கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.12.09

Page 1
THNAMURASU SRI LANKAS NATIONAL
 

in
q9. 09-15, 2004
U siji 虚
UGI TUULI roof தினமுரசு

Page 2
QUAIS USAIDSIA SANTAIS
இன்று நமது நாட்டில் நடக்கும் தீய த்த முடியாதளவு மேலும்
ః நடக்குமோ இதோ உன் நாட்களோடே பதினைந்து வ தெளிவாக மாறாதவராயிருக்கிறார். அன்று எசேக்கியா ராஜாவி கப்போவதைத் கண்கிறவராயிருக்கிறார். உன் இருதயத்தின் ே சொல்வதில் வெளியிலே சொல்ல முடியாத பிரச்சினைகளை அவ ஒருவன் சொஸ்தமாக்குகிற பரம வைத்தியர் மனவேதனை
மு @
செய்ய முடியும் மாற்றுகிறவர் நீ கூப்பிடும்போது அதை அவர் ே
ஆட்டும்போது စပ္ပုရှ်(၈။နိအရံifလ်” ၏ ဓါးဓား၊
இருந்தும் இறைவனுக்குப் பயந்து எல்லோரும் இந்நாட்டு உனக்குச் சொந்தமானவர். அவரிடம் கேள், அவரை
மக்கெ
முடக்கப்பட்டு விட்டது 616ip ಟ್ವಿಟ್ಟೇ
இன்று. எழுத்துரிமையும் கேள்விக்குறியானதோ?
ಹಿಂಗೆ 22{9 %ושושימושl606(
பதில் இயேசுதான். அவர் எல்லவற்றையும் சீர்படுத்
-05॥
எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை Lib 2-6ŤGIT GIGOU BLIb அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 15.12.
பிடித்துள்ள
வியக்க வைத்த கவிதைகள்
கவிதைப் போட தினமுரசு வாரமலர், த.பெ.
A. ன் பலப்பரீட்சை? திருந்தாத சமூகம் ஏன பலப 35600NL6006) கஜமுகா! உன் பலத்தை காந்திக்கு வேட்டு திருத்த வந்த நிஜமாக விஞ்சிடும் ஏசுவுக்கு சிலுவை ஏசுவையே, பேனை நுனியின் பலம் நபிக்கு கல்லடி கயிறு கொண்டு கட்டி என்பதை அறியாமல் எழுத்தாளர்களுக்கு
இழுத்த சமூகம் இது ஏன் வீண் பலப்பரீட்சை? களிற்றுச் சங்கிலியோ? எழுத்தாணிமுனையில் சிந்திக்க வைக்கும் -எம்ஐஅப்ரோஸ், மருதமுனை, -கேக்கேடினி, ஏறாவூர் - 3
கூட்டத்தை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ளும்
GLIEMAT Fågl...... -எம்எம்ஹாலித் ஏறாவூர் - 1
யானைச் சக்தியென்ன குதிரைச் சக்தியென்ன? வேறெந்த சக்தியாலும் அசைக்க முடியாதது; கட்டிப்போடவும் முடியாதது; சுட்டுக் கொல்லவும். முடியாதது இந்த பேனா சக்தி.
-முத்துமணி பதுளை
ESMÒ SIG....
கால் கட்டு யாருக்கு இங்கு பேனாவினால் யானைக்கா யானையினால் பேனாவுக்கா யானைக்கும் பரிந்துரைக்கப் பேனாக்கள் இருப்பதினால் கட்டுண்ட பேனா கவனமாக இருக்கட்டும் எட்டி மிதித்தால், பேனா எழும்ப முடியாது இனிமேல்.
-சீதங்கவடிவேல், மட்டக்களப்பு
முரண்பாடு
ஒடுக்க வேண்டிய வன்முறைகளுக்கு வரைவிலக்கணம் கொடுத்து சுதந்திரமாய் நடமாட அனுமதி சுதந்திரமாகவும் தனித்துவமாகவும்
இயங்கவேண்டிய
ஊடகத்துறைக்கு எல்லைபோட்டு விலா
-வசந்திரபிரசாத் மாமா
தொடரட்டும் உனது BefGUDGul வியாழன் தோறும் இல்லம் வந்தடையும் இல்லத்தரசே! நீ சுமந்து வருகின்ற விடயங்கள் அனைத்தும் முத்துப் போன்ற பெறுமதி உடையன. ஆசைக்கும் அறிவுக்கும் உரித்துடையவனே! சிரிக்க வைப்பதிலும் சிந்திக்க வைப்பதிலும் ஆற்றல் பெற்றவனே! பத்திரிகை உலகில் பரவலாகப் பேசப்படுவதும் உனது பெயரே சேவைக்குப் பெயர் போனதும் நீயே! இந்தப் புகழ் எப்போதும் இருக்க எமது வாழ்த்துக்கள். -யோசாலினி வதனி, திருக்கோவில் - 03
இளசுகளின் முரசே! வியாழன் தோறும் வீர நடை போட்டு வரும் தினமுரசே! வாரமலர் எமக்காகத் தந்த அன்புப் பரிசே! உனக்காக ஏங்குகின்றன பலகோடி இளசுகள்! உன்னையே தேடுகின்றது என் மனசே! குடும்பத்திற்கு பல் சுவை இதழ் நீ கலைத்துறையில் நீ ஒரு சூப்பஸ்டார் ரஜினி, சூடு, சுவை, சுவாரசியம் இதுவே உன் இரகசியம், பல ஆக்கங்களோடு பல்லாயிரம் நெஞ்சங்களின் மனதில் குடிகொண்டுவிட்டாய். உன் வரவை எதிர்பார்க்கும் இரசிகர்களின் எண்ணிக்கைதான் எத்தனை, எத்தனை, அத்தனையும் அற்புதம், அதிலும் ஏதோ ஒருவகை சுகம். உன் சேவை இன்றும் என்றும் என்றென்றும் வளமோடும் சுவையோடும் முழங்க என் மனம் கனிந்த இனிய வாழ்த்துக்கள் கோடி. வியாழன் அன்று உன் மலர்தலுடன் வருவேன் நான் உன்னை நாடி.
-வீஎஸ்ரெஜினோல்ட், கொழும்பு - 02,
தினமுர உனக்ெ தந்தே முததங் நீதித்து 9) 6ύύί60) நிலைை துணிவு புவியெ தரும
@一矶 堡 போல்
பத்திரிை காணே! Löps'Jl உண்ை நிலைத நீயன்றி -6
 
 
 
 
 
 

acueca Las 9San
ன்ெ தேவனாகிய கர்த்தாவே உம்மை நோக்கிக்
டவர் உன்னுடைய கண்ணீரையும் மன்னிப் வதனையை ருகிறவராயிருக்கிறார். உன்னால் அல்கு
ர் அறிந்தவராயிருக்கிறார். அவரே உன் அன்பும் கையும் கொண்டுள்ள யில் கொட்டுகிற கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக 漆 இரக்கத்திலும் அவன் கட்கிற அவர் உன்னுை ரட்சகர்மனிதனுக்கு 函 றுமை காண்பிப்பதில்லை.
ந்துபோகாதே சரியான நிச்சயமானஆகவே மனிதர்களே அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்
அவன் உங்களை மேன்மை பெறச் செய்வான்.
பால் ஜோன், தெல்தெனிய. -றளின் றஸ்மீன், றவற்மத்புரம்,
உேங்கள்
நு/கவிடோனியா தமிழ் வித்தியாலயத்துக்கு கட்டடம் gasli.
நுகலிடோனியா தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டடமொன்றை அமைத்துக்
ாள்வதற்கு தோட்ட நிர்வாகம் காணி றுதியளித்து மத்திய மாகாண முன்னால் கல்வி அமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆகமில்லாமல் தபாலட்டையில் ம அமைச்சர் அவர்களும் இங்கு
and 592 (8 5 விஜயம் செய்தபோ யக் Eq. G6).59 褒 B 612 தபோது பு ծն է: தை அமைத்துக் கொடுப்பதாக| ו"פא"ל" ל"י ל2
(pL46) அரசியல் கட்டு : ஆனால ஒனறும
- பெறவலலை. பேனா நண்பனுக்கு *:I தற்போது பெருந்தோட்டப் பாடசாலை சங்கிலிப் பிணைப்பு கட்டல்ல LS SS LS SS SLSSS SS SS கருத்துச் சுதந்திரக் கட்டு அபிவிருத்தித் திட்டம் (சீடா) மலையகப்
us தை மககள "" புரிந்து கொண்டல் "போதும் பகுதிகளில் : கடடடங்களை
-கே.எஸ்.ராதை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளமை வெள்ளவத்தை -சாஹோக் தானிய பெரிதும் வரவேற்கக்கூடிய விடயம்.
இவ்வாறான பழைமையான பாடசாலைகளை அபிவிருத்தித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்போது
மாறுபாடுகள் யார் பேனா?
நெப்போலியன் 拿 UTUS). பேனா முனைக்கே| இப் பகுதி மாணவர்கள் பெரிதும் பயன்
யுத்த பயப்பட்டான். | பெறுவார்கள். அத்துடன் முனைகளுககு யானையின் O) ჭნჭეl இட வேண்டிய. ால் வருடங்களாகப் புதிய கட்டடமொன் (3 விலங்கினை விலங்கிடப்பட்டிருப்பது | அமைத்துக்கொள்ள பாடசாலை
பனை முனைககு எந்த a భ 3.
இட்டது அதில்:|அபிவிருத்திச் சபை பெரிதும் முயற்சி சிவனு பேனா?| செய்தும் கட்டடம் அமையவில்லை கா? • န္တိဒ္ဓိဋဒ္ဓိ భర్త
மனோஹரன், |என்பது வேதனையான விடயமே.
இம்முறையாவது புதிய கட்டடமொன்று 960)LDL லியா மாவட்ட கெளரவ அமைச்சர்களும் பாராளுமன்றம், மாகாண சபை உறுப்பினர்களும்
கல்முனை - 05.
கன்று Up - ಇಂಗ್ಲವಾ! அழுத்தம் கொடுத்து உதவும்படி
உண்மைகளை ாம்மையடன் வேண்டிக்கொள்கின்றேன். | J6) அறிந்த கணத்திலே tpതpl ರಾಹಟ D கள 5. உடனே அதற்கு ரிசுந்தரராஜ், ஹயின் உயிர் கொடுத்து செயலாளர், பாடசாலை
f உலகத்திற்கு அபிவிருத்தி சபை, லிந்துலை.
Gls 294419 || 1 m m un ° னே சுடர்விடுவதில் | . ங்கும் அறியத் 6ர் தினமுரசு மடலகள மறறும
முழுமதி போலவே ஆக்கங்கள்- உட்பட சகல ணிவைப் அதனால் முரசுக்கு தொடர்புகளுக்கும்: வேறோர் Wiଜ୍ଞ என் தினமுரசு வாரமலர்,
காஷ்மீர் பூந்தோட்டத்தின் த.பெ.இல-1772, கொழும்பு. னெனபது வாசனை வாழ்த்துக்களை தொலைபேசி: 011 4-514282 ) Ꮽj6Ꮤ6Ꮤ , இமய மலைபோல் ଗ D கொட்டி என தாலை நகல் (tax)-0114:513266
9. g 3 ܗ ܙܕܶ YA னனை - பொற்கிளி வரிகளைப் | ஈ-மெயில்: (Email):- யா தருவார்? பரிசளிக்கிறேன். murasu Ostnet.lk சல்விஜெஎஸ்றா அகாமுறிவினர் A
LITUDIgLIl. முதுர் - 01.
JI DOMİ
DUBS 2.09 - 15, 2004

Page 3
புலிகள் முன்வைத்திருக்கும் திருப்பது உண்மையில் பேச்சுவார்த் வென்றும் சுட்டி இட்ைக்காலத் தன்னாட்சி அதிகார தையை ஆரம்பிப்பதற்கான திட்ட முன்புமொரு தடை சபை முன்மொழிவுகளை அடிப் வட்டமான சமிக் ஞையாவென இதே கருத்தைத் மடையாக வைத்து உடனடியாக அர உறுதியாகக் கூற முடியாதென ஆளும் அப்போது சமாதா தாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்பிக்கப்படலா விக்க வேண்டும் இல்லையேல் யுத்தம் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற் இலங்கை மக்கள் தவிர்க்க முடியாமல் போய்விடுமென்று காகவோ அல்லது உளவியல் ரீதியில் தமிழ் மக்கள் ! பிரபாகரன் மாவீரர்தின உரையில் யுத்தப் பீதியை ஏற்படுத்துவதற்காகவோ ருந்தமை இங்கு அறிவித்து இரு வாரங்கள் கடப்பதற்கு பிரபாகரன் அப்படிக் குறிப்பிட்டிருக்க அரசாங்கம் முன்னர், தமது யோசனைகள் லாமெனத் தெரிவிக்கும் அந்த தயாராகி வருவத நிபந்தனையோ இறுதித் தீர்வோ வட்டாரங்கள், அரசும் புலிகளும் யுத்தத் களை அமைப்பு அல்லவென்று புலிகளின் அரசியல் தயாரிப்புக்கு முன்செல்லாமல், யுத்தத் தேசியக் கூட்டமை தலைவர் தமிழ்ச்செல்வன் தெரிவித் தற்காப்பு நிலைக்கே சென்றுள்ளன களைத் தெரிவிக்கு
LuTyyyyyy LTuyuu LtLyYS TT yyZiyyLTkE Tk STTy எதிராக நடவடிக்கைதஞ்சக் கோரிக்கை! "
கொழும்பு மாவட்ட ஐ.தே.க. எம்பி கனடாவில் அரசியல் தஞ்சம் ; ဖွစ္ထိမျိုး స్టీ மகேஸ்வரனுக்கெதிராக ஒழுக்காற்று கோரிய சக்தி சபாரத்னம் என்ற 19 கிடுகிடுவென ஏறிக் நடவடிக்கை எடுக்கும்படி கட்சித் வயதுத் தமிழ்ப் பெண், தன்னை இலங் கொழும்பிலிருந்து தலைமையை உயாமடடக கட்சி கைக்குத் திருப்பியனுப்ப வேண்டா வில்ையைக்"கட் உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர். மென்று கோரி மீள் விண்ணப்பம் சத்திகளினால் அரி வெளிவிவகார அமைச்சு மற் றும் செய்துள்ளார். பதின்மூன்று வருடங் விலை போன்றவை பாதுகாப்பமைச்சு ஆகியவற்றின் நிதி களுக்கு முன்னர் தனது தந்தையைப் i 2-ul ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் கட்சியின் புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டனரெனத் ன்றனவென்று G கட்டுப்பாட்டை மீறி தமிழ்த் தேசியக் தெரிவித்திருக்கும் இப்பெண், தான் '' கூட்டமைப்பு எம்.பி.க்களோடு சேர்ந்து இலங்கைக்குத் திரும்பினால் தனது !: குறி எதிர்த்து வாக்களித்தமைக்காகவே உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்று நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளார். தனக்குப் பத்து jūlīBuIņ நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்புகளில் ஆதரத்து வயதாக இருந்தபோது தனது Blայtյն வாக்களிப்பதெனக் கட்சித் தலைமை விதவைத் தாயாரோடு ரொறன்ரோவில் முடிவெடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது. குடியேறியதாகவும் தனது குடும்பத் சாவகச்சேரியில் SS SSLSSS SSSLSS SSS SSS SSS SSSSS SLSS SLSS தினரின் புகலிடக் கோரிக்கை செல்லப்பட்ட கலியுக
நிராகரிக்கப்பட்டுவிட்டதால் தனியாகத் அவர்களின் பிடியி ILLi। ਉਹੁੰਹੁ ਜ
w செய்யுமாறும் கனடிய குடிவரவுத் டைக்க(இ. - இந்திய பாராளுமனறம பொடா திணைக்களத்தை இவர் கோரியுள்ளார். :: கைப் என்றழைக்கப்படும் பயங்கரவாத தடைச் SLSL S LS SS S SS SS SSL SSL LS LSSS SS SS SSL S LSLS சட்டத்தை இரத்துச் செய்து தீர்மானம் C நிறைவேற்றிருக்கிறது. பொடா சட்டத் Libile DELTij Titali தைப் பயன்படுத்தி பல மாநில அரசுகள் கடற்புலிகளுக்கு நோர்வே-ஜே.வி.பி. கு தமது அரசியல் எதிரிகளைப் இராணுவப் பயிற்சியளித்ததென்றும் பிலள்ள பழிவாங்குகின்றன என்கிற குற்றச் புலிகளின் வெகுஜன அமைப்பொன்று கொழும் ಙ್ಗ' சாட்டுகளை அடுத்தே இச் சட்டம் ஒஸ்லோவில் நடத்திய பிரசாரக் ': இரத்துச் செய்யப்பட்டுள்ளது. குஜராத் கூட்டத்தில் நோர்வே பிரதமர் உட்படப் 6)6. உட்படப் பல மாநிலங்களில் பொடா பல முக்கிய அமைச்சர்கள் கலந்து : ಇಂಗ್ಲ: சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் கொண்டனரென்றும் ஜேவிபி. குற்றஞ் : 'ူ ̈ါ வாதிகள் கைதுசெய்யப்பட்டுச் சிறையிடமதிளது. இது நெட்பட ேே லடைக்கப்பட்ட்மை குறிப்பிட்த் தக்கது --------
ட்சி அை நிவாரணப் பணிகள் "'
வெளிவிவகார அ
லிசா கோல்டன் ப யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் விசேட சமாதான கிழக்குப் பகுதிகளில் உள்நாட்டில் வைகோவின் மறுமலர்ச்சித் திராவிட சொல்ஹெய்ம் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் முன்னேற்றக் கழகத்தாலேயே உத்தேச UD றினரென O) பணிகளையும் புனர்வாழ்வு, புனரமைப்பு இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் ஒப்பந்தத்துக்கெதிராக எதுவும் "செய்ய நோர்வேயின் திட்டமிடப்பட்டுள்ளதாக நிவாரணம், முடியவில்லை. இந்த நிலையில் எமது உள்ளுராட்சி நிறு புனர்வாழ்வு மற்றும் மீளிணக்கத்துக்கான ப்ராளுமன்றக் கட்டத்தில் தமிழ்த்தேசியக் வழங்கியதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அளித்த காட்டியுள்ளது. தமி தெரிவித்துள்ளது. இதற்கென கடந்த வருடம் விருந்துபசாரத்தில் பங்கு பற்றிய பின்னர் நோர்வே உத ஜூலை மாதம் வெளியிடப்பட்ட யாழ்ப் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் io""| குறறஞ பாணத் திட்டத்தை அமுல்படுத்தும்
திருமாவளவன் இந்த ஒப்பந்தத்துக்கெதிராக முன்னோடி வேலைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக மக்களை அணி திரட்டப் போவதாக DEGO இதேவேளை இச் செயற்பாடுகளின் ஓரங்க வீரவ்சனம் பேசியுள்ளார். ஒரு சிறு குழுவை
மான் மன்னர், வவுனியா திட்டங்களும் வைத்திருக்கும் திருமாவளவனின் வீராப்பு ஈழ தேசிய ஜ முன்னெடுக்கப்படுமென்று அமைச்சு இது" என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் முன்னணியின் செய அறிவித்துள்ளது. சேர்ந்த ஜிகே.வாசன். -ل ரட்ணம் அல்லது
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS LLSSSSS SLSSS யாழ்ப்பாண வீட்டு
இனந்தெரியாதவர்கள் தாக்கினர்: மிரட்டினரென்று 니5 - சக்தி மிக்கதெனக் கூறிக்கொள்ளும் தனியார் டுள்ளது. கடந்த அக்ே தொலைக்காட்சி நிறுவனத்தின் யாழ்ப்பாண யாழ்ப்பாணம், ஸ்டே6 அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு, அந்த நிறுவனப் மனோ மாஸ்டரின் பணிப்பாளர் கொடுத்த வாக் குறுதியைக் காப்பாற்றத் சென்ற புலிகள், தவறியதே காரணமெனக் கூறப்படுகிறது. மாவீரர் வசிப்பிடம் பற்றி விசா தின வாரத்தின் முக்கிய கொண்டாட்டங்களை ஈ.என்.டி.எல்.எப்.பும் மேற்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்வதாக இணைந்து உருவாக் ஏற்றுக்கொண்ட பணிப்பாளர், பின்னர் கையை விடுதலை முன்னணி விரித்துவிட்டாரென்று கூறப் படுகிறது. குறிப்பிட்ட RR P R தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப மறுப்புத் õnu தெரிவித்தனரென்றும் தெரிவிக்கப்படுகிறது. வழமைபோல் ஹெல்மெற்றுகள் அணிந்து மோட்டார் ரொ ဓါးနှီး சைக்கிளில் வந்த இனந்தெரியாத வர்களே 60) 66 தாக்கிவிட்டுத் தீ"சென்றன"ரெனத் தமிழ் 촛.
டங்கள்திெ வெளியின் ஊத்துரையின் அலுவலகத்தில் மு: சுதந்திரத்திலும் சுயாதீன நடவடிக்கைகளில் டுள்ளது. ஊர்காவ அக்குமுறை அரசியல் பிரயோகிக்கப்படுவது சேர்ந்த JLTU; ślub கண்டனத்துக்குரியதென ஊடகத்துறை சர்ந்த என்ற இளைஞரே கா6 நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. முறைப்பாடு செய்யப்
23.09-15, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}க் காட்டியுள்ளன. வை தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். னப் பேச்சுக்கள் மீள மென்ற நம்பிக்கை மத்தியில் குறிப்பாகத் மத்தியில் ஏற்பட்டி குறிப்பிடத் தக்கது.
क्षं ঃ 3:2
:
3. 鹃
ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. நோர்வே பற்றி அண்மையில் எழுப்பிய சந்தேகங்களும் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளன. இருந்தாலும் நோர்வே, சமாதான ஏற்பாட்டாளரென்ற பங்களிப்பைத் தொடர்ந்தும் மேற் கொள்ளுமென ஜனாதிபதி அறிவித்
தென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரபாகரனினதும், தமிழ் ச் செல் வணினதும் இந்த முரண்பட்ட கருத்துக்கள், காலத்தை இழுத்தடிப்பதற்கான வழமையான உத்தியாக இருக்கலாமென்றும் பொதுவாகப் பிரபாகரனின் முடிவே புலிகள் இயக்கத்தின் ஏக முடிவாக
திருப்பதும், இதற்காக நோர்வேயின் அமைவதால் பேச்சுக்கள் மீள தாகவும் தமிழ்த் விசேட சமாதானத் தூதுவர் எரிக் ஆரம்பிக்குமா? இல்லையா? என ப்பினர் குற்றச்சாட்டு சொல்ஹெய்ம் விரைவில் இலங்கை சரிவரச் சொல்ல முடியாதென்றும் அவ் ம் இத் தருணத்தில் வரவிருப்பதும் வரவேற்கக் கூடிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
S S S S L LLS SSLL LSSLL LSSL LSL LSL LSLSL LSLSLSL LLLSS LLSL LS LSS SSL SS LS SS LSS SS SS LS LS NemQGDuá திருமலை அழிப்புகளுக்கு jäi Baddina
ட்டுப்படுத்தும் வர்த்தக டுப்படுத்தத் தவறினால்
ாருட்களின் விலைகள்
கொண்டேயிருக்கும். நாடெங்கிலும் சந்தை
டுப்படுத்தும் "இச் சி விலை, தேங்காய்
ஆனை விலை, குதிரை
காழும்பு நுகர்வேர் நீே சரத் அனுப்பிவைத்த
ப்பிட்டுள்ளது.
இளைஞர் If புலிகளால் கடத்திச்
வரதன் என்ற இளைஞர்
லிருந்து தப்பியோடி
பிடிபி அலுவலகத்தில் ர், பொலிஸாரிடம்
த இளைஞர் தற்போது
புத்
ளிக்கப்பட்டுள்ளார்.
generu : ற்றச்சாட்டு
ருக்கு ஜேவிபியின் ன் சில்வா கண்டனக் OT எழுதியுள்ளார். 1ற புலிகளின் சார்பு பிரசாரக் கூட்டத்தில் ஜெல் பொன்டேவிக், )மச்சர் ©ಲ್ದTQBufಹಿ புமைச்சைச் சேர்ந்த ஏற்றும் நோர்வேயின் ாத் தூதுவர் எரிக் ஆகியோர் பங்கு ஜே.வி.பி. இக் கூட்டத்துக்கு மத் திய மற்றும் வனங்கள் நிதியுதவி ஜே.வி.பி. குற்றஞ் ழீழக் கோரிக்கைக்கு வியளிப்பதாகவும் சாட்டியுள்ளது.
னநாயக விடுதலை பலாளரான பி.இராஜ மனோ மாஸ்டரின் க்குச் சென்ற புலி ர், அவரது தாயாரை ார் தெரிவிக்கப்பட் டோபர் முப்பதாம் திகதி Fன் ஒழுங்கையிலுள்ள தாயார் வீட்டுக்குச் மனோ மாஸ்டரின் ரித்து மிரட்டியுள்ளனர்.
கருணா அணியும் கிய தமிழீழ ஐக்கிய ரியின் ஒருங்கிணைப்
பில்லையென்று மனித க் குழுவின் யாழ். றைப்பாடு செய்யப்பட் ற்றுறை சுருவிலைச்
ஷாந்தன் (வயது 17) மனோ மாஸ்டர் கட ணாமற் போய்விட்டதாக
"திருமலை மாவட்டத்தில் சமீபகாலத்தில் இடம்பெற்ற அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் சொத் தழிப்புகளும் நியாயப்படுத்தக் கூடியவையல் ல. இவ்வாறான சம்பவங்கள் நீடிப்பது, மூவின சமூகங்கள் மத்தியில் இருக்கும் சமாதானம் பற்றிய நம்பிக்கையைச் சிதைத்துவிடும்” என்று திருமலை யிலுள்ள எட்டு சமூக நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன. இலங்கை செஞ் சிலுவைச் சங்கத்தின் திருமலைக் கிளை உட்பட பல சமூக நிறு வனங்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. யுத்தம் ஓய்ந்து, சமாதானக் காற்று வீசும் காலத்திலும்
"புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை மீண்டும் ஒரு யுத்தம் வந்துவிடுமோ வென்று மக்களை அச்சமடையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்துடனேயே இருக் கின்றனர். மீண்டும் ஒரு யுத்தத்தை
நம் நாடு தாங்காது. இந்தச்
சூழ்நிலையில் நாடும், மக்களுமே பெரிதென்று எண்ணி சகல தரப்பினரும் விட்டுக்கொடுப்புடன் பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று, எமது மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று
தமிழர் விடுதலைக் கூட்டணித்
தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
"அனைத்து தரப்பு மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்பு களையும் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருமித்து கைகோர்த்து செயற்பட வேண்டும். சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டி ருக்கும் தமிழ் மக்களின் மனதில்
தோன்றியிருக்கும் சந்தேகங்களையும்,
rerer
ாஸ்டரின் தாயாருக்கு மிரட்டல்
மதிப்பளித்து, இதய சுத்தியுடன் சகல
பாளராக இவர் பணிபுரிந்து வந்தார். கடந்த நவம்பர் 25ஆம் திகதி கொழும்பு
மாளிகாவத்தையிலிருந்து கடத்தப்பட்ட இவர்
தப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ZA Er I čitDć5 900 DLC 501 ć5601-60) ID
அவ்வப்போது ஏற்படும் சமூக மோதல்களும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் மிகுந்த மன வேதனையை அளிக்கின்றனவென்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. மாவீரர் தின வாரக் கொண் டாட்டங்களில் புலிக்கொடி ஏற்றியதால் சர்ச்சைகள் ஏற்பட்டமையும் இதன் எதிரொலியாக ‘வடக்கு - கிழக்கு சிங்களவர் அமைப்பு' என்ற ஸ்தாபனம் சிங்கக் கொடிகளை ஏட்டிக்குப் போட்டியாக ஏற்றியமையும் குறிப்பிடத் தக்கது. அத்துடன் அப்பாவித் தமிழ், சிங்கள மக்கள் மாற்றுத் தரப்பினரின் குண்டுவீச்சுகள், வாள்வெட்டுகளுக்கு இலக்காகியமையும், தீவைப்புச் சம்பவங்கள் இடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
வி.ஆனந்தசங்கரி
அச்சங்களையும் அகற்றும் விதத்தில், எமது மக்கள் தமது சொந்த மண்ணில் தங்களது அபிலாசைகளையெல்லாம் நிறைவேற்றி, எந்தவித நெருக்குதலும் இன்றி நிம்மதியுடன் கூடிய, நிலையான வாழ்வு வாழ, சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு நல்ல தீர்வைக் காண ஆளும் கூட்டணி முன்வர வேண்டும். சகல தரப்பு மக்களையும் பாதுகாத்து, தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசை களையும் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை ஆளும் கட்சிக்கு உண்டு.
யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலகட்டத்திலேயே எத்தனையோ மனித உயிர்கள் பறிக்கப்பட்டன. எனவே மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட்டால் நாடு சுடுகாடாகிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து, மனித உரிமைகளுக்கு
தரப்பினரும் ஒரு நல்ல தீர்வைக் காண முன்வர வேண்டும்” என்றும் அந்த
வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டாரென்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பரவலாகச் சந்தேகங்கள் நிலவுகின்றன. கருணா அம்மானைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காகவே இவர் உயிருடன் கடத்தப்பட்டுள்ளாரென்றும் கூறப்படுகிறது. இவர் கடத்தப்பட்டமை யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலென்று தெரிவித்திருக்கும் ஈ.என்.டி.
எல்.எப். தலைவர் ஞானசேகரன், இது
தொடர்பாகக் கடந்த முதலாம் திகதி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குப் புகார் தெரிவித்துள்ளார். நிராயுதபாணியான அப்பாவி அரசியல்வாதியொருவரைப் புலிகள் கடத்தியிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய
-- ஞானசேகரன், உடனடியாக அவரை விடு பச் சேர்ந்த இளைகு விக்க உதவுமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரைக கேட்டுள்ளார். -
மனோ மாஸ்டரோடு நெருங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டுவந்த ரங்கப்பா என்பவர்
குறிப்பிடத் தக்கது.
கடத்தப்பட்ட தினத்தன்று கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டமை
பாகிஸ்தானும் எதிர்ப்பு
புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகம் வழங்கப்பட்டால் பின்னர் சமாதான மேசையில்
கலந்துரையாடுவதற்கென எதுவுமே இருக்க மாட்டாதென்று கொழும்பிலுள்ள பாகிஸ் தானிய உயர் ஸ்தானிகர் இப்தார் ஹசேய்
தெரிவித்தார். அரசியல் படுகொலைகள், ஆட்கடத்தல்களுக்கெதிரான அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். பாகிஸ்தான்
அரசாங்கம் பொதுவாக சுயநிர்ணய
உரிமையை அங்கீகரித்தாலும், புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையென அவர் தெரிவித்தார்.
3.

