கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.01.27

Page 1
鹰
• ) 门 sae 田 圈
• s. s do > ∞ Z
• cae cr: ~ ** 伦 |× bƆ ∞ p,
NATIONAL
SRI LANKAS
NAMORASU
 

பக்கம்2 ரூபா
ஜன. 27 பெப் 02, 2005
、 an.

Page 2
கவிதைப் போட்டி இல. 59
is
Sub 26ńGT Guang SLub பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
கண்காட்சி மனிதனின் வன்முறை சுயநலம் நோக்கி இயற்கையின் அனர்த்தம் சரிசமம் உணர்த்தி எழ வைத்த கடலம்மா அழ வைத்த தாலாட்டு
-செஞ்ானராசா, மடுக்கோவில்,
ஆ எம் சிந்தனைகளுக்கு அப்பால் சுனாமி விரிந்து கிடக்கின்றாய். நிம்மதியாய் இருந்தவர்களை y ಕ್ಲಿಲ್ಲ: ஏன நனைதது நிலை தெறிக்க ஒட வைத்தாய் உணர்வுகளை ஏன் ஒடித்து பிஞ்சு மழலைகளைப் பிணமாக்கினாய்! ஊனமாக்கினாய்.
உனை நம்பியவர்களை அநாதையாக்
翡
-சிவழறி அ.அரசரெத்தினம், சேனையுர்- 0
குளி {Lဖိ6 என்றா
மோசே, என்றான். யாத்திராக இருந்து பேச வேண்டி
" மோசேயின் வாயோடே இருந்தவர், யோசுவா கூடவே இ ள வாசம்பண்ணுகிறார். உங்களால் செய்ய முடியும் என்று கர்த்த என்று எமது மாம்ச பெலவீனம் சொல்லுகிறது என்னைப் பலப்
லனுண்டு (பிலிப்பியர் 41) என்று அறிக்கையிட்டு உங்க நில்லுங்கள் உங்களுடைய தேவன், வானத்தையும் பூமிை கேலியத்தைக் கொன்றவர். உங்களைக் கொண்டுபெரிய காரி வாக்குத்தத்தங்களை விசுவாசிக்க எனக்குப் பலனைத் தந்தரு
-போ
எம் கனவுகளை ஏன் கலைத்து கானலாக்கினாய். எம் கண்ணீரில் நீராடவோ
லே. இன்று கரையேறினாய்.
-தசஞ்சீவன், திருகோணமலை,
கினாய்! எம்மவரின் உயிர் எடுக்கவா - நீ சுனாமி என்ற உருவெடுத்தாய்?
- -நசஜந்தநிதி வெள்ளவத்தை
ணியாய் a ಇಂಕ್ಜೆಗಳು வேடிக்ை கயும எண்ணத்தில் தோன் எம் மழலைகளை காணிககையும
# இறைவனின் வேடிக்கை நெஞ்சு அனுப்பப்படவேண்டி
க்க வைத்தாய் - என்றும் AA இன்று சீறிப்பாய்ந்து இழப்புக்கள் தான் கணக்கிற து: உயிர் குடித்து ۰۰نها காணிக்கை, அரக்க கடலே நில உடல்களை இனி மக்களுக்கு இது உன் மீ அணியணியாய் எச்சரிக்கை; வயிற்றிலுள்ளவற்றை இ அடுக்கிவைத்து இதுதான் உலகின் 06.0076T86 L எம்மை அழவைத்தாய் ஏனோ? கோரிக்கை உட்கொண்டதற்காகவா 3.
-ஓடையூரானி, மீராவோடை - 4, -நிரோஜினி இத்தனை உயிர்களையும்
கனகலிங்கசிவம் வட்டியும் முதலுமாய் இழந்து
தெஹிவளை சுருட்டிக் கொண்டு சுனாமி என்ன போனாய் பாரில்
b அன்று வெளியேறிய (60D கடலின் தண்ணீரை விட -எம்எம்
மரத்துவிட்ட மனித
எக்ஸ்ரே ரிப்போர்ட்,
சாராமைக்கு நன்றி.
பக்கம் சாராை
எங்களின் கண்ணீர்தான்
அரசியல் அலசல்
இரண்டும் முரசின் இரு கண்கள் பக்கம்
எஸ்குமுதினி திருமலை
ாசகர்) சரி
மக்கு நன்ற
சங்கள்.
எமது இனிய அன்பு முரசே!
வாரந்தோறும் மலரும் மல்லிகையே, உன்னை ஒரு வாரம் காணாவிடின் தவித்து விடும் இனிய நெஞ்சங்கள் நாம், நீ தரும் கவிதை, கதைகள் யாவும் சூப்பர், உனது பணி தொடர வாழ்த்தும் நெஞ்
வ, மனினர் அனிரணி மணினார்.
போர்க் கொடிக்கு
மனங்களிடையே அதிகமாகியிருக்கும்! சுனாமி என்ன சுனாமி -ஏ.எப்.எம்.றியாட் எதிர்க் கொடி காட4 ¢ { \\ © መጫ © யுததததால புதைந: சூறாவளி எனறாலும முள்ளிப்பொத்தானை, ஆன்மாக்கள் ஏற்படு தாங்கிக் கொள்வோம். ஆர்ப்பாட்டமே சுனா
-சிதபோதினி பணிபுத்தரிப்பு
-ஹானி அமானீ சு
6) JTR5 தினமும் என் வ வர்ணிக்க வார்த்தைக நான் உன்னை இரு என்னை மன்னிப்பாயே
உன்னால் அத்தனை ஆக்கங்களு வைக்கின்றன. அதில் கந்தசாமி, அதிரடி அ கோப்பைக்குள் இரத் பகுதிகள் போன்றனவு ஆழ்த்துகின்றன. இ படைக்கும் ஆசிரியரு பாராட்டுக்கள். அத்துட உண்மைகளை வெ முரசின் தூய பணி தெ
இந்திரநாதன் ெ
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O O magačamaciji na i Gupca நீஉயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்குமுன்பாக உடல் பொருள் ஆவி அனைத்தும் அல்லாஹ்வால் நமக்கு நிற்பதில்லை; நான் ந்தது போலவழங்கப்பட்டவையாகும் 8:38:3
நாள்
அல்குர்ஆன் (102 : 1. ః த்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் உடலிலி ஒன்றுமே உங்களால் ந்குள்ளே இருக்கிற மாம்ச பலவீனத்துக்கு எதிராக எழும்பி செய்ய முடியாது
பிக்கிவர் சிறிய தாவீதைக் கொண்டு பெரியசெல்வங்களைத்
- துச்சமென்மதித்து, அல்லாஹ்வின் ங்களைச் செய்ய்போகிறார். "பிதாவே எனக்காகத் தந்தருளியகட்டளைகளுக்கு அடிபணிந்து நாளை மறுமையில் நம்முடன் ம் சுவாமி என்று கேட்போமாக ஆமென் ॐ வரக்கூடிய நன்மைகளை நாம் பெறுவோம். ல் ஜோன், தெல்தெனிய, -எம்.சி.கலில், கல்முனை - 05.
9.
:প্তঃ *স্থ
நிவர்த்தி செய்ய வேண்டும்
புத்தளம் மாவட்டம் கற் தேச
அனுபவித்து வருகின்றனர். டிப் பிரதேச சபையால்
பொருத்தப்பட்டன. சில மாதங்களுக்குப் பின் அவை செயலிழந்துள்ளன. இதனால் இக் கிராமம் இரவானதும் இருண்ட நிலையில் காணப்படுகின்றது. சுமார் 70 குடும்பங்களைக் கொண்ட றஹ்மத்புரம் கிராமத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் இவ் வீதி மின் விளக்குகள் இல்லாதது பெரும் குறையாகவுள்ளது.
இக் கிராமத்தில் பொது விளையாட்டு மைதானம் இல்லாததால் இளைஞர்கள் விளையாடுவதற்குப் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் விளையாடுவதற்கு உற்சாகம்
ண்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்பி வையுங்கள். ய கடைசித் திகதி 02.02.2005 விதைப் போட்டி இல599 ரமலர், த.பெ. இல-1772, கொழும்பு. H ணி காணப்பட்டாலும், விளையாட்டு மைதானம்
: (3 இன்று ଦୃକ୍ସ୍][0] இல்லாதது குறித்து மாணவாகன தமது தடைமைகளே தேவைப்படுவது. கவலையைத் தெரிவிக்கின்றார்கள். இக்
ட்கலாம் - அத்துடன் கடல் அலையால் | கிராமத்திற்கென்று பாலர் பாடசாலைக் கட்டடம்
ந்த உடல்களையும் ' I இல்லாதது பெரும் குறையாகவுள்ளது. ட்கலாம் . ஆனால் உடன் பிறப்புகளையும் * ". . . . விட்ட இவ்வுயிர்களை இழந்து |இத்தனை வருட காலமும் பொதுக் கட்டடம்
மீட்பதற்கு தவிப்போருக்கெல்லாம் | ஒன்றே பாலர் பாடசாலையாகவு பில் உண்டோ சொல் இன்று தேவைப்படுவது மதரஸாவாகவும் பயன்படுத்தப்படு
ஒரு பணி.? ஆறதலும் நம்பிக்கையுமே! மிப்ராஸ், அல்-ஜித்தா, சுயநிர்ணய விளம்பரமுமல்ல அள்ளிக் குவிக்கும் . போன a كطلال அரசியல் த்தியاملاو \ இலாபங்களுமல்ல. S! 65V
85. SSSSSSSS SSS S -காம் செய்னுலாப்தீன், த்தானிகுடி -6, கிண்னியா - 05.
துகள்? ழ்த்துக்கள். உன்னை ர் இல்லாத போதும் ரிகளில் வர்ணித்தால் | .)
எடுத்து நிவர்த்திக்க வேண்டும் என கட்டுக்கொள்கிறேன்.
றஸின் றஸ்மின், றவுற்மத்புரம்,
தாகுத்துப் படைக்கும் ம் என்னைப் பிரமிக்க தறிப்பாக காதிலை பூ ப்யாத்துரை, தேனீர்க் | ம் மற்றும் அரசியல்| ) என்னை வியப்பில் னைத் தொகுத்துப் | கும் முரசுக்கும் என் | அனைத்து அரசியல் ரிக்கொண்டு வரும் ர என் வாழ்த்துக்கள்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Fax);-0114:513266
ஈ-மெயில்: (Email):- urasu Ostnet.
சவன், யாழ்ப்பாணம், கேஎஸ்ஷிமி சாய்ந்தமருது
in i
DJI (9 Gr 26OI. 27 - GIÍ. 02, 2005

Page 3
இலங்கையிலிருந்து தமிழ்ப் பெண்மணியொருவரின் ஏற்பாட்டோடும் அனுசரணையுடனும் அமெரிக்கா வுக்குள் கடத்திச் செல்லப்படவிருந்த 21 இலங்கைத் தமிழர்கள் அமெரிக் காவின் தென்புறப் பகுதியான சான் சிட்னோ, ஒட்டே மெசா போன்ற பகுதிகளுக்கூடாக நுழைய முயன்ற போது சன்டியாகோவுக்கு அருகாமை யில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தம்மை மெக்ஸிகோ வாசிகளென்று கூறிக் கொண்ட போதிலும் ஒருவரால் கூட அந்த நாட்டின் ஸ்பானிய மொழியில் பேச முடியவில்லையென்று அமெரிக்கக் குடியேற்றத் திணைக் கள அதிகாரியான ஸ்டீவன் சூல்ற்ஸ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து ஆட் கடத்தல் கும் பலினால் மெக்ஸிகோ கடவுச் சீட்டுகளுடன் கூட்டிவரப்பட்ட இவர்கள், முதலில் பாங்கொக் சென்று அங்கு தம்மை மெக்ஸிகன் கலைக் குழுவைச் சேர்ந்த நடிகர்களெனக் கூறி விசா பெற்றுத் தாய்லாந்திலிருந்து மெக்
# ਸੰਨ 6)NEDE DIGMHig
சூடான் அரசாங்கத்துக்கும் சூடானின் தென் பகுதிக் கிளர்ச்சிக் குழுவான சூடானி விடுதலை இராணுவத்துக்குமிடையில் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததையடுத்து, தெற்கு சூடானில் உள்ளக சுயாட்சி அரசொன்றினை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதன் மூலம் அதிகாரத் தையும் மூலவளங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகச் செய்துகொள்ளப் பட்ட ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நிரந்தர யுத்த நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலிலுள்ளது.
H
மீண்டும் சிரானுக்கு i
9 OUT Go
அரசும் . புலிகளும் முன்னர் கூட்டாக அமைத்த உடனடி மனிதாபிமான மற்றும் புனரமைப்புத் தேவைகளுக்கான உபகமிட்டியின் (சிரான்) மாதிரியிலமைந்த கடற் கொந்தளிப்பு அனர்த்த நிவாரணத்துக்
Die Lei
ళ్ల
]ពី
தார்களாம். மெக்ஸிகோ கடவுச் சீட்டுகளை வைத்திருந்த இவர்களால் ஸ்பானிய மொழி பேச முடியவில் லையாம் மெக்ஸிகோ ஊடாக அமெரிக்காவுக்குள்ளேயோ கனடாவுக் குள் ளேயோ நுழைவதே இவர்களின் திட்டமென்கிறார் ஸ்டீவன் சூல்ற்ஸ். கனடிய குடியேற்ற அதிகாரிகளிட மிருந்து கிடைத்த இரகசியத் தகவலை யடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்ட னரெனக் கூறும் ஸ்டீவன் சூல்ற்ஸ், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஆட்கடத்தல் கும்பலோன்றே இந்தச் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த 21 பேரையும் அழைத்துவந்த தமிழ்ப் பெண்மணியின் குடும்பத்தினர் மொன்ட்ரீல் நகரில் உள்ளனரென்றும் இந்தப் பெண் புலி இயக்கத்தைச் சேர்ந்தவரென்றும் ஸ்டீவன் சூல்ற்ஸ் கூறுகிறார். கைதுசெய்யப்பட்ட இந்த 21 பேரில் ஒன்பது பேர் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். மேலும் எட்டுப் பேரை அமெரிக்காவிலிருந்து
mm mm mm
“ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பலர் ஆடம்பரக் கார்களில் பல்கலைக்கழ கத்துக்கு வருவார்கள். ஆனால் அவர்களுக்குப் போதிக்கும் பேராசிரியர்கள் பஸ்களில்தான் வருவார்கள்” என்கிறார் ரஷ்யாவின் க்ருஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று டாக்டர் பட்டம் பெற்று வெளியேறிய யாழ்ப்பாணம், மாணிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி ரீரங்கநாதன் என்ற 31 வயது இளைஞர். பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளைஞர் களும் ஆடம்பரக் கார்களிலேயே வருகிறார்களென்கிறார் அவர்.
ரஷ்யாவில் ஆறு மாத காலம் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவிட்டு இலங்கைக்குத் திரும்பும் உதவி மருத்துவ அதிகாரிகள் (ஏ.எம்.பி) இலங்கை மருத்துவ சங்கத்தில் டாக்டர்களாகப் பதிவு செய்துகொள்வதை எதிர்த்து இலங்கை மருத்துவ அதிகாரிகன் சங்கத்தைச் சேர்ந்த
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
டாக்டர்கள் கடந்த 25ஆம் திகதி அடையாள
ஸிகோ நகருக்குப் போய்ச் சேர்ந்
வெளியேற்றும1 விவகாரங்களை நீதிபதிகள் உத்தர இவர்கள் மீளாய்வு திருப்பதால் தொ வைக் கப்பட்டுள் நால்வரும் தங்கிய கப்பட்ட போதிலும் இயக்கத்தைச்
இனங்காணப்பட்டு வெளியேற்றுவதற் மேற் கொள் ள கைதானவர்களில் இயக்கத்தைச் ே விசாரணைகளின்
துள்ளது. இருவர்
விட்டனர். ஆட்கை பெண்மணியை
வெளியேற்றிவிடு தீர்ப்பளித்தபோதும் யீடு செய்திருப்பத காவலில் வைக்கப் கூறினார் ஸ்டீவன்
வேலை நிறுத்தம் குறிப்பிட்டபோதே அ கூறினார்.
ரஷ்யாவில் பேராசிரியருக்குச் சாத டொலர்களே சம்பளம அதாவது இலங்கை ந கிட்டத்தட்ட 8000ருபா, லிருந்து செல்லும் பெ கள் அமைச்சர்கள், காரிகள், பொறியியல கள், விமானமோட் பிள்ளைகளாவர் அந்தஸ்துக்காகத் த பின்னால் எம்.டி. நோக்குடனேயே செ பெற்றுத் திரும்பு6ே மருததுவக கவுன6 பரீட்சைகளில் தோற இவர்களின் மருத்து அங்கீகாரம் பெறப்
அரசாங்க ஆஸ்பத்:
முல்ல்ைத்தீவுக்க்ட்ல்ோர
களிமண் சுவர் அமைக்க
கான பொதுவான கட்டமைப்பொன்று
ஏற்படுத்த வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வட - கிழக்கில் ஏற்பட்ட யுத்தகால அழிவுகளைப் புனரமைக்கவும் , மக்களுக்குப் புனர்வாழ்வளிக்கவும்
ஏற்படுத்தப்பட்ட இக் குழுவில்
பயனில்லையென்று கூறியே புலிகள் பேச்சுவார்த்தை மேசையை விட்டு விலகினர். சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரபாகரனின் அனுமதியுடன்தான் இந்தக் கருத்தை வெளியிட்டாராவெனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடற் கொந்தளிப்பினால் பதினைந்து கடற் புலிகளே பலியானார்களென்று ஜனவரி முதல் வாரம் ஊடகவியலா
ளர்களுக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின்
அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். கடந்த 23ஆம் திகதி தமிழ்ப் பத்திரிகை
யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் ஐந்து
கடற்புலிகளே பலியானார்களென்று கடற் புலிகளின் தலைவர் சூசை தெரிவித் துள்ளார். ஆனால் முல்லைத்தீவில் நாயாறு, சாலை ஆகிய பகுதிகளிலுள்ள கடற்புலிகளின் தளங்கள் பெரிதும் சேதமுற்றதாகவும், செம்மலை மற்றும் வடமராட்சி கிழக்கிலும் கடற்புலிகள் பெரும் இழப்புகளைச் சந்தித்ததாகவும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் கடற் கொந்தளிவ் பினால் பேரழிவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னோடி
நடவடிக்கையாக அலைகளைத்
தடுக்கும் சுவர்களைக் கட்டியெழுப் பப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். முல்லைத்தீவுக் கடற்கரையிலிருந்து இருநூறு மீற்றர்களுக்கப்பால் இந்தக் கடல் தடுப் புச் சுவர் களி மண்ணினால் நிர்மாணிக்கப்பட வுள்ளது. சுனாமிப் பேரழிவினால் ஆயிரக் கணக்கான கடற்புலிகளை இழந்துவிட்ட புலிகள் அமைப்பு தமது கடற்புலித் தளங்களைக் கடற்கரையிலிருந்து மிக நெடுந் துTரம் தள்ளி மீளமைத் து வருகின்றனர். ஆரம்பத்தில் முல்லைத்தீவில் ஆறு கிலோ மீற்றர்கள் தூரத்துக்கு இந்தக் கடலலைத் தடுப் புச் சுவர் அமைக்கப்படுமென்று வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கடற் தடுப்புச் சுவர் மூன்று மீற்றர்கள் உயரம் கொண்டதாகவும் இரு மீற்றர்கள் அகலம் கொண்டதாகவும் அமையுமென்று புலிகளின் நிவாரண அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவரான வி.சிவனடி யார் இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹரிந்துஸ் தான் ரைம் ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். தடுப்புச் சுவர்களால் கடற் கொந்
96oI. 27 - GI. 02, 2005
தளிப்பைத் தடுக்க வெளிநாடுகளில்
களில் கண்டல் கா சிறந்த வழியெ விஞ்ஞானிகள் தெ
பனை அ
go }ғыт
அமைச்சர் ட தாவின் ஆலோச மட்டக்களப்பு மா கொந்தளிப்பினா மக்களுக்கு, பை சபை 6J(Աք பெறுமதிமிக்க பா என்பனவற்றைக் பகிர்ந்தளித்தது.
மேற்படி நிவ கள் கல்குடா தெ வாழைச்சேனை செங்கலடி மற்று தொகுதியிலுள்ள தாழங்குடா, பு படடிருபபுத தொ குருக கள ம1 பாளையம், கோ பெரிய கல
பகுதிகளில் விநிே
 
 
 
 
 
 
 
 
 
 

a
அவுஸ்திரேலிய சிட்னி முருகன் கோவில் தர்மகர்த்தா சபை உறுப் பினர்களைத் தாக்க முயற்சித்தார்க ாறு குடியேற்ற ளென்றும் அவதூ றாகப் பேசி T விசாரிக்கும் மிரட்டினார்களென்றும் தமிழர் விட்டுள்ளபோதிலும் SSLL SS SSS SS SS SS YS LSS SLSSS
புக்கு விண்ணப்பித் சிங்களத்தில் படிவங்கள்
டர்ந்தும் காவலில்
ளனர். ஏனைய
வடக்கு, கிழக்கில கடற்
பிருக்க ಸ್ಖ கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட ) இவர்க 6) Lq குடும்பங்கள் அரசாங்க நிவாரணத்தைப் சேர்ந் தவரென பெறுவதற்காக விண்ணப்பிக்கும் }ள்ள பெண்ணை படிவங்கள் சில இடங்களில் சிங்களத் கான முயற்சிகள் திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருப்ப ப் படுகன றன. தாகப் பல புகார்கள் தெரிவிக்கப் நால்வர் புலிகள் படுகின்றன. தமிழர்களான அரசாங்க சேர்ந்தவர்களென அதிகாரிகள் வடக்கு, கிழக்கில மூலம் தெரியவந்! :¶i
ாடு கடத்தப்பட்டு குழபபமநடைபெறறதெனறு அதிகா கள ந ளக் கடத்திவந்த 3' வருகின்றனர். கொழும்பி
விட் 9. லிருந்து இந்த விண்ணப்பப் படிவங்கள்
நாடடை lւ6 அனுப்பப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களுக் மாறு நீதிமன்றம் குத் தமிழிலேவிேண்ணப்படிவங்கள் அவர் மேன்முறை விநியோகிக்கப்பட வேண்டுமென்பது 5ால் தொடர்ந்தும் சமூக சேவைத் திணைக்கள அதிகாரி பட்டுள்ளனர் என்று களுக்கு தெரியாமல் போனதேனென்று
சூல்ற்ஸ். கேள்வி எழுப்பப்படுகிறது.
is logo)
செய்தமை பற்றிக்
YN Y முடியும். ஆனால் ரஷ்யாவில் மருத்துவப் வர் மேற்கண்டவாறு
பட்டம் பெற்ற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் 4000, soool ரூபாவுக்குப் பணிபுரியும் சந்தர்ப்பங்களும் இலங்கையில் உண்டு உதவி மருத்துவ அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் மூன்று வருட காலம் இலங்கையில் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிய பின், ரஷ்யாவில் மூன்று வருட காலப் பயிற்சி நெறியை முடித்துப் பட்டம் பெற்று இலங்கை திரும்பி, உரிய பரீட்சைகளில் தோற்றிச் சித்தியெய்திய பின்னரே மருத்துவக் கவுன்சிலில் எம்.பி.பி.எஸ். டாக்டர்களாகப்
ஒரு மருத்துவப் நாரணமாக மாதம் 80 ாக வழங்கப்படுகிறது. ாணயப் பெறுமதியில் ஆனால் இலங்கையி ரும்பாலான மாணவர் அரசாங்க உயரதி ாளர்கள், மருத்துவர் டிகள் ஆகியோரின் இவர்கள் சமூக மது பெயர்களுக்குப் பட்டத்தைப் பெறும் Fல்கின்றனர். பட்டம் பார் இலங்கையில் லில் நடத்தும் 12 ற்றிச் சித்தி பெற்று துவப படLத துககு
ரஷ்யாவில் பேராசிரியர்களுக்குச் சம்திங்' கொடுத்து ஆறு மாத காலத்துக்குள்ளேயே பட்டம் பெற்றுத் திரும்பும் பல சம்பவங்களும் உண்டு. எனவே மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் முடிவு நியாயமானதே
பட்டால் மட்டுமே நிரிகளில் பணிபுரிய என்கிறார் ரீரங்கநாதன். الـ
နှီးနှံခါ၍T; பாடசாலைகள் ஏற்பாடு : புனரமைப்பு
முடியாதென்றும் கடற்கரையோரங் டுகள் அமைப்பதே ன்றும் இந்திய 5ரிவிக்கின்றனர்.
பிவிருத்திச்
வடக்கு, கிழக்கில் கடற் கொந் தளிப்பினால் முற்றாக அழிக்கப்பட்ட பாடசாலைகளையும் சேதமடைந்த பாடசாலைகளையும் மீளக் கட்டி
ஆரம்பிக்கப்படவுள்ளன. சுனாமி யினால் சுமார் 400 ஆசிரியர்களும் - 12600க்கு மேற்பட்ட மாணவர்களும் 6OOTD பலியாகியுள்ளனரென்றும் புள்ளி க்ளஸ் தேவானந் விபரங்கள் தெரிவிக்கின்றன. Fனையின் பேரில் வட்டத்தில் கடல் ல் பாதிக்கப்பட்ட
ன அபிவிருத்திச் டிO &ேதா?2 (திபா
இலட்சம் ரூபா ய், போர்வைகள் கடந்த வாரம்
கடல் கொந்தளிப்பு அனர்த்தங்கள் காரணமாகக் கூட்டுறவுத் துறையின் முக்கிய பிரிவான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பான புள்ளிவிபர அறிக் கையொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கூட்டுறவு
ாரணப் பொருட் ாகுதியில் உள்ள , பேத்தாளை,
| ''' அபிவிருத்தி ஆணையாளர் கையளித் ಖ್ವಕ್ಗ್ರ: துள்ளார். இதன்படி வட-கிழக்கு துக்குடியிருப்பு, மாகாணங்களில் 103 கட்டடங்களும், குதியில் உள்ள 16 வாகனங்களும், 1532 முக்கிய
- சி' அலுவலக உபகரணங்களும், 31 -பி-ஃபிலிறு, உணவுக் களஞ்சியங்களும் முற்றாகப் ನಿಗ ಗ್ಲ ಶಿಸ್ತಿ கிய பாதிப்படைந்துள்ளன. இதனடிப்படை யோகிக்கப்பட்டன. யில் வட - கிழக்கு மாகாணத்தில்
Od
பதிவு செய்துகொள்ள முடியும். ஆனால் = க = க = = கக
"1யெழுப்பும் பணிகள் விரைவில் மீள
| சிட்னி முருகன் கோயில்
தர்மகர்த்தாக்களுக்கு மிரட்டல்
இணைப்புக் கமிட்டி, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகிய இரு அமைப்புகளையும் சேர்ந்த சிலர் தொடர்பாகப் பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆலய எல்லைப் பகுதியிலோ ஆலய வளாகத்துக் குள்ளோ நிதி சேகரிப்பில் எவரும் ஈடுபடக் கூடாதென்று தர்மகர்த்தா சபை விடுத்த அறிவிப்புக்கு முரணாக நிதி சேகரிக்க முயன்ற தொண்டர்களைத் தடுத்தபோது முறுகல நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பதாகக் கூறிக்கொண்டு ஆலய வாசலிலும் வீதியிலும் உண்டியல் களோடு நின்று சிலர் பக்தர்களுக்குத்
தொந்தரவு செய்வதாக ஆலய
நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்ததை யடுத்து அவர்கள் தலையிட முயன்றபோது பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. புதுவருடத்தையொட்டி கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி பெருந்தொகையான இந்து பக்தர்கள் அநத ஆலயததுககு வருகை தநதனா. கோயில் வளாகத்துக்குள் நிதி சேகரிப்பவர்களை அனுமதிக்க மறுத்த தர்மகர்த்தா சபையின் உபதலைவர் தாக்குதலுக்கிலக்கானார்.
சாகுசு கார்களில் பயணம் Mýs 35'lasör
ஜெர்மனியிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் பதின்மூன்று மரப்
பெட்டிகளுக்குள் வைத் து அனுப்பப்பட்ட இரு ஹெலிகொப்டர் களுக்கான உதிரிப் பாகங்களை அனுப்பியவர்கள் பிராங்போர்ட்டி லுள்ள புலி இயக்க முகவர்களா வென விசேட இரகசியப் பொலிஸார் ஆராய்ந்து வரு கின்றனர். இதிலொன்று பெல் எனும் மென்ரக விமானமாகும். இவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தினூடாக வன்னிக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டிருந் ததாகவும் இரகசியப் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு இ
EI – HGS
ஜாவா - சுமாத்திராவிலிருந்து மியன்மார் வரையிலான இந்து சமுத்திர மற்றும் அராபிய கடற் பரப்பில் கடற் கொந்தளிப்புப் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள் வதற்கான அபாய அறிவிப்பு அமைப்பொன்றினை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதென்று இந்திய விஞ்ஞான, கைத்தொழில் அமைச் சர் கபில சிபால் தெரிவித்தார். இந்திய அபாய அறிவிப்பு எச்சரிக்கை அமைப் போடு இணைந்து தகவல்களைப் பெறக் கூடிய தருவிகளை இலங்கை, மியன்மார் போன்ற அண்டை நாடுகள் அமைக்கும் பட்சத்தில் அந்த நாடுகளுக்கும் இந்தச் சமிக்ஞைகள் வழங்கப் படுமென்றும் அவர் தெரிவித்தார்.
கடல் கொந்தளிப்பு காரணமாகப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் களுக்கு 157.07 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது. தென் பகுதியில் 87 கட்டடங்களும், 41 வாகனங்களும், 114 களஞ்சிய சாலைகளும் சேத மடைந்துள்ளன. இவற்றின் பெறுமதி 23778 மில்லியன் ரூபாவாகும். மேல் மாகாணத்தைப் பொறுத்தவரையில் 3 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் இவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள நட்டம் 271 மில்லியன் ரூபாவாகும். இதன்படி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நட்டம் 403.96 மில்லியன் ரூபாவாகும்.
3.

