கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.11.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TNAMURAS SRLAN
 

"(6/5)
நவ 25 - டிச. 01, 2004
ga 60pd5©GeÔ5
= | = | s= |- |- |-5) 引 | 5
I II

Page 2
GONFIGGS GEFINI ELITEGENG
புனிதமும் மகிமையும் போற்றிப் பேணப்படும் இந்து ஆலயங்களில் செய்யப்படும் பூசைகளில் செய்யக் - கூடாதவையாக சில செயற்பாடுகளை விரத பூஜா விதானத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவை முறையே பிரதிமை, படம், யந்திரம், இவைகளைத் தினமும் நீராட்டத் தேவையில்லை. பெளர்ணமி தினங்களிலும், தூசு பிடித்த போதும் மட்டும் நீராட்டலாம். விஷ்ணு தெய்வத்திற்கு அக்ஷதையால் அர்ச்சிக்கக்கூடாது. கணபதிக்குத் துளசியால் அர்ச்சிக்கக் கூடாது. துர்க்கையை அறுகம் புல்லால் அர்ச்சிக்கக் கூடாது. சூரியபகவானை வில்வதளத்தால் அர்ச்சித்தல் எமது அருகாமை ஆகாது. விஷ்ணுவுக்கு ஊமத்தையும் எருக்கம் பூவும் ஆகாது. \ . . . ܟܐ கிடைத்துள்ள ெ இலக்சுமிதேவியை தும்பைப் பூவினால் அர்ச்சித்தல் கூடாது. இதயத்திலே ே சரஸ்வதிதேவியை பவளப் புஸ்பத்தால் அர்ச்சனை செய்யக் கூடாது அற்பமான ஐந்து என எறும்பைப் பற்றி நீதிமெ பைரவமூர்த்தியை மல்லிகைப் பூவினாலும் பரமசிவனைத்)ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு.(நீதி 3025 தாழம்பூவினாலும் அர்ச்சனை செய்தல் கூடாது. மேற்கண்ட செல்ல முடியாது. கோடை காலத்தில் சேமிக்கு வகையில் அந்த அந்தத் தேவதைக்கு ஆகாத புஸ்பங்களைப் ாே எமது ஆவிக்குரிய ஆகாரமாகிய ே பூசையில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இறை பணியில் ஈடுபடும் சேமித்துக்கொள்ளுவோமாக, கர்த்தருடைய தூ ஆலய அர்ச்சகர்கள் எப்போதும் சாந்தம் தவழும் உத்தமசிலராய் எழுந்திருந்து போசனம் பண்ணு; நீ பண்ண வே தங்கள் பணிகளைத் தொடரும்போது இறையருளும் அமைதியும் 9) ஆம் சகோதரனே! சகோதரிகயே எமது ஆன்மீக நெறியும் கிட்டும். செய்வோம். அந்தப் போசனத்தின் பலத்தினால் எந்
-சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையுர்- 06. நோக்கி நடப்போம். ஆமென்.
BTਰ பஞ்சமல்ல, ஜல கர்த்தருடைய
அனுப்புவேன்” ஆமோஸ் 8:11
ஆம் சகோதரே மூலம் தேவன் (
Lb 2GGGGDJ SLib
கவிதைப் போட்டி இல58
பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
அறியாமை
படச் சுருள் மோகம் !
s பழுதானது இவன் தேகம்
ழுதானது இவன தே
அறியாமல் செய்தான் பாவம்
. அதனால் தவிக்கிறான் போலும். தீயபடங்களில்
-கே.நெளஷாத், ஏறாவூர் - 03
தீயைப் போல தீராத நோயைப் போல் தீமை செய்ய வந்துவிட்ட (சில) அறிவுரை
ஊழலகளைப படம படிககாதே. தென்னிந்தியப் உரிமைக்காகக் குரல் கொடுக்காதே படங்களில் உலக வாழ்க்கை மிகப் பெரிது - இதில்
உயிரின் மதிப்போ மிகச் சிறிது
ன்றைய இளைய இ றய இ உணர்வை உனக்குள் அடக்கிக்கொண்டு
சமுதாயம் உயிருடன் இருக்கும் வழியைத் தேடு கட்டுண்டு, கண்கெட்டு கிடக்கிறதோ..? -முகைசிரா முகைeண், பாலையூற்று
(اللائي(ق தடைககல
ଗର୍ଲା
நவீனதுச்சாதனன் அடக்குமுறையின் கும் உலையில் அரிசியில்லை ஆதிக்கத்தால் எதிர்காலச் சிற்பி உடுக்க உடையுமில்லை. அதீத பிணைப்பில் இங்கே உறங்க வீடுமில்லை இந்த ஜீவன் சினிமா என்னும் உடல் களைப்பென் இ(பி) ணைக்கப்பட 9ਰੰ56ਗੀ6 6060 -
ம் மகிழ்வ ெ D காரணம் ມ ຂຶກສາ HTM P“ உளம மகழவுபெற சகியின் பயனா அகப்பட்டு கிடக்கிறான். ஆ.மாமல், பா. உணர்ச்சிக் களிப்போடு : அனுப்பப்படவேண்டிய உழைக்கும் பணமெல்லாம் விதியின் விளைவா? -எம்எம்ஹாலித் கவி உரியாய் உரிக்கும் ஏறாவூர் = 3, தினமுரச
. இந்தச் நலீஹா சம்சபாத் ஏத்தாலை,
O -க்கமால்தீன், ஏறாவூர் - 3 Gauja ಯಾರಾಗಿ LDU 85
5:)EJLI. பாட்டாளி விரு இன்று உலகத்தில் விை உளவாளி மானிட தர்மத்தை - மனிதன் கண் நீ என்று இப்படி மாற்றிவைத்துள்ளான் 856 உன் உயிருக்கு பிறரை நோவித்து - பேர் LI உலை வைத்துவிட்டார்களா? இன்பம் பெறுவதே இக் LDLLİ: பாவம் கலியுக மனிதனின் உன்னை பாட்டாளி இவன். கலையாக உள்ளது. 20
-எம்சிகலில், -காமீம் செய்னுலாப்தீன், கல்முனை - 6 கிணினியா - 05.
இ:
என் அன்பு முரசுக்கு i - SSLLS எண்முரசுக்கு. எம அனைவரையும உன - - - - - - -
அதிசய ஆச்சரிய நிகழ்வுடன் சமூகத்தின் விடியலுக்காக முரசு எனும் ஒளி கொடுத்து, எம் சமூகத்துக்காக
வியாழன் மட்டுமன்றி அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் முரசின் சேவையானது எம் போன்ற தினந்தோறும் எங்களை அவசியமானது. சமூகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் உங்கள் பு மகிழ்விக்க வேண்டும் உள்ளங்களுக்குத் தேன் கிண்ணம், சிறுகதை, சிந்திக்கவும் சிரிக்கவும் சிந்: என்பதே என் அவா. இன்னும் சினிமா உலகம், ஆன்மீகம், அரசியல் அரங்குகள், புதிர்ப் வியாழன் தோறும் நான் விளையாட்டுக்கள், தித்திக்கும் விந்தை உலகம் போன்ற இனிமை பட உன் வருகையை சுடரை ஏந்தி சமூகத்தைச் சந்தோசப்படுத்தும் முரசே உன் சேவையானது 6
எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன். தேவைதான். உன்னில் உருவெடுத்து * 事 -றன் ரஸ் வெளிச்சத்தில் வெளியாகும் Sistsb60s துடிக்கிறேன்
அத்தனை அம்சங்களும்
சூப்பரோ சூப்பர். இன்னும் அன்பான முரசில் அனைத்து அம்சங்களும் அருமையே அதில் முரசு 58 புத்தம்புதுப் போட்டிகள், விடயங்கள் அசத்திச் சென்றன. மதியூகியின் படுகொலைகள் ஒரு பார்வை ஆக்கங்களுடன் உனது வேதனையாகத்தான் இருந்தது. சேவை மேலும் உயர்ந்த அதிரடி அய்யாத்துரையும் மிக சிறப்பாக அசத்திச் செல்கிறார். தகவலி நிலைக்கு வர வேண்டும் வரும் தகவல்கள் மிகவும் பயனுள்ள தகவல்களாய் இருக்கின்றன. புஷ்பா ! என்பதே என் ஆசையாகும். துரோகம் துரத்துகிறது தொடர் மிகச் சிறப்பாகவே சென்று முற்றுப் ெ தங்கத்துரைக்குப் பாராட்டுக்கள் -ஜெ.ஜெயந்திமாலா, வெலிஓயா, -எனகிலமும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ug::Ffil AGDE lagnan ninaig na
தோ நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் மனித இனத்தின் முதல் நிலை குடும்பம். 5ள் வரும், ஆகாரக் குறைவினால் உண்டாகியஇது ஆண், பெண் திருமணத்தின் மூலமே க் குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, விரிகிறது. திருமணம் என்பது மிகவும் புனிதமான வசனம் கேட்கக் கிடையாத 5:ஒப்பந்தம் ) எனறு கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். ஆண்க iù பெண்களிலும் தனித்தவர்களாக இருப்பவர்களுக்கு மணம் முடித்து வையுங்கள் என்பது அல்குர் ஆன் போதனை. அண்ணல் நபி யில் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. எமக்குக் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், மணஞ செய்தவர் பரிய பொக்கிஷமாகிய வேத வசனங்களைமார்க்க அனுஷி டானத்தில் பாதியைப் சர்த்துக்கொள்ளுவோம். மகா ஞானமுள்ள பலப்படுத்தியவர் ஆவார்” என்று. ாழி கூறுகிறது. கோடை காலத்தில் தங்கள் உரிய காலத்தில் மணம் முடித்து வைத்தல் ) மழை காலத்தில் அவைகளால் வெளியேதனிப்பட்ட மனிதனின் நல்வாழ்வுக்கும் சமுதாயத் ம் ஆகாரத்தைப் போசனம் பண்ணும். :: ಸ್ಥ್ಯ இஸ்லாத் தவ வார்த்தையை எமது இருதயத்திலே தின் கோட்பா லலறமே நலலறம எனபதாகும. தன் எலியாவைத் தட்டி எழுப்பிக் கூறினர் எமது இல்லற வாழ்க்கை இம்மை, மறுமை ண்டிய பிரயாணம் வெகுதூரம் (இராஜாக்கள் இரண்டிற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். ஆவிக்குரிய ஆகாரத்தை எழும்பி போசனம்திருமண வாழ்க்கைக்குப் பின் மரண வாழ்க் தக் கஷ்டங்களையும் மேற்கொண்டு இயேசுவைகையே! -போல் ஜோன், தெல்தெனிய,
ன சகோதரியே ஆமோஸ் தீர்க்கதரிசியின் பேசிய வார்த்தைகள் நிறைவேறும் காலங்கள்
-எம்.சி.கலில், கல்முனை - 05.
றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
கடைசித் திகதி 01.12.2004
தைப் போட்டி இல-590
வாரமலர், த.பெ. இல-1772,
கொழும்பு.
(تا5:tھہ ۔ கும் மாயை كهنة لتقديم"
ந்ஞானம் இன்று இனவாதம் ரகிறது நிலவுக்கு மொழி வாதம் கட்டு வித்தையை பிரதேச வாதம் விக்கும் நண்பா போரியல் வாதம் - என்ற ாயை கண்டு போர்வையில் க்கம் வேண்டாம் துரோகியென யும் அழைக்கிறோம்! படுகொலை டனே புறப்படு செய்யப்பட்ட
அப்பாவி தமிழ் மகன்
-III,IIII
இர்ஷானா, ரவிந்தன், மூதூர்,
ஏறாவூர்
=எஸ்.அ
பத்திரிகையின் #åí
மககளுககு எவ்வளவோ வாத்தியங்கள் 55LD, கவிதை - முழங்கினாலும் நியா பதில்கள் முரசு கொட்டும் ஒலிக்கு
போட்டிகள், †Lss85ffg). ாநத ஆககச அதேபோல் ல்லோருக்கும் எத்தனை பத்திரிகை
வெளியானாலும் ராதபுரம் தினமுரசின் தரத்துக்கு
(9,60600TLT3Tg). 3இல் அரசியல் வாரத்தில் ஒன்றாய்
வருடத்தில் ஐம்பத்திரண்டாய் வெளிவரும் - நீ இலங்காபுரியின் பெருந்தனம்.
" பார்ப்பதற்கே
BUILL42 956).590 འབྱུང་
கிராமத்துக்கு உபதபாற் கந்தோர் இல்லை
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தாண்டியடிக் கிராமத்தில் இதுவரை ஒரு உபதபாற் கந்தோர் இல்லை. கவலைக்குரிய விடயம் யாதெனின் தேர்தல் காலம் வேட்பாளர்கள் எமது மக்களிடம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்றோம். உங்கள் வாக்குகளை எமக்கு அளியுங்கள் என்கிறார்கள். ஆனால் சிம்மாசனம் ஏறியதும் நீங்கள் யார் என்று எங்களிடம் கேட்கிறார்கள். 4.50
பெறுமதியான முத்திரையொட்டி ஒரு கடிதத்தை அனுப்ப 30 ரூபா செலவழித்துத் திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு மணித்தியாலத்தில் அறிய வேண்டிய தகவலை ஒரு வாரம் கழித்தே அறிய முடிகிறது.
இப்படி தொடர்பாடல் பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். எமது
கிராமத்தில் இருக்கின்ற பொருளாதாரம் மற்றைய பிரதேசத்திற்குச் சென்றால் எமது கிராமம் முன்னேறுமா? அபிவிருத்தி அடையுமா? என்ற இரு - கேள்விகளுக்கு விடையளிக்க வண்டிய உரிய அதிகாரிகள் கருத்தில் கொண்டு எமது கிராம வளர்ச்சிக்கு உதவுமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
-பெ.சதீஸ்வரன், தாண்டியடி. m
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
ஈ-மெயில்: (Email):-
murasu Ostnet.lk
பெட்டி சுமந்து
எத்தடை வந்தாலும் நிச்சயம் دی ہے۔ • یہ ہم
5ங்கத்துரையின் உன் புகழ்மங்காது வீசும்
UDD35). L69 UT இது திண்ணம்.
யில் தீவைத் -ஆர்வினோத் மட்டக்களப்பு
DJ Hr
56.25 - 23.01, 2004

Page 3
இளம்பரிதி உத்தரவு
யாழ்.மாவட்டத்திலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகங்களின் முன்பாக பெருமளவு மக்களைத் திரட்டி ஆர்ப்பர்ட்டங்களை நடத்துமாறும் இதற்குப் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்துமாறும்
கொழும்பிலிருந்தோ அல்லது இ
- ,-,- LL SLSL S SSSSLS SSL S SS S0 ற்படுகிறாரெ
: யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு போன்ற குற்றஞ்சாட்டப்
பேரவை உறுப்பினர்களுக்கு ஆலோசனை பிராந்தியங்களிலிருந்தோ வெளிவரும் உறுப்பினரை இ
வழங்கியுள்ளார். கடந்த 22ஆம் திகதி தமிழ் ஊடகங்கள் ஜனநாயகம், கட்ார்களா? மனித உரிமைகளை மதிப்பதில்லை வைரிகளான
மர்லை யாழ்.பொற்பதி வீதியிலுள்ள புலிகளின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்டத்திலேயே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி.யினரை எப்படியாவது யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் அவர்
யென்பது மட்டுமல்ல, பச்சைப் பொய்களையே பக்கம் சார்ந்து எழுதுகின்றன என்பதற்குக் கடந்த 18ஆம் திகதி வல்வெட்டித்துறை, சிதம்பராக் கல்லூரி மைதானத்தில்
உறுப்பினரைப் L வேறு யார்தான் பொன்னுத்துரை வாக்குமூலத்தை 6 பத்திரிகையும் பிர
தெரிவித்துள்ளார். இரு அப்பாவித் தமிழ் இளைஞர்கள் அவர் தன்னை L M MS SS LSLS L S LLLLL LLLL LLS LLLLLL ATSTAT TTTTLaaASA aLTTTTT TTTTTTT TTT
அருமையான உதாரணமாகும என 9 பேருக்கு விரைவில் தூக்கு : அரசியல் :s:
இலங்கையில் தூக்குத் தண்டனைக் மணிவண்ணன், மேலும் அவர் வாகக் குறிப்பிட்டுள் கைதிகளாகவிருக்கும் 49 பேருக்கு கூறுகையில் துப்பாக்கிப் பிரயோகம் வந்த வெண்ண விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப் நட்ந்த இடத்துக்கு அண்மையில் வார்க்கைகளால் படுமென்று வெலிக்கடைச் சிறைச்சாலை இராணுவ முகாம் அமைந்திருப்பதால் ாததை அதிகாரியொருவர் தெரிவித்தார். இராணுவத்தினரே இவர்களைச் கூப்பிட்டதாகெ வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்குத் சுட்டுக் கொன்றனரென்பதே இவர் வெண்ணிலவன் தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசு களின் வாதமாகும். புலிகள் மறுநாள் கோட்டுக்குள்ளில் ஒருவர் இருக்கிறார். ஆனால் போகம்பரைச் இந்த வாதத்தை முன்வைத்து, யாழ். கியை எடுத்துச் ச சிறையில் அலுக்கோசுக்கு வெற்றிடம் மாவட்ட பொது அமைப்புகளின் குழுமி நின்ற மக்க நிலவுகிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங் ஒன்றியத்தின் பேரால் யாழ். குடா பிடித்ததாகவும் ெ களாக இந்தக் கழுமரங்கள் பயன்படுத்தப் நாடெங்கும் ஹர்த்தால், கடை மூலத்தை ஏன்
படாததால் சீரற்று இருக்கின்றன. இதற்கென யடைப்பு ஆகியவற்றை நடத்தி
அச்சு ஊடகமோ மலேசியாவிலிருந்து ஆறு இலட்ச ரூபா முடித்தனர். கடைகளைப் பூட்டுமாறு
னியல் ஊடகே
செலவில் நான்கு தூக்குக் கயிறுகள் உத்தரவிட்டும் விதிகளில் விரைவில் இலங்கை வந்து சேரவுள்ளன. ಆಳ್ವ ଜୋ) 2 ༡་སྤྱི་ 濫 த்தும் வில்லை? காயமுற் - மக்களை வெளியில் 15-D" H இலவசக் கல்விக் : GTG
35(53535Dshl(55 கரமான ஹர்த்தால் இடம்பெற்ற b
சமாதானத்துக்கும் கல்வி மேம்பாட்டுக் குமான அமைப்பின் (ஒபெட்) ஏற்பாட்டில் இலங்கை வெகுஜன ஊடக நிறுவனம் மற்றும் தினமுரசு’ பத்திரிகை ஆகியவற்றின் இணை அனுசரணையுடன் க.பொ.த.(சாத) மிாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்குகள் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் நடாத்தப்படவுள்ளன.
இக் கருத்தரங்குகள் யாவும் மேல்,
வடமேல் மாகாண பிரபல ஆசிரியர்களைக்
கொண்டு நடாத்தப்படவிருப்பதாக ஒபெட் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப் பாளரும் இலங்கை வெகுஜன ஊடக
பாளருமான திரு.ஹில்மி எம்.இப்றாஹீம் தெரிவித்தார்.
சூசை விவகாரத்துக்கு சுமுகத் தீர்வேற்பட்டிருப்பதாக வெளிவந்த செய்திகளை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க மறுத்துள்ளார். "புலிகள் இயக்கத்துக்குள் பாரதூரமான நெருக்கடிகள் நிலவுவதாக நான் கருதுகிறேன். சூசை மிக மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ளாரென்றும் அவரை வெளிநாட்டுக்கு அவசரமாகக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் புலிகள் என்னிடம் கூறினார்கள். அதன்படி சூசை சிங்கப்பூருக்குச் சென்று மூன்று தினங்களில்
மலையகம் வரவேற்கிறது
"ஊவா மாகாணத்தில் பல்கலைக்கழக மொன்றினை அமைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பது மலையக மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதம்" என்று மலையகக் கல்வி முன்னேற்றச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. "சுமார் 800 மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய இப் பல்கலைக்கழகம் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்குமென்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியதாகும். நாட்டில் பதின்மூன்று பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. சுமார் 1300 மாணவ, மாணவிகளே வருடாந்தம் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் வருடாந்தம் சராசரியாக சுமார் எண்பது பேர் மட்டுமே மலையகப் பகுதி மாணவர்களாக அனுமதி பெறுகின்றனரென்பது வேதனைக் குரியது. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் போன்ற அவசியத் தேவைகளை மேம்படுத்த 900 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்பாவித் தமிழ் இளைஞர்களையும்
தேர்தலில் ஈ.பி.டி.பி. சார்பில் நிறுவனத்தின் கிழக்கு மாகாண அமைப் போட்டியிட்டவர். அப்படியானால் இராணுவத்தினரோடு சேர்ந்து
சூசை விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு
தலைவர் பிரபாகரன் தனது இராணுவத் தளபதியை (கருணா) இழந்துவிட்டார்.
என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்
56.25 - 12. 01, 2004
உண்மையில் ஈழ மக்கள் ஜ அந்த இரு செயலாளர் நாயகரு
கொன்றவர்கள் யார்? புலிகளா? கே.என்.டக்ளஸ் தே
..". In 1660 வினன இராணுவத்தினரா? தமிழ் மககள நோர்வே கூர்ந்து ஆராய வேண்டிய கேள்வி " ." இது இச் சம்பவத்தில் சூடு பட்டுத் நீத்துசிேனர் தப்பிச் சென்றவர் பொன்னுத்துரை "வல்வெட்டித்து தெய்வேந்திரன் என்பவர் வல்வெட்டித் ஆதரவாளரான துறைவாசி. ஈ.பி.டி.பி.யின் உறுப் தெய்வேந்திரன் என பினர். நான்கு பிள்ளைகளின் தந்தை துப்பாக்கிப்பிரயோக
மீனவர். பருத்தித்துறை நகரசபைத் c
605 pu ஈராக்கில் தீவிர செல்லப்பட்ட தினே: விடுவிப்பதற்காக, அ6 போக்குவரத்துக் கம்ப எடுத்த முயற்சி பலன நாடு திரும்பினார். அவர் எந்த ஆஸ்பத்திரிக்கும் ரேகவில்லை. ஏந்த : டாகடரையும பார்க்கவில்லை. இதுகுறித்து முயற்சியெடுத்தார் எமகசூத திட்டவட்டமாகத் தெரியும். பேசுவதற்கு அல் . ، உலகின் வேறு பகுதிகளிலிருந்து சில ಇಂ¶ತಿ சிரேஷ்டபுலி உறுப்பினர்கள் சிகப்பூருக்கு ""; வநது, சூசையை வன்னிக்குத் திரும்புமாறு அவர்கள் கையை ெ வலியுறுத்தியுள்ளனரென்று நான் அந்த அதிகாரி நினைக்கிறேன். இது உண்மையா 2ே உே பொய்யாவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களிடத்தே மிகப் பாரதூரமான 6535 பிரச்சினையொன்று ஏற்பட்டிருக்கிறது" என்று ஜே.வி . கடந்த 10ஆம் திகதி 'ஹிந்து பத்திரி கைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புலிகளின் வரலாற்றிலேயே முதற் தடவையாக அது மூன்றாகப் பிரிந்துள்ளது. "புலி இயக்கத்
"எமது அரசின் த சந்திரிகா பண்டாரந புலிகள் இயக்கத்து நடத்துவதை நாம் எதி எமது அரசாங்கத்தி வகையிலேயே ே பேச்சுக்கள் குறித்து என்னவென்று ே எமக்கிடையே பிளவை புலிகள் நினைக்கின் பெறாது. இது குறித் நிலைப்பாட்டினை தே தெளிவாக விளக்கியு
象 லைப்பாட்டிலிருங்க மாவீரர்களுக்கு 50 ரூபா : யாழ்.மாவட்டத்தில் புலிகளின் யின் பிரசாரச் செயலா அறிவுறுத்தலுக்கிணங்க உணவு முத்திரை லண்டனில் தெரிவித் ப்ெறும் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் தேசபக்த தேசிய மு அங்குள்ள கிராம சேவகர்கள் ஐம்பது ரூபா - நடவடிககைகளுக்க வீதம் அறவிட்டு வருகின்றனர். மாவீர்தினக் சென்றிருந்த விமல் 6 கொண்ட்ாட்டங்களுக்காக இந்த நிதியை லண்டன் சென்றிருந்த அறவிடுமாறு புலிகள் இயக்கம் உத்தரவிட் பத்திரிகைக்கு ல6 டுள்ளது. பேட்டியிலேயே அவர்
இப்போது அவரது கடற் தளபதியோடு அவருக்கு மிகவும் பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. எனவே புலிகள் இராணுவ ரீதியில் பலம் பெற்று வருகின்றனரென்று யாராவது எவ்வாறு சொல்ல முடியும்"
கையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
 
 

ன்று புலிகளால் படும் ஈ.பி.டி.பி. Nராணுவத்தினரே புலிகளின் பரம ஈ.பி.டி.பி.யின் புலிகளைத் தவிர சுட்டிருப்பார்கள்? தெய்வேந்திரனின் எந்தவொரு தமிழ்ப் சுரிக்காதது ஏன்? 母 乐山、L6】町ö6T கிளொன்றில் வந்த
பூபாலன் என்று மூலத்தில் தெளி iளார். தமக்கருகே ரிலவன் ஆபாச திட்டித் தன்னைக் பும் அப்போது
தனது மழைக் லிருந்து துப்பாக் ஈட்டதாகவும் தான் ளுக்கூடாக ஓட்டம் தெரிவித்த வாக்கு எந்தவொரு தமிழ் அல்லது இலத்திர மோ வெளியிட ற இந்த தெய்வேந்
GÖLGE56 un
LeTTG
திரன் சம்பவ தினத்துக்கு முதல்நாள்
கூட தனக்கு அச்சுறுத்தல் விடுக் கப்பட்டிருப்பதாக யுத்த நிறுத்தக் கண்
T6b(3Ti கடற்புலிகளின் தளபதி சூசை,
அக்டோபர் மாதம் 19ஆம் திகதி
அவசர மருத்துவ சிகிச்சைக்கெனக் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் புறப் பட்டார். நோர்வேயின்
வேண்டுகோளுக்கமையவே
காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு இவரது பயணத்துக்கான ஒழுங்கு
செய்திருப்பது இந்த ஊடகங்
களுக்குத் தெரியாமல் போனது ஏன்?
யாழ்ப்பாணத் தமிழ் மக்களே! உங்கள் சிந்தனைக்குச் சிலவற்றைத் தருகிறோம். முப்பது மாத யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் களுமென 250க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் எவரையும் புலிகள் சுடவில்லை - அதாவது அமிர்தலிங்
கத்தையும், யோகேஸ்வர னையும், ! திருமதி சரோஜினி யோகேஸ்
வரனையும், சிவபாலனை யும் புலிகள் கொல்லவில்லை என்பது போல. பட்டப் பகலில் வெள்ளவத்தை யிலும், யாழ்ப்பாணத்திலும் , மட்டக்களப்பிலும் புலி எதிர்ப் பாளர்கள் சுட்டுக் கொல்லப்படு கிறார்கள். அவர்களைப் புலிகள் கொல்வதே இல்லை. எவ்வளவு காலத்துக்குத்தான் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று சொல் லிக்கொண்டேயிருக்கபட்போகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
னநாயகக் கட்சியின் மும் அமைச்சருமான வானந்தா தலைமை ர கொழும்பிலுள்ள ஹான்ஸ் பிரட்ஸ்கர் சவ்வாய்க்கிழமை . |றையில் ஈ.பி.டி.பி.
பொன்னுத்துரை ள்பவர் மீது புலிகள் ம் செய்தபோது, இரு
விடுவிக்க ற்சி தோல்வி
அப்பாவி இளைஞர்கள் பலியானார்கள். ஆனால், இந்த மிலேச்சத்தனமான சம்பவத்தினால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கவேண்டியேற்படுமென்பதால், இதனைத் திசை திருப்பும் நோக்குடன் இராணுவமே கொலைகளை மேற்கொண
'டதாகக் கூறி கடையடைப்பு, ஹர்த்தா
லென்று மக்களின் பெயரால் குடாநாட்டில் வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைப் பலியெடுக்கும் நிகழ்ச்சிகளைப் புலிகள் நிறுத்த வேண்டும்" என்று ஈ.பி.டி.பி. குழுவினர் நோர்வே தூதுவரிடம் தெரிவித்தனர்.
கள் மேற்கொள்ளப்பட்டன. முதல்
நாள் அதாவது 18ஆம் திகதி இவருக்கு விசேட கடவுச்சீட்டு
வ தூதருக்கு விளக்கம்
வழங்கப்பட்டது. கடவுச் சீட்டு இல. . 960TT 6), 96). T N 13565685. g., சிங்கப்பூர் செல்வதற்கு மூன்று தினங்கள் முன்னதாகவே புலனாய் வுப் பிரிவினர் சூசை, சிங்கப் பூரூடாக நோர்வே செல்லவுள்ளா ரென்ற தகவலை உரிய இடத்துக்கு வழங்கிவிட்டனர். தில்லையம்பலம் சிவனேசன் என்ற இயற்பெயர் கொண்ட சூசையுடன் புலிகளின் டாக்டரென்று கூறப்படும் ஞானசேகரம் கமிலஸ் தர்மேந்திரா, பாதுகாபபாளாகளான சகாய ரட்ணராஜா குவின்டஸ், கோபால ஆகி யாரும உடன செனறனா.
9 LOGINIf y Galana) | Burrama nasaluGh
அரச ஊழியர்கள் தினமும் ஒன்பது மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டுமென வரவு - செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனையைக் கைவிடுவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. மற்றும் ஆளும் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையடுத்து இத் திட்டம் கைவிடப்படுமெனத் தெரிய வருகிறது. நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற திட்டத்தின் கீழ் ஐ.தே.க. அரசாங்கம் அரசாங்க ஊழியர்கள் பத்து மணித் தியாலங்கள் வேலை செய்வதற்கான யோசனையை முன்வைத்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாம், ஒன்பது மணிநேர வேலை யோசனையையும் எதிர்ப் போமென்று சிரேஷ்ட அமைச்ச ரொருவர் கூறினார்.
வாதிகளால் கடத்திச் LD LLLLLSLLLLLSLLLLLSLLLSMLSSLLLLLL LLLLLLLLMLuLuLMSSL LSLLSL MSLLSLLSLSMqq
ஷ் இராஜரட்ணத்தை வர் பணிபுரிந்த யாசீம் னி அதிகாரியொருவர் 1ளிக்கவில்லையென்று 5ள் தெரிவித்தன. பணம் செலுத்தி க அந்த அதிகாரி தீவிரவாதிகளோடு ஜசீரா தொலைக்காட்சி ளுடனும் அதிகாரி ாடர்புகொண்டபோதும் பிரித்துவிட்டனரென்றார்
இருட்ன் தேவ்த பி.எதிர்ப்புத் தெரிவிக்காது
-லண்டனில் விமல் வீரவன்ச
லைவியான ஜனாதிபதி ாயக்கா குமாரதுங்க, டன் பேச்சுவார்த்தை ர்க்கமாட்டோம். அவர் நின் தலைவியென்ற பசுவார். ஆனால் அரசின் நிலைப்பாடு காருவதன் மூலம் யேற்படுத்தலாமென்று றனர். அது வெற்றி த எமது ஐக்கியமான ர்தல் விஞ்ஞாபனத்தில் ள்ளோம். நாம் அந்த து இம்மியளவேனும் லை" என்று ஜே.வி.பி. ளரான விமல் வீரவன்ச தார். கடந்த வாரம் pன்னணியின் பிரசார ாக பிரான்ஸ"க்குச் வீரவன்ச, அங்கிருந்து ார். ‘ஏசியன் ட்ரிபியூன் ண்டனில் வழங்கிய இவ்வாறு கூறினார்.
* யுத்தத்தின் விளைவு : நீதிக்கும் வேட்டு
"பெரு, சிலி போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் போதைவஸ்துக் கடத்தல் புள்ளிகள் தமது தொழிலைச் செய்வதற்காக இராணுவப் பாணியில்
ஆயுதக் கோஷ்டிகளை வைத்திருக்கின்றனர்.
போதைவஸ்துக் கடத்தல் புள்ளிகளைப் பிடிக்கும் பொலிஸ் அதிகாரிகளும், அவர்களுக்குத் தண்டனை வழங்கும் நீதிபதிகளும் அங்கு சுட்டுக் கொல்லப் படுவது வழக்கம். அதே பாணியில்தான் போதைவஸ்துக் கடத்தலில் ஈடுபடும்
பாதாளக் கும்பலொன்றினால் மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று போதைவஸ்துத் தடுப்புப் பணியக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். “மத்திய வங்கிக் குண்டுவெடிப்பு வழக்கில் பிரபாகரனுக்கு இருநூறு வருடத் தண்டனை வழங்கியவர் மட்டுமல்ல, பிந்துணுவெவ முகாமில் 27 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஐவருக்கு மரண தண்டனையும் வழங்கியவர்
GB. E-Gong STSG 5
இவர். இவர் துணிச்சல்மிக்க நீதிபதியாவார். இலங்கையில் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட பாரிய பாதாளக் கும்பல்கள் செயற்படு வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தி லிருந்து தப்பியோடியவர்களே இப் பாதாளக் கும்பல்களில் அங்கம் வகிக்கின்றனர். சில கும்பல்களுக்குத் தலைமையும் வகிக் கின்றனர். எனவே யுத்தத்தின் விளைவுதான்
இக் கும்பல்களும் கொலைகளும்" என்று குறிப்பிட்டார் அந்த அதிகாரி
மருதூர்க்கனி காலமானார்
"புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை எந்தவொரு ஐரோப்பிய நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்ச்செல்வன் குழுவினர் ஒரு மாத காலம் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து தமது யோசனைகளை விற்க முனைந்தனர். புலிகள் மேற்கொள்ளும் சகோதரப் படுகொலைகளை ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன. 'கொலைகளை நிறுத்துங்கள். பிள்ளைகளைக் கடத்துவதை நிறுத்துங்கள். இலங்கை அரசோடு
இணக்கத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இறுதித் தீர்வு காணுங்கள் என்றே இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன" என்றும்
சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர் மருதூர்க்கனி கடந்த 23ஆம்
திகதி செவ்வாய்க்கிழமை தெஹிவளையில்
விமல் வீரவன்ச சொன்னார். இடைக்காலத் காலமானார். முஸ்லிம் காங்கிரஸின்
தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்து விடுமென்று அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் கிறிஸ்டினா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர், இன நல்லுறவுக்காக அர்ப்பணிப்போடு செயற்பட்ட முற்போக்குச் சிந்தனையுள்ள வராவார். அன்னாரின் ஜனாஸா அன்று
ரொக்காவும் எச்சரித்துள்ளாரென்றும் அவர் மரலையே நல்லடக்கம் செய்யப்பட்டது. கூறினார். பிரபாகரனின் தாளத்துக்கு ஆட நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நாம் தயாரில்லையென்றும் விமல் வீரவன்ச இவரின் சிறுநீரகங்கள் பழுதடைந்திருந் கூறினார். தமையும் குறிப்பிடத் தக்கது. O

