கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.12.23

Page 1
Sri Lanka
---- 8. o s! cae > ∞ Z
• cae cr: ~ *: suae ---- ,
Regi
SRI LANKAS
NAMURASU
 

qJ. 23-29, 2004

Page 2
காலத்தால் அழியாத க3 சிலைகளைச் சிற்பி செதுக் சிலைகளுக்குக் 泛繁移
அடக்குமுறைக் கூட்டத்தை
அடக்கி ஆணவத் தாண்டவத்தை ஒடுக்கி சதிராட்டக் கூட்டத்தை நசுக்கி சுதந்திரப் போராட்டம் தொடங்கி உரிமைக்கு குரல் கொடுத்த உத்தமன் - இவன் செத்த பின்னும் முளைக்கின்ற அற்புதன்
-கமால்தீன்அலி,ஆஸாத் ஏறாவூர் - 03
డీ.ఎనలేక
குறிக்கோளில்
A. |- - எதனால்? : தோன்றும் கவிதைகளை வார்த்ை
மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
உறுதியாய் இருந்த - நீ நொருங்கிப் போனது
அற்புத மனிதனே.
6T6060
கவிதைப் தினமுரசு வாரL
குருதி நோயாலா இல்லை எதிரி சதியாலா..?
-சங்கம ஹிஷாம், திருகோணமலை,
பலஸ்தீன தலைவர்
பலஸ்தீன மக்களின் விடுதலை வீரர். சமாதானத் தலைவர் மத்திய கிழக்கின் இரும்பு மனிதர்
-கேநெளஷாத் ஏறாவூர் - 3
சு சுறுசுறுப்பு அனைத்தும்
மாயாஜாலங்களை
திளைத்தவை தினமுரசு.
அரங்குகளில் பார்த்து அதன் உண்மை
நிலையறிந்து அற்புதனி சுரேஷ், ஹாலி - எல, கொள்ளாதவர்களுக்கு வாரம் தோறும் முரசு முப்பத்தி எட்டு வலம் வரும் வாரங்களாக மாஜிக் என் அருமை தந்திரங்கள் என்ற முரசே!
மகுடத்தில் மாயா ஜாலம் மந்திரம்,கால் மதி முக்கால் என்பதை
உனை வாழ்த்திட என்னிடம் வார்த்தைகள் இல்லை; இருந்தம்
Lib 2 Girst Guany Lib
வியக்க வைத்த கவிதைகள்
-அசந்தியாகோ, கண்டி,
: வாசக மு முயற்சி ர - ரசனை
பிடித்துள்ள
EguLIMEIGGI விடுதலை விருட்சமே நீ.வீழ்ந்து விட்டதாய். கங்கணம் கட்டிக்கொள்ளும் கழுகுப் பார்வைகளுக்குப் புரியாது நேற்றைய விதைகள். நாளைய விருட்சங்களாய் விமோசனம் பெறுவது,
-கஜெசிக் ர்ப்பாணம், -சிவனு மனோஹரன்,
நஜெசிக்கா, யாழ்ப்பாணம் ஹட்டன.
பலஸ்தீனத்தின் ئے اع۔ یہurح. حس- - : ع ، الثالثلاث فقالانات التي குகைக்குள் C) h (3 த பதுங்க வந்த ifíbio ElFITÚLIOT ಇಂತ? இஸ்ரேல் நரிகளை மாபபம தோலூரித்துத் வன்செயலிற் தொடங்கி ULUB).56 துரத்திவிட மெல்லியலாளின் கரம்பற்றி பறை சரி துணிந்து நின்ற இடையில் அமைதிகாத்து சமாதான கொள்கைச் இறைவனடி சேர்ந்துவிட்ட நோபல் சிங்கம், இஸ்ரேலின் சிம்ம சொப்பனம், சமத்தா
அருமை முரே
தினந்தோறும் தரமான பல ஆக்கங்களுடன் எம்மை வந்தடைகிறாய். ஒவ்வொரு ஆக்கமும் எம்மை பிரமிக்க வைக்கிறது தொடர்ந்தும் உ சேவை அம்மண்ணில் தொட
உணர்த்தியது. உனை வாழ்த்துகிறேன் உளம் நிறைந்த வாழ்த்துக்க
என் உளம் நிறைந்து o -எம்.சி கலில், 72, ஹனிபா 9/60TL வீதி கல்முனை-05, பிரிய வாசகனி, ரூபன், கொழும்பு யு.ஆ. நம்ஷான்,
之
GITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விம் கடுகளவு விசுவாசம் கொள்ளுங்கள்
Gnst Guusiassi
க் கண் பார்வையற்றவர் கத்தினார். இயேசு -------------- கியது என்றார். அவர் உடனே
கட்கப்பட்டதை புது முயற்சிக் தை நிச்சயம் அவர் எமக்குக் கொடுப்பார். அல்குர் ஆன் வழி நடப்போம். 接 ஜோசப் அருள்சாமி, இரஜவெல்ல. -எம்.சி.கலில், கல்முனை - 05.
ஊவா மாகாணத்தை புறந் தள்ளும் மலையக அரசியல்வாதிகள்
தகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 29.12.2004
போட்டி இல.594 ဒ္ဓိ மலர், த.பெ. இல-1772, ன்றன. பாராளுமன்றத்தில்
S. நிக்கும் தலைவர்கள்தான் நனவாகும கனவு அழியாச் கண்டுகொள்ளவில்லை என்றாலும் மாகாண கெடுவான் கேடு சுடரொளியே பையில் அங்கம் வகிப்பவர்களும் கூட
நினைப்பான் பலஸ்தீனின் இவைகளைக் கண்டுகொள்ளவில்லை. கவலை வேண்டாம் விடுதலைக்காய்| பாராளுமன்றத் தேர்தலைப் போல மாகாண
மாவீரரே. பகைவர்களை சபைத் தேர்தல் காலத்தில் மாத்திரமே 9) LLD ಹನ್ನು நனவாகும வீழ்த்தி|மலையக மக்களைத் தேடிச் செல்லும் G நாளோ விடிவெள்ளி போல்|வேட்பாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் மலையக
வகு தூரமில்லை - 2| மக்களைக் கண்டுகொள்வதில்லை. கட்சி அன்று விந்தை மிகு ལ་ புனிதஸ்தலத்தை நாம் மனிதனே அலுவலகங்களுககுச சென்றாலும் L
கைப்பற்றுவோம் தன்னுயிர் போயினும் அவாகள அங்கு இருப்பதில்லை.
அந்நேரமதில் தாய் நாட்டைக் சில தோட்டப்புறங்களில் தண்ணீே உமககதைக காக்க வந்தI அல்லது வைத்திய சேவையோ இது காணிக்கை ஆக்குவோம். அஞ்சா நெஞ்சனே நீ| இல்லாமல் இருக்கின்றது. T
அழியாச்சுடர்|ஒரு வைத்தியசாலை அலல
-திருமலை நதார், ஒளியே :ঞ
6) BIFIL DIT ஜின்னாநகர், -ஏ.எஸ்.எம்.ரவூப், கூட இவர்களா நிர்மா க்கழக மட்டக்குளி
ھ__ے __ ان کے 525 ق آلا9J
జ్యోత్తరో ஏககம 19 * சூத்தியலாய் இருந்து ற்றிய போதும் அடி கொடுத்த பலஸ்தீன் த்திற்கான இனிமேல் பரிசு பெற்ற பட்டறையாய் மாறி இவர் அடி வாங்குமோ! என்னவோ! ரீல்,
-அகாமுறிஸ்வின், முதுர் - 01.
Guopšči (pigung BolgaNEM
முரசு சுமந்து வந்த அத்தனை அம்சங்களோடு அரசியல் டயங்களும் முரசு 589இல் குறியாகவே இருக்கிறது. a ܠ
அசத்திச் சென்றன. -ந.சிதம்பரம், ன் முதல் பெண் தோழி என்ற
!
பறுபாட்டைப் போல மத்திய றுபாடில்லாமல் சேவையாற்ற, பைத் தேர்தலில் வெற்றிபெறும் ர் முன்வருவார்களா என்பது
அம்சம் உண்மையில் படித்ததில் பிடித்தது. இன்னொருவர் பார்வையில் மர்ஹும் எம்.எச்.எம்.ஷம்ஸ் எழுதி வெளியிட்ட. 'நெருப்பில் பூத்த மலர்கள் 1983 ஜூலைக் கலவரத்தின்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282
மறக்க முடியாத வேதனையை தொலை நகல் (Fax):-0114:513266
រ៉ា மீண்டும் நினைவுபடுத்திச் ஈ-மெயில்: (Email):- சென்றது. murasu Ostnet.lk
வாசகன்
1ாத்தளை, என்.எல்முஸம்மில், குவைத்
D Guds
UJUG 2. 23 - 29, 2004

Page 3
GOTI OG
ZA தமிழ் இளைஞர் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் வாழும் ॐ ஸ்காபரோ பகுதியிலுள்ள சிவிக் நிலையத்தில் கடந்த 12ஆம் திகதி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கைக் குழப்புவதற்குத் தமிழ் இளைஞர்கள் சிலர் எடுத்த முயற்சியை ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் பிரதமர் பொப் றே மிகவும் வெட்கக்கேடான சம்பவம் எனக் கண்டித்தார். அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு என்ற ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இக் கருத்தரங்கில் சுமார் 300க்கு மேற்பட்டோர்
கண்காணிப்பு அமைப்பின் சிறுவர் தலைமையுரை ஆ புலிக ಖ್ಖ என்ற தலைப்பில் மேற்படி உரிமைகள் தொடர்பான பிரிவின் திடீரெனக் கூட்ட : ஆய்வறிக்கை பணிப்பாளர் திருமதி ஜோபெக்கரும் எழுந்த தமிழ் இை சம்பந்தமாக இக் கலந்துரையாடல் ஒழுங்கு அழைக்கப்பட்டிருந்தனர். தலைமை வகித்த புலிகளின் ஆதர செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஒன்ராறியோ ரொறன்ரோ பல்கலைக்கழக சட்ட பீடப் படுத்திக்கொண்டு பிரதமர் பெப் நேயும் மனித உரிமைகள் பேராசிரியர் நொவா நொவக்ரொட்கி தமிழரொருவர் ஏன் SSS SS SS SSL SSLLLSS SSSL S S SSLS S YSSS0 LSSSS LSLS L L S SL SS SS LLLLLLL SS LLLL
ஷாருக்கான் மீண்டும்
இலங்கை வருவார் i
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் " நேைரீ :: : 3: கானின் இசை நிகழ்ச்சியில் கிரனைட் வீசப்பட்டதால் மனமுடைந்து, 'இலங்கையின் आ பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டேன்’
என்று கூறிய ஷாருக்கான் மீண்டும் அரசாங்கம் சமாதானப் ಛೀ... ·ಸಿ தெரிவித் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கென andfair
புலிகள்தான் இந்தியா"துே"கொண்ட் நோர்வேயூடாக லண்டனிலுள்ள புலிகளின் சக்திகள் மத்தியி குரொதம் காரணமாக இக் கிரனைட் அரசியல் ஆலோசகர் அனிரண் சலசலப்பையடுத்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பல பாலசிங்கத்திடம் கையளித்துள்ள புதிய வாசிக்கச் சொ နှီးနှီ பத்திரிகைகள் கூறியிருந்தன. நிகழ்ச்சிநிரல் புலித் தலைவர் பிரபாகரனின் போதைக் குத் 嵩 ಸಣ್ಣ இவ்வாறு ಶಿಗ್ದಿ பரிசீலனைக்காக வன்னிக்கு அனுப்பி நிலைப்பாட்டினை
''' ,'' - வைக்கப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி இ தாக்குதல்களையே 1 ஜனாதிபதி இது தொடர்பாக ஜேவிபி இறங்கியுள்ளார். எனறு ஷாருககான தொவததாா '; குழுவொன்றுடன் பேசுவதற்கான சமாதானப் பே
ஜே.வி.பி.யும் இத் தாக்குதலை நடத் - - - -
ல்லை னேநீ rே" " முன்முயற்சியொன்றில் இறங்கியுள்ளார். முடிவெடுக்கும்
புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை ஜே.வி.பி.யுடன் ே UITGÓ OGSTLIG ஆரம்பிப்பதற்கான புதிய முயற்சி அங்கீகாரத்தையும் ங்கோனியார் முடுக்கிவிடப்படுவதற்கு முன்னர் கட்சியின் செயற் வி * ತಿಣ್ಣೆ ಬಗ್ಗೆ புலிகளுடனான சமாதானப் பேச்சுக்கள் பற்றி வழங்கியுள்ளமை கு த ல கருணா ஜே.வி.பி.யுடன் ஒரு சுற்றுப் பேச்சு ஒஸ்லோ பிரகட அணியினரின் சுவரொட்டிகள் 90 வார்த் பேச்சுவார்ச் வாரத்துக்கு முன்னர் ஒட்டப்ப்ட்டிருந்தன. "'_ பசசுவாததையை மூன்று நாட்களின் பின்னர் பிரபா அணிப் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான அரசாங்கம் தெரிவி புலிகளால் அவை கிழித்தெறியப்பட்டன. ஏற்பாட்டாளராகச் செயற்படும் நோர்வே ஏற்றுக்கொள்ளவில் முதூரிலுள்ள சம்பூரில் புலிகளின் முக்கிய குறித்து அண்மையில் ஜேவிபி. தெரிவித்த அரசாங்கத்தின் முகாமொன்று இருப்பது குறிப்பிடத் தக்கது கருத்துகள் நோர்வே உட்படப் பல அரசியல் பணிப்பாளர் :
LSLL LSLS LS LSLSLL LS SL SSLSLSS LLSLL SL SLSLSLSLS LSS SSSL LSS LSS S SSSSLS SSSSSLS SSLL LSSSSS SSSLSS
Fgజ్ఞా | ) (UIDOO) ஒப்பந்தம் தமிழர்களுக்கெதிரானதல்ல வீரர் தினக் உத்தேச இலங்கை இந்திய பாதுகாப்பு இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்துப் ஆரம்பமான நவம்பர் ஒத்துழைப்பு ஒப்பந்தம் தமிழ் புலிகள் தெரிவித்த அதிருப்தி காரணமாக முதல் இம் மாதப மக்களுக்கெதிராகப் பாவிக்கபடமாட்டா அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரையிலான ஒரு ம தென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைத்து வருவதற்கான ஓர் உத்தியாகவே சுமார் 400 சி கூறியிருப்பதாக வெளிவந்த செய்தி இன்று ஒப்பந்தம் கைச்சாத் திடப்படுவது திருகோணமலை நேற்றல்ல, நேரு காலத்திலிருந்தே பின்போடப்பட்டது. ஏற்கெனவே இலங்கை புலிகளால் கடத்தி இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக இந்திய ஆயுதப் படைகளுக்கிடையில் கூட்டு னரென்று திருமலை இந்தியா பின்பற்றிவந்த ஒரு கொள்கையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தெரிவித்தன. தொடர்ச்சியென்று அரசியல் ஆய்வாளரான இவற்றோடு பலாலி விமானப் புனரமைப் ரொஷான் எதிரிசிங்க தெரிவித்தார். இது பையும் உள்ளடக்கியே இந்த ஒப்பந்தம் விசாரணை தொடர்பாக வைகோவின் மறுமலர்ச்சித் துைத்தியூலிருந்தது கூட்டு இராணுவப் =
p r "' பயிற்சி கூட்டுப் புலனாய்வு வேலைகள், "தி தே" திராவிட முன்னேற்றக் கழகம் மார்தட்டிக்
இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் மட்டக்களப்பு வெள் கொள்வதில் அர்த்தமில்லையென்றும் அவர் யிற்சி போன் இருககு இந்தயாலுல:' " சொன்னார் பயிற்சி போன்றன ஒப்பந்தம் கைச்சாத்திடப் T2Uä696.Lb jPLD:
in படாத நிலையிலும் இன்னமும் "ேபேக்பி சமு கடநத நவமபா மாதம ஜனாதிபதி மேற்கொள்ளப்படுகின்றன. பலாலி சுமேதா ஜயசேனவும் சந்திரிகா பணடாரநாயககா குமாரதுங்க இராணுவத் தளப் புனரமைப்புக்கான அளவீடு தலைமையகத்தில் f இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது மற்றும் ஆரம்பப் பிணிகள் ஏற்கெனவே மாநாட்டில் கலந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. சேகரிக்கச் சென்ற பி
—ತೌ":
நடத்தப்படவிருக்கிறது. ŠSUITECTO COMGOMOIOUSMÄRGI?”
"இந்தியாவில் ஆட்சிக்கு வரும் மாநாட்டு மண்டபத்தில் உரையாற்று !: 醬 எந்தவொரு மிக மோசமான அரசாங்கமும் கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மை (8 கூட இலங்கையில் நாடு பிளவுபடுவதை அவர் தொடர்ந்து பேசுகையில், "புலிகளின் ് --
ரிக்கமாட்டாது. 1947ஆம் ஆண்டு கட்டுப்பாட்டி லில்லாத பகுதிகளிலேயே
ဖှန်နိဆိ်မီ ಫಿನ್ಲಿ மையில் பல * மக்கள் வவுனியா வேறெங்கும் மீண்டும் இடம்பெறுவதைப் வாழ்கிறார்கள். வன்செயல்கள் எப்போதுமே நிவாரண பார்க்க இந்தியர் விரும்பவில்லை. சமாதானத்தை ஏற்படுத்தாவென்று வவுனியா, சித சுயநிர்ணய உரிமையென்பது பிரிந்து ஆரம்பத்திலிருந்தே எனக்குத் தெரிந்த புலி முகாமிலுள்ள அகதிக செல்வதல்ல. கெளரவமான சமாதானத்துடன் இயக்க உறுப்பினர்களிடம் கூறிவந்துள்ளேன். மாத காலமாக பே வாழ்வதாகும்" என்று இந்திய வெளி மனித வரலாற்றில் எவரும் எவருக்குமே நிவாரணங்கள் வழா விவகாரக் கொள்கை வகுப்புக் கவுன்சிலின் செய்யக் கூடாததைப் புலிகள் இந்தியா - கண்டனம் தெரிவித்து தலைவரான கலாநிதி வெட் பிரதாப் வுக்குச் செய்துள்ளனர். அது அவர்களுக்குப் அம் முகாமுக்குக் கூறினார். இலங்கையில் சமாதானத்துக்கான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. அதிகாரினளைச் சுற். அமைப்பின் இரண்டாவது சர்வதேசக் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மனித கோசம் செய்தனர். கூட்டத்தில் இந்தியா, இலங்கை, உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் வன்னிமா தெற்காசியப் பாதுகாப்பு என்ற தலைப்பில் அத்துடன் அங்கு ஜனநாயகச் எம்பிக்களிடம் எடுத் கடந்த 18ஆம் திகதி கொழும்பிலுள்ள செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட ಡಿಸ್ದ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். :
2. 23-29, 2004
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சாளராக அழைக்கப்படவில்லை யென்பதே அவரது கேள்வி. சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கக்கூடிய தமிழரொரு வரைத் தாம் தேடியதாகவும், அப்படித் தாம் அணுகியவர்கள் தாம் கருத்துக் கூறினால் மிரட்டப்படுவார்களெனக் கூறி பேச்சாளர்களாகக் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததாகவும் தலைவர் தெரிவித்தார். இரு பேச்சாளர்களும் உரையாற்றிய பின்னர், கருத்தரங்கில் பங்குபற்றுவோர் தமது கேள்விகளைக் கேட்கலாமென்றும் தமது கருத்துக்களைக் கூறலாமென்றும் தலைவர் தெரிவித்தபோது, தமது பிரதிநிதியொருவர் பேச்சாளராகக் கலந்துகொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். அப்போது கூட்ட மத்தியிலிருந்து எழுந்த சுமார் இருபது தமிழ் இளைஞர்கள் கூக்குரலிடத் தொடங்கினர். சுமார் அரை மணித்தியாலம் வரை இக் கூக்குரல்
றிக்கொண்டிருக்கையில் த்தின் மத்தியிலிருந்து ாஞரொருவர், தன்னைப் வாளரென அறிமுகப் கேள்வியெழுப்பினார். இக் கருத்தரங்குக்குப்
6ĩ6ũ Q6)Ifãhấ}($35. I60I Qd:I6ỳ
-ஒன்ராறியோவின் முன்னாள் பிரதமர் கண்டனம்,
நீடித்தது. இந்த அமளிதுமளி ஓய்ந்த பின்னர் பேசிய முன்னாள் ஒன்ராறியோ, பிரதமர் பொப் றே எனது 25 வருட காலப் பொதுவாழ்வில் நான் கலந்துகொண்ட எந்தப் பொதுக் கூட்டத்திலுமே என்னைப் பேசவிடாமல் எவருமே தடுத்ததில்லை. கனடாவில் ஜனநாயக முறைப்படி பொதுக் கூட்டமொன்றினை நடத்த முடியாமலிருப்பது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டார். "இதேபோன்று கடந்த ஐந்தாம் திகதி லண்டனில் நடைபெற்ற இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான கூட்டத்தையும் புலிகளின் ஆதரவாளர்கள் குழப்ப முனைந்தனர்" எனத் தெரிவித்த ஜோ பெக்கர், புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஏகப் பிரதிநிதித்துவ விளையாட்டைக் காட்டப் புலிகள் முனைவது கண்டிக்கத் தக்கது என்றார்.
ஈராக்கியத் தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை தடுத்து
Iss வைக்கப்பட்டிருந்த தினேஷ் தர்மேந்திரா til Illi:Italileil) { வைக்கப்பட்டிருந்த தினேஷ் தர்ே
நிர 8] 3 I'if:II:III இராஜரட்ணத்தை விடுவிப்பதற்கு புதிய நிகழ்ச்சி : త జీ அனுப பாவைத துளளாா. புலக ள - - முன்வைத்திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி ரென்று ஐ.தே.க. எம்பியான LT6LT அதிகாரசபை யோசனைகளை முற்று ஐயலத ஜயவாததன தினேஷிடமே முழுதாக அடிப்படையாக வைத்துப் நேரடியாகக் கூறினாராம். தினேஷ் பேசுவதைத் தவிர்த்து, இலகுவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தீர்வுகாணக்கூடிய இரு தரப்பும் இணக்கம் வந்திறங்கியபோது வெளிநாடு காணக்கூடிய பிரச்சினைகள் பற்றி முதலில் செல்வதற்காக ஜயலத் விமான பேசலாமென்று அரசாங்கம் யோசனை நிலையத்துக்கு வந்திருந்தாராம். தெரிவித்திருப்பதாக அரசாங்க சமாதானச் தினேஷைத் தாண்டிச் சென்ற ஜயலத் செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்தார். ஜயவர்த்தன திடீரெனத் திரும்பி வந்து சிக்கலற்ற விடயங்கள் குறித்து முதலில் பேசி குசலம் விசாரித்து மேற்கண்ட இணக்கம் கண்ட பின்னர், படிப்படியாக தகவலையும் தெரிவித்தாராம். ஆனால், ஏனைய விடயங்கள் பற்றிப் பேசலாமெனத் பல மாதங்களுக்கு முன்னரேயே தெரிவித்திருக்கும் அரசாங்கம், முதலில் செஞ்சிலுவைச் சங்கம் ஈராக்கை விட்டு பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளப்படக் வெளியேறிவிட்டமை ஏனோ ஜயலத்தா கூடிய விடயங்கள் சிலவற்றைக் ருக்குத் தெரியாமல் போய்விட்டது. குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
EC - - - - - - - - - -
பாதாளப்புள்ளிகள் - 7-67-22
புதிய நிகழ்ச் ல் ஏற்படுத்தியிருக்கும் ஜே.வி.பி.யை அடக்கி ல்வதற்காகவும் இப் தேவையான பொது எடுப்பதற்காகவும் ந்த முயற்சியில்
ச்சு தொடர்பாக இறுதி அதிகாரத்தையும் , பச்சு நடத்துவதற்கான ரீலங்கா சுதந்திரக் குழு ஜனாதிபதிக்கு குறிப்பிடத் தக்கது. னத்தின் அடிப்படையில் மீள ஆரம்பிக்கலாமென த்த கருத்தைப் புலிகள் லை. இந்த நிலையில் சமாதான செயலகப்
ஜயந்த தனபால,
கொண்டாட்டங்கள் மாதம் இருபதாம் திகதி இலங்கையில் போதைவஸ்துக் இருபதாம் திகதி கடத்தலைப் பெரியளவில் மேற்கொள்ளும் ாத காலப் பகுதிக்குள் பதினேழு பெரும் புள்ளிகளும் எ பாரிய றுவர், சிறுமிகள் பாதாள உலகக் கோஷ்டிகளும் மாவட்டத்திலிருந்து இருப்பதாகப் பிரதி பாதுப்பமைச்சர் ச் செல்லப்பட்டுள்ள இரத்தினசிறி விக்கிரமநாயக் கா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கும் இவ்வேளையில், இச் சட்ட ! ါ၉### முதலைகளோடு நெருங்கிய O தொடர்பு வைத்திருந்த 22 பொலிஸ் 5.GJI LUGUUDUL அதிகாரிகள் தம்மிடம் சிக்கியுள்ளனரென்று ம் திகதி திங்கட்கிழமை பொலிஸி சேவைகள் ஆணைக்குழு ள அனர்த்தங்களைப் தெரிவித்துள்ளது. இவர்களில் சிரேஷ்ட ன்ற பிரதமர் மஹிந்த பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவரும் இரு சேவைகள் அமைச்சர் - பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் மூன்று
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இரண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் அடங்குவார்களென்று பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ரஞ்சித் அபேசூரியா தெரிவித்தார். இப் பொலிஸ் அதிகாரிகள் மீது பாதாளக் கும்பல்களின் தலைவர்களிடமிருந்து பணம், போக்குவரத்து வசதிகள், தமது பிள்ளைகளைப் பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கு உதவிகளைப் பெற்றமை உள்ளிட்ட பல புகார்கள் தெரிவிக்கப்பட்டி ருக்கின்றன.
233 இராணுவ ofica - 2 = = = =======ž2 =========
:ேவெள்ளம் வடிந்தும் அவலங்கள் தேக்கம்
ராந்திய நிருபர்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் சீறிப் பாய்ந்து மை குறித்து விசாரணை மக்களைப் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிய இரு தரப்பும் இரு வேறு வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனாலும் றினாலும் உண்மை வெள்ளத்தின் விளைவால் ஏற்பட்ட நோய், ய உரிய விசாரணை நொடிகள் மற்றும் நிவாரணம் வழங்குவதில்
அவர், வடக்கு - கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுமார் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெள்ளப் பாதிப்புகளுக்கு இலக்காகினர்.
இவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்
துமாறு ஊடகத்துறை நிலவும் சீர்கேடுகள் தொடர்ந்தும் மக்களைப் இஸ்ஸதீன் உத்தர பாதித்துக்கொண்டிருக்கின்றன. மழை விட்டும் தூவானம் போகவில்லையெண்கிறார் அம்பாறையில் நிவாரணப் பணிகளில் அகதிகளுக்கு ஈடுபட்டிருக்கும் அப்துல் லத்தீப் என்ற ம் இல்லை அதிகாரி நாடெங்கும் சுமார் ஓர் இலட்சத்து
మైఖ 而 தொண்ணுறாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த தக்கது. ளுக்குக் கடந்த மூன்று " எட்டு இலட்சம் பேர் பாதிக்கப் == == == == ===
பட்டிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. O ಷಿಷಿ ನಿನ್ನು இவர்களில் வீடுகளை இழந்தோர், El J ULSLEGI
முகாமகளுககுப பாதுகாபபான இடங் களுக்கும் இடம்பெயர்ந்தோர், மண் தெற்கில் சுமார் பத்துப் பேரைப் வளைத்து அகதிகள் சரிவுகளால் பாதிக்கப்பட்டோரெனப் பலியெடுத்த நோய் இன்புளுவன்சா ஏ மற்றும் தமது அவலங்கள் பல்லாயிரக் கணக்கானோர் இனங்காணப் பி எனக் கண்டுபிடித்துள்ள இலங்கை வட்டத் தமிழரசுக் கட்சி பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் : மருத்துவ ஆயவாளர்கள, இதனைக் ': வழங்கவென வழங்கப்பட்டுள்ள நிதி கட்டுப்படுத்துவதற்குத் தேவையான r எவ்வித போதுமானதல்ல என்பதோடு நிவாரணத்திலும் மருந்துகளை அவசரமாகத் தென்பகுதி லையென்று அகதிகள் சுரண்டிவயிறு கொழுக்கும் அதிகரிகளாலும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைத் றனர். பாதிக்கப்பட்டவர்கள் அலறுகின்றனர் என்கிறார் துள்ளனர்.
வழங்க வெளிநாட்டு, உள்நாட்டுத் தொண்டர் நிறுவனங்கள் முன்வந்தபோதும் அவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் புலிகளின் முகவரமைப்பு என்பது குறிப்பிடத்

