கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.01.06

Page 1
i Lanka
in Sr.
---- *: o s. ∞ > ∞ Z
• sae ∞ ~ ∞ s伦 , ----
Reg
NATIONAL
SRI LANKAS
NAMURASU
 

U: 6ITUGUI)

Page 2
இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தளவில் இந்துக்களால் பார்க்கப்படும் பஞ்சாங்கங்கள் திருக்கணிதப் பஞ்சங்கம், வாக்கிய பத்துங்கம் என்பனவேயாகும். இந்த இரு
பெயர்களை வேண்டியது அவசியமே
-சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையுர்- 06.
யுத்தம் தொடுப்போம்
போராடுவோம்
உன்னுடன் நானும் அல்ல; என்னுடன் நானும் உன்னுடன் நீயும், எம் சிந்தனையை நோக்கி நமது உள்ளங்களுடன் நாமே போராடுவோம். (ஒரு சுமுகத் தீர்வுக்காக) து -முகம்மட் அன்ஸார்
Vitiléಗರಾ? D முடிவும் தொடக்கமும்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12.01.200
கவிதைப் போடட் தினமுரசு வாரமலர், த.பெ. இ
- - a ادام இடம் உள்ள ெ வித்தை(கள்). ჯ6* QNAY அறியாமல் 岛 பிடித்து ஆயினும் :لارم" نام آقایان இரையாகும். \வியக்க வைத்த
தமிழர் உரிமையை i தமழ இனப போா ஆறறவுளள - இது என்ன காப்பதாய் எண்ணி எனபதை சில தம்மைத் தாமே 69Hĝi காட்டும் அரசியல்வாதிகளும். எங்கள்" தமிழ் அடித்துக் கொல்லும் ஒன்றை இ தைாயம *". கூத்தணியாரின் தமிழினமே! இன்னொன்றை ஜாமபவான தெண்டிருக்கின்றர்கள் கூத்தே பெருங் வேலிக்கு வெளியே என்பதற்கா தினமுரசுக்கன்றி வேறு வித்தை(கள்). கூத்து! வேடிக்கை பார்க்கும் நம் இனத்தை யாருக்குண்டு? துல் வாஹிட் வேட்டை நரிகளுக்கு எதனை ஏற்கப்
-ಅಥ್ರ ೧॥ -எம்.ராமமூர்த்தி இரையாதல் முறையோ? -யூறினால், ஏறாவூர் - 43 ஏகுத்துஸ், దa -தர்மலிங்கம் க பதுளை, -மீராமுகைதீன் ஹாலித் உப்ே
O ஏறாவூர் - 1 அ எரிவதேன்?
bit sa நடைமுறை 6 (TUD 具* இனம் இனத்தோடு
தலைமை தலைமையோடு இனங்களுக்குள் கட்சி கட்சியோடு விரோதங்களும் எலிகளு இம் முயல்களைப் போல் குரோதங்களும் ஆன பே பிய்த்துப் பிடுங்கிக் வளர்ந்தால் மனிதனே மன கொண்டிருப்பதாற்தான் தன் இனத்தைத் தானே இ இன்றும் நம் தேசம் அழிக்கும் அவலமும் யல்களுக் தீப்பற்றி எரிகிறது. வளரும், ಉಜ್ಜ -அசந்தியாகோ, கணி. -வசந்திரபிரசாத் மாமாங்கம் -எம்.
சர்க்கரைப் பந்தலில் தேன் மழை சொர்க்கத்தின் வாசலில் முரசறை பக்கத்துக்குப் பக்கம் பல்சுவை
திக்கெட்டுத் திசையும் இன்னிசை
புத்தாண்டு பிறந்தது புதுப்பொலிவுடன் புத்தாண்டில் முத்தங்கள் தருகின்றாய் தித்திக்கும் இதம் G தரவும, உனனைய வாசகர்கள் நாங்கள் வாசமலர் தொடந்து உன் 6
பூசையிலே பூசிப்போம் வாசிப்போம் வா! தொடர்க உன் :ே
தினம் மலர்ந்து எம் வாசலில் வாசம் வீச
LDGTLb என்ன செய்வது இடம் இல்லை ബ
றிஞ்சி மலர் போல் வியாழன் தோறும் GOTTLD றந்து மணம் பரப்பு எம் மனம் சுவாசிக்கும் உன் பணிதை
புதுப் புதுஆக்கங்களை தாங்கி வர மிகநல்லது. - இருந்தும் எழுதுக்
உள்ளங்களை வா அறிந்து பணியா வாழ்த்துகிறேன்.
கவிதையுடன் மரபுக் கவிதைக்கும் இடம் தா றர் மனம் நோகாமல் பார்த்துக் கொள் மறக்காமல் இது ஏற்று நடுநிலை கொள்!
s
స్టళ్లుళ్లు
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிப்பின் சந்தோஷம் சிய வாழ்வுக்கு ரிேய வழியில் பொருள் தேடுங்கள்
ாம் இரட்சியின் நிச்சயமுடையவர்களாக ஒவ்வொரு மனிதனும் உழைத்தே வாழவேண்டும் தொழில் கம் C3 ఫ్రఃక్తrశక్తఃభక్త గిప్తఃక్ష 缀 பிரியமாக இாக்கின்றான்
த விரும்புபவன் மான் நபி (ஸல்)
லா; வார்த்தையினாலோ, து சுத்த ஆவியானவர் FILLI FT6016601 91600pabieb LI LILL
பாடுப்பது பிறரை
ரியவர்களாக நடந்துகொள்கிறோமோாழ்வு பாவகரமானது சீரிய
--- 鄒 பொருள் தேடுங்கள்.
உடையவராக இருப்போம்.
லச்சந்திரன், அல்மா குரூப், கந்தபொல, -எம்.சி.கலில், கல்முனை - 05.
@@@g
இப் fo தீருமோ?
எமது கிராமம் ெ
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு ལོར་༧)
-
Iq- ] பர்களுக்கும் மற்றும்
*** "TW", தொழிலாளர்களுக்கும் மழை
காலத்தில் பாதையில் కె. செல்வது மிகச் சிரமம். கவிதைகள்) தமிழனின் ஒற்றுமை | மேலும் இங்கு வசிக்கும்
அரசியல்வாதிகளோ தேர்தல்
தமிழனின் ஒற்றுமை . ܘ ܗ ரி இங்கு எந்தளவுக்கு காலத்தில் மட்டும் வநது ழந்துதான் இருக்கிறதென்று பாதையைத் திருத்தித் ஏற்க வேண்டும் தேனே தருகின்றோம் என்று வெ இப்படியா? த mu s ့် ဒိဒ္ဓိ
வேண்டாமென்கிறது. விட்டுப் போய்விடுகிறார்க " எபிணேன் கொம் - 1 இது மட்டுமல்லாமல்
சியைகண% கொழுபு - 4| மின்சாரமும் தருகின்றோ ஐன 5606 | என்று காலங்காலமாகச்
Öfö5242LD கூறுகிறார்கள். பி இட் Ll யின் பக்கம் தலை OO) do ಡಾ|:
- - - இருக்க வேண்டியவர்கள் ாமபுககுக 酶 L6085 எல்லாம் ககுப் பூனைய பகை சண்டியர்களாய் தும் ஏன்தான் இந்த மாறிக்கொண்டிருக்கையில் தனுககுப பகையாய உங்கள் க்கிறான்? ஆதலால் சண்டைகள் ஒன்றும் ள் பகை இருப்பதில் சாதனையல்ல.
வில்லைத் தானே)ன்.
=சங்கம ஹிஷாம் தூர், திருகோணமலை, திருகோணலை
ய முரசே! -- - - - - - - - - துப் பொலிவுடன் எமக்கு பல செய்திகளை மேலும் படிக்கும் நாம் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கவும் ருகையை எதிர்பார்க்கிறேன். வாழ்க உன் பணி O)6).
9fill milifi, எல் கோகிலா, முல்லைத் தீவு
க உன் பணி!!
சொல்லிக்கொள்ள வார்த்தை என்னிடம் இல்லை. றன். நலம்மிக்க உன் சேவை என் போன்ற வைக்கிறது. காலத்தின் தேவை எதுவோ அதை றும் உன் இனிய சேவையை நான் மனதார
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Pax)-0114513266
RF-GLouisi): (E-mail):- Dia, murasu astnet.lk மணிவண்ணன், காத்தானி குடி,
Is Gud i
DJ ತಿ।

Page 3
இலங்கையில் கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட 'சுனாமி கடற் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட வர்களின் நெருங்கிய உறவினர் களுக்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற்றுத் தரும் முயற்சிகளில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி.யான தேவ ஆதித்திய ஈடுபட்டுள்ளாரென்று லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல், மேல் மாகாணங்களைச் சேர்ந்த இலங்கையர்களுக்குப் புகலிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சோஷலிச மற்றும் தொழிற்கட்சி எம்.பி.க்களின் குழுக்
கூட்டத்தில் கொண்டுவரவுள்ளதாக
அவர் மேலும் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சோஷலிச எம்.பி.க்களின் அமைப்பில் அங்கம் வகிக்கும் இவர், முதலில் அந்த அமைப்பில் இரு வாரங் களுக்குள் தமது யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும், பின்னர் ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கொண்டுவந்து நிறைவேற்றவுள்ளதாகவும் லண்டனில் தேவ ஆதித்திய எம்.பி.க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை யில் கடல்கொந்தளிப்பால் பாதிக்கப் பட்ட பாணந்துறைக்கு அண்மையி லுள்ள மொரட்டுவையைப் பூர்வீகமாகக்
8 - 戮 கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் கல்வி வாழ்க்கைத் தொழிற்பயிற்சி உதவும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை வடக்கு, கிழக்கில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கெனக்
இலங்கைக்கு ஐ.நா.செயலாளர் அனானையும் அ6 வன்னிக்கு அழைத்
வதற்கான முய யிலுள்ள புலி இய | ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவிலுள் சபை அதிகாரிக பிலுள்ள ஐ.நா.வி களான யுனிசெ ஐ.நா.அபிவிரு
அகதிகளுக் கா ஸ்தானி கராலயம் நிறுவனங்களு!
கடந்த9ஆம் திகதி அனுப்வைத்தார் நூறு மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை கொண்டுள்ளனர். அனுப்பிவைக்கும் அமைச்சரின் திட்டத்தின் கீழான இந்த முதற்கட்ட விநியோகத்தில் சரங்கள், ! அனான் வன்னி
பெண்களுக்கான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான பால் மா வகைகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. அமைச்சில் நடைபெற்ற இந்தக் கையளிப்பு வைபவத்தின்போது கொழும்பிலுள்ள நிவாரணப் பொருட்களை அமைச்சர் கையளிப்பதையும் அவருக்கருகே அமைச்சரின்
சாத்தியமெதுவு
கூறின.
செயலாளர் கமகாநந்தன், முன்னாள் எம்பியும் தற்போதைய பனை அபிவிருத்திச் சபைத் ----- தலைவருமான எஸ்.சிவதாசன் முன்னாள் எம்பியும் அமைச்சரின்
6)T3a5(5LDTGT
கலாநிதி காவிக்னேஸ்வரன் ஆகியோரை
கிளிநொச்சியிலுள்ள புலிகளின் சமாதான செயலகத்துக்கு ஏற்கனவே ஒரு தொகை நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பிவைத்த கொழும்பி லுள்ள அரசாங்க சமாதான செயலகம், மேலும் பெருந்தொகைப் பொருட்களை அனுப்பி வைக்க வுள்ளதாக அதன் தகவல் தொடர்புப் பணிப்பாளர் ஷிராணிசேரசிங்க தெரிவித்தார். சமாதான முயற்சிகளை முன்னெடுப் பதற்கான முன்னோடி நடவடிக்கையாக இது அமையுமென்றும் ஷிராணி குறிப்பிட்டார்.
இதற் கிடையில் கிழக்கில பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபி மான மற்றும் நிவாரணப் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்வதற் காகப் புலிகள் இயக்கமும் விசேட அதிரடிப் படையினருக் கூட்டாக முயற்சிகளில் இறங்கியுள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை
சவூதி அரேபியா, ரியாத்திலிருந்து
லொரி - இலங்கையைச் சேர்ந்த
அந்தத் தொழிலாளி 27ஆம் திகதி l
காலையில் வேலைக்கு வந்தபோது மிகச் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார். இலங்கையிலுள்ள அவரது குடும்பத்தவர்கள் பாதுகாப்
பாக இருக்கிறார்களா வென்று
கேட்டபோது அவரது கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வடிந்தது. ஒன்பது வயதுச் சிறுவனொருவன்
GUTINGUITA, UGTOG MÖğGOINGli
சென்னையிலி - காலை ஆறரை வ அம்மா தொை போன்ற மாவட்டங்களில் நடைபெற்ற :* கூட்டங்களில் கிழக்கு மாகாண உடனே வீட்டை அதிரடிப் படை உயரதிகாரிகள் ஓடிப்போய்ப் பார் தலைமையிலான குழுவினரும், 1 அல்லோலகல்லே புலிகளின் சிரேஷ்ட தலைவர்களும் டிருப்பதைக் கண் கலந்துகொணி டனர். தனியார் மணியளவில் மெ இலத்திரனியல் ஊடகமொன்றின் தேகப் பயிற்சிக்க அனுசரணையுடன் திருமலைக்கு தந்தை கடல் லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட பார்த்து எட்டு மணி நிவாரணப் பொருட்களை இடைவழியில் ਭ மறித்துப் புலி உறுப்பினர்கள் கடத்திச் ? - சென்றதாக வெளிவந்த செய்திகள் விஷமத்தனமானவையென்று புலிகளின் மானா கடறகரை காட்சியளிக்கிறது திருமலை அரசியல் துறைப் பொறுப் கடலோரம் ஒரு UT6 TT இ.கௌசல்யன் தெரிவித்தார். காட்சியளிக்கிறது இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்திடம் விசாரித்து உண்மையை அறிந்துகொள்ள முடியுமென்றும் அவர் கூறினார். இதேவேளை, புலிகளோ, சீனாவில் சன் அரசாங்க அதிகாரிகளோ ஐ.நா.சிறுவர் சேர்ந்த பீட்டர் அவசர நிதியம் (யுனிசெப்) வடக்கு, l (pဓား၍ தாய்ல கிழக்குக்கு அனுப்பிவைத்த எனப்படும் உல்லா பொருட்களை எவராவது கையாடினார் நகரிலுள்ள 8 களென்று புகார் தெரிவிக்க ஹோட்டலில் தங் வில்லையென்று யுனிசெப் பின் கடல் அலைத நிர்வாகப் பணிப்பாளர் திருமதி கரோல் தனது அறையில் பெல்லாமி தெரிவித்தார். ஹோட்டல் அை
! இலங்கைக்குப் பருப்புக் கா
தமிழ் மக்களைக் காத்த அ
பெரியதம்பி மணி “மலம் நிரம் கூடப் படையின
“யுத்தங்களின் போது சமரில் ஈடுபடும் எத்தரப்பினரினதும் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக
விமானங்களிலிருந்து குண்டுகள் வீசுவது வழக்கம். ஆனால் 1987ஆம் ஆண்டு வடமராட்சி ஒபரேசன்'
மக்களின் த6ை காலம் அது. வி நகர்வு தொடர்ந்த
உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த இருவரைக் காணவில்லையென்றும் தனது வீட்டைக் கடல் நீர் அடித்துச்
சென்றுவிட்டதாகவும் நடவடிக்கையின்போது அரிசி, சீனி, பெரிதும் பாதிச் அழுதபடியே சொன்னார். பருப்பு போன்ற உலர் உணவுப் அதனை நிறு தாயாரும் சகோதரியும் 諡 பொட்டலங்களை வீசி, படை உயர்மட்டத் வாசலொன்றில் தஞ்சமடைந்திருப் நகர்வைத் தடுத்தவர் டிகஷசிற். அப்போதைய ஐ ಜ್ಙ¶ಗ್ಗ ಖ್ವ! (3. 96 JUőJAT(H) Uò53FT 6öðI 6J60|LLD -
ಸ್ಪ್ರೆ:ಕಿಡಿ ஆ என்கிறார் அரசியல் ஆய்வாளரான முதலியிடமும் ே
ஜன. 06 - 12, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்ட இவர், பிரிட்டனில் குடியேறி தொழிற் கட்சியில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கிட்டத்தட்ட பத்து வருடங்களாகப் பிரிட் டன் பாராளுமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத் தக்கது.
அணி மைய அனர்த் தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் பிரிட்டனிலோ, ஏனைய வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடு களிலோ இருந்தால் அவர்களின் அனுசரணையூடாக இலங்கையர்களை அழைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட் டுள்ளார். அரசியல் தஞ்சம் பெற்றவர் களோ அல்லது அரசியல் புகலிடத் துக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்
முல்லைத்தீவு, மணல்குடியிருப்புப்
வருகை தரும பகுதியைச் சேர்ந்த விஜயா - காலை எட்டு நாயகம கொபி மணியிருக்கும். கணவர் தொழிலுக்கென்று ரது பாரியாரையும் வெளியே சென்றுவிட்டார். நானும் எனது துக் கலந்துரையாடு பிள்ளைகள் ஐவரும் சாப்பிட்டுக் சிகளில் வன்னி கொண்டிருந்தோம் திடீரென்று பேரிரைச்சல் க்கத் தலைவர்கள் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்து இது தொடர்பாக பார்த்தேன். கடல் அலை பாய்ந்து வரு ா ஐக்கிய நாடுகள் வதைக் கண்டேன். கையிலிருந்த கைக் ளோடும் கொழும குழந்தையுடன் ஓடத் தொடங்கினேன். திடீ ன் உப நி ரெனப் பாய்ந்த அலைக்குள் சிக்கி நான் ப், யனெஸ்கோ சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டேன்.ஒரு , ULI மரத்துக்குள் நான் சிக்கிக்கொண்டேன். எனது
is 2.2.2.2.2 உட்பட ஆறு ஐ.நா -னும் தொடர்பு
ஆனால் கொபி வட சுமாத்ரா பூமியதிர்ச்சியாலும்
கடற்கொந்தளிப்புகளாலும் பாதிக்கப்பட்டு அகதியான பன்னிரண்டு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கி உதவ கனடா முன்வந்திருப்பதாகக் கனடிய
குடியேற்ற அமைச்சர் ஜுடி சிக்ரோவின் H பேச்சாளரான மார்க் டுன் தெரிவித்தார்.
யிலிருந் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பலர்
கனடாவில் வாழ்வதால் இவர்களால் நந்து வெங்கடேசன்
S SS SS SS SS SSLSSS SS SSLSLSS LSLS SSSS
மணியளவில் எனது ஸ்பேசியில் பேசிக் போது கதிரை ணர்ந்தார். அவர்
விட்டு வெளியே ாத்தபோது மக்கள் ாலப்பட்டுக் கொண் டார். காலை ஏழரை ரினா கடற்கரைக்கு ாகச் சென்ற எனது கொந்தளிப்பதைப் யளவில் வீட்டுக்குத்
35L6) 960)6)356T ன்ன தாகவே அவர்
ப்பி விட்டார். முழு : சுடுகாடு போல் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களும் கிழக்குப் புறக் நிதியுதவிகளும் தங்குதடையின்றி வந்து சவச்சாலை போல் சேருவதற்கு அரசாங்கம் அனுமதியளித்
துள்ளது" என்று தெரிவித்தார்.
செல்வதற்கான ம் இல்லையென ஐ.நா. வட்டாரங்கள்
பொருட்கள், மருந்து வகைகள் உட்பட கணிசமான நிதியுதவிகளும் வந்து சேர்ந்திருப்பதாக புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார். மேலும் உதவிகள்
ل- - - - - -
லாந்திலிருந்து
பா என்ற இடத்தைச் புகுந்துவிட்டதால் அவர் வெளியே
Rல்விக் " எனது ஓடிவந்துவிட்டார். இரண்டாவது பாரிய ந்திலுள்ள புஜெட் அலை தாக்குவதற்கு முன்னர் இருபது சப பயண துறைமுக மீற்றர் உயரமான மரமொன்றில் பினா கடலோர ஹோட்டல் பணியாளரொருவரின்
யிருந்தார். முதலில் க்கியபோது அவர் இருந்தார். அவரது ) முழுவதுமே நீர்
உதவியோடு ஏறிக் கொண்டார். அவரைப் பின்னர் பாதுகாப்பாக அதிகாரிகள் மீட்டனர். இப்போது அவர் ஆஸ்பத்திரியில் உள்ளார்.
வந்து சேரவிருப்பதாகவும் அவர் கூறினார். இது பற்றி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க பேர் இறந்திருக்கலாமென நம்பப் அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் படுகிறது.
! ĉáčLGuíši, “yðisfisi 5-6úUTL6ů H ============
திருப்பவர்கங்ளோ தமது நெருங்கிய உறவினர்களை அழைக்கும் வாய்ப் பினை இவர் பெற்றுத் தரவுள்ளார். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களும், இலங்கையில் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களிலோ, உறவினர், நண்பர்களின் வீடுகளிலோ இருப்பவர்களும் இதற்காக அங்கீ கரிக்கப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்குமென்றும் லண்டன் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் ஏற்படு மென்பது குறிப்பிடத்
================ طالثالثانی=======================
முல்லைத்தீவில்.
இதற்கிடையில் அலை மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டது. எனது வீட்டைக் காணவில்லை. நான் மீண்டும் எழுந்து முன்னோக்கி ஓடினேன். மீண்டும் ஒரு பெரிய அலை எழுந்து வந்தது. ஒடிக்கொண்டிருந்த என்னை இழுத்துச் சென்றது. நானொரு பெரிய மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அந்த அலையும் திரும்பிப் போய்விட்டது. சுமார் ஒரு மணித்தியால யத்துக்குப் பின்னர் சிலர் வந்து என்னைக் காப்பாற்றினார்கள். என் முழுக் குடும்பமுமே அழிந்துவிட்டது. நான் இனி வாழ்வதில் என்ன பயன்? என வாழ்வில் நம்பிக்கையிழந்து தெரிவித்தார்.
கனடாவும் உதவுகிறது
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமது கணவன், மனைவியரை, மாமா - மாமிகளை மற்றும் பிள்ளைகளை அழைக்க முடியுமென்றும் அவர் கூறினார். ரொறன்ரோ ஸ்காபரோவில் பெருந்தொகையில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதமாக அமையுமென்று அப் பகுதி எம்பியான ஜிம் கார்கியள்ஸ் கூறினார்.
SSLSLSS SS SSL SSL SS SL SS SL LSL SS
Jaun Sluis 51stigianofi i GLS) bijg. du GGGMAG பெருமளவு நீயுதவி இந்த சமுத்திரக் கடற்பரப்பில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக் நாடுகளிலிருந்து வன்னி மற்றும் வடமராட்சி கிழமை அதிகாலை 658 மணியளவில் கிழக்கு மக்களின் துயர்துடைக்கும் ஏற்பட்ட பூமியதிர்ச்சியையடுத்து
பணிக்குப் பெருமளவு நிவாரணப்
கடலலைகள் கொந்தளித்ததால் இதுவரை தெற்காசிய நாடுகளில் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் இந்தோனேஷியாவில் ஒரு இலட்சம்
மீன் விற்பனை வீழ்ச்சி
கடல் மீன்களை உணவாகக் கொள் வதற்குப் பயப்படவோ அருவெறுப் படையவோ தேவையில்லையென்று கடற்றொழில் அமைச்சு பல தடவைகள் அறிவித்துவிட்டபோதிலும் நாடெங்கிலும் மீன் வியாபாரம் மோசமாகப் பாதிப்புற்றுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும்
தெற்குப் பகுதிகளில் விற்பனை பெருமளவில்
H
ட்டி படை நகர்வைத் தடுத்து
வீழ்ச்சியடைந்துள்ளது. மன்னார், புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து வந்த மீன் லொறிகள் இப்போது வருவதில்லை. கொழும்பில் மீன் விற்பனை எண்பது சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதெனப் புறக்கோட்டை சென் ஜோன்ஸ் மீன் சந்தை வர்த்தகரான கருணாகரன் கூறினார்.
ரசியல் சாணக்கியர் டிக்விற்
பண்ணன், ய பீப்பாய்களைக் வடபகுதித் தமிழ் கள் மீது போட்ட மராட்சி இராணுவ ல் அப் பகுதி மக்கள்
வேளையில், அப்போது இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராகக்
கப்படுவரென்பதால் கடமையாற்றிய ஜே.என்.டிக்ஷிற்றின் தும்படி இந்திய ஆலோசனையின் பேரில் இந்திய அரசு
தலைவர்கள்
ாதிபதி ஜெயவர்த் சிய பந்தோபஸ்து லித் அது லத் ரிக்கை விடுத்தனர்.
மறைந்த டிக் ஷித்தை நினைவு கூரநதார,
ஏற்கெனவே சுனாமி பேரழிவு
இலங்கை அரசின் தலைவர்கள் இக் அலைகளினால் பாதிக்கப்பட்டு நொந்
- - - நாநது
கோரிக்கைக்குச் செவிசாய்க்கத் தவறி போயுள்ள மக்களைத் தொடர்ந்தும்
படை நகர்வைத் தொடர முனைந்த அவஸ்தைக்குள்ளாக்கும் விதத்தில் சில
தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் நடந்துகொண்டன. கடந்த 30ஆம் திகதி இலங்கையின் கரையோரங்கள் மீண்டும் சுனாமி பேரலைகளினால்
அந்த நடவடிக்கையை எடுத்தது. தாக்கப்படப் போகின்றனவென்று அந்தளவுக்கு அரசியல் சாணக்கியம் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை மிக்கவர் அவர்” என்றும் மணிவண்ணன் அடிக்கடி ஒலிபரப்பிக்கொண்டிருந்ததால் மக்கள் திகில் கொண்டு ஓடத் தொடங்கினார்கள்.

