கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.11.18

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TINAMURASU
 

DOI. 18 - 24, 2004. -一つ
IBLIII 6
ΤΑΜΙ ΜΕΕΚΟΥ
h
| | |

Page 2
GIE LOS SEGIs. m
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமயம் Hall மீக "ஆ
இந்து சமயம். உலகிலேயே பழைமையான மிகவும் கர்த் இனிமையான மொழி தமிழ் மொழி. இதைத் தெய்வங்களே நடந்து சென்றுெ ஆரம்பித்து வைத்து இடையிட்ையே அதைத் தோன்றாத் கண்டு பயந்து துணையாக நின்று வளர்த்துள்ளன. தெய்வீகத் தன்மையோடு என்று கூப்பிடுகி விளங்கும் அர்த்தமுள்ள இந்து மதம் தந்த தத்துவங்களும் சிறிய ஜெபத்தை பொய்த்ததில்லை. ஆகவே, அது போதிக்கும் தத்துவம் மிக நாமும அபபடித மிகப் புனிதமும் உண்மையும் நிறைந்த பொக்கிஷமாகும். ಘ್ವಿ கொலைசெய்தவன் கொல்லப்படுவான். துரோகம் செய்தவன் ৪ 圈 : துரோகத்துக்கு உட்படுவா பாவம் செய்தவன் : ། நடந்த விய
பாவத்துக்குப்படுவான் ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான். அவமான்கலங்கிப்போகின்றது என்ன செய்வது என்று பு செய்பவன் அவமானத்துக்கு ஆளாவான். இதுவே நமக்குஇடையில் நிற்கிறோம் அன்றைக்கு பேதுரு கடல் கர்மத்தின் சட்டம் Law of Kamaபோதிக்கும் உண்மை. என்னை இரட்சியும்" என்று கூப்பிட்டதைப் போல
இந்து தர்மம் உணர்த்தும் வாய்மை நெறி இது தவறாதுமரணத்துக்கும் இடையில் எமது வாழ்க்கைச் இவ்வுண்மைகள் பற்றிய பல புராண நூல்கள் வாயிலாகக்பற்றித் தூக்கின கரம், இரட்சிக்கும் வல்லமையா6 கூறப்படும் தத்துவார்த்தக் கதைகள் தக்க சான்றான பாடங்கள்பற்றித் தூக்கும். நீ ஒரே ஒரு காரியத்தைச் ஆகவே, கூடுமானவரை நன்மை செய்யாவிடினும்கூட தீமைகிந்த வியாதியில் இருந்து இரட்சியும், இந்தப் செய்யாது வாழ்வோமாக, மனதோடு கூப்பிடு அற்புதங்களைச் செய்கிற தேவ
-சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையுர்- 08, ஆமென்.
கவிதை i இல. 586 E56hillen 5 EUITL
பரிசுக்குரிய கவிதை
பட்டு மெத்தையில் பன்னீர் தெளித்து படுத்துப் புரண்ட போதெல்லாம் தொலைவாகிப் போன.
● எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அ தூககம (ಫ಼ அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 24.11.2004 தடடாந தரையில் கவிதைப் போட்டி மட்டும் தினமுரசு வாரமலர், த.பெ. இ6 தழுவிக் கொள்ளும் SLib 2 SirST GJEOJ SLib تلاله وقائق وقلق"
命 ligðiðuchEM உ2° தூக்கத்தில் நி நியதி புரியாத டிததுள _Gణా
வியக்க வைத்த கவிதைகள் துயல கொள6 நித்திரையோ a 8 se e மில்லை! உறக்கத்திலும் ஒ கொலைக்கொரு ெேமலில் உயிருக்கு உ6 சிறு மனோஹரன் ஹட்டனி நியாயம் தேர்தல் 606 LTT66T.
5T60556T யார் பொறுப்பு? அமைதியைத் இருப்பதுவோ -எம்சிகலில் தேடி தூரத்தில் இடம் இனி என்னையும் அலைந்த இவர்கள் அதனாலதான - என்னுள்ளேயும் வெளியேயும் இப்போது இன்று உடைமைகள அ வளரும் இரு குழந்தைகளையும் அமைதியாய்..!! கிடக்கிறாள் - உரிமைகள் பறிக்க பராமரிக்கப்போவது இவள் இன்று என்னவரைப் -எம்.சூானராஜ், சாலை ஓரத்தில். வீதிக்கு வந்து வி படுகொலை செய்தவர்களா? Listiaolitii, இப்படியே போனா செய்யவில்லையென்று A A. -கே.கே.டீன், சில நாளில் தங்கு சொல்பவர்களா? எதிர்கால இலங்கை ஏறாவூர் - 03 சுடுகாடுதானோ? -அசந்தியாகோ, கண்டி, பொருளாதாரம் சரிந்து கிடக்க ܠ• -எம்.நத ஆத்திய ܚܣ̈ܝܩܦ̈ܐ விலைவாசி மட்டும் லீஃவனையும் சொத்தையும் எங்ே او .ஏறிக்கொண்டே போகிறது ویکیمیکسیمین
........༦-...་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ * எதிர்கால இலங்கை வறுமைக்கும் கொன்றது யுத்தம்
, 넷- அம்மாவையும், மகளையும் விடல பேர்போன இன்னுமொரு கொல்கின்றது விலைவாசி தேர் * உகண்டாவாகவோ இன்னும் ஏன் தொடர்கிறது? விஞ் சோமாலியாகவோ மாறிக்கொண்டு எத்தனை பேர்களின் ஆன * வரும் கண்ணீரை மல்க இவ அவலச் சரித்திரம் கண்முன் வைக்க. இல்ல காட்சிகளாக நிழலாடுகின்றன. ஜகுபர்தீன் ரழியுதீனி,
முரசுக்காரரை அலாக்காய்த் .ida நமக்காசை1لک سے
. . . . . 587 முரசின் பின் அட்டையில், GANA“) ತೌಳಿ "கெட்டியாகப் பிடிச்சுக்கோ' பேணப்பம்
தலைப்பில் —ား ~ား ே பலே கில்லாடியான “பலமான ஆசையை தாடிக்கார معصومعہ مسی வரும அததனை ஆசாமி”யின் சாதனைச் சேதியும் தூண்டிவி R 60D கூடவே “பலமான படமும்’ தூள்! ஏமாற்றுவது (ஏங்கவை ம்ே அதை நியாயந்தானா?
ளிகள் என்னை மிகவம் நமககுத தநத "முரசுககாரரை முரசின் போட்டிகளுக்க
အီ!!!!!!!!၆!... .............. .............................. “:##ရနှံ့မြုအမြှ” အံ့ဖွား ~ား-ဟားဗေး • அலாக்காய்த் தூக்க நமக்காசை தொடர்ந்தும் பல இனிய போதாது கடிதப் போ சுவையான அம்சங்களைத் யாரது பாப்பா முரசில் அழகான + தாமதம
அருமையான + இனிமையான +
தந்து எம்மை மகிழ்விக்க (ஏன் முரசே! சில சம
s வித்தியாசமான LSL SS SLSS SLSL SSLSL என வாழததுககள சிறுவர் கவிதைகள்
. . ஓவியமாக்குவது? து -செல்லத்துரை ரவி,
கவனிக்கவும். நன்றி ! மகாரம்பைக்குளம், பெயர் சொன்னாலென்ன குறைந்தா -முத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரசிக்கும் கரம் தொழுகை - உரையாடுத
ண்டவரே என்னை இரட்சியும் மத்தேயு:1430
இஸ்லாம் ஐந்து தூண்களைக் கொண்டது. அதில் தொழுகை
தராகிய இயேசுவின் கட்டளைப்படி பேதுரு கடலில் என்பது இரண்டாவது தூணாகும். தொழுகை என்பது அல்லாஹ்விடம்
காண்டிருந்த போது காற்று பலமாயிருக்கிறதைக் அமிழும்போது, "ஆண்டவரே என்னை இரட்சியும் றார்வேதப் புத்தகத்திலே காணப்படுகிற மிகச்
உரையாடுதலேயாகும் அது மறதியுடன் நிகழவே முடியாது.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான்கொண்டவர்களே,
இங்கே பார்க்கிறோம். சகோதரனே, சகோதரியேஅல்லாஹ்வின் மஸ்ஜித்களை செழிப்பாக்கி வைப்பார்கள். 9:18,
தான். கர்த்தர் கூறிய வழிகளில்தான் நடக்கிறோம்.
வந்தவுடனே பயந்து விடுகிறோம். றது. புயல் வந்தவுடனே கலங்கி விடுகிறோம்.
5 என் குடும்பத்தில் புயல் வீசுகிறதே நன்றாக ாபாரத்தில் புயல் வீசுகிறதே. மனம்
ரியாத நிலைமை ஜீவனுக்கும் மரணத்துக்கும்வருவார்கள். அத்தகையோே ஜலத்திலே அமிழ்ந்து போகையில், "ஆண்டவரே!படுவார்கள் 103435ஜூ
நமக்கும் கூப்பிடும் உரிமை உண்டு ஜீவனுக்கும் சூழ்நிலைகள் அமையும் போது, பேதுருவை
நிச்சயமாக தொழுகை மானக்கேடான காரியங்களையும்,
வெறுக்கத்தக்க செயல்களையும் தடுக்கின்றது. 29.45
மேலும் அவர்கள் தங்களின் தொழுகையைப் பேணிப் பாதுகாத்து ரசுவனத்தில் கண்ணியப்படுத்தப்
தங்களின் தொழுகையில் உள் அச்சத்துடன் இருக்கும் மு.
கரம் சகோதரனே, சகோதரியே உன்னையும்மின்கள் வெற்றியடைந்து விட்டார்கள் 23:12,
செய்துவிடு "ஆண்டவரே என்னை இரட்சியும், பிரச்சினையில் இருந்து இரட்சியும் என்று முழு
பனின் கரம் உன்னைப் பற்றித் தூக்கிக்கொள்ளும்வரு
-போல் ஜோன், தெல்தெனிய,
திகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு
- இ ഔ.589
ல-1772, கொழும்பு.
யுத்தமென்று
ம்மதியென்று சொந்த இடத்தையும்
ாதே! சொந்தங்களையும் பறிகொடுத்தேன்.
Ꮫ06Ꮤ Iேசமாதானமென்றார்கள்
என் உறவுக்குச் சாட்சியாக கல்முனை - 05. தை இருந்த ஒரே மகனையும் ) தேடி இப்போது ழிக்கப்பட்டு கொன்றுவிட்டார்கள்! SLJULL-5T6) - - -ஏ.எப்.எம்.றியாட், ட்டாளோ? முள்ளிப்பொத்தானை, ல் இன்னும் குமிடம் விடியாத இரவுகள்
வாக்குப் போட்டு நான் ர், திருமலை, அனுப்பிய தலைவர் சொர்க்கபுரி மஞ்சத்தில் o சொகுசாகத் க வாக்குறுதி தூங்குகின்றார். மைப்புத் திட்டங்கள், வாக்குப் போட்ட நான் தல், வாழக் குடிலின்றி ஞாபனங்கள. தெருவிலே விடு ாலும் - இன்றுவரை காலி நாய் போல் ளுக்கு - குடியிருக்க விடியும் வரை இப் லையே ஒரு வீடு!! பிஞ்சுடன் கிடக்கின்றேன்.
ஏ.எம்.அல்அப்ஸர் -சீதங்கவடிவேல்,
வூர் - 0
மட்டக்களப்பு
S எவ்வகையிலும்
s சளைக்காத முரசே!
தி பல எதிர்ப்புக்கள்
!........’ மத்தியில் JպID, தொட்ர்ந்தும் உன்
பணி இனிமையாகத் |ட்டு தொடர்கிறது. பல
செய்திகள் ப்பது) மட்டுமல்ல, வியக்க - A வைக்கும்
T60 V தகவல்களும் எம்மை
V வந்தடையச் க்குவரத்து + ’செய்கிறாய் உன்
அயராத சேவை 醬 :? } மக்களுக்குத் தொடர ற்றியும் ( என வாழததுககள. மணி, பதுளை, -எஸ்.சங்கர், மயூராபதி
3.
DJ Jr
எனவே, மேலான தொழுகையைப் பேணித் தொழுது
பவர்களாக மாறுவோமாக!
-றஸின் றஸ்மின், றவற்மத்புரம்,
6_C3D6\D DNTö96600
போக்குவரத்து அமைச்சரின் கவனத்துக்கு.
புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி - கடயா மோட்டை - உடப்பு ஆகிய கிராமங்களினூடாகச் செல்லும் முக்கிய வீதி சில வருடங்களாகத் திருத்தப்படாமல் குண்டும் குழியுமாகவும், தூசு நிறைந்தும் காணப்படுகிறது. இவ் வீதியில் பயணம் செய்வோர் பெரும் அசெளகரியங்களால் அவதிப்படுகின்றனர். இவ் வீதியால் வாகனங்கள் செல்லும்போது வெய்யில் காலமானால் - தூசு, புகை மண்டலமாகக் கிளம்பி வீதியில் செல் வோரையும், வீதியோரத்தில உள்ள வீடுகளையும் கடைகளையும் மூடிவிடுகின்றது. இதனால் மக்களுக்கு நோய் ஏற்படக் காரணமாகின்றது. மழைகாலமானால் குன்று, குழிகளிலே வெள்ளமும், சேறும், சகதியும் நிறைந்து காணப்படு வதால் வாகனங்களும் செல்லமுடியாது; மக்கள் நடந்தும் செல்லமுடியாது. பாடசாலைக்குச் செல் லும் மாணவர்களின் சீருடைகளும், ஆசிரியர்களுர், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் ஆகியோரின் உடைகளும் அழுக்காகி விடுகின்றன. உரிய நேரத் தில் எந்தக் கருமத்துக்கும் செல்ல முடியாத அவல நிலை ஏற்படுகின்றது. அத்துடன் மோட்டார் சைக் கிள், துவிச்சக்கர வண்டி ஆகியவை விபத்துக் குள்ளாகின்றன.
வீதியோரங்களில் இருக்கும் வீடுகள், கடைகள் என்பன தூசிகளால் மூடப்பட்டு வருகின்றன. தூரத்தி லிருக்கும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், உரிய நேரத்தில் பஸ் வராமையினால் பாடசாலைக்குப் போகும்போதும், வரும்போதும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வீதி செப்பனிடப்படாததால் அண்மைக் காலமாக உடப்பு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது சேவையில் இருக்கும் பஸ்களும் இடை நடுவில் நிறுத்தப் படவும் கூடும். இப்படியாகத் தொடர்ந்து இருக்குமே யானால் மக்கள் மேலும் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். ஆதலால் இவ் வீதியை சரியான முறையில் புனரமைத்துத் தந்தால் நோய்களிலி ருந்தும், ஆபத்திலிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.
போக்குவரத்தும் இலகுவாக இருக்கும். இவ் வீதியைப் புனரமைத்து இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதோடு போக்குவரத்தையும் சீர்செய்து தருமாறு மேல் மாகாண போக்குவரத்து அமைச்சரையும்
பொறுப்பான அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். -றளின் றஸ்மின்,
றவறமதபுரம.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114-513266
ஈ-மெயில்: (Email):-
murasu Gstnet.lk
நவ. 18 - 24, 2004

Page 3
இடைக்காலத் தீர்வா? இறுதித் தீர்வா? என்று சுமார் பதினெட்டு மாதங்களுக்கு மேலாக இழுபறிப்பட்டு வந்த அரசுக்கும் - புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை, ஒரு புதிய மத்தியஸ் த யோசனையின் அடிப்படையில் மீள ஆரம்பிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாகக் கொழும்பு பல்கலைக் கழகச் சட்டத்துறைப் போராசிரிய ரொருவர் குறிப்பிட்டார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுச்
ᏬᏏᏛ0ᎠᏧ சுமுகமாகத் தீர்வு
புலிகள் இயக்கத்துக்குள் நெருக் கடியாக உருவெடுத்த சூசை விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் மட்டு - அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் வன்னிக்கு அழைக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சூசை போர்க்கொடி தூக்கியிருந்தார். சூசையின் சொந்தச் சகோதரியை ரமேஷ் திருமணம் புரிந்திருந்தமை குறிப்பிடத் தக்கது. ரமேஷ் விடுவிக்கப்பட்டிருப்
பதாகவும் அத் தகவல்கள் தெரிவித்தன.
கருணா விவகாரத்தைக் கண்மூடித்தன
விவகாரம்
ـــــا
இடைக்காலமும் இறுதியு
சேவைகள் சம்பந்தமாக அமைக்கப்பட்ட உபகுழு (சிரான்) சரியாக இயங்கவில்லை யென்று காரணம் காட்டி புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தை மேசையை விட்டு
தவோ தேவையில்ை வன்னியில் தன்னை நோர்வே வெளிவிவ: பீட்டர்சனிடம் கூறியிரு
விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், ஆலோசகர் அன் இப்போது அரசும் புலிகளும் நெகிழ்ச்சித் தெரிவித்திருக்கிறார்.
தன்மையோடு பேச்சுவார்த்தைக்கு வரக்கூடிய இதேவேளை ஐ நிலைமை தென்படுவதாகத் தனது பெயரை பண்டாரநாயக்கா கும குறிப்பிட வேண்டா மெனக் கேட்டுக்கொண்ட 13ஆம் திகதி இலங்ை அந்தத் தமிழரான போசிரியர் குறிப்பிட்டார். இணையத்தளத்துக்கு புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி புலிகள் பேச்சுவார்த் அதிகார சபை யோசனைகளை வார்த்தைக்கு களென்று தான்நம்புவ: வார்த்தை ஏற்றுக்கொள்ளவோ அமுல்படுத் ஒரு வேளை புலிகள் :
9 a i "BilШdjeti Шашfill ШЛi II.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அந்த இயக்கத்தை விட்டுத்தப்பிச் சென்றுள்ளதாகச் சில தமிழ் ஊடகங்களில் வெளியான செய்திகளை
கோயபல்ஸ் பாணியிலான அப்பட்டமான
பொய்யென்று அக் கட்சியின் செயலாளர்
நாயகமும் அமைச்சருமான
கே.என்.
டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
மாகக் கையாண்டதால் கிழக்கில் பெரும்
சக்தி இழக்கப்பட்டுவிட்டது. அவ்வாறான தொரு நிலை சூசை விவகாரத்திலும் ஏற்படுவது இப்போதைய சூழலில் நல்லதல்லவென்று உயர்மட்டப் புலித் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
"முன்னாள் யாழ்.மாவட்ட எம்.பி.
சுட்டுக் கொல்லப் ஊடகங்கள் அப்பட் வெளியிட்டிருந்தன. 6 நீரோட்டத்துக்குத் தி மக்களின் அபிலாை பதற்காக இன்னமும் போராடும் கட்சி. எம நடத்துவது துப்பாக் கருத்துக்களே எமக்
வி.கே.ஜெகன், தினமுரசு’ ஆசிரியர் டுகின்றன. ரிபாஸ்கரன் மற்றும் நிஷாந்தன் ஆகியோர் ஜனநாயகமும் உன கட்சியின் உள்முரண்பாட்டு மோதல்களால் உண்டு. புலிகள் இ விலகிச் சென்றனரென இந்த ஊடகங்கள் துப்பாக்கிகளால் குறிப்பிட்டிருந்தன. ஈபிடிபிக்குள் ஏற்பட்ட காரல்ல நாம் ஒரு கருதது மோதல்கள் காரணமாக அதன் குத் தாழ் பணிந்துது
ஊடகப் பேச்சாளர் சின்னபாலா மற்றும் பல
முக்கியஸ்தர்கள் எமது தோழர்களாலேயே
புலி சார்ந்த ஊடகங்களின் விஷமப் பிரசாரங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பற்றியும், அதன் உறுப்பினர்கள் தொடர்பாகவும் சில ஊடகங்களில், புலி சார்ந்த ஊடகவியலாளர்கள் உண்மைக்குப் புறம்பான தமது கற்பனைக் கதைகளைப் பிரசுரம் செய்து வருவது எமக்கு ஆச்சரியத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்ல்ை.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆயுதங் களைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் நம்பிக்கை கொண்டு, அரசியலுக்கு வந்தது என்பதனால் கட்சிக்குள்ளும் முழுமையான ஜனநாயக நடைமுறைகள் பேணப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ சிகிச் சைக்கோ அல்லது வேறெந்தத் தேவை களுக்கோ விடுமுறையில் செல்லும் வாய்ப்பு வசதிகள் அல்லது உரிமைகள் கீழிருந்து மேல் வரை சகல தோழர்களுக்கும் வழங் கப்படுகின்றது.
இவற்றுக்கும் மேலாக கட்சியிலிருந்து விலகிச் சென்று இயல்பு வாழ்க்கையில் ஈடுபடவும், அவர்கள் விரும்பும் பட்சத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
கருத்து வேறுபாடு கொண்டவர்களை பங்கர்களில் போடுவதும், அவசியப்பட்டால் தீர்த்துக்கட்டிவிடுவதுமான புலிகளின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்து போன சில ஊடகவியலாளர்களுக்கு, எமது கட்சியின் ஜனநாயக நடைமுறைகள் தெரிந் திருக்க நியாயமில்லை.
இன்று தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் புலிகளின் கபட நோக்கங்கள் அம்பலப்பட்டுள்ள அதே சமயம் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி மிகத் தெளிவான ர்ேவையில் இலங்கைத் தமிழ் பேசும் மக்களது பிரச்சனைக்கான தீர்வை முன் வைத்திருப்பதும், இலங்கைத் தமிழ் பேசும்
LSS S S S S S S SS SS SS
கடல் ரோந்து அதிகரிப்பு
தலைமன்னார், பேசாலை கடற்பரப்பு களில் இலங்கைக் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வன்னிக் கடற்படைக் கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் பேரிலேயே ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசிக்க முனையும் இந்தியப் படகோட்டிகளையும் மீனவர்களையும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யாமல் கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதற்கிடையில் இந்தியக் கடலோரக் காவற்படையினரின் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இயக்கத்தில் இல்6ை தேவானந்தா கூறினா
"அமிர்தலிங்கம், ! திருச்செல்வம், தங்
யோகேஸ்வரன் உ மக்களது நலன்களை விரும்பும் நேச சக்திகள் எமது தெளிவான நிலைப்பாட்டிற்கு அங்கீகாரம் யாரென் ಖ್ಖ LDä வழங்கியிருப்பதும், புலிகளின் ஊடகங்களுக்கு ܐܵܘܬ݂ܵܐ မီဒီးမျိုး பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதை தில் எனது சாட்சியம் எம்மால் உணர முடிகின்றது. . நூல் வெளியீட்டு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி காட்டா
நீ
றுகள் பல கடந்து, தடைகளை தாண்டி, சேறு பூசுதல்களைச் சந்தித்தே இத்தகைய வளர்ச்
சியை அடைந்துள்ளது.
எமது வளர்ச்சியையும் தலைமையின் உறுதியான வழிநடத்தலையும் பொறுக்க முடியாத சக்திகளின் காழ்ப்புணர்ச்சி காரண மாகவே உண்மைக்குப் புறம்பான பொய்ப்
நடைபெற்றபோது, தி
அமிர்தலிங்கம் ஆ உங்களுக்குச் சுட்டிக்
கனடாவில்
சர்வதேச பயங்
ளெனக் குறிப்பிடப்பட்ட
பிரசாரங்களை அவ்வப்போது மேற்கொண்டு; வில் (3 வருகின்றன. 560TLT 6)(g \53
கட்சி மீதும், தலைமை மீதும் திரட்டியுள்ளதாக
இத்தகைய பிரசாரங்களை
தனது இலக்கை நோக்கி
பேசும் மக்களின் உரிமைகளை
வன்முறையற்ற அரசியல்,
ಟ್ಗ வழியில் தொடர்ந்தும் உறுதியுடன்
L
முறியடித்து கட் தமிழ் ே வென்றெடுக்க -
புலனாய்வுத்துறை அற புலிகள் இயக்கமு தெரிவிக்கப்பட்டுள்ள
சேவைகள் தொட
- ப்பே இந்தத் : ாராடும் என்பதை தெரி தீதுக் அமைப கொள்கின்றோம். L
உலகில் ஊழல் மிகுந்த நாடுகளில் 66ஆவது ஸ்தானத்தில் இலங்கை
இருப்பதாகச் சர்வதேச மதிப்பீடொன்று
தெரிவித்திருக்கும் இவ்வேளையில், இலங்கையில் பொலிஸ் மற்றும் நீதித்துறையில் ஊழல்கள் மலிந்திருப்பதாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்திருக்கும் கருத்தை வெறும் வெற்றுப்
பேச்செனத் தட்டிக் கழித்துவிட முடியாதென்று
சட்டத்தரணி சுபாஷ் சந்திரகுமார் தெரிவித்தார். "நீதியைக் காக்க வேண்டிய திபதிகள் பலரும், சட்டத்தை அமுலாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளும்கூட ஊழல் பேர்வழிகளெனக் கண்டு
பிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்
இலங்கையில் மட்டுமல்ல, சீனா, ரஷ்யா போன்ற சோஷலிச நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ அல்லது ஜனநாயக நாடுகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. தமது வருமானத்துக்கு மேலதிகமாகச் சொத்துச் சேர்த்தார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் எமது நாட்டில் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் கூடத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும்
சட்டத்துக்கு விரோ தினத்தன்று பிணையில் குற்றச்சாட்டின் பேரில் நீ நீக்கம் செய்யப்பட்ட இதற்காக இலட்சக்க பெற்றாரென்று பின்னர் மூலம் தெரியவந்த கோடீஸ்வரப் போதை பேர்வழிகளை சட்டத் பிணையில் 6. குற்றஞ்சாட்டப்பட்டு மற் நிறுத்தம் செய்யப்பட்ட தனது கருத்துக்களைச் பெற்ற உயர் நீதி சீ.வி.விக்னேஸ்வரன பக்கச்சார்பாக நடப்பவ என்று கூறியிருந்தார். ம சிலரை 'வீட்டு உரிை நீதிபதிகள் என்றும் குடியிருப்பாளர் நீதிபதிக பக்கம் சார்ந்து வழ வைத்து மற்றவர்கள் வர் அவர் அண்மையில் கூ
பொலிஸாரால் த
அவர் சொன்னார். சட்டத்தரணியொருவர் : குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களுக்கு தாக்கல் செய்த அடிப்ப முரணாகச் செயற்பட்டாரென்ற குற்றச்சாட்டின் மீறல் மனுவை நீ
பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கைக் கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலாவை,
நவ. 18 - 24, 2004
தட்டிக்கழித்த சம்பவத் விக்னேஸ்வரன் சுட்டி என்றும் சட்டத்தரணி சு
6)ITL
தினமு
 
 
 
 
 
 

லயென்று பிரபாகரன் ச் சந்தித்துப் பேசிய கார அமைச்சர் ஜான் நந்தாரென்று புலிகளின் iரன் பாலசிங்கம்
ஜனாதிபதி சந்திரிகா ாரதுங்காவுக்கும் கடந்த கயில் சமாதானம் என்ற வழங்கிய பேட்டியில், தைக்குத் திரும்புவார் தாகத் தெரிவித்திருந்தார். மர்ப்பித்திருக்கும் புதிய
9. TEGLITEnglijiFiji
யோசனைகளில் சாதகமான அம்சங்கள் இருக்கலாமென்றும் அப் பேராசிரியர் குறிப்பிட்டார். புலிகள் கூட தமிழ் மக்களின் தேவைகள் குறித்து ஓரளவாவது உணர்ந்தி ருப்பார்களென்று நம்புகிறேன் எனவே றிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. திரு. பிரபாகரனின் தனிப்பட்ட ஆளுமை மாறலாமென்று நான் நினைக்கிறேன். ஒரு அரசியல் விஞ்ஞானி என்ற வகையில் உலகிலுள்ள இவ்வாறான தனிநபர்களின் ஆளுமைகள் பற்றி நான் ஆராய்ந்துள்ளேன்.
எனினும் பிபரஸ்மிருந்துநான் பெருமளவு லோலி விமானத் த
மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால்,
GEOG: Tafeo) en geaŭsi la 7 foj]ŭiliŭi
நிலைமைகள் மாறுகின்றன; ஏனையவர்கள் மாறுகின்றனர்; சூழ்நிலைகளும் அரசியல் தன்மைகளும் மாற்றமடைகின்றன. ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுமென்று நம்புகிறேன்" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இதற்காக பிரபாகரனின் மாவீரர் தின உரையைத் தமிழ் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்
திருத்த வேலைகள்
விமானத்தள புனரமைப்புப் பணிகள்
O LLLL L TLLLLLLL LLLL L LLLLLLL YLLL LL LLL TTTTTTTTTTTT TTTTTT
பட்டனரென்று இந்த LLDT.601 GUITU).36061T எமது கட்சி ஜனநாயக ரும்பிய கட்சி. தமிழ் ஷகளை வென்றெடுப் ஜனநாயக வழியில் து இயக்கத்தை வழி கிகளல்ல. அரசியல் கு திசை மார்க்கம் எமது கட்சிக்குள் ன்டு. மத்தியஸ்தமும் இயக்கத்தைப் போல் ஆளப்படும் கட்சிக் தலைவனின் கருத்துக் திபாடும் தன்மை எமது w" என்று அமைச்சர் T. யோகேஸ்வரன், நீலன் கத்துரை, சரோஜினி ட்பட பல முக்கிய டுக் கொன்றுவிட்டுப் மீது போட்டவர்கள் க்களுக்குத் தெரியும்" ார். ஈழப் போராட்டத் என்ற புஸ்பராஜாவின் விழா லண்டனில் ருமதி மங்கையற்கரசி ஆற்றிய உரையை காட்ட விரும்புகிறேன்
திகள்:
கரவாத இயக்கங்க நான்கு அமைப்புகள் ாடி டொலர்களைத் அந்த நாட்டின் றிவித்துள்ளது. இதில் )ம் ஒன்றெனவும் து. கனடிய நிதிச் ாபான புலனாயவு தகவலை வெளியிட்
ள்தான் ாதமாகப் போயா ல் விடுவித்தாரென்ற திபதியொருவர் பதவி ார். இந்த நீதிபதி ணக்கில் இலஞ்சம் 1 ர் விசாரணைகளின் து. இதேபோன்று நவஸ்துக் கடத்தல் துக்கு முரணாகப் டுவித்தாரென்று றொரு நீதிபதி இடை ார். துணிகரமாகத் க் கூறுவதில் பெயர் மன்ற நீதியரசர் ர், நீதிபதிகளில் பர்களும் உள்ளனர் ாவட்ட நீதிபதிகளில் மையாளர்களுக்கான சிலரை 'வாடகைக் ள் என்றும் அவர்கள் ங்கும் தீர்ப்புகளை ணிப்பதுண்டு என்றும் றியிருந்தார். ாக்கப்பட்ட கனிஷ்ட உச்ச நீதிமன்றத்தில் டை மனித உரிமை தியரசரொருவர் ந்தையும் நீதியரசர் }க்காட்டியிருந்தார் பாஷ் சொன்னார்
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில்
என்றார் அமைச்சர். திருமதி அமிர்தலிங்கம்
கூறியது வருமாறு: முக்கிய ஓர் அங்கமாக இது சேர்க்கப்பட் “எனது கணவரைப் புலிகள் டிருந்தமை குறிப்பிடத் தக்கது. பலாலி
கொன்றார்கள். ஏன் கொன்றார்களென்று விமானத்தளம் புனரமைக்கப்பட்டதும் இந்திய
இன்றுவரை சொல்லவில்லை. அவர் செய்த துரோகம் என்னவென்று தம்பி பிரபாகரனைக் கேட்கிறேன். எனது வீட்டுக்கு வந்து எத்தனை தடவைகள் எனது கைகளால்
சர்ப்பாடு வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். எனது
கணவரைக் கொல்ல உங்களுக்கு எப்படி
மங்கையற்கரசி. இருந்தும் இன்றுவரை அமிரைக் கொலை செய்தது யாரென்று அவர்கள் உரிமை கோரவில்லை. நல்ல
வேளை, டக்ளஸ்தான் கொன்றாரென்று ஏனோ அவர்களால் சொல்ல முடியவில்லை
என்றார் அமைச்சர்.
விமானங்கள் மட்டுமே வந்துபோக வேண்டுமென்றும் இலங்கைப் படையினர்
பயன்படுத்தக் கூடாதென்றும் இந்தியா நிபந்தனை விதித்திருப்பதாக அண்மையில் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்த்
- • Aحي • மனம் வந்தது" என்று கேள்வி எழுப்பினார் தினசரியொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த யோசனையை இலங்கை நிராகரித்த
தெனவும் அப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இது குறித்துக் கொழும்பிலுள்ள அரசாங்க
சமாதான செயலக அதிகாரியொருவரிடம் வினவியபோது, அவர் அது பொய்ப் பிரசாரமென்று குறிப்பிட்டார்.
படையினருக்கும் மக்களுக்கும்
IUrmIÜLIGOTHTG BHGUD
கொடிகாமம் ஏ9 பாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கவச வாகன விபத்தொன்றில் பூசகரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கதென அரசியல் ஆய்வாளர் பெ.மணிவண்ணன் கூறுகிறார். "வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் சகல பாகங்களினதும் விபத்துக்களில் மனிதர்கள் கொல்லப்படும்போது மக்கள் குழுமி ஆர்ப்பாட்டம் புரிவதும் விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்துக்குத் தீவைப்பதும் ஒன்றும் புதிய விடயமல்ல. விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனச் சாரதிகள் கும்பல்களால் தாக்கப்படுவதும், தாக்கிக் கொல்லப்படுவதும்கூட நடைபெற்றுள்ள
சம்பவங்கள்தான் இது வடக்கில் மட்டும்
இடம் பெறும் சம்பவமல்ல ஆனால், வடக்கில் படையினரின் வாகனங்கள் விபதத்தில் சம்பந்தப்படும்போது சக்திமிக்க இரகசியக் கரங்கள் இதனை பாரிய నీలిమిడి తీ-ఎజ#2
இலங்கையிலுள்ள தமிழ் ஊடகவியலா ளர்கள் தமது பக்கச்சார்பான செயற்பாடு களைக் கைவிட்டு, பயங்கரவாத நடவடிக் கைகளை நியாயப்படுத்தும் தமது ஊடகப் பயங்கரவாத நிலைப்பாட்டிலிருந்து விலக வேண்டுமென்றும் ஜனநாயகத் தமிழ் ஊடகவியலாளர் அமைப்பின் செயற்குழு உறுப்பினரான அனந்தரூபன் கூறினார். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை சுட்டுவிட்டுத் தப்பிச் செல்பவர்களை வெறுமனே இனந்தெரியாதவர்களென வர்ணிப்பதில் அர்த்தமில்லை. இப்போது இனந்தெரியாதவர்களென்ற சொல்லே, குறிப்பிட்ட ஓர் இயக்கத்தைச் சார்ந்த வர்களையே இனங்காட்டுவதாகவும் அவர்
பாலஸ்தீன இயக்கத்தில்
இதற்குப் பின்னால் அரசியல், இராணுவ நோக்கங்கள் இருக்கின்றன. என அவர் குறிப்பிட்டார். அதற்காக விபத்தில் சம்பந்தப்படும் படையினர் பொறுப்பற்ற விதத்தில் நடப்பதில்லையென்று நான் கூற வரவில்லை. படையினரும் தமது அதிகார வரம்புகளை மீறிச் செயற்படுகிறார்கள் என்பதும் உண்மைதான். படையினர் சட்டத்தை அமுல்படுத்தும் சக்திகளல்லர். பொலிசாரே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேணடும் சட்டப் படி விபத்தில் சம்பந்தப்படுபவரைக் கைது செய்வதோடு, பிரேத பரிசோதனை, மரண விசாரணை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளையும் பொலிசாரே செய்ய வேண்டும். எனவே, கொந்தளிப்பான பகுதிகளில் இரு தரப்பும் முறுகல் நிலை ஏற்படுவதை இருதரப்புமே தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.
தமிழ் உள்ட்க்ப் ப்ய்ங்க்ரவாதிக்ளுக்கு சர்வதேச அமைப்பு சாட்டையடி
வளர்த்தல், சகலவித பாரபட்சங்களுக்கும் மறுப்புத் தெரிவித்தல் என்பதோடு மோதல், சகிப்பின்மையை வளர்க்கும் ஊடகமாக ஊடகத்துறை செயற்படக் கூடாதெனவும் அம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் மற்றும் கலாசார கருத்துச் சுதந்திரத்தை மதித்து, அடிப்படை மனித உரிமையைப் பேணுதலும் ஊடகவியலாளர் களின் கடமை என இந்த அமைப்பு குறிப்பிட் டுள்ளது.
சுவிற்ாவுக்கும் இடம்?
கூறினார். பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் யஸிர் அரபாத்தின் மனைவி சுஹாவை, பல்லினத்தன்மை ஆகியவற்றை வளர்க்க இயக்கத்தின் உயர்மட்டப் பதவியொன்றில் ஊடகவியலாளர்கள் உதவ வேண்டுமென்று அமர்த்த மேற்படி இயக்கத் தலைவர்கள் சிலர் 2004ஆம் ஆண்டு மே மாதம் கிரேக்கத் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. சுஹா தலைநகரான ஏதென்ஸில் நடைபெற்ற பிரான் ஸைச் சேர்ந்த கிறிஸ்தவப் சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளன பெண்ணென்றும், அவர் பாலஸ்தீன இயக்க மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதென்றும் அவர் நடவடிக்கைகளில் முக்கிய பங்கெதனையும் சுட்டிக்காட்டினார். வகிக்கவில்லையென்றும் எதிர்ப்பாளர்கள் உலகெங்கும் ஐந்து இலட்சம் காரணம் காட்டுகின்றனர். அரபாத்தின் செய்தித் ஊடகவியலாளர்களைக் கொண்ட இச் தொடர்பு அதிகாரியாகவும், காரியதரிசியாகவும் சம்மேளனத்தில் சுமார் பத்துக்கு மேற்பட்ட செயற்பட்ட சுஹா, பின்னர் அவரின் ஊடக அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. வாழ்க்கைத் துணைவியானாரென்பது ஊடகச் சுதந்திரத்தையும் சமூக நீதியையும் குறிப்பிடத் தக்கது.