Page 4
鞋 ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக்
கட்சியான ஜேவிபி மீது உதவி வழங்கும்
का, या o
நாடுகளின் டோக்கியோ மாநாட்டுக்கு 一 - இணைத் தலைமை வழங்கிய நான்கு வெள்ள அனர்த்த உதவிகள்|நாடுகளில் மூன்று ஒன்றிணைந்து தடும் கண்டனம் பாதிக்கப்பட்டவர்களுக்கே சேரவேண்டும் தெரிவித்துள்ளன. கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதியைச் 参※鲁 籌 ● சந்தித்துப் பேசிய ஜப்பானியத் தூதுவர் அகியோ சுடா, அனபுளள உங்களுககு, அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட், ஐரோப்பிய யூனியனின் வணககம சார்பில் நெதர்லாந்துத் தூதுவர் திருமதி சூசான் 2றிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் டீபிளான்சன் ஆகியோர் நோர்வே குறித்து வாசகர்கள் அனைவருக்கும் முரசு சார்பில் இ.ஜே.வி.பி. வெளியிட்டிருந்த அதிருப்தி வாழ்த்துக்கள். றித்துத் தமது அதிருப்தியை
பண்டிகைக் கால குதூகலத்தோடு மகிழ்ச்சியைப் \வெளியிட்டுள்ளார். பரீறிமாறிக்கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நோர்வே, புலிகளுக்குச் சார் பெரும் வெள்ளப் பாதிப்பினால் இடம்பெயர்ந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்காகவும் உயிர் இழப்புகளை சந்தித்தவர்களுக்காகவும் நோய்வாய்ப்பட்டவர்களுக்காகவும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்ட வேண்டியவையே. அதேவேளை அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய இழப்புகளை அதற்குப் பிறகு வழங்கக்கூடிய உதவிகளால் ஈடுசெய்துவிட முடியாது.
முன்னர் தென் இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்தபோது தென் இலங்கையில் காட்டப்பட்ட அவசரமும், அவசியமும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காட்டப்படவில்லை என்பதும் மறைக்க முடியாத விடயமாகும்.
இதில் ஆளுந்தரப்பை மாத்திரம் குற்றம் சாட்டிவிட முடியாது. எதிர்க்கட்சிக்கும் அதேயளவு அக்கறை இருக்க வேண்டியது அவசியமாகும்.
அரசின் உதவிகள் நேரடியாக மக்களைச் சென்றடைய விடாமல் தடுப்பதன் முலம் அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தவும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகளைக் கூட சுய இலாப அரசியல் தேவை கருதித் தடுப்பதோ கட்டுப்படுத்துவதோ
அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நோர்வே பிரதமர் உட்படப் ல முக்கிய அமைச்சர்கள் கலந்து காண்டமை கண்டனத்துக்குரிய தன்றும் ஜே.வி.பி. கண்டித்திருந்தது.
தமிழ்ச் சங்கம் புலிகளின் வெகுஜன அமைப்பென்பதும்
ஜே.வி.பி. தெரிவித்த குற்றச்சாட்டுப் ற்றித் தமது அதிருப்தியை டவெளிப் படுத் து ތި&
விருப்பத்துக்குரிய செய்கையில்லை.
வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளுமாக மக்கள் அகப்பட்டது மற்றுமொரு புதிய சிக்கலை
புலிகளின் பகுதிகளுக்குள் உதவி நடவடிக்கைகளைச் சுதந்திரமாக இக்க லையை எதிர்நோக்க வேண்டியிருந்தது மாநாட்டில் இணைத் தலைமை வகித்த நான்கு நாடுகளில் ங்கமோ ஏனைய அமைப்புகளே | நோர்வேயைத் தவிர ஏனைய மூன்றும் ஒன்றாக் இணைந்து விரும்பிய நேரத்தில் மக்களின் அவசரத்துக்கு ஏற்ப | கொண்டன. புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பரமு உதவ முடியவில்லை. சுய இலாபத்துக்காக மக்களை தமிழ்ச்செல்வனை எரிக் சொல்ஹெய்ம் கிளிநொச்சியில் பிரித்தாளுவதன் விளைவுகளை வெள்ள அனர்த்தம் சந்தித்துப் பேசிய பின்னரே ஏனைய மூன்று நாடுகளும் தமது
தெளிவாக விளக்கியுள்ளது. அதிருப்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்தனவென்பது சுமார் எட்டுப் பேரைப் பலியெடுத்து சுமார் இரண்டு தற்செயலானதாக இருக்கலாம். ஆனால் ஐக்கிய தேசியக் இலட்சம் குடும்பங்களைப் பாதிப்புக்குள்ளாக்கிய கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உதவி வழங்கும் வெள்ளத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் இருந்த நாடுகளின் இந்த எச்சரிக்கை வயிற்றில் பால் வார்த்தது இந்த மக்களின் மேல், பெரும் அழிவைத் தரும் போலாகிவிட்டது. "உதவி வழங்கும் நாடுகளின் அறிக்கை இன்னொரு யுத்தம் திணிக்கப்படுவதை எவரும் இனவாத சக்திகளுக்கான எச்சரிக்கை" என்று தமிழ்த் தேசியக் அனுமதிக்க முடியாது. அப்படியான பிரசாரங்களில் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஈடுபடுவதும் கடுமையான கண்டனத்துக்குரியதாகும். ವಿಶ್ವ பாணியிலேயே ஜேவிபி சமாதானப் பேச்சுக்களைக்
அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் குழப்புகிறது என்பது போலக் கருத்துத் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஒரு இடம் ஜேவிபியின் அறிக்கை காரசாரமானதென்பதில் இரண்டு இல்லாவிட்டாலும் வேறு ஒரு இடத்துக்குச் செல்ல கருத்துக்கு இடமிருக்க முடியாது சமாதான ஏறபாடடாளரான முடியும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ள நோர்வே தவறுகளை இழைத்திருக்கிறதென்பதையும் மறுகக 羲 ః భ முடியாது. அதற்காக மேடைகளிலோ, அறிக்கைகளிலோ கனல் மக்கள் எதைச்செய்ய முடியும்?
குறைந்த பட்சம் அவர்களுக்கு உதவவே கக்கும் புரட்சிகர வசனங்களைப் பேசுவது யதார்த்தத்துக்குப் ఃః புறம்பானது என்பது மட்டுமல்ல, மிகச் சிக்கலான - நெருக்கடியான இடியப்பச் சிக்கலாக அமைந்துள்ள சமாதானப் பேச்சை முன்னெடுப்பதற்கு இடைஞ்சலாக அமையுமென்பதை ܀ ܀ ஜேவிபி மறந்துவிடக் கூடாது. புலிகளுக்குச் சத்திவாய்ந்த ஒலிபரப்புச் ) , l கணடனததுககு இலககாகயது. இதே போனறு யுதத நிறுததக உதவிகள் அனைத்தும் முழுமையாக அந்த மக்களைச் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் கடற்புலிகளுக்குப் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழத் பயிற்சிக்கெனக் கடற்பரப்பில் இடம் வழங்கப்பட வேண்டுமெனக் கேரியமையும் புலிகளின் ஆயுதக் கப்பலென்று சந்தேகிக் ਨ। யுதத ಟ್ಲಿ கண்காணபபுக குழு உதவியதாக வெளிவநத குறறசசாடடும, মৃত্যু: | இதன் எதிரொலியாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கருதி 蠶 தலைவரைத் திருப்பியனுப்புமாறு ಟ್ಲಿ கள பாதககபடட மககள காாயருநதமையும எமது நாடடில சாசசையைக களபLய உதவிகள் அனைத்தையும் உரிய விடயங்கள்தான். யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுக் g றயில் மக்களுக்குக் கிடைக்கச் செய்யவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருட காலப் பகுதியில் இருநூறுக்கு மக்கள் பாதிக்கப்படுகின்றபோது அதை அரசியல் மேற்பட்ட நிராயுதபாணிகளான மாற்றுக் கருத்துக்கொண்ட நோக்கத்திற்காகத் தமிழர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றமை குறித்து மக்க ய்யும் கண்டனங்களைத் தெரிவித்துப் புலிகளைக் கட்டுப்படுத்த - : ಟ್ವಿಟ್ಜೆ தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும்
ஒதுககித தளளவிட முடியாது.
ಜ್ಜಿ இதே போன்று மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் | தங்கியிருந்த கருணா அணியினரைத் தாக்குவதற்கு வன்னியிலிருந்து புலிகள் எவ்வாறு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கூடாக வந்தார்களென்பதும் சர்க்சைக்குரிய கேள்வியே. இதேபோன்று கருணா அணி மீது நடத்தப்பட்ட :: நிறுத்த மீறல் இல்லையாவென்பதும் நியாய
DF6 5356T65,
பொறுப்பானவர்களே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால், ஜே.வி.பி. முன்வைத்த குற்றச்சாட்டுகள் வித்தியாசமானவை. புலிகளின் பிரசாரக் கூட்டத்தில் நோர்வே பிரதமரும் முக்கிய அமைச்சர்களும் பங்குபற்றினார்களென்ற விடயத்தை எடுத்துக்கொள்வோம். இந்தக் குற்றச்சாட்டு உண்மையானால் இது பாரதூரமான விடயமாகும். குற்றச்சாட்டுப் பொய்யென்றால் ஜே.வி.பி. பொறுப்பற்று நடந்துகொண்டிருக்கிறதென்பதே அர்த்தம். இதைப் போன்றதுதான் கடற்புலிகளுக்கு நோர்வே பயிற்சியளித்தாக ஜேவிபி. தெரிவிக்கும் குற்றச்சாட்டுமாகும். எது எப்படியிருந் தாலும் அரசாங்கத்தின் கூட்டுப் பங்காளியாகவிருக்கும் ஜேவிபி தனது கூட்டுப் பொறுப்புப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் நோர்வேயை ஏற்பாட்டாளர் பதவியிலிருந்து வெளியேறுமாறு கேட்பது அர்த்தமற்றதாகும். தலையிருக்க வாலாடும் விவகாரமாகும்.
தேசிய இனப் பிரச்சினையென்பது இந்த நாட்டில் மிகவும் கூர்மையடைந்துள்ள முன்னிலை வகிக்கும் பாரிய பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பாட்டாளராகப் பணிபுரியுமாறு நோர்வேயை அழைத்தவரே ஜனாதிபதிதான். எனவே அரசின் பங்காளிக் கட்சியான ஜேவிபி. தலைமைக் கட்சியான சுதந்திரக் கட்சியோடு கலந்தாலோ சிக்காமல் தன்னிச்சையாக நோர்வேயை வெளியேறு என்று கேட்பது சிறுபிள்ளைத் தனமானதாகும். உண்மையிலேயே நோர்வே பாரதூரமான தவறு களை இழைத்துள்ள தென்று , ஜே.வி.பி. நம்புமானால் அது 4 குறித்துத் தமது சகபாடி அமைபபுககளுடன குறிப் பாக
அரசாங்கத்துடன் கலந தாலோ சிக்க வேண்டும். கூட்டான முடிவுக்கு வர வேண்டும். அதனை ஜனாதிபதியூடாக முன்வைக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பைக் கைவிட்டுவிட்டுக் குற்றம் சுமத்துவதானது எதிரிக்கே சாதகமாக அமையுமென்பதையும் ஜே.வி.பி. உணர்ந்து உ கொள்ள வேண்டும்.
ஏகப்பிரதிநிதித்துவத்தையும் அமைச்சர் டக்ளஸ் 3: தேவானந்தாவும் எதிர்க்கிறார். அவரைத்
ஜே.வி.பி. இருந்தாலும் ஜே.வி.பி.யின் காரசாரமான கருத்துக்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை யென்பதையும் ஜேவிபியின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அரசு நிபந்தனைகளை விதிக்கவில்லையென் பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, ஜே.வி.பி. இனவாதக் கோஷங்களை முன்வைக்கவில்லை. அது இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை நிராகரிக்கிறது. புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லரென்று கூறுகிறது. அடிமட்டத்திலிருந்தே அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கூறுகிறது. அக் கட்சியின் இனப் பிரச்சினை தொடர்பான இந்த அடிப்படைக் கொள்கைகளில் எவ்வித இனவாத மணமும் இல்லை. இடைக்கால நிர்வாகத்தையும்
தமிழர்களுக்கெதிரான இனவாதியென்றோ இனவெறியனென்றோ வர்ணிக்க முடியாதென்பதால் அவருக்குத் துரோகியெனப் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது புலிகளின் பார்வையில் அவர்களுக்கு முண்டு கொடுக்காதவர்கள் அனைவரும் துரோகிகளெனப்படுவது போல் ஜேவிபிக்கும் இனவெறிப் பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. அதாவது புலிகளுக்குச் சார்பானவர்களா இல்லையா என்பதே இவர்களின் அளவுகோல்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையைத் தவிர வேறெதனையும் பற்றிப் பேசத் தயாரில்லையென அழுங்குப் பிடியாக நிற்கும் புலிகளைத் தமிழ் ஊடகங்கள் கதாநாயகனாக்கிக் காட்டுகின்றன. இந்த நிலையில் இடைக்கால நிர்வாகம் பற்றி அரசாங்கம் பேசினால் மறுநாளே அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோமென்று வெற்றுவார்த்தைகளைப் பேசுவதை ஜே.வி.பி. கைவிட வேண்டும். இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜேவிபி. க்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடுகள் உண்டு என்பது உண்மையே. முரண்பாடுகளுக்கு உடன்பாடு கண்டு இரு தரப்பும் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில்
உண்மையில் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறியதும் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க முடியாமல் "அடிச்சால் மொட்டை வைத்தால் குடுமி" என்ற பாணியில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை நிபந்தனையாக முன்வைத்துப் பேச்சைத் தொடர்ந்தும் தேக்க நிலையில் இழுத்து வைத்திருப்பதும் புலிகள் இயக்கம்தான். வடக்கிலிருந்து சிங்களவர்களையும் முஸ்ஸிம்களையும் கூண்டொடு வெளியேற்றி இனச் சுத்திகரிப்புச் செய்துவிட்டுத் தொடர்ந்தும் சிங்களப் பேரினவாதத்தின் வரலாற்றுப் பாடங்களை மட்டுமே பேசிக்கொண்டு பேச்சை இழுத்தடிப்பதும் புலிகள்தான். எனவே பிரதான முரண்பாடுகளைக் கையாளத் தவறிவிட்டு,
பாடங்களை ஜேவிபி. துகொள்ள வேண் டும்.
6) III Gīliģ
அவர்களுக்குத்
வரலாற்றுப் தோழர்கள் புரிந்துகெ முரண்பாடுகளைக எப்படி? என்பதில் வேண்டும் தெளிவான சிந்தனை வேணடும. ஐக்கியமும் போராட்டமும 616013 மார்க்ஸிசக் கோட்பாடு அற்புதமானது. ஐக்கியத்துக்காகப் போராடுங்கள,
A. ill 366. போராடுவதற்காக ஐக்கியப்படு
"இலக்கு மட்டுமல்ல, அதனையடைவதற்கான வை' தந்திரோபாயங்களும முக்கியமான
என்பது மார்க்ஸிசக் கோட்பாடு இரண்டாம் பட்சப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவது பிழையான சக்திகளுக்கே வாய்ப்பாக அமையுமென்பதை ஜே.வி.பி உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஜே.வி.பி.யின் அறிக்கை வெளிவந்த மறுநாளே நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளர் பணி தொடருமென்று ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிவித்ததை ஜேவிபி மீட்டிப் பார்க்க வேண்டும். சமாதானப் பேச்சுத் தடைப்பட்டமைக்கு ஜே.வி.பி. காரணமல்ல என்பது உண்மையே. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏன் உதவி வழங்கும் நாடுகளின் டோக்கியோ மாநாட்டு இணைத் தலைமை வகித்த நாடுகளும் கூட "அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கின்றன” என்பதும் உண்மைதான். சமாதானப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப் படுவதற்கு தடையாக இருப்பது ஜேவிபி அல்ல. அரசுக்கும் புலிகளுக்குமிடையேதான் பேச்சுவார்த்தை ஜே.வி.பி.க்கும் புலிகளுக்குமிடையிலல்ல. ஆளும் பங்காளிக் கட்சியாக
19ù i DU9;r
புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப் பட்டிருப்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
மார்க்ஸிசம் வெறும் புத்தவாத வரட்டுத் தத்துவமல்ல. ஸ்தூல நிலைமைகளுக்கேற்ப மார்க்ஸிசக் கோட்பாடுகள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பது மார்க்ஸிசத்தின் ஓர் அடிப்படைக் கோட்பாடு அதுவொரு பிரயோக விஞ்ஞானம் எழுந்தமானமாக அர்த்தம் கற்பிக்கக் கூடாது. ஜேவிபிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் அடிப்படை முரண்பாடுகள் உண்டென்பது உண்மையே. இரு கட்சிகளும் வெவ்வேறு நலன்களைப் பிரதிபலிப்பவை என்பதும் உண்மையே, ஆனால் பொது எதிரிக்கு எதிராகப் பொது வேலைத் திட்டத்தின் கீழ் கூட்டுப் பொறுப்போடு ஐக்கியப்பட்டுள்ளன வென்ற யதார்த்த உண்மையை மறந்துவிடக் கூடாது.
சீனாவை ஜப்பான் ஆக்கிரமித்தபோது, உள்நாட்டில் ஒன்றுக்கொன்று எதிராக யுத்தம் புரிந்துகொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கோமிந்தாங் கட்சியும் பொது வேலைத்திட்டத்தின் கீழ் எதிரிக்கெதிராக ஐக்கியப்பட்டன. இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது தமக்குள் மோதிக்கொண்ட நேச நாடுகள், ஜப்பானுக்கும் ஜேர்மனிக்கும் எதிராக ஐக்கியப்பட்டுப் போராடின. இந்த வரலாற்றுப் பாடங்களை ஜே.வி.பி. தோழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி? என்பதில் அவர்களுக்குத் தெளிவான சிந்தனை வேண்டும். ஐக்கியமும் போராட்டமும்' என்ற மார்க்ஸிசக் கோட்பாடு அற்புதமானது. ஐக்கியத்துக்காகப் போராடுங்கள் போராடுவதற்காக ஐக்கியப்படுங்கள். "இலக்கு மட்டுமல்ல, அதனையடைவதற்கான தந்திரோபாயங்களும் முக்கியமானவை" என்பது மார்க்ஸிசக் கோட்பாடு
ஜனாதிபதி நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அதற்காக அவரது செயற்பாடுகளனைத் துக்கும் நிலப்பிரபுத்துவச் சாயம் பூசுவது சரியானதல்ல. அவர் இனப் பிரச்சினைத் தீர்வில் எடுத்திருக்கும் நிலைப்பாடு சாவா, வாழ்வா என்ற பிரச்சினையோடு சம்பந்தப்பட்டது. ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் இனப் பிரச்சினைத் தீர்வை மையமாகக் கொண்டு அமைய வேண்டும். மார்க்ஸிசம் வர்க்க மூலம் பற்றிப் பேசவில்லை. வர்க்க நிலைப் பாட்டையே வற்புறுத்துகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றி வலி யுறுத்திய மார்க்ஸும் ஏங்கல்ஸும் லெனினும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களல்லர். பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டவர்கள். எனவே ஜேவிபி. தோழர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள முன்வர வேண்டும் என்பதே இன்றைய தேவையாக உணரப்பட்
டுள்ளது.
25, 23- 29, o

Page 5
லங்கையில் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்துவது தொடர்பில் பிரதான அரசியல் தலைமையின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ன்ைறொரு கட்சி அமைக்கப்படுவதற்கு முன் முஸ்லிம் மக்களின் அரசியல் போக்கு இரண்டு விதமாக இருந்தது. உக்கு - கிழக்கிற்கு வெளியே வாழ்ந்தவர்கள் தென் இலங்கை இரசியல் பின்னணியைக் கொண்டிருந்தனர். வடக்கு - கிழக்கு
ாழ் முஸ்லிம் மக்கள் தமிழரசுக் ட்சியோடு இணைந்து செயற்பட்டனர்.
முஸ்லிம் கட்
签
அரசுகள் மீதான தமது எதிர்ப்புப் போராட்டத்தில் காட்டிய ஈடுபாட்டை தமது சகோதர சமுகமான முஸ்லிம் மக்கள் மீது காட்டத் தவறிவிட்டனர்.
1980களில் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிமேயராக காதி சுல்தான் இருந்தார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவராக இருந்த மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் கூட தமிழரசுக் கட்சியில் தீவிரமாக உழைத்தவர். அப்போது சிறுகச் சிறுக உணரப்பட்ட தனிக் கட்சித் தேவை தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் முர்க்கமாகவும்,
புதிய பரிமாணம்
அக் காலப் பகுதிகளில் தமிழரசுக் கட்சியிலிருந்து முஸ்லிம்கள் சார்பில் கமார் ஏழு பேர் வரை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதும் உண்டு. ஆனால் காலப்போக்கில் தென் இலங்கையில் ஆளுந் தரப்பாக முடி சூடிக்கொண்ட சிங்கள ஆடட்சியாளர்களின் தவறான அணுகுமுறையால் சிறுபான்மையினமான தமிழர்கள் தமது உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டார்கள். அப்போது தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே கோட்பாட்டுடன் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்த
முஸ்லிம்கள் அரசுக்கெதிரான செயற்பாடுகளில் நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்தனர். ஆனாலும் தனியாக இயக்குகின்ற முடிவு எதனையும் எடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் அப்போதிருந்த தலைவர்களும் சில தவறுகளைச் செய்தனர். அதாவது சிங்கள
மறைமுகமாகவும் புரியப்பட்ட வன்முறைகளின்போது இறுதியாக்கப்பட்டது. வட-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முஸ்லிம் மக்களின் பங்கைத் தீர்மானிக்கச் செய்தது. அப்போது தூரநோக்கோடும், தீர்க்கதரிசனத்தோடும் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் கட்டப்பட்டு வெற்றிகரமாக வளர்க்கப்பட்டதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும். முஸ்லிம்களைத் தனியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி என்ற வகையில் முஸ்லிம் மக்களின் பெரு வரவேற்பையும் பெற்றது.
முஸ்லிம் மக்களை தமிழ் பேசும் மக்கள் என்று தமிழர் தரப்புக் கூறிக் கொண்டாலும் சமுக, கலாசார ரீதியாகத் தனியாக அம்சம் இருப்பதை மறுப்பதற்கில்லை. சிங்களப் பெரும்பான்மைச் சமுகத்திடமிருந்து தமது உரிமைகளுக்காகப் போராடும் தமிழினம் தம்மிலும் சிறுபான்மையான முஸ்லிம் இனமும் அதையே எதிர்பார்க்கும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
மறைந்த அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்காகத் தனியான கட்சி தேவையென்று எண்ணினாலும் தேசிய அளவில் பொதுவான வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் உணரத் தவறவில்லை. நுவா எனும் தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியையும் நிறுவினார்.
துரதிர்ஷ்டவசமாக அஷ்ரப் அவர்கள் இறந்த பிறகு முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது. அவர் கனவிலும் சிந்தித்திராத வகையில் முஸலிம் காங்கிரஸ் கட்சி தலைமைப் போட்டியில் ஆரம்பித்துப் பெரும்
প্তঃপ্ত
漆移签
பிளவுகளைச் சந்தித் கணவரோடு இ6 இன்பத்திலும் துன்ப கொண்டு வளர்த்த காங்கிரஸிலிருந்து 8 துணைவியாரும். இ மாகாண புனர்வாழ்வு பேரியல் அஷ்ரப் அ6 புறக்கணிக்கப்பட்டா அஷ்ரப்பில் இரண்டு மதிக்கப்பட்ட மு.கா பிரிந்து மு.கா.வின் ஹக்கிமும், நு. ஆ.வி பேரியல் அஷ்ரப் அ6 பொறுப்பேற்றனர். 9
56
அஷ்ரப்பின் அளவுச் தலைமை கொடுக் ஹக்கீம் உள்ளார்
பேசப்பட்டது. பின்ெ தலைமைச் செயற்ப பன்முகத்தன்மையர் முடிவுகள், தூரநோ தீர்மானங்கள் என் விசுவாசிகளை அதி செய்ததால் மு.கா. முக்கியஸ்தர்கள் பி இதன் தொடர்ச்சிய
JAსAწtნ மக்கல்
რuრrib upრშჩ6* 5** هاه فة فدك قانون
ry, b^{(('(' ' ്വts, ഡീ மறுப்பதற்கில்லை பெரும்பான ჯayთტტLწსრ;" ი_წუთupრჟზრრ"(ო) தமிழினம் த eputatălbui இனமும் அதையே ،0 كلفركة وغيرهم)، (ബി மறைந்த 96 ഴ്സമഴ്ത്ത கட்சி தேன் فقتله))كمثله أنه Auாதுவான ്
அவசியத்:ை தவறி
பிரிவுகளாகப் பிளவு மறைந்த தலை கனவு தகர்க்கப்பட்( பெரும்பான்மையான மக்களால் உணரப்
தெரியுமோ
பொலிற்ரிக்ஸ் பொறுப் ன தமிழ்ச் செல்வனாற்ர
2.23 - 29, 2004
னகன்டா அரசாங்கம்
ட்டிவந்து வன்னியிலேயே பாட்டுதாம் மக்களின்ர பெயரால கனடாவில ஏ ரெண்டெழுத்த ர அமைப்பு ஒண்டுக்குப்
பேசினா தன்னனப் பற் வச்சுப் போடுவாரெண் போட்டு வந்திட்டன் எண் இரகசியமாச் சொல்றார். கொஞ்சம் பாவியளுக்கு சனம் வெறுத்துப் ே லட்சணத்தில வெளிநாட்
இருந் வர் சுருட்டிக்கொண்டு
அந்த இடத்துக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தது. ணந்து அவரின் த்திலும் பங்கு முஸ்லிம்
ஷரப்பின் போது கிழக்கு
அமைச்சருமான ர்கள்
மர்ஹம் கண்களாக வும், நு.ஆவும் தலைமையை ரவூப ன் தலைமையை ர்களும் ப்போதே தலைவர்
※移
குக் கட்சிக்குத்
முடியாமல்
என்று ார் கட்சிக்குள் ஏக ாடு,
ற கட்சி
க்கற்ற 1வை கட்சியின் ருப்தி கொள்ளச் விலிருந்து பல ந்து சென்றனர். ாக மு.கா. ஆறு )ᏍW தமிழ் أقيثاري له. ræk-MøYPD ჩტurtთშ5 இருப்பதை „ $ñ{õልWU
மைச் در لDارگ از ü ću/vý (15l9 ம்மிலும்
" ÅዃY JAსრწtნ
ჯტturítრტს доллмё5"а" fსხსნ, - φιγύ psa」föが (võ5 afurts' ഖിutty C தேசிய ғыт698 அல்லத்திட்டத்தின்
வில்லை.
ட்டது. வர் அஷ்ரப்பின் நிவிட்டதாகப்
முஸ்லிம் Iட்டது. இக் கால
கட்டத்தில்தான் புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெற்றது. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பங்காளியாக இருந்த மு.கா. சமாதானப் பேச்சுக்களில் தாமும் முஸ்லிம்களின் சார்பில் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமெனக் கோரியது. அரசில் ஒரு அங்கமாக இருந்ததால் அரசும் புலிகளும் இக் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் ஏற்றுக் கொண்டன. புலிகளும் ஏற்றுக் கொண்டு ஹக்கீம் அவர்களுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தனர். ஆனாலும் அப்போதைய அரசு அரச தரப்பில் ஒரு முஸ்லிம் அங்கத்துவம் என்ற வகையிலேயே நடத்தியது. முஸ்லிம் மக்களிடமோ முஸ்லிம் புத்திஜீவிகளிடமோ கலந்து பேசாமல் ஹக்கீம் புலிகளின் தலைவரோடு செய்துகொண்ட ஒப்பந்தம் நன்மை எதையும் பெற்றுதரப் போவதில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சி அரசும் ஹக்கீம் அவர்களை ஏமாற்றுவதாகவும் அப்போது முஸ்லிம் புத்திஜீவிகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.
அதை நிரூபிக்கும் வகையில் மு.கா.வில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவைக் காரணங்காட்டி புலிகளுடன் ஹக்கீம் செய்து கொண்ட ஒப்பந்தம் சொல்லுபடியற்றதாக சு.ப.தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக அறிவித்தார். இதில் மற்றுமொரு அம்சமாக புலிகளுக்கும் அரசுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுக்களின்போது முஸ்லிம் தரப்பு தனித் தரப்பாகப் பங்குகொள்ளவில்லை என்பதுதான் ஹக்கீம் அவர்களின் துரதிர்ஷ்டமோ என்னவோ, இடையில் சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்துவிட்டன.
இந்த இரண்டுங் கெட்டான் நிலையில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பிரதான தலைமை இல்லாத நிலையில் திக்குத் திக்காக முஸ்லிம் தரப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இத் தனித் தனிச் செயற்பாடுகள் முஸ்லிம் மக்களுக்காக எதையும் வென்று தரப்போவதில்லை என்பதை இப்போது உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆறு, ஏழு பிரிவுகளாக முஸ்லிம் சக்தி பிரிக்கப்பட்டாலும் பிரதான இடத்தை மு.கா.வும் - நுவாவும் இழக்கவில்லை. தற்போது தேவையை உணர்ந்து இவ் இரு கட்சிகளும் தமக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு முஸ்லிம் தரப்பு சமாதான செயலகம் ஒன்றை அமைக்கும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளன. இது நல்லதொரு சகுனமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் மு.கா.வின், தலைமையும் சரி, அதிலிருந்து பிரிந்து
சென்றவர்களும் சரி, கட்சிக்குள் அல்லது கூட்டமைப்புக்குள் ஜனநாயகம், பன்முகத்தன்மை மதிக்கப்படுவதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, முஸ்லிம் மக்களுக்கு இருக்கக் கூடிய அரசியல் தேவை, சுதந்திரமான வாழ்வுரிமை
என்பவற்றைப் பாதுகாக்கவும் அவற்றுக்காக உழைக்கவும் இணைந்து செயலாற்றுவது அவசியமாகிறது. இப்படி ஒன்று சேர்ந்து பலமான நிலையில் அரச
தரப்போடும் புலிகளோடும் மற்றும் இருக்கக்கூடிய ஜனநாயக சக்திகளோடும் இணக்கப்பாட்டுக்கு அல்லது பொது வேலைத்திட்டத்திற்கு உடன்படுவதனூடாக முஸ்லிம் மக்களுக்கு இலங்கை அரசியலில் இருக்கும் தார்மீக உரிமையைப் பெற்றுகொளள்ள முடியும். ஒவ்வொரு இனத்துக்கும், தனி மனிதனுக்கும் - சுதந்திரமாகப் பேசவும், நிம்மதியாக வாழவும் ஒவ்வொருவருக்குள்ளும் ஜனநாயகம், பண்முகத்தன்மை நிலவவும் உழைப்பதே ஒவ்வொருவருடைய பாரிய கடமையாகும்.

Page 6
garaien
ad
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத் தமிழ்ப் பிரிவின் மூலம் சண்டை (STUNT), நடனம் மற்றும் இசைக் குழுக்கள் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் குழுக்களில் இடம்பெற விரும்பும் இசை (பாடல்/வாத்திய)க் கலைஞர்கள், நடனம் மற்றும் சண்டைப் பயிற்சிக் கலைஞர்களின் விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வரவேற்கப்படுகின்றன.
இக் குழுக்களுக்கான கலைஞர்கள், போட்டி முறையில் தெரிவுசெய்யப்பட்டு இலங்கை மற்றும் இந்திய நிபுணத்துவமிக்க சினிமாப் பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்படுவதுடன் இலங்கைத் திரைப்படங்களிலும் இலங்கையில் படப்பிடிப்புச் செய்யப்படும் வெளிநாட்டுத் திரைப்படங்களிலும் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும். இத் துறையில் ஆர்வமுள்ள இருபாலாரும்
jfulLā LGjII The National Film Corporation of Sri Lanka.
முழு விபரமடங்கிய விண்ணப்பத்தினை, கடித மேலுறையின் இடதுபக்க மேல் மூலையில் 'தமிழ்ப் பிரிவு கலைக்குழு' என எழுதி, "இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம், த.பெ.இல-88, கொழும்பு' என்ற விலாசத்துக்கு 15.01.2005ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும்படி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உதவிப் பொது முகமையாளர் (தயாரிப்பு)
இலங்கை தேசியத் திரைப்படக் கட்டுத்தாபனம்
EllendurúuGS
(3D
MOTOR (CYCLE BULBS
SOTILITÛ EUA făGGT LEÜLa56
৪*
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தட்டசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக
1934
هم
* -- ہ LO)
22
உயர் திரு. காசித்தம்பி கற் Laussiasm 2
DI I I If
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள் கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்து ழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி’ அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
DRABISKUTTY 2エー
N Nİ HAVLUR-e-21
SRI LAN KA.
a 067-2250349
நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் 48 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1.எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு ဦးကြီး
வரும் வாடிக்கையளர்கள் ஒன்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
2. வெளிநாட்டவர்களுக்கும் எண்னிடம் தொலைபேசியில் se
பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ിതീന്ദ്രക്രി C.L.L. GJ8ßuyaiisTrgisi. 3. ஐதக ஜாதகிகள் எதிகல வாழ்வு ஆய்வு கண்ணோட்டம், நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் ஆகும் மூனத்துல் கூறமுடிவுi.
எத்தனையம் திகதி நினைப்பது எப்போது நடக்கும், எண்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் நூண சீத்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைத்தல் 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
முன்அறிவித்தல் இன்றி வருகை தரலாம். s. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு)
உலக மாந்திக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஆன குருPK சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஆயிறுதோறும் சக்தி தொலைக்கட்சியில் இரவு 100மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்த பாருங்கள்
Ne:23,28262382 2:13. Fax. 2343
விண்ணண்ஜ
சலியும் 4
மறைவு
26
للا
11
بل
தசாமி
த்தியோகத்தர்)
2004
அன்பின் திருவுருவாய்,பாசத்தின் பிறப்பிடமாய் அன்பையும் பண்பையும் அணிகலனாகக் கொண்டு எம்மை அரவணைத்து, ஆதரித்து இன்முகங்காட்டி வரவேற்று, ஆரமுதூட்டி சீரிய சிறப்பு நல்வாழ்விற்கு நல்வழி காட்டிய எமது குடும்பத் தெய்வமே! அப்பாவே! நீங்கள் எம்மை
ஆறாத் துயரில் விட்டுப் பிரிந்து 31 நாட்களாகி
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காதப்பா. எங்கள் உயிருள்ள வரை உங்கள் ஆத்ம சாந்திக்காக நீங்காத, நிதமான உங்கள் நினைவினோடு நித்தமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். எங்கள் குடும்பத் தெய்வம் எம்மை விட்டு மறைந்த செய்தியினைக் கேள்வியுற்று உடனே எமது இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணிர் சிந்திய முகத்துடன் எமக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி, பல வழிகளிலும் உதவிகள் பல புரிந்த அன்புள்ளம் கொண்ட அனைவகுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பிய அனைத்த உள்ளங்களுக்கும், கண்ணிர் அஞ்சலி பிரசுரித்த அன்பானவர்களுக்கும், இரங்கற் செய்திகளைத் 圃
தந்துதவியவர்களுக்கும், அன்னாரின் ஈமக் கிரியைகளில் கலந்துகொண்ட அன்பிற்குரிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ) எங்கள் குடும்பத்தின் இதயபூர்வமான நன்றிகளை 諡
அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம். தகவல்:
பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள். இல,191, குட்செட்வீதி, வவுனியா. 3uToù, Hall 5,5 Rue Henri Brisson, 75018 Paris 曾
ib
ーエ交エ宅エスエ名
qJ.23 - 29, 2004