Page 4
முரசம்
ரச்சினைக்குத் தீர்வின்றேல்
பின்னடைவு நிச்சயம் அன்புள்ள உங்களுக்கு, 61605:50, இரண்டு தசாப்த காலத்துக்கும் மேலாகத் தொடரும் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசியம். அதற்கான பேச்சுக்களில் முடிவுகள் காணப்பட்டால் அதை நடைமுறைப்படுத்த இடைக்கால நிர்வாக சபை சிலவேளை அவசியப்படலாம். நிரந்தரத் தீர்வோ அது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இடைக்கால சபையோ ஜனநாயகப் பண்புகளை மதிப்பதாக, மாற்றுக்கருத்துக் கொண்டவர்களையும் அரவணைத்துச் செல்வதாக அமையுமானால் இத் தீர்வுகளுக்கு சர்வதேச நாடுகளின் பெரு வரவேற்பும், ஆதரவும் நிச்சயம் கிடைக்கும்.
இரு தரப்பும் இதனை உணர்ந்துகொள்வது அவசியமாகும். அரசியல் தீர்வை எட்டும் பணியில் மனந் திறந்த போக்கும் பொதுநல நோக்கும் பொறுப்புணர்வின் அடையாளமாகும். ஏட்டிக்குப் போட்டியான ஆத்திரமுட்டல்களையும் அறிக்கைப் போரையும் விடுத்து நாட்டின் பிரச்சினைக்குத் தேவையான அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிவகை காண்பதே சமாதான முயற்சிகளில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்க உதவும்:
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் போக்கு எல்லோரையும் குழப்புகிறது.
அரசுக்கு தாம் வழங்கிவந்த அத்தனை ஆதரவுகளையும் மீளப் பெற்றுக்கொள்வதாகவும், ஆட்சி மாற்றம் ஒன்றை நோக்கிய தமது அரசியல் வேலைகளில் அதிக ஈடுபாடு காட்டப்போவதாகவும் தெரிவித்து வந்தது.
தற்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பல கருத்துக்களை எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது. ஆளுந்தரப்போ இவற்றுக்கெல்லாம் பதிலளிப்பதைத் தவிர்த்து வருவதாகவே ਰੁf 3S3
எதிர்க்கட்சித் தலைவர் பல சந்தர்ப்பங்களில் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு தமது ஆதரவு எப்பவும் உண்டு என்று கூறுகிறார். பட்ஜெட் விவாதங்களின்போது ஆளுக்கொன்று பேசுகிறார்கள். கெளரவ உறுப்பினர் மகேஸ்வரன் அவர்கள் கட்சியின் முடிவுகளையும், தீர்மானங்களையும் முற்றிலும் நிராகரித்து சுயமான முடிவுகளிலேயே இயங்கி வருகிறார். இது எதிர்க்கட்சியின் தலைமை கட்டுக் குலைந்து வருவதை உணர்த்துகிறது.
பிரதான எதிர்க்கட்சியிலிருப்பவர்கள் ஆளுங்கட்சியோடு இணைந்து வருவதும் இணைவதற்கான சமிக்ஞையைக் கொண்டிருப்பதும் பிரதான எதிர்க் கட்சியானது கடிவாளமில்லாத கட்சியாக மாறியிருப்பதையே காட்டுகிறது. &
சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கிற முயற்சியில் ஒரு முடிச்சு அவிழ்க்கப்படும்போது மேலதிகமாக முன்று முடிச்சுகள் ஏற்படுகின்ற இக்கட்டான நிலையே தற்போது நிலவுகிறது.
தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்ற 2
பினர்கள் சமாதானப் பேச்சுக்க
டக்கால நிர்வாக சபையைக் கேட்டால் அரசு பேச்சுக்கு வராது என்று புலிகளும், நிரந்தரத்தீர்வை வலியுறுத்தினால் புலிகள் பேச்சுக்கு வரமாட்டார்கள் என்று அரசும் கருதுவார்களானால் நிச்சயம் நாடு பாரிய பின்னடைவையே காணப்போகிறது.
§ மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்.
M
i
ரபாகரனின் மாவீரர் தின உரையை நாடு மட்டுமல்ல, இலங்கையின் இனப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சர்வதேச சமூகமும்கூட மிகுந்த ஆவலுடன்
எதிர்பார்த்திருந்தது. சமாதானப் பேச்சுக்குப் பிரபாகரன் பச்சைக்கொடி காட்டுவாரென்றே தமிழ் மக்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த எதிர்பார்ப்பு வெறும் கானல் நீராகிவிட்டது. புலிகள் முன் வைத்த இடைக் காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க | வேண்டுமென்றும் இல்லையேல் யுத்தத்துக்குப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென்றும் பிரபாகரன் விடுத்த எச்சரிக்கை வெறும்
| சலசலப்பை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்துபோய்விட்டது. மாவீரர் தின நாளுக்கு முன்னரும் பின்னரும் திருமலையில் இடம்பெற்ற சம்பவங்கள் | நான்காவது ஈழப் போருக்கு வழிவகுக்குமா என்ற பீதி நிலவியபோதும், எச்சரிக்கை வேட்டுப் போலத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களே | அவையெனக் கூறலாம்.
அரசாங்கமோ புலிகளோடு உடனடியாக யுத்தமொன்றினை ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை யில் இல்லை. யுத்தமும் இல்லாமல் சமாதானமும் இல்லாமல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை | நீடித்தாலே போதுமென்று மக்கள் நம்புகின்ற அளவுக்குத்தான் இன்று நிலைமை இருக்கிறது. உண்மையிலேயே அரசும் புலிகளும் விசுவாசமாக, நேர்மையாக, நெகிழ்ச்சித் தன்மையோடு பேச்சுக்கு வந்தால் மட்டுமே சமரசத் தீர்வைக் காண முடியும். இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை அடிப்படையாக வைத்துப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் கூட, இடை நடுவில் பேச்சு வார்த்தைகள் முறிவடையக்கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமுண்டு. ஏனெனில் புலிகள் முன் வைத் திருக்கும் முன்மொழிவுகளை | எந்தவொரு அரசாங்கத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் சிறுபான்மையினராகத் தமிழ் மக்கள் இருப்பது போல் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள, முஸ்ஸிம் மக்கள் இருக்கிறார்கள். புலிகள் தாங்களே பெரும்பான்மையாக இருக்கக் கூடியதாக அதிகாரத்தைக் கோருகிறார்கள். ஜனநாயகத்துக்கும் பன்முகத் தன்மைக்கும் புலிகளின் அகராதியில் இடமில்லை. இந்த நிலையில் அரசாங்கம் அதிகாரத்தைப் புலிகளிடம் கையளிக்கப் போவதில்லை. புலிகள் பேச்சுவார்த்தை மேசையை விட்டு விலகி இருபது மாதங்கள் கடந்துவிட்டன. உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதானால் புலிகள் நேர்மையாகவும் விசுவாசமாகவும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் தேசிய இனப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணப்பட வேண்டும். நாட்டைப் பிரிக்கக்கூடிய அல்லது தமிழீழத்தைப் பெறக்கூடிய சாத்தியங்கள் இன்று இல்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் ப்யன் படுத்தியிருந்தால் திருமலையைத் தலைநகராகக் கொண்டு வடக்கு - கிழக்கு கூடுதல் அதிகாரத்தைப் பெற்றிருக்க முடியும். இந்திய அமைதிப் படையோடு யுத்தம் நடத்தியதால் தமிழ் மக்களுக்கு எந்த அனுகூலமும் கிட்டவில்லை. வரலாற்றுத் தவறுகளிலிருந்து புலிகள் பாடங்களைக் கற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும் வெறும் யுத்தக் கோஷங்களால் ஆகப் போவது ஒன்றுமில்லை. வடக்கு - கிழக்குத் தமிழ் மக்கள் மட்டுமல்ல, முழு நாட்டு மக்களுமே யுத்தத்தை வெறுக்கிறார்கள். சர்வதேச சமூகமும் களைத்துப் போய் தனது சமாதான முயற்சிகளிலிருந்து பின்வாங்குமேயானால் மேலும் பாதிப்படையப் போவது தமிழ் மக்கள்தான் என்பதைப் புலிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இடைக்காலத் தீர்வோடு இறுதித் தீர்வு பற்றியும் பேச வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணப்பட வேண்டியது அவசியமானது. இடைக்கால ஆட்சியை நிறுவிய பின்னரே இறுதித் தீர்வு பற்றிப் பேசலாமென்ற புலிகளின் நிலைப்பாடு தவறானது. -
யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னமாகிப் போய்விட்ட வடக்கு, கிழக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகள் உடனடியாக மேற் கொள்ளப்பட வேண்டுமென் பதில் தவறில்லை. அதற்காகத்தான் இடைக்கால நிர்வாகம் தேவையென்று கூறிக் காலத்தை இழுத்தடிப்பதால் எந்தவிதப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. உண்மையிலேயே தமிழ் மக்களின் நலனில் அக்கறை இருக்குமானால் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை
முன்னெடுத்துச் செல்வதற்காக ஏதாவது பொறிமுறையொன்றினை ஏற்படுத்த வேண்டும். உண்மையில் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்களென்ற நம்பிக்கையுடன்தான் உத்தேச இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாவதுகூடப் பின்போடப்பட்டது. உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புலிகள் விமர்சித்தாலும் கூட, அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். தொடர்ந்தும் சமாதானப் பேச்சுகள் இழுபறி நிலையில் இருக்குமானால் மாற்று வழிகள் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
பிரபாகரனின் மாவீரர் தின உரைக்குப் பின்னர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. நோர்வே மீது கடும் கண்டனம்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைப்
AA ulî க்கால் ருமலையைத தலைநகராகக பயன்படுத்தி ಕ್ವಿಡ್ತ! ທີ່ கூடுதல் அதிகாரத்தைப்
திய அமைதிப் படையோடு யுததம
தியதால் தமிழ் மக்களுக்கு எந்த அனுகூலமும
வறுகளி
கொண்டு வடக்கு - பெற்றிருக்க முடியும். இந்
நடத்
கிட்ட்வில்லை. வரலாற்றுத் த பாடங்களைக் ಖ್ವ.: ன்னிலைப்படுத்திச் செயறபட ຕັ້. ஆகப் போவது ஒன்றுமில்லை.
செய்வதற்கு இந்தியா அழைக்கப்படலாம். அப்படியொரு நிலைமை ஏற்படுமானால் அது புலிகளுக்குச் சாதகமாக அமையாது. இலங்கையின் இறைமை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாட்டுக்குக் குந்தகமாக நோர்வே செயற்படுகிறதென்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் அதேவேளை, இலங்கையின்
"ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்
பாட்டைப் பாதுகாக்கின்ற வகையிலேயே தீர்வு அமைய வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படுவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்க மாட்டாது. யாழ்ப்பாணத்தில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் சிக்கியுள்ளனரென்ற தகவல் கிட்டியதும் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா முன்வந்ததையும், இந்தியாவின் நடவடிக்கையையடுத்து புலிகள் தமது முற்றுகையைக் கைவிட்டதையும் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. - புலிகள் தமது இராணுவ பலத்தில் குருட்டு நம்பிக்கை வைத்து வீரதீரப் பேச்சுகள் பேசுவதில் அர்த்தமில்லை. யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிட்டாது. அழிவு மட்டுமே கிட்டும். புலிகளின் இராணுவ
லிருந்து புலிகள்
தமிழ் மக்களின் நலனை வேண்டும் வெறும் யுததக வடக்கு -
கிழக்குத் தமிழ் மக்கள் மட்டுமல்ல, முழு நாட்டு மக்களுமே
யுத்தத்தை
வெறுக்கிறார்கள். சர்வதேச சமூகமும
களைத்துப் போய் தனது சமாதா
பின்வாங்குமேயானால் மேலு தமிழ் மக்கள்தான் என்பதைப
வேண்
தெரிவித்திருப்பதைப் புலிகள் கவனத்திலெடுக்க வேண்டும். தமிழ்ச் சங்கமென்ற புலிகளின் வெகுஜன அமைப்பொன்று ஒஸ்லோவில் அண்மையில் பிரசாரக் கூட்டமொன்றினை நடத்தியதாகவும், இதில் நோர்வே பிரதமர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டன ரென்றும் தெரிவித்துள்ள ஜே.வி.பி., நோர்வே துரோகமிழைத்துவிட்டதாகவும், தமிழீழத்துக்கு உதவுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. நோர்வேயைச் சமாதானப் பேச்சுவார்த்தை யிலிருந்து விலகுமாறும் வற்புறுத்தியுள்ளது. ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. எதனைக் கூறினாலும் நோர்வே தொடர்ந்தும் சமாதான ஏற்பாட்டாளரென்ற பணியை மேற்கொள்ளுமென ஜனாதிபதி தெரிவித் திருப்பதை வரவேற்க வேண்டும். நோர்வேயும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்கன்டினேவிய நாடுகளும் புலிகளுக்கு உதவியாக நடந்துகொள்கின்றன வென்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன் வைக்கப்படுகின்றன. சமாதான ஏற்பாட்டாள ரென்ற நிலையிலிருந்து நோர்வே விலக வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்தப் பணியைச்
a fi ᏧᎠᏘᏧᏴ
ம் பாதிப்படையப் போவது
புலிக்ள் உணர்ந்துகொள்ள
ம்.
பலம்தான் அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கூட்டி வந்ததென்பது உண்மை தான். ஆனால், அதே இராணுவ பலத்தைக் காண பிக்க முனைந்தால் இறுதித் தோல்வியையே அவர்கள் தழுவ வேண்டி வரும். பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் புதைகுழிகளுக்கு மேலாக தமிழீழ சாம்ராஜ்யத்தை நிறுவ முடியாது. தமிழ் மக்களும் அதற்குத் தயாராக இல்லை. அவர்கள் கெளரவமான தீர்வையே விரும்புகின்றனர். புலிகள் அரசியல் சாணக்கியத்தோடு நடந்துகொள்ள வேண்டும். கருணா, புலி இயக்கத்தை விட்டு வெளியேறியமை அவர்களுக்குப் பாரிய இழப்பு ஒரு யுத்தத்தை நடத்தக்கூடிய சக்தி இன்று புலிகளிடம் இல்லை. எனவே, இந்த அரசியல் வெறுமை தொடர்ந்தும் நீடிப்பதை அனுமதிக்காமல் புலிகள் பேச்சுக்குத் திரும்புவதையே நாட்டு மக்கள் - குறிப்பாகத் தமிழ் மக்கள் - விரும்புகின்றனரென்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
} ,
2.09 - 15, 2004

Page 5
ః இலங்கையின் அதியுயர் மாகக் கருதப்படும் பாராளுமன்றம் களரவத்துடனும் புனிதத் ம்மையுடனும் போற்றிப் புகழப்பட்ட ம்ை கொஞ்சம் கொஞ்சமாக ருகிவருவதாகவே எண்ண கண்டியுள்ளது. இதற்குக் ரணமும் இல்லாமலில்லை. க்களால் தெரிவு செய்யப்படும் ராளுமன்ற உறுப்பினர்கள் லைமைப் பண்புள்ளவர்களாக - ல்ல வழிகாட்டிகளாக - சிறந்த ச்சாளர்களாக ஒரு காலத்தில் ருந்தார்கள். தீர்க்கதரிசனமான த்தனையாளர்களாக இருந்தார்கள். மிழர் அரசியல் வரலாற்றைப் ாறுத்த வரையில் இன்னும்
ாதையோடு நினைவு கூரக் டியவராக புறந்தள்ளிவிட டியாதவராக விளங்குபவர் மிழினத்தின் தேசியத் தலைவர் த்தை செல்வநாயகம்,
மிர்தலிங்கம், வன்னியசிங்கம் ான்றவர்கள் தமிழ் மக்களைப் திநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற ரப்பினர்களாக இருந்த லகட்டத்தில், சிங்களப் ராளுமன்ற உறுப்பினர்கள்
ர்களின் பேச்சுக்களைக் கூர்ந்து
த்தார்கள். மொழி ாதவர்கள் மொழிபெயர்த்துத் துகொண்டார்கள். இதற்குக் ணம் இவர்களின் உரைகளில்
க்க பொருளடக்கம் ந்தமையே. தீர்க்கதரிசனமாகத்
னங்கள் ள்ளடக்கப்பட்டிருந்தன. ஒரு சியல் நாகரிகம் இருந்தது. தமிழ் மக்களின் உணர்வுகளை, தேவைகளை இலங்கையின் அதிகாரத் தரப்பிற்கும் வெளி உலகுக்கும் விளங்கும் படியாகவும் அதேவேளை உணர்வு குறையாமலும் பேசினார்கள். அப்போதைய காலகட்டத்தில் எமது அரசியல் தலைமைகளைப் பார்த்து அவர்களைப் பின்பற்றிய பல சிங்கள அரசியல்வாதிகள் இன்னும் இருக்கிறார்கள். வெளியில் சொல்லாமல் விட்டாலும் எமது அரசியல் தலைவர்கள் மீது அதீத மதிப்புக்கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். இவ்வாறான எண்ணப்பாடுகளே எதிர்காலத்தில் தமிழர்கள் தம்மை விஞ்சிய
27.09 - 15, 2004
பெருந்தலைவர்களாக வளர்ந்து விடுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அக் காலத்தில் பாராளுமன்றமானது பெரிதும் மரியாதைக்குரிய உயர் பீடமாக மதிக்கப்பட்டது. அச் சபைக்கு ஒரு உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுபவர் அவர் சார்ந்த மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவராகத் திகழ்ந்தார்.
அப்போதைய சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் மீது புரிந்த வன்முறைகளை தூய்மையான ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களினூடாக எதிர்த்தார்கள். அவ்வகையான எதிர்ப்புப் போராட்டங்களில் அரசியல் பிரதிநிதிகளும் பங்கு கொண்டார்கள். இவர்களின் பங்களிப்பை உணர்ந்து மக்கள் தாமாகவே அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முன்வந்தார்கள். அச் செயற்பாடுகளானது சர்வதேசம் தமிழர்களின் பிரச்சினைகளை அனுதாபத்தோடு பார்க்கின்ற சூழலை ஏற்படுத்தின. அப்போது பெறப்பட்ட அனுதாப அலையே இலங்கையில் உரிமைகளை வென்றெடுக்க தமிழினம் ஆயுதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான நியாயத்தைப் பெற்றுத் தந்தது எனலாம். சில சமயம் நேரடியாக ஆதரவு தராவிட்டாலும், தடையாக இருக்காமல் சர்வதேச சமுகம் இருந்ததற்கும் இதுவே காரணம் எனலாம். இப்படியாக இருந்த தமிழரின் நிலைமை தற்போதைய காலகட்டத்தில் எதைநோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
கடைசியாக நடந்த இலங்கையின் பதின்முன்றாவது பாராளுமன்றத் தேர்தல் இலங்கையில் தமிழரின் அரசியல் பாதையில் மிக மோசமான பதிவுகளை இட்டுச் சென்றுள்ளது. அதாவது, தாமே ஏகம், தாமே தேசியம், தாமே தலைவர்கள் என்கின்ற தனிப்பிட்ட முடிவுகளைத் தமிழ் மக்களிடம் திணித்து, ஏனைய ஜனநாயக மாற்றுச் சக்திகளை முற்றாக முடக்கி அல்லது நிராகரித்து, ஒற்றைப் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் நியாயமான
விருப்பங்கள் பறிக்கப் ஐரோப்பிய யூனியனின் கண்காணிப்பாளர்கள: முறைப்பாடுகளுக்கு ம நடைபெற்ற தேர்தல் ே காரணமாகத் தமிழ் ே கூட்டமைப்பு எனும் ெ இருபத்திரண்டு பேர் ப உறுப்பினர்களாகத் ெ செய்யப்பட்டனர்.
மாற்று ஜனநாயக மக்களிடம் சென்று பிர முன்னெடுக்க முடியாத முனைகளில் வன்முை கட்டவிழ்த்து விடப்பட் தமது விருப்பத்துக்குரி சந்திப்பதையும் தடை செய்திருந்தனர். தமிழ் சுடப்பட்டனர். பலர் ே பின்வாங்கினர். இதை போட்டியிலிறங்கியவர்க குறைந்தளவு வாக்குச் விழுந்துவிடக் கூடாது எடுக்கப்பட்ட கடுமைய நடவடிக்கைகள் சொ அடங்காதவை. இத்த மோசடிகளுக்கும் மெ6 தெரிவித்து யார் குத்த
சர்வதேச சமூக பயங்கரவாதிக பார்க்கின்ற துர் நிலைக்கு நாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L60. தர்தல் பாரிய
DFTafig356T duà uf- ராளுமன்ற ரிவு
சக்திகள் ாரங்களை
வாறு பல
கள் தோடு மக்கள் ப தரப்புகளைச்
வேட்பாளர்கள் ாட்டியிலிருந்து னயும் மீறி ளுக்குக் ள் கூட என்பதில்
அரிசியானால் சரி என்ற வகையில் எம்.பி. பதவிகளில் மட்டும் குறியாய் இருந்து
தரிவுசெய்யப்பட்டவர்கள்தான் ற்போதிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.மார்கள். அப்போதே இவர்கள் ர்வதேச அளவில் தமது மதிப்பை ழந்துவிட்டனர். இலங்கையின்
ரசியல் மட்டத்திலும் தமது அங்கீகாரத்தை நிலைநாட்ட முடியாமல் போயிற்று.
தேர்தல் என்று வரும்போது துளி
அளவும் குளறுபடிகள் இல்லாமல், ஒரு
கள்ளவாக்குக் கூடப் போடப்படாமல் நூறுவீதத் தூய்மையான வாக்களிப்பு உலகத்தில் எந்த முலையிலும் நடைபெறுவதில்லை. ஆனால், இலங்கையில் கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளும் மோசடிகளும் மிக மோசமானதாக அமைந்ததால், அத் தேர்தலில் இத்தனை மோசடிக்குள்ளும் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்களாகவே கணிக்கப்படுகிறார்கள்.
குதிரையோடிப் பரீட்சை எழுதியவர்கள் எப்படித் தலையைச் சொறிவார்களோ அதேபோல இந்த எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் என்ன பேசுவது, எப்படி நடந்துகொள்வது மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்த்துக்கொள்வது என்பது புரியாமல் வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் வரையறையில்லாமல் உளறுகிறார்கள். பாராளுமன்றத்துக்கு வந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். எமது கூட்டமைப்பு எம்.பி.க்கள் உரையாற்றும்போது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கூர்ந்து கேட்பதில்லை. அவற்றுக்குப் பொறுப்பான பதிலளிக்க வேண்டுமென்ற நோக்கம் எவரிடமும் காணப்படுவதில்லை. அர்த்தமற்ற நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் செய்து கொண்ட சத்தியப் பிரமாணத்தை மீறிய கருத்தாடல்கள் என்பவற்றால் பாராளுமன்றப் பதிவிலிருந்து (ஹன்சாட்) இவர்களது பேச்சுக்களை நீக்குகின்ற நிலைமைகளே அதிகரித்து வருகின்றன. உதாரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரன் எம்.பி.யின் கன்னி உரை இவ்வாறு நீக்கப்பட்டது. பட்ஜெட் விவாதங்களின்போது முத்த அரசியல்வாதி இரா.சம்பந்தன் எம்.பி.யின் விவாதம் நீக்கப்பட்டது. தவிரவும் ஏனைய கூட்டமைப்பு எம்.பி.க்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், அரியேந்திரன், ரவிராஜ், கனகசபை, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்
வட - கிழக்கு வீதிப் புனரமைப்புத் தொடர்பிலும், ஏனைய அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் பலவிதமான பேச்சுக்களைப் பேசினார்கள். இப் பேச்சுக்கள் எவற்றுக்கும் இலாபகரமான பதில் எதுவும் ஆளுந் தரப்பிடமிருந்து வழங்கப்படவில்லை. காரணம், யதார்த்தங்களை மீறிய, இலங்கையின் இறைமையைப் பாதிக்கின்ற பேச்சுக்களாக இவை பார்க்கப்பட்டதுதான். ஆனால், ஒரே ஒரு இலாபமும் இவர்களுக்கு இருந்தது. பாராளுமன்றத்தில் பேசி மக்களுக்கு எதைப் பெற்றுக்கொடுத்தார்களோ இல்லையோ, தமிழ்ப் பத்திரிகைகளில் தாம் பேசிய விடயங்கள் பிரசுரமாவதில் அதிக அக்கறை எடுத்திருந்தார்கள். அது நிறைவேறியும் இருந்தது. அந்த எம்.பி. அப்படிப் பேசினார். இந்த எம்.பி. இப்படிப் பேசினார் என்று செய்தி பிரசுரிக்கும் பத்திரிகைகள், இப் பேச்சுக்களின் பலனாக எவ்வகையான தீர்வுகள் இதுவரை பெறப்பட்டன என்பது குறித்து மக்களிடம் எதையும் தெரிவிக்க முடியாமலுள்ளன.
இவர்கள் வீரம் சொட்டச் சொட்ட என்ன பேசினார்கள் என்பதை அன்றாடம் பத்திரிகையில் மக்கள் தெரிந்துகொள்ள முடியும். அதற்காக தீர்வுகள் எதுவும் பெறப்பட்டிருந்தால் அதைக் கட்டாயமாக மக்கள் வரவேற்கவும் வேண்டும். அப்படி
ஒன்றும் இல்லையே என்பதுதான் பெருத்த ஏமாற்றம். இது வெறுமனே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எழுதப்படுகின்ற விடயமல்ல. நமது தமிழினம் பிழையாக வழி நடத்தப்படுகின்றது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ, தவறான வழிகாட்டலில் விழுந்து கொஞ்சத் தூரம் பயணித்தும் விட்டாயிற்று. இனியாவது நிலைமையைச் சுதாகரித்துக்கொண்டு சரியான வழியில் பயணிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.
அரசியலில் இப்படியான பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் தமிழினத்தை அன்று அனுதாபத்தோடு பார்த்த சர்வதேச சமுகம் இன்று பயங்கரவாதிகளாகப் பார்க்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதற்குக் காரணம் என்ன? இத்தனைக்குப் பிறகும் மெளனமாகிப் போயிருக்கும் தமிழ் மக்கள்தான் தமக்குள்ளேயே விடை தேட வேண்டும்.
தொன் கூத்தமைப்பு பிள்ளைகளைப் பறிகொடு
ழயான வாதத்தை அடிச்சுக்கொண்டு திரிபுதுகளம்
றது எண் 筠 ளோடை யெல்லாம்
ருக்கிறவள்
வெகுஜன சபையில வேடிக்ை 纖 வந்த சிறுசுகள் கெக்காளங் கொட்டிச்
தன்மையாப் பேசேலாது எண்டும் திரியுறவங்கள் சபையில இவ்வளவு மோசமா போயிட்டாராம் என்ன செய்யிறதெண்டு தெரியம்
வங்களா இருக்கிறாங்களே எண்டுபிள்ளை தலையில்
நினைக்கிற அளவுக்கு எம்.பி.மாற்ர
மரியாதையை ஏலம் போட்டிட்டாரே எ மற்றவயளுக்கு மகேஸ்வரனாரில கடுப்பாம்
2!\!\!-\!\!-\! தலைவர்களுக்கு
னக்கட்சிக்காரரின்ரதான் அந்த நிகழ்ச் ஈடு எப்பிடி எண்டாலும் மாற்றுக்குரல்களும்

Page 6
ஜனகன் எழுதும் புதிய தொடர்
சிதந்திர இலங்கையில் ஐ.தே கட்சி டி.எஸ். சேனாநாயக்காவின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. భళ్ల பிரதமரான
நாட்டின் ஆட்சிமொழி என்ற தீர்மானம், திரு. வி
நல்லையாவால் சிங்களமும் தமிழுமே இந்த நாட்டின் ஆட்சி மொழி எனத் திருத்தப்பட்டது. அதை எஸ் டபிள்யூ ஆர்.டி பணடாரநாயககா
ாரநாயக்காவாவார். வழிமொழிந்து சட்ட சை ஆனால், தேசாதிபதி டட்லி நிறைவேற்றிய தீர்மானே சேனாநாயக்காவைப்
பிரதமராகத் தெரிவு செய்தார். இத் தெரிவின் மூலம் ஒரு குடும்ப ஆட்சிக்கு வித்திடப்பட்டதை விரும்பாத பண்டாரநாயக்க தான் வகித்த அமைச்சர் பதவியைத் துறந்து,
வெளியேறி : சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்த
களனியில் நடைபெற்ற ஐ.தே.கட்சி மகாநாட்டில் மீண்டும் சிங்களம் மட்டுமே இந்த நாட்டின் ஆட்சி சுதேச வைதத :"း% . மொழி எனத் தீர்மானம் சுயபாஷை ஆசிரியர்கள் கொண்டுவந்து நிறை என்று பல தரப்பட்ட சிங்கள வேற்றினார். அடிப்படைவாதிகள் அங்கம் இச்சந்தர்ப்பத்த்ைத் வகித்தார்கள். அததுடன தனக்கு சாதகமாகப் இடதுசாரிக் பயன்படுத்த முயன்ற கொள்கைகளையுடைய பண்டாரநாயக்கா, தான் பலரும் இக் கட்சிக்குப் ஆட்சிக்கு வந்தால் பக்கபலமானார்கள். இக் இருபத்திநான்கு காலகட்டத்தில் பிரதமராக னிச் இருந்த சேர். ஜோன் கொத்தலாவெல. யாழ்ப்பாணக் கூட்டம் 3 ஒன்றில் பேசும்போது "இந்த நாட்டில் சிங்களமும் ४: தமிழுமே ஆட்சி மொழியாகும்' எனக்
செய்தார். வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார்.
1956ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி சிங்கள மொழியை ஆட்சிமொழி ஆக்கினார். திருமலைத் துறைமுகம் தேச உடைமையானது. பஸ் கம்பனிகள் மக்கள் உடைமையாகின. மிசனரிமார்களிடமிருந்து சகல பாடசாலைகளும் liš-:
நூற்றாண்டில் கண்டியை "ஆண்ட கீர்த்தி ரீ
இராசசிங்கனுக்கும் பிரான்ஸ் மன்னருக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம்
GiL6, foi
இந்திய வேறாமியோபதி வைத்திய நிபுணர்
மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் LITálf aff, guitasy Tagir DHMs, AMRSH (LON)
01.12.2004 முதல் லண்டன், பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்துமா (Asthma) சர்க்கரை வியாதி என்ற டையபற்றிக்ஸ் (Diabetes), Sid Grupt (Eczema) ups). Gigahebud, (Bulaiyapup (Strility), ஆண்மைக் குறைபாடுகள் (impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற் கொண்டு மனம் மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையான பாதுகாப்பான, பக்க விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கவல்லது.
முன்கூட்டிய பதிவுக்கு - லண்டன் தொலைபேசி: 02087678004 - 07984803488 - 07833341693 E-mail: homoeocare(GDrediffmail.com
இந்தியா - 00919843051099 இலங்கை - 0094-777602813
: ܦ
கூடியவர்கள் தாராளமாக எமக்கு
டிசம்பர் மாத இலங்கை விஜயம் 24,122004 முதல் 29.12.2004 வரை
(S
لر
அன்னிய அரசுப் பகைகள் பண்டாரநாயக்காவைச் சுற்றி வட்டமிட்டன.
உள்நாட்டில் தமிழ் மக்களின் எதிர்ப்பு, போராட்ட முஸ்தீபுகளைத் தீர்த்து வைக்க முயன்ற பண்டாரநாயக்கா, பண்டா : செல்வா ஒப்பந்தத்தைச் செய்தார். அதைவி ஐ.தே.கட்சி எ கண்டி யாத்திரை சென்று
எழுப்பிவிட்டது எதிர்ப்புக்கு ஞ்சிய பண்டாரநாயக்கா
ா செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்து வீசினார். அத்தோடு பிரச்சினைகள் தூர்ந்து நூர்ந்துவிடவில்லை. உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல பண்டாரநாயக்காவின் ஆட்சியில் அவரின் - அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்து பின்னர் உள்ளுராட்சி
எழுத்தாளர்களி
மலையகச் செய்திகள் எமக்கு அர எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனே | எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலு
கட்டுரையாகவோ உங்கள் ம6 பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு றைப்பாடுகளைச் சம்பந்தப்ப கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டு சிறுகதை என்பவற்றுடன் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சி பாராட்டுக்களையும் தெரிவித்துக்ெ
பி.கு. துணிந்து உண்மைச் செய்திக6ை கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் 1 வடக்குக் கிழக்குச் செய்திகளை ெ தொடர்பிலும் முரசு கூடிய கவனம் புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்த
နွာ
சர்வதேச சமூக மாந் -
by Goverment Approve
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நி வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மன வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சி சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட் மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளி வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை கா துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புரா மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிற
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவ அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தெ தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட த நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பா
Theiveegam Sri Lanka Head Office | Batticaloa
Tele/Fax 065-2224825,00940777032844
"வாழ்வினிருளை நீக்கி ஒ6 "DISPELDARKNESS LIFE AN
o) III ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಜ್ನಜ್ಜಿ'
அமைச்சராக மாற்றப்பட்ட திருமதி விமலா விஜயவர்த்தனாவின் பேராசையும் பதவி ஆசையும்
பண்டாரநாயக்காவின் கொலைக்கு வித்திட்டன.
யாரிந்த விமலா
விஜயவர்த்தனா? இவர் ஒரு அப்பாவியான விஜயவர்த்தனாவின் மனைவி. ஆடம்பரமானவள் ஆடவர்களை வலைவீசிப் பிடிப்பதில் சமத்தானவள்
இலங்கையின் பிரதம
மந்திரியாக வேண்
孪
தூர வீசி எறிந்துவிட்டு - தன்னழகை - அறிவை "சாகசத்தை ஆயுதமாக்கிப்
பல அரசியல் தலைவர்களையும் சக்தி வாய்ந்த தன்வசமாக்கிக்
முதலில் அவள் முயற்சிக்கு அத்திவாரமானவர் சேர் ஜோன் கொத்தலாவெல. இவரே அவளை அரசியலுக்கு அறிமுகமாக்கினார் மேடையில் ஏற்றினார். பல அரசியல்வாதிகளின்
சியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் வ சுதந்திரமாகவும், நியாயமாகவும் ம் உண்மைச் செய்திகளை எழுதக்
எழுதலாம். செய்தியாகவோ /
முக்கியத்துவம் கொடுக்கவும் ட்டவர்களின் கவனத்திற்குக் ளோம். ஏற்கெனவே கவிதை, முரசின் வளர்ச்சியில் ரம் தாழ்ந்த நன்றிகளையும் காள்கிறோம்.
ா நேர்மையாக எமக்கு எழுதக் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. பிடவும், மலையகச் செய்திகள் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை ளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
க மருத்துவம் திரீக மருத்துவ தெய்வீக சேவை dCharity Regd No. HA/4/BT/219
amigli S.A.M. P.J.P. (SIL)
காதலர்கள், கணவன் - மனைவி டியவர்கள் அன்பாக இருக்க, காதல் றைவேற மற்றும் வேறு தீவினைகளால் பாண்மை, கல்வி, தொழில், விவாகம், த் தடை, குடும்ப வாழ்க்கையில் கமான பிரச்சினைகள், தீய பழக்கம், ல் இருந்து விடுபட்டு சந்தோஷமாக ண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து ன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக து.
கள் தம் பிரச்சினையை எழுதினால் டர்பு கொண்டு உடன் பயன் தரும் ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை துகாக்கப்படும்.)
தெய்வீகம் பூரீலங்கா தலைமையகம் மட்டக்களப்பு
Balu Sothidar (@hotmail.com.
யையேற்றுவோம்” D LET LIGHT SHINE"
i
துறந்து
ன எண்ணங்களை ಹಾಕಿ!
iQanoi Toi - - - - - - - - - - - - - - - - -
தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்
( சிறுகதை, கவிதை
எழுத்தாளர்களுக்கு. K ܓ
முரசுக்காக எழுதாமல் - சிறுகதைகளை எழுதிவரும் எடுத்துக்கொள்ளும்
அன்பு எழுத் தாளர்களே!
、峰 விடயத்தை சிறியதாகவும் எதிர்காலத்தில் எழுத்துப்
சுவையாகவும் எழுதுமாறு
பணியில் ஈடுபட கேட்டுக்கொள் கிறோம். இருப்பவர்களே! முரசு எழுத்தா ளர்களாக முரசுக்காக சிறுகதைகள் இருப்பவர்களைக் எழுதுகின்றபோது கெளரவிக்கும் கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய இருந்தால் மூன்று எழுத்தாளர் களுக்குக்
பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக
களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள்
ஒத்து ழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
சிேரியர்
ار
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 8 மாதம் 3. மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1,750 | ரூ.875 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,2001 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3,100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ტენ. 1,050 ரூ.525 | ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் D.D. Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka 61 6ăip (p56ufflăg, -9|59|Lil îl பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத்
கந்தோரில் மாற்றும் வண்ணம் 'Manager Thinamurasu' என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GLDuSlso: (E-mail)- murasuG.sltnet.lk
நல்லதே நினைப்போம் நல்லதே செய்லுேம் 48 வருடம் நிரூபிக்கும் மல்லயாள மாந்திரீகம்
1.எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு ဦးကြီ:|
வரும் வாடிக்கையாளர்கள் என்னை கலநத ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
“နို်းကြီးပွါနှီ”**အိ| 體灣
பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசிகளுக்கும் C.ெ வசதியுள்ளது.
3. லூதக ஒதகிகள் எதிர்கால வாழ்வு ஆய்வு கண்ணோட்டம், நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் நூனத்தால் கூறமுடியும் நடந்தது நடக்க போவது நடக்க இருப்பது திருமணம் எப்போது எத்தனையாம் திகதி நினைப்பது எப்போது நடக்கும், என்பதற்கெல்லாம் | தேரில் வந்தால் எண் அருள் ரூான சீத்தத்தால் தெட்டத் தெளிவான
பதில் கிடைத்தல் 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம். (5 ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு) உலக மாந்திக சக்கரவர்த்தி பேராசிரியர் பக்டர் தெய்வீக ஆன குருPK சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைக்கட்சியில் இரவு 1.00மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்த பாருங்கள் along P.K. Saamy Associate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தின் ஒரு அங்கமே
〔
q.09 - 15, 2004