Page 4
O
Fo குமாரதுங்கவின் தற்போதைய இந்திய விஜயம் y இலங்கை அரசியல் தொடர்பான புதிய நகர்வாக எடுத்து நோக்கப்படுகிறது. சந்திரிகாவின் விஜயத்தின் O O 鬱 பின்னணியில் பல ஆழ்ந்த காரணங்கள் உள்ளதென்று
தீர்வு தேடும்பிரச்சினைகள்:
சந்திரிகாவின் இந்திய விஜயம் அமைந்த நேரம் மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. அனபுளள உங்களுககு, உலகம் முழுவதும் பரபரப்பாக நோக்கப்பட்ட அமெரிக்கத் இ வணககம. தேர்தல் நிகழ்ந்த வேளையில் சந்திரிகா இந்திய லங்கையின் இரு பெரும் தேசிய விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இவ் வேளையில் முக்கியத்துவமிக்க அறிவிப்புகள் ஒரு வார உலகத்தின் கவனம் அமெரிக்கா பக்கம் திரும்பியிருந்தது. கால இடைவெளிக்குள் வெளியிடப்பட அதனால் அவரது விஜயம் குறித்து பெரிய அளவில் இருக்கின்றன. எதிர்வரும் பதினெட்டாம் துருவி ஆராயும்படி இருக்கவில்லை. இச் சூழ்நிலை அவர்
திகதிய வரவு - செலவுத் திட்டமும் 25ஆம் திகதிய மாவீரர் தின உரையுமே இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளுமாகும். வரவு - செலவுத் திட்டம் மக்களின் வயிற்றுப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டது. தமது பேச்சுவார்த்தைகளைப் பரபரப்பின்றி பிரபாகாரனின் பிறந்தநாளையொட்டிய மாவீரர் நிகழ்த்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்திருந்தது. தின உரை, இந்த நாட்டுப் பல்லின மக்களின் வி ಡಿವ್ಲಿ இத் ಕ್ಲಿಕ್ಹ ಡಿಳ್ತು லையேறறம, காஸ வலையேறறம போனற வாழவுப பிரச்சினையோடு சமபநதபபடடது. பிரச்சினைகளே இரண்டுமே தேசிய முக்கியத்துவம் ● 鲁 - ● அக்கறைக்குரியனவாகியிருந்தன. இச் சூழ்நிலையில் வாய்ந்தவை. வரவு - செலவுத் திட்டத்தில் இலங்கை ஜனாதிபதி இந்தியத் தலைவர்களுடன் நடத்திய எதிர்பார்க்கப்பட்டது போல பெரிதாக எதுவும் பேச்சுவார்த்தைகளின் உள் விபரங்கள் வெளிவராது கிடைக்கவில்லையென்றாலும் ஏதோ ಅಳ್ಗು ப் இந்திய விஜயத்தில் மற்ெ
ளவாவது முன்னோடி நடவடிக்கையாவ தநதாகாவன இவ இருதய வஐயததல மறறொரு :": ಡಾಳ முக்கியத்துவமும் உண்டு இந்தியாவின் புதிய காங்கிரஸ்
● கூட்டணி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கை பிரச்சினையை எந்த நாடாவது ஒரே இரவில் ஜனாதிபதி இந்தியாவுக்கு மேகொண்ட முதலாவது தீர்த்துவிட முடியாது. அதுவும் இலங்கை விஜயமாகவும் இது அமைகிறது. இந்தியாவின் புதிய போன்ற வளர்முக நாடுகளால் இலகுவில் அரசாங்கத்தின் இராஜதந்திர வட்டாரங்களுக்கு ஆரம்ப தீர்வு கண்டுவிட முடியாது. அரிசி, மா, சீனி, கட்டத்திலேயே தனது அணுகுமுறை பற்றிய பகுப்பு சமையல் வயூடின் மீன் கருவாடு : துே அவருக்கு சில போன்ற அத்தியாவசியப் பொருட்களை இதேவேளை இலங்கையின் இறுதிப் பொதுத் இன்னமும் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி தேர்தலில் அவரது கூட்டணி வெற்றியீட்டினாலும், செய்துகொண்டிருக்கிறோம். உலக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை ஈட்ட மயமாக்கலின் பாதகமான தாக்கங்களுக்கு முடியாதிருந்தது. ஆனால், சந்திரிகாவின் இராஜதந்திர மத்தியிலும் நாம் எமது தேசிய உற்பத்தியைப் முயற்சிகள் மூலம் அண்மையில் இலங்கைத் தொழிலாளர் பெருக்கித் தன்னிறைவு காணாதவரை இப் காங்கிரஸையும் அரசாங்கத் தரப்பில் சேர்த்துக்கொண்டதன் ' மூலம் தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பிரச்சினை அனுமார் வால் போல நிலைநாட்டக் கூடியதாயுள்ளது. ரீலங்கா முஸ்லிம் நீண்டுகொண்டேயிருக்கும். அடுத்து, இந்த காங்கிரஸின் ஒரு பிரிவினரும் ஜாதிக ஹெல உறுமயவைச் அரசாங்கம் கடந்த வருடம் நவம்பரில் சேர்ந்த எம்.பி.க்களும் தாமாகவே அரசோடு சேர்ந்து பதவியேற்றபோது சர்வதேசச் சந்தையில் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் லவிய எண்ணெய் விலை இங்க நவம்பரில் தேர்தலின் பின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்தும் ఏ டு மடங்குக்கும் அ பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சியான ஐக்கிய  ݂ �ܲ தேசியக் கட்சி, தற்போது அவ் எண்ணத்தைக் அதிகரித்துவிட்டது. இதுவுமொரு கைவிட்டுள்ளது. இந் நிலையில் அரசாங்கம் எதிர்வரும் பிரச்சினையே. எமது நீண்டகால வரவு செலவுத் திட்ட விவாதத்தை நம்பிக்கையுடன் தூரதிருஷ்டியற்ற செயற்பாடுகளால் முன்னெடுக்கக்கூடியதாய் உள்ளது. பாதிக்கப்பட்ட தேசிய பொருளாதாரத்தைக் இந்த ஆரோக்கியமான மாற்றங்களின் பின்னர் கட்டியெழுப்புவதற்கு நீடித்த, ஸ்திரமான ஜனாதிபதி இந்திய விஜயத்தை மேற்கொண்டது அவருக்கு உறுதியான குரலில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய செயற்பாடுகள் தேவை. தெம்பை அளித்துள்ளது. குறிப்பாக இந்திய முதலீடுகள் அடுத்தது பேச்சுவார்த்தை மேசையில் தொடர்பான விடயங்களில் அவரால் அரசாங்கத்தின் சம்பந்தப்பட்டிருக்கும் முக்கிய சார்பில் உறுதியான உத்தரவாதங்களை வழங்கக்கூடிய தரப்புகளிலொன்றான புலிகள் இயக்கத்தின் சாத்தியம் இப்போது தோன்றியுள்ளது. தலைவர் பிரபாகரன் சொல்வதே வேதவாக்கு இந்தியாவைப் பொறுத்தவரையிலும் இலங்கை இனப் என்பதால், அவர் தனது ஐம்பதாவது பிரச்சினை தொடர்பான சில புதிய நிலைப்பாடுகளை
● எடுக்க வேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் வலுத்து பிறந்தின உரையில் ஏதாவது முக்கியமாகச் வருகின்றது. அதுவும் தற்போதைய காங்கிரஸ் சொல்வாரென முழு நாடுமே, குறிப்பாக அரசாங்கத்துக்கு இது தனது சொந்தப் பிரச்சினை போன்ற வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்றாகும். அது நீண்ட தொடர்சியான பிணைப்பைக் ஒஸ்லோவில் உள்ளக சுயாட்சிக் கொண்டிருக்கிறது. r q r கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு பின்னர், ஏனெனில், 1983 ஜூலைக் கலவரத்தின் பின், இறுதித் தீர்வல்ல, இடைக் த் தீர்ே இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் மிதவாதத் தத தாவலல, கடைககாலத தாவே தலைமைகளுக்கும் அபயமளித்ததுடன் தமிழர் முன்னதாகத் தேவையென்று கூறியது அந்த பிரச்சினையில் அக்கறை செலுத்திய இந்திய அரசு இயக்கம். இப்போது பேச்சுவார்த்தையை மீள தமிழீழக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி உட்படப் பல்வேறு ஆரம்பிப்பதற்கான புதிய யோசனையைப் உதவிகளையும் அளித்தமை குறிப்பிடத் தக்கது. புலிகள் சமர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான இலங்கையின் பல ஆட்சிகளோடும் எழு” 1: @ * ↔ 釁 ↔ 鲁 இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை தடவைகள் புலிகள் பேச்சுவார்த்தைகளில் நடத்த திரு. பார்த்தசாரதியை தனது விசேட பிரதிநிதியாக ஈடுபட்டனர். இவற்றில் தமிழ்க் குழுக்கள் இலங்கைக்கு அனுப்பி பலசுற்றுப் பேச்சுக்களும் நடத்தப் ஒன்றாகக் கலந்துகொண்ட திம்புப் பட்டன. S SS LSLS S SLS S S S பேச்சுவார்த்தையைத் தவிர ஏனையவற்றில் இந்திரா காந்தியின் மறைவையடுத்துப் பதவிக்கு வந்த ஐந்திதைப் புலிகளே குழப்பிடித்தனர் என்ற 1: குற்றச்சாட்டும் இருக்கிறது. ஏற்கெனவே பிரச்சினையில் பங்காற்றியது. அது, 1985இல் இலங்கை முன்று ஈழ யுத்தங்கள் பல்லாயிரக்கணக்கான அரசாங்கத்துடன் தமிழ்ப் போராளிகள் பேச்சுவார்த்தை அப்பாவிகளின் உயிர்களைப் நடத்திய திம்புப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது. பலியெடுத்துவிட்டன. நான்காவது ஈழ யுத்தம் தொடர்ந்து 1981இல் இலங்கை வான்பரப்பை ஊடுருவி வேண்டாமென்பதே இலங்கை மக்களின் - யாழ்ப்பாணத்தில் பொட்டலங்களைப்
மூலம தனது காசனையை அனறைய இலங்கை ↔ ↔ * ܘ ܟ ܘ ܐ ܘ ܒ ܘ ܀ தமிழ் மக்களின் - எதிர்பார்ப்பு. ஜனாதிபதி ஜேஆர். ஜெயவர்த்தனவுக்கு உணர்த்தியது. ஆம் திகதியை மக்கள் ஆவலோடு தொடர்ந்து இலங்கை அரசாங்கத்துடன் இந்திய - எதிர்பார்க்கிறார்கள். இலங்கை ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டது. இதன் மீண்டும் மறுமடலில் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மாகாண சபை வந்து கலக்கும்வரை என்ற தீவொன்றை ஏற்படுத்தியது. அதை நிறைவேற்ற என்றென்றும் அன்புடன், இலங்கைக்குத் தனது படைகளை இந்திய அமைதி
gainfuir. காக்கும் படை என்ற பெயரில் அனுப்பி வைத்தது.
இ லங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதுவரையான இலங்கை இனப் பிரச்சினை வரலாற்றில் ஏற்படுத்தப்பட்டு சட்டமூலமாக்கப்பட்டுள்ள ஒரேயொரு தீர்வு இம் மாகாண சபைத் தீர்வாகவே உள்ளது. ஆயினும் இத் தீர்வை ஏற்காத புலிகளுடன் இந்தியப் படைகள் மோத வேண்டி ஏற்பட்டது.
இலங்கையிலும் இந்தியாவிலும் நிகழ்ந்த ஆட்சி
மாற்றங்களின் பின் இந்தியப் படைகள் வாபஸ்
பெறப்பட்டன. அத்துடன் இந்தியாவுக்கு, குறிப்பாக இந்திரா காங்கிரஸுக்கு மிகவும் மனத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. அதுதான் ராஜீவ் காந்தி படுகொலை, இலங்கைப் பிரச்சினையில் காட்டிய ஈடுபாடு காரணமாகவே ராஜிவ் காந்தியை இழக்க நேர்ந்ததென்பது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பாரிய தாக்கமாகும்.
தற்போது காங்கிரஸ் அரசாங்கம் இந்தியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியாகச் செயற்படுகிறார். இயல்பாகவே இலங்கைப் பிரச்சினை தொடர்பான அக்கறை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட நியாயமான காரணங்கள் உண்டு.
கடந்த ஒரு தசாப்த காலமாக இந்திய மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சி வலுவான பாத்திரத்தை வகிக்கவில்லை. ராஜிவ் காந்தியின் கொலையைடுத்து நரசிம்மராவின் தலைமையில் பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒருவித தலையிடாக் கொள்கையையே கொண்டிருந்தது. ராஜீவின் மரணத்தையடுத்து அவரது மனைவி சோனியா காந்தி உடனடியாக காங்கிரஸ் தலைமையை ஏற்க மறுத்துவிட்டார். இதே வேளையில் அடுத்த தேர்தல்களில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசாங்கமும் இலங்கை விவகாரத்தில் தூர விலகியே நின்றது.
இந்த இடைவெளியில் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான உலக நாட்டு ஈடுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. அது இந்தியாவைத் தாண்டி மேற்குலக நாடுகள் நேரடியாக இலங்கை விவகாரத்தில் தலையிட வழிவகுத்தன. நோர்வே மத்தியத்துவம் செய்ய அழைக்கப்பட்டது.
ஜனாதிபதி இந்தியப் பிரதமர்" மண்மோகன் சிங்குடனும் சோனியா காந்தியுடனும் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுடனும் சந்திப்புகளை நிகழ்த்தியிருந்தார். அத்துடன் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களான வாஜ்பாய், அத்வானி போன்றவர்களுடனும் இலங்கைப் பிரச்சினை பற்றிக் கலந்துரையாடினார். இச் சந்திப்புகளில், ராஜீவ் காலத்தில் இலங்கைத் தூதுவராக இருந்த தீக்ஷித்தும் தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகார f ஆலோசகராகக் கலந்துகொண்டிருந்தமை அக்கறைக்குரிய ஒன்று ,
இந் நிலையில் இந்தியா மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைமை ஒன்றில் இலங்கை நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. புலிகளின் ஆனையிறவு முகாம் தாக்குதலின் பின் யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்பின்போது இலங்கை அண்டை நாடுகளிடம் அவசர உதவி கோரிய வேளையில், பாகிஸ்தான் உதவ முன்வந்த நிலையில் இந்தியாவுக்குப் பாரிய இக்கட்டான நிலை தோன்றியது. இனியும் தான் தலையிடாதிருந்தால் இலங்கை தனது எதிரி நாடுகளது விளையாட்டுக் களமாகிவிடுமளவுக்கு ஆகிவிடலாம் என்ற கவலை அதற்கு உண டாயிற்று. அதனால் அது யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டி ஏற்படும்போது அதற்கு உதவத் தயாரென அறிவிக்க நேர்ந்தது.
ஆனாலும் அப்படியான ஒரு சூழ்நிலை ஏற்படாததால் அப்போதைக்கு இந்தியாவின் இக்கட்டு நீங்கியது. எனினும் இலங்கையில் மேற்குலக நாடுகளின் அபரிமிதமான ஈடுபாடு அதன் கண்களை உறுத்தி வருகிறது. நோர்வே நாட்டின் ஈடுபாடு, அது புலிகளுக்கு சக்திவாய்ந்த தொலைதொடர்புச் சாதனங்களை எடுத்துக் கொடுத்தது என்பன அதற்கு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை.
அத்துடன் ஜப்பானின் அதிகரித்த ஈடுபாடும் இந்தியாவுக்கு அக்கறைக்குரிய ஒன்றாக அமைந்தது. ஜப்பானிய பொருளாதார உதவிகள் நீண்டகாலத்தில்
மேற்கொண்டிருந்தது. ஒன்று, இலங்கையுடன்
ஜப்பானிய சந்தைக்கான ஒரு ஏற்பாடாக அமைந்துவிடும் என்ற கவலை அதற்கு இருந்தது.
எனினும் இலங்கை விடயத்தில் தொடர்ந்து தலையிடாக் கொள்கையுடன் இருந்துவந்ததால் இவற்றையெல்லாம் ஏற்றுத்தான் ஆக வேண்டுமென்ற நிலைமை அதற்கு ஏற்பட்டிருந்தது. எனவேதான் இத்
தருணத்தில் இலங்கை தொடர்பான புதிய அணுகுமுறையொன்றையிட்டுச் சிந்திக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு எழுந்தது.
அதன் பிரகாரம் இந்தியாவின் கடந்த அரசாங்கம் தன் இறுதிக் காலத்தில் சில பிரதானமான நகர்வுகளை
மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ஒப்பந்தங்களாகும். இதில் இலங்கை - இந்திய வர்த்தகத் தடைகளை பெருமளவு நீக்கும் ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டது. இலங்கையில் பாரிய இந்திய முதலீடுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திய எரிபொருள் விநியோகம் இதில் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.
அத்துடன் திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அது நீண்ட கால ஒப்பந்தத்துக்கு எடுத்துக்கொண்டது. இது பொருளாதாரத்தோடு மட்டுமன்றி அரசியல் முன்ஜாக்கிரதையோடும் மேற் கொள்ளப்பட்ட ஒரு முடிவாகவே கருதப்படுகிறது. குறிப் பாக, வடக்கு - கிழக்கு அரசியலில் தனக்கான ஒரு பிடிமானத்தை ஏற்படுத்திக்கொள்ளும் இராஜதந்திர ஏற்பாடாக இரு இருந்தது.
இலங்கைக்கு இராணுவ ரீதியிலும் இந்தியா சில வரையறைகளுடன் உதவ முன்வந்தது. அத்துடன் நில்லாது இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவும் முன்வந்திருந்தது. இப்போது இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
கடந்த இந்திய அரசாங்கத்தின் இறுதிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டங்களை முன்னெடுப்பதில் புதிய அரசாங்கமான காங்கிரஸ் அரசாங்கமும் அதிக அக்கறை காட்டுகிறது. அது பதவிக்கு வந்த பின்னர் வெளியிட்ட கருத்தொன்றில் நோர்வே தமக்கு இலங்கை விவகாரங்களை முழுமையாக அறிவிக்கவில்லை யென்றும் ஆனாலும் தமக்கு அவை குறித்துத் தெரியு மென்றும் கூறியிருந்ததானது அதன் அதிகரித்த ஈடுபாட்டை உணர்த்துவதாக உள்ளது.
இத்தகைய ஒரு அக்கறை இந்தியாவிடம் பிறந்திருக்கும் சூழ்நிலையில்தான் இலங்கை ஜனாதிபதியின் விஜயமும் அமைந்தது. அவரது விஜயத்தின்போது இலங்கை - இந்திய வர்த்தக உடன்பாடுகளை மேலும் தாராளமாக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் புறம்பாக, பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் புலிகள் வலியுறுத்தி வரும் இடைக்கால சுயாட்சி அதிகார சபை குறித்து எவ்வித அணுகுமுறையை மேற்கொள்வது என்பது குறித்தே தீவிரமாக ஆராயப்பட்டிருப்பதாகப் புலப்படுகிறது. புலிகள் ஒருவேளை மீண்டும் யுத்தத்தில் இறங்கினால் இந்தியா இலங்கைக்குக் கைகொடுக்க முன்வருமா என்பது குறித்த அக்கறையும் ஜனாதிபதி சந்திரிகா தரப்பில் இருக்க காரணமுள்ளது. ஏற்கெனவே அவர் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்துவிடாதிருப்பதற்காகப் பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக அரசியல் படுகொலைகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாதவராக ஆகியிருந்தார். தற்போதைய இந்திய விஜயத்தின்போது அவர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் சோனியா காந்தியுடனும் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுடனும் சந்திப்புகளை நிகழ்த்தியிருந்தார். அத்துடன் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களான வாஜ்பாய், அத்வானி போன்றவர்களுடனும் இலங்கைப் பிரச்சினை பற்றிக் கலந்துரையாடினார். இச் சந்திப்புகளில், ராஜிவ் காலத்தில் இலங்கைத் தூதுவராக இருந்த தீக்ஷித்தும் தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகார ஆலோசகராகக் கலந்துகொண்டிருந்தமை அக்கறைக்குரிய ஒன்று. s
அதிக பரபரப்பில்லாமல் ஒரு முக்கியம் வாய்ந்த அரசியல் சந்திப்பொன்று நிகழ்ந்து முடிந்திருக்கிற தென்பதே உண்மை. இச் சந்திப்புகளையடுத்து சந்திரிகா புத்தபெருமான் தியானம் செய்த காயாவிலுள்ள மகாபோதி விகாரைக்குச் சென்று தியானம் செய்தார். இந்த இராஜதந்திர நகர்வின் பெறுபேறுகள் பின்னைய நாட்களில்தான் வெளித் தெரியும். பொறுத்திருந்து
LUFTİTÜGLUTub. -
நவ. 18 - 24, 2004

Page 5
శ சிமாதானப் பேச்சுக்கள் மீண்டும்
விட்ட இடத்தில் இருந்து தொடரும் என்ற நம்பிக்கை தற்போதைக்கு இல்லை. நின்று போன பேச்சுவார்த்தையை எப்படி , ஆரம்பிப்பது என்பதே ஏற்பாட்டாளர்களுக்கு இருக்கக்கூடிய பிரதான சிக்கலாகும். இந்த
விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தவிரவும் படுகொலைகளின்போது நோர்வேயின் மத்தியஸ்த நடவடிக்கைகள் குறித்து
எழுப்பப்படுகின்ற கேள்விக் கணைகள்
நடுநிலை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றதெனவும்,
தெரிவிக்கப்பட்ட இலங்கை பாது: ஒப்பந்தமானது
விவகாரத்தில் ஏ தலையீட்டை வி நெருக்க அதிக நிலைமை இரான பாதிக்கும் விடய
77,777A, 7 /ேசின7ர்கள்2
முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக நவம்பர் மாதத்தின் முற்பகுதியில் பலதரப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஏற்கெனவே பல விஷயங்களை அலசி ஆராய்ந்திருப்பதால் இறுதியாக நடைபெற்ற நோர்வே வெளிநாட்டு அமைச்சர் ஜோன் பீற்றர்சனின் வன்னி விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. புலிகளுக்கும் நோர்வேத் தரப்பினருக்கும் இடையில் என்ன பேசப்பட்டது என்பதை சில நெருக்கமான வட்டாரங்கள் முலம் தெரிந்துகொள்ள முடிந்த போதிலும், இவர்கள் புலிகளுடன் பேசி என்ன தீர்மானங்களை எடுத்தார்கள் என்பதை வெளியில் சொல்ல மறுத்துவிட்டார்கள். இதேவேளை ஜனாதிபதி அண்மையில் கூட்டமொன்றில் பேசும்போது எதிர்காலத்தில் புலிகளுடன் செய்யப்படும் எந்தவொரு சமாதான முயற்சியும் மறைமுகமானதாகவோ இரகசியமானதாகவோ, போலியானதாகவோ இருக்காதெனத் தெரிவித்திருந்தார். ஆனால், வன்னிச் சந்திப்பின் முடிவுகளை இரகசியமாக வைத்திதிருப்பது ஊடகக்காரர்கள் ஒளதி எரித்துவிடாமல் இருக்கச் செய்யவுமாக இருக்கலாம். அந்த வகையில் எடுத்த தீர்மானங்களைத் தேடுவதற்குமுன் பேசப்பட்டவைகள் நல்ல பெறுபேறுகளைத் தரக்கூடியவையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது. நோர்வேத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மிக நேர்த்தியாகவும், கட்டங் கட்டமான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலும் அமைந்திருந்தது. நாட்டில் பரவலாக நடைபெற்று வரும் மனிதப் படுகொலைகள் சமாதான முயற்சிகளை ஊக்குவிக்கப் போவதில்லை என்றும் ஜனநாயகத்தை மதிக்கின்றவர்களிடத்தே பலத்த
நோர்வே இவ் விவகாரத்தில் சாத்தியத்திற்கு அப்பால் மெளனமாக இருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தவிரவும், அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு குறித்து இதுவரை இலங்கை அரசும் கருத்துக்கள் எதையும் கூறாதிருந்தது. தற்போது ஏற்பட்டிருந்த சர்வதேச அழுத்தமும் பொருளாதார நெருக்கடியும், இந்திய அரசுடனான ஒப்பந்த ஏற்பாடுகளும், ஏதோ ஒருவகையில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இலங்கை அரசு மேற்படி வரைபை அடிப்படையாகக் கொண்டு சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க அல்லது பேச்சுக்கான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. புலிகள் இச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதேவேளை இலங்கைக்கு வருகை தந்து திரும்பிய ஜப்பானின் விசேஷ தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்திருந்த கருத்துக்களும், மேற்படி சந்திப்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது, சமாதான ஏற்பாட்டாளர்களாகவோ உதவி வழங்கும் நாடுகளாகவோ ஆதரவு வழங்குபவர்களாவோ எவரும் இருப்பது தவறல்ல. ஆனால், இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் தேவையற்ற தலையீடுகளை தீர்வுகளைத் திணிப்பதையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று புலிகள் தெரிவித்திருந்தமையானது, சமாதான ஆர்வலர்கள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும்
'f GT Tus Guusfla) பிஸினஸ் எண்டு கேள்விப்பட்டி ருப்பியள். அதைக் கொஞ்சம் அதிகமாகவே ரெண்டெழுத்தார் செய்யினமாம். ஏற்கெனவே உப்பிடித்தானே கன பேர் முதலாளிமாரா மாறினவை. இப்போ லேட்டஸ்டா கிடைச்ச
மட்டும் சமாதானமில்லை. வன்முறைகள் இல்லாதிருக்க மாற்றுக் கருத்துக் கொண்டவை
யளோடை பேசி பிரச்சினைக்கு
கிசுகிசு என்னெண்டு தெரியுமோ, சீமெந்து ஏத்தி இறக்கிற ஏஜண்டா ஒருத்தரை ரெண்டெழுத்தார் நியமிச்சிருக்கினம். அதுக்காக ஒரு கோடி ரூபாவை சாக்கில கட்டிக் கொடுத்தவயாம். கசிப்பு வித்துத் திரிஞ்சவருக்குச் சர்க்கில காசு எண்டதும் ஹாட்அட்டேக்கே வந்திடுமாப் போல குமீரெண்டு வேர்த்துக் கொட்டிச்சுதாம். அதென்னவோ டிப்பொஸிட் செய்து சாமான் இறக்கிறதாம். "எல்லாஞ் சரிதானே. காசைத் தாங்கோ பிறகு லாபத்திலை யோசிப்பம்' எண்டு சொல்லியிருக்கினமாம்.
வரியெண்டும் கப்பமெண்டும் சனத்திட்ட வாரி வாங்கினதெல்லாம் இங்கால புதுப் புது முதலாளிமாருக்குத்தான் வாசியாப் போட்டுது. காசு குடுத்த சனந்தான் கஞ்சிக்கும் வழியில்லாமத் திரியுதுகள்.
திருகோணமலையில் கண்காணிக்கிற குழுத் தலைவர் பேசின பேச்சைக் கேட்டு புல்லரிச்சுப் போட்டேனுங்கோ. பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில பேசேக்க அவருக்கு மனச்சாட்சிக்கு விரோதமாப் பேச முடியாமப் போட்டுது போல. "சண்டையில்லையெண்டது
நவ.18 - 24, 2004
தீர்வு காணுறதுதான் உண்மையான சமாதானம்' எண்டு கொஞ்சம் காரசாரமாவே பேசிப்போட்டார். யுத்த நிறுத்தம் மீறப்படேக்கையெல்லாம் "விசாரிக்கிறம்" எண்டு மட்டும் அறிக்கை விடுற கண்காணிப்புக் குழுக்காறர், இப்பிடி ஒரு விளக்கத்தையும் வச்சுக்கொண்டுதான் இருந்திருக்கினம். வசமாக் கிடைச்ச வாய்ப்பை சரியாப் பயன்படுத்திப் போட்டினம்.
களுத்துறைச் சிறையில இருக்கிற தமிழ்க் கைதிகள் இந்து சமய அனுஷ்டா னங்களை சர்வ அக்கறையா அனுஷ்டிக்கி னமாம். விஷேசமான நாள் வருகுதெண்டால் நேரா இந்து சமய அமைச்சுக்கே அறிவிக்கினமாம். போன தீபாவளிக்கும் அமைச்சுக்காறர் போய் உதவிப்போட்டு வந்திருக்கினம்.
இந்து அமைச்சரா இருக்கிறவர், முந்தி ஒரு தடவை இவையள் சாகும் வரை உண்ணா விரதமிருக்க அவையின்ர விடுதலை தொடர்பாகப் பேசப் போனபோது உள்ளுக் குள்ள வைச்சு தாக்கப்பட்டாரெல்லோ, அது களையும் மறந்து ஆள் உதவி செய்யிறார் எண்டு சொல்லினம். அந்தத் தாக்குதலில முதல்
ಇಂ→
3னப் புலிகள் அஞ் அமெரிக்க ஜனாதி
ஜோர்ஜ் டபிள்யூ.புவ
தெரிவாகியிருப்பது
ஆசிய நாடுகளில் த பயங்கரவாத நடவ கட்டுப்படுத்துகின்ற கொடுக்கப்பட்ட மு அங்கீகாரமாகவும்
பார்க்கப்படுகின்றது அமெரிக்க இராஜத மேலும் இலங்கையி
Α
திருே கண்கா60 கூற்று இவ் இருந்த FloIHl இணங்க பேசித் தீர்வி வழிவகு
நடவடிக்கைகளை வன்முறைப் போக்ல எதிர்காலத்தில் அ6 நம்புவதற்கு இல்ை சூழல் ஏற்படுமானா இருக்கக் கூடிய ே குறைவடைய அல்6 போகவும் கூடும். 8 கருத்துக்கள் வெ பேசப்படாதபோதிலு பேசப்பட்டிருப்பது
மறுபுறத்தே புலி வழமையான சில 6 தெளிவுப்படுத்தப்பீ இடைக்கால வரை தேவயைான சில ப
0لاعے eع2 کو 35غلاعے
குற்றாவாளியானவை ஊருக்குள்ள வந்ததுமே இன்னும் ரெண்டுமே இருக்கினம். மன்னிக்கிற என்கிறாராம் அமைச் விடுதலைக்காக ஏங்கி காலம் பிறந்தாச் சரிதான் சனத்திட்ட சடையிறை விசயத்தில தங்கட காட்டலாமெல்லோ.
தீபாவளிக் கொண்ட அரபாத் இறந்திட்டார் ஆடிப்போயிட்டனுங்கோ மிகவும் நேசிக்கிற, அ6ை வரையும் வாழ்ந்த, தெரியாட்டிலும் வரலா அவற்ர இழப்பு ரொம்பப் அடுத்தபடியா ஜனா அவரளவுக்கு இல்லா சமாதானமாகப் பேச்சு எதிர்பாக்கிறதாச் சில செ அப்பிடியெண்டா அரபா எதிராக இருந்தவர் போலயெல்லோ கிடக்கு இழந்துதவிக்கிற பாலஸ்
கவலைகளையும் 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து. இந்திய - காப்பு ஒத்துழைப்பு இலங்கை னைய நாடுகளின் டவும் இந்தியாவின் ரித்திருக்கும் ணுவ சமநிலையைப் மாக அமையலாம்
சுகின்றனர்.
பதியாக மீண்டும்
மத்திய கிழக்கு
தீவிரவாத,
டிககைகளை
ஏற்பாடுகளுக்குக்
Ա)
. இதில் இந்திய -
ந்திர நகர்வுகள் ல் பயங்கரவாத
ിങ്ങIDഞ്ഞി
னிப்புக் குழுவின் தலைவர்
6D366)6 常常 யுத்தமில்லாதது
நது. அதி
ம்ை ஆகாது. "
ன்ரு சம்பந்தப்பட்ட தர
60) (b.
காண்பதே நிரந்தர க்கும் என்று அவர காணிக்க வந்தவருக
வேண்டியிருப்பதால் மீண்டும் ஒரு வரைபை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது, போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்பு வடக்கு - கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளோ, மீளக் குடியமர்வு
நடவடிக்கைகளோ இடம்பெறவில்லையெனச்
ட்டிக்காட்டியுள்ள அதேவேளை இலங்கை இராணுவத்திற்கு வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்ற இராணுவ உதவிகள் இராணுவச் சமநிலையை பாதிக்கும் ஒரு செயலென மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளளனர் இப் பேச்சுக்களைக் கூர்ந்து அவதானிக்கும்போது சமாதானப் பேச்சுக்களில் எப்போதுமே இழுத்தடிப்புச் செய்வதென்ற புலிகளின் உள் நோக்கம் புலப்படுகின்றது. அதாவது நிரந்தரத் தீர்வு பற்றி அல்லாமல் இடைக்கால வரைபு பற்றியே பேசப்படும் என்று தெரிவித்து வந்தவர்கள், அதற்கு அரசு சம்மதம் தெரிவித்திருக்கும் வேளைகளில் அவ்வரைபை மீளவும் பரிசீலித்து புதிய வரைபு ஒன்றை
ல் போர் நிறுத்தக் 6ü) (3lu நி Gudful
அடக்கியதாகவே
பிரச்சினைகளை
ப்புகளோடு சமாதானத்திற்கு கூறியிருந்தார். குப் புரிந்தது நமக்குத்
ûLI -- - ܣ
ரியாதிருக்கும் என நினைப்பது
புத்திசாலித்தனமனறு.
யோ தீவிர to கையோ சமர்ப்பிக்கவுள்ளதாகத் னுமதிக்கும் என்று தெரிவித்திருப்பது சந்தேகத்தை ல. அவ்வாறு ஒரு வலுக்கச்செய்கிறது. மற்றொரு ல் தற்போது விடயம், ஜனாதிபதியின் ஆட்சிக்காலம்
பரம் பேசும் சக்தி லது இல்லாமல் இவ்வாறான |ளிப்படையாகப் ம், சூசகமாகப் தெரியவருகின்றது.
களின் சார்பாக விடயங்கள் ட்டுள்ளது. பு தொடர்பில் ாற்றங்கள் செய்ய
முடிவடைந்துவிட்டதும் பதவியை தக்கவைத்துக் கொள்ள அல்லது நீடிக்க அல்லது அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவர ஜனாதிபதி ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுமென்பதால் இப்போது பேச்சுவார்த்தகளில் பங்குகொள்வது எவ்வளவு தூரம் பொருத்தமானது எனவும் புலிகளை யோசிக்க வைத்துள்ளது. இதையும்
எதிர்காலத்தில் ஒரு காரணியாக காட்டக் கூடும். தவிரவும் இயக்க உறுப்பினர்களில் அநேகமானோர் யுத்த சூழலிலிருந்து விடுபட்டு சுமுக வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு வருவதால் அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் நிறையவே ஏற்பட்டுள்ளன. வீடுகளுக்குச் சென்று உறவினர்களோடு வாழும் புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவும் விரும்புகின்றனர். கடந்த இரண்டரை வருட காலத்துக்குள் இவ்வாறு பலர் நாட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் அறியமுடிகின்றது. இதுகூட சமாதானக் காலத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகின்றது. இதேவேளை எத்தகைய கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும் எதையும் கவனத்தில் கொள்ளாமல் நடந்தேறுகின்ற எதிர்க் கருத்துக் கொண்டவ்ர்களை அழிக்கும் அரசியல் படுகொலைகள் தற்போது அதிகரிக்கவே செய்துள்ளது. முன்னர் ஓரிரண்டு மாற்றுக் கருத்துக் கொண்ட அமைப்புகளே இருந்து வந்தன. இப்போது கூட்டமைப்புக்குள் உள்ளதை விடவும் கூடுதலான அமைப்புகள் புலிகளுக்கு எதிரானவர்களாக அல்லது அவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களாக உருவாக்கம் பெற்றுள்ளனர். இதுவும் சமாதான காலத்தில் புலிகளின் அராஜக நடவடிக்கைகளுக்குக் கிடைத்த பாரிய பின்னடைவுதான். இவையெல்லாவற்றையும் முடி மறைப்பதோ அல்லது இவையெல்லாம் இலங்கையின் இனப் பிரச்சினையோடு
|-
சம்பந்தப்படாதவையென வெளியுலகத்திற்கு காட்டுவதோ நிரந்தர சமாதானத்திற்கான சரியான வழியாகாது.
திருகோணமலையில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் பேசியக் கூற்று இவ் உண்மைகளை அடக்கியதாகவே இருந்தது. அதாவது, யுத்தமில்லாதது சமாதானம் ஆகாது. பிரச்சினைகளை இணங்கண்டு சம்பந்தப்பட்ட தரப்புகளோடு பேசி தீர்வு காண்பதே நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியிருந்தார். கண்காணிக்க வந்தவருக்குப் புரிந்தது யுத்தத்தை அநுபவித்த நமக்குத் தெரியாதிருக்கும் என நினைப்பது புத்திசாலித்தனமன்று.
r VZ (rugga53è9 6o2Q,
ர ரெண்டெழுத்தார்
Iர் உள்ளுக்குள்ள துதானே மனிதப் பண்பு சர். எது எப்பிடியோ றவையளுக்கு நல்ல .சட்டம் படிச்சுப்போட்டு வயள் இவையளின்ர கெட்டித்தனத்தைக்
ாட்டத்தில இருக்கேக்க எண்ட செய்தி கேட்டு பாலஸ்தீன மக்கள் பயஞக்காகவே கடைசி அவரை நேரடியாத் றுகள் தெரிஞ்சதால பெரிசுங்கோ, அவருக்கு திபதியா வாறவர் டியும் இஸ்ரேலோட $கு வருவார் எண்டு ய்திகள் வெளிவருகுது. த் சமாதான தீர்வுக்கு எண்டு சொல்லமாப் நல்ல தலைவனை தீன மக்களோடு எங்கட றிமாற வேணும்.
ஏனெண்டால் நாங்களும் ஒரு சமூகத்தின்ர விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறதால அந்த வலி எங்களுக்கும் தெரியும்.
கய்யான தமிழ்க் கட்சிக்காறர் அயலகத் துக்குப் போய் அதிகாரத்தில இருக்கிற வையளைச் சந்திச்சுப் பேச வேணுமெண்டு அயலகத்து எம்பலுக்கு மனுக் கொடுத்த வையாம் அவயளிப்ட் இருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லையாம். விஷயத்தைக் கேள்விப்படேக்க நானும் நம்பயில்லைத்தான். பிறகுதான் தெரிய வந்துது, அதிகாரத்தில இருக்கிறவையளைப் பாக்க வேணுமெண்டு கேட்டுப்போட்டு எண்டர் ஆகுவினமாம். பிறகு வரித் தோல் மயக்கத்தில அறிக்கை விடுற சாமிகளை சந்திப்பினமாம் எண்டு லேசா சந்தேகப்படுகினமாம்.
தாங்களாகக் கேட்டுப் போகாமல் யாரும் சொல்லிறபடி கேக்கேக்க உப்பிடித்தானாக்கும். ஒரு வகையில கெல்மட் பாஸ்போட்டில போற மாதிரி.
ஆலோசகரானவர் வாய் திறக்கமாட்டனெண்டு நிற்கிறாராம்."என்னண்ண ஏதாவது சொல்லுங்கோ, நோர்வேக்காறர் வந்திச்சினமே, என்ன பேசினியள்" எண்டு ரொம்ப வழிஞ்சவராம் ஒரு ஊடக மேதை.
சிங்கமண்ண உளறுவாரே விஷயம் வெளியால வர இரண்டு சொய்ஸ் இருக்குது. ஒண்டில் அதிகார அம்மணி மூலமா வெளியால கசியும் இல்லாட்டில் தலைவற்ர பேர்த் டே வருகுதெல்லோ, அண்டைக்கு பேசிறாப்போல அவரே சொல்லுவார். அதுவரைக்கும் குடைஞ்சு குடைஞ்சு கேட்காதேயுங்கோ, நோர்வேக்காறர்தான் வெளியால சொல்ல வேண்டாமெண்டு சொல்லியிருக்கினம். எப்பிடிச் சொல்லிறது எண்டு ஒரே போடாப் போட்டாராம்
திருகோணமலையில் வயசுப் பெடியங்கள், பிள்ளைகளை காணக் கிடைக்குதில்லை, திடீரெண்டு என்னாச்சுது எண்டு உறவுக்காறர் ஒருவரிட்ட ரெலிபோனிலேயே இரகசியமாக் கேட்டன். முன்ன மாதிரி இல்லையாம் அறம்புறமா இயக்கத்துக்கு ஆள் பிடிக்கினமாம். அதால பிள்ளைகளை வெளியால விட முடியாம பெத்ததுகள் யோசிக்குதுகளாம். சில விளையாட்டுக்களைச் செய்ய யுத்த காலத்தை விடவும் சமாதான காலந்தான் ரொம்பத் தோதா அமையுதுங்கோ. இதுக்காகத்தான் சமயத்தில சமாதானத்துக்கு வருகினமோ?
வசன கவிதை எப்படியிருக்கும் தெரியுமே! கவிதையாகவும் இராது, கட்டுரையாகவும் இராது. இதை ஒருக்காப் படியுங்கோ.

