கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.12.16

Page 1
"A"°, SR LANKAS NATIONNA
OU நேய
 

22, 2004
Iq9. 16
සු වාරමලර්
WEEKLY
| TAMI
-, 封 | 7
தினமுரசு
of

Page 2
  

Page 3
2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நோர்வேயில் வெளியிடப்பட்ட ஒஸ லோ பிரகடனத்தின் படி, பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க லாமென்று இலங்கை வந்துள்ள நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அரச தரப்புக்கும் புலிகளுக்கும் ஆலோ சனை தெரிவித்திருப்பதாக நோர்வே வட்டாரங்கள் தெரிவித்தன. வடக்கு, கிழக்கின் உடனடி நிவாரண, புனரமைப்புப் பணிகளைக் கையாள் வதற்கு இடைக்காலப் பொறிமுறை
கனடாவில் கைது
கனடா, ரொறன்ரோவில் ஒரு தமிழ் இளைஞரின் கையை வாளால் வெட்டித் துணி டித்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆறு
மாதங்களாகத் தேடப்பட்டு வந்த தமிழ்
இளைஞரொருவர் கடந்த வாரம் கனடியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஹெல மற் தவசெல்வராஜா என்ற 24 வயது இளைஞரே கைது செய்யப் பட்டுள்ளார். இவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது. இவரது வீட்டைச் சுற்றிவளைத்தே பொலிஸார் இவரைக் கைது செய்தனர். வாள்கள் மற்றும் சிறு கோடரிகளைப் பாவித்துத் தெருச் சண்டையில் ஈடுபட்டு வரும் இலங்கைத் தமிழ் இளைஞர் குழுக்களைச் சேர்ந்த கொலின் செல் லத்துரை என்ற வல்வெட்டித்துறை இளைஞனையும் ஏ.கே.கண்ணன் எண் பவரையும் பொலிஸார் தேடுகின்றனர்.
யொன்று ஏற்படுத்த வேண்டுமென்றும், உள்ளக சுயாட்சியொன்றினை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பும் இணங்கியதாகவும் ஒஸ் லோ பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டி ருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின்படி பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டு மென்று புலிகளும், இடைக்காலத் தீர்வோடு இறுதித் தீர்வு பற்றியும் பேச வேண்டுமென்று அரசாங்கமும் வலியுறுத்துவதால் விட்டுக்கொடுப்
போடு இரு தரப் ஒஸ்லோ பிரகட6 யில் பேச் ஆரம்பித்தாலென் தரப்பு கேட்டிரு வட்டாரங்கள் தெ அரசாங் கத் செயலகப் பல ஜனாதிபதியையும் எரிக் சொல்gெ குழுவினரும் யோசனைகளை துறைப் பொ
வடக்கு, கிழ
titileil)
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஊடகத்துறைசார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையென்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த சில நாடகளுககு முனபாக யாழ்ப்பாணத்தில் சக்தி தொலைக்காட்சியின் பரிவர்த்தனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மட்டக்களப்பு நகரில் 'தினக்குரல்" பத்திரிகை அலுவலகம மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் செய்திக ளையும் கருத்துக்களையும் எடுத்துச்
வடக்கு - கிழக்கு வெள்ள அகதிகளுக்குப் போதிய நிவாரணமில்லை
வடக்கு, கிழக்கில அடை மழையால் பாதிக்கப்பட்டு வீடு, வாசல் களை இழந்து அந்தர நிலையில் வாழும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்கு மாறு அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டு மென்றும் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கின் பல மாவட்டங் களில் தொடர்ந்து இடைவிடாது
இந்து அறப்பணிகளுக்கு நிதியுதவி திருமலையிலுள்ள திருக்கடலூர், உப்புவெளி கேணியடி சின்னத் தொடுவாய் ரீ சித்திவிநாயகர் ஆலயத்துக்கு ஐந்து பு இலட்சம் ரூபாவும் அதே மாவட்டதைச் சேர்ந்த மனையாவெளி அருள்மிகு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலுக்கு அறப் பணிகளுக்கென வழங்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்துக்கு மன்னாரில் இந்து கலாசார மண்டபத்தை அமைப்பதற்கான இரண்டாம் கட்ட நிதியொதுக்கீடாகப் பத்து இலட்சம் யாழ் நல லூர் yj கைலாசபிள்ளையார் கோவிலுக்கு ஐந்து இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் வடக்கு கிழக்கு, மேல் மாகாணங்களிலுள்ள பல இந்து ஆலயங்களுக்கும் அறநிலையப் பணிகளுக்கும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா சுமார் முப்பது இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நிதியைப் பகிர்ந்தளித்துள்ளார்.
திருகோணமலை திருக்கோணேஸ்வரர்
ஆலய அருள்மலைப் பிரதேசத்தில் ரூபாவும் பஞ்சமுகலிங்கேஸ்வரர் விக்கிரகமொன்றினை
கட்டடங்களை நிர்மாணிப்பதற்குமான ஆலயங்களின் நிதியை இந்து சமய அலுவல்கள் அமைச்சர் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. இரத்மலானை கற்பகப் பிள்ளையார் ஆலயத்துக்கு ஐந்து இலட்சம்ருபாவையும் யொன்றில், சிவில் ய இரத்மலானை இந்துக் கல்லூரியின் முத்தமிழ் விழாவுக்கென ஐம்பதாயிரம் ரூபாவையும்
அமைப்பதற்கும் கோணேஸ்வர ஆலயத் துக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான
கே.என்.டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
மேற்படி ஆலய பரிபாலன சபை
உறுப்பினர்களிடம் இதற்கான காசோலையை
வழங்கினார்.
2, 16-22, 2004
கோணேஸ்வரர் ஆலயத்துக்கு நிதியுதவி
கொழும்பிலுள்ள தனது வாசஸ்தலத்தில் வைத்து அமைச்சர் கடந்த ஆறாம் திகதி அமைச்சர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்
செல்லும் ஊட தாக்குதல்கள் நிறு கருத்துக்களைக் எதிர்கொள்ளு ஜனநாயக மரபும் பகுதிகளில் பேல அதேவேளை ஊ கடமையை உ தர்மத்தைப் ே தன்மையினைப்
மீனவர்
"அனுமதிப் ப; மீனவர்கள், இடு மைல் கடற்பரப்பு பிடிப்பதற்கு அ வேண்டும். அதே பத்திரம் பெற்ற இ இந்தியக் கடற் மைல்களுக்கப்ப அனுமதிக்கப்பட ே - இந்திய மீனவர்க இது சிறந்த தீர்வா
பெய்த அடைமழையால் பல்லாயிரக் கல்கத்தாவைச் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப் வி.சூரியநாரயண்
பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்
கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும்
ஆலயங்களிலும், பொது இடங்
களிலும், நண்பர்கள், உறவினர்கள் சிறைவாசம் : வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தை சாட்டின் பேரில்
ஐ.தே.க. எம்.
திருகோணமலை, அம்பாறை, நாயக்காவை தமி மட்டக்களப்பு, கிளிநொச்சி, ஈழவேந்தனும்
யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
உடனடி நிவாரணப்
எம்.பி.க்களும் யிட்டமை குறித் லிருந்து வெள
பணிகள் தினசரியொன்று
மேற்கொள்ளப்பட்டாலும் பெருந் கண்டித்துள்ளது தொகையான மக்களுக்கு எவ்வித அப்பாவித் தமி
அனுகூலமும் கிடைக்கவில்லை
யென்று தெரிவிக்கப்படுகிறது.
ஆறு இலட்சம் ரூபாவும்
சரி  ைற ய ல ை வாழ்வியலுக்கா
அவர்களைச் ெ
விடுத்து எஸ்.பி. நோக்கமென்ன 13ஆம் திகதிய கத்தில் அப் ப எழுப்பியுள்ளது.
இலங்கைச்
கனாடாவில்
"இலங்கைச் சிறுவர்களும்" என்
12ஆம் திகதி ெ
ஸ்காபரோ சிவில் நி:
மாநாட்டில் முன்னால்
பொப்ரே பிரதt கலந்துகொண்டார். பாதுகாப்பு அமைப் ஜோ பெக்கரும் 8
ஏற்கெனவே முதற்கட்ட நிதியொதுக்கீடாகப் ரொறன்ரோ பல்கலை
தக்கது.
பத்து இலட்சம் ரூபா மன்னார் மாவட்ட இந்து ஒன்றியத்துக்கு
சேர்ந்த நொகோ கருத்தரங்குக்குத் : மனித 2) Liff 69) LD da: அண்மையில் வி
பாதிக்கப்படுவது படையணிகளுக்
சேர்த்துக்கொள்ள கண்டனம் தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 

ம் ஏற்றுக்கொண்ட ாத்தின் அடிப்படை சுவார்த் தையை 1வென்று நோர்வே ப்பதாகவும் அவ் ரிவித்தன. தின் சமாதான ரிப்பாளரையும் , சந்தித்துப் பேசிய றய்மும் அவரது அரசாங்கத்தின் புலிகளின் அரசியல் |ப்பாளர் பரமு
ஊடகங்கள் மீதான மச்சர் டக்ளஸ் கண்டனம்
கங்கள் மீதான |த்தப்பட வேண்டும்.
கருத்துக்களால் ம் பக் குவமும் வடக்கு - கிழக்குப் ப்ைபட வேண்டும். டகங்களும் தமது ணர்ந்து, ஊடக பணி உண்மைத் பக்கச் சார்பின்றி
O O Uui Gül
3:3: স্বাঞ্ছ 88: 繼 繼 瑕 8:
நோர்வே எடுத்த முயற்சியும் பலனளிக்கவிலலையென றே தெரியவருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவினால் தடைசெய்யப்பட்ட சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்துடன் அமெரிக் காவும் ஐரோப்பிய யூனியனும் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்றால் ஏன் புலிகள் இயக்கத்துடனும் பேச்சுவார்த்தையை அங்கீகரித்தோ, அங்கீகரிக்காமலோ அமெரிக்கா பேச முடியாதென தமிழ்ச் செல்வன் கேள்வி எழுப்பினாரென்று * ܓܣ �ܲ கிளிநொச் சித் தகவல்கள் எடுத்துக் கூற முற்பட வேண்டும். தெரிவித்தன
இனிமேலும் ஊடகங்கள் மீது L இவ்வாறான தாக்குதல்கள் தொடராமல் அவை நிறுத்தப் படுவதற்கு அனைத்துப் பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து இதற்கெதிராகக் குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்ச்செல்வன் குழுவினரிடம் தெரிவித்ததாகவும் அதற்குப் புலிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை யென்றும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டு முப்பதுக்கு மேற்பட்ட மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மீள இரு தரப்பையும் சமாதான மேசைக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் எடுத்த பகீரத முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், சளைக்காமல் மீண்டும்
கைதவர்
இந்திய நட்சத்திரம் ஷாருக்கானின் இசை நிகழ்ச்சியின்போது கிரனைட் வீசிய சம்பவம் தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சி அரசியவாதியொருவரின் நான்கு நெருங்கிய ஆதரவாளர்கள் செய்யப்படலாமென்று
வி டச் ഖി L06ਗਹੁ ਨ6ਘਰ606
இவர்கள் பாதாள உலகக்
ந்திரம் பெற்ற தமிழக 2ங்கையின் ஐந்து க்கு அப்பால் மீன் றுமதி வழங்கப்பட
போல் அனுமதிப் லங்கை மீனவர்கள், பரப்புக்கு ஐந்து ால் மீன் பிடிக்க வேண்டும். இலங்கை 5ளின் பிரச்சினைக்கு க அமையும்” என்று சேர்ந்த பேராசிரியர் ன் தெரிவித்தார்.
செயற்பாடு கள் ஓர் இந்தியப் பார்வை” என்ற வரகளல இருவர இராணுவததை தலைப்பில் சென்னையில் நடைபெற்ற ಙ್ಗಣ್ಣ ನಿಜ್ಡ ಹಿಲ್ರಕ್ಸ್ಟಿನ ಸ್ತ್-ಇಂಗ್ಲ!:?: கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித் ரனைற ராணுவ மு5
- றிலிருந்து கடத்தி வரப்பட்டதாகத் தாா. கடல ՑԵԱ16ւ சமபநதமான தகவல் கிடைத்துள்ளதென்றும் துறையில் பேராசிரியராகக் கடமை தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை யாற்றும் இவர், மேலும் உரையாற்று சுமார் ஐம்பது பேரை இது தொடர்பில் கையில், “தமிழ் நாட்டின் பார்வையில் விசாரணை செய்துள்ளரென்றும் இரு தரப்பு மீனவர்களின் பிரச்சி கூறினர். னைக்கும் திருப்திகரமான தீர்வு காணப்பட வேண்டும். இலங்கைக் கடல் DOOIT OId J எல்லைக்குள் நுழையும் தமிழக
மண்டபத்துக்கு நிதி
மீனவர்களால் பாக்கு நீரிணைப்
மணி னார் நகரில் கலாசார
fill பகுதியில் பெரும் கொந்தளிப்பான
நிலை நிலவுகிறது. இது எந்த நேரமும் மண்டபமொன்று அமைப்பதற்கான
அவமதித்த குற்றச்
வெலிக்கடையில் |னுபவித்துவரும் எஸ்.பி.திசா ழரசுக் கட்சி எம்.பி. ஏனைய சில
ஜவஹர்லால் நேரு பல்கலைக்
கான கல்விப் பிரிவின் இணைப் பேரா
இரண்டாம் கட்ட நிதியொதுக்கீடாக பத்து இலட்சம் ரூபாவுக் கான காசோலை கடந்த 13ஆம் திகதி மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர்
பெரிதாக வெடிக்கலாம்” என்றார்.
இங்கு உரையாற்றிய புதுடில்லி
கழகத்தின் சர்வதேசக் கற்கைகளுக்
சென்று பார்வை சிரியரான ஸ்வரண்சிங் *" கேன்டக்ளஸ் தேவானந்தா இதனைத் து யாழ்ப்பாணத்தி கையில், "நீண்ட காலமாக யுதத தனது கொழும்பிலுள்ள வாசஸ் வரும் தமிழ்த் நிறுத்தம் நிலவுவதாலும் பேச்சுவார்த் தலத்தில் வைத்துக் கையளித்தார். காரசாரமாகக் தைகள் தொடராத நிலை நீடிப்பதாலும் முதற்கட்ட ஒதுக்கீடாக ஏற்கெனவே எத்தனையோ புலி இயக்கத்தில் பிளவுகள் பத்து இலட்சம் ரூபா வழங்கப்பட்டமை ழ் இளைஞர்கள் ஏற்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார். குறிப்பிடத் தக்கது.
ட க க ப பட டு SL LS LSSS SS SSLS SSSSL LSLSL LSL SLL LSSL LS SS SS SS SS LSL SSL LS L SS L LSSL LS
35:35, Lnámá dámouce LJiji JIěci
சன்று பார்ப்பதை ', 'ததத" காஞ்சிபுரம், செங்கல் பட்டில் வென்றும் "2 ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞானசேகரமும் ஆசிரியத் *' மேலும் எட்டுப் பேரும் தடுத்துவைக்கப் ந்திரிகை கேள்வி பட்டிருப்பதாக "ஏசியன் ட்ரிபியூன்” தெரிவித்துள்ளது. தமிழக மாநில அரசே சிறுவர் பற்றி இவர்களைப் பாதுகாபபுக காரணங்களுக காகத் தடுப்புக்காவலில் வைக்கும் முடிவை கருததரங்கு எடுத்ததாக மேற்படி செய்தி நிறுவனத்தின் சிவில் யுத்தமும் புதுடில்லியிலுள்ள பிரதம செய்தியாளர் தலைப்பில் கடந்த தெரிவித்துள்ளார். மாநிலத்தின் சட்டம், ராறன்ரோவிலுள்ள ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு மாநில அரசே லயத்தில் நடைபெற்ற பொறுப்பென்பதால் இந்த முடிவெடுக்கப் ஒன்ராறியோ பிரதமர் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பரந்தன் பேச்சாளராகக் ராஜனைக் கொல்வதற்குப் புலி இயக்கக்
பிரதமர் ராஜீவ் காந்தியினால் திறந்து வைக்கப்பட்ட இப் பாடசாலையில் இலங்கை அகதிக் குடும்பங்களைச் சேர்ந்த 275 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பாலர் வகுப்பிலிருந்து பத்தாம் தரம் வரை வகுப்புகளுள்ள இப் பாடசாலையை ஈ.என்.டி.எல்.எப்பே நடத்தி வருகிறது. இதற்கிடையில் வதிவிட விசா காலத்துக்கு மேலதிகமாகத் தங்கியிருந்தார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வேறு சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள் ன் முக்கியஸ்தரான தில் பங்குபற்றினார். க்கழக சட்ட பீடத்தைச்
குரோட்ஸ்கி இக் பட்டுள்ளனரென்று தெரிவிக்கப்பட்டாலும், லைமை தாங்கினார். இதற்கான காரணத்தைத் தெரிவிக்கத் தமிழகப் பொலிஸார் மறுத்துள்ளனர்.
ர் பாதுப் பமைப்பு த்த ஆய்வறிக்கை தத்தினால் சிறுவர்கள் றித்தும் புலிகளின் ப் பிள்ளைகள் ப்படுவது பற்றியும் ருந்தது.
இந்திரா காந்தி சர்வதேச கல்வி நிலைய மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சேதமுமில்லையென்றும்
| PRP
குழுவொன்று தமிழக மாநிலத்துக்குள்
ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலை கிரனைட் o யடுத்தே இந்த ஒன்பது பேரும் பாதுகாப்புக்
கொழும்பு, உறுகொடவத்தை மஜீத் பிளேஸ் என்ற இடத்திலுள்ள யேசுதேவன் தேவாலயத்தின் மீது கடந்த திங்கள் அதிகாலை 4.15 மணியளவில் கிரனைட் இதற் கிடையில் பரந்தண் ராஜனும் வீசப்பட்டுள்ளதாகக் கிராண்பாஸ் பொலிஸில் ஏனையோரும் பாதுகாப்புக் காவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதகர் வைக்கப்பட்டமைக்கு பெங்களுரிலுள்ள இ.கிங்ஸ்லி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். எனினும் எவ்வித புகாரில்
காரணங்களுக்காகக் காவலில் வைக்கப்
1990ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 4
முரசம்
சர்வதேசம் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்துமா?
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். கொழும்பில் நடைபெற்ற களியாட்டத்தை ஒத்திவைக்கும்படி நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கைக்குண்டு வீச்சும் இலங்கைக்கு மீண்டுமொரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. உயிர்ப் பலிகளுக்கும் காயங்களுக்கும் காரணமான இக் குண்டுத் தாக்குதல் குறித்துப் பலதரப்பட்ட ஆருடங்கள், குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. அரசியல் பின்னணி இருப்பதாக அரச தரப்பும், அவதூறான பிரசாரம் என எதிர்த் தரப்பும் மாறி மாறி விளக்கமளிப்பது விவேகமானதன்று.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்து இருக்கும் சாதாரண மக்களின் மனங்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளது.
தலைநகரில் கொலைகளைச் செய்தாலும், குண்டுத் தாக்குதல்களைச் செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடலாமென்ற சூழல் உருவாகியுள்ளது. முடிந்த குற்றத்திற்காகக் கடுமையான விசாரணைகளை முடுக்கிவிடுவது அவசியம்தான். கொலையாளிகளும் குற்றவாளிகளும் மிகச் சுதந்திரமாக நடமாடுகின்ற சூழல் எதிர்காலத்தில் பாரிய குற்றச் செயல்களுக்கு வாய்ப்பளிப்பதாகவே அமையும்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலைமை வேறொரு விதமாக மாறி வருகிறது. ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி, பெறுமதியான சொத்துக்களையும் இழந்து முன்னெடுக்கப்பட்ட முன்று கட்டப் போர்களும் எதையும் பெற்றுத் தராத இன்றைய சூழலில், நாலாவது கட்டப் போருக்கு மக்களை தயாராகும்படியும், ஆட்பலத்தை அதிகரிக்க அனைவரும் பயிற்சி எடுக்க வேண்டுமெனவும் போர் முழக்கத்தோடு புலிகள் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
தனிநாடு தேவைதான் என்று போராட்டத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்த மக்கள் இன்று ஏமாற்றப்பட்டவர்களாக, 'இராமன் ஆண்டாலென்ன;
இராவணன் ஆண்டாலென்ன? நமக்குத் தேவை ܠ ܐ
நிம்மதி" என்றளவில் களைப்படைந்துவிட்டார்கள்.
இப்போது யுத்தமா சமாதானமா என்ற கேள்விக்கு எவரும் பதிலளிக்கத் தயாரில்லை. யுத்தத்திற்கும் சமாதானத்திற்குமிடையில் பெரிய வித்தியாசம் எதையும் காண முடியவில்லை. வேட்டோசைகள் கேட்பது குறைந்திருந்ததே தவிர கொலைகளுக்கோ, கொள்ளைகளுக்கோ, மீரட்டல்களுக்கோ அடாவடித்தனங்களுக்கோ எந்த வகையிலும் குறைவு இருக்கவில்லை. ধৃষ্ট
மக்கள் எப்போதும் போர் விரும்பிகளல்ல. அவர்களிடம் இக் கேள்வியைக் கேட்பது வாழ்வா,
சாவா என்று அபசகுனமான அழைப்பாகவே
இருக்கிறது.
மக்கள் எந்தக் காலத்தில் மெளனம் கலைத்து
சுதந்திரமாகப் பேசியிருக்கிறார்கள். அல்லது அதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்? இப்போது மட்டும் என்ன
க் கேள்வி பிள்ளைகளைப் பயிற்சிக்காகப்
தமிழ் மக்களுக்கு உங்களால் சமாதானமோ கெளரவமான தீர்வோ கிடைக்கப் போவதில்லை என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான். இது உங்கள்
அரசாங்கங்கள் புலிகளையும் புலிகள் அரசாங்கத்தையும் மாறி மாறிக் குற்றம் சா கொண்டிருப்பதைத் தவிர உருப்படியான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழ் பேசும் மக்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பது, சர்வதேச நாடுகளின் தலையீடுகளாவது சமாதானத்தை ஏற்படுத்தும் என்ற அற்ப எண்ணத்தில்தான். ॐ
நோர்வேத் தரப்புக்கு சம்பந்தப்பட்ட தரப்புகளைத் தாஜா பண்ணுவதே பெருங் கடமையாக உள்ளது. இதில் ஒரு அம்சம், கொலைகளைச் கூட விகிதாசாரப்படி அங்கீகரித்துப் போவதுதான்.
இப்படி அரசும் சரி, புலிகளும் சரி, மூன்றாவது தரப்பும் சரி, முன்னேறுவதற்கு பதிலாக பின்னோக்கியே பயணிக்கின்றனர் என்றே கருத இடமுண்டு இந் நிலையானது இலங்கை வாழ் மக்களை மிக மோசமாக
ধ্ৰু
வரெலியாவுக்கு அண்மையிலுள்ள
ஹங்குரான்கெத்த என்ற குக்கிராமத்தில் சாதாரண பாடசாலை ஆசிரியரின் | மகனாகப் பிறந்த முன்னாள்
அமைச்சரும் இந்நாள் ஐ.தே.க. பிரதான அமைப்பாளருமான எஸ்.பிதிசாநாயக்கா, கடந்த ஏழாம் திகதி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை வெலிக்கடைச் சிறையிலிருந்து இரண்டு மைல்கள் அப்பாலுள்ள கோடீஸ்வரச் செல்வந்தர்களின் வதிவிடப் பகுதியான கறுவாக்காட்டிலுள்ள எஸ்.பியின் றோஸ்மீட் பிளேஸ் மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எஸ்.பி.யின் மனைவி தமராவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசிலும் பின்னர் 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த
| ரணில் விக்கிரமசிங்க அரசிலும் அமைச்சராகப் பதவி
வகித்த இவர் மீது, கோடிக்கணக்கான ரூபாவை அமைச்சராக இருந்தபோது மோசடி --- செய்தாரென்று ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்கா குமாரதுங்கா குற்றஞ்சாட்டி யிருந்தாரென்பது குறிப்பிடத் தக்கது. அப்போது தனது அக்கா டாக்டரென்றும் அவர் தனக்கு நிறையவே பண உதவி செய்தாரென்றும் எஸ்.பி. பதிலளித்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது. இது நீதிமன்றம் ஏறாத அரசியல் முனையில் தெரிவிக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டாகும்.
எப்போதுமே பல சர்ச்சைகளுக்குள்ளும் குற்றச்சாட்டுகளுக்குள்ளும் சிக்கி வந்த எஸ்.பி. இப்போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்
| பேரில் இரண்டு வருடக் கடுழியச் சிறைத் தண்டனை
பெற்று வெலிக்கடையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரும் புதிருமான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவொரு அரசியல் பழிவாங்கலென்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. குரலெழுப்பி வருகிறது. இதை மறுதலிக்கும் ஆளும் கட்சி, இது நீதிமன்றத்தின் சுயாதீனமான தீர்ப்பு என்றும் இதில் யாரும் தலையிட முடியாதென்றும் கூறியுள்ளது. மறுதரப்பில் நீதித்துறையின் அதிகாரமே மேலாண்மை மிக்கது என்றும், இல்லை சட்டவாக்கத்துறையான பாராளுமன்றத்தில் அதிகாரமே மேலாண்மை மிக்கது எனவும் எதிரும் புதிருமான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மறுதலையான அபிப்பிராயங்களை
முன்வைத்துள்ளன. இந்தக் கருத்தோட்டங்களில்
அரசியல் இழையோடுவதாகத் தெரிவிக்கப்படும் விமர்சனங்களையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. -
நீதிமன்றத்தை அவமதிப்பது என்றால் என்ன? நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவது அல்லது அதற்கு மாறாக நடப்பது, நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து அவதூறாகப் பேசுவது, எழுதுவது, விமர்சிப்பது போன்றவற்றை உள்ளடக்கியதே நீதிமன்றத்தை அவதூறு செய்தல் அல்லது அவமதித்தல் என்று சட்டம் கூறுகிறது.
எஸ்.பி.க்கு இரண்டு வருடக் கடுழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வாக்குரிமையும் ஏழு வருடங்களுக்கு இரத்துச் செய்யப்படுகிறது. இதனால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையையும் இழந்துள்ளார்.
எஸ்.பி. மீதான குற்றச்சாட்டு என்ன? "வேறு வழியில்லாமல்தான் சந்திரிகா ரணிலைப் பிரதமராக நியமித்தார். எனக்குச் சமுர்த்தி அமைச்சைத்
தந்தார். பாதுகாப்பு அமைச்சைக் கூட அப்படித்தான்
வழங்கினார். இராணுவத்துக்கு உத்தரவு வழங்கத் தனக்கா பாதுகாப்பமைச்சருக்கா அதிகாரமுள்ளதென அவர் நீதிமன்றத்தைக் கோருகிறார். ஆனால் நீதிமன்றம் வழங்கும் எந்த நாய்த் தீர்ப்பையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி ஹபராதுவ,
மத்தேகொட என்ற இடத்தில் நடந்த ஏர்பூட்டு விழாவில்
பேசியிருந்தாரென்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதில் நாய்த் தீர்ப்பு எனத் தான் குறிப்பிடப்படவில்லையென்று முதலில் மறுத்திருந்த எஸ்.பி. பின்னர் அதனை ஏற்றுக்கொண்டார்.
எஸ்.பி. இந்த உரையை ஆற்றியபோது ஐக்கிய
தேசிய முன்னணி அரசாங்கம் பதவியிலிருந்தது. அப்போது திலக் மாரப்பன பாதுகாப்பமைச்சராக இருந்தார். அப்போதைய பாதுகாப்பமைச்சர் இராணுவத்துக்கு விடுத்திருந்த உத்தரவு சம்பந்தமாக
| ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரியிருந்தார். இது தொடர்பாக எஸ்.பி. குறிப்பிட்டதை
புடன்,
நீதிமன்றத்தை அவதூறு செய்ததாகக் குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சிலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதேவேளை 2000ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் எஸ்.பி.திசாநாயக்கா அமைச்சராகவிருந்தபோது நீதிமன்றத்தை அவமதித்தாரென்று அவர் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து அவர் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டார். "நீதிமன்றங்களை இழுத்து முடிவிட்டுப் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு யோசனைகளை நிறைவேற்றுவோம்" என்று நீதிமன்றங்களுக்கெதிராக அவர் அப்போது பேசியிருந்தாரென்று குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க, எஸ்.பி.யின் உரை தொடர்பாக அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசினார். “மலேசியாவில்
நீதித்துறைக்கெதிராகச் சிறு குற்றங்கள் செய்ததற்காக எம்.பி.க்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் திருமதி மார்கிரட் தட்சரின் அரசாங்கத்தின்போது ஸ்கொட்லாண்டின் சட்ட மா அதிபர் தொடர்பாக அவதூறாக உரையாற்றினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் அமைச்சரொருவர் தமது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டியிருந்தது.’ இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தில் அரசியல் இழையோடியுள்ளமைக்கு இதனை ஓர் உதாரணமாகக் காட்டலாமல்லவா?
அரசாங்கத்தின் மூன்று முக்கிய அங்கங்களாக செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி, சட்டவாக்கத் துறையான பாராளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் அமைகின்றன. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த அரசியல் யாப்பு இவை தொடர்பான பல போட்டாபோட்டியான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. பிரிட்டிஷார் அமுல்படுத்திய வெஸ்ற்மினிஸ்டர் பாராளுமன்ற அமைப்பு முறையே
எஸ்.பி.யைப் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாதென்று கூறி
சிறைச் சாலை ஆணையாளர் மறுப் புத் தெரிவித்துவிட்டார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாலேயே இவ்வாறு சபநாயகர்
அறிவுறுத்தல் விடுத்தா ரென்று ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. பாராளுமன்றமே மேலாண்மை மிக்கதென்பது ஐக்கிய தேசியக் கட்சியினரின் வாதமாகும். அப்படியானால் எஸ்.பி.க்கு மன்னிப்பளிக்குமாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜயசேகரா கோரியிருப்பது ஐ.தே.க.வின் நிலைப்பாட்டுக்கு முரணாக அமைகிறதல்லவா? ஜனாதிபதிக்கே கூடுதல் அதிகாரமுண்டு என்பது உண்மை. ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரமும் உண்டு. ஆனால் சுயாதீனமான நீதிமன்றத் தீர்ப்பில் தான் தலையிடப் போவதில்லையென்று ஜனாதிபதி தெரிவித்து விட்டார். அது மட்டுமல்ல, எஸ்.பி.க்கு விடுதலை கோரி மீண்டும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்போவதாக முன்னாள் அரசியல் விவகார அமைச்சரும் சட்டத்துறைப் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கும் கருத்தை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க கடுமையாக விமர்சித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருந்தும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் சட்டத்துறைத் தராதரம் பற்றிப் பரிசீலனை செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்குத் தான் உத்தரவிடப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை பிரச்சினையின் பாரதூரத் தன்மையை நன்கு எடுத்து விளக்குகிறது.
இதேவேளை தென்னாபிரிக்க விடுதலைத்
எஸ்.பி. மீதான குற்றச்சாட்டு என்ன? "வேறு வழியில்லாமல்தான் சந்திரிகா ரணிலைப் பிரதமராக நியமித்தார். எனக்குச் சமுர்த்தி அமைச்சைத் தந்தார். பாதுகாப்பு அமைச்சைக் கூட அப்படித்தான் வழங்கினார். இராணுவத்துக்கு உத்தரவு வழங்கத் தனக்கா பாதுகாப்பமைச்சருக்கா அதிகாரமுள்ளதென அவர் நீதிமன்றத்தைக் கோருகிறார். ஆனால் நீதிமன்றம்
வழங்கும் எந்த நாய்த்
தீர்ப்பையும் நாம் ஏற்றுக்கொள்ள
மாட்டோம்' என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி ஹபராதுவ, மத்தேகொட என்ற இடத்தில் நடந்த ஏர்பூட்டு விழாவில் பேசியிருந்தாரென்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதில் நாய்த் தீர்ப்பு எனத் தான் குறிப்பிடப்படவில்லையென்று முதலில் மறுத்திருந்த எஸ்.பி. பின்னர் அதனை ஏற்றுக்கொண்டார்.
இலங்கையில் இருந்தது. 1972இல் குடியரசு அரசியல் யாப்போடு இது மாற்றப்பட்டாலும் பெரும்பான்மை இனத்தவரின் மேலாண்மையே தொடர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து வந்தது. செயலாற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமையும் அது இல் லாதொழிக்கப்பட வேண்டுமென்று முன்வைக்கப்படும் விமர்சனங்களும் அதற்கு ஆதரவாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களும் ஒருபுறமிருக்கட்டும். மேலாண்மை மிக்கது நீதித் துறையா அல்லது சட்டவாக்கத் துறையாவென்று கூட இப்போதும் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. எஸ்.பி.க்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் இந்தப் பிரச்சினை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமான பிரச்சினையாகக் கிளப்பப்படுகிறது. உதாரணத்துக்கு ஒன்றைக் கூறலாம்.
உயர் நீதிமன்றத்தினால் சிறைக்கு அனுப்பப்பட்ட எஸ்.பி.யைப் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு ஐ.தே.க.வைச் சேர்ந்த சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார, சிறைச்சாலை ஆணையாளர் ரூமி மர்சூக்குக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார். ஆனால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைத்தாலன்றி,
JLoui
JD UJEr
தலைவன் நெல்சன் மண்டேலாவைப் போல் தானும் ஓர் அரசியல் கைதியேயென்று எஸ்.பி.தெரி வித்ததாக ஆங்கிலப் பத்திரிகையொன்று குறிப்பிட்டுள்ளது. நெல்சன் மண்டேலாவையும் எஸ்.பியையும் வாசகர்களின் ஒப்பீட்டுப் பார்வைக்கு விட்டுவிடுவோம். எஸ்.பி.க்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைச்சாலை அடையாள இலக்கம் எச்21569, இவர் அரசியல் கைதியென்பதற்காக விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. படுப்பதற்குப் பாயே வழங்கப்படுகிறது. சிறைச்சாலை உணவே வழங்கப்படுகிறது. சிறைக் கைதிகளுக்கு வழமையாக வழங்கப்படும் பருத்தித் துணியிலான சாதாரண ஆடையே வழங்கப்படுவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் கூறுகிறார். இதேவேளை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் ரெலிகொம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலாவைச் சட்டத்துக்கு முரணான வகையில் போயா தினத்தன்று பிணையில் விடுதலை செய்தாரென்று குற்றஞ்சாட்டப்பட்டு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த முன்னாள் கொழும்பு மாவட்ட மேலதிக நீதிபதி ஆனந்த கம்லத் ஆராச்சியை நீதிச் சேவைகள் ஆணைக்குழு வேலை நீக்கம் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
2, 16 - 22, 2004