Page 7
காங்கேசன்துறையைச் சேர்ந்த எஸ்.புஸ்பராஜ " பாரிஸுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். ዩ። தனது இயக்க அனுபவங்களை ஈழப்
"" (GIT
E.
ராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற நூலில் விலாவாரியாக விளக்கியுள்ளார். ஈழப் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட உட்படுகொலைகள்
சகோதர இயக்கப் படுகொலைகள் குறித்து சகோதர இயக்கங்களை அழித்தல் என்ற தலைப்பில் அவர்
。
அந்த நூலில் வெளியிட்ட விடயதானத்தை இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் ஏதோ சகோதரப்
படுகொலைகளில் ஈடுபடாத இயக்கம் என்பது போல் புஸ்பராஜா காட்ட முனைகிறார். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் இழைத்த தவறுகளை மூடிமறைத்து றேதான் சகல தவறுகளுக்கும் காரணமெனக் காட்ட முனைவது தவறானது. ஈ.பி.ஆர்.எல்.எப்பும் .என்.டி.எல்.எப்.பும் இணைந்து வடக்கு - கிழக்கு மாகாண சபையைக் கையேற்றபோது தமிழ் தேசிய இராணுவம் என்ற படையை உருவாக்குவதற்காக ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞர்களை வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளமை, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகங்களுக்கு நாயாய் அலைந்தமை வேதனை மிக்க வரலாறு புலி
இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வெட்டி வீசப்பட்டார்கள். ழத் தமிழ் வரலாற்றின் கறைபடிந்த |2| எமது இயக்கத்தவர்கள் என்றுமே தயங்கியதில்லை. மற்றைய இயக்கங்களை அழிப்பதில் முன்னின்றவர்கள் லிகள் என்பது மாற்றுக் கருத்தில்லாத ண்மையாகும். இதன் மூலம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வேகத்தைப் பின் தள்ளினர் என்பதும் உண்மையே. புலிகளின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சிலருடன் 1993ஆம் ஆண்டு பேசியபோது இதை நான் குறிப்பிட் டேன். அவர்கள் அதை மறுத்து, தங்களால் மற்ற இயக்கங்கள் அழிக்கப்பட்டதால்தான் இன்று எமது போராட்டம் உயிருடன்
யில், புலிகளுக்குப் பதிலாக வேறு ஒரு இயக்கம் பலம் பொருந்தியதாக இருந்திருக்கு மாயின் அந்த இயக்கமும் விடுதலைப் புலிகளைப் போலவே மற்றைய இயக்கங் களை அழிக்கும் கைங்கரியத்தைச் செய் திருக்கும் என்பது நடந்து முடிந்த அனுப வங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் வகுப்புகளில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாக கூறப்பட்டது. இதே கொள்கை ரெலோவிடமும் இருந்திருக்கிறது. ஈ.பி.ஆர். எல்.எஃப்ஐப் பொறுத்த வரையில் இப்படி மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை. ஆயினும், இந்திய இராணுவத்தின் வருகைக்குப் பின் அவர்கள் நடந்துகொண்ட விதம், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உறுதி செய்தது என லண்டனில் இருந்து வெளிவந்த ‘ஈழ பூமி என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.
அவரவர் பார்வைகள், அபிப்பிராயங்கள் வேறுபடத்தான் செய்யும். ஆனால் ஒரு உண்மையை 'ஈழ பூமி சண்முகலிங்கம் கூறுவது போல் நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதாவது அனைத்து இயக்கங் களும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்குப் பாரிய தவறுகளை இழைத்து விட்டனர் என்று கூறினார் சண்.
அனைத்தையும் துறந்து போராட வந்த போராளிகள் எதிரிகளால் அல்லாது நம்மவர்களாலேயே கொல்லப்பட்ட துயரமான சம்பவம் எவ்வளவு கொடுமையானது. இந்தக் கொலைப் பாரம்பரியம் யாரில் இருந்து ஆரம்பித்தது எனப் பார்ப்போமாயின் அது நம்ப முடியாத வேதனை தரும் உண்மையாகும். எமது போராளிகளை முதலில் எதிரி கொல்லவில்லை. நாமே கொன்று எதிரியை விட நாம் கொடுமையானவர்கள் என்பதை நிரூபித்தோம். ஆரம்பத்தில் எம் இயக்கத் தவர்களின் கொடுமையை மக்கள்
இருக்கிறது என வாதிட்டனர். இதேவேளை
50 650.565)D.
அறியாதிருந்தனர். அறிந்தபோது அவர்கள் போராட்டத்தை விட்டு அந்நியப்பட்டிருந்தனர். மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை இயக்கங்கள் எப்பொழுதும் கணக்கில் கொண்டதில்லை.
எமது போராட்டத்தில் இணைந்துகொண்ட ஒரு போராளி சக போராளியால் கொல் லப்பட்ட முதலாவது சம்பவம் செட்டி என்னும் தனபாலசிங்கம், கண்ணாடிப் பத்மநாதனை பூநகரிக் காட்டில் வைத்துக் கொன்றதன் மூலம் நிகழ்ந்தது. ஒரு இயக்கப் போராளி சகோதர இயக்கத்தால் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம், யாழ் சித்திரா அச்சகத்துக்குப் பக்கத்தில் வைத்துப் புலிகளால் கொல்லப்பட்ட சுந்தரத்தின் கொலைதான். தான் சார்ந்த சொந்த இயக்கத்தாலேயே ஒரு போராளி கொல்லப்பட்ட முதலாவது சம்பவம், பற்றிக் என்ற பற்குணம் புலிகள் இயக்கத்துக்குள் கொல்லப்பட்ட சம்பவமாகும். இப்படித்தான் எமது இயக்கத்தவரின் வெட்கக்கேடான பாரம்பரியம் தொடங்கியது.
ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத் துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில் இந்திய உளவுப்படையின் (றோ) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்துகொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியா கிப் போனதன் மூலம் தமது மக்களுக்குத் துரோகம் செய்தவர்கள் ஆயினர்.
ரெலோ இயக்கத்தவர்களும் அதன் தலைவர் சிறீசபாரட்ணமும் புலிகளால் அழிக்கப்பட்டபோது நல்ல இதயம் கொண்ட மனித நேயம் உள்ள அனைவரும் அந்தச் செயலை வெறுத்தனர். மிகவும் கோபம் கொண்டனர். இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீது எம் போன்றவர்களுக்கு இருந்த நம் பிக்கை சிதறி நாசமாகப் போனது. இந்த அழிப்பில் ரெலோவின் பங்கும் உண்டு என லண்டன் சார்ள்ஸ் சொன்னாலும் இது பற்றி உறுதியான தகவல் எடுக்க இயலவில்லை. தன் தலையில் தானே மண்ணைப் போடுவது போல் ரெலோ இயகத்திற்குள் ஏற்பட்ட குழு மோதல் புலிகளுக்குச் சாதகமான அமைந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
IIத CCCCCCCCCCCCCC
ரெலோ இயக்க பொபிக்குமிடையே பூதாகாரமாகியதா கட்டுப்பாட்டுக்குள் :ெ விரும்பினாலும், அெ இருந்தது. இப் பிரச் இயக்கத்தைச் சீர போவது அவசியம் எ மிக நெருங்கிய ரெ பினர்கள் ஆலோச ரட்ணத்துக்கும் தா முரண்பாடுகள் சென்னையில் இரு சிறீசபாரட்ணம் முடி
இலங்கைக் கை சிறீசபாரட்ணத்ை துப்பாக்கிகள், ஆர்.பி. தாங்கிய பொடியள் சென்றனர். ரெலோவி சென்று பார்வைய கல்வியங்காட்டில் நிலைமைகளை ஆ பொபியை அனுப் வார்த்தைக்கு அன
தைக்கென யாழ்ப்ப தேர்ந்தெடுப்பட்டது. 1 மாதம் 11ஆம் திக சாலைக்கு மோகன் (பருத்தித்துறை), கிச பீற்றர் (வதிரி) ஆகி களுடன் வந்த தாள களுடன் சேர்த்து (
GLITUT6
முதலி தனபாலசிங்க
காட்டில் ை ஒரு இயக் கொல்லப்ப அச்சகத்து கொல்லப்ப சார்ந்த செ கொல்லப்ப பற்குணம் பு
காத்திருந்த சிறீசபார கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் வேல ஓய்வுபெற்ற நீதிபதி இடையில் அகப்பட்டுக் செயலைக் கண்டித் மாணவர்களும் 1986 மாதம் 12ஆம் திகதி ந ரெலோ இயக்கத்தினர் ஒரு வயோதிபரும் பொதுமக்கள் பலர் க இந்த நிகழ்ச்சியா ரெலோ இயக்கத்தி விரக்தியும் அடைந்த சியைச் சேர்ந்தவர். சியைச் சேர்ந்த பல பே இருந்தனர். இவர்களு யால் ஆத்திரமடைந்திரு யால் மக்களுக்கு ஏற்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6த்துக்குள் தாஸுக்கும், ஏற்பட்ட பிரச்சினை ல் இயக்கத்தை ஒரு காண்டுவர சிறீசபாரட்ணம் பரின் பரிவு பொபி மீதே ச்சினையைத் தீர்க்கவும் மைக்கவும் இலங்கை னச் சிறீசபாரட்ணத்துக்கு லோ முன்னணி உறுப் னை கூறினர். சிறீசபா ாஸுக்கும் கூடச் சில இருந்தன. ஆகவே, ந்து இலங்கை போகச் வெடுத்தார். ரயில் வந்து இறங்கிய தத் தானியங்கித் ஜி போன்ற ஆயுதங்கள் பாதுகாத்து அழைத்துச் பினரின் முகாம்களுக்குச் பிட்ட சிறீசபாரட்ணம் தங்கினார். அங்குள்ள ராய்ந்த சிறீசபாரட்ணம் பித் தாஸைப் பேச்சு ழத்தார். பேச்சுவார்த்
ாணம் வைத்தியசாலை 986ஆம் ஆண்டு மார்ச் தி யாழ் வைத்திய (முல்லைத்தீவு), காளி ான் (திருகோணமலை) ய மெய்ப்பாதுகாவலர் ஸ், மெய்ப்பாதுகாவலர் பொபி தலைமையில்
பாராட் த்தில் இணைந்துகொண்ட ஒரு
போராளிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பற்றியோ சிறீ கவலைப்படவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்த புலிகளுக்கு ரெலோவின் நடவடிக்கைகள் மிகச் சாதகமாக அமைந்தன. பொறுமையாக இருந்த புலிகள் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ரெலோ இயக்கத்தின் மீதான தாக்குதலைத் தொடங்கிப் பல முகாம்களை அழித்தனர். குறிப்பாக அளவெட்டி, அரியாலை, கட்டுவன், வட்டுக்கோட்டை, மானிப்பாய், கோப்பாய், மயிலிட்டி, நாவாந்துறை, மிருசுவில் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நேரத்தில் கல்வியங்காடு, நீர்வேலி, கோப்பாய் போன்ற இடங்களில் மறைந்திருந்த சிறீசபாரட்ணம் இறுதியில் தனது மறை விடத்தைக் கோண்டாவிலுக்கு மாற்றினார். ஆனால் அவரின் கோண்டாவில் வருகையை வேவு மூலம் அறிந்துகொண்ட புலிகள் அவருக்குத் தங்க இடம் கொடுக்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை எச்சரிக்கை செய்தனர். கோண்டாவிலைப் புலிகள் சுற்றிவளைத்துள்ளனர் என்பதை உணர்ந்த சிறீசபாரட்ணம் புகையிலைத் தோட்டம் ஒன்றிற்குள் மறைந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. மிகச் சுலபமாகப்
புகையிலைத் தோட்ட இருப்பிடத்தை அறிந்து கொண்ட புலிகள் சிறீசபாரட்ணத்தைச் சூழ்ந்து கொண்டனர். ஒரு புலிப் போராளி சிறீயின் காலில் சுட்டார். அந்த நேரத்தில் புலிகளின் தலைமையுடன் தான் பேச விரும்புவதாகவும் தன்னை ஒன்றும் செய்ய வேண்டாம் எனவும் சிறீசபாரட்ணம் கேட்டிருக்கிறார். ஆனால்
கொலை செய்வதென்ற முடிவுடன் உறுதியாக
*
ரி சக போராளியால் கொல்லப்பட்ட ாவது சம்பவம் செட்டி என்னும்
கம், கண்ணாடிப் பத்மநாதனை பூநகsä 證 வத்துக் கொன்றதன் மூலம் நிகழ்ந்தது. த்
கப் போராளி சகோதர இயக்கத்தால்
ட்ட முதலாவது சம்பவம், யாழ் சித்திரா : க்குப் பக்கத்தில் வைத்துப் புலிகளால் பட்ட சுந்தரத்தின் கொலைதான். தான் ாந்த இயக்கத்தாலேயே ஒரு போராளி ட்ட முதலாவது சம்பவம், பற்றிக் என்ற |லிகள் இயக்கத்துக்குள் கொல்லப்
ட்ணம் குழுவினரால் தத் துப்பாக்கிச் சூட்டுச் ணையைச் சேர்ந்த கிருபாகரன் என்பவர் கொல்லப்பட்டார். இச் துப் பொதுமக்களும் ஆம் ஆண்டு மார்ச் டாத்திய ஊர்வலத்தில் சுட்டதில் ஒரு சிறுமியும் கொல்லப்பட்டனர். ாயப்பட்டனர். ல் வடமராட்சி மக்கள் ன் மீது வெறுப்பும் னர். தாஸ் வடமராட் அதை விட வடமராட் ாராளிகள் இயக்கத்தில் ம் தாஸின் கொலை ந்தனர். இந்த நிகழ்ச்சி ட்ட கோபம் பற்றியோ
rai UD!ಿತಿ...
வந்த புலிகள் கொஞ்சமும் இரக்கம் காட்டிக்கொள்ளவில்லை. கிட்டுவின் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து சரமாரியாக வெளியேறிய சன்னங்கள் சல்லடை போட்டது. சிறு வயதில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளனாகப் புறப்பட்டுத் தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என்பவை மூலம் தமிழ் பேசும் மக்களின் போராட்டத் துக்குத் தன் இணையில்லாப் பங்களிப்பைச் செலுத்திய சிறீசபாரட்ணத்தின் உயிர் எதிரிகளால் அல்ல நம்மவர்களால் பறிக்கப் பட்டது. ஒரு சன்னத்தின் மூலம் அல்ல, 20 துப்பாக்கிச் சன்னங்கள் மூலம் ஈன இரக்கம் இல்லாமல் அவர் 1986ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி புலிகளால் கொல்லப்பட்டார்.
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ரெலோ இயக்க அழிப்புச் சம்பவத்தில்
வீசப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
250க்கும் மேற்பட்ட ரெலோ இயக்கப் போராளி கள் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் சுமார் 30க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ரெலோ தரப்பில் கொல்லப்பட்டப் போராளிகளில் பெரும் பகுதியினர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே மிகவும் துயரமான செய்தி. இந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் செயலாளர் நாயகம் பத்மநாபா ஈழத்தில் நின்றார். அவர் மிகவும் துணிச்சலுடன் மிஞ்சிய ரெலோ இயக்கப் போராளிகளைக் காப்பாற்ற முன்வந்தார். அவரும் அவரது போராளிகளும் இயன்றளவு ரெலோ போராளிகளைக் காப்பாற்றி இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். ரெலோ இயக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த புலிகள் தம்மை மிகவும் வலுப்படுத்திக்கொண்டு மிஞ்சி இருந்த ஏனைய இயக்கங்களில் கை வைக்கத் தொடங்கினர். ஈரோஸ் இயக்கம் தனது எல்லா நடவடிக்கை களையும், கொள்கைகளையும் மணி தோண்டிப் புதைத்துவிட்டுப் புலிகளுடன் இணைந்துகொண்டது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புளொட் இயக்கத்தையும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தையும் புலிகள் தடை செய்தனர். புலிகளின் இந்தத் தடை அறிவித்தலை எதிர்க்கும் வல்லமை இல்லாத புளொட் இயக்கம் தாங்களே தங்கள் வேலை களை நிறுத்திக்கொள்வதாகத் தமிழ் பேசும் மக்களுக்கு அறிவித்துக்கொண்டது. புலிகளை எதிர்த்து நின்ற ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கப் போராளிகள் புலிகளால் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் பல ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுப் புலிகளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவில் இருந்த தனக்கு மிக வேண்டியவரின் வீட் டுக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில்
- C
1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி கிட்டுவின் கார் மீது குண்டு வீசப்பட்டது. இக் குண்டு வெடிப்பில் கிட்டு தனது ஒரு காலை இழந்தார்.
புலிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டில் மாத்தையாவின் ஆட்களே கிட்டுவின் கார் மீது குண்டு வீசினர் என்பது பின்பே தெரிய வந்தது. இதேபோல் 1993ஆம் ஆண்டில் பொட்டம்மான் வழமையாகப் பாவிக்கும் வாகனத்தின் மீதும் குண்டு வீசப்பட்டது. இக் குண்டு வெடிப்பில் பொட்டம்மானின் உதவியாளர் பொஸ்கோ மட்டுமே காயமடைந்தார். இதுவும் மாத்தையாவின் வேலைதான் என அறியப்படுகிறது. கிட்டு மீது குண்டு வீசியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இன் போராளிகள்தான் எனச் சந்தே கிக்கப்பட்டது.
இந்தச் சந்தேகம் பற்றி எதுவித விசார ணைகளும் செய்யாமல் அல்லது பொறுமை யாகச் சந்தேகத்தை உறுதி செய்யாமல் வெறி கொண்டு அருணா தலைமையில் புறப்பட்ட புலிகள் நல்லூரில் தமது சிறையில் அடைக்கப்பட்டிருந்த 33 ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகளையும் ஆதரவாளர்களையும் கொன்று குவித்தனர். வெலிக்கடைச் சிறையில் சிங்களக் குற்றவாளிகளாலும், சிங்களக் காடையர்களாலும், சிங்களச் சிறை அதிகாரிகளாலும் எம்மவர் கொல்லப்பட்ட போது காலின் பெருவிரலில் நின்று குதித்தவர்களும், மனிதாபிமானம் பற்றிக் கதைத்தவர்களும், சர்வதேச மனித உரிமைகள் பற்றிப் பேசியவர்களும் எம்மவர்களால் எம்மவர் கொல்லப்பட்டபோது ஓடி ஒளிந்தனர். இந்த 53 பேரின் கொலைக்கும் இன்று வரை சரியான காரணம் புலிகளால் சொல்லப்படவில்லை. காரணம் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்.
பிற்குறிப்பு :
01. கிட்டு அப்போது யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் வசித்துவந்த யாழ்தபால் நிலைய அதிகாரியொருவரின் மகளான மருத்துவ பீட மாணவியொருவரைக் காதலித்து வந்தார். தன் காதலியின் வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்புகை யிலேயே கிட்டுவின் வாகனத்துக்குக் குண்டு

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
ன்ெனுடைய பாடல் வள்ளலாரின் திருவருட்பாக்களில் பெருமான் திருப.நீலகண்டன் சிலவற்றை, நானில்லாத உள்ளத்தை இழந்து ஊனுருகி அவர்கள், மிகச் சிறந்த நேரத்தில் நாகேஷின் அறையில் நிற்பவர். பநீலகண்டன், ALS.ஆர் டுத்திலிரகம், தாராபுரம் சுற்தரராஜக் பாடி பந்துலு, எம்.ஜி.ஆர், சிவாஜி இயக்குநராகவும் திகழ்ந்து இன்று
S S AAASSS S SSS S LLLSLSS SS SS SS அமரராகிவிட்ட பெருந்தகை, அவர் கேட்டிருக்கிறார். பாட்டில் முதலியோருக்கு மிக மிக இவர் எழுதிய 'முள்ளில்
சிறப்புகளை வெகுவாக இரசித்த நெருக்கமானவர் எம்.ஜி.ஆர். ரோஜா என்னும் சமூக நாடகம் அந்த நபர், நான் யாரென்று நடித்த 'திருடாதே படத்திலும், டி.கே.எஸ். சகோதரர்களால்
அறியாத நிலையிலேயே சிவாஜி பானுமதி கடித்த நடத்தப்பெற்று நாடு தழுவிய எனனைப பற்றி நீலகண்டன் அம்பிகாபதி படத்திலும் பாராட்டைப் பெற்றது. அதே சாரிடம் செல்லியிருக்கிறார். இருவருடைய எழுத்து போல் ப. நீலகண்டன்
ణ 餐 - கைவண்ணத்தில் மலர்ந்த நாம்
() இருவர் திரைப்படம், சமூகப்
படங்களுக்கு வெள்ளித் திரையில்
அங்கீகாரத்தை வாங்கிக்
கொடுத்தது
அதுமட்டுமல்ல. ராஜா ராணிக்
கதைகளிலேயே அதிகமாகக்
கவனம் செலுத்தி வந்த
எம்.ஜி.ஆர் அவர்கள்ை வைத்து
திருடாதே என்னும் சமூகப்
- படத்தை வெற்றிகரமாக
35T6...g5 616015)60)LU பெரும்பங்கு வகித்திருக்கிறது. இயக்கியவர் இந்த நீலகண்டன்
எழுத்து மட்டுமே எனக்கு எல்லாவற்றிற்கும் மேலாக தான். நல்ல தமிழார்வம் மிக்கவர். Visiting Card 93, என் அன்பு நண்பர் மா. புதியன எங்கிருந்தாலும் வலியச் இருந்திருக்கிறது. லட்சுமணன் ஒரு மகத்தான சென்று வாரியணைத்து இப்படியெல்லாம் ஒருவரின் மனிதர் வாழ்க்கையின் மேடு வாழ்விப்பவர் இவர் திறமையை ஆய்தறிந்து, இந்த பள்ளங்களைப் புன்னகைத்தவாறே புதுக்கோட்டையில் நடத்திய ஆளைப் பயன்படுத்தச் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கலைவாணி பத்திரிகையில் சொல்லிப் படக் கம்பெனிகளுக்கு வாய்க்கப் பெற்ற பண்பாளர். ஏற்கெனவேயே கவிதை எழுதி
உள்ளதை இத் தொடரில் சிபாரிசு செய்யக்கூடிய பிறருக்கு ஏணியாகவும் குறிப்பிட்டிருக்கிறேன். ಙ್ಗ இப்பொழுது தோணியாகவும் இருப்பதில் பெரு நல்லவன் வாழ்வான் யாராவது இருக்கிறார்களா மகிழ்வு கொள்பவர் எனக்கு படத்தின் பாடலுக்கான என்ன? - - - ஏணியாக இருந்தவர் என்பதை சரணங்களை நான் பனகல்
அன்று அவ்விதம் இப்போது நான் நன்றியோடு பார்க்கில் அமர்ந்து அடியேனை அரசு பிக்சர்சுக்கு சொல்லிக்கொள்கிறேன். எழுதியிருக்கிறேன். அப்போது ! அறிமுகப்படுத்திய புண்ணியவான் நல்லவன் வாழ்வான் உடனிருந்து ஊக்குவித்தவர், திரு. மா.லட்சுணன் அவர்கள். படத்தில் நான் எழுதிய பாடல், நீலகண்டன் அவர்களோடு இணை
இன்று சென்சார் போர்டு எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இயக்குநராகப் பணியாற்றிய மெம்பராக இருக்கும் என் அன்பு முதல் பட்ல் என்கிற வகையில் திருமோகன் அவர்கள். நண்பர் திரு. மா. லட்சுமணன் என் மனதில் இன்றளவும் (தொடரும். அவரகள, அந்நாளில் தனியிடத்தைப் பெற்றுள்ளது. ஏராளமான படங்களுககு ஆனால், இந்தப் பாடல் تاريخ உரையாடலகள எழுதியவர். உருப்பெற உதவியவர்களை நான் geza/* இதுமட்டுமல்ல முன்று நான்கு வரிசைப்படுத்தி அவர்களுக்கு என் F F్క Tg 懿 』 படங்களுக்கு மேல் நமஸ்காரத்தைத் தெரிவிக்க இயக்குநராகவும் பணியாற்றியவர் வேண்டும். . TఆS மிகச் சிறந்த எழுத்தாளர். வாய்ப்பளித்த இயக்குநர் జాజాప్రాణశాgఆన్
உளவு பார்த்தல் ஆட்சிக்குப் பாதுகாப்பு பலம் வாய்ந்த கப்பல் படை எவ்வாறு ஆரம்பமானது, அளித்தவர் வால்ஷிங் ஹாம். ஒன்று உருவாக்கப்பட்டது. s ஐரோப்பிய நாடுகள் கத்தோலிக்க மதக் காவலன் உளவு பார்த்தலால் அனைத்திலும் தன்னுடைய போல செயற்பட்ட ஃபிலிப், என்னென்ன உளவாளிகளை அவர் தன்னுடைய திட்டங்களை
வைத்திருந்தார். அவருடைய 6060D35GT 56). DSGT ஒரு கடிதமாக எழுதி 町 6Ꭷ y தீ உளவாளிகள் பிரான்ஸ் கத்தோலிக்க மதத்தின் ஏற்படுகின்றன என்பதை மன்னரின் அரண்மனையிலும்
பிரதான குருவாக விளங்கிய போப்பாண்டவருக்கு அனுப்பி வைத்தான். வேறு எவருக்கும் விஷயம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தன் கையாலேயே அந்தக்
கடிதத்தை
எழுதினான்.
எலிசபெத்
ھے۔
போப்பாண் டவரிடம் அந்தக் கடிதம் கிடைத்த ஜாக்கிரதையாக
நடந்துகொண்டு தினங்களுக்குள்ளாகவே மேரியின் எணணம களாக நடமாடிக்கொண்டு ஈடேறாமல் செய்தாள். நகல் வால்ஷிங் ஹாம்
இருந்தார்கள். எலிசபெத் மேரிக்குப் பிறகு எலிசபெத் ராணியின் மிகப் பெரிய கையில் இருந்தது. இது பட்டத்திற்கு வந்தாள். எதிரியாக விளங்கிய ஸ்பெயின் எவ்வாறு சாத்தியம் ஆயிற்று ப்ராட்டஸ்டன்ட் பிரிவைச் என்பது ஒரு சுவையான சார்ந்த எலிசபெத் பட்டத்திற்கு
ஸ்பெயின் மன்னரின் அரண்மனையிலும் நம்பிக்
ஆ கைக்குரிய
இ மனிதர்
அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத்
தொடர்.
தொவது ஒரு சதியில் எலிசபெத்தின் பெயரைச் சம்பந்தப்படுத்தி அவளை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பது மேரியின் திட்டம்.
ஆனால்
மன்னன் இரண்டாம் பிலிப்
தன்னுடைய இரகசியத் கதை வந்தது ஐரோப்பாவிலிருந்த திட்டங்கள் அனைத்தும் வால்ஷிங் ஹாமின் கத்தோலிக்க நாடுகளுக்குப் உடனுக்குடன் கையாள் ஒருவன் பிடிக்கவில்லை. அவளைப் இங்கிலாந்தைச் சென்று போப்பாண்டவரது அந்தரங்க பெரிய எதிரிய எண்ணி அடைந்துவிடுவதைக் கண்டு வேலைக்காரனோடு ஆட்சியிலிருந்து இறக்க அந்த திகைத்துப் போனான். நெருக்கமான தொடர்பு நாடுகளின் மனனாகள சதி இதனால் இங்கிலாந்தின் மீது வைத்திருந்தான். இந்த வேலைகளில் இறங்கினார்கள். படையெடுக்க அவன் போட்ட வேலைக்காரன் குறிப்பாக பிராண்ஸும் திட்டங்கள் அனைத்தும் போப்பாண்டவரின்
ஸ்பெயினும் இதில் தீவிர
முனைப்புக் காட்டின வெற்றிபெறாமல் போயின.
எலிசபெத்தைச் சுற்றி உள் ே நாட்டிலும் வெளிநாடுகளிலும் திட்டம் ஒன்றைத் தீட்டினான். பேராபத்து சூழ்ந்திருந்த பெரிய கடல் போர் ஒன்றுக்கு கவனித்து வந்தவன். நிலையில் அவளுக்கு (தொடரும்.)
உறுதுணையாக விளங்கி (நன்സ്റ്റി : /5//.மதா )
S. தின்
படுக்கையைத் தயார்
செய்வதிலிருந்து அவருடைய பணிகள் பலவற்றையும்
ஆயத்தம் செய்தான். 'ஆர்மடா என்கிற பெயரில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகின் பெரும் செல்வம் குழந்தை களாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது. குழந்தைகள் தொடர்பில் உள்ள முக்கியத்துவம் காரணமாக வருடத்தில் ஒரு தினம் உலக சிறுவர்கள் தினமா கக் கொண்டாடப்பட்டு வருகிறது.
எதிர்கா
அதுதான் இல்லை. - - - - - - - -
தற்போதைய உலகில் சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் போஷாக்கின்மை, கல்வி வசதி
களின்மை மற்றும் பல்வேறு யுத்த நிலைமைகள் காரணமாக நிச்சயமற்ற வாழ்க்கைத் தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
சிறுவர்களில் பெரும்பாலானோர் எயிட்ஸ் போன்ற கொடிய நோய்களால் பீடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையக் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. இவ்விடயம் தொடர்பில் உலகின் கவனம் ஈர்க்கப்படாதவிடத்து சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களின் எதிர்காலம் மிகவும் துயரம் நிறைந்ததாகக் காணப்படும் என்பதில் ஐயமில்லை. சூடான், டார்பூர் நகரில் உள்ள அகதி முகாம் களை அண்டிய பகுதிகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் துன்ப, துயரங்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் தினமும் எயிட்ஸ், மலேரியா போன்ற நோய்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஹைட் நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் காரணமாக ஏற்பட்டுள்ள மோதல்களை அடுத்து ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அகதிகளாகி தலைநகரில் முகாமிட் டுள்ளனர்.
இதே நேரம் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட அநீதியான யுத்தம் காரணமாக குண்டுத் தாக்கதல களுக்கு இலக் காகி மேலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட் டுள்ளனர். பெரும்பாலானவர்கள் அங்கவீனர்களா கியுள்ளனர்.
உலக சிறுவர்களில் சுமார் 6 மில்லியன் தொகையினர் ஒரு வேளை உணவின்றி வாடி வருகின்றனர். உலகிலேயே ஏழு குழந்தைகளில் ஒன்று உரிய சுகாதார வசதிகளின்மையால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றன.
உலகில் செல்வந்த நாடுகள் பல பல்வேறு ஆயுத உற்பத்திகளிலும் புதியரக தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கணினி மற்றும் இலத்திரனியல் சார்ந்த கருவிகளையெல்லாம் தயாரித்து அத்துறை சார்ந்த முயற்சிகளிலேயே ஈடுபட்டு வருகின்ற நிலையில், உலக சிறுவர்களில் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்கள் இன்னமும் வறு மையின் கீழ் மட்டத்திலேயே இருந்து வருகின்றனர் என ஐ.நா. அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
1990ஆம் ஆண்டில் மாத்திரம் உலகம் முழுதிலும் 3.6 மில்லியன் மக்கள் யுத்தம் காரணமாக நேரடியாகக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அரைவாசிப் பேர் சிறுவர்களாவர்.
உலகில் அனைத்துப் பாகங்களிலுமாக சமார் 20 மில்லியன் சிறுவர்கள் அடிமைத் தொழில்களில் அல்லது சிறுவர் படையணிகளில் - அதாவது
வாழ்ந்து வருகின்றார்களா என்றால், பெரும்பாலும்
: ※
--- 接、
- - இ gris 疹
※ ধ্ৰুস্পষ্ট * esera 夔
வம்ள்ேவிக்குறியாகும்
பட்டுள்ள ஓர் அறிக்கையின்படி எதிர்கால உலக
வயதுக்குக் குறைவான
தாங்கள் அறியாத நோக்கங்களு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்
கள் பாடசாலை செல்லாத நிலையில் இருந்து வருகின்றனர். சுமார் 500 மில்லியன் சிறுவர்கள் உரிய சுகாதார வசதிகளின்றி இருந்து வருவி துடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் 10 வயதாகும் முன்பே பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு இறந்துவிடுகின்றனர்.
இந்த வகையில் பாரினில் சிறுவர்களின்
மனித உரிமைகளை மீறும் கண்டங்கள் என்ற
ரீதியில் ஆபிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. இக் கண்டங்களைச் சார்ந்த நாடுகளில் நிலவிவரும் அரசியல் ஸ்திரமின்மை, உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் என்பன காரணமாகச் சிறுவர்கள் பாரிய இடை யூறுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றபோதும் இக் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் முக்கிய தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாமலே முடிவுறுகின்றன. இந் நிலை உடனடி மாற்றம் காணாதவிடத்து நிலை மிகவும் மோசமடையக் கூடுமென யுனிசெப் அமைப்பின் பணிப்பாளர் கெரோல் பெலமி எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 5 வயதுக்குக் குறைந்த சுமார் 30,000 சிறுவர்கள் பல்வேறு நோய்கள் காரணமாக இறந்துள்ளனர். 2003ஆம் வருடம் உலகம் முழுவதிலுமாக பல்வேறு வயதுகளையுடைய சுமார் 10 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.
நிகழ்காலத்தில் சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்ற முக்கிய பிரச்சினை எயிட்ஸ் நோயாகும். கடந்த வருடத்தில் மாத்திரம் எயிட்ஸ் நோய் காரணமாக உலகில் 15 - - - சுமார் 5 இலட்சம் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 21 மில்லியன் சிறுவர்கள் எச்.ஐ.வி. காரணமாக ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றனர். உலகில் வறுமை நிலையை ஓரளவுக் கேனும் இல்லாதொழிப்பதற்கு 52 ஸ்டேர்லிங் பவுண் தேவைப்படுவதாக ஐ.நா.சபை கூறுகின்றது. எனினும், உலக நாடுகள் கடந்த வருடத்தின் போது மாத்திரம் ஆயுத தளபடங்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டும் 712 ஸ்டோர்லிங் பவுண்களைச் செலவு செய்துள்ளன.
ஐ.நா. சபையின் அறிக்கையின் பிரகாரம் 2003 ஜனவரி மாதம் முதல் 2004 ஏப்ரல் மாதம்
வரையிலான காலப் பகுதியில் ஒரு நாளைக்கு
100 பேர் என்ற ரீதியில் இறந்து வருவதுடன் இதில் பாதிப் பேர் சிறுவர்களாவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
Donofil
DUG
= -usebi
2з. 23 - 29, 2004

Page 9
சங்கரர் சுமார் இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன் நிறுவிய காஞ்சி காமகோடி பீடம் அண்மைக் காலங்களில் காம லீலைகளின் அந்தப்புரமாக மட்டுமல்ல, கொலை, கொலை முயற்சிகள், மிரட்டல்களென்று பல்வேறு வகையான சமுக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டதென்று பல புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பூgரங்கம் உஷா, சியாமளா, மாலினி ராகவன் முன்னர் கதாநாயகியாகவும் பின்னர் அம்மா பாத்திரத்தில் இப்போதும் நடித்துவரும் நான்கெழுத்து நடிகை, அமெரிக்கரை மணந்து விட்டு விவகாரத்துப் பெற்று நாடு திரும்பி மீண்டும் வெள்ளித்திரைக்குச் சென்றுவிட்ட மற்றொரு நடிகை, கம்பியூட்டர் பொறியியலாளரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறிப் பின்னர் நாடு திரும்பிய வாசமான நடிகையென்று பல
பிரபலங்களின் பெயர்கள் சங்கர மடத்துச் சாமிகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் பாவம் சொர்ணமால்யா. முதல் காதலும் தோல்வி. இருபது வயதிலேயே திருமணமாகி புகுந்த நாட்டையும் வீட்டையும் விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதால் ஏற்பட்ட தோல்வி. தொலைக்காட்சி உலகத்தில் மட்டுமல்ல, வெள்ளித்திரையிலும் கூடச் சோதனைகள். இப்படித் தோல்விகளுக்கு மத்தியிலும் முன்னேறத் துடித்த ஒரு பெண்ணின் உள் மனதை அறிவதிலும் பார்க்க அவளின் புறஅழகைக் சந்தைப்படுத்தப் பகிரத முயற்சியெடுக்கும் பத்திரிகை விபசாரிகள் விளைவு - சங்கர மடத்தோடு அவருக்கிருந்த சம்பந்தம், சந்தேகக் குறிகளாகிவிட்டன.
கல்லூரியில் படிக்கும்போதே, மொடலிங் செய்வதற்குச் சந்தர்ப்பங்களைத் தட்டிக்கொண்ட அந்தப் முத்துப் பல் அழகியின் வாழ்க்கை ஏனோ அழகற்றுப் போய்விட்டது. சிறுமியாக இருந்தபோது பெற்றோரின் செல்லம், படுசுட்டி, பதினெட்டு வயதிலேயே அழகிப் போட்டிக்குப் போய் தோல்வியையே பரிசாகச் சுமந்துகொண்டு திரும்பியவர். சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ண பரமாத்மாவின் பெயரைக் கொண்ட நடிகரின் காதல் வலைக்குள் சிக்கிக் கொண்டார். இருந்தும் பல மலர்கள் தாவும் அந்த வண்டு இவருக்குத் தண்ணி காட்டிவிட்டது. சினிமாவில் நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய தாதாவோடு இவரது பெயர் ஜனரஞ்சகமாக அடிபட்டது.
காஞ்சி மடத்துச் சின்னச்சாமி விஜயேந்திரருடன் கிசுகிசுக்கப்பட்ட சொர்ணமால்யாவை அவர் கைவிட்ட பாணியே விசித்திரமானது. பெரிய சாமி அந்தச் சாமாச்சாரத்தில் பெரும் கில்லாடியென்றால், சின்னச்சாமி என்ன சும்மா இருப்பாரா? போதாக்குறைக்கு சின்னச்சாமியீடம் ஒரு தேஜஸ், அற்புதக் களை சின்னச்சாமியிடம் ஆசி பெற வந்த மலேசியத் தொழிலதிபர் ஆசியைப் பெற்றுக்கொண்டு தாய்நாடு திம்பியபோது தன் அழகிய காரியதரிசியான இளவயதுக் குமரியை சின்னச்சாமிக்குக் கன்னிகாதானம் செய்த விட்டுப்போய்விட்டார். இதனால் சொர்ணமால்யா மனம் நொடிந்து போய்விட்டார்.
தமிழகத்தின் பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் அம்பலப்படுத்தியிருக்கும் பாலியல் சேஷ்டை பற்றிய புகார் தமிழகத்தையே அதிர வைத்திருக்கிறது. சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுராதா ரமணனின் கையைப் பற்றிப் பிடித்து இழுத்தாரென்று கூடத் தமிழகப் பத்திரிகைகள்
2.23 - 29, 2004
பல எழுதியிருக்கின்றன. ஆனால் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தப் பாலியல் சில்மிஷம் பற்றிப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி விளக்கிய அனுராதா ரமணன், தனது கையைச் சங்கர சாமிகள் பிடித்த கதையைக் கூறவில்லை. மாறாகத் தனது நீண்ட விளக்கத்தை மிகப் பவ்வியமாகவும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரின் சொல்லாட்சித் திறனுடனும் விளங்கப்படுத்தியுள்ளார். தன்னைச் சகோதரியாகக் கருதிப் பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டுமென்று மிக உருக்கமான முறையில் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பீட்டுக் கூற வேண்டியுள்ளது. அனுராதா ரமணன் வெறுமனே நாவல் எழுத்தாளர் மட்டுமல்ல, தமிழகத்தில் பல சஞ்சிகைகளில் பல பொறுப்பான பதவிகளையும் வகித்தவர். பத்திரிகையாளர். எனவே
Stottsyt
\
அவர் பொறுப்பான முறையில் தன் விளக்கத்தை அளித்துள்ளார். சமுகப் பெரியவர்களென்று சொல்லப்படுபவர்களின் சின்னத்தனங்களையும் சில்மிஷங்களையும் ஊதிப் பெரிதுபடுத்தி வார்த்தை ஜாலங்களால் வார்த்தை விபசாரிகளாக வலம் வரும்
பத்திரிகையாளர்களும் உள்ளனர். குறிப்பாக மலினமான விவகாரங்களை மட்டுமே சமுகப் பிரச்சினைகளாகக் காட்ட முனையும் சில்லறைத்தனமான பத்திரிகைகள், இளசுகளின் உணர்வுகளுக்கு உணவு கொடுத்து வர்த்தக இலாபம் தேட முனைகின்றன. பாலியல் தொழிலாளர்களைப் போன்று எழுத்தாளர்களும்
பாலியல் இருக்
கின்றனரென்ற உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது. சில உண்மைகளையோ, பொய்களையோ பயன்படுத்தி இந்தப் பத்திரிகை விபசாரகர்கள் செய்திகளை வெளியிடுகிறார்களென்பதும் உண்மை,
இதேநேரம் சங்கராச்சாரியார் போன்ற சமயப்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 