Page 4
முரசம்
மக்கள் இதயங்களை வெற்றிகொள்வது Шm?
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். சிட்டமைப்பு அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் வரவு செலவுத்திட்டம் ஆச்சரியத்தைத் தந்திருக்கும் அதேவேளை, பலத்த எதிர்பார்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது. இலங்கை நாட்டின் வரலாற்றில் இதுதான் சிறந்த வரவு செலவுத் திட்டமாக இடம்பிடித்துள்ளது எனலாம்.
அரசின் பிரதான பங்காளிகளான சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையே அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றபோதும், பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் அடிமட்ட மக்களின் விருப்பங்களை வெல்லும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் அரசின் மீது மக்களுக்குப் புதிய நம்பிக்கைகளைத் தந்திருக்கிறது. இதே நிதானத்தையும் தூரநோக்கையும் இன்னும் தேவையான அளவில் பிரயோகித்து முன்னெடுக்கப்பட வேண்டிய மற்றுமொரு பிரதான விடயம், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதுதான். இடைக்கால நிர்வாக சபை யோசனைகளின் அடிப்படையில் பேச்சைத் தொடரத் தயார் என ஜனாதிபதி அவரது அதிகாரத்துக்குட்பட்ட விதத்தில் தெரிவித்துள்ளமை, பேச்சுக்களை ஆரம்பிப்பதில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் மற்றொரு பிரதான பங்காளியான ஜே.வி.பீ.யினர் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறும் அதேவேளை, தீர்வுகள் எதுவும் தனியே புலிகளை மட்டும் திருப்திப்படுத்துவதாக இல்லாமல் முழு நாட்டு மக்களின் விருப்பங்களுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டுமெனக் கூறி வருகின்றனர். இது சரியான Saups இருந்தாலும் ஒருதடையாக இருந்துவிடக் ānkit; & : புலிகளைப் பொறுத்தவரையில் சமாதான முயற்சிகளை ஆரம்பிப்பதை ಯೆ-qtಳ್ತನ್ತt தின வைபவங்கள்ைவிெட்டிய வேலைகளிலேயே அதிக அக்கறை காட்டி வருகின்றனர். தற்போதைய சமாதானமுமில்லாத நேரடி யுத்தமுமில்லாத காலமானது புலிகளுக்குப் பல வகையான நன்மைகளைத் தந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெற்று வருவதாகவே உள்ளது. புலிகளின் கருத்துக்கு எதிர்க் கருத்துக் கொண்டவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதும், சிறுவர் படைச் சேர்ப்பும் தொடரும் அதேவேளை, மாவீரர் தினத்தையொட்டிய வரி அறவீடுகளும், மிரட்டல் ரீதியிலான கட்டளைகளும் மிக அதிகமாகவே மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளன.
எதிர்க் கருத்துக் கொண்டவர்களைக் கொலை செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக வல்வெட்டித்துறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கபிடிபீ உறுப்பினரைக் குறிவைத்துச் சுடப்பட்டதில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டமை கொலைக் கலாசாரத்தின் உச்சமாகும் இக் கொலைக்கான பழியை இராணுவத்தின் பக்கமும், கபீடி.பீ.யினரின் பக்கமும் தள்ளிவிட எடுக்கப்பட்ட முயற்சியும், இதன்பின் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும், இப்போது யாழ்.மாவட்டத்தை விட்டு கபிடிபியை வெளியேற்ற நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதும் மிக மிகக் கவனமாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
உயிர் உடைமை அழிவுகளை பாரியளவில் ஏற்படுத்தியபடி நடாத்தப்பட்ட யுத்தம் பெற்றுத் தராத வெற்றியையா, நிம்மதியைக் கெடுத்து நடத்தப்படும் இவ்வாறான திட்டமிட்ட கொலைகளும் எதிர்ப்புப் போராட்டங்களும் பெற்றுத் தரப்போகின்றன?
யுத்த வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவை நிம்மதி முக்கவிடக்கூடிய நிரந்தர சமாதானத் தீர்வேயொழிய பழிவாங்கல்களோ படுகொலைகளோ அல்ல என்பதை கொலைகள் மீதும், அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் மீதும் தீராத விருப்பங் கொண்டோர் புரிந்துகொள்வது அவசியமாகும்.
கொலைகளையும் ஜனநாயக மறுப்புகளையும் தொடர விடாமல் பொறுப்புள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் தலையிடுவதானது புலிகளை சீற்றமடையச் செய்யும், அது சமாதான முயற்சிகளைப் பாதிக்கும் என அரசு பின்வாங்கினால் அரசின் இயலாத் தன்மையே ஒழிய வேறொன்றுமில்லை.
சமாதானத்துக்கும் யுத்தத்துக்குமிடையில் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் இத்தகைய பிரச்சினைகளைத் தாண்டி இலங்கை மக்களுக்கு கெளரவமான சமாதானத்தை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பிலிருந்து அரசும், புலிகளும், எதிர்க்கட்சிகளும் விலகிவிட முடியாது. இப் பாரிய பொறுப்பை நிறைவேற்றி மக்களின் இதயங்களை வெற்றிகொள்ளப் போவது អ្នn
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
l லிகள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாரா இல்லையா? என்பதை அறிவிக்
வேண்டுமெனக் கேட்டு ஜனாதிபதி அந்த இயக்கத்துக்கு விடுத்த காலக்கெடு முடிவடைய
இன்னும் ஓரிரு தினங்களே இருக்கின்றன ஜனாதிபதி பதவியேற்றுப் பத்து வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டுக் கடந்த 16ஆம் திகதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார். சாக்குப் போக்குக் சொல்லிப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க வேண்டாமென்றும் வெவ்வேறு காரணங்களைக் கூறிக் காலம் கடத்த வேண்டா மென்றும் ஜனாதிபதி இந்த உரையின்போது புலிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கான அனைத்து
ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும் அரசு பேச்சுக்குத் தயார் நிலையிலிருப்பதாகவும் தமது நிலைப்பாட்டினை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆறா வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிக்கொண்டது. வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கென அமைக்கப்பட்ட 'சிரான்' போன்ற அமைப்புகள் உரிய முறையில் செயற்பட முடியவில்லையென்றே காரணம் காட்டி புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தை யிலிருந்து வாபஸ் பெற்றது. புலிகள் இயக்கத் தையும் அரசாங்கத்தையும் மீளப் பேச்சுவார்த் தைக்குக் அழைத்து வருவதற்கு ஜப்பான், நோர்வே உள்ளிட்ட இலங்கையின் சமாதான முயற்சியோடு சம்பந்தப்பட்ட சகல நாடுகளும் பகீரத முயற்சிகளை
| மேற்கொண்டன. கொழும்புக்கும் வன்னிக்கும் சமாதான ஏற்பாட்டாளர்களும் தூதுவர்களும்
அடிக்கடி பயணம் செய்து, நாடி பிடித்துப் பார்த்துச் சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும் கடந்த இருபது மாதங்களாக நிலவி வரும் இந்தத் தேக்க லையை அவாகளால தகாகக முடியவலலை. நி - வி
அணமையில கூட ஜபபானியத தூதுவா யசூ
ர்மையில் ப்பானியச் i u(3.á அகாஷி, நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீட்டர்சன் மற்றும் இலங்கை விவகாரத்தில் அக்கறை ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளின் பிரதிநிதிகளும் நமது நாட்டுக்கு வருகைதந்து பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட இரு தரப்புட்னும் பேசினார்கள். இந்த முயற்சிகளும், அரசும் புலிகளும் அறிவித்த பிந்திய நிலைப்பாடுகளும் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படப் போகின்றனவென்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஊட்டியிருந்தது. அநேகமாக அடுத்த புது வருடத்துக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படலாமென்ற நம்பிக்கை பரவலாக
எழுந்தது. இதற்குக் காரணங்களும் இருந்தன.
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை முன்வைத்த புலிகள், முதலில் தமது யோசனைகளின் அடிப்படையிலேயே பேச வேண்டுமென்று வலியுறுத்தினர். பின்னர் அது பற்றிப் பேசினால் மட்டும் போதாது, அத்தகைய தன்னாட்சிச் சபையொன்று நிறுவப்பட்ட பின்னரே பேச்சு
வார்த்தையைத் தொடர முடியுமென்றனர். மீண்டும்
இடைக்கால யோசனையை அடிப்படையாக
வைத்துப் பேச்சை ஆரம்பிப்போமென்றனர்.
இடைக்கால யோசனைகளை வார்த்தைக்கு வார்த்தை அமுலாக்குமாறு தாம் கோரவில்லை
இடைக்கால யோசனையை அ ஆரம்பிப்போமென்றனர். இடைக்க
வாாததை அமுலாக்குமா தெரிவித்தாரென Â
வெளிவரும் "சண்டே டைம்ஸ்" ட குறிப்பீட்டிருந்தார். பொதுவாக காடடுவார்களென்ற நம்பிக்கை உ நிலவியது. இந்த நம்பிக்கை ( போன்றதோவென்பதைப் பெ வேண்டிய
யென்று பிரபாகரன் தெரிவித்தாரென அன்ரன் பாலசிங்கம் கடந்த வாரம் கொழும்பிலிருந்து வெளிவரும் 'சண்டே டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக புலிகள் நெகிழ்வுப் போக்கைக் காட்டுவார்களென்ற நம்பிக்கை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிலவியது. இந்த நம்பிக்கை இலவு காத்த கிளியின் கதை போன்றதோவென்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.
மறுபுறத்தில், இடைக்காலத் தீர்வு பற்றி மட்டும் பேச முடியாதென்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, இப்போது இடைக்காலத் தீர்வை அடிப்படையாக வைத்துப் பேசுவதற்குத் தயாரெனப் பச்சைக் கொடி
 
 
 
 
 
 

காட்டியுள்ளார். இடைக்காலத் தீர்வா? இறுதித்
தீர்வா? எது முதலில்? என்பதே சமாதானப் பேச்சின் மையப் பிரச்சினையாகத் திகழ்ந்தது.
இடைக்காலத் தீர்வு பற்றிப் பேசி முடிவெடுத்த
பின்னர் இறுதித் தீர்வு பற்றிப் பேசலாமென்பதே
புலிகளின் நிலைப்பாடு இடைக்காலத் தீர்வோடு
இறுதித் தீர்வு பற்றியும் பேச வேண்டுமென்பதே
ஜனாதிபதியின் நிலைப்பாடு. ஆக மொத்தத்தில் இடையா? இறுதியா? என்பதே இழுபறி. ஆனால்
இங்கே ஜனாதிபதியின் வாதம் தவறென்று யாரும்
கூற முடியாது. தமிழ் மக்களுக்கு மட்டுல்ல, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் கெளரவமான சமாதானத் தீர்வு தேவை. இறுதித் தீர்வே நீடித்த, நிலையான தீர்வாக அமைய முடியுமென்பது ஒரு புறத்தில் இருக்கட்டும்.
2
இன்னொரு அரசையோ அல்லது பிரதேசத் தையோ வைத்திருக்கும் ஒரு அமைப்புக்கு நேரடியாக உதவிகளை வழங்கமாட்டா என்பதைப் புலிகள் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுவும் பல முக்கிய நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் புலிகளிடம்
ஒருபோதும் கையளிக்கமாட்டார்கள்.
இடைக்காலத் தீர்வா? இறுதித் தீர்வா? எது முதலில்? என்பதே சமாதானப் பேச்சின் மையப் பிரச்சினையாகத் திகழ்ந்தது. இடைக்காலத் தீர்வு பற்றிப் பேசி முடிவெடுத்த பின்னர் இறுதித் தீர்வு பற்றிப் பேசலாமென்பதே புலிகளின் நிலைப்பாடு.
புலிகளின் இடைக்காலத் தீர்வு யோசனைப்படி பேச்சை ஆரம்பித்து, வடக்கு, கிழக்குக்கு ஒரு தன்னாட்சி நிர்வாகத்தை அமைப்பதென்பது இமாலயப் பிரச்சினையாகும். வடக்கு - கிழக்கில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தையளிக்கப் புலிகள் தயாரில்லை யென்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று தமக்குத் தாமே அவர்கள் மகுடம் சூட்டிக்கொண்டதைப் போன்று ஏகோபித்த அதிகாரத்தை அதாவது இடைக் கால அலகில் பெரும் பாண்மை அதிகாரத்தையும் அவர்கள் கோருகின்றனர். இவை ஒரு வித உள்ளக சுயாட்சி அதிகார அமைப்பொன்றின் அதிகார வரம்புக்குள் வராத - மத்திய ஆட்சியின் கீழ் வரக்கூடிய நிதி, நீதி, கடல் வளம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அதிகாரங்களையும் கோருவதால் எங்கோ ஓரிடத்தில் சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அது மட்டுமல்ல, இரு தரப்புகள் சம்பந்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஒரு தரப்பு மட்டும் தனது யோசனையின் அடிப்படையிலேயே பேச வேண்டுமென்று கோருவது ஒரு தலைப் பட்சமானது. உண்மையில் தீர்வை விரும்பாதவர்கள் மேற்கொள்ளும் கபடத்தனமே இதுவாகும்.
சரி, ஒரு வாதத்துக்காகப் புலிகளின் தன் னாட்சிக் கோரிக்கைக்கான நியாயத்தைப் பார்ப்போம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்
Qll 6) LIT வைத்துப் பேச்சை 6) யோசனைகளை வார்த்தைக்கு
டந்த வாரம் கொழும்பிலிருந் த்திரிகைக்கு அளித்த :ಸ್ಥಿತಿ! புலிகள் நெகிழ்வுப் போக்கைக்
வெளிநாடுகளிலும் லவு காத்த கிளியின் கதை ாறுத்திருந்து தான் பார்க்க ளளது.
மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியமானது. அதற்கான ஆணையை எமது மக்கள் எமக்குத் தந்துள்ளார்கள். அதனால் இடைக்கால நிர்வாக சபை எமக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் அடிக்கடி கூறும் நியாயமாகும். சரி, இந்த இடைக்கால இழுபறியால் எங்கள் தமிழ் மக்களின் அவல வாழ்வு இருபது மாதங்களுக்கு மேல் தொடர்ந்தும் நீடிக்கிறது என்பதைப் புலிகள் உணர வேண்டும். எந்தவொரு வெளிநாடோ அல்லது சர்வதேச அமைப் புகளோ இறைமையுள்ள ஒரு நாட்டுக்குள் சமாந்தரமாக
Gni DU29r
பேச்சுவார்த்தை இடைநடுவில் நிற்கிறதே என்பதற்காக உலக நாடுகளும் இலங்கை அரசும் கிழக்கின் புனர்வாழ்வு அபிவிருத்திப் பணிகளைக் கைவிடவில்லையென்பதையும் இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையிலேயே வடக்கு - கிழக்கு வாழ் மக்களின் புனர்வாழ்வும் அபிவிருத்தியும் தான் முக்கியமென்றால் உடனடியாகப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, இந்த மக்களின் துயர் துடைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும். இதுவே தமிழ் மக்களின் அபிலாசை,
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை பற்றிப் பேசுவதற்கு ஜனாதிபதி பூரண விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்த இடைக்கால நிர்வாகத்தின் வரைமுறைகள் பற்றி இரு தரப்பும் பேசி இணக்கத்துக்கு வர வேண்டும். அதற்காக மேசைக்கு வரும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது நியாயமானதே. ஆளும் சுதந்திர ஐக்கிய மக்கள் கூட்டமைப் புக்குள் முரண்பாடுகள் நிலவுகின்றன. எனவே பேச்சுவார்த்தைக்கு வர முடியாதென்று புலிகள் கூறுவது நொண்டிச்சாட்டு. பேச்சுவார்த்தை மூலம்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்பது ஜே.வி.பி. உட்பட சுதந்திர ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும். எனவே ஜே.வி.பி. ஜே.வி.பி. என்று பூச்சாண்டி காட்டாமல் பேச்சுக்கு வருவதே புலிகள் தமிழ் மக்களுக்குச் செய்யக்கூடிய மாபெரும் உதவியாகும்.
பேச்சுவார்த்தை ஆரம்பித்து 32 மாதங்களின் பின்னர் அரசுத் தலைவரொருவர் கடுரமான கடைசித் தொனியில் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை இனியும் இழுபறிப்படுவதை அரசு விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. இலங்கைப் பிரச்சினையில் அக்கறை கொண்ட உலக நாடுகளும் களைத்துப் போகும் நிலைக்கு வந்துவிட்டன. தமிழ் மக்களும் ‘பிச்சை வேண்டாம், நாயைப் பிடி’ என்ற நிலைக்கு வந்துவிட்டனர். அவர்கள் கேட்பது தமிழீழமோ, தன்னாட்சி அதிகாரமோ அல்ல. நீதியான, கெளரவமான சமாதானத் தீர்வு. ஜனாதிபதி புலிகளுக்கு விடுத்திருக்கும் அறைகூவல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கு அவரை இட்டுச் செல்லலாம். எனவே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்போர் இனியும் மலத்தை மிதித்த பைத்தியக்காரனைப் போல் நடந்துகொள்ளக் கூடாதென்பதே தமிழ் மக்களின் தாழ்மையான வேண்டுகோள்.
56.25 - 2.01, 2004

Page 5
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது பட்ஜெட் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஜனநாயக நாடொன்றில் எதிர்க்கட்சிகள் எதனையும், காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்காமல், கண்ணை முடிக்கொண்டு எதிர்ப்பதென்ற இலங்கையின் அரசியல் மரபுவழி முறைக்கமைய, இந்த பட்ஜெட்டுக்கு முன்னரும் பின்னரும் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முன்வைக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிபுணர்களுக்குப் பெருந்தொகைப் பணம் கொடுத்தே இந்த பட்ஜெட் யோசனைகள் தயாரிக்கப்பட்டனவென்று ஐ.தே.க. பிரமுகர்கள் குற்றஞ்சாட்டினர். அதனை அப்பட்டமான பொய்யென்று அரசு மறுத்துவிட்டது. பட்ஜட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சூடு ஆறுவதற்கு முன்னரே, பணவீக்கம் அதிகரிக்கும், அடுத்த சில தினங்களில் நிலைமை மக்களுக்குப் புரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெரிய குண்டொன்றினைத் தூக்கிப் போட்டுள்ளார். பணவீக்கம் ஏழு அல்லது எட்டு சதவீதம் அதிகரிக்குமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கான மொத்தச் செலவினம் 419 பில்லியன் ரூபாவெனவும் மொத்த வருமானம் 389.5 பில்லியன் ரூபாவெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. துண்டுவீழும் தொகையான 29.5 பில்லியன் ரூபாவை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் வெளிநாட்டு உதவிகள், கடன்கள் மற்றும் உள்நாட்டில் அறவிடப்படும் வரிகள், தீர்வைகள் ஆகியவற்றிலேயே தங்கியிருக்க வேண்டும். மொத்த வருமானத்தைச் சரிக்கட்டுவதற்கு 89 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் மற்றும் மானியங்களாக எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டில் 10.5 பில்லியன் ரூபா திரட்டப்படுமென்றும் பட்ஜெட் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வெளிநாட்டு உள்நாட்டு கடன் மற்றும் மானிய எதிர்பார்ப்புகளை சரியான பொருளாதார அணுகுமுறையோடு கையாளத்
தவறினால் பணவீக்கம் அதிகரிக்குமென்பது
தவிர்க்க முடியாத ஒன்றே. அல்லது வெறுமனே
நாணயத் தாள்களை அச்சடித்துப் புழக்கத்தில்
விட்டு நிலைமையைச் சமாளிக்க முனைந்தாலும்
பணவீக்கம் அதிகரிக்குமென்பதே
உண்மை, இலங்கை செல்வந்த நாடல்ல. காலங்காலமாகத்
தேசத்தின்
செல்வங்களை அந்நியர் களுக்குக் காவு கொடுத்துவந்த நாடு. எனவே ஒரு வருட, இரு வருட அல்லது சில ஐந்தாண்டுத் திட்டங்களை அமுல்படுத்தும் அதிரடி நடவடிக்கைகள் முலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் கட்டியெழுப்பிவிட முடியாது. வறுமை ஒழிப்பையும் தேசிய பொருளாதார அபிவிருத்தியையும் நோக்கமாகக் கொண்ட குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்களை முன்வைப்பதன் முலமே சபீட்ச இலக்கையடைய
முடியும்,
அரசின் முதலாவது பட்ஜெட்டை தேர்தல் பட்ஜெட்டென்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. அந்த விமர்சனம் தவறென்றும் சொல்லிவிட முடியாது. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலின்போது முன்வைத்த உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றும் நோக்கிலேயே பட்ஜெட் யோசனைகளை முன்வைத்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புச் சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்ட திஸ்ஸ தேவேந்திரா ஆணைக்குழுவின் அறிக்கைக்கிணங்க 70 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படுமென கூட்டமைப்பு உறுதியளித்திருந்தது. அரச ஊழியர்களில் முப்பது சதவீதத்தினரைக் குறைத்தே இந்த அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் திஸ்ஸ தேவேந்திரா குழு சிபார்சு செய்திருந்தது. இப்போது கீழ்மட்ட அரச ஊழியர்களுக்கு எழுபது சதவீத சம்பள அதிகரிப்பும், மேல்மட்ட ஊழியர்களுக்கு நாற்பது சதவீத சம்பள அதிகரிப்பும் இரு கட்டங்களில் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 3250 ரூபா அதிகரிப்பும், கூடிய பட்சம் 9000 ரூபா அதிகரிப்பும் இரு காலகட்டங்களில் மேற்கொள்ளப்படும். அண்மைக் காலங்களில் கிடுகிடுவென ஏறிய வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க இது அரச ஊழியர்களுக்கு வாய்ப்பாக இருக்குமென்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இதேவேளை ஓய்வூதியக் கொடுப்பனவும் அடிப்படையில் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகக் குறைந்தது மாதாந்தம் 70 ரூபாவிலிருந்து 1500 ரூபா வரை இந்த அதிகரிப்பு வழங்கப்படுகிறது. இது அடுத்த மாதத்திலிருந்தே
لككم
அமுலுக்கு வருவதும் டொலருக்கான இலங்6 விகிதம் அதிகரித்துச் 6 இறக்குமதியாகும் பொ அதிகரித்தமை இதற்கு நாறபுறமும கடல நாடு, அபரிமிதமான க கொண்டது. ஆயினும் வருடங்கள் கழிந்துவிட் கருவாடு, டின் மீன் ஆ
நாடுகளிலிருந்து
செய்கிறோமென்ட வேதனைக்குரிய விவசாய நாடு. அரிசி, பருப்பு ம பொருட்களையும் இ கொண்டேயிருக்கும் நில சர்வதேச நுகத்தடியில் பொருளாதார அபிவிருத் சிக்கியிருக்கும் வரைவி கட்டுப்படுத்த முடியாதெ புரிந்துகொள்ள வேண்டு நாட்டில் தற்போது ஆசிரியர்கள் உட்பட சு மேற்பட்ட அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு விலை பிரச்சினைக்குச் சர்வரே அமையாவிட்டாலும் ஏே ஒத்தடம் கொடுத்தது ( சீனி, பருப்பு உருளைச் காய்கறிகள், மிளகாய் பு 15 சதவீதத்திலிருந்து 8 குறைக்கப்பட்டிருப்பதா6 விவசாயிகள் மற்றும் நடு
606060) கொண்டு அர ஐ.தே.க.வினருக் அனுகூலமாகச் :ெ கட்சிகளுக்கும் :ே
ஏனெனில்
கைப்பற்று தந்திரோபூாயங்கே ஐ.தே.மு. அணி இல்லாததால் சோ
வர்ணிப்பது
மொத்தத்தில் பாரிய
வழங்கவில்லைய சர்வதேச நிலை6
தன்னால் இயன்ற
அரசு வழங்கியுள் (UpIqui நிம்மதிப் பெருமுச்சுவிட வ மறுப்பதற்கில்லை.
கடந்த ஒரு வருடத் சந்தையில் பெற்றோலியப் இரு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் தாங்கிக்கொள்ள தள்ளப்பட்டனர். இந்த நி சுமை மக்கள் மீது திணிக் வழங்கப்படுமென அறிவிக் வரவேற்புக்குரியது. இதேே * ஆடம்பர வாகனம், குளிர் தொலைக்காட்சி, சலவை
அதிகார அம்மணி தான் பதவியேற்று பத்து ஆண்டுகள் நிறைவு நாளில பேசேக்க பேச்சுவார்த்தைக்கு வருவியளோ மாட்டியளோ எண்டதை வாற மாசத் தொடக்கத்துக்கு முதலில சொல்ல வேணும் எண்டு கண்டிப்பாச் சொல்லிப் போட்டா.இவ்வளவு காலமும்
முதலில செய்ய வேண்டியது கொலைகளை நிறுத்திறதுதான் எண்டு ரெண்டெழுத்தார் மேல அநுதாபமுள்ள
தன்ர பதவிக்காகத்தான் பம்மாத்துக் காட்டிறா எண்டு புருடா விட்டுக்கொண்டிருந்தவையஞக்கு இப்பிடி ஒரு ஆப்பை அடிப்பா எண்டு எதிர்பார்க்கயில்லை. அம்மணியின்ர இந்தப் பேச்சுக்கு ரெண்டெழுந்தாரின்ர திருகோணமலை அலுவலகப் பொறுப்பாளர் எழிலானவர் "சமாதானம் எண்டால் சம்மதம்தான். அதே நேரம் சண்டையை திணிச்சாலும் சந்தோசமா ஏற்றுக்கொள்ளுவம்" எண்டு பதில் சொல்லியிருக்கிறார். எழிலானவற்ர உந்தப் பதில் பக்குவமானதாயில்லையுங்கோ, பேச வாறியளோ இல்லையோ எண்டதுக்கு சண்டைக்கு ரெடி எண்டது ரொம்ப வித்தியாசமான பதிலுங்கோ. இன்னொரு சண்டையை அனுபவிக்க சனம் தயாரில்லையுங்கோ.
உள்பொலிஸ்கர நாட்டுப்பிரதிநிதி அண்மையில அந்த நாட்டு ஜனாதிபதித் தேர்தல் முடிஞ்ச கையோடை தெரிவிச்சிருக்கிற கருத்துக்கள் நிறைய திங் பண்ண வச்சுதுங்கோ. எங்கட நாட்டுச் சமாதான முயற்சிகளுக்குத் தங்கL ஆதரவு எப்பவும் இருக்குமாம். அதைவிட
கைவிட்டு உண்மையாக சமாதான முயற்சியில பாடுபட வேணுமாம் என்னதான் கள்ளன் பொலிஸ் விளையாட்டுக் காட்டினாலும் அதெல்லாம் உருமறைப்புச் செய்து நடத்தப்படுகிற பயங்கரவாத நடவடிக்கைகள்தான் எண்டதிலயிருந்து மாறிப் போயிடாது எண்டு இப்ப விளங்கிச்சுதோ, இந்தப் பழிச்சொல்லை இல்லாமல் செய்ய
ரெண்டெழுத்தார் பயங்கரவாத நடவடிக்கைகளைக்
பேராசிரியர் ஒருவர் சொல்லித் திரியிறார். அனுதாபமா இருந்து என்ன புண்ணியம் நேரில எதையும் பேச முடியேல்லையே.
சிறைக்குள்ள கொலை.பிறகு நீதிமன்றத்துக்குள்ள கொலை. இப்ப என்னபவெண்பால் நீதிபதியையே கொலை செய்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு களை எங்கட நாடு எந்தளவில பாதுகாக்குது எண்டது கேள்வியாக் கிடக்கு போதைவஸ்துக் கடத்தியவை
யளுக்கு தீப்பு வழங்கிப்போட்டுவந்தவரைச் சுட்டிருக்கினம்
ஆள் வழங்கின முதல் தீர்ப்பே ரொம்பக் கடுமையாப் போட்டுதோ எண்டு ஆராஞ்சு பாத்தன். இது அவருக்கு முதலில்லையுங்கோ, ரெண்டெழுத்தாரின்ர தலைவர் மேல இதுவரைக்கும் இருக்கிற எல்லாக் குற்றச்சாட்டுக் களுக்குமாகச் சேர்த்து அவருக்கு இருநூறு வருச ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்புச் சொன்னவரும் இவர்தானாம் ஆக யார் பழிதீர்த்திச்சினம் எண்டு தெரியாத காவல்துறைமுழி பிதுங்கி நிக்குது சாதாரண சனத்திட்டக் காட்டிற கடமை, கன்னியம், கட்டுப்பாடுகளை உண்மையாக் குற்றம் செய்யிறவையளிட்டையும், கொலையாளி யளிட்டையும் கோட்டை விடாம காட்டிச்சினமெண்டால் நல்லது
கட்பன அரசாங்கம் கொண்டுவந்திருக்கிற பட்ஜெட்டைப் பாக்கேக்க சொக்காகிப் போயிட்டேனுங்கோ,
56.25 - 2.01, 2004
ఆణీ42 ఆ
நன்மை எதையும் அறிவிக்க மு எண்டுதான் எதிர்பாத்தன். அ இருக்கிறவையளிட்டை பி குடுக்கிற ரொபின்குட் க9 வந்திருக்கினம் சம்பள உய உடனயே நடைமுறைக்கு ( எதிரான கட்சிக்காரர் கூச்ச நல்லது நீங்க சொல்லிற நடைமுறைக்கு வரும்"
இருந்தவையள் அலட்டாமச் மேலால என்னத்தை எதிர் போயிட்டினமாம். பட்ஜெட்லி கொண்டுவந்திருந்தால் வந்திருக்கும் நல்ல காலம் லாமெண்டு சனம் பேசிக் பொலிற்ரிக்ஸ் தெரிய வந்தி
மின்னி நிகழ்ச்சி இப்ப மின்னயில்லை. ஒே அபிப்பிராயம் கொண்டிரு சனத்திட்டை ஒப்புதல் வாங்க் கூலிக்கு மாரடிக்கிற வேை போகுது நடத்திற தம்பி, த களாட்டம் யூனிபோர்மும் ே பாத்துக் கொப்பி அடி
மரக்கட்சி எம்.பி.யானவ சேனாதியாரைப் பாத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரவேற்கக்கூடியதே. கயின் நாணயமாற்று சன்றதால், ட்களின் விலை
காரணம். ல் சூழப்பட்டது எமது ல் வளங்களைக் தந்திரம் பெற்று 56 ட நிலையில் இன்னமும் யவற்றை வேறு றக்குமதி hl துதான். எமது நாடு 9ஆனாலும் இன்னமும் jறும் ஏனைய உணவுப் க்குமதி செய்து லமை தொடர்கிறது. எமது தேசிய தியென்ற சங்கிலி லைவாசி உயர்வுகளைக் ன்பதை நாம் i.
சுமார் இரண்டு இலட்சம் ார் பத்து இலட்சத்துக்கு கள் இருப்பதால் இந்தச் வாசி உயர்வுப் ாக நிவாரணியாக நாவொரு வகையில் பாலமையும். இதேவேளை கிழங்கு, பால்மா, தான பெறுமதி சேர் வரி ந்து சதவீதமாகக் து தொழிலாளர் த்தர வர்க்க மக்கள் ச் சின்னமாகக் சியல் நடத்தும் தம் அவர்களுக்கு Fயற்படும் அரசியல் ாளப் பொரிதான். ஆட்சியைக் வதற்கான ளாடு செயற்படும் க்கு வாய்ப்புகள் ளப் பொரி என்று சரியானதே.
நிவாரணங்களை ாயினும் தேசிய, மைகளுக்கேற்ப நிவாரணங்களை ளது என்று கூற பும், ழிவகுக்குமென்பதையும்
துக்குள் உலக பொருட்களின் விலை
இதன் சுமையையும் எமது வேண்டிய நிலைக்குத் லையில் எரிபொருள் கப்படாமல் மானியம் கப்பட்டிருப்பதும் வளை மதுபானம், ாதனப்பெட்டி,
இயந்திரம் ஆகியவற்றின்
பெறுமதி சேர் வரிகள் முன்று சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமை இந்த நாட்டின் எழுபது வீத அதிகமான சாமானியர்களைப் பாதிக்கப் போவதில்லை. இதேவேளை மேட்டுக்குடி மக்களின் விளையாட்டாகக் கருதப்படும் கசினோ கிளப்புகள் மீதான ஆண்டுக் கட்டணம் 38 மில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையும் வரவேற்கத் தக்கதே. இதே போன்று குதிரைப் பந்தயத் தீர்வை ஆண்டுக்குப் பதினைந்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருப்பது போதியதல்லவென்றபோதிலும் வரவேற்கப்படக் கூடியதே.
சம்பள அதிகரிப்பைத் தவிர அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய சலுகைகளும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மாதாந்தம் 2500 ரூபாவுக்குக் குறைவான சம்பளத்தைப் பெறும் அரச ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்களுக்கான மருத்துவக் காப்புறுதித் திட்டத்துக்கு வழங்கப்பட்டுவந்த உச்ச வரம்பு 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊழியன் ஒருவனிடமிருந்து மாதாந்தம் 75 ரூபா அறவிடப்படுமென்பதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரச ஊழியர்களுக்கு 10 இலட்சம் ரூபா வீடமைப்புக் கடன் வழங்கப்படுமென்றும் இதற்கென 4 சதவீத வட்டி அறவிடப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரப்பிரசாதமே. ஆனால், அரசாங்க ஊழியர்களின் வேலை நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டிருப்பமை கண்டனத்துக்குரியது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு வாழ் மக்களுக்கும் காலங்காலமாகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த பெருந்தோட்டத் தொழிற்றுறை மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் நிவாரணங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மீது அரசு செலுத்தும் அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளுக்கென 30 கோடி டொலர்கள் ஒதுக்கப்படுமென்றும் 46000 வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது, யுத்தக் காயங்களுக்குள்ளான அந்த மக்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையுமென்பதை எவரும் மறுக்க முடியாது. இதே போன்று போதிய அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் மலையக மக்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் நீர், மின்சாரம், சுகாதாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 900 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகாலரையிலான அரசுகள் தோட்டப்பகுதி மக்களுக்கு இந்தளவுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்குமென்று கூற (plguTj.
கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கென்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். கொழும்பு, கம்பஹா போன்ற பெருநகரப் பகுதிகளில் கூடியளவு தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறிய நடுத்தரத் தொழிற்துறைகளே பெருமளவு பங்கு வகித்து வந்திருக்கின்றன. சிறிய நடுத்தரத் தொழிற்றுறையினருக்கெனக் கடன்களை வழங்குவதற்காக வங்கியொன்று அமைக்கப்பட இருப்பதும், இதனூடாக நிதி வளங்களைப் பெற்றுக் கொடுக்கத் திட்டமிடப்பட்டிருப்பதும், தேசிய பொருளாதார வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
சிறிய . நடுத்தர மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களைக் கொள்வனவு செய்ய,
அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புக் கடன் திட்டம் இலட்சோப இலட்சம் மீனவர்களுக்குப் பேருதவியாக அமையும்.
எமது ஆடைத் தொழிற் கோட்டாவைக் குறைக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் இக் காலகட்டத்தில், ஆடைக் கைத்தொழில் ஊக்குவிப்புக்கென 100 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க அரசு திட்டமிட்டிடுப்பது நல்லதுதான் என்றாலும், இதேயளவுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு.
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலமைந்துள்ள பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்ய 91 மில்லியன் ரூபாவைச் செலவிட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று இளவாவிலும் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இதேவேளை பயிற்சிபெற்ற 42000 பட்டதாரிகளுக்கு பெப்ரவரி மாதத்திலிருந்து நிரந்தர நியமனம் வழங்க முடிவுசெய்யப்பட்டிருப்பதும், க்பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்த 30000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் தீர்மானித்திருப்பதும், படித்துவிட்டு வேலையற்றிருக்கும் கணிசமான இளைஞர் - யுவதிகளின் பிரச்சினையைத் தீர்க்க உதவுமென்பதை மறுக்க முடியாது.
கூட்டுமொத்தத்தில் சொல்வதானால் வறுமையொழிப்பு தேசிய அபிவிருத்தி ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பெருமளவு பிரச்சினைகளை இந்த வரவு செலவுத் திட்டம் தொட்டுச் சென்றுள்ளமை வரவேற்கக் கூடியது.
வழமை போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதிகரித்திருப்பதைக் காரணங்காட்டி இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளது. இது வண்டிலுக்குப் பின்னால் மாட்டைக் கட்டும் தந்திரோபாயமாகும். உண்மையிலேயே பாதுகாப்புச் செலவினம் குறைக்கப்பட வேண்டுமானால் யுத்த அச்சுறுத்தலும் அதற்கான சூழலும் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். புலிகளும் அவர்களின் முகவர்களான
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இதற்கான சூழலை ஏற்படுத்த முன்வராத வரை பாதுகாப்புச் செலவினத்தைக் குறையென்று அரசுக்கு யாரும் , கோரிக்கை விட முடியாது. அத்துடன் வடக்கு கிழக்குக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் குறித்து அவர்கள் வாயே திறக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டில் ஒன்றுமில்லையென்று கூறித் தமது வழமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனன. ஆக, இந்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் யானைப் பசிக்கு சோளப் பொரியே. அதாவது யானையைச் சின்னமாகக் கொண்டு அரசியல் நடத்தும் ஐ.தே.க.வினருக்கும் அவர்களுக்கு அனுகூலமாகச் செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும் சோளப் பொரிதான். ஏனெனில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயங்களோடு செயற்படும் ஐ.தே.மு. அணிக்கு வாய்ப்புகள் இல்லாததால் சோளப் பொரி என்று வர்ணிப்பது சரியானதே. மொத்தத்தில் பாரிய நிவாரணங்களை வழங்கவில்லையாயினும் தேசிய, சர்வதேச நிலைமைகளுக்கேற்ப தன்னால் இயன்ற நிவாரணங்களை அரசு வழங்கியுள்ளது என்று கூற முடியும்.
டியாம இறுகுப்படப்போகினம் வையள் என்னடாவெண்டால் ங்கி இல்லாதவையளுக்கு க்கா பட்ஜெட் கொண்டு வை அறிவிச்ச போது அதை காண்டுவர வேணும் எண்டு பீட்டவையளாம். அப்படியா
மாதிரியே விரைவாகவே எண்டு. ஆளுங்கட்சியில சொல்லிச்சினமாம். அதுக்கு $கிறதெண்டு வாயடைச்சுப் L பச்சைக் கட்சிக்காரர் தலாளிமாருக்கு லாபம் ாறி நடந்ததால எங்களுக்கு காள்ளுது. சனத்துக்கும்
፳
5
ாத்தன் முந்தி மின்னினது. விசயத்தில மாறுபட்ட தவயளை இருக்க வச்சு கொடுக்கிறதுக்குப்பதிலா யாத்தான் இப்பவெல்லாம் i íLGOLLi UG)Luj-Ti ட்டுக்கொண்டு யாரையோ க்கிற மாதிரியெல்லே தேவையில்லாத விசயங்கள,
எங்கட தியாக தீபம் உங்களுக்குப் பின்னால
ஆயுதத்தோட ஆக்கள் இல்லாட்டில் உங்களில இருந்தும் ஆக்கள் கட்சி மாறியிருப்பினம். அப்படி இல்லாததாலதான எங்களிட்ட இருந்து கட்சி மாறினம் எண்டு சொன்னதுமே, எங்கடவருக்கு கொப்புளிச்சுக்கொண்டு வந்துதே கோபம் எங்களை யாரும் ஆயுத முனையில வழிநடத்தயில்லை. நாங்கள் சுயமாகத்தான் இருக்கிறம்" எண்டிட்டு நிமிர்ந்து கதிரையில இருந்தார். அதுமட்டுமே தன்ர பிள்ளையஸ் வெளிநாட்டில படிக்க விரும்பினா தகப்பன் எண்ட ரீதியில அதுக்கு உதவத்தானே வேணும் எண்டு சொன்னார். மற்ற தகப்பன்களுக்கு தங்கட பிள்ளையளின்ர எதிர்காலத்தில அக்கறை இல்லையா என்ன? அண்டை நாட்டில படிச்சுவையளை போராட வந்தால் தடுக்கமாட்டாராம் என்ன புத்திசாலித்தனமான கதை.வசதியில்லாம குடும்பம் நடத்திறவையளை வக்கத்தவையள் எண்டு நினைக்கிறாரோ.
கருணா தன்ர கொள்கைகளில தோல்வி கண்டுட்டார் எண்டு அண்டை நாட்டின்ர முன்னாள் இராணுவப் பிரதிநிதி ஒருவர் கருத்துச் சொன்னவ ரெல்லோ.
எந்த விஷயத்தை வச்சுக்கொண்டு உப்பிடிச் சொன்னவரெண்டு கருணாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில கேட்டனுங்கோ, அதுக்கு அவை "அவர் சொல்லிற மாதிரி ஜனநாயக வழிக்குத் திரும்பின கருணா தோல்வி கண்டு வாறார் எண்டால், ஜனநாயகத்துக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில கருணாவின்ர முன்னாள் தலைவர் வெற்றி கண்டு வாறார் எண்டுதானே அர்த்தப்படும்" எண்டு திருப்பியடிக்கிறார். ஒரே குழப்பமாக்
கிடக்கு இப்வெல்லாம் யாரும் நேரடியா விளங்குமப்போல எதையும் சொல்லிறங்களில்லையே வடிவேலு சொல்லிற மாதிரி குண்டக்க மண்டக்கா பேசிறாங்கள். அதுகளை
நாங்கள் ஒரு குத்துமதிப்பா விளங்கிக்கொண்டாச் சரிதான்.
வல்வெட்டித்துரையில ரெண்டு இளைஞர்கள் சுடுபட்டுச் செத்திச்சினமெல்லோ அதை படைத் தரப்பு மேல தள்ளிவிட ரெண்டெழுத்தார் எடுத்த முயற்சி அம்பலமாயிட்டுதாம். வீணைக் கட்சிக்காரர் ஒருவரை குறிவச்சு ரெண்டெழுத்தார் சுட்டிச்சிமைாம். வீணைக் கட்சிக்காரர் கிரவுண்டுக்குள்ளால இறங்கி ஒடேக்க பயரிங்க் பரவலாகப்பட்டிச்சுதாம் எண்டு பாத்துக்கொண்டிருந்த சனம் சொல்லுதாம். அதுமட்டுமில்லையுங்கோ."படைத் தரப்புதான் சுட்டவை, அவயஞக்கு திரா ஹர்த்தால் நடத்தவேணும்" எண்டு அழைச்சுப் போட்டு தாங்களே இறங்கி ஹர்த்தாலும் நடத்தினவையளாம். அந்த நேரத்தில தடுக்க வந்த படைத் தரப்பின்ர கையில இருந்த துப்பாக்கியைப் பறிக்க எடுத்த முயற்சியில இன்னொருவரும் காயமடைந்து போயிட்டாராம் எப்படி நடந்திருந்தாலும் கொலை நியாயமாகாது. அதைக் கண்டிக்கத்தான் வேணும் இதைப் பற்றி மின்னிற நிகழ்ச்சி நடத்திறவர் சொல்லேக்க "இளைஞர் இருவர் சுடப்பட்டிருக்கினம்; அப்பீடியெண்டால் சமாதானத்தை மக்கள் சுவாசிக்க ஏலாதோ வெண்டு கேட்டிருக்கிறார்.
நல்ல கேள்விதான். இதே கேள்வியை நாட்டில மாற்றுக் கருத்துக் கொண்டவையஞம், அப்பாவிகளும் சுடப்படேக்க கேட்டிருக்கலாமெல்லோ, இப்ப தெரியுதோ இவையள் மக்களின்ர பக்கமில்லையெண்டு

Page 6
Government Ap.
கிரக தோஷம் காலப்பகையால் ன்று சேர, வெறுத்த உறவினர்கள்,
மணம் எல்லோருடைய சம்மதத்து வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு வெளிநாட்டுப் பிரயாணம், வேறு ( சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீன வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்ை துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனி மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்
நேரில் வரமுடியாதோர், வெளிநா அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தெய்வீக மருத்துவப் பொருட்களை விே நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசிய
Theiveegam Srilanka Head Office
. Batticaloa
Tele/Fax: 065-2224825,0094.077
ଘେର୍ଡା தாககுகினற >- - ベ s #ဖွံ့ဖြိုဖွဈ#ဇုံ
e Prof. Dr.P.K. I. (J.D.G.A.N) Prof. Dr.P.K. and (J.D.G.A.N. Prof. Dr P.K.
2.