Page 5
இலங்கையின் பாராளுமன்றமானது வித மறுப்புகளுக்கும் உட்படுத்தப்படாத உயர் பீடமாகும். உங்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவோர் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் கோரிக்கைகளும், வேண்டுகோள்களும் அவர் திெநிதித்துவம் செய்யும் பகுதி மக்களின்
ரடி வேண்டுகோளாக, விக்கைகளாக கருதப்படுகின்றன.
பழக்கவழக்கங்கள் கூட இதில் முக்கியம் பெறுகிறது. உடை அணிவதில் தொடங்கி பேச்சுவழக்குகள், பழகும் விதம், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்மை என்பவை கூட அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கெளரவம் சார்ந்த விடயமாகும்.
தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் தமது அரசியல் உரிமைகளை யார் வென்று தருவார்கள் என்பதையெல்லாம் முடிவு செய்து ஒருவரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கின்ற ஜனநாயக உரிமை இப்போது இலங்கையில் இல்லையென்பது ஒருபக்கமிருக்க, குண்டர்களும், சண்டியர்களும், வியாபாரிகளும், சுயநலவாதிகளும், சொகுசு வாழ்க்கைக்காக எதையும் அடமானம் வைக்கத் துணியவர்களும் பாராளுமன்றம் செல்ல முடியுமென்ற சூழல் இப்போது உள்ளது.
இவ்வாறானவர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற புனிதத்தைத் தமது முகங்களில் பூசிக்கொள்ள இருக்க வேண்டிய தகுதிகளும் நிறையவுண்டு. கள்ளவாக்குப் போடுவது, வாக்காளர்களை அச்சுறுத்துவது, எதிர்ப்போட்டியாளரை கொலை செய்வது, தமக்குப் பின்னால் பெரும் சக்தி இருப்பதாகக் காட்டி மக்களை மிரட்டுவது என்று ஒரு பட்டியலே உண்டு.
இத்தனை மோசடிகளுக்கும் மொண்ணைத்தனங்களுக்கும் துணை போய்த் தெரிவு செய்யப்படும் ஒருவரால் எப்படி நியாயமான, கெளரவமான, உண்மையான மக்கள் பிரதிநிதியாக நடந்துகொள்ள முடியும் அல்லது தேர்தல் காலத்தில் கூழைக் கும்பீடு
போட்டும் நாக்கைத் தொங்கவிட்டும் மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்.
மழைத்துளி சிப்பிக்குள் விழுந்தால் முத்தாகிறது. சேற்றுக்குள் விழுந்தால் அழுக்காகத்தானே ஆகும். பாராளுமன்றத்துக்குள் சென்றுவிட்டதுடன் வாக்குறுதிகள் மறந்துவிடுகின்றன. தாம் சார்ந்த மக்களின் விருப்பு வெறுப்புகள் மறந்துவிடுகின்றன. தாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் கூட மறந்துவிடுகின்றன. ஆனால் மீண்டுமொரு தேர்தல் வருகின்றபோது இவையெல்லாவற்றையும் மறந்து புனித
நீராடிப் போலிப் புன்னகையை முகத்தில் பூசிக்கொண்டு புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிடுவார்கள். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இத்தனை தகுதிகளுக்கும் தாம் பொருத்தமாக எண்ணுகின்ற எந்த ஒருவரும் உள்ளடங்கலாம். இதில் தமிழர் - சிங்களவர், முஸ்லிம்கள் என்று எவரும் விதிவிலக்கல்ல. காரணம், விரல் நீட்டிச் சுட்டிக்காட்டும் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறுதான் உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் எம்.பீ. யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாகப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு கொழும்பில் தெரிவு செய்யப்பட்டவர். கொழும்பில் வாழ்ந்தும் பல தேர்தல்களைச் சந்தித்து வெற்றி பெற முடியாமல் பல தமிழ் வேட்பாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கையில், ஒரே தடவையில் களத்தில் குதித்து வெற்றிகொண்டது மட்டுமல்லாமல், தன்னை விரட்டியத்தவர்களுக்கும் பதிலடி கொடுத்த உறுதியைப் பாராட்டத்தான் வேண்டும்.
இப்படி இவர் வெற்றி பெறுவதற்காகச் சந்தித்த நெருக்கடிகள், எதிர்ப்புகளுக்கு மகுடம் சூட்டுவதாக கொழும்பு ஜெம்பட்டா வீதியில் இவர் சுடப்பட்டதையும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தமையையும் பார்க்க முடியும். அப்போது இந்து கலாசார அமைச்சராக இருந்த காரணத்தால் அரசியல் நோக்கம் கருதி தேவைக்கு அதிகமாக நியமனங்களை வழங்கியதும்,
தீர்மானிசதல் ஒத்தி ாேடுறது கடினம்தான் அதைப் பக்குவமார்
Gorici šli.மிட்டி நடக்கும் எண்டு இந்த
வானொலிக்காரர்காட்டிய விறைப்புக் கொஞ்சம் வரப்பட்டுதுமறைத்தேரருக்குநெடுநிமிசம் அஞ்சலி செலுத்திப் போட்டுத்தானே நிகழ்ச்சியை நடத்துவம் எண்டு சொல்லியிருந்ததைக் கொஞ்சம் அனுசரிப்போயிருக்கலாம் இதுண்டுமே இல்லாம குதிரை ஓர திலில் மனிசன் ரேஸ் ஒனது எப்பிடி முடிஞ்சிருக்கெண்டு பாத்தியளே. இதில் புதினம்
என்னெண்பால் உந்தக் குழப்பத்தில் பொலிற்ரிக்ஸ் Giöteoroljub ás Guisara sciigikaanib G
அதே சண்டை ஆரம்பமாகுமெண்டும் சொன்ன
|ః
Iťagť shangiá učeur6 uG Gorffori:556 lso Թեմանմանած: ராளுமன்ற சபைக்குள்ளதந்தவிதங்களையும்
ளையாட்டுகளையும்:ள்ளியத்வனி
கவனிசவைளுக்கு
ஒரு உண்ம்ை தெரியவந்திருக்கும் சபைக்குள்ள DER166569 9968 361956,156)ë en GSG5. 606 6:45, p. III Láŝeŝirigita:56O6Tä ĈeestrosiiiC க்கு சாதகமாய் சரடுவிச்சொல்லிம் எண்டு Categori:Difysgol Giggs Crys 35 549 AFTSÄSSIGELAAJUISTITb, 60 utawi ja Gall
T. 16 - 22, 2004
தலைநகரில் ஆயிரம் பேருக்கு
ம்ே:
னிப்பகுதியில் Oy)
திருகோணமலையில எழுச்சிநாள் ஒன்மைத் கொண்டப்போகிம்ஸ்டும் அந்தநேரம் அதிகாரத்
தரப்பருக்கு சின்முறை மாதிரியான சம்பவங்கள்
எழுச்சியில் நடித்தினர் அவை தாக்குவின்மென்
கடுமையான தாக்கம் ஏற்படுமாம், ஆதிக்கென்
தங்கியிருக்கினமெண்டும் சொன்னவையாம்
எப்பி இருக்கு இது உலகத்துக்கு மாதின்
மெண்டு சொல்லிக்கொண்டு உள்ளுக்குள்ளால சள்
في مقهورة
அப்போது அமைச் ஒதுக்கீடுகளாக ( காசோலைகள் பீ எழுப்பியதும் தேர் வகுத்துக்கொண் தெளிவுபடுத்துகின் ஒரு பக்கம் ஒதுச் வெற்றிகொண்ட பி சுடுவதற்காக கெ தொடர்ந்ததும், 8 பிடித்துக் கொடுத் கொடுக்கப்பட்டவர் தெரிந்ததும் தான் போகப் போகப்போ மாதத்துக்கு
Will:16
பாராளுமன்றத்துக் தரவுள்ளதாகவும் யாரால் அச்சுறுத்த சொல்வத்ை தவிர் எதிர்காலத்தில் உ என்பதற்காக கொ ஓரமாக சொகுசு 6 ஒருவருடன் உல்ல கைது செய்யப்பட்ட தேசப்பற்றுள்ள எம் இக் கொலைகாரர் அமர்த்தப்பட்டிருக்க அப்போது சொல்லி இப்படியெல்லா
நாட்களாகவே சத்த இருந்துவிட்டு இவ்வா அமர்வுகளான பட்ஜெ பாராளுமன்றத்துக்கு தந்திருந்தார். அவ்வி
விக்கானதிர்ப்புதவிலைதீவிரம்கட்டினமோண்டு லி
மி ரொம்பு வெறுத்துப் போட்டுதுகள் укit jiiskill:0 till:0 till:end கலைச்சுக் கலைச்சுப்பிடிக்கின்மம் மக்கள் விரும்
தப்பின பங்கெடுத்த கஸ்தலர்ஸ்பத்துக் | նոյն։
 
 
 
 
 
 
 
 
 

ன் நிதி
Phlas LILILL னர் சர்ச்சையை பில் அவர் வெற்றிபெற வியூகங்களெனத் ன. அதையெல்லாம் விட்டாலும், அவர் கு அவரைச் லையாளிகள் பின் பர்களைப் பொலிஸில் தும், பிடித்துக் 1ள் புலிகள் என்று நாட்டை விட்டுப் தாகவும், முன்று }ரு தடவை
த வருகை தரிவித்தார். ஆனால் ல் என்பதை வெளியில் துக்கொண்டார். நவக்கூடும் ழம்பில் கடற்கரை ாகனமொன்றில் யுவதி ாசமாக இருந்ததாகக்
மற்றுமொரு பி. ஒருவரினாலேயே sள் கூலிக்கு லாமென்றும் வைத்தார். ம் செய்தவர் கொஞ்ச
மில்லாமல் ண்டின் இறுதி ட் தொடரின்போது வருகை வாதங்களின்போது
அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் சில அமைச்சர்களையும் காரசாரமாக - ஆனால் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் விமர்சித்திருந்தார். இதனால் இவர் மீது பலத்த கண்டனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. தனது வியாபார நோக்கத்திலான இரு கப்பல்களை ஜனாதிபதி கரைக்கு வரவிடவில்லை என்ற தனிப்பட்ட கோபத்தையும் அவரே குறிப்பீட்டார். அப்போதுதான் அவர் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுப்பதற்காக அரச தரப்பை
எனபதையும மககள புரிந்துகொண்டனர். இதன் ஒரு உச்சக் கட்டமாக இலங்கையின் ஜனநாயகச் சின்னமாகக் கருதப்படும் செங்கோலின் மீது தேனீர்க் கோப்பையை வீசினார். பின்னர் செங்கோலை எடுத்துக் கொண்டு ஓடினார் என்பதுமாகப் பாராளுமன்ற வரலாற்றில் தமிழர் பிரதிநிதி ஒருவர் எந்தளவுக்கு மரியாதைக் குறைவாக முடியுமோ அதை செய்த முதலாமவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
ஒருவேளை மீண்டும் யாழ்ப்பாணம் போகின்ற நோக்கத்தோடு புலிகளைத் திருப்திப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கக்கூடும். இல்லாவிடின் குறைந்தபட்சம் தனக்கு எதிராகப் புலிகள் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கவும் இவ்வாறு நடந்துகொள்ளக்கூடும்.
இவரின் இந்த விவேகமற்ற நடவடிக்கைகளுக்கும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தவில் வாசித்து உற்சாகப்படுத்தியதும் வரலாற்றில் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கறைபடிந்த சம்பவங்களாகும்.
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களோடு சேர்ந்துகொண்டு இத்தனையையும் செய்த மகேஸ்வரன் எம்.பி.யைக் கட்டுப்படுத்த முடியாமல் ஐ.தே.கட்சி திணறியது மற்றுமொரு நகைப்புக்குரிய விடயம். இன்னும் கூட இவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுக்காததிலிருந்து ஐ.தே.கட்சி எவ்வளவுக்குப் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கெளரவ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன் தலைமைக்கு மீறிய சகாக்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலா உள்ளார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது நீடித்தால் எதிர்காலத்தில் ஏனைய உறுப்பினர்களும் இவ்வாறு கட்சியின் தீர்மானங்களை மதிக்காத போக்குத் தொடரக்கூடும்.
இதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதை யார் எடுப்பது? இலங்கையின் அரச இயந்திரத்தை - பாராளுமன்றத்தை சீராக இயங்க விடாது குழப்பங்களைத் தோற்றுவிப்பதே அவர்களுக்குப் பணிக்கப்பட்ட கட்டளைகளாக இருக்கும்போது அவர்கள் அதைத்தானே செய்ய முடியும்.
சிறப்புரிமை உண்டு என்பதற்காகக் கண்டபடி கைகலப்புகளைச் செய்வதும், காட்டுக் கூச்சல் போடுவதும், தகாத
வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். சிங்களத் தரப்புகள் இவ்வாறு நடந்துகொள்கின்றபோது எவ்வளவுக்கு விமர்ச்சிக்கின்றோமே அதேயளவு விமர்சனங்கள் தமது பக்கமும் இருக்கும் என்பதை ஒவ்வொரு தமிழ்ப் பிரதிநிதியும் நினைவில் கொள்வது நல்லது.
பதவியிலிருக்கும்போது மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுபவர்கள் தங்கள் மனசாட்சிக்குக் கூடவா மதிப்பளிப்பதில்லை. மக்கள் எல்லாவற்றையும் மெளனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மனதுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை வெளியில் கேட்கும்படி கேட்டுவிட்டால் துண்டைக் கழற்றிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. எத்தனை நாளைக்கு துப்பாக்கிகளின் காவலில் உங்களின் காட்டுத் தர்பார் நடைபெறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
iண்டு கிட்டியிலதான் தன்வளம் ஏறியி aģigš ဇို့စီစီ ஏதாவது
வத்தின்ர்:
பின்வரம் அதுக்காதரேண்டுதல்வதிர்வியூக்கும்
ாேனவரம்தோபிக்கில்ஆளைத்தப் ஏன் இந்த வேலைக்கு வர விரும்பிறியள் எண்டு கேட்தற்கு'இதெண்டால் நிரந்தரமாகவேலாவும் இருக்கும் சம்பளமும் நிறையக் கிடைக்கும் வண்டு ifigiúil.0lúIú 95 triailís III, CIÉ; தில்தான்சண்டிைக்கத்திநத்தம்
கொஞ்சம்தண்ணிடுத்துக்குடுத்தஇவர்தான் இப் விேடுதலையெண்டுகொள்கை திேறர் அண்ேைகு இஸ்ர்வியூவிலாஸ் பண்ணியிருந்தால் இடைக்கு இராணுவத்தில்பெரியரேஸ்டில் இருந்திருப்பர் ப்ேபதன் ஒட்டுத்துக்கு விருது
இங்கேய்ேதுயருக்கும்
குரல் எண்ப்ெருவானொலி நிகழ்
எதெல்லோ அந்த நிகழ்ச்சியைக்

Page 6
Sanigmai Emu agiJ
ஜனகன் எழுதும் புதிய தொடர்
கொத்தலாவெலவை உதறிய விமலா களனி புத்த விகாரையின் மதகுருவான புத்தரகித்த தேரோவின் நட்பைப் பெற்றாள். புத்தரகித்த தேரரின் உதவியோடு
வெறியாக மாறியது.
புராதன காலத்தில்
எகிப்தில் இருந்து வந்த
மதகுருமார் போல புத்தரக்
தேரோவும் இலங்கை ရွှံ့ဓါးရှရုံခြုံüန္တီL† ஜெனரலான
அரசியலை ஆட்டிப்பை பண்டாரநாயக்காவின் ரீலங்கா சூத்திரதாரியா స్టీ சுதந்திரக் கட்சியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் ஆனாள்.
சுகாதார அமைச்சில்
கையாளான தல்துவ
பண்டாரநாயக்காவைக்
ஒப்படைத்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமரின் நடவடிக்கைகள், நாளாந்த நடமாட்டங்கள், பழக்கவழக்கங்கள் கண்காணிக்கப்பட்டன. இதன்படி பண்டா ஒவ்வொரு நாளு
:னடியாக அமைச்சுப் பதவியை மாற்றினார். "உள்ளுராட்சி
அமைச்சராக்கினார். சுகாதார அமைச்சுப் பதவி மாற்றப்பட்டதும் வெகுண்டெழுந்த விமலா புத்தரகித்த தேரரிடம் சென்று முறையிட்டார். தேரர் பண்டாரநாயக்காவிடம் மீண் சுகாதார அமைச்சுப் விமலாவுக்கு வழங் கேட்டார். பணி
ட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அத் திட்டம் தோல்வி கண்டதால் சதிகாரர்கள் அனைவரும் ஒன்றுகூடி மாற்றுத் திட்டம்
முக்காவைத் டி, அவர் பதவியில் விம்லாவைக்கொண்டு வரும்
இத் திட்டத்தில் நிதி
அமைச்சர் ஸ்டான்லி டி
நல்லதே நினைப்பேம் நல்லதே செய்லுேம் 48 வருடம் நிரூபிக்கும் மன்ல்பாள மாந்திரீக் 1.எனது 46
ஆத நதிகள் அதிகால வாழ்
4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
முன்அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
உலக மந்திரீக சக்கரவர்த்தி பேராசிரியர், டாக்டர்
தெய்வீக ஆன குருPK சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஆயிறுதோறும் சக்தி தொலைக்கட்சியில் இரவு 1,000ணக்கு வேலன் தொடரை தொடர்ந்த பாருங்கள் on P.K. Saamy Associate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தின் ಲಿ. Suo
· sa saa
இல, 182கெட்டஞ்சேனை தி கெழும்பு 13 தொலைபேசி இலக்கங்கள் : CL). Nos. 23424632342464,234832 63124,613,133. Fax : 2,3483
(S
ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் 6شهه[
தக தேவி மந்தி
சோமராம தேரரை அழைத்து
கொலை செய்யும் பொறுப்பை
ஒன்றைத் தயார் செய்தார்கள்.
ஆய்வு கண்ணோட்டக் பெறுங்கள். இரகசியம்
இருப்பது திருமணம் ப் DR. APS, KUTTY
சிட்னி டி சொய்சாவும் இணைந்துகொண்டனர். பண்டாரநாயக்காவைக் கொலை செய்த பின்னர் நிதி அமைச்சர் ஸ்டான்லி டி சொய்சாவைப் பிரதமராக்குவது என்பதே புதிய கூட்டாளிகளுக்கு
- - - வழங்கப்பட்ட லைச் சதிக்கு வித்திட்டது. உறுதிமொழியாகும், ! ரகித்த தேரோ தன் இக் கொலை
நடவடிக்கையில் செப்டெம்பர் 26ஆம் திகதி மாலை
சோமராம தேரர் ஜி பண்டாரநாயக்க
၆၈။ဤခြုံစံ என்றும் அதற்கு
நிதி அமைச்சரின் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்துவதாகவும் - அச் சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சர் நாட்டுக்கு வெளியில் இருப்பதென்றும், பிரதமரைச் சுட்டுவிட்டு வெளியேறும் சோமராமவை உடனடியாகவே பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுட்டுவிட வேண்டும் எனத் திட்டம் தீட்டப்பட்டது. சோமராம தேரர் தீர்த்துக் கட்டும் திட்டத்தை சோமராமவுக்குத் தெரியாமலே சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள்.
இத் திட்டத்தின்படி 1959ஆம் ஆண்டு செப்டெம்பர்
மட்டக்களப்பு மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி" அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி
50, theatre road,
N ( NTHtaVl/UR2-2.1
SR U ANKA.
-225034
மஹாசக்தி உபாசகர் id: ஆயுள்வேத மந்திக மருத் r% இற இத்:7܂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதம் 26ஆம் திகதி மாலை பிரதமரின் ரோஸ்மெஸ் பிளேஸிலுள்ள பிரதமர் மாளிகையில் பிரதமரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சோமராம தேரோ, தான் அங்கிக்குள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துப் பிரதமரைச் சுட்டுவிட்டு வெளியேறுகையில்
இன்ஸ்பெக்டர் ஜெனரல் உள்ளே புகுந்து திட்டமிட்டபடி சோமராமதேரரை நோக்கிச் சுட்டார். தவறிவிடவே சோமராம கைதுசெய்யப்பட்டான்.
சோமராமவை உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுட்டுவிட்டால் அது கடமையின் நிமித்தம் சுட்டதாக மாறிவிடும்; கொலை சோமராமவின் தனிப்பட்ட பகையாகிவிடும்; சதி வெளிவராது என்பதே சதிகாரர்களின் முழு நோக்கமாகும். அவர்களின் திட்டப்படி நிதி அமைச்சர் ஸ்டான்லி டி சொய்சா கொலை நடப்பதற்கு முன்பே அமெரிக்கா சென்றிருந்தார்.
சோமராம தேரர் பிடிபட்டாலும் அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்க முடியாது. காரணம் தூக்குத் தண்டனையை பண்டாரநாயக்கா அரசு நீக்கி இருந்தது. இதனால் ஆயுள் தண்டனையிலிருந்து மிக விரைவில் சோமராமவை தப்ப வைத்துவிடலாம் என்று சதிக் கூட்டம் சோமராமவுக்கு தெம்பூட்டியது. அவனும் அதை நம்பி இருந்தான்.
மக்கள் மத்தியில் பண்டாரநாயக்காவுக்கிருந்த செல்வாக்கு, கொலைக் கும்பலைக் கைது செய்யெனத் தெருவில் இறங்கி மக்களைப் போராடவைத்தது.
இதனால் தேசாதிபதியாக இருந்த ஒலிவர் குணதிலகா அவர்கள் அவசரகாலச் சட்டத்தின் மூலம் மீண்டும் மரணதண்டனையை அமுலுக்குக் கொண்டுவந்தார். இதனிடையில் பிரதமராக மிதவாதியான யதகநாயக்கா, தெரிவு செய்யப்பட்டார். அவர் விமலா கோஷ்டியினரின் ஆதரவோடு தெரிவு செய்யப்பட்டார் என்பது உண்மை. இதனால் சதிக்
--
Hi IDIf Hli
நம : கர்மவினைகளினால் னால் ஏறபட்ட தீராத உடல் ம்பப் பிரச்சினை, காதல் வியாபாரம், கல்வி, தொழில் பயணம், பிரிந்தவர் ஒன்றுசேர னும் அனேக காரியங்களுக்கு டக்களப்பு பரம்பரை சித்த
in a
in
அந்த நிறுவனம் வழங்கிய அறிக்கையின்படி சோமராம தேரர் மீது கொலை வழக்கும் போட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சோமராம தேரர்
கும்பல் சற்று சந்தோசமாக இருந்தார்கள். அது நீடிக்கவில்லை. மக்கள் குமுறத் தொடங்கினார்கள். எனவே, தகநாயக்க
மக்களின் விருப்பப்படி விமலா தூக்கிலிடப்பட்டார். விஜயவர்த்தனவை விமலாவின் பு கட்சியிலிருந்தும் அமைச்சர் அறைப பாங்கா பதவியிலிருந்தும்
வெளியேற்றினார். உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலைப் பதவி நீக்கம் செய்த கையோடு விசாரணையை
மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம்பூசி அனுப்பப்படுவதால் |எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ | கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
贮
கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. வடக்குக் கிழக்குச் செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் தொடர்பிலும் முரசு கூடிய கவனம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
புரிந்து
భ
| பிக
ਕੋਡ உண்மைச் செய்திகளை நேர்மையாக எமக்கு எழுதக்
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும்
|அன்பு எழுத்தாளர்களே!
விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள் கிறோம். முரசு
|எதிர்காலத்தில் எழுத்துப்
எழுத்தா ளர்களாக இருப்பவர்களைக்
கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்
களுக்குக் களம் அமைத்துக்
||၆#lí ரைட் ழைப்பார்கள் என்ற
---
|இருப்பவர்களே! முரசுக்காக |சிறுகதைகள் எழுதுகின்றபோது
கையெழுத்துப் பிரதியாக
5 i
ܢܢܢܢܢܢܨܝܢ
s: 8 ------
தினமுரசு சந்தா விபரம் சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 1 8 மாதம் 3 மாதம் ஐரோப்பிய நாடுகள் 5. 3,500 ரூ.750 e5,875 ခြီးမှို့ 4400....|೮:೫೫೦೦||೮:1,100 மத்திய கிழக்கு நாடுகள் 1 ரூ.3100 | ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ့်ကြွာ ಅ:೦೮೦ಿ|ಆಕಃಶ!:ಅ.೫6ಕ್ಕಣ್ಣೆ
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை | பெறவிரும்புவோர் TDD, Enterse எனும் பெயரில் II எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை ||ಆರ್ಯಾಂT முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.Srilanka starp (posurflăg 9lgyll îl பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் | பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றும் வண்ணம் 'Manager Thinamurasu' என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GLDu'lso: (E-mail)- murasuGDsltnet.lk
η υ. 16 - 22, 2004

Page 7
கலாநிதி விசூரியநாராயணி பிரபாகரனின் மாவீரர் தின உரை பற்றி எழுதிய விமர்சனம்,
பிரபாகரனின்
எச்சரிக்கை உரையும் உள்ளடக்கமும்'என்ற தலைப்பில் கடந்த ஒன்பதாம் திகதி த ஐலண்ட்” என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. கடல் வளம் மற்றும் ஆய்வுப்
ཉ
"போதியளவு நிர்வாக அதிகாரத்தை வழங்காத காரணத்தினால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. புலிகள் தொடர்ந்து முன்சென்று 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை
குறிப்பிட்டுள்ளார். தேசியம், சுயநிர்ணய பற்றிய தெளிவு விளக்கங்களைத் ெ சக்திகள் வெளியிட: கோரிக்கை விடுக்கி
பல்கலைக்கழகப் தொடர்பான தமது யோசனைகளைச் Ee: பேராசிரியராக சமர்ப்பித்தனர். "அது தமிழ் மக்களின் காடுகளுண்டு எ
ZA r- இன் 0 கேரளத்தில் a 2 (
Լ160fւրfարն சூரியநாராயண் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
லி இயக்கத் தலைவர் பிரபாகரன் சொல்லும் எந்த விடயத்தையும் அவரது தனிநாட்டினை அமைக்கும் அவரது விட்டுக்கொடுக்காத கடப்பாட்டோடு வைத்துப் பார்க்க வேண்டும்
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மேலும்
தாமதப்படுத்தப்பட்டு தமிழர்களின் துன்பு
அவசரமான முக்கியமான பிரச்சினை களைக் கையாள்வதற்கு வரைமுறை களையும் அதற்கான அமைப்பையும் வழங்குமென்று பிரபாகரன் கூறுகிறார்.
இதற்குப் பின்னர் தெற்கிலுள்ள அரசியல் நெருக்கடி குறித்துப் பிரபாகரன் தனதுரையில் குறிப்பிடுகிறார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஸ்திரமற்ற தாக்கப்பட்டதற்குப் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் புதிய அரசாங்கமொன்று அமை வதற்கு வழிவகுத்ததாகப் பிரபாகரன் குறிப் பிடுகிறார். தமிழ்த் தேசியப் பிரச்சினையில் முரண்பாடான கருத்துக் களையும் கொள்கைகளையும் கொண்ட வர்கள் புனிதமற்ற கூட்டணி ஒன்றினை உருவாக்கி யுள்ளனரென்கிறார் பிரபாகரன், வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெப் பொழுதுமில்லாத வகையில் வெற்றிபெற்று எமது விடுதலை ஸ்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் குரலாகவும் ஜனநாயக சக்தியாகவும் வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்துக்குப் புலிகள் இயக் தலைவர் பிரபாகரன் எச்சரிக்கை வி துள்ளார். கடந்த வரும் புலிக முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்பை யில் நிபந்தனையின்றி இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண் மென்று பிரபாகரன் அறைகூவல் விடுத் துள்ளார். "அரசாங்கம் எமது அவசரமான கோரிக்கையை நிராகரித்து தாமதிக் தந்திரேயாயங்களைக் கையாண்டு
முரண்பாடுகள்
உரையின் கடைசிப் பகுதியில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளென்று பலவற்றை அவர் குறிப்பிடுகிறார். ஆளும் கூட்டமைப் புக்குள் இருக்கும் உள் முரண்பாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்குப் பெரும் தடையாக இருப்பதாகக் குறிப்பிடு கின்றார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க "தமிழர் விரோத, இனவாத, இராணுவத் தன்மையும் சிங்கள பெளத்த மேலாண் மையும் கொண்ட அரசியல் சக்திகளோடு கூட்டுச் சேர்ந்திருப்பதுதான் தென்னிலங்கை யின் உண்மையான அரசியல் யதார்த்தம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தனது உரையின் இறுதிப் பகுதியில் முன்னைய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங் கள், இணக்கப்பாடுகள் ஆகியவை கிழித்தெறியப்பட்டுக் கைவிடப்பட்ட வரலாற்று அனுபவங்கள் குறித்துப் பிரபாகரன் தன்னைப் பின்பற்றுவோருக்குக் குறிப்பிடு கிறார். "இந்தத் துரோக ஏமாற்றுப் பாதையில் மீண்டுமொரு முறை நடந்து செல்லப் புலிகள் தயாரில்லை" என அவர் குறிப்பிடுகிறார். தமிழ் சமூகத்தின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக தெற்கிலுள்ள அரசியற் கட்சிகள் தமது கொள்கைகளை திட்டவட்ட மாகத் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர்
முயற்சியெடுத்துவந்துள்ளனர்.ஆனாலில் இயக்கத் தலைவரின் மதிப்பீட்டின்படி 8
ష్ట్ర
2. 16 - 22, 2004
பிரபாகரன் அதிகார சை
பின்னரே
முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதா:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடத்தியபோது, சமாதானச் செயற்பாடுகளின் அர்த்தமென்ன வென்று எவருமே கேள்வியெழுப்ப முன்வரவில்லை. கருணாவினால் தலைமை தாங்கப்பட்ட கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டது. ஆனால், கிழக்கு என்றுமே பழைய நிலைமைக்கு மீளப்போவதில்லை. "தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகளே' என்ற பிரபாகரனின் கூற்றினை இப்போது நாம் கசப்போடு பார்க்க வேண்டும். இந்த வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளிருந்த புலிச் சார்பு சக்திகளுக்கெதிராக வீ.ஆனந்த சங்கரியின் வெளிப்படையான கிளர்ச்சி, அதாவது தாயகம் வடக்கில் ஜனநாயக அம்சங்களுக்கு ஒரு உரிமை ஆகியவை முன்னோடியாகும். புலிகளின் முகவர்களான ான கொள்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்பகுதி அரசியல் பாராளுமன்றத் தேர்தல் களில் ஒரு வேண்டுமென்று அவர் ஆசனத்தைத் தவிர அனைத்தையுமே மார் பொறுமைக்கும் வெற்றிபெற்றனர். உலகில் பாசிஸ சக்திகள் கும் எல்லைக் ஆதிக்கம் செலுத்தும் சகல பகுதிகளிலுமே ன்று தனது அதிர் இந்தக் கோட்பாடே நிலவுகின்றது என்பதை
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது இந்த நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கி விட்டதென்பது தெளிவாகத் தெரிகிறது. புலிகளின் கொடுங்கோன்மைக்கு எதிரான கருத்துக்கள் வெடித்து வெளிவந்துள்ளன. தமிழ்ச் சமூகத்துக்குள் புதிய வாசல் களும் புதிய எதிர்ப்பியக்கங்களும் வெளிவருவது தவிர்க்க முடியாதது. கடற்புலிகளின் தலைவர் சூசைக்கும் பிரபாகரனுக்கு மிடையில்
பேச்சுக்கள்நடத்தப்பட வேண்டுமென்பதே கத்தின் நிலைப்பாடு இக் கருத்துக்குப்
றுதித் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் ண்டுமென்று தினது மாவீரர்தின உரையில் பிரபாகரன் கு றிப்பிட்டுள்ளார்.
: பாரதூரமான முரண்பாடுகள் தோன்றி யுள்ளனவென்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய விடயங்கள்
இடைக் கால நிர்வாகமொன்று விரைவிலேயே ஏற்படுத்தப்பட வேண்டு மென்று இலங்கை அரசாங்கமும் புலிகளும் இணங்கியுள்ளன. அதேவேளை இடைக் காலத் தன்னாட்சி அரசாங்கம் இறுதி அரசியல் தீர்வோடு இணங்கியிருக்க வேண்டுமென்று அரசாங்கம் மிகச் சரியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இறுதித் தீர்வோடு சம்பந்தப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றியும் ஒரே நேரத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமென்பதே அரசாங் கத்தின் நிலைப்பாடு. இக் கருத்துக்குப் பிரபாகரன் உடன்பாடு தெரிவிக்கவில்லை. இடைக்கால அதிகார சபை நிறுவப்பட்டு அது செயற்படத் தொடங்கிய பின்னரே இறுதித் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமென்று தனது மாவீரர்தின உரையில் பிரபாகரன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் போன்றே, இப்போதிருக்கக் கூடிய இலங்கையின் அரசியல் யாப்புக்குப்
JILGufi LDJ Hr

