கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.01.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TEUTNAMURASU SRI LANKAS
 
 
 
 

பக்கம்2 25 LIII 6. සු වාරමලර් ്. 20-26, 2005 `്
| III

Page 2
gặ6ña Blü66u 96mini Gü.
ဒိ2+ူr: #; ဒြို தமானாலும் அந்த மத அனுஷ்டா - னங்களைச் சிந்தை சிதறாது கடைப்பிடித்து வாழ முற்படும்போது பந்த பாதங்களோடும் அமைதியோடும்,
த்தகைய மகிமை மிக்க இை ங்கும் ஊழித் அனர்த்தங்களும், : சிபிவிருமி உலக வாழ்வும் வீழ்வும் அவன் கையில் :৪র্তৃপ্ত தொழுத *擢萎※ பேராற்றல் நிறைந்த இறையருளை அனைவரும் ர்ேத்தர் நமக்காக வேண்டி ஆன்மீக வாழ்க்கை வாழ முற்பட்டால் நாடெங்கும் முடிக்கும் வல்லமை மிக்கவர்; அமைதியேற்படும் அவலம் குறையும். அவர் கருணையுள்ளவர்” என்றும் அ
-சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையுர்- 06.
கவிதைப் போட்டி இல. 595 8:
சக ஆக . 56le)jT BLITI
பரிசுக்குரிய கவிதை
N
: தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 26.01.20 கவிதைப் போட் தினமுரசு வாரமலர், த.பெ.
வறுமையின் பிடியில். யாரறிவார்?
எனக்கு மட்டுமா இந்த நிலைமை?
இதை விதியென்றா நினைக்கிறீர்கள்? -ಣ್ಣ: a ல்லை வாம்க்கைப் - - - - விட்டுச் சென்றதோ? இல்லை. ஆழத்தைப்போராட்டத்தில் சூறையாடிய
வறுமைக் கோட்டுக்குள்
LÓGuu! தள்ளப்பட்டவர்களின் கருவில் 60TTLDU 5T6)шЦID 5,560,56)|||||||0 காவிச் சென்ற சுனாமிக் கடலலை இருந்து பிறக்கும் ஒவ்வொருவருடைய ஊனமான
நிலைமையும் இதுதான். என்னை மட்டும் S SS SS SS SS SS விட்டு வைத்த ஊனமுறறவன எனபதறகாய - gALi (öLöLDLb, இவனை மட்டும் ஆர்.ராஜபுலேந்திரனி, கந்தகெதர, என்னவோ,
விட்டுச் சென்றதோ..?
எங்கேயடா செல்வது?
- - - - -சங்கம ஹிஷாம் ಖ್ವಾಜ್ಗೆ ஹாலித் al ಇಂಗ್ಸ್ திருகோணமலை ஏறாவூர் - 3 360TTLDILIGIT 5T35LDT |dbd) வைததான செல்வது எங்கேயடா? சுனாமி அலை அடித்தபோது செத்தன்றவர்களைத் தேடியா?
கடற்கரையோரம் சிக்கினேன் குறைய அசையாப் பொருட்கள் பறந்தன. -ஆர்தியாகராஜா, ஊனமுடைய என்னையும் திணி பொகவந்தலாவ, என் ஊன்று கோலையும் 606) மாபெரியோன் பாதுகாத்தான். - - பிக்கை கடலலை ஊனத்தைப் பற்றிச் வாழககை வாழ்வதற்கே 5T6) 66 சிந்திக்க வைத்தவன் எனறு எண்ணி ಇ-ಊಧ್ವಿ அனர்த்தத்தின் பின் வாழ்க்கை என்னும் உயிர் பி என்ன வியக்க வைத்தான். Lug)5(5 60)LDULDTS குறையிலு நிற்கின்றானே சிறுவன் உணாந
-அகாமுறிஸ்வின், முதுர் - 1
-குழாலருபனி, வவுனியா, = 9
而]ám
ஊடகத்தின் பண்பு மதிப்பி தினமுரசு ஆசி கடந்த 26.12.200இல் சுனாமியின் வணக்கம். அவலங்கள் ஏற்படுத்திய பரிதாப பத்திரிகையி படங்களை 596ஆவது முரசில் வாசகன். தின முற்பக்கத்திலும் ஆக்கங்கள் இறுதிப்பக்கத்திலும் வெளியிட்டு அருமை. வா இதன் ஏனைய பக்கங்களிலும் தினமுரசு இவ்வனர்த்தத்திற்கு அனுதாபம் மலையகப் பகு தெரிவித்தது அதன் ஆசியர் குழு அதிகம். எந்தெ வாசகர்களுக்கு வழங்கிய எவருக்கும் அ வசனங்கள் முரசின் முழு துணிச்சல் இ வெளிப்பாடு மட்டுமல்ல இதுவே உள்ளது. இ ஊடகத்திற்குரிய உயரிய பண்பு பத்திரிகைை இருக்கே
ஸ்ம்சிகலில், கல்முனை -05, 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 3
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களுக்கு இலங்கை அரசாங்கம் போதியளவு நிவாரண உதவிகளை அனுப்பி வைக்கத் தயங்குகிறதென்றும் இப் பகுதிகளுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டுமென்கிறார் கனடிய நிவாரணப் பணி அதிகாரியான பீட்டர் றோஜர்ஸ். இதற்காக இலங்கை அரசு, புலிகள் இயக்கம் மற்றும் சர்வதேசத் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளடங்கிய முத்தரப்புக் கமிட்டிகள் நிறுவப்பட வேண்டுமென்று அவர் யோசனை தெரிவித்துள்ளார். "இயற்கை அனர்த்
DUDIOED050I00 goggari O
ண்ணப்பங்கள் மீள்குடி
தத்தெடுக்க 2,
கடற் கொந்தளிப்பினால் பெற்றோர் களை இழந்து அநாதைகளாகியுள்ள குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு இதுவரை 2,065 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பராமரிப்புத் திணைக் களத்தின் ஆணையாளர் சரத் அபேகுணவர்த்தன தெரிவித்தார். பெற்றோரை இழந்த குழந்தைகளின் தொகையை விடத் தத்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் மிக அதிகமாகவிருப்பதாகவும் அவர் கூறினார். “பாதிக்கப்பட்ட குழந்தை களை அவசரப்பட்டுத் தத்தெடுப்பது தவறானது. இக் குழந்தைகளை அவர்களின் சமூக மற்றும் குடும்பச் சூழலில் அவர்களின் நெருங்கிய உறவினர்களுடன் வாழ அனுமதிப்பதே
தம், மனிதனால் உருவாக்கப்பட்ட இன, மத, மொழி மற்றும் கட்டுப் பாட்டுப் பகுதி எல்லைகளைப் பார்த்துக் குறிவைத்துத் தாக்க வில்லை. சகலரையும் பாரபட்சமின்றிப் பாதித்துள்ளது. இந்த நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களும் அப்பாவிகளே! எனவே தமிழ்ச் செல்வன் தெரிவிக்கும் குற்றச்சாட் டுக் குத் தீர்வு காணி பதற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழி இவ்வாறான முத்தரப்புக் கமிட்டிகளை உருவாக்குவதே எனத் தெரிவித்தார் றோஜர்ஸ்,
"பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் பன்முகப்படுத்தப்பட வேண்டுமென்ற
சரியானதாகும். ஆகக் குறைந்தது
ஆறு மாதங்களுக்குப் பின்னரே
பிள்ளைகளைச் சுவீகாரம் செய்வது
பற்றிச் சிந்திக்க வேண்டும்” என்று தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா தெரிவிக்கிறார். “பிள்ளைகளைத் தத்தெடுப்பதென்ற
போர்வையில் இப் பேரழிவைப்
ה
கோரிக்கை நிய பணிகளைப் புலிக பகுதிகளில் அ முறையில் முன்ெ முடியாமைக்குப்
காரணங்களும்
கின்றன. அரசாங் பணியாளர்களோ
மற்றும் உள்நாட் புனரமைப்புப் L புலிகளின் கட்டு களுக்குள் அவர்க உட்செல்ல முடி கிறது. அரசாங்கட்
மிருகங்
கடல் பேர6ை லிலிருந்து உயிர் களுக்கு ஓடிச்சென்
யால வனவிலங்குக் சேர்ந்த மிருகங்கள்
சொந்த இடங்களில் தொடங்கியுள்ளன
சரணாலயப் பாதுக வோல்டர் பெரே பாதிக்கப்பட்டு இடம்
பயன்படுத்தி அவர்களைக் கடத்திச் மீள் குடியேற்ற
சென்று அடிமைகளாக வேலை வாங்குவதற்கும், பாலியல் தொழி லாளர்களாகப் பயன்படுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன” என்று
சிறுவர்களின் நலன் பேணும் போராளியான அருண் தம்பு கூறுகிறார்.
தமிழ்ச்செல்வனின் க
கனடாவில்
புலிகளுக்காக
நிதி சேகரிக்க (DQUITTg 5
“சமாதானச் செயற்பாடுகளை -
அரசாங்கம் ஈடுபடவில்லை” என்று
முன்னெடுப்பதற்காகவே புலிகள்
இயக்கத்தைக் கனடாவில் பயங்கர
வாதப் பட்டியலில் சேர்க்க வில்லை யென்றபோதிலும், புலிகளுக்காக நிதி சேகரிப்பதை அனுமதிப்பதில்லை யென்ற கொள்கையை நாம்
உறுதியாகப் பின்பற்றி வருகிறோம்" என்று கனடியப் பிரதமர் போல் மார்ட்டின் கொழும்பில் நடைபெற்ற
பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார். "சமாதான முன்னெடுப்பு களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கை களையும் எடுக்க வேண்டாமென்று
நாம் சகல தரப்பினராலும் கேட்கப் பட்டுள்ளோம்" என்றும் அவர்
கூறினார்.
ل= = = = = = = = ظاF
சம்பந்தனைச் சாடுகிறார் சங்கர்
"வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 31 பிரதிநிதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் தமது கடமையைச் சரிவரச் செய்கின்றார்கள். எம்மவர்கள் மட்டும் தமது கடமையைச் செய்யாது யார் யாரையோ திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். உடனடி
எவ்வளவோ த6 வணி ணமேயுள் ெ அனர்த்தத்தால் L களுக்கும் இதே நி மிருகங்களுக்கு யேற்றம் சர்வசாத கிறார் அவர்.
புனர்வாழ்வுக் கழக
"சர்வதேச உதவிகள் தமிழர் பிரதேசத்துக்குக் கிட்டவில்லை, நம்பிக்கையான நடவடிக்கைகளில்
வன்னிக்குச் சென்ற உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் மொரிஸைச் சந்தித்துப் பேசிய பின்னர் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் புலிகளின் நலன் புரி முகவர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கே.பி.ரெஜி, இதற்கு நேரெதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனானைச் சந்தித்துப் பேசிய பின்னரே ரெஜி, அரசைப் பாராட்டும் கருத்துக் களை
பெற்றுக் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தமிழர் விடுதலைக்
கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
சங்கர் அ
வெளியிட்டுள்ளார்.
சுனாமியால்
அரச கட்டுப்பாட் தமிழர் புனர்வ முழுமையாகக் முடியுமென அறிவித்துள்ளது. தடைகள் எமக்கு இதற்காக அரச குற்றஞ்சாட்ட மு அதிபர்களுடன் : அவர்கள் அடை பகுதிகளில வழிகாட்டலுடே கட்டுப்பாட்டுப் கடமையாற்றுகிே சமூகம் நேரடியா செய்கிறது. உ திட்டத்தின் கீழ் அ
“அரசியல் வ நிலைப்பாட்டி6ை நாதனின் மறைவு பேரிழப்பாகும்"
பாராளுமன்றக் குழுத் தலைவர் தலைக் கூட்டணித் ஆர்.சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் சங்கரி விடுத்து
குறிப்பிட்டுள்ளார்.
செய்தியில் தெரிவி
கல்வி, வாழ்க்கைத் உதவும் அமைச்சரு தேவானந்தா அவர் பட்டன. கடல் அ பாதிக்கப்பட்டுள்ள
கல்விசார் ஊழிய வழங்கும் முகமாக { ரூபாவுக்கான நிதியப் கே.என்.டக்ளஸ் தே ஆலோசனையின்
ளமையும் குறிப்பிட
யாக வடக்கு, கிழக்கை பிரதிநிதித் h துவப்படுத்தும் பாராளுமன்ற SangeDJUTb உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி, வரையறுக்கப்பட்ட கல்விசார் பிரதம மந்திரி மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து தமது கடனுதவிகள் வழங்கும் சங்க ஊழியர்களின் பங்களிப்பைச் செய்யவேண்டுமெனக் ஒருநாள் திம்மற்றும் பணிப்பாளர் கேட்டுக்கொள்கின்றேன். தவறும் ப்ட்சத்தில் சபையினது பங்களிப்புகள் என்பவற்றால் எதிர்கால சந்ததி. எம் எல்லோரையும் சேகரிக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா நீதியில், சபிக்கும் என்பதையும், பாதிக்கப்பட்ட கடல் கொந்தளிப்பு அனர்த்தத்தினால் மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அரிசி, குழந்தைகளுக்கான பால்மா போன்ற கரையோரப் பகுதிகளிலும் நிவாரணப் நிவாரணப் பொருட்கள் கமத்தொழில் சார்ந்த பணியினை மேற்கொள்ள வந்திருப்பவர்கள் விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, சுதந்திரமாகச் செயற்பட வாய்ப்பினை இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் மற்றும்
ജങ്ങ്. 20 - 26, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TEGNITIJUOTI LIIGUTSEOIGT க் கமிட்டிகள் தேவை
யமானதே. இப் பின் கட்டுப்பாட்டுப் சாங்கம் உரிய னடுத்துச் செல்ல பல நியாயமான இருக்கவே செய் த்தின் நிவாரணப் அல்லது சர்வதேச டுப் புனர்வாழ்வுப் ணியாளர்களோ ப்பாட்டுப் பகுதி பின் அனுமதியின்றி பாத நிலையிருக்
பணியாளர்களை
0களின் தாக்குத தப்பி வேறிடங் று தஞ்சம் புகுந்த
சரணாலயததைச
இப்போது தமது மீளக் குடியமரத்
என்று குறிப்பிட்டார் ாப்பு அதிகாரியான
山岛西西西 வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணிபோல்
பெயர்ந்த மக்களின்
ப் பணிகளுக்கு
டைகள் ஏற்பட்ட ான, இயற்கை ாதிக்கப்பட்ட மக் லைதான். ஆனால்
மட்டும் மீள்குடி ாரணமானது” என்
== = = = = = = = = ك ل= = = = = = ஜன்டனத்துக்கு தமிழர் ob ob606\D6)|| DUILI
பாதிக்கப்பட்டுள்ள டுப் பகுதிகளில் ாழ்வுக் கழகம் கடமையாற்ற
அரசாங் கம் இருப்பினும் சில ந இருக்கின்றன. ாங்கத்தின் மீது டியாது. அரசாங்க கலந்தாலோசித்து, யாளம் காட்டும்
அவர்களின் னயே அரச
பகுதிகளில றாம். சர்வதேச 5 எமக்கு உதவி உலக உணவுத் நதி முகாம்களுக்கு
களுக்கு
ாடிய அதிகாரி
மட்டுமல்ல பல வெளிநாட்டு, உள்நாட்டுத் தொண்டர் களையும் புலிகள் உளவாளிகளென்ற சந்தேகக் கண்களுடனேயே பார்க்கின்றனர். அரசின் சமாதானச் செயலகம் ஊடாகவும் வன்னிப் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவும் வேறு சில மார்க்கங்களினூடாகவும் வன்னிப் பகுதிக்கு நிவாரணப் பொருட் கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன வென்று அரச தரப்பில் தெரிவிக்கப படுகிறது. இன்னமும் யுத்த முனைப் பைக் காட்டும் பல நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் இடம்
கனடா ஸ்காபுறோ நகரில் தமிழ் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த தனுசன் ஜெயக்குமரன் வயது (18) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்காபுறோ நகரிலுள்ள தமிழர் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனுசன், கடந்த 14ஆம் திகதி
கடைக்குள் வந்த இரு தமிழ் இளைஞர்களால் வெளியே அழைக்கப்பட்டு, கடைவாசலில் வைத்துக் கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் காரொன்றில்
கடத்தப்பட்டு இவர் பூங்கா ஒன்றினுள்
கொண்டு செல்லப்பட்டுப் போடப்பட்டார். தேடுதல் மேற்கொண்ட பொலிஸார்
பெற்றுள்ள - ஒரு போராட்ட அமைப் பிடம் வகை தொகையின்றி அரசு நிதிகளைக் கையளிக்க முடியா தென்பது நியாயமானதே. தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலாவது, இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையென்ற தமது விட்டுக்கொடுக்காத யோசனையைப் புலிகள் கைவிட்டு, அந்த மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இவ்வாறான முத்தரப்புக் கமிட்டிகளை உருவாக்குவதே சாலச் சிறந்தது” என்றும் அவர் கூறினார்.
| iii யற்றம் கோண்டாவில் இளைஞர் பலி
தனுசனின் குற்றுயிராகக் கிடந்த உடலையும் கண்டுபிடித்தனர். வைத்தியசாலைக்குக்
கொண்டு சென்றபோதும் அவர் உயிர்பிழைக்கவில்லை. அந்த இடத்திலேயே வைத்து ஜீவன் அற்புதராஜா (20), பிராங்களின் நேசராஜா (21) என்ற இரு
தமிழ் இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். மூவரைத் தேடி வருகிறார்கள்.
தனுசன் 2000ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்தவர் என்றும் இலங்கையில் இருக்கும் பெற்றோரை கனடாவிற்கு ஸ்பொன்சர் செய்து அழைப்பதற்காக கடுமையாக வேலை செய்து வந்தவர் என்றும் கோஷ்டி மோதலொன்றிற்கு சாட்சியாக இருந்தார் என்றும் இதனால் ஒரு கோஷ்டியினால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனவும்
தெரியவருகிறது.
ஈழவேந்தன் அல்லர்
பூங்காவில் கொலையாளிகளின் காரையும்
மணல்காட்டுப் பேரழிவைப் பயன்படுத்தி கனடியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த கொழும்பு, கறுவாக்காட்டு வாசியான கனகேந்திரன் என்பவர் ஈழவேந்தனாவென் என்கிறார் ரெஜி. ஆனால், : : தமிழ்ச்செல்வன் வங்கி ஊழியரான தமிழ்த் தேசியக்
தற்போது அரசாங்க அதிபர்கள் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் எம்பியான
ஊடாக ஓரளவு நிவா ரணப ஈழவேந்தனின் இயற்பெயரும் கனகேந்திரன் பொருட்களும் உதவிகளும் வந்து தான் எழுபது வயதைத் தாண்டவிட்ட இவர், சேருகின்றனவே தவிர, சர்வதேச கொழும்பில்வேறு இடத்தில் வாழ்ந்தாலும் சமூகம் இலங்கைக்கு அளித்துவரும் இவரின் புதல்விகள் இருவரும் பத்தாண்டு பாரிய உதவிகள் எவையும் தமிழர்களுக்கு மேலாகச் சென்னையில் வாழ்கி தாயகப் பிரதேசத்துக் குத் றார்களென்பது குறிப்பிடத் தக்கது. திருப்பப்பட்டதாகவோ அல்லது யாாக == == == =
சிந்தளிபதற்கான ஏற்படுதல் நோர்வேயின் ஆக கபூாவமான முறையல செய்யப்பட்டதாகவோ இதுவரை சந்திப்புக்கு bigliնւ எங்களுக்குத் தெரியவில்லை” இலங்கைக்கு வந்துள்ள நோர்வே என்கிறார். தமிழர் புனர்வாழ்வுக் கழக தூதுக்குழுவினர் வன்னிசென்று புலிகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கக் கூறுவதையே தமிழ்ச்செல்வன் கூடாதென்று அரசியல் வட்டாரங்களில் மறுக்கிறார். எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சுனாமியால்
= பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்
நிவாரண உதவிகள் கிடைக்கின்றன’
|MjIIú u''': ::::
ழ்வில் உறுதியான எடுத்த ஈழத்து தமிழ் மக்களுக்குப் ன்று தமிழர் விடு தலைவர் வீ.ஆனந்த |ள்ள அனுதாபச்
த்துள்ளார்.
== = = = = =
தொழிற் பயிற்சிக்கு மான கே.என்.டக்ளஸ் களிடம் கையளிக்கப் ர்த்தம் காரணமாகப் ஆசிரியர்கள் மற்றும் களுக்கு நிவாரணம்
டிருக்கும் இத் தருணத்தில் பிரபாகரனைச் சந்திக்க வேண்டிய தேவையெதுவும் கிடையாதென அவ் வட்டாரங்கள் கட்டிக்காட்டியுள்ளன. இதற்கிடையில் இலங்கை அரசின் சமாதான செயலகம்,
LIGULIslati615h
வடக்கு, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டுமல்ல அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் பற்றி ஆராய்வதற்காகவே
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நோர்வே @@ தற்போது 5,500 தொண்டர்களை குறிப்பிட்டுள்ளது. TTTT TTTT TTTTTaa LL LL LL LL LL LL L L LLLLL L LLu பணிகளில் ஈடுபடுத்தியிருப்பதாக IU முயற்சிக்ெ தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலாபம் தேடுவதற்காகச் சுனாமிப் நிறைவேற்றும் பணிப்பாளர்.":: கே.பி.ரெஜி தெரிவித்தார். சுனாமி அரசயல நடதத மாட்டேனென்று ஐதேகவின் பிரதித் தலைவர் கரு அலை தாக்கிய உடனேயே தாம் ஜெயசூரியா தெரிவித்த கருத்தினால் சுமார் பத்தாயிரம் பேரை மீட்புப் @ ருத
ஐதேகவுக்குள் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பணிகளில் ஈடுபடுத்தியதாகவும் அவர் ' ராஜி சேனரட் னவுக்கும், கரு ஜெயசூரியா
வருகை தருவதாகக்
\
கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டுப்
வுக்குமிடையில் ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சையால்
ச் சங்கம் ஐந்து கோடி பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சி பிளவுபடுவதைத் தடுப்பதற்காக சமரச
ஒன்றையும் அமைச்சர் பானந்தா அவர்களின் பரில் ஆரம்பித்துள்
தக்கது.
கடற் புலிகள் மரணமானதாகச் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சித்
செய்திகள் வெளிவந்த அதேவேளை, பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரு தரப்பினரையும்
அழைத்துப் பேசவுள்ளாரென்று ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன. -

Page 4
அறிக்கைகளை விலக்கி செயற்பாட்டுக்கு இடங்கொடுங்கள்
அன்புள்ள உங்களுக்கு |
வணக்கம்.
மக்களுக்கு மீள்வாழ்வளிப்பது என்பது எல்லோராலும் இணங்கப்பட்ட முடிவுதான். இப்போது தேவையானது பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும், வாழ்க்கை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படச் செய்வதும் மட்டுமே. உதவுங்கள் என்று உரத்துக் கூறுபவர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து போய் மக்கள் நேரடியாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் பக்க சார்பற்று இனங்காண்பதும் அதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதும்தான்.
நினைத்ததற்கு மேலதிகமாகவே தொண்டர்களும், மருத்துவர்களும் மீட்புப் பணியில் உதவி வருவது குறிப்பிடத் தக்கதாக உள்ளபோதும் இன்னும் இத் தேவை நிறையவே உள்ளது. மீண்டுமொரு இயற்கை அனர்த்தத்திலிருந்தும் அவ்வப்போது விரட்டிக்கொண்டிருக்கும் யுத்த அரக்கனிடமிருந்தும் மக்களைக் காப்பதற்கு இரு வகையான தூர நோக்குத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
முன்னையது ஓரளவு சுலபம் . பின்னையது கடினம். ஆனால் பின்னையதைச் செய்வது காலத்துக்கு ஏற்றது. சுனாமிப் பேரழிவுக்குள் விளம்பரம் தேடியவர்கள் இதற்கு முன்வருவார்களா? வானொலியிலும், தொலைக்காட்சியிலும் திடீர் திடீரென்று தோன்றி சமாதானம் என்றும் நிவாரணம் என்றும் விளம்பரம் தேடியவர்கள் அதிகம் பேர். இப்போது அவர்கள் எங்கே என வலை வீசித் தேடுங்கள். மாட்டவே மாட்டார்கள். அவர்களை மீண்டும் காண்பதற்கு இன்னொரு சுனாமியோ பேச்சுவார்த்தையோ வர வேண்டும். காலத்துக்குக் காலம் மக்கள் முன் தோன்றி வாய் வீரம் பேசுவதும் இறுதி முடிவுகள் குறித்து மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றபோது ஓடி ஒழிந்து கொள்வதுமான போக்குடைய இவர்களைப் பற்றி அப்போதே சுட்டிக்காட்டி இருந்தோம். முரசு வாசகர்கள் இதை அறிவார்கள். எனவே, உதவிகள் வந்து சேரவில்லை; பாரபட்சம் காட்டப்படுகின்றது என்று அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை.
பொது இணக்கப்பாட்டிற்கு முன்வருவதும் பணிகளில் பங்கெடுப்பதுமே அவசியமாகும். ஜனாதிபதி சந்திரிகாவும், புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஒரே விதமான வேண்டுகோளையே விடுத்துள்ளனர். வெறும் வாய்வீச்சில் இல்லாமல் ~~~~~ இவ்வேண்டுகோள்கள் செயல் வடிவம் பெற வேண்டும் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. வேண்டுகோளும் - எண்ணமும் ஒரு நேர் கோட்டிலிருப்பது உண்மையென்றால் முரண்பாடுகள் எங்கிருந்து வெடிக்கின்றன என்பதைக் கண்டறிய வேண்டும். -
இது பாதிக்கப்பட்ட மக்களைப் பழைய க்கைக்குக் கொண்டுவர மட்டுமல்ல, புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வொன்றைக் காணவும் உதவும்.
அரசும் - புலிகளும் நேர்கோட்டில்
பதை விரும்பாத சில அரசியல் சக்திகள் புத் துணி போர்த்திக்கொண்டு திரிவதை காண்பது அவசியம். அதேவேளை, ளும் மனித உரிமைகளையும் ஜனநாயக விழுமியங்களையும் மதித்துச் செயலாற்ற முன்வருவது சமாதான முயற்சிகளுக்கு இன்னும் வலுச் சேர்க்கும்.
மார் பதினான்கு நாடுகளைத் தாக்கிய சுனாமிக் கடலலைகளால் இலங்கையில் பதினான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக் கின்றன. தமிழ் பேசும் மக்கள் பரந்தும் செறிந்தும் | வாழும் வடக்கு, கிழக்கு உட்படத் தென்பகுதி களையும் மிக மோசமாகப் பாதித்த இப் பேரழிவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை ாற்பதாயிரத்தைத் தாண்டலாமென்று பிந்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட வீடு வாசல்களை இழந்தவர்களின் எண்ணிக்கையும் எட்டு | இலட்சம் பேர்ை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. | மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணமே பேரலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டபோதிலும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களே அதிகமான உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் சந்தித் திருக்கின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான வன்னியிலும் வடமராட்சி கிழக்கிலும் கூடப் பாரிய சேதங்கள் | ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைப் பொறுத்த வரை இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையே கூடிய அழிவுகளைச் சந்தித்த நாடாக
೭೫ಣೆಣೆಸು
இருக்கிறது. இதன் எதிரொலியாகப் பல்வேறு உலக நாடுகளும் சர்வதேசத் தன்னார்வத் தொண் டர் நிறுவனங்களும் தாராளமாகவே இலங்கைக்கு உதவத் தொடங்கியுள்ளன. தொடர்ந்தும் நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக உதவிகள் வழங்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளன.
3)
8
பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவியளிக்கவெனக் கூட்டப்பட்ட உலக மாநாட்டில் மேலும் உதவிகள் வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சர்வதேசக் கடன்களை அறவிடு வதிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இலங்கையின் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம குறுகியகால துரித நடவடிககைகளையும மேற்கொள்ளத் ட டமIடடுளளது. அரசாங்கம அனாதத முகாமைத்துவக் குழுவையும் மூன்று செயலணிக் குழுக்களையும் உருவாக்கியுள்ளது. நிவாரணப் பணிகளில் அரசாங்கம் படைவீரர்களைப் பயன்படுத்தக் கூடாதென்றும் நிவாரணப் பணிகள் | பன்முகப்படுத்தப்பட வேண்டுமென்றும் தமிழர் தரப்புகளிலிருந்து கருத்துகள் உக்கிரமாகத் தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை புனரமைப்புப் பணிகளில் இந்திய, அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டமை குறித்தும் புலிச்சார்புத் தமிழ் ஊடகங்களும் புலிகளின் முகவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கூட விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். !"லெ"ேரெண்டாயிரம் அமெரிக்கச் லங்கையல இரணடாயரம அமொககக கடற்படை வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப்
J பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுனரென்று கூறப்பட்ட போதிலும் தற்போது அறுநூறு அமெரிக்க வீரர்களே இங்கு ಸ್ಥ್ಯ' ရွှံ့မှိ பன்னாட்டுப் படைவீரரகளே தறபோது இங்கு தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கப் படை வீரர்களின் பிரசன்னத்தை இந்தியா வெளிப் படையாக எதிர்க்கவில்லையென்றபோதிலும் சிறிதளவாவது மறுகக முடியாது. இலங்கையல அமொககப படை வீரர்களின் பிரசன்னம் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார்சிங்கிடம் "அவுட் லுக்' என்ற சஞ்சிகையின் நிருபர் கேட்டபோது, "இலங்கையில் அமெரிக்காவில் செயற்பாடுகள் கலந்துரையாடலின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன” என்று பட்டும் படாமலும் பதிலளித்துள்ளார். "இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைக் கவனத்தில் கொண்டு பார்க் கையில், பாரியளவு உதவிகள் தேவைப் படுகின்றன. நிவாரணங்களை வழங்குவதற்காக இந்தியர்கள் ஓரளவு கூடிய
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளவில் அங்குள்ளனர். இந்த முயற்சிக்குத் தம்மால் பங்களிக்க முடியுமென்று அமெரிக்கா நம்பினால் அவர்கள் தாராளமாக வரவேற்கப்படு கிறார்கள்' என்று நட்வார்சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையும் இங்கு அவர்கள் தங்கியிருக்கும் காலப் பகுதியும் கணிசமாகக் குறைக்கப்பட லாமெனத் தெரிய வருகிறது.
இலங்கையில் நிவாரணப் பணிகளுக்கென வந்திருக்கும் பெல்ஜியம் மற்றும் ஏனைய நாட்டுப் படைகளின் பிரசன்னம் பற்றிக் கேள்வி எழுப்பாத உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும் அரசியல் சக்திகளும் அமெரிக்க, இந்தியப் படைகளின் விஜயம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கு அரசியல், இராணுவ நலன்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
இத்தாலி அரசாங்கம் நேரடியாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட் களை அனுப்பி வைத்துள்ளமையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இதனால் பல நாடுகள் நேரடியாக உதவிகளையோ நிவாரணங் களையோ புலிகளுக்கு அனுப்பப் போவதில்லை. வெகு சில வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் புலிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்
ii - 1
பணியாற்றுவதாகக் கூறப்படுகின்றபோதிலும் அரசாங்கமோ புலிகளோ கட்டுப்பாடற்ற செயற் பாடுகளை அனுமதிக்கப் போவதில்லை. புலிகளைப் பொறுத்தவரையில் நேரடியாக சர்வ தேச உதவிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தமது இயக்கத்துக்கு சட்டரீதியான சர்வதேச அந்
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணியில் நாட்டிலுள்ள சகல கட்சிகளுமே ஐக்கியப்பட்டு நிற்பதாக ஒரு வெளித் தோற்றப்பாடு காட்டப்பட்டாலும
g) 656))LD அதுவலல. AA புலிகளைப் போனறு நீருக்கு அடியில் நெருப்பைக் கொணடு T செல்லும் முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. சுனாமி அனர்த்தத்தையடுததுப பாதிக்கப்பட்ட மாத்தறைப | ப்குதிக்கு எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே முதலில் சென்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் GF66) d5(5) பிராந்தியம் அது. தஸ்தைப் பெற்றுவிட முடியுமென்று நினைக்கின் |றனர். மறுமுனையில் சட்டரீதியான அரசாங்க மொன்று இருக்கும் அதேவேளையில் இலங்கை யின் ஐக்கியத்துக்கும் இறைமைக்கும் குந்தகம்
விளைவிக்கும் வகையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை வைத்திருக்கும் புலிகளுடன் எந்த நாடும் தொடர்புகளை வைத்திருக்க அனுமதிக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. இதனைத் தவறென்று நாம் கூறிவிட முடியாது. புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான இந்த இழுபறி நிலைக்கு ஏதாவதொரு வகையில் சமரசம் மேற்கொள்ளப் பட்டு நிவாரணமும், புனரமைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் சென்றடைவதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
Gud i DJ Jr.
புலிகளின் நலன்புரி முகவர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு வெளிநாட்டு உதவிகளும் கிடைத்துள்ளன. அரசும் பல்வேறு
வழிகளுடாக நிவாரணப் பொருட்களைப் புலிப்
பகுதிகளுக்கு அனுப்பி வருகிறதென்று அரச தரப்பில் கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவின்
ஆட்சிக் காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தன்னார்வத் தொண்டர் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணியில் நாட்டி லுள்ள சகல கட்சிகளுமே ஐக்கியப்பட்டு நிற்பதாக ஒரு வெளித் தோற்றப்பாடு காட்டப்பட்டாலும் உண்மை அதுவல்ல. புலிகளைப் போன்று நீருக்கு அடியில் நெருப்பைக் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற் கொள்ளப் படுகின்றன. சுனாமி அனர்த்தத்தையடுத்துப் பாதிக்கப்பட்ட மாத்தறைப் பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே முதலில் சென்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்குப் பிராந்தியம் அது. ரணிலின் விஜயத்தையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாகவே வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட தென்பகுதிக்கு முதலில் சென்ற அரசியல்வாதி ரணிலேயென்று மார்தட்டிக்கொண்டோருக்குப் பின்னால், சோகத்தை முதலீடாக்கிப் பிரசாரம் செய்யும் தந்திரோபாயம் தென்படவில்லையா?
லண்டனில் பெளத்த விகாரையொன்றினை மையமாக வைத்து நிவாரணப் பொருட்களும் நிதிகளும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக் காகச் சேகரிக்கப்படும் அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அமைப்பினால் உலக தரிசன இயக்கம் என்ற கிறிஸ்தவ அமைப்பினூடாக நிவாரணத் துக்கென நிதியுதவி வழங்கப்பட்டமையை ஜாதிக ஹெல உறுமய என்ற பெளத்த கட்சியும் ஜே.வி.பி.யும் காரசாரமாகக் கண்டித்துள்ளன. இந்த உதவிகளைப் பயன்படுத்தி உலக தரிசன இயக்கம் மதப் பிரசாரங்களை மேற்கொள்ள லாமென்று எழுப்பப்படும் அச்சத்தையும் நாம் தட்டிக்கழித்துவிட முடியாது.
பேரழிவினால் பாதிப் புற்ற சகல பகுதிகளிலுமுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு நிபந்தனையின்றித் தாராளமாக உதவி வழங்கும் நாடுகள், நீண்ட காலப் புனரமைப்புத் திட்டங் களுக்குத் தொடர்ந்தும் நிபந்தனையின்றி அள்ளி வழங்குமா என்பது சந்தேகமே. டோக்கியோவில் இலங்கைக்கு உதவும் நாடுகளின் மாநாட்டில் புலிகளும் அரசும் சமாதானப் பேச்சுவார்த் தைக்குத் திரும்பினாலே 4500 கோடிருபா வழங்கப்படுமென்று நிபந்தனை விதிக்கப்பட்ட மையை இங்கு சுட்டிக்காட்டலாம். இதனால்தான் ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனான் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, "அடுத்த முறை, சமாதானம் நிலவும் இலங்கைக்கு விஜயம் செய்து சகல பகுதிகளுக்கும் செல்வேன்” என்று கூறினாரோ தெரியவில்லை.
ജങ്ങ്. 20 - 26, 2005,

