கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.11.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NACIONAL
 

II, g,
· වාරම්ලර් 1 - 19601, 04 – 10, 2004
ANVI
bIJI о у тој опори.

Page 2
சன்மார்க்கம் அறியாத குரு
மனம் சிவத்தைப் பற்ற உலகத்தைப் பற்றிய சிந்தனை சுருங்கிவிடும் எமது கருவி கரணங்கள் இப்ே அனைத்தையும் சிவன்பால் செலுத்திவிட்டால் உலகப் பொருள்கள் S. (லூக்கா 1 அனைத்தும் நீர்மேல் எழுத்துப் போல அழிவனவாகத் தோன்றும் }ః: கர்த்தராகிய புலன்களின் செல்லும் விருப்பம் விடுபட்டுவிடும் மலை போன்ற அந்த வாததை துன்பம் வந்தாலும் தாங்கும் பக்குவம் ஆன்மாவிற்கு ஏற்பட்டுவிடும். - ಇಂಗ್ಲಿà¥ಣ சிவ உணர்வு இல்லாத மூடரும் உண்மைப் பொருளை பேசுகிறாள் "உல்
ஆராயாதவரும், புனிதாகமங்கள் உணர்த்தும் நெறியினைக் என்றவுடனே காணாதவரும் அடக்கமில்லாதவரும் பிறரை நிந்திப்பவரும், அக்கினி அநாச 3& வாழ்ந்தவள அவர்
உடற்பற்றுடையவரும் சற்குருவாகமாட்டார்கள் நன்மை தீமைகளை அறியாதவன் முடன் என்றால் இவற்றை அறிந்துகொண்டு செய்பவன் அதி முடன் இவ்வாறே திருமூலநாயனார் குறிப்பிடுகின்றார். లిమి போகத்தில் திளைத்திருப்பவர்கள் ஒருபோதும் நல்ல குருவாக மாட்டார்கள் சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கொன்று முரணானவை, ఖ
இரண்டு கண்களிலும் பார்வை ஒளி இல்லாத குருடனுக்கு இன்னொரு குருடன் பாதை காட்ட முற்பட்டால் இருவரும் படுகுழியில் விழும் நிலை ஏற்படும். இவ்வாறே ஞானத்தை உணராத சீடரும்.T. "ARiño argi ...?":ಞ್ಞ
-திருமந்திரம் நூலிலிருந்து. ஆமேன் கவிதைப் போட்டி இல. 384
என்று ஊரையே அழைக்கிறாள். ல்லிக்கொண்டிருந்தார்கள்
"என் வார்த்தை அக்கினியைப் போலும், கன்மலைை என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 23:29)
"அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் பண்ணினார் (யோவான் 1:14)
ஆம் சகோதரனே சகோதரியே! உனக்குள்ளே அவ
படிப்பறிவு உள்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைக மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்
தீவிர வாதமென அன்று எவர்களோ
கவிதைப் ே
Ꭿl6ᏡᎱ( LpᏘ Ꭿr ᏯI ᎥᎢ Ꮨ ᎥᏝ 6Ꮩ) fi , ᏰᏏ .
விதை இன்று C இவள் போன்ற எத்தனையோ EDT and o a ' அப்பாவித் தாய்மாரின் 函 ழிப்பு Gloganzů BLIT தாலியை அல்லவா ஈராக்கில் புஸ்படை உன் உறவுகளை
அவளுக்கென்ன அதிர்ஷ்ட அனைவருமே கூறிடுவர். ஆனாலும் எனக்குள்ளே அணை கடந்த சோகங்கள்
-15Ali உள்ளுக்குள்ளே குமைந்து விசில்வெஸ்டர், முதுர், உருகுகின்றேன் மெழுகை
அறுவடை செய்கின்றது? அழிக்குது அங்கே
தமிழ் மண்ணில் இனத்தைத் தேடி கொன்றொழிக்குது ஒரு கூட்டம் இங்கே.
எம்.அல்அப்ஸர், ஏறாவூர் -02
Nü"-2
6062 16 ADIfD வினாவோ..? விடையோ..?
- -திருமதிவிகந்தசாமி, வவுனி ஆக்கிரமிப்புக்கள் உன் எங்களை ஆட்கொண்டதால் போர்வைக்குள் ஒடுங்கிய அவலங்களுககு நாங்கள உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் அடிமையாகி - விழியோரத்தில் அரும்பிய. உரிமைகளும், உடைமைகளும் ஈரத்துளிகள் உத்தரவாதமிழந்து வினாக் குறியோ? அல்லது உயிருக்குப் போராடிக் விடை தருமோ? கொண்டிருக்கிறோம்.
-எம்ஐஅஸ், செம்மணினோடை உை க்குள்ளே” னை மறை
KNAW) விழித்திரை நீக்கி தில் اللاهلة قلج விழிநீரை அகற்ற أكسو لا آلم முகத்திரை நீக்கி ჭიW وهي للقارة من öT முடிவினைக் கேளு. انتقال آلمان الكروية يق உனக்குள்ளும் எரிமலை స్తో مملكة التي ཏུ་དད་པོ་ 56 6S - వ్లో வழியினைத் தேடு uதில் أنيكتكت நா6
aan. GG60 -தெலோஜனா, கொழும்பு - 6 والثنائس -#ill
** snærs[ fr] Fur எப்படி வர்ணிப்பது? வாசகர் அறிவுப் பசிக்கு விருந்தளிக்கும்
- - விருந்தளிக்கும்
கடல் நீரும் ஒரு நாள் கதிரவனால் தினமுரசு வற்றும் முரசே. வாரமலரே! முரசுக்கென் வியாழன் தோறும் உன் உன் சேவைகள் மட்டும் நிலைத்து நிற்க உனக்கு DT606) ଶIDêld மகிழ்ச்சி வெள் வேண்டும். உனக்குள் மட்டும் ஏன் நான் ஆழ்த்துகிறது. நீ காவி இவ்வளவு அம்சங்கள். வாசகர்களின் அததனை அமசங்களும் நீ கற்பின் இலக்கணமா? இல்லை எங்களின் மேடையிலேறி அருமையிலும் அருமை புகலிடமா? புரியவில்லை இங்கே. மாலை போடுகிறேன். சிறப்புக் கவிதையும், க ஆகாயம் விரிந்து கிடக்கிறது. இராஜ நடையோடு பகுதி எம் போன்ற வா அழியாத பல விடயத்தை எங்களுக்கு நீ விரைந்து மனங்களைத் திருடி இ அறிவூட்டிச் செல்லும் உன்னை என்னவென்று ||| விருந்தளிக்கின்றது.
வர்ணிப்பது? எத்தனை அம்சங்கள் 6)IIIll,,,,,6լIII , ,,,,, எம்ரிஎம்யூனுஸ், காத்தா
அப்பப்பா.அதிலும் தேன்கிண்ணம்
சுவையோ இதழில் இதயராகம் -அகமுறிஸ்வின் முதுர் - 1
எனற தலைப்பில் தொகுத்திருந்த அன்பின் முரசே, நீ ஒரு நல்ல பத்திரிகை. உன்னை எல்லோரு நஸிஹா #LD சபாத்தின் வரிகள் சறறு வாங்கி வாசிக்கின்றார்கள். நீ சுமந்து வரும் சிறுகதைகள் மிகவு சிந்திக்கவும் வைததது. அவருககு உன மூலம கவிதை, இலக்கிய நயம் மிகமிக அருமை, வாசகர்களுக்குப் வாழததுககளைத தெரிவித்துக்கொள்வதில் விடயங்களைத் தருகிறாய். எப்படியிருந்தாலும் நான் உன்னை வி நான் சந்தோஷமடைகிறேன். சகி. ஒவ்வொரு வியாழனும் உன் வரவுக்காய் வழிமேல் -எஸ்.எம்.எம்நாளிர், பண்டாரவளை, காத்திருக்கிறேன். -அனு, நெ
2 தினி
麟
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O O
ā ஷைத்தானின் மூன்று முடிச்சுகள் பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன். அது ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானார் ாழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்! (ஸல்) அவர்களின் திருவாக்கினை நவின்றார்கள்
} Tamລດ! உங்களில் எவரேனும் தூங்கிவிட்டால் ஷைத்தான் ಕ್ಲಿಕ್ದೀ :அவரின் பிடரியின் மீது மூன்று முடிச்சுகளைப் போட்டு, 繭 :ஒவ்வொரு முடிச்சிலும் அவரின் உள்ளத்தில் இன்னும் :"நீண்ட இரவு மீதமிருக்கிறது. நன்றாகத் தூங்கிவிடு என்று அவளை அந்த ஊருக்குள்ளே ஓட வைத்தது. ஆஊதிவிடுகிறான். ஆனால் அம் மனிதர் இரவில் விழித்து ார வாழ்க்கை வாழ்ந்தவள். ஐந்து புருவிகளோடு அல்லாஹ்வை திக்ரு செய்வாரானால் ஒரு முடிச்சு ர வந்து பாருங்கள் அவர் கிறிஸ்துதானே (யோவான் அவிழ்ந்துவிடுகிறது. பிறகு உளு செய்வாரானால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. மேலும் அவர் தொழுவதால் ா பரிசேயரோ இயேசுவை பிசாசு பிடித்தவன் என்று எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்துவிடுகின்றன. அவர்
ጸmፉ88m ፅ8፨ :::::::::::------- அதிகாலையில் தெளிவான மனதுடன் மகிழ்ச்சி பொங்க நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? எழுந் துவிடுகின்றார் அவ்வாறல்லாது (அவர் . . . . . . . . . . விழிக்கவுமில்லை, உளுச் செய்யவுமில்லை தொ சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே : :
r rநிறைந்தவராக தீய மனமுடையவராக எழுந்திருக்கிறார்.
&H ள நிறைத்துக்கொள் அந்தகா 3: ::Ꭶ:8Ꮙ8:48:8:: : : உன் (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தர்கீப்) 器 விெடும் ஆம் அவருடைய வார்த்தைகளே எம்முடைய (மிஷ்காத், பக்கம் 08) -சகோ, போல் ஜோன், தெல்தெனிய, -ஆமினா ஹஸனி, கல்முனை - 07
ES E 55S3
வைத்தியசாலை இருந்தும் அவதிப்படும் தீவக மக்கள்
யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பகுதிக் குட்பட்ட அனலைதீவு, எழுவைதீவு, ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் சுகயினமானவர்களை அவசர சிகிச்சைக்கு உட்படுத்த முடியாமல் பெரும் ளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபால்ட்டையில் அவதிப்படுகின்றன ஊர்காவற்றுறை பிரதேசத்தில் பப்படவேண்டிய கடைசித் திகதி 10.11.2004 அரசாங்க வைத்தியசாலை ஒன்று இருந்தபோதிலும் II I I r I i Iq gS GAD.587 அவ் வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். இவ் வைத்தியசாலையில் ஒரே ஒரு வைத்தியர் மட்டுமே தற்பொழுது கடமையாற்றி வருகின்றார். தீவுப்பகுதியில் குறிப்பாக அனலைதீவு, எழுவைதீவு, ஊர்காவற்றை பிரதேச மக்கள் இவ் வைத்தியசாலைக்குச் செல்லும்பொழுது தரமான . பவனி வருவோரை மருந்துகள் இன்றி அவதிப்படுவதுடன், எத்தகைய நிர்மூலமாக்கவா வியாதியாக இருப்பினும் சாதாரணமாகப் ப் போல், நீ முகம் பொத்திக் பயன்படுத்தப்படும் பனடோல் போன்ற மாத்திரைகளையே கண்ணீர் சிந்துகிறாய்? பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை
பெ. இல-1772, கொழும்பு.
IGi) ஏழையின் கண்ணீர்
உனக்கு வாழ்வு தர
க்காரி வாக்களித்து உன் வாக்கைப் பிடுங்கி இன்று உல்லாசமாய்ப்
UIT. இன்னுமொரு ରf
*ஆந்தியாகோ கண்டி,|சிறு சுகயினமானாலும் இங்கிருந்து யாழ்ப்பாணம் இன்று இன்னுமொரு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய
காலை நிலையே காணப்படுகின்றது. இன்னுமொரு இவ் வைத்தியசாலையை நம்பி வரும் மக்கள் விதவை இக் குறைபாட்டினால் திரும்பிச் செல்ல வேண்டிய நாளை.? நிலையில் இருக்கின்றனர். இவ் வைத்தியசாலையை
|இன்னும் சிறந்த நிலைக்குக் கொண்டுவர இதுவரை பிபிகணேஷ் அாணடி D5T 6). D எந்த அரச அதிகாரியும் கவனம் எடுத்ததாகத்
மனிதம் இறந்துவிட்|கின்றனர். SS SSS0SSSLSS S S0S0S0S0 S S எழுந்து வா. மாசு படிந்த பூமியிது. அத்துடன் கடந்த யுத்த காலத்தில் தீவுப்பகுதி - “மனிதராய்ப்பிறத்தல்|மக்களுக்குப் பெரும் சேவையாற்றிய இவ் கரம் பற்றியவன் மகா தவம்' என்று|வைத்தியசாலை இப்போது பெயர் அளவிலேயே லைவாரி விட்டதால் தானே மணிமொழிதந்தோரே"|இயங்குகின்றது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதனைக் இந்தக் கவலை அதை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள "கலித் துடைத்து 2-ன் மாற்றி எழுதுங்கள் வேண்டும் எனவும் தீவக மக்கள் கோருகின்றனர். மேலும் கைகளை நம்பி " "மானிடராய்ப் பிறப்பது|இது குறித்து ஊர்காவற்றுறை வாசிகள் கருத்துத் உன் கண்ணின் வலிமை மகா பாவம்' என்று.|தெரிவிக்கையில், யுத்த காலத்தில் ஈபிடிபியினரின் )ள காலத்தையே மாற்றும். -நஸ் கட்டுப்பாட்டில் தீவகம் இருந்தவேளை, இவ் ஹா சம்சபாத்வைத்தியசாலையை பல கஷ்டத்தின் மத்தியில் ம வித் திருகோணமலை ஏத்தாலை, | வைத்தியரைக் :ಧ್ವಿ ?: வைத்தனர் என்றும் இன்று சமாதானம் நிலவுகின்ற காலத்தில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு இவ் வத்தியசாலை சென்றுள்ளது மிகவும் மனம் வருந்தத் க்கது என்றும் தெரிவிக்கின்றனர்.
எனவே, தீவுப் பகுதியில் மிகவும் பெரிய வைத்திய சாலையாகவுள்ள இவ் வைத்தியசாலையை மிகவும்
pJä! அழகியமுரசே.
೧ಿಭಾಹಿ கவனத்தில் எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ாத்தில் அழகிய முரசில் அத்தனை நடவடிக்கை மேற்கொள்வார்களா? என தீவக மக்கள் விருமி அம்சங்களும் அருமையே அதில்|ஆதங்கப்படுகின்றனர்.
அரசியல் - விடயங்கள் அசத்திச் ݂ குறிப்பாக சென்றன. தகவல் பெட்டியின்| ಘ್ನ! 2. விஞரும் எனும் அம்சங்கள் ஒவ்வொரு வாரமும் SSSSSSS
கர்களின் அதிசயமான புகைப்படங்களைத் மடலகள மறறும
யத்திற்கு தருவதையிட்டு ஆக்கங்கள்- உட்பட சகல
மகிழ்ச்சியடைகின்றேன். தொடர்புகளுக்கும்:
குடி சிறுகதைகளான. உண்மைக் தினமுரசு வாரமலர்,
காதல்’, ‘கலைந்து போன கனவுகள் சிறப்பாக இருந்தன. சந்திரபாபு ஒரு ! இனிதா சரித்திர புருஷன் மிகவும் சிறப்பாக அருமை இருந்தது. இது போன்ற எமக்கு பயன்தரும் தெரிந்திராத பல விடயங்களை முரசு| புவிதாங்கி வருவதையிட்டு நன்றி முரசே!
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
ஈ-மெயில்: (Email)- murasu Osthet.lk
:* -என்சல்மூலம்பில் அவைத்
நவ. 04 - 10, 2004
DU39;r

Page 3
  

Page 4
முரசம்
தோல்விகளைத் தராதீர்கள்
அன்புள்ள உங்களுக்கு, 6. GROTEGES.II.D.
தினசரி தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்தால் இரத்தம் சிந்தும் செய்திகள்தான் அதிகம். உலக நாடுகளிலும் சரி, உள் நாட்டிலும் சரி சமாதானம் பற்றிய பேச்சுக்கள், தலைவர்கள் கூடும் மாநாடுகள் எல்லாம் ஒரே மாதிரியான சடங்குகளைப் போலவே உள்ளன. சமுகப் பிரிவுகளும் இணக்கப்பாடுகளை மீறிய முரண்பாடுகளும் நம்பிக்கையைத் தராத நாட்டு நடப்புமே நடைமுறையில் நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. உலக நடைமுறைகளை ஒரு ஓரமாகத் தள்ளிவிட்டு தற்போதைய நாட்டு நிலையைக் கூர்ந்து அவதானிக்கும்போது சமாதானத்துக்கான சந்திப்புகள்
எல்லாம் தோல்விகளிலேயே தொக்கி
நிற்கின்றன. தேசிய நல்லிணக்க ஆலோசனைச் சபை, எதிர்க்கட்சிகளின் இணக்கப்பாடு, சர்வதேசத்தின் கவனம், அண்மித்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல், அதற்கிடையே எதிர்பார்க்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பு - இவற்றுக்கு மத்தியில் சமாதானப் பேச்சுக்களின் ஆரம்பப் புள்ளியைத் தேடிக்கொண்டு ஆளுந் தரப்புத் திணறுவது புரிகிறது. சர்வதேசத்தின் கண்டனங்களுடன், முன்னேற்றம் காணாத சமாதானப் பேச்சு தடைப்பட்டு நிற்கிறது. "தன்னாட்சி அதிகாரமே முதலில் வேண்டும்; இறுதித் தீர்வை இருந்தால் பார்ப்போம்; இவற்றுக்கு இணங்காத எவரது பேச்சும் எங்களிடம் பலிக்காது" என்றிருக்கிறது புலிகளின் போக்கு. இதற்கிடையே எதிர்க்கட்சி வரிசையிலிருப்பவர்களின் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் காய்நகர்த்தலும் தூர நோக்கற்றவையேயாகும். இழுபட்டுப் போகும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பணியில் மனந்திறந்த போக்கும் பொது நோக்குமே பொறுப்புள்ளவர்களின் தேசிய அடையாளமாகும். நிரந்தரமானதும், கெளரவமானதுமான சமாதானத்தைக் காண்பதற்கு ஏட்டிக்குப் போட்டியான பேச்சுக்களை விடுத்து நாட்டுக்குத் தேவையானதும் நடைமுறைக்குச் சாத்தியமானதுமான முடிவுக்கு வருவதே அவசியமாகும். சமாதான முயற்சியில் ஏற்படும் தோல்வி சமாதானத் தூதர்களுக்கோ அதற்காக உழைப்பவர்களுக்கோ ஏற்படும் தோல்வியல்ல. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமே ஏற்படுகின்ற பெருந் தோல்வியாகும்.
சமாதான நடவடிக்கைளில் நிலவிய ஓரளவு நம்பிக்கைகளையும் இணக்கப்பாடுகளையும் எங்கே தொலைத்தார்களோ அங்கேதான் தேட வேண்டும். ஆரம்பப் புள்ளியிலிருந்து தேடினால் நிச்சயம் கிடைக்கும்.
劇
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்,
இன ஒற்றுமைக்கான முயற்சிகள்(சகல
விலை மதிப்பற்ற உயிர்களைப் பலிெ
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அற்புதராசா நடராசா(ரமேஷ்) 1995 பெப்ரவரி 13* நாள் ஆற்றிய உரை. &sis
இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலைக்கான சகல பொறுப்புக்களையும் நாம் அரசாங்கத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது. அவ்வாறு. சுமத்தி ஒரு தரப்பின் மீது மட்டுமே பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்கொள்கின்ற வழி முறையை எமது கட்சி பின்பற்றுவது கிடையாது.
நாம் இலங்கை மக்கள் - ஒரே நாட்டு மக்கள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் போதிய வேகம் காட்டப்பட வேண்டும்.
இனப் பிரச்சினைக்கு உரிய ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அது எத்தகைய தீர்வாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு புலிகளை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமா?.
கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே,
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்திலே,
எமது கட்சியின் சார்பிலே உரையாற்றுகின்ற இந்த நேரத்திலே, வடபகுதி மக்களுக்கும் குறிப்பாக, யாழ் மாவட்ட மக்களுக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்திக்கும் இடையிலான உறவுகளும், தொடர்புகளும் எவ்வாறு இருக்கின்றன என்பதை எடுத்துக் கூற வேண்டிய கடமை எமது கட்சிக்கு இருக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்தைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்; அவர்களின் முதுகுகளின் மீது மேலும் சுமைகளைச் சுமத்தக் கூடாது; வறிய மக்களின் வாட்டத்தை ஒட்டுமொத்தமாக - உடனடியாகப் போக்க முடியாவிட்டாலுங் கூட, மேலும் அவர்களை வாட்டி வதைக்கக் கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கி ருக்கின்றது என்பதை, இந்த வரவு செலவுத் திட்டம் வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஆனால், வடபகுதியைப் பொறுத்த வரையிலே, அங்கிருக்கக்கூடிய மக்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள நல்ல விளைவுகளைப் பூரணமாக
அநுபவிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கேற்ப, ஒரு கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க வேண்டுமென்று இந்த அரசாங்கம் விரும்புகின்றது. ஆனால், வடக்கிலே - குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலே மக்களின் வாழ்க்கைத் தரம், வாங்கும் சக்தி அனைத்தையும் தாண்டி, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி ஏழை எளிய மக்களுக்கு எட்டாத உயரத்திலே இருந்துகொண்டிருக்கின்றது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலே பொருளாதாரத் தடையில் ஒரு பகுதியைத் தளர்த்தியது. அவ்வாறு தளர்த்திய காரணத்தினால் யாழ். குடாநாட்டிலே விலைவாசிகள் ஓரளவு குறைந்திருந்தன. ஆனால், அங்கு மீண்டும் விலைவாசிகள் உயர்ந்து வருகின்றன. யாழ். குடாநாட்டிலே இருக்கக் கூடிய மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்காக கியூ வில் காத்து நிற்கின்றனர் என்கின்ற வேதனைக்குரிய செய்திகள்தான் தற்பொழுது வெளிவந்துகொண்டிருக்கின்றன. பொருளாதாரத் தடை தளர்த்தப்பட்டிருக்கின்ற நிலையிலுங் கூட, வவுனியாவில், ஈரப்பெரியகுளத்திலே அமைந்துள்ள இராணுவச் சோதனை முகாமில், உணவு பொருள்களை ஏற்றிச் சென்ற லொறி கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதனால் முல்லைத்தீவில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடான நிலைமை ஏற்பட்டதாகவும் அங்கு கடமையாற்றும் அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார். முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இது பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்தாரோ இல்லையோ எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவர் அதனைப் புலிகளிடம் தெரிவித்திருக்கின்றார். புலிகள் அது சம்பந்தமாகத் தமது வானொலியிலே அங்கு கூறியிருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல; யாழ். குடாநாட்டைப் பொறுத்த வரையில் தரை மார்க்கமான போக்குவரீத்துக்குப் பாதை ஒன்று திறக்கப்டாமல் இருப்பதும் விலைவாசிகளின் உயர்வுக்கான மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயரவில்லை; பருப்பு மற்றும் தானிய வகை போன்றவற்றின் விற்பனை வரி நீக்கப்பட்டிருக்கின்றது என்பனவெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய அம்சம்கள்தாம். ஆனால், யாழ். குடாநாட்டு மக்களைப் பொறுத்த வரையில் அவர்களின் செவிகளில் இது ஒரு செய்தியாக மட்டுமே விழுமே தவிர, அவற்றின் பயனை அநுபவித்து உணரக் கூடிய நிலைமை அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. இந்தியாவிலோ அல்லது பிறிதொரு நாட்டிலோ இருப்பவர்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை எவ்வாறு ஒரு செய்தியாக எடுத்துக் கொள்கின்றார்களே, அதே நிலைதான் யாழ். குடாநாட்டிலே இருக்கக் கூடிய மக்களுக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனப் பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழ்ப் பேசும் மக்களை அந்நியப்படுத்தியிருந்தன. இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் உறுதியாக இருப்பதும், கடந்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் அந்தக் கருத்தை வலியுறுத்திக் கூறியிருப்பதும், ஆயுதமேந்திப் போராடிய தமிழ் அமைப்புகள் ஜனநாயகப் பாதைகசூத் திரும்பியதும் தமிழ் மக்களை மீண்டும் தேசிய நீரோட்டத்தை நோக்கித் திருப்பியிருக்கின்றன. ஆனாலும், இந்த விடயம் போதுமான வேகத்திலே சென்றுகொண்டிருப்பதாகச் சொல்ல முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. பிறிதொரு நாட்டிலே வாழ்வது போன்ற மனோநிலையை ஏற்படுத்துகின்ற புறச் சூழல்கள் யாழ். குடாநாட்டிலே இருக்கின்றன. தாம் வேறொரு நாட்டிலே வாழ்கின்றோம்; இலங்கையில் தாங்கள்
வாழவில்லை என்கின்ற ஒரு மனோநிலையிலேயே யாழ்
ရှဲဆof''' 60||
 
 
 
 
 
 

முனைகளிலும்) வேகம் பெற வேண்டும்
காடுத்துப் பெற்ற படிப்பினை இது.
குடாநாட்டில் இருக்கக் கூடிய மக்கள் வாழ்கின்றார்கள். அத்தியாவசியப் பொருள் ஒன்றின் விலை குறைகின்றது என்றால் அதனையிட்டு மகிழ்ச்சி அடையக் கூடிய மனோநிலையிலோ அல்லது விலை அதிகரிப்பையிட்டு வருந்துகின்ற மனோநிலையிலோ யாழ். குடாநாட்டு மக்கள் இல்லை. டீசலின் விலை உயர்ந்திருக்கின்றது என்று கூறும்பொழுது அது இங்கே ஒரு விவாதத்திற்குரிய விடயமாக இருக்கின்றது. ஆனால், யாழ் குடாநாட்டு மக்களைப் பொறுத்த வரையில், டீசலின் விலை ஒரு ரூபாவால் குறைந்திருந்த நேரத்திலும் கூட அதனை நான்கு, ஐந்து மடங்கு அளவு அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது. யாழ். குடாநாட்டில் இருக்கக் கூடிய விவசாயிகள், ஏற்கெனவே அரசாங்கம் டீசலின் விலையைக் குறைத்ததால் ஏற்பட்ட பயனை அநுபவிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். அதேபோல் இன்று ஆடம்பர வாகனங்களுக்கான வரி விதிப்புக்களை எடுத்துக்கொண்டால், யாழ். குடாநாட்டிலே ஆடம்பர வாகனங்கள் மட்டுமல்ல; அடக்கமான வாகனங்கள் கூட பொதுமக்களிடத்தில் கிடையாது. அத்தனை வாகனங்களையும் புலிகளே வைத்திருக் கின்றார்கள். நியாயமாகப் பார்த்தால் புலிகள்தாம் வரி செலுத்த வேண்டும். ஆனால், யாழ், குடாநாட்டிலே உள்ள அரசாங்க ஊழியர்களுக்குப் புலிகளிடம் சென்று வரி அறவிடுகின்ற துணிச்சல் இருக்கும் என்று நாம் கருதவில்லை. அதே சமயத்திலே யாழ். குடாநாட்டிலே இன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலைக்கான சகல பொறுப்புக்களையும் நாம் அரசாங்கத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது. அவ்வாறு சுமத்தி, ஒரு தரப்பின் மீது மட்டுமே பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்கொள்கின்ற வழி முறையை எமது கட்சி பின்பற்றுவது கிடையாது.
யாழ். குடாநாட்டிலே ஒரு தேங்காயின் விலை 27 ரூபாவாக விற்கப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தேங்காய் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படுவதற்கு வரியாக 10 ரூபா புலிகளுக்குச் செலுத்தப்படுகிறது. அந்தத் தேங்காயை யாழ். குடாநாட்டில் இருக்கும் சந்தையில் விற்பனை செய்வதற்கு ரூ. 150சதம் மீண்டும் புலிகளுக்கு விற்பனை வரியாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு தேங்காயின் விலை 27 ரூபாவுக்கு அங்கு விற்கப்படுகிறது.
இந்த விலையேற்றத்துக்கும் அரசாங்கத்துக்கும்
எந்தத் தொடர்பும் கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அரசாங்கத்தை மட்டும் நோக்கி எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நாம் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை. ஆனால் யாழ்ப்பாணக்
குடாநாட்டு மக்களையும் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ்
இனப் பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இருந்து
மிழ் பேசும் மக்களை அந்நியப்படுத்தியிருந்தன. இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் உறுதியாக இருப்பதும், கடந்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் அந்தக் கருத்தை வலியுறுத்திக் கூறியிருப்பதும், ஆயுதமேந்திப் போராடிய தமிழ் அமைப்புகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியதும் தமிழ் மக்களை மீண்டும் தேசிய நீரோட்டத்தை நோக்கித் திருப்பியிருக்கின்றன.
பேசும் மக்கள் அனைவரையும் நாம் இலங்கை மக்கள் ஒரே நாட்டு மக்கள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் போதிய வேகம் காட்டப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் வேகம் என்று குறிப்பிடும்போது வெறுமனே பேச்சிலே மட்டும் காட்டப்படுகின்ற வேகத்தைக் குறிப்பிடவில்லை. செயலிலே வேகம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.
உதாரணமாகச் சொல்லப்போனால் தமிழுக்கும் இந்த நாட்டிலே அரச கரும மொழி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி நீண்ட காலமாக நீண்ட உரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தச் சட்டம் இயற்றப்பட்ட இந்தப் பாராளுமன்றத்திலே கூட அரசாங்கக் கூட்டுத்தாபனங்களில் ஒன்றான சலுசல கூட்டுத்தாபனத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நாட்காட்டியிலே தமிழே கிடையாது என்பதை நாங்கள் மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதுபோல் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட நாட்காட்டிகளில் தமிழே காணப்படவில்லையென்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறான சுட்டிக் காட்டல்களை இந்தக் காலகட்டத்திலும் நாம் செய்ய வேண்டியிருப்பதும் மிகவும் வருத்தத்துக்குரிய விடயம் என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான சுட்டிக்காட்டல்களும் இதன்பின் வருத்தம் தெரிவித்தல்களும் இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடரப் போகின்றன? இது அவசியமான தேவைதானா என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும், நாங்கள் இங்கே சுட்டிக்காட்டியிருப்பதும் அரசாங்கத்தின் முக்கிய கூட்டுத்தாபனங்களாக இருக்கக் கூடிய சிலவற்றிலே
COS
DJ Her
சார்பில் இதனை நாங்கள் இங்கே கூறி வைக்க
முரசின் ஸ்தாபகரும், பிரதம ஆசிரியருமான அமரர் அற்புதனின் ஐந்தாவது ஆண்டை நினைவு கூரும் இந்நாளில் அவர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
உரையின் ஒரு பகுதி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. நடந்துள்ள தமிழ்ப் புறக்கணிப்புக்களை மட்டும்தான்.
எதனையும் உடனடியாக ஒரே இரவுக்குள் மாற்றிவிட முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களைப் பொறுத்தவரையில் அவ்வாறு கூறப்படுவது பொருத்தமானதல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதே சமயத்திலே இன்னொன்றையும் நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழ் புறக்கணிக்கப்பட்ட இந்தத் தவறை நான் இங்கே சுட்டிக்காட்டாமல் அல்லது வேறொரு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டாமல் சிங்களம் பேசும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இங்கே சுட்டிக் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதையும் நாம் கூற விரும்புகிறோம். இன ஒற்றுமைக்கான செயலூக்கமான பாதை அவ்வாறான முறையால்தான் உருவாக்கப்பட முடியும். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயல்ல; இன ஒற்றுமைக்கான பாதையைப் பண்படுத்தும் நோக்கத்துடன் ஈ.பி.டி.பி.யின்
விரும்புகிறோம். நாம் பேசுவதற்கும் நமது செயல்களுக்குமிடையே ஏற்பட்டு வருகின்ற தூரமானது, எமது நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தையும் நாம் சென்றடைய வேண்டிய தூரத்தையும் அதிகமாக்கிவிடும் என்பதை இரத்தம் சிந்திப் பெற்ற அநுபவங்கள் கற்றுத் தந்திருக்கின்றன.
சிங்கள, தமிழ், முல்லிம் மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களைப் பலிகொடுத்து நாம் பெற்றுள்ள படிப்பினைகளை அலட்சியம் செய்யாமல் இன ஒற்றுமைக்கான முயற்சிகள் சகல முனைகளிலும், சகல தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்று சொல்வார்கள். காகிதங்களிலே எழுதப்படுகின்ற, நிறைவேற்றப்படுகின்ற திட்டங்களும் சட்டங்களும் ஏட்டுச் சுரைக்காய்களாக மாறியதும், எடுத்தெறியப்பட்டதும், கிழித்தெறியப்பட்டதும்
நாமும் சக தமிழ் அமைப்புக்களும் ஆயுதம் ஏந்தக்
காரணங்களாக அமைந்தன. தற்போது புலிகளைத் தவிர சகல தமிழ் அமைப்புக்களும் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்திருக்கின்றன. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள
தமிழ் அமைப்புக்களின் மத்தியிலேயே வேறுபாடுகள்
இருக்கலாம். ஆனால், ஒரு கருத்திலே சகல தமிழ் அமைப்புகளும் ஒருமித்த முடிவோடு இருக்கின்றன. அதாவது,
வடக்கு - கிழக்கு இணைப்பென்பது அரசியல் தீர்வுக்கு அடிப்டையாக இருக்க வேண்டும் என்பதிலே தமிழ்க் கட்சிகளுக்கிடையே வேறுபாடு கிடையாதென்பதை இங்கு நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். பேச்சு வார்த்தையை முன்னெடுத்து அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி அவர்கள் உறுதியாக
இருக்கிறாரென நாங்கள் நம்புகின்றோம்.
புலிகளோடு பேசுகின்றோம்; புலிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றோம் என்று கூறப்பட்டு வருகிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதையும் புலிகளோடு சமாதானத்திற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதையும் நாங்கள் வரவேற்கின்றோம். எமது கட்சியின் சார்பிலே அதற்குரிய ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால், இனப் பிரச்சினைக்கு உரிய ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு, அது எத்தகைய தீர்வாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு புலிகளை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். புலிகளைப் பொறுத்த மட்டில் மாற்றுத் திட்டம் இருந்தால் முன்வையுங்கள் என்றுதான் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதனால் புலிகளோடு தொடர்ந்து பேசினாலும் கூட அவர்கள்
ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போவதில்லை. அரசாங்கம்தான் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டுமென்று புலிகள் கூறியிருக்கிறார்கள். ஆகவே, சகல அரசியல் கட்சிகளும் இந்த நாட்டிலே ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்துள்ள தமிழ்ப் பேசும் அமைப்புகளுடன் இணைந்து - ஒருமித்து - புரிந்துணர்வுடன் நடந்துகொள்வது மட்டுமன்றி, அனைத்து அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வுக்கான ஒரு திட்டத்தினை முன்வைக்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் இன ஒற்றுமைக்கான ஒரு பாதையை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி. e
நவ. 04 - 10, 2004

