கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.11.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

、
GIURI

Page 2
Es Sigilagig. Su g la
அவரவர் சம்பிரதாயப்படி நெற்றியில் விபூதி, {6( மீகம் ரே
சந்தனம் முதலியவைகளை நித்திய கடமைகளை LITT முடித்து தரித்திருத்தல் இரவில். இது முக்கியம். . . : இழந்த உ தினமும் பரிசுத்த மனத்துடன் சில நிமிடங்களாவது இறை இழந்த மா தியானம் செய்தல் அவசியம் அடிக்கடி "ஸர்வே ஐநாஸ் ஸுகிநோ / கடவுளின் ே பவந்து" என உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்வது நலம் அப்படியே
ஜாதி மத துவேசமின்றி சகல மக்களுடனும் அன்பாகப் போராட்டம பழகுதலும், சகல ஜீவன்களிடத்தும் காருண்யம் காட்டுதலும் பவுல் அடி நன்மை பயக்கும். கூறுகின்றார்
எப்போதும் எவரிடத்திலும் இனிமையாகப் பேசுதல். “கிறிஸ் து
இயன்றவரை பிறருக்கு உதவுதல். செலுத்துவோர், வலிமையுடைே கோயிலையும், கோயில் நிர்வாகத்தையும் புனிதமாகஅழித்துவிட்டுத் தந்தையாகிய கட்6 வைத்திருத்தல். ஆலயம் செல்லும்போது ஆசாரசீலராய்ச்இவ்வாட்சி புது உலகு சார்ந்ததாக செல்லுதல். ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேய மந்திர ஜபம் செய்யும்போது பிழையின்றி செய்தல். வைக்கோல் தின்னும். பாம்பு புழுத வீண் செலவுகள், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தல், முழுவதிலும் தீங்கு செய்வா மேற்குறிப்பிட்ட நற்காரியங்களைக் கைக்கொண்டு பரிசுத்தளவருமில்லை” என்கிறார். ஆண்ட இந்துவாக வாழ்வோமாக, ട്രഖഖണ്ഡത്ര ஏற்பட எங்களை ஒப்பு
-சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையுர்- 08,
escoe Girl 585 SLih 2leh GT Guar SLih
டி இ பிடித்துள்ள glenfirm
வியக்க வைத்த கவிதைகள்
ஒட்ருனினி! மாலை மரியாதைகளில் 1DUsÉGlb ܡܶܩܒܩܫܬܐ
T " வால்பிடிக்க
ஏணி கொண்டேறும்
ஒட்டுண்ணிகளில்
ஒரு இதயம் போதுமா? இதுவும் ஒன்றோ? நான் மண்புழுவாக இருந்திருக்கக் கூடாதா? அதற்குத்தானாமே ஐந்து சோடி இதயமின்றி.
இதயங்களாம்!
-கே.எஸ்.ராதை, வெள்ளவத்தை
இப்போதெல்லாம் மனிதனின் நெஞ்சறைக்குள் இதயங்கள் இருப்பதில்லை மிருகங்கள்தான் குந்திக் கொண்டிருக்கின்றன.
ஒன்றில் நீ வந்து சலனப்படுத்தினாலும் மிகுதி இதயங்களில்
-எம்ஐஅஸ், செம்மணினோடை
சமாதான விதி இ தய மகால்
"சட்டைக்கு - இதயம் இருக்கிறதா? வெளியே நிஜவுலகில் எண்ணத்தில் தோன்றும் இதயத்தை வைத்து நிமிர்ந்து நிற்கிறது இறந்தவனுக்குக் Ösnl- இதயம் அதிகமில்லாமல், தபாலட் சாகசங்கள் தாஜ்மகால் இருக்கிறது. a அனுப்பப்படவேண்டிய களி செய்தாலும் அங்கே. ஆனால் இருப்பவனுக்கு இதயம் கவிை சண்டைக்குள் நெஞ்சம் திறந்து இருக்கிறத. U தினமுரசு வார சண்டை செய்து கனவுலகில் என்பதை திறந்து பார்த்துத்தான் ாவது தான்" காட்சி தருகிறது தெரிந்துகொள்ள నీ மனித சாதி இதய மகால் வேண்டியிருக்கிறது. لارڈماؤنیولتھکنپٹیی؟ சமாதானம் இங்கே. ჯdo آلامو ス சரிப்படாத விதி!” வசந்திரபிரசாத் LIDIISL), الأراجين ଖୈ
-நவீஹா சம்சாத் ప్ర్రهبة التالية" -நா.ஜெயபாலன, ஏதாவி), 3 أمتنقل 邸 fillion), நீ மட்டும் தான்! القلقشقيق هده 5-ع"
இன்நெஞ்சத்தைக் கிழித்து. இதயத்தின். கொன மஞ்சம் கொள்ள நினைத்து. ஒடடையை அடைகக கொள் இதயத்தில் ஏற முயன்று. ஏறிவந்து உதவுங்கள - ஆ ஏராளம் கன்னியர் எனறு அனைவு | ஏமாந்து போயினர். ஆனால் ஏணி வைத்தேன். அதில் அனுச
*நிரந்தரமாகக் குடியேறி. ஏறிவந்து சுடுவீர்களென
இருப்புக் கொண்டது. எதிர்பார்க்கவில்லை. இதயத் நீ மட்டும் தான். இதமா
s
-இரஜிந்திரன், மல்லிகைத்தீவு
முரசே இனிமை அன்பான முரசுக்கு பரபரப்
தினமுரசே! பரபரப்பான செய்தி ಙ್ಗವಾರು தோறும் பலரையும் பரவசப் பருகிட வேண்டுமென்று "ಲ್ಯ - தினமுரசே கால சிறகடித்துப் மனசல ஆனநதம தேவை அறிந்து பறந்து வருகிறது! தரமான பல ஆககங்களை ஒவ்வொரு செய் மான்கூட எமகசூ தநது எமமை எமக்கு நிலைவரா ಹಾಡ್ತು வளப்படுத்தும் உன் சேவை புரிய வைக்கி மாறுகிறது! தினமும் தொடர என் என்றும் உன் மலா கூட வாழததுககள. G வாய் திறந்து தாடர வாழதது 9D 60060 TIL I LLQ LL55s1085T35
என்னிடம் 19Lil 195D -எம்பாலகுமார், வெலிஓயா, -ஆர்.அமிர்தநாயகி, கடன் கேட்கிறது.
ಆಳ್ವಿಕ್. * --தேன் முரசே! நீதான்!. தேனான அம்சங்களைத் தெவிட்டாத தமிழில் அள்ளித்தரும் தி நீயேதான்!!!. உதயமாகும் அத்தனை அம்சங்களும் பிரமாதம். அதிலும் சிந்தி நிலவோடு சிந்திக்க, சிரிக்க வைக்கும் பதில்கள், கவிஞர்களுக்கு ஊக்கமளிக்கு பறந்து சிறுவர்களுக்கு விருந்தளிக்கும் பாப்பா முரசு, சிந்தனைக்கு வா!.வா!1.வா!!!. குறுக்கெழுத்துப் போட்டி அத்தனையும் எனக்குப் பிடித்தவை. முரே
எமக்கு எப்போதும் தேவை!
அகாமுறிஸ்வினி, மூதுர் - 01. எனர்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்பு இழந்த உலகம் திக்ர் - ஞாபகப்படுத்தல் ாமர் 8:21-23 வசனங்களைப் திக்ர் என்பது ஞாபகப்படுத்தல், நினைவு கூரல் எனும் க்கும்போது இவ்வுலகம் மாண்புபொருளில் அடங்கும். அல்லாஹ்வை திக்ர் செய்வதனால் லகமாகவே காணப்படுகின்றதுள்ளங்கள் அமைதி அடைகின்றன. நாங்கள் அல்லாஹ்வை ண்பைப் பெற்றுக் கொடுப்பது நினை கூரினால் அல்லாஹ் எங்களை நினைவு செய்து
க்கம். தன்வருவான. கே " “ஆகவே, நீங்கள் என்னை நினையுங்கள் (திக்ர் ‘ဟုု கின் செய்யுங்கள்) நான் உங்களை நினைத்து வருவேன். நீங்கள் "Pಉತ್ಥ॰ಡೀ॰ಶ್ವಿ॰"::::: களார் 1 கொரி. 15:23-28ས་ཀྱི 2 லுததுங்கள். கு மாறு
ஆட்சியாளா, அதகாரம “நீர் எப்பொழுது மறந்து விடுவீரோ அப்பொழுது யார் ஆகிய அனைவரையும், . ட்சகனை நினைவு படுக்கிக்கொள்வீராக” 1824 வுளிடம் ஆட்சியை iutu இரட் நினைவு படுத்திக்கொள்வீராக வே காணப்படும். அது ஓநாயும் “உம்முடைய இரட்சகனை அதிகமாக திக்ர் செய்வீராக பும், சிங்கம் மாட்டைப் போல:இன்னும் காலையிலும் மாலையிலும் தஸ்பீஹ் செய்வீராக” தியைத் தின்னும். என் திருமலை 341 | ரும் கேடு விளைவிப்பாரும் .6 ft (63FTust 65:25) மக்கள் உங்களைப் பைத்தியக்காரண் என்று சொல்லும் க் கொடுப்போம். வரை அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள் அஹ்மத் -கநிசாந்தன் ஸ்ரீபன், பிலிமத்தலாவ, -றஸின் றஸ்மின், றவற்மத்புரம்,
2 eu.53Sb o () 2. ଗ||
வட - கிழக்கு மாகாண கல்வி சாரா ஊழியர்களின் அவல நிலை.
டெ - கிழக்கு மாகாண பாடசாலைகளில் பல பதவிகளிலும் கல்வி சாரா ஊழியர்கள் தரம் ஐஐஐ இல் நியமனம் பெற்று ஐந்து ஆண்டு சேவையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சகல வலயக் கல்விப் பணிமனைகளிலும் தரம் 11ற்கான நேர்முகப்பரீட்சை இவ்வாரம் நடைபெறுகின்றது. இவர்கள் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்தவுடன் தரம் ஐஐ இற்கு நியமனம் பெறவுள்ளனர். ) கவிதைகளை வார்த்தைகள்ன் எண்ணிக்கை ஆனால் 1970 முதல் 1975வரை டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். கல்வி சாரா ஊழியர்கள் தரம் ஐஐஐ
டைசித் திகதி 17.11.2004
தப் போட்டி இல.588 இல் நியமனம் பெற்றவர்களுக்கு
லர், த.பெ. இல-1772, கொழும்பு. இருபத்தைந்து வருட சேவையைப்
|பூர்த்தி செய்த பின்பு 01.01.1997இல் என்ன இது? தரம் ஐஐற்கும், முப்பது வருட للالكتلت
சந்திர மண்டலமா..?|சேவையின் பின்பு 01.01.2002இல்
இது|தரம் 1ற்கும் வடக்கு - கிழக்கு ). ஒரு இதய மாகாணக் கல்வி அமைச்சு
LD60iiL6)LDIT...?
திறந்து செயலாளரால் நியமனம் କ୍ଷୋ}, காட்டப்படுகிறது.|வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இதமானது தலை, கால் தங்களது நியமனத் திகதியை
கைகளை விளக்கி குழம்பிப் போன|வட - கிழக்கு மாகாணக் கல்வி யுதம விடுத்து "த"|அமைச்சு செயலாளருக்கும், ரையும அணைதது பேச்சுவார்த்தை - ப் ெ 齐@ த்துப் போவதே நடத்த மாகாணப பாதுச SF606
மக்கள் பிரத்தியேகமாக ஆணைக்குழுச் செயலாளருக்கும் பல துள் இடம்பிடிக்க நிர்மாணிக்கப்பட்ட முறை மனுச் செய்தும் எதுவித
ன யோசனைகள். இதய. மண்டபமா..?|நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
۔۔۔ ۔۔۔ ۔۔۔ , , , |அத்தோடு 600க்கு மேற்பட்ட கல்வி டிவேலு மட்க்களப்பு.காம் இதனுவாதீன் சாரா ஊழியர்கள் இந்த அவல
நிலைக்குள்ளாகியுள்ளனர். எனவே, இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் d கவனம் எடுத்து உரிய
நடவடிக்கையெடுக்கும்படி
துே நிகட்டாததினமுரசுக்கு: ,: த்தின் ஒவ்வொரு வாரமும் கேட்கின்றனர்.
தரும தவறாமல் -இ.மாதவராஜா, தியும் படிக்கிறேன். மாற்றுக் திருகோணமலை களை 50°"oll= = = = = o து. துணிவோடு தெரிவிக்கும் பணி உன் போக்கே தனிதான். மடல்கள் மற்றும் க்கள். அதற்கொரு சபாஷ் ஆக்கங்கள்- உட்பட சகல கொழும்பு li,:: தொடர்புகளுக்கும்:
soT(pUS Qum ULosuff,
மறைக்கப்படும் பல జీ ཡུལ་ ଗ செய்திகள் உன்னால் ವಿ॰i 4.
முரசே உன்னில் வெளிச்சத்திற்குக் தாலை دe ۔ ۔ பாவின் சிலிர்க்க, கொண்ட வரப்பட தொலை நகல் (Fax):-0114-513266
கவிதைப்போட்டி, வேண்டும் என்பதே என்| ஈ-மெயில்: (Email):- விருந்தளிக்கும் 96).T murasu Osthetk F! உனது சேவை எஸ் அண்பரசனி, நித்தியா, வவுனியா கல்வியங்காடு
DGS நவ, 11 - 17, 2004
>贝9、

Page 3
giftbudd) BLIĞřörököITETUT
அரசுக்கும் - I பேச்சுவார்த்தை வாரங்களில் அரே ஆரம்பிக்கப்படுமெ6 தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை செப்டெம்பர் ஒன்பத குறிப்பிட்டிருந்தை 2003ஆம் ஆண்டு இயக்கம் பேச்சு வெளியேறியமை லிருந்து வன்னி செ ஆலோசகர் அன்ரன் மற்றும் ஸ்காண்டி சுற்றுப் பயணம் செ அரசியல் விவகாரக் கொடுத்த அழு பேச்சுவார்த்தைக் ஆரம்பிக்கப் பிரபா ரென்று புலி இய மாஸ்டருக்கு நெ தெரிவிக்கின்றன. " அமைச்சர் ஜான வெளிவிவகார
தீமைகள் ஒழிந்து நல்லொளி பரவட்டும் id9(gib
-தீபாவளிச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பல வருட காலமாகப் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் அல்லற்பட்டு வரும் தமிழ் மக்களின் விடிவுக்காக நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இத் தீபாவளித் திருநாள் வழிகோலுமென்று நம்புகின்றோம். பரஸ்பரம் சகோதரத்துவமும் புரிந்துணர்வும் ஏற்படுவதன் மூலமே உண்மையான சமாதானத்தை நிலைநிறுத்த முடியும்.
எம் மத்தியிலுள்ள அராஜகங்கள் அழிந் தாலே உண்மையான சுபீட்சமும் விடிவும் நாட்டில் உருவாகும். தீபாவளித் திருநாளில் நாட்டு மக்கள் அனைவரும் நிரந்தர அமைதியுடன் வாழ திடசங்கற்பம் பூண வேண்டும். இத் திருநாள் வடக்கு கிழக் கில் என்றில்லாது அனைத்து தமிழ் மக்களின்
உள்ளங்களிலும், இல்லங்களிலும் என்
றென்றும் நீடித்த மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“பிரபாகரன் !
புலிகள் இயக்க கருத்துக்களுக்கு ஐ களுக்கும் இடமிருக்
கருத்துக்களைம முனைபவர்கள் புலி இந்த உலகத்தை
தப்படுவர்” என்று இ ஆய்வாளரான அ
நாட்களுக்கு முன்
டைம்ஸ்' என்ற இ அளித்த பேட்டியொ
இதற்காக நாம் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்." இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாய கக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவா னந்தா அவர்கள் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ' தீபாவளித் திருநாள் மக்கள் மனங்களில் உள்ள அசுத்தங்களைப் போக்கி தூய்மையாக்கும் தினமாகும். அசுரனை ஒழித்து வதம் பண்ணியது போல், எம்மைச் சூழ்ந்துள்ள அராஜகங்களை இல்லாதொழிக்க வேண்டும். நாம் எப்பொழுதும் நல்லனவற்றையே சிந்திக்க வேண்டும். அன்பு, அமைதி, சமாதான சகவாழ்வே
ULJ8 L60 i miljegujina I 2. t :
ஆர்.சம்பந்தன் எம்பி தலைமையிலான அரசியல் விமர்ச தமிழரசுக் கட்சியின் தூதுக் குழுவொன்று மணிவண்ணனிடம் இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லத் E
திட்டமிட்டுள்ளது தமிழகத்தில் கருணாநிதியைச் goal
ஜெனிவ
சந்தித்துப் பேசவும், இந்திய பாதுகாப்பமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், பிரதமர் மன்மோகன்
சிங்கையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கித் மட்டக்களப்பில் தருமாறு அவர்களைக் கோரியுள்ளனர். பிரஜையான ஹ இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிப் பேசுவதற்காகவே இவர்கள் ரனைட G.
கோரியிருப்பதால் இதுவரை ಙ್ 驚
சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை. உமையாள SSSSSS LSSS வ ஒப்பந்தம் இறுதிக்கிட்டத்தை எட்டியிருப்பதால் பரவலாக ஒட்டியு5 வேண்டும். சிறப்பான பாரம் பரியமும், இனியும் எதிர்ப்புத் தெரிவிப்பதில் அர்த்த பிரசுரங்களையும் 5 கலை, கலாசார மேம்பாடும் கொண்ட மில்லையென்று தமிழக காங்கிரஸ் தலைவர் மடகளபு ஜயந்தி தமிழினம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். -ل தெரிவித்தார். -25 لஆம் திகதி 6 S SS SS SS SS SS SS SSL SSS S S SS SS SS SS SS SS SS SS SS கொண்டிருந்தபோது
“எனது மகன் உளவாளியல்லர்” புலிகளுக்குவரி செ
நோர்வே ஸ்தானிகருக்கு தந்தை கடிதம்
தெஹிவளையில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் புளொட் இயக்க உறுப்பினரான தயாளகுமார் என்பவரை இராணுவ உளவாளியெனக் காரணம் காட்டி தமிழ் ஊடகங்கள் நியாயப்படுத்தியிருப்பதைக் கண்டித்து அவரது தந்தையான வேலாயுதம் என்பவர் நோர்வே உயர் ஸ்தானிகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தனது மகன் புளொட் இயக்க உறுப்பினராக இருந்தவரென்றும், அந்த இயக்கத்தால் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதால் அதனை விட்டு விலகி அவர் கொழும்பு வந்து அங்கேயே வசித்து வந்தாரென்றும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். அரசியலிலிருந்து தனது மகன் ஒதுங்கி வாழ்ந்தவரென்றும் குறிப்பிட்ட தந்தை வேலாயுதம், தன்னையும் உளவாளியென "புதினம்’ என்ற இணையத்தளம்
குறிப்பிட்டதையும் கண்டித்துள்ளார். " தமிழரசுக் கட்சியினதும் பின்னர் தமிழர் AA விடுதலைக் கூட்டணியினதும் தீவிரமான வைதத
. GEOGLEGEg Egli மக்களையே கொண்ட காத்தான்குடியில் இரு
லண்டனிலிருந்து வெளியாகும் 'த எக்கொனமிஸ்ற் என்ற சஞ்சிகை இலங்கை பற்றிக் கடந்த மாதம் வெளியிட்டிருந்த கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டிருந்த வரைபடம்
குறித்து இலங்கை ஆட்சேபனை
ஆதரவாளரெனத் ரிெவித்திருக்கும் வேலாயுதம், தனது மகன் 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் கூட்டணி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவ ரென்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் தட்டெழுத்தாளராகக் கடமையாற்றும் தான்,
அக் காரியாலயத்திலேயே தங்கியிருப்ப
தாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மகனை தமிழ் ஆயுத இயக்கமொன்றிடம்
பறிகொடுத்த இவரது மனைவியும் 1990இல்
வவுனியாவில் புலிகளல்லாத மற்றொரு ஆயுதக் குழுவால் சுட்டுக் கொல்லப் பட்டாரென்றும் குறிப்பிட்டுள்ளார்.
"நூற்றுக்கு நூறு சதவீதம் முஸ்ஸிம்
முஸ்லிம் மதப் பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் வெட்கக் கேடானது. இது இலங்கை வாழ் முஸ்லிம்களையே தலைகுனிய வைத்துள்ளது" என்று கொழும்பிலுள்ள மெளலவி அப்துல் முஹமத் கன்சூர்
தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு தெரிவித்தார். பெளத்த, இந்து, கிறிஸ்தவ
கிழக்கு மாகாணங்களுக்குப் புறம்பான வர்ணம் பூசப்பட்டு அதனை 'ஈழம்' என்று
சமயங்களில் கூட எத்தனையோ மதப் பிரிவுகள் இருக்கின்றன. பெளத்த சமயத்தில்
அச் சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. இது அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர என்று
தொடர்பான தமது ஆட்சேபனையை பிரிட்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர்
பாயிஸ் முஸ்தபா, கடிதமுலம் அச் வைஷ்ணவம்,
சஞ்சிகைக்குத் தெரிவித்துள்ளார்.
|56)I. 11 - 17, 2004
எத்தனையோ பீடங்களும் பீடாதிபதிகளும் உள்ளனர். இந்து மதத்தில் சைவம், சாக்தம் என்று மூன்று மதப் பிரிவுகள் உள்ளன. கிறிஸ்தவ மதத்தில்
இவர் கொல்லப்பட்ட
ਨਾ ፳ñ]
ஈராக்கில் தீவி
பிடிக்கப்பட்ட திே இராஜரட்ணம் என்ற
இன்னும் இரு வாரங் படுவாரென்று கொழும் அமைச்சுப் பேச்சாள6
லெபனான், குவை நாடுகளிலுள்ள இல
தீவிரவாதிகளோடு ( பதாகவும் மேலும் வழிமுறைகள் மூல விடுவிக்க முயற்சிகள் அவர் கூறினார். வ
இவரது மனைவியும்
வேண்டுகோளை அ6 காட்சி ஒளிபரப்பியை
முஸ்லிம் மக்களைத் தை மோதல் - மெளலவி கண்சூர்
கிறிஸ்தவர், ரோம பெந்தகோஸ்தே எ இருக்கின்றன. அ தங்களுக்குள் மோ என்றும் மெளலவி 1979இல் மெளலவி முரண்பாடான கருத் அவரை முஸ்லிப காத்தான்குடி உலம யிருந்தது. அப்துல்
மறுபிரிவினருக்குமிை மோதலாக வெடித் மேற்பட்டோர் காயமுற் கான ரூபா பெறுமதி சேதமாக்கப்பட்டமை
 
 
 
 
 
 
 
 

புலிகளுக்குமிடையிலான கள் இன்னும் சில நகமாக டிசம்பரில் மீள ன்று வன்னித் தகவல்கள் இவ்வருட முடிவுக்குள்
ஆரம்பமாகுமென்று நாம் திகதிய தினமுரசில் ம குறிப்பிடத் தக்கது. ஏப்ரல் மாதம் புலிகள் வார்த்தையை விட்டு தெரிந்ததே. லண்டனி ன்ற புலிகளின் அரசியல் பாலசிங்கம், ஐரோப்பிய னேவிய நாடுகளுக்குச் ய்து திரும்பிய புலிகளின் குழுவினர் போன்றோர் ழத்தங்களையடுத்து கான பேச்சுக்களை கரன் இணங்கியுள்ளா க்கப் பேச்சாளர் தயா ருங்கிய வட்டாரங்கள் நோர்வே வெளிவிவகார i பீற்றர்சன், பிரதி அமைச்சர் விதார்
ஹெல்கீசன், விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகிய மூன்று முக்கியஸ்தர்களும் ஒரே நேரத்தில் இலங்கையில் இறங்கியிருப்பது இதுவே முதல் தடவை. இவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துவிட்டு பிரபாகரனையும் சந்தித்துப் பேசுவர். அநேகமாக பேச்சுக்கான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் சாத்தியங்கள் தென்படுகின்றன” என்று கொழும்பிலுள்ள நோர்வே தூதரகப் பேச்சாளர் ஜெற் ஸ்கு ரொம் ஸ்டல் தெரிவித்தார். புலிகளின் கண்டனத்துக் குள்ளான உத்தேச இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத் திடப்படுமென்று தகவல்கள் பல தடவைகள் வெளிவந்தபோதிலும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு அனுகூலமாக ஒப்பந்தம் கைச்சாத்திடல் சிறிது காலம் பின்போடப்பட் டுள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரத் தகவலொன்று தெரிவிக்கிறது.
"அழுத்தத்தின் பேரிலோ அல்லது அழுத்தமின்றியோ புலிகள் நெகிழ்ச்சித் தன்மையைக் காண்பிப்பது வரவேற்கக் கூடியது. தமிழீழம் இனியும் சாத்தியமில்லை
யென்பதைப் பெரும்பாலான தமிழ் மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். தமிழர் தாயகம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயக் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளக சுயாட்சி அமைப்பை ஏற்படுத்துவதே சிறந்தது” என்று அரசியல் விமர்சகரான திஸ்ஸ எதிரிசிங்க கூறினார். "சிங்களவரின் முதல்வர் விஜயனுக்கு தென்னிந்திய தமிழ் ராஜகுமாரியை மனைவியாகக் கொண்டுவர முடியுமென்றால், அவனது எழுநூறு தோழர்களுக்கும் தமிழ்ப் பெண்களை மணமுடிக்க முடியுமென்றால், கண்டியின் கடைசி மன்னனாக ஒரு தமிழருக்கு முடி சூட்ட முடியுமென்றால், அந்தத் தமிழ் மன்னனின் ராஜகுமாரிகள் வணங்குவதற்காக பெளத்த விகாரைக்குப் பக்கத்திலேயே ஓர் இந்துக் கோவில் கட்ட முடியுமென்றால் ஏன் நாம் தமிழ் மக்களுடன் சகோதரர்களாக வாழ முடியாது” என்று இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் கணவரான அமரர் விஜய குமாரதுங்க 1987இலேயே கூறியதைச் சுட்டிக்காட்டிய எதிரிசிங்க, ஜனாதிபதியின் இன்றைய முயற்சி வெற்றியளிக்கும் என்றும் சொன்னார்.
போது சிரிக்கும் அதிசயப் பிறவிகள்
உயிரோடிருக்கும்வரை த்துக்குள் மாற்றுக் னநாயக அபிப்பிராயங் காது. அப்படி மாற்றுக் ༦ முன் வைக்க இயக்கத்தை விட்டல்ல, விட்டே அப்புறப்படுத் ந்திய வரலாற்றுத்துறை ட்வார்சிங் பசீன் சில ானர் 'ஹிந்துஸ்தான் ந்தியப் பத்திரிகைக்கு ான்றில் கூறியிருந்தார். பேச்சுவார்த்தைகள் ாத்தியம் உண்டாவென கராக பெரியதம்பி கேட்டபோது, அவர்
மேற்கண்ட கருத்தைச் சுட்டிக் காட்டினார். "பேச்சுவார்த்தைக் குத் திரும்ப" வேண்டுமென்ற அபிப்பிராயம் புலிகளின் உயர் பீடத் தலைவர்கள் பலரிடம்
இருக்கின்றது. ஆனால் பிரபாகரன ஜன
நாயகக் கருத்துகளுக்கு மதிப்பளித்து விசுவாசத்தோடு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவாரென்று நான் நம்பவில்லை. சர்வதேச அழுத்தம், கருணா விவகாரம், உத்தேச இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை அவரை பேச்சுக்கு வர நிர்ப்பந்திக்கலாம். அதுவொரு தந்திரோபாய மாற்றமாகவே இருக்கும்" என்று கூறிய அவர், அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ஐலண்ட்’ பத்திரிகைக்கு
ல் சுவிற்ஸர்லாந்துப் )ான்ஸ் உல் ரிஸ் 61 வயது முதியவர் கொல்லப்பட்டதைக் வாவிலுள்ள மனித 5ள் சுவரொட்டிகளைப் ர்ளதோடு, துண்டுப் விநியோகித்துள்ளனர். புரத்தில் கடந்த மாதம் பீட்டில் குளித்துக் இவர் கொல்லப்பட்டார். லுத்த மறுத்ததாலேயே ாரென்று பரவலாகக்
வில் விடுதலை :
ரவாதிகளால் சிறை
னஷ் தர்மேந்திரா பார ஊர்திச் சாரதி
களுக்குள் விடுவிக்கப்
பிலுள்ள வெளிவிவகார ராருவர் தெரிவித்தார். த், கட்டார் ஆகிய ங்கைத் தூதரகங்கள் தாடர்பு கொண்டிருப் பல இராஜதந்திர ம் இராஜரட்ணத்தை எடுக்கப்படுவதாகவும் த்தளையில் வாழும் பிள்ளைகளும் விடுத்த - ஜசீரா தொலைக் குறிப்பிடத்தக்கது. லகுனிய
கணடனம ன் கத்தோலிக்கர், ! ன்று பல பிரிவுகள் னால், இவர்கள் நிக்கொள்வதில்லை" ன்சூர் தெரிவித்தார். அப்துல் ரவூப்பின் துக்கள் காரணமாக மதத்திலிருந்து சபை வெளியேற்றி வூப் தரப்பினருக்கும் யேயுள்ள முரண்பாடு 3தால் இருபதுக்கு றதுடன் கோடிக்கணக் புள்ள சொத்துக்கள் குறிப்பிடத் தக்கது.
சுவிஸ் பாராளுமன்றக் கட்டடச் சுவர்களிலும்
ஜையின் கொலையைக் கண்டித்து
வில் சுவரொட்டிகள், பிரசுரங்கள்
புலிகள் இதனை மறுத்திருந்தனர். எனினும்
அளித்த பேட்டியில் பிரபாகரன் பற்றிக் கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
"புலிகளின் தலைவர் பிரபாகரன் சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல் சிந்திப்பதில்லை. ஒரு மனிதன் சிரித்தால் அவன் சந்தோஷமாக இருக்கிறானென்றும் அழுதால் துக்கமாக இருக்கிறானென்றும் தெரியும். ஆனால் பிரபாகரன் சிரிக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், அழும்போது துக்கமாகவும் இருக்கிறாராவென்று எவருக்குமே தெரியாது. பிரபாகரனால் ஒரு ஜனநாயக சூழலில் தனது தலைமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. இதுதான் உண்மை. எனவேதான் பிரபாகரன் எவ்விதத்திலும் தான் வாழ்வதற்கும் - ஆள்வதற்குமான ஒரு தேசத்தை அடை வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார்" என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தாரென்று மணிவண்ணன் சொன்னார்.
R - - - - - - -
குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டபோதிலும், மன்மதன் தலைமறைவு
பலாங்கொடையில் ஐதேகவைச் சேர்ந்த
புலிகளே கொலையாளிகளெனக் கண்டித்து, தமிழ் அரசியல்வாதியொருவரின் மகன் இரு
“பண்ட்ஸ் கெணஸ்" என்றழைக்கப்படும்
பல முக்கிய அலுவலகக் கட்டடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
துண்டுப்பிரசுரங்கள் பல்கலைக்கழகங்
தற்போது நீங்கியுள்ளது. இரு தரப்பு:இனவாத சக்திகளும் இந்த மலினபடுத்தப்பட்ட விடயத்தை
களிலும் வேறு பொது இடங்களிலும் விநியோகிக்கப்பட்டன. புலிகளின் Uši | மான மிலேச்சத்தனமான இந்த நடவடிக்
கையை பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும் கண்டிக்கின்றனரென்று அப்
பெரும்பான்மை இன மாணவிகளோடு தகாத முறையில் நடந்துகொண்டதாக வெளிவந்த செய்திகளையடுத்து அங்கு நிலவிய பதற்றம்
தூண்டிவிட்டதால் சத்தியாக்கிரகம், மாணவர் போராட்டம் ஆகியவற்றால் பெரும் களேபரம் நிலவியது. குறிப்பிட்ட அரசியல்வாதியின் மகன் மன்மத லீலைகளில் பெரும் கில்லாடியென்று கூறப்படுகிறது. அவர் தமிழராக இருந்தாலும் இந்த விவகாரத்தில் இன, மத, சாதி பேதம்
ரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பார்க்காதவர் என்றும் பலாங்கொடைவாசிகள் பண் ஒருவரை மணமுடித்திருந்த இந்த கூறுகின்றனர். இந்த மன்மதனைக் கைது செய்து
சுவிஸ் பிரஜை, இரண்டரை வருடங்களாக சட்டத்தின் முன்னிறுத்த பொலிஸார் ஏன்
மட்டக்களப்பிலேயே வசித்து வந்தார்.
தயங்குகின்றார்களென்றும் மக்கள் கேட்கின்றனர்.
புத்த நிறுத்த காலத்தில் புலிகள்
புலிகள் சக்திவாய்ந்த இரு மென்ரக விமானங்களையும் ஒரு ஹெலிகொப்
டரையும் கடந்த வருடம் அல்லது அதற்கு
முன்னர் கொள்வனவு செய்திருக்கலாமென்று லண்டனிலுள்ள கேந்திர பாதுகாப்புக் கற்கை நெறிகளுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்திருக்கும் தகவல், இலங்கை, இந்திய விமானப்படை அதிகாரிகளை ஆச்சரியத்திலாழ்த்தியுள்ளது. புலிகளிடம் வன்னிக் காட்டில் விமான ஒடு பாதை இருக்கின்ற தகவல் ஏற்கெனவே
வெளியானதே. ஆனால், யுத்த நிறுத்த
காலத்தில் எப்படி, எங்கே இவற்றைக் கொள்வனவு செய்தார்கள்? எவ்வாறு இவை வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டன? ஏதாவதொரு அந்நிய நாடு இதற்கு உதவியதா? போன்ற விடை காண முடியாத கேள்விகள் இலங்கைப் படை அதிகாரிகளைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. சக்திவாய்ந்த இந்த
fig55Tulip55 billionTeRUTmia656i bilan5inTirallerJTa
தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
சக்தி மிக்க இயந்திரத்தையும் வினைத்திறனையும் கொண்ட இந்த விமானங்கள் 4265 மீற்றர் உயரத்தில் பறக்கக் கூடியவை என்றும், மணிக்கு 209 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியவையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் இவற்றைத் தயாரிக்க முடியுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
நூரளையில் அதிபர்க்
வெற்றிடங்கள் நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட சில பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்வி
அலுவலகத்தில் விபரப் பட்டியல் காட்சிப்
வானூர்திகள் இரகசியமான இடத்தில்
வைக்கப்பட்டுள்ளனவென்று தெரிவிக்கும் மேற்படி நிபுணர்கள் அமைப்பு புலிகள் கைவசம் வைத்திருக்கும் ஆயுதங்கள் பற்றி மேலதிகத் தகவல்களை வழங்க மறுத்துள்ளது. 'ஆர் 22 ரக ஹெலிகொப் டரை ரொபின்சன் என்ற அமெரிக்கப்
பொறியியலாளர் 'ஆர் 44 அஸ்ரோ ரக
ஹெலிகொப்டராக வடிவமைத்துள்ளாரென்ற
படுத்தப்பட்டுள்ளது. தற்போது இப் பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்கள் உரிய பாடசாலைக்கேற்ற தகைமைகளைக் கொண்டிராமையாலேயே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மத்திய மாகாணத்தில் உள்ள 15 கல்வி வலயங்களிலும் காணப்படும் அதிபர் வெற்றிடங்கள் குறித்து மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் விபரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தகைமையுள்ளவர்கள் உடனடியாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கலாம். O