Page 4
இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்குக்
கரையோரங்களைப் பாரிய அளவிலும் வடமேல், மேல்
லு
| மாகாணக் கடலோரங்களை ஓரளவிலும் தாக்கிய சுனாமி
UOJ I கடலலைகள் கிட்டத்தட்ட 45 ஆயிரம் உயிர்களைப்
● , N பலியெடுத்திருக்கலாமென ஊர்ஜிதமற்ற தகவல்கள் ásöld புவிகளும் இணைந்து GeFujLLLITä தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கப்
சர்வதேச உதவிசகலருக்கும் கிட்டும்
புள்ளிவிபரங்களின்படி இக் கட்டுரை எழுதப்படும்போது -※棒 ● 镰 முப்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாமெனத் அனபுளள உங்களுககு, வணக்கம்.
சினாமி எனும் கடற்கோள் அனர்த்தத்தில் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துப் பத்து நாட்களா விட்டன. சோகமும் துயரமும் இன்னும் தொடர்கதையாகவே உள்ளது. முப்பதாயிரம் உயிர்களைப் பலி கொடுத்து நாடே வெறிச்சோடிப் போயுள்ளது. உடன்பிறப்புகளையும், உறவுகளையும் கடல்லைக்குச் காவு கொடுத்து அநாதரவாக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அதிகமாகவே தேவைப்படுகிறது. நிவாரண வழங்கல்களினதும் மீட்புப் பணிகளினது வேகம் தணிந்துள்ளதாகவே தெரிகிறது.
அரசு மீது அவதூறுப் பிரசாரம் செய்துகொண்டு சுய விளம்பரங்களுக்காக நிவாரணப் பணி செய்தவர்கள், ஒரு சாராரின் விருப்பங்களை நிறைவேற்றி இன்பபப் பெருமுச்சை சுவாசிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் கிரமமாக நிவாரணங்கள் வழங்க வேண்டிய கடமைப் பொறுப்பை அரசு ஏற்றுள்ளது. அரசுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன. இன்னும் பெருமளவில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. சர்வதேச நாடுகள் மிக அர்ப்பணிப்போடு இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்திருப்பது, இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசு நேச சக்திகளோடு கொண்டிருக்கும் நெருக்கத்தை உணர்த்துகிறது.
அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியான உதவிகளோடு ஆளணி உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத் தக்கது. மீட்புப் பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் படைகள் வருகை தந்திருப்பதைச் சந்தேகித்து விஷமத்தனமான பிரசாரம் செய்வோர் மக்களின் மீள் வாழ்வுக்கும் அழிந்த நாட்டை மீளக் கட்டியமைப்பதற்கும் எதிரானவர்களாகவே கருதப்படுவார்.
மீண்டுமொரு யுத்தத்தின் மீதும் கண்முடித்தனமான மனிதக் கொலைகளின் மீதும் பிரியம் கொண்டவர்களுக்கு சர்வதேசப் படைகளின் வருகை இடையூறாக அமையலாம்.
கொ குளிர்காய்ந்தவர்களுக்கும் யுத்த தக்கவைப்பதே தம் இருப்புகளை
3 அரசோடு இணைந்து மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டால்
யாமல் போகும். அரசின் வழிகாட்டலில் சர்வதேச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துவிடுவார்கள். அதனூடாக அரச கட்டுப்பாடற்ற
தெரிவிக்கப்படுகின்றபோதிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளான முல்லைத்தீவிலும் வடமராட்சி கிழக்குட் பகுதியிலும் வாகரை, பனிச்சங்கேணி, தரவை, கரடியனாறு ஆயித்தியமலை, புல்லுமலை, சம்பூர் உட்பட கிழக்குட் பகுதியிலும்
பலியாகியிருக்கலாமென சீ.என்.என். தொலைக்காட்சி ஊடகவியலாளரான ஸ்ரான் கிரான்ற் தெரிவித்துள்ளார். |சீஎன்.என்னின் ஹொங்கொங் பணியகத்தைச் சேர்ந்த இவர் குறிப்பிட்டிருக்கும் தொகை அதிகமென்றபோதிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இறந்தோரின் தொகை | சுமார் ஏழாயிரமாக இருக்கலாமென்று நம்பகமான வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவில் பத்துக்கு மேற்பட்ட கரையோரக் கிராமங்களை சம்பூரணமாகவே சுனாமி கடல் அலைகள் அழித்துவிட்டதாகவும் - வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில், மணற்காடு, குடத்தனை, குடாரப்பு
சுமார் பதினாலாயிரம் பேர்
దీని
உடுத்துறை ஆகிய புலிக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாரிய அழிவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப் பகுதிகளில் கடற்புலிகளின் பல தளங்கள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு விட்டனவென்றும் ஆகக் குறைந்தது இரண்டாயிரம் கடற்புலிகளாவது கொல்லப்பட்டிருக்கலாமென்றும் நம்பத் தகுந்த வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமி கடலலைகள் வடக்கு, கிழக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தாக்கிய பின்ன் உயிரிழப்புப் பற்றிய தகவல்களை எந்த ஊடகங்களுக்கோ அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கோ வழங்க வேண்டாமென்று புலிகளின் தலைமை பீடம் வானொலிச் செய்திகளை அனுப்பியதால் உயிரிழப்புகள் பற்றிய சரியான தகவல்கள் வெளியுலகுக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் கடற்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், புலிகளின் சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் உட்படப் பல தலைவர்கள் உடனடியாகவே மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இவர்களும் ஆயிரக்கணக்கான புலிகள் இயக்க உறுப்பினர்களும் கடலின் கோரப்பிடியிலிருந்து சடலங்களையும் மக்களையும் மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டனர். இதனால்தான் கடற்கொந்தளிப்பு ஏற்பட்ட மறுநாள் மருதங்கேணியில் புலிகளின் தலைவர்களான சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 300 சடலங்களைப் ஒரு பாரிய குழிக்குள் போட்டு புலி இயக்கத்தவர் அடக்கம் செய்த பின்னரும் இதேபோல் பல நூற்றுக்கணக்கான இனங்காணப்படாத சடலங்கைள முல்லைத்தீவில் அடக்கம் செய்த பின்னரும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுமார் 300 பேரே இறந்திருக்கலாமென்று அரசாங்க அதிபர்களை மேற்கோள்காட்டி அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முல்லைத்தீவில் சாலை, நாயாறு ஆகிய கடலோரப் பகுதிகளிலும் திருமலையில் சம்பூர், கூனித்தீவு, கொக்குத்தொடுவாய் மட்டக்களப்பில் வெருகல், கதிரவெளி, வாகரை மற்றும் அண்டிய புலிகளின் பகுதிகளில் 26ஆம், 27ஆம் திகதிகளில் 1500 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டனவென்று முதலில் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
இதேவேளை இராணுவம் கடற்படை, விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் முன்னரங்கப் பாதுகாப்பு முகாம்களும் காவலரண்கள் பலவும் சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டபோதிலும் அரசாங்கத் தகவல்கள் இதுவரை கிட்டத்தட்ட இருநூறு பேரே மரணமாகியுள்ளனரென்று தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலுள்ள கல்லடி இராணுவ முகாமைக் கடல் அலைகள் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டன. கல்குடா இராணுவ முகாமிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 232ஆவது படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் டபிள்யூ. எஸ்.எம்.குணரட்னவும் அவருடன் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த அவரது மகனான டிரான் தனஞ் செயவும் பலியானார்கள். கடல் அலை காவுகொண்ட மிகவும் உயரதிகாரி கேர்ணல் குணரட்ன என்றபோதிலும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த சுமார் பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் பலியாகியிருக்கலாமென்று நம்பத் தகுந்த படை வட்டாரங்கள் கூறுகின்றன. காலியிலுள்ள தக்சிண இராணுவ முகாம் மற்றும் பருத்தித்துறை, கிரிந்த, மணல்காடு முன்னரங்க இராணுவ முகாம்களும் திருமலைக்கு வடக்கேயுள்ள சில உப இராணுவ முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாகாணத்தில் அம்பாறை அறுகம்பே, கோமாரி, பாணம இராணுவ முகாம்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புலிகளைப் போல் ஆயுதப் படைகளின் தரப்பிலும் சேத விபரங்கள் சரியாகவும் பூரணமாகவும்
வெளியிடப்படவில்லையென்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியதாகும். இரு தரப்புமே தமக்கு ஆளணியினரைப் பொறுத்தவரையிலும் ஆயுதங்களைப் பொறுத்தவரையிலும் பெரும் சேதம் ஏற்படவில்லையென்று கூறுவதற்குக் காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இருதரப்பும் தாம்
கரைபுரண்டோடும் நீரில் அண்ணை பிடி, தம்பி பிடி என்பதைப் போல் மக்களின் சோகத்தை முதலீடாக்கித் தத்தமக்குச் செளந்தர்யம் தேடும் அதிகாரிகளும் நிறுவனங்களும் ஏன் தனிநபர்களும் கூட இல்லாமலில்லை. தனியார் ஊடகமொன்று திருமலைக்கென 19 லொறிகளில் எடுத்துச் சென்ற நிவாரணப் பொருட்களை புலிகள் இடைவழியில் வழிமறித்து எட்டு லொறிகளைக் கடத்திச் சென்றதாகச் சிங்கள ஊடகமொன்று வெளியிட்ட செய்திகளைப் புலிகள் மறுத்துள்ளனர். இதேபோன்று வடமராட்சி கிழக்கிலுள்ள கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த 67 குடும்பங்கள் தங்கியிருந்த குடத்தனைப் பாடசாலை அகதி முகாமுக்குப் புதுவருட தினத்தன்று நள்ளிரவு புலிகள் தீவைத்தனரென்று சிங்கள ஊடகங்களும் அரச ஊடகங்களும் தெரிவித்தன. ஆனால் இராணுவத்தினரே தீவைத்ததோடு அகதிகளையும் தாக்கினரென்று தமிழ்
தாக்குதலுக்கோ தற்காப்புக்கோ தயாராக இருப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் எதிரணியிரையும் மக்களையும் ஏமாற்ற முனைகின்றனரென்பதே உண்மையாகும்.
பன்னிரண்டு நாடுகளைத் தாக்கிய கடல் அலைகள் எப்படி நாடு, மத, இன, சாதி பேதங்களைக் கடந்து தாக்கியதோ, அதே போன்று கரையோரப் பிரதேசங்களிலுள்ள புலிகளின் காவல் முகாம்களையும் இராணுவ முகாம்களையும் பேதமின்றித் தாக்கியுள்ளது. புலிகள் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்படையில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தயாரில்லையென்றால் புத்தாண்டுப் பிறப்போடு புலிகள் நான்காவது ஈழப் போரை ஆரம்பிக்கலாமென்று பரவலாக நம்பப்பட்ட தருணத்திலேயே இயற்கையன்னை சீறிச் சினந்து இரு தரப்பையும் இரு தரப்புக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களையும் தாக்கியிருக்கிறது. இந்த நிலையில் இரு தரப்பும் இப்போதைக்கு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாத நிலையிலுள்ளனதென்பதே உண்மையாகும். பேரழிவு அனர்த்தங்களால் ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்யும் நிவாரணப் பணிகளுக்கு இரு தரப்புகளுமே
புலிகள் சமர்ப்பித்த இடைக்காலத்
தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்படையில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தயாரில்லையென்றால் புத்தாண்டுப் பிறப்போடு புலிகள் நான்காவது ஈழப் போரை ஆரம்பிக்கலாமென்று பரவலாக நம்பப்பட்ட தருணத்திலேயே இயற்கையன்னை சீறிச் சினந்து இரு தரப்பையும் இரு தரப்புக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களையும் தாக்கியிருக்கிறது. இந்த நிலையில் இரு தரப்பும் இப்போதைக்கு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாத நிலையிலுள்ளனதென்பதே உண்மையாகும். பேரழிவு அனர்த்தங்களால் ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்யும் நிவாரணப் பணிகளுக்கு இரு தரப்புகளுமே முதன்மையளிக்க வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனரென்து இங்கு குறிப்பிடத் தக்கது.
முதன்மையளிக்க வேண்டிய
கட்டாயகடந்து இயற்கை மக்களைப்
ஊடகங்களும் தெரிவித்தன.
இதேவேளை திருமலையில் பாதிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிவாரணம் வழங்கியது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் நியாயமானவையா இல்லையாவென்று திருமலை அரசாங்க உயரதிகாரிகள் ஆராய்ந்து பார்ப்பார்களாவென்று விடுக்கப்படும் கோரிக்கையை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. திருமலைச் செயலகத்துக்கு கடந்த 30ஆம் திகதி வரை நிவாரணப் பொருட்களுடன் வந்து சேர்ந்த பல டசின் லொறிகள் மாயமாக மறைந்தது எப்படி? இவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றவர்கள் யார்? எந்த உயர் அதிகாரியின் கையாட்கள் கந்தளாய், கோமரங்கடவல, சேருவில, பதவிசிறிபுர, தம்பலகாமம் ஆகிய பாதிக்கப்படாத பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும் பல அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கணக்கெடுக்கப்பட்டது ஏன்? எவ்வாறு? அபயபுர ரஞ்சினி, ரெளடி ராணி ஆரியா ஆகியோரின் வீட்டுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்ட பல லொறிகள் கோட்டைக்குள்ளிருக்கும் களஞ்சியசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா? பொதுமக்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களடங்கிய 35க்கும் மேற்பட்ட லொறிகள் இனத்துவேச அடிப்படையில் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவதும் உண்மையா? இவை குறித்து நாமெழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்த பதில் இல்லையென்பதாகும் இனம் பார்த்து, மதம், பார்த்து, மொழி பார்த்து, பிரதேச எல்லைகள் பார்த்துக் கடலலைகள் உயிர்களைக் காவு கொள்ளவில்லை. கடல் நீரால் உப்பிப் பருத்து, அடையாளம் காண முடியாத சடலங்களை ஆண்டவர்களே இறங்கி வந்தாலும் அடையாளம் காண முடியாதென்பதை இரு தரப்பு இனத் துவேஷிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ். ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்கா குமாரதுங்காவுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அமெரிக்க மக்களின் அனுதாபத்தைத் தெரிவித்ததோடு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் புலிகளும் அரசும் இணைந்து இத் துன்பமான நேரத்தில் செயலாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருப்பதாக இலங்கை இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியும் சகல மனித சிருஷ்டிகளான பாகுபாடுகளைக் பலியெடுத்ததை
நிலையிலுள்ளனரென்து இங்கு குறிப்பிடத் தக்கது.நினைவூட்டியிருந்தார். புலிப் பிரதேச மக்களுக்கு அரசின் இதேவேளை வெளிநாடுகளிலிருந்தும் சர்வதேச உள்ளழர் நிவாரண உதவிகள் வழங்கப்படுமென ஜனாதிபதி தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களிடமிருந்தும் நிவாரண அறிவித்தபோதிலும் புலிகளின் தன்னார்வத் தொண்ட்ர் உதவிகள் பணமாகவும் பொருட்களாகவும் மருந்துநிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாகவே வகைகளாகவும் காட்டாறு போல் கரைபுரண்டு வருகின்றநிவாரணங்கள் ஏற்கப்பட்டு விநியோகிக்கப்படுமென அதேவேளை ஊடகங்கள், வங்கிகள், தனியார் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாரென்று கூறப்படுகிறது. நிறுவனங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டவர்களுக்குபுலிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மனிதாபிமான மற்றும் நிவாரணங்களைத் திரட்டுகின்றன. கரை தாண்டியநிவாரணப் பணிகளில் ஈடுபட சர்வதேச மற்றும் உள்ளூர் கடலோரப் பகுதிகளுக்கு எடுத்தும் செல்கின்றன.தொண்டர் நிறுவனங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் அதேவேளைபுலிகள் அனுமதி வழங்காதமை பெரும் தத்தமது அமைப்புகள், நிறுவனங்களுக்கான ஒரு விளம்பரவிமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உத்தியாகவும் இது கையாளப்படுகிறது. கவனிப்பார்களா?

Page 5
6) சுமாத்ராவின் மேற்குக் கடலின் அடியில் 9.0 ரிச்டர் அளவிலான பூமி அதிர்ச்சி இலங்கை நேரப்படி காலை 6.39க்கு ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் சுனாமி கடல்கோளினால் கிழக்காசிய நாடுகள் பலவற்றில் பாரிய உயிரழிவுகளும் சொத்தழிவுகளும்
மாத்தறை, அம்பாந்தோட்டை, தங்காலை ஆகிய பகுதிகளிலும், வடக்கு - கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், ஆகிய பகுதிகளிலும் பாதிப்புக்கு முகங்கொடுத்து உயிர் தப்பியிருப்பவர்கள் எதிர்நோக்கும்
கெட்ட நிலையில் அ சந்திக்கும் ஊடகத் சார்ந்தவர்கள் தமது விளம்பரத்தை கருத் அல்லது அதிகபட்சய அனுதாபத்தை வெளி கேட்கின்ற போது, ே துயரங்களை மீண்டு
ஏற்பட்டன இலங்கையைப் ) ༽
பொறுத்தவரை இதுவரை 29,721 பேர் இறந்துள்ளதாகவும் 5,240 பேரைக் காணவில்லை எனவும் 1,82,287 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிடைத்த மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இத்துடன் சுமார் 280க்கு மேற்பட்ட LITL&FIT6060356ir சேதத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இலங்கை நாணயப்படி 40 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவுற்றிருப்பதாக திறைசேரி அறிவித்துள்ளது. இப்படியாக வரலாற்றில் மிகப் பெரியளவில் பாதிப்புக்களைச் சந்தித்து இலங்கை அழிவின் சின்னமாகிப் போயுள்ளது. இப் பாதிப்புகளில் இருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவில் முடியாது என்பதும் வெளிநாடுகள் உதவியினால் கூட, நீண்ட காலம் எடுக்கக்கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. தற்போதைய இலங்கை நிலைவரப்படி நீண்ட காலத் திட்டங்களை விடவும், அவசரமாகச் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள் மற்றும் மக்களுக்கு நம்பிக்கை தரும்படியான செயற்பாடுகளே அவசியமாகியுள்ளன. சுனாமி எனப்படும் கடல் கொந்தளிப்பினால் குடும்பத்தில் அனைவருமாக அல்லது ஒருவர் மீதப்பட ஏனைய அனைவரும் என்றவாறாக மிக நெருக்கமான உறவுகளை இழந்து மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். அதிலும் சோகம், உறவுகளைக் கண்முன்னே கடல் காவு கொள்ளும்போது காப்பாற்றுவதற்கு முடியாமல் தாமும் செத்துப் பிழைத்த அனுபவங்களால் மக்கள் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கின் காலி,
பிரச்சினைகள் பலவிதமானவை. உணவுத் தேவை ஓரளவுக்குப் போதுமான கட்டத்தை அடைந்துள்ளது. தவிரவும், பெண்களுக்குத் தேவையான ஆடைகள், குழந்தைகளுக்குப் பால்மா, பால் புட்டி, மருத்துவப் பொருட்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் இதே போல் ஆண்களுக்குரிய ஆடைகள் என்பன மிக அவசியத் தேவையாக உள்ளன. சமைத்த உணவுகள் வழங்கவேண்டிய அவசரத் தேவைகள் தற்போது குறைவாயினும், சமைப்பதற்கான பாத்திரங்கள் உட்பட்ட சமையல் உபகரணங்கள் இன்றி மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மக்கள் பாடசாலைகள், பொதுக் கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளதால் போதியளவு மலசலசுட வசதிகள் இல்லாமையும் கூட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சினைகளாகியுள்ளன. இவற்றுக்கிடையே பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களும் ஆங்காங்கே நடைபெறுவதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றை நிவர்த்திக்கும் கடமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொண்டு செலாற்றுவது நல்லது. உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்ற மக்கள் தமது இழப்புகளின் விபரங்களையும் தமக்குத் தேவையான விடயங்களையும் கூட விபரிக்க முடியாமல் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்த நிலையே காணப்படுகின்றது. இந்த இரண்டும்
East
கூர்ந்து கண்ணீர் வி சமகால சுனாமியின் போயுள்ளது. அவல இவ்வாறு என்றால் ம பாதிக்கப்பட்ட மக்கள் நடத்தப்படுகின்ற அர
ஒரு நாட்டின் வெளியேறச் சிச உரிமையோ, விளக்குமாறுகை தூக்கியபடி வீரட்
உரிமையோ தமி
பாதுகாப்பதற்கா அங்கீகாரமாக மி இதுநாகரிக உ மக்களின் சுயசி குநைப்பதாகவே இதே போல் ஈழ
ஜன்நாயகக் கட் உறுப்பினர்கள் நீ பொருட்களோடு
இடம்பெயர்ந்துள் உதவச் செல்லு அவர்கள் தடுக் தாககuபருவது
மக்களுக்கு சிச
நன்மையாகும் லீ
தெரியவில்லை,
வெட்கித் தலைகுனி
கிடைக்கின்ற தக ஒவ்வொரு அகதி மு நிர்வாகக் குழுக்கை அமைத்துள்ளனர் எ அங்கு கொண்டுவரட் நிவாரணப் பொருட்க
செய்யிற
எதையும் வாங்கா ரெண்டெழுத்தார் பிர
ரெண்டெழுத்தாற்ர காதால வேண்டி அந் சனம் யார் குத்தின
சரிதான் எண்ட கதை மேல யுத்தம் நடத்தி சாகக் குடுத்திட்டம், ! நிமிசத்தில 30 ஆயி சுட்டுது. மனிசன்ர வ கேக்க, அவனிட்ட வேண்டாத எண்டு இல் நினைப்புகளைத் தி
பிபிசிக்குப் பேட்டி கொடுக்கேக்க, ஆளுந் பு அனுப்பி வைக்கிற பொருட்கள் எல்லாம் தங்களுக்குக் கிடைக்குதெண்டும்
கிடைக்கயில்லை எண்டு வதந்தியைக் கிளப்பி விடுறவையள் என்ன நோக்கத்தோட சொல்லினம் எண்டு க்குத் தெரியுதோ? எல்லாப்
ப்ேபங்களம்மீட்புப் பணி |ဂါဂြိp၏f(၂) வேறு சில பணியளிலயும் அவைய
டு தான் நினைக்கிறாராம்
வெண்டால்
 
 
 
 
 
 

த மக்களைச் றையைச் ஒளடக ல் கொண்டு
ଗ0]
ப்படுத்தி கேள்வி
னுபவித்த நினைவு
கின்ற காட்சியே நிகழ்வுகளாகப் நிலைமைகள் றுபுறத்தே ரின் பேரால் சியல் நிகழ்வுகள்
பிரதமரை ால்கின்ற
'ልUÑ .. மைந்துவிடாது. wகில் தமிழ் 5ளரவத்தைக்
} ாள மக்களுக்கு
போது கப்படுவதும்
எந்தளவில்
வைக்கின்றது. வல்களின்படி, காமிலும் புலிகள்
ன்றும் கூடவே படுகின்ற ளைப் பங்கீடு
செய்வதற்காக ரி.ஆர்.ஓ. என்ற அமைப்பின் ஊடாக அவற்றை பொறுப்பெடுத்துக் கொள்கின் றனரென்றும் அறியக்கூடியதாக உள்ளது. இந்தச் செயற்பாடு, உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கும் இவ்வேளையில் - ஏனைய தமிழ் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்ய முன்வரும்போது அவற்றை மக்களின் பேரால் தடுப்பதும், உதவும் நோக்கத்தோடு வருபவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதும் கண்டனத்துக்குரியதாகும். இலங்கை நாடு என்ற வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் உதவுகின்ற வல்லமை படைத்தவர்கள் உதவ முன் வருவது வரவேற்புக்குரியதே. அந்த வகையில் முல்லைத்தீவு, மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றபோது யுத்த முரண்பாடுகளை மறந்து அரசியல் பேதங்களை மறந்து - இராணுவமும் பொலிஸாரும், புலிகளும், ஏனையத் தொண்டு அமைப்புகளும் மக்களுக்கு உதவியமை பலரின் பாராட்டைப் பெற்றது. அவ்வாறே தொடருகின்ற மக்களுக்கான உதவும் பணியிலும், ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இதற்கு மாறாக யாழ்ப்பாணத்தில் நடுக்குடத்தனை எனும் இடத்தில் அமைந்திருந்த அகதி முகாமொன்றில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 292 பேர் தங்கியிருந்தனர். அம் முகாமை அருகிலிருந்த இராணுவத்தினரே 26ஆம் திகதியிலிருந்து ஜனவரி 1ஆம் திகதி வரை பராமரித்து வந்தனர். ஜனவரி 2ஆம் திகதி அந்த முகாமுக்குச் சென்ற புலிகள் அங்கிருந்த மக்களிடம் இனிமேல் இராணுவத்திடம் எந்த உதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடாதென எச்சரித்ததாகவும், அதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் உதவியை நாடியதால் அன்று இரவே அந்த முகாம் இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், அம் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும்
சென்றிருந்த இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவருடன் கூடவே சென்றிருந்த ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச அவர்களையும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் சிலர் வெளியேறுமாறு கோஷமிட்டு அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.
இப்படியான நாகரீகமற்ற செயற்பாடுகளை சர்வதேச சமுகம் எவ்வாறு கணிப்பிடும் என்பதை வன்முறை விரும்பிகளால் கிரகித்துக்கொள்ள முடியாது.
தவிரவும் ஒரு நாட்டின் பிரதமரை வெளியேறச் சொல்கின்ற உரிமையோ, விளக்குமாறுகளைக் கையில் தூக்கியபடி விரட்டுகின்ற உரிமையோ தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான அங்கீகாரமாக அமைந்துவிடாது. இது நாகரிக உலகில் தமிழ் மக்களின் சுயகெளரவத்தைக் குறைப்பதாகவே அமையும். இதே போல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் நிவாரணப் பொருட்களோடு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவச் செல்லும்போது அவர்கள் தடுக்கப்படுவதும் தாக்கப்படுவதும் எந்தளவில் மக்களுக்கு செய்யும் நன்மையாகும் என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு பருத்தித்துறை மக்களைப் பார்வையிடச் சென்ற ஈ.பி.டி.பி. தொண்டர்களை புலோலியில் தடுத்து கற்களை வீசித் திருப்பியனுப்பியதும், அதேபோல் திருகோணமலையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற
ஈ.பி.டி.பி. தொண்டர்களை அகதிகள் முகாமுக்குள் செல்ல விடாமல் கதிரைகளால் அடித்தும், மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்தும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளைத் தடுப்பதானது மனிதப் பண்புகளை மறந்த செயலாகவே எண்ணலாம். வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், நடத்தப்படுகின்ற பிரசாரங்களின் படிஅரசியல் முரண்பாடுகளையும் இன, பேதங்களையும் மறந்து நாட்டின் சுபீட்சத்துக்காக எல்லோரும் கைகோர்த்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென எல்லாத் தரப்பும் பேசிக்கொண்டபோதும், உண்மையில் செயற்பாடுகளில் மிகப் பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது இதில் 90 வீதம் சுயநலமும், 10 வீதம் பொதுநலமும் இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது.
VM dø5ŚM 6opg
சுப் பாதிச்சசனங்கள் ாய் இருக்கினம்.
யுங்கோ எண்டும் ங்கம் செய்யினமாம்: பிரசங்கத்த இந்தக் க் காதால விடுகுதாம் என்ன அரிசியானாச்
விளக்குமாத்தக் காட்ட வேணும்
இருக்கினம் எண்டதையும் விளங்கப்படுத்துறதுக்கு ாங்கதான் எல்லாம் 3. 3- &ঃসৃষ্ট
மற்றவையளிட்ட
பெரும் லெக்ஷர் அடிச்சவராம் காட்டி விளக்குமாறுகளப் பாத்தியளெண்டால் கூட்டினதா இல்லாம புத்தம் புதிசா இருந்திச்சுதாம் கடயில இருந்ததுகள 8L) 35 (35 அதுமட்டுமே பி
8: பரதம முகாமுககு
இடத்தில மொழிபிரச்சினை வந்த
ாம், 20 வருஷத்துக்கு
60 ஆயிரம் பேரைச் ப்ப என்னெண்டால் 5
ழ்க்கை இப்பிடியிருக்
பேரைக் கடலழிச்
வண்டாத, இவனிட்ட
னும் தங்கட ஏகபோக
1க்கிறது சரியில்ை
لنقل
ல கடலலையால
குந்திருக்கிற மக்களப்
கடற் கொந்தளிப்பு வருமெண்ட தையும் இலங்கையும் பாதிக்கப்படும்
கிக் குடுத்தவராம்.
திரிஞ்சிருக்கினம் கவனமில்லா களின்ற செயற்பாட்டால நாடு , போட்டுது. இனியெண்டாலும் கவர்மெஸ் உந்த மாதிரி லாயக்கில்லாதவையளுக்கு சம்பளம் கொடுத்து வைச்சிருக்க உருப்படியானவையளை நிய வேணுமெண்டு பாதிக்கப்பட்ட
கோரிக்கைகள விடுத்திருக்கினம்