Page 8
காரணம் நான் எழுதப் போகும் பாடலில் அது ஏற்கப் பட்டால், நடிக்கப் போகிறவர் திரு. எம்.ஜி.ஆர். படத்தின் பெயர் 'நல்லவன் வாழ்வான் எழுத வேண்டிய பாடல் எம்.ஜி.ஆருக்கும் - ராஜசுலோச்சனாவிற்குமான ஒரு லவ் டுயட்
விடிய விடிய சுமார் ஐம்பது
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
பாப்பா என்பதையும் அறிந்து கொண்டேன்.
திரு.பாப்பா அவர்களை நான்
முன்னதாச் சந்தித்ததில்லை.
ஆயினும் அவர் திரைப்படங்களில் ஏற்கனவே இசையமைத்துப் பிரபலமாகியிருந்த வருவேன் நானுனது மாளிகை வாசலுக்கே. என்ற பாடலும், சமரசம் உலாவும் இடமே" என்ற பாடலும் அவரிடம்
e
0
பல்லவிகளைச் சரணங்களுடன் எழுதி எடுத்துக் கொண்டு, மறுநாள் காலை அரசு பிக்சர்சுக்குச் சென்றேன்.
என் எதிர்காலமே இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது என்று என் உள்மனம் சுட்டிய வண்ணம் இருந்தது.
இசையமைப்பாளர் இன்னும் வந்து சேரவில்லை திரு. மோகன் மட்டும் என் பல்லவிகளை வாங்கிப் பார்த்துவிட்டு அடேயப்பா, മുഖഖബ எழுதியிருக்கிகிங்களே? என்று வியந்து என் முதுகில் பிரியத்தோடு தட்டிக் கொடுத்தார். மோகன் அவர்கள் திரு. நீலகண்டனின் இணை இயக்குநராக அந்தப் படத்தில் பணியாற்றுகிறார் என்பதை மெல்ல மெல்லப் புரிந்து கொண்டேன். அது மட்டுமல்ல, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் திரு.டி.ஆர்
உளவு பார்த்தல் எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதை அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத்
தொடர்.
உனக்குத் தகவல் கொடுக்கின்றவன் காசுக்கு ஆசைப்படுபவனாக இருக்க வேண்டும். அரசாங்கத்தில் முக்கியமான, கேந்திரமான இடங்களோடு தொடர்பு கொண்டவனாக இருக்க வேண்டும். சந்தர்ப்பங்களில் வேலைக்காரர்கள் கூட உளவு பார்க்கும் வேலையைச் செய்துவிட முடியும், அதற்குப் பொருத்தமானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பெரிய அதிகாரிகள் வீட்டில் வேலை பார்க்கும் சமையற்காரர்கள், வேலைக்காரிகள், எடுபிடிகள், நாவிதர்கள், தோட்டக்காரர்கள், காவற்காரர்கள் ஆகியோரிடமிருந்து கூடப் பயனுள்ள தகவல்களைப் பெற முடியும். ஏனெனில் பெரிய இடங்களில் பேசப்படுகின்ற விஷயங்களை ஒட்டுக் கேட்டுத் தெரிந்துகொள்கின்ற வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. சிறிய
S.
*
எனக்கு ஒரு மரியாதையை தோற்றுவித்திருந்தன.
மோகன், நான் எழுதியிருந்த பல்லவிகளை எடுத்துச் சென்று இயக்குனர் நீலகண்டனிடம் காட்டினார்.
அவற்றிலிருந்து 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்னும் பல்லவியைத் தேர்வு செய்து அனுப்பினார் திரு. நீலகண்டன்,
திரு. பாப்பா அவர்களும் தன் உதவியாளர் திரு. ஹுசேன் ரெட்டியோடு வந்து சேர, மோகன் என்னை மாடிக்கு அழைத்துச் சொன்று பாப்பா அண்ணனிடம் அறிமுகப்படுத்தினார்.
பிறகு டைரக்டர் தேர்வு செய்திருந்த அந்தப் பல்லவிக்கு பாப்பா அவர்கள் பல்வேறு விதமாக இசையமைக்க, திரு. நீலகண்டன் மாடிக்கு வந்து, ஒரு வர்ண மெட்டை 0.K செய்துவிட்டுப் போனபின்பு தான் இந்தப் பரீட்சையில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று எனக்கு
. . . . . . . . . . . . . . . . .
தொகைகளைக் கொடுத்துக் கூடத் தகவல்களை அவர்களிடமிருந்து வாங்கிவிடலாம். ஏனெனில் அவர்கள் கொடுக்கின்ற தகவல்களின் மதிப்பு என்ன என்று அவர்களுக்குத் தெரியாது.”
ஹென்றி மன்னன் உளவு பார்த்தலுக்கு விஞ்ஞான
ரீதியான
வடிவம்
கொடுத்தவன். "உளவு பார்க்கும் தொழிலை ஏற்கின்றவன் அதை விரும்பி ஏற்கின்றவனாக இருக்க வேண்டும். பெரிய மனிதர்களோடு சுலபத்தில் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்ற சாமார்த்தியசாலியாக இருக்க வேண்டும். சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வமுள்ளவனாக இருக்க வேண்டும். கண்ணியமான தோற்றம் கொண்டவனாக இருக்க வேண்டும்.” இதெல்லாம் ஹென்றி மன்னன் உளவாளிக்குச் சொல்லியுள்ள இலக்கணங்கள் ஆகும்.
வெகுகாலத்திற்கு முன்னதாகவே உளவுத்துறை தெளிவான வடிவம் பெற
நானே முதுகில் தட்டிக்
●
கொண்டேன்.
ஆயினும், உள் மனத்தில் ஒரு கேள்வி, விடையே இல்லாமல் விழித்துக் கொண்டிருந்தது. ‘என்னைப் பற்றி அரசு பிக்சர்சுக்கு, சொன்னதுயார்? என்பதுதான் அது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து Composing 5L553). UTÜLIT அண்ணன் சரணத்திற்கான மெட்டை அமைத்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு நாட்களில் பாப்பா அண்ணன் எனக்கு மிகவும் பரிச்சயமானவராகிவிட்டார்.
5T556|| UTů6 CompOSing இல் ஈடுபட்டிருந்த நாட்களெல்லாம், பட்டுவேட்டி, சட்டையோடு எங்கள் அருகே அமர்ந்து ஒருவர், வாரததைகளையும வர்ணமெட்டையும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
சமயத்தில் அவர் வாய் விட்டுச் சிரிப்பார். கட்டடம் அதிரும்
அநத நபரை சுடடிககாட்டி ஒரு நாள் பாப்பா அண்ணன் "வாலி இவரு யாரு தெரியுமா? எனறார.
"தெரியவில்லையே" என்று on பதில் சொன்னேன். "நீர் இங்கு வந்து பாட்டு எழுத, இவர்தான்யா காரணம் இவர் உம்மப் பத்திச் சொல்லித்தான், நீலகண்டன் சார் உம்மை அழைச்சுட்டு வர கோபால் நாயரை அனுப்பிச்சாரு. என்றார்.
ཉ
ஆரம்பித்து விட்டதை இது தெளிவுபடுத்துகிறது.
வால்ஷிங் ஹம்
இங்கிலாந்தை ஆண்ட முதலாம் எலிசபெத் தன்னுடைய அரசியல் எதிரிகளை வெல்லுவதற்கு வால்ஷிங்ஹாம் பெரும் பலமாக விளங்கினார். எலிஸபெத் இராணிக்காக சக்திவாய்ந்த உளவுத்துறையை
உருவாக்கியவர் இ.அவர்.
எலிஸபெத்தின் எதிரிகள் செய்த சதிகள் அனைத்தையும் உளவாளிகள் முலம் 2முன்கூட்டியே
அறிந்து முறியடித்தவர் அவர், வால்ஷிங்ஹாம் வைத்திருந்த உளவுத்துறை திறமையாக செயற்பட்டதாலேயே பல பெரிய போர்களையும் எலிசெபத்தால் வெல்ல முடிந்தது.
எலிஸபெத்துக்கு முன்னால் இங்கிலாந்தை ஆண்ட மேரி கத்தோலிக்கர். எலிசபெத் ப்ரோடஸ்டன்ட். மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி எலிஸபெத். தனக்குப் பிறகு எலிஸபெத் பட்டத்திற்கு வராமல் தடுப்பதற்காக மேரி எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iதாரண சீன நாட்டுப் பெண்ணைப் போன்று மணமகளாக அலங்கரிக்கப்பட்டு, தனது வருங்காலக் கணவரின் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மணப்பந்தலில் போடப்பட்டிருந்த ஒரு கதிரையில் ஷென்ங் லின்ங் அமர்ந்துள்ளார்.
புதிதாகத் திருமணம் முடிக்கின்ற பெண்கள் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்புகள் அவரது கண்களில் தேங்கிக் கிடக்கின்றன. சிச்சுவான் கிராமத்தில் உள்ள மக்கள் ஏனைய மணப்பெணிகளை எப்படி வரவேற்பார்களோ அதே விதமான வரவேற்பை ஷென்ங் லின்ங்குக்கும் வழங்கக் காத்திருக்கின்றனர்.
சீனாவில் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள
புறமான இக்கிராமத்தில் நடைபெறுகின்ற இத்திருமணம் 9(Ch பொதுவான திருமணமாகவே தென்பட்டாலும் கூட இதில் ஒரு விசேடம் இருக்கிறது. அதாவது மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு மணப்பந்தலில் அமர்த்தப்பட்டிருக்கும் மணப்பெண் ஷென்ங் லின்ங் இதற்கு முன்பதாக ஓர் ஆணாக இருந்து பின்னர் சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவராவார். 38 வயதுடைய லின்ங்கின் கரம்பிடித்துள்ள யென்ங் கவஷெனங் மணபoபணனை வட மூனறு வயது குறைந்தவராவார்.
இவர்களது திருமணம் நடைபெற்ற தினம் சீனாவில் அதிகளவில் மழை பெய்யக்கூடிய காலமாக இருந்ததால் அப்பகுதி முழுவதும் சேற்றுக் குழிகளால் நிரம்பி இருந்துள்ள போதும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இத்திருமணத்தின் விசேடம்குறித்து பெரும்பாலானவர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களது திருமண ஏற்பாடுகள் புகழ்பெற்ற திருமண ஏற்பாட்டாளர்களான ஷாஒடே ட்ரேடிங் நிறுவனத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், இத்திருமண நிகழ்வுகளை ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தும் நோக்கில் ஏராளமான பத்திரிகை நிருபர்களும், புகைப்படப் பிடிப்பாளர்களும், இலத்திரனியல் ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர். அந்தளவுக்கு இந்நிகழ்ச்சி சீனாவில் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
அநேகமான வழிவகையில் சட்டதிட்டங்களால் கட்டுண்டு கிடக்கும் ஒரு நாடாக சீனா உள்ள போதிலும், உலக மயமாக்கலுக்கும் மேலைத்தேய வரவுகளுக்கும் எவ்வகையில் அடிமையாகி உள்ளது : மேற்படி திருமண நிகழ்வின் மூலம் அறிந்து
காளள முடியும,
இதற்கு முன்பதாக பாலியல் ரீதியிலான மாற்றங்களைக் கண்டவர்கள் திருமணம் முடிக்கக் கூடாது என்றொரு நிலை சீனாவில் இருந்து வந்ததும் இப்போது அந்நிலை மாறி அனுமதி வழங்கப்பட்டி ருUபதும் புதுமையானதொரு விடயமாகும். இந்த அனுமதியானது பாலியல் ரீதியிலான மாறறங்கனைக கண்டுள்ளர்களுக்கு சீன அரசு காட்டியுள்ள பச்சைக் கொடி என சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“இன்றைய தினம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்
கொடுக்கிறது" எனக் கூறும் ஷென்ங் லின்ங், மேலைத்தேய ஆடைகளை அணிந்து மணப்பெண் கோலத்தில் காட்சி தர, அவரைச் சூழ சீனப் பெண்கள் கூட்டம் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றது. "இவர்கள் என்னை குதூகலத்துடன் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என ஆண் - பெண் கலந்த குரலில் அவர் கூறுகின்றார்.
"நான் பாலியல் மாற்றத்தை அடைந்த ஆரம்ப காலத்தின்போது பலருக்கு என்னைப் புரிந்து கொள்ள இயலாமற் போய் விட்டது. அவர்கள் என்னிடம் பல்வேறு விடயங்கள் பற்றிக் கூறினார்கள், ஏன் உன்னால் ஓர் ஆணாக இருக்க முடியாது? என்றும் சிலர் வினவினர்"
so
DUUG
என்று கூறும் அவர் தனக்கு, விபரம் தெரிந்த நாள் முதலே தானொரு பெண் என்ற உணர்வே தனக்கு ஏற்பட்டு வந்ததாகவும் மேலும் கூறுகின்றார்.
"சிறு வயது முதலே பெண்கள் அணியும் ஆடைகளை அணியவே நான் ஆசைப் பட்டேன். பெண்களைப் போல் முகத்தை அலங்காரம் செய்வதற்கு எனது வாழ் நாளில் பெரும் பகுதியைச் செலவு செய்தேன்.
றோர்கள் இதனை விரும்பவில்லை. 'ஒரு பெண்ணாக மாறவேண்டாம்' என அவர்கள் பலவந்தமாக எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றாலும் நான் தொடர்ந்து எனது வேலைகளைச் செய்து வந்தேன்" எனப் பெருமையுடன் கூறிகின்றார் ஷென்ங்.
"சீன கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் 1966 - 1976 காலகட்டங்களில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சியினூடாக சீன சமூகமானது குடும்ப மற்றும் பாலியல் நடவடிக்கைகள் தொடர்பில்
புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்கியது. இதனால் ஷென்ங் போன்றவர்கள் பாலியல் தொடர்பான மாற்றங்களை அடையும் வாய்ப்புகள் அதிகரித 'துள்ளன" என ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சீன விரிவுரையாளரான ஜோசப் சென்ங் குறிப்பிடுகிறார்.
இன்று, சீனாவின் நகர்ப்புறப் பகுதிகளில் இவ்வாறான பாலியல் ரீதியிலான மாற்றங்களைக் கண்ட பலர் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிய வருகிறது. எண்ணிக்கையில் இவர்கள் சீன ஆண்களில் நூற்றுக்கு எட்டு விகிதத்தினர் என்றும் இதன்படி பார்க்கும் போது சீனாவில் இப் புதிய பரிணாமத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலகுவாக அறிந்துகொள்ள இயலும் என்றும் தெரிய வருகிறது.
எனவே, ஷென்ங் லின்ங்கிலிருந்து ஆரம்பித்து மேற்படி பாலியல் ரீதியிலான மாற்றங்களைக் கண்டுள்ளவர்களது திருமணங்கள் எதிர்காலத்தில்
அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்
படுகின்றது.
சீனா கம்யூனிஸ்ட் சட்டதிட்டங்களின் கீழ் ஆட்சி
நடாத்தப்படும் ஒரு நாடாகும். அவ்வாறு பாலியல்
ரீதியிலான மாற்றங்களைக் கண்டவர்களது திருமிணங்கள் சீனாவுக்குப் புதியதாக இருந்த போதிலும் அநேகமான மேலைத்தேய நாடுகளில் தன்னினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களும், பாலியல் ரீதியில் மாற்றங்களைக் கண்டவர்களது திருமணங்களும் இடம்பெறுவது சர்வ சாதாரண மாகியுள்ளன.
நல்லது என நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டுள்ள உலகமயமாக்கலில் மேலைத்தேய மாக்கல் போன்றவற்றினால் ஏற்படக் கூடிய தீமையான பலாபலன்கள் ஏராளம் இதிலிருந்து தப்பித்துக்கொள் வதற்கு பலம் பொருந்திய சீனாவுக்கே இயலாமல் உள்ளது என்பதையே மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இந்த நிலையில் இலங்கையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதே பயங்கரமாகத் தென்படுகிறது.
-பாருக்
2. 16. 22, 2004

Page 9
நடிகை சொர்ணமால்யாவைச் சொர்க்கத்துத் தேவதையாக வர்ணித்தாராம் காஞ்சிக் காமகோடிகள். சங்கர மடத்துப் பெரிய சாமியாரின் முற்றும் நிறந்த மன்மதலீலைகள் பற்றி காஞ்சிபுரம்
ரி வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் எழுதிய கடிதங்களில் காட்டமாகக்
இே
குறிப்பீட்டிருக்கிறார் என்கிறார் பொலிஸ் அதிகாரியொருவர். சங்கரராமன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் காஞ்சிப் பெரியவாளின் "திருவிளையாடல்கள்" பற்றி எழுதிய 39 கடிதங்கள் இருப்பதாக விசாரணை நடத்திவரும் தனிப்படைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு கடிதத்தில் காமகோடிகளின் காமப் பார்வை பற்றி சொர்ணமால்யா குறிப்பிட்டதாகக் கூறப்படும் தகவல்களும் விலாவாரியாக விபரிக்கப்பட்டிருக்கின்றன என்கின்றன அந்த வட்டாரங்கள். காஞ்சிச் சாமியார் தனக்கு முதல் தடவையாகத் தரிசனம் தந்தது எப்படி, எப்போது என்பது பற்றியும் அவரது வார்த்தைப் பிரயோகங்கள் தடம் மாறித் தடுமாறியவை பற்றியும் கடிதங்களில் சங்கரராமன் குறிப்பிட வேண்டி வந்ததேன்? சங்கரராமனிடம் இத் தகவல்களைச்
சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தி
வசித்துவரும் சொர்ணமால்யா தனிப்படைப்
பொலிஸ் அனுப்பிய அழைப்பாணையை அடுத்து கடந்த ஏழாம் திகதி விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். தனிப்படை விசாரணை நடத்திவரும் காஞ்சிபுரம் காட்டு பங்களாவுக்கு அன்று பிற்பகல் முன்று மணியளவில் விசாரணைக்கென ஆஜராகியிருக்கிறார். சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக பொலிஸ் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். இப்போது 'சாரி எனக்குக் கல்யாணமாயிருச்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சொர்ணமால்யா.
கவர்ச்சிக் கண்கள், எடுப்பான - வாளிப்பான உடலமைப்பு, பிரமன் கொஞ்சம் கூடக் கஞ்சத்தனமின்றி அழகை அள்ளி வழங்கிய ஒரு சொர்க்கத்துத் தேவதையென்று சொர்ணமால்யாவை வர்ணிக்கின்றன தமிழ்ப் பத்திரிகைகள் சில, "சாரி எனக்குக் கல்யாணமாயிடுச்சி" என்று சங்கரமடத்துச் சாமியாருக்குச் சொல்லிவிட்டு கணவனோடு அமெரிக்காவுக்குப் போனாரோ தெரியவில்லை. கல்யாணமாவதற்கு முன்னர் திரைப்படங்களிலும் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்தவர் மட்டுமல்ல, தொலைக்காட்சியில் தொகுப் நிகழ்ச்சிகளையும் நடத்திவந்தவர். திடீரெனக் கல்யாணமாகியதும் அமெரிக்கா சென்றவர் கணவரோடு உறவுகள் கசந்ததால் தமிழகம் திரும்பி, விவாகரத்தையும் பெற்றுக்கொண்ட பின்னர்
இரசிகர்களின் கவர்ச் திரைகளில் அரைகுை தோன்றினாலும் காஞ் தரிசனம்பண்ண வரும் ஒடுக்கமான பெண்ண படவை உடுத்து முழு என்கின்றனர் காஞ்சி
சக்திமிக்கதாகத் கூறிக்கொள்ளும் நம் தொலைக்காட்சியொல் வாராவாரம் நடன நிச நடத்திவரும் இவர், ' தனியார் தொலைக்கா முலம் பிரபலமானவர். ‘எங்கள் அண்ணா ே திரைப்படங்களிலும் ெ கறுப்பு நிற ஹொ காஞ்சிபுரம் காட்டு பங் சொர்ணமால்யா வந்தி அவரது தாயார், தந்தி வழக்கறிஞர் கீதா கே உடனிருந்தனர்.
காஞ்சி மடத்துப் சின்னச்சாமி விஜயேந் சொர்ணமால்யாவைச் தமிழக சிற்றேடுகள் சி அசிங்கமான சமாச்சா தனிப்படை விசாரணை பொலிஸ் சுப்ரிண்டன் வரதராஜ், மகளிர் பெ சரஸ்வதி ஆகியோர்
சொர்ணமால்யாவே கொடுத்தாரா? அல்லது காஞ்சிக் காமகோடி பீடத்தின் சின்னச்சாமி விஜயேந்திரருடாக இந்தத் தகவல்கள் சங்கரராமனுக்குக் கசிந்ததா? என்பன போன்ற விடயங்கள் குறித்துத் தனிப்படை விசாரித்து வருகிறது.
பொலிவூட் நடிகர் ஷாருக் கான் இனி மேல் இலங்கையின் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கப் போவதில்லையென்று தெரிவித்திருக்கிறார். கடந்த பதினோராம் திகதி சனிக்கிழமை ஷாருக் கானும் ஏனைய பிரபல பொலிவூட் கலைஞர்களும் கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் இணைந்து நடத்திய 'டெம்ப்டேசன் - 2004 என்ற இசை நிகழ்ச்சியின்போது கிரனைட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்தே அவர் இவ்வாறு
அதர்மத் 函
பி.பி.சி. ஆங்கில சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்தளவுக்கு அவர் மனம் வருந்தியுள்ளார்.
இத் தாக்குதலுக்கும் அதனையொட்டி முன்னர் நடைபெற்ற குழப்பங்களுக்கும் பின்னணியில் உண்மையான பௌத்த தர்மத்தைப் பின்பற்றாத, ஆனால் தம்மைத் தாமே சிங்கள பெளத்தர்களென்று அழைத்துக்கொள்ளும் விரல் விட்டெண்ணக் கூடிய சில தீவிரவாதக் காடையர்கள் இருந்துள்ளனரென்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதவாதிகளோடு இனவாதிகள், இந்திய எதிர்ப்பாளர்கள், சமாதானப் பேச்சுவார்த்தையை விரும்பாத சக்திகளோடு சந்திரிகாவின் ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கும் சக்திகளும் பின்னணியில் இருந்துள்ளன என்பதும் மறுக்க முடியாத p_6O3760)LDUIT55,
பெரும்பாலான பௌத்த மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கங்கொடவில சோம தேரரின் ஞாபகார்த்த தினத்துக்கு ஒருநாள் முன்னதாக ஷாருக் கானின் இசை நிழ்ச்சியை நடத்தக் கூடாதென்பதே எதிர்ப்பாளர்களின் வாதமாகும், இலங்கையிலுள்ள சிறுபான்மை இனங்களோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களில் சோம தேரர் தெரிவித்த கருத்துக்கள் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையை இப்போது விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்வது சரியல்ல. ஆனால் பெளத்த தர்மம் தொடர்பாக அவர் எளிய மொழி நடையில் மக்களைக் கவரும் விதத்திலும் நல்ல உதாரணங்களோடும் எடுத்து விளக்கியதால் பெரும்பாலான பெளத்த மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் அவர் தொலைக்காட்சி மூலம் வாராவாரம் இவர் நிகழ்த்திவந்த தர்ம உபதேசமும் இதற்கு வாய்ப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யப் பல்கலைக்கழகமொன்று வழங்கிய கலாநிதிப்
p. 16 - 22, 2004
மீண்டும் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தோன்றத் தொடங்கினார். தமிழகம் திரும்பியதும் இவரை அடிக்கடி காஞ்சி மடத்தில் காணக்கூடியதாக இருந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு வந்திருந்தார். இவரது பூதவுடலை மருத்துவ நிபுணர்கள்
前呜 Llenógü ঐ
விசாரணைக்குட்படுத்த சமாச்சாரங்களைக் க ஒளிப்பேழைகளும் பே காண்பிக்கப்பட்டுக் கே கேட்கப்பட்டன. "சின்
விஜயேந்திரருடன் நீங்
பட்டத்தைப் பெறுவதற்காகக் கடந்த வருட இறுதியில் ரஷ்யா சென்றிருந்தபோது திடீரென இவர் மரணமானார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக இங்கு சில பெளத்த அமைப்புகள் தெரிவித்து விசாரணையையும் கோரின. சோம தேரரின் பூதவுடலோடு ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரும்
குழுவொன்று பிரேத பரிசோதனை நடத்திய பின்னர் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லையென்று அறிக்கையும் சமர்ப்பித்திருந்தது.
ஆனால், மீண்டும் சோம தேரரின் மரணம் பற்றி விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்று ஜாதிக ஹெல உறுமய எம்.பி.க்கள்
.Sخین
கோரிக்கை விடுத்தனர். இதற்கிணங்க அரசாங்கமும் விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றினை நியமித் துள்ளது. இந்தப் பின்னணியில்தான் ஷாருக் கான் இசை நிகழ்ச்சியையொட்டி நிகழ்ந்த அசம்பாவிதங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டாமென்று வலியுறுத்தி தீவிரவாத பெளத்த அமைப்புகள் சில கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமும் நடத்தின. இசை நிகழ்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிக் கன்னியாகத் றயாகத் சிப் பெரியவரைத் போது அடக்க ாக காஞ்சிப் பட்டுப் மையாக வருவார் மடத்து ஊழியர்கள்.
தன்னைக் நாட்டுத் தனியார் ன்றில் தற்போது 5ழ்ச்சியொன்றினை இளமை புதுமை’ எனும் ாட்சி நிகழ்ச்சியொன்றின்
'அலைபாயுதே, பான்ற $வர் நடித்துள்ளார். ண்டாங் காரில் களாவுக்கு ருந்தபோது அவருடன் தை மற்றும் அவரது ாபால் ஆகியோரும்
பெரியவாளுடனும் திரருடனும் நடிகை சம்பந்தப்படுத்தி லவற்றில் வந்த ரங்கள் பற்றியும்
நடத்தியுள்ளது. பிரேம்குமார், அதிகாரி ாலிஸ் படை அதிகாரி
நினர். சங்கர மடத்துச் ாட்டும்
ாட்டுக்
ள்விகளும்
னச்சாமி
கள்
தனியறையிலிருந்து
அதிக நேரம் பேசுவீர்களாமே?” என்று தமிழகச் சிற்றேடொன்று வெளியிட்ட செய்தி குறித்துக் கேட்டபோது, "வெறும் வதந்தி" என்று பதிலளித்தாராம் சொர்ணமால்யா, சங்கர மடத்துக்கு ஏன் அடிக்கடி வந்தீர்கள்? எதையெல்லாம் பற்றிப் பேசுவீர்கள்? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டன. "திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள்தானே ஆகின்றன. அதற்குள் வாழ்க்கை கசந்து ஏன் மணவிலக்குப் பெற்றீர்கள்?" என்று மகளிர் படைப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி எழுப்பிய கேள்விக்கு, "அது எனது தனிப்பட்ட விவகாரம்" என்று சற்றுக் கடுமையாகப் பதிலளித்தாராம் சொர்ணமால்யா, துறவறம் பூண்டதாகச் சொல்லிக்கொண்ட சங்கர மடத்துச் சாமியார் பெரிய இடத்துப் பெண் புரசுகளுடன் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படும்
சில்மிஷங்கள் இந்தியாவை மட்டுமல்ல இந்துக்கள் வாழும் இடங்களையெல்லாம் உலுப்பிக்கொண்டிருக்கிறது. சங்கர மடத்துச் சங்கதிகளைப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாகப் புட்டுப் புட்டுக் காட்டி வருகின்றன.
(தொடரும்.)
நிறுத்தப்படாவிட்டால், தீக்குளித்து மரணிக்கப் போவதாக இரத்மலானை சீலவன்ச தேரர் அறிவித்திருந்தார். இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அவர் தீக்குளிக்க வில்லையென்ற போதிலும் பல்லாயிரக்கணக்காக அப்பாவி
பெளத்தர்களின் மனதில் மதவெறியை முட்டினார். ஆனால் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கென இலங்கை வந்து சேர்ந்த ஷாருக் கான் பெளத்த மக்களிடம் மன்னிப்புக் கோரினார். சோம தேரரின் ஞாபகார்த்த தினத்துக்கு முதல் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற ஏற்படாகியிருந்தது. எனவே சோம தேரரின் ஞாபகார்த்த தினத்திலல்ல என்பதை நாம் முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஷாருக் கான் அளித்த தன்னிலை விளக்கத்தில் ஆறு மாதங்களுக்கு ஊ முன்னரே இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் சோம தேரரின் ஞாபகார்த்த தினத்தையடி இசை நிழ்ச்சி நடைபெறுவது குறித்துத் தமக்கு தெரியாதென்றும் ஏற்கெனவே 25,000க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டதால் பிறிதொரு தினத்துக்கு நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடியவில்லை யென்றும் தெரிவித்தார். இந்த நியாயமான விளக்கத்தை அவர் அளித்தது மட்டுமல்ல, பெளத்த மக்களின் மனம் புண்படுமேயானால் அதற்காகத் தாம் மனம் வருந்து வதாகவும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப் படுவதற்கு முன்னர் சோம தேரருக்கு மெளன அஞ்சலி செலுத்தப் உரு படுமென்றும் அவர் தெரிவித்திருந்தார். இஸ்லாமியரான ஷாருக் கான் சோமதேரருக்கு அஞ்சலி செலுத்திய அவரது பண்பை உண்மையான பெளத்த மக்கள் மனதார வாழ்த்துகிறார்கள்.
இந்த அறிவிப்பு வெளிவந்த பின்னர்தான் ஜாதிக ஹெல உறுமயவினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனரென்பது இங்கு குறிப்பிடத் தக்கது. எனினும் இசை நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு இரு மணித்தியாலங்கள் முன்னதாகவே உண்ணாவிரதமும் கைவிடப்பட்டது. பின்னர் ஏன் இவர்கள் பொலிஸாரோடு மோதினார்கள்? இலங்கை சிங்கள
If you
DUIJF
பெளத்த நாடு மட்டுமல்ல, பல்லின மக்கள் வாழும் நாடு என்பது முதலில் இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம், பெளத்த தர்மம் அன்பு, அஹிம்சையைப் போதிப்பது நல்ல வாழ்க்கை நெறியைக் காட்டுவது. அந்த மகோன்னத மதத்தின் பெயரால் மதவெறி கொண்ட யானைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரும் பெளத்த சமயத்தைச் சேர்ந்த இரு இளசுகள், காயப்பட்டவர்களில் அநேகமானோர் பெளத்தர்கள். இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் முப்பதாயிரம் பேரில் 90 சதவீதமானவர்களும் பெளத்தர்களே. இந்த கிரனைட்டை வீசியவர்கள் மட்டும் பெளத்தர்களல்லர்; வெறியர்கள். அரசியல் நோக்கத்துக்காக மதத்தின் பேரால் நடத்தப்பட்ட வெறியாட்டம் இது.
இந்தத் தாக்குதலைப் புலிகள் நடத்தியதாகவும் ஜேவிபியினர் நடத்தியதாகவும் சில ஊடகங்கள் கயிறு திரித்திருக்கின்றன. புலிகள் இத் தாக்குதலை நடத்தியிருந்தால் நாடே பற்றியெரிந்திருக்கும். அந்த வகையில் புலிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். ஊடகப் பயங்கரவாதிகள் எப்படி அப்பாவி மக்களை உசுப்பி விடுகிறார்களென்பதற்கு குதிரைப் பந்தயத் திடல் கிரனைட் தாக்குதல் ஓர் அசல் உதாரணமாகும். தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றினைச் சேர்ந்த சிங்கள வானொலிச் சேவையொன்றும் தொலைக்காட்சியொன்றும் மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் அப்பாவி பெளத்த மக்களை உசுப்பிவிடும் விதத்தில் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. ஊடக தர்மத்தைக் கடைப்பிடிக்காத இவர்கள் பெளத்த தர்மத்தின் பேரால் நடத்திய அதர்மமே இவையனைத்துக்கும் நதிமூலம் - ரிஷிமூலம் என்பதுதான் உண்மை. பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் தமிழ் இனவெறியர்கள் பக்கம் சார்ந்து சப்பைக் கட்டுக் கட்டுவது போல பெரும்பாலான சிங்கள ஊடகங்களும் சிங்கள இனவெறியர்களுக்குத் தீனி போடுகின்றன. இதற்கு ஓர் அசல் உதாரணத்தைக் கூறலாம்.
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மிடையில் நடைபெற்ற மோதலை அடிக்கடி ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது. சிங்கள செய்திச் சேவையில் பொலிஸ் ட்ரக்கினுள் ஏற முயன்று கைதுசெயப்பட்ட ஓர் இளைஞனோடு பெளத்த பிக்கு ஒருவரையும் கைகளைப் பின்னால் கட்டிப் பொலிஸார் அழைத்துச் செல்வதைக் காட்டியது. ஆனால் தமிழ்ச் சேவையிலோ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிக்கு காண்பிக்கப்படவில்லை. இதன் மர்மம் அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கே தெரியும் இரு தரப்பு ஊடகப் பயங்கரவாதிகளும் மீண்டுமொரு 83 ஜூலையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமென்று ஆண்டவர்களின் பெயரால் வேண்டிக்கொள்வோமாக,