Page 4
UЈНn ஜனாதிபதியின் அறிவிப்பும் Lades Gafla fisi LuffaDaDaMugih
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
முரசு வாசகர்களுக்கு தீபாவளி மற்றும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இவ்வருட இறுதிக்குள் சமாதானப் பேச்சுகளுக்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இரு தரப்புக்கும் அழுத்தங்களும் நெருக்கடிகளும் மாறி மாறி வந்தாலும் மக்களைப் பொறுத்தவரை சோர்வும் சுமைகளுமே சமாதானம் தந்த பரிசுகள்.
விளைவு நன்மையானதாகவும் சுமுகமானதாகவும் கெளரவமானதாகவும் அமைந்தால் ரணங்களையும் சுமைகளையும் மறக்கலாம். ஆனால், முடிவேயில்லாத இழுத்தடிப்புகள் எங்குதான் மக்களை கொண்டு சென்று சேர்க்கப்போகிறதோ? இக் கேள்விக்கு விடையில்லாதபோது விளைவு நன்மை தருமென்று நம்புவது சிரமமாகவேயுள்ளது.
அரசியல் தீர்வுப் பேச்சுக்கள் ஒரு கட்டத்தின் மேல் நகராமல் நின்று போயிருக்க விலைவாசி உயர்வு மட்டும் கைவீசியபடி மலையேறிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே தொடரும் படுகொலைகள் சர்வதேச சமுகத்தின் பலத்த கண்டனத்துக்கு உட்பட்டுள்ளது. இதுவரை பயங்கர வாதிகளாகப் பார்த்து வந்த சர்வதேசம் சமாதான காலத்தில் கூட சந்தேகக் கண்கொண்டு பார்க்குமளவுக்குக் கொலைகள் நடந்தேறுகின்றன.
சமாதானத்தையும் நிரந்தரத் தீர்வையும் உண்மையாக நேசிப்பவர்களால் - கொலைகளைச் செய்ய முடியாது. கொலைகளில் நம்பிக்கை கொண்டவர்களால் ஆயுதங்களைக் கைவிட முடியாது. புத்தி ஜீவிகளும் ஊடகங்களும் உண்மையான விஷயத்தைக் குழி தோண்டிப் புதைக்க முற்படுவதானது மேலுமொரு அழிவுப் பாதைக்கு வழி சமைப்பதாகவே அமையும்.
நடைபெறும் கோரக் கொலைகளால் உண்மையான மனிதாபிமானிகளின் நெஞ்சில் உதிரம் கசிகிறது. மனிதாபிமான வேடமிட்டோர் கொலைகளை ஆமோதித்து மெளனமாக இருக்கிறார்கள். நெருக்கடியான காலக்கட்டத்தில்தான் யார் எந்தப் பக்கம் நிற்கிறார்கள், யாரெல்லாம் முகம் மறைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிகிறது.
புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி குமாரதுங்க இந்தியாவில் தெரிவித்திருப்பதும், அரசிடம் கையளிக்கப்பட்ட இடைக்கால வரைபை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்போவதாகப் புலிகள் கூறிவருவதும் அடுத்த நகர்வுகள் குறித்த கேள்விகளை அதிகப்படுத்தியுள்ளது.
புலிகள் சமர்ப்பித்த இடைக்கால வரையின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கையில் புலிகளின் மீள்பரிசீலனை மேலும் சில நிபந்தனைகளை விதித்து இழுத்தடிப்புக்களைச் செய்யவும் கூடும்.
அமையப் பெறுகின்ற சந்தர்ப்பங்களைப் புறந்தள்ளிக் கால விரயம் செல்வதானது சமாதானத்தை அடையக்கூடிய சகுனத்தைத் தரப்போவதில்லை. மாறாக மக்களின் அதிருப்தியையே அதிகப்படுத்தும்.
குறைந்த பட்சம் பேச்சுகளுக்கான பேச்சையாவது உடன் ஆரம்பித்துவிடும் முயற்சியிலேயே சர்வதேச சமுகம் அக்கறை காட்டிவருகிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் மக்களும் சமாதானத்தை நேசிப்பவர்களும் பேச்சுக்கள் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த முன்வராத் வரை கொலைகாரர்களுக்கும் - கொள்ளைக்காரர் களுக்குமே கொண்டாட்டம்.
சமாதானத்தின் பெயரால் வாக்குக் கேட்டவர்களையும் மக்களின் பெயரால் அராஜகம் புரிபவர்களையும் இக் காலகட்டத்திலாவது மக்கள் சரியாக இனங்கண்டுகொண்டால் சரிதான்.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
லங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு இ ஒப்பந்தத்துக்கான ஆரம்ப முயற்சிகள்
எடுக்கப்பட்டபோது இந்தியாவில் ஆட்சியிலிருந்தது பாரதீய ஜனதாக் கட்சி. அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களோடு அப்போது இலங்கைப் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி சென்றிருந்தபோது இதற்கான ஆரம்பப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்தியாவிலும் இலங்கையிலும் அன்று ஆளும் கட்சிகளாகவிருந்த இன்றைய எதிர்க்கட்சிகளின் பூரண அங்கீகாரத்துடனேயே இந்த ஒப்பந்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக இரு நாடுகளிலுமே இப்போது இதற்கு எதிர்ப்புகள் இல்லையென்று கூறிவிட முடியாது.
இலங்கை
Q955 gol6O2
E FL - DSF-F-
இலங்கையின் ஆயுத மோதலோடு சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பான புலிகளும் அவர்களின் சார்பு சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனை எதிர்த்து வருகின்றன.
தமிழகத்திலுள்ள வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க, ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மற்றும் பழ. நெடுமாறன்
ஆகியோரே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றனர்.
இவர்கள் ஒப்பந்தத்தை எதிர்த்தாலும் கூட இந்தி மத்திய அரக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இவர்கள் இல்லை. அதற்கான சக்தியும் அவர்களிடம் இல்லை.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் நிர்மல் சத்தர்விஜ், இந்த ஒப்பந்தத்தினால் இலங்கைக்கே கூடுதலான அனுகூலங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தவறான அபிப்பிராயமெனக் கூற முடியாது. வாசற்படிக்குப் புலிகள் வந்துவிட்ட நிலையில் இலங்கையும், எதிர்காலத்தில் புலிகளும் சிறுத்தைகளும் வாசற்படிக்கு வராமல் தடுப்பதற்கான முயற்சிகளையும் உத்திகளையும் கையாள வேண்டிய நிலையில் இந்தியாவும் இருப்பது இன்றையை யதார்த்தமாகும். எனவே கூடுதல் அனுகூலங்கள் இலங்கை அரசுக்கே இருக்கிறதென்பது உண்மையே,
புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டார்களென்பதற்கான திட்டவட்டமான சமிக்ஞைகள் இன்னமும் தென்படவில்லை. 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுக்களில் சமஷ்டி அமைப்புக்குள் உள்ளக சுயாட்சிப் பொறிமுறை யொன்றுக்கான தமது வரலாற்று முக்கியத்துவம் மிக்க விருப்பைப் புலிகள் வெளியிட்டார்கள். அதேவேளை இதற்கான மூலோபாயமாக அவர்கள் வடக்கு - கிழக்குக்கென முன்வைத்திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. புலிகளிடம் இன்று பொலிஸ் படை, தரைப் படை, கடற் படை ஆகியவை உண்டு விமானப் படை அணியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் தமது தன்னாட்சி அதிகார சபையில் நிதி, நீதி, கணக்காய்வு, கடல் வளம், நிர்வாகத்துக்கான அமைப்புக்கள், படைகள் ஆகியவற்றை வலியுறுத்தியே யோசனைகளை முன்வைத் துள்ளனரென்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இலங்கை - இந்தியக் கடற்பரப்பில் மூன்றாவது கடற்படை யொன்று கடல் புலிகள்)உருவாகுவதை அனுமதிக்க முடியா தென்று இந்தியத் தலைவர்கள் திட்டவட்டமாகவே தெரிவித் துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையிலான இராணுவச் சமநிலையை மாற்றிவிடுமென்பதே புலிகளின் வாதமாகும். இலங்கையின் முப்படையினருக்கான பயிற்சியில் தொண்ணுாறு சதவீதமா னவை ஏற்கெனவே இந்தியாவில்தான்வழங்கப்பட்டு வந்தன வென்று இலங்கை - இந்திய படைத் தீரப்புகள் கூறுகின்றன. புலனாய்வுப் பயிற்சி, யுத்தப் பயிற்சி, ரோந்து நடவடிக்கைகள், கண்காணிப்பு, கடற்பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவது ஆகியவை தொடர்பான சரத்துகளில் இரு நாடுகளும் கைச்சாத்திடுகின்றன. இவை ஏற்கெனவே இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டு வந்தவையென்றும் தெரிவிக்கப்படுகிறது. இங்குதான் இந்தப் பிரச்சினையின் நதி மூலம் ரிஷி மூலத்தைக் காண வேண்டி யுள்ளது. 1980களின் ஆரம்பத்திலேயே இலங்கைத் தமிழ்ப் போராட்டக் குழுக்களுக்கு உதவி வந்த இந்திய அரசாங்கம, இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, இறைமை, ஐக்கியம் ஆகியவற்றைச் சிதைப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாதென்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. இந்திரா காந்தி காலத்திலும் ராஜிவ் காலத்திலும் பின்னரும் இலங்கை சம்பந்தப்பட்ட இந்தியாவின் இக் கொள்கையில் எவ்வித மாற்றங் களும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பான எண்ணக்கருக்கள் முளைவிட்ட வாஜ்பாய் அரசு காலத்திலும் அதனை முன்னெடுத்துச் செல்லும் மன்மோகன் சிங் அரசு காலத்திலும் இதுவே கொள்கையாக உள்ளது. 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முன்னைய வருடங்களிலும் இலங்கை - இந்திய உறவுகள் சீர்குலைந்திருந்தபோதிலும் இந்தியாவின் இக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. இலங்கையில் புலிகளின் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவளித்தால் அது தமிழ்நாட்டில் அக் கோரிக்கை வலுவடைய வழிசமைக்கும். இந்திய எதிர்ப்பு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சக்திகள் அதனை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒரு சவாலாகப் பயன்படுத்தக் கூடிய நிலையும் ஏற்படும் அபாயமுண்டு. எனவே இந்தியா எடுக்கின்ற இந்த நடவடிக்கைகளில் இந்தியாவின் நலன்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவை இந்திய நலன்களோடும் இந்திய ஐக்கியம் ஒருமைப்பாட்டோடும் சம்பந்தப்பட்டவை என்பதையும் மறுக்க முடியாது.
புலிகள் யுத்த நிறுத்த காலத்தில் ஆயுதங்களைக் கடத்தி வந்தமைக்கான ஆதாரமான சான்றுகள் தெரிவிக்கப்படுகின்றன. சீனக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்திருக்கிறார்கள். புலிகளின் ஆயுதக் கப்பல் தப்பிச் செல்ல கண் காணிப்புக்குழு உதவியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் கடற்பயிற்சி பெற
இலங்கைக் கடற்பரப்பில் எல்லை வகுக்கப்பட வேண்டுமென்று கண்காணிப்புக் குழுவே கேட்டிருந்தது. எனவே, இலங்கை - இந்திய அரசுகள் தெரிவிக்கும் அச்சமும் அதனைத் தடுப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளும் தவறானவை யென்று யாரும் வாதிட முடியாது. யுத்த நிறுத்த காலத்திலும் புலிகள் மாற்றும் கருத்துடையவர்களைச் சுட்டுக் கொன்றவாறே சமாதான மூடுதிரைகளைப் போடுகிறார்கள். ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் மனித உரிமைகளை மதிக்காதவர்களின் ‘சமாதான வேடம் வெறும் போலி யென்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
இந்த ஒப்பந்தத்தின் நகல் வரைபுகளை வைத்துப் பார்க்கையில் நான்கு முக்கிய விடயங்களை அடையாளப் படுத்திகொள்ள முடியும். அவையாவன:
1) இல்ங்கை முப்படையினருக்கு இந்தியாவில் ஆயுத மற்றும் நிபுணத்துவப் பயிற்சி
2) புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் ஒத்துழைத்தல்.
3) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் ஆயுதக் கடத்தல் உட்பட சகல சட்டவிரோத நடவடிக்கைகளையும் நிறுத்த நடவடிக்கை எடுத்தல்.
4) பலாலி விமானத் தளத்தைப் புனரமைத்து நவீன LDLULDTi56).
தமிழீழத் தாயகமே தமிழர்களின்
தாகம் என்ற தனிநாட்டுக் கோரிக்கைய்ைப் புலிகள் முைைவத்தமை இந்தியாவின் வயிற்றில் நிச்சயம் புளியைக் 'ಬ್ಜಇಂಗ್ಲಕ್ಹ. அததுடன் பபோது புலிகள் முன்வைத் திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோச்னைகளில் புலிகள் தமது தாகத்தைத் தீர்ப்பதற்கான தந்திரோபாய மார்க்கங்களையே தெரிவித்திருக்கிறார்களென்ற சந்தேகத்தை இந்தியாவிலும் இலங்கையிலும் ஏற்படுத்தியிருக்கிறது.இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடற்புலிகள் செயற்படுவதை நிச்சயம் இந்தியா விரும்பப்போவதில்லை.
இந்த நான்கு விடயங்களுமே புலிகளின் இதயத்தில் நெருஞ்சி முள்ளாகக் குத்துமென்பதில் ஐயமில்லை. குறிப்பாக, பலாலி விமானத்தளப் புனரமைப்பு அவர்களுக்கு மேலும் நெருக்கடியாக அமையும். விமான ஓடுபாதை நவீனமயப்படுத்தப்பட்டு துருப்புகளை ஏற்றி இறக்கு வதற்கான விமான வசதிகளும் செய்து கொடுக்கப்படு மென்றால், அது இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த முனைபவர்களுக்கே பேரிடியாக அமை պID.
இதேவேளை இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதில் ஈடுபடும் தமிழக மீனவர் விவகாரத்தைக் கையாள கூட்டு நடவடிக்கைக் குழுவொன் றினை இரு நாடுகளும் இணைந்து அமைக்கவிருப்பது வரவேற்கக்ககூடியது. உண்மையில் இந்தப் பிரச்சினையில் தமிழக அரசோ அல்லது இந்திய மத்திய அரசோ சம்பந்தப் படவில்லை. இது முற்றுமுழுதாக இரு தரப்பு மீனவர்களுக்குமிடையிலான பிரச்சினை. இலங்கைக் கடற்பரப்பினுள் தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, வேறு எந்த நாட்டு மீனவர்களாயினும் அத்துமீறி நுழைவதும் மீன் பிடிப்பதும் சட்ட விரோதமானது. இந்த வகையில்தான் அத்துமீறி நுழைந்த மீனவர்களும் படகோட்டிகளும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டன. அத்துமீறிய இவர்களை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் கோருவது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும். அது மட்டுமல்ல, மன்னாரிலே
- இந்திய பாதுகாப்பு
p. 39 bgo
L 355 355 5355 G3D
பேசாலைக் கடற்பரப்புக்குள் பாரிய இழுவைப் படகு களுடன் நுழைந்து எமது கடல் வளங்களைக் கொள்ளை யிடுகின்றனர். தமிழக மீனவர்கள் நவீன ரக வலைகளையும் கருவிகளையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன் குஞ்சுகள், முட்டைகள் எல்லாம் அழிக்கப்படுவதாக எமது மீனவர்கள் தெரிவிக்கும்
fD
குற்றச்சாட்டு நியாயமானதே. இதனால் வடபகுதி மீனவர்கள் பெரும் கஷ்டங்களைச் சந்திக்கின்றார்களென்பது உண்மையே. எனவே, அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களைத் தடுக்க இரு நாட்டுக் கடற்படையினரும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினை வடகடல் கொந்தளிப்பை ஏற்படுத்தினால் குழம் பிய குட்டையில் மீன்பிடிக்க இரு நாடுகளின் தீயசக்திகளும் தயாராக இருக்கின்றன என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். -
1971ஆம் ஆண்டு இந்தியா - சோவியத் ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டது. இது பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமாகவே அமைந்திருந்தது. ஆனால், இப்போது இலங்கை இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமென்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழீழத் தாயகமே தமிழர்களின் தாகம்' என்ற தனிநாட்டுக் கோரிக்கையைப் புலிகள் முன்வைத்தமை இந்தியாவின் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்து வார்த்திருக்கும். அத்துடன் இப்போது புலிகள் முன்வைத் திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளில் புலிகள் தமது தாகத்தைத் தீர்ப்பதற்கான தந்திரோபாய மார்க்கங்களையே தெரிவித்திருக்கிறார் களென்ற சந்தேகத்தை இந்தியாவிலும் இலங்கையிலும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் கடற்புலிகள் செயற்படுவதை நிச்சயம் இந்தியா விரும்பப்போவதில்லை. திருமலையில் எண்ணெய்க் குதங்களைக் குத்தகைக்குப் பெற்றிருக்கும் இந்தியா, புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை ஏற்படுத்தப்பட்டால் அது பற்றிப் புலி நிர்வாகத்துடனேயே பேச வேண்டும். விரும்பினால் புலிகள் அதனை இரத்துச் செய்துவிடவும் முடியும் கடல் வளங்களும் தமது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டுமென்று புலிகள் யோசனையில் முன் வைத்திருக்கிறார்கள் ஆக மொத்தத்தில் பார்த்தால் இந்திய வரலாற்று ஆய்வாளர் அட்வார்சிங் பசீன் கூறியது போல், புலிகளின் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள், இந்தியாவையும் இலங்கையையும் மேலும் நெருங்கிச் செயற்பட வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமென்று கூறினால் மிகையாகாது.
வருடங்களுக்கு முன்னர் வடக்கில் 45 ஆயிரம் இலங்கைத் துருப்புகளைப் புலிகள் சுற்றிவளைத்திருப் பதாகச் தகவல்கள் வெளிவந்த வேளை, அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவுமாறு இலங்கை அரசு, இந்தியாவிடம் கோரியிருந்தது. ஆனால், நேரடியாகத் தலையிட விரும்பாத இந்திய அரசு இலங்கைத் துருப்புகளைப் பாதுகாப்பாக மீட்பதற்கு முன்வைத்த தந்திரோபாய யோசனைகள் புலிகளைப் பின்வாங்க வைத்தமையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் இலங்கைக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்தியிருந்த இந்திய அரசு, கடலோர ரோந்துப் படகுகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை 2000ஆம் ஆண்டு மீண்டும் விநியோகிக்க ஆரம்பித்தது.
1991ஆம் அண்டு தமிழக மண்ணில் வைத்து இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைப் புலிகள் கொன்றமையும் ஜனாதிபதி பிரேமதாசா போன்ற இந்திய விரோத சக்திகளோடு இணைந்து புலிகள் செயற்பட்டமையும் இந்தி:ாவுக்கு ஆத்திரமூட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ராஜிவ் கொலை போன்ற தூரதிருஷ்டியற்ற செயற்பபடுகள் தமிழக மக்களிடமிருந்தும் மண்ணிலிருந்தும் முற்றுமுழுதாகப் புலிகளை அப்புறப்படுத்திவிட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா புலிகளின் பரம எதிரியாகிவிட்டார். கருணாநிதிக்கோ புலிகளின் செயற்பாடுகள் போதும் போதுமென்றாகிவிட்டது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவில் புலி இயக்கம் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலேயே இருக்கும். புலிகள் தமது வரிகளை மாற்றிக்கொள்ளாத வரை இந்தியாவின் நிலைப்பாடு மாறப் போவதில்லை. பச்சையாகச் சொல்வதானால், புலிகளின் எல்லை தாண்டிய வேட்டைகளையும் இலங்கையில் நடத்தும் ஒருதலைப்பட்ச சேட்டைகளையும் தடுத்து நிறுத்தி, அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கான அபாய அறிவிப்பு - சிவப்புச் சமிக்ஞையாக இந்த ஒப்பந்தத்தைக் கூறலாம். எனவே ஒப்பந்தம் வரவேற்கப்படக் கூடியதே.
நவ, 11 - 17, 2004

Page 5
படுகொலைகள் பற்றிய செய்திகளைத் தவிர்த்து வேறு பொதுவான விடயங்களில்
கவனம்
செலுத்தும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆகஸ்ட், செப்ரெம்பர் மாத காலப்பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள்
afLDITS5/T60T
முயற்சிகளைப் ມີດາໍ தள்ளியதுடன் சர்வதேசத்தின் கடுமையான
கண்டனத்தையும் பெற்றுத் தந்தன. இலங்கையின்
afLDT.g5T60T
முயற்சிகளில்
இந்தியத் தலைவர்கள் எப்போதுமே இலங்கை தொடர்பான ஒரே கொள்கையையே கொண்டுள்ளனர். அதாவது, ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு சமுகத்தினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் அதேவேளை இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடு என்பவை பாதிக்கப்படாத வகையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதற்காக இந்தியா தேவையான ஆலோசனையை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளைக் கவனத்தில் கொண்டால், டென்மார்க், பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், கனடா, ஜப்பான், நெதர்லாந்து போன்ற நாடுகளும் சமாதான முயற்சியில் பங்களிப்புச் செய்தாலும் படுகொலைகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்க முன்வருவதில்லை. அமெரிக்கா இவற்றிலிருந்து விடுபட்டு தனது கண்டனங்களைத் தெளிவாகத் தெரிவித்து வருகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்கப்படுகின்ற கண்டனங்கள் நாட்டுக்கு வெளியிலேயே காற்றில்
நிரபராதிகளாக 9 பகுதிக்குள் வந்தி ஆயுதங்களைப் ப வைக்கவோ, மை திரியவோ தெரியா அர்த்தப்படமாட்டா
ஆயுதங்கள்
எதுவுமில்லாதபோ உள்ளாக்கப்படும்ே அடையாளப்படுத்து தாங்கிய நேரங்கள் மறைந்திருந்துதா புதுமையானதலை கட்டுப்பாட்டுப் பகு இவ்வாறான படு:ெ நடைபெறுவதில்ை வாதத்துக்குப் பார் பகுதிகளில் புலிகள் மாற்றுக் கருத்துக் எவரும் நடமாடக்
முடியாதுள்ளது. 8 மற்றும் அரச நிறுவ பிரதிநிதிகள் கூட நிமித்தம் நினைத்த நினைத்த இடத்து அனுமதியில்லை. 8 சூழ்நிலையில் எப்ப பகுதிகளில் இவ்வா சம்பவங்கள் நடக்
BLITTGOEL di Galicidió 5 ingl
பெரும் பங்காற்றிய நோர்வேயின் விசேட பிரதிநிதி, இலங்கைக்கு வருவதையே வேண்டா வெறுப்பாக நினைக்குமளவுக்கு நிலைமை மோசமானதாகியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி முன்னொரு
போதுமில்லாதவாறு ஏமாற்றத்துடன்
இந்தியா சென்றார். அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் ஒரு படுகொலைச் சம்பவம் அவர் இலங்கையை விட்டுப் போன பின்பு ஒரு படுகொலைச் சம்பவம், என்றவாறாக நாட்டு நிலைமை மாறியுள்ளது.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க படுகொலைகள் குறித்து தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்தியத் தலைவர்களைச் சந்திக்கின்ற சமயங்களிலும் இவ்விடயம் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
கறைக்கப்படுவதால் கொலையாளிகளுக்கோ, கொலையைத் தூண்டி விடுபவர்களுக்கோ ஏற்படும் நேரடியான தாக்கம் எதனையும் புரிந்துகொள்ள முடிவதில்லை.
கொல்லப்படுகின்ற நபர்களின் பின்னணி, கொலைக்காகக் கூறப்படுகின்ற காரணங்கள் என்பவை கொலையாளி யாராக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. புலிகளுக்கு எதிரான மாற்று அரசியல் கருத்துக் கொண்டவர்கள் அல்லது புலிகள் இயக்கம் தவிர்ந்த மாற்று இயக்கப் போராளிகள், வரி, கப்பம் கொடுக்க மறுப்பவர்களே தொடர்ந்தும் கொல்லப்படுகிறார்கள்.
கொலைகள் புரியப்பட்டதும் அதை நிராகரிப்பதும் இது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடந்திருப்பதால் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறுவதும் வேடிக்கையானதாகும்,
ஏன்? அரச கட்டுப் கொலையைப் புரியு புலிகளின் கட்டுப்பா சென்றுவிட்டால் இ கைதுசெய்ய முடிய படைத் தரப்பு நின் இது பற்றி எப்போத புலிகளிடமிருந்து அ சாதகமான சமிக்ை தெரிவிக்கப்பட்டுள்ெ இது எத்தனை குற்றவாளிகளைப் இடங்களாக அவ்வி போயுள்ளன. கடந்த பிரசார நடவடிக்கை மாற்று அரசியல் க அனுமதிக்க படவில் அப் பகுதி மக்கள் பிரசாரங்களில் குளி வாக்குப் போட மட் அனுமதியளிக்கப்பட் இந்தளவில்தான் ஜ வாழ்வுக்கும் சாவுக் தவித்துக் கொண்டி அரச கட்டுப்பாட்டுப்
Film a SI Go Ts திடீரெண்டு வடபுலத்தில தங்கL சக்தியை இழந்திருக்கிறதா வந்த சங்கதிய என்ன விசயமெண்டு விசாரிச்சதில, உந்த மின்னிற நிகழ்ச்சிய நடத்திறவர் யாழிலநடந்த ரெண்டெழுத்துக்காறற்ர பங்ஷனை
கட்டிக்கொண்டு நிண்டவருக்கு
ஆளுநர் வந்து போனப் பிறகுதான் விஷயம் தெரிய வந்துதாம்.
கொடுக்குக் கட்டிறவ னுக்கு
மீடியா கவரேஜ் பண்ணிறதா வாக்கு கொடுத்துப்போட்டு, கடைசிக் கட்டத்தில முடியாமப் போச்சுது எண்டு தலையைச் சொறிஞ்சாராம் பிரதம அதிகாரமானவரிட்ட மின்னிக் காட்டுறதை வன்னிக்காறfட்டையும் காட்ட வெளிக்கிட்டால் நடக்குமோ. இவற்ர பருப்பு வன்னித் தண்ணியில அவியாமல் போக ஒலிபரப்பாதேங்கோ எண்டு கட் திண்ணிப் போட்டினமாம் எவ்வளவைச் செய்திருப்பன்: நன்றி கெட்டதுகள் எண்டு ரெண்டெழுத்தாரைப் பற்றி ரை கட்டினவையளிட்டச் சொல்லி விசும்பிறாராம்.
வடிவேல் சொல்லுறதைப் போல இன்னும் சின்னப் புள்ளையவே இருக்கிறார் எங்கட அறளை வேந்தனர். வடக்கு - கிழக்கு ஆளுநர் யாழ்ப்பாணத்துக்கு வரப் போறார் எண்ட அழைப்புக் கிடைச்ச உடனயே நாலைஞ்சு பொது அமைப்புகளின்ர பேரில எதிர்ப்பு தெரிவிப்பம் எண்டு தன்ர மேதாவித்தனத்தைக் காட்டியிருக்கிறார். இதுகளுக்கு மசியாத ஆளுநர் ாழ்விஜயம் ரத்தெண்டு சொல்லிப்போட்டு பலாலியில வந்து இறங்கிவிட்டாராம்
ஆளுநர் வரேக்க கைலாகு கொடுத்து அழைச்சது அரச அதிபரின்ர பிழையெண்டு மனிசன் கண்டிச்சிருக்கு "ஆளுநர் வரட்டும் அப்ப தெரியும் நாள் யாரெண்டு" சொல்லிக் கொடுக்குக்
நவ, 11 - 17, 2004
தொடையில பெலனும் இருக்க வேணுமெல்லோ.
அயலகம் சம்பந்தமான செய்திகளை வெளியால சொல்லேக்க சில கூட்டான தமிழ் எம்பிமார் அடக்கி வாசிக்கினமெல்லோ, அதில யாழில இருந்து கடைசியாத் தெரிவான சேனாதிபதியானவரின்ர பிள்ளையஸ் இரண்டு பேரும் அயலகத்தில படிப்பை முடிச்சுப் போட்டு இப்ப லண்டனுக்குப் போகப் போகினமாம். ஒருவர் மெடிசினையும் இன்னொருவர் இன்ஜினியரிங்கையும் முடிச்சிருக்கினமாம். இவையளின்ரபிள்ளையஸ் வெளிநாடுகளில சொகுசா இருக்கிறதாலதான் ரெண்டெழுத்தார் சின்னஞ்சிறுககளப் பிடிக்கினம் எண்ட குற்றச்சாட்டு வரேக்க கப்சிப்பெண்டு இருக்கினம். போராடத்தான் புள்ளையளை கொடுக்கமாட்டினம், படிச்சவையள் போராட்டத்தில வேற வேலையளுக்கெண்டாலும் ஹெல்ப்பண்ணலா மெல்லோ.
வறுமையில வாடுறதுகள் போராட்டத்தில போய் சாகட்டும், எங்கட பிள்ளைகள் வசதியா இருந்தாச் சரியெண்ட நினைப்புத்தானாக்கும்.
ஜனநாயகத்தின் பேரால ஓரங்கட்டப்பட்ட சங்கரியார், சகாக்களின்ர அரசியல் சதியை நினைச்சு
நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாராம். ஆரும் அவரைச்
சந்திச்சு போன தேர்தலை தேர்தலில்லையே திரு நடந்திச்சிது உண்மையா எம்.பியானவரெண்டால்
தலைவர்தான் எண்டதை ெ எண்டு சொல்லிறாராம். க யளின்ர கண்ணிலையே மன எண்டு சிலர் கொட்டமடி உண்மையைச் சொன்னாலு பிதற்றுறார் எண்டுதான் செ தூவி மன்றத்துக்குத் தெரிவ என்ன இலாபம் ஒண்டுமில்
அதிகார அம்மணி முக்கியமான விஷயங் செய்தியிருக்கிறாரெண்டு :ே புத்தர் தியானம் செய்த இ முப்பது நிமிசம் தியானம் இருக்கிற உலக அமை 99ë 9 TJ Tib, 365 T6)L பிரச்சினைக்கு ஒரு அை நல்லதுதானே! அம்மணி
செய்தியும் இருக்கு கொழு
படுகொலைகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண் மேலும் (၂ရှု”မ်းf၈၈။)၏။ களின்ர நடமாட்டமு
o) III JI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரச கட்டுப்பாட்டுப் ருந்தாலும்
துக்கி றத்துக்கொண்டு தவர்கள் என்று
து.
து சோதனைக்கு போது தன்னை துவதும் ஆயுதம்
க்குவதும் ல. புலிகளின் திகளுக்குள் காலைகள் லயே என்று ஒரு ர்த்தால் அப் தவிர்ந்த கொண்டோர்
öntரச சார்பற்ற ானங்களின் தமது வேலைகள் த நேரத்தில் க்குச் சென்று வர இப்படியான lạ 9ỉủ
ாறான கும்? இவ்வளவு
பாட்டுப் பகுதியில் ம் ஒரு குற்றவாளி ட்டுப் பகுதிக்குள்
வனைக் ாமல் அரச று முழிக்கிறது.
ாவது ரசுக்குச் ஞகள் ாதா?.
பாதுகாக்கும் lடங்கள் மாறிப் த தேர்தலில் களுக்குக் கூட ட்சிகள் எவையும் லை. ஆனால் ஒருபக்க ப்பாட்டப்பட்டு டும்
டgle னநாயகம் குமிடையில் ருக்கிறது. ஆக,
பகுதியில்
புரியப்படுகின்ற எவ்வகையான குற்றச் சம்பவத்துக்கும் தாம் பொறுப்பில்லையென எவரும் புனித நீராடி விட முடியாது.
இதேவேளை மாற்றுத் தரப்பினரை இலக்கு வைப்பதானது
என்பதையுமே குறித்து நிற்கிறது. அப்படிப் பார்த்தால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டாலும் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே
அரசியல் ரீதியிலும் தமக்கு இருக்கும் இராணுவபலத்த்தினாலும் ஈடுகொடுக்க முடியாததையே காட்டுகிறது. மக்கள் போராட்டத்தை நேசிப்பவர்களாக போராட்டம் சரியான வழியிலேயே முன்னெடுக்கப்படுவதாக நம்புபவர்களாக இருந்தால் எவரது கருத்துக்களையும் ஏற்கமாட்டார்களே!, ஏகப் பிரதிநிதிகளாக ஒரு தரப்பை ஏற்றுக்கொண்டு ஏனையவர்களை நிராகரிப்பார்களே! அப்படியான சூழல் ஏற்படவில்லை. மாறாக மக்கள் போராட்ட நடவடிக்கைகளில் தவறுகள் இடம் பெறுவதாக நினைக்கிறார்கள். மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள். யதார்த்தமான வழிவகைகள் பற்றி சாத்தியமான தீர்வுகள் பற்றிப் பேசுகிறார்னள் என்று மக்கள் நம்புவதால் மாற்று வழிகளைத் தேடுகிறார்கள். மக்களின் இந்த மனமாற்றத்தை அர்ப்பணிப்பான செயற்பாடுகளால் வென்றெடுப்பதை விடுத்து, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைப் படுகொலை செய்வதால் எதையும் சாதித்துவிட முடிவதில்லை. இப்படி ஆரம்பிக்கப்பட்ட படுகொலைகள் முடிவடையாமல் தொடர்கதையாகவே தொடர்கிறது. இது எதைக் காட்டுகிறது? போராட்டம் கொலைகளை நம்பி வழிநடத்தப்படுவதானது தவறானது என்பதையே சாத்தியமான மாற்று வழி தேவை
இருப்பார்கள் என்பதாகத்தான் கருத இடமுண்டு.
ஆகவே, கொலைகளை நிறுத்தி மனித மனங்களை வெல்வது எப்படி என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது. மக்கள் நேசிக்காத - மக்களின் பங்களிப்பு இல்லாத எந்தவொரு போராட்டமும் வெற்றி பெற்றதில்லை நமது விடுதலைக்கான போராட்டமும் கொலைகளை முலதனமாக்கி
சீரழிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை ஆழமாக சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது. ஒருவரைக் கொல்ல அவர் மீது எவ்வகையான குற்றச்சாட்டை வைக்கலாம். என்று தேடுவதை விடுத்து அவரது கருத்துக்களையும் உள்வாங்கி, போராட்டப் பயணத்தில் இணைத்துக் கொள்வது எப்படி என்று சிந்திப்பது
இன்னும் வலுச்சேர்க்கும். அப்போது நமது போராட்டம் எந்த
மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அம் மக்களின் மனங்களை வெல்வதோடு, அவர்களின் ஆதரவையும், பூரண ஒத்துழைப்பையும் பெற்றுத் தரும்.
VM dø5 SM 6ØDas
பற்றிக் கேட்டா, "அது விழா மாதிரியெல்லோ ன வாக்குகள் விழுந்து அது வீணைக் கட்சித் றன்ரட் வீதம் நம்பலாம்" ண்காணிப்புக்கு வந்தவை *ணைத் தூவிப் போட்டம் க்கேக்க, சங்கரியார் ம் தோத்துப் போனவர் ால்லுவினம். மண்ணைத் னவையளால மக்களுக்கு லையே.
அயலகத்துக்குப் போய் கள் சிலதை இறுதி 3ள்வி அதுமட்டுமில்லை, டத்தில தானும் இருந்து செய்துபோட்டு, அங்க திக்கான மணியையும் யெண்டாலும் எங்கட மதி மணி அடிபட்டால் யப் பற்றி இன்னொரு ம்பில தொடர்ந்து நடந்த ந்தால் கடுமையான வருமெண்டும் சொல்லி கொலைகள் நடந்திருக்க, ச் செய்ய கொலையாளி * தலை நகரில
அதிகரிச்சிருக்குதாம் இதுக்கு அம்மணி என்ன செய்யப் போறாவோ? வெயிட் அன்ட் சீ.
ரெண்டெழுத்தர் தனிநாட்டுக் கோரிக்கையக் கை விட்டுப்போட்டினம் எண்டு பகிரங்கமாச் சொல்லி யிருக்கிறார் மனோ கணேசனானவர். பிரகாசமான ஹோட்டலில சமாதானப் பயணம் எண்ட தலைப்பில கலந்துரையாடல் நடத்தி அதிலதான் உப்பிடிப் பேசியிருக்கிறார். தனிநாட்டுக் கோரிக்கைய்ைக் கைவிட்டால் என்னையும் சுடத்தான் வேணுமெண்டு ரெண்டெழுத் தாரின்ர தலைவர் பகிரங்கமாச் சொல்லியும் இவர் இப்பிடிச் சொல்லியிருக்கிறார் எண்டால், பெடியளைக் குழப்பிவிடப் பாக்கிறாரோ! ஈழப் பிரச்சினையைப் பற்றிப் பேசேக்க “டமில்.Lமில்" எண்டு பேசி மற்றவையளைச் சிரிக்கவும் வச்சவராம்.
உலகப் பொலிஸ்காற நாட்டுக்குத் திரும்பவும் புஷ் தெரிவு செய்யப்பட்டதற்கு பலமான வாழ்த்துக்கள் காத்தில பறந்திருக்கு. அதிகாரத்தில இருக் கிறவையள் சம்பிரதாயபூர்வமாகச் சொன்னாலும் முன்னர் அதிகாரத்தில இருந்தவரும் சரி சமமாப் புகழ்ந்திருக்கிறார். இதிலதான் ஒரு சந்தேகம்,
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு ஒழிக்கவே மக்கள் ஆணை வழங்கியிருக்கினம் எண்டு புஷ் சொல்லேக்க அதையே ஆதரிக்கிறவையளும் அவருக்கு வாழ்த்துச் சொல்லியி ருக்கினமே.சர்வதேச அரசியல் எண்டேக்க அப்பீடியும்
தங்கட அரசியல் எண்டேக்க இப்பிடியும் கத்துக் கொண்டிச்சினமோ.
கட்டான தமிழ் எம்.பி.மாரில பலபேர் பாஸ்போட்டை பொக்கற்றுக்குள்ள போட்டுக்கொண்டு திரியினமாம், கொஞ்சம் சறுக்கினாலும் வெளிநாடு களுக்கு ஓடிவிட வேணுமெண்டு இந்த லட்சணத்தில ரெண்டெழுத்தார் சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க தாமும் பக்கபலமாக செயற்படுவோ மெண்டு மீன்பாடும் மாவட்டத்து அரியமான எம்பி கூட்டமொண்டில பேசினவராம்.
பார்லிமெண்டில இருந்து அந்தக் கண்டினிலேயே சாப்பிட்டு சொகுசு வாகனங்களில ஊர் சுற்றித் திரிஞ்சு அறிக்கை விடுகிற எங்களை, ஆயுதம் ஏந்தச் செய்து போடுவார் போல இருக்கென்டு புலம்பினமாம் சில எம்பிமார் பதவி கிடைக்க காது வரைக்கும் வாயை இழிச்சிவையள், இப்ப மட்டும் ஏன் பயப்படுகினம் எண்டு கேக்கினம் பாருங்கோ.
கைக்கூ பாணியில. ஒரு கவிதை சொல்லிறன்
நல்லா இருக்குதோ பாருங்கோ.
LTG GuT
இது கிடைக்குமோ..!

Page 6
ইিঞ্জ হিষ্ণু Dலையகத்தில் எவ்வளவு இயற்கைச் செல்வம் செழிப்பாகக் காணப்படுகிறது. அங்குள்ள திறமைசாலிகள் ஏராளம். அவர்களுக்குப் போதிய உதவிகளும் வசதிகளும் கிடைக்காததால் அவர்களின் மாபெரும் திறமைகளை வெளிக் கொணர்வதற்து வாய்ப்பு இல்லததால் இன்னும் இலைமறை காயாகவே , இருந்து வருகின்றார்கள். இதனால் அவர்களின் திறமை நாளடைவில் செயலிழந்து வெளியே தெரியாமலே போய்விடுகின்றனர். மலையகம் பினனடைவான நிலையில்தான் イ
ޝަހ/
காணப்படுகிறது மலைய அரசியல்வாதிகள் இதற்கு எப்போது உதவுவார்கள் என்பதுதான் கேள்விக்குறி. மலையகத்தில் நல்ல உறுதியான அரசியல்வாதிகளோ எப்போது கிடைப்பார்கள் அன்றுதான் மலையகத்துக்கு விடிவு
SL LLLL LLLL LLLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLL LLLLLLLL LL LLL LLLL LLLL L L L L L LS
Prof. Dr.P.K. and (J.D.G.A.N.
கிடைக்கும்.
ஹட்டன் குடாஒயாவைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் மதன்குமார் வயது (28) என்பவர் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஆற்றல் கொண்டவர் ஆனால் ஆய்வுகளை மேற்கொள்ள பொருளாதார உதவி இல்லை. தன் அயராத முயற்சியுடன்
மலையகத்துக்குப் பெருமை
சேர்க்க முழுமுச்சாய் உள்ளார். அது மட்டுமல்லாது மத்திய மாகாணத்தில் இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட கண்காட்சிகளில் பங்கு பற்றி கண்டுபிடிப்புக்கு அமோக பாராட்டுகளைப் பெற்றார். இவர் நு! கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர் ஆவார்.
இவரது ஆற்றலைச் சரியாக இனங்கண்டு தேவையான உதவிைையச் செய்வதன் முலமாக நன்மைகள் ஏற்படும் என நம்புவதால் உதவுக்கூடியவர்கள் இவ்விடயத்தில் இவருக்கு ஊக்குவிக்க முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கன்னிக் கண்டு
பிடிப்புகள் அடுத்த வாரம் இடம் பெறும்
-= சிறுகதை எழுத்தாளர் முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது ||ಆರ್ಯ (Ա) | பிரதியாக ருநதால மூனறு பககங்களும, தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய |விதத்திலும் எழுதி அனுப்பி
வையுங்கள.
கவிதை எழுதுபவர்கள்
மலையகச் செய்திகள் எமக்கு அ எமது தெரிவுக்குட்படுவதில்லை. என எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலு கூடியவர்கள் தாராளமாக எமக்கு கட்டுரையாகவோ உங்கள் ம பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு முறைப்பாடுகளைச் சம்பந்தப் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்( சிறுகதை என்பவற்றுடன் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்
பி.கு.
துணிந்து உண்மைச் செய்திகள் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவனம் புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்
நம்மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது எ கிடைக்கச் செய்தோம் என்ற கேள் கேட்போம்.
ந6
Prof. Dr P.K.
துஷ்யந்தினி கிளிநொச்சி
ހަހހހހހ“ޝަހީހހހހ.
في الكلي
மதிப்புக்குரிய PKசாமி ஐயா
அவர்களுக்கு தாங்கள் எங்களுக்குக் கூறிய திருமண திகதி, மனிகனக்கு, வெளிநாட்டு பயணதிகதி, மணிகணிக்கு என் இகணவர் எந்த திசையில் இருந்து வருவார் என்பதை எல்லாம் G மிகவும் துல்லியமாக எழுதித் தந்தீாகள். அதையிட்டு நான் C மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் உங்களது பனி தொடர
வாழ்த்துகிறேன்.
மருகன், உக்குவளை 生 அன்புள்ள ஐயா! நீங்கள் எனக்கு இசெய்து தந்த 08.03.2001ஆம் ஆண்டு வெளிநாட்டு விஷயம் s நல்லபடியாக முடிந்தது. நாங்கள் மிகவும் சந்தோஷம்
அடைந்தோம். இன்னும் பல வேலைகள் செய்ய இருப்பதால் நான் உங்களை வந்து கண்டு கொள்கின்றேன். இந்த
இஉதவியை நான் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.
al
Bசந்திரன், இங்கிலாந்து
திரு. ஐயா! அவர்களுக்கு, நான்
திேருமதி ஆனந்தி ரண சந்திரன் எழுதுவது ஐயா நாங்கள்
2 10.05.2003 நிரந்தர விசா கிடைத்து கனடா நாட்டிற்கு
செல்கிறோம். தயவு செய்து எந்தக்காரணத்திற்கும் எனக்கு இெங்கிலாந்துக்கு கடிதம் போட வேண்டியதில்லை. நாங்கள் 5 நிரந்தரமாக கனடாவில் தங்கி விடுவோம். நீங்கள் இதுவரை
செய்த உதவிக்கு நன்றி.
Prof. Dr P. K. I. (J.D.G.A.N.
Prof. Dr P. K. Tul (JJ.D.G.A.N
/イكصر
காட்ட மு கண்கண்
மனைவிை திரு ஐயா அவர்களுக்கு ரூபாய் 2.
இநான் திருமதி ஆனந்தி ரண சந்திரன் எழுதுவது ஐயா நங்கள் பெறுமதி
10032003 நிரந்தர விசா கிடைத்து கனடா நாட்டிற்கு செல்கிறோம் தயவு செய்து எந்த காரணத்திற்கும் எனக்கு இங்கிலாந்துக்கு கடிதம்வரை உ அபோட வேண்டிய நாங்கள் நிரந்தரமாக கனடாவில் தங்கி விடுவோம் கலந்து ெ
நீங்கள் இதுவரை செய்த உதவிக்கு நன்றி
இருக்கின்
வந்துமி, ஊர்காவற்றுறை
ரீ துர்க்கை அம்ம கோடிக்கணக்கான நல்வாழ்த்துக்க பல சிரமத்தில் எனது அண்ணாவின் தாங்கள் சொன்னது போல் சொன்ன எனது நன்றிகள் கோடி.
யோகளவீகம், மொரடுவ! கணம் P.K. சாமி ஐயா நான் நீடிப்புக்கு ஐயாவை சந்தித்து கிழமை வேலை செய்தபின் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஆசீர்வாதத்தை எதிர்ப்பார்க்கி நன்றி கந்தையா மட்டக்குளிய
மதிப்பிற் அவர்களுக்கு எதிரிகளால் உயி வழக்கு பிரச்சினை அதில் இரு நிவர்த்தி செய்து தறுமாறு ஐயாவின் அருள் சக்தியாப் இட் எனக்கு ஏற்பட்ட உயிராபத்ை அனைத்து பிரச்னைகளையும் எனது கோடான கோடி நன்றி
) Prof. Dr.P.K.
6)11 111
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.
தினமுரசு சந்தா sálub
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர் சங்கிலியாக எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொலுர் கிறோம். முரசு எழுத் “ளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர் களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்து |
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளூர்
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை
ழைப்பார்கள் என்ற நம்பிக்கை பெறவிரும்புவோர் D.D. Enterprises எனும் பெயரில் எமக்கு உண்டு. எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை நன்றி. 胡 களை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka 616örp (Ip56) IIflőg5 egyg9yül. ? SS SSSSSLSSSSSSSSLSLSLSLSLSSS - பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில்
பணம் செலுத்தவும் முடியும். 6 கவனத்திற்கு உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் ரசியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் கந்தோரில் மாற்றும் வண்ணம் Manager Thinamurasu'
வே சுதந்திரமாகவும், நியாயமாகவும் ம் உண்மைச் செய்திகளை எழுதக் எழுதலாம். செய்தியாகவோ / ன எண்ணங்களை எம்மோடு
என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில்
Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.
என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GLDuîl6u: (E-mail):— murasuQsltnet.Ik
முக்கியத்துவம் கொடுக்கவும் பட்டவர்களின் கவனத்திற்குக் டுள்ளோம். ஏற்கெனவே கவிதை,
முரசின் வளர்ச்சியில் சிரம் தாழ்ந்த நன்றிகளையும்
கொள்கிறோம்.
சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
ளை நேர்மையாக எமக்கு எழுதக் | | பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. | | விடவும், மலையகச் செய்திகள் | | ) செலுத்தவுள்ளதால் ஒத்தாசை
தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கை தொலைபேசி எண். : 0065 97514941, தொலை நகல். OO65 648.6144. நம் சமூகத்திற்குச் செய்வோம். படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும்,
சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத்
ன்பதை விடவும் நாம் என்ன
தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்.
ர்வியை நம்மை நோக்கி நாமே
ன்றி Lingam Wedding Services,
- ਦੰ - 10.Anson Road #15.14 International Plaza, Singapore 0.79903. ---------------
Prof. Dr.P.K. (JD.G.AN)
யோகராஜா, நோர்வூட்!
அன்பு உள்ளம் கொண்ட மேன்மை தாங்கிய ஐயா அவர்களுக்கு யோக ராஜா எழுதிக்கொள்வது கடந்த ஐந்து வருட காலமாக எனது மனைவியாகிய ராஜலட்சுமிக்கு, பேய் ;"|கோளாறு, மனபயம் திடீர் என கீழேவிழுதல், கணவனை
Prof. Dr. P.K. Ms. (J.D.G.A.N)
டியாது. - இப்படிப் பல துன்பங்கள். எனக்கு - தெய்வமாகிய உங்களிடம் வந்து என் ய காட்டி பிராயச்சித்தம் பெற்றுக்கொண்டேன். 5,000/=செலவு செய்ததில் எனக்கு கிடைத்த இது. இப்போது நான் மிக நிம்மதியாகவே றேன். ஐயா அறிவது எனது உயிர் இருக்கும் ங்களை மறக்கமாட்டேன். மாதாந்த பூஜையில் காள்வேன். இது உறுதி.
நன்றி.
கந்தையா, கொழும்பு -15
ஐயா நான் உங்களிடம்2 14.03.2002ஆம் திகதி திருமண திகதி நிவர்த்திக்காகE வந்திருந்தேன் நீங்கள் சிரமம் பாராமல் அதனை ஒ செய்து தந்தீர்கள் உங்கள் அருளால் அதனை செய்து தந்தீர்கள்2 உங்கள் அருளால் எனக்கு 12.03.2002இல் நல்லபடியாக திருமணம் நடந்தது. அதற்குமிக நன்றி. L_
ஜோசப், கிருளப்புர
னுக்கும் சாமி ஐயாவிற்கும் ள். நான் தங்களிடம் வந்த போது உதவியை எதிர் பார்த்து வந்தேன். ா படி உதவி கிட்டியது. ஐயாவிற்கு மதிப்பு மரியாதைக்குறிய மனித தெய்வமாகிய பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்களுக்கு எனது முதல் வணக்கம். நீங்கள் என் மகனுக்கு தனிய நிவர்த்தி 11.04.2001 அன்று
செய்து தந்தீர்கள் அந்த விடயம் நல்லபடியாக நிவர்த்தியாகிவிட்டது. 블 ஏங்கள் குடும்பத்திற்கு மிக சந்தோஷம். இந்த உதவியை நான் E வாழ்நாளில் மறக்கமாட்டேன். இந்த விடயத்திற்கு நான் எனது மகனுடன் வந்து துர்க்கை அம்மனுக்கு காணிக்கையாக ரூபாய் 1001 தருகிறேன். ந்
நன்றி と
LTLS LLL LLTLLLLLLL LLLLLLLTLL S Prof. Dr.PK. Emil (J. D.G.A.N.)J.P. t ரீ துர்க்கா தேவி ஆலயம், மாந்திரீக உச்சாடன பீடம் 2 இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13.
தொலைபேசி: 01:12470615-2342463-2342464
எனது வேலை பரிகாரம் செய்து 1 சேவை
நீடிப்புக்கு ஐயா றேன்.
குரிய டாக்டர் ஐயா ராபத்து இருப்பதனையும்
து காப்பாற்றி மாந்திரீக வேண்டிக் கொண்டபடி பொழுது எதிரிகளினுள் தை காப்பாற்றி எனது தீர்த்து வைக்குமாறு 56T
fl (J.D.G.A.N)
33, Daily Fair Complex, Nuwara Eliya. Tel: 052-2222508, 2235097 IF
எம்மிடம் வெளிநாட்டவருக்கு பிரத்தியேக விசேட சேவை
Prof.Dr.PK, m(J.DG.A.
தொலைநகல்: 01:12844831
நுவரெலியாவில் :
: 052-2222508 S
:வண்ணபிே.
பிரிவுண்டு வலைகளுக்கு 6SLab6ro
Prof.Dr.P.K.A (JDGANT
நவ.,11-17, 2004