Page 5
छ्या இனப் அரச தரப்பை நேரடியாக மனிதரில்லாத வெறு
பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் காணும் முயற்சிகளில் சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் மிக அதிகமாகவே முனைப்புக் காட்டி வருகின்றன. இவ்வாறு வெளிநாடுகள் எத்தனை முயற்சி எடுத்தும் என்ன பயன்? பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய இரு தரப்பும் பச்சைச் கொடியைக் காட்ட வேண்டுமே! இரகசியமாகவோ, போலியானதாகவோ புலிகளுடன் எவ்விதப் பேச்சுக்களையும் நடத்தப் போவதில்லை என் ஜனாதிபதி கூறிவரும் அதேவேளை, புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைக்கு ஈடான மற்றுமொரு ஆலோசனையையும் தயாரித்து முடித்திருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அரசின் பங்காளியான ஜே.வி.பி., புலிகளுக்கு இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வழங்கும் எந்தவொரு பேச்சையும் நடத்த தாம் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதுதான். இவற்றுக்கிடையே நாடு மிக
፴
மோசமான விலைவாசி உயர்வு காரணமாக சொல்லொணா நெருக்கடிக்குள் விழுந்துகொண்டிருக்கிறது. மறுபுறத்தில் புலிகளுடன் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பியுங்கள் என்று எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இடைக்கால நிர்வாகம் புலிகளிடம் வழங்கப்பட்டால் வட - கிழக்குப் பகுதிகளில் ஜனநாயகச் செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாது. அரசியல் எதிரிகளின் மாற்றுக் கருத்துக்களை சகிக்க முடியாமல் அவர்களைப் படுகொலை செய்பவர்களால் எப்படி ஜனநாயக விழுமியங்களை மதித்து நிர்வாகஞ் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழாமலில்லை.
நெருக்கடிக்குள் விழுத்துகின்ற இப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் அரசும், இடைக்கால தன்னாட்சி அதிகார சபையைத் தருவதாக இருந்தால் மட்டும் பேச வருவோம், இல்லாவிட்டால் பேச்சுக்களுக்கே இடமில்லை. இறுதித் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று அரசு சொல்வது வெறும் இழுத்தடிக்கும் தந்திரோபாயம் என்று விடாப்பீடியாக புலிகளும் கயிறு இழுக்கும் போட்டியில் விளையாடிக்
கொண்டிருக்கின்றனர். போர்
சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். போனது போக இனி சந்தோசமாகவும் கெளரவமாகவும் வாழலாம் என்று பகல் கனவு கண்ட மக்கள் தங்களின் மீட்பர்களாகப் புலிகளைத் தோள்களில்
மக்கள் அப்போதைய ரணில் அரசு மீது புதிய நம்பிக்கைகளைத் தெரிவித்தார்கள். நடந்து முடிந்த அரசியல் காய் நகர்த்தல்களில் மக்கள் மடையர்களாக்கப்பட்டார்களே தவிர, சமாதானத்தை ஏற்படுத்துவதற்கோ அதற்கான அர்ப்பணிப்போடு உழைப்பதற்கோ எதிர்பார்த்த இரு தரப்பில் எவரும் சரியாக நடக்கவில்லை.
இடையில் நடந்த ஆட்சி மாற்றமாவது புதிய நம்பிக்கைகளைத் தருமென எதிர்பார்த்தனர். அதுவும் நடக்காத நிலையில் விரக்தியின் உச்சத்திலேயே மக்கள் இன்று வாழ்கின்றனர். இனியொரு யுத்தம் ஏற்பட்டால் எஞ்சியிருக்கும் மக்களும் அழிந்துபோன பிறகு யாருக்குத் தேவை சமாதானமும் தீர்வும்?
சுடுகாட்டுக்குத்தான இழப்புகளும் போரா மக்கள் தங்களுக்கு கேள்விக் கணைகள் ஆரம்பித்துவிட்டனர் குறைந்தது யுத்தமு சமாதானமுமில்லாம வழியில் அவரவர் சு வாழுகின்ற நிலைை போதும் என்றளவுக் வந்துவிட்டனர். ஆ இந்த விருப்பங்களி அள்ளிப் போடுமளுவு
நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது. இனி போய்க்கொண்டிருச்
நடைபெறும் படுகெ இவற்றைக் கண்டிட் கண்டுகொள்ளாதவி என்று எழுதப்படாத
இலங்கையின் தற்போதைய நிலை புதிய நம்பிக்கைகை செய்வதற்காக சில எடுக்கப்படுவதாகே தோன்றுகிறது. நே தலையீட்டை ஜனா
BaNLGujU GIgAssij
முன்னெடுத்து G இதழ், இது yQäjä GGTGGA Tisipi ikusitarri.
gorgoogie GasTaTIC Günüfus 29 "EN DUTES FROME al) gáa fall
கருத்துக்கள் தெரிவிக்
afi SISTENë Sigë
9gers 95
கேட்டுக்கொண்டை நோர்வே பிரதிநிதிக முறிவடைந்துள்ள 8 முயற்சிகள் ஆரம்பிக் செய்யப்படப் போகி எண்ணத் தோன்றிய நிஜமாக்குவது போ
அயலகத்து இராணுவத் தளபதி நாட்டுக்கு வந்து அதிகாரத் தரப்பாரைச் சந்திச் சுப்போட்டுப் போனவரெல்லோ, கூட்டான காப்பு ஒப்பந்தத்தை சீக்கிரமாச் செய்ய வேணும் எண்டு அவருக்குச் சொல்லப் பட்டிருக்குதாம் வந்த வேலை லேசா முடிஞ் சிட்டுது எண் டு சிரிச்ச முகத்தோடதான் அவரும் போனாராம்
பேரினவாதத்தோட சேர்ந்து அயலகத்தார் சதி
செய்யினம் எண்டு ரெண்டெழுத்தாருக்குத் தவில்
வாசிக்கிற வயசானவர் தெரிஞ்சவயளிட்ட
அறிக்கையா விடுங்கோவன் எண்டு கதை கேட்டவர் சொல்ல ::::::
எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன நடக்குதெண்டு தெரியேல்லையாம்
குறைப்பட்டாராம் ஏன் இதை ஒரு
தேவையில்லாமல் அறிக்கை விட்டு பொலிடிக் இமேஜைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது கண்ணைச் சிமிட்டினாராம். அதுதானுங்கோ அரசியல்
ரெண்டெழுத்தார் உடனடியாப் பேச்சுக்கு வர வேணும் எண்டும் இறுதித் தீர்வு விருப்பத்தை வெளிப்படுத்திற அதேவேளை, காலத் இழுத்தடிக்கிறதையும் கைவிட வேணுமெண் வீணைச் சின்னக் கட்சியின்ர தை
அயலகத்தில நடந்த பேசியிருக்கிறாருங்கே
வாசிக்கப்பட்ட அறிக்கை ஒண்டில் இறுதி குறித்த முடிவைரெண்டெழுத்தார் முன்ை
நவ.04 - 10, 2004
வேணுமெண்டு அயலகத்தின்ர பாதுகாப்பு ஆலோசகர் தீக்ஷித்தும் வலியுறுத்தியிருக் கிறார். இப்பிடி ஒரு முக்கிய மாநாட்டுக்கு தங்களுக்கு அழைப்பு வரயில்லையே எண்டு தலையைச் சொறியினமாம் வடகிழக்கு எம்பிமார் பென்னாம் பெரிய ஜனநாயக நாடு ஏகப்பிரதிநிதித்துவத்தை போற்றிறவையள அழைக்குமெண்டு எதிர்பார்த்தது தப்பெல்லோ.
ழுத்தார் யோசிக்கிற விஷயங்கள
பேச்சுவார்த்தைகள் தரப்பாக ஏற்றுக்கொண்ட போகலாமெண்டு மரக்க கொடி காட்டின மறுநா போய் அமைச்சை வாங் சீரழிக்கத்தான் அதிகார எண்டு தாம் தூம் எ6 முகாதலைவர் என்ன எடுத்த ஒருவரிட்ட ே மில்லை. இவர் இணங்க நாங்கள் பதவி எடு சம்பந்தமுமில்லை. ப; அரசியல் லாபம் க சீரழிச்சுப்போட்டு இப்ப ஐ போடப் பாக்கினம் எண் இவையளை நம்பி வ
பேந்தப் பேந்த முழி: தொலைக்காட்சியிலை
 
 
 
 
 
 
 
 
 

பம் ன் இத்தனை ட்டங்களுமா என குள்ளேயே ளைத் தொடுக்க
ஆகக் )மில்லாமல்
ல் அவரவர் தந்திரமாக ம இருந்தாலே க்கு மக்கள் கக் குறைந்த ல் கூட மண்ணை புக்குப்
க்கிறது அன்றாடம் ாலைகள். பவன் துரோகி பன் தியாகி
நியதியுண்டு. இவ்வாறான யில் மீண்டும் ளைத் துளிரச் முயற்சிகள் வ எண்ணத் ார்வேயின்
திபதி மீண்டும்
is sure LIII IL taifili.
ಡಾ. தி ಕ್ಲಿà:
தத் தொடர்ந்து ளின் வருகை, FLDITg5T60T க ஏதோ ரது என்று து. அதை லவே இப்போது
யசூசி அகாஷி வருகை தந்துள்ளார். இவரைத் தொடர்ந்து நோர்வேயின் வெளிவிவகார அமைச்சரும் வரவுள்ளார்.
இலங்கைக்கு ஏழுநாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் யசூசி அகாஷி அரச தரப்பினர், எதிர்க்கட்சிகள், புலிகள், முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், படைத்தரப்பினர், பொதுமக்கள் எனப்
ப்பினலுரயும் சந்தித்து பல
சமாதானத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு செய்யப்பட்டு வந்த படுகொலைகள் உண்மையான சமாதான விரும்பிகளின் செயல் அல்ல எனவும், இது சமாதானத்தைப் பாதிக்கும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படும்போது செவிமடுக்கத் தவறியவர்களுக்கு யசூசி அகாஷியின் இந்தக் கருத்து காதில் அடித்தாற்போல் இருந்திருக்கும். யார் விரும்புகிறார்களோ இல்லையோ, இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு
III gżejjunarji aoegui Iii
தரப்புக் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
சமாதான முயற்சிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும், மதங்களுக்கிடையேயான இடைவெளிகள், பிரச்சினைகள் தோன்றக் காரணமாக ஆகிவிடக் கூடாது. முவின மக்களும் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர். இறுதித் தீர்வு பற்றிப் பேச புலிகள் முன்வர வேண்டும். இதற்கான அழுத்தத்தை சர்வதேச சமுகம் கொடுக்க வேண்டும். சமாதான முயற்சிகள் ஆரம்பிக்காத வரை இலங்கைக்கு எவ்வித உதவிகளையும் வழங்கக் கூடாது என்பன போன்ற பல கருத்துக்கள் யகுசி அகாஷியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இக் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்ட யசூசி அகாஷி வெளியிட்ட கருத்துக்கள் முக்கியமானவையாகும். அதாவது சென்ற தடவை வந்திருந்தபோது மீன்பிடி தொடர்பான பல பிரச்சினைகள் தனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், இம் முறை மிக மோசமாக இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனிதப் படுகொலைகள் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்குப் பெருந் தடையாக இருப்பதாகவும், இது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சமாதானத்தின் பெயரால்
அசைவையும் சர்வதேச சமுகம் மிகத் துல்லியடிரக அவதானித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு யசூசி அகாஷியின் கருத்து மட்டுமல்ல, ஐரோப்பிய விஜயத்தை மேற்கொண்டிருந்த புலிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனங்களும் சிறந்த சான்றாகும்.
இம் முறை வருகை தந்திருக்கின்ற யசூசி அகாஷி இரு தரப்பும் பேச்சுக்களுக்கு வர வேண்டுமென்றும் அதற்கான ஒரு
பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்வதற்காகவே தான் வந்திருப்பதையும் எடுத்துக் கூறினார். அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது ஒரு பிரச்சினை என்றால், பேச்சுக்காக பேச்சை ஆரம்பிப்பது அதைவிடவும் பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. புதிய களங்களை உருவாக்க முடிகின்ற சர்வதேசத்திற்குப் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முடியாதிருப்பதையே இவை உணர்த்துகின்றன. சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற பிடிவாதம் தொடரும் வரை ஒரு அகாஷியில்லை ஆயிரம் அகாஷிகள் வந்தாலும் முடிவு - பூஜ்ஜியம்தான்.
Y
ல தங்களைத் தனித் ால் அரசோ இணங்கிப் சித் தலைவர் பச்சைக் ள முண்டு பேர் ஓடிப் ப்போட்டினம் கட்சியை அம்மணி முயற்சிக்கிறா ன்டெல்லே குதிக்கிறார்
விசயமெண்டு பதவி கட்டன் அதொண்டு போறார் எண்டதுக்கும் த்ததுக்கும் எந்தச் வி ஆசையாலையும் ருதியும் கட்சியைச் சாதிபதி மேல பழியைப் banüGrüpti.
க்குப் போட்டவையள் கினம் 'சக்தியான
யும் இந்தக் குத்து ŠtíTů961íb, typigeia).sů ச்சுதே ஒரு சமாளி
சுழற்சிமுறை விஜயங்களை மேற்கொள்கிறார் பல தரப்பட்டவையளையும் சந்தி
அவையளின்ர கருத்துகளைத் தெரிஞ்சு
கொள்வதில ஆர்வங்காட்டிறார் வந்தால் வன்னி போனால் ஜப்பான் எண்ட நிலைமை மாறி, மக்களும் இருக்கினம்; அவயள் என்ன
நினைக்கினம் எண்டதும் முக்கியம் எண்டதை
தாமதிச்செண்டாலும் புரிஞ்சுகொண்டிருக்கிறார் போல."கொலைகளும் வன்முறைகளும் சகிக்க முடியாமக் கிடக்கு எண்டு சொன்னவரிட்ட சமாதானம் பிறக்காமல், அதிகாரத்தில இருக்கிறவைக்கு ஐந்து சதமும் கொடுக்
கோ எண்டு கோரிக்கை விட்டிச்சினமாம்.
பொதுப் பிரச்சினையில பொலிடிக்ஸ் பேசிறது
யாரெண்டு பர்தால் ரெண்டெழுத்தாருக்கு நெருக்கமானவராம் ரியலி கிறேட்
GasTGARNassi, ஆட்கடத்தலுக்கு எதிரா பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில நடந்த கூட்டத்தில பங்குபற்றாத புளொட்காறர்,
அடுத்தடுத்
பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிறது எந்தளவுக்கு சரியெணிடு தெரியேல்லை. இவையின்ர அரசியலை நினைச்சாபைத்தியம் பிடிக்குதெண்டுதலையைப் பிடிக்கிறாராம் கூட இருப்பவர் ஒருவர்.
வரப்போற பட்ஜெட்டை தயாரிக்கிறதில யூஎஸ்.காறர் ஒருவரும் தலையிட்டிருக்கிறார் எண்டு எதிரான கட்சிக்காறர் சொல்கினம் அவர்
சொல்லிறதில உண்மையில்லையெண்டு
அதிகாரத் தரப்பார் பதிலளிக்கினம், விலைவாசி உயர்வும் பொருளாதார நெருக்கடியும் நாட்டை பட்டினித் தேசமாக்கிக்கொண்டு போகுது. சனத்தை காப்பாத்திற விதமாபட்ஜட் அமைச்சால்
நல்லது எண்ணெய் விலையேற்றத்தை ஒண்டுஞ்
செய்ய ஏலாதெண்டு அதிகார அம்மணி சொல்லிப்போட்டா விலைவாசியையெண்டாலும் சமாளிக்க ஏதாவது செய்தால் நல்லது அழகான இலங்கை இன்னொரு எதியோப்பியாவா மாறக் கூடாதுங்கோ. 翰
பழைய பாட்டுடொண்டை மாத்திப் போட்டன்
படிச்சுப் பாருங்கோ ஞாபகம் வருகுதோவெண்டு.
உனக்கு பொறுக்கத் வேத ஏறத் தெரிந்த விலையே

Page 6
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்தாளர்களே எதிர்காலத்தில் எழுத்துப்பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக
எந்ாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அே
புதிய எழுத்தாளர்களுக்குக்களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பர்கள் என்ற jଞ, ଗୀତଜ୍ଞ ଓ ୬ ସ୍ନନ୍ତି
ა:.2.-2,->...

Page 7
இலங்கையும் இந்தியாவும் உடனடி எதிர்காலம் என்ற தலைப்பில் சென்னையிலிருந்து வெளிவரும் "த வறிந்து" பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம், கடந்த
மாதம் 25ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆற்றிய நீண்ட உரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. 1994 ஜனாதிபதித் தேர்தல்
பிரசாரத்தின்போது புலிகளின் வெளியேற்றப்பட்டது.
குண்டுத் தாக்குதலுக்கு இலக்காதி மரணமான ஐ.தே.க. தலைவர்களிலொருவரான காமினி திசாநாயக்காவின் பத்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இப் பேருரையை ஆற்றினார்.
ந்திய - இலங்கை உறவு கள் இப்போது இருப்பதைப் போன்று எப்பொழுதும் நன்றாக இருந்ததில்லை. அவை மேலும் சிறப்படையுமென்பதை இப்போதைய போக்குகள் சுட்டிக் காட்டுகின்றன. 1980களின் ஆரம்பத்தில் பெரும் பகையாக மாறிய இனமோதல் 1987இன் ஆரம்பத்தில் இலங்கையின் செயற்பாடுகளாலும் பல்வேறு காரணி களாலும் தீவிரமடைந்து நெருக்கடியான காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டிருந்தது. இலங்கைக்கும் அதன் பெரிய அண்டை நாட்டுக் குமிடையிலான உறவுகள் வழமைக்கு மாறாக முன்னெப்பொழுதும் இல்லாத அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தன. இதற்கு முன்னர் இரு தரப்பு உறவுகளில் குறிப்பிடத் தக்க இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலை, அத்துடன் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த் தனவுக்குமிடையிலான முரண்பாடுகள் போன்ற தனிப்பட்ட முரண்பாடுகள், வேறுபாடுகள், அழுத்தங்கள் இருந்திருக் கின்றன. இதற்கு முந்திய காலத்தில் ஜவஹர்லால் நேரு - ஜோன் கொத்தலா வெல ஆகியோருக்கிடையில் முரண்பாடுகள் இருந்திருக்கின்றன.
1987இன் முதல் அரையாண்டு காலப் பகுதியில் இரு தரப்புக்குமிடையில் அவநம்பிக்கை, பதற்றம், களநிலையில் காணப்பட்ட உதவியற்ற தன்மை ஆகியவை நிலவின. இரு தரப்பு உறவுகளில் நெருக்கடி நிலையை இது ஏற்படுத்தியிருந்தது. அப்போதைய சூழ்நிலையில் இதனை அணுக முடியாதிருந்தது. சிறந்த அயலுற வுகளில் ஏற்பட்டிருந்த இந்த நெருக்கடி நிலையைக் கையாள்வதற்குப் புத்தி சாதுரியம், முற்போக்கு நடவடிக்கைகள் ஆகியவை தேவையாக இருந்தன. இதனை, இலங்கையின் ஒருமைப்பாடென்றும் இறைமையென்றும் நீடித்த தமிழர் பிரச்சினைக்கு, நீதியானதொரு தீர்வைக் காணுதலுடனும் பலமான வரலாற்றுப் பரிமாணத்துடனும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இரு தரப்பிலுமேற்படும் திடீர் மாற்றங்கள், பீதி, சந்தேகம் ஆகியவற்றை வெல்வதற்கான விருப்பம் மற்றும் நிலைமையை முற்றுமுழுதாக மாற்றியமைப்பதற்கான முக்கிய அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் இது தங்கியுள்ளது. இந்த நெருக்கடியில் ஜனாதி பதி ஜெயவர்த்தனவுக்குப் பின்னால் உறுதி யாக நின்ற காமினி, அவரது துணிச்சல் மிக்க செயற்பாடுகளுக்காக இந்தியாவில் பரவலாக அறியப்பட்டிருந்தார். இக் குறிப்பிட்ட விடயத்தில் ராஜிவ் காந்தியின் கருத் தோட்டத்துடன் உடன்பட்டிருந்தார். அவருடன் இணைந்து இந்தியத் தரப்பிலிருந்த அதிகாரமுள்ள மற்றும் அதிகாரமற்ற பல்வேறு சக்திகளுடன் நெருக்கமாகப் பணி பாற்றினார். இதன் விளைவாக 1987 ஜூலை 19ஆம் திகதிய இந்திய - இலங்கை ஒப்பந் தமும் அதனோடு இணைந்தவையும் உருவாகின. 1987 பெப்ரவரியில் நான் முதன் முதலாகக் காமினியைச் சந்தித்தேன். அப்போது இந்திய - இலங்கை உறவுகளில் நிலவி வந்த நெருக்கடியைக் கையாள்வது குறித்து காமினி திசாநாயக்கா, லலித் அதுலத் முதலி போன்றோருக்கு முற்றிலும் வித்தியாசமான அபிப்பிராயங்கள் இருந்ததை நான் உணர்ந்துகொண்டேன். 1990ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து கிழ்ச்சியற்ற சூழ்நிலையில் முற்றுமுழுதாக
நவ. 04 - 10, 2004
1990 toțită
蛋。臀
மேற்கொண்ட பிரிவினைக்கான ஆயுதப்
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும்
ஆனால் தேசிய
பாடுகள் என்பவை ஆரம்ப முக்கியத்து
வத்தையும் செல்வாக்கையும் கொண்டிருந்
தனவென்று கூற முடியும்
ឬ ឆ្មាំស្ពៃ ព្រោយវិស៍
இந்தியாவின் தலையீடு தவிர்க்க ឃ្លប់ ថ្ងៃ க்கெதிராகச்
PUNğEgi 莓
Gasingisi 9 ägypson M og guð
தொடர்புகளின் காரணமாகவும் இந்தியாவின்
அடிப்படை அர மானதும் மிதவாதத்
囊
பாதுகாப்பு
நிராகரித்தது தமிழ்நாட்டிலுள்ள சிறிய அரசியல் பிரிவால் அல்லது வெறும் ஓர் அராஜகக் குழுவாலன்றி பிரிவினைக் கோரிக் கை இந் திய அரசியலில்
தலையீடு தவிர்க்க முடியாததே
முன்வைக்கப்பட்டிரு என்ன நடந்திருக்குெ பாருங்கள். 1980க ஐக்கியம், பிரதேச வரைமுறைக்குள் 8 பகிர்வு என்பது உத்தியோகபூர்வ8 அடிப்படையாக அ6 ஆதரவளித்திருந்தா6 மென்று நினைத்துப் இலங்கை அரசாங்க செலுத்துவதற்காக புலிகளுக்கு மேலாக
அவசியமாகியது. இது தைகளின் மீது அழு கான ஜனநாயக இந் யாகும்.
இலங்கையின் த வழிமுறை மற்றும் கொண்டுவந்திருக் பிரச்சினைகள் பற்றி டத்தில் என்னால் மதிப்பீட்டை மேற்கொ 2002ஆம் ஆண் நடைபெற்ற ஒஸ்லோ தையின் பின்னர், இ தசாப்த கால ஆயுத ே அரசியல் தீர்வொன்றி புதிய நிலையொன டுள்ளதாகச் சர்வே பெறப்பட்டிருந்தது. அபிப்பிராயம் சரிய பயங்கர அநுபவங்
பெறப்பட்ட குறிப்பிடத் நம்பிக்கைக்குரிய
அறிந்தால் மகிழ்ச்
அப்படியானால் குறுகி அல்லது நீண்டக
பேச்சுவார்த்தை மூலம்
அல்லது கட்டுப்படு * கருதப்பட்ட இந்த ே
மதிப்பீட்டை நாம் மாற்றியமைக்க வேண இரு தசாப்த கால
காணப்பட்ட மிக நீண்
கல நம்பிக்கைகளுக்கு
அமைந்தது. பலதரப் மீறல்கள், இலக்கு 6 சில பயங்கரமான வ பயங்கரவாதச் செயற் பேச்சுவார்த்தையில் ஆகியவற்றுக்கு மத்தி * 32 மாதங்களாக அமு6
கூடியது. சில ஆய நிலையை எதிர்மறை வர்ணிக்கின்றனர். 2 மேற்கொள்ளப்பட் ஒப்பந்தத்தின் சில வி விமர்சனங்களுக்கு உ புலிகளுக்கு கொள்கை சலுகைகள் வழங் குற்றஞ்சாட்டப்பட்டுள் லுள்ள சகல சிங்கள் மக்கள் மத்தியில் இந்: ஒரேயளவான வரவே தென்று கூற முடியாது இலங்கை அரசுக்கு யிலான யுத்தத்தில் பலியெடுக்கப்பட்டுள்ளன ரூபா பெறுமதிப்படி அர பில்லியன் ரூபா செலே பிரதமரென்ற வகையில்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தால் இலங்கையில் மன்று கற்பனை செய்து ளில் இலங்கையின்
ஒருமைப்பாடு என்ற கணிசமான அதிகாரப் து இந்தியாவின் க் கொள்கை யின் மையாமல் ஈழத்துக்கு ல் என்ன நடந்திருக்கு பாருங்கள். மறுபுறத்தில் த்தின் மீது அழுத்தம் ப் பல வழிகளில் 5 ஆயுதப் போராட்டக் கட்டியெழுப்புவது
அரசியல் பேச்சுவார்த் ழத்தம் செலுத்துவதற் ந்தியாவின் வழிமுறை
ற்போதைய சமாதான அது முன்னணிக்குக் கும் விடயங்கள், இந்தியக் கண்ணோட் இயன்றவரை ஒரு ாள்ள முனைகிறேன். டு டிசம்பர் மாதம் சுற்றுப் பேச்சுவார்த் லங்கையின் இரண்டு மாதலுக்கு நிலையான னைக் காண்பதற்காக iறு ஏற்படுத்தப்பட் தேச அபிப்பிராயம் இந்தச் சர்வதேச ானால், யுத்தத்தின் களுக்கு மேலாகப் ந்தக்க வெற்றிக்கான காரணம் எதுவென சியடைய முடியும். ய கால நோக்கிலோ ால நோக்கிலோ தீர்வு காண முடியாத த்த முடியாதெனக் மாதல் பற்றிய எமது அடிப்படையிலேயே டியேற்படும். ங்களில் இலங்கையில் டகால யுத்தமின்மை, குமான அடிப்படையாக பட்ட யுத்த நிறுத்த O)6155 BL-55UULL ன்செயல்கள் மற்றும் பாடுகள், சமாதானப் ன் தேக்க நிலை யில் யுத்த நிறுத்தம் லிலிருப்பது குறிப்பிடக் ப்வாளர்கள் இந்த ச் சமாதானம்' என்று 002ஆம் ஆண்டில் ட யுதத நிறுத்த திகள் கடுமையான ள்ளாக்கப்பட்டுள்ளன. பற்ற - அபாயகரமான கப்பட்டுள்ளதாகக் ளது. இலங்கையி ா, தமிழ், முஸ்லிம் த யுத்தமற்ற தன்மை ற்பைப் பெற்றுள்ள l. கும் புலிகளுக்குமிடை 60,000 உயிர்கள் வென்றும் இலங்கை சுக்கு நேரடியாக 500 வற்பட்டுள்ளதென்றும் ரணில் விக்கிரமசிங்க
Irani
DUBr
ថ្ងៃ យ៉ាំ தெரிவிக்கப்பட்டிருந்தன. த்தொழிக்க இறுதிவரையான வடிக்கையொன்று ே ឆ្អែតឆ្នៃ ជ្រុំ லங்கையிலுள்ள சில பிரிவினர் வெறுமனே வலியுறுத்தியபோதும் கூட இந்த இன மோதலுக்கு இராணுவத் தீர்வொன்று கிட்டுமென எவரும் பெரிதாக நம்பவில்லை. இதில் சிக்கலான அம்சங்கள் பல ឆ្នា ផ្ចាល ក្លោ gតt. யுத்தம் இடம்பெறாத இக் காலகட்டத்தில் புலிகளின் நடத்தை பற்றிக் கூறப்படும் பல சம்பவங்கள் வடக்கு கிழக்கு இரண்டிலுமே இடம்பெற்றுள்ளன. அந்த இயக்கத்தின் அதிகார விளையாட்டு மேலாதிக்கத்துக்கான தாகம் அதன் அரைகுறை சமாந்தர அரச அமைப்புகள் மற்றும் இராணுவ அமைப்பு களை விஸ்தரிக்க எடுக்கப்படும் முயற்சிகள், அதன் இராணுவ இயந் திரங்களை முன்னேற்றிச் சிறந்ததாக்கும் தி சித்தம் ஆகியவை கடந்த காலத்தை விட புலி இயக்கம் மாறுபட்டுவிட்டதென்று தெரிவிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த இயக்கம் கடல் மார்க்கமாக ஆயுதங்களை
ஒழுங்குபடுத்திக்கொண்டு வருகிறதென்பதற்
கான நம்பத் தகுந்த அறிக்கைகள்
វេស្សែត្រូវ ខ្នះ ឆ្នាដែល சுறுசுறுப்பற்றிருந்த கிழக்கு கிளர்ச்சி அணிக்குள் எழுந்த உள் வளர்ச்சிப் போக்குகள் காரணமாக குறிப்பாகக் கருணாவின் கிளர்ச்சியினால் மோசமடைந் துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உந்துதல்களால் பாராளுமன்றத்தில் முன்னெப்போதையும் விடக் கூடிய பேசும் சக்தியைப் புலி இயக்கம் கொண்டுள்ளது. இதனால் அரசியல் கோரிக்கைகளை வற்புறுத்துவதில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலிருந்துவந்த எல்லைகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதன் சாத்தியமான அம்சங்களைக் குறைத்து மதிப்பி முடியாது மரபு ரீதியிலும் கெரில்லாப் பாணியிலுமான யுத்தமில்லா ததால் ஏற்படும் நிம்மதி வலிமையானதும் தெளிவாகத் தெரியக் கூடியதுமாகும். அத்துடன் பாதகமான அம்சங்களையும் இது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இலங்கையில் ឆ្នា ព្រៃផ្សៃផ្តៅ ស្រះឃ្លnj gjខ្លាំយល់ ល្ពៅ ធ្ឫស្ណុ ព្រោយfiយ வெளிப்படையாகத் தெரிகின்றன. இதற்கு சர்வதேச ரீதியான ஆதாரங்கள் தேவை யில்லை. இலங்கையில் யுத்தமின்றி நீண்டு செல்லும் இத் தன்மையால் பெரும் நிம்மதியுண்டு
இன்று இந்தப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பித்து முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி சந் திரிகா குமாரதுங்கவினதும் அவரது அரசாங்கத் தினதும் கைகளிலேயே உள்ளது ஜனநாயக அரசியல் அமைப்பிலிருக்கும் இரு பிரதான அரசியல் கட்சிகள் தீர்வு பற்றிக் கொண் டிருக்கும் வரையறை தன்மை ஆகியவற்றில் முக்கியமான வேறுபாடுகள் இல்லைப் போல் தெரிகிறது. இந்த அரசியல் தீர்வில் (அ) ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறை யிலான அதிகாரப் பகிர்வு இதில் வடக்கு, கிழக்குக்கு சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு (ஆ) இதனை நோக்கிப் பாதி வழிக்கோ அல்லது கால்வாசி வழிக்கோ செல்லக் கூடிய இடைக்கால நிர்வாகம் ஆனால், புலிகள் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறார்களென்பதைப் பொறுத்தே இதில் சகலதும் தங்கியுள்ளதென்பது தெளிவானது.
புலிகளிடம் உண்மையான
மார்க்கமொன் 9.6.1651
ទ្រឹស្ណ ខ្ជិល់uffងៃ ប្រះសង្ឃ க்கிய கேள்வியொன்றுக்கு இட்டுச் செல்கிறது யுத்தத்தையும் சமாதானத்தையும் பொறுத்தவரை புலிகள் எந்தளவுக்குச் சுதந்திரமாகவும் கட்டுப்பாடாகவும்
யார்களென்பதே அது
அமெரிக்க மையங்கள் மீது நடத்தப்பட்ட செப்டெம்பர், 11 தாக்குதலுக்குப் பின்னர் அதுவும் பயங்கரவாதத்துக்கெதிரான அரசியல் சூழலுக்கு மத்தியில் புலிகள் மீள யுத்தத்துக்குச் செல்லக் கூடிய சாத்தியமும் வெளிப்படையாகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நிலைமையும் இல்லையென்று வாதிடுபவர்கள் இருக்கின்றனர். செப்டெம்பர் பதினொன்றுக்கு முன்னர் கூடச் சில பிரதான நாடுகள், குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஒன்றில் புலிகள் மீது தடை விதித்தன அல்லது விசேட சட்டங்களின் கீழ் பயங்கரவாத இயக்கமாக அதனைப் பிரகடனப்படுத்தின. இதனால், அபிவிருத்தி யடைந்த நாடுகளில் புலிகளின் நிதி சேகரிப்புக்குப் பாதகமான நிலை ஏற்பட்டது. இதுவொரு முக்கிய தடை யென நம்பப்பட்டது. புலிகளின் நிரூபிக்கப்பட்ட தீவிரவாதத் தன்மை, இணக்கத்துக்கு வர முடியாத அதன் குணாம்சம், ஆயுதப் போராட்டம் மற்றும் பயங்கரவாதத்துக்கு ஊடாகத் தமிழீழத்தைப் பெறுவுதில் அது கொண்டிருக்கும் உறுதி, அது காலாகால மாகக் கட்டியெழுப்பிய வலுவான இராணுவ
மற்றும் அரசியல் திறன்கள் ஆகியவற்றுக் கெதிராகச் செயற்படக் கூடியளவுக்கு இத் தடைகள் சக்தி வாய்ந்தவையா?
"யுத்தம் மற்றும் சமாதானம் ஆகிய இரு விடயங்களில் புலிகள் எவ்வாறு சுதந்திரமாகவும் கட்டுப்பாடாகவும் நடந்துகொள்வார்கள்" என்ற கேள்விக்கு அநுபவம் வாய்ந்த இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாள ருமான டி.பி.எஸ். ஜெயராஜ் கடந்த வருடம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். "மயக்க நிலையொன்று நிலவுவது போல தோன்றினாலும் புலிகள் தமது அடிப்படை இலக்குகளை மாற்றிக்கொள்ளவில்லை யென்று ஏனைய செயற்பாடுகள் குறிப்பிடு கின்றன. ஓர் அரசியல் உத்தியாகத் தந்திரோபாய மாற்றமொன்றிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்படியானால் புலிகளின் விளையாட்டுத் திட்டம் தெளிவானது. சமஷ்டித் தீர்வொன்றினையே அவர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் திட்டம் சர்வதேசத்துக்கு மட்டுமே கூறப்பட்டதாகும். தம் மீது பழி விழாமல் ஏதாவதொரு கட்டத்தில் பேச்சுக்கள் தோல்வியடைய வேண்டுமென்று புலிகள் விரும்புகின்றனரென்றே தெரிகிறது. ஓர் தர்க்க ரீதியான தீர்வுக்குச் சமாதான வழிமுறை வரப்போவதில்லை. பதிலாகத் திருப்திகரமான தீர்வொன்று ஏற்படுத்தப்படாமலேயே அது முறிவடையும், அவ்வாறு நிகழும்போது புலிகள் பேச்சுகளை விட்டு வெளியேறி, வெளிச் சுய நிர்ணய உரிமையைச் செயற்படுத்தி மீண்டும் பிரிவினைக்கான யுத்தத்தை தொடருவார்கள். அப்போது சமஷ்டித் தீர்வொன்றுக்குக் கொழும்பினால் வர முடியவில்லையென்பதைச் சுட்டிக் காட்டி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் மனக் குறைகளைத் தீர்க்கும் அபிலாஷைகளைச் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்று புலிகள் வலியுறுத்து வார்கள்" இவ்வாறு 2003ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதிய “புரன்ற் லைன்” சஞ்சிகையில் 'ஓர் தந்திரோபாய மாற்றம் என்ற தலைப்பில் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு - கிழக்கின் புனரமைப்பு, மீள் நிர்மாணப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்க வேண்டுமென்றால், புலிகள் பிரிவினை, பயங்கரவாதம் மற்றும் வன்செயல் செயற்பாடுகளைக் கைவிட வேண்டுமென்று பிரதான உதவி வழங்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தத் தெளிவான சமிக்ஞை உட்பட இன்றைய சர்வதேச சூழல், புலிகள் தீர்க்கமானதொரு மாற்று நிலைப்பாட்டினை எடுப்பதற்குத் தேவையான அபரிதமான அழுத்தத்தைக் கொடுக்குமா என்பதே யுத்த நிறுத்தம் நீடித்திருக்கும் இக் காலகட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய கேள்வியாகும். இறுதியில் புலிகள் யுத்தத்துக்கு மீளத் திரும்பும்போது இந்தியா எடுக்கும் நிலைப்பாடும் இந்தியா பின்பற்றக்கூடிய நடைமுறைச் செயற்பாடுகளும் நிச்சயமாக ஒரு நெருக்கடியான அம்சமாகவே திகழும்.
(தொடரும்)

