக்கும். - கனகு என்ன பெயரையா அதுக்கு சம் அதுக்கு ரசாயனப் பெயர், அதீத நம்பிக்கை ஊர் வழக்கப் பெயர், நம்படா மடையா.
கனகு இவ்வளவத்தையும் எடுத்தால் என்ர வயித்து வலி தீர்ந்திடுமோ ஐயா?
சம் அதைத் தீர்த்திட்டு நாங்கள் என்ன பண்ணிறது யாபாரத்துக்கு அதை அப்பிடியே மெயின்டெய்ன் பண்ணத்தான் மருந்து வருத்தம் இருந்துகொண்டே இருக்கும், வலி மட்டும் தெரியாது. வருத்தம் தீர்க்க வேணுமெண்டால் நான் சொன்ன முதலாவது ட்ரீட்மெண்ட்தான் இருக்கு
கனகு, ஐயோ, அது வேண்டாம். நோயிருந்தால் பரவாயில்லை, வலியில்லாட்டாப் போதும்,
கன்னி - வியாழன்.
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் கஷ்டம் செலவு மிகுதி பிரயாணத் தொல்லை, குடும்ப மகிழ்ச்சி உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள்: திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0. .
lẫaủ : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் பலிதம், உயர்ந்த நிலை, பலவிதப் பேறு அன்னியர் நட்பு உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
இன்றைய நிலையில் தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உள்ளதை உள்ளவாறு | Alaria y Tun AITAISNL jů
போயுள்ளனர். இது ஊடகங்களைச் சர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும் மறுபுறத்தில் சாதாரண மக்கள் கூட தங்கள் கருத்துக்களை 5 BỐ TLETă la Taa ya Tg, savufa வாழ்கின்றனர். இத் துப்பாக்கிய நிலையை
ரக விவரிக்காத வாரங்களே ANTATI SANITAJILI, JGT 9 ansalla gG, ஒரு சந்தர்ப்பத்தில் மக்களின் உதடுகள் திறக்கத் தங்குகின்றபோது மனங்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியோகும் என்பதற்கு நல்ல உதாரணம் இது igtigil Gia Lila gis at is ay
நிலைத்தில் 80ஆவது ஆண்டு நிறைவு agitana galah 6 Lb5 afsonistr6 Guill glala sa Lalub Rang உடை நிகழ்வில் பேச்சுச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் என்பவற்றின் சமகால நிலையை சித்தித்துக்காட்டி முதலாவது for up to a lar வேலழகன் பிரவினையே படத்தில் ாண்கிறீர்கள் துணிச்சலுக்கு ஒரு சபாவி
- - - - ,
幸
வாழக் கூடா 13 அரசியல்வாதி போல் அவர்க உழைத்தும் 6 படும் துயரத்து
உழைப்பா வருமானத்தை சுற்றுலாத்துை 7, 24, 884 U6) உழைப்புக்கு
号 MtT TtaTLL TT TTTTTT TTTTT TS TTTTT TL LLLLL S LLLLLLLLS LLL LLLL SLS
அப்பம்மா, அம்மப்பா - அம்மம்மா, மாமாமார், அத்தைமர் பெரியப்பாமார் பெரியம்மார் சித்தப்பாமர் அன்ராமர் அண்ணாமர், அக்கார் மச்சான்மார் மச்சான்மார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நல்லூர் கந்தன் அருள்
பெற்றுப் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
D3 afrgir. thiյmaծrarմ
Ds|Ds||
O
அனை பத்திரக
usiana