பெரியார்கள், மக்களுக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டியவர்கள். மலினமான சமாச்சாரங்களில் ஈடுபடக் கூடாது. அப்படி அவர்கள் ஈடுபட்டால் அவர்கள் தமது சமய அந்தஸ்தைப் பயன்படுத்தித் தப்பிச் செல்ல இடமளிக்கக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதே. சட்டமென்ற சிலந்தி வலையில் சின்னப் பூச்சிகளே சிக்கிக்கொள்கின்றன. பெரிய பூச்சிகளோ பறவைகளோ சிலந்திவலையைப் பிய்த்துக்கொண்டு தப்பிச் செல்கின்றன என்று கூறப்படுவதற்கு மாறாக, ஜெயேந்திர சரஸ்வதியை ஆதாரங்களின் பேரில், சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்தமைக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டியதுதான். ஆனால் சொர்ணமால்யா போன்ற நடிகைகளின் அந்தரங்கங்களையோ, அவலங்களையோ அல்லது தனிமனித விவகாரங்களையோ முதலீடாகப் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும்
மடியில் கணம் இருப்பவர்களுக்குத்தானே வழியில் பயம்? இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே, ஜெயேந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று தொலைபேசியில் ஜெயேந்திரர் கூறியதாக
அனுராதா
ட சொல்லியுள்ளார்
கண்டிக்கப்பட வேண்டியவர்களே.
இதே வேளை இவ்வாறான சில்மிஷங்களும் சின்னத்தனங்களும் இந்து மதத்தில் மட்டும்தான் நடைபெறுகிறதென்று காட்டுவது தவறானது. இது கண்டிக்கப்பட வேண்டியது. காவி உடைகளையும் முக்காடுகளையும் நீண்ட அங்கிகளையும் முடுதிரைகளாக்கி இவ்வாறான கண்ணியமற்ற சம்பவங்கள் சகல சமயங்களிலுமே இடம்பெற்றமையும் இடம்பெற்று வருவதும் உண்மையே.
அனுராதா ரமணன் மிரட்டுகிறாரென்று சங்கர மடத்துச் சாமிகளின் சார்பில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. பத்துப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாகக் கூறப்படும் இச் சம்பவம் பற்றி இவ்வளவு காலமும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது மட்டும் ஏன் இந்த விடயத்தைப் பேசுகிறாரென்று காமகோடிகளின் கையாட்கள் கேட்கின்றனர்.
அனுராதா ரமணன் பெரிய மனிதர்களென்று சொல்லப்படும் சில பெரும் புள்ளிகளின் சின்னத்தனங்களை அம்பலப்படுத்தி தமிழகத்திலிருந்து வெளிவரும் ஒரு தினசரியில் தொடரொன்றினை எழுதிவந்தார். அக் கட்டுரைத் தொடரின் இறுதியாக ஜெயேந்திர சரஸ்வதிகள் பற்றிய விடயம் வெளிவரத் தொடங்கியபோது திடீரென அது நிறுத்தப்பட்டது. சங்கர மடத்தின் அழுத்தமே
இதற்குக் காரணமென்பது ஒருபுறமிருக்கட்டும். இது
பற்றி மற்றொரு பிரபல தமிழ் எழுத்தாளரான
ஜோதிர்லதா கிரிஜா கூறுவதைப் பார்ப்போம்.
அனுராதா ரமணன் இதைப் பற்றிப் பத்து அல்லது பதினொரு வருடங்களுக்கு முன்னரே
தொலைபேசியில் நாசூக்காகவும், பின்னர் ஒரு A தொலைக்காட்சி நிகழ்ச்சிகாக நாங்கள்
A சந்தித்தபோது விபரமாகவும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே தெரிந்த ஒன்று என்பதால் எங்களுக்கு இப்போது மறுபடியும் ஏற்படும் அதிர்ச்சியை விடவும் பல மடங்கு அதிக அதிர்ச்சி
羲魏
பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனுராதா ரமணன்
பிளாக்மெயிலர்' என்று கூறுகிறார்கள்.
அப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் பிளாக்மெயிலர் என்பதன் உட்கிடையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். "நான் செய்துள்ள ஒரு குற்றம் உங்களுக்கு மட்டுமே தெரிந்துவிடும்போது, அதை நான் வெளியே சொல்லாதிருக்க வேண்டுமானால் எனக்கு நீ இவ்வளவு பணம் தர வேண்டுமென்று நீங்கள் என்னைக் கேட்டு மிரட்டுவதுதானே அது. நான் உங்களை பிளாக்மெயிலர் என்று திருப்பிச்சாடும்போது, ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று நானாகவே மாட்டிக்கொள்வது போன்றதுதானே இந்தப் பதில், ஆக, அனுராதாவை பிளாக்மெயிலர் என்று சொன்னதன் முலம் நுனலும் தன் வாயால் கெட்டிருக்கிறது. அத்துடன் அனுராதா ரமணன் தினசரியில் எழுதிய கட்டுரையைத் தடுத்து நிறுத்தியதன் முலம் மீண்டும் துலல் தன் வாயால் கெட்டிருக்கிறது." இவ்வாறு தெரிவிக்கும் ஜோதிர்லதா கிரிஜா, சங்கர மடத்தை மேலும் சாடுகிறார்.
மடியில் கனம் இருப்பவர்களுக்குத்தானே
=வழியில் பயம்? இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே, ஜெயேந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று தொலைபேசியில் ஜெயேந்திரர் கூறியதாக அனுராதா சொல்லியுள்ளார்.
அப்போதும் கூடப் பாருங்கள், இவர்கள் பெண்கள் மீதுதான் பழிபோடுகிறார்கள். ஆண்கள் கெடுவது பெண்கள் மீது தாங்கள் கொள்ளும் உடல் வெறியால் என்பதை எப்போது இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்? "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு" என்று பாடிய பரம்பரையில் வந்தவர்களாயிற்றே.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, வேறு எது எப்படிப் போனாலும், அனுராதா ரமணனைச் சீண்டியதன் வாயிலாக ஜெயேந்திரர் நன்றாகவே மாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. நியாயம் வெல்லப் போகிறதா? உறங்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று குறிப்பிடுகிறார் ஜோதிர்லதா கிரிஜா,
அனுராதா ரமணனை சங்கராச்சாரியாருக்கு அறிமுகம் செய்துவைத்தவர். அ.தி.மு.க. மகளிர் பிரிவில் இணைந்து பணியாற்றி வரும் மைதிலி ராகவன் என்று அனுராதா கூறியிருக்கிறார். முன்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய இவர் இப்போது பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டு இரண்ட கால்களும் வழங்க முடியாத நிலையில் படுக்கையாக உள்ளார். இதேபோன்று ஜெயேந்திரரின் சில்மிஷச் சேட்டைக்க இலக்காகிய அனுராதா ரமணனும் சம்பவம் நிகழ்ந்த சில தினங்களில் பக்கவாத நோயால் பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது. இது தெய்வ நிந்தனையோ தெய்வ அணுக்கிரகமோவென்று கூடச் சிலர் சொல்லலாம். ஆனால் அவை அப்படியொன்றுமல்ல, வெறும் தற்செயல் சம்பவங்கள்தான்.

Page 10
இராட்சதனின் நா
சாதிகளெல்லாமதனைக் கேட்டு சுப்பிரமணிய unguniர் ஊரில் துரோணர் என்றொரு பிராமணர் இருந்தார். அவர் உலகியல் இன்பங்களை எல்லாம் துறந்துவிட்டு, மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஒருநாள் ତ୍ର ଓ பக்தன் அவருக்கு இரண்டு கன்றுக்குட்டிகளைத் தானமாகக் கொடுத்தான்.
அக் கன்றுக்குட்டிகளுக்கு வெண் ணெய், எண்ணெய், தானியங்கள் எல் லாம் கொடுத்து அவர் நன்கு கவனித் துக்கொண்டார். அதனால் அந்தக் கன்றுகள் நன்கு தளதளவென்று செழித்து வளர்ந்தன.
ஒருநாள் ஒரு திருடன் அக் கன்று களைப் பார்த்தான். 'இன்று இரவு இவை களை நான் திருட வேண்டும்' என்று அவன் நினைத்தான்.
இரவு வந்தது. அவன் ஒரு தும்புக் கயிற்றை எடுத்துக்கொண்டு பிரா
திருடன், நான் ஒரு பிராமணரிடமுள்ள கூறினான். இரண்டு கன்றுக் குட்டிகளைத் திருடப் "இல்லை, இல் ம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - பாய்க்கொண்டிருக்கிறேன்” என்று கன்றுக்குட்டிகளை ତୁ); :ಸ್ಥೆ dfaJ ருடன் பதில் கூறினான் றேன், இல்லை சக்திபெற்ற நல்லநிலைநிற்பர் ଖୈର୍ଖା "நான் மிகுந்த பசியோடிருக்கிறேன். விழித்துவிடுவார்.
பிராமணனும், திரு
ܢܠ
நீ கன்றுக்குட்டிக்ளை எடுத்துக்கொள்" என்று இராட்சதன் கூறினான்.
"சரி! அப்படியே செய்வோம்"
நான் பிராமணரைத் தின்றுவிடுகிறேன்.
ܒܡܶzܛܔ܂
என்று திருடன் ம
ஆனால் இர கேட்கவில்லை. அ மிடையே பலத்
மனரின் வீட்டுக்குப் புறப்பட்டான். வழி என்று திருடன் அதற்குச் சம்மதித்தான். நடைபெற்றது. யில் அவன் ஒரு பயங்கரமான உரு திருட்னும் இராட்சதனும் சேர்ந்து " இவர்களின் சு வத்தைக் கண்டு, "நீ யார்?" என்று பிராமணர் வீட்டுக்குச் சென்றனர். கண்விழித்த பிராம
கேட்டான்.
அதற்கு அது "நான் சத்யவசனன்
அவர்களிருவரும் பிராமணர் தூங்கும் வரை காத்திருந்து, மெதுவாக வீட்டி
அனுப்புங்கள் சிறந்தவர்ளும் சித்திகதி 29.12.2004,
ရJ.
உங்களுக்கு என்ன கேட்டார்.
என்னும் இராட்சதன், நீ யார்? எங்கே னுள் புகுந்தனர். “பிராமணரே! போய்க் கொண்டிருக்கிறாய்?" என்று "நான் இப்போதே பிராமணரைத் உம்மைத் தின்ன கேட்டது. திணி னப் போகிறேன்" என்று
என்று திருடன் செ இதனால் அதிர் சிறிது நேரம் அை பிற்கு அவர் தன் ை பிரார்த்தனை செய் ஒதினார். உடனே ருந்து மறைந்துவிட பிறகு பிராம6 தடியை எடுத்து என்று கத்திக்கொ தாக்கினார்.
திருடன் அங்கி கன்றுக்குட்டிகள் இதுதான் பிராமண 'அதனால்தா6 கிடையே உள இன்மையைப் பய
தருணத்தில் அவ
CEim
உ. சசிசுதாஜினி, புனித பிரான்சிஸ் சவேரியார் அருட்செல்வம் பிரியந்தி, ஞானசேகரம், ܩ=ܔܠ மகா வித்தியாலயம், திருகோணமலை, முன்பள்ளி, 246 அன்புவழிபுரம், திருகோணமலை, Blue-Jay GT6 ரா. தீபன், தரம்3 மமாகொத்குயின்ஸ் பெரி. எம்.எச். அமானி, தரம் 3, கஹட்டபிட்டியா, 856, சில
தவி, கெட்டபுலா, முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை, திேக்கின்றன
என். நிஜாதா, இல160, புதுக்குடியிருப்பு எம் அர்ஜுன், க கித்துல்முல்ல, தமிழ்
கல்பிட்டி வித்தியாலயம், கலகா. றுெம்பு வெளி எம்ஐஎப் மஹ்பூபா, தரம் 3, பி. யஹானா கிறிஸ்டின், 186 மேல் போபிட்டிய | அமிலம் புளு - ஜே 16, ஓடாவியார் வீதி, ஏறாவூர்0. வீதி, பெல்மதுளை மற்றும் உடலில் மன க. திலுணி, 6048, சொயிசாகெல வீதி, ந. செல்வகுமார், ரீமுருகன் கோயில் வீதி, விளைவிக்கும் சின் நாவலப்பிட்டிய களுதாவளை 04, களுவாஞ்சிக்குடி அழித்து பறவைக்கு
1.
ίδιο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில் எச்சில் ஊறக்
| (oiblí ar a FILITIí5 - so II, II, a FILITIf' லை! நான் முதலில் தம்
எடுத்துக்கொள்கி தெப்பக் குளத்தங்கரையிலே யேல் பிராமணர் :*ಫ್ ତ୍ରିପ୍ସି), ରାସ୍ତ୍ରାର୍ଥେ)... ?
'' அது வரை பொறு" சுப்ரமணியர் கோயிலைச்
s வருவர்ளு அழைத்துவா சுப்பிரமணியர் கோயிலைச் சுற்றிப்பார்த்தும் இல்லையேல்.?
கப்பல் காரன் தெருவிலே கடையில் இருப்பர்ளு அழைத்துவ, | oaiai ينا தம்பி | குப்புசாமி குப்புசாமி கப்பல்தரன் தெருவிலே || ಇಂಗ್ಲ; வீட்டிலே கடையில் பார்த்தும் இல்லையேல்.?
அப்புசாமி இருந்திடுவர். ಶಿಯಾ அழைத்து வந்திடு சும்மாதிரும்பி வந்திடு தம்பி துரிதமாகச் சென்றிடு அப்புசாமி வீட்டிலே தம்பி அவரைக் காணோம் என்ரிடின்.? கம்மா திரும்பி வரவநான் Saiasi இம்மந் தூரம் அலைவது? தயக்குத்தக்கரையிலே அம்மாடியோ இங்குதான் தேடிப்பர்த்து அழைத்துவா நிம்மதியாய்த் தூங்குவேன். h2 =================
றுத்தான். O
: , அதிசய உலகம் தனால இருவருக்கு த வாக்குவாதம் டயனோசரை மிஞ்சும்
- MINAN*
ܝܢܔܠ' ச்சலைக் கேட்டுக் NY இராட்சத பறவை ணர், "நீங்கள் யார்? "ఫ్లా جمية முன்னொரு காலத்தில் டயனோசர் வேண்டும்" என்று ఫ్రాన్స్త N என்ற இராட்சதமிருகம் மட்டும்தான் Rட வாழ்ந்து வந்ததாக
வுை எண்ண வேண் ۔۔۔۔۔
KANSK -
ఫో LTLĎ அததுடன்
"இராட்சத பறவை
இந்த இரட்சதன் இ23 விரும்புகிறான்! Hكنލްsޗާޕަ
ரசு சிறுகதை リー களும் வாழ்ந்துள்ளதற்கான
/ޕް ஆதாரங்கள் சீனாவில் கிடைத்துள்ளன. ால்லிவிட்டான். / 2 ” 'கன்பூசியுசோர்னியஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ச்சியுற்ற பிராமணர் நீ இராட்சத பறவையின் உருவமும், இறக்கையும் பயத்தை மதியாக இருந்தார். தூண்டுபவை, டயனோசர் போன்றே இவையும். ஒரு ககளைக் கூப்பியபடி காலகட்டத்தில் திடீரென அழிந்துவிட்டதாக பது மந்திரங்களை ஓஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். விரைவில் இராட்சதன் அங்கி ള്ളി "” இந்தப் பறவையை வைத்து காட்சில்லா பாணியில் LT6i. மற்றொரு படம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவற்றின் எலும்புக் கூடுகளும். BOTi பெரிய மீஞ்சியவையும் வேகமாகச் சேகரிக்கப்படுகின்றன.
வெளியே!” ܠܝܐ ஃ: கடல் மறவை இ
LJ UL586) shbl66l UlslUUGil ருநது ஓடிவிட்டான். ଘୃ () இந்த ਭ நடுக் ಆಳ್ವ தாபபாறறபபடடன. மட்டுமே காணப்படும் இப் பறவையின் பெயர் "பிரிகேட் பேர்ட்ஸ்" என்பதாகும். ர் ள அண்மையில் ஒருநாள் பேய் மழை பெய்தது ன்படுத்தி, சரியான அப்போது வீசிப்பயங்கரக் காற்றில் இந்தப் ர்களைத் தாக்க பறவை திசை மாறி 'தடடே காட்டிலுள்ளத்
பறவைகள் சரணாலயத்திற்கு வந்துவிட்டது H H H H H I (Gust (bijgbLDIGI QLögsjö33 TGoi
N வந்துள்ளது) பறவைகள் பாதுகாப்பு நிபுண அதனை எடுத்துப் பராமரித்து வருகிறார்.
UKë එlණ. எப்படி?
பசுபிக் |154 461
126,884
1,04,688
1,02,999
94,631
ப்படும். இப் பறவை --------------------
ரில் தன் உடலில் ೧ಹಹಹಾಹತಿ॥ ஜப்பான்) பசுபிக் 78,663
ர்ந்து செல்ல நோவாயா செம்லிய ஆக்டிக் 77,900
சாகரின் பசுபிக் 75,078
யிடும் 'போர்மிக் - - - - - - -
பறவையின் இறகு ஹயிற்ஸி அத்திலாந்திக்
றந்து வாழும் ஊறு கஸ்மானி
எஞ்சிறு பூச்சிகளை L#RE ಬ! இந்து "... .
சுகம் தருகிறதாம். இலங்கை இந்து | 65,610

Page 11
சீர்வதேச மட்டத் வெளியிடும் ஒரு வெ
இப் புகைப்படம் எம பற்றியே குறிப்பிடுகிறது அதாவது லெதர்
இப் பந்தை உருவாக் சிறிய வைரக்கற்கள் பட்டுள்ளன. இலங்கை |பந்து உலகிலேயே வட Luီမံး၏ft† முதலாவத
ॐ
இங்கிலாந்தில் காணக் கிடைத்த இன்னொரு மறக்க முடியாத சம்பவம் ஒன்றே இதுவாகும். 1.25 கிலோ கிறாம் நிறையுடைய ஒரு ஆப்பிள் பழமே இது. இதற்காக ஆச்சரியப்பட வேண்டாம். இதற்கு முன்னரும் 1.67 கிலோ கிறாம் நிறையுடைய ஆப்பிள் ஒன்றும் கிடைத்துள்ளது.
öFIDITöjTGI Böjti
சமாதானம் விரும்பி பிறருக்குக் கேக் ஒளட்டும் N s சம்பவமும் அதிசயமானதுதான். இந்தோனேஷியாவில் | ல் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் வேண்டுகோளுக் கிணங்க உருவாக்கப்பட்ட இந்த இராட்சத கேக், இந்த வர்த்தக நிலையத்திற்கு வந்த அனைவருக்குமே ருசிக்கக் கிடைத்தது.
SLLSL LSS LS LSL SLSL LS SSSL S SSL S SSSS SS SS SSLSLL பொதுவாக மனிதர்கள் அனைவரதும், முக்கியமாக வயோதிபர்களின் மன உளைச்சல் தீர்வதற்கு யாருடனாவது மனம் விட்டுப் பேசுவது நல்லதொரு தீர்வைத் தரும். இந்த உண்மையை நன்கு உணர்ந்த ஜப்பானியர்கள் அதற்காகத் தேர்ந்தெடுத்த புதிய தீர்வே இஃபோட் என்ற ரோபோ I. இயந்திரம். இந்த இஃபோட் ரோபோ வயோதிபர்கள் கேட்கும் | அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் சொல்வதில் சமர்த்தாம்.
மன உளைச்சலுக்குத் தீர்வு
2. 23 - 29, 2004
 

. . . . . . . . . . &-- ார்த்த பார்வைக்கு பயணம் புறப்பட்ட கப்பல் விபரீதம் ஒன்றில் சிக்கியுள்ளது' என்று உங்களுக்கு எண்ணத் றும். ஆனால் உண்மையில் இங்கிலாந்திற்குச் சொந்தமான எம்.எம்.எஸ். என்ற போர்க் கப்பல் திருத்த களுக்காக போட்ஸ்மவுன் துறைமுகத்திற்கு வந்தபோது பாரம் தூக்கி ஒன்று அதன் மீது சரிந்து விழுந்த ம் காட்சியே இது.
O O
தில் பிரபல புகைப்படங்களை
தளத்தில் வெளியிடப்பட்ட து நாடான இலங்கையைப்
பந்து ஒன்றின் அளவுடைய குவதற்கு 18 கரட் தங்கமும் 2704உம் பயன்படுத்தப் யில் உருவாக்கப்பட்டுள்ள இப் டிவமைக்கப்பட்ட இவ்வாறான
ாகக் கொள்ளப்படுகிறது.
S S S S S
গুঞ্জ ་་་་་་་་་་་་་་་་་་་་ 爵 3
க்பி ளயாட்டில் டுவோர் னவரும் ரில்லாக்கள் லர். ஆனால் ரில்லாக்களும் விளையாடும் ல் எமக்குக் த்தது. OL60 காட்சிச்சாலையில் ள 13 வயதான ாடோ என்ற க் கொரில்லா,
Tuu TG665bS5

Page 12
FIT
நடந்தபோது
நாட்கள் இரவு பகல்
என்றுதானே கேட்கிறீர்கள்?
காட்சிக்கு காமிரா மேன் ஆயத்தமாகு இடைவெளியில், குட்டித் தூக்கம்
- சந்திர ஞாபகம் வருதே.காத
 

அபிராமி திடீர் மாயம்
விருமாண்டி படத்துக்குப் பிறகு தமிழில் மட்டும் அல்ல, எந்த மொழிப் படத்திலும் வாய்ப்புக் கிடைக்காத விரக்தியில் காணப்பட்ட அபிராமி, சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த வாடகை வீட்டைக் காலி செய்துவிட்டு எங்கே மாயமாகிவிட்டாராம் அவருடன் சினிமாக்காரர்களால் தொடர்புகொள்ள
முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஹலோ அபி, எங்கே இருக்கீங்க?
பேச மறுக்கும் தனுஷ்
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்துக் கரம் பிடித்துள்ள தனுஷ், தற்போது எந்தப் பத்திரிகை நிருபர் என்றாலும் நேரில் சந்தித்துப் பேச மறுத்துவிடுகிறாராம். அப்படிச் சந்தித்துப் பேசினால், ஹனிமூன் பயணமாக எந்தெந்த நாட்டுக்குச் செல்கிறீர்கள்? என்று கேட்டுத் தொல்லை
கொடுப்பார்கள் என்பதால் தான் இப்படி \
நழுவிவிடுவதாகச் சேதி அறிந்தவர்கள்...
கூறுகின்றனர். அப்படியா தனுஷ்
San Innflasiasi 6ñT 2 56 INTEõileiro EOT மீன் குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிக்கு சவுண்ட் என்ஜினியராக வேண்டும் என்று ஆசை. அதற்காக தந்தையின் அனுமதி பெற்று அந்த நுட்பத்தைக் கற்று வருகிறார். விரைவில் அவர் அப்படியே ஆவார். ரா.பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனாவுக்கு சினிமாப் பட இயக்குநராக வேண்டும் என்று ஆசை அதற்காக தந்தை இயக்கும் புதுப் படத்தின் கதை விவாதத்தில் கலந்துகொள்கிறாராம் 'சந்திரமுகி படத்தின் இயக்குநர் பி.வாசுவின் மகன் பிரஷாந்த், எஸ்.வி.சேகரின் மூத்த மகள், கே.பாக்யராஜ்ஜின் மகன் சாந்தனு - மகள் சரண்யா ஆகியோரும் விரைவில் நடிக்க வருகிறார்கள். இந்தக் காலம். வாரிசுகள் கோலோச்சும் ஒரு பொற்காலம்
656 படத்தில் ரம்பா
'சத்ரபதி படத் தில் ஒரே ஒரு | Au (T L ପ୍ର) ଓ5 (୬ ஏழு இலட்சம் ரூபாய் சம் USTLD 6JTE 岳° 岳“
கொண்டு 西 L6吓
மாடிய ரம்பா, வங்காள மொழியில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் அவரது ஜோடியாக மிதுன் சக்கரவர்த்தி நடிக்கிறார்.
72 மணி நேரத்தில் பிரஷாந்த்
'அடைக்கலம்' படத்துக்காக 72 மணி நேரம் இடைவிடாமல் பணிபுரிந்து னை படைத்திருக்கிறார் பிரஷாந்த், கன்னியாகுமரி பகுதியில் படப்பிடிப்பு அனைத்து ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன் என்பதால், இடைவிடாமல் முனறு
பார்க்காமல் நடித்துக் கொடுத்தார் பிரஷாந்த், சரி, அவர் தூங்கவில்லையா
தூங்கினார். எப்படித் தெரியுமா? படப்பிடிப்பில் அடுத்த போது கிடைக்கும் ஐந்து நிமிட
போட்டு எழுவாராம்.
Gwyfi EliffsByTrefi Gallai fyth
ஷங்கர் இயக்கி வரும் அந் நியன் படத்தில் பல்வேறு தோற்றங் களில் நடிக்கும் விக்ரம், ஒரு கேரக் டரில் வழக்கறிஞராக நடிக்கிறாராம். சில தவறுகளைத் தட்டிக் கேட்கும் "அந்நியனாக வரும் இன்னொரு விக்ரம், வழக்கறிஞர் விக்ரமுடன் ஆவேசமாக மோதும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக் கும் என்று கூறுகின்றனர். இந்தக் காட்சிகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமாம்.
நெறஞ்ச மனசு படத் தில் நடித்திருந்த முத்துக் காளைக்கு விஜயகாந்த் இரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது. அடுத் தடுத்த படத்துலயும் எங்க தலைவர்கூட சேர்ந்து நடிக்கணும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அவருக்குக் கடிதம் எழுதுகிறார்களாம். முகி, மாயாவி, ராஸ்கல், கரகாட்டக்காரி, குருதேவா', 'அன்பே வா', செய்ய விரும்பு, ஏய். சதுரங்கம் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட புதுப் திரமுகி படப்பிடிப்பில் ரஜினி தனது நடிப்பைப் பாராட்டியதைப் பெருமையுடன்
四、2m,

Page 13
நந்திதா நடிக்கும்
மதர் கிரேஸ் மீடியா சார்பில் ஏபர்னபாஸ், எஸ்.அண்ை தயாரித்துள்ள புதிய படம் அழகானவள்,
இதில் பாண்டியராஜன், நந்திதா ஜோடி சேர்ந்து வினிதா, கிஷோர், பாண்டு ஜெயமணி, ஷனம் நடிக்கின்
நடிக்கிறார்.
காதல், காமெடி, சென்டிமெண்ட் திடீர்த் திருப்பங் ஜனரஞ்சகமான ஒரு கதை கொண்ட இந்தப் படம், இ
முழுவதும் திரைக்கு வருகிறது.
சென்னை, கோயமுத்தூர், தலக்கோணம், ே பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக் ஆர்.எ கதை, திரைக்கதையை எழுதி இயக்குகிறார்.
ஒரு மென்மையான காதல் கதை கொண்ட இ விவேகா பாடல்கள் எழுத, பாபி சங்கர் இசை வி.அணில்குமார் எடிட்டிங் செய்ய, டைகர் பா6 அமைக்கிறார். ஜாக்குவார் தங்கம் அதிரடி சண் அளிக்கிறார். டிலோகநாதன் வசனம் எழுதுகிற SS S LSS SLS S S S S S S SS S SS S SS SS SS S SS S LS
உமா தந்தை படத் ஷில்பா ஷெட்டி
இந்திப் படவுலகில் தேய்பிறையாகி வழில்பா ஷெட்டி, தற்போது உமாவின்
பழைய நடிகை சுமித்ராவின் கன டிராஜேந்திரபாபு இயக்கத் கன்னடப் படத்தில் ர கால் வரீட் ெ இருக்கிறார் ஜோடியாக திரா நடிக் விரைவில்
Efffiស់ L பபி டி ப புத தொடங் குகிறது.
"ேஎன்னிடம் வந்து தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் இப்படி நடத்தலாமா என்று
- கேட்டார்கள் நானும் சரி என்று ஒத்துக் கொண் GL61.
ரஜினி
ரேஜினிகாந்த் மகளை திருமணம் செய்யும் வாய்ப்பு எனது திறமையைத் தேடியே வந்தது. என்னைத் திருமணம் செய்துகொள்ள ரஜினிகாந்த் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தனுஷ்
"ேஅப்போதெல்லாம் அஜித், வி தேடுவார்கள். அவர்கள் கா கிடைக்கவில்லை என்றால் என்6 வருவார்கள். அது சாதாரண நடிகனி நிலை, ஆனால் இப்போது என்னுடைய சாய்ஸ்"
விக்ரம்,
曼 "ஆக்ஷன் படங்களில் நடித்தால்தான் கிராமத்து ரசிகர் களையும் கவர முடியும்னு சொன்னாங்க அப்படி நடிக்க ஆரம்பிச் சேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மறந்து விட் டேன். என் முகத்துல படிச்ச வன்னு எழுதி ஒட்டிட்டாங்க”
மாதவன்.
"ேஎனக்குத் தகுந்த நல்ல கதாபாத்திரங்கள் வரவில்லை. சும்மா பணத்துக்காக எல்லாப் படத்திலும் நடிக்க மாட்டேன். அப்ப உள்ள டிரெண்ட் வேறு மாதிரியாக இருக்கிறது.
JEDLJI.
2329, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழகானவள்.
1ணாதுரை, அசோக் ஆர்.எச் ஆகியோர் இணைந்து
நடிக்கின்றனர். மற்றும் வாசு விக்ரம், பேபி றனர். இளம் கதாநாயகனாக ராஜாரமேஷ்
கள் ஆகிய அம்சங்கள் நிறைந்த இந்த மாத இறுதியில் தமிழகம்
கரளா, ஊட்டி ஆகிய iளது. பல வெற்றிப் சி. இந்தப் படத்தின்
|ந்தப் படத்துக்கு அமைக்கிறார். ஸ்ன் அரங்கம் டைப் பயிற்சி TÍ.
鹵
விட்டாராம் தந்தையும், னவருமான தில் ஒரு 玛山西仰@ காடுத்து அவரது உபேந் கிறார். பெங் / LÜ
ஏவிஎம் ஸ்ரூடியோவில் பருப்பு விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த சிம்ரன் அந்தப் பக்கமாப் போன நம்மை இழுத்து வச்சு நான் கர்ப்பமிலி லைனு
மறுப்பெல்லாம் கொடுத்தார்.
சந்திரமுகியில் ஒரு முக்கியமான நாட்டிய கேரக்டரில் Glfill ஆனார் பிரபுவுக்கு ஜோடியாக மூன்று நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கர்ப்பமாக இருக்கிற சிம்ரனால் இந்தக் கேரக்டரை
பண்ண முடியாது என்று சொல்லி சிம்ரனுக்கு கல்தா
கொடுத்துவிட்டனர்.
ஜோ
ാബ5.ബ

Page 14
கவிதை சொல்லும் அர்த்தங்கள் புரியாமலே போய் விடுகி சில பொழுதுகளில்.
எதேச்சையாக உச்சரிக்கும் உன் பெய எதற்கு என்று தெரியாமல் வந்துவிடுகி
எவ்வளவு என்ற. அளவுகோலை. பயன்படுத்தியே அளவு தெரியாமல் போ உன் மீதுள்ள
.நேசமும் **آt
Biblá06uls). لق الكاكا يعتقع
: க் கிளையில் விழிகள் ಡ್ದಿ ಸ್ಖಣಣ முருங்கைமர "O மொய்த்துக் கொண்டன LTILITLD(56).
ஒவ்வொரு நாளும் கேன் வைக்கிருக்கம் புதைந்து கிடக்கும் நான் பார்க்கிறேன் - அநத محتراسنوسي எப்போது அர்த்தமாகிப்
ஒறறைப புறாவை, Nধৰ্দ্ধ- போவேன். d ஒரு வகையில் இங் முகம எண்ணிக்கை
6)IT ༣ நானும சிலவேை ”  ݂ ಆಳ್ವ இங்கே காணிக்கைதான் அங்கு நீயும் - உதிர்ந்த ரோஜா அளவு தெரியாமல் இருப்
காந்தப் பார்வை இப்படித்தான்
அண்ணார்ந்த போது. கணக்கெடுப்புக்கே தெரி
இவ்வண்ணம் வெளிறிய முகத்தோடு இழுத்தெடுக்கும் தேகம் புதைந்து போனவர்களும் ஓடிப் போகும் மேகங்களில் i cu un ஓர் திவ்யம் ஒனறு - எனககாய சில துளிகள் அழுதுவிட்டுப் இதற்கு மேல்
போகும்.? KI>- ܔܛ”
வார்த்தை இல்லை ܢ ܦܐ
s பேனா வர்ணம் பூசி
இப்போதெல்லாம். N་སེང་ -
இரவுப் படுக்கையில் ১৯৯৭ பிரசவம் செய்வதற்கு.
சில்வண்டுகளின் சீட்டி ஒலி - வள்
அதிக அலறல்.14 2ழ அவள் பெயர் விசாரிப்பதாய்
r" -
இ%அவளுடன் உரையாடலைத் துவங்கும்
ܓ 姜多
参
ஜன்னல் விசாரிக்குமி% தந்திர உத்தரவை SO
کھے۔ வறண்ட காற்றும், ** لأعلى எனனுளளம தநதது எனககு. é S வாசமில்லாத சுவாசமும் அணுகினேன்
தம்மிடையே - - பேசிக்கொள்வது கேட்கும். அச்சத்துடன் (அவள்) முகம் நோக்கி
ஹலோ என்றேன் என்னிலிருந் பதிலுக்குக் கதைததாள.
u ஜ் எனக்குப் புரியவில்லை கு அவள் ஊமை என்பதால் 戮 எனறு. 濠 ஏன்.? -தமிழ்ப்ரியன், தெல்லிப்பழை, U6
எப்போதும் மணியடிக்கும்/ என்னூரின் தபால்காரர். படலைப் பக்கம்
எட்டியும் பார்ப்பதில்லை.
இரண்டொரு நாளாய்.
தெருக்கோடிப் பலா மரத்தில் - காகம் 缀 ஒன்று கரைந்துவிட்டுப் গুপ্ত : போகிறது - சரி இதயம்ரணமாகி
Ra ಆlgo QÚ0
உன் வாழ்வு காத்திருக்கிறேன் உனக்காகவல்ல, 苓 உன் காகித உறைக்காக. ఃఫీస్టళ్లభర్ట్తో உள்ளே கடிதம்! உன் கடமைக்காய் என்று இல்லையேல்? SS
கல்யாண அழைப்பிதழ் ஒன்றையேனும் அனுப்புவாய் என்ற நம்பிக்கையில்.
சொல்லொணாத் துயரம் \) துன்பமின்றி ே
-சம்பூர் எம்.வதனரூபன், மட்டக்களப்பு
அன்பு காணும்!
சேர்ந்த போது O நெஞ்சங்களில் காலம் காட்டும் உனக்கு நான் மனித நேயம் உண்மை தன்னை எனக்கு நீ W வளர வேண்டும்! ஏற்க வேண்டும்! நமக்கு நாம், பிரிந்த போது سمحے மாறுபடட 3ULDITU உனக்கு நீ கொள்கையோரை போய்விட்ட எனக்கு நான் மனிதராக சமாதானம் நமக்கு நாம், ஏற்க வேண்டும்! புதுப்பொலிவு பார்த்தாயா ،ޔlk 0ޣުސ கண்டிடவே நாம் பிரிவதில்லை! காசு பணம் () தீபம் ஏற்று
கணடிடாத -நா.ஜெயபாலன், -சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா, Ókona),
ULLuň : வயது : 16 முகவரி : “வாரியா
கோபாலபுரம், நிலாவெளி, வளவு மலலாகம, திருகோணமலை, চুক্তি ஏழு யாழபாணம.
பொழுதுபோக்கு: பொழுதுபோக்கு : Líše r r பத்திரிகை, கவிதை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஃபஸ்லி ஏத்தாலை,
ஐந்து மணிப் பூக்கள் அதிகாலைப் பயணம் }னத் தொட்டுப்போன தென்றல் - உன் சுவாச வெப்பத்தில் சூடேற்றி - என் }ளிருக்குப் போர்வை போர்த்திய நேசம் மறக்குமா நெஞ்சம் மணியோசையும் சூரிய உதயமும் சுந்தர விடியல்களில் நொடிகளுக்குள் நான் சிரித்தவற்றை கணங்களுக்குள் கணக்கெடுத்து நீ சொன்னதும், னித் துளிகளெல்லாம் ன் மேனியில் மோதி -ன்று தெறித்தோடும் உனககுப பயநது நீயென்ன சூரியனா?
பாஷினி, ரஜரட்ட
வசந்தத்தைத் தேடும்
சின்னதாய் புலரும் பொழுதை வரவேற்று
Gisi மனதில் ஒரு கும்பம் வை.
எல்லாவற்றிலும் காண முடியும் "என் அகப் புற வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் கூட ஒளிகூர்ந்த உக்கிரம் தெறிக்க வழ்தல் ஒன்றேதான் - வாழ்வையே கலை வடிவமாக்கி நிற்றல் ஒன்றேதான் - பூரண கலைஞன் என்ற பெருமைக்கு என்னை
உரித்தாக்கும்" என்று முரசறைபவர்.
யந்திரப் பொறி ஒன்றிலிருந்து சகல திசைகளிலும் புறப்படுகின்ற ஈட்டிகள் போன்ற சொல்வீச்சும், சொற்சேர்க்கைகளில் விளைவிக்கிற ஓசையும் உக்கிரமும் இவருடைய தனித் தன்மைகள் அகங்களும் முகங்களும் காற்று வழிக் கிராமம் காலத்துயர், நெற்றிமணி இவருடைய கவிதைத் தொகுதிகள்
கவிஞர் சுவில்வரத்தினத்தின் இரு கவிதைகள்
விடுதலைப் பொழுது
எழுந்திரு பிள்ளாய் இது விடுதலைப் பொழுது
இருளின் துயில் கலைகிறது நீயோ
இழுத்துப் போர்த்தபடி இன்னும் உறங்குதியோ? எழுந்திரு.
இதோ விடியலில் கீழ் ஒளிமுடி
உனக்குத் தரிசனமாகவில்ை
உலகம் இன்று வறுமையுற்றுள்ளது அன்பிலே வறிய
குருகினங்களின் உதயத்து இசை உனக்குத் தேனிப்பதில்லை.
மெல்லிதழ் மலர்த்தி வரும்
தென்றல் ஆயின் நீ பாக்கியசாலி உன் மேனி வருடச் சிலிர்ப்பதில்லை. அன்பின் வறிய 916)T601
ஒருவனுககு சீ. நீ என்ன மனிதன்
இன்னந் துயில் புணர்வாய்!
புலர் பொழுதை ஸ்பரிசிக்காத Élsi L6656i J(p56)Lu. இனியும், காலம் புலன்கள் நறையுை பொழுதை மழிக்காதே.
நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு புலரவிடு காலைப் பொழுதை,
வழங்கிக் ရွိေးရှိ வற்றாத அன்பின் வாழ்வுடைமையில் இது ஒன்றும் அதிசயமில்லை ஆதலால் அன்பின் ஊற்று முகத்தை
எழுந்திரு சோம்பலை உதறிச் சுருட்டிய பாயொடு தூர வீசு. 3 வைகறை நீரோடு
பொய்கறை இருள் கழுவிப்
நினைவுகளை ஒருங்குவி
|திகழ் ஒளியைத் தியா ல் அதோ
|உன் வீட்டு வாசற்படியில்
ஒளிக்குழந்தை தொற்றித் தவழ்கிறது, ஒற்றிக் கொள் கண்களில்
திறந்துவிடு கதவை முற்றாய்
உணதகம் ஒளி பெறட்டும்
கர், செட்டிகுளம்,
ழுதுபோக்கு பத்திரிகை,
தைபந்தாட்டம்,