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் ச
ரிதம்
திரு எம்.எஸ்.வி. இசையமைத்த அந்தப் பாடல் அடியேன் எழுதியது.
ஒருவர் எழுத்தை ஒருவர், பறிக்கும் வழக்கம் திரு. விஸ்வநாதனுக்கு உடன்பாடாக இருக்க நியாயமில்லை. ஞாபகமறதியால் இப்படி எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன்.
முழுக்க மென்று தின்றிருக்கும். அங்ங்ணம் எனக்கு உதவிய நண்பர்களை நான் பட்டியலாய்த் தயாரிக்கப் போனால் அது நீண்டு போகும்.
இருப்பினும் இருவர் பெயர்களை இப் பிறப்பளவும் நான் நினைவில் வைத்து ஆராதிக்கத்தான் வேண்டும்.
அதில் ஒருவர், இன்று
மறதி மன்னருக்கு இருக்கலாம்; மக்களுக்கு இருக்குமா என்ன?
கிளப் வறவுஸ்
பம்பாயிலிருந்து நான் சென்னைக்கு வந்துவிட்டேனே தவிர, பொருளாதார ரீதியாக என்னால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. சென்னையில் ஒரு காலும், ரீரங்கத்தில் ஒரு காலுமாக அலலாட வேண்டியதாயிற்று.
வாலியாக இருந்தும், காலத்தின் கையில் 'வாலி பா லாக இருந்தேன் என்று நான் எண்ணுமளவு பந்தாடப்பட்டேன். அவ்வப்போது எனக்கு நிற்க நிழலாகவும், சாயச் சுவராகவும் எவரையேனும் ஒருவரை இறைவன் உதவிக்கரம் நீட்ட நியமித்திருந்ததுதான் என் பூர்வஜன்ம புண்ணியம். இல்லையேல், வறுமை என்னை
எவ்வாறு ஆரம்பமானது,
உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதை சில அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத்
சில அநுபவங்கள்
ரஷ்ய அதிகாரியால்
முடியவில்லை.
பிரதமர் நேரு அறிந்தபோது அதிர்ச்சிக்கு
சோவியத் அதிபராக இருந்த குருஷ்சேவுக்கு கோபமாக நேரு
கடிதத்தில் ரஷ்யர்கள் இந்திய அரசாங்கத்தைப் பற்றி எதைத்
விரும்பினாலும் நேராக தன்னிடம் வந்து
தெரிந்துகொண்டு போகலாம்” என நேரு குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச இராஜதந்திரம் சில ஒழுக்கக் கோட்பாடுகளுக்குக்
வேண்டும் என்று எண்ணியதை அவருடைய கடித வாசகம்
சர்வதேச உறவுகள் இந்த அடிப்படையில் அமைவது
Տ
༣.
எதையும் மறுக்க
செய்தியை
உள்ளானார். அப்போது
ஒரு கடிதம் எழுதினார். அந்தக்
தெரிந்துகொள்ள
விவரங்களைத்
நேரு அப்போதும் கூட
கட்டுப்பட்டதாகவே இருக்க
தெளிவுபடுத்துகிறது. ஆனால்,
இல்லை என்பதை சீன
A
தொடர்.
பொதுப் பணித்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் திரு. கிருஷ்ணன் என்பவர். கண்ணன் என்று என்னால் அழைக்கப்பெறும் இவர், ரீரங்கத்தில் என் எதிர் வீட்டுக்காரராக இருந்தவர். 1960இல் ஏறத்தாழ ஒராண்டு காலம், என்னைத் தன் வீட்டில் தங்க வைத்து உணவளித்தவர். அவரது அன்னையார் அலமேலு அம்மாள், என்னை தனது இன்னொரு மகனாகவே எண்ணி அமுதளித்த புண்ணியவதி எந்த ஊரில் நான் என் தாய் தந்தையோடு இருபது ஆண்டுகளுக்கு மேலாக ராஜபோகத்தோடு வாழ்ந்தேனோ, அதே ரீரங்கத்தில் அதே தெருவில் நான் ஒரு நண்பனின் வீட்டில் அடைக்கலம் தேடி வாழும் அவலத்தை விதி என் தலையில் எழுதி வைத்திருந்தது. இந்த அவலத்தை நான் கிஞ்சிற்றும் உணர்ந்து உருக்குலைந்து போகாமல் என்னைக் காத்தவர் என் நண்பர் கண்ணன், அவர்
உளவு பார்த்தல்
ஆக்கிரமிப்பின் போதுதான் நேரு தெளிவாகப் புரிந்து கொண்டார்.
ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் நேருவுக்கு அளித்த விளக்கத்தில், அம்மாதிரி ஒரு சம்பவம் தனக்குத் தெரியாமல் நிகழ்ந்துவிட்டது என்றும் அது
கே.ஜி.பி.செய்த
தவறு எனவும்
கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
குருஷ்சேவின் விளக்கத்தை நேரு நம்பினாரா என்பது சந்தேகமே. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவோடு சோவியத் யூனியன் சிறந்த நட்புறவு வைத்திருந்தது என்றாலும் தங்களுடைய உளவு இலாகாவின் முலம் சில தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆவல் சோவியத் யூனியனுக்கும் இருந்ததை இந்தச் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.
உளவு பார்த்தல் அரசியலுக்குப் புதிய விஷயமில்லை. புராண காலத்திலிருந்து இன்று வரை அது ஒரு கலையாகவே வளர்ந்து வந்திருக்கிறது. நேரு உலக வரலாற்றைக் கற்றவர் மட்டுமல்ல, உலக வரலாறு
நட்புக்கும் கற்பு உண்டு என நிரூபித்தவர்.
ஏற்கனவேயே எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தும் என்னுடைய இந்த சிரம தசையில், இன்னொரு சகோதரராகவே எனக்கு வாய்த்து, இந்த விருட்சம் பட்டும் கெட்டும் போகாமல் வேருக்கு நீர் வார்த்தவர் என்னுடைய இன்னொரு நண்பர் திருசீரா, மாரிமுத்து.
இன்று ரீரங்கம் நரியன் தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சீரா.மாரிமுத்துதான் என்னுடைய நண்பர்களிலேயே மிக மிக உச்சமாக இடத்தைப் பெற்றிருப்பவர்.
மாரிமுத்து, பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என் வாழ்வின் சகல இன்ப துன்பங்களிலும் இவருக்கு சம பங்கு உண்டு என் சுகமே தன் சுகம் என்று நினைக்கும் விசாலமான மனம் படைத்த மாரிமுத்து, எனக்கு இன்னொரு தாயைப் போன்றவர் என்று சொன்னால், அது எள்ளளவும் மிகையாகாது. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளிலும் கோட்பாடுகளிலும் தீவிரமான ஈடுபாடுடையவராகயிருப்பினும், அந்தக் கட்சிக்கே உரித்தான இறைமறுப்பு', பார்ப்பன் எதிர்ப்பு போன்ற அந் நாளைய உணர்வுகளை அறவே புறந்தள்ளியவர். (தொடரும்.)
எழுதியவர். இந்திரா சிறு பெண்ணாக இருந்தபோதே கடிதங்கள் வாயிலாக உலக வரலாற்றை அவருக்குச் சொல்லிக் கொடுத்தவர். வரலாற்றில் உளவு பார்க்கும் சம்பவங்கள் நிறையவே இடம் பெறுகின்றன. ஆனாலும் பாரதப் பிரதமராக இருந்த நேரு உளவுத் துறைக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்பதும், உளவு வேலைகள் நடப்பதை
அறிந்தபோது உஆச்சரியத்திற்கு
உள்ளானார் என்பதும் புரியாத * புதிராகவே *இருக்கின்றது. சீனா,
ரஷ்யா போன்ற நட்பு நாடுகள் நட்பு வரம்புகளை மீறி இரகசிய உளவு வேலைகளில் ஈடுபடுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதோடு தன்னுடைய நாட்டு உளவாளிகள் இராஜதந்திரிகள் என்ற போர்வையில் தூதரகங்களில் பணியாற்றி உளவு வேலை பார்ப்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை என்பது தெளிவு.
உளவுக் கலை வளர்ந்த கதை
உலகத்தில் மிகப் புராதனமானதும் பரவலானதுமான தொழில் விபசாரம் என்று சொல்லப்படுகிறது.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
টীকা |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருகின்றனர் என்பதற்குப் பல உதாரணங்களை முன்வைத்து வருகின்ற இன்றைய உலகம்,
பழிவாங்கும் நோக்கங்களுடன் பெண்கள் ஆண்கள்
மீது பொய் வழக்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்றும் கூறுகிறது. இது மேலைத்தேய நாடுகளில் அல்லாமல் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில்
பெரும்பாலும் நடந்து வருகின்ற ஒரு வழக்கமாக இருப்பதுதான் ஆச்சரியத்தைத் தருகின்றது.
இந்தியாவில் பாலியல் தொடர்பான வழக்குகள்
தண்டனைகளைக் காண்பது மிகவும் குறைவாகும்
என்ற புகாரும் உண்டு
இதற்கிடையில்தான் இந்த
பொய்க் கற்பழிப்பு
வழக்குகளும் தொடரப்படுகின்றன.
ராஜஸ்தானில் ஆல்வார் என்ற பகுதியில் உள்ள ಜ್ಷರು ஒன்று அண்மையில் இப்படியான ஒரு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பின் பிறகுதான் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தில் பொய் கூறிய ஆஷா தேவி (19)
பெண்ணுக்கு இரு மாதகால சிறைத் தண்டனை Lਹੈ । முதலில் தன்னை ஒருவர் கழித்ததாக வழக்குத் தாக்கல் செய்த ஆஷா மாஜிஸ்திரேட் முனபாக அதனை உறுதியும் செய்து பிறகு விசாரணையின் போது தான் பொய் கூறியதாகவும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த இருவருடன் தான் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம்
செய்து இ%
夔 毅
கொண்டதாகவும் ஒப்புக்கொண்டே இத் தண்டனையை அவர் பெற்றுக்
கொண்டுள்ளார்.
கடந்த வருடம் ராஜஸ்தானில் பதிவு * 1,050 கற்பழிப்பு வழக்குகளில்
35வீதமானவை பொய் வழக்குகள் என பொலிஸார் அவற்றின் கோப்புகளை பின்னர் முடிவிட்டனர். 2001 இல் இது 30 விதமாக இருந்துள்ளது.
பதவாகும கறபழபபு வழககுகளில எவவதமான !,049 ജൂ இருந்த மேற்படி வழக்குகள் 2008 1031 ஆக மாறின் இதில் பரத்பூர் மற்றும் கஸ்காநகர் போன்ற பகுதிகளில் 50 முதல் 60 சதவீதமான வழககுகள பொய் வழக்குகள் என பின்னர் நீக்கப்பட்டுள்ளன. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று விவாதிக்கப்படும் அளவுக்குக் கடுேைபான் குற்றச்சாட்டாக பாலியல் பலாத்காரம் இருந்து வருகின்றபோதிலும் அதனை அம் மாநிலப் பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அவரவர் குடும்பச் சண்டைகள், சொத்து தகராறுகள், சமூகப் ||ನಿಹಿ; உறவில் ஏற்படுகின்ற விரிசல்கள்
போன்றவற்றுக்குப் பழிவாங்கப் பயன்படுத்துகின்றனர். 憎 : பறிக்கவும் சில பெண்கள் இதைப்
பயனபடுததுகன்றனர. 3.
சர்வதேச அளவில் பிரபலமான பன்வாரி தேவி கற்பழிப்பு வழக்கு தொடர்பில் போராடிய பிரபல
ஆர்வலரான கவிதா ரீவத்சவா, தங்களைக் காதலித்து
iါL၆ கைவிட்ட ஆண்கள் மீது சில பெண்கள் | !!!!!!!!!! :) பலாதகாரக குறறமசாடியுளளதை தானும
கவனித்துள்ளதாகவும் கூறுகின்றார். 錢 ராஜஸ்தானில் உள்ள மத்திய வகுப்பைச் சேர்ந்த |குடும்பப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தை ஒரு பெரிய களங்கமாகக் கொள்வதில்லை என்கிறார் பொலிஸ் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (குற்றம்) : இந்தப் பிரிவினரே மேற்படி பொய் வழக்குகளை அதிகம் தாக்கல் செய்வதாகவும், சில ஆண்கள் இதனால் தற்கொலை செய்துகொள்ளும் |அளவுக்கே போய் விடுவதாகவும் அவர் கூறுகின்றார்.
இதற்கு பல உதாரணங்களை அவர்
ஐலோலி H 'ಶ್ಲೀಲ லோகேந்திர விஜ மும்பையைச் சேர்ந்த நைனா ஜோக்னி என்ற பெண்
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.
இதனால் லோகேந்திர விஜய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வழக்கு விசாரணை முடிவில் பாலியல் பலாத்காரம் எதுவும் நடக்கவே இல்லை என தெரியவந்துள்ளது.
"பொய்யான கற்பழிப்பு வழக்குகள் வாழ்நாள் முழுதும் ஒருவரை முடமாக்கிவிடும் எனக் கூறும் கில், கற்பழிப்பு பற்றி பெண்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்ற பொதுவான நம்பிக்கைக்கு முரணாக இது இருப்பதாகவும் கூறுகின்றார்.
தங்களை செக்ஸ் ரீதியாகப் பயன்படுத்தி கைவிட்டுவிட்டார்கள் என்ற ஆத்திரத்தில் தங்களது காதலர்கள் மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டை சுமத்தி
பாடம் கற்பிக்க சில பெண்கள்
நினைப்பதாக ரீ வத்சவா கூறுகின்றார்.
ஜிதேந்திர சர்மா என்பவர் மீது கற்பழிப்பு வழக்கைப் பதிவு
சய்துள்ள ரச்னா தாண்டேல்வால் என்பவர், சர்மா தன்னை திருமணம் செய்வதாகக் கூறிய பின்னர், மனம் மாறி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.
கற்பழிப்பு வழக்குகளைத் தொடுக்கும் இவ்வாறான பெண்கள் திருமணங்களின் மூலம் மாத்திரம் சமாதானமடைந்துவிடுவதில்லை, பணமாக நஷ்டஈடு வழங்கப்பட்டாலும் மெளனமாகி விடுகின்றனர். ஆனால், பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரியுடன் நைனா எனும் 35 வயதுப் பெண் உறவு வைத்துக்கொண்டதாக ஜெய்ப்பூர் பொலிஸார் கைது செய்தனர். உடனே அப் பெண் பூசாரி தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டினார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொலிஸார் தன்னை வற்புறுத்தி இவ்வாறு ஒரு வழக்கைத் தாக்கல் செய்யச் சொன்னார்கள் எனக் கூறி கட்சி மாறிவிட்டார். இதன் பின்னணியில்
பூசாரியின் மகன் இப் பெண்ணுக்கு 20,000 ரூபா பணம்
நஷ்டஈடாக வழங்கியமை தெரியவந்தது.
அநேகமாக இவ்வாறான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் எல்லா கற்பழிப்பு வழக்குகளுமே பொய்யானவை என்று ஆகிவிடமாட்டாதென்கிறார் மும்பையின் பிரபல சட்டத்தரணியான ப்ளேசியா எக்னஸ் என்பவர்.
இத்தகைய எல்லா வழக்குகளும் பொய் என்று வைத்துக்கொண்டால், ஏதோ பொலிஸ் இந்த வழக்குகளில் மிக ஆழமாகப் புலனாய்வு செய்திருப்பதாகவும், பெண்களுக்கு அவர்கள் குடும்பம் அல்லது சமூகத்திடமிருந்து வழக்கை வாபஸ் பெறச்சொல்லி எந்த நிர்ப்பந்தமும் ஏற்படவில்லை என்றும் கருதும்படியாகிவிடும் அல்லவா? எனக் கேட்கிறார் எக்னஸ்
இதே நேரம் ஒரு கற்பழிப்பு வழக்கை மூடியதால் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்யும்படி சிரோஹி நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளது. -
பொய்யான கற்பழிப்பு வழக்குகள் எனக் கூறப்படுபவைகளுக்கும் அது நடப்பதற்கான உண்மையான காரணங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. இவ்விதப் போக்குகளில் காணப்படும் குறைபாடுகளினால் பல தீமைகள்
ஏற்படுகின்றன.
தவறு இழைக்கப்பட்ட பெண், நியாயமாகக் கற்பழிப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குமுன், அது பிறரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் இதன் சதவீதம் மிகக் குறைந்ததாகவே இருந்தாலும் அது இந்தியாவில் பெண்கள் இயக்கத்தின் நியாயமான நோக்கங்களைப்
பாதித்துவிடும் என்கிறார் ப்ளேசியா எக்னஸ் இவ்வாறான பொய் வழக்குகள் நிஜ வழக்குகளின்
நம்பகத் தன்மமையைப் பாதித்துவிடும் என்பதை இப்பெண்கள் உணரவேண்டும்.
நவ. 04:10, 2004

Page 9
(
ܔܓ
ܓܼ
美
建
A.
家
Y影
நடராஜா - அற்புதராஜா (அற்புதண்)
இகம் :- 16-09-1963
தினமுரசு ஸ்தாபகரும்
பாமரனும் நேசி பார் போற்று வித்த வேட்டுத் திர்த் பலியெடுத்த எங்கள் இதய உன் சிம்ப சிதைக்க முடி உங்கள் வ
தளராத நீங்கள் கா எந்நாளும் AAA (A) w அற்புதமானவரே **ஆம் , எங்களின் இதயா
V' பிரார்த்தித்துக்கெ
《་བ།
(p.
リاسمه ميوهجومي - &曼曼曼曼曼曼曼曼曼曼曼曼曼曼耍
Ꮟ6ᎧI. 04. 10, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

22222222222222222222222222
le DEUT6h55aFeuil
JD:
)2
தர்மராஜா - அஜந்தகுமார் (ராசன்)
இகம்:- 05-12-1962
த்த அற்புதனே! ம் எழுத்துலக
கனே? தது உன்னைப் தவர்களால்
S e O 1ங்களிலிருக்கும்
Taf Golds 6Og5 டியவில்லையே? ாசகர்களின் ခွဲ
O O பிடியும் နှိုး O O >KI
L9u 6) lupuid
O தொடரும் R
O O து ஆனால :::0;() ? உங்களுக்காக
O O O O ". al ங்கள் எப்போதும் :) :
VWZ
--
《། །
a '.' A با همه مہ
காண்டேயிருக்கும். ரசு ஆசிரிய பீடமும்
ஊழியர்களும் °&&曼曼&&曼曼曼曼曼曼曼曼曼曼曼曼曼曼&&&&&&&曼
S.
110 où i
Ꮭ Ꮧ ᏧᏂ

Page 10
சக்தி சக்தி வாழி என்றால் சம்பத் தெல்லாம் நேராகும் சக்தி சக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.
சுப்பிரமணிய பாரதியார்
ர் ஊரில் சோமிலகன் என்றொரு நெசவுத் தொழிலாளி -
இருந்தான். அவன் ஒரு கடினமான உழைப்பாளி
அவன் அரசர்களும் பெரும் பணக்காரர்களும் அணியக் கூடிய ஆடைகளை நெய்து வந்ததால், அவன் வாழ்வதற்குத் தேவையான பொருள் கிடைத்து வந்தது.
இன்னும் அதிகமாகப் பொருள் சட்ட வேண்டுமென்று நினைத்த சேமிகன் ஒருநாள் தனது மனைவியிடம் "நான் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க வேறொரு நாட்டிற்குச் செல்கிறேன். இங்கு வரும் வருமானத்தைக் கொண்டு ஒரு நல்ல வாழ்க்கை நடத்த முடியவில்லை என்று சொன்னான்.
அதற்கு அவன் மனைவி "பொறுமையாக இருங்கள் உங்களுக்கு வருமானம் இவ்வளவுதான் என்பது விதியென்றால், நீங்கள் ஏன் வீணாக முயற்சி செய்ய வேண்டும் என்று அவனிடம் கூறினாள்.
'இல்லை நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன்' என்று கூறிய சோமிலகள் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்து, அந்த ஊரை விட்டுக் கிளம்பினான்.
அவன் வேறொரு ஊருக்குச் சென்று அங்கு கடுமையாக உழைத்து மூன்று வருடங்களில் முன்னூறு பொற்காககள் சம்பாதித்தான்.
இனி நான் வீடு திரும்புவேன் என்று எண்ணிய ரோமிலகன் அதை எடுத்துக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டான்.
அவன், இரவு நெருங்கும்பொழுது ஒரு காட்டை அடைந்தான். அதனால், அவன் அந்தக் காட்டில் இரவுப் பொழுதைக் கழிப்பதென்று தீர்மானித்தான். அவன் கொடிய மிருகங்களின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக ஓர் உயரமான மரத்தின் மீதேறி ஒரு பெரிய கிளையின் மீது படுத்துக் கொண்டான். அப்போது அவன் ஒரு கனவு கண்டான். அதில் இரண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் கோபத்துடன் முறைத்துப் பர்த்துக்கொண்டு நின்றனர்.
சிறந்த வர்ணத்திற்கு
ன்று.
அதற்கு மற்றொருவன், "நான் என்ன செய்வது விதியே சோமிலகன் மிகவும் கடுமையாக உழைத்தான். அவனது செயலுக்குப் பலன் கொடுக்க வேண்டியதாயிற்று. மேலும் அவனிடம் எவ்வளவு பணம் இருக்க வேண்டுமென்று நீ தானே முடிவு செய்வாய் - அது போக மீதியை அவனிடமிருந்து எடுத்துக்கொள் என்றான்.
சோமிலகன் உடனே கனவு கலைந்து விழித்துப் பர்த்தான். அவன் வைத்திருந்த பொற்காகப் பை அங்கு இல்லாததைக் கண்டு அவன் அதிர்ச்சியடைந்தான்.
அந்தோ! வெறுங்கையனாக நான் எவ்வாற வீடு திரும்புவது? மீண்டும் நான் அந்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதிப்பேன் என்று தீர்மானித்த சோமிலகன், தான் ஏற்கெனவே பொருள் சம்பாதித்த அதே ஊருக்குத் திரும்பிச் சென்றான். அவன் அங்கு முன்பை விடக் கடினமாக உழைத்து ஒரே வருடத்தில் ஐநூறு பொற்காககள் சம்பாதித்தான்.
இனி நான் வீடு திரும்புவேன் என்று முடிவு செய்த அவன் பொற்காககளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
வழக்கம் போல் இரவு நேரத்தில் அந்தக் காட்டை அடைந்த சோமிலகன், அதே மரத்தில் ஏறிப் படுத்தான். அதே போன்று அவனது கனவில் இரண்டு மனிதர்கள் கோபத்துடன் தோன்றினர். விழித்துப் பார்த்த சோமிலகன் அங்கிருந்த ஐநூறு பொற்காககள் அடங்கிய பை, மாயமாய் மறைந்துவிட்டதைக்
பரிசு தரும் எண்ணம்
༄༽
لر
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.11.2004, suñr Goorío él Golfo Court lo geo: 569 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 567
பரிசுக்குரியவர்: ந. செல்வகுமார், ரீ முருகன், கோயில் வீதி,
களுதாவளை-04 ,
களுவாஞ்சிக்
(59.
பாராட்டுக்குரியவர்கள்:
ரஞ்சன் வினோ, எம்.எச். அமானி, கஹட்டபிட்டியா முஸ்லிம் எல்ல வீதி, ஏறாவூர், வித்தியாலயம், கம்பளை,
ឍណ្ណ ២jd, ராதிவ்யா, 182. காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர்0. 175, லோவர் வீதி, பதுளை, --- ஏ.ஆசாத், தர்மு தர்மினி 340காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர் 03 இல, 608, மூர் வீதி மன்னார். ஏ.எல். ஜூட் சுமங்களன், எஸ். நிவேதா,
151 தாக்கியா வீதி, திருகோணமலை,
இஜிப்ரீயா, ஆண்டு 1, மாங்குளம்,
நேரியகுளம், வவுனியா,
1()
கண்டி வீதி, வவுனியா,
தி திவ்யா,
திய தெரு, உப்புக்குளம், மன்னார்.
ஒருவன் கூறினான், "இதோ பார் நீ ஏன் சேமிலகனை முன்னூறு பொற்காக சம்பாதிக்க அனுமதித்தாய் அவன் வாழ்வதற்குத் தேவையான பொருளைச் சம்பாதிப்பத்தான் அவனுக்கு விதிக்கப்பட்ட விதி என்பது உனக்குத் தெரியாதா?”
கண்டான்.
அதனால் சோமிலகன் கொடுமையான வாழ்க்கை இ என்று அவன் முடிவு செய்த
அங்கிருந்த புல்லைக்
நுனியை ம நுனியை தனி . தயாரானான். அப்ே என்றொரு கூறியது, அதிகமாகச் தான் எடுத் போதிலும் 2
யதைக் கேள். அதை நான் உ "அருள் கூர்ந்து நீங் என்னிடமே திருப்பிக் கொடுத் போதும் என்றான் சோமிலகல் "உனக்குப் பயன்படாத ெ நீ என்ன செய்வாய் உனது உ உனக்குப் பொருள் வேண்டு பதிலளித்தது.
'அதனால் என்ன? நான் போதிலும் எனது பொற்காக கொடுத்துவிடுங்கள். செல்வ மதிக்கப்படுகிறான்" என்றான் ே "சரி நான் தருகிறேன்.
ஈட்டிய அந்த ஊருக்கே திரு குப்ததனன் மற்றும் உபபுச் வியாபாரிகளின் வெவ்வேறான ந பிறகு என்னிடம் வந்து உனக்கு அந்தக் குரல் கூறியது.
அவ்வாறே சோமிலகள் மீன சென்று ஒரு மாலைப் பொழு அடைந்தான். சோமிலகனுக்கு குப்ததனும் அவன் மனைவியும் கடுமையாக நடந்துகொண்டடே மாக அந்த வீட்டினுள் சென்றா பாகப் பேசவில்லை என்றபோதி உணவு உண்டபின், வெளித் தி
இப்போதும் அவனுக்கு கேட்டன.
"இதோ பார் இவ்வளவு குப்ததனனை நீ பலவந்தமாகச் ே வைத்தாய் குப்ததனனிடம் ஏ அதை அவனால் அநுபவிக்க தெரியாதா?" என்று ஒரு குரல் "விதியே நான் என்ன ெ போக்க வேண்டியதாயிற்று குப் அவன் நடந்துகொண்டான் இ என்பதை நீதான் தீர்மானிக்க குரல் பதிலளித்தது.
மறுநாள் காலை எழுந் காலரா நோய் வந்து அன்று முடியாதிருப்பதைக் கண்டான். பின்னர் சோமிலகன், உ சென்றான். அங்கு அவன் அவர்கள் அவனுக்கு வெந்நீர் செய்து, புதிய ஆடைகளைக் செய்தனர். பிறகு அவர்கள் அவ படைத்தனர்.
அன்றிரவு சோமிலகனுக் படுக்கையறை கொடுக்கப்பட்ட சோமிலகனுக்கு அந்தப் பழைய "இதோ பார் உபபுக்தத இல்லை என்பதை நீ அறிவ சோமிலகனுக்கு ஆடம்பரமாகச் ஏன் அனுமதித்தாய் உபபு: என்பது கிடையாது. காரண தேவையான வருமானம் மட் என்றது முதல் குரல்
"விதியே என்னை ஏல் தேவைகளைத் தீர்த்து 6 உபபுக்ததனனோ அவனது த முடிந்ததைச் செய்தான். இனி என்பதை நீதான் தீர்மானிக்க குரல் பதில் கூறியது.
மறுநாள் அதிகாலையில் பெரிய ஆச்சரியம் காத்திருந்த பெரும் செல்வத்தை எடுத்து கொடுப்பதை அவன் கண்டா? இதைக் கண்ட சோமி செல்வந்தனாக இல்லாவிட்டாலும் போல் நான் ஆவதற்கு விதி எ என்று நினைத்தான்.
அவன் விருப்பம் உடே ரோமிலகன் என்னும் அந்த ே தான் அநுபவித்தது போக மீ மற்றவர்களின் நலனுக்குச் செ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறர் அறியும்படி கூறாதே. நன்றி நிரஞ்ச்ல, கண்டி -900Dawný
நந்த விரக்தியடைந்தான். என்ன
Tခါ - +' ଗ୍ଯା நான் உயிர் வாழக் கூடாது i
ரக துஆன் ஒரு
EGIOf ->ஆறு க்கிளையில் கட்டி மற்றொரு அப்பிள், திராட்ை ஆரஞசு - - ழைகள் தின்னும் பழம்' g. i .
சாப்பிடு விர் என வந்தவர்முன் , ' ' . tú து "நிறுத்து ரோமிலக" தட்டில் வைத்துக் கொடுத்திர்கட்ஆ, எறிந்தார் என்னைச் சாலையிலே, ரல் கேட்டது. அது மேலும் - நான் விதி நீ தேவைக்கு வந்தவர் மிகவும் பணக்காரர் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ இருந்து மாலைவரை பாதித்த பொற்காககளை நான் 'வயிற்றில் இல்லை இடம்' என்கிறார் கடும்ப யாலே துடிதுடிததுச துக்கொண்டேன். இருந்த “இந்தப் பைக்குள் வைக்கின்றோம், சாலையில் நின்ற ஒருசிறுவன் னது கடுமையான உழைப் iä காரில் சென்றிடலாம்.' சட்டென என்னைப் பிடித்தானே! YTTTTTT TTTT TTT L L L L L L L L L L L L LLLL LLLL LLLL LL LL L L L L L L L L L L L L L L LLLLLL
கிறேன். உனக்கு வேண்டி
. அதிசய உலகம்
ள் எடுத்த பொற்காககளை விடுங்கள். எனக்கு அதுவே
1ல்வத்தை வைத்துக்கொண்டு ணவுக்கும் உடைக்கும் தானே ம்" என்று அந்தக் குரல்
என்றதும் பையுடன் பணக்காரர் ஏறினர் தமது காரினிலே, சென்றிடும் வழியில் திராட்சையுடன் தின்றார் ஆப்பிள், ஆரஞ்சை
வாழைப் பழத்தை என்னுடைய வாழ்க்கையில் தின்றதே இல்லை. இது
பயன்படுத்தமாட்டேன் என்ற ளை என்னிடமே திருப்பிக் உள்ளவனே எப்போதும் ாமிலகன்,
அதற்கு முன்பு நீ பொருள்
ஜ
ம்பிச் சென்று அங்கிருக்கும் ததனன் என்னும் இரண்டு டவடிக்கைகளைக் கவனித்துப்
வேண்டியதைக் கேள்" என்று
ண்டும் அந்த ஊருக்குத் திரும்பி தில் குப்ததனனின் မြှုပ်ရဖါး]] மிகவும் களைப்பாக இருந்தது
கழர் ம் அவனிடம் - :"... இந்தோனேஷியாவின் மலைக் காடுகளில் பல விசித்திரமான பறவைகள் உண்டு.
ர். அவனிடம் ஒருவரும் அன் நீங்கள் பார்ப்பது ஒரு புறா என்றால் நம்புவீர்களா? இதற்கு விக்டோரியா கிரவுண்ட் லும் அவன் வயிறு ಛಿ। பிஜியன் (Goura Victoria) என்று பெயர். சாதாரணமாய் இது மரத்தடிகளில்தான் தீனி ண்ணையில் வந்து படுத்தான்- தேடி அலைந்துகொண்டிருக்கும். ஆனால் இதைச் சற்று சலனப்படுத்தினால் போதும்; உறக்கத்தில் அந்தக் குரல்கள் படபடவென்று பறந்து மரக்கிளையில் உட்கார்ந்துவிடும். அப்போது இது போடும் சப்தம்
இருக்கிறதே. காட்டையே அதிரடித்துவிடுமாம்! இதன் தலையில் மயில் கொண்டை கடுமையாக நடந்துகொண்பு போல எத்தனை அழகான சின்னஞ்சிறு தோகைகள் பார்த்தீர்களா? ாமிலகனுக்கு உணவு கொடுக்க SLSSL SS SLSSSS S LLLSLSL SS SLSLSS LSLSS LLSLSS LSS LSLS SS SS SS SS SSS SSS SSS S LS ராளமான செல்வம் இருந்தும்
..:காடுகளை அழிக்கும் வண்டுகள் கேட்டது. பிரிட்டிஷ் ய்வது சோமிலகனின் பசியைப் கொலம்பியாவின் தனனின் கஞ்சப் புத்திக்கேற்ப காடுகளிலுள்ள பைன், மேல் என்ன செய்ய வேண்டு தேக்கு போன்ற வேண்டும்" என்று மற்றொரு மரங்களைச் சாப்பிட்டு
ஏப்பமிடும் சிறிய வண்டின் நுண்நோக்கி கருவியினால் பயுக்ததனனின் இல்லத்திற்குச் காணப்படும் 1ண்புடன் வரவேற்கப்பட்டான்- இராட்சதத் தோற்றமே வைத்துக் கொடுத்து .وي இதுவாகும் ஒரு கடுத்து அணிந்து கொள்ள வருடத்தில் மட்டும் க்கு? அறுவை விருந்து இந்த வண்டுகள் சாப்பிட்டு அழிக்கும் மரங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2.6
மில்லியன் டாலர்களாகும் மரத்தினுள் துளைபோட்டு வாசம் செய்வதால் இந்த வண்டு
' இனத்தை அழிக்க முடியாமல் திணறுகிறது பிரிட்டிஷ் அரசு, AA TTK STTTSTTLLLLLLL LL LLL LLL LLLL LLLLLL
குரல்கள் கேட்டன.
Ο O O :உங்கள் போது அறிவு எப்படி? செலவு செய்ய அவனை நீ
மே அவனுக்கு வருகிறது" 2. இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் எவை?
ான் அவ்வளவு வசதியானவன்
நதனனிடம் பொருள் மிே இரத்தத்தைத் தேகமெங்கும் கொண்டு செல்லும் குழாய்கள் எவை?
நாளங்கள்.
சோமிலகன், குப்ததனனுக்கு முழுவதும் ஒன்றும் உண்ண
கு நன்கு அக்ரிப்ட்
ய் இருந்தும் கடன் வாங்கி
ம் அவன் வாழ்க்கைக்குத் நாடிகள்.
நீந்திக்கிரஸ் சேமிகனின்
வக்க வேண்டியதாயிற்று. " கல்லீரல் அணுக்கள்
ராள மனதிற்கேற்ப அவனால்
மல் என்ன செய்ய 4. இரத்தத்தின் செந்நிறத்திற்குக் குருதி அணுக் எவை?
வண்டும்" என்று மற்றொரு செங்குருதி அணுக்கள்.
5. எமது உடம்பு எதனால் ஆனது?
எழுந்த சோமிலகனுக்கு 2. - - - - - உயிர்க் கலங்கனால்
அரண்மனைக் காவலர்கள் 6 இரத்தத்தின் பிரிவுகள் எவை?
பித்த நீரைச் சுரப்பது எது?
வந்து, உபபுக்ததனனுக்குக் ஏ, ஏபி, பி, ஒ.
7 உடலின் இரு பெரும் பிரிவுகள் எவை? கன, குபததனனைப : தைலயும் முண்டமும்
8 மலேரியாவுக்கான நுளம்பு எது?
பெண் அனோபிலஸ்.
நிறைவேறியது. அன்று யானைக்கால் நோய்க்கான நுளம்பு எது?
சவாளி தனது செல்வத்தைத் கியூலெக்ஸ் யை உபபுக்ததனனைப் போல் மனிதனின் சாதாரண வெப்பநிலை என்ன? விட்டான். 96.4 பரனைட்
TJ Gui
(UDJತಿ நவ.04.10, 2004

Page 11
பஞ்சு போன்ற மென்மையான கைகளிலே கரடுமுரடான ஆயுதங்கள் சிறைப்படும் சந்தர்ப்பங்களைக் காண்பது அரிது. விசேடமாக பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இவ்வாறான காட்சிகள் காண்பதற்கே இல்லை என்று சொல்லலாம். இது மேல்தான் நகரில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புக்
கடமையில் ஈடுபட்டிருக்கும் பெண்களாவர்.
-----யானைச் சத்தம்- - - -
2ர்ெவலத்தில் கலந்து சிறப்பிக்கும் யானைகள், மரம் இழுக்கும் யானைகள் போலவே ட்ரம்ஸ் இசைக்கும் யானைகளும் எம் மத்தியில் உள்ளன. ராகத்திற்கேற்ப ட்ரம்ஸ் இசைக்கும் இம் முன்று யானைகளையும் காண ஆவலாக இருந்தால், நாம் தாய்லாந்தில் லம்பான்க் என்ற இடத்தில் அமைந்துள்ள யானைகள்
ل
சரணாலயத்திற்குச் செல்ல வேண்டும்.
Sa, praísesč5 jš jž 2íneSX9jž
இந்த அபூர்வ நீர்
D6ADJ
இருப்பது
அமெரிக்
காவின்
சிக்காகோ
நகரிெல் புதிதாக ஆரம்பிக்கப்
பட்டுள்ள
மிலேனியம்
பூங்காவில் அமைக்கப் பட்டுள்ள இந் நீர் மலர்
விசேடமாக குழந்தை
களிடம்
மிகவும்
பிரசித்தி
வாய்ந்தது.
溪
நவ. 04 - 10, 2004
1988ஆம் வருட ஒருநாள் அமெரிக்க வொஷிங்டன் விஸ்ெ பகுதியில் ஒரு பெண் மிகவும் மெதுவாக ! முக்கோண வடிவில பொருளைக் கண்ணு கண்ட அந்த அதிச பற்றி அவர் ஒளடகங்
படத்தில் காட்டப்படு தியைப் போன்றது. இருந்தது. நான் பார்த்துக்கொண்டிரு தரைக்கு மிகவும் அ ஒளர்ந்துகொண்டிருந் பெரிய விமானம் ஏன் தாழ்வாகப் பறக்கிற: யோசித்தேன். வான பார்த்துக்கொண்டிரு முக்கோண வடிவான ஒளர்ந்துகொண்டிருந் பூமியில் இருந்து உயரத்தில் பறந்துெ தான் இந்தப் பெண் பறந்ததாகக் கூறுகிற இராணுவ விமானங்க கண்டுள்ள இப் பென
தாழ்வான உயரத்தி தென்பட்டுள்ளது. எ புதியது. ஆச்சரியமா6 அதன் பின்னரும் 2ளர்ந்து செல்லும் மு வடிவங்களிலான ஒள கண்டதாகப் பலர் கூ மேற்படி ஒளர்திகள் ப எனக் கூறப்படுபவை வித்தியாசமானவை கூறுகின்றனர். பறக்கு வட்ட வடிவத்தைக் வேண்டும். கண்கலை வெளிச்சத்தை வெளி மின்னல் வேகத்தில் என்பது மக்களது க பறக்கும் தட்டுக் மக்கள் குடியிருப்புகள் தூரத்தில் செல்கின்ற மேலே குறப்பிடப்பட்ட ஊர்திகள், பறக்கும் மாறானவையாக இரு பறக்கும் தட்டுகளுக் குணவியல்புகளில் ஒ: இதற்கில்லை.
இந்த ஒளர்திகள் வடிவிலான வையாகு முக்கோண வில்லைை மிகவும் மெதுவாகப் சிறகுகளை விரித்த ச வீசும் பக்கமாகப் பற போன்றதாகும். கறுப் நிறமான இந்த ஒளர்தி
தினி
 