Page 7
blöf3000/10(Uğl
வெளிவரும் "த ஹிந்து"
பத்திரிகையின் ஆசிரியர்
என்ராம் அமரர் காமினி திசாநாயக்காவின்
த்தாவது ஞாபகார்த்தப் பேருரையைக் கடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்த்தினார். இவ்வுரையின் முக்கிய பகுதிகள் கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டிருந்தன. மேலும் சில முக்கிய பகுதிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
புற ற்கின் கருத்தொரு மைப்பாடு
சாத்தியமா? Z எந்தச் சமாதான நடவடிக் கைகள் வெற்றி பெற வேண்டு யிைனும் இரு பிரதான சிங்களக் கட்சிகளான றக்கிய தேசியக் கட்சியும் ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பரந்த உடன்பாட்டுக்கு வர வேண்டும். அத்துடன், தெற்கில் மக்கள் செல்வாக்குக் கொண்ட சகல கட்சிகளிடமிருந்தும் அவ்வாறான உடன்பாடு வருவது சிறப்பாக இருக்கும். அது உண்மையில் ஒரு கடினமான விடயமாகும்.
புலிகளின் தீவிரமான விட்டுக்கொடுக்காத தன்மை ஒருபுறமிருக்க, தெற்கில் பூசல் மிக்க கட்சிகளிடையேயும் ஆட்சியிலிருந்த அரசாங் கத்தினுள்ளும் குறைந்தபட்ச உடன்பாடொன்றும் இருக்காமையே இந்திய - இலங்கை உடன்படிக்கை அரசியல் சிக்கலுக்குட்பட்ட மைக்கான காரணமாகும்.
தமிழ் பேசும் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்கிய ஒழுங்குமுறை யான மாற்றத்துக்கான சிங்கள அரசியல் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டிய புதிய சந்தர்ப்பமொன்று நிச்சயமாகக் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கிற்கான சமஷ்டிக் கட்டமைப்பின் (எந்தப் பெயரினால் அழைக்கப்பட்டாலும்) இயல்பு மற்றும் அலகு மீதான ஜனநாயக முறையில் இரு பிரதான கட்சிகளும் குறைந்தபட்ச பொது செயற் றிட்டத்தை (இந்திய அரசியல் அகராதியில் பயன்படுத்தப்படுவது) ஏற்படுத்த முடியுமானால், அது உண்மையான ஒரு தடை தகர்ப்பாக அமையும். அந்தக் கட்டமைப்பைப் புலிகள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது வேறொரு கேள்வியாகும்.
இடைக்கால நிர்வாகம் பற்றிய
நிலையென்ன?
இறுதி அரசியல் தீர்வு எட்டப்படும் வரை வடக்கு - கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்று பொறுப்பேற்க வேண்டுமென்ற கருத்து இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அமுலாக் கலோடு முதன்முறையாக முன்வைக்கப்பட்டது. (இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தில் கூட இடைக்கால நிர்வாகம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை) இதற்கு புலிகள் முதலில் இணக்கம் தெரிவித்துப் பின்னர் பின்வாங்கிக் கொண்டனர். இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட இந்தத் தாராளவாத யோசனை ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதன் விளைவுகள் அரசியல் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சியைப் பாதிப்புக்குள்ளாக்கியது.
கடந்த ஐ.தே.மு. அரசாங்கம், இறுதி அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு அவசரப்படாமல் யுத்தமற்ற தன்மை நீடித்தி ருக்கும் வரைக்கும் புலிகளோடு வடக்குக் கிழக் குக்கான தற்காலிக நடைமுறை ஒழுங்குகளை ஏற்படுத்திக்கொள்வதையே தனது தந்திரோ பாயமாகக் கொண்டிருந்தது என்பதே பரவலாக உள்ள கருத்தாகும். ஐ.தே.மு. அரசாங்கம் அப்போது வடக்குக் கிழக்கைப் புலிகளிடம் கையளிக்கப்போகின்றது என்ற அச்சம் இந்தியாவிலும் இலங்கையிலும் தெரிவிக்கப் பட்டது. புலிகளால் ஆதிக்கம் செலுத்தப் படுகின்ற இடைக்கால நிர்வாகம் ஒன்று கையளிக்கப்படுமென்றும் முஸ்லிம்களுக்கும் ஏனைய இனப் பிரிவினருக்கும் வெறுமென அடையாளப் பிரதிநிதித்துவம் ம்ட்டுமே வழங்கப்படுமென்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. "தாய்லாந்தில் நடைபெறவுள்ள எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் வடக்குக் - கிழக்குக்கு இடைக்கால நிர்வாகம் ஒன்றினை உருவாக்கு வதே முக்கிய விவகாரமாக இருக்கும்" என்று
2002 ஏப்ரல், 10ஆம் திகதி வன்னிக் கர்ட்டுக்குள் ஓரிடத்தில் நடத்திய பத்திரிகையாளர் மர்நாட்டில் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டம் இலங்கையிலும் இந்தியாவிலும் சர்வதேச ரீதியாகப் பெரும் அரசியல் பிரச்சினையை ஏற்படுத்தியது. ஜனநாயகம், மனித உரிமைகள், ழற்றும்
பந்தோபஸ் துப் பற்றிய கவலைகள் வெளிப்படுத்தப்பட்டன. அத்துடன் அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்பதும் தெளிவாகத் தெரியவந்தது. புலிகள் மீண்டும் இடைக்கால நிர்வாக யோசனைகளில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான மிகக் கூடிய யோசனைகளை முன்வைத் துள்ளனர். இது நிச்சயமாக இலங்கை அரசியல் யாப்புக்குள் செய்யக் கூடியதல்ல. அத்துடன் அரசியலமைப்புக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டால் மட்டுமே அரசுடன் மீண்டும் பேச்சு ஆரம்பிக்கப்படும் என்று புலிகள் வற்புறுத்தியுள்ளனர். இதனால், இடைக்கால நிர்வாகம் குறித்து சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் இரு தரப்புடன் இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதி அரசியல் தீர்வுக்கான ஏற்பாட்டோடு இடைக்கால நிர்வா கத்துக்கு இருக்கக்கூடிய உறவும் தவிர்க்கப்பட முடியாதென்பதும் நிச்சயமானது.
சமாந்தர இராச்சிய அமைப்பில் நடக்கப்போவது என்ன?
2002ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி
இலங்கையின் 牙DT
ዘ6ኽዘ வழிமுறைகளில் நேரடிப் பங்களிப்பையும் இந்திய வழங்க முடியாது 9Udlii jjii did கிரணங்களோடு இணைந்த இங்களால் இந்த
நிலை ஏற்பட்டுள்ளது. இத்
UIȚugl îii a திருத்தமாகச் 醬 lilU ya சம்பந்திரும்
ஒரு வழிமுறையில் UIlanjia, Gar மத்தியஸ்தரகவே இந்தி பவல்
ULIgl.
வெளியிட்ட பத்திரிகை அறிக்கையொன்றில் சுதந்திரக் கட்சி கீழ்க்காணும் கடினமான கேள்விகளை எழுப்பியது. ஐதேமு. அரசாங்கம் எங்கே போகிறதென்று அதற்குத் தெரியுமா? அதன் இலக்கை அது புரிந்துகொண்டுள்ளதா? இலக்கை எட்டும்பொழுது நாம் காணப்போவது என்ன? சமஷ்டி இராச்சியம் என்று கூறப்படும் அமைப்பொன்றுக்குள் நிரந்தர இராணுவம், நிரந்தரக் கடற்படை, நிரந்தர நிர்வாகம், சுயாதீனமான ஒரு நீதித்துறை அமைப்பு, வரி அறவிடும் அமைப்பு, வங்கி அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு நிர்வாகத்தைத் தனிநாடு என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? உண்மையில் சமாதான வழிமுறையினால் எதிர்நோக்கப்படும் சவால்களை இவை ஆயுதங்களைக் களைவது என்ற கடினமான விவகாரம் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்நோக்கப்பட வேண்டியதாகும். இதைப் போன்றே ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கும் முகங்கொடுக்க
வேண்டியேற்படும் பயிற்றுவிப்பதற்கென பிள்ளைகளை அபகரித்
இதற்குள் அடங்குப் கொண்டிருக்கும் சமாந் தமது சொந்த ஆளுல் கொண்டிருப்பதாகத் அமைப்பு, குறிப்பாக சேகரிப்பு அமைப்பு, பிரதம நீதியரசர் மற் வழங்கும் சட்டவிே சமாதான வழிமுறையி பாரிய தடைக்கல்ல இராணுவக் கட்டுப்பாட் தனது அதிகார
5LL55LLDT355 85 உடன்படுவரா?
இறுதித் தீர்வு
இலங்கை அரசா பேசும் மக்களின் வரலா பகுதிகளில் ஐக்கிய இ அமைப்பொன்றை அ உள்ளக சுயாட்சி முை வது பற்றி ஆராயத்
அரசியல் ஆச்சரியமாக
பின்னரான பேச்சுவார்த் தைப் பேணுதல், ம புனரமைப்பு நடவடிக்கை ஆகிய இனங்காணப் விடயங்களையும் ஒரே என்பதை இந்த அரசிய கொண்டு வந்ததைப் ( இந்தக் கடினமான பட்டபோது அரசியல் எண்ணக் கருத்துக்கே அமைப்புமுறை பற்றி.ே பங்குபற்றியோரால் வி தெளிவானது. யுத்த சம்பந்தப்பட்ட இரு த எண்ணக் கருத்துக்கள் செயற்பாடுகள் ஆகி நிலைக்கு வரும்போது ஒரு பாரிய இடைவெளி அ) உள்ளக சுயா ஆ) சமஷ்டி அை இ) தமிழ் பேசும் வாழ்விடங்கள்.
ஈ) ஐக்கிய இலங் ஆகியவை பற்றிய ஒஸ்லோவினால் வெளி பிரதானமானவையாக
அ) இலங்கை அர கொள்ளப்பட்ட உத்தி யொன்றில் முதன்முறை UL67,
ஆ) புலிகளால் உத்தியோகபூர்வ அறி: முதன்முதலாகத் தெரி:
இ) இலங்கை - உள்ளடக்கத்திலிருந்து ஏற்பாடே இது.
ஈ) சர்வதேச பெ அழுத்தத்தினால் புலிகள் பட்டன என்பது தெளி: விடயங்களையும் நாம் வேண்டும்.
இந்தப் பிரதான 8 படுத்தும் முக்கிய வ இணைந்த ஓர் செய போகின்றன. உதாரண வாகக் கொள்கைக்கு பொன்றுக்கும் இடையி தமிழ் பேசும் மக்களுக்
நவ. 11 - 17, 2004 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போராளிகளாகப் குடும்பங்களிலிருந்து
5. ஆயுததாரிகளைக் தரமான அரசமைப்புடன், கை நிறுவனங்களையும் தம்பட்டமடிக்கும் அந்த - திறமையான வரி தமிழீழத்துக்கான ஒரு றும் விரைவாகவே நீதி ராத நீதிமன்றங்கள், ன் முன்னேற்றத்துக்குப் ாக இருக்கும் தனது டிலுள்ள சமாந்தரமான அமைப்புக் களைக் லைப்பதற்குப் புலிகள்
க்கான வரைமுறை
ங்கமும் புலிகளும் தமிழ் ாற்று ரீதியான வாழ்விடப் இலங்கைக்குள், சமஷ்டி டித்தளமாகக் கொண்டு ற ஒன்றினை ஏற்படுத்து தீர்மானித்தது பெரும் 5த் தென்பட்டது. இதன் தைகளில் யுத்தநிறுத்தத் னிதாபிமான மற்றும் 5. அரசியல் விடயங்கள் பட்ட மூன்று முக்கிய நேரத்தில் பேச முடியும் பல் நிகழ்ச்சிநிரல் முன் போல் தெரிந்தது.
கேள்விகள் எழுப்பப் தீர்வுக்கான முக்கிய ளோ அல்லது அதன் பா பேச்சுவார்த்தையில் ளக்க முடியாதென்பது நிறுத்த ஒப்பந்தத்தில் JUL5(6151D 912UL60L , கள நிலைமைகள் யவை பற்றிய ஒரு இரு தரப்புகளையுமே
பிரிக்கிறது. ட்சி பற்றிய கொள்கை மப்பொன்று
மக்களின் பாரம்பரிய
8Ꮫ8Ꮟ
முக்கிய வார்த்தைகள் பிடப்பட்ட அறிக்கையில் இருந்தன.
சாங்கத்தினால் ஏற்றுக் யோகபூர்வ அறிக்கை பாக இவை வெளியிடப்
ஏற்றுக்கொள்ளப்பட்ட கையொன்றில் இவை விக்கப்பட்டிருந்தன.
இந்திய ஒப்பந்தத்தின் எடுக்கப்பட்ட ஒரு
ாது அபிப்பிராயத்தின் மீது இவை திணிக்கப் ானது, இந்த நான்கு கவனத்தில் கொள்ள
ருத்துக்களை வெளிப் ர்த்தைகள் எவ்வாறு பாட்டை ஏற்படுத்தப் ாக, உள்ளக சுயநிர் ம் சமஷ்டி அமைப் லான உறவு என்ன? 5ான பாரம்பரிய வாழ்
விடங்கள், புலிகள் இலங்கைத் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வுரிமை என்று கோரிவரும் ஒரு தனித் தாயகத்துக்கான முன்னோடியாக அமையுமா? உள்ளக சுயநிர்வாகக் கொள்கையை ஐக்கிய இலங்கைக்குள் செயற்படுத்த முடியுமா? இந்தக் கடினமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு செயல் ரீதியானதும் சித்தாந்த ரீதியானதுமான பெருமளவு வழிகாட்டல்கள் தேவையாக இருக்கின்றன. 1985 ஜூலை, ஆகஸ்ட்
ங்க்ளில் புலிகளாலும் ஏனைய இலங்கைத் தமிழ்ப் போராட்ட அமைப்பு களாலும்
நான்கில் மூன்றும் உள்ளன. தமிழீழக் கோட்டுப்பாட்டுக்குத் தான் எப்போதாவது துரோகம் புரிந்தால் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு 1989ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வன்னியில் புலித் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், "இந்த மரண அறிவுறுத்தல் இன்னமும் இருக்கிறதா?” என்று இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட் பதில் மென்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவுே இருந்தது.
2002ஆம் ஆண்டு நவம்பர் மாத மாவீரர் தின உரையில் ஒஸ்லோவில் தொடரப்போகும் பேச்சுக்களில் முன்வைக்கப்படவிருக்கும் விதிகள் குறித்துப் பிரபாகரன் தெரிவித்தார். சுயநிர்ணய உரிமையில் புலிகள் உறுதியாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம், சுயாட்சிக்கான தமிழர்களின் உரிமை என்பனவே தமது இலக்குகளின் அடிப்படை என்று விளக்கினார். திம்புவிலிருந்து தாய்லாந்து வரை இந்த விடயங் களைப் புலிகள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தனித்துவமான மக்கள் என்ற வகையில் சுயாட்சி உரிமை தமிழர்களுக்கு உண்டு என்று வலியுறுத்தினார். இந்த உண்மையில் உள்ளக சுயாட்சி, வெளி சுயாட்சி என இரு அம்சங்கள் உண்டு என்று கூறிய அவர், உள்ளக சுயாட்சி அந்த மக்களுக்கு சுயாட்சிக்கான அதிகாரத்தை வழங்குகின்றது எனக் கூறினார். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்று ரீதியான பாரம்பரிய பிரதேசங்களில் வெளிச் சக்திகளின் ஆதிக்கமின்றி, சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழ விரும்புகின்றனர். அவர்கள் தமது மொழி, கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றின் அபிவிருத்தியைத் தொடர்ந்து மேற்கொள் வதோடு தமது தேசிய அடையாளத்தையும் பாதுகாக்க விரும்புகின்றனர். அத்துடன் தமது தாயகத்தில் சுயாட்சி அமைப்பொன்றின் கீழ் வாழ விரும்புகின்றனரென்றும் கூறினார்.
இதனை எமது மக்களின் அரசியல் அபிலாசை என்று விளக்கிய அவர், இந்தக் கோரிக்கை உள்ளக சுயாட்சியின் அவசியமான அர்த்தத்தையும் உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார். பின்னர், ஒஸ்லோவில் மேற் கொள்ளப்பட்ட முக்கிய ஏற்பாடுகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்த நிலை வருகிறது. எமது உள்ளக சுயாட்சி உரிமையின் அப்படையில் எமது தாயகத்தில் கணிசமான பிரதேச சுயாட்சியையும் சுய நிர்வாகத்தையும் கொடுக் கின்ற ஓர் அரசியல் வரைமுறையை நாம் சாக மாகக் கவனத்திலெடுக்கத் தயாராக இருக்கி றோமென்று அவர் குறிப்பிட்டார். ஒஸ்லோ அறிவித்தலில், 2002ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் வெளியிட்டிருந்த அச்சுறுத்தல் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டி ருக்கிறது. எமது மக்களின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் - பிராந்திய சுயாட்சிக்கான எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் பிரிந்து சென்று சுதந்திர இராச்சியம் ஒன்றை ஏற்படுத்துவதைத் தவிர எமக்கு மாற்றுவழி இல்லை என்று அப்போது பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்.
இவையனைத்தும் தமிழீழ இலக்கைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீர்வு காண்பது பற்றியா கூறுகின்றன? 1957ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம், 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தம், 1995 - 2000 ஆண்டுகளில்
முன்வைக்கப்பட்ட சந்திரிகா குமாரதுங்கவின் யோசனைகள், ஐதேகவின் வெளியிடப்படாத அதிகாரப் பகிர்வு யோசனைகள் ஆகியவற்றின் மிகச் சிறந்த அம்சங்களைக் காத்திரமான முறையில் ஒன்றிணைத்து சிங்கள அரசியல் இணக்கப்பாடொன்றினை உருவாக்குதன் மூலம் இதனைச் செய்ய முடியுமா?
உங்கள் சமாதான வழிமுறைக்குள் இந்தியுத்தழாரிப்பான நம்பிக்கையினத்தை
ஏற்படுத்துவது எனது நோக்கமல்ல. ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைகள், எதிர் பார்ப்புகளோடு சம்பந்தப்பட்டு என்ன நடக்கிறது; என்ன நடைபெற வில்லையென்று சில களப் பரிசோதனைகளை நடத்துமாறு உங்களைக் கேட்பதற்காகவே இவ்வாறு கூறுகிறேன். வெற்றியடையாத யுத்தமொன்றுக்குள் இலங்கை பின்தள்ளப்படாதவாறு செயற்பட வேண்டியது, நல்லெண்ணம் கொண்ட மக்களினதும் நியாயமான மக்களினதும் பணியாகும்.
ஒரு புறத்தில் இன அல்லது தமிழ்ப் பிரச்சினைக்கும் சமாதான வழிமுறைக்கும் இலங்கை - இந்திய உறவுகளுக்கும் இடையி லான தொடர்பு பற்றிய பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது.
இலங்கையின் சமாதான வழிமுறைகளில் எந்தவொரு நேரடிப் பங்களிப்பையும் இந்தியா வழங்க முடியாது. அரசியல் மற்றும் சட்டக் காரணங்களோடு இணைந்த காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியச் சட்டப்படி பயங்கரவாத இயக்கமென்று தடைசெய்யப்பட்ட புலிகளோடு இந்தியா உத்தியோகபூர்வமாக இருந்து பேச முடியாது என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்ல முடியும். இவ்வாறு புலிகள் சம்பந்தப்படும் ஒரு வழிமுறையில் ஏற்பாட்டாளராகவோ மத்தியஸ்தராகவோ இந்தி யாவால் செயற்பட முடியாது.
இந்தியாவின் கொள்கை பற்றிய தெளி வான விளக்கம் ரணில் விக்கிரமசிங்க பிரதம மராக இருந்தபோது இந்தியாவுக்கு மேற் கொண்ட மூன்றுநாள் விஜயத்தின் பின்னர் 2003 அக்டோபரில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஐக்கியப்பட்ட இலங்கையின் வரைமுறைக்குள் ஜனநாயகம், பன்முகத்தன்மை, தனிமனித உரிமைகளை மதித்தல் ஆகியவைகளுக்கேற்ப, இலங்கை சமூகத்தின் சகல பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பேச்சுவார்த்தைத் தீர்வொன்றினை இந்தியா ஆதரிக்கின்றது. உள்நாட்டு அரசியல் வழிமுறைகள் ஊடாக மட்டுமே நீடித்த தீர் வொன்றைக் காண முடியுமென்பதை இந்தியா நம்புகிறது. மேலும், இலங்கையின் பந்தோ பஸ்தில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதோடு இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றையும் பேணுவதைக் கடப்பாடாகக் கொண்டுள்ளது. சமாதான முன்முயற்சியில் ஏற்பட்டுள்ள தற்போதைய தேக்கநிலைக்குத் தீர்வொன்று காணப்படுவதையும், பேச்சுவார்த் தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதையும் இந்தியா வரவேற்கிறது. எந்த ஒரு இடைக்கால ஏற்பாடும் இறுதித் தீர்வின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவும் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு, ஐக்கியம் ஆகியவற்றுக்குள் அமைய வேண்டும்.”
இந்தக் கொள்கைக்கான கடப்பாட்டை மன்மோகன் சிங் அரசாங்கம் மீளவும் வலியுறுத்தியுள்ளது. தேசிய அரசியல் அரங்கில் இக் கொள்கைக்கு வலுவான ஆதரவுண்டு தமிழ்நாட்டிலுள்ள ஒரு சில சிறிய கட்சிகளா லேயே இது விமர்சிக்கப்படுகிறது. எதிர்காலத் தில் இக் கொள்கையில் எந்தவொரு முக்கிய மாற்றமும் ஏற்படக்கூடிய சாத்தியம் எதுவு மில்லை.
இதற்கிடையில் ஐ.தே.கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் அதிகாரத்திலிருந்தபோது முதலில் ஆரம்பிக்கப்பட்ட நகல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு, இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை எடுத்துக்காட்டு கிறது. பாக்கு நீரிணையின் இரு பக்கங்களிலு முள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இரு நாடுகளும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது இங்கு முக்கியமானதாகும். அதை அழுத்தந் திருத்தமாகக் கூறுவதென்றால், வடக்குக் - கிழக்கில் ஒரு தனித் தமிழ் நாடு, ஒருதலைப் பட்சமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை, இப் பிராந்தியத்தில் மூன்றாவது கடற்படை போன்றவையெல்லாம் இந்தியாவால் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். O

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் சரிதம்
ஆத்திகனாகிய என்னை பணிபுரிந்த திரு. ஜகன்னாதன்
முழுக்க முழுக்கப் எனப்படும் ஜக்குவின் உதவியை புரிந்துகொண்டு, என்பால் அன்பு ஜன்மம் உள்ளளவும் நான் பாராட்டி என் குடும்பத்தில் மறப்பதற்கில்லை அதிகமான நிதி ஒருவராகவே கரைந்து போனவர். திரட்டி, என்னைப் பொருளாதாரச் தன்னுடைய மகளுக்கு என் சங்கடமின்றி சென்னையில் வாழ மனைவியின் பெயரைச் அனுப்பி வைத்தவர் இந்த சூட்டியிருக்கும் என் நண்பர் ஜக்குதான். "என்னை ஏற்றம் புரிய மாரிமுத்து, கடவுள் எனக்கு வைத்தாய்" என்று பாரதி
வழங்கிய கொடை இயன்றளவும் பாடுவானே அதுபோல் நான் இந்த
என் முதுகெலும்பாக இருப்பவர். ஜகன்னாதனை நெஞ்சில்
இது போன்ற நல்ல வைத்துப் பாடிக்கொண்டு உள்ளங்களையெல்லாம் எனக்கு, தானிருக்கிறேன். என் உயர்வுக்கு உறுதுணையாக சென்னைக்கு வந்து நான் வைத்த கந்தவேளை எந்த நான்கு ஆண்டுகள் தங்கியிருந்த வேளையும் நான் இடம்தான், பல திரைப்படக் சிந்தியாதிருப்பதில்லை. கலைஞர்களின் ஆரம்ப காலப் ரீரங்கத்தில் சிரமப்பட்டுக் புகலிடமாக இருந்தது. அந்த கொண்டு என் நன்றிக்குரிய இடத்தின் பெயர் 'கிளப் ஹவுஸ். நண்பர், சுந்தரா லஞ்ச் ஹோம் உஸ்மான் ரோடில் சிவா - அதிபர் திருபரமேஸ்வர அய்யரின் விஷ்ணு ஆலயத்திற்கு எதிர்ப்புறம் ஹோட்டலில் தங்கிக் அமைந்திருந்த கிளப்ஹவுசில் கொண்டிருந்த என்னை, இருபது அறைகளுக்கு
சென்னைக்கு அனுப்பி சினிமா மேலிருந்தன. ஒவ்வொன்றிலும் முயற்சியில் ஈடுபடுத்த மாரிமுத்து இருவர் மூவரென்று பல்வேறு
போன்ற நண்பர் குழாம் துறையைச் சார்ந்தவர்கள் பெருமளவு பாடுபட்டுக் குடியிருந்தனர். ஒரு மாத வாடகை கொண்டிருந்தது. ரூபாய் பதினைந்து ஒருவருக்கு
அங்கு டேபிள் டென்னிஸ், கேரம் நான் எழுதிய நாடகம் முதலியவையோடு, மாடியில் ஓர் ஒன்றை ரீரங்கத்தில் நடத்தி கொட்டகையமைத்து டோக்கன் நிதிதிரட்டி என்னை இவர்கள் சிஸ்டத்தோடு சீட்டாட்டமும்
சென்னைக்கு அனுப்பி நடக்கும். அங்கு வைத்தார்கள். ரீரங்கம் தங்கியிருந்தவர்களில் முக்கால் நகராட்சியில் ஓவர்சியராகப் வாசிப்பேர் பிரம்மச்சாரிகள்.
திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவர் சில நண்பர்களை பாகஸ்தர்களாகக் கொண்டு அந்த கிளப் ஹவுஸை நடத்தி வந்தார். கிருஷ்ணமூர்த்தி, கிண்டியில் ஒரு ரசாயன ஆய்வுக்கூடத்தில் மிகப் பெரிய பதவியை வகித்து வந்தவர். மாலை நேரத்தில்தான் அவர் கிளப் ஹவுஸிற்கு வருவார். இவர் வருகிறாரென்றாலே எங்களில் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம் பலமாத வாடகை பாக்கி இருப்பினும், என்னைப் போன்ற கலைஞர்கன் வளர்ச்சி பெற கிருஷ்ணமூர்த்தி பெருமளவு வாடகை விஷயத்தில் அனுசரித்துப் போயிருக்கிறார். இல்லையேல், ஒரு நீலபெட்டியுடனும் சிகப்பு ஜமுக்காளத்துடனும் ரீரங்கத்திலிருந்து வந்திருந்த நான், நான்கு ஆண்டுகள் அந்த கிளப் ஹவுசில் காலம் தள்ளியிருக்க முடியாது என்னுடைய நண்பன் எம்பார் வேதத்துடன் ஆரம்பத்தில் Paying guest ஆகத் தங்கிய நான் றகு நிரந்தர கிளப் ஹவுஸ் வாசியானேன். இந்த் வாசம் என்
நினைவில் இன்னும் வாசம் போகாமலிருக்கிறது.
ஐம்பத்தெட்டம் ஆண்டிற்குப் பிறகு அங்குதான் நான் மீண்டும் நடிகர் நாகேஷை சந்தித்தேன். பக்கத்துப் பக்கத்து அறையில் நாங்கள் இருந்ததால் மிகமிக நெருங்கிய நண்பர்களானோம். நாகேஷ், அப்போது ஓரிரு படங்களில் தலைகாட்டிக்கொண்டு என்னைப் போலவே சினிமாவில் தன் எதிர் காலத்தைத் தேடிக் கொண்டிருந்தார். (தொடரும்.)
( '\)' - പ്ര്
உளவுபார்க்கும் வேலையை ஒப்படைத்து இருந்தார்கன். விலைமாதர்களை நாடி வருகின்ற பிரமுகர்கள் குடிபோதையிலும் பெண்
உளவு பார்த்தல் எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன
நன்மைகள், தீமைகள் |"திலும் மனதில் பூட்டி
வைத்திருந்த ஏற்படுகின்றன என்பதை இரகசியங்களைத் திறந்து
60 கொட்டிவிடுவார்கள். அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத் தொடர். சில அநுபவங்கள்
அதற்கு அடுத்தபடியாக புராதனமான தொழிலாக உளவு
கருதவேண்டும். 婴
நாடுகள் "இன் என்கிற அமைப்பு உருவாகாமல் பெண்கள் தகவல்களைச் இருந்த அந்தக் காலத்திலேயே சேகரித்து, அனுப்ப வேண்டிய
மக்கள் கூட்டங்களின் இடங்களுக்கு அனுப்பி தலைவர்களாக இருந்தவர்கள் வைப்பார்கள். எதிரிகளை மடக்குவதற்கு, பழைய காலத்தில்
அழகும் இளமையும் கொண்ட பெண்களை ஒற்றர்களாகப் பயன்படுத்தி உள்ளார்கள். இந்தப் பெண்கள் எதிரிகளை வசப்படுத்தி, அவர்களுடைய அன்புக்குப் பாத்திரமாகி தகவல்களைச் சேகரித்து எஜமானர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
நாடோடிக் கவிஞர்கள் தேச சஞ்சாரிகளாக நாடுகளைச் சுற்றி வருவார்கள். இவர்களில் சிலர் மன்னர்களுக்கு உளவாளிகளாகச் செயற்படுவது உண்டு. தாங்கள் இட்டுக் கட்டிய பாடல்களைப் பாடிக்கொண்டே இவர்கள் ஊர் ஒளராகச் செல்வார்கள். அந்தக் காலத்திலிருந்தே இவர்களின் இனிய பாடல்களைக் உளவு பார்த்தலும் விபசாரமும் கேட்பதற்காக மக்கள் கூட்டம் ஒன்றுக்கொன்று இணையாக கூட்டமாகக் கூடுவார்கள். இருந்து செயற்பட்டு அப்படிக் கூடுகின்றவர்கள் வந்திருப்பதை வரலாற்றில் பேசிக்கொள்ளுகின்ற LTT66 முடிகிறது. விஷயங்களை நாடோடிக்
பழங்கால மனனாகள கவிஞர்கள் கிரகித்துக்கொண்டு தங்கள நாடடிலுளள அந்தத் தகவல்களை பரத்தையினரிடம் தங்களுக்குத் தொடர்புடைய
О ܥܢ
மன்னர்களிடம் அனுப்பி வைப்பார்கள்.
ஐரோப்பாவில் லெண்டல் நெசிலி என்கிற பிரபலமான நாடோடிக் கவிஞர் ஒருவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். பாடிக்கொண்டே ஐரோப்பிய நாடுகளைச் சுற்றி வருவது அவருக்குப் பழக்கம். முதலாம் ரிச்சர்ட் மன்னன் திடீரென்று காணாமல் போய்விட்டான். அவனை யாரோ கடத்திக்கொண்டு போய்
இரகசியமாகக் இ.காவலில்
வைத்துவிட்டார்கள். முதலாம் ரிச்சர்ட் "எங்கே இருக்கிறான் ?என்று எவருக்குமே W தெரியவில்லை.
7ரிச்சர்டுக்கு கவிதை எழுதுகின்ற பழக்கம் உண்டு. அவன் எழுதிய கவிதைகளை விரும்பிப் பாடுவார் லெண்டல் நெசிலி. அந்தக் பாடல்களைப் பாடிக்கொண்டே நெசிலி பல நகரங்களிலும் சுற்றி அலைந்தார். கோட்டை வாசலொன்றில் ரிச்சர்ட் எழுதிய பாடல் ஒன்றை அவர் பாடியபோது கோட்டைக்குள்ளிருந்து பாட்டின் அடுத்த அடியை யாரோ தொடர்ந்து பாடினார்கள்.
ரிச்சர்ட் அந்தக் கோட்டைக்குள்தான் சிறைப்பட்டிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு நெசிலி வந்தார். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த லியோபால்டு பிரபுவுக்குச் சொந்தமான கோட்டை அது.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனக்குப் பொருத்தமான ஒரு கணவனைத் தேடிக்கொள்வதற்காக பல வருடகாலமாகப் |பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ள ஒரு சீனப் பெண் இறுதியில் மிகவும் அதிசய மானதொரு முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதாவது, கணவர் ஒருவர் தேவைப் படுகின்றார் என்றொரு பாரிய விளம்பரத்தை தயார்செய்து பாதையோரத்தில் வைத்துள்ளார். ஹெலன் ஷ எனும் இப் பெண், சீனப் பெண் என்ற போதிலும் தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வாழநது வருகின்றார்.
தற்போது இவருக்கு 45 வயதாகின்றது. தனக்குப் பொருத்தமான ஓர் ஆண் துணையைத் தேடி இவர் பல வருட காலமாக அலைந்து திரிந்துள்ளார். ஆண் அல்லது பெண் துணை |களைத் தேடித்தரும் இணையத் தளங்களைக்
கூட இவர் நாடியதாகக கூறுகின்றார்.
இணையத் தளங்களினூடாக இனங்காணப் பட்ட பலர் தற்காலிக நட்பை மேற்கொள்ளவே விரும்புகின்றனர். நீண்ட காலத்துக்கு நிலையான 1இணைப்பொன்றை மேற்கொள்ள அவர்கள்
தயாராக இல்லை" என்கிறார் ஹெலன்.
"Husband Wanted 61505 (BLDs) U19 UTsful விளம்பரத்தைத் தயாரிப்பதற்காக இவர் 5,000
|அவுஸ்திரேலிய டொலர்களைச் செலவு செய்துள்ளார். (இலங்கைப் பெறுமதியில் சுமார் 4 இலட்ச ரூபாய்களாகும்.)
தான் எதிர்பார்ப்புக்கொண்டுள்ள கணவர் சில ಕ್ಲಿಲ್ಲ: கொண்டிருக்க வேண்டும் எனவும் ஹெலன் மேற்படி விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது 45 வயதை அண்மித்திருக்க வேண்டும். அவர் நல்ல சுகதேகம் கொண்ட வராகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறே அவர் |||၈3, மற்றும் குழப்பழக்கம் அற்றவராகவும் ಫ್ಲಿಕ್ಹ வேண்டும். ஐரோப்பியராக இருக்க வேண்டும். நல்லதொரு பொருளாதார நிலை யைக் கொண்டிருக்க வேண்டும். வினோதமாக வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும் போன்ற தகுதிகளையும் இவர் எதிர்பார்க்கின்றார். இதே நேரம் தான் கொண்டுள்ள குணவியல் புகள் தொடர்பாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். | தான் எந்தவொரு ஆணுக்கும் தொந்தரவு தராத குணவியல்புகளைக் கொண்டவர் என்றும், தான் மிகவும் அழகானவள் என்றும், அறிவுக் கூர்மை உள்ளவர் என்றும், நல்ல கணவருடன் இணைந்து மிகவும் முன்மாதிரியானதும் மகிழ்ச்சியுடன் கூடியதுமான குடும்பமொன்றை கட்டியெழுப்புவது தனது பெரும் விருப்பம் என்றும் ஹெலன் கூறுகின்றார். . al
“சற்று பழைமையுடன் சிந்திக்கக்கூடிய சம்பிரதாயபூர்வமான ஓர் ஆண் எனக்கு சாலப் பொருத்தமானவர் என்றே நான் நினைக்கின்றேன். புதுமையை நேசிக்கின்ற நாளையைப் பற்றி சிந்திக்காமல் கையில் உள்ள எல்லாப் பணத்தையும் செலவு செய்கின்ற ஒரு நபரை நான் எதிர்பார்க்கவில்லை" என்றும் அவர் மேலதிகமாகக் கூறியுள்ளார்.
ஹெலன் ஷவின் மேற்படி விளம்பரத்துக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாகவே தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்க, நித்திரையுடன் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை வழங்கிவரும் பீற்றர் புக்கனன் எனும் மருத்துவர் Royal Prince Alfred Hospital 616) Ló மருத்துவமனையில் கடமையாற்றி வருகின்றார்.
DJ Hr
இவர் அண்மையில் 54 எனும் பத்திரிகையில் ஒரு விசித்திரமான தகவலைக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள கென்பரா நகரில் வசித்துவரும் ஒரு பெண், நித்திரையில் எழுந்து, மேற்கொள்கின்ற அசாதாரணமான ஒரு செயல் தொடர்பான தகவலே அதுவாகும்.
இரவு வேளைகளில் நித்திரையில் இருந்து எழும் இப்பெண், தனது வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று, தனது வாழ்க்கையில் முன்பின் தெரியாத -இனந்தெரியாத ஆண்களுடன் பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றாராம்.
இவ்வனைத்து செயல்களையும் அப்பெண் முழுமையாக நித்திரையில் இருக்கும் போதே மேற்கொள்கின்றார். பின்னர் நித்திரை விட்டு சுய உணர்வுக்கு வந்ததும் தான் செய்தவை எதுவுமே அவருக்கு நினைவில் இருப்பதில்லை.
Tடுத்தர வயதைக் கொண்டிருக்கும் இப்பெண் திருமணமானவர். சில காலமாக நித்திரையில் நடந்து திரியும் நோய்க்கு இவர் உட்பட்டுள்ளார் என்றும், இவ்விடயம் அவரது கணவருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், அவர் நித்திரையில் எழுந்து சென்று பிற ஆண்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் விடயம் அவரது கணவருக்குத் தெரியாது.
ஒரு நாள் திடீரெனக் கண்விழித்துப் பார்த்த அவர், தனது மனைவி படுக்கை அறையில் இல்லாததைக் கண்டு, அவர் நித்திரையில் எழுந்து சென்றிருக்கலாம் என யூகித்துள்ளார்.
இதன் பின்னர் அவரைத் தேடிச் சென்றபோது, தனது மனைவி வேற்று நபர் ஒருவருடன் பாலியல் ரீதியில் உறவு கொள்வதைக் கண் டுள்ளார்.
இவை அனைத்தும் இ) நித்திரையிலேயே இடம் பெறுவதையும் அவர் உணர்ந்து கொண்டார் என்றாலும் அதன்போது அவரது உணர்வுகள் எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நித்திரை தொடர்பான அவுஸ்திரேலிய 960)LDūL! (Australia Sian Sleep ASS0ciation) என்றொரு இயக்கம் சிட்னியில் அமைக்கப் பட்டுள்ளது. நித்திரையின்போது மேற்கொள்ளப் படுகின்ற பாலியல் செயற்பாடுகள் தொடர்பாக வைத்தியர் பீற்றர் புக்கனன் மேற்படி அமைப்பில் ஒரு விரிவுரையை ஆற்றவுள்ளார். இதன்போது மேற்படி பெண்ணின் செயற்பாடுகள் முக்கிய கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. “இவ்வாறான செயற்பாடுகள் நித்திரையின் போது இடம் பெறும் பாரிய நெருக்கடி மிகுந்த விடயங்களாகும். இவ்வாறான நோய்த் தன்மையைக் கொண்டவர்கள் இவர்களது செயற்பாடுகள் தொடர்பில் பின்னர் கேள்வியுறும் போது தூக்கிவாரி வீசப்பட்டவர்களைப்போல் விரக்தி நிலையை அடைகின்றனர்” என்கிறார் பீற்றர் புக்கனன்.
மேற்கூறியவாறான செயற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ளும்போது அவர்கள் நித்திரையில் இருக்கும்போதுதான் அதனைச் செய்தார்கள் என்பதை அவர்களது துணையாளர்கள் மட்டுமன்றி, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவர்களாலும் நம்ப இயலாது என்பதும் பீற்றர் புக் கனனின் கருத்தாகும். -
இதனால் இவர்களது துணையாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கும் மனநிலை பாதிப்பு களுக்கும் உட்படுகின்றனர். இவர்களுக்கிடையில் இருந்து வரும் பிணைப்புகளை இவ்வாறான செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கின்றன என்பது தான் வேதனைமிக்க உண்மையாகும்.
-UT) is
நவ.,1 - 17, 2004