Page 6
குச்சவெளியின் குறைகள்
கிழக்கு இக் கிராம மக்கள் காரணம். இதனால் மாகாணத்திலேயுள்ள அங்கலாய்க்க்கிறார்கள். கர்ப்பிணித் தாய்மார்கள் குச்சவெளி எனும் கிராமத்தில் வைத்திய கஷ்டப்படுகின்றார்கள். கிராமத்தில் உள்ள அவல நிலையம் இருந்தும் கூட கிராமத்தில் பாடசாலை நிலையைச் சீர்படுத்த அரச பக்கத்துக் கிராமத்துக்குப் வெகு தூரத்தில் அதிகாரிகள், பாராளுமன்ற போக வேண்டியதாக இருப்பதால் உறுப்பினர்கள் உள்ளது. வைத்தியர்கள் மாணவர்களாகிய நாம் அரசியல்வாதிகள் யாருமே இல்லாமையே இதற்கான மிகவும்
முன்வரமாட்டார்களா? என
GILLmbéaniGlaDaTIGIsğifali மேற்கொள்வதற்கு
மண்ணில் விண்ணில் 2:”
F ------------------
30 எழுத்தாளர்கள்
03 بل
1978
கஷ்டப்படுகின்றோம். பாடசாலைக்கான காணி இருந்தும் கூட அதில் 1 கட்டட வேலையை
மலையகச் செய்திகள் எமக்கு அ எமது தெரிவுக்குட்படுவதில்லை. என எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலு கூடியவர்கள் தாராளமாக எமக்கு கட்டுரையாகவோ உங்கள் ம பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு முறைப்பாடுகளைச் சம்பந்தப் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டு சிறுகதை என்பவற்றுடன் _1 ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது
| பாராட்டுக்களையும் தெரிவித்துக்
|
1996
கனகரட்ணம் துஷ்யந்தன்
உள்ளத்தில் ஒளியாய் பி.கு.
விளங்ககின்ாய்? துணிந்து உண்மைச் செய்திகை எமது உணர்வுகளில் சிகரமாகத் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின்
தோன்றினாய்? வடக்குக் கிழக்குச் செய்திகளை
தொடர்பிலும் முரசு கூடிய கவனம் புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்த
இன்று எமது ஒளியினை
இழுக்கவோ?. ? எமது இன்பங்களை தொலைக்கவோ?. ?
நம்மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது என கிடைக்கச் செய்தோம் என்ற கேள் கேட்போம்.
காலனவன் உனைக் கூட்டிச்
6hafersonres உனை இழுந்து கனன்னிருடன்
தவிக்கின்றோம். அம்மா ,அப்பா, தம்பிமார், தங்கை (817, கண்ணகிபுரம், உவர்மலை, திருகோணமலை,
================
Prof. Dr.P.K. and (J.D.G.A.N.) Prof. Dr.P.K. and (J.D.G.A.N.) Prof. Dr.P.K.
கைகன்ைட பலன் பெற
ساس سراسر سبک آنلایی که به است. ഭ്
ミ
ଟ\ -
འཕབ། ། قفلمی
பணத்திற்கு திட்டவட்டமாக ரசீது வழங்குகிறோம்
திரு ஐயா அவர்களுக்கு சக்தியாலும் ான் திருமதி ஆனந்தி ரணசந்திரன் எழுதுவது, ஐயா! நாங்கள், மகள் விஜ 0.05.2003 நிரந்தர விசா கிடைத்து கனடா நாட்டிற்கு செல்கிறோம் வீடு வந்து இதயவுசெய்து எந்தக் காரணத்திற்கும் எனக்கு இங்கிலாந்துக்கு கடிதம்|நல்லபடியா போட வேண்டாம் நாங்கள் நிரந்தரமாக கனடாவில் தங்கிவிடுவோம் தங்களுககு நீங்கள் இதுவரை செய்த உதவிக்கு நன்றி. குடும்பத்தா
செல்வராஜ், கொழும்பு-13
அருள்ஞானசித்தர் அவர்களுக்கு எனது மகள் ராதி கொடுத்து அவளின் திருமண விடய 21-5-2004க்குள் திருமண வாய்ப்பு வரன் தான் அமையும் என்று அ நாங்கள் முற்றிலும் எதிர்ப்பார்க்கா எல்லைக்குள் எனது மகளுக்கு இடத்தில் இருந்து வந்து முடிவாகியு ஞானத்துடன் கூறும் ஜாதகம் என்று
கமலகுமாரி, மட்டக்களப்பு. கனம் மேன்மைதங்கிய பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்களுக்கு கமலகுமாரி எழுதிக்கொள்வது!
ஐயா எனது தொழிலில் ஏற்பட்ட எனது மேல் இஅதிகாரிகளின் தொல்லை, பிரச்சினைகள், காரணமாக Gசகோதரன் சாமித்தம்பியின் அறிமுகத்துடன் தங்களிடம் Sஆலோசனை கேட்டு வந்தபோது அன்னை துணையுடன் Eதங்களின் அருட் கடாச்சத்துப் பரிகாரத்தின் பின் தொழில் 8 அதிகாரிகளின் தொல்லை நீங்கி சுபீட்சத்துடன் தொழில் செய்கின்றேன் என்பதை நன்றியுடன் தெரியத் தருவதோடு ேெமலும் எனக்குள்ள சிறுசிறு பிரச்சினைகளுக்கு ஆசீர்வாதம்
ை
Sதாருங்கள் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். ட ட - நிரூபணமாகிவிட்டது. 12-2-2004 2 LITTglDr! நிச்சயதார்த்தம் நடக்கின்றது. ஏ கனம் மதிப்பிற்குரிய சாமி ஐயா அவர்களுக்கு ஐயாவின் சேவை மென்மேலு வணக்கத்துடனும் நன்றியுடனும் எழுதும் கடிதம். பிராத்திப்பதோடு, நானும் எனது ( - ஐயா! எனது தகப்பன்| உள்ளவர்களாக இருப்போம் என்பன பாருள் குடிக்கு அடிமைப்பட்டு குடித்து குடித்துத்|L_ தன்னையே அழித்துக்கொள்வதைத் தங்களிடம் வந்து குறைம் சுவிஸ் -முறையிட்டபோது அதை நிறுத்தி தருவதாக கூறி செய்த அன்புள்ள சாமி ஐயா அவர்களு
量 பரிகாரத்தின் பின் எனது தகபபன படிபபடியாக| யாதெனில், நான் என்னுடைய வருத்தம் சம்பந்:
முற்றாகவே குடியை நிறுத்திவிட்டார் என்பதை ஊடகத் தொடர்புகொண்டு எனது வேதனை குடும்பத்தில் அனைவரும் சந்தோஷத்துடன் ஐயாவிடம்|தாங்களும் என்மீது கூடிய கவணம் செலுத்தி கூறிக்கொள்வதோடு மேற்படி எனது தகப்பனின் காலில்|எனக்கு உதவி செய்தீர்கள். அதன் பின்பு 6 இஉள்ள புண் வருத்தத்தையும் குணப்படுத்தி அவரைக் குறைந்துள்ளது. எனவே தங்களையும் ரீ தூர் 3காப்பாற்றித்தரும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.|வணங்கக் கடமைப்பட்டுள்ளேன். al வணக்கம் நன்றி
Prof. Dr P.K. fill (J.D.G.A.N. Prof. Dr P.K. GIMIM (J.D.G.A.N.) Prof. Dr P.K.
o) IIICO
VA தினமுர
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரச்சினைகள் உள்ளன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு afDLubasuuLL6alpabort முன்வருவதுடன் கிராமத்தை அபிவிருத்தி செய்து தருமாறும் கிராம மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆகவே இக் கிராமத்து |-
ரப்பகுதி
முரசுக்காக சிறுகதைகளை
|எழுதிவரும் அன்பு எழுத்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக
தொடர் சங்கிலியாக எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள் கிறோம். முரசு எழுத்தா ளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை,
-ஏ.ஆர். சலீம், இருந்தால் மூன்று பக்கங்களும், புதிய புதிய எழுத்தாளர் குச்சவெளி தட்டச்சு செய்திருந்தால் களுக்குக் களம் அமைத்துக் Horren ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய கொடுக்கவும் வாசகர்கள் ஒத்து ன் கவனத்திற்கு விதத்திலும் எழுதி அனுப்பி ழைப்பார்கள் என்ற நம்பிக்ை ரசியல் சாயம் புசி அனுப்பப்படுவதால் வையுங்கள். எமக்கு உண்டு. Jerua) afrup ஒனுபபபபடுவதால வே ஃே நியாயமாகவும் خا கவிதை எழுதுபவர்கள் நன்றி. ஆசிரியர்
ம் உண்மைச் செய்திகளை எழுதக் ந எழுதலாம். செய்தியாகவோ / ன எண்ணங்களை எம்மோடு
Зат ерте சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
முக்கியத்துவம் கொடுக்கவும் பட்டவர்களின் கவனத்திற்குக்
ள்ளோம். ஏற்கெனவே கவிதை, நாடுகள் ஒருவருடம் 1 8 மாதம் 3 மாதம்
முரசின் வளர்ச்சியில் ۔۔
சிரம் தாழ்ந்த நன்றிகளையும் ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 | ரூ.1,750 | ரூ.875
கொள்கிறோம். அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 | ரூ.1,100
மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3,100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 | ரூ.265
|ள நேர்மையாக எமக்கு எழுதக் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. விடவும், மலையகச் செய்திகள்
செலுத்தவுள்ளதால் ஒத்தாசை ாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் D.D. Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Welawatta, Colombo-06.Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில்
நம் சமூகத்திற்குச் செய்வோம். பணம் செலுத்தவும் முடியும். - - -
பதை விடவும் நாம் என்ன உள்ளூரில் சந்தா பெற சநதாத
தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்
வியை நம்மை நோக்கி நாமே 55Gg, Trfa) LDTpõpib 66õõr6õõrb 'Manager Thinamurasu"
என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில்
றி. Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.
- % - П என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FE-Quouîl6ù: (E-mail):-murasu(CDsltnet.lk
(J.D.G.A.N.) Prof. Dr.P.K. and (J.D.G.A.N.) Prof. Dr.P.K. and (J.D.G.A.N.)
逸, சிவகுமார், வத்தளை.
மதிப்பிற்கும் பெருமைக்கும் வணக்கத்துக்கும் உரிய சாமி ஐயா அவர்கு களுக்கு, எனது அக்கா மகளை விடுமுறைக்காக மட்டக்களப்பின் ஆச்சி வீட்டில் கொண்டுபோய் விட்டிருந்த நேரத்தில் அங்கு அவர் ஒருவரோடு பழகி வீட்டை விட்டு போய்விட்டார். அந்த சமயத்தில் தங்களிடம் வந்து கா மகளை (விஜயகுமாரி) மீட்டுத் தரும்படியும் ட்டு எங்கள் வசம் வரவேண்டும் என்று தங்களிடம் காரம் செய்துகொண்டதின் பேரில் ஐயாவின் அருள் ம் துர்க்கையின் ஆசீர்வாதத்தாலும் எனது அக்கா யகுமாரி எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக சேர்ந்துள்ளார். தனது காதலையும் மறந்து க எங்கள் சொல் கேட்டு நலமாக உள்ளார் த பல ஆயிரம் நன்றிகளை நானும் எனது ரும் தெரிவித்துக்கொள்கிறோம்.
S SS SS SSS SSSS SS SS SS SSLSLSS
நாகம்மா, திருக்கோணமலை.
கெளரவத்திற்குரிய சாமி ஐயா 든 அவர்களே! பலகோடி வணக்கத்துடன் நான் C உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். |மார்கழி மாதம் 2003ஆம் ஆண்டு எனது கணவனின்3 நோய்காரணமாக தாங்களிடம் ஆசீர்வாதம் கேட்டு வந்த போது எனது வெளிநாட்டு பயணம் தடைபட்டுக்3 கொண்டிருப்பதை தங்களிடம் சொன்னேன். அதற்குS பயப்படாதே என்று எனக்கு அட்சரக் கூடு கட்டிவிட்டீர்கள் ஐயா ஆனால் தாங்கள் சொன்ன தினத்தில் நாளை 08:02.2004 2S அதிகாலை 4.00மணிக்கு வெளிநாட்டு போகின்றேன் ஜயாE உங்களுக்கு மிகுந்த நன்றி கூறி விடை பெறுகின்றேன்.E வெளிநாடு போய் சுபீட்ச வாழ்வு கிட்ட எனக்கு ஆசீர்வதியுங்கள் ஐயா
ஜோதிட பக்குவ இளமை ஐயா காவின் ஜாதகத்தை தங்களிடம் Iம் கேட்ட போது கணித்து பார்த்து உண்டு; அதுவும் வெளிநாட்டு ஆணித்தரமாக கூறினீர்கள். ஐயா த விதமாக ஐயா குறிப்பிட்ட கால வெளிநாட்டு வரன் ஒரு நல்ல ள்ளது. சொன்னது பலித்துவிட்டது. றுமே பிழைத்தது இல்லை என்பது ம் ஆண்டு எனது மகளுக்கு ல்லாம் ஐயாவின் ஆசீர்வாதம். Iம் வளர ரீ துர்க்கையைப் நன்றி குடும்பமும் என்றும் நன்றி குறிப்பு:வடிக்கைாளப்பர்கரேகசியங்கள்மறுகாக்கப்படும் D.5 L-Irb Sing550a5T6liċi6GBUTib, Prof. Dr .PK fT (J. D. G.A.N.) J.-P .
_நன்றிற துர்க்கா தேவி ஆலயம் மாந்திரீக உச்சாடன பீடம்
இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13.
தொலைபேசி: 01:12470615-2342463-2342484
* 6h5Irsoao Bassio: 0112344831
நுவரெலியாவில் :
33, Daily Fair Complex, Nuwara Eliya. ான்னுடைய வேதனைகள் மிகவும் Te1 = 052-2222508, 2235097Fax: 052-2222508
க்கை அம்மனையும் எப்பொழுதும்)ளு C
எம்மிடம் வெளிநாட்டவருக்கு பிரத்தியேக விசேட சேவை
T=_విజ6 67
Prof. Dr.PK di (J. D.G.A
நக்கு பணிவுடன் எழுதிக்கொள்வது நமாகத் தங்களுடன் தொலைபேசி பைத் தங்களுக்குத் தெரித்தேன். ரீ துர்க்கை அம்மன் அருளுடன்
fill (J.D.C.A.N.) Prof. Dr. PKM (DIGAN
நவ.,18:24, 2004

Page 7
இலங்கையில் 1988ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து முற்போக்கு சிங்களக் கவிஞர்கள் சிலர் எழுதிய கவிதைகளும் அவற்றுக்கான குறிப்புகளும் இங்கே தரப்படுகின்றன. தமிழ் - சிங்கள இலக்கிய உறவுப் பாலமாகத் திகழ்ந்த அமரர் எம்.எச்.எம். ஷம்ஸ் "அமுது சஞ்சிகையில் எழுதி வெளியிட்ட இந்த ஆக்கம் இங்கே பிரசுரமாகிறது.
1983 ஜூலைக் கடும் புயலின் பயங்கர நினைவுகள்.
சிங்களக் கவிஞர்கள் இது பற்றி என்ன கூறுகிறார்கள்? இன, மத, பேதங்களைக் கடந்து மனித நேயப் பாட்டையிலே துளிர்த்த அவை - நெருப்பிலே பூத்தவை. மேத்தாவின் வார்த்தையில் அக்கினிப் பூக்கள்.
வாள் கத்தி கரம் தாங்க வன விலங்காய்த்
கேட்டு " ஆவி பல பறித்து தர்மத்தின் நாமத்தில் தாவிக் கொள்ளையடித்து வர்ஷித்த (து) ஊழி மழை LDIT GasT(660)LD UTiff
இக் கவிதை காவியுடையணிந்த பெளத்த துறவியொருவரின் படைப்பு. பதகிரியே மேத்தானந்த தேரர் அவரது நாமம் , பெளத்த தர்மத்தின் நாமத்திலேயேதான் அத்தனை அட்டுழியங்களும் அரங்கேறியுள்ள னவாம். மனிதர்களால் இத்தனை யையும் செய்துவிட முடியாது. எனவேதான் வனவிலங்குக்கும் உவமககறாா அவா.
ஜூலைப் பெரு நெருப்பால் பாதிக் கப்பட்டவர்கள் L6) நிறத்தவர்கள். கடலை வியாபாரி, பாதணி திருத்துபவர், பாதை சுத்திகரிப்பவர்.
இவர்களெல்லாம் அன்றாடம் பாதையில் சந்திக்கும் சாமானியர்கள். நமது கவிஞரின் கண்கள் அவர் களைத் தேடுகின்றன.
நேற்றும் முந்தநாளும் நமக்குள் ஒருவராக இருந்த அவர்களை ஏனோ காணவில்லை. அவர்கள் எங்கே சென்றுவிட்டார்கள்? ஏக்கம் கலந்த தேடல் இது:
கண்கள் கூசும் சமையலறைச் செந்தீயால் முகமெல்லாம் வியர்க்க
5L606) 660)L கஜ" வறுக்கும் அந்த நறுமணத்தை இழந்துவிட்டது காற்று உன் வீட்டு இடிபாட்டில் சாம்பல் தான் தெரிகிறது பாதணி யறுந்து கால் வலிக்க ஓடுகையில் வழிப்புறங்களில் உன் இயங்கும் கரங்களைத் தேடி விழிச் சிறகசைத்தேன் மைல்கள் கடந்தும் உன் நிழலைக் காணேன்
இப்படி சோகக் கவி இசைப்பவர் மொனிகா ருவன் பத்திரன. ஒரு பெண் கவிஞர்.
மற்றொரு காவியுடைக் கவிஞர் குடை திருத்தும் வேலுவின் பரிதாப நிலை கண்டு கண்ணீர் சிந்துகிறார். இந் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளாக மனித விழுமியங் களைப் பக்குவமாக்கிய அந்த தர்மம்' என்ன செய்தது? அந்தப் பிக்குவின் ஆவேசம் : வேலுவின் உயிரற்ற நீட்டங்கம் பார்த்தபடி கருங் குடைத் துணியின்
நவ. 18 - 24, 2004
கண்கள் செந்நீர் வடிக்கும்
இரண்டாயிரம் ஆண்டுகள் தர்மோபதேசம் புரிந்த கருணையும் சாந்தியும் சாக்கடைக்குள் பதுங்கி நாதியின்றிப் பார்த்திருக்கும்
கதையல்ல, மட்டக் கிராமத்தில் பிற இனத்தின் விடுத மந்திரமாகக் ெ
வயதில் புலி இயக் செல்வதெங்கே? TOT என்பன புரியாமல்,
இப்படி எழுதியவர் மண்டவுல பஞ்ஞாவாஸ் தேரர். போதிமாதவனின் தந்தத் தாது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட புனித மாதம் ஜூலை 1 மாதம். எனவேதான் எஸல பெரஹரா அந்த மாதத்தைச் சிறப்பிக்கிறது. இந்தப் பெரஹராவைப் பார்க்க கிராமத்துக்கு வரும்படி மனைவி அழைப்பு விடுக்கிறாள். கணவன் ஒரு கவிஞன் அவனுக்கு அதே ஜூலையில் நடைபெற்ற மற்றுமொரு பெரஹரா நினைவுக்கு வருகிறது. அங்கதச் சுவையுடன் மனைவிக்கான கடிதம்
கவிதையாகிறது.
வயதில் விடுதை கூறிக்கொண்டு
முப்பது வ "துரோகி"எனப்
சுட்டுக் கொல் இளைஞனின் சோ புறநகர்ப் பகுதியி முன்னர் சுட்டுக் ெ ofoul ge
கதையை எழுவா
அவுஸ்திரேலியா ର]]
நொச்சிமுனைக் வசதியான குடும் காஸ்ட்ரோ எனப் சூட்டப் பெற்ற “பெரஹரா காண புறப்படுவீரே” லீவெனக்கில்லை அதனால் நான் வர வில்லை
க ட ந’ த காலங்களில்
கொழு ம பு
நகரிலும் இயக்கத்தில் கே பெரஹரா நடந்ததாம் பிறக்கும்போதே இ இல்லை வனாக இருந்தான். மந்தைகள் ஊர்வலம் அறிவு நிறையவே 3 புனித சின்னமும் இதனால் கருண
கொடியும் அங்கில்லை
தடியுடன் துவக்கும் தாங்கின கரங்கள்
தீச் சக்கரத்தை கைகளில் ஏந்தி தலையைச் சுற்றும் கிரீடையாளருள் அந்த ஒரு சிலர் தம் கரம் கொண்டே தங்கள் சிரசை எரித்துக் கொண்டனர்.
இந்தப் புது மாதிரி பெரஹராவைப் படைத்தவர் புஷ்பா இலங்கத்திலக என்ற பெண் கவிஞர்.
நகரத்தில் மத்திய வர்க்கக் குடும்பமொன்றைச் சேர்ந்த கவிஞர் ஒருவர். அந்தக் குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தைச் செல்வம். நாளாந்தம் தம்பதியினர் உத்தியோகத்துக்குப் புறப்பட்டால் அந்தக் குழந்தையைப் பாராமரிப்பவள் ஒரு தமிழ்ப் பெண். வேலைக் காரியாக மட்டுமன்றி பாசத்தைச் சொட்டும் அன்னையாகவும் அவள் திகழ்கிறாள். இனவாதப் பேய் స్టో அவளைத் துரத்திவிடுகிறது. அழுகின்ற 影 ஒனறோடொன
ஆறுதல்படுத்த இந்தியா அக்கறை
இந்தியா பற்றி
குழந்தையை க்கிக் கள் முடியாமல் அந்தக் குடும்பம் ஒதுக்கித் தளள முடிய அவதிப்படுகிறது. பாதுகாப்புச் சமாச்சாரங்
இதனால் தனது அ மேலும் கூடிய பொருளாதாரப் பங்குத இந்தியாவினால் மே மேற்கொள்ளவும் வேண தலைமை கொடுக்குே உலக அரங்கில் இந் தவிக்கின்றோம் தங்கம்மா இடத்தைப் பிடிப்ப விரைந்து வாம்மா. அத்தியாவசியமான மு லால் ஹேகொட தங்கம்மாவுக்கு உலகில் ஆச விடுக்கும் கவிதை அழைப்பு அது வேகத்துடன் திட்டவ பல கலாசாரக் கூறுகளால் பின்னப்பட்ட யான மாறறங்க வர்ணமயமான சமூகப் பூங்கா ண்டிருக்கி சீரழிந்துவிட்டதை சிங்களக் எப்பொழுதுமே நீடித் கவிஞர்களின் மனிதநேய மனங்கள் ஒருவர் கேட்கலாம். ஒ உணர்ந்தன. கண்ணீர் உதிர்த்தன. தேசம், அரசென்ற வ6 எனவேதான் பாரபட்சமின்றி தமது எமது முன்னோடித் த உள்ளக்கிடக்கையை கவியாக்கினர். இராஜதந்திரத்தையு ஜூலை நெருப்பில் பூத்த இந்த மலர்கள் வெளிப்படுத்த வேண்டி இனவாத இருட்டுக்கு எதிரான சிவப்பு கையாள வேண்டியிரு மலர்கள்! நேரு, லால் பகதூர் சா6
நன்றி - அமுது ராஜீவ் காந்தி ஆகியே
வேலையகம் நாமிருவர் சென்றால் நீயோ வாஞ்சையுடன் எம் சேய்க்கு தாயே ஆவாய் தாலாட்டித் துயில்விக்க முடியாதின்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்னமும் உயிர் ருக்கும் கியூபாவின் 1765 56ÉGT6: களப்பு நொச்சிமுனைக் @M ° தேசிய ROJE 2563 51Jo
போராட்டமெனக் பாக்கி ஏந்தியவன்
தில் புலிகளால்
டஞ் சூட்டப்பட்டுச் ப்பட்ட ஓர் தமிழ் க் கதை கொழும்பு சில மாதங்களுக்கு ால்லப்பட்ட கருணா ர்ந்த ஏழு பேரில் ஒருவன். இவனது
SI au
ார். அது இங்கே ய்யப்படுகிறது
ரைப் பகுதியான கிராமத்தில் சற்று பத்தில் பிறந்தவனே புலிகளால் பெயர் கந்தையா ஆனநத (ğ5 LD (T IT .
ঔ தநீ தை N as J T LD சேவகர். தாய் ஆசி ரியை. படிப் பைக் கெடுத்துக் காண்டு தனது 15 வயதில் புலிகள் Fர்ந்தான். அவன் தயம் பலவீனப்பட்ட தொழில்நுட்பம் சார் 1வனுக்கு இருந்தது. ா, காஸ்ட்ரோவை
து வெளிவரும்
பும் உலகைப் பற்றியும் செலுத்துவதற்காக கிறோம். இந்த இரண் று தொடர்புடையவை. செலுத்த வேண்டிய ாத உண்மையான பல கள் பல இருக்கின்றன. ண்டை நாடுகளுடன் அரசியல் மற்றும் ாரச் செயற்பாடுகளை ற்கொள்ள முடியும். டும். அதற்கு இந்தியா மென்றும் நம்புகிறேன். தியா சரியானதொரு தற்கு இதுவொரு )ன்தேவையாகும். சரியப்படத் தக்க ட்டமான, அடிப்படை ள் பெருமளவில் ன்றன. இந்த நிலைமை திருக்குமா வென்று ரு புதிய சுதந்திரமாக கையில் இந்தியாவில் லைவர் கள் சிறந்த ம் துணிவை யும் ய நிலைமை களைக் ந்தது. ஜவஹர்லால் ஸ்திரி, இந்திரா காந்தி,
ார் பாதுகாப்பற்ற ஓர்
JLDGċi DJ 96
தனது மெய்க் காவலர் அணியில் சேர்த்துக்கொண்டு, தொலைதொடர்பு சாதனங்களுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தார்.
1989-90 பகுதிகளில், புலிகளின் மட்டக்களப்புத் தலைமையுடன் நான் நெருங்கிய தொடர்பைக்கெண்டிருந்த காலத்தில் புலிகளின் கஞ்சிகுடிச்சாறு பகுதிக்கு கருணாவைச் சந்திக்கச் சென்றிருந்த வேளை, எனது உறவுக்கார னான காஸ்ட்ரோவைச் சுட்டிக்காட்டி 'மிகத் திறமையான தொழில் நுட்பப் புத்தியுடையவன்' எனக் கருணா என்னிடம் கூறியிருந்தார். 15 வருடங் களுக்கு மேலாகப் புலிப் போராளியாக இருந்த காஸ் ட்ரோ, கருணாவின் மெய்ப்பாதுகாவலனாக இருந்து, கருணா முன்னின்று நடத்திய பல படை நடவடிக் கைகளில் பங்குபற்றியவன். கருணா விவகாரம் வெடித்து, பின் கருணா தனது படைகளைக் கலைத்த பின்னர் இவன் வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்பு சென்று தங்கியிருந்தான். இவனுக்கான தங்குமிட வசதிகளை கருணாவே செய்து கொடுத்திருக்க வேண்டும். கொழும்பு சென்றது முதல் என்னுடன் அடிக்கடி தொலைபேசி முலம் தொடர்புகொண்டி ருந்தான். அவன் அவுஸ்திரேலியா வந்துவிடவே விரும்பினான். இதனால் முதலில் மத்திய கிழக்கிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டபோதும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவுஸ்திரேலியா வருவது சாத்தியமில்லை எனக் கண்டவுடன், மத்திய கிழக்குக் குச் செல்லும் முயற்சியை மீண்டும் ஆரம்பித்து, கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட துபாய்க்கு வேலைக்குச் செல்லவென நேர்முகப் பரீட்சை ஒன்றுக்கும் சென்றிருந்தான். கொல்லப்படுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் என்னுடன் கதைத்தபோது கருணா அம்மான் தொலைபேசி முலம் கேட்டதாகவும், தான் வெளிநாடு செல்ல விரும்புவதாகக் கூறி கருணா அம்மானின் அந்த அழைப்பைத் தான் ஏற்க
நாஸ்ட்ரோவின் சோகத் கதை
மறுத்துவிட்டதாகவும் என்னிடம் கூறியிருந்தான். காஸ்ட்ரோ கொழும்பு சென்ற பின்னர் மட்டக்களப்பு திரும்ப வில்லை. தனது கல்வித் தராதரப் பத்திரங்களைக் கொழும்புக்கு கொண்டு வந்து தருமாறு தனது உறவினரை கேட்டுப்பெற்றிருந்தான். கருணாவின் மெய்க் காவலனாக கருணாவுடன் புலிகளின் ஐரோப்பிய நகரப் பேச்சுகளில் கலந்துகொள்ளச் சென்றிருந்ததால், காஸ்ட்ரோவிடம் இலங்கை அரசின் சகல நாடுகளுக்கும் செல்லக் கூடிய கடவுச்சீட்டு இருந்தது. காஸ்ட்ரோ இரு அணியினருக்கும் இடையிலான சகோதரப் படுகொலைகளில் கலந்துகொள்ள வில்லை.
அத்தகைய விருப்பும் கொண்டிருக்க வில்லை. பிரபா அணி புலிகளின் மட்டக் களப்பு அரசியற் பிரிவுத் தலைவனாக இருந்த சேனாதி சுடப்பட்டு, பின்னர் வைத்தியசாலையில் இறந்த காலகட்டத்தில் என்னுடன் தொலை பேசியில் கதைத்தபோது, அந்த இழப்பை யிட்டு மனவருத்தப்பட்டே கதைத்திருந் தான். ஆனால் தன்னுடன் இருந்த ராஜன் என்பவன் புலிகளின் கையாளாக மாறி தன்னைப் பற்றியும் தன்னுடன் இருந்த ஏனையோர் பற்றியும் புலிகளுக்கு தகவல் கொடுத்து, தங்களைக் கொலை செய்யச் சதி செய்கிறானென்று காஸ்ட்ரோ நினைத்திருக்கவில்லை. உண்ட உணவில் மயக்க மருந்து கொடுக்கப் பட்டு தூங்கிக்கொண்டிருந்த நிலையில் எந்த இயக்கத்திற்காக தனது வாழ் நாளில் அரைவாசி காலப்பகுதியை அர்ப்பணித்தானே, அந்த இயக்கத்தினால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டான். முப்பது வயதில் அவன் உயிர் பிரிந்தது. 15 வருடங்கள் புலிகளுக்காகப் போராடியதில் காஸ்ட்ரோ எதனையும் பெறவில்லை. கடைசியில் துரோகி என்ற பட்டத்துடன் புலிகளால் நயவஞ்சகமாகக் கொல்ை செய்யப்பட்டிருந்தான். தன் வாழ்நாளில் அரைவாசிப் பகுதியைத்
தன் இன விடுதலைக்காய் அர்ப்பணம் செய்து போராடிய காஸ்ட்ரோ புலிகளால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டான்.
மதசார்பின்மையும் சகிப்புத்தன்மையும் மாற்றுக் கருத்துக்கள் பலப்பட உதவியுள்ளன
-"வறிந்துஸ்தான் ரைம்ஸ்" கருத்தரங்கில் சோனியா காந்தி
இந்தியாவையும் அதன் நலன்கள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்குள் எதிர்நோக்கிய ஓர் உலகத்தையுமே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரு தரப்பாகப் பிரிந்த உலகின் மோதல்கள், எமது அயல்நாடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் அயல்நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்களுக் கூடாக அவர்கள் தமது கோட்பாடுகளை முன்னெடுத்துச் சென்றனர்.
நாம் இப்போது எதிர்கொள்ளும் சவால்கள் வித்தியாசமானதொரு வகையைச் சேர்ந்தவை. தேசங்கள் அரசுகளுக் கிடையிலான பழைய பிணக்குகளும் மற்றும் தேசங்கள் அரசுகளின் முகாம்களுக் கிடையிலான பழைய பிணக்குகளும் வளர்ந்துவரும் பயங்கரவாத நெருக்கடியை ஏற்படுத்தின. அரசு சார்ந்தவர்களுக்கும் அரசு சாராதவர்களுக்கு மிடையிலான வித்தியாசத்தை மங்கலாகக் காட்டுகின்ற ஓர் எதிரி இதுவாகும். எந்தவித எல்லைகளையும் அங்கீகரிக்காததும் அடையாளப்படுத்தக் கூடிய பூகோள எல்லைகளுமில்லாததுமான ஓர் எதிரியே இது. இதேவேளை எமக்குப் பரிச்சயமான இருபதாம் நூற்றாண்டின் பிந்திய அரைவாசிப் பகுதி ஆண்டுகள், குழப்பமான சமநிலையற்ற தன் மைக்கு இடங்கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் போன்ற மரபுவழி ஸ்தாபனப் பொறிமுறைகள் இதற்கு முகங்கொடுக்கத் தயாராக இல்லை.
அதற்குப் பொருத்தமாகவும் இல்லை.
ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம் பிரமிக்கத் தக்கது. ஆனால், அதன் பலாபலன்கள் தேசத்துக்குள்ளும் தேசங்களுக்கிடையிலும் சமத்துவமற்ற முறையில் உள்ளன.
எதிர்காலத்தில் இவ்வாறானதொரு உலகத்தில் இந்தியாவின் இடம் எப்படியிருக்கப் போகிறது? நிச்சயமாக எமது தேசத்திலும் எமது மக்கள் மத்தியிலும் தொடர்ந்திருந்து வந்த ஜனநாயகம், மாற்றுக் கருத்து மற்றும் அபிவிருத்தியென்ற முக்காலியையே அது அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவின் வெளிப் பலம் அதன் உள்ளார்ந்த ஐக்கியத்தில் தங்கியுள்ளது. இந்தியாவின்
உலகளாவிய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதென்பது, உள்நாட்டு செளஜன்யமென்ற மாபெரும் அமைப்பில் தங்கியுள்ளது. இந்தியா இப்போதிருப்பதைப் போன்று உலகில் பிரத்தியேகமானதாகக் காணப்பட வேண்டுமானால், அது நாட்டுக்குள் உள்ளார்ந்த தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். உறவுகளில் காணப்பட்ட ஏனைய நாடுகளுடன் நாம் கொண்டிருந்த சுறுசுறுப்பு, சுதந்திரம் ஆகியவற்றில் எமக்குக் கிடைத்த மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, தாராளவாதம் ஆகியன எமது தேசியத் தன்மையில் அவசியமாக இருக்க வேண்டும். எமது நீண்ட பாரம்பரிய சகிப்புத் தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றினால் எமது பல்வேறு கருத்துக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. சமய மற்றும் இன வேறுபாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினை வன்செயல் மற்றும் பிணக்குகளால் பல தேசங்களைச் சுக்குநூறாக்கிய ஓர் உலகத்துக்கு ஓர் உதாரணமாக இன்று எம்மை மாற்றியுள்ளன. அபிவிருத்தி தொடர்பாக நாம் கொண்டிருந்த தொடர்ச்சியான கடப்பாடு அழுத்தம் தரும் பலாபலன்களை ஏற்படுத்தியுள்ளன. நாம் ஈட்ட வேண்டியவை பெருமளவு இருக்கின்ற போதிலும், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பெறப்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்கள் மறுக்கப்பட முடியாதவை.
பன்முக சமூக அமைப்பில், செளஜன்யத் துடன் வாழும் நூறு கோடி மக்களைக் கொண்ட ஜனநாயக நாடு எம்முடையது. உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை நாம் கொண்டுள்ளோம். இவற்றுக்குச் சான்று பகிர்கின்றவற்றை எவரும் இலகுவில் சந்தேகிக்க முடியாது. எனினும், இரண்டாம் உலக யுத்தத்தின் வெற்றி அல்லது தோல்வியின் அடிப்படையில் பல நாடுகளைக் கொண்ட அரசுக் குழுவாக உலகம் இன்னும் கருதப்படுகிறதென்பதை அறியும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. உதாரணத்துக்கு ஐ.நா.பந்தோபஸ்துச் சபையின் அமைப்பு வெறுமனே போதிய பிரதிநிதித்துவமற்றதென்பது மட்டுமல்ல புத்திபூர்வமற்றதுமாகும். O