Page 7
பயங்கரவாதத்துக்கெதிரான sjö 95)DÛ ("Movement Against Terrorism) gunfig இந்த ஆய்வறிக்கை அக்டோபர் 30ஆம் திகதி புதுடில்லி மக்னோலியா மண்டபத்தில் நடைபெற்ற
இந்தியாவின் இலங்கைக் கொள்கை என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டில் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் ஆளும் கட்சி எதிர்க் கட்சி பிரபலஸ்தர்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. LTTE Suicide Bombings; Global Ramifications of ADeadly ideology என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டமை குறிப்பிடத் தக்கது. இதன் தமிழாக்கத்தின் ஒரு பகுதி கடந்த வாரம் பிரசுரமானது. மறுபகுதி இவ்வாரம் தொடர்கிறது.
இது உதவுகிறது எந்த ஒரு
ரிகையோ ஹானொலி
2.09 - 15, 2004
வாகனத்தைப்
ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி பொலிஸார் மறி வசந்தன் அல்லது கப்டன் மில்லர் குண்டினை வெடிக் என்ற முதலாவது கரும்புலி வெடி ஜனாதிபதி சந்:
மருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரக் வண்டி ஒன்றினை நெல்லியடியிலிருந்த தற்காலிக இராணுவ முகாமுக்குள் ஒட்டிச்சென்று 20க்கு மேற்பட்ட இராணுவ சிப்பாய்களைக் கொன் றார். மேலும் ப்லர் காயமுற்றனர். அன்றைய தினமே கரும்புலி தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் விரக்தியடைந்த புலி உறுப்பினர் ஒருவரின் சுயாதீனமான நடவடிக்கை போல் தெரிகிறது. ஆனால் புலிகள் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். திட்டமிட்ட தாக்குதலென்றும் மேலிடத்தி லிருந்து வந்த உத்தரவு என்றும் கூறப் பட்டது. பின்னாட்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் அந்த இயக்கத்தின் அடையாளக் குறியாக மாறியது. தமது இலட்சியத்துக்கு முற்றுமுழுதாக விசுவாசம் தெரிவிக்கும் ஒரு சின்னமாக இந்தக் கரும்புலிகள் கொண்டாடப்பட்டனர். புலிகளே இந்தத் "தியாகிகளை' நினைவு கூருவதற்காக வடக்கிலும் கிழக்கிலும் வருடாவருடம் பாரிய கொண்டாட்டங்களை நடத்தினர். நடத்தி வருகின்றனர். இவ்வாறான நிகழ்ச்சிகள் மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் நடத்தப்படுகின்றன. அரசியல் பேரணிகளோடு நிதி திரட்டல் நிகழ்ச்சிகளாகவும் இவை நிகழ்த்தப் படுகின்றன.
இலங்கைக்கு வெளியே நடத்தப் பட்ட முதலாவது தற்கொலைத் தாக்கு தல் 1991ஆம் ஆண்டு மே மாதம் முன் னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந் தியை இலக்கு வைத்து நடத்தப்பட்டது. தென்னிந்தியாவில் தேர்தல் பிரசார வேலையில் ஈடுபட்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார். பெருந் தொகையான அப்பாவி மக்களைப் பலியெடுத்த டஸ் தற்கொலைக் கண்டுத் தாக்குதல் 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்
பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1400 பேர் காயமடைந்தனர். 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி தெஹிவளை புகையிரத நிலையத்தில் நடத்திய தாக்குதலின்போது 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1997ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள உலக வர்த்தக நிலையத்தின் மீது 7 நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். புத்தரின் புனித ஸ்தலமாகக் கருதப் படும் கண்டி தலதா மாளிகை மீது து நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் / கொல்லப்பட்டனர்.
கொழும்பின் பிரதான புகையிரத 2 நிலையத்துக்கு வெளியே வெடி மருந்துகள் நிரப்பி நிறுத்தி வைக்கப் 4 பட்டிருந்த நிஷான் மினி பஸ் வெடித்த போது ஆகக் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இத் தாக்குதல் 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி நடத்தப்பட்டது. இத் தாக்குதலின்போது பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பாலர் வகுப்பு மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று முற்றாகவே நாச மாகியது. அதில் பயணித்த அனைத்துப் பாலகர்களுமே கொல்லப்பட்டனர். சன சந்தடி மிக்க இந்த வீதியில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமுற்றன. தற்கொலைக் குண்டுதாரி பயணித்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடற்படையினர் இடைமறித்தனர். நோர்வேயின் தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இந்தப் படகைச் சோதனை யிட முயன்றபோது, படகை வெடிக்கவைக்குமாறு கிடைத்த வானலைச் செய்தியொன்றினையடுத்து படகிலிருந்தவர்கள் அதனை வெடிக்கவைத்தனர். படகு முற்றாக அழிந்ததோடு படகிலிருந்தவர்களும் கொல்லப்பட்டனர். கிளிநொச்சியி லிருந்தே வானலைச் செய்தி கொடுக் கப்பட்டது. அப்போது பேச்சுவார்த் தைக்கென ஒஸ்லோ சென்றிருந்த அன்ரன் பாலசிங்கத்தின் கோரிக் கைக்கு இணங்க இந்த வானொலிச் செய்தி அனுப்பப்பட்டது.
போக்குவரத்துப் த்தபோதே அவர் க வைத்தார்.
திரிகா குமாரதுங்க
மிக அண்மையில் அரசும் புலிகளும் மீள பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டுமென்று சர்வதேச சமூகம் வற்புறுத்திக்கொண்டிருந்த போது பிரபல தமிழ் அரசியல்வாதியும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந் தாவை அவரது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதற்குத் தற் கொலைக் குண்டுதாரி ஒருவர் முயன்றார். 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாந் திகதி இந்த முயற்சி எடுக் கப்பட்டது. அமைச்சரைச் சந்திப்பதற்கு முன்னர் தன்னைச் சோதி னையிட அனுமதிக்க மறுத்த தற் கொலைக் குண்டுதாரி அருகிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் குண் டினை வெடிக்க வைத்தார். இதில் நான்கு பொலிஸாரும் தற்கொலைக் குண்டுதாரியும் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
புலிகள் தமது அமைப்பைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் அவர்களது வன்செயல் மற்றும் ஜன
கைகளைக் கட்டுப்படுத்து வதற்கும், பின் கொலைகளை ஏகமனதாகக் கும் முன்வராவிட்டால் இலங்கையிலும் நாடுகளிலும் ஜனநாயக விரோத கைகள் தொடரும். யுத்தமும் வெகு ல்லை.புலிகள் சர்வதேச ரீதியாக நிதி பதையும் தமது செயற்பாடுகளை ாள்வதையும் அவசரமாகத் தடுக்க ள்ளது. ஜனநாயக ரீதியாக மாற்றுக் ளைத் தெரிவிப்போரைத் திட்டமிட்டு சிறுவர்களைத் தமது படைகளில் யமாகச் சேர்த்துக்கொள்வது போன்ற செயற்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில்
லாசாரத்தை அழித்தொழிக்கும் நோக்குக் >
தென்பதை எடுத்துக் காட்டுகிறது. கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையில் னம் சாத்தியமாகப் போவதில்லை.
நாயக விரோத செயற்பாடுகளை மேற் கொள்வதற்கும் சர்வதேச ஆதரவி லேயே தங்கி நிற்கின்றனர். சர்வதேச சமூகம் புலிகளின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்து வதற்கும், அவர்களின் கொலைகளை ஏகமனதாகக் கணிடிப்பதற்கும் முன்வராவிட்டால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடரும். யுத்தமும் வெகு தூரத்திலில் லை.புலிகள் சர்வதேச ரீதியாக நிதி சேகரிப்பதையும் தமது செயற்பாடுகளை
வண்டியுள்ளது. ஜன
மாற்றுக் கருத்துக்க தெரிவிப்போரைத் திட்டமிட்டு அழிப்பது, சிறுவர்களைத் தமது படைகளில் வலுக்கட்டாயமாகச் சேர்த்துக் கொள்வது போன்ற புலிகளின் செயற்பாடுகள் தமிழ்த் சமூகத்தில் ஜனநாயக கலாசாரத்தை அழித் தொழிக்கும் நோக்குக் கொண்ட டுத்துக் காட்டுகிறது. டுப்படுத்தாவிட்டால் நானம் சாத்தியமாகப்

Page 8
பிற்பகல் இரண்டு
மணியிருக்கும். என் அறைக்குள் தாளிட்டுக்கொண்டு ஒரு மரபெஞ்சில் மல்லாந்து படுத்தவாறு கரிச்சான் குஞ்சு எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன்.
அறைக் கதவை யாரோ தட்ட எழுந்து திறந்து பார்க்கையில் முன்பின்
அறிமுகமில்லாத ஆசாமி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். வந்தவர் கேட்டார். "இங்க யாருங்க வாலிங்கிறது."
"நான்தான்." "நாளைக்கு காலேல பத்து மணிக்கு அரசு பிக்சர்சுக்கு வந்து டைரக்டர் ப. நீலகண்டன் சாரை நீங்க பாக்குறிங்க, அவர் படத்துக்கு பாட்டெழுதணுமாம். சொல்லிட்டாரு என் பேரு கோபால் நாயர். நான் புரொடக்ஷனைப் பாத்துக்குறேன்." இப்படி ஒரே மூச்சில் பேசி விட்டு வந்தவர் விடை பெற்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அரசு பிக்ஸசர்க்கு என்னைப் பற்றி யார் சொல்லியிருப்பார்கள்? இந்த வாய்ப்பு எவர் மூலமாக வந்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மேலாக இன்னொரு கேள்வி அரசு பிக்சர்ஸ் அலுவலகம் எங்கே இருக்கிறது?
உளவு பார்த்தல் எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதை Fa அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத்
தொடர். சரைப் போல எதிரி
நாட்டு மன்னர்களின் நடவடிக்கையை அறிந்துகொள்ள மட்டும் அவன் உளவாளிகளை
தன்னுடைய நண்பர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அவர்களைப் பயன் படுத்தினான்.
யுத்த காலங்களில் கடிதங்களைத் தணிக்கை செய்வது பற்றிப் பேசுகிறோம். அலெக்ஸாண்டர் தன்னிடமிருந்த போர் வீரர்கள் தங்கள் குடும்பங்களுக்கு எழுதும் கடிதங்களை அவர்களுக்குத் தெரியாமல் தணிக்கை செய்யும் பழக்கத்தை வைத்திருந்தான்.அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து பல ஆண்டுகளாகி விட்டதால் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்; ஏதாவது சதி எண்ணங்கள் அவர்களில் யாருக்காவது இருக்கிறதா என்பதை எல்லாம்
S.
கவிஞர் வாலி எழுதுகிறார்
'அடடா அதைக் கேட்டறிய மறந்து விட்டோமே
இப்படி ஏகப்பட்ட கேள்விகள் உள் மனதைக் குடைய வாய்ப்புக் கிடைத்த அதிர்ச்சியில் நாடி நரம்புகளெல்லாம் உற்சாகம் மேலிட முறுக்கேறி நின்றன.
மாலை நாகேஷ் வந்ததும் விஷயத்தைச் சொன்னேன்.
"அரசு பிக்சர்ஸ்
நங்கம்பாக்கத்துல இருக்குடா. எனக்குத் தெரியும் நாளைக்கு உன் கூட நானும் வர்றேன்." என்று எனக்குக் கிடைத்த வாய்ப்பத் தனக்குக் கிடைத்ததாகவே எண்ணி நாகேஷ் புளகாங்கிதமடைந்தார். மறுநாள் காலை நானும் நாகேஷம் அரசு பிக்சர்ஸுக்குப் போய்ச்சேர்ந்தோம் அப்போது நாகேஷ், அவ்வளவு பிரபலமாகாத நேரம், ஒரு மணி நேரம் காத்திருத்தலுக்குப் பின் ஒரு ப்ளைமவுத் காரில் திரு.ப.நீலகண்டன் வந்தார்.
உள்ளே அழைக்கப்பட்டேன் நானும் நாகேஷம் திரு.ப.நீலகண்டன் அறைக்குள் நுழைந்தோம்.
"உங்கள் இருவரில் யார் வாலி" என்று நீலகண்டன் சற்று உரத்த குரலில் வினவினார்.
"நான்தான் சார் அவர் என் நண்பர், நாகேஷ்ன்னு பேரு படங்களிலெல்லாம் நடிசசுக்கிட்டிருக்காரு." என்று
ul-H
தெரிந்துகொள்வதற்குத் தணிக்கை முறை அவனுக்கு உதவியாக இருந்தது. போர் வீரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றினால் வெகுமதிகளை அவர்களுக்கு வாரி வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது அவனுடைய வழக்கம்.
பிற்காலத்தில் & இங்கிலாந்தி
ஆட்சி புரிந்த ஏழாம் ஹென்றி உளவுத்துறைக்குத் தெளிவான வடிவம் கொடுத்தார். அவர் ஆபத்து சூழ்நிலையிலேயே வாழ்ந்தார். ஃபிரான்கோயிஸ் பிரபுவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்காக வேலை செய்த உளவாளிகள் சரியான நேரத்தில் கொடுத்த தகவல்களின் உதவியால் தப்பிச் சென்று, தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி தன்னுடைய எதிரிகளோடு அவரால் போரிட முடிந்தது. ரோஜா போர்கள் என்று . வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற போர்களில் ஹென்றி பெற்ற வெற்றிகளுக்கு திறமையான உளவுத்துறை அவரிடம்
நான் பவ்யமாகப் பதிலிறுத்தென்.
"பாட்டு நீங்கதானே எழுதப் போlங்க"
"ஆமாம் சார்." "அப்ப அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க."
நீலகண்டன் அப்படிச் சொல்லவும், நான் சொல்லு முன்னமேயே நாகேஷ் அறையை விட்டு வெளியேறினார்.
என்னைப் பற்றி திருநீலகண்டன் விசாரித்தார். நான் ஒருசில பாடல்களை எழுதி வைத்திருந்த என் நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் புரட்டியவாறு ஏதோ கவனத்தில் ஆழ்ந்தவர் போல் சற்று இறுக்கமாக இருந்தார்.
பிறகு 'மோகன். என்று அழைத்தார்.
கதர் வேட்டி, கதர் சட்டையுடன் கண்ணாடி அணிந்த ஒருவர் உள்ளே வர, அவரிடம் | எனக்குப் பாடலுக்கான சிச்சுவேஷனை சொல்லச் சொல்லிப் பணித்தார், நீலகண்டன்.
மோகன் எனக்குக் காட்சியை விளக்கி பல பல்லவிகளை எழுதி எடுத்துகொண்டு நாளைக் காலை I எட்டு மணிக்கு அரசு பிக்சர்ஸ் அலுவலகம் வரச் சொன்னார்.
நல்லவன் வாழ்வான்
நானும் நாகேஷம் க்ளப்
ஹவுஸ்ஸற்குத் திரும்பினோம். இரவெல்லாம் எனக்கு சந்தோஷ
மிகுதியால் உறக்கமில்லை.
டரும்.)
இருந்ததே காரணம் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பட்டத்திற்கு வந்த பின் ஹென்றி உளவுத்துறையைச் செம்மைப்படுத்தி மேலும் வலுவாக்கினார். உளவாளிகள் எப்படிப்பட்டவர்களாக அமைய வேண்டும் என அவர் இலக்கணம் வகுத்துச் சொல்லி இருக்கிறார். அந்நிய நாட்டைச் சேர்ந்தவன் உன்னுடைய நாட்டுக்காக உளவு வேலை செய்வதை நீ
விரும்பினால், அ.முதலில் அவன்
தன்னுடைய நாட்டில் சமுக அந்தஸ்துப்
பெற்றவனாக இருக்கிறானா என்று அார்க்க வேண்டும்.
அடுத்து சுகங்களை அனுபவிக்கின்ற பலவீனம் அவனுக்கு இருக்கிறதா எனச் சோதித்து அறிய வேண்டும். தனக்கு அந்தஸ்து கிடைப்பதற்கு அவன் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவன்தானா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதெல்லாம் சரியாக இருந்தால் உன்னுடைய நாட்டுக்காக உளவு பார்க்கின்றனவாக அவனுடைய நாட்டில் அவனை நீ
நியமிக்கலாம்.
அவர் மேலும் சொல்லுகிறார்.
(தொடரும்.) (நன்றி. நர்மதா)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்போது உலகிலேயே மிக அதிக காலம் உயிர் வாழக் கூடிய ஆண்களும், பெண்களும் ஜப்பான் நாட்ட்ைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர்களது ஆயுட்காலமானது பாரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பதாக ஜப்பானில் 100 வருடங்கள் வாழக்கூடிய மனிதர்கள் ஓரளவில் இருந்து வந்துள்ளனர். எனினும் தற்போது இத் தொகை 2000மாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். எதிர்வரும் சில வருடங்களின் போது இத் ': ஆகிவிடும் என சமூக ஆயவாளாகள கூறுகணறனா.
ஜப்பானியர்களது ஆயுள் கூடுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்று அவர்கள் உட்கொள்கின்ற உணவாகும். மற்றையது அவர்களது வாழ்க்கை முறையாகும்.
தற்போது ஜப்பானில் உள்ள வயோதிபர்கள்
அனைவருமே 60 வயதைத் தாண்டியவர்கள்
என்பதுடன் இவர்கள் அனைவரும் யுத்த காலத்துக்கு
முன்பதாகப் பிறந்தவர்களாவர்.
யுத்த காலத்தின்போது இவர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உணவை
உட்கொண்டிருந்த போதிலும் இன்றும் அதனை ஒத்த முறையையே பின்பற்றி வருகின்றனர்.
இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின்னர்
ஜப்பானில் சுகாதார வசதிகளுக்கும் முக்கியத்துவம்
வழங்கபபடடதால தற்போது நல்லதொரு சுகாதார
நிலைமை அங்கு நிலவி வருவதாகவும், கலோரி
மற்றும் கொலஸ்ரோல் இல்லாத உணவு வகைகளை அதிகம் உட்கொண்டு வருவதால் அநேகமான நோய்கள் தங்களுக்கு இல்லை எனவும்
ஜப்பானிய வயோதிபர்கள் கூறுகின்றனர்.
பொதுவாகப் பார்க்கும்போது உணவுக்
கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மனநிலை மகிழ்வு
போன்ற விடயங்களினால் இவர்களது ஆயுள்
கூடியுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எண்ணெய்க் கொழுப்புள்ள உணவு வகைகளை ஜப்பானியர்கள் பெரிதும் தவிர்த்து வருகின்றனர்.
அதே நேரம் உணவை மிகக் குறைவாக
உட்கொண்டு,
தண்ணீரை
வயதுடைய ஒருவர் கருததுத தெரிக்கும் போது தான் அப்போதும், இப்போதும் உடற்பயிற்சி செய்வதைக் கைவிடவில்லை எனக் கூறுகின்றார். இதனால் தற்போதுகூட தான் விளையாட்டுக் களில் ஈடுபட்டு வருவதாகவும் தனக்கு வயது ஒரு தடையல்ல என்றும் கூறுகின்றார்.
நாளுக்கு நாள் உடம்பில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால் ஜப்பானியர்கள் உடற் பரிசோதனையை மேற்கொள்வதற்குப் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இது தொடர்பில் கருத்துக் கூறும் ஆய்வாளர்கள், வருடத்துக்கு ஒரு தடவையாவது உடற்பரிசோதனை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும் என்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தொடர்பிலான அறிகுறிகள் தென்பட்டால் அதனை உடனடியாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரம் உடல் மற்றும் உளரீதியான மலர்ச்சியும் நீண்ட ஆயுளுக்கு ஒரு காரணமாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தற்போது 93 வயதையுடைய அழகியல் கலை நிபுணரான ஒரு ஜப்பானியப் பெண், தனது மனதையும் உடலையும் தூய்மையாக வைத்திருப்பதுடன் உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருவதால் அழகான தோற்றத்தைத் தான் கொண்டுள்ளதாகக் கூறுகின்றார். தனது 50ஆவது
வயதுடைய பனிச்சறுக்கு வீரர்
a DJ 9.
ஜப்பானிய நீண்ட
6][[ffl3)LuII did| கைத்தொழில் ஈடுபடும் alueitsi
வயதிலிருந்து மரக்கறி مجھے வகைகளையும் பழங்களையுமே அதிகமாக உணவில் சேர்த்து வருவதாகக் கூறும் அவர், இரவில் அதிக நேரம் விழித்திருக்காமல் நேரத்துடன் நித்திரை கொள்வதாகவும், அதிகாலையிலேயே எழுந்து விடுவதாகவும், ! இதனால் நாள் முழுவதும் தன்னால்
இயங்க முடியும் என்றும் கூறுகின்றார்.
இதுவரையில் உரிய உணவுக்கு அதிகமாக எந்தவொரு உணவையும் உட்கொண்டதில்லை என்று மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குள்ள வயோதிபர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்தும் சமூகத்துடன் இணைந்து, நண்பர்களுடன் பழகி, பொதுவான வேலைகளிலும் மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பொதுவாக ஜப்பானில் ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்தபோதிலும் அண்மையில் ஜப்பானிய அரசு மேற்படி சட்டத்தை மறுசீரமைப்புச் செய்து, அந்த வயதெல்லையை 70ஆக உயர்த்தியுள்ளது. ஜப்பானியர்கள் மிகவும் செயற்பாட்டு ரீதியில் இயங்கி வருவதால் அவர்களுக்கு வயதெல்லை ஒரு தடையல்ல என்று ஜப்பானிய அரசு கருதுகின்றது. இதேநேரம் பொதுவாக ஜப்பானியர்கள் 80 வயதையும் தாண்டி வாழ்ந்து வருகின்றனர்.
ஜப்பானியர்கள் இந்தளவுக்குக் கூடிய ஆயுளைக் கொண்டிருப்பதற்கு அவர்களது நுகர்வுத் தன்மையே முக்கிய காரணமாகியுள்ளது.
தற்போது உலகில் ஆகக் கூடிய ஆயுளைக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்களாவர். ஆணின் ஆயுட்காலம் 78ஆகவும் பெண்ணின் ஆயுட்காலம் 85ஆகவும் இருந்து வருகிறது.
கடந்த வருடம் மாத்திரம் 100 வயதைத் தாண்டி 2056 பேர் வாழ்ந்துள்ளனர். இந்த வருடம் நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கையில் வளர்ச்சி தென்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஜப்பானியர்கள் தங்கள் நீண்ட ஆயுளுக்காகப் போஷாக்குச் சத்துள்ள உணவுகளையே மிக அதிகமாக உட்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக மரக்கறி வகைகள், பழவக்ைகள் என்பன் அவர்களது உணவில் முக்கிய அம்சமாக இருப்பதுடன் சோயா வகைகளும் அத்தியாவசிய உணவாக இருந்து வருகிறது. சோயா வகைகளில் நூற்றுக்கு 35 வீதம் புரதச்சத்து அடங்கியுள்ளது. இது ம்ாமிச உணவை உட்கொள்வதற்குச் சமமானதாகும்.
இதே வேளை, சோயாவில் அடங்கப் ఫిన్ల பொலிபெனோல் (Polyphenol) மற்றும் இசொப்லேவொன் (Isofavone) க்லவையின் காரணமாக பெண்களது ஹோர்மோன்கள் தொடர்பில் நன்மையான அழுத்தங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆகவே, சோயா சூப் வகைகள் தவிர ஜப்பானிய வயோதிபர்கள். அதிகமாகப் பச்சைத் தேநீர் (Greenica) அருந்தி வருவதாகவும் இதனால் அவர்கள் நோய் வாய்ப்படுவது மிகவும் குறைவாகும் என்றும் கூறப்படுகின்றது.
-பாரூக்
12f.09·15,2004

Page 9
స్టో
த்திஜீவிகளாலும் அரசறிவியல் அறிஞர்களாலும் அண்மைக் காலங்களில் முக்கியமாகப் பேசப்படுவது சமஷ்டி என்ற பதமாகும். நடைமுறை உலகில் இடம்பெற்ற மனித உரிமைப் போராட்டங்களும் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களும் - சமூக, பொருளாதார வளங்களைச் சமமாகப் பெறுவதற்கான வன்முறைகளுக்கும் ஜனநாயிகப்
ஏற்படுத்துவதற்கான சிறந்ததொரு அடித்தளத்திற்கும் - உறுதியான தீர்வினைப் பெறுவது சமஷ்டியாட்சி அல்லது கூட்டாட்சி முறையின் மூலம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
சமஷ்டி என்பதைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான Federalism என்பது லத்தின் மொழிச் சொல்லான Peodus என்பதில் இருந்து தோன்றியதாகும். இந்த
கலாசார
- பின்பவற்றை (ổừøfử
'ஜகாத்கும்: '@put', கியூசிக் இன்
சிகர்ண்டிருக்:
Peodus என்பது நட்பு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் எனவும் அரசறிவியல் ஆய்வாளர்களால் பொருள் கொள்ளப்படுகின்றது.
சமஷ்டி என்றால் என்ன?
இந்த வகையில் சமஷ்டி என்றால் என்ன? என்பதற்கு கே.ஸி.வெயர் சிறந்ததொரு வரைவிலக்கணத்தை முன்வைக்கின்றார். தேசிய ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் அதிகாரங்களைப் பங்கீடு செய்து சமஷ்டியில் இணைந்த ஒவ்வொரு அலகும் சமமான முறையில் தொடர்புகளைப் பேணிக்கொள்கிற அதேவேளை, சுதந்திரமாகத் தமது எல்லைக்குள் செயற்படும் ஒரு அரசாங்க முறையெனக் குறிப்பிடுகிறார்.
27.09 - 15, 2004
Aziz Aja
எனவே அதிகாரங்களைப்
வ்கீடு செய்வதன் மூலமே சமஷ்டி முறையொன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது வெயரின் கருத்தில் இருந்து அவதானிக்க முடிகிறது.
ஆகவே சமஷ்டி அரசாங்கமுறை அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்டதாகும். (Decentralized Government) LD55u அரசாங்கம் ஒன்றின் கீழ் அரசியலமைப்புக்குட்பட்ட விதத்தில் சிறிய மாநிலங்களோ பிராந்திய சபைகளோ தமது சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நன்மைகளைக் கருத்தில்
* கொண்டு செயற்படும் சிறந்த அரசாங்க முறையாகும்.
அந்த வகையில் சமஷ்டி அரசாங்க முறையில் மத்திய - மாநில அரசாங்கங்கள் நாட்டின் இறைமையைத்
பகிர்ந்துகொள்ளுதல் * முக்கியமானதாகும். ܤܼܲ@ ܨܶܠ ܐܬܐ ܊
is 'a' (Confederation)
நாடுகளின் கூட்டம் என்பதன் வளர்ச்சிக் கட்டமாகவே விளங்குகின்றது. 1789இல் ஐக்கிய
அமெரிக்காவின் கிட்ாட்சி
அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் காணப்பட்ட பதின்மூன்று அரசுகளின் நிர்வாகமும் மற்றும் 1874க்கு முன்னர் சுவிற்ஸர்லாந்தில் காணப்பட்ட அரசாங்க முறையும் இதற்குச் சிறந்த " உதாரணங்களாகும். உண்மையில் எந்தவொரு அரசியல் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் நாட்டின் இறைமையைத் தமக்குள் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒன்றை மற்றையது கட்டுப்படுத்தாமல் அவற்றுக்கென அரசியல் யாப்பில் வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் சுதந்திரமாக
இயங்கும் தன்மையை சமஷ்டி
அரசாங்க முறையெனக் கூறுவது பொருத்தமானதாகும்.
எனவே கே.ஸி.வெயர் சமஷ்டி அரசாங்க மாதிரி பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளில் ஒரு முறையான சமஷ்டிக்கான பண்புகளையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அதிகாரப் பங்கீடு எழுதப்பட்ட உறுதியான அரசியல் யாப்பு - நெகிழாத அரசியல் யாப்பு, விசேட நீதிமன்றம், இரட்டைத் தன்மை அரசியல் பிரதிநிதித்துவம், இரண்டாம் மன்றம் என்பனவாகும். இப் பண்புகளை சமஷ்டி அரசாங்க முறையினைப் பின்பற்றும் நாடுகள் தமது சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரப் பண்புகளுக்கு ஏற்ப, பின்பற்றுகின்றன. உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இந்தியா, சுவிற்ஸர்லாந்து போன்ற நாடுகள் சமஷ்டி அரசாங்க முறை நிலவும் நாடுகளாகும். இந்த நாடுகளில் நாட்டின் பொதுவான விடயங்களைக் கவனிக்கவென மத்திய அரசும் உள்நாட்டு அல்லது பிரதேச நலன்களைப் பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவும் பல மாநில அரசுகளும் அமைக்கப்பட்டுள்ளன. சமஷ்டி நாடுகளில் மூன்று வகையான
அதிகாரப் பட்டியல் அதாவது, மத் அதிகாரப் பட்டியல் அரசுகளுக்கான அ பட்டியல், எஞ்சிய
பட்டியல் என்பனவ வகையில் உலகில் முறையென வர்ணி ஐக்கிய அமெரிக்க மாநில அரசுகளுக் அதிகாரம் போக,
அதிகாரங்கள் மார்
அதிக அரசியல் :L । பிரதி IIIlji ypanpilang GuIT56TIT5TJ
வழங்கப்பட்டுள்ளன அமெரிக்காவின் ம
தனித்துவம், கலா என்பவற்றைப் பேg கூடுதலான அதிக பெற்று இருக்கின்ற ஜேர்மனியின் சமவு சமத்துவமான அதி காணப்படுகிறது. ப மாநிலங்களுக்கும் பகிரப்பட்டு எஞ்சிய மத்திக்கும் - மாநி
சமமாக வழங்கியி சமத்துவமான சம6 சிறந்த எடுத்துக்கா இவ்வாறு இந்தியா மாநில அரசுகளுக் அதிகாரம் பங்கிட
திகாரம் மத்திய வழங்கப்பட்டுள்ளது மத்திய அரசே சட் நீதி போன்ற எல்ல துறைகளிலும் பலம்பொருந்தியதா காணப்படுகிறது. இ ஒற்றையாட்சியினை வகையில் அமைய காரணம் இந்தியா பொருளாதார, அர நிலைமைகளைக் கொண்டும், இந்திய கடந்தகாலப் பிரச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணப்படுகிறது. திய அரசுக்கான ல், மாநில அதிகாரப்
அதிகாரப் ாகும். அந்த ல் சிறந்த சமஷ்டி விக்கப்படும் காவின் மத்திய - $கு ஒதுக்கப்பட்ட
எஞ்சிய நில அரசுக்கே
கிடைத்த எச்சரிக்கைகளில் இந்த நாட்டின் இனவாத, பிரிவினைவாத, மனோபாவம் சர்வதேச நெருக்கடிகளின் காரணமாகவும், அங்கு நிலவும் பல்வேறுபட்ட இன, மத, மொழி, சாதி, பண்பாடு, கலாசாரங்களுக்கேற்பவும் மத்திய அரசு பலம் கொண்டதொரு சமஷ்டி முறையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இதேபோன்று கனடாவின் சமஷ்டியில் மத்திய அரசே இந்தியாவைப் போன்று பலம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
ரப் பங்கீடு எழுதப்பட்ட உறுதியான பாப்பு - நெகிழாத அரசியல் யாப்பு, மன்றம், இரட்டைத் தன்மை அரசியல் தித்துவம், இரண்டாம் மன்றம் ம். இப்பண்புகளை சமஷ்டி அரசாங்க ப் பின்ற்றும் நாடுகள் தமது சமூக,
, அரசியல்,
கலாசாரப் பண்புகளுக்கு
ஏற்ப பின்பற்றுகின்றன.
1. இதன் மூலம் ாநிலங்கள் தமது #T্যub ணும் வகையில் ாரங்களைப் }ன. இதேபோன்று ஷ்டி முறையில் கொரப் பங்கீடு மத்திய அரசுக்கும்
அதிகாரம்
அதிகாரம், லத்திற்கும் ருப்பது உலகில் ஷ்டி முறைக்குச் sLLs!(5|D. வில் மத்திய - கிடையில் பட்டு எஞ்சிய
அரசுக்கே . இதனால் டம், நிர்வாகம், ாத்
கக்
ந்தியாவில் ப் பிரதிபலிக்கும் ப் பெற்றதற்கான பின் சமூக, சியல்
கருத்திற்
ாவின் னைகளில்
is in i Ꮭ) J ᏧᏠar
கனடாவை நாம் எடுத்து நோக்கும்போது அங்கு இன முரண்பாடுகள் மட்டுமல்ல, உண்மையான வேறு சில பிரச்சினைகளும் காணப்பட்டன. குறிப்பாக நியுபவுண்ட்லாந்தில் உள்ளவர்களுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இவை அவர்களின் சிறப்பியல்புகள் என்றும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கருதியே சமஷ்டி முறையினை அவர்கள் அறிமுகப்படுத்தினர். கலாசாரம், அடையாளம், தனித்துவம் என்பன பாதுகாக்கப்படுவதற்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட
வேண்டும் என்பதனால்தான் பிரான்ஸிய செல்வாக்குள்ள கியுபெக் மாகாணத்திற்கும் சிறப்பான இடம் அளிக்கப்பட வேண்டுமென அவர்கள் கூறுகின்றனர். அரசியல் யாப்பில் இதை உறுதிப்படுத்த சில சரத்துக்கள் உள்ளன. அதாவது கலாசாரம், மதம், கல்வி என்பவற்றில் தலையிடாமை, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல இனச் செல்வாக்குள்ள பிரதேசங்கள் உள்ளன. அவர்களது சிறப்பான தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டியதெனக் கருதி யாப்பில் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி இவர்கள் உள்ளழர் விடயங்களைக் கவனிக்க முடியும்.
தனித்துவ சமூக
அமைப்பு
கியூபெக்கில் வாழும் 25 சதவீதமான பிரான்ஸிய மக்களுக்கு தனித்துவமான சமூக அமைப்பு
என்ற அங்கீகாரத்தை அது வழங்கியுள்ளது. இதன் மூலம் கனடாவின் சமஷ்டி அரசியல் யாப்பானது பிரான்ஸிய கனேடியர்களது சுயாட்சிக்கானதொரு தனித்துவமான நடவடிக்கையென கியூபெக் மாகாணத்திற்கும் அதிகாரம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத் தக்கது. தமது மாகாணத்திற்குள் வேறுபட்ட மொழி, கலாசாரத்தை அதிகரிக்கும் சுதந்திரத்தையும் கியூபெக் மாகாணம் பெற்றுள்ளது. கியூபெக் தனது சனத்தொகை விகிதாசாரத்திலும் பார்க்க 5 வீதத்திற்கும் அதிகமாகப் புதியவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. இது தொடர்பாக கனேடிய மத்திய அரசுக்கும் கியூபெக் மாகாணத்திற்கும் இடையில் அரசியல் யாப்பு ரீதியான உடன்பாடு காணப்படுகிறது. கியூபெக் மாகாணத்திற்குள் தமது மொழி, கலாசாரம் என்பவற்றைப் பேணிப் பாதுகாக்கும் முக்கிய கடமைப்பாட்டினை கியூபெக் இன்றும் கொண்டிருக்கிறது. கியூபெக்கின் தனித்துவ சமூகம் என்ற அங்கீகாரமானது சட்ட, சமூக, கலாசார, பொருளாதாரத் துறைகளின் ஒன்றுபட்ட தன்மையினை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அரசியல் யாப்பு
ஏற்பாடுகள்
இன்று கியூபெக்கிலுள்ள ஆங்கில மொழி பேசுவோரையும் கியூபெக்கிற்கு வெளியில் உள்ள பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கருத்தில் எடுத்து, அவர்களுக்கிடையில் பரஸ்பரத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் யாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனடாவின் உயர் நீதிமன்றத்திலும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று "நீதியரசர்கள் பங்குபற்றுவதும் கியூபெக் மாகாண மக்களின் தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் சிறந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். தேசங்களது சமத்துவம் என்ற வகையில் கியூபெக் மாகாணம் கனடாவின் ஏனைய மாகாணங்களோடு புதிய உறவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. கியூபெக்குக்கு தனது சடடங்களை ஆககவும, வரிகளை அறவிடவும், பரிபாலிக்கவும், வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்தவும் கூடிய அதிகாரங்கள் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கியுபெக் மாகாணம் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கியூபெக் மக்களது அரசியல் அறிவு என்பவற்றினூடாகவே தமது சமூகத்தின் தனித்துவம், வரலாறு, கலாசாரம் என்பவற்றைப் பாதுகாத்துள்ளது எனலாம். கியூபெக் தமது சுயநிர்ணய உரிமையினை அரசியல் யாப்பு சட்டத்தின் மூலமும் மனித உரிமைகளினூடாகவும் பெற்றுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. En man m mm mm mm nu பி.எம்.அபூபக்கர், விரிவுரையாளர் i B.A (Hons) M.A.(Pera) Dip-in-Edu
அரசியல் விஞ்ஞானத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம், SS S S S S S
S.