Page 10
"ஐயோ! துணையில்லாத இந்தக் கூடு ஒரு வீடாகாது” என்று அது கூறியது.
வேடன் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருந்த பெண் புறாதான் அதன் மனைவியாகும். தன் கணவன், தன் மீது
சர்ந்துநிற்பதேநமக்கொரும்கை; சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில் தன்னழுத மரிநித்தம் பொய்கை,
வெறுக்க வேண்டாம் செய்த பாவத்தால் கிறேன்!” என்று கூ அதைக் கேட்ட டம், "ஐயா! நீங்கள் இருக்கலாம்" என்ற
ர்க்கவே பயங்கரமாக இருக்கும் ஒரு வேடன் விலங்குகளைக் கொல்வதற்காகக் காட்டில் அலைந்து கொண்டிருந்தான். இந்தக் கொடிய மனிதனிடம் நட்பு கொள்ள யாரும் விரும்ப வில்லையாதலால் அவனுக்கு உறவினர் களோ நண்பர்களோ ஒருவரும் இல்லை. ஒருநாள் அந்த வேடன் ஒரு பெண் புறாவைப் பிடித்துத் தன் கூண்டில் அடைத்து, அதைத் தூக்கிக்கொண்டு வேறு விலங்குகளைத் தேடிச் சென்றான். இரவு வந்ததும் பலத்த மழை பெய் தது. குளிரினால் வேடன் உடல் நடுங் கியது. அவன் மழையில் நனையாதிருக்க ஒரு மரத்தின் அடியில் தங்கினான்.
சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தது. U வானம் தெளிவானது. வேடன் தன் வைத்திருக்கும் அன்பைக் கண்டு மிக்க தலையை உயர்த்தி வானத்தைப் பார்த் மகிழ்ச்சியுற்ற அது ஆண் புறாவைப் தான். அங்கே ஒரு நட்சத்திரம் மின்னிக் பார்த்து, "அன்பானவரே! தங்களிடம் கொண்டிருந்தது. அடைக்கலம் கேட்ட இந்த வேடனுக்கு "நான் இந்த மரத்தில் யார் இருந் உங்கள் உயிரைக் கொடுத்தேனும் தாலும் அவர்களின் பாதுகாப்பைக் கோரு நீங்கள் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். கிறேன்! நான மிகவும் களைபபாகவும், சாத்திரங்கள், உதவி என்று வந்த பசியாகவும் s இருக்கிறேன். குளிரோ ஒருவனுக்கு அதைக் கொடுக்கவில்லை என்னை வருத்துகிறது" என்று கூறினான். யென்றால் நீங்கள் தேடிய புண்ணியம் அநத மரத்தில் ஒர ஆண் புறா எல்லாம் தொலைந்து போய்விடுமென்று இருந்தது. அது கூட்டுக்குத் திரும்பி வராத கூறுகின்றன. என்னைப் பிடித்து தன் துணையை எண்ணி வருந்திக் வைத்திருப்பதால் இந்த வேடனை நீங்கள்
لکس سے کم سے ܥܬܐ
ஞதாவளை04 களுவா . பாராட்டுக்குரியவர்கள்: யோ, கலாரஞ்சினி, எம். எச். அமானி, தரம் 2, கஹட்டபிட்டிய சரசாலை தெற்கு, சாவகச்சேரி முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை, பி. நிவேதா, 205, கடற்காட்சி வீதி, டபிள்யூ றித்வான்,
திருகோணமலை, மாங்குளம், நேரியகுளம் எம். ஐ. எம். அஸ்லம், 116, ஓடாவியார் 67ë, DIT GLUT, 200/45,
வீதி, ஏறாவூர், பார்க்வே பிளட்ஸ், கொழும்பு - 05.
சர்மிலன் சுந்தரலிங்கம், யாவசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், உரும்பிராய்
யோ, சரண்யா, தரம் 8, திகலைமகள்
வி. மயூரன், பராக்கிரம வீதி, கொழும்பு:14,
எஸ். நிவேதா,
வித்தியாலயம், அன்புவழிபுரம், திருகோணமலை, கண்டி வீதி, வவுனியா,
1()
வேடனுக்கு மீ உடல் நடுங்கியது. புறா, எங்கோ பறந்: குச்சிகளைக் கொண் போட்டு அதில் வைத்தது.
"ஐயா! இங்( நெருப்பில் குளிர் கா களுக்கு உணவு விரும்புகிறேன்; ஆ சிறிய பறவை" என
கொண்டே கூறியது. பிறகு அது, 'வ உணவளிக்க முடிய பயன்? என எண்ணி
"நான் எனது செய்து அதை உங் மாறு செய்வேன். ஆ வந்த விருந்தினனு தவன எனறு எனை கூற முடியாது" எ6 இவ்வாறு ஆ6 பழிகளையும் தாே வேடனைப் பற்றி ஒ குறையாகக் கூறவில்
"ஒரு கணம் நீங்கள் உங்கள் கொள்ளலாம்” என்று திடீரென்று எரிந்து :ெ னுள் பாய்ந்தது.
இதைக் கண்டு திக்பிரமை பிடித்தது "எனது முந்ை காரணமாக இப்போது இருக்கிறேன். அந்த காகவே நான் நிச்சய போவேன். ஆனால் புறாவோ தனது திய கத்தில் இடம் பிடித் இந்தக் கணத்திலிரு இன்பம் எல்லாவ விட்டேன். இனி எ செய்துகொள்வேன்" வேடன் தன் வில்லை எறிந்தான். கூண்டிலிரு விடுதலை செய்தான் தனது கணவன நெருப்பில் எரிந்து கண்ட பெண் புறா, ' பிரிந்த பின்பு நான் என்ன பயன்” என் அதுவும் நெருப்பில்
வேடன் தனது ெ விட்டுவிட்டு ஒரு சந் வாழ்ந்து வந்தான், ஒ நெருப்பு எரிந்துகொன அதனுள் புகுந்தான் பாவத்திற்கு பிராயச்சி சொர்க்கத்தை அடை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jod), ö2. "90'Casing
சந்ன்த்க்குப் ப்ேர்ன்ேன்
இ
நான் முற்பிறவியில் AA இப்போது துன்பப்படு b றியது. ஆண் புறா, வேடனி இ ர் இங்கே வசதியாக 曾 து.
வெள்ளத்தைப் பார்த்தேன்; வெள்ளத்தைப் பார்த்தேன் விடாது பெய்த மழையினிலே,
தவளையைப் பார்த்தேன்; தவளையைப்
பார்த்தேன்
தரையில் தத்திச் செல்கையிலே,
தவலையைப் பார்த்தேன்; தவலையைப்
பார்த்தேன்
சந்தைக்குப் போனேன்; சந்தைக்குப் போனேன் தங்கை தூக்கி வருகையிலே,
|l fl பூசணி வாங்கிடவே,
சண்டைக்குப்போனேன், சண்டைக்குப் போனேன் கொல்லையில் கிடைத்தது; கொல்லையில்
தாய்த்திரு நாட்டைக் காத்திடவே, கிடைத்தது
S S S S S SS LS SS SS SS கொத்துக் கொத்தாய் மல்லிகையே வெல்லத்தைப் பார்த்தேன்; வெல்லத்தைப் கொள்ளையில் கிடைத்தது; கொள்ளையில் பார்த்தேன் கிடைத்தது வேலுச் சாமி கடையினிலே, கொடிய வனுக்குத் தண்டனையே
C - அதிசய உலகம் ஃ சீ இந்திய வானம்பாடி எல்லாப் பறவைகளையும் விட நன்கு து சென்று உலர்ந்த இசையெழுப்பிப் பாட வல்லது. ஜாக்டாக்ஸ், மேக்பீஸ் போன்ற பறவைகள் டுவந்து : முன் கிளியைப் போல் பேசி பாடவும் செய்யும்.
நெருப்பைப் பற்ற * அமெரிக்கா போலிமை பறவை பலகுரல் ராணியாகும். நாய்,
பூனை, கோழிக்குஞ்சு போல் குரலெழுப்பும்.
கே வந்து இந்த
: உங் தென் அமெரிக்கா, ஆபிரிக் #1၍၊ காவில் வாழும் மணிப்டி:
பறவையின் பாட்டோசை.ே
அது வருந்திக் மூன்று மைல் ரம்:ேஇ
ŠOŠO இதீ வடகடல் ஓரங்களில் & ந்த விருந்தினனுக்கு காணப்படும் சிவப்பு மார்பு ாத என்னால் என்ன டைவர குழநதையைப போல் யது. el(QLD.
லச் 赐 . .
ஐேரோப்பிய தேன்சிட்டுகள், அப்போது பசியோடு அவுஸ்திரேலிய லயர் பறவை க்கு உணவளிக்கா 3′. பாட் டொலி ன யாராலும குறை எழுபடகனறன. ( ఈ ஏறு அது கூறியது. 30T typ T 6T 6) 6M) TU ன ஏற்றுக்கொண்டு ரு வார்த்தை கூடக்
ாேங்கள் பிறகு சீ இமாலயன் பார்பட், கஸ்தூரா கிருஷ்ணபட்சி போன்றவை பசியை தீர்த்துக் இமயமலைப் பகுதிகளிலும் காணப்படும் சில விசித்திரமான பாடும் பறவைகள் இவற்றில் பார்பட் பறவை தனது குரலைத் தானே கேட்டு
கூறிய ஆண் பா ಓ... இரசிக்க வல்லது. இதன் குரல் அரைமைல் தாரம் வரை கேட்கும்.
இஃகுயில், மயில், அண்டங்காக்கை போன்றவை மத்தியஸ்தாயிலும், மைனா தாரஸ்தாயிலும், சிட்டுக் குருவி, தேன் சிட்டு போன்றவை அதிகார ஸ்தாயிலும் பாட வல்லவை.
வேடன் அப்பிடியே ჯ விசில்டிக்கும் பறவையின் குரல் விசில் ஒலி போலவே இசையுடன் போல் நிரேன் ஒலிக்கக் கூடியது. இடையிடையே குரல் தடைபட்டு விட்டுவிட்டு ஒலிக்கும். தய பாவங்களின் --------------------
ஒரு கொடியவனாக
Ο O C ஒரு கரணத்திற்உங்கள் பொது ტაქნია: Up? ம் நரகத்திற்குத்தான்ை ప, ఫ ー・ぶ。 , இந்த புண்ணிய ့် Iဒ္ဓိမ္ပိ ாகத்தினால் சொர்க் ဒွိ ဒွတ္တိမ္ပိ துவிட்டது. அதனால் ந்து நான் உலகியல் ற்றையும் துறந்து
a fa |-
1. கிறீன்லாந்து 21,75597
: 2. நியூகினி பசுபிக் 3,20,033
3. போர்னியோ பசுபிக் 7,43,107.
கிய ஆண் புறா, 4. மடகஸ்கார் இந்து နှီးနှီ: : "း’’’’’ –| မီး ... ...:
డీడీస్లో 6. சுமாத்திரா பசுபிக் 4,73,605 வீழ்ந்தது. 7 கொன்சூ uöllä 2,30,316
காடிய செயல்களை
நியாசியைப் போல் 8. பெரிய பிரித்தானிய அத்திலாந்திக்
· · · · · 2,29,883 ஒரு நாள் ஓரிடத்தில்
ன்டிருந்ததைக் கண்டு 9 செவிபஸ் பசுபிக் 1,89,034 . இவ்வாறு தனது ༤ ་་་་་་ த்தம் செய்த அவன் 10.பிறின்ஸ் அல்பேட் ஆர்டிக் 1,54,461 நதான. - III Jourii
(ᏞᏁᎠ ᏘᏧᏂ . 2. 16 - 22, 2004

Page 11
மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத்தின் ளமைக்காலப் படம் இது. இப்படம் செப்டெம்பர் மாதம் 1977ஆம் ண்டு அவர் பாலஸ்தீன இராணுவத்தில் உயரதிகாரியாகக் கடமையாற்றியபோது எடுக்கப்பட்டது.
அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சூறாவளி அனர்த்தத்தின் காரணமாக 1,000திற்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை இழந்த விடயம் அனைவரும் L== அறிந்ததே இங்கு பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர் ஒருவர் இறந்த ஒருவரின் சடலத்தை பொலித்தீன் பையில் சுற்றி எடுத்துச் செல்வதைக் காணலாம்.
ή
அமெரிக்க இராணுவம் என்னதான் ஈராக்கைக் கைப்பற்றியிருந்தாலும் அவர்களால் நகரத்தைக் கைப்பற்றுவது என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. பலூஜா நக கைப்பற்றும் முகமாக நடத்தி வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியையே இங்கு காண்க
2. 16 - 22, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெருசலேம் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள புனித சுவரே இது. இங்கு ஜெருசலேம் நகர மக்கள் அனைவரும் வந்து தமது குறைகள் யாவற்றையும் கூறி அழுது புலம்புவார்கள். இப்படிக் கூறுகையில் அவர்கள் குறைகள் நீங்குகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள்.
றோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இந்த ஸ்பானியச் சிறுவன் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறான். இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி அவருக்கு விசுவாசமாக நடக்க வேண்டியதன் அவசியத்தை இது போதிக்கிறது.
ஆயத்தமா?
LITT
த்தைக்
lர்கள்.
,
UD UUr

Page 12
சந்திரமுகி - தொடக்கமே
சண்டைதான்
ரஜினிகாந்த் நடிக்கும் சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு சிவாஜி கார்டனில் நடந்து வருகிறது முதல் கட்ட காட்சியிலேயே ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் தலைமையில் ஸ்டண்ட் கலைஞர்களுடன் ரஜினிகாந்த் சண்டை போடும் காட்சியை எடுத்திருக்கிறார்கள் ஒரு கோயில் செட் போட்டு அந்தக் கோயிலில் ரஜினி சாமி கும்பிடுகிறார் அங்கே சாமி கும்பிட வரும் பெண்களைக் கிண்டல் செய்யும் அடாவடி வாலிபர்களை ரஜினி リ பந்தாடுகிறார் சந்திரமுகி Litiúiligiúil சண்டையில்தான் தொடங்கி இருக்கிறது
10[5]ܩܵ66608 ܬܐ
யிருக்கிறார். ஆட் பார்த்த அம்புட்டுப் போய் விழுந்தார்க
நடிகை சினேக
இருப்பதால்
ஆண்டுக்
ஒப்புக்
(ELIN
 

(UDIDOL எக்ஸ்பிரஸ்?
இது ரயிலிலேயே நடக்கிற கதை என் கேரக்டர் பெயர் அவினாசி இளை பராஜா இசை சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கம் நான், நாசர், பசுபதி நடிக்கிறோம். நானே தயாரிக்கிறேன்.
முறையாக நடிகர் அஜித், ஆர்.ரகுமான் இசையில் பாட முடிவு செய்துள்ளார்.
பெயரிடப்படாத அஜித்
நடிக்கும் ஒரு
படத்தில்தான்
T LIGIÓ LLUITE இன்னும் ஓர் கு எந்தப் படமும் 65Timu வதில்லை என IGGOTEIT our
ஸ்டேட்மென்ட்
விடுகிறாராம்
காஸ்ட்லி இயக்குநர் ஷங்கர் அந்நியன் HLÚlfhúss lfssura göá ályfi. (égú
Ngô LOTGILDTS 5 Ljig; AIG Ó UL ÜLNgüista
அவ்வப்போது ஏதாவது விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று கண்டுபிடித்து பரிகாரம் செய்ய ஜோதிடர்கள் உதவியை நாடினாராம் ஷங்கர் அவர் சொன்ன ஆலோசனையின்படி பப்பிடிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த மணிகண்டன் திடீரென அந்நியன் படத்தில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்குப்
பதில் ரவிவர்மா என்ற ஒளிப்பதிவாளரை வைத்துப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதேபோல் விவேக் ஹீரோவாக அறிமுகம் ஆகும் சொல்லி அடிப்பேன் படத்தில் பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளர் மதி திடீரென விலகிக்கொள்ள அந்த இடத்தை சுரேஷ் தேவன் என்ற ஒளிப்பதிவாளர் பிடித்துக்கொண்டார். இவர் விலகிக்கொண்டதற்கு நடிகரின் ஏக
லொள்ளுதான் காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்
வாயில வாஸ்து சரியில்லயோ?
、

Page 13
॥ 5 LC60D36LLI IMIGO வறிரோயின்
வறிரோயினாக 画博函á படவாய்ப்பு இல்லாததால் கிடைத்த படங்களில் கவர்ச்சியை தாராளமாக காட்டும் ஐஸ்வர்யா சமீபத்தில் ரிலீஸ் ஆன நியூ படத்தில் சிம்ரனுக்கு ஐடியா தரும் தோழியாக நடித்திருந்தார்.
வில் லத்தனமான இந்த ரோலில் ஐஸ்வர்யாவின் கர்ணகடுர குரல் அவருக்கு ஒரு புதுப்படத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. விரைவில் என்ற புதிய படத்தில் முழுக்க
கவர்ச்சியை
லேடி ரகுவரன்
င္ငံမ္ယရမ္ဟူ’ / ിമ്
அஜித் மாறுபட்ட மூன்று வேடங்களில் நடிக்கும் காட் பாதர் படத்தில் ஒரு வேடம் பணி வேடம் என்ற தகவல் கிடைக்க, இதுபற்றி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ரித்தபோது, அது அரவாணி வேடம்தானா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு க்கவில்லை என்று குறிப்பிட்டார். SSLSS S LSL S LS LSLSLS LSLS LS SLLLSL LLLLL LLLLLS LSL LSSLS LS LSLSL LLLS LLS LLSLSL LSLS
சுள்ளான் படத்தைத் தயாரித்த சரவணாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சேலம் சந்திரசேகரன் தயாரிக்கும் இரண்டு புதிய படங்களின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்குகிறது. SLSL S LSL LSL LSL LLLLS LL LSLL LS LS LS LS LSLL LS LS LLSLSL LSL LSLS
இயக்கத்தில் சூர்யா, அஸின் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். தவிர, இன்னொரு புதிய படத்துக்கு
பெப்ரவரி 14 என்று பெயர் சூட்டியுள்ளனர். S LS LSLS LSL LSL S LSLSL LSLSLL LLSL L L L L L L LS LS LS LS LLLSL LLLLS LSL LSL LSL LSL LSL L செல்லமேபரத் கதாநாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக கோபிகா அல்லது சோனியா அகர்வால்
நடிக்கலாம் என்று தெரிகிறது. பரத்வாஜ் இசை அமைக்கிறார்.
SLSS SLS LS LS LLSLSL LSLS LSLSLL LLLL LLLL L LLLLL LSL LLLLL LL LLLLLS LSLS LS LS LSLS LSL LSL LS LSLSLL LLSL LLLLLL
மணிவண்ணன் மூத்த மகள் ஜோதி, பாலுமகேந்திரா எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கும் அது ஒரு கனாக்காலம் என்ற படத்துக்காக சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவரது தம்பியும் மாறன் என்ற படத்தில் சத்யராஜின் மகனாக நடித்தவருமான ரகுவண்ணன், மாதவன் நடிக்கும் தம்பி என்ற படத்தில் இயக்குநர் சீமான் உதவியாளராகப் பணிபுரிகிறார். SLSLSLSLSLS S SL S LSL LSSL L LSL LLLLS LL LSLL LS LSLS LS LSS LSL LS LS LS LSL S LSS LSLSL
பெயர் குறிப்பிட விரும்பாத பிரபல இளம் கதாநாயகி ஒருவரைக் காதலித்து வரும் இயக்குநரும், நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தவருமான எஸ்.ஜேசூர்யா, அடுத்து எழுதி இயக்கி நடித்து தயாரிக்கும் படத்துக்கு "பெஸ்ட் ப்ரெண்ட் என்று ஆங்கிலத்தில் (அதாவது பிஎஃப் என்பதன் விரிவு பெயரிட்டுள்ளார். இதில் கதாநாயகியாக இளம் புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார்.
பழைய நடிகை சுமித்ரா, கன்னட இயக்குநர் டிராஜேந்திரபாபு தம்பதியர் மகளான தீபு
தென்றல் உமாவின் தங்கை விரைவில் இவரும் தமிழ்ப் படம் ஒன்றில்
அறிமுகமாகிறார்.
bigail பார்த்திபன் ஏறி கனவே
மனிதநேய மன்றம் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். இப்போது நடை பாதை பூக்கள் என்ற அமைப்பையும் உருவாக்கியிருக்கிறார் ஆதரவற்ற குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதுதான் நடைபாதை பூக்கள் அமைப்பின் வேலை அதன்படி கடந்த நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை பிளாட்போர்ம் குழந்தைகளுடன் கொண்டாடினார். அவரின் மனிதநேயத்திற்கு ஒரு சலாம் போட்டுவிட்டு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது ஏன்? என்று கேட்டோம் "விஜய், விக்ரம் போல் மார்க்கெட் உள்ள நடிகன் இல்லைத் தான் நான் என்றாலும் ஒரு தனித்துவமுள்ள படைப்பாளி
அப்படிப்பட்ட நான் சினிமா உலகம் சார்ந்த பொது
நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன்.
அதனால் இனிமேல் சினிமா விழாக்களில் பங்கு பெறுவதில்லை என்கிற முடிவோடு செயற்குழு உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்து விட்டேன். இந்த முடிவில் எந்த மாற்றமும்
இல்லை என்றார். Rர்த்தின் அடுத்து பச்ச குதிர' எனும் டத்தை இயக்கி தயாரித்து
நடிக்கிறார். அத்துடன் 'கம்மா’ எனும் கவிதைத் தொகுதயையும | வெளியிடவிருக்கிறார்.
க்கும்போது
அழகாய் தார் ரீப்ரியா வாய்ப்பு லாமல் இருந்ததால்
பை கவனிக்க மறந்தார். | UTüust Gufu
i ffuJGÖNGÖ Tbiloj எடுக்கப்பட்டுவிட்டது - து15 இதனால் பீப்பாவாக இருந்த ரீப்பிரியா மீண்டும் போட்டுவிட்டார். LIITŮLUTGITTAGLILITAÏ,
E. 16-22, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்னை திநகரில் ஏழாவது மாடியில் ஒரு பிளாட் வாங்கியிருந்தார் ரீகாந்த் அந்த வீட்டை விற்றுவிட்டு இப்போது குமரன் காலனியில் தனி ஒன்றை வாங்கி குடியேறியிருக்கிறார்
இ இன்: தி மீண்டு ஒரு வழியாக ரிலீஸ் 彗 ஆகி நன்றாக
ஓடிக்கொண்டிருக்கிறது. 琴 ఆ கிளுகிளு காட்சிகள் இருக்கின்றன என்று ஏகக் கண்டனக் குரல்கள் வந்ததால் சென்சார் அதிகாரிகள் அங்குலம் அங்குலமாகப் பார்த்து கத்திரி போட்டு பல கண்டிஷன்கள் விதித்து ரிலீஸ் செய்ய
அனுமதித்தார்கள் தெலுங்கிலும் இதேபோல பல இடங்களில்
வெட்டுப் போட சென்சார் அதிகாரிகள் முயற்சிக்
அவர்களுக்கு விளக்கம் சொல்லிச் சொல் செல்வராகவன் அனுமதி
ாங்குவதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிப் போனதாம்
தீபாவளிக்கு தனுஷ் நடித்த ட்ரீம்ஸ் படம் வெளியான ஆனால் படத்தைப் பற்றி பேச்சே இல்லை படுத்துக்கொண்டது படம் இந் நிலையில் தன் மருமகன் தனுஷின் ட்ரீம்ஸ் எப்படிப் போகிறது என தயாரிப்பாளர் தாணுவிடம் ரஜினி
விசாரித்திருக்கிறார்
பசங்களெல்லாம் அஸின் ஃபீவர் கண்டு கிடக்கிறார்கள் உள்ளம் கேட்குமே வில் அறிமுகமானார் அழகுப் பெண் அஸின் ஆனால் படம் வெளியாகவே இல்லை
சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் புக்கானார் சூர்யாவுக்கு ஜோடியாக அந்தப் படமே நின்று போய்விட்டது. இராசியில்லாத நடிகை என இண்டஸ்ட்ரியே தள்ளிவைத்தது |- ஆனால், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஹிட்டாகி அஸின் மகாலட்சுமி அதிர்ஷ்ட தேவதையாகிவிட்டார்
அந்தத் தேவதையோடு கொஞ்சம் பேசலாமா?
எம்.குமரன் படத்தில் நதியா மேடத்திற்குத்தான் முக்கியத்துவம் அவருக்கு ஈடுகொடுத்து நம்மால் நடிக்க முடியுமா? என்கிற பயத்தோடுதான் நடித்தேன். இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கிற அளவுக்கு நடிச்சிட்டியோ என இப்போது எல்லோரும் பாராட்டு கிறார்கள்
om JLDani

Page 14
دقیق آق
ཀྱི་ཁེ་སི་
சமாந்தரங்கள் கூட சந்தித்துக் கொள்ளும்,
செல்லவா நீ
அதிகாலை
இந்த ஒரு தீ (காதல்) ↔鷺。 ஜாதிகளுக்கு. <ಸ್ಥಿ சமாதி சமைக்கும். الالا الله
சதி பதிகள் அவளுடையதோ, # ః
அவனுடையதோ. சிந்தனை வரும் - சில பகல்களுக்கு. ஆந்தி வராது. சில இரவுகளுக்கு விடியல் இராது.
கண்கள், இதயம். இரண்டிலும் காதலுருவத்திற்கு எடைமாற்றம் நிகழும் உயிரும் உணர்வுகளும். உதடு வரை தவழும்!
நிசப்தம் நிறைந்த எமககுள கடிகார 'டிக்டிக் கூட கலவரம் செய்யும்
காத்திருந்து, எதிர்பார்த்திருந்து காமமும் பிறக்கும். இது. காதல நரைககும வரைக்கும்!
ثقة كـ
முனி, யடவத்த
%xSSNN
SLLLLLLLL LLLL LLLL LL LLL LLSLSLL LLLL LLLL L LSLLLL LL LLL LLLL LLLL LLLLLLLLSLLL LLC LLLLSLSLL LLLL LSL LLLLLL LLLLLLLLSS
卤 ; Designifil :: A. B. W. Rock Group, P.O.Box 1684,
8'LOs
LDFr சந்தே
இனெ
இனிய வ 6O.
C&LD வேற்றுை
வெம்பன
ஒற்றுமை
6. உயர்வாழ்ை
Iம் உறவுப் பா
(5. Զ 6UT6]] 6]
வி அற நெறி
டு. ஆயுதப் .ே
D6)
6.
960LD
60
LD
3DLD66
உள்ளங்கள் ஒன்றில் ஒன்று 下"ニー 魔 ஒருங்கிசையும். bpy৮%ৎ৯ টি விழித்திரையில். சமத்து கனவுகளுக்கு KN வெற்றி リ வாரங்களாகும். >"9-கெதியில்
வாஞன கைதொடும் விடுதை காகிதங்கள், வேர் கவிதையால் வர ಇಲ್ಲ கனக்கும். நிரந் r ரநதரம
O AA Lörri இருந்திருந்து ாநது இலட்சியங்கள்
ஏம இலட்சக் கணக்காகும். ஏக்க
FIDT இருட்டான சாகும் வ இதயவறைகள் வைகறையாய் -கணினிமுத்து வெ6 ஒளிரும்.
இயற்கைக்கு பின்னால் காவலுக்கு சோகமாய் இமை மூ மாறாய். ಙ್ಗತ್ತಿ ஞாபகம வ சொந்தமாய் மனசுறா இயற்கையே - நம்மை -இயூேனாசாவகச்சேரி வில்லை இரசிக்கும். இ மூசா
சிரித்துப் பார்க்கிறேன் கண்ணாடி முன் அழுகையாய் தெரிகி
மனசுக்குள் மறுபடியு ஒரு எரிமலையாய் என் பழைய நினைவு
சின்னச் சின்னதாய் ே வைத்த அத்தனை க இன்று அனாதையாய் பாலை வனத்தில் அழுகிறது.
நிஜமாய் சிரிக்கிறேன் சிலருக்கு கேள்வியாய் அழுகிே பலருக்கு
உள்ளத்தின் உள்ளுணர்வுகளும் உணர்ச்சியின்றி மரணத்திற்காய் காத்;
ஆனால் நான் மட்டும் இன்னும் உணர்வுகளின்றி உயிரைச் சுமக்கிறேன்
பெண்ணுக்காக கண்டு வடித்தேன்
இன்று
6,685855 ஒரு சொட்டுக் கண்ணீரில்லை இதயம் நனைப்பதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானமே வந்து விடு சத்தை தந்து விடு தத்தை ஒட்டி விடு ழ்வை காட்டி விடு.
யை அழித்து விடு கயை ஒழித்து விடு யை உயர்த்தி விடு உருவாக்கி விடு.
ம் அமைத்து விடு கும் வைத்து விடு யை வளர்த்து விடு ரை அழித்து விடு.
யினை தந்து விடு பினை தீர்த்து விடு வாழ வைத்து விடு னை காத்து விடு.
மதியை நல்கி விடு கதியை நீக்கி விடு தத்தை ஊட்டி விடு த்தை காட்டி விடு.
கிறோம் வந்து விடு விடியல் தந்து விடு சயுடன் வந்து விடு Uயைத் தந்து விடு.
கிறோம் வந்து விடு தத்தை தந்து விடு ாய் நிலைத்து விடு வாழ வைத்துவிடு.
ாற்றாது வந்து விடு Dதைத் தீர்த்து விடு நானமே வந்து விடு ரை நிலைத்து விடு
ப்லபதியானி, எருவில்,
டியும் |85
தொ
றன்
நிருக்கின்றன.
i.
- கட்டார்.
I
கவிதை எழுது
তি
"தர்க்க ஒழுங்குகளை மீறி தன்னை நிகழ்த்திக்கொள்ளும் தருணமே கவிதையின் பிறப்பாகிறது. சுண்டிவிடப் பெறும் ஒரு சொல் அல்லது வரி சென்று தைக்கும் அந்தரங்கத்திலிருந்து பெருகும் மனவெழுச்சியின் பட்ட நுண்ணிய பிம்பங்களும் படிமங்களும் முடிவின்மை நோக்கி நம்மைச் செலுத்தக் கூடியது. தை மீட்டி அதிரச் செய்வதில் செற்களின் ஒலிப்பிற்கும் அவை இணையும் விதத்தில் உண்டாகும் எகதிக்கும் கணிசமான பங்கு உண்டு அவ்வாறு பெறப்படும் பிம்பங்களுக்கும் காட்சிகளுக்கும் பல சமயங்கவில் நயறியத ஆழ்மனதின் அர்த்தங்கள் இருக்கக் கூடும் என்பதை இன்றைய உளவியல் நிரூபிக்கிறது" மேலுள்ளது க.மோகனரங்கள் சொல்லியிருப்பது இவ்வரக் குறுங்கவிதைகள் இளையாரதியினுடையவை.
ప్ర్రా
தழுவும் அலையின் குளிர்ச்சியை
கால்கள் உணர மனதில் புரளவேண்டும் கடல்,
一*** உயிருள்ள கவிதை துயரத்தின் சாயல் கொண்டது. நான் அந்தக் கவிதையாகவே முயல்கிறேன். ஒரு கைக்கு மருதாணி போடும்போதே போட்டுவிடுகின்ற விரல்களும் சிவந்து விடுகிற மாதிரி
திருவிழாவில் கலந்துகொள்ளும்
குழநதைகள் திருவிழாவாகவே ஆகிவிடுகிற மாதிரி
காற்று : களைத்துப் போவதில்லை ஆனால் ః
கவிதையாகிய உன்னைப் பற்றியதெல்லாம்
கவிதையாகி விடுகிறது.
எப்போதும் தஞ்சமடைகின்
உண்மை பொய்களிடமும்.
米米莱 一
DST
கவிதையாகவே
பிறப்பெய்துகின்றன. நெருப்பின் ஓவியம் நீ தன்னைத்தானே எழுதிக்கொண்ட கவிதை நீ நெருங்க முடியாதவள் நீ கண்ணே நீ థ్రో 6. வீசியெறிந்த விதைகளெல்லாம் குடித்துக்
முளைத்து வனமாகி முடியிருக்கிறது உன்னை,
குடித்துக் | கொல்ல வேண்டும் நீ
莱来鸮莱 குடியிருக்கும் மனசை சூரியனைக் கொய்து உன் காலடியில் அவளின் ஞாபகங்களில் சுட்ர வைக்கத்தான் தற்கொலை செய்துகொள்ளும் என்ன்ை சூளுரைத்தேன். தயவு செய்து ஆனால் பிரேத பரிசோதனை செய்யாதீர்கள்
ஒரு பூவைக் கூட వ్లో கிள்ளிக் கொடுக்க முடியாமல் விடைபெறுகிறேன்.
சிதையிலும் வதைக்காதீர்கள்
நேசித்த நெஞ்சும் நினைவ்களும் வெட்டுண்டு போக வேண்டாம். வெந்தும் தணிய வேண்டாம். என் கல்லறையில் ஏதாவது ஒரு செடியில் உதிக்கும் பூ சூரியனுக்குச் சொல்லும்
... ဒိဒ္ဓိ W என் இதயத்தின்
செயலிழந்துகொண்டே இருக்கிறது. +سسسسسسسسسسسست *ډ ** *ډ سسسسسسس கிற்றாரை முதலில் தீண்டியபோது அதில் மறைந்திருந்த ஒரு இரகசியம் போல் இசை அதிர்கிறது ஒன்றில் ஒன்று ஒளிந்திருக்கிறது. கண்டுபிடிப்பதே காதலாகிறது.
காதலைக காதலாலும கண்ணீரைக் கண்ணீராலும் வலியை வலியாலும் பிரிவைப் பிரிவாலும் காயங்களைக் காயங்களாலும் அறி
உன் வருகை 。 ğ5fTLDğ5LDII35 தாமதமாக
2. 16 - 22, 2004