Page 9
பலஸ்தீனத்துக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க தன் வாழ் நாளில் பெரும் பங்கைச் செலவளித்தவரும், இஸ்ரேல் * நாட்டின் எல்லா வகையான எதிர்ப்புக்கும் முகங்கொடுத்த வரும், மக்களின் நம்பிக் கையை வென்றவருமான பாலஸ்தீன மக்களின் ஏகோபித்த தலைவர் யசீர் அரபாத். உலகப் பொலிஸ் காரனாக இருந்து வரும் அமெரிக் செல்லப் பிள்
ளையாக இஸ்ரேல் * இயங்கி வருவதால்
குறுகிய காலத்துக் குள்ளேயே நவீன வளர்ச்சி கண்ட நாடு
பொருளாதாரத்திலும், இராஜதந்திர ரீதியிலும் அமெரிக்காவின் உதவி இஸ்ரேலுக்குத் தேவைக்கு அதிகமாகவே கிடைத்து வருகிறது. இப்படியான இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்
புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பது பெருங் காரியமாகும். ஆயுதப் போராட்டத்திற்கு முக்கியத் துவம் கொடுத்தபோதும், ஜனநாயக செயற்பாடு களிலும் அரபாத் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதுவே அவர் ஏனைய நாடுகளின் அனுதாபத்தை வெல்ல உதவியது. இவரிடம் இருந்த மென்மைப் போக்கு தீவிரமான போராளிகளின்
அரபாத் தலைமையிலான போராட்டம் தவிர்ந்த ஏனைய ஹமாஸ் போன்ற அமைப்புகள் தோன்றவும் காரணமாக அமைந்தது.
தன் வழிநடத்தலில் அதிருப்தியடைந்து தனி அமைப்புகளாகப் பிரிந்து சென்றவர்ளை அரபாத் கொண்றொழிக்கவில்லை. ஆகவே, சகோதர மோதல்கள் தவிர்க்கப்பட்டன. அமைப்புகள் பிரிந்து இருந்தபோது இஸ் ரேலைப் பொது எதிரியாகக் கருதியே அந் நாட்டுக்கு எதிரான போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இன்னும் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
போராட்டத்தின் உச்சக் கட்டமாக தற்கொலைத் தாக்குதலைக் கூட நடத்துமளவுக்கு இஸ்ரேலி
யர்களின் மூர்க்கத்தனம் கோலாச்சியது. இஸ்ரேலும் பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள் மீது ஏவு கணைத் தாக்குதல் களை நடத்தியது. அதுமட்டுமல்லாமல் ச ண  ைடகளா ல
டம்பெயர்ந்து மக்கள்
முடித்தனமான தாக்கு லை நடத்தியது. இவ் வகையான தாக கு தல்களில் அப்பாவிப் பாலஸ்தீனியப் பொது மக்கள் கொல்லப் பட்டார்கள். ஹமாஸ் அமைப்பின் தலைவர்
அரபாத் கொல்லப்பட வேண்டியவர் என்று பகிரங்கமாக அறிவித் ததோடு, அதற்கான நடவடிக்கைகளிலும்
நவ.11.17, 2004
அதிருப்தியைச் சம்பாதித்தது எனலாம். இதன் விளைவே
இஸ்ரேல் கடுமை காட்டியது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக யசீர் அரபாத் ரமல்லாவிலுள்ள அவரது மாளிகை யிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இக் காலப் பகுதியில் அவர் மருத்துவ பரிசோதனையைக் கூடச் சரியாகப் பெற்றுக்கொள்ளவில்லை எனத்
தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த ஒக்டோபர் மாதம் யசிர் அரபாத் சுகயினமானார். அதனைத் தொடர்ந்து வந்த செய்திகள் அவர் இறந்துவிட்டதாகவே தெரிவித்தன. இந்தச் செய்தியை வெளியிட்டது இஸ்ரேலிய இராணுவ வானொலிதான். இச் செய்தி பொய்யானது எனவும் அரபாத்
மோசமான சுகயினமாக இருந்தாலும்
உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். செய்தி பரவிய வேகத்தில் மருத்துவக் குழுக்கள் விரைந்தன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் யசிர் அரபாத் சுகயினமாகி இறந்து போனால் கூட ஜெருசலேமில் அவரை அடக்கம் செய்ய தான் உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோன் ஒரு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது தான். இச் செயல் பலரது புருவங்களை உயர்த்தச் செய்தது. சந்தேகம் பரவியது. இதே சாட்டோடு அரபாத்தின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவியது. சிக்கலடைந்து
உணர்வுகள் தா போராட்டத்தில் பிரதிபலன்கள் எ அந்நியப்படுத்திய டே பெறுவதில்லை என் பங்குகொள்ளச் போராட்டமாக மாற் கூடிய வெற்றிக்கு சான்றாக அமைந்த எழுபத்தைந்து அரபாததுககு ஒன இருக்கிறார் எ பாலஸ்தீனத்தின் எத்தனை வயதுக6ை என்று கணக்கிட்டுச் 1974ஆம் ஆண்டு பேசுகின்ற வாய்ப்புக் கையில் ஒலிவ் இலை துப்பாக்கியையும் கா காண எது சரிய முழக்கமிட்டாரோ தலைமைத்துவம்மி அரங்கில் பேசப்பட்ட
இறுதியாகக் தகவல்களின்படி அ நிலை மிக மோசமாக தாகவும், வாழ்வு இடையில் அவரது கொண்டிருப்பதாகவு கிறது. இவருக்கு { எனறு மருததுவாகள சிகிச்சை பெற்றுவரும்
கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ்
நாட்டில் வசித்து வந்த அரபாத்தின் மனைவி அரபாத்தை அழைத்துச் சென்று
பிரான்ஸ் நாட்டில் மருத்துவ சிகிச்சை வழங்கப் போவதாக அறிவித்தார். கூடவே தனது ஒன்பது வயது மகளான ஜாவாயையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்.
ரமல்லாவிலுள்ள மாளிகையை விட்டு அரபாத் வெளியில் எங்கும் செல்ல அனுமதிக்காத இஸ்ரேலுக்கு தற்போதைய நிலை தர்மசங்கடமாகியது. வெளியே அனுமதிப்பது மட்டுமல்லாமல் வெளிநாடொன்றுக்குப் போக விடுவதும் இஸ்ரேலுக்குக் குழப்பமானது. இந்தச் சந்தர்ப்பத்தில் உலக நாடுகள் அரபாத் விடயத்தில் இஸ்ரேல், எவ்வகையான முடிவை எடுக்கப் போகிறது என அவதானிக்கத் தொடங்கியதை உணர்ந்த இஸ்ரேல், பிரான்ஸுக்கு மட்டும் அரபாத் போகலாம் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் தனது இராணுவ ஹெலிகொப்டர் மூலம் இராணுவ மருத் துவமனையான கிளாமர்ட் மருத்துவ மனைக்கு அரபாத்தைக் கொண்டு சென்றது.
பிரான்ஸுக்குப் புறப்படுமுன்னரான அந்த நிமிடங்களில் பாலஸ்தீன மக்கள் கண்ணீர்ப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பினர். இயலாத நிலையிலும் தன் ஆதரவு மக்களைப் பார்த்து நன்றியுணர்வோடு காற்றில் முத்தங்களைப் பறக்கவிட்டார். அந்தச் சில நிமிடங்களில் பாலஸ்தீனர்கள் வெளிப்படுத்திய
முன்பாக இல "கொலைகார சிகிச்சையளி கோஷமெழுப் பாலஸ்தீ
தின் ஆதரவு வர்களும் வெ
發 5 L
பிரார்த்தனைக அரபாத்தின் மோசமாவதை தீன நிர்வாகிக
யசீர் அ சென்ற ஆண்டு சம்பவப் பதிவு
1929ஆம் நாட்டின் கெய்ரோ ந பெற்றோருக்கு மகன
1933 - 49 ஆ6 லேமில் தனது மாப வந்தார்.
1949ஆம் ஆ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைப் பெற்
1956ஆம் ஆண்டு வத்தில் பணியாற்றினா Organisation 96)LDi தாகம் கொண்டு தா PL0 அமைப்பை ஒன்
1969ஆம் ஆண்டு வழிநடத்தும் தலை6 ஏற்றுக்கொண்டார்.
1971ஆம் ஆண்டு ஜோர்தான் LD லெபனானுக்குச் சென்
1974ஆம் ஆண்டு முதன்முதலில் தோன்றி பாலஸ்தீன மக்க ஐ.நா.சபையில் உரை நபர் இவர் என்பது கு
1982ஆம் ஆன பெய்ரூட்டில் இருந்த இஸ்ரேல் தாக்கியது.
6)IETU
(6) (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fத்திரத்தில் ஒருவர்
ண் அரபாத் தன் அறுவடை செய்த னலாம். மக்களை பாராட்டங்கள் வெற்றி பதற்கும், மக்களைப் செய்து மக்களின் றினால் கிடைக்கக் ம் பொருத்தமான bl.
வயதான யசீர் பது வயது மகள் ன்றால் அவர் விடுதலைக்காக ளக் கடத்திருக்கிறார் க்கொள்ள முடியும், ஐ.நா.சபையில் கிடைத்தபோது ஒரு யையும், மறுகையில் ட்டி, சமாதானத்தைக்
ான வழியென்று
, அப்போதுதான் க்கவராக உலக TÍ.
கிடைக்கும் அரபாத்தின் உடல் ப் பாதிக்கப்பட்டுள்ள க்கும் சாவுக்கும் உயிர் ஊசலாடிக் ம் தெரிவிக்கப்படு இரத்தப் புற்றுநோய் கூறுகின்றனர். இவர் மருத்துவமனைக்கு ஸ்ரேலியர்கள் சிலர் ன் அரபாத்துக்குச் க்காதீர்கள்” என்று புகின்றனர். னத்திலும், அரபாத் புப் போக்குடைய கு சீக்கிரமே உடல் அரபாத் மீண்டும் க்களின் தலைவராக த்த வேண்டிப் ளில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை உணர்ந்த பாலஸ் ள் பிரதமர் அகமது யில் அண்மையில் வட்டம் ஒன்றை அக் கூட்டத்தில் கதிரை வெறுமனே ருக்கு வழங்கப்பட்ட உச்சக் கட்டம் அது
ரபாத்தை கடந்து களில் நிகழ்ந்த சில கள்:-
ஆண்டு எகிப்து கரில் பாலஸ்தீனப் ாகப் பிறந்தார்.
ண்டுகளில் ஜெருச மாவுடன் வாழ்ந்து
ண்டு கெய்ரோ
]றார்.
} எகிப்து இராணு ff, 9ùGUT5) Patha புடன், விடுதலை னே உருவாக்கிய றிணைத்தார்.
PLO 960)LDů60DU மைப் பொறுப்பை
PLO 960)LD6DU நீ தள்ளியதால் றார்.
ஐ.நா.சபையில் உரையாற்றினார். ளின் சார்பில் நிகழ்த்திய முதல் றிப்பிடத் தக்கது.
ர்டு லெபனான் PL0 முகாமை அதன் பின்னர்
Dóði DJ Hr
சிவில் என்ஜினியர்
༽ །
அங்கிருந்து துனிசியாவுக்குச் சென்றார்.
1988ஆம் ஆண்டு PL0 அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக
இனங்காட்டித் தடைசெய்தது.
1991ஆம் ஆண்டு வளைகுடா
மோதல்களின் போது சதாமுக்கு
ஆதரவாகக் குரல் கொடுத்தார். இதற்குக் காரணம் இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவேயென இராஜதந்திர ரீதியாகப் பதிலளித்தார்.
1993ஆம் ஆண்டு இஸ்ரேல் - பாலஸ்தீன சர்ச்சையைத் தீர்வுக்குக் கொண்டுவரும் முகமாக நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதில் ஒஸ லோ சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதில் யசிர் அரபாத்தும்
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிவிட்டுள்ளது. ஈராக் மீது போர் தொடுத்ததானது தேவையற்ற செயலெ னவும், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஈராக் விடயத் தில் தமது ஆதரவை இழந் திருப்பதாகவும் செய்திகள் வெளி :யாகின. இவருக்கு இ எதிர்ப் போட்டி কািট யாளராக இருந்த கெரி வெற்றியீட்டும் - வாய்ப்பு அதி கரித்திருப்பதாகவும் கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தன. தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய ஒஸாமா பின்லாடனின் கூற்றுக்கள் அமெரிக்க மக்களின் மனங்களைப் பரிசோதனைக்கு உட்படுத் தியது. ஆகவே,
பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும்
அமெரிக்க இந்திய
அப்போதைய இஸ்ரேல் பிரதமராக இருந்த ரபினுமே கலந்து கொண்டனர். இதற்கா கவே பின்னர் ராபின் யூதர்களால் சுடப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
1994ஆம் ஆண்டு யசீர் அரபாத்துக்கும் ரபீனுக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1996ஆம் ஆண்டு தேர்தல் மூலமாக பாலஸ் தீன மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பாலஸ்தீன நிர்வாகத்திற்குத் தலைமை யேற்றார்.
எதிரான கொள்கை சரியான அடித்தளத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. அதற்குப் பொருத்தமானவராக ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்க மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலோடு இணைந்து நடத்தப்பட்ட செனற் சபைக்கான தேர்தலில் இந்தியர் ஒருவர் செனற்றராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் குடியரசுக் கட்சி சார்பிலேயே இந்தியாவைச் செர்ந்த 33: வயதான பொபி ஜிண்டால், நியூ ஒர்லியன் ஸ எனும் இடத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 1956ஆம் ஆண்டு பிலிப்சிங் என்ற இந்தியர் கலிபோர்னிய மாநிலத்தில் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இவர் 2ஆவது இந்தியராகத் தெரி: செய்யப்பட்டுள்ளார். தந்தை அமெரிக்கர் என்றும் தாய் இந்தியர் என்றும் தெரிவிக்கும் தகவல்கள் மிக அண்மையிலேயே கிறிஸ்த மதத்துக்கு மாறியுள்ளார் என்றும் கூறுகின்றன

Page 10
சக்தி சக்தி வாழி என்றால் சம்பத் தெல்லாம் நேராகும் சக்தி சக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.
ஒ ர் ஆலமரத்தில் காக்கைகளின் அரசனான மேகவர்ணன் என்னும் காக்கை தன் கூட்டத்துடன் வசித்து வந்தது. அதன் அருகே ஒரு குகையில் அரிமரதனன் என்னும் ஆந்தை அரசன் சக ஆந்தை களுடன் வசித்து வந்தது.
காக்கைகளின் மீது ஆந்தைகள் பெரும் வன்மம் கொண்டிருந்தன. அதனால் அவை இரவு நேரங்களில் ஏராளமான காக்கை களைக் கொன்று வந்தன. காரணம், ஆந்தை களால் இரவில் பார்க்க முடியும். காக்கை களால் அவ்வாறு பார்க்க முடியாது. இவ் வாறு ஒவ்வொரு இரவும் ஆந்தைகள் அந்த ஆலமரத்தின் மீது படையெடுத்து வந்தன. தன் கூட்டத்தினர் அழிவதைக் கண்டு மேகவர்ணன் பெருங்கவலைக்கு ஆளாயிற்று. அதனால் அது தனது நம்பிக்கைக்குரிய அமைச்சர்களின் கூட்டம் ஒன்றிற்கு அவசர அழைப்பு விடுத்து, அவைகளிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தியது. "இரவில் நாம் பார்க்க முடியாது என்று தெரிந்து ஆந்தைகள் இரவு நேரங்களில் வருகின்றன. பகல் பொழுதில் அவை எங்கே ஒளிந்திருக்கின்றனவென்று நமக்குத் தெரியவில்லை. அதனால் சண்டை, சமா தானம், இடத்தை மாற்றுதல், பாதுகாப்பு அரண் அமைத்தல், நட்புக் கொள்ளுதல், வஞ்சகமாக நடித்தல் என்னும் இந்த ஆறு
சுப்பிரமணிய பாரதியார்
: இவற்றை ஒருவர் பின் ஒருவராக
வழிகளில் எதை நாம் மேற்கொள்வது.
எடுத்துரைக்கவும்" என்று காக்கை அரசன் கூறியது.
அதன் ஐந்து அமைச்சர்களான
நீண்டநாள் நிலைக்க அவற்றை எதிர்த்துப் இதுவே என் அபிப்பிர சொன்னது.
மேகவர்ணன் அ
காக்கைகளும்
ஆந்தை
鸞
ܢܠ உஜ்ஜீவி, சஞ்சீவி, அனுஜீவி, பிரஜிவி மற்றும் சிரஞ்சீவி என்பவை ஒவ்வொன்றாகப் பேசத் தொடங்கின.
"அரசனே வலிமையான எதிரியுடன் ஒருவன் போர் புரியக் கூடாது. அரிமரதனன் மிக்க வலிமையுடையவன் என்பதோடு நாம் சக்தியற்றிருக்கும் வேளையில் அவன் நம்மைத் தாக்குகிறான். அதனால் நாம் அவனுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டும்" என்று உஜ்ஜிவி கூறியது.
அடுத்து மேகவர்ணன் சஞ்சவியைப் பார்த்து அதன் அபிப்பிராயத்தைக் கேட்டது. "அரசனே ஆந்தைகள் மிகக் கொடி யவை. அவற்றுள் சமாதானம் செய்வது
ܢܠ
S LLLLL LL LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L try
لر
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.11.2004, 6. řTsooto ŠL CDůd Gšuntu 2. g3)su: 570 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 568
பரிகக்
ந. செல்வகுமார், ரீ முருகன் கோயில் வீதி, களுதாவளை 04, களுவாஞ்சிக்குடி
sflu 16>Ifi:
பாராட்டுக்குரியவர்கள்:
எம். ஹிந்துஜன், இல08, புனித மிக்கேல்
வீதி, மட்டக்களப்பு
பி.ஆர்.பி. றெமோஷன், தரம் 4, விஜயரத்தினம் ந்து மத்திய மகா வித்தியாலயம், நீர்கொழும்பு,
எம். காயத்திரன், இல.254 கோயில் வீதி, பலகட்டுவ,
எம்.ஏ. அப்ஸானா ரோஸ், கல்பிட்டி வீதி, ஏத்தாலை.
எம். நிஸ்வார் , 1013, கொழும்பு வீதி,
குருநாகல், எம. எச். எப். ஜெஸ்மினா, 6120,
கொரட்டுவ, வெலிகம,
எம். எஸ். சித்தி மர்ழியா, இல, 114, காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர் -03.
பா. ஜெஸ்மின், இல33, 1ஆம் குறுக்குத் தெரு,
எமில்நகர், மன்னார்.
எம். எப். ஆஷிக் இலாஹி தரம் 48 தூய தோமையர் கல்லூரி பண்டாரவளை,
Z
அ.கட்சன், தரம் 01, புனித சார்ள்ஸ் மகா
வித்தியாலயம், யாழ்ப்பாணம்
வாழ் என்று அனுஜீவி கூறி மேகவர்ணன் அ பார்த்து அது எதை நினைக்கிறது என்று (
“மன்னா! இந்த
களும் எனக்கு உடன் கோழைகளைப் போல் வேண்டும்? நாம் இங்ே ஒரு பாதுகாப்பு ஆந்தைகளுக்குத் தொ என்று பிரஜிவி சொன்6 "சிரஞ்சீவி நீ என்ன மேகவர்ணன் கேட்டது “அரசே! நீங்கள் ( யான நடவடிக்கைகளி: நல்லதென்று நான் நீ பலவீனமாக இருப்பத மிக்கவர்களின் உதவி என்று சிரஞ்சீவி சொன் “உங்களது அபிப் நன்றி. நான் அவற்ை ஜாக்கிரதையாகச் செய்யலாம் என்பதை இப்போது நீங்கள் அை என்று மேகவர்ணன் அ6 வைத்தது.
பிறகு, அது த நம்பிக்கைக்குரிய அ முதிய காக்கையைப் மந்திரியே, நான் ஒரு ே உங்கள் முன் என் கருத்துக்களைக் கே அவற்றைக் கேட்டிர்க பின்பற்ற வேண்டும்? துங்கள்' என்று மேக "மன்னா! நீதிசாத்த கூறிய அபிப்பிராய நல்லவைதாம். ஆனா6 யில் நமக்கு நல்லதென் நயவஞ்சகம் புரிவதுதா6 பலம் பொருந்திய எதிர் விடலாம். தாங்கள் என்னவென்பதை அறிந் கொன்று விடுங்கள்" என் அந்த வயதான காக்ை "ஆனால் பெரிய எங்கே இருக்கிறான் தெரியாதே" என்று மே கேட்டது.
"புத்திசாலித்தனமா மூலம் அதையும் கண் என்று பதிலளித்தது ஸ் மேகவர்ணன் சிறி "காக்கைகளுக்கும், பகைமை உணர்வு இ 9)6OLDUTS 3LDTST6 நம் நல்லுறவை 6 அனைவருக்கும் நலம் கூடி வாழ்ந்தால் கோ அவைகள் சமாதா தொடங்கின.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊக்கமது கைவிடேல் நீ எக் கருமத்தையும் செய்யும் போது இடையில் ஏற்படும்
இடையூறுகளினால் உன் முயற்சியையும் தைரியத்தையும் கைவிட்டு விடாதே it. -350espong
நிரஞ்ச்லா, கண் ாது. அதனால் நாம் - AA A = ജ്?
போரிட் வேண்டும். செடியும் சின்னத் தம்பியும் சின்னச் செடியை நட்டுநான் ாயம்" என்று சஞ்சீவி ܛܪ தினமும் தண்ணீர் ஊற்றினேன்.
நன்கு செடியும் வளர்ந்தது; நான்கு மீட்டர் உயர்ந்தது
னுஜீவியைப் பார்த்து
னி ଶ କ୍ଷେi ଯୋ| id
சின்னத் தம்பி சேகரும் செடிபோல் வளர வில்லையே! இன்னும் குள்ள மாகவே னவென்றது. இருக்க லாமோ? ஆதலால், “மன்னா! ஆந் இ - கள் கொடியவை, ாசையுளளவை,
சிறுவன் அவனைத் தினமுமே செடியின் அருகில் நிறுத்தியே
A
க க ம றி ற வை. ༦ ༤ ཚང་། ། தண்ணீர் விட்டேன் நாலுநாள்; னால் நாம் அவற் <ー辛。 சளி பிடித்துக் கொண்டதே (6 ச:ே | Sنن டித்து த
TTTTTS TTT SLLLL LL LL LL LLL LLLLLS LLL LLLS LLLLLLLLL iனமாக இருப்பதால் C ற்றை எதிர்த்துப் ரிடவும் முடியாது. னால் வேறொரு த்திற்குப் போய் கே நிம்மதியுடன் வதுதான் நல்லது”
3. டுத்து பிரஜீவியைப் னை நல்லதென்று கேட்டது. மூன்று கருத்துக்
சிறுகதை பட்டதல்ல. நாம் ஏன் வேறிடத்திற்குப் போக பிரபலமான கயே நமமைச சுற்றி శత్రిథి y வீரர்களை அரண ?? லையா வடிக்கு றகான விதிமுறைவு இதிரையில் ல்லை கொடுப்போம் இதிரையின் 'படவிருக் "ஒன்றை சிற்று, அது. போர்க்'ன்கு கால்' நபர் இகள் க
sy "ఐత 35itut இரும் த ՄԱմaն கையாக
கருதுகிறாய்" என்று முன்னங் ്fൺബ lī u:6 பின்னர் பதிந் մug:
மைப்பார், Q) ன்ை TT டு U தெரிவித்த ஆறுவகை அண்டை'ாேர்க்க:ம்ே காஃ'குதி"ைாம். தாவதத ஆறு Nay சிக்கிக்ெ ஒத்திலேயே சீக்கொன 'தன்னுை ல் நட்புக் கொள்வதே solilog ". . . . (ԵԼյ நினைக்கிறேன். நாம் 9 37) قلالاتحاد كدهருந்த 8 போல் ால் நாம் வலிமை "கூட்அமைப்பார்' கால்
, 5 ag = <'P'
யை நாட வேண்டும்” AA AA * Na 1னது. updb(51D GdIQ s பிராயங்களுக்கு மிக்க றயெல்லாம் மிகவும் سمى
சிந்தித்து என்ன பறவைகள் பறப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். செடிகள் பறக்கின்றன பிறகு கூறுகிறேன். என்றால் மிகவும் வியப்பாக இருக்கும் அன்றோ? னவரும் போகலாம்' ரஷ்யாவில் ஒருவகையான செடி இருக்கிறது. இது மிகு சூழ்ச்சி அமைந்த னைவரையும் அனுப்பி- செடியாக இருக்கிறது. இந்தச் செடிக்கு உலக யாத்திரை செய்யத் தக்க வயது வந்தால் அல்லது வேறு இடங்களைப் பார்க்க விருப்பம் உண்டானால் உடனே ஒரு ன் தந்தையிடம் சூழ்ச்சி செய்கிறது. மைச்சராக இருந்த நன்றாகக் காற்றடிக்கும் சமயம் பார்த்துக்கொண்டிருந்து தன் கிளைகளையும் ார்த்து, "ஓ, மதியூக இலைகளையும் நன்றாகச் சுருக்கி முடிக்கொண்டும், வேரைப் பிடுங்கிக்கொண்டும் சாதனைக்காகத்தான் தரையில் சாய்ந்து விடுகிறது. நல்ல கடுமையான காற்றடிக்கத் தொடங்கியதும்
அமைச்சர்களின் - காற்றுடன் உயரே பறந்து விடுகிறது. ட்டேன். நீங்களும் விண்ணில் காற்று அடித்துக்கொண்டு போகும்பொழுதே இச் செடி நல்ல செழிப்பான ள். நான் எதைப் இடத்தில் கண் வைத்துக்கொண்டே போகிறது. தகுந்த செழிப்பான இடத்தைக் எனக்கு அறிவுறுத் கண்டதும் அவ்விடத்தில் விழுந்து மீண்டும் வேர் ஊன்றிச் செழிப்பாக வளருகிறது. வர்ணன் கேட்டது. வேறு இடத்திற்குப் பறநது போக வேண்டும் எனனும விருப்பம் உண்டாகிற வரையிலும் ரங்களின்படி அவை இச் செடி அவ்விடத்திலேயே செழிப்பாக வளர்ந்துகொண்டிருக்கும். மற்றோர் ங்கள் எல்லாம் இடத்திற்குப் போக விரும்பியதும் முன்னரைப் போலவே மீண்டும் பறக்கத் தொடங்கி
இந்தச் சூழ்நிலை ::
J55TG) LD5u O Ο O யைக் கூட வென்று S35s பொது SUp? ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 01. தண்ணீரைச் சுத்தமாக்கப் பயன்படுவது எது?
றது ஸ்திரஜிவி என்ற 02 5
விடுகிறது. செடி பறக்கும் செய்தி புதுமையானதன்றோ!
முக்கியமான ஐந்து விட்டமின்கள் எவை?
.19 ,8 ,úil, ú2 ,9 ܙܕ݁ܕܶ
பரே! அரிமரதனன் 03. சராசரி மனிதனின் நாடித் துடிப்பு"ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு? எனபது 'ူနိ်ု 72 தடவைகள்.
கர்வணன் திரும் 04. ஜீவசத்துக்கள் அனைத்தும் அடங்கிய உணவு எது?
,)UITs لئے ہے۔ ٹی =
கண்காணிப்பதின் 05. மாலைக்கண் நோய் எந்தச்சத்துக் குறைவால் ஏற்படுகிறது? స్టో விடலாம்" விட்டமின் ஏ.
ரவி 06. பெரிபெரி நோய் எந்தச்சத்துக் குறைவால் ஏற்படுகிறது: து நேரம் கழித்து, நாய எநதசசதது ༧ டுகிறது
ஆநதைகளுககும் 07. றிக்கட் நோய் என்ன சத்துக் குறைவால் ஏற்படுகின்றது? னியும் விட்டமின் டி.
முறையில் 08. மீன் மூச்சு விடுவது எப்படி? பளாபபது தான சிறகுகளின் அசைவினால்,
எனறது. ஆகவே, 09. பறவைகளின் எலும்புகளில் துவாரம் இருப்பது ஏன்? டி நன்மை என்று கனம் இல்லாமல் இருப்பதற்காக, னமாக வாழத் 10 மின்மினிப் பூச்சியின் வாலில் ஒளி (வெளிச்சம்) தெரிவது ஏன்?
பொஸ்பரஸ் இருப்பதால்,
நவ.,1 - 17, 2004

Page 11
நீர் நிலைகளுக் சர்க்கஸ் வீரர்க காரியமொன் அண்மையில் ஹில்லில் டே6 பாய்ந்த பாய்ச் வைக்கிறது. உயரத்தில் இரு €oilo afin.L. ©, விளைய உருவாக்கப்
go Li l oollu ಕ್ವಿಲ್ಲಅಲ
யோசிக்க
------
வீதியில் ஒ
போர்த்துக்கல் வருடம் தோறும்
சைக்கிள் நடைபெறும். 6 சைக்கிள் ே
போட்டிக்கு “ச கார் ரேஸ்’ எ போட் ‘பாஸ்ட் புட்" 2 காட்சி அமைப்பு மோட்டார் வாக
iaLi
முன்று அல்லது நா; சிறிய மலர்ச் சாடியில் நாய், உலகிலே நாயினமாகும். "யோக் பெயரில் அழைக்கப்ப வியாபாரத்தின்போது
என்றே அறிமுகப்ப
ஆதலின காதலர்கள் தம் கா காதலை வெளி முறைகளைப் பற் கேட்டுமுள்ளே அமெரிக்காவின் ஒ: விவசாயியான கொ வெளிப்படுத்திய வித்தியாசமானது.
விசாலமான புல் புல்வெட்டும் இயந்திர 'மிச்சேல்! நீ எ முடித்துக்கொள்வாய எழுத்துக்களில் ெ மிச்சேல்லை மென் வி புல்வெளியின் மேலாகச்
 
 
 
 
 
 

குப் பாய்வதென்பது ளுக்குக் கடினமான ன்றல்ல. ஆனால் லண்டனில் மாபள் னா ஹியிம் போடம் சல் சற்று யோசிக்க
ஏனெனில் இவர் ந்து குதித்தது ஒரு ழமற்ற சிறுவர்கள் ாடுவதற்காக பட்ட ரப்பர் நீர்த்
Joo குe o ou Luvo gazo
வைத்தது.
டும் உணவு
b லிஸ்பன் நகரில்
அதிசய மோட்டார் போட்டி ஒன்று வினோத மோட்டார் பாட்டியான இப் வர்க்காரப் பெட்டி ான்று பெயர். அப் -டிக்காக உணவகம் போன்ற டன் உருவான ஒரு கனமே இதுவாகும்.
-------
O O NU BITW56T லு அங்குலம் அளவு
இறங்கியுள்ள இந்த யே மிகச் சிறிய ஷேயர் டேரியர்' என்ற டும் இவை சாதாரண "பொக்கட் டோக்ஸ்" டுத்தப்படுகின்றன.
i élyi ாதலியருக்கு தடிது ப்படுத்திய பல றி நாம் கண்டும் ாம். ஆனால் ஹாயோ பிராந்திய ரி தனது காதலை
விதம் மிகவும் அவர் பல ஏக்கர் வெளி ஒன்றில் த்தின் உதவியுடன் ன்னை மணம் ா?" என்று ஆங்கில வட்டிய பின்னர் மானமொன்றில் ஏற்றி சென்று இதனைக்
ரஷ்யா இப்போது உல்லாசப் Lugofasafair மனதைக்
பீட்டர்ஸ்பேக் நகருக்கு குதிரைச் gf6 trf செல்வதற்கு உல்லாசப் பயணிகள் கூடுதலான விருப்பங் கொண் டுள்ளனர். இது மாளிகை சதுக்கத்திற்கு அண்மையில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதற் காகக் காத்திருந்த குதிரைகள் இரண்டின் அன்புப் பரிமாறல் காட்சியே.

Page 12
குஷால்த மோகினி மிஷ
"ஆங்கில STU9 lig553, அத்தியாவ தெரிந்து6ை (ჭug;(ჭ6).jნტi.
空_呜 (Bugg.T.
அரிவாள் டே
பார்க்காத エ தினமுரசு பத்திரிகைக்காக தாலாட்டு
மரியாதை விஜயராஜேந்தர் அவர்களை அவரது அலுவலகத்தில் 3. а у цита. இருந்தது சந்திக்கச் சென்றோம். 蠶 மேற்கில் தோன்று மம்முட்டிக்கும் அவரது சூடான சுவையான பேட்டி இதே နှီး”
BILAUENBUH) WHEN
CBDT356T6)T6)5(5LD. எந்தப் கேள்வி : கடந்த 15 வருடங்களாக ராஜேந்தர் என்றால் ஒரு தனி பாணி 95 புதிய பரிமாணம் இருந்த நாயகியும் ஜோடி இருக்கும் என்பது கடைசியாய் நீங்கள் எடுத்த இயக்கிய காதல் அழிவதில்லை
STST FILOT GIS (DL சேரத் படம் வரை தெரிந்ததே . J. J. G.
04இல் விஜயராஜேந்தர் என்று பெயர் மாற்றம் செய்துகொண்டுகளத்தில் அரசியல் அறிவியல் உலக வி தயங்குவதில்லை. இல் விஜயராஜேந்த வெறு ற்றம் செய்துகொண்டுகளத்தி ஆனால் விஜய ராே
11 - வீாசாமி என்ற படத்தை இயக்கி வருகின்றீர்கள் இதிலும் உங்களது அடுக் - - - ஆனால், இப்போது : ருகினறிகள் இதிலு வரை ஒரு கூட்டம் கொள்கை
ിഞ്ഞുഥ வெஸ்டர்ன் இசையெல் மாறிவிட்டது. | ವಿಶ್ಠಿ: செய்தவன் பிரேக் டன்ஸ் DDUPI-ն, , ஒரு சிறிய திருத்தம் ராஜேந்தர் படங்கள் இப்படித்தான் இருக்கும் அடுக்கு படங்களில்தான் முதலில் புகுத் மோகன்லால் மொழி வசனங்களை இவனால் தவிர்க்க இயலாது என்று என்னை ஒரு வட்டத்திற்குள் ಇಂಗ್ಲಿ, 99 என்றாலே, சீனியர் அந்த முயற்சி செய்து எழுதுகின்றவன் பேக்கின்றவள் எல்லாம் அப்பேதன் முயற்சியில் இருந்ததுண்டு நடிகர்கள் கூட அன்று முதல் இன்று வரை இருக்கின்றான். ராஜேந்தர் என்றாலே
நடிக்கமாட்டோம் ஆனால் இந்த விஜயராஜேந்தர் கோடீஸ்வரனாகிவிட்டான். ಇಂಗ್ಪ,
என்கின்றனர் இப்படித்தான் சினிமா என்பதை மாற்றி இப்படியும் சினிமா என அதில் பல ਗ என்று எ
LD606) LT6T மாற்றங்களையும் பிரமாண்டங்களையும் செய்தவன் நாள் புரிகிறதா நடிகைகள் இப்படி எங்கே கதாநாயகியின் மேல் விரல் நகம் படாமல் ஒரு காதல் காவியத்தை மறுத்தவர்கள் ஒருதலை ராகம் போல் எடுத்துக் காட்டச் சொல்லுங்கள் என் தடியை எடுத்து கேள்வி #fi, ၅_့နှံ့နှံ့၍ பட்டியலில் விடுகிறேன். ராஜேந்தர்
SLS S S S S S L S S SqS S நிவாள் பேசினால் கம்
முன்னணியில் திரை இசைப்பாடல்கள் எதுகை மோனையுடன்தான் இருக்க வேண்டும் என்கிற
இருப்பவர்கள் விதியை மாற்றி இது குழந்தை பாடும் தாலாட்டு என்ற பாடலின் பல்லவியில் நவ்யாநாயர், தாலாட்டு என்று முடிந்தால் அடுத்த வரியில் பாராட்டு இல்லை வாலாட்டு என்றுதான ரேணுகாமேனன் எழுதுவர்கள். ஆனால் நான
என்ற இரண்டு இது குழந்தை பாடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிவடிாவடிா ாஸ் கார்டனில் 'செவ்வேல் படப்பிடிப்பிலிருந்த மும்பை ாஷாவிடம் ஜாலியாகப் பேச்சுக் கொடுத்தோம்! ம் வழியாக 30 நாட்களில் தமிழ் கற்றுக்கொள்வது த்தை படிச்சிட்டு வர்றேன். உணவு குடிநீர் போன்ற சியமான பொருட்களின் பெயரை தமிழில் பத்துக் கொண்டு விட்டேன். கூடிய சீக்கிரம் தமிழில்
இப்போ இங்கிலீஷ்ல பேசறேன்." கள மாதிரி அழகான பொண்ணுங்க எந்த லாங்வேஜ்ல என்ன? உங்க பாடி லாங்வேஜை வைச்சே குவோம். ழில் ரஜினி நடிப்பும் பப்ளிமாஸ் ஜோதிகா நடிப்பும் பிடிக்கும் முதல்ல கவர்ச்சியால் ஒரு கலக்கு கலக்கி
மனசிலயும் இடம் பிடிச்சிட்டு அப்புறமா நடிப்புத் மயைக் காட்டலாம்னு திட்டம் வச்சிருக்கேன்' டக் கடவுளே.சரியான சதித் திட்டமாவுல்ல இருக்கு
25gālai6flEir 2 - GIT
திகளைத் தேடியலையும் மன்மதன் லீலை இன்னும் முடியாமல்தான் இருக்கிறது.
கதைப்படி ஹீரோ சிம்பு ஹீரோயின் ஜோதிகா, ஆனாலும் ஆசை அடங்கவில்லை. மனோதத்துவ மருத்துவராகவும், சிம்புவோட கற்பனையில் ஆடிப் பாடுகிறவராகவும் மந்த்ராபேடி ஒரே ஒரு பாடலுக்கு யானாகுப்தா இதையும் மீறி ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சிக்கு
சிந்துலானி.
இதோடு விடவில்லை மன்மதப் புயல் கவர்ச்சித் திலகம் நமீதாவையும் தாக்கியிருக்கிறது. ஒரே ஒரு பாட்டுக்கும் நாலு ஸினுக்கும் நமீதா தரிசனம் தந்திருக்கிறார். இதுபோக, ஒவ்வொரு ஸினில் ஸ்வேதா ஸ்ரேயா என இரண்டு மும்பை மோகினிகள் இது போதாது என்று டிவி புகழ் ஷாலினி.
இத்தனையும் போதாது என்று ஏகப்பட்ட மும்பை மாடல்களையும் வளைத்துப் போட்டிருக்கிறார்
சிம்பு
இம்புட்டு ஃபிகர் இருக்கிறப்போ.இதுக்காகவாவது வருவானே இரசிகன்
மன்மதன் காட்டில் அழகு பொத்துக்கொண்டு போய், மழை ஊத்துகிறது வேறென்ன 66
அறிவால்
GELGfGOTTIG) கம்யூனிசம்
சினால் ரவுடியிஸம்
-விஜய்.ரி.ராஜேந்தர்
உதயம் என்று எழுதியவன் மென்ட் கலை என்று ஒவ்வொரு படத்திலும் ால்தான் விஜயராஜேந்தர் இப்போது வரை
ம் இல்லை என் முகங்கள் பல இலக்கியம் ஷயங்கள் என்று எதுவானாலும் நான் பேசுவேன் ஐந்தர் என்றால் இப்படித்தான் என்று இன்று பரப்பி வருகிறது. ாம் அன்றே நான் கொண்டு வந்து அதிரடி என்ற ஒரு மேற்கத்தைய நடனத்தை என் ଧାଁଚାଁ
எப்போதும் புதுமை செய்யும் என்பது என்
எழுத்துக்கள் வருமாறுபடத்திற்குப்பெயரிடுவர்
த்தில் நான் வைக்கவில்லையா? இப்போது
படங்களில் கருத்து மழைகளுக்கு பஞ்சம் இருக்காது வீராசாமி என்ன சொல்ல வருகிறார்
யூனிஸம்
அரிவால் பேசினால் ரவுடியிஸம்
கத்தி அதைவிடக் கூர்மையானது இவன் புத்தி இவ்வளவு எளிமையாக எங்களால் கூடக் கம்யூனிஸம் பற்றிக் கூறிவிட முடியாது என்கிறார்கள் எனது பொதுவுடைமை நண்பர்கள்
வீராசாமி வேகமானவன். ஆனால் விவேகமானவன் என்றார்
வீராசாமிக்காக 15 கிலோ எடை குறைத்து சிம்புவுக்கு அண்ணன் போல இருக்கிற இவருடன் நான்கு புதுமுகங்கள் அறிமுகம் ஆகிறார்கள் சினிமா கதாநாயகன் ஆவதற்குரிய சகல தகுதிகளும் உள்ள ஒரு இளைஞர் வேந்தன்
உள்வூரில் இருப்பவர்களே போராடிப் பெறுகின்ற வாய்ப்புக்கள். அதைத் தெரிந்திருந்தும் தன்னம்பிக்கையுடன் லண்டனிலிருந்து கோபம்பாக்கம் வந்து சினிமாவிலும் ஓரளவு கால்பதித்துவிட்டார்.
இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலருக்குப் பின்னணி பலம் இருக்கின்றது என்னைப்போன்றவருவர்கள் திறமையையும் தன்னம்பிக்கையையும் கொண்டு போராடித்தான் ஜெயிக்க வேண்டியுள்ளது
கவிஞர் பழனி பாரதி கூறியது போல் திறமை உள்ளவனையும் பிடிவாதக்காரனையும் சினிமா உலகம் புறம்பே தள்ளியதில்லை.
இந்த விஷயத்தில் நடிகர் விக்ரம்தான் எனக்கு முன்மாதிரி சிறகுகள் என்ற படத்திற்காக லண்டன் வந்திருந்த அவருடன் நானும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
சினிமா வாய்ப்பிற்காக சென்னை வரும் ஆசையை அவரிடம் தெரிவித்தபோது அதற்கு அவர் தான் நடித்த அனுபவம் பட்ட துயரங்கள் பற்றிக் கூறினார். சேதுவின் வெற்றி தோல்விதான் என்னுடைய சினிம வாழ்வை தீர்மானிக்கும் என்றார். சேது வெற்றிப்படமானது அதிலிருந் விக்ரம் அவர்களையே முன்மாதிரியாக நினைக்கிறேன்.
"இப்போது இரண்டு புதிய படங்கள் ஒப்பந்தமாகி உள்ளன என்ற வேந்தன்.
இவர் இலங்கைத் தமிழர்காதல் காட்சிகளில் பூந்து விளையாடுகிறீர்களே, முன் அனுபவம் உண்டா" என்று கேட்டதற்கு "அப்பப்பா ஒவ்வொரு கட்டிப்பிடிசீனிலும் நான் பட்ட பாடு இருக்கின்றதே ஆண்டவனுக்குத்தான் தெரியும்