Page 5
னாமிப் பேரலையினால் பெருந் தாக்கத்திற்கு இலக்கான மக்கள்
உறவுகளை, உடைமைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் நலன்புரி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் சிலர் தற்போது பழைய இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு பழைய இடம் திரும்புவர்களின் வீடுகள் பெரிய பாதிப்புகளை சந்திக்காத நிலையிலேயே இது நடைபெறுகிறது. ஏனையவர்கள் இன்னும் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றனர். நலன்புரி முகாம்கள் எனப்படும்போது அது பாடசாலையாகவோ பொதுக் கட்டடமாகவோ, உறவினர் வீடுகளாகவோதான் இருக்கின்றன. இப்படி இருக்கும்போது பெண்கள், சிறுவர், சிறுமிகள் மீது புரியப்படுகின்ற துஷ்பிரயோகங்கள், சமுகச் சீரழிவுக்கு வழி வகுக்கின்றன. கூட்டு வாழ்க்கை, உறவுமுறைத் தனிமை, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது என்பன தவறுகளுக்கு இட்டுச் செல்கின்ற சூழலை உருவாக்கியுள்ளன.
போதிய மலசல கூட வசதியின்மை, திறந்தவெளிக் குளியல்கள் என்பன பல புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதோடு, நோய்த் தொற்றுக்கும் வாய்ப்பாக அமைகிறது. இப்போது போதைப் பொருட்களின் விற்பனையும் முகாம் மக்களை அச்சுறுத்துவதாக விஷ்வரூபம்
பெற்றோரை இழந்த சிறுவர்களைக் கடத்துகின்ற சம்பவங்களும் அன்றாடம் நடைபெறத் தொடங்கியுள்ளன. இவ்வகையான பிரச்சினைகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் நிவாரணப் பொருட்களுக்காகக் காத்திருக்கும் அவலம் பெரும் துன்பமானது.
அழிவுகளைச் சந்தித்த மக்களுக்கு உடனடியாக உதவுவதற்கு, பாதிப்புகளுக்கு முகம்கொடுக்காத மக்கள் காட்டிய அக்கறையும் எடுத்துக்கொண்ட பங்களிப்பும் சொல்லிலடங்காதவை. அரச இயந்திரம் செயற்பட ஆரம்பிக்கும் முன்னமே மனிதநேயம் தனது வேலைத்திட்டத்தை செய்யத் தொடங்கியது எனலாம். ஆனால் இப்போதோ நிலைமை மாறிப்போயிருக்கிறது. தொண்டு
நிறுவனங்கள் தமது பணியைத் திட்டமிட்டுச் செய்துவரும் அதே வேளை, அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான செயற்றிட்டம் ஒன்றை வகுத்து முழு முச்சில் மீள் கட்டுமாணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் அரசின் இப் பணிகளுக்குப் புலிகளின் ஒரு அங்கமான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தடையாக உள்ளது. இந்த ஏட்டிக்குப் போட்டியான நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. கிராம சேவையாளர்களையும் பிரதேச செயலாளர்களையும் சந்தித்து தமக்கூடாகவே எந்தவொரு வேலைத்திட்டமும் செய்யப்பட வேண்டும் என அச்சுறுத்தும் பாணியில் கூறிவருவதும், நலன்புரி முகாம்களில் மக்களை அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுமாறு வற்புறுத்துவதும், அரசின் நிவாரண நடவடிக்கைகள் ஒழுங்காகக் கிடைப்பதில்லை எனப் பிரசாரப்படுத்துவதும் சர்வதேச தொண்டு
அவதானிக்கப்பட்டு வருகிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொண்டு நிறுவனமாக இருந்தால் ஏனைய நிறுவனங்களைப் போலல்லாமல் ஏன் அரசோடு முரண்பட்டுக்கொண்டு, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணப் பொருட்களின் விநியோகத்திற்குத் தடையாக இருக்க வேண்டும். அரச அதிகாரிகளிடம் போகும் மக்களை மிரட்டுவதும், தம்மிடம் கையளிக்கப்படும் நிவாரணப் பொருட்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு அடையாளத்திற்காகச் சொற்ப பொருட்களை விநியோகிப்பதும் மக்களை விசனத்திற் குள்ளாக்கியுள்ளது.
நிவாரணம் எனும்போது வெறுமனே உணவுப் பொருட்கள் மட்டுமல்ல. உடை, சமையல் பாத்திரம், படுக்கை, குடிநீர், செலவுக்குப் பணம், இழப்புகளுக்கான நட்ட ஈடு, பாதுகாப்பு என்பன போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. இதிலும் பெண்களுக்கான ஆடைகள், உள்ளாடைகள், குழந்தைகளுக்குப் பால்மா, ஆடைகள் என்பனவும் உள்ளடங்குகின்றன. இத்தனைக்காகவும் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் அரசும் த.பு. கழகமும்
முட்டிமோதிக்கொள்வ பெரிதும் தர்மசங்கடத் ஏற்படுத்துகிறது.
இந்த மக்கள் த இடங்களுக்குத் திரும் பிரச்சினைகள் உள்ள காணிகளை அடையா அவை கடலிலிருந்து தொலைவில் இருக்க எதிர்நோக்கும் பிரச்சி அரசிடம் அனுமதி பெ அதைக் கைவிட்டுப் இடங்களை வழங்கும்
கோருவது சரியா?
தவறா? அப்படிக் குடிபோகும்
போகின்றன என்ற இல்லாமலில்லை.
அரசு நாட்( 660)66l. பொதுவான ெ ஒன்றை வகு மூச்சில் மீள் ச பணிக முருக்கிவிட் வடக்கு, கிழக் இப் பணிச் புலிகளி: அங்கமா6 புனர்வாழ்வி 56)Lullah
இதுவரை கடலை வாழ்ந்து வந்தவர்கள் தொழில்களைத் தேடி சாாத்தியமாகுமா? இல் இடங்களில் இருந்துெ கடலுக்குச் சென்று ெ நிலைமை எல்லோருக் பொருத்தமாக இருக்கு பரம்பரையாக வாழ்ந்த எந்தக் கணக்கில் வி வாழ்வது? அப்படித்த மருத்துவமனை, பாட ஸ்தலங்கள் என்பவற்
பூர்த்தி செய்யப்படுமா?
ளெப்பி விட்டவையஞக்கு
நோர்வேயின்ர அ ့ဖြိုးမျို தங்க தலைவர் சந்திப்
Lipäisiä 65
b) If
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் மக்களுக்கே ந்தை
மது சொந்த ம்புவதில் பல
ான தமது ளம் காணுவது, 500 மீற்றர் ாவிட்டால் னைகள் அதற்காக றுவது அல்லது
இடங்களில் ழய இடத்தில் த வசதி எவ்வாறு இருக்கப் குழப்பங்களும்
டு மக்கள் ருக்கும் சயற்றிட்டம் jöjl (UPU). கட்டுமாணப
ി டுள்ளது. கில் அரசின் களுக்குப் ன் ஒரு ன தமிழர் புக் கழகம உள்ளது.
யே நம்பி
வேறு ச் செல்வது ஸ்லாவிட்டால் தூர காண்டு தாழில் பார்க்கின்ற கும் குமா? பரம்பரை ந நிலப்பரப்புகளை ட்டுவிட்டு ஒதுங்கி ான் போனால் கூட சாலை, வணக்க றின் தேவை
எந்த வகையில்
முகங்கொடுப்பது என்பவையே தற்போதைக்கு மக்களுக்கு இருக்கும் பாரிய கேள்விகளாகும். கடல் மீன்களை மக்கள் சாப்பீட அஞ்சும் இந் நிலையில் கடற்றொழிலை நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகவே உள்ளது.
மாணவர்கள் பலர் இறந்துள்ளனர். கூடவே இருந்தவர்கள் இறந்த அதிர்ச்சி ஒருபுறமும், புத்தகம், கொப்பி உட்பட பாடசாலைகளையே கடலலைக்குப் பறிகொடுத்து நிற்கும் மாணவச் செல்வங்கள் தங்களுக்குக் கற்பித்த ஆசான்களைக் கூடப் பறிகொடுத்துள்ளனர்.
பெற்றோரின் அரவணைப்பு பாதுகாப்பு வழிநடத்தல் இல்லாத நிலை, பாதுகாவலர்கள் கூட இல்லாத நிர்க்கதியான நிலைமை, தனிமை, துஷ்பிரயோகக் கொடுமை, பிள்ளை பிடிப்பு என்பவற்றுக்கு முகங்கொடுப்பதில் சிறார்கள் எதிர் கொள்ளும் சவால்கள் சொல்லில் டங்காதவை.
பராமரிப்பு அல்லது தத்தெடுப்பு என்ற பெயரில் சிறுவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் கல்வியைத் தொடர்வதில் கூடப் பிரச்சினைகள் உள்ளன. உணவு, உடை, புத்தகம், கொப்பி, பேனை, பென்சில் உட்படத் தேவயைான அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிறுவர்களைத் தவறாக - வழிநடத்துபவர்களிடமிருந்து பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இந்தப் பொறுப்பிலிருந்து அரசு விலகிவிட UlgUTಳ್ಳಿ!
ஆழிப் பேரலை வந்து கரையோரப் பகுதிகளை அழித்ததில் இன்னும் கூட உவர் நீர் படிவுகள் ஊருக்குள் தேங்கி இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. கடல் நீரால் கிணறுகள் நிரம்பிவிட்டதால் குடி தண்ணிருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதேபோல் விவசாயக் காணிகள், சிறிய குளங்கள் என்பனவும் உப்பு நீர் புகுந்ததால் மோசமாகப்
நல்ல தண்ணிரை இரண்டு முன்று வாரங்களுக்குத் தேக்கி வைப்பதோடு இடைக்கிடையே உழுதுவிட்டால் ஒருவேளை மண் பழைய நிலைக்கு வரக்கூடும். அதேபோல் கிணறுகளும் சேறும் மண்ணும் அள்ளப்பட்டு அதிகப்படியான சுத்தப்படுத்தலின் பின்பே குடிதண்ணிரைப் பெற முடியும், இப்போது கனேடிய நாட்டவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குளத்து நீரைச் சுத்திகரித்து குடிதண்ணீராக மாற்றி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இது நீண்ட காலத்துக்கு ஏதுவான திட்டமாகக் கருத முடியாது. தற்போதைய குடிநீர்க் தட்டுப்பாட்டுக்கு இந் நடவடிக்கை போதுமானதாகும். இதேபோல் கடல் நீரையும் குடி நீராக மாற்றுகின்ற திட்டமும் அமுல்படுத்த வேண்டிய சூழல் உருவாகிவருகிறது.
கடல் அலையில் கண் முன்னாலேயே பிள்ளைகளை இழந்த தாய், பெற்றோரை இழந்த பிள்ளைகள், அனைவரையும் இழந்து தனித்து நிற்கும் முதியவர்கள் மனதளவில் மிகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடலைக்
கண்டாலே தங்களை அறியாமல் கத்துவதும், கனவில் சத்தமிடுவதும், தனித்துப் போயிருக்கிறோம் என்று தமக்குத் தாமே சொல்லித் திரிவதும், கணவனை இழந்த மனைவி மனைவியை இழந்த கணவன் சித்த பிரம்மை பிடித்தவர்கள் போல் வெறித்த முகங்களோடு காணப்படுகின்றனர். எல்லாமே முடிந்துவிட்டதாகவும், வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்தும் எதிலுமே பிடிப்பில்லாமல் வெறும் மனித உடல்களாக உலாவுகின்ற நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. அவர்களை அமைதிப்படுத்திய, அன்றாடம் தாலாட்டிய, நம்பிக்கை தந்த, அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கடல் தங்களை ஏமாற்றிவிட்டதாக நினைக்கின்றபோது, அவர்களை அறியாமலே வழிகின்ற கண்ணீர், இதிலிருந்து அம் மக்களை மீட்டெடுப்பது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது.

Page 6
தீவுப்பகுதியில் ஊர்காவற்றுறையில் இருந்து கண்ணகை அம்மன் இறங்குதுறைக்குச் செல்லும் பாதை வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்திருந்தது. இத் துறைமுகத்துக்கு செல்லும் பாதை பாரிய குண்டும் குழியுமாக இருந்தது. கடந்த ஒரு வருடமாக இப் பாதையூடாகப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் பல சிரமத்தின் மத்தியில் போக்குவரத்தை மேற்கொண்டன. இருப்பினும் இன்று இப் பாதையூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது. காரணம் இப் பாதையைப் புனர்நிர்மாணம் செய்து இதனூடாகப் பஸ் போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தவர் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். அவர் 2001ஆம் ஆண்டு புனர்வாழ்வு அமைச்சராக இருந்தபோதுதான் இப் பாதையினை புதிதாகச் செப்பனிட்டு தார் ஊற்றி பஸ் போக்குவரத்தையும் ஆரம்பித்து வைத்தார். ஆனால் இன்று இப் பாதை முற்றாக பழுதடைந்து வாகனங்கள் போக முடியாமல் முற்றாகத் தடைப்பட்டுப்போயுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக மிகவும் மோசமாகப்
பாதிப்படைந்திருந்த இப் பாதையைத் திருத்தி சீரான போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ எதுவித நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் இன்று இப் பாதையூடாக நடைபெற்றுவந்த பஸ் போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை பாதையூடாகவே அனலைதீவு, எழுவைதீவு மக்கள் தினசரி தமது போக்குவரத்தை மேற்கொண்டு வந்தனர், இன்றும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இன்று இறங்குதுறையில் இருந்து வரும் அனைவரும ஊாகாவறறுறை வரைக்கும் கால்நடையாகவே தமது பயணத்தை மேற்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப் பாதையைச் சீர் செய்யுமாறு கேட்டிருந்தும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும் பராமுகத்தினாலும் இந் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இனியும் தாமதிக்காது எமது போக்குவரத்தை சீரான முறையில் ஏற்படுத்தித்தருமாறு மிகவும் பணிவாக
ஹோமியோதி சிகிச்சை
தமிழ் நாட்டில் பிரபல சிகிச்சை நிபுணரும், தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினகருமான DR. R. gé9uurTa6J(Tagozli DHMS, AMR.SH (Lon) நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள் ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். &ft aðið 22.01.2005 முதல் 27.01.2005 வரை
Lub ஹோட்டல் கிரீன்லண்ட்ஸ், பம்பலப்பிட்டி GraboGulf ; 2585592, 2581986, HOT LINE: 0777-602513
KNS SEG 8 وم. நல்லதே நினைப்போம் நல்லதே செய்லுேம்
48 வருடம் நிரூபிக்கும் மல்லயாள மந்திரீகம் 1.எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினழம்
ம் வாடிக்கையாளர்கள் எண்னை நேரில் கலந்து :ே பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசிகளுக்கும் CL. வசதியுள்ளது.
3. லூதக ஒதகிகள் எதிர்கால வாழ்வு ஆய்வு கண்ணோட்டம், நேரில் வியக்கத்தக்க முறையில் எண்ணல் அருள் துனத்தால் கூறமுடியும் நடந்தது நடக்க போவது நடக்க இருப்பது, தீருமணம் எப்போது, எத்தனையாம் திகதி நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஆன சித்தத்தால் தெட்டத் தெளிவான
4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
முன்அறிவித்தல் இன்றி வருகை தரலாம். 8. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு உலக மந்திக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஆன குருPK சாமி ஐயாவின் பிரதான அவசரணையுடன் ஆயிறுதோறும் சக்தி தொலைக்கட்சியில் இரவு 100 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் as P.K. Saamy Associate (Pvt) Ltd.
ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தின் &&
Son Oman மாந்திக bestas
2. வெளிநாட்டவர்களுக்கும் எண்ணிடம் தொலைபேசியில்
རྩིའི་ ශීඝ්‍රග් [[Filto; }; இல, 12 கேட்பத்ைே
இதலை: இலக்கங்கள் . ܕ (C) Nos. 23:246323424643, 2344332 461324,333. Fax. 233
எமது துயர் போக்க இங்கு இப்போ யாரும் இல்லையா?
கேட்டுக்கொள்ளுகின்றோம். இதில் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில், இத் துறைமுகத்தின் ஊடானப் பயணம் செய்பவர்கள் கர்ப்பிணித் தாய்மார் வயோதிபர்களும் ஆவர். அதிலும் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள் இவர்கள் இன்று தமது பொருட்களைத் தலையில் சுமந்தபடி சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை நடப்பது பெரும் அசெளகரியமான ஒன்றாக இருக்கின்றது.
எனவே, இப் பாதையில் பயணிக்கும் மக்களின் சிரமத்தைப் போக்கவும் சிரமமின்றி வாகனப் போக்குவரத்தை நடத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செயல்படுவார்களா?
ஊர்காவற்றுறையில் ஜனகன.
sam எழுத்தாளர்களி
மலையகச் செய்திகள் எமக்கு அர எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனே எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் கூடியவர்கள் தாராளமாக எமக்கு கட்டுரையாகவோ உங்கள் ம பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. மலையகச் செய்திகளுக் முறைப்பாடுகளைச் சம்பந்த கொண்டுவரவும் நாம் கடமைப்பட் சிறுகதை என்பவற்றுடன்
ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்
பி.கு.
துணிந்து உண்மைச் செய்திக கூடிய பிராந்தியச் செய்தியாளர்களி வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவனம் ெ செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்
நம்மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது என்பன செய்தோம் என்ற கேள்வியை ந
நெடுந்தீவு கிழக்கைப் பி
வாழ்விடமாகவும் டென்மார்க்ை
அமரர் வேலுப்பிள்
அன்பின் உருவமாகவு
வாழ்ந்த அன்பு ஆண்டொன்று கழிந்தபோ மாங்காது ஆருயிர் ஏணியாய் இருந்து - எம்6
அணையாத
விருட்சமாய் அன்னையும் எம்மை விட்டு சென்றதேனே
மாதங்கள் பன்னிரண்டு
உங்கள் நினைவா
தகவல்:- பேர்த்தி ஜெதுர்ஜா,
டென்மார்க்,
old
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெற்றி எங்கே இருக்கிறது!
ஊர் இருக்கிறது. தெருவுக்குத் தெரு
வர்த்தக நிறுவனங்கள்
செயற்படுகின்றன. ஆனால், பெரும்பாலான அலுவலகங்கள் ஏர்
கண்டிஷன் செய்யப்பட்ட சிறைச்சாலைகள்தான். வேலை
பயத்தில் ஒவ்வொருவரும் கடனே'
என்று வேலை செய்கிறார்கள்.
வாடிக்கையாளர்களிடம் செயற்கையாகப் புன்னகைத்து,
மெஷின் மாதிரி 'குட் மார்னிங்'
சொல்லி, கண்களில் ஒளியே
இல்லாமல் தாங்க்யூ
என்கிறார்கள். இதுவா வேலை
செய்யும் முறை ஒவ்வொருவரும் தங்கள் வேலையை ஒரு
விளையாட்டு மாதிரி உற்சாகமாகச்
செய்ய வேண்டும்!
கால்பந்தாட்ட மைதானத்தில்
விளையாடும் வீரர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் புரிதலோடு விட்டுக்கொடுத்து
வேகமாகச் செயலாற்றுகிறார்கள்.
ಕ್ಲಿಷ್ ಭೃಙ್ಗಃ தவிர
வறு எதறகும இடம
கொடுக்காமல் ஒருமுக
SMSLS SSLSSSLSSLLSLSS SLSS SSLSLSS SSLSLSSSLSS S SLLLLSS
கவனத்திற்கு சியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் வே சுதந்திரமாகவும், நியாயமாகவும் ம் உண்மைச் செய்திகளை எழுதக் எழுதலாம். செய்தியாகவோ / ன எண்ணங்களை எம்மோடு
கு முக்கியத்துவம் கொடுக்கவும் ப்பட்டவர்களின் கவனத்திற்குக் டுள்ளோம். ஏற்கெனவே கவிதை,
முரசின் வளர்ச்சியில் சிரம் தாழ்ந்த நன்றிகளையும் கொள்கிறோம்.
ளை நேர்மையாக எமக்கு எழுதக் ன் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. விடவும், மலையகச் செய்திகள் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து கள் வரவேற்கப்படுகிறார்கள்.
গুপ্তঃ
நம் சமூகத்திற்குச் செய்வோம் த விடவும் நாம் என்ன கிடைக்கச் ம்மை நோக்கி நாமே கேட்போம்.
நன்றி.
சிந்தனையோடு இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் நூறு சதவீதம் நம்புகிறார்கள். இதுபோல் ஒவ்வொரு அலுவலகமும் ஒரு ' புட் பால் ரீம் மாதிரி செயற்பட வேண்டும்.
விளையாட்டு என்பது உடம்போடு மட்டும் சம்பந்தப்பட்ட சமாசாரம் இல்லை. எண்ணத்தோடு சம்பந்தப்பட்ட விஷயமும்கூட அலுவலகத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் மைதானத்தில் ஆடுகிற விளையாட்டு வீரரைப் போல மனசு உற்சாகமாக இருந்தால் வேலை செய்ய எனர்ஜி ஊற்றெடுக்கும்.மூளை சுறுசுறுப்பாகும்.
"கஸ்டமர்களோடு நூறு சதவீதம் முழுமையாக இருந்தால் எந்த வாடிக்கையாளருமே கை நழுவிப் போகமாட்டார்கள். சியாட்டில் மீன் மார்க்கெட் கற்றுக்கொடுக்கும் இன்னொரு முக்கியமான பாடம் இது ஒரு மருத்துவமனை பற்றிய செய்தி இது அவருக்கு வயது 82. காது
கேட்காது. வாய் பேசவும் முடியாது.
காலையிலிருந்து மாலை வரை அவரைக் கவனித்துக்கொள்ள | மருத்துவமனையிலிருந்து
வழக்கமாக ஒரு நர்ஸ் வந்து
போவார். தினம்தோறும்
அதிகாலையிலேயே வந்து அவருக்குக் கனிவாகப் பணிவிடைகள் செய்துவந்தார். அந்த சமயம், வயதானவரின் மகனுக்கு வேறு ஒரு ஊருக்கு டிரான்ஸ்ஃபேர் கிடைக்கிறது. அவர் தன் தந்தைண்ய | அழைத்துக்கொண்டு அந்த
ஊருக்குப் போனார். அங்கு புதிதாக 9(5 மருத்துவமனையில் இருந்து ஒரு நர்ஸ் வந்தார். தான் கவனித்துக்கொள்ளப்பேர்கும் வயோதிபருக்குக் காது கேட்காது என்று இவருக்குச் சொல்லப்பட்ட போதும், பெரியவரிடம், "என்ன சாப்பிடுகிறீர்கள் தண்ணீர் போதும்.வீட்டின் | தோட்டத்துக்குள்ளேயே வாக்கிங் போகலாமா” என்று ஆரம்பித்து அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
தன்னிடம்கூடப் பேசுவதற்கு | ஒரு ஜீவன் இருக்கிறது என்று
மகிழ்ந்துபோன அந்தப் பெரியவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம், தனது அப்பாவுக்கு நேர்ந்த இந்த நல்ல மாற்றத்தைக் கவனித்த அவரது மகனுக்குள் ஒரு மின்னல் வெட்டு தினமும்
།༽ அலுவலகம் விட்டு வீட்டுக்கு
s
றப்பிடமாகவும் மல்லாவியை க வசிப்பிடமாகவும் கொண்ட
ம் பாசத்தின் சிகரமாய் த் தெய்வமே
திலும் உங்களின் நினைவு த் தந்தையே
மை உயரத்தில் ஏற்றிவிட்ட
விளக்கே
கிளைகளாக நாமுமிருக்க ா ஆருயிர்த் - தந்தையே! கழிந்து சென்றபோதிலும் ால் நெஞ்சுருகும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்; பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள்
onysi
J.J.
வந்ததும் அவர் தன் அப்பாவோடு
பேசி, அவருடன் நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தார்.
இதுவரை ஒரு ஜடப்பொருளாகத்
தன்னைப் பாவித்து வந்த தன்
மகன் தன்னிடம் அன்புகாட்டிப் பேசுவதைப் பார்த்து வயதான
அந்தத் தந்தைக்கு உடம்பில்
அப்படி ஒரு பலம் ஊற்றெடுத்தது. (p(p68)LDLUT5 இரு எனற மந்திர
சொற்களின் அர்த்தம் புரிகிறதா?
இரண்டு நண்பர்கள் ஒரு காட்டின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அந்த நண்பர்களில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது. நண்பர் வலியால் துடிப்பதைப் பார்த்துப் பொறுக்கமாட்டாத இரண்டாமவர் அந்தப் பாம்பைத் துரத்தினார். பாம்பு இண்டு இடுக்களில் எல்லாம் புகுந்து ஓடியது. இவர் விடவில்லை. துரத்தித் துரத்தித் துரத்திப் பாம்பை அடித்துக் கொன்று போட்டுவிட்டுத்
திரும்பிவந்து பார்த்தார். நண்பர் வாயில் நுரை பொங்க இறந்து கிடந்தார். பாம்பை துரத்திக் கொண்டு ஓடுவது, உடனடியாகப் பாம்பு கடிபட்ட நண்பருக்கு முதலுதவி கொடுப்பது என்று இரண்டு சொய்ஸ் அவருக்கு இருந்தது. ஆனால், அவர் தேர்ந்தெடுத்தது என்ன என்று பாருங்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்முடைய பாதையைத் தேர்ந்தெடுக்கும் சொய்ஸ் நமக்கு இருக்கிறது. தேடி வருகிற கஸ்டமர்களிடம் நாம் சலிப்பாகப் பேசலாம் அல்லது மகிழ்ச்சி பொங்க உரையாடலாம். கோபப்படலாம் அல்லது பொறுமையைக் கடைப்பிடிக்கலாம். எரிச்சலடையலாம் அல்லது நட்போடு நடந்துகொள்ளலாம். நாம் இதில் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற சொய்ஸ் நம்மிடம்தான் இருக்கிறது. என்ன மாதிரியான சொய்ஸைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் வெற்றியே தங்கியுள்ளது.
பக்கங்களும் தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப்
விதத்திலும் எழுதி
அனுப்பி வையுங்கள்.
விதை எழுதுபவர்கள்
சங்கிலியாக
எழுத்தாளர்களுக்குக்
களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
ஜிரியர்
ஜன. 20 - 26, 2005

Page 7
s
sá
கனடியப் பிரதமரும் நோர்வே வெளிவிவகார அமைச்சரும் இரணைமடுவுக்கு மேலாகப் பறந்து 7 செல்ல வேண்டும் என்ற தலைப்பில்
த
வெளிவரும்
ஐலண்ட் என்ற கொழும்பிலிருந்து
ங்கிலப் பத்திரிகை
கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட bil- ஆசிரியத் தலையங்கத்தின்
தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. கிளிநொச்சி இரணைமடுக் குளக் கட்டின் அருகேயுள்ள விமான ஒருபாதையில் இரண்டு மென்ரக சிறிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை விமானப் படையின் உளவு விமானங்கள் வீடியோ படங்களாக எடுத்திருந்ததாகவும் இதனைச் செய்மதிப்படங்கள் உறுதி செய்தனவென்றும் வெளிவந்த
செய்திகள் தெரிவித்தன. புலிகள்டம் விமானங்கள் இருப்பதாகவும்
O6)Ifðaf tíð afrðISIT LIFOLISIf
இருப்பதாகவும் கூடக் கடந்த வருடம்
தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. வடக்கு கிழக்குக்கு இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையைக் கோரிவரும் புலிகள், சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கமே குந்தகமாக இருப்பதாகவும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. சமாதானத்தைத் தேரும் புலிகளுக்கு
ஏன் யுத்த
275.
தேவையென்ற கேள்வியெழுப்பும் இந்த ஆசிரியத் தலையங்கம் நோர்வேயின் சமாதான ஏற்பாட்டுப் பணி குறித்தும் கேள்வி எழுப்புகிறது.
னாமியால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளைத் தானே நேரடியாகப் பார்வையிடுவதற்காகவும் தனது அனுதாபத்தையும் கனடிய மக்களின் அனுதாபத்தையும் நேரடியாக இலங்கை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவும் கனடியப் பிரதமர் போல் மார்ட்டின் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 80 மில்லியன் டொலர்களையும் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் மொத்தமாக 425 மில்லியன் டொலர்களையும் உதவியாக வழங்குவதற்கு கனடா ஏற்கனவே உறுதியளித்துள்ளது. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து கனடா அளித்த உதவிகளைக் கவனத்திலெடுத்து அந்த நாட்டுடனான நட்புறவை இலங்கை மக்கள் உயர்வாக மதித்து வந்துள்ளனர்.
இங்கு விஜயம் செய்யும் மற்றொரு நோர்வே இராஜதந்திரி வெளிவிவகார அமைச்சர் ஜான் பீட்டர்சன் ஆவார். இவருடன் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனும் ஏனைய உயர்மட்ட நோர்வேஜிய முக்கியஸ்தர்களும் வருகை தருகின்றனர். விசேட தூதுவர் என்று உத்தியோகபூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ள, புலிகளின் புனித போஷகரான திரு.எரிக் சொல்ஹெய்மும் இலங்கை வரும் இந்த நோர்வேக் குழுவில் உள்ளடங்கியுள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மிக முக்கிய பிரமுகர்களான இராஜதந்திரிகள் விஜயம் செய்வதும் புலிகளின் தலைவர்களுடன் அவர்கள் நடத்தும் கலந்துரையாடல்களும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் எழுகின்ற சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியாகும். பிந்திய தகவல்களின்படி கனடியப் பிரதமரின் விஜய நிகழ்ச்சி நிரல் மாற்றப்படக்கூடியதென்றும்
তে ቆዳ
குறிப்பிடப்படுகிறது. கனடியப் பிரதமர் மார்ட்டின் வன்னிக்கு விஜயம் செய்து புலிகளின் தலைவர்களைச் சந்திப்பது பற்றிய பிரச்சினை ஏற்கனவே எழுந்துள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானின் விஜயத்தின்போது நிகழ்ந்ததைப் போன்று திரு.மார்ட்டினின் விஜயமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தப்போகிறது.
அனானின் விஜயத்தின்போது நாமெழுதிய ஆசிரியத் தலையங்கத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அனான் விஜயம் செய்ய விரும்பினால், அவர் அவ்வாறு செல்ல முடியும். ஆனால் அவர் இலங்கை அரசாங்கத்தின் ஒரு விருந்தினராகவே அங்கு செல்ல முடியுமென்று குறிப்பிட்டிருந்தோம். இலங்கை அதிகாரிகளுடன் இணைந்தே அவர் செல்ல வேண்டுமென்றும் அவர் அங்கு விரும்பிய எவருடனும் பேசலாமென்றும் குறிப்பிட்டிருந்தோம். இதே வழிமுறைகளே கனடியப் பிரதமருக்கும் கூடப் பொருந்துமென்றும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். கனடியப் பிரதமரின் லிபரல் கட்சிக்குள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ள புலிகளின் அங்கத்தவர்களின் அழுத்தங்களுக்கு அவர் ஆட்பட்டிருக்கலாம். வாராந்தப் பத்திரிகையொன்றும் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டியதைப் போன்று அண்மைய கட்சியின் தலைமைத்துவ மாநாடொன்றில் கலந்துகொண்ட 1100 பிரதிநிதிகளில் எண்பது பேர் இலங்கைத் தமிழர்களென்பதால் இந்த அழுத்தம் தரப்பட்டிருக்கலாம்.
ஆனால், திரு.மார்ட்டின் தனது கட்சிக்கு வாக்கு வேட்டையாடும் ஓர் கட்சி அரசியல்வாதியைப் போலன்றி, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கனடிய அரசாங்கத்தின் பிரதமராகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். ஏதாவதொரு
ன. 20 - 26, 2005
ܬܐ ܀
ஈடாட்டமான யோச ஏற்படுமென்றால், அ பிரிட்டன், அவுஸ்தி ஆகிய நாடுகளில் வெளிநாட்டு ஸ்தாட சுதந்திர இலங்கை காலம் தொட்டே அ உறவுகளைக் கொ இறைமையுள்ள நா சமப்படுத்த முடியா வலியுறுத்தப்பட விே ஆனால், திரு. கலந்துரையாடல்கள்
புறந்தள்ளப்பட வே
கூறுவதன் மூலம்,
கீழுள்ள சட்டத்தை தமிழ் மக்களிடமிரு நிற்க வேண்டுமென் வகையிலும் கூறவி
தமிழர்களைக் கொ கிழக்கு மக்களுக்கு மீட்சி பெறுவதற்கா சகல உதவிகளும் இந்தத் துயரத்தைப் பிரிவினைவாத, இன இராச்சியத்துக்கான இலட்சியத்தை முன் பெ தமிழர் கொண்டுள் கிழக்கு ம பேரழிவிலி பெறுவ சாத்தியம உதவிகளு ஆனால் துயரத் 6. பிரிவினைவ இராச்சியத்து இலட்சி முன்னெடுத் புலிகை வகையிலும்
கூடாது. ஐ இலங்கைை பிரதேச ஒ பேணப்ப கனடா வர6ே நம்புகிறோ கடப்பாட்( 06:08, குழிபறிக்கப்
செல்லப் புலிகளை அனுமதிக்கக் கூடா இலங்கையையும் ஒருமைப்பாடு பேன கனடா வரவேற்பத நம்புகிறோம். இந்த
 
 
 
 
 
 

O)6OT
மெரிக்கா, ரேலியா, இந்தியா தடைசெய்யப்பட்ட னமொன்றினை பின் வரலாற்றுக் ஆழமான, நீடித்த ணடிருககும டொன்றுடன் தென்பது 1ண்டும். 2ார்ட்டினுடனான ரில் புலிகளின் ண்டுமென்று பாசிஸக் காலடியின் மதித்து நடக்கும் ந்து அவர் விலகி றும் நாம் எந்த ல்லை. பெருமளவு
縫
ண்டுள்ள வடக்கு, ப் பேரழிவிலிருந்து ன சாத்தியமான தேவை. ஆனால்
பயன்படுத்திப் ாவாத
தமது
னெடுத்துச்
ருமளவு களைக் Iள வடக்கு, க்களுக்குப் ருந்து மீட்சி தற்கான [IᎧ0Ꮧ ᏧᏧᏏ6Ꮝ ம் தேவை.
இந்தத் நதைப டுத்திப் த, இனவாத க்கான தமது யத்தை துச் செல்லப் ள எந்த அனுமதிக்கக் க்கியப்பட்ட யயும் அதன் நமைப்பாடு நவதையும் வற்பதாக நீாம் ம். இந்தக் }க்கு எந்த யிலும் படக் கூடாது.
எந்த வகையிலும் து. ஐக்கியப்பட்ட தன் பிரதேச ப்படுவதையும் க நாம் $ கடப்பாட்டுக்கு
Igi Ꮨ ᎯᏠ
எந்த வகையிலும் குழிபறிக்கப்படக் கூடாது.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் புலிகளின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் திரு.மார்ட்டின் சந்திக்கவிருக்கும் இலங்கை அரசியல்வாதிகளும் உள்ளடங்குவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் 90 சதவீதமான தலைமைத்துவ உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படும்வரை தமிழ் மக்களின் சுதந்திரமான, ஜனநாயக ரீதியான பிரதிநிதிகளையே பிரதானமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கொண்டிருந்தது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் முகவராகச்
毅
செயற்படுகிறது. திரு.மார்ட்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கும்போது, ஆங்கிலம் பேச முடியாத புலிகளின் தலைவர்களை விட புலிகளின் நோக்கங்களை நன்கு சிறப்பாக எடுத்து விளக்கக்கூடியவரும் வளர்ந்து வருபவருமான கஜன் பொன்னம்பலம் மற்றும் தெளிவாக விடயங்களை விளக்கக்கூடிய போன்றவர்களையே சந்திப்பார். கொபி அனானின் விஜயத்தின்போதும் இதுவே நடந்தது.
எவ்வாறெனினும், பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் மறுதலித்து அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்திய அனுபவம் வாய்ந்த தமிழ் அரசியல்வாதியும், இன்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக விளங்குபவரும், உண்மையான ஜனநாயகத் தலைவருமான திரு.ஆனந்தசங்கரியைச் சந்திக்குமாறு திருமார்ட்டினுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திரு.மார்ட்டின் சுதந்திரமான, ஜனநாயகக் கருத்தினைக் கேட்க விரும்புவாரென்றால் திரு.ஆனந்தசங்கரியையும், புலிகளின் அடாவடித்தனத்தை எதிர்த்துத் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களுக்காகப் பேசி வருபவரான ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்திக்க வேண்டும். திருவாளர்கள் ஆனந்தசங்கரி, தேவானந்தா மற்றும் அவர்களைப் போன்ற துணிச்சலுள்ள அச்சமற்ற தமிழ்க் கல்விமான்களைக் கொண்ட மனித உரிமைகளுக்கான (யாழ்ப்பான) பல்கலைக்கழக ஆசிரியர்களின் அமைப்பைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லையென்றால் கொழும்பிலுள்ள கனடியத் தூதுவராலயம் தனது கடமையிலிருந்து தவறிவிடும்.
நோர்வே வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான
ধ্রুঞ্ছ ইিঞ ধ্ৰুপ্ত 籍
38: খৃষ্ট ---
தூதுக்குழுவின் நோக்கங்கள் குறித்துந்
சில தரப்புகளில் சந்தேகங்கள் எழுந்துள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்புகளும் கைச்சாத்திட்டபோது இரு தரப்புகளாலுமே சமாதான ஏற்பாட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நோர்வேயின் பாத்திரம் மிக மோசமான கேள்விக்கும் சவால்களுக்கும் உட்படுத்தப்பட்டது. இப்போது அவர்களின் பங்களிப்பு, சமாதானக் கண்காணிப்பாளர் ஆகவும், சமாதான ஏற்பாட்டாளர் ஆகவும், இலங்கை அரசியலில் பிரதான செயற்பாட்டாளராகவும் கூட விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நோர்வேத் தரப்பினர் குறை சொல்ல முடியாது. ஏனெனில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமும் எமது உள்விவகாரங்களில் தலையிடுவதற்குத் தாராளமாக அதிகாரம் வழங்கியுள்ளன. நோர்வேதரப்பினரால் புலிகளுக்கென அதிசக்தி வாய்ந்த வானொலித் தொலைத் தொடர்புச் சாதனத்தை இறக்குமதி செய்துக் கொடுத்ததை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
பாரபட்சமற்ற கண்காணிப்பாளர்களென்ற அவர்களின்
ॐ
பாத்திரம் தொடர்ச்சியாகவே
கேள்விக்குறியாக்கப்பட்டு வந்துள்ளது. 16-01-2005 (சண்டே டைம்ஸ்) பத்திரிகை இரணைமடுக் காட்டுப் பகுதியிலுள்ள இரகசியமான ஒடு பாதையில் ஆட்களின்றி இயங்கும் இரண்டு மென்ரக விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை கடந்த வார இறுதியில் பாதுகாப்பமைச்சின் ஆளில்லா விமானப் புலனாய்வு ஊர்தியொன்றினால் எடுக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவுப் படங்களைப் பிரசுரித்திருந்தது. புலிகள் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட வேளைகளிலெல்லாம் நடவடிக்கை எடுப்பதற்கா நீதித்துறை ஆதாரங்கள் தேவையென்று நோர்வே கண்காணிப்பாளர்கள் வற்புறுத்திவந்தபோதிலும் இவை யாருடைய விமானங்களாக இருக்கும் என்று ஒரு குழந்தைக்குக் கூடச் சொல்லித்தர வேண்டியதில்லை.
இங்கு விஜயம் செய்யும் இந்த இரு வெளிநாட்டுப் பிரமுகர்களும் இரகசியமான அந்த விமான ஒடு பாதைக்கு மேலாக விமானத்தில் பறந்து செல்ல வேண்டுமென்றும் இப்போது அந்த விமானங்கள் காட்டுப் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென்ற போதிலும் சமாதானத்தைத் தேடுபவர்களுக்குக் காட்டுப் பகுதியில் ஏன் விமான ஓடுபாதைகள் தேவையென்று இந்த
| இரு சமாதான யாத்திரிகர்களையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டுமென்றும் "த ஐலண்ட் கூறிக்கொள்ள விரும்புகிறது. பயங்கரவாதிகளுக்காகப் பயங்கரவாதிகளால் வழங்கப்படும் முட்டாள்தனமான பதிலொன்று இவ்வாறு கூறப்படுகிறது. அரசாங்கம் தன்னை மீள ஆயுதபாணியாக்க முடியுமென்றால் நாமேன் அவ்வாறு செய்ய முடியாது? நிச்சயமாகப் பயங்கரவாதிகளுக்கு சுதந்திரமான இறைமையுள்ள இராச்சியம் இருக்குமென்றால் அவ்வாறு செய்ய
(Մlգամ,
ாதானத்துக்காகவா?