Page 6
  

Page 7
தமிழர் அரசியல் வரலாற்றில் கட்சிகள் - இயக்கங்களுக்
* கிடையிலே ஒற்றுமை முயற்சிகள்
பல மேற்கொள்ளப்பட்டன.
இயக்கங்களுக்கிடையே
முரண்பட்டே நின்றனர். சிபுஸ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி
ரசியல் போராட்டம் என்னும் கணிப்பில் காலத்துக்குக் காலம் ஒற்றுமை முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டாலும் அவைகள் நிரந்தரமானதாக உருவாகவில்லை. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட முதலாவது ஒற்றுமை முயற்சி தமிழர் கூட்டணியின் உதயம் எனக் கணித்துக்கொள்ளலாம்.
இந்த ஒற்றுமை முயற்சி வல்வெட்டித் துறையைச் சேர்ந்த ஞானமூர்த்தி, வேற் பிள்ளை, சபாரட்ணம் ஆகியோரால் மேற் கொள்ளப்பட்டது. இந்த மூவரதும் கடும் முயற்சியில் பயனாக இலங்கைத் தமிழசுரக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங் கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் 1971ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி வல்வெட்டித்துறையில் தங்கவடிவேல் அவர்களின் வீட்டில் யாழ்ப்பாண மேயர் சிநாகராசா தலைமை யில் ஒன்றுகூடினர். கூடிய தலைவர்களில் அ.அமிர்தலிங்கம், வி.நவரட்ணம் , சிசுந்தரலிங்கம், மு.சிவசிதம்பரம், கநடராசா, க.துரைரட்ணம் , ராமகிருஷ்ணாஸ் வேலாயுதம் ஆகியவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். ஒன்றுகூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று குறைந்த பட்சம் ஒன்பது கோரிக்கைகளை தமிழ் மக்கள் சார்பில் வைப்பதென ஏகமனதாக முடிவு செய்தனர். எல்லோருடைய ஆலோசனையுடனும் அமிர்தலிங்கத்தால் ஒன்பது அம்சக் கோரிக்கை தயார் செய்யப்பட்டது. அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு இந்த ஒன்பது கோரிக்கைகளையும் அனுப்பிய மேயர் சி. நாகராசா இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடாத்த நேரமும் கேட்டு எழுதினார். வல்வைத் தீர்மானம்' என வர்ணிக்கப்படும் ஒன்பது கோரிக்கைகளும் பின்வருமாறு : 1. சிங்களமும் தமிழும் இந் நாட்டின் ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். அவற்றின் திட்டவட்டமான உபயோகம் பற்றிய விபரங்கள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.
2. சிங்களமும் தமிழும் இந் நாட்டின் நீதி நிர்வாக மொழிகளாக இருக்க வேண் டும். பதிவேடுகள் முதலியவற்றில் அவ்விரு மொழிகளின் உபயோகம் பற்றிய விதிகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
3. இலங்கையின் எப் பாகத்திலும் சிங்களவரோ தமிழரோ தங்கள் தாய்மொழி யில் அரசாங்கத்துடன் கருமமாற்றும் உரிமை இருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொரு பிள்ளைக்கும் சிங்களவரோ தமிழரோ தங்கள் தாய் மொழியே போதனா மொழியாக இருத்தல் வேண்டும். திறமையின் அடிப்படையில் இலவசமாக அக் கல்வி வசதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
5. உயர் தரக் கல்வி நிலையங்களில் சேர்வதற்கோ அரசாங்க சேவையில் சேர்வதற்கோ தன் தாய்மொழியில் பரீட்சை
க்கேற்ப சேரும்
ஒவ்வொருவருக்கும் உண்டு
6. அடிப்படை உரிமைகளுக்கு முர ணான சட்டங்களை ஒட்டியோ நிர்வாக ஒழுங்கீனங்களைப் பற்றியோ நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசியல மைப்பில் அமைய வேண்டும். நீதி நிர்வாகத் தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.
7. இந் நாட்டு மக்களிடையே நிலவும் சாதி பற்றியும் சமயம் பற்றியும் இந்திய அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் இங்கும் ஏற்கப்பட வேண்டும்.
8. இலங்கைக் குடியரசு
செல்வநாயகம், வி.எஸ்.ஏ.புள்ளைநாய் சட்டத்தரணிகளுட6 துரோகக் குற்றம் செ # TL LŬ LJ Lo (6 Li J 1 நிறுத்தப்பட்டிருந்த
வி.என்.நவரட்ணம்,
க.துரைத்தினம் வாதாட முனவநத ஒற்றுமை விருப்பத் குற்றம் சாட்டப்பட்ட6 இல்லையா என்ற வா வில்லை. அந்த நீ; பட்டதே தவறு என
முறையில் அமைக் குற்றம் சுமத்தப்பட்ட உரிமையற்றது என நீதிமன்ற நீதிபதிக முறையில் நீதிமன் ஏதுவான நெருக்கடி நீ படி அற்றது என்ற தீர் 1976ஆம் ஆண்டு செ இத் தீர்ப்பு வழங்கப் 1976 டிசம்பர் 10ஆம்
சமய சார்பற்ற அரசர்க(S)
இருத்தல் வேணடும் , ஆனால் பெளத்தம், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைப் பாதுகாத்துப் பேண வேண்டும். 9. அ. இலங்கையில் பிறந்த ஒவ்வொ ருவரும் அவரது தந்தை அல்லது தாய் இலங்கையில் பிறந்தவராய் இருப்பின்,
ஆ. இலங்கைக்கு வெளியில் பிறந்த வராயின் அவரது பெற்றோர் இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதியுடையவராயின்,
இ. 15.11.1948க்கு முன்னிருந்து தொடர்ந்து இலங்கையில் வசிப்பவராகவும், இலங்கைக் குடியுரிமை உடையவராக இருப்பதற்கு விரும்புபவராகவும் இருப்பின் அவர்கள் எல்லோரையும் இலங்கைக் குடியுரிமை உடையவர்களாக ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் அரசியலமைப்பில் ஏற்கப்பட வேண்டும். வம்சாவழிக் குடியுரிமை உடையவர்க்கும் பதிவுக் குடியுரிமை உடையவர்க்கும் எந்த விதப் பாகுபாடும் இருத்தல் ஆகாது. எக் காரணம் கொண்டும் எவருடைய குடியுரிமையும் பறிக்கப்பட லாகாது. R
சந்திக்கவும், பேசவும் தனக்கு நேரமில்லை எனத் தெரிவித்து 1971 ஏப்ரல் 1ஆம் திகதி மேயர் சி.நாகராசாவுக்குப் பிரதமர் கடிதம் எழுதினார். மீண்டும் தலை வர்கள் 1972ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் ஒன்றுகூடினர். இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தமிழர் கூட்டணி உருவாகியது. ஒன்றுகூடிய மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், எஸ்.தொண்டமான், ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியவர்கள் தமிழர் கூட்டணியின் தலைவர்கள் ஆயினர். சுமார் 25 வருட கால முரண்பாடுகளின் பின்னர் தமிழ்த் தலைமைத்துவம் ஒன்று சேர்ந்தது எனச் சச்சி பொன்னம்பலம் எழுதினார். ஆனாலும் நீண்ட காலமாக ஜீ.ஜீ.பொன்னம் பலம் தமிழர் கூட்டணியின் நடவடிக்கைகளில் ஈடுபடாது ஒதுங்கி இருந்தார். இந்த நடவடிக்கை ஒற்றுமையைக் கேள்விக்குள் ளாக்கியது.
ஆனாலும், அவர் இறுதியில் ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் தோன்றி எஸ்.ஜே.வி.
ஜன. 06 - 12, 2005
பட்ட நால்வர் மீதும் 3TL6)L 3üLLDT el: 1981ஆம் ஆன புலிகளின் இயக்கம் போராளிகள் ‘புதிய úJUT3.J6ő 2_LUl
கொலை ப்ர் போது பி
இயக்கத்திலும் வேன பிரபாகரன், சிறீசபாரட் மறுபக்கத்தில் பத்மந ஒற்றுமை முயற்சிை இயக்கங்களாகவும் பிரிந்திருக்காது ஒர செய்ய வேண்டும் அடிப்படையில் இந்த பட்டது. இம் முயற்சி ராகவனும் என்னுடன் இளைஞர்களிடையே முதலாவது ஒற்றுமை ஆனாலும், '0n பத்திரிகையில் புலி பத்மநாபா பேட்டி ஒற்றுமை முயற்சியி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மு.திருச்செல்வம், பகம் ஆகிய முத்த ன் சேர்ந்து, அரச ய்தனர் எனக் குற்றம் பல அட் பாரில் அ.அமிர்தலிங்கம், கா.பொ.இரத்தினம், ஆகியவர்களுக்காக தன் மூலம் தனது தைத் தெரிவித்தார். வர்கள் நிரபராதிகளா தத்திற்கே அவர் போக திமன்றம் அமைக்கப் வாதிட்டார். தவறான கப்பட்ட நீதிமன்றம் வர்களை விசாரிக்க
வாதிட்டார். "மேல் ள் அடங்கிய குழு றம் அமைக்கப்பட நிலை விதிகள் செல்லு ப்பைக் கூற வைத்தார். ப்டெம்பர் 10ஆம் திகதி பட்டது. இதையடுத்து, திகதி மேற்சொல்லப்
சுமத்தப்பட்ட குற்றச் நிபர் மீளப்பெற்றார். ர்டு காலப்பகுதியில் கலைக்கப்பட்டு அதன் பாதை குழுவாகவும்,
-ச் சிலர் ரெலோ,
கொண்டு ஆர்வம் காட்டவில்லை.
1982ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் அருட்பிரகாசம் எனப்படும் அருளரால் ஒரு ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒற்றுமை முயற்சியைப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். புலிகள், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகிய ஐந்து அமைப்புகளையும் ஐக்கியப்படுத்தி 'ஈழ விடுதலைக்கான குழு' என ஓர் அமைப்பை ஏற்படுத்தித் தமிழர் விடுதலைக் கூட்டணியை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது எனவும் அருளர் திட்டமிட்டு வேலை செய்தார். தொடர்ச்சியாக எல்லா இயக்கங்களுடனும் பேச்சுவார்த்தைகள் மேற் கொள்ளப்பட்டன. அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடிக் கதைத்தனர். ஆனால் இந்த ஒற்றுமையானது ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. 'ஈழ விடுதலைக்கான குழு எங்கே என்று தெரியாது மறைந்து போனது.
இவைகளின் பின்பு இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த பத்மநாபா பல முயற்சி களை மேற்கொண்டார். அவரது அயராத முயற்சியில் தோன்றியதே 'ஈழ தேசிய
ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று இக்கங்கள் இணைந்துகொண்டன. இணைந் தவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தமது இணைவை உறுதிப்படுத்திக்கொண்டு போட்டோக்களும் எடுத்துக்கொண்டனர். இந்த ஒற்றுமை
ॐ
8.
ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி களின் ஐக்கியத்தில் புலிகள் சேர்ந்து கையை ஒருவர் இறுகப் பிடித்துப்
டோ வும் பிடித்துக்கொண்ட
ர் இருந்துகெ
ம், 1985ஆம் ஆண்டு ஜூலை நீகன் என்பவரை வவுனியாவிலும் கொலை செய்ததன் மூலம் மொத்த க்கும் ஆரம்ப வேட்டு வைத்தனர். றி பத்மநாபா பிரபாகரனுடன் கதைத்
எடுத்துக்கொள்ளவில்
毅 ல செய்த நேரத்தில் ணம் போன்றவர்களும், ாபா குழுவினரும் ஒரு ய மேற்கொண்டனர். , குழுக்களாகவும் ]றுமையாக வேலை
என்ற கருத்தின் முயற்சி மேற்கொள்ளப் பற்றிப் பத்மநாபாவும் கதைத்தனர். எமது மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதுவாகும். L00ker” 616i $) tổ 5ளின் சிதைவு பற்றி கொடுத்ததால் இந்த ல் பிரபாகரன் மேற்
().
வலுவடைந்து இதில் 1985ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதியில் புலிகளும் இணைந்துகொண்டனர். "ஈழம் தேசிய முன்னணியாக இருந்த இந்த அமைப்புப் புலிகள் இணைவுக்குச் சில காலம் முன்பு 'ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனப் பெயர் மாற்றம் அடைந்தது. அடுத்து ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் புளொட் இணைந்தால் அதன் மூலம் புலிகள் இயக்கத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் எனப் பிரபாகரன் எதிர்பார்த்தார். இந்த இரண்டு விடயங்களையும் சரிப்படுத்திக் கொள்ளவே புலிகள் ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் சேர்ந்து சவாரி செய்தனர். புலிகள் மிகவும் மோசமான வீழ்ச்சி நிலையை அடைந்திருந்த நேரத்தில்
I u II a, li DU EUS
அவர்கள் ஈழத் தேசிய விடுதலை முன்னணி
யில் இணைந்துகொண்டனர். இதன் மூலம் தமது நிலையை மீண்டும் சமப்படுத்திப் பழைய நிலைக்கு மீண்ட பின்பு அவர்கள் ஐக்கியம் என்னும் குதிரையில் இருந்து தாம் செய்த சவாரியை முடித்துக்கொண்டனர். ஆரம்பகாலம் தொடக்கம் புலிகளின் கட்டமைப்பை உற்று நோக்கினால் இந்த ஐக்கியம் சம்பந்தமாக உண்மையாகப் புலிகளின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஒற்றுமை முயற்சிகள் இதற்கு முதல் அமிர்தலிங்கத்தாலும் மேற்கொள்ளப் பட்டன. இதற்கான முயற்சியில் அமிர்த லிங்கம் தோல்வியடைந்தார் என்றே கூற வேண்டும். அமிர்தலிங்கம் மட்டுமல்ல, ராஜீவ்காந்தி கூட அனைத்து இயக்கங்களை யும் ஒன்றுபடுத்திக் கூட்டணியினர் தலைமையில் வடக்கு - கிழக்குப் பிரச்சி னைக்கு உயர்ந்தபட்சத் தீர்வை ஏற்படுத்த முயன்றார் என்றும், அந்த முயற்சி 1985ஆம் ஆண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும், சில முக்கிய புள்ளிகள் சொல்லிக்கொண்டனர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஐக்கிய முன்னணிக்குள் வர வேண்டுமானால் தங்களுடன் ரெலோ இயக்கத்தையும் அழைத்து வருவோம் என அவர்கள் முன் வைத்த நிபந்தனை ஏனைய இயக்கங்களின் முகச் சுழிப்புக்கு இடம் கொடுத்தது. அடுத்துத் தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தை இந்த ஐக்கிய முன்னணிக்குள் கொண்டு வரும் முயற்சியை ஈரோஸ் இயக்கம் முழு மனதுடன் அங்கீகரிக்காத நிலையும் ஒரு காரணமாகும். ஈரோஸ், தமிழ் ஈழ விடுத லைக் கழகத்தை விட, புலிகளை எப்படி உள்ளே கொண்டு வரலாம் என்பதில் தான்
கவனமாக இருந்தது.
இயக்கங்களிடையே ஐக்கியம் இருந்த வேளையில் தான் த ம பு ப பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் சிறீலங்கா அரசாங்கத்தின் சதித் திட்டங்களை எமது இயக்கங்கள் ஐக்கியமாக நின்று எதிர்த்து முறியடித்தன. அனைத்துத் தீர்மானங்களும் ஒற்றுமையாக முன்வைக்கப்பட்டன.
1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் கோட்டை மீது ஈ.பி.ஆர். எல்.எப்.உம் புலிகளும் இணைந்து தாக்கிய பொழுது எமது மக்கள் கொண்ட ஆனந்தத்தை மீண்டும் காண முடியாமல் போய்விட்டது. இத் தாக்குதலில் லெப், கேர்னல் விக்கிரமநாயக் காவும் செனிவிரட்னாவும் கொல்லப்பட்டு, கேர்ணல் கப்பு ஆராய்ச்சியும், கப்டன் ஜெயவர்த் தனாவும் வேறு ஒருவரும் படுகாயம்
|அடைந்தனர். இவைகளை விட எவ்வளவோ
பட்டியல் போட முடியாத தாக்குதல்களை எமது இயக்கங்கள் ஒன்று சேர்ந்து நடாத்தின.
அனைத்து ஐக்கியமும் மக்களின் எதிர்பார்ப்புகளும் புலிகளின் வெளியேற் றத்தால் சிதைந்தன. 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இயக்கங்களின் ஐக்கியத்தில் புலிகள் சேர்ந்து ஒருவர் கையை ஒருவர் இறுகப் பிடித்துப் போட்டோ வும் பிடித்துக்கொண்டனர். ஐக்கியத்துக்குள் இருந்துகொண்டே ஈபிஆர்.எல்.எப்ஐச் சேர்ந்த அமீன் என்பவரை 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 1985ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் றீகன் என்பவரை வவுனியாவிலும் புலிகள் கொலை செய்ததன் மூலம் மொத்த ஐக்கியத்துக்கும் ஆரம்ப வேட்டு வைத்தனர். இக் கொலை பற்றி பத்மநாபா பிரபாகரனுடன் கதைத்த போது பிரபாகரன் அதை ஒரு விடயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சரியாக ஒரு வருடம் முடிந்த நேரத்தில் ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்டு அதன் தலைவர் சிறீசபாரட்ணம் 1986ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி ஈன இரக்கமின்றிக் கொல்லப்பட்டார். எவ்வளவு போலியான ஐக்கியம்? எத்தனை போலியான அரவ ணைப்பு?

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
வர்கள் சொல்ல வருவது இதுதான்
நல்ல கவிதைகளை மரபாகவோ புதிதாகவோ - படைக்கவல்ல நீங்கள்; நல்ல இலக்கிய நடையோடு சிறுகதையும் கட்டுரையும் எழுதவல்ல நீங்கள்; ஏறத்தாழ இருபதாண்டு காலம் கண்ணதாசனோடு இணைந்து
О || ||
இலக்கியத்தரமான திரைப்பாடல்களை எழுதிய நீங்கள்; ஏன், தற்போதைய திரைப் பாடல்களில் தரத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலை கொள்ளாது இருக்கிறீர்கள்?"
என்பதுதான் எனக்கு வந்த மடல்களில் குறிப்பிடப்பட்ட விஷயம்.
பல முறை நான் ஏற்கனவே, இது குறித்து எழுதியிருக்கிறேன். இனியும் இதுபற்றியே பன்னிப் பன்னிப் பேசுவது பொருளற்றது. சினிமா ஒரு வியாபாரச் சந்தை. இங்கு கலையம்சத்தைக் காட்டிலும் விலையம்சமே கணக்கில் கொள்ளப்படும்.
அன்றைய சினிமாக்களிலல் கதை உரையாடல், நடிப்பு அனைத்திலும் ஓர் இலக்கியத்தனம் இருந்தது. எனவே, அதற்கேற்ப செழுமையான தமிழ் ஆதிக்கம் செலுத்தியது. அன்று அத்தகு பாடல்கள் ரசிகப் பெருமக்களால் வரவேற்கப்பட்டு, சினிமா
ඕෙලනෝමීකියාුණුෂ්ඛි - - m_m = m
உளவு பார்த்தல்
உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள்
அநுபவங்களிலிருந்து கூறும் கட்டுரைத்
மேரி உயிருடன் இருப்பது எலிசபெத்தின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்று வால்ஷிங் ஹாம் கருதினார். ஆனால் சட்டபூர்வமாக இlவளை அப்புறப்படுத்த வழி எதுவும் இருக்கவில்லை. மேரியி ஆதரவாளர்கள் மேரியை அரியணையில் அமர்த்துவதற்கு சதி செய்வதாக நிரூபிக்க தன்னுடைய உளவாளிகளின் முலம் பல தடயங்களைத் தயுாரித்தார் வால்ஷிங் ஹாம். மேரிக்கு மரணதண்டனை விதிக்க அவை போதுமான ஆதாரம் ஆகாது என எண்ணிய எலிசபெத், அவற்றை ஏற்க மறுத்துவிட்டாள்.
ஆனாலும் வால்ஷிங் ஹாம் சோர்வடைந்து விடவில்லை. புதிய தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆதாரங்களாக ஆக்கினார். எலிசபெத்தால் மறுக்க முடியாத ஆதாரங்களாக அவை
எவ்வாறு ஆரம்பமானது,
ஏற்படுகின்றன என்பதை
தொடர்.
-வாழ்க்கைச் சரிதம்
வாணிபம் செழித்தது.
இன்று மொத்தத் தமிழ் சினிமாவுமே விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கருத்தழகைக் காட்டிலும் காட்சியழகை நம்பி சந்தைக்கு வருகிறது. பொருட் செறிவு பெரிய அளவு பாடலில் இல்லாது போயினும், வியாபா ரீதியில் முதல் போட்டவர்களுக்கு,
இன்றைய படப் பாடல்கள் இலாபத்தை ஈட்டித் தருகின்றன.
இந்த இலாபம் எங்கிருந்து வருகிறது? பெருவாரியான மக்கள் அத்தகு பாடல்களை விரும்பி ஆரவாரிக்கிறார்கள் என்பதால் தானே?
யாரோ மூலைக்கொருவர் உட்கார்ந்துகொண்டு சினிமாப் பாடல்களில் இலக்கியம் இல்லை என்று மூக்கைச் சிந்துவதை, இலட்சக்கணக்காகப் பணம் போட்டுப் படமெடுப்பவர்கள், முக்கியமாகக் கவனத்தில் கொள்ள இயலாது. எல்லா மார்க்கெட்டிங் துறையிலும் Demand ஐப் பொருத்துத்தான் Supply என்றிருக்ககையில் அந்த விதி ஏன் சினிமா மார்க்கெட்டிங்கிற்குப் பொருந்தாமலிருக்க வேண்டும்? நிராகரிப்பவர் நாலு பேரும் ஆதரிப்போர் ஆயிரம் பேருமாக இருக்கையில் வியாபாரி எதை அளவு கோலாக வைத்து செயல்படுவான் என்பது சின்னக்
இருந்ததால், மேரிக்கு மரண தண்டனை விதிக்கும் உத்தரவில் கையெழுத்துப் போட எலிசபெத் ஒப்புக்கொண்டாள்.
உளவுத் துறை வரலாற்றில் வால்ஷிங் ஹாமுக்கு சிறப்பான இடம் உண்டு. ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கும் பலத்திற்கும் உளவுத் துறை எவ்வளவு பெரிய சக்தியாக
முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் வால்ஷிங் ஹாம்.
தவறான தகவல்கள்
உளவு பார்த்தலில் வேண்டுமென்றே தவறான தகவல்களைக் கொடுத்து எதிரிகளைத் திசை திருப்புவது முறையாகும். இதை மார்ல்ப்ரோ பிரபு வெற்றிகரமாகக் கையாண்டார். இங்கிலாந்திற்கும் பிரான்ஸுக்கும் போர் முண்டிருந்த சமயம் அது. வில்லாஸ் என்கிற தளபதியின் படை ஆர்ராஸ் என்கிற இடத்திற்கு கிழக்கே பலம் பொருந்திய அணியாக உருவாகியிருந்தது.
()
●
குழந்தைக்குக் கூடத் தெரியும்.
இந்த வணிகத்தனத்தால், சினிமாவில் தமிழ் வளர்ச்சி
குன்றாதா என்று சில அவசரக் குடுக்கைகள் கேட்கலாம். இது ஓர்
அபத்தமான கேள்வி. தமிழ், தன்னுடைய வளர்ச்சிக்குப் புலவர் பெருமக்களை நம்பியிராமல், பாடலாசிரியர்களை நம்பிக் கொண்டிருக்கிறது என்பது தமிழிழைக் கொச்சைப் படுத்துவதாகும். வேடிக்கை யென்னவென்றால் இப்படிப் புலம்புபவர்களே புலவர் பெருமக்கள்தான்.
குறுங்காப்பியமோ பெருங்காப்பியமோ படைத்து, இவர்களெல்லாம் தழிழை வளர்க்காமல், ஏன் கோடம்பாக்கத்தைப் பற்றியே கவலை கொள்கிறார்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை.
என்னைப் பொருத்த வரையில் நான் ஒரு விஷயத்தில் உறுதியாக
இருக்கிறேன்.
அதாவது - தமிழ்தான் நம்மை வளர்க்கிறதே தவிர
நாம் தமிழை வளர்க்கிறோம் என்பதெல்லாம் தகிடுதத்தம்
இது குறித்து மேலும் சற்று விரிவாகவே விளக்க விரும்புகிறேன்.
இங்கிலாந்து படைகளின் நடவடிக்கைகள் எதிரிப் படைகளுக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டிருந்ததால் இங்கிலாந்து படைகள் வெற்றி பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தன.
மார்ல்ப்ரோ பிரபு தற்செயலாகச் செல்லுவதைப்போல தன்னுடைய துணைத்தளபதியின் வீட்டுக்குச் சென்றார். துணைத் தளபதி விசுவாசமானவர் என்பது அவருக்குத் இ.தெரியும்
&laig L60Lu மனைவி பெரிய
6Tu Tig.
அவளுக்கும் பிரஞ்சுக்காரர் ཅེ།། 2களுக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென மார்ல்ப்ரோ பிரபு எண்ணினார். அவள் கொடுத்த தகவல்களே பிரஞ்சுக்காரர்களுக்கு உதவி இருக்கவேண்டுமென மார்ல்ப்ரோ பிரபு சந்தேகப் பட்டார். துணைத் தளபதியின் வீட்டில்விருந்து சாப்பிட்டு துணைத்தளபதியின் மனைவியுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சோடு பேச்சாக, சில தினங்களுக்குள்ளாகவே பிரஞ்சுப் படைகளை மேற்குப் பகுதியிலிருந்து தாக்குவதற்கு ஏற்பாடுகளை செய்து இருப்பதாக அவளிடம் சொல்லி வைத்தார். (தொடரும்.)
(நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களப்பு பெரிய கல்லாறு,
கோட்டைக்கல்லாற்றில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்குக் காரணமாக
அங்குள்ள பாலம் உடைப்பெடுத்ததால் இரு ஒளர்களுக்குமான போக்குவரத்து தடை பட்டது பெரும் பாதிப்பை அப்பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் ஏற்கனவே பட்ட துயரம் தீருமுன்னர்
மீண்டும் ஒரு பெரும் அபாயம் நேருமென்று அன்று காலையில் துயிலெலும் நேரம் கூட நினைத்திருக்க ாட்டர்கள். இங்கு இடம் பெற்ற கோரக் காட்சிகள் அங்கு மிஞ்சியுள்ள மக்களைக் கேட்ட போது எங்களை அதிரவைத்துள்ளது. பெருக்கெடுத்து வந்த கடல் நீரை எதிர்கொண்டு போய்
அநேகமானோர் கிறிஸ்தவர்கள் இவர்கள் 25ஆம் திகதி நத்தார் கொண்டாட்டங்களை வெகுவிமரிசையாகக் கொண்டாடி பல குடிபானங்களை அருந்தி களியாட்டங்களை நடத்திவிட்டு, மிகக் களைப்படைந்து அதிகாலை 4.00மணியளவிலேயே பெரும்பாலான
தங்கள் பிள்ளைகளை மீட்கச்சென்று தங்கள் உயிரையும்
பறிகொடுத்துள்ளனர். இவற்றை நேரடியாகக் கூரை மேல் நின்று பார்த்தவர்கள் மிக்க வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பகுதியும், மீனவப்
பிரதேசமும், உல்லாசப் பிரயாணிகளில் தளமுமாகிய அறுகம்பைப் பகுதியிலுள்ள பெரிய பாலத்திற்கு அருகாமையில் உள்ள சிறிய பாலம் உடைந்து தண்ணிரோடு களப்பில் சங்கமித்து விட்டதால் உல்லை, சின்ன உல்லை, பாணமை போன்ற பகுதிகளில் இறந்த மற்றும் காயப்பட்ட மக்களை மீட்டு பொத்துவில் வைத்தியசாலைக்கு எடுத்துவர முடியாத
泛
சூழல் மனதில் பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினர் வானூர்தி முலம் மீட்புப் பணிகளைச் செய்வதாக அறிய முடிகின்றது.
பொத்துவில் வைத்தியசாலையில் |கிட்டத்தட்ட 70 சடலங்கள் வந்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுகம்பையில் உள்ள வெளிநாட்டவருக்குச் சொந்தமான பிரபல நட்சத்திர விடுதியொன்று தண்ணீரில் முழ்கியதுடன் அதன் உரிமையாளரான 'வுட்மன்' எனப்படுபவரும் அவரது சாரதியும் வானில் இருந்தவாறே கடலில் அடிபட்டுச் செல்வதை இராணுவத்தினர் நேரடியாகக் கண்டுள்ளனர்.
மட்டக்களப்பில் பறங்கியர் செறிந்து வாழும் டச்பார் பகுதியானது கடலை அண்டிய பிரதேசமாகும். இங்கு வாழும்
தவிக்கும் மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்ெ
1 Ganol DJ Her
மக்கள் நித்திரைக்குச் சென்றுள்ளனர். இவர்கள் காலையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பைக் காணாமலேயே அதில் முழ்கி மரணத்தைத் தழுவியமை பெரும் கவலைக்குரிய விடயம். பலர் எங்கு ஓடுவது என்று யோசிக்கு முன்னரே
தண்ணீர் அவர்களை அடித்துசென்றுவிட்டது. அநேகமாக டச்பார் நாவலடி போன்ற பகுதி மக்களின் சிலரே மிஞ்சியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தவிர யாரும் அறியாத பல கரையோரப் பிரதேசங்களில் பலர் சிறு கும்பலாக குடிசைகளை அமைத்து
४ %
மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கமான ஓர் விடயம். குடாக்கள்ளி, உமிரி மற்றும் திருக்கோவிலையண்டிய பகுதிகளில் வாழ்ந்த மீனவக் குடும்பங்களின் நிலை பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென தெரிகின்றது. சுமார் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு மாண்டிருக்கலாம்.
கல்முனைக்குடிப் பிரதேசங்களில் பலியான முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை முடி வைப்பதற்குக் கூட துணிகள் இல்லாத நிலை பலரின் மனதில் நீங்காத கவலையாக அமைந்துள்ளது.
ജങ്ങ്, 06 - 12, 2005

Page 9
சங்கரமடத்
வாசகர்கள் குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவ வாசகர்கள் பலர் கிங்கரர்களென்றால்
fகள். இந்து சமயத்தைச் சேர்ந்த சில வாசகர்களும் இக் ஐதீகத்தின்படி பூவுலகில் பிறந்து வாழும் உயிர்களின் 83: ர்த்து இன்ன நாளில் இன்னாரின் உயிரைப் பறிக்க ற பொறுப்பு யமதர்மனைச் சார்ந்தது எமன் என்றும் அழைக்கப்படும் யமன் தவனெனக் கருதப்படுவதால் யமதர்மராஜன் என்றே அழைக்கப்பட்டார். உதாரணத்துக்கு காஞ்சி காமகோடி சரஸ்வதி சுவாமிகளால் கூலிப்படை வைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சங்கரராமனின் இறப்பை எடுத்துக்கொள்வோம். 2004 செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி மாலை 4.30 மணியளவில் சங்கரராமன் காஞ்சிபுரம் ரீவரதர - வைத்து ஐவரைக் கொண்ட கூலிப்படையினால் வெட்டிப் கொல்லப்பட்டார். அப்பு என்ற தாதாவே
அர்த்தமென்னவென்று கேட்டிருந் -
நீதிவழுவா
என்றும் அழைக்கலாம்
லித்துகளின் குடியிருப்புகளுக்கும் ஜெயேந்திரர் சென்று வந்தாரென்று கூறப்படுபவற்றின்
மூடுதிரைகளைக் கிழித்து, அவரது பொய் முகத்தை இவை அம்பலப்படுத்தவில்லையா? காஞ்சி காமகோடி மடம் இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் பிரபல்யமானது. கோடிக்கணக்கான சொத்துகள் இந்த மடத்தின் அறக்கட்டளை நிதியத்தில் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகள்,
慈翠
முதலைகள், பிரபலங்கள் மட்டுமல்ல புதுடில்லியிலிருந்தும் கூடப் பெரிய மனிதர்களென்று சொல்லப்படுபவர்களெல்லாம் காஞ்சிக்கு வந்து காமகோடிகளின் காலில் வீழ்ந்து வணங்கி ஆசி பெறுவது வழக்கம். மாநில அரசில் மட்டுமல்ல, மத்திய அரசில் கூட துண்டுக் காகிதம் அனுப்பிச் சிபார்சுகளைச் செய்யக் கூடிய கொடுமுடியாகத் திகழ்ந்தவர் ஜெயேந்திரர். அப்படியான ஜெயேந்திரர், தான் கைதுசெய்யப்பட்ட்மை பற்றித் தன் வாயால் கூறியவற்றை அப்படியே இங்கே தருகிறோம்.
“எனக்கு மத வேற்றுமை கிடையாது. மத வெறியும் கிடையாது. ஆனால், இந்தியாவைப் பங்கு போட்டுக்கொள்ளக் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் உலக அளவில் போட்டி போட்டுக்கொண்டிருப்பதை மடத்துக்கு வரும் பக்தர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன். இந்துக்களை முக்கிய பதவியில் அமரவைக்க வேண்டுமென்று போராடினேன்.” மத சார்பற்ற நாடென்று கூறிக்கொள்ளப்படும் இந்திய மண்ணில் மதப் பெரியவரான சங்கராச்சாரியார் கூறிய இந்தக் கருத்து, அவரது காவி உடைக்குள் பதுங்கியிருந்த கேவலங்களை அம்மணமாக அம்பலப்படுத்துகிறது. இதனால்தான் அயோத்தியில் “பாப்ரி மஸ்ஜித்தை இடித்துத் தகர்த்த பாரதீய ஜனதாக் கட்சி, சிவசேனை மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பெரியாரின் விடுதலைக்காகக் கூக்குரலிடுகின்றன என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.
தமிழக அரசு அண்மையில்
கொடுரமான கடற் கெந்தளிப்பில் இந்த
ஜன.06 - 12, 2005
ஜப் பெருமாள் ஆலய வளாகத்தில்
கொண்டுவந்த மத மாற்றத் தடைச் சட்டம், கோவில் அன்னதானத் திட்டம் ஆகியவற்றுக்கு இவரே காரணகர்த்தாவென்றும் தமிழக அரசியல்வாதிகள் பலர் சொல்கிறார்கள். ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டமைக்கு அரசியலே காரணமென்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பெரிய சாமியார் ஜெயேந்திரருக்கும் சின்னச் சாமியார் விஜேந்திரருக்குமிடையிலான உட்பூசலே காரணமென்றும் காஞ்சிமட வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் சங்கரராமன்
பின்னர் நடைபெற்றதிறப்பு விழாவின்போது விஜயேந்திரரும் வரவேற்பறைக் காணலாம் கொலை வழக்குத் தொடர்பாக இவர் கைதுசெய்யப்பட்டதாகக் கூறும் தமிழக தனிப்படைப் பொலிஸார், இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து கூலிப்படை வைத்துக் கொலை செய்வித்தவர் ஜெயேந்திரரென்று அடித்துக் கூறுகின்றனர்
காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மாமியார் வீடு போக வைத்தது சங்கரராமன் கொலைதான். அப்பு என்ற பிரபல தாதாவுக்கு நான்கு கோடி ரூபா கொடுத்து சங்கரராமனை ரீ ஜெயேந்திரர் தீர்த்துக்கட்டிவிட்டாரென்று தகவல் எழுந்தபோது கொலையில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினர் குழம்பிப் போனார்களாம். கொலையாளிகளுக்கு அப்பு இலட்சக்கணக்கில் மட்டுமே பணம் கொடுத்ததால் தமக்கு மேலதிக பணம் தேவையென்று கூட்டாளிகள் அப்புவைக் கேட்டார்களாம். இதனையடுத்து ஜெயேந்திரருக்குப் போன் செய்த அப்பு, தனக்கு வழங்கப்பட்ட பணத்தொகை பற்றி தன் கூட்டாளிகளுக்குக் கூறும்படி கேட்டாராம். ஆனால், பொலிஸ் தகவல்கள் இலட்சக்கணக்கில்தான் பணம் கைமாறியதாகக் கூறுகிறது. ரவி சுப்பிரமணியம் என்ற கட்டட ஒப்பந்தக்காரர்தான் அப்பு என்றழைக்கப்படும் கிருஷ்ணசாமியை ஜெயேந்திரருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகப் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. அப்பு என்ற இந்தத் தாதாவைத் தனக்கு அறிமுகம் செய்து வைத்ததே ரவி சுப்பிரமணியம் என்ற உண்மையைப் பொலிஸாருக்களித்த வாக்குமூலத்தில் ஜெயேந்திரர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இது ஜெயேந்திரரின் வாக்குமூலம் "தமிழ்நாட்டில் ஜெயலலிதா கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு
േ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தபோது அதுக்கு சங்கர மடம்தான் காரணம்னு திருமாவளவன் (ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். புலிகளின் ஆதரவாளராகத் தமிழகத்தில் செயற்படும் ‘விடுதலைச் சிறுத்தைகள் என்ற சிறிய குழுவின் தலைவர்) அறிக்கை விட்டார். எனக்கு எந்த மதமோ, ஜாதி வேற்றுமையோ கிடையாதுன்னு காட்டற விதமா நான் தலித் கிராமங்களுக்கு கிரமமாகப் போக முடிவெடுத்தேன். முன்னாள் அமைச்சர் கக்கனோட சொந்தக் கிராமத்தில் இருக்கிற
சங்கராச்சாரியார்கள் ஆகம விதிகளை மீறி மடத்தை விட்டு வெளியேறி உல்லாசமாகப் பொழுதுபோக்கக் கூடாது. அத்துடன் மடத்து நிதியில் நடநத கையாடலகள, ஊழல்கள், துஷ்பிரயோகங்கள், பண்களுடனான சில்மிஷங்கள்
பற்றியெல்லாம் சங்கரராமன் கடுமையாக விமர்சித்தாரென்று தெரிவிக்கப்படுகிறது. இவை குறித்து ஜெயேந்திரருக்கும் தமிழக இந்து சமய அறநிலைத் துறைக்கும் சங்கரராமன் பல
கடிதங்களை எழுதியிருக்கிறார்.
கோயிலுக்குத்தான் முதல்ல போனேன். நான் அங்கே போறப்போ, என்னை சூழ்ந்துண்டு கலாட்டா பண்ன திருமாவளவனோட ஆட்கள் ஏற்பாடு பண்றதா எனக்கொரு தகவல் வந்தது. முக்கியமா காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம், சுவாமிகளுக்கு ஏதாவது ஆயிடுமோனு பதற்றப்பட்டார். அவர்தான் கிருஷ்ணசாமியின்
பாதுகாப்போடுதான் நான்கக்கன் கிராமத்துக்குப் போகணும்னு ஆசைப்பட்டார். இதுதான் கிருஷ்ணசாமி மடத்துக்கு வந்து அறிமுகமான கதை. அதற்கப்புறம் மடத்துக்கு வந்து என்கிட்டே கிருஷ்ணசாமி ஆசி வாங்கியிருக்கிறார். என் கூட அவருக்கு இருக்கிற தொடர்பைப் பயன்படுத்தி வேறு யாராவது சங்கரராமனை கொன்னுருக்கலாம். பெரியவரே சங்கரராமனை தீர்த்துக்கட்டச் சொல்லிவிட்டார்னு கிருஷ்ணசாமி கிட்டே வேறு யாராவது சொல்லியிருக்கலாம்." இப்படி விசாரணையின்போது வாக்குமூலமளித்தார் ஜெயேந்திரர் என்கின்றனர் பொலிஸார். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு விசாரணையின்போது வழங்கிய தகவல்கள் ஒளிப்பதிவு நாடாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 38 நிமிட நேர இந்த ஒளிப்பதிவு நாடா சங்கர மடத்துச் சமாச்சாரங்கள் பலவற்றை அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளன.
சங்கரராமன் கொலை தொடர்பாக இருபது பேருக்கு மேலானோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர்
幟
is on
Ꮭ) ILᏧᏠ
கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதலாவது எதிரியாக பூரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்இரண்டாவது எதிரியாக ரவி சுப்பிரமணியமும் மூன்றாவது எதிரியாக அப்பு
iläs
என்றழைக்கப்படும் கிருஷ்ணசாமியும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
ஜெயேந்திரருக்கு முன்னர் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாராகத் திருப்பணி புரிந்தவர் சந்திரசெகரேந்திர சுவாமிகள். சந்திரசெகரேந்திர சுவாமிகளின் காலத்தில் சங்கரராமனின் தந்தை சங்கர மடத்தில் வேலை பார்த்து வந்தார். சங்கரராமனின் தந்தை சந்திரசெகரேந்திர சுவாமிகளின் நம்பிக்கையைப் பெற்றவர். தந்தையின் மரணத்துக்குப் பின்னர் சங்கரராமன் காஞ்சி மடத்தில் இணைந்து வேலை பார்த்தார். இவரது செயற்பாடுகள் சந்திரசெகரேந்திர சுவாமிகளுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதனால் சங்கர மடத்தின் கணக்காளராகச் சங்கரராமன் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கோயிலின் மணியகாரராகவும் சங்கரராமனை சந்திரசெகரேந்திரர் பதவியுயர்த்தி நியமித்தார்.
சந்திரசெகரேந்திர சுவாமிகள் 1994இல் இல் மரணமடைந்த பின்னர் சங்கராச்சாரியாராக பூரீ ஜெயேந்திரர் பதவியேற்றுக்கொண்டார். சந்திரசேகரேந்திர சுவாமிகளின் நம்பிக்கைக்குரிய சீடராகச் சங்கரராமன் திகழ்ந்தமை புதிய பெரியவாளுக்குப் பிடிக்கவில்லையென்று சங்கர மடத்து வட்டாரங்கள் இப்போது கூறுகின்றன. அத்துடன் சங்கராச்சாரியராக இருந்துகொண்டே மடத்தை விட்டு வெளியேறி தலைக்காவிரியென்ற இடத்துக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதுபோக்கிவிட்டு மீண்டும் மடத்துக்கு வந்தபோது சங்கரராமனின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானாரென்றுழ் மடத்து வட்டாரங்கள் கூறுகின்றன. சங்கராச்சாரியார்கள் ஆகம விதிகளை மீறி மடத்தை விட்டு வெளியேறி உல்லாசமாகப் பொழுதுபோக்கக் கூடாது. அத்துடன் மடத்து நிதியில் நடந்த கையாடல்கள், ஊழல்கள், துஷ்பிரயோகங்கள், பெண்களுடனான சில்மிஷங்கள் பற்றியெல்லாம் சங்கரராமன் கடுமையாக விமர்சித்தாரென்று
தெரிவிக்கப்படுகிறது. இவை குறித்து
ஜெயேந்திரருக்கும் தமிழக இந்து சமய அறநிலைத் துறைக்கும் சங்கரராமன் பல கடிதங்களை எழுதியிருக்கிறார். சில கடிதங்கள் புகார்க் கடிதங்களாகவும் வேறு சில சங்கராச்சாரியாரையே மிரட்டுவது போலவும் அமைந்துள்ளனவென்று தனிப்படைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(தொடரும்.)

