கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.12.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI LANKAS NACIONA
 

Н**и D T රසු වාරමලර් *30 2004-ജൂബ,05, 2005

Page 2
மேற்கொண்டு, கு 83 உத்யாபனம் செய்து நிறை சரியாகவிருந்து நிறைவு செய்யு சரியாகவே வரும் நம்புங்கள்
போட்டி இல.592
படுகொலைகள் செய்யப்பட்ட மனித உரங்களில் விளைந்த பழக்குலைகள் இவைதானோ
ஜேம்ருதீ ಇಂಗನಿಗೆ
ELí 2-6ÍEM Eum SLíb பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
போராட்டம்
கொடிகளைக் கொண்டு வரிசையாக வந்தால். கட்சிப் போராட்டம் மதப் போராட்டம் ஜாதிப் போராட்டம் என்றெல்லாம் சொல்லலாம். இப்படி. வாழைக் குலையோடு வரிசையாக வந்தால். இதை என்ன போராட்டம் என்பது?
-தர்மலிங்கம் காந்தரூபன், மட்டக்களப்பு
F"Y Larry we, you're rule
-சிவழி அ.அரசரெத்தினம், சேனையுர்- 06.
விவசாயிகளுக்கு விளைச்சல் கொடுக்கும் R மகிழ்ச்சியை
S) கொடுப்பதில்லை?
வாழ்வைத் துவங்கியவர்கள்
வசியமாகும்பாவிகளுக்காக மரித்து, அடக்கம் பண்ணட்
படிஇன்றும் எம்மத்தியில் வீற்றிருக்கிறார்.
||III]III - Gumyl Lib * , , , ,
ஏனோ வியாபாரிகள்
அதனால்தானோ இப்படி ஒரு ஊர்வலப் போராட்டம் இது நியாயமான போராட்டம்.
LO(N)š5GMs)
கறக்கும் கப்பம்
மழையிலும் 2. வெயிலிலும் - எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை LDITLTLU 9-6095öğı மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் இந்த கவிதைப் LD556 LLLD தினமுரசு வாரமலர் இதில் iv. V
கப்பம் கறப்பதில் குறியாய் இருப்பதே வேங்கையின் நாட்டம்
மீண்டும் தடையோ?
அன்று இரண்டு கொத்தரிசி மல்
-எம்எம்மிஸ்ரியா உம்மா, எடுத்துச் செல்லத் தடை
ஏறாவூர் - M இன்று
இரண்டு வாழைக் குலை எடுத்துச் செல்லத் தடையோ? நாட்டின் நிலை
-அசந்தியாகோ, கண்டி, வாழைக குலை சுமநது வயிற்றைக் கழுவுகிறீர்கள் அங்கு. ஆளைக் கொலைசெய்து ஆர்ப்பாட்டம் நடக்குது இங்கு வரி 6 மழை தந்த முகில் -எம்அஜ்ஹத் சீனக்குடா ஒளித்தவிேயோ பொறுமையாக வா6 உழைப்புச் செல்வம் பு: துருமயைக கூடத கோழைகளாய்க் ஏன் கேட்க குடிசைக்குள் முடங்காமல், ஏழைகளாய் இருந்தாலும் - இன்னொருவர் உதவி நாடாது h A. வாழை(குலை)களைவைத்து அனறும
யானை கட்டிப்
போரடித்தோம் அன் வாழை கட்டி வயிறு வளர்க்கிறோம் இன் -சண்முகம் சுந்தரரா
IöFőÍ) ölt வாழ்த்துக்கள்! ந்
நாளை நம் நாட்டுக்கு நல்லதொரு உழைப்புச் செல்வம்
-நா.ஜெயபாலன், பிலை,
பிரமாண்டமான தினமுரசை வாழ்த்துகின்றேன். ப
பிரசுரமாக புத்தாண்டு வாழ்த்துக்களை புத்தாண்டுப் முன்கூட்டியே தருவதில்
பிறப்புடன் இரட்டிப்பு மகிழ்ச்சி புத்துயிர் பெற்று வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ை புத்துக்கம் தந்திட வளம் நலம்பெற புதுப்பாதை திறந்து 6T. புதுமடல் விரியும் உள்ளம் பூரித்த என் 6. சத்தான ஆக்கங்கள் வாழ்த்துக்கள்!
கொத்தாகத் வாழ்க! வாழ்க மலர்ந்து
தாங்கிவர வாழ்க! தயாராகிக் al கொண்டிருக்கும் -கயல்வண்ணன், வவுனியா g
ført
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துனத்தின் தேவன் ஹஜ் - தரிசித்தல்
-------- ன்ற பொருளைக் கொடுக்கின்றது. வாழ்நாளில் ஒரு முறையேனும் நிறை
ଶ୍ ாேவங்களைiஅன்பு Unà9 ரிசுத்தப்படுத்துகிறார். --
ாக மாற்றுகிறார்: மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தும் ம் இந்த இயேசுவை சந்திப்போம். அத் ་་་་་་་་་་་་་་་་་་་
ா இவ்வுலகில் சமாதானத்தைக்டுதல், அரபாவில் தரித்தல் ல் இரவு நேரம்தங்குதல், வந்துதித்தார். ஜீவனோடிருக்கும் இந்தவுைதலுக்குகல் எரிதல் போன்ற ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்ற D ஒவ்வொருவரினதும் ஆல்வேண்டும். எனவே வருகின்ற ஹஜ் கடமைகளை நாமும் ாழ்த்துக்கள் செய்யக்கூடியவர்களாக அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்
. , , , - - புரிவானாக. ஆமீன். . - ஜோசப் வேதமுத்து கொச்சிக்கடை -றஸின் றஸ்மின், றவற்மத்புரம்,
F 7 tr || 25
ேேகுரு
தாண்டியடி கிராம வீதியை செப்பனிட்டுத் தர வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்துப் பாதை மிக முக்கியமாகவுள்ளது. அந்த வகையில் அம்பாறை மாவட்ட தாண்டியடி கிராமத்தில் அமைந்துள்ள வீதிகளில் கடற்கரை வீதி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சங்கமன்
ம், தாண்டியடி, திருப்பதி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் பொதுவாகச் செல்கின்ற
தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில்
அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 05.01.2005 ஒரே துவாகும். குறிப்பிட்ட சில பேர் GIIIrl 14 GDG-595 இலாபம் கருதி இந்த வீதியால் கனரக
- AT test வாகனங்களைக் கொண்டு கிறவல்
ប៊្រុលបព៌ា யாருக்கு?|(செம்மண்) போன்றவற்றை ஏற்றி லைகலி புயலடித்தால் அக்கரைப்பற்றுக்குக் கொண்டு செல்கின்றனர். ந்த கொ(கு) பயிர் அழிவு தமது கிராமத்தை முன்னேற்றுவதற்காகவும்,
மலிந்து. ாேல் a... அபிவிருத்தி செய்வதற்காகவும் எமது கிராம
(மற்றவர்க்கு வீதியை நாசமாக்கி தமது தேவையை ெேவடித்தல்|குறிப்பிட்டவர்களின் உதவியுடன் سالله رااوريده இந்த - U6) 56.9L.D நாடடவாககு τ (διπ . ܬܵܐ ،
ழைக்குலைகலி' இலாபம் யாருக்கு நிறைவேற்றுகின்றனர். இந்த மாதத்தில் மழை 2 armarni -- Ul. தொடர்ச்சியாகப் பெய்தமையால் இந்த
ரவூர் - SSSLSS SS SS SSLSLSS SS SS SS SS SS 49 வீதியில் நீர் தேங்கி நின்று, வீதி வயல் ஏன்? போல் காணப்படுகின்றது. இதைப்பற்றி
விக்கவில்லை அளவீடுகள்|குறிப்பிட்டவர்களுடன் எமது கிராம
ன் வரி கேட்கவில்லை. ழை தாங்கி, நீர் தந்த பாட்டாளிகள் | உத்தியோகத்தர், ஆர்டிஎஸ் தலைவர், வரி கேட்கவில்லை; :I சமாதான நீதவான், இளைஞர் கழ்கங்கள்
முற்றிச் சரிந்த பழக் "? ... · A o ಟ್ವಿಹಾ குலைகளாக மறறும் பெரியார்கள் போன்றோர்
அனஸ் கலந்துரையாடினர். ஆனாலும் அதை ஆல்ே ಉಹ। தவிலையில் அவர்கள் சீர்திருத்தவில்லை. எமது கிராம இன்றும் அபகரிக்க அள1 மக்கள் மிகவும் சிரமங்களை
"|எதிர்நோக்குகின்றார்கள் வீதியைத் திருத்தித் p தருவதாக பேச்சளவில் கூறினால் மட்டும்
-காம் செய்னுலாப்தீன், I இாr ه بحران به تحریر تاریخ با حرا به خان
! காமசெயலுலாதன போ யற்படுத்த வேண்டும். எமது ண், கொட்டகலை, :Iபோதாது செயறபடுததவ
னைக் கருத்தில் கொண்டு ாரிகளும்; இந்த வேலையுடன் வர்களும் அக்கறை எடுத்து வீதியை திருத்தித் தருமாறு
} ாதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
-பெ.சாருவுறாந் தாண்டியடி, I i ii || ||
க்கும் நில .
ಏಳ್ಗ#
ஸ்வேறு செய்திகளை
தருவதில் உனக்கு வியாழன் தோறும் மடல்கள் மற்றும்
ಫ್ಲಿ வியப்பைத் தரம் முரசே! ஆக்கங்கள்- உட்பட சகல
இல்லை வியக்க விடியாத ஒவ்வொரு தொடர்புகளுக்கும்:
uစီဗူးခွျေးဖူး*** ဗမါန္တ န္ဟစ္ထိ தினமுரசு வாரமலர்,
...,,,,,,, உன்வருகை - ம்ப.
ககுத தநது மிகவும் விழிப்பை தருகிறது த.பெ.இல-1772, கொழும்பு
மை மகிழ்விக்கிறாய் காலம் விரைந்தாலும் தொலைபேசி: 0114514282
உன்பணி மேலும் - உன்பணி தொடர தொலை நகல் (Fax):-0114:513266 /
தொடர என் வாழ்த்துக்கள். | F-GLouisi): (E-mail):-
எனவாழததுககள. murasu Ostnetk -、
... . . ..... . . . . . - எம். சுமார்
கணேஷன், ஹட்டன், #
Gud i
MA. Z2 2”・教y の決2少

Page 3
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இன, மத, மொழி மற்றும் எல்லாப் பிரிவினைகளையும் தாண்டி, கடல் அன்னை சீறிச் சினந்து கொந்தளித்ததால் ஏற்பட்ட அனர்த்தங் களால் வடக்கு, கிழக்கு, தெற்கு மாகாணங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். இந் நிலையில் பாரிய நிவாரண நடவடிக்கைகளை உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களும் அரசுகளும் மேற்கொண்டபோதிலும் துயரங்கள் இன்னமும் தொடர்வதாக சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் வட சுமாத்ராவுக்கு அண்மையில் கடலுக்கடியில் பூமித்தாய் அதிர்ந்ததால் கடல் அன்னை சீறியெழுந்து ஐந்துக்கு மேற்பட்ட தெற்காசிய நாடுகளைத் தாக்கியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாயிரத்தைத் தாண்டியிருக்குமென்று பிந்திய தகவல்கள்
கூறுகின்றன. இலங்கையில் மட்டும் சுமார் இருபதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் வீடுகளை இழந்து, நிர்க்கதியாகி நூற்றுக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முல்லைத்தீவிலும் வடமராட்சி கிழக்கிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்கள் முற்றாகவே கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இங்கு புலிகள் இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டு மக்களைப் பாதுகாக்கும் பணிகளைத் துணிகரமாக மேற்கொண்டது. இதேபோன்று இலங்கையிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மட்டும் இறந்தவர்களின்
எண்ணிக்கை இரண டாயிரத்தைத்
தாண்டியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கில் திருமண அம்பாறை ஆகிய ம முஸ்லிம், சிங்க அனைத்துமே வெகு டுள்ளன. கிழக்கு மாக கூட்டமைப்பு எம்.பி. முஸ்லிம் காங்கி அனைவரும் உடன பிரதேசங்களுக்கு 6 பணிகளை மேற்கொள் நடவடிக் கைகளை பாராட்டுகின்றனர்.
அத்தோடு இறந் மீட்பதிலும் பாதிக் பாதுகாப்பான இடங் செல்வதிலும் சடெ செய்வதிலும் கிழக்கி சிங்கள இளைஞர்கெ சேவையாற்றியமை
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முல்லைத்தீவிலும் வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் கடற் கொந்தளிப்பால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவைச் சந்தித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர வேண்டுகோளொன்றினை விடுத் துள்ளார். இதேவேளை சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகள், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு உடனடி நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தி யுள்ளார். முல்லைத்தீவில் நாயாறு முதல் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவிலுக்கு அப்பாலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வரை படுமோசமான பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. பல இடங்களில் இன்னமும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தேடப்பட்டு வருகின்றன. கிராமம் கிராமமாக கடலலைகள் கவர்ந்து சென்றுள்ளதால்
IULoomul 256
எதிர்பாராத வகையில் இப்படியொரு பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
புலிப் பிரதேச மக்களுக்கு உடனடி நிவ பெற்றுத் தர அமைச்சர் டக்ளஸ் தீவிர
கிடைக்கப்பெற்ற சடலங்கள் குவியல் குவியலாக ஒரே பாரிய குழியில் போட்டு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
முல்லைத்தீவில் மணல்குடியிருப்பு, செல்வபுரம், வட்டுவாகன், தீர்த்தக்கரை, முள்ளிவாய்க்கால், சிலாவந்தரை ஆகிய கடலோரக் கிராமங்கள் முற்றாகவே அழிந்து விட்டதைப் போல் காட்சியளிக்கின்றன. இக் கிராமங்களுக்குள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் எகிறிப் பாய்ந்த அலைகள் மீனவர் குடியிருப்புகளை அப்படியே அள்ளிக்கொண்டு போய்விட்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த கடலலைகள் ஆயிரக்கணக்கான மக்களை அள்ளிச் சென்றுள்ளது. கடல் அலைகள் காவு கொண்ட தினத்துக்கு மறுநாள் அதாவது கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் முல்லைத்தீவில் 600 சடலங்களைப் புலி இயக்க உறுப்பினர்கள் மக்களோடு இணைந்து மீட்டுள்ளனர். மறுநாள் காலை அதாவது திங்கட்கிழமை காலை இரு மணித்தியாலங்கள்
இலங்கை, இந்தியா, மாலைதீவு, அந்தமான் தீவு, இந்தோனேஷியா,
= பங்களாதேஷ், சுமத்திராதீவுகள் ஆகிய
வேண்டுகோள்
கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற்
நாடுகளையும் பரவலாக இந்த நிலநடுக்கம்
பாதித்துள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட கடற்
கொந்தளிப்பினால் உறவுகளையும்,
உடைமைகளையும் இழந்து நிர்க்கதியான
பயிற்சிக்கு உதவும் அமைச்சின் கீழ் இயங்கும் இந்துப் நிலையில் தவித்துக்கொண்டிருக்கும்
பண்பாட்டு நிதியம் கடற்கோளினால் பாதிக்கபப்ட்ட
மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முன்வந்துள்ளது. அந் நிதியத்தினால் வழங்கப்பட்ட
மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்பது புரியாமல் உள்ளோம் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும்
உதவிகளுடன் பொதுமக்களும் அதில் பங்குகொண்டு அமைச்சருமான டகள்ஸ் தேவானந்தா தனது பாதிக்கப்பட மக்களுக்கு உதவி செய்யும்படி அநுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வேண்டுகின்றேன்.
நிவாரண உதவியானது பொருட்களாகவோ, பணமாகவோ அல்லது காசோல்லயாகவும் வழங்கலாம் சேகரிக்கப்படும் பொருட்கள் பாதிப்புற்ற பகுதியில்
உள்ள மக்களுக்கு வழங்கப்படும். இவற்றைப் பின்வரும் ஒபப்படைக்கலாம்.
பிரதம நிர்வாக உத்தியோகத்தர் இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 - l காலி வீதி,
கொழும்பு - 04,
வங்கிக் கணக்கு இல 09:080130 மிலாகிரிய கிளை இலங்கை வங்கி
தொலைபேசி 01:391814, 01:5643,
011-2552624, O112552628
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசு பாதிக்கப்பட்ட அனைத் துப் பகுதி மக்களுக்கும் பாரபட்சமற்ற வகையில் உடனடி உதவிகளை வழங்கவுள்ளது. இதில் அரசியல்
முகவரியில் பேதங்களையும், முரண்பாடுகளையும் மறந்து அனைத்துத் தரப்பினரும் ஒருமித்து பாதிப்புற்ற மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். அதேவேளை அந்த உதவிகள்
மக்களைச் சென்றடைய அனைவரும் உதவ வேண்டும். பாதிப்புகளின் விபரங்களைத் திரட்டி அவசர கால அடிப்படையில் உதவுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து
வருகிறது. இவ்வுதவிகள் அவசரமாகவும், ! உடனடியாகவும் பாதிக்கப்பட்ட மக்களைச்
சென்றடையச் செய்வதில் ஈ.பி.டி.பி. தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேற்கொண்ட மீட்பு ந சுமார் 150 சடலங்கள் பின்னர் அன்றைய சடலங்கள் மீட்கப்பட் இதேபோன்று வட புலிகளின் கட்டுப்ப மணற்காடு, குடா நாவல்காடு, செம்பிய6 உடுத்துறை ஆகிய கிட்டத்தட்ட ஐநு சடலங்களை புலி மீட்டெடுத்து அட முல்லைத்தீவிலும் வ இனங்காணுவதற்காக வைக்கப்பட்டிருந்த நெக்குருக வைப்பதா பணிகளிலும் நிவா உணர்வுபூர்வமாகச் ெ உறுப்பினர்களுக் நன்றிகளைத் தெரிவி
COCTE
கடற் கொந்தளி மக்களுக்கு உடன
வழங்க ஈழமக3 கட்சியின் செயல கமத்தொழில் 5
இந்து சமய அலு மற்றும் கல்வி வ பயிற்சிக்கு உதவு கெளரவ கே.என்.ட
பத்துக் 6J TUJ600T U (ol UTC
நடவடிக்கை எடுத் இதன்படி 1200 அரிசி, 1700 குறொ பருப்பு, சீனி, கு பால்மா, குடிநீர், L
வழங்குவதற கா மேற்கொள்ளப்பட்டு
Dniz
கல்முனையிலு ஆஸ்பத்திரியில் பெரும்பான்மை இ டாக்டரொருவரின் அலைகளுக்குள் விட்டார். டாக்டரின் நீர் அடித்துச் பாதிக்கப்பட்டபோதி தொடர்ந்தும் தமி சேவை புரிவதைக் B56)I61I61I3;l. கவுள்ளது.
2.30, 2004-261,05, 2005
 
 
 
 
 
 

சலியையும் உடைமைகளைஉறவுகளை இழந்து தவிக்கும் தரிவித்துக்கொள்கிறோம்.
T
ধ্ৰুপ্তঃ 3: 滚 খৃঃ 椰 3.
ல, மட்டக்களப்பு, ாவட்டங்களில் தமிழ், ளக் கிராமங்கள் வாகப் பாதிக்கப்பட் ாணத் தமிழத் தேசியக் க்கள், நுஆ மற்றும் ரஸ் எம்.பி.க்கள் டியாகப் பாதிப்புற்ற பிரைந்து நிவாரணப் ாவதற்கு மேற்கொண்ட պմ மக்கள்
தோரின் உடல்களை கப்பட்ட மக்களைப் களுக்குக் கொண்டு 2ங்களை அடக்கம் ல் தமிழ், முஸ்லிம், |ளன்ற பாகுபாடின்றிச் குறிப்பிடத் தக்கது.
LU60OIDli UDIF
-வடிக்கைகளின்போது மீட்கப்பட்டன. அதன் தினம் மேலும் 400 டிருக்கின்றன. மராட்சி கிழக்கிலுள்ள ாட்டுப் பகுதிகளான ரப்பு, குடத்தனை, ன்பற்று, மருதங்கேணி, கிராமப் பகுதிகளில் ாறுக்கு மேற்பட்ட இயக்க ஊழியர்கள் க்கம் செய்தனர். டமராட்சி கிழக்கிலும் ச் சடலங்கள் அடுக்கி காட்சி நெஞ்சை க அமைந்தது. மீட்புப் ரணப் பணிகளிலும் சயற்பட்ட புலி இயக்க
"' யாழ்.இளைஞர்கள் நால்வருக்கு
லண்டனில் ஆயுள் தண்டனை
த்துக்கொண்டனர், !
பா ஒதுக்கீடு ப்பால் பாதிக்கப்பட்ட டி நிவாரணங்களை 5ள் ஜனநாயகக் ாளர் நாயகமும்,
TIJE
s: ঃ
தமிழ்க் கிராமங்களில் முஸ்லிம், சிங்கள இளைஞர்களும் முஸ்லிம், சிங்களக் கிராமங்களில் தமிழ் இளைஞர்களும் தாமாகவே முன்வந்து தொண்டரடிப்படையில் சேவையாற்றியமை பாராட்டுக்குரியது. இன்னமும் தேவையான சேவைகள் தொடார்கின்றன. இதேவேளை அரசாங்கம் நியமித்த இடர் தடுப்புச் சேவைக் கமிட்டிகள் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை இன்னமும் மேற்கொண்டு வருகின்றன.
பல கிராமங்கள் இன்னமும் வெளி யுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் படையினரும் புலி இயக்க உறுப்பினர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயற்கை அனர்த்தம் பற்றிய தகவல் கிட்டியதுமே நிவாரணப்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முல்லைத்தீவிலும் வடமராட்சி கிழக்கிலும் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிர்ப்பலி எடுக்கப்பட்டிருப்பதாகவும் பல்லாயிரம் மக்கள் அகதிகளாக நிர்க்கதி நிலையில் வாழ்வதாகவும் வன்னித்
தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் சில
முகாம்களும் காவலரண்களும் அவர்களின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் வெள்ளத்தில் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டபோதிலும் மக்களைப் பாதுகாக்க அவர்களின் முன்னணி உறுப்பினர்கள் தேவையை அறிந்து செயற்
பட்டனரென்று வன்னி மக்கள் பாராட்டுத்
தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்ற புலி இயக்க உறுப்பினர்கள் அப் பகுதி இளைஞர்களை அணிதிரட்டி மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு சடலங்களை விரைந்து அப்புறப்படுத்துவதிலும் மும் முரமாக ஈடுபட்டனர். பலரது
லண்டன், குரோய்டன் என்ற பகுதியில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரி.சோதிலிங்கம் என்ற 28 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரைக் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கைக் கோடரியால் வெட்டிக் கொன்றார்களென்று
குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு தமிழ்
S
பொருட்கள் மற்றும் நிவாரணப் பணியாளர்களுடனும் பொருளாதார உதவிகளாகவும் உதவ முன்வந்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கும் மற்றும் சர்வதேசத் தொண்டர் அமைப்புகளுக்கும் இலங்கை மக்கள் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர். இந்தப் பாரிய அனர்த்தத்தைக் கையாள்வதென்பது இலகுவான விடயமல்ல. ஆங்காங்கே சில தவறுகள் ஏற்படத் தான் செய்யும். ஆங்காங்கே தேடுவாரற்றுக் கைவிடப்பட்ட பிணங்களை நாய்களும் காகங்களும் குதறுவதைப் போலத் துயரத்திலும் சூறையாட முனைபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார் ஐ.நா. அதிகாரியொருவர்.
புலிகளுக்கு வன்னிமக்கள் பாராட்டு
சடலங்களைக் கையேற்க உறவினர்களோ அயலவர்களோ நண்பர்களோ கூட இருக்கவில்லை. 3 L6) (5 3560)677 இனங்கண்டாலும் இறுதிக் கிரியைகள் புரிய வீட்டு வசதிகள் கூட இருக்கவில்லை. இவ்வாறான நிலையில் சடலங்கள் பாரிய புதைகுழிகளுக்குள் போடப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டன. பல இடங்களில் துர்நாற்றம் வீசியதைக் காணக்கூடியதாக இருந்தது.
சடலங்களை இனங்காணி பதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கைகளையும் இறுதிக் கடன்களைச் செய்ய எடுத்த முயற்சிகளையும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் அவர்கள் காட்டிய துணிச்சலையும் மக்கள் பாராட்டினார்கள். சில பகுதிகளுக்குப் புலிகளின் முக்கி யஸ்தர்கள் நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத் தக்கது.
he PPP-SEEEEEEEEEEEEEEEF
சோதிலிங்கம் பன்னிரண்டு மணித்தியால யங்களின் பின்னர் காலமானார். தாக்குதல் சம்பவத்தையடுத்து காரொன்றில் பயணம் செய்துகொண்டிருந்த நான்கு இளைஞர் களையும் பொலிஸார் கைதுசெய்தமை குறிப்பிடத் தக்கது.
ார்ந்த விற்பனை டுறவு அபிவிருத்தி, 56)356TT 960)LDEFGFT ாழ்க்கைத் தொழிற் ம் அமைச்சருமான க்ளஸ் தேவானந்தா காடி ரூபாவுக்கான நடகளை வழங்க துளளாா.
இளைஞர்களுக்கு லண்டன் ஒல்ட் பெயிலி நீதிமன்றம் இரு வாரங்களுக்கு முன்னர்
ஆயுட்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் களுக்கு ஆயுட்தண்டனை விதித்த நீதிபதி அன்ரனி மொறிஸ் “உங்களுக்கு விதிக்கடக் கூடிய ஒரே தண்டனை ஆயுட்தண்டனையே’ என்று குறிப்பிட்டார். மேற்கு குரோய்டனில் இடம்பெற்ற இக் கொலை தொடர்பாக
--- - - - - -
50 பாடசாலைகள் நிர்மூலம் வடக்கு, கிழக்கு, தெற்கைத் தாக்கிய இயற்கை அனர்த்தத்தின் காரணமாக சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட பாடசாலைகள் முற்றாகத் தரைமட்ட மாகியுள்ளன. மேலும் சில பாடசாலைகள் புதிய
NA வணை வகுப்புகளை ஆரம்பிக்க மடியாகப மெற்றிக் தொன் சாநதன தர்மலிங்கம் (32), சசிகரன் ! ஸ் ரின் மீன் மற்றும் செல்வரட்னம் (23), சுகந்தன் நடராஜா (25), அதிகாரி எச்சிறிசேன தெரிவித்தார்.
ழந்தைகளுக்கான ாண் ஆகியவற்றை க நடவடிக்கை |ளளது.
ரஞ்சன் சண்முகநாதன் (27) ஆகிய இளைஞர்களுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இக் கொலை நடப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் சுகந்தன் நடராஜா வக்சோல் கொரல்லா காரொன்றினால் மோதப்பட்டு கால்களிலும் தோள்ப்பட் டையிலும் காயமுற்றாரென்றும் நீதிமன்றில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பழிவாங்கும் முகமாகக் காரோட்டியவரான சோதிலிங்கத்தை சுகந்தன் நடராஜா தேடித் திரிந்தாரென்றும் சம்பவ தினம் சோதிலிங்கம் உணவு விடுதியொன்றில் தனது நண்பரொருவருடன் பானம் அருந்திவிட்டுச் காரில் ஏறச் சென்றபோது அவரைச் சூழ்ந்துகொண்ட நால்வரும் அவரது
கொரியா 6 bl6)) தமிழ் பத்திரிகையாளருக்குத் தடை
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்த் தினசரியொன்றின் புகைப்படப் பிடிப்பாளரொரு வரைத் தென்கொரிய அதிகாரிகள் நாட்டுக்குள் செல்ல விடாமல் விமான நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பியுள்ளனர். இந்து மதத்தைச் சேர்ந்த li கொரியத் தலைநகரான சீயோலிலுள்ள தேவாலயமொன்றின் அழைப்பின் பேரில் கடந்த பதினோராம் திகதி சியோல் விமான நிலையம் சென்றடைந்தார்.சம்பந்தப்பட்ட பத்திரிகையில் ဖူးဖူး స్టో கொரிய விமான லைய அதிகாரிகளுக்குக் கொடுத்த தொலைபேசித் தகவலையடுத்தே பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரென்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையின் பின்னர் இவர் திருப்பியனுப்பப்பட்டாரென்பது குறிப்பிடத் தக்கது.
ள்ள பாண்டிருப்பு பணிபுரிந்துவந்த னத்தைச் சேர்ந்த தாயார் கடல் சிக்கி மரணமாகி காரையும் கடல் சென்றுவிட்டது. லும் அந்த டாக்டர் ழ்ப் பகுதிகளில் காணக்கூடியதா
தலையில் கைக்கோடரியால் கொத்தினார்க ளென்றும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட

Page 4
முரசம்
அன்புள்ள உங்களுக்கு, .வணக்கம் ܓ.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 26.12.2004இல் தென்கிழக்காசிய நாடுகளை உலுக்கிய இயற்கை னர்த்தமும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உலக வரலாற்றில் ஒரு கறுப்பு நிகழ்வாகவே
yöpyamLo Gu GluClub LIGULÓ. இதை
உணர்த்தியது இயற்கை |
இருக்கப் போகிறது. இலங்கையைப் பொறுத்தவரை மற்றைய நாடுகளை விடவும் பாதிப்புகள் அதிகமானதாகவே ஏற்பட்டிருக்கிறது. சரியான தகவல்கள் கிடைக்க மேலும் சில நாட்கள் தேவைப்படலாம். தற்போதைக்கு வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களின்படி இருபதினாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பத்தாயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் சுமார் பத்து இலட்சம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உதவிகளை இன, மத பேதமற்ற வகையில் பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர். வெளிநாடுகளும் தாராளமாகவே அவசர உதவிகளை செய்து வருகின்றன. மனித நேயத்தை
நிரூபிக்க மனித குலத்துக்கு கிடைத்த மிகவும் அரிய வாய்ப்பு |
இதுதான்.
இயற்கையோடு போராடி மாற்றுத் துணிகள் கூட இல்லாமல் உயிரைச் சுமக்கும் உடல்களாக பாதிக்கப்பட்ட மக்கள் உதவிக்காகக் கரம் நீட்டி நிற்கின்றனர். அவர்களுக்கு எந்த வகையில் எம்மால் உதவ முடியும் என்ற கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் பொங்கி எழும்ப வேண்டும். மனித நேயமிக்கவர்கள் பல முனைகளிலிருந்தும் உதவிகளோடு, மனசாட்சியைச் சுமந்தபடி உதவும் பணியில் கடுமையாக உழைத்தபோதும், திக்குத் திக்காக இடம்பெயர்ந்து அகதிகளாக இருப்பவர்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானவர்களையும் தேடிப் பிடித்து உதவிகளைச் செய்ய வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்கள் தமது விபரங்களை உரிய வகையில் தெரியப்படுத்துவது உதவிக் கங்கள் அவர்களை நாடிவர உதவியாக இருக்கும்.
இக்கட்டான இச் சூழலில் சட்டத்தை - கட்டுப்பாடுகளை - வரையறைகளைக் கடந்து தவித்த மக்கள் மீது மனிதாபிமானம் கொண்டு நேசக்கரம் நீட்டி, உதவிய படையினருக்கும், பொலிஸ்துறையினருக்கும், புலிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களைத் தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
இயற்கையின் சீற்றத்தில் தமிழர், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்றோ ஆயுதம் தாங்கி இருப்பவர் என்றோ எந்தப் பிரிவினையும் இல்லை என்பதை உணர்த்தி உள்ள இவ்வேளையில் வாழக் கிடைத்த இந்தச் சொற்ப காலத்தையும் வன்முறைக்குள் புதைத்துவிடாமல் மற்றவர்களின் உணர்வுகளை மதித்து வாழ்தலே இங்கு உணர்த்தப்படுகிறது.
இலங்கையை இயற்கை தாக்கியதன் அவலங்களையும், அழிவுகளையும் தெரிந்துகொண்ட சர்வதேச நாடுகள் பதறி அடித்துக்கொண்டு தமது உதவிகளையும், மீட்புக் குழுக்களையும், மருத்துவக் குழுக்களையும் அனுப்பியது மிகவும் கண்ணியத்தோடு நினைவுகூரத் தக்கது. ஆனாலும் அழிந்து போன தேசத்தை மீளக் கட்டியமைக்க மேலும் பல உதவிகள் தேவைப்படுகின்றன.
இலங்கையின் கரையோரத்தை கடல் கொந்தளித்துத் தாக்கியபோது தகவல்களை வெளியிட முடியாமலும் கற்றத்தோடு தொடர்புகொள்ள முடியாமலும் திண்டாடிய துர்ப்பாக்கியமான நிலை முல்லைத்தீவு மக்களுக்கு ஏற்பட்டது.
உதவிக் கரம் நீட்டுவோர் முல்லைத்தீவில் பாதி கப்பட்ட மக்களுக்கு உதவும் அதேவேளை அவ்வுதவிகள் அந்த மக்களை சரியாக சென்றடைவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாட்டின் கரையோரம் என்னும்போது கடலையே நம்பி வாழ்ந்த மக்களை கடலே துவம்சம் செய்தது கொடுமையிலும் கொடுமையாகும். தப்பித்துள்ள மக்கள் கடலைக் கண்டாலே பயப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும்.
நாடே மரணவீடாக மாறியுள்ள இக் காலகட்டத்தில் ஊடகங்களின் பங்களிப்பு பொறுப்புமிக்கதாக அமைந்துள்ளது. ஒரு சில ஊடகங்கள் இக் கொடுமையைத் தமது விளம்பரத்துக்காக எடுத்துக்கொண்டிருப்பது மறுபுறத்தே வேதனை தருகின்றது. ஜனாதிபதியும், பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும், ஏனைய கட்சித் தலைவர்களும் தமது கட்சி பேதங்களைக் கடந்து அல்லது மறந்து பாதிக்கப்பட்டுப் பதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வரவேற்புக்குரியது. எதிர்காலத்திலும் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கும் இவ்வாறு ஒன்றுபட்டுச் செயலாற்றினால் எதற்கும் தீர்வு கண்டுவிடலாம் என்ற உண்மையை அனைவருக்கும் உணர்த்துவதற்கே இயற்கை புகட்டிய பாடமாக இதைக் கொள்ளலாம். mm.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
M
பங்காளிக்
கொண்டு
ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் / திகதி புலிகள் முன்வைத்த இடைக் காலத் தன்னாட்சி அதிகார சபை
யோசனைகளை அடிப்படையாகக்
அரசுக்கும் புலிகளுக்கு
மிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை இந்த நிமிடம் வரை புலிகள் தளர்த்தவில்லை. இடைக்காலத் - தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளோடு இறுதித் தீர்வு
பற்றியும் பேச்சுவார்த்தை மேசையில் ஆராய வேண்டுமென்று கூறிவந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, இடைக்கால யோசனைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப்
பத்திரிகைத் தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பாக
ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்குத் தன் சிபாரிசைச் சமர்ப்பித்தாரென்றும் அதனை மத்திய குழு ஒரு ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை பற்றி அரசு
புலிகளுடன் பேசக் கூடாதென்று கடும்போக்கு
egTË
நிலைப்பாட்டை முன்வைத்து வந்த அரசாங்கத்தின் பிரதான
றின்பு
エ მეფე. ენრu] விழிக்குக்
கொண்டுவருவதில் ஜனாதிபதி எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளாரென்பது ஒரு புறமிருக்கட்டும். இந்த வேளை
ஆளும் மற்றொரு பங்காளிக் கட்சியான இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் அரசியலமைப்பு விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான 94. குணசேகரா, புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
அதாவது ஜனாதிபதி தனது புதிய யோசனைகளை அரசின் சமாதான செயலகத்திலிருந்து புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினூடாகப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் கவனத்துக்குச் சமர்ப்பித்திருக்கும் வேளையில், அமைச்சர் டியூ குணசேகரா தனது புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது. கடந்த 23ஆம் திகதி கண்டியில் லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் அமரர் என்.எம்.பெரேராவின் நூறாவது
பிறந்த தினக் கூட்டத்தில்
உரையாற்றுகையிலேயே
அமைச்சர் டியூ குணசேகரா தனது புதிய கருத்தினை வெளியிட்டுள்ளார். அமைச்சர் தான் சார்ந்திருக்கும்
|! #းဲ့၏ရှုချ်’ နှီး မျိုရှ်၏”းfiစ်၍ தெரிவித்திருக்கும் இந்த
யோசனைக்கு லங்கா சமசமாஜக் கட்சியும் ஆதரவளிக்குமெனச் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக்
கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ
播
"কুত্ব
விகளுக்காகச்
சிலுவை சுமந்து தனதுயிரைப் பரித்தியாகம் செய்த இயேசு பிரானின் பிறந்த தினத்தை உலகெங்குமுள்ள கோடானுகோடி கிறிஸ்தவ மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கர்த்தரின் பேரால் ஆராதனைகள், கொண்டாட்டங்கள், குதூகலங்களில் தளைத்திருந்த இலங்கைத் தீவின் மக்கள் மறுநாள் காலை விழித்தெழுந்து தத்தமது அன்றாட அலுவல்களில்
டுட்டுக்கொண்டிருந்தபோதுதான் 5L6)606),561 இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக் கரையோரப் பகுதிகளுக்குள் திடுதிப்பென நுழைந்து மககளையும சொத்துகளையும் துவம்சம் செய்தன. இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவுக்கு ஆறு கடல மைலகளுககு அப்பால் கடலுக்குக் கீழ் ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் விளைவாகவே கடல் அலைகள் தெற்காசியாவைச் சேர்ந்த பல நாடுகளை GuDTaFLDTTabj தாக்கியுள்ளன. 90 ரிச்டர்
[6];
அளவு கொண்ட இந்தப் பூமியதிர்ச்சி 1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசியாவில் ஏற்பட்ட ஐந்தாவது மோசமான பூமியதிர்ச்சியாகும். இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் சுமார் முப்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாமெனப் பிந்திக் கிடைத்த செய்திகள் கூறுகின்றன.
இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மாலைதீவு, மியன்மார் ஆகிய நாடுகளைப் பூமியதிர்ச்சியும் அதன் விளைவால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பும் தாக்கியுள்ளது. சுமத்திராவை அண்டிய பகுதியில் கடலுக்குக் கீழ் நிலப்பகுதியில் பூமித்தாய் அதிர்ந்ததால் கடல் அன்னை சீறிச் சினந்து கடலோரங்களைத் தாக்கி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் காவுகொண்டுவிட்டாள்.
இந்துமா கடலில் ஏற்படும் கடல் கொந்தளிப்பு 'சுனாமி என்றழைக்கப்படுகிறது. இது ஜப்பானியப் பெயராகும். சுனாமி என்றால் 'கடல் கொந்தளிப்பு' என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்தாரண முன்னிலையிலேயே அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தடைப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டுமென்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் நானும் வலியுறுத்தி வருகிறோம். தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சர்களென்ற வகையில், எமது கட்சிகளின் கொள்கைகளுக்கேற்ப தேசியப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமென்று நாமிருவரும் சுயாதீனமாகக் கருதுகிறோம் என்று அமைச்சர் டியூ குணசேகரா குறிப்பிட்டுள்ளார். ஆட்சியின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. மார்க்ஸிச சித்தாந்தத்தை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட கட்சி, அதே போன்று இலங்கை சுந்திரமடைவதற்கு முன்னிருந்தே சூரியமல் போன்ற வெகுஜனப் போராட்டங்கள் மூலம் சாதாரண கீழ்த்தட்டு மக்கள் மத்தியில் தமது போராட்டச் செயற்பாடுகளை ஆரம்பித்த கட்சிகளே மார்க்ஸிசக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியும் ட்ரொஸ்கிய சமசமாஜ கட்சியுமாகும். மேலே அமைச்சர் டியூ குணசேகரா தெரிவித்திருக்கும் கருத்து
ஜே.வி.பி.யின் அடிப்படை நிலைப்பாட்டோடு ஒத்துப்போகின்றபோதிலும் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் தொடர்பாக அரசு பேச வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கும் கருத்து, ஆளும் தரப்புக்குள் புதியதொரு அலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்களால்
கருதப்படுகிறது. தடைப்பட்டுள்
6.
பேச்சுவார்த்தைை
a. மக்கள் சுகக்கிார்
ಖ್ವ_óರೆ. ::”
a. வகையில்,
கட்சிகளின் கொள்கைகளுக்கேற் a?: பிரச்சினைக்குப்
i பசசுவார்த்தை மூலமே தீர்
d5 600TL வேண்டுமென்று ಸಿ: ம்
சுயாதீனமாகக் கருதுகிறோம்
அமைச்சர் இந் குணசேகரா குறிப்பீட்டுள்ளார்.
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை மிக அத்தியாவசியமானதென்று புலிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக மிக மோசமான யுத்தத்தால் இடம்பெயந்துள்ள மக்களின் புனர்வாழ்வுக்கு இது அவசியமாதென அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கோரிக்கையை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட வேண்டும். அரசாங்கமும் தனது யோசனைகளை முன்வைக்கலாம். இவையெல்லாம் இறுதியானவையல்ல. இரு தரப்புகளுமே தத்தமது யோசனைகள் பற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் குணசேகரா தெரிவித்திருக்கிறார். அதாவது ஆளுந் தரப்புக்குள் புலிகளின் யோசனை தொடர்பாகப் புதிய போக்கு எழுந்திருப்பதையே இது காட்டுகிறது.
GUGGOLDEMOGOČILUNG
இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன்
அரசாங்கம் தெரிவித்திருக்கும் புதிய நிகழ்ச்சி நிரல் குறித்துத் திட்டவட்டமான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லையென்றபோதிலும், புலிகள் இயக்கம் மீண்டும் விடாப்பிடியாக நிற்பதாகவே தெரிய வருகிறது. அரசின் புதிய நிழ்ச்சிநிரல் குறித்துத் தமக்குத் தெளிவான, திட்டவட்டமான விளக்கம் தரப்பட வேண்டுமென்று புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூறியதாகப் தெரிவிக்கப்படுகிறது.
ஒஸ்லோ பிரகடனத்துக்கேற்ப வடக்கு - கிழக்குக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இடைக்காலப் பொறிமுறை பற்றியும் இறுதித் தீர்வாக உள்ளக சுயாட்சி பற்றியும் பேசுவதற்கு அரசும் புலிகளும் இணக்கம் தெரிவித்திருந்தன. ஆனால் இதனடிப்படையில் பேச வருமாறு அரசு விடுத்த அழைப்பையும், புலிகள் நிராகரித்துவிட்டனர். இந்த நிலையில் கடந்த 22 மாதங்களுக்கு மேலாகத் தடைப்பட்டு நிற்கும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்குப் புலிகள் இயக்கம் விட்டுக்கொடுப்போடு முன்வர வேண்டும். இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் இறுதியானவையல்ல வென்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். எனவே புலிகள் புதிய சூழ்நிலைகளைப் பயன்படுத்திப் பேச்சுக்குப் போவார்களா? இக் கேள்விக்கான விடை இன்னமும் சந்தேகம் நிறைந்ததாகவே உள்ளது.
6419)
பொருள். சுமார் 400இலிருந்து 800 கிலோ மீற்றர் வேகத்தில் கடல் அலைகள் சிறியெழுந்து தாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இலங்கைதான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடென்றபோதிலும் ஏனைய நாடுகளிலும் ஏற்பட்ட துயரங்கள் தாங்க முடியாதவை. மலேசியாவில் கடலலைகள் தென்னை
முன்னர் பல சர்வதேச
ஊடகங்களால் குறிப்பிடப்பட்ட புகெட் துறைமுகப் பிரதேசத்திலும் ஆயிரக்கணக்கான மக்களை கடல் கொந்தளிப்புக் காவுகொண்டிருக்கிறது.
வட சுமாத்திராவைத் தாக்கிய பூமியதிர்ச்சியின் அதிர்வலைகள் முழு உலகத்தையும் அதிரவைப்பதாக இத்தாலிய தேசிய
இந்தக் பேரழிவை
இக் கொடூர நிகழ்வுகளின் தாக்கங்கள் இப்போதைக்கு முந்றுப்சிபநப் போவதில்லை, புணர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் பாரிய இமாலயச் சவாலை ஏற்படுத்தப் போகின்றன, கடலோரங்களில் வாழ்பவர்களில் மிகப் பெரும்பாலானோர் கடலண்ணையை நம்பி வாழும் மிகவும் ஏழைப்பட்ட மக்களே,
நோக்கும்போது
கவிஞர் கண்ணதாசன் பாடிய "சாவே உனக்குச் சாவு வந்து சேராதோ’ என்று சிசால்லி அழுத்தான் தோன்றுகிறது.
மரங்களுக்கு மேலாக எழுந்து பினாங் நகரைத் தாக்கியுள்ளன. தாய்லாந்தில் புலிகள் தமது பயிற்சி முகாமை வைத்திருந்தார்களென்று
D Gud i
DJ Her
பூகோளப் பௌதிகவியல்
நிலையத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானியான என்சோ பொஸ்சி தெரிவித்துள்ளார். இதன்
விளைவாக வங்காள
مجھ
விரிகுடாவைத் தாக்கிய கடல் கொந்தளிப்பு பூகோளத்தின் சுழற்சியைப் பாதித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசங்களின் கரையோரப் பகுதிகள் தாக்கப்பட்டதால் இறந்தவர்களின் தொகை ஐயாயிரத்தையும் தாண்டியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதேயளவு தொகையினர் இந்தோனேஷியாவிலும் கொல்லப்பட்டிருக்கலாமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. வட சுமாத்திராக் கடலில் பூமியதிர்ச்சி ஏற்படலாமென்ற விடயத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும் ஆனால் இது குறித்த எச்சரிக்கையை விடுக்கத் தவறிவிட்டதென்றும் அந்த ஆய்வு மையத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் இந்த ஆபத்தான வலயப் பகுதிக்குள் இல்லையெனக் கருதப்பட்டதாலேயே உரிய நேரத்தில் உரிய முறையில் எச்சரிக்கையை
2.30, 2004 -
விடுக்க முடியவில்லையென்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். மத, மொழி, நாட்டு எல்லைகளைக் கடந்து கடல் கொந்தளித்துப் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைப் பலியெடுத்திருக்கிறது. 1964ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி இதுவென விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இக் கொடுர நிகழ்வுகளின் தாக்கங்கள் இப்போதைக்கு முற்றுப்பெறப் போவதில்லை. புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் பாரிய இமாலயச் சவாலை ஏற்படுத்தப் போகின்றன. கடலோரங்களில் வாழ்பவர்களில் மிகப் பெரும்பாலானோர் கடலன்னையை நம்பி வாழும் மிகவும் ஏழைப்பட்ட மக்களே. இந்தக் பேரழிவை நோக்கும்போது கவிஞர் கண்ணதாசன் பாடிய "சாவே உனக்குச் சாவு வந்து சேராதோ’ என்று சொல்லி அழத்தான் தோன்றுகிறது.
2.05, 2005,

Page 5
அதிர்வுகளைப் பொறுத்தவரை ரிச்டர் அளவுகோலின் அடிப்படையிலேயே அவை கணிக்கப்படுகின்றன. இரண்டிற்கும் குறைவான ரிச்டர் அளவைக் கொண்டிருந்தால் அது சிறிதளவு பூமியதிர்ச்சியாகவே கணிக்கப்படுகிறது. அதற்கும் குறைவாக அதிர்வுகள் உணரப்படுவது குறைவாகும்.
ஆகப் பெரிய அதிர்வுகளாக 8 ரிச்டர் அளவுக்கு மேற்பட்டிருப்பதையே பாரிய பூமியதிர்வுகளாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆகக் கூடுதலாக 8.6 என்றளவில் பூமி அதிர்ந்தால் அது பத்தாயிரம் அணுகுண்டுகள் வெடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துமென அவுஸ்திரேலிய பூகோள விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (24.12.2004) அவுஸ்திரேலியாவுக்கும் அந்தாட்டிக்காவுக்குமிடையிலான கடலின் அடியில் சுமார் 8.1 ரிச்டர் அளவில் பெரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டது. ஆனாலும் உயிரிழப்புகளோ, அழிவுகளோ ஏற்படவில்லை. அப்போதே அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் இவ்வாறான பெரிய அதிர்வுகள் 8
என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது தென்கிழக்காசியாவை உலுக்கியுள்ள சுனாமி என்றழைக்கப்படுகின்ற பூமியதிர்ச்சியானது 8.9 ரிச்டர் அளவுகளைக் கொண்டுள்ளது. ஆகவே பூமியதிர்ச்சியின் வரலாற்றில் மிகப் பெரிய
பூமியதிர்ச்சியாக இதை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இப் பூமியதிர்ச்சியானது சுமாத்திரா தீவுக்கு அருகில் சுமார் 6.2 கடல் மைல் தொலைவில் s கடலுக்குள் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கொந்தளித்ததால் இந்தோனேஷியா, சுமாத்திரா தீவு, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், மாலைதீவு, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட நாடுகளில்
உலகில் வழமையாக சுழற்சி முறையில் ஏற்படுவதாகத் தெரிவித்திருந்தனர். 2001ஆம் ஆண்டில் பெருநாட்டில் நடந்த பூமி அதிர்வு 8.4 ரிச்டர் அளவைக் கொண்டதாக இருந்தது. அதில் 120க்கும் அதிகமானோர் பலியானதோடு, சுமார் 2000 கிலோ மீற்றர் பிரதேசம் பாதிக்கப்பட்டது
தாக்கங்கங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் உயிழப்புகளையும் தாககங்களையும சந்தித்த நாடாக இலங்கை
இலங்கையைப் பொறுத்தவரை அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை, முல்லைத்தீவு, வடமராட்சி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய கரையோரப் பிரதேசங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த நிலையில் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த
SLOULD தாக்கியூ
(Y,
மீனவக் குடும்பங்களு அண்மித்து வாழ்ந்து வர் க ளு ம காத வகை
இ ந த
A
கிட அலைகள் : இரைச்சலே தொடக்கம் உயர்ந்து உருவங்க மக்கள் (
կ(Ցl
தொடங்கியது. எதிர் அதிர்ச்சியூட்டும் இந்: அடுத்த விநாடி என் முடிவை எடுக்க முடி உறைந்துபோய் மான ஒருபுறமும், ஒட எத் முடியாமல் தண்ணீரு முழ்கிப்போனவர்கள் சம்பவங்கள் எதுவுே வீட்டுக்குள்ளேயே அ வேலைகளில் முழ்கிய குழந்தைகள் செய்வ அலையோடு சங்கமி; சேர்ந்து அவலக் குர அழிந்துபோனவர்கள் இலங்கை எங்கும் ஒ ஒலங்கள் இன்னும் இருக்கின்றன. இராட் அலைகளைக் கண்ட மகனோ, மகளோ, தி மனைவியோ எவருடே விவரிக்க முடியாமல்
அருகிலிருப்பவரைக்
முடியாமல் கண்முன் ஒவ்வொருவரும் இற துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்று முடிந்து இயற்கை அனர்த்தத் வார்த்தைகளாலோ விவரிக்க முடியாது.
விப்படேக்க நெரு எண்டு இருக்குது ஒரு செத்த விடெண்டா
கடல் வந்து ! போகுமெணி (
பிறப்புகள் கண் லேயே கடலலை செல்லப்பட்டுச்
மிதப்பதென்பது ܪ ܘ
g. 30, 2004 - ജ1, 05, 2005
யாழ்ப்பாணத் அடிச்சதில ெ போக, தப்பி ஓடி வவும், பாதுகாப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் அவர்களோடு வந்த ஏனைய
எதிர்பாக்
நிகழ்ந் துள்ளது கடந்த ஞாயிற் :: کھی. کھلم
கிழமை
35T606) 9,00 LD60sfuGIT வில் அமைதியாகக் ந்த கடல் நிடீரென்று பெரு ாடு ஐந்தடி
பத்தடி வரையில் இராட்சத ளைப் போல் குடியிருப்புகளுள் ந்து அழிக்கத்
r
LITUTTg5 தச் சம்பவத்தால் ன செய்வது என்ற யாமலே ண்டுபோனவர்கள் தனித்தும் ககுள ஒருபுறமும், இச் ம தெரியாமல் ன்றாட பிருந்த பெண்கள், தறியாது கடல் த்த வீடுகளோடு ல் எழுப்பி
ஒருபுறமுமாக ஒலித்த மரண கேட்டுக்கொண்டே
சத வர்களில் தந்தையோ, ம அடுத்தவரிடம்
கூடக் காப்பாற்ற னாலேயே ந்து போன b இது எனலாம். ள்ள இப் பாரிய
தை எழுத்துக்களாலோ ஏனெனில்
கற்பனைகளையும் நிஜத்தையும் மீறிய
மிகப் பயங்கரமான கொடுரச் சம்பவம்:
அது. இலங்கை நேரப்படி ஞாயிறு அதிகாலை 2.00 மணிக்கு சுமாத்திரா தீவுக்கருகில் ஏற்பட்ட இப் பூமியதிர்ச்சியை மு.ப. 9.00 மணியளவிலே இலங்கை மக்களால் உணரக்கூடியதாக இருந்தது. ஆனாலும் அன்று காலை 7.05 தொடக்கம் 7.18 வரையான நேரத்த
சிறிய அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகச்
செய்திகள் வெளியாகின. இச் செய்திகளை அவ்வளவாகப் பொருட்படுத்தாத மக்களுக்கு இப்படியொரு பாரிய அதிர்ச்சி ஏற்படுமென்பது புரியாமற் போயிற்று. நேரம் சரியாக 9.05 மணிக்கு சாய்ந்தமருதுப் பகுதியிலிருந்து ஒரு அழைப்பு "தினமுரசு" காரியாலயத்துக்குக் கிடைத்தது.
Tlass LL gagõafrikas Sñr
பதற்றத்தோடும் அழுகையோடும் நிகால் ܨܬ"”
எனும் இளைஞன் பேசினார். பெரும் ஆச்சரியம் அல்லது அபூர்வம் நடந்துவிட்டதாகவே அவர் தெரிவித்தார். கடல் நீர் சுமார் 15 அடி உயரமளவுக்கு இராட்சத அலைகளோடு சாய்ந்தமருதுப் பகுதியைத் தாக்கியதாகவும், அப்போது தனது தாய், தங்கைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும் அழுதுகொண்டே கூறினார். அவர் தெரிவிக்கின்ற சம்பவத்தை நம்ப முடியாமல் போனாலும், உயிர் தப்பி வந்து கூறுகின்ற அவரின் அவலக்குரல் யோசிக்க வைத்தது. இதன் பிறகு உண்மையான நிலைவரத்தைத் தெரிந்துகொள்வதற்காக மட்டக்களப்பு, அம்பாறை செய்தியாளர்களுடன் தொடர்புகொள்ள முயற்சித்தபோது முயற்சிகள் பலனளிக்கவில்லை. மேலதிகத் தகவல்களுக்காக ஏனைய ஒளடக நண்பர்களோடு இச் செய்தியைப் பரிமாறினேன். அதைத் தொடர்ந்துதான் நாட்டின் கரையோரப் பகுதிகளில் மக்களை அழித்து துவம்சம் செய்த இராடச்த அலைகள் பற்றியும், 5 நிமிடங்களுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சடலங்களாக கடலில் மிதப்பது பற்றியும் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. ஒவ்வொரு நிமிடமும் மரண எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது. வைத்தியசாலைகள் சடலங்களால் நிறைந்து தெருக்களிலே சடலங்களை அடுக்கி வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. இதற்கிடையே காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்கு உட்பட முடியாமல் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். கடற்கரையோடு அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளும் கடல் நீரில் முழ்கிப் போனதால் அப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. இவ்வாறு
அவலங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பொதுக் கட்டடங்களிலும், பாடசாலைகளிலும், கோயில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். சில பகுதிகளில் இவ்வாறு மக்கள் கூடுகின்ற கட்டடங்கள் கூட இடிந்து வீழ்ந்துள்ளது. இச் சம்பவம் பற்றி தப்பிப் பிழைத்த ஒரு சிலரிடம் பேசுகின்ற வாய்ப்புக் கிடைத்தது.
அவர்களிடம் நடந்து முடிந்த அல்லது நடந்துகொண்டிருந்த கோரச் சம்பவத்தைப் பற்றி பத்திரிகையாளன் என்ற முறையில் பேசுவதற்கு முடியாமல் போயிற்று. ஒட்டிப்போன உதடும், அதிர்ந்து போன முகமும் வற்றிப் போன வயிறுமாக அடுத்த விநாடி என்ன நடக்கப் போகின்ற அச்சத்தைச் சுமந்துகொண்டு இருந்தவர்கள் நடந்தவற்றைக் கூட விவரிக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் இருந்தனர். ஆனாலும் சில அனுபவங்களை பதிவுகளாக்கி வைக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இதன் தொடர்ச்சி1ஆம்பக்கத்தில்
கொடுரமான இச்சம்பவத்தில் ಕ್ರಿಶ್ಠಿ
அஞ்சலியையும் உடமைகளைறவுகளை இழந்துதல்
முரசு:ஆசீர்குழு ஊழியர்கள்
காண வேண்டிய
நிலைமை இப்ப
கிழக்கில ஏற் வெள்ளம் வந்த
ா அலைஞ்சு
னத்தை உப்பிடிக் கவ்விக்கொண்டு யாருக் குத்
த்துக்கு முன்னம்
பிருந்த உடன் ணுக்கு முன்னா களால் அடித்துச்
சடலங்களாய்
கொடுமையிலும்
வையாம். அந்த நெருக்கடியான
நேரத்திலையும் படைத் தரப்பும்,
புலிகளும் ஒற்றுமையாச் செயற்
பொதுவான ஒரு பிரச்சினைக்கு
முகங்கொடுக்க வேணுமெண்ட தில எப்பிடி ஒற்றுமையாய் இருந்திச்சினம். இதுக்குப் பிறகும் ஒரு யுத்தம் தேவையோ,
வந்த இந்த அழிவு முழு நாட்டையும் அழிச்சிருந்தால் யார்

Page 6
சுவிஸ் சூரிச் நகரில் கனவு
குறும்படங்கள்
சீர்விஸ் நாட்டில் சூரிச் சிவச்செல்வம் ஆகியோர் ஒழுங்கு
மாநகரில் கடந்த 28.11.2004இல் செய்திருந்தனர். காண்பிக்கப்பட்டதோடு, கவிதைத் இலங்கைத் தமிழருக்குச் லீனா மணிமேகலையின் தொகுப்பும் வெளியிடப்பட்டது. சொந்தமான உணவுச்சாலை நெறியாள்கையில் மேலும் லீனா மணிமேகலை மண்டபத்தில் நான்கு குறும் பட கனவுப்பட்டறையின் தயாரிப்பில் அவரகளுடன ஆககபூர்வமான விழா மிகச் சிறப்பாக மாத்தம்மா, பறை, தீர்ந்து கலந்துரையாடலும் நடைபெற்றது. நடைபெற்றது. இவ்விழாவை போயிருந்த காதல், Breakthe மாத்தம்மா, பறை என்ற இரு
சுவிஸில் வாழும் திரு.ரவி, hackles 616 குறும் படங்களும் பலரது
(9 Snake எனற நானகு_ பாராட்டையும் பெற்றன. இவ்விரு
பங்களும் அமெரிக்கா, நோர்வே, . ஐரோப்பிய பிலிம் ஃபெஸ்ரிவல்,
|இந்தியா போன்ற நாடுகளில் சிறந்த குறும் படங்களாகத்
நல்லதே நீஜனபேம் நல்லதே ஜெழ்
46 வருடம் நீருக்கும் மல்ையாள மாந்திகம்:
1.எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
வரும் வ ஊர்கள் என்னை நேரில் கலந்து 1 " ,
ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது: :
戀
而
2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசிகளுக்கும் Lேவசதியுள்ளது.
3 ஜத இதங்கள் எதிர்கால வாழ்வு ஆய்வு கண்ணோட்டம் நேரில் ே
வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும்: நடந்தது நடக்க போவது நடக்க இருப்பது, திருமணம் எப்போது, எத்தனையம் திகதி நினைப்பது எப்போது நடக்கும், எண்பதற்கெல்லாம் | நேரில் வந்தால் எண் அருள் ஞான சித்தத்தல் தெட்டத் தெளிவான
4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
முன்அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
s ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு)
உலக மந்திக சக்கரவர்த்தி பேராசியர் டாக்டர் a ow" தெய்வீக ஆன ஆகு சாமி ஐயாவின் பிரதான இ னே
அனுசரணையுடன் குயிறதேறும் சக்தி தொலைக்கயில் ုံလှီ த மதகள, பெண இரவு 10மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பருங்கள் | பிறநதால 60
866.9LLD 61635 365, எனதுPK Saamy : (PV) Ltd. o:¶:*!:
リ面。 !سمت-- அந்த
தெரிவு செய்யப்பட்டுப் பரிசுபெற்றன.
மாத்தம்மா குறும் படம்
இந்திய மாங்காட்டுசேரி கிராம அருந்ததி என்ற சமூக மக்களின் பிழைப்புக்கான சோதனையுடன் கூடிய வேதனை கலந்த வாழ்க்கையை அப்படியே |படம்பிடித்து எம் கண்முன் நிறுத்தி | இருந்தார் லீனா
இந்த அருந்ததி சமுக தலித் மக்கள் அதிக தெய்வ நம்பிக்கையுடைவீர்கள்
SSSS ar 55nTas a5 LLGOR இலங்கையில் தபா காரணமாக சந்தாக் கட்ட
அது சம்பந்தமான நாடுகள்
ரோப்பிய நாடுகள் 癸
Glirofilisatitir, gear i nr
மத்திய கிழக்கு நாடுகள்
உள்ளூர்
சந்தா செலுத்தி தபா
பெறவிரும்புவோர் DD
எழுதப்பட்ட காசோலைக்
களை முகாமையாளர்
JlgúG Elasta.
Wellawatta, Colombo-06. Srilau பெற்றுக் கொள்ளலாம். இ பணம் செலுத்தவும் மு. உள்ளூரில் சந்தா ே தொகையை காசுக் கட்டணி கந்தோரில் மாற்றும் வ என்னும் பெயருக்கு கட் Thinamurasu Varamalar 16A, N. என்ற முகவரிக்கு அனுப் PF-GLouisi): (E-ma
Founder & Director, Consualtant HomoeopathRegistered By: MINIS கணவன்-மனைவி தாம் தாக்கங்கள், சிக்கலான பிரிந்தவர்களை ஒன்றுே சம்பந்தப்பட்டவர்களின் வெற்றி பெற்று வேறு மகிழ்ச்சியாக வாழலா எந்த நாட்டில் இருந்தா தர்ம சிர் 4. சக்
GURUSACKTHY C
ஒன்றல்ல பல்நூறு நினைவுகள் மட்டும்
தகவல்: எம்.மாசில்லா 8066༦༩༣༢ 8 இல4, சென் மேரிஸ் வீதி, நினைவுகளுடனும் வாழும் KALLADY BATTICALO நாவாந்துறை வடக்கு, யாழ்ப்பாணம், எம். மாசில்லா (மனைவி), பிள்ளைகள், உடல்சக்தி, மனோசக்தி
தொலைபேசி- 01-19008 மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்) Physical & N
(S தி ைமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆலயத்திலே வைத்து தமது பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைப்பார்கள்.
அப்படி திருமணம் முடித்து வைக்கப்பட்ட பிள்ளைகள் தெய்வத்தின் மனைவியராகக் கருதப்பட்டு அயல் ஊர்களிலுள்ள ஆலயங்களில் நடனமாட அனுமதிக்கப்பட்டு பிழைப்பை நடத்துகிறார்கள்.
எந்த ஊரில் திருவிழா நடைபெற்றாலும் அந்த ஊர் சலனபுத்தியுள்ள உயர் சாதியினர்
இந்தத் தலித்துக்கள் வாழும் ஊரான மாங்காட்டு சேரிக்கு வந்து இந்த மாத்தம்மா என்ற பெண்களை நடனமாட அழைத்துச் செல்லுகிறார்கள்.
அங்கு நடனமாடும்போது அந்த ஊர் உயர் சாதி ஆண்கள் இந்தப் பெண்களை எங்கு தொட்டாலும், என்ன செய்தாலும் எவரும் எதுவும் கேட்க முடியாது. சேலை, மார்பு, யக்கற், பின்புறம் என்பனவற்றில் தடவுவார்கள். முத்தமிடுவார்கள், அந்த இடங்களில் பணநோட்டுக்களை ஊசி மூலம் குத்திவிடுவார்கள். அப் பணத்தை அப் பெண் எடுத்துக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதான். தேவை ஏற்படின் உயர் சாதியினருக்குத் தன்னையும் கொடுக்க வேண்டும்.
கடவுள் பெயரால் நடத்தப்படும்
ா அதிகரிப்பு விபரம் ால் கட்டண அதிகரிப்பு -ணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
விபரம் பின்வருமாறு:
பட்டறையின் குறும்பட விழா
எதிரான பாலியல் சேட்டை, துன்புறுத்தல் என்பதை அறியாமல், அதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இந்தப் பாவப்பட்ட படிப்பறிவற்ற தலித் மக்கள் இருப்பதால் இன்று வரை இந்த உயர் சாதியினரின் பழக்கம் தொடர்கிறது.
கடவுளுடன் திருமணம் ஆகிவிட்டதால் இந்தப் பெண்கள் முறைப்படி யாரையும் திருமணம் செய்ய முடியாது. ஆனால் தேவதாசி போல தன்னை விரும்பும் ஆடவனுடனோ அல்லது தான் விரும்பும் ஆடவனுடனோ குடும்பம் நடத்தலாம். ஆனால் தாலி கட்ட முடியாது இப்படியான ஒன்றும் அறியாத பெண்களை ஆசை தீர அனுபவித்துவிட்டு, வயிற்றிலும் கையிலும் குழந்தைகளைக் கொடுத்துவிட்டு ஓடிப்போகும் ஆண்கள்தான் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.
இப்படியான பெண்களை சட்டப்படி காப்பாற்றவோ, உதவவோ எவரும் முன்வராத காரணத்தால் வேறு வழியின்றி மீண்டும் ஆடப் போகிறார்கள்.
'பறை' குறும் படம்
இப் படத்தில் தலித் மக்கள் உயர் சாதி மக்களால் தாம் பலாத்கார பாலுறவு, செருப்பு போடவும் அழகாக உடுத்தவும் அனுமதிக்கப்படாமை, பஸ்ஸில் இருக்கையில் அமர்ந்து செல்ல முடியாத நிலை, தமது இறந்த உடல்களை உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களால் எடுத்துச் செல்ல முடியாத தடை போன்ற விடயங்களை ஒரு பயத்தின்
மத்தியில் எடுத்துக் கூறியதுடன்
அங்கு நடைபெறும் நிஜத்தை அப்படியே காட்சி மூலம் இக் குறும படம எம கணமுன கொண்டுவந்தது. இந்த நூற்றாண்டிலும் ஒரு சமூகத்தின் மீது இன்னொரு சமூகத்தின் அடக்குமுறை நம்ப முடியாத
நிஜமாகக் காட்சியளிக்கிறது.
இந்த தலித் என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட படிப்பறிவு அற்ற, எந்தவித
பொருளாதார வசதியுமற்ற, மண்குடிசை வாசிகளான கூலி
கூலி வேலை செய்துகொண்டிருக்கும்போது தோட்ட முதலாளியோ அல்லது முதலாளியின் உறவினர்களோ எந்தப் பெண்ணையாவது கெட்ட நோக்குடன் அழைத்தால் உடனே அப் பெண் அழைத்தவருர்க்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அப்படி மீறி அப் பெண் மறுத்தால் அவளுக்கு உடனே சகிக்க முடியாத ஏச்சு, அடி, உதை கிடைக்கும். அத்துடன் அவளுக்கும் அவளது குடும்பத்திற்கும் வேலை கிடையாது. மேலும் அன்றைய இரவு அவளது வீடு தேடிச் சென்று குறிப்பிட்ட பெண்ணையோ அவளது உறவினர்களையோ பலாத்காரமாக கற்ப்பளிப்பார்கள்.
2025 வயதிற்குட்பட்ட இளைஞர்களே பெரும்பாலும் எந்தவிதக் கூச்சமோ அச்சமோ அற்று தலித் மக்களின் குடிசைகளுக்குச் சென்று அவர்களை அழைத்து தாம் விரும்பியது போலத் தமது இச்சையைத் தீர்த்துவிட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது. உயர் சாதியினர் தமது வீட்டிற்கு வந்ததும் அந்த வீட்டு ஆண்கள் பெண்களைத் தனிமையில் விட்டுவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். ஆண்கள் எதிர்ப்புக் காட்டினால் பின்பு அவர்கள் அங்கு வாழ முடியாதபடி ஓர் நிலையை உயர் சாதியினர் ஏற்படுத்தி பயம்காட்டி தமது காரியங்களை முடிக்கிறார்கள்.
பெண் இப்படியான
செயலுக்கு இணங்க மறுத்தபடியால் அவளை சில உயர் குலத்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மலத்தைப் பருக்கினார்கள் என்று அந்தப் பெண்ணே அழுதபடி கூறிய காட்சி பலரது உள்ளங்களையும் தொட்டுச் சென்றது.
இப்படியான கொடுரச் செயல்களை, தலித் மக்களின் தலைவர்களென வாக்குக்காகத் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும் அரசியல் தலைவர்களான திரு.திருமாவளவன், திரு. கிருஷ்ணசாமி, டாக்டர் ராமதாஸ் என்போர் கண்டுகொள்வது கிடையாதாம். தற்போது
55ʻar5_ib 6 mubarsib| 3 ninArsib வேலை செய்து அரை குறையாகச் சிரமப்புப் சாப்பிடும் மக்கள், அயலிலுள்ள பணகள அமைபபு இதைத á ரூ 3500 | ஞான ரூer II::ளை | தடுத்து நிறுத்த முயன்று வருகிறது. ரூ. 4,400 (5,200 editoo l (၅)၏ဝှ, அவர்களது நிலத்திலே উচ5 3100 கு? கு" |கூலி வேலை செய்கிறார்கள். eg, 1,050 - ew5525 5:36 SLSSSSSSSSSSSSSSSSSLS
லில் தினமுரசு வாரமலரை | Enterprises GTglb Guusfai ள் அல்லது வங்கிக் கட்டளை gaOTCup Tai 16A, Nelson Place, ka என்ற முகவரிக்கு அனுப்பி Nந்த முகவரிக்கு வந்து நேரில் գ-պւb. பற விரும்புவோர் சந்தாத் )ளயாக வெள்ளவத்தை தபாற் sooraarö "Manager Thinamurasu" டளையிட்டு பதிவுத் தபாலில் lson Place, Wellawatta, Colombo-06, பிவைத்தல் வேண்டும். il):- murasu(Qsltmetilk
கையெழுத்துப் பிரதிய :இTழுதிவிரும் இருந்தால் மூன்று: அன்பு எழுத்தாளர்களே கேளுதே: எதிர்காலத்தில் எழுத்துப் செய்திருந்தால் ஒன்றரைப் பணியில் ஈடுபட பக்கம் வரக்கூடிய இருப்பவர்களே விதத்திலும் எழுதி அனுப்பி
சிறுகதைகள் ក្តៅ எழுதுகின்றபோது கவிதை எழுதுபவர்கள்
தொடர் சங்கிலியாக hiԱ95706) எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு
JLLT S LG LGLL r GEe MA k LLGLaL rTr LLE L0LYSகட்டுக்கொள்கிறோம் YOGI-DR. T. MYLVAGANAM - Rh. M.D - A.D.Psycho.C. D.Acu sychological Counsellor-Traditional Medical Researcher-Yoga Trainer 鸥町ú RY OF HEATH சுகாதார அமைச்சின் (மெடிக்கல் கவுண்சில்) பதிவு இல M.C.061 இருப்பவர்களைக் த்திய உறவு, குடும்ப வாழ்க்கை, பிரச்சினைகள், நாட்பட்ட உடல்நோய், மனநோய், ஆழ்மனத் கெளரவிக்கும்
சிலவகை பிரச்சினைகளைத் தீர்த்து தீயசக்திகளை விலக்கி சில காரியங்களை மறப்பித்து சர்த்து, வெறுப்பவர்களை உறவாக்கி, வேண்டியவர்களை அதிகளவு அன்புகொள்ள வைத்து, சம்மதங்களுடன் காதல் நிறைவேறி திருமணம் செய்து கல்வி, தொழில், வேறுகாரியங்களிலும் ாடிய நன்மையான சில காரியங்களை எங்கிருந்தாலும், இறைவன் துணையோடு நிறைவேற்றி நேரில், பதிவுத்தபாலில், அவசரமாயின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடல்கடந்து லும், செய்துகொள்ளலாம், பெற்றுக் கொள்ளலாம். தனையுள்ள புனிதசேவை ஸ்த்தானம் அரசாங்க பதிவு இல. HA14/BT/176
*னபுரம், பிள்ளையார் கோயில் வீதி கல்லடி மட்டக்களப்பு ୮ Ph :065-2224872 (Anasasag:0094652224872)
Cell:077-3081100 (Ganassrs:009.40773081100)
ஆண்மை, வீரியசக்தி அளிக்கும் அற்புத மருந்து அரிய பயிற்சிகள். Iental Health Care-Develop Human Resources.
அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும்
រo Ð ழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
நன்றி
ENTER A (SRI LANKA)
ஆசிரியர்
ዞባJ .23, 2004 - ፶ደawol.05, 2005