Page 8
வருடைய ரவீந்திர சங்கீதம் அற்புதமானது. நம் செவிவழி புகுந்து சிந்தையில் இறங்கி உள் உணர்வுகளோடு கைகுலுக்கும்.
அதனால்தான், மேற்கு
வங்காள சட்டசபை அவர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
இந்தியாவிலேயே நானறிந்து ஒரு சினிமா இசையமைப்பாளரின் மறைவுக்கு, டைம்ஸ் ஆஃப் இன்டியா தலையங்கம் எழுதியது அமரர் ஆர்.டி.பர்மன் அவர்களுக்கு மட்டுமே. சிலர், இருக்கும் போதே இறந்தவர்களாக இருக்கிறார்கள்; சிலர், இறந்த பிறகும் இருப்பவர்களாக இருக்கிறார்கள். நண்பர் பர்மன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
ந கோயி உமங்கு ஹை' போன்ற பாடல்களில் அவர் நாளும் வாழ்கிறார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விமர்சனக் குழு ஒன்று 'திரைப்பாடல்களில் பெண்கள் என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடத்திய சேதி, சென்ற புதிய பார்வை இதழல்
வெளியாகியிருக்கிறது. இதில் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் என்னுடைய பெருவாரியான பாடல்கள் இலக்காகியிருக்கின்றன. எனவே இது குறித்து ஒரு சிறய விளக்கம் தர விரும்புகிறேன். பெண்ணால் பிறந்து, பெண்ணுடன் வாழ்ந்து, பெண்ணை ஈன்றெடுக்கும் எந்த ஆண்மகனும்,
தற்காலச் சமூகத்தில் பெண்ணைக் கொச்சைப் படுத்திப் பேசவோ, எழுதவோ மாட்டான்.
படப்பாடல்கள், பாடலாசிரியர்களின் கருத்தோ, படஇயக்குநர்களின் கருத்தோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு படப் பாடல், படத்தில் கதாநாயகனோ, கதாநாயகியோ தாங்கி நிற்கும் கருத்தை வெளிப்படுத்துகிறதே தவிர படைப்பாளியின் கருத்தை வெளிப்படுத்துவதில்லை. 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' - அது முடித்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று நான் எழுதிய பாட்டை என் கருத்தாகப் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் குழம்பிப் போயிருப்பார்கள். எந்த மூன்றெழுத்தை நான் சொல்ல வருகிறேன் என்பது அவர்களின் சிந்தையைச் சல்லடைக்
ஏழைகள் வேதனைப் படமாட்டார் () என்கிற பாடலை என்னுடைய
கண்ணாகத் துளைத்துவிடும்.
அது, கதாபாத்திரத்தின் கருத்து. அதுவும் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த எம்.ஜி.ஆரின் இமேஜைச் சார்ந்த கருத்து என்பது மக்களுக்குத் தெளிவாகவே புரிந்திருந்தால்தான்தான் மூன்றெழுத்து என்று எம்.ஜி.ஆர். குறிப்பிடுவது தி.மு.க.வை என்பது உணரப்பட்டு கொட்டகையில் கையொலி எழும்பக் காரணமாயிருந்தது.
நான் ஆணையிட்டால் - அது நடந்து விட்டால் - இங்கு
கருத்தாகப் பொதுமக்கள் எண்ணியிருப்பார்களேயாகில், நான் நகைப்புக்குரியவனாகியிருப்பேன்.
அந்த வரிகளை நான் எம்.ஜி.ஆர். உதடுகளில் உட்கார்த்தி வைத்தேன். அப்படி ஆணையிடவும், அதை நடத்திக் காட்டவும் அவருக்கு அருகதையும் ஆற்றலும் உள்ளதாக மக்கள் எண்ணியதன் விளைவே, அந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்தது. ‘புத்தம் புதிய புத்தகமே என்கிற பாடலை பற்றியும் அந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடல், கற்பைப் பெண்களுக்கு மட்டுமே உரிய ஒழுக்கமாக வலியுறுத்துகிறது என்று விமர்சித்திருக்கிறார்கள்.
(தொடரும்.)
影 இ
গ্রেক
තණ්ණ්ෂුණ්‍ය
உளவு பார்த்தல் எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதைக் கூறும் அநுபவக் கட்டுரைத்
சிதறிக் கிடந்த பல நாடுகளை ஒன்றாக்கி ஜேர்மனி என்கிற தேசமாக உருவாக்கியவர் பிஸ்மார்க், அவர் இந்தப் பணியில் வெற்றி பெற்றதற்கு எட்வர்ட் ஸ்டீபர்தான் காரணம். அவருக்குக் கீழ்
ஏராளமான உளவாளிகள் வேலை செய்தார்கள். தன்னுடைய உளவாளிகள் கொடுக்கின்ற செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுகின்ற பழக்கம் ஸ்டீபருக்குக் கிடையாது. ஒரே விஷயத்தைத் தெரிந்து வரப் பல உளவாளிகளை நியமிப்பான். அனைவரும் கொடுக்கின்ற செய்திகளில் உனது ஒரே மாதிரி இருக்கின்றதோ அதை மட்டுமே ஏற்றுக்கொள்வான்.
ஸ்டிபரே ஒரு கைதேர்ந்த உளவாளி, ஆஸ்திரிய நாடெங்கும் கைவண்டியைத் தள்ளிக்கொண்டு வியாபாரியைப் போலச் சுற்றி வந்து தகவல்களைச் சேகரித்தான். தன்னுடைய வண்டியில் அவன் இரண்டு பெட்டிகளை வைத்திருந்தான். ஒரு பெட்டியில் கிறிஸ்துவ மகான்களின் சிலைகள்
Տ
தொடர். |பழகித்
இருக்கும். அவற்றை விலை கூறி விற்க முயற்சிப்பான். அந்தச் சிலைகளை வாங்க விரும்பாதவர்களிடம் அடுத்த பெட்டியைத் திறந்து காட்டுவான். அதில் ஆபாசமான கவர்ச்சிப் படங்கள் நிறைய இருக்கும். இவ்வாறு இரண்டு வகை வாடிக்கையாளர்களைக் கண்டுபிடித்து அவர்களோடு
நெருங்கிப்
சேகரிப்பது அவனுக்குப் பழக்கம். அவன் சேகரித்துக் கொடுத்த தகவல்கள் பிஸ்மார்க்குக்குப் பேருதவியாக இருந்தன. ஏழே வாரங்களில் பிஸ்மார்க்கால் ஆஸ்திரிய நாட்டைக் கைப்பற்ற முடிந்தது.
1868 இல் ஸ்டீபர் பிரான்ஸுக்குள் நுழைந்தான். பிரஞ்சு இராணுவம், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்துப் பிஸ்மார்க்குக்கு அனுப்பி வைத்தான். ஆறே வாரங்களில் முன்றாம் நெப்போலியனைத் தோற்கடிக்க பிஸ்மார்க்குக்கு இந்தத் தகவல்கள் உதவின.
பெண்களை உளவு வேலை பார்ப்பதற்கு மிகப் பயன்படுத்தியவன்
18உளவுத் துறை
ஸ்டீபர். இதற்கென்றே தன்னுடைய ஆட்களை வைத்துப் பொழுதுபோக்கு விடுதிகளை அவன் பல இடங்களில் நடத்தினான். செல்வாக்குப் பெற்ற மனிதர்களை அந்த விடுதிகளின் வாடிக்கையாளர்கள் ஆக்கிடும் முயற்சியில் அவன் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டான். ஆபாச நிலையில் அவர்கள் இருக்கும்போது கையுங்களவுமாகப் பிடித்து அவர்களை மிரட்டி தகவல்கள் கொடுக்கும் கையாட்களாக அவர்களை மாற்றிவிடுவது அவனுக்குப் பழக்கம். தன்னுடைய திட்டத்திற்கு ஒத்து வராதவர்களைத்
உதீர்த்துக்கட்ட 66 தயங்கியதில்லை.
வரலாற்றில்
ஒவளர்ந்து வந்ததற்கு
இது போன்ற *எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும். மேலே குறிப்பீட்டுள்ள சம்பவங்கள் ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. ஒரு நாட்டின் பலம் அது வைத்திருக்கும் படையிலுள்ள வீரர்களின் எண்ணிக்கையை மட்டும் பொறுத்ததில்லை. ஆயுத வலிமையையும் பொறுத்ததல்ல. உளவுத் துறை எவ்வளவு சிறப்பாகச் செயற்படுகிறதோ அந்த அளவுக்குத்தான் அந்த நாடும் பலம் பெற்றதாக விளங்க முடியும். வெளிநாடுகளிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பது மட்டும் உளவுத் துறையின் வேலையல்ல.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேஷியாவில் அமைந்துள்ள சுமாத்ரா தீவுக்கருகில் ஆழ்கடலில் ஏற்பட்ட அதி பயங்கரமான பூகம்பம்
காரணமாக உருவான பேரலைகளினால் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளில் பாரிய அழிவுகள் ஏற்பட்டமை நாமறிந்த விடயமாகும்.
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உட்பட அண்டிய கடல் பகுதியைச் சார்ந்துள்ள பல நாடுகளில் இலட்சக் கணக்கான மக்கள் இந்தக் கடல் கொந்தளிப்புக் காரணமாக இறந்துள்ளனர். சுனாமி என்றழைக்கப்படும் இந்தக் கடல்
கொந்தளிப்பு உயிர்களை மாத்திரம் பலிகொள்ளாது அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் அதல் பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.
அநேகமான நாடுகளில் உல்லாசப்
பயணத்துறை மீன்பிடித் தொழில் மற்றும் அதனைச் சார்ந்த கைத்தொழில்களும் பெரும் அழிவைக் கண்டுள்ளன.
ஆசியாக் கண்டத்தைப் பொறுத்தவரையில் உல்லாசப் பயணிகளை வெகு அதிகமாக ஈர்க்கின்ற நாடு தாய்லாந்தாகும்.
தாய்லாந்தில் உள்ள புகட் தீவிலிருந்து கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது அந்த நாட்டில் தேசிய மட்டத்தில் விபசாரத் தொழில் மற்றும் அதனைச் சார்ந்த ஏனைய தொழில்துறைகளே அதிகமான பாதிப்பை அடைந்துள்ளன எனத் தெரியவருகின்றது.
புகட் தீவில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு திறந்த தவறணை, டிஸ்கோ மண்டபங்கள், உல்லாச விடுதிகள் என்பன அமைந்துள்ளன. இங்கு அழகான இளம் யுவதிகள் காணப்படுவதால் உல் ಇಂಕ್ಜು பயணிகள் மிக அதிகமாக இவ்வாறான இடங்களை நாடுகின்றனர். மத் :"? போல் நியோன் வெளிச்சத்துக்கு மததயல தறநத தவறணைகளும, உலலாச விடுதிகளும் இன்றும் கூடத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இங்கே அழகான இளம் பாலியல் தொழிலாளர்களும் வலம் வருகின்றனர். ಛಿ। வாடிக்கையாளர்கள்தான் அதிம் வருவதே
6u)6Ꮫ06Ꭰ. -
என்றாலும் தங்களது தொழில்துறை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என்று இந்தப் பாலியல் !: உரிமை |್" னனமும நமLககை கொணடிருக
றாரகள.
சுனாமி அனர்த்தம் காரணமாகப் பாலியல் தொழிலாளர்களும், விடுதி உரிமையாளர்களும், வாடகை வாகனச்சாரதிகளும்தான் மிக அதிகமான பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது சுனாமிக்குப் பின்னர் இவர்களது தொழில்துறையானது நூற் ಉ:ಲ್ಲಿ : வீதம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறபபடுகினறது.
பொதுவாக இந்தக் காலகட்டத்தில் புகட் தீவு | மக்களால் நிரம்பி வழியும் என்றும் உல்லாசப் பயணிகளின் வருகை உயரிய மட்டத்தைக் கொண்டிருக்கும் என்றும் சுமார் 20,000க்கும் ಜ್ಷ! ஆண்களும், பெண்களும் பாலியல் : ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும்
தரியவருகிறது.
சுனாமி அனர்த்தம் காரணமாகப் பெரும்பாலான தத்தமது குடும்பங்களை நாடிச் சனறுளளனர.
தத்தமது குடும்பங்கள் சகிதம் உல்லாசமாகப் பொழுதைப் போக்குவதற்காக வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளின் வருகை குறைந் Iதாலும், இக் காலகட்டம் முதல் மார்ச் மாதம் | வரையில் தாங்கள் எதிர்பார்ப்பதைப் போல் தவ்றணைகள் மற்றும் உல்லாச விடுதிகளில் விலைமாதர்களை நாடி வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கையில் குறைவிருக்காது |:ူမျိုး விடுதிகளின் உரிமையாளர்கள்
கூறுகின்றனர். | மேலைத்தேய நாடுகளுக்குச் சமாந்தரமாக
som i UDJUr
*
I 20. 26, 2005
வைத்துப் பார்க்கும்போது தாய்லாந்தைப் போன்று விபசாரத் தொழிலில் ஈடுபடக்கூடியவர்கள் வேறு
எந்தவொரு நாட்டிலும் இல்லை என்றே கூற
வேண்டும்.
எனினும் ஏனைய பல நாடுகளைப் போல் வீதியோரங்களில் நின்று வாடிக்கையாளர்களை ஈர்க்கின்ற பாலியல் தொழிலாளர்களைத் தாய்லாந்தில் தேடிக் கொள்வது கடினமான காரியமாகும்.
உல்லாச விடுதிகள், மஸாஜ் நிறுவனங்கள் மற்றும் தவறணைகள் அல்லது சுயமாக உருவாக்கப்பட்ட நிலையங்கள் என்பவற்றைத் தவிர்த்து தாய்லாந்து விலைமாதர்கள் தங்களது வாடிக்கையாளர்களைப் பிற இடங்களில் வைத்துச் சந்திப்பதில்லை.
பொதுவாக தாய்லாந்துச் சட்டத்தின் பிரகாரம் விபசாரத் தொழில் சட்ட விரோத மானதாகும் என்றபோதிலும், தாய்லாந்தில் விபசாரத்தில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 எனத் தெரியவருகின்றது. என்றாலும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கை களின்படி தாய்லாந்தில் விபசாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண், பெண்களது எண்ணிக்கை எட்டு இலட்சமாகும் எனவும் தெரிய வந்துள்ளது. புகட் தீவில் பாலியல் துறையில் ஈடுபடுகின் றவர்களது எண்ணிக்கை குறிப்பாக ஒழுங்கு ரீதியில் தெரிய வராதவிடத்தும், பத்தாயிரத் துக்கும் ஐம்பதாயிரத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான யுவதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இது அந்நாட்டின் தேசிய வருமானத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்ற ஒரு துறையா கவும் கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, "உல்லாசப் பிரயாணிகள் முட்டாள்களல்லர்; எனவே அவர்கள் மீண்டும் வருவார்கள்" என விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற ஓர் இளம் யுவதி நம்பிக்கையுடன் கூறுகின்றார்.
உல்லாசப் பிரயாணிகள் அறிவுள்ளவர்கள். மீண்டும் ஒரு தடவை சுனாமி வராது எனபது அவர்களுக்குத் தெரியும். அவர்களை எதிர் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அந்த யுவதி மேலும் கூறுகின்றார்.
இதே நேரம், தாய் லாந்து வாசிகள் ஏனைய அனைத்துச் சந்தர்ப்பங் களையும் போல நலமாக இருக் கின்றனர் என்று உல்லாசப் பிரயாணிகள்
கூறுகின் றனர்.
சுனாமி பல : விடயங்களில் மிக /* அதிகமாகவே பாதிப் ஜ் புகளை உண்டு ஜீ பண்ணி யுள்ளது: என்பது தாய் லாந்து விடயத் தின் மூலம் தெரிய் வரு கிறது. உல கில் னென்ன பாதி ப்புகள் ஏற்பட் டுள்ளன.
எண்
-UT).35

Page 9
献 சங்கரரால் 2500 வருடங்களுக்கு ஆ முன்பு நிறுவப்பட்டது சங்கர மடம். கேரள மாநிலத்திலுள்ள காவடி என்ற குக்கிராமத்தில் ஏழைகளான மலையாளப் பிராமண வகுப்பைச் சேர்ந்த பெற்றோருக்கு ஒரே பிள்ளையாகப் பிறந்தவர் ஆதிசங்கரர். ஏறக்குறைய கி.மு.500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கரர் பிறந்தாரென்று
கூறப்படுவது உண்டு. முப்பத்திரண்டு வயது வரை மட்டுமே உயிர்வாழ்ந்த ஆதிசங்கரர் தனது இருபதாவது வயதிலேயே துறவறம் பூண்டார். ஆதிசங்கரரின் காலத்தில் இந்து மதத் தத்துவங்களுக்கு விரோதமான 72 மதங்கள் தோன்றியிருந்ததாகவும் ஆதிசங்கரர் தமது கடின உழைப்பால் இந்த மதங்களனைத்தையும் வென்று மக்களை இந்து சமயத்தின்பால் ஈர்த்தெடுத்தாரென்றும் சங்கர மடத்து வரலாறு கூறுகிறது.
இந்தியாவின் தெற்குப் பகுதியான காஞ்சிபுரத்தில் மடத்தை நிறுவிய ஆதிசங்கரர், மேலும் மூன்று மடாலயங்களை இந்தியாவின் வேறு பகுதிகளிலும் நிறுவினாரென்றும் வரலாறு கூறுகிறது. கிழக்கே பூரியிலும் மேற்கே துவாரகையிலும் வடக்கே பத்ரிநாத்திலும் மடாலயங்களை நிறுவினாரென்றும் சங்கர மட வரலாறு கூறுகிறது.
காஞ்சிபுரத்தின் முதல் மடாதிபதியாக ஆதிசங்கரர் பதவியேற்ற அதேவேளை ஏனைய மடாலயங்களுக்கும் மடாதிபதிகளை நியமித்தார். இதனால் ஏனைய மடாலயங்களை விட காஞ்சிபுர மடாலயம் சக்தியும் புகழ் பெற்றதாகவும் திகழ்ந்து வந்தது. இத்தகைய புகழ்மிக்க சங்கர மடத்தின் 68ஆவது மடாதிபதியாகத் திகழ்ந்த சந்திரசெகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு இளைய மடாதிபதியாக இருந்து வந்தவர் ரீ ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத் தக்கது. அக் காலகட்டத்திலேயே இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகளும் மோதல்களும் இடம்பெற்று வந்ததாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மூத்த மடாதிபதி ரீ ஜெயேந்திரருக்கும் இளைய மடாதிபதி விஜயேந்திரருக்குமிடையில் பிணக்குகளும் மோதல்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. சந்திரசெகரேந்திர சுவாமிகள் அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்கெடுப்பதில்லை. ஆன்மீகப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். ஆனால் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இதற்கு எதிர்மாறானவரென்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. செகரேந்திர சுவாமிகளின் தரிசனம் பெற அரசியல்வாதிகள் பலர் தேடி வந்தாலும் அவர் அரசியலுக்கு இடங்கொடாமல் காஞ்சி மட அலுவல்களை நடத்தி வந்தார். இரு மடாதிபதிகளுக்குமிடையில் ஏற்பட்ட பிணக்குகள் முற்றி வெடித்த காரணத்தினால் 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஜெயேந்திரர் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக வெளியேறினார். மடாதிபதிகள் எப்போதுமே கமண்டலம் மற்றும் தண்டம் ஆகியவற்றைத் தம்முடனேயே வைத்திருக்க வேண்டுமென்பது சங்கர மடத்தின் ஆகம விதி. ஆனால் மூத்த மடாதிபதியுடன் கோபித்துக்கொண்டு மடத்தை விட்டு வெளியேறிய ஜெயேந்திரர், கமண்டலும், தண்டம் ஆகியவற்றை வீசிவிட்டு வெளியேறியமை சங்கர மடத்து ஆன்மீகவாதிகளுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. ஜெயேந்திரர் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாக மறைந்தமை இந்தியாவெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. ஜெயேந்திரர் எங்கே போனார்? என்ன செய்யப் போகிறார்? என்பதும் பெரும் மர்மமாகத் திகழ்ந்தது. ஜெயேந்திரரை வலை வீசித் தேடியலைந்த சங்கர மடத்துச்
ያደs)I. 20 - 26, 2005
சீடர்கள் நான்கு தினங்களுக்குப் பின்னர் அவர் கர்நாடகத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி உற்பத்தியாகும் தலைக்காவிரியென்ற இடத்திலுள்ள கைலாஷ் என்ற ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜெயேந்திரரை அவரது சீடர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் சங்கர மடத்துக்கு அழைத்து வந்தனர். இதனால் ஜெயேந்திர சுவாமிகள் மீதான மதிப்பு, மரியாதை மட்டுமல்ல, சங்கர மடத்தின் செல்வாக்கு மீதும் கறை படியத் தொடங்கியது. சொல்ல முடியாத சின்ன விடயத்துக்கு ஓடிப் போனவரென்று அவர் மீது அவப் பெயர் வீழ்ந்தது. சந்திரசெகரேந்திர சுவாமிகளின் மறைவுக்குப் பின்னர் 69ஆவது மடாதிபதியாகப் | பதவியேற்ற ஜெயேந்திரர் சங்கர மடத்தின் செயற்பாடுகளைப் பரிபூரணமாக மாற்றியமைத்தார். அவர் இந்தியாவெங்கும் சங்கர மடத்தின் செல்வாக்கைப் பரப்பப் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். அத்துடன் சங்கர மடத்தின் நிதியைப் பெருக்கவும் பெரு முயற்சிகளை மேற்கொண்டாரென்றும் கூறப்படுகிறது. ஜனகல்யாண்’ என்ற அமைப்பை நிறுவிய ஜெயேந்திரர், கிட்டத்தட்ட அதனை ஓர் அரசியல் கட்சி போல் நடத்தத் தொடங்கினாரென்று கூறுகிறார்கள் காஞ்சி மடத்தின் அருகே வாழும் மக்கள்.
ஜெயேந்திரர் மடாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதும் அரசியல் விவகாரங்களிலும் அக்கறை காட்டத் தொடங்கினார். அயோத்தி ‘பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முழுமூச்சோடு செயற்பட்டார். அயோத்திப் பிரச்சினை தொடர்பாகச் சில
stasy JD
சமரச யோசனைகளையும் அவர் சமர்ப்பித்தார். எனினும் அவரது யோசனைகள் எவ்வித செயல் வடிவமும் பெறவில்லை. ஆன்மீக விடயங்களுக்குப் புறம்பான விவகாரங்களில் ஜெயேந்திரர் ஈடுபட்டமை சங்கர மடத்துக்குள் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜெயேந்திரர் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் சீனாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தபோது, அவருக்கெதிராக சங்கரராமன் சென்னை ஹை கோர்ட்டில் ரிட் மனுவொன்றினைத் தாக்கல் செய்தார். 'இந்து மத சம்பிரதாயப்படி, சந்நியாசியாக இருக்கும் ஒருவர் கடல் கடந்து வெளிநாடு செல்லக் கூடாது' என்று அந்த மனுவில் சங்கரராமன் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சங்கர மடத்துக்குள் எழுந்த அழுத்தங்கள் காரணமாகச் சங்கரராமன் இந்த வழக்கை வாபஸ் பெற்றார். எனினும் இந்த விவகாரமும் ஜெயேந்திரரை ஆத்திரமுறச் செய்ததென்று சங்கர மடத்து விசுவாசிகள் கூறுகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் சங்கரராமனின் தாய் காலமானபோது, சங்கர மடத்துக்குச் சென்ற அவரது குடும்பத்தினரை மட நிர்வாகிகள் அவமானப்படுத்தினரென்றும் கூறப்படுகின்றது. வரதராஜப் பெருமாள் கோவிலின் அருகே பின்புறத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது. ஆலயத்துக்கருகே பெரிய சிலையொன்றினை அமைப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கண்டனம் தெரிவித்த சங்கரராமன், மக்கள் மத்தியிலிருந்து கையெழுத்து வேட்டை நடத்தி,
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லத்து மக்கள், மன்னரையே மதமாகக் கருதினார்கள். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையில் நூற்றுக்கணக்கான வருடங்களாக இடம்பெற்று வந்த ஐந்துக்கு மேற்பட்ட சிலுவை யுத்தங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்படி
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட கறை படிந்த சமய வரலாறுகள் இருக்கின்றன என்பதால்
狮形 蹟
மக்கள் நாஸ்திகர்களாகிவிடவில்லை. சமய நம்பிக்ை உணர்ந்துகொள்ள வேண்டும் --- அதிருப்திக் கடிதமொன்றினை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்த விடயமும் ஜெயேந்திரரை ஆத்திரமுறச் செய்திருக்கலாம்.
ஜெயேந்திரர் சங்கர மடத்தை விட்டு
1987ஆம் ஆண்டு தலைக்காவிரி என்ற இடத்துக்கு வெளியேறிச் சென்றதையும் சங்கரராமன் வெகுவாகக் கண்டித்தார். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குச் சபலங்கள் ஏற்படக் 曾
த்துக்
கூடாதென்று சங்கரராமன் காட்டமாகக் கண்டித்து வந்தார். ஜெயேந்திரர் சங்கர மடத்துப் பொறுப்பைக் கையேற்றதும் சங்கரராமன் ஓரங்கட்டப்பட்டார். இது குறித்தும் ஜெயேந்திரரைக் கடுமையாக விமர்சித்த சங்கரராமன் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். “மடத்தில் நடக்கும் சகல விடயங்களும் எனக்குத் தெரியும். கடவுள் என் பக்கம் இருக்கிறார். என்னை யாராலும் வீழ்த்த
ஜெயேந்திரருடன் ரகு.
முடியாது” என்று குறிப்பிட்ட சங்கரராமனை ஜெயேந்திரர் கூலிப்படை வைத்து ஒழித்துவிட்டாரென்று இப்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2004 ஆகஸ்ட் மாதம் முப்பதாம் திகதி சங்கரராமன் ஜெயேந்திரருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் "நீங்கள் திருந்தவில்லையென்றால் உங்கள் தவறுகள் குறித்துப் பத்திரிகைகளுக்குப் பகிரங்கமாகப் பேட்டி கொடுப்பேன்" என்று மிரட்டியிருந்தார். இக் கடிதத்தினை தமிழகத்திலிருந்து வெளிவரும் வாரப் பத்திரிகையொன்றுக்கு அனுப்பிய சங்கரராமன், ஜெயேந்திரரின் தவறுகளெனக் கூறிப் பட்டியலொன்றினையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
இக் கடிதம் அனுப்பி மூன்று தினங்களின் பின்னரே சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் “மாதவனையும் ஆந்திராவைச் சேர்ந்த சின்ன ஜியர் சுவாமிகளையும் தீர்த்துக் கட்டும் உங்கள் எண்ணம் ஈடேறாது. மடத்தின் வேலைகளைப் பார்க்காமல், பாவ காரியங்களை மட்டுமே செய்யும் உங்களுக்குத்
தக்க தண்டனை கிடைக்கும்" என்று
I oli ) ILᏧᎬ
க் கைவிடவில்லையென்பதை வாசகர்கள்
எழுதியிருக்கிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு அறுபது நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
சங்கராச்சாரியார் ரீ ஜெயேந்தி சரஸ்வதி சுவாமிகள் :: ஃெந்த கையோடு இளைய மடாதிபதி விஜயேந்திரரும் அவரது தம்பி ரகுவும் இதே கொலை வழக்குத் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சங்கர மடத்துக்குப் போகக் கூடாதென்ற நிபந்தனையோடு விடுவிக்கப்பட்ட ஜெயேந்திரர் தற்போது கலவை என்ற கிராமத்திலுள்ள சங்கர மடக் கிளையில் தங்கியிருந்து பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
தைப்பொங்கலன்று பூஜை நடத்திய ஜெயேந்திரர், மாட்டுப் பொங்கலன்று கோமாதா பூஜை நடத்தியிருக்கிறார். சங்கர மடத்தின் அறநிலையக் கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாக்களும் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து முடக்கப்பட்டுள்ளன. அதாவது சங்கர மடத்தின் 183 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
சங்கரராமனின் கொலைக்கு இளைய மடாதிபதி விஜயேந்திரர்தான் காரணமென்றும் சங்கர மடத்தில் இடம்பெற்ற பாலியல்
பலாத்காரங்கள் மற்றும் சில்மிஷங்களுக் விஜயேந்திரரும் அவரது தம்பி ரகுவும்தான் காரணமென்றும் ஜெயேந்திரர் தனிப்படைப் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
விஜயேந்தி
参彰
இ
சங்கர மடத்துக்கு வரும் பெண் பக்தர்களை வளைத்துப் பிடிப்பதில் வல்லவரென்று வர்ணிக்கப்படும் ரகு, திருப்பதியிலுள்ள விடுதியொன்றில் பக்தையொருவருடன் தங்கியிருந்தபோது பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் விஜயேந்திரரின் செல்வாக்கினால் அவர் விடுவிக்கப்பட்டாரென்றும் மற்றொரு தகவல்
கூறுகிறது. தொடரும்.)
S.

Page 10
ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து சிவ சந்திதனையே அகத்தில் ஆழ்த்து சக்தியும் சிறப்பும்மிகப்பெறுவாய் - சிவ சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து - சுப்பிரமணிய பாரதியார்
ஒஃளை குடுதீருடனும் தவளைகளுடனும் வசித்து வந்தது. அது தன் உறவினர்களின் ஓயாத தொல்லையால் மிகவும் மனமொடிந்து போனது. ஒருநாள் அது தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தப்படும் கப்பியின் மீது தாவி கிணற்யை விட்டு வெளியே வந்தது.
"இந்தத் தவளைகளை எப்படியாவது துன்பத்தில் சிக்க வைக்க வேண்டும் அதற்கு என்ன செய்வது? நீ துன்பப்படும 'பொழுது, ஒருவன் உன்னை மேலும் துன்புறுத்தினாலோ அல்லது உன்னைக் கேலி செய்தாலோ, நீ மீண்டும் பிறந்து அவனுக்கு அதைத் திருப்பிச் செய் என்று சொல்லியிருக்கின்றார்களே' என்று அந்தத் தவளை அரசன் எண்ணியது.
அப்போது கங்காதத்தனின் கண்களில் பரியதர்ஷன் என்றொரு பாம்பு ஒரு மரத்தின் அடியிலுள்ள பொந்தினுள் செல்வது தென்பட்டது. உடனே, அந்த மரத்தின்மீது தாவி ஏறியது. "இந்தப் பாம்பை கிணற்றுக்கு வரச் செய்து அங்குள்ள தவளைகளையெல்லாம் தின்னச் சொல்ல வேண்டும் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், புத்திமான் தன் எதிரிகளை அழிக்க வேண்டும் என்பது பெரியோர் வாக்கு" என்று அது எண்ணியது.
பிறகு கங்காதத்தன் மரத்தின் மீது இருந்தபடியே, “நண்பனே, பிரியதர்ஷனா நீ சற்று வெளியே வா, நான் உன்னிடம் பேச வேண்டும்" என்று கூறியது.
ஆனால் அந்தப் பாம்பு மிகுந்த எச்சரிக்கையுடையது. 'யாரது? இது ஒரு பாம்பின் குரல் போல் தெரியவில்லையே! உன்னை அழைப்பது உன் பகைவனா அல்லது நண்பனா என்று தெரியாமல் நீ அவனை நம்பி
முதலில் சொல்" என்றது.
என்றது தவளை.
விடாதே என்பது ஆன்றோர் வாக்கு அதனால் முதலில் என்னை அழைப்பது யார் என்று தெரிந்து கொள்வோம் என்று எண்ணிய அந்தப் பாம்பு, "நீ யார்? என்பதை
"என் பெயர் கங்காதத்தன். நான் தவளைகளில் அரசன். நான் உன்னோடு நட்பு பாராட்ட வந்துள்ளேன்"
"நாமே பிறவிப் பகைவர்கள். நீ சொல்வதை நான் எப்படி நம்புவது? பஞ்சு, நெருப்போடு நட்பு பாராட்ட
ரு கிணற்றில் கங்காதத்தன் என்றொரு |
鞘
முடியுமா?” என்று பிரியதர்ஷன் திருப்பிக் கேட்டது.
"நீ சொல்வது சரி நாம் பிறவிப் பகைவர்கள்தான். ஆனால் எனக்கு உன் உதவி தேவைப்படுகிறது. என்னை அவமதித்த என் எதிரிகளை நீ தின்ன வேண்டும்" என்று கங்காதத்தன் கூறியது.
"யார் உன்னை அவமதித்தது?" என்று பாம்பு
"வேறு யார்? என்னோடு கிணற்றில் ஒன்றாக வாழும் என் உறவினர்கள்தான்" என்று கங்காதத்தன் பதிலளித்தது.
"நீ கிணற்றில் வசிக்கிறாயா? ஆனால் நான் எப்படி அந்தக் கிணற்றுக்கு வர முடியும்? அப்படி வந்தால் கூட நான் எங்கே தங்கிக்கொண்டு என் எதிரிகளை கொல்வது? அதனால் இங்கிருந்து போய்விடு என்னைத் தொல்லை செய்யாதே" என்று பாம்பு கூறியது.
"முடியாது என்று மட்டும் சொல்லாதே! கிணற்றினுள் செல்வதற்கும், அங்கே நீ தங்குவதற்கும் நான் ஏற்பாடு செய்கிறேன். ஆகவே என்னோடு வா"
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
sarr.
تھے
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.01.2005
খৃঃপ্তঃ o šio G5 io | Gurrutig g6suo: 5SO
தினமுரசு வாரமலர்
பாராட்டுக்குரியவர்கள்:
ஜே. சப்ரி, மாங்குளம், நேரியகுளம்,
ஜெ. ஜெலக்ஷனா, யா/விக்னேஸ்வரா
வித்தியாலயம், சங்கானை,
க. சுகன்யா, கம்பளை ரீமுத்துமாரிதமிழ் மகா
வித்தியாலயம், கம்பளை,
ரவீந்திரன், இல16, 3ஆம் கட்டை, செல்வநாயகபுரம், திருகோணமலை,
ரா. தீபன், தரம் 9, மமாகொத்குயின்
ஸ்பெரி தவி, கெட்டபுவா,
த கிரிஜா, பொல்வத்தை, இளவாலை,
6|LĎ, špoňLousi, நூlநம்மாதா பாடசாலை, நுவரெலியா,
கு, நிலாஜினி, மகா வித்தியாலய மாவத்தை
கொழும்பு 13
யோகராசா கலாரஞ்சினி, y9T606) Ggb(5, FTG1533,
10
எஸ். நிவேதா, கண்டி வீதி, வவுனியா,
என்று தவளை இரங்கிக் ே
“எனக்கோ வயதாகி இருக்கிறேன். இப்போெ கண்டெலியைக் கூடப் பிடிச் இந்தத் தவளை என் உண காட்டுறது. அதனால் அதே என்று பாம்பு எண்ணியது.
பிறகு அது உரத்த கு வருகிறேன்" என்று சொன்ன
"அப்படியானால் என் ஆனால் ஒரு நிபந்தலை குடும்பத்தினரையும் தின்ன காட்டும் தவளைகளை மட்டு
என்று கங்காதத்தன் கேட்டு
"கங்காதத்தா, நீ என்
உனக்கோ, உன் குடும்
செய்யமாட்டேன்" என்று ப
உறுதிமொழி அளித்தது.
பாம்பும் தவளை
பிறகு அது தன் பெரந் கங்காதத்தனைப் பின்தொடர்ந் இரண்டு கப்பியின் வழியே தொங்கிக்கொண்டிருந்த கிணற்றினுள் இறங்கின. பிற மட்டத்துக்குச் சிறிது மே பாம்புக்குக் காட்டி அதில் சொன்னது.
"இத் தவளைகள் எல் இவைகளைப் பிடித்துத் கங்காதத்தன் பாம்பைக் கே
பிரியதர்ஷன், ஒன்றும் தவளைகளையும் ஒவ்வொ அதன் பிறகு தன்னைக் கா பம்பு, "நான் உன் எதிரிக6ை விட்டேன். இப்போது நான் தி நீ தானே என்னை இங்கு அ நான் தின்பதற்கு ஏதாவது ெ
"ஆனால் நண்பனே! எ நான் உன்னை இங்கு அழை எல்லோரும் தொலைந்துவிட் வழியே உன் இடத்திற் வேண்டியதுதானே” என்று "அங்கே எப்படி நான் நான் வந்த அன்றே வேறெ குடிபுகுந்திருக்கும். அங்கிரு தானி எனக்கு உண கவனித்துக்கொள்ள வேண் உங்கள் எல்லோரையும் தின் மிரட்டியது.
"இந்தப் பாம்பை இங் ஒவ்வளவு பெரிய முட் நொந்துகொண்ட தவளை, எவ்வொரு தவளையாக அ கங்காதத்தனுக்குத் தெரியா சில தவளைகளைத் தின்று ஒருநாள் எப்படியோ அ மகனைத் தின்றுவிட்டது.
அதையறிந்த கங்காத வருத்தத்துடனும் "ஐயோ! நடைபெறுமோ?” என்று வ "இப்போது வருந்தி எ குரியவர்களை அழித்து நீங்க வரவழைத்துக்கொண்டிர்கள் உடனே வழிபாருங்கள். கொல்லப்படுவோம்" என்று கொண்டது.
நாட்கள் சென்றன. கங் கிணற்றிலிருந்த எல்லாத் தின்னப்பட்டு விட்டன.
அதனால் பாம்பு, கங்கா தவளைகள் வேண்டும் என தான் தப்புவதற்குத் தகுந்த த நினைத்தது.
“நண்பனே, அக் கில எல்லாம் ஒன்று விடாமல் f நான் இருக்கும் வரை உனச் கொள்கிறேன். என்னை இங் வெளியே போய் உனக்கு கொண்டு வருகிறேன்" என் "நீ என் சகோதரனைட் நல்ல முறையிலல் நடந்துகெ திண்ணமாட்டேன். நீ சொல்வன என்னை நான் என் தந்தை6 என்று பாம்பு அனுமதியளித் உடனே கங்காதத்தன் வாளியில் தாவி ஏறி, கயிற்சி வெளியே வந்து, மற்றொரு
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ॐ
நீ சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளி,
நிரஞ்சலா, Down
விட்டது. :பாரதிக்கு Q9 (3 DL6) நல்லாம் என்னால் ஒரு -)
多公
*க முடிவதில்லை. ஆனால்
விற்கு எளிய வழியைக் பாமணக்க தமிழ்சொன்ன
ாடு போனால்தான் என்ன" பரதியே நீகொருக்கால் ரலில் "சரி நான் உன்னோடு மீண்டும் வந்து
Mgl. னைப் பின்தொடர்ந்து வா! பூமணக்கும் புதுமணம்போல்
ா. நீ என்னையும் என்
பிள்ளையரின் மனஞ்சிறக்கப் க கூடாது. நான சுடடிக
க கொணடது. நண்பன். ஆனால் நான் யாமறிந்த மொழிகளிலேயே நாமணக்க நீ நிறைந்து iபத்தினருக்கோ தீமை தமிழ்மொழி போலினிதில்லை நற்றமிழில் சில பாக்கள் ாமபு, தவளை அரசனுககு என்று கவிப் பாடும் அய்யா!
TLD i O :೨ಳ್ತw_25 து கிணற்றை அடைந்தது. A A. A *豹
கயிற்றைப் பிடித்து, அதில் வாளியின் உதவியால் கு கங்காதத்தன், தண்ணீர்
* iš
注
தென் ஆபிரிக்காவில் உள்ள
ಇಂಗ್ಲ | லே இருந்த பொந்தைப் 8 -- * - : o ;) - - * - - - 9 பம்ேைகிக்ள்ெ பாட்ஜர் என்னும் கரடி போன்ற பிராணி எல்லாவிதப் பாம்புகளுக்கும் எதிரிதான்.
பாட்ஜரின் தோல் மிகவும் தடித்து உரோமங்கள் அடர்ந்து இருக்கும். பாம்பி விஷயப் பற்கள் இதன் தோலை துளைக்க முடியாது. விஷம் உடலுக்குள் இறங்காது. ன்றாகத் தின்று தீர்த்தது. பாட்ஜர் தன கூரிய வளைந்த நகங் ண வந்த கங்காதத்தனிடம் ܪ &) אז רי களினால் பாம்பைக்கிழித்துக் கொன்று பெல்லம் பிடித்துத்தின்று திேன்றுவிடும்.
ன்பதற்கு ஒன்றும் இல்லை.
:உங்கள் போது அறிவு எப்படி?
லாம் என் உறவினர்கள்தான். தின்பாயாக!” என்று ட்டுக்கொண்டது.
பாக்கியில்லாமல் எல்லாத்
கொடு" என்று சொன்னது.
சு சிறுகதை O
Zupáälu
த்து வந்தேன். என் எதிரிகள் பர்கள். இப்போது நீ வந்த 1. தேசிய சுங்க தினம்
குத் திரும்பிப் போக 3 கங்காதத்தன் பதிலளித்தது. திரும்பிப் போக முடியும்? ாரு பாம்பு என் பொந்தில் நந்து அழைத்து வந்த நீ வளித்து என்னைக்
4. தேசிய தொழிலாளர் தினம் டும் இல்லையேல், நான் றுவிடுவேன்" என்று பாம்பு
2. உலக மகளிர் தினம்
3. உலக சுகாதார தினம்
5 உலக செஞ்சிலுவைச் சங்க தினம்
கு அழைத்து வந்த நான் டாள்" என்று தன்னை
பிரியதர்ஷனுக்கு தினமும் - 熹 னுப்பி வந்தது. அதுபோல் ஐரோப்பிய நாடுகள் தினம்
"* 8. உலக சுற்றாடல் தினம் பந்தப் பாம்பு கங்காதத்தனின் 9 ஹிரோஷிமா தினம் தன் மிக்க சினத்துடனும் .
இன்னும் என்னவெல்லம் !
6. உலக தகவல் தினம்
24
05
ஆகஸ்ட் 06
உலக சமாதான தினம் ஆகஸ்ட் 06
பாங்கியக.
உங்கள் அ% 11. நாகசாகி தினம் ஆகஸ்ட் 09 ளே உங்களுக்கு துயரத்தை --
: 12 உலக இலக்கிய தினம் செப்டெம்பர் 08
இல்லையேல் நாமும் :8:38& 德 ধ্ৰু :: அதன் மனைவி கேட்டுக் 13 வயது முதிர்ந்தோர் தினம் ஒக்டோபர் 01 காதத்தனைத் தவிர, 14 غوټيو. உலக மிருக தினம் ஒக்டோபர் 02 தவளைகளும் பாம்பினால் **
15. உலக தபால் தினம் ஒக்டோபர் 09 தத்தனிடம் தனக்கு மேலும் *று கேட்டது. இதுதான், 16 உலக உணவு தினம் ஒக்டோபர் 16 ருணம் என்று கங்காதத்தன்
ஐக்கிய நாடுகளின் தினம் ணற்றிலுள்ள தவளைகளை
தின்னு விட்டாய். ஆனால் $குப் பசியில்லாமல் பார்த்துக் கிருந்து போக விடு. நான்
18. மனித உரிமைகள் தினம் டிசெம்பர் 10
வேண்டிய தவளைகளைக் று தவளை சொன்னது.
போன்றவன். நீ என்னிடம் ாண்டதால் நான் உன்னைத் தைப் போல் செய், அப்போது யைப் போல் கருதுவேன்" $ტl,
தொங்கிக்கொண்டிருந்த றைப் பிடித்துக் கிணற்றின் ந கிணற்றுக்குச் சென்று
III u jurii
(UDJ Ur
விட்டது.
இதற்கிடையே கங்காதத்தன் வரவிற்காகப் பாம்பு காத்துக்கொண்டிருந்தது. நாட்கள் சென்றன ஆனால், தவளை அரசன் திரும்பி வருவதற்கான அடை யாளத்தையே காணோம்.
இறுதியில் பாம்பு அக் கிணற்றில் இருந்த ஒரு பல்லியிடம் "அம்மணி, நீங்களும் தவளை அரசனும் நீண்ட நாள் நண்பர்கள். நீங்கள் கங்காதத்தன் வேறு கிணற்றில் தங்கியிருந்தால் அவனைக் கண்டுபிடித்து உடனே இங்கு திரும்பி வரச் சொல்லுங்கள். அவன் தனியாக வந்தாலும் பாதகமில்லை அவனை இழந்தது
ஜன. 20 -
எனக்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது. அவனை நான் துன்புறுத்தினால் இப்பிறவில் எனக்குச் சேர்ந்துள்ள புண்ணியமனைத்தும் அவனுக்குச் சேரும் என்று சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டது.
வேறொரு கிணற்றில் கங்காதத்தன் வசிப்பதை அந்தப் பல்லி ஒருவாறு தேடிக் கண்டுபிடித்துவிட்டது. பாம்பு சொன்னதையெல்லாம் கங்காதத்தனிடம் கூறியது,
அதற்கு கங்காதத்தன், "நான் அந்தக் கிணற்றுக்கு மீண்டும் வரமாட்டேன். பசியுடன் இருக்கும் பகைவனை ஒருபோதும் நம்ப முடியாது" என்று மறுதலித்து விட்டது.
26, 2005