Page 4
έξι σσταυριτες εν μπιτιοευήr, லங்கையின் வடக்க, கிமக்க, கெற்கக் த.பெ.இல-1772, கொழும்பு. | ಙ್ தொலைபேசி: -011. 4-5 14282 கடற்கரைப் பகுதிகளையும் கோரமாகத் தொலை நகல் (Fax);-011 4-513266 தாக்கி நாற்பதாயிரத்துக்கு மேற்பட் rf-GLouisi: (E-mail):- டோரைப் பலியெடுத்த சுனாமி கடற்கொந்தளிப்பு murasugosltnet.lk | சிங்களவர், தமிழர், முஸ்லிம்களென்ற இன பேதம் பாராது
уJoh
ாட்டை கட்டியெழுப்புவோம்
அன்புள்ள உங்களுக்கு,
Ts). draume ஆழிப் பேரலைகள் தென்கிழக்கு ஆசியாவைப் பேரழிவுக்கு உட்படுத்தி ஒரு மாதம் நிறைவு பெற்றுவிட்டது. ஆனாலும் அனர்த்தங்களின் எச்சங்கள் இன்னும் தொடர்கதையாகத்தான் தொடர்கின்றன. தொடரவும் போகின்றன.
பாதிப்புகளுக்கு இலக்காகி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடுகளோ, உயிர் தப்பியவர்களுக்கு இயல்பு வாழ்வுக்கான நிவாரணங்களோ இன்னும் குறிப்பிட்ட மக்களைச் சென்றடையவில்லை என்பது கவலை தருகிறது.
சுனாமி அனர்த்தத்திற்கு நாடு முகம் கொடுத்த மறுநாளிலிருந்து சர்வதேச நாடுகளின் உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் பணமாகவும் பொருளாகவும் வந்து குவிந்தன.
BITTEL
ஆனால் இன்று அவை எங்கே என் இன்னும் : 警移瘫影 மரணபப தீர்ந்தவுடன் ஆடி அடங்கிவிட்டது. பேரழிவுக்குத் மக்களைச் சென்றடையவில்லை? அவை னி போட் மியின் க் கணிப்பகர்
*** পুঁ:ধ্ৰুপ্তপ্ত: 鳞 பாடட சுனாமியன அவலங்களைத தணபபதறகு பகிர்ந்தளிக்கப்படுவதில் தடையாக இருப்பது உலக நாடுகளும் சர்வதேசத் தன்னார்வத் தொண்டர் என்ன? 666 போன்ற கேள்விக் கணைகள் | நிறுவனங்களும் கோடிக் கணக்கான டொலர்களை ஒருபுறம் மேலெழுகின்றன. - இலங்கையில் கொட்டத் தொடங்கியதும் அரசியல் இன்னும் எத்தனை நாளைக்கு சுனாமி I முரண்பாடுகளும் இன வக்கிரங்களும் வெட்டவெளிச் இறப்பு, பாதிப்பு செயலணி, திட்டமிடல், | சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. நிவாரணம், அகதி முகாம்கள் என்று ஒரே இலங்கையின் அவலங்களைப் பார்வையிட்டு நிவாரண விஷயத்தைத் திரும்பத் திரும்ப பேசிக் மற்றும்புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளைத் கொண்டிருப்பது? என்னதான் தடைகள் துரிதப்படுத்தவென நமது நாட்டுக்கு விஜயம் செய்த ஐநா இருப்பினும் ஒரு இறைமையுள்ள அரசு என்ற செயலாளர் நாயகம கொபி அனான, நோர்வேயின் భథథపళథః '.1 சர்வதேச உதவிக்கான அமைச்சர் திருமதி ஹில்டா வகையிலும், சர்வதேசத்தின் நேரடி உதவிக்கரம் ۔ ۔ ۔ ۔
S yyyyyyyhSh YSBSSSS SSySyySS S SyyySyLLLLSSSBBSy hSSBySS ஜோன்சன் உள்ளிட்ட பல சர்வதேசத் தலைவர்கள், இந்த கிடைக்கப் பெற்றிருக்கும் சந்தர்ப்பத்திலும் அரசு -
ಇ88ಣ್ಣ8 薄 அனர்த்த அவலங்களைப் போக்குவதற்கு அனைத்துத் எதற்காகவும் காத்திருக்காமல் வேகமாகவும் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டுமென்று நியாயமாகவும் மீள் கட்டுமாணப் பணிகளை 嫌 கோரியதோடு, நமது நாட்டின் நாளைய சமாதானத்துக்கும் ஆரம்பித்து பாதிப்புக்குள்ளான மக்களை இயல்பு | சுபிட்சத்துக்கும் அமைதிக்கும் இன்றைய ஒன்றுபட்ட முயற்சி வாழ்வுக்குக் கொண்டு வர வேண்டும். படிக்கல்லாக அமைய வேண்டுமென்றும் வலியுறுத்திக்
இப் பாரிய பொறுப்பிலிருந்து அரசு விலகிச் சென்றுள்ளனர். செல்லக்கூடாது. அதேவேளை தேர்தல்கள் வடக்கு கிழக்குக்கு நிவாரணம் மற்றும் உதவி பற்றியும், சமாதான முயற்சிகள் பற்றியும் விநியோகத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாகப் புலிகளும் அவ்வப்போது முரண்பாடான சர்ச்சைகள் அவர்களது தொங்கு சதைகளான தமிழ்த் தேசியக் வெளிவருவதைப் பார்த்தால், சுனாமியில் அழிந்த கூடடமையு எம்பிக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால క్టళ్ల 椰懿 雛 驚 அரசாங்கமோ சிங்களப் பகுதிகளை விட வடக்குக் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதை விடுத்து தமது அரசியல் இலாபங்கள் குறித்த கிழக்குக்கே கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்பட் ಸಿಖ್ರ ಆಗ್ರಟU೩೫uhî குறித்த | டுள்ளதாகப் புள்ளிவிபரங்களை வெளியிட்டிருக்கிறது. பிரச்சினைகளில் இதிக அக்கறை செலுத்தத் தொடங்கிவிட்டதாகவே எண்ணததோன்றுகிறது.
அரசும் எதிர்க்கட்சியும் இக் காலகட்டத்தில் இணைந்து செயற்படுவது அவசியமானது. ஏனைய அரசியல் கட்சிகளும் கூட புலிகளும் மக்களுக்கான இப் பணியில் அர்ப்பணிப்போடு செயலாற்ற முன்வர வேண்டும். சுனாமியின் நிவாரணப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் நாட்டின் சட்டம், பாதுகாப்பு ஜனநாயகம், மனித உரிமை என்பவற்றையும் ஒவ்வொரு தரப்பும் மதித்து நடக்க வேண்டும். இச் சந்தர்ப்பத்திலும் ஒருவர்
棘 மீது சேறு பூசுகின்ற
சியலைக் கைவிட வேண்டும். b படுகொலைகளை
நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் பொதி செய்யப்பட்ட இரண்டு மென்ரக ஹெலிகொப்டர்களின் உதிரிப்பாகங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ச்சயமாக இந்த ஹெலிகொப்டர்கள்
எமது நாட்டுக்குள் எந்தவொரு
லி 3.
: எழுகிறது. क्षं ॐक्षं போல அரசாங்கம் செயற்படுகிறதெனக் குற்றஞ்சாட்டிக் ாடருமாயின், அது சர்வதேசத்துக்கு கொண்டே தனது கட்சி ஊழியர்களை நிவாரணப் பணியில்
விடு தத்தின் சவாலாகவே ஈடுபடுத்தியிருக்கிறது. ஐ.தே.க.வோ அரசுக்கு ஆறு மாத
ళ్ల கால அவகாசம் கொடுத்துவிட்டு நிவாரணப் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லையெனக் குற்றஞ்சாட்டியுள்ளது. ஏற்கெனவே 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் தடைப்பட்டுப் போன, அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு இரு தரப்பையும் அனர்த்த முகாமைத்துவப் பணியில் கைகோர்த்துச் செயற்பட வைப்பதன் மூலம் இரு தரப்பையும் சமாதான மேசைக்குக் கூட்டிவர முடியுமென்று உலக நாடுகள் போடுகின்ற கணக்கு தப் புத் தாளங்களாக அமைந்துவிடுமென்று இன்றைய நிலையை நாடி பிடித்துப் பார்க்கும் உள்ளழர் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதுகாலவரை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று
வேண்டிய இத் தருணத்தில் கபடத்தனமான
சியல் இலாபம் தேட முயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமக்குத் தாமே மகுடம் சூடிக்கொண்ட புலிகள், இப்போது சுய தேவைகளுக்காகச் சுருதி மாற்றிப் பாட ஆரம்பித்துள்ளனர். தமிழ் மக்களென்றால் புலிகள், புலிகளென்றால் தமிழ் மக்கள் என்றே நேற்று வரை புலிகள் கூறிவந்தார்கள். "எங்கட தமிழ் மக்கள்” என்று இளித்துக்கொண்டே பொய் கூறும் தமிழ்ச்செல்வனைப் போலன்றி, கடற்புலிகளின் தலைவர் சூசை ஓர் உண்மையை அம்மணமாகச் சொல்லியுள்ளார். "புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களெல்லோரும் புலிகளென்று நினைத்து உதவிகளை எம்மிடம் கையளிக்க வெளிநாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் தயங்குகின்றன. தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்று தமிழ்ப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சூசை கூறியுள்ளார். இதுதான் உண்மை. அரசாங்கமும் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் புலிகளெனப் பாராது சரியான முறையில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென்பதே மனித நேயம் கொண்ட அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தேசத்தின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கமும் பிரிவினைக்காகப் போராடும் எந்தவொரு அமைப்புக்கும் நேரடியாக உதவிகளை வழங்க முன்வரமாட்டா. இதுவே சூசையின் ஆதங்கத்தில் எதிரொலிக்கிறது.
இதனால்தான் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கத்தையும் புலிகளையும் இணைத்து அனர்த்த நிவாரணக் கட்டமைப்பொன்றினை ஏற்படுத்துவதற்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் தலைமையில் வந்த குழுவினர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டு நிவாரண உதவிகளோ அரச உதவிகளோ தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வர விடாமல் தடுத்தவர்கள் புலிகளே என்று உண்மை யைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உடனடியாகவே நிவாரணங்களுடன் விரைந்த ரஷ்யக் குழுவினரைத் திருப்பியனுப்பியவர்கள் புலிகள். டென்மார்க்கிலிருந்து மருந்துப் பொருட்களுடன் வந்த மருத்துவக் குழுவினரிடம்
மருந்துவகைகளைக் பறிமுதல் செய்துவிட்டுப் புலிகள் கலைத்துவிட்டார்களென்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஏன்? உடனடி அனர்த்த நிவாரணம், மீட்புப் பணிகள், புனர்வாழ்வு புனரமைப்பு வேலைகளில் விசேட பயிற்சி பெற்ற படைத் தரப்பினரே எந்த நாட்டிலும் இப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்களென்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இந்திய, அமெரிக்க படைத்துறை சார்ந்த மீட்புக் குழுக்களின் பிரசன்னத்தை எதிர்த்தவர்களும் புலிகள் தான். அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்ததால் இன்று பாதிக்கப்பட்டு நிற்பவர்கள் புலிப் பகுதி வாழ் அப்பாவித் தமிழ் மக்களென்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தலைப்பாகையைக் காப்பாற்றப் போய் கோவணத்தையும் இழந்த தமிழனின் கதையாக இந்தத் தமிழ் மக்களின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது. அரசாங்கப் படையினரும் ஜே.வி.பி.யினரும் கூட தமிழ்ப் பகுதிகளுக்கெனக் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை அபகரித்துச் சென்றனரென்று செய்திகள் வெளிவந்தன. கண்மூடித்தனமாக இவற்றையெல்லாம் வாய்ப்பாட்டுப் பாணியில் மறுத்து இவர்களையெல்லாம் 'சுத்தமான சூசையப்பர்கள் என்று கூறுவதற்கு நாம் தயாரில்லை. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 14,000 பேர் பலியாகியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவில் 2158 பேரும் மணல்காடு, குடத்தனை, மருதங்கேணி ஆகிய புலிகளின் வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1174பேரும் கொல்லப்பட்டுள் ளனரென்று புலிகளின் அறிக்கை கூறுகிறது. அதாவது சுமார் நான்காயிரம் பேர் பலியாகியுள்ளனர். முழு இலங்கையிலும் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனரென்று சமூக சேவை அமைச்சின் அனர்த்த முகாமைத்துவக் குழு கூறுகிறது. அதாவது இலங்கையில் பலியானவர்களில் நாலிலொரு பகுதியினர் அம்பாறையில் காவு கொள்ளப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை முழு நாட்டில் பலியானோரின் எண்ணிக்கையில் பதின்மூன்றிலொரு பகுதியினராகும்.
இதேவேளை புலிகளின் நிவாரண முகவரமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை வடக்குக் கிழக்கிலுள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பணியாற்ற அரசாங்கம் அனுமதிக்கிறது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அரச பணியாளரும் சர்வதேச உள்ளுர்த் தொண்டர்களும் அனுமதிக்கப்படவில்லை. மட்டுப்படுத்
Jovo i JDUIJF
தப்பட்ட அளவிலே வரையறுக்கப்பட்ட பகுதிகளிலேயே தொண்டர்கள் பணியாற்றப் புலிகள் அனுமதித்தி ருக்கின்றனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.பி.றெஜி, ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனானைக் கொழும்பில் சந்தித்த பின்னர் கடந்த ஏழாம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், "நாம் அரசியல் நோக்கமின்றி மனிதாபிமானப் பணிகளிலேயே ஈடுபட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் புலிகளோ இன்னமும் அரசியல் நோக்கத்துடனேயே செயற்படுகின்றன ரென்பதை அவர்களின் செய்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வெளிநாட்டு நிவாரண உதவிகளைச் சரியான முறையில் விநியோகிக்கப் பொதுவான கட்டமைப்பொன்றினை ஏற்படுத்த நோர்வே எடுக்கும்
முயற்சிகள் வெற்றியளிக்குமா? இலங்கை
அரசாங்கத்தைப் போல் நிதி, நீதி, ஆயுதப்படை,
பொலிஸ் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக் கொண்ட
சமமான அரசாகத் தம்மையும் தமது நிர்வாகப்
பரப்பையும் புலிகள் கருதும் வரை இது சாத்தியப்படப் போவதில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளின் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளுக்கென அரசும் புலிகளும் சேர்ந்து அமைத்த 'சிரான்' என்ற அமைப்பிலிருந்து வெளியேறியதோடு பேச்சுவார்த்தை மேசையிலிருந்தும் விலகிய புலிகள் யதார்த்தத்துக்குப் புறம்பாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை முன்வைத்து அது பற்றியே பேச வேண்டுமென்று இன்று வரை விடாப்பீடியாக உள்ளனர். இந்த நிலையில்தான் இலங்கையிலுள்ள இரு தன்னார்வத் தொணி டர் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்ப்ட்ட நிவாரணப் பொருட்களுடன் பொதி செய்யப்பட்ட இரண்டு மென்ரக ஹெலிகொப்டர்களின் உதிரிப்பாகங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. நிச்சயமாக இந்த ஹெலிகொப்டர்கள் எமது நாட்டுக்குள் எந்தவொரு சிவிலியனும் பாவிக்க முடியாதென்பதால் இவை ‘புலிகளுக்கா அனுப்பப்பட்டன என்ற கேள்வி தன்னிச்சையாகவே எழுகிறது. எனவே தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களின் நிவாரணப் பொருட்கள் நேரடியாகப் புலிகளின் கைகளுக்குச் செல்வதை அரசு அனுமதிக்கப்போவதில்லையென்பது நிச்சயமானதே. அரசின் கண்காணிப்பும் அனுமதியுமின்றி எந்த
நிவாரணமும் புலிகளின் பகுதிகளுக்குப் போகாதென்பது
திண்ணம்.
"அரசும் புலிகளும் இணைந்து நிவாரண நடவடிக் கைகளை மேற்கொள்வதற்காகப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஒத்துழைக்கப் புலிகள் தயாராகவுள்ளனர். இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவைக் கையாள்வதிலேயே நாம் இப்போது கவனம் செலுத்துகிறோம். எமது அரசியல் போராட்டம் தொடரும். ஆனால் இப்போதைக்கு அதனைக் கைவிட வேண்டியுள்ளது" என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அண்மையில் தெரிவித்துள்ளார். புலிகளின் சொல்லுக்கும் செயலுக்குமிடையில் என்றுமே பாரிய இடைவெளி இருப்பதுண்டு. இரு வேறு பாதைகளில் இரு தரப்பும் செல்லுமா? அதுவே நிச்சயம் என்கிறார் இன்றைய நிலைமைகளைக் கூர்ந்து அவதானித்த அரசியல் நோக்கரொருவர்.
936OI. 27 - QLI. 02, 2005,

Page 5
க்களுக்கான அரசியல் பணியானது * சமுகத்தின் விடியலுக்கானதாக, எழுச்சிக்குரியதாக இருக்க வேண்டும். இப்போது ஒரு படி மேலாக, வளர்ந்து வரும் உலக வளர்ச்சிக்கு முகங்கொடுக்கும் வகையில் சமுகத்தின் திட்டமிட்ட எதிர்காலம் தொடர்பிலும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பைக் குறித்து நிற்கிறது. இலங்கையில் அரசியல் நடத்தும் எந்தவொரு அரசியல் கட்சியும் குறிப்பிட்டுக்
இரண்டாம் காரணம்
அரசியல் தலைமை இருந்தும், தூர நோக்குத் திட்டமிருந்தும், OliůLuGoof'ių Isoäisas செயற்பாடிருந்தும் எதிர்த் தரப்பு அல்லது வன்முறையாளர்களின் குறுக்கீடு, ஜனநாயக மீறல், அரசியல் பன்முகத்தன்மை மறுக்கப்படுதல் போன்ற புறச் சூழ் நிலைகளாக மக்களுக்கான பணியை நேர்த்தியாகச் செய்து முடிக்கமுடியாத நிலைக்குள் சிக்குண்டு போயிருக்கும் சூழல் என்பனவும் நிலவுகின்றன.
"சிகாபி அனான் பாதிக்கப்பட்ட எல்லறுப் பகுதிகளுக்கும் போகவில்லை என்ப்து வேதனைக்குரிய விட்யம்தான். அவர் சகல பகுதிகளுத்தம் வருகை தர சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இன்னும் தருதல் கவுண்ம் ஒருத்திருத்தலாம். ஆனாலும் இன்த அரசியலோடு ஒப்பீட்டுப் பார்த்த விரும்பவில்லை. அதேவேளை இதறி அனாண் வராவிட்டாலும் ஐநாஸ்தாபனங்கள் பல இங்கே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மீள் கட்டுமாணப் பணிகளையும் அவையே மதிப்பீருகின்றன. எனவே அவர் வரவில்லை எண்தையிட்டுக் குழப்பமடையத் தேவையில்லை”
கூறும்படியான மக்கள் பணியைச் செய்ததாக, செய்து கொண்டிருப்பதாகக் கருத முடியாது. இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
முதலாவது காரணம் :-
சரியான தலைமை இல்லாமை, தலைமை இருந்தும் சரியான கொள்கை இல்லாமை. இக் குறைபாடானது அரசியல் கட்சியை வியாபார ஸ்தாபனமாக கருதுவது, மக்களின் விருப்பு வெறுப்புகளை உள்வாங்காது தான்தோன்றித்தனமாகத் தனிப்பட்ட அரசியல் இலாபத்தை மட்டும் கருதித் தீர்மானங்களை எடுப்பது, ஆயுத மிரட்டலுக்கோ, பணத்துக்கோ சோரம் போதல் என்பவற்றிால் மக்களுக்கான விசுவாசமான உழைப்பை வரவில் வைக்க முடியாமல் வங்குரோத்துத்தனமான அரசியலுக்கு வழி வகுக்கின்றது. இதை விடவும் காலாகாலத்துக்கும் எதிர் வரிசையிலிருந்து எதிர்ப்பு அரசியல் நடத்துவது என ஒரு கூட்டத்தினர் தமது சொகுசு வாழ்க்கையை மட்டும் கவனத்தில் கொண்டு தொடரும் அரசியல் шєхії.
ரவுப் வறக்கீம் சுனாமிப் பேரலைகளின் அனர்த்தத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், மீள் கட்டுமாணப் பணிகளைத் துரிதப்படுத்தவும், கட்சி பேதங்களை மறந்து மக்களுக்கான பணியைச் செய்ய முன்வர வேண்டும் என்பதே தற்போதைய வேண்டுகோளாக இருந்து வருகிறது. பல தரப்பினரும் இதே வாக்கியத்தை உதட்டளவில் உச்சரித்துக்கொண்டு திரிந்தபோதும் இப்போது அவர்களின் செயற்பாடுகளில் பல மாற்றங்கள் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அரிதாரம் பூசி அரசியல் நாடகம்
நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்
கட்சிகளுக்குள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அணுகுமுறைகளும், செயற்பாடுகளும் கவனத்தை ஈர்த்து நிற்கிறது.
பொ.ஐ.முன்னணியுடன் முரண்பட்டு அதன் ஆட்சியைக் கவிழ்த்த கசப்பான அனுபவமும், இடையிடையே பலவிதமான கசப்பான அனுபவங்களுக்கு மத்தியிலும் மு.கா.வின் தலைவர் ரவூர் ஹக்கீம் அவசியமான இக் காலகட்டத்தில் எடுத்த முடிவு
貂 முக்கியத்துவம்ெ பாதிக்கப்பட்ட உடனடியாகச் ெ ஆதரவாளர்களை
 
 