Page 8
  

Page 9
உலகின் ஏழு கணிடங் களிலும் இருபத்தைந்து GFLD699 S960)LDLJLI (p600AD உள்ள நாடுகள் காணப்படு கின்றன. அவுஸ்திரேலியா, ஜேர்மனி, சுவிற்ஸர்லாந்து, இந்தியா, ஸ்பெயின், பிரேஸில், ஆர்ஜென்டீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய அமெரிக்கா, கனடா, மலேசியா, ஒஸ்ரியா, பாகிஸ்தான் என்பன அவற்றுள் சிலவாகும்.
இந்த நாடுகளின் வரிசையை உற்று நோக்கும்போது, உலகின் மிகவும் வளர்ச்சி யடைந்த நாடுகள் பல சமஷ்டி அமைப்பு முறையைக் கொண்டுள்ளதை அவதானிக் கலாம். இந்தியா உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சிலதும் இதில் அடங்குகின்றன.
சமஷ்டி அமைப்புள்ள நாடொன்று பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். (பெரும்பாலும் பூகோள அம்சங்களை அடிப் படையாகக் கொண்டே பிராந்தியங்கள் பிரிக்கப்படுகின்றன) ஒவ்வொரு பிராந்தியத் துக்குள்ளும் அந்தந்தப் பிராந்தியங்களின்
அதிகாரப் பகிர்வின் போது சகல பிராந்தியங்களுக்கும் சம
அளவிலான அதிகாரப் பகிர்வே
ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சமஷ்டி முறையாகும். இதற்கு மாறாக பிராந்தியங்கள் மத்தியில்
பகிர்வு முறையும் உண்டு. இது
மரபு ரீதியற்ற அல்லது சமச்சீரற்ற
சமஷ்டி என அழைக்கப்படுகிறது. நிர்வாகத்தை நடாத்தும் அரசுகள் காணப்படும். இது பிராந்திய அரசாங்கம் என அழைக்கப்படும். இந்தப் பிராந்திய அரசுகளுக்கு மேலதிகமாக நாட்டில் மத்திய அரசொன்றும் இருக்கும்.
ஐக்கிய அமெரிக்கா ஐம்பத்தெட்டுப் பிரிவுகளைக் கொண்டது. (ஐம்பது பிராந்தியங்களும் எட்டு வேறு பிரிவுகளும்) கனடா பதின்மூன்று பிரிவுகளையும் இந்தியா முப்பத்தைந்து பிரிவுகளையும் ஜேர்மனி பதினாறு பிரிவுகளையும் கொண்டுள்ளன.
நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை என்பவற்றிற்கு நாட்டின் அரசியலமைப்பு ரீதியாக வகுக்கப்பட்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.
மத்திய அரசின் அதிகாரம் நாட்டின்
அனைத்துக் குடி மக்களுக்கும் பொதுவான விதத்தில் பிரயோகிக்கப்படும். மத்திய அரசுக்கும் பிராந்திய அரசுகளுக்குமிடையில் தெளிவான அதிகாரப் பகிர்வு காணப்படும். வெளிநாட்டு விவகாரம், தேசிய பாதுகாப்பு போன்ற அம்சங்கள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதுடன், பிராந்தியத் துக்குள் கல்வி, சுகாதாரம், நலன்புரித் திட்டங்கள் தொடர்பான முடிவுகளை எடுக் கும் அதிகாரத்தைப் பிராந்திய அரசுகள் கொண்டிருக்கும். .
கனடாவின் மத்திய அரசிற்கு பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான வர்த்தகம், ஆதிவாசிகள் தொடர்பான விடயங்கள், சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுதல், நிதி மற்றும் வங்கிச் செயற்பாடுகள், இடைக்கால நிர்வாகப் போக்குவரத்து போன்ற துறைகளில் பூரண அதிகாரம் இருக்கிறது. அதே போல் கனடாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வரி, பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள், சுகாதாரம், நலன்புரி விடயங்களில் முழு அளவிலான அதிகாரம் வழங்கப்பட்டிருக் கிறது.
இந்தியாவின் மத்திய அரசுக்கு தேசிய பாதுகாப்பு, அணுசக்தி, பிரஜா உரிமை, வருமான வரி போன்ற துறைகளில் பூரண
நவ.18 - 24, 2004
வெவ்வேறு அளவிலான அதிகாரப்
காணப் படுவ தோடு, பொலிஸ் துறை, வரி, விவசாயம், சுகாதாரம் போன்றவற்றின் அதிகாரங்களை பிராந்திய அரசுகள் கொண்டிருக்கின்றன. அதேவேளை, குற்றவியல் தடுப்புச் சட்டம், கல்வி, மின்சாரம், தொழிற்சங்க செயற்பாடு கள் போன்ற சில அம்சங்களில் மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்த அதிகார வரையறைகளைக் கொண்டுள்ளன. எந்த வொரு சமஷ்டி முறையின் கீழும் ஒரு சில விடயங்கள் தவிர்ந்த ஏனைய துறைகளில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் பிராந்திய அரசிற்கு வழங்கப்படும்.
மத்திய அரசின் அதிகாரம் குறித்தும்
பிராந்திய அரசின் அதிகாரம் குறித்தும் இவ்விரண்டு தரப்பினரும் கலந்தாலோசித்து வரையறை செய்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் கனடாவின் மத்திய அரசு தேவையானபோதெல்லாம் பிராந்திய அரசுகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடியதாக இருந்தது. மேலும் தேவை யேற்படின் சில சந்தர்ப்பங்களில் பிராந்திய அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு தன்வசமாக்கிக்கொள்ளவும் முடியும்.
அதிகாரப் பகிர்வின்போது சகல பிராந்தியங்களுக்கும் சம அளவிலான அதிகாரப் பகிர்வே ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சமஷ்டி முறையாகும். இதற்கு மாறாக பிராந்தியங்கள் மத்தியில் வெவ்வேறு அளவிலான அதிகாரப் பகிர்வு முறையும் உண்டு. இது மரபு ரீதியற்ற (சமச்சீரற்ற) சமஷ்டி என அழைக்கப்படுகிறது.
முழு நாட்டுக்கும் பொதுவான தீர் மானங்கள் மத்திய அரசினாலேயே மேற் கொள்ளப்படுகின்றன.
இதன்போது பிராந்திய அரசுகளின் கருத்தை மத்திய அரசுக்குத் தெரியப் படுத்தவும், மத்திய அரசின் ஆலோசனைகள், தீர்மானங்களுக்கு உடன்பாடு, ஆட்சேபம் தெரிவிக்கவும், மத்திய அரசில் பிராந்திய அரசுகளின் பிரதிநிதித்துவம் அவசியமாகும். இந்தச் செயனமுறையை இலகுபடுத்தும பொருட்டு சமஷ்டி நாடொன்றின் பாராளுமன்ற அமைப்பு இரண்டு பிரிவுகளாக வகுக்கப் பட்டிருக்கும். இதில் ஒரு பிரிவு பிராந்திய அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும். ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் செனட் சபைகளையும் இந்தியா வின் ராஜ்ய சபை, ஜேர்மனியின் சமஷ்டி கவுன்ஸில் என்பவற்றை இதற்கு உதாரணங் களாகக் கூற முடியும். மத்திய அரசுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் இடையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விதத்தை நாட்டின் அரசியலமைப்பு குறிப்பிடும்.
அமெரிக்கா மற்றும் கனடா அரசியல் மைப்புகளில் மத்திய அரசின் அதிகாரங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டு, ஏனைய அதிகாரங்கள் பிராந்திய அரசுகளுக்கும் உரித்தாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பில் மத்திய, பிராந்திய அரசுகளுக்கான அதிகாரங்கள் தனித்தனி யாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்கள் தொடர்பிலும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் மத்திய, பிராந்திய அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தெளிவாக எழுதிய அரசியலமைப்புச் சாசனம் ஒன்றின் மூலம் அதிகாரம் தொடர்பான பிரச்சினைகள் எழு வதைத் தவிர்க்க முடியும். எழுதி வைத்தால் மட்டும் போதாது. அவ்வரசியலமைப்பு சாசனம் சகலராலும் அதியுயர் கெளர வத்தைக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும். அத்துடன் இத்தகைய அரசிய லமைப்பில் குறிப்பிடத்தக்க திருத்தங்களை மேற்கொள்ளும்போது மத்திய, பிராந்திய அரசுகளின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.
சமஷ்டி அமைப்புக் குறித்து ஆராயும் போது அத்தகைய அமைப்பொன்றின் தேவை கள் தொடர்பாகவும் கருத்தில் கொள்வது அவசியமாகும். சிறிய நாடுகள் பல ஒன்றி ணைந்து ஒரு சமஷ்டி நாட்டை உருவாக்க முடியும் அன்றேல் ஒற்றையாட்சி உள்ள ஒரு தேசம் அதிகாரங்களைப் பிராந்தியங்களுக்கு பகிர்வதன் மூலம் சமஷ்டி அமைப்பொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும்.
அந்நிய சக்திகளிடமிருந்து தங்களது சுயாதிபத்தியத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் பொருட்டு சிறிய
அதிகாரம்
நாடுகள் ஒ அமைப்பை உ இவ்வாறுதான் உரு பிரித்தானிய ஏகா: மூன்று நாடுகள் இருந்த சக்தி வா வந்த அமெரிக்க துக் கொண்டன. பி சில சிறிய நாடு படிப்படியாகத் உருவானது. சுவிற் பாதுகாப்புக் கருதி நாடுகளின் மூலமே
ᏛᏓDᎣgᏓg , ஒரு நாட்டி இன மக்கள் பகுதியில் அழ பட்சத்தி தேவைக்கு t
2J959föól பொருளாதாரத் யிலும் சிறிய நாடுக அமைப்பொன்றை மூலம் சிறிய நாடு வர்த்தகப் போட்டியி பட்டு பாரிய சந்ை ஐக்கிய அமெரிக் உருவாவதற்கு இத்த நோக்கமும் ஒரு : கிறது.
இதே போல் கீழ் படைகளுக்கு அயை சமஷ்டி அரசாக ம பல மொழி ே பின்பற்றும் மக்கள் அனைத்து மக்கள் கெளரவமாக வாழும் அதாவது, சமஷ்டி நாட்டில் சிறுபான்மை ஒரு பகுதியில் அதிக தங்களின் தேவை ஒழுங்குகளை வகுத்
உதாரணமாக கொண்டால், அங்கு சதவீதமானவர்கள் ட் யுடைவர்கள். 24 வழிமுறையினர். இ காணப்படும் மொழி களைக் கருத்திற் சமூகத்திற்கும் ஏற்ற சமஷ்டி முறையில் வழியுள்ளது.
இதன் மூலம அடிப்படையாகக் ெ களைத் தவிர்க்க மு ஒரு நாடு ப கொண்டதாக அ (மாநிலங்களாக) நிர்வாகம் செய்வது ச நாடான இந்தியா அவசியம் கருதி 19 அமைப்புக்கு ம அடிப்படையில் சமஷ் உருவாக்கப்பட்டிருந்த இது குறித்து எழுத அரசியலமைப்பு பிரா என்றே அந் நாட் அவசியமானால் இந்: இருந்து பின்வாங்க செல்ல முடியும். அ நிகழ்வுகள் இருக நிர்வாகத்தைப் பகுதி செயற்படுத்தும்போது மிகவும் சமீபமாகிறது வேண்டும்.
இந்தக் கட்டுரை சாராம்சப்படுத்தினால் தெளிவாகும்.
2 சமஷ்டி முை அரசு, மத்திய அரச களைக் கொண்டது.
? இந்த அதி தெளிவான அதிகாரப் 2 மத்திய அர பிரதிநிதித்துவம் கான 2 அதியுயர் ே எழுதப்பட்ட அரசியல6
சமஷ்டி அமை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றிணைந்து சமஷ்டி ருவாக்கலாம். கனடா வானது. 1867ஆம் ஆண்டு திபத்தியத்தின் கீழிருந்த தங்களுக்குச் சமீபமாக ய்ந்த நாடாக உருவாகி ாவுடன் தம்மை இணைத் ன்னர் இதற்குள் இன்னும் கள் உள்வாங்கப்பட்டு தற்போதைய கனடா ஸர்லாந்து நாடும் தனது ஒன்றிணைந்த சிறிய தோற்றம் பெற்றது. அமைப்பீன் கீழ் ல் சிறுபாண்மை குறிப்பீட்ட ஒரு நீகமாக வாழும் tதங்களின் இந்நவாறு சட்ட féᏑᏜ0ᏍW காள்ள முடியும் தேவைகளின் அடிப்படை ள் ஒன்று சேர்ந்து சமஷ்டி உருவாக்கலாம். இதன் கள் தங்களுக்கிடையே ல் ஈடுபடுவது தவிர்க்கப்
த ஒன்று உருவாகும்.
கா சமஷ்டி நாடாக நகைய பொருளாதாரமும் காரணமாகக் கருதப்படு
ழ்க் குறிப்பிடப்படும் அடிப் மய ஒற்றை அரசொன்று ாற்றமடைய முடியும். பசும், பல மதங்களைப் வாழும் நாடுகளில் ர் சமூகத்தினருக்கும் ) சந்தர்ப்பம் கிடைக்கும். அமைப்பின் கீழ் ஒரு
இன மக்கள் குறிப்பிட்ட
5மாக வாழும் பட்சத்தில் க்கு ஏற்றவாறு சட்ட ந்துக்கொள்ள முடியும்.
கனடாவை எடுத்துக் ள்ள மக்களில் அறுபது ரிட்டிஷ் பாரம்பரியத்தை வீதமானோர் பிரெஞ்சு }வர்களுக்கு மத்தியில் , கலாசார வேறுபாடு கொண்டு ஒவ்வொரு விதத்தில் சட்டம் இயற்ற பிராந்திய அரசுகளுக்கு
5 முரண்பாடுகளை கொண்டெழும் சிக்கல் DIQUILÒ. ாரிய பரப்பளவைக் மைந்திருக்கும்போது பகுதிகளாகப் பகுத்து iலபமானது. மிகப் பெரிய அதிகாரப் பகிர்வின் 35ஆம் ஆண்டு சமஷ்டி ாறியது. இந்தியா Atq. 960)LDLILI (Up6)JOULUTTG5 ாலும் அரசியலமைப்பில் தப்படவில்லை. இந்திய ந்தியங்களின் ஒன்றியம் டை அழைக்கின்றது. தியா சமஷ்டி முறையில் கி ஒற்றையாட்சிக்குச் அவ்வாறான வரலாற்று க்கின்றன. நாட்டின் தி பகுதியாகப் பிரித்து அரசாங்கம் மக்களுக்கு எனபதும உணரபபட
யின் உள்ளடக்கத்தை கீழ்வரும் விடயங்கள்
றையென்பது பிராந்திய என இரண்டு பீடங்
கார பீடங்களிடையே பகிர்வு காணப்படும். சில் பிராந்தியங்களின் னப்படும்.
கெளரவத்துடன் கூடிய
மைப்பொன்று இருக்கும்.
ப்புள்ள நாடொன்று
IOGu i
DUUr
9
கீழ்வரும் தேவைகளின் அடிப்படையில்
எது எப்படியிருந்தாலும் காஞ்சி உருவாகலாம.
மடத்தோடு சம்பந்தப்பட்ட
முக்கியஸ்தரொருவர் கொலை 2 சிறிய நாடுகளின் பாதுகாப்பை செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன்
உறுதிப்படுத்துவதற்காக, சங்கராச்சாரியாருக்கும் அவருக்குமிடையே 2 சிறிய நாடுகளின் பொருளாதார பாரிய முரண்பாடுகள் இருந்ததற்கான
வளர்ச்சிக்காக பாரிய நாடுகளின் ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன.
நிர்வாகத்தை வசதியாக்கும் பொருட்டு, இந்த நிலையில் அரசியல், ஆன்மீக மற்றும்
2 பல்லின நாடொன்றில் முரண்பட்ட 9.கார அழுத்தங்களையும் மீறிச்
சமுகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட ܘ ܓܣ * ܀ சலுகைகளால ஏற்படும் பிணக்குகளைத் ஒருவரைக் கைதுசெய்த பொலிஸ் அதிரடிப் தீர்ப்பதற்காக,
படையினர் பாராட்டப்பட வேண்டியவர்களே. காஞ்சிப் பெரியவாள், ஒன்றில் சந்தர்ப்ப சூழ்நிலைச் சாட்சியங்களின்படி அல்லது ஆதாரபூர்வச் சாட்சியங்களின்படி ஒரு சந்தேக நபராகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்
ଟି, குற்றவாளியாகக் கூட ܙܠ ܐܬܐ ܐܬܹܐ :\இருக்கலாம். ஆனால்
இப்போது
நன்றி சமதான நோக்கு.
ل
SSS LS SS S SS LLSSSSS SSSS SS
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர
சரஸ்வதி சுவாமிகள், காஞ்சியூரீவரதராஜப் பெருமாள் ஆலய நிர்வாகி சங்கராமன் கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இலங்கையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள இந்து சமய மக்கள் மத்தியில் பெரும் மதிப்போடும்
A.
黏
குயஞ்சி
கெளரவிக்கப்பட்டவர், உயர்ந்த ஆசார சீலராகச் சாதாரண மக்களால் மட்டுமல்ல, வி.ஜ.பி.க்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்ட அவர், கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பது அவரைச் சின்னத்தனமாகவும் பார்க்க வைத்துள்ளதென்ற குற்றச்சாட்டையும் நாம் மறுத்துவிட முடியாது. இவரது கைது குறித்து நாஸ்திகர்கள் வரவேற்கிறார்கள். ஆஸ்திகர்கள் அதிர்ச்சியுற்று நிற்கின்றனர். மொத்தத்தில் தமிழகமே திக்குமுக்காடுகிறது.
"பாவங்களைக் கங்கையில் கழுவலாம்; கங்கையே பாவமானால் யாரிடம் போவது?"
சந்தேக நபரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவருக்குச் சாமரம் வீசுவதற்காகவோ அல்லது பாதபூஜை செய்வதற்காகவோ நாம் இப்படி எழுதவில்லை.
அடுத்து நாம் பார்க்க வேண்டிய விடயம் - உலகிலுள்ள அனைத்து மதங்களுமே மனிதனை நல்வழிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை. இந்த அனைத்து மதங்களிலுமே புல்லுருவிகளும் வேடதாரிகளும் ஆன்மீக முடுதிரைகளுக்குள் மறைந்து அயோக்கியத்தனங்கள் புரிந்திருக்கின்றனர். இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கல்ல. ரஷ்யாவின் ரஷ்வுட்னிலிருந்து அமெரிக்காவில் ரோல்ஸ் ரோய் ஆடம்பரக் காரில் பவனி வந்த நிர்வாண சுவாமி ரஜ்னீஸ் வரை அயோக்கியர்கள் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பேரால் மதம் பிடித்தாடியவர்கள், ஆடுபவர்கள் சகல மதங்களிலுமே உள்ளனரென்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. இலங்கை மாத்தளையில் பிறந்த ரவி பிரேமானந்த சுவாமிகளாக அவதாரம் பெற்று வயிற்றுக்குள்ளிருந்து இலிங்கம் எடுப்பதாகப் போக்குக் காட்டி வந்தவர், கடைசியில் தமிழகச் சிறையில் ஆயுட்காலம் முழுவதும் கம்பியெண்ண வேண்டிய நிலைக்கு வந்தாரென்பது அண்மைய சம்பவம். பெண் விவகாரத்தில் பலே கேடியான சதுர்வேதி சுவாமிகளின் லீலைகள் பற்றித் தமிழ்ப் பத்திரிகைகள் மறந்துவிடக் கூடாது.
இதில் நாம் ஒளன்றிக் கவனிக்க வேண்டிய விடயம் இதுதான். அற்ப பதர்கள், மோசடிக்காரர்கள் ஆன்மீக முக்காடுகளுக்குள் புகுந்துகொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஏமாந்தும் போகிறார்கள். இன்னுமொன்று உண்மையிலேயே ஆன்மீக சேவை புரிய முன்வருபவர்கள் பலர், சமுக அந்தஸ்தும் தனிநபர் வழிபாட்டுப்பெருமையும் பெற்றுத்
-செங்குட்டுவன்
தலைவர்களாகும்போது அவர்களுக்குச் சகல சௌபாக்கியங்களுமே கிடைக்கின்றன.
இதனால் வழிதவறி லெளகீக இன்பங்களுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். தடையாக வருபவர்களைத் தட்டிவிடும் அளவுக்கு உயர்ந்தும் விடுகிறார்கள்.
எனவே, சமுகத்தில் மதிப்புப் பெற்ற காஞ்சி காமகோடிகள் இப்படிச் செய்துவிட்டாரே என்பதற்காக இந்துசமயம் புனிதத்தை இழந்துவிடாது. இதற்காக இந்து சமயத்தைக் கண்டிப்பதும் தவறானது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொலைக்கு உடந்தையாக இருந்தாரென்றால் அவர் களையெடுக்கப்பட வேண்டியவரே. இதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. 2,500 வருடங்களுக்கு முன்னர் ஆதிசங்கரர் ஸ்தாபித்த காஞ்சிபீடம் மேலும் தூய்மை பெறுமென்பதே உண்மையாகும்.
9.
என்று தி.மு.க. தலைவா கருணாநிதி பொடி வைத்து வெளியிட்ட கருத்து, அவரது பராசக்தி திரைப்பட வசனத்தைத்தான் ஞாபகமுட்டுகிறது. "இந்தக் கோயில் பூசாரி
என் தங்கை கல்யாணியின் கடைக்கண் பார்வையை வேண்டினான். நான் பூசாரியைத் தாக்கினேன். கோயில் கூடாது என்பதற்காகவல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாதென்பதற்காக” என்று பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனத்தைத்தான் இப்போதைய அவரது கருத்தும் பிரதிபலிக்கிறது.
1950களின் ஆரம்பத்தில் இக் கதை வசனம் எழுதப்பட்டபோது, இளைஞரான கருணாநிதி பிராமணிய எதிர்ப்பையும் நாஸ்திகத்தையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயற்பட்ட தி.மு.க. வின் முக்கியஸ்தர். ஆனால் 8 வருடங்கள் கழித்து தி.மு.க.வின் நிலை அதுவல்ல, இதே கருணாநிதியின் ஆட்சியில் கூட இந்து நலத்துறை அமைச்சு ருேந்தமை குறிப்பீடத் தக்கது.
மேலாளர் சங்கர் ராமனுக்கும் - காஞ்சி காமகோடிகளுக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தன என்பதும் இக் கொலையில் சங்கராச்சாரியாருக்கும் தொடர்புகளுண்டு iddupi பொலிஸ் புலனாய்வுத்துறையின்
வாதம், கொலையாளிகளுக்குக் கூலியாகப் பத்து இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் கொலையாளிகள் சங்கராச்சாரியாரின் செல்லிடத் தொலைபேசியில் பேசினார்களென்றும், நேபாளத்துக்குத் தப்பிச் செல்வதற்காகவே காஞ்சிப் பெரியவர் ஹைாத் சென்றாரென்றும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Page 10
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு, சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள் சந்நிதியிலேதெழுது நில்லு சுப்பிரமணிய பாரதியார்ரு காட்டில் வசித்த யானைகளுக்கு சதுரதந்தன் என்றொரு யானை அரசனாக இருந்தது. தாங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் குளம் மழை பொய்த்து வற்றிப் போனதால் அந்த யானைகள் வேறொரு குளத்தைத் தேடின.
"தூரத்திலுள்ள காட்டில் ஒரு குளம் இருப்பது எனக்குத் தெரியும். நாம் எல்லோரும் அற்கு செல்வோம்” என்று சதுரதந்தன் சொன்னது.
யானைக் கூட்டம் உடனே புறப்பட்டு சில நாட்களில் அந்தக் குளத்தை அடைந்தன.
அந்தக் குளத்தின் கரையில் ஏராளமான முயல்கள் வசித்து வந்தன. இந்த யானைகள் எல்லாம் அக்குளத்திற்குச் செல்லும்பொழுது அவற்றின் கால்கள் மிதிபட்டு பல முயல்கள் இறந்தன. அவை தங்கியிருக்கும் வளைகளும் அழிந்தன. அந்த யானைகள் நீர் அருந்தச் சென்றவுடன், முயல்கள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடின.
"நண்பர்களே, நாம் விரைந்து ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையேல், யானைகள் தினமும் குளத்திற்கு வருவதனால் நாம்
சக்தி சக்தி சக்தியென்று சொல்ல - கெட்ட
ரு முயல் சொன்னது.
"என்ன தலை முறையாக நாம்
ருக்கும் இடத்தை விட்டு வேறொரு
டத்திற்குச் செல்வதா? முடியாது;
பாவத்துக்கு அஞ்சாத குளம் சந்திர தேவை சொந்தமானது என்று தெரியாதா?’ என்று கேட்டது.
முயல்கள் எவ்வாறு யாை
முட்டாள்களாக்கின
யானைகளை பயமுறுத்தி இந்தக் குளத்திற்கு வராமல் தடுக்க நாம் ஒரு வழியைச் சிந்திக்க வேண்டும்" என்று இன்னொரு முயல் சொன்னது.
"இந்த இடத்திலிருந்து யானைகளை வெளியேற்ற என்னிடம் ஒரு அருமையான யோசனை இருக்கிறது" என்று ஒரு முயல் கூறியது.
இவ்வாறு கூறிவிட்டு அந்த முயல் குளத்திற்கு வந்துகொண்டிருந்த யானை அரசனைச் சந்தித்தது.
"இங்கிருந்து சென்று விடு, பழி
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.11.2004. வர்ணம் தீட்டும் போட்டி இல: 571 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 Goleu5 TQugiol! -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 5●●
Ifflagg
பப குரியவர். ந. செல்வகுமார், ரீ முருகன் கோயில் வீதி, களுதாவளை 04, களுவாஞ்சிக்குடி
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.எச். அமானி, கஹட்டபிட்டியா, முஸ்லிம்
வித்தியாலயம், கம்பளை,
ஆர். அஜீமால், மாங்குளம், நேரியகுளம், வவுனியா,
மகா வித்தியாலயம், ஓட்டமாவடி
எம்.எச்.எப். சபானா, மப் பாத்திமா பாலிகா
ದಿಲ್ಲ, ದಿಲ್ಲಲೇಖT, புதியதெரு, உப்புக்குளம், மன்னார்.
உபைதுல்லா, 442, 1ஆவது ஒழுங்கை,
சித்தி முஹாரா, லேயட்ஸ் பிரட்ஸ்வே,
ଭଞ୩୩ରାଶର), $୩ର୍ଲ, கொழும்பு-11
கே.எம். நிஸ்வார், எஸ். நிவேதா, 1013 கொழும்பு வீதி, குருனாகல், கண்டி வீதி, வவுனியா,
எம். சிந்துஜா, 354 பிரஜா சேவ மண்டல மாவத்த பெரியமுல்ல, நீர்கொழும்பு
ஜெ. திவ்யா, ஆஸ்பத்திரி வீதி, களுபோவில.
அதற்கு யானை, முயலிடம் கேட்டது.
"நான் சந்திர தே தூதரகளுககுத துனப என்பதை நீ அறிவாய் இச்செய்தியை என்னட அனுப்பியது" என்று மு “என்ன செய்தி அ மீண்டும் கேட்டது.
"நீங்கள் எல்லோ வருகையில் அவள் ப ஆயிரக்கணக்கான மு கொன்று விட்டீர்கள். வளைகனையும் அழித் சந்திர தேவதை உங் கொண்டிருக்கிறாள். அ ளத்திலுள்ள தூய்ை ங்கள் கலக்கிச் சேற அதனால் இந்த இடத் அனைவரும் உடனே வேண்டுமென்றும், இல் உங்களைக் கடுமைய போவதாகவும் அவள் சொல்லியனுப்பினாள்" இதைக் கேட்டு அ "இப்போது தேவதை 6 இருக்கிறாள்" என்று
"அவள் மற்ற முய ஆறுதல் கூறிக்கொண் முயல் மறுமொழி கூறி "அவளிடம் மன்னி நாங்கள் இங்கிருந்து என்னைக் குளத்திற்கு என்று யானை சொன்ன அப்போது அந்திே ஆதலால் வானில் பூர உதயமாயிற்று. அதன் தெரிந்தது.
"இதோ சந்திர :ே குளத்தில் தெரிந்த சந் முயல் யானையிடம் க "நான் இங்கு நீரா தூய்மை செய்துவிட்டு, மன்னிப்புக் கேட்பேன்" குளத்தினுள் இறங்கிய சலனமுண்டாகி சந்திர அங்குமிங்கும் அசைந் "முட்டாள்! உனது சந்திர தேவதையின் அ அதிகரிக்கிறாய். உனக் கிடைக்குமுன் இங்கிரு என்று முயல் கத்தியது
உடனே யானை வணங்கி அங்கிருந்து அகன்றது. அன்று முத நிம்மதியாக வாழ்ந்தன
வீணான பிரச்சினைகை தந்திரமாக வாழப் பழ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண் எழுத்து இகழேல் நீ எதையும் கணிப்பற்கு தோரமான எண்ணையும் உணர்த்துவதற்கு |ஆதாரமான மொழியையும் தாழ்வாக எண்ணித் தூற்றாதே.
யானையே! இந்தக் தக்குச்
உனக்குத் ஆத்திரத்துடன்
சிறுவா, சிறுவா, ஒடுவதேன்? சிறுத்தை பின்னால் துரத்துவதால்,
என்னைப் பூனை துரத்துவதால், لوحة
பூனையே, பூனையே, ஓடுவதேன்? சிறுத்தையே, சிறுத்தையே, ஓடுவதேன்? பொல்லா வெறிநாய் துரத்துவதால், சிங்கம் என்னைத் துரத்துவதால்
நாயே, நாயே, ஓடுவதேன்? சிங்கமே, சிங்கமே, ஓடுவதேன்? நாலடிச் சிறுவன் துரத்துவதால், எங்கோ வேட்டுக் கேட்டதனால்,
ரயில்வே தண்டவாளம் என்றால் இடை இடையே வளைந்தும், நெளிந்தும்தான் செல்லும். ஆனால் 297 மைல் தொலைவுக்கு,
*@కి நேர் கோட்டில்
செல்லும் ரயில் பாதை
66 9 A YA’, 豪
நீ யார்" என்று %తిలి- தென்மேற்கு
யின் காகன் {அவுஸ்திரேலியாவில் :: 战 நல்லர்பார் சம வெளியில்
-- Uஉள்ளது இது சந்திரதேவதையே : உலகிலேயே மிக நீண்ட, D சொல்லி 출 __"జా நேரான ரயில் பாதை pu೩ பதிலளித்தது. ஆ7/:35அs محسض - కొg: அது T606 - - - - - - - - - - - - - - - - - -2
குளத்திற்கு ލަހި ދަރިބ ம குளததற نی
ಸಿ? கடற் பறவைகளிலேயே, மிக
யல்களை மிதித்துக் அதிக எண்ணிக்கையில்
s ● * 義 அவற்றின் உள்ளவை. அண்டார்க்டிக் ク ள்ே என்று பெருங்கடல் பகுதியில் *Aha . கள் மீது சினம் - காணப்படும். வில்வன்ஸ் ஸ்டாம் VK **جاتی ” வளது இக் பெட்ரல் என்ற பறவை M
p
மயான நீரை இனந்தான். அதன் எண்ணிக்கை ாக்கி விட்டீர்கள். பல கோடிக் கணக்கில் இருக்கும் தை விட்டு நீங்கள் என்கிறார்கள். இதை சென்சஸ் ಇಂಗ್ಡಿ- எடுக்க முடியவில்லையாம்!
த தணடி படத்திலிருக்கும் முயல் கூறியது. “ரென்’ என்ற இந்த ஞ்சிய UT60)607, அவுஸ்திரேலியப் எங்கே பறவையின் சாதனையை கேட்டது. எந்த கின்னஸ் Usä ಹಿಲ್ರ சாதனையாளரும் : றாள எனறு தொட்டுவிட முடியாது. ப்புக் கேட்டு, காரணம ஏழு போய்விடுவோம். வினாடிகளில் 130 அழைத்துச் செல்” வகையான ராகங்களில் னது. பாடக்கூடியது இந்தப் வளை நேரம் பறவை. கின்னஸ் ண சந்திரன் சாதனையோ 10
உருவம் குளத்தில் வினாடிகளில் 5 வகையான
ராகங்கள்தான்
நவதை" எனறு مخي பாடப்பட்டுள்ளன. ಛೋಣ ! டி என்னைத் O O O
உங்கள் போது அறிவு எப்படி? எனறு யானை து. அதனால் நீரில் l மாட்டின் வயதைக் கணிப்பது எந்த உறுப்பைக் கொண்டு?
ன் நிழல் பற்களைக் கொண்டு. தது. v 2. தேனீக்கள் தம் கூடுகளை எதனால் கட்டுகின்றன?
செயலால் நீ தம் உடலில் இருந்து சுரப்பி மூலம் பெறும் மெழுகால். ஆத்திரத்தை 3. பாம்புகள் கண்களைத் திறந்த வண்ணம் துயில்வதேன்? கு கண் இமை இன்மையால், -- ಸ್ಥಿತಿ ஓடிவிடு 4. பல்லில்லாத பிராணி எது? - தேவாங்கு.
துேடன் 5. பிராணிகளில் அதிக காலம் கருத்தர்ப்பது எது?
மை (350 ஆண்டுகள்). ல முயலகள 6 N',
மிக தடித்த தோல் உள்ள பிராணி எது?
m
சயலும் சமரசமான 7. மிகவும் நச்சுத்தன்மை உள்ள பூச்சி எது? κ.
ரச்சினையும்
ಆಶ್ಲೆ 8. உணவு உட்கொள்ளுது.நீர் அருந்தும் மிருகம் எது?
ی
9. கடல் பிராணிகளில் மிகப்பெரியது!
ள உருவாக்காமல் நீலத் திமிங்கலம்.
56amb.l. 10. (UpLGODLUNG) JIGSTIDUL DIGOLETš5D UD606 657
பென்குவின்,
III. i DJ Jr.
நவ18.24, 2004

Page 11
மனித பிரமிட் அரிதாகி வருகிறது.
மனித பிரமிட் உருவ டேரகோனா நகரில் போட்டி ஒன்றில் ம சேர்ந்து உருவாக்க
அமெரிக்காவின் நியூ மெக்ஸிக்கோ நகரில் அண்மையில் நடைபெற்ற பலூன் கண்காட்சி ஒன்றின்போது ஓர் சுவையான சம்பவம் இடம்பெற்றது. அது ஒரு பலூனின் குறிப்பிட்ட வழிநடத்துனரைத் தவிர மேலதிகமாகப் பயணம் செய்த 10, 14 வயதுடைய இரு சிறுவர்களும் அடங்கினர். அவர்கள் அனைவரும் 700 அடி உயரமான ரேடியோ கோபுரம் ஒன்றில் தொங்கி எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பாதுகாப்பாக கீழே இறங்கினார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
SSSL SSLS SL S SS LSLS LSS SSS SS LSS SSSS SS SS S SLSSLSS LSS LSS LS LS LS --
போர் ஒன்றில் எதிரியைக் கொலை செய்யும் அளவுக்கு கொடுரமான மனமுடைய போராளியின் மனதுக்குள் ஈரமும் உள்ளது. ஈராக்கில் காவலரண்களை அமைத்துத் தங்கியுள்ள இங்கிலாந்து படைவீரர் ஒருவர் பாக்தாத் எல்லைப்புறக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தம்போது நாடோடியாக அலைந்து திரிந்த ஒரு தெரு நாயைக் கொஞ்சிக்கொண்டிருந்த காட்சியே இது.
நவ. 18 - 24, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருவாக்கும் கலை இப்போது உலகில் ஆனால் ஸ்பானியாவில் வருடாந்தமாக ாக்கும் போட்டி ஒன்று நடைபெறுகிறது. அண்மையில் நடைபெற்ற அவ்வாறான னித பிரமிட் ஒன்றை 250 மனிதர்கள் கிய காட்சியே இது.
ཚོ་
என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாததால் மதுபான சாலைகளை மிகவும் பலமானதாக அமைக்க வேண்டியுள்ளது. ஆனால், இங்கிலாந்தில்:
உருவாக்கப்பட்டுள்ள இந்த மதுபானசாலை றப்பரினால் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஒளதிப் பெருப்பிக்கவும் இல்லாதபோது சுருக்கிக்கொள்ளவும் முடியும் என்பதே இதன் விஷேசம்.
பழக் கலை நயம்
ைெழப்பழத்தில் என்ன கலைநயமோ? என்று நினைக்க முடியாது. ஏனெனில் ஓர் கலைஞரான ஓக்ஸிப்போன் இங்கிலாந்தின் ட்ரல்கார் சதுக்கத்தில் இவ்வாறானதொரு வாழைப்பழக் குவியலைக் குவித்தது கலைப் பொருள் ஒன்றை உருவாக்கும் பொருட்டு.
இவர் பழங்களை மட்டுமே உபயோகித்து இக் கலை அலங்காரத்தை உருவாக்கி இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
வாரங்கள் மாத்திரமே. இங்கிலாந்தில் வசிக்கும் மிலோ கடந்த நவம்பர் 1ஆம் திகதி வோஷிங் மெஷின் ஒன்றில் குட்டித் தூக்கம் ஒன்றைப் போட்டார். அதன் உரிமையாளரான எஜமானி அம்மா அது பற்றித் தெரியாமல் மெஷினை இயக்கினார். அவர் அது
பற்றித் தெரிந்துகொண்டது கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான். ஆனால் மிலோவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதே ஆச்சரியமான உண்மை.

Page 12
ராமகிருஷ்ணாவில் அறிமுகமாகி அந்த நாள் ஞாபகத்தில் நடித்து வரும் ரீதேவிகா கேரளத்துப் பெண்குட்டி பெண்குட்டி என்றாலும் சாதா பெண்குட்டி இல்லை. நிலக்கிழார் வீட்டுப் பெண் குட்டி நெல்லு வயல் ஏராளம் பழத்தோட்டம் நிறைய அதுபோக ஒரு பெரிய குளமும் அம்மணிக்குச் சொந்தம் அந்தக் குளத்தில் நிறைய மீன் வளர்த்து அந்த பிசினஸம்
ணுகிறதாம்
ரீதேவிகா
செய்கிறார் அதிலிருந்து ஜே மட்டும் தப்புகிறார்.என்கிற ரோஜாக்கள் பாணிக் கதை ஆனால், மன்மதன்
வேறு சைக்கோ சிம்ப வேm என்பது க்ளைமாக் அடடகாசம் : பு வேறு 堑
இந்தியன் தியேட்டர்ஸ் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரி ரெளடி - டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர்.என இரண்டு சிம்புவின் திரைக்கதை, வசனத்தில் கதை ெ வேடத்தில் அமர்க்களமாக வருகிறார் அஜித் இயக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் முருகன் இருவருக்குமான பிரச்சினைதான் மெயின் கதை க்ரைம் கதையாக இருந்தாலும் இளைஞர்களைக் க அஜித்தின் செல்லநாய் வயாக்ரா மாத்திரையை வண்ணம் பேண்டஸியாகப் பண்ணியிருக்கிறார்கள் விழுங்கிவிடுகிறது. காமம் தலைக்கேற லொள்ளு லொள்ளுனு ஜொள்ளு விட்டபடியே நாயகி பூஜாவின் சாம்பிளுக்கு. வீட்டுக்குள் போய் பூஜாவின் நாயிடம் இந்த நாய வழிகிறது இப்படித் தொடங்குகிறது அஜித் பூஜ காதல் நாயகியாக ஜோதிகா, மனோதத்துவ டாக்டராக மந்த்ரா இன்னொருபுறம் ரெளடி அஜித் ரவுசு பண்ணுகிறார் ஜோதிகா தோழியாக ஷாலினி அப்புறம் நமி பிகார்த்திகேயன் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் சூப்பர் சிந்துதுலானி யானாகுப்தா ஜெனிபர் உட்பட து மசாலாவாகத் தயாராகி வருகிறது படம் 25க்கும் மேற்பட்ட ரதிகளின் இளமை பொங்கும் அணிவகு
Tibilis. படத்தில் உண்டு
இது தவிர சிம்புவின் தாய்மாமாவாக வரும் கவுண்டமணி இந்தப் படத்தில் நடிகை கிரண் நடிகை கிரணாகவே காமெடி தூள் கிளப்பப் போகுது வருகிறார் டீன் ஏஜ் மன்மதர்களுக்கு செம ஜாலிதான் அஜித் முதன்முதலாக காமெடிக் காட்சிகளில் ரொம்ப ஆர்வம் காட்டி நடித்திருக்கிறார் Lífið6ð டிரைவிங் கற்றுக்கொள்ள வரும் மாமிகள் மாமாவுக்கு செல்ப் எடுக்கல” எனச் சொல்வதும் செல்ப் எடுக்க அரும்புமிசைக்குறும்பு வயசின் புரிதலற்ற மாமிகளுக்கு அஜித் டிப்ஸ் தருவதும் காமெடிக் காட்சிகள் Tupai 60) as 500 GOLD LJUDIT
Najs GULD LILLÓ LDOTLD50
ஒரு சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிம்பு அழகிய இளம் பெண்களைக் காதலித்துக் கொலை
டைரக் L首
ULD600T
១-B
அடிக்கடி தட்டுப்
uGaforriñi. 6T616016. T35 நோய்வாய்ப்பப் இருக்கும்? மனம் பித்தாச்சே விவு
வேறு என்னவாக வைத்தியம் பண்ணினார் விந்திய s அதனால் என்ன அருணை வெளியேற்றில்
புஞ்சாவுக்கு மனேஜராகி இருக்கிறார் அருண்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த வருட தீபாவளிக்கு வகை பட்சணம்தான் அளவோட வந்தாலும் 6u61GiDTIவருது
இ* நெறஞ்ச மனசுடன் விஜயகாந்த் வர்றாரு இன் சத்ரபதியாக சரத் அவதாரம் எடுக்கிறார்
* அட்டகாசம் பண்ண வருகிறார் அஜித் இன் மன்மதன் ரூபமெடுத்திருக்கிறார் சிம்பு
இல் ட்ரீம்ஸ் காண்கிறார் தனுஷ் ஆதி மகா நடிகன் ஆகிறார் சத்யராஜ்
இ* புதிய ஜனனம் எடுக்கிறார் அருண்குமார்
DS SSSSS S S S S S S S S S S S
நெறஞ்ச மனசு
திருட்டுத்தனம் பண்ணுவதைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்டது வினுசக்கரவர்த்தியின் பெரிய குடும்பம் ந்தக் குடும்பத்து இளைஞன் அய்யனார், திருட்டுத் தொழில் வேண்டாம் நாம் உழைத்து வாழனும்" என்று தாத்தா வினுவிடம் சொல்ல. "குலத்
தொழிலையே GALG ||
ਰਹੀ। கொந்தளிக்கிற வினு, பேரனை வீட்டை விட்டு G5. öls Gu 岛山而蕊 சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய அய்யனார் அந்த ஊரையே திருத்தி நல்வழிபடுத்துவதுதான் நெறஞ்ச மனசு கதை S S SS SS SSL S S SSL SLSL S LSS SLS S S S L S கனவு அவர்களுக்குச் சுகமானதாக இருக்கும் காண்கிற கனவையெல்லாம் நனவாக்கப் பார்ப்பார்கள். அதில் நல்லது கெட்டது பார்த்துச் சொல்ல வேண்டியது பெற்றவர்களின் பொறுப்பு.எனப் போதிக்கிற படம் . . . . திகா திருமதி பிஜிரீகாந்த் தயாரிப்பில் கஸ்தூரிராஜா சாம்பிளுக்கு" கப்பு கதை திரைக்கதை வசனம், இயக்கத்தில் தனுஷ்
சிம்பு தியா நடித்திருக்கிறார்கள் ட்ரீம்ஸில் சமகால அரசியல் சீர்கேடு அரசு அலுவலகங்களில்
ஸில் தலைவிரித்தாடும் இலஞ்சம் வேலையின்மை, மாணவர் சாம்பிளுக்கு. சக்தி.எனத் தீப்பிடிக்கிற பல விஷயங்கள் படத்தில் உண்டு
g இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட அருண்குமாரை ழுதி ட்ரீம்ஸ் இன்னொரு துள்ளுவதோ இளமை
டைப்தான் UTii5GOTLD. பரும் சபரிமலைக்கு மாலை போட்டுச் செல்லும் தனுஷ் கோஷ்டி வந்ததும் வராததுமாய் மாலையைக் கழற்றிவிட்டு. துண்டக் காணோம் துணியக் காணோம் தூங்கும் போது மணியக் காணோம். என்னடி செஞ்ச" என ஏடாகூடப் பாடலோடு வயசுப் படி பசங்களை வசீகரிக்க வருகிறது ட்ரீம்ஸ்.
2260601 LD
ஒரு பத்திரிகையாளனுக்கும் சமூக விரோத பின் சக்திகளுக்கும் இடையேயான யுத்தம்தான் ஜனனம்
கதை உளவுத்துறை டிரமேஷ் இயக்கத்தில் ப்ரீம்வேர்ல்டு சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண்குமார் பிரியங்கா திரிவேதி ரகுவரன் நாசர் உட்படப்
பலரும் நீடித்திருக்கிறார்கள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ரஜினிகாந்த் தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட நேரம் பகல் 150 அதே சென்டிமெண்டில்தான் ரஜினியின் மகளைக் கைப் பிடிக்கும் தனுஷ் தனது திருமண அறிவிப்பையும் அதே பகல் 150 மணிக்கு வெளியிட்டி ருக்கிறார் சூப்பர் சென்டி
(Nupნუუქმა 1
SS S S S S S S S S S S S S S S S S S S S S S
jñစ္သား။ DTaub ஒன்றில் நடிக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ராம் என்கிற இயக்குநரின் படத்தில் நடிக்கிறார். இதற்காக புல் ஸ்கி ரிப்ட்டையும் சினேகா வுக்கு அனுப்பி | 606.g5 g6i GTITI
வெகு விரைவில் சினேகாவின் புன ன கை ஹாலிவுட்டில் மலரக்கூடும்
தன் மனேஜர் அரு
ணோடு டும் டும் பண்ணாமலே
தனிக்குடித்தனம் பண்ணி வந்தார் மகளின்
வருமானம் தனக்கு வராததால் விந்தியாவின் வை கவனிக்கவில்லை விந்தியாவின் அம்மா. இதனால் டிருந்த விந்தியாவின் அப்பா நொந்துபோனார். பிள்ளை யத்தைக் கேள்விப்பட்டு அப்பாவை அழைத்து வந்து ஆனால், அருணுக்கு அது பிடிக்கவில்லை போல ட்டார் விந்தியா. இப்போது மச்சி பட நாயகி சுபா
、
DOI 18- 24, 2004