 
 
 
 
 
 

bgiau
ம் ஒக்டோபர் மாதம் ாவில் உள்ள போட் கான்ஷின் ள், வானத்திலே மிதந்து சென்ற ான ஒரு லுற்றார். தான் யமான பொருளைப் களுக்கு இப்படி
ட்ரெக்' திரைப்
கின்ற வானவூர் நீல நிறமாக
ந்தபோது அது ண்மித்தவாறு தது. இவ்வளவு
இவ்வாறு து என நான் த்தில் நான் க்கும்போது இந்த
ஒளர்தி மாத்திரமே
தது.
சுமார் 500 அடி காண்டிருந்ததைத்
தாழவாகப றாள். அமெரிக்க கள் பறப்பதைக்
ன்னுக்கு இது کصر
மிகுந்த நகரங்களில், வீதிகளுக்கு மேலாக, வானத்தில் மறைவதற்கு எந்த விதமான தேவைகளும் இன்றிச் சுதந்திரமாகப் பறக்கின்றன. அது மட்டுமல்லாது, அவற்றில் டிஸ்கோ ரிதத்திலான மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவை மக்களுக்கு ஏதோ சமிக்ஞைகளை வழங்குவதற்காகப் பொருத்தப்பட்டுள் ளதைப் போன்று காட்சியளிக்கின்றன.
ஆக, இந்த ஒளர்திகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? வைக்க இயலுமா? இயலும், தற்போது இதற்குப் பறக்கும் முக்கோணம் எனப் பெயரிட்டுள்ளனர். ஒரு சிலர் இதனைக் கறுப்பு முக்கோணம் என்றும் அழைக்கின்றனர்.
அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பறக்கும் முக்கோணங்களைப் பலர் தங்களது கண்களால் கண்டுள்ளபோதிலும், அதில் நானூறு பேரின் அநுபவங்களை ஒன்றிணைத்து ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்காவில் உள்ள தனியார் ஆய்வு நிலையம் ஒன்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க லாஸ் வேகாஸ் பகுதியில்
жеке-жеке-жеке
முக்கோணங்கள் என்ன? இவை வேற்றுக் கிரக உயிரினங்களது விமானங்களா? இதற்கான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை. பதில்கள் தேடப்பட்டு வருகின்றன.
ஜனத்திரள் நிறைந்த பகுதிகளில் மிகவும் தாழ்வாகப் பறந்து செல்கின்ற பறக்கும் முக்கோணங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் முன்று தரப்பினர் ஈடுபட்டு
வருகின்றனர்.
பறக்கும் தட்டுகளின் மர்மங்களுடன் தொடர்புடைய பல்வேறு உண்மை நிகழ்வுகள் அனைத்தையும் திரட்டி, பறக்கும் தட்டுக்கள் எனும் இனங்காணப்படாத பறக்கும் ஊர்தி தொடர்பில் உலகில் இருந்து வரும் சிறந்த தகவல் களஞ்சியமான ஹிமி
லெறிஹெட் இன் இதிலொரு தரப்பாகும்.
லெறிஹெட் உடன் இன்னுமொரு தகவல் களஞ்சியமான மியுபன்' எனும் நிறுவனமும் சம்பந்தப்பட்டுள்ளது. இவ்விரு தரப்பினருக்கும் கோம் கேலர் இடமிருந்து உதவிகள் கிடைக்கின்றன.
அமைந்துள்ள விஞ்ஞான கண்டுபிடிப்பு
ல் பறந்ததாகத் னினும் இந்த ஊர்தி னது, மர்மமானது.
மெதுவாக க்கோண ர்திகளைக் டறியுள்ளனர். றக்கும் தட்டுக்கள் யைக் காட்டிலும் என மக்கள் நம் தட்டுக்கள் கொண்டிருக்க ாப் பறிக்கக் கூடிய
யேற்றியவாறு செல்ல வேண்டும் ருத்தாகும். கள் எப்போதும் ரில் இருந்து வெகு ன. எனினும்
முக்கோண வடிவ தட்டுகளுக்கு நேர் க்கின்றன. கு உரிய
ன்றேனும்
பூமராங் ம். இல்லையேல் யைப் போன்றாகும். பயணிக்கின்றது. 5ழுகு ஒன்று காற்று ந்துச் செல்வதைப் பு அல்லது நீல கள் சனத்தொகை
கள் தொடர்பான தேசிய நிறுவனம் །ག பல்வேறு மர்ம நிகழ்வுகள் பற்றிய விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபடுகின்ற ஒரு நிறுவனமாகும். பறக்கும் தட்டுக்களைப் போன்றே தற்போது இந்தப் பறக்கும் முக்கோணங்களும் அவர்களுக் கானதொரு விடயமாகியுள்ளது.
இந்தப் பறக்கும் முக்கோணங்கள் என்ன என்பது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றே இந்த ஆய்வாளர்களும் கூறுகின்றனர். கண்களால் கண்டவர்கள் தெரிவித்துள்ள தகவல்களின்படி சுமார் 250 அடிகள் அகலமானதும் சுமார் 500 அடிகள் நீளமானதுமான இந்த ஒளர்திகள், தோற்றத்தில் அமெரிக்க இராணுவத்திலுள்ள கு-117 மற்றும் டீ-2 விமானங்களைப் போன்றதாகும் என்றபோதிலும் அளவில் அவை ஒத்துப் போகவில்லை.
அடுத்ததாக, இந்த ஊர்திகள் மக்களால் காணப்பட்ட நேரங்களில் அமெரிக்க இராணுவ விமானங்கள் பயணங்களை மேற்கொண்டுள்ளனவா? என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது, மேற்படி ஊர்திகள் பயணித்துள்ளதாக மக்கள் கண்டுள்ள நேரங்களில் அந்தந்த இடங்களில், ஏன் அதற்கு அண்டிய பகுதிகளில் கூட அமெரிக்க இராணுவ விமானங்கள் பயணிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
ஆக, இந்தப் பறக்கும்
பறக்கும் முக்கோணங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்ற கோம் கேலர் என்பவர் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தொடர்பான தேசிய அமைப்பின் நிர்வாகியாவார்.
மேற்படி முன்று தரப்பினரும் தங்களுக்குக் கிடைத்துள்ள தகவல் களைப் பரிமாறி, பறக்கும் முக்கோணம் பற்றிய தெளிவுகளை வழங்க முயன்று வருகின்றனர். 2000-2004 கால கட்டத்திற்குள் அமெரிக்கர்கள் மற்றும் கனேடியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள பாரிய பறக்கும் முக்கோணங்கள் பற்றிய தகவல்கள் இவர்களது ஆய்வுகளுக்குப் பெரும் உதவியாக அமைந்துள்ளன. ஏனெனில் இவற்றைத் தங்களது கண்களால் கண்டவர்கள் பறக்கும் முக்கோணம் தொடர்பாக நுண்ணிய தகவல்களைக் கூட வழங்கியுள்ளனர். இதன்படி பார்க்கும்போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப, மனிதக் குடியிருப்பு களுக்கு மேலாக மெதுவாகப் பயணித்து மக்களை அச்சுறுத்தி வருகின்றவர்கள் யார் என்பது தொடர்பில் நாங்கள் அறிந்துகொள்ள இன்னும் சற்றுக் காலம் செல்லும். அதுவரையில் இந்தப் பறக்கும் முக்கோணங்களும் பறக்கும் தட்டுகளின் பட்டியலில் இருக்கட்டும்.
-இப்னு அஸ"மத்

Page 12
விஜய்யும் 3 குள்ளநரிகளு 'அஜித்தையும் என்னையு இரத்தம் குடிக்க சில குள்ள அலைந்துகிட்டிருக்கு அஜி. கேவலமாகப் பேசியதாகக் என்னிடம் பத்த வைத்தன நான் அதை நம்பவில்ை மாதிரி அஜித்தும் உவ இருக்கணும். என்று கேட்டுக்கொண்டுள்ள இது மட்டுமா? தங் உள்ள பினக்கை
கணக்கை நேர் ( இருவரும் தனிப் முறையில் வெ ஒன்றில் சந்தி: திட்டமிட்டுள்ளி
GU 6JJ ਸੰ606 பிரச்சினை
(3UTÜ
நியாயப்படி 9.
இயற்கை
படத்துக்குத் தான் தேசிய N . 1 விருது .." ಸ್ತ್ರ್ಯ ܢ இவர் நடிகர் விக்) படத்தின் சப்- தனது தந்தையின் நடிப்பு டைட்டில் பதிவு விக்ரம் சொன்னார் செய்து மொழி சினிமாவில் புரியாதவர்களுக்காக அவருக்கு சினிமா மீது இருக்கும் ஆசையோடு ஒட்
என்னுடைய ஆசையெல்லாம் ஒன்றுமே
Ghanaiaf a
கன்னிப் பருவத்திலே படம் ஆட்டோகிராப் வரை சினிம ஆண்டுகளை நிறைவு செய் நடிகர் ராஜேஷ் 1979இல்
கன்னிப் பருவத்திலே பட அறிமுகப்படுத்திய தயார் எஸ்.ஏராஜ்கண்ணு இ பி.வி.பாலகுரு மற்று நாட்கள் படம் மூல 砷L戍Lj G5UTâm இப்போதும் தன்னை
ஆங்கில வசனங்கள் o Littgania காட்டப்படுவது அனுப்பப் LL(@@山圆 அடுத்த இடத்தில் இருந்த மராத்தி படத்துக்கு விருதை அறிவித்தார்களாம்
GTGCTGCT GngFTIGüGDI போகிறார் ஆக்ஷன் காமெடியில் அகிலப் புகழ் பெற்ற ஜாக்கிசானின் தி மைத் படத்தில் அவரது 鲑,鲑
pool ஐஸ்வர்யாவைத்தான் கேட்டிருக்கிறார்கள் 96.156 (3. தேதிகளில் ஷாய்த் என்ற ஆலிவுட் படம் இருந்தது | 61501Լ1516)
மறுத்துவிட்டார்
ou.
இப்போது விரைவு LD6üGólj, T ت" ஷெரவத்தை நதவ 2)||b,Ub ரோலுக்குத் பி.வாசு ரஜினியின் சந்திரமுகி பார்த்திபனை தேர்வு ■ படத்துக்கு திரைக்கதை எழுதும் பணியை பிரிவதற்கான கிளை செய்து தொடங்கிவிட்டார். குறிப்பாக தெலுங்கு இருக்கி SSS SS SS SS SSSS SS SS SS S SS S SS S SS என்றே போடச் செ றார்கள் ரஞ்சித் ஏற்கெனவே நடித்து முடித்த நெருப்பு பார்த்திபனும் ம தமிழில் ரஜினியின் படம் காசிமேடு கோவிந்தன் மழையில் கிரு சந்திரமுகி படத்துக்கு கேரக்டர் அமை
என்ற பெயரில் ரிலீசாகப் ஐஸ் தேதிக்காக போகிறதாம் முயற்சிக்க அதற்கும்
விதம் இதை ஒழித்ததாகப்
பழைய பதிலையே üLüLLL சொல்லிவிட்டாராம் | . GʻLIGa°a
என்
ஷெர்லிதாஸ்
குழலி ஸ்மிதா 5 GTS), ഞഖയ്ക്കൂ, ബി பியன் டைப்பில் ஒரு படம் தயாரிக்க கதை விவாதம் நடைபெற்று வரு
1○
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரட்டை வேடம்
Öt TjLT I LD65ÖT T நம்! கிரி படத்தில் ஒரே ஷாட்டில் மிகப் பெரிய சண்டைக் ခူး နှီ ” ဖြိုးမျို မျို
காட்சியைப் படம் பிடித்திருப்பது திரையுலக நாயகர்கள் நடித்த ரிகள் அதிசயமாகப் பேசப்படுகிறது. இதுவரை UIL6) படங்களைப் பார்த்து
என்னை காட்சிகள் வசனப் பகுதிகள் மட்டுமே இப்படி வருகிறார். தான் 蔷国 எடுக்கப்பட்டிருக்க சண்டைக் காட்சி எடுக்கப்படுவது مارچ புதிய ஆனால் இதுதான் முதல் முறையாம். படத்தில் ல. இதே நாயகனுக்கு TJ.T5 இரட்டை வேடம்
என்பதால், தனது
ர் விஜய். படத்தின் சாயலில் எளிடையே பழைய படம் Guf, எதுவும் இருந்து 乐山山 விடக் கூடாது ILL என்பதற்காக இப்படித் ரிநாடு தேடிப்பிடித்துப் துப் பேசவும் பார்க்கிறாராம். ார் விஜய். இவர் நடிகர்களின் உருவாக்கியிருக்கும் 9Ա5 51ւ6ն இரட்டை வேடக் ரேஞ்சுக்குப் கதையில் விஜய ', ,""]||""}"0""" ) III II 驚 நாயகி மதுமத அடுத்து ப்பப்பா , GUj U b1993) தமிழ்ப் படம்தான் நாயகி \)ရှ၍ யில் யாக நடிக்கிறார்.
ನಾpuTತ ஜயா படத்தில் பினோத்ராஜ் சரத்துடன் ஜோடி சேர்ந்தி Ê) 9[[[. ருக்கும் நயன் தாரா ՅԵJoԱՄ பற்றி ஏற்கெனவே மலைய b592( ளத்தில் 4 படங்களில்ש *、臀 நடித்தவர் |LShu u TGÜ. = = = m = = - ൺ @@I m D9g
பார்வை ஒன்றே போதுமே படத்தை இயக்கி முரளிகிருஷ்ணா இப்போது திருடாதே இதயத்ை
ழா.
தொடங்கி என்ற படத்தை இயக் |ექვს 25 கிறார். படத்தின் நாயக
திருப்பவர் புதுமுகம் ரோகன் நடிை தன்னை ஷெரினின் காதலர் என் த்தில் 蚤鬣5üLLLQjä1。 ÜLIGIT - 96. Lä,5) ம் அந்த ஏழு
ம் தனக்கு திருப்பு முனை தந்த JT讀 乳LGLTáJI paü
Ü GU 606, 60LJL (J6õi ாருடன் தனது 25 வருட நுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்
1ജേഖ
பழசை மறக்காமல் அதே நன்றியுணர்வை இந்தச் சந்திப்பிலும் ܢܠ ܒ .
வெளிப்படுத்தியதில் சிறந்த நடிகர் ராஜேஷ், சிறந்த மனிதர் என்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. பில் இயக்குநர் ஆகும் எண்ணமும் ருக்கிறதாம் நல்ல விஷயம்தானே.
ர்கள் கூடுவார்களோ?
ತೆಕ್ಟ್ರಿ!
விட்டுப் பிரிந்துவிட்டாலும் சட்டரீதியாகப் மாக்ஸில் இருந்தாலும் சினிமா டைட்டில்களில் ப் படங்களில் தனது பெயரை சீதா பார்த்திபன் ால்கிறார். காரணம் அது ஒரு சேப்டி ஒருபுறம் னமிரங்கித்தான் இருக்கிறார். குடைக்குள் ஷணனாக வரும் டுபாக்கூர் பார்த்திபனின் க்கப்பட்ட விதம் கடைசியில் அது கொல்லப்பட்ட யெல்லாம் தன் மனிதிலிருந்த அழுக்குகளை பார்த்திபன் கூறுகிறார். இது இரசிகர்களுக்கு மெஸேஜ் அல்ல. சீதாவுக்குப் பார்த்திபன் விட்ட
ன சொல்லப் போகிறார்
ஆக்ஷன் காமெடியில் அகிலப் புகழ் ற்ற ஜாக்கிசானின் தி மைத் படத்தில் வரது ஜோடியாக நடிக்க முதலில் ஐஸ்வர்யாவைத்தான் கேட்டிருக்கிறார்கள்
அவர்கள் கேட்ட தேதிகளில் ஷாய்த்
என்ற ஆலிவுட் படம் இருந்தது என்பதால்
மறுத்துவிட்டார் ஜஸ்.
இப்போது மல்லிகா ஷெராவத்தை அந்த ரோலுக்குத் தேர்வு செய்து
இருக்கிறார்கள்
தமிழில் ரஜினியின் சந்திரமுகி படத்துக்கு ஐஸ் தேதிக்காக முயற்சிக்க அதற்கும் பழைய பதிலையே சொல்லிவிட்டாராம்
S S SLS S S S S LSLSLSLS S SLSLSLS S SL S S LS S S S S LSSS தவியாளர் யாரையும் வைத்துக்கொள் நானே போனை எடுத்து நான் சார்லி க. அண்ணன் வந்ததும் சொல்லிடுறேன்
... 10, 2004

Page 13
கிருஷ்ணலீலா படத்தில் நடிப்பதற்காக தனது کے !,ഞ ഡ്രൈ } () ; 鼩山呜
முறையில் மாற்றி வடிவ மைத்திருக்கிறார்,
& நியூ படம் ஏற்படுத்த மீள்வதற்குள் பிஎஃப் என்று (ெ படத் தலைப்பு வைத்து ச ப்ரியமானநண்பரே என் அமைத்துள்ளார் இயக்குநர்
se நவரஸா படத்தி
ஸ்வேதாவுடன் குஷ்பு நடிக்க இருக்கிறார்.
கதாநாயகனாய்
விருக்கும் ஒரு தலைப்பு சிலமிஷ தனுஷக்கேத்த தை
& ஊனமுற்றவர்களிட
அ ன ப க நடந்துகொள்ள வேண்டு கருத்தோடு மணிரத்னம் இயக்கிய குறும்படத்தி படம்) நடித்திருக்கிறார் டெண்டுல்கார்
。 ● நெறஞ்ச மனசு படத்திற்குப் பிறகு தனது சொந்த %ܣܛܢ நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷனுக்காக இ S. சிங்கிதம் சீனிவாசராவின் இயக்கத் லையாளத்தில் மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற 等 முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக நடி ாலேட்டன் படத்தின் கதையை விஜயகாந்த் நடிப்பதற்காக இருக்கும் புதிய படத்தில் புவி : அப் படத்தின் கதையை வாங்கி வைத்துள்ளார் மச்சான் យួន ತಿಣ್ರ! சண்முகியின்
இ B GPäätoi ಆಗ್ರಹಿಸಿ (SO நாயகி என்பது குறிப்பிடத் தக்கது
& காதல் அரங்கம் ஷெர்லிதாஸ் வண்டார் குழலி மிதா ஆகியோரை வைத்து லெஸ்பியன் டைப்பில் ஒரு தயாரிக்க கதை விவாதம் நடைபெற்று வருகிறது.
திேருட்டு விசிடி தடுப்பு நடவடிக்கையா
LÊUjfalù faÚGMUT GOT LDTIDIGT BLÓALJ ULI கூட வசூலில் சக்கை போடு போடுகின்றன
岑”、 @j,èm GuLLā ü à * ീ SOULUU । HOMIOOTTIGT :
புக்கள் படத்திற்கான வேலையில் இறங்கிவிட்ட இயக்குநர் பார்த்திபன் தன்னுடைய அடுத்த படமான
பச்சைக் குதிரை என்ற படத்தையும் தயாரிக்கத்
திட்டமிட்டுள்ளார்.
o 9.U-535 UA Bootsfloi Guis GEFÜLJÜLJLL LILjilja), selalui Gaaf, Gg, அணுகவே அவரும் மறுக்க இப்போது கரகா கிரியைத் தொடர்ந்து அடுத்த படமு திட்டமிட்டுள்ளதால் இரண்டையும் ஒரு சேரச் தவிர்த்துவிட்டாராம்
& சந்திரமுதியில் சிம்ரன்தான் நாயகி என்றாலும் முக்கியமான கெஸ்ட் ரோலிலாவது ஐஸ்வர்யராயை நடிக்க வைக்கலாம் என்று ரஜினி მექტtჩu, ფეზეს IILIT jT08uT H-0|pujiეწ08ესწ|11
முடியாததற்கு வருந்துகிறேன் என்று பதில் 3153JULIGJILLITJTLD.
* தமிழ்த் திரை தொலைக்காட்சி வேலைகள் முழு வீச்சில் செயற்பட்டு ெ
i இந்த ஆசாமி ? - PD jb ULITI
புதிய கெட்டப்பில் "Ljotilj Glaf GUI இருந்தார் உதயா
ஆசாமி படத்துக்காக GJ, LUGOLIU (3UT68) (36), gol|6). If பேச்சிலும் பளிச் * Lugij
இந்தப் படத்துக்காக நான் சில வாய்ப்புக்களைக் கூட தியாகம் பண்ணிவிட்டு காத்திருந்தேன். இது 6 GOSTIGBIGOT TIL வாழ்க்கையில மிகப் பெரிய திருப்புமுனையை 1 ஏற்படுத்தப் போகிற LJL LLD, eliġib ഥ (ഥൺസെTഥൺ, இரசிகர்களுக்கும் ஒரு நல்ல தீனியாக இந்தப் படம் இருக்கும்.
ộfL GILTIG LIDTÜLĵ550)6ITUT, இருக்க வேண டும் என்ற கண்டிஷனுடன் மீனாவுக்கு தீவிர LDILjunlishi 63) 6mi (36)JL 60)L bu gi, g5 வருகிறார் அவரது தாய்க்குலம்
ი. ეს - 10, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உஷாகிரன் தனக்கு உதவியாளர் யாரையும் வைத்துக
கொள்வதில்லை சார்லி தானே GUT 60) go எடுத்து நான் சார்லி
தம்பி பேசுறேங்க
ਉi
ஜேமுருகன் அடுத்து இயக்க ரா தனுஷ் மிஸ்டர் செக்ஸ் வத்ததாகக் கோடம்பாக்கம்
ய சர்ச்சையில் இருந்து J5ùL ÜGJ GOTL) :
ர்ச்சைக்குள்ளானதால் 9|ങ്ങ് ഞങ്ങ ഖ് று தமிழில் மாற்றி ததும் சொல்லி 3, TIT. டுறேன் என்று
டபாய்க்கிறார். ல் குட்டி பட சிறுமியான பெண் அரவாணியாக
த்தைத் தொடர்ந்து தயாரிப்பில் சேரன் நடிக்கவிருக்கும் விவாதத்தில் க்கிறார் அப் க்கவிருக்கும்
st a
LÊ GTÜ ULg ம் என்கிற ல் செய்திப்
தில் கமல்
Gi
கையில் நடிகர் பார்த்திபனுக்கு க்கிறது.
-
Jus LDBDGJ LOGeuntilogji தன்னாலேயே சுமக்க முடியாத அளவுக்குக் கனத்துப் போன ISDT கூறிவிட மினாவை தனது சர்த்தைக் குறைப்பதற்காக மும்தாஜ் குண்டக்க மண்டக்க டக்காரியில் ரோஜா நடிக்கிறார். பட்டினியில் கிடந்தார் வேர்க்க விறுவிறுக்க எக்ஸர்சைஸ் பண்ணினார் 呜呜 u வலிக்க வலிக்க ஊசி போட்டார் ஒரு பிரயோசனமும் இல்லை.
செய்வது கஷ்டம் என்று குஷ்பு ஒன்றரை இலட்சம் செலவில் வீட்டிலேயே ஜிம் அமைத்தும் அவரால்
ஜம்மென்று ஆக முடியவில்லை. ஆனால் விராச்சாமிக்கு உடம்பைக் குறைத்தே ஆக வேண்டும் என குருநாதர் டிஆர் சொல்லிவிட்டார்
டி.ஆர்.சொன்னா அப்பில் ஏது டாக்டரிடம் போனார் மும்தாஜ் செக்கப்
தில் குஷ்பு நடிப்பதாக விளம்பரம்
யத் தோன்றச் செய்வதற்கான பருகின்றன. பண்ணிய டாக்டர் அவருக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் என்னும்
ஹார்மோன் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்து அதைச்
சரிப்பண்ணினார். அதைத் தொடர்ந்து 12 கிலோ
மளமளன்னு குறைந்துவிட்டது. இதுதான் மும்தாஜ் மடுவான இரகசியம்
& மகா நடிகன் படத்தில் Gj, S.GJTJ., J.GIDS), so so II, டிபிகஜேந்திரன் ராஜ்கபூர் சித்ரா லெட்சுமணன், மனோ UTSUT 2. LUL 7 Qué3513.611 || நடிக்கிறார்கள்
"கோடம்பாக்கத்துக்காரர்கள் கோட்டைக்குப் போலாமா?
என்கிற கேள்வியை நடிகனின் கருத்தாக்கி
யிருக்கிறார்களாம்.
இருமதம்
邸,6@ L
U @ U 6)
AbuDGOVIM
, S' اللون الكاثوق : བྱི་ طلالالالازار 酚* S. S. குரியதாக 岛 SS )S 7 لله الأطراة
இல்லாமலும்
போகலாம் காரணம் இந்துப் பெண் முஸ்லிம் ரஜினியின் ಶಿಲ್ಪ್ಸ್ இளைஞன் இவர்களின் காதலை ~) . மையமாக வைத்துக் கதை பண்ணப்பட்டிருக்கிறது. ; : எதுவும் வில்லங்கம் இருக்கிறதா இந்தப் படத்தில் @ STOID ST 69 டைரக்டர் ஜெயப்பிரகாஸிடம் கேட்டோம் ay na sa இந்தப் படம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை துே ' வலியுறுத்தத்தான் வருகிறதே ஒழிய பிரச்சினைகளை "
55 D55 窃 G 曇 உருவாக்க வரவில்லை. ரஜினி ஜோடியாக நடிக் LTTLT TLT T TLT LL TLM TL TL LML MLM TLT T TSLL T MMM T S L L SSL 9ൈ ஆவி கே.எஸ்.ரவிக்குமார் கேட்கிற எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான அது படத்தைத் போது தேதிகள் இருந்தால் தந்திருப்பவர் இயக்குநர் மேஷ் கிருஷ்ணன் ஆவி படத்துக்குள் தருகிறேன் என்று சொன்னேன் சமூக அக்கறை கலந்திருப்பதால் பதிபடத்துக்கு மேல் சந்தேர்வு ! ရှုမျိုးဖြား။ படமே தள்ளிப் பயத்தையே இரசிகர்கள் அநுபவிக்கிறார்கள் யிற்றே என்று சொல்லும்
50 நாட்களில் 6 ரோல் பிலிமுக்குள் ஒரு கோடியில் ប្រញ៉ា @ fეფtiეყჭკუნეშt ხუჭ கிருஷ்ணன் கிராபிக்ஸ் வேலைகள் மாதம் நடந்ததில் படம் வெளிவரத் தாமதமாகிவிட்டது 醬 (႕းါး မွိုးစီ(ပြီ)

Page 14
நல்லதும்
வாழ்க்கையில் நல்ல நேரம் இரண்டும்
உண்பை
நேரமது செ வென்றோரும்
நேரம் சில
LJTÎ (09-T!
நல்ல நேரம் இமயத்தைச் ெ
அதிசயமாம் 6 飘 ភ្នំ ញ៉uffish... சந்திரனை வெ: ಹಣLಶಿಕೆಂುು ಹಿಸ್ಪ್ಲೆಕ್ಷ್ ರಾಘ
ut 60 a JTG &TITLO மரணித்த பின்பு. రో உழைப்போருக்
༤
மீட்டலினால். வளக்காய் நன்மை ( தந்தியறுந்த சுதந்திரம் கிடைக்கும். ೨ಳ್ವ து ஏழைகடகு ଗT 6.01 இதய வீணை 3. btDgil Ալճ எனறு 6. அரங்கேறா ஸ்வரங்களுடன் - சுடுகாடாய்ப் ಇಂಗ್ಡಿ! தீண்டத் தகா. போன பின்பு. அழித் ான் நலலவைகள தீட்டுப்பட்டதொன்றாக. தொடங்கு புறக்கடையில் -------- 68ñ f5fr 3. - என்றும் வீசப்பட்டதிலும் : சிபா.1 தீயதைத் ெ ஓர் இன்பம், அதை லைக் கெட்ட நேரம் இன்னுமோர் விரல் - ವ್ಹಿ
என்னை மீட்டி வாழ்க்கையி ᎧmᎠᎧᎥDjuᎠ ¬  ܼ எல்லாமே ந எழுப்பாதென்பதினால், ಅತ್ಥಙ್ಗತಿ அவரவர் p
நேரங்கள்
நீ இசைத்துச் ಙ್ಗ ೨ சென்றது -எம்.சி பாலை ராகமென்றாலும் 3. -
நிலையில்லாத ཀྱིས། བཙོན་མ་ཕེa། வழலிலும் ஆறுதலே ஆழமாய். ನಿಬ್ಡತಿ।
வநது వివి கானமாய. மூன்றாம் கட்டத்தில் -
சைககபபடட முகம் காட்டி 6T60T ஆதமாt @కి ஸவரம என்ன பயன்! - நிறுத் உன்னதுதான். புன்னகைக் கன யனிடம் என் 8 56) D5GT ಟ್ವಿ: LE :*!!!!!!!!!!!!!!!!!!!!!!ျား கதிரொன்று - - - ஆறு
உழைபபு மகன இந்த நிலாவிடம் சிப்பிக்குள் புகுந்:
" இருக்கிறது. எப்படிப் :೫ * அதனால் தான் உப்புக் காய் | . མ་༡.. வரை. கிள்ளுவதை விடவும்
கொல்லுவதிலே கவலை ரேன
. . . நம்நாடு கண்ணாக காத்திருந்து நரைகளும சுருககமும. அது வசந்தகாலப் சிதை எரியும், இருக்கிறாள். உள்ளத்தி பூவை மட்டும் சுடுகாடுதான். -நளீம் ரூமி பாதும அழு ஆாவி நிற்கிறது.
-தமிழாம்பிகை எஸ். ஜெகன், புத்தளம் ஆ
இன்னும் இன்றும் IIIGDIIILLIT607, ܐܵܝ என் அறுந்த
¥ ክ წYá
影。
இதய வீணை. འོ་། தன் தந்தியாய் உன் வெள்ளி இதயமுள்ள கவிதைக்காக நரைகளை மட்டுமே. தேடி.
ஸ்வரம் பாடி : நேரம் த்தி கி mேன்
ற்கின்றது. பனாவுடன காததருககனறேன . நிற்கின்றது ஒரு கவிதை வரைவதற்கு, 9,0)||0
ust 606) JTg5 - த்தி றி கி கானமேனும். உளளததல ஊறிக கடககும xxxxxxxxx OOOOOODY தீண்டத் தகா. அழுத்தமான சில நினைவுகளை உனக்காக சிரிக்கும் இத் தந்தி மீது ஒரு முறையாவது மொழிபெயர்க்க உன் உதடுகஇ նկ மீட்டி மீண்டும் வேண்டும் கவிதையாக, للاطا طوق السائ666 ويي உணர்விக்க. 韃 *భ&& உயிர்ப்பிக்க. என் மனதில் தேங்கிக் கிடக்கும் உன்னையே எதிர்க்கு தி மீண்டும் உன் சோகச் சுமைகளைகள் கவிதையாக என் கண்களுக்கு ፩ûህ விரல்களையே இந்த ஏடுகளாவது தாங்கட்டும் الالهاماً رقيق السالمواني தேடுகிறது. ன் கடைத்திறப்பு கானம் ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் Φ 6ή Qage 鶯 மீட்டி நிற்கிறது. மரணித்துப்போன என் ஆசைக் ஏங்குமென் 鷺
கனவுகளை வரையறுக்கப் போகிறேன்வைத்துவிடாதே ஆ" அந்தப்புர கவிதையாக. 器
அந்தகார உரசல்களையும் சில்மிசங்களையும் கடந்து. இதய வீணைகளின்
உனக்காக 6@յամ நான் எழுதும் ஒவ்வொரு 66ী ಫಾà5©! கவிதைக்கும் இதயம் 6.gii 黜*
| மீட்டல்களில் - 莎 ப்புனலுடன் வேண்டும் என் சோகங்களை ః யூ LTņ தாங்கிக் 6566 - ஆதலால மகிழ்ந்திருக்க காத்திருக்கிறேன் பேனாவுடன் ஓடிவா கண்மணி. இதயமுள்ள கவிதைக்காக,
-alig, LIII6) நஞ்சனி ஹட்டனர். -செகோகிலா, கந்தப்பளை,
*** Garming Granma
GLALA : S.A. Sahabu Deen. 8 C8 GluU : T. Ruban,
Glüg. : ll 6) Lg : 23
psis: P.O. Box 54549, passis : P.O.BOXCode No. 85865, Jaleeb ܗܠ ܘ ܒ . ܀ Al Shoyou 9KH, State 40687, Doha, Qatar. of Kuwait, பொழுதுப்ோக்கு :
பொழுதுபோக்கு வழமையானவை, தொலைக்காட்சி, பத்திரிகை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெட்டதும்
நடப்பதுண்டு
கெட்ட நேரம்
உண்டோ?
யில்.
ல்லவில்லை
கூறவில்லை
நல்லதென்று
160.7
பார்த்ததிலா சன்றடைந்தார்? பிண்வெளியில் iறு வந்தார்.?
கு எந்த நேரம் சர்க்கும்? நல்ல நேரம் ரும்.?
செய்வதற்கு ம் நேரம்
நன்று நாடும்போது
ஜனனமே.
ல் நேரங்கள் ல்லவைதான்
சய்கையில் அமைகிறது.
எம்நபீல், புத்தளம்
3yg GlliG.!
ஒரு ஆறுதல் வின் அழுகையை
ந்தச் சொல்கிறது ரயைத் தீண்டாத காதல் அலையை ரிந்து கொள்ளாது தல் சொல்கிறாய் ந மழைத்துளிக்கு புரியும்? கண்ணீர் ச்சும், என் கன்ன
மேட்டின், ககளைப் பற்றி. இத்துக் கரையும் ன் வலியறியாது, }தது' என்கிறாய். தரமாய் இருந்தும் கொள்ள முடியாத
ாளங்களாய் நாம்|
னித்து இருப்பதன் பதனையறியாது. நிறுத்து அன்பே ாதல் ரணத்திற்கு, ருந்து என்கிறாய் ான என் இதயக் காயம் முன் பிரிவம்பை
எய்து.விடு
செல்வி டீ. ராதா, வெலிப் பெண்னை,
கவிதை எழுதுதலும்
வாசித்
பயிற்சிக் களம்
월
லும்
சிறப்புக் கவிதையும்=கவிஞரும்
(plգպմա
'கவிதை, மனத்தைக் கட்டவிழச் செய்கிறது. மனம் கட்டவிழும்போது, சுயம் விடுதலையையும் நேரடியான சுய அநுபவத்தையும் அடைகிறது. மகிழ்ச்சி கொள்கிறது. ஒரு பறவை வானத்தின் ஆழத்தில் சப்தமின்றி சலனமின்றி மிதப்பதைக் காண்பது ஒரு காரணமாக அமையலாம் மனத்திற்கு ஒரு புத்தகத்தின் ஒரு வரியோ, மழை பெய்து ஓய்ந்த ஒரு மாலை நேரமோ, காரணமற்ற ஒரு சிறு காற்றின் மெல்லிய வீச்சோ ஒருவரின் மனத்தைக் கட்டவிழ்த்துவிட
மனத்தின் கட்டுகளும் தளத்திற்குத் தளம் மாறுபடுகின்றது. எந்த அளவுக்கு ஆழமான தளத்தில் நிலையில் கவிதை இயங்குகிறதோ, அதே ஆழத்தில் வாசகனின் மனமும் கட்டவிழ்கிறது. கவிதையின் முக்கியமானதொரு ஜாலம் இதுட' என்கிறார், எம்யுவனின் கவிதைத் தொகுப்பிற்கான குறிப்பில் கவிஞர் ஆனந்த். ஆர்சந்திரசேகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட எம்யுவன் 1961இல் பிறந்தவர். 1990 முதல் சிறு சஞ்சிகைகளில் எழுதிவருபவர். தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்க்கும் புதுக் கவி மொழியுடன் வந்திருக்கும் இளைஞர். எம்யுவனின் நான்கு கவிதைகள்.
இடமாற்றம் உலகமொன்றும் புதிதில்லை எனக்கு, இன்றைய சமுத்திரம் அன்றைய மேகமாய்க் கிடந்த நாளில் பார்த்திருந்தவன் நான். மரங்களும் மலைகளும் உறைந்த யுகத்தில் குகைக்குள் பனித்துகளாய் ஒடுங்கியிருந்ததும் நானே. நடக்க ஊன்றிய கைகள் உயர்ந்து நிமிர்ந்த போது கதிர் அறுக்கப் போனேன். மானை முயலைத் துரத்திப் பின் வதக்கி உண்டதில் பின்னும் வளர்ந்தவன் இரையைத் துரத்துவது ஓய்ந்து அணுவைத் துரத்தியதும் நிலவில் சென்று நான் இறங்கி நடந்ததும் யாவரும் அறிந்ததே. புதைந்த காலங்களில் அமிழ்ந்த வன்முறை மடடைககும பநதுககும இடம் மாறி மைதானமெங்கும் பரவுவதை கலர் டி.வியில் வியந்த வண்ணம் காத்திருக்கிறேன். தற்சமயம்
ஏதோஒருஇரவில் உறக்கமில்லை. இரவும் விழித்திருந்தது என்னோடு நினைவுகளின் வரிசை குலைந்த சிடுக்குகளில் மாட்டிக் கொண்டேன். ஜன்னலின் வெளியே கூவுகிறது இருட்டு மீட்சி அழைப்பதென. உறக்கக் களிப்பில் புன்னகைக்கும் மனைவியின் கையைக் கவனமாய்
விலக்கி
வெளியில் வந்தேன். சலிப்பின்றிச் சிமிட்டினவாறிருந்த நட்சத்திரமொன்றில் UT IT60)6J60) u JLJ பதித்து வைத்தேன்.
ਭ
பெயர் ஏ.எம். அர்ஷாத்
5)1Liği : 19 முகவரி 1 1/1, மத்ரசா வீதி, கல்முனை -10, பொழுதுபோக்கு : கிரிக்கெட்,
கணினி,
一***一
EFLÖLIñ GlaFGiīGumuju
ஓசையின்றித் தாழ் நீக்கி
GLIGHTTT Gigger Lif
பட்டாம் பூச்சியாயிருந்தேன்.
இந்நாள் பொன்னாள் ஆகும் அறிகுறி எதுவும் இல்லை இதுவரை தலைவர் எவரும் சாகவில்லை தெய்வகுமாரன் பிறந்ததைச் சுட்டும் விண்மீன் எதுவும் தென்படவில்லை. அரிசி விளைச்சலை அதிகப்படுத்த
வானோக்கி உயர்ந்திருக்கும். பெயரிடப்படாத குட்டி நட்சத்திரம் இடம் பெயர்ந்திருக்கலாம் ஒருவேளை. லட்சக்கணக்கில் மண்புழுக்கள் மண்ணைத் துளைத்து மீண்டிருக்கும்.
இடப்பட்ட காற் புள்ளியாய்,
யாதுமாகி
-- அப்போது
கணக்கற்று மலர்ந்தவற்றில்
தன் பூ தேடி சிறகு துடிக்க அலைகிறது. பட்டாம் பூச்சி.
பின் ஒரு பூவானேன்.
ஆள் நிழல் காணா நதியின் கரையில் அன்றாடம் மலரும்
9(5
கொஞ்ச காலம் நதியாயுமிருந்தேன்.
தனக்குள் தான் விரையும் நதியின் விசையில் அசையும் பூ மேல் அமர்ந்தது பூச்சி.
றப்படும் தகவலுமில்லை.
ਉ6.jb என்றும் போல் சமுத்திரம் மற்றும் ருக் கோடிக் குட்டையில் குமத் தாரைகள் கிளம்பி
': ' எழுதப்படாத மனித குல வரலாற்றில்
நடக்கிறேன் டீக்கடை நோக்கி
"
பெயர் : ஆர். ஈஸ்வரன், GljLig, : 24 முகவரி : 67 A, பஸார் வீதி, வவுனியா, பொழுதுபோக்கு : தொலைக்காட்சி, வானொலி, பேனா நட்பு
நவ.04 - 10, 2004