三 를
능 s
エ E
그l
- பகுதிகளுக்கு சன்று,
மீட்புப்
பணிகளில் இறக்கி, நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட்ட அதே வேளையில் அரசு மேற்கொள்ளும் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளில் பழைய முரண்பாடுகளைத் தூர வீசிவிட்டு, அரசின் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டுள்ளமையும், அதற்குத் தெரிவித்த நியாயமான கருத்தும் தூரநோக்குள்ளவை. தான் பிரதிநிதித்துவம் செய்யும் சமுகத்திற்கும் அனர்த்தத்தின் விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் உதவிப் பங்கீடுகள் சரியாகவும், துரிதமாகவும் கிடைக்கச் செய்ய வேண்டுமானால், எதிர் நிலையில் நின்றுகொண்டு அதைக்கொடு; இதைக் கொடு; என்று விமர்சித்துக்கொண்டிருப்பதை விடவும் தாமும் இணைந்து பாடுபடுவதே இன்றைய தேவை என்பதால் அரசோடு
ஐ.நா.செயலாளர் கொ அனான் வடகிழக்குப் பகுதியின எல்லா
டங்களுக்கும் செல்லாததை தமிழ்க் கூட்டமைப்பும் புலிகளும் வெறும் னவாதச் சாயம்
பூசியே பாத்தார்கள்
இணக்கப்பாட்டைக் கண்டு மக்களுக்குப் பணி செய்வது பொருத்தமானது எனக் கூறுவது பல சர்வதேச அமைப்புகளின் கனவத்தைக் கூட ஈர்த்துள்ளது.
மு.கா.வின் தலைவரின் இந்த நிலைப்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள், மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறார்கள் என்றால் வெறும் பூஜ்யந்தான். 'டி.ஆர்.ஓ.விடம் கொடுங்கள்,
புலிகளிடம். கொடுங்கள்" என்று
ஓலமிடுவதும், வருகின்ற சர்வதேசப் பிரதிநிதிகளிடம் போய்
அரசாங்கத்தைக் குறை கூறுவதும் தான் இவர்களின் வேலை, மோசடி இதற்காகத்தான் இத்தனை மோசடிகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்துக்கு போனார்களா? ஒரு வீட்டுக்காரன் ஒரு நாய்க் குட்டியைக் கூட அது காவலிருக்கும் என்ற நம்பிக்கையோடுதான் வளர்க்கிறான். இங்கே எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற உருவ எண்ணிக்கைகளாக வெறுமனே வரிச் சாயம் பூசிக்கொண்டு பாராளுமன்றத்துக்குள் இருப்பதில் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் இருக்க முடியும்.
ஐ.நா.செயலாளர் கொபி அனான் வடகிழக்குப் பகுதியின் எல்லா இடங்களுக்கும் செல்லாததை தமிழ்க் கூட்டமைப்பும் புலிகளும் வெறும் இனவாதச் சாயம் பூசியே பார்த்தார்கள். இதே கேள்வி ரவூப் ஹக்கீமிடம் கேட்கப்பட்டபோது, கொபி அனான் பாதிக்கப்பட்ட எல்லாப் பகுதிகளுக்கும் போகவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்தான். அவர் சகல பகுதிகளுக்கும் வருகை தர சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஆனாலும் இதை அரசியலோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. அதேவேளை கொபி அனான் வராவிட்டாலும்
ஐ.நா.ஸ்தாபனங்கள் பல இங்கே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மீள் கட்டுமாணப் பணிகளையும் அவையே மதிப்பிடுகின்றன. எனவே அவர் வரவில்லை என்பதையிட்டுக் குழப்பமடையத் தேவையில்லை” என்று எவ்வளவு தலைமைப் பண்போடு கருத்துத் தெரிவித்தார். மக்கள்ைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் குழப்பங்களைத் தீர்ப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர, புதிய குழப்பங்களை தோற்றுவித்துத் குளிர் காய்பவர்களாக இருக்கக் கூடாது. மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காக எவர் உழைத்தாலும் அதைப் பாராட்டத் தயங்கக கூடாது. அதேவேளை தவறுகளையும் முடி மறைக்கக் கூடாது.
க்க உந்த சிங்கள
.பகா பழைய பணிக்க மாட்டன் வரெல்லோ இப்ப
டால் அதே பக
ந்துகொண்டு தன்ர
ரப்பு பரப்பெண்டு தட்டிஸ் பொலிடிக்,
நாட்டுக்குள்ள வர ணும், தப்பித் தவறி ல இறங்கினாச் வேணும். இதெல் ரசின் TLG,
ாட்டிச்சினமே அதே S
ர் அநுராதபுரத்தில் பருக்கும் காட்டியி இருந்திருக்காதோ
ட பத்திரிகையில:
Loui
DJ Ji
கொள்கை பேசிற
့ခံ႕ ၀ိဇ်(႕မ္ဘီ၊ றவையளின்ர

Page 6
என் டிரீம் டீம்!
சில நெட்வார்க்கின் வெற்றிக் கதையும் எங்கள் நட்பின் கதையும் வேறு வேறல்ல!
இன்று சன் நெட்வார்க்கின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற பலர் என் பால்ய சிநேகிதர்கள். ஒரே பள்ளி, ஒரே கல்லூரி எனக் கலகலப்பாய்த் திரிந்த நண்பர்கள் நாங்கள்.
ஜாலியும் கேலியுமாகத்தான் திரிந்தோம். அத்தனை வேடிக்கை விளையாட்டுகளும் முடிந்தது ஒரு நாளில். கல்லூரிக் காலம் முடிந்ததும் வாழ்க்கையின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பித்தது. நண்பர்கள் அத்தனை பேரும் அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் நின்றோம். இடையில் ஒரு மூன்று வருடங்கள் பிரிந்திருந்தோம். நான் எம்.பி.ஏ. படிக்க அமெரிக்கா சென்றுவிட்டேன்.
என் வீட்டில் எல்லோரும் வி.ஐ.பி.க்கள்தான். அத்தனை பேரும் அரசியலில் இருந்தார்கள். இந்தக் கூட்டத்துக்குள் முதலில் நான் யார் என்பதை எனக்கு நான் நிரூபிக்க வேண்டும். எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டே தவிர, அரசியல்வாதியாவதில் ஆர்வம் இல்லை. பிஸினஸ் செய்ய வேண்டும்.அதுவும் புதிதான துறையில் வித்தியாசமாக ஏதாவது
1.எனது 46 வ
參
நல்லதே நினைப்போம் நல்லதே 48 வருடம் நிரூபிக்கும் றில்ையாள மாந்திரீகம் அனுபவத்தைக்கொண்டு அனுதினமும்
முயற்சி செய்ய வேண்டும் என நினைத்தேன்.
கம்ப்யூட்டர் பற்றி ஒரு ஆர்வம் பரவிக்கொண்டிருந்த நேரம். நண்பர்கள் நாங்கள் முதலில் காலடி எடுத்து வைத்தது
நகலெடுத்து ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு முயற்சிகளிலும் வருமானம் இல்லையே தவிர, பாடங்கள் கற்றுக்கொண்டோம்.
எங்கள் டிமின் மூன்றாவது முயற்சிதான் சன்.டி.வி.
சண்முகம்
அதில்தான். ஆனால், வீதிக்கு வீதி அதில் போட்டி ஆரம்பித்தது. பெரிய வருமானமும் இல்லை. பிறகு “பூமாலை” என்ற விடியோ பத்திரிகை ஆரம்பித்தோம். மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டோம். உலகமெங்கும் எங்கள் முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். ஆனாலும் அதில் ஒரு பிரச்சினை. எங்களுக்கு ஆதரவு இருந்த அளவுக்கு அதிலும் வருமானம் இல்லை. காரணம்.எங்கள் விடியோ காஸெட்டை
செய்லுேம்
பதில் கிடைத்தல்
a ja niagai ga ada satu ata
4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
முன்அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
ஆக தேவி மந்தி இல, 2 கேட்பஞ்னே தி கெழுபு 3 இலைபேசி இலக்கங்கள் : (CL). Nos 23424682342464,234482 4613 24,4613,133. Fax. 23.433
உலக ஜந்திக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஆன குரு PK சாமி ஐயாவின் பிரான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைக்கட்சியில்
靜輯
醇、 歡
郡 播
*郡
-
அப்போதும் இதே நண்பர்கள்தான் என்னுடன் இருந்தார்கள். மிகச் சிறிய அளவில் நாங்கள் இதை ஆரம்பித்தோம். ஆனால், எங்கள் மனதில் மிகப் பெரிய கனவு இருந்தது.
சந்தாக் கட்டன
இலங்கையில் தபா6
காரணமாக சந்தாக் கட்ட
அது சம்பந்தமான
நாடுகள்
ஐரோப்பிய நாடுகள் e அமெரிக்கா, கனடா e மத்திய கிழக்கு நாடுகள் மூ உள்ளூர் e
சந்தா செலுத்தி தபால பெறவிரும்புவோர் D.D. எழுதப்பட்ட காசோலைகள் களை முகாமையாளர் Wellawatta, Colombo-06. Srilank பெற்றுக் கொள்ளலாம். இ பணம் செலுத்தவும் முடி
உள்ளூரில் சந்தா டெ தொகையை காசுக் கட்ட6ை கந்தோரில் மாற்றும் வை என்னும் பெயருக்கு கட்ட Thinamurasu Waramalar 16A, Nels என்ற முகவரிக்கு அனுப்பி FF-GLDuflé): (E-mail
LS SLSLS SLS S SSS S SLSS SLSS S SSS SSS SLS எழுத்தாளர்களின்
மலையகச் செய்திகள் எமக்கு அர எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனே எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் கூடியவர்கள் தாராளமாக எமக்கு கட்டுரையாகவோ உங்கள் மதி
1. மலையகச் செய்திகளுக் முறைப்பாடுகள்ைச் சம்பந்தப் கொண்டுவரவும் நாம் கடமைப்பட் சிறுகதை என்பவற்றுடன் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்ெ
பி.கு.
துணிந்து உண்மைச் செய்திக கூடிய பிராந்தியச் செய்தியாளர்களில் வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவனம் ெ செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்
நம்மால் முடிந்த சேவையை நமக்கு என்ன கிடைத்தது என்பன செய்தோம் என்ற கேள்வியை ந
()
தினமு
 
 
 
 
 
 

எங்களின் முக்கிய முதலீடு நட்பும் நம்பிக்கையும்தான்!
அப்போது எங்கள் கைவசம் ஒளிபரப்புக்கான வசதிகளும் தொழில்நுட்பமும் முழுமையாக இல்லை. மணிலாவிலிருந்துதான் எங்கள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். சின்னச் சின்னதாக நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்தோம்.
இரவு பகலாக அத்தனை பேரும் சேர்ந்து எழுப்பிய நிறுவனம் இது.
இதோ ஒரு டஜன் வருடங்களுக்குப் பிறகு பார்த்தால், இன்று
அதிகரிப்பு விபரம் ல் கட்டண அதிகரிப்பு ணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
விபரம் பின்வருமாறு:
ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
శిక్ష00 ரூ.1,750 | ரூ.875
ந. 4,400 e5 2.200 eu. I.100
ந. 3,100 ரூ.1550 | ரூ.775
5. 1,050 es525 e5.265
வில் தினமுரசு வார மலரை Enterprises GTg9/Lb GLuffigi) ஸ் அல்லது வங்கிக் கட்டளை #660T (typ U 3, 16A, Nelson Place, a என்ற முகவரிக்கு அனுப்பி ந்த முகவரிக்கு வந்து நேரில் till D. பற விரும்புவோர் சந்தாத் ாயாக வெள்ளவத்தை தபாற் i Gorb. Manager Thinamurasu" ளையிட்டு பதிவுத் தபாலில் on Place, Wellawatta, Colombo-06. வைத்தல் வேண்டும். ):- murasu Osltnet.lk
சியல் சாயம் பூசி அனுப்பப்படுவதால் வ சுதந்திரமாகவும், நியாயமாகவும் உண்மைச் செய்திகளை எழுதக்
எழுதலாம். செய்தியாகவோ / ன எண்ணங்களை எம்மோடு
த முக்கியத்துவம் கொடுக்கவும் பட்டவர்களின் கவனத்திற்குக் டுள்ளோம். ஏற்கெனவே கவிதை,
முரசின் வளர்ச்சியில் சிரம் தாழ்ந்த நன்றிகளையும் கொள்கிறோம்.
ளை நேர்மையாக எமக்கு எழுதக் ன் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.
விடவும், மலையகச் செய்திகள் சலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து கள் வரவேற்கப்படுகிறார்கள்.
நம் சமுத்திற்குச் செய்வோம் தவி:வும் நாம் என்ன கிடைக்கச் ழை நோக்கி நாமே கேட்போம்
|o|}}}
yno i
t
தமிழகத்தில் சன் நெட்வொர்க் இல்லாத இடமே இல்லை. கேபிள் டி.வி. என்றாலே சன் டி.வி. எனப் பெயர் வாங்கிவிட்டோம். அந்த அடையாளம்தான் எங்களுக்குத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிற மிகப் பெரிய அங்கீகாரம்
சன் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவருமே இந்த வெற்றிக்கு காரணம்!
அப்புறம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு உலகம் முழுக்கக் கூவுகிற குரலுக்குச் சொந்தக்காரர் தூரன் கந்தசாமி. அவர் குரல் பிரபலமே தவிர, முகம் யாருக்கும் தெரியாது. அதே மாதிரி உதயா டி.வி.யின் மார்க்கெட்டிங் பார்த்துக்கற சரவணன், ஜெமினி டி.வி. மார்க்கெட்டிங்
| H
| நாள முதல எங்களுடன இருப்பவர்கள். இப்படிச்
சொல்லிட்டே போகலாம். ஏன்னா, எங்கள்
அன்புக்குப் பாத்திரமான நண்பர்கள் இங்கே
| நிறைய. அந்த ஒவ்வொரு
ஊழியரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் எங்களை
இந்த உயரத்துக்கு U
சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக
கை தொலைபேசி எண். 0065 97514941,
தொலை நகல்.
அன்பு.இது
படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும்,
அழைத்து வந்திருக்கிறது.
நான் எப்பவுமே மெஷின்களை விட மனிதர்களைத்தான் மதிக்கிறேன். அவங்க மேல நாம வைக்கிற நம்பிக்கை, அவங்க நம் மீது காட்டுகிற
Ε
இரண்டும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்!
OO65. 6481.6144.
சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைதி தடுப்பதற்கு 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும்.
Lingan Wedding Services, 10.Anson Road #15.14 International Plaza, Singapore 0.79905.
முரசுக்காக் சிறுகதைகளை
எழுதிவரும் அன்பு எழுத்
தாளர்களே!
எழுத்துப்
எதிர்காலத்தில் பணியில் )Bالا
Roo. 27 - G. 02, 2005

Page 7
வுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ்ப் புலிகள் என்று நன்கறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பதோ அல்லது அதற்காக நிதி சேகரிப்பதோ இதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவோ, சிறையிலிடவோ வழிவகுக்கும். இந்த மிக மோசமான பயங்கரவாதக் குழுவின் கடந்தகாலச் செயற்பாடுகள் அதிர்ச்சி தருபவை. ஆனால் ஏனைய நாடுகள் புலிகள் இயக்கத்தை ஒரேயடியாகத் தடைசெய்துள்ள அதேவேளை, ஒட்டாவா இது குறித்துக் குருட்டு நிலையில் இருந்து வருகிறது. எமது அரசாங்கம் புலிகளென அறியப்பட்டவர்களைக் கனடாவுக்குள் வர முடியாதபடி தடை செய்கிறது. இக் குழுவினரின் சொத்துக்களென எமது அதிகாரிகளால் அடையாளம் காணப்படுபவை முடக்கப்படுகின்றன. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சமஷ்டிச் சட்டவிதி நிறைவேற்றப்பட்டு மூன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் ஆட்சியிலிருக்கும் லிபரல் கட்சியின் கனடாவில் தடை செய்யப்பட்ட குழுக்களின் பயங்கரவாதப் பட்டிய்லில் புலிகளைச் சேர்த்துக்கொள்ள இன்னமும் மறுத்து வருகிறது.
இது குறித்துச் செயற்பட கனடா தவறியமைக்கு அசட்டை காரணமல்ல, ஈடாட்டமான அண்மைய யுத்த நிறுத்தம் அமுலுககு வரும வரை, இலங்கை அரசாங்கத்துடன் இரு தசாப்த காலமாகப் புலிகள் நடத்திவந்த யுத்தம் 60,000 மரணங்கள் நிகழ்வதற்கு வழிவகுத்துள்ளது. புலிகளின் அதிகளவில் பயங்கரக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மறைந்திருந்து நடத்திய தாக்குதல்களால் இவை ஏற்பட்டன.
உலகத் தலைவர்களைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொன்றிருக்கிறார்கள். சிவிலியன்களை குறிப்பாகப் பெண்களையும் பிள்ளைகளையும் புலிகள் குறிவைத்துத் தாக்குபவர்களென்பது நன்கு தெரிந்த விடயம். தமது பெரும்பாலான பயங்கர யுத்தத்தை நடத்துவதற்கு அவர்கள் மோசமான பிள்ளைகளைக் கொண்ட கும்பல்களை வற்புறுத்துகின்றனர். புலிகளின் சிறுத்தைகள் அணி, ஏழுக்கும் பதினான்கு வயதுக்குமிடையிலான சுமார் மூவாயிரம் பிள்ளைகளைக் கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகளாக இருக்கும்போதே பெற்றோர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட இவர்களுக்கு, அரசாங்க எதிர்ப்புப் பிரசாரங்களும் இராணுவத் தன்மையும் உறுதியாக ஊட்டப்படுகிறது.
இதற்கெல்லாம் நிதி பெறுவதற்காகக் கனடா உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து புலிகள்
அமைப்பு பணம் பறிக்கிறது. இப்படிப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பணம் கொடுக்காவிட்டால் தமது நாட்டிலுள்ள அன்புக்குரியவர்களைச் சித்திரவதை செய்வோம் அல்லது கொலை செய்வோமென்று கூறி மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். போதைவஸ்து மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றிலும் இவர்கள் ஈடுபடுகின்றனரென்பது நன்கு அறியப்பட்டதொன்று.
புலிகள் அமைப்பு ரொறன்ரோ, மொன்ட்ரீயோல், வான்கூவர் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் சமூகத்தவர் மத்தியில் தீவிரமாகச் செயற்படுகிறது. பாங்கொக், மெக்ஸிக்கோ நகரம், அமெரிக்கா ஊடாகக்
கடத்திக்கொண்டு புலிகளின் ஆட்க கும்பலொன்றிை அமெரிக்க அதி: முறியடித்ததை " போஸ்ற்" (கனடி இந்த வாரம்தான அம்பலப்படுத்திய புலிகளை இப்டே விரோதமானவர்க தடைசெய்வது, இலங்கையிலுள் பெரும்பான்மைச் சிங்களவர்களுக் தமிழர்களுக்குமி சமாதானத்தை 6 எடுக்கப்படும் இ: அறியப்படாத நோர்வேஜிய மு தடம்புரள வைத் கனடிய வெளிவி பியரி பென்ரிகுணு திகதி திங்களன் விளக்கியிருந்தா புலிகள் குறித்து கட்சியினர் கொ6 FFLITLLDIT60 3J போக்கினால் ஏத ஒட்டாவா - ஒஸ்
பேச்சுவார்த்தைக உள்ளனவாவென தோன்றுகிறது. இ ஆண்டு றோயல்
இரண்டாயிரமாம் ஆண்டு றோயல் கனடிய மவுன்ற் பொலிஸாரினதும் கனடிய பந்தோபஸ்துப் புலனாய்வுச் சேவையினதும் வலுவான எதிர்ப்புக்கு மத்தியில் அப்போதைய நிதியமைச்சரான போல் மார்ட்டின், அப்போதைய சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் மரியா மின்னா மற்றும் பல அரசாங்க எம்.பி.க்கள், அமெரிக்க அரசாங்கத்தினால் புலிகளின் முகவரமைப்பென இனங் a
கனடியத் தமிழர்
சங்கங்களின் சம்மேளனம்'
என்ற அமைப்பினர் ரொறன்ரோவில் நடத்திய நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமைக்கான காரணம் வெளிப்படையானது. எந்தச் சக்திகளோடு தோளோடு தோள் சேர்த்து உரசிக்கொண்டு ஒன்றித்து நிற்கிறோமென்று துக்கப்படுவதிலும் பார்க்க பெருமளவு வாக்குகளைக் கொண்ட ஓர் இனத்துவ சமூகத்தின் ஆதரவைப் பெறுவது லிபரல் கட்சியினருக்கு முக்கியமானது.
பொலிஸாரினதும் பந்தோபஸ்துப் பு சேவையினதும் 6 எதிர்ப்புக்கு மத்தி அப்போதைய நி: போல் மார்ட்டின், சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் மரியா மின்னா மற்றும் பல அரசாங்க எம்.பி.க்கள், அமெரிக்க அரசாங்கத்தினால் புலிகளின் முகவரமைப்பென இனங்காணப்பட்ட கனடியத் 'தமிழர் சங்கங்களின் சம்மேளனம் என்ற அமைப்பினர் ரொறன்ரோவில் நடத்திய நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண் டமைக்கான கார வெளிப்படையான சக்திகளோடு தே சேர்த்து உரசிக்ெ ஒன்றித்து நிற்கிே துக்கப்படுவதிலும் பெருமளவு வாக் கொண்ட ஓர் இல் சமூகத்தின் ஆதர லிபரல் கட்சியின முக்கியமானது.
சுனாமியால் 1 ஆசிய நாடுகளுக் பிரதமர் திரு.போ
26oI. 27 - GI. 02, 2005
கனடாவுக்குள் புலி முகவர்களையும், நிதி
சேகரிப்பாளர்களையும் களவாகக்
தற்போது மேற்:ெ சுற்றுப் பயணத்தி இலங்கையில் புல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர முனைந்த டததல ாக் கனடிய, ாரிகள் நேஷனல் பப் பத்திரிகை)
ருந்தது. ாதே சட்ட ளெனத்
I
கும்
டையில் ற்படுத்துவதற்கு து வரை நனகு கனடிய பற்சியையும் துவிடுமென்று வகார அமைச்சர் ா கடந்த 17ஆம் Ol . ஆனால
லிபரல் ண்டிருக்கும் ண்டு மனப் ாவது இரகசிய லோ ஒப்பந்தப் ள் முன்கூட்டியே ாறு கேட்கத் இரண்டாயிரமாம்
கனடிய மவுன்ற்
பிரிட்டன்,
செயற்பாடுகளைக் கண்டித்து அமெரிக்க
அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எடுத்த நடவடிக்கைகளை லிபரல் கட்சியின் தலைமையிலான கனடிய அரசாங்கம் எடுக்கத் தவறிவிட்டதெனக் குற்றஞ்சாட்டி கனடாவிலிருந்து வெளிவரும் நேஷனல் போஸ்ற் என்ற பத்திரிகை ஜனவரி 18ஆம் திகதி வெளியிட்ட ஆசிரியத் தலையங்கத்தின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. கனடாவில் இலங்கையைச் சேர்ந்த
தமிழ் மக்கள் பெருமளவில் வாழும்
மொன்ட்ரியோல், வான்கூவர் ஆகிய திகளிலுள்ள கனடிய வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக லிபரல் கட்சி காட்டும் மெத்தனப் போக்குத் தவறானது. ஏனெனில், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் கணிசமானோர் புலிகளின் அடாவடித்தன நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக் வருகிறார்களென்பதால், ஆதரவாளர்களாக இல்லை எனக் தலையங்கம். தமிழ்ப் பயங்கரவாதம் தொடர்பாகக் "குருட்டுக் கண் பார்வை' என்ற தலைப்பில் இந்த ஆசிரியத் தலையங்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது
ரொறன்ரோ,
511 1
ஜி
புலிகளின் றிப்பிடுகிறது
கனடிய
லனாய்வுச்
വള്വഖTങ്ങ്
யில்
தியமைச்சரான
அப்போதைய
ணம் து. எந்தச் ாளோடு தோள் காண்டு றாமென்று பார்க்க குகளைக் ாத்துவ வைப் பெறுவது ருக்கு
ாதிக்கப்பட்ட கு கனடாவின் ல் மார்ட்டின் ாண்டிருக்கும் ன்போது, கெளின்
கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளை அவர் நிராகரித்தமை பாராட்டுக்குரியது.
ஆனால் இரண்டாயிரமாம் ஆண்டு ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்வின்போது தன்னோடு சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரொறன்ரோ பிரதேச லிபரல் கட்சி எம்.பி.யான ஜிம் கரியியானிஸ் என்பவரைப் பேச்சாளரான பெண்மணியொருவருடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விஜயம் செய்ய அவர் அனுமதித்தார். ஜிம் கரியியானிஸின் இந்த விஜயம் சம்பந்தமான அறிக்கையைப் பெற பெரும் ஆவலாக இருப்பதாகக் குறிப்பிட்டு பிரதமர்
போல் மார்ட்டின் அனுமதி வழங்கியிருக்கிறார். அத்துடன் இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து நேற்று (17ஆம் திகதி) புறப்படுவதற்கு முன்னர் புலிகளோடு இணைந்துள்ள மூன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் மார்ட்டின் சந்தித்திருக்கிறார். இவர்களில் இரண்டு எம்.பி.க்களுக்கு கடந்த வருடம் கனடாவிற்கு விஜயம் செய்ய விசா வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டு வரை இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான 'ஹிஸ்புல்லா இயக்கம் பயங்கரவாத அமைப்பல்லவென்ற கருத்துடனேயே இருந்தனர். இனத்துவ சமூகங்களின் வாக்குகளுக்காகப் பின் செல்லாத எவரும் இயற்கையாகவே மேற்கொள்ள வேண்டியதொன்றினைச் செய்ய வேண்டியது பற்றி இந்த அரசாங்கததுககு நம்பிக்கையூட்டுவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலப் பாராளுமன்ற அழுத்தமும் பொதுசன அழுத்தமும் தேவையாகவிருந்தது. லிபரல் கட்சியினர் புலிகள் தொடர்பாகக் கொண்டுள்ள மனோபாவங்களுக்குள் பெரிதும் சிக்குப்பட்டுப் போயிருப்பதால், புலிகளைத் தடைசெய்யுமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து நம்பிக்கையூட்டுவதென்பது மேலும் மோசமான போராட்டமாக அமையும். ஆனால் மேலதிக சில வாக்குகளுக்காகப் பயங்ரவாதிகளின் நண்பர்களோடு கைகோர்ப்பது செளகரியமானதல்ல என்பதை திரு.மார்ட்டின் என்றோ ஒருநாள் புரிந்து கொள்வார்.