Page 15
பசுவின் பால் எந்தப் பருவத்தினரும் உண்ணக்கூடிய குற்றமில்லாத உணவாகும்.
பசுவின் பாலைக் கறந்த உடன் காய்ச்சாமல் குடிக்கக் கூடாது.
பாலைக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சினால் அதில் பொதிந்துள்ள சத்துக்கள் அழியக் கூடும். என்றாலும், பால் ஒரு
சிகரெட் பிடிப்பவர்கள் விடும் புகையை அருகில் இருப்பவர்கள் நுகர்வதால் அவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பணியிடங்கள் மற்றும் வீட்டில் புகை பிடிப்பவர்களுடன் இருப்பவர்களின் இரத்தத்தைப் பரிசோதித்தபோது இந்தத் தகவல் தெரியவந்தது.
கடந்த காலங்களில் புகை
பிடிப்பவர்களுடன் ஒருவர் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் எவ்வளவு திடகாத்திரமாக இருக் கிறார்கள்
\~
உங்கள் உடல் எடை திடீரென அதிகரிக்கத் தொடங்குவதாக உணர்கிறீர்களா? உடனே கவனம் செலுத்துங்கள். உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உடல் பருமனைக் குறைக்க
T. 16 - 22, 2004
தடவையாவது கொதி வருமாறு
- ஐம்பது வயது பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்பட்டவர்கள்
பசுவின் பாலில் சிறுவர்களும், சீனி சேர்த்துக் ெ இளைஞர்களும் நிறைய சர்க்கரைச் சாப்பிட வேண்டும் சேர்த்துச் சாப்பிடலாம். நாற்பது பாலில் சீனிக்
வயதைக் கடந்தவர்கள் பாலில் சீனியின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
தேனைச் சேர்த்து கூடுமானால் நல்: கிடைக்கக் கூடும்
புகைப்பவருக்கு அருகில் இருந்தால் இருத
Giulib Gunüül élgilölh 2-GDörG!
வரும் வாய்ப்பு 3 அல்லது அவருக்கு என்ன நோய்
இருக்கி O அதிகரித்துள்ளத ருககறது எனபதை தெரியவந்துள்ள வைததுததான இப்பொழுது அத தீர்மானிக்கப்பட்டது.
ஸ், இப்ே புகைபிடிக்கிறார்: '" அதனால் கருவி ஆய் புகை படிபபவாகளன இருக்கும்
அருகில் இருந்து அந்தப் புகையை நுகர்வோருக்கு, அதே வயதில் புகைப்பிடிக்காதவர்கள் வீட்டில் இருக்கும் நபர்களைவிட இருதயநோய்
உதவும். வேறு எந்த முறையிலும் உடல் எடை குறையும் என்பது நடக்காத காரியம். எடை குறைய மருத்துவரை நாடுவதைவிட, மேலே கூறியதே சிறந்த பலனளிக்கும். தினமும் நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துடைய உணவு வகைகளைத் தவிர்த்து கீரை, பச்சைக் காய்கறிகள் அடங்கிய உணவுப்
(o) ( .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவின் பாலில் நாள்ளாமலே
குப் பதில் க்கொள்ளக் D UUJ6i
பாலில் தேன் ாத்து வளரும் ந்தைகளுக்குக் ாடுத்து வந்தால் JT85(61560)Luj D L6) ார்ச்சி சீராகவும் பாகவும் அமையும்.
இருதய நோய் ர்ளவர்கள் பாலில் ன் சேர்த்துச் பிடுவது நல்லது. நீரிழிவு நோய் ர்ளவர்கள் பாலில்
சேர்க்கக் கூடாது. பசியம் என்று ான்றினால் தேன் டும் சேர்த்துச் பிடலாம். எருமைப் பால் ர் வாதத்தை ண்டாக்கும். மந்த தியை
ண்டாக்கும். ந்துகளின் னத்தைக்
டுக்கும். செம்மறியாட்டுப்
வளரும் ந்தைகளுக்கு ல பயனைத தரும. ால் அதிகமாகச் பிட்டால் வயிற்றுப் ருமலையும் ல்மூச்சையும் ன்டாக்கும். கழுதைப் பாலை ாரணமாக யாரும் பிடுவதில்லை. ால் இதைச் பிடலாம். இது
இனிப்பு மிக்கது.
தேகத்தடிப்பு, கரப்பன், வாதநோய், ஒட்டுப்புண், சொறி, வெறி மயக்கம் முதலியவற்றைச் சரியாக்கும்.
ஒட்டகத்தின் பால் வாத சூலையை உண்டாக்கும். பசியை மந்திக்கச் செய்யும், காது கோளாறுகளை உண்டாக்கும். இருமலை அதிகப்படுத்தும்.
இரவில் கறக்கப்பட்ட பசுவின் பால் கண்ணோய்களைப் போக்கும். ஆனால் மேனியின் பளபளப்பைக் குறைக்கும்.
முலைப்பால், சிறுநீர்க் கொதிப்பு, சன்னிக் காய்ச்சல், உடல் வெப்பம் போன்றவற்றைக் குணமாக்கும். உடல் வன்மையை அதிகரிக்கும். பலவிதமான சித்த மருந்துகளை முலைப் பாலில் கலந்து கொடுப்பார்கள். கண்களில் உறுத்தல் எரிச்சல் இருந்தால் முலைப் பாலில் இரண்டொரு துளிகள் கண்களில் விட நல்ல குணம் தெரியும்.
வெள்ளாட்டுப் பால் வாதக் குறைபாடு காரணமாகத் தோன்றும் வீக்கங்களைச் சரியாக்கும். வாதப் பித்தத்தை அகற்றும், வீக்கங்களைச் சரியாக்கும். சீதபேதியை நீக்கும். சளிப்பிடியை அகற்றும். பசியை உண்டாக்கும்.
யானையின் பால் விந்தினை வளர்க்கும். உடலழகு உண்டாக்கும். மிகுந்த வலிமையை உடலுக்கு அளிக்கும்.
இனி மரப் பால் வகைகளின் குணங்களைக் கவனிப்போம்.
தேங்காய்ப் பாலைச் சோற்றில் கலந்து சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். இது வாத பித்தங்களை அகற்றும், கரப்பன் தொல்லையை
0 சதவீதம் நாகத் து. பெண்களும் திகமாகப்
குழந்தைக்கும் அல்லவா பாதிப்பு?
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் குறைந்த உணவில் அதிக சத்து பெறலாம்.
விளையாடும் பேட்மின்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை
உடற்பயிற்சி செய்ய
யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வதில் ஈடுபடுங்கள். உடல் இளைக்க மட்டுமின்றி பொதுவாகவே இவற்றைச் செய்து வருவதால் உடலும் மனமும் இளமையாக இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
நீக்கும். சருமத்தின் அழகை அதிகரிக்கும்.
அத்திப் பால் சொட்டு மூத்திரக் கோளாறை உடனே நீக்கும். கீல் பிடிப்பு, பித்தம், நீர்க் கோர்வை போன்றவற்றைக் குணப்படுத்தும்.
புங்கன் பால் உடலின் செழுமையை வளர்க்கும். வாத வலியை விலக்கும். கண்களுக்கு ஒளியை அளிக்கும்.
ஆலம் பால் வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும்.
பிரமதண்டுப் பால் எல்லா வகையான கண்நோய்களையும் அகற்றும்.
Franni Gorria Engli
தொகுத்துத்த்துத் தருவது -captur

Page 16
ர் இளம் வாலிபனின் கண்கள் அவரை வெறித்துப் பார்த்தன. அது ஜேம்ஸ், அவன் ஓரளவு
நினைவுடன் இருப்பது தெரிந்தது. ஆனால் வாய் திறந்து ஒரு வார்த்தை யும் பேசவில்லை.
"உனக்கு ஒன்றுமில்லையே?” என்று அவனைக் கேட்டான் டாக்டர் இளைஞன்.
ஜேம்ஸ் தலையை ஆட்டினான். அவனுடைய ஒரு கண்ணுக்கு மேலே வெட்டு விழுந்திருந்தது. நெற்றி எதன் மீதோ இடித்திருந்தது. ஒரு கால் பிலிப்பின் மீது மோதியிருக்கலாம். பிரமை பிடித்தவன் மாதிரி இருந்தானே தவிர, மற்றப்படி காயம் எதையும்
காணோம். பெரும் அதிசயம்.
டார்ச் லைட் வைத்திருந்த பெரி யவர் அவனுக்காகக் காரின் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் அது நசுங் கியிருந்ததால் திறக்க முடியவில்லை. "இதோ ஒரு நிமிடத்தில் நெடுஞ் சாலைப் பொலிஸ் வந்துவிடும். தம்பி’ என்று அமைதியாகச் சொன்னார்.
ஜேம்ஸ் மறுபடியும் தலையை ஆட்டினான். அவனால் பேச முடியவில்லை என்று தோன்றியது. அதிர்ச்சி அவன் வாயை அடைத்து விட்டது போலும். இருவரையும் வெறித் துப் பார்த்த வண்ணமே இருந்தான்.
டாக்டர் இளைஞன் காரின் ஜன்னலுக்குள்ளாகத் தலையை நீட்டி ஜேம்ஸ"க்குத் தைரியம் கூறிக் கொண்டிருந்தபோது
ஒரு தீனமான முனகல் சத்தம்
வலி தாங்கவில்லை' என்று வெறி பிடித்தவள் மாதிரி க்ளோ கத்தத் தொடங்கினாள். அவர்கள் இருவரும் அவளை அமைதிப்படுத்த முயன் றார்கள். ஜேம்ஸ் இன்னமும் அவளைக் குழப்பத்துடன் வெறித்து நோக்கிய படியே இருந்தான்.
டார்ச் லைட்டுடன் இருந்த பெரி யவர் ஜேம்ஸ், க்ளோ இருவரிடமும் "கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். இதோ ஆள் வருகிறது உங்களை விடுவிப்பதற்கு” என்றார். சைரன்களின் ஊளை கிட்டத்தில் கேட்டது. ஆனால் அதையும் மீறிக்கொண்டு க்ளோவின் கதறல் செவியைப் பிளந்தது.
"என்னால், அசைய முடிய வில்லை. மூச்சு. மூச்சு விட." என் பதற்கு மேல் அவளால் பேச இயல வில்லை. பயத்தில் அவளுக்கு மூச்சுத் திணறியது.
அந்த இளம் டாக்டர் அமைதி யாகவும் நிதானமாகவும் அவளுக்குத் தைரியமூட்டினான். “இதோ பார் உனக்கு ஒன்றுமில்லை. நீ ஜம்மென்று இருக்கிறாய். ஒரே நிமிடத்தில் உன்னை வெளியே எடுத்துவிடலாம். மெதுவாய் மூச்சு விடு. இதோ. இதோ என் கையைப் பிடித்துக்கொள்” என்றவன் கையை உள்ளே நீட்டி அவள் கையை பிடித்தான். காலையும் தொட்டான். அது இரத்தத்தில் நனைந்திருப்பதை உணர்ந்தான். டார்ச் லைட் ஒளி வீசியபோதிலும் அவளுக்கு என்ன
கேட்டது ஜேம்ஸ"க்குப் பக்கத்தி லிருந்து. சற்றைக்கெல்லாம் அந்த முனகல் வலுத்து பெரும் கூச்சலாகப் புறப்பட்டது.
அது க்ளோ. ஜேம்ஸும் அப்போதுதான் அவ ளைப் பார்த்தான். இவள் எப்படி இங்கே வந்தாள். புரியாத மாதிரி அவன் பார்வையில் திகைப்புத் தென்பட்டது. டாக்டர் இளைஞன் காரைச் சுற்றிக் கொண்டு மறுபக்கத்துக்கு ஓடிப் போய்ப் பார்த்தான். பெரியவர் டார்ச் லைட்டை அடித்துக் காட்டினார்.
க்ளோவின் நிலைமை பரிதாபம். முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் நடுவில் அவள் சிக்கியிருந்தாள். லின்கன் கார் மோதிய வேகத்தில் மெர்ஸிடிஸ் காரின் முன் சீட் அப்படியே பின்னுக்குத் தள்ளப்பட்டு க்ளோவின் மடியை அழுத்தியிருந்தது. அவளு டைய கால்கள் தெரியவில்லை.
"என்னால் நகர முடியவில்லை!
16
எழுதியது விேயல் ஸ் gli II, fill, Illi:Ig)
நேர்ந்திருக்கிறதென்பதை அவனால் அறிய முடியவில்லை. அவள் சுயநினைவோடு இருப்பதும், பேச முடிவதுமே பெரிய விஷயம், கால் காயம் எத்தனை மோசமாக இருந் தாலும் இவள் பிழைத்துக்கொள்வது நிச்சயம்.
டார்ச் லைட்டுடன் இருந்த பெரி யவர், அப்போதுதான் முன்சீட்டில் நினைவற்றுக் கிடக்கும் பெண்ணைப் பார்த்தார். அது ஆலிஸன். முன்சீட்டில் அடியில், வெகு கீழே அவள் விழுந்திருந்ததால் அவள் அங்கு இருப்பதே முதலில் தெரியவில்லை. காரின் தகடுகள் வேறே அவளைச் சுற்றி மறைத்துக்கொண்டிருந்தன.
க்ளோவை பார்த்து பிலிப் தன் எதிரில் வருவதை கவனிய சென்று திெல் மோ மிகப்பெரிய விபத்து அரங்கேறுகிறது
சிக்கியவர்களை அ கார்களில் வந்த ஒ ஒரு இளைஞர் ட காப்பாற்றுகின்
బ్రీ க்ளோவைக் கவனி போதுதான் இவ முடியும் கண்ணில்
சேற்றில் அவள்
யிருந்தது.
டாஷ்போர்டின் அவளை விடுவ பெரியவர் முன் முயன்றார். ஆனா வளைந்து போய வரவில்லை. Lெ வழியே கையை தொட்டுப் பார்த் டாக்டரிடம் தாழ்ந் சொல்ல, அவன் பார்த்தான். "காரோ கூடவே இருந்த
திருப்பாள்" என்று
வன், ஏதோ நினை மீண்டும் தொட்டா இருப்பது அறிய, அ ஏற்பட்டது.
அவள் கழுத் பார்த்தான். நூல் ம இருந்தது. சுவா தெரியவில்லை. : இரத்த வெள்ளமாக அணிந்திருந்த ஸ் சொட்டி செக்க ஆகியிருந்தது. நோக்கினாலும் காய கார் மோதிய ே தலையில் பலத்த கிறதென்று தோன்றி உயிர் ஊசலாடிக் இசகு பிசகாகச் சி: உதவிக்கு ஆள் வரையில் தாக்கு சந்தேகம்' என் கொண்டான். அவ6 முடியும்? அவை கொண்டே நின்ற இருந்த இருவரும் எனறு அவனுககு ஆனால் பின் சீட்டில் பிழைத்துக் கொள் "கடவுளே! போ நேரமாகிறது!" பெருமூச்சு விட்டார். வர்களைப் பார்க்கட் நரக வேதனையாக உட்புறமெங்கும் யிருந்தது. இன் கொண்டேயிருந்தது "இதோ வந் என்றான் டாக்டர் ஓர் ஆம்புலன்ஸ் யாற்றியவன் அவன் பயங்கர விபத்து ருக்கிறான்.
(தாய் 6
b) I AI U
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்.எஸ்.சுப்புலட்சுமி மறைவுக்கு தலைவர்கள் - இசை உலகம் இரங்கல்
விட்டு திரும்பிய
லின்கன் கார் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ாது நேரடியாக கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்
சுமியின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த
விடுகிறான் வேதனையுற்றேன். கர்நாடக இசையின் − ஒன்று அங்கு ரித்திரமாகத் திகழ்ந்த அவர் எளிமையானவர். விபத்தில் இசை மூலம் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். நகில் மற்றறைய அவரது மறைவு கர்நாடக இசைக்கு ரு வயோதிபரும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இசை உலகுக்கே
ாக்டரும் 1றாரகள. முதல்வர் ஜெயலலிதா
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழகத்தின் தவப்புதல்வியான அவர் தெய்வீக இசையின் உலகார்ந்த
த்துக்கொண்டிருந்த ளுடைய முகமும் பட்டன. இரத்தச் முடி சடையாகி
கீழே கிடக்கும் பிக்க நினைத்த கதவைத் திறக்க ல் அந்தக் கதவும் பிருந்தது. திறக்க |Titl J6)] ଜୋ016016\) 泛盔
துவிட்டு இளம் ஈடுசெய்யமுடியாத"வெற்றிடத்தை ஏற்படுத்தி த குரலில் ஏதோ உள்ளது.
விரைந்து வந்து ட்டி இறந்துவிட்டான். பெண்ணும் இறந் முதலில் சொன்ன சுப்புலட்சுமி மறைந்த செய்தி கேட்டு ' மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். 6. நாடித் துடிப்பு - இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத வனுக்கு ஆச்சரியம் ரத்னா உள்பட பல்வேறு விருதுகளைப்
பெற்றுப் போற்றப்பட்டவர். தேசிய அளவில்
தைத் தொட்டுப் உலகில் பல்வேறு இடங்களிலும் கர்நாடக ாதிரி மெல்லியதாய் ತಿಮಿತಸ್ಥರು பரப்பியவர். ஐக்கிய நாட்டு
- சபையில் தனது இசைக் கச்சேரியை நடத்தி சம வருவதாகத தமிழையும் கர்நாடக இசையையும் பரப்பியவர். நிலையும் முகமும இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத 5 இருந்தன. அவள் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு வெட்டர் இரத்தம் 画臀 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
செவேலென்று கொள்கிறேன். உடம்பில் எங்கு பங்கள் தென்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
ஜி.கே.வாசன்
- - - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வகத்தில் அவள் தமிழகத்தில் இசைவிழா நடைபெற்றுக் காயம் ஏற்பட்டிருக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இசையரசி யது. மயிரிழையில் எம்.எஸ்.சின் மரணம் காற்றோடு கலந்த கொண்டிருக்கிறது. கீதமாயிற்று கர்நாடக இசையுலகில் ஒரு ಹಿಹಿಹಿ-ಹಿಗ್ಗ: "ಸ್ಥ್ಯಲ್ಲಿ
வந்து மீட்கிற கொள்ன்ே ܗܝ
பிடிப்பாளா என்பதே
று நினைத்துக் ால் என்ன செய்ய ளபட பார்த்துக் ன். முன் சீட்டில் அவ்வளவுதான்
மத்திய நிதித்துறை அமைச்சர் பசிதம்பரம் எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு சர்வதேச புகழைத் தேடித் தந்தது. அவரது மறைவால் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. த் தோன்றியது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த
இருந்த இருவரும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வார்கள்.
லிஸ் வர எத்தனை ான்று பெரியவர் காருககுள இருப்ப ஒரு நூற்றாண்டின் இசை சகாப்தம் பார்கக அவருக்கு முடிந்துவிட்டது. இசைக்குயில் பறந்துவிட்டது. இருந்தது. காரின் இசை ஒளி மறைந்துவிட்டது. இந்தியா இரத்தம் கொட்டி மாபெரும் இசைச் செல்வத்தை இழந்துவிட்டது. னும் கொட்டிக் தமிழகம் கலைத்தாயின் தலை மகளை
இழந்துவிட்டது.
துவிடுவார்கள்" இளைஞன். முன்பு இசையுலகத்தார் வண்டியில் பணி 1. இது போல பல களைப் பார்த்தி
எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர்
ஆர்.எம்.வீரப்பன்
கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா
எங்கெங்கு நல்ல இசை கேட்க தாடர்வாள்.) முடிகிறதோ அங்கெல்லாம் எம்.எஸ்.சுப்புலட்சுமி
on
Ꭻ ᏪᏴ
வாழ்கிறார். கர்நாடக இசையில் மனதை வருடும் மென்மையான இசையை, பாவனையை முதலில் அறிமுகப்படுத்திய பெண்மணி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார்.
பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா,
எஸ்.ஜானகி
எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் எங்களுக்கு ஆதர்ஷ சக்தியாகத் திகழ்ந்தார். அவர் ஒரு மாபெரும் பதிவிரதை ஆவார். தனது கணவர் காட்டிய பாதையில் வாழ்ந்தார்.
நாதஸ்வர வித்வான்கள் செம்பனார்
கோவில் சகோதரர்கள் எஸ்.ஆர்.ஜிசம்மந்தம், எஸ்.ஆர்.ஜி.
ராஜண்ணா
கர்நாடக இசை உலகின் இசை அரசியை நாம் இழந்துவிட்டோம். கர்நாடக சங்கீத உலகத்துக்குள் உலா வந்துகொண்டிருக்கும் இசைக் கலைஞர்களுக்கும் கர்நாடக இசை இரசிகர்களுக்கும் இது ஒரு பேரிழப்பாகும். எம்.எஸ்.அம்மா வாழ்ந்த காலத்தில் நாங்களும் இசைத்துறையில் கலைச்சேவை புரிந்தது
எங்கள் மனதை விட்டு நீங்காது.
வைரமுத்து இரங்கல்
இசைப் பேரரசின் மகாராணி மறைந்து விட்டார்.
கீதாஞ்சலி செய்த பெருமாட்டிக்கு மெளனாஞ்சலி செலுத்தும் வேளை வந்து விட்டது.
காற்றுவெளிகளில் தேன் தடவிய குரல், மனக்காயங்களுக்கு மருந்தான குரல், காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் கானக்குரல் சரீரத்தை விட்டு நின்றுவிட்டது.
மதுரையின் எளிய வீதியொன்றில் பிறந்து வளர்ந்த பிஞ்சுக்குயில், ஐ.நா.சபை முதல் கிரம்ளின் மாளிகை வரை பாடி முடித்துப் பறந்து விட்டது.
இசையைத் தவிர வேறொன்றறியாத ஒரு முதிய குழந்தையை மீண்டும் தன் தொட்டிலுக்கே அழைத்துக்கொண்டது காலம் காம்போதிக்கு ஒரு கெளரவம் கொடுத்தவர்.
மகாராணா என்று வசனம் பேசும்போது கூட அதில் தோடி ராகத்தைத் தொட்டுக் குழைத்தவர்.
இசையால் ஈட்டிய பொருளை அறப்பணி களுக்கு அள்ளித் தந்தவர்.
இசையுலகின் ஆணாதிக்கத்தை உடைத்து உயர்ந்த பாட்டரசி
மேட்டுக்குடியின் ஊஞ்சல் கூடங்களில் ஒலித்த இசையை உழைக்கும் மக்களின் வயல்வெளி வரைக்கும் பரிமாறிய பாட்டுத்தாய், இன்று பெளதிக உடம்பாய் நம்மிடை இல்லை. ஆனால் அவர் பாடல்களுக்குள் அவர் ஊற்றிவைத்த உயிர் நிறைந்திருக்கிறது. அது மரிப்பதில்லை. அது மணத்தின் வெளிகளுக்கு வெளியே நிறைந்திருக்கிறது. காற்றின் அலைகளில் அது காலமெல்லாம் வாழும்.
வாழ்க இசையரசியின் குரலும் புகழும்.
இவ்வளவு புகழுக்கும் மரியாதைக்கும் சொந்தக் கரான இன்னிசைப்ரேசிம்சுைப்புலட்சுமிக்குமுரசு வாசகர்கள் சார்பிலும் எமது இதய அஞ்சலிகள்
2. 16. 22, 2004