Page 7
1979ஆம் ஆண்டு காலகட்டத்தில் உமாமகேஸ்வரனும் பிரபாகரனும் புலிகள் இயக்கத்தில் மேல்மட்டப் பொறுப்புகளை வகித்தனர்.
உமாமகேஸ்வரனுக்கும் புலி இயக்கத்தில் செயலாற்றிய ஊர்மிளாவுக் குமிடையிலான காதல் உறவு அப்போது அம்பலத்துக்கு வந்ததையடுத்து ஏற்பட்ட
ரச்சினையால் உமா
மகேஸ்வரன் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இயக்க உத்தரவின் பேரில் ஊர்மிளா வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்டா ரென்ற செய்தி வெளிவந்தது. இயக்கத்தின் கட்டுக் கோப்புகளை மீறினார்களென்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும். ஆனால், நான்கு வருடங்கள் கழித்து பிரபாகரன் மதிவதனி என்ற யுவதி மீது காதல் கொண்டார். இது திருமணத்தில் முடிந்தது. இந்த இயக்க முக்கியஸ்தர்கள் இருவரினதும் காதல் விவகாரத்தை ஓர் ஒப்பீட்டு நோக்கில் 崑蠶 ஆராய்ந்துள்ளார் flaiuT?I, fyl
போராட்டத்தில் நீண்டகால
அனுபவம் கொண்டவர் புஸ்பராஜா. இவர் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் இது குறித்து எழுதியுள்ளார். இயக்கத்துக்குள் முதிர்ச்சியின்மை என்ற தலைப்பில் இவர் எழுதிய
விடயதானம் இங்கே
தரப்படுகிறது.
அப்போது புலிகளின் இயக்க லைகள், இயக்கம் சம்பந்தமான அலுவலக வேலைகள் போன்றவை உமாமகேஸ்வரனாலும் ஊர்மிளாவாலும் செய்யப்பட்டன. உமாமகேஸ்வரனுக்கும் ஊர்மிளாவுக்கும் நல்ல ஆங்கில அறிவு இருந்ததால் கடிதங்கள், ஆவணங்கள் எழுதும் வேலைகளை இவர்களே செய் தனர். வேலைகளின் நிமித்தம் இருவரும் நெருக்கமாகவிருந்தனர். உமாமகேஸ் வரனும் ஊர்மிளாவும் புலிகள் இயக்கத் திற்கு வருவதற்கு முன்பே அவர்களி டையே உறவு இருந்தது. அவர்கள் இருவரும் கொழும்பில் வேலை செய்த காலத்திலேயே அவர்களது உறவு ஆரம்பமாகிவிட்டது. தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் இருவரும் ஒன்றாக வேலை செய்தவர்கள். இவர்களுக்கிடையேயான தனிப்பட்ட உறவு சம்பந்தமாக யாரும் அறிந்திருக் காததால் இவர்கள் இருவரும் இயக்கத் துக்குள் வந்த பின்பே தவறான உறவு களை மேற்கொள்கின்றனர் என நினைத் தனர்.
ஒரு விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவின் தலைவர், அதுவும் உலக அனுபவமுள்ள ஒருவர் எப்படி நடந் திருக்கலாம் எனவும் சில வரையறைகள் இருக்கத்தானே வேண்டும். அவர் தனக்குத் தானே சில வரைமுறைகளைப் போடாவிட்டால் அவருக்குக் கீழே போராட முன்வந்த போராளிகளை எப்படிக் கையாள முடியும்? திருமணத்துக்கப் பாலான பாலியல் தொடர்புகள் எந்தப்
GOI, 25 2.01, 2004
புலிகள் இயக்கத்தால் தடைசெய்யப்பட்டி ருந்ததோ அதே புலிகள் இயக்கத்தின் மத்திய குழுவின் தலைவராக இருந்தவரே உமாமகேஸ்வரன். அதாவது புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகள், கட்டுப் பாடுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும், வரையறுக்கும் மத்திய குழுவின் தலைவர் எப்படி நடந்துகொண் டிருக்க வேண்டும்? பாலியல் உறவு, காதல் திருமணம் சம்பந்தமாகப் புலிகளின் கட்டுப்பாட்டுச் சமாச்சாரத்தில் உடன்படவில்லை என்றால் அதை ஆரம்பத்திலேயே நிராகரித்திருக்க
வேண்டும் அல்லது அனைவரின் ஒத்துழைப்புடன் திருத்தம் செய்திருக்க வேண்டும்.
விடயம் விசாரணைக்கு என்று வந்தவுடன் அதை ஒப்புக்கொண்டிருக் கலாம். தாங்கள் செய்தது சரியென்றால் அதை ஏற்று அதற்காக வாதாடி இருக்கலாம். அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கையில் ஊர்மிளாவைத் திருமணம் செய்துகொள்ளும் படி உமாவிடம் தலைமையால் கேட்கப்பட்ட தாக எழுதுகிறார். அது உண்மையானால் அதைச் செய்திருக்கலாம். அதுவும் உமாவுக்குச் சிக்கல். அவர் தெல்லிப் பளை கணபதிப்பிள்ளையின் மகளைக் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்தார். அந்தப் பெண்ணையே பின்னாளில் திருமணம் செய்துகொண்டார். இதில் யாராவது ஒரு பக்கம் விட்டுக் கொடுத்திருக்கலாம். புலிகள் இதில் முக்கியமாக நாகராசா, ஐயர் போன்றவர்கள் தாங்களும் குழம்பியது மட்டுமல்லாது, சும்மா இருந்த பிரபா கரனையும் குழப்பினர். “உமாமகேஸ் வரனையும் ஊர்மிளாவையும் தகாத உறவு நிலையில் இயக்க ஊழியர்கள் கண்டு, அதனை இயக்கத் தலைமைக்குத் தெரியப்படுத்தினர்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஒரு பெரிய விடயமாக்கியதே மாபெரும் தவறு. ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உறவானது, உயிரினங்களின் இயற்கை யான உடல் இயக்கங்களில் ஒன்று. பெண்ணும் ஆணும் தங்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உறவானது மனித இயக்கத்துக்கு மிக அவசியமானது. அது மனிதத் தேவையும் கூட. அந்த உறவானது உலகிலுள்ள இன்பங்களின் மகிமையை உணர்த்துவதாகும். இந்த இடத்தில்தான், இன்னாருடன்தான் உறவு இருக்க வேண்டுமென அதற்கு ஒரு வியாக்கியானம். கொடுக்க முடியாது. எப்படியும், எங்கும், எப்போதும், யாருடனும் அந்த உறவு தோன்றலாம். இதைப் புரிந்துகொள்ளாது அனைவரும் ஒரு நிமிடம் சிந்திக்கத் தவறினர்.
இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் பெருகி வெடித்தது. இயக்க வேலையாக லண்டன் போகவிருந்த உமா மகேஸ்வரனை பிரபாகரன், நாகராஜா, ஐயர் ஆகியவர்கள் போக அனுமதிக்க வில்லை. பாலசிங்கம் உமாமகேஸ் வரனையும், பிரபாகரன் ஊர்மிளாவையும் விசாரணை செய்தனர். முடிவில் உமாமகேஸ்வரன் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ஊர்மிளாவுக்கும் உமாமகேஸ்வரனுக்
குமிடையிலான உ பஜார் சம்பவத்தி பட்டபோது பொலி பிரபாகரன் கீழ்க்க டுள்ளார். “இக் கா இயக்கத்தின் மகளி ஊர்மிளா தேவி என் நெருக்க மாக உ கொண்டார். இவ்வ6 உறவு எமது இய நெறிக்கோவைக்கு
பயங்கரவாத அர அனுபவம் என்ற
ரணதுங்கா இவ்வா (உமாமகேஸ் வர முகுந்தன் என அை புலிகள் இய: உமாமகேஸ்வரன் கு என இரண்டு அ பாலசிங்கத்தால் அனைத்துச் சமாத பலனளிக்காமல் தங்களுக்குள்ளே குழம்பிச் சிதைந்து தடுக்க முடியா உமாமகேஸ்வரனுட6 போன்றவர்கள் போ இயக்கத்துக்குள் ஏற்படுவதைத் த புலிகளின் பிளவு காரணமல்ல. ஆனா முக்கிய காரணமாக
"இயக்கங் அதை ந6 விடுதலை மக்களை முன்னிலைப்ப வளர்க்கும் கதாநாயகர்க தமது மக்க6ை கொன்று வீச கண்டு மக்கள்
தாங்கள் போராட்டத்ை மறுத்தார் அந்நியப்பட் சி.புஷ்பராஜா
திருமணத்துக்
பாலியல் தொடர்பு காதலித்தல், திருமண ஆகியவையும் புலிகள் தடை செய்யப்பட் ஒழுக்கக் கோட்பாடுக அடேல் பாலசிங்கம், " மக்களுக்கு விடுதலை உயரிய சீலத்ை நோக்கத்தை ஏற்று அ அர்ப்பணித்த உறுப்பின அமைப்பின் கட் கண்ணியத்துக்கும் ஒ இன்றியமையாதது. கோவையை மீறுப நடவடிக்கைக்கு உ6 என்கிறார் - "சுதந்திர நூலில்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றவு பற்றி பாண்டி ல் கைதுசெய்யப் ஸ் வாக்குமூலத்தில் ண்டவாறு குறிப்பிட் ாலகட்டத்தில், எமது அணியைச் சேர்ந்த பவரோடு முகுந்தன் றவை ஏற்படுத்திக் கையான நெருங்கிய பக்கத்தின் ஒழுக்க விரோதமானதாகும். சியல், இலங்கை
நூலில் சிங்ஹ
று குறிப்பிட்டுள்ளார். ன் இயக்கத்தில் ழக்கப் பட்டார்) க்கம் சிதைந்தது. குழு பிரபாகரன் குழு |ணி உருவானது. மேற்கொள்ளப்பட்ட ான முயற்சிகளும் போயின. புலிகள் யே முரண்பட்டுக் போனதை யாராலும் மல் போயிற்று. ன் ஊர்மிளா. சுந்தரம் யினர்.
ஒரு பாரிய பிளவு விர்த்திருக்கலாம். க்கு இது மட்டும் ல் இந்தப் பிரச்சினை
அமைந்தது.
பகள் தமது கொள்கைகளை வகுக்கும்போதோ,
1983ஆம் ஆண்டு யாழ் . பல்கலைக் கழக மாணவர்கள் தமது கல்விப் பிரச்சினையை முன்வைத்துச் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நாட்களை எடுத்துக் கொண்டது. மாணவர்களைச் சாவில் இருந்து காப்பாற்றுகிறோம் எனக் கூறி அவர்களைக் கடத்தியது புலிகள் இயக்கம் கடத்தப்பட்டவர்களில் மதிவதனி, வினோஜா, ஜெயா, லலிதா என்ற இளம் மாணவிகள் சென்னைக்கு அனுப்பப் பட்டனர். இதில் ஜெயாவும் லலிதாவும் புலிகள் இயக்கத்தில் இணைந்து பின்னாளில் களம் பல கண்டனர்.
மதிவதனி எனப்பட்ட மதி மீது பிரபாகரனுக்குக் காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இதில் மதிக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் நாளடைவில் பிரபாகரனின் காதலை ஏற்றுக்கொண்டார். இருவரும் திருமணம் செய்யும் நிலையை அடைந்தது அவர்களது விருப்பம். இந்த நிலையில் இயக்கத்தின் கோட்பாடு களையும் வரைமுறைகளையும்
பிரபாகரன் சந்திக்க வேண்டிய நிலை
நான் இங்கு மேலே குறிப்பிட்டது போல, அடேல் பாலசிங்கம் தமது ‘சுதந்திர வேட்கை புத்தகத்தின் 66ஆம் பக்கத்தில் இயக்கத்தின் கட்டுப்பாடு, கணிணியம், ஒழுக்கக் கோவை ஆகியவை பற்றிப் பேசிவிட்டு, பிரபாகரனை நியாயப்படுத்துவதற்காக அதே புத்தகத்தின் 105ஆம் பக்கத்தில், “எமது கருத்துப்படி இயற்கை தனது போக்கிலே சென்று ஆண், பெண் இரு பாலாருக்கும் இடையே உறவுகளைத் தோற்றுவிக்கும் என்று நாம் நம்பினோம்" என எழுதுகிறார். இந்தச் சிந்தனை களெல்லாம் உமாமகேஸ்வரன் ஊர்மிளா பிரச்சினையில் ஏன் எழ வில்லை? இல்லாவிட்டால் திருமணமாகி விவாகரத்துப் பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உறவு ஏற்படக் கூடாது, இரண்டு திருமணமாகாதவர்களிடையேதான் காதல் ஏற்படலாம் என்று தூய்மைவாதம் செய்கிறாரா அடேல் பாலசிங்கம்?
பிரபாகரன் தனது காதல் விடயத்தில் "நான்தான்" என முடிவெடுக்கவில்லை. தனது காதலை இரகசியமாக வைத்திருக்க முயற்சிக்கவில்லை. அநேகமான போராளிகளின் சம்மதத்துடன்
பஹ்ரஜவின் இருப்ார்வை
ஏற்பட்டது. உமாமகேஸ்வரன் - ஊர்மிளா உறவும், பிரபாகரன் - மதிவதனி உறவும் ஒரே மாதிரியானதல்ல. திருமணத்துக்கப் பாலான பாலியல் உறவு என்ற கோட்பாட்டில் உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் சிக்கினர். காதல் செய்யக் கூடாது, திருமணம் செய்யத் தடை என்ற இயக்கக் கோட்பாட்டில் பிரபாகரன் மதிவதனி விடயம் வந்து சேர்ந்தது. தனது காதலைத் தியாகம் செய்ய பிரபாகரன் தயாராகவில்லை. "பிரபாகரன் மதியுடன் கொண்டிருந்த உறவு இயக்கத்தின் ஒழுக்கக் கோவைக்கு மாறாக இருந்ததால் தமது போராளிகளிடம் இருந்து பலத்த கண்டனமும் எதிர்ப்பும் வரலாம் என்பதை அவர் உணர்ந்தார்.”
டைமுறைப்படுத்தும்போதோ, எந்த மக்களின் 0க்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த க் கருத்தில் எருக்கவில்லை, ஆயுதங்களை
தத்தியும் தலைமையை வழிபட்டும் இயக்கத்தை
) போக்குத் தலைதூக்கியதும் போராளிகள் ள் ஆனார்கள். தமது சக போராளிகளையும்,
ளயும் எதிரியை விட மோசமாக அடக்கி ஒடுக்க,
அவர்கள் தயங்கவில்லை. இயக்கங்களைக்
பயம் கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
இழைக்கும் தவறுகள் எவ்வளவு தூரம்
தப் பாதிக்கும் என்பதனை அவர்கள் உணர
ர்கள். முடிவு, மக்கள் போராட்டத்திலிருந்து
டார்கள்; போராட்டத்தை வெறுத்தார்கள்."
'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற
நூலில்,
கு அப்பாலான கள் மட்டுமல்ல, ம் செய்துகொள்ளல் ர் இயக்கத்துக்குள் டிருந்தன. இந்த ள் பற்றிக் கூறவந்த ஒடுக்கப்பட்ட தமது U வேண்டும் என்ற தச் சாதிக்கும் அதற்காகத் தம்மை ார்களைக் கொண்ட டுப்பாட்டுக்கும் ஒழுக்கக் கோவை
இந்த ஒழுக்கக் வாகள ஒழுங்கு ள்ளாக்கப்பட்டனர்.”
வேட்கை" என்ற
Juli DJ Uf
அடேல் பாலசிங்கம், சுதந்திர
வேட்கையில்,
உமாமகேஸ்வரன் விடயத்தில்
மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டவர்,
தனது காதல் விடயத்தில் மிகவும்
பலவீனம் அடைந்தார். உடனடியாகப் பாலசிங்கத்தின் உதவியை நாடினார். தனது காதலை நிறைவேற்றி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இயக்கத்தின் மூத்த போராளிகளுடன் பேசி சமரசம் செய்யப்
பாலசங்கம் முன்வந்தார். ஆனால்
எதிர்ப்பார்த்த அளவு அவர்களைச் சமாதானம் செய்ய முடியாமல் போனது.
ஏற்கெனவே இயக்கக் கட்டுக்கோப்பின்
நிமித்தம் தமது காதலில் புண்பட்டிருந்த புலிகளின் மூத்த தளபதிகள் தமது தலைவரின் காதல் திருமண விடயத்தில் உடன்படவில்லை.
இயக்கத்தின் கட்டுக்கோப்பில் திருத்தம் கொண்டுவந்து, அதன் பின்னரே தனது திருமணத்தை நடாத்த விரும்பினார். ஆனால், தனது விடயத்தில் இவ்வளவு தூரம் இயக்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்த முன்வந்தவர், இதற்கு முன்பு இயக்கத்தின் சில போராளிகளின் விடயத்தில் அவர்களின் மனதையும், உணர்வு களையும் புரியாமல், மதியாமல் நடந்துகொண்டார் என்பதே வேதனை.
பிரபாகரனின் காதல் விடயம் புலிகள் இயக்கத்துக்குள் பெரும் புயலைக் கிளப்பியது எனவும் மூத்த போராளிகளும் இயக்க உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தனர் எனவும் அடேல் பாலசிங்கம் ஒப்புக்கொள்கிறார்.
எப்படியோ பிரபாகரன் - மதிவதனி திருமணம் 1984ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி திருப்போரூர் சந்நிதானத்தில் நடந்தேறியது. இச் செய்தி இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல, ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளி லிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் மத்தி யிலும் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. இச் செய்தியைப் பலர் நம்ப மறுத்தனர். "அப்படிப் பிரபாகரன் திருமணம் செய்துகொண்டால் அது தவறு" என வாதிட்டனர். "அவர் திருமணம் செய்ய வில்லை. எமது இயக்கம் அப்படிப் பட்டதல்ல" என சாதித்தனர். "அவர்களது எண்ணம் தவறானது, பிரபாகரன் திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. அது இயற்கை" என வாதித்து அந்தத் திருமணத்திலுள்ள நியாயத்தை நிலைநாட்டியவர்களில் நானும் ஒருவன். அதுவும் ஜேர்மனி ஹம் நகரில் வசித்த ஓட்டுமடத்தைச் சேர்ந்த புலிகளின் ஆதரவாளரான துரைசிங்கம் (இப்போ யவ்னா ஸ்ரோர் முதலாளி) என்பவருடன் இது சம்பந்தமாக நாட் கணக்கில் மல்லுக்கட்ட வேண்டி இருந்தது.
திருமணம் செய்துகொண்டு மூன்று குழந்தைகளுக்குத் ( சார்ள்ஸ் அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன்) - தந்தையாகி விட்ட பிரபாகரன்தான் இன்று புலிகளால் தேசியத் தலைவர் என அழைக்கப் படுகிறார். உண்மையான ஒரு போராளிக் குக் காதலோ திருமணமோ என்றும் தடையாக அமையாது. இதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஆரம்பத்தில் பிரபாகரனுக்கும் ஏனைய புலிகளுக்கும் இருந்திருந்தால் எவ்வளவோ பிரச்சினை களைத் தவிர்த்திருக்கலாம்.

Page 8
19 DO கொட்டகையில் சீட்டாடிக் கொண்டிருக்கும் பொழுது, "அடேய் பரீரங்கம் ரங்கராஜா சாப்பாடு ஆறிப் போகுதுரா, வந்து தின்னுட்டுப் போய் சீட்டாடு." என்று பெற்ற தாயைப் போலப் பாசம் பொங்கப் பொங்க என்னை அழைப்பார். இந்த வெங்கட்ராமனும் "ராகினி
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
அணுக அணு , எனக்கும் அந்த எழுத்தாளருக்கும் உள்ள பழக்கத்தை வைத்து, நாகேஷம், ரீகாந்தும் என்னை அவரிடம் அழைத்துப் போக வேண்டினார்கள்.
அந்த எழுத்தாளர் அப்போது எக்மோர் கெங்குரெட்டித் தெருவில் குடியிருந்தார். ஒருநாள் அதிகாலை அந்த எழுத்தாளர் வீட்டுக்கு நான்
ரீகாந்தை அழைத்துச் சென்று,
ரிக்ரியேஷன்ஸ்" குழுவில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சினிமாவில் நுழைய வேண்டுமென்று, அப்போது அவர் அவ்வளவு ஆர்வமாக, எங்களைப் போல் அலை பாய்ந்ததில்லை. ஆனால் சினிமா அவரைத் தேடி வந்து ஒரு ஸ்டாராக்கியது.
இந்த வெங்கட்ராமன்தான், பிற்காலத்தில் ரீரங்கத்தில் ரீகாந்த் என்ற பெயரில் சினிமாவில் வில்லனாகவும், ஹீரோவாகவும் வந்து ஏறத்தாழ இருபதாண்டு காலம் ஒரு அசத்து அசத்தியவர்.
இந்த ரீகாந்தும், நாகேஷம் திரைப்படத்தில் பிரலபலமாகும் முன் 'ஆனந்த விகடனில் வெளியான ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு அதை நாடகமாகப் போட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள்.
அந்தச் சிறு கதையின் ஆசிரியர் எனக்கு மட்டும் பரிச்சயமானவர். ஆகவே அவரை
எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதை
அநுபவங்களிலிரு
போகும்போது ரஹாப் வீட்டு ஜன்னலில் இளஞ் சிவப்பு கயிறு ஒன்றை முடிந்துவிட்டு உளவாளிகள் போனார்கள். ஜோஷ்வாவின் படைகள் s ஜெரிக்கோ நகரைத் தாக்கும்போது ரஹாபீன் வீட்டை அடையாளம் கண்டு அதற்குச் சேதம் விளைவிக்கக் கூடாது என்பதற்காகவே இந் ஏற்பாடு.
ஜோஷ்வாவின் படைகள் ஜெரிக்கோ நகரை வென்று அங்கிருந்த கட்டடீங்களை இடித்து அழித்தார்கள். அழகி ரஹாபின் வீடு மட்டும் எந்தச் சிறிய சேதத்திற்கும் இலக்காகாமல் பத்திரமாக இருந்தது.
சன் சூ என்கிற சீன நிபுணர் ஒருவர் இருந்தார். இராணுவ விஷயங்களில் அவர் பெரிய மேதை. "போர்க் கலை என்று ஒரு புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகம் கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதில் அவர் குறிப்பிடுகிறார், "தங்களைத்
Q ܢܥܢ
TLi.
கூறும் கட்டுரைத்
அவர் எழுதிய சிறுகதையை நாடகமாப் போட அனுமதி கொடுக்கும்படி வேண்டினேன்.
அந்த எழுத்தாளர் அவ்வளவு சுலபமாக அனுமதி தரவில்லை. "GTGisor GITG). Why should You trap me in such an embarrassing p0sion என்று ஆங்கிலத்தில் என்னை அன்பாகக் கடிந்து கொண்டார். நான் அவரிடம், ரீகாந்த் - நாகேஷ் இருவருடைய நாடக ஆர்வம் குறித்து விவரமாக விளக்கி, என் பொருட்டு அவர் அனுமதி கொடுத்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தினேன். என்னுடைய பதிலை நாளைக்கு நான் மிஸ்டர் வாலிக்குத் தெரிவிக்கிறேன் என்று அந்த எழுத்தாளர் உள்ளே போய்விட்டார்.
அவரிடமிருந்து இரண்டு நாள் கழித்து எனக்கு கிளப் ஹவுஸ் விலாசத்திற்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது அதில் கீழ்க்கண்ட இரணடே வரிகள் எழுதப்பட்டிருந்தன.
O.K.
磷、鲁、彝 உளவு பார்த்தல் தாங்களே தெளிவாக
அறிந்துகொண்டவர்களும் தங்களின் எதிரிகள் யார் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களும் போரில் தோல்வியைச் சந்திப்பதில்லை.”
சீசர் ரோம் நாடு கண்ட
அடையவில்லை; ஆ
களம் பல வென்றவர். உளவாளிகளைப் பயன்படுத்தி எதிரிகளின் பலவீனத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி போர் வியூகங்களை வகுத்து வெற்றி வாகை சூடியவர்.
எதிரி நாட்டு மன்னர்களின் பலத்தை அறிந்துகொள்ள உளவாளிகளை அவர் பயன்படுத்தினாரே தவிர, தன்னைச் சுற்றி உள்ளவர்கள் தனக்கு விசுவாசம் உள்ளவர்களா என்று கண்டறிய உளவாளிகளைப் பயன்படுத்த அவர் தவறிவிட்டார். அவருக்கு எதிராகச் சதிகள் உருவாகி வருவதாகச் சிலர் தகவல் கொடுத்த போதும், தகவல் கொடுத்தவர்களுக்குச் சமுதாய அந்தஸ்து இல்லாததால் அவர்கள்
K என்பதுதான் அது.
சம்மதம் கிடைத்ததில் ரீகாந்துக்கு மிகமிகச் ச்நதோஷம், ! பிற்காலத்தில் இந்த எழுத்தபளரும்பூரீகாந்தும் நகமும், சதையும் போல் நெருக்கமானார்கள், K என்று கையெழுத்திட்டு எனக்கு POSI Card போட்ட அந்த எழுத்தாளர்தான் என் இனிய நண்பர் திரு. ஜெயகாந்தன்.
ஜெயகாந்தனின் கைவண்ணத்தில் ரீகாந்த் நடித்து வெளிவந்த "சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் திரைப்படம், ! தமிழ் சினிமாவைத் தலைநிமிர வைத்தது என்பது உலகறிந்த விஷயம்.
அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டு, நாடகம் மட்டுமே போதுமானதாக எண்ணியிருந்த ரீகர்ந்தை, சினிமா வலியச் சென்று வாரித் தழுவியது. | அவர் உத்தியோகத்தை உதறி முழுநேர நடிகரானார்.
நானும் நாகேஷம்
சினிமா ந்தனையிலேயே இருந்தும், காலம் மெல்லக் స్ట్రీ எங்களை மக்களுக்கு அடையாளம் காட்டியிது. திரு. சின்ன அண்ணாமலையின் தமிழ்ப்பண்ணை, உஸ்மான் ரோடில் இருந்தது. சின்ன அண்ணாமலை அவர்களின் புதல்வர்கள் திரு. கருணாநிதியும், திரு. ராமையாவும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்.
"வாலி நீ இன்னொரு கண்ணதாசனா, வெகு சீக்கிரத்திலே உலா வரப்போறே." எனறு சனன அணணாமலை அடிக்கடி வாய்நிறைய என்னை வாழ்த்துவார்.
கொடுத்த தகவல்களை சீசர் அலட்சியப்படுத்தினார்.
சீசருக்கு விசுவாசம் உள்ளவர்கள் போல் நடித்த சில நண்பர்கள் அவருடைய மகுடத்தைப் பறிப்பதற்குத் தகக தருணம பாாததுக காத்திருந்ததை அவர் அறியவில்லை.
ரோமாபுரி செனேட் மண்டபத்திலேயே அவருடைய நண்பர்கள் பல திசைகளிலிருந்தும் அவரைக் கத்தியால் ہے۔
குத்தியபோது
ஆச்சிரியமும் அடைந்தார். அதிலும்
ப்பாக யார் மீது அவர் முழுமையான நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்த புருட்டஸ் அவரைக் குத்தியபோது "நீயுமா புருட்டஸ்' என்று மட்டும்தான் அவரால் கேட்க முடிந்தது.
"நீயுமா புரூட்டஸ்?" என்கிற கேள்வியில் ஏமாற்றம் அடைந்த அதிர்ச்சியின் ஒலத்தைத்தான் கேட்க முடிகிறது.
ஆட்சி பீடத்திலிருப்பவர்கள் எதிரி நாட்டவர்கள் மீது மட்டும் நோட்டம் விட்டுப் பயனில்லை. தங்கள் அருகிலேயே நண்பர்களைப் போல இருக்கின்றவர்களையும் கண்காணிப்பது அவசியம் என்கிற எச்சரிக்கையினை விடுவதாகத்தான் சீசரின் மரணத்தைக் கொள்ள வேண்டும்.
o (தொடரும் - - - - - - - ) (நன்றி, நர்மதா) !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யஸிர் அரபாத்
அவர்களும் அவரது மனைவியான சுஹாவும் இரகசியமான முறையில் திருமணம் செய்துகொண்டு 18 மாதங்க் கடந்த நிலையில்தான் தமது திருமணம் தொடர்பான தகவலை வெளியிட்டனர். இத் திருமணம் ஒரு பொருந்தாத திருமணம் என்றுதான் அப்போது அரபாத்தின் நெருங்கிய நண்பர்கள் உட்பட பலரும் கருதினர். இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் இருவருக்கிடையிலான வயது வித்தியாசம் காணப்பட்டது. அதாவது திருமணம் முடிக்கும் போது அரபாத்தின் வயது
சுஹாவின் வயது 21 ஆகு 接 : s AYA A-2
பாலஸ்தீனத்
டியூனிஸ் நகரில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமையகத்தில் செயலாளராக அப்போது பணியாற்றி வந்த சுஹாவுககுமதங்களது தலைவருககும இடையில் காதல் தொடர்பு இருந்ததாக அரபாத்தின் நெருங்கிய
கூட அப்போது அறிந்து வைத்திருக்க வில்லை. அதை அவர்கள் நம்பவுமில்லை. வயது வித்தி யாசத்தைப் போலவே இருவருக்கிடையிலான வாழ்க்கை
Gh ប្រជុំ நிலைமைகளின் வித்தியாசங்கள் இதற்குக் காரணமாகும். சுஹாவின் தந்தை ஒரு வங்கியாளர் தாயார் ரிமொண்டா டாவில் புகழ் பெற்ற பாலஸ்தீன பத்திரிகை யாளராவார். இவர் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்
西 ಕ್ಲಿಲ್ಲ பெரிதும் உதவியவர். கவிதைகளை எழுதியவர். பிறந்தவர். క్ష్ சூழலில் ராமலலா மறறும நெப்லஸ நகரங்களில வளரநத சுஹா காரிஸ் நகரில் சோபோனில் கல்வி கற்றவர்.
இதன் பின்னர் தனது தாயின் வழிகாட்டலின் பேரில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின்பால் நாட்டம் கொண்டார்.
யஸிர் அரபாத்தின் செயலாளராகவும் நிதி தொடர் பான ஆலோசகராகவும் இவர் பணியாற்ற ஆரம்பித்ததன் பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டார். 1989இல் அரபாத்தின் பிரான்ஸ் விஜயத்தை ஏற்பாடு செய்தவர் சுஹாவாகும். அதன் போதுதான் இவர்களுக் ಫ್ಲLಖಿ காதல் தொடர்புகள் ஏற்பட்டதாகத் கூறப்படு கின்றது.
பின்னர் 1990இல் இவர்கள் இருவரும் இரகசியமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதிலிருந்து தொடர்பில் இருவருமே கருதுக்களை வளயட லலை,
களுக்கும் சுஹாவுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இருந்து வந்துள்ளதாகவும் கூறுவதற்கு இல்லை. 1994இல் ஒஸ்லோ சமாதான ஏற்பாட்டில் கையொப்பமிடச் சென்ற போது அரபாத் மொஹம்மட் அப்பாஸ்க்கு (பின்னர் பிரதமரானவர்) அழைப்பு விடுத்த
நிலையில் ஒன்ற அவர்கஹா) அல்லது நான் வர வேண்டும் என அப்பாஸ் கூறியிருந்தார். பின்னர் சுஹாவை விட்டுவிட்டு அப்பாஸுடன் அரபாத் சென்றி
ருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
ஆனால் அதற்குப் பிந்திய கால கட்டத்தின்போது,
அடுத்த)
குறிப்பாக சமாதான செயற்பாடுகளின்போது, சுஹா அரபாத்தை விட அதிகப்பட்ச இடதுசாரியானதும் போராட்ட ரீதியிலானதுமான பார்வையைக் கொண்டி ருந்தார் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
இது அவரது உல்லாச வாழ்க்கை முறையை விடுத்து அரபாத்தின் போராட்ட வாழ்க்கை முறைமை யின் பாலான சுஹாவின் பிரவேசம் என்று கூடச் கூற இயலும், இதனால்தான் அரபாத் சுகயின
மடைந்ததன் பின்னர் பாலஸ்தீனத்தின் தலைவர்கள்
ಅಳ್ಲಲ್ಲಿ 995 :விவம் கூகி
'Ú೩೩೧)ಿತ್ಲಿ 8ಕ್ತಿ 醬母
வீக்லி எனும் சஞ்சிகைக்கு அரபாத் அளித்த பேட்டி
ஒன்றின் போது பொதுமக்களை இலக்கு வைத்து
மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பி
தாகக் கூறி பிரிந்தார். அரபாத் இவ்வாறு கூறுவதற்கு முன்பதாக எனக்கொரு ஆண்மகன் இருந்தால் நிச்சயமாக அவனை பாலஸ்தீனப் போராட்டத்தில் கலந்து கொள்ள செய்திருப்பேன் இதுவேதான் அவனுக்கு வழங்குகின்ற உயர் கெளரவம் என்றும்
சுஹா கூறியிருந்தார்.
அது மட்டுமன்றி தான் இஸ்ரேலியர்களை வெறுப் பதாகும். அவர்களுடன் பொதுவானதொரு இணக்கப் பாட்டுக்கு வருவதை விரும்பவில்லை என்றும் எங்
களது பிள்ளைகளது பிரச்சினைகளுக்கு அவர்கள்
፨
பொறுப்பு கூறவேண்டும் என்றும் சுஹா கூறி வந்துள்ளார்.
1999இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டனின் பாரியாருடனான சந்திப்பொன்றின் போது இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தவர்களின் நீரையும்
காற்றையும் விஷமாக்கி அதன்மூலம் புற்றுநோயை பரப்பிவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
1995 ஜூலை மாதம் சாவ்ஹா எனும் பெண்
குழந்தை பிறந்ததன் பின்னர், சுஹா தனது வாழ்
நாளில் அதிக நாட்களை தனது தாயாருடன் பிரான்
Gross கழித்து வந்ததாகவும், பின்னர் அரபாத் தனது
உடற்கட்டைக் கொண்டிருந்த சுஹா, ன பயணங்களை மேற்கொள்ள அதிக விருப்பங்கொண்ட பெரிஸ் மொடலிங் பெண்ணாகவும் தங்க ஆபரணங்களில் தீவிர ஆசை கொண்டவராகவும் ನಿಗದಿತವಾಗ್ದ. ஆனால் அரபாத்தின் விருப்புகள் இதற்கு முற்று முழுதாகவே முரண்பாடானவையாக இருந்தன. |l`’’’’’’’’’ ရွှံရှူးပြဲ பிராயம் தொட்டே பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக கடினமானதொரு வாழ்க்கையை இவர் மேற்கொண்டு வந்தவர். -
திருமணம் ஆன காலந்தொட்டே இவர்கள் இருவருக் கிடையில் முரண்பாடுகள் காணப்பட்டு வந்ததாக அரபாத் துக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. சுஹா அடிக்கடி ப்ரிஸ் நகர் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தாதாகவும் இதனை அரபாத் வெறுத்து வந்ததாகவும் கூறப்படுகின்றது
இவர்களது திருமணம் தொடர்பான செய்தியை இருவரும் சேர்ந்து வெளியிட்டபோது இத்திருமணம் விதியின் செயல் என அரபாத கூற உடனே அதனை மறுத்த சுஹா விதி அலல காதல எனக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் ஏனைய பாலஸ்தீனத் தலைவர்
ரமலர் y x
DJ Her
பாலஸ்தீன அதிகார சபையை உருவாக்கிக்
கொண்டதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனி பகுதிகளில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. *ーーーーー
அரபாத் இறுதியாக ராமல்லா தலைமையகத்தில் ருந்த போது சுமார் நான்கு வருட காமாக பரிஸ் ரு இராணியைப் போல் இவர் வாழ்ந்து வந்ததாகவும் இவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் டொலர்கள் செலவழிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படு
கின்றதுளினும் இதைவிட அதிகமான தொகை ஒன்று மாதாந்தம் இவருக்காக பாலஸ்தீனம் செல
வழித்து வந்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை கூறுகின்றது.
இறுதியில் அரபாத்தை இவர் காணவந்ததன் பின்னரே, அவர் பிரான்ஸ் நாட்டுக்கு வைத்திய சிகிச் சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதன் போது பாலஸ்தீன அதிகாரிகள் சுஹாவுடன் இணக்கமாகச் செயற்பட எத்தனித்தபோதும் இறுதியில் தான் விரும்பாத எவரையும் சுஹா அரபாத்தின் அருகே நெருங்க விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், எங்களது அனுதாபமும் அன்பும் அவருக்குக் கிட்டுவதாக நாங்கள் உறுதி கூறுகின்றோம்" என்கிறனர் பாலஸ்தீன அதிகாரிகள். சுஹா நாளைய பாலஸ்தீனத்தின்.
မွိုမ္ဗိမ္ဗိ N -Liebis
56.25 - 2.01, 2004