Page 8
இந்தப் பாடல், ஓர் இரு குரலிசைப் பாடல், நாயகியோடு நாயகனும் பாடுகிறான். இந்தப் பாடலில், ஏதாவது ஓர் இடத்திலாவது ஆண்மகன், தன் காதலியைப் பார்த்து,
'நீ மட்டும் புத்தம் புதிய புத்தகமாக இருக்க வேண்டும்; நான், பத்துப்பேர் புரட்டும் வாசகசாலைப் புத்தகமாக
e
566 6 ITG STUgglėmi -வாழ்க்கைச் சரிதம்
பாத்திரங்களின் குணங்களைப்
பாட்டுகள் மூலம் வெளிப்படுத்துவதற்குத்தான் நான் அழைக்கப்படுகிறேன். தாலி முக்கியம் என்று எழுதச் சொன்னாலும் எழுதுவேன்; தாலி முக்கியமில்லை என்று எழுதச் சொன்னாலும் எழுதுவேன்.
ஏனெனில், மேற்சொன்ன இரண்டுமே என் உடன்பாட்டை
இருப்பேள். என்று பாடியிருக்கிறானா? இல்லையே!
ஓர் உவமைக்குச் சொல்லப்பட்ட வரிகளுக்கு இப்படி ஓர் உள்ளர்த்தம் கண்டுபிடித்து பாஷ்யம் எழுதும் அளவிற்குப் படப் பாடல்களுக்கு பிராதனியம் கொடுத்து இவர்கள் ஏன் இப்படி, அலமந்து அங்கலாய்க்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பாயிருக்கிறது.
'மனதில் உறுதி வேண்டும், 'மறுபடியும் முதலிய படங்களில் நான் எழுதிய பாட்டுகள் பெண்மையைப் பெருமைப் படுத்துகின்றன என்பதையும் இவர்கள் பேசாமலில்லை.
என்னைப்
பொறுத்தவரையில் எந்தப் பாட்டின் மூலமும் எவரைப் பெருமைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் நான் சினிமாப் பாட்டைத் துணைக்கு அழைத்துக்கொள்வதில்லை.
உளவு பார்த்தல் எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதைக் கூறும் அநுபவக் கட்டுரைத்
&act நாடுகளிலிருந்து தகவல்கள் சேகரிப்பதை ஆங்கிலத்தில் Espi0nage என்று சொல்லுவார்கள். நம் நாட்டுத் தகவல்களை வெளிநாட்டார் தெரிந்துகொள்ளாமல் தடுப்பதும் உளவுத் துறையின் முக்கிய வேலையாகும். இதை ஆங்கிலத்தில் CounterESpionage என்று சொல்லுவார்கள்.
இந்திய வரலாற்றில்
உளவாளிகள்
அரசியல் தர்மத்தையும் நீதி போதனைகளையும் செய்வதற்காக உருவான இதிகாசங்களில் கூட உளவாளிகளைப் பார்க்க முடிகிறது. உளவாளிகளுக்கென்று தனியான தர்மத்தையும் நம்முடைய சாஸ்திரங்ஸ் வகுத்து கொடுத்து இருக்கின்றன. ஆக உளவு பார்த்தல் என்பது அரசியல் கலாசாரத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
S.
தொடர். |
எதிர்பார்த்துச் செய்யப்படுவதல்ல.
நல்ல பாத்திரம் நல்லதைப் பாடுகிறது; கெட்ட பாத்திரம் கெட்டதைப் பாடுகிறது. இதில் எனக்கென்று எந்தப் பாத்திரமும் இல்லை.
பெருவாரியான மக்கள் தாலியின் புனிதத்தை ஏற்கிறார்கள். எனவே அது சினிமாவில் பேசப்படுகிறது பெருவாரியான மக்கள் கண்ணகி போல் கற்புடையவளாகப் பெண்கள் இருக்க வேண்டுமென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அது, சினிமாவில் பேசப்படுகிறது.
மொத்தத்தில் அனைத்துமே நிழல்கள்தான்.
இந்த நிழல் யுத்தத்தை நிஜயுத்தம் என்று நம்பி காயப்பட்டுவிட்டதாக 'அய்யோ 'அம்மா என்று எவரேனும் அலறினால், அது ஒரு விதமான Phobia 676ig 576i அலட்சியப்படுத்திவிடுவேன்.
இராமாயண காலம்
இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களில்
இராமனுடைய சேனை போர்க் களத்தில் அணிவகுத்து நிற்கும்போது அந்தச் சேனையின் பலத்தை அறிந்து வர இராவணன் தன்னுடைய உளவாளிகளை அனுப்பி வைக்கிறான்.
சாரணன்
ஆகிய அவனுடைய ஆலோசகர்கள் உளவாளிகளாகச் செல்லுகிறார்கள். இராமனின் அணி வகுப்புக்குள் நுழைந்து இராவணனுக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
இருவரும் மாறுவேடத்தில் வாணர சேனைகளுக்கு மத்தியில் புகுந்து அங்குள்ள வீரர்களுடைய தனித்தனி பராக்கிரமங்களை அறிந்துகொள்ளுகிறார்கள். இராவணனிடம் தகவல் கொண்டுவரும் அவர்கள் கடலைக் கடப்பதற்கு வானர சேனை வைத்திருக்கும் உபாயங்கள் பற்றி எடுத்துச் சொல்லுகிறார்கள். இராமனுடைய படை பலத்தை விவரித்துச் சொல்லி இவ்வளவு பலம் பொருந்திய படையை வெல்ல
O
உளவாளிகளைப் பார்க்க முடிகிறது.
சினிமாவைப் பார்த்துச் சின்னஞ்சிறார்கள் கெட்டுப் போய்விடுகிறார்கள் என்பதெல்லாம் சீழ் பிடித்த வாதம்,
தெருவுக்குத் தெரு சிகரெட் கடையிருக்கிறது. ஊரில் இருப்பவர்கள் எல்லாருமா ஊதித் தள்ளுகிறார்கள். ஒதுக்கித் தள்ளுபவர்கள் இல்லையா என்ன? அந்த சிகரெட் கடைக்கே சென்று நம் வீட்டுச் சிறுவர்கள் சிகரெட் வாங்குவதில்லையா?
10.6ú.úlbó 'Mo0ds" 66TLDU(plb Care free விளம்பரமும் வருகிறது. இவை என்னவென்று குழந்தைகள் கேட்டால், அவை பற்றி பக்குவமாக எடுத்துச் சொல்லும் பெற்றோர்களும் உண்டு அது அசிங்கம் என்று குழந்தைகளின் கண்களைப் பொத்தி கவனத்தை திருப்பும் பெற்றோர்களும் உண்டு
Usississis. Sex Education போதிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஒரு சாரார் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் காலம் இது.
புதுமைப் பெண்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்களுக்குச் சாதகமானவற்றை அங்கீகரிப்பதும், பாதகமானவற்றைப் புறந்தள்ளுவதும் ஒரு விதமான வக்கிர சிந்தனையே தவிர, அறிவுடைமை ஆகாது.
(தொடரும்.)
முடியுமா எனத் தீர்க்கமாக முடிவுக்கு வந்து அதன் பிறகு போரில் ஈடுபடுமாறு இராவணனுக்கு அறிவுரையும் கூறுகிறார்கள்.
ஏற்கனவே இராவணனால் அனுப்பப்பட்டவர்கள் சரியான தகவல்களைக் கொண்டு வரவில்லை என்பதற்காகவே இராவணன் இவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான். இவர்கள் அறிவுரை கூறியவுடன் இராவணன் மிகுந்த கோபத்திற்கு ஆளாகினான்.
சுகனும், சாரணனும் உளவு பார்க்கச் சென்றபோது அடையாளம்
கண்டுபிடிக்கப்பட்டு, இ. விபீஷணனால்
பிடிக்கப்பட்டு இராமனின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறார்கள்.
ராமன் அவர்களை
স্বত্ব
இராவணனிடமே அனுப்பி
வைக்கிறார்.
ஆனாலும், இராவணன்
தன்னுடைய உளவு பார்க்கும்
வேலையைக் கைவிடத் தயாராக
இல்லை. மேலும் திறமையான
உளவாளிகளைத் தேர்ந்தெடுத்து இராமனின் முகாமுக்குள் அனுப்பி
வைக்கிறான். இராமனுக்கு
நெருக்கமானவர்கள் பற்றித்
தகவல்கள் சேகரிப்பதோடு,
இராமனோடு கருத்து வேறுபாடு
கொண்டவர்கள் இருந்தால்
அவர்களைப் பற்றியும் தகவல்
அறிந்து வருமாறு அவர்களுக்குக்
கட்டளையிடுகிறான்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்று தொட்டு இன்று வரை நாம் இவரது உடல் இப் போட்டியில் கலந்துகொண்ட எத்தனையோ மாறுதல்களைச் சந்தித்து ஏனைய பெண்களின் உடல்களையும் விடக் கூடிய வருகின்றோம். இது ஓர் இயல்பாகும். வகையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையின் சிலரால் வெறுக்கப்பட்டஒதுக்கப்பட்டவை ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டிருந்தது எந்தவொரு 8% े குறையையும் வைக்காமல் உடல் கன கச்சிதமாக
பூசப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். - - குறிப்பாக இவரது உடம்பில் சுமார் 10 பாகங்களுக்கு மேல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தயவைப் பெற்றிருந்தன. இவரது தோளில் மென் தன்மை கூட ப்ளாஸ்டிக்க்கின் தயவினால் தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இவரது உடம்பில் எந்தளவுக்கு விளையாடி இருக்கிறது என்பத யூகித்துக் கொள்ள முடியும்.
இப் போட்டியில் ஒரு முக்கிய விசேடம் என்றவென்றால் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டவரது வயதும் 22 என்பதுதான். ஆக, 22வயதுகளைக் கொண்ட பிளாஸ்டிக் பெண்களுக்குத் தான் இப் போட்டி கருணைகாட்டயுள்ளதாகத் தெரிய வருகின்றது.
ஷெஸ்ஹாய் நகரைச் சேர்ந்த சென்க் லிலி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டவர் ஆகின்றார். இவரது உடலில் முக்கு, மார்பகங்கள் மற்றும் பின்புறம் உட்பட 6 முக்கிய பகுதிகள் ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டி ருந்தன.
மேலும், இப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களிடையே சுவாரஸ்யமான பல
} வருடங்களுக்கு
லியூசியெஜிஸ்
இன்று அவர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தகவல்கள் இதற்கு திகதி அண்மைய உதாரணமாக சீனா கிடக்கின்றன. திகழ்கின்றது. இப் போட்டியில்
1949ஆம் ஆண்டு கம்யூனிஸ ஆட்சியின் கீழ் அழகு வயதைக் கொண்ட லியூ ராணிகளுக்கான போட்டி சீனாவில் தடைசெய்யப்பட்டது. ஷியே வூ ஜிஸ்க் எனும் எனினும் மேற்படி தடையை மீறி 2001ஆம் ஆண்டு யுவதி கலந்துகொணி உலக அழகு ராணிகளைத் தெரிவு செய்யும் போட்டி டுள்ளார். முன்னர் அவர் ஒ சீனாவில் நடைபெற்றது. சீனா இத்துடன் ஆணாக இருந்து மூன்று நின்றுவிடவில்லை. வருடங்களுககு முனபாகதது பெண்களின் இயல்பான அழகை மதிப்பீட்டுக்கு தான் பாலியல் மாற்றங்களுக் உட்படுத்திய சீன மக்கள் குடியரசு அதனையும் தாண்டி குள்ளாகி ஒரு பெண்ணா இப்போது பெண்களின் செயற்கையான அழகையும் மாறியுள்ளார். மதிப்பீடு செய்ய முன்வந்துள்ளது. இதன்படி சீனாவில் போட்டியின் போது செயற்கை அழகுள்ள பெண்களுக்கு போட்டி அவர் ಆnqu வார்த்தைகள், அண்மையில்தான் நடந்து முடிந்தது. "அழகு என்பது எல்லோ ப்ளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் தங்களது ரினது பிரார்த்தனையாகும். அழகுக்கு மேலும் நான் இப்போது ஒருபெண் அழகினைச் சேர்த் பெண் தன்மை கிடைக்கப் துக்கொண்ட 20 பெற்றதன் பின்னர் எனக்குக் செயற்கை அழ கிடைத்த முதலாவது மிக முக்கிய வாய்ப்பு இப் போட்டியாகும்" என்பவை
வது இடத்தைப் பிடித்துக் கொண்ட பென்க் ஷியேன் கூட ஓர் அபூர்வப் பெண்ணாவார். அதாவது, சத்திரசிகிச்சை செய்து கொண்ட இவர் ஒரு சத்திரசிகிச்சை மருத்துவராக வரும் எதிர்பார்ப்பினைக் கொண்டு செயலாற்றி வருகின்றார். எதிர்காலத்தில் தனது கரங்களாலேயே தனது உடம்பில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் தீராத ஆசையில் இவர் இருந்து வருகின்றார்.
இப் போட்டியின் போது இவர் 500,000 யூஆனை - சியே (6000 டொலர்கள்) பரிசுத் தொகையாகப் பெற்றுக் Hမျိုးနှီးနှံ 62 ਜੰ oಖ್ರರ್ கொண்டதுடன் தங்க ஆபரணங்கள் மற்றும் பறருந்தார் எனபதலருநத தெரய வருகிறது. ஜப்பானில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை எனினும் : இறுதியில் ಆಳ್ದ நிலையமொன்றுக்கு சென்று வரக் கூடிய வாய்ப்பு இடத்தைப் பற்றுக் கொண்டவர2 வயதுடைய பென்ப் என்பவற்றையும் பரிசாகப் பெற்றுக்கொண்டுள்ளார் ஷியேன்க் எனும் ஜீலின் நகரைச் சார்ந்தவராவர். என்பது குறிப்பிடத் தக்கதாகும் 絮
அறுவைச் சிகிச்சையானது அகில உலக དོན་ ந்ேதும் தனக்காக வரலாற்றிலேயே அவரை புகழ்மிக்க வமங்கப்பட் *::::::::::::::::::::::
- : ழங்கப்பட்ட ஊக்குவிப்புகள் எனறே உயர்த்தி/ இவர் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார். இப் போட்டியில் கலந்துகொண்ட இவரது கண் இமைகள் நவீன iமணி லி விஞ்ஞான தொழிநுட்பங்களால் வயது கூடிய பெண்ம (2) லியூ ਨ0 முகம் கொழுப்பு সুপ্তি யூலென்க் என்பராவார். இவர் அகற்றப்பட்டு நவீனமயமாக்கப்பட்| ಙ್ಗನ್ನು ဖြိုးနှီ ” မျိုး ಕ್ಲಿಕ್ಹ உடம்பில் இருந்து ச்சை செய்து தேவையறற சமாசாரங்கள : அனைத்தும் நீக்கப்பட்டு தேவையான கடந்த காலத்தில், முதிர்ச்சியை அனைத்தும் மிகச் கச்சிதமாக | இளமையாக்கவும், அசிங்கத்தை பொருத்தப்பட்டிருந்தன. - அழகாககவும இயலும் என தான இப் போட்டியில் இரண்டாவது ஒருபோதும் எண்ணிப் பார்க்க இடத்தைப் பொற்றுக் கொண்ட வில்லை எனக் கூறும் இவர், "வயது வருக்கும் வயது 22 ஆகும். ஷேங்க் சுவேன்க் எனும் முதிர்ச்சியானது அழக்கு தடையல்ல" என்றும் ::೪:: ಸ್ತ್ರೀ: வணக எனு கின்றார்
வர செனகஷா நகரை சேரநதவராவார, கூறுகணறார.
|
| 6.
JL05lyfi
DJ Er 26or. 27 - GIÍ. 02, 2005

Page 9
us 1.
தர மடத்துக்கி
ங்கரராமனைக் கொலை செய்யக் கூலிப் படையை ஏவியமை, வேலை வசதி செய்து தரும்படி சிபார்சு
குண்டர்களுக்குப் பணம் செய்திருக்கிறார் ஜெயேந்திரர். மறுபடியும்
வழங்கியமை, போலிக் ஜெயேந்திரர் திருச்சிக்கு விஜயம்
குற்றவாளிகளை ஏற்பாடு செய்து | செய்தபோது, சிற்றி டவர்ஸ் விசாரணையைத் திசைதிருப்ப முயன்றமை என்றழைக்கப்படும் மாடிக் குடியிருப்பில் போன்ற பல விடயங்கள் குறித்து இப்போது தங்கினாராம் ஜெயேந்திரர். இது டவர்
விஜயேந்திரரும் அவரது தம்பி ரகுவும் கண்ணன் என்றழைக்கப்படும் கோடீஸ்வரர் தனிப்படைப் பொலிஸாரால் விசாரணைக்கு ஒருவருக்குச் சொந்தமானது. இங்கு உஷா உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்று ஜெயேந்திரரைச் சந்தித்திருக்கிறார். சங்கரராமனைப் போன்று, “சுவாமி! நீங்கள் சிபார்சு செய்தும் எனக்கு ஜெயேந்திரருக்கு எதிராகப் பல பகிரங்க வேலை கிடைக்கலையே” என்று உஷா விமர்சனங்களை மேற்கொண்ட மாதவன் அழுது வடிந்திருக்கிறார். இந்த என்பவரைக் கொல்லவும் முயற்சி இரண்டாவது சந்திப்பின் பின்னர் உஷாவின்
நடைபெற்றிருக்கிறது. திருக்கோட்டியூர் வாழ்க்கையில் வசந்தம் வீச மாதவ சுவாமிகள் என்றழைக்கப்படும் இவர், ஆரம்பித்திருக்கிறது. ரீரங்கம் வடக்கு திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்புப் அடையவளைஞ்சான் தெருவிலுள்ள பேரவையின் பொருளாளராகப் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏ.சி. பணியாற்றியவர். இவர் மீது கூலிப் - உள்ளிட்ட வசதிகளுடன் உஷா படையினர் நடத்திய தாக்குதலில் B
பிரெஞ்சுப் பெண்ணுடன் சங்கரமன் சல்லாம
சங்கரராமன் மட்டுமென்ன சகலவற்றையும் துறந்துவிட்ட புனிதமானவராவென்று கேள்வி எழுப்பும்
சங்கரமடத்து விசுவாசிகள், பிரான்ஸ் பெண்மணியொருவருடன் இணைத்துக் கேள்வியாய்க்
கேட்கின்றனர். முன்னாள் சங்கராச்சாரியாரான சந்திரசெகரேந்திர சுவாமிகளின் கீழ் பணியாற்றியபோது இளைஞராக இருந்த சங்கரராமன் மீரஹி என்ற அந்தப் பிரான்ஸ் பெண்ணுடன் சுற்றித்
திரிந்தாரென்று சுட்டிக் காட்டுகிறார்கள். ரஸ் பெண்
---
சென்னை உயர் நீதிமன்றத்தில் சில சமயம் இரவு வேளைகளில் உஷா ஜெயேந்திரருக்குப் பிணை வழங்குவது வீட்டுக்கு டாக்ஸி வந்து நிற்பதையும் தொடர்பான மனு இரண்டாவது மறுநாள் மத்தியான நேரத்தில் உஷா வீடு முறையாகத் தாக்கல் திரும்புவதையும் பார்த்ததாக அயலவர்கள் செய்யப்பட்டபோது, அரசு தரப்பு கூறுகிறார்கள். அயலவர்களுடன் அதிகம் வழக்கறிஞர் துல்சி, ரீரங்கம் உஷா பேசமாட்டாராம் உஷா. சோமவார விரதம், என்ற பெண்மணியைப் பற்றிக் பெளர்ணமி விரதம், பெருமாள் விரதம் குறிப்பிட்டிருக்கிறார். ஜெயேந்திரருக்குப் என்று பெரும்பாலான நாட்களை பிணை வழங்கக் கூடாதென்பதற்காக மெளனமாகவே உஷா கழிப்பாரென்று வழக்கறிஞர் துல்சி நீதிமன்றத்தில் அயலவர்கள் கூறுகின்றனர். மிகவும் கீழ்க் கண்டவாறு கூறினார். அவசியமென்றால் மட்டுமே அவரது வீட்டுக்
“கணவனை விட்டுப் பிரிந்து வாழும் கதவு திறக்குமாம். ரீரங்கம் உஷா என்ற பெண்ணுடன் ஜெயேந்திரருக்கு சங்கரராமன் விடுத்த ஜெயேந்திரருக்குத் தொடர்பு எச்சரிக்கைக் கடிதமொன்றில் உஷாவின் இருந்திருக்கிறது. அவருடன் தொடர்பு பற்றியும் செல்போனில் அடிக்கடி பேசி குறிப்பிடப்பட்டிருக்கிறதென்று அரச தரப்பு வந்திருக்கிறார் ஜெயேந்திரர். சமீபத்தில் வக்கீல்கள் நீதிமன்றத்தில் செல்போனில் தொள்ளாயிரம் யுனிட் தெரிவித்துள்ளனர். அளவுக்கு ஒரே நேரத்தில் ஜெயேந்திரர் திருச்சிக்கு வரும்போது பேசியிருக்கிறார். இந்த உஷா டவர் கண்ணனின் ஹோட்டலிலுள்ள
தங்குவதற்காக மடத்தின் சார்பில் வீடு ஐந்தாம் மாடி அறையிலேயே தங்குவாராம். மற்றும் செலவுக்குப் பணமென்றெல்லாம் இங்கு ஜெயேந்திரரைப் பல தடவைகள்
அள்ளிக் கொடுத்திருக்கிறார் சந்தித்தாரென்று கூறப்படும் ஜெயேந்திரர். இது பற்றியும் சங்கரராமன் ஆசிரியையொருவரும் பொலிஸாரின் எழுதிய கடிதங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பிட்டிருக்கிறார்" என்றார். திருச்சியிலுள்ள கல்வி நிலையமொன்றில்
பணிபுரியும் இவர், கணவரை இழந்தவர்.
திருப்பதி கோயில் தங்கத் தேர் விவகாரமும் ஜெயேந்திரருக்கு எதிராகப்
§§ t.a.i. i é: .i. ... 戀
வங்கி அதிகாரியாகப் பணிபுரிந்த பூதாகரமாக எழுந்திருக்கிறது. திருப்பதி ஒருவரைத் திருணம் செய்து வாழ்க்கை | கோயிலுக்குத் தங்கத் தேர் செய்வதற்காக கசநததால விவாகரத்துப் நூறு கிலோ தங்கம் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்டவர் ரீரங்கம் உஷா. இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் டெல்லியில் இருக்கும் இவரது 35 கிலோ தங்கம்தான் தேருக்காக அணணன சநதானததுககு, தங்கை வழங்கப்பட்டிருக்கிறது. மிகுதி 65 கிலோ
விவாகரத்துச் செய்தது பிடிக்கவில்லை. தங்கம் எங்கு போனது? என்று சங்கரராமன் தனது மற்றச் சகோதரியைத் தன்னோடு எழுதிய கடிதமொன்றில் கேள்வி
டெல்லிக்கு அழைத்துக்கொண்டார் எழுப்பியிருக்கிறாராம். சநதானம. உஷாவும அவரது தாயாரும சங்கரராமன் எழுதிய இன்னுமொரு ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில குடியிருந்தனர். பாரதீய ஜனதாக் வார்த்தைகள் பொலிஸ் அதிகாரிகளைத் கட்சியின் உள்ளுர்ப் பிரமுகர் ஒருவரின் திக்குமுக்காட வைத்ததோடு, நடிகை உதவியுடன் வேலை தேடி நக்மாவையும் சங்கர மடத்துச் சீனுக்குள் அலைந்திருக்கிறார் உஷா. அந்தச் கொண்டுவரக் காரணமாகிவிட்டதாம். சமயத்தில் திருச்சிக்கு விஜயம் சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எழுதிய மேற்கொண்ட ஜெயேந்திரர் உஷாவைச் கடிதத்தில்."தங்கள் வாரிசோ சினிமாவில் சந்தித்திருக்கிறார். திருச்சி, ஆபாசமாக நக்னமாக நடிக்கும் திருவானைக்காவில் உள்ள சங்கர நடிகைகளுடன் ஏகாந்தமாக சாஸ்திர மடத்துக் கிளையில்தான் முதன்முதலாக விசாரம் செய்கிறார்” என்று ஜெயேந்திரரைச் சந்தித்திருக்கிறார் எழுதியிருந்தாராம். அதாவது இளைய
69T. மடாதிபதி விஜயேந்திரரைப் பற்றி
அப்போது திருச்சியிலுள்ள ஒரு பெரியவாளுக்கு சங்கரராமன் எழுதிய
கல்வி நிலையத்தில் உஷாவுக்கு
ფილI. 27 - GIIIl. 02, 2005
 
 
 
 
 

கரர்கள்
கடிதத்தில் நடிகை நக்மாவைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறார் என்று ஆரம்பத்தில் கருதிய பொலிஸார், நக்மாவை வலைக்குள் போடத் திட்டமிட்டனர். ஆனால், நக்னம்’ என்றால் நிர்வாணமென்று சமஸ்கிருதப் பண்டிதர்கள் அளித்த விளக்கத்தின் பின்னர் சமாதானமாகிவிட்டார்களாம் பொலிஸார்.
கொல்லப்பட்ட சங்கரராமன் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கூறுகிறார்கள் சங்கரமடத்துச் சீடர்கள். ரீ ஜெயேந்திரருக்கு முன்னர் சங்கராச்சாரியாராக இருந்தவர் ரீ சந்திரசெகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவரைத் தரிசிப்பதற்காக மீரஹி என்ற பிரெஞ்சுப் பெண்மணி அடிக்கடி தமிழகத்துக்கு வந்து போனதுண்டாம். சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் சங்கரராமன் மீரஹியைச் சந்தித்தாரென்று சந்தேகம் | கிளப்புகின்றனர் சங்கரமடத்து விசுவாசிகள். அப் பெண்மணியோடு சங்கரராமன் |காஞ்சிபுரத்தில் காரில்
சுற்றுலா செய்தாரென்றும் அவர்கள் கூறுகின்றனர். ஜெயேந்திரரைக் |குற்றஞ்சாட்டுமளவுக்கு
சங்கரராமன புனிதமானவரா என்பதே சங்கர மடத்து விசுவாசிகளின் கேள்வியாகும்.
திருப்பதி, திருமலையில் செயற்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் தொடர்பாகவே ஜெயேந்திரருக்கும் ஆந்திரா, விஜயவாடாவைச் சேர்ந்த தரிதண்டி ஜியர் சுவாமிகளுக்கும் பெரும் சர்ச்சையே கிளம்பியது. ஜியர் சுவாமிகளுடன் சேர்ந்து திருக்கோட்டியூர் மாதவ சுவாமிகளும் ஜெயேந்திரருக்கு எதிராகக் கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டார். மாஸ்டர் பிளான் திருமலையிலுள்ள வைணவ மடங்களைப் பாதிக்கும் வகையிலமைந்துள்ளதென்று கூறி, ஜியர் சுவாமிகளும் மாதவ சுவாமிகளும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், ஜெயேந்திரர் அதனை அமுலாக்க வேண்டுமென்று முழுமூச்சாகச் செயற்பட்டார். பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியிலிருந்ததால் ஜெயேந்திரருக்கே
ஜெயேந்
26).
s:
வெற்றி கிட்டியது. ஜெயேந்திரருக்கு எதிராக
ஜியர் சுவாமிகளாலும் மாதவ சுவாமிகளாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.
தனக்கு வேண்டிய கட்டட ஒப்பந்தகாரர் ஒருவருக்கு அறுநூறு கோடி ரூபாவுக்கு அந்தக் கண்ட்ராக்டை எடுத்துக் கொடுத்து அதன் மூலம் சில கோடி ரூபாவைப் பெற்றுக்கொள்ள ஜெயேந்திரர் திட்டமிட்டாரென்று மாதவ சுவாமிகள்
is a
Ꮭ) J Ꮷa
கூறியிருக்கிறார். இந்த விடயத்தையும் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட சங்கரராமன், தனது பாணியில் ஜெயேந்திரருக்குக் கடிதம் எழுதியதோடு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளார். மாதவ சுவாமிகளையும் தரிதண்டி ஜியர் சுவாமிகளையும் தீர்த்துக்கட்ட மும்பையைச் சேர்ந்த சுல்தான் என்ற தாதாவை ஜெயேந்திரர் வரவழைத்தாரென்றும் சங்கரராம்ன் தனது எச்சரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
தமிழக கோயில் மறுசீரமைப்புக் குழுத் தலைவராகப் பணியாற்றிய ஜெயேந்திரர், மாதவ சுவாமிகள் போன்றோரின் எதிர்ப்பையடுத்து அப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஜெயேந்திரரின் யோசனையின் பேரில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலிலிருந்த
சிவன்கோவிலை தமிழக இந்து அறநிலையத்துறை இடித்துவிட்டது. இதனை எதிர்த்து மாதவன மதுரை உயர் |நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார். ஆகம விதிகளுக்கு மாறாக ஜெயேந்திரர் தொடர்ந்தும் செயற்படுவதால் அவரை தமிழக கோயில் மறுசீரமைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்பதே மனுவின் சாராம்சமாகும்.
திருக்குறுங்குடி கோயில் புனரமைப்புப் பணிகளைச் "செய்து கொண்டிருந்த ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரியொருவர், மாதவன் வீட்டுக்குச் சென்று அவரை மிரட்டியிருக்கிறாரென்ற விபரம், மதுரை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. "ஜாக்கிரதையாக இரு; ஜெயேந்திரர் உன்னைக் கொன்றுவிடுவார்” என்று அந்தப் பாதுகாப்பு அதிகாரி மாதவ சுவாமிகளை மிரட்டியிருக்கிறாரென்று கூறப்பட்டது. சங்கர மடத்தைச் சேர்ந்த
இருவர் மாதவ சுவாமிகளைச் சந்தித்து ஒரு கோடி ரூபா தருவதாகவும் நீதிமன்றத்தில் ஜெயேந்திரருக்கு எதிராக எதுவும் சொல்ல வேண்டாமென்று கேட்டுக்கொண்டதாகவும் இந்தப் பேரப் பேச்சுக்குத் தான் மறுத்துவிட்டதாகவும் மாதவன் தெரிவித்திருக்கிறார்.
(தொடரும்.)
9.