Page 7
*
புலிகள் தமது எதிரியென வர்ணித்த
அரசங்கத்துடன் பேச முடியுமென்றால் ஏன் தமது அமைப்புக்குள்ளிருந்த கருணா அம்மானோடு ஏற்பட்ட முரண்பாடுகளைப்
தமிழர் விடுதலைக்கூட் டணிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவுகள், எதிர்கால நடவடிக்கைகள் என்ன?
ஆனந்தசங்கரி - தற்போதைய தமிழ்க் கூட்டமைப்பு முறைப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நான்கு அமைப்புக்களும் இணைந்து உருவாக்கப் பட்டது. பின்னர் புலிகள் எமது விடயங்களில் தலையிட்டு தாம் நினைத்தபடி நாம் செயற்பட வேண்டுமென மேற்கொண்ட செயற்பாடுகளி னால் பல குழப்பங்கள் உருவாகியதுடன் செயற்பாடும் அற்றுப் போய்விட்டது. தற்போதைய தமிழ்க் கூட்டமைப்பு முன்னைய நான்கு அமைப்புக்களும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு அல்ல. வேறு யார் யாரோ எல்லாம் சேர்ந்து குறிப்பாகச் சொல்லப்போனால் புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இது உதாரணமாகச் சொல்லப்போனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி குறைந்தது மூன்று ஆசனங்களை யாவது கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டது. இம்முறை ஒரேயொருவர்தான், அதுவும் தேர்தலில் தோற்றுப்போய் தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகிய ஜோசப் பரராஜசிங்கத்தை மட்டும்தான் அறிவித்துள்ளார்கள். அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை யாவது எடுப்பவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினர். ஆனால் இம்முறையோ மாவை சேனாதிராஜா தோற்றுப் பின்னர் வெல்ல வைக்கப்பட்டவரெனக் கேள்வி. இது தவிர ரவிராஜ் மட்டுமே வென்றவர். இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகின்றது அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற நோக்கத்தோடு திட்டமிட்டு செயற்படுகின்ற புலிகளின் நியமனமே ஒழிய தமிழ்க் கூட்டமைப்பின் நியமனமோ அல்லது தமிழரசுக் கட்சியின் நியமனமோ அல்ல இது. ஒரு மோசடி மூலம்தான் இவர்கள் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பாவித்தார்கள். இவையெல்லாம் பொதுமக்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால் பயத்தின் காரணமாகப் பேச முடியாத மெளனியாக இருக்கிறார்கள்.
கேள்வி :
கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராகிய உங்களுக்கு கடந்த தேர்தலின் போது தமிழ்க் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட ஆசனம் தராத காரணத்தினால் தான் நீங்கள் புலிகள் அமைப்பை எதிர்க் கின்றீர்களா?
ஆனந்தசங்கரி > (பலமாகச் சிரித்துக் கொண்டே) இக் கேள்வியை நினைக்கும் போது சிரிப்பாகத்தான் வருகின்றது. ஏனெனில், நான் புலிகளை எதிர்த்த பிறகுதான் அவர்கள் அப்படியொரு நிலைப்பாட்டையே எடுத்தார் களே தவிர நான் ஆசனத்திற்காக அடிபட வில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஆச னத்தைத் தருவதற்கு இவர்கள் யார்? தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக நாம் போட்டியிடும்போது வேறு எவரும் எமக்கு ஆசனம் தரத் தேவையில்லை. நான் புலி களுடன் முரண்படத்தொடங்கியதன் காரணமே "தமிழர் விடுதலைக் கூட்டணி தாம்
சொல்வதைச் செய்ய வேண்டும்தனித்துவமாக இயங்க முடியாது" என்று பாலசிங்கம்
பேசித் தீர்த்திருக்க முடியாதென்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அதிரடி இணையத்தளத்துக்கு இரு வாரங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டி இங்கே தரப்படுகிறது. ஆனந்தசங்கரி அவர்களின் பேட்டியைத் துல்லியமாக ஆராய்ந்தால் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து "செயற்படும் அனைத்துத் தமிழ்கட்சிகளையும்
ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு குடையின் கீழ் இணைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் சென்றாலென்ன என்ற கேள்வி சுயமாகவே எழுகிறது.
சொன்னதன் பிறகேதான். இது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தே நடந்த பிரச்சினை.
கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணிக் கும் ஈபிடிபி அமைப்புக்கும் உள்ள உறவுகள் இவர்களுடனான எதிர்கால நிலைப்பாடுகள் என்ன?
ஆனந்தசங்கரி - ஈ.பி.டி.பி அமைப்புடன் கடந்த காலங்களில் பல முரண்பாடுகளைக்
கொண்டிருந்தோம் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, தேர்தல் காலங்களில் கூட கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்தோம். அவர்களின் செயற்பாடுகளை மிக வன்மை
யாகக் கண்டித்துள்ளேன். இதனைப் பிரபாகரனே குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது நிலைமை வேறு. ஏனெனில்
குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு நெடுந்தீவுப் பகுதியிலிருந்து ஈ.பி.டி.பி. யினர் வெளியேற வேண்டுமெனப் புலிகள் சொன்னபோது நான் சொன்னேன், "அந்த உரிமை எமக்குக் கிடை யாது" என்று. ஆயினும் புலிகள் சொன்னார்கள் என்பதற்காக சேனாதிராஜா, ரவிராஜ், மகேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள். அப்போது நான் சொன்னேன். "யாரும் யாரையும் தூண்டி விடக்கூடாது. அப்பகுதி மக்கள்தான் சுயமாகத் தீர்மானிக்க வேண்டும். யார் தமது பகுதியில் தங்கியிருக்க வேண்டுமென்று. ஏனெனில் யாரையும் எங்கிருந்தும் வெளியேற்றும் உரிமையைப் புலிகளுக்கு யாரும் கொடுக்கவில்லை. அதனை ஜனநாயக முறையில் அப்பகுதி மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் இதனால்தான் நான் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதுதான் எனது நிலைப்பாடு. இதனாலேயே பலர் நினைக்கிறார்கள் நான் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து செயற்படுகிறேன் என்று அப்படி யல்ல. ஈ.பி.டி.பி. ஒரு கட்சி. நான் ஒரு கட்சி எதிர்காலத்தில் எப்படி நிலைமை அமையும் என்று தற்போது என்னால் கூற முடியாது. உதாரணத்திற்கு புலிகள் தலைவர் அமிர்த லிங்கத்தைக் கொன்றார்கள். ஆனால் அமிர்தலிங்கத்தின் வாரிசு என்று சொன்ன சேனாதிராஜா இன்று புலிகளின் காலடியில் விழுந்து கிடக்கிறார். இது போன்ற செயல் களை நான் செய்யமாட்டேன் ஆனால் நியாயமான முறையில் பொதுவேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இணைப்பு வந்தால் அது குறித்துப் பரிசீலிக்கப்படும். இதைக் கூட நான் செய்ய முடியாது. எமது கட்சிதான் தீர்மானிக்கும். தனிப்பட்ட முறையில் நான் ஈ.பி.டி.பி.யை ஆதரிப்பவனோ அன்றில் எதிர்ப்பவனோ அல்ல.
கேள்வி : பாராளுமன்றில் ஈ.பி.டி.பி
தேவானந்தா அவர்கள் தாக்கும் நோக்கில் சி போன்ற தமிழ்க் கூட்ட உறுப்பினர் பாய்ந்து ெ தங்கள் கருத்தென்ன திரு.ஆனந்தசங் அரசியல் தெரிந்த தன்னுடைய குற்றங்க தானே புலிகளின் கிடக்கிறார். இப்படி தமிழ்ப் பாராளுமன்ற கொண்டது கிடையாது புனிதமான இடம், ! கொடுக்கத் தெரிந் ஒருவருக்கு எதிர் வேண்டுமானால் ஜன எதிர்ப்பைத் தெரிவிக் ரவுடிகள் போன்று கொள்ளக் கூடாது. 2 பாராளுமன்றத்தைப் கிறார்கள் என்பதை ம செயல்களில் ஈடுபடும் முடியாது. இவர்கள் ய மன்றத்திற்குத் தெரிவு அவர்களைப் போ கொள்வார்கள் இ
தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நாடுகளே உறுதிப்ப நாடுகளின் தேர்தல் க அறிக்கை மூலம், மோ கூட்டமைப்புப் பாராளு அனைவரும்(22பேரும்) வந்தவர்கள் என்பது எ6 தமிழ்க் கூட்டமைப்
தமிழர் விடுதை தலைவர் என்ற ரீ
இருந்து கருண பிரிந்து போய்விடு காத்த வட கீழ தொடர்ந்தும் guquTajor" அறிவித்திருந்தே நான் கருணா6ை இல்லை; Gudful அதேவேளை எதிரியெனக்
Gus yuquqlD6 அமைப்பைச் (3. ፀuቇû ûjöቇ (Upl உறுப்பினர்கள் பாராளு வகிக்க உரிமையற்றவர் தேர்தல் கணி கால அறிக்கையில் டக்ளஸ் தேர்தல் நடவடிக் சொல்லவில்லை. ஆ பார்க்க டக்ளஸ் தே பாராளுமன்றத்தில் உள்ளது. அதற்கா தேவானந்தாவைப் பா அர்த்தமல்ல. உண்மை தான். புலிகளின் பிர மன்றத்தில் அங்கம் நடவடிக்கை மிகவும் வலி தக்கது.
கேள்வி - நீங்கள்
 
 
 
 
 
 
 
 
 

ளை நோக்கி அவரைத் வாஜிலிங்கம், ரவிராஜ்
மைப்புப் பாராளுமன்ற
சன்ற சம்பவம் குறித்துத் 9
கரி - ரவிராஜுக்கு ால்தானே. ரவிராஜ் ளை மறைப்பதற்காகத் காலடியில் விழுந்து
எந்தக் காலத்திலும் உறுப்பினர்கள் நடந்து து. பாராளுமன்றம் ஓர் அதற்குரிய மதிப்பைக் திருக்க வேண்டும். ப்பைத் தெரிவிக்க நாயக வழியில் அந்த க வேண்டுமே தவிர, கீழ்த்தரமாக நடந்து உலக நாடுகள் யாவும் பார்த்துக்கொண்டிருக் றந்து வெட்கக்கேடான ரவிராஜை நாம் பாராட்ட ாரால் எவ்வாறு பாராளு
செய்யப்பட்டார்களோ ன்றுதானே நடந்து வர்கள் மக்களால்
வர்கள் இல்லையே. என்றாலும் மக்களால் ஒருவர். அதை உலக டுத்தியுள்ளன. உலக ண்காணிப்புக் குழுவின் சடியினால்தான் தமிழ்க் மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் ல்லோருக்கும் தெரியும், புப் பாராளுமன்ற லக் கூட்டணித் liã, 1.56i
பிரிந்ததாக ழக்கு LDT35 TIGNITUD ம் நாம் கட்டிக் لا(Q6D6331lu60 زقاق
பாதுகாக்க gi uáJúl 5lD1 ர், இதைத் தவிர பார்த்தவனும் வனும் இல்லை. தமது QUTjl றும் இலங்கை
རྒྱུན་ புலிகள் ன்றால் ஏன் தமது சர்ந்த கருணாவுடன னையைத் தீர்க்க டியாது? நமன்றத் தில் அங்கம் கள், உலக நாடுகளின் Eப்புக் குழுவின் தேவானந் தாவின் கையைக் குறை கவே இவர்களிலும் வானந்தாவுக்குத்தான் உரிமை கூடுதலாக க நான் டக்ளஸ் ாராட்டுகிறேன் என்று யான யதார்த்தம் இது திநிதிகளாக பாராளு வகிக்கும் ரவிராஜின் ர்மையாகக் கண்டிக்கத்
ர் இப் பிரச்சினையில் மே கருத்துத் தெரிவித்
,,
கும் மக்களுக்கு அனுதாபத்தையு
தீர்கள் சிவாஜிலிங்கம் குறித்து எதுவும் தெரிவிக்காததன் காரணமென்ன?
ஆனந்தசங்கரி சிவாஜிலிங்கமும் அதே மாதிரித்தானே சிவாஜிலிங்கம் மிக மோசமாக அல்லவா நடந்திருக்கின்றார். ரவிராஜைக் கண்டிப்பதற்கு எனக்கு உரிமையுண்டு. ஏனெனில் அவரை அரசியலுக்குக் கொண்டு வந்தவன் நான், ரவிராஜை உறுப்பினராக்கி பின் மேஜராக்கி, பின் பாராளுமன்ற உறுப் பினராக்க நான் எடுத்த முயற்சியினாலேயே மற்றைய எமது கட்சி உறுப்பினர்களுடன் பிரச்சினைப்பட வேண்டி வந்தது. ஆகவே ரவிராஜைக் கண்டிக்கும் உரிமை எனக்குண்டு. சிவாஜிலிங்கத்தை புலிகள்தான் நியமித்தார்கள் ஆகவே அதற்குரிய பொறுப்பையும் அவர்கள் தான் ஏற்க வேண்டும்.
கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணிக் கும் புளொட்அமைப்புக்கும் உள்ள உறவுகள், இவர்களுடனான எதிர்கால நிலைப்பாடுகள் என்ன?
ஆனந்தசங்கரி - தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புளொட் அமைப்புக்கும் இடையில் பெரிதாக எந்தவொரு முரண்பாடு களும் கிடையாது. 94ஆம் ஆண்டுத் தேர்தல் காலப்பகுதியில் ஏற்பட்ட சில மனக்கசப்புக்
களைத் தவிர அதன் பின்னர் எந்தவொரு முரண்பாடுகளும் கிடையாது. யாழ். மாநகர சபைத் தேர்தல் உட்பட கடந்த தேர்தல் காலங்களிலும் கூட எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் முழு ஒத்துழைப்பைத் தந்தார்கள், புளொட் அமைப்பினர் எம்மோடு இணைந்து செயற்படக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக் கிறார்கள். இதைக்கூட நான் தீர்மானிக்க முடியாது. எமது கட்சிதான் தீர்மானிக்கும்.
கேள்வி: தமிழர் விடுதலைக்கூட்டணிக் கும் புலிகளுக்கும் உள்ள உறவுகள், இவர் களுடனான எதிர்காலநிலைப்பாடுகள் என்ன? ஆனந்தசங்கரி - தமிழர் விடுதலைக
கூட்டணியை புலிகள் அடக்கியாள முனை
வதைக் கைவிட வேண்டும். நானோ எனது கட்சியோ அவர்களை வெறுக்கவில்லை. ஆனால் எம்மை அடக்கி, தமது எடுபிடிகளாக வைத்திருக்க முனைவதை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஏனெனில் அதற்குரிய தகுதியும் அவர்களுக்கு இல்லை. உரிமையும் அவர்களுக்கு இல்லை. எமது கட்சி ஜனநாயக அடிப்படையில் பாரம்பரியமிக்க பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, அதே போல் புலிகளும் ஜனநாயக வழிக்கு வந்தால் நாம் எதிர்கால நடவடிக்கை குறித்துச் சிந்திக்க (U19Lö.
கேள்வி: கருணாஅம்மான் அவர்களுடன் உள்ள உறவுகள், இவர்களுடனான எதிர்கால நிலைப்பாடுகள் என்ன?
ஆனந்தசங்கரி - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் என்ற ரீதியில் புலிகளில் இருந்து கருணா பிரிந்ததாக அறிந்தவுடன் "கிழக்கு மாகாணம் பிரிந்து போய்விடும். நாம் கட்டிக் காத்த வட-கிழக்கு இணைப்பை தொடர்ந்தும் பாதுகாக்க முடியாதென" நான் பகிரங்கமாக அறிவித்திருந்தேன். இதைத் தவிர நான் கருணாவைப் பார்த்தவனும் இல்லை; பேசியவனும் இல்லை. அதேவேளை தமது பொது எதிரியெனக் கூறும் இலங்கை அரசுடனேயே விடுதலைப் புலிகள் பேச
முடியுமென்றால் ஏன் தமது அமைப்பைச்
சேர்ந்த கருணாவுடன் பேசிப் பிரச்சினையைத்
தீர்க்க முடியாது? அப்படிச் செய்வதன் மூலமேயே வட கிழக்கு இணைப்பை
நிரந்தரமாகப் பேணிப் பாதுகாக்க முடியும்,
கருணாவுடன் மட்டுமல்ல புலிகள் கூட ஜனநாயக வழிக்கு வந்தால் நாம் எதிர்கால நடவடிக்கை குறித்துச் சிந்திக்க முடியும்,
கேள்வி : கிழக்கு மாகாணத்தில் தினம் தினம் நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல், குண்டுவீச்சுக்கள் குறித்து உங்களின் கருத்தென்ன?
ஆனந்தசங்கரி ; கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, வட கிழக்கு எங்கும் நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் நான் மிகவும் மனவேதனை அடைகிறேன். இதனை எந்தவொரு தமிழ்ப் பத்திரிகைகளோ வானொலிகளோ தொலைக்காட்சிகளோ கண்டிக்கவில்லை. புலிகளால் நடாத்தப்படும் இது போன்ற நடவடிக்கைகளை நியாயப் படுத்துவதிலேயே கூடிய கவனம் செலுத்து கிறார்கள், ஊடகங்கள் நினைத்தால் இவற்றை நிறுத்த முடியும். ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, இலங்கை பூராவும் நடைபெறும் கொலைகள் விடுதலைப் புலிகளாலேயே நடாத்தப்படுகின்றது என்பதை அனைவரும் அறிவார்கள். இதற்குப் பதிலாகக் கிழக்கு மாகாணத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டோரும் கொலைகளைச் செய்கிறார் கள். யார் செய்தாலும் கொலைகளை நியாயப்படுத்த முடியாது. ஆகவே ஊடகங்கள் மேற்படி கொலைகளை நிறுத்த வேண்டுமென துணிவுடன் கோரிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். இதனை முதலில் கண்டிக்க வேண்டியவர்கள் தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் (22 பேரும்)தான். அவர்களே இக் குற்றங்களை மூடி மறைக்கும்போது நாம் மற்றவர்களைக் குற்றம் சொல்ல முடியாதுள்ளது.
கேள்வி : தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக நீண்ட காலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்கள் என்ற ரீதியில் அண்மையில் ஐ.தே.கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட முறை குறித்துத் தங்களின் கருத்தென்ன?
ஆனந்தசங்கரி நான் மட்டுமல்ல, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் எவரும் எந்தக் காலத்திலும் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை. சத்தியாக்
கிரகம், பாதை மறித்து இருத்தல், வெளிநடப்பு
போன்ற நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் நடத்தி இருக்கிறோமே தவிர, எந்தக் காலத்திலும் இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக் கையில் ஈடுபட்டதில்லை. மகேஸ்வரனை நான் மஞ்சாக்குட்டி அதாவது ஆட்டுக்குட்டி என்று தான் அழைப்பது. ஏனெனில் அவருக்கு அந்தளவுக்கு அனுபவம் போதாது. அரசியல் பக்குவமும் கிடையாது. பாராளுமன்ற செங்கோல் எல்லோராலும் மதிக்கப்படுவது. மதிக்கப்படவும் வேண்டும். பாராளுமன்றத்தில் சபாநாயகரை விட செங்கோலுக்கே மரியாதை அதையே பாதிக்கும் வகையில் மகேஸ்வரன் நடந்திருப்பது அவரின் சிறுபிள்ளைத்தனம் தான். மகேஸ்வரனும் பாவம்தான். ஏனெனில் சம்பந்தர் போன்ற பழுத்த அரசியல்வாதிகளே தமது பதவிக்காகக் கீழ்த்தரமாக நடக்கும் போது இவரும் தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள சிறுபிள்ளைத்தனமாக நடந்திருக் கிறார்.
கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு என்ன? எதிர்காலத் திட்டமென்ன?
ஆனந்தசங்கரி: தமிழர் விடுதலைக் கூட் டணி சில சுயநலவாதிகளால் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தர், சேனாதிராஜா போன்றவர்கள் பதவியில் ஒட்டியிருப்பதற்காக கட்சியை முடக்கியுள்ளார்கள். ஆனால் ஒன்று. நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். கட்சி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
J56i WWW.athirady.com

Page 8
மிகச் சிறந்த
மனிதாபிமானி நான் புதியவன் என்று அலட்சியப்படுத்தாமல், என் வளர்ச்சி குறித்து அக்கறை காட்டியவர். இவரை மோகன் என்று சொன்னால் இன்றைய படத்துறையினருக்குப் புரிய நியாயமில்லை. திரு. மோகன் காந்திராமன் என்று சொன்னால் அனைவருக்கும் 'பளிச் சென்று
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
இருக்கிறதா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் அந்தப் படத்தின் திரைக்கதை உடையாடல்களை அவர்தான் எழுதியிருக்கிறார். திரு. குருசாமி என்னும் உதவி இயக்குநர் ஒருவர் என் பாடலை எடுத்துக்கொண்டு, அந்தக் கதாசிரியரிடம் சென்று காட்டி ஒப்புதல் பெற்று வந்தார்.
அந்தக் கதாசிரியர் பாடலின்
e
()
புரியும். இன்றைய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர். அமராகிவிட்ட மிகப்பெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் அனைவராலும் அன்பொழுக ஜீவா என அழைக்கப் பெற்ற திரு.ப.ஜீவானந்தத்தின் சகோதரரின் மகன்தான், இந்த மோகன் காந்திராமன். இவரது அன்பும் ஆதரவும் என் வளர்ச்சிக்கு வித்திட்டது என்று சொன்னால் அது முக்காலும் சத்தியம்,
நல்லவன் வாழ்வான் படத்தில் நான் பாடலை எழுதி இசையமைத்து ஒலிப்பதிவு செய்ய வேண்டிய கட்டத்திற்கு வரும்போது, அந்தப் பாடலின் வரியை திரு.ப. நீலகண்டன் அவர்களைத் தவிர, இன்னொருவர் சரிபார்த்து ஒப்புதல் தர வேண்டிய சூழ்நிலை அப்போது இருந்தது. காட்சிக்கேற்ப பாடல்
உளவு பார்த்தல் எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள்
அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத்
அவன் போப்பாண்டவரின் சாவியைத் திருடி, அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த ஃபிலிப் மன்னனின் கடிதத்தை எடுத்து வால்ஷிங் ஹாமின் கையாளிடம் ஒப்படைத்தான். கையாள் அவசர &laig JLDI as அந்தக் கடிதத்தின் பிரதியை அப்படியே எடுத்துக்கொண்டான். முலக் கடிதத்தை போப்பாண்டவரின் வேலைக்காரனும் முன்பிருந்த இடத்திலேயே அலமாரியில் வைத்துப் والا சாவியைப் பழைய இடத்தில் வைத்துவிட்டான்.
கடிதம் போப்பாண்டவரிடமே பத்திரமாக இருந்தது. அதேசமயம் அதிலிருந்த அனைத்துத் தகவல்களும் வால்ஷிங் ஹாம் வசம் சென்று அடைந்துவிட்டன.
இந்தத் தகவலோடு வால்ஷிங் ஹாம் திருப்தி அடைந்துவிடவில்லை. ஆண்டெனி ஸ்டென்டன் என்கிற
২য়
தொடர்.
சில வரிகளை Mark செய்து சிறப்பான வரிகள் என்று சிலாகித்திருந்தார். இது குறித்து நான் அறிந்தபோது என் கண்கள் பனித்தன. ஏனெனில் அவர் இந்தப் பாடலை நிராகரித்து இருந்தால் என் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டுப் போயிருக்கும். பிறப்பால் நான் ஓர் அந்தணன் என்பதும், அந்தக் கதாசிரியருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்படியிருப்பினும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று தான் சொன்னபடியே, அந்தக் கதாசிரியர் என் எழுத்தைப் பார்த்தாரே தவிர என் இனத்தைப் பார்க்கவில்லை.
அந்தக் கதாசிரியர்தான் என் பெருமதிப்பிற்குரிய பேரறிஞர் அண்ணா என்னும் பெருந்தகை, பிறகு பல சந்தர்ப்பங்களில் அண்ணா அவர்களை நான் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம், என் வளர்ச்சி குறித்து அன்போடு
கத்தோலிக்க ஆங்கிலேயர் ஒருவனை ஸ்பெயின் தேசத்து கடற்படைத் தளபதியிடம் வேலைக்கு அமரச் செய்தார். அவன் கத்தோலிக்கன் என்பதாலும் தன்னுடைய வேலைகளை ஒழுங்காகச்
ஏற்படுகின்றன என்பதை செய்ததாலும் ஸ்பானிஷ்
பிரபுக்களுக்கு அவன் மீது எந்த விதமான சந்தேகமும்
ஏற்படவில்லை.
இரகசியங்களைச் சேகரித்து வால்ஷிங் ஹாமுக்கு அவன் அனுப்பிக் கொண்டிருந்தான். இங்கிலாந்தின் மீது படையெடுக்கத் தயாராகவிருந்த ஆர்மடாவில் எத்தனை போர்க் கப்பல்கள் இருக்கின்றன, எத்தனை மாலுமிகள் வேலை பார்க்கிறார்கள், போர் வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஆயுத பலம் என்ன போன்ற அனைத்து விவரங்களையும் வால்ஷிங் ஹாமுக்கு அவன் அனுப்பி வைத்தான். ஐரோப்பாவில் செயற்பட்ட தன்னுடைய மற்ற உளவாளிகள் அனுப்பிய தகவல்களை வைத்து ஸ்டென்டனின் தகவல்களைச்
விசாரித்து எனக்கு அவர்கள் அறிவுரை கூறியதுண்டு.
அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை நல்லவன் வாழ்வான் படத்தின் திரைக்கதை, உரையாடல் ஆசிரியர் என்கிற முறையில் என் பாடலை பாராட்டித் தேர்வு செய்த போதிலும், அந்தப் பாடல் படத்தில் இடம்பெறுவதற்குள் படாத பாடுபட்டது.
அந்தப் பாடலுக்கு வந்த சோதனைகள் விசித்திரமானவை வெள்ளித்திரையில் பாடல் இடம் பெறுவது குறித்து நிச்சயமற்ற நிலையிலேயே, நான் 'திக் திக் கென்று தவித்துக் கொண்டிருந்தேன்.
இதற்கிடையில். நான் முன்பே அத்தியாயத்தில் நடுத்தரக் குடும்பத்தில் ஒரு நம்பிக்கை துரோகம் என்னும் என் நவீன கவிதை பற்றி நான் வேண்டிக்கொண்டபடி நிறையப் பேர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து எனக்கு மடல் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.
அந்தக் கவிதையை அனைவரும் மனமாரப் பாரட்டியே எழுதியிருக்கிறார்கள் என்றாலும், கூடவே அவர்களில் பெரும்பாலோர் ஒரு கருத்தை என் முன் வைத்திருக்கிறார்கள்.
(தொடரும்.
சரி பார்த்துக்கொண்டார் வால்ஷிங் ஹாம்.
ஸ்பெயின் நாடு போர்த் தளவாடங்களை வாங்குவதற்காக ஐரோப்பாவில் உள்ள வங்கிகளை அணுகியவுடன் அதன் முழு விவரங்களும் வால்ஷிங் ஹாமின் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும். வால்ஷிங் ஹாமுக்குத் தெரியாமல் ஸ்பெயினால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியவில்லை. அவ்வளவு பரவலான உளவு அமைப்பை
இ.வால்ஷிங் ஹாம் வைத்திருந்தார்.
இதனால் இங்கிலாந்தோடு தீநடைபெற்ற கடல்
போரில் பலம் 7 2பொருந்திய SstudLT
தோற்றுப் போயிற்று. இந்தச் சூழ்நிலையில் ஸ்கொட்லாந்து மேரி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தாள். எலிசபெத் இராணி அவளைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்தாள். எலிசபெத்திற்குப் பிறகு பட்டத்துக்கு வருகின்ற உரிமையைப் பெற்றிருந்தவள் ஸ்கொட்லாந்து மேரி. அவள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவள். பிரான்ஸ் நாடு ஆதரவாக இருந்தது.
§ණු
3 奚 ■
(தொடரும்.)
(Bരി, സ്പേഴ്സ്)
கொடூரமான கடற் கொந்தளிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலியையும் உடமைகளை?றவுகளை இழந்து
61
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடம்பில் பச்சை குத்திக்கொள்ளும் நபர்கள் பற்றி இதற்கு முன்பதாகவும் பார்த்தோம். இன்று, இந்தக் கலை இணையத்தளம் வரை வியாபித்துள்ளது என்பதால் மீண்டும் அது பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்தக் கலையானது மேலைத்தேய நாடுகளில் மட்டுமல்ல, தற்போது ஆசிய நாடுகளிடையேயும் ஒரு பைத்தியம் போலாகியுள்ளது. கோத்திர சமூகங்களின் மூலம் ஆரம்பமான இக் கலை சீனாவின் ஊடாக
சே குத்தி5ே:ாள்ளும் US5 July
வியாபித்தது. பின்னர் கப்பல்களில் பணி செய்து வந்தவர்களால் |உலகம் முழுதும் பரவி A இன்று மேலைத்தேய நாடுகளில் வேரூன்றி நிற்கிறது.
பட்டாம் பூச்சிகளில்
காணப்படும் வர்ணங்களால் பச்சை குத்திக் கொள்ளும் இக் கலை சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்றI* நாடுகளில் இன்று பிரபலமாகிக் காணப்படுகின்றது. இக் கலையைப் பற்றி ஆராய்ந்துள்ள ஆய்வாளர்கள் இது சீனாவில் ஒரு வித வைத்திய முறைமையுடன் தொடர்புள்ளதாக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
முதலாவது உலக மகா யுத்தத்தின்போது சிறைக் கைதிகள் மற்றும் பணயக் கைதிகளைத் தடுத்து வைப்பதற்காக அவர்களின் உடம்புகளில் குறியீடுகள் (இலக்கங்கள் அல்லது குறிகள்) குத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்நபர் எந்த நாட்டவர், எந்த இனத்தவர் என்பதை இனங்காண இலகுவாக இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஆசிய மற்றும் மேலைத்தேய வாசிகள் பச்சை குத்திக்கொள்வதற்காக 100 முதல் 200 வரையிலான டொலர்களைச் செலவு செய்கின்றனர்.
தங்களது மர்ம உறுப்புகளில்கூட பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு அமெரிக்கப் பெண்களிடையே இக் கலை பைத்தியமாகப் பரவியுள்ளதாகப் பிரபல ஓவியர் பொயொட்ரியோ கூறுகின்றார். இவ்வாறு பச்சைக் குத்திக்கொள்ளும் பாடசாலை மாணவிகள், பின்னர் இவற்றை காட்சிப்படுத்தப்போய் சட்டச் சிக்கல்களிலும் அகப்பட்டுக்கொள்கின்ற சந்தர்ப்பங்களும் ஏராளமாகும்.
பெங்கொக் நகரில் உள்ள சில கேளிக்கை விடுதிகளில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இளைஞர், யுவதிகள் குறிப்பிட்ட சில குறியீடுகளை குறித்த இடங்களில் குத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் இவர்களாலேயே உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு பச்சை குத்திக்கொண்டதன் பின்னர் இவர்கள் மேற்படி விடுதிகளின் நிரந்தர உறுப்பினர்களாகிவிடுகின்றனர். பச்சை குத்தும்போது அது குறித்து இரண்டு, மூன்று முறை சிந்தித்துப் பாரக்கும்படி பச்சை குத்துபவர் தனது வாடிக்கையாளர்களுக்குக் கூறுவது வழக்கம். ஏனெனில் ஒரு முறை குத்தினால் மீண்டும் அதனை அழிக்க இயலாது என்பதனலாகும்.
சில சந்தர்ப்பங்களின்போது தங்களது அவசர ஆசைகள் காரணமாகக் குத்திக்கொள்ளப்படும் பச்சையை மீண்டும் அழித்துக்கொள்ளப்போய் தனது உடல் தோலை விகாரப்படுத்திக்கொண்டுள்ள இளைஞர், யுவதிகளை அமெரிக்க சமூகத்தில் பரவலாகக் காணவும் முடிகின்றது. இவ்வாறானவர்கள் 'டெடு மேனியா காரர்கள் என
விக்கும் மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்
af
DUG
மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அழைக்கப்படுகின்றனர்.
இக் கலையானது நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருவதுடன் தற்போது இத் இணையத்தளத்திலும் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் அதிசயிக்கத் தக்க விடயமாகிறது.
சர்வதேச இளைஞர் சமூகத்தில் பயன்பாட்டிலுள்ள பச்சையின் சித்திரம் அல்லது விற்பனைப் பெயரை இணையத்தளத்தில் புகுத்தி,
அச் சமூகத்தை முன்னெடுத்துச் செல்லுகின்ற ஒரு பிரிவினரும் தற்போது உருவெடுத்துள்ளனர். இதே நேரம், இக் கலையின் கண்கவர் புகைப்படங்களைக் கொண்ட எல்பம்கள் கூட இணையத்தளத்தில் காணப்படுகின்றன.
உல்லாசப் பிரயாணத்தில் ஈடுபடுபவர்கள் உலகின் எந்தவொரு பகுதிக்குச் சென்றாலும் அங்கே தன் மனதுக்குப் பிடித்த பச்சையைக் குத்திக்கொள்ளக் கூடிய இடத்தை இந்த இணையத் தளங்கள் அடையாளம் காட்டுகின்றன.
என்ன இருப்பினும் இது ஒரு வகை மேனியாவாகும், மனநோயாகும் என ஒரு சில
அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இளைஞர், யுவதிகள் தங்களது வாழ்க்கையை விட்டுச் செல்லும் வரை இந்நோயினால் பீடிக்கப்படுகின்றனர் என்பது இவர்களின் கருத்தாகும்.
இது தொடர்பில் ஆய்வு நடாத்தியுள்ள அமெரிக்க வைத்திய நிபுணர் மின் ஹேகஸன், நாகரிகத் தேவையாக இருப்பதாகக் கூறுகின்றார். தங்கள் தங்கள் உடம்புகளில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பச்சை குத்திக்கொள்ள இயலுமோ, அங்கெல்லாம் குத்திக்கொள்வது அவரவர் திறமை என இந்தச் சமூகத்தினரிடையே கொள்ளப்படுவதாவும், இதனால் அவர்கள் தங்கள் மர்ம உறுப்புகளைக்கூட விட்டு வைப்பதில்லை என்றும் அவர் கூறுகின்றார்.
சிலர் தங்களது குணவியல்புகளைச் சித்திரிக்கும் நோக்கிலான பச்சைகளைக் குத்திக் கொள்கின்றனர். குறிப்பாக, பாலியல் வேட்கை மிகுந்தவர்கள் அதனை வெளிப்படுத்த பச்சைக்
யுவதிகளின் அலங்காரங்கள் நாளுக்கு நாள் உயர் நிலை அடைகின்றன. எனினும் இவை பிரபலமடைவதுடன் அவர்களது உடலை துரதிர்ஷ்டமான நிலைக்குக் கொண்டுவருகின்றன. அலங்காரங்கள் நல்லவை என்று கூறப்பட்ட போதிலும் அவற்றைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவிட வேண்டி ஏற்படுகின்றது" என்கிறார் மருத்துவ நிபுணர் மின் ஹேகஸன்,
இதே நேரம் நோர்வே நாட்டு பச்சை குத்தும் கலைஞரான எட்வர்ட் மன்ச்சி என்பவரது படைப்புகள் அடங்கிய கண்காட்சி ஒன்று அண்மையில் நெதர்லாந்து எம்ஸ்டர்டேம் நகரில் நடைபெற்றுள்ளது. స్లమ్డా
"குறிப்பாக இளைஞர், யுவதிகள் தங்கள் உடம்பை அழகுபடுத்தும் முகமாகவே பச்சை
த்திக்கொள்கின்றனர். மார்பகங்களில் பல்வேறு န္တိနှီးဂျီ பச்சையாகக் குத்திக்கொள்வதில் யுவதிகள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்" என்கிறார் எட்வர்ட் மன்ச்சி.
பிரமனுக்கு மறந்து போனதை இவர்கள் செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். -பாருக்
ஆசிரியர் குழு+ஊழியர்கள்
12. 30, 2004. g3.05, 2005