Page 15
ஒரு பெண் கருத்தரிப்பதும் ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் பெரிய விசயமில்லை. அதை இறைவன் நல்லபடியாகச் செய்து முடிப்பான். ஆனால் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவான கருவை ஆரோக்கியமாக வளர்த்து வருவது நம் கையில்தான் இருக்கிறது. RA y v
ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலம் முழுவதும் அவள் அதிகமாகக் கவனிக் கப்பட வேண்டிய ஒரு பேஷண்ட் மாதிரித்தான். இதை உணர்ந்து சுற்றியிருப்பவர்கள் அவளைப் பேணிக் காக்க வேண்டும்.
இப்போது இதற்கென்று நிறைய மருத்துவமனைகள் வந்துவிட்டன. எந்த மருத்துவராக இருந்தாலும் எந்த மருத்துவமனையாக இருந்தாலும் ஒரே மருத்துவர், ஒரே மருத்துவமனை என்ற தேர்வுதான் சரியாக இருக்கும்.
தலைப்பிரசவத்துக்கு இதில் கொஞ்சம் பிரச்சினை ஏற்படும். கண வனுக்கும் மனைவிக்கும் வெவ்வேறு ஊராக இருந்தால் கர்ப்ப காலத்தில்
பாதி மாதங்களில் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இதனால் மருத்துவமனையும் , மருத்துவரும் தானாகவே மாறிவிடும். இப்படிப்பட்ட சூழலில் முதலில் பார்த்த மருத்துவரிடமிருந்து முழுமை யான தகவல்கள், டெஸ்ட் முடிவுகளை வாங்கிச் செல்ல வேண்டும். முடிந்தால் இரு மருத்துவர்களையும் தொலை பேசியில் பேசிக்கொள்ளச் சொல்வது இன்னும் சிறந்த வசதியாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்துகொள்ள வேண்டிய பரிசோத னைகள் கர்ப்பமாகி இருப்பது உறுதி யான பிறகு முதன்முதலாக மருத்துவ மனைக்குள் நுழையும்போதே சில டெஸ்டுகள் செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் ஏற்படுகிற பிரச்சினை இரத்த அழுத்தம் அதிகரிப்பதுதான். இது சகஜமான ஒன்றுதான். ஆனால் இதன் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதனால் பிளட் பிரஷர் டெஸ்ட் முதலில் செய்துகொள்ள வேண்டும்.
அடுத்த பிரச்சினை எடை. சில பெண்கள் கர்ப்ப காலத்தில் டாக்டர் களே மிரளும் அளவுக்குக் குண்டாகி விடுவார்கள். இதற்குக் காரணம் கர்ப்பிணிகள் இரண்டு உயிர்களுக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்லி எக்கச்சக்கமாக சத்து ஆகாரங்களைச் சாப்பிடுவதுதான்.
என்னதான் கர்ப்பிணிகள் வாரி வாரி
வயிற்றில் கொட்டிக்கொண்டாலும் அதன் மூலம் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடாது. என்ன மாதிரியான
2. 23 - 29, 2004
சத்துக்கள் தேவை என்பதை டாக்டர் யூகித்து அதற்கான மாத்திரை மருந்துகளைத் தருவார். இதன் மூலம்தான் சத்தினைப் பெற முடியும். குண்டாகவும் கூடாது, சத்தும் வேண்டும். அதற்காக எதைத்தான் சாப்பிட வேண்டும் என்கிறீர்களா?
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு கல்சியமும் இரும்புச்சத்தும்தான் அதிக மாகத் தேவைப்படும். இரும்புச்சத் துக்காக நிறைய கீரை சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை இல்லாமல் சாப்பிடவே சாப்பிடாதீர்கள். பருப்பும் ஓரளவுக்குச் சாப்பிடுங்கள். கல்சியம் சத்துக்குப் பாலும் தயிரும் நிறையச் சாப்பிடலாம்.
அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு ஆப்பிளோ அல்லது வாழைப் பழமோ சாப்பிடுங்கள். அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் தினசரி ஒரு முட்டை சேர்த்துக்கொள்ளலாம். அடிக்கடி சிக்கன் சூப் குடிக்கலாம். மீன், நண்டு மாதிரியான கடல் உணவுகளைச் சாப்பிடலாம். ஆனால்
இந்த நான்வெஜ் அயிட்டங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் அதிகபட்சமாகப் பத்துக் கிலோ எடை கூடுதலாகலாம். அதற்கு மேல் போனால் பிரச்சினைதான்.
எனவே கர்ப்பிணிகள் அடுத்துச் செய்ய வேண்டிய டெஸ்ட் எடைதான். இதை அடிக்கடி செய்து டாக்டர் சொல்லும் முறைப்படி சாப்பாட்டு முறையை வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரைப் பரிசோதனை
பிளட் பிரஷர் மாதிரி கர்ப்பமாகும் எல்லாருக்கும் சுகர் இருக்கும் என்பதில்லை. ஒருவேளை இருந்தால் இன்னும் அக்கறையோடு கவனிக்க வேண்டும். சுகர் குறைவாக இருந்தால் கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் என்பதால் இந்தச் சோதனை தேவைப்படுகிறது. புரோட்டின் அளவை சோதனை மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இரத்தப் பரிசோதனை
இது மிக முக்கியம். பிரசவ நேரத்தில் ஆபரேஷன், சிசேரியன் என வந்தால் இரத்தம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் இப்போது இரத்தம் என்ன குரூப், ஆர்.எச்.பாசிட் டிவா, நெகட்டிவா என்பதைப் பற்றித் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக அதிகமாக வரு இரத்தசோகை, இலேசாக உப்பி காணப்படுவார்கள். உடலில் சேராவிட்ட ஏற்படும். குறிப்ப மக்னீசியம் போ குறைவாக இருப்1 காரணம். பெண்க: காலத்தில் போலிக் அளவு இருக்க குறையும் போது ஏற்படும்.
வறிமோகு LIf(3ơII
ஹீமோகுளோ மூலம் இரத்தசே கண்டறிந்து அத மாத்திரைகளை வேண்டும்.
மேற்சொன்ன இரத்தக் கொதிப்பு, டெஸ்டுகளை ஒள செய்துகொள்ள 6ே தான் கரு வளர்ச் சரியாக இருக்கிறத
ஸ்கே
கருவில் வளரு குறையும் இல்லாம என்பதற்காகத்த சோதனைகள் செய
அல்ட்ரா
ஒவ்வொரு கு தனித்தனி ஸ்ே இருந்தாலும் கர்ப் அல்ட்ரா சவுண்டு முக்கியமானது. மாதத்திற்கு ஒரு மு முறை செய்து பார்
முதல் மூன்று செய்து பார்க்கும்ே நிஜமான குழந்தை உறுதிப்படுத்த உத வளராமல் பெல்ே லேயே கரு தங்கி ( புறக்கர்ப்பம், முத்து பற்றிக் கண்டுபிடித் இரண்டாவது மு அலலது ஆறாவது கத்தில் செய்து 1 வளரும் குழந்ை கைகள, காலகஸி போன்றவை ந6 யடைகிறதா என் உதவும்.
இந்த முக்க சரிப்படுத்த முடி குறைகள் இருந்தா இந்த மண்ணில் 2 சந்தேகம். ஒருே வாழ்நாள் முழுவது கஷ்டத்தை நினை நெஞ்சு பதறும். எ குழந்தையாக இ இப்போதே அக உதவுகிறது.
மூனறாவது மு துக்கு ஒரு மாதத்தி செய்ய வேண்டும். முழு அளவில் வ6 ஸ்கேன் செய்து என எனச் சிலர் நினை இந்த முன் குழந்தையின் தெரிந்துகொள் குழந்தை தலைக திரும் பியிருக்கி சுற்றியிருக்கிறதா இறங்கியிருக்கி பார்க்கலாம். இத6 டெலிவிரியா? ஆபே தீர்மானிக்கலாம்.
தினமு
 
 
 
 
 

கர்ப்பிணிகளுக்கு கிற பிரச்சினை
உடலெல்லாம் பளபளப்பாகக் போதிய சத்துக்கள் ால் இரத்தசோகை Ο
ாக துத்தநாகம், O O O (jällö9ljöö 96IläIUL)
பதுதான் இதற்குக்
ள் உடலில் கர்ப்ப இ আকুল-কেলজ-স্পীজ منابع ஒ
ால்கள் பொன்னிறமா gezAug - J B நகத்தில் சந்திர பிம்பம்
| பாலேட்டையும் கோழி முட்டையின் வெண்கருவையும் கலந்து இரவில் கை
விரல்களில் தடவி வைத்திருந்து காலையில்
ளோபின் பச்சைப் பயிறு மா போட்டுத் தேய்த்து கழுவி விட வேண்டும். இந்தக் கலவையை
தனை முழங்கை வரை கூடத் தடவலாம். இம்மாதிரி தொடர்ந்து தடவி பயன்படுத்தி
நீண்ட விரல்களையுடைய பெண்கள் தங்கள் நகங்களை அழகுபடுத்த விரும்பினால் நகங்களின் மையப்பகுதியை உள் வளைவாக இருக்கும் விதத்தில் சந்திர பிம்பம் போல வெட்டிவிட்டுக்கொள்ளலாம்.
பின் பரிசோதனை ாகை அளவைக் ற்கேற்ற மருந்து எடுத்துக்கொள்ள
டெஸ்டுகளில் உடல் எட்ை, யூரின் ப்வொரு மாதமும் வண்டும். அப்போது சிக்கு ஏற்ப இது ா என்று தெரியும்.
கண்கள்
ம் குழந்தை எந்த ல் பிறக்க வேண்டும் ான் இத்தகைய ப்யப்படுகின்றன.
ா சவுண்டு
சிவந்தவெளுத்த நிறமுட்ைய்வர்களுக்கு
வந்தால் கைகளும் விரல்களும் பொன்னி |றைபாடுகளுக்கும் றமாக எழில் ததும்பக் காட்சியளிக்கும். கேன் வசதிகள்
நீண்ட விரல்கள் இருந்தால்
ತಿನ್ತ நி சற்று ಶಿಫ್ಟ್ವೇ 6)(38660T 93.85 ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ றமுடைய பெணகள நகங்களIல இதை மூன்று நீண்ட விரல்களைப் பெற்ற பெண்கள் அழுத்தமான வண்ணங்களில் வண்ணக்
றை வீகம் மூன் கை நகங்களை விரல்களோடு கலவைகளைப் பசிக்கொள்ளலாம். ಇಂ ಘೇ ஒட்டியிருக்கும் விதத்தில் ஒட்ட வெட்டிக் அழகாக இருக்கு 99 மாதத்தில் ஸ்கேன் கொள்ள வேண்டும். பாது வளரும் கரு கருதானா? என்று தவும். கருப்பையில் லர்பியன் குழாயி
நகங்கள் பிரகாசமாக
இருக்க
his IIITs விரல் நகங்களில் பாதாம் எண்ணெயை தளரப் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து துக்கொள்ளலாம். பிறகு கடலை மாவைக் கொண்டு றை ஸ்கேன் ஐந்து நகங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். வாரத் :: இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பார்க்க வேண்டும். நகங்கள் பிரகாசமாக இருக்கும். தயின் இருதய்ம், ! 1, ಆಣಣ್ಣೇ! | Ո[T 85 6)]6IIT 3:
"n"; கறுத்த உடல் நிறத்தைப் பெற்றவர்கள் ஆழ்ந்த வண்ணங்களில் நகங்களில் பூச்சுக்களைச் செய்யக் கூடாது. நகங்களின் இயற்கை வண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் நகப் பாலிஷை உபயோகித்தால் தான் எடுப்பாகலும், அழகாகவும் இருக்கும்.
கறுத்த உடலினருக்கு
ய உறுப்புகள் யாத அளவுக்கு ல் அந்த குழந்தை உயிரோடு பிறப்பது வளை பிறந்தால் கங்கள் மெ ம் அது படப்போகிற ருகு ஏற த்துப் பார்த்தாலே பாலைக் கொதிக்க வைத்து இறக்கி, னவே இதுபோன்ற பொறுக்கும் சூடாக இருக்கும்போது நநதால அதனை நகங்கள் அதில் படுமாறு நனைத்து பிறகு 1றிவிட ஸ்கேன் சுத்தமான பஞ்சைக் கொண்டு சுத்தம் செய்யலாம். நகங்களுக்கு அழகையும்
றையாக பிரசவத் பளபளப்பையும் ஊட்ட பலவிதமான ற்கு முன்பு ஸ்கேன் வண்ணப் பாலீஷ் கலவைகளை கடைகளில் குழந்தை இப்போது விற்பனை செய்கின்றார்கள். அவைகளை ார்ந்து இருக்குமே; வாங்கி உபயோகிக்கலாம். ன செய்ய முடியும் க்கலாம். நகங்களை அழகுபடுதத ாவது ஸ்கேன்
பொசிசனைத் ா உதவுகிறது. ழாக இல்லாமல் றதா? கொடி
நகங்களை அழகுபடுத்திக் கொள்வதன் மூலம் கை விரல்களின் அழகு அதிகரிக்கும். நகங்களை அழகு படுத்துவதற்கான முதல் : அவற்றை அடிக்கடி சீராக வெட்டி டுவதுதான். நகங்களை வெட்டுவதற்கு ? இடுப்பு கீழே ! அதற்காக அமைக்கப்பட்டுள்ள நகம் தா எனபதைய வெட்டும் கருவிகளைத் தான் பயன்படுத்த
மூலம் நார்மல் வேண்டும் ரஷனா என்பதைத்
in

Page 16
. ரியவருக்கோ, முன்சீட்டில் இருந்த ஆலிஸனின் முகத் தைப் பார்க்கவே பயமாயி ருந்தது. அப்பா! என்ன கோரம் முகம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை.
அவர்கள் காத்திருந்தார்கள். ஆலிஸனின் வீட்டில் அவள் அம்மா பேஜும் காத்துக்கொண்டிருந்தான் மகளின் வருகைக்காக,
விபத்து நடைபெற்ற இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள், ஓர் ஆம்புலன்ஸ், மூன்று பொலிஸ் வேன்கள் வந்து சேர்ந்தன. பல பேர் தங்கள் காரிலிருந்த போன் மூலம் பயங்கர விபத்து நேர்ந்திருப்பதாகப் பொலி ஸுக்குத் தகவல் தெரிவித்திருந்தார்கள்.
சிலர் தங்கள் காரிலிருந்து இறங்கி வந்து எட்ட நின்றபடி எச்சரிக்கையுடன் பார்த்தார்கள். விபத்துக்கு ஆளான சிறிய காரில் நான்கு பேர் இருப்பதும், அவர்களில் இருவருக்கு வெகு பலமான காயம் ஏற்பட்டிருப்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்து நின்றார்கள்.
இந்தக் காருடன் மோதிய லின்கன் காரில் ஒரு பெண்மணிதான் இருந்தாள். இரண்டொரு சிராய்ப்புத் தவிர வேறு எந்தக் காயமும் அவளுக்கு ஏற்படவில்லை. அது ஒரு மாபெரும் ஆச்சரியம். தன் காரை விட்டு இறங்கி சாலையோரமாக நின்று கொண்டு, கிறுக்குப் பிடித்தவள் போல் விசும்பி அழுதுகொண்டிருந்தான். வழிப்
போக்கர்களில் ஒருவர் அவளைத் தன் தோளில் சாய்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு பொலிஸ்காரர் போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு செய்தார். இரண்டு பொலிஸ்காரர்களும் ஆம்புலன்ஸில் வந்திருந்த ஹவுஸ்சர்ஜகளில் மூன்று பேரும் பிலிப்பின் மெர்ஸிடிஸ் காருக்குள் எட்டிப் பார்த்தார்கள். அங்கே நின்றிருந்த டாக்டர் இளைஞன், 'காரோட்டடி இறந்து விட்டான் என்று தெரிவிக்க, அவர்களும் அவனைத் தொட்டுப் பார்த்து ஊர்ஜிதம் செய்தார்கள்.
போயிற்று. ஓர் உயிர் பலியாகி விட்டது. ஒரே நிமிடத்தில் வாழ்வு முடிந்து விட்டது. எவ்வளவு சின்னப் பையனாக இருந்தென்ன? எவ்வளவு புத்திசாலிப் பையனாக இருந்தென்ன? எவ்வளவு நல்ல பையனாக இருந் தென்ன? பெற்றோர் எவ்வளவு கொள்ளைப் பிரியம் அவன் மீது வைத்திருந்தாலென்ன? போய் விட்டான். அறிவில்லாத, அர்த்த மில்லாத, நோக்கமில்லாத மரணம்.
ஓர் ஏப்ரல் மாதச் சனிக்கிழமையின் இளமையான இரவில் சாப் மணி
16
என்பவரின் புதல்வனான பிலிப் சாப்மன் பதினேழாவது பிராயத்தில் இறந்தாயிற்று.
"எங்களால் கதவுகளைத் திறக்க முடியவில்லை" என்றான் டாக்டர் இளைஞன். பின்சீட்டில் இருக்கும் பெண் ரொம்பவும் சிக்கிக் கொண்டிருக்கிறாள். இடுப்புக்குக் கீழே பலமாய் அடிபட்டி ருக்குமென்று நினைக்கிறேன்" என்றவன், குழப்பத்துடன் வெறித்து நோக்கிக் கொண்டிருக்கும் ஜேம்ஸைச் சுட்டிக் காட்டி, "இந்தப் பையன் ஓ.கே." என்றான். "அதிர்ச்சியில் பிரமை பிடித்தவனாக இருக்கிறான் உடனே ஆஸ்பத்திரிக்கு அனுபபிச் செக் பண்ணச் சொல்ல வேண் டும். அனேகமா அவனுக்கு ஒன்று
மில்லை என்றே தோன்றுகிறது. மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்" என்றான்.
தீயணைப்புப் படையைச் சேர்ந்த வர்கள், இரும்புக் கதவை அறுக்கக் கூடிய கருவிகளை உடனே கொண்டு வரச் சொல்லி தகவல் அனுப்பினார்கள். "இந்தப் பெண்ணுக்கு எப்படி இருக் கிறது, டாக்டர்" என்று ஆலிஸனைச் சுட்டிக் காட்டி ஒரு ஹவுஸ் சர்ஜன் கேட்டார்.
"பிழைப்பாள் என்று தோன்ற வில்லை" என்றான் டாக்டர் இளைஞன். அவன் இன்னமும் ஆலிஸனினநாடியைப் பார்த்துக் கொண்டிருந்தான். உயிருடன் தான் இருக்கிறார் ஆனால், நாடித்துடிப்பு வேகமாக அடங்கிக் கொண்டிருந்தது. உடனடியாகப் பெரிய கருவிகள் வந்து
எழுதியது விேல் ஸ்
அவளை வெளியே கொண்டு வரவேண்டும். அவை வருகிறவரையில் ஒன்றும் செய்வதற்கில்லை. எனினும் ஹவுஸ்சர்ஜன்கள் தங்களால் முடிந்த முதலுதவிகளைச் செய்தார்கள். ஒருவர் ஆலிஸனின் தலையின் பின்னே ஒரு தலை யணையைப் பொருத்தினார் மேலும் சேதம் ஏற்படாமல் இருப்பற்காக, "தலையில் பலமான காயம் ஏற்பட்டி ருப்பது தெரிகிறது. வேறு எங்கெங்கே என்னென்ன காயம் ஏற்பட்டிருக்கிறதோ! வெளியே எடுத்த பிறகுதான் தெரியும்" என்றான் டாக்டர் இளைஞன்.
இரும்புத் தகடுகள் ஆலிஸனை முற்ற முழுக்கப் போர்த்தியிருந்தன. அவள் உடம்பின் பெரும் பகுதி அவர்கள் கைக்கு எட்டவில்லை நிச்சயமாய்
ifili. I fill, Illi:Ig)
விட்டதாகவும், 8 প্ত கவலைக்கிடமாக டாக்டர் இ
நொறுங்கிப் போயி என்பது சந்தேகம்: பின் சீட்டில் க் பயங்கரமாக வீறிட்( ஆலிஸனையும் பிலிப்பையும் பற்றி அவளுக்குக் கேட் தெரியவில்லை. ஒ அவளுடைய மரண இருந்தது போலும் கொடுத்து அமைதி அதற்கும் வழி இ இருக்கிறோம் என தெரியவில்லை என் கால் ஐயோ! என் உயிர்போகிறதே" திரும்பத் கத்திக் ெ தெரிகிற அளவுக் உணர்வு இருக்கிற சர்ஜன்களுக்கு ஆ அவர்கள் பார்த்தி விபத்துக்களில் அ தண்டு உடைந்திரு தெரியாமலே இரு "இதோ பாரம் நிமிஷம் தான் ெ சமர்த்துக் குழந்ை ஒரு தீயணைப்பு வீ சொல்லிக் கொண் காரர்களில் சிலர் 1 எப்படியோ கதவை மெதுவே அவன் வெளியே எடுத பொலிஸ்காரர்கள் அந்த உடலைச் புலன்ஸில் கொண் பார்த்துக்கொண் களுக்கு அவன் என்பது புரிந்தது. அநதப பையனு விட்டார்கள்.
முன்புறக் கத இந்த டாக்டர் இன நெருங்கிக் கவனி நம்பிக்கையூட்டுவத தாறுமாறாக வந் ஹவுஸ்சர்ஜன்கள் ட்யூபை நுழைத்து, பிராணவாயுவைச் இரண்டு கைகளும் ரத்த அழுத்தம் பா சுற்ற முடியவில்6ை தாலும் பார்த்து என் என்று டாக்டர் இ கொண்டான், கொ இவள் செத்துக்ெ உடனடியாக மீட்டு லெழிய, பிலிப்பின் 8 உடம்பெல்லாம் போதிலும் அவள் சி தெரிந்தது. பாவம் வேண்டும் என்று விரும்பியது.(தாய்
6)ITI U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருப்பதாகவும் ளைஞன்
ஜேம்ஸுக்கு ல என்றும்
ருக்கும். பிழைப்பாளா தான். ளோ மேலும் மேலும் டுக் கொண்டிருந்தாள். ஜேம்ஸையும் இவர்கள் பேசுவது டதோ, இல்லையோ, ருவேளை அவளுக்கு ன வலியே பெரிதாக அவளுடன் பேச்சுக் ப்படுத்தலாமென்றால் ல்லை. தான் எங்கே *பதே அவளுக்குத் று தோன்றியது. "என் கால் முதுகில் வலி என்றுதான் திரும்பத் காண்டிருந்தாள். வலி காவது அவளுக்கு றதே என்ற ஹவுஸ் றுதலாக இருந்தது. நந்த பெரும்பாலான நேகமாக முதுகுத் க்கும். எந்த வலியும் பார்கள். மா. இன்னும் ஒரு பாறுத்துக்கொள். த இல்லே?" என்று ர் பரிவாக அவளிடம் டிருந்தார். பொலிஸ் பிலிப் இருந்த பக்கம் உடைத்துத் திறந்து உடலை இழுத்து தார்கள். மற்ற ஒரு போர்வையில் சுருட்டி மூடி ஆம்
டு போய் வைத்தார்க்
டு நின்றிருந்தவர் இறந்து விட்டான் முன்பின் தெரியாத க்காகக் கண்ணீர்
வு திறந்திருந்ததால்
ளஞன் ஆலிஸனை த்தான். நிலைமை ாக இல்லை. மூச்சு துகொண்டிருந்தது. அவள் வாயில் ஒரு பையின் மூலம் செலுத்தினார்கள். கிழிபட்டிருந்ததால் ரககும படடையைச ). அப்படியே முடிந் ன ஆகப் போகிறது ளைஞன் எண்ணிக் ஞ்சம் கொஞ்சமாக காண்டிருக்கிறாள். வெளியே எடுத்தா திதான் இவளுக்கும்.
த்தம்பூசியிருந்த
ன்னப் பெண் என்பது இவள் பிழைக்க அவன் இதயம்
தாடர்வாள்.)
Dolofi
Ꮨ ᏧᏴ
ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி சீனாவில் உள்ள பீஜிஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஜோடியாகவும் ஐஸ் டான்ஸ் ஆடி பர்வையாளர்களை அசத்தினார்கள். முதல் பரிசு பெற்ற ரஷ்ய ஜோடி டாட்டி யானா - ரோமன் ஆகியோர் திறமையைக் காட்டி சர்க்கஸ் மாதிரி உடலை வளைத்து மின்னல் வேத்தில் ஐஸ் டான்ஸ் ஆடிய காட்சி இது.
மெக்சிகோ சிட்டியில் பண்டிடாஸ் என்கிற புதிய ஆங்கிலப் படத்தின் சிறப்புகளை பத்திரிகையாளர்களிடம் விளக்க அதில் நடித்த நடிகைகள் பெனிலோப், சல்மா ஆகியோர் பேட்டி அளிப்பதற்கான ஏற்பாட்டினை படத்தின் தயாரிப்பாளர் செய்திருந்தார். நம்முர் நடிகைகள் பத்திகையாளர்களைக் கண்டால் ஓடுவார்கள். ஆனால் அங்கே இந்த ஹாலிவுட் நடிகைகள் துணிச்சலாகப் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு எல்லாவற்றுக்கும் விளக்கமாக பதில்களைச் சொல்லி ஆச்சரியப்பட வைத்தனர்.
செலீனா ஜெட்லி இந்திப்பட உலகில் பலரது தூக்கத்தை கெடுத் துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல், இவரது தீவிர ஆசையோ இந்திய இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்பது தானாம். ஆனால் எப்போது ஃபெமினா மிஸ் இண்டியா பட்டம் வாங்கினாரோ அப்போதே நிலைமை
தலைகீழாக மாறிவிட்டதாம் . நடிகையாகிவிட்டேன்
அதே தீவிரம் குறையாமல் இன்னும் இருப்பதாகவும் இப்போது இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் தயார்தான். இந்த நடிகை தொழிலை அப்படியே ஓரங் ಹುದ್ದಿ©:6 போய் F;်ဖုံးနှီ என்றும்.
இன்று நேற்றல்ல. எப்போது பேட்டி: யளித்தாலும் இதை ஆர்வமாக சொல்லி வருகிறார் செலீனா,
ଗt IIT WID ର0 ଖୁଁ இருக்கிறது இந்த அழகிய பெண்ணை.
12. 23 - 29, 2004

Page 17
அங்கு தொழில் புரிந்த குடியேற்றத் தொழிலாளர்களைக் கடந்த 10 வருடங்களைப் போன்றே மிகவும் மோசமாக
நடாத்தியதாக சாட்சிகளின் மூலம்
தெரியவந்தது. கோடைகால துணைவர்களாகச் சட்ட நிறுவனங்களில் கடமை புரிந்து வந்த எனக்குத் தெரிந்த மாணவர்கள் கூட்டுக் கட்சிக்காரர்கள் சார்பில் சமுகமளிக்க முன்வந்தனர் ஒரு கூட்டுக்கட்சிக்காரர், தான் இழந்து நின்ற சுயகெளரவத்தை மீளப்
தாம் கற்று வருவதாக அம் மாணவர்கள் என்னிடம் விளக்கினர். விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்
அவர்களுக்கு நாம் மேலான சேவையாற்ற முடியுமென நான் அவர்களுக்கு யோசனை கூறினேன்.
1970 பனிக் காலத்தில் எனது படிப்பைத் தொடர மறுபடி நான் யேல்லுக்குச் சென்றபோது, சட்டத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களது நலனைப் பற்றி ஆர்வம் கொண்டேன். சரித்திர பூர்வமாகப் பார்த்தால் குடும்பச் சட்டத்துக்குள்ளேயே சிறுவர்களது உரிமை உள்ளடங்கியும் சாதாரணமாக சிறார்களது வளர்ப்பைப் பற்றியும் மற்றும் தேவைகள் பற்றியும் பெற்றோர்களே முடிவெடுக்கக் கூடியவர். க இருந்தாலும், பெற்றோர்களது மதங்கள்
பெற்றுக்கொள்வது எப்படி என்பதை
தரத்தை உயர்த்துவதன் மூலமே
விதிக்கும் தடைகளை மீறிச் சில சந்தர்ப்பங்களில் மருத்துவ வசதிகளை சிறார்களுக்குப்
பெற்றுக்கொடுக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆனாலும் 1960 ஆரம்ப
காலத்தில் பெற்றோர்களைத் தவிர்ந்த சிறார்களின் சில உரிமைகளை வழங்குதல் பற்றி வேறு துறைகளில் எவ்வாறு ஈடுபடலாம் என்று நீதிமன்றங்கள் ஆராய்ந்தன.
சட்டக் கல்லூரியிலிருந்த எனது பேராசிரியர்களுள் இருவரான ஜே கெட்ஸ், ஜோ கோல்ஸ்டீன்
ஆகியோர் எனது புதிய துறையில் நான் ஈடுபடுவதற்கு ஊக்குவித்ததுடன் சிறார்கள் அபிவிருத்தி தொடர்பாக நான் இன்னும் தேர்ச்சியடைய வேண்டுமென்றும் அதற்காக யேல் சிறார்கள் கல்வி நிலையத்தின் ஒரு கற்கை நெறியைப் பின்பற்ற வேண்டுமெனவும் ஆலோசனை கூறினர். அதற்காக அவர்கள் என்னை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி அல்ஸோல்னிட் மற்றும் பிரதம சிகிச்சையாளர் டாக்டர் சலி ப்ரொலென்ஸ் ஆகியோரிடம் அனுப்பி வைத்தனர். கலாநிதி ஸோல்னிட்டும் பேராசிரியர் கோல்ஸ்டீனும் என்னை அன்னா ப்ரூட்டுடன் எழுதி வரும் "குழந்தைகளின் அதிவிருப்பத்துக்கு மேல்” என்ற நூலின் ஆராய்ச்சி உதவியாளராகக் கடமையாற்ற வேண்டினர். அத்துடன் நான் யேல் - நியூ ஹெவன் வைத்தியசாலையில் கடமையாற்றி மருத்துவ உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு புதிதாக ஏற்றுக்
黏 × 曦 葵鑫
கொள்ளப்பட்ட கு துஷ்பிரயோகத்ை பிரச்சினைகளை
குழந்தைத் துஷ்
வழக்குகளில் கு
சந்தேக நபர்களு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கெ அவர்களுக்கு உ இந் நடவடிக் ஹெவன்ஸ் நீதிச்
அலுவலகத்தில்
பொறுப்புகளுடன் செயற்பட்டேன். ச வழக்கறிஞர், பெ என்பவர் குழந்ை துஷ்பிரயோகம் ெ அல்லது புறக்கண சட்ட ஆலோசகர் நாடுவது என்ப:ை கற்பித்தார். அத்து பிறந்ததிலிருந்து தாயாக ஒரு குழ காலமாக கலப்பி வளர்த்து வந்த ஆ அமெரிக்க பெண் நீதித்துறைக்கு உ பென் என்னை அ பெண்மணி தனது வளர்த்து வந்தது சிறுமியையும் வளி ஆசைப்பட்டார். எ கொனேக்டிகட் ச திணைக்களம் த6 வலியுறுத்தியதுடன் பெற்றார்கள், குழ வளர்க்க முடியாது பெண்மணியின் ப அச் சிறுமியை எ அவரை விடப் டெ குடும்பம் ஒன்றிடப்
திரு. பென், த ஊழியர்களுக்கெத தொடர்ந்து நஷ்ட அச் சிறுமிக்கென் தாயாக இப் பென என்றும் அவரிடமி பிரிப்பது நிரந்தரம
ஒரு வாக்கினால் மரண தண்டனை பெற்ற
இங்கிலாந்து முன்று முறை பாராளு கலைத்துவிட்டார். 182 ஆண்டுகள் பாராளுமன் செய்தார். 1840ஆம் ஆ கூட்டினார். பாராளும கொண்டிருக்கும்போது நுழைந்து ஐந்து பாராளு கைது செய்ய முயன்ற முன்னரே தெரிந்துகொ விட்டனர்.
இதைத் தொடர் துவங்கியது. நெஸ்பிஎ ஆலிவர் கிராம்வெல பாராளுமன்றப் படை அர சார்ள்ஸ் மன்னர் 1846ஆ இவர் ஒயிட் தீவிலுள்ள 8 வைக்கப்பட்டார்.
வெஸ்ட் மினிஸ்டர் அடங்கிய டிரிப்யூனல் மன்னரை விசாரிக்கும் மன்றத்திற்குக் கிடையா எதிர்வழக்காட மறுத்து 68 நீதிபதிகள் இவர் நீதிபதிகள் இவர் தீர்ப்பளித்தனர். அந் பலத்தினால் இவருக் விதிக்கப்பட்டது.
ஒயிட் ஹாலிலுள்ள தான் சிறைவைக்கப்பட் அரண்மனையிலிருந்துந குளிரினால் உடல் நடு மக்கள் கருதிவிடக் கூட சட்டைகள் அணிந்துெ சென்று சிரச் சேத ம வைத்துக்கொண்டார் பிரார்த்தனை செய்ய வந் கூறிய கடைசி வார்த்ை கொள்ளுங்கள்' என்பத
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றும் வாதிட்டார்.
நமது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போய் நாம் வழக்கில் தோல்வியடைந்ததும், சட்டத் துறையினூடாக குழந்தைகளின் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் உரிமையினைப் பெற்றுக்கொள்வது எப்படி என்ற கேள்வி என்னைத் தூண்டியது. குழந்தைகள் கவனிக்கப்படாதபோது அவர்களது
தப் பற்றிய ஆராய்ந்ததுடன், பிரயோகம் பற்றிய ற்றம்சாட்டப்பட்ட க்கெதிராக சட்ட
வைத்தியசாலை ாள்வது என்பதில் தவியும் புரிந்தேன். கைகளை நியூ
நியூ ஹெவன்ஸில் அதற்கு மாறாக, சிறார்கள் தமது பெற்றார்களால் அடிக்கப்பட்டு அல்லது தீயினால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு, நாட்கணக்கில் வசதி குறைந்த வீடுகளில் தனியாக விடப்பட்டு, வைத்திய மருத்துவ வசதிகள் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதை நான்
சேவைகள் உரிமைகளுக்காகப் பாடுபடுவதே கண்டிருக்கிறேன். இதில் சோகமான எனக்களித்த எனக்குத் தேவை. அத்துடன் உண்மையென்னவென்றால்,
இணைத்தே நான் சிறார்களுக்கு இடர்கள் குறிப்பிட்ட சில பெற்றோர்கள் தாம் ட்ட உதவி இளம் ஏற்படும்போது அவர்களுக்காகக் பெற்றார்கள் என்ற உரிமையை ன் ரொடென் குரலெழுப்பக் கூடியவளாக என்னை மதிக்காது செயற்படுவதனால் தகள் மாற்றிக்கொண்டேன். ஏற்படக்கூடிய வினை செய்யப்படும்போது "சட்டத்தின் கீழ் சிறார்கள்" ஆளுமைக்கமைய குடும்பத்தின் ரிக்கப்படும்போது என்ற தலையங்கத்தின் கீழான மற்றொரு அங்கத்தவரோ அல்லது களை எவவாறு எனது முதலாவது மாணவர் கட்டுரை மாநிலமோ குழந்தைகளுக்கு த எனககுக 1974ஆம் ஆண்டு ஹவார்ட் கல்வி அன்புள்ள மற்றும் காப்புறுதியுள்ள டன் குழந்தை சார்ந்த பத்திரிகையில் வெளியானது. நிரந்தரமான வீடொன்றைப் 39(5 61671 TULg) இக் கட்டுரையில் சிறார்கள் பெற்றுக் கொடுக்க ந்தையை 2 வருட பெற்றோர்களால் துஷ்பிரயோகம் வேண்டியுள்ளது.
ன சிறுமியை செய்யப்படும்போது அல்லது எனது தாயார் தமது ஆபிரிக்க -
மணிக்கு
உதவுவதற்காக திரு.
ழைத்தார். இப்
குழந்தைகளை
மில்லாமல் இச்
ார்க்க
னினும்
முக சேவை
னது கோட்பாட்டை
* செவிலிப்
ந்தைகளை
து என்று கூறி, அப்
ராமரிப்பிலிருந்தது
டுத்துச் சென்று
பாருத்தமான
ம் கையளித்தது.
நிணைக்கள
நிராக வழக்குத் ஈடு கோரியதுடன் று வளர்ப்புத் ன்மணியே உள்ளார் ருந்து சிறுமியைப் ாகப் பாதிக்கும்
Ga
புறக்கணிக்கப்படும்போது அல்லது குழந்தைகளது மருத்துவ மற்றும் கல்வி விவகாரங்களில் பெற்றோர்கள் எடுக்கும் தவறான முடிவுகளினால் D6000J ஏற்படும் பாரதூரமான
விளைவுகளுக்காக சட்டமும் சமுதாயமும் முன்னோக்கு ன்னர் முதலாம் சார்ள்ஸ் ಲೌಕಿಕಿನ್ತಾ। பற்றி விரிவாக தமனறததைக கூட்டிக எழுதப்பட்டுள்ளது. நான் சட்டச்
ஆம் ஆண்டு முதல் 11 சேவையில் தொண்ட்ராகக் ဈး : 