Page 13
போஸ் படத்தைத் தொடர்ந்து சதுரங்கம் படத்தின் கில் இப்போது நடைபெறுகிறது.
போஸ் படம் பற்றி ரீகாந்த் பேசுகையில், ரொம்ப செஞ்ச திருப்தி இருக்கு சண்டைக் காட்சிகள்ல டுப் நானே நடிச்சேன்
ஒரு ஹீரோ காதல் படங்களாவே பண்ணிக்கிட்டு லவ்வர் பாய்னு முத்திரை குத்திருவாங்க அது மட்டுமி ஒரு கலைஞன் தன்னோட எல்லா முகத்தையும் இரசிகனு காட்டணும்னுதான் ஆசைப்படுவான். காமெடி ஆக்ஷன், ட் எல்லாம் எனக்குத் தெரியும்னு நிரூபிக்கிறதும் அதையெல் சிறப்பா வெளிப்படுத்தி சபாஷ் பெறுவதும் ஒரு நல்ல நடிக է 56016ւի:
*Glumas aos ஆக்ஷன், சதுரங்கத்தில் பத்திரிகையாளருக்கு ஏற்படும் காதல் அனுபவங்கள் இப்படி மாறிக்கிட்டே இருப்பேன்."
செம்பருத்தி, ராஜமுத்திரை அதிரடிப்படை மானஸ்தன்', ஜெயசூர்யா', 'அறிவுமனி போன்ற பல படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய பி.எல்.தேவா, சென்ற வாரம் பாண்டிச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்றில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
சம்பவத்தைக் கேள்வியுற்ற டாக்டர் ராஜசேகரின் தம்பி நடிகர் செல்வா, ஹைதராபாத் புறப்பட இருந்த சமயத்திலும் ரூபாய் பத்தாயிரத்தை மலர் மருத்துவமனையில் கட்டி எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டாராம்.
பிஎல் தேவா கோல்மால்' என்றும் செல்வாவின் சொந்தப் படத்தில் பணிபுரிந்தபோது பளம் ஒரு இலட்சம் வரை அதை செட்டில் செய்தால்தான் படம் ரிலீஸ் என்ற நிலை. ஆனால் கம்ளெயின்ட் எதுவும் கொடுக்காமல் பெருந்தன்மையுடன் தேவா சம்பளம் வண்டாமென்று கூறி படத்தை வெளியிடச் சொன்னாராம். محصے
காலத்தினால் செய்த நன்றி!
[03ggT6 گصر
விஜய்யுடன் நடிக்க ஜோதிகா மறு போட்டிருக்கிறார்களா திருமலையில் ே படம் திருப்தியாக திருப்பாச்சி படத்தில் தனிப்பிட்ட முறையிலும் பாத்தார். ஆனால் ஜே தனக்குத் திரும் போவதாகவும், அத6 புதிய ULE ဒိဂ် ချ် ஒப்புக்கொள்ளவில் என்றும் விஜய் யிட ஜோதிகா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இை யடுத்தே த்ரிஷாவை ஜோடியாக்கினார்கள்
திருமணத்தைக் காரணம் காட்டி ஜோ திகா எந்தப் படத்தை யும் ஒப்புக்கொள்ள இப்போது த்ரிஷாவுக்கு இணை யாகத் தமிழில்
m
onlisTiibLUJõgáš (Dj Sluigj GDIaJaJIT
சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார் லைலா, அதே நேரத்தில் சினிமாவிலும் தனது சம்பளத்தை பெரிய அளவில் குறைத்துள்ளார்.
அப்படி இருந்தும் பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக இல்லை. அர்ஜனுடன் ரொம்ப நாளாக நடிக்கும் ஜெய்சூர்யா, பாலாவின் உதவியாளர் இயக்கும் ஆச்சார்யா ஆகிய படங்களைத் தவிர வேறு படங்கள் இல்லை.
இந்தியில் வாய்ப்புத் தேடலாம் என்று போனவர் இப்போது
சுவரில் அடித்த பந்தாகத் திரும்பி வந்திருக்கிறார் காரணம்
பிபாஷா, மல்லிகா தியா மிர்ஷா செலினா ஜெட்லி 9 GTSALL தாரகைகள் புகுந்து விளையாடும் கவர்ச்சிப் போர்க் களத்தில் எழும் புழுதியில் சில்வண்டான லைலாவின் வருகை யாருக்கும் தெரியவில்லை
அதனால் கோலிவுட்டிற்கே மீண்டும் திரும்பிவிட்டார். இப்போது ஜெயசூர்யாவின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பிலும் ஆச்சார்யாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குநர் சத்யநாராயணா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
அதே நேரத்தில் தனது சம்பளத்தையும் அதிரடியாக 25 இலட்சத்திலிருந்து 15 இலட்சத்திற்குக் குறைத்திருக்கிறார்.
S S S S S S S S S S S LS S S S S S S S LSSS S பிலிம் காட்டும் ஜெய் ஆகாஷ்
ரோட்டில் ஜெய் ஆகாஷ் நடந்து போனால், கழுதை கூடத் திரும்பிப் பார்க்காது. ஆனால், தம்பிக்கு தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் என்ற நினைப்பு தினமும் ஷட்டிங் வரும்போது இரண்டு ஆட்டோக்களில் தன் அல்லைகளை அனுப்பி பில்டப் கொடுக்கிறார். அவர்கள் தலைவர் வர்றாரு தலைவர் வர்றாரு. என்று பரபரப்பு ஏற்படுத்த விஷக். விஷ்க் எபெக்ட் கொடுத்து நடந்து வந்து பிலிம் காட்டுகிறார் ஜெய் ஆகாஷ்.
to 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறைவா GJITL TLD
இருந்தா 606) TLD பக்குக்
GÖTLD)
ဤဤ
(5.
ககு பதில் த்ரிஷா திருப்பாச்சி படத்தில் ஜோடியாக புத்துவிட்டதால்தான் த்ரிஷாவைப் D.
இருக்கும் ஒரே நடிகை "Tiā Qé இதனால் ஜோதிகா புதுப் படங்கை ஜோதிகாதரன் ந்ேது தயாரிப்பாளர்கள் மத்தியில் ്. ஆக்கொள்ளாமல்
# o 2யதாகக் கருதிய விஜய் பி டும்டும்தான் என் ஜோதிகாவை ஜோடி சேர்க்கத் இந் நிலையில் இப்போது மீண்டும் . *、 இயக்குநர் மூலமாகவும் முயன்று :ரையும் வியப்பில் ழ்த்தியுள்ளது '? வந்துள்ளது "ಇಂಗ್ಲ್ಯೂ :ಸ್ಥ್ | 1ணம் நடக்கப் ஒப்புக்கொள்ளமாட்டார் என்று தெரிகிறது பிறு படங்களை
THG) S- இந்த படத்திமானப்ரவரி 4ஆம் நிதில்
கு சூர்யா ஜோதிக
ஆகிறது. படம் ரிலிசுக்குப்பி -_ திருமணம் 15Lisa Tib.
ஆள
D6)
-—
—
LI JIGD

Page 14
ಇಂ೫ನ್ನು
BMEDGTu Gligus) நமக்கு
மலைப் பெண்ணுக்கு முகிலாடை மலையகப் பெண்ணுக்கு அழுக்காடை! துளிர்விடும் கொழுந்து பிள்ளையோடும் தளிர்விரல் எழுந்து யுத்தம் புரியும்.
என் குடிசைக்குள்
நானிருந்து - உன் தேசத்தின் ப்ப தேயி வரவைப் பார்க்க தின் வயிறு நிரப்ப தே லையும அடைத்த கிடுகை தநீர் சாயங்களை குருதி கலந்து அடிக்கடி பிரித்து உறிஞ்சி முடித்திட - இங்கே : முதலாளி எனும் முகமுடி வேலை கொடுப்பேனே! அட்டைகள். சிந்தித்துப் பார்;
சிரிப்பாய்! பெண்ணால். பிறந்தும் பள்ளிக்குப் போவதாய்ச் வளர்ந்தும் - ஈற்றில் சொல்லிவிட்டு அவள் உழைப்பில் குடல் நிரப்பி கொள்ளி தறித்து அவளிட்ட வியர்வையைக் கூட விற்றுக் - கள்ளு உப்பிட்டுப் பார்க்க பல தேர்தல்கள்! வாங்கிக் குடித்தோமே!
சிந்தித்துப் பார்; சிரிப்பாய்!
வெள்ளைப் புறாவின் சிறகு போர்த்தி வேட்டைக் கழுகுகள் கேட்கும் 'வாக்கு’ எனும் மாமிசத் துண்டுகளை
ஆலயம் செல்வதென்று
தன் உடலில் இருந்து வெட்டி அணணாமலை வீசுகிறாள், பார்த்துவிட்டு - மலையகப் பணிப்பெண் பூசை முடிநததாயப
பொட்டுவைத்து g ---9. வந்தோமே! வலயங்கள, வடடாரங்கள சிந்தித்துப் பார்; தொகுதிகள், மாவட்டங்கள்,
சிரிப்பாய்! வீதிகள் தோறும் தலைமைத்துவங்கள் எல்லாம் வலயங்களை அத்திவாரமாக்கி அடுக்கிக் கட்டப்படும் அவல மாளிகைகள்.
பட்டிக்குப் போய் முட்டியில் பால் வாங்கி - அதைச் சட்டியில் காய்ச்சி சிரட்டையில் குடித்தோமே! சிந்தித்துப் பார்; jífůUTuů!
பாட்டாளிப் பெண்ணின் பகுத்தறிவு வாக்குகளால் ஏமாற்றுத் தலைவர்கள் வாழ்வு சொர்க்க நாற்காலி
சொகுசு வாகனம் சொந்தமாய் ஓர் அடியாள் கூட்டமென சோகமான வரலாறு படைக்கிறது
கட்டைக் காட்டு வீதியில் - இருவரும் கபடி விளையாடி - என் கை உடைந்ததாய்ச்
சில நிமிடம் நாடு கலங்க வைத்தேனே!
. . . . சிந்தித்துப் பார்; மலையகக் கொழுந்துகள் சிரிப்பாய்! Lug 600FuTuD மறுக்கப்பட்ட உழைப்புக்கள் பெரிய போக்கடியில் சிவப்பாயும் பேய் விரட்டி - ஓடிப் ஒடுக்கப்பட்டதால் தளும்புகள் பேரீச்சம் மரத்தடியில் |நீலமாயும் பேதலித்து நின்றோமே!
இன்னும் எத்தனை நாள்தான் - சிந்தித்துப் பார்; மலையகம் சிரிப்பாய்! வானவில்லில் வாழ்க்கை நடத்துவது?
-- -கசிவானந்தம்,
ஈச்சிலம்பற்று,
சேவை என்றால் பதவி எனும் எண்ணம் வரும் வரை இவர்களை தூங்க விடாமல் இருக்க வாழ்த்தியிருப்போம் உரிமைக்காக கரம் உயர்த்தி.
s இரத்தம் வற்றும் வரை உண்மைக்காய் வாதாடி, ஒற்றைக்காலில் நாட்டியம். உரமாய்ப் போன தமிழன் சுவடுகளில் உதிரம் கொண்டு எழுதுவோம் “நாளைய விடியல் நமக்கு” என்று
(360III
சிலந்திவலை
எச்சிலால் வாையப்பட்ட -மலைமகன் ரவி, குறிவளை. ஒ
பெயர் : - எம்ரி, சமந்தகுமார் fhillig : 18 முகவரி ; இல, 21/C, கே.கே. வீதி, புத்தளம், பொழுதுபோக்கு: பத்திரிகை,
இளைய கவிகளில் இதய ஊர்வலம்
-ᏫᎹᎩᏫsᎠᏑéᎦ• .
இ
GLUGOTIT GOLU Lugé - Glu6VTNT ja
මlආl 'தொப்' அதுதான் மது தலை உன் அருமந்த இல்லை. உயிரற்றது ഖങി. அதைக்குக்குது
கொடியது ତୂର୍ନା తిన్కా தினம் தேடுது கட்டி
ன மனது அதனால் விலை 9L6060)
போகுது தன் மானமது சிந்தையது கலக்குது (ზ6) சிந்துது ரத்தமது (89; சொத்தமது சொர்க்கத் தொலையுது சொத்துக்கள் அழியுது வெளிச்8 சொன்னது விட உண்டைமையது - Ա.
GT6 சொல்லுமா உன் அகங் மனது. 946006
கே. கருணாகரன், -முஷாரப் எம்
இறம்பொடை
உந்தன் வருகைக்காகவே மொட்டுக்களை கொஞ்சம் காத்திருக்கச் சொல்கிறேன்.
பூங்காற்றை மீண்டும் போய்வரக் கேட்கின்றேன்.
முழுதாய விடியாமலிருக்க சூரியனுக்குக் கொஞ்சம் கறுப்பு முலாம் பூசுகின்றேன்.
சுடுகாடு
வாசம் இழந்த பூக்களின் நீலக்
பூங்கா.
தும்மல்
இங்கிதம் தெரியா விருந்தாளி.
பெயர் : எம். சசிகரன் GJALig : 18 முகவரி ; கொம்டெக் கைத்தொழில் பேட்டை, பூந்தோட்டம் , வவுனியா, பொழுதுபோக்கு : கிரிக்கெட்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8:ܐܬܐ
Şx ག enerali
டைபட்ட கதவுகள் a. ள் தெரியா இருள் طنط (للفترة 94%لمملكة காய் புத்தகங்கள்
று பெய்த மழைநீர் தாய்ந்த சாக்குகள் த்தில் ஒரு கட்டில் ப் படுக்கும் நான்.
மறுக்கும் விழிகள் கிறைத்த பார்வை
தேகம் சூடேற டவிப் பார்க்கிறது. திரிச் சாத்தான்கள் பில்லா ராட்சசிகள்
ராசாவாக நான்.
தூவானச் சிரிப்பு
துகிலுரி நடனம் பளர்ணமிப் பற்றை |க முடியா பத்தை ரிந்திட்ட விஷேசம் 2ாத மின்குமிழ்கள் ண் மீனாய் நான்.
ாய் ஒரு சாத்தான் த்தை கல்லாயிக்க யின் விபரீதங்கள், ளம்புவரை சென்று பாழுது கரையேற ந்துப் போய் நான்.
என்ற சப்தத்துடன் யில் ஒரு புத்தகம் அது பொக்கிஷம் பினை சுதாரித்துக் கொண்டு ரியாக்கினேன் என்
960sD60)ul. லில் அப் புத்தகம் அவதானித்தேன் “ஓம் தத்துவ மசி’
வெட்கித்தேன் சம் கலைந்தேன். ாபனம் பெற்றேன். தை அடைந்தேன். இப்போது Fம் இருந்தும் என் ழிகளுக்கு எதுவும் தென்டபவில்லை. இங்கே கார நான் செத்து ாத்துமாய் நான்.
ரபீன், பொத்துவில்,
வருகையை ார்த்து ஆயிரம் 1ங்கள் ஆக்கி கப்படுகிறது
தினடியில்.
ல்
டும் ஏனோ ல் போகின்றாய்.
த நிமிடங்களில் நவாய் என னி எண்ணியே
0ரணத்தை ந்சம் கொஞ்சமாய் வைக்கின்றேன்.
துதீபன், சிதம்பரபுரம்,
நிலா
கடலில் மிதக்கும்
முத்து.
-வசந்திரபிரசாத், IIIIIIIIIIllilifili.
u Llejf
இந்தலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
இவ்வார சிறப்புக் கவிதை பகுதியில் முரசு வாசகர்களுக்கு காவ்யா பாக்டர்சுசண்முகசுந்தரம்ァー s . . |எழுதிய வைரமுத்து வரி என்ற நூலிலிருந்து சிறு பகுதியைத் தருகிறேன். புதுக்
கவிஞர்களுக்கு இப்பகுதி தேவையை உணர்த்தும் எனவும் நம்புகிறேன்.
ஆதிவாசி கலை உத்தி
நவீன கவிஞர்கள் ஆதிவாசிகளின் வளரா நிலைக் கலைத் தன்மைகளை உபயோகப் படுத்துவதுண்டு, இதில் முற்போக்கான மனச்சாய்வு உள்ளவர்கள் தனி மனிதனின் சமூகப் பற்று அறாத சமூகப் புனருத்தாரணத் திற்காகப் பயன்படுத்துவதில் தப்பில்லை. தனி மனிதனாய் சிறுமைப்படும் மனிதனை உருவாக்கும் பூர்ஷ்வா சமூகத்தை விமர்சிக்கும் கவிஞன் தனி மனித வாதத்தை எதிர்க்கும்
எண்ணத்தோடு ஆதிவாசி கலை நிலைக்குப்
போகிறான். எனலாம் இதனை என்பார் தமிழவன், (புதுக் கவிதை நாலு கட்டுரைகள், ப5)
சமுதாயச் சார்பு சிந்தனையோடு புதுக்கவிதை எழுதுபவர்கள் போராடும் மனிதனைப் பார்த்து,
"கரங்களை உயர்த்து பூக்களும் கனிகளும் உதிரும்
வாயைத் திற கூவு அங்கிருந்து
செடிகள் துளிர்த்து வளரும்"
(தெருக்கூத்து, 4)
என்று பேசுகிறான். இதுபோல நிறைய பேர் புதுக்கவிதை எழுதினர்.
கவிஞர் வைரமுத்துவும் இந்த உத்தியைக் கையாண்டார். நிலவைப் பிழிந்து குடித்திட ஆசை (சொந்தக்காரன், வானமோ பையிலே (வசந்தி), வானவில்லில் ஊஞ்சல் கட்டுவேன் (பருவராகம்) போன்ற கற்பனைகள் இந்த விதத்தின.
சொல் புதிது
சிற்பிக்குக் கல்லும் ஒலியனுக்கு நீங்களும் கவிஞனுக்கு சொல்லும் துணைக்கு வருகின்றன.
சொற்கள் வெறும் சப்த ருபங்கள் மட்டுமல்ல.
அர்த்தப் பரிமாணமுள்ள ஒலி வடிவம் மட்டுமல்ல, அவை அதீத சக்திகளைப் புதைத் து வைத்திருக்கும் ஆயுதங்கள். எனவே, அவற்றின் பிரயோகத்தில் கவிஞனுக்கு எச்சரிக்கை தேவைப்படுகிறது. சொற்களைக் கவிஞன் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேகம், அழகு, சப்தம், கருத்துக்கு அவை தரும் புத்தொளி ஆகியவற்றைக் கணக்கெடுத்துக்
கொண்டு கவனமாகக் கையாள வேண்டும்.
சொற்களுக்கு உள்ள பலவீனம் அவை கொஞ்சம் பழகியவுடன் சக்தி குன்றி விடுகின்றன. பழகிப் பழகித் தேய்ந்து செல்லா நாணயங்களைப் போன்று சக்தி குன்றிய சொற்களைப் புறக்கணித்து விட்டு புதிய சொற் சேர்க்கைகளைக் கவிஞன் நாடுகிறான். புதிய வமைகள், புதிய உருவகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மொழியின்
யௌவனத் தன்மையை நிலைநாட்டிக்கொள்ள
முயற்சி செய்கிறான் என்பார் பாலா.
புதுக் கவிஞர்கள் இதனைச் சிறப்பாகச் செய்தார்கள். எரு இறகு, தாலிப்பாலம், கிரக விட்டில், கறுப்பு நிலா - எனப் பல்வேறு சொற்பிரயோகங்களைச் செய்தனர்.
கவிஞர் வைரமுத்து சினிமாவில் இதனை வெற்றிகரமாகச் செய்தார். முதல் பாட்டில் முதல் வரியிலேயே பொன் மாலை என்றார். இதைத் தொடர்ந்து, பொன் முத்தம் (புதுமைப் பெண்), பொன் மின்னல் (புதுமைப் பெண்), பொன் வீணை (ஒரு ஓடை நதியாகிறது), பொன் நேரம் (மாதுளை முத்துக்கள்) பொன்வாசல் (மாதுளை முத்துக்கள்) பொன் மேடை (அலைகள் ஒய்வதில்லை) பொன் மேனி (சின்னஞ்சிசுகள்), பொன் ஆகாயம் (புதியவன்), பொன் வசந்தம் (நினைவெல்லாம் நித்தியா), பொன் மேகம் (நினைவெல்லாம் நித்தியா), பொன்வண்டு )அலைஓசை), பொன் வேளை (நான் பாடும் பாடல்), பொன் மான் (ஒரு கைதியின் டைரி), பொன் மயில் ( இளமை இதோ இதோ).
பெயர் : எச்என்எம், ஹஷான் வயது : 19
passis : 356 All, ஹாஜியார் வீதி, மருகுமுனை -06. பொழுதுபோக்கு : கவிதை, பத்திரிகை, அறிவிப்பு பயிற்சி
அடுத்து இளமை என்ற அடையை புது
விதமாகப் பிரயோகித்தார். இளைய நிலா
(பய்ணங்கள் முடிவதில்லை), இளைய தேகம் (காதல் ஓவியம்), இளைய பூக்கள் (தேவி ரீ தேவி), இளைய நெருப்பு (ஓர் இந்திய கனவு), இளம் சோலை (நினைவெல்லாம் நித்யா), இளம் பளிங்கு (கோழி கூவுது), இளங்குயில் (தூரம் அதிகமில்லை), இளமயில் (நான் சிவப்பு மனிதன்), இளமனசு (கடலோரக் கவிதைகள்), இளைய ராகங்கள் (தூரம் அதிகமில்லை), இளைய புலிகள் (புதிய தீர்ப்பு), இளைய பூவே (கோழி கூவுது), இளைய மேகம் (மரகத வீணை)
ராஜா என்ற அடையையும் புது விதமாகப் பயன்படுத்தினார். ராஜதீபம் (காதல் ஓவியம்), ராஜ ராகம் (காதல் ஓவியம்), ராஜ வாழ்க்கை (நினைவெல்லாம் நித்தியா), ராஜ மாலை (இளமைக் காலங்கள்), ராஜ ஒவியம் (அது அந்தக் காலம்), ராஜ முழி (பாட்டி சொல்லைத் தட்டாதே), ராஜ தேவதை (கருடா செளக்கியமா) தேவா என்ற அடையும் இவரது புதுப் பிரயோகமாகும். தேவரோஜா (காதல் ஓவியம்), தேவ மயக்கம் (அம்மா), தேவ குயில்கள் (நினைவெல்லாம் நித்தியா).
அதுபோலவே அமுதம் என்ற சொல் சேர்க்கையிலும் இவருக்கு ஆசை உண்டு. அமுத மழை (இளமைக் காலங்கள்), அமுத மேகங்கள் (காதல் ஓவியம்), அமுதில் நனையும் (நாடோடி ராஜா), அமுதம் பொங்கி (என் ஆசை உன்னோடுதான்), அமுதங்கள் சுரக்கின்றதே (நல்லவனுக்கு நல்லவன்). -
இவருக்கு ராகம், மேகம், தேவதை, வானம், வாசம் எனச் சில சொற்கள் மீது காமம் உண்டு. அவற்றை இவர் அந்தப்புறச்சொற்கள் என்பார். நான் பாடும் ராகங்கள் (அது அந்தக் காலம்), பருவ ராகங்கள் (காதல் ஓவியம்),
கல்யாண ராகம் ( காதல் பரிசு), தேனூறும்
ராகம் (உயிரே உனக்காக), மெளன ராகம் (இதய கோயில்), ராத்திரி ராகம் (நாடோடி ராஜா), சோக ராகம் (தலையணை மந்திரம்), இளைய ராகம் (தூரம் அதிகமில்லை), சுபராகம் (இளமைக் காலங்கள்), பொன் மேகம் (கண்ணைத் தொறக்கனும் சாமி), உலாப்போகும் மேகம் (பயணங்கள் முடிவதில்லை), இளைய மேகம் (மரகத வீணை), எனைத் தேடும் மேகம் (கண்ணோடு கண்), என்னைப் பாத்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டு போகும். (இளமைக் காலங்கள்), சின்ன சின்ன மேகம் என்னைத் தொட்டுப் போகும். (காற்றுக்கென்ன வேலி), சோகமேகம் வானில் பாடும் (கண்ணீர்ப் பூக்கள்), ஊமை மேகமே (கைராசிக்காரன்), விழாக் காணுமே வானமே (பயணங்கள் முடிவதில்லை), இன்னொரு வானம் அமைத்திடுவோம் (மனிதன்), வானமே எனக்கொரு போதிமரம் (நிழல்கள்), வானம் என்ன போகுமோ (எனக்காகவே வாழ்கிறேன்), இனி நானும் வானம்
போலே(ஆகாய கங்கை), வானம் எங்கள்
வாகனம் (புன்னகை மன்னன்), வாசனையைத்
தூவி விட்டு (தாய் மேல் ஆணை), காயாததன்றோ ஆண்வாசனை (கோபுரங்கள்
சாய்வதில்லை), சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு ( கொடி பறக்குது), பாரிஜாத வாசம் (பயணங்கள் முடிவதில்லை), மண்வாசனை மறக்காம (பட்டிக்காட்டுத்தம்பி), வாசனை சோலை இது (அந்த ஒரு நிமிடம்), வெட்டிவேரு வாசம் (முதல் மரியாதை), வாசனை வார்த்தைகள் பேசும் (நிலவு சுடுவதில்லை).
காதல் தேவதை (கைராசிக்காரன்), கல்யாண தேவதை (கைராசிக்காரன்) கானில் போன தேவதை (தாய்க்கு ஒரு தலாட்டு) இவ்வாறு அவரது சொற்பிரயோகங்கள் புதுமையானவையாக விளங்குகின்றன.
ETs កូមមាំណាំ 呜
மணற்காடு, குடத்தனை. பொழுதுபோக்கு : பத்திரிகை, வானொலி, ി.ബി.
நவ.,1 - 17, 2004

Page 15
:f
உடற்பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி ஆணிகளும் பெண்களும் அறிந்திருப்பார்கள். எனினும் பெண்களுள் பலர் இதில் அக்கறை காட்டுவதில்லை. அவர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை அலுவலக வலைகளைச் செய்வதிலோ வீட்டு வலைகளைச் செய்வதிலோ கழித்து விடுகின்றனர். ஓய்வு நேரம் கிடைத்தால் அந்த நேரத்தில் கதைப் புத்தகம் படிக்கவோ, திரைப் படம், தொலைக்காட்சி ஆகிய வற்றைப் பார்க்கவோ, வேறு பொழுது போக்குகளில் ஈடுபடவோ, படுத்துத் தூங்கவே விரும்புகின்றனர்; உடலை வளைத்து உடற்பயிற்சி செய்ய விரும்பு வதில்லை.
ஒருவருக்குத் தம் உடலில் தேவைக்கு மேல் எடை கூடிவிட்டால், சற்றுத் தூரம் நடக்கவோ, மாடிப் படிகளில் ஏறி இறங்கவோ முடியாது. மீறி நடந்தால், மிகுந்த மூச்சு வாங்கும்; வாயுப் பிடிப்பு ஏற்படும்; இரத்த அழுத்தம் அதிகமாகும் அல்லது குறையும்; இருதய சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். எனவே, தம் உடலில் அதிக எடை ஏற்படாமல் கவனித்துக்கொள்ள ண்டும் எடை அதிகமாகத் தொடங்கினால் குறைத்துக்கொள்ள முயல வேண்டும், பெண்களுள் பலர் நடுத்தர வயதை அடைவதற்கு முன்பே நரம்புத் தளர்ச்சி, உற் சாகக் குறைவு, கண் கோளாறு, வாயுத் தொந்தரவு முதலியவற்றால் அவதிப் டுகின்றனர். சிலருக்கு உடலின் எடையும் அதிகரித்துவிடுகிறது. மூளைக்கு மட்டும் வேலை கொடுத்து, உடலுக்குப் பயிற்சி இல்லையென்றால் இரத்த ஓட்டம் நல்ல முறையில் எல்லா இடங்களிலும் பரவாது. மூளை களைத்துவிட்டால் உடம்பே களைத்துவிட்டாற் போன்ற ஓர் உணர்வு ஏற்படும்; எதற்கெடுத்தாலும் அலுத்துச் சலித்துக்கொள்ளும் மனப்பான்மை உண்டாகும்; சிறு விஷயங்களுக்குங்கூட அடிக்கடி கோபம் ஏற்படும்.
எடை கூட என்ன காரணம்?
பெண்களுள் பலரின் உடல் எடை அதிகமாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பரம்பரை, வயது, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் சிலருக்கு எடை அதிகரிக்கலாம். மிக்ஸி, கிரைண்டர் போன்ற ல நவீன சாதனங்கள் இன்று உருவாகி யுள்ளன. அவை விரைவாகவும் எளிதாகவும் வேலைகளை முடித்து விடுகின்றன. அதனால் பெண்கள் தங்கள் உடலை வளைத்து, குனிந்து வேலை செய்ய வேண்டிய வாய்ப்புக்
நவ, 11 - 17, 2004
குறைந்துவிட்டது. வசதிகள் இருக்கும்போது கருவிகளைப் பயன்படுத்தி வீட்டு வேலைகளை விரைந்து முடித்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லையென்றால் எண்ணெய் இடாத இயந்திரங்கள் பழுதடைவதைப் போல் உடல் கெட்டுவிடும்.
அளவுக்கு மீறினால் ஆபத்து
சில பெண்கள் இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவர்களின் அடி வயிறும், மேல் வயிறும் கனத்துவிடும். அவர்கள் தோற்றத்தில் பல ஆண்டு மூத்த முதியவர் களைப் போலக் காட்சியளிப்பார்கள். பிரசவத் திற்குப் பிறகு ஓரிரு மாத ஓய்வு தேவைதான். அதற்காகக் கட்டிலை விட்டுக் கீழே இறங்காமல் இருப்பதா? அதே போல, இழந்த சக்தியை மீண்டும் பெறச் சத்துள்ள உணவு அவசியந்தான். அதற்காகக் கொழுப்புச் சத்து அதிகமாய் உள்ள நெய், பால் போன்றவற் றையும் வைட்டமின் மாத்திரைகள், டானிக்கு கள் ஆகியவற்றையும் அளவுக்கு அதிகமாக உண்டு உறங்கி வாழ்வதா? இடத்தை விட்டு நகராமல், பல வித வேலைகளைக் கூடக் குனிந்து, நிமிர்ந்து செய்யாமல் இருந்தால் உடல் பெருக்காமலிருக்குமா? குழந்தை பெற்ற நாற்பது நாள்கள் வரை அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குதல் போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது.
மற்ற சாதாரண வேலைகளைச் செய்வது
நல்லது. ஆனால், அதற்காக வெறும் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பது போன்ற எளிய பயிற்சிகள் கூட உடலுக்குக் கிட்டாத வகையில் இருத்தல் தவறு.
நின்ற நிலையில் சமையல் செய்தல், மேசை மீது உணவு வகைகளை வைத்து நாற்காலியில் அமர்ந்து உண்ணுதல், கால்களைத் தொங்கவிட்டபடி நாற்காலி, சோபா ஆகியவற்றில் உட்காருதல் முதலிய பழக்கங்களை மேற்கொள்வதால் சிலரின் உடம்பு எளிதில் வளைவதில்லை. தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதே சிலருக்கு மிகச் சரமமான செயலாய இருககறது. சல பெண்களுக்குக் கால்களை மடித்துச் சம்மாணமிட்டுக்கொண்டு அமர்வது என்பதே முடியாத செயலாய் இருக்கும்.
நாட்டுப்புற நங்கையும் நகர்ப்புற நங்கையும்
நாட்டுப் புறங்களில் உள்ளவர்கள் மட்டும் எப்படி உண்மையான அழகையும் ஆரோக்கியமான உடற் கட்டையும் பெற்றிருக்கிறார்கள்?
அவர்கள் வியர்வை சிந்தும்படி உழைப்பதுதான் காரணம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்வதால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே அமைந்துவிடுகிறது; கைகள், கால்கள் உறுதியாகக் காணப்படு கின்றன.
நகரத்தில் உள்ளவர்களுக்குப் புதுப் புது நோய்களும் இருதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுவது ஏன்? உழைப் பின்மையாகும். இந் நோய்களைத் தவிர்ப்பது எப்படி? உழைப்பதற்கு ஈடாக நாள்தோறும் உடற்பயிற்சிகளைத் தவறாது செய்தால் அழகும், ஆரோக்கியமும் கூடிய உடற் கட்டைப் பெறலாம். பல வருடங்களாகக் கூடி வந்த எடையைச் சில நாள்களிலேயே குறைத்துவிடுவதென்பது இயலாத காரியம். உடற்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்த புதிதில் அதிக ஈடுபாடு காரணமாகவும் விரைவில் பயனடைய வேண்டும் என்னும் ஆவலினாலும் அதிக நேரம் செய்யக் கூடாது. முதல் இரு வாரங்கள் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். பின்பு படிப்படியாக நேரத்தைச் சற்று அதிகப்படுத்திக்கொண்டே சென்று இருபது அல்லது முப்பது நிமிடங்கள் செய்ய வேண்டும். தொடர்ந்து பயிற்சிகளைச் செய்தால் முதல் ஓரிரு மாதங்களில் கிட்டும் பலனைவிட நாளடைவில் அதிகப் பலன் கிட்டும். பயிற்சிகள் செய்ய ஆரம்பித்த ஓரிரு வாரங்களில் சுறுசுறுப்பு, உற்சாகம் ஏற்படும். மூச்சு இரைப்பு, அடிக்கடி ஏற்படும் சோர்வு முதலியவை நீங்கி, உடம்பு நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையை அடையும். பின்னர் நாள் ஆக ஆக நரம்புத் தளர்ச்சி, வாயுத் தொந்தரவு போன்றவை நீங்கும்.
îl joi 2 LjI
நாளடைவில் உட6 தளர்ந்திருக்கும் எழிலுடன் விளங்கு எனவே, படிப்படியா நாளடைவில் அன செய்யலாம்.
எல்லோ
இந்த உடற் பெண்கள் முதல் மு வயது வித்தியாச அழகான, உறுத உடற்கட்டைப் பெற பலரும், பலவித பட்டவர்களுங்கூ பயிற்சிகளைச் செய ளார்கள். குறிப்பிட்ட மூளை வளர்ச்சிய களுக்குச் சிறுவயது நாளடைவில் இரத் மூளை சுறுசுறுப்பை மூளையைப் டே தொடங்கிவிடும்.
இளைத்து
உடற் பயிற்: பருத்திருக்கும் உடல் ஒல்லியாக உள்ள அவர்கள் மேலும் என விடுவார்களே என்று தவறான கருத்து. உ சத்துகள் உடலோடு மாறாமையால்தான் உள்ளார்கள். அத பயிற்சிகளைச் செய் செரிமானமாகும்; இர சதைகள் கெட்டிபடும்; அமையும்; நரம்புத பலவீனம், சோர்வு உடல் வளர்ச்சியும் bj|ՍLIԱյtU..
பயிற்சிகளைச் ெ வியர்வையை நன்ற மல்லாந்து படுத்துக்கெ கால்களைத் தளர எடுத்துக்கொள்ள வே ஓய்வுக்குப் பிறகு எ களைக் கவனிக்க படுத்து ஓய்வு எடுக்கு தலையணையோ, ம கொள்ளக் கூடாது. இருக்க வேண்டும். மூக்கினால் நிதானம சுவாசித்தபடி படுத்திரு பயிற்சிகள் முடிந்த as 'LT (ULDT is gui ( வேண்டும். நாள்தோறு ஆகிய பயிற்சியின் மூ வீட்டில் தினமும் இரு நிமிடங்கள் இப் பயிற் அடையலாம். முதல் அளவில்தான் பயன் நிறைய பயன் கிட்ட மாதங்கள் மட்டும் குறையவில்லையே 6 பயிற்சிகள் செய்வதை
உடற்பயிற்சி
பெண்களின் உட தான். ஆனால், அதற்கு அளவிடற்கரியது; ஆன விடச் சற்று அதிகமான நிலையிலும், எந்த வித சூழ்நிலையிலும், அச அனுசரித்துப் பே பெண்களுக்குச் சர் இருக்கிறது. சக்தியுள் படைக்கச் சக்தியுள்ள பெண்கள் உடற்பயிற்சி வேண்டும்,
பெண்கள் உட மென்மை மாறி அ அமைந்துவிடும்; த6 முரட்டுத்தனம் ஏற்பட்டு செய்தால் போதாதா, ! வேறு செய்ய வேண்டு இன்றும் இருக்கிறார்க
o)1 TUIT
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் சுற்றளவு குறைந்து, தசைகள் கெட்டியாகி ம், எடையும் குறையும். 5 நேரத்தை அதிகரித்து ர மணி நேரம் வரை
ருக்கும் ஏற்றது
பயிற்சிகளை இளம்
தியோர் வரை யாவரும் மின்றிச் செய்யலாம்;
யான, வாளிப்பான
ாம். கால் வளர்ச்சியற்ற நோய்களால் பாதிக்கப் ட குறிப்பிட்ட பல து பயன் அடைந்துள் சில உடற் பயிற்சிகளை ற்ற பெண் குழந்தை முதல் கற்றுத் தந்தால், 5 ஓட்டம் சீர டைந்து, டந்து, மற்றவர் களின் ாலச் செயற்படத்
மேலும் விடுவார்களா?
சிகளைச் செய்தால்
சிறுத்துவிடும் என்றால்,
பெண்கள் செய்தால்
ட காைர் ம்பாகி f
குறைநது துரு அப்போது பிள்ளை
ம உணவலுளள சேர்ந்து, இரத்தமாய்
சிலர் கருதுவர். இது ண்ணும் உணவிலுள்ள
பலர் மிக ஒல்லியாய் தகையவர்கள் இப் தால் உணவு நன்கு
த்த விருத்தி ஏற்படும், !
அழகிய உடலமைப்பு த் தளர்ச்சி, உடல் ஆகியவை மறைந்து
மூளை வளர்ச்சியும்
சய்து முடித்த பிறகு ாகத் துடைத்துவிட்டு ாள்ள வேண்டும். கை,
விட்டவாறு ஓய்வு |ண்டும். ஐந்து நிமிட ழந்து மற்ற வேலை வேண்டும். இவ்வாறு நம்போது தலைக்குத் ணையோ வைத்துக் மனம் அமைதியாக
NJT60)uu yab (piņ,
கவும் தீர்க்கமாகவும்
க்க வேண்டும். தினம் பின்னர் இவ்விதம் வடுத்துக்கொள்ள Iம் ஓடுதல், நடத்தல் லம் கிட்டும் பலனை, து அல்லது முப்பது சிகளைச் செய்தாலே மாதத்தில் சிறிது கிட்டும். நாளடைவில் தொடங்கும். ஓரிரு செய்துவிட்டு, எடை ன்று அவசரப்பட்டுப்
நிறுத்திவிடக் கூடாது.
ல் மென்மையானது ள் இருக்கும் ஆற்றல் களுக்கு இருப்பதை
பிள்ளையார் பூசைக்கு அறுகு வேண்டும். பிள்ளையாருக்கு அறுகு மாலைதான் அணிவிப் பார்கள். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்
தாலும், அதன் மீது அறுகு சொருகுவார்கள்.
பிள்ளையாருக்கும் அறுகம் புல்லுக்கும் ஏன்
இவ்வளவு நெருங்கிய தொடர்பு என்பதை விநாயகர் புராணம் தெரிவிக்கின்றது. அந்தக் கதைகளில் இருந்து, அறுகம் புல்லின் மருத்துவக் குணங்களையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
சூடு தணியும்
ஒருமுறை அனல் அரக்கனைப் பிள்ளையார்
விழுங்கினார். இதனால் அவரது வயிற்றில் மாந்தச் சூடு ஏற்பட்டுவிட்டது. உடல் முழுக்கச் சுட்டது.
உடனே உடல் சூடு குறைந்து நல்ல நிலையை அடைந்தது.
இன்றைக்கும் உடல் சூட்டுக்கு அறுகு
சிறந்த மருந்தாக விளங்குகிறது. காய்ச்சலையும்
குறைக்கக்கூடியது அறுகு, ஒரு பிடி அறுகம்புல் எடுத்து, கழுவிச் சுத்தம் செய்து, அம்மியில் அரைத்து, அரை தம்ளர் வெந்நீரில் கலக்க வேண்டும். அத்துடன் சிறிது தேன் கலந்து,
முன்று நாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க
வேண்டும். காய்ச்சல், உடல் சூடு தணியும்.
முலச்சூடு உள்ளவர்கள் அறுகு படர்ந்து
அடர்ந்த தரையில் வெறும் ஜட்டியுடன் அரை மணி நேரம்
அமர்ந்திருக்க வேண்டும். தலைச்சூடு உள்ளவர்கள் தலை மீது அறுகம்புல்லை நிறையப் போட்டுக்கொண்டு, அரை மணி நேரம் இருக்க வேண்டும். சூடு தணியும்.
மந்தம் தணிந்தது
ஒருமுறை பிள்ளையார் நிறையக் கொழுக்கட்டை தின்றுவிட்டார். இதனால் வயிற்றில் மாந்தம் விழுந்துவிட்டது. பசியேயில்லை. அப்போதும் பிள்ளையார் அறுகு தின்றார். நன்கு பசி எடுத்தது. கொழுக்கட்டை தின்றார்.
இன்றும் அறுகு பசிக்கு நல்ல மருந்தாக இருக்கிறது. முன் சொன்னது போல ஒரு பிடி அறுகை அரைத்து, மோரில் கலக்கிக் குடிக்க வேண்டும். வயிறு நன்றாகப் பசிக்கும்.
நஞ்சு முறியும்
உடல்நலம் இல்லாத நாய், பூனை, குரங்கு
கூட அறுகு தின்று நலம் பெறும்.
பாம்புடன் சண்டை போடும் கீரிப்பிள்ளை,
பாம்பைக் கொன்றுவிட்டு, ஒடி அறுகம் புல்லில்
படுத்துப் புரளும். உடனே பாம்பு கடித்த நஞ்சு
முறிந்துவிடும்.
இரத்தத்தில் அழுக்குச் சேர்ந்து, உடம்பில்
அடிக்கடிதடிப்பு ஏற்பட்டால், அறுகம்புல் கஷாயம்
குடிக்கலாம். ஒரு பிடி அறுகைப் பொடியாக மிக அவசியம்
; எந்தத் தட்ப வெப்ப
மான சிக்கல் மிகுந்த தாரண பலத்தோடு
கின்ற ஆற்றல், று அதிகமாகவே
ள சமுதாயத்தைப்
ாய்மார்கள் தேவை.
ல் அதிகமாய் ஈடுபட
பயிற்சி செய்தால் ண்மைத் தன்மை
சகள் முறுக்கேறி டும்; வீட்டில் வேலை னியாக உடற்பயிற்சி )ா என்று கேட்பவர்
நறுக்கி, ஒரு தம்ளர் தண்ணீா விட்டுக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் கால் தம்ளராக வற்றியதும் இறக்கி, புல்லைக் கசக்கி
எறிந்துவிட்டு வடிகட்டித் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இரத்தம் பெருக
அறுகம் புல் சாறு இரத்தத்தைப்
பெருக்கக்கூடியது. முன் சொன்னது போல அறுகம்புல் சாறு அல்லது கஷாயம் தயார் செய்துகொள்ளவும். அத்துடன் சம9ளவு கரட் சாறு, ஒரு தேக்கரண்டிதேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இரத்தம் பெருகும். இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெருகும். சோகை நோய் தீரும், நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் எடை கூடும். ஆண்களுக்கு உயிரணுக்கள் பெருகும்.
குழந்தைப் பேறு
அறுகு அழியாதது. பிடுங்கிப் போட்டுக்
போதும், துளிர்த்துவிடும். ஆமாம் காய்ந்த புல்லும் துளிர்க்கும்.
"ஆல் போல் தழைத்து, அறுகு போல் வேரோடி, முங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழியவே" என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். குழந்தைப் பேற்றுக்கும் அறுகம் புல் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு பிடி அறுகம்புல் எடுத்து, கழுவிச் சுத்தம் செய்து, அரைத்து, கால் தம்ளர் மோரில் கரைத்து, அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஆண், பெண் இருவரும் வாரத்தில் இருநாள்
வியாழன், ஞாயிறு) இப்படிக் குடித்துவர, முன்றே மாதத்தில் குழந்தை உண்டாகும் என்று வைத்தியர்கள் சொல்லுகிறார்கள். பிள்ளை தருவதால்தான் பிள்ளை (யாருக்கு அறுகு பிடிக்கிறது போலும்,
இரத்த சுத்தி
அறுகம் புல் இரத்தத்தைச் சுத்தம் செய்யக்கூடியது. நினைவு ஆற்றலைப் பெருக்கக்கூடியது. இதற்கு முன் சொன்னது போல அரைத்துக் குடிக்க வேண்டும்.
புண், சிரங்கு போன்றவற்றுக்குப் புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பற்றுப் போடவும். முன்று நாளில் புண்கள் ஆறும்.
அறுகம்புல் குளிர்ச்சியானது. எனவே தொடர்ந்து சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால், சளி பிடிக்கும். உடல் சூடு குறைந்து, குளிர் காய்ச்சல் வரும், "அளவுக்கு மிஞ்சினால் அமுது என்றாலும்
நஞ்சுதானே?"
EGNINGIT,
'கொள்ளவும்.
EalGIi
தொகுத்துத் தருவது-ஷோபா
( புளியோதரை )
தேவையான பொருட்கள் :-
பச்சரிசி - 1 கிலோ புளி - 100 கிறாம் நல்லெண்ணெய் - 200 மில்லி காய்ந்த மிளகாய் - 10 கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 50 கிறாம் பெருங்காயம் - 1 துண்டு வெந்தயம் 2தேக்கரண்டி எள் - 2 தேக்கரண்டி உளுத்த்ம்பருப்பு - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி 2 ÜLI - தேவையான அளவு
செய்முறை :-
அரிசியை ஊறவைத்து, பின்பு அதை சாதமாக வடித்து, ஆற வைக்க வேண்டும். கடலைப் பருப்பை ஊற வைக்க வேண்டும். வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்துகொள்ள வேண்டும். பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்துகொள்ளவும். மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும் புளியைக் கெட்டியாகக் ரைத்து எடுத்துக
எண்ணெயைப் பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் ஊறவைத்த கடலைப் பருப்பை எடுத்துப் போடவும். கடலைப் பருப்பு சிவந்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாயைப் போடவும். மிளகாய் வதங்கிய பின்பு கரைத்த புளியை ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க வைக்கவும், பொடி செய்த பெருங்காயம், மஞ்சள்தூள் ஆகியவற்றையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதை இறக்கி வைத்து, ஆறின சாதத்தில் கலந்து நன்கு கிளறவும். கிளறும்போது பொடி செய்த வெந்தயம், எள்
இரண்டையும் கலக்கவும்.
s