Page 11
அவுஸ்திரேலியப்
அெ
H
®®ງແມ່ நாடுகளில் பனிக்கா
ஆரம்பித்துள்ள
காலத்தில் மக் நான்கு ஐந்து கம் ஆடைகளை அணி கொண்டுதா வீதிக நடமாடுவர் ஆனால் நத் தினத்தன்று உட எதுவித ஆடை இல்லாமல் நத் தாத்தா6 தொப்பியை மாத்த தலையில் அணி கொண்டு ஜேர்மன சிலர் பெர்லி ஒரன்கோ வாவி இறங்கி நீரா காட்சியே இ நத்தார் நன்னாள இவ்வாறு
இங்கிலாந்தின் சுதாப் ஏல விற்பனை நிறுவனத்தால் விழாக் காலத்திற்காக உலகிலேயே மிகப் பெரிய வைன் போத்தலை ஏலத்தில் விட ஏற்பாடு செய்யும் காட்சியே இது.
அவர்கள் இவ் வைன் போத்தலை 58 இலட்சத்திற்கும் கூடுதலாக விற்பனை செய்ய உத்தேசித்திருப்பதோடு அதனால் கிடைக்கும் வருமானத்தையும் புண்ணிய கருமங்களுக்காகச் செலவிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
SSLL LSSLL LSSS LSSSSL SSL SSL SSL SSL SSL SSL LSSLSL LSLSS LS L LS LSLS L LSLSLSL LSL LSL LSL S LS
l
பே
கெனத்தில் தூரப் பயணம் போய், தங்குவதற்கு ஓர் இடம் கிடைக்கவில்லை என்றால், | ஒ போன வாகனத்திலேயே தங்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. ஆனால், அப்படியில்லாமல் அந்த வாகனத்தை சில நிமிடங்களில் வீட்டைப் போல் மாற்றிக்கொள்ளக் கூடிய வசதி படைத்த ஓர் வாகனம் இப்போது உள்ளது. ஆம். இந்த வாகனத்தோடு பொருத்தப்பட்ட கூடாரத்தைக் கொண்டு வீடு ஒன்றை அமைப்பதற்கு சில நிமிடங்கள் மாத்திரமே செலவாகும்.
போர்டோரிகே சுருட்டுத் தயாரிக் பேட்ரிசியோ பென இவர் 82 அடி நீள மிக நீளமான தயாரித்துள்ளார். 8 பவுண்டு புகையி6ை
ஆகியவை தயாரிக்கப்பட்டுள் தயாரிப்புச் செலவு
ஆகும். ஆனால் & விலைக்கு விற்க என்று பேட்ரிசியோ படத்தில் சாதை
உலகின் மிக நீளமான சுருட்டு "
ஜன. 20 - 26, 2005 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடந்த நத்தார் தினத்தில் உருவாக்கப்பட்ட இந்த நவீன பாலன் தொழுவம் இங்கிலாந்தின் பிரபல 'மெடம் டுஷேட் மெழுகு பொம்மை அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டிருந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த சகல மெழுகு பொம்மைகளும் தற்போதைய உலகப் பிரபலங்கள் பலரின் உருவச் சிலைகளாக அமைந்ததே இதிலுள்ள விசேடம். இங்கு இடையர்களாக நடிகர்களான சாமுவேல் எல் ஜக்ஷன், ஹியு க்ரான்ட், கிராம் நோடின் என்போரும், சூசையப்பர், மரியாள் ஆக இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம், அவர் மனைவி விக்டோரியாவும், தேவதைகளாக பாடகி கயிலி மினோக்கும் முவிராஜாக்களாகப் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேயர், எடின்பரோ மகாராஜா, மரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் என்போர் மெழுகு பொம்மைகளாகச் சித்திரிக்கப்பட்டிருந்தனர்.
牙 哆 , 2
னறு 酸 ་་་་་་་་་་་་་་་་་་་་་་ -------- ஒரன்கோ வாவியில் இறங்கி நீராடினால், இனி வரும் காலங்களில் சிறப்பாகவும் தேக ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் நிலவுவதே இதற்குக் காரணம்.
Iர்த்த பார்வைக்கே மானம் ஒன்று ஆற்றில் விழுந்துள்ளது போல் தோன்றினாலும் உண்மையிலேயே இது
விமானம் ஒன்றின் கத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய நவீன ரக நனமே. அமெரிக்காவி ளோரிடாவில் காணக்
கிடைத்த இந்த மையான வாகனத்தை உருவாக்கியிருப்பது ாயிங் 307 விமானத்தின் 2ல் பாகத்திற்கு, படகு ன்றின் கீழ் பாகத்தைப்
பொருத்தியே.
கிெப்திய பிரமிட்டுகளைப் போலவே இந்த சீனப் பிரமிட்டும் அண்மையில் மிகப் பிரபலமடைந்தது. சீனாவின் ஷாங்ஷோங் நகரில் அமைந்துள்ள பூங்காவில் காணக் கிடைந்த இந்தப் பிரமிட்டை க்ரேப் ஃபுருட் என்ற பழத்தை மாத்திரம் பயன்படுத்தியே ! စံ ဖခrfန်၏။း၏ ဓား၊ ဓ။f. அதற்காக 10000 க்ரேப் ஃபுருட்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
பழப் பிரமிட்
ாவைச் சேர்ந்த கும் தொழிலாளி ா (வயது 43). ாத்தில் உலகின்
சுருட்டைத் இந்தச் சுருட்டு 20 0. 100 இலைகள் கொண்டு ளது. இதற்கான ரூ. 212 இலட்சம் இந்தச் சுருட்டை ப்போவதில்லை அறிவித்துள்ளார். னச் சுருட்டுடன் சியளிப்பதைக் ob.
Tulsa i
DJ

Page 12
| Ժլ լ ச்
ஒரு நாட்டியக்காரியின் புகைப்படம் இருக்கிறது.
அவளும் இன்னொரு இளைஞனும் காதலிக்கிறார் களம் அந்த இளைஞனின் வீட்டார் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஆனாலும், அவளையே கைபிடிப்பேன் என அடம்பிடிக்கிறார் அந்த இளைஞன், இதனால் கடுப்பான இளைஞனின் அப்பா அந்த நாட்டியக்காரியை நயவஞ்சகமாகக் கொலை செய்து விடுகிறார் கொலை செய்யப்பட்ட நாட்டியக்காரியின் ஆவி அந்த அறைக்குள் உலவுகிறது. அந்த ஆவி
ஆராய்ச்சியாளரின் மனைவிக்குள் புகுந்துவிடுகிறது.
இதைத் தொடர்ந்து நான்தான் சந்திரமுகி எனச் சொல்லிக்கொண்டு ஆராய்ச்சியாளரின் மனைவி வித்தியாசமாக மாறுகிறாள். அவளின் போக்கு ரொம்பப் புதிராக இருக்கிறது. ஒரு கட்டத்தில் கணவனையே கொலை செய்ய வருகிறாள். இந்தச் சூழ்நிலையில் அங்கே வந்து தங்கும் ஆராய்ச்சியாளரின் நண்பரான ஒரு மனோதத்துவ டாக்டர் உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார்.
ឆ្នា ថ្លា-ក្p
|ッの
ভেঁটি கல்கத்தாவில் வசிக்கும் ஒரு ஆராய்ச்சியாளரும் அவர் மனைவியும் சொந்த வேலையாகத் தங்கள் சொந்த ஊரான கேரளாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள் ஆராய்ச்சியாளரின் பூர்வீக வீட்டில் தங்குகிறார்கள். அந்த வீட்டில் ஒரு அறை பூட்டியே இருக்கிறது. பழைய சாமான்கள் அங்கே கிடக்கின்றன. தேவையில்லாமல் அந்த அறையைத் திறக்க வேண்டாம் என ஆராய்ச்சியாளர் ஏதோ ஒரு முடில் சொல்லிவிட்டுப் போகிறார். அதில் ஏதோ முக்கிய இரகசியம் இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்ட மனைவி கணவன் இல்லாத நேரம் பார்த்து அந்தக் கதவைத் திறக்கிறான். அங்கே
ଏଇଠିକ୍ ।
3 flög இந்த அறைக் கதவைத் திறக்க வேண்டாம் என ஆராய்ச்சியாளர் கேஷவலாகச் சொல்கிறார். ஆனால், அச்த அறைக் கதவைத் திறந்து அதற்குள் நாட்டியக்காரி இருப்பதாகவும் அவள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவள் ஆவி தனக்குள் புகுந்ததாகவும் ஒரு கற்பனை செய்துகொள்கிறாள் அந்த மனைவி இது ஒரு மன வியாதி என்கிற உண்மையை டாக்டர் கண்டுபிடிக்கிறார்
இதுதான் மணிச்சிரத்தாழ் என்கிற மலையாளப் படத்தின் கதை ஆராய்ச்சியாளராக சுரேஷ்கோபி, மனைவியாக ஷோபனா மனோதத்துவ டாக்டராக மோகன்லால் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் மதுமுட்டம்
இந்தப் படத்தை சில மாற்றங்களோடு ஆப் த ராமி என்ற பெயரில் கன்னடத்தில் இந்த வருடம் எடுத்திருந்தார் டைரக்டர் பி.வாசு ரஜினி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இதைத் தமிழில் பண்ணலாம் என்ற பிறகுதான் சந்திரமுகி படம் உருவானது இந் நிலையில் என் அனுமதி இல்லாமல் எனது கதையைத் திருடி சந்திரமுகி படம் எடுக்கிறார்கள் அதனால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என ஒரிஜினல் கதாசிரியர் மதுமுட்டம் அறிவிக்க பெரிய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து சந்திரமுகி படப்பிடிப்பில் இருந்த Ó, GJITGHGÄLLD GESLİGLİTLİ :
மணிச்சித்திரத்தாழ் படத்தை ரைட்ஸ் வாங்கித்தான் கன்னடத்தில் பண்ணினோம். ஆனால் தமிழில் அதிலிருந்து ஒரு நூலைத்தான் எடுத்திருக்கிறோம் மற்றபடி பின்னப்பட்டதெல்லாம் என்னுடைய சொந்தச் சிந்தனைதான்.
 
 
 

ULETÕTETTIJIET — SOM EŠTEDTIL
mirசந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடி என்பதால் ரொம்ப சந்தோஷத்தில் இருந்தார் நயன்தர
ஆனால், உண்மையில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகாவுக்குத்தான் நடிப்பில் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அதிகம் என்று அறிந்ததும் சேர்ந்து போயுள்ளார்
பிவாக இயக்கத்தில் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக கேரளத்துச் சிட்டு நயன்தர நடிக்கிறார். ரஜினியுடன் ஜோடி சேர பல முன்னணி நடிகைகளும் போட்டி Guill நிலையில் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக் வந்த நயனதாராவுக்குத் திடீரென அந்த லக் அடித்தது.
அதே நேரத்தில் ஜோதிகாவுக்குபடு அட்டகாசமான ரோலாம் Equid மெருகு கூடிவிட்ட ஜோதிகா செட்டில் வெளுத்து வாங்க நயன்தார வெறுத்துப் போய் இயக்குநர் வாசுவிடம் சண்டைக்கே போய்விட்டாராம்
எந்த சாரே என்று மலையாளத்திலேயே விசனப்பட்டுள்ளார் நயன்தர அவரை மலையாளத்திலேயே சமாதானப்படுத்திய வாசு இவரும் பூர்வீகம் கேரளாதான்) ஜோதிகாவுக்கு நடிப்புக்கு மட்டும் வாய்ப்புள்ளது. பாட்டுக் கிடையாது. ஆனால் படத்தில் எல்லாப் பாடல்களிலும் நீதான் இடம்பெ போகிறாய் டான்ஸ் மூலமே தமிழ் சினிமாவில் பெரும் புகழ் பெற்றவர்க பட்டியல் இதோ என்று பெரிய லிஸ்ட்டை எடுத்துவிட்டு சமாதானப்படுத்தினார 蚤
இந்தப் படத்துக்கு ராஜ சுந்தரம்தான் நடனம் அமைக்கிறார். ரஜினிக்கு வர் சில ஸ்ரெப்சைச் சொல்லி ஆடச் சொல்ல ரஜினி தவறாக ஒரு ஸ்ரெப் வைத்தாராம் பின்னர் சரிசெய்துகொண்டு ராஜ சொன்னது மாதிரி ஆடினாராம் ĀNA LI ஆனால் ரஜினி முன்பு போட்ட டான்ஸில் இருந்த ஸ்டைல் ஸ்பொட்டில்
இருந்த அனைவருக்கும் பிடித்துப் போய்விட "சார் நான் சொன்ன ஸ்டெப் / வேண்டாம் இப்போ நீங்க போட்டீங்களே ஒரு டான்ஸ் அதையே வச்சுக்குவோம்" என்று சொல்லிவிட்டாராம் ராஜ
என்னப்பா அப்ப படத்துல உனக்கு வேலையே இல்லையா என்று கிண்டல் அடித்தாராம் ரஜினி
இப்படி நிறைய சுவாரஸ்யங்களுடன் போய்க்கொண்டிருக்கிறதாம் சந்திரமுகி
நயன்தரா என்றால் அன்னப்பறவை என்ற PPTPTP
ܓܢ ¬
= ల్(pg ܓ ܒ
இது எப்படித் திருட்டுக் கதையாகும் ஒரிஜினல் கதைப்படி மனோதத்துவ டாக்டர் கேரக்டர் இடைவேளைக்குப் பின்னாடிதான் படத்தில் வரும் ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்துக்கொண்டு அவரை இடைவேளைக்குப் பிறகு காட்ட முடியுமா? அதனால் முழுக்க முழுக்க கதையை மாற்றிவிட்டேன். எனவே இதை திருட்டுக் கதை எனச் சொல்ல முடியாது என ஆணித்தரமாக மறுக்கிறார் பிவாக ஒரிஜினல் கதையிலிருந்து நாட் எடுத்து இருந்தாலும் அது திருட்டுத் தானே அதனால்தான் மதுமுடLம கோர்ட்டுக்குப் போவேன் என்கிறார். ஆனால், சட்டப்படி வழக்குத் தொடர்ந்து ஒரிஜினலில் இருப்பது போல் 16 காட்சிகள் இருந்தால் தான் திருட்டுக் கதை என நஷ்டஈடு கேட்க முடியும் 15 காட்சிகள் வரை ஒரிஜினலில் இருப்பது மாதிரி பண்ணிவிட்டு 16ஆவது காட்சியை மாற்றிவிட்டாலும் அது திருடப்பட்ட கதை ஆகாது சட்டம் அப்படிச் G#I af Sif ylfi Si|DüUg flóð விஷயங்களை யோசிக்கத்தான் வேண்டும்
கதை பிரச்சினை, சிம்ரன் பாதியில் விலகியது, சினேகா நடிக்க மறுத்தது, த்ரிஷா மறுத்தது. ஐஸ்வர்யாராய் மறுத்தது எனப் பல ... பிரச்சினைகளோடுதான் உருவாகி வருகிறது"
சந்திரமுகி
குே இந்த ஆண்டின் பாப் ஹீரோயின் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
சிம்ரன் பீல்ட் அவுட்டாகிவிட்டார். ஜோதிகா ಹೀಗಾ। முடுக்கு வந்து படங்களைக் குறைத்துக்கொண்டு வருகிறார்.
சோனியா அகர்வால் அவ்வப்போது (မြ#ရိုးရများ || தனுஷ் படங்களில் மட்டும்) நடித்து வருகிறார். கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக வைத்துள்ள நமிதா எந்தளவுக்கு வெற்றி
நிலவுகிறது. 霹”
2004ஆம் ஆண்டில் த்ரிஷாவும் ஸ்னேகாவும்தான் அதிக பரபரப்பையும் பெரும் வெற்றியையும் பெற்ற நடிகைகள்
த்ரிஷாவுக்கு கில்லியும் ஸ்னேகாவுக்கு ஆட்டோகிராபி படமும் பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்தன. த்ரிஷா நடித்தது ஒரே ஒரு படம்தான் இருந்தாலும் 'கில்லி Lb மூலம் த்ரிஷா விஸ்வரூபமெடுத்தார்.
அதேபோல, ஸ்னேகா நடித்திருந்த ஆட்டோகிராப் uli பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமலுடன் ஜோடி சேரும் வாய்ப்பும் ஸ்னேகாவுக்குக் கிடைத்தது. பெயரைப் போலவே படமும் ஓரளவு வசூல்ராஜாவாகவே இருந்தது.
2005ஆம் ஆண்டின் சூப்பர் ஹீரோயின் என்ற பெயரை த்ரிஷா பிடிப்பாரா அல்லது ஸ்னேகா கைப்பற்றுவாரா
என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
of 20-26, 2005

Page 13
தெலுங்கின் பிரபல நடிகைகளில் ஒருவர் அங்கீதா, அம்மணியின் தமிழ் பிரவேசம் லண்டன்’ படம் மூலம் அரங்கேறி இருக்கிறது. பிரசாந்துக்கு ஜோடியாக சுந்தர் சி. இயக்கத்தில் அங்கிதா நடித்துக்கொண்டிருக்கிறார். கொடுத்து வச்ச மகராசி முழுப் படமும் லண்டனிலேயே தயாரா கிறது. அதிர்ஷ்டம்னா இப்படித்தானே இருக் கணும் அங்கீதா வுக்கு அங்கமெல்லாம் மச்சம் போலருக்கு
விக்ரமுக்கு நோ சொன்ன ஜே
6. விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று
மறுத்துவிட்டார் ஜோதிகா கோலிவுட்டில் பென்ஸ் கார் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் ஜோதிகாவும் LDa ஒருவர் அந்தக் கார் மீது ஜோவுக்கு அலாதிப் பிரியம் எங்கு சென்றாலும் அதில் பயணிப்பதுதான் வழக்கம்
சந்திரமுகி படப்பிடிப்பு முடிந்து திரும்பி வரும்போது ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளில் மோதி காரின் ஒரு பகுதி டமேஜ்
ஆகிவிட்டது.
இதனால் ஜோதிகா ஒரு வாரத்திற்கு அப்செட் ஆகியிருந்தர் சரி கதைக்கு" வருவோம் ■
தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக மாயாவி படத்திலும் பிரபுவுக்கு அ ஜோடியாக சந்திரமுகி படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இரண்டுமே GLJL ĠLIGATI LILLIĠIJIEGIT,
அதுமட்டுமல்லாமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் என்பதால்தான் இந்தப் படங்களை ஒத்துக்கொண்டார். இதற்கிடையே வந்த வி வேறு சில வாய்ப்புகளையும் ஜோதிகா நிராகரித்துவிட்டார். ISIS ஏன் என்று கேட்கிறீர்களா? இந்த ஆண்டின் மத்தியில் ஜோதிகாவுக்கும் ஆ அவரது மனம் கவர்ந்தவருக்கும் கெட்டிமேளம் கொட்டப்படுவது உறுதியாகி J O si D 5 T பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாம் .
நீகாந்துக்கு ಗಡಿಯಾ। GIGOT2 .
| "எப்போ கல்யாணம் என்று
கேட்டால், நான் சின்னப் பையன்தானே, எனக்கென்ன அவசரம்' என்கிறார் நடிகர் ரீகாந்த்
தமிழ் சினிமாவில் இரசிகை களுக்குப் பிடித்த ஹீரோக் களில் ரீகாந்தும் ஒருவர். முதல் படமான ரோஜாக்கூட்டம் ஹிட்டானதி லிருந்து ரீகாந்திற்கு என ஒரு இரசிகை கூட்டம் இருக்கிறது. அதற்கு அவரது அப்பாவித்தனமான முகமும் காரணமாக இருக்கலாம்.
அவருக்குக் கிடைத்த வேடங்களும் அத்தகையவையே. ஆனால் காதல், குடும்பம் என்று நடித்துக்கொண்டிருந்தவர் ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்பட்டு ஜூட்',
போஸ் ஆகிய படங்களில் நடித்தார்.
மிகவும் ரிஸ்க் எடுத்து இவர் நடித்த இந்த இரு படங்களும் சரியாகப் போகவில்லை. இதனையடு காதல் படங்களுக்கே திரும்பியுள்ளார் ரீகாந்த்
"இதுவரை வாடகை வீட்டில்தான் குடியிருந்தேன். இப்போதுதான் வடபழனியில் ஒரு வீடு வாங்கியு
இல்லை . ஏன்னா நான் சின்னப் பையன்தானே' என்றார் ரீகாந்த்
அது சரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைஞர்களின் உதவி இளைய பதி விஜய் புரட்சிக் கலைஞர் ஜயகாந்த்
ஆகியோர் சுனாமியால் பாதிக்கப்பட்ட களுக்கு தாமே முன்வந்து தவியுள்ளார்கள் விஜய் 250000 TGLól 250 epig)L gyfáio LILLÉ | ஜயகாந்த் 50000 ரூபாவையும் வழங்கி 1ளனர். இவ்வுதவிகளை இலங்கையின் பல பட இறக்குமதியாளரான அன்ரனி மூலமாக வழங்கியுள்ளார்கள் ரனிராஜ் இத் தகவலை ஜனவரி ாம் திகதி ஊடகவியலாளர்களைச் தித்துப் பேசும்போது தெரிவித்தார். பற்றி அன்ரனிராஜா தெரிவிக்கும்போது ஐய்யும் விஜயகாந்தும் உதவ முன்வந்தது போல ஏனைய கலைஞர்களும் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும் வும் அதற்குத் தன்னாலான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். விஜய் விஜயகாந்த் கிய இருவராலும் வழங்கப்பட்ட உதவிகள் வடக்குக் கிழக்கு என்று குறிப்பிடாமல் இலங்கையில் பாதிக்கப்பட்ட னைவருக்கும் சேர வேண்டும் என்று கூறினார். இதைவிடவும் இலங்கை இந்தியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பெரும் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தி, அதனூடாகப் பெறப்படும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ாக்கமிருப்பதாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணியில் இலங்கையிலுள்ள சிங்கள தமிழ், ஆங்கில ஊடகங்கள் னைத்தும் ஒன்றிணைந்து பங்களிப்புச் செய்வதோடு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுவில் ஊடகங்களைச் சேர்ந்த ஒருவர் அங்கம் வகித்துச் செயற்பட வேண்டும்மெனவும் வேண்டுகோள் விடுத்தார். இதேவேளை எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி இரவு எட்டு மணிக்கு வீதிக்கு வந்து விளக்கு ஏற்றி ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ܥܒܢܓ மக்களுக்குத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதற்கு சகல ஊடகங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும்
என்றும் கேட்டுக்கொண்டார்
சிங்கள திரையுல
கலைஞர்களுடன் விஜய்
ந்து மீண்டும்
ளேன். கல்யாணம் இப்போதைக்கு
ont nabij

Page 14
நாகரீகக் குதிரையின் பின்னால் நாங்களும் ஓடிக்கொண்டிருக்கிறோம்
a வருவது நீதான் நாம ஈரடி வைததால குஜராத் பூகம்பமொன்று 951 61ÜLIg UTub குடைபிடித்து வருவதாய் இருந்தும் ஓடுகிறோம் மனசு சொல்லியது எட்டிப் பிடிப்பதற்கு
இதயத்தின் வறுமைச் சேற்றில் லப். வழுக்கி விழுந்து به ۰۰۰، لاسا بر எழுந்து ஓடுகிறோம் షి
துள இடைவெளயல பிடிமானங்கள் ஏதுமில்லை நிச்சயமாய் நம்பிக்கை கோல்களை நீ இருக்கிறாய்! ஊன்றி ஊன்றியே খৃঃপূঃ
ಇಂಗ್ಲ க்கிறோம். நான லி * நகாநது டிருககறே காதல் செடியை ᏑᎣᏬ 6ᏖᏍᏙᏭ ᏑᏱ1
நட்டு வைப்பதிலே ် €9 நாட்டமாய் இருக்கிறேன் ೭೭॥ 驚 பாதங்கள ပါ ဖြိုးစီ எறிவதிலே ബ
டிவாதமாய க்கொண்டே இருக்கின்றன. மரணமே உன இருக்கின்ற இருக்கிறாய் கொந்தளிக்கு இதுவரை எனக்கான கால் தடங்கள் ში:L— கடிதங்கள், - Ao நீ உனக்குள் புதை எம் கண்களுக்கு அகப்படவில்லை கவிதைகள், உயிர்கள் ஆயினும் பார்வை, எம் பசிக்கு பு கடிவாளத்தைப் பிடிப்பதற்காய் புன்னகை, S தொடர்கிறது எல்லாமே உன் பசி: எங்கள் பயணம் நின்று போனாலுே ଗ{
எங்காவது - ஒா திருமலை -ழகீர்க்கியன் மூலையில் ரீபாது தேசிய வீ உனக்காகவும்
சுவாசித்துக்கொண்டே நாக இருப்பேன்! பக்தர்களையும் 6 - 漆※ 5LGLDDT Ligzājā īslijā -நவீம் ரூமி, புத்தளம்
கொலைகா நெரு நாட்கள் கழித்து சொந்த
ஊருக்குச் செல்பவர்கள் போதும் போதும்
G - 9 :: மிக சகஜமாய் தென்படும் - ༧་ ་་་་་་་་ செல்பவர்கள் புதிய புதிய முகங்கள் - வரவேண்டும் நி சின்னதாகிப் போன பூர்வீக வீட்டை விற்றுவிட்டு வரவேண்டும் மரணமே உண
A பழைய நண்பர்களைப் பற்றி புத்தாண்டே விசாரிக்க வைக்கின்றன. வரவேண்டும் ஒய்ந்திருக்கும் வேட்டோசை நிலைத்திருக்க வரவேண்டும்
(၂၆) . மூவின மக்களிடம் 6) JG ஒவ்வொரு அணுவும் நிலவுகின்ற நல்லுறவு பரிச்சயமாயிருந்த நிலைத்திருக்கும் அதிகார வீடு உறுதியை சற்றே அந்நியமாகி, 3: 3:3: 3 புத்தாண்டே அகுதிய தங்கும் விடுதிபோல் வருமுறை தரவேண்டும். திகிலூட்டுகிறது. வந்துபோகும் போதும் தரே
நெருங்கிய ஒருவரின் பிரிந்த சொந்தங்கள் கொஞ்சம் உப்பும் பாசமும் மரணம் பற்றிய செய்தியும் இணைந்திருக்கும் GGIT தூக்கலான தொடர்பு கொண்டு இந்நாள் (36. சாப்பாட்டு ருசி மட்டும் தெரிவிக்க முடியாமைக்கான என்றும் மீண் நம் வீடுதான் என்கிற நிலைத்திருக்கும்
ல் கருகிறது. L(ხჭნ GJGLOTGoi ஆறுதல் தருகிறது திண்ணையிலேயோ , နှီးမြို့ நிை சிற்றிலாடிய வயல்வெளிகள் ?) கண்ணீர்த் துளியைப் S SS SS SS SS 點 பன்னாட்டுத் போல புரிந்துணர்வு ஒப்பந்தம் 6) J தொழிற்சாலைகளின் அமர்ந்திருக்கிறது. முறிந்து போயிடாது புகைபோக்கிகளுக்கும் கீழே இணைந்து புதைந்து கிடக்கின்றன. நா. முத்துககுமார வாழ்ந்திடவே LLS L SLSSL SL LSS SSL S LS SS LS L LSLSS SS SS SSLL LSLSLSL LSLSS L LLLSS SS L S L LSLSL LLSLL LSLSS L S L LSSL L S LS L SL LSL LSLS
Ji : P. Vijai 副:21
: P.O.BOX. No 60136, Sanpok,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଶଙ୍ଖା அன்பிற்கினியவளே! லைப் பொழுதினில் குயில்கள் ஓசை கும் போதெல்லாம் து வார்த்தைகளின் இனிமையான,
ரம்மி
சூரியனவன் றைந்து கொள்ளும் ாள்ளாக் காட்சியது து வெட்கத்தையே ாபகப்படுத்துதிங்கு
காலை, மாலையாகவே உன்னைப் பற்றிய ஞாபகங்களையே உள்ளுக்குள் சுமந்து கிடக்கிறது இங்கே ஓர் மனசு
எம்என்எம்நிற
{ീഴ്ത്ത அஞ்சலி محور ساتھیو صوتی க்கு மரணம் வராதா ம் கடலே - உனக்கு இரக்கம் இல்லையா த்து வைத்திருக்கும் எத்தனை எத்தனை? ரீனினத்தை எமக்குத் தந்து $கு மனித இனத்தை டுத்துக்கொண்டாயே! திருக்கோணேஸ்வரர் மண்ணைத் தொட்டு பட்டினம் தேவதாயின் ழுத்துச் சென்றாயே! என்று சொன்ன எம் மக்களை ரம்மா என்று சொல்ல வைத்துவிட்டாயே! உன் சீற்றம் சென்ற ஆண்டோடு கொலை வெறியை ாவது எம் இனத்தை ம்மதியாக வாழ விடு
க்கு மரணம் வராதா
மேரி லுயிஸ்ராஜன், சுவிஸ்,
தாண்டே வேண்டும்,
ப் போட்டியற்ற கப் பேசுகின்ற ாயத்தை நீயும் |ன்புடன் வண்டும்.
Ig U600TLb பண்டாம் டும் யுத்தம்
600TLTC ாதானம் லத்திருக்க தாண்டே வேண்டும்,
-மாணிக்கனி இளங்கோ,
= شTh"||[20 کل==
ժիյմկ
ܗ ܐ ܐܘܗ ܐܗ ܐ ܗ ܐ ܐ
கவிை
ಕ್ಲಾಕ್ಗ್ರಳ್ತಾಯಿ
(Liégas it
தயும்-கவிஞரு
எதுவும் செல்கிறார்கன?
முடியும்?
"கவிஞன் எப்டித் தோன்றுகிறான்? கவிதை எப்டித் தோன்றுகிறது? என்று யாராவது செல்ல முடியுமா? சென்னலும் சரியாக இருக்குமா?
கவிஞனுக்கான தகுதிகள் என்ன, எது கவிதை என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர, கவிஞனின் தோற்றம் குறித்து யாரும்
நல்ல கவிதை எவ்வறு இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று செல்லலாம் நல்ல கவிஞனுக்கும் இலக்கணம் வகுக்கலாம். ஆனால், நல்ல கவிஞன் எப்படி வருகிறான். நல்ல கவிதை எப்டித் தோன்றுகிறது என்று யார் எடுத்துச் சொல்ல
சொல்ல முடியாத மாயம் ஒன்று இருக்கிறது அதிலே செல்ல முடியாத இரகசியம் ஒன்றைக் கொண்டிருக்கிறது அது மயங்களும் இரகசியங்களும் நிரம்பிதுதானே பிரபஞ்சம் அதிலே கவிஞனும் கவிதையும் தேற்றம் கொள்வது ஓர் அம்சம்| இப்டிச் சொல்வியிருப்பவர் தமிழில் "சித்தம் போக்கு" க் கவிஞர்களின் வரிசாகக் கருதப்படும் விக்ரமாதித்யன் நம்பி வாழ்வின் அலைச்சலும் விட்டேறித்தனமும் தமிழ்த் தொன்ம ஈடுபடும் இவர் கவிதையைப் பாதிக்கும் அம்சங்கள் கவிஞர் விக்ரமாதித்யன் நம்பியின் மூன்று கவிதைகள்
வாககு
ஸ்தானம பாம்புகள்
என்ன சாப்பிடுகின்றன? கழுகுகள் ஏன் பாம்புகளை வேட்டையாடுகின்றன? 2 தோளுக்கு மேலே
66 தோழர்களே! தோன்றியதைச் சொல்கிறேன் துயரங்களைச்
அறுக்கிறாய்
ஞாபகத்தில் இருந்து
சுடுகிறாய் மனசில் இருந்து எரிக்கிறாய்
எப்போதும் உயிரிலிருந்து.
சுலபமில்லை சுகம்
சுபாவம் சொகுசு
சோதனையான காலம் சோத்துக்குத் தாளம்
சொல்
சொல்லாமல் சொல்
உலைக்குக்
கொண்டுவரவில்லைதான் ஒதுக்கி வைக்கலாமா
தேவி?
விலைக்கு வைத்திருக்கும் பொருளில்லை இவன். கலைக்கு ஆட்பட்ட
உள்ளம்
காசு தேடியலையுமா
எளிதில்? கொல்லாதே சொல்லிக்காட்டி பொல்லாதே
பொறுமையிழப்பது.
இல்லாத கொடுமைக்கு
இவ்வளவு பெரிய தண்டனையா? கனவிலும் வரும்
கண்மணியே ஆருயிரே! நினைவிலும் வந்துவந்து
நிம்மதியைக் கெடுக்கலாமா?
மனசின் அடியாழத்திலும்,
தூங்காத இரவுகள் முடிந்து தொலையுமா?
என்பர் பகுதி - பேனா நண்பர் பகுதி
நாமும் இருந்து தொலைக்க வேண்டும்.
சுமக்காதீர்கள். தூர தூக்கி எறியுங்கள். செய்தொழிலை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். செல்லும் இடம் எல்லாம் சிறப்புதான் இனிமேலே தமிழைவிட்டு கவிதையிலிருந்து தள்ளியே இருங்கள் எந்நாளும் செம்மாந்திருக்கலாம். இந்த நிமிஷத்திலிருந்தே எழுதிக் கெட்டது என்னோடு போகட்டும்; இன்னும் ஏழு தலைமுறைக்கு லெளகீக வாழ்வே போதும். கவிதை செய்தால் கஷ்டம் தமிழ் எழுதினால் தரித்திரம் திராவிட நாட்டில் ஒருநாளும் தீராது பேச்சும் நடிப்பும்,
இவ்வண்ணமாக மனசைக் கூறுபோட்டு மசாலா சேத்தாச்சர பிச்சிப் பூவும் போக வடிவும் பொங்குமாங் கடலில் தள்ளும் உச்சிப்படையில் ஒரு தம்ளர் தண்ணீர்; ஓய்ந்த வேளையில் சாய்வுநாற்காலி, உண்ணச் சோறு: உறங்கத் திண்ணை. கருணைக்கிழங்கு மசியல் கைபாகத்தில் ருசியாகும் பிரண்டைத் துவையல் பிடிக்கும் பெண்ணுள்ளம் இரங்கவேணும் வேலை செய்யாமல் பொழுது போக்கி விட்டேத்தியாய் கழியுது காலம். வார்த்தைக்களையில் கிறங்கிப் போய் வாழ்நாளை ஒப்புக்கொடுத்தாயிற்று. தூண்டிலில் சிக்குமா கெண்டை மீன்
ஆண்டிகள் கூடி மடம் கட்டி
ஐயோ பாவம் போங்கடி நெஞ்சைக் கீறிப் பிளந்து நினைவு விதைகளை எடுத்துக்கொட்ட வேண்டும். நஞ்சும் அமிழ்தும் விரவிய உலகில்
: LIGotë GlasësuJITET
; 17
கராட்சடி,
பயர்
ண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்,
ழுதுபோக்கு : பத்திரிகை,
பேனா நட்பு, விளையாட்டு,
23). 20.26, 2005