Page 9
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புதுடில்லியில் "இந்தியாவின் இலங்கைக் கொள்கை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த நான்காம் திகதி ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்கா குமாரதுங்க
அக்டோபர் முப்பதாம் திகதி ஒரே நாளில் இரு அமர்வுகளாக இக் கருத்தரங்கு நடைபெற்றது. ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்த காலகட்டத்தில் இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டமையும் அதில் இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாகவே மாற்றுக் கருத்துக்களை அழுத்தி முன்வைத்து
வரும் அமைச்சர்
புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கேயே தங்கியிருந்தார். "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" என்ற செல்வாக்கு மிக்க ஆங்கிலத் தினசரி நடத்திய
வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுவதற்கும் இந்தியாவின் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சிகளையும் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசுவதற்காகவும் ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தார். அதேவேளை உத்தேச இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சம்பந்தமான இறுதி நடவடிக்கைகளைக் கையாள்வதற்காகவும் ஜனாதிபதி இந்தியா சென்றாரென்று இந்திய - இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்கா குமாரதுங்க இந்தியப்
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களான வாஜ்பாய், எல்.கே.அத்வானி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களையும் இந்த விஜயத்தின்போது சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் நட்வார் சிங் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது. சில சந்திப்புகளில் ஜனாதிபதி தனியாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியாகவும் கலந்துகொண்டனரென்று இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எது எவ்வாறிருப்பினும் இந்த இரு தலைவர்களின் பிந்திய இந்திய விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பாக, அவர்களுக்குக் கெளரவமான தீர்வொன்றினை வலியுறுத்துவதே தனது இந்திய விஜயத்தின் நோக்கமென்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
'இந்தியாவின் இலங்கைக் கொள்கை' என்ற தலைப்பில் புதுடில்லி மக்னோலியா மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டிருந்தார். புதுடில்லியிலுள்ள இந்திய மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரான டாக்டர் சுப்பிரமணிய சுவாமியும் தந்தை செல்வநாயகத்தின் இளைய புதல்வரான சட்டத்தரணி எஸ்.சி.சந்திரஹாசனின் அமைப்பும் இணைந்து இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.
டக்ளஸ் தேவானந்தா அழைக்கப் பட்டிருந்தமையும் ஒன்றும் தற்செயலான சம்பவமல்லவென்று இலங்கை சம்பந்தமான இந்திய அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இடைக்காலத்
毅 தன்னாட்சி அதிகாரசபை யோசனையை முன்வைப்பதற்கு முன்பிருந்தே - அதாவது கடந்த இருபது மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை மேசையிலிருந்து புலிகள் இயக்கம் விலகி நிற்கும் இத் தருணத்தில் புலிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளான உத்தேச இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில், இந்த இரு தலைவர்களின் விஜயம் அமைந்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அதுவும்
முதலாவது கேள்வி.
இறுதித் தீர்வல்ல தீர்வே வேண்டுமென்று நிற்கும் புலிகள் படியிர வருவதற்கான சாத்தி தென்படுவதாகத் தெ இந்த ஆய்வாளர்களில் கிட்டத்தட்ட முன்று த யுத்தக் கொடுமுடிகள் அவலங்களுக்கு முக
புலிக இடைக்கா 6vg5/iüuay
முடியாமல் தவிக்கும் ! மக்களுக்கு குறிப்பாக - நிம்மதியான தீர்வை முயற்சியொன்றில் இத் ஈடுபடுகின்றனரென்பது வாதமாகும். அதாவது நீடித்த நிலையான ச ஏற்படுத்தும். அதற்கா
அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களைத் தவிர்ப்பதற்காக ஜப்பானின் யசூசி அகாஷி, நோர்வேயின் ஜான் பீட்டர்சன் குழு மற்றும் பேச்சுவார்த்தையோடு சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்புக்கும் வன்னிக்கும் ஆலாய்ப் பறந்த சந்தர்ப்பத்தில் இந்த இந்திய விஜயம் மேற்கொள்ளப்பட்டமையையும் தமது கணிப்பீட்டுக்கு ஆதாரமாக இந்திய ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.
இலங்கை வாழ் வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை முடுக்கிவிடுவதற்கு பேச்சுவார்த்தையோடு சம்பந்தப்பட்ட உலக நாட்டுத் தலைவர்கள் மேற்கொண்ட வன்னி விஜயங்கள் பயன் தருமா? என்பது இங்கே எழுப்பப்படும்
56). 25. 2.01, 2004
ஏற்பாடுகள்.
இறுதித் தீர்வை
அமுலாக்குவதற்காகே ஏற்பாடுகள். இறுதித் த முடியாத ஓர் அங்கமா யோசனைகள் அமைய வேண்டுமென்பதுதான் பிரச்சினையில் இந்தியா நிலைப்பாடு என்பதை வேண்டும். அது மட்டு ஐக்கியம், பிரதேச ஒரு இறைமை ஆகியவற்றுக் ஏற்படாதவாறு இங்குள் சமயக் குழுக்களுக்கும் தீர்வு வழங்கப்பட வே இந்தியாவின் நிலைப்பா நேரெதிரான கோட்பாட் மரணப் பிடிவாதமாக நீ
தின
 
 
 
 
 

, இடைக்காலத்
அழுங்குப் பீடியாக ங்கிக் கீழே யங்கள் ரியவில்லையென்பதும் ன் கணிப்பீடுதான். ாசப்தங்களாக
திணித்த ங்கொடுக்க
இயக்கத்தை வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சதுரங்க ஆட்டமாகவே இலங்கைத் தலைவர்களின் இந்திய விஜயங்கள் அமைந்துள்ளனவென்று விமர்சகர்கள் கூறுவதைத் தட்டிக்கழித்துவிட முடியாது. புலிகள் வழிக்கு வராவிட்டால், மாற்று வழிகளை முன்னெடுப்பதற்கான முன்னோடி முயற்சிக்கான விஜயமா இதுவென்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
ளின் ஏகபோகக் கொள்கையையும் ல யோசனைகளையும் வண்மையாக ர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
தீர்வை அமுல்படுத்துவதற்கான ாாகவே இடைக்காலத்தீர்வு இருக்க ன்ெபதும் அவர் வலியுறுத்துகின்ற ஒரு , அவரின் பாணியில் சொல்வதானால் வோடு சம்பந்தப்படாத எந்தசிவாரு லத்தீர்வும் வண்டிஆக்குப் பின்னால் டைக் கட்டும் சங்கதியேயாகும்.
இலங்கை த் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான த் தலைவர்கள் ம் அவர்களின் 1, இறுதித் தீர்வே மாதானத்தை கவே இடைக்கால
வ இடைக்கால நீர்வின் பிரிக்க கவே இடைக்கால
இலங்கைப்
எடுத்திருக்கும் இங்கு குறிப்பீட மல்ல, இலங்கையின் மைப்பாடு, குப் பாதிப்பு iள சகல இன, கெளரவமான ண்டுமென்பதும் டு இதற்கு டை முனவைதது ற்கும் புலிகள்
1. juli
DU i Ur
இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வில் ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்திய நிலைப்பாட்டோடு ஒன்றித்து நிற்பவர்கள். ஜனநாயகம், அரசியல் பன்முகத்தன்மை, மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து தமிழ் மக்களுக்கு
līgu zēTī
எதிர்ப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இறுதித் தீர்வை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளாகவே இடைக்காலத் தீர்வு இருக்க வேண்டுமென்பதும் அவர் வலியுறுத்துகின்ற ஒரு விடயமாகும். அவ்ரின் பாணியில் சொல்வதானால் இறுதித் தீர்வோடு சம்பந்தப்படாத எந்தவொரு இடைக்காலத் தீர்வும் வண்டிலுக்குப் பின்னால் மாட்டைக் கட்டும் சங்கதியேயாகும்.
என்றுமே புலிகளின் சொல்லுக்கும் செயலுக்குமிடையில் தொடர்புகள் இருந்தது கிடையாது. ஒன்றைச் சொல்வார்கள், இன்னொன்றைச் செய்வார்கள் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். யுத்த நிறுத்த காலத்தில் அவர்கள் மேற்கொண்ட அத்துமீறல்களுக்கு மாற்றுக் கருத்துகள் கொண்ட கிட்டத்தட்ட 250 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனரென்று தகவல்கள் கூறுகின்றன. கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்ல முடியாது ஆயுதங்களால் கருத்து மோதல்களுக்குத் தீர்வு காண முனைகின்றவர்களே தாங்கள் என்பதை அவர்கள் நிலைநிறுத்தியுள்ளனரென்கிறார் இலங்கைப் பத்திரிகையாளரான அனந்தரூபன்.
இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் கடந்த இருபது மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்படுவதாலும் நோர்வே ஏற்பாட்டாளர்களின் சில தவறுகள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும்
ஈடுபட்டுள்ள சில |நாடுகளின்
செய்கைகள் சற்று விழிப்படையச் செய்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியாவைப் பங்கேற்கச் செய்யும் ஓர் உந்துதல் முயற்சியாகவே ஜனாதிபதியினதும் அமைச்சர் டக்ளஸினதும்
கெளரவமான அரசியல் தீர்வு காண வேண்டுமென்பதில் உறுதியாக நிற்பவர் அமைச்சர் டக்ளஸ், சிங்களப் பேரினவாதிகளின் அடாவடித்தனங்கள், பாரபட்சம், இனரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தத் தலைப்பட்டனர். அவர்களின் பிரச்சினைக்குக் கெளரவமான தீர்வு வழங்கப்படாதவரை எரியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது ஜனாதிபதியின் ஆணித்தரமான நம்பிக்கை, இடைக்காலத் தீர்வோடு இறுதித் தீர்வுக்கான பேச்சையும் நடத்தலாமென்று ஜனாதிபதி நெகிழ்வுப் போக்கைக் காட்டியிருக்கிறார். புலிகளின் ஏகபோகக் கொள்கையையும் இடைக்கால யோசனைகளையும் வன்மையாக
இந்திய விஜயங்கள் அமைந்துள்ளன என்கிறார் புதுடில்லிப் பத்திரிகையாளரான நரேஷ் சர்மா, அரசாங்கத்தின் தலைவியென்ற வகையில் ஜனாதிபதி சந்திரிகா மேற்கொண்ட அதே முயற்சியைத்தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மேற்கொண்டார். ஆனால் ஒரு சிறு வித்தியாசம், "நான் அமைச்சரவை உறுப்பினரென்ற கோதாவில் இலங்கை இனப் பிரச்சினை பற்றிப் பேச இந்தியாவுக்கு வரவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்காக - அவர்களின் சார்பில் குரல் கொடுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேசவே வந்துள்ளேன்" என்று அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா, புதுடில்லிக் கருத்தரங்குக்கு வருகை , , தந்திருந்தபோது குறிப்பீட்டிருந்தர் என்கிறார் பத்திரிகையாளர் நரேஷ் 3F. %ل
f :
S.

Page 10
வீடாகும். நீ இதை விட்டுச் சென்று சொந்தம் என்று சு விட்டாய். இப்போது வந்து இது கௌதாரி கூறியது
ܦܨ
&-- ܟܬܥܶ
உன்னுடையது என்று சொந்தம் ನ್ಡಿಲ್ಲ (Ipul6 ம் சக்திமிை L : கொண்டாட முடியாது” என்று உடனே இரண்டும் కొజ్జ #" முயல் பதிலளித்தது. சென்றன.
எனறு தானம முயலுக்கும், கௌதாரிக்கும் ஒரு பெரிய அ சக்தி தருஞ் செய்கை நிலந்தனிலே - சீவ
சக்தி வெறிகொண்டுகளித்தாடு O G
சுப்பிரமணிய பாரதியார்- ULILO d56 Till ரு மரத்திலுள்ள
பொந்தில் ஒரு கௌதாரி வாழ்ந்து வந்தது. அந்த மரத்தில் காகமும் வசித்து வந்தது.
நாட்கள் கழித்து, அந்த வழியாக வந்த முயல் ஒன்று மரத்திலுள்ள பொந்து காலியாக இருப்பதைக் கண்டு அதைத் தன் வசிப்பிடமாக்கிக் கொண்டது.
சிறிது நாள் சென்று அங்கு திரும்பி வந்த கௌதாரி, தனது பொந்தில் ஒரு முயல்
ப்பகைப் பார்ச் -
எப்படி என் வீட்டில் குடியேறலாம்? முடிவில்லாமல் நீண்டது.
உடனே இங்கிருங்க சென்றுவிடு” "நாம் சாத்திரங்களில் நன்கு முயலுக்கும், கௌ : தேர்சி பெற்ற அறிஞரிடம்) பிரச்சினையைக் ே "முடியாது, இப்போது இது என் செல்வோம். அவர் இது யாருக்குச் 2 ఫ
போலக் காட்டிக்கெ s ஒற்றைக் காலி
றித் வர்ணத்திற்கு UÚ尔 திடும் 6600600
- N N I சத்தமாக மந்திரங்க
முணுமுணுத்துக்கெ அப்போதுதானே அ முயலும் கௌதாரிய முடியும்!
"இந்தப் பூனை அறிஞராகவும் தெரி இவரைக் கேட்போம் கௌதாரி கூறியது.
"ஆனால் பூனை எதிரிகளாகும். அத6 பாதுகாப்பான தூரத் அவரைக் கேட்போப
பதிலளித்தது.
"சுவாமிஜி, எங் ஒரு தகராறு. எது
தீர்ப்பளித்து, தவறு கொன்று தின்பதின் தண்டிக்க வேண்டும் தூரத்தில் நின்று ே "அப்படிக் கூறா வன்முறையையும் இ சிந்துவதையும் விட்
݂ ݂ ݂
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.12.2004. வர்ணம் தீட்டும் போட்டி இல: 572
தினமுரசு வாரமலர் நான் அகிம்சை வழ g5 - Col Lu - g36 u - 1772 யாரையும் கொல்ல
கொழும்பு.
ஆனால், உங்கள் வர்ணம் தீட்டும் போட்டி இல: 570 சரி, எது தவறு என்
பரிசுக்குரியவர்: முடியும். என் அருகி
ஜெ. ஜகனியா, உங்கள் வழக்கை சைவமங்கையர் கல்லூரி, வெள்ளவத்தை எனக்கோ வயதாகி
சரியாகக் கேட்பதில் SS S SAqSSSL S S S S S S S S S L S SqqSqSqS S S S S பூனை பதிலளித்தது எம். கஜேந்தன், பம்பலப்பிட்டி இந்துக் ஆர். அஜீமால், பூனையின் வார்
கல்லூரி, கொழும்பு 04 மாங்குளம், நேரியகுளம், வவுனியா, கேட்டு ஏமாந்த முய
பாராட்டுக்குரியவர்கள்:
ஜெ. தினேஷ், சென்ற் பெனடிக்ற் கல்லூரி, சி. கஜேஸ்வர், கௌதாரியும் அதன்
கொட்டாஞ்சேனை. 4ஆம் ஒழுங்கை, இரத்மலானை, சென்றன. உடனே
எஸ். நிவேதா, சித்தி முஹாரா, லேயட்ஸ் பிரட்ஸ்வே, கண்டி வீதி, வவுனியா, கொழும்பு! கௌதாரியைத் தன முயலைத தன கா6
ஜெ. ஜெமீலா, வி ஆனந்தராஜா,
பற்றிக் கொன்றது. வெளிவேஷத்தைக் ஏமாறக்கூடாது
புதிய தெரு, உப்புக்குளம், மன்னார். 1ஆம் குறுக்குத் தெரு, கண்டி
எம். சிந்துஜா, ஆஸ்பத்திரி வீதி,
அனுராதபுரம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்பது இகழ்ச்சி
நீ பிறரிடம் பிச்சை எடுக்கும் ஈனச் செயலைச் செய்யதே.
-90 an
வறட்டும்” என்று
. . ழியின் வயது? ம் சம்மதிக்க, 丁*1家
புறப்பட்டுச் &عهلا ·$ &&"ހ.............
பூண் பூனை “கோழிகள் எத்தனை
ஆண்டுகள் உலகில் })T3 வாழும் என்பதை
A cellairGump'
r
z
“அறிவேன்; அறிவேன்; மக்கள் அவற்றை அறுத்துத் தின்றிடும் நாள் வரைதான்!”
விலங்குகளால் உயிருக்கு ஆபத்து நேரும் எனத் தெரிந்தால், "ஒபோசம்’ (Opossum) 6T6örAmp éfgO விலங்கு கண்களை மூடி, நாக்கை நீட்டிக்கொண்டு செத்ததுபோல் படுத்துக் கொள்ளும். இந்த விலங்குகள் அவுஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும்
தாரிக்கும் நடந்த
- வசிக்கின்றன. 5டடது. அது -
புனிதவான் இந்துப் /
ாண்டு, கண்களை பெருங்கடலில்
ல் நின்று தவம் - உள்ள ஒரு தது"அது மிகவும் தீவின் பெயர் 606 #ಞ್ಞ' - - வு இநதப ாணடிருநதது. பெயர் எப்படி தைக் கேட்ட வங்கக? ம் அங்ே நதது பும அங்கே வர 1643ஆம்
ஆண்டு
புனிதராவும், கிறிஸ்துமஸ் ! கிறது. நாம் நாளில், கேப்டன்\
' என்று
வில்லியம் மைனார்ஸ் என்ற பிரிட்டிஷ்காரர் இதைக் கண்டுபிடித்தார்.
கிறிஸ்துமஸ் நாளில் கண்டுபிடிக்கப்பட்டதால் 'கிறிஸ்துமஸ் தீவு என்று
கள எங்கள الالا சூட்டப்பட்டது.
OTT6) நாம ତୁ(5 LSLLLL LL LSLLLLLLSLLLLLLLL LLLL LSL LLLLL LL LLL LLL LLLL LL LLLLLS
தில் நின்று புகழ்பெற்ற
!" என்று முயல் விஞ்ஞானி சர் ஐசக்
நியூட்டன், பிரிட்டிஷ்
பாராளுமன்ற |உறுப்பினராகவும்
பணியாற்றியிருக்கிறார்.
களுக்கிடையே நியாயம் என்று
செய்தவரைக் R ஆனால்,
epalb fila,61 h பாராளுமன்றத்தில் ” என்று அவை ஒரே ஒருமுறைதான்
அவர் பேசினார்.
தீர்கள். நான் ஜன்னல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் அவரது பேச்சு
ரத்தம்
விட்டேன். Ο Ο C :: உங்கள் போது அறிவு எப்படி? ாடருடன 1. எந்தப் பிராணியின் காலைப் பிடித்துத் தூக்கினால் இறந்துவிடும்? வழக்கில் எது தாரா (வாத்து) று என்னால் கூற 2. நீரிழிவு நோய்க்கு பெறப்படும் இன்சுலின் எதிலிருந்து பெறப்படுகிறது? ல் வந்து பன்றி, பசு என்பவற்றின் உடலில் இருந்து கூறுங்கள். 3. கழுதைப் பால் எந்நோய்க்கு உகந்தது? பிட்டது. காதும் - 58), லை' என்று 4. அழகிய கூடு கட்டும் பறவை எது
தூக்கனாங் குருவி 5. யாழ்ப் பறவை எங்கு காணப்படுகிறது? ந்தைகளைக் அவுஸ்திரேலியாவில், லும், | 6. Omot எத்தேசத்து விலங்கு?
அருகில் தென் அமெரிக்கா. - 7. வரிக்குதிரை அதிகம் வாழும் கண்டம் எது? 955L 6060T ஆபிரிக்கா, பறகளாலும 8. நண்டுக்குப் பற்கள் எங்கே உள்ளன?
நகங்களாலும் அதன் வயிற்றில்,
9. மலைப்பாம்பு குட்டி ஈனுமா? கண்டு சனாது முட்டையிடும்
10. பச்சோந்தி நிறம் மாறும் தன்மையுடையது ஆணா பெண்ணா? ஆண், п и осi.
DJ Jr. 561.25-127.01, 2004

Page 11
- ۔۔۔۔ அகமதாபத் கங்காரியா
ஏரியில் வருடத்திற்கு ஒருமுறை மிக இலகுவில் மீன்களைப் பெற முடியும். அந்த ஏரியில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கும். வருடாந்தம் நடைபெறும் ஒரு சமயச் சடங்கின்போது
பக்தர்கள் கடவுள் ॐ சிலைகளை நீரில் கரைப்பர். இச் சிலைகளில் உள்ள இரசாயனப் பொருட்கள் நீரில் கரைந்து ஒட்சிசனின் அளவு குறைவடைவதால் மீன்கள் இறக்கின்றன"ل
பணத்தால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை. தேவையானால் ஆடையாகவும் அலங்கரித்து அணிந்துகொள்ளலாம். அதை நிரூபிக்கும் இந்த ஜோடி மேற்கத்தைய நாடுகளில் பிரபலமான அறிவிப்பாளர் ஜோடி. இவ் இருவரினரதும் உடைகள் முழுவதும் டொலர் நோட்டுக்களினால் உருவாக்கப்பட்டுள்ளன.
56.25 - 2.01, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலங்கார நாய்
டெ துருவ நாடுகளில் குளிர் காலம் நெருங்கும் இச் சமயத்தில் மனிதருக்கு மாத்திரமின்றி விலங்குகளுக்கும் பொருத்தமான ஆடைகளை வடிவமைத்து கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இது தற்போதைய குளிர்காலத்துக்காக மொஸ்கோவில் நடைபெற்ற அவ்வாறான நாய்களுக்கான ஆடை அலங்காரக் கண்காட்சி ஒன்றின்போது போஸ் கொடுக்கும் நாயார் ஒருவர்.
- - - - - - - - - -
வெறாரங்ஹொட்டான் என்று அழைக்கப்படும் இந்த அபூர்வ குரங்கினம் இன்று உலகில் அருகி வரும் உயிரினங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனாலேயே உலகில் பல மிருகக்காட்சிச்சாலைகள் இந்த அபூர்வ உயிரினங்களைப் பாதுகாப்பது தொடர்பாகப் பொதுமக்களை அறிவுறுத்தும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சென்தியாகோ மிருகக்காட்சி சாலை அண்மையில் ஏற்பாடு செய்த அவ்வாறான செயற்றிட்டத்தின்போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் காணப்படுவது O இந்ரா என்ற தாய் ஹொரங்
ஹொட்டான் தனது மகளான 'சின்டாவை அரவணைத்துக்கொண்டிருக்கும்
காட்சியே.
} LLLLLL LSLSS LLLLLSLLLL LSS LSLSL LLSL LSLS LSLSLS SLS LLLSS LLLLLLSLSL LSLSL LSLSL LSL LSL LS
போர்த்துக்கலில் சில நகரங்களில் சொக்லட் கடவுளின் உணவாகவே கருதப்படுகிறது. ஒப்போஸ் என்னும் நகரில் வருடாவருடம் சொக்லட் கண்காட்சி ஒன்று நடைபெறுகிறது. சொக்லட்டினால் உருவாக்கப்பட்ட காப்பு, மாலை, தொப்பி போன்றவையும் இக் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. இது சிற்பி ஒருவரினால் கண்காட்சியில் வைப்பதற்காக உருவாகிக்கொண்டிருக்கும் சொக்லட் சிலை ஒன்றே.
of Tino floo
難
i
o
6W
-ജ്ഞ~
மனிதருக்கும்
• சில சமயங்களில் புதுப் புது யோசனைகள் ஏற்படுகின்றன. இங்கிலாந்தில் அன்ட்டெய்லர் என்பவர் சூப்பர் மார்க்கட்டுகளில் பொருட்களை வாங்குவதற்காகப் பயன்படுத்தும் ரோலி ஒன்றுக்கு காஸ்சிலின்டர் உட்பட பல உபகரணங்களைப் பொருத்தி மோட்டார்
6565 உருமாற்றி பயணம் செய்த காட்சியே இது.

Page 12
GAge of
"பத்திரிகைக்காரர்களின் வதந்தியை உ6 மிகத் தெளிவாக 28.10.2004 அன்று குட்லக் திரையுலகம் மட்டுமன்றி தமிழகமே சற் மேலும் தனுஷ் எங்களுக்குள் காதல் குடும்பத்தினரும் அமர்ந்து பேசினோம்.
நடந்துள்ளது. இரு வீட்டாரும் சம் தெரிவித்ததும் நானும் ஐஸ்வர்யா ஒருமுறை சந்தித்துப் பேசி ஒருவரை ஒ
புரிந்துகொண்டோம்.
"இதில் ரஜினிக்கு உடன்பாடு இல் என்று கூறப்படுகிறதே எனக் கேட் "எல்லாருடைய மனப்பூர்வ சம்மதத்துடன் தான் எங் திருமணம் நடக்கிறது.
"உங்களை விட படிப்ட்
அந்நியன் படத்தைத் தொடர்ந்து
ஜயா, ஆசி ஆகிய படங்களி வயதிலும் முத்தவர்த முக்கிய ஐஸ்வர்யா” என்று ே
வேடங்களில் "அதனால் என்ன? என்
நடித்து ഖ[]ഥ SSSS SSS SSS SS SS SSLL பிரகாஷ்ரா அடுத்து Ghafufg தமிழில் ரஜினி மகள் UDOT ஐஸ்வர்யாவுக்கும் இயக்கத்தில் நடிகர் தனுஷக்கு സLI ഖണ്ഡു திருமணம் ஏற்பாட உளள படம உள்ளதை அடுத் RMARE., தங்களது திருமண ஆரம்பிக்க என்பதை அறிவிச் இருக்கிறார். முடிவாகவில்6ை
UG) கூறினார். வருடங்களுககு இவர்களது (p60TL திருமணம் போய வெளியான g5ITñL62ñ6Ü) 9o L6ii '്യഖിഗ്ഗി ரஜினிகாந்த் விட் வாசலிலே வருகின்ற 18ஆ படத்தில் திகதி நடத்தலாம் எ கொடுமைக்கார வில்லன்
- 60T 69 வேடத்தில் நடித்த 蠶 UTH ஆண்டனியை மெரிடியனில் நட வெளியில் திருமண வி முக்கியமான உஅது இப்படியோ பத்தி வில்லன் ~ == =
வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர்
சரண்
響LL
ாங்கப்பு திருட்டு விசிடி கொஞ்சம் இருப்பதால் தியேட்டர்களில் சற்று எகிற ஆரம்பித்தி அதனால் தயாரிப்பாளர் ஆனந்தத்தில் இருக்கிறதா தீபாவளிப் படங்களும் நல் போயிருப்பது பார்த்து பூரித்துப் போயுள்ள நிலை சிறப்பு நிகழ்ச்சிகள் என் நட்சத்திரங்கள் எல் சின்னத்திரையில் தோன்
சினி ரிலீஸ் அன்று ெ
மாவில் பாதிக்கும் என்று திே பிரம் அதிபர்கள் சொல்லவே IDOT பற்றி சங்கத்தில் -ಶಿರಾಶಿಹಿ முடிவெடுத்துள்ளா ISO தயாரிப்பாளர்கள் பிப்பதற்கு ତୁ05 அளவே s விஜய்யி: ക്ലബ്ബു . ܓ புது அவத போய்விட்டது. 鲇町鲇 சமீபத்தில் ஜேஸன் சஞ்சய் அந்நியன் 9 - படத்தின் பாடல் தொடங்கியுள்ள ஒன்றை அந்த நிறுவன 35U DIVULDLADAT தென்காசி மிகப் பிரம் திருநெல்வேலிப் பத்தில் வித்தி பகுதிகளில் GELLU Mai 9 6167 இருக்கிறார். மலைகளில் ஷட் 5) @ g செய்தார் ஷங்கர் இதில் என்ன šLLüü6 பிரம்மாண்டம் என்கிறீர்களா? ബ്രE இருக்கே.ஷட் விருந த செய்யப்படும் 96.OLDLLD இடங்களில் உள்ள பாறைகளுக்கெல்லாம் திரு கலர் கலராக பெயின்ற் அடித்துள்ளாராம் 戮 ந்து அடுத்த ஆண்டு த ஷங்கர் படத்தை எடுக்கிறார்.
அப்பிடிப் போடுங்க எசமான்
. 71:92
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a GCD as go?
-5@ରା9. ண்மையாக்க நினைத்தே ரஜினி மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்ய முடிவெடுத்தேன் என்று
ப்ரிவியூ தியேட்டரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த முத்துக்களை உதிர்த்தார் தனுஷ் றுத் திக்குமுக்காடித்தான் போனது. - - - - -
எதுவும் இல்லை. பத்திரிகைகளில் அடிக்கடி வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இது பற்றி 35 அதில் வதந்தியை உண்மை ஆக்கிவிட்டால் என்ன என்று பேசப்பட்டது. அதுதான் இப்போது
|6ւլլի ប្រល
GDIGITI, |அருண்குமார் பிரியங்க
5.
|TLD
S AAA TN-10) தற்போது முடிவு செய்துள்ளனர். ரஜினி திருமணம் திருப்பதியில் நடந்தது போல் தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தை உத்தலாமா என்றும் சிந்தித்து வருகின்றனர். திருமண வரவேற்பை சென்னை ராயல் ရှေ့၍ த்தலாமா அல்லது ரஜினி இரசிகர்கள் தனுஷ் இரசிகர்கள் முன்னிலையில் திறந்த பரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாமா என்பது பற்றியும் பேசப்பட்டு வருகிறது ரிகைக்காரங்களால நல்லதுதானேப்பா நடக்குது இது எப்படி இருக்கு/ ஐ N
- - - -
݂ ݂ ݂ ݂
திரையுலகமே யில் தீபாவளி 1று சினிமா | հÙրլի
சூல்
、
G山引 fāá
ULO DE 6
GALIJULI
விஜய் bò ep60Lb
தமிழில்
LT3FDT60 போர்த்தியபடியே S. f্যক্তিাটি
ஷர்மிலி
リá5 நடித்து வரும்
SLD6)
ԼD606) HDTF
ஆசை
னுடன் UTGITT
வசூலராஜா நடித்து எம்.பி.பி.எஸ். வரும் படத்தில் நடித்த ಛೀ ಸ್ತ್ರ್ಯ 蠶 GULLJfisi) தோழம் S U பததில் அடுத்ததாக ஒரு தைத் தொடர் : - ரஜினிகாந்துடன் சிறிய கவிதைத் தொகுப்பை னது சொந்தப் கவர்ச்சியான காட்சிகளில் வெளியிட 叫
கலக்கி வருகிறாராம் நடிககவருககிறாா. இருக்கிறாராம்.
2004
Bill 60). U Sigure பார்த் Tafsi இது ஒரு T5G6u TLD.
"கிறுக்கல் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பார்த்திபன்,
ஆசையாய் படநாயகி
GLÖLDIT” என்னும்

Page 13
கதையும் கதையும்
சந்திரமுகி படப்பிடிப்புத் தொடங்கிவிட்டது. கூடவே சில டுகளும் சேர்ந்து களைகட்டத் தொடங்கிவிட்டது. இன்னா பருன்னா.
மணிச்சித்ர தாழ் கதை ரைட்ஸ் என்னிடம்தான் உள்ளது. து அனுமதியின்றி எடுத்தால் வழக்குத் தொடர்வேன் என லயாள ஹீரோ மோகன்லால் கூற ஏக பரபரப்பாகிவிட்டது.
ஸப்ளிட் பர்ஸனாலிட்டி எனும் மன வியாதி கொண்ட சிம்ரன் தன்னை ஒரு நாட்டியப் பெனன் சந்திரமுகியாகக் கற்பனை செய்துகொண்டு பிரச்சினை பணி னுவதும் அவரிடம் மாட்டிக்கொண்டு கணவர் பிரபு தவிப்பதும் ரஜினி தனது நண்பன் பிரபுவைக் காப்பாற்றி சிம்ரனுக்கு மனநல டாக்டர் சிகிச்சை அளிப்பதுமான கதைதான் சந்திரமுகி
இதுதான் மணிச் சித்ர தாழ்' மலையாளப் படத்தின் கதை
அதனால் ரைட்ஸ் தன்னிடம் உள்ளது என்கிறார் லால் இதுபற்றி இயக்குநர் பி.வாசுவிடம் கேட்டால்
"இது மணிச்சித்ர தாழ் கதை இ பல்ல ரஜினிக்காக நான் உரு வாக்கிய புதிய கதை என்கிறார். இப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் சரவணா என வைக்கப்பட்டுள்ளது.
படம் வந்தால்தான் தெரியும் இது மணிச்சித்ர தாழ் கதையா? இல்லை வேறா? என்கிற தாழ்ப்பாள் விலகும்
Elai Elöi. GlööTLİ)
தன் குலசாமி கோவிலில் சாமி கும்பிடுவதற்காக டிக்ஆ O O ராமநாதபுரம் மாவட்டத்திற்குப் போயிருந்தார் காமெடி நடிகர் அவரைச் சூழ்ந்துகொண்ட உள்ளுர் நிருபர்களிடம் பேசிய நடிகர் "திருட்டு |ါ "မှီ မွိုး 35 LDGADSIMO TGF60T ஒழிக்க தமிழக முதல்வர் எடுத்த முயற்சியால் சினிமா D - ULUostaПL (R TПроп
பீல்டுக்கு உயிர் வந்திருச்சூ சினிமாவ விட்டு ♔! : Bugoj gal (CDU9 "பீல்டுக்குள்ள வந்திருக்காக 75ஆவது படம் : மனிதரில் இத்தனை நிறங்க எனச் சொன்னார். SS SSS 100ஆவது படம் ராஜபார்வை
இந்தப் பேச்சில் மறைமுக அர்த்தம் இருப்பதாக 125ஆவது படம் அந்தகாடு (தெலுங்கு) ಉರುಗ್ಸಿ|0 DILL அறிவாலய கட்சியினரும் (35UUT !體 படம் : கரீஷ்மா (ஹிந்தி)
*驚 டென்ஷனாகி விட்டார்களாம்! 175ஆவது படம் உன்னால் முடியும் தம்பி
*ଭୁ ଶ୍ନ li 3 juli, ଶ୍ରୀ ରେ ୫ ଟା ର) TLD DņU1. . . - - பீல்டுக்குள்ளாற வந்திருக்காக"ன்னு சொல்றது 20ஆவது LULLD : 59,6TT6JJ535/T60T முகம் காட்டும் சூப்பரையும் வசனம் தீட்டும் தலை
வரையும்தான் என அர்த்தம் பண்ணிக்கொண்டு ஆர்ப் ரஜினிகாந்த் பரிக்கிறாங்கய்யா, ஆர்ப்பரிக்கிறாங்க!
25ஆவது படம் மாது தப்பத மகா (கன்னடம் 50ஆவது படம் டைகர் (தெலுங்கு) 75ஆவது படம் ரங்கா 100ஆவது படம் ரீராகவேந்திர் 125ஆவது படம் பிராஸ்டாச்சர் (ஹிந்தி) 150ஆவது படம் பாபா
சத்யராஜ்
25ஆவது படம் நான் மகான் அல்ல 50ஆவது படம் அன்ைனி 75ஆவது படம் விடிஞ்சா கல்யாணம் 100ஆவது படம் அன்னக்கிளி சொன்ன கதை 125ஆவது படம் எங்கிருந்தோ வந்தான்
150ஆவது படம் சேனா
-- -- -- -- -- -1
50ஆவது படம் ஈட்டி 75ஆவது படம் உழவன் மகன் 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன் 125ஆவது படம் உளவுத்துறை
SSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSS S
தந்துவிடுவதுதான் அந்தச் சலுகை அறிவிப்பு
திரமுகி படத்தில் ரஜினி தமிழ் சினிமாவின் வயது அக்டோபர் 31ஆம் திகதியோடு காந்துடன் 13 ஆகிவிட்டது முதல் பேசும்படமான காளிதாஸ் 1931
பிரபு, அக்டோபர் 31இல்தான் வெளிவந்தது. BGoran || 6iguu -
குமார், போஸ் படம் ரிலீஸாவதற்காக நடிகர் ரீகாந்த்
ாசர் வடிவேலு, சிம்ரன் விக்கரசி ஜூனியர் சிவாஜி யந்த், கோட்டா சீனிவாச
ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தனது சம்பளத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவை விட்டுக்கொடுத்தார் என்பது தெரிந்த விஷயம் ரீகாந்தைப் போலவே சிநேகாவும் தனது சம்பளத்திலிருந்து 8 இலட்ச ரூபாவை விட்டுக்கொடுத்தாராம்
கை ஷெரீன் விழாக்கால ாளுபடி போல் ஒரு சலுகை
அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு படத்திற்கு "2"TIDUGUT681 gi68TU பெயரிடப்பட்டிருக்கிறது. இப் படத்தை ஆண்டாள் அழகர்
அதாவது தனக்குப் படங்களில் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க இருக்கிறார்கள்
சான்ஸ்ஸர் பிடித்துக் S S S S S S S S S S S DLGOL வேடத்தில் கொடுப்பவர்களுக்கு அந்தப் திருமலை, கில்லி மதுர, திருப்பாச்சி என்று நடிக்கவிருக்கும் து படத்திற்காக வரும் சம்பளத்தில் 10 தொடர்ந்து விஜய் நடித்த நான்கு படங்களுக்கும் இவற்றையெ
சதவீதத்தை அவர்களுக்குத் பிரம்மாண்டமாக செட் அமைத்தனர். அடுத்து ரமணா
200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LOITUITEIT I ITGDIT
மாயாவி ஷட்டிங் அமர்க்களமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இப் படத்தைத் தயாரிக்கும் பாலா, தினமும் வந்து மேற்பார்வையிடுவார் என்று மாயாவி டைரக்டர் சிங்கப்புலி உட்படப் படக் குழுவினரும் காத்துக் கிடக்க, நடுவில் ஒரு நாள் மட்டும் வந்து "ஹாய் சொல்லிவிட்டு
மாயமாய்ப் பறந்துவிட்டாராம் பாலா,
அடுத்து சூர்யா மூவிஸ் ரத்னம் தயாரிக்கும் படத்துக்கு அஜித்தை இயக்கும் பாலா மெனெக் கெட்டு கதை பண்ணிக் கொண்டி ருக்கிறார்.
* 。 | alggil Ang, நினைத்த DIT 6MT விகாவுக்குக் கிடைத்த
தென்னவோ துண்டு துக்கடா கார்த்திக் வேடங்கள்தான்.
இந் நிலையில் இயக்குநர் மெளலி, தான் இயக்கப் போகும் படத்தில் நாயகியாக நடிக்க DIGIT6B5IIGO)63, GBELSE. ஆஹா நம் பக்கம் மறுபடியும் காற்று வீச
ஆரம்பித்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் ஆடிய மாளவிகா அடுத்தடுத்தாக வந்த செய்தியில் இலேசாக முகம் சுளுக்கினார். காரணம் நாயகனாக நடிக்கப்போவது விவேக்
25ஆவது படம் பேய்வீடு 50ஆவது படம் எங்க வீட்டு ராமா 6া ? LJ5OILö
75ஆவது படம் இரும்புப் பூக்கள் 100ஆவது படம் உள்ளத்தை அள்ளித்தா 125ஆவது படம் அழகான நாட்கள்
சிவாஜி கணேசன்
25ஆவது படம் கள்வனின் காதலி 50ஆவது படம் சாரங்கதாரா 75ஆவது படம் பார்த்தால் பசி தீரும் 100ஆவது படம் நவராத்திரி 125ஆவது படம் உயர்ந்த மனிதன் 150ஆவது படம் சவாலே சமாளி 175ஆவது படம் அவன்தான் மனிதன்
200ஆவது படம் திரிசூலம் என்பதால்தான். 225ஆவது படம் தீர்ப்பு இருந்தாலும் கிடைத்த
250ஆவது படம் நாம் இருவர் 6T60)
275ஆவது படம் புதிய வானம் நழுவவிடுவதில்
விருப்பமில்லாததால்
ஒப்புக்கொண்டு
விஜய் ருவங்கள் படத்திற்காக லாம் விடவும் பிரம்மாண்டமாக செட்
அமைக்கவிருக்கிறார்கள்