Page 15
இன்றைய இளைஞர்களுக்கு நாகரி கமாக இருப்பது எதுவென்றால் வேலையை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறுவதுதான். இப்படிப்பட்ட நிலையை பெருமையாகக் கருதுகின்றார்கள் வெளிப் படையான உண்மை என்னவென்றால் தனிப்பட்ட நபருக்கோ, நாட்டின் வளர்ச்சிக்கோ இப்படிப்பட்ட எண்ணம், மனோபாவம் கொண்டிருப்பதால் எந்த விதப் பயனும் ஏற்பட்டுவிடாது. ஆனால், ஒரு உண்மையை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். சங்கடங்களாலும் கஷ்டங் களாலும் ஏற்படும் பாதிப்பை விட பாசாங்கு செய்வதாலும் நடிப்பதாலும் உண்டாகும் அதிகமாகவே இருக்கிறது.
வாழ்க்கையில் உழைப்புக்கு வழியின்றி அவதிப்படுபவர்களை மூன்று பிரிவுகளில் அமைக்க முடியும்.
முயற்சியும் செயலாற்றும் தன்மையும் இருந்தும் சூழ்நிலை முட்டுக்கட்டை போடுவதின் மூலம் முன்னேற முடியாதவர்கள் முதல் வகையினர். இதற்கு வருத்தப்பட வேண்டியது . தான். அறிவாளியாக இருந்தும் சோம்பேறித்தனமாக இருப்பது
இரண்டாவது பிரிவினர். கற்றறிந்த . மேதாவியாக இருந்தாலும்
புள்ளிவிவரக் கணக்கின் மூலமே 9,
வாழ்வின் சிக்கலைப் போக்க *
முடியும் என்பார்கள். முன்னேற்றம்
அடையாமல் வீழ்ச்சி அடைவதற்” கான காரணங்களைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். பலருக்கு இந்த விவரங்களைத் தெளிவாக விளக்கிக் கூறுவார்கள். ஆனால், அந்தக் காரணங்கள் தெரிவிக்கும் உண்மையினை உணர்ந்து தடைகளைக் கடந்து செயற்பட்டு வாழ்க்கை யில் முன்னேற வேண்டும் என்பதில் மட்டும் அக்கறையும் ஆர்வமும் காட்டமாட்டார்கள். தங்களுடைய முன்னேற்றத்தை வேண்டுமென்றே சிலர் தடுப்பதாகக் குறை கூறுவார்கள். அரசாங்கம் சரியானபடி உதவி செய்யவில்லை என்று அங்கலாய்ப் பார்கள். அரசாங்கத்தின் மேல் பழி போடு வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
அரசாங்கம் மாறினால்தான் நல்ல வழி பிறக்கும். அது வரைக்கும் இந்தப் பிரச்சினைக்கு முடிவே காண முடியாது என்று தீர்ப்புக் கூறுவார்கள்.
இப்படிப்பட்ட தேவையற்ற கருத்துக் களைக் கூறிக்கொண்டிருப்பதை விட உருப் படியாக ஏதாவது முயற்சியில்
ஈடுபட்டிருந்தால் ஓரளவு வாழ்விற்குத் தேவை யான ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருக்க
முடியும். மூன்றாவது வகையினர் தன்னம் பிக்கையற்றவர்கள். வாழ்வது என்பது அளவிட முடியாத சாதனை என்ற நினைப்பிலேயே இருப்பார்கள். சுகமான, மன நிறைவான வாழ்க்கை எல்லோருக்கும் அமையாது. அது சூழ்நிலையைப் பொறுத் தது.
முயற்சி செய்வதனால் மட்டும் ஒருவர் முன்னேறிவிட முடியாது என்று தீர்க்கமாகக் கூறிவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள்.
முயற்சிக்கும் இவர்களுக்கும் நீண்ட தூரம். இந்த மூன்று வகையினர் நிலையும் சரியானது அல்ல. வாழ்க்கையில் சுகத்தை அமைத்துக்கொள்ள இவர்கள் மேற்கொண்
டுள்ள கருத்துகள் ஆடம்பரத் தோ மயங்குவதும் அடாவ பறிகொடுப்பதும் கூட திறமைசாலியாக வி உயர வேண்டும் என் அவசியம் வேண்டும். தொழிலோ, வே
9,LLDULDT), 6JTLD சோம்பேறி மனப்பான்
பார்க்க முடிகிறது. இந்
கொண்டிருக்கும் ஆ அகற்ற வேண்டும் வாழ்வில் மாறுதல் ஏற் வாழ முடியும்.
நம்மைச் சுற்றி ந திரையை அமைத்து ளேயே முடங்கி உ திரையைக் கிழித் தோன்றும் உண்மைக் பிடிக்காமல் பிடிவாதம திரை கிழிக்கப்பட்டா வேதனை என்று நா பவை வெறும் பொய்ச் வரும் வாழ்வில் உ என்று விரும்பும் நாம் திக்கொள்வது மிகவு வழக்கமான பாை அதிகமாகத் தடை குறுக்கிடாது. தங்கு இல்லாமல் செல்ல மு ஏற்படுத்தும்பொழுது சோதனைகளையும் ச ருக்கும். இதனை எதி துணிச்சலும் இல்லாத நாம் ஏற்படுத்திக்8ெ இருப்பதில்லை.
சிந்தோஷம், துக்கம் மனதுக்குள் என்ன நினைத்தாலும் உடனே வெளிக்கொண்டுவரும் கண்ணாடி கண்கள்.
அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். கண் சோர்வுடன் இருந்தால்
உடல் நோய்வாய்ப்பட்ட காட்சியளிக்கும். தூக்கம் இல்லாவிட்டாலும், மன அழுத்தம் காரணமாகவும் விட்டமின் ஏ
&े இ
毅
குறைபாட்டாலும் கண் சோர்வு ஏற்படலாம். அதற்கு பப்பாளி, மாம்பழம், கேரட் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிடுவது நல்லது ஒரு நாளைக்கு 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச் சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ளவும். இது தவிர, கண்களின் அழகுப் பிரச்சினைகளும் அதை சரிசெய்வது பற்றியும் பார்ப்போம். ঠু
கருவளையம் : இப்போதெல்லாம் இரண்டு வயதுக் குழந்தைக்குக் கூட கருவளையம் உண்டாகிறது. பாரம்பரிய, மருத்துவக் காரணங்களாலும் கருவளையம் ஏற்படலாம். சுற்றுச்சூழல் மாசு ஆனாலும், மன அழுத்தத்தாலும் உண்டாகலாம். கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாலும், கருப்பு, வெள்ளை எழுத்துக்களை தொடர்ந்து பார்ப்பதாலும் கருவளையம் வரலாம்.
ஐ ஸ்டிமிலேட்டிங் சிகிச்சை : கண் கருவளையத்துக்கு இந்தச் சிகிச்சை நல்லது. முதலில் கண்களுக்கு அடியில் ஐ ஜெல் தடவ வேண்டும். பின்பு கண்களுக்கு மேலேயும், கீழேயும் ஒரு அங்குலம் தள்ளி ஸ்டிமிலேட் கருவியை வைக்க வேண்டும். அடுத்து வெள்ளரித் துண்டுகளைக் கண்களின் மேல் வைக்கவும், அல்லது பஞ்சில் ரோஸ் வாட்டரை
56.04 - 10, 2004
நனைத்து கண்களில் வைத்துக்கொள்ளவும்.
கருவளைய பை சிலருக்கு கண் களுக்கு அடியில் நடுப்பாகத்தில் பை போன்று வீங்கியிருக்கும் அதே போல் சின்னக் கொப்புளங்கள் மாதிரி கொழுப்புக் கட்டிகள் அதிகமாக இருக்கும் பாரம்பரிய காரணங்களாலும், அந்த இடங்களில் துர் நீர் அதிகமாக இருப்பதாலும் ஏற்படலாம். இதற்கு பார்லர்களில் ஸ்டிமிலேட்டிங் சிகிச்சை செய்வார்கள். ஆனால் மருத்துவர்களிடம் தக்க ஆலோசனை கேட்டுச் சிகிச்சை பெறுவது அவசியம்.
கண்களில் கோடு நிறையப் பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று கண்களின் ஓரங்களில் கோடுகள் அதிகமாக இருக்கும் இது வயதை அதிகரித்துக் காட்டும். 徽
என்ன காரணம்? திடீரென்று எடை குறைவதால், சரியான தூக்கமின்மையால்,
சரியான உணவு எடுத்துக்கொள்ளாததால், தவறான தரமில்லாத மேக்கப் முறை * វិស្ណុ),
அதிகமாக வெயிலில் அலைபவர்கள் கண்ணை அடிக்கடி சுருக்குவதனால் கோடு உண்டாகிறது.
கண்களுக்குக் கீழே, புருவங்களுக்கு மேல் உள்ள அழுத்தப் புள்ளிகளை அறிந்து நான்கு முறை வட்ட வடிவில் மசாஜ் செய்யவும் அந்த இடங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்களின் சோர்வே நீங்கும். கோடும் குறையும்,
கண்கள் பளிச்சிட டிப்ஸ் :-
ஆகருமை விழிக்கு விட்டமின் ஈ எண்ணெயைக் கண்களுக்கு அடியில் சுண்டுவிரலால் தடவி 10 நிமிடம் ஊறிய பிறகு மெதுவாகத் துடைத்துவிடவும்.
ஒரு உருளைக்கிழங்குச் சாறு எடுத்து கணிகளுக்கு அடியில் தடவினால்
கருமையின் தன்மை ஒரு கொதிக்கவை வைத்து வாரம் கண்களைக் கழுவ ே
இரு ஆயுர்வேத
கிடைக்கும் இளநீர் குழ சொட்டு கண்களில் வி நீங்கும் அழுக்கும் ெ
ல ஆமணக்கெடு களிலும் இமைகளிலு குளிர்ச்சி பெறும்.
ல, மஞ்சள் வாை கண்களில் மேல் வைத் வெல்டிங் வேலை செய்தால் கண்களின்
செய்யக் கூடாத போடும்போது கண விட்டுவிட வேண்டும் அந்த இடம் அதிகமா
எலுமிச்சை, மஞ்ச கண்களுக்கு அடியில்
கண்களுக்கு 9
நிறைய கலர்8 கிடைக்கிறது. டிரஸ் வகையில் தேர்ந்தெடு: இரண்டு, மூன்று பண்ணியும் போடலாய
ஒரு மஸ்காரா (
6) IT IIs
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை கொடுக்காது. றத்தைக் கண்டு }ப் பேச்சில் மனதைப் து. அடக்கமான நல்ல ாங்கி வாழ்க்கையில் மனப் பக்குவம்தான்
லையோ செய்யாமல்
வழி உண்டா என்ற மையைத்தான் எங்கும் த மனப்பான்மையைக் Eவேரை அடியோடு
அப்பொழுதுதான் படும். நிம்மதியாகவும்
மே ஒருவிதப் பொய்த் கொண்டு அதற்குள் ]ங்கிக் கிடக்கிறோம். தெறிந்து வெளியே காட்சிகளைப் பார்க்கப் க மறுத்துவிடுகிறோம். }l 369LLb, JLb, ம் கூறிக்கொண்டிருப் காட்சி என்று தெரிய பர்வடைய வேண்டும் மனதை அகலப்படுத்
நல்லது.
வல்லாரை என்றதும் நம் நினைவுக்கு வருவது ஞாபக சக்திதான். மனிதனின் நினைவுத் திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் வல்லாரைக்கு உண்டு என்பதை அறி வியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர் விஞ்ஞானிகள். இது மட்டுமின்றி வேறு பல மருத் துவக் குணங்களும் நிரம்பியது வல்லாரை,
நம் நாட்டில், அனேகமாக எல்லாப் பகுதிகளிலும் எளிதில் கிடைக்கும். தயில் செல்லும்போது வல லாரையின் மருத்துவ கள், இடையூறுகள் ஆற்றலை அறிவியல் இன்று ஏற்றுக் தடையின்றிச் சிரமம் கொண்டுள்ளது. }யும், புதுப் பாதையை வல லாரையில் புரோட்டீன், பல தடைகளையும் குளுக்கோசில், பாலி அசிட்டலின், ந்திக்க வேண்டியி ள ཡིའི་ ಇಂಕ್ಜ நோக்கக் கைரியமம் கரோடின, ப மறறும ச வைடடமன நோககத தைாயமு உட்பட ஏராளமான வேதிப் பொருட்கள் டியினால் புதுமையை ாள்ள ஆயத்தமாக
உள்ளன.
இரத்த ஒழுக்கு சில வகை இதயக் கோளாறுகள், சிறுநீர் மிகைப்பு, மூச்சுத்
கண்களைப் பெரிதாகக் காட்டலாம்.
ஒரு சின்னக் கண்களுக்கு ஐ லைனர் மெல்லியதாகவும், பெரிய கண்களுக்கு அடர்த்தியாகவும் போட வேண்டும்.
குறையும் ஒரு கணி மையை மேல்நோக்கி த்த நீரை நன்கு குளிர் வரைந்தால் அழகாகவும், வயதைக் ஒரு முறையாவது குறைத்தும் காட்டும். கீழ் நோக்கி வண்டும். வரைந்தால் சோகமாகவும் வயது
மருந்துக் கடைகளில் அதிகமாகவும் தெரியும்.
ம்பை வாங்கி இரண்டு - டால் கண்களின் சூடு ஒரு பெரிய முட்டைக் கண்களாக வளியேறிவிடும். இருந்தால் டார்க் கலரில் ஐ ஷேடோ
போட்டால் கண்கள் சிறியதாகத் தெரியும். ணெயைப் புருவங்
ம் தடவிவர கண்கள் வீட்டிலேயே கண் மை செய்வது எப்படி?
ழப்பழத்தை மசித்துக் கத்தமான சிறிய இரும்புத் தகடு ஒன்றை தால் குளிர்ச்சி பெறும், எடுத்துக்கொள்ள வேண்டும். சந்தனக் சய்பவர்கள் இதைச் கட்டையை தேய்த்து தகட்டின் அடிப்பாகம்
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு
- பார்லரில் ப்ளிச் அரைக்கவும் பின்பு அதன் சாறை மட்டும்
களுககு அடியில் வடிகட்டி எடுக்கவும். அந்தச் சாற்றில் விளக்குத் இல்லையென்றால் திரியை ஒருநாள் ஊறவிடவும் குறைந்தது கச் சுருங்கிவிடும் மூன்று நாட்களாவது திரியை நிழலில் காயவைக்க வேண்டும். ஒரு மண் சுட்டியில் ள் போன்றவற்றையும் ஆமணக்கெண்ணெயை ஊற்றி காய்ந்த போடக் கூடாது. திரியை ஏற்றவும். காற்றுப்போக ஏதுவாக விளக்கின் இருபுறமும் செங்கல்லை வைத்து ழகு குறிப்பு :- அதன் மேல் சந்தனம் பூசிய இரும்புத் தகட்டைக் கவிழ்க்கவும். ஒருநாள் முழுவதும் ளில் ஐ ஷேடோ எரிய விடவும். தகட்டில் உள்ள சந்தனத்தின் கலருக்கு ஏற்ற மேல் கருமை படர்ந்திருக்கும். தென்னை
ஒலையை வைத்து மேற்புறமாக கருமை படிந்திருக்கும் சந்தனத்தைச் சுரண்டி எடுக்கவும் பின்பு சிறிது ஆமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்து எடுத்தால் சுத்தமான கண் மை பாட்டால் சின்னக் ரெடி
துப் பயன்படுத்தலாம். 5லர்களை மிக்ஸ்
i J、
திணறல், காய்ச்சல், பசியின்மை,
பித்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு இது, வயிற்றுப்போக்கு சீதபேதி, குழந் தைகளுக்குள்ள குடல் சம்பந்தமான கோளாறுகளையும் குணப்படுத்தும். வல்லாரையை குஷ்டரோகத்துக்கு வெளிப்பூச்சாகப் பயன்படுத்தலாம் என்கிறது மருத்துவ அறிவியல், இது சிறந்த சிறுநீரிறக்கியும் கூட. வல்லாரையைப் பயன்படுத்துவோம். வளமுடன் வாழ்வோம்.
ranniGI
III,
தொகுத்துத்தருவது-ெே2ாபா(வெஜிடபிள் பிரியாணி)
தேவையான பொருட்கள் :
அரிசி - - 1 கிலோ தேங்காய் - வெங்காயம் 250 கிறாம் பச்சை மிளகாய் 15 காலி பிளவர் 200 கிறாம் பூண்டு 100 கிறாம் கொத்தமல்லி - 1 கட்டு உருளைக்கிழங்கு 100 கிறாம் இஞ்சி ਰੀਲੁਰੀ புதினா தேவையான அளவு கேரட் 50 கிறாம் பீன்ஸ் 50 கிறாம் ஏலக்காய் 10 50
LT6 LIT 100 கிறாம் b[]ഖ് துண்டு நல்லெண்ணெய் 100 கிறாம் Σ ίΗ தேவையான அளவு கேசரிப் பவுடர் 14 தேக்கரண்டி
செய்முறை :
அரிசியை ஊறவைக்கவும் காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும் பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுக்கவும், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மை போல் அரைக்கவும் தேங்காயைத் துருவி பால் எடுக்கவும் புதினா, கொத்தமல்லி இலைகளைப் சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்
வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணெ
ததும்பட்டாணியைப் பொரித்து கறுவா, ஏலம், கராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி யையும் போட்டுக் கிளறவும் இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றையும் போட்டு மேலும் வதக்கவும்.
பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிற்றர் ஊற்றவும், தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற் றவும். தேவையான உப்பு சேர்த்துக்
கொள்ளவும். -

Page 16
இ ங் டே க அ டு ப பங் க ரை ய ல அடைந்துகொண்டு, துணிமணிகளுக்கு இஸ திரி போட்டுக் கொண்டு குழுந்தைகளைக் கொண்டுபோய் விடுவதும் அழைத்து வருவதுமாக நம் வாழ்க்கை தனி. ஹம்!
பிராட் கொஞ்சம் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் அப்பாவிடம் பைசா எதிர்பாராமல் முழுக்க முழுக்க உழைத்தே முன் னுக்கு வந்தவன். அவன் வேறெங்கும் போய்விடக் கூடாதென்று அலுவலகத்தில் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கிறார்கள். முதல் வகுப்பு விமானப் பயணம்; முதல்தர ஒட்டல்களில் தங்கும் வசதி
எப்போதும் அவனைச் சுற்றி நாலு பேர். அவர் அப்படி இருக்கிறார். நாம் பைசாவுககுப் பிரயோசனமில்லமால் மணி னாங் கட்டி மாதிரி உட்கார்ந்திருக்கிறோம்' என்று பேஜ் சில சமயம் வருத்தப்படுவதுண்டு.
முன்பு அவள் சித்திரக் கல்லூரியில் படித்து, சில நிறுவனங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்து, காஸ்ட்யூம்
ஆலோசகராகக் ຜູ້ດ LL பணியாற்றியிருக்கிறாள். அதெல்லாம் அந்தக் காலம் அப்போது
பள்ளிக்கூடத்தில் ஏதாவது விழா என்றால் குழுந்தைகளுக்கு மாறுவேடம் போட்டுக் கொடுப்பதோடு சரி.
வெளியே வந்த பிராடின் பார்வை ஆலிஸன் மீது விழுந்தது. அம்மாவின் உடையை அணிந்திருந்ததால் வளர்ந்த யுவதியாகக் காட்சி தந்தாள்.
"ராணி மாதிரி இருக்கிறாயே!” என்று பிராட் பாராட்ட ஆலிஸன் “தாங்க்யூ" என்றாள்.
வருவேன் . அதுவரை தாங்கள் தான் சார் வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வீட்டில் நீங்கள்தான் ஆண் பிள்ளை. இந்த இரண்டு பொம்பளைகளும் ஒழுங்காக இருந்தார்களா, எங்கே போனார்கள். என்ன செய்தார்கள் என்று எனக்கு ரிப்போர்ட் தர வேண்டும். என்ன மிஸ்டர்" என்றான். ஆண்ட்ருவும் ஜம்பமாக, "ஓகே ஸார்,' என்றான். 'அம்மாவை ராத்திரி நான் ஒட்டலுக்கு அழைத்துப் போய் பிஸ்ஸா வாங்கித் தரப்போகிறேன்.”
"ரைட் , அம் மா ரொம் ப அதிகமாய் ச் சாப் பிடாமல் பாத்துக்கொள்ளுங்கள் சார்'
"ஓ.கே” பிராட் காரை வெளியே எடுத்தான். தன் சூட்கேஸைக் காருக்குள் தூக்கிப் போட்டு விட்டு ஏறிக்கொண்டான்.
அவன் வெளியூருக்குக் கிளம்புவதைப் பார்த்துப் பார்த்துப் பேஜ"க்குச் சகஜமாகி விட்டது. இருந்தாலும் கூட, ஒவ்வொரு
stů போதும் அவனுக்கு மவுசு.
முறையும் அவள் வயிற்றில் சங்கடம் ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி விமானப் பயணம் போகிறாரே, எங்காவது. ஏதாவது ஏற்பட்டுவிட்டால்..? அப்புறம் நம் வாழ்க்கையே அவ்வளவுதான். 'ஜாக்கிரதை' என்று கிசுகிசுத்த குரலில் சொல் லி, முன் புற ஜன்னலுக்குள் தலையை நுழைத்து அவனை முத்தமிட்டாள்.
மூவரும் கையை அசைத்து டாடா கூற பிராட் புறப்பட்டான்.
தானே அவனை விமான நிலையத்துக்கு கொண்டுபோய் விட்டிருக்கலாமே என்று ஒரு கணம் நினைத்தாள் பேஜ் ஆனால், திரும்பி வரும்போத விமான :
兹
நிலையத்தில் கார் எப்போதும் ரெடியாக இருக்க வேண்டும் பிராடுக்கு. அதனால் எப்போதும் காரை விமான நிலையத்தில் விட்டுவிட்டுப் போவது வழக்கம்,
வீட்டுக்குள் திரும்பினாள் பேஜ் மீண்டும் ஒரு தனிமையுணர்வு அவளை வாட் டியது. 'சட் என்ன இது முட்டாள்தனம்' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். நாம் என்ன பச்சைக் குழந்தையா? குடும்பத் தலைவி. இரண்டே நாளில் அவர் திரும்பி வந்துவிடப் போகிறார். எண் னவோ ஒரு மாத காலம் பிரிந்திருக்கப் போகிற மாதிரி இடிந்து போகிறோமே.
"நான் கிளம்புகிறேம்மா' என்று சொல்லிக் கொண்டு ஆலிஸன் புறப்பட்டாள்.
'ஞபகம் இருக்கட்டும். அதிக பட்சம் பதினொன்றரை மணி என்று மறுபடியும் ஒரு முறை நினைவுபடுத்தி
மகளுக்கு விடை கொடுத்தாள் பேஜ் பிறகு ஆண்ட்ரூவிடம்:
"என்ன சார், எந்த ஓட்டலுக்குப் போகலாம் ? டாமினோவா , ஷேக்கியா?" என்றாள்.
"டாமினோவுக்குப் போகலாம் அம் மா போன தடவைதானி ஷேக்கிக்குப் போனோமே?”
இருவரும் ஸ்டேஷன் வேகனில்
எழுதியது GIS GES
புறப் பட்டார்கள். ஒட்டலில் சளசள வென்று ஆண் ட்ரு பேசிக்கொண்டே சாப்பிட்டான். தன் ஸ்கூலைப் பற்றியும் தோழர்களைப் பற்றியும் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.
"அம்மா நான் பெரியவனானதும் ஸ்கூல் மச்சராய் வரப் போகிறேன்"
gli Illi, Illi:Igii
சென்ற உவ சான் பிரான்சிஸ் சேர்ந்தவள் பேஜ். இவ பிராட் இவர்களுக்கு அ ஏழு வயது மகனும் ஆ பதினைந்து வயதால் உள்ளனர். இரு பீ இருந்தாலும் பேஜ் க
அளவுக்கதிகமான கொண்டிருந்தாள். ஆ அடிக்கடி வெளிநாடு
வருவ்ான்
என்றான்.
"ஏன்? 'அப் பத் தானி குழந்தைகளைப் பாடம் சொல்லித் த 'நல்ல ஜோரா6 என்று புன்னகை ஆண்ட்ரு எப்போது திடீர் திடீரென்று ஆசைகளைச அவனுடன் பேசிக்கெ ஆனந்தம் பேஜுக்கு பிரசினைகளும் மற சாப்பிட்டு மு நிமடத்தில் அ திரும்பினார்கள். ஆன படுக்கையில் உ பார்த்தபடியே து போர்வையை கன் விட்டபோது ஏழு குழந்தை எவ்வ விட்டான்' என்ற எல தானும் படுத்து என்று எண்ணின ஆலிஸன் வரு காத்திருக்கத் தோன் வீட்டுக் குப் ே கவலைப்படத் தே6 இருந்தாலும் சொன்ெ திரும்பினாளா எ வேண்டும்.
க்ளோ வையுப குடும்பத்தினரையும் வருடமாகப பழககமு தந்தை தாரென்ஸ இனிமையானவர். கதாசிரியராக இரு நடிகையாக இருந் காதலித்து மணந் ஏமாற்றம்தான் மிஞ்சி கல்லூரி வயதில் இர உண்டு. அவர்களில் பிஜான் பிறக்கு பெருத்தவனாகப் பிற குன்றியவனாக வளர் அம்மாவுக்கு அ! வாழ்க்கை வெறுத் பிறந்தபின் இன்னும் விவாகரத்துச் ெ கணவனையும் குழந்தைகளையு லண்டனுக்குப் போ! தன் எழுத்து விட்டுவிடாமல் த குடும் பத் தைப் பார்த்துக் கொண வட்டாரத்தில் எல்6ே மீது அநுதாபம் உ உண்டு.
மணி பதினொன் டி.வி.யில் சி செய்திகள் ஒளிபர விபத்தோ, கார் விபத்தோ எதுவு
(தாய்
0)III UH I (
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோவைச் fன் கணவன் ண்ட்ரு என்ற லிஸன் என்ற Desjib ர்ளைகள்
சிங்கப்பூர்.சென்ற மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை.வேலை முடிந்து சூரிய வெளிச்சம் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த நேரம்.மனிதப் போக்குவரத்து மண்டிக்கிடந்த ஆர்ச்சர்ட் ரோட்டோர நடைபாதை.
முதலில் கண்கள் நம்ப மறுத்தன. பின்னர் அவர்களேதான் என்று உறுதி செய்த நமது பார்வையில்.ஆமாம் அவர்களேதான். கமலும் கெளதமியும்.
இவர்கள் எப்படி இங்கே ஜோடியாக." கமலை விட கெளதமிதான் முகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளிப் பூசியிருந்தார். கை நிறைய வளையல்கள். தோளில் பை. ஜீன்ஸ் - ரிஷர்ட்டில் இளமை வழிந்தது. இருவரையும் பார்த்தபோது, ஹாலிவுட்டில் சூப்பர் நட்சத்திரங்கள் உலா வருவார்களே Y அதுபோல இருந்தது. சென்னையில் இத்தனை சுதந்திரமாய் நடைபாதைகளில் நடக்க இயலாது என்று உற்சாகமாய் நடைபோட்டுக்கொண்டிருந்தார்கள், சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் சாலை அழகான சாலை. தமிழர்கள் அதிகம் தென்படமாட்டார்கள். வெள்ளைக்காரர்களும், சைனாக்காரர்களும் நடந்துகொண்டிருப்பார்கள், அங்கே இருந்த தமிழ்க் கடைக்காரர் நிறைய ஒருவரும் கமல் கெளதமியை அடையாளம் கண்டுகொண்டு ஆனந்த பாரததுக்கலாம். சந்தோஷத்திலிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, ஆர்ச்சர்ட் ரோடு ஸ்காட்ஸ் ரோடு ரலாம்! சந்திப்புமுனை அருகே, நடைபாதை ஒரம் தன்னந்தனியாக கைக்கடிகாரத்தில் கண்களைப் 9 வேலை தான் பதித்தபடி காதில் செல்போனை வைத்தபடி, கௌதமி காத்து நின்றாராம். அதன் பிறகு செய்தாள் பேஜ் - கமல் தனியா வந்து சேர்ந்தாராம் நடந்தே இருவரும் ஷாப்பிங் சென்றுவிட்டு அருகிலிருந்த ம் இப்படித்தான். இந்திய உணவகத்தில் சாப்பாடு
விசித் திரமான 'ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்பாங்களா சார்?' என்று அப்பாவியாய் கேட்டார் சொல இ' அந்தக் கடைக்காரர். அதற்கு நமது பதில் யாமறியோம் பராபரமே. ாண்டிருப்பதே தனி
5. மற்ற எல்லாப்
ந்துவிடும். - (3 AA டிந்ததும் eb J வர கள
னடரு அமமாவுடன
ட்கார்ந்து டிவி ஒரு சுதந்திரப் பறவையாகத் திரிய வேண்டும். கட்டுப்பாடற்ற பெண்ணாக ாங்கிவிட்டான் இருக்க வேண்டும் என்ற தீவிர வெறி இளவயதிலேயே றாகப் போர்த்தி Rபாரிமோருக்கு வந்துவிட்டது. விளைவு? பல ழ வயதிலேயே : இன்னல்களை தானே வலிய தேடிக்கொண்டார். ஒன்பது ளவு வளர்ந்து 灣 இவயதில் மதுவிற்கு அடிமையானார். பத்தாவது வயதில் ண்ணம் ஏற்பட்டது. 蜀 மரிஜூவானா என்ற போதைப்பொருளுக்குத் தாவினார். க்கொள்ளலாமா 婆 விரைவிலேயே கோக்கேய்ன் என்ற பயங்கர போதை ாள். ஆனால், வஸ்துவிற்கும் அடிமையாகிவிட்டார். ஒருமுறை ம் வரையில வீட்டிலிருந்து வெகு தூரத்திற்கு சென்றவர் அங்கு அரை றியது. க்ளோவின் நிர்வாணமாகவும் திரிய ஆரம்பித்திருக்கிறார். மிகப் புகழ்பெற்ற பாயிருப்பதால குடும்பமாயிற்றே பத்திரிகைகள் விடுமா, எழுதிக் கிழித்தன. வையில்லைதான். பயங்கர கெட்ட பெயருக்கு நடுவே போதை மீட்பு
ா நேரத்துக்கு வீடு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர். ன்று கவனிக்க அங்கேயும்.
தனது வேலையைக் காட்டிவிட்டார். அம்மாவின் 5 அவன் கைப்பையிலிருந்து கிரெடிட் கார்டைத் திருடிக்
"கொண்டு கிளினிக்கிலிருந்து தப்பினார். பின்னர் வெஸ்ட் கோஸ்ட்டில்தான் அவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். வலுக் கட்டாயமாகத் தூக்கி வந்து மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இசேர்த்தனர். இந்த
பேஜக்குப் பல pண்டு க்ளோவின் ன் பழகுவதற்கு ஹாலிவூட்டில் ந்தபோது, குட்டி த டானாவைக் தான். ஆனால் பது க்ளோவுக்குக் ண்டு சகோதரர்கள் இளையவனான ம் பொது தலை ந்து மன வளர்ச்சி ந்தான், க்ளோவின் போதே இந்த . துவிட்டது. க்ளே னா சுயநலக்காரியாகி இன்று உலகம் புகழும் நடிகையபாக சய்துகொண்ட இருக்கும் பாரி மோரின் வெற்றிக்கு
முன்று அனுபவங்களி pவி விட்டுவிட்டு லிருந்து திருத்திக்கொண்ட பாடம்
6LLT60T. - - - த் தொழிலை ஒரு காரணம எனறாலும, ரென்ஸன்தான் அதிலிருந்து மீண்டு வந்த பொறுப்பாகப் தற்கு பாரி மோரின் தன்னம் டான். அந்த பிக்கையும் இன்னொரு o:: காரணம் என்கிறார் 600T(b. JuJ(pLD லிவட் ரபல ஹாலவுட QUOJ. இயக்குநர் ஸ்டீவன் ! னிமா முடிந்து ஸ்பீல்பெர்க், பூாகின விமான அவர் சொன்னால்
றார். போதைப் பொருள களி லிருந்து பின்வாங்
விபத்தோ, கார் - ம் செய்தியில் சரியாகத் தான
இருக்கும். தொடர்வாள்.)
56.04 - 10, 2004