Page 10
சக்தியுள்ள தொழில்பல பண்ணு; சக்திதனையிேழந்து விட்டால் - இங்கு சாவினையும் நோவினையும் உண்ணு
ஓம் சக்திசெய்ந்தொழில்களை எண்ணு-நித்தம்|
சுப்பிரமணிய பாரதியார்
ரு நதிக்கரையில் யாக்ஞவல்கியர்
என்னும் முனிவர், ஆச்சிரமம் அமைத்து வசித்து வந்தார். யாக்ஞவல்கியர் சந்தியாவந்தனம் செய்வதற்காகத் தினமும் காலையில் நதிக்குச் செல்வார். அவர் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு கண்களை முடி உள்ளங் கைகளை விரித்தபடி சுலோகங்களை ஜெயிப்பார்.
யாக்ஞவல்கியர் இவ்வாறு கைகளை ஏந்தியபடி தண்ணீரில் நின்று ஒருநாள் ஜெபம் செய்து கொண்டிருந்தபொழுது, வானில் பறந்துகொண்டிருந்த கழுகின் பிடியிலிருந்து நழுவிய ஒரு சுண்டெலி, நேராக முனிவரின் கைகளில் வந்து விழுந்தது.
கண்களைத் திறந்து பார்த்த முனிவர் தமது கைகளில் சுண்டெலி இருப்பதைக் கண்டு, "அடடா" இந்தச் சுண்டெலியை நான் என்ன செய்வது" என்று ஒரு கணம் யோசித்தார். பிறகு சுண்டெலியைத் தீண்டியதால் ஏற்பட்ட தூய்மைக் கேட்டைப் போக்கிக்கொள்வதற்காக, மீண்டும் நான் ஆற்றில் குளிக்கும்பொழுது யோசித்துக்கொள்கிறேன் என்று நினைத்தபடியே சுண்டெலியைக் கரையில் நின்று கொண்டிருந்த ஒரு மரத்தின் இலையைப் பறித்து அதில் பத்திரமாக வைத்துவிட்டு மீண்டும் ஆற்றில் இறங்கி நீராடினார்.
நீராடிக்கொண்டிருந்த முனிவருக்கு ஒரு யோசனை உதித்தது. "என் மனைவிக்குப் பெண் குழந்தையென்றால் கொள்ளைப் பிரியம். நான் இந்தச் சுண்டெலியை ஒரு பெண் குழந்தையாக மாற்றி என் ஆச்சிரமத்திற்கு அழைத்துச் செல்வேன்"
சிறந்த வர்ணத்திற்கு
என்று முனிவர் முடிவு செய்தார்.
பெண் குழந்தையைக் கண்டதும் யாக்ஞ இவல்கியரின் மனைவி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். இ அவள் குழந்தையை வாஞ்சையுடன் வாங்கி, அதன் மீது அன்பைப் பொழிந்து, அதைத் தன் குழந்தையைப் போல் எண்ணிக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.
வருடங்கள் கழிந்தன. அந்தப் பெண் குழந்தைக்குப் பதினெட்டு வயதாயிற்று ஒரு நாள் யாக்ஞவல்கியரின் மனைவி தன் கணவனிடம், "சுவாமி நமது குழந்தைக்குத் திருமண வ ய து வந்துவிட்டது. அதனால் அவளுக்கு நல்ல ஒரு வரன் பாருங்கள்" என்று \ சொன்னாள். ܚܬ
அதற்கு முனிவர், "நீ/>N சொல்வது உண்மைதான்
-一づ
நமது புதல்வி அழகா ஆனது. இ :*?”ÀÌ யாகவும் இருக்கிறாள். அதனால் அவளுக்குப் பொருத்தமான
ఖళా
- . . マ。 சுண்டெலியும் பெண்
மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும். அதனால் நான் முதலில் சூரிய தேவனை அழைக்கிறேன்" என்றார்.
முனிவர் யாக்ஞவல்கியர் தமது தவ வலிமையால் சூரிய தேவனை வரச் செய்தார்.
சூரிய தேவன் தனது ஒளிக் கதிர்களுடன் தோன்றி, தன்னை முனிவர் அழைத்து காரணத் தைக் கேட்டான். அதற்கு யாக்ஞவல்கியர், "இவள் என் புதல்வி அவளுக்கு உன்னைப் பிடித்தது என்றால் அவனை நான் உனக்கு மணமுடித்துக்
பரிசு தரும் எண்ணம்
تھے ܥܬ வர்ணம் தீட்டி ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. கடைசித் திகதி 12.01.2005,
surrsoorio što Gio Gurrou? Зso: 57S i
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772
கொழும்பு
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.எச். அமானி, தரம் 3, கஹட்டபிடிய முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
67üb, 676ö1, 6Tü, 3,60)LDULT, 177, (Up60636)&5LD,
அம்பதன்ன.
கே. சுகன்யா, தரம் 2, கம்பளை ரீமுத்துமாரி அம்மன் மகா வித்தியாலயம், கம்பளை,
யோ. சரண்யா, தரம் 8, திகலைமகள் வித்தியாலயம், அன்புவழிபுரம், திருகோணமலை,
அ. கமலினி, தரம் 6, இல, 1, மூன்றாம் குறுக்குத் தெரு, சின்னக்கடை மன்னார்.
பானுஷா பாலமனோகரன், அமிர்தம்பிகை
வித்தியாலயம், சாவகச்சேரி
ந. செல்வகுமார், ரீ முருகன் கோயில் வீதி,
களுதாவளை 04, களுவாஞ்சிக்குடி
எம். எச். அமானி, தரம் 3, கஹட்டபிட்டிய
முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
எம். றகுமத்உம்மா, தரம் 1, மாங்குளம்,
நேரியகுளம்,
யோகராசா சிவாஜினி, சரசாலை தெற்கு,
FATSIE6öC35-?),
1Ό
கொடுப்பேன்" என்று கூ பிறகு, அவர் தன் L "நீ சூரிய தேவனை மண கேட்டார்.
"இல்லை தந்:ை உஷ்ணமாக இருப்பதினா விரும்பவில்லை. அதன ந ல ல கணவரை
பதில்
ை
"இல்லை தந்தைே மற்றும் குளிர்ச்சியாகவும் எனக்கு வேறொரு நல்ல என்றாள்.
முனிவர் மேகத்தி சிறந்தவன் இருக்கிறானா "ஆம், காற்று, என்6 அது என்னை இங்குமங் என்று கூறியது.
உடனே முனிவர்க
மகளிடம் "காற்றை மணந் என்று கேட்டார்.
"இல்லை தந்தைே மாட்டேன். காற்று மாறு அது இங்குமங்கும் வீசு நல்ல கணவரைப் பாருங் கூறினாள்.
அதனால் யாக்ஞ "உன்னைவிடச் சிறந்தவ6 "மலையே என்னை என்னதான் வலிமைய போதிலும், நான் போக என்னைப் போகவிடாம டையது' என்றது காற்று யாக்ஞவல்கியர் தம: அழைத்துச் சென்றார்.
“மலையே! நீ என் யாக ஏற்றுக்கொள்" என கூற, அதற்கு மலை சம்
பிறகு அவர் தன் மணந்து கொள்கிறாயா டையது" என்று கூறினா ஆனால் அதற்கு அ "தந்தையே, மலை அசைக்க முடியாததாக எனக்கு இதைவிட நல்ல என்று தயவுடன் கேட்டா "மலையே! உன்6ை என்று முனிவர் மலையிட
அதற்கு மலை, சுறுசுறுப்புடைய ஒன்றா துளைகள் போட்டு வி கொள்ளுங்கள்" என்றது யாக்ஞவல்கியர் உt வரச்செய்து அதனிடம், கொள்ள உனக்குச் சம்ப சுண்டெலியைப் பார் மனம் மகிழ்ச்சியால் L கொண்டது.
"தந்தையே! இ பொருத்தமான கணவ என்னையும் எலியாக அப்போதுதான் நான சந்தோஷமாக வாழ மு கெஞ்சிக் கேட்டாள்.
அதனால் யாக்ஞவ6 சுண்டெலியாக மாற்ற அரசனுக்கு மணம் முடித்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றினார். |தல்வின் பக்கம் திரும்பி, ந்துகொள்கிறாயா?" என்று
தயே! இவர் மிகவும் ல் நான் இவரை மணக்க ால் எனக்கு வேறு ஒரு ரப் பாருங்கள்" என்று
கூறினாள்.
உடனே "யாக்ஞவல் கியர் சூரியதேவனிடம் உன்னை விட மேகம் பெரியது. அது என்னை மறைத்தால் நான்
வேன்" என்றான் அதனால் ܓ யாக்ஞவல்கியர் மேகத்தை வர வழைத்து, தன் பெணணிடம்
འོ ༽
ধ্ৰু
多
প্ত
LTJ.
ய, மேகம் கறுப்பாகவும் இருக்கிறது. அதனால் கணவனைப் பாருங்கள்"
டம் "உன்னை விடச் " என்று கேட்டார்.
னை விட வலிமையானது கும் அலைக்கழிக்கும்"
ாற்றை வரவழைத்து தன்
இற்றை
து கொள்ளச் சம்மதமா?”
என்று கேட்
நீ உன் கண்களால் பார்த்ததை தீர்த்து வேறுபாடாகக் கூறாதே.
நிரஞ்சலா, கண்
நத்தையின் கேள்வி
முத்து
BLUU
காட்டு காட்டு
se ရဲ့ டொல்பின்கள் மனிதரது நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல்
"30 Dawn)
நத்தை என்னைப் பார்த்துப் பார்த்து
ஏனோ சிரிக்கிறாய்?
நகர்ந்து நகர்ந்து மெல்ல நானும்
தாகச் சொல்கிறாய்.
வீட்டை முதுகில் தூக்கிக் கொண்டு விரைந்து செல்லும் மனிதரைக்
வாயோ, காட்டு வாயோ, வாயோ, நண்பனே?
"2P, 5.6
அதிசய உலகம்
கொண்டவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நரம்புக் கோளாறு, மனச் சோர்வு, மன இறுக்கம் ஆகியவை உடையோர் டொல்பின்னுடன் சேர்ந்து கொண்டு நீச்சலடித்தால் இந்த உபாதைகள் நீங்கிவிடுகின்றன எனப்படுகிறது. ஆனால் டொல்பின் எவ்வித உபாதைகளைக் குணப்படுத்துகிறது எனத் தெரியவில்லை.
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகியும் .
நடிகையுமான ஒலிவியா
ப, காற்றை மணமுடிக்க நியூட்டன் ஜான், கான்சர் நோய்க்கு மருத்துவம் எடுத்துகொண்டார்.
Queensland இல் உள்ள Sea Worldஇல் ஒரு டொல்பினுடன் அளவளாவுவதைப் படத்தில்
ம் தன்மை உடையது. ம் அதனால் வேறு ஒரு ப்கள்" என்று மறுமொழி
வல்கியர் காற்றிடம், கிழக்கு ஆபிரிக்காவில்
ன் யார்” என்று கேட்டார். விடச் சிறந்தது. நான் |டையவனாக இருந்த
ல் தடுக்கும் ஆற்றலு s புதல்வியை மலையிடம்
மகளை உன் மனைவி 1று மலையிடம் முனிவர் மதித்தது.
வளரும் "பாவோ பாப்" மரம் நீண்டு உயரமாக
என்ற
வளர்வது இல்லை. ஆனால் நினைக்கும் இடத்திற்கு அடி மரம் சுமார் 35 அடி
சுற்றளவிற்கு வளருமாம் மரம் இலேசாக இருக்கும்.
அடி
அதனால் அதனைக் குடைந்து அறை போல் மாற்றி மக்கள்
குடியிருக்கிறார்கள். சில
இட்ங்களில் இரண்டு அறைகளாக மாற்றி மரம்
0களிடம், "மலையை நீ வளர்ந்துகொண்டே இருக்க
அது மிக்க வலிமை J.
அவள் மறுத்து விட்டாள். மிகவும் முரடாகவும், ம் உள்ளது. அதனால் கணவனைப் பாருங்கள்"
அடிமரத்தில் வசிக்கிறார்களாம்.
காணலாம். மனிதனுக்கும் டொல்பின்னுக்கும் என்னே இப்படி நேசம்,
- - - - - - - - - - - - - - - - - - -
/
உங்கள் போது එ)ණු
N
st Up?
ஆர ெ சதுரமைல் šJ(šGT.i.) ம் கேட்டார். 1. ஆசியா 1,71,29,000 4,39.99,000 முனிவரே சுண்டெலி A கும். அது என் மீதே 2. ஆபிரிக்கா 1,71,07,000 2.98,00,000 டுமென்றால் பார்த்துக் 3 வட அமெரிக்கா 93,63,000 2,43,20,000 னே சுண்டெலி அரசனை 4. தென்னமெரிக்கா 68,63,000 1,75.99,000 என மகளை மணநது ဗျွိဒ္ဓိ်မ့် தமா?” என்று கேட்டார். 5. ஐரோப்பா 40,57,000 97,00,000 த்ததும் அப் பெண்ணின் டபடவென்று |- 6. அவுஸ்திரேலியா 29,42,000 76,87,000
7. அந்தாட்டிக்கா 55,00,000 1,42,39,000 வரதான எனககுப
சமுத்திரங்களின் பரப்பள்வு Fymss Klgú(íð)
அவரை மணந்து 8 அண்டாட்டிக் சமுத்திரம் 8,24,00,000 3962 Qutb' 616 * ஈர அ 9 இந்து சமுத்திரம் 6,55,27,000 396 鬣 10. ஆர்டிக் சமுத்திரம் 140,90,000 1219 , அதை சுணடெ துக் கொடுத்தார் 11. பசுபிக் சமுத்திரம் 6,40,00,000 4267
TJ Donii
(UDUIJF
ജങ്ങ്, 06 - 12, 2005

Page 11
I
---------------- கடல் அலைகளி நித்தார் பண்டிகைக் காலத்தில் சில நாடுகளில் மிருகங்களுக்கும் அன்பளிப்புப் உதவியுடன் சறுக்கி விை பொருட்களை வழங்கத் தவறுவதில்லை. அமெரிக்காவில் சென்டியாகோவில் ஷிவர்ல்ட் கவர்வது போல பயங்க என்ற மிருகக்காட்சிச் சாலையில் வாழும் "ஃபோலர் பெயார்' பனிக்கரடிக்கு நத்தார் விளையாட்டுக்கு உயர்ந் பண்டிகைக் காலத்தின் விசேட உணவான இஞ்சி பீஸ்கட் வழங்கப்பட்ட காட்சியே - ஹவாய் தீவுகள் உல:
orm தீவுகளில்ریہ ! அண்மையில் டையிமியா م கிவ்லான என்ற போட்டி அடி உயரத்தில் எழு Լ**** ஈடுபடும் கா 釁。數 உருவாக்கப்பட்
அமெரிக்கா ருச்சி மற்றும் டேனிஸ் ஆலோசனையின் ே
பட்ட இந்த அபூர்வ வ
மாத்திரமன்றி ெ
டொல்பீன் மீனை
ளது. அதி வேகத்தி
டொல்பின் மீனைப் (
in மட்டத்திற்கும் மேல
2-3 - - 2-3-2:22 - 3× பொருந்தியது இந்த
ஜன. 06 - 12, 2005
 

ாம் ஒன்றின் அழிவு
தஸ்மேனியாவுக்கு தெற்குப் பிரதேசத்தில் கிங் ஹைலன்ட் என்ற தீவின் கடற்கரைக்குச் சென்றவர்களுக்குக் காணக் கிடைத்தது இந்த நெஞ்சை உருக்கும் கோரக் காட்சி, பைலட் வேல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற திமிங்கிலம், டொல்பின் மீன்களின் 98 உடல்கள் கரையொதுங்கி இருந்தன. இதைப் போலவே பைலட் வேல் திமிங்கிலங்களின் 8 உடல்களும் மேரியா ஹைலன்ட் தீவுகளில்
குவிக்கப் பட்டிருந்ததாகவும் குறிப்பீடப்படுகிறது.
SSS SSS SSSSLS SLSS SLSS SLSS SSSSLS SSSSSLS SSLSLSSSL S S S
மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் நடைபெறும் வருடாந்த மோட்டார் வாகனக் கண் காட்சிகளில் அபூர்வமான தயாரிப்புகள் இடம்பெறுகின்றன. அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சிக்காக அமெரிக்கப் பிரஜையான கேரி மெர்லின் என்பவரால்
லே சிறு ವಷ್ರ: 1ளயாடுவது கண்ணைக் 5ரமானதும் கூட இவ் த அலைகளை எழுப்பும் கிலேயே பிரபலமானது. ஹலேய்வா தீவுக்கு பே பிரதேசத்தில் ரஸ்மி = யரளர் கிட்டத்தட்ட 30 ந்த அலை ஒன்றில் ட்சியே இது.
ஒஸ்ட் கேன்ஷரின் பரில் நிர்மாணிக்கப் ாகனம் உருவத்தில் சயற்பாடுகளிலும் ஒத்ததாகவே உள் ல் பயணம் செய்யும் போல வேகமாக நீர் கப் பாயும் வல்லமை
வாகனம்.
குதிரைப் பந்தயம் என்று பார்த்த பார்வைக்கே தெரிகிறது. ஆனாலும் இந்தப் படத்தில் உள்ள சிறப்பம்சம்தான் ଗର୍ଭି ରମା ? ஹொங்கொங்கில் காணக் கிடைக்கும் மிகப் பெரிய தொலைக்காட்சித் திரையே இது. உண்மையில் இது விசாலமான விமானம் ஒன்றைப் போல் பெரியது.
ဖြိုးႏွ႕ရူပြီး
Juli
JIBPirلD

Page 12
சரத்குமார் - பிரகாஷ்ராஜ்
சேரனின் புதிய படத்திற்கு சிநேகாவைக் கேட்டிருக்கிறார். சிநேகாவின் அப்பாவோ கூடுதலாய் சம்பளம் கேட்க.அதற்கும் ஒப்புக்கொண்டாராம் சேரன்
போட்டோ செஷனுக்காக சேரன் வரச் சொல்லி இடத்தையும் தெரிவித்திருந்தார்.
காலையிலிருந்து சிநேகா வரவில்லை. மத்தியானமளவில் சாவகாசமாய் பேசிய சிநேகாவின் அப்பா."எங்க வரணும் அந்த அட்ரஸை இன்னொரு முறை சொல்லுங்க" எனக் கேட்க.சேரன் செம டென்ஷனாகிவிட்டார்
இந்தப் படத்திலிருந்து சிநேகாவை தூக்கிவிட்டோம் எனச் சொல்லிவிட்டாராம்
SL LS S LS SS LS SS S SS S SS SS SS SS SS SS SSS
தெலுங்கில் நடித்து வரும் சிநேகாவைத் தேடி ஷட்டிங் ஸ்பொட்டிற்கே வந்துவிடும் ஜீனியர் என்.டி.ஆர். "என் அடுத்த படத்தில் நீங்கதான் கதையைக் கேளுங்க" என ஜொள் வழியக் கதை சொல்கிறாராம்
கதை சொல்லும்போதே இவ்வளவு ஜொள்ளா? எனக் கவலைப்பட்டு இது வரை பிடிகொடுக்காமல் இருக்கிறார் சிநேகா S LSS SLS S S S S S S SS SS SS SS SS SS SS
சரத்குமாரும் நெப்போலியனும் இப்போது மிக மிக நெருக்கமாகிவிட்டார்கள்.
தாங்கள் சார்ந்த கட்சியின் எண்ணத்தை இன்டஸ்ட்ரிக்குள் புகுத்துவது, நடிகர் சங்க விவகாரத்தில் விஜய்காந்த்திற்கு எதிராகக் காய்நகர்த்துவது என இணைந்த கைகளாகச் செயற்படுகிறார்கள், 'ஐயா படத்தில் இருவரும் இணைந்து நடித்தும் வருகிறார்கள். இந்த நட்பின் அடுத்த கட்டமமாக நெப்போலியன் தயாரிக்கும் படத்தில் சரத் நடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கமலின் புதிய படமான மும்பை எக்ஸ்பிரஸில் முதலில் நாயகியாகப் பேசப்பட்டவர் மாதுரிதீட்ஷித் ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் ரீதேவியிடம் பேசப்பட்டது. அவரும் நோ சொல்லிவிட்டார். அப்புறம் தபுவிடம் பேசினார்கள். தபுவும் பிடிகொடுக்கவில்லை.
இப்போது மனிஷா கொய்ராலா நடித்து வருகிறார்.
இதே போல் ரஜினியின் ஜக்குபாய் சமயம் த்ரிஷா நடிக்க
மறுத் தார்.
ニー
|-
'சந்திரமுகியில் சிநேகா நடிக்க மறுத்தார். சிம்ரனும் இப்போது பிரச்சினை பண்ணிக்கொண்டு வெளியேறிய நிலையில் ஜோதிகாவும் நயனதாராவும் நடிக்கிறார்கள் விஜயகாந்த்துடனும் சரத்துடனும் நடிக்க த்ரிஷாவும் சிநேகாவும் பலமுறை மறுத்துவிட்டனர்.
பெரிய நடிகர்கள் கூப்பிட்டு இந்த நடிகைகள் போக மறுக்கக் காரணம்.இளம் நடிகை என்கிற இமேஜ் போய்விடும் என்பதுதான்.
இது ஒருபுறம் நியாயமாக இருந்தாலும். இன்னொரு நிஜம் இதில் இருக்கிறது.
சிம்ரன், ஜோதிகா போன்ற தனித்துவமுள்ள நடிகைகள் பெரிய ஹீரோக்களுடன் நடித்த பிறகும் இளம் ஹீரோக்களோடு சேர்ந்து நடித்து சக்ஸஸ் பணிணியிருக்கிறார்கள். GGOL L6) உதாரணம்.ஜோதிகா,
நாலைந்து வருடங்களுக்கு முன்பே கமலுடன் தெனாலியில் கலக்கிய ஜோதிகா, இதோ மன்மதனில் சின்னப் பையன் சிம்புவுக்கும் செம பொருத்தமாய் நடித்து ஜெயித்திருக்கிறாரே!
தனித்துவம் இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம்
மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தில் கமலின் அக்காவாக நடிக்கிறார் கோவை சரளா
கிச்சா வயசு16 இல் நடித்து முடித்துவிட்ட சிம்ரன் சந்திரமுகியில் நடித்தார். பிரபுவுடன் பெட்ரும் ஸினில் நெருங்கி நடிக்க மறுத்ததால் படத்திலிருந்து நீக்கப்பட்ட சிம்ரன்.தன் கணவருடன் டெல்லி சென்றுவிட்டார்.
இனி விளம்பரப்படங்களில் மட்டுமே நடிப்பதென்று முடிவு செய்துள்ளாராம்!
குறும்பு' படத்தில் அறிமுகமான நிகிதா 'சத்ரபதியிலும் சரத் ஜோடியாகத் தனது கலைச் சேவையைத் தொடர்கிறார்.
அம்மணி அலட்டல் பேர்வழி என்றாலும் காதல் கசமுசாக்களில் அவர் பெயரை ரிப்பேர் பண்ணிக்கொண்டிருக்கிறது
வரும்
འདི་དེ་ R
கோபத்துட்ன் சந்திரமுகி படத்தில் இருந்து நீக்கப்
இயக்குநர் பி.வாசுை எரிந்து விழுகிறார் சிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