Page 17
RQ156)(5675
கிளிண்டன் எழுது الوطن
இவர் 1960 தசாப்த நடுப்பகுதியில் Naacp சட்டப் பிரதிவாத மற்றும் கல்வி நிதி அலுவலகத்தை நடாத்தி வந்ததுடன் தூர தெற்குப் பகுதிகளில் சமூக உரிமை மேம்பாட்டுக்காத் தனது உயிரையும் பணயம் வைத்து செயலாற்றினார். ஹவாட் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவரும், உயர் நீதிமன்றத்தில் ஆர்தர் ஜே. கோல்ட்பேர்க் அவர்களின் லிகிதராகவும் பின்னர் பொபி கென்னடி அவர்களிடம் வேலை பார்த்தவருமான பீட்டர் எட்லமன் என்பவரது மனைவி மரியனைப் பற்றி முன்னர் அவரிடமிருந்தே அறிந்திருந்தேன். செனெட்டர் கென்னடி தூர தெற்கு பகுதிகளில் மக்களின் வறுமை மற்றும் பட்டினியைப் பற்றி நேரிடையாக அறிய அப் பகுதிகளுக்குச் சென்றிருந்தபோது பீட்டர் எட்ல்மன்னும் சென்றதுடன் மரியான் அவர்களது வழிகாட்டியாகச் சென்றார். இப் பயணத்தின் பின் செனட்டர் கென்னடி கொலை செய்யப்பட்டார். பின்னர் இவர்கள் திருமணம் புரிந்தனர்.
மகளிர் லீக் 1969ஆம் ஆண்டு கொலராடோ, போட் கொலின்ஸ் நகரத்தில் இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த தேசிய மாநாட்டின்போது முதன்முதலாக நான் பீட்டர் எடல்மன்னைச் சந்தித்தேன். லீக், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் செயற்பட்டாளர்களை அழைத்து இளைஞர்கள் எவ்வாறு ஆக்கபூர்வமான முறையில் அரசாங்கத்திலும் அரசியலிலும் ஈடுபடலாம் என்பதை ஆராய்ந்தது. அந்நேரம் ரொபர்ட்
কেতা) @"> )S لاکدل
04. முகவரி : 18, ராகவ வீரா அவின்,
போயஸ் கார்டன்,
02. பிறந்த திகதி - 12.12.1950 08. நடிகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்
சென்னை-600036,
தொ.பேசி :244994.29.
on Teg by
எப்.கென்னடியின் ஞாபகார்த்தத்தின் இணை இயக்குநராகக் கடமையாற்றிய பீட்டர், வியட்நாம் யுத்த ஞாபகார்த்தக் குழுவின் டிக்ஸன் மிக்ஸ்னர் மற்றும் வெல்ஸ்லிலி, ஹவாட் சட்டக் கலாசாலையில் கல்வி கற்றபோதே நான் அறிந்திருந்தவரும், யேல் சட்டக் கலாசாலையில் என் சகமாணவரும் நண்பருமான மார்டின் ஸ்லேட் ஆகியோருடன் என்னையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் சேர்த்திருந்தார்கள். வாக்குரிமை 21 வயதிலிருந்து 18 வயது வரை குறைக்கப்படக்கூடிய வகையில் சட்ட யாப்பில் திருத்தம் கொண்டு வரப்படல் வேண்டுமென்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்துடையோராக இருந்தோம். இளைஞர்கள் யுத்தம் புரிவதற்குத் தகுதி பெற்றிருந்தால் அவர்கள் வாக்குரிமையும் பெற்றிருக்க வேண்டும். 1971ஆம் ஆண்டு 26ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு 18 - 21 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்வதற்கு முன்வரவில்லை. அதன் தாக்கம் இன்று கூட காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களது அக்கறையின்மை, அவர்களது அபிலாசைகளையும் எதிர்கால நலன்களையும் எமது தேசிய அரசியல் முறைகள் பெற்றுத் தருமா என எண்ணக்கூடியதாக உள்ளது.
இடைவேளையின்போது நானும் பீட்டரும் அளவளாவிக்கொண்டிருந்த
போது, சீராக உடையுடுத்திய ஒரு கனவான், தன்னை பீட்டர் மூலம் எனக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர்
அட்லாண்டாவில் உ பிராந்திய சபையின் திட்டத்தின் பணிப்பா வந்ததுடன், குறைந்: வாக்குரிமையை ஆ வர்ணன் ஜோர்டான் ஒரு திடமான தமது வெற்றிபெற ஆவல்
11. தந்தை பெயர் - கெல்குவார்ட்ராவ்
12. தாயினபெயர் - ராம்பாய்
18. கடைசியாக நடித்த படம்: பாபா
ரஜினிகாந்தின் 54ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டுமுரசு வழங்கும் தகவல்தொகுப்பு:இது:
15. உடன் பிறந்தவர்கள் - சத்தியநாராயணராவ், நாே சகோதரி. அணியத்பானு
05. மொத்தமாக நடித்த படங்கள் : 180. தமிழ், ெ மலையாளம், கன்னடம், ஆ
06. கதாநாயகனாக நடித்த முதல் படம் : முன்று
07. பிடித்த உடை : செர்வாணி குர்தா,
ஜிப்பா, 08. திருமணம் :1980 ஆண்டு
நடிகர் வை.ஜி. மகேந்திரனின் மனைவியின் அக்கா லதாவை (அவர் ஒரு பத்திரிகையாளர்)
09. பிள்ளைகள்: ஐஸ்வர்யா, செளந்தரியா,
10. பொழுதுபோக்கு தனிமையா இருப்பது, ஆன்மீகம் குறித்து தேடல்
25, 16-22, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதர் மட்டுமன்றி குடியுரிமை இயக்கத்தின் அனுபவமிக்க வழக்கறிஞராகவும் இருந்தார். அதே நேரத்திலிருந்தே எனது நண்பராகிவிட்ட அவர், பின்னர் எனது கணவரதும் நண்பராகிவிட்டார். அவரும் அவரது நற்பண்புகள் கொண்ட மனைவி ஆனும் எமது நெருங்கிய கூட்டாளிகளாகவும் அறிவு பொருந்திய யோசனைகளை வழங்கக் கூடியவர்களாகவும் இருந்தனர். பீட்டர் தனது மனைவி மரியான், வறுமை ஒழிப்புத் திட்ட இயக்கமொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அதுகுறித்து
ள்ள தெற்குப் வாக்காளர் கல்வித் ாராகக் கடமையாற்றி
5 வயதினர் மரியானைக் காணும்படி என்னையும் நரித்தவருமான தூண்டியதற்கமைய சில மாதங்களுக்குப் ஆவார். ஜோர்டான் பிறகு யேல்லில் அவர் உரை நிகழ்த்த கொள்கைகளில் வந்திருந்தபோது என்னை அறிமுகம் கொண்டவரான செய்துகொண்டதுடன் கோடையின்போது
சகோதர சகோதரிகளும் தங்களது பெற்றார்களுக்கு உதவியாக அறுவடையில் ஈடுபட வசதி செய்து கொடுத்தோம்.
மரியா என்ற ஏழு வயதுச் சிறுமி தனது பெற்றோருடன் மெக்ஸிக்கோவுக்குச் சென்று தனது முதலாவது திருச்சபை ஆராதனைக்கு சமுகமளிக்க வேண்டியிருந்தாலும் அதற்கான வெண்ணிற ஆடையொன்றை வாங்கக் கூடிய வசதி அவளது பெற்றோர்களுக்கில்லாதிருந்ததை நான் அறிந்தேன். அது பற்றி எனது தாயாருக்கு நான் சொன்னதும், அவர் என்னைக் கூட்டிச் சென்று அழகான வெண்ணிற ஆடையொன்றை வாங்கி அதனை மரியாவின் தாயாரிடம் கையளித்தபோது, அந்தத் தாய்,
எனக்கு அவரிடம் ஒரு தொழில் தருமாறு ாாாாாக வேண்டினேன். எனக்கு வேலை தர அவர்
சம்மதித்தாலும் அதற்காக ஊதியம் ஒன்றும் தர இயலாது என்று கூறினார். வெல்ஸ்ஸியில் எனக்குப் புலமைப்பரிசில் கிடைத்ததெனினும் எனது மற்றச் செலவுகளுக்கும் மற்றும் நான் பட்ட சில கடன்களை அடைப்பதற்குமாக ஏதாவது தொழில் புரிய வேண்டியவனாக இருந்தேன். சட்ட மாணவர்களது - குடியுரிமை ஆராய்வுக் குழு எனக்குப்
பண உதவி செய்தது. இந்தப் பணம் எனது தொழிலைச் செய்ய ஏதுவாகியதுடன் 1970ஆம் ஆண்டு மரியான் வொஷிங்டன் டி.சியில்
இருந்தது.
மினிஸோட்டாவைச் சேர்ந்தவரும் பின்னர் ஜிம்மி கார்ட்டரின் உப்
ஜனாதிபதியாகக் கடமையாற்றியவருமான rMMMALTTTAASS SSSSSLS S SySySSSySssySy S பாய் நாட்டில் குடியேறிய விவசாயத்
- தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம்
மற்றும் தொழில் தரம் ஆகியவைப் பற்றி தலுங்கு ಙ್ d. ங்கிலம், விசாரணைகளை ஆரம்பித்தார். 1970ஆம்
... ." ஆண்டு நடந்த விசாரணைகள் 1960களில் φιηθθί, குடியேறிய மக்கள்
தங்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைகளைச் சகித்துக்கொண்டது பற்றி எட்வர்ட் ஆா மர்ரோவ் என்பவரது வெட்கக் கேடான 'அறுவடை' என்ற தொலைக்காட்சி விவரணச் சித்திரம் அமெரிக்காவையே உலுக்கி விட்டதை நினைவு கூருவதாய் அமைந்தது. மரியான் என்னைக் குடியேறிய குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிய நிலைமைகளை ஆராயுமாறு பணித்தார். வருடத்தில் சில மாதங்கள் நான் நடத்திய ஆதார வகுப்புகளுக்குச் சமுகமளித்த சிறார்களைப் பற்றியும், நான் 14 வயதுடைவளாக இருந்தபோது ஒரு குழந்தைப் பராமரிப்பாளியாக இருந்து பெற்ற அனுபவங்கள் பற்றியும் சிறு பயிற்சி என்னிடம் இருந்தது. அறுவடைக் காலத்தில் நானும் எனது ஞாயிற்றுக்கிழமை பாடசாலை நண்பர்களும் குடியேற்ற முகாம்களுக்குச் சென்று 10 வயதுக்குக் குறைநத சிறார்களை பராமாரித்து இயன்ற
கண்ணீர் கைகளில் மல்கிய முகத்துடன் எனது தாயாரின் முன் மண்டியிட்டு அவரது கைகளில் முத்தமிட்டது எனக்கு இன்னும் ஞாபகமுள்ளதுடன் மரியா எனது தாயாரின் மனதில் எந்தளவு தரித்திருந்தார் என்பதையும் நான் பின்னர் அறிந்துகொண்டேன்.
எவ்வளவுதான் கடினமாக வாழ்ந்தாலும் அச் சிறார்கள் நல்ல கெட்டிக்காரர்களாகவும் திடமாகவும் இருந்ததுடன் அவர்களது பெற்றோர்கள் அவர்கள் மீது மிகவும் அன்புடையவர்களாகவுமிருந்தனர். தமது பெற்றார்கள் வயல்களிலிருந்து திரும்பும்போது சிறார்கள் தமது கைகளில் எந்தப் பொருளிருந்தாலும் கீழே போட்டுவிட்டு ஓடிப் போனதும், தாய்மார்கள் அவர்களை மண்டியிட்டு அணைத்துக்கொள்வதும் தகப்பன்மார்கள் அவர்களைத் தூக்கிக் கொஞ்சுவதும், நகரங்களில் உள்ள தகப்பன்மார்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது நடந்து கொண்ட முறையை ஒத்திருந்தது.
எனினும் நான் எனது ஆராய்வைத் தொடர்ந்தபோது, வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளுமின்றி எந்த அளவு சிரமப்பட்டார்கள். இன்னும் பல இடங்களில் இது தொடர்கிறது என்பதைப் பற்றி புரிந்துகொண்டேன். கலிபோர்னியாவின் விளைநிலங்களில் தொழில் புரிந்த மக்களுக்காக 1962ஆம் ஆண்டு சீஸர் சாவிஸ் தேசிய விவசாயத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தாலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் 1960இலிருந்த எந்தவித குறிப்பிட்ட மாற்றங்களும் காணப்படவில்லை.
1970 ஜூலை மாதத்தில் நடைபெற்ற செனேட் கமிட்டி விசாரணைகளில் கலந்துகொண்ட நான், அக் கமிட்டி விவசாய தொழிலாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் மற்றும் விவசாய உரிமையாளர்கள் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொண்ட விதத்தை
அறிந்துகொண்டேன்.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இந்த ஆக்கிரமிப்புத் திட்டப் பணிகள் பற்றித் திட்டமிடும் பொறுப்பு செகுந்தராபாத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவ அணியின் தென்பகுதிக் கட்டளையிடும் பிரிவிடம் வழங்கப்பட்டிருந்ததாக இந்தியப் பத்திரிகைகள் தெரிவித்தன. விமான மூலம் படை
நிலையத்தைக் கைப்பற்றுவதே இந்தியாவின் திட்டமென்றும் பத்திரிகைகள் கூறின. எனினு புதுடில் லியிலிருந்த சகல சிரேஷ்ட இராணுவ அதிகாரி களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில் நாட்டுப் பிரிவினையைத் தடைசெய்யும் ஆறாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஓர் அவசர மசோதாவாக ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி சமர்ப்பிக் கப்பட்டது. பிரதமர் பிரேமதாசா இந்த மசோதாவைச் சமர்ப்பித்திருந்தார். எந்தவொரு நபரோ, அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலங்கைக்குள்ளோ அல்லது வெளியிலோ இலங்கைப் பரப்புக்குள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பது, அதனை வலியுறுத்துவது தடைசெய்யப்படுவதாக மசோதா கூறியது. இச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாத தண்டனை வழங் கப்படுமென்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படுமென்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தனிநாடு கோரும் அரசியல் கட்சிகளாலோ, அமைப்புக்களாலோ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களனைவரும் நாட்டு பிரிவினைக்கு எதிராகச் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டுமெனவும் அந்த மசோதாவில் தெரிவிக் கப்பட்டிருந்தது. நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்திவிட்டு, இந்த மசோதா மீதான விவாதம் பாராளுமன்றத்தில் பதின்மூன்று மணித்தியாலங்கள் நிகழ்ந்தது. இதுவொரு மசோதா மீதான வாதப் பிரதிவாதமாகத் தென்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி மீதும் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மீதும் சிங்கள எம்.பி.க்கள் கடும் வார்த்தைகளைப் பிரயோகித்தனர். அமிர்தலிங்கத்தைத் துரோகியெனவும் ஆத்திரமுட்டுபவரெனவும் ஒருவர் பின் ஒருவராகப்
அமிர்தலிங்கத்தைத் துரோகியெனவும், சிங்களவர் களுக்கு எதிராகத் தமிழ் இளைஞர்களைத் தவறாக வழிநடத்தினாரென்றும் தமிழ் மக்களை ஆயுதப் போராட்டத்துக்குத் தூண்டினாரென்றும் ஒருவர் பின் ஒருவராகச் சிங்கள எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினர். தமிழ்
ராஜ்யம் பற்றிய சிந்தனையை விதைத்தாரென்று அமிர்தலிங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினர். பதின்மூன்று மணித்தியாலத் தொடர் விவாதத்தின் பின்னர் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி அதிகாலை நான்கு மணியளவில் இம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மீது இந்தியா படையெடுக்கும் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவு, செகுந்தரபாத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் தென்பகுதித் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் புதுடில்லியிலுள்ள சகல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்தியப் பத்திரிகைகள் எழுதின. பரசூட் மூலம் துருப்புகளை இறக்கி விமான நிலையங்களைக் கைப்பற்றும் திட்டத்தை இந்தியா கொணடிருந்ததாகவும் இப் பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன.
நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடர்பாகப் பிரதமர் பிரேமதாசா பாராளுமன்றத்தில் நீண்ட உரை யொன்றினை ஆற்றினார். "தமிழர் கூட்டணியின் பாதைக்கு முற்றுப்புள்ளி' - பிரதமர், என்ற தலைப்பில் லேக்ஹவுஸ் நிறுவனம் வெளியிடும் ஆங்கிலப் பத்திரிகையான "டெயிலி நியூஸ்" இந்த உரையைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இது உண்மை யாகவே நடந்தேறியது. இச் சட்டமூல விவாதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை. ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் (அரசியல் தொடர்) செய்வதில்லையென்று ஆறாம் திகதியே அவர்கள் தீர்மானித்தனர்.
பின்னர் அவர்கள் பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்காமலேயே அவர்கள் விட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட ஐந்து வருட காலம் அவர்கள் பாராளுமன்
18
வீரர்களை இறக்கி, கட்டுநாயக்கா விமான
பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். கூட்டணித் தலைவா
மக்களின் மனங்களில் நச்சுக் கருத்துக்கொண்ட ஈழ ே
அதாவது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னரே கூட்டணியினர் பாராளுமன்றத்துக்கு வந்தார்கள். அதுவும் இந்திய ஆதரவுபெற்ற இரு தமிழீழ இயக்கங்களுடன் இணைந்து போட்டியிட்டே பாராளுமன்றத்துக்கு வந்தார்கள். ஆறாவது திருத்தச் சட்டமூலம் மிதவாத சக்திகளை தமிழ் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தியதோடு ஏற்பட்ட வெற்றிடத்துக்குள் தமிழ் ஆயுதக் குழுக்கள் நுழைய இடமளித்தது.
இலங்கையில் பாராளுமன்றத்தில் ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட அன்று அதாவது 1989 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு நிதி வழங்குதல் ஊர்காவற் படையை உருவாக்குதல், தமிழ்மொழி
ஏற்பாடுகளை அமுல்படுத்துதல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் உட்படப் பல முன்னைய தமது கோரிக்கைகளை நிபந்தனைகளாக முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி சர்வகட்சி மாநாட்டைப் பகிஷ்கரிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்திரா காந்தி ஜுலைக் கலவரம் ஆரம்பமாகிய பின்னர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன்
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
ONIDING LIDIGIG
தொலைபேசி மூலம் பேசினார். தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே இந்திரா காந்தி பேசினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று இந்திரா காந்தி வலியுறுத்தினார். சர்வகட்சி மாநாட்டில் இதற்கான தீர்வு காணப்படுமென்று தெரிவித்த ஜெயவர்த்தன 27ஆம் திகதி நடைபெறவிருந்த சர்வகட்சி மாநாடு இனக் குழப்பங்கள் காரணமாக நடைபெறவில்லையென்றும் மிழர் விடுதலைக் கூட்டணி மீதும் தமிழ அமிர்தலிங்கத்தின் மீதும் சிங்கள எம்பிக்கள் கடும் வார்த்தைகளைப் பிரயோகித்தனர். அமிர்தலிங்கத்தைத் துரோகியெனவும் ஆத்திரமூட்டுபவரெனவும் ஒருவர் பின்
im O_mü16IIsidboss ருவராகப் பாராளுமன்ற உறுப
கண்டனம் தெரிவித்தனர். அமிர்தலிங்கத்தைத் துரோகியெனவும், சிங்க்ளவர்களுக்கு எதிராகத் தமிழ் இளைஞர்களைத் தவறாக வழிநடத்தினாரென்றும் தமிழ் மக்களை ஆயுதப் போராட்டத்துக்குத தூண்டினாரென்றும் ஒருவர் பின் ஒருவராகச் சிங்கள எம்பிக்கள் குற்றஞ்சாட்டினர். தெரிவித்தார். இது குறித்து இந்திரா காந்தியுடன் பேசுவதற்குத் தனது இளைய சகோதரர் எச்.டபிள்யூ ஜெயவர்த்தனவைப் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா
தெரிவித்தார்.
இதற்கிடையில் இனக் குழப்பங்கள் காரணமாகக் கொழும்புக்கு வர முடியாமல் வவுனியாவில் தங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகிய மூவரும் பத்தாம் திகதி கொழும்பு வந்து சேர்ந்தனர். இவர்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்தபோது நிலைமைகள் கட்டுப்ட்டுக்குள் வந்திருந்தன்கொழும்புவந்து சேர்ந்த மறுதினமே அதாவது ஆகஸ்ட் பதினோராம் திகதி ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அமிர்தலிங்கம் அவசர தந்திச் செய்தியொன்றினை அனுப்பிவைத்தார். சர்வதேச அமைதிப் படையொன்றினை உருவாக்கி இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அத் தந்திச் செய்தியில் அமிர்தலிங்கம் கேட்டிருந்தார். அமிர்தலிங்கம் ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அவசர தந்திச் செய்தியை அனுப்பிய அன்றைய தினம் ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ ஜெயவர்த்தன புதுடில் லி சென்றடைந்தார். அரசியலமைப்பு விவகாரங்களில் ஆழ்ந்த அனுபவம் உடையவர் எச்.டபிள்யூ ஜெயவர்த்தன.
(தொடர்ந்த வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்! வணக்கம்! போன எரிக்கப்பட்டபோதோ, விற்பனை தடுக்கப் வாரம் விசேஷத்துக் குறைவிருக்கவில்லை. பட்டபோதோ யாரும் வாய் திறக்காம இருந்திச் அதிகதுரம் போகாம சினமே! அப்படியா இருக்கச் சொல்றீர். பாராளுமன்றத்துக்குள்ளேயே நாம் பல யாழ்ப்பாணத்தில சக்தி மீள் ஒளிபரப்பு செய்திகளைத் தர முடியும் உப்புச் சப்பில்லா லையத்தின் மீதும் மட்டக்களப்பில தினக்குரல் அந்த ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கிறதெண்டது பத்திரிகையின்ர காரியாலயத்தின் மீது அலுப்ப்டிக்கும் எண்ட்தாலஏனைய சில முக்கிய தாக்கினவையள் யாரெண்டு தெரிஞ்சதால மான விசயங்களையும் சேர்த்துப் பார்ப்போம். அதை கணடிகக ஒருததருககும வாய ----------------------- திரம் சின் + பாராளுமன்றத்தில அப்பிடி என்னதான் நடந்ததெண்டு ஒருக்காச் சொல்லுங்கோவன்.
மன் - என்னோட நீரும்தானே கலரியில நிண்டு அந்தக் கண்றாவிகளைப் பார்த்தனீர் எங்கட தமிழ்க் கூட்டு எம்.பி.மார் கொடுக்கைக் கட்டிக்கொண்டு சபைக்கு நடுவில ஓடின அவரொருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அடிக்கப் போனதென்ன; மகேஸ்வரன் எம்.பி. அரசாங்கத்தோட மல்லுக்கு நிண்ட விதமென்ன, செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடின ஓட்டமென்ன? அதுகளைச் சொல்லி மாளாது. சிவாஜிலிங்கத்தார் டக்ளஸ் தேவாவை அடிக்கப் போனதோடை அவரைத் தாக்கத் தம்பிமார் முயற்சிபண்ணின பன்னிரெண்டாவது முயற்சியாகிறது. வேறென்ன சொல்ல? 8ಳೀ
தம்பிரிேன் பகுதிகளுக்கு அனுப்ப மாட்டினம் எண்டு அரசு கூறியிருக்கே 33
■。 s
முடிவெண்டதை நம்ப முடியலை மறுவளமாப்
ார்த்தால் பாதுகாப்பு செல்வினத்திற்கான நிதி
ாணத்தில இறந்துபோன ாக்கனுக்கு தம்பிமார்
ரு அந்தஸ்தில்லாப்
(360
சவாலை அவர் விடுறதில்லையெண்டது இவையளே தங்களை வன்னியில
னெஸ்ஸை யார் தல்லாம் சும்மா
23. 22, 2004

Page 19
சுஃபி இலக்கியத்தில் உள்ள முல்லா நஸ்ருதீன் கதைகளில் இதுவும் ஒன்று -
வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் நீளமான ஒரு கறுப்பு முடியைப் பார்க்கிறாள் அவரது மனைவி, அவ்வளவுதான் பூகம்பமே வெடிக்கிறது.
"உனக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது" என்று அவள் முல்லாவிடம் சண்டை பிடிக்கிறாள்.
"ஜன நடமாட்டம் நிறைந்த சந்தையின் வழியாக வந்தேன். அப்போது என் ஆடையில் இந்த முடி எப்படியோ ஒட்டியிருக்கும்" முல்லா பதில் சொல்கிறார்.
மனைவி அதை நம்பவில்லை. கண்ணீர் விட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள். அடுத்த நாள் வேலையிலிருந்து வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் ஒரு நரைத்த (pig!
"ஐயையோ. நேற்று இளம் பெண்.இன்று தலை நரைத்த பெண்ணா? காமாந்தகா! உன்னால் என் வாழ்க்கையே பாழாய்ப் போய்விட்டது" என்று தரையில் விழுந்து புரண்டு அழுகிறாள்.
வீட்டுக்குள் வருகிறார். முல்லாவின் மனைவி இவரின் ஆடைகளைப்
நிம்மதிப் பெருமூச்சுவிடப் போன சமயம். "அடப்பாவி. போயும் போயும் இன்று ஒரு மொட்டைத் தலைப் பெண்ணின் வீட்டுக்கா போய் வந்தாய்." என்று சொல்லி, முதல் இரண்டு நாட்களைவிட அதிகச் சத்தமாக அழ ஆரம்பித்தாள் முல்லாவின் மனைவி.
கண்ணுக்கு எதிரில் தெரியும் அற்புதமான நாட்டியத்தைப் பார்க்காமல் கோட்டை விடும் நமது கண்கள்,
கோட்டை விட்டுவிடுவோம். அதன்
செய்பவர்கள். நண்பர்களும்கூட. ஒருநாள் ராமுவின் வீட்டில் ஏதோ பணப் க்கிறது" என் பிரச்சினை. அதனால் மனைவியின் இருக்கிறது" என்று முகத்தில் பர்ஸை வீசி எறிந்துவிட்டு மோட்டார் பைக்கிள் ஆபிஸ் வந்துவிடுகிறான். ஆபீஸுக்கு வந்தும் G அவனுக்கு டென்ஷன் குறையவில்லை. அபபோதுதான ராமு தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவன் ே நண்பனின் எல்லை மீறி, உடன் வேலை
அதற்கு அடுத்தநாள் வீடு கண்ணுக்குத் தெரியாத விஷயங்களைப் செய்பவர்களை டா திரும்பும்போதுமுல்லாவுக்கு பார்ப்பதால் ஏற்படும் துயரம் இது ம்பிக்கவிடுகி மனைவியின் நினைவு வருகிறது. SL S SSS S LSSLLS S S LS SSSS ஆரம்பித்துவிடுகிறா6 விட் காது கொடுத்துக் கேட்பதிலும் JT(p606Uå FIDI ஆடைகளை நன்கு உதறிவிட்டு நம்மில் பலர் பல விஷயங்களைக்
அவனின் நண்பன் ே பிரேக்கின்போது ஒரு
பரபரவென்று சோதனை போடுகிறாள். பலனும் வீணான டென்ஷன்தான் அழைதது போகிற
A ராமு, கோபு இருவரும் நண்பர்கள். ணிபர்ஸ் இல்ல
எந்த முடியும் கிடைக்கவில்லை. ஒரே அலுவலகத்தில் வேலை மணபாஸ் இ 醬
"அப்பாடா.தப்பித்தோம்" என்று முல்லா போகத் தயங்குகிறா
நண்பனோ, "வா, எ
சப்ளையரை அழை: மனைவியுடன் கோபி சாப்பிடாமலேயே ஆ
வருகிறது. அதனால் தாராளமாகவே அயி செய்து சாப்பிட ஆர
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
குறுக்கெழுத்துப் போட்டி இல98க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும்
பரிசுகளையும் பாராட்டுக்களையு வாழ்த்துகின்றோம்.
Ilgi 10 ji
01. கநிரஞ்சன், 2, பிரதிபிம்பராம வீதி, களுபோவி
02. இஷாரா பேகம் ஜெமில், 390 A, செமனரிவத்த
03. எஸ். வி. ஜெகநாதன், 18:25, கொலிங்வூட் பிே
04 சலுஜா முருகையா, 'கலையகம், பெரிய கல்ல
05. க. கமால்தீன், புன்னைக்குடா வீதி, ஏறாவூர் -08
06. ஆர். பொற்செல்வி, செல்விஅகம், கல்முனை -
07. இந்துமதி வடிவேல், 3, ஏறாவூர், செங்கலடி
08. ஜெயா ஜேசுதாசன், 1557, ஜெம்பட்டா வீதி, செ
09. கே. ஜெயலக்ஷன், 20, பூமகள் வீதி, அரியாலை
10. எம்.எம். ஹாலித், இல, 2, காட்டுப்பள்ளி வீதி,
கொள்ளாது.
(குழம்பியுள்ளது).
யுள்ளது)
20. ஆடை,
போட்டி விதிகள்:
இடமிருந்து வலம்
01. 'இது மிரண்டால் காடு
08. முற் கால அளவை முறை (திரும்பி
03. நடிகர் ரஜினிகாந்| 西粤莎莎 திரைப்படமொன்று
திரவ
11. அமெரிக்க မ္ယမ္ယ! சுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் திரும்புள்
மேலிருந்து கீழ்
குறுக்
98.
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 21.12.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-100 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
01. சரித்திர நாவலாசிரியர் ஒருவர் ( 02. இராசிகளுள் ஒன்று. இறுதி எழுதி 05. 'ஆயிரம் ஏரிகளின் நாடு' என்று வ 06. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீர
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெய6 சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
2003 .22 - 16 .Tיו
f oᏱ1 (.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போட்டு திட்டவும் OY, தானப்படுத்த கோபு லஞ்ச்
ஹோட்டலுக்கு ான். ராமுவோ தால் ஒட்டலுக்குள் ன். ஆனால், அவன் ன்னிடம் பணம் சொல்லிவிட்டு க்கிறான். காலையில் த்துக்கொண்டு பீஸ் புறப்பட்டது வுக்கு நினைவுக்கு ராமு கொஞ்சம் ட்டங்களை ஆர்டர் ம்பிக்கிறான். காசில் இப்படிச்
சாப்பிடுவது பற்றி ராமுவுக்குக் கூச்சமாகவும் இருக்கிறது. அந்தச் சமயம் பார்த்து கோபு, "ராமு.நீ நாக்கைக் கட்டுப்படுத்தக்
என்று கடுமையான குரலில் ஆபீஸில் நடந்த விஷயம் பற்றிச் சொல்வதற்குப் பேச்சை ஆரம்பிக்க, ராமுவுக்குக் காது மடல்கள் எல்லாம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்துவிடுகின்றன.
கோபுவின் காசில் டிபன் சாப்பிடுவது பற்றித்தான் அவன் பேசுகிறான் என்று தவறாகப் புரிந்துகொள்கிறான் ராமு. அதனால் ஹோட்டல் என்பதையும் மறந்து, கோபுவின் சட்டையைப் பிடித்து, "அற்பமாக நடந்து கொண்டாயே..நாயே" என்று ராமு உரக்கத் திட்ட, இப்போது கோபுக்கும் கோபம் வந்துவிடுகிறது. அவன், இவன் கையை உதற, அவன் தடுக்க, அந்த அமளிதுமளியில் தண்ணீர் இருந்த கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்க.அதன் மீதே ராமு விழவும் செய்கிறான். கண்ணாடித் துண்டு உடம்பில் பல இடங்களில் கிழித்ததால் இரத்தம் குபுகுபுவென்று வெளியே வர ஆரம்பிக்கிறது. பிறகு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட ராமு 1 பக்கத்திலிருந்த ஒரு மருத்துவமனைக்கும், கோபு ஆபீஸுக்கும் போய்விடுகிறார்கள். ஆனால் கோபுவால் ஆபீஸில் எந்த வேலையும் செய்ய
கற்றுக்கொள்ள வேண்டும்."
முடியவில்லை. 'சே, ஒரு கணம் நாமும் பொறுமை இழந்துவிட்டோமே. என்று தன்னைத் தானே கடிந்து கொள்கிறான். உடனே ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு மருத்துவமனைக்குப் போகிறான். மருத்துவமனைக்குள் கோபு வருவதைப் பார்த்ததுமே ராமுவுக்குக் குரோதத்தால் இரத்தம் மீண்டும் சூடேறுகிறது. 'ஹோட்டலில் பாதியில் விட்ட சண்டையைத் தொடரத்தான் இவன் மருத்துவமனைக்கு வருகிறான்' என்று ராமுவின் புத்தி இப்போதும் கோணலாகவே யோசிக்கிறது. அப்போது கோபு, கரிசனத்தோடு "உடம்பு எப்படி இருக்கு" என்று கேட்க, அது ராமுவுக்கு வேறு அர்த்தத்தில் கேட்கிறது. கோபுவை அடிக்க அவன் மீண்டும் கையை ஓங்குகிறான்.
ஒருவர் பேசும் வார்த்தைகளைவிட, எந்த Context இல் அவர் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதை விளக்கத்தான் இந்தக் கற்பனையான சம்பவத்தைச் சொன்னேன்.
இந்தச் சின்ன விஷயம் புரியாததால்தான் ராமுவைப் போல நம்மில் பலர், அடுக்கடுக்காகத் தொடர்ந்து பல துயரங்களைத் தங்கள் மீது இழுத்துப் போட்டு கொள்கிறோம்.
பார்த்தல், கேட்டல் இந்த இரண்டு செயல்களையும் நம் கண்களும் காதுகளும் மட்டும் செய்வதில்லை. நம் Perception 95T6...g5 (D60:56). BTib ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தெளிவில்லாத, ஆதாரமில்லாத அபிப்பிராயங்கள் என்ற சின்னத் துவாரத்தின் வழியாகத்தான் பல சமயம் பரந்து விரிந்திருக்கும் இந்த உலகைப் பார்க்கிறோம். கேட்கிறோம். @bg, Perce0tion gT6ði u60 81Dub நமது கண்களையும் காதுகளையும் திசை திருப்பி விடுகிறது. நன்றி; சுவாமி சுகபோதானந்தா
(தொடர்ந்து வரும்)
Mistů, ாறு - 2, கல்லாறு.
03.
ாழும்பு -13,
யாழ்ப்பாணம்,
குழம்பியுள்ளார்).
ந்து மறைந்துள்ளது. ர்ணிக்கப்படும் நாடு. ர். (குழம்பியுள்ளார்)
ரையும் குறிப்பிடுக. து அதிர்ஷ்டசாலிகளின்
I juli
Ꮭ Ꭻ ᏧᏂ
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
gariaoré 653)a uörü őurg
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 364792
jig)I Gussile)LjigI ★ ஒவ்ேெரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். "
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும் * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
No. 33.37.
Colombo 06.
**iiiiiiiiiiiiiiiiểiếiiiiiiiiiiiiiiiiiiiiif***iiiiiiiiiiiiiiiiiiii
*
கூப்பனை அனுப்பிவைக்க
அனுப்ப வேண்டிய முகவரி
Big Shgib Lundåla BBFEIDUNGUP பாணந்துறை வாசகிக்கு அதிர்வர்டம்
GaliniGITI Jii) Haiff GUDG) Trdil uji Id di Sè
இவர்தார்
ஏ.டப்ளியூ.எஸ் சலிலா 39, பாடசாலை வீதி, ஹேனமுல்ல, பாணந்துறை
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்,

Page 20
O எஸ் பெயர் கலாபவானி. நான் ஒரு ஆசிரியை.கணித ஆசிரியை.
இப்ப ஆட்டோவில அப்பாவப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறேன். அப்பாவப் பார்க்கப் போறதில எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்ல.அதனால அப்பாவிலயோ அல்லது அவரப் பார்க்கிறதிலயோ விருப்ப மில்லாம இல்ல.ஆனா அந்த வீட்டுக்குப் போய் அவரப் பார்க்கிறதிலதான் இஷ்டமில்ல.
என்ன செய்யிறது அப்பா ஒரு ஆஸ் துமா நோயாளி.சர்க்கரை வியாதிகூட இருக்குது..கொஞ்சம் யோசனசுவடினா இரத்த அழுத்தமும் அதிகமாயிடும்.இப்படி எல்லா வருத்தத்திலயும் அவதிப்பட்டவர் இன்றைக்கு ஏதோ ஒரு வருத்தம் அதிகமாகி படுக்கையில கிடக்கிறாராம். என்னப் பார்க்க ஆசப்படுறதாவும். உடனடியாக் கிளம்பி வரச்சொல்லியும் தகவல் வந்தது. அதனாலதான் கற்பித்தல் போட்டது போட்டபடி விட்டுட்டு, அதிபரிடம் மன்றாடி அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு புறப்பட்டுட்டன். மணி பத்து முப்பது. எனக்காகத் தயாரித்த தேநீர் ஆசிரியர்கள் இளைப்பாறும் அறையில் ஆவிபறக்கக் காத்துக்கொண்டிருக்கும்.
3) JUT. அவரைப்பற்றித்தான் சொல்லப்போகிறேன்.
அப்பா இப்பொழுது இருப்பது சித்தி வீட்டில்.சித்தி என்றால் அம்மாவின் தங்கை என்று எண்ணிவிடாதீர்கள். அது அப்பாவின் இரண்டாம்தாரம், அப்பாவின் முதலாவது காதலி.அப்படியென்றால் அப்பாவிற்குப் பல காதலிகள் இருக்கிறார்களா..? என்றால் இல்லை.ஆனால் அப்பா முதலில் காதலித்தது சித்தி மகேஸ் வரியைத்தான். திருமணம் செய்ததோ எனது அம்மா கமலாம்பிகையை, என்ன குழப்பமாக இருக்கிறதா. விளக்கமாகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் விளங்காது. அதற்கு நேரம் போதுமோ தெரியவில்லை. ஆனாலும் முடிந்தவரை சொல்கிறேன். அப்பொழுது எனக்கு ஐந்து வயது இருக்கும். பாடசாலை செல்ல ஆரம்பித்த காலமது. ஓரளவிற்கு விபரம்புரியும் வயதும்கூட. அப்பொழு தெல்லாம் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். மாறிமாறி சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். பின்னர் அம்மா அழுவார். அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவார். ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்தும் விடுவார். மறுநாள் காலை அலுவலகம் புறப்பட ஆயத்தமாகி, என்னையும் அழைத்துக்கொண்டு சென்று பாடசாலை யில் விட்டுவிட்டுச் செல்வது அப்பாதான். போகும்போது எனக்கு மிட்டாயும் இடைவேளையில் சாப்பிடுவதற்கு பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் போவார். அதனால் அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாடசாலை விட்டதும் அம்மாதான் என்னை வந்து அழைத்துச் செல்வார். அம்மாவும் ஓர் ஆசிரியை என்பதனால் பாடசாலை முடிந்து இருவருமாக வீடு செல்வோம். மதியம் சோறு பிசைந்து அம்மா ஊட்டிவிடுவார். சாப்பிட்டதும் 'போய் விளையாடு' என்று என்னை அனுப்பிவிட்டு தான்மட்டும் சாப்பிடாமல் அப்யாவிற்காகக் காத்துக்கொண்டிருப்பார். நான் சந்தோசமாக விளையாடுவேன். இரவும் அப்படித்தான் படித்துவிட்டுத் தூங்கி விடுவேன். அதுவரை அப்பா வந்திருக்க மாட்டார். ஆனால், சாலையில் அப்பாவின் அரவணைப்பில் நான் தூங்கிக்கொண்டி ருப்பேன். பலநாட்கள் அது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனால், அந்த ஆச்சரியம் சில நாட்கள்தான் தொடர்ந்தது. போகப்போக அப்பாவின் வரவு காலை வேளையில் மட்டுமே இருந்தது. இரவு வேளையில் எங்கு போகிறார். ஏன் என்னை பாடசாலை கூட்டிப்போக வருவதில்லை என்று புரியவில்லை. ஆனாலும் அப்பா என்னை பாடசாலையில் வந்து சந்திப்பார். நிறைய இனிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருவார். என்னைப் பற்றி விசாரிப்பார். மாலை வேளையில் என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிச்செல்வார். வீட்டிற்கு வருவார். ஆனால் வீட்டில் தங்குவதில்லை. அம்மாவுடன் கதைப்பதில்லை. அப்பா, அம்மாவுடன் கதைப்பதில்லை என்பதைவிட அம்மா அவருடன் கதைப்பதில்லை அல்லது கதைக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அதுகூட எனக்குப்
2.
"பின்னர்தான் தெரிய வந்தது. ஏன் என்றா கேட்கிறீர்கள். பின்னர்
3.
லிருந்து நேற்றுத்தானே காண்டுவந்தர்கள் இது இருக்காது. எதற்கும் போகவேண்டும் இதற்குள்
இம்.நான் எ மகேஸ்வரிச் சித்தி அவர் யாரென்று.
முன்னமே சொல்லியிருக்கிறேன்.அவர்தான் அப்பாவின் முதல் காதலி.அப்பாவைக்
த ரு ம ன ம' புதிதாகத் திருமணம் மாப்பிள்ளை என்ற அல்லது அம்மாவின் என்னவோ அப்பா அறவே இல்லாம6 அதன்பின் அந்தத் செத் துப் போக, வருஷங்களும் ஆக புத்தி கொஞ்சங் தொடங்கிவிட்டது. காரணம், அப்பாவி காணாமல் போயிரு மரணத்தின்பின் திடீ( வந்து சேர்ந்ததுதான் அப்பா வேலை திற்கே சித்தியும் வே6 ஆரம்பத்தில் சித்த பார்க்கவில்லையா
திருக்கிறது . படிக்கிற காலத்தில் ஏற்பட்டி
سنتظ
அப்பாவுடன் எந்தப் வைத்துக்கொள்ளவில் ஒன்றுதானே வாழ்க் மாற்றத்தையும் தீர்மா அப்பாவையும் சித் இணையவைத்ததும்
அப்பா தனது ப6 அம்மாவிடம் சொல் அவர் செய்த முத6 சொல்லியிருந்தி சந்தேகப்பட்டிருக்க! அம்மா சந்தேகப்பட் மீண்டும் சித்தியுடன் அம்மாவும்தான் என்6 தன் கணவனை இன்ெ வருகிறாள் என்ற நீ எல்லா செயல்களை ணுடன் பார்க்கக் கா எந்தப் பெண்ணும் கணவன் தனக்கு மட் நினைப்பது வழமை உண்மையான அன்பி
அலுவலகத்தி
ÚS (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