Page 9
ல்லுங்கோ பிராமணாளைத் தவிர வேறு ய்ாரும் எனது வாகனத்தில் ஏறிய வழக்கமில்லை” என்று கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியார் ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடலூர் பொலிஸ் சுப்பிரிண்டனான பிரேம்குமாரைத் தடுத்து நிறுத்தினார். காஞ்சிபுரம் ரீ வரதராஜப் பெருமாள் கோவில் மனேஜர் சங்கரராமன் கொலை தொடர்பாகக் காமகோடிகள் கடந்த நவம்பர் மாதம் பதினோராம் திகதி ஆந்திர பிரதேசத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் கைதுசெய்யப்பட்டபோது அவர் இவ்வாறு கூறியமை வீடியோவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் சூரியலட்சுமி கார்டன் மிஸ்ஸின் விருந்தினர் விடுதியில் தீபாவளி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட சங்கர பீடத்தின் பெரியசாமிகளை, விமானநிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காகப் பொலிஸ் வாகனத்தில் ஏறுமாறு அதிகாரிகள் வேண்டிக்கொண்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்துத் தனது பிரத்தியேக ஆடம்பரக் காரிலே ஏறும்போது இவ்வாறு கூறியிருக்கிறார்.
"நீங்க இதுலதான் வரணும். நினைச்சா நானும் உங்களோட இதுல ஏறித்தான் ஆகணும் சாமி” என்று கூறிக்கொண்டே அந்த வாகனத்துக்குள் பிரேம்குமார் ஏறும் காட்சியையும் ஒலிப்பதிவு நாடா பதிவு செய்திருக்கிறது. ஆதிசங்கரர் 2500 வருடங்களுக்கு முன்னர் நிறுவியது இந்தக் காஞ்சி மடமென்று கூறப்படுகிறது.
ரீ ஜெயேந்திரர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவர் மட்டுமல்ல, காஞ்சிகாமகோடி பீடத்தின் சகல பெரிய சாமிகளும் பிராமணாள் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருக்க
e ஆதிசங்கர மடத்தின் கட்டுக்கோப்பான சட்டம் இது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், பாலியல் சில்மிஷங்கள் போன்ற பல குற்றச்சாட்டுகளின் பேரில் ஜெயேந்திர சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதையடுத்து காஞ்சி மடத்துக்குள் மறைந்திருந்த பல அசிங்கங்கள் அம்பலத்துக்கு வந்துவிட்டன. இந்த ஜெயேந்திர சுவாமிகள் ஏனைய காஞ்சி பீட சங்கராச்சாரியர்களை விட வித்தியாசமான கொள்கையுடையவரென்றும் அவர் தலித்துகளின் வீடுகளுக்குச் சென்று வந்திருக்கிறாரென்றும் கூட அவரது பக்தகோடிகள் பதவியிழந்துவிட்ட காமகோடிகள் பற்றிக் குறிப்பிடுகின்றனர். இது உண்மையானால், ஏன் "பிரமணாள் மட்டுமே தனது காரில் ஏறலாம்" என்று பெரியசாமிகள் கூற வேண்டும் என்பது நியாயமான கேள்வியே. இதற்குப் பதில் கூறும் தமிழகத்தின் பிரபல கதாசிரியை ஜோதிர்லதா
-வாசகர்களுடன்
அன்பான வாசகர்களே!
நான் நாஸ்திகனல்லன். இந்துப் பெற்றோருக்கு ஆ
புனஸ்கார நமஸ்காரங்களில் ஈடுபட்டு வருபவன் நான் ஒரு அப்படியே தருகிறேன். இந்து மதம் புனிதமான மதம். புத்த
மணிக்கு மேல் சாப்பிடக் கூடாதென்பது போல, இந்து மதத் துறவறம் பூண்டவர்கள் துறக்கக் கூடாதவற்றைத் திறக்கக் பூண முடியாத மனிதர்கள் காவிகளைத் துறந்துவிட வே சமயத்தில்தான் நடைபெறுகிறதென்றில்லை. ஆண்டவரின் டே பேரால் சந்திக்கு வந்துள்ள நவீன சாமிகள் கூறுகிறார்கள்.
ஆஸ்பத்திரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் முடிவி மடாலயங்கள் அமைத்துக் கொடுத்துவிடலாமல்லவா? நெ நோய் நீக்குபவர்களென்றும் சாப்பாட்டுக் கோப்பையில் பு கூறிக்கொண்டு பலர் இந்த நாட்டுக்கு வந்து போயிருக்கிறார்: பிரசங்கத்தைக் கடல் மீன்கள் கூட வாய் பிளந்து கேட் நம்பிக்கை வைத்து ஒழுகினால் மறுமையில் சொர்க்கத்தில் வேறு சிலர் கூறுகிறார்கள். இவையனைத்தும் வாசகர்களில்
கிரிஜா இவ்வாறு கூறுகிறார்.
'அண்மைக்காலமாகத் தலித்துகளின் குடியிருப்புகளுக்குக்
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர்
சென்று வருவது கூட அவர்களை மதம் மாறுவதிலிருந்து தடுக்கும் முயற்சியின் பாற்பட்டதே தவிர, அவர் தீண்டாமையைத் தனது
மனதிலிருந்து அகற்றிவிட்டதன் \அறிகுறியன்று. அவரது இந்த \முகம் பொய்யானது. அவர்
கைது செய்யப்பட்டுக்
காரில் ஏற்றப்பட்டபோது
காவல்துறை
அதிகாரியிடம் கூறிய \வார்த்தைகள் அவரது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது.” இவ்வாறு ஜோதிர்லதா தெரிவித்திருக்கிறார். ஆதிசங்கரன் முன் கடவுள் புலையர் வடிவில் தோன்றி அவருக்குப் பாடம் புகட்டிய வரலாறு நமக்குத் தெரியும். அப்படியிருந்தும் இந்தச் சங்கர மடாதிபதிகள் திருந்தவில்லையே" என்று தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார் ஜோதிர்லதா கிரிஜா.
சுமார் முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் கக்கன் என்றொரு அமைச்சர் இருந்தார். தலித் வகுப்பைச் சேர்ந்தவர். அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சமீபத்தில் அவரது ஊரிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களின் கோவிலுக்கு சென்ற சங்கராச்சாரியின் ரீ ஜெயேந்திர சுவாமிகளின் காலில் தொட்டு வணங்க தாழ்த்தப்பட்ட சமூக பக்தர்கள் முனைந்தபோது தனது காவியுடையை இழுத்துக் காலை முடிக்கொண்டவர் இவரென்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தலைமுடி வைத்த இளம் பெண்களைப் பார்ப்பதே பாவம் என்று கருதியவர்கள் இந்த சங்கராச்சாரியார்கள். விதவைப் பெண்களை வீண் தரிசு நிலமென்று வர்ணித்தவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
இழுத்துப் பூட்டப்பட்ட நிலையில் சங்கரமடம்
Eரில வார்த்தைகள்
ஸ்திகக் குடும்பமொன்றில் பிறந்தவன். இன்றும் கூட பூஜை பத்திரிகையாளனென்ற வகையில் சம்பவக் கோவைகளை மதத் துறவிகளும் ஜனன மதத் துறவிகளும் இரவு ஒன்பது துறவிகளுக்கும் கடப்பாடுகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. கூடாது. அனுராதா ரமணன் கூறியதைப் போல் துறவறம் பண்டும். இந்தச் சில்மிஷங்களும் சேட்டைகளும் இந்து ரால் வியாதிகளைச் சொஸ்தப்படுத்துவதாகச் சமயங்களின் நோட்டிஸ் அடித்து விடுகிறார்கள். இது உண்மையென்றால் ட்டு இந்தச் சர்வலோக நிவாரண சாமியார்களுக்கு அரசு ற்றியிலோ தலையிலோ கை வைத்து ஆசீர்வாதம் பண்ணி னித வசனங்களை எழுதி நோய் நீக்குபவர்களென்றும் 5ள். போர்த்துக்கல்லிலிருந்து இங்கு வந்த புனிதரொருவரின் டதாகச் சொல்கிறார்கள். குறித்தவொரு மதத்தின் பால் கண்ணாடி மாளிகையில் வாழும் பாக்கியம் கிட்டுமென்று * சிந்தனைக்குரியவை.
அன்புடன், அருண் கண்ணன்.
முன்னைய சங்கராச்சாரியார்கள்.
பிரபல தமிழகப் பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் கணவனை இழந்தவர். இரு பெண் பிள்ளைகளின் தாய், காஞ்சி மடத்துக்கு ஆன்மீகப் பத்திரிகையொன்றிை நடத்துவதற்காக அவர் அங்கு A அழைக்கப்பட்டார். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது. மாலினி ராகவன் என்ற அரசியல் தொடர்பும் சங்கரமடத்துக்குச் சாமியாரோடு தொடர்பும் கொண்ட பெண்ணே அனுராதாவை சங்கர மடத்தோடு தொடர்புபடுத்தினார். நான்கு தடவைகள் அப் பெண் அனுராதாவை சங்கர மடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மூன்று தடவைகள் ஆன்மீக விடயம் பற்றிப் பேசிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, நான்காவது தடைவையாகச் சென்றபோது ஆபாசமாகப் பேசியிருக்கிறார்.
"நீயும் ஒரு மனிசனா?” என்று கடவுள் அனுக்கிரகம் பெற்றதாகக் கூறப்படும் அந்த மனிதரை அனுராதா திட்டிவிட்டு வெளியேற முனைந்தபோது சங்கரமடத்துச் சாமி மிரட்டியிருக்கிறது.
"இதோ பார். சம்மதித்தால் உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன். இது என் இருப்பிடம் சுற்றியிருப்பவர்களும் எனது மனிதர்கள். கணவனை இழந்த பின்னும் பொட்டும் அலங்காரமுமாகச் சுற்றிக் திரிபவள் நீ என்னைப் பற்றி நீ வெளியே சொன்னால், உன்னுடன் தொடர்பு வைத்திருப்பதாக பத்து ஆண்களை உனக்கெதிராகச் சாட்சி சொல்ல வைக்கும் செல்வாக்கு எனக்கு இருக்கிறது” என்று ஜெயேந்திரர் மிரட்டியிருக்கிறார்.
சாமிகளின் சிவலிங்க பீடத்தில் மண்டியிட மறுத்த துணிவு மிக்க பெண்ணான அனுராதா ரமணனை இந்தச் சாமி மிரட்டியிருக்கும் பாணியே தாதாக்களின் கைவரிசையைப் போல் இருக்கிறது. கணவனை இழந்த பெண்களெல்லாம் பூவிழந்து பொட்டிழந்து
நிகர்கள் t
வாழ வேண்டுமென்ற பழைய பஞ்சாங்கங்கள், இன்னமும் அதே மிரட்டலை விடுப்பது வேடிக்கைதான். அது மட்டுமல்ல சங்கர மடத்தின் கைக்கூலிகள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் மிரட்டியதாக திருமதி: ரமணன் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய : ஜாதி பற்றி ஜெயேந்திரர் பல தடவைகள் : விசாரித்ததாகவும் அனுராதா தெரிவித்திருக்கிறார்.
எழுபத்தியொரு வயதைத் தாண்டிக்கொண்டிருக்கும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிகாமகோடி பீடத்தின் 69ஆவது சங்கராச்சாரியாராவார். இவர் கைதுசெய்யப்பட்டு, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் தங்கவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போதுகூட அவருக்குப் பணிவிடை செய்யப் பிராமண சமூகத்தைச் சேர்ந்த இரு தலைமைக் காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு காவலர்களின் பூர்வீகம் பற்றி முன்கூட்டியே சாமிகளுக்கு விளக்கமளித்து அவரது ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்கள் பணிவிடை செய்ய அனுமதிக்கப்பட்டனர். பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே } ஓரிடத்தில் அந்த இரு பெண் தலைமைக் காவலர்களும் ஸ்டவ் அடுப்பொன்றினை வைத்துச் சாதம் வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சாதத்தை ருசித்துச் ) சாப்பிட்ட சாமிகள் "ரொம்ப நன்னாத்தான் இ பண்ணியிருக்கீங்க” என்று பாராட்டவும் செய்தாராம்.
தற்போது வேலூர் சிறையில் கம்பிகளுக்குப் பின்னால் வாசம் செய்யும் ஜெயேந்திரருக்குப் பூஜை, புனஸ்காரங்களுக்கான பொருட்களும் விசேட உணவுகளும் வழங்கப்படுவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
ஜெயேந்திரரை
முதல்தர வகுப்புச் சிறையில் அடைக்குமாறும் அல்லது அவரை வீட்டுக் காவலில் வைக்குமாறும் சாமிகளின் வக்கீல்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தபோதும் நீதிபதி அதனை நிராகரித்துவிட்டார். ஏ வகுப்புச் சிறை வசதிகள் இல்லாவிட்டாலும் வசதி வாய்ப்புகளோடு வாழும் இவருக்குப் பணிவிடை செய்யக் கடந்த எட்டு வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் பிராமணக் கைதியொருவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். இந்தக் கைதிதான் ஜெயேந்திரருக்கு 2 வெந்நீர் கொதிக்க வைத்துக் கொடுக்கிறார். பூஜைக்கு மலர்கள் பறித்துத் தருகிறார். படுக்கை விரிப்பை உதறிப் போடுகிறார். அத்தோடு ஜெயேந்திரருக்குப் பணிவிடை செய்ய பிராமண வகுப்பைச் சேர்ந்த ஜெயிலரொருவரும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
(தொடரும்.)
தவிக்கும் மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் மு. ஆர்டி:
IDóuði
JP JaJr
9)

Page 10
ஓம்சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள் தந்திரமெல்லாமுலகில் வழக்குளு சக்தியருள்கூடிவிடுமாயின் - உயிர் சந்ததமும் வாழுநல்ல கிழங்கு
அப்போது அவள் தன் வினைப் பயனை அனுபவிப்பாள்" என்று கட்டளையிட்டான். அமைச்சர்கள் அரசனை வணங்கி அரண்மனையிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் இளவரசன் வசிக்கும் கோயிலுக்கு வந்தனர். அங்கே ஓர் அந்நியன் இருப்பதைப்
சுப்பிரமணிய ungéluri
அவள் இளவரச பொழுது, அவள் அத அவன் வாயிலிருந்து
வந்தது. அதே நே புற்றிலிருந்து மற்றொ வந்தது. இரண்டு L
C வசக்தி என்றொரு அரசன் இருந் *9 ၄။ ဓါး ́၅၈)၏ ့်́နှံရှူးစံ”၂၍၍ရ၏။ அவனுக்கு ஒரு மகன். இளவரசன் வயிற்றில் பாம்பு இருந்ததால் அவன் தினமும் மெலிந்து கொண்டே வந்தான். நாட்கள் சென்றன. அவனை யாராலும் குணப்படுத்த முடிய வில்லை. அதனால் வாழ்க்கையில் வெறுப் புற்ற இளவரசன், அரண்மனையிலிருந்து
அவன் அங்கே பிச்சை எடுத்து உண்டு ஒரு கோயிலில் தங்கியிருந்தான்.
அந்த நாட்டு மன்னனுக்கு இரண்டு புதல்விகள். அவர்கள் இருவரும் தினமும் தங்கள் தந்தையை வணங்கியே தமது காரியங்களைத் தொடங்குவர். ஒருநாள் மூத்தவள் தன் தந்தையிடம், "அப்பா! நான் இவ்வளவு வசதியாகவும் மிகிழ்ச்சியாகவும் இருப்பதற்குத் தாங்கள்தான் காரணம்” என்றாள்.
இதை மறுத்த இளையவள், "தந்தையே, நமது வினைகளின் பயனையே நாம் அனுபவிக்கிறோம். இதுதான் என் நம்பிக்கை" என்றாள்.
இளையவளின் பேச்சு அரசனுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் அரசன் தனது அமைச்சர்களை அழைத்து, "எனது இரண்டா வது பெண்ணை நீங்கள் ஓர் அந்நியனுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிடுங்கள்.
வெளியேறி வேறொரு நாட்டிற்குச் சென்றான்.
மணமுடித்துக் கொடுத்தனர்.
இளவரசி தன் கணவன் மீது அன்பு வைத்து, அவனோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள். பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து வேறொரு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். வழியில் இளவரசன் ஓர் மரநிழலில் ஓய்வெடுத்தான். இளவரசி தன் கணவனுக்கு உணவு வாங்கிவரச் சென்றிருந்தாள். அவள் திரும்பி வரும் பொழுது இளவரசன் தூங்கிக்கொண்டி ருந்தான்.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
গুপ্ত কুঁ
இல
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.01.2005.
: 577
Ιτrflεσε ές
66).S4/N2/1, âöy ် ကြီjးရှူးချွံရှီးမြှု။် ဓါးဖျူးဂျိ ဂြိုီ
so: 575
స్ద
пfluш6хипі: T.
பாராட்டுக்குரியவர்கள்:
எம்ஐ.எப். மஹ்பூபா, 16, ஓடாவியார் வீதி, ஏறாவூர் 2
எம். றகுமத்உம்மா, தரம் 1, மாங்குளம்,
நேரியகுளம்,
யோ. சரண்யா, தரம் 8, திகலைமகள் வித்தியாலயம், அன்புவழிபுரம், திருகோணமலை, அ. கமலினி, தரம் 6, இல, 1, மூன்றாம் குறுக்குத் தெரு, சின்னக்கடை மன்னார்.
யோகராசா சிவாஜினி, சரசாலை தெற்கு,
TGIsiGsf, எம். என். எப், சுமையா, 177, முல்லேகம,
அம்பதன்ன.
1Ο
பானுஷா பாலமனோகரன், அமிர்தம்பிகை
வித்தியாலயம், சாவகச்சேரி
கே. சுகன்யா, தரம் 2, கம்பளை ரீமுத்துமாரி
அம்மன் மகா வித்தியாலயம், கம்பளை,
எம். எச். அமானி, தரம் 3, கஹட்டபிட்டிய
முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை, ந. செல்வகுமார், ரீ முருகன் கோயில் வீதி,
களுதாவளை 04, களுவாஞ்சிக்குடி
> ' +
-
8يجة جع
புற்றிலிருந்து வந் "கொடிய பாவியே இளைஞனை அழித் றாய்? அவன் கடுை அரைத்துக் குடித்தால் போவாய்" என்றது.
"அதைச் சொல் புற்றினுள் கொதிக்கும் வெந்நீரை ஊற்றினால் போவாய், அப்படி ஊற்
வரும் இரண்டு பாை கிடைக்கும்" என்று பா துடன் கூறியது.
இவையனைத் 6 கேட்டுக்கொண்டிருந்த தன் கணவனுக்குக் கடு அரைத்துக் குடிக் இளவரசனின் வயிற்றி அனைத்தும் வெளிே அளவரசன் நோயிலிரு இயவரசி இரண்டு பாடு காத்துவரும் பாம்புப் எண்ணெயையும் ஊ இருந்த பாம்பு இறந்த வரசியும் சேர்ந்து புற்ை நிறைந்த இரண்டு பான பின் மிகுந்த சந்தோ இந்தப் பாம் ஒற்றுமையாய் இரு அழிந்து போவார்கள்
-مصر
ஸ்வீடனின் தென் சிறைச்சாலை உள்: காவலர்கள் யார் வாத்துக்கள். கைதிக வெளியாட்கள் வந்தாே கூச்சலிட்டு அதிகாரி தருகிறதாம் "கார்ட்யூ பட்ட இந்த வாத்துக் களுக்குப் பிரச்சினை அவை கவனமாகக் க முறையோ அதிக ஊதி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ உணவுக்கு அவசியமான நெல், பயறு, உழுந்து போன்ற நவ
ইিঙ্গুষ্ট
8.33 5 Jibdall, dball2. ரின் அருகே வந்த
ண்ேடே பல்லிலா
தானியங்களை விளைவிப்பதைக் குறைத்து விடாதே.
-30Gbawn
5 LITT LQ
ஒரு பாம்பு வெளியே R தடியை ஊன்றி ஊன்றியே ரம் அருகிலிருந்த ပျွိန္တီးဒါးနှိုင္ငံ 5. UTLDų. வெளியே 5 器 ఫీ ள்ே மபுகளும ஒனறை நானகு தெரு நதனள. AA AA R அரைக்கும் ஓரிடம் ம்பும் வந்த பிறகே நின்றனள்
- - - ஆவலாக நுழைந்தனள், !
"அரைத்துக் கொடுப்பீர்” என்றனள்
பல்லில் லாத பட்டிக்குப் பத்துப் பேரப்பிள்ளைகள்
பைய எழுந்து நின்றனள்
சின்னத்துக்கு ஒன்றிலே
உருண்டைச் சீடை யாவுமே
SSSS SSSSLS SSSS உடைந்து நொறுங்கிக் கடைசியில் எல்லாப் பேரப்பிள்ளையும் மாறின. எதிரே ஒருநாள் வந்தனர். ஆஹா பட்டி மகிழ்ந்தனள், "பத்துப்பத்துச் சீடைகள் வீடு வந்து சேர்ந்தனள் UL19. :::::: எனறனர வேகமாகப் பாட்டியும். JE: சீடை மாவில் நெய்டின்
முன்னே வைத்துச் சென்றனர். சீனி சேர்த்துப் பிசைந்தனள், ஏக்கத் தோடுபட்டியும் தின்னப் போகும்
கும் வேளையில் எதிர ಕಿಞ್ಞಣ್ಣರು ܗܳ ، சேர்ந்து பேரப்பிள்ளைகள் பார்க்க வில்லை; சிரித்தனள், முன்னே வந்து நின்றனர்
"என்ன பாட்டி" என்றனர்.
பாட்டி சீடை மாவினைப்
இ) - சீடையவும் வைத்தனள் பக்கப் போப்பிள்ளைக்கம் ரப்பிள்ளைக்கும்
னத்துடன் சீறின. என்ன செய்தாள் தெரியுமா? 墨 Bu üç
தாம்பு சொன்னது - எடுத்துச் சொல்வேன் கேளுங்கள் ஒருவாய் அவளும் உண்டனள்
ஏன் இந்த அழகான
துக்கொண்டிருக்கின்
கயும் சீரகத்தையும் நீ உடனே இறந்து
ல நீ யார்? உன் எண்ணெய் அல்லது நீ கூடத்தான் இறந்து றுபவனுக்கு நீ காத்து
சு சிறுகதை
ன தங்கக் காசுகள் ம்பு பதிலுக்குச் சீற்றத்
தையும் இளவரசி ாள். அவள் உடனே மினாமாடா ஜப்பானில் உள்ள மீனவக் கிராமம். 1980களின் தொடக்கத்தில் இக் }கையும் சீரகத்தையும் கிராமம் மிகக் கோரமான சம்பவத்தைச் சந்தித்தது. இக் கிராமத்தின் அருகில் உள்ள கக் கொடுத்தாள். தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய பாதரசக் கழிவுகளால் நச்சான மீன்களை இங்குள்ள மக்கள் lusலிருந்த பாம்புகள் உண்டதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலைக் கழிவினால் மீன்கள் எப்படி நச்சாகின்றன என்றால், தொழிற்சாலைகளில் நீர்க் ய வந்து இறந்தன. கழிவுகளில் கலந்துள்ள உலோக அளவு மாறிக்கொண்டே இருப்பது சாதாரணம். சில நேரங்களில் ந்து விடுபட்டான்.பிறகு ஈயம் மற்றும் பாதரச அடர்த்திகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு மேலாகப் போய்விடும். ன பொற்காசுகளைக் இந்த அதிகமான ஈயம் மற்றும் பாதரசக் கழிவுகள், நீர்நிலைகளில் உள்ள வண்டலில் அப்படியே |ற்றினுள் கொதிக்கும் படிந்துவிடுகின்றன. ஆற்றின் அடித்தளத்தில் வாழும் சில நுண்கிருமிகள் நீரில் கரையாத இந்த Dறினாள். புற் றினுள் பாதரசததை, மரணததை விளைவிக்கக் ಆನ್ಲ! பாதரசமாக மாற்றிவிடுகின்றன. இந்த விஷத்தை
ஜீவராசிகள் எளிதில் கிரகித்துக்கொள்ளும். இவ்வாறாக மீன்கள் விஷத்தன்மை அடைகின்றன. து. இளவரசனும், இள இந்த மீன்களை உண்ணுபவர்களுக்கு மத்திய நரம்பு மண்டலம் சேதமடைவதால் மனநோய், ற வெட்டி தங்கக்காசு பக்கவாதம், பேச்சு இழப்பு உணர்ச்சிககளைக் கட்டுப்படுத்தும் திறன் இழப்பு கை கால்கள் முடமாதல் னகளை எடுத்தார்கள், போன்ற அறிகுறிகள் காணப்படும். இறுதியாக தசைகள் நலிந்து பிரக்ஞையற்ற நிலையை அடைய ஒத்துடன் வாழ்ந்தனர். நேரிடும். பலர் இறந்து போகிறார்கள். புகளைப் போல இதே மாதிர விஷமான மீன்களை உண்டதால் மினாமாடா கிராம மக்கள் ஏராளமனோர்
T" - பாதிக்கப்பட்டனர்.
TTTTTTTLLL LLLL LLLL LL LLL LLL LLL LLLL LLLL LL LLL
.உங்கள் பாது அறிவு எப்படி?
O O O Guy filans,Wń Uyüy(âl.i.) 59,596 Y, 1. ஹன் ஏரி ஐ.அமெரிக்கா صبرڈ فلمساکی ετήριξ .
安X 2. மிக்சிக்கன் ஏரி ஐ.அமெரிக்கா 58,016
3. FITL பிரிக்கா 25,760 t 柠 l ஏரி ஆபிரி
4. நயாசா ஏரி ஆபிரிக்கா 30,044
5. தங்கனிக்கா ஏரி ஆபிரிக்கா |32893 6 கிற்ேபியர் ஏரி ȰLT |3108 } என்ற 7 பணக்கல் ஏரி ஆசியா 31,500 து. இங்கு சறைக தெரியுமா? 8. சிறேற்சிலேல் ஏரி 8660TLT 28,930
ஓட முயன்றாலோ, ா அந்த వ్లో 9. ஈரி ஏரி ஐ.அமெரிக்கா 25,719 ளுககு எசசரககை ட்பி என்று 10 வின்னிபெக் ஏரி ፱56üll II |23553 வலர்களால் அதிகா ܗܪ :- ல்லை. 11. மாறசைபோ ஏரி வெனிசுவெலா 21,141 வல காபபதுடன 捻】腺鹅、 மா கேட்பதில்லையே 12 ஒன்ராறியோ ஏரி 856LT | 19471
TJ Donyi
DJ Hr 2.30, 2004 - ജ1, 05, 2005

Page 11
g. 30, 2004 - (), 05, 2005
வீட்டில் உள் விழுந்தால் நமக்கு வரப்போவது குளி வைத்துக்கொண்டு
'ஜகுஸி' என்ப கொண்ட தொலை அதில் அடக்கம். உள்ளது. நீரில் மி உருவாக்கப்பட்டுள்
キエ ஜெலி ஃபிஷ் தோற்றத்தில் ஒன்றை ஐ உருவாக்கியு புதிய ரோடே திருடன் புகு வீட்டாருக்கு வீட்டில் வள
 

முள் நகரம்
சீனாவின் ஒரு நகரில்
அமைந்துள்ள சகல
கட்டடங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அபூர்வ கலை அலங்காரம் ஒன்றே இது.
கட்டடக் கலைஞர்கள் 20 பேர் அடங்கிய குழு ஒன்று 10 வருடங்களாக உருவாக்கிய 8 மீட்டர் உயரமும் 6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சிற்பம் சகலதும் மாட்டின் முள்ளினால்
உருவாக்கப்பட்டது ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔بر 2۔ � , � ா தொலைக்காட்சிப் பெட்டியில் தற்செயலாக நீர்த்துளி ஒன்று
ஒரு தொகை பண நட்டம் ஏற்படும், ஆனால், எதிர்காலத்தில் க்கும்போது தொலைக்காட்சிப் பெட்டியையும் நீர்த் தொட்டியில் உண்மை.
பார்க்கக் கூடியது. Lது குளியல் தொட்டியில் பொருத்தப்பட்ட நேரான திரையைக் க்காட்சிப் பெட்டி, "ஹோம் தியேட்டர்” பாவனைப் பொருட்களும் அது மட்டுமல்ல, ரிமோட் கொன்ரோலரும்" தக்கும் வகையிலேயே இது rளது.
என்பதே ஆச்சரியமான
一
才ニー லில் காணப்படும் என்ற மீனின் புதிய ரோபோ ܝ ப்பானியர்கள் ள்ளனர். இந்தப் ா, வீட்டிற்குள் ந்தால் அதை அறிவிக்கவும், க்கும் செல்லப்
பாதுகாக்கவும் ாமுடையதாம்.
வானில் வேகமாகப் பறப்பதற்கும் முன்னேறிய நாடுகள் போட்டி போடுகின்றன. இது அமெரிக்காவின் நாஸா நிலையத்தில் புதிய விமானம் ஒன்றினை வெள்ளோட்டம் விட்டு அதன் வேகத்தை ஆராய்ந்த சந்தர்ப்பம் ஒன்று. புவிக்கு 1,11,000 அடி உயர வானில் இந்த விமானம் மணித்தியாலத்திற்கு 7,000 மைல் வேகத்தில் பயணம்
செய்யக் கூடியது என்று தகவல்கள் | தெரிவிக்கின்றன.
r .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. -- UDI EU

Page 12
மதுமிதா காதலிக்கிறாரா? அமுதே படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில் ஜெய் ஆகாஷ், மதுமிதா ஜோடி கடுமையாக மோதியதாக வெளியான செய்தியில் உண்மை கிடையாது என்று ஜெய் ஆகாஷ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த இளம் ஜோடி மறுபடியும் இணைந்து பிே அன்ட் லவ்' படத்தில் நடிப்பதால், அவர்கள் இருவரும் காதலிப்பது போல செய்திகள் கசிந்து வருகின்றன. இந்தச் செய்தியும் உண்மை கிடையாது என்கிறார் ஜெய் ஆகாஷ்
லவ் மரேஜுக்கு ஒகே.
ரொம்ப ஆவலாக இருக்கிறார் சி.பி.ராஜ் எந்த விஷயத்தில் நடிப்பு விஷயத்திலும் காதலிக்கும் விஷயத் திலும், அட.அவர் யார் வலையில் சிக்கினார் என்றுதானே வியக்கி றிர்கள்? இன்னும் அவர் சிக்க வில்லை. சிக்குவதற்காக ஏங்கு கிறார். 'எனக்கு லவ் மரேஜ் பண் ணிக்க ஆசை இருக்கு அதுக்கு என் அப்பாவும் அம்மாவும் எந்த அப்ஜெக்ஷனும் சொல் ல மாட்டாங்க அந்த நம்பிக்கை இருக்கு ஆனா, இப்ப என் கவனம் முழுக்க நடிப்புல மட்டுமே இருக்கு அதை மறந் துடாம எழுதிடுங்க என்ற அவர் தனக்கான தேவ தையை வலைவீசித் தேடி வருகி றாராம்.
நடிகை லைலா பே
பெங்களூரில் தனியார் நிறுவனத்தி அழகு கிறீமை அறிமுகப்படுத்தும் வி நடிகை லைலா கலந்துகொண்டார். அவர் நிருபர்களுக்குப் பேட்டி அெ அப்போது அவர் கூறியதாவது
நாட்டின் அனைத்து .ெ திரையுலகும் வளர்ச்சியடைய வே கன்னடத் திரைப்பட உலகம் மே நிலையில் இருக்கிறது. கன்னடத் தில் வளர்ச்சிக்கு உரிய நடவடி மேற்கொள்வதற்கு அவசியம் ஏ உள்ளது.
தமிழ் உள்பட பிறமொழிப் ப அந்தந்த மாநிலங்களில் வெளிய வாரத்துக்குப் பின்னர்தான் கர்நாட திரையிட வேண்டும் என்ற நிப சரியானதுதான். பிறமொழிப் ப அந்தந்த மாநிலங்களில் வெளியிடும் கர்நாடகத்தில் வெளியிடுவதைத் தடு கன்னடத் திரைப்பட உலகம் தற்ே சரிவில் இருந்து மீண்டு வரும் த தமிழில் 2 படங்களிலும் கன்னடத் படங்களிலும் இந்தியி படத்திலும் !
வருகிறேன்.
இவ்வா கூறினார்.
படத்தை சூர்யாவை நடிக்கும் படத்தைத் தயா இளம் கதாநாயகன் பால அதற்காக ஒரு நல்ல கன
 

சரண்யா, பிரசாந்த், உமா, ராதாரவி
அஜித் புது முடிவு
in, திடீரென்று அஜித், "இனிமேல் யாருக்கும் பேட்டி கொடுக்கமாட்டேன்' என்று } T அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "நான் சினிமாவில் நடிக்க வந்து ழாவில் பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை நான் ஓவராகப் பேசியது போதும் அங்கு என்று நினைக்கிறேன். இனிமேல் யாருக்கும் பேட்டி கொடுப்பதோ, பரபரப்பாகப் ரித்தார். பேசுவதோ கூடாது என்று முடிவு செய்துள்ளேன். பேச்சைக் குறைத்து செயலைத் தீவிரப்படுத்தி ' இருக்கிறேன் எனது இந்த மாற்றம் நிரந்தமானதா என்று சொல்ல முடியாது தேவைப்படும் நேரத்தில் எனது குரல் ஓங்கி ஒலிக்கும். இதுவரை நான் ரயுலக பேசி கேகள் அளித்த பேட்டிகள் சிலருடைய ' கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்ததை ற்பட்டு நீங்கள் அறிவீர்கள். இனிமேல் என்ன மாற்றம் பங்கள் ಙ್ಗಣ್ಣ என்பதைப் பார்ப்போம்" என்று முடிச்சுப் பாகி 3 M - - - - - - - - - :ரவளி சைடு பிஸினஸ் PECO! " தமிழிலும் தெலுங்கிலும் புதுப்படங்கள் கிடைக்காத காரணத்தால் மனம் வெறுத்து ப்பதால் ஐதராபாத்தில் குடியேறி இருக்கும் ரவளி, ாதைய சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்த ற்போது பங்களா ஒன்றை படப்பிடிப்பு நடத்த வாடகைக்கு தில் 3 விட்டுள்ளார். இந்த சைடு பிஸினஸ் மூலம் ல் ஒரு சினிமாவில் நடித்துச் சம்பாதிக்க முடியாத 519. தீது பணத்தை ஓரளவு சம்பாதிக்க முடிகிறது என்று சந்தோசப்படுகிறாராம் ரவளி, ஆமாம் உங்கள் று அவர் மரேஜ் எப்போது ஆந்திராவில் யாரையோ
காதலித்து வருகிறீர்களாமே
pour divisião. GLRio லண்டனில் வசித்து வரும் நதியா, எம்.குமரன் சன் பூப் மகாலட்சுமி க்குப் பிறகு நடிக்கும் தமிழ்ப் படம் வென்று இன்னும் முடிவாகவில்லை. தற்போது 1னை வந்துள்ள நதியா, லண்டனில் தனது வீட்டுக்கு கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விஜயம் செய்ததைப் மையுடன் குறிப்பிட்டார். அதாவது நதியாவின் கணவர் கொட்போல் லண்டனில் ஒரு பிரபல கிரிக்கெட் 5 திகழ்பவர். அவரும், சச்சின் டெண்டுல்கரின் நண்பர் ம் நெருங்கிய நண்பர்கள். எனவே, சிரீஷ வீட்டுக்கு ன் திடீர் விஜயம் செய்துள்ளார்.
|ண்டும். TGFLOT601
"ஜூனியர் பெயர் தீர்"
DTMDMDID
விலாசினி தாயார் தயாரிப்பில் பாரதிகண்ணன் எழுதி இயக்கிவரும் புதிய படம் கரகாட்டக்காரி இதில் எஸ்.எஸ்.ஆரின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஜோடியாக நடிக்கும் விலாசினி, சீனியர் ஆர்ட்டிஸ்ட் ரோஜாவே வியந்து பாராட்டும் அளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளாராம் தவிர, கவர்ச்சி ஆட்டம் போட்ட பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் லலிதா மணியின் வாரிசு ஜூனியர் சில்க், இந்தப் படத்தின் மூலம் தனது பெயரை சொப்பன சுந்தரி என்று மாற்றி வைத்துக் கொண்டாராம். படத்தில் அவரது கேரக்டர் பெயர் இது.
பாலா சொந்தப் படம்
இயக்குநர் பாலா மாயாவி என்ற சொந்தப் வத்துத் தயாரித்து வருகிறார். அடுத்து அஜித் த்து இயக்குகிறார். தற்போது அவரைத் தொடர்ந்து ஒரு சொந்தப் படம் தயாரித்து நடிக்கத் திட்டமிட்டு நயை வலைவீசிப் பிடித்துள்ளார்.