Page 15
க்ணுக்காலைத் தொடும் சல்வார் கமீஸ், சுரிதார் செட்டுகளுக்கு பை பை சொல்லிவிட்டது குர்த்தாவின் வருகை. ஆறு முதல அறுபது வரை அனைவராலும் விரும்பி அணியக்கூடிய உடை என்ற அங்கீகாரமும் இதற்குக் கிடைத்துவிட்டது.
குட்டையான, முட்டிக்கு மேல் உள்ள குர்த்தா, பொதுவாகக் கால்களை இறுகப் பிடிக்கும் பேண்ட் அல்லது சுரிதாருடன் அணியப்படுகிறது. இதன் சிறப்பே இதன் குட்டையான உயரம்தான் என்கின்றனர் இதை அணியும் பெண்கள். வேலைப்பாடு உள்ளது, இல்லாதது, பிரின்டட் என்று குர்த்தா பல வகைகளில் கிடைக்கிறது. பருத்தி, பாலியஸ்டர், ஷி'போன், பட்டு என்று பலவிதமான குர்த்தாக்கள்
முட்டையின் வெண்கருவைத் தனியாக எடுத்துப் பாத்திரத்தில் இட்டு சீனியும் சேர்த்து நுரை
கிடைக்கின்றன. இதனால் இதன் விலையும் ரூ.250இல் ஆரம்பித்து ரூ.25,000 வரை செல்கிறது. தினந்தோறும்
அணிவதற்கும்,
விசேஷங்களில் அணிவதற்கும்
குர்த்தா ஏற்றது.
வெளிநாட்டுப் பயணம்
செல்பவர்களும்,
அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் இதை அதிகம் விரும்புகின்றனர். இந்த குர்த்தாவை குறுகிய பேண்ட்டுடன் அணிவதால் இது மேற்கத்தைய உடையைப் போல் காட்சி அளிக்கிறது. துப்பட்டாவுடனும் துப்பட்டா இல்லாமலும் இதை அணியலாம். துப்பட்டாவுக்குப் பதிலாக ஸ்கார்ஃப் அணிந்தும் ஜொலிக்கலாம்.
குர்த்தாவின் கையில் அளவு, முழுக்கையில் ஆரம்பித்து கையே இல்லாத ஸ்லீவ்லெஸ் வரை குறைந்துகொண்டே போகிறது. ஆனால் அரைக்கை குர்த்தாவும் கையே இல்லாத ஸ்லீவ்லெஸ் குர்த்தாவும் அதிகமாக விரும்பப்படுகிறது. இதுதான் பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறது.
ஷி'போனால் ஆன மெல்லிய குர்த்தாக்களுக்கு உள்ளே அழகிய ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிய விரும்புகின்றனர் டீனேஜ் மற்றும் கல்லூரிப் பெண்கள்.
குர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள்
ფი)I. 20 - 26, 2005
இடுப்புப் பகுதி அதிகமாக இரு குர்த்தாவை ச நீளமானதாக்கி நல்லது. ஆனா எக்காரணத்தை
குர்த்தா முழங் g5T600TL35 dinLIT தாண்டினால் அ குர்த்தாவாகக்
'எடை அதி உள்ளவர்கள் தவிர்த்தாலோ ஸ்கார்ஃப் அண மேலும் பருமன அளிப்பார்கள்.
தொளதொ6 சல்வாருடன் கு அணிவதும், ெ டிசைன்கள் பே குர்த்தாவும் சரி அல்ல. பளிச்ெ நிறங்களான ப ஆரஞ்சு, மஞ்ச அதிகம் விரும் நிறங்கள்.
குர்த்தாவுக் சொல்ல நீங்க
அறையாக இரு ஆடையுடன் செய உடற்பயிற்சி செய கால் சட்டை அல் ரவிக்கை அணிந் வேண்டும். ஏனென் பயிற்சியின்போது எளிதாகத் தடையி இயக்கவும் வா! இருக்கும். மற்றவர் பயிற்சி செய்ய ே இருந்தால் வசதிச் : உடுததயருககும தருவதாய் அமை முக்கியம். உடை உடைகளையும் பிடிக்கும் உடை உடைகளையும் உடற்பயிற்சிகை
1 வதற்குச் செளகர்
களையே அணிய
o)11 1 (o) (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ब्लाङ्घा 3. இ
இந்தியன் பன்
1. முதலில் தலையை வாரி Poney tail ஆகக் கட்டுக.
2. பின்பு கட்டிய தலைமுடியை இரண்டு சம பகுதிகளாகப் பிரித்து, முதலாவது பிரிவை Poney failஇன் மேலே வைத்துக் குற்றிக் -> கொள்க Α
3. பின்பு நீள் S.2% A 6LL 6, 1961)LDIT60,
2. 19 - (,) - Pad 8. juni Να σ u Φι
※ <""۔ مصر 1
/ - காலை விட்டுத் \لاك ğil. !/W 7པོ་རེད།། அது 1/ \ / \ கருதப்படாது.
5DT86 துப்பட்டாவை கொள்க. 1- p. அல்லது 4. பின்பு Padg Poney. tailai ரிந்தாலோ மேலே வைத்து, Padஇன் மேற்புறமும்,
கீழ்புறமும் Hai Pin குற்றுக.
ாகத் தோற்றம்
TTLJT601
ர்த்தாவை
பரிய - . . . . . . . .
TL பருவம் வந்ததுமே பருக்களும்
யான ஃபேஷன் வருவது இயற்கை. முகத்தில்
சன்ற எண்ணெய்ப் பசை இருப்பதால் கழிவுப் ச்சை, சிவப்பு, பொருள் வெளியேறுவது தடைப்பட்டு ள் தற்போது
முகப்பரு உண்டாகும். அதைக் கிள்ளக் பப்படும் -
35 g)(DTU
ரெடியா?
கான உடை சய்கின்ற இடம் தனி ந்தால் குறைந்த யலாம். பெண்கள் யும்போது அரைக் துெ பைஜாமாவுடன் துகொண்டு செய்ய ால் இவ்வாடைகள் உடலுறுப்புகளை ாறி ஏற்றி இறக்கவம் ப்பளிப்பவையாய் கள் இருக்கும்போது வண்டிய சூழ்நிலை கேற்ற ஆடைகளை டு செய்யலாம். உடை உபத்திரவம் 5 கூடாது என்பதே 3. திருநீற்றுப்பச்சை இலையோடு உறுததுமபடியான வசம்பு சேர்த்து இளநீரில் நன்றாக உடலை இறுக்கிப் அரைத்துப் பற்றுப் போட்டால் பருக்கள் ளையும், கனமான மறையும்.
அணியக் கூடாது.
எளிதில் செய் 4. மரப்பாச்சியைத் தண்ணீர் மாய் உள்ளாடை சேர்த்து அரைத்த விழுதைப் பருவின் வேண்டும். மீது பூசவும். அப்படியே உலர விடவும்.
'பாட்டி வைத்தியம் இருக்கிறதே! பரு மறையும் வரை "சோப்பு வேண்டாமே!
கூடாது. பருவுக்குத்தான்
1. சீரகத்தை எருமைப் பால் விட்டு மையாக அரைத்துப் பருவின் மீது பூசித் தண்ணீரினால் கழுவவும்.
2. கடற்சங்கைப் பால் விட்டுச் சந் தனக் கல்லில் இழைத்துப் பருக்கள் மீது இரவில் தடவவும்.
in it
Möllhélì)
5. பின்பு Padஇன் கீழ்ப்புற முள்ள தலைமுடியை Padஇன் மேலாக முடியெடுத்து X வடிவில் முறுக்கி Padஇன் இரு கரைப் புறமும் சொருகி HarPin குற்றிக் கொள்க.
6. பின்பு அதேவண்ணம் Pad இன் மேலே விடப்பட்டுள்ள தலை முடியை Pad ஐ மூடும் வண்ணம் கீழ்ப்புறமாக எடுத்து "X" வடிவில் முறுக்கி Padஇன் இருபுறமும்
சொருகி Hai Pin குற்றிக்கொண்ட பின்பு Padஇன் மேலுள்ள தலை முடியை விரித்துவிட்டுக் கொள்க.
5. வெள்ளைப் பூண்டைப் பாலில் போட்டுக் காய்ச்சி, நசுக்கி எடுத்து முகப்பருக்கள் மீது தடவினால் பருக்கள் மறையும்,
6. சந்தனத்தை இழைத்து அதில் ஒவல்லி இலைச்சாறு கலந்து பருக்கள் மீது தடவலாம்.
7. வேப்பிலை, துளசி, புதினா, முல்தானி மெட்டிப் பொடி இவற்றை இலேசான சுடுதண்ணில் குழைத்துப் பருக்கள் மீது தடவி ஊறவைத்துக் கழுவவும்.
8. ஜாதிக்காயையும், சந்தனத் தையும் கல்லில் இழைத்துப் படுக்கும் முன் பருக்களின் மீது தடவவும்.
9. இலவங்கப் பட்டைப் பொடி யோடு தேன் கலந்து பருக்கள் மீது தடவிப் பாருங்கள்.தொடர்ந்து சில நாட்கள்.
10. புதினாவை நன்றாக அரைத் துப் பருக்கள் மீது பற்றுப் போடலாம்.
கழுவிய பின் சந்தன எண்ணெய் ஒரு சொட்டுத் தடவலாம்.
இத்தனை செய்தும் பருக்கள் போகவில்லையென்றால் குடலைச் சுத்தம் செய்ய மூன்று மாதத்துக்கு ஒருமுறை பேதிக்குச் சாப்பிடுவது நல்லது.
15

Page 16
னின பேஜ ? என்ன
விஷயம்" என்றாள் பேஜ் அவளுக்குப் பேஜுடன் வெகு நாளாகப் பழக்கம்.
அவள் இப்படிக் கலவரப்பட்டுப் பார்த்தது கிடையாது. "என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? வீட்டில் யாராவது." திருடன் வந்திருப்பானோ என்ற சந்தேகத்தை ஜேன் வாய் விட்டுச் சொல்லவில்லை.
"யாரும் இல்லை. ஆலிஸன்." எலிக் குஞ்சு மாதிரி அவள் குரல் கிறீச் சிட்டது. "ஆலிஸனுக்குக் கார் விபத்து. மரீன் ஜெனரல் ஆஸ்பத்திரியில் அபாயமான நிலைமையில் இருக்கிறாள். பிராட் ஊரில் இல்லை. ஆண்டியைத் தனியே விட்டுவிட்டுப் போக வேண்டும்.
அக் கடவுளே! இ
66
நிமிஷத்தில் அங்கே வருகிறேன்" என்றாள் ஜேன்.
பேஜ் மாட்டிக்கொண்டிருந்த உடை பழசு அங்கங்கே ஒட்டைகள் ஏற்பட்டி ருந்தன. அவளுக்கு அதைக் கவனிக்க நேரமில்லை, பரட்டையாய் கலைந் திருந்த முடியை அழுத்தி விட்டு கொண்டாள். கைப்பையை எடுத்துக் கொள்ளவும் அழைப்பு மணி அடிக்கவும் சரியாயிருந்தது. கதவைத் திறந்ததும் ஜேன் அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.
"ஆலிஸனுக்கு ஒன்றும் இருக்காது. எதுவும் நேராது. பதற்றப்படாதே. இப்படித் தான் யாராவது ஏதாவது பயமுறுத்த லாய்ச் சொல்வார்கள். அப்புறம் பார்த்தால் ஒன்றும் இருக்காது. அமைதி யாயிரு" என்றாள்.
பேஜ் இந்த வீட்டுக்குக் குடிவந்தது முதல் ஜேனுக்கும் அவளுக்கும் சினே கிதம். அப்போது ஆலிஸனுக்கு ஏழு வயது. ஆண்டி பிறக்கவில்லை.
தானே பேஜை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவள் நினைத்தாள். ஆனால் அவள் வீட்டிலும் யாரும் இல்லை. விடுமுறைக்காக வந்திருந்த இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவள் கணவன் வெளியூர் போயிருந்தான். ஆண்டியைப் பார்த்துக் கொள்ளும்படி வேறு யாரிடமாவது சொல்லலாம் என்றால் யாரும் இல்லை.
"நான் என் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கே இருந்துகொள்கிறேன், ஆண்டிக்குத் துணையாக" என்றவள் ஆண்டியைப் பார்த்தாள். நடந்தது, நடப்பது எதையும் அறியாதவனாக அந்தச் சிறுவன் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டி ருந்தான், "இவன் விழித்துக்கொண்டு கேட்டால் என்ன சொல்லட்டும் பேஜ்"
"ஆலிஸனுக்கு உடம்பு சரியில்லை என்று மட்டும் சொல்லு, போதும், நான் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் பொயிருக்கிறேன் என்று சொல்லு ஆஸ்பத்திரிக்குப் போய் பார்த்து அங்கே நிலைமை எப்படி இருக்கிறதென்று போன்
16
göığı Gaius ile i: A, ising
பண்ணுகிறேன். பிராட் போன் பண்ணினா ரானால் நம்பரைக் கேட்டு வைத்துக் கொள். இப்போ அவர் எங்கே இருக்கிறா ரென்று தெரியவில்லை."
"சரி, நீ போ, காரை ஜாக்கிர தையாய் ஒட்டு பதற்றப்படாதே"
கூந்தல் காற்றில் பறக்க, கைப் பையை மார் போடு அணைத்துக் கொண்டு, காரிடம் ஓடி ஒரே தாவலில் திறந்து ஏறி, அந்த நடுராத்திரி நேரத்தில் பறந்தாள் பேஜ் 'பதற்றப்படாதே மெதுவாய் மூச்சு விடு. ஆலிஸனுக்கு ஒன்று நேர்ந்திருக்காது. கடவுள் இருக் கிறார் தைரியாமாய் இரு தெய்வமே, என் குழந்தையைக் காப்பாற்று.
வழி பூரா இப்படித் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு காரை ஓட்டினாள். அப்படியும் கூட நடப்பதெல்லாம் நிஜம் தானா அல்லது சொப்பனமா என்று குழப்பமாகவே இருந்தது.
எட்டு நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்தாள். கிடைத்த இடத்தில் காரை நிறுத்தினாள். கார் சாவியைக் கூட அப்படியே விட்டுவிட்டுக் கட்டிடத்துக்குள் ஓடினாள் எமர்ஜென்சி பிரிவில் விளக் குகள் ஜெகஜோதியாய் எரிந்துகொண் டிருந்தன. ஜனங்கள் வேகமாக வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந் தார்கள். சிலர் அருகிலிருந்த அறைக் குள்ளிருந்து விரைந்து வெளிப்பட்டு எங்கோ சென்றார்கள். வேறு சிலர் உள்ளே நுழைந்தார்கள். ஒரு நிறைமாத கர்ப்பிணி கணவனின் தோளில் சாய்ந்தவாறு வேதனையுடன் முனகிக் கொண்டு பெஞ்சில் காத்துக் கொண்டு சென்றாள். சிலர் டாக்டர்களிடன்
வருகைக்காக உட்கார்ந்திருந்தாள்.
ஆனால் இது எதுவும் பேஜின் கண்ணில்படவில்லை.
என் குழந்தை. என் பேபி. என் ஆலிஸன். எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறாள்?
பத்திரிகை நிருபர்கள் இரண்டு பேர் ஒரு நெடுஞ்சாலைப் பொலிஸ்காரரிடம் ஏதோ கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பமு கண்ணில் பட்டது.
தகவல்கள் என்ற அறிவிப்புடன் இருந்த மேசைக்கு ஓடி, அங்கிருந்த நர்ஸிடம் "ஆலிஸன் எங்கே இருக் கிறாள்" என்று கேட்டாள்.
நர்ஸ் அவளை ஏறிட்டுப் பார்த்தான். சவம் போல வெளுத்திருந்த பேஜ் காலோடு தலை பதறிக்கொண்டிருப் பதைக் கண்டு அந்த நர்ஸுக்கு அள
காயமடைந்த
ஆபத்ததான வைத்தியசாலைக் செல்லப்படுகிறார்கள் அம்மாவான பேஜ விபத்தில் சிக்கிய
நெடுஞ்சாலை ெ தெரிவிக்கின்றனர். ப பேஜ் உடனே ஆஸ் செல்ல ஆயத்த
வற்ற பரிதாம் ஏற். "நீங்கள் ஆலிஸ "ஆமாம். அவ பேஜின் தேகம் மேலு ,{زللا
"உயிரோடு இரு நர்ஸ் தைரியம் கூறில் திலும் பேஜ் விழுந் தொன்றவே மேசைன வந்து அவளைத் கொண்டாள். "ஆ6 ரொம்ப ரொம்ப ! அதுவும் தலையில் நியூரோசர்ஜன்கள் சிகிச்சை தந்து ெ தலைமை டாக்டர் காத்திருக்கிறோம். உங்களுக்கு முழுத்த இப்போதைக்கு ஆ பிடித்துக்கொண்ருக் சொல்லிவிட்டு, பே கலாக அழைத்துப் காலியில் உட்கார்த்தி கப் காப்பி வரவழை பிராட்?"
வெகு கஷ்டப்ப அடக்கிக்கொண்டு '
தலையை அசைத்தா
கண்ணிமைக்கு உலகம் எத்தனை : விட்டது என்னவோ ெ
நர்ஸ். என்ன? நிய | நியூரோ சர்ஜன்களி
சொன்னதையெல்லா கொள்ள முயன்ற
மறியாமல் கண்ணீர் ருந்தது. ரொம்பக் க(
என்றாளே. என்ன நடந்தது?
"மிஸஸ் பிரா யிருங்கள்." என்று அ பிள்ளை மாதிரி தி சொல்லிக் கொண்டிரு அமைதியாகவா? யாக இருப்பது? ை மூக்கையும் கண்னை கொண்டாள். கடியாரத் தள்ள முடிந்தால் எ ருக்கும்! சொன்ன திரும்பவில்லை என் எத்தனை கோபமாய் ருந்தேன்! நான் திட் அதே நேரம் அவள் த நினைவு நீச்சில்ல நினைத்துப் பார்க்கவு ஒருவழியாய் சுதா "வேறு யாருக்கேனும் என்றாள்.
காரோட்டி இற தெரிகிறது. இன்ெ பெண்ணுக்கும் ப6 என்றாள் நர்ஸ்,
(தாய் தெ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iட்டது.
னின் அம்மாவா?” ளுக்கு. ஒன்றும்." |ம் மேலும் நடுங்கி
நக்கிறாள்" என்று
னாள். எந்த நிமிடத்
துவிடுவாள் என்று யச் சுற்றி எழுந்து தாங்கிப் பிடித்துக் னால் அவளுக்கு பலமான காயம். கடுமையான அடி. குழு அவளுக்குச் காண்டிருக்கிறது. வரவேண்டுமென்று அவர் வந்ததும. நகவல் தருகிறோம். லிஸன் தாக்குப் கிறாள்." என்று ஜைக் கைத்தாங் போய் ஒரு நாற் வைத்தாள். "ஒரு க்கட்டுமா, மிஸஸ்
ட்டு அழுகையை வேண்டாம் என்று ாள் பேஜ்
ம் நேரத்துக்குள் தலைகீழாக மாறி சான்னாளே அந்த ரோ சர்ஜன்கள். ன் குழு. நர்ஸ் ம் மனசில் வாங்கி ாள். அவளையு கொட்டிக்கொண்டி 660)LDust 601 35Tub நடந்தது? எப்படி
ட், அமைதியா
சுனாமி பயம் போயே போச்சு
தாய்லாந்தின் புக்கட் நகரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். அங்கு கடந்த டிசம்பர் 26ஆம் திகதி 1ஏற்பட்ட சுனாமி கடல்
கொந்தளிப்பால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாத் பயணிகள் பலியாகினர். இதனால் கடற்கரை பக்கமே யாரும் நடமாடவில்லை. தற்போது அங்கு சகஜநிலை திரும்பி வருகிறது. சுனாமி பற்றிய பயம் அந்நாட்டு மக்களிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் மெல்ல, மெல்ல மறைந்து கடற்கரையில் கூட்டம் அலை மோதத் தொடங்கிவிட்டது. படத்தில் இளம் சுற்றுலா பயணி ஒருவர் புக்கட் கடற் கரையில் சுனாமி பயமின்றி உல்லாசமாக குளித்து மகிழ்வதை 85.60
மாடலாக மாறுவதுவதற்கு முன் உங்களுக்கு இருந்த எண்ணம்?
நான் டாக்டராக ஆசைப்பட்டென்+) வில் சயீன்ஸ் குருப்
படித்தேன். எலியைக் கொண்டு வந்து அறுத்துப் பார்க்கும்
அந்த பிராக்டிகல் வகுப்பு என்னை அறுவருப்படையச்
செய்து தடம் மாற வைத்தது. டிஸ்ஸெக்ஷன் ரொம்ப
கொடுரம் இல்ல? அதனால் 42 முடித்தவுடனே டாக்டர்
ஆசையைத் தூக்கி பரயில் போட்டுவிட்டு காமர்ஸி க்கு
தாவினேன். சரி சார்ட்டட் அக்கவுண்மன்ட்தான் நம் வீதி
என்று நினைத்திருக்கும் போதே, வேறெதுவோ எனக்காக
நிர்ணயிக்கப்பட்டு காத்திருந்திருக்கிறது'மெஹர்
ஜெஸியா என்னைக் கல்கத்தாவில் ஒரு ஹோட்டலில் சந்தித்தபோது என் எண்ணங்கள் எல்லாம் திருத்தி
எழுதப்பட்டன. போறபோக்கில், ரொம்ப அழகா
இருக்கியே. கோத்ரெஜ் சிந்தாலின் சூப்பர் மாடல்
போட்டி ஒண்னு இருக்கு கலந்து கோயேன் என்று சொல்லிவிட்டு போக, நான் கலந்து கொண்டது.
ஜெயிச்சது எல்லாம் இப்பவும் என்னை
சினிமா வேண்டாம் என்று
ஆச்சரியப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
செக்திக்கொண்டிருந்தவர் தீர்சீஸ் பிரவேசம் செய்திர்களே?
ஒரு போட்டிக்கு நடுவராக வந்த வினோத் கண்ணா தான் முதன்முதலில் என்னை சினிமாவுக்கு அமைத்தார். அவரது பையன் அக்ஷய் கண்ணாவை ஃபீல்டுக்கு கொண்டுவர நினைத்து கேட்டார்.
அப்போது நான் ரெம்ப சிறுபிள்ளை, பக்குவமடைந்தவளாக இல்லை. ஏதோ ஒரு பயத்தில் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். பிறகு, அபிஷேக் பச்சனை ஃபீல்டில் இறக்குவதற்காக ஜெயாபச்சனும் கேட்டார். வெளிநாட்டில் சென்று வீட்டைப் பிரிந்து சம்பாதிப்பதைவிட உள்நாட்டிலேயே பணமும், புகழும் கிடைக்கும்போது ஏன் வேண்டாமென்று ဒွါ சொல்வானேன்? என்று சம்மதித்தேன். பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. 'அஜ்நமீதான் எனது முதல் படமாக வெளிவந்தது.
முன்னைய பேட்டி ஒன்றில் வீழம், அத் இந்தியில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று சொன்னீர்கள் இப்போது விஜய்யுடன் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?
அதன்பிறகு இரண்டு வருடம் கடந்திருக்கிறது. நிறைய மாற்றங்கள். தமிழ் ஃபீல்டில் நிறைய சாதனைகள்
அந்த நர்ஸ் கிளிப் செய்துகொண்டிருக்கிறார்கள் ஹாலிவுட் வரைக்கும் போட்டி போடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு அசைவையும் ரும்ப த் திரும்பச் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமீஷா பட்டேல், ஐஸ்வர்யாராய், மந்த்ரா பேடி யனாகுப்தான்னு நந்தாள். பாலிவுட் ஸ்டாரிஸ் இங்கேயும் அவ்வப்போது வந்து கலக்குகிறார்கள். ஜான் இந்த கதையை எனக்கு சொன்னபோது,
எப்படி அமைதி என்னால் அந்த கதையில் பெயர் வாங்க முடியும்னு தோன்றியது. நாமும் இறங்கி கலக்கினால் என்ன இப்போது
19. இங்கே விஜய் ஒரு ஹாட்டஸ்ட் ஹீரோதானே? அவரை போட்டொசெஷன் பண்ணும்போது பார்த்தேக், அந்த மாதிரி
கைககுடடையால தெரியலை, ரொம ப அமைதியா இருக்கார் எதுக்கும் அவரோட படம் பார்த்து வைக்கலாம்னு ரெண்டு னயும துடைததுக படங்களோட டிவிடி வாங்கி இருக்கேன். தைப் பின்னுக்குத் வ்வளவு நன்றாயி Glory Islandó sípiuy Gyuliu BalLig (indialis” நேரத்துக்கு வீடு று குழநதையை உண்மை தெலுங்கில் டக்க டொங்கா பண்ணும்போது ரொம்ப ந் திட்டிக்கொண்டி ஷ்டப்பட்டேன். அதிலிருந்து வேறுமொழிப் படம்னா ஒர தயக்கம் இருந்தது. டிக்கொண்டிருந்த எதல் அனுபவப்பம் தத்துக்க ಆಯಾಭ್ಯ மேலும் தொழன்று லையில் அடிபட்டு, சொன்ன ஒரு நல்ல கேரெக்டரை மீஸ் பண்னவேண்டியிருக்கும். ஆங்கிலத்தை ாமல், ஐயோ! வைத்துரளித்துவிடலாம்னு இருக்கள். ஆனாலும் தமிழ் மொழிகத்துக்) ம் முடியவில்லை. ஆர்வம் இருக்கு கரித்துக் கொண்டு
அடி பட்டதாமா?"
ந்து விட்டாதாக lனாரு சின்னப் vமான காயம்"
ாடர்வாள். D
in
ரொம்ப ஜாலிடைப்பதான் எல்லோருக்கும் என்னைத் தெரியும். ஆனா? நான் ரொம்ப சென்ஸிட்டிவ் மறைவாநிறைய அழுதிருக்கேன் தனியா அழுது விட்டு சட்டுன்று வெளியே வந்துருவேன். வெளியே நான் * assNLANDTG durant
ஜன. 20 - 26, 2005

Page 17
திரங்கள் சேரனை சோழன் வென்ற கதையைச் சொன்னாலும், மன்னர்களும் தலைவர்களும் அந்தப்புரங்களிலும் மாளிகைகளிலும் இருந்துகொள்ள, போர் வீரர்களும்
-
போராளிகளும் அதை کھ /#. அதிகமாய் அப்பாவி A A*மக்களும் மடிந்து வெறும்
A \{7/இலக்கங்களாவதும்
மன்னர்களும் தலைவர்களும் \ மட்டும் வரலாற்றில் ழபறிக்கப்படுவதும்தான் *مجر
2அன்று முதல்
%; நடைமுறை. அது அனறைய புறநானூறறுத தலைவனுககும & جلاء من لا"
- - - "இன்றைய புஷ்ஷக்கும் பொதுவானது.
ஒரு உயிரின் விலையும் மதிப்பும் என்ன என்ற கேள்விக்கு இன்று கிடைக்கும் பதில் அது யாருடையது என்பதில்தான் இருக்கிறது. அது தைகிரிஸ் நதிக் கரையாக இருந்தால் என்ன? வெருகல் நதிக் கரையாக இருந்தால் என்ன? தியாகியாக இருந்தால், அதையே வியாபாரமாக்கி, கண்ணீர் அஞ்சலி என்று தூக்கிக் கொண்டாடுவதும், துரோகியாக இருந்தால் கழுத்தை அறுத்து, முடிந்தால் வீடியோவும் எடுத்து ஒளிபரப்பும் செய்து, வெற்றி விழாக் கொண்டாடுவதும் இன்று சாதாரணமான நிகழ்ச்சிகள். தியாகிகள் போற்றப்படுவதும் துரோகிகள் தூற்றப்படுவதும் தமிழர் வாழும் கொக்கட்டிச்சோலை முதல் கொப்பன் கேஹகன் வரைக்கும், அந்நியர்களின் அமெரிக்கா முதல் அல்ஜஸிரா வரைக்கும் இன்று சர்வசாதாரணமானவை.
வீரம் விளைந்த மண்ணுக்கு உரமாகிப் போனார்கள் தற்கொடையாளர்கள். வித்துடல்கள் விதைக்கப்பட்டன என்று புகழ்ந்து பாடுவதும் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் எதிரியின் உடலை முன்பக்கத்தில் போட்டு துள்ளிக் குதிப்பதும் நடுத் தெருவில் நாய் போலச் சுடப்பட்டுக் கிடந்தான் என்று மகிழ்வதும் தற்போது சாதாரண நிகழ்ச்சி
இலட்சியங்களின் பெயரால் போதையூட்டி மதிமயக்கிப் பலி கொடுக்கும் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தந்திரமாகவும் பத்திரமாகவும் பாதுகாத்துக்கொள்வது புஷ் குடும்பத்திற்கு மட்டும் தனித்துவமான ஒன்று அல்ல. அது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திலும் இருக்கிறது. புலம் பெயர்ந்த தலைநகர்களில் புற்றீசலாய் முளைத்து ஊளையிட்டுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் என்ற கூட்டம் இதற்குள் எங்கள் தலைமையை மட்டும் குற்றம் சொல்வது எப்படி என்று வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கி நிற்கும் சில உயிர்களுக்கு மட்டும் பெறுமதி அதிகம் மற்ற உயிர்கள் சில்லறை விலையில் என்று யாரும் கேட்பதில்லை. ஒருவேளை கேட்டால் தங்கள் உயிருக்குக் கிடைக்கக் கூடிய விலை அவர்களுக்குப் புரிந்திருக்கும்.
இறுதித் தீர்வுக்குத் தடை என்று முப்பது வருடங்களாக நடந்த களை எடுப்பு, இடைக்காலத் தீர்வுக்குத் தடை என்று அடுத்த முப்பது வருடத்துக்குத் தொடரக் கூடும்.
உயிர் மீதான பயம் ஏற்படுத்தும் மெளனத்தை ஆதரவாகக் காட்டி அங்கீகாரம் பெறுவதுதான் களையெடுப்பின் முக்கிய நோக்கம்,
இந்த நிலையில்.எதிரியும் நண்பர்களும் ஏன் இலட்சியமும் அடிக்கடி மாறுவதால், எதிரில் அகப்பட்டு குதறப்படக் கூடும் என்ற பயத்தில் புலி வால் பிடித்த நாயர்களாய் வாலில் தொங்கிக்கொண்டு உயிரைக் காத்துக்கொள்ளும் முயற்சிகள் இங்கு அதிகம். இவர்கள் பின்னால் அணி திரள்வோம் என்று பொங்குவதன் நோக்கமும் காரணமும் இதுதான். தலைவர்களை பலிறி கொடுத்த தனயர்களும் ஆய்வாளர்களும் இலக்கியவாதிகளும் இன்று பின்னால் அணி திரள்வது இலட்சியம் மீதான ஈர்ப்பு அல்ல. உயிர் மீதான பயம், மனிதர்களுக்காகத்தான் இலட்சியம் என்றது போய், இலட்சியத்துக்காக மனிதர்கள் என்றதால் வந்த நிலை இது
ஈராக்குடன் யுத்தம் புரியச் சென்றவர்களுக்கு
ണ്ണുങ്ങി. 20 - 26, 2005
இCH) சொர்க்கத்தின் கதவுக்கான 8: திறப்பைக் கொடுத்த
அயாத்துல்லாவின் வழிகாட்டுதலும், இன்றைய இரவு உணவுடன் கூடிய முன்னால் போ, பின்னால்
வருகிறேன் என்ற வழியனுப்புதலும் ஒன்றுதான். அப்பாவிகளின் அறியாமையைப் பயன்படுத்தி அதிகாரத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான பலி கொடுப்பு மகேசனின் பெயரில் புனிதப் போர் தொடுத்த அயாத்துல்லாக்கள் மக்கள்
தீர்ப்பை மறுத்து அதிகாரத்தைப் பகிர மறுப்பதும் மக்களின் வாக்குரிமையைத் துப்பாக்கி முனையில் மறுத்து அன்னக்காவடிகளை அரச அவைக்கு அனுப்புவதும் இந்தப் புனிதப் போர்களின் சுயரூபத்தைக் காட்டி நிற்கும். உயிரின் விலை மலிவானதுதான். ஆனாலும் இறப்புடன் மட்டும் முடிவதல்ல இந்தக் கொடுரங்கள். இறந்த மனிதனின் பிணத்திற்கான இறுதிக் கிரியைகள் செய்யவும் கண்ணீர் விட்டு அழவும் அனுமதியில்லா நிலை. பிணத்தை ஊருக்குக் கொண்டுவரக் கூடாது என்ற மிரட்டல்களும் கொன்ற பிணங்களின் முகங்களைச் சிதைப்பதுமான வெறித்தனங்கள் இன்று நாங்கள் காண்பவை.
புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து டயர் போட்டுக் கொளுத்துவதும், மூன்று மாதக் குழந்தையை வெட்டிக் கொல்வதும், பிரிந்து சென்ற குற்றத்திற்காகப் பெண் என்றும் பாராது கழுத்து அறுத்துக் கொல்வதும் இறந்த மனிதனுக்கான அஞ்சலி நோட்டிஸைக் கூட கிழித்து எறிவதும்.
தன் கன்று கொல்லப்பட்டதற்கு நீதி கேட்க ஆராய்ச்சி மணி அடித்த பசுவின் துயருக்காக தன் மகன் மீது தேர் ஏற்றிய மனுநீதி கண்ட சோழர்கள் இன்று இல்லை. பிள்ளைகளின் உயிருக்கு நீதி கேட்கப் புறப்பட்ட தாய் கூட, இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை, மகன் துரோகக் குழுவின் முன்னாள் உறுப்பினன் என்ற ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை தனமான மூலைச் செய்திக் குறிப்பின் உலகளாவிய மறுபிரசுரம் மட்டுமே உலகின் வாயை அடக்கப் போதும் இறந்தவர் அப்பாவிப் பொதுமகன் தேசப்பற்றாளர் என்றால் இறந்தவர் யார், கொன்றவர் யார் என்பது தெளிவாகத் தெரிய.அடக்குமுறை இராணுவம், கூலிப்படை என்பது கொட்டை எழுத்திலும் வரும்.
கொழும்பில் கொல்லப்பட்ட கூட்டணித் தலைவருக்காக அழுவதற்கு ரொறன்ரோவில் கண்ணீருடன் அனுமதி கேட்க வேண்டிய நிலை எங்களுடையது.
கணவனைக் கொன்ற கொலைஞர்களின் மரண தண்டனையை விலக்குமாறு கொலையுண்டவனின்
கொழும்பில் கொல்லப்பட்ட கூட்டணித் தலைவருக்காக அழுவதற்கு ரொறன்ரோவில் கண்ணிருடன் அனுமதி கேட்க வேண்டிய நிலை எங்களுடையது.
மனைவியே விண்ணப்பிக்கும் நாகரீக உலகில் உயிர்ப்பலி வேள்வி மிருக வதை என்று அதை விலக்கியதை மத நம்பிக்கைக்கும் அப்பால் ஏற்ற சமூகம், தன் குழந்தைகளையே இன்று பலி கொடுத்து விடுதலை வாங்க நினைப்பதும்.பஸ் அடித்த நாயைக் கூடக் கிடங்கு வெட்டிப் புதைத்த இந்த இனம் தெருவில் நாய் போலக் கிடந்தான் என்ற செய்தியில் குதூகலிப்பதும்.
தெரியாத துயரங்களிலும் 'யார் பெற்ற பிள்ளையோ' என்று இன்னொரு தாயின் துயரத்தைப் பகிர்ந்து தவித்த இனம்,
இன்று மனிதம் தொலைந்ததால் மிருகம் கோலோச்ச.இந்தக் கொடுரமான கொலை வெறியும் ?" குதூகலிப்பும் வந்தது ଗଗ]] D 岳 TLD.
று தணியும் இந்த சுதந்திர த (கன்றி- தஸ்தல்) (அடுத்த வாரமும் தொடரும்)
தின
 