Page 10
ருந்ததற்கு என்னை மன்னித்துவிடு. அதற்குப் பரிகாரமாக இதோ பால் வைத்திருக்கிறேன்!” என்று கூறிய பிராமணன் அதை வணங்கிவிட்டுத்
ன் வீட்டிற்குப் போனான்.
ஓம்சக்திதனையேசரணங் கொள்ளு - என்றும் சாவினுக்கொரச்சமில்லை தள்ளு சக்திபுகழாமமுதை அள்ளு - மது
மறுநாள் அவன் தன் நிலத்திற்குத்
ܘܡܢ
பால் வைத்து வழிப ஒரு நாளும் மறந்து
என்று கூறினான் தன் தந்தையின்
கீழ்ப்படிந்து அப் பி
தன்னிலினிப்பாகுமந்தக் கள்ளு | சுப்பிரமணிய பாரதியார்-1
@رهa ர் ஊரில் ஒரு பிராமணன் Kدک இருந்தான். அவனுக்குக் s கொஞ்சம் நிலம் இருந்தது. அவன் கடினமாக உழைத்தபோதும் அவனுக்கு வளமான வாழ்க்கை கிடைக்கவில்லை.
ஒருநாள் கோடை வெயில் நன்கு அடித்துக்கொண்டிருந்த வேளையில் அவன் தனது நிலத்தின் அருகே இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தான். அப்போது அதன் அருகேயிருந்த ஒரு புற்றிலிருந்து ஒரு 5TCBLITLDL 5601g, UL5605 விரித்துக்கொண்டு வந்தது.
இந்தப் பாம்புதான் வயலில் காவல் தெய்வமாக இருக்க வேண்டும். இதற்கு முன் நான் இதை வணங்கியதில்லை. அதனால்தான் என் உழைப்பெல்லாம் வீணாயிற்று. இன்று முதல் எல்லாம் மாறிவிடும்' என்று தன் மனத்துள் எண்ணிய பிராமணன் தன் வீடு திரும்பினான்.
அவன் தன் வீட்டிலிருந்து ஒரு
ஒரு கிண்ணத்தில் L வந்து அதைப் பாம் அருகே வைத்து அ விட்டுப் போனான்.
மறுநாள் காலை நிலத்திற்குத் திரும்பி பிராமணனின் மகன்
திரும்பி வந்தபொழுது, தான் பால் வைத்திருந்த கிண்ணத்தில் ஒரு தங்க நாணயம் கிடப்பதைக் கண்டான். அதனால் மகிழ்ச்சியடைந்த பிராமணன், ஒவ்வொரு நாளும் பாம்புக்குப் பால் வைத்து ஒவ்வொரு தங்கக் காசைப் பெற்று வந்தான்.
கிண்ணத்தில் பால் கொண்டுவந்து ஒருநாள் அந்தப் பிராமணன் வந்த கிண்ணத்தில்
அதை பாம்பின் முன் வைத்து, வேறொரு ஊருக்குப் போக நாணயம் இருப்பதை
ஒ.நிலத்தின் காவல் தெய்வமே, வேண்டியிருந்தது. அதனால் அவன் ஆச்சரியப்பட்டான்.
நீ இங்கிருப்பது எனக்குத் தெரியாது தன் மகனை அழைத்து "நான் ஓ, இந்தப் பாம்
உனக்கு மரியாதை செய்யாமல் ஊரில் இல்லாதபோது பாம்புக்குப்
(பாப் மு முழுவதும் தங்க ந இருக்கின்றன. அவர் பாம்பு பாதுகாத்து 6 இந்தப் பாம்பைக் ெ நாணயங்களையும் எண்ணினான்.
மறுநாள் காலை கொண்டுவருவதற்கு பிராமணனின் மகன் குண்டாந்தடியைக் ( பாம்புப் புற்றை அடி பிறகு வெளியே சீறி தலை மீது ஒரு பே பாம்பின் படத்தில் ச போதிலும் அது சா சினங்கொண்டு அவ கொத்தியது. அதன மகன் அந்த இடத்தி மாண்டான். அவனது அவனை அந்த நில எரியூட்டினார்கள்.
மறுநாள் ஊருச் பிராமணன் பாம்பு 3 இறந்து போனதை மகனின் நடத்தையே இறப்பிற்குக் காரண உணர்ந்த பிராமண மன்னித்தான்.
அதனால், அவ காலை வழக்கம் ே கிண்ணத்தில் பால் பாம்புப் புற்றுக்குச் பாம்பின் நம்பிக்கை பெற்றுவிடவேண்டும் நோக்கத்தில், "என் முட்டாள்தனமாக ந காரணமாகவே மர6 என்று கூறினான்.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.12.2004, 6 fr6gotip Šl Gio Gurtl 12 gosu: 574 45l sorcup or s 6 urтогLosu fr த.பெ. இல. 1772
6.5 roL
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 572
ಡಾ ಬಗ್ಗೆಳ್ತಿತ್ವfurati: ரி. சுகன்யா, உரும்பிராய் கிழக்கு, ஞானவைரவர் வீதி,
உரும்பிராய், யாழ்ப்பாணம், பாராட்டுக்குரியவர்கள்:
டபிள்யூ றித்வான், எம்.எச்-அமானி, தரம் - 2, கஹட்டபிட்டியா, பாம்பு, புற்றிலி ஆண்டு 1, மாங்குளம், நேரியகுளம், முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை, வந்து தனது படத்தி த. சுமணராஜ், ரீமுருகன் கோயில் வீதி, ரா. திவ்யா, “ஓ, பிராமணனே!
களுதாவளை04 களுவாஞ்சிக்குடி 175, லோவர் வீதி, பதுளை, எரிந்துகொண்டிருப்பு
ந. செல்வகுமார், ரீமுருகன் கோயில் வீதி, தர்ஷனி யோகநாதன் சித்ரா ஒழுங்கை, அடுத்துக் காயம் L
களுதாவளை04 களுவாஞ்சிக்குடி, நாரஹன்பிட்டிய, LuTTj! பாசமாக நடி செல்வி.ஏ.லி மாசினி, 260, 3ஆம் கட்டை, எம்ஐஎம். அஸ்லம், உடைந்து போன
பசறை வீதி, பதுளை, 16, ஓடாவியார் வீதி, ஏறாவூர் அல்லது நம்பிக்கை
செய்துவிட முடியா பதில் கூறியது.
திை
எஸ். நிவேதா, கண்டி வீதி, வவுனியா,
பானுஷா பாலமனோகரன், அமிர்தாம்பிகை
வித்தியாலயம், சாவகச்சேரி
1Ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

眶鼩眼
ஒப்புரவொழுகு
நீ உலக நடைமுறைகளைத் தெரிந்து அதற்கேற்ப நட.
flyght III, ösoip. LLLLSLLLLLLLL LL LLL LLL LLL LLLLLLLLSL L L L L L L L L L L
டுவதை மட்டும்
விடாதே" கணணனுழஅணணனும
கண்ணன் கடைவாயில்புண் முடியாது வார்த்தைக்குக்
அண்ணன் : கண்ணா, மாடி அறைக்குள்ளே கறுத்த அட்டைப் பெட்டியிலே, காசுகள் நிறைய வைத்துள்ளேன். கணக்காய் எண்ணிச் சொல்லிடுவாய் சரியாய்ச் சொன்னால், அத்தனையும் தருவேன் உனக்கு, உனக்கேதான் சீடை முறுக்கு வாங்கிடலாம்ஞ் தின்று நீயும் மகிழ்ந்திடலாம்.
ாமணனின் மகன்,
கண்ணன் அண்ணா.அண்ணா இப்பொழுதே அத்தனை படியும் ஏறிடுவேன். எட்டிப் பாய்ந்து பெட்டியிலே அண்ணன் கண்ணா, அருகில் வந்திடுவாய் இருக்கும் பணத்தை எண்ணிடுவேன். கண்ணன் காலில் சுளுக்குளு முடியாது. சீக்கிரம் எண்ணிச் சொல்லிடுவேன்
அண்ணன் கண்ணா, கணக்குப் போட்டிடுவாய், சீடை முறுக்கு வாங்கிடுவேன்.
கண்ணன் கையை வலிக்குதுளு முடியாது. ஆசை தீரத்தின்றிடுவேன்.
அண்ணன் கண்ணாபட்ந்ேதிடுவா அண்ணன் சொல்லைத் தட்டுவதா?
அதிசய உலகம்
R
ால் கொண்டு நாம் வசிக்கும் இந்த புப் புற்றின் உலகம் 450 கோடி தை வணங்கி ஆண்டுகளுக்கு முன்பு
தோன்றியிருக்க வேண்டும் தன் என்று மதிப்பிடப்படுகிறது வந்த விண்வெளியில் அது பால் கொண்டு மணிக்கு 6 இலட்சத்து ஒரு தங்க 60 ஆயிரம் மைல் க் கண்டு மிகவும் வேகத்தில் பயணிக்கிறது
LU LIDO
காணப்படும் மிகப் சு சிறுகதை பண்டைக்கால கற்கள்
400 கோடி ாணயங்கள் ஆண்டுகளுக்கு முன்பு ]றை இந்தப் உருவானதாக மதிப்பிடப் வருகிறது. நான் படுகிறது. பூமிக்குள்ளே
கான்று, எல்லா குடைந்துகொண்டே போனால், 60 அடிக்கு ஒரு டிகிரி வீதம் வெப்ப நிலை
பெறுவேன்' எனறு அதிகரித்துக்கொண்டே போகும். உலகம் தனது அச்சைச் சுற்றிச் சுழன்று
கொண்டே இருக்கிறது என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத
பாம்புக்குப் பால் விஷயம், அந்தச் சுழற்சியின் வேகம் செப்டெம்பர் மாதத்தை விட மார்ச்
ப் பதிலாக மாதத்தில் குறைகிறதாம்!
காணடுவநது 65T66) عصبیت * த்து உடைத்தான். 'கோலியத்' என்ற ഗണ
வந்த பாம்பின் ஒருவகை
T(6 போட்டான். தவளை உண்டு.
ாயம்பட்ட இது கால்களை 5வில்லை. அது விரித்தால் ஓர்
ன் கையில் அடி நீளம்
ால் பிராமணனின் இருக்கும். எடை
லேயே 3.5 கி.கி.
உறவினர்களும்
த்திலேயே
. . . . . .
குத் திரும்பி வந்த ஒது தன் மகன KD O O 'ನ್ತ # உங்கள் பொது එෂිනි. SUp? ம் என்பதை O Z» i an O . O * பாம் ை கடல் பரப்பு(சதுர.கி.மீ) ஆழம்(மீற்றர்)
ܢ ன மறுநாள 1. கரிபியன் கடல் 27,18,200 2,647 ால ஒரு :ே12, தென் சீனக்கடல் 23 1910 1,652
என்னும் 3. பெருங்கடல் 2291880 1,547 LD56i -- ܕܝܢ .ந்துகொண்டதன் ܀ ܀ ܀ - -- TLD60L55Tsit' t ஒச்கொட்ஸ் 15,89,735 ............. 3 1,486 ந்து வெளியே 15 ஜப்பான் கடல் 10,07,765 1,350 த விரித்தபடியே, ဗျွိ ဗျွိ ဗျွိ ဖွ့် | -ன் மகன் உடல் 6. அந்தமான் கடல் 197720 |870 தை அங்கே பார்! ۔۔۔۔ ட என் படத்தைப் 1 வட கடல் 575,240 94
|- -- - ܀ -” 6)LUT محص۔ ாரி 8 செங்கடல் 4,37,970 491 !” என்று பாம்பு
9. பஸ்ரிக் 4,22, 179 55 TJ Doni
DJ Hr 2. 09-15, 2004

Page 11
2.09 - 15, 2004
ஒரு வெளிச்ச வீடு படிப்படியாகச் சரிந்து கடலில் வீழ்வதைக் காண வேண்டுமா? இதோ அந்த அரிய காட்சி. 1927ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதிதான் இது நடந்தது. இதைப் படம் எடுத்தவர் வெளிச்ச வீட்டுப் பராமரிப்பாளரின் உறவினர்தான். நியூஜேர்ஸி மாநிலத்தில் உள்ள டக்கர்ஸ் தீவில் 79 வருடங்களாகத் தனது பணியைச் செய்த இந்த வெளிச்ச வீடு, துறைமுக மேடை அமைப்பு, கடற்கரை அபிவிருத்தி போன்ற வேலைகளின் நிமித்தம் இதன் அடியிலுள்ள மணல் அகழ்ந்து
எடுக்கப்பட்டதாலும் கடல் அலைகள்
அடித்தளத்தில் அரிப்பை ஏற்படுத்தியதாலும் தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்து கடலில் வீழ்ந்தது. அதன் பின்னர் அந்த வெளிச்ச வீடு உடைத்து நொறுக் கப்பட்டது. ஆனாலும் அதன் எஞ்சிய பகுதிகள் பத்தாண்டுகளுக்கு முன்னர் மீண்டும் கடலில் தென்பட்டதாம்.
படத்தைப் பூனைக் குட்டிக தோன்றுகிறதா? ஆண்டு புளோரி இடத்திற்கு அரு பூங்காவின் ஒரு காண்கிறீர்கள். கொர்னேலியஸ் கோடீஸ்வரர். 1 நடமாட்டத்திற்கு குட்டிகளும் உ (பிறேம்) இருக் முன்னால் அமர் புகைப்படம் எடு லேன்ட் புளோரி காட்சியகத்திற்க எடுக்கப்பட்டதா
சூறாவளி விழுமே தவிர உருவாக்கும்ே முகங்கொடுக் அதனை எதிர்
 

%8:ை
S SS SS SS SS SS SS SS SSLSL SS SS பார்த்ததும் இராட்சத மீன் ஒன்று 1947 நவம்பர் மாதம் பரீட்சார்த்த வெள்ளோட்டத்தில் பறக்கவிடப்பட்ட விமானக்கார்தான் இது. சாலையிலும் வானிலும் பயணிக்கக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானக் கார் சந்தியாகோ நகரைச் சுற்றி ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வட்டமிட்டது. 725 இறாத்தல் எடை கொண்ட இந்த ஊர்தி இரு வேறு கூறுகளாகத் தனித்தனியாகப் பிரிக்கக் கூடியது. சாதாரண கார் போன்று பாதைகளிலும் செலுத்தலாம். ஆனால்
ளை விழுங்கப் போவதாகத்
இல்லவே இல்லை. 1938ஆம் டாவில் சென். அகஸ்டைன் என்னும் கில் அமைக்கப்பட்ட கடல் வளப்
காட்சியைத்தான் இங்கு இதை நிறுவ உதவியவர் லெண்டர் பில்ட் ஷெட்னி எனும் உல்லாசப் பயணிகளின் த மத்தியில் இந்தப் பூனைக் லா வருகின்றன. சட்டத்திற்குள் கும் இராட்சத மீனையும் அதன்
ந்திருக்கும் பூனைக் குட்டிகளையும் விளைவு என்ன தெரியுமா? இது த்தவர் லூயிஸ்மார்டன் "மெரைன் விபத்திற்குள்ளானதால் இது போன்ற டா இராட்சத மீன் கின்னம்” எனும் விமானக் கார் உற்பத்தி செய்வது 5ாக இப் படம் 1952 நவம்பரில் தடைசெய்யப்பட்டுள்ளது. கும.
S S S S S SSS S S SLSLSS SS SS SS S S S S S S S S S SSS S SSS S
வெள்ளம் போன்ற காரணங்களினால் பெரும்பாலும் இல்லங்கள் உடைந்து , இவ்வாறு சரிவது அபூர்வம். ஆனால் ஜப்பானில் அநேகமாக வீடுகளை போது அதன் அத்திவாரமே சூறாவளி, வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்கு கும் விதமாகவே அமைப்பர். அண்மையில் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்து கொண்டு சரிந்த நிலையில் இருக்கும் அபூர்வ வீடே இது.
৪৪

Page 12
GLITTÉGLISäbjö நதியா விஜய
. லமே விஷால் -
೧೮೧೧೩೮ ாவளியை முன்னிட்டுப் பத்திரிகைகளில் தனது குழி : வேண்டும் என்று நினைத்த நதியா, Äägi ja 16 படநடிக்க 如 கைப்படங்களை எடுத்து ஈமெயில் மூலம் பத்தி
بيبـــــــاب – كش – تتعاملين نجمة لتكوين ولا يلي: காயில் முட்டம் பகுதியில் லிங்குசாமியின் சம்பளம் அ நடந்தது. அப்போது "i GIGIGIT இருந்தா னுடன் போட்டோ எடுத்துக்-- = == == பத்திரிகைகளுக்குப் பேட்டியோ, புன கொள்ள யூனிட் ஆட்கள் ஆமாவா? கொடுப்பதில்லை என்பதில் திடமாக இருக்கிறா முதல் இரசிகர்கள் ഖങ്ങ]] 6 தீபாவளி இதழுக்குப் Lau பத்திரிகைகள் கெஞ் ஆசைப்பட்டனர். ஆனால் @ಹನ இகபர்த்தும் மத்தாப்பு பிடிக்க மசியவில்லை யாரையும் தனியாக 'அருண் வெட்ஸ் ஹரிணி இரசிகர்களோடு பேர் எனக்கு
而 〔s[@ படத்தில் பிரசாந்த் ஜோடியாக: இருக்கு' என் 60 GöUTGITT இதுத் ஒப்பந்தம் செய்யப்கிறார் அவர் @យ១១ அனுமதிக்காது பட்டுள்ளார். பிரசாந்துடன் குறுக்கே நின்று அருகில் த்ரி ஜோடியா நடிப்பது நெருங்க விடாது தன் அரு இதுவே முதன் கில் நிற்க வைத்து நோகமுறை அடித்தாராம் ಅಡಾಗಿಬಿಷ ஆட்டுக்காரர் தீபக் jജ്
ایسے لاگو کیسے
திரு 420 படத்தின் இயக்கு LIETOJ என்பது மர்மமாகவே இருந்து வருகிறது தற்போது அந்த |ೇಳಿರಲಿ
الساق القدم.
ஆக்ஷன் கிங் அர்ஜூன் எனும் பெயரில் புதிய படம் ஒன்றை தயாரித்து நடிக்கவும் திட்டமிட்டு உள்ளராம் யாருக்கு இந்தப் படம் மூலம் கட்டளை பிறப்பிக்க இ எனத் தெரியவில்லை.
தயாரிப்பாளரான செழியன் என்பவரே படத்தை இயக்குகிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்தரிக்கா முத்துனா.
இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று வாய்ச் சவல்விட்டு பட வாய்ப்பின்றி மனேஜர் மூலம் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த கிரண் தற்கோது துணை நடிகருக்கு ஜோடியாக 'சரக்கு விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
aluigi Gunai
மீராஜாஸ்மின் விட்ட இடத்தைப் () பிடிக்க இன் னொருவர் தயாராகி வருகிறார். அவர் வேறு யாருமல்ல, மீராவின் சகோதரி ஷைனி ஜாஸ் மினேதான். முக்கிய கம் பனிகளுக்குப் புகைப்படங் களை அனுப்பி வருகிறார்
இப்படித்தான் இருக்க வேணும் GLITibuGOGIT
ரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் விளம் பரம் என்று கலக்கிக் கொண்டிருக்கும் உமா, வருகிற எல்லா வாய்ப்புகளையும் ஒத்துக் கொள்வதில்லை. சமீபத்தில் அவர் நிராகரித்த விளம்பரம் ஆண்களின் உள்ளாடை சம்மந்தப்பட்டது. SSLSLSS SS SLS S SLSLSLS SLSLSLS S SLS S S
LTIJFII GHEDTL LI JI?
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் டர் படத்தில் ஷாருக்கான் நடித்தது போன்ற ஆன்ட்டி ஹீரோ வேடமாம்
பிரசாந்துக்கு நாயகனாக ரீகாந்த் நடித்தாலும் நடிப்பதற்கான நல்ல வாய்ப்புள்ள பாத்திரம் FIII) அருள் என்பதால் அந்த ரோலில் நடிக்கச் சம்மதம் - - தெரிவித்திருக்கிறாராம் பிரசாந்த் விக்ரம், பிரியாணி பிரியர்
ULIGOTADT6N) 6 DECE5LDLIGE 36006NI LILJETU. | DolgULDTP Ñ S S S S S S S S S SS SS S வரை ஒரு படப்பிடிப்பில் இருக்க, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜய், ரவிவயிற்றுப் பசியோடு இருந்தார். கிருஷ்ணா (ஜி ரெயின்போ ஹீரோ) இணைந்து உடனே சிறுவர்களோடு கலந்து நடிக்கும் 'சுக்ரன் படத்தில் மக்கள் வழிப்புணர்வு கொள்ளும் விழாவிற்குப் HADULUUTTU. இயக்கம் எனும் போராட்டக் குழுவின் தலைவியாக பிரியாணி வந்திருக்கிறது சீதா (பார்த்தீபன்) முக்கிய பாத்திரமேற்று நிறைய iq Gಲ್ಲரிந்ததும் சிறுவரகள எனன சீதா (பார்த் 粤 355.UU55LDADODI A6l600AD) சாப்பிடுகிறார்களோ அவர்களோடு
போராட்டம் செய்கிறாராம் எப்படியோ எஸ்.ஏ.சி. சாப்பிடுகிறேன் என்று கூறிச் சென்றது புகைப்படம் மீண்டும் சட்ட திட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார் படப்பிடிப்புக் குழுவினரைத் திகைக்க
விதமான காதலைக் கைவிட்டு வைத்தது.
ரிகைகளுக்கு .
எல்லாம் நேரம் ==== பெரிய கடிகாரம் ஒன்றைத் 56,602 தனது விட்டில் வைத்திருக்கும் டைரக்டர் கேஎஸ்.ரவிக்குமார் சிலர்
* 婁 விட்டு வெளியே செல்லும் 脑 போது கடவுளை வணங்கிவிட்டுச்
செல்வது போல் அந்தக் கடி
காரத்தை வணங்கிவிட்டுச் செல்
முதல்ல பேமெண்டு
அப்புறந்தான் மூவ்மெண்டு ஜெவுக்கு நடந்த நன்றி af grafia Giggs
நடிகையை ஆட்டம் ஆட அழைப்பு விடுத்தனர். ஆனால் அம்மணி துப்
வெட்டு ஆட்டம் போடுறேன் என்று கூறிவிட்டார் பிறகு
ET603 a 638 GONGÓ I பார்த்த பிறகு 1 1 9110ܣܛܢ [1T60ܞ ܠܢ
மனோசாமியோ என் ஆட்டம் 68 J FT LA
గ్జా ! இ° பூமிகா VS பூமிகா எந்த மேடை நிகழ்ச்சிகளுக்கும் ---ー -ー-エー。一- S S S S
செல்ல மறுப்பவர் அஜித் ஜெவுக்கு தெலுங்கில் இருந்து வந்து இரண்டு தமிழ்ப் ஆணை விழாவுக்குக்கூடப் போகாமல் Utafio தலைகாட்டிவிட்டு இந்திக்குப் போய்விட்டார்
இயக்கித் உறுதியாக அந்த முடிவை கடைப் பூமிகா இரசிகர்களுக்கு ஆறுதலாக இன்னொரு அர்ஜூன் பிடித்திருக்கிறார். பூமிகாவை கரகாட்டக்காரியில் அறிமுகப்படுத்துகிறார் ருத்திற்ார் முடிவெடுத்தா அப்படித்தான் இயக்குனர் பாரதி கன்னன்
எடுக்கணும் விஷயம் அந்தப் பூமிகாவுக்குத் தெரியுமா?
!,0-15, 20

Page 13
LIL6) LIGOï60ĥLI தப்புல ஆத்த பெத்த வெத்தல தீபாவளிக்கு இளைய தளபதி படம் வரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கும் விஜய் களுக்காகப் பொங்கலுக்கு வெளியாகும் திருப்பாச்சி பற்றிய சிறப்புத் தகவல். பத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்துவிட்டது.
ந்து நாட்கள் வசனப் பகுதிகளும் இரண்டு டூயட் பாடல்களும் மட்டுமே பாக்கி ரு பாடல் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. இன்னொரு டூயட் பாடலை அரக்குவேலியி
படமாக்க உள்ளனர். இங்குதான் கில்லி யில் இடம்பெற்ற கார் சேஷிங் படமாக்கப்பட்டது.
கிளைமாக்ஸ் சென்னையில் தொடர்ச்சியாக 12 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.
திருப்பாச்சிக்காக பிரசாத் ஸ்ரூடியோவில் விஜய் க்ரிஷா பங்கேற்ற கலக்கல் பாடல் ஒன்று இரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.
அப்பன் பன்ைனணி
ஆத்தா பெத்த வெத தல வெளைஞ் சிருக்கு வெளைஞ்சி நனைஞ்சிருக்கு. என்று தொடங்கும் பாடலை இயக்குநர் பேரரசு எழுதியுள்ளார்.
புஷ்பவனம் குப்புசாமியும், அனுராதா ரீராமும் பாடியுள்ள இப் பாடலுக்கு தினா இசை யமைத்துள்ளார். SLSL LSL S LSL LSL LS LS LSSS S
தனக்கு வந்தால்தான் தெரியும் சொந்தப் படம் எடுத்ததில் வீட்டை விற்றுவிட்டு மும்பை பக்கம் செட்டில் ஆகிவிட்ட ரம்பா வைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து 'சத்ரபதியில் ஒரு பாட SILLILg2ULIT SEIFI...! i ini, Rio
தயாரிப்பாளர் பாபுராஜ் LSLS S S SS SS SSL S S S S S ரொடியூசரின் கஷ்டம் அஜித் கேஎஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் வில்லன் . தில் இரட்டை வேடம் போட்டிருந்தார் படம் ஹிட். ·ருக்குத்தானே தெரியும் பொழுது அதே ரவிக்குமாரின் இயக்கத்தில் கோட் பாதர் தூக்கிட்டாங்கையா!
படத்தில் மூன்று வேடங்களில் அஜித் தோன்றி A 'ಸ್ತ್ರ್ಯ" நிக் ஆர்ட்ஸ் அங்கமாகிவிட்டது. ஜக்குபாய் படம் L5 颶 தயா கமிட் ஆனபோது கதாநாயகியாக ஆமாம் அஜித்துக்கும் சக்கரவர்த்திக்கும் தகராறு என்று ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார். வரும் பிரிந்துவிட்டனர் என்றும் செய்திகள் ನಿಡ್ತೇ? அப்போது அவர் மேல் புரடியூசர் தயெல்லாம் மறந்துடுங்க, அதெல்லாம் வதந்திகள் கவுன்சில் நடிக்கக் கூடாது என
சென்டிமென்ற் சினிமாவின் ஒரு
கிறது இரு தரப்பும் நம்புவோம்? ரெட்கார்டு போடவே 'ஜக்குபாயும் கொசுறு: அஜித்தின் தீபாவளி 'அட்டகாசமும் இரட்டை டிராப் ஆனது இப்போது கிச்சா வயசு டம்தான் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது) 16 படத்தின் கால்ஷிட் குளறுபடி
செய்ததால் சிம்ரன் மீது புரடியூசர் கவுன்சிலில் கப் . இதுே சிம்ரன சந்திரமுகியில் இருந்துதுக் புது மாப்பிள்ளைக்கு நல்ல அஜித் GLITLDLI! முருகதாஸ் திருமணம் முடிந்த பிறகு தனுஷம் .蠶 ஐஸ்வர்யாவும் தனிக்குடித்தனம் பண்ண நான் நடி புதிய பங்களா ஒன்றை பேசி B6056 முடித்திருக்கிறார் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா
தனுஷ் - ஐஸ்வர்யா விசயத்தில் இன் னொரு சுவாரஸ்யமான தகவலும் கிடைத்
இருவரையும் பற்றி பத்திரிகைகளில் கிசுகிசு வரவும் கூப்பிட்டுக் கேட்டிருக் கிறார் கஸ்தூரிராஜா இதில் மனஸ் தாபமாகி இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கே போகவில்லை தனுஷ்
அதன்பிறகு தனுஷைக் கூட்டிக்கொண்டுபோய் ரஜினி முன் நிறுத்திய கஸ்தூரி
ராஜா "இவனுக்கு என்ன தண்டனை வேண்டு மானாலும் கொடுங்கள் எனச் சொன்னார். அதன் பிறகுதான் இந்தத் திருமணத்திற்குச் Dਸੁਰ னாராம்
ரஜினி
ஆலின் அஸின் தமிழில் முதலில் அறிமுகமான உள்ளம் கேட்குமே படம் வெளிவராத நிலையில் டலில் ஒபந்தமானார. ஆனால் அஜித் நடிக்காததால் அதுவும் ட்ராப் ஆனது స్ట్రీ
கேகாலம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இயக்குநர் பிரச்சினையால் அதுவும் டிராப் ஆனது. இதனா: பலலாதவர் என்று கோலிவூட் பேச ஆரம்பித்த வேளையில் எம்.குமரன் பட வெற்றியின் மூலம் ண்டுவிட்ட அஸின், இப்போது உற்சாகமாக வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஜித்து
பாவின் ஜோடியாக அஸினே நடிக்கிறார். சென்னையில் LDGDIDëETGDub' LJLäälän சாகமாகி இருக்கிறார். அஸின் ழக்காலம்' படத்தில் கை நழுவிப்
' *.09-15. 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ளெயின்ட் செய்யப் போவதாக (கிவ 16) படத் தயாரிப்பாளர் கூறியதைக் கேள்விப்பட்டு விெட்டு கதாநாயகி வேட்டை நடக்கிறது. L S S S S S S S S S S S SLS S S SLS S SLS S SLSLS S S S S S S S S S S S SS SS S S S S S S SS SLS S SL S S S S
நடிக்க மறுத்த நேருக்கு நேர், நந்தா, ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்கத்தில் நடிக்க மறுத்த மிரட்டல் படத்திலும் சூர்யாவே நாயகனாக நடிக்கிறார். றி சூர்யாவிடம் கேட்டபோது "அதென்னமோ தெரியலிங்க. அவர் மறுத்த கேரக்டரில் கும்போது எனக்கு ஹிட்டாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் மிரட்டல் படக் ய எனக்கு முருகதாஸ் சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்துப் போனதால்
ஒத்துக்கொண்டேனே தவிர,அஜித் மறுத்ததற்காக அல்ல' என்று தெளிவாகக்
கூறுகிறார்.
சந்திரமுகியைத் தொடர்ந்து படத் தயாரிப்பில் இறங்க சிவாஜி புரொடக்ஷன்ஸ் முடிவு செய்துள்ளது. சந்திரமுகிக்குப் பிறகு பிரபு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறார்கள். இதை இயக்கப் போகிறவர் பாலிவூட் வெற்றிப் பட இயக்குநர் ராஜ்குமார் சந்
தோஷி,
*
னையில் ஒரு ல் அஸின் என்றாலே தனது ராசியைச் சரி செய்து
க்குப் பதிலாக மிரட்டலில் நடிக்கும் போன வாய்ப்பு மீண்டும் கிடைத்ததில் மேலும்
DITUIDolci
墅"、