Page 10
இன்னுமொருமுறைசொல்வேன், பேதை நெஞ்சே எதற்குமினி உளைவதிலே பயனென்றில்லை; முன்னர்நமதிச்சையினர் பிறந்தோமில்லை; முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
இருந்தனர். அவர்கள் நால்வரும் நல்ல நண்பர்கள். அவர்கள் ஏழைகள் ஆனபடியால் வேறு நாட்டுக்குப் பணம் சம்பாதிக்கப் போகலாம் என்று முடிவு செய்தனர்.
அவர்கள் வெகுதூரம் பயணம் செய்து அவந்தி நாட்டை அடைந்தனர். அங்குள்ள நதியில் குளித்துவிட்டு, அருகிலுள்ள கோயிலில் சாமி கும்பிட்டனர். அங்கு அவர்கள் 'சாது ஒருவரைச் சந்தித்தனர். அவர் அவர்களைத் தமது ஆசிரமத் திற்கு வருமாறு அழைத்தார்.
ஆசிரமத்திற்கு வந்த அவர்களிடம், "நீங்கள் யார்? எங்கே போய்க்கொண்டிருக்கின்றீர்கள்?" என்று சாது கேட்டார்.
"நாங்கள் நால்வரும் நண்பர்கள். நாங்கள் ஏழைகளானதினால் ஒன்று பணம் சம்பாதிப்பது அல்லது செத்து மடிவது என்னும் முடிவுடன் பயணம் செய்துகொண்டிருக்கின்றோம். சுவாமி, நீங்கள் பெரும் மந்திர சக்தி உடையவர் என்று கேள்விப்பட்டோம் எவ்வாறு பொருள் ஈட்டுவது என்று நீங்கள் அருள் கூர்ந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்" என்று இளைஞர்கள் பணி வுடன் கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் நிலைக்கு இரங்கிய சாது, அவர்களுக்கு நான்கு பஞ்சுத் திரிகளைக் கொடுத்தார். மேலும், "நீங்கள் இமயமலைக்குச் செல்லுங்கள். உங்கள் நால்வரில் யாரேனும் ஒருவர் தன்னிடமுள்ள திரியைத் தவறிக் கீழே போட்டுவிட்டால், திரி விழுந்த இடத்தைத் தோண்டிப்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
- சுப்பிரமணிய பாரதியார் 1 ர் ஊரில் நான்கு இளைஞர்கள்
多ーニやニ々
பாருங்கள். அங்கே பெரும் புதையல் கிடைக்கும்.
அதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அவர் கூறியவாறே நான்கு இளைஞர்களும்
இமயமலைக்குப் பயணப்பட்டனர். வழியில்
ஒருவனது திரி தவறிக் கீழே விழுந்தது. அவன் அந்த இடத்தைப் தோண்டிப் பார்த்தான். அங்கே
நிறையச் செம்பு இருந்தது. அவன் தோண்டிய
வரையில் கிடைக்கப் பெற்றது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு "நீங்களும் எடுத்துக்
வழியில் ஒருவனிடமிரு விழுந்தது. திரி விழுந்த வெள்ளி கிடைத்தது, ! இவன், "எனக்குத் தே6ை எடுத்துக் கொண்டேன். யானதை நீங்களும் எடுத் வீடு திரும்புவோம்" என “முட்டாள்! ெ பணக்காரனாக்கிவிடுமா
கொள்ளுங்கள், நாம் வீடு திரும்பலாம்" என்று சொன்னான்.
"போடா முட்டள் செம்பினால் நாம் செல்வந் தர்களாக முடியாது. நீ வேண்டுமானால் போ; நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்." என்று மற்ற மூவரும் கூறிவிட்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அதனால் முதல் இளைஞன் செம்பை எடுத்துக்கொண்டு தன் ஊர் திரும்பினாள்.
மீதி மூவரும் நடந்துகொண்டேயிருந்தனர்.
Nר
དྲུ། ལོ་
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02.02.2005,
sa u fresciario é G5, Lo C3 u rril' u gesu: 5S 1 தினமுரசு வாரமலர் த. பெ.இல . 1772 so தீட்ரும் போட்டி இல: 579
slfreportio
ဒ္ဓိ Irigg
rifluoori:
எம். எச். அமானி, தரம் 3, கஹட்டபிட்டிய
முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
ஜெ. ஜெலக்ஷனா, யா/விக்னேஸ்வரா
வித்தியாலயம், சங்கானை,
எம். ஐ.எம். அஸ்லம், 116, ஓடாவியார் வீதி,
ஏறாவூர் 1.
ரவீந்திரன், இல16, 3ஆம் கட்டை செல்வநாயகபுரம், திருகோணமலை,
பிபிஆர் றெமோஷன், தரம் 5, நீவிஜயரத்தினம்
இந்து மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
எம். கிறிஸ்டீபன், நூlநம்மாதா பாடசாலை, நுவரெலியா,
யோகராசா கலாரஞ்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
1()
த கிரிஜா, பொல்வத்தை, இளவாலை, கு, நிலாஜினி, மகா வித்தியாலய மாவத்தை
கொழும்பு 13
எஸ். நிவேதா, கண்டி வீதி, வவுனியா,
தொடர்ந்து போகிறோம் தங்கள் பயணத்தைத் ெ அவர்கள் போன இளைஞன் வெள்ளியை ஊர் திரும்பினான். பய ஒரு வனது திரி தவறிக் இடத் தைத் தோண்டிப் தங்கம் கிடைத்தது.
"நண்பா, இதோ பா
இது நிச்சயம் பணக்காரர் எடுத்துக்கொண்டு நாம் வி அவன் கூறினான்.
"முட்டாள்! இதுவ வெள்ளி, தங்கம், முதலி அடுத்து நமக்கு வைர இரத்தினங்களும் கிடைக் போவோம்!” என்று அ கூறினான்.
"நீ விரும்பினால், தா நீ திரும்பி வரும் வ: காத்திருப்பேன்" என்று கூறினான்.
அதனால் அவன் தனியே பயணப்பட்டான். பயங்கர தாகம் உண்டா திசை தெரியாமல், சுற் ஆரம்பித்தான். அப்படி ஒருவன் இரத்த வெள் கணடான, அவனது தன சுற்றிக்கொண்டிருந்தது. 96.606015 5600TL ஏன் உன் தலையில் டிருக்கிறது? அதற்கு முன் கிறது, தண்ணீர் எங்கே சொல்' என்று கேட்டான் அப்படிக் கேட்டது கிடந்தவனின் தலையிலிரு பறநது வநது அவனது கொண்டது.
"இதற்கு என்ன ெ கேட்டான். அதற்கு கீழே எழுந்தபடி "இதற்குப் பெ என் தலை மீது அந்தச் வந்து அமர்ந்துகொண்ட இப்போது உன் தலை மீ என்பதாகும்" என்று பதில்
"ஐயோ! இதன் வில்லையே இது எப்போது போகும்" என்று இளைஞ அதற்கு அவன், " கையில் மந்திரத் திரியை என்னிடம் கேட்டது போ கேட்பானோ, அப்போது தலையை விட்டு அவன் என்று மறுமொழி கூறினா “எத்தனை நாட்களா தலை மீது இருந்தது" என் "இப்போது நாட்டின் திருப்பிக் கேட்டான்.
"மன்னர் வீரவவுன்வ சொன்னான்.
"நல்லது. இராமர்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த திரி தவறிக் கீழே இடத்தில் ஏராளமான அதை எடுத்துக்கொண்ட வயான வெள்ளியை நான்
உங்களுக்குத் தேவை
துக்கொள்ளுங்கள், நாம் iறு கூறினான். வள்ளி உன்னைப் முடியாது, நாங்கள்
" என்று கூறிவிட்டுத் தாடர்ந்தனர். வுடன், இரண்டாவது எடுத்துக்கொண்டு தனது ணம் செய்த இருவரில் கீழே விழுந்தது. அந்த பார்த்ததில் அவனுக்குத்
அத்தில்
களாக்கும். வா, இதை
டு திரும்புவோம்" என்று
1ரை நமக்கு செம்பு, யவை கிடைத்துள்ளன. ங்களும் மதிப்பு மிக்க கும். நாம் தொடர்ந்து வன் நண்பன் பதில்
ராளமாகப் போ! ஆனால் ரை நான் இங்கேயே மூன்றாவது இளைஞன்
நண்பன் அங்கிருந்து
வழியில் அவனுக்குப் பிற்று. அதனால் அவன் 1று வட்டமாக நடக்க வருகையில் ஓரிடத்தில்
ளத்தில் கிடப்பதைக் -
லயில் சக்கரம் ஒன்று
குதித்து ஆடடா
-
ஞயம் பட உரை
ந பேசும்போது கனிவோடு இன்சொல்லால் பேசு.
ITL-T
பாட்டுப் பாடடா - தம்பி பாட்டுக்கள் கேட்டு நீ பாடிப் பழகடா
கூடடா நல்லவர்
கூட்டுச் சேரடா - தம்பி கூட்டமாய் சேர்ந்துநீ
பாம்பு தவளையைத் தின்பது தெரிந்த விஷயம். ஆனால் அமேசன் காட்டுத்தவளை ஒரு பெரிய பாம்பைக் கூட விழுங்கிவிடும். அந்தப் பெரிய தவளை ஒரு பாம்பை விழுங்கி முடிக்க 36 மணி நேரம் ஆகிறது.
ހަޗް
, பன்றிகளின் அதிகமான எடை
பாம்பை அழுத்துகிறது. பன்றிகள், பாம்பைக் காலால் மிதித்துக்கொண்டு, கடித்துப் போடுகின்றன. ஆனால், தின்பதில்லை.
1. கலக் கொள்கை
6O)6O6)éb6f
தேடடா தேடடா தேடிப் படியடா - தம்பி தெளிவுகொள் நூல்களை தேர்ந்து படியடா
கல்லடா கல்வியைக் கற்கும் வயதிலே - தம்பி காலத்தைப் பயன்செய்தால் கலக்கம் ஏதடா
LITTIJLAT GJITypäs6O)856ODUJ வாழ்ந்து பாரடா - உலகம் படித்தவன் கைகளில் பந்து போலடா!
- - -e- - - - - - - - - - - - - - - - -
ஒநாய்
தின்றுவிடும்.
HS égó பொது அறிவு TůUg?
கொள்கைகளை வகுத்தவர்கள்
- ஷெலிடன், ஷிவாலி
இளைஞன், “நீ யார்? சக்கரம் சுற்றிக்கொண்
2. பரம்பரை பற்றிய விதிகள்
- கரிஹரி ஜேமகன் மென்டல்
எனக்குத் தாகம் இருக் கிடைக்கும். அதைச்
3. மின்னணுக் கொள்கை
- பொர்
, தான் தாமதம், கீழே
4. மின்தடை
-- @lib
ந்த சக்கரம், அப்படியே தலையில் அமர்ந்து
5. மின்காந்தக் தத்துவம்
வில்லியம் ரேர்ஜியர்.
பாருள்” என்று அவன்
6. மாற்று மின்னோட்ட விதி
- ஸ்ரென்மேற்ஸ்
கிடந்தவன் மெதுவாக ாருள் என்னவென்றால்,
7. நுண்ணுயிர்க் கொள்கை
- லூயி பாஸ்டர்
சக்கரம் எந்த வழியில் தோ, அதே வழியில் து அமர்ந்து கொண்டது
8. கதிர் வீச்சுத் தேய்வுக் கொள்கை
ல் கூறினான். பாரம் தாங்க முடிய என் தலையை விட்டுப் ன் கேட்டான்.
9. கதிரியக்கத்தில் ஆற்றல் அலைவீச்சுக்
- ஜோர்க் கோமல்
மக்ஸ் பிளாங்க்
டி. வ்ரிஸ்
எப்பொது ஒருவன் தன் வைத்துக்கொண்டு நீ ல், உன்னிடம் வந்து இந்தச் சக்கரம் உன் தலைக்குப் போகும்" ன். க இந்தச் சக்கரம் உன் று இளைஞன் கேட்டான். அரசன் யார்' அவன்
ஒன்” என்று இளைஞன்
அரசாண்டபொழுது,
III u II u li
(UDJ Jr
நானும் ஒரு மந்திரத்திரியை எடுத்துக்கொண்டு வந்து, இதே இடத்தில் தலையில் சக்கரம் சுற்றிக் கொண்டிருந்த ஒருவனிடம், நீ கேட்டது போன்றே கேட்டேன். உடனே அவன் தலையிருந்த சக்கரம், என் தலைக்கு வந்துவிட்டது" என்று அவன் விளக்கிக் கூறினான்.
"சரி இத்தனை ஆண்டுகளாக உனக்கு உணவும் தண்ணீரும் எப்படிக் கிடைத்தன?" அதைச் சொல்" என்றான், இப்போது சக்கரத்தைச் சுமந்துகொண்டிருக்கும் சக்கரதாரன்.
"நண்பா இங்கு வரும் ஒருவனுக்குச் சக்கரத்தைச் சுமக்கும் துன்பத்தைத் தவிர, பசி,
ஜன. 27 -
தாகம், முதுமை, மரணம் என்பவை கிடையா. செல்வத்துக்குக் கடவுளான குபேரன் தனது செல்வம் திருட்டுப் போய்விடுமோ என்ற பயத்தில் இந்தச் சக்கரத்தை உருவாக்கினான். அதனால்தான் மந்திரத் திரியை வைத்திருப்ப வனைத் தவிர இங்கு வேறு யாரும் வருவதில்லை. இப்போது நான் விடுதலையாகிவிட்டேன். என் வீட்டுக்குப் போகிறேன். வாழ்த்துக்கள்" என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து போய்விட்டான்.
பேராசை காரணமாக தனக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அவன் மிகவும் வருந்தினான்.
QIII. (02, 2005

Page 11
வாயு முலம் இயங் மாற்றாகப் பயன்படு இக் கார் உருவாக் இது சாதாரண ரோ இதில் பயன்படுவதில் பயணித்தது. வியாபார ரீதியாக ெ உருவாக்கப்பட்டுள் கார்களுக்கான ஓட S S S SLS S S
திரைப் பிரதேசத்தில் மாத்திரமின்றி நீருக்கடியிலும் முழ்கிநத்தார் பரிசுகளை வழங்க நத்தார் தாத்தாக்கள் மறக்கவில்லை. டோக்கியோவில் மிகப் பெரிய நீர்த் தடாகங்களில் வளர்க்கப்படும் டொல்பின்களுக்குப் பரிசாக உணவுப் பொருட்களை நத்தார் தாத்தா ஒருவர் வழங்குவதையே இங்கு காண்கிறீர்கள்.
|
மத்திய பிரான்ஸின் மிகப் பெரிய பள்ளத்தாக்கொன்றின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இப் பாலம் உலக சாதனையை உருவாக்கியுள்ளது. மிலானு' என்ற பெயரைக் கொண்ட இப் பாலம்தான் தற்போது உலகிலேயே தரை மட்டத்திலிருந்து மிக உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலமாகும். சேர் நோமன் போஸ்டரினால் திட்டமிடப்பட்ட இப் பாலம் தரை மட்டத்தில் இருந்து 270 மீற்றர் (883 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
SS SS SSL SSS SS SS SSL SSL SS SSLSSS SS SSL SSS SSS SSS S சுனாமி அனர்த்தத்தினால் அல்லல்பட்ட மக்களுக்கு முட்டி மோதி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தென் எழுந்த இந்த இராட்சத அலையில் சறுக்கி விழும் விலை
மனிதர்களைச் dipé(5D (3JIG II மனிதர்களைப் போல இயங்கும் ரோபோ இயந்திரங்களைக் கண்டுபிடித்தது போலவே மனிதர்களை அங்கும் இங்கும் கொண்டு செல்லும் ரோபோ இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டோயோட்டா மோட்டார் வாகன நிறுவனம் உற்பத்தி செய்துள்ள ரோபோவும் அந்த வகையைச் சேர்ந்தது. ஜப்பானில் நடைபெறவுள்ள "எக்ஸ்போ 2005 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது இந்த விந்தையான ரோபோ,
96OI. 27 · GI. 02, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிெபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து முன்றாம் உலக நாடுகளை மரணக் குழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையிலிருந்து தம்மைக் காத்து வெற்றிகொள்வதற்காக மாற்று ஏற்பாடொன்று கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவை தள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக வாயு நிரப்பி ஒன்றின் முலம் பயணம் செய்யக் கூடிய மோட்டார் கார் ஒன்றை அவுஸ்திரேலியப் பொறியியலாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த மோட்டார் கார் வெள்ளோட்ட கண்காட்சி ஒன்று அண்மையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ம் இந்தக் கார் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் பெட்ரோல் டீசல் முலம் இயங்கும் என்ஜின்களுக்கு தப்பலாமென அறிய முடிகிறது. அவுஸ்திரேலியப் பொறியியலாளரான அன்ங்லோ டி பெயிட்ரோ என்பவரால் $ப்பட்டுள்ளது. -ரி என்ஜின் என்பதோடு நவீன மெருகுடன் காணப்படுகிறது. சாதாரண என்ஜின்களில் பயன்படும் பிஸ்டன் லை. இம் மோட்டார் கார் பரீட்சார்த்தத்தின்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில்
வற்றிபெறும்போது இதன் வேகத்தையும் அதிகரித்துக்கொள்ளக்கூடிய பின்பலத்துடனேயே இக் கார் ாதாக அன்ங்லோ பிரான்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் உட்படப் பல நாடுகள் இக் ர்களை வழங்கியுள்ளன.
LLLLLL LLLLLLLLS LL LSL LLLLL LL LLL LLLL LSLLLLL LSL LLLLL LL LSLSL LSL LSL LSL LSL LSL LSL L L L L L
இ
8
மய சாதனை &
纖 ళ్లడ్ల* LSL LSL LS SS SS LS S LS LS LSL LSSL LSS LS LS LS LS SL S L LS LS LS LS LS L LS LS LSSS S
அலையைக் கண்டாலே குலை நடுங்கும். ஆனாலும் சிலர் இவ்வாறான விசாலமான அலைகளில் னாபிரிக்காவைச் சேர்ந்த 30 வயதான கிறிஸ் பர்டிப் என்பவர் 35 அடிக்குள் கூடிய உயரத்தில் யாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது நிவ்குவே பிரதேசத்தில்.

Page 12

a3. Er ஜோடிதானுங்க
ஜெய் ஆகாஷ் குருதேவா படத்தில் தன்னுடன் நடிக்கும் பிரணதியுடன் ஊர் சுற்றுகிறாராம் சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சென்னைக் கடலோர மீனவர்களுக்கு நேரிடையாக நிவாரணப் பொருட்களை வழங்கினார் ஆகாஷ் அப்போது பிரணதியும் ஆஜராகி இருந்தார். இவர்கள் இருவரும் சென்னை பூந்தமல்லி ஹைரோட்டில் இருக்கும் ஒரு நியூவான ஹோட்டலில் அடிக்கடி சந்தித்து டேரா போடுகிறார்களாம். SSSS S S S S S S SS S SS SS
LILEEL (s|LIU
பல கோடிகளை வசூல் செய்து வரும் காதல்' படத்தின் மொத்தச் செலவே 90 இலட்ச ரூபாய்தான் என ஆங்கிலப் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொல்லி யிருக்கிறார் படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல். படத்தைத் தயாரித்த டைரக்டர் ஷங்கரோ காதல்' படத்தின் பட்ஜெட் இரண்டு கோடி ரூபாய் என வாய் கூசாமல் பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
சரத்தின் நூறாவது படம்
சீரத்தின் நூறாவது படத்தை ராதிகா தனது ராடன் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கவிருக்கிறார். படத்தை இயக்கும் பொறுப்பை கே.எஸ்.ரவிக் குமாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் இந் நிலையில் ராதிகாவின் மகள் ரேயானும் கார்த்திக் மகன் கெளதமும் சேர்ந்து நடிக்கப்போகிறார்கள் இந்தப் படத்தை மணிரத்னம் உருவாக்குகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
திருதிரு விறுவிறு
பண்டியராஜன் நடித்த திருதிரு படத்திற்கு விறுவிறுப்புக் கூட்டக் கவர்ச்சியைக் கையில் எடுத்திருக்கிறார்கள், பாபிலோனா - அபிநயர், இந்த இரண்டு இளம் குலுக்கல்களும் படத்தில் பம்பர்
குலுக்கல் பண்ணியிருக்கிறார்களாம்.
கக்ரதிசை
7ஜி ரெயின்போ காலனி ரவிகிருஷ் \ணாவுக்கு சொந்த வாய்ப்புகளும் அந்நிய வாய்ப்புகளும் வந்து குவிகின்றன. கக்ரன் வடம் முடிந்ததும் டைரக்டர் எஸ்.எஸ். ஸ்டான்லி இயக்கத்தில் கண் பேசும் வார்த்தைகள் படத்திலும், அழகிய தீயே டைரக்டர் ராதாமோ கனின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதோடு மீண்டும் தன் அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், தன் அண்ணன் ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறாராம்
ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவருடைய பழைய ஸ்மெண்டுகளையெல்லாம்
ரவழைத்து ஸ்டோரி டிஸ்கஷன்
O2, 2005

Page 13
இ சிட்டிசன் டைரக்டர் சரவண சுப்பையாவின் அடுத் படம் ஏ பி சி டி ஹிரோ ஷாம் சினேகா, ட
அபர்ணா, சக்ஸஸ் நந்தனா ஆகிய மூவரும் கதாநாயகிகள்
இ லைலா இந்திக்குப் போய்விட்டார். குஷார் கபூருடன் ஒரு இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இ இசையமைப்பாளர் தேவாவின் மகன் ரீகாந்த் தேவாவும் பின்னணிப் பாடகி பெபிமணியும் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள்
வரும் பெப்ரவரியில் இந்தக் காதல்
கல்யாணத்தில் கைகூடுகிறது.
இ விக்ரமை வைத்து கலைப்புலி தானு ஒரு படம் பண்ணத் திட்டமிட்டிருக்கிறார்.
இ ஐயா'வைத் தொடர்ந்து லட்சுமி மூவி மேக்கர்ஸுக்காக ஒரு படம் இயக்குகிறார் ஹரி ஹீரோ விஜய்.
இ ராஸ்கல் என்ற டைட்டிலுக்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து காதல் மொழியே எனப் பெயர் மாற்றவிருக்கிறார்கள்
ெேசங்காத்து பூமியிலே.இது கார்த்திக் நடிக்கும்
L| D.
இ உமாவின் தங்கை ப்ரீத்தியும் நடிக்க வருகிறார். படத்தின் பெயர் கண்ணா
இ டைரக்டர் பி.கே.மோகன் சுனாமி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி தயாரிக்கிறார்.
இ ஆசை ஆசையாய் படத்தின் டைரக்டர் ரவிமெளரியாவின் அடுத்த படம் ஆரம்பப் பள்ளி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
. . . நியூ சூர்யாவின் டேஞ்சர் ஸ்ரேற்மெண்ட்
பலியல் சம்பந்தமான படங்கள் வருவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதுதான் என அதிர்ச்சிகரமாகப் பேசுகிறார் எஸ்.ஜேசூர்யா
எந்த ஒரு இரசிகனும் கலை என்றால் பல வித விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் இரசிக்க ܙ ܔܓ S அனுபவித்துப் பார்க்க விரும்புவார். அதனால் அப்படிப்பட்ட படங்கள் வருவதில் தப்பில்லை.
ஆனால், நான் செக்ஸ் படம் எடுக்கமாட்டேன். இப்போது நான் எடுக்கப்போகும் பி.எஃப். செக்ளி
படம் அல்ல. இளைஞர் விரும்பும் படமாக இருக்கும்.
பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்பது நிச்சயம் என்கிறார் சூர்யா,
செக்ஸ்க்காக ஒரு படம் ஓடிவிடாது என்பது எனக்கும் தெரியும் அந்தப் படம் நல்ல
புத்தாண்டில் ஜாக்பாய் அடிக்கிறார் ரீகாந்த்?
ஜூட்' போஸ் வர்ணஜாலம் என்று ரீகாந்துக்கு தொடர்ந்து ஆக்ஷன், த்ரில்லர் படங்கள் அணிவகுத்து வந்தாலும், 'ஆப்பிள் பெண்ணே நீயாரோ.முகத்தை மறக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நம்மூர் மகா ஜனங்களுக்கு இந்த வருடம் ஜாக்பாட் அடித்திருக்கிறது.
2005இல் புதுப் பொலிவுடன் களத்தில் குதித்திருக்கும் ரீகாந்த், இந்த வருடம் முழுவதும் காதல் மழையில் நனையப் போகிறார் நம்மையும் நனைக்கவிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் முதன்முறையாக இயக்கும் கனா கண்டேன் முழுக்க முழுக்கக் காதல் படம் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரின் முதல் படம்
என்பதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது முழு
வீச்சுடன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. வித்யாசாகர் மீண்டுமொரு
"ஆப்பிள் பெண்ணை வழங்குவார் என்று காத்திருக்கலாம்.
அப்புறம்.வருஷம் 16 காதலுக்கு மரியாதை என்று தமிழ் மண்ணை மணக்க வைத்த இயக்குநர் பாசிலுடன் அடுத்த படத்துக்கு கைகோர்த்திருக்கிறார் ரீகாந்த், லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு உள்ளிட்ட
பிற விஷயங்கள் தீவிர விவாதத்தில் இருக்கின்றன.
அதற்கும் அடுத்து இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில், பம்பரக் கண்ணாலே சுழற்றவிருக்கிறார் ரீகாந்த் படத்தின் தலைப்பே, இதுவும் ஒரு காதல் கதை என்பதைச் சொல்லிவிட்டதால், அதிலும் பெரிய அளவில் காமெடியும் இருக்கும் என்பது நாம் சொல்லும்
விஷயம்.
ஒரு வருடம் காதல் வானில பறக்கவிருக்கும் ரீகாந்துக்கு இன்னொரு அதிர்ஷ்டமும் காத்துக் கொணி டிருக்கிறது. தமிழ் சினிமாவைத் தடம் புரளச் செய்த வி.ஜ.பி. இயக்குநர் ஒருவரோடு இணைய விருப்பதுதான் அது அதற்கான அறிவிப்பும் வெகு விரைவில்.
பம்பர் அடிக்கவிருக்கும் ரீகாந்த்தின் மகிழ்ச்சிக்குக் கூடுதல் காரணமும் உண்டு அதுதான் சொந்த வீடு இதுவரைக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்தவர், சென்னை வடபழனியில் சொந்த வீடு கட்டிக் S குடிபுகுந்திருக்கிறார். இத்தனை புதிய விஷயங்களோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கருபழனியப்பன் இயக்கத்தில் ரீகாந்த் சோனியா அகர்வால் கூட்டணியின் சதுரங்கம் பெப்ரவரியில் வெண்திரைக்கு வருகிறது.
மரத்தை சுத்தி வந்தா முத்திரை குத்திடுவாங்கன்னுதான் ஆக்ஷன் பக்கம் போனேன் கி வரும்போது மறுபடி ஆக்ஷன்தான்.என்னோட படங்கள் ஒரே மாதிரி இருக்காது வித்தியாசமா ! என்று புதிய பாதை பற்றி விவரித்த ரீகாந்துக்கு வாழ்த்துக்கள் ല്പ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவர்ச்சி காட்டி நடிப்பது எனக்கு சரிப்பட்டு வராது ஷோபா மாதிரி நல்ல ரோல்களில் நடித்து மக்களின்
மனதில் இடம் பிடிப்பதே எனது இலட்சியம் என்று கூறுகிறார் காதல் நாயகி சந்தியா
காதல் படம் மூலம் தமிழ் இரசிகர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர்
சந்தியா சென்னை பள்ளியில் 10ஆவது படிக்கும் இந்தக் கேரளத்து
குட்டிப் பாப்பா படத்தில்தான் படு கட்டியாக
இருக்கிறார் நேரில் பார்த்தால் படு அமைதியான பார்ட்டி
ang L
அனுபவம் குறித்துக்
"LÊasauli ஆடுUTC) அனுபவம் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைக்கும்
இயக்குநர் பாலாஜி சக்திவேல்தான் காரணம் அவர் என்ன சொன்னாரோ அதை நடித்துக் காட்டினேன். எனது நடிப்பை இயக்குநர் ஷங்கரும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அது | SISTë GJITibu சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது காதல் படத்தில் முன்பு நடிப்பதாக இருந்த தனுஷம் என்னை போனில் தொடர்புகொண்டு வெகுவாகப் பாராட்டினார் கவர்ச்சி மட்டும் காட்டி நடித்துவிடாதே 7 ܘܢ
இப்படியே நடி என்று அட்வைஸம் கொடுத்தார். இயக்குநர் பாலாவும் எனக்கு இதே போன்ற அட்வைஸைக் கூறியுள்ளார் எனக்கும் கவர்ச்சி காட்டி நடிக்கப் பிடிக்கவில்லை. அது எனக்குப் பொருத்தமாகவும் இருக்காது என்கிறார்
லமும் நேரமும் Ai. ருக்கும்னு மக்கள் சொல்லனும்