 
 
 
 
 
 
 
 
 

প্ত
. 60ᎧᎧI
சுள்ளென்று பேப்பரும் பேனாவுமாய்
இ
முததுககஜ சுனாமி என்றவுடன் 鷺
戮
பிணங்களை சொற்களாக்கிxXT
சிதையடுக்க வந்த கவிஞர்களிடைே
உயிரெழுத்தோடு · · · ஒரு கவிதை கொண்டுவந்த
கவிச்சக்கரவர்த்தி
விவேக் அவர்களே!
வைரமுத்துக்களையும்
விழுங்கிவிட்ட சுனாமியே! உங்களுக்கு எங்கள்
உள்ளம் அவிழ்ந்த பாராட்டுகள்.
சினிமாவின் இசை அமைப்பாளர்கள் எனும்
சடையப்பவள்ளல்கள் இல்லாமலேயே
கடைவிரித்து. இந்த
கடலின் முக்கை உடைக்க வந்த
கவிப்புயலே கம்பர்கள் வேண்டுமானால்
UTujichatung . . . . . . . . . பாராயணம் செய்திருப்பார்கள்.
கடல் அரக்கன் ராவணனை உன் பேனா அம்புகள்
தாக்கியதில்
போர் நாகரிகம் தெரிந்திருந்தால்
அவன் அந்த
கடலுக்குள்ளேயே முழ்கி
தற்கொலை செய்திருக்க வேண்டும்!
உன் கவிதையைப் படித்த பிறகு சில சினிமாக் கவிஞர்களுக்கும்
"இனிமா கொடுத்தது போல்
இருக்கும்.
ஒரு சிரிப்பு நடிகனுக்குள்
ஆவேச எரிமலையின்
ஊவிழுங்கிய சுனாமி
టిలో
*
கொஞ்சம் விருதுகளை இந்த மகா கவிஞன்களுக்கு
"விருதாக்களாய்
* ஆகிப்போன அவலங்களும்
நடந்ததுண்டு நரைத்த பிறகும் உடல் உதிரப்போகும். பக்குவம் வந்தபிறகுமே தான் விருது
என்று ஒரு நூல் பிடித்திருப்பீர்கள்.
அப்போது நீங்கள் அனுப்பிய விருதுகள் காலியாகிப்போன அந்த சாய்வு நாற்காலிகளுக்கோ இல்லை.
அந்த சாம்பல் வனங்களுக்கோ தான்
போய் சேரும்.
விருது வழங்கும் இந்தச் சுறுசுறுப்புக்கு
விருது வழங்கும் உங்களுக்கே ஒரு விருது வழங்கவேண்டும்.
எரிப்பு அலைகள் எப்படி பிறந்திருக்கும்?
என்று இவர்கள் |llipဓ၏ဓ၈၊ காய்ந்து கொள்ளட்டும்
கவலை இல்லை. சிரிப்பதற்காகக் காட்டப்படும் கார்ட்டூன் படங்களில் எரிமலைகள் கூட சரிப்பைத்தான் வரவழைக்கும். விவேக் அவர்களே! உங்கள் வரிகள் சோகம் அந்தப் பூகம்பங்களின் அடிவயிற்றையே கலங்கடித்தன. விவேக் என்றவுடனே சிரிப்போடுதான் இந்தக் கவிதையை படிக்க ஆரம்பித்தோம். ஆனால் நாங்களும் 'கண்ணீருடன் முடித்தோம்.
|"கரை வரை வா!
எங்கள் உயிர் வரை வேண்டாம்" இந்த வரிகளை ஊனும் உயிரும் உருகிக் கேட்பதற்காக உயிர் இழந்து கிடக்கும் இவர்களுக்கும் உயிர் வந்திருக்கும். எதற்கும் அந்த பிண அறைகளை சோதித்து விடுங்கள்.
விருது வழங்கும் நிறுவனங்களே! புகழ்பெற்ற சிலைகள் மீதும் மற்றும் பிரபலங்கள் மீதும் எச்சமிடும்
வெறும் காக்கைகளா நீங்கள்? அப்படியும்
பறந்து திரிந்து போக சோம்பல் பட்டு
ஒரே இடத்தில் அஞ்சாறு தடவை எச்சமிட்டு கும்பாபிஷேகம் நடத்தும் வேடிக்கை இனி வேண்டாம். கொச்சைப்படுத்தியது போதும் மிச்சம் வையுங்கள்
Gefi DJ Jr.
அலைகள் பற்றி எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தோம் அது எங்களிடம் வரும் வரை
அலைகளை எப்பொதும் நேசித்துக்கொண்டே
இருந்தோம்
அது எங்களைக் காவு கொள்ளும் வரை
அலைகள் விருப்புக்குரிய ஒன்றாகவே இருந்தன டிசம்பர் 26 வரை.
கால் நனைக்கவும் கட்டிப்பீடிக்கவும் என்றுதானே எண்ணியிருந்தோம்
காவு கொள்ளப்படும் வரை.
அலைகள் அழகாகத்தானே இருந்தன
ஏன் இப்படி ஆவேசம் கொள்ளும்படியாய்
ஆனதோ?
அலைகளே அலைகளே இனி எப்பொழுதும் இப்படித்தானா?
உல்லாசம் என்றால் கடல் என்றுதானே
எண்ணியிருந்தோம். காவு கொள்ளும் என்று யாரும் சொல்லவில்லையே. உலகம் அழிந்துவிடும் அழிந்துவிடும்
என்றெல்லாம் சொன்னார்கள்.
உலக அழிவு என்றால் இப்படித்தானா?
ஊழிக்காலத்தில் வாழ்கிறோம் என்றார்களே
நம்பவில்லையே. நாம்
ஆழிப்பேரலை எம்மை வந்து அள்ளும் வரை.
அலை அள்ளிய பிணங்களின் மீது நடக்கிறோம் இன்னும் கரை நெடுக.
அலையே அலையே உன்னைப் பார்க்க
இன்னும் பயமாய் இருக்கிறது.
இனிமேலும் கால் நனைக்க வரமாட்டோம்
உன்னண்டை எமது உடல்கள் மீது மிதித்து.
-இளைய அப்துல்லாஹ்
-கவிஞர் பவளமுத்து

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாது
* {
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இலங்கையுடன் இந்திய அமெரிக்க
3) 66 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, இனப் பிரச்சினைக்குச் சமாதான ரீதியில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டமைக்காக ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கும்படி அமெரிக்க காங்கிரஸ் சிபார்சு செய்ய வேண்டுமென்று காங்கிரஸுக்குச் சமர்ப்பித்தஅறிக்கையில் தெரிவித்த ஸ்டீபன் ஜே செலார்ஸ் தனது அறிக்கை யின் இறுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"சகல இலங்கையர்களும் தமது வழமையான சமாதான வாழ்வுக்குத் திரும்பக்கூடியதும் மேலும் சுபிட்சமான, நீதியான, மனித சமுகத்தைக் கட்டியெழுப் புவதற்கான பொது முயற்சியில் ஈடுபடவும் கூடிய பாதை யொன்றினைத் திறந்து விட்டிருக்கும் வரலாற்று முக்கி sg யத்துவமிக்க சந்தர்ப்பமாகவே ஜூலை 29ஆம் திகதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதெனக் கூறி இந்த அறிக்கையை முடிக்க விரும்புகிறேன்" என்று அமெரிக்க காங்கிரஸின் ஆசிய - பசுபிக் விவகாரங்களுக்கான உய கமிட்டியின் தலைவர் செலார்ஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே, 1987ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் இலங்கை இனப் பிரச்சினையில் தலையிடாத கொள்கையையே அமெரிக்கா பின்பற்றி வந்ததென்பதற்குச் செலார்ஸின் அறிக்கையையும் உதாரணமாகக் காட்ட முடியும். சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பனிப்போரில் மும்முரமாக ஈடுபட்டிருந்த 1990க்கு முற்பட்ட காலத்திலேயே இலங்கை இன விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டினையே எடுத்திருந்தன வென்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது சோவியத் ரஷ்யாவின் பல மாநிலங்கள் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து செல்வதற்கு முன்னதாகவே இலங்கையைத் தனது செல்வாக்குப் பிராந்தியமாகக் கட்டியெழுப்பும் திட்டத்தில் அமெரிக்கா
யம், பிரதேச ஒருமைப்பாடு வேண் பேணப்பட
மென்ற அதாவது தமிழீழப் பிரிவினைக்கெதிரான 'ನ್ತಿ! பாட்டிலேயே இந்தியாவும் அமெரிக்காவும் இருந்தாலும், இரு நாடுகளுமே மறைமுகச் செயற்பாடுகளில் ஈடுபட்டனவென்பதை மறுக்க முடிiரது தமிழ்ப்பிரிவீன்ைவாதக் குழுக்களுக்கு 1987ஆம் ஆண்
வரை இந் ணடு ர இந்தியா ஆதரவளித்து வந்தமையையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இஸ்ரேலிய கெஃ பேணும் பிரிவைக்
காழும்பிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிதராலயத்தில் 1985ஆம் ஆண்டு நிறுவியமையையும் இதற்கு
9) is
தாரணமாகக் கூற முடியும்.
பெரிய ஆர்வமெதனையும் காட்டவில்லையென்று கூறலாம். சோவியத் ரஷ்யாவின் மிக நெருங்கிய நேச நாடாக இந்தியாவும் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாகப் பாகிஸ்தானும் திகழ்ந்த அன்றைய காலகட்டத்தில் கூட, இலங்கையைத் தனது செல்வாக்குப் பிராந்தியமாக்குவதற்கான பாரிய முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவில்லையென்று கூற முடியும். அப்போதெல்லாம் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பாரிய யுத்தங்களிலும் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடியதே. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் உலகின் பல பகுதிகளில் தத்தமது செல்வாக்குப் பிராந்தியங்களை ஏற்படுத்தும் போட்டோபோட்டியின் ஓர் உப விளைவாகவே பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதென்று சில தரப்பு ஆய்வாளர்கள் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.
(y ரசியல் தொடர்)
1970களின் முற்பகுதியில் நிகழ்ந்த பங்களாதேஷ் பிரச்சினையிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் விளைவாகவே இலங்கை இனப் பிரச்சினையைப் தீவிரமாகப் பயன்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை
S.
அதனால்தான். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய மேலாண்மையை அனுசரித்துப் போகும் நிலைப் பாட்டினை அமெரிக்கா எடுத்திருந்ததென்று கூறுவதில் தவறிருக்க முடியாது. இந்திய மேலாண்மையை அமெரிக்கா அனுசரித்துப் போனாலும் இரு முனைத் தந்திரோபாயங்களையே கடைப்பிடித்து வந்ததென்பதை உறுதியாகக் கூற முடியும்,
1983ஆம் ஆண்டு ஜூலை இனக் குழப்பம் நடைபெற்று இரண்டு மாதங்களின் பின்னர், அப்போதைய அமெரிக்கப் பாதுகாப்பமைச்சர் கஸ்பெர் வெயின்ஸ்பேகர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்துக்கு உண்மையில் உள்நோக்கம் இல்லாமலில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தையும் தமிழர் தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர இந்தியப் பிரதமர் இந்திரா
2% ప ܚܡܢܹܐܗ っ ~ s * காந்தி எடுத்த பகிரத முயற்சி வெற்றியளிக்கும் வேளையிலேயே வெயின்ஸ்பேகர் கொழும்பு வந்து சேர்ந்தார். வெயின்ஸ்பேகரின் இலங்கை விஜயம் வெறும் மரியாதைப் பயணமென அரசாங் கத்தினால் வர்ணிக்கப்பட்டபோதும், பல ஊடகங்கள் இந்த விஜயத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சூழ்ச்சிக் கரமிருப்பதாக வர்ணித்தன. அப்போது பதவியிலிருந்தவர்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம் H S. Das
மேற்குலக நாடுகளின் நெருங்கிய சகாவான ஜனாதிபதி ஜெயவர்த்தன. என்ன நடந்தாலும் தனது நட்பு நாடுகளை அமெரிக்கா கைவிடாது என்பதைக் காட்டுவது போலவே அமெரிக்கப் பாதுகாப்பமைச்சரின் விஜயம் அமைந்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் வர்ணித்தன. வெயின்ஸ்பேகரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் மிக இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இவரது விஜயத்தின் பின்னர் இரு மாதங்கள் கழித்து அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகனின் விசேட பிரதிநிதியாக ஜெனரல் வேர்ணல் வோல்டர்ஸ் இலங்கை வந்தமைக்கும் காரணங்கள் இல்லாமலில்லை. இலங்கையில் இராணுவத் தளங்களையோ அல்லது அதற்கான வசதிகளையோ பெறுவதற்காகவே வோல்டர்ஸ் இலங்கை வந்தாரென்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அவர் திருகோணமலையில் கண் வைத்துக்கொண்டே வந்து சேர்ந்தாரென்றும் இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இவற்றையெல்லாம் மறுதலித்த வோல்டர்ஸ், ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் பற்றியும் சர்வதேச நிலைமை பற்றியும் கலந்துரையாடியதாக ஏற்றுக்கொண்டார்.
இருவரது பேச்சுவார்த்தை பற்றிய விபரங்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தபோதிலும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு அமெரிக்கா வற்புறுத்தியமை ஒரு விடயத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டியது. அதாவது இலங்கை அரசுக்கு நேரடியாக ஆயுத உதவிகள் வழங்க அமெரிக்கா தயாரில்லையென்பதே அதுவாகும்.
இலங்கையின் இறைமை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவை பேணப்பட வேண்டுமென்ற அதாவது தமிழீழப் பிரிவினைக்கெதிரான நிலைப் பாட்டிலேயே இந்தியாவும் அமெரிக்காவும் இருந்தாலும், இரு நாடுகளுமே மறைமுகச் செயற்பாடுகளில் ஈடுபட்டனவென்பதை மறுக்க முடியாது. தமிழ்ப் பிரிவினைவாதக் குழுக்களுக்கு 1987ஆம் ஆண்டு வரை இந்தியா ஆதரவளித்து வந்தமையையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இஸ்ரேலிய நலன் பேணும் பிரிவைக் கொழும்பிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் 1985ஆம் ஆண்டு நிறுவியமையையும் இதற்கு உதாரணமாகக் கூற முடியும். அத்துடன் இலங்கைப் படைகளுக்கு உதவியளிக்கவும் தமிழீழப் போராட்ட சக்திகளுக்கெதிரான சில இராணுவ நடவடிக்கைகளில் வழிகாட்டுவதற்கு இஸ்ரேலிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த படைவீரர்கள் கொழும்புக்கு வருகை தந்தமையையும் கூட இதற்கு உதாரணமாகக் கூற முடியும்.
1970ஆம் ஆண்டு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் இஸ்ரேலுடனான இராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்தது.
(தொடர்ந்து வடியும்.)
o தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணெக்கம்! வணக்கம்! வணக்கம்!! நாட்டு நடப்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வருகுது. சுனாமி வந்ததும் அதனால ஏற்பட்ட அழிவும் தலைப்புச் செய்திகளாக வந்த நிலைமை மாறி இப்ப அந்நியப் படை எண்ட பிரசாரம் ஒரு பக்கமும், அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டது ஒரு பக்கமும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறது இன்னொருபக்கமுமாக நாடு அரசியல் சாக்கடைக்குள்ள மீண்டும் விழுந்துட்டுது.இந்த கேவலங்கெட்ட வாழ்வு முறைமைக்குள்ளதான் நாங்களும் வாழ வேண்டிய கட்டாயம் எண்டு க்கள் தலையில அடிச்சுக்கொள்ளிறது புரியுது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எண்டுவினம். அது போல திருந்த வேண்டியவையள் திருந்தும் வரைக்கும் நாடு திருந்தாது.
சின் : தமிழ்த் தொலைக்காட்சியொண்டு அலையால அழிஞ்சு போன காட்சிகளையே அடிக்கடி காட்டி உளவியல் ரீதியான பாதிப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கிறதே.
S SSL S ASSSSS S மன அது தமிழ்த் தொல்லைக்காட்சி, பழைய காட்சிகளை மட்டுமே போடுகினம். பழைய நேர்காணல்களையும் சேர்த்தெல்லோ போடுகினம், சுனாமிதான் இப்ப ரென்ட் எண்டதால அதைத்தான் அடிக்கடி போட வேணும். அப்பதான் விளம்பரமாகும் எண்டு பனிப்பாளரா இருக்கிறவர் பணி பணியெண்டு பணிக்கிறாராம்.
புதுசா ஒண்டுமில்லாதவையஞம் வேறு JရlုါရှိခိရTüင့နှံ့ காட்டினதைத்தானே காட்டுவினம். இதில என்ன புதினமெண்டால் நடுநிலை, பக்கஞ்சாராமை எண்டெல்லாம் விளம்பரம் போடுகினமே, அதுதான் இவையளின்ரபுது நிகழ்ச்சி.அதை விட எதைக் காட்டச் சொல்கிறீர்.?
சின் - இவையின்ர பொலிற்ரிக்ஸ் பிளாஷ் பெக்கில் பச்சைக் கலர் யானையொண்டு -:ಜ್ಯಫಿ; சனத்துக்கு
யானையின்ர ல வரிவரியா D -:: ம்.எல்லாம்
ಪಪಡ್ತ நினைவையொட்டி மன்னாரில ಇಂದ್ಲು. போய் படைத் தரப்புக்கும் உங்கட் தம்பினருக்கும் முறுகல் வந்துச்சுதாமே.
மன் :- வந்துச்சுது.பஸ்ராண்டில ஏத்தப் போனவையாம் ஏற்கெனவே உப்பிடி ஒரு பிரச்சினை வந்து அதில எஸ்.எல்.எம்.எம். தலையிட்டு இனி அரசின்ர கட்டுப்பாட்டுப் பகுதியில கொ ஏத்தக் கூடாதெண்டு தீர்மானிச்சவையாம். அதையும் மீறி தம்பிமார் கெர்டியை ஏத்துவம் எண்டு கொக்கு நிக்குமாப் போல ஒற்றைக் காலில நிண்டிச்சினமாம். இந்த மாதிரி நிண்டுபோட்டு சனங்களின்ர தலையில போடுவினம் எண்டு முன்கூட்டியே தெரிஞ்சதால சனம் உந்தக் கோடியேற்றத்துக்குள் தலையைப் போடாம ஒதுங்கிவிட்டுதுகள், பிறகு மைதானத்தில நிண்டு முறுகிச்சினமர்ம். சீருடைக்காரர் ரொம்பக் கடுமையா நிக்கவும் இரவு ஏழு மணிக்குப் பிறகு கலைஞ்சு போயிட்டினமாம். இது வழமையான எண்டாலும் சனங்கள் விலகி ஒதுங்கினதுதான் ஆச்சரியமாக் கிடக்கு.
சின் : இதில ஆச்சரியப்பட என்ன இருக்குசனத்தை வில்லங்கமாகமாக் கூட்டிக் கொண்டு போய் சீருடைத் தரப்போடை முறுகுவினம் பிறகு சனத்துக்குள்ள இருந்து கொண்டு படைகளுக்கு கல்லால, பொல்லால அடிப்பினம் படையினர் திருப்பித் தாக்குவினம். பிறகு படையினர் பொதுமக்களைத் தாக்கிப் போட்டினமெண்டு ஊடகங்களுக்கு செய்தி குடுப்பினம். இது சனத்துக்கு நல்ல படிப்பினையா இருக்கிறதால சனம் ஒதுங்கியிருக்கும். ---------
தம்பிமார் சிறுவர்களைப் படைக்குச் சேத்து வருகினம் எண்டு ஐ.நா. சிறுவர் அமைப்பு ஏற்கெனவே குற்றஞ்சாட்டி இருக்கேக்க, அரசுதான் தங்கள் மேல தவறான பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கெண்டு மகளிர் அரசியல் பொறுப்பானவர் தமிழினி காரசாரமாகக் கதைச்சிருக்கிறாவே.
மன் :- இவை சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கினம் எண்ட குற்றச்சாட்டையூஎன்எச்சிஆர். எப்பவோ வச்சிட்டுது. இப்ப புது விஷயம்
Dof
DU9;r
என்னெண்டால், சுனாமிப் பேரழிவுக்குப் பிறகு நிர்க்கதியா நிக்கிற சிறுவர்களையும் தம்பிமார் பிடிக்கினம் எண்டதுதான். ஐ.நா.வோடை நெருங்கிப் போகிற பாணியை தேடிற இக் கால கட்டத்தில அவையளைக் கணிடிக்க ஏலாதெண்டதால அரசாங்கத்தை ஒரு பிடி பிடிக்கினம். தொப்பி அளவா இருக்கிறவை போட்டுக்கொள்ளுங்கோ எண்டு அரசு தன்ர வேலையைப் பார்க்குது.
சின் - அப்பிடியெண்டால் அரசுக்கும் அந்த கண்டிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை எண்டிறியள்.மீட்புப் பணிக்கு இலங்கைக்கு வந்திருக்கிற வெளிநாட்டுப் படைகளை கண்டு மக்கள் அச்சப்படுகினமெண்டும் செய்திகள் பரவத் தொடங்கியிருக்கே.
மன் - அதுதான் கொடுமை.அடுத்தது என்ன செய்யிறதெண்டு அநாதரவாக நிக்கேக்க மீட்புப் படைகள் சமான்களை அள்ளிக் கட்டிக்கொண்டு வரேக்க வாயைப் பிழந்த படி பார்த்த நாங்கள் அவயள் வாறதை அனுமதிச்சதாலதான் இன்னும் கூட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இலங்கைக்கு வந்து போகினம். இதுதான் உண்மை. தவிரவும் எங்கட அரசால தனிச்சு நிண்டு இழந்தவையளை .ஈடுசெய்ய ஏலாது. கட்டாயம் வெளிநாடுகளின்ர உதவி தேவை. மக்களுக்கு இதில பிரச்சினை இல்லை. மக்களின்ர பெயரால கொலை செய்யிற வைக்கும் கொள்ளையடிக்கிறவைக்குந்தான் இந்த படைகளின்ர வருகை தலையிடியாக் கிடக்கு.அதே நேரம் போங்கோவெண்டு நேரடியாச் சொல்லிற முதுகெலும்பும் அவையஞக்கு கிடையாது. மக்கள் அச்சப்படுகினம் எண்டு சொல்லிறதுதான் இருக்கிற ஒரே வழி. இதுவரைக்கும் மக்களிண்ட பெயரால என்னென்ன விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்ததெண்டது தெரியுந்தானே.
சின் - தெரியும் தெரியும். அதே நேரம் மீட்புப் பணிக்கு வந்தவையளிட்டை இருந்து முழுமையா நாட்டை மீட்க வேண்டிய வராமல் இருந்தால் சரிதான். பிறகு ஒட்டகத்துக்கு இடங் கொடுத்த கதையா இருந்திடக் கூடாது.இப்பவெல்லாம் பத்திரிகைகள் தம்பிமாரிட்டை இன்டர்வியூ கண்டு பக்கம் பக்கமாப் பிரசுரிக்கினமே. ஏதாவது உள்நோக்கம் இருக்குதோ.
மன் : அப்பிடி ஒரு சந்தேகம் எனக்கும் இருக்கு போகிற போக்கைப் பார்த்தா இனி வாற எலக்ஷனில, இப்ப எம்.பி.யெண்டு மார்தட்டிறவைப் யஞக்கு பென்சன் கொடுத்துப் போட்டு தம்பிமாரே நேரடியா வாக்கு வேட்டை யில குதிப்பினம் போலதான் தெரியுது. பத்திரிகைகள் போடுறத நினைச்சுக் கவலைப்பட வேண்டியது இப்ப எம்பிப் பதவியில சுகபோகமா இருக்கிறவையள் தான், நாங்கள் ஏன் யோசிக்க வேணும். வீரமான பத்திரிகை கொஞ்சம் நியுட்டல் லைனில நிண்டாலும் தினமும் குரல் கொடுக்கிறவையள் கரண்டிலேயே கையை வச்சுப் போட்டினம் போல தெரியுது.
சின் தம்பிமாரே, நேராகப் போட்டியிடக் கூடிய வாய்ப்பு இருப்பதாத் தெரியேல்லை. ஒருவேளை அது நடந்தால் சாகும் வரைக்கும் யாரினர காலைப் பிடிச்செணடாலும் பார்ளிமெண்ட் சீற்றைத் தக்க வைக்கிற கனவில மிதக்கிறவையளின்ர நிலைமை படுமோசமாப் போயிடும்.அகதி முகாம்களில போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறதே.
மன் :- உண்மைதான். விற்கிறது ஒரு கூட்டம், அதனை ஊக்குவிக்கிறது ஒரு கூட்டம் அது மட்டுமே சமூகச் சீரழிவும் பெரியளவில எங்கட சனத்தை சீரழிக்கப் போகுது. இதையெல்லாம் கவனத்தில எடுத்து முடிச்சவிட்டு, மொல்லமாறிகளுக்கு வாய்ப்புக் குடுக்காம இந்த மக்களை நிரந்தர வாழ்வுக்கு திருப்ப அரசும், ஏனைய அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுப்பதே இப்போதைய தேவை.
ஜன. 20 - 26, 2005