Page 14
அதிர் நடை தவிர்த்து அசைந்து படுக்கும் ஆசை தவிர்த்து தலைவலி காய்ச்சலில் மருந்துகள் தவிர்த்து உயிர் போகும் வலி தாங்கி உன்னைப் பூப்பித்து பத்தியத்தில் பால் தந்து தலை தடவி அன்பு தந் நேர்த்திக் கடன் நிறைே வயிறு கட்டி
ஏய்.
இளைஞனே! நமக்குத்தான் துயில் எழுப்புவதற்கு சேவல், கடிகாரம் எல்லாம். அந்த சூரியனுக்கேது? கண்களில் முயற்சி கைகளில் நம்பிக்கை, மனதில் இலட்சியம் வேண்டும்!
போலி வேஷங்களை அம்பலமாக்கு.
பொய் வார்த்தைகளின் சாயத்தைக் கிழி
கை குலுக்குவோம்: / கை ஏந்ததே இ */
سمبر
R. [...“
"గ్రి, 7 ," (36.5LDTufis, Иy களையெடுப்பேர்ழ்
உன் நினைவுகள் விழித்துக்கிடக்கின்றன.
காரணமின்றிய சலனங்களில் மட்டும்
தூண்டப்பட்ட விளக்காய்.
།
விழிகள்
உன்னசைவுகள்
ஒவ்வொன்றிற்கும் வினாடிகளைப் பாழாக்கிస్త్ర
(60 علیہ "”
· <ෂ්ඨාං-
உடல் வளர்த்து உன் உயர்வு காணும் கனவுகளோடிருந்த அன்
羲 அத்தனையும் மறந்தாயே
&ః ܝܬܬܪܶ தியின் و قلعة. الوقتل
தமிழ் என்றும், இஸ்லாம் * இந்து என்றும். டு வெறி பிடித்த தலைவனி மூளைச் சலவையில்,
பெற்றவரின் தியாகத்தால் பெற்ற உன் உடல் வெறும் குண்டாகி வீதியில் சதையாகி விழுவதற்கு முன்னால் ங், தலைவனின் மகனையே நினைத்துப் பார்த்திருக்கல்
தேசம் வசந்தங்களை வாசலிலே புதைத்து விட்டு வன்முறைகளை பூ மாலையாய் தலைதனில்
எத்தனை உயிர்கள். எத்தனை உறவுகள். எம் முன்னே ஸ்தம்பிதமாகியிருக்கும் எம் விழிகள் காணாமலேயே..!
கால்களிழந்து ஊனமாய். கணவனிழந்து விதவையாய். சுற்றமிழந்து அனாதையாய். இருப்பிடமிழந்து அகதியாய். bLD... விழிகள் காணாமலேயே கருகிப் போன பந்துக்கள் எத்தனை பேர். இதையெண்ணும் போது. கல்லறையைத்தான் காதலிக்கத் தோன்றுகிறது.
வளையல் கரங்கள் பூமிக்குப் போட்ட சங்கிலிகளால்.
கோலப் புள்ளிகள் அணிந்திருக்கும் விலங்குகள்,
எங்களுக்கும் (G ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்க கிடைக்கலாம். கடைசிவரையில் தங்கப் பதக்கம் வாங்காத வீரர்களை தெரிவு செய்யும் நாடு என்னும் போட்டி வைத்தால் எங்களுக்கும்.
A கோடுகளை இழுத்து முடி
புள்ளிகளுக்குப் போர்வை கொடுத்து விரல்கள் குத்தும் பனி ஊசிகள்.
கோல முடிச்சை அவிழ்க்க முடியாமல் கலைத்துவிட்டுப் போகும் காற்று.
-க.கௌசல்யா, கோணமுட்டாவ. -மெய்யன் நட்ராஜ், !
i tüğyat föücdar" d
பயர் : ஆர். நாகராஜா யது : 21 கவரி : கம்மடுவ ஸ்டேட், கம்மடுவ, ாத்தளை,
ழுதுபோக்கு த்திரிகை, கிரிக்கெட்
 

(3u
பனும் UITib!
லண்டனர்.
\ ད་དད་
ன்று தெரியாமலே
எதேச்சையாய் பார்த்துக்கொண்ட முதல் பார்வையை க முடியவில்லை.
பார்வையால் நாம்
ஒப்புவித்த ரம் கவிதைகளை க முடியவில்லை.
ாகவே என்னுடன்
பேசிய அந்த நல் வார்த்தையை க முடியவில்லை.
ஞ்சும் மொழியால் கெஞ்சிப் பேசிய நெஞ்சம் தொடும்
ாதல் மொழிகளை க முடியவில்லை.
ஆம். எதையுமே 5க முடியவில்லை உன்னை சொன்னதையும்
சேர்த்து.
ம்சபாத், ஏத்தாலை,
ஜீ2
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
வீடு எண்பதற்கு மேட்சம் என்றும் பொருளுண்டு. ஆனால், நாம் குடியிருக்கும் வீடு கூட மேட்சத்திற்குச் சமானமான ஆவலையும் ஏக்கத்தையும் உண்டாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு நாம் பிறந்து வளர்ந்து புழங்கிய இடங்களிலிருந்து நம்மைப் பித்துப் பார்க்க முடியாத பந்தம் ஏற்படுவது இயற்கை,
மணி எல்லா இடங்களிலும் இருப்பதுதான் வீடும் வீதியும் மரமும் கொடியும் கிணறும் எங்கும் இருப்துதான். ஆனால் நம்பிறந்த இடத்தில் மட்டும் அவை நம் உணர்வோடும் நினைவோடும் கற்பனையோடும் கனவோடும் பிக்க முடியாதபடி கலந்துவிடுகின்றன. மணம் வீசுகிறது. ஏக்கமும் தாபமும் பிறப்பிக்கிறது. எந்த மனிதனும் இந்த ஏக்கம், தயம், கனவிலிருந்து தப்ப முடிவதில்லை. பாதுகாப்பும் அமைதியும் டுமல்ல அவன் வரலாறையும் தாங்குகிறது அவனது வீடு அதை இழக்க நேர்கிறதுே ஏற்படுகிற வலியும் எந்த உறவினது இழப்பிற்கும் குறைந்ததல்ல. | வீடு குறித்த நான்கு கவிதைகள்
என் பாதுகாப்பு என்
பெயர் : எம்.லம்சூர், స్ట్రణ
.
தூசு படிந்து. பேசாத சுவர்களிடம் என்ன சொல்லி விடைபெற? :: மரங்களை இழந்த மலைகளில் மீண்டும் வருவேன் என்று ரொம்பச் சின்னது மழைக் காலத்தின் இரவில் கூறும் தைரியமில்லை எனக்கு. என்னுடைய வீடு மண் பிடிப்பிழந்து எங்களோடு சொல்லப்பட வேண்டிய ஒன்று வாயிற்படியோ நிலத்தில் புதைந்தது வீடு தவிதவிக்கும் அதனினும் சிறிது. மெளனமாய். உள்ளே வருபவர் நதியொன்று ஓடுகின்றது நேரமில்லை. தலையில் அதன் மேலாக இப்பொழுது வாசலில் வாகனம் அழைக்கிறது. இடிக்காமல் - மூடிய கதவை வரவேணும். இருட்டே பிரதானமான பெருமூச்சுடன் பார்த்தேன். காற்றை அது வெளிச்சம் இனி என் வீடல்ல இது. உள்ளே முகங்களின் விகாரங்களை . . . . . . . . . . ஏதோ விடுவதில்லை. நிழலசைவுகளில் உணர்கிறோம். நான் தங்கியிருந்த தடங்கள் கூட எலிகள் ః 3{ * 事 கழுவப்படும். அனுமதிக்கப்படும். குழந்தைகளின் குடி வருபவன் எப்படியிருப்பான்? ஈரம் காய சூரிய புத்தகப் பைகளில் மேற்கு சன்னலில், கோ வெளிச்சத்திற்காக உறங்கும் பூனைக் குட்டிகள் கு கிளி வரும் திறந்து வைத்தால் N o: தானே மூடும் 豪 நாடகளுககான - - - - மனமிருந்தால் கவனி அலிபாபா கதவுகள். உணவு இருக்கின்றது ! வீட்டுக்காரனின் வெற்றுப் புன்னகை. மழை பெய்யும் எலிகளின் வளைகளில் ଶି கைபற்றி அழுத்தி போது ኩ- கேட்ான், மட்டும் அவை பிரார்த்தனை செய்வதை #ܨܢܥܬܙܘ எல்லாவற்றையும்? திறந்தே கிடக்கும். நிறுத்தி விட்டோம் எடுத்துக் கொண்டேன். என் வீட்டு எல்லா வற்றையும். வாசலுக்கும் யார் மீதும் கோபமில்லை விட்டுச் செல்பவை ஓர் இலக்கம் மன்னித்து விடலாம் 料 பழையவை,
6. மீதமுள்ளோரை খৃঃ ஆர்வத்தோடு 8ಿ எழுதுபவர் 料 மூச்சுத் திணறி - தபால் கிடைக்க மாண்டு போவதற்கு சம்மதமில்லை சிறு சிவப்புப் | பெட்டியும் உண்டு இறுதிநாள் நெருங்குவதால் காணாமல் போனவரின்
விலாசம் மாறி ஒருவரை ஒருவர் கொல்வதற்கான
வருவோரும் \ ஆயுதங்கரளை சேகரித்திருந்தோம் இருள் கவிந்தும் ஏற்றப்படாத உண்டு, விளக்கு திரியற்று. தினம் வந்து தட்டும் 料 உற்றுக் கேட்டாலே தெரியும் தழற்ற கதவும் கடன்காரர்களும் நதியின் சலசலப்பை மீறி திறக்காத ஜன்னலும்
உண்டு. ஒரு கத்தி தீட்டப்படும் ஒலி அட்டவணைக் கட்டங்களை ரொம்பச் சின்னது -சூர்ய நாகப்பன் அடித்தோடும் என்னுடைய வீடும் 米 米米。 ஆயிரமும் 956o 6)Arsey) Fuq Luljuż... , : - 3:...-a <
ଖୈତ, வள்ளுவர் மன்னிக்க வேண்டும் இன்று போய் நாளை வர
விருந்தினரை வரவேற்கும்படியாகவா
|அமைதி விளங்குகிறது வீடு நினைவில்
என் வரலாறு என் கால்பதியுமிடமெல்லாம் காலத்தூசி அனிச்ச வாசம் அறைகளெங்கும் வாழ்க்கை காகிதக் கிழில் அழகுபடுத்த
கண்ணுயரக் காணும் வலைச் சிலந்திகள்
உத்தரமெல்லாம் அனல்புனல் கசிவு
lങ്ങpu ui
Glug : - -
கொத்தாந்தீவு, முந்தல்,
முகவரி சக்சன்ஸ்,
அப்பால்
soul lug
அறைகள் தோறும் சுற்றி வந்தேன். நிலை கொள்ளாமல் சுவர்களை கையால் தொட்டபடி நினைத்து நினைத்து சேர்த்துக் கொண்டேன்.
- என்னவற்றை எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் கிடைக்கின்றன பிரியத்துக்குரியவை,
காலடித்தடங்கள்.
நின்றிருக்காத விருந்தின்
அந்நியமாகிவிடும் வீடு
விருந்தேம்பர் நான் விருந்தும் தான்?
ர் வ. சண்முகநாதன்
: 20
பொழுதுபோக்கு: பத்திரிகை, ரி.வி.
25.09 - 15, 2004

Page 15
ண்ெணெய், வெண்ணெய் சேர்த்த
ஏற்றுநோய் வரக்கூடும்
ந்துக்கொண்டால் புற்றுநோய் வரி ந்ேதுக்கொள்ளலாம். ܪ ܕ ܪ
தான்றுவதற்கும் தொடர்பு இருக்கிறது
வுைகள் மார்பகப் புற்றுநோய், பெருங்கு ற்று தோன்றுவதற்கு ஒரு காரணமாகிறது.
த்தநீர் அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் த்ெதநீர், கொழுப்புச் சத்துடன் சேர்ந்து பெருங்குடலின் உட்புறம் உள்ள சளியுடன் க்ைகிறது. இது புற்றுநோய் ஏற்படுவதைத்
iGaspol.
6 O O
ாத்த பண்டங்களைப் பெண்கள் அதிகம்ஐ கப்பிடக் கூட்ாது சாப்பீட்டால், மார்பகப்
சப்பாட்டில் நாளும் கீரைகள், காய்கறிகள் :
நாம் உண்ணும் உணவுக்கும் புற்று நாய் &
ாழுப்புச் சத்து அதிகமாக உள்ள
கொழுப்புச்சத்துகள் எளிதில் செரிமானம் வதில்லை. அவை, செரிமானமாவதற்குப்
போரிக்க எண்ணெயை பின் அதே எண்ணெ பொருள்களைச் சமை சோதாரண்கே ஏன்ை ஃந்தால் ழ்
க் காணப்படும் அறி உடலின் எடை குறைதல், ஆகியவை இந் நோய்க்குப்
பெருங்குடல் புற்று பங்கு என்ன?
பெருங்குடலில் கட்டிகள் வளர்ச்சி பெருங்குடல் புற்றுநே பரம்பரையாகவும் வர வகையைப் பொறுத் அல்லது பெருங்கு வாயிலாக இதனைத் த
ரப்பி) மாறுகிறது. மா ற்படுத்தும் காரணிகள் Sip.
"வெள்ளைப் பூண்டைச் சாப்பி இங்கள்; வியாதிகளை விரட்டிடுங்கள்” என்பது ஒரு மருத்துவ மொழி இது எழுபது வியாதிகளைக் கண்டிக்கிறது; தண்டிக்கிறது.
ஒரு காலத்தில் எகிப்தில், செய்த வேலைக்குக் கூலியாக இதை வழங்கினர். இதை அவர்கள் மதிய உணவில் கலந்தனர்.
இந்தியாவில் வேத காலத்தி லிருந்தே இது வியாதிகளின் விரோதி என்று விளங்கி வந்திருக் கிறது.
வெள்ளைப் பூண்டில் தேன் கலந்து அரைத்து நாக்கில் வைத்துச் சுவைத் தால் ஜீரணமின்மை, வயிற்று உபாதை, வாயுத் தொல்லை நீங்கும். பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட வர்கள் தேனில் தண்ணீர்விட்டு அதைக் கலந்து சாப்பிடலாம்.
தொடக்க நிலையிலுள்ள வறட்டு இருமல் நீங்க, இதை முகர்ந்தால் மட்டுமே போதும் , முதிர்ந்த இருமலுக்கு இதன் சாற்றுடன் தேன் கலந்து, நாள் தோறும் நான்கு முறை சாப்பிட்டாலே போதும், பசி எடுக்கும். உடல் எடை அதிகமாகும். உறக்கம் வரும், இரவு நேரங்களில் கொட்டும் வியர்வை தொடராது.
சீழ் பிடிக்காத கட்டிகளின் மீது
2.09 - 15, 2004
வயிற்றுப்போக்கு இரத்தச்சோகை, மல உடலில் எடை கு போன்றவற்றால் இ தெரியவருகிறது. 'கோ' கருவி கொண்டு பெருங்குடல் புற்றுநே | இயலும்,
காய் புற்றுநோன
காய்கறி, கீரை: உயிர்ச்சத்துகளும், புற்றுநோய் வளர்ச்சியை புற்றுநோய் வளர்ச்சில எதிர்ப்புச் சக்தியைப் ெ கீரை, காய்கறி,
§14 3
இதை இலேசாய்க் அரைத்துப் பற்றிட வேண்டும். தப்பித் தவறிக் கட்டிக்குள் சீழ் இருந்தாலும் அது தானாகவே உடையும்.
டான்சில்ஸ்கட்டி, தொண்டை வலி நீங்க மூன்று அல்லது நான்கு கிராம்
முத்து முத்தா சீழ் பிடித்த கட்டி அடியாலுணடான ர மடங்கு இதன் மடங்கு நீரைக் கொண்டு, தொ ప్రజభణి 《
ಗ್ಧ ಆಡ್ತಿತ್ಲಿ ತಿನ್ತು #°Ñ சர்பத்தில் கலந்து நாள்தோறும் மூன்று இடுப்பு வலி, முறை குடிக்கச் செய்யலாம். வாய் வர்ய்
குழந்தைகளுக்கு இந்த அளவில் பாதி ಟ್ಲಿ? குதிக்கா போதுமானது. நாய்க்கும் இவை
ᎧᎻᎥᎢ Ꮧ
60 (1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O
நோய ப் பயன்படுத்துகிறோம். 蛇 மற்ற உணவுப் பதற்கும் பயன்படுத்து நோய் ஏற்படுகிறது.
பசியின்மை, உடலின் ல் நலக்குறைவு ஆகிய b புற்றுநோய் ஏற்பட்டி புற்றுநோய் வயிற்றின் நந்தால் உணவை இருக்கும். வயிற்றின் ல் வாந்தி ஏற்படும்.
குடல் புற்று
நோயில் மரபணுவியலின்
கழலை' எனப்படும் புடையவர்களுக்குப் ாய் ஏற்படலாம். இது
லாம். புறவளர்ச்சியின் து, கழலைக் கட்டி -லை அகற்றுவதன் டுக்க இயலும், அல்லது மலச்சிக்கல், த்தில் இரத்தக்கசிவு,
2றதல், ந் நோய் இருப்பது
லான்ஸ்கோப்' என்னும் சோதனை செய்து ாய்களைக் கண்டறிய
கறிகள்
)யத் தடுக்கும்
5ள், பழங்களிலுள்ள எதிர்ப்பொருள்களும் பத் தடைசெய்கின்றன. யைத் தடுத்து, நோய் பருக்குகின்றன.
பழங்களில் உள்ள குடல் புற்றுநோயைத் விபுரிகிறது. இந்த நாயை ஏற்படுத்தும் மலத்தை வெளியேற்றி, நோய் အံမဒ်esစစ်;
် ဇိန္! தடுக்கும். இறந்த உணவுகளை கொழுப்பைநீக்கினால்,
秦 *গুপ্ত
ப் நீர் வடியும் புண், , சொறி, சிரங்கு, ணம் குணமாக ஒரு
சாற்றுடன் மூன்று கலந்து வைத்துக் டர்ந்து (്
క్తి ாகிக்க வேண்டும் ல் ಕ್ಷೌರಕ್ಟಿ மூட்டு வலி, பாரிச ாங்காமை, தலை ல் வரை உள்ள
மிகச் சிறந்ததாகும்.
Doni U9Er
0கச் சிறந்த மனிதர்களைச் சந்திக்கும் வேளையில், அன்பு நிறைந்த மரியாதையின் நிமித்தம் வழங்கப்படும் பழங்களில் திராட்சை உயர்ந்தது என்று பல நூல்கள் சுறுகின்றன. உலர்ந்த திராட்சை சிறந்த உணவு, தொடர்ந்து உபயோகித்தால் கோபம் தணியும். அசதி அகலும், நரம்புகள் வலிவுறும் முகம் பொலிவுறும் சளி மறையும் சமையலில் மணம் நிறையும்.
கொடிய நோய்கள் பீடிக்காதிருக்க 21 சிவப்பு நிற உலர்ந்த திராட்சைகளை நாள் தவறாமல் உண்ணலாம்.
உலர்ந்த பின்னர் கிஷ்மிஷ் எனப்படும் அதில் நூற்றிருபத்தைந்து கிறாம் முதல் இருநூற்றைம்பது கிறாம் வரை நாள் தோறும் உண்டாலே போதும், ஊட்டச்சத்து ஊறும்.
rangi Elli
அளவிற்கு ாள் அளவிற்கு 2 சிறிய பைக்கற்
1 போத்தல்
மாவை அரித்துப் பாத்திரத்திலிட்டு தூளை அளவிற்கு இட்டு, னி, ஈஸ்ட் என்பன சேர்த்து நன்கு
கலந்துகொண்ட பின்பு தண்ணீரை பற்றி s ܘ
ம் நன்றாகக் குழைத்து அளவான உருண டைகளாக எண்ணெய் பூசிய பலகையில் வைத்து மெலிதாக உருட்டிக் கொண்ட பின்பு, மெல்லிய ஹிபன் போன்ற நீண்ட துண்டுக்ளாக வெட்டி, ஆள்காட்டி விரலில் வைத்து மோதிர வடிவில் சுற்றி மிகுதி றிபனை வெட்டி யெடுத்துக்கொள்க. இவ்வண்ணம் 10
ாதிக்கு எண்ணெயிலிட்டுப் னிறமாகப் பொரித்தெடுத்து த்துள். அஜினோமோட்டோ,
கிராமும் ஒன்பது உலர்ந்த திராட்சையும் ஒரு
Ş 2
த் துாள் புரட்டிப்
৪
Égli émme loi éloigionso
உடல் வலிமையுறும் இரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் மிக நேர்த்தியான யுனானி மருந்தான இதை மிகவும் பதமாக உலர வைத்து 'மவீஜ் முனேகா என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கிறார்கள்.
குடியால் ஏற்படும் ரணங்கள் புண்கள் மூளைப் பிரச்சினைகள் குணமாகவும் திராட்சை பயன்படுகிறது.
மதுவின் மீதிருக்கும் விருப்பம் குறைய 'அப்திமூன்' எனும் ஆகாவசவல்லி ஆறு
諺 தம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, அவ்வப்போது அதாவது குடியின் மீது நாட்டம் ஏற்படும்போது குடிக்கச் செய்யலாம்.
இதையே நாள்தோறும் காலை, மாலை குடித்தால் இரத்தத்திலுள்ள சாராயச் சத்து வெளியேறும் இரத்தம் சுத்தமுறும் குடியினால் பாதிக்கப்பட்ட உடல் நிலை பழைய நிலை அடையும். ஆண்மையின்மை உடையும் வலிவும் பொலிவும் மீளும்
டைபாய்டு டிபி ஆகியவற்றிற்கு கிஷ்மிஷ் பழங்களைக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இப் பழங்களைச் சுவைத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் துன்பம் தராது. தண்ணீர் தாகம் தராது.
இப்பழங்கள் இருபத்தைந்து கிறாம், சூடான பாலில் கலந்து உட்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
அனைத்துத் தலைவலியும் தீர இப் பழங்கள் இருபது கிறாமை இரவில் தண்ணீர் ஊற வைத்து, காலையில் பிழிந்து சிறிதளவு சர்க்கரை கலந்து குடித்தாலே போதும்
இப் பழங்கள் மீது கொஞ்சம் மிளகு, உப்புத் தெளிதத்து உட்கொண்டால் வாந்தி, குமட்டல் நீங்கும்.
உணர்வில்லாமல் போன தோல் மீதும், முகத்தில் வடியும் எண்ணெய்ப் பிசுபிசுப் பில்லாமற் போன முகத்தின் மீதும், இப் பழங்கள் பத்தின் ரசம், பன்னீர் (ரோஜாச் சாறு) முல்தா மண் போன்றவற்றைப் பசை யாக்கிப் பூசலாம்.
போதிய சக்தி கிடைக்க இப் பழங்களை அடிக்கடி உட்கொள்ளலாம்.
ஏழு கிறாம் திராட்சை இலைகளை அரைத்து உட்கொண்டால் இரத்த வாந்தி நிற் கும.
அலைகளைத் தண்ணீர் விட்டு அரைத்து மூலக்கட்டிகளின் மீது பற்றாகப் போட்டால் போதும் கட்டிகள் கரையும்,
யுனானி மருந்தான 'ஜல்ஹர்முனேகா முப்பது மில்லி கிறாமை உலர்ந்த விதைகளை நீக்கிய திராட்சைகளில் வைத்து விழுங்கினால் கிரந்தி, வெட்டை போன்றவை பூரணமாய் குணமாகும்.
நாள்தோறும் ஒருவேளை மட்டும் இருபத்தைந்து முதல் ஐம்பது மி.லி. அளவு குடித்தால் வயிறு, கல்லீரல் சூடு தணியும். இரத்தக் கொதிப்பு கட்டுப்படும் பித்தம் குறையும,
உலர்ந்த திராட்சையில். மனிதருக்குத் தேவையான 90 சதவீத ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
திராட்சையின் திரண்ட பலன்களைத் தினமும் பயன்படுத்தி நலன் பெறுவோம்.

Page 16
y அருமையான ஐடியா!' என்று ஆலிஸன் உற் சாகமாகக் கூறினாள்.
6. Tut'?" "நிச்சமாய் வரு
ஆமாம் என்கிற மாதிரி தலையை அசைத்து ஒரக்கண்ணால் அவளைப் பார்த்தான் பிலிப், அந்தப் பார்வையில் ஆலிஸன் உருகிப் போனாள்.
"இன்றைக்கு என்னோடு வெளியே போவதாக உன் வீட்டில் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன். சொன்னாயா என்ன?”
"ஐயோ, சொல்லவில்லை!" என்றாள் ஆலிஸன் "எண் அம் மாவுக் கும் அப்பாவுக்கும் தெரிந்தால் என்னைக் கொலையே
பண்ணிவிடுவார்கள்!”
"என் அம்மாவும்தான்! அவளு டைய காரை நான் திருட்டுத்தனமாக எடுத்து வந்தது தெரிந்தால்." என்றாள் பிலிப்.
இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், களங்கமற்ற சந் தோஷத்துடன் ஜாலியாகப் பொழுது போக்கினோம் என்பதைத் தவிர எந்தத் தப்பும் பண்ணிவிடவில்லை என்பதை எண்ணியபோது அவர்கள் மனம் சுமையற்று இலேசாக இருந்தது.
பின் ஸிட்டில் ஜேம்ஸும் க்ளோவும் கிசுகிசுவென்று சிரிப்பதும் தாழ்ந்த குரலில் பேசுவதுமாக இருந்தார்கள்.
ஆலிஸனைத் தன் பக்கம் மெல்ல இழுத்துக்கொண்டான் பிலிப். ஸிட் பெல்ட் இறுக்கமாயிருந்ததால் அதைக் கழற்றிவிட முயன்றாள் ஆலிஸன்.
வேண்டாமென்று தடுத்துவிட்டு அவளையே பார்த்தான் பிலிப்.
அவன் பார்வை பாதையிலிருந்து விலகி அவள் முகத்தின் மீது லயித்தது. ஒரே ஒரு வினாடி நேரம்தான் பிலிப் சாலையிலிருந்து பார்வையை விலக்கி ஆலிஸனைப் பார்த்தான். மறுவினாடி சாலையை நோக்கியபோது
நேர் எதிரே ஒரு கார் - லின்கன் கார் வந்துகொண்டிருப்பதைக் கண்டான்.
பளிரென்று ஒரு வெளிச்சம்! மின்னலொன்று உருண்டு திரண்டு வடிவெடுத்து அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது, அவர்கள் முகத்தின் மீதே மோதுகிற மாதிரி.
ஆலிஸன் பிலிப்பை பார்த்துக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்க வில்லை. மோதிய வினாடியில் பார்த்தான். பின் ஸிட்டில் இருந்த ஜேம்ஸ"ம் க்ளோவும் பார்க்கவே
யில்லை. வளைவாக ஓர் ஒளி மடேலென்று இறங்கியது ஓர் இடி மலை போன்ற இரும்புத் தகடு மோதியது. மோதிய கணத்திலேயே வெடிகுண்டு போலக் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.
ஒரு நிமிடத்துக்குள் மொத்த உலகமும் அஸ்தமித்துவிட்டது.
ஒன்றோடொன்று மோதிக்கொண்ட இரண்டு கார்களும் , மோதிய வேகத்தில் ஒன்றையென்று சுற்றிச் சுழன்றன, வெறிபிடித்த ஜல்லிக்கட்டுக் காளைகள் போல, முன்னாலும் பின்னாலும் வந்துகொண்டிருந்த கார்கள் அந்த இரண்டின் மீதும்
இடித்துக்கொண்டுவிடக் கூடாது தென்று தடாலென பிரேக் போட்டு, கிறீச் சத்தத்துடன் கோணல் மாணலாக நிற்க, எங்கெங்கும் ஹாரன்களின் சத்தம். கூச்சல்கள் வெடிக்கும் ஒசைகள்.
எல்லாம் முடிந்தது, திடீரென்று நிசப்தம்.
எந்தப் பக்கம் பார்த்தாலும் உடைந்த கண்ணாடித் துகள்கள். இரும்பும் உருக்குத் தகடுகளும் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு காட்சி தந்தன. இரவைக் கிழித்துக் கொண்டு ஒரு நீளமான அலறல். ஒரே சமயத்தில் பல ஹாரணிகளின் ஒலி,
கடைசியாக, மெதுவான நீண்ட சைரன் ஊளை.
எழுதியது Gefyd ffeg
அருகில் நின்றுவிட்ட கார்களுக் குள்ளிருந்த ஜனங்கள் முதலில் மெல்ல மெல்ல வெளி வந்து, பின்னர், திடீரென்று வேகமாக அந்த இரண்டு கார்களை நோக்கி ஓடி வந்தார்கள். மோதிக்கொண்ட இரண்டு கார்களும் ஒன்றோடுடொன்று சிக்கிக்கொண்டிருந் தன. மரண பந்தம் போல ஒரு பிணைப்பு. பயங்கரப் பணியில் உறைந்த மாதிரி. உருண்டையான உருக்குப் பந்து.
சைரன்களின் ஒலி அருகே அருகே கேட்டன. ஜனங்கள் ஓடி வந்தார்கள் உதவிக்கு. ஆனால் யாரும் உயிரோடு இருப்பார்கள் என்று எவருக்கும்
sh; lá, sílgj
நடக்க .ே 2.gi,
ஒயின் அரு பாலத்தின்
asmresong 6ha வந்தான் பிலி äGammra விருப்பத்தை
எத்தனிக்
தோன்றவில்லை.
பிலிப்பின் மெர் ஒரு கறுப்பு லின்க நேராக மோதியிரு வண்டியில் இஞ்சின் இரண்டு கார்களும் சங்கமமாகிவிட்ட இரண்டு வெவ் இருந்திராவிட்டால் என்பதைக்கூடப் (UplguTg5).
லின்கன் கா6 பெண்மணி விசும்பிக் தானே புலம்பிக்ெ
பாதையில் குறுக்கு
நடந்துகொண்டிருந்: காயம் படவில்லை இரண்டு பேர் அந்த சென்றார்கள்.
வேறு இரண்டு காருககுள எடடி அவர்களில் ஒருவர் டார்ச் லைட் எடுத் மற்றவன் இளை டாக்டர் என்று பெ னான்.
"ஏதாவது தெ பெரியவர் அவனை உடம்பு நடுங்கிக் வாழ்க்கையில் எவ் களைப் பார்த்தவர் அப்படியொன்றை { கிடையாது. விபத்து தன் காரைச் சரே6ெ கிட்டத்தட்ட இன்ெ முட்டிக்கொள்ளும்ப அவர் ஆடிப் போய் எல்லா இடங்கள் நின்றுவிட்டன. மொத்தமும் ஸ்தம் பாலத்தில் வி கொண்டிருந்தபோது இருட்டாக இருந்: நொறுங் கிப் ே மெர்ஸிடிஸ் கா இருக்கிறார்கள் பிடிப்பது கஷ்டமாக அப்போதுதான் சீட்டில் பிலிப்பைப் ப முகம் இரத்தத்தில் மிக மிகக் குறுகலா தேகம் மடங்கிச் பின்னந் தலை, இணைந்து நசுங்கியி கோணலாகக் கழுத்
அவனுடைய டாக்டர் இளைஞ ஆனால் கை அகப் இறந்துவிட்டான் மாத்திரத்திலேயே
"காரோட்டி இற பெரியவரிடம் தெரிவித்தான் அந்: காரின் பின் சீட்டி அடித்துப் பார்த்தார் (தாய் ெ
n}11星1 தின (
 
 
 
 
 
 
 
 
 