Page 14
உன் வைத்
66 ------ਸੁ6 ராட6 கி QUOQUIQUA GUQUQ SIT சந்ைேமதியவேண்டும் அகாற்றில் கசியும் சமாதானத்தைக் கண்டுவிட்டு சாத்திரம் படைத்திடணும் 6D . . . சகலரும் சமமாய் வாழ்ந்திடவும் கிரக விளிம்பில் கண்கலங்காதே உன் ( :ಶ உனக்கொரு பசியெடுத்தால்
குளோனிங் ஊஞ்சல் கவிதை படிப்போம் தந்திடுவாய் கடவுளே! பூமத்தியரேகையில் தாகமெடுத்தால் UTL5 அழகான இச் சிறு நாட்டில் எனக்கொரு நதிகளை விசாரிப்போம் அவதியுறும் நம்மினத்தை பெட்டிக்கடை இடைக்கிடையே - அடிமைத்தனத்திலிருந்து இது போதும் கண்மணி பட்டினிகிடந்து உனக் மீட்டெடுத்து இருவருக்கும். காதலைக் அமைதி வாழ்க்கை வாழ்ந்திட கெளரவிப்போம். 6TL ஆண்டவனே அருளணும், பூக்களை அச்சுறுத்தி உடைமைகளை இழந்து # நமது பெற்றோரும் எனக்கு உறவுகளை இழந்து தனெடுத்துத் ஒருநாள நிராதரவாக நிற்கும் தருவேன் நமது பிள்ளைக்குப் நிலைமை மாறிடணும் மேகங்களைப் பிழிந்து பெயர்சூட்ட வருவார்கள் இறைவனே இறங்கிடுவாய் குடிநீர் கொண்டு எனக்கு எம் நிலைமையைக் கண்டு. வருவேன் நம்பிக்கையிருக்கிறது
தாலாட்டுப் பாட உனக்கு.? இழந்தது போதுமய்யா, வண்ணத்துப்பூச்சிகளை 2. இழப்பதற்கு - இனி வரவழைப்பேன். நியல் முாைதிக் கிண்ணிபா - 6
ஒன்றுமில்லையையா இனிமையான வாழ்க்கை இனியாவது தந்திடுவாய்
இறைவா! རྒྱུད་དེ་ ཀྱི་ནི་རྒྱ་ནི་ཆུ་
அமைதியே வேண்டும்
எங்களுக்கு எங்கே என் தாய் நிலம் சாந்தியே வேண்டும் தாரம் இழந்து விட்டதோ எங்களுக்கு, விதவைக் கோலம் பூண்டிருக்கிறது. இறைவா.
நீ பெற்றெடுத்த குழந்தைகளை -சிவப்பிரகாசம் யார் தத்தெடுத்தார்கள் முரளிதரன், தெபட்டன், மரண தேவனே!
நோட்டன் தாய்க்கு
சேவை செய்யுமுன்னே பிள்ளைகளை ஏன் தோண்டப்பட்டதா பிரித்துக் கொண்டாய்? ഉ. கன்னத்தில் குழி
எங்கே..? நான் முத்தமிட்ட முட்காடுகள் எனக்கு நிழல் தந்த அந்தப் புளிய மரம் எங்கே..? என் பசி தீர்த்த பாலை மரம் எங்கே உனக்கு யார் மொட்டையடித்தார்கள்? சூரியனுக்கு யார் கத்தரிக்கோல் கொடுத்தது?
என்னை வழியனுப்பிய என் தாய் நிலமே
உன் மகன் ஐந்தாண்டுகள் கழித்து வந்துள்ளேன். ஆராதிக்க நீ மறுத்தால் பெற்றோரை எங்கே தேடுவேன்? அவர்களையும் எடுத்துக் கொண்டாயே!
உயர்வில் பணிவு வேண்டும்
உலக நியதி - நான் கொழும் மட்டும் விதிவிலக்கில்லை. ::
உனக்காக நாங்கள்
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் கானல் நீர் မျိုးနှီး ஆறடி நிலம்தானே ಆಗ್ದಿ உன் சன்மானம் அரசியல்வாதியின் அதற்கும் நீ தேர்தல் காலத்து
கன்னக் குழியல்ல அனுமதி மறுப்பதால்தான் சத்தியமாய் அது நாங்கள் எரிக்கவே பழகினோம்.
வக்குழிதான் இன்னொரு தடவை புதைந்து போனது யுத்தத்தை நீழுட்டினால் த்தனை பேரோ! என்னையும் எடுத்துவிடு.
மலையில் வேகும் இதயங்களின் வெப்பத்தின் -நனீருமி புத்தளம் - -எஸ்.எம்.ஹசீர், வவுனியா கல்லூரி பிரதி விம்பம்.
LLSLSLL LLLLSL LSLSL S LSSL SLS LLLSS SS SSLL LSSLS LS SS LSLS L L SLL LS LSL SS SLSLS
பயர் : எஸ். ஜெயானந்தன் 6jug : யது : 21 முகவரி : வாக்கிறிசாவீதி, கவரி : சர்வோதய வீதி,
வரங்கால், யாழ்ப்பாணம், ழுதுபோக்கு : நண்பர் ட்டம், கவிதை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த இழைக்கோலம் மறந்து போகும்.
உண்ணச் சோறு எடுத்தால் உன் நினைவால் புரைக்கு ஏறும்
ண்ணிரில் உருளும் ட உனைப்போல் முரடாய்ப் பேசும்
துணி உலர்த்தும் கொடிக்கயிற்றில் அணி வகுக்கும் அண்டங்காக்கை பரைச் சொல்லிக் கரையும்.
தில் வரிகள் மாறி பாதியில் - உன் முகம் தெரியும்,
கென்ன! புத்தகம் கவிதையென்று படியோ பொழுது போகும் உன் நினைவே கவிதையாகும்.
-பிஆஷா கெளரி,
புத்தளம்.
வசந்தம் வீச காத்திருக்கும் அரும்புகள் - தன் இதழ்களை திறந்திடாமல் உன் வருகைக்காகவே தவமிருக்கின்றன.
பனித்துளிகளின் ம தாங்கமுடியாமல் தாழ்ந்திருக்கும் புல்லினம் கூட தன் சுமையை இறக்கி வைக்க நீ வருவாய் என பொறுமையோடு விழித்திருக்கிறது.
நானும் தான். ஏனெனில், ன்னொளி பரப்பி நீ புலர்ந்தால் தானே இன்று
6|60|60|6)]6]] முகம் காணலாம்!
நவீஹா சம்சபாத் ஏத்தாலை, ~~ക
БбMM
வடிக்கும் துளிகள்.
துக் கூடை
வேணி பெரியசாமி,
இந்தலும்
பயிற்சிக் களம்
"கவிதை நினைவிலிருந்துதான் வருகிறது. நினைவு என்ற ஒன்று இல்லாமல் நம்மால் சிந்திக்க முடியுமா? வாழ்க்கையே ஒரு நினைவுகூர்தல்தான். கவிதை வழிவைப் பின்தொடர்கிறது.
கவிதை இதைப் பற்றிப் பேச வேண்டும் அல்லது பேசக் கூபது என்றெல்லாம் எனக்குள் வரையறைகள் கிடையாது. கவிதை யாதொன்றையும் சாதிப்பதில்லை, துயரங்களில் இருந்து அது விடுதலை பெற்றுத் வதுமில்லை. நான் உணர்வதை எழுதுகிறேன். என் வீட்டில் வசதியாக இருந்துகொண்டு உண்டு உறங்கித் திளைப்பது எனக்கு வேதனையளிக்கிறது. கவிதை என்ன செய்கிறது அல்லது என்ன செய்ய முயற்சிக்கிறது என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை' என்று தான் கவிதை எழுதுவது பற்றிக் கருத்துச் சொல்லியிருப்பவர் பிரபல ஒரிய மொழிக் கவிஞர் ஜெயந்த மகாபாத்ரா,
இந்த வாரம் கவிஞர் தேவதச்சனின் ஐந்து கவிதைகள்
34 Aܛܛܬܵܐ
நான்கு கவிதைகள்
உயிர் பிரிவதற்கு எப்போதும் ஒரு நிமிஷம்தான் இருக்கிறது.
ஒரு டினோசரை நெருங்குவது எப்படி? ஒட்டிக் கொண்டு நின்றால் கட்டை விரல் நகம் குடை பிடிக்கும். வாலும் தலையும் எங்கோ பல காதத்தில்,
முதுகிலிருந்து பார்த்தால் அடிவயிறும் பிறப்புறுப்பும்
மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு துயரத்தில் சாய்வதற்கும் எப்போதும் ஒரு நிமிஷம்தான்
அதலபாதாளத்தில், இருக்கிறது. ಙ್ಞ திகைப்பு இவற்றின்
னோசாை கொங்கவ ருணட சாவல உருளவதறகும :: ர நெருங்குவது எப்போதும் ஒரு நிமிஷம்தான் ਮਲੂBib60|ID இருக்கிறது. நெருங்கச் செய்வதுதான்.
※*ー 裘 ஒவவொரு ് ദ് > - நிமிஷத்தில் அகலத்தில் சிறியது 羲 அணLசராசரம ஆடி நீளத்தில் குறுகியது. இந்தச் சந்து 米 ஒரு நிமிஷம் பிரதான சாலையிலிருந்து
வளர்ந்து விடுகிறது. பல கட்டங்கள் தாண்டியது. ܢ ܢ .. .. .. .. .. .. முனையில் ܐ ܪ வேம்பு ஒன்றும் உண்டு சில நாள் காலைகளில் கிராமத்துவம் தூக்கி எறிந்து திரிந்தலையும் பருவப்பெண் வெளிவாசலில், முழித்துக் கொண்டு நிற்பாள். வியாபாரம் நடக்காத பாத்திர வியாபாரி, வெறும்
ஏடன் தோட்டத்தில் கிளையொன்றில் அமர்ந்த குருவிக்கு நினைப்பில் தட்டியது. "அட்டே! நேற்று இங்கொரு ஆப்பிள் இருந்ததே"
料
வயிறோடு அப்புறம் அதற்கு
உறங்கிக் கொண்டிருப்பார். மறநது போச்சு முகவரி இல்லாத பைத்தியங்கள் 一 *,業 ---
மற்றும் காறறு ஒருபோதும் ஆடாத மரததைப் யார் யாருக்கோ கல்யாணமான - பார்த்ததில்லை.
காதலர்கள் காற்றில் 。,,。 மணிக்கணக்கில் பேசி அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள் காலில், குனிந்திருப்பார். காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன.
வெட்ட வெளியில்
ட்டிடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான் தூரத்து மேகங்களை சாலை வாகனங்களை மற்றும், சில ஆடுகளை
பொலிஸ் சீழ்க்கை ஒலியும் ஹாரன் ஒலியும் வேம்பு மைனாவின் தனிமொழியும் தேங்கியிருக்கும் சந்திலிருந்து رபிரதான சாலை பல கட்டங்கள் தாண்டியுள்ளது. ধৃষ্ণু8
| GULří : Suranthiran GLL : T. Karam. 1 வயது : Abu Dubai 56A: u LJu0al, USSIs: PO Box. 40395 နှီ၀း..’၊ -3532, Doha, Qatar. U.A.E. பொழுதுபோக்கு பொழுதுபோக்கு : பத்திரிகை, வழமையானவை, ரி.வி.
230, 27. Qiiuii. 02, 2005

Page 15
வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ச
புத்தாண்டு பிறக்கும்போது இந்த ஆண்டில் குறிக்கோள்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று திட்டம் போட
வேண்டும் என்று சொல்லப்படுகிறது அல்லவா? ஆனால், அதை மண்டையில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல், ஒவ்வொரு நிமிடத்தையும் ருசிகரமாகச் செலவிடச் . சொல்கிறார் மனோதத்துவ நிபுணர் ஒருவர்.
01. வாழ்க்கையை அதன் போக்கிலேயே கண்காணிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையில் சகஜம்தான். அதை முதலில் புரிந்துகொண்டால் தான் மற்றவை சாத்தியம்.
02. உண்மை நிலைமைக்கேற்ற சாத்தியமான விஷயங்களைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் கூடாது.
03.'அடடா.நிறைய வேலைகள் உள்ளதே.இதை
விடுகின்றனர். மறுபடியும்
உங்கள் மனது
எப்படிச் செய்யப் போகிறோமோ வேலைகள் என்று
தெரியலியே' என்று
யோசித்துக்கொண்டே நேரத்தை உண்டு வாரத்திற் வீணடிக்காமல், மளமளவென ಕ್ಲಿ' தினமு. ஒவ்வொரு காரியத்தையும் நரததை ஒதுககு செய்துகொண்டே ಙ್ புத இருக்க வேண்டும் விஷயம் இதுதான்
திட்டமிடுகிறேன் என்று பேப்பரும் 06. தினமும் L பென்சிலுமாய் ஏதாவது செய்ய s நல்லது. சிலருக்கு
உட்கார்ந்தபடி இருந்தால் செய்வது பிடிக்கும்
அதே சமயம் சுை
ံးစံ၆+ வகைகளைச் செய் ஆகாது. சிலருக்குத் துணிக
04. பிறகு மடிதது வைபபது பார்த்துக் செய்யலாம். சிலரு கொள்ளலாம்
என்று எதையும் ஒத்திவைத்து விடக்கூடாது. யோசிக்கும் நேரத்தில் வேலையைச் செய்து முடித்துவிடலாம்.
05. விழாக்களைக் கொண்டாடிவிட்டு, அது முடியும் தறுவாயில், பலரும் வாழ்க்கையை வெறுத்து
வழமைநிலைக்குப் போகணுமே.என்று அலுத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன்
படிப்பது பிடிக்கும்.
செய்யும்போது, அலுத்துக்கொள்ளும் தன்மையோ, பிடிக்கும். அரை ம தனது திறன் மீது அதற்கு ஒதுக்கிவி
நம்பிக்கையின்மையோ ஏற்படாது.
புத்துணர்வு கிடைக் இப்படியெல்லாம் யோசிப்பதால் தான்
வழமையான வேலைகளில் 07. வார இறுதி உங்களுக்கு ஈடுபாடு இல்லாமல் மனதுக்குப் பிடித்த போய்விடுகிறது. எந்த யோசனையும் வெளியிட்ங்களுக்கு
வேண்டாம். முழு ஈடுபாட்டுடன்
வாருங்கள். இது 6 வேலைகளைச் செய்து முடியுங்கள்.
உங்களைப் புத்து வைத்துக்கொள்ளு
• काह 3. E. .ܶ 3. ങ്ക ला 3.
1. முதலில் தலையை வாரி Poney tail 9,5& 3 (65.
2. பின்பு கட்டிய Poney failஐ
துச் சரிவாகக் குற்றிக்கொள்க.
3. பின்பு நீள உருளை வடிவான Padஐ, தயார் செய்துகொள்க.
4. பின்பு Poney fail இன்மேல்
வேகவைத்த உருளைக் கிழங்கு &83 250 கிறாம்
இ
தலையின் வலது புறமாக வைத்
8.
Padge வைத்து தவிர்த்து சுற்றிவர
கொண்ட பின்பு, புறமாக விட்டுள் மூடும் வண்ணம் LDiggsgil Hair Pin பின்புமிகுதித்
Pad இன் கீழ்ப் குற்றிக்கொண்டு விரித்துக்கொள்க
3231. 27– GIÍ. 02, 2005
o) .
floor(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகஜம்!
|க்குப் பிடித்த
சில நிச்சயமாய் கு ஒருமுறையோ மோ அதற்கென ங்கள். துணர்வு தரும்
திது புதிதாய் ஆசைப்படுவதும் ச் சமையல்
அதில் புதிய, UT60T யலாம்.
கி.பி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, நகத்தை அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது ளை நேர்த்தியாக என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறது பிடிக்கும். அதைச் அல்லவா? ஆனால், அதுதான் உண்மை. ஒரே க்குப் புத்தகம் ஒரு வித்தியாசம் என்னவெனில், பணக்காரப் பெண்கள் மட்டுமே பளிச் நிற பாலிஷ் போட்டுக்கொள்ளலாம்.
ஏழைகள் எல்லாரும் கண்ணுக்கு
பாட்டுக் கேட்பது ணி நேரத்தை டால தினமும் வித்தியாசம் தெரியாத அளவு மெலிதாகவே
5கும். 1臀 பாலிஷ் போட்டுக்கொள்ள வேண்டும் அதை மீறி பளிச் நிறங்களில் போட்டுக் கொண்டால் நியில் கண்டிப்பாய் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சீனர்களும் எகிப்தியர்களும் தான்
ச் சென்று முதன்முதலில் நகப்பூச்சு போடத் துவங்கினர். ாரம் முழுவிதும் சீனர்கள் நகப் பூச்சை எப்படித் தயாரித்தனர் 006 TUU ம்.
குலுக்கறதும்.நெளியறதும்.எவங்கிட்ட மயங்கிப் புட்டாளோ தெரியலியே.? என்று
--- கிராமத்து முதியவர்கள், பெண்களைப் பார்த்துக் கிண்டலடிப்பதுண்டு. 'கொஞ்ச
நாளாவே சரியில்லேப்பா. அவ தானா சிரிக்குறா.விதவிதமா டிரெஸ் போடுறா.
கண்ணுக்கு லைனர் வச்சு. காதுக்கு கழுத்துக்கு எலிகன்ட்டா நகை வாங்கிப் போடுறா.சந்திங் ஓடுதுப்பா அவகிட்டே' என்று நண்பிகள், தமது சக நண்பியைப் பார்த்துக்
ಇಂಗ್ಲ!
ருக்கிறாள் என்பதை அவள் தன் வாயால்
அசாத்தியமான தன்னம்பிக்கை கிடைத்ததைப் போலத் தோன்றும். காதலியவர்கள் வாழ்க்கையில் சறுக்கிவிழாமல் கீழ்ப்புறத்தைத் இருக்கவேண்டியது அவசியம் என்று நாம் சமுக Hair Pin (5sbóld, அக்கறையுடன் ஒருபக்கம் சொல்லிவந்தாலும், Padஇன் வலப் காதல் செய்வதால் ஏற்படும் நன்மைகள் ள தலைமுடியை பற்றியும் உளவியல் அறிஞர்கள் பட்டியல்
எடுத்து முறுக்கி இடுகின்றனர். அவை: குற்றிக்கொண்ட தலைமுடியைப் புறம் சொருகிக் } தலைமுடியை
01. நம் மீதே நமக்குப் பாசம் பிறக்கிறது. தனி மனித வளர்ச்சிக்கு உதவும் இது
02. பிரகாசமாக இருக்க வேண்டும் என்று
s
தெரியுமா? தேன் கூட்டிலிருந்து ဖွံ့ဖြုံး ருவகையான மெழுகு, முட்டையின் வள்ளைக்கரு, ஜெல்ட்டின் காய்கறியி எடுக்கப்படும் நிறச் சாறு மற்றும் அரேபிய பசை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நகப்பூச்சு போல் தயாரித்து, நகங்களில் பூசிக் காய வைப்பர்.
இப்போதுவெளிவரும் நகப் பூச்சு அனைத்தும் கிட்டத்தட்ட கார் பெயின்ற் போல உள்ளன. பல நிறங்களில் நகப்
பூச்சு பூசுவ பூச்சை
வரைந்துகொள்வது இன்று, நேற்று உருவானதல்ல. 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் மத்தியில் பல கலர் நகப் 3. பிரபலமாகியிருந்தது. நகப் பூச்சுப்
இப்போதைய பேஷன், நகப் வவ்வேறு வடிவங்களில்
பூசுவதோ அல்லது பூசாமல் விடுவதோ உங்கள் விருப்பம் நீகத்தைச் சுத்தமாக
வைக்கக்கொண்டால் சரி.
(p
03. அபாரமான தன்னம்பிக்கை வளரும். இதன் முலம் சுறுசுறுப்பாய் காரியங்கள் நிறைவேற்றி, வாழ்க்கையில் முன்னேறலாம்.
04. சுத்தமாக இருக்க வேண்டும் என்று தோன்றும், உடலையும், வீட்டையும், சுர் சூழலையும் சுத்தமாகவைத்துக்கொண்டா
05. எதிர்கால வாழ்க்கை பற்றித்
விடுகின்றன. ம இதமாக்கி விடுகின்றன. அதனால்தான் அந்த நெளிப்பு. சிரிப்பு. எல்லாம் வருகிறது எந்தப் பெண்ணுக்குமே
ঠুস্থ क्ष
வாழ்வின் மீது
06. பல மனிதர்களின் சுய ரூப வெளிப்படும். மற்றவர்களைப் புரிந்து
கிடைக்கும்.
07. தன்னையும் ஒருவர் அங்கீகரி கிறார் என்ற எண்ணம், தாழ்வு
மனப்பான்மையைத் தூக்கி எறிய