泵 = قيمتلكون التعليق சிலரின் வதந்திக புரளிகள் காரணமாக அம்மாவிற்
"செய்திருக்கிறார். செய்த காலத்தில் புது ற காரணத்தினாலோ அழகில் மயங்கியோ,
சித்தியின் நினைப்பு ல் இருந்திருக்கிறார். தாத்தாக் கிழமும்
நானும் பிறந்து . ஆக. அப்பாவின் கொஞ்சமாக மாறத் அதற்கு ஒரு முக்கிய பின் திருமணத்தோடு ந்த சித்தி, தாத்தாவின் ரென எங்கள் ஊருக்கு T, செய்யும் அலுவலகத் லைக்கு வந்திருக்கிறார். தியை நிமிர்ந்துகூடப் ம் அப்பா.அவரும்
* --><<:৪ষ্ট্র
பேச்சுவார்த்தையும் }லை. ஆனால், காலம் கையின் ஒவ்வொரு னிக்கிறது. அதேபோல் தியையும் மறுபடியும் அந்தக் காலம்தான். ழைய காதலைப் பற்றி லாமல் விட்டதுதான் ல் பிழை. முன்னமே ருந்தால் அம்மா மாட்டார் அல்லவா? டதால்தானே அப்பா சேரவேண்டி வந்தது. ன செய்வார் பாவம். னொருத்தி பங்குபோட னைப்பே அப்பாவின் யும் சந்தேகக் கண் ரணமாய் அமைந்தது. அப்படித்தானே? 'தன் டுமே சொந்தம்' என்று தானே! அதுதானே ன் வெளிப்பாடும்கூட, R) அப்பாவிற்கு
in
DU Ur
சந்தேகம் குடிெ
莎 வைத்திருக்கிறார் என்று திரிபுற அம்
தூறல்கள் விழுந்துகொண்டிருக்கின்றன.
L6) தடவைகள் அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் இல்லாமல் இன்று அவர் அலங்கோலமாகத் தென்பட்டார். அப்பா கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது சித்தியின் முகத்தில் தெரிந்தது. அழுது அழுது அவர் முகம் வீங்கியிருந்தது.கண்கள் சிவந்திருந்தன.எதற்காக. தெரிய வில்லை. அவரது வருகை என்னை உள்ளே அழைத்துச் செல்லத்தான் என்பதை புரிந்துகொண்டேன். எதுவும் பேசாமல் உள்ளே சென்றேன்.
விசாலமான ஓர் அறை, ஒற்றைப் படுக்கை, பஞ்சுமெத்தை, தலையணை. அதில் அப்பா சன்னமான சத்தத்துடன் மூச்சுக்காற்றை சுவாசித்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்தவண்ணம் படுத்திருந்தார். அருகில் ஒரு மேசயிைல் அப்பா பாவிக்கும் மருந்துவகைகள் குப்பிகளில் வைக்கப்பட்டிருந்தன. அப்பா அடிக்கடி விரும்பிக் குடிக்கும் பாலும் குவளையில் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு கரண்டி. சித்தி அடிக்கடி அப்பாவிற்குக் குடிப்பதற்கு அந்தப் பாலைப் பருக்கிக்கொண்டிருந்திருப்பார் போலும், இவற்றை அவதானித்துக் கொண்டு அப்பாவை நெருங்கினேன். ஜன்னலினூடே காற்று இதமாக வீசியது. கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து அப்பாவின் கைகளை வருடியபோதுதான் எனது வருகையை அவர் உணர்ந்து கொண்டார். அவரது கண்களில் ஆயிரம் சூரியன்களின் வெளிச்சம். உதட்டோரமாக ஒரு புன்னகை உமிழ்நீரோடு வந்தது. அருகிலிருந்த துணியை எடுத்து அதைத் துடைத்துவிட்டு அவரை ஏறிட்டேன். எனது நேர்பார்வை அவரை ஏதோ செய்திருக்கவேண்டும். இமைகளைத் தாழ்த்திக்கொண்டார். பின் அருகில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த சித்தியை நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்துகொண்ட சித்தி, அறையில் ஓர் ஓரமாக இருந்த இரும்புப் பெட்டியினுள்ளிருந்து சில காகிதங்களை எடுத்துவந்து அப்பாவிடம் கொடுக்க.அப்பா என்னை அருகில் அழைத்தார்.
அப்பாவினால் சத்தமாகக் கதைக்கமுடியாது என்பதனால் அருகில் சென்று காதுகளை அவர் உதட்டோரம் நிறுத்திக் கொண்டேன். அப்பா பேசுவது இப்பொழுது தெளிவாகக் கேட்கிறது.
வார்த்தைகளைக் கோர்த்து அவரால் பேசமுடியவில்லை. திக்கித் திணறிப் பேசினார்.
"மகள்.இது. உயில்பத்திரம். நான் சம்பாதிச்ச சொத்து எல்லாமே உன் பெயர்ல எழுதிட்டன், இந்த வீடுகூட உன் பெயரிலதான் இருக்கு.ஒரு தகப்பனா ஒரேயொரு கடமையத்தான் முடிக்க
யில்ல.அது.அது உன் திருமணம்,
என்ன மன்னிச்சிடு.அம்மாவையும் என்ன மன்னிக்கச் சொல்லு.எனக்கு ஒரேயொரு மனைவிதான்.ஒரேயொரு பிள்ளைதான்.
இமதன், திருமலை,
அது உண்ட அம்மாவும், நீயும்தான். இதையும் உன்ட அம்மாட்ட சொல்லிடு." வார்த்தைகள் முடியும் பொழுது அவர் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொல வென வழிந்தது. அதோடு சேர்ந்து அப்பாவின் உயிரும் நழுவிச்சென்று விட்டது.
அப்பா இறந்துவிட்டார்.சித்தி தலையிலும் மார்பிலும் அடித்துக் கதறி அழுகிறார்.அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொள்கிறார்கள்.
சித்தியின் காலடியில் அந்தக் காதிதங்களை வைத்து, அவர் பாதங் களைத் தொட்டு வணங்கிவிட்டு நான் வெளியேறுகிறேன்.அப்பாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எனக்கோ, அம்மாவிற்கோ எந்த உரிமையும் இல்லை எண்ற முழவோடு/வெளியில் சிறு
p. 16 - 22, 2004

Page 21
-ళాr ~తా
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இருப்பது
iSTSTSieSiSSiSSTSS
C O O O O Oசிந்தித்துப்பார்க்கC)
பொறுமையை இழக்கக கூடாது
* பிறரது பேராசையால் இவ்வுலகில் பலர் பசியால் வாடுகின்றனர். பகிர்ந்து கொள்ளத் தெரிந்துகொணி டால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
கண்களில் பார்வை இருப்பது பெரும் கொடையாகும். உங்கள் பார்வை மூலம் அன்பை, அமைதியை, ஆனந்தத்தை பிறருக்கு வழங்காது இருப்பதேன்?
* மற்றவர்களுக்கு எதிராக நீங்கள் போட்டி போடுவதாக உணராதிருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் எல்லோருக்கும் உதவுவதான உணர்வினைக் கொண்டி ಅಣ್ಣ நன்றாகும்.
நீங்களே ஒரு பிரச்சினையாக இருப் பதை விடுத்து, மற்றவர்களுடைய பிரச்சினைகளைத் தீாப்பதற்கான கருவியாக நீங்கள் ஏன் இருக்கக் கூடாது?
உங்கள் சந்தர்ப்பங்களை மாற்று
வதற்கு முயற்சிப்பதைவிட ஒரு சந்தர்ப்பத்தை, மாற்றத்திற்காகப் பயன்படுத்துவது நல்லது.
* மனதில் முகில்கள் தங்கியிருந்தால் கண்களில் நீர் பொழியும்.
தவறா? - தவறை விமர்சிப்பதா? - எது அதிக வேதனைக்குக் காரணம்
* நீங்கள் நோய் வாய்ப்பட்டு
நோயாளியாக இருந்தாலும் பொறுமையை 象繁
இழக்கக் கூடாது.
* நாங்கள் எதிர்காலம் பற்றிய பயத்தில்
மூழ்கி இருந்தால், நிகழ்காலம் வழங்கும்
சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிடுவோம்.
தங்களை மறந்து மனித
சமூகத்துக்குச் சேவை செய்பவர்களே எங்களில் இளவரசர்கள்.
"இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
24x அபத்தம் எது? ஆபத்து எது? ஏமாற்றம் எது?
சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா,
மூன்றுக்கும் ஒரே விடைதான் புத்திசாலித்தனமான பதில்களை எதிர்பார்தது என்னிடம் கேள்விகள் கேட்பது
ఏకాసిపి
218 பத்திரிகைத் தர்மம், நடுநிலை என்பன தற்போது எங்கே கிடைக்கும்?
எஸ்.அம்சன், சங்கமன் கிராமம்.
எல்லோருக்குமாகச் சிந்திக்க, செயற்பட ஏகப் பிரதிநிதிதான் இருக்க முடியும் என்பதை முற்போக்கானதாகவும், அந்தப் பிரதிநிதி எது செய்தாலும் அது நம் விடுதலைக்கே என்றும் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்றால்.இன்றே, இப்போதே, இங்கேயே கிடைக்கும்!
GNSSRESE
2x திருமணம் என்பது வாழ்க்கையில் அவசியம்தானா?
-கோபி பிரியா, மொரகொல்ல
தோட்டம்,
212 மனிதன் எதற்குள் அடக்கம்
கே.மேகசுதன், திருக்கோவில் 02,
அன்புக்குள், கடைசியில் மண்ணுக்குள் அல்லது காற்றுக்குள்,
పSE
212 எந்தக் குறையுமே இல்லாத வாழ்க்கை எங்கு கிடைக்கும்?
த.காந்தரூபன், அக்கரைப்பற்று.
கல்லறையில்,
SSSSSSSIs
212 குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
*மனோ கோபாலன், ஹப்புத்தளை,
அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், குரங்குகளுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது.
ERE
212 பாராளுமன்றில் தமிழ் எம்பிக்களின் திடீர் ஆவேசத்திற்கு என்ன காரணம்?
திருமணமாகாதவர்களுக்கு அவசியம் தான். ஆன பிறகுதான் 9| از அவசியமில்லை என்பது தெரிய வரும்.
సిసివీధి
212 மன்மதன் வெற்
றியோடு சிம்பு தலை நிமிர்ந்துவிடுவாரா?
எஸ்.திவ்யா,
தும்பளை,
தலையிலுள்ள கனத் தைப் பார்க்கும்போது, நிமிர விடும் என்று தோன்ற ளளவில்லை.
E>>>>>
22 திரைஇசையில் ராஜா, ரஹம் மானுக்குப் பிறகு யார்?
-ஏஅஜ்மல்கான், கல்பிட்டி
ராஜாவுக்குப் பிறகு வித்யாசாகர், ரஹ்மானுக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ்,
#EFEFE>
22 கேளிக்கை நிகழ்ச்சியில் இருவர்
பலியான பாவம் ஷாருக் கானையும்தானே சாரும்?
ஆர்.அழகராஜ், பலாங்கொடை
அது - "எங்கள் மக்கள் செத்துக்கொண்டி ருப்பதற்கு முழுக்க முழுக்க எதிரிதான் காரணமா? அல்லது நாங்களும் காரணமா? என்ற பட்டிமன்ற விவாதம் போன்றது. அதைவிட, ஒரு தனியார் தொலைக்காட்சியின் நடுநிலைத் தன்மையை வெளிறச் செய்து, சொந்தக் காழ்ப்பிற்காக எவ்வளவு தீவிர சார்புத் தன்மையுடன் ஊடகங்கள் பயன்படுத்தப்படு கின்றன என்பதையும் அந்த நிகழ்ச்சி மீண்டும் காட்டிக்கொடுத்துவிட்டது உண்மை!
E>>>
2.16 - 22, 2004
༄༽
幕 ノ -ஏபகீரதன், பூந்தோட்டம்
எவ்வளவுக்கெவ்வளவு அரசாங்கத்தின் தீவிர எதிரிகளாய்க் காட்டிக்கொள்ள முடிகிறதோ அந்தளவுக்குத் தமிழ்த் தரப்பிடமிருந்து தண்டனைகள் ஒத்தி வைக்கப்படும் என்பது ஒன்று. மற்றது, அடுத்த தேர்தலுக்கு வேட்பாளர் லிஸ்ட்டில் தங்கள் பெயர் இல்லாமல் போய்விடுவது போலத் திடீர் திடீரெனக் கனவுகள் வந்து தொலைப்பது
కాకాసికా
2 தியாகராஜா பாகவதர் - சின்னப்பா, எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் வரிசையில் இப்போது அஜித் - விஜய் என்பது உறுதியாகிவிட்டதா?
எம்.எஸ்.மக்கின், கெக்கிராவ.
அதே பாணியில் இரசிகர்கள் சண்டை பிடித்துக்கொள்கிறார்கள் என்பது மட்டும் போதுமென்று தோன்றவில்லை. இவர்களுடன் களத்திலிருக்கும் சுள்ளான்கள் கூட அவ்வப்போது வசூலில் இவர்களை மிஞ்சிவிடுகிறார்கள். தவிரவும், சிவாஜி, கமல் போல் நடிப்புக்காக வருத்திக்கொள்ளவும் இருவருமே தயாரில்லை.
சென்னையில் நவீன நாடகக் கலைஞர்களுக்கான நடிப்புப் பயிற்சிப்
hAMASeSeShA ASJh ASJhAMSJA ASJh ASJhMAAA S
sxصبر حصہ مبرمرہ مبرمجہ
"கொலைகளுக்
எனக் பிடிக்கவில்லை” 6 சொன்னான் அறிவன்.
காசி எதுவும் பார்த்தபடி இருந்தான். "இன்னொருத்தரின்
பறிக்கிறத்துக்கு பு
கிடையாது" என்றான் காசிரித்தான் பறிக்கிறவர்களை நிறு அதே பாஷையில் திரு விளங்கும்."
அறிவன் முகத் கொண்டது." இதே நினைக்க முடியுெ கொலைகளுக்கும் நியாயம் இருந்தபடித மற்றவனை அழித்து உயிர்வாழ்க்கை 6 மிராண்டிகள் கால அல்லவா?"
"அதுக்கென்ன ெ
களுக்கு நாமும் காட்டு பாடம் படிப்பித்தால்த சொல்லியபடி காசி, க சரிந்துகொண்டான்.
அறிவனுக்குக் (8: காட்டுமிராண்டிகள் உா 'ನ್ತ செத்து F6TBG56ITT
"சனங்களுக்காக பெருமளவு மக்கள் சுத வாழ வேண்டுமென்ற அழிவதைத் தவிர்க்க வியுடன் திரும்பிப் படுத் "அந்த அழிபவர் தவையலலையா! (: யில் அவர்களது வாழ்க்கை என்று யார் தீர்மா6
பள்ளியாக விளங்குவ அமைப்பு பல வெற்றிப் அங்கீகாரம் பெற்ற பி "கூத்துப் பட்டறை"க்கு பெற்றுக்கொண்டிருக்கி எதிர்காலத்தில் 'கல8
என்றுதான் தோன்றுகிற
212 யாழ்ப்பா தொலைக்காட்சி அலுவ என்ன காரணமாக இ -எம்.எஸ்.அஹம
“போரைத் தவிர போரைத் தவிர எ6 போரைத் தவிர எதை
E
22 நவீன கவி புரிந்துகொள்ள முடி கின்றனவே, அந்தப் போற்றிச் சிலாகிக்கி சொல்கிறீர்கள்?
 
 
 
 
 
 
 
 
 

த நீயும் உடந்தையாக க் கொஞ்சமும் ன்று வெறுப் போடு
பேசாமல் அவனைப்
வாழும் உரிமையைப்
ஒருவரைப் பலிகொடுக்கலாம் என்று பெரும்பான்மை நினைத்தால் அவர் சம்மதமின்றியே அவரைக் கொன்றுவிடலாமா? பெரும்பான்மைத் தீர்ப்பையும் எந்த முறையில் பெற்றுக்கொள்வது"
"ஒரு கொலையை, பெரும்பான்மை மக்கள் எதிர்க்கவில்லை என்றால், அவர்களது
பாருக்கும் உரிமை அறிவன்,
"அப்படி உரிமையைப் த்தும்படி செய்வதற்கு, ப்பிச் சொன்னால்தான்
தில் பரிதாபம் குடி மாதிரி எல்லோரும்
மன்றால் எல்லாக்
எல்லாத் தரப்பிலும் ானிருக்கும். ஆனால், புத்தான் என்னுடைய ான்றிருப்பது காட்டு த்தைய நாகரிகம்
சய்ய? காட்டுமிராண்டி
}வத
மிராண்டிகளாய் நடந்து ான் விளங்குவது.” ாலை நீட்டிக் கட்டிலில்
காபம் வந்தது. "யார் வ்கள் சண்டையில் ஏதும் துக்கொண்டிருக்கும்
த்தான் சண்டையே! ந்திரமாய் - நிம்மதியாய் ரால், கொஞ்சப்பேர் முடியாது” கொட்டா ந்தான் காசி, களுக்கு வாழ்க்கை மற்றவர்களுக்காக யை அழித்துவிடலாம் ரிப்பது? பலருக்காக
நன்மைக்கு அது தேவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்' திரும்பாமல் சுவரைப் பார்த்தபடியே முதுகுப்புறம் இருந்தவனுக்குப் பதில் சொன்னான் காசி.
அறிவன் எழுந்து சென்று கட்டிலில் அவன் கால்புறம் அமர்ந்தான் "அப்போ! ஒரு சிறுபான்மை இனத்தையே அழித்துவிட பெரும்பான்மை இனத்தவர் எதிர்க்காமல் இருந்தால் அழித்துவிடலாமா?"
"அழித்துப் பார்க்கட்டுமே! அதற்குத்தானே பதிலுக்குப் பதில் கொடுக்கிறோம். முடிந்தால் பார்க்கட்டுப் பதில் அப்பாவி உயிர்களையும், போர்க்களத்தில் இல்லாத உயிர்களையும் அழித்தொழிப்பது விடுதலையின் பெயரால் செய்யப்படும் குரூரமில்லையா?”
"அதெல்லாம் பார்த்தால் விடுதலை இல்லை."
"யாரோ சிலரது வாழ்க்கையைப் பறித்துத்தான் வேறுசிலர் விடுதலை வாழ்க்கையை அடைவது. மனிதன் இவ்வளவு நாகரிகமடைந்தபின்னும் தேவையா? ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பாணியில் விடுதலையைப் பெற, வேறு சிலர் வாழ்க்கையைப் பறித்துக்கொள்ளலாம் என்பது மனித நியாயமாகுமா? எந்தக் காரணத்தைச் சொல்லியும் ஒருவரது வாழ்க்கையைப் பறிப்பது குரூரமான சுயநலமில்லையா?. சொல்லு காசி." என்று அவன் தோளைத் தொட்டு உலுக்கினான் அறிவன்,
"உப்படியெல்லாம் விதண்டாவாதம் செய்தால் மாற்றானுக்கு அடிமையாகத்தான் வாழவேண்டி வரும்" அவன் கையைத் தள்ளிவிட்டபடி சொன்னான் காசி.
"இல்லை காசி, கொலைகள், குரூரங்கள் இல்லாமல் நமது சுதந்திரத்தைப் பார்த்துக் கொள்வதும், பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதும்தான் நாம் நாகரிக வளர்ச்சி அடைந்ததற்கான பொருள்.
எதிரிகள் எல்லோரையும் அழித்து
நிறுத்தலாம் என்பது சாராயத்தால் வரும் தலையிடியை சாராயத்தால் நிறுத்த முயற்சிப்பதைப் போலத்தான்.வீரம் என்பது உயிர்களை அழிப்பதில் இல்லை; காப்பதில்தான் என்று புரிந்துகொள்!"
காசி திரும்பினான். "ம்.இப்பிடியே புலம்பிப் போதனை செய்துகொண்டிரு.
அடையாளம் தெரியாமல் புதைத்து விடுவார்கள்!”
"இல்லை காசி, நாங்கள் அந்த யுகத்தில் இல்லை. மனிதர்களாக நாமெல்லோருமே வாழ முடியும். கொலை களை விரும்பாதே.தயவுசெய்"
அடுத்தநாள் ஒரு வாகன விபத்தில் சிக்கி காசி ஆஸ்பத்திரியில் கிடந்த செய்தி | வந்தபோது, அறிவன் துடித்துப் போனான். ஓடோடிச் சென்று பார்த்தான். இவன் போவதற்குள் காசியின் உயிர் பிரிந்திருந்தது. நண்பனின் பிரிவைத் தாங்க மாட்டாமல் கதறினான் அறிவன்.
"எமனே, நீ ஒரு முட்டாள் என்பதில் சந்தேகமில்லை. உனக்காகவே ஆவேசமாகப் பணியாற்றுபவன் போல உயிரழிப்பைச் செய்துவந்த உன் துணைவனையே நீ பலி கொண்டு விட்டாயே முட்டாள்.முட்டாள். விளைச்சலைத் தரும் விதையையே உண்டவன் போல் ஆகிவிட்டாயே! தினம் தினம் உயிர்களை அழிக்கத் துடித்துக் கொண்டிருந்த போர் வீரனொருவனைக் கொன்று விட்டதன் மூலம் உன் தொழிலுக்கு இருந்த உதவியாளனை அல்லவா இழந்துவிட்டாய்! எந்தவிதக் கேள்விகள், ! மறுப்புமின்றி தலைமை விசுவாசம் கொண்டு ஒரு தெய்வச் செயலே போல உன் அசுரப் பசியைத் தீர்த்து வந்தவன் என் நண்பன். நீ அவனையே உண்டு உன்னை முட்டாளாகக் காட்டியிருக்கிறாயே! உன்னைப் போன்ற வன்தானே என் நண்பனும், அவனையும் நீ எடுத்துவிட்டால், இனி யார் இங்கு உன் பசியைத் தீர்க்க உதவுவார்கள்? இரத்தமும் தசைகளும் பிசைந்து உன் தீராப் பசிக்குத் தின்னக் கொடுத்தவனை நீயே தின்று விட்டது
முறையா?
நனி பேதையே, நயன்இல் கூற்றம் விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல் ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும் குருதி அம் குருஉப்புனற் பொரு களத்து ஒழிய நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும்
ଟା
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் நின்ஒர் அன்ன பொன் இயற் பெரும் பூண் | வளவன் என்னும் வண்டு முசு கண்ணி |
இனையோற் கொண்டனை ஆயின், இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? (புறம் : 227)
、泛 S S SS SS SS SSL SSS SSS SS LSSL LS S SSS S L S S S S S S S LSL LS S LS LS
து "கூத்துப் பட்டறை" படங்களைக் கொடுத்து றகும் ஓர் இளம் நடிகர் ப் போய் நடிப்புப் பயிற்சி றார் என்பதாகச் செய்தி கப் போவது அவரு து. அந்த நடிகர் சூர்யா!
*E>>
ணத்தில் தனியார் லகம் தாக்கப்பட்டதுக்கு ருக்கும்? ட் இப்ராஹீம், ஏறாவூர் - 03,
எதையும் கேட்காதே! தையும் பார்க்காதே! பும் சொல்லாதே"
SE
தைகள் பல, எதுவும் பாதவாறு எழுதப்படு பம்மாத்துக்களையும் வர்கள் பற்றி என்ன
முஹமட் மஜிஸ், மீராவோடை - 04,
புரிந்துகொள்ளல் என்பது ஆளுக்காள் வித்தியாசப்படுவதுதான். எல்லாருக்கும் எல்லாமும் புரிந்துதான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் ஒன்றுமில்லை. ஒரு ஸென் கதை :
உம்மான் என்ற மிகப் பெரிய ஸென் குருவிடம் அவரது சீடர், "இலைகள் எல்லாம் கீழே விழுந்து மரங்கள் மொட்டையாக இருக்கும்போது என்ன நடக்கும்" என்று கேட்டார். அதற்கு குரு வெறுமனே "பொன்னான காற்று” என்று மட்டும் சொல்கிறார். உடனே சீடர் குனிந்து குருவின் காலைத் தொட்டு, கருணையோடு இவ்வாறு தெளிவுபடுத்தியதற்கு நன்றி கூறுகிறார்.
இவ்வளவுதான் கதை. கீழே விழுந்து பழுத்துக் காய்ந்த இலைகள், பொன்னிறமாக இருக்கும். அவை பொன்னிறமான இயற்கைச் சூழலை உருவாக்கும். வீசும் காற்றைப் பொன்னிறமாக மாற்றிவிடும். இலையுதிர் காலத்தின் அந்தப் புத்துணர்ச்சியூட்டும் காற்றை இருவரும் உணர்ந்து அமைதியடைகிறார்கள். கவிதைகளும் இவ்வாறு புரிந்துகொள்ப வர்களுக்கிடையிலான பரிபாஷைதான்!
ఏప్రి->
20 "தமிழ்ப் பிரதேசத்தைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திவிட்டுச் சண்டையை ஆரம்பிக்கப் போகிறார்கள்" என்று பரவலாகப் பேசிக்கொள்கிறார்களே, உண்மையா?
எம்.சாந்தகுமார், கொழும்பு - 15.
யோசித்துப் பாருங்கள்! நமக்குப் பின்பலமாக நிற்க எந்த நாட்டையாவது தோழமையாக வைத்திருக்கிறோமா? நோர்வே "சட்டி சுட்டதடா என்று கையை உதறிவிட்டுப் போவார்களா? கூட நிற்பார்களா? இந்தியா இன்று யார் பக்கம்? எங்கள் பக்கம்தான் நிற்க வேண்டும் என்று றாங்கியாகக் கேட்கும் நிலை இன்று உள்ளதா? எங்களுக்காக நிற்காவிட்டாலும் பரவாயில்லை. கொழும்புக்குச் சார்பாக அல்லவோ நிற்கப் போகிறார்கள். இந்த நிலைமையில், யாருடைய பின்பலத்தில் நாம் தனிநாடு பிரகடனப்படுத்த முடியும் சொந்தப் பலத்திலேயே உலகை எதிர்த்து எமக் கான நாட்டை அமைத்துக்கொள்ளும் வீரம் நம்மிடமிருக்கிறது என்ற புல்லரிப்பு வட்டத்துக்குள் நீங்கள் இருக்கிறீர்களா அல்லது வெளியிலா? ஊடகங்கள் காண்பிக்கும் உஷார் மடத்தனத்தில் திளைத்திருந்தால், உண்மை நம் தலையில் அதிர்ச்சியாகத்தான் வந்திறங்கும். கொஞ்சம் சொந்தமாக யோசித்தால் சில உண்மைகள் வெளிக்கும். அழிவுகளை நிறுத்தி, சாதிக்க ஏதும் வழிகளை மனம் தேடும்.
తిపి
22 எழுதுவதா, பேசுவதா - எது கஷ்டம்
-குமுதினி ராகவன், தெரணியகல.
அதை வாசிப்பவர்களும் கேட்பவர்களும் தான் சொல்ல வேண்டும்.