நமீதாவுக்கு மார்க்கெட் சரிவு
எங்கள் அண்ணா மகா நடிகன் ஏய் ஆகிய படங்களில் நடித்துள்ள மும்பை வரவான நமீதா தலைப்புச் செய்தி என்ற படத்தில் புதுமுகம் பத் ஜோடியாக நடித்து வருகிறார். இவர் புதுமுகம் ஜோடியா நடிப்பதாலோ என்னவோ முன்னணிக் கதாநாயகர்கள் பலரும் நமீதாவைப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டன. எனவே, யாரும் அவருக்குப் படம் தர முன்வரவில்லை இதனால் நமீதாவுக்குத் திடீர் மார்க்கெட் சரிவு േ
*Jllýst súllblög Gylfjall
தெலுங்குப் படவுலகின் மணிரத்னம் என்று புகழப்படு கிருஸ்ண வம்சி, திடீரென்று ரம்யா கிருஷ்ணனை காதலித்து இரகசிய திருமணம் செய்துகொண்டா தற்போது கர்ப்பமாக இருக்கும் ரம்யா அவுஸ்திரேலிய நாட்டில் வசிக்கும் தனது தங்கை வினயா வீட்டில் தன பிரசவத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தா ஆனால், அங்கு பிறக்கும் குழந்தை அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற குழந்தையாகிவிடும் என்பதால், இந்திய திரும்பி ஐதராபாத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடி செய்துள்ளார். ஆணா, பெண்ணா என்று தெரி 6,60606 UTib.
இருக கும ] || (് ജൂ ഖു'L ഞ
மீடியா தெலுங்கில் பிஸியாக நிகிதா, தெலுங்கு நடிகர் செமநெருக்கம் என்கிறார்கள்
"அதெல்லாம் இல்லையே' என மறுக்கிறவர்களும் உண்டு
அப்படியானால் நிகிதா லவ் வலையா? அப்படியார் சொன்னது. டைரக்டர் தசரத் என்பவரைத்தான் நிகிதா சுத்தி வாறார் என்கிறார்கள்
இப்படி நிகிதாவின் காதலன் டைரக்டரா? நடிகரா? என பட்டிமணி டபம் நடத்தாத குறையாக விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பட்டிமண்டபத்துக்கு நிகிதாவை நடுவராகப் போட்டால்தான் உண்மை தெரிய வரும்
நிகிதா சம்மதிப்பாரா? LS S LSS SLS SSS SS LS S LS S LS LSL SLS S SLSS SLS LS S
ஒற்றைக்கால் கொண்ட வாலிபர் குட்டியை வைத்து டான்ஸர்' படத்தைத் தயாரித்து வரும் கேயார் இப் படத்தை உலக ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3ஆந் திகதி ரிலீஸ் செய்யத் தீர்மானித்திருக்கிறார்
அத்துடன் படத்தின் சிறப்புக் காட்சியை ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் போட்டுக் காட்டவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது. LSSL LS S SL S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS நடிகை உமா நடனப் பயிற்சிப் பள்ளி ஒன்று திறக்கவிருக்கிறார்.
LS SL LSS LSL LSL LSL LSL LS SLSL LS SL LSL LSL LSL S SS "காதல் அரங்கம் பட நாயகி ஷெர்லி.அழகுசாதனம் உள்ளிட்ட பெண்களுக்கான பிரத்தியேக ஷோரும் ஒன்றைத் திறக்கவுள்ளார்.
நடிகர் 'அன்பு பாலா.ஹோட்டல் பிசினஸில் இறங்கியுள்ளார். LSLLSSS SS SS SS SS SS SSL S LS L SLS LS S S S S S SL S LSL LS LSSS S
காமெடி நடிகர் கருணாஸ் லொடுக்கு பாண்டி மெஸ் என்ற பெயரில் நடத்தும் ஹோட்டலின் புதிய
கிளையை விரைவில் துவக்க உள்ளார். S LSL S S S S S S SSL S S S S S S S SLS SLSL
சில்மிஷம், ரவுசு பண்ற வயசு, 'விளை யாட்டுப் பசங்க.இப்படிச் சில டைட்டில்களைப் பதி
செய்து வைத்திருக்கிறார்
கே.பாக்யராஜ்
தன் மகன் சாந் தனுவை ஹீரோ வாக்கத்தான் இந்த டைட்டில்கள் தன் மகளை நாயகி யாக்கும் திட்டத் தைக் கைவிட்டு விட்டார். இத GOTTGÖ LD560) 6MT வைத துத
தொடங்கிய பாரிஜாதம்,
'அம் ம
வட்டுக
படங்கள்
சிம்ரன் கோபம்
வப் பற்றிப் பேச்செடுத்தாலே ரன் காரணம், அவர் இயக்கி

Page 13
சோனியா அகர்வால் காதலன் மாற்றம்?
கோலிவுட் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் விஷயம் என்ன தெரியுமா? இயக்குநர் செல்வராகவன் ாதலி என்று பேசப்படும் மும்பை வரவு சோனியா அகர்வால், திடீரென்று தன் காதலனை மாற்றத் தீவிரமாக ஆலோசித்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் நெருங்கிப் பழகிய இளம் காதல் ஜோடி பிரிந்து செல்வது சாத்தியமா என்று சந்தேகத்துடன் பலர் கேள்வி கேட்டாலும் உண்மை நிலையை அறிந்தவர்கள் சாத்தியம் என்றே கூறுகின்றனர். பகாலமாக சோனியா அகர்வால் ஒரு இளம் கதாநாயகனிடம் குழைந்து குழைந்து பேசுவதாக கிசுகிசுக்கப்படுகிறது. விரைவில் இயக்குநருக்கு அவர் டாட்டா காட்டிவிட்டுச் செல்வார் என்றும் கூறப்படுகிறது. உண்மையா சோனியா?
ஆபாசமாக நடிக்கமாட்டேன் - லக்ஷ்மிராய்
விஜய் சித்தி மகன் விக்ராந்த் ஜோடியாக, ஸ்மார்ட் லைன் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.வி.உதயகுமார் தயாரித்து இயக்கும் கற்க கசடற என்ற படத்தில் நடிக்கிறார், பெல்காம் பேரழகி லக்ஷ்மிராய் அவருடன்.
முதல்ல உங்களைப் பத்தி சொல்லுங்க?
நான் பிறந்து வளர்ந்தது பெங்களுர்ல. அப்பா ராம்ராய், அம்மா மஞ்சுளாராய், இரண்டு சகோதரிகள், அப்புறம் நான் பெல்காம் பகுதியில் வசிக்கும் நான், பெங்களுர் செயின்ட் ஆன்ஸ் ஸ்கூல்ல ப்ளஸ் டு காமர்ஸ் செகண்ட் இயர் படிக்கிறேன்.
தமிழில் தெளிவா பேசிறீங்களே எப்படிக் கத்துக்கிட்டீங்க? எல்லாம் டைரக்டர் உதயகுமார் சார் உபயம் என் படத்துல நீ நடிக்கணும்னா.நல்லா தமிழ் பேச கத்துக்கணும். அப்படி பேசினாத்தான், எந்த டயலாக்குக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்க முடியும் என்றார். உடனே வசனகர்த்தா ஹோமோஷோ நிறைய ஹெல்ப் பண்ணார். ஒவ்வொரு டயலாக்கையும் தெளிவா எடுத்து சொல்லி, எப்படி பேசணும்னு aoao C கத்துக் கொடுத்தார். ஸோ, இப்ப தெளிவா தமிழ் பேச கத்துக்கிட்டேன்.
ங்கிலீஷ் கன்னடம், மராட்டி, இந்தி, குஜராத்தி மொழிகள்லயும் பேச பிரஷாந்த் - இங்கிதா ராட்டி, இந்தி, குஜராத்தி மொழிகள்லயு
படிக்கிற உங்களுக்கு சினிமா ஆசை வந்தது எப்படி?
மூணு வயசுலயே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். முதல்ல மாடலிங் பண்ணேன். 2000இல் ஒருமுறையும் 2003இல் ஒருமுறையும் மிஸ் பெல்காம் போட்டியில் வெற்றிபெற்றேன். அப்ப எனக்கு பிரபல இந்தி நடிகை பத்மினி கோலாபுரி கிரீடம் சூட்டி பாராட்டினார். பத்மினி கோலாபுரி யார் தெரியுமா? இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் இந்தியாவுக்கு வந்தப்ப, எர்போர்ட்ல அவருக்கு திடீர்னு முத்தம் தந்து பரபரப்பானவர் நான் மாடலிங் செய்த ஸ்டில்ஸ் ஒரு கன்னடப் பத்திரிகையில் வந்தது. அதைப் பார்த்த டைரக்டர்
activ القلق الكويتي لاووق للاز
آلyق சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகியில் நடித்து வருகிறார் நய ஜோடியாக நடித்து முடித்துவிட்டு ரஜினியோடு ஆடிப் பாடுகிறார்.
எடுத்த எடுப்பிலேயே இப்படி ரஜினி, சரத் என பெரிய ஹிரோக்களே கிடைத்ததால், யார் இந்த நயன்தாரா என
நயன்தாராவிடமே அதைக் ே BSGSLAGIT ஐயாவில் சரத்தோடு
BUJ6015 TT645(5 605LULL Of யார் கண் பட்டதோ, சந்திரமு வேண்டிய தேதியில் வைர நெல்லையில் 'ஐயா படப்பி அப்படியே கேரளா போய் பெற்றுத் திரும்பி இருக்கிறார்
ரஜினியின் அழைப்புக்காக நயன்தாரா ரஜினி கூப்பிடு அவரோடு பேசலாமா?
கேரளாவில் உள்ள தி அப்பா சி.கே.கொரியன், அம்ப அப்புறம் நான் இதுதான் எங் பி.ஏ. படிச்சிக்கிட்டிருக்கு படத்தில் நடிக்கிற வாய்ப்பு மலையாள டைரக்டர் சத்ய புகைப்படங்களைப் பார்த்துவி நடிக்க வைத்தார். தொடர்ந்து படங்கள் இந்தப் படங்கள் எ6
தமிழ் சினிமாவில் எப்படி பிரபல பத்திரிகை புகைப்படத்தைப் பார்த்துவிட் தந்தார் ஐயா படத்தின் வந்ததைப் பார்த்துவிட்டு டை ரஜினிக்கு ஜோடியாக்கிவிட்டார்
—
2010-12, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

olguin - LITEITLITTE
எம்எஸ்ரமேஷ் வால்மீகி என்ற கன்னட படத்துல நடிக்கக் கேட்டார். இதுல எனக்கு ஜோடியா சிவராஜ்குமார் நடிச்சார் இந்த சமயத்துலதான் ஒருத்தர் மூலமா உதயகுமார் சார் தயாரித்து இயக்கும் கற்க கசடற.படத்துல கதாநாயகியாக நடிக்க சான்ஸ் வந்தது. உடனே சென்னை வந்த நான், மேக்கப் டெஸ்ட்ல தேர்வாகி வீடியோ டெஸ்ட்ல வெற்றிபெற்றேன்.
அவுட்டோர் ஷட்டிங் ஸ்பொட்ல ஒரு சீன்ல நீங்க நடிக்கிறப்பு திடீர்னு டைரக்டர் டென்ஷனாகி கத்திட்டாராமே! நிஜமா?
ஆமாம், எங்கே என்னை டைரக்டர் சார் அடிச்சிடுவாரோன்னு பயந்துகிட்டே இருந்தேன். என் அண்ணி சீதா மேடம் கூட நான் பேசற சீன் அது டைரக்டர் என்ன எதிர்பார்த்தாரோ அந்த ரியாக்ஷன் உடனே எனக்கு வரல. பொறுத்து பொறுத்துப் பார்த்த அவர், பயங்கர டென்ஷனாகி கத்தினார். ஷட்டிங் ஸ்பொட்டே பயந்தது எனக்கு லேசா அழுகை வந்தது. பிறகு டைரக்டர் சார் பொறுமையாகி, மறுபடியும் நான் எப்படி நடிக்கணும்னு சொன்னார். அவர் என்ன எதிர்பார்த்தாரோ அந்த ரியாக்ஷனை கொடுத்த பிறகுதான் அந்த ஷாட் ஓ.கே. ஆச்சு, அந்த வகையில் உதயகுமார் சார் ஒரு
கடின உழைப்பாளி
உங்க அப்பா நிறைய ஒயின் ஷாப்புக்கு ஒனர் என்று கேள்விப்பட்டோமே! நிஜமா?
நிஜம்தான். பதினொரு ஒயின் ஷாப்புகள் இருக்கு
அப்ப நீங்களும் ஒயின் குடிப்பீங்களா? ம்.கிரேப் ஒயின் மட்டும் குடிப்பேன்.
எந்த மாதிரி ரோல்ல நடிக்க ஆசை? SM கவர்ச்சி காட்டுவேன். ஆனா, ஆபாசமாக நடிக்கமாட்டேன். எனக்குப் பொருத்தமான எந்த கேரக்டரா
இருந்தாலும் ஒகே சிம்ரன், ஜோதிகா மாதிரி நம்ம சினிமா இன்டஸ்ட்ரியில ஒரு கலக்கு கலக்குவேன்.
வெயிட் அன்ட் Lட
ன்தாரா ஐயாவில் சரத்
லண்டனில் வசிக்கும் திரு திருமதி விஜயகுமார் - ஜெசிதா தம்பதிகளின் செல்வப் புதல்வி
டு ஜோடி போட வாய்ப்புக் எல்லோருக்குமே கேள்வி. BÜGİLİTLİ :
அபிநயா தனது இரண்டாவ நடித்துக்கொண்டிருந்த பிறந்தநாளை * நீதோஷம்தான் ஆனால, தனது இல்லத்தில் வெகு யிெல் ரஜினியோடு நடிக்க விமரிசையாகக் v) பீவர் வந்துவிட்டது. கொண்டாடுகின்றார். அபிநயாவை ப்பில் இருந்த நயன்தரா அன் அப் பொரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை O adaxili Liszifəsi) anafiqəlib Əliyinin
இந்திரன், பெரியப்பா தயா - பெரியம்மா சசி தங்கை ஆரணி,
காத்துக்கொண்டிருக்கிறார் சித்துப்பா இலந்திரகுமார் ஜெகன்
தற்குள் நாம் கொஞ்சம் தாத்தா குடும்பத்தினர்
கனடாவில் வசிக்கும் மாமா வல்லாதான் எங்க ஊர் இனிதன் இலங்கையில் வசிக்கும் ஒமனா ஒரு அண்ணன், அப்பப்பா அப்பம்மா அம்மம்மா குடும்பம் பூட்டிமார்கள் சித்திமார்கள், !
போது ஒரு விளம்பரப் வவுனியாவில் வசிக்கும் மாமா, வந்தது. அதன் மூலம் மாமி மச்சான் மச்சாள் மற்றும் 硫 அந்திக்காடு மாமாமர்களான சதீஸன் டு ஜெயராமுடன் என்னை வினோத் தாத்தார்கள் மோகன்லாலுடன் இரண்டு பாட்டிமார்கள் மற்றும் உற்றார், லாமே வெற்றிப் படங்கள் உறவினர்கள் நண்பர்கள்
அனைவரும் பூர் பந்திரகாளி வாய்ப்புக் கிடைத்தது? eli அருள் பெற்றுப் ன்றில் வந்த எனது Pertsona HTTP கற்றுப் பல்லாண்டு ஹரி இந்த வாய்ப்பைத் காலம் வாழ்கவென டில்கள் பத்திரிகையில் வாழ்த்துகின்றார்கள் டர் பி.வாசு சார் என்னை திவி சந்திரமுகியில் என்கிறார் எம் கோணேஸ்முருகையா,
திருகோணமலை
omnia

Page 14
பிள்ளைகள் எதிரிலேயே பெற்றோர்களையும் கோரமாய் கொலை செய்தாயே அன்பையும் பாசத்தையும் புதைக்கும் அளவிற்கு எங்கள் மீது அத்தனை அதிருப்தியா உனக்கு
பேரிரைச்சலோடு பொங்கி எழுந்தாயோ எங்கேயோ அதிர்ந்ததற்கு எங்களை ஏன் -> பலி தீர்த்தாய்? உன் கொலைகளுக்காக
ஆட்சேபனை
தஞ்சம் தேடி அலைகிறோமே நீ நிவாரணமாக ಜಿಜ್ಜಿ தரப்போவது என்ன. மீண்டுமொரு அழிவையா?
கண்டிக்கும் கற்பைக்கூட இழந்துதான் மனிதம் இங்கே மானங்கெட்டு வாழ்கிறது.
பாவியாகிப் போன மனிதத்தால் முடியாது.
முகவரி : 141 சென்றல் வீதி, திருகோணமலை,
மனிதா. நேற்றைய இரவுகை இன்று ஏன் தூக்கத்தை இழக்க நாளைய தினத்தை நன்றாகவே நினைத்
நேற்றைய கனவுகள் பஞ்சணையில் தூங் போன்றே இருக்கலா கடந்த கனவுகள் ப கதைகள் பல உள்
உலக வாழ்க்கை எ ஒருமுறை தான். இன்னொரு உலகம் நினைத்தால். உன்னை நீ தயார்ப கொள்.
உந்தன் கரங்களுக் கொஞ்சம் வலுக் :ெ உந்தன் கால்களுக் கொஞ்சம் உரம் கெ உலக கோளத்தில்
நீ மட்டும் சுற்றி வரு
மனிதா. எதைச் செய்யும் பே எதற்காக என்று மட் நினைத்துச் செய் - யார் கடவுள் என்பன நீயே தீர்மானித்துக்
}}}{u}
Korea.
shing City Kyon K1-Do, South
gårlig: jak
 

ன்றி சொல்கிறேன்
உனக்கு கவலை என்ன என்பதைக் தந்தவள் நீதான்
எனக்கு
கண்களில் இந்த
நேரம் சிகிறது சிறு ஈரம்! இப்போது தான் தெரிகிறது என் மனமும் இளகியதென்று
ானக்காக நீ பட்ட UT'60L நான் அறியேன்!
தெரிந்திருந்தால் -
இன்று நான் உன்னைப் பிரியேன்!
ன்னைப் போலவே
ஓடுகின்றன பருவ
காலங்களும் என்னை விட்டு! மாதமா? இல்லை
1ல ஆண்டுகளாக அல்லவா - னைச் சுமந்தாய்!
இதுவரை நான் காதலிக்கவில்லை ப் பெண்ணையும்! று காதலிக்கிறேன் அன்னையே! உன்னை மட்டும்.
-அருள்சக்தியன், சங்கமணி கிராமம்.
...
৪
ள நினைத்து
ன்ெறாய்? க் கொஞ்சம் துப்பார்.
உனக்கு குவது. 'úb. ற்றி - எனக்கு
60
உண்டென்று
டுத்திக்
குக் |6|106! குக் ாடு - அப்போது
வாய்.
* * *
蓝|
LBeezzYLLSLSLLSSLLLT LSS SS SLLLLLLSLSL SLLLLSS S BBBBS TS eeS eeS
இயல்பிலேயே வன்முறையைத் தன் இயங்குதலாகக் கொண்ட மனித மிருகம் என்று நம்மைச் சொல்கிறார்கள். தான் என்பதே இவ் வன்முறையின் மையம் என்றும் இனங்காண்கிறார்கள். மனிதன் தான் சார்ந்த குழு அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும்போது, பிற குழு அவனது எதிரியாகிறது. வன்முறைகளுக்கெல்லாம காரணமாக இருக்கும் இந்தப் பிவு நில்ைகள் பொய்யானவை என்பதையும் இந்தப் பிரிவு நிலையே பேரழிவுகளின் ஊற்று என்பதையும் உணர்ந்துகொள்ளும்போதே மனிதகுலம் வன்முறையிலிருந்து விடுபட முடியும் என்றும் சொல்கிறார்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் போர் எனும் யிெல் நடைற்ெறுக்கொண்டிருக்கும் மனிதக் கொலைகள் 1றும் இயல்பாக நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளுக்கெல்லம் இந்தப் பிவுநிலையே விஷ ஊற்று என்பதை இன்னும் மனிதகுலம் அறிந்துகொள்ளவில்லை என்பதுவே ரேவலம் ஆகும்.
இந்த வன்முறையை அடையாளப்படுத்தும் மூன்று கவிதைகள்
丁丁 *。 }
. 裘 மறக்கவே முடியுரதபடிக்கு உயிர்களைக் குடித்திருக்கும்
வரலாறு என்பது பதில் 艇 Gorg
FITGÖ மறைந்து போன ெ இறுதிச் க்குக் ரந்து போன் படுகொலைகள் Bršljiji 2.Bil ဒ္ဓိဋ္ဌိမ္ပိဒ္ဓိ
மாசற்ற வெளி சூழ்ந்த ஜீவநதிப் பிரதேசப் புல்வெளிகளில் காளைகளை விரட்டியவர்களின் கவனிலிருந்து வெளியேறிய கல்
கபாலம் சிதறி இறந்தவர்களையும்.
வரலாறு செயற்கை அழிவுகளாலும் புவியியல் இயற்கை அழிவுகளாலும் ஆனதெனினும் புவியை ஆக்கிரமிப்பதிலேயே
வரலாற்றின் ஆதாரமிருக்கிறது. பேசுவோர் உடன் உயிரிழந்தும் வாய் பேசாதோர் சௌபாக்கியத்துடனும் ந்து வருகின்ற பூமியிது.
அடர்ந்த கானகத்தின் இருண்ட பகலில் வேட்டைகளைத் துரத்தித் திரிந்தவர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியானவர்களையும்.
வரலாறு អ្វី நீரினை மறைத்த பூக்கள் கடுக்காய்ச் சாந்து நிரப்பிய A LONMIL) GN கடும் பாறைக் கோட்டைச் சுவர்களி S3:38 பின்னிருந்து புறப்பட்ட தோட்டாக்களுக்குச் 6..
ஒட்டுக் கேட்கப்பட்டு தவறாய் மொழிமாறிய ವ್ಹಿಲ್ಲಿ சமிக்ஞையின் விளைவாய் কৃষ্ণু நொடியில் கருகிய பல்லாயிரமானவர்களையும் திருடனைப் భవ్యష్ట
: முட்டாளும் இல்லை; குடிகாரனும்
சிக்காரனும் இல்ல்ல, புலவ
குடிமகனின் சாயல் கொஞ்சமும் இல்லை. அவன் நல்லவனைப் போல இருக்கிறான்.
இயற்கையின் தீய கொடையான கொள்ளை நோய்களால் இறந்தவர்களையும் தவிர்த்து.
வாழ்தலுக்காய் வருத்திக் கொண்டிருப்பவர்களும் அரசியல் உள்ளவர்களும் இல்லாதவர்களும் கருகலின் விடுதல் உயிர்களும் குறைப்புலன் மதி கொண்டோரும் ரோடுகளில் விளையாடித் திரியும் கிழிந்த சராய்ச் சிறுவர்களு
கடந்த நொடி உருவான தலைப்பிரட்டைகளும் தாவரங்களும் விலங்குகளு கண்டுபிடிப்புகளும் இன்ன பிறவும் காத்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு சாத்தான் உச்சரிக்கப்போகு
இணையத்த்தளம் பார்த்தல்

Page 15
தெரியுமா?" என்று அதிசயிக்க வைப்பது அந்தப் பெண்ணின் தோலில் உள்ள நிறமிகள்தான். அதிலும் மெலனின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது தோல் முழுக்க மிகச் சீரான அளவில் இருப்பதால்தான் மிஸ் வேர்ல்ட்களும், மிஸ் யூனிவர்ஸ்களும் ஜொலிக்கிறார்கள்.
திடீரென்று ஏதாவது ஒரு இடத்தில் இந்த மெலனின் குறைந்தாலோ காணாமல் போனாலோ அந்த இடம் வெள்ளையாக நிறமற்றுப் போய்விடும். இந்த நிலைக்கு விட்டிலிகோ அல்லது லூக்கோடெர்மா என்று பெயர். இந்த நிறக் குறைபாடு உடலின் எந்த இடத்தில் வேண்டுமானாலும்
திட்டுகளை உருவாக்கிவிட்டுப் போகிற இந்த நோய் வேறு ஏதாவது வகையில் உடலைப் பாதிக்குமா என்றால் இல்லை. நம்முடைய தோலில் இப்படி ஒரு குறை வந்துவிட்டதே என்ற மன அழுத்தத்தை உருவாக்குமே தவிர உடல் உறுப்புகளுக்கு வேறு எந்தத் தீங்கும் தராது.
நீண்ட நாட்களாகத் தோல் மருத்துவர்கள் இந்த நோயை எப்படிச் சரி செய்வது என்று புரியாமல் விழித்தார்கள். இப்போது அப்படி இல்லை. நவீன மருத்துவ வளர்ச்சியின் முன் இந்த விட்டிலிகோ ஒரு விட்டில்பூச்சிக்குச் சமம்.
என்ன மருத்துவம் இந்த நோய் இரண்டு விதமாக
வரலாம். உடலின் மற்றப் பாகங்களில் இது ஏற்பட்டால் சுலபமாக மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும். ஆனால், முகத்தில் வந்துவிட்டால்.அவ்வளவுதான். எப்போதும் அது பற்றிய தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி நம்மை அழுத்திக்கொண்டே இருக்கும்.
திட்டுத் திட்டான இந்த வெள்ளை நிறங்களோடு பலர் நம் கண் முன்னால்: இருக்கிறார்கள். இவர்களை அடிக்கடி பார்க்கிறோம். இது என்ன என்று யோசிக்கிறோம்.
இந்தக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதில்
வேண்டுமானாலும் வரலாம். திடீரென்று தோன்றி உடல் முழுக்க அங்கங்கு விட்டு விட்டுப் பரவி நம்மை நிலை குலைய வைக்கும். இது யாருக்கு, எதனால் வருகிறது என்பதற்கு குறிப்பிட்ட எந்தக் காரணமும் இதுவரை கண்டறியப்பட வில்லை. பெற்றோருக்கு இருந்தால் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
தோல் திடீரென்று வெள்ளைத்
அணுகப்படுகிறது. ஒன்று, இந்த வெள்ளைத் திட்டுகள் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுப்பது, இரண்டாவது, வெள்ளை படிந்த தோலை பழைய நிலைக்குக் கொண்டு வருவது. இதில் ஒரு சின்ன மேக்கப் சிகிச்சை முதல் அறுவைச் சிகிச்சை வரை இருக்கிறது.
என்ன மேக்கப் சிகிச்சை அது?
கேமப்ளாக் என்
இந்த மேக்கப்பி நிறங்கள் இருக்கி பொருந்துகின்ற நிற பயன்படுத்தலாம். மாதிரிதான் இந்தச் செய்வதால் வெள்ளை தெரியும் இடத்தைச் ச முடியாது.
ஒளி சிகிச்சை (L A என்கிற குறைந்த தோலில் பாய்ச்ச நபர்களுக்கு இந்தச் சி அளித்திருக்கிறது.
இது தவிர இப்ே வெளிநாடுகளில் ெ சிகிச்சை மெல6ே பிளான்டேஷன். இத6 நோயாளிகள் பயன் இதைப் பற்றி வி விட்டிலிகோ பற்ற கருத்துக்களை தெரி
1. இது தொடு
இது தவறு.
2. மீன் மற்றும் இந் நிலை வருகிறது 3. இரத்தப் பரி இந்த நோய் வருகி கொள்ள முடியும் -
துல்லியமாகச் ச இந்த விட்டிலி:ே தோல் நோய் தாக்கி கொண்ட பிரபலம் -
கர்ப்பிணிப் சிறுநீரைக் கழிக்க வேண்டியது முக்கியம்.
சாதாரணமாக கர்ப்பிணிப் பெண்களின் சிறுநீரில் நோய்க் கிருமிகள் சற்று அதிகமாகவே இருக்கும். அடிக்கடி நீர் வெளியேறாவிட்டால்
பெண்கள் தாராளமாக
நோய்க் கிருமிகளின் ஆதிக்கம் உடலில் அதிகரித்து கர்ப்பிணிப் பெண் பலவித பிணிகளுக்கு இலக்காக நேரிடும்.
ஆறு அல்லது ஏழாவது மாதமளவில் கருப்பை மிகப் பெரிதாக விரிந்து சிறுநீரகத்தின் மீது அழுத்தம் கொடுக்க நேரிடுவதால் அந்த மாதங்களில் சிறுநீரை வெளியேற்ற கர்ப்பிணிப் பெண் சற்றுச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
சிறுநீர் கழிக்கச் சிரமமாக இருக்கிறது என்ற எண்ணத்தில் சில பெண்கள் சிறுநீரை அடக்கிக்கொண்டு எப்போதாவது ஒரு தடவை சிறுநீரை அகற்ற முற்படுவர். இது மிகவும் அபாயகரமான விளைவுகளைத் தோற்றுவித்து விடும்.
அதனால், சிரமப்பட்டாவது அடிக்கடி சிறுநீரை அகற்றிவிடுவதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும்.
சிறுநீரை அகற்றுவதில் ஏதாவது சமாளிக்க முடியாத சிரமம் இருந்தால் உடன் டாக்டரின் ஆலோசனையை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறக் கூடாது.
ஐந்தாவது மாதத்திலிருந்தே கர்ப்பிணிப் பெண் சில வேதனையான அனுபவங்களைப் பெற வேண்டியிருக்கும். குழந்தை அடிக்கடி புரண்டு கொடுப்பதால் சற்று வேதனையும் சிரமமும் இருக்கும். இது ஒரு சாதாரண நிலைதான். இது குறித்து கவலையோ பிதியோ கொள்ளத் தேவை இல்லை. இதனால் ஏற்படக் கூடிய வேதனை தாங்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
ஆனால், மேற்சொன்னது போன்ற வேதனை அடிக்கடி ஏற்படுவதாகத் தோன்றினால், சான்றாக அரை மணிக்கு ஒரு தடவை தோன்றினால் அது ஓர் அசாதாரண நிலையாகும். அது குறை பிரசவத்துக்கான அறிகுறியாகக் கூட இருக்கும். அந்த மாதிரிச் சமயங்களில் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடிவிட வேண்டும்.
ஏழு மாதங்களுக்குப் பிறகு பெண்களுக்குச் சற்று அதிகமான இடுப்பு வலி இருக்கும்.
இடுப்புத் தசைகளே முதுகெலும்பைத் தாங்கிக்கொள்ளும் ஆதார தளமாக இருப்பதால், கருப்பையின் கனம் முதுகெலும்பு, இடுப்புத்
ფილI. 06 - 12, 2005
தசைகளுக்கு அழுத்தம் கொடுக்க நேரிடும். அப்போது அடிக்கடி இடுப்பில் வலி உணர்வு தோன்றும்.
இது குறித்தும் அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை.
இடுப்புத் தசைப் பகுதி உறுதியாக உள்ளவர்களுக்கு இந்த மாதிரி இடுப்பு வலி இருக்காது. இருந்தாலும் மிகக் குறைவாக இருக்கும்.
சில வேதனைகள்
அஜீரணம் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு சில பல தொந்தரவுகள் ஏழெட்டு
மாதங்களுக்குப் பிறகு தோன்றுவது உண்டு
அந்தக் காலகட்டத்தில் கருப்பை மிகவும்
அதிகமாக விரிந்து பெருத்துவிடுவதால் அது அடிவயிற்றில் அளவுக்கு அதிகமாக அழுத்தம்
纂 e
கொடுக்கும்.
இந்த அழுத்தம் க ஜீரண உறுப்புக்கள் முடியாத ஒரு நிலை ஏற் உண்ணும் உணவு எளி நிலை ஏற்பட்டுவிடுகிற: உண்ணும் உண6 ஆகாததால் உணவி பெண்ணுக்குச் சற்று தொண்டையில் கொண்டிருப்பது போ6 கர்ப்பிணிப் பெண் மிக இப்படிப்பட்ட நிை தேடிக் கொண்டிருக்க
நல்ல சத்தான உ ங் கொஞ்சங்கமாக கொடுக்க விே மிகள்
&nqui 2
மூச்சு பெண்களுக்கு ஏற் கோளாறுகளின் ஒன்று. கருவில் வள
6) 111 EblOOT (UT
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிற மேக்கப் சிகிச்சை ல் பல்வேறு விதமான
ன்றன. தோலுக்குப்
த்தைச் சிகிச்சைக்குப் பவுடர் அடிக்கிற சிகிச்சை, இப்படிச் நிறத்தில் வேறுபட்டுத் 1லபத்தில் கண்டுபிடிக்க
light Theraphy) UVBஅகலம் கொண்ட ஒளி ப்படும். அதிகமான கிச்சை பெரிய பலனை
போது மிகப் Uഖi ! சய்யப்படும் அறுவை னாஸைட் டிரான்ஸ் னால் பல விட்டிலிகோ பெற்றிருக்கிறார்கள். ரிவாக அறியுமுன் ரிய சில தவறான ந்து தெரிந்துவோம்.
தல் மூலம் பரவும்
தயிர் சாப்பிடுவதால்
இது தவறு. சோதனை செய்தால்
றதா என்று தெரிந்து இது தவறு. ரி செய்ய முடியும்.
கா என்கிற வெள்ளத்
அதிலிருந்து சரி செய்து மைக்கேல் ஜாக்சன்,
ாரணமாக வயிற்றிலுள்ள
தாராளமாக இயங்க பட்டுவிடுகிறது. இதனால் தில் ஜீரணிக்க முடியாத
பு சரியாகச் செரிமானம் ன் மீது கர்ப்பிணிப் விருப்பம் இருக்காது. ஏதோ அடைத்துக் iற உணர்வு தோன்றி பும் சங்கடப்படுவாள். லக்கெல்லாம் மருந்து வேண்டியதில்லை. னவை, மிகவும் கொஞ்ச கர்ப்பிணி பெண்ணுக்குக் |ண்டும். ம் எளிதாக ஜீரணமாகக் உணவு வகைகளாகப் கொடுக்க வேண்டும்.
உணவை அடிக்கடி நலம், பழ வகைகளை உண்ண வேண்டும். ாக் கோளாறு சற்றுத் இருக்கும்போது இருதயப் ) U6) 355 LBS6T து போல் இருக்கும்.
பெண்கள் அதை காளாறு என்று எண்ணிக் பீதியும் அடைந்துவிடுவ
வாறெல்லாம் மனக் டையத் தேவையில்லை. வு விஷயத்தில் சீரான களைக் கையாளுவதன் இந்தக் குறைபாட்டினை ள்ள முடியும், பது தாங்க இயலாத
இருந்தால் உடன் ன் யோசனையை நாட ர், அதை அவர் டுவார். 5 திணறுவது கர்ப்பிணிப் படுகிற இயல்பான
நம் குழந்தையின்
оu i
J.J.
ġjörf LI
ఃజో 1. முதலில் தலையை வாரி Poney tail ஆகக் கட்டுக.
2. 5LiguU Poney tailg (póp 9LD பகுதியாகப் பிரிக்குக.
ভুঞ্জিল্পস্
தலைமுடியின் கீழ் Padஐ வைத்துச் சுற்றித் தலையின் வலது புறமாகச் சிறிது சாய்வாக வைத்து, Hai Pin குத்தி Padஐ முடியுள்ள தலைமுடியை Pad மறையும் வண்ணம் விரித்துக்கொள்க.
5. பின்பு மூன்றாவது பிரிவுத் தலைமுடியின் கீழ் Padஐ வைத்துச் சுற்றி, தலையின் இடது புறமாகச் சிறிது சாய்வாக வைத்து Hair
Pin குத்தி தலைமுடியை முன்பு போல் வித்துக்கொள்க
6. பின்பு இரண்டாவது பிரிவுத் தலை முடியின் மேல்
3. பின்பு மூன்று ஒரேயளவான சிறு உருளை வடிவான Padகளைத் தயாரித்துக் கொள்க.
4. பின்பு முதலாவது பிரிவுத்
Padஐ வைத் துச் சுற்றி, குமிழ் போல வரும் பகுதியின் கீழாக வைத்து Hai Pin குத்தி தலை முடியை முன்பு போல் விரித்துக்கொள்க.
அடுத்தலாம் இன்னுமொரு சிகை அலங்காத்துடன் சந்திப்போம்)
வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து அனைத்தும் தொப்புள் வழியாகத் தாயிடமிருந்துதான் குழந்தைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
கருப்பைக்கு அதிக அளவு இரத்தம் பாய வேண்டியிருப்பதால் இருதயமும் நுரையீரலும் மிகவும் அதிகமாக இயங்கிச் செயற்பட வேண்டியிருக்கிறது.
இதுதான் மூச்சுத் திணறல் Bulip உணர்வுக்குக் காரணம்.
அதனால் இந்த மாதிரியான சங்கடங்கள் எந்த வகையிலும் ஆபத்தான ஒன்றல்ல என்பதை உணர்ந்து கர்ப்பிணிப் பெண் சகித்துக்கொள்ள வேண்டும். சற்று மன உறுதியுடன் முயன்றால் எளிதாகச் சமாளித்துவிட முடியும்.
உறக்கம் வராத நிலை, கர்ப்ப காலத்தின் இறுதியில் தோன்றும் தவிர்க்க இயலாத நிலையாகும்.
முதற் குழந்தையைக் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்குத்தான் இந்த உறக்கக் கேடு அதிகமாக இருக்கும்.
அந்தச் சம்யத்தில் உடலில் தோன்றும் பல வகையான அசெளகரியங்கள் வேதனைகள் அவர்கள் மனத்தை மிகவும் அதிர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் உள்ளாக்கும்.
மனச் சோர்வும் காரணமின்றி ஏற்படும் அச்ச உணர்வுமே இதற்கு முக்கியமான காரணம் எனலாம்.
கர்ப்ப காலத்தில் சில பல வேதனைகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அவற்றை எந்த நிலையிைலும் தவிர்க்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து குழந்தையை பெற்றெடுத்த பிறகு ஏற்படுகிற மகிழ்ச்சியை - இன்பத்தை தேக்கி மனத்திற்கு உறுதியூட்டிக்கொண்டால் உறக்கக் கேடு என்ற குறைபாட்டை எளிதாக அகற்றிக் கொண்டு நிம்மதியாக உறங்கியெழ முடியும்.
அந்த மாதிரிச் சமயங்களில் தூக்க மருத்துகளைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்ல நடைமுறையாகும்.
சில பெண்களுக்கு கை, கால் வீங்குவது கர்ப்ப காலக் கோளாறுகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
இந்தக் குறைபாட்டுக்குக் காரணம் கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியக் குறையும் போதிய சக்தி இல்லாததுமே ஆகும்.
|கடலை மர கோதுமைமா என்பவற்றைக் |கலந்து அரித்துப்பாத்திரத்திலிட்டுரின் மீன்,
Franni Gorria gí gl][5]|[Illí
தொகுத்துத் தருவது -сутшт மீன் DijT8DI Gl:DL
ன்றாகப் பிசைந்து வைத்துக்
வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உள்ளி, மிளகாய்த் தூள், உப்புத்தூள் என்பவற்றையிட்டு நன்றாகப் பிசிறிச் சேர்த்துக்கொண்ட பின்பு தண்ணீரை அளவிற்கு விட்டு இறுக்கமான கூழ்ப் பதமாகச்
பின்பு நன்றாகக் கொதித்த தேங்கா யெண்ணெயில் பிசைந்து வைத்துள்ள கலவையைக் கையில் கிள்ளியெடுத்து