Page 16
3uT கடவுளே!" என்று) مہا) 烈 வாய்விட்டு கூவிவிட்டாள் பேஜ் 'தாரென்ஸன் இறந்து விட்டாரா? க்ளோவையும் ஆலிஸ னையும் அவர்தானே காரில் அழைத்துப் போனார். அவர் பலியாகிவிட்டாரா..? என்ன அநியாயம்! என்று அவள் பதறிக்கொண்டிருந்தபோது எதிரில் வந்து கொண்டிருக்கும் உருவத்தைக் கண்டாள்.
இது. இவர். தாரென்ஸன் மாதிரி அல்லவா இருக்கிறது? ஆம், தாரென் ஸனேதான். காரோட்டி இறந்துவிட்டா ரென்று நர்ஸ் சொன்னாளே? எப்படி இது சாத்தியம் எல்லாமே பொய்யா? யாரோ குரூரமாக ஜோக் பண்ணிக்கொண்டிருக் கிறார்களா? அல்லது மொத்தமும் ஒரு கெட்டதனவா? அல்லது எனக்குத்தான்
பைத்தியம் பிடித்துக் கண்டபடி கற்பனை செய்துகொள்கிறேனா?
இல்லை. நடப்பதெல்லாம் உண்மை தான் என்று சொல்வது போல அவள் எதிரில் வந்து நின்றான் தாரென்ஸன். அவன் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
S. See
'காரை ஓட்டிச் சென்றவர் விபத்தில் இறந்துவிட்டதாக அல்லவா சொன்னார்கள்? இங்கே இதோ தாரென்ஸன் எதிரில் வந்து நிற்கிறாரே' என்று பேஜ் குழம்புகையில், அவள் குழப்பத்தை அதிகரிக்கிற மாதிரி அவன் பேசினான்.
கண்களில் கண்ணிர் வழிய, "பேஜ், ஐ ஆம் ஸோ ஸாரி” என்றவன் அவள் கைகளை ஆதரவுடன் பிடித்துக் கொண்டான். "எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இந்த மாதிரி ஏதாவது நேரப் போகிறதே என்று நான் அடிக்கடி
பயப்படுவதுண்டு. ஆனால் அலட்சியமாக இருந்து விட்டேன். ஏன்தான் இப்படி முட்டாள்தனமாக இருந்துவிட்டேனோ, எனக்கே தெரியவில்லை."
பேஜ், அவனை வெறித்து நோக் கினாள். என்ன சொல்கிறார் இவர் முட்டாள்தனமாக இருந்துவிட்டேன். அலட்சியமாக இருந்துவிட்டேன். என்ன இதெல்லாம்?
எல்லாம் போக, இவர் உயிருடன் இருக்கும்போது இறந்து விட்டாரென்று அந்த நர்ஸ் ஏன் சொன்னாள்?
"எனக்கு எதுவும் புரியவில்லை" என்று தழுதழுத்த குரலில் கூறி னான்தாரென்ஸன் அவளை மெல்ல ஒரு பெஞ்சில் உட்கார்த்தி வைத்து தானும் உட்கார்ந்தான்.
நடந்ததனைத்தையும் நம்ப முடியாதவன் போல் தனக்குத் தானே தலையாட்டிக்கொண்டிருந்தான் தாரென் ஸன், "எனக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிகிறது. அப்படி ஒரு டிரெஸ்ஸில் க்ளோ கிளம்பியபோதே நான் ஊகித்திருக்க வேண்டும். ஒரு கறுப்பு லெதர் ஸ்வெட்டரை யாரிடமோ இரவில் வாங்கி மாட்டிக்கொண்
டிருந்தாள். ரொம்ப எடுப்பாய், கவர்ச்சியாக இருந்தது. அப்போது என் சின்னப் பையன் பிஜானைக் கவனித்துக் கொண்டிருந்ததால் அதைப் பெரிசாய் நினைக்கவில்லை. உன்னோடு வெளியே போகிறேன் என்று சொன்னதால் கவலைப்படவில்லை. இல்லாவிட்டால் அவளைத் தடுத்து நிறுத்தியிருப்பேன்"
"என்னோடு வெளியே போகிறேன் என்றா சொன்னாள்? நீங்கள் அழைத்துப் போகவில்லையா? காரை நீங்கள் ஒட்டிக் கொண்டு போகவில்லையா? "தாரென் ஸன் சொன்னது புரியப் புரியப் புதிய தொரு பயம் பேஜைப் பிடித்துக்கொண் டது. ஆலிஸனும் க்ளோவும் அவருடன்
போகவேயில்லை. வேறு யாருடனோ. அப்படியானால் காரை ஓட்டியது யார்? "நீங்கள் அவர்களை லூகி ரெஸ்டா ரெண்ட்டுக்குச் சாப்பிட அழைத்துப் போவதாயும், பிறகு, ஒரு சினிமாவுக்கு போகப்போவதாயும் ஆலி சொன்னாளே! நீங்கள் போக வில்லையா?" ன்னறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே பேஜுக்கு எல்லாம் புரியத் தொடங்கியது. புதிராகச் சிதறியிருந்த பல துண்டுகள் ஒழுங்காக சேர்ந்து முழு வடிவம் பெற்றன. இறுக்கமான காஷ்மீர் ஸ்வெட்டரை அணிந்துகொண்டு ஆலிஸன் புறப்பட்டது. அந்த வெள்ளை ஸ்கர்ட் க்ளோவின் வீட்டுக்குப் புறப்பட்ட போது அவள் கண்ணில் தெரிந்த ஏதோ ஒரு மர்மம். காரில் கொண்டுபோய் விடுகிறேனே என்று சொன்னபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டு நடையாகவே சென்றது.
"சே! நான் எத்தனை முட்டாள்
எழுதியது விேல் ஸ்
s: If. sílgj
தனமாக இருந்துவிட்டேன்" என்றாள்.
"நாம் இரண்டு பேருமே முட்டாள் தனமாக இருந்துவிட்டோம்" என்றான் தாரென்ஸன், விழிகளைக் கண்ணீர் மறைக்கப் பேஜைப் பார்த்தபோது அவளும் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது. "க்ளோவை இங்கே கொண்டு வரும்போது நீ பார்த்திருக்க வேண்டுமே என்ன கோரம் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு. இடுப்பு உடைந்து தொடை கூடச் சேதம் அடைந்திருக்கும் என்கிறார்கள். அவளால் இனிமேல் நடக்க முடியுமா என்பதே. பேஜ், பாலே நடன ஸ்கூலில் சேர்ந்து ஆட வேண்டு மென்று என் குழந்தை எத்தனை ஆசைப் பட்டாள் கடவுளே ஏன் இப்படியெல்லாம் நடந்தது."
க்ளோவினால் நடக்க முடியாதா? நினைக்கவே பேஜுக்கு மூளை மரத்துப் போயிற்று.
நடந்ததற்கெல்லாம் இனிமேல்
O L5DDDDL | 2. Leasr Seebug செல்ல ஆயத்த ஆஸ்பத்திரியில்
க்ளோவின் நிை
அறிந்து மிகவு வதனை இடை காணப்படுகி
தாரென்ஸனைக் ( முடியாது. "ஆலிலி களா?" என்று கே சர்ஜன்கள் வந்து ெ பார்க்க முடியும் என்று போதிலும் அவள் உ நான் பார்ப்பதற்கு மு6 ஏதாவது ஆகிவிட்ட அவளைப் பார்க்க மு விட்டால்.?
"இன்னும் ஆலி வில்லை" என்றான் த குரலில் இப்போது யிருந்தது. "பார்க்க கேட்டேன். முடியாது விட்டார்கள், க்ே சர்ஜரிக்கு அழைத் பாரக க முடிநதது சிகிச்சைகள் முடிய
நேரம் பிடிக்கும் என்
கூட ஆகலாம் விடி காத்திருக்க வேண்டி இவருக்கு விடி ஆலிஸனுக்கு? ராத் வாழ்வே முடிந்து பே நடுங்கினாள்.
"ஆலிஸனுக்குத் அடி என்று சொன்னார் எதுவும் சொல்லவி தாரென்ஸன் மென்ன "என்னிடமும் அே கள். அதற்கு என்ன புரியவில்லை. மூளை ருக்கிறதா? அவள் உ பிழைத்து எழுந்திரு திரும்ப அதே கேட்டவண்ணம் இ கண்ணீர் வழிவது "நியூரோ சர்ஜன் கவனித்துக்கொண்டி கிறார்கள். அதுவும் வில்லை."
தாரென்ஸன் கு பேச்சைக் கேட்டுக் இறுதியில், "அவளுக் எல்லாம் நல்லபடி கலைப்படுகிறாய்"
"அவளுக்கு ஏத என்று மறுபடியும் எனினும் பேசுவதற்கு இருக்கிறாரே என்ற நான் எத்தனை பய இருக்கிறேனோ அே கும் இருக்கிறது. இவர் பெண் க்ளே அடிகள், காயங் உயிருக்கு அபாயமி "இதோ பார் ே கற்பனைகள் செய்து போட்டுக் குழப் கொஞ்சம் முன்ெ அப்படித்தான் நிலை
(தாய் 6
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S2 தற்றம் சொல்ல Uனைப் பார்த்தீர் ட்டாள். நியூரோ சான்ன பிறகுதான் நர்ஸ் கூறியிருந்த உளளம துடிததது. ன்பே ஆலிஸனுக்கு ால். உயிரோடு முடியாமலே போய்
ஸனைப் பார்க்க ாரென்ஸன். அவன் நிதானம் திரும்பி வேண்டுமென்று என்று சொல்லி ளாவை மட்டும் துப் போனதால் து. அவளுக்குச் ஏழு எட்டு மணி கிறார்கள். மேலே கிற வரை இங்கே யதுதான்." պմ எனக்கு? திரிக்குள் அவள் ாய்விடுமோ? பேஜ்
தலையில் பலத்த கள். அதற்கு மேல் ல்லை" என்றான்
)LDUT5. ததான் சொன்னார் அர்த்தம் என்றே பில் சேதம் ஏற்பட்டி யிருக்கு ஆபத்தா? ப்பாளா? திரும்பத் கேள்விகளைக் ருந்தாள் பேஜ். நிற்கவேயில்லை. கள் அவளைக் ருப்பதாகச் சொல் எனக்குப் புரிய
லுக்கிடாமல் அவள் கொண்டிருந்தான் த ஒனறும ஆகாது.
நடககும. ஏன ான்றான். வது ஆகிவிட்டால்" பஜ் புலம்பினாள். இவர் ஒருத்தராவது ஆறுதல் ஏறULLது. ங்கரமான பீதியில் த அளவு இவருக் ரே வித்தியாசம். ாவுக்கு ஏகப்பட்ட 5ள் என்றாலும் ல்லை. ஜ், கண்ட கண்ட கொண்டு மனசைப் க்கொள்ளாதே. ால் நான் கூட த்தேன்.
நாடர்வாள்.)
in
சாதனை பிள்ளைப் பேறு
ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா என்ற உலகிலேயே அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 87 வயதான
அவருக்கு கடந்த வாரம் 2 பெண்
பிறந்தன. அதில் ஒரு குழந்தை இறந்து விட்ட போதிலும் மற்றொன்று ஆரோக்கியமாக
ܓܟܝ
முனபு
இத்தாலியைச் சேர்ந்த பெண் 62 வயதில் குழந்தை பெற்றது உலக சாதனையாக இருந்து வந்தது. இந் நிலையில் அட்ரியானா அதை முறியடித்துள்ளார்.
பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்ரியானாவுக்குத் திருமண வாழ்க்கையில் 20 வயதுதில் 2 முறை அபார்ஷன் நடந்துள்ளது.
அதன்பிறகு அவர் கருத்தரிக்கவில்லை. இந் நிலையில் குழந்தைப்
பாக்கியத்துக்காக அவர் கடந்த 9 வருடங்களாக நவீன கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அண்மையில் இத்தாலியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் சினைமுட்டையும், அவரது கணவரின் விந்தனுவைம் இணைந்து
.T கருமுட்டை தானமாகத் தரப்பட்டதுمونو
: :
QQ (Ub (UD6OOB QQC QGDT(b)
இஸ்ரேல் நாட்டில் aభaఫ్ఘ *
அலுவலகம் செல்லும் జి பெண்களுக்காக மட்டும்
பிரத்தியேகமாக
நடத்தப்படும் போட்டி
తీళి பார்க்கும்போது
சாதாரண ஓட்டம் போல் இருந்தாலும் கொஞ்சம் பிசகினாலும் கால், கை முறிந்துவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. ಹಗರಣ! இப்போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் குதி உயர்ந்த காலணிகளை அணிந்தே கலந்து கொள்ள முடியுமென்பது கடடாயமாகும, சாதாரணமாகவே கொளு கொளு உடல் வாகு கொண்ட இஸ்ரேலிய பெண்களின் மத்தியில் இப் போட்டிக்கு அதிக ஆதரவு உள்ளதாம். அலுவலகப் பணிகளில் இறுகிய சூழலில் இவ்வகைான போட்டிகள் தமக்கு உற்சாகமளிப்பதாக இஸ்ரேலியப் பெண்கள் தெரிவித்திருந்தனர்.
ஆண்களைப் பொறுத்தவரை, தமது விருப்பத்துக்குரிய பெண்கள் ஆபத்தான இப் போட்டியில் மகிழ்ச்சியாகப் பங்குகொள்ளும்போது தாமும் சந்தோசமடைவதாக இஸ்ரேலிய ஆண்கள் கருதுகிறார்கள்.
பார்த்து ரசிக்க.
93)T. 27 - GI. 02, 2005

Page 17
○
S
RSS
S
"சாவியின்
KRYK
மரணம் அந்த کک
్య
گھ
நாட்டில் சமாதானம் வருவதற்கு இருந்த முக்கியமான தடையை நீக்கியுள்ளது. சாவிம்பி உயிரோடு இருக்கும் வரைக்கும், அங்கோலா மக்கள் சமாதானத்திற்கு வந்து அதை அமுல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. ஆனாலும், அவருடைய மரணம், சமாதானம் தன்னால் தொடரும் என்பதை உறுதி செய்யவில்லை.”
Salih, Booker, Director of Africa Actoin அங்கோலாவின் கிழக்கு மாகாணமான மொக்சிக்கோவில் 1966இல் தனது யுனிடா விடுதலை அமைப்பை ஆரம்பித்து சுதந்திரத்துக்காகப் -
போராடி, ஆபிரிக்காவின் சகாராவுக்குக் கீழ்ப் பகுதியில் நடைபெற்ற மிக நீண்ட காலப் போராட்டத்தை நடத்திவந்த ஜோனாஸ் சாவிம்பி 2002 பெப்ரவரி 22ஆம் திகதி நடந்த தாக்குதலில் அரச படைகளினால் கொல்லப்பட்டார். |
பின் அதே மாகாணத்தில், 67 வயதான சாவிம்பியின் உடலில் 13 குண்டுகளும் தலையில் இரண்டு குண்டுகளும் துளைக்கப்பட்ட நிலையில் அரசாங்க படையினரால் இவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் உலகம் பூராவும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. இவருடன் இவரது முக்கிய தளபதிதலூான
þ قوق
- اط كهرق
قلنا آtggوی དགོན་གནས་ القانواع فقهه قوله هة طقوق
GልቻMዃቓ . gیہ اق6ر
ಶ್ವೇ? ତ୍ରୈ) ةtفته wf གآلالام) فق Gል\Wኴ
பெரிய ஜோ, பூலா ஆகியோர் கொல்லப்பட்டனர். ஆனால் முக்கிய உதவியாளர்கள் தப்பியோடிவிட்டனர். சாவிம்பி பயங்கரவாதத்தின் வழியைத் தேர்ந்தெடுத்து அங்கோலாவைக் கொலைக்களம் ஆக்கியிருந்தார் என்று அங்கோலாவின் அருகில் உள்ள நமீபிய அரசு தன் அறிக்கையில் தெரிவித்தது. செய்தி தலைநகரான லுவாண்டாவை எட்டியதும் மக்கள் தெருக்களில் கூடி
பயங்கரவாதி ஒழிந்தான் என்று மகிழ்ந்து
96oI. 27 - GIú. 02, 2005
சாவுமனி அடித்து,
ஆரவாரம் செய்தார்கள், ! . சுதந்திரப்
போராளியாக ஆரம்பித்து, தன் பதவி வெறியினால் ^ சமாதானத்திற்கான சந்தர்ப்பங்களை நழுவ விட்ட சாவிம்பி, இறுதியில் தன் நாட்டு மக்களாலேயே வெறுக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு.இறுதியில் சாவிம்பியின் மரணம் கேட்டு தலைநகரில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் நிலை வரை சென்றதன் காரணம் தான் என்ன? ஒரு காலகட்டத்தில் வெள்ளை மாளிகையில் றீகன் ஜனாதிபதியாக இருந்தபோது வரவேற்கப்பட்டு 'உலகுக்கே உற்சாகம் தருவதும், சமாதானம் வேண்டிப் போராடுவோருக்கு மற்ற நாடுகளில் இருந்து உதவியையும் அனுதாபத்தையும் பெற்றுத் தருவதுமான வெற்றியை யுனிட்டா பெறுகிறது என்றும் ஆபிரகாம் லிங்கனை ஒத்தவர் என்றும் றிகனால் பாராட்டப்பட்ட சாவிம்பி, இறுதியில் உலக நாடுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, தப்பியோடிக்கொண்டிருக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு சுவாரஷ்யமானதுதான்.
தன்னுடைய ஆதிக்க வெறியாலும் தவறான தலைமையினாலும், இறுதியில் இந்த யுனிட்டா அமைப்பு மக்களின் நலனை மறந்து, தன்னுடைய சுய நலன்களுக்காகவே دست |
போராட்டத்தை
நடத்துகின்றது என்று சர்வதேச பொருளாதாரத் தடைக்குள்ளாகியது மட்டுமல்ல, உலகின் தலைநகர்களுக்கு விருந்தினராய், விடுதலை வீரனாய் சென்று வந்த சாவிம்பிக்கு எங்குமே பயணம் செய்ய
முடியாத நிலைமை உருவாகி யிருந்தது. சாவிம்பியின் மரணம் பற்றிக்
குறிப்பிட்ட ஒரு
அரசியல் விமர்சகர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தன் காலுறைகளுக்குள் அழுகிக்கொண்டிருந்த சாவிம்பி, கோழித் திருடன் போல மாட்டிக்கொண்டார்.
சுதந்திரப் போராட்டம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு குட்டி இராஜாங்கம் நடத்திய சாவிம்பி, தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளச் செய்த நடவடிக்கைகள் குரூரமானவை. தன் இயக்கத்தில் உள்ளவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்களைக் குரூரமாகச் சித்திரவதை செய்வதில் சாவிம்பி மிகவும் பெயர் பெற்றவர். அவரது முன்னாள் ஆதரவாளரான பிரெட் பிரிட்லண்ட் எண்பதுகளில் சாவிம்பியைப் புகழ்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். கடைசியில் சாவிம்பியின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்று வெளியேறினார். அவரைக் கொல்வதற்கு சாவிம்பி பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் வெற்றி பெறவில்லை, சாவிம்பி தன் இயக்கத்துக்குள் மேற்கொண்ட கொலைகளின் பட்டியலை பிரெட் தயாரித்து வந்தார். சாவிம்பியால் கொல்லப்பட்டவர்களில் பலர் யுனிட்டாவில் உயர்மட்டப் பகுதிகளில் பதவி வகித்தவர்கள் ஆவர். சூனியங்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டித் தன் சகாக்கள் பலரை சாவிம்பி உயிரோடு எரித்திருக்கிறார்.
தலைமைப் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள் என்ற சந்தேகத்தில் பல முக்கிய சகாக்களின் மனைவியரையும் பிள்ளைகளையும் உயிரோடு | எரித்தவர் சாவிம்பி, தனது வெளிநாட்டுச் செயலாளராக இருந்த டிட்டோ சின்குன்ஜியையும் மனைவியையும் அவரது ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளையும் துப்பாக்கிப் பிடியால் அடித்துக் கொலை செய்திருந்தார். தன் பாலியல் சேட்டைகளுக்கு இணங்காதவர்களைக் கூட அநியாயமாய் குற்றம் சாட்டிச் சித்திரவதை செய்தவர்.
(கன்றி- தhuதல்) (அடுத்த வாரமும் தொடரும்)
தி o
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vorms| -
 ̄-ܠܢܒ ܢܔ2 ܢܝ ܠܝL ܘܗ-/ܡ܋
f கிளின்டன் 1970களில் தனது உயர் lgရုံ၏နှံ့နှံ့lig, இங்கிலாந்து சென்று, அங்கு தனது
உயர் கல்வியினை இரு வருடங்கள் கற்று முடித்துவிட்டு மீண்டும் தனது சொந்த தாயகத்துக்குத் திரும்பி வந்தார். உயர் கல்வியை முடித்துவிட்டு அவர் வெறுமனே இருந்துவிடாமல், சட்டத்துறையில் காலடி எடுத்து வைத்து மேலும் மேலும் கல்வித் துறையில் வளர்சியடைந்து கொள்வதற்கு, தனது சொந்த நாட்டிலேய்ே அதாவது அமெரிக்காவிலேயே மிகப் பெரிய கல்வி நிறுவனமான'யால பல்கலைக்கழகத்தில் , சட்டத்துறையில் கற்பதற்கு இணைந்துகொண்டார். அதே காலகட்டத்தில்தான் நானும் யால சட்டக் ;ဖွံ့ဖြိုးဖြိုးမျိုးမွိုဒ် கல்வியினைத் தொடர்ந்து
காணடிருநதேன.
கிளின்டன் மிகவும் அழகான வசீகரமான ஒரு ஆண்மகன். அத்துடன் அவர் அழகான தாடியுடன் மிகவும் கம்பீரமாகத் தோற்றமளித்தார். பின்னால் வளர்க்கப்பட்ட தலைமுடியும் அவரது அழகுக்கு மேலும் மெருகேற்றியிருந்தது.
ஒருநாள் நான் பில் கிளின்டனை
ஆழமாக உறறு நோக்கி அவதானித்துக்கொண்டிருந்தேன். அப்போது கிளின்டன் தன் சக மாணவ தோழர்களுடன் தரித்து நிற்கும் ஓய்வறையில் நின்றுகொண்டிருந்தார். அன்றுதான் நான் பில் கிளின்டனை மேலும் கூர்மையாகப் பார்க்க ஆரம்பித்தேன். அவருடைய நடை உடை பாவனை என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஆளுமை மற்றும் நடவடிக்கைகளில் நான் அசந்து போனேன். எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்டவர் எனும்போது நான் பெருமை கொண்டேன். என்னவோ தெரியாது என் கண்களையே என்னால்
நம்ப முடியாது இருந்தது.
நான் கிளின்டனைப் பற்றி எனது மாணவ தோழிகளிடம் யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதையெல்லாம் விசாரிக்கத் தொடங்கினேன். அதற்கு என்
த தொ தறகு சக தோழர்கள், அவரா அவர் பில் கிளின்டன், அரக்கன்சாஸிலிருந்து வந்திருக்கிறார். நல்ல குடியைச்
என்றெல்லாம் அவரைப் பற்றி தெளிவுபடுத்தினார். அதன் பின் எனது எண்ணமெல்லாம் அவரைப் பற்றியே சுற்றிவரத்
நான் தனியாக பதிவாளர் காரியாலயத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும்பொழுது கிளின்டன் என்னிடம் வந்து எனது குடும்பம் மற்றும் நான் பிறந்தது, வாழ்ந்துகொண்டிருப்பது என எல்லா விடயங்கள் பற்றியும் என்னிடம் விரிவாக விசாரித்தார். அச் சந்திப்புத்தான் கிளின்டனும் நானும் விரிவாகப் பேசிக்கொண்ட முதல் சந்திப்பாக இருந்தது. அச் சந்திப்பில் இருந்து நான் மீளவேயில்லைளு சதா கிளின்டனைப்பற்றி நினைத்துக்கொண்டுதானிருந்தேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டும்!
தொடங்கியது. சக மாணவ, மாணவிகளுடன் அவர் நடமாடித் திரியும் போதெல்லாம் எனது கண்களும் இதயமும் அவரிடமே இருந்தன. அவரது ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது. பல்கலைக்கழகத்தின் நூலகத்தினுள் இருந்துகொண்டு விரிவான ஆய்வு Jး၊ ၈။ၦန္တိကြီး၏၏ ஈடுபடும்பொழுதும் நான்
அவரையே அவதானித்து வந்தேன்.
ஒரு சந்தர்ப்பத்தில் நான் நூலகத்திற்குச்
ஆயவுககாகக குறிப்பெடுத்துக் கொண்டிருக்கையில் வெளியே கிளின்டன் தனது சக !းဓါuiအံါလ် ஒருவரான ஜெவ்க கிளக்கல்
என்பவருடன் விசேடமாக எதைப் பற்றியோ தீவிர மந்திராலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததை
JIDouci JDJ Br
கண்டேன். சற்று அருகில் சென்று என்னவென
அவதானிக்கலானேன். யால சட்ட சஞ்சிகை ஒன்று வெளிவருகிறது. அதில் சட்ட ஆய்வுக் கருத்துரைகள் எழுத வேண்டும் என்றும், அதற்கு கிளின்டன் ஒரு ஆய்வு எழுதுங்கள் என்றும் ஜெவ்க கிளக்கல் கூறிக்கொண்டிருந்தார். இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த கிளின்டன் சற்று தூரத்தில் நின்ற என்னைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார். நான் உடனே மிகவும் அருகில் சென்று ஏன் நாம் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏன் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது" என ஆசுவாசமாகப் புன்னகையுடன் பில் கிளின்டனைக் கேட்டேன். மேலும் "நான்தான் ஹிலாரி
ரொத்ஹம்" என்று அவரிடம் கூறினேன். ஆனால் பில் அவருடைய உண்மையான பெயரை என்னிடம் நினைவுபடுத்தவில்லை.
கிளின்டனைச் சந்தித்த அந்த வேளைக்குப் பின் சில காலமாக அவருடன் நேரடியாகப்
பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம்
கிடைக்கவில்லை. 1971ஆம் ஆண்டு கோடைகால வகுப்புகள் ஆரம்பித்தவுடன் பலகலைக்கழகத்திற்கு மீண்டும் வந்த வேளையில் நான் விசேடமாக அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் துறைப் பேராசிரியர் தோமஸ் எமர்சன் அவர்களைச் சந்திக்க சக தோழிகள் சகிதம் சென்றேன். அப்போது அந்த வழியால் வந்த கிளின்டன் என்னைப் பார்த்து "நீங்கள் எங்கே போகின்றீர்கள்" எனக் கேட்டார். அதற்கு நான் "அடுத்த செமஸ்டர் வகுப்புகளுக்காகப் பதிவு
செய்வதற்காக காரியாலயத்திற்குப்
போய்க்கொண்டிருக்கிறேன்" என்று கூறினேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் அணிந்து சென்ற நீளமான மலர்களைக் கொண்ட ஸ்கேட்டனைப் பற்றி பில் கிளின்டன் பிறகு ஒரு தடவை என்னிடம் விசாரித்தார். அது எனது தாயாரினால் தயாரிக்கப்பட்டது" என்று அவரிடம் கூறினேன்.
அவ்வளவுதான். அவர், அவர் வழியே செல்ல, நான் பதிவாளர் காரியாலயத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். பின் நான் தனியாக பதிவாளர் காரியாலயத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும்பொழுது கிளின்டன் என்னிடம் வந்து எனது குடும்பம் மற்றும் நான் பிறந்தது, வாழ்ந்துகொண்டிருப்பது என எல்லா விடயங்கள் பற்றியும் என்னிடம் விரிவாக விசாரித்தார். அச் சந்திப்புத்தான் கிளின்டனும் நானும் விரிவாகப் பேசிக்கொண்ட முதல் சந்திப்பாக இருந்தது. அச் சந்திப்பில் இருந்து நான் மீளவேயில்லை; சதா கிளின்டனைப்பற்றி நினைத்துக்கொண்டுதானிருந்தேன் என்பதைச்
சொல்லத்தான் வேண்டும்!