Page 16
ற் நிம்மதிப் பெருமூச்சு பேஜ் விட்டாள். பிராட் பத்திர மாக கிளிவ்லண்டுக்குப் போயிருப் பான். ஆலிஸன் பத்திரமாகத் தாரென்ஸனின் வீட்டில் இருப்பாள். ஆண்ட்ரூ பத்திரமாக இதோ தூங்குகி றான,
நிம்மதி. நிம்மதி.
கடிகாரத்தைப் பார்த்தாள். பதினொன்று அடித்து இருபது நிமிடமாகியிருந்தது.
ஆலிஸன் வார்த்தை தவற மாட்டாள். சரியாய் பதினொன்று இருபத்தொன்பதுக்கு கதவைப் பிளந்துகொண்டு ஓடி வருவாள். முடி நாலு பக்கமும் பறக்க மூச்சு இரைக்க, சாப்பிட்ட சிற்றுண்டியின்
ஒட்டியிருக்க.
அந்தக் காட்சியைக் கற்பனை செய்தபோது பேஜின் உதட்டில் புன்னகை பிறந்தது.
இருந்தாலும் அடிவயிற்றில் இனம் புரியாத திகிலொன்று பந்து போல் உருண்டு மேலெழும்பியது.
மணி பதினொன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தது.
சினேகிதி க்ளோவின் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள் ஆலிஸன் நெஞ்சுக்குள் படக் படக்கென்று இருந்தது. 'அம்மாவுக்கு உண்மை தெரிந்தால்..' என்று எண்ணுகையில் உறுத்தல் ஏற்பட்டது.
பிலிப், ஜேம்ஸ் என்ற இரண்டு சினேகிதர்கள் அவர்களை வெளியே அழைத்துப் போவதாக ஏற்பாடு. அந்த உண்மையை ஆலிஸனும் தன் வீட்டில் சொல்லவில்லை. க்ளோவும்
தன் வீட்டில் சொல்லவில்லை.
ஆலிஸனின் வீட்டிலிருந்து க்ளோவின் வீடு அதிக தூரமில்லை. மூன்றே தெருதான். ஆனால் இன்று அவ்வளவு தூரம் கூடப் போக வேண்டியிருக்காது. இரண்டு பேர் வீட்டுக்கும் நடுவில் உள்ள ஓரிடத்தில் சந்திப்பதென்று பேசி வைத்திருந்தார்கள்.
அவளுக்கு முன்பே க்ளோ அங்கே வந்து காத்திருந்தாள். சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் வேகமாக வந்ததில் ஆலிஸனுக்குக் கொஞ்சம்
V
பருக்கைகள் காஷ்மீர் ஸ்வெட்டரில்
மூச்சு இரைத்தது.
சிவப்புக் காஷ்மீர் ஸ்வெட்டரில்
இறுக்கமாய் உடை அணிந்திருந்த
தோழியைக் கண்டதும், "ஹை!
ஜம்மென்று இருக்கே இந்த டிரெஸ்! "
உன் அம்மாவோடதா!" என்றாள் க்ளோ, வியப்பினால் விரிந்த கண்களுடன்.
க்ளோவின் அம்மா டானா இந்த
மாதிரி எந்த டிரெஸ்ஸும் விட்டு வைக்கவில்லை. கணவனைப் பிரிந்து லண்டனுக்குப் போனபோது எல்லா வற்றையும் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டாள். இப்போது க்ளோ அணிந்திருந்த கறுப்பு ஸ்வெட்
டர் கூட அவளுடைய சனேகத யொருத்தியின் அக்காவினுடையது. அதுவும் அவளுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக எடுத்துவந்து கொடுத்திருந்தாள். "பத்திரம்! ஞாயிற்றுக் கிழமை காலை ஞாபகமாய்த் திருப்பிக் கொடுத்துவிடு என் அக்காவுக்குத் தெரிந்ததோ - என்னைக் கொலை பண்ணிவிடு வாள்!” என்று சொல்லியிருந்தாள். க்ளோ அணிந்திருந்த கறுப்பு டைட்ஸ் கூட அம்மா மறந்துபோய்விட்டு விட்டது தான்.
"நீயும்தான் ஜம்மென்று இருக் கிறாய்!” என்றாள் ஆலிஸன்.
இரண்டு தோழிகளும் ஒவ் வொருத்தி ஒவ்வொரு வகையில்
அழகு. இருந்தாலும் க்ளோவின் பால்
போன்ற மேனி நிறத்தையும் அதைக் தூக்கிக் காட்டுகிற மாதிரி இருந்த கருங் கூந்தலையும் பார்க்கிறபோது, அவளருகில் நிற்பதற்கே ஆலிஸனுக்கு என்னவோ
போலிருக்கும்.
க்ளோ கைக் கடி காரத்தைப் பார்ப்பதும் தெருக் கோடியைப் பார் ப் பதுமாக இருந்தாள்.
"ஏய் சும்மா
" கம்மா அங்கே பார்க்
ஆலிஸன்.
“எனக்குப் பயமா யிருக்கிறது. இந்தத் திருட்டுக் காரியத்தில்
ழுதியது விேயல் ஸ்
இறங்கியிருக்கவே வேண்டாம்!”
“சீ! சும்மா இரு!" என்று அதட்டினாள் க்ளோ, “பிலிப், ஜேம்ஸ் இரண்டு பேருமே தங்கமான பையன்கள். கவலையே படாதே"
ஜேம்ஸிடம் ரொம்பக் காலமாகவே க்ளோவுக்கு ஒரு கிறக்கம். அவன் அவளைக் காட்டிலும் ஜூனியர். பிலிப்
காதே!” என்றாள்
gi: A, ising
இந்தத் தட சென்ற வேளை
ஆலிஸன் தன் நன
வெளியே செல்வ
கூறிவிட்டு த6 தோழர்களுடன் ெ காத்து நிற்கிறாள். வீட்டுக்குச் சென்று
மணிக்கு திரும்பி வ தாய் பேஜ் காத்
Can
சீனியர் மாணவன். ஸும், ஆலிஸனை அழைத்துப் போவத எல்லோருமே நீ சேர்ந்தவர்கள். விெ இன்றைய தினத்ை ஜேம்ஸ். ஏற்பாடு ஆனால் ஆலிஸன் ஒரு சீனியர் மா வெளியே செல்ல மாட்டாள் என்று அ பலராகச் சேர்ந்து சினிமாவுக்குப் போ சம்மதிப்பாள். அது நாளாய்த் தெரிந்த இருந்தால் தானி எல்லோரையும் அவ அம்மாக்கள் அை விட்டு, திரும்ப வி போவார்கள். கார சினேகிதர்களுக்கும் சினேகிதர்ர்களுக்கு லைசென்ஸ் இல்ை
தனியாய் ஒரு ஒரு காரில் வந்து பெண்ணை வெளி போவதென்பதே கிை இரவு வரையில் ச் அப்படித்தான்.
அதிகம் பழக்க களோடு வெளியே அதுவும் காரை அ னென்றால், ஊகூம் விடுவார் என்று க்ளே ஜேம்ஸ் அடிக்கடி வனாக இருந்தால், பார்ட்டிகளிலும் யிருந்தால் ஒரு சம்மதிக்கக் கூடும். அதிகம் வந்தது கி உள்ளுரப் பயந் ஜேம்ஸின் அழைப்ை ருந்தாள் க்ளோ, துணைக்குச் சேர்த் இரண்டு பேரும் பொய் சொல்லிக்செ ஒரே ஒரு தடவை என்ன குடி முழுக் போகிறது? ஜேம்ஸம் எப்படிப் பழகுகி பார்ப்போம். ந6 தெரிந்தால் பிறகு சொல்லி அறிமுகம் க்ளோ சொல்ல, முதலில் தயக்கமா ஆனால் பிலிப் வசீக முதிர்ச்சியுடன் அை அவனுடன் வெளியே சந்தர்ப்பம் கிடைத்தி நழுவ விடுவானே6
(தாய் ெ
ODILI ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S)6 வெளியூர் அவன் மகள் irîuffasi 60ůLT தாக பொய் வகுப்பு வளியே செல்ல Dகள் நண்பியின்
இரவு பதினொரு
ருவாள் என்று திருக்கிறாள்
ரோமானிய நாட்டின் முனிசிபல் கோர்ட்டில் பெண் நீதிபதியாகப் க்ளோவை ஜேம் பணியாற்றியவர் சிமோனா (வயது 36). இவர் டென்மார்க் நாட்டு சினிமாப் படம் பிலிப்பும் வெளியே ஒன்றில் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ாக இன்று ஏற்பாடு இது குறித்து அந்நாட்டு அரசு விசாரணை நடத்தியது. விசாரணைக் குழுவினர், ச்சல் குழுவைச் சிமோனா நடித்த சினிமாப் படத்தை நேரில் பார்த்தனர். அந்தப் படத்தில் 1ளியே போவதற்கு நீதிபதி சிமோனா நிர்வாணமாக நடித்திருந்தார். இதையடுத்து நீதிபதி சிமோனா ச்சயிக்கவன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனால் இந்த செக்ஸ் குற்றச்சாட்டை சிமோனா தை நி சசயததவன மறுத்துள்ளார். திருமண வீட்டில் கலந்துகொண்ட வீடியோ பிரதியை வைத்து செய்தவள் க்ளோ, செக்ஸ் படம் தயாரித்திருப்பதாகவும், தான் செக்ஸ் படத்தில் நடிக்கவில்லை
பயப்பட்டாள். என்றும் அவர் கூறியுள்ளார். படத்தில் அவரைக் காணலாம். ணவனுடன் தனியே SL LL L L L L LLLLLS அம்மா சம்மதிக்க AA |வளுக்கு தெரியும். அமெரிக்க அரசியல் வாரிசு ஒரு க்ருப்பாகச் அமெரிக்க அதிபர் தேர்தலில் வதென்றால் பேஜ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வும் கூட ரொம்ப ஜான் கெர்ரி தோல்வியைத்
பையன்களாயும் தழுவியுள்ளார். எனினும் அவரது அனேகமாய் மகள் அலெக்சாண்டிரா கெர்ரி ர்களுடைய அப்பா அமெரிக்க இளைஞர்களின்
ழத்து வந்துவிட்டு * | இதயத்தை ஒட்டுமொத்தமாகக் பந்து அழைத்துப்  ே கொள்ளை அடித்துச் ணம் க்ளோவின் சென்றுள்ளார். ஜான கெர்ரிக்கு சரி, லிேஸனின் 2 ಉಹ615೧. முத்த மகள் b சரி, கார் ஒட்டும் வானஸசா கெர்ரி இளைய மகள 5).
தாதலனபோது ஹெவ டாட 30)UUJ60T, தனியாய் காம் என்ற
தனியாய் ஒரு அமெரிக்க அரசியல்வாதிகளின் யே அழைததுப வாரிசுகளில் செக்ஸியான நபர் டயாது. அனறைய யார்? என்பது குறித்து கருத்துக் ளோ விஷயமும் கணிப்பு நடத்தியது. இதில்
அதிபர் புஷ்ஷின் மகள்கள் பார்பரா, ஜென்னா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கெர்ரியின் மகள் அலெக்சாண்டிரா கெர்ரி முதலிடத்தைப்
மில்லாத பையன் போகக் கூடாது. புவன் ஒட்டுகிறார் ! அப்பா தடுத்து ாவுக்குத் தெரியும். பிடித்துள்ளார். இந்த வருடம் வீட்டுக்கு வருகிற = நடந்த கேன்ஸ் திரைப்பட விருந்துகளிலும் விழாவில் அலெக்சாண்டிரா கெர்ரி கலந்துகொண்ட கோலத்தைப் படத்தில் காணலாம். TTTTTTTTLLLLLLL LLLLL LL LLL LLLLLL
வேளை அப்பா
:சிறுவனுடன் ஆ DLustg ஆஸ்கார் விருது வென்ற பிரபல து கொண்டுதான் နွားရန္ဆုံးဖူး": கிட்மேன். ப எற்றுக்கொண் இவர் பர்த்’ (பிறப்பு) என்ற புதிய ಇಲ್ಲ படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஆ ஸனையும கதைப்படி, கதாநாயகி இளம்வயதி க கொண்டாள். லேயே கணவனை இழந்து விதவையாகி வீட்டிலே ஏதாவது விடுகிறார். அதன் பின்னர் ஒரு ாள்ளலாம். இந்த கட்டத்தில் அவர் 2ஆவது திருமணத் தானே? அதிலே திற்கு தயாராகிறார். அப்போது அவரது ப் போய் விடப் வீட்டிற்கு 10 வயதுச் சிறுவன் ஒருவன் பிலிப்பும் நம்மிடம் வந்து "நான் இறந்த உங்கள் ார்கள் என்று - கணவரின் மறுபிறப்பு” என்று கூறுகிறான். லவர்களாகத் - இதன் பின்னர் அந்தச் சிறுவன் வீட்டுக்கு வரச் நாயகியோடு சேர்ந்து வாழ்கிறான். செய்யலாம் என்று படத்தின் ஒரு காட்சியில், கணவன் ஆலிஸனுக்கு என்று கூறும் ಅಸ್ತ್ರಿಕೆ சிறுவனுடன், வே இருந் கதாநாயகி நிக் கோலி குளியல் கவே இருநதது. a b ab - LDIT6076).j6t. அறிவு தொட்டியில் நிர்வாணமாகக் குளிக்கிறார். - இந்தக் காட்சி சர்வதேச அளவில் மதியாகப் பேசும் : - (3 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாக இப்போது இப்படத் ப் பற்றி கெரிங்
960 ப்படத் தைப் பற்றி தாந து ருக றது. * கொள்ளும் போது தமிழில் நியூ
எனறு ஒபபுக படத்தின் ஞாபகங்களும் வந்து Tடர்வாள்.) விடுகிறது.
2004 ,17 .1 Jr நவل

Page 17
உலகிலேயே புகையிரத நிலையம் நகரில் உள்ள ெ புகையிரத நில (Grand Central Newyork) 3. நிலையம் 191 பெப்ரவரி மாத நிர்மானிக்கப்பட் பின்பு 1930ம் ஆ Chrysler Build பெயரி
பிரமாண்டமா அமைக்கப்பட்டு புண
செt
9 இருபதாம் நாற்றாண்டின் வரலாறு நமத கண் முன் ஜேர் உள்ளது. ஆனால் கடந்த பல நாற்றாண்டுகளின் TOW வரலாற்றை நாம் காண முடியாதுள்ளத. ஜேர்
ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம் நாற்றாண்டு ஜேர்
வரலாறு கண்ணிர் சிந்த வைப்பதம், அழகியதும், கூட் அரியதமான படங்களினூடாக உங்கள் முன் பதிவு st୭୪୮ செய்யப்பட்டுள்ளத.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் நாற்றாண்டின் வரலாறானத முன்னெப் போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தத. எல்லா மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டதமல்ல, அவற்றுள் சில யுத்தங்கள், எதிர்ப்புகளைத் தாண்டி நடந்தள்ளன. பல சாம்ராஜ்யங்கள் சிதைந்த, புதிய நாடுகள் ιππος உருவாகியுள்ளன. விஞ்ஞான, அறிவியல் மாற்றங்கள் П
ஏற்படுகின்றன. உலகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறத. வெகு 19ம் நாற்றாண்டு தொடக்கத்தில் உலகின் முழு இவர் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பிரித்தானிய ஒற்றை சாம்ராஜ்யத்தின் கீழிருந்தத. இப்போது? இப்படியான செயற் பல கதைகள். இவைகளை நமது வாசகர்கள் தரிசிக்க கொன ஒரு வாய்ப்பை தினமுரசு ஏற்படுத்தகிறத. செயற்
gT600TL
- நவ.,1 - 17, 2004
 
 
 
 

டர்ந்து குடியரசுக் álulsů (Rebublican у ...' š 8
மிகப்பெரிய நியூயோர்க் பரிய மத்திய லையமாகும். Station in ப்புகையிரத 3ம் ஆண்டு ம் 2ம் திகதி டது. அதன் 60s (6) (The - - - - ng) STSOjib | anim
ல் மீண்டும் ግ
: லில்லி நகரம் (Lile) ஜேர்மனி
ாருத்தானம்
1 படையினரால் கைப்பற்றப்படல்
) நூற்றாண்டு வரலாறுகளில் உலகில் மிகப்பெரும் இராணுவப் பலமிக்க நாடாக மனி காணப்பட்டது. ஜேர்மனி படையினர் மியூஸ் நதியை கடந்து லில்லி நகரை (Tha n of Lie ) 1914ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கைப்பற்றினர். அவ்வாறு மனி படையினரால் கைப்பற்றப்பட்ட லில்லி நகரைத்தையே படத்தில் காண்கிறீர்கள்.
மனிப் படையினால் பெல்ஜியத்தினூடாக பிரான்ஸையும் ஆக்கிரமித்த அவர்கள், டுப்படையினரை முழுமையாக தோற்கடித்து, பலரை யுத்தக் கைதிகளாகவும் பிடித்தனர்| து குறிப்பிடத்தக்கது.
'ہ>>یہ سے ح===
சில் (1844 - 1923) காலப் பகுதியில் த நடிகையாக இருந்தவர்தான் சாறா பேர்ன்
தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை ாக ஈர்த்துக்கொண்ட சாறா பேர்ன் ஹார்ட் விபத்தொன்றின்போது தனது க்காலொன்றினை இழந்தார். தொடர்ந்தும் கைக் காலொனறினை பொருத்திக் ாடு மீண்டும் நடிப்புலகில் பிரகாசித்தார். தனது கை காலுடன் ஒரு மேடையில் படுவதையே இப்படத்தில் காண்கிறீர்கள்.

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இரண்டாம் கட்ட சிறைப் படுகொலை 1983 ஜூலை 25ஆம் திகதி வெலிக்கடைச்
சிறைச்சாலைப் படுகொலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகள் வருமாறு.
1. குட்டிமணி (செல்வராஜா யோகச்சந்திரன்) 2. தங்கத்துரை (நடராசா தங்கவேல்) 3. ஜெகன் (கணேசானந் क= தன் ஜெகநாதன்) 4. தேவன் (செல்லத்துரை சிவசுப்பிரமணியம்) 5. சிவபாதம் மாஸ்டர் (நவ ரட்னம் சிவபாதம்) 6. அன்ரன் (சிவநாயகம் அன்பழகன்) 7. அருமைநாயகம் (சின்ன ராஜா அல்லது செல்லத் துரை ஜெயரட்னம்) 8. செனட்டர் (வைத்திய லிங்கம் நடேசதாசன்) 9. ராசன் (அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்) 10. சின்னத்துரை அருந்த வராஜா 11. சுரேஷ் மாஸ்டர் (காசிப்பிள்ளை சுரேஷ்குமார்) 12. தேவன் அல்லது அரபாத் (தனபாலசிங்கம் தேவகுமார்) 13. மயில்வாகனம் சின்னையா 14. சித்திரவேல் சிவானந்தராஜா 15. கணபதிப்பிள்ளை மயில்வாகனம் 16. தம்பு கந்தையா 17. சின்னப்பு உதயசீலன் 18. கணேஷ்வரன் (கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்) 19. கிருஷ்ணபிள்ளை நாகராஜா 20: கணேஷ் (கணபதி கணேசலிங்கம்) 21. அம்பலம் சுதாகரன் 22. யோகன் (இராஜ யோகநாதன்) 23. கொழும்பான் (கருப்பையா கிருஷ்ணகுமார்) 24. இராமலிங்கம் இராமச்சந்திரன் 25. பசுபதி மகேந்திரன் 26 கண்ணன் (காசிநாதன் தில்லைநாதன்) 27 குலம் (செல்லப்பா குலராஜ சேகரம் 28. மோகன் (குமாரசாமி உதயகுமார்) 29. ராஜன் (சுப்பிரமணியம் சிவகுமார்) 30. சாந்தன் (சிற்றம்பலம் சாந்தகுமார்)
கூப்பிடு தொலைவில் பெ AA 6ᏓᎧ
றைச்சாலை வாசலில் ஜவப் பாதுகாப்பும் இருக்கத் தக்கதாக இப் இடம் படுகொலைகள்
டம்பெற்றிருப்பதானது, யார் சூத்திரதாரிகளென்ப்தை வெளிச்சம் போட்டுச் காட்டுகிறது. ெ ಲೈಹಿ மன்ன்தேஃ d5 d5 L கோணவல கனில் என்ற காடை :து நெருங்கிய
திட்டமிட்டுச் றைசசாலைக்குள் அனுப்பிய
பதாக அப்போது தகவல்கள் வெளியாகியிகர்
ருந்தன. 31. அழகராசா ராஜன் 32. வேலுப்பிள்ளை சந்திரகுமார் 33. அமுதன் (ஞானசேகரம் அமிர்தலிங்கம்) 34. ராஜன் (கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்) 35. அந்தோனிப்பிள்ளை உதயகுமார்.
கூப்பிடு தொலைவில் பொரளை பொலிஸ் நிலையமும் சிறைச்சாலை வாசலில் இராணுவப் பாதுகாப்பும் இருக்கத் தக்கதாக இப் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதானது, யார் சூத்திரதாரிகளென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஜெயவர்த்தனவால் மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்ட கோணவல சுனில் என்ற காடை யன், தனது நெருங்கிய சகாக்களைத் திட்டமிட்டுச் சிறைச்சாலைக்குள் அனுப்பியதாக அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன. சிறைச்சாலை
(அரசியல் தொடர்)
உயரதிகாரிகளின் அனுமதியுடனேயே காடையர்கள் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டன
ரென்பது குறிப்பிடத் தக்கது. மறுநாள் 26ஆம் திகதி காலை நீதிபதியொருவர் சிறைச்சாலைச் சுப்பிரிண்டனுடன் சென்று சிறிய விசாரணை
S.
སྡེ། །སྔོ་ sisir ܐ݇ܬܐܡܐ
யொன்றினை நடத்தினார். அப்போது 73 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். உயிர்தப்பிய கைதிகளின் பிரதிநிதிகளாக டக்ளஸ் தேவானந்தா, பனாகொட மகேஸ்வரன், பரந்தன் ராஜன் ஆகியோர் அன்று மத்தியானம் சிறைச்சாலை சுப்பிரிண்டனைச் சந்தித்து நிலைமைகளை விளக்கிப் பாதுகாப்புக் கோரினர். சீ3 விடுதியில் இருந்த தமிழ்க் கைதிகளெல்லாம் வை. ஒ. என்றழைக்கப்படும் இளைஞர் குற்றவாளி களுக்கான சிறைக்கூடத்துக்கு மாற்றப்பட்டார்கள். இச் சிறைக்கூடத்தின் மேல் மாடியில் வண. பிதா சிங்கராஜா, நித்தியானந்தன், கோவை மகேசன், டாக்டர் ராஜசுந்தரம், ஜெயகுலராஜா, டாக்டர்
3. ** தர்மலிங்கம், போதகர் ஜெயதிலகராஜா, டேவிட் ஐயா, வண. பிதா சின்னராஜா ஆகியோர் ஏற்கெனவே தங்கவைக்கப்பட்டிருந்தனர். முதற் கட்டத் தாக்குதலில் 35 பேர் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டபோதும் கூட சிறை உயரதிகாரிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 27ஆம் திகதி மத்தியானத்துக்குப் இணைந்து எழுதுவது
த. சபாரத்தினம்
Dalibin Desig
பின்னர் மீண்டும் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வழமைபோல் வேலைக்குப் போகத் திறந்து விடப்பட்ட சிங்களக் கைதிகளோடு கடும் பாதுகாப்புடன் ஏ3 சிறைக்கூடத்திலிருந்த சிங்களக் கைதிகளும் தாக்குதலை நடத்தினர். ஏ3இல் விசேட பாதுகாப்புடனிருந்த சிங்களக் கைதிகளைத் திறந்து விட்டவர்கள் யாரென்பது பெரும் மர்மம்தான். இத் தாக்குதலில் சிறையின் மேல் மாடியிலிருந்த பதினெட்டுப் பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் விபரம் வருமாறு.
1. டாக்டர் இராஜசுந்தரம் 2. சின்னத்தம்பி சிவசுப் பிரமணியம் 3. ஆறுமுகம் சேயோன் 4. தமோதரம் பிள்ளை ஜெயமுகுந்தன் 5, சோமசுந்தரம் மனோ ரஞ்சன் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. மரியாம்பிள்ளை மரியநாயகம் 9. சிவபாதம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரட்ண சிங்கம் 11. கந்தையா இராஜேந்திரம் 12. தெய்வ நாயகம் பாஸ்கரன் 13. பொன்னம்பலம் தேவகுமார் 14. பொன்னையா துரைராஜா 15. முத்துக்குமார் சிறிகுமார் 16. பிலிப் குமாரகுலசிங்கம் 17, குமாரசாமி கணேசலிங்கன் 18. செல்லப்பா இராஜரட்னம்,
இத் தாக்குதலில் இத்தாலிய விமானத்தைக் கடத்திய சேபால எக்கநாயக்கா முன்னணியில் நின்றானென்று உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்டத் தாக்குதலின்போது இராணுவம் அழைக்கப்பட்டது. இராணுவ அணிக்குத் தலைமை தாங்கியவர் ஓர் முஸ்லிம். அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் 18 தமிழ்க் கைதிகள் உயிர் தப்பினர். அவர்களின் விபரம் வருமாறு. 01. டக்ளஸ் தேவானந்தா 02. தம்பாபிள்ளை மகேஸ்வரன் 03. பரந்தன் ராஜன் 04. மாணிக்கதாசன் 05. அழகிரி 06. கணேசலிங்கம் 07. சிறீதரன் 08. சிவசுப்பிரமணியம் 09, அ.டேவிற் 10. பாரதி 11. வண.பிதா சின்னராஜா 12. கோவை மகேசன் 13. ஜெயகுலராஜா 14. ஜெயதிலகராஜா 15. மு.நித்தியானந்தன் 16. வண. பிதா சிங்கராயர் 17. டாக்டர் தர்மலிங்கம் 18. யோகராஜா.
(தொடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!! சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் சமாத பலமுனைகளிலையும் ಆದ್ಲಿ விடப்பட்டி ருககு. ஆனாலும, முனனேறறம எதுவும ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவர் அங்க போறார்; இவர் இங்க வாறார் எண்ட செய்திகளின் பரபரப்பு குறைஞ்ச பாடில்லை. “முயற்சி திருவினைய்ாக்கும் எண்டிறதைப் போல தொடரப்படுகிற முயற்சிகள் வெற்றி யளிக்குமெண்ட நம்பிக்கையை நாங்கள்
கு ந இழக்காமல் இருப்போமாக நல்லது நடந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதுதானே.
சின் - 2005இல இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லையே.
மனி - தேர்தல் திணைக் களம் வெளியிடுகிற அறிக்கையைப் பாத்தால் அப்பிடித்தான் தெரியுது. 2006இலதான் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எண்டும் கூறப்படுகுது. நாடு எதிர்நோக்கிற
சவால்களை அவதானிக்கேக்க உடனடியான தேர்தலையோ, புதிய ஜனாதிபதியையோ மக்கள் எதிர்பார்க்கிறதாத் தெரியேல்லை. கதிரைகள் மேல கண் வச்சிருக்கிறவையள் தான் கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேணு மெண்டு கட்டாயப்படுத்துகினம்.
சின் - யார் வந்து என்ன விலைவாசி? உயர்வோ, படுகொலையோ நிறுத்தப்பட்டதாத்
தெரியேல்லை. மக்களின்ர மனக்கசப்பு நியாயம்தானே. உங்கட தம்பிமாரிட்ட் இரண்டு விமானங்களும் ஒரு ஹெலியும் இருக்கிறதா லண்டன் நிறுவனம் ஒண்டு செய்தி வெளியிட்டிருக்கே.
மன் :- தம்பிமாரிட்ட விமானங்கள் ತಿಲ್ವಹಿಲ್ಡ¶ಲ್ಲಿ ஒரு சந்தேகம் நீண்ட நாளாவே இருந்துகொண்டுதான் இருக்கு. லண்டன் நிறுவனம் சொன்னதால அதில கொஞ்சம் கவனம் கூடியிருக்கு அது சரி, அவையளிட்ட விமானம் இருந்தா அதை தங்கட போக்குவரத்துக்குப் பாவிக்கலா மெல்லோ, பிறகேன் சிங்கள அரசின்ர ஹெலிகளில திரிய வேணும். தங்கட விமானத்திலேயே திரிஞ்சால் கெளரவம்
தானே.
சின் - கெளரவம் எணர்டதுக்காக
தந்திரத்தை இழக்க ஏலாது தானே. உங்களுக்கு சில சூட்சுமங்கள் தெரியிற
தில்லை. மன்னாரில மீனவர்கள் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தினமே! இதற்கு என்னதான் முடிவு.
மன் இந்திய மீனவப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள்ள நுழைஞ்சு வாரி எடுத்துக்கொண்டு போறதால எங்கட மீன்
ğ5l வளம் இல்லாமல் போகுது எண்டது உண்மையிலும் உண்மை. இதுக்கு இரு அரசுகளும், இருதரப்பு மீனவர்களும், கடல் பாதுகாபபுப பிரிவினரும் அமர்ந்து பேசி சுமுகமா முடிவெடுக்க வேணும். ஆனால், இதையே சில பேர் அாசியலுக்கு தூண்டி விடுகினம் எண்டும் ஒரு கேள்வி. இலங்கை
69 இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் குழப்பவும் மறைமுகமா இந்தியாவுக்கு எதிர்ப்பைக் காட்டவும்தான் இது தூண்டப்படுகுதாம். குருவான ஒருவர் பேசயுக்க, அந்நிய மீனவர்கள் அந்நிய நாடு எண்டும், கொடுர மான, கொடுமைகள் எண்டும் வார்த்தைகளை பாவிச்சாராம். சண்டை நடக்கேக்க தப்பிச்சு அங்கதான் ஓடினம் எண்டதை மறந்து பேசிறது குருவானவையஞக்கு அடையாளமில்லை.
சின் - மக்கள் நடத்திற நியாயமான போராட்டத்துக்குள்ளயும் பொலிற்ரிக்ஸ் புகுந்து விளையாடுது போங்கோ.
யாழ்ப்பாணத்தில ஆட்கள் காணாமல் போன வழக்கிலையும், கிருஷாந்தி கொலை வழக்கிலையும் கைதாகியவருக்கு சார்பாக இதுவரை எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லையாம்.
மன் - நாங்களே எமனாகிற போது எதுவுமே தெரியிறகில்லை. எமனுக்கு நாமே எதிரியாகிறபோது எல்லாம் தெரியவருகுது. நிரபராதி தண்டிக்கப்படுவதாக இருந்தால் மனிதாபிமானத்துக்காகவெண்டாலும் வந்திருப்பினம். மனிதத்தை தொலைச்சவை யளுக்காக யார் வருவினம். ராஜபக்ஷா. உம்மட மனசாட்சியிடம் கேள்வியை நீரே கேட்டு அதற்கு நீரே பதிலையும் சொல்லும்,
சின :- இனி னொரு உயிரினி வாழ்வுரிமையை மறுக்கிறவயளுக்காகவே நீங்க சொல்லிற புது மொழியா இது. நல்லாத்தான் இருக்கு.யாழ்ப்பாணத்தில 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு மாணவர் களின்ர கல்வி வீழ்ச்சியடைந்திருக்கிறதாச் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றதே.
மன் :- ஒரு காலகட்டத்தில கல்வியில் கொடிகட்டிப் பறந்த எங்கட மக்கள் யுத்தத்தால உயிரை, சொத்துக்களை, கலாசாரத்தை மட்டுமல்ல, கல்வியையும் இழந்திட்டினம். பாதி நாள் படிப்பும், பாதி நாள் ஹர்த்தால், கடையடைப்பு இழந்தவர் களுக்காக பகிஷ் கரிப்பு எண் டு மாணவர்களை வீதியில இறக்கி உணர்ச்சி யூட்டிற வேலையும் இப்ப அதிகரிச்சிருக்கு. இதுக்கு மத்தியில பிள்ளையஸ் எப்பிடிப் படிக்கிறது எண்டு பெற்றோர் அழுது புலம்பினம.
சின் - சரியாச் சொன்னியள் வரப்போற மாவீரர் தினக் கொண்டாட்டங்களிலையும் மாணவர்களைத்தான் வேலைகளுக்கு ஈடுபடுத்தப் போகினமாம். அதிபர்கள்தான் என்ன செய்யிறது? தேசியத் துணியால வாயைக் கட்டிப்போட்டிருக்கினம்.
நோர்வேயின்ர வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு வருமுன்னமே பேச்சுவார்த்தை களில நம்பிக்கை இழந்து கருத்து வெளியிட்டிருக்கிறாரே.
மன் - அவர்தான் என்ன செய்வார் அவற்ர ஆக்கள் சாண் ஏறினால் முழம் சறுக்கினம். இலங்கையின்ர சமாதானப் பாதையெண்டது, வழுக்குப் பாறை எண்டதை கொஞ்சம் கொஞ்சம் புரியத் தொடங்கியிருக்கினமாக்கும். கை குலுக்கிறதில இருக்கிற இறுக்கம் செயற்பாட்டிலையும் இருக்குமெண்டு ஏமாந்தது யாற்ர தப்பு.?
சின் - விடுங்கோ அண்ணை. அவர் வெளிநாட்டுக் காறர். கொழும் பில அண்மைக்காலமாக உளவாளிகள் எண்ட பேரில தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகினமே.
மன் - படுகொலைகளைப் பற்றி எப்ப கேட்டாலும் ஒரே பதில்தான். சமாதான காலத்தில் தம்பிமார் திட்டம் போட்டுச் செய்யிற முக்கிய வேலையே தங்கட எதிராளிகளையும்,மாற்றுக் கருத்துக் கொண்டவையளையும், ஒத்துழைக்காத வர்களையும் போட்டுத் தள்ளுறதுதான். ஒருவனைச் சுட்டுப்போட்டு அவைதான் சுட்டத்துக்குக் காரணத்தையும் சொல்லி துரோகி எண்டு பெயரும் சூட்டிறது. இதில கொடுமை என்ன தெரியுமே, ஊடகங்களும் அதுக்கு ஏத்த மாதிரி ஒத்து வாசிக்கிறது தான.
நவ. 11 17, 2004

Page 19
சின்னப் பிரச்சினைகளைக் வப் பூதக்கண்ணாடி வழியாகப் ார்த்து மிரண்டு போகிறவர்கள் உண்டு என்பதற்கு உதாரணம்
சமீபத்தில் நான் சென்னைக்கு வந்திருந்தேன். நோக்கம் : "Life
ாogramme என்ற வாழ்வியல் பயிற்சி அளிப்பதற்காக மூன்று
பெண்மணி என்னிடம் வந்து, "என் மகன் நான் சொல்லும் எதையும் கேட்கமாட்டேன் என்கின்றான். இப்படியே போனால், நான் சொல்லும் பெண்ணைக் கூட
வன் கல்யாணம் செய்துகொள்ள மாட்டான் போலிருக்கிறது."என்று வருத்தப்பட்டுப் பேச ஆரம்பித்தார்! "சரி, நாளைக்கு உங்கள் மகனை அழைத்து வாருங்கள். அவனிடம் நான் பேசுகிறேன்."என்றேன். அதற்கு அந்தப் பெண்மணி, "இல்லை கவாமி இப்போதே இவனுக்குப் புத்தி சொல்லுங்கள்!” என்று இடுப்பில் தூக்கி வைத்திருந்த ஐந்து வயதுக் குழந்தையை
இறக்கி, என் முன்னே நிறுத்தினார்.
என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை!
சாப்பாடு ஊட்டினால், அந்தக் குழந்தை சாப்பிடமாட்டேன் என்கிறானாம். ஏ.பி.சி.எழுதச் சொன்னால்.வெறும் பொம்மையாகப் போடுகிறானாம். "சின்னச் சின்ன விஷயங்களுக்கே தாயாகிய தன் வார்த்தையைக் கேட்காதவன், வளர்ந்து பெரிய மனிதனானால், எப்படி நம் பேச்சைக் கேட்பான்.?’ என்கிற ரீதியில் அந்தப் பெண் ரொம்ப ரொம்ப எதிர்நோக்குடன் சிந்தித்ததன் விளைவுதான் இந்தப் புலம்பல்!
இன்னும் சிலர் இருக்கிறார்கள். பிரச்சினையைப் பார்த்து அஞ்சுவதோடு நிறுத்திக்கொள்கிற ரகமில்லை இவர்கள்.
நாள் பயிற்சியின் முதல் நாள் ஒரு
உண்மையிலேயே விவகாரத்தைப் பூதாகரமாக ஆக்கிவிடுவார்கள். மரத்திலிருந்து மரத்துக்குத் தாவும்போது, குரங்குக்கு ஏதாவது ஒரு சின்னக் காயம் வந்தால் கூடப் போதும்.குரங்கு அதைச் சும்மா விடாது! அதைச் சொறிந்து சொறிந்து பெரிதாக்கி, கடைசியில் பயங்கர ரணம் உண்டாகி, அதனாலேயே செத்துப் போகிற குரங்குகளும் உண்டு. இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.
அன்றுதான் அவர்களுக்குத் திருமணம், முதல் நாள்.முதல் இரவு கணவன் மனைவி இருவர் மட்டுமே தனிமையில் இருக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு செய்த தவறுகளை எல்லாம் பாவமன்னிப்பு மாதிரி, புது மனைவியிடம் சொல்லிவிட நினைத்தான் கணவன்.
“கல்லூரி நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து நான் மது அருந்தியிருக்கிறேன். ஆனால்,
இன்றிலிருந்து.'அவன் முழுதாகச்
சொல்லி முடிப்பற்குள்ளேயே, புது மனைவி பதில் ஏதும் சொல்லாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போய்விடுகிறாள்.
"போயும் போயும் ஒரு குடிகாரனுக்கு என்னைக் கட்டிவைத்துவிட்டீர்களே..?” என்று அவள் உறவுக்காரர்களிடம் புலம்புகிறாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளை, அவமானம் தாங்காமல் வீட்டை விட்டு மட்டுமல்ல.ஊரைவிட்டே ஒடிப் போகிறான்!
இதை விடச் சிக்கலானவர்கள் - வலியப் போய்ப் பிரச்சினைகளை மடியிலே இழுத்துவிட்டுக் கொள்கிறவர்கள்!
அவர் ஓரளவு ஆனால், வியாபார நஷ்டம். தற்போது நொடித்துவிட்டார். புனேயிலிருந்து ஒரு மீற்றர்கள் தள்ளியி
கிராம
த்துக்குப் டே
மீண்டும் திரும்புவ காத்துக்கொண்டிரு அப்போது இந்த என்னுடைய காரிே புனேவுக்குப் போக நானும் “சரி” என் ஏறிவிட்டேன். நண் என்பதால் ஒரே ெ
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
குறுக்கெழுத்துப்போட்டிலே
egú0250 es un Urugó
செல்வி க. வத்ஷலா, வட்டு இந்துக் கள்
அடங்கிய இப் போட்டியிலே
1. திருமதி ரபீக்கா முஹம்மது யூசுப் ஜான், இல 31, ! 2. க. நிரஞ்சன், 22 பிரதிபிம்பராம வீதி, களுபோ 3. ச. தயாபரன் 2741 வலியமுன வீதி, ஹேகித் 4. இந்துமதி வடிவேல், இல5, ஏறாவூர், செங்கலடி 5. எம்.என்.எம். றபீஸ், ரீ சங்கராஜ மாவத்தை, ெ
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
6. எஸ். நிவேதா, கண்டி வீதி, வவுனியா, குறுக்கெழ் 55L BLÜTÜLp 1. த தமிழிலன், உள்துறைமுக விதி, திருகோண 8. எஸ். கார்த்திகா, வெளிகற்று வீதி, மட்டக்களப் 1. 2 3 4. 5 9. அ. அனித்தா, தேவாலய வீதி, வவுனியா
10. அ.மு அனஸ், மேபீல்ட் வீதி, கொட்டஞ்சேனை இடமிருந்து வலம்
குறுக்ெ 1. வாலி மகன் 9. 9. தந்தை 11. தீய விளை l யாட்டு இது (திரும்பி|S | கு யுள்ளது) . ص ااء..سي "
15. செரு என்றும் தீ S
10
Tui H தமிழ் மாதம்| டு ை
is 9
21 غل@| மேலிருந்துட
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 1. அர்ஜுனன் - சுபத்திரை த 08.11.2004 ர்னர் எமக்குக் கிடைக்கும்படி ப்பங்கள். - -
ూడా ఇల *" * புதல்வன் குழம்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டி இல-95 3. வேகம்
தினமுரசு வாரமலர், 5. ஆபிரிக்க கண்டத்தின் த.பெ. இல. - 1772, (தலைகீழாவுள்ளது)
கொழும்பு iமிழ் 14. நலம் (குழம்பியுள்ளது). தங்கள் சரியான திே 16. மரம் என்றும் சொல்லலா
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
நவ.,1 - 17, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வசதி படைத்தவர்.
சற்றுக் காற்றாவது
சாத்தியக்கூறுகள்தான் இருக்கின்றன.
த்தில் ஏதோ வரட்டுமே. என்று காரின் ஜன்னல் ஒன்று - முரட்டுக்காளையின் கொஞ்சம் கதவுகளை இறக்கிவிட கொம்புகளை நேருக்கு நேராகப் ဂိုး" முனைந்தேன். ஏதோ நான் பிடித்து வீழ்த்துகிற மாதிரி
சல கலோ மின்சாரக் கம்பியைத் பிரச்சினைகளை எதிர்கொண்டு ருககும ஒரு தொடப்போனது மாதிரி, இவர்
ாய்விட்டு,
எகிறிக் குதித்து “சுவாமி, வேண்டாம்."என்று என்னைத் தடுத்துவிட்டார்! |இவரின் செயலுக்குக்
காரணம் |புரிந்துகொள்ள
முடியாததால், நான் அவரை, "ஏன்?" என்று கேட்டேன். அதற்கு அவர்.
இருக்கிறார்கள். கார் ஜன்னல் கதவுகளை இறக்கி விட்டு விட்டால், என் காரில் ஏ.ஸி. இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். அதனால் தயவுசெய்து |கிராமத்தைத் தாண்டும்
வரை பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, கார்
வீழ்த்திவிடலாம். அல்லது பிரச்சினை உங்களை வீழ்த்திவிடலாம்!
சரி, பிரச்சினையை வீழ்த்துவது எப்படி?.
இதற்குப் பதில் சொல்வதற்குமுன் ஒரு சின்ன ஒப்பீடு.பிரச்சினையை எதிர்கொள்வது "டேட்டிங் வைத்துக்கொள்கிற மாதிரி "ஐயய்யோ.சுவாமி கெட்ட வார்த்தை எல்லாம்
“இந்தக் கிராமம் பேசுகிறாரே.”என்று பதறாதீர்கள். முழுதும் என் 'டேட்டிங்' என்பது என்ன? சொந்தக்காரர்கள் ஓர் இளம்பெண் அல்லது
ஆணின் ரசனை, விருப்பு, வெறுப்பு என்ற சகலத்தையும் தெரிந்துகொள்ள ஓர் இளைஞன்
அல்லது பெண் செய்யும்
முயற்சிதானே "டேட்டிங்'
பிரச்சினையை ஓர் இளம் பெண்ணாக நினைத்துக்கொண்டு, அதோடு டேட்டிங் செய்யுங்கள். பிரச்சினையின் முழுப் பரிமாணம், அதைச் சமாளிக்கக் கூடிய வழிமுறைகள் உங்களுக்கு
கிராமத்தைக் கடக்கும் வரை விளங்கும். தற்காகக் அவரும் காற்றோட்டம் இல்லாமல் பிரச்சினையை நீங்கள் ஒரு ஃவம் ಙ್ಗಣೆ அல்லாடிக்கொண்டு தண்டனையாகவே நினைக்காதீர்கள். லேயே மேலே சொன்ன எந்த கஷ்டப்படுவீர்கள். சவாலாக
நினைத்துக்கொள்ளுங்கள் - உற்சாகம் அடைவீர்கள். பிரச்சினைகளும் வரும்! நன்றி : சுவாமி சுகபோதானந்தா, அதுபோன்ற சமயங்களில் இரண்டு (தொடர்ந்து வரும். )
S S S SSS S
L L L L L L L L L L L L LSL TLL LLL LLL LLL LLL LLL LL
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
வண்ணச் ைேல ரிப் போட்டி
Bramch: No. 33,37' Lane, Colombo-06.
:ெ 2364727
ரகத்திலும் சேராமல் பல சமயம் நமக்கு உண்மையான
கலாமே.”என்றார். று அவரது காரில் பகல் வேளை வயில், புழுக்கம்.
)
ல.
377, 379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
}6ሸ)6ህ.
gšgū un GlenLiGri
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும். * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கூப்பனை அனுப்பிவைக்க அனுப்ப வேண்டிய முகவரி
வேண்டிய இறுதித் திகதி
18-11-2004 தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,
கொழும்பு.
Sigj Gurijib urgjëgj BarOGUP 6lain LEEDGU Gunafig aglijeng Lib! 5 : திருமதி.ஜெ.ஜெயப்ரியா.
D66Fë ஸ்டோனிகினிப் எஸ்டேட், கொட்டகலை,
கெப்பெரிய நாடு
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு ,பரிசினைப் பெறலாம்.
M
தினமுரசில் பிரசுரமாகும்
Dóri DJ J.