Page 14
அவர்கள் பேச மாட்டார் ஊமைகள் அல்ல. தன் வாயில் முத்திரையிட்டுக் கொண்
அவர்கள் பார்க்க மாட்ட குருடர்கள் அல்ல. கண்களைக் கட்டி கொ6
அவர்கள் கேட்க மாட்ட செவிடர்கள் அல்ல. காதின் துவாரத்தை அெ
|கி 690 OO) O ,
繆 s: ః சிந்தனைப் பார்வையில்.
O AA G (
கல்நெஞ்சுக்காரிக்கு ஞானோதயம். :
சயனைட் தடவிய கனவுகளோடு வாழ்வின் வசந்தம் முதுகெலும்பு முறிக்கப்ப
விஷ வாசலில் விழிகள் பரப்பி இழந்து தவிக்கும் நடைப்பிணங்கள். உனக்காக நொடிப்பொழுது தவறாது > என் இளமை - சற்று உயிர் பொத்திக் காத்திருக்கிறேன். ஜி / இளைப்பாறிடவே நாசகார நசசு மரங்கள ஒரு பார்வையாவது t K( இடம் தேடும். வேஷம் கலையாத. என் கலங்கிய பிச்சைப் பாத்திரத்தில் |U ހ நாடகப போட்டுவிட்டுப் போகமாட்டாயா என மனித சஞ்சாரமற்ற புதருககுள பதுங்கயருக ஏக்கம் பொங்க குந்தியிருக்கிறேன். ^ நிலப்பரப்பொன்றில் ஊளையிடத் தெரிந்தவர் ஈரமறியா உன்னிதயத்தில் நிம்மதி வேண்டி குரைக்கத் தெரியாதவர்: மாரி பொய்த்து நான். க்கின் ே கோடை ஊர்வலம் எப்படியடி ケ தவைகள்
க்க க்கக் {/ ஓ காயம படட எனது '. . . : ~-/ "இதயத்திற்கு தெரியாது நடிப்பவர்கள் குடித்தனம் செய்கின்றது? で கவிதைகளால் பரதேசியாக்கப்பட்ட ប្រ காதலின் வலிய கரங்கள் களிம்பு பூசிடவே பிறந்தும்
காலம் நகரும் பிற்போக்குச் சக்தியை 6
கழுத்தைப் பிடித்து இறுக்குகையில் &
நாத்தள்ளி O நுரைபொங்கும் வேதனை சிற்றின்பச் சிறையின் -எம்சிஎம்நீல், உனக்கு தாழ் உடைத்து Ellii நகைச்சுவையானதாகவிருக்கிறதா? வெளி வந்த ותשEU அடுத்தவர் உணர்வுக்கும் மெஞ்ஞானப் பறவை மக்கள் அ மதிப்பளிக்கக் கற்றுக்கொள். நித்திய வாழ்வினை அரசியல்வாதி இல்லை, காண விழையும். அம்மிக்கல்லெடுத்து என் தலையில் போட்டு தொழிலாளி ஒரேயடியாய்க் கொல் வெறும் மாயை இருள் கிழித்து முதலாளி கொஞ்சம் கொஞ்சமாய் ஆன்மீக ஒளிக்கிற்று செத்துப் போவதை விட நீ ஞான வழி காட்ட காத6 கொன்ற சுகத்தில் தொலைந்து போகிறேன். அங்கே என் பாதங்கள் உன் புதிய து * புதிதாய் நடை பழகும்! 6085 கோர்த்து -இப்னு காசீம், கிண்ணியா - 6 நீ சிரிக்கு -அமர்குண், மொறட்டுவை. நானும் சிரி . . உள்ளே அழு எனது அழகே உன்னை ஆராதிக்கிறேன் மணல் வீட்டுக்குப் நிசப்தம் =தநதலேஸ் பூத்தொடுக்கும் அவளது புனை பெயர். அறியாப் தேம்ஸ் ந்தி வாசம் நதி ஆழ்ந்து 8 நீயா..? அவளது நடைபாதை. அரை நொ நிலா ஆளுக்கா கணுக்காலழகில் f அவளின் மணல் வீடு. அன்பென்று
35856IT ● அவளின் ೧ಙ್ಗಂ। த அறியாப் ப ቇffቇ6∂)ቇዚ ዚቱ ததும் ாது لميا
எனது சுவர்க்கத்தில் அவர்களது பல்லாங்குழி. இருபது ၈l; க்கம் மின் ர்ாப் இருவரும் ŞჯX-X.:: அடிககடி மின துனடியபு. ஒவ்வொரு ଗ\) இதற்குப் பி. தொடுகையின் போதும் இன்னுமின் போ த gi ● பூமி ೫.: t துதான உடைகின்ற திரவமவள் இருமனம் இ
息 ளுககு ஒவ்வொரு இன்பமான பெயர் சூட்டப்படுகிறது ஸ்பரிசத்தின்போதும், V
அப்படித்தானா நீயும், கரைகின்ற திண்மம் அவள். அம்மா அ நீ சிரிக்கும் போது அக்கம் பக் சில்லறை விலையில் இடைவேளையில்லாக் அலசி ஆ புரதம் கிடைக்கிறதே. கனவுகளில் 85 i (Sudful D6 இன்பங்களை மட்டும் மனைவியைச் நீ தொட்டுத் தழுவிய விளம்பரம் செய்யும் தோல்வியே
டாம் பூச்சியின் வர்த்தக ஒலிபரப்பு அவள். ର001 கலர்ச் சிறுககளில் அன்பாகப் கலாச் சறுகுகளல ஸ்ருதி மாறாத அலுத்தவுட6 வானவில் உடைந்து போனதா? ஈரத்துணியால் லுததவு
- - - அடுத்தவை A , சுவாககததை முடிவைதது C சனிக்கிரகம் சப்தஸ்வரம் கிள்ளும் 600 அணிந்திருப்பது இசைஞானியவள். 1335l.
உனது கைவளையலா..? ஆழமற்ற 6ே
விண்மீன் சிரிப்புக்களால்
காற்றுக்கு களைகட்டும் தொடுவானம், இல்லற 6.
மருதாணி பூசிக்கொண்டு சுகமான சிணுங்கல்களால் பிள்ளைச் ெ
செவ்வாய்க் கிரகத்தில் களவு போன பூபாளம்.! L பேரன் ே
. . . . கடைசி
நீ நேர்முகப் பீட்சைக்கு வா! பிரம்மனே கண்ணியமாய்
அதிக புள்ளி வழங்குகிறேன். மரணத்தை ஒத்திப்போடு. D
-IGraaf கிண்னியா - 05. -நியாஸ்முலாதிக் கிண்னியா - 8 இள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதை எழுதுதலும்
இந்தலும்
சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
"உனக்குள் அனைத்தும் வார்த்தைகளாக இருந்தன. காலம், வெளி பொருள், இயக்கம் சமூகம், வரலாறு இவை அனைத்தும் உனக்குள் வார்த்தைகளாக இருந்தன.
முதலில் வர்த்தைகளை நீ உருவாக்கினாய் விளையாட்டுப் போல ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு உணர்வையும் வர்த்தைகளாக்கி உனக்குள் சேமித்துக்கொண்டே இருந்தாய்
உனக்குள் வார்த்தைகள் திணிந்துகொண்டே இருந்தன. உண்ணால் உருவாக்கப்பட்ட வர்த்தைகள் கொஞ்சம் உண்னை மறுவுருவாக்கம் செய்தன. உனது புலன்களை அவை தமது ஆளுகைக்குக் கொண்டுவந்த பிறகு, தம்மை இந்தப் பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களுக்கு அடுத்து ஆறாவது பூதமென அறிவித்தன.” என்று தங்களது நாவல் ஒன்றில் குறிப்பிடும் ரமேஷ் - பிரேம் இரட்டையர்கள் பின்நவீனத்துவ சிந்தனைகளை தமிழில் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் இருவரும் இணைந்து பல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என படைப்புச் செயற்பாட்டிலும் தீவிரமான ஆக்கங்களை வெளிக் கொணர்ந்துள்ளனர்.
"g"
கள உனது குரூரங்களின் மீதான எனது 667. கவர்ச்சி
ஈரமாக ஒளிரும் கத்தியால் என்னைக் ளைத் கொல்லும்போது
இறுதியாக முத்தமிட மறந்துவிடாதே. நீ எத்தனை முறை எனது உறக்கத்தில் தாயத்தில். அணுகியிருக்கிறாய்
உனது கூர்மையான ஆயுதத்துடன் வழிபடுபவர்கள். எனது மூடிய இமைகளுக்குள் அசையும்
விழிகள் 1ள்ளிவாசல்துறை கனவில் தப்பி ஓடும் உன்னைத்
O தொடர்ந்து
ஏன் உனது தயக்கம் ழுதாலும நமது மெளனம் நிரம்பிய பொழுதுகள்
சிரிப்பான்! மரணங்களைப் பற்றிய நாடக
. - ஒத்திகைகளாகும் பொழுது, அழுதாலும எப்படிப் படுப்பது என்பது பற்றி நான் இன்னும் சிரிப்பான்! ஒரு முடிவுக்கு வரவில்லை வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு கால
மல்லாந்து படுத்த நிலையில் வேகத்தில் ી.... இயல்பாய்ச் சிந்திக்க முடியும் என்றாலும் ஒரே காட்சிகளைக் கண்டு துணையோடு பல சமயங்கள் நான் உணர்வது கொண்டிருக்கிறோம் |க் கொண்டு ஓர் அனாதைத்தனம் என் இரத்தத் தீற்றல்கள் உனது அறைச் ம்போது ஒரு பக்கமாகப் படுப்பதென்பது சுவர்களில் க்கின்றேன் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை நமது புணர்ச்சித் தடயங்களாகி விடுகின்றன துகொண்டு எதனோடோ பிணங்கிக் கொண்டது போல உணர்வுகளுக்குப் பருண்மை தேடி நமது
விலகிய தோற்றம் தரும் Զ-Լ-60856II வரணி, மட்டக்களப்பு கவிழ்ந்து படுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் ஒன்றிலொன்று சிக்கிக் கொள்கின்றன.
இதமாய்ப் பூமியை அணைத்தபடி உறங்க நேர்வது பருவமதில் அற்புதமானது ஆனால் புதிர்கள் நிரம்பிய பாதைகள் அறிந்திடாமல் முகத்தை எந்தப் பக்கம் சாய்ப்பது என்பதில் 料 உன்னில் கிளைத்துச் செல்கின்றன டிப் பொழுதில் சிக்கல் நேர்வதுண்டு - எந்தவொரு வழியின் மூலமும் நான் ள் வருவதும் கவிழ்ந்து படுக்கும்போது யாருக்கும் ஒரு அடையப் போவது
சொல்வதும் பாலியல் லயம் உண்டாதல் இயல்புதான் உனது மொழியின் வெற்றிடத்தை ருவக் காதல் ஆனால், எனக்கு உண்டாவதோ என்னால் நோக்கப்படும் நீ - மிகவும் சிக்கலான சிந்தனைகள் உண்மையில் நீ இல்லை. பதின் பின்னே முடிவுகாண முடியாத கேள்விகள் உனது புலன்கள் அற்ற வெளியே
யோசித்து கவிழ்ந்து படுப்பதின் இதத்தைப் பாதுகாத்துக் எனது சூன்யம். i என்னவென கொள்வதற்காக. னும் சிந்தித்து நான் அற்றுப் போவதை எப்பொழுதும் ணைவதுதான நான் தேடியலைவது உணர்த்தும் 9lன்புக் காதல் எனது மிருக நினைவுகளை உனது மொழியசைவுகள்
நான் இல்லாத சமயங்களில் இருண்ட திருப்பங்களில் உன்னிடம் பாவுடனும் எனது அறையில் ஒரு பாலருந்திக் கொண்டிருக்கும் ஏதாவது
உறவுடனும் புலி படுத்திருப்பதாக ஒருமுறை இரண்டு உயிரிகள்
கலவரத்தோடு எனது தோழி சொன்னாள். உன்னால் கொலை செய்யப்பட்ட னததனாலே உடல்கள் * காதலித்தால் 業業業 வெள்ளைத் துணியால் மூடப்பட்டு
இல்லாக் காதல்
பழகிவிட்டு ன் ஆளைமாற்றி ரத் தேடுவதும் ம் பழகிவிட்டு கூடு பாயும் வஷக் காதல்.
ாழ்க்கையிலே சல்வம் கண்டு பத்தியுடன் முச்சுவரை
வாழ்வதுதான் pதுமைக் காதல்.
éil - Gust III litriuil uGéill
ான் வேறு நகரத்தில் இருந்தேன் - : நகரத்தின் நாற்பகுதில்ே பரிச்சயமான இடங்கள் மிகப் பழைய கிடத்தப்பட்டிருக்கின்றன. ஒவியங்களைப் போல என் முன் நான் உன்னைத் தேடி அலைகிறேன் எனது
நிற்கின்றன தாகத்துடன்
- - - நீ என்னையும் ஏதாவது ஒரு கணத்தில் நிறைய மாற்றங்கள். கொலை செய்ய மாட்டாயா என்ற
வேட்கையுடன்,
என்னால் கொலை செய்யப்பட்டவர்களும்
என்னைக் கொலை செய்யத் 来 米 米 துரத்தியவர்களும் எனக்குள் மீண்டும் ஒருமுறை இந்த நகரத்தில் இருந்தார்கள். காலமுரண் பெருகிப் பாய்கிறது.
என்னால் கத்தியால் கிழித்துக் கொல்லப்பட்ட பழைய பெண்ணொருத்தி ಸಿಂಗಾಯ್ಕ್ ಡ್ರಿ ಎನ್ಲಿ :" : சென்றதை மறைந்திருந்து பார்த்த என்னைக் கொன்றவன் அவன்தானே.
நான் என் நண்பனைக் கண்டறிய வேண்டும்
Qní : I. Jayakaran.
JULg) : 22 (p856nufi : P0.Box-4057, Al-Hamadi Company, Doha - Qatar,
பொழுதுபோக்கு பத்திரிகை,
sf,
మో fl. CSLD63. Elitug : - -
முகவரி மே/பா. வரதராஜ், கற்குளம், பூவரசன் குளம்,
: கற்பனை
நவ 25 - டிச. 01, 2004

Page 15
நம் முன்னோர்கள் நீண்ட அமிலத் தன்மை யும் 41 என்ற
காலம் ஆரோக்கியமாக வாழ்ந் விகிதத்தில் இருக்க வேண்டும். கண்காணித்தனர்.
ததன் இரகசியம் இயற்கை இந்த விகித முறை எல்லா மலம t உணவேயாகும். இதுவே வயதினருக்கும் ஆரோக்கி சாதிக்கப்பட்ட
பல்வேறு நோய்களுக்கும் யத்தையும், சக்தியையும் நீண்ட ခြိုဂျို့”ချွဲ மருந்தாக அமைகிறது. ஆயுளையும் அளிக்கிறது. நம் č யி லயே இற
முற்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் நூறாண்டுகள் UITŲ 6 யோகிகளும் முனிவர்களும் வாழ்ந்ததன் இரகசியம் இதுதான். உணணுகனற மு இதைத்தான் கூறியிருக்கின்றனர். அரிசி, தானியங்கள் - மிருகங் ಕ್ಲೆ: இயற்கை உணவில் மறைந்தி களின் மாமிசம் முதலியவை அமி தவையலலாத s ருக்கும் இரகசியம் என்ன? லத்தன்மை கொண்டவை. எடையும நீக்கப்ப
உணவை இரு வகையாகப் கீரைகள் - வெங்காயம், பழங்களை பிரிக்கலாம். அமிலத் தன்மை காய்கறிகள் காரத் தன்மையுடை 9ó: காரத் தன்மை உடையன யவை. நன்கு கனிந்த பழங்கள் அதிகமான சக்தி
= **※※※ கிடைக்கிறது. உ விலங்குகளின் ப
கூறப்படும் யா6ை உணவே உண்கி ஒடக் கூடிய மானு உணவே உண்கி இவைகளின் சக்தி இரகசியம் இயற்ெ உணவேயன்றி ே இல்லை. இயற்ை உண்ணாத ஏனை ചി மிருகங்களான சி | არ (இ) சிறுத்தை முதலிய
క్ష్ தன்மை பெற்று 6
நாம் அறிவோம்.
இயற்கை உ விட்டமின்கள், தா உயிர்காக்கும் சச் நிறைந்து விளங்கு உணவைச் சமை அமிலத் தன்மை உற்பத்தியாகிறது. பச்சைக் காய்கறி அப்படியே உண்ணு அமிலத் தன்மை தடுக்கப்பட்டு கார
மிகுதியான காரத் தன்மை உள் 6,606.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சில மனிதர்களை வைத்துப் பரிசோதனை செய்தனர். ஒரு நபருக்கு கிருமிகள், ஊசியின் மூலமாகக் குடலுக்குள் செலுத்தப்பட்டன. அவரது சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி
என்பதாகும். காரத்தன்மை உடையதை அமிலத் தன்மை உடையதுடன் கலந்தால் அதுவே சரிவிகிதமாகும். நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழ்ந்து வரும் மனிதனைப் பரிசோதித்ததில் இது தெளிவானது.
ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு, 80 சதவீதம் காரத் தன்மையும், 20 சதவீதம்
அமிலத் தன்மையும் தேவை. நேரம் முன்னதாக சில ಸ್ಥಿತಿ: எனவே நமது உணவு வாழைப்பழங்கள் வழங்கப்பட்டு 德 வ திே
றையில், காரத் தன்மையும், அதன் விளைவினைக் R Dë SLLLLL LSLSL LL LSLLLLL LSLL LLLL LLLL LL LSLL LLLL LLLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LSL LLLLL LLLLLLLLS =ك= كتك ك === LOGO || I ajt F f 2 அகத்திப்பூ
القصصيص
காரணமாக ஏற்படு அகற்றும்; உடல்
விலக்கும்.
அழகாகத தலை மறைக்கும்படி விட்டு சற்று பனனாபூ வாரிக்கொள்ள வேண்டும் என்று அழுந்த வாரிவிட்டுக் கொள்ள நிறுத்தும். வயிற்று எண்ணும் பெண்கள் முதலில் வேண்டும். விந்துக்குறை, கா
நெற்றிக்கு முதலிடம் தர நெற்றி சில பெண்களுக்கு ஓங்காளம் முதலி
இ மிகவும் குறுகலாக இருக்கும்.
இவர்கள் தலையைப் பின்னால் இழுத்து வாரிவிட்டுக் கொள்ள வேண்டும். கூந்தல் நெற்றியை எந்த இடத்திலும் மறைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூந்தல் நெற்றியில் படாமல் இருந்தால் குறுகலான நெற்றியும் சற்று அகலமாகத் தெரியும்; அழகாகவும் இருக்கும்.
நெற்றி அகலமான பெண்கள், நெற்றியில் மயிர்ச் சுருள்கள் வந்து விழும்படி வாரி விட்டுக்கொள்ள வேண்டும். தலையை இவர்கள் மிகவும் அழுத்தி வாரிவிட வேண்டும். கூந்தல் கண்டபடி
வேண்டும். நம் நெற்றிக்கு
எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்து அதற்கு ஏற்றபடி
வேண்டும்.
நெற்றி தாழ்ந்திருந்தால் முன்னால் தலைமயிர் சற்றுத் தளர்ந்து இருக்க வேண்டும். முன் தலையில் இவர்கள் அழுந்தவோ, படியவோ
சற்று மேல் நோக்கியபடி வாரிவிட வேண்டும்.
நெற்றி உயரமாக இருந்தால் கூந்தலின் ஒரு பகுதி நெற்றியில் விழுந்து நெற்றியை ஓரளவு
* அழகாக இருக்காது. தலையை வாரிவிட்டுக் கொள்ள
வாரிவிடக் கூடாது. கூந்தலைச்
அலைபாய்ந்தால் இவர்களுக்கு
ད།
2 புளியம் பூை சமையலுக்குப் பய பித்தம் அகலும், ! நீங்கும்.
2 மாதுளம் பூ நிறுத்தும் இயல்பு மற்றும் வயிற்றுக் மூலம், உஷ்ணம் சீர் செய்யும்.
e வாழைப் Ч எரிச்சல் இருமல், வெள்ளை ஒழுக்கு குறைபாடுகளை ந
56.25 - 2.01, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னர்
து. கிருமிகளில் ானவை சிறு நது ாழைபபழம )றையில் பசியும், கூடுதல் Iட்டது. உண்ணுவதால் கள் இவை. ணவின் மூலம் யும் தாரணமாக லசாலி என்று ன இயற்கை றது. வேகமாக றும், இயற்கை
Dgil.
நியின்
085 வறெதுவும் 5 @_6项606】
TU ! ங்கம், புலி, பவை கொடுரத் விளங்குவதை
ணவில் து உப்புக்கள், ந்திகள் குகின்றன. ப்பதினால்,
ஆனால், 5606 ணும்போது, உருவாவது த் தன்மை டுகிறது.
வெய்யில் நிம் பித்தத்தை
அழற்சியை
மிதவாந்தியை
இசிவு, ய்ச்சல், வறட்சி, யவற்றை நீங்கும்.
குடும்
ெேபண் உரிமை நிறைந்த, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாக்குரிமை இல்லாத பெண்கள் நிறைய உண்டு. அதற்கு, நம் இலங்கை எவ்வளவோ பாராட்டத்தக்கது
9 பெண், ஒரு ஆணிடம் எதற்காக அடிமைப்பட வேண்டும்? என்று பெண்கள் அக் காலத்திலேயே சிந்தித்திருக்கின்றனர். வேறு வழியில்லாவிட்டால், "விவாகரத்து இருக்கிறது" என்ற கொள்கை இன்றளவு ஒவ்வொரு பெண்ணிடமும்
೭.
திருமணமான பிறகு, பல பெண்கள் வேலையை விட்டு நின்று விடுகின்றனர்! அதற்கு, முழுக்க பெண்களின் சொந்த சூழ்நிலைக் குழப்பங்களே காரணம். '
ஒேவ்வொரு பெண்ணும் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கூடிய மட்டும், கணவனோடு வாழ முயற்சி செய்யுங்கள். விவாகரத்து என்பது கடைசிக் கட்டமாகவும், முடியாத பட்சமாகவும் இருக்கட்டும்.
உங்களுடைய காதல் நெருங்கிய உற்றார், உறவினர்களுக்குத் தெரியாமல் இருக்கட்டும். இது காதல்
தோல்வியடைந்தால் பிரச்சினை
LSL L L L L L L L L L L LLLLLLL LLLLLLL தனியா
நிவர்த்தி செய்யும்.
2 முருங்கைப் பூவைப் பயன்படுத்தினர்ல் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புக்கள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை விலக்கும்.
? வேப்பம் பூ நீடித்த ஏப்பம், வாந்தி, குடற் பூச்சிகள்
பன்படுத்தினால் சுவையின்மை
பித்த வாந்தியை உடையது. கடுப்பு, இரத்த ஆகியவற்றைச்
கை, கால் வயிற்றுக் கடுப்பு,
போன்ற ல்ல முறையில்
ஆகியவற்றை அகற்றும்
2 மாதுளம் பழத் தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்ற குறைபாடுகளை அகற்றும்.
2 குன்ம நோய்களை வெங்காயப் பூ அகற்றும், மற்றும் குடல் தொடர்பான பல பிணிகளை இது நீக்கும்.
2 அத்திப்பூ உடல் அழற்சியை இதப்படுத்தும். பித்த மிகுதியைக் குறைக்கும்.
குறிப்புணர்த்தும்
Ο O
als
ஏற்படாமல் இருக்க வழி செய்யும்.
இச்சமுதாயத்தில் ஒரு பெண் நடந்து கொள்ளும் முறையை வைத்தே அவள் திருமணத்திற்கு ಅಣಙ್ಗಲ್ದಿ
ஆண்கள் செய்யும் தவறுகள் கண்களுக்கு தெரிந்தாலும், அவைகளை இச்சமுதாயம் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் பெண்கள் செய்யும் தவறுகள் மட்டும் இற்கு உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
I English
தொகுத்துத் தருவது-ஷோபா
(பருப்பு சாதம்)
தேவையான பொருட்கள்:
அரிசி -அரைக் கிலோ துவரம் பருப்பு - கால் லிற்றர் உப்பு - தேவையான அளவு நெய் - 4 மேசைக்கரண்டி எண்ணெய் - 125 மில்லி லீற்றர் வெந்தயம் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து பெருங்காயம் - சிறு துண்டு
- 2 மேசைக்கரண்டி கடுகு - ஒரு தேக்கரண்டி தேங்காய் - சிறு துண்டு பச்சை மிளகாய் . 8 முந்திரிப்பருப்பு 30 கிறாம் வற்றல் மிளகாய் - 20 புளி - 50 கிறாம் கொத்தமல்லி கொஞ்சம் மசாலா பொடி - 2 தேக்கரண்டி ã5ãF5ቇff - 2 தேக்கரண்டி கராம்பு 8 சோம்பு கொஞ்சம் ஏலக்காய் - 7
செய்முறை :
மிளகாய், வெந்தயம், தனியா ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவி பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை யெல்லாவற்றையும் இடித்துப் பொடி செய்து கொள்ளவும், பருப்பை அரை லீற்றர் நீரில் மஞ்சள் பொடி கலந்து வேகவிடவும்.
நன்றாகப் பருப்பு வெந்ததும் மூன்று லிட்டர் நீர் விடவும். அதனுடன் அரிசியைப் போட்டு வேகவிடவும். அரிசியும் பருப்பும் நன்றாக வெந்து பொங்கல் போல் வரும் சமயத்தில் புளியைக் கரைத்து அதில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் போடவும். கடுகு வெடிக்கும்போது அதை பருப்பு சாதத்துடன் கலந்து நன்றாகக் கிளறவும். பின்னர் சாதத்துடன் பொரித்த மிளகாய் வற்றல், வெந் தயம், மசாலாப் பொடி, தனியா ஆகியவற்றைப் போட்டு, மறுபடியும் சிறிது புளியைக் கரைத்து ஊற்றவும்.
கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த சாதத்தை,சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்தால் பருப்பு சாதம் கெட்டியாகி விடவும். பின்பு அதை எடுத்துப் பரிமாறலாம்.

Page 16
ன் ஸிட்டில் க்ளோவிடம் ஜேம்ஸ் தன் நீச்சல் வெற்றிகளைப் பற்றி என்னென்னவோ சொல்லிக்கொண்டி ருந்தான். அதிலே பாதிக்கு மேல் அளப்பு என்று பிலிப்புக்குத் தெரியும், சிரிப்பை அடக்கிக்கொண்டு குறுக் கிடாமல் இருந்தான்.
ஹோட்டலை அடைந்ததும் பிலிப் ஒயின் கொண்டு வரச் சொல்லி ஆர்டர் கொடுத்தான். ஆலிஸன் அதை எதிர் பார்க்கவில்லை, தயங்கினாள். ஆலிஸன் தயங்கியதற்குக் காரணம், அவள் அதிகமாய் ஒயின் சாப்பிட்டது கிடையாது. கிறிஸ்துமஸ்ஸின்போது மட்டும் சிறிது ஸாம்பேய்ன் அருந்த அவள் பெற்றோர் அனுமதித்தது
உண்டு இரண்டொரு முறை பியர் சாப் பிட்டிருக்கிறாள். ஆனால் அது அவளுக்குக் கொஞ்சமும் பிடித்த தில்லை. ஒயின் சாப்பிடுவதற்கான வயதை அடைந்தவர்கள் என்பதைக் காட்டும் ஐடி கார்டு - அடையாள அட்டை அவர் கள் வைத்திருக்க வேண்டும். அது அவர்களிடம் இல்லை. கேட்டால் காட்டுவதற்காகப் போலிக் கார்டு வைத்திருந்தார்கள். ஆனால் சர்வர் எதுவும் கேட்கவில்லை. பிலிப் ஆர்டர் தந்தபடி ஒயின் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
எல்லாருக்கும் ஒயின் வரவழைத்தானே
தவிர, பிலிப் அதை உடனே அருந்தி விடவில்லை. ஆலிஸன் அவனைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். அவளும் க்ளோவும் ஒயின் சாப்பிட்டு
முடித்த பின்னரும் அவன் மிச்சம் வைத்திருந்தான். மற்றச் சாப்பாட்டு வகைகளின் நடுநடுவே சிறிது அருந்தியவன் , இரண்டு கப் ஸ்டிராங்கான காப்பி வரவழைத்துக் குடித்தான். அதுவும் கூடப் பால் இல்லாத வெறும் டிகாக்ஷன் காப்பி. "உனக்கு ஒயின் அதிகமாய்ப் பிடிக் காதா?" என்று ஆலிஸன் கேட்டாள். "அடிக்கடி சாப்பிடமாட்டேன். ஆனால் மனசு சந்தோஷமாயிருக்கும்போது சாப்பிடுவேன்" என்று புன்னகையுடன் சொன்னான் பிலிப், "வீட்டில் அப்பா அம்மாவுடன் இருக்கும் போது கொஞ்சம் குடிப்பேன். அவர்களுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால்,
16
பரவாயில்லை, ஒயின் சாப்பிடு என்று என் அப்பா சொல்வார்."
'அது உண்மைதான். ஆனால் இதுபோல, இரண்டுங்கெட்டான் வயதுப் பெண்களை ஹோட்டலுக்கு அழைத் துப் போய், போலி அடையாள அட்டை களுடன், ஒயின் ஆர்டர் பண்ண அப்பாவும் அம்மாவும் அனுமதித்திருப் பார்களா? என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொணர் டானி , நிச்சயமாய் அனுமதித் திருக்க மாட்டார்கள். அதுவும் ஒயின் குடித்த பிறகு அவன் கார் ஓட்ட வேண்டும் என்றால் குறுக்கே விழுந்து தடுத் திருப்பார்கள்! ஆனால் இப்போது
பக்கத்தில் இரண்டு அழகான பெண்கள் இருந்ததால் அவனுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிட்டது. "திரும்பிப் போகும்போது நீ கார் ஓட்ட வேண்டியிருக்குமே? பரவாயில்லையா?" என்று மறுபடியும் கேட்டாள் ஆலிஸன். "சே, சே! அளவுக்கு மீறி நான் குடிக்கவில்லை. கவலைப்படாதே" என்று பிலிப் உறுதியாகப் பதில் சொன்னான். "ஒரே ஒரு கிளாஸ்தான் குடித்தேன். கூடவே இரண்டு கப் டிகாக்ஷன் காப்பியும் சாப்பிட்டேன். அதற்கு அது சரியாகிவிடும். நீ கவனிக்கவில்லை?" "கவனித்தேன், கவனித்தேன். நீ ஜாக்கிரதையாயிருப்பதைப் பார்க்கச் சந்தோஷமாயிருக்கிறது" என்றாள்
Caiffyg tref
எழுதியது
ஆலிஸன், வயதிலும் அறவிலும் அவளைக் காட்டிலும் அவன் பெரி யவன், அழகான இளைஞன் என்றா லும் அவனுடன் பேசுவதில் அவளுக் குக் கூச்சம் ஏற்படவில்லை. மனசில் படுவதை ஒளிக்காமல் அவளால் பேச முடிந்தது. அவள் அப்படிப் பேசுவது அவனுக்கும் பிடித்திருந்தது. "நான் ஒயின் சாப்பிட்டதைப் பற்றி ரொம்பக் கவலைப்பட்டுவிட்டாயா? என்ன?" என்றான் அவன்.
lífi; T.fl. Trias||liga
O அவர்கள் கா அவர்களின் நண்பர் சேர்ந்தார்கள். எல் சேர்ந்து ஹோட் உணவை அருந்தச்
உணவை அருந்த சென்றவர்கள் Serg செய்து அருந்து
緣 அவள் புன்னகை ெ இல்லை. கொஞ்சப் அது கூட வேண்ட அவனும் பதிலுக்குப் மேஜை மீது நீ6 கையை மெதுவே இருவர் கண்களும் சந்தித்தன. சில விை பார்வையைத் த டார்கள். ஆலிஸனிக ஒரு பரவசம் புகுந்து மாதிரி அனுபவம் ! முன் ஏற்பட்டது இ ஜேம்ஸும் க்ளோவி றார்கள் என்பதைக் சான்பிரான்ஸிஸ்கோ சேர்ந்திருப்பதைப் சொல்லிக்கொண்டி தங்கையுடன் ஒ பள்ளிக்கு வந்: ஆடுவதைப் பார்: சொல்லிக் கொண்ட "நீ நன்றாக ஆடினா சொன்னதும் க்ளே தாளவில்லை. அவ எக்கச்சக்கமான கி விட்டது. "உனக்கு L என்றாள். "கொஞ்சம் கூடப் சொல்லி அவன் சி நீ பிரமாதமாய் ஆ மட்டும் தெரிந்தது. அப்படித்தான் சொ6 "உன் தங்கையும் டான்ஸ் ஆடினாள். விட்டாள். அவள் உன் மாதிரி சோம்பேறி" "அப்படியில்லை. கொள்வது ரொம்பச் டான்ஸ் பிடித்திருக் தொடர்ந்து கற்றுக்ெ நீச்சல் கூட அப்படி பிடித்திருந்தாலொழி பிலிப் குறுக்கிட்டுச் நாம் எல்லாரும் யூனி போனால் என்ன? நிறுத்தி விட்டுக் நடக்கலாம். பிறகு க "ஒ" என்றான் ஜே உற்சாகமாக அ ஆலிஸனுக்கு மட்டு
டுக்குப் போவதைப் யாரும் பேசாமல் இப்போது திடீரென்று என்று நினைத்தாள் கவலைப்படுவதாக தோன்றிவிடக் கூட ஜாக்கிரதையாக கொண்டு சொன்னா "அப்புறம் என்ன? பு பிலிப், பில்லுடன் தா வைத்துவிட்டு எழுந்
(தாய் ெ
o ᎠH 1 1 ]
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்திருந்தபடி
களும் வந்து லோருமாகச் -லில் இரவு
செல்கிறார்கள். லாம் என்று
ஒயின் ஆர்டர்
கிறார்கள். E1
செய்தாள். "ரொம்ப D,
Tüb."
புன்னகை செய்து, ண்டிருந்த அவள் அழுத்தினான். ஒன்றையொன்று
ாடிகளுக்குப் பிறகு
ாழ்த்திக்கொண் ன் இருதயத்துக்குள் துகொண்டது. இந்த அவளுக்கு இதற்கு 5060)6). பும் என்ன செய்கி கவனித்தாள். தான் நடனப் பள்ளியில் பற்றி க்ளோ ருந்தாள். அவன் ருநாள் அந்தப் தபோது அவள் த்ததாக ஜேம்ஸ் டிருந்தான். ய்" என்று ஜேம்ஸ் ாவுக்கு ஆனந்தம் |ளுக்கு அவனிடம் ளுகிளுப்பு ஏற்பட்டு ான்ஸ் பிடிக்குமா?"
பிடிக்காது" என்று
ரித்தான். "ஆனால் ஆடுகிறாய் என்று என் தங்கை கூட ன்னாள்."
நன்றாய்த்தான் திடீரென்று விட்டு
இல்லை. சரியான
டான்ஸ் கற்றுக் * கஷ்டம், எனக்கு கிறது. அதனால் கொள்கிறேன். டித்தான். நமக்குப் பக் கஷ்டம்" என்று சென்னான். "சரி, யன் ஸ்ட்ரீட்டுக்குப் அங்கே காரை கொஞ்ச தூரம் ாப்பி சாப்பிடலாம்" ஜம்ஸ், க்ளோவும் ஆமோதித்தாள். டும் சற்றுத் தயக் யூனியன் ஸ்ட்ரீட் பற்றி அதுவரை இருந்துவிட்டு, சொல்கிறார்களே 1. ஆனால் தான் அவர்களுக்குத் ாதென்று குரலை அமைதிப்படுத்திக் 'ள். றப்படலாம்" என்ற ராளமாக டிப்ஸும் துகொண்டான்.
தாடர்வாள்.)
on
மர்லின் மன்றோ
Dல்லிகா ஷெராவத்தால்
மும்பை சென்ஸார்
பிய்த்துக் கொண்டி
காரணம் என்னவோ? கவர்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?
மாதிரி குட்டைப் பாவாடை காற்றில் பறக்க காட்சி தந்திருக்கிறார். “கிஸ் கிஸ் ஹி கிஸ்மத்” படத்தில் இதோ பக்கத்திலிருக்கும் இதே காட்சி இடம் பெற, சென்ஸார் டி.வி. விளம்பரங்களில் இதைப் பயன்படுத்த தடைவிதிக்கப் போகிறதாம். அதெப்படி? அன்ன கோர்னிகோவா
குடடைய பாவாடை அணிந்துகொண்டு டென்னிஸ் விளையாடுவதை மட்டும் எப்படி டி.வி.யில் அனுமதிக்கிறார்கள்? தடைமட்டும் விதிக்கப்படட்டும் நானும் கோர்ட்டுக்குப் போவேன் என்றிருக்கிறார் மல்லிகா ஷெராவத்
தமிழுக்கு வரும்
இந்தி تغیی
கவர்ச்சிக் குயின்
திமிழுக்கு மும்பை
கவர்ச்சி நாயகிகள்
வருவது ஒன்றும்
புதுசில்லை. இப்பேர்து
ல்ேட்டஸ்ட் வரவு
கவர்ச்சிக் குயின்,
செக்ஸ் பாம் என்றெல்லாம் இந்தியில் அழைக்கப்படும்
PLIGITLITBi. இவரது ஆடைக்குறைப்பை
பார்த்து இந்தி
அடைவார்கள். இந்தக் கவர்ச்சிக்
குயின்தான் தமிழில்
தயாரிப்பாளர்
தானுவின் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்
டப்பிடிப்புத்
படத்தை ரிலீஸ்
சய்யத்
நக்கிறார்கள்.
ஜ காதலர்
தினத்தில்
பிபாஷாவின் கிளு (கிளு கவர்ச்சியை
மிழ் இரசிகர்கள் கண்டுகளிக்க முடியுமாம்.
|5რიI. 25 - 121., 01, 2004