Page 16
லிப்பின் காருடன் மோதிய காரை ஓட்டி வந்தது ஒரு செனட்டரின் மனைவி என்று அறிந்ததும் அந்தத் தீயணைப்புப் படை வீரர் திகைத்துப்போனார்.
"லாரா ஹட்சின்ஸ் என்றா சொன் னாய்" என்று மறுபடி கேட்டார்.
"ஆமாம், ஆமாம்" என்றார் மற்றவர். "நல்ல காலம் விபத்தில் அந்த அம்மாள் இறந்து போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் ஊரையே இரண்டு படுத்திவிடுவார்கள்." நிம்மதிப் பெரு மூச்சு விட்டார் முதல் நபர்.
"அது சரி மெர்ஸிடிஸ் காரில் இருந்த பசங்கள் விஷயம் என்ன? குடித் திருந்தார்களா? அல்லது போதை மருந்து கஞ்சா."
"யாருக்குத் தெரியும்? ஆஸ்பத்திரி யில் பரிசோதனை செய்து கண்டுபிடித்து விடுவார்கள். சில சமயம் யார், யார் மீது, ஏன் எப்படி மோதினார்கள் என்பது தெரியாமலே போய்விடுவதும் உண்டு. இதுவும் அந்த மாதிரி ஆகலாம். இரண்டு கார்களும் இப்போது இருக்கிற மாதிரி விதத்தைப் பார்த்தால் சொல்ல முடியாதி ருக்கிறது. கார்களும் உருப்பிடி யில்லாமல் நொருங்கிப் போய்விட்டன."
பொலிஸார் துண்டு துண்டாகக் கார்களை வெட்டி அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் தண்ணீர் பீய்ச்சி, இரத்தக் கறைகளையும் பெட் ரோல் கறைகளையும் குப்பை கூளங் களையும் நடைபாதையிலிருந்து அகற் றிய வண்ணம் இருந்தார்கள்.
செனட்டரின் மனைவி லாரா கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு விம்மிவாறு இருந்தாள். இரண்டு பெண்கள் அவளைத் தேற்றி,
தண்ணீர்ப் புட்டி கொண்டு வந்து தர,அதைக் குடித்தாள். நடந்ததை யெல்லாம் நம்பவே முடியாதவள் போலத் தலையை அசைத்துக்கொண்டி ருந்தாள். அவளுக்கு ஏறத்தாழ நாற்பது வயது இருக்கும். விலையுயர்ந்த உடை யில் கவர்ச்சிகரமாக இருந்தாள்.
பாலத்தில் போக்குவரத்தை ஓரளவு சீர்படுத்தியிருந்தார்கள். ஆனால் சாலையில் ஒரு பாதி அடைபட்டி ருந்ததால், மறுபாதியிலேயே வாக னங்கள் போவதும் வருவதுமாக இருந்தன. அதைச் சரிப்படுத்த இன்னும் இரண்டொரு மணி நேரம் ஆகுமென்று தோன்றியது.
டி.வி. கமெரா வண்டிகள் புறப்படத் தயாராகின. செனட்டரின் மனைவி என்பது தெரிந்து, லாராவிடம் சில நிருபர்கள் பேச்சுக் கொடுத்துப்
6
te jug ili ili gi: A, isinga
பார்த்தார்கள். லாரா பேச மறுத்து விட்டாள். விபத்தில் இறந்து போன பையனைப் பற்றிக் கேட்டதற்கும் அவள் எதுவும் சொல்லவில்லை. நிருபர்கள் அவளை அதிகம் தொந்தரவு செய்யாத படி நெடுஞ்சாலைப் பொலிஸார் நாசூக் காகத் தடுத்துவிட்டார்கள்.
சான்பிரான்ஸிஸ்கோவில் க்ளே ஸ்ட்ரீட் என்னுமிடத்தில் இருந்தது அவள் வீடு, இரண்டு பொலிஸார் அவளை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். அப்போது மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது. செனட்டர் ஹட்சின்ஸ் தலைநகர் வாஷிங்டனுக்குப் போயி ருந்தார். இவள் பெல்வெடேர் என்னு
மிடத்தில் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது.
ஒரு பொலிஸார் வேனிலேயே இருந் தார். மற்றவர் இறங்கி லாராவை வீட்டுக்குள் அழைத்துப் போனார்.
வீட்டில் குழந்தைகள் தூங்கி விட்டார்கள். சமையல்கார அம்மாள் கதவை திறந்தவள், தலையும் உடையும் அலங்கோலமாக வந்த எஜமானியைக் கண்டதும் அதிர்ச்சியுடன் வீறிட்டு விட்டாள். "ஒரு சின்ன விபத்துதான், வேறொன்றுமில்லை" என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் லாரா.
"ஆஸ பத்திரிக்குப் போக வேண்டுமா? சொல்லுங்கள் அழைத்துப் போகிறோம்" என்றார் பொலிஸ்காரர்.
"அவசியமில்லை. தேவைப்பட்டால் நாளைக் காலை என் டாக்டரிடம் போய் கொள்கிறேன்" என்றாள் லாரா.
பிலிப் இறந்துவிட்டான் என்பது
மட்டுமே அவளுக்குத் தெரியும் ஆலிஸனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று பொலிஸார் அவளிடம் சொல்லவில்லை. ஏனெனில் லாராவைப் பார்க்க அவர்களுக்குப் பரிதாபமாக இருந்தது. 'பாவம் எவ்வளவு பயந்து போய் பித்துப் பிடித்த மாதிரி இருக்கிறாள் இந்த அம்மாள்! ஏற்கெனவே விபத்து நடந்ததில் ஆடிப்போய்விட்டாள். பிலிப்பின் சவத் தைத் தூக்கிச் சென்ற போது அதைப் பார்த்துப் பயங்கரமாய் அழுதுவிட்டாள். மூன்று குழந்தைகளைப் பெற்றவள். தன் குழந்தைக்கு இந்த மாதிரி நேர்ந்தி
ଖୈ
இளைஞன் காய் படுகின்றான். காரை
வெட்டி அனை ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.
இவர்களின் காரு மற்றைய காரை செ செனட்டர் ஒருவ என்பது தெரிய
ருந்தால் என்ன ஆ6 கொண்டிருக்கிறாள். னைப் பற்றி வேறே ருப்பானேன்? என்று னார்கள்.
வீட்டுக்குள் வ தூக்க மாத்திரை இ இருந்தால் ஒன்று சா "பரவாயில்லை கொள்கிறேன்" என் "அல்லது ஸ்டி ட்ரிங் சாப்பிடுங்கள் "சாயந்தரத்திலி சாப்பிடவில்ல" என் கணவரோடு வெளி மது அருந்துவேன் யென்றால் கிடைய "இருந்தாலும் இ சாப்பிட்டீர்களான தெம்பாயிருக்கும் தரட்டுமா?"
அவள் சற்று ஆனால் எடுத்து சாப்பிடுவாள் என்று தோன்றியது. மதுL ருக்கும் அலமாரி எடுத்து வந்து ஊர் ஸ்டிராங்கான பிரார் வேண்டா வெ அஷ்ட கோணலாக்கி குடித்தாள் லாரா. பின்னர் பொலிஸ் புன்னகை செய்து, " "நீங்களும் உங்கள் ரொம்ப உதவியாக செனட்டர் ஊரில உங்களைப் பற்றி மிகவும் சந்தோஷப் "இதில் என்ன கூறிவிட்டு அந்த வேனுக்குத் திருட இருந்த பொலிஸ்கா அம்மாளை நாம் கூட்டிப் போயிருக் குடித்திருந்தாளா அங்கே செக் இல்லையா? நாை வந்தால்." என்று
"கம்மென்றிரு, L அதட்டினார். முத "அந்த அம்மாள் சா செனட்டரின் மை இந்தக் கார் விபத் பிடித்த மாதிரி இ பையன் இறந்து அதிர்ச்சி, ஆஸ்பத்தி நாம் எதற்குக் வேண்டும்? அத்தே குடிக்கவில்லை என் சொன்னாள். அதற் வேண்டும்"
இந்த இரண்ட ருக்கும் அது நியா
(gri (
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

200 EMPUCGLULSESEGÓGiu.
புத்த மதம் 2550ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் காணப்போகிறது! இதையொட்டி மஹபோத்தி சமுதாயத்தினர் இணைந்து புத்தர் பற்றிய படமொன்றைத் தயாரிக்கவிருக்கின்றனர். இது இந்திய அளவிலான படமாக இல்லாமல் உலக அளவிலான அம்சங்களோடு வெளிவரப்போகிறது. இயக்க இருப்பவர் இந்தியாவின் பிரபல இயக்குநர் சேகர்கபூர். இதில் ஹாலிவுட் ஸ்டார்களான பிராட்பிட்டும், ரிச்சர்டு கெரேவும் நடிக்க இருக்கின்றனர்.
தி பேஸன் ஆஃப் கிறிஸ்ட் என்ற ஆங்கிலப் படத்திற்கு மெல்கிப்சன்
|பாதி தயாரிப்பாளராகப் பணம்
போட்டார். அதேபோல் 'சுஜாதா' என்ற இந்த புத்தரைப் பற்றிய காவியத்திற்கு ரிச்சர்டு கெரே பணம் போட உள்ளார். தவிர, மிகப்பெரிய அளவில் தொழிலதிபர் மோடியும் இப் |படத்தில் பணத்தை இறைக்க
9 66Trri.
ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டு விதமான நடிப்பினை வெளிப்படுத்தும் வாய்ப்பு இப் படத்தில் உள்ளது. முதலில் இளவரசியாகவும், பின்னர் புத்த மதத்தைத் தழுவி அதின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சந்நியாச ஸ்திரீயாகவும் நடிக்க உள்ளார். படத்தைப் புத்தரின் 280வது பிறந்த நாளில் அதாவது 2008இல் வெளியிட གོ་ প্ৰসপকাথে இருக்கிறார்கள்.
ஜஸ்வர்யா ராய்
பது என்று நடுங்கிக்
இவளிடம் ஆலிஸ சொல்லிக்கொண்டி அவர்கள் எண்ணி
ந்த பொலிஸ்காரர், இருக்கிறதா மேடம்? விடுங்கள் என்றார். நான் பார்த்துக் றாள் லாரா. ராங்காய் ஏதாவது
ருந்து நான் ட்ரிங்கே றாள் லாரா. "என்
சுவிற்ஸர்லாந்தில் இருக்கும் ஒரு சர்ச்சில் அமைதியும் சாந்தியும் நிலவும் திருமணம் முன்றாவதாக, லாஸ்வேகாஸில் கன்னாபின்னாவென ஆடம்பரமாக ஒன்று. அடுத்தது, ஸ்கூபா டைவிங் உபகரணங்கள் அணிந்து நீருக்கடியில், விருந்தினர்களும் தண்ணீருக்கு உள்ளே வர வேண்டுமாம். ஐந்தாவது, மொஹல் முறையில் ஒரு நிக்காஹ். ஆறாவது கல்யாணம் ரிஜிஸ்திரார் ஆபீஸில் தோழரும் எனக்கு ಇಲ್ದಿ சொந்தங்கள் சாட்சிக் கையெழுத்திட பதிவுத் திருமணம்.
.ஹனிமுன்? திகட்டத் திகட்ட காலபிளாங்காவில், இதற்கு மேல் தகவல்
இருந்திருக்கிறீர்கள் Jရarဓါးချူးဧ၏ என்கிறார் பிரியங்கா, ருந்து வந்ததும் ச் சொல்லிறேன். படுவார்."
மேடம்" என்று பொலிஸ்காரர் பினார். வேனில் ர், "ஏனப்பா, அந்த ஆஸ்பத்திரிக்குக் க வேண்டாமோ? இல்லையா என்று பணி னுவார்கள் ளக்கு விசாரணை
జా AA AA AA بجيش ஜேஉள்ளங் கவர்கள்வன் ாது." பியங்கா சோப்ராவுக்கு ஒரு இப்போது கொஞ்சம் பிரியங்கா சோப்ரா விநோதமான ಶ್ರೀನ್ಗಿಆ। தன் உள்ளம் ால் உடம்புக்குத் கவரப்போகும் க்ள்வனையே திரும்பத்
நான் எடுத்து திரும்ப ஆறு முறை திருமணம்
|| 8 செய்துகொள்ள வேண்டுமாம். எப்படி, த் தயங்கினாள். அம்பாலாவில் இருக்கும் தன் தாத்தா - வந்து தந்தால் பாட்டில் வீட்டில் முதல் முறை. பஞ்சாபி பொலிஸாருக்குத் து பாணியில் மெஹந்தி அணிந்து, சங்கீத ானங்கள் வைத்தி வாத்தியங்கள் முழங்க ஆனந்தமும் யிலிருந்து தானே கல்யாணமாக ]றி தந்தார். நல்ல ருககுமாம சுது, இரணடாவதாக,
}Oε றுப்பாக, முகத்தை க்கொண்டு அதைக்
ஆனால் குடித்த காரரை நோக்கிப் தாங்க்ஸ்" என்றாள்.
L -
ப்ெபடி இப்படியொரு வாய்ப்பு
வந்தது என்று எனக்கு இன்னமும்
புரியவில்லை." என்று நினைத்து
நினைத்து மகிழ்கிறார் இஷா
ஷெர்வானி, (நம்ம இஷா
கோபிகருக்கும் இவருக்கும் எந்தச்
கள்வி எழுப்பினார். சம்பந்தமும் இல்லை) சுபாஷ்
ாம் என்று அவரை சுய்யின் புதுப்பட ஹீரோயின் வாய்ப்பு
பொலிஸ்காரர். பற்றித்தான் இப்படிச் சொல்கிறார்
ாரண நபரா என்ன? இஷா, நடன இயக்குநர் வாய்ப்புக்
ாவி. ஏற்கெனவே கேட்டு சுபாஷைச் சந்தித்த இஷா,
நினரல் பைத்தியம் இப்போது ஹீரோயின் பதிமுனுை
}க்கிறாள். அந்தப் வயசிலிருந்தே நாட்டியத்தில்
போனதில் வேறே புலியாம்.
鸠 அது இது எனறு "ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு தால்,
லாடடா செய்ய ப்ரீத்தி ஜிந்ததாவுக்கு ஒரு கல்
(6 தான எதுவும ஹோநா, கஜோலுக்கு ஒரு
அந்த அம்மாளே தில்வாலே துல்ஹானியா லே
கு மேலே என்ன ஜாயேங்கே கிடைத்தது போல என் திறமையைக் காட்ட எனக்கு இந்த ஒரு படம் போதும். என்னை நீங்கள் என்றும் மறக்கமாட்டீர்கள்" என்று
தன்னம்பிக்கையோடு பேசுகிறார்.
நம்பிக்கையில்தானே சுழல்கிறது.
வது பொலிஸ்கார மே என்று பட்டது.
தாடர்வாள்.)
on
UUr
უჯი)I. (06 - 12, 2005