Page 20
நிழலுக்கு மரங்கள் ஒன்றும் மருந்துக்கும் கூடக் காண இயலாத இடம்தான் அது. இளவேனிற்காலமானதால் வானத்தில் மேகக் கறை இல்லை. அதனால் சூரியனின் அனல் கக்கும் வெயில் பூமியைச் சுட்டெரிப்பது போல் இருந்தது. அவன் அந்தத் தார் வீதியின் வழியாக வெயிலின் கொடுமையைத் தாங்கொணாது, உச்சித் தலையைக் கையால் பொத்திப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தான்.
நடக்கும்போது வலக் காலின் ஒவ்வொரு அடி வைப்புக்கும், அவன் போட்டிருந்த நீளக்காற்சட்டைப் பைக்குள் கிடந்த சில்லறை குலுங்கி ஒலி எழுப்பின.
அவன் போகும்போதும் வரும்போதும், பஸ் ரிக்கற் எடுத்ததில் மிச்சச் சில்லறை - தேநீர்க் கடையில் தேநீர் குடித்துவிட்டு அதற்குக் கொடுத்த பணத்தில் கிடைத்த சொச்சம் - மிச்சம் மீதியென்று நேற்றிலிருந்து Ο
பையில் கிடந்த சில்லறைசில : என்று
அ  ைவ" எல்லாமே அவனது காற்சட்டைப் பைக்குள் கலந்து கிடந்து அவன் நடக்கும்போது, ஒரு பக்கம் கனத்துக்கொண்டும் இருந்தது. 'சில்லறைக் காசுகளுக்கு இப்பவெல்லாம் மதிப்பேது. இதுவெல்லாம் காற்சட்டைப் பையுக்குள்ள கிடந்து.சத்தம் போடச் சத்தம் போட.றோட்டு வழிய போற வாற சனங்களெல்லாம் என்னைப் பாத்திட்டேல்லே சிரிக்கப்போகுதுகள்.இதுகளைப் போட்டு பேணிவழிய வைச்சிருந்து, குலுக்கிக் குலுக்கி மற்றவையளுக்குக் காட்டித்தானே, பிச்சைக்காரரும் பிச்சையெடுக்கினம்.' என்று நினைத்துவிட்டு மற்றப் பைக்குள் வைத்திருந்த அந்த ஒரேயொரு கைக்குட்டையை வெளியே எடுத்து, சில்லறை கிடந்த பைக்குள் மாற்றி வைத்துக்கொண்டான் அவன்.
கைக்குட்டையின் அணைப்புக் கிடைத்த சில்லறைகள் இப்போது சத்தத்தை அடக்கி வாசிப்பதாய்த் தெரிந்தது அவனுக்கு,
"தெரு முடுக்கில் திரும்பிப்போகும் போது வழமையாக அதிலே குந்திக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் இருந்துகொண்டிருப்பான். பையில் கிடக்கின்ற சில்லறையில் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அவனுக்கு தர்மம் போட்டாப் பிறகுதான், அவனைத் தாண்டிப் போக வேணும்' என்று முன்னேற்பாடாய் அப்பொழுதிருந்தே அவன் நினைத்துக்கொண்டு, வழமையாக அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்து வருகின்ற பிச்சைக் காசைக் கூட பிறகு செலவுக் கணக்குப் பார்க்க வெளிக்கிட்டான்.
ஒரு கிழமைக்கொருக்கால் ஒரு ரூபா வீதம் கொடுத்தால் மாதத்துக்கு அது மொத்தமாக நாலு ரூபாயாகக் கணக்கு வரும்.இந்த நாலு ரூபாய்க் காசையும் நான் அவனுக்கும் தவறாம குடுத்து வாறன்தானே.ஒ. கணக்குப் பாத்தால் அது எவ்வளவு பெரிய தருமம்' என்று அந்தத் திணையளவு சிறிய தொகைப் பணத்தைக் கொடுத்து வருவதை பனையளவு பெரிதாய் அவன் நினைத்தான்.
இதனால் தன்னையும் ஒரு பெரிய தர்மப் பிரபுவாக அவன் அப்பொழுது நினைத்துக்கொண்டான்.
அவனால் ஒரு சிறிய பொருளை வாங்குவதற்குக் கூட இந்த ஒரு ரூபாய்ப் பணத்தால் இப்போது முடிவதில்லை. தான் செய்கின்ற எந்தவொரு ஊதாரித்தனமான செலவுகளையும் இன்று அவன் கணக்குப்
+
பார்த்துக் கொள்வதுமில்லை!
என்றாலும், பிச்சைக்காரனுக்குக் கொடுக்கின்ற அந்த ஒரு ரூபாய்க் காசை மாத்திரம் அவன் வைத்திருக்கும் அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் போடும்போது ஏதோ ஒரு இழப்பின் வேதனை உணர்வு அவன் மனத்தில் வந்து சூழ்ந்துவிடத்தான் செய்கிறது.
‘நான
கஷ்டப்பட்டு உழைச்ச
ع۔۔۔۔۔۔
பணத்தை சும்மாவேன் ஆருக்கும் கொடுப்பான்' என்று தன் மனக்கிடக்கையிலிருந்து எழுகின்ற ஒரு கேள்வியாலே, சிலவேளைகளில் அவன் திணறிவிடுபவனாகவும் இருப்பான்.
'கண்பொட்டை, கூன், செவிடு, நொண்டி - என்றிருப்பவர்களுக்குக் கொடுக்கலாம்தான்.அவர்களெல்லாம் பாவம் பரிதாபம் அவர்களுக்குக் கொடுக்கவும்தான் வேணும், அதிலே கணக்கப் புண்ணியமும் உண்டு, தொட்டுத் தொடரும் தீவினையெல்லாம் தீர்ந்து போக தருமம் செய்ய வேணும், என்கிறதாய் நினைத்துக்கொண்டு பச்சாதாபத்தோடு சிந்தை புழுங்கி சில வேளைகளில் பலருடைய கைகளுக்கும் முந்திக்கொண்டு பிச்சை போடுகின்றவனும் இவன்தான்!
அந்த வகையில் அவன் விசேடன் 9 என்றாலும், இப்படியான மனோபாவத்தில் அவன் எப்பொழுதும் இருக்கின்றதாயில்லை!
சிலவேளைகளில், அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்கின்ற தருணங்களும் உண்டு.
'மாட்டேன் மாட்டேன்! இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் நான் இனிமேல் பிச்சை போடமாட்டேன்.இதுகளுக்கெல்லாம் இப்ப பிச்சையெடுக்கிறதே பிழைப்பாய் போட்டுது - பொசுக்கிற வெய்யிலுக்கையிருந்து கொண்டு பச்சைக் குழந்தையைக் காட்டிவிட்டு இவளவயெல்லாம் காசைச் சேத்துச் சேத்து அப்படியே உடம்பைக் கள்ளப்படுத்தி வைச்சிருந்து சொகுசு கண்டிட்டாளுகள். இவளவயளுக்கெல்லாம் உடம்பிலை என்ன குறையிருக்கு.போய் ஒடியாடி வேலை வில்லட்டியளைச் செய்து பிழைக்கிறதுதானே?.என்ன கண்டறியாத பிச்சையெடுப்பு இவளவயளுக்கெல்லாம்' என்று இப்படி நினைத்து முகத்தில் எரிச்சல் குறியைக் காட்டிக்கொள்பவனாகவும் சில வேளைகளில் இவன் மாறிவிடுவதுண்டு. இந்தப் பிரச்சினைகளின் நிமித்தம்
இப்படியே மாறி மாறிவிடும் குணங்களால் மனத்துள்ளே போராடிக் கொண்டிருக்கும் இவனுக்கு, என்றென்றும் பிடிக்காதவர்களாகத் தெரிபவர்கள் - பிச்சைக்காரச் சிறுவர்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் கிட்டவாய் வந்து உள்ளாடையும் வெளியாடையும் நாற்றமுறவாய் நின்றுகொண்டு அவனின் உடலைத் தொட்ட அளவில் விரலை வைத்துச் சுரண்டுவதால் கெட்ட ஆத்திரப்பட்டுக்கொண்டு நிற்பான்.
"ஐய்யா.ஐய்யா.ஐய்ய ஐய்ய ஐய்ய ஐய்ய"
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று அப்படி முடிவுறாத அவர்களது கெஞ்சலிலும் சுரண்டலிலும் கோப மிகுதியால் அவன் முகம், உப்பிக் கனத்து இறுகிச் சிவந்துவிடும் - "ஐயோ. இதுக்கு என்ன நான் செய்து துலைக்க.' என்று ஒன்றுமே வழி தெரியாமல் அந்த இடத்தில் நின்றுகொண்டு அப்போது அவன் தடுமாறுவான்.
நாலு பேர் தனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கையில் சீறி அவர்கள் மேல்
பாய்ந்து விழுவது நாகரிகமில்லையென்று
வலிமையாகத் தன்னை
அடக்கிக்கொண்டு இவன் அந்த
நேரமாகப் பிறகு பொறுமையும்
காப்பான்.
வாழ்க்கையில் எல்லாப்
பக்கத்திலிருந்தும், இடியும் உதையும வாங்குகின்றதைப் போன்ற நிலைமையில் இருந்து
வேளைகளிலே, அந்தச் ஜசமூகத்திலுள்ள எல்லோரையும் பொதுவாக நினைத்துக் கவலைப் பட்டுக்கொள்வது முண்டு.
'கொள்ளை இலாபம் சம்பாதிக்கும்
வித்தகரெல்லாம் குளிர்சாதனம் பொருத்திய வாகனத்திலே ஆடாமல்
அசங்காமல் ቃሚ இருந்து பிரயாணம்
செய்கிறார்கள் .
இறங்கியதும், தங்கள் வியாபார நிலையங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். காரின் கறுப்புக் கண்ணாடிகளுக்குள்ளே பிச்சைக்காரக் கூட்டம் அவர்களிடம் கைகளை நீட்டமாட்டார்கள்.
ஆனால், பஸ்ஸிற்குள் இருந்து அனல் கக்கும் காற்றுக்கும் வாகனப் புகைக்கும் மூக்கைக் கொடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுக்கப் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கும் என்னைப் போன்ற நிலையில் இருந்து சீவிப்பவர்களுக்கு சங்கடங்கள் எத்தனை சேர்ந்து சங்கிலித் தொடராக நீளுகின்றன?
என்று அவன் நினைத்துக் கவலைப்படுவதுண்டு. நாளாந்தம் பஸ்ஸில் ஏறி இருந்து சில கிலோமீற்றர்களைக் கடந்து பிரயாணம் பண்ணி முடிப்பதற்குள்ளே, எத்தனை பிச்சைக்காரர்களை இவன் சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது.
பஸ் ரிக்கற்றுக்கென்று மட்டும் காசைப் பையில் வைத்திருக்கும் நாளிலே இப்படி ஒருவர் மாறி ஒருவர் வந்து பஸ்ஸிற்குள் நின்று பிச்சை.பிச்சை என்று அழுது வடித்தால் எவ்வளவு எரிச்சல்பாடு வரும்.
இதற்குள்ளே நாகரிக பிச்சைக் கூட்டம் வேறு, பஸ்ஸிலே ஏறிக்கொண்டு அச்சடித்த துண்டுகள் விநியோகம் - பிச்சையென்று வாயால் கேட்காமல், இப்படி ஒரு பிச்சையெடுப்பு.
எந்த வியாபாரமும் விளம்பரமும் இந்த மாதிரியாக ஒரு தந்திரத்தோடு இல்லை.என்று வியக்குமளவிற்கு அப்படிப்பட்டதொரு பிச்சையெடுப்பு - என்று இதைப் பற்றியல்ெலாம் அவன் பிரயாணம் செய்யும் வேளையில் ஆராய்வான்.
அவன் பிரயாணம் பண்ணுகிற பஸ்ஸில் நாளாந்தம் இடையில் ஏறிவிட்டு பாட்டுப் பாடுவானே. அவனையும் ஞாபகத்திலிருந்து இவனால் தொலைத்துவிட முடியவில்லை!
அவனது ஒரேயொரு பாட்டை நாளாந்தம் கேட்டுக் கேட்டு காது சலித்துப் போய்விட்டது இவனுக்கு.
தான் ஒரு பாட்டு பாடப் போவதாகச் சொல்லி - பெரிய பாகவதர் மாதிரி தன்னை விளம்பரப்படுத்திவிட்டுத்தான் அவன் பாட்டுப் பாட ஆரம்பிப்பான்.
அவன் பாடும்போது சில சொற்களுக்கு தொண்டையிலிருந்து சத்தமே சிறிதும் வெளிவராது;
"கஞ்சா கருக்கிவிட்டிருக்கும் அவனது தொண்டையை என்று தான் இவன் நினைப்பான். அங்கே தான் பாட்டுப் பாடியதற்கர்க அவன் எல்லாரிடமும் காசு கேட்கிறான். இதுவும்
in
வாகனத்தில் போய்
பிச்சைதானே?
இந்தப் பிச்சைத் தொழிலை விட்டுவிட்டு இவர்களெல்லாம் மீளவே மாட்டார்களா? என்கின்ற புரட்சிகரமான சிந்தனையை சிந்தையிலிருத்திக்கொண்டு வேகம் கூட்டி நடந்துகொண்டிருந்தவன், தெரு முடுக்கில் வந்து சேர்ந்ததும் மனம் சாந்தியானான்.
ஏற்கனவே தான் கொடுக்க நினைத்துக்கொண்டு வந்த தர்மத்தைக் கொடுக்காமல் மீறி அந்த இடத்தை விட்டுத் தாண்டிச் செல்வதற்கு அவனுக்கு இப்போது மனசு வரவில்லை. பிச்சைக்காரர்களின் பிரச்சினைகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு, யோசித்துக்கொண்டு வந்தவனுக்கு, பிச்சை போடுகின்ற செயலிலும் இன்று தாராள மனப்பான்மை வந்துவிட்டது.
அவனிடம் கிட்டவாய்ச் சென்றதும் ஐந்துருபாய் நாணயத்தை எடுத்து தாராள மனத்தோடு மனமுவந்து அதைக் கையில் பிடித்தபடி நீட்டினான். அவன் கொடுத்ததை பிச்சைக்காரன் வாங்கிக்கொண்டு அதை உள்ளங்கையில் வைதபடி எதையோ சிந்திப்பது போல் இருந்தான். பிச்சைக்காரனிடத்தும் மனசுக்குள்ளே பல திட்டங்கள் இருக்கும் அன்றைக்கென்று கிடைக்கின்ற அவனது வருமானத்திற்கேற்ப, அன்றாட வாழ்வில் அவனிடம் மாற்றங்களும் வரும்
என்று அவன் சிந்திப்பதைப் பார்த்து நினைத்துக்கொண்டு, அந்த கணத்தில் அவன் அருகே பார்த்தான் இவன்.
அங்கே, அவனது அசுத்தமான பெரிய கால்களுக்குக் கிட்டினதாய், ஒரு ரூபாய்க்கு விற்கும் தரம் குறைந்த சிகரெட் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
ஒ. வாழ்வு எவ்வளவு அற்புதமானது இவனுக்கு - என்று அதைக் கொண்டு இவன் நினைத்துப் பார்த்தான்.
பிச்சைக்காரர்கள் இப்பொழுது, பிச்சை போடுகின்றவர்களுக்குப் பயந்துகொண்டு, எதையுமே தங்களிடத்தில் மறைத்து வைத்துக் கொள்வதாயில்லை!
அவர்கள் வெளிப்படையாக மற்றவர்களுக்கு முன் மதுவை வைத்துக் குடிப்பதற்கும் இப்போது சுதந்திரமிருக்கிறது.
அவர்களைப் பார்த்து குடிப்பதற்காகவா நீ பிச்சை எடுக்கிறாய்? என்று ஏசுவதற்கு இன்று யாருக்கும் துணிவில்லை!
இப்படியாக இன்று அவர்களை யாரும், கேட்பதுமில்லை!
குடிப்பதைப் போல் அவர்களுக்கு சிகரெட் கூட வாங்கி புகைப்பதற்கும் சுதந்திரமிருக்கிறது.
'நீ புகைக்கிறாய்.நீ புகைப்பதற்கென்று நான் பிச்சை போட வேணுமா? என்றும் யாரும் அவர்களைக் கேட்பதில்லை!
பிச்சையெடுக்கும் இவர்களுக்கெல்லாம்
நீபி.அருளானந்தம், கல்கிசை
குடும்பம் என்ற அமைப்பும் இருக்கும். தகப்பன், தாய் என்றும், அவர்களது பிள்ளைகள் - மகன், மகள், பேரன்கள், பேர்த்திகளென்றும் - மருமகன், மருமகள் என்றும்; எல்லாருமே நீண்ட வரிசையாய் ஒரு இடத்திலிருந்து பிச்சை கேட்டு வாங்கிப் பிழைப்பார்கள், இதையும் பிச்சை போடுகின்ற எவரும் கண்டுகொள்வதில்லை.
இளப்பமாக இவர்களை இப்பொழுது யாரும் எண்ணுவதுமில்லை. இன்று பிச்சைக்காரர்களின் உலகம் இப்படித்தான் இருக்கிறது. இப்படி அவர்களுக்கென்றொரு தனி உலகம் உண்டு.
அப்படியான, சிடுக்காக் கிடக்கிற அவர்கள் வாழும் உலகத்துள்ளே, நான் ஏன் நுழைந்து அதை அவிழ்ப்பது மாதிரி தேவையற்றதானதொரு ஆராய்ச்சியை நடத்த வேண்டும். என்று அவன் அந்த சிகரெட்டைப் பார்த்துக்கொண்டே யோசித்தான். பிற்பாடு அந்தச் சில்லறை நினைவுகளை மனத்திலிருந்து பிடுங்கி வெளியே எறிந்துவிட்டு அந்த வெயிலுக்காலே திரும்பவும் அந்த வழியே அவன் நடையைக் கட்டினான்.
அவனது மனம் சித்திரை மாதத்து ஆகாயம் போல இப்போது தெளிந்திருந்தது. பிச்சைக்காரர்களின் சித்திரத்தை அழித்துவிட்டதால் அவன் மனக் கண் மலர்ந்தது. என்றாலும், பிச்சைக்காரன் இருந்துகொண்டிருந்த - மலக் குப்பைகளால் வரிசைகட்டிய அந்தத் தெருவைக் கடக்க, மூக்குப் பிடித்தே அங்காலே அவன் மீள வேண்டியதாய் இருந்தது.
(யாவும் கற்பனை)
நவ.,1 - 17, 2004

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. (O
நல்லதைச் செய்யுங்கள் தீயதை விலக்குங்க்ள்!
அரையிருட்டிலும், ஒளிவீச்சால் ஒப்பற்ற எ சாருலதாவிலிருந்து ப
* எல்லாச் செயல்களுக்கும் எண்ணங் ளே விதையானவை. ஆகவே நல்ல தூய விதைகளையே நடவேண்டும். அப்போது பழங்கள் - பயன்கள் மிக நல்லவையாக
இருக்கும்.
影 பொய்மையின் அடிப்படையிலான உறவுகள் சேற்றில் அத்திவாரம் இடப்பட்ட வீடுகளுக்கு ஒப்பாகும்.
ஒருவன் உண்மையிலிருந்து ப்போதும் ஒளிந்திருந்தால், அவன் பொய்மையின் துணையில் சுகம் அனுபவிக் இன்றவனாய் இருக்க வேண்டும்.
நீங்கள் பார்க்க வேண்டுமெனில்
வ்வொருவரினதும் விசேஷ தன்மைகளைப் ருங்கள். நீங்கள் எதையாவது விட்டுவிட ம்பினால் பலவீனத்தை விட்டுவிடுங்கள்.
கண்களே ஆத்மாவின் யன்னல் ாயின் நீங்கள் கண்களைச் சுத்தமாக
28 நீங்கள் வித்துடலாய்ப் புதைக்கப் ற்கு விரும்புகிறீர்களா? வெற்றுடலாய்ப்
ர்டு போக விரும்புகிறீர்களா?
முநந்தன், வவுனியா,
மண்ணுக்கு விதையாவதற்காகப் க்கப்பட்டதல்ல இந்த உயிர் வாழ்வைக் ண்டாடுவதற்காக காதலாக, பாசமாக, ணையாக சந்திதி தோறும் பரவிச் ல்வதற்காக அளிக்கப்பட்ட வரம் என்று பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவன். ன் வேளை வந்து வெற்றுடலாகவே ய்விடுகிறேன். விட்டுவிடுங்கள்.
EY
2 இந்திய - அவுஸ்திரேலிய கடைசி ölü 67üLuç?
சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா,
அவுஸ்திரேலியர்களும் அவர்களது நாட்டில் கேள் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற விதத்தில் டுகளங்களைத் தயார் செய்துதான்
ளயாடி வெல்வது வழக்கம். ஆனால்,
லங்கை, இந்தியா போன்ற நாடு கள் இவர்கள் அளவுக்கு நுணுக்கமாக அதைக் ய்ேயத் தெரியாமல் காட்டிக் கொடுத்துவிடுவது
ாஞ்சம் வெட்கம்தான்.
$foo ofếò.
22 மரணத்தின் திகதி தெரிந்தால் ரிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
கோபி பிரியா, வெலிமடை,
இப்போதிருப்பதை விட குரூரமாக
Sass
22 பெண்களிடம் உண்மையைப்
மணிவேல் ருத்திரா, சின்ன செல்வகந்த
ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்குள் ஒரு ர்த்தையை உண்மையாய்ப் பேசிவிட்டால் ர்களால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும் லையை விட்டுவிட்டு ஒன்று செய்யுங்கள். ய்யையே பேசிப் பாருங்கள். அப்போதும் வர்கள் பொய் என்று சொன்னால், களுக்கு அவர்களை உண்மை பேச வத்த புண்ணியமாவது கிடைக்குமல்லவா!
ప్రా?
22 ஜனாதிபதி போய் இந்தியத் லவர்களை மயக்கி வந்துவிட்டதாகவும், ர்களைத் தமிழ்த் தரப்புக்கு ஆதரவாய்த் 5LJ LJ D L67T1}UJMT85 5LD Bin L L6DLDLI LI பி.க்கள் போய் வென்று வர வேண்டும் றும் நம் பேராசிரியர் (ஞாயிறு பத்திரிகைக் ரையில்) பிரம்பெடுத்து விரட்டுகிறார். இது
ர்பில் எனக்கு இரண்டு கேள்விகள். ஒன்று, நம் கூட்டமைப்புக்காரர்கள், கள்தான் தமிழர்கள்; தமிழர்கள் எல்லோரும் கள்' என்று ஒத்துக்கொண்டு தங்கள் சிகளைக் கலைத்துவிட்டு,
தியோகபூர்வமாகப் பேசுவார்களா?
இரண்டு, இந்தியா நமக்குத் துரோகம் ய்து வருகின்றது என்றுதானே ஊரிலும் சு நம் பத்திரிகைதஞம் எழுதி வருகின்றன. ம்பகால ஜே.வி.பி.யின் வகுப்புகள் போல திய விரோதம் தானே நமக்கும் திக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்க, போ திடீரென்று, இந்தியாவை நம் பக்கம் ப்ய வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம்,
நவ.,1 - 17, 2004
முடியாமல் அமர்ந்திருந்த அவன் பார்வை விை தரையில் நாட்டிய விழிகள் முடியாமல், சாரு தலை கு
வைத்திருக்கின்றீர்களா? அசுத்தமான O யன்னல்களாயின் மறைப்பதற்கு ஏதோ நெஞ்ே உங்களிடம் உண்டு என்பதுதான் அர்த்தம்.
நமது செயல், கேர்ஃ! TEUERUT : క్లి நாம் எதற்கும் ཨg| தாள். அவள் கண்களில் வணடியதலலை. அவள கணக
* தீயதை நினைப்பதும், தீயவற் அதை அவன పీ Qa ஆழம் குவின் தி:ை யதர்க் D. - 10வதற
தூயமை இனற அனபு இலலை. -
* நல்லொழுக்கங்களும், நற்குணங் ಹಷ್ರಲ್ಲಿ களும இரத்தினங்களைவிட பெறுமதி அவன் கண்களில் மிக்கவை. அவை மனிதனுக்குத் திருப்தியைத் கொண்டிருந்தன. கண்களு தருகின்றன.தன்னைப் படைத்தவரதும்.பொது அவனது"ெைகாணி மககளதும நேத்திற்கு உரியவராக்குகின்றன. அழகிய உடலை மாந்தி
இன்றையநாளுக்கநல்ல இன்பலாகிரியில் துள்ளி fလှိသ်ဖြိုပြီဦး வழவழப்பான இடைப்[[ الله المتتالت تلد = எங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறோம். இந்திர ஜாலங்களையும் என்பதெல்லாம் தெரியாத முட்டாள்களா நின்றன கண்கள். இந்தியர்கள்? சாரு ஒருமுறை ஒர
எஸ். கனகசூரியன், வவுனியா, இவனைப் பார்த்தவள்,
560.5606TL TT53585 in Sü பிடிக் குழப்பிக் குழம்பியே! வெட்கத்துடன் உடனேயே பிரபலமடைந்த பேராசிரியர் அவர் முந்தி, அவர் நிலத்தில் நாட்டினாள் ஆ கொஞ்சம் கெட்டித்தனமாக "சுத்துவது போல மேலெழுந்து குதியாடியது இருக்கும். இப்ப, கூட்டமைப்புக்காரர் களின் இது என்ற பதைப்போடு: தரத்துக்கு இறங்கி வந்து, உலகம் U விளைந்தது. தனது உள் நம் வீரம் கண்டுதான் வாய் பிளந்து வருகிறது: பயத்தையும் ஆச்சரியத்தை எனற ரேஞ்சுக்கு நம மககளைச சுததலாம வதை உணாநதபடி அமா எனறு கணிடுவிட்டார் ஞாயிறுக் நெடுநேரம் அநத மெ கட்டுரையாளர்களின் இந்த மாய்மால களைக கூசவைததபடி G. வார்த்தைகள் தரும் கிறுகிறுப்பே போதாதா, யையும தாங்கமாடாமல நம் அந்தரமான வாழ்க்கைக்கு என்ன? என்று மட்டும் ப6 SSSYYSISSà வியை வெளிப்படுத்த முயன்
2 எனக்குச் சரி என்று படும் ஒரு விஷயம் உங்களுக்குகப் பிழை என்று படுவது எதனால்?
ஏ.எம்.அப்துல் அஸிஸ், காத்தான்குடி ங்கள் இே
05. அதரங்கள இலேசாக
உதிர்த்த போதும், திடுக்கி அவள பககம அசைதத வில்லை.
முகுந்தன் "என்ன" "ஏன் பேசாமலிருக்கி அதை அவள் சொ6 போது குரல் ஒலித்த வி பார்வை, இதழ்கள் அசைந் அவள் உடலினுள்ளும் உ வளியாக அடிப்பதை அவ எதுவும் பேசாமலே கை | ಇತಿಹಾ। வசப்படுத்திக்கெ திருந்தவள் போல சாரு அ அவள் துணிவு அவ: சிறிது நடுங்கியது. தாை :::::::: பாம்பைப் போல அவள் ை الذات அங்கிருந்தும் மேே
E
ஆபிரிக்காவில் எந்தப் பெண் ஆண்களைப் பைத்தியமாக அடிக்கக் கூடிய வளோ, அவளால் நம் நாட்டில் பைத்தியங்களை மட்டுமே ஈர்க்க முடியும் என்றிருப்பதைப் போல
SSSYYN SY
28 நம் பிரச் தீர்த்துக்கொள்ளத் தெரிய முழு நாட்டையும் வெளி மெல்ல அடகு வைக்கு GGLIrGD?
2 சிந்தியா, நடிப்பில் கமல்ஹாசனுக்கு பெ. விக்கி
பிறகு கலக்கப் போவது யாரு?
பூனைககு மருநது
க.அருள்.பெரியமுல்லை விற்ற கதைதான்
- SE, அந்தக் குண்டுப் பெண்ணைக் கட்டிக்கப்
போறவர். 2 யுத்த நிறுத்தப் కాలి శీవాలి. (155 BO;55)
28 தேர்தலுக்கு முன் தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர் விடுவதற்காகவே தாம் பிறப்பெடுத்திருப்பது போல வீர முழக்கமிடும் வேட்பாளர்கள், எம்பியாகிவிட்ட பிறகு சர்வமும் அடங்கிப் பதுமைகளாகி விடுவது ஏன்?
என். இந்திரகுமார், கொழும்பு 12.
என்று சொல்லப்படுகிறது உளவாளிளைப் புலிகள் ( வருகிறார்கள் என்று : பாராட்டி எழுதுகின்றன ஆதரவாக எழுதி வருப
முன்னது, ஆண்மைத் தைலம், லேகியம் விற்பவனின் கூப்பாடு; பின்னது, இலக்கை அடைந்துவிட்ட அம்பின் மெளனம்
oxo. உளவாளிகள் என்று சொ
GUIL' Tbilis Ts) GT" ٹیسر ہی خڑءللہ ختگیعہ لاء ، 9 شےنےیہ 6
2 சந்திரமுகி யில் சிம்ரன்? آلاگ பித்தல்
ஆவ. குமார், பூண்டுலோயா.
'ஹற்ம்.க்ர்ஹற்ர்ம்.
அப்பாடா ஒரு வழியாக, சுப்பர் ஸ்டாருடன் என் சுப்பர் ஸ்டாரிணி சேர்ந்து விட்டார். படம் வெற்றிதான்.
கை வைக்கிறீர்கள் போ பார்த்து உங்களைக் கண் வருகிறார்கள் கவனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qiqSeS iSeS iiSeS iSS iSSiS
தன் அங்கங்களின் ழிலாய்த் தோன்றிய ார்வையை விலக்க ான் முகுந்தன்.
ளவித்த சங்கடத்தால், ளைப் பெயர்த்தெடுக்க தனிந்தபடி அமர்ந்திருந்
........................ SeSiS ieS qiSiSTSMSMSMSMS
நிர்ணயிக்க மாட்டாமல் அங்குமிங்கும் அலைந் தது. மலர்கள் கருங்கற்களாகிவிட்ட அதிசயத்தை அவன் கை உணர்ந்தது. அலைந்து புரண்ட அவன் கையில் பட்டு, உருண்டெழுந்து கடினப் பட்டுவிட்ட அவள் எழில் மேனி அவனுக்குப் பெரும் சங்கடத்தை விளைவித்தது. மூச்சுப் பல மாக வெளிவந்தது.
மிதந்த வெறியையும், 5ாள்வதில் பட்ட அவஸ் ஏற்பட்ட புன்னகையை காகவும் தலையை எந்த அசைவுமின்றி பிலேயே அவனைக் ந்தாள் அவள். நம் பரிமாணங்களும் யை அதிகப்படுத்திக் டன் சேர்ந்துகொண்டு உள்ளமும் அவள் மாந்தி இணையற்ற விளையாடியது. பிரதேசத்தையும் இதர
பார்த்துப் பிரமித்து
விழிகளை உயர்த்தி இவனது வெயேறிய சி, உவகை தோய்ந்த மறுபடி கண்களை னால் மனது மாத்திரம் "ஐயையோ என்ன வறு தடவிய ஏக்கமும் 1ளத்தின் குதியாட்டம் பும் ஒருங்கே ஏற்படுத்து ந்திருந்தாள். ளனததையும, அங்கங் மயும் அவன் பார்வை மெல்ல அசைந்தாள். லவீனமான ஒரு கேள் றாள். அவள் அரவிந்த
வத
விரிந்து சொற்களை ட்டவன் போல உடலை ான். ஒலி வெளியாக
என்றான்.
நீர்கள்"
ன்ன முறை, சொன்ன தம், விழிகள் வீசிய த விதம் இவற்றிலிருந்து ணர்ச்சிக் காற்று சூறா ன் புரிந்து கொண்டான். களை நீட்டி அவள் ாண்டான். அதைக் காத் வன் மேல் சாய்ந்தாள். றுக்கு வராததால் கை ழயில் ஊர்ந்து வரும் கயிலிருந்து இடைக்குச் லறியது. தங்குமிடத்தை
ܫ2s
சினையை நாமே ாமல் விட்டு, இப்போது நாடுகளுக்கு மெல்ல ம் நிலைக்கு வந்து
னேஸ்வரன், ஹட்டன்,
வாங்க ஆணையை
عهده
மிழ் பத்திரிகைகள் வே. புலிகளுக்கு பர்களைப் புலிகளின் ல்லி இராணுவத்தினர் ன்னவாகும்?
ாந்தி, டாஷ் - LITରନ୍ତି
அடி மடியிலேயேவா ஸ்டல் முத்திரையைப் டுபிடித்துவிட ஆட்கள் (பத்திரிகைகளுக்கு,
அந்தப் பறவை.
ஆனால், அவள் மென்மையான உடல் அவன் அளித்த விடுதலையை ஏற்க மறுத்தது. சற்றே உயர்ந்து வெட்கத்துடன் அவனை நோக்கிய விழிகளில் "ஏன்?" என்ற கேள்வி ஏக்கமுறத் தொனித்தது.
கணிகளைப் பார்த்திருந்தான். சாரு
முகுந்தன் சற்று விலக முயன்றான்.
முகுந்தன் செய்வதை அறியாது அவள்
வெட்கக்கடன் மீண்டும்
சாருவின் நிலையும் அவன் கை மார்பில் வீழ்ந்ததால் விளைந்த உணர்ச்சிகள் உடலெங்கும் ஊடுருவிப் பரந்தன. அவனிடம் எதையெதையோ எதிர்பார்த்திருந்த சாரு, எதிர்பார்த்தவை எல்லாவற்றையும் அவன் நடைமுறைப்படுத்த முற்பட்டபோது அச்சத்தின் வசப்பட்டாள். ஆனால், முகுந்தன் முன்னேறி அவள் இதழ்களை இதழ்களால் கைப்பற்றிய போது, வெட்கத்தை வேட்கை வென்றது. அதன்பிறகு சாருலதா பெற்ற வேகம், முகுந் தனைப் பிரமிப்புக்குள்ளாக்கியது.
ஆண்களை விட உடற் பலத்தில் குறைந்தவர்களாயிருக்கலாம். ஆனால் பெண் களுக்கு இயற்கை என்னவெல்லாம் சக்திகளை அள்ளி வழங்கியிருக்கிறது. மிருதுவான, மென்மையான ஆனால் சமயத்தில் ஆணை ஒரேயடியாய் வீழ்த்தி வென்றுவிடும் பலமான சக்திகள்!
ஏதோ பயங்கர ஓசை கேட்டு அஞ்சியவள், நடுங்கும் தன் உடலை ஆசுவாசப் படுத்திக்கொள்ள வெறிகொண்டு அணைப்பது போன்ற வேகத்துடன் அவன் மார்பில் தன்னை அழுத்தி இறுக்கினாள். கடினப்பட்ட உடலைக் கரைத்துவிடுவது போன்ற ஆவேசத்துடன் அவனுடலில் முக்குளித்தாள். ஒருவரையொருவர் கரைத்து உறிஞ்சிவிடப் போராடிய அந்த இயக்கம் முடிவின்றித் தொடர்ந்தது. தம்மை மறந்த வெறியில் பிணைந்து கிடந்தனர்.
இருவரில் முதலில் சுய உணர்வு பெற்ற முகுந்தன், தன் கரங்களில் சிக்கிக் கிடந்த அந்தப் பைங்கிளிக்கு சற்றே சுதந்திரம் அளித்து, கைகளைத் தளர்த்தினான். ஆனால் எல்லாச் சமயங்களிலும் சுதந்திரம் விரும்பப்படுகிறதா என்ன? சுதந்திரத்தை விரும்பாது நெடுங்காலம்
பேராசிரியர்களுக்கு, தலைவர்களுக்கு மாறாக சொந்தப் புத்தியில் சிந்திப்பவர்களை விட்டு வைத்தால் ஆபத்து இதுதான் புரிந்ததா தமிழ் மக்களே?)
కామిశీలి
2 சிந்தியா, உங்கள் வயது என்ன?
பே, ஹர்சனா, கந்தளாய் 02
Zen சொல்கிறது. "ஊற்றுப் போல அன்பும், அடுத்தவரைப் பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்தை ஒழித்த மனதும், மற்றவர் துன்பத்தைச் சகிக்காத கருணையும், தியானமும் இன்னும் உங்கள் வாழ்வில் பிறக்கவில்லை எனில் நீங்கள் இன்னமும் பிறக்கவில்லை என்றே ஆகும்.” இதன்படி பார்த்தால் நானும் இன்னும் பிறக்கவில்லை.
కాశీ కాE>
2 இப்போது நீங்கள் முணுமுணுக்கும் பாட்டு எது?
கு.ஜெகசுதன், திருக்கோவில் 02
"கையில வாங்கினேன். பையில போடலை, காசு போன இடம் தெரியலை' - விலையேற்றப் UTC.
E 2ܫܣܪ
2 அண்மையில் படித்த சுவாரஸ்யமான சங்கதி எதையாவது எடுத்து விடுங்களேன்
க. கமால்தீன், ஏறாவூர்,
புஷ் மேற்கொண்ட ஈராக் யுத்தத்தைக் கடுமையாக விமர்சித்து அமெரிக்கரான மைக்கல்
つー بالا Nyarov
அவன் மார்பில் கண்மூடிக் கிடந்தாள்.
முகுந்தன் மரத்திலிருந்து சிந்திய ஒரு நீர்த்துளி பட்டுச் சிலிர்ப்புற்று எழுந்தான். இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. சாரு வரவில்லை என்பது உறுத்தியது. ‘இன்றும் இதே இடத்தில் சந்திப்பதாகத்தானே கூறியிருந்தாள். வீட்டினர்க்குத் தெரிந்துவிட்டதா? ஒரு பேயும் அறியாதவாறுதானே இதுநாள் வரை சந்தித்தோம் சே.அவளை இனி தடுத்து விடுவார்களா. எப்படித் தெரிய வந்தது.
பட்டவனாக தரைப் புற்களைப் பிடுங்கி யெறிந்தான். "இப்படி ஆகும் என்று தெரிந்தா அவள் நேற்று அத்தனை ஆவேசமாக நடந்து கொண்டாள்? வெகு நாட்களுக்குப் பட்டினியிருக்க நேரிடும் என்று அவள் படைத்த விருந்தா அது'
மார்பைத் தன் கைகளால் வலிகொண்ட மட்டும் இறுக்கினான் முகுந்தன். எழுந்து பித்துப் பிடித்தவன் போல நடந்து போனான்.
மூர் எடுத்த 'பரணைற் 9/11" என்ற விவரணப் படத்திற்கு நிர்மாணம் என்ற சஞ்சிகையில் வந்திருக்கும் விமர்சனம், அந்த விமர்சனக் கட்டுரை இவ்வாறு முடிகிறது.
அவன் மார்பில் முகத்தைப் புதைத் தாள். இம்முறை அவனைக் குழந்தை யாக்கிவிட்டு, அனைத் | துச் செல்லங்களு டனும் சீராட்டினாள். மாறி மாறி முத்தங்கள் பொழிந்தாள். ஆற்றில் > முங்கிக் குளிப்பவள் 舅 போல, முங்கியும் மூச்சுத் திணறியும் உல்லாசமாய் மிதந் | தும், சுழிகளிடை அல் லாடியும், எதிர்நீச்ச லிட்டும் அவனுடலைத் தழுவித் திளைத்தாள். வெகு நேரத்தின் பின் களைப்படைந்தவளாக
நேற்றைய யோசனைகளில் மூழ்கியிருந்த
முகுந்தன் சிந்தனைகளால் அலைக்கழிக்கப்
நேற்று நீண்ட நேரம் அவள் தழுவிக் கிடந்த
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி பூசற்றுடியிற் புணர்வு புரிந்து இசைப்பக் கரந்த கரப்பொடு நாஞ் செலற்கு அருமையின் கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல நடுங்கு அஞர் தீரமுயங்கி நெருநல் ஆகம் அடைதந் தோலோ. (அகம் - 2612)
'. இத்தனை கடுமையான சவால்களை
அமெரிக்க அரசிற்கும் ஜோர்ஜ் புஷ்ஷக்கும் விடுக்கும் திரைப்படம் அமெரிக்கா எங்கும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. உலகெங்கும் பல நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் காண்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, முக்கியமான விடயம் என்னவென்றால், மைக்கல் மூர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.
இலங்கையிலும் யுத்தத்தையே வைத்து
அரசியல் நடத்தும் இரண்டு கூட்டம் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்கிறது. ஒன்று சிங்கள பேரினவாதக் கூட்டம் மற்றது தமிழ் தீவிரவாத பாசிசக் கூட்டம். இரண்டுமே மற்றவர் பிள்ளைகளை யுத்தத்திற்கு அனுப்பி அரசியல் நடத்தும் கழிசடைக் கூட்டம்தான். இவர்களிடம் போய் "உங்கள் பிள்ளைகள் எங்கே? அவர்களையும் யுத்த முனைக்கு அனுப்பலாமே என்று ஓர் ஊடகவியலாளன் கேட்டால் அதற்கான பதில் வருவதற்கு முதலே அவனைத் தொலைத்துக் கட்டுவது எப்படி என்பதே முக்கியமான விடயமாக இருக்கும் இவர்களுக்கு நமது மக்களுக்குகூட, "உப்பிடிக் கேட்க உவருக்கு என்ன அருகதையிருக்கு.? உவருக்கு மண்டையில் தான் போட வேண்டும்" என சர்வசாதாரண மாகக் கதைக்கப் பழக்கப்பட்டுள்ள மிக முன்னேறிய நிலையில்தான் நாமும் நமது தமிழ்ச் சமூகமும் இருக்கிறோம்.
sఏళీ-వితి