Page 13
MS MS
ழெக்கம்போல்தான் எல்லாரையும் போல்தான் காவேரியும் தன் சினிமாவுக்கு வந்தது
தலை முடி மறைக்க முடிந்தளவு முயற்சித்தார். ஆனால் கர்ப்பத்தையும் கோயமுத்தூரில் படித்துக்கொண்டிருந்தபே தலையும் எத்தனை நாளைக்குத்தான் மூடி மறைக்க முடியும் இருக்கேடி சினிமாவுக்கு ட்ரை பண்ணு என வரியின் காதல் கத்தரிக்காய் முத்தி கடைவீதிக்கு வந்துவிட்டது எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சில வருடங் கரும் இயக்குநருமான் சூர்யகிரன், அதாவது மௌன கீதங்கள் வைத்து சேரன் பண்ணுவதாக இருந்த படத்திற் பத்தில் சிறுவனாக நடித்த மாஸ்டர் சுரேஷ்தான் இந்த சூர்ய கிரண் விளம்பரம் வந்தது. அதைப் பார்த்துவிட்டு என் நல் விவகாரம் இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. வைத்தேன். ஆனால் அந்த படம் எடுக்கப்பட
அப்பாவுக்குச் சென்னையில் வேலைமாற்றலாக வந்தோம் வந்த இடத்தில் காஸ்ட்யூமர் மாசா பசங்க படத்தில் வாய்ப்புக் கிடைத்தது.
தொடர்ந்து ஜெயிக்கலையே
வயசுப் பசங்க சரியாகப் போகாததா போய்விடலாமா என்று கூட இருந்தேன். அந்த ே கேமரா மேன் ஒருவர் மூலம் கலக்கல் பட வாய்ப்
Byllis Hists Ulf கிளாமராக நடிப்பேன் ஆபாசமாக நடிக்கமாட்
காதல் முடிச் வில் இதுபோக இரண்டு தெலுங்குப் படங்கள் பேசிக்கிட்டிருக்கேன்
ரோல் மாடல்.
முன்பு பத்மினி இப்போதுஜோதிகாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
ஹீரோயின் தான் எனப்பிடிவாதம் பண்ணுவீர்களா?
ஹீரோயினோ ஹீரோயின் |இல்லையோ, கதையின் நாயகியாக இருக்கணும் நல்ல நடிகைன்னு பேர் வாங்கணும்
தனித்தன்மை. 2Dெ)ெ தமிழ்ப் பெண்ணு
56吋 (
- முகம் தமிழ் மொழி
தெரிவதால் கேரக் LS) புரிந்து (U0.
gigolo
விக்கல் படத்தில் நடித்து வரும் பாரதி தீபாவளிக்காக நமக்களித்த ஒரு கலக்கல் பேட்டி சுய
ராணம்
பாலசுப்பிரமணியம் ஆயுர்வேத மருந்து பிசினஸ் அம்மா பாக்கியலட்சுமி விட்டு எஜமானி விா பிகாம் படிக்கிறார் தம்பி மணி ஏழாவதுகினால் போகிறான். நான்தான் நடிக்கிறேன்.
போட்டியைச் சமாளிக்க கடுமையா உழைக்கனும்
" நடிகைகளிடமிருந்து தனித்துத் தெரிய மேக்கப்பிலி எல்லாத்திலயும் கவனம் செலுத்தனும் அன
AYLALUI 2 நிறைய சாதிக்கக் கப்டனும்
தீபாவளி இது எனக்கு தலைத் UIAA GUTS பசங்களுக்கு கமிட்டானேன். இந்த வருஷம் இதுதான் தலை தீபாவளி
தங்கப் போகும் முன்
நான் படுக்கையில் பசங்களை நினைப்பதி கெட்டுப்போவோம் இயேசுநாதரை நினைத்துக்
ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு பருப்புக்கம் கொண்டிருந்த சிம்ரனைச் சந்தித்தோம் பக்கத்திே மனசுக்குள் ஒரு பக்கு பங்கோடு ஒரு மின்னல் LSLS SLS SLS S SLSLS S SLS S S S S திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது ரெம்ப சந்தோஷமாக அனுபவித்து வாழ் கையை டெல்லியில்தான் எங்கள்  ീ ।ില്ലി]] +1,
போகிறோம். இந்த தீபாவளி எங்களுக்கு சந்தோஷமான தீபாவளி காரணம் இதுதானே தலை தீபாவளி மாமியார் வீட்டில் தீபாவளியைக் கொண்டாட திட்டமிட்டு அதற்காக
என் கணவருக்கும் வாய்ப்பு தந்தால்தான் நான்கால்வுட் தருவேன் எ அடம் பண்ணுகிறீர்களாமே
பொருத்த மான பத்திரங்கைத்தான் தேர்வு செய்து நடிக்கிறேன் எனக்குப் பொருந்தாத பாத்திரம் உள்ள படத்தில் அவருக்கும் வாய்ப்புத் தருவதாகச் சொன்னால் உடனே நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அவருக்கு நடிக்கிற ஆசை இருந்தால் அவாதான அதற்காக முயற்சி செய்ய வேண்டும் இந்த விஷயத்தில் எல்லாம் ரெக்கமண் டேஷன் கிடையாது கிச்சா வயசில் ஏதோ முறைமாமன் கேரக்டர் இருக்கு அதை தீபக் செய்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி யிருக்கிறார்கள். அது டைரக்டர் பாடு தீபக் பாடு
ரஜினியின் சந்திரமுகியில் சந்திரமுகியாக நடிக்கப் போகிறீர்களே ரஜினி தவிர எல்லாருடன் நடித்துவிட்டேன். இப்போது ரஜினி படத்திலும் 5ಗ್ಗಿಸಿ ரொம்ப சந்தோஷம் அதுவும் டைட்டில் கேரக்டரிலேயே நான் நடிப்பது கூடுதல் மொழியிலான ஆய்த மித்ரா படம் பார்த்தேன் சந்திரமுகி கேரக்டர் ரொம்ப ரிஸ்க்
to s 2, 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து ஏய் நீ சிவப்ப அழகள் க தோழிகள் சொல்வர்கள் களுக்கு முன் பிரபுதேவாவை கு புதுமுகம் தேவை என புகைப்படத்தை அனுப்பி வில்லை. அதன் பிறகு குடும்பத்தோடு இங்கே ம் மூலம் வயசுப்
g勇s a இப் போதே GOTTLE 9ff G B U 5
கேரக்டருக்கு தேசிய விருது கிடைப்பதற்கான ITü56 26. மலையாளத்தில் இந்த படத்தில் நடித்த ஷோபனாவுக்கு தேசிய விருது கிடைத்தது என் IUGOS, ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் நானும் அந்த விருதுக்கு முயற்சிப்பேன் BJUGGI Ga Ganasaulio விரலட்சுமியில் அந்த விருதை liuti. It is Gang குரலில் பேசாததால் அந்த விருது மிஸ்ஸானது இந்த முறை சொந்தக்
ந்து காஸ்ட்யூம் JANGANGU Gulf alluosog OlauujjuG. தப் பண்ணிக்கிட்டு இருக்கேன் தீருவேன்
தொடர்ந்து நடிப்பீர்களா எனக்கேற்ற கதாபாத்திரங்கள் நான் பண்ணாத பாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து
HEJ PODLOUIS நடித்துக்கொண்டுதான் இருப்பேன் வருஷம் நவம்பரில் வயசுப் ய நடித்துக்கொண்டிருக்கிறேன்
கர்ப்பமாக இருக்கிறீர்களாமே
கல்யாணமாகி குடும்பம் நடத்தறவங்க கர்ப்பமாதான் ஆவாங்க ஏன் இந்த மாதிரியெல்லாம் கேக்கறிங்க இருந்தாலும் சொல்றேன். நான் இப்போது கர்ப்பமெல்லாம் இல்லை. இன்னும் ரெண்டு முனு வருஷம் ஆகும் என சீறிப்பாய்ந்தார் சிம்ரன்
ல்லை, பசங்களை நினைத்தால் நம்பிட்டுவிட்டுப் படுப்பேன்.
Bijtë saj சிம்ரனின் முகம் டென்ஷனாவதைப் பார்த்துவிட்டு தீபக் வர நாம் விடு ஜட்
பேட்டி எடுத்தோம்
" தொடர்ந்து படம் இக்குவதிலும் ஆர்வத்தோடு இருக்கிறார். இப்போது அது ஒரு காக்காலம் பத்தில் கிளித்தட்டு
என்ற பாட்டை இளையராஜா இசையில் பாடியிருக்கிறார் மணிவண்ணன் மகள் ஜோதி S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S SLS S S S SLS S
சக்திநாதன் பூர்வீகம் இரமாக இருந்தாலும் வீய்வின்சத்திமங்கலம்தன்சந்திரதனுக்கு ஊர்ப்ால் மேட்சின்போது கால் ஒத்துபடுத்துக்கிந்தபோது நண்பர் ஒருவர் புல்லங்குழலைக்கெடுத்துவிட்டு பேனர் அதை விளையாட்டாக வாசிக்கப் போய் இன்று தமிழ் சினிமாவில் எம்எஸ்வி இளையராஜா தேவா என முன்னணி இசையமைப்பாளர்
பலருக்கும் புல்லாங்குழல் வாசிப்பவர் சக்திநாதன்தான்
தற்போதுவெளிவந்திருக்கும்.கி எம்.குமரன்சன் ஆப்மகாலட்சுமி வரப்போகிற அந்நியன் ஏய் படங்கள் வரை புல்லங்குழல் வாசித்து வருகிறார்
சந்திநாதன்
து கொண்டிருக்கிறோம் வாழ்க்
தற்போது வாணிஜெயராமை வைத்து மொத்தம் பத்துப் பாடல்களை
வெளியிடப்பட்ட இந்த
ஆல்பத்திற்கு ஏ வரவேற்பாம் இதைத் தயாரித்தவர் அமெரிக்காவில்
றே வாய்ப்புக் கிடைத்துவிட்டது ந்தோஷம் இந்தப் படத்தின் கன்னட எடுத்து பண்ண வேண்டிய கேரக்டர்
彗、

Page 14
கண்கசக்கி அடம்பண்ணி சின்ன வயதின் அறியாத ஞாபகங்கள்.
தட்டான் பிடிக்க ஆற்றில் இறங்கி கால்கள் தடுமாற ஆற்றில் விழுந்து அழுக்கு நீர் பருகிய குமட்டல் ஞாபகங்கள்.
நண்பனோடு ஊர்ச்சுற்றி கெட்டப்பழக்கமொன்றை
சட்டைப் பையில் வைத்
உன் நினைவுகள்
உறங்க மறக்கும் ஓராயிரம்
மழலைக் குழந்தைகளின் முனகல் மின்னல்கள்
முகில் கூழங்களை
சூரிய. சுத்திகரிப்போன் வந்து துப்புரவாக்கும் வரை எங்களுக்கு வானக் “குடைகள்' எங்களின் கைகளில்தான்!
-ரியாத் சவூதி அரேபியா,
தாயே! நீ வாழ்க!
உறங்குகிறேன் அன்னையே நான் மட்டும் . உள்ளமோ உறங்க மறுக்கிறது - என் உணர்வுகளுடன் சேர்ந்து உன் அருகாமையை எண்ணி.
கடல் கடந்த தீவில் நின்று உள்ளம் கடந்து - எங்கோ ஒழுகிய"சில நிமிடங்கஷைஜ்
தேடிப் பார்க்கிறேன். பூஜ்?
உள்ளம் தொட்டு உதிரத்தில் உறங்கிக் கொண்டிருப்பது - என்றும் மாறாத உண்மை அன்பும் உன் நினைவுகளும்தான் தாயே!
ஈரஞ்சு மாதங்கள் எனைச்சுமந்து இன்னல்கள் பல அனுபவித்து - இவ்வுலகில் ஈன்றெடுத்த என் தாயே! எனக்காக நீ செய்த தியாகங்கள்தான் எத்தனை எத்தனை! - அவற்றை ஈடுசெய்ய இப்பிறவி போதாதம்மா! ஆனாலும் தாயே! என் உயிர் உள்ள வரை என் நிழலில் நீ வாழ இறைஞ்சுகிறேன் இறைவனையே! -
எஸ். சுதாகர், மாலைதீவு
GLIGHTTT Girdi Lif
ארי ۔۔۔۔۔۔۔۔ ܗܐ
ܬܐ
அப்பாவிடம் குட்டுவாங்கி
பசுமையானதா
பலமானதா தப்பான ஞாபகங்கள். இன்னும் שעניס
- - - ஒனும ݂ ݂ ݂ வானத தடடில உயிரானதா? தீபாவளி தினமொன்றில் ஏற்பட்ட பொத்தலினால் எனக்கும் முடியுமென்று எத்தனை அனர்த்தம் என் முச்சு கையில் வெடி கொளுத்
- இருக்கிறே சாகஸ ஞாபகங்கள். கிராமத்து |à|್ಲೆ கிறவல் ரோடுகளில் o கூடவே - உன் அடை மழையினிலே கால் நடைகளின் நினைவும் வர்ணக்குடை மடக்கி இரா முற்றம் துயிலும் காட்சி வருகிறது. இயற்கையோடு நான்
O நனைந்து மேகக் காமனின் சூரியனையும் இரவெல்லாம் தும்மி பிடியில் சிக்கிய சூரியத்தாய் மேகங்களிடையே இரண்டு மீட்டர் துணி ந: கற்பிழந்த நிலையில் ஈர ஞாபகங்கள். வடிக்கும் கண்ணீர்!
- இத்தனை ஞாபகங்கள் ஒலைக குடிசைகதள இரசித்து நான் பார்க்கை
சொல்லாமல் வந்த
மரணம் போலவல்லாமல் சொல்லிவிட்டு வந்த சோக ஞாபகங்கள்
இடையிடையே சில یہ = *^سربر۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ பூவைப் போல எல்லாமே பொய் நாடகா வெற்றிலை இடிப்புகள் ܥܧܚܡܫܝܼ ܝܥܗܕ Jueಖ (-பெவிக்னேஸ்வரன், ஹப் அதனால். ~ബ ರಾಷ್ಟ್ರೇಶ್ NA 4 ( 14 \ ༥ དང་། 'பாங்கள் 8 : லொக்கு.லொக்கு.சப்தங்கள் போல R
நீயேதான் Ֆւght Զ-60|3| 6]]|6)]T60
L சிரிக்கிறாய்! Tు சிறு குட்டையானது. தெ ாலையி அதனால் எனது ஆனால், னறலாறு மழலைகள் అక్షా հմոԺ6Ûóն நீந்தக் கற்றுக்கொண்டன �,سے مح அழுகிறேன் விஞ்சை.ே6
"ஏன் தெரியுமா? இனிமைை
நீ சூரியனாய்
மறைகிறாய் Այ 610 நிலவாய் 6001 தேய்கிறாய் ിഞ്ഞുണ്ണ 2. பூவாய் சஞ்சரித்g உதிர்கிறாய்? 6
-னம்.நளர், மன்னார். இன்னும் காத்திரு 6 ಸ್ಥಿಣ್ಣು ನಿಲ್ಲ (Ub6).Jimu தயாரிக்க வேண்டும்.
அப்துல் கலாம் பொயிர தேவையில்லை; அவள் பார்வையே காதல் போதும் மட்டும் ! . . . வர்த்தகள் / வீட்டாருக்குப் 6T6060T S 6 பயந்து 96m)TL கண்டம் விட்டு ஒளிந்துகொன கண்டம் தாவுகிறது எப்போது என் k அவள் இதயம் அந்நா6
வொஷிங்டன் ஈபில் டவ வெள்ளைக்காரியே இதயம் பச்சோந்தித்தனம் - உன் அரபிக்கட பரமபரை ஆ வியாதியா? அமிழ் வங்காள என் எல் சின்னச்சின்ன வாய்ட் ஆசைகளெல்லாம் பார்த்துக்கொ சீனப் பெருஞ்சுவராகி
விட்டன. -டு
- (36T 6
Aust : MS, Mohd rafeek வயது : 23
passis : Pipe Technology System, P.O.Box. 10850, Dammama31443, K.S.A.
பொழுதுபோக்கு பத்திரிகை,
பகுதி
Glus : Y.Puspan,
plug : --
pEGGJs : Al. Huda, P.O.Box -17015, Doha, qatar. பொழுதுபோக்கு : கிரிக்கெட், பத்திரிகை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னர்
நந்தவள் 26)6 DLDujLDITU டத்துவிட்டு ாவாய்
டிருக்கிறாள்! திரே வருவாய் ரில்.
ரிலிருந்து
ஒழுகி
லில் - என்
வதை விரிகுடா
)ITLib
ளந்து
ண்டிருக்கும்!
பீம் ரூமி, புத்தளம்,
iuli uă
അത്ഭുജച്ഛ=
கவிதை எழுதுதலும்
ಖ್ವಶgi
பயிற்சிக் கள்ம்
சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
கடிதங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதுகூட
கடித முறைதான்.
கவிதைகளுக்கும் ஈர்ப்பைச் சேர்க்கிறது.
கடிதம் இருவரிடையே பகிர்ந்துகொள்ளப்படும் அந்தரங்கம் என்பதுதான், மூன்றாவது நபருக்கு அதில் ஏற்படும் ஈர்ப்புக்குக் காரணம் என்று தோன்றுகிறது. இன்னொருவரிடம் நம் மனதைத் திறந்து காட்டுகிற அவசியமும், சுதந்திரமும் கடிதங்களை சுவாரஸ்யப்படுத்துகின்றன.
கவிதைகளிலும் கடிதங்கள் சுவை மிகுந்த பகுதிதான். விலங்குகளை, பறவைகளை அறிணைப் பொருட்களை எல்லாம் தூதுவிட்டுப் பாடிய கவிதைகள் அந்தக் காலத்திய
பின்னர் சீட்டுக் கவியாக எழுதியவையும் கடிதங்கள்தான். இன்றும் கடிதங்களாக எழுதப்படும் கவிதைகளுக்குக் கூடுதல் சுவை இருக்கிறது.
வாழ்க்கையின் சுவாரஸ்ய கணங்களாகின்றன.
கடிதங்களுக்கு இருக்கும் இரகசியத் தன்மை
உன் கடிதம்
பெயர் வேறெனிலும் கிழமைகள் ஒன்றைப் போல் ஒன்று. திடுமென அவற்றிற்கு முகங்கள முளைதது ஒவ்வொன்றுமொரு சேதியுடன் உதடு பிளந்தன. புழுங்கிப் பொருமி, மிகமிகச் சிறியதாய் விரிசல் விட்டன சுவர்கள். புராதன இருளுள் வெளிச்சம் விரைந்தது. அறைக்குள் தப்பிப் புகுந்த சிட்டுக்குருவியைப் போல அழகிய கூச்சல்களிட்டுப் படுக்கை மேல் படபடத்தது உன் கடிதம். தனிமையின் மென்தளத்தில் இரக்கமின்றிப் பாய்ந்தன பனிக் கத்திகள். முனை முடமாக்கிக் காத்த முட்கள் பூத்தன. இனிமைகள் பெருகவும் திடமிழந்த சோகங்கள் தேங்கும் அடியில் கரைந்து. புதைத்தலும், எரித்தலுமில்லா வேதனைகள் மட்டும் வெறித்தபடியே இருப்பினும் உயிர்த்தல் பழகென்று உரத்துச் செல்லும் உன் வரிகள் மட்டும்.
業米業 எழுதப் போகும் கடிதம் பற்றி.
ர்த்தமற்ற பொழுதுகளில் ார்த்துக் கொண்டிருந்த வார்த்தைகளால் னக்குக் கடிதமொன்று எழுதுவேன் - அது டந்த நிகழ்வுகளின் ஆறாத் தழும்புகளை
ளக்குவதாயிருக்கும் அல்லது ரவிக் கிளைத்த பெருமரம் தாங்கிய
ம் விழுதுகளும் மக்கி மரமும் மடிந்ததன் ாரணம் கேட்டுவரும்.
ம்பிய கதைகளைத் தெளிவுருவாக்கும் விந்த பிம்பங் காட்டுவதை டியோடு கலக்கித் தேடும் கின்றதில் நீராய் வீழ்ந்து கருகியது போக மீதம் காக்கும் அல்லது எண்ணெய் வார்த்து வானெழும்பும் தீப்புகையின் ஊடே அலையும். பதப் பிரயோகங்களின் பண்பாடு பற்றி நிச்சயிக்க முடியாது சொற்றொடர்கள் முடிவடையாதிருந்தால் அது எழுதும்போது ஏற்பட்ட பெருமூச்சால் கரைந்திருக்கலாம் தகவல்களில் தவறிருக்கலாம் - திருத்தங்கள் தீர்ந்து போனதால். அஸ்திரவாரத்தைப் பெயர்த்துப் பார்த்தது யாரென்றும் கவர்களைத் தாங்கியதில் காயம்பட்டவர் யாரென்றும் காண முயல மாட்டேன். கோபுரப் புறாக்களின் விலாப்புறக் கதகதப்பு
ருட்டுமரப் பொந்தாந்தையின் ார்வைக் கனலாய்ப் பெயர்ந்ததை எழுதுவேன்
மிரொட்டி வளர்த்த பூவின் சையொட்டி வீசும் மணத்தை மட்டும் ழித்துப் போன பெயர் தெரியா அரக்கனின்
fil - Gustail I, II,
-உமா மகேஸ்வரி
முயலின் முதுகில் வண்ண வரி விழுந்து
aना
பெயர் : வி. தமிழ்ச்செல்வன். NA பெயர் : ஐ.ஏ.றசாக் - hlug : 2) हैं । Glug : - -
pasauff : A12 S.4 N.H.S முகவரி : இல. 303, மாளிகாவத்தை, ஓடாவியார் வீதி, கொழும்பு -10, த்திரிகை றாவூர் -02, பொழுதுபோக்கு : பத் y i.e. . வானொலி, கிரிக்கெட் ழுதுபோக்கு :
வழமைமையானவை.
கடிதம் எனக்கு யாரும் கடிதமெழுதவில்லை என்று யோசனை பல காலமாய்.
என் கவலைகள் நானும் எழுதமுடியாமல் போய்விட்டதென்று. பல பேர்களில் சிலருக்காவது ஏதாவது எழுதலாம்
அந்தச் சில பேர்கள் யாரென்று எப்படித் தீர்மானிப்பது? என்ன எழுதுவார்களென்பது இருக்கட்டும் யாருக்கும் நேரமில்லையா எதுவும் தெரிவிக்க? நேரிடையாகச் சிலர் என்னுடன் பேசி அலுத்துப் போயிருப்பார்.
அவர்களாவது எனக்கு
ஏதாவது எழுதலாம். ஆனால் என் முகம் பிடிக்காமல் போயிருக்கலாம். நான் திரும்பவும் எழுதி படிக்க நேரிடுமோவென்று பயந்திருப்பார். என் கடிதங்களின் கோணல்கள் அவர்களைத் திகைக்க வைத்திருக்கும் அவர்கள் முகங்களைப் பிளக்க வைக்கும் வரிகள் தென்பட்டிருக்கலாம். உறவினர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி இருந்தார். நான் தயாராய் இருந்தேன் பதில் எழுத ஞாபகமாய் முகவரியைத் தவிர்த்திருந்தார்.
யாரோ ஒரு நண்பன் பேர்முகவரி எதுவுமில்லாமல் அவனுக்குக் கிடைத்த பதவி உயர்வைத் தெரிவித்திருந்தான்.
கடிதத்தில் அவன் கிறுக்கிய கையெழுத்து புரியவில்லை. இன்றுவரை எனக்கு எந்தக் காதலியும் கிடையாது. நானே ஒருத்தியை உருவாக்க கற்பனையில் தான் கடிதம் எழுதவேண்டும் யாரும் என்னுடன் கடிதம் மூலம் பேசவிரும்பவில்லை. நானோ காத்திருக்கிறேன் கையில் பேனாவுடன்,
-அழகியசிங்கர்
料 料 料
米米業
சுவடுகளைச் சுட்டுவேன் - சிகரங்கள் சிதைந்து சிறு குன்றுகளாய்க் குறுகிய கொடுமையைக் கூறுவேன். கடல் கிடந்த இடத்தில் இன்று தோண்டத் தோண்டத் துளியும் தோன்றாத துயரத்தை அறிவிப்பேன் சூறையாகித் தோட்டம் தகர்த்த தென்றலை வியந்து
நீளவால் முளைத்து அது வலிவான உடல் முறுக்கி வேட்டைக்குப் பாய்ந்த மாயத்தைக் குறிப்பிடுவேன். ஆணையிடுவேன் அடங்கிப் புதைந்திருப்பேன் குதிரை மீதேறி வாள் சுழற்றுவேன் நதி வேகமெதிர்த்து நீந்திக் காட்டுவேன் அழுக்குக் குட்டையினுள் மூழ்கித் திணறுவேன் கொக்களிப்பேன் கூத்தாடுவேன். உறுதியிழந்து உதவி கேட்டு ஒடிந்திருப்பேன். எழுதத் தொடங்கும்போது எல்லாமும் மறந்தாலும் என் நெஞ்சில் ஒற்றியெடுத்த உன் பெயரெழுதி வைப்பேன் விஷயங்கள் அனைத்தின் ஒரு சொல் சுருக்கமாக,
-யூமா வாசுகி
TEGÉ
நவ.18 - 24, 2004

Page 15
உண்மையில் பசளிக் கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டீன், 'போலிக் அமிலம், கல்சியம் எல்லாமே இதில் அதிகம். 'போலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இருதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்தக் கீரையில் உள்ள சில இரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு எதிரி.
சரித்திரம் - பசளி ஆசியாவில் முதலில் பழக்கத்திற்கு வந்ததாகச் சொல்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. 1800களில் பிரபலமானது. பிரான்ஸ், இங்கிலாந்து வந்து பின் அமெரிக்கா வுக்குப் போனது.
மக்கள் அதிக நேரம் வேகவைத்த தால் சாம்பல் கலருக்கு மாறி வாசனையும் போய் சத்தெல்லாம் வீணானது. அப்புறம்தான் கீரையை எவ்வளவு "ப்ரஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது என்று புரிந்தது.
கிடைக்கும் பருவம் - ஆண்டு முழுவதும் கிடைக்கும். குளிர் காலத்தில் இளசாகக் கிடைக்கும். மணமும் அலாதி.
தேர்ந்தெடுத்தல் - பசுமையாக ஈரப்பசையுடன், கரும்பச்சை நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் இலைகள் இருந்தால் கீரை பழசு, தண்டு மெலிதாக இருந்தால் இளசு. முகர்ந்து பார்த்தால் அதன் பச்சை வாசனையிலேயே தெரியும் புதியது என்று.
கீரையை நறுக்கிவிட்டு அலம்புவார் கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே
பெண்களுக்குத் தோன்றும் இன்னொரு முக்கியமான உபாதை தலைவலி, குடும்பத் தொல்லைகளினாலும் வெளியே வேலைத் தொல்லைகளினாலும் மிகவும் சோர்வு அடைந்த ஒரு பெண் சாதாரணமாக அனுபவிப்பது தலைவலி, தொடர்ந்து கவனத்தை ஈடுபடுத்துவது, சிக்கலான அடுப்படி வேலைகள், தொடர்ந்த இரத்தப் போக்கு, கண் பார்வை பாதிக்கப்படுவது போன்ற பல காரணங்களினால் குடும்பப் பெண் ணுைக்கு எளிதாகத் தலைவலி உண்டாகிறது. தலைவலி என்றதும் தலைவலி மாத்திரை
பாதுகாத்தல் - சாதாரணமாக
முழுசாகப்போட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கிச் சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகளின் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.
மருத்துவக் குணங்கள்> இதில் அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பைக் கரைக்கும் தன்மை யுள்ளது. இரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக
፵፰^ )
உதவுகிறது. ஹீமோகுளோபின் இரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச்
ESSE;
ஓய்வு கொடுப்பதும், சற்றுத் தூங்கி ஓய்வு எடுப்பதும் குணம் தரும். சளி உபத்திரவத் தினால் முச்சுக் குழாய் அடைபடுவது அல்லது கண் பார்வைக் குறைவினால் ஏற்படும் தலைவலி தொடர்ந்து இருக்கும். இவற்றிற்கு அதற்குரிய உடல் குறை என்ன என்பதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்துகொள்வது நல்லது.
மைக்ரேன் என்று சொல்லப்படும் தீவிரத் தலைவலி தொடர்ந்து தலையின் ஒரு பாகத்தில் தோன்றும். இந்த வலியைத் தொடர்ந து 35 (660 Du (TGN
இரத்த ஓட்டம் பாதிக்கப்படு தனால் இந்தத் த  ைல வ ல" உண்டாகிறது. மனோதத்துவ
இந்தத் தலை வலி ஏற்பட
ilių 2 asis
ஒன்றைச் சாப்பிட்டுவிடுவது நமது பெண்களிடையே சாதாரணமாக இருக்கிறது. தலைவலி ஒரு நோயின் அடையாளமே தவிர, அதுவே ஒரு நோய் அல்ல. தலைவலியின் காரணம் என்ன என்பதை அறிந்து அதற்குரிய மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். உடம்பிலோ, உள்ளத்திலோ ஒரு டென்ஷன்
இரவு நேரங்களில் கண் விழித்து வேலை செய்வதினாலும், அடுப்பில் பல விதமான புகைகளுக்கும் வாசனைகளுக்கும் நடுவே வேலை செய்வதினாலும், வெய்யிலில் வெளியே போய் வருவதினாலும் குடும்பப் பெண்களுக்கு ஏற்படும் தலைவலி சகஜமானது, கண்ணுக்கு
நவ 18 - 24, 2004
ஏற்படுமானால் தலைவலி தோன்றக்கூடும்.
த  ைல வலிக்குக் குறிப்பிட்ட வைத்தியம் எதுவும் கிடையாது. காரணம் என்ன என்பதை அறிந்து அதற்கு உரியதாகச் செய்யும் வைத்தியமே சிறந்தது. எப்போதாவது சில நேரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் தலைவலிக்கு தலைவலி மாத்திரையே போதுமானது, மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் தலைவலி, ஓய்வு, மன அமைதி கிடைத்தால் நீங்கிவிடும். 40 வயதுக்குப் பிறகு கண் பார்வையில் குறையிருந்துதலுைவலி ஏற்பட்டால் டாக்டரிடம் காண்பித்துத் தகுந்த முக்குக் கண்ணாடி போட வேண்டியது அவசியம்.
சென்று உடலின் ெ அங்கிருந்து கரி வெளியேற்றுகிறது. சுத்தமாகி உடல தாக்காமல் தடுக்கிற இருக்கும் பொட் மண்டலத்துக்கு வலு அழுத்தம் சீரா பயன்படுகிறது.
அதே சமயம் ஆக்ஸாலிக் அமிலம் கல்சியம் சேராம
இதனால் இருதய ரே
கீரையை அளவுக்
கூடாது.
சமைப்பது - க
திருமணமான சிலருக்கு வாழ்க்ை கூட பிறந்த வீடா? பிரச்சினை இருப்பது வளர்த்து, பாராட்டி வளர்த்த தாய் தந் இருபது வருடங்களு ஒன்றாக இருந்த நீ திருமண பந்தம் ச வேறுபடுத்துகிறது. சுகம். தன் பெண்ணு இடத்தில் திருமண எந்தப் பெற்றோருக் மகிழ்சியளிக்காது?
வரன் கிடைக்க தத்தளிக்கும்போது, நல்ல வேளை, நம் பெண்ணுக்குத் திரு நிச்சயமாகவில்லை இன்னும் கொஞ்சந நம்முடன் இருக்கப்போகிறாள் என்று எந்தப் பெற்றோராவது சந்தோஷப் படுவார்களா? நாள் தள்ளத் தள்ள சுமைதான் ஏறும். மனத்தில் UTJibbs Gir அழுத்தும்,
வேலைக்குப் போகும் பெண்களி வருமானத்தில் வா வயதான ஓரிரு டெ வேண்டுமானால் ம மன ரீதியாகவும், ( ரீதியாகவும் கஷ்ட உணர்வார்கள். அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் நிற இலை, தண்டை எடுத்துவிட்டு காற்றோட்டமாகச் சிறிது நேரம் வைத்தால் உள் ஈரம் போய்விடும். அலசும்போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில்
ல்களுக்கு தந்து, யமிலவாயுவை இதனால் இரத்தம் ல் பாக்டீரியா
து. இக்கீரையில் இருக்கும் உப்பே போதுமானது.
-ாசியம் நரம்பு கூடுதலாகத் தேவையில்லை
வுட்டுகிறது. இரத்த என்கிறார்கள். தேவைப்பட்டால்
க இருக்கவும் கடைசியில் கொஞ்சம் போடலாம். வெந்தால் கீரை சுருங்கி
இதிலிருக்கும் விடுமென்பதால் முதலில் சேர்த்தால்
உடலில் இரும்பு உப்பு கரிக்கும்....குறைந்த நேரம்ே
ல் தடுக்கிறது. வேகவைக்கவும்.
ாயாளிகள் இந்தக்
குமீறி சாப்பிடக் உணவுச் சத்து :- இதிலுள்ள
விட்டமின் ஏ பார்வைக் கோளாறைத் தடுப்பதோடு சோர்வை நீக்கி, இரத்த விருத்திக்குத் உதவுகிறது. ஒரு கப் பசலைக் கீரையில் இருக்கும் உணவுச் சத்து கலோரி 40, கொழுப்பு0, சோடியம் 80 மில்லி கிறாம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்) விட்டமின் சி 28 மில்லி கிறாம், 'போலாசின் 200 மி.கிறாம், கல்சியம் 100 மி.கிறாம், பொட்டாசியம் 560 மி.கிறாம்.
சில சமையல் வகைகள் - இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம். வெங்காயம், தக்காளி சேர்ந்துக் கடைதல், தேங்காய்,
கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர் தேங்காய் அரைத்து மோர்க் குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.
ட்டாக இருந்தால்
டா? புகு
புதிதிலும், தன் மகளுக்குத் திருமணமாக க முழுவதிலும் வேண்டும் என்றுதான்
புகுந்த வீடா? நினைப்பார்கள். துண்டு. பெற்று சி இந்த நிலையில் திருமணமாகி ச் சீராட்டி வந்த உங்களுக்கு, உங்கள் தாய் தையரை, தந்தையரைப் பற்றிய எண்ணமும், நக்கு மேலாக அவர்களைப் பிரிந்த ஏக்கமும் |னைவுகளை உங்களை வாட்டும். அது ற்று இயல்புதான். அதற்காக அதையே இது சோகமல்ல, நினைந்துருகி, பிறந்த விட்டின் றுக்கு நல்ல பெருமையையே பேசி, புகுந்த b என்றால் வீட்டின் வசவுக்கு ஆளாகாதீர்கள். குத் தான் , இனி இதுதான் உங்கள் வாழ்க்கை. நீங்களும் ாமல் உங்கள் கணவரும் தாய்
தந்தையராகி, உங்கள்
'ஆஹா!
தாய் தந்தையரைப் போல
எல்லாப் பொறுப்புக்களுக்கும் ஆளாகப் போகிறீர்கள்.
உங்கள் பிறந்த
வீட்டின்
பெருமையைப்
மணம்
/மகளுக்குத் திருமணமாகும்போது
DE856 புகுந்த
வீடு, உங்கள்
ற்றோர்கள் மகளுக்குப் பிறந்த வீடாகும். புகுந்த ள் பிரிவதால் வீடு பிறந்த வீடு என்பதெல்லாம் பாருளாதார மாறும் தன்மையுடையதே,
உண்டாவதை நீங்கள்தான் பேதம் ஏற்படாமல்
த நிலையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
|முட்டை வெண்கரு
மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக்
GamGiri English
தொகுத்துத் தருவது-ஷோபா
( BUGürf المصر
தேவையான பொருட்கள் :
கோதுமை மா - 1 கிலோ கிறாம் தண்ணீர் - அளவிற்கு (12 லீற்றர்) ਸੰਗੀ - 20 கிறாம் (1 மேகநிரப்பி) தேன்கூடு மாஜரீன் - 100 கிறாம் லில்லி மாஜரீன் - 600 கிராம் 2 ÜLI - 15 கிறாம்
- 01.
செய்முறை
மாவை அரித்தெடுத்துப் பாத்திரத்தி லிட்டு தேன்கூட்டு மாஜfனையிட்டு கைகளால் நன்றாகப் பிசிறிச் சேர்த்துக் கொள்க.
பிசைந்த மாவைக் குவியலாக்கி, :ပြိုမျိုး၊ ஓர் குழி போல அமைத்து அக் குழியினுள் சீனி, உப்பு என்பன இட்டுத் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அளவிற்கு விட்டு, பற்றீஸ் மாப்பதத் திற்குக் குழைத்துப் பாத்திரத்தில் அடித்து மென்மையாக்கி, கையில் ஒட்டாத பதத்திற்கு உருண்டையாக உருட்டி 20 நிமிடத்திற்கு வைத்துக்கொள்க.
லில்லி மாஜfனை பிறிதொரு பாத்திரத்திலிட்டு கைகளால் நன்கு பிசைந்து 4x4 அளவுடைய சதுர வடிவில் தட்டிக்கொள்க.
பின்பு மாப் பசை உருண்டையின் மேல் வடிவில் குறுக்கும் நெடுக்குமாகக் கோடு வரைந்து கோடுகளுக்கு இடைப் பட்ட நான்கு மூலைகளையும், உள்ளங் கையால் மெதுவாக அமர்த்தி விரித்துக் கொண்ட பின்பு, நடுவே மேடாக உள்ள பகுதியை உள்ளங்கையால் அமர்த்தி அதன் மேல் "4x4"ஆகத் தட்டிக்கொண்ட மாஜரீனைக் குறுக்காக வைத்து விரித்த நான்கு பகுதிகளாலும் மாஜரீன் தெரியாத வண்ணம் மூடி சதுர வடிவில் மடித்துக்கொள்க.
சதுர வடிவான மாப் பசையை நீளப் போக்கில் இருபுறமாகவும் மெதுவாக உருட்டி பாய் போன்ற பகுதியை மூன்று முறை மடித்து லஞ்ச் பேப்பரில் சிற்றி 10 நிமிடத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
மீண்டும் எடுத்து முன்பு போல் உருட்டி மூன்று முறை மடித்து லஞ்ச் பேப்பரில் சுற்றி மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் 10 நிமிடம் வைக்குக.
மீண்டும் எடுத்து முன்பு பேரில் உருட்டி நான்கு முறை மடித்து" மெல்லியதாகப் பாய் போல விரித்து உருட்டி மேல்பரப்பிற்கு முட்டை வெண்கரு பூசியபின் "4x4"அளவான சதுர வடிவான துண்டுகளாக வெட்டியெடுத்து நடுவே கறிவைத்து முக்கோண வடிவில் மடித்து, எண்ணெய் பூசிய தட்டில் இடைவெளி விட்டு அடுக்கி 430 பாகை F இல் 25 நிமிடத்திற்கு அவனில் வைத்துபேக் செய்து எடுத்துக்
கொள்க.
குறிப்பு ஒவ்வொரு முறையும் மடிப்புகள் அமைப்பதன் மூலம் இறுதியில் 81 படைகள் உருவாகும்.
அறை வெப்பநிலை குறைவாக இருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியதில்லை.
மாப் பசைக் கலவையைத் தயாரித்து 2 வாரமளவிற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துத் தேவையானபோது