Page 17
ܐܢ ܘܢ
ஜன.06 - 12, 2005
 


Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இலங்கை இனப்பிரச்சினையில்
0.55 பார்த்தசாரதியிடம் ஜெயவர்த்தன கூறினார்: "ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிடத்தக்களவு சுயாட்சி கிடைக்கக்கூடிய வகையில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பூரணமாக அமுல்படுத்தத் தயாராக வுள்ளேன். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தைப் பூரணமாக அமுல்படுத்துவதற்கு நிதிப் பிரச்சினைகளும் அரசியலமைப்புப் பிரச்சி னைகளும் இடைஞ்சல்களா இருக்கின்றன. இதனால் அ திட்டம் தாமதமாகிறது." 3.
இதற்குப் பதிலளித்த பார்த்தசாரதி, "தமக்கெனத் தாயகமொன்றினைக் கோரும் தமிழ் மக்களின் அபிலாஷை களுக்கு மாவட்ட அபிவிருத்தி சபை தீர்வாக அமையப் போவதில்லை" என்றார்.
பங்களாதேஷில் நேரடி இராணுவ நடவடிக்கை மேற் று கொண்டதுபோல் இலங்கையில் நேரடித் தலையீட்டை இந்தியா தவிர்த்துக் கொண்டமைக்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. இலங்கையின் இறைமையில் இந்தியா தலையிடுவதாக மேற்கு நாடுகள் கண்டிக்கக் கூடுமென்ற அச்சமும் இந்தியாவுக்கு இருந்தது. இதனால் இந்தியா இரு முனைகளில் தனது இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1981ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலுள்ள தமிழ்ப் போராட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் பணமும் வழங்கி வந்திருக்கிறது. 1983ஆம் ஆண்டு ஜூலை இன சங்காரத்தையடுத்து இந்திய உளவு நிறுவனமான 'றோ சகல தமிழீழக் குழுக்களுடனும் தொடர்புகனை ஏற்படுத்திக்கொண்டது. இதேவேளை ஈரோஸ், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அனைத்தும் சென்னையில் தமது அலுவலகங்களை ஏற்படுத்திக்கொண்டன. தமிழ்க் குழுக்களுக்கு இந்தியா ஆயுதங்களையும் பயிற்சிகளை யும் அளித்த அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைக் குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று இலங்கை அரசுக்கு
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி இலங்கையின் வான் பரப்பை அத்துமீறி இந்திய விமானங்கள் பறந்து உலர் உணவுப் ரபொருட்களைப் போட்டபோது கூட
அமெரிக்கா உட்பட எந்தவொரு பெரிய நாடும் இந்தியாவைக் கண்டிக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 錢 அமெரிக்கா கவலை
* தெரிவித்தபோதும் இந்திய உதவியுடன் இனப் பிரச்சினைக் * அரசியல் தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வற்புறுத்தியது.
அழுத்தம் கொடுத்து வந்தது. இந்த முயற்சியின் ஓர் அங்கமாகவே பார்த்தசாரதியின் இலங்கை விஜயம் அமைந்தது. பார்த்தசாரதி இந்தியா திரும்பியதும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இரா. சம்பந்தன் ஆகியோரையும் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி அமிர்தலிங்கம் இந்திராகாந்தியைச் சந்தித்துப் பேசினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாதென்று அமிர்தலிங்கம் இந்திரா காந்தியிடம் கூறினார். அன்று மாலை அமிர், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருப்பதாக அறிவித்தார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை யென்று மன்னாரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவை மாற்றத் தயாராக இருப்பதாகவும் அமிர்தலிங்கம் தெரிவித்தார். (அரசியல் தொடர்) பார்த்தசாரதியின் இலங்கை விஜயம், தமிழர்களின் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழிவகையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அமெரிக்க இராணுவத் தளபதி 1983ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் பின்னர் 1984ஆம் ஆண்டும் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயங்கள் இராணுவ மற்றும் அரசியல் முனையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. அமெரிக்க உளவுத் துறையில் ஜெனரல் வோல்டர்ஸ் ஒரு பெரும் புள்ளியாவார். 1983ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த வோல்டர்ஸ் இந்தியாவுக்குச் சென்றார். இந்தியாவின் தேசிய பந்தோபஸ்து சம்பந்தப்பட்ட அமெரிக்கக் கொள்கைகளில் இந்திய எதிர்ப்பை ஏற்படுத்துவதற்கு ஜெனரல் வோல்டர்ஸ் பெரும் பங்காற்றியவரென்று இந்திய தரப்பில் நம்பப்பட்டது. தமிழ்ப் பிரிவினைவாத இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குகின்றதென்ற தகவலை விபரமாக
ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு ஜெனரல் வோல்டர்ஸ் எடுத்துரைத்தார். இலங்கைக்கு இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களையும் உளவுத் தகவல்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு இடைத்தரகராகச் செயற்படவும் ஜெனரல் வோல்டர்ஸ் இணக்கம் தெரிவித்தார். இலங்கை ஆயுதப் படைகளில் பிரிட்டிஷ் கைக்கூலிப் படையினரையும் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளையும் கடமையில்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
Datbl LDG:
ஈடுபடுத்துவதற்கான அலுவல்களையும் இவரே கவனித்துக் கொண்டார். இலங்கை விவகாரம் தொடர்பாக கொழும் பிலும் வாஷிங்டனிலும் வோல்டர்ஸ் மத்திய பேச்சு வார்த்தைகள் பற்றிய தகவல்கள் இந்தியாவுக்குக் கிட்டிய தாக இலங்கையில் இந்திய ஸ்தானிகராகப் பணியாற்றிய ஜே.என். தீக்ஷித் ஒரு தடவை கூறியிருந்தார். இவை
இந்திராகாந்திக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்குமென்பதில்
சந்தேகமில்லை.
1984ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக ஜெனரல் வோல்டர்ஸ் கொழும்புக்கு வருகை தந்தபோது, இந்தியாவில் தமிழீழக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவது தொடர்பான செய்மதிப் புகைப்படங்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக அப்போதைய தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலியிடம் தெரிவித்தார். தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்படுவதைத் தொடர்ந்து இந்தியா மறுத்து வருமானால் இப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு வழங்கி இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தப் போவதாகவும் ஜெனரல் வோல்டர்ஸ் கூறினார். இப் பயிற்சி முகாம்களை இந்தியா மூடி விட வேண்டுமென்றும் வோல்டர்ஸ் கருத்துத் தெரிவித்தார். எனினும் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள அமெரிக்கா என்றுமே விரும்பியதில்லை. 1983ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை ஜனாதிபதி ஜெயவர்த்தன அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் பெற எடுத்த முயற்சி பலிக்கவில்லையென்பது இங்கு குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அமெரிக்கா இலங்கைக்கு நேரடியாக ஆயுத உதவிகள் அளிப்பதையும் தவிர்த்து வந்தது.
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி இலங்கையின் வான் பரப்பை அத்துமீறி இந்திய விமானங்கள் பறந்து உலர் உணவுப் பொருட்களைப் போட்டபோது கூட, அமெரிக்கா உட்பட எந்தவொரு பெரிய நாடும் இந்தியாவைக் கண்டிக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா கவலை தெரிவித்தபோதும் இந்திய உதவியுடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வற்புறுத்தியது.
1984ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டின் வெளிவிவகாரக் கமிட்டிக்கு தெற்காசியாவுக்கான அப்போதைய பிரதி உதவி வெளிவிவகாரச் செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
"ஜனாதிபதி ஜெயவர்த்தன அமெரிக்காவுக்கு இராஜ தந்திர விஜயம் மேற்கொண்டபோது பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அவர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து எமது அங்கீகாரத்தை வெளிப்படுத்தினோம். இனப் பிரச்சினைக்கு சமாதான அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு அவர் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டுமென்ற எமது எதிர்பார்ப்பை அவருக்கு தெரியப்படுத்தினோம்." ஆரம்பத்திலிருந்தே பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்து வந்தது.
(தொடர்ந்த வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம் வணக்கம்! வணக்கம்!
கடற் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் ಹಿ೦ಗ ರಾಣಿಗೆ அஞ்சலிகளையும் உறவுகளையும் உடைமைகளையும் இயல்பு வாழ்க்கையையும் இழந்து தஞ்சம் நிற்கும் எங்கள் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அநுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழப்புக்கு ஆளான ஆயிரக்கணக்கான எம் உறவுகள் முரசின் வாசகாகளாக இருந்து இப்போது ஏங்களை விட்டு பிரிந்துள்ளனர். ஒரு பக்கமும் இந்தக் கவலை தலித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுகின்ற பெயரில் ஒரு சிலர் நடத்துகின்ற நாடகம் மற்றொரு பக்கமும் ಇಂಟ್ಗಳು நடைபெறறுககொணடிருககும சல வடயங்களை நாம பேசாது விட்டால் வரலாற்றில் இச்சம்பவங்கள் மறைக்கப்பட்டுவிடலாம் என்பதனாலே, துக்கம் தொண்டையை அடைக்கின்றபோதும் உதடுகளைப் பிரித்து ຜົນຜູ້ முற்படுகின்றோம். மீண்டும், மனனவரும, சின்னவருமாகிய எங்கள இருவரினதும் இதய ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சின் : சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ೭ೇಳ್ತೀ பலரும் தம்மாலான உதவிகளைச் செய்து வருகின்ற இவ்வேளையில் சர்வதேச நாடுகளும் தாராளமாக முன்வந்துள்ளன. அந் நாடுகள் இலங்கை يورو அரசாங்கத்தினூடாகவே தமது நிவாரணப் பணிகளை மேற்கொண்டும் வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் வழங்கப்படுகின்ற நிவாரண உதவிகள் வடககு 即 புலிகளுக்கூடாகவே வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டிருக்கிறதே ···
மன்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதில் அல்லது உதவுவதில் அரசாங்கமும் தம்பிமாரும் இணைந்தே சேவை செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை முரண்பாடுகளையும் அரசியல் பேதங்களையும் தூக்கிப் ಡ್ತೀನಿ அர்ப்பணிப்போடு செயலாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வேண்டுகோள் கபடத்தனமானது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல (p1945.
சின் தஞ்சம் கோரியிருக்கும் மக்களுக்கு தமிழர் கழகத்தினூடாகவே உதவிகள் வழங்கப்பட வேணடுமென உதவி செய்ய வருபவர்களிடம் வலியுறுத்தப்படுகின்றதாகக் கேள்வி அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மள்; அதற்கு முதல், ஒவ்வொரு அகதி முகாம்களிலும்
ಹೆಗ್ಗನ್ತಗ್ರಹಿಹಿ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுவும் ಇಂಗ್ಹಣೆ அமைத்துள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக்
கழகத்திலும் தம்பிமார்தான் அங்கம் வகிக்கிறார்கள்.
அரசங்கத்தோடும் தம்பிமர்தான் இணங்கிச் செயற்படவிருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆக, தலையில் இருந்தால் தலை முடி முக்குக்கும் மேல் உதட்டுக்கும் இடையில் இருந்தால் கண் இமைக்கு மேல இருந்தால் புருவம் எண்டும்
சொல்லுமாப் போல எல்லாம் முடிதான், பெயர்தான் மாற்றம் Hမ့်ဖြားဗါးဧ இதுக்கு மேல கேக்காதயுங்கோ,
சின் ஏற்கெனவே வெள்ளம் வந்து சனம் படாத பாடு பட்டுச்சுதுகள் பிறகு சுனாமி எண்டு கடற்பெருக்கு திரும்பவும் கடும் மழை பெய்து வெள்ளம் போட்டிருக்குதே அப்பிடி இயற்கைக்கு எங்கட சனத்தின் மேல் என்ன கோபமோ?
மன் *கோபதாபம் எண்டு ஒண்டுமில்ல. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் இந்த கீதையின்ர உபதேசமானது இயற்கைக்கு மட்டும் பொருத்தம் மனிதனுக்கோ இதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது. எதைச் சொல்லிறன் எண்டு
புரியுதோ, தூங்கிக் கிடக்கிற யுத்தப் பிசாசை ஈரச் சாக்கால
எழுப்பிறவனும் மனுசன்தானே.
சின் * பாராளுமன்றத்தில இந்த ஆண்டுக்கான புதிய அமர்வுகள் ஆரம்பித்துள்ளன. அரசியல் மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்கலாமா?
மன் : அரசியல் மாற்றங்கள் எதுவும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு டிசம்பர் 26 வரைக்கும் இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் இப்போது நிலைமை வேறு கோணத்தில் மாறியிருக்கிறது. புலிகளோட நெருங்கிப் போற முயற்சியில
அரசாங்கம் மிகக் கவனமாக இருப்பதையும் வெளிநாட்டு இராணுவங்கள் இலங்கையில தளம் அமைக்க இருப்பதையும், இராணுவத்துக்கும் புலிகளுக்கும் சுனாமி தாக்கம் பெரியளவில்
Dol DUUG
விக்கும் மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்
இடம்பெற்றிருப்பதையும் பாக்கேக்க உடனடியான யுத்தம் ஒண்டு வருமெண்டு எதிர்பார்க்க முடியாது. தவிரவும், எதிர்க்கட்சிகளும் அரச தரப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் உறுதி கொண்டிருப்பதால் உடனடி அரசியல் மாற்றங்கள் எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை.
சின் ஒவ்வொரு வருடமும் களியாட்டங்களுடனும், கேளிக்கைகளோடும் பட்டாகச் சத்தங்களுடனும் புதுவருடப் பிறப்புகள் வரவேற்கப்படுவதுண்டு. இவ்வருடம் அப்படியெதுவும் இல்லாமல், மிகவும் அமைதியான முறையில் வரவேற்கப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மன் : கடந்த ஆண்டுகளைப் பொறுத்தவரையில் பரபரப்பாக வரவேற்கப்பட்டு துயரத்தோடு விடைகொடுக் கப்பட்டன. 2005ஆம் ஆண்டைப் பொறுத்தவரை அதிலிருந்து வேறுபடுகின்றது. அதாவது கரும்பு சாப்பிடும் ஒருவர் நுனியிலிருந்து அடிப்பக்கமாக சாப்பிடும்போது ருசியில்லாமல் ஆரம்பித்து ருசியாக முடியும் என்பது போல ஆரவாரம் இல்லாமல் வரவேற்கப்பட்ட இவ்வாண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு விடைகொடுக்கும் என்றே தோன்றுகிறது. இது திட்டமிட்டு நடைபெறவில்லை என்றாலும் சுனாமியின் தாக்கத்தில் நாடே மரண வீடாகிப்போயுள்ள நேரத்தில் பட்டாசு கொளுத்துமளவிற்குப் பகுத்தறிவில்லாதவர் எவருமில்லை என்பதையே நிலவிய அமைதி வெளிப்படுத்தி நிற்கின்றது.
சின் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதே. நத்தையின் நகர்வு போல இருக்கும் சமாதான முயற்சிகளில் ஏதாவது முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா?
மன் : அப்பிடி ஒரு எதிர்பார்ப்பு எப்பவுமே எரிக் சொல்ஹெய்முக்கு இருக்கும் தற்போது சுனாமியின் அனர்த்தத்தினால் அரசாங்கமும் புலிகளும் தூரத்தில் ஆனால் நேர்கோட்டில் ஒன்றுசேர்ந்திருப்பதால் இரு தரப்பினரையும் நெருங்கச் செய்ய முடியுமென்ற புதிய நம்பிக்கைகள் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். எப்பொழுதுமே வெவ்வேறு திசையை நோக்கியிருப்பவர்கள் ஒரே திசையைப் பார்க்கின்றபோது, அவர்களை நெருங்கச் செய்வதென்பது தகுதியான மத்தியஸ்தர் ஒருவருக்கு ஓரளவு இலகுவான காரியமாகும் தற்போதைய நிலையில் சமாதானப் பேச்சுக்கள் தொடர்வதில் எதிர்ப்புகள் குறைவாகவே உள்ளதால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இலங்கை மக்களுக்கே அதிகமாக உள்ளது. இதில் எரிக் சொல்ஹெய்மின் பங்கானது எதிர்பார்ப்புகளைத் தாண்டியதாகும்.
சின்; பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுனாமி அனர்த்தத்தில் உடன் பிறப்புகளை, பிள்ளைகளை, கணவனை, மனவிையை இழந்து அனாதரவாக நிற்பவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது.
மன்: சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எனும்போதே வார்த்தைகளால் அவர்களின் நிலைமையை விபரிக்க முடியாது. ஆனாலும், சமூக ஆர்வலர்களை நோக்கி சில வேண்டுகோள்களை விடுக்க முடியும் அநாத ரவாக தனியே உலக வாழ்க்கைக்கு முகங்கொடுக்கப் போகும் இவ்வாறனவர்களுக்கு முதலில் உளவியல் ரீதியான நம்பிக்கை தரும் செயற்பாடுகளும், அன்பும், பாசமும் கிடைக்கும் பராமரிப்பும் தேவயைாகவுள்ளது. ஆதரவறற குழநதைகளை குழநதைகளறற மனிதாபிமானமுள்ளவர்கள் தத்தெடுத்துக்கொள்ளலாம். வயதுக்கு வந்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான இடங்களில் சேர்த்து வாழ்க்கை அளிப்பது அவசியமாகும். இப் பணிகளே எதிர்காலத்தில் சவால் மிக்கதாக அமையக்கூடும். ஒரு வாசல் மூடி ஒரு வாசல் திறப்பான் இறைவன் என்பது போல இப்படி அநாதரவாக நிற்பவர்களுக்கும், வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வரச் செய்ய வேண்டும் அல்லது தர வேண்டும் இதுவே மனிதநேய ஆர்வலர்களை நோக்கி நாம் விடுக்கும் வேண்டுகோளாகும்.
அது சரி, சின்னவரே வழமையாக நான் ஒரு பதில் சொன்னால் அதற்கொரு நையாண்டி நீர் சொல்வீர், இவ்வாரம் ஏனோ கேள்விகளை மட்டும் கேட்டு வைக்கிறீர். ஒருவேளை துக்கங்களை சேகரித்து வைத்திருக்கும் உம்மால் நக்கல்களை உதிர்க்க முடியாமல் போயிற்றோ. நடப்பதெல்லாம் நன்மைக்கே அடுத்த வாரமாவது வழமை நிலைமையோடு சந்திப்போம்.
le up
ജങ്ങ്, 06 - 12, 2005

Page 19
ஆசைகள். அதாவது, Topical வந்தேன்.
இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறோம். சாப்பிடுகிறோம். ரி.வி. வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வாங்குகிறோம். இதெல்லாம்தான் ‘டாபிக்கல்’ ஆசைகள்!
அடிப்படையான ஆசைகளுக்கு வருவோம். இவைதான் மிக முக்கியமானவை. இதில் மூன்று
கீதையைப் பற்றிச்
அந்தக் கூட்டத்தில் முதல் நாள்
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு - பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
ஆசைகள் அடக்கம். இருக்கிறது. என்று உளறிக்
இன்றுதான் நம் வாழ்க்கையின் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இது கடைசி நாள் என்று தெரிந்தால், தவறு! இதோ என்னையே எடுத்துக் இன்னும் ஒரே ஒரு நாளாவது கொள்ளுங்கள். இனி ஒரே ஒருநாள் கூடுதலாக நாம் உயிர்வாழ கூட வாழ வேண்டும் என்ற ஆசை மாட்டோமா? என்று ஓர் ஆசை எனக்கில்லை! என் உயிரை எல்லோருக்குமே பிறக்கும். மாய்த்துக்கொள்ள, இப்போது இதுதான் முதல் ஆசை நேராக கடற்கரைக்குத்தான் சென்று
இந்த இடத்தில் ஒரு சின்ன கொண்டிருக்கிறேன்." என்று பிரேக்.நான் முதன்முதலாகக் சொல்லிவிட்டு அறைக்கு வெளியே
நடக்க ஆரம்பித்தாள். சொற்பொழிவாற்றப் போனபோது, சந்நியாசியான என்னை ஓர்
இளம் பெண் நள்ளிரவில் பேச்சை முடித்துவிட்டு ஒய்வெடுக்கச் சந்தித்துவிட்டு, நேரடியாகக் சென்றுவிட்டேன். அன்றிரவு நான் கடற்கரைக்குப் போய்த் தற்கொலை தங்கியிருந்த ஓட்டல் அறையின் செய்துகொண்டால் என்ன ஆகும்.? கதவு தட்டப்பட்டது. கதவைத் வேகமாகக் கிளம்பிய அந்தப் திறந்தபோது, ஓர் இளம் பெண் பெண்ணைத் தடுத்து நிறுத்தி, "நான் நின்றிருந்தாள்! சொல்ல வந்ததில் பாதியைத்தான்
நான் ‘என்ன..?’என்று இன்று சொற்பொழிவில் கேட்பதற்கு முன்பே, அந்தப் பெண் சொன்னேன். சொல்ல வேண்டியது படபடவென்று பேச ஆரம்பித்தாள். இன்னும் மீதி இருக்கிறது. நாளை "நான் தற்கொலை செய்துகொள்ள வரை காத்திருந்து நான் சொல்லப் வேண்டும் என்ற எண்ணத்தில்தான், போவதையும் கேட்டுவிடு.”
སྐུ་དང་༧༩__་ང་ཚང་
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 11.01.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-103 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
ஒன்று.
14நடித்த திரைப்பிடமும் உண்டு
(குழம்பியுள்ளது).
181167615).
பியுள்ளது). 21|லாம் (குழம்பியுள்ளது).
ஆசைகளைப் பற்றி நமது இன்னும் ஒன்று, இரண்டு மணி அங்கே நான் செ வேதங்கள் விரிவாக நேரம் கழித்துத் தற்கொலை இதுதான்.
விவாதித்திருக்கின்றன! ஆசைகளில் செய்துகொண்டால் யாரும் என்னை எல்லோருக்கு இரண்டு வகை உண்டு. ஒன்று - வந்து காப்பாற்றமாட்டார்கள் என்று நாள் கூடுதலாக
அடிப்படையான ஆசைகள். பட்டது. அதனால் நேரத்தை வேண்டும் என்று ag. Tsugi, Fundamental Desires. ஒட்டுவதற்காக, உங்களின் கீதை இதை நமது வேத இரண்டாவது அவ்வப்போது வரும் பிரசங்கம் நடக்கும் இடத்துக்கு குறிப்பிடுகிறது. ஆ
வாழப்போகிற அந்
Desires. நீங்களோ.எல்லோருக்குமே
அவ்வப்போது எழும் ஆசைகள் கூடுதலாக ஒரே ஒரு நாளாவது என்பது என்ன? வாழவேண்டும் என்று ஆசை
மகிழ்ச்சியானதாக என்றே அனைவரு ஆசைப்படுகிறோம்
இன்று என் கொடுமைக்கார என்றேன். 'ஆனந்தம்' என்கிற மாமியாரின் வீட்டை விட்டுக் அடுத்த நாள் கீதை மகிழ்ச்சி கிடைத்து கிளம்பினேன்! கடற்கரையில் சொற்பொழிவை, நான் விட்ட மனிதனும் சாக வி ஜனசந்தடியாக இருந்தது. “சரி, இடத்திலிருந்து தொடர்ந்தேன். தற்கொலை செய்து
குறுக்கெழுத்துப்போட்டி இவ101க்கான 30 Iúil 250 fliuIulii illuli el
01. எம். பரமேஸ்வரி, நெலுவ த.வி. பண்டாரவளை, 02. அ. சந்தியாகோ, அசோகா வித்தியாலயம் கண் 03. ஆர். சுரேஷ்குமார் 25, திருகோணமலை வீதி, ! எம்.ஜே.எம். ஹிஷாம், 55. சங்கம, சீனக்குடா, தி 05. ச. சந்துரு. 8ஆம் குறுக்கு, புதிய டச்பார் வீதி, 06. திருமதி. சா. சிவநேசன், கெதிகண்ணாவலை, ம 07. திருமதி அன்ரன் மேசி, கர்த்தர் கோயில் (அருக 08. ஜிஏ நிரோஷன், 138, ஆஸ்பத்திரி வீதி, மன்னா 09. எஸ் நிவேதா, கண்டி வீதி, வவுனியா,
10. க. கார்த்திகா, பிரதான வீதி, புத்தளம்.
04
ந்து வலம் - \*) இடமிருந்து gas *^\ஜ் 01. பெண்களின் அணி Eகலன் ஒன்று (குழம்பியுள்ளது). O
1.
06. பஞ்ச பூதங்களில் 07. ஒரு பறவை - ரஜினி
1 1 . LUT gFLÖ (திரும்பி
15. முன்னை நாள் (குழம்
19. திசை என்றும் சொல்ல
மேலிருந்து கீழ் 나
01. இலங்கையில் சனத்தொகை கூடி யுள்ளது).
02. யாழ். மாவட்டத்திலுள்ள ஊர் ஒ6 09. கக்கம் என்றும் சொல்லலாம் (கு 10, 1985இல் நெடுந்தீவு கடற்பகுதியி நிரிமூலமாக்கப்பட்ட பொதுமக்கள் பயணி
17. உண் (தலைகீழ்)
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்
ஜன. 06 - 12, 2005
LDTGIT 3:Li 籌 s ধ্ৰুপ্ত ளுக்கு அஞ்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்ன விஷயம் எண்ணத்துடன் என்னைச் சந்தித்த
பெண் உட்பட "(அதன்பிறகு நான்
மே ஒரே ஒரு அந்தப் பெண்மணியைப் வாழ்ந்துவிட பார்க்கவில்லை என்பது வேறு ஆசை இருக்கிறது.
நம் 'சத்' என்று பூனால், கூடுதலாக த நாள்
" விஷயம்).
மனிதனுக்கு உள்ள மூன்றாவது நிரந்தர ஆசை, தனது வாழ்நாளில் நிறைய தகவல்களை - அறிவைச் சேகரிக்க வேண்டும் என்பது இந்தக் கருத்தை எங்கே சொன்னாலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்புவது
இருக்க வேண்டும் ம்
இதை வேதம்
வழக்கம்! "என் மகனுக்குப் பத்து வயதுதான் ஆகிறது. அவனுக்குப்
என்ற ஆசை இருக்கிறது என்கிறீர்கள். அது எப்படி..? என்று சிலர் கேட்கலாம். ஒருவனுக்குப் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் பாடத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு அர்த்தம், எந்த வகையான அறிவைச் சேகரிப்பதிலுமே அவனுக்கு ஆசை இல்லை என்பது கிடையாது.
ஒரு முக்கியமான இரகசியம்! 'இது உனக்குத் தெரியக் கூடாது என்று யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிப் பாருங்கள். அது என்ன இரகசியம் என்று அறிய, அடுத்த நாள் வரை அவரால் காத்திருக்க முடியாது. அதனால்தான் சொல்கிறேன். தகவல்களைச் சேகரிக்க வேண்டும். புதிது புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசைதான், மூன்றாவது நிரந்தரமான ஆசை இந்த ஆசையைத்தான் நமது வேதங்கள் 'சித்’ என்று குறிப்பிடுகின்றன.
ஆக'சத்' எனப்படுவது வாழ்கிற ᏄᏓ60ᎠᏌ.
அடுத்து, ஆனந்தம்' என்ற ஆசை.வாழ்கின்ற நாள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பது.
மூன்றாவதான ‘சித்’ எனப்படும் அறிவைச் சேகரிக்கும் ஆசை. இதைத்தான் நமது வேதம் 'சத் - சித் - ஆனந்தம்' என்று மொத்தமாகச் சொல்கிறது. பேச்சுத் தமிழில் சொன்னால், சச்சிதானந்தம்.
சத், சித், ஆனந்தம் என்ற மூன்று ஆசைகளையும்தான் வாழ்க்கைப் பெருங்கடலில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு முத்தெடுப்பவன் போல தேடிக்
9து. நிரந் பள்ளிக்கூடப் பாடங்களிலேயே : ஈடுபாடு இல்லை. ஆனால் கொண்டேயிருக்கிறோம். ரும்பமாட்டான். நீங்களோ, ஒவ்வொரு மனிதனுக்கும் நன்றி. சுவாமி சுகபோதானந்தா துகொள்ளும் அறிவைச் சேகரிக்க வேண்டும் (தொடர்ந்து வரும்)
==================
S S S S L S
ருகோணமலை D Dü-უცხub லேபிய 1 |-
),
முத்துப்போட்டு
|-
olo' o
★ ఇమహే வார
கூப்பனை அனுப்பிவைக்க
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
2ání aoré dota)ás ujistů 6utů
RATİHAA TEAXTITLE
377, 379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 364792
---- བདེ་ལེགང-------------
2)O JL SISMILEILije
மும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். " வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்ப تفتق மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா),
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி வேண்டிய இறுதித் திகதி (ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சே
2প্ত
ոԴ
மாவட்டம் (குழம்பி
éElij GlITIJib urundig BefOGu? மட்டக்களப்பு வாசகிக்கு அதிர்வர்டம்
iறு குழம்பியுள்ளது). ழம்பியுள்ளது). ல் வைத்து சுடப்பட்டு
GGGTTTTİb EdFGUGI Uiteitsinglib GNUTefé, ॐ இவர்தான் ご
70, கதிர்காமர் வீதி, மட்டிக்கழி, மட்டக்களப்பு
த்த படகு,
3x
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
"பெரிசாச் செய்யயில்ல பெரியம்மா. சும்மா கொஞ்ச சொந்தங்களுக்கு மட்டும்தான் சொல்லியிருக்கு. எல்லாருக்கும்
புண்ணியவதி போயே போய்விட்டாள். பெண் குழந்தை. அப்படியே அம்மாவை உரித்து வைத்தாற் போல் இருக்கிறது என்று அனைவரும் அங்கலாய்த்தார்கள்.
தாயைக் காப்பாற்ற வைத்தியர்கள் சொல் அவர்களும்தான் என் அவர்களையும் மீறிய
சொல்ல வேணாம் எண்டு அண்ணா சொல்லிட்டுது."என்று சித்ரா சொல்லுவது, தூக்கம் வராமல் மகளை மார்பில் வளர்த்தித் தூங்கவைத்துக் கொண்டிருந்த சுதாகரின் காதுகளில் சன்னமாகக் கேட்டது. விடிந்தால் தனக்குத் திருமணம் என்ற எந்த உணர்வுமின்றி விடியலை விழித்துக்கொண்டிருந்தான் அவன்.
திருமணம் என்றாலே நண்பர்களின் கேலிப் பேச்சு, உறவினர்களின்
அவள்.
இருக்காதா பின்னே. தன் உயிரை அப்படியே அந்தக் குழந்தைக்குக் கொடுத்துவிட்டல்லவா போய்விட்டாள்
அன்றைய தினம் நினைவுப் பெட்டகத்தில் பொறித்து வைக்கப்பட்ட கல்வெட்டுப் போன்று அவனது நினைவு
உண்டல்லவா! அ:ை முடியும்.உலகத்தில் எதுதான் நிச்சயமான
கதறினான், அழு போனவள் வரவா பே எத்தனையோ பேர் ஆ சொன்னார்கள். துக்க
தொல்லை, பெரியவர்களின் அறிவுரைகள், அதற்கும் மேலாக வரப்போகும் மனைவி பற்றிய கற்பனை, எதிர்காலம் பற்றிய சிந்தனை இவைகளால் நிரம்பி வழியும் அறிவும் உள்ளமும் தூக்கம் வராமல் தவிப்பது வழமை. ஆனால் அவை எவையும் இவன் தூக்கத்தைப் பாதிக்கவில்லை. ஆனாலும் அவன் தூங்கவுமில்லை. காரணம், அவன் நினைவுகள் முழுதும் மனைவி ரக்ஷிதா பற்றியே இருந்ததுதான்.
நேற்றோடு திருமணமாகி ஆறாவது வருடம் முடிந்திருந்தது. திருமணநாள் என்பது எல்லோருக்கும் சந்தோசமான தினம்தான். ஆனால் அவனுக்கு மட்டும் அது மிகவும் வேதனைக்குரிய தினமாகிப் போனது சோதனைதான். அன்றுதான் அவன் அன்பு மனைவி அவன் உயிருக்குயிராய் நேசித்த ரக்ஷிகா இறந்தநாள்.
திருமணமாகி ஒரு வருடம் எவ்வளவு மகிழ்ச்சியாய் அவர்களது நாட்கள் போய்க்கொண்டிருந்தன.எல்லாமே ஒரு வருடம்தான்.கடவுள் எப்பொழுதும் இப்படித்தான். எவரையும் எந் நேரமும் ஒரே நிலையில் வைத்திருப்பதில்லை. ஒருமுறை மகிழ்ச்சி என்றால், மறுமுறை துன்பந்தான். இல்லாவிட்டால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காதல்லவா. வாழ்க்கை என்பது சுண்டிவிடப்பட்ட நாணயம் போன்றது. பூவும் விழலாம்; தலையும் விழலாம்.
அவர்கள் வாழ்ந்த ஒரு வருட வாழ்க்கையின் அத்தாட்சியாக அந்தக் குழந்தையைக் கொடுத்துவிட்டு அந்தப்
2
குடை கொண்டு போக மறந்து போகிற நாளில்தான் அநேகமாக மழை பெய்கிறது.
அன்றும் அப்படித்தான். இடியுடன் கூடிய மழை பஸ்ஸிலிருந்து இறங்க முடியவில்லை. கடையோரம் ஓடிப்போய் ஒதுங்குவதற்குள் முழுதாக நனைந்து போனேன் நான்.
நீர்கொழும்பு வீதி - பொஸ்கோ சந்தியிலிருக்கும் நவீன பேக்கரி அது.
குடையை மறந்தவர்கள் பலர் நின்றுகொண்டிருந் தனர். அவரவர்க்கறிமுகமானவர்கள் குடை பிடித்து வர அவரவர் பாதி நனைந்து நடந்தனர். நான் மட்டும் தனியாக நின்றேன். கடைக்குள் மழை முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு என நினைத்து மழையில் தொடர்ந்து நனைந்து வீட்டுக்குச் செல்ல எத்தனித்தபோதுதான் அந்தக் கார் வந்து நின்றது. முப்பதும் முடியாத முழுநிலவொன்றுதான் காரோட்டி வந்த காரிகை. நி(இன்றிருந்தால்.இப்படித்தான் பாடி இருப்பார் :
அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை கொள்ளும் கரு புருவத்தாள் - பிறர் அறிவை மயக்கும் ஒரு கர்வம் இருக்கும் மங்கைப் பருவத்தாள்! என் கம்ப விழிகளில் அவள் சீதையாகத் தெரிந்தாள். அவளை நம்ம வைரமுத்து கண்டால். 'அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு வயலின் தா, வாசித்துக் காட்டுகிறேன்' என்பார். அந்த அழகிக்குப் பக்கத்தில் அவளுடைய கணவன் அமர்ந்திருந்தான். தலை நிமிரான் திமிரன் ஆணவன் காரை நிறுத்தியவள் கைக்குட்டையை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டாள்.
கதவைத் திறந்தாள். இறங்க விடாத மழை இடிக்குப் பயந்தவள் மீண்டும் காரில் அமர்ந்தாள். நான் மெதுவாகக் கடைக்குள் நுழைய முயன்றேன்.முடியவில்லை. கடைக்குள் மழை நவீன கட்டட அமைப்பு அப்படி கடைக்குள் நேரத்தைப் பார்த்தேன். 6.10. இன்னும் பத்து நிமிஷங்கள்தான் இருக்கின்றன நோன்பு துறக்க, இன்று அஸிஸ் மச்சான் வீட்டில் இப்தார் அழைப்பு மழை விடுவதாக இல்லை. என் புத்தக அலுமாரி நனைந்ததோ என்னமோ. மனைவியையும் பிள்ளைகளையும் மச்சான் வீட்டுக்குச் செல்லுமாறு சொல்லி இருந்தேன், நான் வேலை முடிந்து
களை விட்டு நீங்க மறுத்த அலுவலகத்துக்கு விடுப்புக் கொடுத்துவிட்டு வைத்தியசாலையின் பிரசவ அறைக்கு முன் குட்டி போட்ட பூனை போன்று அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந் தான். கடவுளே நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தான்.
குழந்தை நல்லபடியாகத்தான் பிறந்தது. ஆனால் கடவுள் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பறித்துக்கொண்டான். அதிக இரத்தப் பெருக்கின் காரணமாக
கவியரசு கண்ணதாசன்
காட்சியோ. சற்றே சரிந்த குழலே அசைய.ஒல்லியாய் உயரமாய் அழகாய் இருந்தாள்.
கொடுரமான கடற் கொந்தளிப்பில் இறந்தவர்களுக்
ZA
து. அன்று
விசாரித்தார்கள்.ஆ6 அவளது இழப்பை
ஈடுசெய்யவில்லை. ெ நாட்கள் பைத்தியம் திரிந்தான். திடீர் திடீ அழுவதும்.எவர் கt கேட்டாலும் எரிந்தெரி விழுவதுமாயிருந்தான் அழுதால் கூட அருகி பார்ப்பதில்லை. தானு அழுவான். ஆனாலும் அவனையும் இயல்பு
நேரே அங்கு வந்து சேர்வதாக,
புலினதலாராம வீதியால் சென்றும் 'மிட்லேண்ட் சிட்டி போகலாம். அங்கேதான் அஸிஸ் மச்சான் வீடு,
காரிலிருந்த கணவன் - கனவான் - கையால் காட்டிய சைகையறிந்து கடைக்கு வந்த ஒருவரின் குடையைக் கேட்டு வாங்கி அவனிடம் கொடுத்தேன். ஏனோ தானோப் புண் - நகை மட்டும் தந்துவிட்டுக் காரின் கண்ணாடியைக் கீழிறக்கிக் குடையை உள்ளே எடுத்தான் அவன். குடையை அவளிடம் கொடுத்தான்.
a8.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியவில்லை என்று கொண்டு வந்தது.
ವ್ಹಿ.ಗಹನ್ತ, தான் இப்படி இருந்தால் தன் ன செய்வது குழந்தை அனாதையாகிவிடும் என்ற சக்தி ஒன்று உண்மை உறைத்தது அவனுக்கு,
த யாரால் வெல்ல
கஷ்டப்பட்டுத் தன்னைப் பழைய மரணத்தைத் தவிர
நிலைக்குத் திருப்பிக்கொண்டான்.
து எதுவுமில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் தன்
ULIGirl குழந்தைக்காக வாழ்வது என்று ாகறாள முடிவெடுத்தான். தாய்ப்பால் ஒன்றைத் ஆறுதல தவிர மற்றைய பொருட்கள்
ED எல்லாவற்றையும் பெற்றுக் கொடுத்தான்
அந்தப் பிஞ்சுக் CD குழந்தைக்கு,
அதற்காகவே உண்டு, உடுத்து உறங்கினான். Xஎல்லாம் அதற்குக்
A கிடைப்பதாக எண்ணி
மகிழ்ந்தான். எந்தக் குறையும் இல்லாமல் தன் மகள் வளர்வதாக எண்ணினான். ஆனால் ஐந்து வருடங்களின் பின்தான் அந்த உண்மை அவனுக்கும் தெரிய வந்தது, என்னதான் "செய்தாலும் ஒரு தந்தை, தாயாக முடியாது என்பது
"அப்பா.அம்மா
"அப்பா எனக்கு அம்மா வேணும்" என்று அவள் அழுது அடம்பிடித்தாள். அதனால்
குழந்தையே கேட்டுவிட்டது. தான் இத்தனை செய்தும் 'அம்மா வேணும் என்று அழுகிறாளே என்பது அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.
குழநதைகளுககு எனனதான செய்தாலும் தாய்ப் பாசத்திற்கு ஈடாக எதுவும் அமையாது என்பதைப் புரிந்துகொண்டான். உடனடியாகக் காரியத்திலும் இறங்கிவிட்டான். அதுதான் அவனது இரண்டாம் திருமணம், அது ஒரு சடங்காக மட்டுமே நிகழ்ந்து முடிந்தது. சட்டத்துக்காகச் செய்யப்படும் கடமைகள் நிறைவேற்றப்பட, அவள் அவனது மனைவியானாள்.இரண்டாம் தாரமாக.
இந்தத் திருமணத்தின்போது நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வும் அவனது முதல் திருமணத்தின் ஒவ்வொரு நிமிடங்களையும் நினைவுபடுத்தியது.அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை விடத் துன்பமே அவனுக்கு அதிகமானது.
அன்றைய இரவும் அவனுக்கு நரக வேதனையையே கொடுத்தது. அது அவளுக்கு அவனுடனான முதல் இரவானாலும், முதலிரவாய் இருக்கவில்லை. அவன் அப்படியான ஒரு மனநிலையிலும் இல்லை. அவனால் அவன் முதல் மனைவி
ரக்ஷியாவை மறக்க முடியவில்லை.
"இங்க பாருங்க.என்னப் பற்றின எல்லா விஷயமும் உங்களுக்கு நல்லாத் தெரியும்.என் மகளுக்கு ஒரு நல்ல தாய் வேணும் என்றதனாலதான் உங்கள நான்.நான் திருமணம் செய்தனான். அதனால நீங்க என்ன தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது" என்று கூறிக்கொண்டே அறையைவிட்டு வெளியேறினான் சுதாகர்,
அவனது நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவனைத் திருமணம் செய்திருந்தாலும் அவளும் உணர்ச்சியுள்ள பெண்தானே.அவளது கண்களிலிருந்தும் கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடியது. ஆனால் அவள் உதடுகள் மட்டும் புன்னகை சிந்தியது, குழந்தையை எண்ணி
னால எதுவும காய்ச்சல் கூட வந்துவிட்டது அவளுக்கு,
அதை அவனால் தாங்க முடியவில்லை. காஞச கண்களில் இரத்தம் கண்ணீராய்
சிதறியது. ரனறு எத்தனையோ பேர் பல தடவைகள்
கேட்டும் திடமாய் மறுத்திருக்கிறான். ந்ேதை "என் ரக்ஷி இருந்த இடத்தில் ನುಡಿ: இன்னொருத்திக்கு இடமில்லை. இனி b (8 னறு யாரும் இதைப் பற்றி பேசினிங்கண்ணா ¶ಣ್ಣ ம் இந்த வீட்டை விட்டே போயிடுவன்" நிலைக் என்று கூறியிருக்கிறான். ஆனால் இன்று
மனைவியிடம் குட்டு வாங்கியது வேறு விஷயம்) பதினாறு வயதுப் பருவக் குமரி அழகாய் நடந்தால் ஆடிப் போன கிழவன் கூட ஒடிப் போய்ப் பார்ப்பானாம். ஒரு கிழவர்தான் சொன்னார். இரண்டாவது தடவையாக அந்தக் காரழகியை - இல்லை - பேரழகியைப் பார்த்தபோது அவளது கண்ணியம் மனசுக்குள் ஒரு மரியாதையைத் தந்தது.
அவள் ஒரு இந்துப் பெண் இந்தியப் பெண் குடையிலிருந்து ஒழுகிய நீரை உதறி உதறி ஒழுங்காய் மடித்து அழகாய்த் தந்தாள். "தெங்க்யூ வெரி மச்.பிரதர்."என்றாள். அவளது இங்கிதமான இங்கிலீஷ் இனிமையாக இருந்தது. அவளாகவே சொன்னாள் - "நாங்கள் இந்தியர்'
கட்லட், ரோல்ஸ், பணிஸ் பார்சலோடு - சற்றே தணிந்த மழையில் நனைந்தே.காரில் ஏறினாள். நாங்கள் இந்தியர்' என்று அவள் சொன்னது மீண்டும் மீண்டும் என் காதில் ஒலித்தது.
"நாங்கள் இந்தியர்." அவர்கள் இந்தியர் அது சரி. நாங்கள். யோசிக்க வேண்டிய விஷயம். நாங்கள் சோனகர், நாங்கள் தமிழர். நாங்கள் சிங்களவர். நாங்கள் கிறிஸ்தவர். இதுதான் நாங்கள். அது சரி - இதிலே யார் இலங்கையர்? யோசிக்க வேண்டிய விஷயம். நான், நீ, நாம்.எல்லோருமே நான் - நீயாகத்தான் இருக்கிறோம். நான், நீயெல்லோருமே நாமாவதெப்போது?. அப்போதே நாம் இலங்கையர் ார் சென்று விடுவதற்குள் கதைக்கு வந்து விடுகின்றேன். நான் இப்போது காருக்குள் இருந்த அவளது கணவனைப் பார்த்தேன்.
அந்த அகங்காரன் முகங் காணப் பிடிக்கவில்லை. மழைக்குள் மனைவியை இறங்க வைத்து
தவிக்கும்
I9ui Ꮭ ᎢᏧi
களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கெ
ണ്ണഞ്ഞു. 06 - 12, 2005
அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல தாய்
இரசித்தானே.
மாய்ச்சலன் சிரித்தான். அதற்கும் ஆயிரத்தெட்டுத் தரம் யோசித்திருப்பான். ஏனோ தெரியவில்லை எனக்கு அவன் மீது ஓர் இனம்புரியாத வெறுப்பு வந்தது.
சகஜமாய்.சரளமாய்.சிநேகமாய்.சிரிக்காத மனிதர்களை எனக்கு அறவே பிடிக்காது.
அவன் யார் என்னோடு உறவு கொண்டாட.? இருந்தாலும்.சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கவே பிடிக்காது. இவனும் அதே வகை. அவனைப் பார்க்கப் பார்க்கக் கோபம் கோபமாய் வந்தது. அவன் பணக்காரன்
நான்.? வெறும் சொப்பனக்காரன்! கனவில் சிரித்துச் சிரித்தே என் காலம் கழிகிறது. சற்றே பெய்த மழை தணிய.ஒட ஆயத்தமானேன். அவளது கணவன் மீண்டுமொரு தடவை என்னைப் பார்த்தான். சிரித்தான்.
வெறுமனே உதடசைத்தேன். அவனது கர்வம் எனக்குப் பிடிக்கவில்லை.
அமிர்அலி கிண்ணியா
அவள் காரோட்ட ஆயத்தமாகிக் கையசைத்தாள். சிரித்தாள். சிரித்தேன்! நானும் மெல்லப் படியிறங்கினேன். நோன்பு துறக்கும் நேரம் நெருங்கிவிட்டது.
அப்பொழுதுதான் எதேசசையாக அதைக் கவனித்தேன்.அவன் - காரில் வந்த அந்த அழகியின் கணவன் காரின் கண்ணாடியைக் கீழிறக்கி ஏதையோ காட்டினான். நான் அப்படியே ஒரு கணம்.ஸ்தம்பித்து நின்றேன். அவன் காட்டிய பொருள்.அது - ஊன்றுகோல்
ஊனத்தை மறைக்க அவன் பட்ட அந்த அவஸ்தை நிமிஷங்கள்.என் விழிகளிலிருந்து இன்னும் விலகவே இல்லை. அவரைத் தவறாக எடை போட்ட மனசைத் திட்டித் தீர்த்தேன்.
ள்கிறோம். முரசு ஆசிரியர் குழு 2ளழியர்கள்