Page 17
யிெட்ஸ் எனும் கொடிய நோய் இன்றைய உலக சீரழிவின் மொத்த விளைவாகும். சபலமும், இச்சையும், ஒழுக்கமற்ற மனநிலையும் சேர்ந்து கட்டுப்பாடற்ற வாழ்வு முறையில் மனிதன் சென்றதால் பெறப்பட்ட கொடிய நோயே இதுவாகும். பண்டைய கால சுதேசிய வைத்திய முறையில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுரமான வெட்டை நோய்
பாவிப்பதன் மூலம் தடுக்க அல்லது கூடுதலாகத் தாம முடிந்திருக்கிறது.
2 இலட்சம் ரு தேவைப்படுகிறது.
இதுவாக இருக்குமா என்று ಇಂಗ್ಲೆಲ್ಲ್ನಡಿ
ஞ்சப்படுகிறது. த சிடோவுடீன் (Z ல் இந் நோய் 1980களில்தான் என்ற இன்னொரு
காணப்பட்டுள்ளது. எனினும் மருந்துப் பரிசோத உபயோகிப்பட்டு சி சித்தியடைந்திருக்க {H கிருமி O O
------------------------- கூடிய நோயின் தீவிரத்தைத் கமானாலும் தவறு தணிக்கக்கூடிய, நோயின் செய்கிறவனை மட்டுமன்றி, தாக்கத்தை மட்டுப்படுத்தக்கூடிய ஒழுக்கமுள்ளவர்களையும் கூட அல்லது தள்ளிப்போடக்கூடிய, இரத்ததானம், ஊசி மருந்து மருந்துகளே வைரஸ் நோய்க்குப் ஏற்றுதல், சவர அலகுகளைப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பாவித்தல் முதலான வழிகளிலும் அறிகுறிகளுக்கான சிகிச்சைகளை தொற்றக்கூடிய அபாயமுள்ளது மேற்கொள்வதுடன் உஇன் :எயிட்ஸ் (Aids) எச்ஐவி நோயெதிர்ப்பை அதிகரிக்கக்கூடிய
I) என்னும் நுண் மருந்துகளையும், போசாக்கான ரூமியினால் ஏற்படுகின்ற ೭ಇಂಚ್ಲಿ"ಕಿ. ாயாளிகளிலிருந்து பா ஆங்கில மருததுவததைப் :":: ÇÑ Göbತ್ರ :
திறது"இது"ரு வைரஸ் நாடுகளிலும் தடுப்பு மருந்துகளை ரான்கிரிப்டேஸ் (R மியினால் ஏற்படும் உருவாக்குவதற்கும் நோயின் epis) என்ற போதலினால் இதற்கு மருந்து தாக்கத்தைத் தாமதப்படுத்தி கூடிய நொதியம் தேவைப்
இல்ல்ை பக்ரீரியங்கன்ேற காலம் வாழ்வைக்கக்கூடிய நொதியத்தின் செய நாய்களுக்கு மருந்துகளையும் கண்டுபிடிப்பதற்கும் தவிர்ப்பதற்கு இந்த -、冷 தீவிர முயற்சிகளில் மருத்துவ தொழிற்படுகிறது. விஞ்ஞானிகள் ஈடுபட்டு அடுத்து சிம வருகின்றனர். இதில் இன்னும் பூரண ஒதது புரதததை ம வெற்றி கிட்டாவிட்டாலும் சில உபயோகித்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆறுதலளிக்கும் வெற்றிகளை சிகிச்சையளிக்கப்படு எனினும் வைரஸ் நோய்கள் ஈட்டியுள்ளனர். ವಿ:
ற்றிற்குத் தடுப்பு மருந்து இன்ரபெரோன் வ
鲁 சிலவற்றிலுள்ள சி
ஒருவகைப் புரதம் ( இப் புரதத்தை செய்
1967
செல்வரத்தினம் சு
56). 25-127.01, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோயரும்புதலை வெளியில் உற்பத்தி செய்வதில் கலங்களும் சேர்ந்தே ல வருடங்கள் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி அழிந்து விடுகின்ற ப்படுத்த பெற்றுள்ளனர். இப் புரதத்தின் ஆபத்தும் உள்ளது. 96.Our சேரும் தன்மையை அற்றதாக்கிய எச்.ஐ.வி. கிருமிகள் erFeron) என்ற புரதத்தை உட்கொடுப்பதன் மூலம் வெண்கலங்களுக்கு
விலையானது. எச்.ஐ.வி. வைரஸ்களுக்கு உள்ளேயே
ரு மாத குழப்பத்தை ஏற்படுத்தி பெருகுகின்றன.
சிகிச்சையளிக்கும் இம் முறையும் மேலும்
மேலும்
கூட இன்னமும் பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளது. எனினும்
எயிட்ஸ்
கிருமிகளின்
மருந்து ஓரளவு வெற்றியளிக்கும் அமைப்பும்
சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. வெ ன கலங் idovudine) எது எப்படியோ எயிட்ஸ் ஒத்திருப்பதால் அவை அவற்றை மருந்தும் சிகிச்சையில் சிக்கல் உள்ளது. அழிக்காது ஏற்றுக்கொள்ளும் னை நிலையில் தொற்று நோய்களைக் நிலையும் உண்டு. லரில் குணப்படுத்துவதில் மருந்துகள் தடுப்பு மருந்துகளும் (Vaccine)
நேரடியாகவே தொழிற்படுவதிலும் பார்க்க வெண்குருதிக்கலங்களைத்
இன்னமும் எயிட்ஸ் நோய்க்கு எதிராக வெற்றிகரமாகக்
கண்டுபிடிக்கப்படவில்லை. எச்.ஐ.வி. கிருமி தனது சில உயிரியல் இயல்புகளை அடிக்கடி மாற்றக்கூடியது. இந்த இயல்புகளை அடிப்படையாக வைத்தே தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுவதால், இம் மாற்றம் அதைக் கனமாக்கிவிடுகிறது.
எனினும் எல்லா எச்.ஐ.வி. வைரஸ் உப பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு உயிரியல் இயல்பு இருக்கக்கூடும் என்பதால் அதைக் கண்டுபிடித்து அதன் மூலம் தடுப்பு மருந்து தயாரிப்பதில் வெற்றிகாண தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.
பரீட்சார்த்த வெற்றிகள் சிலவும் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தூண்டி அதன் மூலம்தான் நோயை
լIT6Ո) verse Tran- முற்றுமுழுதாக அழிக்கிறது. இது சாத்தியமானால் தடுப்பு ஒருவகை எயிட்ஸ் நோயாளியில் மருநதை உலகம முழுவதும படுகிறது. இந் வெண்குருதிக் கலங்களின் ஒழுங்காகப பல வருடங்கள ற்பாட்டைத் எண்ணிக்கை குறைந்திருப்பதால் கொடுப்பதன் மூலம் இந் நோயை
மருந்து மருந்துகள் பயன் தருவதைக் அழிக்கும் சாத்தியக்கூறுகள் கடினமாக்கியுள்ளன. உளளன. (CD4) வகை எயிட்ஸ் மருந்து, மாத்திரமல்ல எனினும் இன்றைய நிலையில் நந்தாக ஏனைய தொற்றுநோய்களுக்கான வருமுன் காப்புமுறையில் நோய்
மருந்துகளும் கூட, எயிட்ஸ் பரவுதலைத் தடுப்பதன் மூலமே }கிறது. எச்.ஐ.வி. நோயாளர்களில் பூரணமாகச் எயிட்ஸைக் கட்டுப்படுத்த வேண்டும் லில் உள்ள சித்திக்காமலிருப்பதற்கு இதுவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக் வ்களைச் காரணம். நெறியும், விழிப்புணர்வும், கலங்கள் இன்னொரு சிக்கலும் எயிட்ஸ் முன்நடவடிக்கைகளுமே இப்போது டீ 4 என்ற நோய் சிகிச்சையில் உள்ளது. பலன தரும. தேவைப்படுகிறது. எயிட்ஸ் கிருமிகளை -டாக்டர்.எஸ்.முருகானந்தனின்
1ற்கை முறையில் அழிக்கும்போது வெண்குருதிக்
ஆய்வுக்கட்டுரையிலிருந்
缀
முள்ளியவளை மாமுலையைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியைப் வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சுகிர்தன் (திவாகர்) 16.11.2004 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். இவர் செல்வரத்தினம் - பத்மாவதி அவர்களின் அன்பு மகனும் தங்கம்மாவின் அன்புப் பேரனும், பரமேஸ்வரன், சித்திரா ஆயுள்வேத வைத்தியர் வட்டக்கச்சி ஆகியோரிள் அன்பு மருமகனும், ஜனனியின் அன்புக் கணவரும், லிபிஷன், டிலக்ஷனின் அன்புத் தந்தையும் செல்வரதன் (பிரான்ஸ்), சுதர்சனா (கல்பனா லண்டன்), காலஞ்சென்றவர்களான பத்மலதன், சுதர்சன், சுதர்மினா ஆகியோரின் அன்புச் சகோதரனும், சோதி (பிரான்ஸ்), கலாமோகன் (லண்டன்), ஆரணி (வட்டக்கச்சி), நிலானி(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கனேசராசா (வட்டக்கச்சி) ஆகியோரின் சகலனும், நிந்துஜா (பிரான்ஸ்), சுதர்னா (பிரான்ஸ்), ஜனுசா (பிரான்ஸ்) அவர்களின் சித்தப்பாவும் கோபிஷா(லண்டன்), சரண் (லண்டன்), சேரன் (லண்டன்) ஆகியோரின் ஆசைமாமானாரும் பிருந்தா (வட்டக்கச்சி), துசஜ (வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்
ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், 2004 நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
9BT6) அரசியலமைப்புத் திருத்தம்
அரசியலமைப்புக்கு ஆறாவது சட்டத் திருத்தத்தினைக் கொண்டுவரப் போவதாக ஜெயவர்த்தனா கூறினார். இதன்படி இச்சட்டத் தினை மீறிப் பிரிவினையை ஆதரிப்பவர்கள், வலியுறுத்து பவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென்றும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படுமென றும் குறிப்பிட்டார். இதன் மூலம் ஆத்திரமுற்றிருக்கும் சிங்களவர்களை ஆசுவாசப் படுத்த முடியுமென்றார்.
அப்போது அமைச்சர் களாகவிருந்த இ.தொ.கா. தலைவர் தொண்டமானும் ஏ.சி.எஸ்.ஹமீதும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித் தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தடை செய்வதானது, தமிழ் மக்களை அரசியல் அநா தைகளாக்கிவிடுமென்று தொண்டமான் எச்சரித்தார். ஹமீத் இன்னும் ஒரு படி மேலே சென்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார். ஹமீத் சொன்னார்: "தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தடைசெய்ய எடுக்கப்படும் முயற்சி அக் கட்சி தனது நிலைப்பாட்டினை மேலும் கடினமானதாக்கச் செய்துவிடும். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால், தமிழர் கூட்டணிக்குள் உள்ள மிதவாத சக்திகளோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய நிலையில் அரசாங்கம் இருக்க வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தடை செய்து, அதன் எம்.பி.க்களைப் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திப்பீர்களானால் உங்களுடன் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்க வருபவர்களுடன் மட்டுமே நீங்கள் பேச வேண்டியேற்படும். கூட்டணியைத் தடை செய்தால், அது இந்தியா ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும்” என்று அமைச்சர் ஹமீத் எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கையைச் சிங்களத் தலைவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சிங்கள இந்த நாட்டின் பெரும்பான்மை
னச் சிங்கள மக்களின்
பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஓர் எலலையுண்டு” என்று கூறிய பேரினவாதத் தலைவர்களின் ந்ேததுக்களை வரவேற்பதாக ஜெயவர்த்தனாவின் உன்ர அமைந்திருந்தது. நாட்டுப் பிரிவினையை ஆதரித்துப் பேசுபவர்களின் குடியியல் உரிமைகள் பறிக்கப்படுமென்றும் அவர்கள் தமது தொழில்களைத் தொடர
DIT L
ாகளென்றும் ஜனாதிபதி ஜெயவர்த்தன நாட்டு மக்களுக்கு
ஆற்றிய உரையில் ' குறிப்பீட்டிருந்தார். மக்களை அமைதிப்படுத்துவதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த ஆறாவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான நகல் வரை பைத் தயாரிக் குமாறு அப்போது அமைச்சராகவிருந்த லலித் அதுலத்முதலிக்கும் அமைச்சரவைக் காரியதரிசி ஜி.வி.பி. சமரசிங்கவுக்கும், சட்ட வரைஞர் பி.ஏ.கே.ரொட்ரி கோவுக்கும் ஜெயவர்த்தன உத்தரவிட்டார். அனைத்து இலங்கைப் பிரஜைகளும் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டுமென்ற இந்த நகல் வரைபை சில திருத்தங்களுடன் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
அப்போது பெளத்த பெரமுனையின் முக்கியஸ்தராகவிருந்த வண. எல்லே குணவன்ஸ தேரரை, அன்று மாலையே அமைச்சர் காமினி (அரசியல் தொடர்) திசாநாயக் கா சென்று சந்தித்தார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுமென்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி தடைசெய்யப்படுமென்றும் சிங்கள
Q W
அவரது உரை அமைந்திருந்தது. இக்
மக்களுக்கு வலியுறுத்தி உரையாற்றுமாறு ஜெயவர்த்தனவுக்கு ஆலோசனை கூறும்படி காமினி திசாநாயக்கா எல்லே குணவன்ஸ தேரருக்கு எடுத்துக் கூறினார். தேரரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ஜெயவர்த்தன, அன்று மாலையே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நான்கு நிமிடங்கள் ஐம்பது விநாடிகள் அவரது உரை நீடித்தது பெரும்பான்மை இனத்தவர்களான சிங்கள மக்களின் உரிமைகளும் சலுகைகளும் பாதுகாக்கப்படுமென்று அந்த உரையில் ஜனாதிபதி ஜெயவர்த்தன உறுதியளித்தார். சிங்கள மக்களை ஆசுவாசப்படுத்துவதாகவே
প্তঃ
குழப்பங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலளிக்கக்கூடியதாக ஒரு வார்த்தையேனும் அவரது உரையில் இடம்பெறவில்லை. "இந்த நாட்டின் பெரும்பான்மை இனச் சிங்கள மக்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஓர் எல்லையுண்டு” என்று கூறிய பேரினவாதத் தலைவர்களின் கருத்துக்களை வரவேற்பதாக ஜெயவர்த்தனாவின் உரை அமைந்திருந்தது.
இணைந்து எழுதுவது
5. Igor
gori:DIS LIDGE
நாட்டுப் பிரிவினையை ஆதரித்துப் பேசுபவர் களின் குடியியல் உரிமைகள் பறிக்கப்படுமென்றும் அவர்கள் தமது தொழில்களைத் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் ஜனாதிபதி ஜெயவர்த்தன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பிரிவினை வாதிகள் இலங்கையிலுள்ள எந்தவொரு நிறு வனத்திலும் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்க ளென்றும் பிரிவினையை ஆதரிக்கும் கட்சிகள் தடைசெய்யப்படுமென்றும் குறிப்பிட்ட அவர், நாட்டைப் பிரிக்க எடுக்கப்படும் சகல முயற்சிகளும் முறியடிக்கப்படுமென்றும் உறுதியளித்தார்.
இதற்கிடையில் இலங்கை வந்து சேர்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் வெள்ளிக்கிழமை காலை ஜெயவர்த்தனவை அவரது கொழும்பு வார்ட் பிளேஸ் வீட்டில் சந் தித்து உரையாடினார். இவர்களுடன் ஹமீதும் பாஜி பாயும் பிரசன்னமாகியிருந்தனர். காலையுணவும் பரிமாறப்பட்டது. இலங்கை யிலுள்ள இந்திய மக்களின் உடைமைகளுக்கும் உயிர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து நரசிம்மராவ், ஜெயவர்த்தனாவிடம் தனது அக்கறையை வெளிப்படுத்தினார். அகதி முகாம்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட அனு மதிக்குமாறு நரசிம்மராவ் கோரினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் செயலெனக் கூறப்பட்டது. ஆனால் , கண்டியிலுள்ள இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகரை ஹெலிகொப்டர் மூலம் சென்று சந்தித்துப் பேச நரசிம்மராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கண்டி சென்று அன்று மாலையே கொழும்பு திரும்பிய ராவ், ஹமீதுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தமிழர்கள் கொலை செய்யப்பட்டு, எரிக்கப் பட்டதைத் தான் கண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர், எமது அமைச்சர் ஹமீதிடம் கூறினார். இதேவேளை பிரதமர் பிரேம தாசாவை சம்பிரதாயபூர்வமாகச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு நரசிம்மராவ் கேட்டிருந்தார். இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், நரசிம்மராவின் இலங்கை விஜயத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த பிரதமர் பிரேமதாசா, தனது அதிருப்தியைத் தந்திரமாக எடுத்துக் காட்டினார். பிரதமர் பிரேமதாசாவைச் சந்திக்கச் சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை, அவர் முன்னறையில் இருபது நிமிடங்கள் காத்திருக்க வைத்தார்.
நரசிம்மராவின் இலங்கை விஜயம் பல சிங்களத் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியிருந்தது. e
(தொடர்ந்த வடியும்.)
(ΟΠΠ.
இ
 
 
 
 
 
 
 
 

படுகுதெண்டால் அது கண்டிக்கப்பட
வேண்டியதுதான். அவையள் அர
நெறிமுறைகளிலையும் , ஜனநாயக
மரபுகளிலையும் நம்பிக்கை வச்சிருக்கினமோ
இல்லையோ எண்டது சனத்துக்குத் தெரியும்
தானே அதற்காக அவையளின்ர அலுவல கங்கள் தாக்கப்படுறதைச் சரியெண்டு
பயன்படுத்துவோம் எண்டு நினைக்கிறோம்.
வல்வெட்டித்துறையில இளைஞர்கள் ஏதாவது
6i சுடப்பட்ட சம்பவம் பற்றி, செய்திகள் தெரியுமோ
LD6
கவலையிலும் பெருங்கவலை சைக்கிளில வந்
தவிரவும் ஈபிடிபிக்காரர் ஒருவரை படையினர் அப்படிச் சுட வேண்டிய தேவையில்லையே பிறகு படைக்கு எதிரா ஆர்ப்பாட்டம் செய்யிறவையளை
அவதானிச்சால் ஒரே மாதிரியான சாரங்களும்
பெடியள் தரவளியுமாக் கிடக்கு இது மக்களின்ர
பெயரால செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் எண்டு தெளிவாத் தெரியுது. அதைவிடவும் காயமடைந்த ஈபிடிபி உறுப்பினரை மேலதிக சிகிச்சைக்காக
கொழும்புக்கு கூட்டிவர விடாமல் தடுக்கு
மெண்டால் ஏன்? செத்துப் போனவையளுக்காக
இத்தனை எதிர்ப்புக் காட்ட முடியுமெண்டால் இன்னொரு உயிர் காப்பாற்றப்பட ஏன் மறுப்புத் தெரிவிக்க வேணும் அதை ಕ್ಲಿ ಒಂ!ಥಾಯ್ಲೆಂii oಖ್ರ ಕ್ಲಿÏåíÏ
NORMARKGROENMARKGRAFIRMAMAGMARK ஐஸ்லஜ் எணடதலையும உண்மையில்லை. ஏன
தெரியுமே அப்படி தாக்கிறவையள் எண்டால் அவர்கள் மீது கற்களை வீசி அடிக்கும்போது, காவலரண்களை உடைக்கும்போது படையினர் ஏன் பின்வாங்க கண்மூடித்தனமாகச் சுட்டிருக்கலாமே!
எனக்கென்னவோ அப்பாவி மக்களையும், படைத் தரப்பையும் கொழுவிவிடுகிற வேலையாத்தான் தெரியுது. இல்லையெண்டால் பொலிஸார் விசாரணை நடத்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமுதல் படையினர்தான் சுட்டிச்சினம் எண்டு எப்பிடித் தீர்மானமாச் சொல்ல முடியும்
சின் என்னண்ண இந்த சின்னக் கேள்விக்கு இவ்ளே பெரிய பதில் சொல்றியள் கொழும்பில நீதிபதி ஒருவர் சுடப்பட்டுள்ளார். இது இலங்கைச்
சரித்திரத்தில நீதிபதி ஒருவர் சுடப்பட்ட முதல் சம்பவமாம், அப்படியெண் டாலி சட்டம்
ஒழுங்கெல்லாம் சீர் குலைந்துவிட்டுதோ
மன் நீதிபதியைச் சுட்டதென்னவோ முத
சம்பவம்தான் ஆனா இப்பிடி இனந்தெரியாதவர் "ܐ -- --
களால புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், அப்பாவிகள்
எல்லாம் சுடுபடுகிறது, கறைபடிந்த இலங்கை
வரலாற்றில் இன்றைக்கு சாதாரணமாகிப்
உண்மையோ மர்ஹும்
ತಿರುಗ್ವೆಕ್ತಿ கது. இப்பிடியான கொலைகளுக்
அதிகாரத்தில இருக்கிறவையள் சரியான முடிவு
தே வேணும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப் டுள்ளது உண்மை எண்டுதான் எண்ண
இ இருக்கு.பாவம் விளையாட்டுப் பிராக்கில இருந்த பெடியள் கொல்லப்பட்டது .
கட்டுப்போட்டு போயிட்டால் ” 签
மன் ஏதோ ஒரு ஒன்றியத்தின் அறிக்ை
க வேணும் மக்களை நோக்கி
சொல்லேலாது தவறுகளை நியாயங்களாகப் பாக்க முடியாது. அது சரியான வழியும்
எண்டு படிச்சனான் என்னப்பா விஷயம் எ
ஈ.பி.டி.பி.காரரிட்டக் கேட்டன், ஆமியுடன்
சேர்ந்து எண்டது முதல் ழையென்டிறார். அவையள் எங்கட பாதுகாப்புக்காக எங்களோ திரியினம் அவையளோட நாங்கள்
ஹெலிகளிலையோ, வாகனங்களிலையோ
போறதுமில்லை, உயர்மட்ட சந்திப்புகளெண்டு கதைக்கிறதுமில்லை. புலிகள் அமைப்பில்
இருந்து செத்தவன் எல்லாம் தியாகி. அவையளால சுடப்பட்டவன் எல்லாம் துரோகி எண்டளவில எடுக்கப்படுகிற உந்த தினங்களில
குழப்ப ஒண்டுமில்லை. சனங்களிட்ட இருந்தே
வரி வாங்கி, சனங்களைக் கொண்டே
கட்டாயப்படுத்தி அலங்கரிப்புச் செய்து, கொண்டாடிற விளையாட் டெல்லாம் எங்களுக்குத் தேவையில்லாதது மக்கள் விருப்பத்தோட பங்கு கொள்ளாத எதுவும் வெற்றி கண்டதில்லை. அதுகள் தானாகவே குழம்பிப் போகும் இண்டைக்கு தமிழ் மக்களின்ர ஸ்தாபன ரீதியான தமிழ் அரசியல்
கட்சியாக நாங்கள்தான் இருக்கிறம் அதை பொறுக்க முடியாதவர்களின்ர பிழையான
குற்றச்சாட்டு இது எண்டு பெரிய லெக்ஷர் அடிக்கிறார்.
சின் பரவாயில்லையே உங்களுக்கே
லெக்ஷர் பண்ணியிருக்கிறாரே எனக்குத்தான் அப்படி வாய் வரமாட்டேன் என்கிறது. முஸ்லிம் காங்கிரஸில ஆக்கள் கட்சி தாவினமே! என்ன விசயம்?
ម្ល៉ោះហ្វ្រង៉ាប់ கதைக்கினம்
அஷ்ரப் கட்டி வளர்த்த கட்சி தனது சரியான வழியை மறந்து முஸ்லிம்
$களை அநாதரவாக்கிக்கொண்டிருக்கு,
தோணுது ஆகவே கடுமையான நடவடிக்கைகள், !
விரைவாக எடுக்கப்ப்ட வேணும் என்றொரு தேவையை மக்கள் உணர்நதிருக்கினம்
கொலைகளையும், வண் முறைகளையும் கண்டுகொள்ளாமல் விடுறதுதான் = ၏အ☎##ခြုံခြု@ பலரும் நினைக்கக்
இருக்கும் வரையில் இது கதையாகத்தான் இருக்கப் போகு
சின் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும்
தரப்புகள் விரைந்து செயறபடுங்கோ அபயதான மேலும் நடக்கவிருக்கும் தவறுகளைத் தடுக்க
Файл: தம்பிமாரின்ர அலுவலகங்கள் தாக்கப்பட்டிருக்கே.
சின் சகோதர மக்கள் அண்ணாச்சி சொன்னதைப் புரிஞ்சிகொண்டிருப்பினம். நோர்வே புலிகளை விடுத்து தம்மீதே அழுத் தங்களை விடுப்பதாக ஜனாதிபதி அமெரிக்கா விட்ட குறைகூறியிருக்கிறாரே!
மன் - உண்மையும் அதுதானெண்டு நினைக்கிறன் நடுநிலையாளர்கள் எண்பதில இருந்து நழுவிப் போய்க்கொண்டிருக்கினம் எண்டு எப்பவோ சொன்னனான் அதை ஜனாதிபதியும் உறுதிப்படுத்தி இருக்கிறா.
இனியெண்டாலும் சிந்திச்சு நடந்தால் சரி
பார்ப்பம் யோசிக்கினமா இல்லையா :
GrafiaTai
01, 2004

Page 19
மருத்துவமனை தயாள குணம் படைத்த செல்வந்தர் ஒருவர், தன் பிறந்ததினத்தை மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவளித்துக் கொண்டாடுவதற்காக ஒருநாள் அங்கு வருகிறார்.
மருத்துவமனையின் ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துக்கொண்டு போகிறார்கள். வழியில் மின் விசிறியின் மேலிருந்து ஒரு நோயாளி, ‘லைலா, லைலா என்று கத்தியபடி தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறான்.
“ஒன்றும் இல்லை, இவன் லைலா என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தான். அவள் இவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதால், மனநோயாளியாகிவிட்டான்” என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்கிறார்கள்.
செல்வந்தர் அவனைத் தாண்டிக்கொண்டு வேறு ஓர் அறைக்குப் போகிறார். அங்கேயும் ஒருவன், லைலா, லைலா என்று அழுதபடி அங்கிருந்த மின்விசிறியில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறான். “இவனுக்கு என்ன?” ஊழியர்கள் சொன்னார்கள்: “இவன்தான் அந்த லைலாவைக் கல்யாணம் செய்துகொண்டவன்!”
நகைச்சுவைக்காகப் புனையப்பட்ட கதைதான் இது என்றாலும், இன்று சிலருடைய
காதல் - திருமண வாழ்க்கை ஏன் திருப்தி தரும் வகையில் இருப்பதில்லை என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமல்லவா? முக்கியமாகத் திருமண வாழ்க்கை
இதற்கு மிகமிக அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அதாவது திருமணம் செய்துகொண்டால் சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அது தவறு எப்படி?
விளக்கு என்பது வெளிச்சம் கிடையாது. கட்டடங்கள் எல்லாமே வீடாகிவிடாது. அலமாரியில் இருக்கும் புத்தகம் அறிவு என்று ஆகிவிடாது. மருந்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலே நோய் குணமாகிவிடாது.
குடிவந்தால்தான் அது வீடு.புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் அறிவு மருந்தைக் குடித்தால்தான் நிவாரணம்,
அதுபோல்தான் திருமண வாழ்க்கை. பார்த்ததும் பிடிக்கிற ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்து, தன் அருகில் வைத்துக்கொண்டுவிட்டாலே சந்தோஷம் வந்துவிடுவதில்லை. கணவனும் மனைவியும் வெவ்வேறு பாதைகளில், வெவ்வேறு விருப்பங்களுடன் இருந்தால், மண வாழ்க்கை வெற்றி பெறாது. ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வெற்றிக்கு அவர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
ஆனால், திருமணமும் சந்தோஷமும் ஒன்று என்று
நினைத்துக் கல்யா6 செய்துகொள்கிறவர் திருமணத்தில் சந்:ே தேடுகிறார்கள். எதி சந்தோஷம் அங்கு ஏமாந்து போகிறார்ச என்பதும் விளக்கு 1 கணவனும் மனைவி அதை ஏற்றினால்தா என்ற வெளிச்சம் வ என்னைத் தேடி காதல் வயப்பட்டவர் வருவார்கள் சென்ற என்னுடைய ஆசிரம இளைஞன் வந்தான் சொன்னான்: "சுவா
பெண்ணைக் காதலி அவளைக் கல்யாண கொள்ளப்போகிறேன்
"ஏன்?” சுருக்கம கேட்டுவிட்டு அவை
அவன் எதையும் உண்மையைப் பேசி அழகு படிப்பும் இரு அவளின் அப்பாவும்
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
вребе и за 95вета அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அறி
1. வமன்னர் அன்ரனி, 16, சென்ற்யேம்ஸ் மேற்கு { 2. தவராஜா தெட்ஷாயணன், 21, அம்பாறை விதி
பெற வாழ்த்துகின்றோம்.
3. எம். சாந்திகுமார், அரச கால்நடை மருத்துவசா 4. திருமதி இந்திராணி பாலரட்ணம், 857, கொட்டாஞ்ே
5. ச. தயாபரன், 241, வலியமுன வீதி, ஹேகித் 6. யோசப் டொரிங்டன் ஸ்பெச், 59), லேடிமெனிங் 1. தே. சுஜார்த்தன், 94 தேக்கவத்த, வவுனியா,
8. சலுஜா முருகையா, "கலையகம்" பெரியகல்லா
9. ஆர். பொற்செல்வி, "செல்வி அகம்" கோவில் 10. கே. இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி, ெ
இடமிருந்து வலம்
1. தரணி 8. இது தெரியாதவரை கபோதி என்பர் (திரும்பி யுள்ளது). 11. ஆடம்பரம் (குழம்பியுள்ளது). 16. மன்மதனின் காதலி. 18. சங்கு வகை (குழம்பியுள்ளது).
KB , og sa:
இதற்குரிய வி க் கூப்பனில் நிரப்பி க்சலட்டையில் வட் 301.2004 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். ಪಿ
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-97 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
த்தின் ெ ம் குறிப்பிடு
1. சர்வாதிகாரி இடி அமீனை நாடு.
3. சனி. 7. உடல் (குழம்பியுள்ளது) 9. சரத்குமார் நடித்து அண்மை திரைப்படம். ஒர் எழுத்து (குழம்பியுள்ளது). 13. பூட்டான் தலைநகர் (குழம்
சரியான விடையை அனுப்புவேனில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
|56)I. 25 - 121., 01, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