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இலங்கையின் ஐக்கியத்தை
மறுநாள் அதாவது 12ஆம் திகதி எச்.டபிள்யூ ஜெயவர்த்தன திருமதி இந்திரா காந்தியைச் சந்தித்து இரு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தினார். ஜனாதிபதி ஜெயவர்த்தன கூட்டியிருந்த சர்வகட்சி மாநாடு பற்றியும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குக் கூடுதலான
ஆர்வம் பற்றியும் எச்.டபிள்யூஇந்தியப் பிரதமருக்கு எடுத்து விளக்கினார்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளாலோ அல்லது அவற் å றுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதாலோ பயனேதும் ஏற்படப் போவதில்லையென்றும் " இவற்றினால் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதென்றும் தெரிவித்த இந்தியப் பிரதமர், தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனக்குப் பல நெருக்குதலைத் தருகிறாரென்றும் எடுத்துக் கூறினார்.
ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிடுமென்ற தனது அபிப்பிராயத்தையும் இந்திரா விளக்கினார். இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணி தமது பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கைவிடாத வரை அதனுடன் பேச்சுக்களெதனையும் நடத்த முடியாதென்ற அரசாங்கத்தின் கருத்தை எச்.டபிள்யூ ஜெயவர்த்தன எடுத்துக் கூறினார். தமிழ்த் தலைவர்களோடு பேசி தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா உதவி வழங்கத் தயாராக இருப்பதாக இந்திரா காந்தி கூறினார். இதற்கு இணக்கம் தெரிவித்த எச்.டபிள்யூ ஜெயவர்த்தன, இதுபற்றித் தான் ஜனாதிபதியுடன் பேச வேண்டுமென்று கூறினார். நாடு பிரிவினைக்கெதிரான சட்டம், இந்தியா வுக்கு ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வழங்குமென்று அமைச்சர் ஹமீத் விடுத்த எச்சரிக்கை இதன் மூலம் நிரூபணமானது.
இச் சந்திப்பின் பின்னார், அன்று மாலையே இந்திரா காந்தி கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.
வட்டமேசை மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி முன்வைத்த யோசனைகள் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளுக்குத் தீர்வாக அமையாதென்ற எனது கருத்தை நான் கூறினேன். இலங்கை அரசாங்கம் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நாட்டு விவகாரங்களில் தமிழ் சிறுபான்மையினருக்கு உரிய பங்குபற்றலை வழங் கும் எந்த யோசனைகளையும் கவனத்திலெடுக்க தயாராகவிருப்பதாக விசேட பிரதிநிதி எச்.டபிள்யூ ஜெயவர்த்தன தெரிவித்தார். இலங்கை அரசாங்கத் துக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமிடையில் பரந்த அடிப்படை யில் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகள் பயனுடை யதாக இருக்குமென்றும் பிரச்சினைகளுக்கு மாநாட்டு மேசையில் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் எனது கருத்தை நான் தெரிவித்தேன் என்று இந்திரா காந்தி அறிவித்தார்.
இதற்கிடையில் பத்தாம் திகதி வவுனியாவிலிருந்து கொழும்பு வந்து சேர்ந்த கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகிய மூவரும் பதின்மூன்றாம் திகதி இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இம் மூன்று தலைவர்களும் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனையும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியையும் சந்தித்துப் பேசினர். தாம் கொழும்பு திரும்புவது பாதுகாப்பானதில்லையென்று அமிர்தலிங்கம் எம்.ஜி.ஆரிடம் கூறினார். சென்னையி லேயே தங்க விரும்புவதாகவும் சொன்னார். இவர் களுக்குப் பூரண ஆதரவு வழங்கிய எம்.ஜி.ஆர். தமிழக அரச விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். மறுநாள் 14ஆம் திகதி இம் மூன்று தலைவர்களும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தனர். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் பேச்சுவார்த்தை நீடித்தது. பின்னாட்களில் இச் சந்திப்புப் பற்றிக் குறிப்பிட்ட அமிர்தலிங்கம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத முக்கிய சந்திப்பு என்று வர்ணித்தார். இந்தியா ஒரு போதும் இலங்கையில் பிரிவினைக்கு ஆதரவு (அரசியல் தொடர்) வழங்காதென்று இந்திரா காந்தி மூன்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களிடமும் திட்டவட்ட மாகத் தெரிவித்தார். தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்காது அதற்குச் சற்றுக் குறைவான சுயாட்சிக் கோரிக்கையைத் தமிழர் தரப்பு முன்வைக்கலாமென்று
18
வசதிகள் வழங்குவதற்கு ஜனாதிபதி கொண்டிருக்கும்
அவர்களிடம் இந்திரா காந்தி எடுத்துரைத்தார். இந்தியாவிலுள்ள மாநில அரசுகளைப் போன்று
ஐக்கிப்ட் இலங்கைக்குள் தமிழ்ப்பிரதேசங்களுக்குச் சுயாட்சியைக் கோரலாமென்பதே இந்திரா காந்தியின் கருத்தாக அமைந்தது. அப்போது தமிழக முதல்வராக விருந்த எம்.ஜி.இராமச்சந்திரன், தி.மு.க. தலைவர் | கருணாநிதி போன்றோர் இந்தியா இலங்கைக்கு ஆயுத ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தியபோதிலும் இலங்கையின் பிரதேச
ஒருமைப்பாட்டையும் இறைமையையும் வெகுவாக மதித்தாரென்பதை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டும், ! இந்திரா காந்தியின் எதிர்பார்ப்புகளையும் எச்சரிக்கை | யையும் புரிந்துகொண்ட அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் us அரசியல் விளையாட்டு நடத்தவே சிங்களத் தலைமை விரும்புவதாகவும் சிங்களத் தலைவர்களுக்குப் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பமில்லையென்றும் அமிர்தலிங்கம் இந்திரா காந்தியிடம் எடுத்துரைத்தார். குறைந்தளவு அதிகாரங்களையும் சலுகைகளையும் வழங்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளத் தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக
இணைந்து எழுதுவது
த சபாரத்தினம்
H Oi Dag
இருப்பதாகவும் பழைமைவாதப் பிடிப்பில் முழ்கியுள்ளப் பௌத்த மகா சங்கத்தாரும் சிங்கள, பெளத்த அரசியல் தலைவர்களும் அதற்குத் தயாரில்லை எனவும் சிங்களத் தலைவர்களின் இத்தகைய நடவடிக்கைகளால் விரக்தியுற்றே தனிநாட்டு தமிழீழக் கோரிக்கை முன்வைக் கப்பட்டது என்றும் அமிர் இந்திராவிடம் கூறினார். "மேதகு பிரதமர் அவர்களே! தமிழ் மக்களுக்கென்று சுயாட்சிப் பிரதேசத்தை வழங்குமாறு ஜெயவர்த்தனவுக்கு
இந்தியாவிலுள்ளமாநிலஅரசுகளைப் போன்று ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ்ப் தி பிரதேசங்களுக்குச் சுயாட்சியைக்
கோலாமென்பதே இந்திராகாந்தியின் கருத்தாக அமைந்தது. அப்போதுதமிழக முதல்வராக விருந்த எம்.ஜி.இராமச்சந்திரன்,திமுக
x
தலைவர்கருணாநிதி போன்றோர் இந்தியா இலங்கைக்கு ஆயுததியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றவற்புறுத்தியபோதிலும் arŘEDÉSudců bygg FügeMDÜLİMLEMLuph II SampELOEDUuh Glugu Tinggiyaituang இங்குகுறிப்பிட்டுக்கூறவேண்டும். உங்களால் தூண்டுதல் செய்ய முடியுமென்றால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்" என்று அமிர் மேலும் இந்திராவிடம் கூறினார்.
அமிர்தலிங்கத்தின் பதில் இந்திராவை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. மறுநாள் 15ஆம் திகதி புதுடில்லியிலுள்ள செங்கோட்டையில் நடைபெறவிருந்த இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு இந்திரா அமிருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்திரா காந்தியோடு பிரமுகர்கள் அமரும் மேடையில் அமிர்தலிங்கமும் அமரவைக்கப்பட்டார். அமிர்தலிங்கத்தைத் துரோகியென்றும் இனவாதியென்றும் நாட்டுப் பிரிவினைவாதியென்றும் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்திலிருந்த சிங்களத் தலைவர்கள் கண்டித்த வேளை, புதுடில்லியியில் அமிர்தலிங்கத்துக்கு அளிக்கப்பட்ட விசேட கெளரவம் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு ஆத்திரமூட்டியது. இந்தப் பிரதான சுதந்திரக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் இடம்பெற்ற ஜூலைக் குழப்பங்களை இனவொழிப்பு நடவடிக்கை யென்று வர்ணித்தார். அமிர்தலிங்கத்தை மேடையில் வைத்துக்கொண்டே இந்திரா காந்தி கூறிய இந்தக் கருத்து பல சிங்களத் தலைவர்களை அதிர்ச்சியும் ஆத்திரமு 1 மடைய வைத்தது.
(தொடர்ந்த வழயும்.)
6)HTJ
ຫົວນີ້
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lெணக்கம் வணக்கம்! வணக்கம்! ஒவ்வொரு வாரமும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் திருத்தங்களையும் எமக்கு அனுப்பிவைத்து எமது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் அன்பு வாசகர் களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும். தவிரவும் கிறிஸ் மஸ் பணி டிகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு முன்கூட்டியே எமது
கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
சின் ஒஸாமா பின்லேடனின் அல்கைதா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொழும்புக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் வந்து போயிருக்கின மெண்டு ஒரு பத்திரிகையாளர் சொல்லியிருக்கிறாரே.
மன் - ஒஸாமா அமைப்பெண்ட பெயரிலை சின்னச் சின்னக் குழுக்கள் கிழக்கு மாகாணத்தில இயங்குது அல்லது எதிர்காலத்தில இயங்கும் எண்டது உண்மைதான். ஆனா உண்மையான அல்கைதா அமைப்பு உறுப்பினர்கள் வந்து போனதாகத் தகவல எதுவும கிடைக்கவில்லை. ஏன, இதுக்கு முனனால ஒஸாமாவை வன்னியிலதான்
பாதுகாப்பா வச்சிருக்கினமோ தெரியில்லையெண்டு
ஒரு கதை அடிபட்டுதே எல்லாம் ஒரு யூகந்தான். இது மட்டுமே சுடப்படுகிறதுக்கு முனனம வீரப்பன் கூட இலங்கைக்கு வரத் தான் ஏற்பாடு ஒரு கதை இருந்துதே, உமக்குத் தொயாதா
சினி . அப்பிடியெணிடால் வோனி டட்
பேர்வழிகளுக்கெல்லாம் புகலிடம் இலங்கை
தானாக்கும். அதுவும் காட்டுப் பகுதியெண்டால் வசதி
எண்டு நினைக்கினமாக்கும். இருந்த வெள்ளத்தை
வந்த வெள்ளம் அடிச்சுக்கொண்டு போகாமல் இருந்தாச் சரிதான்.
மட்டக்களப்பில ஒவ்வொரு நாளும் ஒரு ஆளையெண்டாலும் சுட்டுப் போடுறாங்களே.
மன் - இனி மட்டக்களப்பு எண்டு சொல்லாம மரணக்களப்பு எண்டு சொல்லும்.உவர் கருணா
- 2) ಗ್ಲೆಲ್ರ : போகேக்க கூட இருந்தவையளை வீடுகளுக்கு அனுப்பி வச்சவரெல்லோ! அவயளைத் தேடித் தேடிச் சுடுகினம் நாளுக்கு ஒருவர் எண்டாலும் வருஷத்துக்கு முன்னூத்தி அறுபத்தி அஞ்சு பேர் எண்டா ரெண்டு வருஷத்துக்கு கணக்கைப் பாருமேன் இதுதான் நீண்டகாலத் திட்டம் இடையில அம்புட்டா மற்றத் தரப்பு ஆக்களையும் போடுறதுதான் அடிப்படைப் பொலிசி.
சின் நல்ல பொலிசிதான். கருணா எண்ட வுடனதான் ஞாபகம் வருகுது, அவற்ர சத்தமே இல்லையே. ஆளைப் பற்றி ஏதாவது இருக்கோ,
மன் + ஆளைப் பற்றி ஒண்டுமாத் தெரியேல்லை. ஆள் தன்னோட இருந்தவயளை அநியாயமா கொலைக்கு பலியாக்கிப்போட்டார். கிழக்கு |மாகாணத்தின்ர காடு, தண்ணி தெரிஞ்சவர். தங்களைப் பாதுகாத்துக்கொள்வாரெண்டு அவரை இருந்ததுகள், பாவம் நடுக்கடலில இறக்கிவிட்ட الفاظ மாதிரி திக்குத் தெரியாமத் தவிக்குதுகள். இவர் lး၏ ဓား၊L#မ်ရjစဲ၏Lifလို கட்சியெண்டார். பொலிற்ரிக்ஸ் எண்டார். இப்ப ஆள் சத்தமில்லாம இருக்கிறார். அவரோடை களத்தில குதிச்சவர் திரும்பவும் |அயலகத்துக்கு ஓடிவிட்டார். கருணா வந்து தன்ர கடனைத் தீர்ப்பார் எண்டு கனவு கண்டவையஞக்கு |:၆::[®!!! உரசித் தீத்திப்போட்டார். போராடத் தெரிஞ்சவருக்கு பொலிற்ரிக்ஸ் தெரியாமப் விட்டு எண்டதை நிரூபிச்சுப்போட்டார்.
| சின் - துவக்குத் தூக்கிறதை விடவும் பேனா தூக்கிறது கஷ்டம் எணடதை கருணா விளங்கிக் கொண்டார். அவற்ர தலைவரும் விளங்கிற காலம் வரும் அதுவரை வெயிட் பண்ணுவோமாக.
யாழ்ப்பாணத்தில மனிதச் சங்கிலியில் போராட்டம் நடத்தப்பட்டிருக்குதே அதில ஏதாவது வில்லங்கம் இருக்குதோ?
மன் : சனத்தின்ர பேரால நடத்தப்படுகிற எல்லாமே வில்லங்கமாத்தானே முடியுது கொஞ்ச நாளைக்கு முன்னம் "போரா, சமாதானமா',
"போராட வா' எண்டெல்லாம் வாசகங்களோடை
அநாமதேய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட் டிருந்தது. உரிமை கோரவில்லை எண்டாலும்
தம்பிமாரைத் தவிர வேற யார் ஒட்டியிருப் பினமெண்டதைப் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு சனமென்ன அடி முட்டாள்களா? அதையொட்டித் தான் உந்த மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடக்குது. சகுனம் சரியில்லை. அவ்வளவுதான்.
சின் - தொட்டாப் பத்திக்கொள்கிற ரேஞ்சில நிலை இருக்கெண்டு சொல்லுறியள் உந்தப் போராட்டங்களுக்கு முன்னுக்குத் தள்ளப்படுகிற பொதுமக்கள் அவதானமா இருங்கோ. கொஞ்சம் பிசகினாலும் உங்கட தலையில பொறிஞ்சிடும்.
எங்கட மகேஸ்வரன் எம்பி சிறைச்சாலைப் புனரமைப்புக்கெண்டு அஞ்சு லட்சம் ரூபாவை ஒதுக்கியிருக்கிறோரே.
மன் - ம்.ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுகுதாம். எங்கட பெடியள் பெட்டையள் வருஷக்கணக்கா சிறைச்சாலைகளுக்குள்ள சின்னாபின்னப்படுகுதுகள். அதுகளுக்கு இதுவரை ஒண்டையும் செய்யாத மனிசன், திஸாநாயக்கா எம்.பி. சிறையில இருக்கிறார் எண்டதும் சிறைக்கு கணினி தேவையாம், அலுமாரி தேவையாம் , ரி.வி.தேவையாம் எண்டிட்டு அதுகளுக்காகக் காசு ஒதுக்கியிருக்கிறார். இதுக்குப் பிறகும் அவற்ர சுயரூபத்தை தமிழ் மக்கள் தெரிஞ்சுகொள்ள யில்லையெண்டால் அவரிலையோ மக்களி லையோ தவறு.
சின் :- அண்ண தவறு எண்டைக்கும் மக்களின்ர பக்கந்தானே விழுகுது. ஏன் தெரியுமோ? வீர வசனங்களால வாக்குறுதிகளை வீசிறவையளை நம்பி வாக்குகளைப் போடுறதும் பிறகு தலையைச் சொறியிறதும் மக்கள்தானே.
நாடு பூரா வெள்ளப் பாதிப்பு இருந்தாலும் கூட வட கிழக்கு குறிப்பா கிழக்கு மாகாணம் கடுமையாப் பாதிக்கப்பட்டிருக்கே.
மன் - உந்தக் கேள்விக்கு முக்கியத்துவம் குடுத்து முதலில கேப் பீர் எண்டுதான் எதிர்பார்த்தன். சரி பரவாயில்லை. அரசாங்கம் நிவாரண உதவிகள் வழங்குது. தனியார் அமைப்புகள் உதவி வழங்குதுகள், ஏன் ஊடக அமைப்புகளும் உதவித்தான் இருக்கினம் என்ன செய்வம் மக்களுக்குத் திருப்தி தருகிற வகையில எதுவும் கிடைக்கவில்லை.
தவிரவும் தம்பிமார் வெளிநாடுகளிலையும் நிதி சேகரிக்கினம். அதுகளும் ஆடி அடங்கி வருமெண்டு எதிர்பார்க்கலாம். அனர்த்தமெண்டு வரேக்க அதை அப்பிடியே உந்த உதவிகளால ஈடுசெய்ய முடியுமெண்டு நம்பயில்லை. ஆனால் உதை ஒரு 'பொலிற்ரிக்ஸ் பிளே பண்ணின வையளை நினைச்சாத்தான் வெட்கமாகக் கிடக்கு
சின் சனத்துக்கு உதவாட்டியும் பரவா யில்லை. பொறுப்பில்லாமப் பேசி பொலிற்ரிக்ஸ் ஆதாயம் தேடின எல்லாத் தரப்புக்கும் முஞ்சியில அடிச்ச மாதிரிச் சொன்னியள்.
எங்கட அவதார எம்பிமார் இருபத்து இரண்டு பேரும் என்ன செய்யினமாம்.
மன் விளங்குது விளங்குது. மக்களால இல்லாம மர்மமாத் தெரிவானதாலதான் அவதாரம் எண்டிறீர்.
அவையள் என்ன செய்யிறது? வன்னியில இருந்து மறுஅறிவித்தல் வரும் வரையும் வெள்ள அனர்த்தத்தை பொலிற்ரிக்ஸாக மாத்திறதும் - மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தால் போய் தாங்களும் கையைப் பிடிச்சுக்கொண்டு நிற்கிறதும், ஜனவரி மாசம் நடக்கப்போற அல்லது நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கிற எழுச்சிப் போராட்டங்களுக்காக ஒத்திகைகளைப் பண்ணிப் பாக்கிறதையும் விட வேற என்னத்தைச் செய்ய ஏலும், அவையள் முணுமுணுக்கிற பேவரைட் சோங்' என்னெண்டு தெரியுமே.
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"
鸥23-29,2004、

Page 19
பார்க்கும் சக்தி என்பது ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆனால், நாம் நமது கண்களின் முழு அருமையையும் உணருவது கிடையாது. கண்களை, பார்ப்பதற்குப் பயன்படுத்துவதை விட தூங்குவதற்கு அதிகம் பயன்படுத்துகிறவர்கள் உண்டு கண்கள் திறந்திருக்கும்போதே எதிரில் தெரியும் காட்சியைச் சரியாகப் பார்க்காமல் கனவுலகில் சஞ்சரிப்பவர்களும் உண்டு
சரி.தூங்கவும் இல்லை. கனவும் காணவில்லை. அப்போதாவது எதிரில் தெரியும் காட்சி, நம் கண்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிகிறதா? அதுவும் பலருக்குத் தெரிவதில்லை. கண்ணிலே ஏதாவது ஒரு கலர் கண்ணாடி மாட்டிக் கொண்டு பார்ப்பவர்கள் அதிகம். கலர் கண்ணாடி என்று நான் குறிப்பிடுவது அவரவரது Perception-ஐ உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் விஷயங்களைப் பார்க்கும்போது எந்தவித முழுமையான ஆதாரமும் இல்லாமல் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் அபிப்பிராயங்கள்தான் Perception
நிர்வாக இயல் 'வொர்க் - ஷாப் களில் ஒவ்வொருவரின் Perception எப்படி இருக்கிறது என்பதைப் புரியவைக்க சின்னச் சின்ன புதிர்கள் போடுவார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
ரோமானிய முறைப்படி, ஒன்பது என்பதை X என்று எழுதுவோம் இல்லையா? இதில் எங்கேயாவது ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து இந்த ஒன்பதை ஆறு என்று மாற்ற வேண்டும். கட்டுரையை மேலே படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் செலவுசெய்து ஒரே ஒரு கோடு போட்டு ஒன்பதை ஆறாக மாற்றுவது உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்களேன்!
விடை இதுதான். IXரோமானிய முறைப்படி ஒன்பது. சரி.இதையே ஆங்கில எழுத்துக்களாக நினைத்துக்கொண்டு இரண்டாம் முறை பாருங்கள், மற்றும் X என்ற இரு எழுத்துக்கள் தெரிகிறதா? அதன் முன்னால்
S என்ற ஆங்கில எழுத்தைச் சேருங்கள். ஆகா.ஒன்பது ஆறாகிவிட்டது ஒரு கோடு மட்டும் சேர்க்கலாம் என்று சொன்னவுடன் நம்மில் பலருக்கு நேர்க்கோடுதான் நினைவுக்கு வரும், ஏன்.Sஎன்பது வளைவான ஒரே கோடுதான். ஆனால், அது சிலருக்கு அப்படி நினைவுக்கு வருவதில்லை. சிலருக்கு இது சட்டென்று தோன்றிவிடும். விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க Perception எப்படி நமக்குத் தடையாக
இருக்கிறதோ, அதேமாதிரி தான் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சிகளின் உண்மையான பின் அர்த்தங்களையும் இந்த Perceptionநமக்கு நிறம் மாற்றிக் காட்டிவிடும்.
இந்தக் கதையைப் பாருங்கள்: அது கொடிய விலங்குகள் நிறைந்த பயங்கரக் காடு அங்கே ஒரு விறகுவெட்டி அவனுக்கு ஒரு மனைவி. அவள் ரொம்பவும் அழகானவள். ஆனால், விறகு வெட்டும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் குடித்துவிட்டு தன் மனைவியை அடிப்பதுதான் அவனுக்கு வேலை மனைவிக்கோ நாளுக்கு நாள் வாழ்க்கை கசந்துபோய்க்கொண்டிருந்தது. கணவன் வெட்டிப் போடும் விறகுகளை பரிசலில் ஏற்றிக்கொண்டு ஆற்றின் மறுகரைக்குப் போய் விற்று, அதில் கிடைக்கும் காசிலிருந்து அரிசி, பருப்பு வாங்கிவந்து வீட்டில் சமையல் செய்ய வேண்டும். இதுதான் அவளது அன்றாட வேலை, காலப்போக்கில் எதிர்க்கரையில் இருந்த மளிகைக் கடைக்காரனுக்கும் விறகு வெட்டியின் மனைவிக்கும் மெள்ள ஒரு நட்பு துளிர்த்து வளர ஆரம்பித்தது.
அன்று அமாவாசை வழக்கத்தை விட அதிகமாகக் குடித்துவிட்டு வந்த விறகுவெட்டி, மனைவியைக் கொடுரமாக அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்த
குறுக்கெழுத்துப்போட்டி இல99க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் வமன்னர் அன்ரனி, 16 சென்ற் யேம்ஸ் மேற்கு வி
ஆரம்பித்தான். இவன அவஸ்தைகள் போது அந்த நட்டநடு இரவி வெளியே வருகிறாள். மனதில் கரைக்கு அ இருக்கும் மளிகைக் போய்விடலாம்' என்று ஆற்றைக் கடக்க பரி விறகுவெட்டியின் மை
01. எம். பரமேஸ்வரி, நெலுவ த.வி. பண்டாரவளை 02. அ.கா.அஜித், எருக்கலம்பிட்டி, 2ஆம் வட்டாரம் 03. அருள்தாஸ் நிபர்ஷன், பிரதான வீதி, காட்டாள 04. ஆர்த்தி சந்திரகுமார், 96, கொண்டினன்டல், க
05. எம். எம். ஷிஹாப் ஆகில், 9, சரிப் புரொக்டர் 06. எம். கலைதாசன், 20, பிரதான வீதி, குறிஞ்ச 01. ஏ.எஸ்.எஸ். 'பரீடா, 10ஆம் கட்டை, மெடகம, 08. ஏகே. சிங்கம், 141, 4ஆம் குறுக்கு வீதி, யாழ் 09 எம்.எப்.எம். ரிம்ஸாத், 53 மட்டக்களப்பு வீதி, ச் 10. எஸ் ஜனுஷாந், இல, 20, தாமரைக்கேணி வீதி
மண் றம்
Nஜியுள்ளது)
(ஜியுள்ளது). யுள்ளது).
திரைப்ப்டம் ஒன்று
பிறக்கும் என்பர்.
இடமிருந்து வலம்
01. அமெரிக்கப் பாராளு
9.
10. கல்சியம் இதன் வளர்ச் சிக்கு அவசியம் (திரும்பி
12. கலப்பை (திரும்பி ܠܰ 16.நடிகர் மோகன் நடித்த 13
18. இது பிறந்தால் வழி ே
மேலிருந்து கீழ் (L
இப் படித் தான் *அழைக்கப்படுகிறது (குழம்பி
"nدد
6 (S
10
)
الاد
20
dýr
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 28.12.2004க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-101
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
01. இந்திய - பாகிஸ்தான் மோதலுக்கு 03. விஜய் - த்ரிஷா நடித்த வெற்றித் திரை 05. மன்மதன் காதலி. 11. அரசியல்வாதிகளுக்கு அதிகமிருக்( 13. ஆசிரியர்களை இதற்கு உவமிப்பர் 17. நீர்நிலைகளில் ஒன்று (தலைகீழ்)
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெய சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்
2.T. 23 - 29, 2003
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lib ULL போய் எழுப்புகிறாள். பரிசல்காரனோ சொன்னது இவளின் நினைவுக்கு வருகிறது. ' என்று மனைவி இவளுக்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் என்றாலும், அதைப் பற்றிக்
) வீட்டைவிட்டு செய்யத் தயாராக இல்லை. கவலைப்படாமல் அவள் மரப்பாலம் அப்போது அவள் பரிசல் இல்லை என்றால் என்ன? நோக்கி நடக்கிறாள்.
ந்தப் பக்கம் இரண்டு மைல் தூரம் ஆற்றோரமாக அடுத்த நாள் காலை புலியால் டைக்காரனிடம் நடந்தால் ஆற்றின் குறுக்கே ஒரு தாக்கப்பட்டு சின்னாபின்னமாக
ஓர் எண்ணம், மரப்பாலத்தின் அருகே அவள் உடல், ல் வேண்டும். இந்தக் கதையை உங்கள் வீட்டில்
இருக்கும் அத்தனை பேருக்கும் படித்துக் காட்டுங்கள். கடைசியில் விறகு வெட்டியின் மனைவி சாவுக்கு யார் காரணம் என்று தனித் தனியே கேட்டுப் பாருங்கள்.
நாசமாகப் போன அந்தக் குடிகார விறகு வெட்டிதான் என்பார் ஒருவர். இன்னொருவர், "ஒழுக்கம் கெட்ட விறகுவெட்டியின் மனைவி, தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள்" என்பார். மூன்றாமவர், "உதவிக்கு வரமறுத்த இரக்கமற்ற பரிசல்காரன்" என்பார். "விறகு வெட்டியின் மனைவியைத் தவறான நடத்தைக்கு ஈர்த்த மளிகைக் கடைக்காரன் குற்றவாளி" என்றும் யாராவது சொல்லக்கூடும். ஒரே கேள்விக்கு ஏன் இத்தனை விடைகள்? ஏனென்றால், எல்லோருக்கும் ஒவ்வொரு Perception!
நள்ளிரவில் ஓங்கி உயர்ந்து நிற்கிற ஓர் அரச மரத்தின் அடியிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறபோது உங்களுக்கு முதலில் அதன் கிளைகள் தெரியலாம். இலைகள் தெரியலாம். அதையெல்லாம் ஊடுருவிப் பார்க்கிறபோதுதான் இலைகளுக்கு அப்பால் மறைந்திருக்கிற நிலாவின் பிரகாசம் தெரியும்.
அதுபோல், எந்த விஷயத்திலுமே எடுத்த எடுப்பில் உங்கள் Perception ஒரு மனிதன் அல்லது அவனது செயல் மீது படிந்து, உண்மைக்கு மாறான தோற்றத்தையும் ஏற்படுத்தும்
அந்த முதல் பார்வையை மனதுக்குள் வாங்காமல், நிதானத்தோடு, விருப்பு வெறுப்புகள் இல்லாமல் தெளிவான மனநிலையில், அதே காட்சியை மீண்டும் அசைபோட்டுப் பார்த்தால்தான், பார்த்ததன் உண்மை உங்களுக்கு விளங்கும்.
னவி பரிசல்காரனைப்
மரப்பாலம் இருக்கிறது. அதன் வழியாகப் போய்விடலாம்' என்று இவள் நினைக்கிறாள். மரப்பாலத்தின் அருகே சிறுத்தை ஒன்று உலவுவதாகப் பலர்
நன்றி. சுவாமி சுகபோதானந்தா
(தொடர்ந்து வரும்)
L L LSL L LSL L L L L L L L L L L L L L ராதா ரெக்ஸ்ரைல்ஸின் Bakaoré óséðar uförú óusÚig
377, 379A, Galle Road, Wellawatta, Colombo-06.
பேசாலை, -- (Opposite of Delmon Hospital) Tel: 364792
f தெகிவளை. O
மகளிர் மட்டும் மகளிர் மட்டும் க்கேணி 02, கிண்ணியா 1. 3.3
.
་་་་་་་་་་་་ | Θuuή
முகவரி: . . . . . . . . . . . . . . . .
ழுத்துப் போட்டி
allis
.雛
-
|யூ ற் 8 lon all உள்ள நேர்ம வெளிப்படத்தன்றுை
6500) S SLLSS SSSSSSSSS SSS SSSSSSSS
★ చదివి வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். T3 11 தி' வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் 15 போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
17 18|| 19
ܘܠ ܐ 1 9ܣ
2. all
LSLSLSLSSSLSSSSSS SSLSLSSSLSLSSS
காரணமான பிரதேச ப்படம் (குழம்பியுள்ளது).
இந்த வாரம் யாருக்கு சேலைP
பருத்தித்துறை வாசகிக்கு அதிர்வர்டம் Grill:Iib Ballsl in LD 99,60)8F, 5LD éN, TGlgLib Ted SèP 负 - - -
இவர்தார் 3 ஓடக்கரை, பருத்தித்துறை. பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். ரயும் குறிப்பிடுக. அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
அதிர்ஷ்டசாலிகளின் இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
113
Ꮭ ᎫᏧᏂ