Page 16
ருட்டுத்தனமாகப் போன் பண்ணி, ஸ்கூலில் இரகசிய மாகப் பேசி, அன்று க்ளோ
வின் வீட்டுக்குப் பக்கத்தில் நால் வரும் சந்திப்பது என்று முடிவு செய்திருந் தாரகள.
பிலிப்பிடம்தான் கார் இருந்தது. ஆகவே அவன்தான் எல்லோரையும் அழைத்துப் போவதென்று ஏற்பாடு.
க்ளோவுக்கு ஒரு சந்தேகம். ஜேம்ஸிடம் இரகசியமாக "அவரவர் செலவு அவரவர்களுடையது அப்படித் தானே?" என்று குழந்தை தனமாகச் சொன்னாள். 'பாக்கெட் மணியாக அப்பா அவளுக்குக் கொடுத்திருந்த பணம் ஏற்கெனவே பெரும்பகுதி செல
வழிந்துவிட்டது அப்பா வாங்க வேண்டாமென்று சொல்லியும் ஒரு ஜதை ஷ வாங்கிக்கொண்டதிலும் ஒரு சினேகிதிக்கு ஐந்த டொலர்கள் கடன் கொடுத்ததிலும் கையிருப்பு தீர்ந்து விட்டது. கட்! பதினைந்து வயதாகியும் செலவுக்கு இப்படிக் கஷ்டப்பட வேண்டிருக்கிறதே" என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
"அபத்தமாய்ப் பேசாதே" என்று ஜேம்ஸ் சிரித்தான்."உங்கள் இரண்டு பேரயுைம் கூப்பிட்டதே நாங்கள்தான். ஆகவே செலவெல்லாம் எங்களு டையது" என்றான் பெரிய மனுஷன் போல.
ஒரு வாரமாக ஆவிஸனுக்கும் க்ளோவுக்கும் இதேதான் பேச்சு. இதேதான் சிரிப்பு. இந்த இரவு எப்போது
త్వళ్ల
வரும் என்று படபடத்துக் காத்திருந் தார்கள்.
இதோ வந்துவிட்டது.
ஆனால் ஏன் இத்தனை நேரம்? ஜேம்ஸையும் காணோம் பிலப்பையும் காணோம்?"
"சும்மா விளையாட்டுக்காகச் சொன்னார்களோ என்னவோ, அனோக மாய் வரமாட்டார்கள் பார்" என்றாள் ஆலிஸன். ஒருவகையில் ஏமாற்ற மாயிருந்தாலும் சங்கடத்திலிருந்து தப்பினோம் என்று நிம்மதியாயும் இருந்தது. அவர்கள் தமாஷ் பண்ணி யதை நாம் தப்பாக எடுத்துக்கொண்டு விட்டோம் என்னை வெளியே அழைத்துப் போக வேண்டும் என்று
பிலிப் ஆசைப்பட்டிருக்கவே மாட்டான். அவனுக்கு வயது பதினேழு ஏன், பதினெட்டுக் கூட இருக்கும் இரண்டு மாதத்தில் பட்டம் வாங்கிக்கொண்டு மேல்படிப்புக்குப் போகப் போகிறவன். நீச்சல் டீமில் கேப்டனாயிருக்கிறான்."
"இருக்கட்டுமே? அதனால் பெரிய ஆளாகிய் ஆகிவிடுவானனா?” என்ற க்ளோ தோழியை ஏற இறங்கப் பார்த்து, "நீ எத்தனை அழகாக இருக்கிறாய்? உன்னை வெளியே அழைத்துப் போக அவன் அதிர்ஷ்டம் பண்ணியிருக் கணுமாக்கும்" என்றாள். ஆனால் ஆலிஸனுக்கு ஏற்பட்ட பயம்
அவளுக்கும் ஏற்பட்டிருந்தது. பிலிப்பும் ஜேம்ஸ"ம் வெறுமனே கலாட்டா பணிணியிருப் பார்களோ என்று அவளுக்கும் கலக்கம் உணண்டா யிற்று.
அவர்கள் பேசிக்கொண்டிருக் கையில் தெருமுனையில் காரின் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. ஒரு மெர்ஸிடிஸ் கார் அவர்களை நோக்கி வந்து டக்கென்று நின்றது.
பிலிப்தான் காரை ஓட்டி வந்தான். ஜேம்ஸ் அவன் பக்கத்தில் உட்கார்ந் திருந்தான். இருவருமே ஷர்ட்டும் கோட்டும் அணிந்து டையும் கட்டிக் கொண்டிருந்தார்கள். 'என்ன அழகா யிருக்கிறார்கள்' என்று அவர்களைப் பார்த்த வுடனே தோழிகள் இருவரும்
எழுதியது
El li: Juliá, Jiayugaj
நினைத்துக் கொண்டார்கள்.
ஆலிஸனைப் பார்த்துப் புன்னகை செய்தான் பிலிப். "லேட்டாகிவிட்டது,
ஸாரி. காருக்கு டீஸல் போட வேண்டியிருந்தது. ஆனால் டீஸல் விற்கிற பங்க் ஒன்று கூட அகப்பட வில்லை" என்றான்.
ஜேம்ஸ் இறங்கி வந்து பின் ஸிட் கதவைத் திறந்து அவளை ஏறிக் கொள்ளச் சொல்லி, தானும் ஏறிக் கொண்டான். க்ளோவின் மயக்கும்
O இந்தத் தடலை சென்ற வேளை அ ஆலிஸன் தன் நண்ட் வெளியே செல்வத
கூறிவிட்டு தன் தோழர்களுடன் வெெ காத்து நிற்கிறாள். மக வீட்டுக்குச் சென்று இர மணிக்கு திரும்பி வரு
தாய் பேஜ் காத்தி
QN
அழகு அவனைச் விட்டது. ஆலிஸன் 1 உட்கார, "சீட் பெல்ட் போட்டுக்கொள்ளுங்க மிடுக்காகச் கூறிவு நோக்கிக் காரைச் ெ அவன்.
பதினெட்டு வய பெரியவர்களைப் போ அந்த நான்கு பே நிறைந்தது.
என்னவோ பல பழகியவர்கள் போல6 தடவை இது போல சேர்ந்து சென்றவர்க ஸிட்டில் ஜேம்ஸ"ம் 8 வென்று பேசிக்கொ ஆனால் ஆலிஸனுக் கூச்சம். மெதுவாக டார்கள்.
"உனக்கு இந்த நன்றாயிருக்கிறது" சற்றுத் தயங்கிய பின் மாட்டாயோ என்ற நி தில் சந்தோஷம்" எ “எனக் கும் தா
ஆலிஸன்.
"இப்படி நீ 6 வெளியே போவது உ காதா? அல்லது காரிலே போகிறதென் என்று பிலிப் வெளிப் LT67,
"என் வீட்டில் எெ திரம் உண்டு. எதற் சொல்ல மாட்டார்கள் ஒரு கணம் நினைத் ஆனால், பிலிப்பை அ விட்டது. நல்ல ை பொய் பேசாமல் நே கொள்ள வேண்டும் உதித்தது. நாணத் செய்து, "பையன்க காரில் போவது இரண் அப்பாவுக்குப் பிடி கிறுக்குத்தனமான என்றாள்.
"அப்படியில் ை சொல்வது ஒருவை தான்" என்றான் பிலி ரொம்ப ஜாக்கிரதை வேன். எனக்கு ஒன்பது 660T 9JULUT 6T6078b5(Gh கற்று கொடுத்து வி ரக கணணால அவ ஒருநாள் உன் வீட்( 9|UUIT 9|LDLDPT 6006)l கால் எல்லாம் ! என்றான்.
ஓ, கட்டாயம் வ ஸன. தங்கள நடபுக வின் அங்கீகாரத்தை என்பதில் அவள் 8 அவன் மனத்தை ெ (தாய் தெ
6)IU Is
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் நண்பியின் வு பதினொரு வாள் என்று ருக்கிறாள்
O
சொக்க வைத்து பிலிப்பின் அருகில் களை எல்லோரும் 5ள். ப்ளீஸ்" என்று பிட்டு, ஒட்டலை செலுத்த லானான்
தைத் தாண்டிய ல ஒரு பெருமிதம் ர் நெஞ்சி லும்
வருடங்களாகப் வும், எத்தனையோ
ஒட்டல்களுக்குச் ள் போலவும் பின் க்ளோவும் சளசள ாண்டிருந்தார்கள் கும் பிலிப்புக்கும் ப் பேசிக்கொண்
டிரெஸ் ரொம்ப என்றான் பிலிப். 1, "நீ வருவாயோ னைத்தேன். வந்த ன்றான். னி" என்றாள்
பையன்களோடு -ன் வீட்டிலே பிடிக் பையன்களுடன் றால் பிடிக்காதா?” படையாகக் கேட்
ாக்கு நல்ல சுதந் குமே ஆட்சேபம் " என்று கூறவே தான் ஆலிஸன்
இருக்கிறேன். அவரிடமிருந்து பதில் வந்தால் எனக்கு மன நிம்மதி" என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
வளுக்குப் பிடித்து
பயன் அவனிடம் மையாக நடந்து
என்ற எண்ணம் துடன் கன்னகை
ளுடன் போவது,
டுமே என் அம்மா க்காது சுத்தக்
கட்டுப்பாடு!"
ல. அவர்கள் கயில் நியாயம் 1. "ஆனால் நான் பாகக் கார் ஒட்டு வயதானபோதே கார் டிரைவிங் டார்." என்றவன் ளைப் பார்த்தபடி, க்கு வந்து உன் சந்திதால் ஒரு ரியாகிவிடும்.”
" என்றாள் ஆலி
கு அப்பா அம்மா பெற வேண்டும்
ாட்டும் ஆர்வம்
டும் ஆர் கேட்டபோது, ஒரு வெட்கச் சிரிப்பை
உதிர்த்துவிட்டு மறைந்துவிட்டார்.
கிழச் செய்தது.
ாடர்வாள்.)
விழாவில் கலந்துகொண்ட நடிகையின் ஆடை அவிழ்ந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பிறந்தநாள் விழா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. இந்த விழாவில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகை மாரா ரெய்டு கலந்து கொண்டர் அவர் படுகவர்ச்சியாக லோ - கட் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தர் அப்போது எதிர் பாராத விதமாக பிராவின் ஜாக்கெட் லூப் நழுவியது. அதில் அவரது இடதுபக்க மார்பழகு அப்பட்டமாக வெளியே தெரிந்தது. அதை நடிகை கவனிக்கவே ಖೊಖ அவருக்கு மது பரிமாறிய சர்வர் நடிகையின் கோலத்தைப் பர்த்து அதைச் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் அவசர அவசரமாகத் தனது ஆடையைச் சரி செய்தார்.
சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷங்காய் நகர ஆண்களுக்கு ஒரு விநோத ஆசை. " வேலைப்பளு காரணமாக イ。 ୍
அவர்களால் தினமும்
உடலைக் கட்டுக்கோப்பாக
வைத்துக்கொள்ள
முடியவில்லை. காதலி கண்டுகொள்ளாதது கஸ்டமர்களை ஈர்க்க முடியாதது, பொஸ்ஸிடம் திட்டு வாங்குவது, வேலையில் குழப்பம். என எல்லாத் தோல்விகளுக்கும் உடம்புதான் காரணம் என நினைக்கிற இவர்களுக்கு, அர்னால்டு மாதிரி தங்களை மாற்றிக்கொள்ள ஆசை. நேராக ஆஸ்பத்திரிக்குப்போய் செயற்கை மார்பு பொருத்திக்கொள்கிறார்கள்.
பெண்களுக்குச் செய்கிற அதே மாதிரி ஆபரேஷன்தான்! ஆனால், ஆண்களுக்குப் பொருத்தப்படும் செயற்கை மார்பகம் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.
ہے __ ہے لیے خیال) ன்ன கோபம்
LITŮ இளவரசி கிறிஸ்டினா இகுலேரா
மீது பிரபல பாப் பாடகர் ராபி வில்லியம்ஸுக்கு என்ன கோபமோ? சமீபத்தில் شAB
வெளியான இவரது சுயசரிதையில் கிறிஸ்டினாவைப் பற்றி கன்னாபின்னா வென்று திட்டி வைத்திருக்கிறார். "ரொம்ப அசிங்கமான முஞ்சி அவளுடையது. ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்குப் பிறந்தவள் மாதிரி ஒரு உடல்வாகு" என்றெல்லாம்
எழுதியவர்,
புததகம வெளியாகி எல்லாப் பரபரப்பும் அடங்கிய பிறகு %%%%%%% . இப்போது
வருந்துகிறார். "நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது கிறிஸ்டினாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி
அது சரி, கிறிஸ்டினா அவ்வளவு அசிங்கமாகவா இருக்கிறார்..? அநியாயம்.
இஃ:” விழாவில் நடிகை
ஆடை அவிழ்ந்தது
பிரபல பாடகர் பி.டிட்டியின்
அது குறித்து நடிகையிடம்
நவ 18 - 24, 2004

Page 17
园
& . . ...:3.
প্ৰস্তু
மேலும், இந்த இடத்தில் இன்னுமொரு
குறிப்பிட்டாக வேண்டும். அதாவது எனது உற்ற நண்பியான பெட்சி ஜோன்சன் என்பவர் விஷேட கற்கை நெறியொன்றுக்காக ஸ்பெயின் நாட்டில்
பூர்த்திசெய்து கொண்டு வீடு திரும்பியிருந்த வேளையில் அந்த நண்பியும்கூட அந்த வியட்னாம் போர் பற்றி என்னுடன் tu6v)6)IfTI gD] வாதப்பிரதிவாதங்களில் சிலநேரங்களில் ஈடுபடுவாள். அந்தவேளையிலும் நான் எனது ភ្លាំurយorror கருத்துக்களை வியட்னாம் போர்பற்றி நியாயமான, மற்றும் guTuoffer நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்காவின் அப்போதைய அரசாங்கத்தின் போக்குகள் பற்றியும் எனது உற்ற
விடயத்தினையும், நான்
ஒருவருட கல்வியினை
காந்தி சிறப்புற்று விளங்குகிறார். அமெரிக்க
தான் டாக்டர் மாட்டின் லூதர் கிங்கும்,
குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகும். இவர்கள் இருவரும், இந்தப் புரட்சியின் மூலம் அந்த
இவர்கள் இந்த நூற்றாண்டின் புகழ்பூத்த மானிடத் தலைவர்களாகும் என்றால் அது
முழுமையாக ஈடுபடுவது சம்பந்தமான நிலைப்பாடுகள், எதிர்பார்ப்புகள் பற்றி எனது
விவாதித்துக்கொண் டிருப்பேன்.
நவ. 18 - 24
திர்கால லப்பாடுகள், மற்றும் அரசியலி ஈடுபடுவது சம்பந்தமான முயற்சிகள் எதிர்பார் ப்புகள் பற்றி எனது தோழியுடன்
ல்
அவள் காத்திரமான ஆலோசனைகளை எனக்கு தொடர்ந்தும் வழங்கிக்கொண்டே இருந்தாள். ஒருமுறை நானும் எனது தோழியும், சிக்காகோவில் நடைபெற்ற ஜனநாயகம் பற்றிய ஒரு விஷேட மாநாட்டில் கலந்துகொண்டோம். அந்த மாநாட்டில் அமெரிக்க ஜனநாயத்தின் விஷேட
தன்மைகள் பற்றியும், உள்நாட்டு,
வெளிநாட்டு இராஜதந்திர ரீதியாக, அமெரிக்கா ஜனநாயகத்தின் சிறப்பம்சங்கள் எவ்வாறு முழு அளவில் ஆற்றுப்படுத்துகின்ற அதேவேளையில் முன் மாதிரியாக *::::::::::::::::: இருக்கின்றது என்பது பற்றியும் அந்த மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது.
மானிட சமூகத்தின் சிவில் உரிமைகளின் போராட்டத்தில் அதன் இருப்பு பாதுகாப்பு. மனித இனவர்க்கத்தின் முழுமையான சுதந்திர வாழ்வுக்கு அமெரிக்காவிலும், இந்திய உபகண்டத்திலும் இரு முக்கிய நடவடிக்கைகளின் கருத்துக்களும் அவர்களின் சிந்தனைப் போக்குகளும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பது பற்றி அந்த மாநாட்டில் விரிவாக — t ஆராயப்பட்டது. இங்கு நான் குறிப்பிடும்
Betsy Johnson
அந்த இருநபர்களும் நான் சொல்லாமலே யார் என்பது பற்றி உங்களுக்கு நன்கு @5rflutb ST 50া நினைக்கிறேன். அதாவது எமது ஐக்கிய அமெரிக்காவில் இவ் வழியில் புகழ்பூத்தவர் தான்
டாக்டர் மாட்டின் லூதர் கிங் என்பவராகும். அதேவேளையில் இந்திய உபகணச்டத்தில் - இந்த சிவில் உரிமைப்போரில் மகாத்மா
இந்திய மக்களால் மட்டுமன்றி முழு உலக மக்களாலும் நன்கு நேசிக்கப்படுகின்றவர்கள்
மகாத்மா காந்தியுமாகும் என்பது இங்கு
நாட்டு மக்களின் நியாயமான உரிமைகளை
உறுதியாக நின்று வென்றெடுத்தவர்கள் என்பதை வரலாறுகள் பதிந்து வைத்துள்ளது.
மிகையாகாது.
இவர்கள் பற்றியும் எனது தோழியுடன் பல கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வேன்.
அத்துடன் எனது எதிர்கால அரசியல்
நிலைப்பாடுகள், மற்றும் அரசியலில்
தோழியான பெட்சி ஜோன்சனுடன்
2
004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- آ60سات الالاتك وقالوالى இவர்களின் வீடுகள் முற்றாக مصنستض உலகின் ஒரு பகுதியில் 1914ம் ஆண்டு நடைபெற்ற |த்தத்தின் கோர வடுக்கள் தான் இதுபோன்ற 5mLéaá·山些g" للا والاليT60آ கதைகளைத்தான் நமக்கு வரலாற்றில் ஆதாரமாக்கியுள்ளது. O
-----------------
リエ」
3(Er, Tijust 656 ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சினைகளுள் ஐரிஸ் है பிரச்சினையும் ஒன்று. - இந்த ஐரிஸ் பிரச்சினை 23.07.1914ம் ஆண்டு இடம்பெற்றது. அதில் மக்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின் முன் அை பிரித்தானிய தலைவர் ܐܲܟ݂ كلفتها சேர் எட்வார்ட் கார்சன் 縫 ° உரையாற்றுவதையே இங்கு படத்தில் காண்கிறீர்கள். இது 1914ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் திகதி இடம்பெற்ற நிகழ்வாகும்.
魯『 a ஐரோப்பாவில் in ஏற்பட்ட மிகப்பெரும்
பிரச்சினைகளில் ஒன்றான ஐரிஸ் பிரச்சினை ஆரம்பித்த அன்றே சிலர் QurtsSeror floorsts
சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய uppy GDOTS சடங்கில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தையே இந்தப் படம் 6TLD5(5) தெளிவுபடுத் துகிறிது.
anum
اسپt li:
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது
ஆனால் கடந்த பல நூற்றாணி காண முடியாதுள்ளது. ற்றாண்டுகளின் வரலாற்றை நாம்
ஆனாலும் a o:ಙ್ಗನ್ತ್ಕ್ಷ್ : ಶಿಲ್ಪ್:ತಿ
- த வைப்பதும் ܦ ಛಿ: படங்களினுடாக 當 அழகியதும், du LIULL(b66 Igb. முன் பதிவு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் ಖ್ವ°:'ಜ್ಡ
A II. A . ܣ ளை சங்கதிக் -n. ΠΟΠ Aih சந ဖြုံး န္တိဖြိုးပြိုးပွါးနှီဖွံ့ဖြိုးမျို”့် ::::..?: தாண்டி நடந்துள்ளன ်းရဲ ့ဖြိုးနှီးနှီးနှီဖွံဖြိုးနှီးနှီးနှီး மாறிக்கொண்டே ''?" ஏற்படுகின்றன. உலகம்
19ம் நூற்றாண்டு SSSS
A NA டு தொடக்கத்தில் உலகின் - a -
து? இப்படியான பல கதைகள்.
e e Dg
வாசகர்கள் தரிசிக்க . ܦ ஏற்படுத்துகிறது. ஒரு வாயப் ப்பை தன முரசு

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
தந்தை செல்வா அமிர் சிவாவின் வீடுகள் மீதும் தாக்குதல்
இவர்களனைவரும் மட்டக்களப்புச் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டனர். இரண்டு மாதங் களுக்குப் பின்னர் மட்டக்களப்புச் சிறையுடைப்பு இடம்பெற்றது. இதில் ஐம்பது தமிழ்க் கைதிகள் தப்பிச் சென்றமை குறிப்பிடத் தக்கது. இதற் கிடையில் 26ஆம் திகதி இந்திய லோகசபைக் கூட்டத்தில் ' "
படுகொலைகள் தொடர் : UT 5 G 616yfus LüULL காரசாரமான கருத்துக் களை அமைச்சரவைக் காரியதரிசி பி.சி.அலெக் ஸாண்டர் பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்துக்குக் கொண டு வந தார் . அப்போது புதுடில்லியில் தங்கியிருந்த சட்வாலை உடனடியாகக் கொழும் புக்கு விரையுமாறு இந்திரா
கொழும்புக்குப் பறந்து வந்தார். வெளிவிவகார அமைச்சர் ஏ.எஸ்.ஹமீத் இவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார்.
அன்று மாலையே நரசிம்மராவ் இலங்கை செல்வது பற்றி லோக சபைக் கூட்டத்தில் இந்திரா காந்தி அறிவித்தார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஜூலை 25ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்டத் தாக்குதலில் 35 தமிழ் அரசியல் கைதிகள் கொல் லப்பட்டபின்பும் அங்கு தமிழ்க் கைதிகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படாததாலேயே இரண்டாம் கட்டத் தாக்குதல் நடைபெற்றது. இது உலகெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில் 26, 27ஆம் திகதிகளில் கொழும்
ప్రతడాలో مر"
காந்தி பணித்தார். இலங், ட கையில் ஏற்பட்ட படுகொலைகளையும், இந்தியா வில் நிலவிய பதற்றத்தையும் தடுக்கும் வழி வகைகள் பற்றி இந்திரா ஆராய்ந்தார். சென் னைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை இரத் துச் செய்த இந்திரா காந்தி, அப்போது வெளி விவகார அமைச்சராகவிருந்த நரசிம்மராவிடம் கலந்தாலோசித்தார். திருமதி காந்தி ஜெயவர்த்தனவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடினர் திருமதி காந்தி: இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் கொல்லப்படுவதாக வெளிவரும் வதந்திகள் பற்றிய அறிக்கைகள் எனக்குக் கிடைத் திருக்கின்றன. இவை குறித்து நான் கவலையும் அக்கறையும் கொண்டுள்ளேன். இப்போது கூட நடைபெற்றுக்கொண்டிருக்கும் லோக சபைக் கூட்டத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஜெயவர்த்தன: "அதேயளவு நானும் கவலை கொண்டுள்ளேன். குழப்பத்தையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்துவதற்காக சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்; -
வசிதம்பரம் அப்போது "குதானை நொரி' வீதியில் லெகனல் வசத்து வந்தார்.
AA I60 'ನ್ತಿ। விட்டிலிருந்த ് னைவியும் பிள்ளைகளும்
தி ஞகும் புகுந்தனர். அந்தச்
96)ii வழங்கியது. சிவசிதம்பரத்தின் () தீமூட்டி எரிக்கப்பட்டது. திருமதி காந்தி : “அதுபற்றி எனக்குச் சந்தேகமில்லை. உணவு மற்றும் ஏனைய
அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்யலாமென நான் நினைக்கிறேன்.”
ஜெயவர்த்தனா : “இந்த அன்பான உதவிக்காக நன்றி தெரிவிக்கிறேன். தேவை என்றால் நான் உங்களுக்கு இது பற்றி அறிவிப்பேன்."
திருமதி காந்தி : “எனது வெளிவிவகார அமைச்சர் ரீ நரசிம்மராவ் இலங்கைக்குப் பயணம் செய்தால் அவரோடு நீங்கள் கலந்துரையாட முடியுமா?
ஜெயவர்த்தனா : "நான் உங்கள்
(அரசியல் தொடர்)
வெளிவிவகார அமைச்சரை வரவேற்கிறேன்.”
அன்று மாலையே நரசிம்மராவ் இந்திய வெளிவிவகார அமைச் சின் மேலதிகச் பாஜி பாயுடன்
செயலாளர் கே. சங்கர்
புக்கு வெளியே கண்டி, நுவரெலியா, குருநாகல், தம்புள்ளை ஆகிய பகுதிகளுக்கும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் பரவின. இந்த நிலையில் தான் ஜூலை மாதம் 26ஆம் திகதி மாலை இந்திராகாந்தி இலங்கை நிலைமைகள் குறித்து முதல் தடவையாக ஜனாதிபதி ஜெயவர்த்த னாவுடன் பேசினார். கொழும்பில் தமிழ் மக்கள் இணைந்து எழுதுவது
5. Fingdon
ei De
மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தபோது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற முக்கியஸ் தர்கள் மன்னாரில் தங்கியிருந்தனர். ஜூலை 23ஆம் திகதி சனிக்கிழமையும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு நடைபெற்றது. 27ஆம் திகதிய சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லையென்று 23ஆம் திகதி மன்னாரில் கூடிய தமிழர் கூட்டணியின் பேராளர் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மாநாடு முடிவடைந்த பின்னர் 25ஆம் திகதி கூட்டணித் தலைவர்கள் கொழும்பு திரும்ப முடியாதளவுக்கு நிலைமை மோசமாகி யிருந்தது. மன்னாரிலிருந்து வவுனியா வந்தடைந்த தலைவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அப்போது கொழும்பில் தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரின் வீடுகள் தாக்குதல்களுக்கு இலக்காகின. கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அல்பிரட் ஹவுஸ் கார்டனில் தந்தை செல்வாவின் வீட்டில் இளைய மகனான சந்திரஹாசன் குடும்பத்தாரோடு தங்கியிருந்தார். சிங்களக் காடையர்கள் இவ்வீட்டைத் தாக்கியபோது, சந்திரஹாசனின் சிங்கள நண்பர்கள் பலரும் அயலிலுள்ள சிங்கள மக்களும் சந்திரஹாசனையும், குடும்பத்தினரையும் காப்பாற்றினர். அமிர்தலிங்கம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததால், பாராளு மன்ற உறுப்பினர்களுக்கான சிராவஸ்தி விடுதி யில் வாழ்ந்தார். இந்த விடுதிக்கருகே அமைந் திருந்த எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலமும் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த வாசஸ்தலத்தின் ஒரு பகுதி தீமூட்டி எரிக்கப்பட்டது. சிவசிதம்பர்ம் அப்போது மருதான்ை நொரிஸ்கனல் வீதியில் வசித்து வந்தார்.
அவரது இல்லமும் ಗ್ದಿಲ್ಲ இலக் கானது. சிவாவின் வீட்டிலிருந்த அவரது மனை வியும் பிள்ளைகளும் வீட்டின் பின்புற மதிலேறிப் பாய்ந்து அயலிலுள்ள சிங்கள நண்பரொருவரின் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்தச் சிங்களக் §: அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியது. வசிதம்பரத்தின் வீடு தீமூட்டி எரிக்கப்பட்டது.
இதற்கிடையில் 27ஆம் திகதி அமைச்சரவை | கூடியது.அமைச்சர் சிறில் மத்தியூ ஆத்திரத்தோடு | கூட்டத்தில் பேசினார். அமிர்தலிங்கமே இக் குழப்பங்களுக்குக் காரணமென்றும், அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்றும் கூறினார்.தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தடைசெய்ய வேண்டு | மென்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசினார். குழப்பங்களுக்குக் காரணம் அமிர்தலிங்கமும் ர் விடுதலைக் கூட்டணியுமேயென்று பல அமைச்சர்க்ள், அமைச்சரவைக் கூட்ட்த்தில் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தனர்.நர்ட்டில் ဂြိုဂြိုးမျိုးါ வலியுறுத்தும்"கட்சிக்ள்ைத் தடைசெய்யப் போவ்தாகவும் அதற்காக அரசியலமைப்புக்குத் திருத்த்மொன்றினைக் கொண்டுவரப் போவதாகவும் ஜன்ாதிபதி ஜெயவர்த்தனா அக் கூட்டத்தில் அறிவித்தார்.
(தொடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2002ஆம் ஆண்டு தீவிரமான மோதல் நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் புலிகள் இயக்கமானது குடும்பங்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியும், பலவந்தமாகக் கடத்தியும் ஆயிரக்கணக்கான சிறார்களைப் படைகளில் சேர்த்துக்கொண்டும் உள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பானது 2004 நவம்பர் 11இல் வெளியிட்ட அறிக்கையின்
ம் தெரிவிக்கின்றது.
மூலம தொல் o farw o
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்க் குடும்பங்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் அவர்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி யும் இக் குடும்பங்களின் பிள்ளைகளைத் தமது இராணுவ சேவைக்கு வழங்குமாறும் புலிகள் தேதி வருகின்றனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளைக் கொடுக்க மறுக கின்ற பட்சத்தில்,
soo நரங்களல பலவநதமாகக கொணடு செலலப படுகின்றனர். அல்லது பாடசாலைக்குச் செல்லும் வழியில் பலவந்தமாகக் கொண்டு செல்லப்படுகின்றனர். தமது பிள்ளைகள் படைகளில் சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக் :) பெற்றோர்கள் புலிகள் இயக்கத்தின் வன் முறைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் அல்லது
அவர்களால் கைதுசெய்யப்படுகிறார்கள்.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின், சிறார்கள் உரிமை தொடர்பான நியாய பிரசாரப் பணிப்பாளரும் இவ்வறிக்கையின் இணை ஆசிரியருமான ஜோ பேக்கர் கூறுகையில், "யுத்த நிறுத்தமானது சண்டையை முடிவுக்குக் கொண்டு
வந்தாலும், சிறார்களைப் படையில் சேர்க்கும்
புலிகள் இயக்கத்தின் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. சமாதானத்தினால் கிடைக்கும் நற்பலாபலனை எதிர்பார்த்து
ஆவலாய் இருந்த அநேக தமிழ்க் குடும்பங்கள், இன்று தம் பிள்ளைகளைப் படைகளில் சேர்க்க
வரும் ஆயுதம் தாங்கிய புலிகளின் வேண்டத் தகாத வருகையை எதிர்பார்த்து இருக்கின்றனர். அச்சத்திற்குள் வாழ்தல் : இலங்கையில் புலிகளும் சிறார் படையினரும் எனத் தலைப்பிட்டு
வெளியிடப்பட்டுள்ள எண்பது பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது, இலங்கையின்
யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நாளில் இருந்து, புலிகளால் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்ட, வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பல சிறார்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட
நேரடியான வாக்குமூலங்களை உள்ளடக்கியி
ருக்கிறது. கனரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் என்பவை தொடர்பான பயிற்சி உட்பட, மிகக் கடுமையான, சில வேளைகளில் மிகக் கொடுமை யான பயிற்சிகளுக்குத் தாம் முகங்கொடுத்ததாக இச் சிறார்கள் விபரிக்கிறார்கள். தப்பியோட எத் தனிப்பவர்களுக்குத் தமது படையணியின் முன்னால் வைத்தே பகிரங்கத் தண்டனை கொடுப் : மற்றவர்களுக்கு எச்சரிக்கை வழங்
35UL (58,035).
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சம்பவங்களின் அடிப்படையில், 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அரசாங்கத்தோடு மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் 356 சிறார்கள் புலிகளால் படைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். இந்த எண்ணிக்கையானது, உண்மை நத என ளில் சேர்க்கக் யாக அவாகளால படைகளIல சோததுக =မှီးရှိုး၍ဖြိုး சிறார்களின் எண்ணிக்கையின் ஒரு பகுதி மட்டுமே என்று யுனிசெப் அமைப்பு மேலும் கூறுகிறது.
இவ் வருட ஆரம்பத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பிரிவினரால் விடுவிக்கப் பட்ட சிறார்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்
sD கு - தீவிர மீள் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடர்பாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இவ்வறிக்கையில் ஆவணப்படுத் யுள்ளது. வடக்குப் பிரதேசத்தில் வன்னி என அழைக்கப்படும் பகுதியில் நிலைகொண்டுள்ள, வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமான பிரதான புலிகள் இயக்கப் படையணிகளில் இருந்து, கிழக்கு மாகாண புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த கேணல் கருணா இவ்வருட மார்ச் மாதத்தில் பிரிந்து சென்றார். ஏப்ரல் மாதத்தில் வன்னிப் புலிகள் என அழைக்கப்படும் பிரபாகரனின் படைகள் கருணாவின் கிழக்குப் படைகள் மீது தாக்குதல்களைத் தொடுத்து அவர்களைத் தோற்கடித்ததனால் அது உடனடியாகக் கலைக்கப்பட்டது. சுமார் 2,000 சிறார் போராளிகள் கருணா படையில் இருந்து ஓடினார்கள் அல்லது படையை விட்டுச் செல்லும்படி அவர்களின் தளபதிகளினாலேயே ஊக்குவிக்கப்பட்டார்கள். பலர் சண்டையில் இறந்துபோயினர்.
சிறார்கள் உட்பட, கருணாவின் முன்னாள் lu@ါရှူ။fအ၈၈။ மீளவும் படைகளில் சேர்த்துக் கொள்வதற்காக வன்னிப் புலிகள் இயக்கமானது
தமிழ்ப் புலிகளினால் சிறார்கள் பலவந்தமாக
படைகளில் சேர்ப்புட
மிகத் தீவிர பிரசாரத்தை உடனடியாக மேற்கொண்டது. வன்னிப் படையினர், வீடு வீடாகச் சென்றும், கிராமங்களில் கூட்டங்களை நடத்தியும், மோட்டார் வாகனங்களைப் பாவித்து அறிவித்தல்களை விடுத்தும், சிறார்களுக்குக் கடிதங்களை அனுப்பியும், முன்னாள் சிறார் போராளிகள் மீண்டும் தமது படைகளில் வந்து சேர வேண்டும் என வலியுறுத்தினார்கள். பல சிறார்களை அவர்கள் பலவந்தமாகவே எடுத்துச் சென்றனர்.
“அன்றைய தினம் அவர்கள் எனது தம்பியை பிடித்துச் சென்றுவிட்டார்கள். அவன் சந்தையில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியிலேயே கொண்டுசெல்லப்பட்டான்' எனத் தெரிவித்த வாஞ்சி, 1997ஆம் ஆண்டில் தனது 16ஆவது வயதில் புலிகள் இயக்கத்தினால் படைகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டாள். "அவர்கள் என் தம்பியை விடுவிக்கவில்லை, அதேவேளை இக் கடத்தல் பற்றி நான் யாருக்காவது அறிவித்தால் என்னையும் சுட்டுவிடுவதாக அச்சுறுத்தினார்கள். அத்துடன் நானும் அவர்களுடன் மீள இணைந்துகொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தனர்.”
ஆயுத மோதல்களில் சிறார்களை ஈடுபடுத்துவது, அரச சார்பற்ற ஆயுதக் குழுக்களால் 18 வயதுக்குக் குறைந்த சிறார்கள் படைகளில் சேர்த்துக் கொள்ளப் படுவது என்பவை சர்வதேச சட்டங்கள் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன. 15 வயதிற்குக் குறைந்த சிறார்களைப் படைகளில் சேர்ப்பது என்பது இப்போது ஒர் யுத்தக் குற்றமாகவே கருதப்படுகிறது.
புலிகள் இயக்கமானது தாங்கள் சிறார்களைப் படையில் சேர்த்துக்கொள்ளும் விடயத்தை மறுப்பதோடு, தமது படைகளில் வந்து இணையும் சிறார்கள் வறுமை, போதிய கல்வி வாய்ப்புக்கள் இல்லாமை, அல்லது யுத்தத்தில் தமது பெற்றோர்களை இழந்தமை மற்றும் வீடுகளில் சரியான கவனிப்பு இன்மை போன்றவற்றினாலேயே தம்முடன் வந்து இணைந்துகொள்வதாகக் கூறுகிறார்கள். சுதந்திரமான தமிழ் தேசம் ஒன்றுக்காகப் போராட வேண்டும் என்னும் நோக்கிலும், அல்லது சமூக, பொருளாதார காரணிகளின் அடிப்படையிலும் சில சிறார்கள் போய்ச் சோநது கொணடாலும, அவவாறு சுயமாகச செல்லும் சிறார்களைப் படையில் சேர்த்துக் கொள்வது கூட சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயலாகும்.
2003ம் ஆண்டு ஜூன் மாதத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான முறையான ஓர் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கமும் புலிகள் இயக்கமும் ஏற்றுக்கொண்டன. அச் செயற்றிட்டத்தின் கீழ் சிறார்களைப் படையில் சேர்த்துக் கொள்வதை முடிவுக் குக் கொண்டுவருவது மற்றும் தமது படையில் இருக்கும் சிறார்களை, ஒன்றில் நேரடியாக அவர்களின் பெற்றோர்களுக்கு திருப்பிக் கொடுப்பது, அல்லது இதற்காகவே நிர்மாணிக் கப்பட்ட இடைமாற்ற நிலையங்களிடம் பிள்ளைகளைப் பாரம் கொடுப்பது என்று புலிகள் இயக்கமானது ஏற்றுக்கொண்டது.
ஆனால், இச் செயற்றிட்டம் கையொப்ப மிடப்பட்ட நாளிலிருந்து, புலிகள் இயக்கமானது தாம் விடுவித்த சிறார்களின் தொகையை விட இரட்டிப்பாக தமது படைகளில் சிறார்களைச் சேர்த்துக்கொண்டுள்ளனர் என்பதையே, யுனிசெப் அமைப்பின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்ட இடைமாற்ற நிலையமானது, அதன் ஒரு வருடகால செயற்பாட்டில் 172 சிறார்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது. அந்த இடமாற்ற நிலையமானது 100 சிறார்களை ஒரே நேரத்தில் வைத்திருக்கக் கூடிய வசதியைக் கொண்டிருந்தாலும் அது ஒரு பொழுதுமே சிறார்களுக்கு மேல் கொண்டிருக்கவில்லை. அத்துடன் 2004ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் ஆறு வார காலத்திற்கு அது முழுமனே வெறுமையாகவே இருந்தது. சிறார்களின் வரவு மிகக் குறைந்து காணப்பட்டதினால் மற்றைய இரு இடைமாற்ற நிலையங்களும் திறக்கப்படவேயில்லை.
காலத்திற்குக் காலம் மீண்டும் மீண்டும், புலிகள் இயக்கமானது தாங்கள் சிறார்களைப் படையில் சேர்ப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதிகளை அளித்தாலும், ஒவ்வொரு முறையும் அவர்கள் தமது வாக்கை மீறியே வந்துள்ளனர் என பேக்கர் கூறினார். புலிகள் இயக்கமானது, சிறார்களைப் படைகளில் சேர்ப்பதை நிறுத்தி, சட்டரீதியான பொறுப்புக்களுக்கு அமைவாக நடந்துகொள்வதற்கான காலம் இப்போது வந்துவிட்டது.
மேலதிக தகவல்களுக்கு WWWHRWCOM
நவ. 18:24, 2004