ஜெயேந்திரருக்கும், ரீரங்கத்தைச் சேர்ந்த் உஷாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கோர்ட்டில் சொல்லி வைத்தது பொலிஸ், ತಿಣ್ಣೇ! பொலிஸிடம் உஷா, தனககும ஜெயேநதரருககும தவறான உறவு ஏதும கிடையாது எனறு அறவததார. ஆனால், முதல் கட்ட இரகசிய விசாரணையில் ஏகப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடித்துவிட்டதாகச் ஆல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படம் உஷாவின் ஃப்ளாஷ்பேக் இதோ:
உஷாவின் அம்மா பெயர் ஊஜிவா, பூர்வீகம் ரீரங்கம். இவருக்கு நான்கு மகள்கள் இரண்டு மகன்கள் முதல் பெண் பெயர் ரமா. இவருடைய கணவர் ஒரு இன்ஜினியர் இவர்கள் சென்னை கெரட்டுரில் வசிக்கிறார். அடுத்தவர் கலா, இவர் ஆசிரியரான தன் கணவருடன் தாம்பரத்தில் வசிக்கிறார். (இவரும் காஞ்சிபுரத்துக்கு நெருக்கமானவர்தானாம்)
சகோதரிகளில் அனைவருக்கும் திருமணமாகிவிட, உஷா மட்டும் கன்னியாகவே இருந்திருக்கிறார்.அந்தக் கவலையினாலேயே மடத்துக்கு
அடிக்கடி வந்து அங்கேயே தங்கி இருக்க ஆரம்பித்தர் அதன்மூலம் அ ஜெயேந்திரரின் நெருக்கத்தையும் பெற்றிருக்கிறார். இவர் சென்னை.
வரும்போதெல்லாம் சேத்துப்ப்ட்டில் இருக்கும் மடத்தில் இருவரும் இந்திதும் திடீரென்று ஒருநாள் உஷாவின் வாழ்வில் ஒரு விபரீத பிரச்சினை வரவே, உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் காளகஸ்தியில் இருந்த நாராயணன் என்பவருக்கு சென்னையில் இருக்கும் உஷா என்கிற பெண்ணைத் திருமணம் செய்யச் சொல்லி காஞ்சியிலிருந்து S2 உத்தரவு போகவே, மறுக்க முடியாமல் அவரும் திருமணம் செய்துகொண்டாராம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவரான அவர் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தாலும் அவரை பற்றி ஸிடிஸ் காரின் மீது மோசமான அபிப்பிராயங்கள்தான் சமூகத்தில் இருந்திருக்கிறது. * கார் நேருக்கு - காளஹஸ்த்தியில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தபோதும் நதது. மேர்ஸிடிஸ் அடிக்கடி சென்னை சேத்துப்பட்டுக்கு வந்து விடுவாராம் உஷா. நசுங்கி நொறுங்கி, இதனால் கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினை எழுந்ததாம் ஒன்றுக்குள் ஒன்று நாராயனுக்கும் ஒரு பிரபல கம்பெனிக்கும் ஏற்பட்ட பண ரீதியான பிரச்சினை திடீரென்று மாதிரி இருந்தது. - கிரிமினல் கேஸாக விஸ்வரூபம் எடுக்கவே, மனைவி உஷாவை அழைத்துக்கொண்டு வேறு கலரில் சென்னைக்கு வந்துவிட்டாராம் நாராயணன், சில நாட்கள் சகோதரி கலா வீட்டில் எது எந்தக் கார் தங்கியிருந்தவர்கள், ஆந்திர பொலிஸ் துரத்துவதைக் கண்டு எஸ்கேப் ஆனார்களாம். இந பிரித்தறிந்திருக்க நிலையில் உஷாவுக்கு அசோக்நகரில் வீடு எடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கேயும் பொலிஸ் மோப்பம் பிடித்து வரவே நராயணன் மட்டும் அங்கிருந்து தப்பித்துப் போய்விட்டாராம் இனி மீண்டும் கணவன் வரப்போவதில்லை என்கிற நிலையில் தனியாக இருந்த உஷாவுக்கு ரை ஒடடி வநத மீண்டும் மடிப்பாக்கத்தில் ஒரு வீடு எடுத்துக் தரப்பட்டிருக்கிறது. அங்கே தன் அம்மாவுடன் கொண்டு தனக்குத் தி: ஆரம்பித்தாராம் உஷா. அதன் பிறர் சென்னையில் ஜெயேந்திரர் வருகைகளின் கொண் டும் நடை போது வீட்டு விசிட் புரோக்ராம்கள் முழுக்கப் பார்த்துக்கொண்டது உஷாதானாம். ஒரு கட்டத்தில், தம் நெடுக்குமாக - சென்னையில் வேண்டாம், ரீரங்கத்தில் சங்கரா அபார்ட்மெண்டில் சொந்த வீடு பார்த்தாகி தாள். அவளுக்குக் விட்டது. கையிலும் இதோ ரொக்கம், அங்கே செட்டில் ஆகிக்கொள் என்கிற உத்தரவு என்று தோன்றியது. வரவே, அங்கே குடிபெயர்ந்தாராம் உஷா. இடையே நடந்த பணப் பட்டுவாடாக்கள் ஏன், ப் பெண்மணியிடம் எதற்காக நடந்தன என்பதுதான் இப்போதைய விசரணையின் ஹைலைட்
- 襄 i: , **ః , பேர் மெர்ஸிடிஸ் ப் பார்த்தார்கள். பெரியவர். கையில் ந்து வந்திருந்தார். ஆன. தான ஒரு ரியவரிடம் சொன்
ரிகிறதா?” என்று க் கேட்டார். அவர் கொண்டிருந்தது. வளவோ அதிர்ச்சி அவர். ஆனால், இதுவரை கண்டது
நேரிட்ட சமயம் తయఖ్య eTSTSkSeTTTTTSLLLLLLLL LLLLLLLLL LLLLLLLL
:லேசில் மடியாது
நேர்ந்துவிட்டது. ருந்தார். "பெரியவர் இப்படி நடந்துகொண்டாரா? பிலும் வாகனங்கள் நம்பமுடியவில்ல தைரியமா இருங்கள் போக்குவரத்து உண்மையைத்தானே சொன்னீர்கள். அந்த பித்தது. காமாட்சியம்மன் துணையிருப்பாள் என்று ாக்குகள் எரிந்து எனக்குஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்கள் ம் காருக்குள் ஒரே மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது." என்று து. அப்பளமாக சற்று இறுக்கம் விலகிப் பேசிய பாயிருந்ததால் ಙ್ಗ" சற்று நேரத்தில் ருக குள யார u61)TGOT), என்பதைக்கண்டு "உண்மையில் ஜெயேந்திரருக்கு இரண்டு இருந்தது. முகங்கள். அவரது போலி முகத்தைத்தான் இவர்கள் முன் பலர் பார்த்திருக்கிறார்கள். மட்டமான வார்த் ர்த்தார்கள். அவன் தைகள் பேசுவது அவருக்கு சகஜம், பெண்கள் முழுகியிருந்தது. ತಿಂನ್ನು கோபம் வந்தால் சட்டென்று மோசமான ா இடுக்கில் அவன் - வார்த்தையைச் சொல்லி பல்லைக் கடிப்பார். சுருண்டிருந்தது. இரண்டு முறை ஒரு பெண்ணிடம் பேசிவிட்டால், ாரின் கத்வேர்டு 'டி' போட்டுப் பேசுவார். அதுதான் அவர் ருந்தது பயங்கரக் நிஜமுகம். அவர் 'அம்மா' பத்திரிகை து திருகியிருந்தது. ஆரம்பியது தொடர்பாக நான்கு முறை பேசிய ாடியைப் பார்க்க ತಿಳಿ பேச்சு திசைமாறி, முதலில் என்னிடம் ன் முயன்றான். - கேட்டது. டவில்லை. அவன் "நீங்க அய்யங்கரா, அய்யரா" நாள் என் ஜாதியைச் சொன்னேன். உடனே அவர் என்று பார்த்த ஒரு ஜாதியைச் சொல்லி,"அவாள் சொன்னபடி கேட்பார்கள்" என்று புன்னகைத்தபோது தெரிந்தது. எனக்கு பக்கென்றது. துவிட்டார்” என்று அடுத்து என் நட்சத்திரத்தைக் கேட்டார். "அனுஷ நட்சததிரம்" என்றேன். அதற்கு வருத்தத்துடன் புருவத்தை உயர்த்தி "மகா பெரியவா நட்சத்திரம். உங்களிடம் ஜாக்கிரதையா இருக்கணும்"
இளைஞன். என்றார். மூன்றாவதாக கோத்திரம் கேட்டார். ல் டார்ச் லைட்டை உதித்ய கோத்திரம் என்றேன். வியப்பாக, அப்படியா? அவ்வளவு லேசுல மடியாது பெரியவர். என்றவர் நானும் அதே கோத்திரம் என்றார் சிரித்துக்கொண்டே சாதாரணமாக ஒரே கோத்திரம் நார்வாள்.) என்றால் சகோதர முறை அனுராதா பெருமூச்சுவிட்டார்.
2T. 09 - 5, 2004

Page 17
  

Page 18
இரு எழுத்தாளர்கள் gटाट எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது.
செல்லக்கிளியைச் சுட்டவர்
III? 1983ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் குறைந்தளவு உறுப்பினர்களே இருந்தனர். அப்போதெல்லாம் இயக்கத்தைவிட்டு வெளியேறுவ தென்பது இலேசான காரியமல்ல. இப்போதும்கூட இலகுவில் எவரும் புலி இயக்கத்தை விட்டு வெளியேறிவிட முடியாது. இப்போது புலி இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பும் ধ্ৰু ஒருவர், தான் எதற்காக, ஏன் விலக விரும்புகிறார், விலகிய பின்னர் என்ன செய்யப்போகிறார் என்பது பற்றியெல்லாம் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும் தலைமைக்கு அறிவிக்காமல் தன் இஷ்டப்படி எவரும் வெளியேற முடியாது. அப்படித் தப்பியோடிப் பிடிபட்டால் கடும் தண்டனை வழங்கப்படும். இரு ட ட  ைற களு க குள சிறைவைக்கப்படுவார்கள். கடுமையான உடல் உழைப்பு --- களில் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்படிப் பல்வேறு விதமான தண்டனைகள் வழங்கப்படுவதுண்டு இயக்கத்தை விட்டு விலக விரும்பும் ஒருவர் இது குறித்துத் தகுந்த காரணங்களோடு கணிசமான காலத்துக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டுமென்பது இப்போதுள்ள விதி இயக்கச் செயற்பாடுகள் மற்றும் இரகசியங்கள் வெளியே போகாமல் தடுப்பதற்காகவே இக் கடுமையான விதி அமுல்படுத்தப்படுகிறது.
அப்போது செல்லக்கிளிக்கும் புலி இயக்கத்துக்கு மிடையில் முரண்பாடு நிலவியதாகவும் குறிப்பாகப் பிரபாகரனோடு அவர் முரண்பட்டுக்கொண்டாரென்றும் பரவலாகப் பேசப்பட்டது.
செல்லக்கிளி மத்திய கிழக்கு நாடொன்றுக்குச்
நேரில் சென்று அழைத்ததால் இத் தாக்குதலில் பங்குகொள்ளச் செல்லக்கிளி சம்மதித்தாரென்று கூறப்படுகிறது. இயக்கத்தின் உள் இரகசியங்கள் பல வற்றைத் தெரிந்து வைத்திருந்த செல்லக்கிளி, பிரபாகரனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டாரென்ற சந்தேகம் இன்றுவரை நிலவுகிறது. இவ்வாறு இயக்கத்துக்குள் முரண்பட்டுக்கொள்ளும் போராளிகளை ஏதாவதொரு தாக்குதலுக்கு அனுப்பிவிட்டு ஏனைய போராளிகளாலேயே சுட்டுக் கொல்வது புலி இயக்கத்தில் ஒன்றும் புதுமையல்லவென்று ஒரு தடவை உமா மகேஸ்வரன் கூறினார். இப்படி உமா மகேஸ்வரன்
செல்லக்கிளி மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தார். பிரபாகரன் நேரில் சென்று அழைத்ததால் இத் தாக்குதலில் பங்குகொள்ளச் செல்லக்கிளி சம்மதித்தாரென்று கூறப்படுகிறது. இயக்கத்தின் உள் இரகசியங்கள் பலவற்றைத் தெரிந்து வைத்திருந்த செல்லக்கிளி, பிரபாகரனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டாரென்ற சந்தேகம் இன்றுவரை நிலவுகிறது.
குறிப்பிட் டாரென்பதற்காக அவரொன்றும் புனிதமானவரல்லர். ஆரம்ப காலங்களில் புளொட் இயக்கத்துக்குள்தான் படுமோசமான களையெடுப்புகள் நிகழ்ந்தனவென்று அந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய பலர் தெரிவிக்கின்றனர். புளொட் இயக்கத் துக்குள் உமா மகேஸ்வரனோடு முரண்பட்டுக்கொண்ட சந்ததியாரை உமா மகேஸ்வரனே திட்டமிட்டுக் கொன்றாரென்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கருப்பொருளாகக் கொண்டு 'கோவிந்தன் என்ற நாவல் கூட வெளியிடப்பட்டது. புளொட் இயக்கத்துக்குள் முரண்பட்டுக்கொண்ட பல தோழர்கள் ஒன்றிணைத்து இந்த நாவலை எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நாவலை எழுதியவர்களில் ஒருவரெனக் கூறப்படும் 'நோபர்ட் என்ற தோழர் பின்னாட்களில் புலிகளால் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த (அரசியல் தொடர்) இவர், பல மாதங்கள் புலிகளின் இருட் சிறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தாரென்பதும் குறிப்பிடத் தக்கது.
மீண்டும் ஜூலை மாதம் 29ஆம் திகதிக்குச் செல்வோம். கொழும்புக்குள் புலிகள் நுழைந்து
18
செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தார். பிரபாகரன்
விட்டனரென்று அன்றைய தினம் பரப்பப்பட்ட வதந்தி பெரும் தீயாக எரிந்தது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் சில தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். கிருலப்பனையில் சில தமிழர்களை அடித்துக் கொன்று தீமூட்டி எரித்தார்கள், கிருலப்பனையில் நிலைமை மோசமானதற்குக் காரணமிருந்தது. கிருலப்பனை எட்மன்டன் பிளேஸில் வசித்துவந்த சிவில் சேவை அதிகாரியான பற்குணம் என்பவர் தனது வீட்டைத் தாக்க வந்த காடையர் கும்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தனது குடும்பத்தாரோடு தப்பிச் சென்றுவிட்டார். இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் காடையர்கள் சிலர் காயமுற்றனர்.
இது இப்படியிருக்க, கொழும்புக்குப் புலி வந்த கதை சுவாரஸ்யமானது.
கொழும்பில் கொலை, கொள்ளை, தீவைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதால் புறக்கோட்டையிலுள்ள வீடொன்றில் தமிழ் இளைஞர்கள் சிலர் வெளியே வராமல் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே தங்கியிருந்தார்கள். யாரோ ஒரு விஷமி புலிகள் தங்கியிருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துவிட்டார். விரைந்து வந்த பொலிஸார், கதவைத் திறக்குமாறு இளைஞர்களை மிரட்டினர். இளைஞர்கள் கதவைத் திறக்க
இணைந்து எழுதுவது
5. FIggidor
Soos Dassa
மறுத்ததையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். இச் சம்பவம்தான் கொழும்புக்குள் புலி புகுந்த கட்டுக் கதைக்கு அத்திவாரமிட்டது. வதந்தி காட்டுத் தீயாகப் பரவியதால் இனவெறி மூடர்கள் பல தமிழர்களைப் பலியெடுத்தனர். இந்த இன சங்காரத்தை மனித நேயமிக்க சிங்கள மக்கள் கண்டித்தனர். முற்போக்குச் சிங்கள இலக்கியவாதிகள் கனன்றெழுந்து கண்டித்ததோடு கதைகளாகவும் கவிதைகளாகவும் தமது மனக் குமுறலை வெளிப்படுத்தினர்.
இது இவ்வாறிருக்க, இந்தியா, இலங்கை மீது படையெடுக்கப் போகிறதென்ற அச்சம் இலங்கை இராணுவ மற்றும் அரசு உயர்மட்டத்திலும் நிலவியது. இந்திரா காந்தியின் விசேட பிரதிநிதியாக அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இலங்கை வந்து திரும்பியமையும் இந்த அச்சத்துக்கு எண்ணெய் ஊற்றியது. இந்தியா ஆக்கிரமிக்கப் போகிறதென்ற தகவலை மேஜர் ஜெனரல் நளின் செனிவிரட்ன ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்குத் தெரிவித்திருந்தார். இவர் முன்னாள் இராணுவத் தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுடில்லியிலுள்ள இந்திய இம்பீரியல் பாதுகாப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர் இவர். இலங்கையை ஆக்கிரமிக்கும் திட்டமொன்று இந்தியாவுக்கு இருப்பதாக இந்தியாவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் தனக்குத் தெரிவித்தாரென்று மேஜர் ஜெனரல் நளின் செனிவிரட்ண ஜெயவர்த்தனவின் காதில் போட்டு வைத்தார். ஜெயவர்த்தன குழம்பிப் போய்விட்டார்.
அப்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் ஆகஸ்ட் முதலாம் திகதி திங்கட்கிழமை புதுடில்லி சென்றிருந்தார். தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பு (சார்க்) அக் கால கட்டத்தில்தான் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஆகஸ்ட் முதலாம் திகதி புதுடில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் இந்திராகாந்தி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்த இந்திய ஆக்கிரமிப்புக் கதை பற்றி இந்திரா காந்தியிடம் விசாரிக்குமாறு ஜெயவர்த்தன, ஹமீதிடம் கூறியிருந்தார். அன்று மாலையே இந்திரா காந்தியைச் சந்தித்த ஹமீத், இது குறித்து அவரிடம் வினவினார். இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்ட இந்திரா காந்தி, இலங்கையை ஆக்கிரமிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லையென்று உறுதியளித்தார்.
ஆனால், இவ்வாறான திட்டமொன்று இருந்ததாக இந்தியப் பத்திரிகைகள் பின்னர் செய்தி வெளியிட்டி ருந்தன. நரசிம்மராவின் இலங்கை விஜயத்துக்கு ஜெயவர்த்தன மறுப்புத் தெரிவித்திருப்பாரேயானால் இவ்வாறான திட்டமொன்றினை இந்தியா நடைமறைப்படுத்த எண்ணியிருந்ததாக அப் பத்திரிகைகள் தெரிவித்தன.
(தொடர்ந்த வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glfúj சொல்லியிருப்
கிற டு நா
IDIT கைகள் --
நிண்டு போன ப் பேச்சை மீண்டும் ஆரம்பிக்கிறதில கா எவ்வளவு கையில ஒரு சாமியார் பெண் நல்லது இந்த வேண்டுகோளை பிடிபட்டுள்ளாரே.
டமும், ம்தான் டுகோள் கொண்டு
புலிகளிடமும், தமிழ்க் நோர்வேயிடமும், எதிர்க்கட் முன்வைக்கின்றோம். இந் துப்பாக்கி முனையில விடப்படவில்லை. மு முழுக்க சமாதானத்திற்கான ஏக்கத் இருந்து குல விடப்படுகிறதாக்கும், தய்வுசெய்து இன்னொரு யுத்தம் தொடங்க யாரும் காரணமாக இருந்துபோடாதேயுங்கே வரலாறு உங்களைத துறறும. இனி விஷ வருவம் || ( இலங்கை இந்திய பாதுகாப்பு கி
ஒப்பந்தம் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் செய்யப்படுமெண்டு சொல்லப்படுகிறதே
மன் : இந்தியாவுக்கும் இலங்கைக்கு ¬¬à: எண் டாலும் கைச் சாத்திட
: இப்ப சாமிமார் பிடிபடுறதும் ப் போட்டுது. இந்தியாவில
அதியுயர் பீடத்தில இருந்தவர் கூத்து கோர்ட்டுக்கும் வீட்டுக்குமா பிடிச்சுக்கொண்டு திரியுது. இது வைச் சேர்ந்த கிஷோர் சாஸ்திரிகள் ர் மாந்திரிகம் செய்ய வந்தி
6
வந்த
எல்லாரும் ஒரே மாதிரியோ! பொலிஸில முறையிட்டிருக்கிறார்.
இந்தியாப் பாணியில இரண்டு ாலிஸ் களை நே
விருப்பத்தான். அப்பிடிச் செய்தால் அது தங்கம் 6. இராணுவச் சமநிலையைப் பாதிக்கும் எண்டதால 曹 சாமி - •:28&*4×:{! YS&4 கொஞ்சம் பொறுத்து யோசிக்கிறது நல்லது எண்டு அப்பிடி என்னதான் நம்பிக்
தம்பிமார் நோர்வேக்காறர் ஊடாகக் கேட்டிருக்
கினமாம். சரி சண்டைக்கு ဓွ:ဖိ႕န်း எண்டு தாமதிக்கச் சம்மதம்
எனக்கென்னவோ இந்தியாவும் இதுக்காக மட்டுந்தான் பெட்பில்லை. நாளைக்கே
இந்தியா ஒப்பந்தம் செய | (Մդհյ5606նպD
வெளிநாட்டுத் து
ளர் சங்கம், து அமைப்புகளும் ஒ
g5J566,585.
இதின்ர
ந்ேது ண்டு தமிழ்க்
எண்டதை
தான் முடிவு
நீங்கள்
ல்லுறியள்.
6.
கும்

Page 19
ண், பெண், சிறியவர், பெரியவர் என்று அது யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மாபெரும் சக்தி புதைந்து கிடக்கிறது.
கோடை காலம், இலையுதிர் காலம், வசந்த காலம், மழை காலம் என்று பூமிக்கு வேண்டுமானால் பருவ காலங்கள் மாறி மாறி வரலாம். ஆனால், சூரியனுக்கு எந்தப் பருவமும் கிடையாது!
அது போல் உடம்புக்குத்தான் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், வயோதிபப் பருவம் எல்லாம். மனசுக்கு எந்தப் பருவமும் கிடையாது. நாம் நம் மனதை எந்தக் காலகட்டத்திலும் துடிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்ள முடியும்.
பேசுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால், இது சாத்தியமா?
நூறு சதவீதம் சாத்தியம்! ஆனால், இதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும். நிறையப் பார்க்க வேண்டும்.நிறையக் கேட்க வேண்டும்.
‘சுவாமி, என்ன பேசுகிறீர்கள்? எல்லோருக்கும்தான் கண்களும் காதுகளும் இருக்கின்றன. எல்லோரும்தான் பார்க்கிறார்கள்.கேட்கிறார்கள். ஆனால், எல்லோருமா மகிழ்ச்சியாகவும் துடிப்புடனும் இருக்கிறார்கள்?’ என்று கேட்கத் தோன்றுகிறதா?
சிந்தித்துப் பாருங்கள். எல்லோரிடமும்தான் பேனா, பென்சில் இருக்கிறது. ஆனால், எல்லோருமா ஒவியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறோம்? பேனாவும் பென்சிலும் எப்படி ஒரு கருவியோ, அதே மாதிரித்தான் கண்ணும் காதும் பேனாவையும் பென்சிலையும் பயன்படுத்தத் தெரிந்தால்தான் ஓவியன். அதே மாதிரி கண்களும் காதுகளும்
பணக்காரர் அவர். அவருக்கு ஒரே மகன்! அன்று அவனுக்குப் பிறந்தநாள். தன் மகனின் சந்தோஷத்துக்காக அவர் எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக ஒரு பெரிய ஃபுட்பால் மாட்ச்சையும்
முரசு குறுக்கெழுத்துப் ே
–ے۔=ے வெறும் கருவிகள்தான். இவற்றைச் சரியான வகையில் பயன்படுத்தினால்தான் மகிழ்ச்சி.துடிப்பு.சந்தோஷம்.
ஆனால், நம்மில் பலருக்கு எதிரில் இருப்பதை விடக் கண்ணுக்கு எதிரில் இல்லாதுதான் அதிகமாகத் தெரிகிறது.
இத்தாலி நாட்டின் மிகப் பெரிய
ஏற்பாடு செய்திரு மைதானம் மு வழிந்த கூட்டம். மிகப் பெரிய இர டீம்கள் ஆக்ரோலி மோதியதைப் பா சந்தோஷத்தில் து ஆர்ப்பரித்தது. ஆ செல்வச் சீமானின்
கன்னத்தில் கைை ஆட்டத்தைச் சோ பார்த்துக்கொண்டி மகனின் மகிழ் கோடி ரூபாய் செ ஃபுட்பால் மாட்ச்சு செய்த அப்பாவை சொன்னான் :
வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
குறுக்கெழுத்துப் போட்டி இல97க்கான egun 250 egun urria Eugbi நாடிலோஜினி, 209, மார்க்கண்டு வீதி, பால
IUTCů Slub 10ěj 01. எஸ்.வி. ஜெகநாதன், கொலிங்வூட் பிளேஸ், ெ 02. எம்.சி. கலீல், 12, ஹனிபா வீதி கல்முனை 0 03. பெ. அரிதாஸ், 4A, பிரதான வீதி, கலஹா, 04. ஏ.ஆர்.எம் இறுசாத், SA கடற்கரை வீதி, வெ6
05. சலுஜா முருகையா, கலையகம், பெரியகல்லா
O O O 06. ரீ. குணாதிதன், 10, தாமரைக்கேணி வீதி, மட் குறுக்கெழுத்தப் GLUTLp (99) 01. எம்.ஆர். பாலேந்திரா, 49, உடங்காவ, கொச்சி
10
13
16
20
கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் (குழம்பியுள்ளது). ஒட்டி 14.12.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-99 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
08, ரபீக்கா முஹம்மது யூசுப் ஜான், கல்லூரி வீதி 09. வை. இரங்கநாதன், 190, புவக்கொடமுல்ல, ப; 10. சஜீவ் முருகையா, கலையகம், பெரியகல்லாறு
G_if(bjg alais | -
01. திருமலை மாவட்| குறுக் டத்தில் உள்ள கிராமம் ஒன்று: 9)
06. நாக்கில்லாத உயி
ரினம். 1
11. விக்ரம் நடித்த திரைப் 乌L 伽 படம் ஒன்று. (திரும்பியுள்ளது). 5
13.கூச்சல், குழப்பம், 16. மாஜி நடிகை. 'நல்ல தம்பி திரைப்படம் மூலம் Gist 8 தமிழில் அறிமுகம் (குழம்பி-1 s
ឃុ66g). ||Alf)
21 திக்கு
மேலிருந்து கீழ்
01. தினமுரசில் சிறுவர் ay" ܬܶܬ
களை அதிகம் கவர்ந்த பகுதி===
02. சிரசு (தலைகீழ்), 03. யூலியஸ்சீசரின் பெயரால் உருவ 05. சொந்தமாக காண்/விடு இருப்பவர்:
(குழம்பியுள்ளது).
14. வேகத்தைக் குறிக்கும். 19. சந்திரன்,
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
2T. 09- 15, 2003
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அப்பா! தங்களுக்கு இருந்தாலும் இத்தனை கருமித்தனம் கூடாது.” பணக்கார அப்பாவுக்கு
தாழ்வுமனப்பான்மையுடன் இருக்க
வேண்டியிருக்கிறதாம்.
நதாா. மகன் சொல்வது புரியவில்லை. ஒரு மணி நேரம் அவர் gவது நி ரம்பி கேள்விக்குறியோடு மகனைப் என்னிடம் பேசியதிலிருந்தே இத்தாலி நாட்டின் பார்த்தார். மகன் சொன்னான் : இன்னொரு விஷயமும் தெரிந்தது. ண்டு ஃபுட்பால் "மண்டையைப் பிளக்கும் இந்த இளைஞர் இப்போது மாக வெயிலில் ஒரே ஒரு பந்தை வேலை பார்க்கும்
ததுக கூடடம விரட்டிக்கொண்டு எத்தனை பேர் நிறுவனத்தில்தான் அவரது 1ள்ளித் துள்ளி ஓடுகிறார்கள் பாருங்கள் தந்தையும் பணிபுரிந்து னால், அந்தச் உங்களிடம் பணமா இல்லை. ஓய்வுபெற்றிருக்கிறார். இந்த
மகன் மட்டும்
இவர்களுக்கு ஆளுக்கொரு பந்து வாங்கிக் கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியோடு உதைத்து விளையாடியிருப்பார்கள் அல்லவா?”
நாம் கூடப் பல சமயம் இந்தச் சிறுவனைப் போலத்தான். நம் முன்னால் நிகழும் பல சம்பவங்களில் இருக்கிற உற்சாகமான அம்சத்தை, தெம்பூட்டும் விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், துளிகூட அர்த்தமில்லா விஷயங்களை நினைத்துக் கஷ்டப்பட்டு வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கிறோம். அண்மையில் ஒருநாள் பெங்களுரில் இருக்கும் என் ஆசிரமத்துக்கு இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.
தன் பெற்றோர் தனக்குச் செய்த பெரிய அநீதியால் வாழ்க்கையே நாசமாகிப் போய்விட்டதாக
இளைஞருக்கே 'ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை' என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தில் வேலையே கிடைத்திருக்கிறது.
இதே போல இவரது தாய், தந்தையால்தான் நகரின் மையப்பகுதியில் சொந்த வீடு, நல்ல மனைவி என்று இவருக்குப் பல விஷயங்களும் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவருக்கோ தன் வாழ்க்கையில் என்ன கிடைக்கவில்லை? என்பதை மட்டும்தான் பார்க்க முடிகிறது.
எதையெல்லாம் நினைத்துச் சந்தோஷப்படலாம் என்பதை விட்டுவிட்டு, எதையெல்லாம் நினைத்துக் கஷ்டப்படலாம் என்று தேடித் தேடிப் பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபடுத்திப் பார்த்துக் கஷ்டப்படும் இது போன்ற நபர்கள் நிறையவே இருக்கிறார்கள். மனைவி - மக்கள் ஆசைக்காகக்
மணிக்கணக்கில் குற்றாலத்துக்கு ரூர் போனால்கூட குறைபட்டுக்கொண்டார். விஷயம் அருவியையும் சாரலையும் இவர்கள் வததபடி இதுதான்! இரசிக்கமாட்டார்கள். ரூர் வந்ததில் கமாகப் அவர் சிறுவனாக இருந்தபோது எவ்வளவு பணம் செலவானது என்று ருந்தான். பெற்றோர் அவரை இங்கிலீஷ் கணக்குப் போட்டு, அடிக்கடி எரிந்து ச்சிக்காகப் பல மீடியம் ஸ்கூலில் படிக்க விழுந்து இன்பச் சுற்றுலாவைத் லவுசெய்து வைக்கவில்லையாம். அதனால் துன்பச் சுற்றுலாவாக க்கு ஏற்பாடு அவரால் இங்கிலீஷ் சரளமாகப் மாற்றிவிடுவார்கள்.
ப் பார்த்து மகன்
பேச முடியவில்லை. வேலை செய்யும் இடத்தில் இதனால்
நன்றி. சுவாமி சுகபோதானந்தா
(தொடர்ந்து வரும்)
TIL 192
==============
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
2Jayiaová 658)á usů 6unů
வள்ளவத்தை, கொழும்பு -06. 5.
377, 379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 364792
Doaîi up-bb . Da5aft Dibb
N - ®ချ်ဒ္ဒိခိချွဲ
l, டக்களப்பு -- །ར།། -----───--───--───--────-- ས་ཁམས། མ────--────
திருகோணமலை,
|୩୩,
-02, கல்லாறு.
(göğü Bulg.
SELE
SSS SS SS SSSS S
k మహా வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். 7
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படுமி, * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கூப்பனை அனுப்பிவைக்க அனுப்ப வேண்டிய முகவரி
வேண்டிய இறுதித் திகதி (ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
4 12-20s)4 தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,
R
Big Gumryuh umuridia BEFERUNGUP மடவளை வாசகிக்கு அதிர்வர்டம்
GiITi en பிபி.பாத்திமா,
INGGLUTI GITA SèP 9 வீ
இவர்தார் つ , நாபான வீதி, மடவளைபஸார், மடவளை,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
ன மாதம். ளிடம் 'இது இருக்கும்
அதிர்ஷ்டசாலிகளின்
yY II
DUUr