Page 20
திய மனிதர்கள் புதிய சிந்தனைகள் எல்லாமே மஹாவிற்குப் புதுமையாகத்தான் பட்டது. இயற்கை அன்னையின் இதமான உன்னதங் களுக்கு இசைவுபட்ட உடலும் உளமும் தலைநகர காலநிலைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிப் போவது உண்மைதான். எழில் கொஞ்சும் மலைகளும் பசுமைகளும் கணி களுக்குப் பரவசம் தான் ; பார்த்துக்கொண்டிருந்தாலே போதும், உயர் கல்வி நிமித்தம் தன் பிறப்பிடத்தை விட்டு தலைநகரை நோக்கி நகர்த்தப்பட்டு முழுமையாய் மூன்று நாட்கள் கடந்தாயிற்று. இங்கு இயந்திரங்களுக் கெல லாமி உயிர்கொடுத்து உலவ விட்டதாய்த் தான் உணர்கிறான் மஹா, அப்படி ஒரு பரபரப்பு. உறவுகள் என்பது வெறும் உதிரிகளாய்த்தான் உருவம் பெற்றுள்ளது.
ஒன்றின் அனுபவம்தான் இன்
கொடுமைகள்தான் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கவே கஷ்டமாகத்தான் --- இருக்கிறது. ধ্ৰুপ্প
நகர நாகரிகங்களுக்கு மட்டுமே R. தம்பட்டம் அடித்து பழகிப் போன மஹா "அப்பா நாளன வின் மனம் அதன் உள்ளடக்கங்களை நாள்" என்ற கவிதாலி முழுமையாய் உள்வாங்கிக்கொண் கேட்ட கார்த்திகேசு, ' டதும் நிசப்தம் கண்டது. வாழ்க் நினைவுபடுத்திறியாம் கையைக் கொண்டுநடத்த ஒவ்வொரு தலையைத் தடவியவ மனிதனும் எவ்வளவு போராட - மகளான அவளை அ வேண்டியிருக்கிறது தெரியுமா.ஏதோ கினார். குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திற்கும் "அப்பா எனக்கு சமூகத்திற்கும்தான் வேதனைகளும் வீங்கதானே' என்ற விம்மல்களும் என்றால் அவற்றை லையில் ஊமையாக நீ ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு = கேசு "கட்டாயமா வ சமூகத்திலுமே முரண்பட்ட இரு வேறு - என்றார். அப்பாவின் ெ வர்க்கங்கள் இருந்துகொண்டேதான் என்றெண்ணி கவிதா இருக்கின்றன. இங்கும் கூட அப்படித் சியோடு நித்திரை தான். உலக நடப்புகளுக்கெல்லாம் கார்த்திகேசுவிற்கு எப்படி இரு வேறு பக்கங்கள் இருக் இருந்தது என்பதை கிறதோ, அதேபோலத்தான் மஹாவின் என்ன? எதிர்பார்க்கையின் பக்கங்களில் கல்லுடைத்துக்
கார்த்திகேசு, பிறந்தந O சித்திரை போன்ற நாட் வில் ஏனோ சந்தித்தே தன் கடைசி மகள் ஆ6
மறுபக்கங்க
الأيسر ಜ್ಯಕ್ತಿ' که همه ی ## %sمیں قمبر,4"چہ جاتا ہے/"\\\ } موږ *; 警 * ״ لي دیگر
ஏக்கம். ஒருபக்கம் ஆ வயதாகவிருந்தும் எர் r வென்று பேசிக்கொண் 2. ஆசையை நிறைவேற் ஒா ஒபபநதததை : செய்துகொண்டார். அ நாளைக்கென்று வய இரண்டாவது மகள். படி மூன்றாவது மகள் பெண்ணாக இருந்தும் விட்ட முதலாவது மகள் ஒரு பெரிய கல்6ை இருக்கிறதென்பதை அசைபோட்டுக்கொண் மனைவியிடம், "மால திற்கு எழுப்பிவிடு. கல்லுடைகிப் போய்வி நித்திரைக்குச் சென்று 'அய்யய்யோ வி ணெய் முடிந்துவிடப் சிறிதாக உள்ளது" எ எண்ணிக்கொண்ட மு
னொன்றைத் தெளிய வைக்கும் என்பதுகூட உண்மையாகத்தான் பட்டது. பகலெல்லாம் மலையேறி பாடுபட்டு இரவினில் உள்ளதில் உலக இன்பம் காணும் தன் சுற்றங்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறான் மஹா. மனம் மெதுவாய் வலிக்கிறது. கணவனும் மனைவியுமே ஹாய் சொல்லிக்கொள்ளும் நகர கலாசாரத்தில் இருவருமே சுற்றித் திரிந்து பொருளிட்டும் இந்த இடைவேளையில்லாத வாழ்க்கை
மஹா இவ்வாறு குழம்பிப் போயிருக் கிறான்.
பிறப்பிடமும் பின்னணியும் ஒரு மனிதனின் நடத்தையில் நிச்சயமாகச் செல்வாக்குச் செலுத்தும், அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக ஒட்டுமொத்தப் பார்வையில் ஒரு சமூகத்தைப் பற்றிய கணிப்பில் எனக்கு உடன்பாடு கிடையாது. இக் கரைக்கு அக்கரை பச்சை என்பது போல மஹாவின் தேடலும் ஆர்வ மும் அக்கரை பற்றியதாகவே அமைந்திருந்தது உண்மையே.
தன்னையும் தன் சுற்றங்களையும் பிற சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதெல்லாம் அவனில் எத்தனையோ குழப் பங்கள் . எல்லாவற்றிற்கும் இன்று விடை கிடைத்துவிட்டதாய் உணர்கிறான் மஹா,
நகராக்கம் தொடர்பான தனது புவியியல் ஆய்விற்குத் தகவல் தேடி வந்தவனுக்குக் கிடைத்த அனுபவங் கள் அதிகம். ஒற்றை அறைக் குள்ளேயே ஓராயிரம் கனவு கண்ட அவனின் எண்ணங்கள் மறுபடியும் அந்த லயனை நோக்கிச் சிறகடித்துப் பறக்கிறது. உண்மையைச் சொல்கி றேன். அது அவனின் ஞானக் கண் களுக்கு மாளிகையாகத்தான் தெரி கிறது.
ஒன்றின் வளர்ச்சியில் . பின்னணி யில்தான் எத்தனை பின்னடைவுகள். தமது அன்றாட சீவனோபாயத்திற்காய் இங்கு மனிதங்கள் அனுபவிக்கும்
2.
யின் தாற்பரியம் புரியாமல் போகவே
- ဖျာစာm##လ်က္အfဓါ၊ 9 L எலலாம நகராத சாககடைகளதான அந்த போத்தல் விளக் எச்சமாய் எஞ்சியிருக்கின்றன. மண்ணெண்ணெய் கற்பனைகளில் நிஜங்களை விட ஆம் சூரியனைக் கண்ட ஒப்பனைகள்தான் அதிகமான இடங் முகம். அவளால் நடக் களைப் பெற்றுக்கொள்கின்றன யாது. இருந்தும் அவரு என்பதை இப்போதுதான் உணர்கிறான் வாசகரின் மனதை ே மஹா, இடையில் முடித்த 3 முன்பெல்லாம் தன பெற்றோருடன் தொடர்ந்து எழுதினா தலைநகருக்கு அடிக்கடி பயணித்திருக் வரையல்ல எண்ணெ கிறான் மஹா, அப்போதெல்லாம் மிகவும் ஆவலோ அவனுக்குத் தெரியாது இந்த மாட எதிர்நோக்கிய கார்த்தி மாளிகைகளுக்கும் விண்ணை முட்டும் குடித்தவராய் தனி" கட்டடங்களுக்கும் பின்னால் நகராத பெற்று விரைவாக அந் சாக்கடைகளாய் அதிகமான சேரிப் நகர்ந்தார். இன்றைக் புறங்கள் இருக்கின்றனவென்று. இந்த நரக வாழ்க்கை நகர்வுகளை அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. கல் ::
ஒருநாள் சேரி வாழ்க்கையில் மஹா ஓராயிரம் அனுபவங்களைச் ாம் ஆதலால் பஸ்ஸி சுவீகரித்துக்கொண்டது மட்டுமல்ல, நேரம் ஆதலால் பஸ் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் I பக்கத்திலிருந் உள்வாங்கியிருக்கிறான். ஒருநாள் வாழ்க்கையை நகர்த்துவதற்கு அந்த ஆத்மாக்கள் படும் அவஸ்தைகளோடு ஒப்பிடும்போதுதான் தன் சுற்றங்கள் இமயம் அளவு உயர்ந்திருப்பது புரிந் தது மஹாவிற்கு,
சிவனுமனோரன்
ஹப்டின்
நடைமுறைகளும் எண்ணங்களும் ஒரே கோணத்தில் ஒடித் திரிந்து ஓய்ந்து விடக் கூடாது. பல்வேறு கோணங் களில் பரிணமித்துப் படர வேண்டும். அப்போதுதான் ஒன்றைப் பற்றிய ஒழுங்கான தீர்மானத்திற்கு வர முடியும் என்ற உண்மையை உணர்ந்த மஹா, தன் ஆய்விற்கான தகவல்களை எல்லாம் திரட்டிய பெருமிதத்தோடு
கொள்கிறான். வழமையை விட வெகுவான எதிர்பார்ப்புகளை ஏந்தியபடி அவனின் பிறப்பிடம் நோக்கிய பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைக்கு என்ர பிறந்த ன் ஆவல் குரலைக் செல்லம் அப்பாக்கே ா" என்று கவிதாவின் ாய் தன் நான்காவது ன்போடு கண்ணோக்
டடுப்பு வாங்கித் தரு கவிதாவின் முன்னி ற்க முடியாத கார்த்தி ங்கித் தருவேம்மா” ார்த்தையை சத்தியம் அன்றிரவு பெருமகிழ்ச் செய்தாள். ஆனால் அது எதிர்மாறாக அவள் அறிவாளா
காலத்தையோட்டும் ாள் விழா, தீபாவளி, ளெல்லாம் தன் வாழ் தயில்லை. இருந்தும் செப்படுகிறாளே என்ற |வை வாட்ட ஐந்து நேரமும் வளவள டிருக்கும் கவிதாவின் ]வே வேண்டும் என்ற தன் மனைவியோடு டுத்தது இன்றைக்கு திற்கு வரவிருக்கும் த்துக்கொண்டிருக்கும் அழகான ஒரு ஊனமாய் பிறந்து 1. இவ்வாறு தனக்கும் )ப் போன்ற சுமை மீண்டும் ஒருமுறை ட கார்த்திகேசு தன் நி நாளைக்கு நேரத் ஐந்து மணிக்கே ட வேணும்' என்றவர்
விட்டார். ளக்கில் மண்ணெண் போகிறதே. திரியும் ன்று பேச முடியாது தலாவது மகள் ரதி னே தண்ணீர் எடுத்து கிெனுள் ஊற்றினாள். மேலே வந்துவிட்டது. தாமரைதான் அவள் கவோ, பேசவோ முடி ருடைய சிறுகதைகள் பசவைக்கும். நேற்று ந்தச் சிறுகதையை ள். கதை முடியும் ப் முடியும் வரை. டு அன்றைய நாளை கேசு, தேநீரை மட்டும் னைவியிடம் விடை த மலையை நோக்கி த எப்படியாவது 150
என்றெண்ணிக்கொண்டே வேகமாக அந்த வீதியில் நடந்துகொண்டிருந்தார். கல்லு டைக்கும் அம் மலையைக் கண்டதும் லட்சு மியை நேரில் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு,
மனிதனின் இயந்திர மயமானதும், சுறு சுறுப்பானதுமான வாழ்க்கைக்கு கார்த்தி கேசுவும் விதிவிலக்கல்ல. இவ்வளவு நாளைப் போன்றல்ல. இன்று அதிவேகமாகத்
தன் தொழிலைச்
> yang ரூபாவுக்குச் சரி உடைத்துவிட வேணும்,
நிறுத்திவிட்டு முதலாளியின் மகன் உள்ளே ஓட்டமும் நடையுமாகச் சென்று பார்த்தான். ஒருவருமில்லை. அவன் பொறுமை இழந் தான். ஆனால் எமனும் அதைத்தான் செய்தான். மேலேயாவது போய்ப் பார்ப்போம் என்று எண்ணிய அவன் அப் \\ படிகளில் வேகமாகச் சென்று பார்த்தான். கதவு கள் ஒன்றிரண்டு திறக்கப் பட்டிருக்கின்றன. யாரும் இருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டவன். சில வாசல்களினூடே நுழைந்தான். ஏமாற்றம். இந்த றுமில் டொக்டர் இருக்கிறார். கடவுளைக் கண்ட உணர்வு காந் தனுக்கு இருந்தும் 'கடவுள் கண்ணயர்ந்து
செய்து கொண்டிருந்த கார்த்திகேசுவோடு மூன்று பேர்தான் வேலை செய்து கொண்டிருந்தனர். அதற்கிடையில் "என்ன கார்த்திகேசு இண்டைக்கு பம்பரமா நிக்கிற" என்ற பொன்னம்பலத்தின் குரலுக்குத் தலையைத் திருப்பாமலே சிறு புன்னகையை உதிர்த்து விட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். முற்பகல் பதினொருமணி யிருக்கும், கல்லைப் போன்ற சுமையை மனதில் மட்டுமல்ல, உடலிலும் சுமந்துபார் என்று எண்ணியதோ அந்தப் பாறை: கார்த்திகேசு நிற்கும் இடத்திற்கு மேலே 15 அடி உயரத்தில் கல்லுடைத்துக் கொண்டிருந்த கந்தையாவினால் "அய்யோ கல் வருது, கல்வருது” என்று கதற மட்டும்தான் முடிந்தது. ஆம் உருண்டு வந்த அந்தக்கல் கார்த்திகேசுவின் தலையிலேயே விழுந்துவிட்டதை கார்த்திகேசுவின் "ஐயோ' என்ற சத்தத்தின் மூலம்தான் யாவரும் அறிந்தனர்.
"உடனே முதலாளியின் ஒட்டோவில் ஏற்றிச்செல்லப்பட்டார் கார்த்திகேசு, அரை மணித்தியாலத்தின் பின் அந்தப் பொதுவைத்தியசாலையை அடைந்தனர். ஆனால் வைத்தியசாலையில் ஒருவரு மில்லை. உயிருக்குப் போராடிக்கொண் டிருந்த கார்த்திகேசு ஏதேதோ புலம்புகிறார். உடல் வருத்தமா? மன வருத்தமா? யார் அறிவார்.
வைத்தியசாலையின் முன் ஆட்டோவை
லயத்திலிருந்
ᏝᎠ ᎫᏪᏴi
:ই99
"ஐயா! எங்க போக"
கொண்டிருந்தார், மின் விசிறியின் காற்றை அனுவித்தவராய். உடனே காந்தனின் "எக்ஸ்கியூஸ் மீ டொக்டர்' என்ற அவனது குரல் கேட்ட டொக்டர் கண்விழித்தார். இல்லையில்லை கடவுள் கண்விழித்தார். கடவுளுக்குத் தெரியும் தானே காந்தன் ஏன் வந்திருக்கிறான் என்று. உடனே பதில் கொடுத்தார். ஆனால் அந்தப் பதில் அப்போது அவ ருக்குச் சரியாகத்தான் இருந்தது. அதுதான் அவரும் கூறினார் "இண் டைக்கு ஸ்ட்ரைக்" என்று அதை மட்டும் தான் கூறினார். உடனே காந்தனுக்கு கதிகலங்கிப் போய்விட்டது. ஆனால் கார்த்திகேசுவிற்கு உயிரே போய் ஐந்து : ஆகிவிட்டதென்பதை அவன் அந்த
ரதி முதலில் எழுதிய கதையை முடிக்கவில்லை. மீண்டும் ஒரு புதிய கதை எழுத ஆரம்பித்தாள். காரணம் அவ ಕ್ಲಿಲ್ಲ? சிறந்த ஒரு கதை கிடைத்து ட்டது. நிச்சயமாக இக் கதை வாசகரின் மனதைத் தொடும் என்பதில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தாள். இருந்தும் இனி இரவில் கதை எழுத முடியாது; பகலிலே எழுதிவிடுவோம் என்று மரணச் சடங்கிற்கு வந்து மூன்று நாளாகியும் போகாமலிருந்த தன் சித்தப்பாவிடம் ஒரு பேனா வாங்கித் தருமாறு கேட்டாள் சைகையால், O
2.23 - 29, 2004

Page 21
eBeBS S eeeeS LLeS LLLeS SeeeeS SLeS SLeeeeS LeS SeHeYS SeeeSeeeS ieS eieS LeS SieeeS LLeS LLLeS LieSieSieS SieS SieSiieeSieS SiueS SieeS SieeS iieeS iiqS
۳۵۔مسمبر 6 ممبرسمبر ۳۱۔سمبر ۳۱۔ مسمبر HSSLLSS AS SLLS AAAS SLSSSS S SAAS SSLSS A LSS SL0SS A AA SS SS AAALS SSLASS S AAASASSSLSS S ASLSS LSLSASS A SAS SLSSLLSS S SAASq LSLSLSS SAAAAS SLLLSSS S SSAASS SSSS S AASASq qS ۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔
* மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறமை இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் ಉಜ್ಜು! தனிமை,
நாம் பிறருக்குச் செய்யும் உதவி எல்லைக்குட்பட்டதே. ஓர் ஆத்மாவை இறைவனுக்கு நெருக்கமாகக் கொண்டுவர உதவுவது மிகவும் சிறந்தது. பெறும் உதவிகள் யாவற்றிலும் மேலானது.
மற்றவர்களது துரதிர்ஷ்டத்தைக் கண்டு சிரிப்பது உங்கள் சொந்த அறியாமையை வெளிக்காட்டுவதாகும்.
சிலவேளை பொறாமையின் காரணமாக நாங்கள் மற்றவர்களைத் தரங் குறைக்க முயற்சிக்கின்றோம். அப்படிச் செய்வது எங்களை நாங்களே தரம்
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O> 55555în urriñá55. KO
விடுவார்கள்.
மனிதர்கள் பற்றிய நிச்சயமான தொன்று; அவர்கள் மாற்றம் அடைவதே
மற்றவர்களது தவறைச்
சகித்துக்கொள்வது ஒன்று அவற்றை மன்னிப்பது அதை விட மேலானது.
* இறைவனின் அழகை ஒருவர் அவதா
னிப்பின் படைப்பின் அழகை மெச்சுவது
எளிதாகும்.
* கடவுளை நினைக்கும்போது மூடிக்கொண்டான்.
அப்போதுதான் உ
அமைதியும் மகிழ்ச்சியும் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் அவரை மறக்கும் போது செலவில் வைக்கப்படும்.
திருந்த
ஒ: அறை கழுவி அகற்றிக்கொன முகத்திலிருந்த ை
துடைத்தபடியே, "நான வெல்லாம் அரிதாரம்
வர்களைத் தரம் குறைக்க முயலாதே
உங்களைப் பற்றி அக்கறையற்றவர்களாகி
வாழ்வின் மகிழ்ச்சியைப் பிறருடன் ರಹಸ್ಯಹಾರಾಷ್ಟ್ರಿ மிகப் பெரிய சேவை,
துடைத்துக்கொண்டிரு பார்."என்று சலிப்புற்ற
கோர்ப்போ
ஒப்பனையைக் க நோக்கமின்றிக் கன புடன் கதிரையில் சாப
剪T56u6 இவனை வியப்புடன் நிமிர்ந்து பார்த்துவிட்( மீண்டும் கண்கை
நுழைந்த கலா, "என்:
குறைப்பதாகும். நாற்பது பேரின்
நீங்கள் உங்களைப் பற்றி மிகவும் "இன்றைய நாளுக்கான நல்ல றது. நாறபது போன ெ கவனித்துக்கொண்டிருப்பீர்களாயின் மற்றவர்கள் எண்ணங்கள்" என்ற லிலிருந்து.
2 உங்களுக்குப் பிடித்த பழமொழி ஒன்று பாருங்கள் கொஞ்சம் மாநிறமாய் குட்டி ஊர்வசி
குமுதினி ராகவன், தெரணியகல யைக் கண்டுகொள்ளலாம்.
ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு உலகம் திறந்துகொள்கிறது. 28 சக்தியில் தொலைக்காட்சித் தொடர்களின்
& Ne tája நேர மாற்றம்
-மனோ கோபாலன், ஹப்புத்தளை,
212 மீண்டுமொருமுறை போர் வெடிக்கு
மானால், இலங்கையில் எவருமே மிஞ்சமாட்டார்கள் என்று புலிகள் இயக்கப் பொறுப்பாளர்கள்
தெரிவித்துள்ளனரே!
என்.பிரபாரகன், வவுனியா,
மாலை நேரத்து மகா அபத்தங்களை மாற்றி விட்டதற்கு அவர்களுக்கு வாழ்த்துச் မုံ့ကျူး၍ရှုl வேண்டும்.
சென்னை டிசம்பர் இசைவிழாவில் மக்களை அதிகம் கவர்ந்திழுக்கும் கலைஞர்களுக்கு மாலை நேரக் கச்சேரியும், இளையவர்களுக்கு காலை நேரமும் என்பது நடைமுறையாக இருந்துவருகிறது. அது போன்றதொரு மாற்றத்தை தொடர்களுக்கும்
பிப் பார்த்துவிட்டு மீ கழுவுவதில் முனைந்த
இதை சிங்கள அரசாங்கத்திலுள்ள பொறுப்பாளர்கள் யாராவது சொல்லியிருந்தால்,
- "இந்த மாதிரி ந அவர்களது காட்டுமிராண்டித்தனமான அழிப்புக் - - -
குணத்தைச் சுட்டிக்காட்டி, அவர்களது மிருக செய்திருப்பது வரவேற்கத் தக்கதே முகத்தை ஒரு கிழி கிழித்திருக்கலாம் நான். திருப்பது வரவேற் 5 () ச்ச்சாய்
8áks 55 tája 48 உங்கள் ஆசை என்ன? SSS SLL SS SSS S LLLL SS SS SSLSLSS SS SS SS SS SS வே.சிவானந்தி, கிரான், :இந்துக்களின் கல்வித் தெய்வம் சரஸ்வதி நாடகம் போட்டு நற் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பது போல் காட்டப்படு ஆசைகளைத் துறந்துவிட வேண்டுமென்பது கழுவ முடியாது. ஒப்பை
கிறதே.யூ எப்படித் தாங்கும்!
ஜெகிருபா, திருகோணமலை,
réasáb. Ne, taifa
முகத்தைத்தான் கழு வேண்டும்" என்றான்.
"எப்பவும் இப்படியே காலத்தில் நாலாயிரம்
ஆட்கள் இருக்கிறதுக்கு அளவுக்குக் கூட்டம் வ
ஒரு சத்தமும் கைதட்டலு
சன வெள்ளமும்."சொ
அப்படிப் பார்த்தால் பிள்ளையாரை எலி தாங்குமா? முருகனை மயில் தாங்குமா?.கடவுளர் தொடர்பான தத்துவங்களைப் புரிந்துகொள்ள கேள்விகளல்ல, நம்பிக்கையே முக்கியம்
4642,e4a
23 கலாசார அதிர்ச்சி என்றால் என்ன?
கோபி பிரியா, வெலிமடை
ஒரு தமிழ் எழுத்தாளர் சொன்னார் : "ஆபிரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ சென்றால் இன்னொருவன் மனைவி நம்மை கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்பாள். இங்கே செய்தால் கட்டிவைத்து தோலை உரித்துவிடுவார்கள்!" அதுவாகத்தானிருக்கும்.
4GASNE, EASyria
28 சிந்தியா! நீங்கள் செய்த பாவங்
களுக்காக வருந்துவதுண்டா?
த.பத்மினி, மாளிகாவத்தை
கொலைகளையே பாவம் என்று கருதாமல் வரவேற்றுக் கொண்டாடும் ஒரு தேசத்தில் நான் என்ன பெரிய பாவத்தைச் செய்திருக்கப் போகிறேன். ஒரு முல்லா கதை :
முல்லா நஸ்ருதீன் மரணப்படுக்கையில் இருந்தபோது கடைசிச் சடங்குகளைச் செய்ய ஒரு பூசாரி வந்தார். முல்லாவிடம், "உங்கள் பாவங்களுக்காக இப்போது வருந்துகின்றீர்களா" என்று அன்பு ததும்பும் குரலில் கேட்டார்.
முல்லா முனகியபடி சொன்னார் . "ம்.என் வருத்தமெல்லாம் நான் செய்யாமல் விட்ட அந்த பாவங்களைப் பற்றியதுதான். அந்தப் பாவங்களைச் செய்திருந்தால் எதையெல்லாம் நான் பெற்றிருப்பேன் என்ற எண்ணமே இப்போது என் மனதை மிக மிகத் தொல்லைப்படுத்துகிறது"
4AsakaMg,eA6fa
2 இப்போது வரும் நடிகைகள் எல்லாம்
உடலைக் காட்டுகிறார்களே தவிர, ரேவதி, ஊர்வசி போல நடிப்பைக் காட்டுகிறார்களில்லையே?
எஸ்.திருக்குமார், ஹட்டன்,
வந்திருக்கும் ‘காதல்' திரைப்படத்தைப்
2. 23 - 29, 2004
2 காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச் சாரியார் கைது பற்றி.
ஆர்.குருபரன், யாழ்ப்பாணம்,
எனக்கு முக்கியமாகத் தெரிவது, கைதுக்குப் பிறகு தமிழக மக்கள் காட்டும் கெக்கலிப்பும், ஆரவாரக் கொண்டாட்டமும் ஏதோ அடக்கி வைத்திருந்த எதிர்ப்புணர்வுகளைத் திறந்துவிட்டது போல மகிழ்ச்சியைக் காண்பிக்கிறார்கள், மக்களின் பயத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரமாய் நடக்க முற்படுகிறவர்கள் மீதான நம்பிக்கை உடைகிற போது, மக்கள் எத்தகைய எக்களிப்பைக் காட்டு வார்கள் என்பதை ஒரு பாடமாக உணர்ந்து கொண்டால் சரி
4-39, 46ya
2x அழகாக சிலரைப் படைத்த இறைவன் அவலட்சணமாகவும் சிலரைப் படைத்திருப்பது ஏன்?
எம்.எம்.மிஹற்லார், குருனாகல்,
இந்தக் கவலைக்காக நான் பெரிதாக உங்களைப் போல் மனதை அலட்டிக்கொள் வதில்லை. அழகு, அவலட்சணம் என்பதெல்லாம் படைப்பைப் பொறுத்த விஷயமல்ல, அவரவர் பார்வையைப் பொறுத்த விஷயம் என்று மனதை அமைதிப்படுத்திக்கொள்வேன்.
NASY
முடியை அவிழ்த்துக் கதி
ä6ህII.
ராகவன் நிஷ்டை க பார்த்துச் சிரித்தான். ' இனி வரும் என்று நிலை
"ஏன்?
============ا
2 விஷ்வதுளசி எப்
எம்தியாகலி
பாடல்கள் கேட்டேன் இன்னும் பார்க்கவில்லை.
a.
21:நடுநிலைமையே நோர்வே - புலிப் பொறுப்பா தொலைபேசி உரையாடல்க அரசாங்கத்தின் ஜனநாயக ெ 曲
வடக்குக் கிழக்கிலுள் தினரும் பல தனிப்பட்டவர்கள்
ஒட்டுக் கேட்டுத்தான் தங்கள் பலம் மிக்கதாய் வைத்தி உண்மையைச் சொன்னால் நீ போவதில்லை. அல்லது உரிமை அது என்று நியாயப் பிறகென்னத்தைச் சொ நடுநிலைமை.
dis GNë
243 ஆங்கிலேயரைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-— x<_<二<二<二<><、刁
குள் அரிதாரத்தைக் டிருந்தான் மித்திரன் த் துண்டுகளைத் Uந்து பேர்களுக்காக சி நடித்துக் கழுவித் க வேண்டியிருக்கு குரலில் சொன்னான்.
"அது போட்டியே இல்லாத காலம். இப்போ எங்களுடன் இந்த நகரத்திலேயே நாலைந்து நாடகக் குழுக்கள் இருக்கு நகரத்திலுள்ள பெரும்பாலான நல்ல கலை ஞர்களெல்லாம் அந்தக் குழுக்களில்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய நாடகங்கள் இலாபகரமாகத்தான் நடந்துகொண்டிருக்கு,
ண்டும் முகத்தைக்
மித்திரன், ாலைந்து பேருக்கு
வத
து பேர் வயிற்றைக் ன போட்டுப் போட்டு விக்கொண்டிருக்க
இருந்திடுமா? ஒரு
ஐயாயிரம் என்று ஆசனங்கள் இல்லாத ந்ததுதானே! எப்படி கண்ணுக்கடங்காத ல்லியபடியே தலை ரையில் போட்டாள்
லைந்து அவளைப் அப்படி ஒரு காலம் 1க்கிறாயா?"
Ig! பகம், கொழும்பு - 13
பரவசம். படத்தை
டு சொல்லுங்கள். ார்களுக்கிடையிலான ளை ஒட்டுக் கேட்டது ரோதச் செயல்தானே? துஷ்யந்தன், மண்டுர்,
நிழல் அரசாங்கத் ன் தொலைபேசிகளை
உளவுத்துறையைப் }க்கிறார்கள் என்ற கள் ஏற்றுக்கொள்ளப் பாராடுகிறவர்களின் டுத்தவும் செய்வீர்கள் லி.என்னத்தை
Syia
எங்களாலதான் போட்டி போட முடிய
சாய்ந்துகொண்டான்.
நாங்கள்தானே எல்லாரையும் விட அதிக வசூல் நாடகங்களைப் போட்டுக்கொண்டிருந்தோம். எங்கள் நாடகங்களை மக்கள் இன்னும் மறக்காமல் பேசிக் " கொண்டிருக்கிறார்கள். திரும் பவும்
போடப் போகிறாய்? நாங்கள் சேர்த்துக்கொண்டிருக்கும் இந்த நாடகம் பற்றி ஒன்றும் தெரியாத நடிகர்களை, எழுத்தாளர்களை பாடகர்களை வைத்துக் கொண்டா? சும்மா போ' என்று எரிச்சலோடு சொன்னான் ராகவன்.
"உண்மைதான். எவ்வளவு பெரிய கலைஞர்கள் எல்லாம் இருந்த எங்கள் குழு, இப்போ நாடகமல்லாத வேறு ஏதேதோ காரணங்களுக்காக வந்து நுழைந்தவர்களை வைத்துக்கொண்டு அல்லாடுகிறது" என்று ராகவனை ஒத்துப் பாடினாள் கலா,
"அவனவன் தரத்துக்கேற்றமாதிரித்தான் ஆள் சேர்த்துக் கூத்தடிக்கிறார்கள்." சினத்தோடு கதிரையில் இருந்து எழுந்தான் ராகவன். அவன் கோபத்தைச் சொல்லிக் கிறீச்சிட்ட கதிரையைப் பார்த்துக்கொண் டிருந்தாள் கலா,
"யார் மீது இப்போ கோபப்படுகிறாய்" என்று கேட்டான் மித்திரன்,
"வேறு யார்.தன் இஷ்டத்துக்கு
நாடகம் தெரியாத ஆட்களைக் கொண்டுவந்து நிரப்பியிருக்கிறாரே. அவரைத்தான்"
"தலைவரையா?" என்று குரலைத்
ஆங்கிலத்தைத் துரத்த முடியவில்லையே ஏன்?
விநிருபன், தெஹிவளை.
புதுமைப்பித்தனி கவிதையொன்றில் சொல்லியது போல, "வித்தாரக் காதலுக்கும் வேற்றுாரான் பாஷை வேண்டும்" எப்படித் துரத்துவது
இ9ஆஇ
23 ஒருநாள் பிடிபடவிருக்கும் பலநாள்
திருடனும் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால்.
ஏ.எம்.ஏஅஸிஸ், காத்தான்னுடி - 05.
செங்கோலையே திருடிக் கொண்டோட வேண்டும்
-65\stafa
23 டெஸ்ட் தொடரில் இந்தியாவின் பெருவெற்றி
சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா,
பங்களாதேஷ் இளகிய இரும்பு
analya
2 சமீபத்தில் இரசித்த கவிதை
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று
'தீராநதி இதழில் தமிழ்மணவாளன் என்பவர் எழுதியிருந்த கவிதை சொல்ல முடியாமையின் சோகத்தைச் சொல்லி நெஞ்சைத் தொட்டது.
வில்லை"ராகவன் திரும்பவும் கதிரையில்
"அப்படிச் சொன்னால் எப்படி?
"பின்னே கெட்டிக்காரர் களைச் சேர்த்துக்கொள்ள, அல்லது தொடர்ந்து வைத்திருக்கவும் ஒரு கெட்டித்தனம் வேணுமல்லவா?
"ம்.அவரை விடக் கெட்டிக்காரர் களைக் கண்டால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களை ஒழித்தனுப்பிவிட்டுத்தான் மறுவேலை." என்றாள் கலா,
"கெட்டிக்காரர்களை இனங் கண்டு கொள்ள. முதலில் அவருக்கே கெட்டித்தனம் வேண்டுமே."
"நீ சொல்வது சரி ராகவன். தன்னை விடத் திறமைசாலிகள் வந்துவிட்டால் தன் கதிரைக்கு ஆபத்து என்ற பயம்தான் அவர் முகத்தில் எப்போதும்" என்றபடி தண்ணீரை கைகளில் ஏந்தி முகத்தில் அடித்தாள் கலா.
"ஜால்ரா போடுகிறவர்களைக் கண்டால்தான் அவருக்குத் தனிக் குஷி என்று இவர்களோடு சேர்ந்துகொண்டான் | மித்திரனும் খৃঃ
"அவரைத் தெய்வமே என்று துதிக்கிற வர்களைத்தான் அவருக்குத் தேவைப் படுகிறது. மறுபேச்சில்லாமல் அவருக்கு விசுவாசம் காண்பிப்பவர்களை வைத்துத் தான் அவரால் நாடகம் நடத்த முடியும் நாடகத்தில் திறமைசாலிகளை அவரால் நாட முடியாது" என்று சொல்லிக்கொண்டே வெளியேறினான் ராகவன்.
அவன் போவதைச் சிறிது நேரம் | பார்த்துக்கொண்டு நின்றுவிட்டுக், கலா சொன்னாள். "பழைய பாடல் ஒன்றி ருக்கிறது. பொன், பவளம், மாணிக்கம் போன்ற ரத்தினங்களெல்லாம் வேறு வேறு இடங்களில் இருந்தாலும், அவற்றை ஒன்று சேர்த்து மாலையாகக் கோர்க்கிறவனின் திறமையால்தான் மதிப்பு மிகு ஆபரண மாகப் பெருமை பெறும் பெரிய மனிதர்கள் தான் பெரிய மனிதர்களைத் தம்மோடு சேர்த்துக்கொண்டு மேலும் பெருமை பெறுவார்கள், சிறிய மனிதர்களோ தம்மை விடச் சிறிய மனிதர்களையே தம்முடன் சேர்த்துக்கொண்டு அவர்களுக்குள் பெரிய மனிதராகத் தம்மைக் காட்டிக்கொள்ள முற்படுவார்கள். என்று சொல்கிறது அந்தப் UTLs)."
"இனம் இனத்தோடு என்று பழமொழி யும் இருக்கிறதே" என்று சிரித்தான் மித்திரன், 鄒
பொன்னும் துகிரும் முத்தும்
மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும் தொடை
புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும்
5606) ஒருவழித் தோன்றியாங்கு என்றும்
Jiraipirit - சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே
(புறம் : 218)
"பொங்கிப் பிரவகித்து சிறுகுன்றென முன்னகர்ந்து சோர்கிறது பேரலை எதையோ சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் போன கோபத்துடன் ராட்சச முயற்சியும் பலனின்றிப் போக் எழுந்த இயலாமையின்
இரைச்சலாய் பிரமாண்டத்தின் செய்தியை சேர்ப்பிக்கவியலாமல் மார்பிலடித்தபடி மடிகிறது
சொல்வதற்குத் தருணமும் சொல்வதிலொரு லாவகமும் மிக முக்கியம் வெகு நேரக் காத்திருப்புக்குப் பின் திரும்ப எத்தனிக்கையில் ஆற்றாமையில் சப்திப்பது தொடர்கிறது சொல்ல முடியாமையின் பெருஞ் சோகமும் இழப்பும் எனக்குத்தான் தெரியும் உனக்கென்ன"
&5N, tája
48 நம் நாட்டுக்கு இப்போது என்ன தேவை ஆர்றியாத், நிக்கவெவ.
"பிணங்களின் மீது வெற்றி கொண்டேன் என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம்" எனகொன்று குவித்த உடல்களின் மீது நின்று ஞானம் பெற்ற சாம்ராட் அசோகனின் மனத் தெளிவு இரு தரப்புக்கும்