Page 13
16A. Gasco Gaaf, aastalajso Tel O1454.232, Fax. 014513266 Eme
FEBRUAR
ANUARY -
T. W. T. F. S.
4 5 6 7 8
11 12 13 14: 15
18, 19 20 21 22
25 26 27 28 29
5 6 7
12 13: 14, 15 16 19 20 21 22:23
26, 27 28 29 30
JULYーリcm
T. W. T. F. S.
2 5 6 7 8 9
12 13 14 15 16
19 20 21 22 23
26 2耆28 29_3鳕
OCTOBER = GLILO
M T W T F S
31
3,4,5,6,7 8
10 售。售2,穹。14,15
17, 18 19, 20 21 22
24 25 26 27 28 29
M T W
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 

Estatu OG
murasu(Castinetik
Giuloj | MARCH - DĴĝo
T. F. S. S. M T W T F S
4: 5 6 2 3 4 5
11 12 13 9 10 11 12
16 售了 18 49
23 24 25 R 26
30 31
18 19
25 26
JUNE - 5
W. T. F. S.
1 2 3 4.
8 9 10 11
15, 16 17 18
22 23 24 25
29 30
SEPTEMBER - agitalij
M T W T F
二 エ
Rail DECEMBER -
F S S M T W T F S S
1 2 3 4.
7,8,9,10,11 a is is 17 as
21 22 23 24
2 29
SIJILIDAD

Page 14
நீ விரும்பியும், விரும்பாமலும்
எதை
இழந்துவிட்டுப் என் வசந்தகாலத் தோட்டத்தில் போகிறாய் பூக்களைப் பறிக்கப் புறப்பட்டேன்; இதயத்தை மனமில்லாததால் மட்டும் அவளுக்காக நானும் ஒரு பூவானேன்.
இறுக்கிப் எல்லாப் பூக்களையும் பறித்தவள் பிடித்தபடி, என்னை மட்டும் பறிக்கவில்லை.
கிடைக்காத பேனா முனையின் ஒன்றிற்காய் கனம் தாங்கமுடியாமல் வழக்காடுவதே டயறிகூட அழுகிறது:
மெளன வேதனைகளில்
ஒவ்வொரு நாஞ்ந்: ஒவ்வொரு மயானமாய் ஆகின்றது. s
சோகத் தொட்டில்கள் தாலாட்டுக்கள் இன்றி அப்படியே அறுந்து விழுகிறது. மீண்டும் இணைக்கின்றேன் மீண்டும் வேதனைகள்தான்
நாட்களை விடவும் ۔۔۔۔۔۔۔۔ உனைக் காண எடுத்த விடுப்பு நாட்களே
நான் அழும்போது
அதிகமானதால் அவள் சிரிக்கின்றாள்; அலுவலகத்திலிருந்து என்னை நான் சிரிக்கும்போது அகற்றிவிட்டார்கள்; மெளனத்தை விதைக்கின்றாள்.
என்னை -எஸ்எம்ஹசீர், வவுனியா கல்விக் கல்லூரி எவ்விடத்தில் () நிறுத்திவிட V 0. * Ai எங்கே : Viss Calme 6uisis
எப்போதாவது பெய்யும் நீ வார்த்தைகளை பகிரத் வாகனதது மழைக்காலத்தில் முளைத்து தயாரற்றவள் 2s. Ju 600T65 செய்யும் சில. நான் உன் நினைவுகளை oಷ್ರ மணித்துளிகளில் இறக்கும் இழக்கத் தயாரற்றவன் ཡི་ யரை ஈசல்களின் அதனால்தான் கேட்கிறேன் ச்சுவிட் வாழ்க்கை பற்றி வார்த்தைகள் வேண்டாம் ಖ್ವ ಆಕಿಶನಿಗ್ಧ வருத்தப்படுகிறாய்; வரிகள் வேண்டாம் 円列 ஃ 2_6ії 905 ಒಂYS Callme- #曾 ம்பியிலே தொங்கி. காலடியிலேயே கிடந்து உந்தன் நினைவுகளை காவணம கடியுள காலணியாய் தேயும் மீட்டித்தரும், 级 குரங்குகளின் ഞ് 2. சேட்டைகளால் နွာန္တီး ஆன்மாவின் -ஜெகதீஸ்வரன், வாணி S ?-"பி" 鲁 ஆறுதலுக்கேனும் தஜெகதீ |୍୩, ଲକ୍ଷ୍ମା உள்ளடக்கி arlmgmum:Ei 9(Ch ܣܛܪܢܝܬܐ குமுறுகின்ற புன்னகையாவது பெண்ணினத்தின் சங்கீதம் பூத்துவிட்டுப் போகலாமே? வேதனையை சோகங்க
சொல்லி வைக்க -ரோஷான் ஏஜிப்ரி கட்டார். வேதாந்தம் எங்குமில்லை! அறிவின்
உணர்ச்சிக 政 அசோக வனச் சீதைகளை புல்ெ என் கனவுகளில் சிறையெடுக்க இராமர்க்கு
அதிகம் வருவதில்லை; ஓரிரு முறைகள்தான்
சிந்தையிலும் O துணிவில்லை! ہيجيخ
வந்து சென்றதாய் உரச மட்டும்
ஞாபகம். هانقلاوة இடம் தேடும்
அப்போதுதான் உலுததாகளை
நான் என்ன சொல்ல?
தூங்கியிருப்பேனோ?
-சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா, -6
Snu44ğl ; 20 முகவரி :48, பிரதான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கனவுகளின் கைக்குத்தரிசியில் தென்றல் தவிடு நீக்கி நிசப்த அடுப்படியில் லாச் சோறு சமை.
நீ
ஸ்பரிசித்த தீவுக் கூட்டங்களில் திராட்சை நடு.
பிஞ்சு விரல்களால் கூந்தலைக் கோதி அள்ளிப் போடு ள்ளத்தாக்குகளில்.
நயனங்களின் அடர்த்தியில் ந்திரம் வாசித்துப்பார். இதயக் காய்ச்சலின் மின்னழுத்தங்களில் ஊஞ்சலாடு.
விழி வெண்படலத்தை த்துக் கொண்டேயிரு. 0களின் கடற்கரையில்
விம்பங்களை
ਡ திரி.
கடைசியாய். கல்லறைப் பூக்களின் நுழைவாயிலில் குந்தியிருந்து தினமுரசு படி ருப்தியடைகிறேன்.
ED
F என் காதலைக் - கெளரவிக்க Eஎல்லாம் செய்.
கண்மணி.
டிருக்கிறேன்.
:ங்களுக்கும்
சப்தம் வேறு வேறு என்றாகாது 3ளும் ஒரு ராகமே. எனக்கு வனாந்தரம் கடந்து ளின் சமவெளியில் வளிக்கு திரையாய் புரண்டு புரண்டு கவிதை மட்டுமே புனையத் தெரியும். iளத்தில் கற்பனை
வளர்த்து கர்த்ஸ்கீதம் பாட தாதலன் அல்ல;
விதை புனைபவன்.
புகுந்தன், வவுனியா,
※ a
@
কিছুক্ত எழுதுதலும்
ಕ್ಲಾಕ್ಹಶಿಲಗೊ
சிறப்புக் கவிதைா-சுவினரும்
அப்துல் ரகுமானையும் சோலைக் கிளியையும் தன்னை அதிகம் பாதித்த கவிஞர்களாய்க் குறிப்பிடும் பெல் மறுக் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர் வீரகேசரியில் இருந்து இப்போது குரியன் எப்எம்வானொலியில் றிவிப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர்.
காதலுக்கு அப்பால், சமூக அநீதிகளையும் தலைவர்களின் ஏமாற்றுக்களையும் மலர்ச்சியான வாழ்வை அடையப்பற்றுக் கோடின்றித் தொய்ந்து விழும் மனித அவலத்தையும் கவிதைப் பொருள்களாய் கண்டுகொள்பவர். வறுமையின் கொடுமையால் பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தன் மனைவியின் பெல்லா வறுமுலையின் சுரப்பிகள் தூர்ந்து போனதாகப் புலவன் ஒருவன் பாடியதைப் போல, நம் உணர்வுச் சுரப்பிகளும் தூர்ந்து வருகின்றனவா? என்ற சந்தேகத்துடனேயே நடக்கிறது நம் வாழ்க்கை, கவிஞர்கள்தான் நம்பிக்கையூட்ட வேண்டும்
கவிஞர் மறுக்கின் 'தடை செய்யப்பட்ட கவிதை” தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள்
செத்துப்போனதாய் சுதந்திரம்
႕ရွှံ့နှှံ့နှံ့ချီး அவர்கள் இதயங்களைக் கிழித்தே தோளில் போட்டுத் தூக்கி வந்தனர்.
இரத்தமும் இரக்கமும் இதயத்தை விட்டு வழுக்கிவழுக்கி. சொட்டுச் சொட்டாய் மண்ணில் உறைய அவர்கள் அவர்கள் இதயங்களைக் கிழித்தே தோளில் போட்டுத் தூக்கி வந்தனர்
திடீரென்று வந்து நின்று வாழபபடாத எங்கள வழககையை அவர்களுக்காக i_k} }វិវជ្ជី
ஒரு அகதியின்புலம்பல்
அழுகிச் சிதைந்து நாறிப் போன
எங்கள் சுவாசங்களை சில்லறைகளால் விசாரித்து
வந்தது இந்த வரண்ட
வாழ்வு பிணத்தினுள் ஆயின் மறுத்தபோது புழுக்கள் புகுந்து வேதங்கள் என்பது புதினம் பார்ப்பதாய் வேதனையூற்றா? சப்பித் துப்பினர்கள் என்னுள் சோகம்
வர்ண வர்ணங்களாய் இரகசியமாய் சோகங்களை இறக்கி கனவு கண்ட நெஞ்சுக்கு ' పోరి வைதது அழுது இன்னுமிந்த } எங்கள் ஆசைகளை பார்க்கவே ஓர் ஆசை கவலைகளைச் சுமந்து 6) கேவிக் கேவி தொய்ந்து போக அடக்குமுறையில் சவரம் செய்தார்கள் அழுவதனாலே சக்தியில்லை அடங்கிப் போகுமா - படித்துக் கொண்டிருந்த স্থািপ্ত எங்கள் அகராதிகளை 85D அதனால பறித்துக் கொண்பர்கள் சோகங்களை இறக்கி கேட்டபோது இத்தனை வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் சோகத்திற்குமாய் அழுது பார்க்கவே ஓர் வர்த்தைகளை ଶ୍ରେurug bot୩ அழுவது? ಮಂತ್ರಿಯಿಲ್ಲಿ ಟ್ವಿಅಪ್ನಿಲ್ರ அத்தனை துயரையும் கேலிக் கேவி வரையறுத்துப் பிச்சையிட்டார்கள்
அறுத்தெறியும் ulգամ அழுவதனாலே எங்கள் பர்வைகள்ை கண்ணீர்த் துளி கூட அடங்கிப் போகுமா அவர்கள் பலாத்காரமாய் தணிக்கை கண்வசமில்லையே ga} செய்தார்கள்
எஞ்சிய பார்வைகளை
என் பாதைகளெல்லாம் பிறந்து புரண் பர்க்கச் சொன்னர்கள் பாசிசம்) படிந்ததால் விட்டும் இரவு கல் வாழ்வதை விடவும் பிரியமாய் வளர்ந்த அந்தி அழகு நான் வீழ்ந்ததே அதிகம் என் உறவை விட்டும் பூம் அத்ததை நான் பிரிந்துபோவதே .: அறயும உன மனம அவர்களின் பிரியம் துகையை ஊன நா அஇைந்த கதைகள அதனால் இப்போ பிரிந்து
அறியுமா நின் மனம் போகவே எனக்கும் பிரியம் வேற்று மதத்தவன் இந்து இஸ்லாம் ஒனதால எனக்கு பெளத்தம் கிறிஸ்தவம் வேறொரு மதத்தவன் வேதங்கள் விற்றுப் தந்ததிந்த வேதனை பிழைக்காதேர்மிேக்கு ஆயின் பிரிந்து போகவே
மதங்கள் என்பது மனிதம்
அற்றதா? 3.
வேறொரு வேதம்
ஏற்றதால் எனக்கு :
பெயர் : S.Kunam.
--- 4 لقاسم முகவரி : P.O. Box - 40209, Doha, Qatar:
g.30, 2004 - ജ1.05, 2005

Page 15
Đ_L6ù செழுமையும் வளமும்
ஓரடி அகலம் இடை வெளி இருக்குமாறு கால் களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இரு புறமும் இரு கைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். பின்பு, மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும். சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
முதல் பயிற்சியைப் போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும். கால களை உயர்த் தி, முனி பாதங்களினால் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
முதல் நிலைப் பயிற்சியைப் போல் கைகளிரண்டையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க விட வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
மூன்றாம் பயிற்சி போலவே நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் தோள் அளவு உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும், குதிக்கால் தரையில் படாமல் சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு வந்தவுடன் மூச்சை விட வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும்.
முதலாவது பயிற்சி போலவே இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி
கொள்ள 6ே தரையில் இ குதிக்கால் மீது கீழே குனியாம6 பார்வை இருக்க நேரம் கழித்து மு எழுந்த பிறே வேண்டும். இவ்வா
வேண்டும்.
முக்கிய வோம்.
கற்று சிகள்
கொ
விடு மேற்சு முன்னர் குறிப்பிட் யில் செய்ய ே பயிற்சியின் அள கொண்டுவர வே மூச்சு இழுத்து அதிகம் இழுக்கி வுக்கு இரத்த ஓட் உடல் செழுமைய அழகு மிளிரும்: வாய்க்கும். மார்ப இருக்கும். இடை அழகிய நிறம் ஒளியுடன் திகழும் சக்தி கிட்டும். ஆ செய்யும்பொழுது வெளி விடுகின்ற கற்றுக்கொள்ள (
O O T * வேலைக்
- பெண்களின் ம
வர்களே அதி
இப்பெண்களின்
ஆண்களை ஒத்ே
2. pr ! `’ ဗုံ၊ ဈg @မျိုးမျိုး
ఖన క్షేప శిక్షి
புற மிகுதித் தலைமுடியையும் போடும்"குடும்:
சேர்த்து முடிச்சின் கீழ் ஓர் கேர்ள் களிஒேரு ஆண்
1. தலையை நன்கு வாரிக் அமைத்துக் குற்றிக்கொள்க. முடியாது. பெண்
கொண்டபின் காதின் புறமிருந்து காரி என்று ஆ ஆரம்பித்து தலைமுடியின் இருபக்க 2. இவ் வண்ணமே இரண்டு பிரிவு மிருந்தும் சிறிதளவு தலைமுடியைக் களை இதன் கீழாக அமைத்துக்
.கொள்க ܥ ܘ ܘ ܗ ܢܝ பின்பு மிகுதியாகக் கீழேயுள்ள .3 ހަS S தலைமுடியை நன்கு வாரிக்கொண்ட
பின்பு படத்தில் காட்டிய ஒழுங்கில் அழைப்பதும் இத
NBE) is பொருளாதா ; : ؛؛ عمر
စား س ஒரு பிரிவை உயர்
e. யும் மீறி, நம்பிக்
*::&န္တိမ္ပိ
கிள்ளியெடுத்து ஒருபக்கத் தலை முடியில், மறுபக்கத் தலைமுடியைக் கொழுவி ஓர் முடிச்சுப் போல் ஆக்கிக் கொண்ட பின்பு, இரு பக்கத் தலை முடியையும் தனித்தனியாகக் கிளிப்
2. 23, 2004. 27.05, 2005
"கேர்ள்’ களை V வடிவில் அமைத் துக்கொள்க.
பழக்க வழக்கங்க தும் சேரும்போது ೭ಳ್ವ
ஹிட்லரை
பெண்கள் முயன்ற லரை சந்தித்து, ஆ
UT85 FLO 9 60)LDS கேட்டனர். அதற்கு களோடு போட்டி நல்ல மக்களைப்
ஆளாக்குவதே ெ அதன்படியே செய
களோடு போட்டி 'ि திருப்பி அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருக்குழாய் நுண் அறுவை, மறு இணைப்பு அறுவை முறை பெண் களுக்குக் கருத்தரிக்க வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு
வேண்டும். மூச்சை குழந்தையோ அல்லது இரு உள்ளிழுத்துக் குழந்தையோ பெற்ற பின் தாயின்
பண்டும். குதிக்கால் நலத்தைக் கருதியும் இன்றைய பொரு
ருக்கும் படியே ளாதாரப் பிரச்சினைகளை முன்னிட்டு
உடகார வேண்டும் மக்கள் பெருக்கத்தைத் தடுக்கவும்,
;မ်း၏။ அல்லது ஆண்களோ པ་མ་པ་ང་པྱད་པ་ SSSSSSS ப்சுகொள்
ன்னிருந்த நிலைக்கு అ9 கட்டுப்பாடு செய்துகொள்
5 மூச்சை விட LSLSLS0
று 20 முறை செய்ய
மூச்சு இழுக்கும்
த்துவத்தை அறி
அதனை முறையாக
க்கொள்ள பயிற்
ளைத் தெரிந்து
ள்ள வேண்டும்.
ஒரே மூச்சு இழுத்து
ம் பயிற் சிக்கு
றிய பயிற்சிகளை,
டுள்ள எண்ணிக்கை
வண்டும். தினமும்
வை அதிகரித்துக்
ண்டும். : နွာန္တိ
எவவளவு காறறை !திர்கள் அப்படிச் செய்துகொண்ட
றோமோ அவவள பெண்களுக்குக் குழந்தை பிறக்காது.
-ம் விரைவு பெறும் சில விபரீத நிகழ்ச்சிக்குப் பின்
ம் வனப்பும் பெறும், குழந்தை பெற வேண்டும் என்று
நிமிர்ந்த மார்பு நினைத்தால் அது முடியாத
கங்கள் செழிப்பாய் காரியமாகவே சமீப காலம் வரை
குறுகும், தோல் இருந்தது. பெறும் கணிகள் !"ஆனால் இன்றைய நிலையில்
உடலுக்கு மிகுந்த அறிவியல் மிக வேகமாக முன்னேறி
கவே, பயிற்சியைச் விட்டது. அதாவது இப்பொழுது முச்சினை இழுத்து குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்
முறையைச் சரிவரக் வேண்டும்.
திரும்ப நினைத்தால் குழந்தை பெற முடியும் என்ன ஆச்சரியமாக
குப் னோதிடம் உள்ள கம் குறிப்பாக, பல குணங் கள், த காணப்படும்!
ணைப் போல், மனம் பாறுமையோடும், , சகிப்புத்தன்மை தில் உள்ள நபர் ால் நடந்து கொள்ள ணை 'என் வீட்டுக் ண்கள் செல்லமாக
ால் தான்!
சிந்தனை மட்டும் த்தி விடாது. அதை கை, எதிர்ப்பார்ப்பு, ள் இவை அனைத் தான் அப்பிரிவால்
ந்திக்க அந்நாட்டு எர். அவர்கள் ஹிட் ண்களுக்கு இணை ள் வேண்டும் என்று ஹிட்லர், "ஆண் போட வேண்டாம்,
பெற்று வளர்த்து பண்ணின் கடமை, ல்படுங்கள். ஆண் போட வேண்டாம்" லுப்பிவிட்டார்.
வாழ் விற்கும் , கும் நிறைய வித்தி கர்ப்புற வாழ்க்கை
sulfi
போகும்
ஆம்.அவ்வாறு செய்வதற்குத் தான் மறு இணைப்புச் சிகிச்சை என்று
SSL S ஆடம்பரம் நிறைந்தது. கட்டுப்பாடற்றது. அலங்காரமாய் காணப்படுவது. ஆனால், கிராமப்புற வாழ்க்கை, அப்படியல்ல. கட்டுப் பாடுகள் நிறைந்தது. சிக்கனமானது அடக்கமாய் காணப் படுவது
* ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் வேலைக்குச் செல்வதற்கும்,
அக் குடும்பத்திலுள்ள அனைவரினட ஒத்துழைப்பும் தேவைப்படுகிற்து. அதையும் மீறி அப்பெண் வேலைக்குச் செல்வது சாத்தியமாவதில்லை!
*பெண் வேலையாட்களை, "எஜ மானி" என்ற பெயரில் பெண்களே துன்புறுத்துகின்றனர். இதற்கு, அவர்களின் மனதில் எழும் "இனப் Quಣ್ಣೇ! காரணம்!
கல்யாணத்திற்கு முன் வேலைக் குப் போகும் பல பெண்களின் எண்ணம் "பணம் சேர்ப்பதில்" இருப்பதில்லை. இது கவனிக்கப்பட வேண்டிய பிரச் சினை,
*பொருளாதார பிரச்சினை கரண மாக திருமணத்தை, எப்படித் தள்ளிப் போட்டாலும். கடைசியில் ஒரு பெண்ணுக்கு, கல்யாணம் அவளின் சம்மதமில்லாமல் நடைபெறுவதாகவே ஆய்வுகள் கூறுகின்றன.
கருக்குழாய் நுண் அறுவை LDB GDQ6O6OOCII
SIGUI
பெயர். குடும்பக் கட்டுப்பாட்டிலிருந்து கருக்குழாயை இரு துண்டங்களாக வெட்டுவார்கள். இவ்வாறு வெட்டிய கருக்குழாய்களை இணைத்து, பின்னர் அண்ட அணு மீண்டும் சூற்பையி லிருந்து கருக்குழாய் வழியாகக் கருப்பையை அடைந்து குழந்தை பெறச் செய்வதுதான் மறு இணைப்புச் சிகிச்சை என்பதாகும். முன்பு சாதாரண அறுவை மறு இணைப்பு செய்தார்கள். இதில் 20 வீதம் தான் வெற்றி கண்டுள்ளனர். ஆனால் தற்பொழுது
நுண் - அறுவை மறு இணைப்பு மூலம் 87 வீதம் வெற்றி கண்டுள்ளனர்.
மைக்ராஸ்கோப் கொண்டு கருக் குழாயை 10இல் இருந்து 20 மடங் காகத் தெரியும்படி செய்து இணைப்புச் சிகிச்சை செய்கின்றனர். அதாவது ஆபரேடிவ் மைக்ராஸ்கோப் முறை யைப் பயன்படுத்திச் செய்கிறார்கள்.
இவ்வாறு செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண் 35 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் 36 வயதுக்கு மேல் தாய்மை ஆகும் வாய்ப்பு மிகக் குறைவு. எனக்குத் தெரிந்த சில பெண்கள் இவ்வசதியுள்ள மருத்துவமனையில் நுண் அறுவை இணைப்புச் செய்து குழந்தை பெற்றுள்ளார்கள். அவர்களின் உடல் நிலையும் நன்றாகவே உள்ளது.
Franni Gorria
Q2TLIT

Page 16
ப்பா, இங்கே பார்.
உனக்கு ஒன்றும் I ஆகாது. நல லபடி = இருப்பாய். தெரிகிறதா?”
என்று அவளிடம் அவன் சொன்னது இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்வது போல் இருந்தது. "ஆக்ஸிஜன் போதாது இன்னும் கொடுங்கள்!" என்றான் ஹவுஸ்சர்ஜன்களிடம்
அவர்கள் பிராணவாயுவுடன் இன்னும் ஏதோ மருந்தும் சேர்த்துச் செலுத்தினார்கள். ஆனால் துரும்பைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறோம் என்று எல்லோருக்குமே தோன்றியது. உடனே இவளை வெளியில் எடுத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றால் தான் பிழைப்பாள்.
காரின் கதவுகளை அறுக்கும் பெரிய கருவிகளுடன் ஐந்து பேர் ஓட்ட ஓட்டமாக வந்து சேர்ந்தார்கள், கண் இமைக்கும் நேரத்துக்குள் நிலை மையைப் பரிசீலித்து, அங்கிருந்த வர்களுடன் கலந்து பேசி, பரபரவென்று செயலில் இறங்கினார்கள்.
க்ளோவுக்கு நினைவு தவறிக் கொண்டிருந்தது. தீயணைப்புப் படை யைச் சேர்ந்த ஒருவர் அவளுக்கு வாய் வழியே பிராணவாயுவைச் செலுத்திக் கொண்டிருந்தார். ஆனால் முதலில் மீட்க வேண்டியது. ஆலிஸனைத்தான் என்று எல்லோருக்கும் புரிந்தது. அனேகமாக அவள் இறந்து விட்டது மாதிரியே இருந்தது. சில நிமிடங்களுக்குள் சொல்லப் போனால், சில வினாடி களுக்குள் அவளை வெளியே கொண்டு வர வேண்டும். க்ளோவின் கூச்சல் பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆனால் அவள் பொறுத்திருக்க வேண்டியதுதான். ஆலிஸனையும் வெளியே எடுத்தால்
தான் க்ளோவை விடுவிக்க முடியும்,
வந்தவர்களில் ஒருவன், கார் கொஞ் சமும் அசையாமலிருக்கும்படி முட்டுக் கட்டைகளைச் செருகினான். ஒருவன் டயர்களில் காற்றை இறக்கினான். இன் னொருவன், ஜன்னல்களில் துருத்திக் கொண்டிருந்த கண்ணாடித் துண்டு களைப் புயல் வேகத்தில் பறித்தெடுத் தான். ஒருவன் மூன்று பேரின் மீதும் போர்வைகளைப் போர்த்தி, மேற் கொண்டு கண்ணாடித் துண்டுகள் அவர் கள் மீது விழாதபடி செய்தான். இரண்டு பேர் காரின் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியையும், இன்னும் இரண்டு பேர் பின்புறக் கண்ணாடியையும் அறுத்து அகற்றினார்கள். இவ்வளவும் ஒரு நிமிட நேரத்துக்குள் நடைபெற்றது. பார்த்துக் கொண்டு நின்றிருந்த டாக்டர் இளை ஞன், அந்தச் சின்னப் பெண் உயிர் பிழைத்தால் அந்தப் புண்ணியம் இவர் களுக்குத்தான் என்று எண்ணிக்கொண் LT60,
16
ஆலிஸனைப் பத்திரமாகப் போர்த் திய பிறகு, மீட்புப் படையில் ஒருவர் காருக்குள் புகுந்து அவளுடைய சீட் பெல்ட்டையும் காரின் சாவிகளையும் அகற்றினார். அடுத்து, எல்லோருமாகச் சேர்ந்து ஹைட்ராலிக் வெட்டுக் கருவிகள் மூலமாயும் காரின் கூரையை வெட்டத் தொடங்கினார்கள்.
பிரமை பிடித்தவனாக,
பேசாமலே இருந்த ஜேம்ஸ் அந்தப் பயங்கர சத்தத்தைக் கேட்டு விசும் பினான். கொஞ்சம் நேரம் அடங்கியிருந்த க்ளோ மீண்டும் காட்டுக் கத்தலாக வீரிட்டாள். ஆனால் ஆலிஸன் இம்மி கூட அசையவில்லை ட்யூப் மூலம்
ॐ
செலுத்தியவண்ணம் இருந் தார்கள்.
சில நிமிடங்கள்தான், காரின் கூரையை எடுத்துவிட்டார்கள், கொண்டு வந்திருந்த பெரிய கருவியின் மூலம் கதவைப் பிளந்தார்கள். அது ரொம்பவும் கனமான கருவி. இரண்டு பேர் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அது எழுப்பிய சத்தம் சுற்றுப்புறத்தைக் கிடுகிடுக்க வைத்தது. அந்தச் சத்தத்தில் க்ளோவின் கூச்சல் கூட அமுங்கி விட்டது. ஜேம்ஸ் அப் போது வாய்விட்டே அழத் தொடங்கியிருந்தான். ஆலிஸன் மட்டுமே நடப்பது எதையும் அறியாத வளாக நினைவற்றுக் கிடந்தாள். ஹவுஸ் சர்ஜன்களில் ஒருவர் அவள் அருகே உட்கார்ந்து, பிராண வாயு ஒழுங்காகச் சென்றுகொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்தபடி இருந்தார். ஆலிஸன் சுவாசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சீராக அல்ல. தாறு மாறாக,
அவளுக்குப் பிராண வாயுவைச்
| . . . . og பொலிஸார் ஸ்தலத அங்குள்ளவர்கை முனைகின்றனர். ஆ
சென்ற வாகன நசுங்கியிருந்ததால் வெட்டியே காயப் வெளியே எடுக்க மு ஆலிஸனை உதவிக் இளைஞன் கா படுகின்ற
குட்டிகளான ஹவு ஆலிஸனை அனுப்பு ருக்கு மனமில்6ை தானும் ஏறிக்கொண காரைத் தீயணை ஒருவர் ஒட்டிக்கொ வந்தார்.
இனி னோர் க்ளோவை ஏற்றினா மான காயம். எலு துருத்திக்கொண்டிரு மயக்க மும் நினை ஆம்பு லன்ஸில் ஏற்ற மயக்கமாகி விட்டா ஜேம்ஸை மற்ெ கொண்டு சென்றார் காயம் ஏதும் இல்ை வந்ததும், பொலிஸ்க கழுத்தைக் கட்டிக் மாதிரி அழ ஆரம்பித் முதுகில் தட்டிக் ெ படுத்தினார்.
ஆம்புலன்ஸ் வ: வேன்களும் மெரீன் பத்திரியை நோக் போக்குவரத்து நெ தணியாததால் அ ஒன்றாக ஊர்ந்துதா பிலிப்பின் காருட காரின் சொந்தக்கார் பிரமை பிடித்தவ திருந்தாள். அவளு மில்லை. அவளுை கோட்டில் இரத்தக்
* தீய ணைப்பு வீரர்க நெடுஞ்சாலைப் ெ "அந்த அம்மாள் ஆ6
வேண்டாமா' என்று "தனக்குக் கா
என்கிறாள். ரொம்ப
Ggué Gala) is.
முன்புறம், பின்புறம், கூரை, கதவு கள் ஆகிய யாவும் அகற்றப்பட்டு, வெறும் மொட்டை மரம் போலத் திறந்து கிடந்தது கார் ஹவுஸ் சர்ஜன்கள் ஆலிஸனை நெருங்கிப் பார்த்தார்கள். முன் மண்டையில் மட்டுமின்றி, மற்றப் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட் டிருப்பது தெரிந்தது. கார் மோதியபோது அவள் தலை பம்பரம் மாதிரிச் சுழன்றி ருக்க வேண்டும். சீட் பெல்ட் முழுவதும் அவிழ்ந்திருந்தது, அவள் அதைக் கட்டிக் கொள்ளவேயில்லை என்பது போல,
ரொம்ப ரொம்ப மென்மையாக அவளைத் தூக்கி ஸ்டிரெச்சரில் கிடத்தி ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள், மெரீன் ஜெனரல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தார்கள், கற்றுக்
i: A, naga
வது காயம் ஏற்பட்டி
களேன். ஆனால் அதுவும் அந்தப் போனதில் ஆடிப் நாங்கள் யாராவது கொண்டு போய் விட அந்தப் பொலிஸ் க தீயணைப்பு வ கொண்டிருக்கும்போ தன் தோழரிடம் சொ6 கார், லின்கன் கார் நடுவேயுள்ள மஞ் தாண்டியிருக்கிறதாம். என்னிடம் சொன்னா மஞசள் கோட்டை போதும், இப்படிப்பட் ஏற்பட்டு விடும் என்ற மஞ்சள் கோட்டைத் என்று லின்கன் ச அம்மாள் உறுதியாக "யார் அந்த அ "செனெட்டர் ஹ. லாரா ஹட்சின்ஸ்"
மற்றவர் பிரமித்த ரொம்ப பெரிய இடப் (தாய் ெ
olUL:
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திற்கு விரைந்து ளக் காப்பற்ற னால் அவர்கள் ாம் முற்றாக
காரை முற்றாக பட்டவர்களை மற்படுகின்றனர். கு வந்த டாக்டர் ப்பற்றப்பாடு
ான்.
ஸ் சர்ஜன்களுடன் அந்த இளம் டாக்ட ல. ஆம்புலன்ஸில் டான். அவனுடைய ப்புப் படையினரில் ண்டு பின்னாலேயே
ஆம் புலன் ஸில் ர்கள். கால்கள் பல லும்புகள் வெளியே ந்தன. மாறி மாறி வுமாக இருந்தவள், றியபோது முழுவதும் 6. றாரு ஆம்புலன்ஸில் ர்கள். அவனுக்குக் ல, வெளியே தூக்கி ாரர்களில் ஒருவரின் கொண்டு குழந்தை ந்தான். அவர் அவன் காடுத்து ஆசுவாசப்
ண்டிகளும் பொலிஸ் ஜெனரல் ஆஸ் கிப் புறப்பட்டன. ரிசல் அப்போதும் வை ஒன்றன்பின் ன் சென்றன. ன் மோதிய லின்கன் சாலையோரமாய், ளாக உட்கார்ந் க்குக் காயம் ஏது டைய வெள்ளைக் கறை காணோம். ளில் ஒருவன், ஒரு பொலிஸ்காரரிடம், ஸ்பத்திரிக்குப் போக
கேட்டான், பம் எதுவுமில்லை அதிர்ஷ்டம், துளியா ருக்கிறதா, பாருங் ரொம்ப அதிரச்சி பையன் இறந்து போய் விட்டாள். அவளை வீட்டில் வேண்டும்" என்றார் FT JÜ. ண்டிகள் போய்க் து, ஒரு ஊழியர் ன்னார்: "மெர்ஸிடிஸ் இரண்டுமே சாலை சள் கோட்டைத் ஒரு பொலிஸ்காரர் ர், ஒரு அங்குலம் .த தாணடினால ட பயங்கர விபத்து )ார். ஆனால் தான் தாண்டவேயில்லை 5ாரை ஓட்டிவந்த கச் சொல்கிறாள்" bLDT.gif" ட்சின்ஸின் மனைவி
ார். "அடேங்கப்பா! b” தாடர்வாள்.) Þóðsi
匣、
27.30, 2004.g., 05, 2005

Page 17
(05ஆம் பக்கத் தொடர்ச்சி.)
வகையில் ويُlإ9گى
திருகோணமலையைச் சேர்ந்த ராஜன் என்பவர் கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, சனங்களின் அபயக்குரல் கிண்ணியா பகுதியையே உலுக்கியதாகவும் கடல் பொங்கி எழுந்து வருகிறது எனக் கத்திக்கொண்டு மக்கள் கிண்ணியாவின் நடுப்பகுதியை நோக்கி ஓடுவதையும் கண்டிருக்கிறார். அப்போது அதிர்ச்சியடையாமல் திரும்பிப் பார்த்தபோது சுமார் 8 அடி உயரத்திற்கு பெரு இரைச்சலோடு கடல்நீர் ஊருக்குள்
நோக்கி கடலலையில் சிக்கித் தத்தளித்து சடலமாகிப் போவதைத் தாம் கண்டதாகவும் தெரிவித்தார். இப்படிப் பலரின் அநுபவங்கள் உள்ளன. அவற்றை தெரிந்துகொள்வதற்கோ, எல்லாவற்றையும் பதிவு செய்துகொள்வதற்கோ நேர அவகாசம் இருக்கவில்லை. காரணம் முதலில் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன.
அடுத்ததாக ஊருக்குள் வந்த இராட்சத அலைகளால் போக்குவரத்து தொடர்புகள்
நுழைவதை பின்னர் தாம் கண்டதாகவும், ஓடுகிறவர்களோடு சேர்ந்து 8 கிலோ மீற்றர் தூரத்துக்கு தானும் ஓடியதாகவும் தெரிவித்தார். தனக்கு தான் தப்பிய அதிர்ச்சியை விடவும், தனது உறவுக்காரப் பெண்ணொருவர் தனது ஆறு மாதக் குழந்தையை வீட்டுக்குள் சென்று தூக்க முடியாமல் ஓடிய காட்சியும் அவருக்குப் பின்னால் வந்த மற்றொரு வாலிபர் அக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேறொரு திசையை நோக்கி ஓடிய காட்சியும், அதன் பின்னர் குழந்தையைத் தேடி
அந்தத் தாய்
குவிக்கப்பட்டிருக்கும் சடலங்களுக்கிடையே தனது குழந்தையைத் தேடித் திரிந்த தாயின் அவலமும் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது என அழுதுகொண்டே தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த மற்றுமொரு வாலிபனிடம் அவர் சந்தித்த கோர அநுபவத்தைக் கேட்டபோது, உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகத் தாயிடம் கூறிவிட்டு வீட்டுக்கு வெளியே வந்தபோது, கடற்கரைப் பக்கமாகப் பெரும் இரைச்சல் சத்தம் கேட்டதை உணர்ந்ததாகவும், திரும்பிப் பார்த்தபோது தென்னை மரங்களின் மேல் பகுதிகளோடு பச்சைப் படலம் போல் கடல் அலை உயர்ந்து வந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கிறார். வீட்டுக்குள் இருக்கும் அம்மாவிடமும், தங்கச்சியிடமும் கூடச் சம்பவத்தைத் தெரிவிக்க முடியாமல் இருந்ததாகவும், தான் ஓடிச் சென்று மற்றொரு வீட்டின் கூரை மேல் ஏறிக்கொண்டதாகவும் தெரிவிக்கிறார். அவரது கண்முன்னாலேயே அவரது அம்மாவும் தங்கையும் கல்லடிப் பாலத்தை
துண்டிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இப்படியான நெருக்கடி நிலைமையில் உண்மையான நிலைவரங்கள் தொடர்பான தேவையான மேலதிக தகவல்களை பெற முடியாமல் போயிற்று. கிடைக்கின்ற செய்திகளின் முலமாக இறப்பின் எண்ணிக்கை இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும், காயமடைந்தோர் எண்ணிக்கையும்
ஒருவாரம் ஆனாலும்கூட சரியான விபரங்களைச் சொல்லமுடியாத சூழலே தற்போதைக்கு உள்ளது.
அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களைப் பார்ப்போம்.
திருகோணமலையைப் பொறுத்தவரை முதூர், கிண்ணியா போன்ற பகுதிகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதாவது, திருகோணமலை நகரத்தைப் பொறுத்தவரை மட்டிக்களி லிங்கநகர், பத்தாம்வாழ், படுக்கை ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற 200க்கும் அதிகமான படகுகளுக்கும், தொழிலாளர்களுக்கும் என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. பல சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. இங்கு மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் இராணுவமும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர். பள்ளத்தோட்டம் எனும் பகுதியில் அன்று மாலை 5.30 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. குடிசைகளை அமைத்திருந்த பல குடும்பங்கள் கடலுக்குள் இழுத்துச்
கொடுரமான கடற் கொந்தளிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலியையும் உடமைகளை?றவுகளை இழந்து
2. 30, 2004 - 60.05, 2005
செல்லப்பட்டுவிட்டன.
முதூர் - கரையோ உப்போடை தொடக்கம் வரையான சுமார் 200 ச பாதிக்கப்பட்டுள்ளன. கி 800க்கும் அதிகமானவர் 450க்கும் மேற்பட்ட சட கரையொதுங்கின. இங் பரிதாபத்தின் உச்சக்க ஒளருக்குள் இருந்து இர அள்ளிக் கொண்டுவரப்பு ஒவ்வொருவரின் உதவி தத்தளித்து இறந்துபோ பேருக்கு மேற்பட்டவர்க ஈச்சந்தீவு, கிளிவெட்டி, ஆகியகிராமங்களில் 90 நீரில் முழ்கிவிட்டன.
கிண்ணியாவில் 6 8 ஊருக்குள் வந்த கடல் தூரத்துக்கு ஊருக்குள் கரையோரக் கிராமங்கள் குழிமணல், சின்னக் கினி ஆகிய கிராமங்கள் மோ பாதிக்கப்பட்டுள்ளன. இ மருத்துவமனைக்குள் க சுமார் 450க்கும் அதிகம உயிரிழந்தனர். 800க்கு காயமடைந்தனர். 200 ே போயுள்ளதாகத் தெரிவி கிண்ணியா, தம்பலகாமம் இணைக்கும் சின்னக் கி உடைப்பு எடுத்ததால் ே துண்டிக்கப்பட்டிருக்கிற
இப் பகுதி மக்கள் புதுக்குடியிருப்பு சுரங்க உள்ள பொதுக் கட்டட பாடசாலைகளிலும், பள் தஞ்சமடைந்துள்ளனர். கிண்ணியா தேசிய பாடச 350க்கும் அதிகமான சட வைக்கப்பட்டிருந்ததாக
மட்டக்களப்பில் நா புதுமுகத்துவாரம், கல்ல சாய்நதமருது, சின்ன மு காத்தான்குடி, ஆரையம் அமிர்தகழி மாமாங்கம் பாதிக்கப்பட்டுள்ளன. இ திருச்செந்தூர், புதுமுகத் கிராமங்களும் நீரில் முழ் 300 பேரின் சடலம் மட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன போலவே இங்கும் குழந் எனப் பலரும் இறந்தும், போயுள்ளனர். பல ஆயிரக்கணக்க காணவில்லைெ தெரிவிக்கப்படு காயமடைந்து தெரிவிக்கப்படு A இங்கு ர A குறைவதுமf
(சடல இலக்கங்க இங்கு இரா மீட்புப் பணி: இத்தனை ெ இயற்கை ம இருக்க விடவ மேல் கடல் நீர் பெரும் 8 தாக்கியது. சடலங்கள் கடலிலும், நாவலடியிலும் கடலிலும் மிதக்கத் தொ பொது வைத்தியசாலை, வீடுகள், இலங்கைப் பே ஆகியவை முற்றாக அழிற் மட்டக்களப்புப் பொது ை கொண்டுவரப்பட்டபோது ஒப்பாரியும், மரண ஒலமு மட்டக்களப்பீன் எல்லாத் எதிரொலித்துக்கொண்டி மேல் கடல் நீர் ஊருக்கு அவலம் தொடர்கதையா ஒந்தாச்சி மடம், களுதா கிரான் குளம், பெரிய கல் பகுதிகளும் பாதிப்புக்குள் புலிகளும் இராணுவமும், பணிகளில் ஈடுபட்டனர், ! சேர்ந்த 25000க்கும் மேற் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் கடற் நிலப்பரப்பை நோக்கி 50 இராட்சத அலைகள் வந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரப் பகுதிகளான ஈச்சிலம்பற்று ராமங்கள் முற்றாகப் ப் பாதிப்புகளில் கள் இறந்துள்ளனர். லங்கள் கு நடைபெற்ற டம் என்னவென்றால் ாட்சத அலைகளால் ட்ட மக்கள் யையும் கோரியபடியே னதுதான். 1000 ள் காயமடைந்தனர். சம்பூர், சேனையூர் வீதமான பகுதிகள்
tடி உயரத்திற்கு அலை 1 கிலோ மீற்றர் சென்றுள்ளது. இதில் ான பிள்ளைக் ன்ணியா, ஃபைசல் நகர் FLDTabů ங்கு குறிப்பாக டல் நீரில் சென்றதால் ானவர்கள் ம் அதிகமானவர்கள் பர் வரை காணாமல் க்கப்பட்டது. ம் ஆகிய பகுதிகளை ண்ணியாப் பாலம் நீங்கு போக்குவரத்தும் }ds
கச்சகொடித் தீவு, ல் ஆகிய பகுதிகளில் ங்களிலும் ளிவாசல்களிலும் அன்றைய தினமே ாலை மண்டபத்தில் லங்கள் த் தெரிவிக்கப்பட்டது.
வலடி,
திருச்செந்தூர், கததுவாரம, பதி, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகள் ங்கு நாவலடி, ந்துவாரம் ஆகிய முன்று கியுள்ளன. ஆனாலும் மே இதுவரையில் ா, எல்லா இடங்களைப் தைகள், பெண்கள்,
காணாமலும்
னோரைக் யனத் கிறது. மேலும் பலர் ள்ளதாகவும் டுகிறது. நீர்மட்டம் உயர்வதும், ாக இருந்து வந்ததால் களின் மீதும் fன் மீதும் டைந்ததாகத் விக்கப்பட்டுள்ளது. மங்களை அடையாளம் ன்பதற்காக ங்களின் கைகளில் கள் கட்டப்பட்டன. ணுவமும் பொலிஸாரும் களில் ஈடுபட்டனர். காடுரத்துக்குப் பிறகும் க்களை நிம்மதியாக பீல்லை, 6 தடவைக்கு சீற்றத்தோடு தொடர்ந்து கல்லடிப் பாலத்திலும், , புதுமுகத்துவாரக் டங்கின. காத்தான்குடி
பள்ளிவாசல்கள், ாக்குவரத்துச் சபை ந்தன. சடலங்கள் வத்தியசாலைக்குக் தப்பித்த உறவுகளின் ம் இன்னும்
திசைகளிலும் நக்கிறது. 6 அடிக்கு ள் நின்றுவிட்டதால் யிற்று. மேலும் வள, தேற்றாதீவு, ல்லாறு ஆகிய ாளாகியுள்ளன. இங்கு பொலிஸாரும் மீட்புப் இப் பகுதிகளைச் பட்ட மக்கள்
5.
கரையிலிருந்து 0 மீற்றர் தூரத்துக்கு துள்ளன.
தீவிக்கும் மக்களுக்கு அனுதாபத்தையும் ெ
ILD6MIT.
துறைநீலாவணை, பெரியநிலாவணை, ஒலுவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, 40ம் கட்டை, பொத்துவில், திருக்கோவில் ஆகிய பகுதிகள் மோசமான பாதிப்புக்குள்ளாகின. 2000க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். சுமார் 1 இலட்சம் பேர் உடனடியான இடம்பெயர்வுக்கு ஆளாகினர். நிந்தவூர் பள்ளிவாசல் ஒன்றில் 42 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர். மக்களின் குடியிருப்புகளை நோக்கி கடல்நீர் வேகமாக தாக்கத் தொடங்கியதில் 30, 40 என ஆங்காங்கே சடலங்கள் கரையொதுங்கத் தொடங்கிவிட்டன. பொத்துவில் பகுதியில் உள்ள 40ஆம் கட்டைப் பகுதியில் தொழிலுக்குச் சென்றவர்கள் காணாமல் போயுள்ளனர். இங்கு இராணுவமும், பொலிஸாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சி18ஆம் பக்கத்தில் ধ্ৰু
முரசு-ஆசிரியர்குழு+ஊழியர்