Page 19
.....e5iLEl
நாம் அனைவருமே கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்! ஆனால் அநேக நேரங்களில் நாம் செய்கிற பிரார்த்தனை எப்படி இருக்கிறது?
"கடவுளே, என் மனைவி சரியில்லை. அவளின் குணத்தை மாற்று! என் குழந்தைகள் சரியில்லை! அவர்களின் நடத்தையை மாற்று! என் பக்கத்து வீட்டுக்காரன் கலாசாரமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் என்னுடன் மோதிக்கொண்டே இருக்கிறான். அவனை மாற்று.” என்று மற்றவர்களை மாற்றச் சொல்லித்தான் நாம் பிரார்த்தனை செய்கிறோம். இதையே சுற்றி வளைத்துச் சொன்னால், “இறைவா! இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கண்ணை முடிச் சும்மா நிற்கிறாயே! நீ மாறு நீ சும்மா இருப்பதை உடனே மாற்றிக்கொண்டு எனக்குச் சாதகமாக ஏதாவது செய்!” என்றுதான் நாம் பிரார்த்திக்கிறோம்.
என்ன விசித்திரம் பாருங்கள். பிரார்த்தனை என்பது நம்மை மாற்றுவதற்கா? இல்லை, கடவுளை மாற்றுவதற்கா?
உண்மை நன்கு தெரிந்திருந்தும் நாம் கடவுளை மாறச் சொல்லிப் பிரார்த்தனை செய்வது எத்தனை பேதமையானது
இன்னும் சிலர் இருக்கிறார்கள். 'நான் தினமும் ஒரு மணி நேரம் பூஜை செய்வேன்' என்பதைப் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இவர்களுக்குத் திருநீறும் குங்குமமும்கூட இமேஜ் சம்பந்தமான விஷயங்கள்.
வேறு ஒரு வகை பிரார்த்தனையும் இருக்கிறது.
Prayer Moves Mountains 616ip ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருப்பது உங்களுக்குத் தெரியுமில்லையா.ஒரு பெண்மணி பொழுதுபோகாமல் ஜன்னல் ஒரம் உட்கார்ந்து மலைச் சரிவை இரசித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு இந்தப் பழமொழி நினைவுக்கு வர, அவள் கடவுளையே டெஸ்ட் செய்ய முடிவு செய்தாள்.
கண்களை மூடி முழங்கால் இட்டு, "ஆண்டவரே, கடலுக்கும் எனது வீட்டுக்கும் இடையே இருக்கும் இந்த மலையைக் கொஞ்சம் நகர்த்தினால் எனக்குக் கடல் காற்று வரும். ஆகவே, மலையை நகர்த்துவீராக!” என்று பிரார்த்தனை செய்துவிட்டுக் கண்களைத் திறந்து பார்க்கிறாள். மலை நகராமல், இருந்த இடத்திலேயே இருப்பதைப் பார்த்து இவளுக்கு ஒரே சந்தோஷம்.
'பிரார்த்தனை மலையை நகர்த்தும் என்பதெல்லாம் வெறும் பேச்சு என் அனுமானம் சரிதான்' என்று இவள் தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டாள்.
இன்னும் ஒரு வகையான பிரார்த்தனை இருக்கிறது. அது மனசை எங்கோ அலைபாய விட்டுக்கொண்டு உதடுகளில் மட்டும் மந்திரங்களும் ஸ்லோகங்களும் வெளிப்படுத்தும் பிரார்த்தனை.
துறவி ஒருவர் தன் மதத்துக்கு அரிய பெரிய சேவைகள் செய்தார். அதைப் பாராட்டி மதகுரு அவருக்கு ஒரு விநோதக் குதிரையைப் பரிசளித்தார். அந்தக்
குதிரையும் கடல் நிறைந்த குதிை
'ஓ ஆண்டவ சொன்னால் அந் வேகமாக ஓடும். குறையாமல் ஒட என்றால், "ஓ அ
ஆண்டவனே' எ திரும்பச் சொல்6 அதேபோல குதி வேண்டுமானால் பிடித்து இழுத்தா "நன்றி இறைவே சொன்னால்தான்
குதிரையின் குணாதிசயத்தை விளக்கிவிட்டு ம போய்விட்டார். L குதிரையில் சவ ஆசைப்பட்ட துற ஏறி உட்கார்ந்து ஆண்டவனே."எ நாலு கால் பாய் ஓட்டமெடுத்தது. பறப்பதைப் போ
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
வாழ்த்துகின்றோம்.
ஆர்வமுடன் பங்குகொண்டு ဒ္ဓိ பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
குறுக்கெழுத்தப் போட்டிடு5)
YA 懿 恕 A \si PA Asis
som Nam Asy
இமாவட்ட பிரதேசம்(குழம்பியுள்ளது)
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 25.01.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-105
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
இ'இந்த நிலையை அடைந்துள்ளனர் ஜீ ஓர்எழுத்தைக் காணவில்லை. IA
1.ரஞ்சன் பஸ்டியன், 40AB, பீட்டர்ஸ் லேன், தெலு 2.
3.
க. கமால்தீன், புன்னக்குடா வீதி, -03 கே, ல், 'அடைக்கலம் தோட்டம், 6. ஜிஏ நிரோஷன், 138, ஆஸ்பத்திரி வீதி, மன்6 7. 16,
8. எம் எம். 21, காட்டுப்பள்ளி வீதி, ஏற
1. 2 3. 4. 5 9, aros 34,
10. இதயமலர் ராஜ், சபை அலுவலக 7 8 9இடமிருந்து வலம்
1. இரவு வேளைக்கு பொருத்த ി LDT607 JT5b. 11. 12 G 2, 6 L ཨི་ཚིག་
பசப்படும் மொழி (குழம் யுள்ளது) |தெளி
10. அங்கக் குறைபாடு ஒன்று. | ف" 13. கடற்கரைகளில் காணப்பு படுவது. 7
15. கடற்கோளினால் பலர்
11. அண்மைய இயற்கை |
11
அனர்த்தத்தால் பாதிப்பைபுந்த யாழ்
21. தானியங்களுள் ஒன்று.
மேலிருந்து கீழ்
1. கமல்ஹாசன் - ரீப்பிரியா இணைந்து ர 2. மறுமை - எதிர்ப்பதம் (குழம்பியுள்ளது) 4. கணவன். 5. திராட்சை இறுதி எழுத்து மறைந்து வி 10. கண்மூடித்தனமாக பணத்தை வீணே செ 13. தந்திரமான மிருகத்தின் குரல் ஒலி 15. தொண்டன் என்றும் பொருள்படும்.
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் ெ சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
(്. 20 - 26, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் பக்தி
ன' என்று
க் குதிரை வேகம் வேண்டும் 0ண்டவனே. ஒ
உணர்ந்தார். உற்சாக மிகுதியில் குதிரையை இன்னும் வேகமாக ஒட வைக்க அவர், "ஓ ஆண்டவனே' என்று திரும்பத் திரும்பச் சொல்ல. குதிரை புயல் வேகத்தில் மலைப் பாதையில் ஏறி ஓடுகிறது. குதிரை சவாரியில் தன்னை மறந்து லயித்திருந்த துறவி சுயநினைவுக்கு வந்தபோது திடுக்கிட்டுப்போனார்! ஆம்!
குதிரை ஒரு பளளததாககை நோக்கிப் புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. துறவி குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இழுத்து அதை நிறுத்த முயன்றார். குதிரை நிற்காமல் தொடர்ந்து ஓடியது.அப்போது இந்தக் குதிரையின் குணாதிசயம் பற்றி மதகுரு சொன்னது நல்ல வேளையாக
நினைவுக்கு வர,
ன்று திரும்பத் வேண்டும். ரையை நிறுத்த கடிவாளததைப ல் போதாது. ன!” என்று
குதிரை நிற்கும். இந்தக் த் துறவிக்கு b(ტ(Iნ திதாகக் கிடைத்த ரி செய்து பார்க்க வி குதிரையில்
"ஓ ன்றார். குதிரை |ச்சலில் காற்றில் ல துறவி
துறவி கண்களை இறுக மூடிக்கொண்டு, “நன்றி இறைவனே’ என்று மரண பயத்தில் மலை முழுவதும் எதிரொலிக்கும்படி கதறினார். மந்திரம் போட்டது போல குதிரை நின்றது. ஆசுவாசப்பட்ட துறவி கண்திறந்து பார்த்தார். பள்ளத்தாக்கும் குதிரைக்கும் இடையே ஒரே ஒரு அடி தூரம் தான்! எதிரில் தலை சுற்ற வைக்கும் கிடுகிடு பள்ளத்தாக்கு எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறோம் என்பது தெரிந்து மெய்சிலிர்த்துப் போன துறவி தன்னை மறந்து, "ஓ ஆண்டவனே!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட, குதிரை குபிரென்று வேகமெடுத்து ஓடிப்போய் பள்ளத்தாக்கில்
பாய்ந்துவிட்டது.
கடவுளின் பெயரை இயந்திரத்தனமாக நாம் எப்படிச் சொல்கிறோம். பிரார்த்தனை என்பதை அதன் அர்த்தம் தெரியாமல் எப்படிச் செய்கிறோம் என்பதை விளக்கத்தான் இந்தக் கதை
சரி, அப்படியென்றால், “எப்படித்தான் பிரார்த்தனை செய்வது?" இந்தக் கேள்விக்கு கபீர் வாழ்க்கையில் பதில் இருக்கிறது. கபீர் சொல்கிறார். "நான் கடவுளைத் தேடாத இடம் இல்லை. கோயில், குளம், கோபுரம் என்று சுற்றிச் சுற்றித் தேடினேன். கடவுள் தென்படவில்லை. கடவுளைத் தேடித் தேடிக் களைத்துப்போன நான், சரி.கடவுள் தென்படாவிட்டால் என்ன? கடவுளைத் தரிசித்துவிட்டவனைப் போலவும் உணர்ந்துவிட்டவனைப் போலவும் என்னை நானே நினைத்துப் பார்த்துக்கொண்டேன். கடவுளை உணர்ந்துவிட்டவன் போலவே வாழவும் தொடங்கினேன். இறைத்தன்மை எனக்குள் தானாகவே வந்தது. அப்போது கபீர், நீ எங்கே இருக்கிறாய்? என்று கடவுளின் குரல் என்னுள்ளிருந்து கேட்டது” என்கிறார் கபீர்.
இதைத்தான் நவீன மனதத்துவ Sus) Act as it Theory 6T6ird-pg இந்தத் தியரியின் மையமே நம்பு என்பதுதான்.
'எதையும் நம்பிக்கையோடு செய். நீ தேடியது கிடைக்கவில்லையென்றால்.அது கிடைத்துவிட்டதுபோல நினைத்துச் சந்தோஷப்படு.அதன் பிறகாவது நிச்சயம் அது கிடைக்கும் என்பதுதான் பிரார்த்தனையின் சாராம்சம்.
நன்றி. சுவாமி சுகபோதானந்தா
(தொடர்ந்து வரும்)
in
II"Lç2
UTGITTINGUT EINLEGGING 36LIal.
தி, ஹேகித்த, வத்தளை
றிவளை.
T600TLD606),
ார்.
வூர் 0. Dಖನಿ.
க்கேணி02,
த்த திரைப்படம் ஒன்று.
து (குழம்பியுள்ளது),
பு செய்பவன் குழம்பியுள்ளது
1ரையும் குறிப்பிடுக. து அதிர்ஷ்டசாலிகளின்
Juli
1ᏁᎠ ᎫᏧᏂ
கழுத்துப் போட்டி gainst
|ia Gion
l ★ మహం வாரமும் ஒரு
L L L L L L L L L L L L L L L ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சய பாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் கீழ்.
RATHAA TEXTILE
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06.
(Opposite of Delmon Hospital) Tel: 2364792 ষ্ট্র
Da5ámoři upů bud 2 -
\Shaluanta シ
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு
l * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
R
இந்த வாரம் யாருக்கு சேலை? பூண்டுலோயா வாசகிக்கு அதிர்வர்டம்
SbiblIJLib BFDL
VAD ಗೆಹನಿಯ ಸಾಗಹಾಕಿ |3ट्टै
GbE
திருமதி.திலகேஸ்வரி.
ஈட்டன் எஸ்டேட், பூண்டுலோயா,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
கிலைப் பொழுது புலர்ந்தது. பூபாள ராகங்கள் வெளியில் கேட்டுக் கொண்டிருந்தன. பனியின் தூறல் சூரியக் கதிரைக் கண்டு படிப்படியே நகர்ந்துகொண்டிருந்தது. பத்து வருடங்கள் வீட்டு வேலைக்காரியாக இருந்து வேலை செய்த அமீனா சோம்பலை முறிக்காமல் சுறுசுறுப்பாக எழுந்து வீட்டு வேலைகளைச் செய்தான். அன்று அவளுடைய சேவைக் காலம் முடிந்து வெளியேறுவதற்குரிய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தாள்.
"அமீனா என்னம்மா, உன்னுடைய முடிவை மாத்திக்க மாட்டாயா"
வாக்குவாதம். இதை எல்லாம் மகளே வந்தது." கேட்டுக்கொண்டிருந்த அமீனா, “வேலை விடாப்பிடியாக போக வேண்டும் என்று செய்துகொண்டிருக் உறுதியாய் இருந்தாள். நெருப்பு சுட்டுவிட்ட வாட்டசாட்டமானவள். வயதுக்கு இலேசாகிவிட்டது" வந்தவளை இன்னும் வீட்டில் "மகளே! எல்ல வைத்துக்கொண்டு வேலை வாங்குவதை என்ன செய்யலாம்.' முதலாளியின் மனைவி விரும்பவே கூறினாள். இல்லை. வளர்ந்த பிள்ளைகள் உள்ள "இப்படிப்பட்ட 8
இடம். நாளை ஒரு நேரம் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் ஊருக்கு பதில் சொல்ல இயலாது என்பது அவளுக்குத் தெரியும்.
"அமீனா! நீ உங்க வீட்டுக்குப் போ, எங்கு போனாலும் நீ நல்லா இருக்க
யாருக்குமே வரக் பிரார்த்தனை செய்த கையோடு கூட்டிக்ெ என அவள் நினைத் கொடுக்கப்பட்ட வா நடக்க அமீனா விரு அவளுடைய தாய்
சென்றுவிட்டாள். வேலைக்கு அமர்த்திக்கொண்டெ பேர் மற்றவர்களின் மீறுகிறார்கள். இ6ை வெளிச்சத்துக்கு வ வருவதற்குப் பாரிய இவற்றையெல்லாம் அமீனா. என்றாலும் அடிமைப்பட்டு வாழ இல்லை.
வீட்டுக்கார முத அழைத்தான். "நடந்
முதலாளி கேட்கவே பதில் சொன்னாள். "முதலாளி பத்து வருடங்கள் உங்களுடைய வீட்டில் வாழ்ந்து பார்த்து விட்டேன். நான் எனது வீட்டுக்குப் போகத்தான் வேண்டும்."
ஒரு கணம் தடுமாறினான். கடந்து போன காலங்களை நினைவு படுத்திப் பார்த்தான். அமீனா பத்து வயதாக இருக்கும்போதே வந்து சேர்ந்தவள். சொந்தம் பந்தம் பெரிசா இல்லாத பேர்வழி, வீட்டு வேலைகளைச் செய்வதில் அவளுக்கு நிகர் யாரும் இல்லை. முன்பின் அறியாதவள். அவளுடைய தாய் கொண்டுவந்து சேர்த்துவிட்டு பல வாக்குறுதிகளைக் கூறிச் சென்றிருந்தாள்.
முன்பின் அறியாதவளாக இருந்தாலும் சொந்த வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு வந்ததில் சுதந்திரம் இருக்கவில்லை. இளம் வயசு, பெற்ற தாயை மறந்து வாழ்வதில் சிரமம் இருக்கத்தான் செய்தது. தன்னுடைய விதியை நினைத்து அவளால் அழ முடியவில்லை. பாடசாலைக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில், நிம்மதியாக வாழ வேண்டிய காலகட்டத்தில் அமீனா சிறைக் கைதி போல் நான்கு சுவர்களுக்குள் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை.
அறிமுகம் இல்லாதவர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்று தன்னுடைய தாய் சொன்ன வார்த்தையை வேதமாக நம்பினாள். விபரம் அறியாதவள். கூலிக்கு வேலை செய்த அனுபவம் இல்லாதவள். எப்படியாவது வயசுக்கு வரும் வரை வாழ்வதுதான் என்று திடசங்கற்பம் கொண்டாள்.
நாட்கள் நகர்ந்து மாதங்களாகி வருடங்களும் கடந்துவிட்டன. முதலாளியும் முதலாளி விடும் சுகமாக இருந்தது. எதையும் தாங்கிக்கொண்டு இரண்டறக் கலந்துவிட்டாள். பாவம் அறியாதவள். பார்ப்பதற்குரிய அழகை அடைந்திருந்தாள்.
"அமீனா! எங்களுக்கு தெரியாம எந்த இடத்துக்கும் போகக் கூடாது. அப்படி அவசியம் போக வேண்டுமானால் கேட்டுக்கொண்டுதான் போக வேணும்."
முதலாளியின் சொல்லை அப்படியே கேட்டுக்கொண்டாள். அப்படிப் பழக்கப்பட்டுப்போனாள்.
முதலாளிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் சிறு
2.
Estal at
இந்த வார்த்தையைக் கேட்டதும் அமீனா அடைந்த சந்தோசத்திற்கு சாலையோரம் நிழலுச் அளவே இல்லை. பெண்ணுக்குப் மரமில்லை அங்கே, ெ பெண்தான் உறவு பத்து வருடங்களிலும் நா தழுதழுத்தது.
அவள் அடைந்த இன்பத்தை விடத் துன்பமே அதிகம். இருந்தாலும் நாற்காலியில் போ பொறுத்துக்கொண்டு காலததைக சாப்பிடுகிறீர்கள்." கழித்தாள். எப்படி இருந்தாலும் திரும்பினேன். எதிரே மாதாமாதம் சம்பளம் கிடைப்பதில் அவள் எனக்கு ஆச்சரியமா மகிழ்ச்சியடைந்தாள். அவளுக்கு ஏற்பட்ட என்னை அடையாள துன்பமெல்லாம் பனி போல் மெல்ல போலும்,
கடைக்குள் நுழைந்
மெல்ல விலகிச் சென்றன. "என்ன தம்பி இந் எல்லாவற்றையும் பொறுமையோடு புன்னகைத்தான், ! சகித்துக்கொண்டே இருந்தாள். பாவம் கலந்துகொள்வத அவள் மீது இரக்கப்பட யாருமே சொன்னேன் நான். முன்வரவில்லை. "எவ்வளவோ
இளமையோடிருந்த அமீனா காலத்திற்கும்
பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தாள். ஏழையாக இருந்தாலும் அவளுடைய பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. செல்வந்த இடத்தில் பிறந்திருந்தால் நிலைமை வேறாக இருக்கும். வேலைக்காரியாக இருந்தபோதே சொந்த வீட்டை மறந்து வாழ்ந்து வந்தவளுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலை அவளுடைய மனதைப் புண்படுத்தியது. இவற்றை எல்லாம் முதலாளியிடம் சொல்லி வேதனைப்பட அவள் விரும்பாமல் மனசுக்குள் வைத்தே வாழ்ந்தாள்.
"அமீனா உன்னுடைய உம்மா உன்னைப் பார்த்துவிட்டுப் போக விரும்பி கடிதம் போடவில்லையா"
"கடிதம் வருவதும் போவதும் உங்களுக்குத்தானே தெரியும்."
"அப்படியெல்லாம் சொல்லாதே. உன்னுடைய உம்மா உன்னைப் பார்க்க வரப் போகிறாவாம். நல்லதுதான். ஆனால் நடந்து போனதையெல்லாம் சொல்லி நடுத் தெருவில நிற்க வெச்சுப்
பிறகு சந்தித்துள்ே சேதிகள்? இப்போ ெ அவன் கேட்ட
சிரீத்துக்கொண்டு த கால இடைவெளிக்கு சேர்ந்த இருவர் சந்
பல விடயங்கள் பற்றி
போடாதே." நாங்களும் பேசிே
"முதலாளி உங்களுடைய உணவை ' திண்டு வளர்ந்தவள் என்பதை நான் அவனது தே
நிறைய மாறுதல்கள் 1னால் உணர முடிந்த விதமும் இன்று அ குணமும் எதிரும் பு புதினம். எனது கன அளவுக்கு அவனது யாவும் மாறுபட்டிருந் நோக்கி என் மனக் வைத்தது.
எங்கள் ஊரிலே
மறக்க மாட்டேன்."
அமீனாவின் உள்ளத்தைப் புரிஞ்சுக்காமல் பேசிவிட்டார். அதனால் ச்ஹ்று வெட்கம் வந்து மேலிட்டது.
ஒருமுறை மகளைப் பார்த்துவிட்டு வரலாம் என்ற நினைப்பில் சென்றவளுக்கு அமீனாவைக் கண்டதும் அழுகை வந்தது. மகளுடைய கையில் கட்டப்பட்டிருந்த துண்டைக் கண்டாள். அதனுள் இருந்த காயம் தாயினுடைய மனதைப் புண்படுத்தியது. தேம்பித் தேம்பி அழுதாள. ་་ཟངས་་། ་་་་་་་་་
"அமீனா இந்தக் காயம் எப்படி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும்போது தெரியாமல்
து. இப்போ
ான்றாள்.
ாம் நமது தலைவிதி மகளுக்கு ஆறுதல்
ஷ்ட நிலை வடாது" என்று ாள். மகளைக் காண்டு போகலாம் தாலும் க்குறுதியை மீறி ம்பாத காரணத்தால் விட்டுவிட்டுச்
ர்கள் எத்தனையோ
உரிமையை
பயெல்லாம்ஜ நவதில்லை. தடைகள், A. உண்ராதவள்தான்
கேட்டதும் இடியேறு கேட்ட நாகம் போல ஆனான் அவளுடைய வார்த்தையை நம்பவே முடியவில்லை. ஆனால்
விடயங்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வஞ்சம் தீர்த்துக்க வேண்டாம்" என்று கெஞ்சினான். ஏதோ தெரியாத்தனமாக செய்ததையெல்லாம் மறந்துவிடச் சொன்னான். அமீனா அமைதியாக கேட்டுக்கொண்டே இருந்தாள். இருந்தாலும் அவளுடைய மனம் எதையோ வேண்டி நின்றது.
"முதலாளி எனக்கு அடிச்சீங்க, காயப்படுத்திவிட்டீங்க, பசியோடு போட்டீங்க. இவற்றையெல்லாம் சின்ன வயசிலிருந்தே அனுபவிச்சுப் போட்டன், இவற்றையெல்லாம் பொறுத்தேன், ஏன் தெரியுமா? வீட்டு வேலைக்காரி என்பதற்காகஇ
அதெல்லாம் உண்மைதான் நான் மறுக்கவே இல்லை. அதற்காகத்தான் மன்னிப்புக் கேட்கிறேன்." "இதையெல்லாம் மன்னித்துவிட்டாலும் நான் இந்த வீட்டில் இருந்து கற்பிழந்தவளாகத்தானே போகிறேன்." ళ్ల
முதலாளிக்கு உலகமே இருண்டது. அமீனா சொன்ன வார்த்தையைக்
நம்பவும் வேண்டும்போல இருந்தது. ே மனைவியை அழைத்தான் கணவனின் அழைப்பைக்திேட்டு ஓடோடி வந்து விடயத்தைக் கேட்டாள். அவளுக்கும் அதிர்ச்சியுண்டானது.
இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்து போய்விடப் போகிறதே என்று கவலைப்பட்டான்.
அமீனா பொய் சொல்லமாட்டாள் என்பதும், ஒழுக்கமானவள் என்பதும் முதலாளிக்கு மட்டுமல்ல, அவருடைய மனைவிக்கும் தெரியும். இவர்களோடு பத்து வருடங்கள் தெரிந்தோ, தெரியாமலோ வாழ்ந்தவள். வீட்டுப் பிள்ளை போல் பழகியவள். இப்படிப்பட்டவள் சொன்ன விடயத்தில் உண்மை இருக்குமா என்று விசாரித்துப் பார்க்க முற்பட்டார்கள்.
முற்றத்து வாயில் பக்கம் தபால்காரனின் மணி ஒலி கேட்டது. விரைந்து சென்று அவன் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்தான் முதலாளி. அவனது மகன் எழுதியிருந்தான்.
ஏ.எம்.எம்.பாறுக்,
IDELUDOOL
அமீனாவை எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லி வீட்டிலேயே வைத்துக்கொள்ளும்படியும் அவள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்றும் குறிப்பிட்டிருந்தது.
முதலாளி அமீனாவை அழைத்து,
உன்னை எங்கேயும் அனுப்ப آئgu
வேண்டாம் என்று உன் கணவன் கடிதம் எழுதியிருக்கிறார். நடந்தததையெல்லாம் மறந்துவிட்டு உள்ளே போ, நீ என் மருமகள்தான்" என்று திட்டமாகக் கூறி உள்ளே அனுப்பினார். இப்போது அமீனா உண்மையான மருமகளாக வீட்டுக்குள் சென்றாள்.
(யாவும் கற்பனை)
வய்யில் கொளுத்தியது. க்கு ஒதுங்கக்கூட ஒரு தாண்டை வேறு வறண்டு அருகிலிருச்த தேநீர்க் தேன். அங்கு கிடந்த ய் அமரவும் "என்ன என்ற குரல் கேட்டுத் நின்றவனைக் கண்டதும் கவிருந்தது. அவனும் ம் கண்டுகொண்டான்
தப்பக்கம்?" என்றவாறு மரணச்சடங்கொன்றில் ற்காக வந்ததாகச்
ளாம்! எப்படிச் சுகம் 5ாழும்போடுதானோ?”
ற்குப் பதிலாய் நான் லையாட்டினேன். நீண்ட ப் பிறகு ஒரே ஊரைச் த்துக்கொள்ளும்போது பேசுவது இயல்புதானே! னாம். அவன் எனது லாம் குசலம் விசாரித் ாற்றத்திலும், பேச்சிலும் நிகழ்ந்திருப்பதை என் து. முன்பு அவனிருந்த வனிடம் காணப்படும் ருமாக இருந்ததுதான் களே நம்ப மறுக்கும் டை, உடை, பாவனை ன. கடந்த காலத்தை திரை காலடி எடுத்து
அவனைப் பெரும்பாலா
பிடிப்பதே இல்லை,
ாரின் வெறுப்பையும் நித்து வைத்திருந்தான். ம் கடுப்பான பேச்சும்,
ᎠI ᏧᏴᏏ
மற்றவரை மதியாத திமிர், பீடிவாதப் போக்கும் கொண்டவன்தான் அவன் ஊர்க்கோடியில் ஒரு ரேஷன் கடை நடத்தி வந்தான். ஆரம் பத்தில் அவனது தகப்பனார்தான் அதனை ஸ்தாபித்தார். அவரொரு முற்போக்குவாதி கம்யூனிஸ சித்தாந்தம் பேசுபவர். ஆனால் அவ ருக்குப் பிறந்த அவனோ நேர்மாறாக விருந்தான். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்ற உலர் உணவுப் பொருட்களில் இவன் பல மோசடிகளும் கலப்படமும் செய்து வந்தான். யாராவது அவனைத் தட்டிக் கேட்டுவிட்டால் போதும், அவன் அவர்களை திட்டித் தீர்த்துவிடுவான். ஒருமுறை இவனோடு தகறாறு பண்ணப்போன ஒருவரை மண்டையில் அடித்து இரத்தக் காயத்திற்கு உள்ளாக்கினான். அப்போது நான் சிறுவனாயிருந்தேன். அந்தக் கோரக் காட்சியை நேரிலே கண் ணுற்றேன். அன்றிலிருச்து அவனைக் கண்டாலே எனக்கு ஒரு வித பயம் ஏற்படும். தான் வாழும் சமுகத் தோடு சேர்ந்து வாழாத ஒரு வீத தான்தோன்றிப் போக்குடைய சுபாவம் அவனுக்கு. பெரி யோரை மதிப்பதும் இல்லை. செய்யும் தொழிலிலும் சுத்த மில்லை. எப்போதும் ஏனையோ Aரைக் கிண்டலடிப்பதும் கண்ட ཞི་ விமர்சிப்பதும்தான் அவன் * பிழைப்பாய் போனது, நாங்கள் \ அவனை சாத்தான் என்றுதான் கூறுவோம். ஏனெனில் எங் கவுரில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் எமது வர்த்தக நிலையங்கள் யாவும் முடப்பட்டு இறைவழி பாட்டிற்காக நாம் பள்ளிவாயில் சென்றுவிடு வோம். ஆனால். ஊருக்குள்ளே இவன் மட்டும் கடையைத் திறந்து வைத்துக்கொண்டு எவனாவது ஒரு கிறுக்கனுடன் சேர்ந்தபடி வெட்டிப் பேச்சில் ஈடுபட்டிருப்பான் பாவி, அது கண்டு ஊரார் முகம் சுழிப்பதுண்டு.
"இவனும் ஒரு மனுஷனா.கொஞ்சம் கூட மனச்சாட்சிக்குப் பயப்படாத பரதேசிநாய் இவனுக்கெல்லாம் இறைவனுடைய கோபப் பார்வை இறங்காமலா போய்விடும்." இவ்வாறு பலரும் பல விதமாய் அவனைக் கடிந்து கொள்வதனை என் காதுகளால் கேட்டிருக்கி றேன். ஒருமுறை அவன் மீதிருந்த வெறுப் பைத் தீர்ப்பதற்காக நான் அவனுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த வேளை, தேநீர்ப் போத்தலில் எச்சிலைத் துப்பி கலக்கிக் கொடுத்துள்ளேன். அந்த அளவுக்கு அன்று என் பிஞ்சு மனதில் கூட அவன் வெறுப்பை உண்டாக்கியிருந்தான். ஆடாத ஆட்ட மெல்லாம் ஆடியவர்கள் இறுதியில் அடங்கி
ஒடுங்கி, ஆட்டம் காணும் உலகத்தில் இவன் மட்டும் விதிவிலக்கா என்ன? இவன் போன்ற மிருகங்கள் மனம் திருந்தி மனிதர்களாக வாழத்தானோ என்னவோ அன்று எமக்கு அப்படி ஒரு சோதனை ஏற்பட்டது. ஆம் தீமையில் விளையும் நன்மை போல் எமது சமுகத்தில் பல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப் பது வெள்ளிடைமலையாகும் கடந்த காலக் கசப்பான அந்த அனுபவத்தில் கூட நல்ல படிப்பினை எமக்கு இருக்கத்தான் செய்தது.
தாகம் தீரத் தண்ணீர் குடித்துவிட்டு ஒரு கப் தேநீர் வரவழைத்தேன். தேநீர் பருகிவிட்டு ஒரு சிகரட் பற்ற வைத்தேன். "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறள் வரியில் நானும் அவனுடைய கடந்த காலத் தவறுகளை அடியோடு மறந்து அவனோடு அன்பாய்ப் பழகினேன். அவனுக்கு இப் போது வயதாகிவிட்டது. கல்யாணமாகி இரண்டு முன்று பிள்ளைகளும் உண்டாம். ஆனால் முன்பு போல் உடல் திடகாத்தி ரமாக இல்லை. அவன் பல வருடங்களாக அந்தத் தேநீர்க் கடையில்தான் ஊழியம் புரிகின்றானாம். "ஒரு நாளைக்கு நூற்றி ஐம்பது ருபாதான் சம்பளம் தம்பி. இதற்குள்ளேதான் சீவியம் ஓட்ட வேண்டியுள்ளது" என்று அவன் கூறும் போதே அவனது விழியோரங்கள் நனைந் ததைக் கண்டேன். கண்ணீரால் அவனது பாவங்கள் கழுவப்படட்டும். மனதினுள்
யாழமிர் மர்சூன்,
தெவறிவளை.
நான் நினைத்துக்கொண்டேன்.
"சரி தம்பி மணி பன்னிரண்டாகுது, விட்ட போய்க் குளித்துவிட்டு பள்ளிக்குப் போகனும், பிறகு சந்திப்போமே" என்று கூறி அவன் என்னிடம் விடைபெற்றான்.
ஆம்! அன்று வெள்ளிக்கிழமை, அடடா. என்ன இது? உண்மையில் இவன் திருந்திவிட்டாண்தான் போலும் என்ற ஆச்சரியத்தில் நான் ஸ்தம்பித்துநின்றேன். ஒரு காலத்தில் இறைவனுடைய கட்டளையைச் செவிசாய்க்க மறுத்தவன் இன்று அதை சிரமேற்கொள்ள இப்படிப் பறக்கிறானே என்ற சந்தோஷம் ஒருபுறமும் ஊரோடு உறவுகொள்ளாமலிருந்தவன், இன்று இப்படி ஓர் உறவினன் போல் என்னோடு பாசமாய் உரையாடிவிட்டுப் போகின்றானே என்ற வியப்பு மறுபுறமுமாக எழவே, "அவனா இவன்' என்று நான் என் னையே ஒருமுறை கேட்டுக்கொண்டேன்.
O
or. 20. 26, 2005

Page 21
BieS SiSeS SiSLieSLieS LieSieSieA0SLieSYSLeS LLLeSieSL SLieYS LeeeeS LeSLLLeSLeeeeS LeS LLLeS LSLeS LLLeS LLLeSeS SLLLeSLeeeeS LeeeeS LeSLLLeS SSiiS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O > 555555 famič35, KO
அழிவுக்குவிந்து ஆணவம் எனும் சொத்து
ஃ நல்ல புத்தகங்கள் நல்ல துணை வர்கள் போன்றவை. ஒழுக்கக்கேடான இலக்கியங்கள் மனதை மாசுபடுத்தித் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்,
எத்தகைய பிரச்சினைகள் ஆயினும் குழப்பம் அடையாதீர்கள். நீங்கள் சித்தி யடைய வேண்டிய பரீட்சைகள் என எண்ணி, ཨའི་ལྷུ་ முகம் கொடுக்கவும்.
வாழ்க்கையைப் பாழாக்கியவை; "நான்", "எனது", "நீர்", "உமது' என்ப வையே அவற்றை மறந்துவிடுங்கள்.
ஞானம்தான் செல்வம் என்றால் உங்களைக் கேட்டுப் பாருங்கள்; "நான் எவ்வளவு செல்வந்தன்'
ஃ உங்களுடைய வாயிலிருந்து கீழ்த்தரமான வார்த்தைகள் வந்தால் உங்களுடைய மனம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
28 நம் முன்னோர் பெருமைகளைச் சொல்லிப் பூரிப்பதில் என்ன தவறு?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை.
எங்கள் தாத்தாவிடம் யானை இருந்ததைச் சொல்லிக்கொண்டிருக்கலாம். அதேநேரம் எங்கள் நாளைய சந்ததி பூனையையாவது வைத்துக்கொள்ள நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்றும் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
8ák:5Né, 48ya
28 சோதிடத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி?
சநிரஞ்ஜலா, மஹியாவ.
அக்குளிலிருப்பது விழவும் கூடாது; உத்தரத்திலிருப்பதை எடுக்கவும் வேண்டும் என்பது மாதிரிதான், அதாவது கொள்கையைக் கைவிடவும் கூடாது; எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ளவும் வேண்டும்.
46kg 3\sg, 1,4672
2 இலங்கையின் தமிழ் நாளிதழ்கள்
எல்லாம் புலிகளின் ஊதுகுழல்களாகவே மாறிவிட்டனவே! என்ன சொல்கிறீர்கள்?
-எம்.ஆறுமுகம், வெலிமடை
அப்படி நான் நினைக்கவில்லை. ஒரு
தமிழ் நாளிதழ் அரசாங்கத்தின்
ஊதுகுழலாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறதே!
48âk5Mg,-A6/*a
24x நான் எழுதி சில சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. நாவல் ஒன்று எழுத வேண்டும் என நீண்டநாள் ஆசை. ஆனால் என் மனம் சொல்கிறது, நான் அறிந்து வைத்திருப்பவை போதாது; இன்னும் படித்து விஷயங்களைத் திரட்டிக்கொள்ள வேண்டு மென்று. நீங்கள் கூறுவது?
க.கமலதாசன், வந்தாறுமூலை.
நல்ல மனம் வாழ்க!
48K SV, taifa
243 கமலுக்குப் பிறகு நடிப்பில் கலக்கப்போவது யார்? f
விக்ரமா, அஜித்தா, விஜய்யா, சூர்யாவா?
-சு.சுதாகரன், கொட்டகலை,
அஜித்தையும் விஜய்யையும் விட்டுவிடலாம். அவர்கள் நடிகர்களுக்கு நடிப்பை விட முக்கியமாக வேறு விஷயங்களே இருப்பதாக நம்புபவர்கள் மற்ற இருவரில் விக்ரம் இதுவரை சேது, காசி, பிதாமகன் என்று மிகைப்படுத்திய அசாதாரண கதாபாத்திரங்களிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிதாமகன் சக்தி யாகட்டும், காக்க காக்க 'இன்ஸ் பெக்டராகட்டும் இயல்பான நடிப்பையும் நகைச்சுவையையும் காட்டி நம்பிக்கை யளிப்பவர் திரையுலக மார்க்கண்டேயரின் மைந்தர்தான்!
Satya
20% பெண்களுடைய மூளையை விட ஆண்களுடைய மூளை அளவில் பெரிய தென்று விசயம் தெரிந்தவர்கள் சொல்கி
ஃ உங்களை மதிப்பிடுவது உங்கள் செயல்களேயன்றி, நீங்கள் பேசும் மேன்மையான வார்த்தைகள் அல்ல.
ஃ இறப்பதற்குப் பயப்படுவதன் அர்த்தம் நீங்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விளங்கவில்லை என்பதாகும்.
உங்களுடைய உரிமைகள் பற்றி மட்டுமே அக்கறைப்படாதீர்கள். நீங்கள் சரியா, பிழையா என்பது பற்றியும் ஆலோசியுங்கள். ஃ லெளகீக ஞானம் அதிகம் ஆக ஆக, ஆணவம் வளர்கின்றது; ஆன்மீகக் கல்வி மென்மேலும் பணிவைத் தருகின்றது.
& பிரச்சினை பற்றி நான் வ்ேவளவு கடுமையாக வருந்தினாலும் வருந்திய மனம் ஒரு தீர்வை அடையுமா?
"இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
றார்களே உண்மையா?
அளவில் பெரியது எதுவும் வேகமாகச்
செயல்படுவதில்லை என்று என் சிநேகிதி சொல்கிறார். அப்படியே இதுவும் உண்மை
தானா என்று விஷயம் தெரிந்தவர்களிடம் //
விசாரித்து எனக்கும் சொல்லுங்கள்.
................... இதர்மராஜ், 4ങ്ങ്.
Ll.iuງb தீர்க்கும் தாயாக இரு அகோரப் பசி எடுத்த அதிர்வைத் தன்னு இரண்டு மணித்திய மறைத்து வைத்திரு எதிர்பாராத அதிர்
நிகழ்த்தியது.
எல்லாம் அறி
கொண்டிருந்த மனி
கடல், தன்னைக் கட்டுப்படுத்த/
4Gaita SN2, eAsSyn h 2 உங்களை விடப் பக்கிசாலிகளைச் சந்திக்கும்போது என்ன : :
மணிவேல் ருத்ரா, சின்ன ,
செல்வகந்த போ னார் கள "கற்பனவும் இனியமையும்" ಙ್ಗರು மனிதர் சொன்ன மாணிக்கவாசகரை 'என் அறிவின
AETER SIN, ASVT2 அள்ள (p1941st 55
a 1 p. எனறு நினைத்திருந் அள்ளி எடுத்துப் பே குழந்தைகளுக்குப் அமைந்திருக்கிறது | வேண்டும்.
ஆனால், இழ
உ0% நுமான், சேரன், யேசுராசா an!
கொள்ள முடிகிறத தாங்கும் வலிமைை கையே நமக்குத் த
அதகளிப்பட்டு
றோர் தொகுத்த கவிதைத் தொகுப்புக்களில் கொண்டிருந்தப்ே புதுவை இரத்தினதுரை விடப்பட்டது குறித்து கவனித்தாள், குமர ரீபிரசாந்தின் கிளப்பியிருக்கும் சர்ச்சையை தங்கிவிட்டான். அ
முல்லிகை 40ஆவது ஆண்டு மலர்) வாசித்தல் உலுக்
தீர்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கே.எம்.கிருஷ்ணா, கொழும்பு - 13
நுஃமான், ஜெயபாலன் போன்றோர் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களையும்,
கவிதைக்காகப் பிரசாந்தன் தந்திருக்கும் சில
அளவுகோல்களையும் கொண்டு அவர் எழுப்பியிருக்கும் பிரச்சினைக்கு, வேறு சில கவிஞர் அபிப்பிராயங்களையும், அளவுகோல் களையும் கொண்டு எளிதாக மறுத்துவிடலாம் என்பதை கொஞ்சம் நிதானித்தால் அவரும் புரிந்துகொண்டுவிடுவார். பெரிய சைஸ் மல்லிகையில் ஆறு பக்கங்களைச் செலவு செய்திருக்கும் பிரசாந்தனின் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லலாம் : “தொகுப்பில் விடுபட்டவர்களாக எனக்குப் புதுவையை விடவும் முக்கியமான வேறு சில கவிஞர்களிருக்கிறார்கள்
4škogega
28 மனிதர்கள் கடவுளை விலக்கிவிடும் காலம் வருமா?
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று.
மரணம் இருக்கும் வரை மனிதர்களிடம் கடவுளும் இருப்பார்.
21% விடையே இல்லாத கேள்வி உண்டா?
செகோகிலா, கோண்ப்பிட்டிய,
விடையே இல்லாத கேள்விக்கு
ஜன. 20 - 26, 2005
தெரியாது என்பது ெ
20% கமல்ஹாச உங்களுக்குப் பிடித் -பாத்திமா
படங்களை விடு அவர் விகடனில் எழு அந்தக் கட்டுரையி சொல்வது :
கடலுக்கும் நட அளவுதான். தான் !
தடங்கல்களையெல் கூட்டித் தள்ளிவிட்டு நாமும் செய்வதுதா
212 மனிதர்க வியக்கும் குணம்
-எச்.எ
சாதாரண மனி
முடியாத அடி முட் காட்சி நாடகங்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S iiS ieS SiSeS iiSeS iieS iqeSTSieSeS SqS ikS ieSeS iieSeS SqiS ieSeS ieSeSTS SqieS SiSMS iiSieSMTS SqieSeS SiSMS SqiSMeSTSS
qAJAALLAJ ASSLAAhJh ALLAAJ AAAAASLAAJA AALAAAJASAAAhJh AAAJAASAAAJALAAAJAAAeAJh AALAAAJA ALAeAJAASLeAJhA AAAhJ AALeAJA AL ALLeAJ AAeAJA AALeAJA AqLLeSAJA AAJ
யிர்களுக்குப் பசி த கடலுக்கு அன்று | நிலம் நடுங்கிய
வாங்கிய கடல் பங்களுக்கு மேல் துவிட்டுக் கரையில் சிப் பாய்ச்சலை
தயாளன் கடைக்குட்டியை அணைத்துப் பிடித்தபடி மேலேறிக்கொண்டிருந்தான்.
"இந்தாங்கோ, இதுகளைப் பிடி யுங்கோ' என்று அவனிடம் கையில் பிடித்திருந்த மூத்தவளையும் அடுத்த வனையும் ஒப்படைத்துவிட்டு இறங்கி யோடினாள்.
ததாகப் பாவனை களை ஏமாற்றியது
క్ష్
த மனித குலத்தை ானது இயற்கை தன்
штLD Gg T66) என்றுதான் கொள்ள
ப்புகளை தாங்கிக் ா? இதையெல்லாம் யயும் அந்த இயற்
வேண்டும்.
மாடியில் ஏறிக் ாதுதான் விசாலி ன் கீழே எங்கேயோ
வளுக்குப் பதற்றம்
கியது. முன்னால்
160L
pké, eAřa
ன் நடித்த படங்களில் து எது?
பர்ஸானா, வத்தளை,
கள், சுனாமிக்குப் பிறகு தியிருந்ததும் பிடித்தது. ல் ஓரிடத்தில் அவர்
க்கும் கருணை ஒரே டம் பெயரவோ, இடம்
ம்போது வழியில் உள்ள 0ாம் குப்பை மாதிரிக் நடைபோடும் கொடுரம் ன!
ரிடம் நீங்கள் கண்டு
எம்.பைறுஸ், ஏறாவூர்.
அறிவுக்கும் ஜீரணிக்க
ாள்தனமான தொலைக் ளையும் இரசித்துப்
யப்பார்த்துக்கொள்வாறன்
Α:
அம்மா கீழே அலை ళ్ల வது தெரிந்தது.
தம்பியைக் காண வில்லை.
'அம்மா' என்று
, 6 ற ய ப டி ഗ് முத்தவள். கீழே ட"ஓடினாள். பத்திரமாக
3) மேலே ஏறிவிட்ட தயாளன்
* இப்போதுதான் பார்த்தான். மூவரும் மேலே வரவில்லை. கையிலிருந்த கடைக்குட்டியை இரண்டாவதிடம் ஒப்படைத்துவிட்டுக் கீழிறங்கினான்.
மனைவியிடம் "முத்தவளை
அழைத்துக்கொண்டு மேலே போ” என்று
உரக்கக் கத்தினான்.
"ஐயோ குமரன்" என்று அலமலந்
தாள் அவள்,
"நான் கூட்டிவாறன், நீ போ' காட்டுக் \கத்தலாய்ச் சொல்லிவிட்டுக் கடற் \ கரையை நோக்கி ஓடினான். கடல் \ வெகுதூரம் பின்வாங்கியிருந்தது. கரை தூரம் போய் மணற்தரை நீண்டிருப்பதைச் சிறுவர்கள் வியப்போடு பார்த்தார்கள்.
கடல் மூச்சை இழுத்து வெளிவிடப் போகிறது என்பதைத்
யாளன் அறிந்திருந்தான்.
மாயக் கரையைத் தேடிப் --- போன சிறுவர்களிடையே குமர னைக் கண்டுபிடித்துக் கிடுக்கிப் பிடியோடு தூக்கித் தோளிலேற்றி விசாலியும் குழந்தைகளுமிருந்த மாடிக்கு ஓடி வநதான. 3- 3:::::::::::::::::::3 விசாலியிடம் குமரனைக் கொடுத்துவிட்டுத் திரும்ப ஓடினான்.
"எங்க போறிங்கள்.வேண்டாம்" என்று வீரிட்டாள் விசாலி. மூத்தவளும் இரண்டாமவனும் "அப்பா' என்று அலறினார்கள்.
"வேறும் பிள்ளைகள் அங்கே நிக்குதுகள், பொடியளைப் பார்த்துக் கொள். நான் இதோ வாறன்’ என்று கத்திக்கொண்டு கடலை நோக்கி ஓடினான் தயாளன்.
"அப்பா" என்று பாய்ந்தோட முற்பட்ட மூத்தவளை இழுத்துப் பிடிக்கும் முயற்சியில், பெரும் திரைச்சீலை ஒன்று வானில் எழுந்து மடிந்து வீழ்ந்ததைக்
剿
2৪
"பார்த்துக்கொண்டிருக்கும் பொறுமை!
4SaksNg EASyra
2 ஈராக் யுத்தமும், அங்கு பாரிய அழிவாயுதங்கள் இருக்கின்றன என்று தேடப் புறப்பட்டதும் ஒரு சிறு தகவல் பிழையால் நேர்ந்துவிட்டது என்று அமெரிக்கா இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறதே?
எம்.எம்.முத்து, தலவாக்கலை,
பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிந்து, ஒரு பெரிய தேசம் சிதைந்து சீரழிந்து போய்விட்டது, சிறு தகவல் பிழை அவர்களுக்கு
ஹ்ம்.எங்கள் சாவுகள் என்ன பிழையோ?
4Mb SNEAKSyria
21% ஆசிரியர்கள் மாணவர்களுக்கு
அடிப்பது சரியா?
-எம்.எஸ்.அஹமட் இப்ராஹீம், ஏறாவூர் 3 5.
க.நா.சு. மொழிபெயர்த்த 'உலக இலக்கியம்' என்ற தலைப்பில், பத்தொன்பது கதைகளைத் தொகுத்து நூலாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் வில்லியம் ஸரோயனின் ஒரு கதை வகுப்பில் குழப்படியாகவும், மற்ற மாணவர்களைச் சிரிக்க வைப்பதற்காகக் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு முரண்டு செய்யும் மாணவனை வகுப்பு முடிந்த பிறகு நிற்கச் சொல்கிறார் ஆசிரியர். நிறுத்தி வைத்து அவர் சொல்லும் சில வார்த்தைகள் உங்கள்
காணத் தவறி னாள் விசாலி.
என்ன நடந்திருக்கிறது என்பது புரியவில்லை. கீழ் வீட்டுக்குள் கடல் நீர் நிறைந்திருந்தது.
"அம்மா! அப்பா?” எண்றாண் | கடைக்குட்டி سی
“வந்திடுவார்" என்று மூத்தவளைப் பார்த்தபடி சொன்னாள் விசாலி கடல் 1 அவருக்குப் புதுசில்லை. எந்த அலையையும் சமாளித்துக்கொள்வார் | என்று உள் மனம் திரும்பத் திரும்பச் சொல்லியபடி இருந்தது. ॐ இரண்டு நாட்களின் பின் அவரை அடையாளம் காட்ட வேண்டியிருக்கும் என்று அவளோ பிள்ளைகளோ நினைத்தி ருக்கவில்லை.
விழிகள் நிலைகுத்தியிருக்க விறைத்துப் போய் மரத்தில் சாய்ந்திருந்த 1 விசாலியை உலுக்கி 'அம்மா! அம்மா" என்று மூத்தவள் அழுதாள். அக்காவைப் பார்த்து மற்ற இருவரும் அழுதார்கள். கடைக்குட்டி மணலில் சுதந்திரமாய்
விளையாடினான். 讹 அழிந்து போனதை நினைத்து அழ அவர்களுக்கு அழகான வீடோ
பொருட்களோ இருக்கவில்லை.
ஆனால், ஊர் அழகியதாக இருந்தது. மனிதர்கள் உதவி செய்கிற வர்களாகவும் விருந்தோம்புகிற வர்களாகவும் இருந்தார்கள்,
இப்போதும் எல்லோரும் உதவுகி றவர்களாகத்தான் இருக்கிறார்கள். வெளியூர்களிலிருந்தும் வந்து தங்கி
நின்று உதவுகிறார்கள். பாதிக்கப்
பட்டவர்கள் பழைய வாழ்க்கைக்கு மீள வேண்டும் என்கிற ஆர்வத்தோடும் கருணையோடும் எல்லோருமே அக்கறையெடுத்துக்கொள்கிறார்கள். நகரைக் கூட முன்னிலும் அழகாக மீளக் கட்டியமைத்துக்கொண்டிருக்கிறார்கள், ! குடிசையில் வாழ்ந்த நமக்கும் கூட மாடி வீடுகளில் ஒன்று கிடைத்துவிடக் கூடும்.
ஆனால் - முன்பிருந்தது போல அழகாயில்லையே ஊர்! எங்கள் தந்தை போன பின்பு எப்படி அழகாயிருக்கும் இந்த நகர்?
குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயிற். புரவலர் கண்ணித் தடுத்த தண் நறும் பந்தர், கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி, அல்லி உணவின் மனைவியோடு இனியே புல்லென்றனையால் வளங்கெழு "திருநகர் வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. (புறம் : 250) 岑
LLLLLLL LL LLL LLLL LL LLLLL LL LLLLLLLLS
கேள்விக்குப் பதிலாகவும் அமையும் :
"என் குழந்தைகளின் வெளித் தோற்றம் எப்படியிருக்கிறது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கறுப்பாகவோ வெள்ளை யாகவோ, பணக்காரக் குழந்தையாகவோ ஏழையாகவோ, கெட்டிக்காரனாகவோ மந்தமா கவோ, மேதையாகவோ குழப்படியாகவோ இருக்கும். அது பற்றி எனக்குத் துளியும் கவலையில்லை. அவனிடம் மனிதத்தனம் இருந்தால், அவன் உண்மையையும் கண்ணியத்தையும் நேசிப்பவனாயிருந்தால், மற்றவர்களைச் சமனாக மதித்தும் நேசித்தும் நடப்பவனாயிருந்தால் எனக்குப் போதும். வெளிப் பழக்க வழக்கங்களைப் பார்த்து ஏமாந்துவிடமாட்டேன் நான் எல்லோரும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் , நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் என்னென்ன வினோத நடத்தைகளுடன் இருந்தாலும் பரவாயில்லை. என் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாதிரியில் இருப்பதுதான் எனக்குப் பிடித்தமானது என் வேலை சுலபமாக இருக்க வேண்டியதற்காக, என்னைத் திருப்திப்படுத்துவதற்காக நீ உன்னை மாற்றிக்கொள்வது எனக்குப் பிடிக்காது. என் குழந்தைகள் ஜீவனுள்ள வர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வனும் தனிச் சுபாவமுள்ளவனாக உற்சாகம் தரும் விதத்தில் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருக்க வேண்டும். உன் குறும்புகளை நிறுத்தாதே, அவற்றுக்காக உன்னை நான் கண்டிக்கப்போவதில்லை."
&king 8 Mese 467.9