Page 17
S அவருக்கு தெரியும் நான் அந்த பொழுது, நடைபெற்ற கொ( Welesley பல்கலைக்கழகத்தில் -- வாங்கல்கள் குறிப்பாக ஜோ6 நுழையும்பொழுது, "குடியரசுக் கட்சியினால் என்பவரின் நிர்வாகத்தின் ே வசீகரிக்கப்பட்ட ஒருத்தி என்று அத்துடன் எனது வியட்னாம் யுத்தத்துக்கு எவ் தந்தையின் கருத்துக்களிலிருந்து மிகவும் 1ணம் வழங்கப்பட்டது
தூரமானவளாகவே நான் இருந்தேன். அத்துடன் அமெரிக்காவின் அப்போதை நான் குறிப்பாக அடிப்படையிலேயே முடிவு அரசாங்கம் நிதிவளங்களை 6 எடுத்த விடயம் என்னவென்றால், இந்த அந்த வியட்னாம் யுத்தவேை குடியரசுக்கட்சியில் தொடர்ந்து நான் பயன்படுத்தியது என்பன பே முழுமையான ஈடுபாடு உடையவளாக விடயங்களை பின்பு ஒருகால இருந்தவேளையில் குடியரசுக்கட்சியில் செனட் காரியாலயத்தில் வை சில முக்கியமான கட்சி உறுப்பினர்களின் விபரமாக விளக்கமாக மிகத்
தொடர்பு எனக்கு கிடைத்தது. இந்தத் ଗ, மூலம் நான் ஒருவாறு Welesley பல்கலைக்கழகத்தில் எனது இறுதிக்காலப் பகுதியிலே, அரசியல் நடவடிக்கைகளில் மெல்ல செயற்பட ஆரம்பித்துவிட்டேன் இ அரசியல் நடவடிக்கைகளில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் சிறந்த ஆக்கபூர்வமான --- ஆலோசனைகளை வழங்கியவர்கள்தான்,
மேலும் அவருடைய புத்திமதி: அது சம்பந்தமான இன்னோ ஆக்கபூர்வமான கருத்துக்களு ற்பொழுது அமெரிக்காவின் ாட்டுப்பற்றுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் பிரயோசனமான, புத்திமதிகள
SSSSSSSSSL அமைந் சார்ல்ஸ் குட்வெல் ஆகியோராவர். ஆனா இவர்களின் இந்த அரசியல் வியட் சிந்தனைகளால் եւվ55: நான் அமெ வெகுவாகவே காவு ஈக்கப்பட்டேன். ஏறப, அத்துடன் L6Ùë, அவர்களுடைய நி6ை அரசியல் குறி ரீதியிலான சிறி செயற்பாடுகளே நானு எனக்கு விள முன்மாதிரியாக என இருந்ததுடன், ԼlՑ5մ அதனடிப்படையில்
த்தேன். குறிப்பாக இதுவரைக்கும் ஆசியாக்கண் நாடுகளில் அமெரிக்கர்கள்
தாடுத்த யுத்தங்கள். ஏதோ ருவகையில், சிறப்பாகவும். ப
என்னை திடமாக அரசியல் நடவடிக்ை உறுதியாக்கிக் கொண்டு. என்னை நா சாசுவதமாக ஆற்றுப்படுத்திக் கொண்டேன் அவர்களுடைய சிந்தனைப் போக்குகளு க்குள்ளேயே நான் உறுதியாகிக் கொண்ே அந்த சிந்தனை வட்டத்தினுள் இருந்து நான் வெளியேறவில்லை. தொடர்ந்தும் அரசியலில் 6T66s 6060T ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கு இப்பேற்பட்ட சிந்தனை வட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இவைகளை ஒருபோதும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
மேலும். குறிப்பாக என்னுடைய “செ க1பியாலயத்தில் 61னக்கு முதன் முதலாக கிடைத்த அனுபவங்களைப் பற்றி இவ்விடத்தி குறிப்பிடாமல் இருக்கமுடியாது. ஏற்கனே குறிப்பிட்ட "வியட்னாம்” யுத்தத்தின் சில முக்கியமான, விடயங்களையும் மற்றும்
இருந்தபோதிலும், அப்போதை அவருடைய அமெரிக்கா பற்றி
உறுதியான போக்கும் நற்சிந்தனையும் சிறந்த நிர்வா திறனும் ஜனாதிபதி நிக்ஷன்
ன் ஆட்சியின் பொழு அமெரிக்காவின் பாதுகாப்பு
ன் செயலாளர் பதவி ர உயர்த்தியது. | மேலும், காங்கிரஸ் கட்சியின்
சார்பாக தென்நியூயோர்க்கின் பிரதிநிதியாக செனட்டில் பிரதிநிதித்துவப்படுத்தினார். ச குட்டெல் என்பவருக்கு பதில --- ர் நெல்சன் ரொக்பெ8 ரொபாட் கென்னடியை நியமி இந்நியமனம் 1970ம் ஆண்டு தேர்தல் நடைபெறும்வரை
70ம் ஆண்டு நடைெ ઉો. சபைக்கான தேர்தலி Goodel என்பவர் போட்டியிட இவர் ஒரு மிகத் தீவிர
குடியரசுக்கட்சியை சேர்ந்தவ இந்த தேர்தலில் இவர் ஜேம்:
தொடர்பான சாதக பாதக நிலைமைகளை செனட் காரியாலயத்தில் வைத்து நாம் அக்குவேர் ஆணிவேராக ஆராயத்தவறவில்லை. இதுவிடயத்தில் நான் ஏற்கனவே குறிப்பி மெல்வின் டெய்ட் என்பவருடன், மிக விரி மனம்விட்டு உரையாடிக்கொண்டேன்; அவ அப்பொழுது வியட்னாம் யுத்தம் நடைபெற்ற
நவ. 04:10, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்சன்
שחJל
rவ்வாறு
öTTLib
நதில் ரித்
--سا--
50TLDT60T
த்து
னும்
3.J.,LDITS,
Tது
60LOT6OT
Tர்ல்ஸ்
T ல்லர், த்தார்.
பற்ற,
LIT fr.
வரும்.
று நமது கண்முன் உள்ளது. களின் வரலாற்றை நாம் காண
ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 5 argi erdi சிந்த வைப்பதும், அ படங்களினூடாக உங்கள் முன்பதிவு
19ம் நூற்றாண்டு 6]]]aJIIụ ழகியதும், அரியதுமான செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு á印岛町山ö õigsu. 9 ஜ வரலாறானது முன்னெப்போதுமில்லாத Slavius) ஏற் மாற்றங்களை சந்தித்தது. எல்லா மாற்றங்களும் இய :: அவற்றுள் சில யுத்தங்கள். எதிர்ப்புகளைத்
tg நடந்துள்ளன. பல FTIÖTJVTàuuriareň சிதைந்
நாடுகள் உருவாகியுள்ளன. விஞ்ஞான, து. புதிய ஏற்படுகின்றன. உலகம் மாறிக்கொளுர்டே
19ம் நூற்றாண்டு தொடக்க
ல்பாக
வந்திருக்கிறது.
e — fra e த்தில் உலகின் முழு நிலப்பரப்பில் ஐந்தில் 岛画 பகுதி பிரித்தானிய fTõJTäugiga கீழிருந்தது இப்போது? ESÜLJIgung ua கதைகள். இவைகளை நமது
வாய்ப்பை தினமுரசு ஏற்படுத்துகிற
లో
சார்லி சப்லின் (1889 - 1977) இவர் ஒரு பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர். இவர் தனது முதலாவது திரைப்பட 1519 1760 L / 9/-3 if
ஆண்டில் ஆரம்பித்தார். இவரின் முதலாவது திரைப்படம் Making A Living என்பதாகும்.
இப்படத்தரில் காணப்படுபவர்களுள் பாதி மீசையுடன்
அதாவது நடுவில் ஒரு துண்டு மீசை/I ன் காணப்படுபவரே சார்லி சப்லினாகும். //த்த காலத்தில், சில படங்களில் நடித்துவந்த இவர்; ஒரு 1lரபல நகைச்சுவை நடிகருமாவார். இவரைப்பற்றி இன்றும் கூட அதிகமானோர் நினைவுபடுத்துகின்றனர். இவ்வாறான பிரபல்யமான நகைச்சுவை நடிகரான இவரின் ஏனைய பிரபல்யவாய்ந்த LL/Eas67IIIa, The Gold Rush, The Great Dictator, Mdern Times And Monsieur Verdoux
接签移 ళసభళభళ
缀
பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு ரோடியவர்களுக்கு
stifyTGOT GuTGMFIrflaði அடாவடித்தனத்தில் . . .
கொல்லப்பட்ட ஒரு Gustainst toys of estals to
臨謚量
ঠু
பலரி கொடு தி தவ ராகு ம அப்போதைய மன்னர் झा U60)UU60Ofuj60i முன்னாள்
வந்த குதிரைப்படையணியின் முதலாவது குதிரையின் 'கழவாளத்தை இந்தப்பெண் பிழத்து தடுத்து நிறுத்தியபொழுது அதாவது அந்தப்பெண் . திடீரென பற்றிப் பிழத்துக்கொண்ட வேளையில், கீழே விழுந்து மிதிபட்டு , மரணமானார்.
பெண்களுக்கான வாக்குரிமை கேட்டு போராடியதில், மரணித்த 'பெண் தியாகி" யின் மரண ஊர்வலத்தையே மேலே படத்தில் காண்கிறீர்கள்.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
of of
சிறைப் படுகொலைகள்
ஐந்து வயதுப் பையனுக்கு தேசிய மிருகம் என்றால் என்னவென்றே புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவு இருந்திருக்காது. ஆனால், கொழும்பில் அரசாங்க ஊழியர்களாகக் கடமையாற்றிக்கொண்டிருந்த எனக்கும் மனைவிக்கும் என்ன நடந்திருக்குமென்று தெரியாமல் எங்கள் உடன்பிறப்புகளும் குடும்ப அங்கத்தவர்களும் தவித்துக் கொண்டிருந்தனர். நாம் உயிரோடு இருக்கிறோமோவென்ற தகவல் கூட அவர்களுக்குத் தெரியாது. இந்த நிலையில் அவர்கள் அந்தக் குழந்தைக் குத் திணித்த அபிப்பிராயமே தேசிய மிருகம் பற்றிய கதை, பின்னாட்களில் இனப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து போராட்ட வடிவம் பெற்றமைக்கு இவ்வாறான சம்பவங்களும் காரணமென விளக்கினார் காங்கேசன்துறை காட்டடைப்பு வீதியைச் சேர்ந்த ஆசீர்வாதம். ஆனால், தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து அப்பாவித் தமிழர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களும் உள்ளனர். அதே போல முஸ்லிம் சகோதரர்களும் இருக்கிறார்கள் என்றார் ஆசீர்வாதம்,
இலங்கையில் நவீன அனுமார்கள் திட்டமிட்டு வைத்த இனவெறித் தீ பற்றிப் பிடித்து எரிய ஆரம்பித்தபோது உலகெங்குமுள்ள மனித நேயமுள்ளவர்களின் இதயங்களும் பற்றியெரிய ஆரம்பித்தன. இலங்கையை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய வெலிக்கடைச் சிறைச்சாலைப் படு கொலைகள் இரு கட்டங்களில் இடம்பெற்றன. ஜூலை 25ஆம் திகதியும் 27ஆம் திகதியும் நடத்தப்பட்ட இரு கட்டத் தாக்குதல்களில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கோரமாகப் பலியெடுக்கப்பட்டார்கள் 25ஆம் திகதி நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 35 பேரும் 27ஆம் திகதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்டத் தாக்குதலில் 18 தமிழ்க் கைதிகளும் கொல்லப்பட்டனர்.
1843ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளரால் கட்டப்பட்ட வெலிக்கடைச் சிறைச்சாலை, இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையாகும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இச் சிறைச்சாலைப் படுகொலை, அப்போதைய முக்கிய அமைச்சரொருவரின் ஆசீர்வாதத்துடனும் அனுசரணை யுடனும் நடத்தப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். குட்டிமணி, ஜெகன் போன்ற மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் இவர்களுடன் வழக்கில் சம்பந்தப்பட்டு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட தங்கத்துரை, தேவன்,
இஷ்டம் போல் கதவுகளைத் திறந்துகொண்டு உள்ளே த கொலைக் 蠶 நுழைந்த
குவித்தது. தொட்ரப் போகும் இரத்தப் போராட்டத்துக்கு இருந்த : உந்து சக்திகளாக, 35 அரசியல் கைதிகள் இரத்தம் சிந்தி மரித்தனர். பாவிகளுக்காகச் சிலுவை சுமந்து இரத்தம் சிந்தி மரித்த யேசுபிரான் சுந்த சிலுவை வடிவிலமைந்த பரேட் சிறையில் இனவெறிப்பாவிகள் விதைத்த பாவங்களைச் சுமந்து இவர்கள் தியாகிகளாக மரித்தார்கள், பி3 விடுதியில் தடுதது வைக்கப்பட்டிருந்த குட்டிமணி ஜெகன், தங்கத்துரை 2 UL 9, y பேரும் அங்கேயே கொல்லப்பட்டனர்.
நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர் ஆகியோர் இத் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். சிலுவை வடிவிலமைந்த பரேட் என்றழைக்கப்படும் மிகப் பாதுகாப்பான சிறைக் கூடத்திலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. நான்கு கட்டடத் தொகுதிகளைக் கொண்ட இச் சிறைக்கூடத்தில் தளப் பகுதிக் கட்டடத் தொகுதிக்கு மேலே இரண்டு மாடிகள் உள்ளன. குட்டிமணிக்கும் ஜெகனுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதால் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குரிய சி3 சிறைக் கூடத்துக்குள் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் ஏ 3 சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் ஏன் அங்கு மாற்றப்பட்டனரென்பது சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே வெளிச்சமான விடயம். 1983 மே மாதம் பனாகொட இராணுவ முகாமில் தமிழ்க் கைதிகள் நடத்திய உண்ணாவிரதமொன்றினையடுத்து வெலிக்கடைச் சிறைக்கு (அரசியல் தொடர்) மாற்றப்பட்ட கைதிகளும், அங்கிருந்தனர். 25ஆம் திகதி காலை சிறைக்கு வெளியே கொழும்பில் மட்டுமல்ல சிறைச்சாலைக்குள்ளும் பெரும் பதற்றம் நிலவியது என்கிறார், இப் படுகொலையிலிருந்து உயிர் தப்பிய சோமு என்பவர். நடராஜா ஜெயக்கொடி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தோடு இணைந்து
S
முட் பாதையில் மரித்த மிதவாதம்
செயற்பட்டவர். வெலிக்கடைப் படுகொலைகள் பற்றி அவர் நூலொன்றினை எழுதியிருந்தார். அந் நூலில் யாழ்ப்பாணத்தில் சிங்கள அதிகாரிகளையும் சிங்களச் சிறைக் கைதிகளையும் தமிழ்க் கைதிகள் கொன்றுவிட்டனரென்ற வதந்தி வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் பரப்பப்பட்டிருந்தது. இதனால் வெலிக்கடைச் சிறையிலிருந்த சிங்களக் கைதிகள் மத்தியில் கொலை வெறி மனோபாவம் நிலவியது என்று குறிப்பிடுகிறார் அவர்,
அன்று பின்னேரம் இரண்டு மணியிருக்கும், சிறைச்சாலையின் உயரதிகாரிகள் மதிய உணவுக்காகச் சென்றவர்கள் திரும்பவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அவர்கள் வராமல் நின்றுவிட்டனர் என்கிறார் உயிர் தப்பிய கைதியொருவர். சிங்களக் கைதிகள் பலர் திடீரெனக் கத்தி அலவாங்கு, உளி, குத்தூசி, கோடரி, விறகுக் கட்டை
இை
8.
போன்றவற்றுடன் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்குள் "அடியுங்கள்" "கொல் லுங்கள்” என்று கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
வழமையாக அறையொன்றுக்குள் பூட்டி வைக்கப்பட்டும் தச்சுத் தொழிற் கூட உபகரணங்கள் இந்தக் கைதிகளின் கைகளுக்கு வந்தது எவ்விதம் சிறைக் கூடங்களை உடைக்காமலேயே பூட்டுக்களைத் திறந்து இவர்களை
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
gori:DIG LIDGE
வெளியே விட்டவர்கள் யார்? ஒரே நேரத்தில் கும்பலாகத் தமிழ்க் கைதிகளை நோக்கிக் கொலை வெளியேற இவர்களுக்கு வசதி செய்து கொடுத்தவர்கள் யார்? இவர்களை அனுமதித்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவது ஒன்றும் கஷ்டமான விடயமல்ல, கும்பலாக வெளியேறிய சிங்களக் கைதிகள், தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பி3, டி3 விடுதிகளுக்குள் புகுந்தனர். சிறைக் காவலர்களிடம் இருக்க வேண்டிய திறப்புகள் சிறைக் கைதிகளிடம் கைமாறியிருந்தன. சிறைக் கதவுகளைத் திறப்பதில் கஷ்டமெதுவுமிருக்கவில்லை. இஷ்டம் போல் கதவுகளைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கொலைக் கும்பல், தமிழ்க் கைதிகளைக் குத்தியும், கொத்தியும், வெட்டியும் கொன்று குவித்தது. தொடரப் போகும் இரத்தப் போராட்டத்துக்கு இருந்த சாட்சிகளாக, உந்து சக்திகளாக, 35 அரசியல் கைதிகள் இரத்தம் சிந்தி மரித்தனர்.
, தமிழ்க் கைதிகளைக் பாவிகளுக்காகச் சிலுவை சுமந்து, இரத்தம் சிந்தி மரித்த குத்தியும், கொத்தியும், வெட்டியும் கொன்று யேசுபிரான் சுமந்த சிலுவை வடிவிலமைந்த பரேட் சிறையில்
இனவெறிப் பாவிகள் விதைத்த பாவங்களைச் சுமந்து இவர்கள் தியாகிகளாக மரித்தார்கள். பி3 விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட ஆறு பேரும் அங்கேயே கொல்லப்பட்டனர். டி3இல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 பேரும் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் நாகர்கோவிலுக்கு அணித்தாவுள்ள மணற்காட்டுப் பகுதியில் குட்டிமணியும் ஜெகனும் அவரது சககோதரர்களும் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்துக்குச் செல்வதற்கென மணல்காட்டுக் கடலோரத்தில் படகுகளுக் காகக் காத்துக்கொண்டிருந்தபோதே குட்டிமணியும் சகாக்களும் பிடிபட்டனர். பின்னாட்களில் தமிழ் இயக்கமொன்றின் முக்கிய தலைவர் ஒருவரே குட்டிமணியைக் காட்டிக் கொடுத்தாரென்று பரவலாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கொலைகள் இடம்பெற்றபோது சிறைச்சாலை ஆணையாளர் தெல்கொட வெளிநாடு சென்றிருந்தார். பதில் ஆணையாளராக ஜான்ஸ் என்பவர் இருந்தார். உதவிப் பிரதம ஜெயிலராகப் பணியாற்றிய ரெகாஸ் என்பவனும் சுமிதரத்ன, பாலித என்ற சிறை அதிகாரிகளும் இக் கொலைச் சம்பவத்தில் நேரடியாகவே ஈடுபட்டார்களென்று உயிர் தப்பிய தமிழ்க் கைதியொருவர் தெரிவித்தார். சிங்களக் கைதிகள் கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிறைச்சாலை மைதானத்துக்கு இழுத்து வந்தனரென்றும் சடலங்கள் குவிக்கப்பட்ட இடத்துக்கு அண்மையில் புத்த விகாரையொன்று இருந்ததாகவும் நடராஜா ஜெயக்கொடி தனது நூலில் குறிப்பிடுகிறார். 'எச் விடுதியின் மேல் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தான், இக் காட்சியை ஜன்னல் வழியாகக் கண்டதாக ஜெயக்கொடி தன் நூலில் குறிப்பிடுகிறார். மரண தண்டனைக் கைதிகளான குட்டிமணியினதும் ஜெகனினதும் கண்கள் தோண்டப்பட்டிருந்தன. இவ்விருவருக்கும் நீதிமன்றத்தில் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, தமது கண்களைக் கண் பார்வையற்ற தமிழ் மக்களுக்கு வழங்குமாறும் அவ்விழி மூலம் அவர்கள் மலரப் போகும் தமிழீழத்தை பார்ப்பார்களென்றும் குட்டிமணியும் ஜெகனும் கூறியிருந்தனர்.
இதனாலேயே இவர்களின் கண்களை இனவெறிக் கண் கொண்டு பார்த்த அந்தகர்கள் தோண்டியெடுத்தனர்.
(தொடர்ந்து வடியும்.)
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்! வணக்கம்!! வணக்கம்! போனவாரத்துக்கு முந்தின வாரம் புதினங் களோடை உங்களை சந்திக்க முடியாமல் போக்கது. ஏன் 6T 6006 (3a5', Lò. Lü பற்றாக்குறையால எங்களுக்கு ஒதுக்கின தாம் ஆசிரியர்
சரியாத்தான் முடிவு எடுத்திருப்பார் எண்டாலும்
இந்த வாரம் சந்திக்கிறதில எங்களுக்கு சந்தோசம் போன வாரம் பல விஷயங்கைளச் தந்திருக்கு அதில ஒரு சிலது உன்னிப்பாக் கவனிக்க வேண்டியதுங்கோ சூப்பரான ஒரு
செய்தியோடை விசயத்துக்கு வருவம்
சுள்ளான் தனுஷக்கும் சூப்பர்
களுக்கும் வாற 18ஆம் திகதி
திருமணமாமே.என்ன திடீரெண்டு.?
மன் - சினிமா வட்டாரத்தில லேசா ஒரு
கதை கிடைச்சாய் போதும், அதுக்கு கண், மூக்கு வச்சுக் கதையைக் கட்டுவாங்கள். அப்பிடி அடிக்கடி கிசுகிசு வந்தால் அது ரஜினிக்கு அவமானம் அதுமட்டுமில்லாம தனுஷக்கும் கூடாது. யோசிச்சுப் பார்த்ததில இரு வீட்டாரும்
எடுத்த முடிவுதான் இது தனுஷக்கு 21 வயது
தான். அவரோ அப்பா கஸ்தூரிராஜா 19 வயசிலேயே கட்டினவராம் எண் டதால பச்சைக்கொடி காட்டிப்போட்டார். முடிஞ்சால் அப் அன்ட்வுனில் கல்யாணவீட்டுக்குபோயிட்டு வாரும்.
சின் - கல்யாணம் கட்டினா சூப்பர் ஸ்டாரா ஆக முடியாதா என்ன? எண்டு தனுஷின் அப்பா தட்டிக் கொடுக்கிறார். ரஜினியின் பரபரப்புக் குள்ள தனுஷக்கும் கெளரவம் இனி சூப்பர் ஸ்டாரின் மருமகனாக்கும்.
ஈராக்கில தீவிரவாதிகள் பிறநாட்டுக்காறரப் பணயக் கைதிகளாக பிடிச்சுக்கொண்டு போறது ஒரு பாஷனாப் போச்சுது. இப்ப எங்கட நாட்டுக் காறர் ஒருவரும் பிடிபட்டிருக கிறாராமே.
மன் - ஒமோம். செய்தியைக் கேள்விப் பட்டன் பாவம் மனைவியும் முண்டு ஆண் (65 D. 55561 615L வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச் சும் அரசும் ஆக் கபூர்வமான முயற்சிகளை எடுத்தால் அவர் விடுவிக்கப் ப்ப வரைக்கும் அப்பிடி எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாத் தெரியேல்லை. எந்த விவகாரமும் கடப்புக்கு வெளியாலை நடக்கிறபோது வேடிக்கை அதுவே எங்கட வீட்டில நடந்தால் வேதனைதான்,
சின் - சரியாச் சொன்னியள் இவரைக் கடத்தின தீவிரவாதிகள் என்ன கோரிக்கையை வச்சிருக்கினமெண்டது தெரிய வந்தால் எதாவது திருப்பம் வரும்.ஜனாதிபதிக்கு அவதூறு ஏற்படுத் திற விதமா ஜே.வி.பி. காறர் பேசினவரெண்டும் அதால அரச தரப்புக்குள்ள முறுகல் எண்டும் ஒரு கதை அடிபடுகுதே
மன் அது கதையில்லை கப்ஷா.அவர்
ரத்தி கடந்த காலத்தில நடந்த பல விஷயங்களை விலாவாரியாப் பேசினது உண்மையிலும் உண்மை அதில ஜனாதி பதியைப் பற்றிப் பேசின ஒரு துண்டை மட்டும்
போன 24ஆம் திகதியில இருந்து நவம்பர் முதலாம் திகதி வரைக்கும் திரும்பத் திரும்ப
ஒளிபரப் புச் செய்து ஒரு தனியார் தொலைக்காட்சி தன்ர பக்கச்சார்பு முகத்தை தானே காட்டிப்போட்டுது எண்டு பேசினவரே சொல்லியிருக்கிறார். ஒரு தொலைக்காட்சிச் சேவை மட்டும் இருந்தால் எப்பிடி அரசியல் செய்யலாம் என்பதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆளுந் தரப்புக்குள்ள சில கருத்து முரண்பாடு இருக்கத்தான் செய்யுது. அதையும் மறுக்க 9೩॥೩: ...
சின் அதுதான பாத்தன் அரச தரப்பில இருக்கிறவையளின்ர செய்தியெண்டால் ILDGnei
D JIġUr
விழுந்து விழுந்து காட்டினம் எண்டு.இந்தியா ஹிந்து பத்திரிகையின்ர ஆசிரியர் பேசினதுகளை எங்க எம்பி செல்வமானவர் கண்டிச்சிருக் கிறாரே. 3&
எங்கட நாட்டில இருக்கிற புத்திஜீவிகளும் கல்விமான்களும் சுதந்திரமாத் தங்கட கருத்தைச் சொல்ல முடியேல்லை யெண் டால அணி டைநாட்டுக் காறரும் அப்பிடித்தான் இருப்பினம் எண்டு எப்பிடி எதிர்பார்க்க முடியும் தன்ர கருத்தை சொல்லிறதுக்கு ஒருவர் அந்த நாட்டு அரசின்ர பிரதிநிதியாக இருக்க வேணுமெண்டதில்லையே. அவர் சொன்னதில எண்னத்தை திரிச்சு உவையளைப் போல கக்கிப்போட்டார். கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்கிற பூனை என்ன நினைக்குமெண்டது தெரியுந்தானே! அதே கதிதான் எங்கட ஆளுக்கும் உண்மை பொய்யை விடவும் அதிர்ச்சி தருமெண்டதை புரிஞ்சு கொள்ளுங்கோ.
சின் - இது நெத்தியடி இல்லையண்ண, கில்லியடியண்ண. எனக்கே சில நேரம் இப்பிடி நடந்திருக்குதண்ண. சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்படாத வரையில 45 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது எண்டு தமிழ்க் கூட்டமைப்புக்காறர் யசூசி ஐயாவிடம் வலியுறுத்தியிருக்கினமே.
மன் - இவங்களின்ர குழப்பம் பெருங் குழப்பமாக் கிடக்கு போ.நி.ஒ. காலத்தில எந்தவொரு அபிவிருத்தியும் நடக்கயில்லை. எங்கட மக்களின்ர அன்றாடத் தேவைகளை இந்த அரசு செய்து கொடுக்கயில்லை. ஆகையால இந்த அரசோட பேசிப் பலனில்லை. தனியாப் போறதுதான் நல்லதெண்டு புல்லரிக்கப் பேசிறாங்கள். அபிவிருத்திக்கு காசும் கிடைக்கக் கூடாதெண்டிறாங்கள். ်ဖွံ့ဖြိုး
பிறகு அபிவிருத்தி எதுவுமில்லாமல் மக்கள் கஷ்டப்படுறாங்கள் எண்டும் சொல்லிறாங்கள். அவங்களும் குழம்பி சனத்தையும் குழப்புறாங்கள்
சின் கேக்கிற எனக்கே குழப்பமாக் கிடக்கு யசூசி என்ன பாடுபட்டிருப்பார். திருகோண மலையில நடந்த சந்திப்பு ஒண்டில சமாதானப் பேச்சுக்கள் எப்ப ஆரம்பமாகும் எண்டு எங்கட ஊடகக்காறர் ஒருவர் யகுசியிட்டக் கேட்டதைப் பற்றி என்ன நினைக்கிறியள்? 3.......:
மன் :- இவ்வளவு நேரமும் நல்லாத்தானே கேள்வி கேட்டனிர் இப்ப மட்டும் ஏன் இப்பிடிக் கேட்கிறீர்? என்ன இருந்தாலும் ஒரு ஊடகக்காறன் இன்னொரு ஊடகக்காறனைப் பற்றி பேசக் கூடாது அவர் கேட்ட கேள்விக்கு நான் தீர்க்க தரிசியில்லை; சமாதானத்துக்காக மட்டுமே உழைப்பவன் எண்டு.
வெண்ணையை வச்சுக் கொண்டு ெ அலைஞ்ச மாதிரி - &:"ষ্ট্রৈ
இருக்கு? அது காட்டுக்குள்ளயும் ۔۔۔۔۔۔۔۔۔۔۔ றுமுக்குள்ளயும்தான இருக்கு. பாலஸ்தீன தலைவர் யாசீர் அரபாத்துக்கு உடல்நிலை சரியில்லையெண்டு இருந்ததே இப்ப எப்பிடி?
நல்ல காலம் ஞாபகமாக் கேட்டீர் விடுதலைப் போராட்டங்கள் பற்றிப் பேசினா அவரை தவிர்த்துப் பேச முடியாதளவுக்கு முக்கியமானவர். அவருக்கு உடம்பு சரியில்லை எண்ட செய்தி பாலஸ்தீன மக்களை ரொம்பவும் பாதிச்சிருக்கு ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதையா இஸ்ரேல் காறரும் உதவ வந்திச்சினம். இதுக்குப் பின்னால வில்லங்கம் இருக்குமெண்டு நினைச்சுத்தான் அவரை அவற்ர மனைவி பிரான்ஸுக்கு கொண்டு போய்ட்டா இப்ப பரவாயில்லை.
நவ. 04:10, 2004