Page 20
னெச் சட்டியில் சூரியத் தக்காளி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த வெந்து முடிய.காலிமுகத் திடலில் ஒரு ரமேஷ் எட்டாம் வகுப்பு வரைக்கும்தான் காலியான இடத்தில் ஜாலியாக கல்வி கற்றான். இதுதான் என்று அமர்ந்திருந்தான் ரமேஷ் கடலைகளை கிடையாது. கிடைக்கின்ற தொழிலை விடவும் அதிகமாகக் கிடந்த தேங்காய்ச் எல்லாம் செய்தான் தலைநகரில் சொட்டுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள் அவனுடைய மனைவி பிருந்தா.
பாபு பட்டம் விட்டான். பபி பந்தடித்தாள். தவறிப்போன ஞாபகங்களின் தடயம் தேடி.கரைக்கு வரும் அலைகளின் ஆரவார ஆராதனையை ஆராய்ந்தபடி காலாற நடநதான,
கன்னி விழிகளால் காயப்படாத மனசு மாதிரி வெள்ளையான இந்த மணலில் கால்கள் புதைய நடப்பதில் உள்ள ஆனந்தம் எந்த இயற்கையிலும் இல்லை. பாதசாரிகளாகப் போகும் பருவச் சாரிகளின் எழிலன்ன நடையழகை விழி பருகி.
கரையோரம் இரை தேடும் அலையருகே நடை தொடர்ந்தான்.
போன கிழமை பாணந்துறை போய் வந்த போது. பஸ்ஸுக்குள்ளிருந்து பார்த்து கோல்பேஸில் இறங்க - வேண்டும் என்று அடம்பிடித்த : குழந்தைகளுக்கு இருட்டில் பெய்த மழையைச் சாட்டாய்க் காட்டி 'வாற கிழமைக்கு வருவோம். என்றான். இன்றுதான் அழைத்து வந்திருக்கிறான். ரமேஷ் ஒரு அனாதை, அவனுக்கு யாருமே இல்லை. ஒரு சில நண்பர்களைத் தவிர!
நானுஒயா புகையிரத நிலையத்தில் இளம்பெண் சுமாரான அழகில் தென்பட்டாள். கொழும்பை நோக்கிப் புறப்படும் சற்று தூரம் வரை நின்ற வண்ணம் இரயிலுக்காகக் காத்திருக்கும் பயணிகளின் பயணித்த வயோதிபப் பெண்மணி எனக்கு எண்ணிக்கை அன்று மிகவும் குறைவாகவே முன்பிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த தென்பட்டது. எனக்கோ எப்படியேனும் இளைஞனிடம் சற்றுத் தள்ளி அமருமாறு ஆசனம் ஒன்றினைக் கைப்பற்றவேண்டும் கேட்கவே, அந்த இளைஞனும் சற்றுத்
என்ற எண்ணம் பரபரப்பாக இயங்கிக் தள்ளி அமர்ந்து அப் பெண்மணிக்கு இடம் கொண்டிருந்தது. கொடுத்தான். இடம் கொடுத்த
நானு ஓயா புன்கயிரத நிலையத்தை இளைஞனுக்கு நன்றி தெரிவித்த சரியாக இரவு 10.30க்கு உடரட்ட பெண்மணி, "தம்பி நீங்க கொழும்புக்கா மெனிக்கே எனும் அந்த இரயில் போறிங்க?" என்றாள். அவனும் "ஆமாம் வந்தடைந்தபோது பலர் இறங்க, இறங்கிய பாட்டி" என்றான். இவ்வாறு கதைக்க பயணிகளைவிட பல மடங்கு பயணிகள் ஆரம்பித்த அப் பெண்மணி சிறிது ஏறினர். நானும் சிரமமின்றி ஏறி ஆசனம் நேரத்தில் அவ்விரு ஆசனத்தில் தேடும் வேட்டையில் அங்கும் இங்கும் அமர்ந்திருந்த அனைவருடனும் கதைக்க நடந்து ஒருவாறு ஆசனம் ஒன்றில் ஆரம்பித்தாள். அமர்ந்தேன். "இவ என் பேத்தி, நாங்க ரெண்டு
இரயிலில் இரவு நேரப் பயணம் பேரும் ராகம ஆஸ்பத்திரிக்கு போறோம்"
என்றாளே பலருக்கு படு ஜாலி, அன்றும் என தன்னருகில் இருந்தவனிடம் பல பாட்டுச் சத்தங்கள் செவிகளை கூறினாள். அவனும் ஏன் என்று வினாவ, ஊடறுத்துச் சென்றன. ஒரு புறம் "என் பேத்திக்கு தீராத தலை வலி, பெரும்பான்மையின இளைஞர்கள் சிங்களப் அதை செக் பண்ண போறோம்" என்றவள் பாடல்களைப் பாடுவதும், மறு புறம் தொடர்ந்து, என் மகன் ராகமையில் தான் தமிழின இளைஞர் குழு தமிழ்ப் வேலை செய்கிறான் என்ற விடயத்தையும் பாடல்களை பாடுவதுமாக வந்தனர். சிலர் கூறினாள். நின்ற வண்ணம் பயணித்த அப் புத்தகங்கள் படிப்பதும், அரட்டையில் பெண்ணுக்கு இடம், கொடுக்கவென ஒரு பலரும், குறட்டை விடுவதில் ஓரிருவரும் இளைஞன் எழுந்தான். அப் பெண்ணுக்கும் اکي என அந்த இரயில் பெட்டியில் பலவிதக் இடம் கிடைக்கவே, வயோதிப காட்சிகள் அரங்கேறின. எல்லாவற்றைவிட பெண்மணியின் முகத்தில் நிம்மதி கடும் குளிர் என்பதால் ஓர் இளம் ஜோடி தென்பட்டது. Á ஒருவருக்கு ஒருவர் போர்வையாக மாறி இவ்வாறே பயணம் தொடர்ந்த அணைப்பில் வந்ததனைப் பார்க்கும் வண்ணமிருந்தது. பெண்மணியின் கதைகள், பொறமைக் கண்களும் பா தென்பட்டன. பலருடனும் சகஜமாகப் பழகும் சுபாவத்தைக்
இரயில் தலவாக்கலை இரயில் கொண்டிருந்தது. என் அருகில் நிலையத்தை வந்தடைந்திருந்தது. நான் இருந்தவர்களும் முன் இருந்தவர்களும் என அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்த மூவர் அனைவரும் பல கதைகளை இறங்க, அந்த ஆசனத்தில் இருவர் கதைத்தவண்ணம் பயணித்தனர். நானும் அமர்ந்தனர். இப்போது எனக்கும் இடையே இடையே கதைத்தேன் என்றாலும் தாராளமாக இடம் கிடைத்தது. அப்போது அளவோடு உரையாடினேன். தான், ஒரு வயோதிப பெண்மணி ஒரு நேரம் செல்ல செல்ல இரயில் பெட்டியில் இளம் பெண்ணோடு எமது ஆசனம் அருகே ஒலித்த பாடல்களும் அடங்கிப் போயிருந்தன. வந்தார். நீல நிற சல்வாரில் அந்த பெரும்பாலோனோர் நித்திரையைத்
2Ꮻ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாடகை வீடுகளில் மாறி வாழ்க்கையை ஒட்டுகின்றான் பாவம் அவன்
அவனுக்கொரு குடிசை அமைய
இன்னும் காலம் வரவில்லை. தன்னிலை நொந்து மனசுக்குள் அழுவான்.
குழந்தைகளின் குதூகலத்தைக் குறியாய்க் A கொண்டால்.
தொழிலில். குழந்தைகளின் சந்தோஷத்திற்காகவே வாழுகிற சுகம் இருக்கிறதே.அது சொல்லி விளங்காது.
“ஞாயிற்றுக்கிழமைக்கு கோல்பேஸ் போவோம். என்றான்.
"ஒரு ஐநூறு ரூபாவாவது கையிலே வேண்டும்.” என்றாள் பிருந்தா.
“கிடைக்கும்.” என்றான். நம்பிக்கை
சனிக்கிழமை சதோச போனான்.
விஸ்வநாதன் முதலாளி வந்திருந்தார்.
நாளைகசூ எங்கள
வீட்டைத் துப்புரவாக்கப் போகிறோம்.வீட்டைத் துப்புரவாக்க யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.
N 影
நழுவியிருந்தனர். ஆனால், அவ் வயோதிய பெண்ணும், இளம் பெண்ணும் நித்திரையை மறந்திருந்தனர் என்பது அவர்களின் முகங்களைப் பார்க்கும்போது எனக்கு விளங்கியது. சிறிது நேரத்தில் எனக்கும் நித்திரை தொற்றிக் கொள்ளவே உறக்கத்தில் ஆழ்ந்துபோனேன்.
ஏதோ கூச்சல் சத்தம் கேட்டு கண் விழித்தேன். என் முன்னால் இரயில் நிலைய ாதுகாவலர்கள் நின்றிருக்க, அருகில் இருந்த இளைஞர்களின் முகங்களில் கோபத்தின் உணர்வுகள் வெளிப்பட்டன. எனக்கு ஒன்றுமே
is ont i
DUUr
எவ்வளவு சரி கொடுப்போம். நல்லா வேலை செய்யக் கூடிய ஒரு
ஆளைக் கூட்டி வாங்க தம்பி.!!”
சரி.நாளைக்குக் கூட்டி வருகிறேன்..!!
ஞாயிற்றுக்கிழமை காலை, விஸ்வநாதன் முதலாளியின் பங்களா வாசலில் போய் நின்றான் ரமேஷ்
“வேலைக்கு ஆளைக் கூட்டி வந்தீர்களா?' என்று கேட்டார் முதலாளி.
“நானே வந்தேன்.என்றான். அவர் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தார். பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளை மாதிரி இருக்கிறதே என்று கேட்பதைப் போலிருந்தது அவரது பார்வை. ஒன்றுமே சொல்லாமல் உள்ளே சென்றார் முதலாளி. -
...d560 560.5 III offi 965.
பெரிய பங்களா. முற்றம் முழுவதும் குப்பையாக்கிக் கிடந்தது. முற்றும் துப்பரவாக்கி முடித்தான். முதலாளி வந்தர்! ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். இன்று. பாபு பட்டம் விடுகிறான்.
நல்ல அப்பா. பபி பந்தடிக்கிறாள். "என்ட செல்ல அப்பா. பிருந்தா சந்தோஷமாக இருக்கிறாள். கோல்பேஸில் கழித்த இந்த இனிமையான மாலைப்பொழுதை மறக்கவே முடியாது. அது ஏனோ தெரியவில்லை. மனசு அழுதது.
ரமேஷின் வாய் முணுமுணுத்தது. தேங்க்ஸ் முதலாளி!
புரியவில்லை. என்ன ஏது என்று விசாரிக்க நான் முற்படும் போதே, "ஹலோ மிஸ்டர், உங்களின் உடைமைகள் எல்லாம் சாரியாக இருக்கின்றனவா?” என என்னை நோக்கி
ஒரு பாதுகாவலர் கேட்கவே, நானும் அப்போது தான் என் பொக்கறினைத் தடவிப்பார்த்து அதிர்ந்தேன். என் பேர்ஸ் கையடக்கத் தொலைபேசி என்பவற்றுடன், நேர்முகப்பரீட்சைக்காக கொண்டு சென்ற, என் சான்றிதழ்கள்அடங்கிய 60)L 2 ÜUL அனைத்தும் களவாடப்பட்டுள்ளதனை | உணர்ந்து, "சார், ஐயோ என் பேக் உட்பட மணி பேர்ஸ் போன் ஒன்றையும் காணவில்லையே / என்றேன்." ஆமாம் மிஸ்டர் உங்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டு, உங்களிடமுள்ள பணம் பொருட்கள் - அனைத்தையும் திருடித் தப்பித்துவிட்டனர். ஒரு கிழவியும் பெண்ணும் என்றார் மற்றொரு பாதுகாவலர்.
-கா.சுபாஷ், டிக்கோயா,
எனக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. பல போராட்டத்திற்குப் பின் கிடைத்த நேர்முகப்பரீட்சையை og தவறவிட்டதுடன் பணம், போன் போன்றவற்றையும் கோட்டை விட்டுவிட்டோமே என்று மனம் கலங்கி ஆசனத்திலேயே சிலையானேன். ரயிலில் நடந்ததை அப்பா நம்பவா போகிறார். அவருக்கு எப்போதும் நான் தண்டச்சோறு தான.
(யாவும் கற்பனை)
2.09 - 15, 2004

Page 21
LLeASAJAASSAhJ AASeAhJh AASeShJ ASASAJ AAAA SASAJ AASeShJ AASAJhA AAqSJAJ AAAA S
eHSAJA AAAA SASJA AAAAS AAAAAqSqSeSJ AAAASASA AAAA SS AAAAA SJ AAAA SA AAAAS eqeSASJS AqSASAJ AqqSSAJ AAAA SASAJAAA AASASS AAA SSJA ASAJA ASeSAS AAA SLS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
"சுதா’ என்று
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நிமிடங்களின் பின்தான்
O சிந்தித்துப் பார்க்க. ()
என்பது நினைவில் வந் மூடி வைத்துவிட் சமையலறைக்குள்
மனதுக்குள் அழுவது ஆபத்தானது:
* யாராவது உங்களை இகழ்ச்சியோ அல்லது அவமரியாதையோ செய்தால் அவர்களுக்கு புன்னகை, நல்லாசிகள் என்னும் மலர்களைத் தூவிவிடுங்கள்.
யாராவது உங்கள் மீது கோபப்பட்டுக் கூடாதவற்றைச் சொன்னால், அந்தக் கணத்தில் நீங்கள் அவரை ஏன் என்று கேட்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கும் நான் மற்றவர்களது பலவீனங்களை வது மனதில் வைத்திருந்தால் அவை என்னில் ஒரு பகுதியாகிவிடும்.
மனம் சோர்வடையின் ஒவ்வொரு செயலுக்கும் பெரும் முயற்சி தேவை.
உங்கள் முகத்தில் கவலை நிறைந்தி ருந்தால், நீங்கள் மற்றவர்களையும் கவலை யடையச் செய்வீர்கள். இது நல்ல செயலா?
* பிறர் பிழை செய்யும்பொழுது அந்தப் பிழைகளை எண்ணிக்கொண்டிருக்காதீர்கள். மாறாக அவர்களின் பலவீனங்களை அழிக்க
2 சமூகத்தில் உயர்ந்தோர் எனப்படு பவர்கள் கல்வியறிவு நிரம்பப் பெற்றவர்கள் தானே?
வீறிதரன், மூதூர்.
எல்லோரும் கல்வியறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால் படிப்பின் பேராலும் மனிதர்களில் ஏற்றத்தாழ்வு காண்பது இழிவானதே புக்கர் வோஷிங்டன் என்பவர் சொன்னார்
"கவிதை எழுதுவதிலுள்ள கெளரவம் நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்று புரிந்துகொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது."
2ı: Fahrenheit 9/11 ULğ6)ğü UTüğ5 பிறகுமா அமெரிக்க மக்கள் புஷ்ஷைத் தேர்ந்தெடுத்தார்கள்?
எம்.விஸ்வலிங்கம், கொழும்பு - 06
உலக வர்த்தகக் கட்டடத் தகர்ப்பில் அமெரிக்காவின் பிரச்சினை, அதன் அகம்பாவம் சுக்குநூறாக உடைத் தெறியப் பட்டு விட்டது என்பதனால்தான், ஒவ்வொரு அமெரிக்கனும் அதை மீண்டும் கட்டியெழுப்பப் பூமியின் எத்தனை ஆயிரம் மக்களையும் பலியிடத் தயாராக இருக்கிறான்
SEEEEEE
22 வேலையில்லாத் திண்டாட்டம் எப்போது தீரும்
தாராபுரம் நிலாம்.
சனத்தொகைக்கு ஏற்ப உற்பத்தி பெருகும்போது அல்லது உற்பத்திக்கு ஏற்ப மக்கள் தொகை குறையும்போது,
>>>
eX3 'fibGrù?
ஏ.எஸ்றியாஸ், மீராவோடை 04,
'துள்ளுவதோ இளமை அவல என்றால்.இது உரலை இடித்த கதை
2x வீரம் பற்றி என்ன தெரியும் உங் களுக்கு?
செவிஜயசீலன், மல்லிகைத்தீவு
அது சுயநலம் நிரம்பிய வன்முறை. அவ்வளவுதான் தெரியும் எனக்கு
RES
22 தமிழனாகப் பிறந்து வாழக் கிடைத்ததற்கு நீங்கள் பெருமைப்படுவதுண்டா? ஹென்றி பெரேரா, வவுனியா,
ஒருவரையொருவர் சபித்துக்கொண்டு, வெறுத்துக்கொண்டு, துன்புறுத்திக் கொண்டு, வஞ்சனை செய்துகொண்டு, ஏமாற்றிக்கொண்டு, வன்மம் பாராட்டிக் கொண்டு, பழிவாங்கிக்கொண்டு, கொலை செய்து கொண்டு, நம்பி யாரிடமும் மனம் திறக்க முடியாமல் புழுங்கிக்கொண்டு கொலைகளுக்கு
மகிழ்வோருடனும உறவாடிக்கொண்டு,
ஒருவரையொருவர் சந்தேகித்துக்கொண்டு. வாழும் சமுதாயத் தில் வாழ்வதில் என்ன
உலகம் படித்து முடித்தீர்களானால் அந்த
நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை அவர்கள் 66 கணக்கிட விடுங்கள். fதையி
புரிந்துணர்வற்ற தன்மையை அன்பினாலும், தூய்மையான எண்ணங்களினாலும், தக்க தருணத்தில் புரிந்துணர்வினை அளிப்பதனாலும் நீக்கிவிட முடியும்.
கால் சறுக்கின் குணமடையலாம்; 'ಶಿ தவறின் அது ஆழமான வடுவை ஏற்படுத்தும்,
அழகும் பண்பு நலமும் எவரையும் கவரும் அழகற்றவருக்கும், தகுதியற்றவருக்கும் உதவுவதே ஓர் அரிய பண்பு.
வெளியில் அழுவதை விட உங்கள் உள் மனதிற்குள் அழுவது மிகவும் ஆபத்தானது, வெளிக் கண்ணீர் எளிதாகத் துடைத்துவிடக் கூடியது. ஆனால் இரகசியமான கண்ணீர் வடுக்களை ஏற்படுத்தும்,
"இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
பெருமையைக் காண்பதாம்!
SEEEEE
22 சிந்தியா காதலைப் பற்றி 90 வார்த்தை
எஸ்.பிரபா, ஹப்புத்தளை, !
காதல் - வார்த்தையல்ல வாழ்க்கை
நீகப்டுதினெ
சீனிப் போத்தல் கீழேே 2 இப்போது வாசிப்பதற்கான உங்களது சிபாரிசு நூல் என்ன? இருந்தது. அதிலும்
எடுத்து வாயில் பே
கொதித்த நீரைத் தே கோப்பைக்குள் ஊற்
-மனோகோபாலன், ஹப்புத்தளை,
ஜெயமோகனின் புதிய நாவல் தேடினான். கிடைக் அதிர்ச்சியிலும் குற்றவுணர்விலும் இருந்து மீளப் பல நாட்கள் தேவைப்படும். நாம் பார்ப்பதற்குக் ○ கூசி முகத்தைத் திருப்பிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு உலகமும் நம்மைச் சுற்றித்தான் இருக்கிறது என்பதை.இவ்வளவு முகத்தனமாகம் நம்ேடியாகவும் எழுத்தில் கொஞ்சம் பச்சைத் து மிதந்த தேயிலைத் து | போகச் செய்தான். இன்ெ தேயிலைத் தூள வநது தேநீரை ஊற்றினான். சீ ருசி பார்த்தான். மேலும் போட்டுக் கலக்கியபடி வி எழுதியிருந்த காகித கீழே வீழ்ந்திருந்தன வைத்துவிட்டு கதிரையில் எழுதி முடித்த பகுதியி ஒடடினான,
வாசித்துக்கொண்டே வாயில் வைத்தான். உ உள்ளே செல்கையில் ே போய் சீனியைக் கொஞ் Tடி" என்று யோசித்தான். பிறகு பதிவு செய்ய முடியுமா? பதைபதைப்பில் நமக்கு மூச்சுத் திணறுவதைத் தவிர்க்க முடியாது. நம்மை மனிதர்களாக உணர்ந்துகொள்ளவே வெட்கமுண்டாகும்.
வன்மையான எழுத்தாற்றல் உள்ள கலைஞனுக்கு மட்டுமே எழுதச் சாத்திய மான நாவல். வாசித்துவிட்டுச் சொல் லுங்கள்.
எஸ்.எச்.எம்.
மறைந்த மாபெரு மார்லன் பிராணி ே கண்கலங்கியபடி சொன் "செய்ய விரும்புவ6
எப்படியும் வெளியே சொல்லா விட்டால் உங்கள் போகிற கையாலா மன அதிர்வு அடங்கப்போவதில்லை. விரும்பாததை செய்ய
NSNDMSNM இந்த இரண்டு
நெருக்கப்படும் போ
23 இன்னார்தான் செய்தது என்று என்னுடையது என்பதாக துணிச்சலாய் வெளியே கூறக்கூடிய நமக்கும், பலருக்கு கொலைகளைக் கண்டித்துப் பக்கம் பக்கமாக SE எழுதுவதும், இனந்தெரியாத வர்கள் செய்ததாய்ச் சொல்ல வேண்டிய கொலையென்றால் ஒருவரிச் செய்தி போட்டுவிட்டுக் கமுக்கமாய் இரசிப்பதும் எத்தகைய பத்திரிகா தர்மத்தில் அல்லது மனித
எம்.எஸ்.அஹமட் இப்றாஹீம், ஏறாவூர் - O3,
ஒரு பொய்யைப் பொய்யாகவே சொல்லும் ஏதும் நன்மை இருக்கிற
தைரியம் உலகில் அமெரிக்க -எம்.ஏ.எல்.எம்.இர் ஜனாதிபதிகளுக்கு அடுத்தபடியாக.இங்கு அந்த இனந்தெரியாதவர்களை' விமர் சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதும் அந்த நேரத்தில் பத்திரிகைகளுக்கும் உண்டு தொந்தரவில்லாமல்
ESEASEM நன்மைதானே!
2x உங்கள் அவஸ்தை என்று எதைச்
சொல்வீர்கள்? 2x எப்போது டெ
- 23.09 - 15, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் ஆஸ்பத்திரியில் து. கதிர் பேனாவை டு எழுந்தான். சென்று நீரைச் லைப் போத்தலைத் ந்து முகர்ந்து பார்த்து
s ད་དུ་ ٹیمیں۔ لالا கொஞ்சம்\ ாட்டபடியே
யிலை போட்டிருந்த றினான். வடியைத் கவில்லை. மேலே
வத
ண்ணீரைத் தெளித்து |கள்களை அடங்கிப் னொரு கோப்பைக்குள் விடாதபடி கவனமாகத் பியைக் கலக்கிச் சிறிது
கொஞ்சம் சீனியைப் றாந்தைக்கு வந்தான். ங்கள் மேசையிலிருந்து எடுத்து அடுக்கி அமர்ந்து கடைசியாக ன் மீது பார்வையை
தேநீர்க் கோப்பையை தட்டில் இனித்தாலும் தநீர் கசந்தது. எழுந்து சம் போட்டு வரலாமா முடிவை மாற்றினான்.
ALSAJA AAAASASAAhJ ASASeAJAASSSAJ AASeSJA AA qSSAJ AqSSAJ A SJJA AA SqSJJM ASJS
அதிகம் ஒடியாடி வேலை செய்வது குறைந்துவிட்டது. இந்த நிலையில் சீனி அதிகம் சேர்த்துக் கொள்வது கூடாது என்று எண்ணிக்கொண்டான்.
மேலே எழுத இருந்தது நினைவில் வர மறுத்தது. பேனாவை மறுபடியும் மூடி வைத்துவிட்டுக் கதிரையில் சாய்ந்தான்.
கூறியிருந்தான். :/ஆனால்
இப்போது 6l606II[ܣܸܢܔܠ உடனே பார்க்க வேண்டும் 'போலிருந்தது.
தேநீரை
அவசரமாகப்
2)ா" பருகினான். இப்போது இன்னும்
அதிகமாகக் கசந்தது. சீனி போட்டிருக்கலாம் என்று நினைத்தான். மிகுதியைக் குடிக்காமலேயே வைத்துவிட்டு எழுந்தான்.
ஆடை ம்ாற்றும்போது, வேகமாகச் சுதாவிடம் சென்றுவிட வேண்டும் என்ற பரபரப்பு உண்டானது. அவளுக்கு ஒன்றும் பெரிதாக இல்லை. நாளையே வீட்டிற்குக் கூட்டிப் போய்விடலாம் என்றுதான் மருத்துவர் சொல்லியிருந்தார். ஆனால் அதற்குள் அவளைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு அடக்க முடியாதபடி உண்டாகியிருந்தது.
சைக்கிள்ை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினான். சுதாவுக்கு ஏதும் ஆகியிருந்தால் தன்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்று எண்ணம் வந்தது. அவள் இல்லாமல், அவள் சிரிப்பைப் பார்க்காமல், கோபத்துக்கு அடங்கி அதன் பிறகு அவள் பொழியும் அன்புப் பேராற்றில் முக்குளிக்காமல், அவள் வேலைகளில் பங்கு போட்டு அவள் சுமையைக் குறைக்க வேண்டும் என்று மனதில் மட்டும் நினைத்தபடி, ஆனால் தவிர்க்க முடியாமல் அவளது உதவிகளையே நொடிக்கு நொடி எதிர்பார்த்தபடி.
'உங்களை யார் இதெல்லாம் செய்யச் சொன்னார்கள்? எனக்கு ஒண்டும் செய்து தர வேண்டாம். நீங்கள் போய் எழுதுங்கோ.என்று தள்ளிக்கொண்டே வந்து கதிரையில் இருத்திவிடுவதை உள்ளுக்குள் இரசித்து
பாய், கல்முனை -08
ம் நடிப்புக் கலைஞர் L T 9(5 #LDULULÖ (6)|Ti :
தை செய்ய முடியாமல் 5ாத்தனம், செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அவஸ்தைகளாலும் து ஏற்படும் வலி
நம் அதேதான்!
E66
ட்சி பார்ப்பதில் நமக்கு
ஷாத் காத்தான்குடி
04.
மற்றவர்கள் உங்கள் இருக்க முடிவது
ESE
ாய் சொல்லலாம்?
நா.பிரியா, வெலிமடை
சங்கடமான கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது.ம்
S-S-S-
2 இன்றைய தமிழ் சூழலின் போக்கும் நியாயங்களும் ஆரோக்கியமானவை இல்லை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழ்ப் பிரதான நீரோட்டம் (Mainstream) வேறு மாதிரித்தானே இருக்கிறது?
எம்.முருகநேசன், யாழ்ப்பாணம்,
திட்டமிட்டு அரங்கேற்றப்படும் வன்முறைகளின் உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழலில் பொதுவான மனித அறம் அழிக்கப்படுகிறது. கொலையையும் அழிவையும் நியாயப்படுத்தும் விண்ணா ணங்கள் வெற்றி பெறுகின்றன. இந்த நீரோட்டத்தில் கலந்துகொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை. எவ்வளவு பலவீன மானதெனினும் மனசாட்சியின் வெளிச்சத்தை நாம் ஒளிரச் செய்ய வேண்டிய நேரமிது.
SEEEEE>
212 தலை நகரில் நடக்கும் கொலைகளைச் செய்த யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. அப்படியிருக்கையில், இவர்கள்தான் கொலையாளிகள் என்று குற்றம் சாட்ட முற்படுவது அபத்தமல்லவா?
-எம்.முஸம்மில், புதியகாத்தான்குடி
ممبرابر صح\ ۔صر "مبر صحیصر" سرس -->
அடைந்தபடி. அவள் வேலைகளை முடித்து ஓய்வுக்கு வரும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்தபடி.எத்தகைய மன அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் அவள் அணைப்புக்குள் காணாமல் தொலைத்துவிடும்.சுகங்கள் இல்லாமல் நான் உயிர் வாழ முடியுமா? 闭
என் நலம் ஒன்றைத் தவிர வேறெதற்கும் என் மீது கோபிக்கத் தெரியாதவளை இழந்துவிட்டு நான் எப்படி இருக்க முடியும்
நாம் காதல் செய்த பொழுதில் எல்லாம் அவள் இல்லாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராக இருந்ததெல்லாம் பொய்யல்லதான். ஆனால் இப்போது அதைவிடவும் ஆவேசமாக முடிவெடுப்பேன் என்று கதிருக்குத் தோன்றியது. அவள் இல்லாமல் வாழ்வதில் எந்த அர்த்தமுமில்லை. அந்த வெறுமையைச் சகித்திருப்பதைத் தவிர அவளுடனேயே போய்விட வேண்டும் என்றே எண்ணினான். ஆஸ்பத்திரிக்குப் போய் அவளைப் பார்த்தான். சோர்வை மறைத்து மலர்ச்சியாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அன்றிரவுக்குப் போதும் என்று திரும்பி வந்தான்.
அடுத்தநாள் அந்தச் செய்தி இடியாக வரும் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. 移
எல்லாம் முடிந்தது. அதோ, அந்தச் சிதையில் அவள்தான் எரிந்துகொண்டி
அந்த விறகுக் குவியலைப் பார்த்தபடி நின்றான் கதிர்.
எனக்கு எங்கிருந்து வந்தது?
அதேசமயம், அவள் போன பிறகும் இதோ, அதைப் பார்த்து நிற்கும் தெம்பை எப்படி அடைந்தேன்?
எத்தனை பெரிய துன்பம் ஆயினும் அவளுடனேயே உயிரை மாய்த்துவிட வேண்டுமென்றிருந்த என் மனத் திடம் எங்கே
தனியே போய்விட்டாள். அவள் போன பிறகு இதோ உயிருடன் நிற்கிறேன் நான் என்ன இது
யாங்குப் பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே, உயிர் செகுக்கல்லா மதுகைத்து அண்மையின்? கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, ஒள்அழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை; இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே
என்ன செய்வது.அவர்களெல்லாம் தங்களிடம் பகுத்தறிவு இருக்கிறது என்ற திமிரில் அப்படிக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கதை, குடியானவன் ஒருவன் தன் தோட்டத்தில் பன்றிகளை வளர்த்து வந்தான். இன்னொருவன் அந்தத் தோட்டத்தில் அனுமதியின்றி நுழைந்து சில பன்றிகளைச் சுட்டுவிட்டான். வழக்கு போடப்பட்டது. சுட்டவனின் வழக்கறிஞர் குடியானவனிடம் கேள்விமேல் கேள்விகளாகத் தொடுத்தார்.
"இவர்தான் உன் பன்றிகளைச் சுட்டார் என்று சத்தியம் செய்ய முடியுமா?"
"சத்தியம் செய்யவில்லை. இவர்தான் சுட்டார் என்று நான் நம்புகிறேன்."
"இவர்தான் சுட்டார் என்று ஏன் நம்புகிறாய்"
"என்ன செய்வது, அவர் தன் கையில் துப்பாக்கியோடு இருப்பதைப் பார்த்தேன். துப்பாக்கிச் சத்தமும் கேட்டேன். பன்றிகள் இறந்து விழுவதையும் பார்த்தேன். பன்றிகளை இந்த உலகிலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று இவர் கத்தியபடி செல்வதையும் கேட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கறிஞர் அவர்களே, என் பன்றிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான் விஷயம்" என்றான் குடியானவன் பணிவாக,

Page 22
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1982ஆம் வருடம் கலந்துகொண்டது. 1982 பெப்ரவரி மாதம் 17ஆம் திகதிதான் இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னான நாள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து அணியுடன் விளையாடியது.
பெப்ரவரி 17ஆம் திகதி அதிகாலை வனாத்தமுல்லை பீ.சரவணமுத்து மைதானம் வெகு அலங்காரமாகக் காட்சி தந்தது. அன்றைய தினம் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் கண்டு இரசிக்க வருகை தந்திருந்த அனைவருக்கும் ஞாபகார்த்தத் தொப்பிகள் வழங்கப்பட்டன.
பந்துல வர்ணபுர இலங்கை அணிக்குத் தலைமை தாங்க, இங்கிலாந்து அணிக்கு கீத் ப்ளவர் தலைமை தாங்கினார். போட்டியின் நடுவர்களாக எச்.சீ. பெல்ஸ்றர் மற்றும் கே.வி. பிரென்ஸிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிரதம விருந்தினராக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கலந்துகொண்டார். போட்டிக்கான அனுசரணை ஹட்டன் நெஷனல் வங்கியால் வழங்கப்பட்டது.
வரலாற்றுப் புகழ்மிக்க மேற்படி டெஸ்ட்
இலங்கை அணி முதற் தடவையாக
கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் சேர்த்துக்கொள்ளப்பட் டிருந்தார். அப்போது ஆனந்தாக் கல்லூரியில் மாணவனாக இருந்து அணிக்குத் தெரிவாகி,
பின்னர் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு இலங்கை அணிக்குத் தலைமை தாங்கிய அர்ஜூனா ரணதுங்க என்பவர்தான் அந்த மாணவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பந்துல வர்ணபுரவின் தலைமையிலான இலங்கை அணியில், சிதத் வெத்த முனி, ரோய் டயஸ், துலிப் மெண்டிஸ் (உப தலைவர்), ரஞ்சன் மடுகல்ல, அர்ஜுன ரணதுங்க, டீ.எஸ்.த சில்வா, அசந்த டிமெல், லலித் களுபெரும, மஹேஸ் குணதிலக்க (விக்கெட் காப்பாளர்) மற்றும் அஜித் டி.சில்வா ஆகியோர் இணைத்துக்கொள்ளப் பட்டிருந்தனர்.
கீத் ப்ளவரின் தலைமையிலான இங்கிலாந்து அணியில் கிரகம் குச், ஜெப் குக், கிரிஸ் டெவரே, டேவிட் கவர், இயன் பொத்தம், ஆர்.டபிள்யூ டேலர், ஜோன் எம்பியுலி, போல் எலிட், டெரெக் அன்டர்வுட் மற்றும் பொபி விலிஸ் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
இப் போட்டியின்போது முதலில் துடுப் பெடுத்தாடிய இலங்கை அணியின் முதல் மூன்று விக் கெட்டுகளும் ஆகக் குறைந்த எண்ணிக்கையில் இழக்கப்பட்டன. வர்ணபுர 2, சிதத் வெத்த முனி 6, ரோய் டயஸ் 0 என்ற வகையில் ஆட்டமிழந்தபோது துலிப் மெண்டிஸ் 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பிரபல வீரர்கள் அனைவரும் இவ்வாறு குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோது அப்போது குறைந்த வயதுடைய வீரராக இருந்த அர்ஜுன ரணதுங்க, பொபி விலிஸ், இயன் பொத்தம், டெரெக் அன்டர்வுட் போன்ற உலகப் புகழ் பெற்ற பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுத்து தனது முதலாவது அரை சதத்தைப் பெற்றுக்கொண்டார். இதுவே இலங்கை அணி பெற்ற முதலாவது அரைச் சதம் என்பது குறிப்பிடத் தக்கது. ரணதுங்க இப் போட்டியில் 54 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து
ஆம் ஆண்ைடு நினைவஞ்ச Gas flasláköld í
Glypišg Loya மலர்வு உதிர்வு இந்தியாவில் கோல
05
மாநிலத்தில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடை உள்ளுர் உதைபந்தாட்ட போட்டியொன்றில் பிரேசி
|- 9. என் வயது இளைஞர் தனது அணிக்கான வெற்றிக்கோ போட்ட பின்னர் வீழ்ந்து செய்தி உதைபந்தாட்ட ர
(தையிட்டிகாங்கேசன்துறை) மத்தியில் பெரும் அதிர்ச்
நீங்கள் பிரிந்து நான்கு ஆண்டுகள் ஆனாலும் தங்கள் நினைவலைகள் எங்கள் நெஞ்சங்களை விட்டு நீங்காது ஐயா! உங்கள் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஏற்படுத்தியுள்ளது. வெற்ற கோலை போட்டவர் எதிர் கோல்காப்பாளரு மோதிக் கீழே விழுந்தார் எழுந்திருக்கவே இல்லை. உங்கள் பிரிவால் துயருறும் இந்தியாவின் மேற்கு மா மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், கோவாவில் உள்ளுர் உற்றார், உறவினர்,செல்வம் குடும்பம் (நோர்வே), சிவா உதைபந்தாட்ட அணியா குடும்பம், தேவி குடும்பம் (லண்டன்). ப ஸ்போட்ஸ் கிள கடந்த அக்டோபர் மாதம் இணைந்து கொண்டார்.
to தின
 