Page 19
னெர்ஜி ஃபீல்டைப் பலப்படுத்தி, எப்போதும் உற்சாகத்தின் உச்சக் கட்டத்தில் வைத்திருப்பது ரிப்படி?
திருஷ்டி - சிருஷ்டி வாதா என்று நமது வேதங்களில் சொல்லப்படுகிறது. திருஷ்டி என்றால் பார்வை. சிருஷ்டி என்றால் உருவாகுதல் அல்லது உருவாக்குதல்
நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே நாம் உருவாகிறோம் என்பது இதற்கு அர்த்தம். குறிப்பாகச் சொல்வதானால், நம்மை நாம் எப்படி இருப்பதாகப் - பாவித்துக்கொள்கிறோமோ, நாளடைவில் அப்படி ஆகிவிடுகிறோம்.
நான் உற்சாகமாக இருக்கிறேன்’ என்று நினைத்துப் பாருங்கள்.அந்த நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே இருப்பீர்கள். நடைமுறைக்குச் சரிப்பட்டு வராத தத்துவம் போலத் தோன்றுகிறதா? சந்தேகம் இருந்தால், இந்த உதாரணத்தைப் பாருங்கள,
இரவு நன்கு தூங்கி, விடியற் காலையில் எழுந்த இளைஞன் ஒருவன், உடற்பயிற்சி செய்துவிட்டுப் பிறகு குளித்து டிரஸ் செய்து ஆபீஸ் கிளம்புகிறான். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் வந்து, "என்ன தம்பி டல்லா இருக்கீங்க? உடம்பு சுகம் இல்லையா?” என்று கரிசனத்தோடு கேட்கிறார். தெருமுனையில் அவன் நண்பன் எதிர்ப்படுகிறான். அவனும் "என்னடா ஆச்சு உனக்கு? முகம் இத்தனை சோர்வா இருக்கே” உண்மையான அன்போடுதான் கேட்கிறான். ஆபீஸில் நுழைகிறான் இளைஞன். இவனைப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், “என்ன சார் ஜூரமா? கண் எல்லாம் உள்ளே அடங்கிப்போய்க் கிடக்குது. ஆபீஸுக்கு லீவுனா போன்
பண்ணியே சொல்லியிருக்கலாமே?”
என்றகாள் அக்கறையோடு!
வீட்டை விட்டுக் கிளம்பும்போது இளைஞன் உடம்பிலிருந்த சக்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி, உண்மையிலேயே தனக்கு உடம்பு சரியில்லை என்று நம்பி, ஆபீஸுக்கு லீவ போட்டுவிட்டு வீட்டிலே போய்ப் படுத்துக்கொள்கிறான்.
இது கற்பனைக் கதை அல்ல! ஓர் ஆராய்ச்சிக்காக, அந்த இளைஞனிடம் சொல்லாமல் நடத்திப் பார்க்கப்பட்ட உண்மைச் சம்பவம்
நமது எண்ணம், நமது உடம்பை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கான உதாரணம் இது. சில சமயம் நமது உடம்பேசுவட
எண்ணங்களைப் பாதிப்பது உண்டு.
டென்ஷனாக இருக்கும்போது, நகம் கடிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு, சாதாரணமான மனநிலையில் இருக்கும்போது நகம் கடித்தால் கூட, மனதில் டென்ஷன் வந்து புகுந்துவிடும். சோர்வாக இருக்கும்போதெல்லாம் கன்னத்திலோ நெற்றியிலோ கைவைத்து உட்காரும் மானரிசம் உடையவர்களுக்கு, எதேச்சையாகக் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தால் கூட சோர்வு தானாக வந்து ஆட்கொண்டுவிடும். அவ்வளவு ஏன்? சலவை செய்த சட்டை, பாண்ட் மாட்டிக்கொண்டாலே, வெளியில்
கிளம்புகிற உற்சா வந்துவிடுகிறது இ சொடக்குப் ே உற்சாகத்தை நம் ஊற்றெடுக்க வை தீ மிதித் திருவிழா அனைவருமே பார் 3in (6Lb.
தீ மிதிக்கும் 1 அதில் முறையாக விளையாட்டு வீரர்
முரசு குறுக்கெழுத்துப் பே
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
geSaggi eum sagasan
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அத எம். என். எப். றவுகா ஆஸ்மி 276 A, மார்க்கட்
எம். எஸ். அஹமட் இப்ராஹிம், 59, பெண்கள் ப
கமால்தீன் அல் ஆஸாத் 282, ஓடாவியார் விதி
2 3. ஏ.எம். முஸ்தபா. இன்டர் நெட் கொம், மெயின் 14. எஸ். ரம்மிய ரீ, 4ஆவது ஒழுங்கை, இரத்மலா
ஜெ. திவ்வியா, புதிய தெரு, உப்புக்குளம், மன்
எஸ். கார்த்திகா, வெளிசுற்று வீதி, மட்டக்களப்பு
ls O 6. எஸ். நிவேதா, கண்டி வீதி, வவுனியா, குறுக்கெழுத்தப் 6LILք 1. த. தமிழிலன், உள்துறைமுக வீதி, திருகோணம
8
ー 9
அ. அனித்தா, தேவாலய வீதி, வவுனியா,
10. அ.மு அனஸ், மேபீல்ட் வீதி, கொட்டஞ்சேனை.
இடமிருந்து வலம்
2. பாம்பு இனம்
ஒன்று 5. நிறம் (குழம்பி யுள்ளது).
13
16 17, 18
10. இது சொன்னால் பலிக்குமா? (குழம்பி யுள்ளது) 1914 காற்று (திரும்பி
யுள்ளது). 16. மத்திய மலை
14 15
20 21 22
நாட்டின் தலைநகர் (குழம்பியுள்ளது).
போட்டி விதிகள்:
இதற்குரிய வி க் கூப்பனில் நிரப்பி நீசலட்டையில் வட்
"ಇಂಪ್ಲಿ ಜ್ಯೊ", l,
23.11.2004 க்கு முன்னர் எமக்குக் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-96
தினமுரசு வாரமல்ர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
மாநிலம்,
94 all
மேலிருந்து கீழ்
கன்னட மொழி அதிகம் பேச
2. ஒரு மரம்பழம்.
3. குளிர்ப் பிரதேசங்களுக்குப் பொருத் 4. தைரியம் (குழம்பியுள்ளது) 17. பெயராகவும் வினையாகவும் வரு
(தலைகீழாகவுள்ளது). 18. ஆகாயம் (தலைகீழாகவுள்ளது)
சரியான விடையை அனுப்புவேணில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
நவ.18 - 24, 2004
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியாமல் பல சமயங்களில் சோர்ந்துவிடுகிறோம்; கவலையில் மூழ்கிவிடுகிறோம். இது ஏன்?
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட, நம்முடைய கருத்து ஜெயிக்க வேண்டும் என்பதில்தான் நம்மில் பலர் குறியாக இருக்கிறோம்.
பெங்களுரில் பெரிய பணக்காரர் ஒருவரை எனக்குத் தெரியும்.
கம் மனதுக்குள் ல்லையா? பாடும் நேரத்தில்
மனதுக்குள் க்க முடியும். ாவை நீங்கள் த்திருக்கக்
பக்தர்கள் யாரும் ப் பயிற்சி பெற்ற கள் இல்லை.
படும் இந்திய
தமான ஆடை,
சொல் ஒன்று
னமுரசில் பிரசுரமாகும்
6 i DU TUr
அவருக்கு நகரின் மையப் பகுதியில் மாளிகை போல ஒரு பங்களா. அது அவரது பரம்பரைச் சொத்து பங்களாவை ஒட்டியிருக்கும் ஒரு சின்ன அவுட் ஹவுஸை விற்றால் கூட, ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். அதில் அவர் நிறைய வசதிகள் செய்துகொள்ள முடியும். 96TT6), 916J(56)Lu Point ofview என்னவென்றால், பரம்பரைச் சொத்து எதையும் விற்கக் கூடாது.
சரி.அதனால் இப்போது என்ன? கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் இருந்து வேறு வருமானம் இல்லாததால், சொத்து வரி கட்டவும், டெலிபோன் பில் கட்டவும், எலெக்ட்ரிக் பில் கட்டவுமே அவர் இன்று திண்டாடிக்கொண்டிருக்கிறார், பாவம்
360 g Point Of view (gui is வேண்டும் என்பதற்காக, தற்கொலை வரை போகிறவர்கள் கூட இருக்கிறார்கள்.
நமது கருத்துக்களை விட, நமது சந்தோஷம்தான் முக்கியம் என்ற நினைப்பு நமக்கு வர வேண்டும். நியாயமான வழிமுறைகளில் சந்தோஷமும் நிம்மதியும் நம்மை எப்படித் தேடி வந்தால் என்ன?’ என்று பழக்கிக்கொள்ள வேண்டும். இந்த மனநிலை கைவந்துவிட்டால், அப்புறம் பாருங்கள்.பஞ்சம் இல்லாமல் உற்சாகம் பீறிடும்!
என்றாலும், தீ மிதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் வந்தவுடன், அவர்களுக்குத் தேர்ந்த ஒரு வீரனின் உற்சாகமும் வேகமும் எப்படி வருகிறது? மனதிலிருந்துதான்!
நாம் இங்கே விவாதித்த கருத்துக்கள் யாவும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான். இருந்தாலும், நன்றி : சுவாமி சுகபோதானந்தா. நம்மைத் தேற்றிக்கொள்ள (தொடர்ந்து வரும்.)
1. ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
O Qataro Gora)a υίσκυ (βυτέρ
ஆடை அணிகளின் அட்சய பாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் கீழ்.
Branch: No. 33,37h Lane, 377,379A, Galle Road, Wellawatta, Colomb0-06. || colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792 இ: 2364727 Da5áýř udůbub uda,5ář udůbud N 隱 ص/|=
: to பெயர்.
முகவரி.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தொழில்: . . .
| N سحچے= ------------------------ -- * ஒவ்வ்ொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். 7
வரத்தில் ஒருவருக்கு மட்டும்ே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு.
Eshg Eullyth ullhág Barna? திருகோணமலை வாசகிக்கு அதிர்ஷ்டம்
திருமதி.செ.பிரின்சி, 64, பிரதான வீதி, புளியங்குளம், திருகோணமலை,
Gitain Glyn Tib BEFGRIDGD
Taisngi) GJITaf èP இவர்தார் つ
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
ம்பி உங்கள் "மெடிக்கல் சேர்டியிக்கேற் டேற் எக்ஸ்பயர் ஆகிவிட்டது. எப்படியும் அதை நாளை புதுப்பித்துக் கொடுத்துவிடுங்கள். வருகிற கிழமை உங்கட விசயம் எப்படியும் சரி வந்துவிடும். தம்பி, வீட்டில இருந்து ரெலிபோன் கோல் ஏதும் வந்தால் சொல்லி விடுங்கள்."
"சப் ஏஜென்சி" மோகன் கூறியதை நினைத்து அன்றிரவு தூக்கமே வராமல் விழித்துக்கொண்டு இருந்தான் ராஜன்.
என்ன வேலை இது சீ.இதோட நான்காவது முறையாக 'மெடிக்கல்' போட வேண்டுமாம். இதுவரை மெடிக்கலுக்கு மட்டும் ஐயாயிரம் ரூபாய் ஆகிவிட்டது. இப்போ இன்னுமொரு மெடிக்கலா?
இப்படித்தான் முன்பும் ஒரு முறை சொன்னவர் இரண்டாவது தரம் மெடிக்கலுக்கு போகும் போது, "தம்பி இந்தத் தடவை மட்டும் மெடிக்கல் போட்டா போதும், வாற கிழமை நீங்கள் போறதுதான்." அதுவும் சரிவரவில்லை. ஒரு மாதம் அப்பிடி இப்படி என்று இழுத்துவிட்டு, கடைசியில் சொன்னார் “தம்பி அரபிக்காரன் வந்து ஹோட்டலில நின்று போட்டு
இப்போ இந்தியாவுக்கு கேட்பார். சின்ன வயசில் சத்திரசிகிச்சை 《། 《།་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ "இல்லை."
மிடிக்
அவனுக்கு ஆள் தேவையாம். அத முடிச்சிற்று பிறகுதான் இங்க வாறதா சொல்லியி ருக்கான்"
இப்படியே அந்த டிமெடிக்கலும் ஒரு மாதம் 3) முடிந்து போயிற்று. 4 பிறகு மூணாவது தரம் , புதுப்பிக்கச் சொன்னார். "தம்பி நாம போனதரம் 4 மெடிக்கல் புதிதாகத் திS தானே போட்டனங்கள்"
"ஓம் ஓம் அண் 23 ணன்."
அப்ப அதப் போயி ஒரு கிழமைக்கு புதுப் பித்துக்கொண்டு வாருங் கள். நேற்று ஒரு அரபிக் காரணி ரேணுகா ஹோட்டலில் வந்து நிற்கிறானாம். ஒரு கிளினிங் கொம்பனிக்கு ஆள் தேவையாம், உங்களை அதில: எப்படியும் போட்டு ' விடுறன்.
அதுவும் சரிவரவில்லை. ஒரு கிழமை, பத்து நாள், அப்படியே போய்விட்டது.
நேரம் நள்ளிரவை தாண்டியிருக்கும். சிந்தனையில் ஆழ்ந்தவாறே ராஜன் நித்திரையானான்.
அடுத்த நாள் ஒன்பது மணிக்கெல்லாம் பம்பலப்பிட்டியிலுள்ள அந்தப் பிரபலமான மெடிக்கல் செண்டருக்குள் நுழைந்த ராஜன் நேரே வரவேற்பாளரிடம் சென்று தனது பழைய மெடிக்கல் ரிப்போட்டை காட்டி, "இதை இன்னுமொரு கிழ மைக்கு புதுப்பித்து தரமுடியுமா” என்று கேட்டபோது அதை வாங்கிப் பார்த்த அவர் முடியாதென்று கூறிவிட்டார். காரணம் நாற்பது நாட்களுக்கு மேல போட்டுதாம், புதிதாக இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபா கட்டித்தான் போடவேண்டுமாம். சொல்லிவிட்டு காற்றாடியை தம்பக்கம் இழுத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டு அவர் ஆடிக்கொண்டு இருந்தார். அட கடவுளே! ஏன் தான் இப்படி ஏழைகளின் வயிற்றில் ஆள் மாறி ஆள் அடிக்கிறார்களோ? இப்ப என்ன செய்வது மீண்டும் ஒரு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயா? தனக்குள் எண்ணிக் கொண்டு மீண்டும் அவரிடமே கேட்டான். "நான் மனேஜரைப் பார்க்க முடியுமா” என்று அனுமதி கிடைத்தது. தனது பைலுடன் குளிரூட்டப்பட்ட அந்த அறைக்குள் ராஜன் நுழைந்தான். "எக்ஸ்கியூஸ் மீ சேர். ஐ வோண்ட் ஏ சொலுசன் எபௌட் மை மெடிக்கல் றிப்போட்”
ராஜனுக்கு சிங்களம் போதியளவு பேச வராததால் கொழும்பில் எங்கு போனாலும் ஆரம்பத்திலேயே ஆங்கிலத்தில் பேசிவிடும் வழமையைக் கொண்டிருந்தான்.
ராஜனின் பேச்சை அவர் காதில் வாங்கியவராகத் தெரியவில்லை. சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட அவர், கணனியில் எக்ஸ்ஸெல் பக்கமொன்றில் ஏதேர் டைப் செய்ய கீ போர்டில் எழுத்துக்களைத் தேடிக்கொண்டிருந்தார்.
நல்லதொரு மனேஜர் போலத்தான் இருக்கு, ராஜன் தனக்குள்ளே நினைத்துக் கொண்டு பைலை நேரே அவரிடம் நீட்டினான். அவர் அதை வாங்கிப் பார்த்துக்கொண்டு, என்ன புரிந்து கொண்டாரோ
R
தெரியவில்லை. ராஜனிடம் தமிழிலே பேசினார்.
"தம்பி உங்கட மெடிக்கல் புதிதாகத்தான் போட வேண்டும். நேரே கவுண்டருக்குச் செல்லுங்கள்."
"நான் அங்கிருந்துதான் வருகிறேன் சேர்" இது ராஜன். இந்த 500 ரூபாவை எடுத்துக்கொண்டு ஒரு கிழமைக்குப் புதுப்பித்துத் தாருங்கள். நான் ஏற்கனவே மூன்றுமுறை 2500ருபா, பிறகு 500 ரூபா, பிறகு 1750 ரூபா கட்டி நான்கு மாதத்திற்குள் மூன்று தடவை போட்டிருக்கு ராஜன் கொஞ்சம் வேகமாக சற்று கோபமாகச் சொல்லி முடித்தான்.
அவர் அவன் கூறிய எதையுமே காதில் கேட்காதவர் போல இருந்தார். வேறு வழியின்றி அவர் மீது பார்வையைச் செலுத்தி விட்டு அறையை விட்டு வெளியேறி 2500 ரூபாவை கட்டி நான்கு மாதத்திற்குள் 1250 ரூபாவைக் கொட்டிவிட்டு மெடிக்கலை போட்டுவிட்டு ராஜன் அறைக்குத் திரும்பினான்.
ஒரு எக்ஸ்ரே, யூரின் ரெஸ்ட், பிளட் ரெஸ்ட், டாக்டரிடம் போய் உட்கார்ந்தவுடன் பிரசரை சோதிப்பார். சிங்களம் கலந்த தமிழில் தொடர்ந்து, உங்களுக்கு ஏதேனும் வருத்தம் உண்டா? நம்மிடமே டொக்டர்
"இருமல், காய்ச்சல் ஏதும் உண்டா" "இல்லை." சரி உடுப்புக்களை கழற்றி அங்கே வையுங்கள். கையை நீட்டுங்கள் பின்பக்கம் திரும்புங்கள். அது என்ன தழும்பு காலில் உங்களுக்கு வெடி கிடி ஏதும் பட்டதா? டொக்டரிடம் சிரிப்பிற்கிடையில் அந்தக் கேள்வி, புலி என்று நினைத்து விட்டாரோ அந்தப் பெண் டொக்டர் ராஜன் நினைத்து சிரித்துக் கொண்டான். கூடவே பக்கத்தில் இருந்த தாதியும் சிரித்து அவரும் அதில் பங்கு கொண்டார்.
“சரி போங்கோ!” ராஜனும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவன்தான். உயர்தரம் வரை கல்வி கற்றும் உரிய தொழில் கிடைக்காததாலும் சுயதொழில் செய்து தனது ஊரில் முன்னேற்றம் காண்பது முயற்கொம்பாக உள்ளதனாலும் தான் ராஜனுக்கும் இந்த வெளிநாட்டு மோகம் தொற்றிக்கொண்டது எனலாம்.
பல பேரிடம் விசாரித்து இறுதியில் நம்பிக்கையானவர் என்று இந்த சப் ஏஜன்சியை ராஜன் பிடித்து இருந்தான். "தம்பி உங்களை 15 நாளைக்குள் அனுப்புற பொறுப்பு என்னுடையது. உங்கள் ஊராக்களில் நிறையப் பேர் நான் அனுப்பியவர்கள்தான். இது எனக்குப் பெரிய வேலையே இல்லை. எனக்கு அட்வான்ஸ் ஒரு 30 வேண்டும், மிகுதி காசு விசா கையில் தந்தவுடன், நான் மற்றவர்களைப் போல் இல்லை தம்பி, முழுக் காசையும் எனக்கு முன்னுக்கு வாங்குற பழக்கம் இல்லை. நான் எண்ட சொந்தக் காசை போட்டுத்தான் இத செய்யுறன்" இப்படி அவர் தன்னைப் பற்றி கூறியவை ராஜனைக் கவர்ந்து விட்டது. அவனது தந்தை வேறு ஓர் இடம் பார்த்தபோதும் ராஜன் இவரிடமே கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாய் நின்று விட்டான்.
கொழும்புக்கும் ஊருக்கும் இந்த ஐந்து மாதத்தில் எத்தனையோ தடவை போய் வந்தாச்சு. ஒன்றும் ஆன பாடில்லை. ஊருக்குப் போகும் போதெல்லாம் ஊரில், உள்ளவர்கள் "என்ன தம்பி இன்னும் போகல்லியோ" என்பார்கள் ஊர்க்காரர்களுக்கு பதில் சொல்வதே கஷ்டமாய் போச்சு, சில பேர் நக்கலாகவும் கேட்பார்கள். சில பேரிடம் கொழும்பில் தான் வேலை செய்வதாகவும் ராஜன் சொல்லி இருந்தான்.
சிந்தணையில் ஆழ்ந்திருந்த ராஜனை லொட்ஜ் மனேஜரின் குரல் இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தது. "தம்பி இங்கு ராஜன் எண்டால் நீங்கள்தானே! உங்களுக்கு ஒரு ரெலிபோன் கோல் வந்திருக்கு.
(8. 5. ཕྱི་
(3.
த
oDIT
(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடனே கீழே போங்கள்." அவசரமாக அந்த இரும்பு தம்பி அப்படியென்றால் மெடிக்கலுக்கு டேற் இருக்கா ஏணிப் படிகளில் தடதடவென இறங்கிய ராஜன், றிசீவரை அண்ணே! இன்னும் 10 நாள் இருக்கு தம்பி, அது எடுத்து ஹலோ என்றான். "தம்பி நான் மோகன் பேசிறன். பிரச்சினை இல்லை, முடிந்தாலும் புதுப்பித்துக் இப்ப உடனே நீங்கள் ஒப்பீசுக்கு வாங்கோ, புதிதாக கொள்ளலாம். அவர் றிசீவரை வைத்து விட்டார். ஒரு கொம்பனிக்கு 'இன்டர்வியூ நடக்குது. நல்ல வேலை என்ன இன்னுமொரு மெடிக்கலா, அப்ப ஐந்தாவது சம்பளம் 30க்கு மேல. எப்படியும் 15 நாளைக்குள் இன்னுமொரு 2,000ருபாவா, அட கடவுளே, என்ன போய்விடலாம்” ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். அவர் என் தலையெழுத்து நினைக்கையில் ராஜனுக்கு தலை முடிக்க முதலே ராஜன் குறுக்கிட்டு, "அப்ப நாம் முதலில் சுற்றியது. போட்ட இடம்" என்றான். அது நாள் செல்லும் போல மெதுவாகப் போய் கட்டிலில் சாய்ந்துகொண்டான்.
இயற்கை எழில் கொஞ்சும் அழகும் அமைதியான வேதனைப்பட்டாள். இதைப் பார்த்த மஞ்சுவும் சூழ்நிலையும் கொண்ட ஒரு அழகிய சிறு கிராமம் அது மனோவும் கிராம மக்களின் உதவியோடு அங்கு பல குடும்பங்கள் வசிக்கின்றன.ஆனால் மிகவும் நகரத்திலுள்ள வைத்திசாலைக்கு கொண்டு சென்றனர். ஏழைக் குடும்பங்கள் இருந்தபோதிலும் கிராமத்தின் சிறப்பு அங்கு வைத்தியர் சொன்னதைக் கேட்டு எல்லோரும் அங்கு காணப்பட்டது. அதாவது ஒவ்வொரு குடும்பமும் அதிர்ந்து போயினர். இருதயத்தில் துளை மற்றைய குடும்பங்களை தாங்கிய வண்ணம் மிகவும் இருப்பதாகவும், அது பெரிதாகியுள்ளதாகவும், ஒற்றுமையாக வாழ்ந்தது. ஒரு குடும்பத்தின் உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் பிரச்சினையை அந்தக் கிராமத்தின் பிரச்சினையெனக் எனவும், இனிமேல் பாரமான வேலை எதுவும் செய்யக் கொண்டு அனைத்துக் குடும்பங்களும் சேர்ந்து அந்தப் கூடாது எனவும் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும். ஒன்றுபட்டால் உண்டு எனவும் கூறினர். ஆனால் பாக்கியம் ஓய்வெடுத்தால் வாழ்வு எனும் கருத்துக்கு உதாரணமாக இக் கிராமம் குடும்ப நிலை என்னாவது குடும்ப்மே அவளில் திகழ்கிறது. இங்கு பிரதான தொழிலாக விவசாயம், அல்லவா தங்கியுள்ளது. எனவே இதையெல்லாம் மீன்பிடித்தல் கைத்தொழில் என்பன காணப்படுகின்றன. யோசித்த பாக்கியம் பாரமான வேலை செய்யாது பணப் பற்றாக்குறையைத் தவிர அன்பு பாசம், நிம்மதி, சிறு கைத்தொழில் செய்தாள். ஆனால், அந்த சந்தோசம், ஒற்றுமை மற்றெல்லாமே நிறைவாகக் வருமானம் குடும்பத்தைக் கொண்டு நடத்தவே கிடைத்தன. மிகவும் ஏழைகளாக இருந்ததனால் தமது போதாது. அடிப்படைத் தேவைகளைக்கூடப்பூர்த்தி செய்ய முடியாத மஞ்சு யோசித்தாள். இதற்கு மேல் படிக்க நிலை காணப்பட்டது. குழந்தைகள் கல்வி கற்பதற்கான முடியாது. குடும்பக் கஷ்டம் அம்மால் அப்பாவும் வசதியும் இல்லை. பாடசாலையும் இல்லை. அப்படிக் நோயாளிகள் என்ன செய்வது என யோசித்தாள். கல்விகற்பதானால் நகரத்துக்குத்தான் செல்ல வேண்டும் யோசித்துத் தீர்மானமெடுத்தாள். படிப்புப் பாதிக்கக் அந்தக் கிராமத்தில் நோயாளிகள் அநேகர் உள்ளனர். கூடாது, அப்பாவின் இலட்சியமும் பாதிக்க கூடாது. ஆனால் ஒரு வைத்தியசாலை இல்லை. இப்படியாக எனவே நகரத்துக்குச் சென்று வசதியான சில அடிப்படை வசதிகளைக் கூடப் பெற முடியாத நிலை பிள்ளைகளுக்கு டியூசன் கிளாஸ் எடுத்து படிப்பித்து இப்படியான ஒரு கிராமத்தில் வாழ்கின்ற ஒரு அதன் மூலம் தன் படிப்பைத் தொடர்ந்தாள். அத்துடன் குடும்பம்தான் கந்தையாவின் குடும்பம் கந்தையா ஒரு மனோவின் படிப்புக்கும் உதவினாள். விவசாயி. ஆனால் யுத்தத்தினால் ஒரு காலை இவ்வாறு பல கஷ்டங்களின் மத்தியிலும் படித்து இழந்துள்ளார். இருந்த போதிலும் தன் குடும்பம் தன்னை முன்னேறினாள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து -- பல்கலைக்கழகம் சென்று படித்து மருத்துவ பட்டதாரியானாள். பின் தொடர் முயற்சியினால் படித்து வைத்தியரானாள். வைத்தியராகியும் அவள் தனி
சுயநலத்துக்காக உழைக்கவில்லை. அப்பாவின் இலட்சியத்தை நிறைவேற்றினாள். தன் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்தாள். அதே A போல் மனோவும் படித்து உயர்தரம் Aசித்தியடைந்து அவனும் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்து ஒரு பட்டதாரி ஆசிரியரானான். மனோவும் அப்பாவின் இலட்சியத்தை நிறைவேற்றினான். படிக்க முடியாத வசதியில்லாத குழந்தைகளுக்குப் 这 படிப்பித்தான். கந்தையாவின் இரண்டு ,குழந்தைகளும் அந்தக் கிராமத்துக்காக سمیت .SA hm கிராம மக்களுக்காகச் சேவை செய்தனர் ;/:ގ Sf° b42 ஏனெனில் அந்தக் கிராமமும் அந்த மக்களும்தான் மஞ்சுவும் மனோவும் المصري و 8 2 N 22 இந்தளவுக்கு வளரக் காரணம் மஞ்சுவும் έ மனோவும் அந்தக் கிராம மக்களும் ஒன்று ކޠަޙަ2 2 7 ܢܡܠܸܠ * ל. a_ சேர்ந்து அரசிடமும் அரசியல்வாதிகளிடமும்( > - ܫ - - ܖܳ -டலெலனா, ஜெயந்தி LULD. சென்று முறையீடு செய்து பாடசாலையும், வைத்தியசாலையும் அமைப்பதற்கு உதவி می هر چه ம்பியுள்ளதனால் பல சிரமங்களை அனுபவித்தும், தன் கோரினர். அரசு அவர்கள் நிலையை அறிந்து டும்பத்துக்காகக் கடுமையாக உழைப்பவர். பாக்கியம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது. மஞ்சு ந்தையாவின் மனைவி. பாக்கியமும் ஒரு இருதய அந்த வைத்தியசாலையில் வைத்தியராகவும், மனோ நாயாளி. தன் குடும்பக் கஷ்டம் குறைய வேண்டும் அந்தப் பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றி, ன்பதற்காக வீட்டில் இருந்து சிறு கைத்தொழில், அந்தக் கிராமத்துக்குத் தங்கள் சேவையை வழங்கினர். கப்பணிப் பொருட்களைச் செய்து விற்பனை செய்பவர். மஞ்சு, மனோ, அந்த கிராம மக்கள் எல்லோரும் வர்களுக்கு இரண்டு கண்மணிகள் போல் இரண்டு சிரமப்பட்டு அந்தக் கிராமத்தை ஓரளவு முன்னேற்றினர். ழந்தைகள் ஆசைக்கோர் மகளும் அன்புக்கோர் மகனும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை கள் மஞ்சு அழகு, பண்பு, அன்பு, அடக்கம் போன்ற முழுமையாகப் பெற முடியாமல் போனாலும் முன்பு ராமத்துக்கு உரித்தான நற்பண்புகளை கொண்டிருந்தாள். இருந்தத்தை விட தமது தேவைகளை ஓரளவேனும் த்துடன் மிகவும் கெட்டிக்காரி, புத்திசாலி, எவ்வளவு நிறைவேற்றினர். அந்தக் கிராமத்து மக்கள் ன்பங்களின் மத்தியிலும் தன் குடும்பத்தின் துணையுடனும் மஞ்சுவையும் மனோவையும் அவர்களது ன் கிராம மக்களின் உதவியுடனும் அருகில் உள்ள பெற்றோரையும் வாழ்த்திப் புகழ்ந்து பேசினர். கர்ப்புறப் பாடசாலையில் உயர்தரம் கற்கின்றாள். பெற்றோருக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? தேபோல் அவளது தம்பி மனோ சாதாரண தரம் தங்கள் பிள்ளைகளைப் பற்றி மற்றைபவர்கள் ற்கின்றான். அவனும் மிகவும் புத்திசாலி. தாய், தந்தை பெருமையாகப் பேசும்போது பெற்றோர் அடையும் து மிகுந்த பாசம் கொண்டவன். சந்தோசத்துக்கு அளவேயில்லை. கந்தையாவும் கந்தையாவுக்குத் தன் இரண்டு குழந்தைகளும் அந்த பாக்கியமும் மிகவும் சந்தோசப்பட்டனர். பாக்கியத்துக்கு ாமத்துக்கு கிராம மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய சத்திரசிகிச்சை செய்து அவளது இருதய நோயைக் பண்டும். சேவை செய்ய வேண்டும் என்று மிகுந்த குணப்படுத்தினாள் மஞ்சு, அத்துடன் கந்தையாவின் சையும் விருப்பமும் இருந்தது. அதே போல் மஞ்சு, கையை ஓரளவு குணப்படுத்தி, செயற்கைக் கால் னோ இருவருக்கும் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்ற பொருத்தினர். அந்தக் குடும்பமும் அந்தக் கிராமமும் பண்டும் என்ற ஒரு உறுதி இருந்தது. அதனால் என்ன மிகவும் சந்தோசமாக இருந்தன கந்தையாவுக்கு ஷ்டம் வந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற மிகவும் சந்தோசம் தனது இலட்சியத்தை தனது வா இருந்தது. இருந்தபோதும் விதியை யாரால் மாற்ற பிள்ளைகள் நிறைவேற்றி, தனக்குப் பெருமை தேடித் டியும். கந்தையா தொடர்ந்து கடுமையாக தந்துள்ளனர். தனக்குப் புதுவாழ்வு பெற்றுத் தந்த ழைத்ததனால் இனியும் உழைக்க முடியாமல் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் ாய்விட்டது. ஒரு கையும் இயங்க முடியாமல் கொடுக்க வேண்டும் என்று எண்ணியதுடன் மட்டும் ாய்விட்டது. எல்லாக் கஷ்டங்களையும் பாக்கியம் நின்றுவிடாமல் நல்ல மருமகன், நல்ல மருமகள் னமேல் சுமந்துகொண்டு இராப் பகலாக கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்போடு கால்போன ழைத்ததனால் இருதய நோயினால் மிகவும் போக்கில் போனார்.
)ーモーリー நவ.18 - 24, 2004