Page 18
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பார்த்தச
இந்திரா காந்தி அமிர்தலிங்கத்துக்கு இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது அளித்த கெளரவத்தையடுத்து இரு தினங்களின் பின்னர்,
அதாவது 17ஆம் திகதி மீண்டும் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். ஜூலைக்
தொலைபேசி அழைப்பை விடுத்திருந்தார் இந்திரா. இந்தியப் பிரதமரின் தொலைபேசி அழைப்பு வந்தபோது, ஜெய வர்த்தன இந்தியப் பத்திரிகை| யாளர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். கொழும் பிலுள்ள பத்திரிகையாளர்களும் வேறு சிலரும் அப் பேட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிக் 1 கொண்டிருந்தனர். இந்திரா காந்தியுடன் பேசி விட்டுத் திரும்பிய ஜெயவர்த்தன, "திருமதி இந்திரா காந்தி, என் بر* னைச் சந்தித்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தனது விசேட பிரதிநிதியாகப் பார்த்தசாரதி என்பவரை அனுப்பவுள்ளார்" என்று கூறிவிட்டு 'யார் இந்தப் பார்த்தசாரதி' என்று கேள்வியெழுப்பினார். பிரதமர் இந்திராவின் வெளிவிவகாரக் கொள்கைகள் குறித்த விசேட ஆலோசகர் அவரென்றும் சென்னையிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற ஆங்கிலத் தினசரியான "த ஹிந்து பத்திரிகையின் உரிமையாளர்களின் குடும்ப அங்கத்தவர் அவரென்பதையும் ஜெயவர்த்தன புரிந்துகொண்டார்.
பிராமண வகுப்பைச் சேர்ந்த கோபாலசுவாமி பார்த்தசாரதிக்கு அப்போது வயது 73. இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ், ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுகள் குறித்துத் தனது அறிக்கையை இந்திராவிடம் சமர்ப்பித்ததையடுத்து பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு தனது விசேட பிரதிநிதியாக பார்த்தசாரதியை நியமிக்கத் தீர்மானித்துவிட்டார். இலங்கைப் பிரச்சினையைக் கையாளப் பார்த்தசாரதியை இந்திரா நியமித்தமைக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்திரா காந்தியின் தந்தை பண்டிட் ஜவஹர்லால் நேரு பிரதமராகவிருந்த காலத்திலிருந்தே இந்திய இராஜதந்திர சேவையில் பணியாற்றியவர் என்பதால் பார்த்தசாரதிக்கு நிறையவே அநுபவங்கள் இருந்தன. இதனால் திருமதி காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக அவர் தன்னை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக வெளிவிவகாரங்கள் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய சில உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் இந்திரா காந்திக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். காஷ்மீரில் எழுந்த நெருக்கடியைக் கையாள்வதற்கு இந்திரா சார்பாகச் சிறந்த முறையில் பேச்சுவார்த் தைகளைக் கையாண்ட திறமையும் அவருக்கிருந்தது. அப்போது ஷேக் அப்துல்லாவுடனும் அப்சால் பேக்குட னும் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்ததால் இந்திராவின் அபிமானத்தையும் அவர் பெற்றிருந்தார்.
பார்த்தசாரதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராமணர். இதனால் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுடனும் அவரது அ.தி.மு.க. அமைச்சர்களுடனும் மிக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தார். அத்துடன் இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பிரச்சினைகள் ஏற்பட்ட வேளைகளில் அது தொடர்பான விவகாரங்களை தனது இராஜதந்திர சேவைக் காலத்தில் அவர் கையாண்டிருக்கிறார். இவற்றை விட இந்திராவின் தெரி வுக்கு இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது. மிதவாத அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல தமிழீழ ஆயுதக் குழுக்களும் பார்த்தசாரதி மீது மிகுந்த நம்பிக்கையும் அபிமானமும் வைத்திருந்தன.
இதேவேளை, தமிழ்நாட்டுத் தலைவர்களிடமிருந்து இந்திரா காந்திக்குப் பெரும் நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இலங்கை வாழ் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், தமிழ் மக்கள் தொடர்பாகச் சிங்கள அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கையை மாற்றுவதற்காகவும் தேவையேற்பட்டால் இராணுவ ரீதியில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழகத் தலைவர்கள் இந்திராவை வலியுறுத்தி வந்தனர். (அரசியல் தொடர்) மறுபுறத்தே அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் முக்கை நுழைப்பதற்குச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுக ளோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்
18
கலவரங்களின் பின்னர் மூன்றாவது தடவையாக இந்தத்
கொண்டாரென்பது மட்டுமல்ல, ஆலோசனைகளையு பெற்றுக்கொண்டிருந்தார். கிழக்குப் பாகிஸ்தான நெருக்கடியின்போது இந்தியா இராணுவ ரீதியாக தலையிட்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உதவியோடு பங்களாதேஷை உருவாக்கியது போல் இலங்கை தமிழர் விவகாரத்தை இந்தியா கையாள வேண்டுமென்று தமிழகத் தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கினர் இராணுவ ரீதியான நடவடிக்கையை முற்றுமுழுதாக இந்திரா நிராகரிக்கவில்லையென்றபோதிலும் அதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தும் அவர் மனதில் இருந்தது. தமிழகத்துக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்குமிடையிலான இன, மத, சமூக, கலாசார வரலாற்றுத் தொடர்புகளை கவனத்திலெடுத்துக்கொண்ட இந்திரா, இலங்கையில் தமிழ் மக்களின் பிரிவினைக்கு
పక్షజ ఘజియాల్లో வழிவகுத்துக் கொடுத்தால், அது தமிழகத்திலும் அதே பாணியிலான அச்சுறுத்தலுக்கு வழிவகுக்குமென்பதையும் சரிவரப் புரிந்துகொண்டார். எனவே இலங்கைப் பிரச்சினை யில் இந்திய நலன்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் மிகவும் கவனமாக விடயங்களைக் கையாள வேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையாள்வதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழரான இராஜதந்திரி யொருவரை நியமிப்பதன் மூலம்
இணைந்து எழுதுவது
5. Fungo
H Dalibor LEDIG?
தமிழகத்தில் தலைவர்களினதும் மக்களினதும் கோப அலைகளுக்கு அணை போடப் பார்த்தசாரதியை அவர் நியமித்தா ரென்பதும் உண்மையே,
இலங்கைக்கு வருகை தருமாறு பார்த்தசாரதிக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன அழைப்பு விடுத்திருந்தார். பார்த்தசாரதியின் இலங்கை வருகை குறித்து ஆகஸ்ட் 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயவர்த்தன அறிவித்தார். இலங்கைப் பிரச்சினையில்
பார்த்தசாரதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த
盪 தனால் முதலவா எம்.ஜி.இராமச்சந்திரனுடனும் ಖ್ವ அ.தி.மு.க. ::::ಜ್ಡ" d நெருங்கிய உறவுகளுை கொண்டிே அத்துடன் இந்தியாவுக்கு சீனா, ப்ாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன பிரச்சினைகள் ஏற்பட்ட வ்ேளைகளில் அது தொடர்பான விவகாரங்களை தனது இராஜதந்திர சேவைக் காலத்தில் སrt கைய்ர்ண்டிருக்கிறார். இவற்றை வட இந்திராவின் தெரிவுக்கு இன்னுமொரு
கிகிய் காரணமும் இருந்தது. மிதவாத
醬蠶 தி ಕ್ಲೈವ್ಲಿ*
- ம் சகல
gn L6 TLD த மீது மிகுந்த
க்களும் பார்த்தசார (ՖԱի அபிமானமும
வைத்திருந்தன.
இந்தியா தலையிடுவதை அப்போது பிரதமராகவிருந்த ஆர்.பிரேமதாசா, அமைச்சர்களான காமினி ஜயசூரியா, காமினி திசாநாயக்கா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். "இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் ஏற்றுக்கொண்டால் வீதிகளில் எமக்கு நடந்து செல்ல முடியாத நிலையேற்படும்" என்று அமைச்சர் காமினி ஜயசூரியா தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தன, "இந்தியா இரு தரப்புக்குமிடையில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டுமென்று திருமதி பண்டாரநாயக்கா கூறுகிறார். அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் பேச வேண்டுமென்றும், இந்தியா இப் பிரச்சினையில் தனது உதவிகளை வழங்க வேண்டுமென்றும், பார்த்தசாரதி கொழும்புக்கு அழைக்கப்பட வேண்டுமென்றும் சிறிமா கூறுகிறார். ஆனாலும் எவ்வித பிரச்சினைகளுமின்றி
அவரால் வீதிகளில் நடக்க முடிகிறது" என்றார்.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி கொழும்பு வந்து சேர்ந்த பார்த்தசாரதி, ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்தித்துப் பேசினார். அத்துடன் அமைச்சர்கள் ஹமீத், தொண்டமான் மற்றும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா, பீட்டர் கென்மன் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து தமிழர் பிரச்சினை தொடர்பாக அவரவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
(தொடர்ந்த வழயும்.)
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடாநாட்டில் வடமராட்சியிலேயே பாரிய அழிவுகள்
ஏற்பட்டன. செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோவில், குடத்தனை, மணற்காடு, ஆதிகோவிலடி, சுப்பர் மடம்,
வல்வெட்டித்துறை பருத்தித்துறை, தீக்கம்,
தொம்மையப்பர் கோவிலடி, சக்கோட்டை ஆகிய பகுதிகள்
பெருமளவில் பாதிப்புக்குள்ளாயின. 600க்கும் அதிகமான
வீடுகள் தாக்கப்பட்டன. 450க்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி,
ஆழியவளை, கட்டைக்காடு, செம்பியன்பற்று ஆகிய
பகுதிகள் மோசமாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளாகும். நாகர்கோவிலைப் பொறுத்தவரை மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்கள் ஒருபுறமிருக்க, கரையோரங்களில்
காவலரண்களை அமைத்திருந்த கடற்படையினருக்கும், புலிகளுக்கும் பெருத்த சேதமேற்பட்டள்ளன.
சென்றடையவில்லை எனத் தெற்கில் உள்ள ஊடகங்களும் அரசியல் இலாப நோக்கம் கொண்டவர்களும் செய்திகளை உலவ விடுகின்றனர். மறுபுறத்தில் உண்மையான நிலைவரத்தை பேசுவதற்கு யாரும் தயாராகவில்லை. அது என்னவெனின் முல்லைத்தீவைப் பொறுத்தவரை முழுக்க முழுக்கப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கின்ற ஒரு பிரதேசமாகும். அங்கு அரச தரப்புத் தனது பணிகளை மேற்கொள்வது முடியாத காரியம். அதே போல் அரச சார்பற்ற அமைப்புகள் கூட நினைத்த மாத்திரத்தில் முல்லைத்தீவை நோக்கிச் சென்றுவிட முடியாது. இவ்வாறான இக்கட்டான நிலையில் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களுக்கு கிடைக்ககூடிய அவசர உடனடி உதவிகள் எதுவும் உரிய நேரத்தில் முல்லைத்தீவு மக்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் பாதிப்புக்குள்ளாகி அவலங்களைச் சந்தித்து உதவிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற அப் பகுதி மக்களுக்கு உரிய நிவாரணங்களும், மனிதாபிமான உதவிகளும் எவ்வகையிலேனும் வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும். இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நெருக்கடியான சூழலில் பி.பி.சி. உலக சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், இலங்கை மக்கள் என்ற வகையிலேயே அனைவரையும் தாம் பார்ப்பதாகவும், இதில் புலிகளின் பகுதி, அரசாங்கத்தின்
பலரைக் கடலலை இழுத்துச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இங்கு 30 அடி உயரத்திற்கு அலைகள் உயர்ந்து நிலப்பரப்பை நோக்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. யாழ்.போதனா ) வைத்தியசாலை, மந்திகை வைத்தியசாலை
ஆகியவற்றிவற்றின் பிரேத அறைகளில் சடலங்கள் நிரம்பி வழிந்தன. ) காயமடைந்தோர் ஆயிரக்கணக்கான மக்கள்
யாழபோதனா வைத்தியசாலைக்கு உள்ளேயும் வெளியேயுமாகத் தங்கியிருந்து - சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் - தீவகத்திலும் பல பகுதிகள்
பாதிக்கப்பட்டன. காரைநகர் கஷ9ர்னா பிச் பகுதியில் கட்டப்பட்டிருந்த 35க்கும் அதிகமான படகுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
முல்லைத்தீவின் கரையோரப் பிரதேசத்தில் அனர்த்தத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். அப் பிரதேசக் காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி உறுப்பினர்களும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் புலிகளின் கடற்படைத் தளபதி சூசை எத்தனை புலிகள் இறந்தார்கள் என்ற விபரத்தைத் தர மறுத்துவிட்டார். ஞாயிற்றுக்கிழமை
தெகிவளை பகுதியில்
பகுதி எனப் பிரித்துப் பார்க்க முடியாதென்றும், அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் உதவி சென்றடையும் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பீடத் தக்கது.
தென்பகுதியில் காலி, மாத்தறை, ஹிக்கடுவை, தங்காலை, அம்பாந்தோட்டை, கிரிந்த, களுத்துறை ஆகிய பகுதிகள் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து
இடம்பெயர்ந்துள்ளனர். காலி -
தெகிவளை பகுதியில்
அதிகாலை 9.00 மணிக்கு இவ்வனர்த்தம் ஏற்பட்டபோது மீட்புப் பணிகளில் புலிகள் மாத்திரமே ஈடுபட்டதால் மக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போதிய மருத்துவ வசதிகள் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இல்லையாகையால், ஏ பாதையூடாகக் காயமடைந்தவர்களை கொண்டுவருவதில், வாகன வசதிகள் இல்லாமல் பரீதாபமான நிலை காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பின்னேரம் வவுனியாவில் இருந்து 4 அம்புலன்ஸ் வண்டிகள் முல்லைத் தீவை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன. g 9 பாதையுடாகக காயப்பட்டவர்களைக் கொண்டுவருதற்கு வசதியாக அன்றைய தினம் முடப்படாதிருப்பதற்கான பதை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. காயமடைந்தவர்களுக்கு அதிகளவு இரத்தம் தேவைப்பட்டதால் ஏனைய
: இரத்த தானம் செய்து உதவுமாறு பகிரங்க வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் முல்லைத்தீவு மக்களைச்
கொழும்பு புகையிரதப்
போக்குவரத்து
நிறுத்தப்பட்டுள்ளது.
பாணந்துறையில் சுமார் 50 பேர் வரையில் இறந்தும் 300 பேர் காணாமலும் போயுள்ளனர். 9000க்கும் அதிகமானோர் |இடம்பெயர்ந்தும் உள்ளனர். 5 அடி உயரத்திற்கு மேலெழுந்த கடலலைகள் ஒரு கிலோ மீற்றருக்கு ஊருக்குள் புகுந்துள்ளது. இங்கே இறந்தவர்களில் சிறுவர்களும், இெளைஞர் யுவதிகளுமே அதிகமாக
உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எந்த அறிகுறியும் தெரியாமலே திடீரெனக் கடல் நீர்மட்டம் 1உயர்ந்ததால் மக்கள் தப்பிச்
செல்ல முடியாமல் தவித்துள்ளனர். மாத்தறையில் 425 பேரும், காலியில் 473 பேரும், தங்காலையில் 185 பேரும், அம்பாந்தோட்டையில் 85 பேரும், வெலிகமவில் 150 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் வத்தளை, முகத்துவாரம், மட்டக்குளி, தெஹிவளை, இரத்மலானை, வெள்ளவத்தை ஆகிய கரையோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. சுமார் 5 பேர் வரை இறந்தள்ளதாகவும் 750 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
LOGO DG
12.30, 2004.g3.05, 2005

Page 19
கற்பனாசக்தி மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்காக ஒருமுறை ஹைதராபாத் போயிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக, அன்று சொற்பமான எண்ணிக்கையிலேயே மக்கள் வந்திருந்தார்கள். என்ன காரணம் என்று விசாரித்தபோது, நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான விஷயமாக இருந்தால் பரவாயில்லை.ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்கள் போன்ற குறிப்பிட்ட சிலருக்குத்தான் கற்பனாசக்தி அதிகம் தேவை. நமக்கெல்லாம் எதற்கு.? என்று நினைத்து அதிகம் பேர் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தெரிந்தது.
எத்தனை தவறான கருத்து இது. சாதாரண பற்பசையையே எடுத்துக் கொள்ளுங்கள்.இது ஈறுகளைப் பலப்படுத்தும், வாய் துர்நாற்றத்தைப் போக்கும், கிருமிகளை அழிக்கும், மஞ்சள் படலத்தைப் போக்கும், புத்தம்புது சுவாசம் கொடுக்கும், மின்ட் சுவை கொண்டது, நுரை அதிகமாக வரும், குழந்தைகளுக்கானது என்று எத்தனை விதமாக இவர்கள் பற்பசையை விளம்பரப்படுத்துகிறார்கள்
வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மட்டும் என்றல்ல. அரச ஊழியர்கள், குடும்பத் தலைவி, மாணவ மாணவியர், ரிட்டயர்டு ஆகி வீட்டிலிருப்பவர்கள் என்று எல்லோருக்குமே கற்பனாசக்தி மிக மிக அவசியம். -
அண்மையில் சென்னையில் நடந்த என்னுடைய வாழ்வியல் நிகழ்ச்சி ஒன்றில், ஓர் இளம்பெண் என்னைச் சந்தித்தார். இந்தப் பெண்ணின் பெற்றோர்கள், தஞ்சாவூருக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரில் வசிக்கிறார்களாம். இந்தப் பெண்ணுக்குப் பிரமாதமாக ஒவியங்கள் வரையும் திறமை உண்டாம்! சென்னையில் ஓவியக் கலைக்கூடம் நடத்தும் சித்தியின் வீட்டில் தங்கி, கலைக்கூடம் நடத்துவது சம்பந்தமான நுணுக்கங்களை இந்தப் பெண்
கற்றுக்கொண்டிருக்கிறாள். தன்னுடைய சொந்தப் பெண்களுக்குச் சமமாகவே சித்தி, இந்தப் பெண் மீது அன்பு காட்டுகிறாள். ஆனால், கலைக்கூடத்துக்கு வரும் வாலிபர்கள் யாருடனாவது இந்தப் பெண் பேசினால், சித்தி எரிந்து விழுகிறாளாம்.
"நான் படித்தவள். நல்லது கெட்டது தெரிந்தவள். கலைக்கூடத்துக்கு வரும்
வாலிபர்களுடன் இயல்பாகப் பேசுவது தொழில் ரீதியாகத்தானே தவிர, வேறு நோக்கங்களுக்காக இல்லை. என்னை எந்த வாலிபனும் ஏமாற்றிவிட முடியாது. ஆகையால், நீங்கள் டென்ஷனாகாதீர்கள். என்று என் சித்தியிடம் பணிவாக, பாசமாக, கோபமாக என்று எத்தனையோ விதங்களில் சொல்லிப் பார்த்துவிட்டேன். ஆனால், அவர் கேட்பதாயில்லை. ஒரே ரகளைதான். என் சித்திக்கு எப்படி "இதைப் புரிய வைப்பது." என்று அந்தப் பெண் கேட்டார்.
கற்பனை வளத்தோடு ஓவியங்கள் வரையத் தேர்ச்சி பெற்ற இந்தப் பெண்ணே, தன் சித்தியிடம் தான் சரி என்று நினைக்கும் விஷயத்தைப் புரிய வைக்கத் தனது கற்பனைத் திறனை முழுமையாகப் பயன்படுத்தவில்லை!
நான் அந்த இளம்பெண்ணாகவும் அந்த இளம்பெண்ணைச் சித்தியாகவும் நடிக்கச் சொல்லி, ஒரு சின்ன ரோல் பிளே செய்து காட்டினேன். சித்தியை எப்படிச் சமாதானப்படுத்திப் புரிய வைப்பது என்பது பற்றிச் சிந்திக்க, அதில் அவளுக்கு நிறைய டிப்ஸ்
முரசு குறுக்கெழுத்துப் ே
குறுக்கெழுத்துப் போட்டி இல100க்கா அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ திருமதி.எஸ்.கனனம், 242 மூர் வி
பாராட்டுப் பெறும் 10 அதிர்
கிடைத்தது.
இதை ஏன் சொ நம்மைத் தொந்தரவி சித்தியாகவும் சத்தட பாட்டு வைக்கும் ப வீட்டுக்காரர், நம் வி வாசலின் முன்னால் குப்பையைக்
கொட்டு கடைக்காரர், எத சண்டை பிடிக்கும் பு விழும் கணவன், ெ கேட்காத பிள்ளைக ஒவ்வொருவரையும்
பொதுவான வழிமுை கையாள்வது முழுை தராது. நமது கிரியே சிந்தனாசக்திக்கு இ எடுத்துக்கொண்டு ே இவற்றை எதிர்கொ6 வழிமுறைகள் கிடை
கிரியேட்டிவிட்டி நர்ஸரி ஸ்கூலிலே I காகத்தின் கதையை
01. ஜே.ஏ. யூலியஸ், ஆயுர்வேத திணைக்களம், கட்
02.
எஸ். ஷஞ்ஜித், 34 லவண்டர் வீதி, திருகோண
03,
இ. செல்வநாயகம், "சாருஜா, சிவன் கோவில்
குறுக்கெழுத்தப் போட்டி
04.
05.
06.
ராணி அரசரத்தினம், தபால் கந்தோர் வீதி, மன் எம். செபமாலை, 633, நீதிமன்ற வீதி, திருகோ நா. லுபோஜிதா, 101, பாடசாலை வீதி, சேனை
07.
பாத்திமா றிஸ்லா, தரம் 5A,மப்அல்அஸ்ஹர் 6
08,
ஏ.கே. சிங்கம், 141, 4ஆம் குறுக்குத் தெரு, ய
1. 2 3 4 5 io9, G. ஜெயச்சந்திரராசா, இராசேந்திரம் குளம், 6 10. அ.கா. அஜீம், 2ஆம் வட்டாரம், எருக்கலம்பிட்டி 6 k 7 8இடமிருந்து வலம் A.
01. நோர்வே விசேட ಆಹಿಡಿ சமாதான தூதுவரது பெயரின் 10 9 10 11 பிற்பாதி (குழம்பியுள்ளது). . 1
07. மருத்துவத்துறையில் don & இவரது : !' 3 12 1. 14 1. 16யமானதே (திரும்பியுள்ளது). ஸ்"Iல
3. 5 9. ஆதாயம் (திரும்பி 7
46785). . . . . of 17|| 18 191 201 211,2,... uể org (9ụổứ|- யுள்ளது). ෆ්
1. காஷ்யபருக்கும் அதி A. 22 திக்கும் பிறந்த மகன் (குழம்பிIT
யுள்ளது). VU
o மேலிருந்து கீழ் (L
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 04.01.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-102
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா
பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
|121., 30., 2004 — გზიI. ()5, 2005
01. பதம் - பெயராகவும் வினையாகவு 04. சாசனம் என்றும் சொல்லலாம் (கு 05. 'பாங்கொக் - இந்நாட்டின் தலைர 09. இப்பிறப்பு (குழம்பியுள்ளது). 13. நாள் (குழம்பியுள்ளது)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்கிறேன் என்றால், செய்யும்
கச் சினிமா கத்து .டின
ம் எதிர்க் கெடுத்தாலும் னைவி, எரிந்து ால் பேச்சுக்
என்று இவர்கள் சமாளிக்கவும் ஒரே
றயைக் OLDULJITGOT LJ606öi பட்டிவான தை ஒரு சவாலாக யாசித்தால், iள நூறு புதிய ககும. பற்றி நமக்கு சொல்லித் தரப்பட்ட
நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். தண்ணீர் தேடித் தேடிச் சோர்ந்துபோன காகம், கடைசியில் ஜாடியின் அடியில்
இருந்த தண்ணீரை மேலே வரச்செய்ய, ஜாடியில் கற்களைப் போட்டு நிரப்பியது கிரியேட்டிவிட்டி அல்லாது வேறென்ன?
கிரியேட்டிவான சிந்தனை வளர்வதற்குச் சில அடிப்படையான தேவைகள் உண்டு.
நமது மூளையை நான்கு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளலாம். தர்க்கரீதியாகச் சிந்திக்கும்போது,
லாஜிக் என்ற முதல் பாகம்
செயற்படுகிறது. திட்டமிடும் வேலையை
செய்யும்போது மூளையின் இரண்டாம் பாகம் செயற்படுகிறது. மூன்றாவது பாகம் Intuition சம்பந்தமானது. அதாவது, ‘என்னமோ என் உள் மனசுக்குப் படுகுது பட்சி சொல்லுது' என்று சொல்கிறோம் இல்லையா? அதுதான் இந்த Intuition. நாம் வாய்விட்டுச் சிரிக்கும்போது,
அழும்போது, விளையாடும்போது, டான்ஸ் ஆடும்போது செயற்படும் பாகம் மூளையின் நான்காவது பாகம். இதைத்தான் எமோஷன்ஸ் என்று சொல்கிறோம்.
பொதுவாகப் பார்த்தால், ஆண்களுக்கு L0gic, Planning என்று இரண்டு பற்றித்தான் நிறையச் சிந்தனை. அதனால், முதல் இரண்டு பாகங்கள்தான் அதிகமாகச் செயற்படுகின்றன. பெண்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள் என்பதால் Intuition, Emotional 676ip epsipT6...g., நான்காவது பாகங்கள்தான் அதிகமாகச் செயற்படுகின்றன.
மூளையின் நான்கு பாகங்களையுமே நாம் பயன்படுத்த வேண்டும். நம்மில் பலருக்கு வாய்விட்டுச் சிரிப்பது, அழுவது, டான்ஸ் ஆடுவது, பாடுவது, ஓடுவது, குதிப்பது இதெல்லாம் ஏற்பில்லாத விஷயங்கள்! இப்படி இருந்தால் என்னவாகும். மூளையில் நான்காவது பாகம் உபயோகப்படுத்தப்படாமல் வெறுமனே உபயோகமற்று இருக்கும். இது நல்லதல்ல. மூளையின் நான்கு பாகங்களையும் பயன்படுத்தினால்தான் நாம் முழுமையான மனிதனாக ஆவோம்! நமது மூளை முழுப் பரிமாணத்தோடு செயற்படும். இது போன்ற நிலைதான் கிரியேட்டிவான கற்பனாசக்தி வளரச் சரியான சூழல்.
ஆகவே, நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். துக்கம் தொண்டையை அடைத்தால், தனியறையில் கண்ணிர்விட்டு அழுங்கள். சந்தோஷம் வந்தால், உற்சாகம் பொங்கச் சத்தமாகப் பாடுங்கள். ஏன், டான்ஸ்கூட ஆடுங்கள். டான்ஸ் ஆடுவதில் வெட்கப்பட்ட ஏதும் கிடையாது. நாம. தெய்வமாக வணங்கும் சிவபெருமானே நடராஜன்தானே!
நன்றி; சுவாமி சுகபோதானந்தா
(தொடர்ந்து வரும்)
LIGTEREG.
பற்துறை, திருகோணமலை,
ᎠᏛᏛᏔ,
னார்.
OTD606),
க்குடியிருப்பு01 கல்முனை. த்தியாலயம், ஏறாவூர் - 03
ழ்ப்பாணம், வுனியா,
மன்னார்.
ழுத்துப் போட்டி
::
|*మహా
"த ரெக்ள்ரல்வின்"
62jaroiaotr ö: 66-69)as uĵajrŭ Ĝu/trčig
- -- 377,379A, Galle Road, Wellawatta, Colomb0-06. ||
(Opposite of Delmon Hospital) Tel: 364792
2.eriento jielo la GLEDL5 jefe)LO)
வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். ”
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு كصانعينيسة
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி
ர் (குழம்பி that
4 ou
DU.
ஸ்ளது).
தினமுரசு வாரமலர்தபெஇல:
Big CamJib Lundse afEDOGRUP அனுராதபுரம் வாசகிக்கு அதிர்வர்டம்
இகொழும்பு
-Gjinal III i Bo Gall Ulityಯ 51ರ ಹಿ. Sè
Ghléhn
செல்வி.ம.ஞானமலர் 72, மார்க்கட் பிளேஸ், அனுராதபுரம்.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
"அடியேய்.காகம் சவுக்காரத்தத் தூக்கித்துப் போவுது என்னத்தடி பாத்திற்று இருக்கிற மூதேவி' எட்டுக்கட்டை உச்ச ஸ்தாயியில் கத்தியவாறு கிணற்றடிக்கு ஓடினாள் கமலம், எதுவும் கேட்காதது போல் அருணா உடுப்பைக் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டு,
"ஏன்டி.நான் இவ்வளவு தூரம் கத்துறன் நீ பாட்டுக்கு பேசாம உம்மெண்டி ருக்கியே.எங்கடி சவுக்காரம்" இடுப்பில் இரு கை கொடுத்து, அதிகாரத் தோரணை யில் கடுப்போடு கேட்டாள் தாய்,
"வாள் வாளெண்டு கத்தாம.சும்மா போம்மா? பக்கத்து வீட்டிலயிருந்து தூக்கித்துப் போவுதாக்கும். என்ன வெரட்டி தூக்கித்துப் போறதுக்கு.நான் ஒண்ணும் சின்னப் பாப்பா இல்லை" என்று உடுப்பில் சவுக்காரத்தை தேயத்தவண்ணம் தலையைக் குனிந்துகொண்டு அசட்டை யாகக் கூறினாள் அருணா.
"அப்படியா கெழவி' பாப்பாவா நெனச்சிட்டன், மன்னிச்சிக்க தாயி. மன்னிச்சிக்க" என மருமகளைப் பார்த்து ஏளனமாய்ப் பேசும் மாமியாரைப் போல் வெடுக்கென கூறிச் சென்ற தாயைப் பார்த்து ஆடிப்போன அருணா, கிணற்றுக் கட்டிலே அப்படியே உறைந்து போனாள். அருணா நடுத்தர வர்க்கத்தைச்
சேர்ந்தவள். அப்பா சிவராசா - ஆசிரியர். அம்மா கமலம், தங்கை ஷைலு என நால்வரைக் கொண்ட சிறிய குடும்பம், அருணா கலைப்பிரிவில் உயர்தரம் படித் தாள். பல்கலைக்கழக அனுமதி எட்டாக் கனியானதோடு 'கல்லூரி வாசலுக்குக் கிட்டவும்வரமாட்டேன்' என அடம்பிடிக்க, அடுத்த கட்ட நடவடிக்கையாக வரன் பார்க்கும் படலத்தில் இறங்கினார் சிவராசா, புறோக்கர் ராமையாவை அணுகி ஒரு பட்டதாரி மாப்பிள்ளையைப் பார்த்தார்.
அன்று திங்கட்கிழமை. தமக்கையின் பெண்பார்க்கும் படலம் என்பதால் தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பெயருக்கேற்றாற் போல் படு ஸ்ரையிலில் பம்பரமாகச் சுழன்றாள் ஷைலு. மாப் பிள்ளை வீட்டாரை வரவேற்றது முதல் விருந்துபசாரம் வரை அனைத்தையும் அவளே செய்தாள்.
அருணாவைப் பெண் பார்த்தவர்கள் பின்பு பதில் சொல்வதாகச் சென்று விட்டனர்.
மூன்று நாட்களின் பின் புறோக்கர் மூலம் பதில் வந்தது. அருணா கறுப்பாம். அவனுக்கு பொம்புள சிவப்பா இருக் கணுமாம். ஷைலுவ எண்டா கட்டுறானாம் என்று ஒரு அணுகுண்டை ராமையா தூக்கிப் போட, சிவராசா அதிர்ந்து GLT60Ti,
"முத்தவள் இருக்கிறப்போ இளைய வளுக்கோ. ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். போய்ச் சொல்லு ராமையா" என முடிவாகக் கூறியனுப்பிய சிவராசா வுக்கு ஒன்று மட்டும் புலனானது. அழகில் மயங்கும் சில ஆடவர்கள் இப்படி மாறு வதை சமூகத்தில் நாம் கண்டிருந்தும் மாப் பிள்ளை முன்னால் ஷைலுவை உலாவ விட்ட பெருந்தவறை உணர்ந்த சிவராசா, இனிமேல் பார்ப்போம் எனத் திடசங்கற்பம் பூண்டார். ஆனால் அதற்குக்கூட அங்கே இடமிருக்கவில்லை.
2 / / تعیین گیریهای
சிலநாள் கழித்து மீண்டும் வந்த புறோக்கர், சீதனமில்லாமல் ஷைலுவைக் கட்டித்தரும்படி மாப்பிள்ளை ராகுல் ஒற்றைக்காலில் நிற்பதாகக் கூறிச் செல்ல.
முகட்டை வெறித்தவாறு சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தார் சிவராசா. அவருக்குப் பக்கத்தில் தரையில் பாக்கு வெட்டிக்கொண்டிருந்த கமலம், கணவன் பலமாகச் சிந்திப்பதைக் கண்டு "என் னங்க." என்று தன் பக்கம் திசைதிருப்பக் கூப்பிட்டாள்.
"ம்."என்றார் வெறுமையா.
"என்னங்க..? நான் சொல்லுற னெண்டு.தப்பா நினைக்காதயுங்க. சீதனம் வேணாமெண்டு வலிய வாற சீதேவிய தள்ளாம ஷைலுக்கு கட்டி வெச்சிடு வமுங்க" வெற்றிலையைக் கிழித்தவாறு தன் எண்ணப்பாட்டை கமலம் தயங்கித் தயங்கி சொன்னாள்.
"என்னடி விசர்க் கதை கதைக்கிற? மூத்தவள வெச்சிற்று இளையவளுக்கா..? சனம் என்ன நினைக்கும் அருணாவைப் பத்தி இல்லாத பொல்லாத கதையெல்லாம் கதைக்காது? அதையும் விட்டு ஷைலுக்கு இப்ப என்ன அவசரம்? ஏ.எல். படிப்பே இன்னும் முடியல. யோசிக் காம பெf.ஸ்.ஸா பேச வந்திட்டாய்.” கதி
ரையை விட்டெழுந்து கடுப்பாய்ப் பேசினார். "இஞ்ச பாருங்க ஊருக்குப் பயந்தா ஒண்ணும் நடக்காது. ஷைலு படிச்சது போதும். அவள கட்டிக் கொடுத்திட்டா. பிறகு இருக்கிற சொத்தையெல்லாம் சேர்த்து அருணாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பாக்கலாம். இதுதான் என்ர முடிவு, சொல்லிவிட்டன்."
"உன் முடிவென்னடி உன் முடிவு? அதுக்கு நான் ஒத்து வந்தாத்தானே.”
"ம்.அதையும்தான் பாக்கிறேன்" எனச் சவால் விட்டவாறு வெற்றிலையை வாய்க்குள் திணித்துக்கொண்டு எழுந்து சென்றாள் கமலம்,
மாதம் ஒன்று உருண்டது. நம் வாழ்க்கைக் கயிறு காலச் சுழற்சியின் சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும்போது, நாளை எது நடக்கும் என்று யாருக்கு என்ன தெரியும்? ஷைலுவுக்கும் ராகுலுக்கும் அரைமனதோடு திருமணத்தை முடித்து வைத்த கையோடு சிவராசா அருணாவுக்கு தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். கறுப் பென்ற ஒரே காரணத்திற்காக அருணாவை வேண்டா மென்றார்கள், இருபது வரன்களைத் தாண்டியதோடு வயதும் முப்பத்தைந்தை எட்டியது. எரிச்சலுற்ற தாயார் எதற்கெடுத் தாலும் அவளை வைததோடு கருமையை யும் குத்திக் காட்டினாள்.
வீட்டு வேலையிலிருந்து தங்கையின் பிள்ளைகளைக் கவனிப்பது வரை அருணா எடுப்பார் கைப்பிள்ளையானாள். தன் தலைவிதியை நொந்தபடி தாயின் சொற்படி பதில் பேசாது, வார்த்தையை மெளனத்திற்கு
இரையாக்கி நாளைய விடியலை எண்ணி
நடந்தாள். இப்போது கறுப்போடு சேர்த்து வயதையும் குத்திக் காட்டியதும் அருணா சுக்கு நூறாய் நொருங்கிப் போனாள். அணைத்து அரவணைக்க வேண்டிய கரம் அடிக்கிறதென்றால் மண்ணுக்கு இனி மரம் பாரமானதால்தானே?’ என எண்ணிக்
శశ 徽
கண்ணீர் வடித்தவள் யாவின் குரல் கேட்டு அவசர அவசரம அருணா, அன்றும், தி நாளைய விடியல புறோக்கரின் வார்த் கெளவும்படி கதவருே "நம்மட செல்ல இருக்கிறானில்ல ர வோடதான் படிச்சவ6 இப்ப ரெண்
 