 
 
 
 
 

விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியில் முதலாவது ಫ್ಲ್ಯ:ಕ್ಲಿಕ್ಹಡ್ಲಿಲ್ಲ' ஃே இன்னிங்ஸில் கூடுதலான ஓட்டங்களைப் (64) அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு பெற்றவர் ரஞ்சன் மடுகல்ல என்பவராவார். 12 விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும்
இங்கிலாந்து அணி சார்பில் முதலாவது இன்னிங்ஸில் ஆகக் கூடிய ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர் சிறந்த துடுப்பாட்ட
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITäsLf Lif. Gas. FITLfo J.D.G.A.N.,
(J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 6 பிறந்த கிழமை புதன்
அறுசுவை, ஆறறிவு போன்றவை ஆறுக்குள் அடங்கி
நிற்கின்றன. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது எனபாகள
எந்த விதமான நல்ல காரியங்களையும் புதனில் ஆரம்பிக்க வேண்டும்.
இப்படிச் சிறப்புக்கள் கொண்ட ஆதிக்க எண் 6ஐயும்
புதன்கிழமையினையும் கொண்ட நீங்கள் மிகுந்த திறமையுடைவர்களாக
இருப்பிகள் அத்தோடு சமயோசிதபுத்திமிக்கவராகவும் விளங்குவிகள்
அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாகவும் பிறர் பாராடடத
ಶಿ:ಶಿಕ್ಷ೩೦ ನಿತ್ಲಿ ಖ್ವ! மிக்கவர் நீங்கள்.
ಕ್ಲಿಕ್ಗಿ இருப்பீர்கள் எந்தக்காரியத்தை எப்படி சாதிக்க
வேண்டும் என்ற தன்மை கொண்டவர் நீங்கள் இராஜதந்திரம் மிக்கவர்
நீங்கள் ஒரு மந்திரிக்குரிய மதிநுட்பம் உங்களுக்கு இருக்கிறது.
ஒரு நீதிபதிக்குரிய அறிவுக் கூர்மை உள்ளவர் நீங்கள் உங்களைப்
- 3. பிறர் புகழ்வார்கள் மதிப்பார்கள் மரியாதை தருவார்கள். அந்தளவிற்குச்
s: சிறப்பானதாக வாழ்க்கையினை அமைத்துக் கொள்வீர்கள் பெரிய
பிரச்சினைக்குரிய"ரால் தீர்த்து வைக்க முடியாத விடயங்களை
J (5 驴 ဎွိခ်ိဳ႕] த வ
மின எளிதாக அழகாகத் தீர்த்து வைக்கும் சாமர்த்தியம் உங்களிடம்
வீரர்களில் ஒருவரான டேவிட் கவர் ஆவார். 89 ஓட்டங்களை இவர் பெற்றுக்கொண்டார். 96. : ' ஆதந்தச் சூழ்நிலைக்கும் அவரவருக்குரிய தன்ழைக்கும் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்து அணி தனது ஏற்றதுபோல நடந்துகொள்ளக் கூடிய பண்பு கொண்டவர்தான் நீங்கள் முதலாவது இன்னிங் ஸில் அனைத்து ஒரு விடயத்தைக் கூறினால், அது எந்தக் காரணம் கொண்டும் விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பிழையாகாது என்பதில் பிறர் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் பெற்றுக் கொண்டது. நீங்கள் ஒரு தீர்வை முன்வைத்தால் அது சரியென்று எல்லோரும் இலங்கை அணி தனது இரண்டாவது கொள்வார்கள். அந்தளவிற்கு உங்கள் அறிவு ஆற்றல் இன்னிங்ஸில் 175 ஓட்டங்களை மாத்திரமே மீதும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். இதனால் நீங்கள் கூறுவதைப் பெற்றுக்கொண்டது. டெரெக் அன்டர்வுட் மற்றும் - பிறர் நியாயம் என்று ஏற்றுக்கொள்வர்கள் ஒருபோதும் உங்களைப் ஜோன் எம்பியுலி ஆகியோரது பந்துவீச்சுக்கள் பற்றியோ அல்லது உங்கள் கருத்துக்கள் பற்றியோ பிழை இலங்கை அணிக்குப் பெரும் சவாலாக = லுேக்கு இருக்க வேண்டிய கூடுதலான ஒரு கைதான் சரவணமுதது மைதானம சுழல தன்னம்பிக்கை தன்னம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்க்கையில் பநதுவசசாளாகளுககுச சாதகமாக இருந்ததால் ஒருபோதுமே வெற்றியடைய முடியாது தனக்குள்ளும் சக்தி இருக்கிறது. இலங்கை அணியில் டீ.எஸ். டி சில்வா, லலித் தன்னாலும் செவி முடிந்'என்று நம் வேண்டும் இதுதான் களுபெரும, அஜித் டி சில்வா ஆகிய சுழல் தன்னம்பிக்கை இந்த நம்பிக்கை உங்களுக்கு அதிகம் இருக்கிறது. பந்து வீச்சாளர்கள் இணைத்துக் அதனால்தான் நீங்கள் செய்கின்ற காரியங்கள் தோல்வி தராமல் கொள்ளப்பட்டிருந்தனர். இலங்கை அணியில் வெற்றியினைத் தருகின்றன. இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த ஒரேயொரு துணிவு என்பது அறிவுபூர்வமாக இருக்கும்போது அது வேகப் பந்துவீச்சாளர் அசந்த டி மெல் ஆவார். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் இதற்கு ஏற்றது இதனால் தலைவர் பந்துல வர்ணபுரவுக்குப் போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையும் துணிவுடன் பந்துவீச வேண்டிய நிலை ஏற்பட்டது. செய்வீர்கள் செயற்படுத்துவீர்கள் தளும்பிய மனநிலை உங்களுக்கு எனினும் சுழல் பந்துவீச்சின் மூலம் பெரிதும் :ே İDİi®éನ್ಲಿ ಅವಾಗಿಸಿ: ಸ್ತ್žಜ್ಜಿ:: சுழல பಙ್ಗ : அனடாவுட ஒழுக்கம் மனிதனைப் புனிதனாக, மனிதனை மனிதனாக மாற்றுவதும் மறறும ஜோன எமLயுல ஆ យណា ஒழுக்கம் நீங்கள் ஒருபோதுமே
6D66. SST6066 656)SO 96.0L6) மைநதன. : မြို့မ္ဟ ရှိမှုံ ಶ್ದಿ: m . . . . . . . உங்களைச் சார்ந்த சேர்ந்த உற்றார், உறவினர்கள் மீது அதிக LILL l8yds) siirt மைதானத்தில் දී இரக்கமும்
s ● ●,● 956.6 Fili6). LDL Lib6 l).6 1636) mh; Fjölulleld flhUElí. H;ံချွံနွှဲ ::
உலோபித்தனம் உங்களிடம் இல்லை. தன்னிடம் இருக்கின்ற பணம்
T பெடரேசன் கிளப் பிறருக்காவது என்ற நம்பிக்கையுடன் தாராளமாகச் செலவு செய்வீர்கள் போட்டிகளில் இறுதி மோதல் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கக் கூடியவர் நீங்கள் வீணான
பெற்ற ஆரம்பித்த 28ஆவது நிமிடத்தில் செலவுகள் செய்யமாட்டீர்கள் పై
இவர் இரண்டாவது கோலாக நீங்கள் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்றில்லை. சுலபமான
வழியில் நல்ல வருமானம் உங்களுக்குக் கிடைக்கும் தொழில் முறையில் படிப்படியாக உயர்ந்து ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கக் கூடிய நிலைக்கு உயர்ந்து செல்வீர்கள் ஆயுள் வரை எந்தக் குறையும் இல்லாத அளவிற்குச் சுகபோகமாக வாழ்வீர்கள்
32 வயது வரை வரவும் செலவும் சரியென்ற நிலையிருக்கும். 33 வயது ஆரம்பித்து தொழில் நல்லபடி முன்னேற்றம் அடையும் 63 வயது வரை எந்தத் துன்பமும் சிரமும் இல்லாமல் சிறப்பாக | வாழ்வீர்கள் 36 வயதில் உங்களுக்கு ஒரு பாதை விபத்துக் கண்டம் ஏற்பட்டு நீங்கும் 21 வயதிற்குப் பின்னர் தலைவலியும் இலேசான காய்ச்சலும் ஏற்பட்டுக் குணமாகும் உங்கள் உடல் போசாக்குத்தன்மை = இல்லாதது பலவீனமானது. இதனால் இரத்த விருத்தியினை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் பப்படம், அவல், எள்ளு, நல்லெண்ணெய், காடைக்கறி, பிட்டு வாழைப்பழம், பச்சரிசி, பசுப்பால், நெய், தயிர், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, மாம்பழம், தக்காளிப் பழம், பப்பாளிப் பழம், ஆரஞ்சுப் பழம் போன்றவை.
உங்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய
D 24
வெற்றிக்கோலை போட்டார். 5. எனவே மாதத்தில் வருகின்ற 5, 14, 23 ஆகிய திகதிகளில் 60)6) கோல் அடித்தவுடன் இவர் முக்கியமான காரியங்களைச் செய்யுங்கள் வெற்றி கிடைக்கும் இந்தத் மரணமான இன்னுமொருவருடன் மோதிக் திகதிகள் புதன்கிழமையில் அமையுமாக இருந்தால் வெற்றியின் தன்மை சிகர்கள் கீழே விழுவதைக் கண்டேன் பன்மடங்காகும். சியை அவருக்கு முதலுதவி வெள்ளை ஆடை அணியுங்கள். இதே நிறத்தில் கைக்குட்டை றிக் அளிப்பதற்காக அதிகாரிகளும் பாவியுங்கள் அதிர்ஷ்டத்தை அது ஏற்படுத்தும் வைரம், புஷ்பராகம், பாராத உதவியாளர்களும் இமிடேசன் வைரம் இவைகள் இரண்டு வரிசையில் வரிசைக்கு மூன்று நடன் ஓடிச்சென்றதைக் கண்டேன் கல் வீதம் பதித்த தங்க மோதிரம் அணிந்தால் உங்களுக்கு பின்னர் ஆனால் அவர் உயிரோடு அதிர்ஷ்டமாகும். நீங்கள் எந்த எண் இல்லத்தில் வசித்தாலும்
இருப்பதற்கான எந்த அறிகுறியும் அதிவிடமே நிலமான தென்படவில்லை" ஆகவே ஆதிக்க எண் (ஐயும் புதன்கிழமையினையும் உடைய
என்றுசம்பவத்தை நேரில் கண்ட நீங்கள் வாழ்வில் எல்லா நிறைவுகளையும் பெற என ஆசீர்வாதங்க
ধ্ৰু செல்விழை பெய்யும் வாழ்வில் நலல புதனுககும எண் ஆ க்கும்
ஒருவர் தெரிவித்தார். SSEESS0S0SSSSSGS0SeEeeeS0S0SSSTLSLLS LSGS ASS0S S ாப்பில் அவரின் மரணம் குறித்த GINAT நலனும் கிடைக்கும் கொள்ளை இன்பமுண்டு உமக்கு,
தான் விசாரணைகளின் முடிவுகளை
அடுத்து ஆதிக்கம் 6 வியாழக்கிழமை நாம் அடுத்தவாரம் தருகிறோம். பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்!
Jцоa i
UDUS 2.09. 15, 2004

Page 23
GL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLS மக்களில் பெரும்பா வாழ்க்கை புரட்சிகர மாறுதலடைந்துவிட்ட வாழ்ந்த மக்களை வேறுபட்ட முறையில்
g23F dis (1642
சென்ற வாரத் தொடர்ச்சி
இங்கொன்றும் அங்கொன்றுமாகத்
தனித்தனி உண்மைகளையும், விதிகளையும் கொண்ட ஒரு கதம்பமாக அறிவியலை அவர் கண்டார். இதைக்கொண்டு சில நிகழ்வுகளை விளக்க முடிந்ததேயொழிய, எதையும் துல்லியமாக ஊகித்தறிய முடியாதிருந்தது. நியூட்டன் நமக்கு ஒருங்கிணைந்த அறிவியல் விதிகளை வகுத்தமைத்துத் தந்துவிட்டுச் சென்றார். அவற்றை ஏராளமான இயற்பியல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தி, துல்லியமான ஊகங்களைச் செய்ய முடிகிறது.
இந்தச் சுருக்கமான கட்டுரையில்,
நியூட்டனின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் விவரித்துக் கூற இயலாது. அவருடைய பல கண்டுபிடிப்புகள் விடுபட்டிருந்தன. அவையும் மிக முக்கியமான சாதனைகளேயாகும். எடுத்துக் CILLssö, S606)
இயக்கவியலுக்கும் வெப்பம் பற்றிய
ஆய்வுஒலி ஆய்வியலுக்கும் அவர் பெருந்தொண்டாற்றியுள்ளார். இயங்குவிசைப்
மாதுகாப்பு கோண
ஆவார். கணிதத்தில்
ருறுப்புத் தொடர் தேற்றத்தினை (Binomia Theorem) இவர்தான்
கண்டுபிடித்தார். விண்மீன்களின் தோற்றம் குறித்து முதன்முதலில்
நம்பகமான விளக்கம் அளித்தவரும் இவர்தான்.
செல்வாக்கு மிக்கவராகவும் ஐசக் நியூட்டனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவரை மாவீரன்
அலெக்சாண்டர், ஜார்ஜ் வாஷிங்டன்
ಇಂ அரசியல் பெருந்தலைவர்களையும், ஏசுநாதர், புத்தர் போன்ற சமயத்
தலைவர்களையும் விட சிறந்தவராக
ஒன் போற்ற வேண்டும்? அரசியல்
நியயூட்டன்
உலகில் தோன்றிய விஞ்ஞானிகள் துணைவரிலும் தலைசிறந்தவராகவும்,
1727)
ஆடைகt வெவ்வேறு உணவுச உண்கின்றோம். வெ பணிகளைச் செய்கி > அவர்களைவிட அதி நேரத்தை வெவ்வேறு செலவிடுகின்றோம்
புரட்சிகரமான மாறுதல்களுக்8ெ அறிவியல் கண்டு அரசியல், சமயச் கலை, தத்துவம் ஆகியவற்றைக்க புரட்சி மாறுதலன செய்துள்ளது. அ புரட்சியால் மாறு நடவடிக்கை எது எனலாம். இந்தக் தறி காகவே
நி விஞ் 960)6OT திறமை 6 மட்டுமன்றி, அ கோட்பாடுகளின் வ செல்வாக்குப் பெற்ற எனவே உலகின் 器 தலை சிறந்தவர்களி முதலிடத்தைப் பெறு அவர் எளிதில் பெறு
நியூட்டன் 1727இ அவர், புகழ் சான்ற பெருமக்கள் அடக்க இடமான "வெஸ்ட் பு அபே'யில் அடக்கம் ஒரு சாதாரணக குடி முதலில் அளிக்கப்ப இதுவாகும்
டு:
數
முக்கியமானவைதாம். உலக மக்களில் பெரும்பாலோர், அலெக்சாண்டருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தார்களோ அதே முறையில் அலெக்சாண்டர் இறந்த 500 ஆண்டுகளுக்குப் பின்பும் வாழ்ந்து வந்தார்கள். அதேபோன்று, கி.மு.1500இல் மக்கள் வாழ்க்கை நடத்தினார்கள். ஆனால், கடந்த 500 ஆண்டுகளில் நவீன அறிவியலின் தோற்றத்திற்குப் பின்பு, உலக
sign
(O9.2.2
,மேடம் : (அச்சுவினி, பரணி گی இீகார்த்திகை முதற்கால்)
○ தொழில் நிலை மந்தம், அன்னியர் சகவாசம், வீண் பிரயாசம், மனக் கலக்கம், பெரியோர் பகை, உத்தியோக கவலை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 0.
இபம் : (கார்த்திகை பின் முக்கால, ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை) தொழில் பலிதம், காரியானுகூலம், வெளியிட வாழ்க்கை, மனக் குறை நீங்கும், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
2.09 - 15, 2004
O04 GEMLRG 15.12.2004 GIGO)
மிதுனம் : (மிருகசீரிடத்துப் பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் நன்மை, காரியத் தடை வீண் அலைச்சல், கூடிய முயற்சி, குடும்ப சுமை, உத்தியோக மகிழ்ச்சி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள்;
சிங்கம் : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் முயற்சி பெரியோர் சகாயம், வீண் குறை கேட்டல், குடும்பக் 3 கலகம், உத்தியோக நன்மை, மாணவர் ! கல்விச் சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் (
வியாபாரிகள் மத்திம இலாபம் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 01
கர்க்ககம் ! (புனர்பூசத்து கன்னி : (உத்தரத்துப் பின் நாலாங்கால், பூசம், ஆயி க்கால், அத்தம், சித்திரை) லியம்) தொழில் நன்மை,
தொழில் சிக்கல், செலவு
மிகுதி, பிரயாணம், அன்னியர் நட்பு கெளரவக் குறைவு, குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக சுமை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 01
காரியானுகூலம், வெளியிடப் பிரயாணம், ! இனசன மேன்மை, குடும்ப உயர்ச்சி, ( உத்தியோக நாட்டம், மேலதிகாரிகள் உதவி ( மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், ! வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் (8.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III III I I I I I I I I I I I I I I III III IOC லாரின் அன்றாட
O
து. கி.பி. 100இல் its goes sists. ட முற்றிலும் ΦMKOOου
இன்று நாம் C3b loaiad 6A6Oage
AsDA Y
அணிகின்றோம்.
ந து
"சொல்லி அடிப்பேனடா அடிச்சேனுனா நெத்தியடிதானடா எட்டாத காய் பார்த்து கொட்டாவி
விட்டதில்லை இஸ்டந்தான் இல்லாம கை நீட்டித்
தொட்டதில்லை."
என்னடா உந்தப்பாட்டைப் பாடிக்கொண்டு திரியிறன் எண்டு யோசிக்காதயுங்கோ, இப்பவெல்லாம் எங்கL
மனேஸ்வரனார் இந்தப் பாட்டைத்தான் உரக்கப்
பாடிக்கொண்டு திரியுறார்.
ஆளை ஒருக்காச் சந்திப்பமெண்டு ரை
நான் சொல்வ தெல்லாம் GhLurTui I. பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
ae குடுக்க மறுத்ததாலதான் யாழில இருந்து விரட்டினவை யள் எண்டும் கேள்விப்பட்டனான். இப்ப தொகை இன்னும் அதிகரிக்கப் போகுதே."
"பழசுகளைக் கிளறாதயுங்கோ.அதுகளைப் பற்றிக் கதைச்சாக் கை கால் உதறுது சனத்தின்ர கண்ணைக் கட்டி நான் உழைக்கிறதை வரியெண்டு பிடுங்கினா குடுக்க நான் என்ன இழிச்சவாயனா? இப்பிடி அவை யளிட்ட கேட்க வேணுமெண்டு எத்தின தடவை கனவில ரை பண்ணியிருப்பன் முடியாமல் போயிட்டுது. கப்பல் எண்டது சொந்தக் கப்பல் இல்லையப்பா. வாடகைக்கு
பண்ணினனான்ம்.ஹும். ஆள் பிடிகொடுக்கிறாரில்லை. . . . . fall.'.....C. a.
606]] ... ஒரு மணித்தியாலம் ஒதுக்க ஏலாதளவுக்கு கொண்டுஹறதுதான் அது எனக்கு பங்கீலியாயிட்டுது வ்வேறு அவருக்கு újála).61UTó, Úlsis) *flQUSigÚ6 வரி உங்களுககு பங் சிலிப்பாகுது றோம். ரெலிபோனிலையே பேச்சைக் குடுத்தன், ரொம்ப பிகு ST, ಘ್ವಿ ஜனாதிபதியப் ಕ್ಲ 5 ஓய்வு பண்ணிப்போட்டுத்தான் பேசினவர் ப்போட்டுக் கொழும்பில ಡ್ಗಿ முடியுது. அபபடிப் ബി தேர்தல் காலத்துக்குப் பிறகு என்ன மறந்து பிரபாகரனைப் பற்றிப் பேசிப்போட்டு உங்களால
வழிக 6) போயிட்டியள்." யாழ்பாணத்துக்குப் போய் இருக்க முடியுமோவெண்டு இந்தப் "நான் ஒண்டும் உங்களை மறக்கயில்லை. உங்கL பிரதி அமைச்சர் ஒருவர் உங்களுக்கு சவால்
ல்லாம் காரணம்
தொடர்புதான் கிடைக்காமல் போயிட்டுது. அது சரி இவ்வளவு நாளும் எங்க இருந்தனிங்கள்
விட்டிருக்கிறாராமே."
"உதென்ன கதை ஜனாதிபதி மக்களால
பிடிப்புகளேயாகும். லு: சொல்லமாடன் உங்களிட்டர் தெரிவாகிநாட்டின் தலைவிய இருக்கிறவ. அவவைப் சிந்தனை, சொன்னால் வெளியால உளறிப் போடுவியள். தலை பற்றி எது வேணுமெண்டாலும் பேசலாம். அவ ஆள் தப்பினது தம்பிரான் புண்ணியமெண்டு இருக்கிறன்" விட்டுச் கடமாடா ஆனால அவை அப்பிடியில்லையே
ட அறிவியல் 'சரி சரி இடத்தைச் சொல்ல வேண்டாம் இப்ப தூத்தித் தூத்தியெல்லோ சுடுவினம் LUJổ உங்கட பொலிற்ரிக்ஸ் எப்பிடிப் போகுது." எலலாப பகடியும எலலாருககும பிடிக்காதுங்கோ. வியல் "அதுக்கென்னி ஆடத் தெரிஞ்சவனுக்கு மேடை அதிலையும் காட்டுக்குள்ளேயே இருக்கிறவருக்கு பகிடி றிவியல் ஒரு பிரச்சினை இல்லையே. எனக்கு கொழும்பும் வெற்றி தெரியாது எனக்கேன் வில்லங்கம் அவர் சவால் தலடையாத மனித ண்டுதான் யாழ்ப்பாணமும் ஒண்டுதான். இன்னும் விடட்டும் அவரில்ல நானே எனக்கு சவால் விட்டாலும் வுமே இல்லை சொல்போனா"கொழும்லதான் தந்திரமா வேலை யாழ்ப்பாணத்தில் போய் இருக்க ஏலாது. அது ஒரு காரணத செய்ய முடியுது" தசபான துன்பியல் சம்பவம் அதப் பற்றி இனிக் , ஏராளமான "அப்போன எலக்ஷனுக்கு முந்தின எலக்ஷன் கேக்காததே
விஞ்ஞா கொடுக்குக் கட்டிக்கொண்டு பிரச்சாரம் சரி gs! இனிக் தேக்கமாட்டன் துன்பியல் னிகளும், செய்தீங்களே! அப்ப அது சுதந்திரமில்லையோ' சம்பவங்களை தமிழ்த் தேசியத்துக்காக மன்னிச்சிடுங்கே புத்தமைப்பா . "அது அது வந்து.போன எலக்ஷனுக்கு இது இந்த போகட்டும் பண்டாரநாயக்கா பரம்பரையை அரசியலில
எலக்ஷனுக்கு அது சரி இதுகளைக் கேட்கவா போன்
இருந்து ஓரங்கட்டினாத்தான் நாட்டின்ர பிரச்சினை
6TT35(6b.L.D
" எடுத்தT 6ே:கிேக்ளெடு
பட்டியலில் கோவிச்தக்கொள்ளதயுங்கோ : ಂಃ கதை அடிபடுகுதே.சரி சிங்களச் சடடததை கொண்டு பெறுகிறார்கள். தாக்கப் ц 6IDU. செய்தது யாழ லைபீரியை ಗ್ಲ எரிச்சது ೦೧೦ պԼւ6i "ஒமோம்.ஓமோம்.அது உண்மைதான் என்னை ಫ್ಲಿಯಾ பரலகளை யா போட்டது } ஞானிகள் மேவின்சில்வா அடிக்க வந்தவர்.நல்லகாலம் காவலாளி "* எதிரா யுதத்ததை ஆரமசது யா வரிலும் மகத்தான வந்து அவரைப் பிடிச்சதால தப்பினன். இதைக் கட்டாயம் ஐக்கிய தேசியக் கட்சிதானே அதில நீங்க வாய்ந்தவர் | lူမျိုး சனத்துக்கு சொல்லுங்கே.எனக்கெதுவும் இருக்கிறபடியால அவையள் ஒண்டுமே செய்யாத றிவியல் ஆபத்து எண்டால் அதுக்கு ஆளுந்தரப்பு எம்பிமார்தான் புனிதமானவையள் எண்டு காட்டப் பாக்கிறீங்களே." ளர்ச்சியில் மிகுந்த காரணம் எண்டு ஏற்கெனவே சொல்லியிருக்கிறன்." "அL. இதே கட்சியில இவ்வளவு நாளா வருமஆவா "அதான் பொயின்ற் உப்பிடிச் சொல்லிப் போட்டி இருக்கிறன். இவ்வளவையும் இவைதான் செய்திச்சினம் #'ನ್ತಿಕ್ಲಿಹ ತಿಗ உங்களுக்கு ஏற்கெனவே ஆபத்து இருக்கு எண்டது தெரியாமப் போயிட்டுதே நான் நினைச்சன் ம் தகைமையை E ஏடாகூடமா நடந்திட்டால் அதுவும் இவையன் தனிச் சிங்களச் சட்டம்தான் முக்கியமான பிரச்சினை கிறார். மேலதான் விழும் ஏன் அவசரப்பட்டு ஸ்டேட்மன்ட் எண்டு. அப்பிடியெண்டால் அரசியல் வரலாறு ல் காலமானார். விட்டங்கள் தெரியாதவனெண்டு என்னைப் பார்த்து அநுரா சொன்னது பிரிட்டிஷ் அவையளை சொன்ன சரிதான். சரி இப்ப நான் என்ன செய்யலாம்." ம் செய்யப்படும் அதுககுப் பனனால இப்படி ஒரு ನಿಖಟ್ಟರು "ம்.தாறுமாறா வாயைக் குடுத்து மாட்டிக்கொண்ட னிஸ்டர் இருக்குமெண்டு நான் அப்ப நினைக்கயில்லையே. i என்னிட் வைஸ் கேப்பியள்
ார் ” இது ஒருக்கம் இருக்கட்டும் அதென்னரெண்டு பிறகுதான் என்விட்ட அட்வைஸ் கேப்பியள். மகனுக்கு கப்பல் இத்தெண்டு அதை ஜனாதிதிகரைக்கு வர் தர்மேந்திராவின் விடுதலை விஷயத்தையெண்டாலும் -L VolU((560) LD விடுகிறாவில்லை ஏண்டும் பேசியிருக்கிறீங்களே. உருபடியா செய்யப் பாருங்கோ, பிறகு ஒருநாளைக்கு
பின்னரை சுவாதி, விசாகத்து
'ಗ್ರಹಗತಿ: உங்களிட்ட ஒரு கோடி ரூபா கேட்டுக்
unehöMILoslösuman -
a la De
கர்க்கடகம் - சனி, கன்னி - வியாழன், துலாம் - கேது, விருட்சிகம் - புதன், வெள்ளி, செவ்வாய், சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தனு - சூரியன், மேடம் - இராகு,
(சித்திரையின் Eణా
உத்தராடத்து முதற்கால்)
Nது முலம் பூராடம், 2-S
தொடர்பில வாறன், ஓகே பாய்.
தம்பம் : (அவிட்டத்துப் பின்னரை தயம், பூரட்டாதி முன் முக்கால்)
முன் முக்கால்) தொழில் நன்மை, பலவித தொழில் சிக்கல், பாரிய செ தொழில் சிறப்பு பணவரவு பேறு, அன்னியர் உதவி, பெரியோர் உதவி,குடும்ப ாரியானுகூலம், குடும்பச் செலவு கெளரவம், குடும்பப் பாரம், மனக் கலக்கம், பிள்ளைகளால் தொல்லை, : နံရံရှ်၊ါ,
ள்ளைகளால் தொல்லை, உத்தியோக யற்சி, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி யர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
லாபம்,
உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
ர், வெள் ர்; வெள்ளி, திர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 06
மகரம் : (உத்தராடத்துப் மீனம் : (பூரட்டாதி நாலாங்கால்,
விருச்சிதம் : (விசாகத்து நாலாங்கால, அனுஷம், கேட்டை) தொழில் நன்மை, பணவ 8L, பிரயாண டும்ப மகிழ்ச்சி, உத்தியோகக் கஷ்டம், மலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மன்மை, விவசாயிகள், வியாபாரிகள் கடின
பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் மந்தம், காரியத் தடை விண் குறை கேட்டல், குடும்பக் கலகம், உத்தியோக உயர்ச்சி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
உத்திரட்டாதி ரேவதி)
தொழில் கஷ்டம், மனக் கலக்கம்,
எதிர்பார்த்த உதவி, குடும்பக் கலக்கம், பிள்ளைகளால் கவலை, உத்தியோகச் சிறப்பு, வெளியிடப் பயணம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
ழைப்பு மத்திம இலாபம் # ர், வியாமன் திர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் திங்கள் ரஷட நாள லயாழன. திர்ஷ்ட இலக்கம் > 01 அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
தென்னமெரிக் காவிலுள்ள இராட் சத எறும் பு தன் னும்
3 முதல் 6 அடி வரை. ஆனால் நாக்கின் நீளமோ 23 அங்குல அடேயப்பா எவ்வளவு பெரிய நீளமான நாக்கு
இவைகளா
படும் காயங் மிகுந்த வே தரக்கூடியன் நெருப்பு மீன் அல்லது சிங்கமீன் பன்னிரண்டு வகையைக் கொண்டவை கான முதலுதவி சி. எனப்படும் ஒரு வகை மீன், இந்தோ சவசம் போன்று அமைந்துள்ள - பசுபிக் பிராந்தியத்திலுள்ள செ.மீ நீளமான சவ்வினாலான நீர்மட்டத்திற்குக் கீழான கடல் பவளப் செட்டைகளின் உதவியால் நண்டுகள் பாறைகளில் காணப்படுகின்றன. இவை இறால்களை மடக்கிப் பிடிக்கின்றன. நனைப்பது தானாம்
ܘ ܝ ܡ ܚ ܛ ܠ .
என்ன தெரியுமா?
சூடான நீரில் காயா
வல்வெட்டித்துறை, கொம்மந்தறையைச் சேர்ந்த ராஜ்குமார் - சுபாஷினி தம்பதிகளின் செல்வப் புதன் தனது முதலாவது பிறந்தநாளை லண்டனிலுள் இல்லத்தில் 07.12.2004இல் வெகு விமரிசையாகக் ெ இவரை அப்பா - அம்மா, சுவிஸிலுள்ள அப்பப்பா அப்பம்மா, கொம்மந்தறையில் வசிக்கும் அம்மய்யா அம்மம்மா தங்கரத்தினம், பெரியப்பா இந்திரன், கைலாஜினி அக்கா சங்கிர்த்தா அண்ணன் லாவண்ணன், லண்டனில் வசிக்கும் கஜேந்திரன்
ਗਰ கன்னிரன் மற்றும் பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா மாமா - மாமிமார் மச்சான் - மச்சாள்மார் அண்ணா தம்பி தங்கைமார் உற்றார், உறவினர், நண்பர்கள் கொம்மாந்துறை பூர் மனோன்மணி அம்மன் துணை பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் வாழ்
வாழ்த்துகின்றனர். தகவல் பெரியம்மா இந்திரன்
கொம்மந்தறை வல்வெட்டித்
瓜*瓜、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD) NEWS 200
கொண்டு 381 அடி நீளமான ஒரு தண்ணீர் தாங்கியில் 60,000 கோல்ட் பிஷத்களையும் 15,000 மெடாக்கா எனப்படும் (ஜப்பானிய மீனினம் ) மீன்களையும் பிடித்த போட்டியொன்று 2002 ஆகஸ்ட் 4ஆம் திகதி இடம் பெற்றது. ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப் Lut” L 6,ủ (ềuIIt’ lạ60u இங்கு காண
GNOMTib.
LIL Masaooar Gally Dras விளக்கும் 18,000 துண்டுகளை வைத்து ஜேர்மனியைச் சேர்ந்த ரவேன் பேர்கர் என்பவர் ஒரு வர்த்தக ரீதியிலான
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகப்பா சென்ன வீரப்பா மோடி 6,10,564 கண் சம்பந்தமான பல தரப்பட்ட சத்திர ഖങ്ങ മൂ சிகிச் சைகளைச் செய்துள்ளார்.
வருடமொன்
町rāmunā 2ਰ 61 infurtDDT, சைகள் என்ற ர்த்தன், வகையில் 19 DMD, III - \ முதல் 1998ஆம் கன்ஜிற்ரன், ஆண்டு வரை சித்திமார், וי G D
9 Di,
полшпцяпі, F. நிலகநாதன், ாலேந்திரன்,
ன பெற்றுப் இதுவாகும் டாக்டர்
Giorgia 5 to furt போடத்தான் வேண்டும்.
DITULAD Gani
奧、 "、 09-15。