T. O'D33. பருத்தித்துறை போயிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் நோர்வேயில் வசிப்பவர்களுமான ராசன் - வதனா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அனுசன் 20.10.2004 Реф фотону பிறந்த நன்னாளை 2.10.2004 ஞாயிறு அன்று ஒஸ்லோவில் தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா - அம்மா, தொட்டப்பா தொட்டம்மா (நோர்வே அப்பப்பா - TuLTT TTTTTTTTTT S L S L L S TT u t a S Y L t L S LL LLL LLLLLL (பருத்தித்துறை), பெரியமாமி கட்சன் அத்தான் றிக்காட் அத்தான் (நோர்வே, எர்வின் அத்தான் றெவின் அத்தான் (நோர்வே, பெரியப்பா - பெரியம்மா, கெவின் Bloist, जीम அக்காமர் ஜெனிபர் ஜெசித்தா (நோர்வே, குட்டிமாமா - குட்டிமாமி (நோர்வே, பூட்டன்மார் பூட்டிமார் மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் லூர்து அன்னையின் அருள் பெற்றுப் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் சீருடன் வாழ மனதார வாழ்த்துகிறார்கள். தகவல் அப்பா- அம்மா நேர்வே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
LILIITETU 2 LULUIJSj6IJ.... து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று அந்தக்
ஒன்று உள்ளது. எப்படி வாழ வேண்டும் என்பதை விடுத்து எப்படி து என்கிறோமோ, அதில்தானே அனைவருக்கும் அக்கறை எங்கள் களும் இப்படித்தான். மக்களில் உழைப்பில் வாழ்வது இனிப்புச் சாப்பிடுவது ளுக்கு ஆயுதம் ஏந்தி மக்களைச் சுரண்டுவதும் மற்றொரு ரகம் எவ்வளவு என்ன பயன்? ஒரு பக்கம் இவர்கள். மறுபக்கம் விலையேற்றம் மக்கள் நுக்கு ஆறுதல் கிடையாது. ல் உயர்ந்த சுவீடன் பெண்மணி அன்னிகா ஹொரன்ஸ்டெம் அதிகூடிய ப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். ஐக்கிய அமெரிக்க எல்.பி.ஜி.ஏ. றயைச் சேர்ந்த இவர் 11,217, 687 அமெரிக்க டொலரை அதாவது ணை 1993க்கும் 2002 இறுதிக்குமிடையில் வருமானமாகப் பெற்றுள்ளார். ஒரு உதாரணமாகத் திகழும் இந்த அம்மணியைப் பாராட்டத்தான் வேண்டும்.
fir၅mါဠ$) வசிக்கும் கிழக்கில் கரைப்பற்றைச் சேர்ந்த பரெட்னம் - சுரேஜினி களின் செல்வப் புதல்வன்
தனது முதலாவது பிறந்த
Paris இல் உள்ள அவரது ல் 20.10.2004 அன்று வெகு சயாகக் கொண்டாடினார். | 9Hasörlq ©HÜuLurT – <9HiibLIDrr, அப்பம்மா, அம்மம்மா, , DIT IDDTÜ, Děj a TrsöILDĪTÚ, ார். சித்தப்பாமார், சித்தி, ல் வசிக்கும் சித்தப்பாமார், ார், நண்பன் பிரகெவின் வரும் அக்கரைப்பற்று பூஞர் ாளியம்மன் அருள் பெற்று டு காலம் சீரும் சிறப்புமாக p வாழ்த்துகிறார்கள்.
SY
புத்தூர் மேற்கைச் சேர்ந்த குணசிங்கம் - மீரா தம்பதிகளின் செல்வப் புதல்வி திரிஷிகா தனது முதலாவது பிறந்தநாளை சுவிஸில் தனது இல்லத்தில் 26.10.2004 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். திரிஷி குட்டியை அன்பு அப்பா - அம்மா, சுவிஸில் வசிக்கும் குமார் மாமா குடும்பம், லண்டனில் வசிக்கும் சித்தப்பா, மாமாமார், இலங்கை புத்தூரில் வசிக்கும் அப்பப்பா அப்பம்மா இ
மாமாமார், அத்தைமார் மச்சாள்மார்,
அம்மப்பா அம்மம்மா, மாமா, அன்ராமார் இ
மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் செல்வச்சந்நிதி முருகன் திருவருள் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
gj. 21-27, 2004
usi orial