 
 
 
 
 
 
 
 
 
 

I, புறோக்கர் ராமை சுயநிலை எய்தினாள். ாகக் குளித்து முடிந்த தினமும் எதிர்பார்க்கும்
சந்தோசமாக
நம்பிக்கையில் அதைக் கேட்டது தை காது நரம்பைத் தான் தாமதம் அருணு கே வந்து நின்றாள்.
ப்பாட பொடியன் ரகு கு, அவன் அருணு
அந்தப் பிராந்தியமே அமைதியாக இருந்தது. அழகான பஞ்சணையில் அர்த்தமற்ற புன்னகையுடன் மலர்க் கூட்டத்தின் நடுவில் ஒரு பூச்செண்டைப் போல மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் சன்யா, தலைமாட்டில் ஒரு விளக்கு பிராசமாய் ஒளிவீசிக்கொண்டிருந்தது.
உயிரோடு இருக்கும்போது உருகாத உறவெல்லாம் கண்ணீரை அவளுக்குக் காணிக்கையாக்கிக்கொண்டிருந்தது.
சன்யாவுக்கு ஐந்து வயதாகும்போதே, தாயை விபத்து வடிவில் காலன் வசமாக்கிக் கொண்டான். தந்தையின் பாசத்துக்காய் அவள் ஏங்கித் தவித்தாள். ஆனால் கண்டிப்பு இருந்தளவுக்கு அரவணைப்புக் கிடைக்கவில்லை.
சித்தி வந்த பின் அவளது உணர்வுகளுக்கு அந்த வீட்டில் மதிப்பளிக்கப்படவில்லை. மனதில் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும்
பாசத்துக் காய் மிகவும் ஏங்க
ஆரம்
பித்தாள்.
一。 எஸ்.பீஷாந்தி,
அப்போது அவளுக்கு உறுதுணையாக இருந்தது இசைதான். பல இரவுகள் தலையணையைக் கண்ணீரால் நனைத்தவாறே சோகப் பாடல்களை இரசிப்பாள்.
அவள் முதன்முதலாய் மிகவும் நொருங்கிப் போனது அவளது பாட்டியின் மரணத்தின் போதுதான். தனக்கென்று அன்புகாட்ட இருந்த ஒரே ஜீவனும் இறந்து போனதில் அழக்கூட முடியாமல் சிலையானாள்.
உயர்தர வகுப்புக்காக ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டாள். உயர்தரத்தில் கற்க ஆரம்பித்ததன் பின் மனம் இலேசானதாய் உணர்ந்தாள். நிறைய நண்பர்கள், கேலிப் பேச்சுக்கள் என அவளையும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. அன்புக்காக மிகவும் ரங்கியவளாயிற்றே. அதனால் எல்லோருடனும் கலகலப்பாகப் பழக ஆரம்பித்தாள்.
அப்போதுதான் அந்த வயதுக்கேயுரிய விபரீதம்
JLoui UD U29r
நாளைக்கு முன்னாலதான் வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறான். இனிப் போறல் லையாம். அருணாவப் பற்றி விசாரிச்சான். நான் விசயத்தச் சொன்னன், அழகென்ன அழகு அதெல்லாம் எனக்கு ரெண்டாம் பட்சம்தான். அருணா அடக்கமும் அறிவும் நிறைஞ்ச குணமான பெண். நான் அவள கட்டிக்கிறன் எண் டான். நான் சரி சொல்லிவிட்டன்” என்றார் புறோக்கர்
颖 6 Ο6OI,
镖。赢撰*鲨
வின் கால்கள் நிலத்தில் நிற்கவில்லை. ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிக்க இன்பவானில் பறந்தாள். அவள் அழுத கண்ணிருக்கெல்லாம் ஆண்டவன் படி அளந்துவிட்டான்.
அவளது வாழ்வில் நிகழ்ந்தது. எப்போது, எப்படி, எங்கே வினோத் அவள் மனதுக்குள் வந்தான் என அவளுக்கே தெரியாது. அவள் எதிர்பார்த்த அன்பு அவனிடமிருந்து கிடைத்தது. ஐந்து வயதில் எதிர்பார்த்த தாயன்பை வினோத்தால் மட்டும்தான் தர முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் உருவானதே அதிசயம்தான். அவன் தோளில் தலைசாய்த்து, அவன் அன்பின் முழுவதுமாய் கரைந்துவிட, அவள் இதயம் ஏங்கியது. ஆனால், இறுதிவரை அவன் அவளையோ அவளது அன்பையோ புரிந்துகொள்ளவில்லை.
பொன்மயமான ஒரு மாலைப் பொழுதில் வழமை போல் வினோத்துக்காகக் காத்திருந்தாள் சன்யா. ஆறு மணியாகியும் அவனைக் காணாது தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம், காற்றலைகளில் தவழ்ந்து வந்த 'மாமர அணிலே, மாமர அணிலே அவளைப் பாத்தியா.” என்ற பாடலை இரசித்துக்கொண்டிருந்த அவளை, பைக்கின் சத்தம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம்! வினோத் வந்துகொண்டிருந்தான். அவள் கோபத்தோடு தலையை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள். சில நிமிடங்களாகியும் அவள் எதிர்பார்த்தவாறு அவன் அவளை சமாதானப்படுத்தாதது மனதை என்னவோ செய்தது.
அவனுக்கு ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு, “ஏன் வினோத் இவ்வளவு நேரம்? ஏதாவது பிரச்சினையா?” என்றவாறே மீண்டும் தொடர்ந்தாள். "எத்தனை நாளைக்குத்தான்
நாம் இப்படி கடற்கரையிலும் பூங்காவிலும்
சந்தித்துக்கொண்டிருப்பது. நம் காதலை
வீட்டில் சொல்லிவிட்டீர்களா?”
வினோத் வேறெங்கோ பார்த்தவாறு \ “அதற்கு அவசியமே இல்லை”
என்றான். ஒருமாதிரியாக, சன்யா பதறினாள்.
"என்ன சொல்கிறீர்கள் வினோத்?
"எனக்கு ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்கிறது. அப்பாவின்
அதைச் சொல்லத்தானே வந்திருக்கிறேன்” என்றவன் I தொடர்ந்தான்.
\: வேறு வழியில்லாமல்
நானும் அதற்கு \ சம்மதித்துவிட்டேன். என்னை
மன்னித்துவிடு சன்யா'
என்றான்.
சன்யாவுக்குத் தலை சுற்றியது. வானமே தன் Wதலையில் இடிந்து
விழுந்ததைப் போலிருந்தது. எவ்வளவு எளிமையாக முறித்துக்கொண்டான் தன் ! காதலை, அவள் பிரமை
பிடித்தது போல் ஆனாள். ஓரிரு வாரங்களில் அவனுக்குத் திருமணம் நடந்ததாக நண்பர்கள் முலம் அறிந்தாள். அவன் தந்தை வற்புறுத்தலுக்காகவன்றி, பணத்துக்காகவே அவளை மணமுடித்தான் என்பதை அறிந்தபோது அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.
யாருக்காக வாழ வேண்டும். அர்த்தமற்ற இந்த வாழ்க்கை தேவைதானா? அவள் யாரிடமும் அட்வைஸ் கேட்கவில்லை. யாருக்கும் தெரியாமல் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டாள் சன்யா,
சவப்பெட்டி முடப்பட்டுவிட்டது. யாரைத்தான் குற்றம் சொல்வது? பாசத்தைத் தரத் தவறிய தந்தையையா? உணர்வுகளை நேசிக்கத் தவறிய காதலனையா? சன்யாவின் உடலுடன் சேர்ந்து அவளின் உணர்வுகளும் புதைக்கப்பட்டுவிட்டன.
(யாவும் கற்பனை)
ஆசிரியர்குழு:ாழியர்கள்
፵፱፻፵፡>>
2.30, 2004. 23). 05, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க
வெறுப்பை விரட்டமற்றவரைமதியுங்கள்:
6)lost UL606 கேட்டுச் சாய்மனைக்
தலையை எட்டிப் ப அருளம்பலம்தான் வந் கதிரவேலு மறு
* ஒத்துழைப்பவராக இருப்பதன் அர்த் தம் அடிமையாகுவதல்ல.
நம்பிக்கை அற்றதில் நம்பிக்கை இழக்காதீர்கள்.
* அதிகாரம் தேவைப்படும்போது திடமாக இருங்கள். ஆனால் அதிகாரத்தை நிர்வகிக்கும்போது கனிவாகவும் இனிமை ாகவும் இருங்கள்.
எல்லா விடயங்களிலும் மரியாதை கொடுப்பவர்களாக இருங்கள்.
* வெறுப்பு உணர்வில் இருந்து பாது காத்துக்கொள்ளும் ஒரு வழி - மதிப்பைக் கொடுப்பதாகும்.
* சில வேளைகளில் நீங்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய பங்களிப்பு மதிப்பைக் கொடுப்பதாகும்.
யாராவது உங்களைப் பார்த்து நகைத்தால் ஆகக் குறைந்தது நீங்கள்
2x கடல் பெருகிச் செய்த அனர்த்தம்? ஆர்.பவித்ரா, கொழும்பு - 05.
ஐயோ!
తa={Sత్ర, &4578
22 தமிழ் மக்கள் எதிர்க்காத
சாவுகளுக்கும் நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணம் என்ன?
கே.கிருஷ்ணா, வவுனியா,
"என்றைக்கு ‘சாவு எதிர்ப்பைத் தெரிவிக் கிற விஷயமல்ல' என்று முடிவு செய்கிறேனோ, அன்றே நான் வெறும் செத்த பிணமாக வெறும் கூடாகப் போய்விடுவேன் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்."
இது 'நிழல்களின் உரையாடல்' என்ற ஆர்ஜென்டீன நாவலில் ஒரு தாய் சொல்வது,
oấ-35s4, &&*o
20% பங்களாதேஷிடமே தோற்றுவிட்டதே இந்தியா, ஏன்?
எம்.அலோசியஸ், பொகவந்தலாவ,
கங்குலி சொன்ன காரணம்தான் சரி என்று படுகிறது. களத் தடுப்பில் கவனத்தைக் குவித்திருக்கிறார் வட்மோர்,
త3:Sత్ర, &4079
212 சிந்தியா உங்கள் திறமைக்காக
டாக்டர் பட்டம் கொடுத்தால் ஏற்றுக்கொள் வீர்களா?
எம்.சடகோபன், கண்டி,
தயவுசெய்து கவனிக்கவும். இந்தப் பகுதியில் கேள்விகள்தான் கேட்கலாம். கிண்டல் எல்லாம் பண்ணக் கூடாது.
44-339 z ASta
2 நான் சிம்ரனைக் காதலிக்க என்ன தகுதி வேண்டும்?
நா.கோணேஸ்வரன், பொகவந்தலாவ,
நீங்கள் அவரைக் காதலிக்க உங்கள் ஆர்வமே போதும், ஆனால், அவர் உங் களைக் காதலிக்க குறைந்தபட்சம் அவரைப் பிரமிக்க வைக்கும் நடனத் திறமையாவது
உங்களுக்கிருக்க வேண்டும்.
«să-36.2eofs
அனர்த்தங்களின்போது நாம் தகவல்களை
உடனுக்குடன் பெற்றுக்கொள்ளப் பெரும்
உதவியாக இருக்கிறதல்லவா?
றளின் றஸ்மின், றஹ்மத்புரம்,
ஆமாம். ஊடகங்கள் இல்லாத ஒரு கும்மிருட்டு வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்க முடியாதுதான். ஆனால், இவ்வாறான பெரும் அனர்த்தங்கள் நிகழும்போது, தங்கள் தங்கள் ஊடகத்தைப் பிரபலப்படுத்திக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாகக் கருதிக்கொள்வதும், இதுதாண்டா நேரம் என்று ஏதோ தங்களை முக்கியத்துவப்படுத்தச் சந்தர்ப்பம் கிடைத்தது போல அறிவிப்பாளர்கள் செய்யும் அலட்டல் களும் ஆபாசத்தின் உச்சம் இதற்குள்ளும் நான் கேட்டவரையில், ஞாயிறன்று சக்தி வானொலியில் அறிவிப்பாளர்களான கணாதிபனும், ஜீவா தியாகனும் அடக்கத் தோடும் பொறுப்போடும் தகவல்களைச் சொல்லி உரையாடிய முறை மெச்சத் தகுந்ததாயிருந்தது. மற்றபடி, அவல
g. 30, 2004 - ജ], 05, 2005
(அவர்களுக்கு) மகிழ்ச்சியையாவது கொடுக் கிறீர்கள் என நினைத்து அலட்டிக்கொள்ளாது இருங்கள்.
* அரட்டை அடிப்பவர்களுடன் 懿记 களும் ஒத்துப்போகும்போது - நீங்களே அவர்கள் அடுத்தபடியாக அவதூறு செய்யும் நபராக இருப்பீர்கள்.
இன்முகமாக இருப்பதற்கு தன் னைப் பாராட்டுவதுடன் மற்றவர்களையும் அவர்களது சிறப்பியல்புகளுக்காகப் LITUTLLбјLD. { flمسسسس
உங்களைப் பாதுகாத்துக் கொள் வதற்காக மற்றவர்களைக் குற்றம் ಆTL! தீர்கள். காலத்திற்கு உண்மையை வெளிப் படுத்த வழி தெரியும்.
"இன்றைய நாளுக்கான நல்ல
f
எண்ணங்கள்"எல்லிநீட் .
ற நூலலருந்து வருமN
வாரும்” என்றார்.
சிரித்தபடியே வந்த அருளர், "உண்ட ச யாக்கும். முற்றத்துக் என்றபடி எதிரில் நின்ற 22.6TTGs) Gui (Flash Back)என்று ಟಿ ". படங்களில் வருகிறதே, அதற்குத் தமிழ் என்ன? முடியேல்லை. வெளியே க.கமால்தீன், ஏறாவூர் - 03 வரேல்லை. வாரும், உ
ஏறாவூா - என் iனாலிகர்
எனறு முனனாலருநத இல்லாவிட்டால் உருவாக்கிக்கொண்டால் முகத்தை மட்டும் அை போச்சு, பின்வெட்டுக் காட்சி என்று எங்கோ "அப்ப பசிக் களைய பார்த்த ஞாபகம். கிறியள். உங்கட வ
{ேS, !டு பிட்டது சாப்பிடாதது ! လြန္တလှိဖို့ရှူး.....” என்று
நிகழ்வுகளை வியாபாரத்துக்கும் விளம்பரத்
துக்கும் பயன்படுத்திப் பரபரப்பைக் காட்டுவது
அநாகரிகம்
●。3e.*○f。
2 தொலைக்காட்சித் திரை ஆறாவது அமர்ந்தார் அருளர்.
கதிரவேலு முகம் சு
நிலமா? ஆறாவது புலனா? ஆறாவது பூதமா?
குமாரநாயகம் தனுசா, தாழங்குடா
O3.
4ā3š, ASVa
ஆறாவது பாதகம்
2x நாட்டுக்கேற்பட்ட பேரிடரின் பின் டையும் பிடரிக்குக் கொ அனைத்துத் தரப்பினரும் இன, மத, குல உடலைக் கிடத்தியபடி வேறுபாடுகள் மறந்து நிவாரணத்தொண்டு யாய்ப் போச்சு இனிம்ெ களில் கவனம் செலுத்துவது பற்றி? என்றபடி விழிகளையும்
-மனோ கோபாலன், ஹப்புத்தளை, விட்டார்.
. "என்னண்ணை, 5 மரங்களை மூழ்கடித்துப் பெருவெள்ளம் எனக்குத் தெரிய ஊரில
வரும்போது நம் வீட்டுக் கிணறுகளுக்கு என்ன
பொருள்! சொல்லுக்கு உடன
உடல்வாகு உங்களு அந்த நேரம் நீங்கள் க பக்கத்தில் நிற்க முடிய கதிரவேலுவின் மு வெளித்தது. இமைக6ை பார்த்த பார்வையில் ( & அருளர் தொடர்ந்: குடிச்சுத்தான் வயிறு 2
இரத்தம் பீறிட்டுப் கொன்றுவிடுங்கள் கூவுமளவிற்கு வன் போனேன். எல்லா வி துடிக்க வெட்டி அவர் நர்த்தனமாடாவிட்டால்
விட்டு வெளியே தோன்றிவிட்டது. உ இன்னும் இன்னும் சரத்குமாரைத் தொழ படம் முடிந்து வெ6 காற்றைச் சுவாசித்தப நினைத்து ஒரே அரு
4ä-S, Sja
23 கடைசியாக என்ன படம் பார்த் தீர்கள்?
ஆர்.உமா, கினலன் எல்ல,
'சத்ரபதியைப் பார்த்துவிடுவதென்று மிகத் தவறான ஒரு கணத்தில் முடிவெடுத்தேன்.
சின்னச் சின்ன ஒல்லிப் பொடிசுகளே ஒரு 212 அரசாங்க உதை விட்டால் குறைந்தது ஒன்பது பேராவது தின்படி பேச வர பின்புறமாய்ப் பறந்து போய்க் கண்ணாடி சொல்வதைப் டே ஜன்னல்களை உடைத்துக்கொண்டு விழுந்து வைத்துள்ள திட்டத் கதற வேண்டுமென்று எதிர்பார்க்கும்போது என்று ஜேவிபி 6 முன்னாள் மிஸ்டர் மெட்ராஸ் தன் கன்னச் அப்படியிருக்கையில்
சதைகள் துடிக்க என்ன பணிணித் ஒன்றை மட்டும் கன தொலைப்பாரோ என்று பயத்துடனேதான் -6 போனேன். பயந்ததற்கு மேலாகவே அவரைக் கண்கள் சிவக்க வைத்தார்கள் வில்லன்கள். இடைவேளைக்குப் பிறகு, அவர்கள் கையைக் காலை முறித்து, சதக் சதக் என்று வெட்டி,
என்ன கேள்வி பட்டவர்கள். எங்க கண்டிக்க உரிமையு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றக்கப்படும் சத்தம் திரைக்குள்ளிருந்து ந்தார் கதிரவேலு. காண்டிருந்தார்.
டி கதிரைக்குள் ந்த வயிற்றை ஒரு |-
Ꮘ06ll
இறங்கியிட்டியள்."
.
பாடு ஒண்டும்
போனவை இன்னும் ப்பிடி உதிலை இரும் கதிரையை நோக்கி த்தார் கதிரவேலு. லயாக்கும் படுத்திருக் பிற்றைப் பாத்து சாப் 5ண்டுபிடிக்க முடியா ரித்தபடி கதிரையில்
நங்கினார். கைகளிரண்
வத
ண்டுசென்று நிறைவாக "உடல்வாகு அப்பிடி ன்ன செய்ய முடியும்" ஆகாயத்தில் நிலைக்க
ாப்பிடியிருந்தனிங்கள். கட்டிளங்காளை எண்ட நினைவுக்கு வாற $குத்தானே இருந்தது. ம்பு சுழற்றினால் ஆரும் (3ip?” கத்தில் சற்றுத் திருப்தி த் தாழ்த்தி அருளரைப் பருமிதமும் இருந்தது. ா. கணட களளையும ப்பிடி வீங்கிப் போச்சு,
I'm mm mm. பாய எல்லோரையும் சரத்குமார் என்று முறை வெறியனாகிப் லர்களையும் துடிக்கத் ள் உடல்கள் மீது சரத் நிம்மதியாய் தியேட்டரை ர முடியாது என்று ல்கள் சிதறச் சிதற, என்று என் மனம் வ ஆரம்பித்துவிட்டது. யே வந்து சுத்தமான யோசித்தால், என்னை ருப்பாயிருக்கிறது.
363 e49fî
வைத்துள்ள திட்டத் யாது என்று புலிகள் லத்தானே, புலிகள் ன்படி, பேச முடியாது ல்வதும் இருக்கிறது. மிழ் ஊடகங்கள் ஏன் க்கின்றன? கோகிலன், மோதரை,
து நாங்கள் பாதிக்கப்
$குத்தான் யாரையும் டு எங்களிடமும் பிழை
துபோதுமென்றுமழைசொல்லலாமா
ஆனாலும், இப்பவும் மண்வெட்டியைப் பிடிச்சுக் கொண்டு நீங்கள் வயலில இறங்கி நிண்டால் இளந்தாரிப் பொடியள் எவரும் உங்கட சாறலுக்குச் சரிசமனாய் வர ஏலுமே.எல்லாம் அந்தக் காலத்துத் தீனெல்லே."என்று ஒரு செருமலுக்காக நிறுத்தினார்.
"இது பரம்பரை வயிறு கண்டியோ,
క్లిష్టకొక్కెళ్ల 千-(リ
και, ༽། f IgA //அப்புவுக்கும் இருந்தது) அப்புவின்ர அப்புவுக்கும் இப்பிடித்தான்" என்று சொல்லி மகிழ்ச்சிப் புன்னகை ஒன்றையும் உதட்டில் சுழிப்பாக நெளியவிட்டார் கதிரவேலு.
"அப்ப பரம்பரைக் குடிமக்கள் எண்டு சொல்லுங்கோ" என்று சிரித்தார் அருளர்.
"உங்கை ஆர்காணும் குடிக்கி றேல்லை. எல்லாம் உடல்வாகு" என்று பெருமூச்செறிந்தார்.
"அது உண்மை அண்ணை, சிலர் முட்டி முட்டியாய்க் குடிப்பினம்.சோறு கறிக்கொருக் கால், பொரியலுக்கொருக்கால், ரசத்துக் கொருக்கால், சொதிக்கொருக்கால் எண்டு வஞ்சகமில்லாமல் வெட்டுவினம்.ஆனால் ஆக்கள் சுள்ளித்தடி போலத்தான் இருப்பினம் சிலருக்கு விரதம் பத்தியம் எண்டு கிடந்தாலும் வயிற்று வீக்கம் வத்தாமலே இருக்கும். உடல்வாகுதான் ஓமோம்"
"இது கள்ளு வயிறே தவிர கள்ள வயிறில்லைக் கண்டியோ'
"பின்ன? உங்கட வயசில ஆர் உப்பிடி வேலையளை இழுத்துப் போட்டுச் செய்யேலும் சும்மா இருந்து சோத்தை நிரப்புற உடம்பே இது" அருளம்பலத்தார் வியப்பைக் குரலில் மேவ விட்டு அடித்துப் பேசினார். கதிரவேலு திருப்தியுடன் உடம்பைக் கதிரைக்குள்ளேயே ஒருமுறை அசைத்துச் சரிப்படுத்திக்கொண்டார். ஆசுவாசமாக ஒரு பெருமூச்சை வெளிவிட்டு, 'விஷயத்துக்கு வா' என்பது போல பார் வையை அருளம்பலத்தில் பதித்தார். அருளம் பலம் சங்கடத்துடன் பார்வையை வேறு கோணத்தில் தரையில் ஊன்றினார். சற்று நேரம் பேசாமலிருந்துவிட்டு, "அப்ப கொஞ்சம், முந்திக் கொஞ்சம் எண்டு
களானால். நீங்கள் எதிரிகளின் வால்பிடி ஆகிவிட்டீர்கள் அல்லது அநியாயத்திற்குத் துணைபோகிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டி வரும். உங்களிடம் அசல் தமிழனுக்குத் தேவையில்லாத கேள்விகள் எழுகின்றன. கவனம்
48a:35N2, e 4Sjo
.ണ്ട.
స్తో
212 சிந்தியா, இன்னொருவர் சிறந்த கவிதை என்று குறிப்பிடுவது, நமக்கு இரசிக்க முடியாத கவிதையாக இருக்கிறதே என்ன காரணம்?
மரணமும் காதலும் போல கவிதையும் அவரவரின் பிரத்தியேக அனுபவம்தான்!
&agsee. Asya
2x மன்மதனின் வெற்றி சிம்புவுக்கு வெற்றிதானே?
சத்தியா, நல்லூர்,
படம் ஆரம்பித்தபோதில், அதன் புதிய இயக்குநர் வெகுவாகப் பேசப்பட்டார். படம் முடிந்தபோது அவர் பின் தள்ளப்பட்டார். படம் வெற்றிபெற்றுவிட்டது என்றதும் அவர் காணாமலே போனார். அனைத்தும் நானே' என்கிறார் அட்டாவதானியின் புதல்வர் அடுத்த படம்தான் பதில் சொல்ல வேண்டும்.
&ack &e 497
212 நாங்கள் என்னத்தைப் பேசி என்ன...இரு தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர எவராலும் முடியுமா?
போட்டன். ஆனாலும் இப்ப அண்ணையிட்ட வாயை விடுற மாதிரி வேறு எவரிட்டயாவது என்னால வாய் விட ஏலுமே.”என்று தயங்கித் தயங்கி இழுத்தார். -
கதிரவேலுவின் பார்வையைத் தாங்கமாட்டாமல் மீண்டும் வேறெங்கோ பார்வையைச் செலுத்தினார்.
"ஒரு கஷ்டம் உதவி எண்டால் உங் களிட்ட ஓடி வராமல் நான் வேறெங்கை போகப் போறன்."
கதிரவேலு தீவிரமான யோசனையில் இறங்கிவிட்ட பாவனையைக் காட்டினார்.
"எனக்கொரு பத்தாயிரம் அவசரமாய்த் தேவைப்படுது அண்ணை, உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறன்'
"என்னத்தைச் சொல்லுறது அருள். உனக்கு நான் இல்லை எண்டு சொல்லு றனானே. போன கிழமையும் நீ கேட்டு வந்ததுக்கு இல்லை எண்டே சொன்னனான்? இருக்கிறதை எல்லாம் தந்திட்டன். இப்ப தாறதுக்கு நான் எங்க போவன் சொல்லு"
* ஆ கதிரவேலு சற்று நிறுத்தினார்.
அருளம்பலம் அவசரமாக இடைவெட்டி
தி னார். "நீங்கள் அப்பிடிச் சொல்லக்
கூடாதண்ணை. நம்பி வந்திட்டன். உங்கட குணம் தெரிஞ்சுதானே நான் வேறை எங்கையும் போய் மினக்கெடாமல் நேர இங்க ஓடி வாறது"
"அது சரி அருள். நானும் எத்தினை தரம்தான்."
"வேண்டாம் அண்ணை. மறுப்பா எதையும் சொல்லிப்போட வேண்டாம். நீங்கள் மழையைப் போல, பூமியைப் போல வாரிக் குடுக்கிற பிறப்பு உங்கட வாயில இல்லை எண்ட சொல் வர வேண்டாம்.'
கதிரவேலு திகைத்தவராக அமர்ந்திருந் தார். "நெடுகத் தந்துகொண்டே இருக்க என்னிடமும் இருக்க வேணுமெல்லே." என்றார் அனுங்கலாக,
"வேனுமான அளவுக்குப் பெய்துவிட் டேனே எண்டு மழை சொல்லலாமா. தேவையான விளைவையெல்லாம் ஏற்கெனவே தந்துவிட்டேன் எண்டு பூமி சொல்லலாமா? அண்ணை நீங்களும் அது மாதிரியல்லவா.தந்துவிட்டேன் எண்டு தட்டிக் கழியாதேங்கோ" அருளம்பலத்தின் வாய்ச்சாலகத்தைப் பார்த்துச் சிரிப்புடன் எழுந்தார் கதிரவேலு.
கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின் -
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல் இன்னாது அம்ம இயல்தேர் அண்ணல்
(புறம் 203:15)
SS SL LSS LSSL LSL LSL LSL LLSLL LSSLL LSSLL LSL இயலாததை யோசித்து மண்டையைக் குழப்பாமல், உள்ள நடப்புக்கு ஏற்றபடி நாம் மாறிவிடுவதுதானே நல்லது?
அ.அச்சுதன், சேனையூர்,
பூனையின் கொலைப் பயமுறுத்தலுக்கு எதிராக எலிகள் கூடி ஆலோசித்த கதையை அறிந்திருப்பீர்கள், பூனை வருவதை அறிந்துகொள்ள அதன் கழுத்தில் மணியொன்றைக் கட்டிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு கடைசியில் பூனைக்கு அந்த மணியைக் கட்டுவது யார்? என்ற கேள்வியோடு கதை முடியும். سمعہ
"அந்தக் கதையை இன்னும் தொடர முடியும்" என்று சொன்னார் நண்பர். "எப்படி? என்று கேட்டேன்.
நண்பர் சொன்னார், "அந்த எலிகள் மத்தியிலிருந்த இளம் சுண்டெலி, நமக்குத் தேவை கொஞ்சம் தூக்க மாத்திரைகள்தான். அதை எடுத்து பூனை குடிக்கும் பாலில் போட்டுவிட்டால், அது தூங்கிவிடும். பிறகு அதன் கழுத்தில் நான் மணியைக் கட்டிவிடுவேன்' என்றது. அவ்வாறு செய்து பூனையிடமிருந்து அவை தப்பித்தன என்றார்.
"தூக்க மாத்திரை வாங்கி, பாலில் போட்டு.இதென்ன நம்ப முடியாமலி ருக்கிறதே" என்றேன்.
"எலிகள் கூடி பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்று தங்களுக்குள் கதைத்துக் கொள்வது வரை நம்பலாம் என்றால், அதைத் தூங்க வைத்துக் கட்டிவிடுவதை ஏன் நம்ப முடியாது” என்றார் நண்பர்,
ఆaహత్ర6