00Tib கள் தாஷத்தைத் TUTTg55 இல்லாதபோது 5ள். திருமணம் மாதிரிதான். |யும் சேர்ந்து ன் சந்தோஷம் ரும்
ås) FIDUJlb களும் 0 மாதம் த்துக்கு ஓர் ! அவன் மி, நான் ஒரு
க்கிறேன். ாம் செய்து
!” )ாகக் னப் பார்த்தேன். ) மறைக்காமல் னோன் : “அவள் நக்கிறது!
காரில் போகிற
வி,
y
-07. லை, மஸ்கெலியா,
5.
டிரைவ் மட்டக்களப்பு
-03.
t
gögül EunLig. ElEilisi
also
கீழ்
நினைவுபடுத்தும்
பில் வெளிவந்த மறைந்துள்ளது.
யுள்ளது).
அளவுக்கு வசதியானவர். அவளை நான் கல்யாணம் செய்துகொண்டால் எனக்குச் சுலபமாகச் சந்தோஷம்
கிடைக்கும்.”
அவன் தன்னுடைய காதலியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து ஆசிரமத்தின் வராந்தாவில் உட்கார வைத்திருந்தான். அவனது காதலியை உள்ளே அழைத்து வரச் சொன்னேன்.
அவளிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.
"நீ ஏன் இவனைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய்”
“என் காதலர் நாகரிகமானவர்.பண்புடையவர். நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது. கடுமையான சொந்த உழைப்பால் சீக்கிரத்திலேயே முன்னுக்கு வந்துவிடுவார். ஆக
மொத்தத்தில் அவரால் எனக்குச்
மேலோட்டமாக இந்த ஜோடியை யார் UTig5 Tg)b "Made
for each other'
பட்டம் கொடுத்து
விடுவார்கள்.
ஆனால், எனக்கு இமட்டும் இவர்கள்
திருமண - வாழ்க்கையில் முழுமையாகச் சந்தோஷம் அடைய மாட்டார்கள் என்று பட்டது! அவர்கள் இருவருக்கும் சொன்ன சில கருத்துகளை உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.
“எனக்குச் சந்தோஷத்தைப் பிச்சை போடு” என்று காதலியிடம் கை நீட்டும் காதலனும். "இல்லை.நீதான் என்னைச்
சந்தோஷப்படுத்த வேண்டும்" என்று காதலனிடம் கை நீட்டும் காதலியும் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும்? சந்தோஷத்தைப் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரனால், இன்னொரு பிச்சைக்காரனுக்கு எப்படி சந்தோஷத்தை தானமாகக் கொடுக்க முடியும்?
ஆகவே, திருமணப் பந்தலுக்குள் அடியெடுத்து வைகசூம மணமக்களே.உங்களைக் கைப்பிடிக்கப் போகிறவர் எப்படி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார் என்று யோசிக்காதீர்கள். அவருக்கு நீங்கள் எப்படி சந்தோஷம் கொடுக்கப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சாதாரணமான ஒரு பொருளையே எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு பொருளைப் பரிசாகப் பெறுவதில் நமக்கு ஒரு மடங்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால், ஒரு பொருளை மற்றவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அதைவிடப் பல மடங்கு இல்லையா?
'ஈத்துவக்கும் இன்பம்' பற்றி திருவள்ளுவர் சொல்லியிருப்பதை என்னைப் போல ஆங்கில - மொழிபெயர்ப்பில் படிக்காமல், நேரடியாக தமிழிலேயே படிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். அதனால், இது பற்றி உங்களுக்கு அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. ஆகவே, கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படக்கூடிய அடுத்த பிரச்சினைக்குப் போகிறேன்.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
H . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ll ဓါန္တr ျပါ၏)း ........................................................................
l
een sam alasiumLößlau)
ஒவ்வோம் ஒரு அதன். தேவை.ெ வரத்தில் ஒருவருக்கு மட்டும்ே வண்ணச் சேலை பரிசு
==============
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
62jaroiaorőo @asta)as uĵestrŭ Ĝufrag.
RA47H/AA TEAXTITLE
| 377 379A, Galle Road, welawarta, Colombo06.
(Opposite of Delmon Hospital) Tel: 2364792
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு ம்ேற்பட் - - b அனுப் b.
Bramch: No. 33,37.Lane,
Colombo-06. 2S: 2364727.
N 赣 蕙
ཚེ་ A.
.-
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி
50-11-2004
அனுப்ப வேண்டிய முகவரிராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை" தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,
கொழும்பு.
GGSIITTIJLİ BGF55
VO ಬಗೆಹ್ತಾಗಿ ನಾಗಕ್ಕೆ è
Ejg Gunsth undhåg Bergmaos' மன்னர் வாசகிக்கு அதிர்வர்டம்
473, புதிய தெரு, மன்னார்.
69
எஸ்.கமலாவதி,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
மாலை சூரிய வெளிச்சத்தில் பித்தளைத் தகட்டில் பொறித்திருந்த டொக்டர் ஜேம்ஸ்’ என்ற எழுத்து தங்கமாக ஜொலித்தது. அண்ணாந்து பார்த்த பூரணிக்கு விழிகள் தாமாக இடுங்கிக்கொண்டன. நிதமும் புளிபோட்டுத் தேய்ச்சு கழுவுவார்கள் போல. துளி செழும்பு கூட இல்லை. இப்படி மிளிருகிறதே எண்ணிய வணிணம் வாசற் படிகளில் ஏறி உள்ளே கால் வைத்தவளுக்கு மேலும் கூச்சமாயிருந்தது. அத்தனை பளபளப்புடன் அந்த ரிஸப்ஸன் ஹோல் தரை பளிச் சென்றிருந்தது. அவளது செருப்பு போடாது புழுதியில் இழைந்த கால்கள் இன்னுமதிக அழுக்காகத் தெரிந்தது. அங்கிங்கென டக், டக் என சண்டில்ஸின் குளம்பொலி ஒசையெழுப்ப, தூய வெள்ளை ட்ரஸ"ஸில் வலம் வந்த நேர்ஸ்களில் எவராவது பார்த்து துரத்திவிடப் போகிறார்களோ எனப் பயந்தவண்ணம் தோளில் சாய்த்திருந்த தன் ஒரே மகனை, காத்திருப்பவர்களது பக்கத்தில் தனியாகக் கிடந்த பிளாஸ்டிக் மோடலில் உட்கார்த்தி வைத்தாள். அவன் நிமிர முடியாது வலியில் முனகினான். மெல்ல வயிற் றைத் தடவி நீவிவிட்டவள் ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்தாள்.
அப்பாடா எத்தனை பெரிய பெரிய வண்டி களில் வந்து இறங்குகிறார்கள். எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும். எவ்வளவு பணம் தேவைப்படப்போகிறதோ, சிறுகச்சிறுக சேமிச்சு முன்பணமாகக் கட்டுவதற்கு வேண்டிய பணத்தைத் தேடவே அவளுக்கு மூச்சு முட்டிப் போச்சு. இந் நிலையில் நினைவே பாரமாயிற்று. நெஞ்சை அடைத்தது. தட்டி இழுத்த மகனது உசுப்பலில் உணர்வு புரண்டவள் கைகளில் டோக்கனை வைத்தான் குழந்தை.
"ஓ! நம்பர் கூப்பிட்டாயிற்றா?” டொக்டர் சொன்னதைக் கேட்டதும் பூரணிக்கு உயிர் போய் மீண்டது.
“என்ன. என்னயியா சொல்றீங்கள். இந்தக் குழந்தைக்கு வயிற்றில் கட்டியா? புற்று என்கிறீர்களா?”
“என்ன செய்வது? நோய் பெரியவர்கள், சின்னவர்களென்று பார்த்தா வருகிறது. விரைவில் ஒபரேஷன் பண்ணியாகணும். பணத் துக்கு ரெடி பண்ணிட்டு வந்து அட்மிட் ஆகி னால் தானுண்டு. சீக்கிரமே பண்ணணும். இல்லை, உயிருக்கு ஆபத்து.”
"டொக்டர் நான் ஏழை. ஒரே மகன். தகப்பனில் லாத பிள்ளை, உயிரைக்
காப்பாற்றிக் கொடுக்கணும். இந்த வியாதிக்கு நிபுணத்துவமிக்கவர்னு சொல்லி அனுப்பினார் கள். அந்த நம்பிக்கையில்தான் வந்தேன்.” கண்ணி ரோடு கையேந்தி நின்றாள். பரிதாபமாயிருந் தது.ஆனால் பரிதாபப்பட வேண்டிய டொக்டர் ஜேம்ஸின் மனதில் அது தோன்றவேயில்லை. 8 நிர்த்தாட்சண்யமாகக் கூறினார்.
“பணத்தோட வா இல்லை கவர்மென்ட் ஹொஸ்பிட்டல்ல போய் உக்காரு அவர் கத்திய கத்தலில் எட்டிப் பார்த்த நேர்ஸிடம் எரிந்து விழுந்தார்.
“கொஞ்சமாவது மனுசர்களை பார்த்து செலக்ட் பண்ணத் தெரிவதில்லையா. ரோட்டிலை பிச்சையெடுக்கிற கும்பலுக்கும் சனல்பண்ண பணம் சேர்க்க முடியும் தெரியுமா”
வலுக் கட்டாயமாகப் பூரணியையும்,
'.சே இந்த ஓட்டைச் சைக்கிளாலே டியுசனுக்கு நேரத்துக்குப் போக் முடியல.புது சைக்கிள் வாங்கித் தாறேனெண்டு என்னை ஏமாத்திக் கொண்டே இருப்பார் வாப்பா.என தனக்குள் புலம்பிக்கொண்டான் முனாஸ்.முனாஸ் இந்த வருசம் உயர்தரப் பரீட்சை எடுக்கிறவன். தி. குறிஞ்சாங்கேணி அரபா மகா வித்தியாலயத்தில் படிக்கிறவன்.இவன் எப்படியும் படித்து பாஸ் பண்ணுவான் என்பது அந்தப் பாடசாலை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.இவன் மத்த மாணவர்கள் போல இல்லாமல் படிப்பில்தான் கவனம் .மற்றப் பையன்கள் காதல் என்று அலைந்தாலும் இவன் வழி தனி வழி.இருந்தாலும் இவன் போகும் டியுசன் கிளாஸிலே உள்ள பெண் பிள்ளைகளோட தயக்கமின்றி பேசுவான். இதை காதல் என்று மாணவர்கள் கிண்டல் செய்வது வழக்கம். இதை இவன் ஓர் தடையாக நினைத்ததே இல்லை. இத்தனைக்கும் மத்தியில் தனது ஓட்டைச் சைக்கிளில் கிண்ணியா, இக்ரா டியுசன் கிளாஸை நோக்கிச் சென்றான். அங்கு அவனுக்கு அரசியல் பாடம் ராசீக் பரீட் சேர்.என்றதால மிக இன்றஸ்ட் எடுத்து பாடம் கட்பண்றது இல்ன்ல. உள்ளே நுழைந்ததும் நண்பர்களின் புன்னகை இதயம் குளிர்ந்தது. அந்த நேரத்தில ஓர் பெண்ணின் குரல்.
"ஏன் முனாஸ் இன்றிக்கு லேட்." "அது, அதுவா.இடையிலே என்
நண்பன் ஒருவரை மீட் பண்ணினேன். அதுதான் லேட்” எனப் பதில் சொன்னான் முனாஸ்,
ராசீக் பரீட் சேர் அன்று "சுதந்திரம்' என்ற தலைப்பில் மிக சுவாரசியமாக பாடத்தை முடித்துவிட்டுச் சென்றார்.
அடுத்த பாடம் மத்திய கல்லூரியில் முனாசுக்கு இங்கிலீஸ் பாடம் இருந்ததால் ஐந்து நிமிடம் வெயிட் பண்ண வேண்டி இருந்தது. எல்லோரும் கொஞ்சம்
கொஞ்சமாக வெளியேறினார்கள். t றியாஸாவும்.பரீனாவும் முனாஸ் அருகே வந்து
“முனாஸ் உன்னோட றியாஸா கொஞ்சம் தனியா பேச வேண்டுமாம்” என தயக்கத்துடன் பரீனா கூறினாள். முனாஸ் நெஞ்சு பதறியது.
இதற்கு முன்பு எந்தப் பெண்ணுடனும்
தனியாகப் பேசிய பழக்கம் இல்லை.
தயக்கத்துடன் தனிமையானார்கள். றியாஸா பக்கத்தில் சென்று அழுகையுடன் தனது பிரச்சினையை ஆரம்பித்தாள்.
"முனாஸ் இங்கப்பாரு நானும் நீயும் எவ்வளவு நண்பர்கள் என்பது நமக்குத் தெரியும். இத உன்னுடைய நண்பர்கள் நம்ம நட்ப பற்றித் தெரியாததால் காதல் என்று தப்பா பேசுறாங்க. என்னால் தாங்க முடியவில்லை. வேதனை.இவங்களுக்கு அறிவே இல்லையா முனாஸ்.” எனக் கூறினாள். கண்ணிரை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு. முனாஸால் இந்த வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தானே தனக்குள் சமாதீானம் செய்துகொண்டு .
“றியாஸா நீ இல்லை உன்னைப் போல
எத்தனை கேர்ள் பிரண்ஸ் எனக்கு இருக்காங்க.
அதில பெஸ்ட் பிரண்ட் நீ. நட்ப நல்லாத் தெறியாதவங்க உன்னை மாத்திரம் இல்லை, என் ஸ்கூலில் ஒன்றரை வருசமா இத நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் றியாஸா.
எத்தனை தடவை நானே இத நினைச்சு அழுதிருப்பேன் தெரியுமா. என்ன செய்ய றியாஸா. அவர்களை என்னால வெறுக்க முடியல. ஏனா அவர்களும் என் நண்பர்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு. இந்த மாதம் நாம எக்ஸாம் எடுக்கப் போறோம். இதுக்குப் பிறகு இத அவங்க மறந்திடுவாங்க" என்று ஆறுதல் கூறினான் முனாஸ், இடையில் பரீனா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகனையும் பிடித்து வெளியேற்ற நேர்ஸ் முற்பட்டபோது, அவளுக்கே அது வேதனையாக இருந்தது. -
வா, வாம்மா. பிச்சைக்காரங்கன்னா வைத்தியம் பார்க்கிறதில்லைன்னு பெயருக்குக் கீழே குறிப்புன்னு போட்டுட வேண்டியதுதானே' ான முணுமுணுத்தவண்ணம் அழைத்தாள்.
அந் நேரம் டெலிபோன் அடித்தது. எடுத்த ஜேம்ஸ் பதற்றமாக “என்ன? என் பொண்ணுக்கு என்னாச்சு' என மேலும் பதறியதை வாசலுக்குப் போன நேர்ஸ் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
'ஓ' பணக்காரர்களுக்குப் பதைக்கிற அளவுக்கு வியாதி களுண்டோ? மனதுள் கேட்ட வண்ணம் பூரணியை வெளியே அனுப்பிவைத்தார்.
எவரெவரோ கையைக் காலைப் பிடிச்சு ஒரு தொகைப் பணத்தை தேடிக் கொண்ட பூரணி, மீண்டும் டொக்டர் ஜேம்ஸின் நேர்ஸிங் ஹோமுக்கு குழந் தையை அழைத்து வந்தாள். முன்னைக்கு இப்போ குழந்தை நன்றாக இருந்தான். வலிகூட அப்பப்பத்தான் எட்டிப் பார்த்தது. இருந்தாலும் பெத்த மனசு தவித்தது. என்னவானாலும் முடிவை நல லதாக முடிவு பண்ணிக்கொண்டால்தான் நிம்மதி என்றது. அதனால் மீளவுமொரு தடவை செக்' பண்ணிப் பார்த்து விட வேண்டும். மீதி ஆண்டவன் விட்ட வழி. பழியை இறைவன் மேல் போட்டு வந்திருந்தாள்.
நம்பர் படி எல்லோரையும் பார்த்து முடித்து அப்போதான் சற்று சாய்ந்து கண்களை ஆயாசத்துடன் மூடிய டாக்டரின் இதயத்தில் என் றுமே முள்ளாக இறங்கிப் போயி ருந்த தன் ஒரே மகளது பிரிவின் வேதனை தலை நீட்டியது. வலித் தது. விழிகளில் சுரந்த வலியின் துளிகள் இமை மடல்களின் விரிசல் வழியே கசிந்தது.
கடைசி ஆளாக தயங்கித் தயங்கி உள்ளே
வந்து, “றியாஸா, பிரண்ஷிப்ல இதல்லாம் சகஜம்' என கூறினாள்.
எவ்வளவு ஆறுதல் சொல்லியும் றியாஸாவின் உள்ளத்தில் அமைதி இல்லை. இடையில் "என்ன றியாஸா அடுத்த பாடம் இருக்கா” என பைரூஸ் நானாவின் இனிய குரல் ஒலித்தது.
றியாஸாவின் புலம்பல்
&lஞாபகத்துக்கு வந்தது. குழப்பத்தில்
இருந்த முனாஸ் தனது ஒட்டோகிராபை எடுத்துப் பார்த்தான் ஆ |அழகிய கையெழுத்தில்
றியாஸாவின் வரிகளைப் பார்த்தான் அதில் றியாஸா "காலம் காலமாகப் பழகிய நட்பு.காலத்தின் அறியாமையினால் ஒன்று சேர்ந்த நம் நட்பு. கடைசி காலம் வரை
நடுவே கலங்கி நிற்கும் இந்த வேளையில்.
- நட்பை காவியமாக்கிவிடும் --நண்பனே' என்ற வரிகள் அவன்
- மனதை தெளிவாக்கியது. - இவன் உடல் மண்ணுள்ளே
t
மறக்காது என உள்ளத்தில் நினைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினான் தனது பாடங்களை.
நவ 25 - டிச. 01, 2004

Page 21
SSSSSSSiSSSiSSSiSSSiiSSSiSqiSS iSS iSSiSSTSS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக ன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
CS சிந்தித்துப் பார்க்க.
* மனிதனின் எண்ணங்கள் வீழ்ச்சி டையும்போது - ஒழுக்கம் என்று எதனை ழைப்பது?
* கண்ணுக்கு ஒரு முக்காடு இட்டால், ல் எதையும் பார்க்க முடியாது. ய மிக மோசமான முக்காடாகும். "இறைவனின் குழந்தை" எனும் க் கோருவதற்கு எனது எண்ணங் தகுதி வாய்ந்தனவா? * விஷேச திறமைகளைத் தீயன றிற்குப் பயன்படுத்தினால் அவை
யூறாகிவிடும். * ஒரு நல்ல சுத்தமான மனமுடைய தன் மற்றவர்களில் நல்ல பண்புகளையே -ண்பான். அசுத்த மனமுள்ள மனிதன் எப்
ன்னும் அசுத்தத்தையே காண்பான்.
ஒரு மனிதன் தனது உணர்வுகளை மறைத்தால் - அது அவனது உணர்வுகளில்
鑫*
அ3 உங்கள் தற்போதைய எரிச்சல்
க. அஜந்தகுமார், அக்கரைப்பற்று
காவ்யாஞ்சலி தொடர் நாடகத்தை இண்டொரு எபிஸோட் பார்க்க நேர்ந்தது.
Sassassins
அ3 இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்திக் ைெண்டிருப்பது சிங்களத் தலைவிதானாமே? எம்.எம்.மிஹற்லார், குருநாகல்,
அடடா, ராஜீவ் காந்தியைக் கொன்றது க்களத் தலைவியின் கையாள்தான் பதைக் கண்டுபிடித்துவிட்டார்களாமா?
Sassassists
8 கழுதைக்குத் தெரியுமா கற்பூர னை என்று கேட்கிறார்கள். கழுதைக்குத்
வைதானா கற்பூர வாசனை?
ந.கமால்தீன், ஏறாவூர்,
ஆமாம், இந்தக் கவிதை வரியை நானும் கேயோ படித்தேன்!
Sassassis
அ3 பெண் விடுதலை வேண்டும் தன் அர்த்தம் என்ன?
கோபி பிரியா, வெலிமடை,
ஆணி தான் ஆதிக்கம் செய்து ாண்டிருக்கிறான் என்பது! அதாவது இப்போது இருப்பது போலவே இருந்தால்தான் முகம் அழகாக இருக்கிறது என்று ஆணே கெல்லிக்கொண்டிருக்கிறான் என்பது
Sassassiss
2 அலட்சியக் கதைகள் கதைப்ப வர்களை எவ்வாறு அடக்குவது?
கே.எம். சுதன், திருக்கோயில்.
அலட்சியப்படுத்தித்தான்!
SSSS.
உ8 தமிழ் மக்களின் விடிவெள்ளி, தமிழர்களைக் காப்பதற்கு என்று இருக்கும் ரே தலைவன். எந்தவொரு விமர்சனமுமின்றி வரைப் போற்ற வேண்டுமென்று பல்லாயிரக் கக்கானவர்கள் விடுதலைத் துடிப்போடு செல்லும்போது, அதை எதிர்ப்பது முறையா?
-எம்.முருகநேசன், யாழ்ப்பாணம்,
சில ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆன்மீகத் தலைவர், சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும் செயற்படுகிறார் என்பது தெரிய வந்தது. கைதுசெய்யப்படுவார் எனச் செய்தி வந்தபோது, அந்தத் தலைவர் பெரிய ாத்திரம் ஒன்றில் நச்சுக் கூழ் தயாரித்தார். அதிலிருந்து முதலாவது கோப்பையைத் தான் அருந்தினார். அவர் பெயரை வாழ்த்தியபடி அவரோடு சேர்ந்து நஞ்சருந்தி ஆயிரத் க்கும் மேற்பட்டவர்கள் செத்தார்கள் என்பது வரலாறு. தங்களை உலகின் முதன்மை ாகரிகர்களாய்த் தாங்களாகவே சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி
து
தனிநபர் வழிபாடு இருக்கும்வரை, தனிநபர்கள்தான் வரலாற்றைப் படைப்ப
ர்கள் என்று நம்புவோரும் இருப்பர்!
EEEEEEE
எந்தளவிற்கு நீங்கள் பார்க்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்களும் பாதிப்படைவீர்கள். பலவீனங்கள் தொற்றக் கூடியவை.
60க்களைத் த6 வைத்து மரங்களின தரையில் படுத்துக் கி இலக்கின்றி அை
வெம்மையை இழக்
(uparjura nami Bajaigi.
ஏதேனும் பிழை இருக்கின்றது என்பதற்காகவா?
மற்றவர்களின் குறைகளை
நேரம் பயணம் செய் சூரியன், இலைகளை
Eill2 é.
எங்கள் நற்குணங்களை நாங்கள் முகம் தடவும் காற்று, மறக்கலாம், ஆனால் இறைவன் மறக்க பந்திக் கச்சேரி - 6
மாட்டான்.
* உங்களை மற்றவர்களுக்கு நிரூபிக்க
ஏன் முயற்சிக்கின்றீர்கள்? - மற்றவர்கள்
படாதவனாகப் படுத்
ஆறாத காயத்தின் வலியெழுப்பியபடி
உங்கள் கள்ளங் கபடமற்ற தன்மையால் புண்ணை விட்டு அவ6
அறிவை வளர்த்துக்கொள்ளட்டும்.
திருப்ப முடியவில்லை நாங்கள் வாழ்க்கையில் ಕನಿ
'இவ்வளவு வ
வேளைகளில் பல முகமுடிகளை அணிகின் மிகுந்ததுதான் வாழ்க்
றோம். அது நாங்கள் உண்மையான
தன்மையே அறிவதைக் கடினமாக்கிவிடும்.
"இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
இந்தப் பிறப்பு என்று கொண்டான்.
மர இலைகளுடே
வெயில் ஒளியை க இமை வெட்டாமல் ப
ஜே சிந்தியா, அழகான பிள்ளை காதல் மட்டுமில்ன களுக்கு அப்பாவாக என்ன செய்ய பதற்கு வேறு எதத6ை வேண்டும்? தன்னைத் தேற்ற முய விவிமலேஸ்வரன், கொழும்பு - 13. பர்களை நினைக்க இ யாருடைய வ
எஸ்.வி.சேகரிடம் கேட்க வேண்டும். அறிந்துகொள்ள (ypg அவர்தானே இரண்டு உலக அழகிகளுக்கு அறிவுரைகள் என்ப அப்பா ஆனவர் (ஜீன்ஸ், அரசாட்சி கழுவித் துடைத்து வி
படங்களில்) விட்டு உபசாரம் செ
'காதலை விட்(
வாழ்க்கையில் வேறு ஊ இந்த வாரச் சிந்தனை என்ன? இருக்கிறது என்கிறர்
எம்.எஸ்.அஹமத் இப்ராஹீம், ஏறாவூர் - 03. ಸ್ಖಣ இறந்தவர்களைச் சொல்லி வாழ்கிறவர் இடத்தில் வேறு 660) களைக் கொல்லும் வக்கிரத்தில் GUIುಕಿ புனமுறுவல பூகக சேரும் விடுதலை விரும்பிய மனங்கள்
SSSSSSSSS
2 சில தொலைக்காட்சி நாடகங்களை
விட அதன் இடையே வரும் விளம்பரங்கள் "மருந்தில்லாமல் சுவாரஸ்யமாய் இருப்பதாக உங்களுக்குத் புரிய அழைக்கிறார்
தோன்றுவதில்லையா? கதிரைக்குள் கிடந்த ஆர்.மாலினிப்ரியா, கொழும்பு - 05. மனிதனுக்கு உய்ர் போதித்துக்கொண் வரவர விளம்பரங்களும் அந்த யதார்த்தமறியாமல் அ
இடைவேளையில் கூட நிம்மதியாயிருக்க வீசுவதில் நம்மவர்கள் விடுவதாயில்லை. இந்தப் பால்மாவை உழைப்பது சலிப்புத் அதையும்தானே சொ வாழ்க்கையில் எ வேண்டிய, நிரூபிக்க ( வது திருப்திப்படுத்த வேண்டிய் இந்தச் பயமுறுத்தல்கள்தான் மரக் கிளைகளு தெரிந்த நீல மேகங் i" நிரம்பின. வெ6
கருணா அணியினரைக் வத்தினர்தான் என்ற மு
SENSA
குடிக்காவிட்டால் மூளை வளராது, உ8 எது காதல் முதுகெலும்பு ஒடிந்து முடமாகிப் போவீர்கள், -ஏ.6 எங்கள் பற்பசையைப் பாவிக்காவிட்டால், அட் பற்களுக்குள் புழுக்கள் நெளியும், வாழைப்பழத்தைக் கூடக் கடிக்க முடியாது, புதிதாய் நாம்
அந்த நோய் வரும், இந்த நோய் வரும் புழுத்தே செத்துப் போவீர்கள்.என்று சாபம் போட்டு மிரட்டுகிறார்கள். அடுத்த நாள் கடைக்குப் போய் அந்தப் பொருட்களை யெல்லாம் வாங்கும் வரை உயிருடன் இருப் போமா என்ற பயத்துடனேயே படுக்கைக்குப் போக வேண்டியிருக்கிறது
ŞİRAŞIRLAŞIRASA
23 வல்வெட்டித்துறையில் இராணுவ மினி முகாம்களும், காவலரண்களும், அடிக்கடி வீதி ரோந்துகளும் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில், அந்த இடத்தில் வேறு துப்பாக்கிதாரிகள் எப்படி வந்திருக்க முடியும்? அதுமட்டுமல்லாமல் கொலை செய்துவிட்டு எப்படித் தப்பிப் போயிருக்க முடியும்? இது இராணுவத்தினரின் சதித் திட்டம்தான் என்று தெரியவில்லையா?
*ஆதவசீலன், வவுனியா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள்
போதவில்லை. இப்படிப் பார்த்தால், கொழும்பு நகருக்குள் இராணுவ உளவாளிகள் மற்றும்
சொல்லிவிடப் போகிே கிழவி ஒருத்தி சொல் “காலையும் பகலு ஊர் துஞ்சு யாமமு. இப்பொழுது இடை காமம்"
"அதாவது, எப்ப
இது இரவு, இது பின்னே என்றெல்லாம் பிரிச்சுப் ருக்கோ.அப்ப அது அடிச்சுச் சொல்லியிரு மனுசி
நவ. 25 - 2.01, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

میرےصبر عرصہ ۔صر ترصح۔مصر محصحت ۔برمبرس ۔صر 2
லைக்குப் பின் மடித்து டயே விரிந்த புல் டந்தான் சியாமளன். கிற மேகங்கள், க இன்னும் நீண்ட ப வேண்டியிருக்கும் அசைத்து இறங்கி
குருவிகளின் ஜுகல் தனாலும் பாதிக்கப் திருந்தான் அவன். உதிரக் கசிவோடு இருந்த இதயப் * நினைவை எங்கும் ). லியும் குரூரமும் கை எனறால எதறகு சலிப்புடன் கேட்டுக்
தெரிந்த வானத்தின் ண்கள் கூசும் வரை ார்த்துக் கிடந்தான். ல வாழ்க்கை, சாதிப் ாயோ உண்டு என்று ன்ற வலியறியா நண் கழ்ச்சி தோன்றியது. லியை யாரால் யும், அப்படியிருக்க தே கடல் மீனைக் ட்டுத் தொட்டிக்குள் ப்வது போல்தானே! டு வெளியே வா,
பல அற்புதங்கள் கள், காதலைப் பற்றி
என்ன? இரத்தம் பிய்த்தெடுக்கப்பட்ட த ஒட்டி வைத்துப்
th?
வத
ஏதோ சாதனைகள் கள்: சாய்மனைக் படி உழைப்புதான் வு தருவது என்று டிருப்பது போல, றிவுரைகளை அள்ளி சளைக்காதவர்கள். தருகிறது என்றால், ல்ல வேண்டும்? தையாவது சாதிக்க வேண்டிய, யாரையா நிக் கொண்டிருக்க சுமைகளே பெரிய
க்குள் நெருங்கித் கள் அழிந்து பஞ்சு ரிறிய வானமும் ஒரு
கொல்வதும் இராணு டிவுக்கே வரவேண்டும்.
GRASASINS
ால்.முஹம்மட் றஸ்மி, டாளைச்சேனை - 02,
என்ன பெரிதாய்ச் றாம். நம் மூதாதைக் லியிருப்பது :
ம் கையறு மாலையும் ம் விடியலும் என்று தெரியின் பொய்யே
நமக்கு இது பகல்,
ரம், இது விடியப்புறம் பார்க்க முடியுமாயி காதல் இல்லை" க்கு அந்தக் கால
assa
களைக் கெளரவிக்க
ளை வாங்கியதுண்டா? ல்ேவெஸ்டர், மூதூர்.
வித துயரச் சுவையை அப்பியிருப்பது போல் தோன்றியது.
காதலை ஏற்றுக்கொள்ளாத இந்தச் சமூகத்தையும்தான் சிலர் சாடுகின்றார்கள். அதனாலெல்லாம் காதலர்களை வாழ வைக்க முடிந்ததா? எல்லாம் வெற்று அபிப்பிராயங்களும் வெற்று உரைகளும்
எப்படி அடைப்பது?
கால்களில் புழுதியின் வெம்மை சுட்டது. சுற்றிலும் பசுமையற்ற ஒரு வெளியில் நிற்பதை சியாமளன் அறிந்தான். ஆங்காங்கே தெரிந்த கள்ளிச் செடிகளும் பசுமை மீது சாம்பல் பூத்து வெளிறித் தெரிந்தன. ஆந்தையின் கூவல். இந்தப் பகலில் ஆந்தை எங்கி ருந்து கூவுகிறது என்று அறிந்து கொள்ளத் தேடினான். சுடலையொன்றின் நடுவே தான் நிற்பதை
மில்லை”
தான். அவரவர் வேதனையை அவரவர் தான் வாழ்ந்து தீர்க்க வேண்டியிருக்கிறது. சியாமளாவின் நிலைத்த விழிகளின் ஓரங்களில் வழிந்த கண்ணிரை தரை உறிஞ்சியது. தனிமையும் துக்கமும் ஒரு பூதம் போல கவிழ்ந்து அவனை அழுத் தியது. நிலத்தினுள் அமிழ்ந்து போவதான ஓர் உணர்வு ஏற்பட்டு, பதற்றத்தில் தலையைச் சிலுப்பியபடி எழுந்தான். நெஞ்சுப் படபடப்பு அடங்க மறுத்தது. எழுந்து மரங்களிடையே நடந்தான். மரங்கள் தாண்டி வெளிக்கு வந்தான். வெளிச்சம் ஒரு புகை போல கண் களிலிருந்து எல்லாப் பொருள்களையும் மறைத்தது.
தள்ளாடி நடந்தான். இந்த இதயத்தையும் நினைவுகளையும் எதன் மூலமாக என்னிடமிருந்து கடத்தி எங் கேனும் இறக்கி வைக்க முடியும்? நினைவுகள் யாவும் மறந்த அல்லது நினைவுகளே அற்ற ஒரு நோய் வந்து வாய்க்காதா?
என்னைக் கொண்டுபோய் எங்காவது ஒரு இருளில் அடைத்துவிடலாம். ஆனால்
யுத்தம் செய்பவர்களை நான் வீரர்களாய் கருதுவதில்லை.
Sisssssss
262 என்ன படம் பார்த்தீர்கள்?
ஆர்.உமாதேவி, கினலன் எஸ்டேட்
அது படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு இவர்கள் பயமுறுத்துகிற அளவுக்கு படத்தில் ஒன்றுமில்லாமல் சொதப்பிவிடுகிறார்கள். திகில் படங்கள் என்று வருகிற படங்கள் எல்லாமே ஒரே தடத்தில் இருந்தால், என்ன நடக்கப் போகிறது என்று ஊகிக்க முடிந்தால்.பயம் எங்கிருந்து வரும்? பரிதாபம்தான் மிஞ்சுகிறது. சுரேஷ் கிருஷ்ணா, காந்தி கிருஷ்ணா, முரளி கிருஷ்ணா, விஜய கிருஷ்ணா, ரமேஷ் கிருஷ்ணா.என்று இந்த கிருஷ்ணா பட்டியலுக்குள் இந்த இயக்குநரும் கூட மற்றுமொருவர்தான்!
>>>
2 சமீபத்தில் என்ன வாசித்தீர்கள்?
*மனோ கோபாலன், ஹப்புத்தளை.
இளையபாரதி, மு.நடராஜன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் புதுமைப்பித்தன் பதிப்பகம் மிக அழகாக வெளியிட்டிருக்கும் திரைப்பட மேதை அகிரா குரோசாவாவின் சுயசரிதை "ஒருவனின் படைப்பைக் காட்டிலும் அவனை அதிகமாகச் சொல்லக் கூடியது எதுவு
என்று சொல்கிற குரோசாவாவை
உணர்ந்தான், வெயிலில் ஒளியிழந்த நாக்குகளுடன் பிணம் ஒன்று தூரத்தே எரிந்துகொண்டிருந்தது. மிக விசித்திரமாய் வெளிறிப் போய் எதையும் தெளிவாய்க் கண்களுக்குப் புலம்படுத்தாத பகல், காற்றின் ஊளைச் சத்தம் பயமுறுத்தியது. கண் ணுக்குத்தோன்றாத பேய்கள் தான் உறுமியபடி உலவுகின் |றனவா? இப்போது அவற்றின் சிரிப்பும் தனக்குக் கேட்பதாக உணர்ந்தான் சியாமளன்.
தோற்றவர்கள் குடியிருக் கும் இடத்திற்குத் தானும் ந்துவிட்டதை அறிந்தான். R வாழ்க்கையை வென்றுவிட ஏதேதோ அறிவுரை சொல் பவர்களெல்லாம் எதிர்த்து நிற்க முடியாமல் தோற்றுப் போகும் இடம் இதுதானே! எல்லா வெற்றி வியாக்கி யானங்களுக்கும் முடிவு இதுதான். என்னை மாற்றி விடக் கோருபவர்களுக்கு இந்த முடிவை மாற்றிவிட முடியுமா? எல்லா விற்பன்னங்களையும் புறங்காணும் இடம் இது. அதோ அந்தத் தீ அவிந்து சாம்பலாய்க் குவிகிறதே! அன்புடைய காதலர்கள் அழும் கண்ணீரால்தான் அந்த நெருப்பு அணைகிறது. எல்லா ஆட்ட ஓட்டங்களும் இந்தச் சாம்பலில் வந்து முடிவதற்குத் தான்! இதை அறியவில்லையே அவர்கள்!
களரி பரந்து, கள்ளி போகி பகலும் கூவும் கூகையொடு, பிறழ்பல் ஈம விளக்கின் போய் மகளிரொடு அஞ்சுவந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு நெஞ்சமர் காதலர் அழுத கண்ணிர் என்பு படு சுடலை வெண்ணிறு அவிப்ப எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய், தன் புறம் காண்போர்க் காணி அறியாதே.
(புறம் -356)
இன்னுமதிகமாக நமக்கு வெளிப்படுத்துவதால் இதுவும் அவரது அற்புத படைப்புகளில் ஒன்றே, அவர் சொல்கிறார் :
ஒரு இயக்குநருக்கு அவர் முடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு முழு வாழ்க்கைக் காலம் போலத்தான். நான் அத்தகைய முழு வாழ்க்கையைப் பலமுறை வாழ்ந்திருக் கிறேன். ஒவ்வொரு படத்தின்போதும் வேறுபட்ட வாழ்க்கை முறையை அனுபவித் திருக்கிறேன். படத்தில் வரும் பல்வகைப்பட்ட பாத்திரங்களுடன் நான் ஐக்கியமாகி விடுகிறேன். அவர்களது வாழ்க்கையை வாழ்கிறேன். இதனால் புதிய படத் தயாரிப்பில் இறங்கும்போது முந்தைய படத்தின் மனிதர்களை மறக்க மாபெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது".
ஒரு படைப்பாளியைப் புரிந்துகொள்ள உதவும் நூல். இது போல தமிழில் வந்த நேர்மையான சுயசரிதைகள் உ.வே.சுவாமி நாதையரின் 'என் சரித்திரம்', நாமக்கல் கவிஞரின் 'என் கதை ஆகியவை.
EEEEEEE>
23 சுப்பர் ஸ்டாரின் இரசிகர்கள்
எல்லாம் இனி அவர் மாப்பிள்ளைக்கு மாறி விடுவார்களா?
-ஏ.சுபா, திருகோணமலை,
இல்லை. எதிர்காலம் சுப்பர் ஸ்டார் களுக்குரியதல்ல என்றே நான் நினைக்கிறேன்.

Page 22
ஒரு டெஸ்ட் கிரிக்கெட்
போட்டியொன்றின்போது இரு அணிகள் நான்கு இன்னிங்ஸ்களிலுமாக சமமான ஒட்ட எண்ணிக்கையைப் பெற்ற போட்டி தொடர்பில் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.
இப் போட்டி 1960 டிசம்பர் மாதம் 9, 10, 12, 13, 14ஆம் திகதிகளில் அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரில் உள்ள
கெப்பா' விளையாடடு மைதானத்தில் இடம் பெற்றது.
முதன்முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 453 ஓட்டங்களைப் பெற்றனர். இதன்போது காபீல்ட் கோபர்ஸ் 21 பவுண்டரிகள் உட்பட 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதற்கு பதிலனிக்கு ஆடிய அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது அன்னிங்ஸில் 505 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஓநீல் 181 ஓட்டங்களையும் பெற்றார்.
மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் போது 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதன்போது பிரேன்க் வொரல் 65 ஓட்டங்களைம் ரொஹான் கன்ஹாய் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறந்த பந்து வீச்சில் ஈடுபட்ட எலன் டேவிட்சன் 87 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டார்.
அவர் முதலாவது இன்னிங்ஸின் போது 135 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக அவுஸ்திரேலிய அணி 5 மணி நேரத்திற்குள் 233 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.
இதன்போது எலன் டேவிட்சனும் ரிச்சி பெனோவும் அவுஸ்ரேலிய அணிக்கு உத்ஆவகத்தை அளிக்கும் வகையில் ஏழாவது விக்கெட்டுக்காக 134 இணைப் பாட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். எலன் டேவிட்சன் 80 ஓட்டங்களையும் ரிச்சி பெனோ 52 ஓட்டங்களையும் பெற்று மிக திறமையாக விளையாடினர். இந்த நிலையில் ஓடும் போது துரதிர்ஷ்டவசமாக டேவிட்சன் ஆட்டமிழந்தார். பெனோவுடன் அதன் பின்னர் கிரவுட் இணைற்து கொண்டார். அவற்றிக்காக 7 ஓட்டங்களே பெறப்படவேண்டிய நிலையில் கிரவுட் மிக வேமாக ஒரு ஓட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறுதி ஒவரில் பந்தினை வீசும் பொறுப்பு அப்போது உலகிலேயே மிக வேகமாகப் பந்தினை வீசக் கூடியவரான வெஸ்லி ஹோல் இடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் வேகமாகப் பந்து வீசும் அதேவேளை பயங்கரமாகவும் வீசக் கூடியவர்.
இக் கால கட்டத்தில் ஒரு ஓவர் பந்து வீச்சுக்கு 8 பந்துகள் வீதம் வீசப்பட்டு வந்தன. ஹோலின் முதலாவது பந்து கிரவுட்டின் பாதத் தடுப்புக் கவசத்தில் பட்டு
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் வசிக்கும் பொன்னுத்துரை தெய்வேந்திரனாகிய நான் நான்கு பிள்ளைகளின் தந்தையாவேன். என்னுடைய பிரதான தொழில் கடல் தொழிலாகும். நான் ஈழமக்கள் ஜனநயகக் கட்சியின் வேட்பாளராக வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தலில் நின்றேன். அன்று தொடக்கம் இன்று வரை புலிகளின் அச்சுறுத்தல் அழுத்தங்களுக்கு உட்பட்டேன். இது பற்றிப் பல தடவை வல்வெட்டித்துறை பொலிஸிலும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளேன். இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளைக்கு முதலும் (17.11.2004) புலிகளின் மிரட்டல், அச்சுறுத்தல்கள் அதிகரித்திருந்த காரணத்தினால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலும் பொலிஸிலும் முறைப்பாடு செய்துவிட்டு, பாதுகாப்பின் நிமித்தம் மறுநாள் எமது கட்சிக் காரியாலயத்திற்குச் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஏதோ ஒரு வகையில் இதனையறிந்த புலிகள் என்னை அன்றே தீர்த்துக் கட்ட வேண்டுமெனத் திட்டம் தீட்டியிருந்தமையை எனது சூட்டுச் சம்பவத்தின் பின்னர்தான் உணர்ந்துகொண்டேன். இவர்களின் திட்டத்தை அறியாத நான் வழமையாகச் செல்வது போல கல்லூரி மைதானத்திற்குச் சென்றேன். மக்களுக்கு மத்தியில் வைத்து என்னைச் சுடமாட்டார்கள் எனவும் நம்பியிருந்தேன்.
சம்பவ தினத்தன்று பிற்பகல் வேளை சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் இளைஞர்கள் பலர் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். நானும் அவ் விளையாட்டினைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் மோட்டார்ச் சைக்கிளில் இருவர் எனக்கு சமீபமாக வந்தனர். வந்தவர்கள் புலிகளின் வெண்ணிலவனும் பூபாலனும் என்பதனை நான் அடையாளம் கண்டுகொண்டேன். புலி உறுப்பினர்களான இவ்விருவருடன் ஏற்கெனவே வேறு பலரும் என்னைப் பல தடவை அச்சுறுத்தியமை பற்றி நான் வல்வெட்டித்துறைப் பொலிஸிலும்
22
வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லுரி 19.11.2004 அன்று நடந்த உண்மைச்
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளேன். அவ்வாறு வந்த அவர்கள் என்னைத் தங்கள் அருகே வருமாறு சைகை செய்தனர். நான் திரும்பிப் பார்த்தபோது நில்லடா' என தூசண வார்த்தையுடன் சத்தமிட்டுக்கொண்டு வெண்ணிலவன் மழைக் கோட்டுக்குள் இருந்து ஏகே47 துப்பாக்கியை எடுத்ததைக் கண்டதும் நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ள, ஆட்கள் நின்றிருந்த பந்தடிப்பவர் பக்கமாக ஓடினால் சுடமாட்டார்கள் என்ற எண்ணத்தில், அத் திசை நோக்கி ஓடினேன். அவர் தொடர்ந்து கண்மண தெரியாமற் சுடவே என் மீது குண்டுகள் பட்டுக் காயமுற்றேன். மைதானத்திலிருந்தும் அலறல் சத்தங்கள் கேட்டன. என்னைப் பொதுமக்கள் காப்பாற்றி தங்கள் மோட்டார்ச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிஸார் எனது வாக்குமூலத்தை எடுத்துக் கொண்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இச் சம்பவத்தில் இறந்த இருவரது உடல்களும் வைத்தியசாலைக்குக் கொண்டுவந்ததையும் கண்டேன். வைத்தியசாலையிலும் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஏதோ ஒரு வடிவத்தில் நான் கொல்லப்படலாம் என உணர்ந்திருந்தும், இச் சம்பவம் பற்றிய உண்மையை உள்ளபடி வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையில் என்னைக் காண வந்த பத்திரிகை நிருபர்களுக்கு நடந்த சம்பவத்தைக் கூறினேன். பின்னர் தொடர்ந்தும் எனக்கு ஏற்படக்கூடிய உயிராபத்திலிருந்து பாதுகாக்கப்படக்கூடிய இடத்துக்கு என்னை மாற்றுமாறு வேண்டிக்கொண்டேன். எனது கட்சியான ஈ.பி.டி.பி.யும் எனது பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைளையும் எடுத்ததன் பேரில் நான் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன்.
இவ் உண்மைச் சம்பவத்துக்கு மாறான வகையில் இனந்தெரியாத நபர்கள் இச் சூட்டை நிகழ்த்தியதாகவும், மாவீரர் தினத்தைக் குழப்புவதற்காகவும் இதற்கு இராணுவம் உடந்தையாக இருந்ததாகவும் பத்திரிகைளில் செய்தி வந்தது. நான் கூறிய
মনুষ্ঠা
 
 
 
 
 