Page 21
qiSeSTSiiS iieSiieSieSiieSieSiieSTSiSeS ieSieMSTSieSeSqSieSSMSSSMTSqieSqiSMSMTS ieSqiSeMSTSiSMSMSqSqieMTSMS SMSSMTS SiSMS SqMSSSMSSSMSSSSSSS S
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
ப்ெபோ வருவ பாடலைச் சுமந்து வந்து கையோடு தீராத நோயு விமோசனா புரண்டு :
élefilò E57e)LOLSO 2 Lui55g
அந்தப் பாடல் ஒரு | வதாகத் தோன்றியது.
எத்தனை முறை:
* பாராட்டத் தெரிந்தவரே மிகவும் பாக்கியசாலி அல்லாது பொறாமை கொள்பவர் அல்ல.
* அகங்காரத்திலிருந்து தற்பெருமை பிறப்பது போல பற்றின் விளைவு ஏமாற்றமாகும்.
தெய்வீகக் குணங்களே மனிதனை
இறைவனுக்கருகில் கொண்டு வருகின்றன . விகாரங்கள் மனிதனை இறைவனிடம் இருந்து வெகு முரம் விலக்குகின்றன.
* இரு நற்குணங்களான கனிவும் பணிவுமே இறைவனுக்கு அருகாமையில் எம்மை
LD
* அகம்பாவமே மக்களின் வெறுப்பிற்குத் தேவையானவற்றை ஆத்மாவிற்கு தேடிக்
D5). * கீழ்த் தரமான வார்த்தைகளை உபயோகிப்பது வேறு வார்த்தைகளைத் தேர்ந்து கொள்ள விவேகம் இல்லாமையாலேயே,
* இறைவனுடன் சகல உறவுமுறைகளையும்
తోa----
20: வன்முறை எங்கே ஆரம்பிக்கிறது? கோபி பிரியா, வெலிமடை
முதலில் குடும்பத்துக்குள்ளேயே ஆரம்பித்து விடுகிறது என்றுதான் தெரிகிறது. யூமா வாசுகியின் சமீபத்திய நாவலை வாசித்து ஏற்பட்ட மனதின் பதறல் இரண்டு வரமாகியும் அடங்க மறுக்கிறது. எவ்வளவு
குருரமும், மற்றவர்களைக் குதறுவதில்
திருப்தியடையும் மனங்களையும் கொண்டு ம்ை இருக்கிறோம் தன் குடும்பத்திற்குள் ளேயே பிடிக்காதவர்கள் மீது பாயும் வன்முறை, தன் குழுவைச் சாராதவர்களிடம், தன் மதமல்லாதவர்களிடம், தன் சாதியல் றாதவர்களிடம், தன் தேசமல்லாதவர்களிடம் ந்தத் தயக்கமுமின்றி விஷத்தை உமிழ்ந்த வண்ணமிருக்கிறது. இந்த வன்முறைச் ருந்து மனிதர்களை எந்தத் தத்துவ அறங்களாலும் காப்பாற்ற முடியாது என்னும் ஆற்றாமைக்கே வந்து நிற்கிறோம். யூமா ாசுகியின் நாவலின் பெயர் "இரத்த உறவு
>>>>>>
2 மாவீரர் நெப்போலியன் பற்றி
அறிவுபூர்வமான கதை ஏதாவது?
-குசத்தியமணி, லபுக்கலை,
மாவீரராய் இருந்தாலும், அவர் மற்றவர் களை வருத்தாத மனிதராக இருந்தாரா என்பதை வைத்துத் தான். அவர் 'அறிவோடு இருந்திருக்கிறார் என்று நம்புவது என் கதை
ఏపిసిపాపి
2 கூடவே படுத்துக் குழிபறிக்கும் நண்பனை எவ்வாறு அழைக்கலாம்?
-ஏ.எல்.அம்ஜத், பண்டாரவளை,
தற்சழயத்துக்கு "போராளி" என்று.
ఏకాసిమోపి
22 சிந்தியா, மடகஸ்கார் நாட்டுக்கு எந்த வருடம், எந்த மாதம், எத்தனையாம் திகதி சுதந்திரம் கிடைத்தது? உடனே பதில் தேவை?
-கார்த்திக் ரமேஷ், கண்டி
ரமேஷ்! உங்கள் வகுப்புக்கு என்னை
வாத்தியாராக அனுப்பி வைத்திருப்பதாக
தவறாக நினைத்துக்கொண்டு என்னைப்
பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்க
வேண்டாம் பிளிஸ், நான் தாங்க மாட்டேன்
కాసిపి-పిపి
212 நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக் கிறோம் என்று தெரிந்து கொண்டும் மீண்டும் அதே செயலிலேயே சிலர் ஈடுபடுகின்றார்
களே?
எம்.எஸ்.அஹமட் இப்ராஹீம், ஏறாவூர் - 3ஏ.
தேர்தல் வந்துவிட்டதா என்ன
%EEEEE
212 சிந்தியா, ஏன் பணக்காரனுக்கு கல் நெஞ்சையும், ஏழைகளுக்கு இரக்க குணத்தையும் கடவுள் படைத்திருக்கிறான்? -தெதயாபரன், திருகோணமலை,
எல்லாமும் கொடுத்துத்தான் இருக்கிறார்!
அப்பாற்பட்ட நிலையைக் குறிக்கும். தவிய
உண்மையும் நேர்மையும் இயல்பாக உங்களிடம் இருப்பின் இறைவனின் அன்பு எளிதாகக் கிடைக்கும்.
* ஒரு சமூகம் நல்லொழுக்கத்தை இழந்தால் அது எல்லாவற்றையும் இழந்துவிடும். திரும்பத் திரும்ப வரும் * நல்ல களங்கமற்ற போட்டியானது ஆரோக் வித்துவத்தைக் காட்டும் கியமானது, ஆனால் பொறாமை உயிருக்கு அதே கேள்வியைத்
தானது. - Y - கேட்டுக்கொண்டிருந்தார் - s இறைவன் திவ்விய குணங்களின் கடலாகும் 'ே வருவாரே நீங்கள் ஏதாவது விகாரத்தில் எரிந்துகொண்டிருந்தால் பதிலற்ற வெறுமை
அந்தக்கடலில் ஒரு முறை முழ்கி எழுந்திருங்கள் கேள்விகளோடு புரணி
பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு விமோசனா. ஆயிரக்கணக்கில் கொடுப்பதைவிட ஒரு கைப்பிடி அவள் உடல் முழு அரிசியை அன்புடனும் நேர்மையுடனும் கொடுப்பது வேட்கை பொங்கியலைந் உயர்ந்ததாகும். சாந்தப்படுத்த முடியவில் 64 all எரிச்சலில் துடிக்க வைக் "இன்றைய நாளுக்கான நல்ல ஒரு சிறு சொல்டு --ண்ணங்கள் என்றநூலிலிருந்து அவளது ஆங்காரத்ை அந்த வகையில் கடவுளை யாரும் கிளப்பப் போதுமானதா குறைசொல்ல முடியாது. எல்லோருக்கும் போய் எத்தனை நாட்கள் எண்ண முடியவில்லை அ லாக உதிர்ந்து பல யுகங் தினங்கள் சிலந்தி வ6
212 1ஜி ரெயின்போ காலனி வளர்ந்து பட்ைபடையாக
- - - படுக்கையின் சூடுத பிகேவர்ஷினி, கொழும்பு ஜன்னலருகே சென்றா
மல்லிகைக் கொடி தலை முணுமுணுக்கிறது காற்றி மன நிலையில்தான் அவ
உயிர் முழுவதும்
ఏ కామికా
செல்வராகவன் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் காதலுக் காகக் கையைக் கீறுவது, பாட்டுப்பாடி,
சண்டையில் பத்துப் பேரை வீழ்த்தி கிடந்தான் எல்லப்புல ஹீரோயிசம் காட்டுவதை : : நிறைத்திருந்தான். வெளி
கனிய சூரியன் மேற்ே ருந்தான். சூடு தணிந்து { போய்க்கொண்டிருந்தது எங்
நிறுத்திவிடுவார் என்றே தோன்றுகிறது. கொலனியின் பிரபல பாடகர்கள் ராஜாதி ராஜா பாடுவது, பெண்ணும் தன் விருப் பத்தைச் சொல்வது போன்றன தமிழ் சினிமா வின் வழக்கமான வரையறைகளில் அவர் திருப்தியில்லாதவர் என்பதையே சொல் கின்றன. பார்க்கலாம்
>>>>>>
- - அவனையும் போய்த் த 22 உயிருக்குப் பயந்து பொய் பகிர்ந்த தருணங்களைப்
சொல்வதில் தப்பில்லை என்கிறான் நண்பன். · வாழ முடி st, 的 905 டிமானததை தனி தப்பு எனகிறேன நான நீங்கள் அவனும் அங்கே உழல
- ர், ஹப்புத்தளை, மனோ கோபாலன், ஹப்புத்தை விமோசனா கதெை
வந்தாள். மாலைக் காற்ற கைகளை நெஞ்சுக்குக் முற்றத்தில் நடந்தாள். மன வலித்துக்கொண்டிரு கட்டியிருப்பதால்தான் ( உள்ளே இருந்து உறுத்து துக் கொண்டவளாக கை நெஞ்சுக்கு விடுதலை அ அவனோ வெளியேற பிடுங்கி எங்காவது வீசிெ என்று ஆங்காரம் கொன = نے#L222 = li நாங்களே கூட நம்ப காகச் சொல்லிக்கொ
ఏప్రి
பொய் சொல்லாமல் வாழ முடிய வில்லை என்கிறேன்.
[^3 -
re.
݂ ݂ ݂ ݂
YA
ー k ܒ ܓ ܘ ܐ ܝ g
212 அன்று மனிதனால் கண்டுபி கண்டுபிடிப்புகளும் : இருந்தால் மனித6 நிலைவரம் எப்படி அ
குமரேசன் செல்
22 சிங்கள நாளேடுகள் சிங்கள மக்களுக்காகவே எழுதி வருவதுபோல, தமிழ் நாளேடுகளும் தமிழ்த் தரப்பிலிருந்து மட்டுமே எல்லாவற்றையும் எழுதி வருகின் றனவே.பொதுவான பத்திரிகை தர்மம் என்று ஒன்றுமில்லையா?
இராகுமரேசன், கினலன் எல்ல.
இப்போது போ6 என்ன, தன் பற்களாலு
இனவாதமும் ஆக்கிரமிப்பும் சிங்களவர் " மனிதனைக் குத
களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டுமா என்ன!
>lభిప్రావిపాడు
212 கற்றவர்க்குத் தானே எங்கும் சிறப்பு?
-பெ.விக்னேஸ்வரன், ஹட்டன்.
212 மனித
உண்மையைச் சொல்லுங்கள். ஆடம்பர பயனற்றதாகப் போகி உடை அணிந்து பளபளப்பான உடல் -மணிவேல் தோற்றமுடன் காரில் வந்திறங்குகிறவரைப் பார்த்தால் மரியாதையும், கசங்கிய தேர்தலில் வா சட்டையும் கலைந்த தலையுமுடைய ஆயுதமுனையில் அவர் யாரைப் பார்த்தாலும் அவமதிப்பும் தோன்று ஏற்றி இறக்கும்போது வதில்லையா? படித்தவரும், அதைப் →8 பயன்படுத்தி எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதில்தான் மதிப்பு மற்றதெல்லாம் ZIX 9 till:56li
நவ 18 - 24, 2004 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

అలా *gఅr ~~ ~gఅr "తాతా ఖాతా ~gఅr
ாரோ? எங்கிருந்தோ தழுவியது காற்று படுக்
]றவளாகச் சுருண்டிருந்த
ஜன்னலை வெறித்தாள். க போல உள்ளே வரு
ான் அந்தக் கேள்வி
~~
SiSMSiSMS SqieTS SieSTSiS
பழமாகி வீழ்ந்துகொண்டிருந்த கதிரவனைப் பார்த்தபடி தன்னுணர்வின்றி நடந்தாள். உடலெங்கும் காமனின் அம்புகள் தைத்து ரணமாகிக் கொண்டிருந்தது.
கால்கள் நடுக்கமுற போய் ஒரு மரத்தில் சாய்ந்துகொண்டாள் விமோசனா.
சே.அவன் நினைவால் படும் துன்பம்
சலிப்பில்லாமல், தன் குரல் நெளிவுகளோடு திரும்பத் திரும்பக் LUITLÊ.
fo
க்குள் சுழலும் அந்தக் டு கொண்டிருந்தாள்
க்க நெருப்புச் சுடரென தது. சங்கீதத்தால் அதை லை. மேலும் அவளை கத்தான் முடிந்தது. லா அல்லது குரலோ தயும் கோபத்தையும் இருந்தது. மாலவன் இருக்கும் நாட்களை |வளுக்கு செதில் செதி களாக நீண்டது காலம் லையாகத் தன் மேல் முடுவதாக உணர்ந்தாள். ாள முடியாமல் எழுந்து ள். முற்றத்திலிருந்த யாட்டியது. என்னவோ ல், அதை இரசிக்கும் ள் இல்லை.
அவனே நிரம்பிக் ன்களையும் அடைத்து யே காய்ந்த வெயில் க பழமாகிக்கொண்டி இளகிய காற்று கடந்து கேயோ, இந்தக் காற்று
வத
5ழுவுமா? அவனோடு பற்றிக்கொண்டு தான் கிறதோ, அதே போன்ற ர்மீது கொண்டவனாக க்கூடும். புத் திறந்து வெளியே உடலைக் குத்தியது. குறுக்காகக் கட்டியபடி துக்குள் அவன் சுரீரென தான். கைகளைக் வெளியேற முடியாமல் கிறானா என்று நிகைத் ளைத் திடீரென அகற்றி |ளித்தாள். மறுத்தான். இதயத்தைப் யறிந்து விட முடியாதா டவளாக படலையைத் யே வந்தாள்; சிவப்புப்
றையும் வினோதமுடன் பார்த்தபடியிருந்தாள். அவன்
கடித்த உதடுகள் வெளிறிக் காய்ந்து போயிருந்தன. அவ்வாறே மற்ற மற்ற
இடங்களும்.
திரும்பிச் சென்று கதவைப் பூட்டிவிட்டு 1
வந்து ஆடையைக் களைந்தாள். தன் உடலை இகழ்ச்சியோடு நோக்கினாள். 'இப்போது உன்னை அவன் விரும்புவானா? என்று வெறுப்புடன் கேட்டுக்கொண்டாள்.
கண்ணாடி அருகே சென்று உதடுகளைக் குவித்து ஆங்காரமுடன்
it's ܠ ܐ ܢ
போதாதென்று இந்தப் பொழுது வேறு ஏன் என் மீது இப்படி வஞ்சம் கொண்டு வருத்துகிறது? வராமலே என்னைத் தனிமையில் விட்டு வாட்டுகிறான் அவன். இந்த மாலைப் பொழுதோ நாள் தவறாமல் வந்து என்னை வாட்டுகிறது புண்பட்டு வருந்தும் ஒருவரது மார்புக்கு நேரே கூர்மையான வேலை எறிவார் போல, இந்தப் பொழுதும் நம்மை வதைக்கிறதே என்று மனம் நொந்தாள் விமோசனா.
காமம் நெருப்புத் திரவமாக உடலெங்கும் ஊர்ந்தது. மாலைத் தென்றல் உள்ளே கனலும் நெருப்பு உலையை மேலும் விசிறிவிடுவதாக உணர்ந்தவள். திரும்ப வீட்டை நோக்கி நடந்தாள்.
உள்ளே நுழைந்தவளை வீட்டின் தனிமையும் பூதாகரமாய்த் திரண்டு அச்சுறுத் தியது. துணை ஏதுமில்லாத தவிப்பில் கண்ணாடி முன் சென்று தன்னையே பார்த்தாள். அதில் அவளுக்கு அந்நியமாய்த் தெரிந்த வெளிறிய உருவத்தை வெகுநேரம் பார்த்தபடி நின்றாள். நெற்றி, கன்னம், உதடுகள், கழுத்து.
வெளியேறி கண்ணாடியில்
பரவிப் படிந்த கண்ணாடிப் பரப்பின் மங்கலில் மறைந்த
புன்னகையோடு பார்த்தபடி நின்றாள். சாம்பலாகப் படர்ந்திருந்த ஆவி மெல்ல மெல்ல அழிந்து அவள் | உருவம் தோன்றலாயிற்று. துடைத்துவிட்டாற்போல்
டும் காட்டியது. அரித்துப் பரவும் காமத்தை வெல்ல முடியாத் துயரில் தலை
தாள். இனியும் தன்னால் இந்த எதிரியை எதிர்த்து உயிர் வாழ முடியாதென்று எண்ணினாள்.
யது போன்று தானும் மாய்ந்துவிடப் போவதாகவே
தாங்காது என்று நினைத்துக் கொண்டாள்.
சூறாவளியால் தாக்கப்பட்ட பறவை தங்கியிருந்த மரத்தை விட்டுப் பறந்து போவது:
போல, என் உயிரும் உடலை விட்டுப் பறந்து போகும் காலம் வந்துவிட்டது போலும் என்று எண்ணியபடியே தளர்வாய் நகர்ந்து பஞ்சணையில் வீழ்ந்தாள் விமோசனா,
ஆர்ஆஞர் உறுநர் அருநிறம் சுட்டிக் கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது எள் அற இயற்றிய அழல்காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து இதுகொல் வாழி தோழி என் உயிர் விலங்குவெங் கடுவளி எடுப்பத் துளங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே
(அகம் 11:1118)
மல் ஒரு ஆறுதலுக் ள்வதுதான்!
>>>>
முதல் இன்றுவரை ககபபடட அததனை ண்டுபிடிக்கப்படாமல் ரின் தற்போதைய மைந்திருக்கும்?
நாயகம், அம்பாறை.
வேதான்! ஆனால் ) நகங்களாலும்தான் க்கொண்டிருப்பான்
1ளம் எப்போது றது? ருத்ரா, மாத்தளை.
க்களிப்பதற்காக ளை வாகனங்களில்
E>>>
கண்ணுக்குள்ளும்
Guds
Udi ܦ
தெரியும் உருவம் எது?
-எம்.எம்.மிUற்லார், குருநாகல்,
கறுப்பு.
>>>>>>
212 வளர்ப்புப் பிராணிகள் துன்பப்படு வதைக்கூடக் காணப் பொறுக் காமல் கண்ணீர் உகுக்கும் மக்கள், மனிதர் கள் கொல்லப்படுவது குறித்து அலட்சியமாக இருப்பது ஏன்? அரசியல் விரோதிகளாக இருந்தாலும் கொன்று தெருவில் வீசுவதைக் கண்டிக்கலாம் அல்லவா?
ஏ.எல்.மொஹமட் நவாஸ், மீராவோடை 04
மனிதர்களின் இத்தகைய போலி உணர்வுப் பாவனைகளை உருவியெடுத்து காட்டி விடுகின்றன நல்ல இலக்கியங்கள். ரஷ்ய இலக்கிய மேதை ரோல்ஸ்ரோய் சுயசரிதமாக எழுதிய ஒரு குறிப்பைப் பாருங்கள்:
"என் தாய் மிகவும் இரக்கமும், கருணையும் கொண்டவள் என்று நம்பியிருந்தேன். திரைப்படத்திற்குச் சென்றால் நாலைந்து கைக்குட்டைகள் கண்ணீரால் நனைவதைக் கண்டு மிகுந்த பாவ உணர்வு நிறைந்தவள் என்று எண்ணியிருந்தேன். நாடகத்தில் சோகக் கட்டம் வந்தால் விம்மி விம்மி அழுவதையும் வேலைக்காரி கைக்குட்டை எடுத்துக் கொடுப் பதையும் பார்த்திருக்கிறேன். ஜமீன்தார் வீட்டுப் பெண் உடனே கைக்குட்டை மாற்ற
வேண்டும். குறைந்தது ஏழு, எட்டுக் கைக்குட்டைகள் நனையும் ஒவ்வொரு
சோகமுடிவு நாடகத்திலும் அவள் அருகில்
அமர்ந்திருக்கும் நான், ஆகா! என் தாய் எவ்வளவு இரக்க மனதானவள்' என்று நினைப்பேன். ஆனால் பெரிவனானபின் கவனித்தேன். வண்டி, தியேட்டருக்கு வெளியே தயாராகப் பூட்டப்பட்டே நிற்க வேண்டும் என்றும், ஆறு குதிரைகளும் வண்டியுடன் எந்த நிமிடமும் கிளம்பத் தயாரான நிலையில் நிற்க வேண்டும்; வண்டிக்காரன் வண்டியைவிட்டு எங்கும் அசையக் கூடாது என்றும் உத்தரவு அளிக்கப்பட்டது. அவள் எந்தக் கணம் தியேட்டரை விட்டு வெளியேற நினைத்து வெளியே வந்தாலும், ஒரு கணம் கூட அவனைத் தேட நேரக் கூடாது. வெளியே பனி கொட்டிக்கொண்டிருக்கும். பல சமயங்களில் அவள் நாடகம் பார்த்து வெளிவருவதற்குள் ஓரிரு வண்டிக்காரன் இறந்து விட்டதும் உண்டு அவனைத் தெரு ஒரத்தில் எறிந்துவிட்டு வேறு ஆள் உடனே அமர்த்தப்பட்டுவிடும் அவள் வெளியே வரும்போது, இறந்த வண்டிக்காரனைத் தள்ளுவதையும், புதிய வண்டிக்காரனை அமர்த்துவதையும் சலனமின்றிப் பார்ப்பாள்! இந்தப் பெண், தியேட்டருக்குள், சோகக் கட்டங்களைப் பார்த்து அழுது கொண்டிருந்தவள்
-----ఏ-
יין
"உவ்ப் என ஊதினாள். : அவள் வெறுப்பு முழுவதும் |
புகையாகப் படிந்தது. ஆவி
தன் உருவத்தை இகழ்ச்சிப் :
மறுபடி பளிச்சென்று ஆகி விட்ட கண்ணாடி அவள் : ஆங்கார முகத்தை மீண் |
கவிழ்ந்தாள். மிகப் பலவீன I மாகத் தன்னை உணர்ந்|
*ఖ கண்ணாடியில் படிந்த ஆ |ஆவி மெல்ல மெல்ல :
அழிந்து இல்லாமல் ஆகி
) அவளுக்குத் தோன்றியது. | இந்த உடல் இதற்கு மேல்

Page 22
  

Page 23
LLLLLL LL LLL LLLL LL LLL LLLL L LL LLL LL LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LL LLLLS
J5D6AD 6 TQ3F6O inggil
வாழ்வில் பெரும்
(1 847 - 93 ) ஏற்படுத்தியதாகக்
மேலும், அண்ை உண்மையில் முக்கியத்துவம்
அவர் மூலம் மூன்று ஒலியைப் பதிவு குழந்தைகள் பிறந்தன. இவர் வாயநததாகத தோன்றாது. காந்த நாடா ஒலி மறுமணம் செய்துகொண்டார். உதாரணமாக வெண்சுடர் (Magnetic Ta இரண்டாம் மனைவிக்கும் ஒளிவீசி எரிகிற விளக்குக் குமிழ் போன்ற முற்றிலு மூன்று குழந்தைகள் பிறந்தன. பெருமளவில் "டுத்' முறைகள் நியூஜெர்சி மாநிலத்தில் வெஸ்ட் போதிலும, நவன வாழ்வில் கண்டுபிடிக்கப்பட் ஆரஞ்சு என்னுமிடத்தில் 1931ஆம் ஈடுசெய்ய முடியாததாக இல்லை ஒலிப்பதிவு இை ஆண்டில் எடிசன் காலமானார். உண்மையைக் கூறின், இசைத்தட்டு இய
முற்றிலும் வேறுபட்ட அறிவியல் (Record Playe தத்துவத்தின் அடிப்படையில் செயற்படும் உமிழொளி விளக்குக் (5L6b56ft (Flouresent Light Bulbs) இன்று மிக அதிக
எடிசனின் திறமை குறித்து எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமேயில்லை. உலகில் முன்பு எப்போதும் தோன்றியிராத மாபெரும் புத்தமைப்பாக்"
இல்லாவிட்டாலுங் வேறுபாடும் ஏற்ப போவதில்லை. எ புத்தாக்க உரிபை மற்றவர்கள் ஏற்க பிடித்துப் பயன்ப( கருவிகளில் சீர்தி செய்து பெற்ற இத்த சீர்திரு உதவி இருந்
6) JU6)f புரட்சி
போதிலு ஒரேயெ
அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வெண்சுடர் ஒளிவீசும் விளக்குக் குமிழ் இல்லாது போனால்கூட
நாம் பாதிக்கப்பட போவதில்லை. ஆயிரத்திற்கும் ே
மேதை அவர் என்பதை கண்டுபிடிப்பை ப
எல்லோரும் ஒப்புக்கொள் செய்ததுடன் நின் கின்றனர். அவரது
கண்டுபிடிப்புகளில்
பொம் . மின் விளக்குள் பயனுக்கு கண்டுபிடிப்புக6ை 30 ருமபாலானவை மறற வராதிருந்த காலத்திலுங்கூட, என்பதைக் கவன ஆண்டுகளுக்குள்ளாகவே மெழுகுவர்த்திகளும், எண்ணெய் வேண்டும். இந்த
கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடும் விளக் வி - - -
ளகசூகளும, ஆ காரணத்திற்காக6ே
என்றபோதிலும், அவர் கண்டு விளக்குகளும் பொதுவாக மன
பிடித்த பயனுள்ள மார்கோனி, அலெ. கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை தி”*8*" கிரகாம் பெல் பே உண்மையிலேயே களாகக் கருதப்பட்டு வநதன. பெர் க்கமைப்
e - ஒலிப்பதிவு இசைப்பெட்டி ற புதத மலைப்பூட்டுகிறது. எனினும், ஒரு புதுமையான சாதனம் முனனதாக எடிசனு அவருடைய என்பது உண்மையே. எனினும், இடமளிக்கப்பட்டு கண்டுபிடிப்புகளைத்
அது வானொலி, தொலைக்காட்சி,
தனித்தனியாக நோக்கும்போது தொலைபேசி ஆகியவற்றைப் அடுத்த
அவறறுள் எதுவும் ஐசாக் நீ
| Ef hljú2 slö6Ílagi
s 8laoca Egni 24.2004 sien) =
- - - - மிருகசீபத்துப் பின்னரை மகம், ப்ரம், உத்தரத்து / கார்த்திகை முதற்கால திருவாதிரை, புனர்பூசத்து , உததரதது தொழில் நிலை உயர்ச்சி, முன் முக்கால்) தொழில் கலக்கம், அன்னியர்
பெரியோர் நட்பு, ளிையானுகூலம், மனக் குறை நீங்கும், அன்னியரால் தொல்லை, குடும்பக் கலகம், உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகளின் உதவி, மாணவர் கல்வி குழப்பம்,
தொழில் மேன்மை, உயர்ந்த உதவி, கடன் பயம், வீண் முயற்சி, காரியத் எண்ணம், வெளியிடப் սաwմ, தடை, குடும்ப நன்மை, உத்தியோக
y த" ஒல் மிகுதி, விவசாயிகள்,
ர் கல்வி மந்தம், விவசாயிகள், LDAT விவசாயிகள், வியாபாரிகள் முதலீடு " விாரிகள் குறைந்த இலாபம். வி அபம. அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட நாள் புதன்
திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 05 9.
கர்க்கடகம் : (புனர்பூசத்து நாலாங்கால், கன்னி : (கார்த்திகை பின் முக்கால், பூசம், ஆயிலியம்) (உத்தரத்துப் பின் முககால ரோகிணி, மிருகசீரிடத்து தொழில் நன்மை, பெரியோர் அத்தம், சித்திரையின் முன்னரை) - - - முன்னரை) வி தாழில் சிறப்பு, உயர்ந்த நிலை, வீண் உதவி, அன்னியரால் கஷடம, வீண் தொழில் சிறப்பு, மனககுறை நீங்கும், நிர்ணம்,தேக சுகம்பாதிப்பு குடும்பு பிரயாணம், பொருள் இழப்பு உத்தியோக பிரயாண மிகுதி, இனசன மகிழ்ச்சி, பணக் 鱼_)
ம்ே, உத்திய்ோக முயற்சி, மாணவர்கல்வி முயற்சி, மாணவர் கல்வி சிறப்பு. கஷ்டம், உத்தியோக நன்மை, பெரியோர் உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, ? இலாபம். இலாபம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள்- திங்கள் அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அத இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 02 அதிர்ஷ்ட இலக்கம்- 03 அத
நவ.18 - 24, 2004 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLL LLLLLL LLLLLLLLLLLL
அனறாட Ο
':... (ಹRGOD ಇದ್ರೆ ಕುಕ್”
G8p5 ft T - I go6siinD L M 65\AD 65oo <39E5 சயவதறகாகக
ப்பதிவுக் கருவி "நான் சொல்வதெல்லாம் பொய். "
pe Recorder) ம் வேறுபட்ட
ட்டுள்ளன. இன்று சப் பெட்டியோ பக்கு கருவியோ r)
வணக்கமுங்கோ.நிண்டுபோன சமாதான முயற்சிகள் எண்ட இன்ஜினுக்கு தண்ணி வாத்து
எண்ணை சரி பாக்கினம் போல கிடக்கு, வண்டி ஒடுமோ எண்டு சொந்தக்காறன் அக்கறைப்படாம
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. -காதில பூ கந்தசாமி.
༤__S། 《2> அடிக்குமாப்போல சொல்லிச்சினமாம். இராசதந்திர ரீதியாச் சந்திக்கேக்க உப்பிடி முகஞ் சுளிக்கிற
கூட, ஒரு அககறைபடாம மாதிரிப் பேசக் கூடாதெண்டதை அவயள் இன்னும் ட்டுவிடப் இருக்கேக்க அயலட்டையில இருந்து வநது ரிப்பேர் புரிஞ்சுகொள்ளயில்லையாக்கும். அரசாங் . ந்ெத பாக்கினம், ம்யர்ந்த இன் இன் தத்துக்குச் சமமான அந்தஸ்தைக் கொடுத்துப் மகளில் பல ஸ்டார்ட்டாகி பயணத்தைத் தொடர்ந்தாச் சரிதான். பீத்தினவையளுக்கு நல்லா அப்பிவிட்டினம் எண்டு
னவே கண்டு டுத்தப்பட்டு வந்த
அரசாங்கத் தரப்பில என்னதான் தயாரிப்பு களைச் செய்தாலும் அதெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்துமெண்டு நம்பேலாது. இப்போதைக்கு
தூதரகத்தில் இருந்து போன மற்றவயள் கொடுப்புக்குள்ள சிரிச்சவயாம்.
புலியளின்ர தலைவருக்கு 50ஆவது பிறந்த
ருத்தங்கள் புலிகள் என்ன முடிவுகளை எடுக்கப் போகினம் தினம் வருகுதெல்லோ அதைப் பற்றிய 勇」 s யோசிக்க స్టో புலிகள் தங்கள் ஏற்பாடுகள்தான் இப்ப வன்னியில பரபரப்பான சமாUசீெசீ வரைவைப்பற்றப் பேசத் விரைக்கும் தெரியாழ் ஆக்கிடையில உந்து நோர்வேர் )வையானும. பேச்சுக்கே இடமில்லை எண்டிச்சினம். அவையின்ர : 6)55 யோசினனை முன்வைச்சுப் பேசினா அரசை விட்டே தினதால “சரி வரட்டும் எண்டு சொன்னவையளம் ருததங்கள வெளியேறுவம் எண்டிச்சினம், அரசோட பங்காளியா எப்பவுமே தலைவருக்குப் பக்கத்தில வியாக இருக்கிற சிவப்புச் சட்டைக்காறர். இப்ப
를 했 இருக்கமுடியாது. இந்தச் சாட்டிலையெண்டாலும் ந்தபோதிலும், இந்தியாவால வந்த ஜனாதிபதி ஒரு மாதிரியா, க்காப் போயிட்டு வருவம் எண்டு பாலாண்ணை
· · · சரி புலிகளின்ர யோசினையை வச்சுக்கொண்டே "ே பருவம எணடு ாற்றில் பேசுவம் எண் டு பச்சைக் கொடியைக் குடும்பத்தோட வந்திருக்கிறார். அவரிட்ட சிகரமான காட்டியிருக்கிறா, இதென்ன திடீர் மாற்றமெண்டு என்னங்கோ விஷயம் ଗର୍ନାତ தேக்க எவ்வளவோ தல் இப்ப கடைசியாக் கிடைச்ச தகவல்களைப் *) பண்ணினன் ஆள தொடர்பில வர்றரில்லை. டாக்கும் பார்க்கேக்க, அமைச்சர் கதிர்காமர் இந்தியாவில பாததால ಪ್ಲೆ: செய்தி எதுவும் ಹgb Qupi ಡಿಕ್ಟ್ರೆಕ್ಷ್ಹ್ಟ್: ಛಿ' ಡಿಕ್ಷ್ யெத்துவம் காறfட்டை ஓடிப் போயிருக்கிறார். அவரும் சிகப்புக் தோணுது ஏதும் இருந்தால ஏயா
ஆற் கொடிக்காறற்ர பாணியில இடைக்கால இறங்கேக்கையே பதறியிருப்பார். பிறந்த நாளுககு த ைசில யோசனையை எதிர்த்தவர்தான். இப்ப அவரே விருந்தாளிய வந்திருக்கிறார் எண்டதை விட வேற ஆனால, சமரசத்துக்குப் போயிருக்கிறாரெண்டால், ஒண்டும் நடக்கப்போறதில்லை. னின் அயலகத்தில் ஏதோ மந்திர ஆலோசனை என்னடா பிரேக் போட்டு நிப்பாட்டின டுபிடிப்புகளில் நடந்திருக்கெண்ட மாதிரித்தான்படுகுது. ஜனாதிபதி சமாதானப் பேச்சுக்கள் திரும்பவும் ஆரம்பிக்கப் ஒரு தனிக் இந்தியாவோட பாதுகாப்பு ஒத்துழைப்பு போகுதெண்டு லேசா சந்தோசப்படேக்க, காதில பிடிப்பம் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளப்போறா எண்டு தான் பூ அபசகுனமாப் பேசுறானெண்டு யோசிக்காத டுபிடிப்பும் எல்லாரும் எதிர்பார்த்திச்சினம், அதுக்கிடையில யுங்கோ. கடுமையா நம்பிக்கை வச்சு வச்சு நல்லா பரிய ஜப்பானில இருந்து வந்த அகாசி வன்னிக்குப் ஏமாந்து போனதாலதான் இப்பவும் சந்தேகமாக் யத்துவத்தைக் போனாரெல்லோ, அவரிட்ட புலியள் பலமா இந்திய கிடக்கு ஆனை, பூனையெண்டு யோசிக்கிறதை ன்டிருக்க பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி அதிருப்திப்பட்டி விடவும், யதார்த்தமா யோசிக்கிறது நல்ல யென் ருக்கினம். இந்த ஒப்பந்தத்தால எங்கட இராணுவ தெல்லோ பெரிசா எதிர்பார்த்து புஸ் எண்டு லயனற சமநிலை பாதிக்கப்படும்; இந்த ஒப்பந்தம் போனா சங்கடந்தானே. அதால சின்னனா எதிர் JLD, s96jst ರಾ? ಸ್ಧಿತಿ பிரமிLLம் பாத்து பெரிசாக் கிடைச்சால் சந்தோசமெல்லோ. எணடு படிவாதம காடடிசசனமாம. பேச்சு நடக்கப் போகுதெண்டு மட்டும் ஓடின அகாசி அங்க போய் இதுகளத் துப்பியிருக் அவரவர் மண்ணைத் தட்டிப்போட்டு போயிடுவினம் றுவிடாமல், கிறார். அதோடயே கொஞ்சம் கால அவகாசமும் ་ མཁགཔྱད་པ་བ་པ་ལ་ - - - - - தற்சமயத்துக்கு நடந்துகொண்டிருக்கிற மற்பட்ட தேவையெண்டு சொறிஞ்சிருக்கிறார். - - - -
ற சரி, ஜப்பானில இருந்து வந்து கெஞ்சிறியள் முன்னெடுப்புகளைப் பாக்கேக்க வானிலை ாச் செய்தார் ,器 ருந்து வந்து அறிக்கை வாசிக்குமாப் போலத்தான் இருக்கு
த்தில் கொள்ள க்
வ குக்ளியல்மோ
அதுக்காகவெண்டாலும் ஒப்பந்தத்தைப்
பின்போடுறம், ஆனா, அவை பேச்சுக்கு வர வேணும் எண்டு ஆறுதல்படுத்தியிருக்கினம்.
இந்தியாவின்ர ஆறுதலை விடவும் வன்னியில்
போட்ட இன்னொரு குண்டு அகாசியை ரொம்ப
பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் நடக்கலாம் நடக்காமலும் விடலாம். சின்னச் சின்ன முன்னேற்றங்கள்
க்சாண்டர் நோகப்பண்ணிப்போட்டுதாம். அதென்னெண்டு ஆங்காங்கே ఢిల్ల్లో கூடும். ான்ற புகழ் யோசிப்பியள். அதையும் நானே சொல்லிறன். பரவலாக அழுதத மேகம சூழ்ந்திருக்கு
இலங்கையின்ர இனப் பிரச்சினைத் தீர்வுகளை இணக்கப்பாடு இல்லையென்றால் பாளாகளுககு வெளிச் சக்திகள் தீர்மானிக்கவும் முடியாது; இலேசான சூறாவளியும் தலைகாட்டலாம்.
க் .وبن سع எதுக்கும் எச்சரிக்கையாக குடையைப் ணுககு எதையும் திணிக்கவும் முடியாது. உதவி வழங்கினம் பயில சொருகி ဖွံဖြို ள்ளது. எண்டதுக்காக கண்டதிலையும் மூக்கை நுழைக்கி 'சி' காதில
வாரம் சேர் யூட்டன்
றதை அனுமதிக்க ஏலாதெண்டு முகத்தில
கன்னி - வியாழன், துலாம் -
UITGñ añGULÜLILLO GÓLICOU b
: ) and i djaj Eone o விருச்சிகம். சூரியன், புதன், மேடம் -
வெள்ளி, செவ்வாய், கேது சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
பூ நல்லாத்தானே பேசிறான் எண்டு தேடப் போறாங்கள். ஒகே.பாய்.
இராகு, கர்க்கடகம் - சனி,
துலாம் : 蜘 , sini : (சித்திரையின் பின்னரை (மூலம், பூராடம், உத்தரா (அவிட்டத்துப் பின்னரை, சதயம், சுவாதி, விசாகத்து முன் டத்து முதற்கால்) பூரட்டாதி முன் முக்கால்)
முக்கால்)
தொழில் மாற்றம், புதிய ாழில் முயற்சி, பண விரயம், வெளியிட ழ்க்கை, உயர்ந்த நிலை, உத்தியோகக் ஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, ணவர் கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி, வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பண வரவு, பெரியோர் சகாயம், வெளியிட வாழ்க்கை, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம். அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
தொழில் மாற்றம், பெரியோர்
உதவி, கடின உழைப்பு, பண வரவு, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள்; திங்கள்
ர். ர்ஷ்ட இலக்கம் 01
ಪ್ಲೆಟ್ಗ அதிர்ஷ்ட இலக்கம் 06. அதிர்ஷ்ட இலக்கம்
விருச்சிகம் : 鲁 மீனம் : (விசாகத்து நாலாங்கால், Loyo - (பூரட்டாதி நாலாங்கால்,
(உத்தராடத்துப் பின்
அனுஷம், கேட்டை )
முக்கால், திருவோணம்,
தொழில் நிலை கஷ்டம், ன் குறை கேட்டல், பாரிய செலவு, ர்னியர் நட்பு, குடும்பத் தகராறு, ந்தியோக மேன்மை, மேலதிகாரிகளின் தவி, மாணவர் கல்வி மாற்றம், சாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம். ர்ஷ்ட நாள் புதன் ர்ஷ்ட இலக்கம் > 01
உத்திரட்டாதி, ரேவதி)
தொழில் சிறப்பு, பண வரவு,
அன்னியர் நட்பு, துயர் நீங்கும், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகக் கலகம், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி உயர்ச்சி, புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
அவிட்டத்து முன்னரை) தொழில் கஷ்டம், பண விரயம், கடன்படல், இனசனம் உதவி, உத்தியோக நன்மை, கெளரவம், மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
- T, Galé திரட்டி ஐக்கியப்படுத்தி
நாயகனுக்கு சீரம்/ தாழ்த்திய வீர 6uਗਰ கள் உரித்தாகட்டும்.
~~
DINOU
கந்தர்மடம் ஆத்திசூடியைச் சேர்ந்த அழுதாபன் - றொபேக்க தம்பதிகளின் செல்வப் புதல்வி மஜா தனது முதலாவது பிறந்துநாளை 1200 அன்று தங்கள் இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரது Y S S Tu S TLLLLS LLLLLLL MTTTTTS T T LLL LL LS
பூமணி மார்களான முரளி (UK), பாபு (பிரான்ஸ்), விது கொழும்பு, பெரியப்பார்களான - பாலேந்திரன், சிறிதரன், பெரியம்மாமர்களான செல்வரானி, வக்சலா மாமா ' குணசின் அத்தகத்தி கன சித்தப்பர்
உமாகாந்தன், பிரதிபன், அக்கா குயின்சிதறு, தர்மிகா, அண்ணார் கித் கிசோ மச்சாள்மார் நிசாந்தி அனுசா
மற்றும் ԱԼւa - பூட்டி Doo, olu அன்ரிமார் மார் மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் 参阅 அனைவரும் மதுஜாவை கர்த்தரின் கிருபை பெற்றுப்
பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவென்று தகவல் வாழ்த்துகிறார்கள். அம்மம்மா (கொழும்பு). *IRENTITIESNSIS
)
斗
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
பலஸ்தீன மக்களின் விடிவுக்காக விடுதலைக்காக விட்டுக்கொடுக்காமல் போராடிய மாபெரும் தலைவர் ஸிர் அரபாத்தின் மறைவு உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக தேசத்தின் மீட்புக்காக ஆயுதமேந்தியும் ஆயுதமேந்தாமலும் தந்திரோபாய ரீதியிலும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர். ஹிட்லரென்ற நாஸி வெறியனின் கொடூர நுகத் தடியில் சிக்கித் தவித்த &ରୀ மக்களின் துன்பியல் வாழ்வையும் வரலாற்றையும் பயன்படுத்திய அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசுகள்
மற்றொரு சோக அத்தியாயத்தைப் பாலஸ்தீன மண்ணில் ஆரம்பித்து வைத்தன. இவை பாலஸ்தீன மக்களின்
5 TITULI 35 மண் னை அபகரித்து இஸ்ரேலை
மக்கள், மக்கள் மட்டுமே தீர்க்க
| LDK, GOT சக்த
லைத் திட்டத்தின் கீழ் அணி எதிரிக் கெதிரான போராட்
மாக வழி
கிடந்த நவ
ராத்திரியை முன்
னிட்டு இந்து சமய கலாசார அலுவல்
6 அமைச் சு சார்பாக நடாத்தப்பட்ட கலைவிழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சியினை வழங்கிய மாணவிகள் கிறிஸ்டினா, நிஷாந்தினி ஆகியோரையும்
அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியை சூரியகலாவையும் காணலாம். இந்தியக் கலைஞர்களுக்கு ஈடுகொடுத்து அம் மாணவிகள் பரதநாட்டிய அசைவுகளை
வெளிக்காட்டியமையைப் பார்த்தபோது அது நம்மவர்களா? என்று ஆச்சரியப்பட
வைத்தது. நம்மவர்கள் இப்பிோது வர வர முன்னேற்றம்தான்.
SSSL SLSS S LSS S S S S S S S LSL S S S S S S S S S S S SLS L S L SLSLS L S LSLS S SLSSL LS LS LSSS S
அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை கெமரன் டயஸ் 2001ஆம் ஆண்டில் உலகத்திலேயே மிகச் கூடிய வருமானத்தைப் பெற்றவர். 2002ஆம் ஆண்டில் வெளியிட்ட போர்பஸ் செலிபிரிட்டி 100" என்ற பட்டியலின்படி இவரது 2001ஆம் ஆண்டிற்கான வருமானம் என்ன தெரியுமா? 40 இலட்சம் டொலர்கள். அதாவது
26.7 இலட்சம் ஸ்டேர்லிங் பவுண்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நடிகையென்றால்
வாழ்த்து
சிறு பிறந்தநாள்
O
Gandhanismo, nunjuntos அன்னை இல்லத்தைப் 2 both Dinasab - asalibanorari
for at fin ungaul இகொண்ட வரதராஜன் அஜந்தா
bualaisessä olaraball usahana atan sal uan Ang trobar 2011, 2004 ella
sa lalaga alan ©amuflonia. Aanan finity.
OliyLilium - 9ilinibAisi, Obiliri | - Shiblin, hífuflunni, lubi, Lii, failurry, inition,
Märuf ihrt, siihenmorth, LEFT DIT
Ligi, Litlişbirli,
jih jati leta
Sihir par je o lubantasy fluin ful gli
fDüp gibi Libanai, Bisi வாழ்கவென்று வாழ்த்துகிறார்கள்
· gali இளங்கோ, 'அன்னை இல்லம், சமரபாகு
வல்வெட்டித்துறை