Page 22
இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் பந்து ஓங்கி அடிக்கப்பட அவரே அதனைப் பிடிக்க கிரிக்கெட் போட்டி குறித்து நாம் கடந்த வாரம் கபில்தேவ் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது பார்த்தோம். இலங்கை அணி வெற்றியீட்டிக் இலங்கை தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி குறித்து போட்டியின் வெற்றியை ஈட்டிக்கொண்டது. இந்த வாரம் பார்ப்போம். 13 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலநது 1985ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் கொண்டதன் பின்னர்தான் இந்த வெற்றி இலங்கை திகதி இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அணிக்குக் கிடைத்தது. 13 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய →ঞ্জ இலங்கை அணி, அதில் 8 போட்டிகளில் தோல் வி கண்டிருந்தது. 5 போட்டிகள் வெற்றி - தோல்வியின்றி முடிவுற்றிருந்தன.
மேற்படி போட்டி இலங்கை அணி பங்குபற்றிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நடைபெற்றது வனாத்த முல்ல சரவண முத்து (ஒவல்) மைதானத்தில், இலங்கை அணிக்கு துலிப் மெண்டிஸ் தலைமை தாங்கினார். கபில் தேவ் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்.
முதலில் துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங் ஸில் 385 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அமல் சில்வா மிகத் திறமையாகத் துடுப்பெடுத் தாடி 111 ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். உப தலைவர் ரோய் டயஸ் 95 ஓட்டங்களையும் ரஞ்சன் மடுகல்ல 54 ஓட்டங்களையும் தலைவர் துலிப் மெண்டிஸ் ல51 ஓட்டங்களையும் பெற்றனர்.
జా ళ్ల
முக்கியமான ஒரு நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் இந்திய அன்றைய தினம் சரியாகப் பிற்பகல் 42 அணி சார்பில் சேத்தன் ஷர்மா 118 ஓட்டங்களைக் மணியளவில் ருமேஸ் ரத்னாயக்க பந்துவீச, அப் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
3ஆம் நாள் நினைவஞ்சவி
C25-2-2OO4) ;း၏ီးစီးနှီးဖို့ A Aa நகர் டாக்காவில் டெ தோற்றம் I
இன்னிங்ஸினாலும் 83 ஓட்டங்க
10
டெஸ்ட் தொடரை கைப்பற்றிக் முதலாவது இன்னிங்ஸில்
ஓட்டங்களை பெற்றுக் கொண்ட Eராகுல் ராவிட் 160ஓட்டங்களை
"19 ஓட்டங்களையும் பெற்றுக்
ద్దో O பங்களாதேஷ் அணி 333 ஓட்ட கொண்டிருந்த நாங்கள இன்று உங்கள் சகல விக்கெட்டுகளையும் இழர் நினைவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அஷ்ரப்புல் ஆட்டமிழக்காமல் நீங்கள் எங்களை விட்டுச் சென்றாலும் உங்கள் ಇಂತ್ಹ
நினைவுகள் என்றும் எங்கள் மனம் விட்டகலா, கும்ளே அம்மா! நின் ஆன்மா சாந்தியடைய நாம் என்றும் ଶ୍ରେଷ୍ମ
O பததான ஆகியோர தலா துதிப்போம் நம் பெருங்குளத்தாளை விக்கெட்டுகளைக் கைப்பற்றினர் ஃ-ே இதைத் தொடர்ந்து பங்கள் தகவல: உங்கள் பிரிவால் வாடும்
"|அணி இரண்டாவது 207 ஓட்டங் இரு திருமதி அருகிலிங்கம் கணவன் க்:ே யோகராணி பிரான்ஸ் பேரப்பிள்ளைகள் மற்றும் புட்டப்பிள்ளைகள். முறையில் ஆட பணிக்கப்பட்டது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜ்
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய ತಿಣೆ மின்சார உலகின் வேகத்திற்கு 荒 :":இன்ஸ் 244 ஓட்டங்களை ஒறயூஇறபு ಛಿ? u (8விரிவான ளககங்களைப பெறறுக கொளளவேனடிய பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ருமேஸ் அவசியமற்ற ခြုံရှီးရရနိရို மானிடத் தேவைக்கு ரத்னாயக்க 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டு ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ களையும சாலிய அஹங்கம 59 ஓட்டங்களுக்கு 3 ஞாயிற் கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான
இரண்டாவது இன்னிங்ஸின் போது இலங்கை - உங்கள் பலா பலன்களாகும். மூன்று விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றநிலையில் இந்திய அணியை துடுப்பெடுத்தாட ஜோதிட அறிஞர், பேராசிரியர், அழைத்தது. இதன் போது அரவிந்த 19. சில்வா 75 .3as aff 'ಖೊ ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 348 ஓட்டங்கள் சேமாதான நீதிபதி, "qроч- இலங்கை) இந்திய ಫ್ಲಿ: இருந்தது. ஆதிக்கம் 6: பிறந்த கிழமை வெள்ளி
இந்திய அணயன ஆதார பொதுவாக எல்லாச் சமயத்தவர்களும் சிறப்பான ராஜபுத அசநத டி மெல் o*ಲ್ಲಿ புனிதமான நாளாகக் கருதும் வெள்ளிக்கிழமை எல்பிடபிள்யூ முறை யில் 12 ஓட்டங்களுடன் யினையும், அதிக சக்தி கொண்ட எண் 6ஐயும் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின்போது ஆரம்பத் - கொண்டு அவதரித்திருக்கின்றீர்கள் நீள். துடுப்பாட்டக்காரான கிருஷ்ணமாச்சாரி ரீகாந்த்-மென்மையான நல்ல மனதைக் கொண்டவராக ருமேஸ் ரத்னாயக்கவின் பந்துவீச்சில் 25 இருப்பீர்கள் இரக்க குணம் உங்களுக்குக் கூடப் ஒடடங்களுடன ஆட்டமிழந்தார். பிரபல துடுப்பாட்ட பிறந்த குணம், துன்பப்படுகிறவர்களுக்கு இரங்குவதும் வீரரான திலிப் வென்சர்கார் ஓட்டம் எதுவும் கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்கு உதவுவதும் உங்களது பெறாமலேயே ஆட்டமிழந்தார். ருமேஸ் ரத்னாயக்க சிறப்பான பண்பாகும். வீசிய பந்து துடுப்பின் ஒரு மூலையில் பட்டு உதவி செய்ய வேண்டுமாக இருந்தால், விக்கெட் காப்பாளர் சுமல் டி சில்வாவினால் - கண்மூடித்தனமாக உதவி புரியமாட்டீர்கள். பிடிக்கப்பட்டதால் அவர் ஆட்டமிழந்தார். பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும் என்பார்கள். போட்டியின் இறுதி நாளன்று போட்டி மதிய அதற்கேற்ப யாருக்கு வேண்டும் என்று நன்கு அறிந்து உணவுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த போது மூன்று தெரிந்துதான் உதவி புரிவீர்கள். உதவி செய்ய விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி ஏமாற்றுக்காரர்களுக்கோ பொய் பித்தலாட்டம் 62 ஓட்டங்களைப் பெற்றிருந் புரிபவர்களுக்கோ ஒருபோதும் உதவி புரியமாட்டீர்கள். 9 றருநதது. - தீய வழியில் நடப்பவர்களைக் கண்டால் வெறுத்து மதிய உணவு வேளைக்குப் பின்னர் ருமேஸ் ஒதுக்கிவிடுவீர்கள் ரத்னாயக்க, அசந்த l மெல் ஆகியோரின் வேகப் நீங்கள் ஒரு வேலை செய்து அதனால் பந்துவீச்சுக்களின் முன்பாக இந்திய அணி சரிந்து காலத்தைத் தள்ளமாட்டீர்கள் "நல்ல பல விழஆரம்பித்தது 14 ஓட்டங்களுக்கு மிகப் பிரபல தொழில்களையும் நன்கு தெரிந்திருப்பீர்கள். இதன் விக் கெட்டுகள் நான்கு சரிந்துவிட்டன. காரணமாகப் பல தொழில்கள் மூலமும் வருமானம் அஸாருதீன்(25), கவாஸ்கர் (19) ஆகிய இருவரும் பெறுவீர்கள். அதிகம் படித்திருக்கமாட்டீர்கள், அசந்த டி மெல்லின் பந்து வீச்சில், அமல் - என்றாலும் அதிகம் படித்தவர்கள் போல் உங்களுடைய சில்வாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். நடையுடை, பாவனை பேச்சு அமைந்திருக்கும். அப்போது இந்திய அணி 84 ஓட்டங்களைப் பெற்ற இதனால், ஆளுமையும, அறிவும் ஆறறலும நிலையில் இருந்தது. 98 ஓட்டங்களைப் பெற்ற உங்களுக்கு நிறையவே இருக்கும். இவ்வாறான நிலையில் மேலுமொரு விக்கெட் கழற்றப்பட்டது.
::॰:- ಏಕ್ಷ್ ಡಿಸ್ಲೆ ಛೋ ஹங்க ய பந அடிதது வ புரிவீர்கள். அத்தோடு மென்மையான மனம், இரக்க காப்பாளர் கமல் சில்வாவிடம் பிடிகொடுத்த ரவி குணம் கொண்டவராக நீங்கள் இருப்பதனால் சாஸ்திரி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது கலைத்துறை ஈடுபாடு மிக்கவர். இதனால் அழகான இந்திய அணியின் எதிர்பார்ப்புகள் சிதைந்து ஓவியங்கள் வரைந்து அடுத்தவர்களின் மனதை போய்விட்டன. தேநீர் இடைவேளைக்காக போட்டி இலகுவாகக் கவர்ந்துவிடுவீர்கள். வைத்தியத்துறை இடைநிறுத்தப்பட்ட போது இந்திய அணி 7 விக்கெட் ?" :ÇÑ ಝೀಲ್ಫ969-5: ದಿಗ್ಧರೆಲ್ಲಕಿಙ್ಗಲಿ:":¶ಳಿ : தேவ் லகஷமன சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நிற்கமாட்டீர்கள். இந்த நிலை உங்களுடைய 30ஆவது தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர். வயது வரை தொடரும் இந்தக் காலத்தில் சில நேரம் -மைந் தன். நலல வருமானம கிடைக்கும். சில சமயம் குறைந்த
வருமானம் கிடைக்கும். SLS S S S S SLS S SS SS SSLS SS SL
30 வயதிலிருந்து 55 வயது வரை வேறு வகையில் ன் வெற்றிகள் தொடருமா? உrதுே: பங்களாகேஷ் 124 லட்டங்களுக்க சகல நீங்கள் ஒரு நிலையான தொழிலில் அமர்ந்திருப்பீர்கள் விக்கெட் தஷ 24 ஓடடங்களுககு ச உலோகம் சம்பந்தமான வியாபாரம், இயந்திரம் ஷின் - இழந்ததால் இந்திய சம்பந்தமானவை, காகிதம் சம்பந்தமான வியாபாரம் ற்ற டெஸ்ட் ற்றி வாய்ப்பைப் இவைகளில் ஒரு தொழிலில் ஈடுபடுவீர்கள். 55 வயது : பத்தான் 5 வரை இந்தத் தொழிலில் ஈடுபட்டு நல்ல வருமானம் ரினாலும் க்கெட்டுகளைப் பெற்றது அடைந்து ஆயுள் வரை சொத்து சுகங்களுடன் கொண்டது குறிப்பிடத்தக்கது தொடரின் நிதிகழ்வீர்கள் § ဒြို முதலாவதாக ஆட்டநாயகன் விருதை பங்களாதேஷ் தலைவலி, வயிற்றுவலி, இலேசான காய்ச்சல், : மொஹமட் நெஞ்சுவலி போன்றவை அடிக்கடி ஏற்பட்டுக் கேன் விகை குணமடைவீர்கள். இதனால் உயிருக்கு ஆபத்து தொடர ஆடநாயகன வருதை நேரிடுமோ என்று நீங்கள் அஞ்சத் தெவையில்லை. இந்திய அணியைத் தொடர் ஆட்ட வயதளவில் உங்களது தேக ஆரோக்கியம் நாயகன் சேர்ந்த இர்பான் பத்தான் பாதிப்பிற்குள்ளாகும். போசாக்கின்மையால் பலவீனம் பெற்றுக்கொண்டார். அடைவீர்கள். சோர்வு, சுறுசுறுப்பின்மை, ஆர்வமின்மை, தொடர்ந்து தோல்விகளைப் பெற்று சோம்பல் என்பன ஏற்படும். இந்தக் காலங்களில் இந்திய ரசிகர்களை சலிப்புக்குள்ளாக்கிய உங்கள் அ ಙ್ಗಹಾ।
ந்திய அணி இவ்வெற்றி, சாதனைகள் ១_6016566 5586 8TL 6)|603|(ELD,
ே ಸಿ: ': வாழ்க்கையில் எந்த விதமான மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபத்துக்களும் ஏற்படாது உங்களுடைய அதிர்ஷ்டம் 23.12.2004 அன்று இந்த எண் எது தெரியுமா? அந்த எண் எட்டு 8, 17, 26 அணிகளுக்கு இடையிலான ஒருநான் ஆதிக திகதிகளில் நீங்கள் செய்யும் எந்தக் காரியமும் 540 சர்வதேச போட்டி நடைபெறும் என்பதும் వీ நீங்கள் பிறந்த து. இதில் குறிப்பிடத்தக்கது. இதிலும் இந்தியஅணி கிழமையான வெள்ளிக்கிழமையில் அமையுமானால், ம் காம்பிள் வெற்றி அடையுமா? நீங்கள் செய்கின்ற காரியத்தின் வெற்றி அதிகமாகும்.
கொண்டார். நீங்கள் எந்த விதமான நிறங்களிலும் ஆடை ா அணியலாம். எல்லா நிற ஆடைகளும் உங்களுக்கு பகளுககு அதிர்ஷ்டமானவைதான். நீங்கள் மோதிரம் தது இதில் L அணிவதற்கு ஆசைப்பட்டால் நீண்ட சதுர சிவப் 58 தங்க (8 ார். இந்திய மோதிரம் அணிய
னில்
55
கிர்கான்,
தேஷ் நிறை செல்வம் சொல்லிச் சொல்ல
களுக்காக எலலா நலமும சேர்ந்துண்டாகும். &&&
OWO) அடுத்து ஆதிக்கம் 6 சனி
ஆயினும்,
in a fi
DJತಿ

Page 23
கிறிஸ்தோபர் கொலம்பஸ்:
முன்னரே, 15ஆம் ஐரோப்பியர்கள் L உருண்டையானது
(1451
அதை விடப் பெரும் விளைவுகள் அமெரிக்காவில் ஏற்பட்டன. இன்றைய உலகில் ஒவ்வொரு பள்ளி மாணவரும் 1492ஆம் ஆண்டை அறிவர். ஆயினும், உலகப் பெரியோர்களின் வரிசையில் கொலம்பஸைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இரு காரணம். புதிய உலகைக்
கண்டுபிடிக்கும் முதல் ஐரோப்பியர் கொலம்பஸ் இல்லை என்பதாகும். கொலம்பஸுக்குப் பல
நூற்றாண்டுகளுக்கு முன்னரே லெ.
1 5ᏅᏮᎠ
ய்ப் எரிக்சன் என்ற ஸ்கண்டிநேவிய ே
(வைக்கிங்) மாலுமி அமெரிக்கா சென்றடைந்ததாகவும், அவரைப் பின்பற்றிக் கொலம்பஸுக்கு முன்னதாகப் பல ஐரோப்பியர்கள் அட்லாண்டிக்கைத் தாண்டி அமெரிக்கா சென்று வந்திருக்கலாம் என்பதும் இவர்களுடைய வாதம். ஆனால், வரலாற்றை நோக்கிப் பார்த்தால் லெய்ப் எரிக்சன் முக்கியமானவர் அன்று. அவருடைய கண்டுபிடிப்புகள் யாருக்கும் தெரியவரவில்லை. மேலும்,
அவருடைய கண்டுபிடிப்புகளினால்,
ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ பெரும் மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. இதற்கு மாறாக, கொலம்பஸின் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் ஐரோப்பா முழுவதும் மிக விரைவாகப் பரவின. அவர் ஐரோப்பா திரும்பிய சில ஆண்டுகளிலேயே
YK:
அவருடைய * v, கண்டுபிடிப்புகளின் நேரடி விளைவுகளாக புதிய உலகுக்குப் பல புதிய கடற் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிலப்பரப்புகளை வெற்றிகொண்டு, குடியேற்றங்களை அமைக்கும் பணி தொடங்கியது.
கொலம்பஸ் தோன்றாமல் இருந்திருந்தாலும் அவர் சாதித்ததை யாராவது சாதித்திருப்பார்கள் என்று சிலர் வாதிடுவர். மற்ற ஏனைய பெரியார்களைப் பற்றிக் கூட இத்தகைய வாதம் எழுந்ததுண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பா ஏற்கெனவே கொந்தளித்துக்கொண்டிருந்தது. அங்கு வாணிகம் பெருகி வந்தது. வாணிகப் பெருக்கத்திற்குப் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாக இருந்தது. போர்த்துக்கீசியர்கள், கொலம்பஸுக்கு நெடுங்காலத்திற்கு
&ல்
Sögj Gumuyó 2.667 LIGYañ
খৃঃপূঃ *
17 ܠܟ ܐܬܐ *
*議掌戀
d/,
முன்னரே கிழக்கிந்திய தீவுகளுக்குப் புதிய வழியைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்கா விரைவிலேயே
ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடும். அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடிப்பதில் அதிகம் காலத் தாழ்வும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அமெரிக்காவை 1492இல் கொலம்பஸ் கண்டுபிடிக்காமல் 1510இல் ஒரு ஃபிரெஞ்சு அல்லது ஆங்கிலேய நாடாய்வுக் குழு கண்டுபிடித்திருக்குமானால், அதன் பின்விளைவுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். எது எவ்வாறாயினும் அமெரிக்காவை உள்ளபடியே கண்டுபிடித்த மனிதர் கொலம்பஸ் ஆவார்.
* அஷ்' .
(23.12.2004 GETILIRI 29.12.2004 GJIGJDJ)
၅၆း၍ ၏, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நிலை 2ெ உயர்ச்சி, பொருள்நிலை உயர்வு
முன்னரை) தொழில் பலிதம், அன்னியர் சகாயம், மனக் கிலேசம், கடவுள் நம்பிக்கை, குடும்ப சுகம், உத்தியோக நன்மை, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0.
தொழில் அலைச்சல், பண மேசாடி, கடன்
நிலை, கெளரவம், மன மகிழ்ச்சி அன்னியர் சகவாசம், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் .ே
மிதுனம் (மிருகtரிடத்துப் பின்னரை, !
திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
தொழில் பலிதம், உயர்ந்த
2.23 - 29, 2004
ட உலகம் உருண்ை கொள்கையை பல நூற்றாண்டுகளுக் கிரேக்கத் தத்துவ கூறியுள்ளனர். இது அரிஸ்டோட்டிலின் 1400களில் படித்த ஏற்றுக்கொண்டிருச் ஆனால், உலகம் என்பதை மெய்பித் காட்டியதற்காகக் பெறவில்லை. உ6 கூறின், உலகம் 2 என்பதை மெய்பிப் வெற்றி பெறவில்ை உலகைக் கண்டுப் அவர் புகழ் பெற்ற பதினைந்தா ஐரோப்பியர்க அரிஸ்டோட்
போற்றுவதற்கு இருக்கவில்லை. 프 பேராசை கொண்ட தமது பயணத்திற்கு நிதியுதவியளிக்க இ அரசியை இணங்க அரும்பாடுபட வேலி இதற்கு முக்கிய க மிகுந்த பேராசையு பேசியதேயாகும். ே அறவியல் தராதரங் அடிப்படையில் அெ நடத்தையைக் கண நியாயமில்லையென சிவப்பிந்தியர்களை கொடுரமாக நடத்தி மறுப்பதற்கில்லை.
மகம், பூரம், உத்தரத்து
/முதற்கால்
பிரயாண மிகுதி, இனசன மகிழ்ச்சி, மனக் குறை S S S S S S S அதிகம், கடன்படல், வீண் பிரயாணம், அன்னியர் வி நீங்கும், உத்தியோக ரீதியாக முன்னேற்றம், #Âశీ உதவி உத்தியோக கஷ்டம், மேலதிகாரிகள் 2 பெரியோர் சகாயம், மாணவர் கல்வி உயர்ச்சி, குழப்பம் விவசாயிகள், ຕໍ່ມານທີ່ແຕ່ ມ. மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் மத்திம இலாபம், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் திங்கள் iஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள்; வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் (2. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 06
இடம் : - sisLists :
கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால், Salafi : (
ரோகிணி, மிருகrரிடத்து பூசம், ஆயிலியம்) (உத்தரத்துப் பின் முக்கால்,
அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், பெரியோர் ெ நட்பு, பலவித பேறு, குடும்ப நன்மை, பி உத்தியோக மகிழ்ச்சி மாணவர் கல்வி உயர்ச்சி, து விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் இ அதிர்ஷ்ட நாள்; திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLLLLLLLLLLLL
ாரணம
பணங்களுக்கு O
لجميع SAASS. கதிலை ஆகந்தசாமி எனபதை
வணக்கமுங்கோ SimmsDe வெள்ளம் வெள்ளம் வெள்ளம்! இப்பிடியெண்டால் இவயளை யுத்தத்தால சுடுகாடாக் கிடந்த இடமெல்லாம் இயக்கிறவையளின்ர விளையாட்டு ஆகப் வெள்ளக் காடாக் கிடக்கு சீனம் என்ன பாவம் பெரிய விளையாட்டாக் கிடக்கு செய்திச்சுதுகளோ? ஏதாவது ஒண்டு எங்கட சனம் வெள்ளத்துக்குள்ள அவதிப்படு சனத்தை அகதிகளாக்கிக்கொண்டேயிருக்கு குதுகளாம். புலம்பெயர்ந்து போனவைதான் *உதவியெண்டினம். நிவாரணமெண்டினம் உதவ வேணுமாம். வெளிநாட்டில இருக்கிற A ஒண்டும் சனத்தெட்டப் போய்ச் சனத்தைச் எங்கட சனம் திட்டுதுகள். இவ்வளவு நாளும் ಙ್ಲ್ಲ ಆಳ್ವಡಿಸಿ ಡಿಸ್ಕ್ಲಿ»ಗುಹಾ و قاعطای 2طZ
• ም) • • தடவை வெளளம் வந்தபோது ஊடகக்காரா பணத்தில இருந்து அஞ்சு சதத்தைத் தன்னும் நிந்திருந்தனர். கொஞ்சப் பேர் லொறி லொறியாச் சமான் జ్ఞ
ட எனற � � ۔ 2 ۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ . ہم *
-: எம்மாதங்க ஒரு மதச் சம்பளத்தை 5 முன்பே அவதிப்படுகிற சனத்துக்கு ஆறுதல் சொல்ல ஏன் கொடுக்கக் கூடாது. அதுமட்டுமில்லாம ஞானிகள் எடுத்துக் -2းရှိုးရှို’ அதுக்குள்ளாலையும் பொலிற் உந்த ஏ ஒன்பது வழியால ஒரு நாளைக்கு l് பண்ணிற கெட்டித்தனத்தை நினைக் அஞ்சு மில்லியனுக்கு மேல வரி 器 ள்ே கேக் கதான் புகைஞ்சுகொண்டிருக்கு எடுக்கிறியள். அதிலை இருந்து ஏன் அரசாங்கம் தன்ர வேலையைச் செய்த சனத்துக்கு ஒரு உதவியை செய்யக் கூடாது. உருண்டை தெண்டது 95. பக்கமிருக்கட்டும். எங்கட எடுத்ததுக்கெல்லாம் வெளிநாட்டில துக் இருபத்திரெண்டு எம்.பி.மாரும் என்ன இருக்கிறவையளிட்டை வசூலிக்கிறது ஒரு கொலம்பஸ் புகழ் :": பெஷனாப் போட்டுது. சண்டை பிடிக்கவும் னமையைக கொடுக்க வேணுமெண்டு ஒரு எம்.பி. காசு, சனததுககு உதவுறதுககும காசு. உருணடை கூச்சலிடுகிறார். மனிசனுக்கு மண்டையில ' நாங்களே செய்யிற பதில் அவர் ண்டுல்லைப் போல வெள்ளமென் தெண்டால் பிறகெதுக்கு தமிழ் மக்களின் ல. புதிய அரசாங்கத்தில வேலை பாக்கிறவையை * தலைமையெண்டிறியள். தனிநாடு பிடித்துதற்காகவே மட்டுமே தேடித் தேடி விரட்டுது. ஒட்டு கேக்கிறியள். தொட்டதுக்கும் கையேந்தி ற்றாண்டு மொத்தமா எல்லாரையுந்தானே பாதிக்கப் பவான்தான் எண்டால் ஏண்டாப்பா உந்த ಸ್ಪ್ರಣ பண்ணியிருக்கு மல்லுக்கட்டி கூலிக்கு மாரடிக்கிறியள் எண்டு
அது சரி. பட்ஜெட்டில அரசாங்கம் சனம் நாக்கப் புடுங்கிற மாதிரிக்
நிதியையும் ஒரே பிடியா கேக்குதுகளாம்.
ாடு எதிர்த்தாங்கள். இப்ப எந்த முகத்தோடை உந்த வெள்ள ஆபத்தில இருந்து தப்ப ந அறிந்திருக்க உதவி செய்யுங்கோ எண்டு கேட்கிறதாம். எந்த மூலையில ஒதுங்கிறதெண்டு சனம்
டிலோ க் கண்டங்கள்
- தங்களிட்டையும் சனத்துக்கு உதவ 2۔ ح حصہ ۔ லம்பஸின் = ရွှံ့နှံ့နှ့ံချွံခွာရ உதவுறவையளையும் விடமாட்டி சுப எணடவா, சனம ர் முற்றிலும் பனம் நிக்கவும் முடியாம படுக்கவும் முடியாம் பாறுரை உச்சத்துக்கு வந்து ரியனவாக பசியும் பட்டினியுமா சனம் அந்தரப்படேக்க பொங்கிக்கொண்டு நிக் குதுகளாம. அவர் மிகவும் எண்டாலும் அதுகளுக்கு உதவாத இந்த போராட்டந்தான் இறுதி முடிவெண்டதைத்
உதவாக்கரைகள், தனி நாடு கேக்குதுகள். தவிர வேற வழியில்லையாம் எண்டு வராக இருந்தார். ଗର୍ଭାରୀ ஃே முழங்கியிருக்கிறார். அதை அப்பிடியே 5 தங்கட் பதவிக்கு மட்டும் ஒண்டுமாயிடக் விழுங்கிக்கொண்டு வந்திருக்கிறார், இசபெல்லா கூடாது எண்டு மட்டும் யோசிக்கிறது என்ன நோர்வேப் பிரதிநிதி. வெள்ளம் 60)6) J3586 96.JPT கொள்கையே தெரியேல்லை. பார்ளிமெண்டுக் அகதியாக்கினது ஒரு பக்கம். இன்னொரு ண்டியிருந்தது. குள்ள கொடுக்குக் கட்டிக்கொண்டு யுத்தம் வேணுமெண்டு யார் அழுததோ? ாரணம் அவர் குத்துக்கரணமடிப்பாங்கள். அது அஞ்சு அடியெண்ால் புலியளுக்கு சமாதானப்
பன் பேரம் : : சேகள் இழுபடுகிறது ஒரு பிரசினை மேலும், இன்றைய திள்ை "ெடுகொள்ளும் யில்லை. அவையள் போராட விருப்ப ங்களின் சனத்துக்கு இப்ப அதே வேணும்? உங்கட மில்லாம இருக்கினம் சனந்தான் நிண்டு உரு U(560)Luj கொடுக்குக் கட்டுக்களை சனத்துக்கு வந்த மாதிரி ஆடுதுகளாக்கும். சனத்தின்ர ரிப்பது உதவுறதுக 'காகக் கட்டினிங்கள் எண்டால் பேரில வயிறு கழுவுறவங்களின் ர ன்றாலும், அவர் வீரம். அதில்லாம குளிருக்குள்ள அடாவடித்தனம் போகிற போக்கைப் மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கிற சனத்திட்ட உங்கட பாத்தால், வெள்ளமென்ன வெள்ளம்;
தள்ளுநர்த்தமான உணர்ச்சிப்பிழம்புகளைத் பூகம்பமே வந்தாலும் ஆச்சரியப்ப ofಹ 57655651 இவையளர் ஒண்டுமில்லையுங்கோ.
m ے
Шal-JUJUlu T
தனு - சூரியன், மேடம் - இராகு, கர்க்கடகம் - சனி, கன்னி - வியாழன் ܀ துலாம் - கேது, விருச்சிகம் - புதன், வெள்ளி, செவ்வாய். சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
னொர் என்பதை
(தொடரும்.
கும்பம் :
(அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்
(மூலம், பூராடம், உத்தராடத்து
(சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) முதற்கால் தொழில் மந்தம், காரியத் தடை தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி, பண iண்செலவு இனசனப் பகை சுபகாரிய நன்மை, மனக் குறை நீங்கும், அன்னியர் சகவாசம், # ဗား...---...--၇ G த்தியோகச் சிறப்பு மாணவர் கல்விமாற்றம் கெளரவம், உத்தியோக மகிழ்ச்சி மாணவர் ' உத்தி யாக நனமை, வசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை,
திர்ஷ்ட நாள் புதன் அற்ப இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் திர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் :
(விசாகத்து நாலாங்கால், 10>o : , , s dari : அனுஷம் கேட்டை) (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி தொழில் நிலை நன்மை, бãààí) ரேவதி)
பரியோர் உதவி, பண வரவு கெளரவம், தொழில் நன்மை, காரியானுகூலம் உயர்ந்த தொழில் நன்மை, கரியனுகூலம் மனக் குறைநீங்கும்,
யாணக் கஷ்டம் உத்தியோகச் சிறப்பு மாணவர் நட்பு வெளியிட வாசம், உத்தியோகஉயர்ச்சி பணக் கஷ்டம், பெரியோர் உதவி உத்தியோகச் சிறப்பு
ல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மேலதிகள் உதவி மாணவர்கலிகுழம் பலவித பேறு மாணவர் கல்வி கஷ்டம் புதிய கல்வி
சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் â : - - - -
6)TLD, கடின உழைப்பு முறச, விவசாயிகள் விபர்கள் மத்திம இலாபம்
திர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
திர்ஷ்ட இலக்கம் 0 அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 01
JILGufi 2 3. DJತಿ

Page 24
மலேஷியாவில் சாபா பள்ளத்
தாக்கில் மரங்களுக்கு மேல் பலு போன்ற மேடை அமைத்து காட் மிருகங்களைப் படம் பிடிக்கும் காட்சிதான் இது படப்பிடிப்பாளர் மாட்டியாஸ்குலும்தான் இங்கே பலூனில் தொங்கிக் கொண்டி ருக்கிறார். இது போன்ற1தொ மேடைகள் அமைத்து முதல் மீற்றர் உயரத்தில் இருந்து மிருகங்களின் நடமாட்டத்தைப் uLD mais Gau 655 puñal மேற்கொள்ளப்பட்டது. இதற்காக
மட்டுமல்ல, அடுத்து என்ன வ போகிறது என்று தெரியாத நிலையில் தவிக்க வேண்டி மிருந்தது. மாட்டியாஸ் குழுவி
அவர் மனைவி மொனிக்காவும் இருந்தார். அவரும் ஒரு : uւնմենսագրի, 6յի են
பார்த்து வியக்கும் வண்ணம் படமெடுக்க எத்தனை சிரமங் களை அனுபவிக்க வேண்டி புள்ளது. ரியலி கிரேட்
ஆனால் விவசாய ஆராய்ச்சி சேவையைச் சேர்ந் அல்டன்ஷன் சென்ட் 1970 முதல் அமெரிக்காவில் மரங்களைத் தாக்கும் இந்த நோயிலிருந்து அவற்றை விடுவிக்க மிகக் கூடுதலான தெளிவு கொண் மருந்துகளை ஊசி முலம் மரங்களுக்கு ஏற் வருகின்றார். இந்த மரங்கள் பங்கஸ் கிருமிகளா
ாதிக்கப் பட்டுள்ளன. இந்த நோயால் இலட்சக் கணக்கான மரங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன. இந்த நிலைமையின் காரணமாக ஒரு சமயம் அமெரிக்கத் தெருக்கள் பழைய
曼_蓟 鲑
あ直LL。
கலை போன்று காட்சி பளித்தன.
போடு தல் முலமாக
கண் டுள்ளார். மீண்டும்
நலய்தடுப்பு என்றுவாசகர்கள் திருத்திக்
T)
பூங்காவிலுள்ள பிறைகாமியா தாவரத்
திற்கு அபாயகரமான விளைவை உண்டு பண்ணும் மகரந்தத் தூள் பரவுகிறது. உலகத்தில் வேறெங்கும் காணப்படாத நூற்றுக்கணக்கான இனங்களில் ஒன்றான பிறைகாமியா தாவரம் ஹவாயில் மட்டுமே காணப்படுகிறது. இப் பாறைகளில் உள்ள பிறைகாமியா இனத்தைச் சேர்ந்த 150க்கு மேற்பட்ட தாவர வகைகளைப் பாது காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்
வேட்டைச் சிலந்தி என்று பெயர் கொன மலேசியாவில் காணப்படுகிறது. அது தன் முட்ை இடத்துக்கு எடுத்துச் செல்வதையே பார்க்கிறீர்கள் சிலந்திகளை உருவாக்கும் தன் முட்டையை கையாள்கிறது பார்த்தீர்களா?
ன வளர்ச்சி விருத்தியின் மேல் அவ்வளவு வரும் படத்தில் காணப்படும் மலர் பார்க்க அ நறுமணத்திற்கும் அதற்கும் வெகுதூரம் தினமு fóstri gagnú önú uniásögnú, ólus l இன்னும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்ற
 

மலேசியாவின் பிரதான பயிர்ச் செய்கையாகக் கருதப்படும் இந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பதற்காக 160 நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சரவாக்கின் மழைக்காடுகளில் உள்ள இந்த மரங்களை வெட்டுவதன் முலம், புராதன வாழ்க்கை முறையையும் அப் பகுதியில் உள்ள இயற்கை வளத்தையும் அழிப்பதாக
துகின்றனர்.
司 of
ன்ட இந்தச் சிலந்த யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ராம்குமார் - தேவராணி -யைப் பாதுகாப்பான தம்பதிகளின் செல்வப் புதல்வி அபிநயா தனது முதலாவது பிறந்தநாளை 0.01.2005
நூற்றுக் கணக்கான 9 அன்று ஜேர்மனியில் DUSSELDOREMINDENERSTR இல் உள்ள HALL இல்3 வ்வாறு கவனமாக வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்.
இவரை அப்பா - அம்மா, அக்கா, அப்பப்பா - அப்பம்மா, அம்மம்மா - அம்மப்பா, மாமாமார், மாமிமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பா, மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அக்காமார் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வண்ணை ரீ காமாட்சி அம்மாளின் அருள் பெற்றுப் பல்கலைகளும் கற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்,
தகவல் கராம்குமார் (ஜேர்மனி)
3.25-29. o