Page 22
சுழல் பந்துவீச்சாளருக்கு உகந்த வகையில் மைதானம் அமையப் பெற்றிருந்த காரணத்தினால் இங்கிலாற்து அணியைச் சேர்ந்த இரு சுழல் பந்து வீச்சாளர்களும் உயரிய பயனைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்படி டெரெக் அன்டர்வுட் முதலாவது இன்னிங்ஸின்போது 28 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸின்போது
வசந்த டி மெல் 67 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டதுடன், ஜோன் எம்பியுலி இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக்கொண்டார்.
இரண்டாவது இன்னிங்ஸின்போது சிறிஸ் டெவரே பெற்றுக்கொண்ட 85 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று மேற்படி போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியை ஈட்டிக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அசந்தடிமெல் முதலாவது இன்னிங்ஸில் 70 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 33 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டுமாக 5 விக்கெட்டுகளை இப் போட்டியின் போது பெற்றுக்கொண்டார்.
இதே நேரம் அஜித் டி. சில்வா இரண்டு இன்னிங்ஸிலுமாக நான்கு விக்கெட்டுகளையும் டி.எஸ்.டி.
90 ஆம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு
16
சில்வா முதலாவது இன்னிங்ஸில் 54 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டார்.
இவ்வகையில் இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.
அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23.242527 மற்றும் 28ஆம் திகதிகளில் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றது. இலங்கை அணி லோட்ஸ் மைதானத்தில் விளையாடிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
இப் போட்டியின்போது துலிப் மெண்டிஸ் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியதுடன் டேவிட் கவர் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கினார்.
இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிதத் வெத்திமுனி இப்போட்டியின்போது இங்கிலாந்து அணியிள் பந்து வீச்சாளர்களை மிகத் திறமையாக எதிர்கொண்டு அபாரமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்டமை இப் போட்டியின் சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.
பத்து மணித்தியாலங்களும் 42 நிமிடங்களும் களத்தில் தரித்து விளையாடிய வெத்திமுனி 21 பவுண்டரிகள் உட்பட 190 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்
தலைவர் துலிப் மெண்டிஸ் மூன்று சிக்ஸர்கள், பதினொரு பவுண்டரிகள் உட்பட 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன், அர்ஜுன ரணதுங்க 40 நிமிடங்களில் நான்கு பவுண்டரிகள் உட்பட 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்படி அலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 491 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதற்குப் பதிலளித்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 370 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் எலன் லெம்ப் மாத்திரமே 107 ஓட்டங்களைப் பெற்று சதம் பெற்ற வீராராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசந்த டிமெல் 110 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டு களையும், வினோதன் ஜோன் 98 ஓட்டங்களைக்
எனது ெ Topoloi ,
G6
னெது மனைவி அ6 என்னை டெஸ்ட் போட்டிகள் |சதமடித்து தூதனை ஏற்படு: வழிவகுத்ததென்று இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். நான் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம்ாகத் திகழ்வதற் எனது பெற்றோர் அளித்த ஆதரவையும் உற்சாகத்தையும் விட என: மனைவி தந்த ஆதரவும் ஒத்தாசையுமே முக்கிய காரணமாகுமென்று அவர் தெரிவித்தார் சச்சின் ேெண்டுல்கரின் தந்தை கடந்த வருடம்
வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சிவகுமாரனின் மரணச் செய்தியறிந்து எமது துயரில் நேரில் கலந்து கொண்டோருக்கும் தந்திகள், தொலைபேசி முலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும் 90 ஆம் நாள் (16.12.2004) நடந்த அந்தியேட்டியிலும் பின்னர் நடைபெற்ற ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டோருக்கும் அன்னாரின் இறுதிச் சடங்கில் பலவித உதவிகள் புரிந்தோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். எமது குடும்பத் தலைவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:- மனைவி - பிள்ளைகள், தில்லையடி, புத்தளம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுக்க 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக் : டுகளையு ற்றிக் வில்ே ஃேே
a A a m LD653)60)Lu DLL,3D IgDDu 6)IIT 6.01 இலங்கை அணயின் இரண்டாவது இன்னிங்ஸின் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அமல் சில்வாவும் இவ்வுலகில் ಇಂದ್ಲ: தேவைக்கு S SS SS SLS S S SLSLS S S ஏறப வரைவாக அவாகளது பிறபயு எணணையும தலைவர துலிப்மெண்டிஸம் மிகச் சிறப்பான முறையில் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான அமல் சில்வா 12 பவுண்டரிகள் *国 ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றுக் - உங்கள் பலா பலன்களாகும். கொண்டதுடன் முதலாவது இன்னிங்ஸின் போது சதம் சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITäsLr Ls. Ca5. SFTTLfo J.D.G.A.N.,
(J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை) ஆதிக்கம் 6 : பிறந்த கிழமை வியாழன்
(பிறப்பெண 6, 15, பிறந்தவர்களுக்கு)
24 வியாழக்கிழமை
பிறப்பெண் 6ஐயும் வியாழக்கிழமையினையும் பலனாகவும் வாழ்வின் பயனாகவும் உடைய நீங்கள் நல்ல உழைப்பாளிகள் முயற்சி திருவினைதரும் என்பதில் 餐 உறுதியான நம்பிக்கை உடையவர். சுயமாகவே Որք முன்னேற்றம் அடைவதை விரும்புவீர்கள். பிறரில் அரவநத (;... အိပ်...!!! தங்கியிருப்பதோ அவர்களிடம் உதவியினை எதிர்பார்ப்பதோ பெற்ற தலைவர் துலிப்மெண்டிஸ் மீண்டும் அபாரமான உங்களிடம் இல்லை. தன் சொந்தக் காலையும் keukSk Sk kui S ukuSuk uSuuyyyyyyyyy
எந்த விதமான தொழில் புரிந்தாலும் நீங்கள் கொண்டார். முன்ம்ே ܪ ::
பிற்காலத்தில் மிகச் சிந்த துடுபராகத் பிறருக்குக் கீழ் கைகட்டி நின்று வேலை செய்யும் மனநிலை திகழ்ந்த அரவிந்த டி சில்வா கலந்துகொண்டு - உங்கள்ம் கிடையாது தங்களிடம் தொழில் புரிபவர்களை விளையாடிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒழுங்காகவும் கண்ணியமாகவும் நடத்துவீர்கள். இதுவாகும். எனினும் இப் போட்டியின்போது இவர் வேலைக்குத் தகுந்த சம்பளத்தைக் கொடுப்பீர்கள். முதலாவது இன்னிங்ஸில் 16 ஓட்டங்களையும் கூடுதலாகக்கெடுப்பீர்கள். ஆனால் குறைத்து ஒரு நாளும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 ஓட்டங்களையும் சம்பளம் கொடுக்கமாட்டீர்கள் உழைப்பின்பெறுமதியையும் மாத்திரமே oಖ್ಖನ್ತಿ ಅಣ್ಣ தொழிலாளர்களின் தன்மையினையும் நன்கு தெரிந்தவர்தான் தககதாகும. இலங்கை அ фd dl)ULJT85 = 36. விளையாடிய இப் போட்டி வெற்றி தோல்வி இன்றி பழைய கட்டடங்களை விலைபேசி வாங்கி அதனைப் போட்டியின் வீரராக ಶಿಷ್ಟ್ರೇಷೆ புதுப்பித்துக் காலத்துக்கு ஏற்றவாறு கட்டி முடித்து நல்ல தரிவு செய்யப்பட்டதுடன் அதன் பின்னர் அவர் விலைக்கு விற்பீர்கள். இதனால் அதிக இலாபம் பெறுவீர்கள். 'லோட்ஸ் வீரர் என்றும் அழைக்கப்பட்டார். தரிசு வாங்கி அதில் அழகிய வீடுகள் அல்லது சிதத் வெத்திமுனி கொழும்பு ஆனந்தா கட்டடங்கள் அமைத்து நல்ல விலைக்கு விற்றுக் கூடுதலான கல்லூரியின் பழைய மாணவராவர். எஸ்.எஸ்.சி - வருமானத்தினை ஈட்டுவீர்கள். எல்லோராலும் முடியாத விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதிப்படுத்திய இவர் இவ்வாறான காரியங்களைச் செய்வதில் கெட்டிக்காரர்களாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக 23 இருப்பீர்கள். இதில் ஒரு விசேட அம்சம் என்னவென்றால் டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு சொந்த மூலதனம் இல்லாமல் செய்வீர்கள். பிறரிடம் பேசி சதங்கள், ஆறு அரைச் சதங்கள் உட்பட 1221 மூலதனத்தைத் திரட்டி அதைக்கொண்டுதான் இவ்வாறான ஓட்டங்களைப் (சராசரி 29.09) பெற்றுக்கொண்டுள்ளார். காரியங்களைச் செய்வீர்கள். ஆனால் பிறரை ஏமாற்றவோ, இவர் பெற்ற ஆகக் கூடிய ஒட்ட எண்ணிக்கை மேற்படி - மோசடி செய்யவோ மாட்டீர்கள். நாணயத்தைக் லோட்ஸ் மைதானத்தில் 190 ஓட்டங்களாகும். காப்பாற்றுவீர்கள். வாக்குக் கொடுத்தால் அதுபோலவே (3 : 35 ಕ್ಲಿಲ್ಲ: கிரிக்கெட் ၆#lံး தொழில் யினைப் பொmச்
பாடடிகளில கலநதுகொணடுளளதுடன நானகு வயது வரை முறையனைப பொறுததவரை அரைச் சதங்கள் உட்பட 186 (சராசரி2456) எதிலும் நிலைக்கமாட்டீர்கள். இதனால் வருமானமும் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் ஒரு அதிகம் இருக்காது 26 வயதில் இருந்து ஒரு கட்டட நாள் போட்டிகளின்போது ஆட்டமிழக்காமல் பெற்றுக் - நிர்மாணத்துறை ஒப்பந்தக்காரரிடம் வேலை செய்வீர்கள். கொண்ட 86 ஓட்டங்களே இவர் பெற்ற ஆகக் கூடிய இதனால் அவரின் கட்டடம் கட்டுதல், விற்றல் போன்ற ஓட்டங்களாகும். தொழில் :೫೩೦॥ நுணுக கங்களை
-மைநதன. ဗီဖော်နွှဲခူးနှီး வயது வரை நல்ல வருமானத் L S SL SS SS SSL SSS SS SS SS SS SS SS s ததை அடையக்கூடிய நிலையில் இருப்பீர்கள். 37 வயதிலிருந்து நீங்கள் தனியாகவே தொழிலை ஆரம்பிப்பீர்கள், 30 வயது டக்கம் 40, 43,46, 49, 32 வயது வரை உங்களுடைய bgb D BEFTIGD 35JJ 6) படிப்படியாக உயரும் இடையிடையே சில -சச்சின் டெண்டுல் கர் ஏற்ற இறக்கங்கள், சிரமங்கள் காணப்பட்டாலும் அவற்றை உங்கள் திறமையின் காரணமாகச் சமாளித்து வசதியோடு வாழ்வீர்கள். சொத்து சுகங்களை அதிகமாகச் சேர்ப்பீர்கள். இதனால் மரணிக்கும் வரை சுகமாகவும் சந்தோசமாகவும்
காலமாகியமை குறிப்பிடத் தக்கது. அவரது மனைவி டாக்டராகப் வாழ்வீர்கள் ಆಳ್ವ முன்னாள் உங்களுடைய 21ஆவது வயது, 37ஆவது வயதுக் கிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் காலங்களில் கண்டம் ஏற்பட்டு விலகும். இதனால் உயிருக்கு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து ஆபத்து ஏற்படுமோ என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. நிகழ்த்திய சாதனையை உங்களுடைய முதுமைக் காலத்தில் பாரிச வாயு நோய்க்கு டாக்காவில் பங்களாதேஷ் ஆளாகுவீர்கள், இதனால் கஸ்டப்பட வேண்டிய அணிக்கு எதிராக நடத்தப்பட்ட நிலையேற்படும். ஆகவே கீழ்க் குறிப்பிடும் உணவுகளை கிಙ್ಗಲ್ಲಿ ஆட்டத்தில் சதமடித்து நீங்கள் அதிகம் உண்ண வேண்டும். அப்போதுதான் பாரிச சச்சின் சமப்படுத்தினார். வாயு நோயிலிருந்து நீங்கள் தப்பலாம். அரைக்கீரை, பங்களாதேஷ் அணிக்கெதிரான அத்திப்பிஞ்சு, இஞ்சி, எள்ளு, புளி, சீரகம், கோதுமை, ஆட்டத்தில் இவர் 248 ஓட்ட்ங்களை - சுறாமீன், நெய், கோழிமுட்டை, மிளகு, வயல் நண்டு
அதிரடியாகக் குவித்தமை போன்றவை.
குறிப்பிடத் தக்கது. நீங்கள் எண் 6இல் பிறந்திருந்தாலும் உங்கள் ஆட்டமிழக்காமல் இந்த வாழ்க்கையில் நல்ல யோகத்தையும் நன்மையான ஓட்டங்களைக் குவித்தார். மாற்றங்களையும் ஏற்படுத்தும் எண் 3 மூன்று ஆகவே 3
- இதுவரை 340 ஒருநாள் - 12, 21, 30 ஆகிய திகதிகளில் நீங்கள் செய்கின்ற காரியம் ரித்த உற்சாகமே போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் வெற்றியைத் தரும் அதிலும் 30ஆம் திகதி செய்தால்
ல் கூடிய 13,481 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இன்னும் :::::::::::A; - ty இன்னும் சிறப்பாகும். மேற்குறிப்பிட்ட திகதிகள் இவற்றில் பதினொரு சதங்களும் வியாழக்கிழமையில் அமையுமாக இருந்தால் குறிப்பிட்ட ாவின் பிரபல அடங்குமென்பது குறிப்பிடத் காரியத்தின் பலன் அதிகமாகும்.
சந்தன நிறத்தில் சேர்ட் அணிந்து வெள்ளை நிறத்தில் சாரம் அல்லது வேட்டி அணிந்தால் அதிர்ஷ்டத்தை ܐ ܐ ஏற்படுத்தும், சதுர வடிவமான பச்சைக்கல் பதித்த வெள்ளிமோதிரம் அணியுங்கள் உங்களுக்கு யோகம் | உண்டாகும் உங்கள் வீட்டின் இலக்கம் ஒற்றை எண்ணாக జీవ్లో • భజిభః அமைந்தால் நன்மை விளையும். ஆகவே எண் 6ஐயும் 5 வியாழக்கிழமையினையும் கொண்ட நீங்கள் வாழ்க்கையில்
சகல யோகங்களும் பெற்று வாழ என் நல்லாசிகள்.
கட்டடக் கலைமூலம்செல்வம் கொட்டும் மழைபோல் ஆறில் எட்டுத் திக்கும் புகழ் ஆகும் வியாழனில் கட்டுககடங்காய பணம வரும வாழவல,
அடுத்து ஆதிக்கம் 6 வெள்ளிக்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்!
2. 16 - 22, 2004
தககது.

Page 23
கிறிஸ்தோபர் கொலம்பஸ், ரோப்பாவிலிருந்து கீழ்த்திசை டுகளுக்கு மேற்கு நோக்கி ஒரு யைக் கண்டுபிடிக்க முயன்று சயலாக அமெரிக்காவைக் டுபிடித்தார். அதன் மூலம் தாம்
க வரலாற்றில் பெற்றார்.
து கண்டுபிடிப்பு புதிய 'உலகில்
ந்து நாடாய்வுக்கும் யேற்ற ஆதிக்கத்திற்கும் வழி த்தது. இந்தக் கண்டுபிடிப்பு க வரலாற்றில் ஒரு முக்கிய ப்புமுனையாகவும் விளங்கியது.
ரொப்பாவின் மக்கள்
றுவதற்கு இரு புதிய
களுக்கு வழி திறந்து ட்டது. ஐரோப்பாவின்
ருளாதாரத்தில் புரட்சிகரமான றுதல்கள் ஏற்படுத்திய கனிமச் சல்வத்திற்கும் மூலப் மாருளகளுககும ஆதாரங்களை அளித்தது. அவருடைய தண்டுபிடிப்பினால் அமெரிக்கச்
வப்பிந்தியர்களின் நாகரிகங்கள் ழிந்து போயின. நாளடைவில், மற்கு கோளார்த்தத்தில் ஒரு ாலத்தில் குடியிருந்த வப்பிந்தியரின் நாடுகளிலிருந்து
முற்றிலும் வேறுபட்ட புதிய நாடுகள்
அங்கு தோன்றுவதற்கு இக் நண்டுபிடிப்பு வழி வகுத்தது. இந்தப்
திய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் பெரும் நிலை மாற்றத்தை ஏற்படுத்தின.
இந்த முக்கிய கண்டுபிடிப்பைச் செய்த கொலம்பஸ், இத்தாலியிலுள்ள ஜெனோவாவில் 1451இல் பிறந்தார். அவர் தேர்ந்த கடல்வழி வல்லுநராகி ஒரு கப்பலின் தலைவரானார். அட்லாண்டிக் மாகடல் வழியாக நேர் மேற்காகச் சென்று, கிழக்கு ஆசியாவுக்கு நடைமுறை மார்க்கம் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம் என அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையைச் செயற்படுத்துவதற்கு அவர் விடாமுயற்சியுடன் பாடுபட்டார். இறுதியாக, அந்தக் கடல் வழியைக் கண்டுபிடிக்க தாம் மேற்கொள்ளவிருந்த பெரும் பயணத்திற்கு காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லாவின் நிதியுதவியைப் பெறுவதில் வெற்றி கண்டார்.
இவருடைய கப்பல் அணி, 1492
(1451 -
போராத பெரும் செல்வாக்கினை
ங் மக்கள் தொகை பெருகி வந்த A
ஆகஸ்ட் 3 அன்று ஸ்பெயினிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. அவர்கள் முதலில் ஆபிரிக்கக் கடலோரமிருந்த
கானரித் தீவுகளில் இறங்கினார்கள்.
கானரித் தீவுகளிலிருந்து செப்டெம்பர் 6 அன்று புறப்பட்டு, நேர் மேற்காகக் கப்பல்களைச் செலுத்தினார்கள். அது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. அவரது மாலுமிகள் அச்சம் கொண்டார்கள். தாயகம் திரும்பிவிட விரும்பினார்கள். ஆனால் கொலம்பஸ் பயணத்தைத் தொடரும்படி வலியுறுத்தினார். 1492 அக்டோபர் 12 அன்று அவர்களுக்குத் தரை தென்பட்டது. அங்கே தரையிறங்கினார்கள்.
அடுத்து வந்த மார்ச் மாதத்தில்
LLLLLL LL LLL LLLLLL கிறிஸ்தோபர் கொலம்ப 1 5ᏅᏮᎠ
கொலம்பஸ் ஸ்பெ.
6) திரும்பினார். பெரு
புரிந்த கொலம்பஸ் வீரருக்குரிய மிக உ மரியாதைகளுடன்
அதன் பின்பு, சீனா ஜப்பானுடன் நேரடி: தொடர்புகொள்ளும் அவர் மூன்று முறை கடலில் பயணம் ே ஆனால், அந்த மு பெறவில்லை. எனினு
ஆசியாவுக்கு ஒரு
தாம் கண்டுபிடித்துவ அவர் உறுதியாக அவர் கண்டுபிடித்த ஆசியாவுக்குரிய க என்பதைப் பெரும் நெடுங்காலத்திற்கு உணாநதனா.
கொலம்பஸ் கல ஏதேனுமொரு நிலப்
அவரை ஆளுநர
அவருக்கு இச வாக்குறுதிய இல் அதன்படி ெ
புகுதிக்கு
7 ஆனால், நிரு முறையில் அவர் தி இருந்தார். எனவே பொறுப்பிலிருந்து வி கை விலங்குடன் ஸ் அனுப்பப்பட்டார். ஸ் விடுதலை செய்யப்ப அதன் பின்னர் அவ பதவி எதுவும் அளிக்கப்படவில்லை நாட்களில் வறுமைய மாண்டதாகச் சிலர் ஆனால் இது உண் 1506இல் காலமானே ஒரளவுக்குச் செல்வ செழிப்புடனேயே இரு கொலம்பஸின் ( ஐரோப்பாவின் வரல புரட்சிகரமான தாக்க ஏற்படுத்தியது.
গুঞ্জ
மிதுனம் : (மிருகசீரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) 接溪 தொழில் பலிதம், பண ....) உயர்ந்த நிலை ேெயர்சகயம் முடங்கல் அன்னியால் கஷ்டம் குடும்பத் தஷ்டம், அன்னியரால் தொல்லை. இனசன் நி: குடும் மகிழ்ச்சி நின்ளைகளால் நன்மை தோல்லை உத்தியோக நன்ம்ை மேன்ம்ை பிரயாண் மிகுதி குடும் துயரம்
உத்தியோக உயர்ச்சி மேலதிகாரிகள் உதவி மேலதிகாரிகள் உதவி, மாணவி கல்வி உத்தியோக அலைச்சல் ವಿಜ್ಜೈ மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, କ୍ଷୌର
சிங்கம் : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் நன்மை, பணக்
கார்த்திகை முதற்கால்) தொழில் நன்மை, கூடிய
வியாபாரிகள் இலாபம் இலாபம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் * அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட இலக்கம் (2 *
இபம் : (கார்த்திகை பின் A iبشه... ) . ش = ع ، - : iனி : (உத்தரத்துப் பின் 器 Tល់ சர்க்கம் (புனர்பூசத்து
ருகச்ரிடத்து முன்னரை) ாலங்கால ಕೃತಿ! -ဗုဇုဏှာ) 鞋
ஆயிலியம்) முன்னரை)
திாழில் நிலை கஷ்டம், வீண் துயரம்,
தொழில் மகிழ்ச்சி, பண தொழில் பலிதம் காரி ::::: ' ' . . . றவினரால் தொல்லை, பிரயாண மிகுதி, தாழி தழலபதமகாயானுகூலம, உயாநத மிகு
好 . * விரயம், பணியாளர் உதவி, குடும்ப நன்மை, நட்பு பெரியோர் காயம், உத்தியோகக் :#Â ಇಂದ್ಲಿ ಇಫ್ತಿ ಒಂಬ್ಳ"ಗಾಳಿ? ம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள்
கடின உழைப்பு குறைந்த இலாபம் திர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ் நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ் இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 05
of
f
at 16 - 22, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(KKDIDIK
பினுக்குத்
ஞ சாதனை
வெற்றி
டயர்ந்த
= tags
போனவாரம் ஆயிரம் அதிரடிச் செய்திகளுக்குச் சொந்தக்காரரான மகேஸ்வரனாரை சந்திச்சனெல்லோ, இந்த வாரமும் அவர்தான் டொப்பில இருக்கிறார். அவரே தன்னை டொப்பில வச்சுக்கொள்ள வேணுமெண்டிட்டு, வேண்டாத காரியங்களையெல்லாம் வலிய இழுத்துப் போட்டுக்கொண்டு இருக்கிறார் எண்டதுக்காக இந்தத்
A தடவையும் அவரைய்ே சந்திக்கிறது அலுப்படிக்கும் * எண்டிட்டு அவரைத் தன்ர பிடிக்குள்ள வச்சிருக்கத்
வேறொ
FK C
நான் சொல்வ தெல்லாம் Gurruliu. பொய்யைத் தவிர
- மில்லை. ந்தசாமி
as as புலிகளுக்குப் பிடிக்குமோ தெரியேல்லை. இவரும் அவையளின்ர வாலைப் பிடிக்கிற எண்ணத்தோடையும் அதே சாட்டோட திரும்பவும் யாழ்ப்பாணத்தில தன்ர காலை ஊண்டிப்போடலாமெண்ட நோக்கத் தோடயுந்தான் உதுகளைச் செய்யிற மாதிரித் தெரியுது அதுதான் யோசிச்சுக்கொண்டிருக்கிறம்.
உதில இன்னொரு நன்மையும் இருக்குப் பாருங்கோ,
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வலியப்போய் வம்புக்கு இழுக்கிறதால அவயள்
வற்கப்பட்டார். தெரியாத அவரின்ர தலைவரையே ஒருக்காச் SSLLLL SSSS S S S S L L S S S S S S S வுடன் அல்ல சந்தினெடுபiண் கேட்டிலதொங்கிகொண்டு கோபத்தில் இருக்கினம் உந்தச் சந்தியத்தில் புலிளே
의 g த் தங்கிந்துள்ள் இவருக்கு ஏதாவது செய்யவும் இடமுண்டு அப்பிடி நம்பிக்கையில் நான் உப்புக் கிடக்கிறதை அவர் பாத்திட்டும் செய்தால் அந்தப் பழி கட்டாயம் அரசாங்கப் பக்கம் "அட்லாண்டிக் மூண்டு தரத்துக்கு மேல் என்னை குரொஸ் தான்.விழும் அதை வச்சுக்கொண்டு நாங்களும் மற்கொண்டர் பண்ணிக்கின்னேர் இபீடிநாள் நீக்கிளெண்டு : ஆ.அ பற்சி வெற்றி சொல்லியிருப்பினமோ தெரியல்லை. நாலாவது # விட்டிட்டன்' எண்டு முடிச்சிட்டு மூச்சு ம், கிமக் தடவையா ஒரு ஆளை அனுப்பியிருந்தார். வாங்கனா - - - '' మే நேரிலகண்டதும் நீண்ட நாளத் தெரிஞ்சவர் ஆகா, பார்க்க மிஸ்டர் பின் மாதிரி இருக்கிறார் விட் (8 மாதிரிச் சிரிச்சார் ஒருவேளை நான் ஒரு வில்லங்கம் ஏண்டுதான் நினைச்சன். ஆனா பக்காவா திட்டம் வ பிடிச்சவன், ஏடாகூடம் எதையெண்ட்லும் எழுதிப் போடுறாரே எப்பிடியோ துள்ளுற மாடு பொதி # *" ப்ேடுவனெண்டு அவரிட யாரும் என்ர யோடேப்வை சுமக்குமெண்ட கணக்கிலதான் இருக்கிறர் எண்டு து கழககு கொடுத்து போட்டாங்களே தெரியேல்லை. மனசுககுளள நினைச்சுக்கொண்டு அதிருக்கட்டும் நானும் சிரிச்சுப்போட்டு"பொலிற்ரிக்ஸ் எப்பிடிப் அடுத்த ஜனாதிபதியா அநேகமா நீங்கள்தான் வருவியள் و في الإله 60– பாலான மககள போகுதெண்டு ஆரம்பிச்சன், போல இருக்கு ஆனா எலக்ஷன் நடக்கிற மாதிரித் பின்னரே கத்தி நிண்டவையளைப் பார்த்துப்போட்டுச் சிரிச்சார் தெரியேல்லையே. அடுத்த கட்டமா என்ன HY • • அவையிள்போயிட்டினம் பிறகு என்னைப்பத்துரண்ட் செய்யப்பேறியள் எண்டு கேட்டதற்கு கதிரையை ۔ • ண்டுபிடிக்கும் Jနှီးမြုးရများ படு மோசமாக இருக்கு எந்த நேரம் எது ("இகு நகர்த்திக்கொண்டு "அதுதானே பகுதிக்கு நடக்குமே தெர்யேல்லை. ஏதே பிரபாகரன் கொஞ்சம் பாத்தீங்களே. நான் ஜனாதிபதியா வருவன் எண்டது ாக நியமிப்பதாக ஆதரவா ப்ேசினதால தாக்குப் பிடிக்கிறன். ஏன் உறுதியெண்டுதான் நினைச்சுக்கொண்டிருக்கிறன். பெல்லா அரசி உங்களுக்கு எப்பிடித் தெரியுது எண்டு என்விட்டையே அதுவும் நிறைவேற்று அதிகரமுள்ள ஜாதிபதிய ளித்திருந்தார். திருப்பிக் கேட்கிறார். வருவன் எண்டுதான் கனவு தண்டுகொண்டு இருக்கிறன் காலம்பஸ் "அதுசரி, உங்கட கட்சியில இருக்கிறவையள், இ" ஜனாதிபதி விடமாட்டா போல இருக்கு த நிலப் | l[ပ္ပတ္တိရုံ®စ၍ பூனை மாதிரி இருக்கினம் எப் வேணு பார்ளிமெண்டுக்கு கூடுதல் அதிகாரத்தைக் கொண்டு அவர் மெண்டாலும் ஆளுந்தர்ப்புப் பக்கம் பாய்வினமெண்டு வந்து தானே பிரதமராகவும் இருக்கிற ஐடியாவில 5 ஒரு கதை அடிப்டுகுதே அதொரு பக்கம் இருக்க இருக்கிற போல உண்மையில அவ என்ன பட்டார். மகேஸ்வரனார் உங்கட சொல்லை மதிப்பதில்லையாமே. செய்யப்போற எண்டதை நீங்கள் ஒரு இன்டர்வியூ வாகி என்ற அவர் தமிழ்க் கூட்டமைப்பின்ர முடிவுகளிலதானே எடுக்குமாப் போல ஒருககா கேட்டுச் சொல்லமாட் றமையற்றவராக இங்ரீ எண்டு கேட்டதும் ஆள் ச்ெசிவிழுங்கிறது மங்களே. ப்ளிஸ் எண்டு மனுசன் கெஞ்சுது அவர் ஆளுநர் தொண்டயில தெரிஞ்ச்து.விழுங்கிக் கொண்டு. "அவ என்ன செய்யப்போறா எண்டதை நான் டுவிக்கப்பட்டு, 'ஆளுந்தரப்பெண் டால் அதை இதைச் அறிஞ்சு சொல்லுறது இருக்கட்டும். அதிகாரமுள்ள ஸ்பெயினுக்கு சொல்லுவினம் நீங்கள் அதுகளை நம்பக் கூடாது ஜனாதிபதியா வாறதுக்கு முன்னம் உங்கட கட்சியை பெயினில் அவர் ஜான்ஸ் பிறகு மகேஸ்வரனாரைப் பற்றிக் அதிகாரத்துக்குள்ள வச்சிருக்கப் பாருங்கோ.
5LUGT. a : அவற்ர விவகாரமே பெரிய தலையிடி பிடிச்ச அதுதான முக்கியம் ஆ.இன்னொரு ನಿಕರು ருககு நிருவாகப பிரச்சினையாப் போட்டுது. நீங்கள் கேட்ட இதே எஸ்.பி.யார் மேல அடுக்கடுக்கா கேஸ"களைப் கேள்வியை கட்சிக்குள்ளயும் கட்சிக்கு வெளியிலயும் போடப்போகினம் போல, கொஞ்சம் கவனமா இருங்கோ, அவா இறுதி கேட்டுப்போட்டினம் எனக்கே தெரியல்லை ஏன் மகேஸ்வரனாற்ர விஷயத்திலையும் கொஞ்சம் ಪಿಡಿ; 嵩 ಫ್ಲಿ' லாம் மரியாதை அதிகப்படியாக் கவனமெடுங்கோ ஏன் தெரியுமே ரஜினி கடுததுகடுகாணடு தாயுடுதண்டு. ப்பீடியும் சொல்வியிருக்கிறாராம்,' ruises மையனறு, அவா அரசாங்கத்தைத்தானே எதிர்க்கிறார் எண்டிட்டு டியும் செலவருககரம స్లో நணபாக பாது கொஞ்சம் அசண்டைத்தனமா இருந்துபோட்டன். இப்ப L ருந்து எனனைக் காபாறு 6 களை நான 乐 என்பவெண்டால் மனுசன் எங்கட கட்சியெண்டதையும் பாத்துக் கொள்ளுறள் எண்டு ஆக நீங்க நமற நந்தார். நான் அவற்ர தலைவர் எண்டதையும் மறந்து தலை ஆக்களும் உங்களுக்கு ஆப்பு வைப்பினம் அலேட்டா முதற் பயணம் தெரியாம தையா தக்கா எண்டு ஆடுறார். இருங்கோ. நான் இன்னொரு நாளைக்குச் சந்திக்கிறன்" ாற்றில் அதுக்காக கட்சி மட்டத்தில நாங்கள் நடவடிக்கை எண்டு நான் எழும்பியும் ஆள் விறைச்சுப் போய் ததை எடுப்பம் அப்பிடி நடவடிக்கை எடுக்கவும் பயமாக்கிடக்கு இருக்கிறார்.
(தொடரும்.
அரசாங்கத்தை எதிர்த்தவரை நாங்கள் கண்டிச்சால் அது
ததவ
UITGAyi EstavůLILI DÖD GÓLJENET
Il GU 5 e
உத்தராடத்து முதற்கால்)
தனு - சூரியன், மேடம் - இராகு, கர்க்கடகம் - /வியாழன், துலாம் - கேது, விருச்சிகம் - புதன், வெள்ளி, செவ்வாய், ந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கணு முலம் பூராடம்
சனி, கன்னி -
> தம்ம் : (அவிட்டத்துப் பின்னரை தயம், பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் நன்மை, பண வரவு காரிய சித்தி, உயர்ந்த எண்ணம், குடும்பப் பேறு, உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
தொழில் நன்மை,காரியானுகூலம், பிரயாணக் கஷ்டம், அன்னியர் நட்பு குடும்ப சுகம், உத்தியோக சிக்கல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட் நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 04
geri : (fiğ,ayıla /1N பின்னரை, சுவாதி, விசாகத்து (R) முன் முக்கால்) ཊ《
தொழில் சிறப்பு, உயர்ந்த ல, கெளரவம், அன்னியர் நட்பு குடும்ப மை, உத்தியோக உயர்ச்சி, வெளியிடப் 1ணம், மாணவர் கல்வி மந்தம், பசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், நிர்ஷ்ட நாள் திங்கள்.
நிர்ஷ்ட இலக்கம் 04
மகரம் : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் உயர்ச்சி, காரியா னுகூலம், இனசன நன்மை, மனக் குறை நீங்கும், உத்தியோக சிறப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், ဒ္ဓိဒ္ဓိ
läAsi : (Täšö ாலாங்காலி, அனுஷம்,
கேட்டை)
தொழில் மந்தம், செலவு தி, அன்னியரால் தொல்லை, கௌரவக் றவு, குடும்பக் கலகம், உத்தியோக ற்சி மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி ர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
0, ர்ஷ்ட நாள் புதன். ர்ஷ்ட இலக்கம் :08
மீனம் : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் சிறப்பு காரியத் தடை,
வீண் குறை கேட்டல், அன்னியர் உதவி, குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி நன்மை, பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 03,

Page 24
DTTEID GUIDO Jaffna Stor
320 சனிக்கிழமை ஆரம்பித்து அங்குள்ள எம்
*○ திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு
விவ விற்பனை செய்யவுள்ளார்கள். இவ் திறப்பு விழாவில் க
அன்புடன் அை
மேலதிக தொடர்புகளுக்கு எளி ைSவோ
Jaffna Stores
9, Rue Cail, 75010 Paris
Tel. 01-40343.118, Fax O1- 403
15.12.2004, KI
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி செல்வக்குமரன்
சித்ரா தம்பதிகளின் அருந்தவப்
புதல்வன் சாதனன் தனது இரண்டாவது பிறந்த நாளை 1.12.2004 OG S Wit Zeland Base உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார். இவரை பாசமுள்ள அய்யா, அம்மா ஆசை அய்யம்மா, சுவிஸ் சித்தப்பா,
55, a Galat 9ja05, LDTIDIT, மச்சான்மார், லண்டன் அத்தை மாமா, மச்சான் கொழும்பு அத்தை Gulfurion, Odistrioti, Olaro IIIDT, ogius Union, Ulf, påståDist, IfjúLIDIí, liful DTDI, Olias ITILDI, OG GOOITTILDI, ALIGNas மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் எல்லாம் வல்ல கண்ணகை அம்மன் அருளால் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறார்கள்
கவல் அப்பா செல்வக்குமரன் (சுவிஸ் S S S S S S S S *.黜" ಙ್ குழுவினருடன் சென் மரத்தருகே கொரில்
நேர்ந்தது
தரையில் இரு திடீரென்று குனிந்து இரத்தம் தேய்ந்த நி வைத்தது. பின்னர்
அதையும் இதர
அவ்விடத்தை விட்ட கொரில்லாத் தாயு என்கிறார் கரோலின்
உடுப்பிட்டி நவிண்டிலைச் சேர்ந்த றொபின்சன் - அருந்தமிழ்ச்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வி அபிநயா தனது முதலாவது பிறந்த தினத்தை 18.12.2004 சனிக்கிழமை அன்று ஜேர்மனியிலுள்ள தனதில்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா - அம்மா, அண்ணன் சந்தோஷ், அப்பப்பா - அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா செல்லத்துரை அம்மப்பா, சுரேஸ் மாமா சத்யா மாமா (பிரான்ஸ்), கமல் சித்தப்பா (லண்டன், லண்டனில் வசிக்கும் தயாஸ்கரன் குடும்பத்தினர், யோகநாதன் குடும்பத்தினர், இளங்கீரன் குடும்பத்தினர், கொழும்பில் இருக்கும் அருமைக்கிளி டீச்சர் கனகரட்னம், கர்ணன் மாமா குடும்பத்தினர், சித்தப்பா சித்திமார், மாமாமார் மாமிமார், தாத்தாமார் பாட்டிமார் மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் பகவான் அருள்
வாழ்த்துகின்றார்கள்
தகவல் - அருமைத்துரை பரமேஸ்வரன் eBBSTSS
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
அs ஸ்தாபனத்தார் பரிவிலும் தமது கிளை ஸ்தாபனத்தை மவரின் மனத்திலும் நீங்காத இடத்தைப் பெறுவதில் பெரு SCC M MCM M CMMCC TT TTMM CC a CC C MS லந்து எமது ஸ்தாபனம் வளரதங்கள் ஆதரவை நல்கு
e ---- 臀
Is A ーい。
ー
B43467
மனிதன் மிருகங்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்படுத்த சுகபோக வாழ்வுக்கு வழி காண்கிறான். உல்லாச வாழ்வுக்கு ஒரு சுவர்க்கபுரியை பல தனவந்தர்கள் உருவாக்கக் கொள்கிறார்கள். இங்கே படத்தில் காணப்படும் புலி வங்காள தேசத்தைச் சேர்ந்தது. ஜோஸி என்று பெயர் கொண்ட இப் புலியை டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு தனவந்தர் வளர்த்து வந்தார். ஆனால் கூண்டில் இருந்து கட்டாயத்தின் பேரில் வெளியே கொண்டு வர முயன்ற போது, எதிர்பாராத விதமாக GgTamó LDU GROOT
மானது. மனித சுவர்க்கபுரியில் மிருகங் கள் கூட பெரும்பங்கு வகிக்கின்றன என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையா?
மருத்துவத் தாதியான கரோலின் ரயிலிருக்கும் தேசிய பூங்காவிலுள்ள ாப் பார்ப்பதற்காகத் தனது றபோது எதிர்பாராத விதமாக ஒரு லாத் தாயின் பிரசவத்தைக் காண
த அந்தப் பெண் கொரில்லா வளைந்து குழந்தையை ஈன்றது லையில் குழந்தையை தன் மார்பில் ஞ்சுக்கொடியை வெளிவரச் செய்து கழிவுகளையும் உண்ட பின் கன்றது. மனிதத் தாய் போலவே குழந்தையைப் பிரசவிக்கிறது
ΣΤΕΙΣΤΣΑΤΣΙΣΤΣΑΤΣΑΤΣΑΤΣΑΤΣΑΤΣ’.
செல்வி சிவகுமார் காயத்தி)|
சிவகுமார் - உதயவாணி தம்பதிகளின் செல்வப் புதல்வி காயத்தி தனது இரண்டாவது பிறந்த தினத்தை 22.12.2004இல் இலங்கையில் கொண்டாடுகின்றார். இவரை : அன்பு அப்பா (பிரான்ஸ்) - அம்மா, ஆசை குமார் பெரியப்பா
S uu TT SS S S LC LL L S L L L LS 尉 TTTTTT L S S L S M a L L L L L LS சித்தப்பாமர் சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், இ அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சினிமார் மற்றும் இலங்கை, பிரான்ஸ், கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று நலமுடன் வாழ நல்லாசியுடன் வாழ்த்துகின்றனர்.
தகவல் - எஸ்.செல்வரெத்தினம் (அப்பப்பா இல37, பொக்குனவிதி வெறந்தல வத்தளை 0 : 9790 07 1375
■エ
16-22, 2004
、