Page 19
தொழிலாளர் உறவு பற்றிய சொற்பொழிவுக்காக ஒருமுறை நான் சென்னை வந்திருந்தபோது அதில் கலந்துகொண்ட பல உயர் அதிகாரிகள் தொழிற் சங்கப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை
கேள்விகளை எழுப்பினார்கள். நான் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். கடைசியில் நிகழ்ச்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. எல்லோரும் போய்விட்டனர். ஆனால், கறுப்புக் கோட்டு அணிந்த ஒருவர் மட்டும் என் எதிரிலேயே நின்றிருந்தார். அந்த இடத்தில் என்னையும் அவரையும் தவிர வேறு யாருமில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, அவரே பேசத் துவங்கினார்.
”சுவாமி.ஐயாயிரம் தொழிலாளர்களையும், ஐந்து தொழிற் சங்கங்களையும் சமாளிக்க வேண்டிய வேலை என்னுடையது. கான்டீன் சாப்பாட்டில் காரம் அதிகமானாலும் சரி, அல்லது தீபாவளி போனஸில் பர்சன்டேஜ் குறைந்தாலும் சரி.நான்தான் பிரச்சினையை முன்னின்று சமாளிக்க வேண்டும். அதனால், முதல் ஆளாக நான்தான் ஆபீஸ் போக வேண்டும். பல சமயம் நான் வீடு திரும்ப இரவு பத்து மணிகூட ஆகிவிடுகிறது. இதனால், வீட்டிலே ஒரே சண்டை. பொண்டாட்டி, பிள்ளையைக் கவனிக்க முடியாத நீயெல்லாம் ஏன் கல்யாணம் செய்துகொண்டாய்.' என்று மனைவி திட்டுகிறாள். அவளின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் என்னால் தாங்க முடியவில்லை! நான் கஷ்டப்பட்டு கம்பெனியைத் திறம்பட நடத்தினால்
எனக்கு நல்ல பெயர், அதிகச் சம்பளம்,
பதவி உயர்வு, கூடுதல் அதிகாரம் எல்லாம் கிடைக்கும். இதனால், அவளுக்கும் பெருமைதானே! ஆனால், இதெல்லாம் அவளுக்குப் புரியவே இல்லை! நான் அவளை உங்களிடம்
அழைத்து வருகிறேன். நீங்கள்தான் அவளுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும்.”என்றார்.
அவரிடம் நான் இப்படிச் சொன்னேன்;
"ஆபீஸ் ஐந்து மணிக்கு முடிந்தால், கணவர் ஐந்து முப்பதுக்கு வீட்டுக்கு வந்துவிடுகிறார். வீட்டிலே வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த வயதிலும் கணவர் என்னையே சுற்றிச் சுற்றி வருவதால் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று பல பெண்கள் குறைபட்டுக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு மனைவியுமே தன் கணவன் பொழுது விடிந்து பொழுதுபோகும் வரை தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. ஒரு LD606016.d5(5 (66.6igug, Quality Time 57 (360T 9Lu, QuantityTime கிடையாது நீங்கள் பிஸியான எக்ஸிகியூட்டிவ் மனைவியிடம் ஒரு நாளைக்குச் சாப்பிடும்போது பத்தே பத்து நிமிடம்தான் பேச முடியும் என்றால் கூடப் பரவாயில்லை.ஆனால், அந்தப் பத்து நிமிடத்திலும் ஆபீஸ் பற்றிச் சிந்திக்காமல் கண்களைத் திறந்து மனைவியைப் பாருங்கள். பார்ப்பது என்றால், கடனே என்று அல்ல திருமணம் செய்துகொண்ட புதிதில் உங்கள் மனைவியின் முகத்தை எப்படி ஆவலோடும்,
SÚLU2é
ரசனையோடும் பா மாதிரி மனைவியி: இரசிக்கத் தொடங் வாய்ச் சண்டைக்கு
மனைவியின் இரசிப்பது மட்டும6
வித்தியாசமாகத் த அது பற்றிப் பேசுங் இருந்தால் 'என் ம இட்லிக்குத் தனி ( வந்துவிடும்.'என்ப வாய் வார்த்தையா புகழ்ச்சியாகவோ ( மனைவியின் நல்ல அடையாளம் கண் பாராட்டுங்கள்.
'கணவன் - ம இடையேகூட இந்த
முரசு குறுக்கெழுத்துப் ே
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
, 35, 5LDT
y
குறுக்கெழுத்தப் போட்டி
Nچه
லி, , á. 10. இ. அஸ்வினி,
y
இவள்,
யானவர்கள்தான்.
11
பரவிவிடும்
ஒன்று.
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 08.11.2004 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்பு
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-94
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
ச, நிவேதா, கண்டி வீதி, வவுனியா,
6. நமது குடும்பத்தில்|0) பிரதானமான ஒருவர்
7. இது தீயைவிட வேகமாக é 9. எமது அண்டை நாட்டில் s உள்ள முக்கிய நகரங்களில்
2 10. மகாபாரதத்தில் إخوته 矿 வீமன் வைத்திருப்பது.
11 தமது பிள்ளைகள் இதாக வரவேண்டும் என்பதே பெற்றோ ரின் விருப்பம்
gesaggio Bumi se 92 GIRON d9gun 250 egun Ulfo Guglie
வி. மயூரன், பழைய கிராமம், அனுராதபுரம்
61 இடமிருந்து வலம்
1. தசரதனின் மனைவி குறுக்
| 92
3. இது நம்மோடு கூட இவரும், ஆனால் வெளிச்சம் "I :
உள்ளபோது மட்டும்.
4. சில விலங்குகள் 6 மட்டுமல்ல மனிதர்களும் இப்படி β)
H.
மே
2. பண்டைய படைக்கலங்களில் இ
3. போட்டிகளில் கலந்துகொள்ளும்
இவைகளையும் கேட்க வேண்டு
5. புகையிரத வண்டிக்கு முன்பு எரிெ 8. சிலருக்கு எதிலும் இது ஏற்படுவ
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
நவ.04 - 10, 2004
9. உலோகத்துக்கும் பாத்திரத்துக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்த்தீர்களோ.அதே ன் அழகைக் கணவன் கிவிட்டால், அங்கே
ஏது இடம்.? முகததைப பாதது ல.அவள்
லைசீவியிருந்தால், பகள் இட்லி ருசியாக னைவி கைபட்டாலே நசி து போல வெறும் கவோ, வீண் தெரியாதபடி, உங்கள்
குணங்களை டு மனதாரப்
னைவிக்கு
முகஸ்துதி
துவும் அடங்கும். பாது நடுவர் சொல்லும்
), ாருளாக பயன்படுத்தப்பட்டது.
நில்லை. ம் ஒரே பெயர்.
தினமுரசில் பிரசுரமாகும்.
soni
DUUG
வேண்டுமா? அப்புறம் அந்த உறவுக்கு என்ன அர்த்தம்." என்று கேட்காதீர்கள்.
இது முகஸ்துதி அல்ல.நிஜ ஸ்துதி இறைவனைப் பிரார்த்தனை செய்ய, நாம் சொல்லும் சகஸ்ரநாமத்துக்குக்கூட ஸ்துதி என்றுதான் பெயர். இறைவனுக்கே இந்த ஸ்துதி பிடிக்கிறது என்றால், மனிதப் பிறவியான உங்கள் மனைவிக்கு எப்படிப் பிடிக்காமல் போகும்.?
உங்கள் மனைவி, உங்களோடு சண்டையிடுவதன் முதல் காரணம்.உங்கள் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பது! நீ எனக்குச் > சொந்தம், வேலை, ஆபீஸ்,
அது, இது என்று எதற்கும்
உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்' என
நினைக்கிறாள் என்று அர்த்தம், இத்தகைய அன்புமிக்க மனைவி கிடைத்ததற்காக நீங்கள் உண்மையில் பெருமைப்படவேண்டும்.
இதையெல்லாம் அந்தக் கோட்-சூட் அணிந்திருந்த உயர் அதிகாரியிடம் சொல்லிவிட்டுக் கடைசியாக, "நான் சொல்லிய வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். இதில் எதுவுமே பலன் கொடுக்கவில்லை என்றால், உங்கள் மனைவி உங்களிடம் சண்டை பிடிக்கும்போது அதையும் இரசிக்க
ஆரம்பித்துவிடுங்கள்” என்றேன்.
குழப்பத்துடன் சென்ற மனேஜர் ஒரு வாரம் கழித்து என்னிடம் மீண்டும் வந்தார். "சுவாமி நீங்கள் சொன்னதெல்லாம் முற்றிலும் உண்மை. உங்கள் அறிவுரையைக் கடைப்பிடித்ததில் ரொம்ப நாளைக்குப் பிறகு நாங்கள் இரண்டு பேரும் ஒருவர் மேல் இன்னொருவர் வெறுப்பில்லாமல் மனம்விட்டுப் பேசிக்கொண்டோம். நன்றி” என்றார்.
'கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்.' என்பது பற்றி காமசூத்ராவில் வாத்ஸ்யாயனர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..? கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் வாத்ஸ்யாயனர் பார்வையில் கணவன் மனைவிக்குமிடையே காமத்தில்தான் உறவு ஆரம்பிக்கிறது. இதில் அடுத்த கட்டம், ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை, மூன்றாவதாக, இருவருக்குமிடையே மலரும் நட்பு நட்பு என்று ஏன் சொன்னார் என்றால்.தூய நட்பில்தான் சம்பந்தப்பட்ட இருவரும் சமமாக இருப்பார்கள். எந்த ஒருவரும் மற்றவரைவிடத் தான் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று எண்ணமாட்டார்கள். ஒருவரை ஒருவர் கவிழ்த்துவிடத் திட்டமிட மாட்டார்கள். கணவன்-மனைவிக்கிடையே நட்பு மலரும்போது, இருவருமே தங்களின் உறவைப் புனிதமானதாக எண்ணிப்
போற்றுவார்கள். காப்பாற்றுவார்கள்.
இதில் கடைசிக் கட்டம் - கருணை! கருணையின் மூலாதாரப் பொருள் மன்னிப்பு கணவன் - மனைவி யாராக இருந்தாலும் சின்னச் சின்னத் தவறுகள் செய்வது இயற்கை.ஒருவர் செய்யும் தவறை, மற்றவர் மன்னிக்கும் நிலைதான் இல்லற வாழ்வின் இறுதியான உன்னத நிலை இந்த நிலையை அடையும்போதுதான் கணவன் - மனைவி உறவு முழுமை பெறுகிறது. நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
377, 379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும், 7 மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Branch. No. 33,37' Lane,
Colombo-06. 2864727 ܀anSܐ݇.
கூப்பனை அனுப்பிவைக்க
O8-11-2004
அனுப்ப வேண்டிய முகவரி: வேண்டிய இறுதித் திகதி
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,
gijoj SIJћ Шпjћj Barama? முந்தல் வாசகிக்கு அதிர்ஷ்டம்!
STL) BF6DSL VO பரிசுபெறும் வாசகி 3
SHIGIJI
அக்கரவெளி, அங்குனவில, முந்தல்.
ஜே.எப்.றயாகியா.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
வெறுப்பு மிகைத்திட்ட சோகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு மனைவி சொன்ன அந்த வார்த்தைகள் சுகமாகவே இருந்தன. அவனது பெயருக்கென வந்திருந்த கடிதத்தையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த விலாசத்தையும் ஆச்சரியமாகவே அவதானித் தான். இது யாராக இருக்கும். பத்திரிகை
யில் விளம்பரம் செய்து பல நாட்களாக
ஏதாவதொரு பதில் வருமென்று காத்திருந்து
ஏமாந்துகொண்டிருந்த வேளையில் ஒரு
கடிதம்
உள்ளே எவ்வாறான தகவல்கள்
இருக்குமோ? அவனுக்குள் ஏகப்பட்ட தடு :
மாற்றங்கள்.
பரபரப்புடன் கடிதத்தைப் பிரித்ததும் அதனுள்ளிருந்து ஒரு காசோலை கீழே
வீழ்ந்தது கீழே குனிந்து அதையெடுத்துக் கொண்டவன், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைக் கண்டு பிரமித்துப் போனான் மருத்துவச் செலவுக்கென குறிப்பிடப்பட்டிருந்த முழுத் தொகையும் ஒரு காசோலையில். அமெரிக்காவில் இருந்து இவ்வளவு பெரிய தொகையை இரக்கப்பட்டு அனுப்பக் கூடியவர். அவனின் தேடல் வேகம் அதிகமாகியது. அத்துடன் வந்திருந்த சிறு கடிதத் தை ஆவலுடன் பிரித் தானி , தொடரெழுத்தில் ஆங்கிலத்தில் அக்கடிதம்
'யாரென்று புரிஞ்சதோ..?
66uğ örü (Burt LTir. Erbia (Upöğlu DTSI காரியாலயத்தில வேலை பார்ப்பதால் மக்களுக்குச் செய்த புண்ணியத்தால எல்லாம் சுகமா ប្រព្រួយប៉ែugg"
பளிச்சென்ற அந்த வார்த்தைகள் அவர் மனசைச் சுட்டது. தவறுகளையுணர்ந்து கொண்ட
"சரியாக விளங்குதில்லை. கையொப்
பத்தைப் பார்த்தால் தமிழ்ப் பெயர் மாதிரித் தான் இருக்கு மகேஸா முகேஸா என்று
புரியவில்லை’
நல்லாவே பாருங்க விளம்பரத்தைப் பார்த்து யாராவது வெள்ளைக்காரர்கள். வாய்ப்பில்லை. நாம வெளிநாட்டு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மாத்திரம்தானே விளம்பரம் கொடுத்திருந்தோம். இது தமிழராகத்தான் இருக்க வேண்டும்.
"இந்தப் பரந்த மனசு நம்மாக்களைவிட யாருக்குத்தான் வரும் முகமறியாத வருக்காக மானசீகமாகவே கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டான்.
"நம்மட குடும்ப போட்டோவோட நன்றி தெரிவிச்சு உடனே ஒரு கடுதாசி போட்டுங்க.
புண்ணியவான் குடும்பத்தோட சந்தோசமா
வாழனும்'
'கண்டிப்பா முதல் வேலையே அதுதான்.
ஒருக்கா கடிதத்தை தெளிவா வாசித்துப்
போட்டு இப்பவே பதில் போடுறன்.'
'ஏனுங்க மகேஸ் என்று ஒருத்தர் உங்க
கூடப் படிச்சதா சொன்ன ஞாபகம்'
"ஒமோம். ஆனால் அந்தாள் சிரில ஆட்டோ ஒடிப் பிழைப்பு நடத்துவதை நானும்
கண்டிருக்கேன் இதுதான் யாரென்று.
'ஏதோ நம்ம கஷ்டம் உணர்ந்து கடல் கடந்தவரைக் கொண்டாவது கடவுள் உதவி Gi g uii uu
భతో அத்தி பூத்தாற்போல
அரிதாய்ப் படமெடுக்கும் பழம்பெரும் இயக்குநனரான ரவிவர்மாவிற்கு இவ்வாண்டின் சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அவர் திரைக் கதை, வசனம் எழுதி, இயக்கிய, "புதிய பார்வை எனும் திரைப்படத்திற்கே மேற்படி விருது கிடைத்தது. டைட்டில் கொஞ்சம் அட்ரேக்ஷனாக இருந்தாலும் கூட திரைக் கதையில் உள் வாங்கப்பட்ட விடயம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் இல்லை. இருந்தபோதும் கூட, விருது என்னவோ அவருக்கே கிடைத்தது. இது பக்கச் சார்பானது என்று சிலருக்குத் தெரியும். இதே ஆண்டிலே வேறு நல்ல படங்களும் வெளியாகித்தானிருந்தன. அதிலே சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பிரதிபலிக்கும் சில படங்களுமுண்டு
ரவி எதிர்பார்த்தது போல் புதிய பார்வை அமையவில்லை தயாரிப்பாளரோ தலையில் துண்டைப் போட்டுக்கொண்டார் பாவம்' 'காங்கிறாட்ஸ் மிஸ்டர் ரவி. உங்க எய்ம் என்னைக்குமே தவறுனதில்லைனு எங்களுக்குத் தெரியும்.பை த வே.அடுத்து என்ன சப்ஜெக்ட் பண்றதா உத்தேசம்' நண்பரொருவரின் கேள்விக்கு பதிலாய் முறுவலித்தான் ரவி. "எனக்கு அப்பவே தெரியும்.கண்டிப்பா விருது உங்களுக்குத்தான் கிடைக்கும்னு கீப் இட் அப்.ஐ விஷ்யூ ஆல் சக்சஸ்' இது இசையமைப்பாளர் நவராஜாவின் புகழுரை. இன்னும் சிலர் பலவிதமாய் பாராட்டிப் பேசினர். எனினும் அவற்றாலொன்றும் ரவியின் மனம் நிறைவடையவில்லை. அவன் எதையோ இழந்தவன் போலிருந்தான். உள்ளுறக் குழம்பிக் கொண்டிருந்தான். தன்னிறைவு அடையாத மனோ நிலையில் அவன் தவித்துக்கொண்டிருந்ததைக் காண யாருமில்லை. அவனுக்கே தெரியும் அவன்
உளச் சோகங்களுடன்.
தாக்கத்தினால் மனசு வற்றிச் சுருண்டுபோனது
போல.அவசியமா மக்களுக்குச் செய்தேயாக
வேண்டிய வேலைகளை எப்படியெல்லாம் இழுத்தடித்து காக வாங்குவதற்காக காலத்தைப் போக்கடிச்சு.ச்சே. எவ்வளவு கேவலமா சம்பாதிச்சிருக்கேன் வருமானங்கள் வரும் போதெல்லாம் பாதகம் உணராது துள்ளிக்குதித் தாடிய மனசு, இப்போ உடல் வருத்தும் வியாதி வந்தபோது உண்மைகளையுணர்ந்து கூனிக்குறுகி
என்னால் உதவி பெற்றவர்களென்று யாராவது இருப்பார்களா.
வயசான காலத்தில
ஓய்வூதியப் ܬܐ
ॐ எதிர்பார்த்தது போல்
புதிய பார்வை அமையவில்லையென்று. கமர்ஷியல் & நோக்கோடு மேற்கொண்ட முயற்சி அது:
கைகூடவில்லை! அப்படியிருந்தும் விருது கிடைத்த விடயமோ அவனுக்கே ஆச்சரியத்தைத் தந்தது.
இண்டஸ்ரீயில் அவனுக்கு இருக்கின்ற தனிப்பட்ட செல்வாக்கே இந்த விருதுக்கான காரணமென்பதும் அவனுக்குத் தெரியாமலில்லை. எனினும் பகட்டிலே வாழ்ந்தே பழக்கப்பட்ட இவன் போன்ற பெரும் புள்ளிகளுக்கு வலியக் கிடைக்கின்ற பெயரையும் புகழையும் தட்டிக்கழித்திடத்தான் முடியுமா என்ன? சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவனுக்குச் சாதகமாயிருந்ததனால் அவன் காட்டில் மழைதான்!
அவன் வீட்டுத் தொலைபேசி அடிக்கடி அலறிக்கொண்டிருந்தது. அவனுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்காகவும், அவனுக்கு 'ஐஸ் வைப்பதற்காகவும் அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் "லைனில் காத்திருந்தனர். ஆனால், அவனோ நிறைவற்ற மனதோடு பொருமிக்கொண்டிருந்தான்.
“வணக்கம் சார்.நாங்க அற்புதவிகடனிலிருந்து இன்றர்வியூக்காக வந்துள்ளோம்; கொஞ்சம் எங்க கூட கோப்ரேட் பண்ண முடியுமா சார்"
"ஓ! அப்படியா.வாங்க உட்காருங்க. "சார். உங்க படத்தைப் பார்த்தோம்.நல்லாயிருந்திச்சு
அதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன சார்." 'ம்.சமூகக் குறைபாடுகளை மையமாக வைத்துப் பின்னிய கதைக்கரு அதாவது புலனற்றோர் மத்தியில் காணப்படுகின்ற பெரும் குறைபாடுகளைக் கண்டறிந்து, இந்த சமுதாயம் அவர்களை எவ்விதம் நோக்குகிறது என்பதை தெளிவாய்ப் புடம் போட்டுக்காட்டும் ஒரு முயற்சிதான் இது. வாழ்க்கையில் முன்னேறிடத் துடிக்கின்ற இவர்களுடைய உள்ளக்கிடக்கையை பிரதிபலிக்கும் விதத்தில் 'ஸ்கிரீப்ட்' பண்ணியிருக்கோம் இலைமறை காயாக இருக்கின்ற இவர்களுடைய திறமையை இதில் வெளிக் கொணர்ந்துள்ளோம். நிறைய சாதிக்கணும்னு
sy
o தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிலை வறுமையில் வாழ்க்கை அமெரிக்கா குடியுரிமைக்கான போட்டியில் தற்செயலாகவே விண்ணப்பித்திருந்த எனக்கு அதிர்ஷ்ட தெரிவில் தொழிலுடன் குடியுரிமையும் கிடைத்ததை தாங்கள் அறிந்திருப்பீர்கள் எனது நிலை கண்ட
றுக்கொள்வதற்காக காரியாலயம்
6Jc. களை வீணே அலைய
விட்டிருப்பேன். இப்போ, அப்படி உழைச்சதுகளும் போச்சு சுகமான வாழ்வும் போச்சு.
ஏக்கப் பெருமூச்சுடன் உள்ளக் குமுறலை
வெளிக்காண்பிக்காமல் பாச உணர்வுடன்
மனைவியை ஏறிட்டான்.
"இஞ்சாருங்கப்பா
அது இறைவனருள் தவிர வேறில்லை.”
கோடுகள்.
அந்த வார்த்தைக
திருப்தியளிப்பதாகவே இருந்தது. அதிகமா
உழைச்சதும் அதைக்கொண்டு அளவுக்கும் மீறிய குடியினால் இப்போ அவஸ்தைப்பட்டுப் பிறர்கையேந்தி வைத்தியம் செய்யக்கூடிய இந்த நிலையென்பதும் அவனைப் பொறுத்தவரையில் காலம் கொடுத்திட்ட தண்டனையாகவே இருந்தது. தன்னிலையுணர்ந்த பக்குவத்தில் உதவி செய்தவருக்கு நன்றி செலுத்துவதற்கு முன்னதாக உடன் வந்த கடிதத்தை தெளிவாக வாசித்தறிய
முற்பட்டான்.
அன்புடன் ராகவனுக்கு
என்னை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், நாம ஒரே ஊர்க்காரர்கள் தான். நாம படிச்சதும் ஒரே பாடசாலை தான். உங்களுக்கு நல்ல தாகவே ஒரு தொழில் கிடைச்சது என்
asi ஆசை இவங்ககிட்ட இருக்கு, பட்.அதற்கான ல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது!
தங்களுடைய குறைபாட்டை ஒரு பொருட்டாக இவர்கள் நினைப்பதனால்தான் செயலில் இறங்கிட பின் வாங்குகின்றனர். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையை தகர்த்து அவர்களாலும் சாதித்துக்காட்ட முடியுமென்பதை நிருபித்துக்காட்டியுள்ளோம். அப்படிப்பட்ட இரு ஜீவன்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தையே இந்தப் படத்தின் வாயிலாக மக்கள் முன் எடுத்து வைத்துள்ளோம்.”
"ஆமா.ஏன் சார் புதிய முகங்களையே
சாதி சனங்களென்று எவ்வளவோ இருக்கும்போது ஏதோ கண்காணாத் தேசத்திலிருந்து முகம் பார்த்திராத ஒருவர் ஆபத்து நேரத்தில இவ்வளவு பெரிய தொகையை ஒப்பரேஷனுக்காக அனுப்பி வைக்கிறதென்றால்
அவன் கண்களில் இருந்து கண்ணீர்க்
பலரும் பல்வேறு வகைகளில் தம்மாலான
உதவிகளை முன்வந்து வழங்கியதை என்னால் மறந்திடவே முடியாது பாஸ்போர்ட் எடுப்பதற்காக நான் அவஸ்தைப்பட்டபோது என்னிலையறிந்து வெறும் இருபதாயிரம் மாத்திரம் பெற்றுக்கொண்டு அன்று நீங்க அந்த உதவியைச் செய்யாம லிருந்தால் என்னிலை.”
அ.முஹம்மது அனஸ், திருமலை,
ர் யாரென்ற உணர் மை
வேண்டிய எனது கடமையைக் காசாக்கிக் கொண்டதையும் மாபெரும் உதவியாக நினைவுறுத்தி ஆபத்து நேரங்களில் உதவிடும் அவர் முகம் இப்போ அவன் முன் தெளிவாகவே விஸ்வரூபம் கொண்ட நிலையில்.
அவமானத்தினாலும் வெட்கத்தினாலும் அவனுள்ளம் கூனிக்குறுகிப் போனது.
பாராட்டையே உயர்ந்த விருதாகக் கருதுகிறேன்.” "சினி பீல்டுல உங்க ட்ரெண்ட் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டுள்ளதாய் பேசுகிறார்களே அது பற்றி.”
"ஆமாம்! அதாவது வெறும் அழகையும் கவர்ச்சியையும் மூலதனமாய் வைத்துக்கொண்டு டான்ஸ் - பைட் - சாங்ஸ் என்று இவற்றை மட்டுமே நம்பி படம் பண்ணி பெயர் வாங்கலாமென்ற மாமூல் பாலிஸியை விட்டு சற்று விலகி நின்று செயல்படுகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் திறமைக்கே முதலிடம்.”
"இந்தப்படத்தின் வாயிலாக மக்களுக்கு நீங்கள் சொல்லும் மெசேஜ் என்ன?”
"புலன் அற்றோரை புறக்கணிக்காதீர்கள் அவர்களைப் புரிந்து கொள்ளப் பாருங்கள்.”
"எதிர்கால இலட்சியம்'
“நிறைய இருக்கு"
படத்துக்குப் படம் அறிமுகஞ் செய்து வைக்கின்றீகளே.இதனால் கமர்ஷியலாய் வெற்றி பெறும் வாய்ப்பு உங்களுக்கு உண்டா'
"நான் வெற்றி பெறுகிறேனோ இல்லையோ, பட்.என்னால் அறிமுகஞ்செய்து வைக்கப்படுபவர்கள் நிச்சயமாக தமது வாழ்வில் வெற்றி பெறுவார்கள் அந்த நம்பிக்கை எனக்குண்டு"
"சரி.நீங்கள் ஏன் இன்றைய முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படமெடுக்கக்கூடாது? அதனால் உங்கள் வருவாய் அதிகரிக்கலாமல்லவா?”
"சாரி. மன்னிக்கணும் பணம் ஈட்டுவது மட்டுமே எனது நோக்கமல்ல! நானொரு கலைஞன் என்ற ரீதியில் எனது படைப்புக்கள் உயிரோட்ட முள்ளனவாய் அமைந்து அது மக்களின் மனதில் பதியம் போட வேண்டும். அதுதான் எனது நோக்கம், பாராட்டுக்களையோ, பரிசில்களையோ எதிர்பார்த்து நான் இதில் ஈடுபடவில்லை. இந்த மீடியா மூலமாக நான் மக்கள் முன்வைக்கின்ற நல்ல பல கருத்துக்கள் சமூக நலனுக்குப் பயன்பட்டாலே போதும் அதற்கு மக்களிடமிருந்து கிடைக்கின்ற
O Gud i
DUJ
"இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது" "எதிலும் நம்பிக்) கை வக்க வேண்டும்' "ஓகே சார். ரொம்ப நன்றிங்க! உங்கள் திறமைக்கு ஒரு சபாஷ் வீ ஆர் வெரி பிரெளட் ஆப் யூ அப்புறம்.ஒரு குட் நியூஸ் சார், இவ்வாண்டின் சிறந்த இயக்குநராகவும்,
-யாழமீர் மர்சூன் கதாசிரியராகவும் உங்களைத்தான் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் வீ விஷ் யூ ஆல் சக்சஸ் உண்மையான ஒரு கலைஞனை பாராட்டுவதில் எங்களுக்கும் பெருமைதான்' என்று பெருமிதமாய்க் கூறி முறுவலித்தனர் விகடன் சார்பாக பேட்டி காண வந்தவர்கள்.
அது கேட்டு, "ஓ அப்படியா. ரொம்ப சந்தோஷம் உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி" என்று சபையடக்கத்தோடு கூறினார் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான புரட்சி UT 60637',
(யாவும் கற்பனை)
நவ.04 - 10, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
திடீரென்று அவனை
விவைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். திலிருந்து யவனிகா முற்ற
சிந்தித்துப் பார்க்க()
லக்கம் இருந்தால் குழப்பம் பஞ்சு போலிருக்க முடியும் 6
அவளை அள்ளியெடுத்து அ அறைக்குள் சென்றான். அந் கைகளுக்குள் திமிறியது, ஒ
அவன் நடந்தான்.
* எண்ணங்களின் தராதரமே ஒருவரின் தவிப்பட்ட சந்தோஷத்தினை நிச்சயிப்பது.
* நாம் கடந்தவற்றைப் பிடித்துக் கொண்டிருந்தால் நிகழ்காலம் கஷ்டமா வனுடன் எதிர்காலமும் சாத்தியமற்றதாகி
* வீட்டின் வன்முறை வீதியில் இரத்தம்
வைக்கும்.
*உள்ளத்தில் கலக்கம் இருந்தால்
வெளியில் எல்லாமே குழப்பமாகத்
நீங்கள் பேசும் வார்த்தைகளில்
வந்தனை கடவுளைப் பற்றியது?
* தற்பொழுது உங்களிடம் உள்ள றிைய உங்களால் பாராட்ட முடியாவிடின், எதிர்காலம் தனது களஞ்சியத்தில் வைத்திருப்பதை எப்படி நீங்கள் மதிப்பீடு செய்ய முடியும்?
* எது முக்கியமானது? உங்கள்
 ேஅறிவாளியையும் முட்டாளையும் இாங்கண்டுகொள்ளச் சுலப வழி எது?
-ம.விமலா, ஏறாவூர் - 04
அறிவாளி பிறரைப் பற்றி உங்களிடம் பேகவான். முட்டாள் தன்னைப் பற்றியே உங்களிடம் பேசுவான். இவர்களை விட இன்னொருவர் இருக்கிறார். சாமர்த்தியசாலி. இவர் உங்களைப் பற்றியே உங்களிடம் பேசிக்கொண்டிருப்பார்.
EEA7%E
2 ஒரு பெண்ணின் மன ஆழத்தை எப்படிக் கண்டுபிடிப்பது
ஆர்.கோபிநாத், கம்பளை,
உங்கள் மனதை மெல்ல மெல்ல அதனுள் நுழைய விட்டுத்தான்! கவனம், கயிறின் மறுமுனையை மூளையில் கட்டி வைத்திருக்க வேண்டும்.
కవితిశీతవి
20 இலங்கையின் நம்பர் 1 பத்திரிகை எது?
-ரிஅதிசயராஜ், வினாயகபுரம்,
தமிழில் உதயதாரகை என்றொரு பத்திரிகை ஆங்கிலேயர் காலத்திலேயே வந்ததாகச் சொல்கிறார்கள்
*S*/క్సా,
212 தேசத்துக்கு, இனத்துக்கு, மொழிக்குத் துரோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது பண்டைய காலத்திலிருந்து இருந்து வருவதுதானே. இப்போது மட்டும் ஏன் அதை எதிர்க்க வேண்டும்?
-பிசுபாஷ், தோணிக்கல்.
அரசாங்கங்கள் கூட்டங் கூட்டமாக மக்களைக் கொன்று குவித்ததும் வரலாற்றில் இருந்து வருவதுதான். அதை இப்போது எதிர்க்காமலிருப்பதைச் சரியென்று ஒத்துக் கொள்ளலாமா!
ఇవి శీsఖ
2 எம்.குமரன் சன் ஒப் மகாலட்சுமி எப்படி?
-மனோகோபாலன், ஹப்புத்தளை,
மகனுக்கு சைட் அடிக்கச் சொல்லித் தருகிற நதியா அம்மாவைத் தவிர, கதையில் புதியதாய்ச் சொல்ல எதுவுமில்லாமல் போனது பரிதாபம் ரவி, அஸின் ஆகியோரின் நடிப்புக்கும் துடிப்புக்கும் எதிர்காலமுண்டு
EEAYE
2 பேசுவதில் எந்தப் பிரயோசனமும் ந்துவிடாது அடித்துப் ெ ன் சரிவாகம் என்று ஆர்ப்பரித்து நிற்கும் இன்றைய வன்முறைச் சூழலில் நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?
தமிழன்பன், ஏறாவூர் - 05.
வாதிட்டு வெல்லாத தத்துவங்கள் வாள் கொண்டு களமேறி வெல்லுமாயின் நீதிக்கு காலேது நிம்மதிக்கு வழியேது என்ற கவிஞரின் வரிகளை
。リ>
12 அம்மா சிந்தியா! நம்ப ஈழவேந்தனாரு ஐயா பாளிமெண்டில கோமாளியாகி எல்லா ஐயாமாரையும் சிரிக்க வச்சி அசத்திப்புட்டாராமே, நிஜந்தானா?
-வறோனி சில்வெஸ்டர், மூதூர்,
நவ.04 - 10, 2004
வாழ்க்கைத் தரமா? அல்லது சரியான தரத்துடன் வாழும் வாழ்க்கையா?
* குருடாக் இருப்பது இருட்டில் இருபது எனற அாததமலல,
ஒருவரது ஒழுக்கம் கண்ணாடியில் தெரிவதில்லை.
* கவனமாக இருங்கள்! உங்கள்
அவன் கைகளில்
ஒவ்வொரு கூற்றும் ஒவ்வொரு முத்திரை விடுதலைக்குப் பதிலாக
யைப் பதித்துவிடும். ஏற்படுத்தியது. அவள்
நினைவுகளாவன, ತಿಗ್ಹಹ அசைந்ததில் ஆடைகள் கன
வாழ்க்கையில் மறக்கப்பட்ட பாடங்களே. வெளிப்பட்ட அழகுகள் அவ * உங்கள் முயற்சியை முடிக்கும் உராய்ந்ததில் பலத்த மின் வரை இறுதி முடிவு வெளிவராது. அவள் கண்களை மு வாழ்க்கை என்னும் மரத்தினை பரதன் கண்கள் வெ விளங்கிக்கொண்டீர்களா? அல் g| சமீபத்திலிருந்த அழகுகளை
அதன் கிளைகளின் கீழ் ன்றீர்களா? இன்றைய நாளுக்கான நல்ல என்னவோ, சட்டையில் கு
S SSSSSSS தாயக்கட்டம் போல் பில் எண்ணங்கள் என்ற நூலிலிருந்து. வேலைப்பாடுகள், அந்த
- சிறைக்கம்பிகள் போல் தோ எம்பிமாரை மட்டுந்தா குஷிப்படுத்திற அவள் அழகைச் சிை துங்கிற குறுகின எண்ணமெல்லாம் ஐயாவுக்குக் வேகமாக நடந்து சென்று t கிடையா. ஒண்ணுவிட்ட ஒரு வாரம் ரீவில வேற போட்டான். அதே வேகத்தி வநது பொதுமக் களையும சிரிக் முறபட்டான அவனுககு LN வைச்சிட்டுத்தானே இருந்தாரு. யாரு கண்ணு புரண்டு |IDDILEODD சென்ற ய6 பட்டுச்சோ பாவம் மகேஸ்வரனாரு கணக்க எரித்துவிடுவதுபோல் பார்த்த இவரும் இப்ப காணாமல் போயிட்டாரு.இறுதி வெளியே இருந்த காரி மூச்சுவரை தமிழ் மக்களுக்குச் ଓ୫୩ରା இருந்த வின் கண்க செய்யிறதுன்னா இப்புடித்தாம் போல இருக்கு பரதன் கண்டான்.
EEA7%E அடடா, அதுதான வந
GasTUL52
ஐ வெற்றி இலக்கை அடைவதற்கு, சில அவள் பார்வையைக் களையெடுப்புகள் தவிர்க்க முடியாதவை மெளனத்தைக் கோபமாகப் என்பதாய்த்தானே இன்று தமிழ்ப் கிடந்த மஞ்சத்தைச் சீபடு: பெரியவர்களினதும் கருத்து இருக்கிறது? கோபம் அவள் இதயத்தில் ே எஸ்ஐயன், புத்தளம் பஞ்சணையைச் சரிசெய்வதில்
காட்டினாள். என்ன காரணத்தை முன்னிட்டும், சில
மனிதர்களுக்கு வாழ்வதற்கான உரிமை இல்லை
என்று தீர்மானித்து, அந்த உயிர்கள் பறிக்கப்படுவதை நியாயப்படுத்த முனைகிற வர்கள் காட்டுமிராண்டிகளாக மட்டுமே இருக்க
பரதன் அவளது
முடியும். அவர்கள் மனித சமூகத்தை, உடலழகைப் பார்த்தபடி நில நாகரிகத்தை அச்சுறுத்தியபடி இருப்பவர்களே
*
ப்ோதெல்லாம் தாயக்கட்ட அழகுகள் அவனைச் சித்திர சற்றுமுன் தன் மார்பில் எண்ணம் அவனை எங்கோ
அவள் அத்தனை உட திமிறியது. பஞ்சணைக்குக் தாவி, ஒரு காமுக முரடன் ே
வீழ்த்தினான்.
இளமையின் வளப்பமெ அவள் உடலை தன் முரட்
இறுக்கினான்.
ಆಳ್ದಿ: உடல, பலவநதமான முை பலமிழந்து அடங்கி, இணச் ஆரம்பித்துவிட்டதை வி :ே செய்யலாம் என்று ஒரு இதைச் சொல்வது தப்ப తి|
28 கவியரசர் கன
2 திரைப்படப் பாடல்களில் இன்று -எம்.ஆர்.எம்.றிஸ்வ
உங்களைக் கவர்ந்தவை எவை என்று சொல்வீர்களா?
-றெ.பி.மரியடினேசன், நானாட்டான்.
அவரே சொல்வது
தத்துவ வேகத்தை பக்தர்கள் பார்க்கட்( முக்தர்கள் காக்கட்( பித்தன் இருக்கின்ற பெண்ணை ரசிக்கட் கண்ணை மறைக்க
படங்களைப் பார்க்கிறபோது, பாடல்களைக் கேட்கிறபோதெல்லாம், நாஞ்சில் நாடன் கட்டுரை ஒன்றில் பார்த்த வரிதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. கழற்றக்கூடிய உறுப்பாக இருந்திருந்தால் எல்லோரும் குறிகளைக் கையில் பிடித்துக்கொண்டோ, கழுத்தில் அணிந்துகொண்டோ ஆடிப்பாடுவதைப் பார்க்க வேண்டி வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது
ఇవి శీ-వివి
21% ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருந்தால், ஏன் அவர்கள் கொலை செய்யக் 12 மறு உலக வா
ருநதால, ஏ ' என்ன நினைக்கிறீர்கள்?
கூடியவர்களாகவோ அல்லது களவு எடுப்பவர் -எஸ்.சு
களாகவோ இருக்கிறார்கள்? •;
-எஸ்.ரோகினி, பசறை. -
எனக்கு இந்த உடு
புரிந்துகொள்ள முடிய உலகத்தைப் பற்றி எப்ப ܐܠܡܣܛܪ̈ܐ
2 திணிக்கப்படு மாற்றாக வேறு கருத்து போரை எல்லாம் துரோகி குத்திக் கொல்வதை நம:
சிரிப்பில் மட்டுமா.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால், தூண் ஏன் இடிந்து மண்ணாகிறது; துரும்பு ஏன் பல்லுக் குத்த உதவிக்கொண்டு மட்டும் கிடக்கிறது என்றெல்லாமா கேட்பீர்கள்
இறைவனுக்கு ஏதாவது காணிக்கை செய்ய எண்ணும்போதெல்லாம், ஏழைகளும் சிரிக்கும்படியாக இந்த வாழ்க்கையை என்ன
 
 
 
 
 
 
 
 
 