Page 21
  

Page 22
சொப்பனமாகத் திகழ்ந்தார்.
மேற்படி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு 416 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை,
நரேந்திர ஹிர்வாணி எனும் சுழற்பந்து வீச்சாளர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரபல வீரர்கள் அனைவருக்கும் சிம்ம
இரண்டாவது இன்னிங்ஸின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கஸ்லோவிக்கு மாத்திரமே 67 ஓட்டங்களைப் பெற முடிந்தது. ஹிர்வாணி இரண்டாவது
காப்பாளராக கடமை யாற்றிய கிரான் மெரே இரண்டாவது இன்னிங்ஸின்போது எதிரணி ஆட்டக்காரர்கள் ஐவரை ‘ஸ்டம் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். முதலாவது இன்னிங்ஸின்போது ஒருவரை 'ஸ்டம் செய்தன் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
நரேந்திர ஹிர்வாணியின் திறமை காரணமாக இப் போட்டியில் இந்திய அணி 253 ஓட்டங்களால் வெற்றி பெற்தது. இதன்படி பார்க்கும்போது இந்திய அணி மேற்கிந்திய அணியைத் தொடர்ந்து தோல்வியுறச் செய்து வெற்றி பெற்ற
->>
குறிப்பிடத் தக்கது.
இந்திய அணி சார்பில் விக்கெட்
அர்ஜுன ரணத்துங்கா இன்னிங்ஸின்போதும் 75 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கொண்டார்.
இதன் மூலம் இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த பந்துவீச்சினை முன்னிறுத்திய ஒரு வீரராகின்றறார். இதன்படி இரண்டு இன்னிங்ஸிலுமாக நரேந்திர ஹிர்வாணி 136 ஓட்டங்களைக் கொடுத்து 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக்கொண்டார் என்பது
6ஆவது போட்டி இதுவாகும்.
நரேந்திர ஹிர்வாணி இந்திய அணி சார்பில் 17 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலேயே கலந்து கொண்டுள்ளார். இதன்போது இவர் 66 விக்கெட்டுகள் (சராசரி 30.10) பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கது.
18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அவர், 23 விக்கெட்டுக்களை (சராசரி 3126) பெற்றுக்கொண்டுள்ளார்.
இனி, இலங்கை அணி வெளிநாடொன்றில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொண்ட முதலாவது போட்டி குறித்து பார்ப்போம்.
இது முதலாவது போட்டியில் கலந்து கொண்டு 23 வருடங்கள் கழிந்த நிலையில் கிடைத்த வெற்றியாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அதாவது இலங்கையில் வைத்து டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்று சுமார் 10 வருடங்கள் கழிந்த நிலையில் பெற்றுக் கொண்ட வெற்றியாகும். அதே நேரம் இப் போட்டியானது இலங்கை அணி கலந்து கொண்ட 59ஆவது டெஸ்ட் போட்டியுமாகும்.
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் நியூசிலாந்து நேபியர் மைதானத்தில் வைத்து இப் போட்டி 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11, 12, 13, 14, 15ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அர்ஜுன ரணத்துங்கவும், நியூசிலாந்து அணிக்கு
-------------------
நியூசிலாந்து கிரிக்கெட் சபை இந்தியாவுக்கும் அழைப்பு
கறுப்புத் தொப்பிகளை அணிந்த நியூசிலாந்து அணி இலங்கையுடன் போட்டித் தொடர் ஒன்றை நடதத் தீர்மானித்திருந்தது.
Gegušijusiai
இலங்கை அணியின் முன்னாள் அனர்த்தம் காரணமாகக் காயமடைந் இவரின் வீடு மாத்தறையில் உ6 உள்ளது. சம்பவதினத்தன்று அவரின்
குறிப்பிடத் தக்கதாகும்.
இது குறித்து கிரிக்கெட் சபையின் முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில், "இவ்வாட்டத்தைத் தொடரப்
அருகாமையில் உள்ள சந்தைக்குச்
சுனாமியினால் காயமுற்றிருக்கிறார் 6
இவ்வேளை சுனாமி அவலத்தால் தேவையான உணவினை வழங்குவத
வீதரன முரளிதரனும் மற்றும் ஏ
அனர்த்தம் காரணமாக இலங்கை அணி மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றது தெரிந்ததே!
இப்போது தமது கோடை கால ஆட்டத்தை இடை நிறுத்த முடியாது என்று தீர்மானித்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி பல நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றது. அவ்வகையில் இந்தியாவும் அடங்கும் என்பது
22
குறிப்பிடத் தக்கதாகும். அதற்காக சிறந்த பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் ஏதாவது ஒரு நாடு எமது அழைப்பை
இங்கிலாந்து தேசிய கால் பந்து
ஏற்கும் பட்சத்தில் இப் போட்டித் தொடரானனது ஜனவரி மாத இறுதியில் நடை பெறும். இப் போட்டியானது சுனாமி அனர்த்தம் காரணமாக அகதிகளாக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்காகவே விளையாடப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
அணியில் அங்கம் வகித்த ஜெமி ரெ மாத ஒப்பந்தம் ஒன்றை செளத்அம்ட உள்ளுர் அணியுடன் செய்துகொண்டு இவர் அண்மைக்காலமா கடும் உட6 உபாதைக்கு உட்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த உள்ளுர் அணியில் அவர் ஆண்டு தலைவராகக் கடமையாற்றிய என்பது மற்றொரு தகவலாகும்.
அவர் தேசிய அணியில் இடம்ெ போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கென் ரதர் பெட்டும் தலைமை தாங்கினர்.
இப் போட்டியில் இலங்கை அணி 241 ஓட்டங்களால் வெற்றி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தலைவர் ரணதுங்க 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். சமிந்த வாஸ் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், துலிப் சமரவீர ஆட்டமிழக்காமல் (ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்) 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முதலாவது இன்னிங்ஸின் போது நியூசிலாந்து அணியை 109 ஓட்டங்களுக்கு வரையறுத்துக்கொள்ள இலங்கை வீரர்களால் இயலுமாகியது. இதற்கு இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்களே காரணம் எனக் கூறலாம். -
சமிந்த வாஸ் 47 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், பிரமோதய விக்கிரமசிங்ஹ 33 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் ரவீந்திர புஷ்பகுமார 23 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத் தக்கது.
இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின்பொது நியூசிலாந்து வீரர்களுக்கு சளைக்காமல் முகங்கொடுத்து 352 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
-மைந்தன்.
தாயார் கவலைக்கிடம்
தலைவரான சனத் ஜெயசூரியாவின் தயார் சுனாமி துள்ளார். iளது அதாவது கடலிலிருந்து 130 கிமீ தூரத்தில் தாயார் சந்தைக்குச் சென்றுள்ளார் அவ்வேளை
ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் அவரின்
மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து
இது பற்றி அவர் கருத்து
ஞாயிற்றுக் கிழமையும் எனது தோயார் மரக்கறி
வாங்குவதற்காக கடலுக்கு செல்வார். இம்முறையும் அவ்வாறு செல்கையிலேயே ன்று கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதத்திற்குத் ற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து னையவர்களும் மட்டக்களப்புக்கு விரைந்துள்ளமை
பின் அதிர்ச்சி முடிவு
க்னப் 6 ன் என்ற ៣៣.
றாமல் விளையாடப்பட்ட பெருவாரியான யைத் தழுவியது என்பது குறிப்பிடத் தக்கது.
தாயார் கடுமையாக காயமுற்று வியாபாரம் செய்வீர்கள். 68 வயது வரை உங்களுடைய
21 வயதிற்குப் பின்னர் தலைச்சுற்று வந்தி நெஞ்செரிவு
இதற்குக் காரணம் நீங்கள் பித்தம் கூடிய உடல் நிலையைக் தெரிவிக்கையில் ஒவ்வொரு கொண்டவர். 40 வயது வரை இந்தத் தொந்தரவுகள் அடிக்கடி
நீங்கள் குடியிருக்கும் இல்லத்தின் எண்ணையும் 5
-
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான
விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - |ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், டாக்டர் பி.கே. சாமி J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 6 ; பிறந்த கிழமை ஞாயிறு
ஞாயிறு என்பது சூரியனைக் குறிக்கிறது. எண் ஆறு என்பது ஆண்டவன் கட்டகளைகளை அடக்கியுள்ளது. இவ்வாறு சிறப்புக்குரிய ஆதிக்க எண் 6ஐயும் பிரகாசம் பொருந்திய ஞாயிற்றுக்கிழமையினையும் உடைய நீங்கள் சுலபமாக நல்ல முறையில் சம்பாதிக்கக் கூடியவர் உடலை வருத்தித்தான் வருமானம் தேட வேண்டும் என்ற அவசியமே உங்களுக்குக்
D ளு கிடையாது. இலகுவான தொழில் செய்து நிறைந்த வருமானத்தை அடையக்கூடிய திறன் உள்ளவர் நீங்கள்.
ரு மனிதன் எதையும் இழக்கலாம்; ஆனால் மானம், Di::
மாயாதை போனறவறறை இழககக கூடாது எனபதல அதக அக்கறை உடையவராக நீங்கள் கர்ணப்படுவதனால் நேர்மையும் ஒழுக்கமும் உங்களுடைய இரண்டு பக்கங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையை விட்டு விலகமாட்டீர்கள் அதேநேரம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதற்கேற்ப வாழ்க்கையில் ஒழுக்கத்தின் பாதையில் செல்வீர்கள்.
துன்பப்படுகிறவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்யக்கூடிய மனப்பாங்கு உள்ளவர் நீங்கள். பிறரின் கஷ்டநிலையைத் உங்களுடைய கஷ்டநிலை என் கருதுவீர்கள் செய்யும் தொழிலே தெய்வம்தான் செய்கின்ற 3ಜ್ಜೈ: அககறையுடன உழைததாலதான அநதத தொழில மூலம முன்னேற்றம் அடையலாம். நீங்கள் இதற்கு விதிவிலக்கானவரல்லர் எந்தத் தொழிலாக இருந்தாலும் தொழில் மீது மிகுந்த விருப்பங்கொண்டு ஆர்வத்துடன் உழைப்பீர்கள். இதனால் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து செல்வீர்கள். இதன் காரணமாக ஒரு பெரிய நிறுவனத்தைப்
றுவனததை நடத்தக்கூடிய உயர் அதிகாரியாகக் கடமை புரவாகள.
ஒரு மனிதன் கலைஞனாக வாழ வேண்டும் அல்லது அந்தக்கலையினை இரசிப்பவனாக இருக்க வேண்டும். இந்த இரண்டு நிலைக்குள்ளும் இல்லாதவன் தவாசிக்கும் மிருகம்! ஆனால் நீங்கள் கலைகள் மீது அதிக விருப்பம் கொண்டவர். கலைதான் மனிதனுக்கு ஆனந்தத்தையும் நிம்மதியையும் கொடுக்கக்கூடியது என்பதில் எவ்வித மாறுபாடான கருத்தும் ಙ್ಗ நீங்கள். இதன் இயல், நாடகம, மா, பாடல்கள், நாட்டியம் போன்ற கலைகளில ஆாவம உடையவராகத் திகழ்விகள் இந்தக் கலைகளுக்காக எவ்வளவு பணமாக இருந்தாலும் செலவு செய்வீர்கள்.
உங்களுடைய் தொழிலைப் பொறுத்தவரையில் ஒரு நிலையில் இருக்காது. மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். 26 வயதிற்குப் பின்னர்தான் உங்களின் தொழிலில் சிறிது ಆಫ಼ நிகழும் 26 வயது வரை நீங்கள் சிரமப்பட வேண் லையிருக்கும்.
※ யது தொடக்கம் நீங்கள் தொழிலில் ஈடுபட்டாலும்
21, 24 21, 30 வயது வரை சிரமப்பட்டுத்தான் முன்னேற வேண்டியிருக்கும் 31 வயது தொடக்கம் 33, 36, 39, 42 வயது வரை வருமானம் அதிகளவில் உங்களைச் சேரும். இந்தக் காலங்களில் தாராளமாக உங்களுக்கு வருமானம் கிடைத்தபோதிலும் கண்ட கண்ட மாதிரி வீண் செலவுகளில் ஈடுபடுவீர்கள், 43ஆவது வயது தொடக்கம் 46, 49, 52, 53 வயதுகளில் உங்களுக்கு வருமானம் இன்னும் உயர்வாகக் கிடைக்கும். இந்தக் காலங்களில் உங்கள் செலவுகள் அளவோடு இருக்கும். வீண் செலவுகள் செய்யமாட்டீர்கள். இதனால் பணம் மிச்சப்படும் 54ஆவது வயதில் பலசரக்கு
சந்தோசமாக வாழ்வீர்கள். সুপ্তিঃ
9 வயதிலும் 31 வயதிலும் உங்களுக்குக் கண்டம் ஏற்பட்டு நீங்கும் உயிருக்கு எந்தத் தீங்கும் நேராது. உங்களுடைய
வருமானத்திற்கு எவ்வித குறைபாடும் இருக்காது ஆயுள் வரை
உடல் எரிச்சல், கண் மந்தம் போன்ற கோளாறுகள் ஏற்படும்.
ஏற்படும்
பித்தத்தை நீக்கும் உணவுகளை நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் உங்கள் ஆதிக்க எண் 6ஆக இருந்தாலும் உங்கள்
வாழ்க்கையில் அதிக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி
அதிர்ஷ்டத்தை உங்களுக்குத் தருகின்ற எண் 3. இதனால்
மாதத்தில் வருகின்ற 5, 14, 23 ஆகிய திகதிகளில் நல்ல காரியங்கள் செய்யத் தொடங்குங்கள். இந்தத் திகதிகள்
ஞாயிற்றுக்கிழமையில் வருமாக இருந்தால் உங்களின் வெற்றியும் சிறப்பும் பல மடங்காகும் என்பதைக் கவனத்தில்
ஆடை பாதி ஆள் பாதி என்பதற்கேற்ப உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் நிறம் வெள்ளை. ஆதலால் வெண்ணிற
: அணியுங்கள் முதது பதித்த வளள மோதரம அணயுங்கள. அது உங்களுககு அதிர்ஷ்டத்தை உண்டுபண்ணும்
வரக்கூடியதாக வைத்துக்கொள்ளுங்கள். அதாவது 5, 14, 23, 13:41,5:59, 67 போன்ற 5 வரக்கூடிய எண். ஆகவே ஆதிக்க எண் 6ஐயும் ஞாயிற்றுக்கிழமையினையும் உடைய நீங்கள் வாழ்வில் மேன்மையுற்றுத் திகழ என் ஆசிர்வாதங்கள் ஆறு எண் ஒழுக்கம் உடையது. அது நேர்மைக்கும்
மேன்மைக்கும் ஞாயிறோடு சேர்ந்து உதவும் நூறு ஆண்டுகள் வாழ்வும் செல்வமும் தரும்,
அடுத்து ஆதிக்கம் 7 திங்கட்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப்பார்ப்போம்!
ണ്ണങ്ങ, 06 - 12, 2005

Page 23
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDK
கொந்தளிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சல்
தொழிற்புரட்சி முற்றிலும் வேறானதாக அமைந்திருக்கும். அதற்கு முன்பு விசை உற்பத்திக்கு காறறாலைகளும நீர்ச் சக்கரங்களும் ஓரளவுக்குப் பயன்பட்டபோதிலும், மனித உழைப்பு மூலமாகவே பெரும்பாலான விசை உற்பத்தி செயற்பட்டு வந்தது. இதனால், பயன்படுக்கவதி தொழிற்சாலைகளின் உணர்த்தியது. స్టో உற்பத்தித் திறன் வெகுவாகக் இந்த அனுபவம் k என்பவர் 1804 கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆதொழிற்புரட்சியில் ஆ நீராவி எஞ்சின் ܕ ܀ ངོ་བོ་ ஜேம்ஸ் முதலாவது நீரா கண்டுபிடிக்கப்பட்டதும் எஞ்சினை உருவ இந்தக் கண்டுபிடி
இந்தக் கட்டுப்பாடு நீங்கி தொடக்கத்தில் 6
விட்டது.
முறையில் வெற் பெறவில்லை. எ அல்லது 36 ஆண்டுகளுக்குள் நீராவிப் படகும் நிலவழி மற்றும் போக்குவரத்துக்க புரட்சியை ஏற்படு
வரலாற்றில் புரட்சியும் ஃபிரெ புரட்சியும் அதே தொழிற்புரட்சியும் அந்தக் காலத்தி தொழிற்புரட்சி மு வாய்ந்ததாகத் தோன்றவில்லை( அந்த முக்கியமா புரட்சிகளைவிட **్యళ్ళ క్రైs" அன்றாட வாழ்வி நீராவி எஞ்சினின் ஊகித்தறிய உதவுகிறது. பாதிப்பை ஏற்படு துணையால், இப்போது தொழிற்சாலைகளுக்கான இந்தத் தொழிற்ப ஏராளமான அளவில் விசை எரியாற்றல் ஆதாரமாகப் என்று இன்று நா உற்பத்தி செய்ய முடிந்தது. பயன்பட்டது மட்டுமின்றி, ர்கிறோம் அதைத் தொடர்ந்து விசை நீராவி எஞ்சின் வேறு பல உணாகறோம. உற்பத்தியும் பெருமளவில் முக்கியமான பெருகிறது. 1973ஆம் ஆண்டில் பயன்பாடுகளையும் விதிக்கப்பட்ட எண்ணெய்த் கொண்டிருந்தது. மார்குஸ் டி பெரியார்களில் 6 தடை, விசைப் பற்றாக்கு - ஜூ.ப்ராய் டி - அப்பான்ஸ் ஜேம்ஸ் வாட் இ றையினால் தொழில் துறை என்பவர் 1783இல் ஒரு எந்த அள வுக்குப் பாதிக்கப் படகினை இயக்குவதற்கு படும் என்பதை நமக்கு நீராவி எஞ்சினைப்
s
வரலாற்றின் மிகு செல்வாக்கு வா
ம்ெை
.ჯXჯჯჯ%%83%88%ჭჯჯჯვა ჯგალით چیخحجمعمخطعمجمجم868686868680202Eحیخخخحجہ ~~~~
(OGO 2005 GESLAŘE 120.2005 Gleny)
இீ\அச்சுவினி, பரணி, கார்த்திகை மிருக்கீரிடத்துப் பின்னரை è), பூரம், உத்தரத்து ( முதற்கால்) தொழில் நிலை ப்ெபுத்துமுள் \ இ/முதற்கால்
இ'கஷ்டம் பிரயாண மிகுதி, இனசன N4 முக்கால) 2தொழில் நிலை மேன்மை நன்மை, வீண் குறை கேட்டல், அன்னியர் தொழில் அலைச்சல், மனக் குழப்பம், உயர்ந்த நிலை, வெளியிட வாதம், அன்னிர்
சகவாசம், உத்தியோக் சிரமம், மேலதிகாரிகள் அன்னியரால் உதவி குடும்ப நன்மை, நட்பு மனக் கலக்கம்,உத்தியோக சிரமம் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், உத்தியோக சிக்கல், விண் குறை கேட்டல் மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி
• 

Page 24
O F ܢ ܐ
В .
--Sra.
-羲- to
" 26.12.2004 წ. 5
. ܬܐ 蔓
தினம் உள்ளத்தை உலுக் பெரும் மனிதப் பேரழிவை ஏ இந்தோனேஷியா, சுமாத்ரா, O அந்தமான்தீவு, மாலைதீவு, !
தென்கிழக்காசிய நாடுகளையே அதிகமாகத் தாக்கியது. இவ்வியற்கை அனர்த்தத்திற்கு இலக்கான நாடுகளில் உல்லாசப் பயணங்கை ஐரோப்பிய நாட்டவர்களும் பலியாகினர். இப்படியாக உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் சுனாமிக்குப் பலியாகினர். தறபோ 2005ஆம் ஆண்டை முன்னைய ஆண்டுகளைப்போல் ஆடம்பரமாக வரவேற்க முடியாத அளவிற்கு துக்கம் ஒவ்வொருவரையும் ஆட்கொண்
மேலே உலக வரைபடத்தில் சுனாமி தாக்கிய நாடுகளையும், கீழே சுனாமி எனப்படும் இராட்சத அலைகள் yd அதிர்வு ஏற்பட்ட தி உருவாகின்றது என்பதைக் காட்டும் படத்தையும், அதன்கீழே இந்தியாவின் மெரீனா கடற்கரையை சுனாமி தாக்கும்போது பிடிக்கப்பட்ட இலங்கையில் சுனாமிதாக்கிய கரையோரப்பகுதியையும் பக்கத்தில் காலி மாவட்டத்தில் சுனாமியினால் தாக்கப்பட்டு அகதியாகிப்போன காண்கிர்கள்
மொறிடானிய சஹாரா பாலைவனத்தின் மேலாக எடுக்கப்பட்ட புை துவாகும். 50 கிலோ மீற்றர் (30மைல்கள்) விட்டம் கொண்ட பல வ ளையங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. எரிமலை வெடித்ததால்
பள்ளம் என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால் இப்போது சிதைந் மண்டபம் ஒன்றின் உயர்ந்த பகுதியென நம்பப்படுகிறது. இந்த வட்டமான
மயம் அமெரிக்க விண்வெளி வீரர்களான ஜிம் மெக்டிவிக், எட்வைட் ஆ
 
 
 
 
 

வரலாற்றில் ஒரு கறுப்பு 1 யசுனாமி கடற் கோளானது படுத்தியது. லிபைன்ஸ், நிக்கோபார், ந்தியா, இலங்கை ஆகிய
மேற்கொண்டிருந்த ஏனைய
ருந்ததைக் காணமுடிந்தது. பத்திலிருந்து எப்படி படத்தையும் பக்கவாட்டில் டும்பமொன்றையும்
°06-12,2005
■、上 | Goonium GALD