Page 22
வருடங்களின்போது வெலிங்டனில் வைத்து இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி சார்பில் மார்ட்டின் சடரோவும் பீன் ஜோன்ஸனும் இணைந்து 467இணை ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
சீனத் ஜெயசூரியவும் ரொஷான் மஹானாமவும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்து பெற்றுக்கொண்ட 576 ஓட்டங்கள் அதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்தவொரு விக்கெட்டுக்காகவும் பெறப்படாத அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக கணிக்கப் பெற்றது. ಛಿ:
இதற்கு முன்பதாக 1990 - 91 மஹானாமவும் முறியடித்தனர்
என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இப் போட்டியின்போது இலங்கை அணி சார்பில் அரவிந்த டி சில்வா 126 ஓட்டங்களையும் தலைவர் அர்ஜுன ரணதுங்க 86 ஓட்டங்களையும், மஹேல ஜயவர்தன 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
இறுதியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 952 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தனது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
இலங்கை அணி பெற்றுக் கொண்ட மேற்படி 952 ஓட்டங்களும் ஓர் உலக சாதனையாகும். 120 வருடகால வரலாற்றைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் அணி பெற்றுக்கொண்ட அதி கூடிய ஒட்ட எண்ணிக்கையாக இது கருதப்பட்டது.
இதற்கு முன்பதாக இந்தச் சாதனையை இங்கிலாந்து அணி நிகழ்த்தியிருந்தது. அதாவது 1938ஆம் வருடம் ஒவல் மைதானத்தில் வைத்து இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 903 ஓட்டங்களைப் பெற்றது.
இப் போட்டியின்போது இலங்கை அணிக்கு அர்ஜுன ரணதுங்கவும் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் தலைமை தாங்கினர்.
கே.டி.பிரான்ஸிஸ், எஸ்.ஆர். ரென்டோல் ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினர்.
D
பிரையன் லாராவுடன்
நீங்காத IL EGONGIGGSi இப் போட்டி இரத்துச்
இதன் క్లి பெற்ற டெஸ்ட் கிரிக் A. A மாதம் 27,28,29,30,313 தோற்றம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில O 1
கரகoகட உலகுககு
U LlL6DT LD, குறிப்பிடலாம்
1880ஆம் ஆண்டு மைதானத்தில் வீசப்பட என்பது குறிப்பிடத் தச்
துல் அழ்ஹா
இன்ஷா அல் நிறுவனத்தினால் (ஹஜ்ஜுப் பெருநா (21-01-2005) சரிய (சேர் ஜேம்ஸ் பீரிஸ் ఖశ 5. எதிரேயு,
பிரதேச சபை)
காலதாமதமின் கு சமுகமளிக்கும்படி ே
தோழா,
நீ உடலால் எம்மை விட்டுப் பிரிந்து
ஒரு வருடம் நடந்துகொண்டிருக்கும் பெண்களுக்கும்
இவ்வேளையில் g உன் எண்ணங்கள் வழியே முடியுமாயின் அ
நாம் முன்னேற்றம் கான முயற்சிப்போம். முஸல்லா விரிப்புகை
என்றும் உனை மறவா
ஏற்பாடு :- இஸ்லாமி 4), தெமட்டகொட (
தோழர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதன் பின்னர் 1998ஆம் வருடம் ஜனவரி প্ত بسي e AA ب மாதம் 29ஆம் திகதி ஜமேக்காவில் மனிே 'ಕ್ಲಿà: கிங்ஸ்டன் நகரில் அமைந்துள்ள சபீனா விளக்கங்களைப் ப்ெற்றுக் கொள்ளவேண்டிய பார்க் மைதானத்தில் வைத்து இங்கிலாந்து அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் ற்ப விரைவாக அவர்களது பிறப்பு எணணையும இடையில் ஒரு டெஸ்ட் போட் ) பிறந்த கிழமையினையும் (திங்கள் - டை 9(5 Lig. ாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான 2.JLDULDT6015). ஜாதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான
பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க உங்கள் பலா பலன்களாகும். இயலாத வகையில் பயங்கரமானதும் ஆபத்தானதுமான மைதானம் காரணமாக உத்தியோகபூர்வ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்று முற்றுமுழுதாக இரத்துச் செய்யப்பட்ட நிகழ்வு இப் போட்டியின் போதுதான்
ஏற்பட்டது. : η ဒ္ဓိဒ္ဓိ ॐ । இப் போட்டியின்போது பத்து ஓவர்களும் லக்கி செவன் என்று அழைக்கப்படுகின்ற எண் ஏழு
ஒரு பந்துமே வீசப்பட்டன. 56 நிமிடங்கள் ஆதிக்க எண்ணாகவும் சாந்தமும் அமைதியும் கொண்
தான் இப் போட்டி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமையினைப் பிறந்த கிழமையாகவும்
கொண்டுள்ள நீங்கள்,சேமிப்புமீது அதிக கவனம் | o-PLUQUTä இருப்பீர்கள். சேமிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் ஒன்று கடனாளியாக இருப்பார்கள்; மற்றது அன்றாடத் தேவைகளுக்குக் கஷ்டப்படுகின்றவர்களாகவும், உடனடித் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றவர்களாகவும் இருப்பார்கள். இந்த
அம்சங்களை நன்றாக உணர்ந்துள்ள நீங்கள் எந்தத் பிரைன் லாரா தொழில் செய்வதாக இருந்தாலும் சேமிக்க வேண்டும் என்ற
நல்ல எண்ணங்களை முதலில் எண்ண வேண்டும். மனிதனின் நல்ல நினைவுகள் தான் பல சாதனைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பதைப் பூரணமாக அறிந்து வைத்திருப்பீர்கள். இதனால் நன்றாக ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும். எவ்வளவு வருமானத்தைப் பெறமுடியுமோ அவ்வளவிற்கு வருமானத்தை நன்றாகப் பெறவேண்டும் என்ற எண்ணங்கொண்டு செயற்படுவீர்கள். : இந்த உழைப்பு வருமானம் இவற்றைக் கொண்டு பிற்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள் நீங்கள் நல்ல புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் இருப்பீர்கள். உதாரணமாக மற்றவர்களின் செலவை வைத்துத் தன்னுடைய காரியத்தைச் சாதித்து விடுவீர்கள். உங்களது மனதையோ, பொருளையோ யாராவது தீண்டினால் உடனடியாக அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு ஒரு முடிவு எடுக்கமாட்டிர்கள். அடிபட்ட பாம்பு போல சமயம் பார்த்துத்தான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்கள்.
உங்களை ஏமாற்ற வருபவர்களை நீங்கள் ற்றிவிடுவீர்கள். சிலரிடம் விட்டுக் கொடுப்பது போல அவர்களால் இலாபம் பெறுவீர்கள் உங்களை ಸ್ಪ್ರೆಡಿಟ್ತಿ: நரித் ந்திரம் உடையவர்கள் கூட ஏமாற்ற முடியாது. ಇಲ್ಲ அணி Fi: வீரர்கள் அந்தளவுக்கு தந்திரவாதியும் புத்திசாலியும் ஆகிய
m. YSL000mS S 0LLLS SS LLLLLLaLLS SLLc000LaS SeLe00L000LL முகங்கொடுத்துள்ள ஆபத்தான நிலை பற்றி ஏமாற ಛೀ. ரும் நினைத்தால் அவர்கள்த அணித் தலைவர் மைக்கல் அத்தர்டனிடம் நீங்கள் செய்கின்ற தொழிலைப் பொறுத்த வரையில் எடுத்துக் கூறினார். எவ்வளவுதான் சிரமங்கள் கஷ்டங்கள் இடையூறுகள் போட்டி நடுவர்களான ரீநிவாஸ் இருந்தாலும் அவற்றை மிக இலகுவாக முறியடித்துஎடுத்த வெங்கடராமன் மற்றும் ஜர்மன் ஆகியோர் காரியத்தை நிறைவேற்றுவதில் தீரர்களாக விளங்குவீர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் இரக்க குணம் என்பது இயல்பாக உங்களிடம் இருக்கும். ஆனால் ஒன்று பணத்தைச் செலவு செய்துதான் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் இரக்கத்தைக் காட்டவேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இல்லை. யாருக்கும் கொடுக்கின்ற மனநிலை உங்களிடம் ಙ್ಗ அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி கிடையாது. கெட் போட்டி ஒன்று 1998ஆம் வருடம் ஆகஸ்ட் 16 வயது தொடக்கம் உங்கள் தொழில் அம் திகதிகளில் லண்டன் ஒவல் ஆரம்பமானாலும் 21 வயது வரை எந்தவிதமான வருமானம்
இலாபம் கிடையாது. 22 வயதிலிருந்து 28 வயதுவ போதுதான் இலங்கை அணியின் நட்சத்திர பல இடங்களில் மாறிமாறித் தொழில் செய்ய வேண்டிய முத்தையா முரளிதரன் தனது திறமையை நிலையிருக்கும் 29 வயதில்தான் ஒரு நிலையான இடத்தில்
17 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நிலையில் பந்து உடம்பில் பட்டதனால் 6 தடவைகள் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
முதன்முதலில் எடுத்துக் காட்டினார் என்று நிலையான தொழிலில் அமர்வீர்கள் 30, 33, 36, 39, 42 வயதுவரை நல்ல வருமானம் உங்களுக்குக் கிடைக்கும்.
முதல் அமையப் பெற்றுள்ள ஒவல் இந்தக் காலங்களில் இடைக்கிடையே பல கஷ்டங்கள் ட்ட மிகச் சிறந்த பந்து வீச்சு இதுவாகும் ஏற்பட்டாலும் நீங்கள் உழைத்த பணம் மிச்சப்படும் 43, $கதாகும். 45, 48, 51 வயது வரை உங்கள் வருமானமும் செலவும் AA AA சமநிலையில் இருக்கும். 52 வயதில் உங்களுக்குக் கூடிய
-மைநதன. :: இதைக் ဦးရှို រ៉ាំរ៉េ
உயிருள்ளவரை வாழ்வீர்கள்.
5 வயது 38 வயதுக் காலங்களில் உங்கள் உடல்
剑鹦混 பெருநாள் தொழுகை) ஆர்ே பின்னர் குணமாகும். வாந்தி, தலைவலி, நெஞ்சு எரிவு மயக்கம் போன்ற கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். இது உங்களுடைய 21 வயதிலிருந்து ஆயுள் வரை நீடிக்கும் 峰※A:韩 ܀ ܝܵ2 ܙ ؟ 卸 தொழுகை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ಛೀ.: ရှီဂြိုးပွါ பித்த
• స్థ ● ● LLCLTs 95. 60606116) 3C555 கக் காலை 1.00 மணிக்கு கொழும்பு 02: மாவத்தையில் அமைந்திருக்கும் இலங்கை | வகைகளைச் சாப்பிடுங்கள், இஞ்சி, எருமைத் தயிர், ள்ள) பெரேரா மாவத்தையில் இருக்கும் | 驚 ச்சம் 盟 எள்ளு, நரத்தங்காய் போன்றவற்றை ಜಿಜ್ಜಿಜಿ a a (95.6LDTS D Lois TGIT(6551856T,
மைத ானத தில் (மெLچا பார்க்கில்) உங்களுடைய அதிர்ஷ்ட எண் என்ன தெரியுமா? ஏழு சகல ஏற்பாடுகளும் செய்துள்ளமையால், ல ஒன்பதுதான். 9, 18, 21 ஆகிய திகதிகளில் நல்ல றியிட்டநேரத்திற்கு முன்குடும்ப சகிதம்:
சவவாயககழமை வருமாக இருநதால் அதன பலன நலல ܕ ܐܐ ܐܐ ܐܬܐܕ ܐ ܝ ܠ ܐ ܢܐ ܕ ܢܝ ܘ ܗܠ ܐ ܘ ܀ 96TLL6. கேட்டுக்கொள்கிறேTD விசேடமாகும். நீங்கள் எந்த நிறத்திலும் ஆடை அணியலாம். எந்த இலக்க வீட்டிலும் வசிக்கலாம். எல்லாம் அதிர்ஷ்டமே. ஆகவே, எண் 7ஐயும், செவ்வாய்க்கிழமையினையும் கொண்ட நீங்கள் வாழ்வில் வெற்றி பெற எண் வாழ்த்துக்கள் அதிக புத்தியும் தந்திரமும் உண்டு. ஆதிக்க எண்
ஏழுக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் உரிய வாழ்வும் உயரிய
செல்வமும் உரிமையாகும். அதனால் யோகம் உண்டு.
அடுத்து ஆதிக்கம் Tபுதன்கிழமை ಗ್ರೌಹ (மல்லிகாராம), கெ பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்!
UDI ET ണ്ണങ്ങ. 20 - 26, 2005
லாஹ் இம்முறையும் இஸ்லாமிய தஃவா ற்பாடு செய்யப்பட்டுள்ள ஈதுல் அழ்ஹா

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S
அன்டணி வான் லியூவெண்
(1632 -
னால், அந்த முக்கியத்துவத்தை லீயுவென்ஹூக் தாம் கண்டு பிடித்த காலத்தில்
அறிந்திருக்கவில்லை. எனினும்,
இவர் கண்டுபிடித்த அந்தச் “சிற்றுயிரினங்கள் தாம்” மனிதர்களின் வாழ்வையும் சாவையும் நிருணயித்தன. நீர்த்துளியில் இவர் அந்த நுண்ணுயிரினங்களைக் கண்டறிந்த பிறகு வேறு பல இடங்களிலும் அவற்றைக் கண்டார். கிணறுகளிலும், குட்டைகளிலும், மழைநீரிலும், மனிதர்களின் வாயிலும், குளங்களிலும் கூட அவை இருக்கக் கண்டார். இவற்றை ஆராய்ந்து பல்வேறு
நுண்ணுயிர்களையும் (Bacteria)
ஓரணு உயிர்களையும் (Protozoa) அவர் விவரித்தார். அவற்றின் வடிவளவுகளையும் கணக்கிட்டார்.
லீயுவென்ஹூக்கின் இந்தச் சிறந்த கண்டுபிடிப்பு 200 ஆண்டுகளுக்குப் பின் பாஸ்டர் தோன்றும் வரையில் பயன்படுத்தப்படாமலேயே
இருந்தது. உண்மையைக் கூறின்,
19ஆம் நூற்றாண்டில்,
சீர்திருத்திய நுணுக்குக்காட்டிகள்
கண்டுபிடிக்கப்படும் வரையிலும்
நுண்ணுயிரியல் (Microbiology)
முழுவதுமே பெரும்பாலும் செயலற்றிருந்தது. இதனால், லீயுவென்ஹூக் தோன்றாமலிருந்து அவரது கண்டுபிடிப்புகளும் 19ஆம் நூற்றாண்டு வரையிலும்
கண்டுபிடிக்கப்படாதிருந்திருந்தால்,
அறிவியல் முன்னேற்றத்தில் எவ்வித மாற்றமும்
ஏற்பட்டிருக்காது என்று வாதிடக்
கூடும். எனினும் நோய் நுண்மங்கள் இருப்பதை இவர்
மூலமாகவே அறிவியல் உலகம் அறிந்துகொண்டது என்பதையும்
மறுப்பதற்கில்லை.
லீயுவென்ஹூக் தற்செயலான
குருட்டு வாய்ப்பின் காரணமாக முக்கியமான அறிவியல்
கண்டுபிடிப்பில் தடுக்கி விழுந்தார்
எனச் சிலர் கூறுவர். இது
சிறிதும் உண்மையன்று. வரலாறு
கண்டிராத தரம் வாய்ந்த நுணுக்குக்காட்டிகளை மிகக் கவனமாகத் தயாரித்து, பொறுமையோடும்,
- (a
அச்சுவினி பரணி கார்த்திகை
முதற்கால்) தொழில் நிலை
(நன்ம்ை, காரியானுகூலம் இனசன மகிழ்ச்சி, பணவரவு, உயர்ந்த நிலை, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விநிலை உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 6
(கார்த்திகை பின் முக்கால்,
ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) தொழில் மாற்றம், அன்னியர் நட்பு கெளரவக் குறைவு வெளியிடப் பயணம், வீண் பிரயாணம், உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் தொல்லை தருவர், மாணவர் கல்வியில் உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
ფეr. 20 - 26,
துல்லியமாகவும், லீயுவென்ஹூக் நடத்திய தீவிர ஆராய்ச்சிகளின்
జాడల
விளைவாகவே நுண்ணுயிரிகளை (Micro organisms) 96.15
கண்டுபிடிக்க முடிந்தது
யாரும் மறுக்க முடியாது. சுருங்கக் கூறின், அவரது கண்டுபிடிப்பு வெறுக் குருட்டு
வாய்ப்பின் காரணமாகத் தற்செயலாகக்
கண்டுபிடிக்கப்பட்டதன்று.
திறமையும் கடும் உழைப்பும்
ஒருங்கிணைந்ததன் ~ട്ട
விளைவாகக் கிடைத்த பலன் அதுவாகும்.
GIMJii) 2. Risi LIGJeii
2005EMA 28.01.2005
திருவாதிரை, புனர்பூசத்து முன் {{y}#iffl'),
"தொழில் மந்தம் செலவு மிகுதி: # 體 # தால்லை, உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் உதவி மாணவர் சூல் SE புதிய கல்வி முயற்சி விவசாயிகள்,
பரிகள் Rಸಿಗರು அதிர்ஷ்ட நாள் .. அதிர்ஷ்ட இலக்கம் t: -------
aitäLi: 38. (புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்) தொழில் கலக்கம், பணவரவு தடை வீண் முயற்சி அன்னியரால் தொல்லை, குடும்ப மகிழ்ச்சி சுப காரிய நன்மை, உத்தியோகப் பேறு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் (3
2005
1723)
بعبرجی:۔
முக்கிய கண்டுபிடி நோய் நுண்ணங்கி கண்டுபிடிப்பு எனல லீயுவென்ஹூக் த6 பாடுபட்டார். ஓரணு நுண்ணுயிர்களைய கண்டுபிடித்தது யா எதிர்பார்த்திராத ஒ
ఆ
என்பதை
இயற்ை جی தோன்றிவிடவில்லை
ஒரு தனிமனிதரின் உழைப்பு மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட
(நிருகtரிடத்துப் பின்னரை
-Z/(yp3sjbé5IT 6ö)
/தொழில் நன்மை, மனக்குறை நீங்கும், பணவரவு உறவினர் மனஸ்தாபம், பெரியோர் சகாயம், உத்தியோகப் பேறு, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.
Kaiaf : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், அன்னியர் சகாயம், இனசன மகிழ்ச்சி, குடும்ப சுகம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
 
 
 
 
 
 
 

L L LL L LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LL L LLL L LL LL LL L LLL LLL L LL LL LL L LL L LLLLL S
d
கதிலை ஆகந்தசாமி
C85 TIL I o 6sinuad 6AD6sosos
ဗုlr
"நான் சொல்வதெல்லாம் பொய்,
சீனாமி அனர்த்தத்துக்குப் பிறகெண் டாலும் அர்த்தத்தோட பேசுவாங்களெண்டு அரசியல்வாதிகளைத் தேடித் தேடிக் கதைச்சுப் பாத்தன் நாங்கள் எதிர்பாக்கிறதைக் கதைக்காம அவையளின்ர பொலிற்ரிக்ஸில நிண்டு கொண்டுதான் கதைக்கிறாங்கள். உலகத்தில என்னதான் மாற்றம் வந்தாலும் மனிசன் ಇಂಗ್ಲಝೀಲ எண்டு நினைக்கேக்க தான் எரிச்சலாக் கிடக்கு,
ஊரில வீடு வாசலெல்லாம் சுனாமியால சேதப்பட்டுப் போச்சு ஊர் கிடக்கிற அலங்
jఢిళ్ల
ᎩᎠ©Ꮺ2ᏔᏔ
ப்புகளில் ஒன்று கோலத்தைப் பாக்கேக்க கடல் வந்து அழிச்ச களின் தெண்டதை நம்ப ஏலாமக் கிடக்கு தண்ணிக்கு )ாம். இதற்காக இப்பிடியொரு சக்தி இருக்குமெண்டு நினைச்சுக் ன்னந்தனியாகப் கூடப் பாக்க ஏலாமக் கிடக்கு முந்தியெல்லாம் உயிரையும், ஊருக்குப் போனா “எங்கட வீட்ட இண்டைக்குச் |ம் சாப்பாடு எண்டும் கட்டாயம் வீட்டுக்கு ஒருக்கா ாரும் வர வேணும் எண்டும் அன்புக் கட்டளை ன்று. விடுக்கிற சனம், இப்ப வீடு வாசல்களை இழந்து
கூடாரங்களுக் குள்ள அடுத்த வேளைச் களைப் ாப்பாட்டுக்குக் கையேந்தி நிக்கிற லன்றி, முந்திய நிலைமையைப் பாக்கேக்க.அவையஞக்கு அறிவியல் எப்பிடி ஆறுதல் சொல்லுறதெண்டதே தெரியு
தில்லை. [] , ତଓ வேளைச் சாப்பாடெண்டாலும் எங்கட வீட்டிலை சாப்பிட வரவேணுமெண்டு சண்டை ಲಿಂಕಿ சனம், வாங்க ஒரு பிளேன்ரீ குடிப்பம் கூடக் கூப்பிட முடியாத நிலைக்குப்
போயிட்டினம். அவையளின்ர முகங்களை நேருக்கு நேர பாக்கிற தைரியம் எனக்கு இல்லாமப் போயிட்டதாத்தான் நினைக்கிறன் ஏனெண்டால் அவையளின்ர பார்வையே எல்லாத்தையும் இழந்து வாழ்க்கை மீது ಇಂಗ್ಲಿಖತನ್ತಿ॥ விரக்தியில நிக்கிற
மாதிரித்தான் இருக்குது.
சுருங்கிப்போன கன்னத்தில கண்ணீர் வழிய நண்பரொருவர் அழுதுகொண்டிருந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு தேத்தண்ணி குடிப்பம் & எண்டு கடைக்குப் போனன்,
பிள்ளையளையும் வாழ்க்கைத் துணை யையும் கடலுக்குப் பலி கொடுத்துப் போட்டுத் தனிமரமா நிக்கிறவரிட்ட அதைப் பற்றி கேக்கக் கூடாதெண்டிட்டு கதையை வேறு பக்கமா திருப்பினன்.
"செய்திகளை கேக்கிறனிங்களோ.என்ன சொல்லுது?
"இப்பவெல்லாம் செய்தி கேக்கிற மனநிலையில நான் இல்லயடாப்பா, பெண்டாட்டி, பிள்ளையஸ் இல்லையெண்டது ரொம்பக் கொடுமையாக் கிடக்கு ஏதோ விசர் பிடிக்கும் போல கிடக்கு இதில நான் எங்க போய் செய்தி கேக்கிறது எண்டு அவர் சொல்லும்போதே கண் கலங்கிவிட்டது. ரேடியோ எண்டாலும் சரி, ரீவி. Haus சரி, எல்லா வேலைகளையும்
மகரம் - சூரியன்,
பொய்யைத் தவிர வேறெ
un LoijLDD
ன்றுமில்லை. 556). கர் Fituía
விட்டுப்போட்டுச் செய்தி பாக்கிற மனிசன் இன்டைக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கிறார். அவ்வளவு ஏன் ஊடகங்களுக்குள்ளால வெளியில் வராத சில சம்பவங்களைக் கூடச் சொல்லி உற்சாகப்படுத்திற இவரே இப்பிடியெண்டால் மற்றவயளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "அது சரி. நிவாரணங்கள் எல்லாம் ஒழுங்கா கிடைக்குதோ' எண்டன்,
"கிடைக்குது.கிடைக்குது.கடலலை துரத்தி எந்தக் கொண்டிசனில ஓடி வந்தமோ அதே கொண்டிசனில இருக்கிற அளவுக்கு நிவாரணம் கிடைக்குது.வாற நிவாரணத்தைப் பங்கிட்டுத் தாறதில நடக்கிற இழுபறியிலயே பொழுது போகுது.குடுக்கிற நிவாரணத்தில கொள்ளையடிக்கிறது இங்க புதுசு இல்லையே. அது ஏற்கெனவே நல்லாக் கைவந்த விஷயம்தானே! முக்காப்புடி எனக்கு; காப்புடி உனக்கெண்ட கணக்கா நடக்குது."
எண்டு அவர் சொல்லுறபோதே, அதே உஷாரில அவரை வச்சுக்கொள்ளிறதுக்காகத் தொடர்ந்து கேட்டன்.
'நீங்க இப்பிடி சொல்லிறீங்க.வெளியால என்னடாவெண்டால் தாராளமாக் கிடைக்கு தெண்டு ஒரு சாராரும் ஒண்டுமே கிடைக்க யில்லை எண்டு ஒரு சாராரும், கிடைக்கிறது போதாது எண்டு இன்னொருசாராரும் சொல்லினமே."
"உப்பிடி மூண்டு விதமாச் சொல்லிற வங்கள் யாரெண்டு நினைக்கிறியள் அரசாங் கமும், புலிகளும், தொண்டு நிறுவனங்களுந் தானே பாதிக்கப்பட்ட சனம் இதுவரைக்கும் எதையெண்டாலும் சொல்லியிருக்கினமோ? இல்ல.ஏன் தெரியுமே? மக்களின்ர பேரில புதினமான அரசியல் நடக்குது. எல்லாரும் தங்கட தங்கட சுயலாபத்தில கருத்தா நிண்டு கொண்டு ஒருவரை மாறி ஒருவர் குற்றஞ் சாட்டுறதுதான் இப்ப நடக்குது. தானும் படுக்க மாட்டன் தள்ளியும் படுக்க மாட்டன் எண்ட கதையா. செய்யிறவனையும் விடாம தானும் செய்யாம இயக்கம்தான் குழப்புதெண்டு சனம் கதைக்குதுகள் அதில உண்மையிருக் கெண்டாலும் அரசாங்கமும் ஒழுங்கான முறையில திட்டமிட்டுச் செய்ததாத் தெரியேல்லை. இதில ஒருத்தரை மாறி ஒருத்தர் குற்றஞ்சாட்டிறதில ஒண்டுமில்லை. சனத்துக்கு உதவுறதுதான் முக்கியமானது."
எண்டு ஆள் தன்னை மறந்து வழமை மாதிரி பேசினதைக் கேக்கத்தான் கொஞ்சம் சந்தோசமாயிருந்திச்சுது என்ர நண்பர் மட்டு மில்லை எல்லாருமே நடந்ததை நினைச்சுக் கவலைப்படாம இனி நடக்க வேண்டியதை யோசிக்கிறதுதானுங்கோ நன்மையா இருக்கும்.
me
ܐܲܝܵܐܗܡܚ
புதன், மேடம் - இராகு, மிதுனம் - சனி, கன்னி - வியாழன்.
துலாம் - கேது, விருச்சிகம் - செவ்வாய், தனு - வெள்ளி.
சந்திரன் இடபம், மிது
மூலம், பூரம், உத்தராடத்து முதற்கால்)
/၍ #f4မ္ဘ၊ (၂၏ (၂:းဇံ)
--- தொழில்
egy 1 s
/தொழில் பலிதம், உயர்ந்த நிலை, டும்ப மகிழ்ச்சி, மனக்குறை நீங்கும், காரியானுகூலம் உறவினர் உபாதை வெளியிட த்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி வாழ்க்கை அன்னியர்சகவசம் உத்தியோகக் ண்வர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், குழப்பம் மாணவர் கல்விமந்தம் விவசாயிகள்,
நன்மை,
பாபாரிகள் அற்ப இலாபம் வியாபரிகள் குறைந்த இலாபம் திர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நூள: செவ்வாய் திர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் ம.
மகரம் : (உத்தராடத்துப்பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) 鲑※A苓※、毓 அலைச்சல், எதிர்பாராச் செலவு மனக் யான மிகுதி தேக சுகம் பாதிப்பு குடும்பக் } ଖୈର୍ଖା கம் உத்தியோகச் சிக்கல், விண் குறை சிக்கல் தியேற்றம் மேலதிகள் ட்டல் மாணவர்கல்வி குழப்பம் விவசாயிகள், பகை மாணவி கல்வி கி விவசாயிகள் பாபாரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் இலாபம் 383 நிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் (8.
விருச்சிகம் :
(விசாகத்து நாலாங்கால்,
அனுஷம், கேட்டை) *தொழில் மந்தம், பணவரவு தடை
அவிட்டத்துப் பின்னரை சதயம்,
பூரட்டாதி முன் முக்கால்) - தொழில் கஷ்டம், பணச் செலவு இனசன விரோதம், மனக் குழப்பம், அன்னியர் நட்பு உத்தியோகக் குழப்பம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம் 0.
dami : முரட்டாதிநாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
தொழில் நன்மை, காரியானுகூலம், இனசன மகிழ்ச்சி, குடும்ப சுகம், உயர்ந்த நட்பு உத்தியோகப் பேறு மாணவர் கல்வி மாற்றம், உயர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் :: அதிர்ஷ்ட நாள் திங்கள்

Page 24
சுனாமிப் பேரலைகளால் பாதிக்கப்பட்ட தெற்காசிய மக்களுக்கான மனிதாபிமானப் பணியில் தம பங்களிப்பையும் வழங்குவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபைமுன்னணிக் கிரிக்கெட் வீரர்களை உ6 தெரிவு லெவன் அணி, ஆசிய தெரிவு அணி எனப் பிரித்து முதலாவது சுனாமி நிவாரண நிதிப் போட்டின் நடத்தியுள்ளது. இப்போட்டியில் சுமார் 100 கோடி ரூபா நிவாரய நிதியாக கிடைத்துள்ளது.
இப் போட்டி அவுஸ்திரேலியாவின் மேல்போர்ன் மைதானத்தில் பகல் இரவுப் போட்டியாக நடைபெற்ற இப் போட்டியை 120 நாடுகள் தொலைக்காட்சியிலும் 80,000 இரசிகர்கள் நேரடியாகவும் கண்டுகளித்தன இதில் குறிப்பிடக்கூடிய பல நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் கிரிக்கெட் இரசிகர்களை பெரிதும் கவர்ந்த அனைத்து அணி வீரர்களினதும் ஒற்றுமையாகும்.
தமக்கிடையே மற்றும் தமது நாடுகளுக்கு இடையே சிற் கருத்து முரண்பாடுகளை கொண்டுள்ள அவுஸ்திரேலியா நியூசிலாந்து, இந்தியா - பாகிஸ்தான் போன்ற அணி வீரர் அவை அனைத்தையும் அத் தருணத்தில் மறந்து த அனைவரும் ஒன்றே என்று விளையாடிய அனைத்து அ வீரர்களுக்கு ஒருமுறை 'ஓ போடத்தான் வேண்டும்.
சர்வதேசப் பிரச்சினை ஒன்றின் போது அனைவ இன, மத, மொழி பேதங்களை மறந்து சேர வேண்
என்பதற்கு இவர்களே சிறந்து உதாரணமாகும்.
SSS S SSSSS S S S S S S S S S S SS கவர்ச்சி என்பது மனிதர்களுகக்கு மட்டுமல் மதுபானங்களுக்கும் உரியது என பாதணி வடிவத்து மதுபானப்போத்தல் வடிவமைத்திருக்கிறார் ஒஸ்ரியா
ஒருவர் செறிப்பழ்தை கொண்டு தயாரிக்கப்பட்ட இப் avô) (chinderella shoe) a GOTü Guusului". GaiGTą டொலர்களாகும். (945 ரூபா) இது 350 லீற்றர்
என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
S S S S S S S S S S S S S S S S S S S S S சுனாமி பேரலைகளால் மக்கள் இறந்த பின் சிவ ஏற்படுத்தி, இலட்சக்கணக்கான உயிர்களைப்
இப்போதுதான் ஞானோதயம் பிறந்திருக்கிறது திரும்பப் பெறுவது சாத்தியமாகாது நடக்க இங்கே சாதனை புரிந்து கின்னஸில் 6
தான் (நாயும் கூடத்தான்)
சாதனையால் நாம் இழர் நம்பிக்கையும் ஏ
18 காலுறைக
(L III D ஏப்ரல் 26இல்
இ கிறிஸ்மஸ் பரிசாகக்
கொடுப்பதற்குத் தயாரிகக்கப்பட்ட செஸ் மதுபானமாகும் இது பண்டிகைக் என்றபடியால் மதுப்பிரியர்களுக்கு என வடிவமைக்கப்பட்டது. செஸ் விளையாட்டு காய்கள் போன்ற வடிவத்திலான கிளாஸ்களில் விலையுயர்ந்த மது விற்பனைக்கு வந்திருக்கிறது. GI6ULL) இவர் ഔ @ விலையை கேட்டுதலையில் கை வைத்க வேண்டாம் பெரிதாக ஒன்றும் இல்லை1995 கலைஞர் 12 சவர்க்காரக் கூம்புக G) LD g" asʼ 5 டொலர்களாகும் மதுவை குடிக்கும் முன்பே என்ன தலை (தொட்டிகளை) ஒன்றின் மேல் ஒன் கற்றுகிறதா? வைத்து, அனைத் தையும்
தடவையில் இளதிக் குமிழ்களை
படுத்துகிறார். முயன் மனித6
● @@
சா த"
Մlդպմ
கனடாவைச் சேர்ந்த பேன் ய
LU 35 D " இ து வு
5 T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டு மதுபான உற்பத்தியாளர் மதுபானத்துக்கு சின்றெல்லா இதன் விலை 39.45 அமெரிக்க கனவளவைக் கொண்டுள்ளது
S SS SS SS SS SS S SS SS லோகம் காட்டுவது போல், பேரழிவை லிகொண்டபின் உலக நாடுகளுக் நடந்தது நடந்ததுதான் அை போவது நல்லவையாக இருக்கட்டும். டம்பிடித்த சில மனித முயற்சிகளைத் கீழே காண்கிறீர்கள். இவர்களின் ததைத் திரும்பப் பெற முடியும் என்ற ற்படுகிறதல்லவா?
அடர்ந்த ரோமமுள்ள டியோ றழைக்கப்படும் இந்த நாய், மக்களின் ல்களிலிருந்து காலுறைகளைக் றும் போட்டியில் சற்றும் சளைக்காமல் ளைக் கழற்றிய காட்சியே இது 2002 இச் சாதனை புரியப்பட்டது.
ஜேர்மனியைச் சேர்ந்த பீட்டர் வெஸல்ஸ் பேர்கர் 64
தேங்காய்களை வெறுங் கைகளால் அடித்து உடைத்த
காட்சிதான் இது. இதற்கு அவர் எடுத்த நேரம் என்ன தெரியுமா? ஜஸ்ட் வன் மினிற். (காலம் : 2002 பெப்ரவரி
15ஆம் திகதி)
யுகோஸ் லேவியாவைச் சேர்ந்த என்றழைக்கப்படும் சிலாவிலா பெஜ்கிக் இவர் இவரது சாதனை என்ன தெரியுமா? நாளாந்த வீட்டுப் மின் சக்தியை தனது உடம்பிலிருந்தே உற்பத்த
செய்வதாகும். 2001 நவம்பர் 24ஆம் திகதி பைபா ஒரு தண்ணீரை (15 மில்லி லீற்றர்) 25 முதல் 97 சென்ரி கிரேட் வெப்பத்தில் சூடாக்கினார். இந்தச் சாதனைக்கான நேரம் ஒரு நிமிடம் 37 விநாடிகள்தான். உடம்பில் மின்சாரம் உண்
என்பது இப்போது புரிகிறதல்லவா?
PO 20- 26, 2005