Page 22
பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு டெஸ்ட் போட்டியின்போது முழுப் போட்டியையுமே தனது ஆளுமைக்குள் உட்படுத்திக்கொண்ட ஒரு போட்டி பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.
இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் ஒல்ட் ட்ரபர்ட் மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. மைதானத்தை ஒழுங்கமைக்கும் பொறுப்பு பர்ட் ஸ்டெக் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணி இப் போட்டியின்போது சுழல் பந்துவீச்சாளர்கள் இருவரை உபயோகப்படுத்தியது. ஜிம் லேக்கர் மற்றும் ஜி.ஏ.ஆர். லொக் ஆகியோரே மேற்படி இருவராவர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 459 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. டீ.எஸ்.ஷெபர்ட்டும் பீ.ஈ.ரிச்சர்ட்சன்னும் இங்கிலாந்து சார்பில் சதங்களைப் பெற்றனர்.
அதன் பின்னர் ஆடுகளத்தில் நுழைந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மெக்டொனல்ட்டும் பர்க் செமிதும் மெது மெதுவாக ஓட்டங்களைப் பெற ஆரம்பித்தனர். எனினும் ஜிம் லேக்கரின் பந்துவீச்சில் லொக்கிடம் பிடிகொடுத்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மெக்டொனல்ட் ஆட்டமிழந்தார். அத்துடன் அவுஸ்திரேலிய அணியின் தலையெழுத்து மாறத் தொடங்கிவிட்டது.
ஒல்ட் ட்ரபர்ட் மைதானத்தில் ஜிம் லேக்கரின் சுழல் பந்துவீச்சானது தனது திறமையைக் காட்டத் தொடங்கியது. தந்திரோபாய ரீதியில் தனது சுழல் பந்துவீச்சை உபயோகப்படுத்திக்கொண்ட லேக்கர், அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வதில் மும்முரம் காட்டினார். தேநீர் இடைவேளைக்குப் போட்டி இடைநிறுத்தப்பட்டபோது 22 பந்துகளை மாத்திரமே வீசிய லேக்கர், 8 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
ஜிம் லேக்கரின் ஆச்சரியகரமான மேற்படி
பந்துவீச்சின் முன்பாக நிலை தடுமாறிப் போன அவுஸ்திரேலிய அணி, தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதாவது, 375 ஓட்டங்கள் முன்னணியில் இங்கிலாந்து அணி காணப்பட்டது.
மூன்றாவது நாள் 375 ஓட்டங்களைக் குறிவைத்து ஆடுகளத்தில் அவுஸ்திரேலிய அணி இறங்கியபோதும் மழை காரணமாக 49 நிமிடங்களே அதனால் விளையாட முடிந்தது. நான்காவது நாளும் மழை காரணமாகப் போட்டி தடைப்பட்டதுடன் அன்றைய தினப் போட்டி 19 ஓவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியின் இறுதிநாள் வந்தது. அன்றைய தினம் மதிய உணவுக்குப் பின்பே போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
போட்டியை வெற்றி - தோல்வியின்றி முடித்துக்கொள்ள வேண்டுமானால் அவுஸ்திரேலிய அணி நான்கு மணித்தியாலங்களும் முப்பது விநாடிகளும் தமது விக்கெட்டுகளைக் காப்பாற்றிக்கொண்டு களத்தில் இருக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது.
எனினும் ஜிம் லேக்கர் முன்னரைவிட மிகவும் வித்தியாசமான முறையில் பந்துவீச்சில் ஈடுபடலானார். இப்போது அவுஸ்திரேலிய அணியினர்க்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு மழை மாத்திரமேயாகும். எனினும் ஒல்ட் ட்ரபர்ட் மைதானத்தின் மீது விழுந்த பிரகாசமான சூரிய ஒளியானது அவர்களது" இறுதி எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டது.
ஜிம் லேக்கரின் மிகச் சிறந்த பந்துவீச்சின் முன்பாக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மெக் டொனல்ட் ஐந்து மணித்தியாலங்களும் முப்பது நிமிடங்களும் விக்கெட்டில் தரித்து நின்று 89 ஓட்டங்களைப் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சாதனையை நிகழ்த்தியுள்ள ஜிம் லேக்கர் இங்கிலாந்து அணியின் சகல வீரர்களையும்
ர்டிசீட்டிழுப்பில் ச ன்றை வெற்
கி
பாக ரூபா 20/= உடன் கி னுப்பி வைக்கவும். தற்போது வெளிநாட்டில் உள்ளோர். வெளி
ಘ್ಟಿ: ~ క్ల్లో, விலாசங்களுடன்ேஐவிண்ணப்பிக்கவும்
இம் முறை வெற்றியாளர் நீங்களாயிருக்கல
TAURUS INTERNATIONAL (PVT) P.O. BOX. 84, Kotte, Sri • Jayawardanepura,
Sri Lanka.
Company Reg. No : N(PVS). 32163
 
 
 

வீழ்த்தினார். solesale of இரண்டாவது இன்னிங்ஸின்போது 53 ட்களாகவே பரிசு கரும் ಅಸ್ತಿಲ್ಲ (UTüosi - bணட நாடகளாகவே பரிசு தரும எண்ணததோடு பல வகையான போடடிகள : கொடுத்த :T 10 குறித்து சிந்தித்தோம். இறுதியாக மாறுபட்ட விதத்தில் புதுமையான போட்டி க்கெட்டுகளைக் கைப்பற்றிக் காணடாா. ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளோம். இப் போட்டியானதுஅற்புதனின் 5ஆம் 512 - 23-53 - 10 என்ற வகையில் இவரது ஆண்டு நினைவையும் முரசு வெற்றிகரமாக 11ஆவது ஆண்டில் காலடி பந்துவீச்சு குறிக்கப்பட்டிருந்தது. முதலாவது வைப்பதையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளும் எண்ணமே ஆகும். கீழே @cfcioನಿವGung Qತ್ರ 164 - 4 - 39 - 9 ಶ್ವರನ್ನುಲ್ಲಹಿಱ್ಪಲ್ಲತಹಃ'ಖೊಟ್ಲಗಿಹೆ.ಹಣ್ಣು ಇಂಕಿಲ್ವಹಿಲ್ಲ இலகுவானதாக இருக்கும். புதிய வாசகர்கள் தேடல்கள் மூலம் விடைகளைப்
எனக் குறிக்கப்பட்டிருந்தது. இரு ர்ெகொள்
A ற்றுக்கொள்ள முடியும் விடைகளை எழுதி அனுப்புவோர் கட்டாயமாக முரசில் இன்னிங்ஸ்களிலுமாக ஜிம் லேக்கர் 92 பிரசுரமாகியிருக்கும் கேள்விப்பத்திரத்தை இணைத்தே விடைகளை எமக்கு ஓட்டங்களைக் கொடுத்து 19 ■蠶 வேண்டும் இல்லாதவிடத்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒருவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றிக்கொண்டார் எத்தனை விடைகளையும் அனுப்ப முடியும் உங்கள் விடைகள் வந்து தேர என்பது குறிப்பிடத் தக்கதாகும். கடைசித் திகதி டிசம்பர் 15 ஆகும் தெரிவுக் குழுவின் தீர்மானமே
ன் பின்னர் 1958ஆம் ஆண்டு ஜனவரி தே"து
இத ஆம் ஆண்டு ஐ Luflasi 6LJib
மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் s பாகிஸ்தான் அணிக்கும் இடையில் 17, 18, 1 ஆம் பரிசு - 5000/=
20, 21, 22, 23ஆம் திகதிகளில் ஒரு டெஸ்ட் 23b lī :- 2500/=
போட்டி மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான es பாபடோஸ்ஸில் உள்ள பிரிஜ்வுஷன் நகரில் 3-h LIsfldi :- 1500/=
அமைந்துள்ள "கிங்ஸ்டன் ஒவல் :- மைதானத்தில் இடம்பெற்றது. இதில் , பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான ஹனிப்
01. தினமுரசின் ஸ்தாபக ஆசிரியர் யார் அவரின் இயற்பெயர் என்ன?
மொஹமட் ஒரு சாதனையை I oبسم شمہ ۔ مش۔
பிறப்பு - இறப்பு திகதிகள் யாவை .02 � حـم ، ஏற்படுத்தியுள்ளார். அற்புதனின் பிறப்பு - இறப்பு
அதாவது, இந்தப் போட்டியின்போது அவர் 16 மணித்தியாலங்களும் 53 03, 10ஆவது முரசு எந்தத் திகதியில் வெளியானது
விநாடிகளும் விக்கெட்டில் தரித்து நின்று சாதனை படைத்துள்ளார். இந்த
இன்னிங்ஸின்போது அவர் 24 அல்பிரட்துரையப்பா முதல் காமினி வரை என்ற அற்புதனின் வரலாற்றுத் பவுண்டரிகளுடன் 337 ஓட்டங்களைப் தொடர் எத்தனையாவது முரசில் ஆரம்பிக்கப்பட்டது பெற்றுக்கொண்டார்.
முதலாவது இன்னிங்ஸின்போது i riail riail aicmh III, III i limit'), மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் தினமுரசின் நீண்டநாள் விளம்பரதாரர் யார் இழப்பிற்கு 579 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸின்போது 06. இலங்கை - இந்திய ஒப்பந்தம் எத்தனையாம் ஆண்டு எந்தத் திகதியில் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் கைச்சாத்தானது
பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 07. 1983ஆம் ஆண்டு ஜுலைக் குழப்பத்தில் எத்தனை தமிழ் மக்கள் ஓட்டங்களையும், இரண்டாவது கொல்லப்பட்டதாக இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது இன்னிங்ஸின்போது 8 விக்கெட் இழப்பிற்கு 675 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் LSL SLS SLLLL SLS S SLS S L SS a- - - பாராளுமன்றத்தில் தேர்தல் 1991ஆம் விரும் டிசம்பர் மாதம் 21ஆம் மூலம் தெரிவு செய்யப்படும் எம்பிக்கள் எத்தனைேேதில் திகதி பிறந்த ஹனிப் மொஹமட் தனது 17 மூலம் தெரிவு செய்யப்படும் எம்பிக்கள் எத்தனைர்ே) வயதில் பாகிஸ்தான் அணிக்காக முதன் முதலில் துடுப்பெடுத்தாடினார். அப்போது அவர் பாடசாலை மாணவராக இருந்தார். o இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்குப் பிரஜாவுரிமை 1952 - 53ஆம் வருடங்கள் முதல் 1969 - 70 பீறிக்கட்டது எத்தனையாம் ஆண்டு யாரின் ஆட்சிக் காலத்தில் வரை 55 டெஸ்ட் போட்டிகளில்
விளையாடியுள்ள அவர் 3.915 ஓட்டங்களைப் . . . . . SL S SSS S LSS SLS SLS SLSLS SLS பெற்றுள்ளார். 11 டெஸ்ட் போட்டிகளில் 10. ஐ.நா. சபையில் மொத்தம் எத்தனை நாடுகள் அங்கம் வகிக்கின்றன
பாகிஸ்தான் அணிக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் 11. அமெரிக்காவின் வர்த்தக மைய கட்டடம் விமான மூலம் தாக்கப்பட்டது தககதாகும. எப்போது ஆண்டு மாதம் திகதி?
-மைநதன
H
IERYA 13JUST GUIJIIJIILI
12. உலக அதிசயங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?
2ஆம் உலகப் போரின்போது அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட ಆ೫೩ அணுகுண்டின் பெயர் என்ன?
14.இவ்வாண்டு கொலம்பியா விண்கலம் வானிலே வெடித்துச் சிதறியது. இதில் எத்தனை பேர் இறந்தனர் அதில் இறந்த இந்தியப் பெண்ணின்
பெயர் என்ன?
ல்புரிவதற்கு,
நனவாக்க
13. இலங்கைக் கிரிக்கெட் அணி எத்தனையாம் ஆண்டு உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்தது கிண்ணத்தின் பெயர் என்ன?
16. அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறவுள்ளன: எத்தனையாம் ஆண்டு
த சந்தர்ப்பம். கலந்துகொண்டு றி பெறுவதற்கு
ணப்பியுங்கள். மின்னஞ்சல்
நேரத்தில் விண்ணப்பத்தை 1. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் பட்டத்தை வழங்கிக்
ய்ச் சந்திக்க நேரிடும். 5 கெளரவித்த நாடு எது? எண்ணிக்கையானோரை
18. இவ்வாண்டில் நடிகர் விக்ரம்பிதாமகன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான திே விருதைப் பெற்றார். இதே விருதை நடிகர் கமல்ஹாசன் எத்தனை தடவை பெற்றுள்ளார். எந்தெந்தப்பட்ங்களுக்காக
H. அஜித் - விஜய் இணைந்து நடித்த படத்தின் பெயர் என்ன?
20 காசி திரைப்படம் இலங்கையில் சிங்கள மொழியில் தயாரிக்கப்படுகிறது.
■。 திரைப்படத்தின் பெயர் என்ன?
ாக்கியுள்ளோம். உங்கள்
ழ்க்கண்ட முகவரிக்கு
திகதி ப்ப வேண் jf விண்ணப்பதாரியின் கையொப்பம்
அனுப்ப வேண்டிய முகவரி:
பணப் பரிசுப் போட்டி,
தபால் பெட்டி இல. 1772, கொழும்பு.
|56)I. 11 - 17, 2004

Page 23
LLLLLL LL LLL LLLLLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLLLL
g5 TD6m) 6.Qdf6O.
(1847
பலதுறைப் புலமை வாய்ந்த புத்தமைப்பாளராக விளங்கியவர் தாமஸ்
ஆல்வா எடிசன். இவர் அமெரிக்காவில்
ஒஹியோ மாநிலத்திலுள்ள மிலான் நகரில் 1847ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் மூன்று மாதங்கள் மட்டும் முறையாகக் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியர் இவரை மூளை வளர்ச்சி குன்றியவர் என்று கருதினார்.
எடிசன் கண்டுபிடித்த முதல் சாதனம் 90, 16s (Electric vote Recorder) வாக்குப் பதிவுக் கருவி ஆகும். இதனை இவர் தமது 21ஆம் வயதிலேயே கண்டுபிடித்தார். ஆனால், இக்கருவி
விற்பனையாகவில்லை. அதன் பின்பு இவர் எளிதில் விற்பனையாகக் கூடிய கருவிகளைக் கண்டுபிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். வாக்குப் பதிவுக் கருவியைக் கண்டுபிடித்தபிறகு, மிக விரைவிலேயே சீர்திருந்திய "இருப்புக் கணக்குக் குறியீட்டு முறை” (Stock Ticket System) 9 of Gopa கண்டுபிடித்தார். இதனை அவர் 40,000 டாலருக்கு விற்பனை செய்தார். இது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். தொடர்ந்து அடுத்தடுத்து பல புதிய கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவற்றின் மூலம் எடிசன் விரைவிலேயே பெருஞ் செல்வமும் புகழும் ஈட்டினார். இவர் கணடுபிடித்த சாதனங்களில் மிகச் சிறந்தது "ஒலிப்பதிவு முறை இசைப் பெட்டி” (Phone graph) ஆகும். இதற்கு இவர் 1877ஆம் ஆண்டில் புத்தாக்க உரிமை பெற்றார். ஆனால், இதைவிட உலகுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது இவர் கண்டுபிடித்த வெண்சுடர் ஒளி வீசி எரிகிற விளக்குக் குமிழ் (Incandescent Light Bulb) -955th. 3,605 36 it 1879ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
மின் விளக்கு முறையினை முதலில் கண்டுபிடித்தவர் எடிசன் அன்று. சில ஆண்டுகளுக்கு முன்பே மின்சுடர் soldie556i (Electric Arc Lamp) மூலமாகப் பாரிஸ் நகரில் தெருக்களுக்கு விளக்கு வசதி செய்யப்பட்டது. ஆனால், எடிசனின் மின் குமிழும், அவர் கண்டுபிடித்த மின்விசை வழங்கீட்டு முறையும், நடைமுறையில் வீடுகளில் மின் விளக்கைப் பயன்படுத்துவதற்கு வழி
ČOLií :
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் தொழில் நன்மை, காரியானுகூலம், பெரியோர் நட்பு இனசன நன்மை, வீண் மனஸ்தாபம், உத்தியோகச் சிக்கல்; மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்.
தொழில் அலைச்சல், அன்னியர் உதவி, செலவு மிகுதி, குடும்பப் பகை, உத்தியோக நன்மை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
- 1931
செய்தன. இவர் தொடங்கின நிறுமம் 1882ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் வீடுகளுக்கு வழங்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதன்பின்பு இல்லங்களில் மிக விரைவாகப் பரவியது.
தனியார் இல் லங்களுக்கு மின்விசையைக் கொண்டுசெல்வதற்கான முதலாவது வழங்கீட்டு நிறுமத்தை நிறுவியதன் வாயிலாக ஒரு மாபெரும் தொழிலின் வளர்ச்சிக்கு எடிசன் அடித்தளம் அமைத்தார். இன்று, இந்த மின் விசையைப் பயன்படுத்துவது
மாறுதல்களைச் செ Qu Tgs (Dictat படியெடுப்புப் டெ (Storage Battery கண்டுபிடித்த மற்ற மொத்தத்தில் ஆயிர தனிப் புத்தமைப்புகளு உரிமை பெற்றார். இ வியப்பூட்டும் எண்ை எடிசன் இவ்வா வகையில் புத்தாக்கத் விளங்கியதற்கு, தொழில்வாழ்வின் நியூஜெர்சி மாநிலத்திலு என்னுமிடத்தில் ஒரே நிறுவியது ஒரு எனலாம். இந்த ஆய்5 உதவி புரிவதற்காக இ உதவியாளர்களை நீ தொழில் நிறுவனங்க: ஆய்வுக்கூடங்களுக் கூடம் ஒரு முன்மா தேர்ந்த ஆராய்ச்சியாள சேர்ந்து பணியாற்றக் கருவிகளையும்
ய்ச்சிக் கூடத்தை
. அவருடைய மி
நீ கண்டுபிடிப்புகளில்
முதல் சலவை எந்திரம் வரையில் ஏராளமான வீட்டுச் சாதனங்களில் இன்று பயன்படுத்தப்படுகின்றன. மேலும், எடிசன் நிறுவிய மின் வழங்கீட்டு இணை 6J50.gif|Isôbig5 (Distribution Net work) மின் விசை கிடைத்ததன் காரணமாக, தொழில் துறையினர் மின்சாரத்தைப் பயன்படுத்துவது பெருமளவுக்கு ஊக்குவிக்கப்பட்டது.
திரைப்பட ஒளிப்படக் கருவிகள் திரைப்பட ஒளிருருப் படிவக் கருவிகள்
ஆகியவற்றை மேம்படுத்துவதில் எடிசன் மிகப் பெரிய பங்கு பெற்றார். தொலைபேசியில் இவர் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்தார். தொலைபேசியில் கார்பனை ஒளி பரப்பீட்டுக் கருவியாக இவர் பயன்படுத்தியதன் மூலம், கேட்கும் ஓசை அதிகத் தெளிவாக 3(big). 5.iii Gulf (Telegraph), தட்டச்சுப் பொறி (Typewriter) ஆகியவற்றில் இவர் சிறப்பான
ருேகச்ட்த்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன்
முக்கால்)
இலாபம், கன மகிழ்ச்சி, மேல
(மகம், பூரம், உத்தரத்து (
ஒஇந்தக் கண்டுபிடிப்புச்
எடிசன் ஒரு மட்டும் இருக்கவில்ை தொழிலிலும் ஈடுப தொழில் நிறுமங்க6ை நிறுமங்களில் மிகவு விளங்கியது பெ (General Electr ஆகும்.
எடிசன, மனபபாரு குறைதீர்த்த விஞ் வில்லை. எனினும், ஆண்டில் ஒரு முச் கண்டுபிடிப்பைச் செ வெற்றிடத்தில், ஒன்றையொன்று தெ போதிலும், அந்தக் ஒரு மின்னோட்ட செய்யலாம்” (Edis அழைக்கப்படுகிறது முக்கியமான கோட்பா மட்டும் அமையாம பெருளவுக்குப் ப அமைந்தது. இ. அடிப்படையில் விரை
54p6ò” (Vacum பட்டது. அத்துடன், (Electronics Ind வதற்கும் இது வழி எடிசனின் வாழ்ந அவருடைய கேட் மளவுக்குப் பாதிக்கப்ப தமது வியக்கத்தக்க மூலம் அவர் அந் ஈடுசெய்து கொண்ட
மனைவி இளமையிே
(அடுத்த
ால்)
தாழில் மந்தம், செலவு மிகுதி, அன்னியரால் தொல்லை, அற்ப ெ
உழைப்பு, உத்தியோக ெ
உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் G
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வெள்ளி :ேளப் வி அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 04
இபம் : கர்க்ககம் : கன்னி : (கார்த்திகை பின் முக்கால், - ரோகிணி, மிருகசீரிடத்து ಙ್ಗಹಾ। உத்தரத்துப் பின் முக்கால், ( முன்னரை) . . அத்தம், சித்திரையின் தொழில் மேன்மை, உயர்ந்த தொழில் மேன்மை, எதிர்பார்த்த முன்னரை)
நிலை, பிரயாணமிகுதி வெளியிட வாழ்க்கை, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகளின் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன்
நவ.,11 - 17
வரவு, காரியானுகூலம், உயர்ந்த நிலை, குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக பகை, வீண் மனஸ்தாபம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 6
- - - 研 தொழில் பலிதம், பணவரவு பணியாளர் உதவி , தேகசுக நன்மை, பதவிகளில் மாற்றம், மாணவர் ம கல்வி மேன்மை, வியாபாரிகள் அற்ப இலாபம், ! அதிர்ஷ்ட நாள்; திங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLL
ார். உரைப்பதிவுப் g Machine), ரி, சேமக் கலம் ஆகியவை இவர் சாதனங்களாகும். திற்கும் மேற்பட்ட க்கு இவர் புத்தாக்க
உண்மையிலேயே க் கையாகும்.
அதிசயிக்கத்தக்க நிறன் வாய்ந்தவராக
அவர் தமது
தொடக்கத்திலேயே வணக்கமுங்கோ. தமிழ் நாட்டில டொப் நியூஸ் ள்ள மென்லோ பார்க் - என்னெண்டு கேட்டால் எல்லாரும் உடன ஆராய்ச்சிக் கூடத்தை சொல்லுவியள், எங்கட வீரப்பனுக்கு நேர்ந்த முக்கிய காரணம் முடிவுதானெண்டு. அதெண்டால் சரிதானுங்கோ, க் கூடத்தில் தமக்கு இத்தனை வருஷமா பொலிஸாருக்கு மட்டுமில்லை வர் திறமை வாய்ந்த அதிரடிப்படை, ராணுவம் எல்லாத்துக்கும் டிமிக்கி பமித்திருந்தார். பல விட்டுக்கொண்டிருந்தவன், அடிக்கொருதரம் நிறுவியுள்ள பெரிய - யாரையெண்டாலும் பெரிய புள்ளிகளைக் கடத்திப் இந்த ஆராய்ச்சிக் பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டு வந்தவன், எவராலையும் ரியாக அமைந்தது. பிடிக்க ஏலாதெண்டு எல்லோரையும் நம்ப வைச்சவன் கள் ஒரு குழுவாக இப்பித் திடீரெண்டுபிடிபட்டுச் செத்து விழுவனெண்டு
. - யாருக்குத் தெரியும். nilgul, அனைத்துக் பேற்ா வீட்டில பிள் கொண்ட நவீன கனபேறர வடடில பளளையளய பயங்காடிச சோறு தீத்தவெண்டாலும் அவன்ர பெயர் உதவிக்குத்
எடிசன அமைததது தேவைப்பட்டு வந்தது. அந்த அளவிலயாவது 5 முக கியமான அவனால உபயோகமிருந்தது. ஆனால் எங்கட ""கு" ஆ" பத்திரிகையாளர்களுக்கோ, வீரப்பன் ஒரு தங்க காக சில புத்தாக்க - முட்டையிடுகிற வாத்து வீரப்பன் கதைகளை வைச்சே (pLQUI5). நல்ல விற்பனையை உயர்த்திக்கொண்ட
புத்தமைப்பாளராக பத்திரிகைகளும் தமிழ்நாட்டில இருக்கு சரி, ல. அவர் உற்பத்தித் வீரப்பன்தான் செத்திட்டான். அந்தச் சாவையும் காசாக்க ஏராளமான - என்ன பாடுபடுகிறாங்கள் இவங்களெண்டு பாக்கேக்கதானுங்கோ, இந்தப் பத்திரிகைக்காரங்களை ݂ ݂ ݂ விட சவப்பெட்டிக் கடைக்காறன் மேலெண்டுதோணுது LD புகழ்பெற்றதாக 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், துமின் நிறுமம் இறந்தாலும் ஆயிரம் பொன் எண்டு ic Company) சொல்லுவாங்களே. வீரப்பனும் அதே மாதிரித்தான். செத்த பிறகும் பத்திரிகையாளர்களுக்கு சம்பாதிச்சுக் குடுத்துக்கொண்டே இருக்கிறான்.
அதுசரி, வீரப்பன் உயிரோட இருக்கேக்க அவனைப் பெரிய ஹீரோவாக் காட்டின அதே பத்திரிகைகள், அரசியல்வாதிகள் அவன் செத்த உடன எப்பிடி அப்பிடியே கட்சி மாறினாங்களெண்டு ய்தார். “காற்றில்லாத - பாத்தீங்களெண்டால் நீங்களே நம்பமாட்டீங்கள். இரு கம்பிகள் வீரப்பன் செய்த எல்லாக் காரியங்களுக்கும் நியாயம் ாட்டுக் கொண்டிராத கற்பித்துக்கொண்டும், அதையெல்லாம் பெரிய வீரச் செயல்களெண்டு வர்ணித்தும் ஏதோ திரைப்படக் கதை - போல விபரிச்சு எழுதி வந்த பத்திரிகைகள், அவன் ததைய பாயுமபடி செத்த ಙ್ கொடுமைகள் O Ef fect) stø - 255 மக்களுக்குப் பிடிச்சிருந்த ஒரு பெரிய பீடை இந்த விளைவு, நீங்கிவிட்டுதெண்டும் இழிவாய் எழுதிறதப் பாத்தியலோ, ட்டுக்குக் கருத்தாக ஆனால் பாருங்கோ, இது இந்தத் தமிழ்நாட்டுப் , நடைமுறையில் பத்திரிகைகளப் பற்றி நாங்கள அலடடிய பண்படக் கூடியதாக புண்ணியமில்லை. இங்க ೧೩5L நாட்டுப் பத்திரிகைகள் ;க விளைவிண் = " விண்ணாணத்தைச் செய்துகொண்டிருக்கின ந த '" மெண்டதைப் பாத்தால், அட அவங்கள் எவ்வளவோ விலேயே "வெற்றிடக் பெட்டர் எண்டு சொல்லலாம் போலத் தோணும் Tube) உருவாக்கப் இப்பாருங்கோ இந்தக் கருணா மெட்டரை. மின்னியல் தொழில் - கருணா புலிகளிலயிருந்து பிரிய முன்னம் வெளிவந்த ustry) (65 Tsigŋ பத்திரிகைகள உந்த லைபிரரிப் பழம் வகுத்தது. பேப்பர்களிலயிருந்து கிழறியெடுத்து ஒருதகால ளில் பெரும்பகுதியில் லூசிச்சுப் பாருங்கோ கருணா வெளிநாட்டு விஜயம் செய்ததுகளை என்ன கொட்டை எழுத்தில எழுதி, செய்ததுகளை - ழுததல எழு குந திறன் பெரு அவற்ர கூட்டங்களுக்குத் திரண்ட சனத்தை டிருந்தது. ஆனால் - ஆயிரத்தைப் பத்தாயிரமாக்கி எழுதித் கடும் உழைப்பின் தள்ளினவையெல்லோ, அவர் அப்ப தும்மினாலும் நக் குறைபாட்டை அதுக்கு ஒரு பக்கம் ஒதுக்கி அந்தத் தும்மலுக்கு ர். எடிசனின் முதல் நூறு வியாக்கியானம் குடுத்து எழுதினவை. யே இறந்துவிட்டார். உவாரம் தொடரும்) L
ட்டார்.
அமைத்தார். இந்த
கின்படி ஒரு துறை நானியாக இருக்க
அவர் 1882ஆம் கியமான அறிவியல்
கம்பிகளுக்கிடையே
'கர்க்கடகம் -
துலாம் : 鹽 : , (சித்திரையின் பின்னரை, (மூலம், பூராடம், உத்தரா
சுவாதி, விசாகத்து முன் டத்து முதற்கால்) முக்கால்) தொழில் நன்மை, வேறு ழில் சிறப்பு மனமகிழ்ச்சி, காரியானுகூலம் தொழில் முயற்சி முதலீடு பெரியோர் காயம்
இனதன நன்மை, உத்தியோக சிக்கல், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள்
யோர் சகாயம், வெளியிட வாழ்க்கை, தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் ல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி,
சாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் மத்திம இலாபம் iஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நூள செவ்வாய் iஷ்ட இலக்கம் 02 அதிர்ஷ்ட இலக்கம் 6
翔 : மகரம் (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை ) திருவோணம், அவிட்டத்து
தொழில் உயர்ச்சி, உயர்ந்த ணம், இனசன மகிழ்ச்சி, அன்னியரால் வி, உத்தியோக நன்மை, பதவிகளில் றம், மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி ற்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த PLAD. iஷ்ட நாள்: வெள்ளி iஷ்ட இலக்கம் > 03
முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், பணக் கஷ்டம், கடன்படல், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக முயற்சி, புதிய பதவி நாட்டம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
காதிலை ஆகந்தசாமி -Ll6shD 6sC35><5E5 مسیح، تهویه بیرون
O நான் சொல்வ தெல்லாம் பொய்.
பொய்யைத் தவிர
Tab asaluLinig albuena
, GTI U TOGO துலாம். சூரியன், கேது, செவ்வாய், விருட்சிகம், புதன், மேடம் - இராகு
சனி, கன்னி, - வெள்ளி, வியாழன்,
சந்திரன் விருட்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
வேறொன்றுமில்லை. -காதில பூ கந்தசாமி.
CS2. அதே பத்திரிகையாளர்கள் கருணாவில பிசகு எண்டவுடன எப்பிடிப் பிளேற்றை மாத்திச்சினம் பாத்தியளோ, அப்பத்துக்குக் கரைச்சு வைச்ச மாவை அப்பிடியே தோசையா மாத்தி எழுதிச்சினம், துரோகியெண்டு சொல்லாத கணக்கா, கருணா சரியோ பிழையோ அது வேற மெட்டர். இப்ப இந்தப் பத்திரிகைகளுக்குத் தெரியிற பிழைகள் அப்ப ஏன் தெரியேல்லையெண்டதுதான் மெட்டர். அப்ப அவர் விட்ட பிழைகளெண்டு இப்ப இவை கன கதைகளக்கூட கட்டி விட்டுக்கொண்டிருக்கினம். உண்மை பொய் எதெண்டது வேற விசயம். உந்த உண்மை பொய்களை எங்கடபத்திரிகைகள் சொல்லி நம்பிறதுக்கு இல்லை எண்டதுதான் இப்ப தெரியிற விசயம்.
சரி, கருணாவை விடுங்கோ. எங்கட யோகி அண்ணருக்கு என்ன நடந்துச்சுது யார் யோகி எண்டு கேப்பியள். அந்தளவுக்கு வரலாற்றில இருட்டடிப்பு நடந்திட்டுது. ஒரு பத்து வருஷத்துக்கு முந்தின பத்திரிகைகள எடுத்து வாசிச்சியளெண்டால் தலைப்புச் செய்திகளே யோகிதான். அப்ப புலிகளின்ர பேச்சாளரா யோகியத்தான் பெரிசுபடுத்தினவை. யோகி, லண்டனிலயிருந்து வந்தவராம், எக்கவுண்டன்ஸி படிச்சவராம், இங்கிலீசும் தெரிஞ்சவராமெண்டு அப்ப ஒரே யோகி புராணமாத்தானே இருந்தது எங்கட பத்திரிகைகள் எல்லாத்திலயும்.
ஆனால் உந்த மாத்தையா பிரச்சினைக்குப் பிறகு யோகி இருந்த இடமே தெரியேல்லை. ஏதோ, யாழ். இந்துக் கல்லூரியில கிரிக்கெட் கோச்சரா கொஞ்சக் காலம் இருந்திட்டு பிறகு வன்னிக்கு வந்து சைலன்டா இருக்கிறாராமெண்டு கேள்வி என்ன நடந்தது என்ன நடந்ததோ அது வேற விசயம். எங்கட பத்திரிகைகள் ஏன் அப்பிடியே ஆளத் தொப்பெண்டு விட்டது. இந்தப் பத்து வருசமா எந்த ஒரு பத்திரிகை யோகி எண்டு ஒரு சொல்லெழுதினது சொல்லுங்கோ பாப்பம். அப்ப தலையில தூக்கி வைச்சுத் ஆடினவை, ஆளுக்கு ஒரு பிரச்சினை வந்திட்டுதுண்டவுடன அப்பிடியே அம்போவெண்டு கைவிட்டிட்டுப் போட்டினம் பாத்தியளோ,
இது போதும் எங்கட பத்திரிகைகள் எப்பிடி நடந்து கொள்ளுமெண்டு சொல்ல. இப்ப பெரிய வீர் புராணங்களையெல்லாம் தொடர் கதைகள் போல எழுதிக்கொண்டு வாற அதே ஆக்கள்தான் பிறகு ஏதும் நிலைமை மாறினால் மற்ற வளமா எழுதப் போகினம். பொய்யெண்டால் இருந்து பாருங்கோ. நீங்கள் வேணுமெண்டால் இப்ப எழுதிறவை யார் யார், என்ன எழுதினமெண்டு ரெக்கோட் பண்ணி வைச்சியயெண்டால் ஒரு பத்து வருஷத்தால, இல்ல ஏதும் நிலைமை தலைகீழாப் போன உடன என்ன மாதிரி வளம் மாத்தினமெண்டு அப்பிடியே பாக்கலாம். வெறும் பத்திரிகையாளர்கள மட்டும் சொல்லேல்லை. இப்ப எங்கட மெத்தப் படிச்ச பேராசிரியர்மார், அரசியல்வாதிகள் எல்லாம் பிறகு, என்ன மாதிரிக் கட்சி மாறிவினமெண்டதை இருந்து பாருங்கோவன். இந்த வீரப்பன் விசயம் தமிழ்நாட்டில ஒரு சாம்பிளெண்டால் எங்கட நாட்டில ஆயிரம் சாம்பிளிருக்கு ஆள விடுங்கோ வாறன்,
-
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு அன்னியர் சகவாசம், இன்சன மகிழ்ச்சி, உயர்ந்த எண்ணம், குடும் மேன்மை, உத்தியோக விருத்தி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
dari : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் நன்மை, காரியத் தடை மனக் கவலை, பெரியோர் சகாயம், பிரயாண மிகுதி, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
6)ail Gofalo 2 16இல் ஒரு கை அமைக்கப்பட்ட சிட்டி பேங் பேங்
இந்த இசை மே மாயாஜால பறக்கு
ஒன்று 6) Lq 6,60) D3635 LI அதற்கான செெ
பவுண்கள். அமைப்புக்குமான
6.2 LfSasi பவுண்கள் (8. மில்லியன் டாலர் இந்தக் காட் அரங்கம்தான் அ செலவில் தயாரிக் என்று கருதப்படுகிறது இதை வடிவமைத்தவ லண்டனைச் சேர்ந்த
அந்தணி வார்ட் என்பவராகும்.
முடியுமா? பிரான்ஸ், பொலினேசியாவைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் ஜோடி கொப் இவ்வாறு சொல்கிறார்.
திருமண விழாவில், அதுவும் ஒரு கிராமத்தில் கிராமிய நடனக் கலைஞர்களையும் வலது புறமாக தீப்பந்த நடனக்காரரையும் (தீப்பந்தம் எரியூட்டப்படுமுன்) அவர் சந்திக்கிறார்.
“புறப்படும் நேரம் வந்ததும் விமான நிலையத்தில் நான் அழுதே விட்டேன்’ என்கிறார் அவர். உண்மையில் அது ஒரு சுவர்க்கபுரிதான்.
攀
ஒரு நாட்டில் மழை ஏற்படலாம். ஆனால், வெனிஸ் நகரில் என்ன நடக்கிறது தெரியு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது
20ஆம் நூ
வருடத்தி
அல்லது ஐ
வெள்ளத்த தல்லியூரைச் சேர்ந்த திரு திருமதி ഒഖങ്ങീൺ, திவாகரன் - சுஜாதா ஆண்டு 40
5DLEGGf Gg Ghaggio முழ்க Gm
புதல்வி தாரண்யா தனது ஐந்தாவது பிறந்தநாளையும் 1998ಿಕ್ಸಿಯಾ
12.11.2004) செல்வம் புதல்வன் சர்மிலன் தனது
முதலாவது பிறந்தநாளையும் (12.09.2004) கவிற்ஸர்லாந்தில் தமது இல்லத்தில் 121.2004
அன்று வெகு ബൈui: கொண்டாடுகிறார்கள்
வ. அ. அங்குலம் அய்யா - அம்மா, 6.jp
அப்பம்மா, அம்மம்மா,
DIDIDT, DED, བ། Disneten, učeneien, 356,of disas
பெரியம்மா எப்படித்தான் LSL த்திப்பார், சிந்தினர், (용 S Sle FSNE 3535. 5.
12.1.1.2004 வருடத்தில் GaleFGANGGE EFTIGS6
J 12.09.2004 6NGIGT GIMTID அக்கார் அன்னா மற்றும் உற்றர் உறவினர் நண்பர்கள் அனைவரும் படாத பாடு Sஎல்லாம் வல்ல தெல்லிப்பழை துர்க்கை அம்மன் துணையுடன் பல்கலையும் கற்றுப் வெனிஸ் பறச் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறார்கள் LITC
DAN L. : செய்தார்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regal as a News Paper at the G.P.O.(OD/81/NEWS/2004)
002 ஏப்ரல் “... bujnijuna i து. "சிட்டி
ଗTଗୁ9lD । டையில் நம் கார்
பட்டது. ാഖ് 7,50,000 முழு மேடை
மொத்தச் செலவு
ஆண்டுக்கு
சுவீகரித்துள்ளார். கடைசியாக அவருக்கு 2002ஆம் ஆண்டில்தான் ஆறாவது விருது வழங்கப் பட்டது.
“கோல்டன் குளோப்ஸ்’ எனும் விருதை ஆறு
35L606135GT வென்றிருக்கிறார்
ஐக்கிய
அமெரிக்காவைச்
| ।
எனும் நடிகர்.
இந்த விருதுகளை அவர் 1975ஆம் ஆண்டுக்கும் 2003ஆம்
ந து முறை S
வட்டாரத்தைச் சேர்ந்த 1989ණ්,tit,
சுதாகரன் - சிவப்ரியா 35L606).35 GT தம்பதிகளின் புதல்வி R நர்ந்தது. 3 அபிசேகா (அபி) தனது ஆண்டில் ஆவது பிறந்தநாளை lill-2004. Sesrop Grupo [Ꮒlé5ᎶᎥᎢ , Mulheim se se con ால்லாம் ஒரே தனது இல்லத்தில் வெகு
முன்று O சிறப்பாகக்
கொண்டாடுகிறார். இவரது ଗ186ଗT அன்பு அப்பா - அம்மா * . அடுத்த 50 sinusonas Guisessit, SDN LumbLDIT
substin, si budibunor, allsfullnntuðni, ம் எட்டு GuNubLDruoni, வரை (20.3 தாத்தாமார் பூட்டி r) 9 luja) Tib AĝgrupNADO : அத்தைமார், 9Naasinti, Ola sa Din མ་ D Olearchorry, ட்டுள்ளது. மைத்துனர்மார், IDGoifigí ag Gir mambodnosti so oilea leu கிறாாகளோ அலைகள் Năsturi ஒருதடவை gisa sortugalesti ezaugaririfosilik | . வந்தாலே அருள் பெற்று படுகிறோம். '"து: ' வாழ்ந்துகின்றார்கள் இடுவி இiா *சி " தகவல் - அப்பா é.
கரன், ஜேர்மனி 58GITT- - - - - *
O 2004