க் கண்ட ஆச்சரியத் க மீள்வதற்குள், பரதன் லேக்காகத் தூக்கியபடியே 5 சொர்ணச் சிலை அவன் சொர்ணச் சிலை எப்படிப் ன்று ஆச்சரியப்பட்டபடியே
அவள் முகத்தில் படர்ந்தது. உடனேயே முகத்தை இறுக்கிக் கொண்டாள். ஆனால், முனகல்கள் பலவீனத்தை உணர்த்தி வெளிப்பட ஆரம்பித்தன.
அது அவன் முன்னேற்றத்திற்குத் தூண்டுதலாக அமையவே, அவன் கைகள் சில பிசகான இடங்களையும் சென்று தொட்டன உழைப்பினால் உறுதிப்பட்டிருந்த அவள் தேகம் சில சமயங்களில்
Bur
GUITA Edith éigiúin
அவள் திமிறியது, ஆபத்தையே அதிகம் அப்படியும் இப்படியும்
லந்தது மட்டுமல்லாமல்,
ன் உடலோடு விபரீதமாக விளைவுகள் ஏற்பட்டன. க்கொண்டாள். ந சுதந்திரத்துடன் மிகச் த் தரிசித்தன. க்கூடியதாய் உள்ளிருந்த சியத்தை உணர்ந்தோ றுக்கும் நெடுக்குமாகத் iனப்பட்டிருந்த சரிகை எழிலைப் பாதுகாக்கும் ன்றின.
மீட்கும் ஆவேசத்தோடு அவளைப் பஞ்சணையில் லேயே அவள் மீது பரவ கொடாது பஞ்சணையில் னிகா, எழுந்து அவனை ITGi. நளை விடக் கருமையாக
ரில் தெரிந்த கோபத்தைப்
துவிட்டேனே. இன்னுமா
கீழிறக்கிக்கொண்டு, பரவவிட்டபடி கலைந்து தினாள் அடங்கிவிடாத தங்கி நின்றதால் அந்தப் அநாவசிய வேகத்தைக்
வத
வ்ளையும் நெளியும் iறான். அவள் அசையும் ங்களுக்குள் அசைந்த வதை செய்தன. அவை அழுந்தியிருந்தன என்ற கடத்திச் சென்றது.
லசைவுகளிலும் குதிரை குறுக்கே ஒரே தாவாகத் ால அவளை அணைத்து
ல்லாம் கலந்து குழையும் டு உடலோடு சேர்த்து
மிறத் தொடங்கிய அவள் னப்புகளில் மெதுவாகப் கத்தோடு ஒத்துழைக்க பப்போடு கவனிக்கத் மல்லிய புன்னகை ஒன்று m கணம் யோசியுங்கள்.
ട്ടു.
ர்ணதாசன் பற்றி ான், கொழும்பு - 12.
இது
சத்திய மார்க்கத்தை டுமே - சிவ
டுமே காலம் வரையிலும் டுமே - மது
டுமே.
நாஷ், பூண்டுலோயா,
கத்தையே இன்னும் வில்லை. அடுத்த 就 கவலைப்பட
கில்
ம் ஏகக் கருத்துக்கு க்கள் கொண்டிருப் கள் என்று முத்திரை து சமூகப் பிரமுகர்கள்
தாமரை மலரின் மென்மையைப் பெற்றுவிட முடியும் என்பது அவனுக்கு வியப்பளித்தது. அவன் கை உணர்ந்த மென் மைக் குழைவுகள் அவனிடம் மூர்க்கத்தை அதிகப்படுத்தின.
யவனிகா ம். ம். என்று மறுப்பாக வெளிப்படுத்திய ஓசைகள் பலவீனமடைந்து இளகி அழைப்பாக மாறிக்கொண்டிருந்தன. அத்தனை கோபத்திலும் அவன் கைபட்ட இடங்களில் உயிர் துள்ளி விளையாடியது மகிழ்ச்சிக் கூக்குர லிட்டது. அவள் மூளை யின் ஆணை எதுவு மின்றி கைகள் கொடி போல அவன் முதுகுப் புறத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன. கெட்டித்து திண்மை யடைந்துவிட்ட பகுதி களை அவன் மார்போடு வலிந்திழைத்து நோவுண் டாகும்படி அழுத்தினாள் கடினப்பட்ட தன் உடல் பாகங்களை அவனுடலில் மோதிக் கரைத்துவிட விரும்புபவள் போல'" நெரித்தாள்.
இன்பத்தில் இம்சை.ை யையும், இம்சையில் இன்பத்தையும் இணை, ! த்து வைத்திருக்கும் இயற்கையின் விசித்தி ரத்தை எண்ணி உள்ளுர சிரித்துக்கொண்டாள். T
அ வ ள ஆவேசத்தினால் உடல் புளகப்பட்ட பரதன், அவள் கன்னங்களை இரு கைகளாலும் பற்றித் தலையைப் பின்னுக்கு நகர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான். குறும்பாகக் கண்களினுள் ஊடுவினான்.
இந்த இன்பத்திற்குத்தானே ஓடோடி வந்தேன் எனறான,
யவனிகா சட்டென்று தன் உடலைத் தளர்த்திக் கொண்டாள். அவள் அழகிய உதடுகள் மிகக் கடுமையாக ஒரு முறை உட்புறம் மடிந்தன. பிறகு அந்த உதடுகள் கோபத்துடனான சொற்களை உதிர்த்தன.
யாருக்கு இன்பம் நம் இருவருக்கும்தான் உதடுகளை நோக்கிச் சென்றான்.
யவனிகா முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள்.
இது என்ன இன்பம் நீங்கள் வருவதற்கு முன்புதான் நான் எவ்வளவு மகிழ்வோடிருந்தேன் அதுதான் எனக்கு இன்பம் என்றாள் இவனைப் பார்க்காமல்,
பரதன் கையால் அவள் கன்னத்தை அழுத்தித் திருப்பினான்.
என்றபடி அவள்
யாரும் எதிர்த்துப் பேசாமல் சும்மா
பார்த்துக்கொண்டிருக்கிறார்களே? நம் சமூகம்
எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
கு.ரமணன், கொழும்பு 06.
எமது அரசியல்வாதிகள், பத்திரிகை யாளர்கள், படித்தவர்கள், பேராசிரியர்களை எல்லாம் குறைவாக ஒன்றும் மதிப்பிட்டுவிட வேண்டாம். கொலைகளைக் குறைந்த பட்சம் எதிர்க்காமலேனும் இருந்துவிடுவதுதான் உரிமைகளைப் பெறுவதற்கும், தாம் உயிருடன் இருப்பதற்கும் உரிய வழி என்று புரிந்துகொண்டுவிட்டார்கள். கொல்லப்படுபவர் களும் இன விடுதலைக்குத் தடையாக இருந்திருக்க கூடும் என மனச்சமாதானமும் செய்துகொண்டு, வன்முறையின் காலடிகளைச் சென்றடைவதற்கு காரைக்காலம்மையார் போல் உடலும் அவயவங்களும் குறுகித் தேய்ந்து புழுதி படிய மண்ணில் நரங்கி நரங்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
EEAZE
212 வயது போனவர்கள் ஏன் வெற்றிலை பாக்குப் போடுகிறார்கள்?
-ஐ.எஸ்.பிரியா, கித்துள்.
பிடிக்காதவர்களையெல்லாம் மண்டையில் போடாமல் வெற்றிலைதானே போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.விடுங்கள்
%E7,
2x சிந்து கல்வியா செல்வமா, வீரமா? -இரா.வித்யா சிவரஞ்சனி, தலவாக்கலை,
கொன்றொழிக்கும் ஆற்றல்தான் வீரம்
O) ട്ട  ീ
என்னைப் பார்த்துச் சொல் என்றான்.
உண்மையைத்தான் சொல்கிறேன். நான் காத்திருந்த காலத்தில் வாடைக்காற்று எவ்வளவு குளிராக என்னைத் தழுவிவிட்டுப் போகும். வீட்டு மரம் ஒடியுமளவுக்கு அதில் சாய்ந்து உங்களைக் காத்திருந்த நள்ளிரவுகளிலும், ஊருறங்கிவிட்ட அமைதிப் பொழுதுகளில் விழித்திருந்த வேளையிலும் நான் அனுபவித்த இன்பம், இப்போது மாறி மாறி என்னை இறுக அணைத்தபோது
இருந்ததை விட அதிகமாகவே இருந்தது எனக்கு அந்த இன்பமே பெரிது
கூறும்போது யவனிகாவுக்கு கண்கள் கலங்கின. முகத்தைத் திருப்பித் தோள்களில் துடைத்துக் கொண்டாள்.
uri! 61sig
ஏய், திருடி.இங்கே es அவள் முகத்தை மீண்டும் (7. அழுத்தித்
D گانا
திருப்பினான் பரதன். அழாதே இனி நான் உன்னை விட்டு ஒருபோதும் போக மாட்டேன்.என். கண் அல்லவா! என்று கொஞ்சினான்.
புதைத்துக் கொண்டாள்.
வணைந்து வரல் இளமுலை நெழுங்கப் பல் ஊழ் விளங்குதொடி முன்கை வளைந்து புறம் சுற்ற நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே, நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை பதம்பெறு கல்லாது இடம் பார்த்து நீடி மனைமரம் ஒசிய ஒற்றிப் பலர்மடி கங்குல், நெடும்புற நிலையே! (அகம் - 58 - 7.14)
அதுதான் அநுபவித்துக்கொண்டிருக்கிறோமே!
EY
& ரஜினியின் மகள் தன்னை விட வயது குறைந்த தனுஷைக் காதலிக்கிறாராமே?
அ.க.கபிர், தியாவட்டவான்.
ஐம்பது வயதுக்குப் பிறகும் தந்தை மீனா, சௌந்தர்யாக்களுடன் டுயட் பாடிய பாவமோ என்னவோ!
sఖళీ-విని
243 தமிழ் சமூகத்தில் இன்றுள்ள படித்தவர்கள், பெரியவர்களின் கதி பற்றி
ஆர்.சங்கர், கொழும்பு - 11.
பாசத்தியமோகன் என்ற கவிஞர் சொல்வது
ஆமாம் ஆமாம் நீ பேசும் ஒவ்வொன்றும் வரிக்கு வரி நிஜம் முற்றுப்புள்ளி உள்ளிட்ட அனைத்தும் ஏற்கத் தயார் அனைத்துக்கும் ஆமாம். சங்கிலியால் கட்டப்பட்டது யானை யென்றாலே தப்புதல் கடினமாச்சே சங்கிலியால் கட்டுண்ட டம்ளர் தப்புமோ கூறு
EEM/s.

Page 22
  

Page 23
S SLL LLL L LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S
மாஜித் தந்திரங்கள் குறித்த பயிற்சியும் அதனோடு sign ora)arts தகவல்களும் தொடர்ந்து
வெளிவரும். Drg8ó jupa)Ly நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ எமது வாழ்த்துக்கள்
செம்பு நீரைக் கொட்டிவிட்டு மறுபடி நீரை வரவழைத்தல்
இதற்கு ஐந்து டம்ளர் அளவு தண்ணீர் கொள்ளக் கூடிய ஒரு செம்பு அல்லது பித்தளை செம்பு ஒன்றை வாங்கி வைத்து, அதன் உள் பகுதி கழுத்திலிருந்து புனல் போல ஒரு தகடு தயார் செய்து வைத்து, சுற்றிலும் பற்ற வைத்துவிட வேண்டும். இந்தப் புனல் பாகத்தின் கூர்மையான அடிப்பாகத்தில் சுமார் ஒரு சென்ர் மீற்றர் அளவு துளை இருக்க வேண்டும். இது செம்பின் அடிப்பாகத்திற்கு மேல் இரண்டு செமீ அளவு தூக்கி நிற்க வேண்டும். புனல் பகுதியிலும், கழுத்துப் பகுதியிலும் நீர் கசியாத அளவில் பற்ற வைப்பு வைக்க வேண்டும்
LD),
யிேல் பார்த்தால் இந்தப் புனல் பகுதி வெளியே தெரியாமலிருக்க வேண்டும்.
இந்தச் செம்பின் மேல் பகுதியில் எந்தப் பக்கமாவது ஒரு பக்கம் ஒரு செ.மீ. அளவில் அரம்பரமாக ஒரு துளை போடப்பட வேண்டும். இதே செம்பு அளவில் மற்றொரு செம்பும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
காட்சி ஆரம்பிக்குமுன் துளையிடாத செம்பில் தண்ணீரும் துளையிடப்பட்ட செம்பை காலியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். காட்சி ஆரம்பிக்கும் சமயம் காட்சியாளர் மேடைக்கு வந்து சபையோர் முன் இரண்டு ஸ்ரூல்களைப் போட்டு ஒரு ஸ்ருலின் மேல் துளையிட்ட செம்பையும், ஒரு ஸ்ருலின் மேல் தண்ணீர் செம்பையும் வைத்துவிட்டு, துளையிட்ட செம்பைக் கையில் எடுத்து அதன் துளையின் மேல் இடது கை பெருவிரலை வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டு, தண்ணீர் உள்ள செம்பை எடுத்து, துளையுள்ள செம்பில் தண்ணீரை விட வேண்டும். இதிலுள்ள தண்ணீர் துளையுள்ள செம்பு நிறையக் கொள்ளும்,
இப்படி செம்பு நிறைய தண்ணீர் விட்டபின் வெற்றுச் செம்பை ஸ ரூலின் மேல வைத்துவிட்டு, தண்ணீர் உள்ள செம்பை அதன் துளையை அடைத்தபடியே வைத்துக்கொண்டு, செம்பை இலேசாகச் சாய்த்து அதிலிருந்து விழும் தண்ணீரை வலது கையில் பிடித்துத் தரையில் தெளித்துவிட வேண்டும். இந்தச் சமயம் செம்பின் புனல் பாகத்தில் கீழே கொட்டிய தண்ணீர் போக பாக்கி உள்ளேயே தங்கிவிடும்.
இந்தச் சமயம் துளையை அழுத்தியபடியே செம்பைத் தலைகீழாகக் கவிழ்த்து, உள்ளே மந்திரக்கோலை விட்டுக் கடகடவென்று ஆட்டிக் காண்பித்துவிட்டு செம்பை நிமிர்த்திப் பிடித்துக்கொண்டு துளையை அடைத்திருக்கும் விரலை எடுத்துவிட்டு, ஒரு ஸ்ருலின் மேல் வைத்து, மேலே கறுப்புக் கைக்குட்டையை விரித்து மூடி மந்திரக் கோலைக் கொண்டு மந்திரம் போடுவது போல நடித்து, கறுப்புக் கைக்குட்டையை எடுத்துவிட்டு, செம்பைக் கையில் எடுத்து அதன் துளையில் வாயை வைத்து ஊத வசதியாக வைத்துக் கொண்டு, சபையோர் சந்தேகப்படாத அளவில் செம்புத் துளையில் வாயை வைத்து ஊதினால், புனல் பகுதியிலிருந்த தண்ணீர் செம்பின் வாய்
jjjj GUIJO
- Coao purifilologij
மட்டத்திற்கு வந்து வழியும் உடனே ஊதுவதை விட்டு இடது கைப் பெருவிரலால் செம்பின் துவாரத்தை அழுத்திப் பிடிக்க வேண்டும். இந்தச் சமயம் செம்பில் நிறைந்த தண்ணீர் அப்படியே நிற்கும். இந்தச் சமயம் செம்பைச் சாய்த்துக் கொஞ்சம் தண்ணீரைக் கீழே தெளித்துவிட்டுக் காட்சியை முடிக்க வேண்டும்.
குறிப்பு - துளையுள்ள செம்பைத் தயாரித்த பின் இதைப் பல முறை தண்ணீர் விட்டுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். செம்பு தண்ணீரை கீழே விட்டபின், செம்பில் வாயை வைத்து ஊதும்பொழுது, செம்புத் துளையில் வாயை வைப்பதையோ, ஊதுவதையோ சபையோர் அறியாத வண்ணம் நடித்துக் காரியத்தை நடத்த வேண்டும்.
சொன்னபடி கேட்கும் மரக்கட்டை பந்து
சுமார் ஐந்து செ.மீ. குறுக்களவுள்ள ஒரு மரக்கட்டைப் பந்து தயாரித்து, வழுவழுப்பாகச் செய்து மேலே பல வர்ணங்களில் அழகாகக் கோடிட்டு சுமார் நான்கு செ.மீ. கனமுள்ள "எலாஸ்டிக்" என்ற இழுத்தால் மெலியும், விட்டால் பருமனாகும் இரப்பர் கயிற்றில் ஒரு மீற்றர் நீளம் வாங்கிவந்து இந்தக் கயிறு
அழுத்தமாகப் போகும் அளவிற்கு இந்த பந்தில்
நடு மையத்தில் அரம்பரமாக ஒரு துளை போட்டுவிட வேண்டும். இந்தத் துளையில் இரப்பர் கயிற்றை நுழைத்துக் கோர்த்துவிட்டால் கயிற்றில் பந்து அழுத்தமாகப் பிடித்திருக்க வேண்டும் , இரப்பர் கயிற்றின் இரு முனைகளையும் இரண்டு கைகளினாலும் மேலும் கீழுமாகப் பிடித்து கயிற்றை இழுத்தால்,
பந்துத் துளையிலுள்ள இரப்பர் கயிறு
மெல்லியதாகச் சுருங்கும். இந்தச் சமயம் பந்து பளுவின் காரணமாகக் கீழே இறங்கும், இரப்பர் கயிற்றை இலேசாக விட்டால் இரப்பர் உப்பிசமடைந்து பந்தின் துளையை அடைத்துக் கொள்ளும் காரணத்தால் பந்து அந்த இடத்திலேயே நின்றுவிடும்.
இந்த விதமான பந்து ஒன்றைத் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் இரப்பர் கயிற்றின் இரண்டு நுனிகளிலும் கனமான முடிச்சுப் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் காட்சியை ஆரம்பிக்குமுன் இந்தப் பந்தை மேசையின் மேல் வைத்துவிட வேண்டும். காட்சி ஆரம்பிக்கும் சமயம் காட்சியாளர் மந்திரக்கோலுடன் மேடைக்கு வந்து, மந்திரக் கோலை ஆட்டிக் காண்பித்துவிட்டு மேசை அருகே சென்று இந்த மரக்கட்டை பந்தை கையில் எடுத்து வந்து, இரப்பர் கயிற்றின் இரு முனைகளையும் இரு கைகளில் பிடித்து இரப்பர் கயிற்றை நன்றாக இழுத்துப் பிடித்துக்கொண்டு, வலது கையை உயர்த்தி இடது கையைத் தாழ்த்திப் பிடித்தால் பந்து கீழே இறங்கும் இடது கையை உயர்த்தி வலது கையைத் தாழ்த்திப் பிடித்தால் பந்து வலது கைப்பக்கம் அடிவரை இறங்கிவிடும்.
2-TÄGIGÍ LIGUai
மறுபடி வலது கை கையைத் தாழ்த் கைப்பக்கம் கீழே இ இரப்பர் கயிற்றை ே மாற்றிப் பிடித்தால் பந்: மேலும் கீழுமாக மா இரப்பர் கயிற்ெ மரப் பந்தை இட இறக்கிக்கொண்டு, இ விட்டு இடது கையி கயிற்றின் முனையைப் கையை உயர்த்தி வ பிடித்தால் பந்து கயிற்
இந்தச் சமயம், இறங்கு' என்று சொ கயிற்றை சற்று இழு மேலே நிற்கும் பந்து உடனே, "நில லு சொல்லிக்கொண்டே லூசாக விட்டாலி உப்பிசமடைந்து, பந்ை நிறுத்திவிடும். “மெது சொல்லிக்கொண்டே இழுத்துப் பிடித்தால் பர பந்தை மேல் ப வேகமாக இறக்க கயிற் பந்து வேகமாக இற "அதோ வாத்தியாரம் என்று சொல்லிக் கயி
பந்து அந்த இட
"வாத்தியாரம்மா போய சொல்லிக்கொண்டே இலேசாக இழுத்தால் 1 இப்படியாகப் பல வி கீழே இறங்கி வேடி சபையோர் கண்டு ஆ
குறிப்பு - பந்தை
லூசாக விடும்பொழு
வளையக் கூடாது, அ இழுக்கும்பொழுதும்
வேண்டும். கயிற் விடுவதையும் சபையோ நிலையில் செய்ய வே: வாங்கி வந்தபின்தான் துளையிட வேண்டும். கோர்த்து கயிற்றின்
இழுத்துவிட்டு, பந்ை இறக்கிப் பழகிய பின் சபையில் காட்ட வேை ஒரு நூல் கயிறுப் போ6
கடந்த 38 முர அதிகமான மாயாஜா6 எப்படி நடத்துவது விடயங்கள் தரப்பட்ட வாசகர்கள் மாயாஜால தந்திரமே இருக் புரிந்திருப்பார்கள். இ மாயாஜாலத் தொடர்
(மகம், பூரம், உத்தரத்து (
GLOLń As (அச்சுவினி, பரணி, (மிருக#ரிடத்துப் பின்னரை, 7) கார்த்திகை முதற்கால்) திருவாதிரை, புனர்பூசத்து முதற்கால்)
இ/ தொழில் நிலை நனமை, முன் முக்கால்) தொழில் நன்மை, உயர்ந்த பண வரவு கரியானுகூலம் தொழில் கஷ்டம், வீண் குறை கேட்டல், நிலை, பெரியோர் சகாயம், இனசன
U
இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி உயர்ந்த செலவு அதிகம், கடன்படல், இனசன மேன்மை, பிரயாண மிகுதி உத்தியோக
நிலை உத்தியோக முயற்சி மேலதிகாரிகள் சஞ்சலம் உத்தியோகத்தர் நன்மை மாணவர் மேன்மை மேலதிகாரிகள் தவிானவர் ந உதவி மாணவர் கல்வி உயர்ச்சி கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் கீல்வி உச்சி"லிவசாயிகள் விபரிகள் கி வியாபாரிகள் குறைந்த இலாபம் மத்திம இலாபம் மத்திம இலாபம், வி ரஷட நாள புதன அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட நாள்- திங்கள் அதிர்ஷ்ட இலக்கம்: 05 அதிர்ஷ்ட இலக்கம் 06 இலக்கம்: 07
இம்: பின் முக்கால் கர்க்ககம் : கன்னி : காததகை பன முதகால, (புனர்பூசத்து நாலாங்கால், உக்காக்கப் பின் மக்கால் ரோகிணி, மிருகசீரிடத்து பூசம், ஆயிலியம்) முனனரை) தொழில் நன்மை, s
தொழில் மந்தம், அன்னியர் உதவி, பண வரவு கஷ்டம், பிரயாண மிகுதி, இனசன நன்மை, உத்தியோகத்தர் சஞ்சலம், மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்,
அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம்: 02
நவ. 04 - 10, 2004
காரியானுகூலம், வெளியிடப் பிரயாணம், அன்னியர் நட்பு, கெளரவம், உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
முன்னரை) தொழில் மந்தம், மனக் கவலை, வீண்குறை கேட்டல், இனசன மேன்மை, குடும்ப நன்மை, உத்தியோக முயற்சி, மாணவர் கல்வி உயர்வு, வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
(
LD
9
9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I I I I I I I I I I I I I I I I I I I () () () () () () () () () () ()
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளுக்கும் நடிகர் தனுவுக்கும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி திருமணம் நடக்கப் போவதாக செய்தி காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருப்பதால் சூப்பர் ஸ்டாரின் விடும் பரபரப்பாகிக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் ரஜினியின் புதிய படம் பற்றிய செய்திகளும் ஊடகங்களில் பரபரப்பை
யை உயர்த்தி இடது னால் பந்து இடது ரங்கும். இந்த விதமாக மலும் கீழுமாக மாற்றி சரளமாகத் தடையின்றி
ம். - - - - -
ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரையே ற இழுத்துப் பிடித்து • • ለ ፡ ፡ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ து கைப் பக்கம் நேரடியாகச் சந்தித்து உண்மைகளை தெரிந்துகொள்வது
ரப்பர் கயிற்றை லூசாக நல்லது இதே அவருடன் சில நிமிடங்கள்
லும், வலது கையிலும் பிடித்துக்கொண்டு இடது து கையைத் தாழ்த்திப் லேயே உயரே நிற்கும். 'ஏய் பந்தே மெதுவாக ல்லிக்கொண்டே இரப்பர்
காபூ - வணக்கம் பாய். ரஜினி - வணக்கம் சொல்லுங்க, எப்பிடி இருக்கீங்க.)
காபூ நல்லாயிருக்கேன். நீங்க. ரஜினி - எனக்கென்ன ஆண்டவனோட ,அனுக்கிரகம், நல்லா இருக்கேன் என்ன திடீர்னு ' لہ یہ -یہ لم ந்தாற் போல பிடித்தால் காபூ: உங்கள்ல புடிச்சதே எதையும்
மெதுவாக ༡༡ இறங்கும். பட்டினு கேட்டுறீங்க
எனறு ரஜினி : கூடப் புகழாதீங்க, அது எனக்குப் இர' 'ற' பிடிக்காது பத்திரிகைத் தொழில் எப்படிப் போகுது. இரப்பர் கயிறு காபூ" அதுவும் உங்க சினிமா மாதிரித்தான். த அதே இடத்தில் பிடித்து சில நேரத்தில ஓகோன்னு போகும் சில நேரம் சரியும். ாக இறங்கி வா என்று அதிருக்கட்டு திரும் பக்கமெல்லாம் உங்க கயிற்றைக் கொஞ்சம் செய்திதான் அடிபடுகுது. து மெதுவாக இறங்கும் ரஜினி அதென்னுமில்ல என்னோட புதுப் படம் க்கமாக நிற்க வைத்து, சந்திரமுகி சித்திரைக்கு வரப்போறது, அதுதான். 1றை இழுத்துப் பிடித்தால் காபூ அதுமட்டுமில்லையே! சீக்கிரமே உங்க வீட்டில கெட்டிமேளம் கேட்கப்போவதாகவும் கதை - ரோத - அடிபடுகுதே. - ற்றை லூசாக விட்டால் அதில என்னோட முடிவுன்னு ?: ஒண்ணுமில்ல. ஆண்டவன் என்ன நினைக்கிறானோ கோ, வா எனறு அதுதான். இரப்பர் கயிற்றை காபூ" என்ன இப்பிடி பட்டும் படாமலே கதைக்கிற நது கீழே స్టో துன்னு யாருக்கிட்டயாவது சபதம் எடுத்திருக்கீங்களா 5LDT35U UJ5605 (čLD ଗର୍ନାରୀ ' .. ககை காண பித்தால் ரஜினி ஹா.ஹி..ஹி.(சிரிக்கிறார்) வாயைத் சரியப்படுவார்கள் தெறந்தலே அதை ஒரு செய்தியா எழுதிடுiங்க் நிறுத்த இரப்பர் கயிற்றை அதுக்கு மேல என்னத்தை பேசிறது. து கயிறு தொய்வாக காபூ இல்ல.கொஞ்ச நாளாவே ரொம்பக் ளவாக விட வேண்டும். குழப்பத்தில இருக்கிற மாதிரியே இருக்கீங்களே. இழுக்க ஆன்மீகத்தில நம்பிக்கையுள்ள உங்களுக்கே இந்தக் றை இழுப்பதையும் கதின்னா. ர் கண்டுபிடிக்க முடியாத ரஜினி ' ஆன்மீகம் மனசுக்கு அமைதி தருது ண்டும் இரப்பர் கயிற்றை ஆனா நம்மளச் சுத்தி நடக்கிற குழப்பங்களை பந்தில் கணக்காகத் தடுக்கிறதில்லை. எந்த அம்மா ஆட்சிக்கு வந்தால் கயிற்றைத் துளையில் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாதுன்னு இரு முனைகளையும சொன்னேனோ அவங்க சின்னத்துக்கே ஒட்டுப் போட த பல முறை ஏற்றி = الوقتله தெருவில போறது தீண்டிற மாதிரி ராமதாஸ் நான் இந்தக் காட்சியை - என் வழியில குறுக்கிட்டு பல பிரச்சினைகளை உண்டு டும். இரப்பர் கயிற்றை L பண்ணினதும், அதனால வந்த வெட்டுக் கொத்தும் 0 பயன்படுத்த வேண்டும். நான் விரும்பின விசயங்களா? இல்லையே எல்லாம் விதி கர்மா.அவரது பாணியிலேயே பேசி முடிக்கிறார்) காபூ: ஐயோ அரசியலை இழுக்காதிங்க.அதப் பற்றி பேசினாலே உங்க மேலதான் கோபம் வருது என்பது தொடர்பான அரசியலுக்கு வரப் போறிங்கன்னு பரபரப்பு வரும், ன. இவற்றை வாசித்த அப்புறம் நீங்க மெளனமாயிடுவீங்கள் வந்த பரபரப்பு த்தில் மந்திரம் இல்லை; புஸ்வாணமாகிவிடும்.என்ன வருவீங்களா? மாட்டீங்களா?
சுகளில் ஐம்பதுக்கும் தந்திரக் காட்சிகளை
காதிலை ஆகந்தசாமி
O நான் சொல்வ தெல்லாம் பொய்,
Gurrulugonus 56th I வேறொன்றுமில்லை.
காதில பூ கந்தசாமி.
CSDo நாளை. (என்று கையை நிமிர்த்தி ஒற்றை விரலை மேல் நோக்கிக் காட்டிவிட்டு) அவன் என்ன நினைச்சிருக்கானோ யாருக்குத் தெரியும் (என்று பெருமூச்சை விடுகிறார்.)
காபூ சரி அதை விடுங்க.பாபா படம் நெனச்ச அளவுக்குப் போகலை, அதுக்குப் பிறகு ஜக்குபாய் வரப் போகுதுண்ணு ஒரே பாய் நாமமா இருந்துச்சி இப்ப அதுவுமில்லைன்னு ஆச்சே. ரசிகர்களுக்கு என்ன சொல்லப் போlங்க
ரஜினி - பாபா சரியாப் போகலைங்கிறது வாஸ்தவம்தான். அதுக்கப்புறம் சிங்கப்பூரிலபேசிறப்போ சொன்னேன். நல்ல கதை கிடைச்சா படம் பண்ணுவேன்னு ஜக்குபாய் கொஞ்சம் யோசிக்க வச்சுச்சி அதுதான் 'சந்திரமுகியை ஆரம்பிச்சிட்டேன். என்னோட இரசிகர்களை எப்போதும் நான் ஏமாற்றினதில்லை.
காபூ உங்களோட நண்பர் ராஜ்குமாரை கடத்தி வச்சிருந்த வீரப்பன் சுடப்பட்டிருக்கானே. நீங்க இதப் பத்தி வாய் தொறக்காம இருக்கீங்களே,
ரஜினி - குற்றம் செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும். ஆனாலும் அவன் சுடப்பட்டது தொடர்பான பல தகவல்கள் வந்துகொண்டிருக்கு அது பத்தி நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பல. அவன் சுடப்பட்டது நடந்து முடிஞ்ச கதை, ஆனா அவனோட பொண்ணுங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும். காபூ அப்பிடியே எங்கட நாட்டுப் பிரச்சினை பற்றியும் என்ன நினைக்கிறீங்கன்னு சொன்னிங்கன்னா, ரஜினி - இதுநாள் வரைக்கும் சிறிலங்காவில தமிழர்கள் பிரச்சினை பற்றி எதையும் நான் சொன்னதில்லை. அதுக்குக் காரணமிருக்கு ராஜிவ் காந்திஜியை கொன்னதை ஒரு தப்பாகவே இன்னும் கருதாம இருக்காங்க.அதுமட்டுமில்லாம இந்தியாவோட விருப்பத்தை சொல்ல எந்த முயற்சியையும் எடுக்காம இருக்காங்க.அதுக்கும் மேல அவங்களுக்குள்ளயே சண்டைபோட்டு சாகிறாங்க சமாதானம் எப்ப வருமோ தெரியல்ல . அந்த மக்களை ஆண்டவன் காப்பாத்தணும்னு நான் வேண்டிக்கிறேன்.
காபூ - 'சந்திரமுகி எப்படி இருப்பா ஏதாவது சொல்லும்படியா இருக்கோ.
ரஜினி (நெற்றிப்புருவத்தை உயர்த்திம்.ம். சிரித்துவிட்டு.)என்னடா இந்தக் கேள்வி இன்னும் வரலையேன்னு நினைச்சேன். வந்திருச்சி. ரொம்ப யோசிச்சு தேவையான எல்லா அம்சத்தையும் சேர்த்து பி.வாசு ஜமாய்க்கிறார். நிச்சயமா என் இரசிகர்களை திருப்திப்படுத்தும்.
காபூ சரி கடைசியா ஒரு கேள்வி சிம்பு . தனுஷ் இவங்க ரெண்டு பேரையும் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரஜினி சிம்பு எம் பொண்ணோட கிளாஸ் மேட் ரொம்ப மரியாதையான பையன். தனுஷ் கொஞ்சம் சுட்டித்தனமான ஆளு. இதுவரைக்கும் எம்பொண்ணோட பிரண்ட் இனி.(ஹா.ஹா.என்று சிரிக்கிறார்)
காபூ: (எனக்குள் பிடி கொடுக்காத இவரிடம் என்ன பேசுவது) சரி ரஜினி அடுத்தவாட்டி சந்திக்கிறேன்
m
கிறது என்பதைப் ரஜினி நேற்று கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார். பய. :" TIIIIIIIIGANT GAGA TIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIERTET நிறைவுதி. ) u الت UU 山
· ng ang ng gin
கர்க்கடகம் -
துலாம் : (சித்திரையின் பின்னரை,
(மூலம், ų, JITLLÓ, - உத்தராடத்து முதற்கால்) சுவாதி, விசாகத்து முன் தொழில் சிறப்பு, மன
முக்கால்) தொழில் கலக்கம், Eயாளர் பகை, பண விரயம், குடும்ப *மை, பெரியோர் சகாயம், உத்தியோகக் 0க்கம், மாணவர் கல்விக் குழப்பம்,
மகிழ்ச்சி, பண வரவு, கடன் தொல்லை நீங்கும், வெளியிட வாழ்க்கை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் இலாபம்
திர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன்
திர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05
விருச்சிகம் : மகரம் : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் அனுஷம், கேட்டை) முக்கால், திருவோணம்,
தொழில் சிக்கல், பண யம், வீண் குறை கேட்டல், மனக் கிலேசம், டும்ப சுகம், உத்தியோக நன்மை, லதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி ற்றம், விவசாயிகள், வியாபாரிகள் கடின
அவிட்டத்து முன்னரை) தொழில் மாற்றம், பணச் செலவு, பெரியோர் சகாயம், குடும்ப சுகம், உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், , வியாபாரிகள்
ழைப்பு இலாபம், நிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் திர்ஷ்ட இலக்கம் - 0 அதிர்ஷ்ட இலக்கம் 01
துலாம் சூரியன், புதன், கேது, செவ்வாய், மேடம் - இராகு, சனி, கன்னி - வியாழன், வெள்ளி சந்திரன் சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் பலிதம், உயர்ந்த நிலை, பிரயாண மிகுதி, தேக சுகம் பாதிப்பு உத்தியோகக் குழப்பம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம்: 06
ßaruĥ : (பூரட்டாதி நாலாங்கால , உத்திரட்டாதி ரேவதி) தொழில் மாற்றம், பணியாளர் பகை, அன்னியரால் தொல்லை, மனக் கலக்கம், உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு v, அதிர்ஷ்ட நாள்: திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 05
E23

Page 24
5 TIL 606 தாடியைக் 5» флуоронші. லித்துவேனி தாடியின் உ
2005), un
நகரில் ந
GDI
பாகிஸ்தானுக்கு சற்றுப்பணத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளில் சிறப்பான வெற்றினப்பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட்பேட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்ற தற்போது இரண்டாவது போட்டில் ஆக்கொண்டிருக்கிறது. nila hil sa la la II தாக வந்தால் Sü GUILMI LüGğı güdüGAĞI SAKİ, 2.si Aj ljaji, aliji, Julijelujni ili su laju. Z LLL LLLLY LLLLLL LLLLLL T TTT LLMMT TTTLLLL ற்ாகிவிடும் அர்ஜுன ரனதுங்களிற்குப் பிறகு பல வற்றிகளை இலங்கைக்குத் தேடித் தந்தவராக
al
படத்தல் வலது பக்கம் காணப்படுவது ஆபிரிக்காவில் உள்ள தேனி. இது சீண்டப்பட்டால் மட்டுமே தாக்கக் கூடியது. ஆனால் துரத்தித் தாக்குவதில் விடாப்பீடியானது. வேறு எந்தத் தேனீக்களையும் விடக் கொடிய விஷம் கொண்ட இந்தத் தேனி, கொட்டும் தன்மையில் கூடிவிட்டால் மரணத்தை விளைவிக்கவும் தவறுவதில்லை. மற்றத் தேனீக்களைக் காட்டிலும் அவ்வளவு பயங்கரமானது.
GL、, | Gusi, stag) e ujit
அங்குலம் நத்தேலி லு பிரான்ஸ் மேல் இ தம்பதிகள் 1990ஆம்
ஏப்ரல் மாதம் 14ஆம் டென்மார்க்கை வசிப்பிடமாகக் கொண்ட தயாளன் - இந்துமதி பிரான்ஸில் உள்ள தேவ தம்பதிகளின் செல்வப் புதல்வி ரேஜினா தனது முதலாவது பிறந்தநாளை ஒன்றில் திருமனம் 30.10.2004 அன்று டென்மார்க்கில் உள்ள செய்துகொண்டார்கள்
Sid Festlokale, Sonder gade 62, 4, Sal. 9000 Aalborg Så հժմthuզյ ջԵ hւրքա - வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா - அம்மா, என்று கேட்கத் தோன்று அப்பப்பா - அப்பம்மா, சித்தப்பாமர், மாமி இலங்கையில் உள்ள அம்மப்பா մյ5 Մanani
அம்மம்மா, பெரியம்மா, மாமாமார், சித்திமார் மற்றும் உற்றார், உறவினர், இருவருக்கும் உயரத் நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற்றுப் ԾԵՐԱԿԱ Pe 25 PA பல்கலைகளையும் கற்றுப் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்கவென 6lg ajjf lifüpi estas,
ஒரு அங்குலம் ஜோ |
UDA 55356OLDATOJ பொருத்தம் எப்படி இருக்
பார்த்திர்களா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (QD/81/NEWS/2004)
- BiI.
ர்த்தால் அது சோகத்தின் பிரதிபலிப்பு என்ற காலம் மாறிவிட்டது. கொண்டு சாதனை கூடச் செய்யலாம் என்பதற்கு இதோ ஒரு
135 இறாத்தல் எடை கொண்ட (61.3 கிலோ கிறாம்) பொருளை பாவைச் சேர்ந்த அன்டனாளில் கொண்ட்ரிமாஸ் என்பவர் தனது தவி கொண்டு தரையிலிருந்து 15 விநாடிகள் தூக்கி எடுத்தார். ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் திகதி லித்துவேனிய, விசாகினாஸ் டைபெற்ற எட்டாவது சர்வதேச நகர விழாவில்தான் இச் சாதனை கொள்ளப்பட்டது. தாடிக்கார ஆசாமி பலே கில்லாடிதான்
Lig, LA ~)
60 三ー。 SATU STATNÉL 838 -
翡、贰
●●● 蠶
ჰა არ ქუჩუქ
リ 壹贰 கலப்படுவது தடை και ήδη ητική
ਮੈ।
as aan also 、
a
கண்ணின் தசைகள் நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் தடவைகள் அசைவ கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகை விரைவான அசைவுகள் பெரும்பாலும் நீத்திை
ia. el 2 Aa al ண்டு திகதி
gro
Ի ՆԵր: ევსევე リ。
PTP 94.