மேலதிக ஒட்டமொன்றை அவுஸ்திரேலிய
அணிக்குப் பெற்றுக் கொடுத்தது. தற்போது ஐந்து ஓட்டங்களே பெற வேண்டிய நிலை.
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு:இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு இந்நிலையில் பயங்கரமான பவுன்ஸர் ற்ப விரைவாக :་་་་་་་་་་་་་་་་་ பிறப்பு எண்ணையும் பந்தினை ஹோல் வீசியதால் அது திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ேெனாவின் துடுப்பில் பட்டுவிக்கெட் இயிற இதீக்கழகன் அந்தான
ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான காப்பாளரான எலெக்ஸாண்டர் கைக்கு
உங்கள் பலா பலன்களாகும். சென்று விட்டது. அதனால் பெனோ 52
சொல்பவர் : ஓடடங்களுககு ஆட்டமிழந்தார். ஜோதிட அறிஞர், பேராசிரியர், அதன் பிறகு ஆடுகளத்துக்குள் டாக்டர் பி.கே. சாமி .D.G.A.N.,
பிரவேசித்தவர் மெக்கிப் ஆவார. இவர் (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை) இரண்டு பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு ஆதிக்கம் 6 பிறந்த கிழமை திங்கள்
ஓட்டத்தைப் பெற்றுக்கொண்டார். தற்போது eeySyS SeSeSe S ZSy SyySezSeS SeSeSSzSySyySSzSeSeSe ee eSeSeYS அதிசயங்கள் வாழ்வில் நிகழ்த்தும் ஆதிக்க எண் 6ஐயும் 4 பந்து வீசசுகள் எஞ்சியிருந்தன. நானகு ஒளிபொருந்திய திங்களையும் உடைய நீங்கள் நிலையான ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலை தொழிலைச் செய்யமாட்டீர்கள் உங்கள் மனம் ஒரு நிலையில் இருந்தது. அடுத்த பந்து வீச்சில் கிரவுட் இருக்காது தண்ணீர் தளும்புவது போல உங்கள் மனதும் மேலும் ஒரு ஓட்டத்தைப் பெற்றுக் ஒரு நிலையில் நில்லாது தளும்பிக்கொண்டுதான் இருக்கும். கொண்டார். விதம் விதமான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அதைச் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி செயற்படுத்த முடியாமல் அல்லது செய்றபடுத்தத் தெரியாமல் வெற்றி பெற மூன்று பந்து வீச்சுக்கிளல் ಅಣ್ಣಯ್ಲೆ போவீர்கள் மூன்று ஓட்டங்களைப் பெற வேண்டும் முடியாத காரியங்களைச் செய்வதற்குத்தான் நீங்கள் முயற்சி செய்வீர்கள் உளியால் சிற்பம் செதுக்குபவன் சிற்பி அடுத்த பந்து வீச்சின்போது துடுப்பாட்ட காகிதத்திற்கூட சித்திரம் நீங்கள் கல்லில் வீரர்கள் மூன்று ஓட்டங்களை இலக்காகக் காகிதத்திற்கூட சித்திரம் வரைய முடியாத நீங்கள் கல்லில் ரரகள மூனறு ஒ சிற்பம் செதுக்க முயற்சித்துத் தோல்வி காண்பீர்கள். இதனால் கொண்டு ஓடும் போது கொன்ரட் ஹண்ட் - உங்களது"சந்தோசம் 'ங்களை விட்டு நீங்கிவிடும் மன மின்னல் வேகத்தில் பந்தினைத் தடுத்து அமைதி உங்களுக்கு இருக்காது காய்க்காத மரத்தில் விக்கெட் காப்பாளரான எலெக்ஸாண்டரிடம் கல்லடித்தால் காய் விழுமா? வீசியதால் கிரவுட் ஆட்டமிழக்கச் நீங்கள் ஒரு கரியத்தை செய்வதாக இருந்தால் அதனைச் செய்யப்பட்டார். : ಇಜ್ಡ Śು ப்போ ட்டக்காாாாக யவதையோ உங்கள வடயததல றா தலையடுவதையோ ఉశీ ஒருபோதும் விரும்பவோ அனுமதிக்கவோ மாட்டிர்கள் அடிக்கடி a A a ந்து வீச்சுக்கள் மாறுகின்ற காலநிலை போல் உங்களுடைய மனமும் அடிக்கடி தந்திருந்தா J. இரண்டு பநது வசசுககள ஒவ்வொரு கோலம் போட்டுக்கொண்டிருப்பதனால் ஒரு எஞ்சியிருந்தன. வெற்றிக்கு ஒரேயொரு காரியத்தை முழுமையாகச் செய்யமாட்டிர்கள். ஒரு ஓட்டமே பெற வேண்டி இருந்தது. அடுத்த காரியத்தைச் செய்துகொண்டிருக்கும்போது உங்கள் ஈடுபாடு பந்துவீச்சில் க்ளயின் ஒரு ஓட்டத்தைப் குறைந்துவிடும். அல்லது இல்லாமல் போய்விடும். இந்த பெறும் நோக்கில் பந்தை தடுத்துவிட்டு மனமாற்றம் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும். மெக்கிப் ஓடும்போது விக்கெட்டில் ஈருந்து உருப்படியாக ஒன்றையும் உங்களால் செய்ய முடியாமல் சுமார் 20 மீற்றர் தொலைவில் இருந்த பொதல்கத் துன்பு:அவிைகள் . ஜோ சொலமன் நேரடியாகப் பந்தினை மேற்குறிப்பிட்ட பலவீனமான நிலை உங்களுக்குச் தடுத்து விக்கெட்டை நோக்கி எறிந்து சிறுவயதில் தொடங்கி 23 வயது வரைக்குந்தான் நீடிக்கும். மெக்கிட் ட்டமிமக்கச் செய்கார் இதன் பிறகுதான் உங்களைப் பற்றியும், உங்களுடைய மககபபை ஆடடமழககசசெயதார ಆಪ್ತತಿಟ್ಠತಿ தடையாக இருக்கின்ற உங்கள் மனநிலை இவ்வாறு தான் அந்த போட்டி முடிவு பற்றியும் தெரிந்துகொள்வீர்கள். இதன் பிறகு உங்கள் பெற்றது. வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கி நகரும்.
போட்டியின் ஒட்ட எண்ணிக்கைகள் 453/ நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் பெற்று 284, 505/232 மொத்தம் 737ஆகும். முன்னேற்றம் அடைவீர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுச் செய்யக் - ಕ್ಲಿನ್ತಿಟ್ಠತಿಟ್ಠನ್ತತ್ತ್ರ L SS SSSS LS S S LSS SS SS SS SS SS செய்வீர்கள். அதிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் 6ODg(3Og தில் வயது ஆரம்பமானதும்
ZA உங்கள் வருமானம மேலும அதகாககும. mai @gmai, -*-:::ಜ್ಜೈ...
23 வயதிற்குப் பின்னர்தான் முன்னேற்றம் நிகழும் 24 வய விடயங்களில் ஒரு வாாததை கூடப 21,30,33, 36 வயது வரை தொழில் ே பத்திரிகைகளில் வராதது மட்டுமல்ல, உயர்ச்சி அடையும் வருமானமும் படிப்பீடியாக அதிரிக்கும். எனனைப பத்திரிகை நிருபர்கள் இடையிடையே வருமான ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் சந்தித்ததாகக் காட்டிக்கொள்ளவேயில்லை. சிரமத்தையோ சிக்கலையோ ஏற்படுத்தாது, 39 வயது இதன் உண்மைச் செய்தி பத்திரிகைகளில் ஆரம்பித்து 42, 45, 48 வயது வரை நல்ல வருமானம் வெளிவராதது மட்டுமல்ல, நடந்த உண்மைச் கிடைக்கும் உங்களுடைய வரவுக்கும் செலவுக்கும் சரி என்ற சம்பவத்தையும் மூடி மறைத்து, திசை நிலையில் 49, 52, 55 வயதில் உங்களுடைய வருமானம் திருப்புவதற்காக இரவோடிரவாகத் திட்டமிட்டு, அமைந்திருக்கும் 5 வயதிற்குப் பின்னர் நீங்கள் தொழிலில் மறுநாள் நேரடியாகவே புலி இருந்து இளைப்பாறிவிடுவீர்கள். இதன் பின்னர் உங்கள் உறுப்பினர்களால் வீதிமறிப்பும் ரயர் எரிப்பும் - வாரிசுகள் உங்களை நல்லபடி கவனிப்பார்கள். இதன் நடந்ததாக அறிந்தேன். பத்திரிகைகள் காரணமாக ஆயுள் வரை சுகமாக வாழ்வீர்கள் பத்திரிகாதர்மத்தைக் கடைப்பிடித்து 21 வயதுக்குப் பிறகு உங்களுக்கு வாயுத் தொல்லை உண்மையை வெளியிட்டிருந்தால் புலிகளின் 1: இந்த அடாவடித்தனங்கள் நடைபெற்றிராது வண்டியிருக்கும் கால், கை, இடுப்பு போன்றவற்றில் பிடிப்பு என்பதுடன் பத்திரிகைகள் உண்மைக்குப் ஏற்பட்டுக் குணமாகும். நெஞ்சு வலி, வளிற்று வலி ம்பாக எமதுவக கொடாகம் போன்றவையும் அடிக்கடி ஏற்பட்டுக் குணமாகும். இந்த வாயுத் LO ழுதுவது தொடரு தொல்லை 35 வயதிற்குப் பிறகு மாறிவிடும். இதனால் நீங்கள் கொலைகளுக்கு ஊக்குவிப்பதாகவும் வாயுத் தொல்லையை நீக்கும் உணவுகளைச் சாப்பிட அமைகின்றது. எனவே, பத்திரிகைகள் வேண்டும். ஏலக்காய், சீரகம், சுக்கு பெருங்காயம், பத்திரிகாதர்மத்தைக் கடைப்பிடித்து நெல்லிக்காய் மிளகு வெள்ளைப்பூண்டு என்பனவற்றை இனிமேலாவது உண்மைச் செய்திகளை அதிகம் சாப்பிட வேண்டும். - வெளியிடுவதுடன், அன்று சிதம்பராக் கல்லூரி 36 வயது ஆரம்பித்ததும் வாத சம்பந்தமான தொல்லை
மைதானத்தில் நடந்த சம்பவத்தின் ஆரம்பமாகும். இதனால் நீங்கள் வாதத்தைத் தவிர்க்கும் உண்மைத் தன்மையை வெளியிட உணவுகளைச் சாப்பிட வேண்டும் அரைக்கீரை, வேண்டுமெனவும் மிக மிகத் தயவாக அவரைப்பிஞ்சு, இஞ்சி, புளி, பெருங்காயம் சீரகம், கோதுமை, வேண்டுகிறேன். ாழிக்கறி, கோழிமுட்டை மிளகு, வெந்தயக்கீரை
இச் சூட்டுச் சம்பவம் பற்றிப் ്(; , பத்திரிகைகளில் உண்மைக்கு மாறான ங்கள் எண் 6இல் பிறந்திருந்தாலும் உங்களுக்கு செய்திகள் வெளியிடப்பட்டதுமன்றி, நான் இ ஷ்டம் தரும் எண் ஆறு 6 அல்ல. அதிர்ஷ்டத்தை
க்குத் தருகின்ற எண் 9தான். இதனால் மாதத்தில் ۔ ۔ ۔ ۔ ۔ ۔ சூட்டுச் சம்பவம் பற்றி பத்திரிகை ಫ್ಲ??:::::: : நிருபர்களுக்கு வழங்கிய செய்தி இருட்டடிப்பு:றிெத்த இத்தின் செய்யப்பட்டமைக்காகவும் வேதனை : பிறந்த கிழமையான திங்கட்கிழமையில் வருமாக அடைந்தேன். உண்மைச் சம்பவம் வெளி இருந்தால் நீங்கள் செய்கின்ற காரியத்தின் பலன் மிக
வரவேண்டும், மக்களுக்கு அது எட்ட மேன்மையானதாக அமையும், வேண்டும் என்பதற்காகவே இத் துண்டுப் சந்தன நிறந்தான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக் பிரசுரத்தை எழுதுகிறேன். கூடியது. அதனால் சந்தன நிறத்தில் ஆடை அணியுங்கள். மோதிரம் அணிய வேண்டுமானால் மாணிக்கக் கல் பதித்த இப்படிக்கு தங்க மோதிரம் அணியுங்கள். நீங்கள் வசிக்கின்ற வீடு மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த வேண்டுமாக :
LELELGG SaLLLLLLLLYL LL00S L0L0T0e S S ATTTLLLLLLLL0S SAYkLl00LS
பொன்னுத்துரை தெய்வேந்திரன் தீஃ: கொண்டுள்ள நீங்கள் வாழ்க்கையில் sö 16Sb சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ என் ஆசீர்வாதங்கள்.
திங்களும் ஆறும் கூறும் பொங்கும் ஆறு போல்யோகம் மங்காச் செல்வமும் சிறப்பும் தங்கும் மங்கல வாழ்வு நிறையும்
அடுத்து ஆதிக்கம் 6 செவ்வாய்க்கிழமை
பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்!
56.25 - 2.01, 2004

Page 23
#
LLLLLL LL LL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LL LLL LLL LLLLLL
22d Fdb
உலகில் தோன்றிய ஞ்ஞானிகள் அனைவரிலும்
லசிறந்தவராகவும், செல்வாக்கு க்கவராகவும் திகழ்ந்தவர் ஐசக்
ட்டன். தலைசிறந்த வான றிஞராகத் திகழ்ந்த கலிலியோ 2இல் காலமானார். அதே ஆண்டு
ஸ்துமஸ் நாளன்று லாந்திலுள்ள ஊல்ஸ் திரோப் னுமிடத்தில் நியூட்டன் பிறந்தார்.
ள் நாயகத்தைப் போன்று ட்டனும் தந்தை இறந்த பின்னர் தேவர். குழந்தைப் பருவத்திலேயே
நுட்பத்தில் மிகுந்த முடையவராகவும னைகளில் தேந்தவராகவும் jந்தார். இவர் திறமை வாய்ந்த
ட்டையாக இருந்தார். / வியில் யாருடைய " னத்தையும் கவர
க்கு அனுப்பினார். இவர் இரு வெற்றிகரமான
ண்ணைக் குடியானவராக விளங்குவார் என இவருடைய தாய் நம்பினாள். எனினும், இவருடைய உண்மையான நாட்டமும் திறமையும் எது என்பதை அவள் புரிந்து கொண்டு, இவரை பதினெட்டாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் சேர்த்தார். அங்கு இவர் அறிவியலையும் கணிதத்தையும் மிக விரைவாகக் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே தமது சுதந்திரமான ஆராய்ச்சிப் பணிகளையும் தொடங்கினார். தமது 21ஆம் வயதிலிருந்து 27ஆம் வயதிற்குள்ளாக, பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு இவர் அடித்தளங்களை அமைத்தார்.
பதினேழாம் நூற்றாண்டின் மத்திய காலம், பெரும் அறிவியல் கொத்தளிப்புக்குரிய காலமாக விளங்கியது. அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்காடி, வானியல் ஆராய்ச்சியில் புரட்சியை உண்டாக்கியது. அரிஸ்டாட்டில்
வைராக விளங்கிய శ్లో - திலும், பள்ளியில் /މިޝަ * . .
நியருட்டன்
- 1727)
கூறியதை மட்டுமே நம்பிக்கொண்டிராமல் தாங்களே பரிசோதனைகளைச் செய்து அறிவியல் உண்மைகளைக் கண்டறியும்படி ஐரோப்பா முழுவதும் ஆங்கிலத் தத்துவஞானி ஃபிரான்சிஸ் பேக்கனும், エリスエ
பிரெஞ்சுத் தத்துவஞானி ரெனே டேக்கார்ட்டேயும் விஞ்ஞானிகளை இ. வலியுறுத்தி வந்தார்கள்.
பேக்கனும், டேக்கார்ட்டேயும் போதித்ததைக் கலிலியோ செயல்முறையில் நிறைவேற்றி வந்தார். புதிதாகக் கண்டு
பிடிக்கப்பட்ட தொலை நோக்காடியைக் கொண்டு அவர் நடத்திய வானாராய்ச்சிகள் வானியல் துறையில் பெரும் புரட்சியை, ஏற்படுத்தின. அவர் மேற்கொண்ட எந்திரப் பரிசோதனைகள் இன்று நியூட்டனின் முதல் இயக்க விதி எனப் பெயர் பெற்றுள்ள விதியை நிலைநாட்டின.
இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்த வில்லியம் ஹார்வி, சூரியனைச் சுற்றும் கோளங்களின் இயக்கங்களை விவரிக்கும் விதிகளைக் கண்டுபிடித்த ஜோகன்னஸ் கெப்ளர் போன்ற மற்ற சிறந்த விஞ்ஞானிகள், அறிவியல் சமுதாயத்திற்குப் புதிய அடிப்படைத் தகவலகளைக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனினும், தூய அறிவியல் என்பது இன்னும் ஆய்வறிவாளர்களின் விளையாட்டுக் கருவியாகவே இருந்து வந்தது. அறிவியலைத் தொழில் நுட்பத்திற்குப் பயன்படுத்தினால், மனித வாழ்க்கை முறை முழுவதையுமே புரட்சிகரமாக மாற்றியமைத்து விடலாம் என பிரான்சிஸ் பேக்கன் கூறி வந்தார். ஆனால், அவருடைய கூற்று மெய்ப்பிக்கப்படாமலே இருந்து வந்தது.
பண்டைய அறிவியலின் சில தவறான கோட்பாடுகளை ஒதுக்கித்
Thaksi Lagi
(25, II, 2004 G5MLääOI.12.2004. GIGINOJ)
எண்ணம், உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள்,
குடும்பநன்மை, திர்ச்செலவு உத்தியேக மகிழ்ச்சி புதிய பதவி கிடைத்தல், மாணவர் கல்வி மாற்றம்,
தொழில் மந்தம், மனக் கஷ்டம், ல் நன்மை, பங்காளிகளால் கலக்கம், மறைமுக ਗ உத்தியேக மற்றும் மேலதிகர்களால் கஷ்டம் திேன் விபூர் : மகிழ்ச்சி உத்யேக நன்மை, மேலதிகர்கள் உதவி , ாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் ஆர வியர்கள் மத்தி மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் கல்
நவ 25 - டிச. 01, 2004
ܠܵ
தள்ளிவிட்டு, இந்த அ மேலும் நன்கறிந்து:ெ கோப்பர்னிக்கசும் கல உதவினார்கள். எனி ஒன்றுகொன்று தொட போல் தோன்றிய அ உண்மைகளை, அறி ஊகங்களைச் செய்வு துணைபுரியக்கூடிய ஒ கோட்பாடாக உருவா
விகி/ம6
&27 *"۔
خصير
l G كاترك
ஐசக் நியூட்டனே ஆ நியூட்டன் தாம் ! அறிவியல் உண்மை வெளியிடுவதில் எப்ெ தயக்கம் காட்டினார். கோட்பாடுகள் பெரும் அடிப்படைக் கொள்ை 1669இலேயே வகுத்த போதிலும், இவருடை கோட்பாடுகளில் பெரு பல ஆண்டுகளுக்குப் வெளியிடப்பட்டன. இ கண்டுபிடிப்புகளில் மு வெளியானது ஒளியில் புரட்சி நூலேயாகும். வெண்ணிற ஒளியான வண்ணங்கள் அ6ை கலவை என்பதை இ பரிசோதனைகள் வா கண்டுபிடித்தார். ஒளி (Reflection of light) (Refraction Light) 3. விதிகளின் விளைவுக
கவனமாகப பகுப்பாய்
இந்த விதிகளைப் ப
1668இல் முதன் முத தொலைநோக்காடிை Telescope) 6.96.60) தயாரித்தார். இந்த வி நோக்காடிதான் இன்று வரியல் ஆராய்ச்சிக் பயன்படுத்தப்படுகின்ற கண்டுபிடிப்புகளையும் மேற்கொண்ட வேறு பரிசோதனைகளின் மு இவர் தமது 29ஆம் ராயல் கழகத்தில் ெ செய்து காட்டினார்.
ஒளியியலில் நியூ சாதனைகளே, அவரு துறையில் உயர் தனி ஈட்டித்தரப் போதுமான தூய கணிதத்திலும், அவருடைய சாதனை ஒப்பிடும்போது இவை அற்பமானவையேயா
தொடர்ச்சி அடுத்
'Coi மிதுனம் si ஒ அச்சுலினி பரணி, கார்த்திகை சேர்க்கப் பின் :
va , , "p ருகrரிடத்துப் பின்னரை, · . . . . / முதற்கால் தொழில் அலைச்சல் திருவாதிரை, புனர்பூசத்து முன் ### பாரிய செலவு கடன் பயம், முக்கால் - གསུམ་པ་བཅས་ அன்னியர் உதவி வெளியிட் வாழ்க்கை, உயர்ந்த தொழில் கெடுதி பணவிரயம், நண்பர்களால் உதவி கடன்படல், குடும்ப கலகம், வீண் குறை கேட்டல்,
மனக் கலக்கம், உத்தியோகச் சிக்கல், பதவிகளில் வெ மாற்றம் மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள்,
விவசாயிகள், வியாபார்கள் கடின உழைப்பு வீரர்கள் ಟ್ಲಿ இலாபம் அத் Iಣ್ಣ-pl; அதிர்ஷ்ட நாள் தீங்கள் அதிஷ்ட நூல் தன் அதிர்ஷ்ட இலக்கம் (8 திஷ்லெம்ம அதிர்ஷ்ட இலக்கம் 6
afiaLati : saias : (கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால், பூசம் (உத்தரத்துப் பின் முக்கால், ரோகிணி மிருகடத்துமுள்ள)ை ஆயிலியம்) அத்தம், சித்திரையின் முன்னரை)
தொழில் மேன்மை, அன்னியர்
நறந்த இலாபம் இலாபம் குறைந்த இலாபம் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட நாள் வியாழன் அத் அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 01 அத்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I I I I I I I I SLLL LL LL LL LL LL LL L LLL LL LL LL LL LL L LL L LL L L L L L L L L LL LL S
|ண்டத்தினை ாள்வதற்குக் லியோவும் ம், பில்லாதவை வியல்
வியல்
தற்குத் ருங்கிணைந்த க்குவதற்கு றைகள
அந்த ருங்கிணைந்த காட்பாட்டினை பகுத்து, நவீன அறிவியலை அதன் இன்றைய முன்னேற்றப் ாதையில் வழி சலுத்தியவர் .JTffה
கண்டறிந்த
Ꮟ6Ꮘ06lᎢ
பாழுதுமே தமது பாலானவறறுள ககளை இவர் மைத்துவிட்ட
ULU நம்பாலானவை
பின்னரே
வரது தனமுதலாக ன் இயல்பு பற்றிய சாதாரண து வானவில்லின் னத்தும் அடங்கிய வர் நுட்பமான பிலாகக் ப் பிரதிபலிப்பு ஒளிக் கோட்டம் ஆகியவை பற்றிய ளையும் இவர் ப்வு செய்தார். பன்படுத்தி, இவர் லில் பிரதிபலிப்புத் U (Reflection மத்துத் கைத் தொலை | பெரும்பாலான கூடங்களில் ன. இந்தக்
தாம பல ஒளியியல் Dடிவுகளையும் வயதில் பிரிட்டிஷ் Fயல் விளக்கம்
ட்டன் புரிந்த க்கு அறிவியல் யிடத்தை வை. ஆனால் எந்திரவியலிலும் களுடன்
மிக
ம்.
த வாரம் வரும்.
எங்கட புஷ் திரும்பவும் ஜனாதிபதியாகியிருக் கிறதுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பயில்லையோ வெண்டு கூட்டமைப்புக்காறரைக் கேட்டிருந்தனா
6T666), FLDULDIT60T Lடினம. னெல்லே. சம்பந்தமானவை நழுவிவிட்டினம். இப்ப அது தங்கL பொறுப்பில்லையாம். வெளிநாட்டு ராசதந்திரங் களுக்கு குமாரண்ணையின்ர பொடியனையும் யோசெப் அண்ணையையுந்தான் விட்டிருக்காம் சரி, குமாரண்ணையின்ர பொடியிட்டச் சொல்லிப் பாப்பமெண்டு ஒரு கோலெடுத்தன்.
காபூ அண்ண கஜனண்ண அமெரிக்கத் தேர்தலுக்கு ஒரு அறிக்கையும் விடேல்லையோ?
கஜே. யாரு காதில பூவரே முதலில கஜனண்ணயெண்டு கூப்பிடிறத விடும். இங்க இன்னொரு கஜனும் புதுக்க முளைச்சிருக்கிறார்.
3563|L)||6M)|TU (5||TU)|hLD. கென்பியூஸாப் போயிடும்
காபூ யார்? எங்கட அதிகப்படி வாக்கெடுத்த முதலாம் எம்.பி. கஜேந்திரனையே சொல்லுறியள் கஜே எனக்கு உப்பிடிச் சூடேத்திற கதை சொல்லாதயும். எப்பிடி அவர் அதிகப்படி வாக்கெடுத்தாரெண்டது எங்களுக்குத் தெரியுந்தானே? ஏதோ, பெரியவையின்ர அணைவில வந்தவ ரெண்டதால 'ஓம்' போட்டுக்கொண்டு போறம். இல்லாட்டால் மாமனிதர் பரம்பரையில வந்த என்னை மேலி என்ர தாத்தா ஜிஜ் பொன்னம்பலத்தின்ர அரசியல் பண்ணையில வளந்த வளர்ப்பை மீறி, மற்றொரு கற்றுக்குட்டி மக்களாதரவைக் குவிச் சிருக்கிறாரெண்டால் நம்புமே உலகம் அவறறை பெயரை எனக்கு முன்னால எடுக்காதயும். நான் கஜேந்திரகுமார். குமாரெண்டு கூப்பிடில் கூப்பிடும் , கஜனெண்டு சொல்லாதயும்
காபூ சரியண்ண, இதுகளில சென்சிட்டிவாயிடா தேங்கோ, அதில்லை. இப்ப நான் எடுத்ததென்னத்துக் கெண்டால் ஒண்டு எங்கட ஜோர்ஜ் புஷ்ஷக்கு
ஒண்டு 器 வாழ்த்துச் செய்தி அனுப்பயில்லை. மற்றது எங்கட அரபாத்தின்ர மரணத்துக்கு ஒரு அனுதாபச் செய்தி அனுப்ப மறந்திடாதேங்கோ எண்டதுகளச் சொல்லத்தான்.
கஜே தம்பிகாபூ நீ ஒரு சர்வதேச அறிவோட பேசிற ஆளெண்டு நினைச்சன். சர்வ அறிவும் இல்லாதவர் கணக்காய்ப் பேசிறீரே புஷ் என்ன சொல்லி எலக்னில நிண்டவரெண்டு தெரியுமே?
காபூ என்ன?
சர்வதேசப் பயங்கரவாதத்தை அடக்க வேணுமெண்டு சொல்லியெல்லே நிக்கிறார். அமெரிக்கா எங்கட பெரியவைய சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில போட்டு வைச்சிருக்குது. எக்கணம் அவரை வாழ்த்தப்போய், நானும சர்வதேசப் பயங்கரவாதத்த அடக்கிறதுக்கு ஒத்துழைக்கப் பாக்கிறதா ஒரு சஸ்பிசனை விதைச்சுவிட்டால் அதோட என்ர கதி அதோ கதிதான். ஏனையா வினையை வம்புக்கு வாங்கச் சொல்லுறீர்?
காபூ நீங்கள் சொல்லுறதுதானே நாங்கள் பயங்கரவாதிகளில்லை, போராளிகள்தானெண்டு?
கஜே தம்பி நாங்கள் எங்கட சனத்துக்கு எதை = ၉ရစ္ဆဓါီ၏းရှူး မ်ားရဲ၏Ü၆။(၅ါ ၆.jiးရilစ် ஏன் தெரியுமோ, சனம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருக்கத்தான் இருக்குது. ஆனால் அமெரிக்கா வுக்குப் போய் அப்பிடிச் சொல்ல ஏலுமோ? ஏற்
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. -காதில பூ கந்தசாமி.
கெனவே ரொக்கா அம்மாவோட பேசப் போய் வாங் கிக் கட்டின அனுபவம் போதாதெண்டிறீரோ? நாங்கள் கதைக்கிற கதைய வைச்சே மாறிப் பிடிப்பாங்கள் அவங்கள். பிறகு நான்தான் அவ்வளவுக்கும் பதில் சொல்லித் தீர்க்க வேணும். பதில் சொல்ல வெளிக்கிட்டால் அங்க மடக்குப்படுவன். பதில் சொல்லாமல் விட்டால் இங்க மடக்குப்படுவன். தேவையோ உது
காபூ அப்ப இதுக்கு என்ன செய்யப் போறியள் கஜே வலு சிம்பிள் தம்பி. பெரியவை சொன்னால் வாழ்த்திவிட்டுப் போறன் சொல்லாட்டால் கம்மெண்டிருக்கிறன் நீர்ப்ப நடுவுக்குள்ள முனைஞ்சு என்னையும் சம்பந்தனாரைப் போல கவிட்டு விடாதையும்.
காபூ சரி, புஷ்ஷை வாழ்த்தாட்டால் விடுங்கோ, பாவம் அந்தாள் அரபாத். இத்தனை காலமாத் தன்ர சனத்துக்காகப் போராடி கடைசியா ஒரு தீர்வுக்கு ஒத்துக்கொண்டு அதைக் கண்ணால காணமுன்னம் செத்துப்போனார். அந்த ஓயாத போராளிக்காக ஒரு அனுதாபச் செய்தி விட்டாலென்ன.
கஜே விடலாந்தான். ஆனாலும் அதிலயும் கொஞ்சம் யோசிக்க வேண்டிக் கிடக்குது.
காபூ என்ன கிடக்குது கஜே அது தம்பி, அவர் ஒரு தீர்வுக்கு இணங்கி கையொப்பமிட்ட தலைவர். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட முன்வந்தவர். நான் அவருக்கு அனுதாபம் தெரிவிக்கப்போய், எங்கட பெரியவை, தங்களையும் அவற்ர முன்னுதாரணப்படிதான் நடக்கச் சொல்லி நான் சொல்லப் பாக்கிறதா நினைச்சிட்டால் வில்லங்கமெல்லோ எண்டு பாக்கிறன்.
காபூ அதேன் அப்பிடி நினைக்கப் போகினம். அவற்ர அமைப்பும் எங்கட தமிழ்ப் போராளிகளுக் கெல்லாம் பயிற்சி கொடுத்ததுதானே, உதவிகர எண்ணத்தோட, அதுக்கேனும் நன்றி சொல்ல வேண்டாமே?
கஜே அங்கயும் வில்லங்கந்தர்னே புதைஞ்சு “ கிடக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் பயிற்சி குடுத்தது ஈரோஸ், ஈபிஆர்.எல்.எப், புளொட் இயக்கங் களுக்கெல்லோ, எங்கட ஆக்களுக்கு இஸ்ரே லெல்லோ பயிற்சி குடுத்ததா அறியீறம் தற்சமயம் இதுகளச் சொல்லப்போய், மாற்றுக் கட்சிகளுக்கு சப்போட் பண்ணினதுக்குப் பாராட்டுத் தெரிவிச் சிருக்கிறாரெண்டு யாரேனும் எங்கட கூட்டுக்காறரே குத்திவிட்டாலும் விட்டுடுவினம்.
காபூ அப்ப செத்த உலகத் தலைவரொரு வருக்கு அனுதாபச் செய்தி விடுக்கக் கூட உங் களுக்குத் திராணியில்லையெண்டிறியளோ?
கஜே திராணியென்ன திராணி, உந்தத் திராணிய வைச்சு யாரும் இப்ப சீற் பிடிக்க ஏலுமே? இல்லை உம்மL அரபாத்தான் வந்து எங்களுக்கு எம்பி பதவி எடுத்துத் தரப் போறாரே எதுக்கும் பட்டும் படாமலும் ஏதும் அனுதாப அறிக்கை விடலா மோவெண்டு யோசிச்சுப் பாக்கிறன். ம். உம்மால பெரிய கரைச்சலாப் போச்சுது ஒரு வழக்குக்கு யோசிச்சாலும் காசாவது மிஞ்சும். இப்ப எது எதுக்கோவெல்லாம் யோசிக்க வேண்டி ஆகிப்போட்டுது. சரி போனை வையும். ஒரு அரை மணத்தியாலம் வேஸ்ட்
- O O -
UITGLID OEDOLILINDJUJU JULIBURU コ
El 5 OE 闇 விருச்சிகம் சூரியன், தனு - புதன், மேடம் - இராகு, கர்க்கடகம் - சனி, கன்னி : வியாழன், துலாம் - வெள்ளி, செவ்வாய், கேது.
சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
gna : 麗: - (சித்திரையின் பின்னரை சுவாதி, முலம், பூராடம், உத்தராடத்து விசாகத்து முன் முக்கால் முதற்கால்) தொழில் உயர்ச்சி பரிய பொறுப்பு தொழில் உயர்ச்சி, பலவித பேறு கஷ்டம் பெரியேர் உதவி உத்தியேக கஷ்டம், வெளியிட வாழ்க்கை அன்னியரால் தொல்ல்ை,
யார் தலையீடு மாணவர் கல்வி குழப்பம், ாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு
குடும்ப சுகம், மனமகிழ்ச்சி, உத்தியோக பலிதம், மாணவர் கல்முயற்சி விவசாயிகள், வியாபாரிகள்
ஷ்ட நாள் செவ்வாய் மத்திம இலாபம் ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் (8.
விருச்சிகம் : nayi : (விசாகத்துநாலாங்கால், அனுஷம், (உத்தராடத்துப் பின் முக்கால், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
முன்னரை)
தொழில் மற்றும் அன்னிர் நட்பு தொழில்பந்தம் ரேவக்குறைவு பணக் கஷ்டம்
ானுகூலம், இனசன நன்மை, உயர்ந்த எண்ணம், யோக மேன்மை, பாரிய பொறுப்பு மாணவர் சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
ஷ்ட நாள் திங்கள் ழ்ட இலக்கம் > 0
E. 23.
(N
அன்னியர் சகவாசம், உத்தியோக தொல்லை, மேலதிகாரிகள் கோபம், மாணவர் கல்வி மேன்மை, புதிய கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
த்திம இலாபம்
iஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01
Shimi : (அவிட்டத்துப்பின்னரை சதயம், பூரப்பதி முன் முக்கால்) தொழில் மேன்மை, பண வரவு பலவித பேறு கரியனுகூலம் இனசனமகிழ்ச்சி உத்தியோகச்சிக்கல், மேலதிகாரிகளால் தொல்லை, மாணவர் கல்வி உயர்க்', விவசாயிகள்வியாபார்கள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 6
dari : (யூரப்பதி நாலாங்கால், உத்திரப்பதி ரேவதி) தொழில் கலக்கம், பண விரயம், உறவினர்களால் தொல்லை, குடும்பப் பகை, துக்க நிகழ்வு உத்தியோக நாட்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 6

Page 24
களுடன் ஒப்பிடும்போது இந்தியர்களே
முன்னிலை
வகிக்கிறார்கள். இந்த
வகையில் 1990ஆம் ஆண்டு இந்தியாவில் 948 படங்கள் வெளியானதே சாதனை. அதனைத் தொடர்ந்து 1994இலும் 754 LIL Flasgogami
வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின்
2 Goa அழகியாக தெரிவுசெய்யப்பட்டு ஹொலிவூட்டையும்ட
கலக்கும் நாயகி
eleaърпват ци
பெருமையை
இவர் நிஜமாவே
ஒரு
ஸ்டார்தான்.
பெற்றாள்வர்கள்
T
சண்டிலிப்பாயைச் சேர்ந்த மனோநிசன் - ஜெனிதா தம்பதிகளின் செல்வப் புதல்வி பிறிந்திகா தனது uബ பிறந்தநாளையும் செல்வப் புதல்வன் சஜிந் தனது ஐந்தாவது பிறந்தநாளையும் availai (London) உள்ள தனது இல்லத்தில் 1.1.2004 அன்று வெகு ീഥെ'&', கொண்டாடினார். இவர்களை அன்பு நிறைந்த அப்பா - அம்மா, '
巽
sin TLDÜ, சித்திமார்,
DMIDITLDrtij, DTLDDITij,
C
Glassin Die Gessn - 29.10.2OO4 Gessere agli 19.11.2OO4
மக்கான்மார் மச்சான்னர் அண்ணன்மார் அக்காமர் தம்பினர் தங்கைமர்
மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் மூனிஸ்வரன் அருள் பெற்று
பல்கலையும் கற்றுப் பல்லண்டு காலம் வாழ வாழ்த்துகிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regal as a Newspaper at the GPOOD's Newso
扈,蓋 OL1535 gull GA
இருக்கும்
வண்ணங்களில் இதுவும் ஒன்று முயல் செல்லமாக அழைக்கப்படுகின்றது. இது ா நாட்டின் கரையோரப் திகம் காணப்படும்
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள
உடலின் மேற்பரப்பில் முட்களைக்
கொண்டுள்ளது. இது
விஷத்தன்மையுடையது. இதன் நீளம் 10 சென்ரி மீற்றர் - 24 சென்ரி மீற்றர் ஆகும். இவை குடும்பப்
பாங்கானவை. அதாவது
குடும்பங்களாகவே வாழும் பழக்கம் உடையது. 28 K ー மீன்கள் சேர்ந்து ஒரு
குடும்பத்தை அமைத்து வாழும். கூட்டு வாழ்க்கைக்கு இது நல்ல ဦ_ံအ!!!!!!!! ဓား6
உலகில் இருக்கும்
2 grundsresor கோபுரங்களில் இதுவும்
இ. பறக்கும் அந்தரத்தில் (الاوقایع
மனிதர் செல்லும் போர் ܠܗ6
விமானமாகும். இது அமெரிக்காவின் புகழ்பெற்ற விமானத் தயாரிப்பு நிறுவனமான
சிறப்பம்சம். இது 553.84 மீற்றர் உயரம் உடையது. அதாவது 1,815
USAF இன் புதிய அடி 5 அங்குலம். கண்டுபிடிப்பாகும். இதன் வேகம் இதன் உச்சிக்
7,274 கி.மீ. அதாவது மணிக்கு O கோபுர 520 மைல் ஆகும். இவ்விமானத்தை GGGGGuoasa அதன் உச்சக்கட்ட வேகம் வரை O 1975ಡಿಸು ஒட்டிச்சென்ற மேஜர் வில்லியம்தான் ) увероотот கூறப்படுகிறது.
அருகில் நின்று போஸ் கொடுப்பவர்.
ஐஸ்வர்யாராயும் ங்களில் நடித்த
பெற்றுக்
O
O
C)
C)
ෆියුණffඛiආ) 6 அங்குலமாகும்.) 1969ഖ இது தனது துதான். ஒய்யாரமான O தன் குடும்பப் நடை அழகின் ELEUTIGE முலம் அனை |(5 gius வரையும் ழங்கப்படுகிறது. து கொக்கு angi னத்தைச்
சர்ந்தது. இதன் உயரம் 2 மீற்றர். QSS -U-U-T-EU---
முந்தல் குடியிருப்பைச் சேர்ந்த புஸ்பநாதன் - சிவாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி திரிஜா பூஜா தனது முதலாவது பிறந்த நன்னாளை தனது 3
தந்தையின் பிறந்த நாளன்றே) 01.12.2004 அன்று Canada Scarborough இல் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அய்யா - அம்மா ஆசை அம்மப்பா - அம்மம்மா, தினேஸ் மாமா, பரம் மாமா, கமலா அத்தை, மச்சாள்மார் அபிதா, சர்மிளா, நாதன் பாட்டா, ராணி பாட்டி, சித்திமார் திவ்யா, சூர்யா சரண்யா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் திரிஜாக் குட்டியை Torant) ஆர்க்கை அம்மன் அருளால் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
தகவல் அப்பா (Canada)
-
エo 25- cm、01、2004