Page 22
7 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கை எடுத்த நிலையில் இந்திய அணி சார்பில் கபில்தேவ்வும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனும் இணைந்து ஆடிக்கொண்டிருந்தபோது, இந்திய அணி 168 ஓட்டங்களைப் பெற்றவேளை அசந்த டி மெல்லின் பந்தவிச்சில் விக்கெட் காப்பாளர் அமல் டி சிவாவிடம் பிடி கொடுத்து விவராம கிருஷ்ணன் ஆட்டமிழந்தார். விக்கெட்
காப்பாளராக தனது திறமையைக காட்டிய மெல் டி சில்வா இப்போட்டியின் போது எட்டாவதாக பிடித்த கெச் இதுவாகும்.
பின்னர், சாலிய சுஹங்கம வீசிய பந்தக்கு எஸ்.விஸ்வநாத் ஆட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 9 விக்கெட்டுகளுக்குப் 169 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஓராணன்
EFT
S32 U ఫ్ల 毅
(பண்டத்தரிப்பு, பனிப்புலம் அம்மன் கோவிலடியைப்
தகவல்:- என்றும் உன் அண்பை மறவாத உன் பிரிவால் துயருறும் குணேஸ்வரன், பிலெட்ெ ஜேர்மனி KKumeswaran, Detmotl, STR.168, 33604, Bielefel, German
ܬܐ ܚܦܝܬܐܣܝܪܝܚ ܢܫܝܚܝ̈ܘܬܐ EUEðEller (fjall
பிறப்பிடமாகவும் ஜேர்மனி, பிலெபெல்ட் நகரை வசிப்பீடமாகவும் கொண்டவர்.) இல்லறக் கோபுரத்தின் மணிவிளக்கே! அன்பின் வடிவமே மனைவி - பிள்ளைகளின் வளர்ப்பின் கருணை வடிவமே பண்பின் சிகரமே உனது அன்பினாலும் ஆனந்தச் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்தவனே! நண்பர்களுக்கு நற்பண்பைக் காட்டியவனே தந்தை, தாய், சகோதரங்கள், உற்றார், உறவினர்களை உன்னை விட மேலாக எண்ணியவனே காலன் உன்னை அணைத்து ஓராண்டு கழிந்தது என நாங்கள் நினைக்கவில்லை கருணைக்கடலே! என்றும் எங்கள் இதயத்தில் சுடர்விளக்காய் பிரகாசிக்கிறாய்!
சகோதரங்கள், உற்றார்,
78 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ருமேஸ் ரத்னாயக்காவின் பந்துக்கு முகங் கொடுத்த கபில்தேவ் பந்துவீச்சாளரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தபோது 149 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்த இலங்கை அணி தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
இரண்டாவது இன்னிங்ஸின்போது இலங்கை அணி சார்பில் ருமேஸ் ரத்னாயக்க 49 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், அசந்த டி மெல் 64 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக், சாலிய சுஹங்கம 567 ஓட்டங்களையும் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டனர்.
போட்டியின் முதலாவது இன்னிங்ஸின்போது 11 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது மாத்திரமின்றி இரு இன்னிங்களிலும் சிறப்பான முறையில் விக்கெட் காப்பாளராகச் செயற்பட்ட அமல் டி சில்வா போட்டியின் வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் நடுவர்களாக எம். எஸ்.பொன்னுத்துரையும் பீ.டப்ளியூ.விதானகமகேயும் கடமையாற்றினர்.
ஒரு காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களாக விளங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 1987/88ஆம் வருடங்களில் தனது இந்திய சுற்றுப் பயணத்தின்போது தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 6ஆவது இறுதியானதுமான டெஸ்ட் போட்டி 1988 ஜனவரி மாதம் 11ஆம் திகதி சென்னையிலுள்ள சிதம்பரம் (செபொக்) விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
ரவி சாஸ்திரி முதற்தடவையாக இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய போட்டி இதுவாகும். இதே நேரம் 19 வயதுடையவராக இருந்த பந்துவீச்சாளர் நரேந்திர ஹிர்வாணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து கிடைக்கப் பெற்ற முதற் போட்டியும் இதுவாகும்.
நாணய சுழற்சியின் மூலம் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் ரவிசாஸ்திரி
இலங்கை அ
கடந்த ஞாயிறுக்கிழ ஏற்பட்ட கடல் கொந்தளிப் நாடடின பல பாகங்கள
சேதமடைந்தது மட்டுமல்ல உயிர் சேதங்களும் ஏற்பட் எல்லோருக்கும் தெரிந்தே இதனால் நியூஸிலாந்:
స్ద్య్య్య్య
மேற்படி அனர்த்தம் க இலங்கை அணியின் பெய குறிப்பிட விரும்பாத வீரர் தாயார் காணாமல் போயு យល់ கிடைத்துள்ளத்
ஏனைய கிரிக்கெட் வீரர்க கவனமும் கிரிக்கெட் விை இல்லாமல் சக வீரரின் த நிலைமையிலேயே குறிய இருக்கிறது. 1.இந்த விடயம் குறித்த
பிபிசிக்கு கருதது தெரி
உங்கள் பிரிவால் நிலைகுலைந்து நிற்கும் மனைவி, பிள்ளைகள்,
முகாமையாளர் எமது அ6 வீரர்கள் அனைவரும் பெ அதிர்ச்சியில் உள்ளார்கள் குடும்பத்தவர்களின் நிலை
6
தின்
உறவினர், பெற்றோர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதன்முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தனது அணிக்குப் பெற்றுக் கொடுத்தார். 156 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கபில்தேவ் புதிய ஆட்டக்காரரான அஜே ஷர்மாவுடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெறுமதிமிக்க 113 ஓட்டங்களை இந்திய அணிக்குப் பெற்றுக் கொடுத்தனர். 19
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITäsLT L. CaS. EFTTILfo J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 6 பிறந்த கிழமை சனி
றப்பெண் 6ஐயும் சனிக்கிழமையினையும் கொண்டுள்ள நீங்கள் சேர்ந்து வாழும் மனநிலை அற்றவராக இருப்பீர்கள். கூழ் குடிப்பதாக இருந்தாலும் கூட்டு ஆகாதது என்ற கொள்கை உடையவர் நீங்கள். இதனால் எப்பொழுதும் தனித்து வாழவும் தனிப்பட்டு வாழவும் விரும்புவீர்கள். உற்றார், உறவினர் நண்பர்களுடன் சேர்ந்து வாழ விரும்பமாட்டீர்கள். ဒ္ဓိ ၊ சேர்ந்து வாழும்போதுதான் பல பிரச்சினைகளும் சிக்கல்களும் உருவாகின்றன என்று நம்புகின்றவர்தான் நீங்கள் மற்றவர்களுடன் நெருங்கிப் பழகவோ அல்லது | அந்நியோன்ய நிலையை ஏற்படுத்தவோ மாட்டீர்கள். அவர்களுடன் சரளமாகப் பேசவோ அன்பைப் பங்கிடவோ H-H மு:ள் ” பந்துகளுக்கு முகங்கொடுத்து சிறந்த முறையில் "உங்களைத் தனியாகவே எப்பொழுதும் காணலாம். துடுப்பெடுத்தாடிய கபிலதேல் 19 ஓட்டங்களைப் உங்களைச் சுற்றி நண்பர்களையோ உறவினர்களையோ மூலம் இந்திய ತಿಣ್ಣೆ தனது சகல காண முடியாது. தனித்துப் பிறந்தோம்; தனியாகத்தான் G இழந்து 382 ஓட்டங்களைப் ်းနှီးဖို့ என்ற நெறியினை நீங்கள் ಖ್ವ. ழாக்கள், கச்சேரிகள், கூட்டங்கள், DI به لیبی - رسمی است. ಟ್ವಿಘ್ನ மேற்கிந்திய தீவுகள் அணி போன்றவற்றுக்குச் செல்லமாட்டீர்கள். அது மட்டுமல்ல; 器 முன்வந்தது. ஆரம்ப துடுப்பாட்ட . நெருக்கமானவர்களின் திருமணம் மற்றும் நல்ல ரர்களான கிறிணிப் மற்றும் ரிச்சட்சன் ஆகியோர் காரியங்கள் போன்றவற்றுக்கக் கூடச் செல்லமாட்டீர்கள் ಇಂತ್ಲಿ 39:": ಪಿಳ್ಗು" ಗಾಗಾ நேரம் பிடித்தது. அணியின் தலைவர் விவியன் * . . . * " " " • ۰۰۰ : ''' ۰ ''' ۰ ۵ ۲ بی :: * ரிச்சர்ட்ஸ் எங்கேயாவது சென்றுவிடுவீர்கள். உங்கள வீட்டுக்கு கறுப்பு நிற குளிர் கண்ணாடி அணிந்து மிக விருந்தாளிகள் யாராவது வந்தாற்கூட வீட்டில் வேகத்தில் டுட்டிருந்த புதிய இம் : வீரரான நரேந்திர ஹிர்வானி மீது அனைவரின் ன்றுவிடுவீர்கள் வந்தவர்கள் சென்ற பிற்பாடுதான் நீங்கள் அவதானங்களும் இப் போட்டியின்போது வீட்டுக்கு வருவீர்கள். ஈர்க்கப்பட்டிருந்தன. பெண்களைப் போன்று உங்களிடமும் வெட்கம் ಆಳ್ವ ಘೀ :oooo.": பந்துவீசிய வறிர்வானி 61 ஓட்டங்களுக்க 8 கு நிலையை இந்த வெட்கம் ஏற்படுத்துகின்றது. பெண்களிடம் ܘܵܬܹܐ இவரது சிறந்த பந்துவீச்சின் முன்பாக மிகுதியாகக் கூச்சம் அடையக் கூடிய பண்பினைக் மேற்கிர் ர் அணியால் 184 ஓட்டங் கொண்டிருப்பீர்கள். அன்புடன் பேசுவது என்பது அழகான மற ந்திய தீவுகள் " " " கலை, நல்ல வார்த்தைகளைச் சீராக எடுத்து மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. உரையாடுவது என்பது ஆழமான மனநிலை. ஆனால் இந்திய அணி தனது இரண்டாவது நீங்கள் அன்புடன் பேசமாட்டீர்கள் உங்கள் பேச்சில் இன்னிங்ஸின் போது 8 விக்கெட் இழப்பிற்கு 27 - மென்மை இருக்காது முரட்டுத்தன்மைதான் அதில் இருக்கும் ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது. நீங்கள் செய்கின்ற தொழிலைக் கூறப்போனால் அது இந்திய அணி சார்பில் டபிள்யூவீராமன் 83 மென்மையான தொழிலாகவோ அல்லது இலகுவான்
ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தொழிலாகவோ இருக்காது. கடினமான தொழிலாகத்தான் -மைந்தன். இருக்கும் வேலை செய்யும் இடத்திலும் பிறரோடு பேசவோ LL YLSLSSSS SSSSLS SSSSS SLSS SLSS SS SS SS SS SS SS SS பழகவோமாட்டீர்கள். தான் உண்டு தன் பாடுண்டு என்று r r།། தன் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
5IBID திரும்பியது அந்தளவிற்கு வேலை விடயத்தில் அக்கறை காட்டுவீர்கள். 50)LD தொடர்பில் அடிக்கடி தொடர்பு 16ஆவது தொடக்கம் பல தொழில் புரிந்து J6) பேரிடம் கொண்டு விசாரித்து வருகின்றனர். மாறி வருமானம் போதாமல் சிரமப்படுவீர்கள் 26 வயதுக்குப் எனவே அணி வீரர்கள் பின்னர்தான் தொழில் முறையினைப் பொறுத்தவரையில்
), U6) எடுக்கப்பபோகும் முடிவைப் முன்னேற்றம் அடைவீர்கள். 29, 32, 35, 38, 40 வயதுக் டது பொறுத்தே நடைபெறவுள்ள காலங்களில் நல்ல வருமானம் கிடைக்கும் இடையிடையே த கிரிக்கெட் தொடர் குறித்து சிரமங்கள் ஏற்பட்டாலும் கஷ்டம் இருக்காது. 43 வயதிலிருந்து 55 வயது வரை வருமானம் ஏராளமாகவும்
துக்கு கருத்து தெரிவிக்க முடியும் என்று L SSS S LE SSSSS S SSS S S S AAAqSqqSS S S S LSLS S S SS SS SL0 SS SSS S
நியுஸிலாந்தில் தெரிவித்தார். தாராளமாகவும கிடைக்கும். இதன் பின்னர் நீங்கள் தொழில் கை அணி அவர் மேலும் தெரிவிக்கையில் செய்யக்கூடிய 9 L6) நிலையோ மனநிலையோ இருக்காது. அநேகமாக அவர்கள் திரும்பி இதன் காரணமாக உங்கள் பிள்ளைகளின் ஆதரவில் ஆயுள்
வரை வாழ்வீர்கள்.
42 வயது வரை உங்கள் தேக நிலையில் எந்தக் குறைவும் இருக்காது. தலைவலி, காய்ச்சல் கூட ஏற்படாது. 13ஆவது வயது தொடக்கம் உடல் நிலை அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும். வயிற்றுப்போக்கு, சீதபேதி, வாயுக்கோளாறுகள் ஏற்பட்டுக் கஷ்டப்படுவீர்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும் நேரங்களில் நீங்கள் - எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவுகளையே சாப்பிட
வேண்டும். அத்தோடு சீதபேதிக் கோளாறு ஏற்பட்டிருக்கும் Ν நேரங்களில் கீழ்வரும் உணவு வகைகளை உட்கொள்வது
சிறந்ததாகும்.
கசகசா, கறிவேப்பிலை, வாழைப்பூ வாழைப் பிஞ்சு,
ாரணமாக வரமாட்டார்கள் என்று குறிப்பிட்டது வெந்தயம், வெள்ளைப் பூண்டு, பனை நுங்கு
师 குறிப்பிடத் தக்கது. உங்களின் அதிர்ஷ்ட எண் ஒன்பது 9, 18, 27 ஆகிய
ஒருவரின் இப் போட்டிகள் யாவும் திகதிகளில் முக்கியமான கருமங்களைச் செய்யுங்கள். ள்ளதாகத் ஒத்திவைக்கப்பட்டு இலங்கை இந்தத் திகதிகள் சனிக்கிழமையில் அமையுமாக இருந்தால் நால் நியூஸிலாந்து அணிகளுக்கு உங்களுக்குச் சிறப்பும் வெற்றியும் அதிகமாகும். நீங்கள் ளின் இடையிலான போட்டி ஜனவரி எந்த நிறத்திலும் ஆடை அணியலாம். நீங்கள் எந்த எண் ளயாட்டில் 2ஆம் திகதி நடைபெறும் என்பது உள்ள வீட்டிலும் வசிக்கலாம். அப்படியாக அதிர்ஷ்டம் Tu Ts6 ': வீரர்கள் :15 நீங்கள் யாவும் உங்களுக்கு T85 6)h60)85 9. ரரகள யாகமானதே.
அனைவரும் தமது தாய் நாட்டின் ஆகவே எண் 6ஐயும் சனிக்கிழமையினையும் உடைய d அசம்பாவிதத்திற்காகத் தமது நீங்கள் வாழ்வில் வெற்றி பெற என் ஆசீர்வாதங்கள் பித்த போட்டிகளைக் கைவிட்டுத் தாயகம் சனியோடு எண் ஆறு சேர்ந்தால் இனிப்பு வாழ்வுண்டு. ரியின் திரும்புவது இலங்கை வரலாற்றில் தனிப்பட்டு வாழ விரும்புவீர்! தனியாகவே உயர்வீர்! E பொன் எழுத்துக்களால் வெல்வீர்! ரும் அடுத்து ஆதிக்கம் 6 ஆாயிற்றுக்கிழமை , தமது - - - )60) LO தெரிவித்துள்ளனர். பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்!
JLDoci
UDUI9, g,30, 2004 - ജ1,05, 2005

Page 23
III I I I I I I I I I I I I ) G32g2fD 6ño 60 TTL ”R”. (1736 - 1819)
வாய்ந்தவராக இருக்க
. ஸ்காத்லாந்தைச் St
1775ஆம் ஆண்டில், 6 வல்லுநராகவும், வான
அன்று. இது போன்ற சாதனங்களை, முதல் நூற்றாண்டிலேயே அலெக்சாண்டிரியாவின் ஹீரோ விவரித்துக் கூறியிருந்தார். 1689ஆம் ஆண்டில் தாமஸ் சாவரி என்பவர், நீர் இறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை நீராவி எஞ்சினுக்குப் புத்தாக்க உரிமை பெற்றிருந்தார். இந்த எஞ்சினிலிருந்து
η *2
திறை விளங்கிய மேத் ே
c- -حيج
நீர்ப்பொருளாக மாற்றுவதற்கு ஒரு தனி
அறையை இவர் அமைத்தார். இது இவர்
செய்த முதலாவது முக்கிய
சீர்திருத்தமாகும். இதற்கு இவர் 1769ஆம் * ஆண்டில் புத்தாக்க உரிமை
பெற்றார், நீராவி உருளைக்கு
வெப்பத் தொடர்பறுத்து ; பாதுகாப்புச் செய்தார். இரு
வகையில் செயற்படும் எஞ்சின்
S கண்டுபிடித்தார். இந்தப் 8 புத்தமைப்புகளும், வேறு சில
சிறிய சீர்திருத்தங்களும்
ஒருங்கிணைந்து, நீராவி
எஞ்சினை நான்கு ஆ மடங்குக்கு மேல் திறனுடையதாக
பயனுடையதாக இல்லாதிருந்த ஒரு சாதனத்தைத் தொழில் இதுறையில் பெரிதும்
பயன்படக்கூடிய மாபெரும் சாதனமாக இவருடைய சீர்திருத்தம் மாற்றியது.
எதிரிடை இயக்கத்தை ஒரு சுழல் இயக்கமாக மாற்றுவதற்கான பல்லிணைப்புத் தொகுதிகளையும் 1781இல் வாட் கண்டுபிடித்தார். இந்தச் சாதனத்தின் மூலம் நீராவி எஞ்சினின் பயன்பாடுகள் வெகுவாகப் பெருகின. மேலும், மையம் விலகுவிசையுள்ள வேகங்காக்கும் அமைவு ஒன்றை 1788ஆம் ஆண்டில் வாட் கண்டுபிடித்தார். இதன் மூலம் எஞ்சினின் வேகத்தை தானாகவே கட்டுப்படுத்த முடியாது. 1790இல் அழுத்த அளவி ஒன்றைக் கண்டுபிடித்தார். கணக்கிடும் பொறி ஒன்றையும் செய்தார். பொருளளவு, விசை வேகம், தொலை முதலியவற்றினைப் பதிவு செய்து சுட்டிக் காட்டும் கருவி ஒன்றை அமைத்தார். நீராவியைக் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் ஒன்றையும் கண்டுபிடித்தார். இது தவிர, வேறு பல சீர்திருத்தங்களையும்
சேர்ந்து ஒரு கூட்டாண் அமைத்தார். அடுத்த 1 வாட் மற்றும் போல்ட்ட ஏராளமான நீராவி எஞ் தயாரித்தது. இரு கூட் செல்வந்தர்களானார்கள்
நீராவி எஞ்சினின்
மிகைப்படுத்திக் கூறுவ தொழிற்புரட்சியில் முக் வேறு பல கண்டுபிடிப் சுரங்கத் தொழில், உே தொழில், எந்திரத் துை முன்னேற்றங்கள் ஏற்ப என்பவர் 1733இல் கணி ஒடக்கட்டை, 1764இல்
ஹார்கிரீவஸ் கண்டுபிடி கதிர்ப்பொறி ஆகிய ே கண்டுபிடிப்புகள் சிறிய அமைந்தன. அவற்றுள் எதுவும் தொழிற்புரட்சி காரணமாக அமையவி
சற்றுச் சீர்திருந்திய ஒரு நீராவி எஞ்சினுக்கு 1712ஆம் ஆண்டில் தாமஸ் நியூகாமன் என்ற ஆங்கிலேயர் புத்தாக்க உரிமை பெற்றார். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து நீரை இறைப்பதற்கு நியூகாமனின் நீராவி எஞ்சின் | UusiutL5).
1764ஆம் ஆண்டில், நியூகாமனின் நீராவி எஞ்சின் மாதிரியொன்றைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நீராவி எஞ்சினில் ஜேம்ஸ் வாட்டுக்கு ஆர்வம் தோன்றியது. கருவிகள் செய்வதில் ஓராண்டு காலமே பயிற்சி பெற்றிருந்தார். நியூகாமனின் நீராவி எஞ்சினில் இவர் செய்த சீர்திருத்தங்கள் மிக , ཅ་ முக்கியமானவை. எனவே, நடைமுறையில் பயனுடைய முதலாவது நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தவர் என ஜேம்ஸ் வாட்டைக் கருதுவது முற்றிலும் நியாயமே.
நீராவி எஞ்சினில் ஆவியை
চিন্তি GI02MGi Jamii Caola 2001 El
coalitics Olaos Glen
25.30, 2004 - 6). 05, 2005
l[ அச்சுவினி பரணி, கர்த்திகை மிருக#டத்துப் பின்னரை திரு மகம், பூரம், உத்தரத்து முதற்ܐܝܼܬ C)ால் தொழில் நிலை 9ٹ வாதிரை புனர்பூசத்து முன் கால்)
2 மந்தம், செலவு மிகுதி, கரியத் Y-முக்கால் *::::::A; . . . . ழில் மாற்றம், பாரிய முதலீடு தடை உறவினர் பகை స్టో 醫 கடன்படல், பெரியார் உதவி, மனக் கலக்கம், இ அன்னியர் சதவாசம, உதயாக சமம, }} ! সুত, ? உறவினரால் கஷ்டம், உத்தியோக மாற்றம், ெ ர்ைல்ம்ஸ்ள்ேவ்ர்ள் : திே: குறைந்த இலாபம் இலாபம்” விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் s அதிஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட நூல் தள் அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ் இலக்கம் 6
*:, க்ககம்:
(கார்த்திகை பின் முதகால, \(புனர்பூசத்துநாலங்கால்பூசம் உத்தரத்துப் பின் முக்கால், (
தொழில் கலக்கம், பண விரயம், தூர இடப் : ' ೧೫ உயர்ந் Galició, பய்ண்ம் மனக் குறை நீங்கும், உத்தியோக ** :: 鱼 முயற்சி பெரியோர் உதவி மாணவர் கல்வி பி உத்தியோத் மகிழ்ச் பதவிகளில் சிறப்பு, மேலதிகாரிகளின் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம பரம் மாணவர்தல்வி குழப்பம் விவசாயிகள், # முயற்சியின்மை, விவசாயிகள், G இலாபம் விபரிகள் மத்தி இலாபம் பரிகள் அற்பு இலும் s அதிஷ்ட நூல் செவ்வாய் அதிஷ்ட நாள் நீங்கள் அதிஷ்ட ரஸ் வெள்ளி 凸 அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III I I I I I I I I I I I I I I I I I I I II () (OOC
Eகத்தில் திறமை வில்லை. எனினும் ரு பொறியியல் கத்தில் மிகுந்த
பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவையளோடை பேசித் தீர்க்காமல் சும்மா வாய்க்கு வந்தபடி பேசித் திரியிறதால எந்த நன்மையும் இல்லையுங்கோ என்ன ಶ' நடக்கப் போகுது எண்ட துணிச்சலோட எங்கட சுயவோடையே நேரில கதைப்பமெண்டிட்டு போனைப் போட்டன் மறுமுனையிலிருந்து
“வணக்கம் தமிழீழம்"
ற இற
காபூ தம்பி வணக்கம், வணக்கம், உவர் மசாலியாகவும் = قافلة நிற்கிறாரே. 66 ட்டன் என்பவருடன் மறுமுனை: "யாரையா கதைக்கிறீர். ஆரோடை
கதைக்க வேணும்."
காபூ: நான் வந்து தம்பி காபூ கதைக்கிறன்,
ŝaff சுப. தம்பியோட கொஞ்சம் கதைக்க ஏலுமே.
மறுமுனை: காபூ வெண்டால் விளங்கயில்லை. சொறிதம் நான்கந்தசாமி கொழும் பிலயிருந்து
மறுமுனை - அப்பிடியே அவர் ஒரு மீட்டிங்கில இருக்கிறார். கொஞ்சம் லேட்டா எடுங்கோவன்
எண்டு மறுமுனையில பேசேக்கேயே 'ஆர் கேக் தினம் எண்ட குரல், அது கூபாவின்ர மாதிரித்தான் கிடக்குது போன பொத்திக்கொண்டர் போல, சத்தம் மெதுவாக் கேட்குது. அவருக்கு ஆன்ஸர் பண்ணின பையன் சொல்லிறார்.
'அண்ண உங்களத்தான் கேட்கிறார். யாரோ கொழும்பில இருந்து கந்தசாமியாம் தம்பி எண்டுதான் கேட்டவர் எண்டு பெடியன் குசுகுசுக்கவும்.
தம்பியாமோ.நீர் என்ன சொன்னனிர். மீட்டிங் ஒண்டில இருக்கிறார் எண்டு கொஞ்ச
g மெளனத்துக்குப் பிறகு பேசினவரே திரும்பியும்
பேசினார். R மறுமுனை ஐயா.மீட்டிங் முடிஞ்சுது ஒரு வினை நீராவி I நிமிசம்லைன்ல இருங்கோ' எண்டார் ஹோல்டேர்ன் 769) போட்டார் போல, அது சரியா விழயில்லை.
எடுக்கிற எல்லாருக்கும் ஒரே மீட்டிங் எண்டு محاسبی மை நிறுவனத்தை சொல்ல வேண்டாம். ஒரு சிலதுகளுக்கு கொஞ்சம் 5 ஆண்டுகளில், தள்ளி நிக்கிறார் எண்டும் சொல்ல வேணும். ଶ]] நிர்வாகம் விளங்குதே எண்டு கூபர்வே பெடியைப் பேசிக் சின்களைத் கொண்டிருந்தார். ஒருக்காச் செருமிப்போட்டு, -ாளிகளும் பெருஞ் "ஹலோ.யாரையய்யா கதைக்கிறியள்." f, "ஆர் சுபாதம்பியே நான் கந்தசாமி" முக்கியத்துவத்தை "உப்பிடி மொட்டையா கந்தசாமியெண்டால் து கடினம். ஞாபகம் வருகுதில்லையே எந்தக் கந்தசாமி எண்டு கிய பங்காற்றிய கபா கேட்கவும் இதுக்கு மேல மறைக்கேலாது எண்ட புகளும் உண்டு தப் புரிஞ்சுகொண்டன் லாகவியல் 'தம்பி நான் காதிலை t கந்தசாமி ற ஆகியவற்றிலும் லைன் துண்டிச்ச மாதிரி ஒரு
ததததையும காணயலலை. டன. ஜான் கே கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவரே "ஹலோ" டுபிடித்த பறக்கும் எண்டர் ஜேம்ஸ் ஓம் தம்பி நான் லைனில்தான் இருக்கிறன் தத நூறபுக என்ன தம்பி சத்தத்தைக் காணயில்லை." lj) "அதொண்டுமில்லச் சொல்லுங்கோ என்ன சீர்திருத்தங்களாக விஷயமாக் கோல் எடுத்தனிங்கள். நான் ஒண்டையும் தனிப்பட்ட பிறிப்பயர் பண்ணவும் இல்லை. அதான் யோசிச் கு முக்கிய சனான். ல்லை.
(தொடரும்.)
(சித்திரையின் பின்னரை, சுவாதி, மூலம்பூரம் உத்தராடத்து
விசாகத்து முன் முக்கால்) முதற்கால் ------ தொழில் பலிதம் பெரியோர் நட்பு "தொழில் நன்மை பணம் சேரல், ான மேன்மையானக் கஷ்டம் குடும்பத் இனமகிழி அந்நிலை பிரான
ல்லை உத்தியேக மகிழ்ச்சி மாணவர் கல்வி : பதிப்பு E.----- ப்பு, பரீட்சையில் வெற்றி விவசாயிகள்,
jšá, இலாபம்
ாபாரிகள் குறைந்த இலாபம், ர்ஷ்ட நாள் புதன் அதிஷ்ட நாள் திங்கள் ர்ஷ்ட இலக்கம் 0. அதிஷ்ட இலக்கம் 04
(விசாகத்து நாலாங்கால், உத்தராடத்துப் பின் முக்கால்,
அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் நன்மை, காரியானுகூலம், முனைரை
ர்ந்த நிலை, பெரியொர் சகவாசம், பணப் தொழில் உயர்ச்சி கெளரவம் பொருள்வரவு
க்கம், உத்தியோகக் கெடுபிடி மேலதிகாரிகள் ਪੰ
கார்ல்ட்ஃசன் : Surfsal stub.
நாள்; வியாழன்
ösrg5aoo y, sisörsról
G8g5iu ulo -- la ge6situacio 11_6svad6os.» «obs
தனு - சூரியன், மேடம் இராகு, கர்க்கடகம் சனி, கணனி வியாழன் துலாம் கேது. விருச்சிகம் புதன், வெள்ளி, செவ்வாய் சந்திரன் கர்கடகம், சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவவTம சஞ்சரிப்பார்
LATGA GGRAGGIO,
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
கந்தசாமி
at as "ஒரு விஷயமில்லை, தம்பி பல விஷயமி ருக்கு முதலில நீங்களும் சுகமா இருக்கிறியளே. அதோட உங்கட தலைவரையும் நான் சுகம் விசாரிச் சனானெண்டு சொல்லுங்கோ."
"ஆ.சொல்றன், சொல்றன். நீங்கள் எடுத்த விஷயத்தைச் சொல்லுங்கோ எனக்கு வேறொரு மீட்டிங் இருக்கு"
"ஐயையோ தம்பி, அவசரப்படாதேயுங்கோ, ஒரு அஞ்சு நிமிஷம். இவர் ஜனாதிபதி புதுக்க தயாரிச்ச நிகழ்ச்சி நிரலையும் நிராகரிச்சுப் போட்டியளே."
நிராகரிக்கிறதெண்டால் நாங்கள் நிரந்தரத் தீாவைப் பற்றி இப்ப கதைக்க விருப்பமில்லை யெண்டுதானே சொல்லியிருக்கிறம் எங்கட தலைவர் சொன்ன மாதிரி இடைக்கால நிர்வாக சபைதான் எங்களுக்கு. சொறி, எங்கட மக்களுத் தேவை. இதில நாங்கள் மிகவும் இறுக்கமா இருக்கிறம்"
"அவ நிரந்தரத் தீர்வு பற்றிப் பேச்சுக்களை ஆரம்பிச்சுப் போட்டு, பிறகு இடைக்காலத்தைப் பற்றிப் பேசலாமெண்டுதானே சொல்லியிருக்கிறா" "அவவை எங்கட தமிழ் மக்கள் நம்பயில்லை. அவவுக்கும் அவவின்ர தம்பிக்கும் யுத்தத்திலதான் விருப்பம்."
"சரி. நீங்கள் சொல்லிற மாதிரியே வச்சுக் கொண்டாலும், நிலமையை மேலயும் சிக்க லாக்காமல் பேச்சுக்கு வந்துபோட்டு இடைக்கால சபை சம்பந்தமான பேச்சை முன்னிலைப்படுத் தலாந்தானே!"
"நீங்கள் சொல்லிறதும் சரிதான். ஆனா இப்ப பேச்சுவார்த்தைக்குப் போனால், அவ கூப்பிடவும் பயந்து போயிட்டமெண்டெல்லோ ஆககள் நினைப்பினம் அதைவிடவும் சனத்தை புத்தப் பரபரப் புக்குள்ள கொண்டு வாற முயற்சிகளும் அடிபட்டுப் போகுமே எண்டுதான் யோசிக்கிறம்
"நான் சொல்லிறன் எணடு குறை நினைச்சுப் போடாதயுங்கோ.யுத்தத்துக்காகச் சனத்தைத திரட்டிறதை விடவும் சமாதானத்துக்காகத் திரட்டிறது சுலபம் கண்டியளோ.ஏன் நீங்கள் ஒருக்கா ட்றை பண்ணக் கூடாது.”
"சரி இதப் பற்றி ஒருக்காத தலைவரோடை கதைக்கிறன் வேற என்ன விஷயம் செல்லுங்கோ,
'உந்த மட்டக்களப்பில ஒவ்வொரு நாளும் ஒரு கொலை விழுகுதே. ஊடுருவிறதில நல்ல திறமை இருக்கிற நீங்கள் உதுகளை கண்டுகொள்ள மாட்டிங்களே."
"முதலிலை எங்கட திறமையைச் சொன்னதுக்கு தமிழீழ விடுதலை மக்களினர் நன்றிகள். அது போக கொலையெண்டியள் அதுக்கும் எங்களுக்கும் எதுவித சம்பநதமுமில்லை யெண்டதை நாங்கள் பல தடவைகள் தெளிவாச் சொல்லிப்போட்டம் திரும்பவும் எங்களை ஏன் அதுகளோட தொடர்புபடுத்திறியள் சிரிக்கிறார்,
சிரிப்போட லைன் கட்டப்போசசு தம்பியெட்டக கேக்கிறதுக்குக் கனககக கேள்விகளிருக்குது. திரும்பவும் அவருக்கு கோல எடுததுக் கொண்டிருக்கிறன.கிடைக்கயில்லை.
UITGLIO GEOLULIUOJUJU MUUEUDEU
jául :
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்
தொழில் மந்தம், பணவரவு தடை புதிய முயற்சி பிரயான மிகுதி கெளரவக் குறைவு, உத்தியோகக் கலக்கம் மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மந்தம் விவசாயிகள்விபரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம் 04
dan :
முரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் கஷ்டம்,கரியக்கேடு புதிய எண்ணம் வெளியிட வாழ்க்கை, உறவினர் பகை, உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள்

Page 24
இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கார் கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் சாதனைகளின் சிகரத்தி கொண்டிருக்கிறார். கடைசியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடித்த சதத்தோடு டெஸ்ட் போட்டிகளில் சதங்களைப் பெற்றார். இதுவரை அதிகூடிய சதங்களாக சதங்களை இந்தியாவின் கவாஸ்கர் அடித்திருந்தார். இப்போது அச் சாதனையை சச்சின் சமன் செய்தி ஆடிக்கொண்டிருப்பவர்களோடு ஒப்பிட்டால் லாரா (மே.இ.தீவுகள்) 20 சதங்களுடனும், அவுஸ்திரேலியாவின் மத்யூ ஹைடன்,ஜெஸ்டின் லா இன்ஸமாம் ஆகியோர் தலா 20 சதங்களையே அடித்துள்ளனர். இவர்கள் நெருங்கும் போது சச்சின் எத்தனை சதங்களைத் தாண்டுவாரே பெறுவர் என சச்சினைப் பாராட்டுகிறார் கவாஸ்கர் ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒருவரும் 10,000 ஓட்டங்களைப் பெறாத நிலை ஓட்டங்களைக் குவித்து எட்டாத உயரத்தில் இருக்கிறார். அதில் 7 சதங்கள், அரைச் சதங்கள் எடுத்துள்ளார். மொத்தம் 10 போட்டிக ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 4.0
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்றவர்களில் சிலர் சச்சின் 4 கவாஸ்கர் - 3, ஸ்ரீவோ - 32 டொன் பிரட்மன் - 29, அலன் போடர் 27, GAITIJAT = 2
கிறிஸ்மளில்
弗னா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விய தந்திரத்துக்காகப் பல யுக்திகளைக் கைய வருகிறார்கள்.
இது சீனாவின் பீஜிங் நகரில் ஒரு கன முன் எடுக்கப்பட்ட படம் கிறிஸ்துமஸ் தாத்தா நீண்ட வெள்ளைத் தாடி ஒட்ட வைத்த விளம்பர மாடல் நபர் முகத்தில் குரங்கு மாஸ் மாட்டியிருந்தார். இந்த வித்தியாசமான கிறிஸ் தாத்தா அந்தக் கடையின் விற்பனை அதிகரிப் பெரும் உதவியாக உள்ளார் என்று 2 fanUunens Hofsstigni.
S S S S S S S S S S SS SS SS SS நியூஜெர்மாநிலத்திலுள்ள அட்லாண்டிக் நகரின் கடற்கரையோரங்களில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் வீதத்தில் உ கலைஞர்கள் கேளிக்கை நாடகங்களை நடத்தி வந்தார்கள் இது 18 முதல் நடைபெற்று வருகிறது. முதலில் கலைஞர்கள் தீவின் கன் ணலில் பணிபுரிந்தார்கள். அவற்றில் தேவதைகள், பெண்கள், சிதைந்து போன கப்பலின் அகதிகள் போன்றவர்களின் அமைப்பில் உரு திட்டப்பட்டன. 1920ஆம் ஆண்டளவில் மரச்சட்டத்தில் இந்த வடிவாக்கம் திசைமாறியது. கிராமிய சூழலை எடுத்தியம்பும் பாணியிலான ஓவி இடம்பெறலாயின. இத்தகைய படைப்புகள் கோடைகாலத்தில் கடற்கரையை நாடி வரும் உல்லாசப் பயணிகளை வெகுவாகக் கவ அதன் பின்னர் அவை விலை கொடுத்து வாங்கப் இதன் முலம் இந்த படைப்புகளின் உரிமையாளர் அந்தப் படைப்பாளிகள் பணமீட்டும் தொழிலாக மேற்ெ வழிவகுத்தது. அவர்களின் உழைப்பு அவர்களை உ
தவறவில்லை.
19026s திறந்துவைக்கப்பட்ட மிக அழகான கிறீன் ஹவுஸ்ஸைக் கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் தன் தற்போதைய பெயர் 'எனிட் ஏ. ஹவுட் கொன்சர்வேடரி என்பதாம் நியூயோர்க்கில் புரோங்க்ஸ் எ உள்ள தாவரவியல் தோட்டத்தின் மத்திய பகு
மையப்பெற்றுள்ளது. இதற்கான செலவு 1,77,00 jTGlJL டொலர்கள். இளம் செடிகளைப் பயிரிட்டுக் காப்பாற்றும் இ
LLLLLLLLM LLL MMMMSLLMS MS YG S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
தனி இராச்சியத்ை
டெஸ்ட்போட்டிகளில் க்கிறார். தற்போது கர், பாகிஸ்தானின்
இந்தப்பறவைகளைப் பாருங்கள். இவை மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டை மெக்ஸிக்கோ அமேஸன் பகுதியைச் சேர்ந்த சிவந்த சொண்டுகளைக் கொண் இந்தப் பச்சைக் கிளிகள் புரன்ஸ்வில் டெக்ஸாஸ் சந்தையிலிருந்து பறிமுத
கைதுசெய்தனர். இந்தப் பச்சைக் கிளிகளையும், மஞ்சள்தலை கொண்ட அமேஸ்
றவைகளையும் இந்தக் குழுவினர் சந்தையில் ஒன்று 125 டொலர் வீதம் விற்பனை செய்து வந்தனர். ஐக்கிய அமெரிக்க எல்லைக்குள் வருடாந்தம் ஒரு
மேற்பட்ட பறவைகள் - அநேகமானவை
" பச்சைக் கிளிகள்இத்தகைய சட்ட விரோத
ாண்டு விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.
டக்கு
GLITTIGA)
፵56õ)5
5ე.
துமஸ் க்குப்
56.
ள்ளுர்க் gCung Kasah Kasai ந்தன. LG.
காள்ள ர்த்தத்
விமானியற்ற வானூர்திகளை உருவாக்குவதே இராணுவ ஆயுத உற்பத்திக் கூடத்தின் அடுத்த குறிக்கோளாகும். இதற்கான மாதிரி வடிவமைப்புகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. இதனையே இங்கு காண்கிறீர்கள். இடது பக்கம் காணப்படும் ஜெட் சக்தி கொண்ட ஓ - 4 எனப்படும் இவ் விமானம் ஒருநாள் குண்டுகளைப் பொழியக்கூடும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய ஆளில்லாத பல விமானங்களை ஒருவரே தனது கட்டுப்பாட்டில் கையாளலாம் என்பதே என்கிறார் போயிங் விமான முகாமையாளர் டெரில் டேவிஸ். இவர் ஓ - 45 விமானத்திற்குப் பொறுப்பானவர். "விமானியின்றிப் பறக்கும் விமா னமா" என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் "இன்னும் இல்லை. விமானப்பயணத்தின் முன்றாம் நூற் றாண்டு இதைச் சாதிக்கும்" டித்தனவாம். என்பதுதான். விந்தைமிகு உலகில் - விஞ்ஞான சாதனைகள் எங்கெல் லாமோ பறக்கின்றன பார்த்தீர்களா?
அழகுபடுத்த மேலும் நான்கு ஆண்டுகள் எடுத்தன. 17,000 ஜன்னல் கண்ணாடிகளை கைவி னைஞர்கள் பொருத்தினார்கள், !
புதுப்பிக்கப்பட்ட 90 அடி உயரமான கூம்பு (குவிந்த கூரை) கூடாரங்கைைள
பல்வேறு சூழல்களுக்கு அமை வான முக்கியமானதும் அவசிய மானதுமான 3,000 தாவர
"、"4·冯","