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
சென்றவாரத் தொடர்.”
1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் அரபுலக நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியேற்படுமென்ற பயத்தின் காரணத்தால் மீண்டும் இஸ்ரேலுடன் இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆனாலும் தமிழீழக் கிளர்ச்சி இயக்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேலின் உதவியைப் பெறுவதற்காகவே இங்கு இஸ்ரேலிய நலன் பேணும் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 3
1985ஆம் ஆண்டு மே 1 மாதம் அப்போதைய வெளி விவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இதனை ஏற்றுக்கொண்டார். அவர் "தமிழ்க் கிளர்ச்சியை முறியடிப் பதற்காக இராணுவத்துக்குப் பயிற்சியளிக்க இஸ்ரேலின் உதவியை இலங்கை நாடியது. இதனால் அமெரிக்கத் தூது வராலயத்தில் இஸ்ரேலிய நலன் பேணும் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார். இலங்கையில் இஸ்ரேலிய உளவாளிகள் இருப்பது தேசிய பந்தோபஸ்துக்கு ஆபத்தானதெனக் இந்தியா கண்டனம் தெரிவித்தது விந்தையானதுதான். அது மட்டுமல்ல, அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவுகளை வைத்திருந்த பாகிஸ்தான், இலங்கையில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் பாகிஸ்தானிய எதிர்ப்பு நடவடிக்கையெனக் கருதியதும் விந்தையானதுதான்.
இலங்கையில் இஸ்ரேலிய நலன் பேனும் பிரிவு
அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் களிலொருவரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா, அதற்கு முன்னர் பிரதமராகப் பதவி வகித்த எஸ்.டபிள் யூஆர்.டி. பண்டாரநாயக்கா, தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆகிய சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தலைவர்களுமே இந்தியாவை நெருங்கிய நேச நாடாகவே கருதினார்கள். இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளிகளின் பிரச்சினை கச்சதீவுப் பிரச்சினைகளையெல்லாம் சுமுகமாகத் தீர்ப்பதற்கு இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகளும் ஆட்சியிலிருந்த போதெல்லாம் இந்தியாவுடன் நல்லுறவுகள் வளர்க்கப்பட்டன.
மாறாக 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கக் காலத்திலிருந்து தொடர்ச்சியாக இந்திய விரோத நிலைப்பாட்டையே ஐ.தே.க. ஆட்சிகள் எடுத்துவந்தன. குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாசா, லலித் அதுலத்முதலி போன்ற ஐ.தே.க.வின் சிரேஷ்ட தலைவர்கள் தமது இந்திய விரோதப் போக்கை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டனர். அத்துடன் "வொய்ஸ் ஒப் அமெரிக்கா'> திருமலை எண்ணெய்க் குத விவகாரங்களில் ஐ.தே.க. அரசுகள் நடந்துகொண்ட விதங்களும் இந்தியப் பகைமையை வளர்க்கும் விதமாகவே அமைந்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் இலங்கையில் இஸ்ரேலிய நலன் பேணும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை இந்தியாவின் அதிருப்தியை மட்டுமல்ல, அரபு நாடுகளின் எதிர்ப்பையும் ஈட்டிக்கொண்டது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சீ.எஸ் ஹமீத், இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரை நியூயோர்க்கில் இரகசியமாகச் சந்தித்துப் பேசினாரென்று இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதேபோன்று ஜனாதிபதி ஜெயவர்த்தன இஸ்ரேலியப் பிரதமரைப் பாரிஸில் சந்தித்து இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தினாரென்று குற்றஞ்சாட டப்பட்டது. 1986ஆம் ஆண்டு அப்போதைய இஸ்ரேலிய ஜனாதிபதி சாய்ன் ஹெர்சொக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் மர்மமென்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அன்றைய இலங்கையின் தேசிய பந்தோபஸ்து அமைச்சராகவிருந்த லலித் அதுலத் முதலி அமெரிக்காவுக்கு விஜயம் செய்து அமெரிக்க பாதுகாப்பமைச்சின் முக்கிய அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினாரென்பதும் இங்கு
(அரசியல் தொடர்)
குறிப்பிடக்கூடியதே.
அமெரிக்காவிடமிருந்து ஆயுத உதவிகளைப்
பெறுவதற்கு அப்போதைய தேசிய பந்தோபஸ்து
அமைச்சர் லலித் அதுலத்முதலி எடுத்த முயற்சியும்
S.
தோல் வியில் முடிந்தது. அதுலத்முதலியின் விஜயம் குறித்து அமெரிக்க
அமைச்சர் லலித்
இராஜங்கத் திணைக்கள சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் பத்திரிகையாளரொருவர் "ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நோக்கோடு அமைச்சர் லலித் அமெரிக்கர் வந்துள்ளாரா" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த அதிகாரி "இலங்கைக்கான பாதுகாப்பு உதவியில் அமெரிக்கா எவ்வித அடிப்படை மாற்றமும் செய்ய வில்லை. ரோந்துப் படகுகளையும் பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்களையும்தான் இலங்கை அமைச்சர் கோரினார். என்று பதிலளித்தார். இந்தப் பதில் மொட்டையாக அமைந்திருந்தாலும் பாரிய ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கவில்லையென்பதைக் காட்டுகிறது.
LLSLSLL0LLSqSrSL0S SSSSrSSLLLS : அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து தமிழ்ப் பிரிவினைவாதக் கிளர்ச்சியை எதிர்ப்பதற்காகப் பாரிய உதவிகளை எதிர்பார்த்த ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. இந்தியா ஈழப் பிரிவினைவாதிகளுக்கு உதவுவதாக நினைத்து இந்தியாவுக்கெதிராக மேற்கு நாடுகளிடம் பாரிய நேரடி
இணைந்து எழுதுவது
த சபாரத்தினம் H
ORDIO DOG
உதவிகளை எதிர்பார்த்துக்களைத்துப்போன ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் பார்வை 1980களில் மத்தியிலிருந்து குறிப்பாக 1986ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவை நோக்கித் திரும்பியது. ரைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகைக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் முப்பதாம் திகதி அளித்த பேட்டி அந்த மாற்றத்தை உறுதிசெய்கிறது. "அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளிடம் நான் இராணுவ உதவி
தீர்பார்த்துக்கன்னத்துப்போன ஜனாதிபதி : ர்பார்வை1980களில் த்திரில்ருந்து குறிப்பாக 198ஆம்
திருந்த் இந்தியாவை நோக்கித்
後 ಶ್ದಿ ரைம்ஸ் ஒப் சிண்டர்' பத்திரிகைக்கு ஜனாதிபதி ரிஜயவர்த்தன :ஆம் ஆண்டு ஜூல்ை மாதம் முய்த்ாம் திகதி அ g பேட்டி அந்த மந்நத்தை உறுதிசெய்கிறது."ஆழரிக்கா, பிரீட்டர், சீனர் ஆதியநாடுகளிடம் நான் இராணுவ உதவி கோரினேன். ஆனால் பலன்
"தீவில்னைத்தவறு
வழியிருக்கவில்லை.இந்தியாவிடம்
/இராணுவ உதலிகோரின்ேன் என்று
கூறியிருந்தார்.
வெறு வழியிருக்கவில்லை. இந்தியாவிடம் இராணுவ உதவி கோரினேன்" என்று கூறியிருந்தார். ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு இந்தியாவிடமிருந்து இராணுவ உதவி கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை இனப் பிரச்சினையை வெற்றிகரமாக தீர்ப்பதற்கான நம்பிக்கை தரக் கூடிய முதல் முயற்சி இலங்கை - இந்திய ஒப்பந்த வடிவில் தோற்றம் பெற்றது.
இத்துடன் இலங்கை இனப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலிருந்த உடன்பாடுகள் மற்றும் முரண்பாடுகளின் அடிப்படை பற்றியும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியும் பார்த்தோம்.
1983ஆம் ஆண்டு செப்டெம்பர் ஐந்தாம் திகதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியோடு தொடர்புகொண்ட அமிர்தலிங்கம், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தமிழர் தரப்புகள் தயாரென்று எடுத்துக் கூறியதோடு தமிழரின் தாயகப் பகுதியில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பற்றியும் காதில் போட்டு வைத்தார்.
(தொடர்ந்த வடியும்.)
o).
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணெக்கம்! வணக்கம்! வணக்கம்! சுனாமி சுனாமி எண்ட கதை பழசாகிப் போகிற மாதிரியும் பழையபடி ஆளாளுக்கு கொடுக்குக் j%Eမှီဗွီ (မိဇံl %င်္ဂါ ၆ தங்கட தங்கட கொடியைத் தூக்கிக்கொண்டு அரசியல் பேச ஆரம்பிச்சிட்ட LO 3 LO . 9 ils;SThl8566) 5TU olU355T6) மாதிரியும் தெரியுது உயிரினங்களில் கரப்பொத்தான் பூச்சி மட்டும் இதுவரை மாற்றமடையாத உயிரினமாக இருப்பது போல எங்கட கட்சிகளும், அமைப்புகளும் கொடுக்குக் கட்டுறது எண்டைக்கும் மாறப்போற தில்லைப் போல,
சின் - சூசை இப்ப அடிக்கடி பத்திரிகைகளுக்குப்
பேட்டி கொடுத்து வாறார். யாரையுமே கூடுதலாக கதைக்க விட்டால் தாங்கள் என்ன கதைக்கிறம் எண்டு
தெரியாமக் கதைச்சுப் போடுவினமோ,
மன்: நீர் எதை மனசில வச்சுக்கொண்டு இப்பிடிப் பொடி வக்கிறீர் எண்டது எனக்குத் தெரியும். அவர் கட்ைசியா ஒரு பத்திரிகையில முன் பக்கத்தில குடுத்த பேட்டியியெண்டுல, சர்வதேசப் படைகளோ, நிறுவனங்களோ தங்கட பகுதியில வந்து உதவின மில்லை. அவையள் ஒருவேளை மக்களெல்லாம் ]]|ရုပ်ဖုံစံ! எண்டு தவறா நினைச்சுப் போட்டினமோ எண்டு
கேள்வி கேட்டிருக்கிறார்.
பொங்கு தமிழ் செய்யேக்கையும் மங்கு தமிழ் செய்யேக்கையும் புலிகள்தான் மக்கள்; மக்கள்தான் புலிகள் எண்டு, புலிகளை மக்கள் மயப்படுத்தினவை. சூசை இண்டைக்கு மக்கள் வேறு புலிகள் வேறு கணக்காப் பேசியிருக்கிறார். இதே கருத்தை வேறு யாரெண்டாலும் சொல்லியிருந்தால் துரோகி, அவரே சொன்னதால அவர் தியாகி எப்பிடி இருக்கு நியாயம்.
சின் நியாயம் கிலோ என்ன விலையெண்ட கணக்காப் போயிட்டுது. சின்னத் திருப்தி மட்டுந்தான். இப்பெலும் மக்கள் வேறு புலிகள் வேறு எண்டு ஒத்துக்கொண்டாங்களே. அதுசரி, செங்கலடி கொடுவாமடு சோதனைச் சாவடியில மைக்ரே பிஸ்டலுடன் தம்பியார் ஒருவர் அகப்பட்டிருக்கிறாராம்
--------- D6- கொழும்பிலையும் சரி, நாட்டின்ர ஏனைய பகுதிகளிலையும் சரி, இனந்தெரியாத நபரால பல பேர் சுடப்பட்டவையளெல்லோ, அவையஞக்குப் பக்கத்தில கிடந்த ரவை முடி மிகச் சின்னதாக மைக்ரோ பிஸ்டலின்ரயாக இருக்கலாம் எண்டு சந்தேகம் இருந்துச்சு அப்பிடியொரு பிஸ்டலோடதான் மாதுளன் தம்பியும் பிடிபட்டிருக்கிறார். இவரே யாரையும் கட்டிருந்தால் இனந்தெரியாதவராகப் போயிருப்பார். - தெரிய வந்திட்டுது. இப்ப தெரியுதோ! இனந்தெரியாத நபர் வேறயாருமில்லை, தம்பிமார்தான்.
சின் + நீங்க இதைச் சொல்லவும்தான் ஞாபகம் | |61(bტჭნI. நிவாரணச் சாமான்களோட ரெண்டு ஹெலிகொப்டர்களின் உதிரிப்பாகங்களும் வந்ததே. oಖ யாருக்கு வந்ததெண்டு ஏதாவது தெரியுமோ,
மன்: அதைப் பற்றி இப்பதான் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கு ஜேர்மனியில இருந்து வட பகுதியில் இயங்குகிற ஒரு நிவாரண அமைப்பு தருவிச்சிருக்கு, அந்த அமைப்பு எதெண்டுதான் இதுவரைக்கும் ofಿನ್ತಿ। முடியாத திண்டாட்டத்தில் எங்கட சுங்கப் பிரிவு இருக்கு நிவாரணப் பணிகளுக்கு உதவுறதுக்கெண்டால் ஏன் பொருட்களோட மறைச்சுக்
་་་་་་་་་་་་་ வர &ಣ್ಣ காராமல் இருக்க வேணும்? இந்த கேள்விகளுக் கெல்லாம் பதில் இருக்கு நிவாரணப் பணிகளில உதவறம் எண்ட போர்வையில பயங்கரவாத நடவடிக் கைகளுக்குத் துணைபோறதை வெளிநாடா இருந்தாலும் பிரதி இருந்தாலும் நிறுத்திக்கொள்ளிறது 56)6) 355 LDTouT60 8LL6öJ5LDT60 olgu DJ நல்லது இந்த மாதிரி விே செயற்பாடு இது முதல் தடவையில்லை. பல சம்பவங்கள் நடந்திட்டுது. சமாதானத்தையும் பேசிக்கொண்டு மறுபக்கத்தில இப்பிடிச் சட்டவிரோதமான செயற்பாடுகளையும் செய்யிறது விருப்புக்குரியதல்ல.
சின் அண்ண! பிடிபட்டதாலயெல்லோ இது தெரிய வந்தது. பிடிபடாம என்னென்ன போய்ச் சேர்ந்திட்டுதோ, அரச சார்பற்ற நிறுவனங்களும் பயங்கரவாதத்தின்ர வளர்ச்சிக்கு உதவிறதாக நம்ப இடமிருக்கு. பழங் கரவாதம் மட்டும் மனித சமூகத்திற் கு
எதிரானதில்லை. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறதும், துணை போறதும்தான் எண்டதை இப்ப முதுகு கொடுக்கிறவையள் விளங்கிக்கொண்டாச் சரிதான்.
Lo Guy Iii
JDU Jr
சுனாமியால பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவி யளார்களுக்கு உதவுறதுக்காக 'தமிழ் ஊடகவியலாளர்களின் ஒன்றியம்' நடவடிக்கை எடுத்து உதவும்படி கேட்டிருக்குதே.
மண் : சுனாமியால தனியே தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டும் பாதிக்கப்படயில்லை. முஸ்லிம், சிங்களம், தமிழ் எண்டு எல்லாத் தரப்பு ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கினம். இதில தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் உதவி செய்யிறதெண்டது அறிவுசார்ந்த நடவடிக்கை இல்லை. இதுவரைக்கும் கிடைத்த எந்த உதவியும் ஒரு தனிப்பட்ட சமூகத்திற்காக எண்டு எவரும் குறிப்பிட்டுச் சொல்லவும் இல்லை. தரவுமில்லை. இதையெல்லாம் பந்தி பந்தியா எழுதி வாய் கிழியக் கத்திறவையளே உப்பிடி தமிழ் ஊடகவியாலளார்
களுக்கு மட்டும் உதவப்போறதாகச் சொல்லிறது
சரியெண்டும் படயில்லை. அது சரி, உந்த ஒன்றியத்தில யார் யார், யாரால தெரிவு செய்யப்பட்டு ஒன்றிப் போயிருக்கினமெண்டுதான் தெரியல்லை,
சின் உந்த ஒன்றியக்காரரும் ஏகபோகமாத் தான் உறுப்பினர்களைக் கொண்டிருக்கினமெண்டு கேக்கேக்க சிரிப்பாக் கிடக்கு. அது சரியண்ண. தம்பிமாற்ர கட்டுப்பாட்டுப் பகுதிகளான அலம்பில், முள்ளியவளை, செம்மலை, சாலை ஆகிய பகுதிகளில உந்தச் சுனாமியால ஏற்பட்ட பாதிப்புகள் சம்பந்தமா ஒரு விபரத்தையும் காணயில்லையே.
மன் - அதைச் சொல்லுறதுக்கு முதலில உம்மிட்ட ஒண்டைக் கேட்க வேணும். இப்பிடி யாருக்கும் வராத சந்தேகங்கள் உமக்கு மட்டும் எப்பிடி வருகுதோ. நீர் கேட்ட உந்தப் பகுதிகள்தான் தம்பிமாற்ர மிக முக்கியமான முகாம்கள் இருந்த பகுதிகள். அதுவும் கருணா பிரிஞ்சு போன பிறகு புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் பகுதிகளை அண்டியிருந்த அனைத்து முகாம்களும் இங்கேதான் இடமாற்றம் செய்யப்பட்டிருக்க, இந்தப் பகுதிகளில சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இயக்கம் போலதான் வாழ்க்கை வாழ்ந்து வந்ததுகள் எனக்கு உள்ளால கிடைக்கிற தகவல்களின்படி தம்பிமாற்ர முகாம்களும் ஆக்களும் கணிசமான அழிவுகளுக்குட்பட்டிருக்கு அதுபோல அந்த மக்களும் பாதிக்கப்பட்டிருக்கினம். உதாரணமாக செம்மலை எண்ட இடத்தில படப்பிடிப்புக் குழுவில ஈடுபட்டிருந்த சுமார் 60 பெண் புலிகள் இறந்து போனதாக நம்பத் தகுந்த தகவல் கிடைச்சுது, இனி மிச்சத்தை யோசிச்சுப் பாருங்கோவன், :
சின் யோசிக்கிற மாதிரியா இருக்கு அந்தப் பகுதிகளுக்கு தம்பிமார் ஒருத்தரையும் தம்பிமார் போக விடுகினயில்லையே. தம்பிமாரோட அரசாங்கம் நிவாரணப் பணிகள் குறித்து பேச்சுக்குப் போனால் ஜே.வி.பி எதிர்க்கும் எண்டு அதன் தலைவர் தெரிவிச்சிருக்கிறரே
மன் - அவர் தெரிவிச்சிருக்கிற ஒரு சில கருத்துக்கள் நியாயமானதுதான். அதாவது உதவி எண்டதுக்காக கண்ணை மூடிக்கொண்டு யாருடைய காலிலையும் நமது நாடு விழுந்துவிடக் கூடாது. அதேவேளை சில கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க வேணும் எண்டும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் புலிகளோட இறைமையுள்ள அரசு எண்ட ரீதியில பேச்சுக்களை மேற்கொள்ள முடியாதெண்டும் சொல்லியிருக்கிறார்.
புலிகளின்ர சட்டவிரோத செயற்பாடுகளையும் அரசியல் படுகொலைகளையும் கடுமையாக் கண்டிக்கத்தான் வேணும். அதுக்காக பேசக் கூடாதெண்டால் வேறு யாரோட பேசுறதாம். பிரச்சினை சுமுகமான நிலைக்கு வர வேணு மெண்டால் பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருக்கிற இரு தரப்பும்தானே பேசத்தானே வேணும். பேசினாமட்டும் உடனடியாகக் சுமுக நிலை வருமெண்டு எதிர்பார்க்க ஏலாது. ஆனால் அதற்கான முயற்சிகளுக்கு வழி விடத்தானே வேணும் உதவ முடியாட்டிலும் உயத்திரவம் கொடுக்காம இருக்க வேணும் என்ன சரியோ, பிழையோ?
969I. 27 - GIÍ. 02, 2005

Page 19
கஷ்மீர் பிரச்சினை,
இலங்கைப் பிரச்சினை மாதிரி என்ன பொல்லாத இரகசிய சாமியார் சொல்லே எப்போதும் இருக்கிற - தீர்வு வழிமுறை சொன்னார்" கட்டளையிட்டிருக்கி சரியாகப் பிடிபடாத - ஒரு ஒரு மந்திரம் சொல்லிக் "ஓகோ.அந்த பிரச்சினை, மனைவியுடன் கொடுத்தார். ஆனால், அதை போய்விட்டதா? இப்
உண்டாகிற பிரச்சினை உன்னிடம் சொல்லக் கூடாது என்று கிளம்புகிறேன் என்
அவர் ஒரு பெரிய தொழிலதிபர்! சொல்லி இருக்கிறாரே."கணவர் வீட்டுக்கு" ஆபீஸ் தாண்டி வீட்டிலும் நிதானமாகச் சொன்னார். மனைவி பெட்டி முக்கியமான பிசினஸ் விஷயங்களைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கும் ரகம் இவர் இவரது மனைவியோ ‘நை நை' என்று பேசிக் துளைப்பதில் எக்ஸ்பர்ட்
ஆரம்பத்தில் பல வருடங்கள் மனைவியின் நச்சரிப்பைப் பொறுத்துக்கொள்ள முடிந்த இவரால், வியாபாரம் பெருகப் பெருகத் தாங்கிக்கொள்ள முடியாது போய்விட்டது. எனவே இவர் தன் மனைவியின் நச்சரிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு துறவியை அணுகினார். தன் விஷயமாகக் கணவர் துறவியிடம் போனது எப்படியோ மனைவிக்குத் தெரிந்துவிட, அவர் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக்கொண்டிருந்தார். அன்று சாயங்காலம் கணவர். வீட்டுக்குள் நுழைந்ததுமே 'பிலுயிலு'வென்று பிடித்துக்கொண்டார்.
“ஏதோ சாமியாரிடம் போய் என்னைப் பற்றிப் பேசினீங்களாமே? என்ன யோசனை சொன்னார் அந்த மனுஷன்”
1
"கடைசி முறையாகக் எடுத்துக்கொண்டு
“ஸாரி.அதை உன்னிடம் RA சொல்லக் காது என்று சாமியார் கேட்கிறேன். சாமியார் என்ன துள்ளிக் குதித்தபடி சொல்லியிருக்கிறார்.” மந்திரம் சொன்னார் என்று கத்தினார்.
"ஓகோ இத்தனை வருடம் சொல்லுங்கள் இல்லையென்றால், “சக்ஸஸ் சக்6 உங்களோடு வாழ்க்கை நடத்திய பெட்டியை எடுத்துக்கொண்டு மந்திரம் வேலை ( என்னைவிட, அந்தச் சாமியார்தான் இப்போதே என் அமமா வீட்டுக்குப் மனைவியின் ெ உங்களுக்கு உசத்தியாகப் போய்விடுவேன்! எரிமலையாக இல்லாமல் மகிழ்ச் போய்விட்டாரா? உண்மையைச் வெடித்தார் மனைவி, A ஆரம்பித்த அவர்,
சாமியார் அப்ப ஸாரி.என்னை மன்னித்துவிடு வாரத்துக்குள்ளேே
LLLLLL LLL LLLLLL LLLLL LLL L L LL LLLLL LLLLLLLLLLL
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
8,
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
அ. சந்தியாகோ, அசோகா வித்தியாலயம், கண்டி 55 தி
, 101, பாடசாலை வீதி, சேனைக் 31 கல் ஸ்ஹர் ெ 2-19, மு. தவராஜன் 18, காளிகோவில் வீதி, அமுனுே க. அல் - 282,
ஜெயா ஜேசுதாசன்,
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
.හී ... ہے۔
, BT.
பாத்திமா றிஸ்லா, தரம் SA, மட்அல் அ
10,
ஜெம்பட்டா
இடமிருந்து வலம் iggläG
1 அஜித்குமார் நடித்த O திரைப்படம் ஒன்று. | -
6. 590 (குழம் பி|0) யுளளது), 5
9. கலப்பு ...ಹಾ! 22 | dit ஒன்று (திரும்பியுள்ளது). 9
13. முற்காலத்தில் இதன் ISIண இ) மூலமும் தண்டனை (திரும்பிIHH ஜியுள்ளது) 6 ) து 19. முதன்முதலில் விண் வெளிக்குச் சென்ற நாய் .
{ இதிருப்பினால் ஒரு ဓံfဖ+| 2. S:KRNYE Gr
- 나 போட்டி விதிகள்: மேலி டு | alia di இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 01.02.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி 2. மிகச் சிறிய கோள் (குழம்பியுள் அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; 3. தோல் வாத்தியக் கருவி ஒன்று குறுக்கெழுத்துப் போட்டி இல-106 4. திரிகடுகத்தில் ஒன்று.
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
5. இதனால் சுட்ட வடு மாறாது எ 9. அழகுபயிர்களிடையே வளரும் 13. இதுவும் ஒரு வகை மொழிதா6 தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெய சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
SOI. 27 - Gañ. (02, 2005 ÍQSDI (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நச்சரிப்புக் குரல் கேட்காமல் வீடே வெறிச்சிட்டுப் போய், தனிமையில் பித்துப் பிடித்தது போலாகி மனைவியின் வருகைக்காக ஏங்க ஆரம்பித்தது தனிக் கதை
இது நகைச்சுவைக்காகப் வே கூடாது என்று புனையப்பட்ட கதைதான் றார்!” என்றாலும், இது உணர்த்தும்
அளவுக்குப் உண்மை சிம்பிளானது
போதே மனைவி, தன்னுடைய
பிறந்த விஷயத்தில் மிக பொஸஸிவ் ஆக
இருக்க வேண்டும் என்று நம்
260)LL நாட்டில் அநேக கணவன்மார்கள்
கட்டுண்டு கிடக்கவே பெரும்பாலோர் ஏங்குகிறார்கள். அதே
கணவனைக் கட்டி ஆள நினைக்கிற எந்த மனைவியுமே சுதந்திரத்துக்குத் 560)LuJITE555T607 இருப்பாள்.
பத்து வருடங்களுககு முன்பு நடந்த நிகழ்ச்சி இது
பெங்களுர் நகரில் உள்ள என் மாணவர் ஒருவரோடு மோட்டர் பைக்கிள்
கிளம்ப, கணவர்
சந்தோஷமாகக் போய்க்கொண்டிருந்தேன். அது
இரவு நேரம், ஒரு திருப்பத்தில் ஸ்ஸ்! சாமியார் ஹெட் லைட்டே இல்லாமல் செய்துவிட்டது” தவறான சைடில் திடீர் என்று தால்லை எதிர்ப்பட்டது ஒரு கார் என் சியாக இருக்க மாணவர் சாமர்த்தியமாக பைக்கை அடுத்த ஒரு வேறு பக்கம் திருப்பிவிட, ப மனைவியின்
L. : Ol,
த்தியாலயம் ஏறாவூர் - 3A illa, Ga:TauDubu - 04. தாவை மடுல்சீமை, ് . 0. வீதி, கொழும்பு - 13
(göğü Bulg. 4 Glle)L561
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
5iGOLO GIGIGÜLIGLÈj
* ஒவ்வ்ொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். "ெ
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் துபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
நூலிழையில் நாங்கள் உயிர் தப்பினோம். ஆனால், கார் மோதி மோட்டர் பைக்கின் இன்டிகேட்டர் விளக்குகள் உடைந்துவிட்டன. ராங் சைடில் காரில் வந்த ஆசாமியோ எதுவுமே நடக்காதது போல காரை ஓட்டிக் கொண்டு போய்விட்டார். என் மாணவருக்குக் கோபத்தை அடக்க முடியவில்லை. அந்தக் காரை துரத்திக்கொண்டு போய் நிறுத்தலாமா? அல்லது அந்தக் கார் நம்பரைப் பொலிஸில் கொடுத்துப் புகார் செய்யலாமா? என்று அடுக்கடுக்காக யோசித்துக்கொண்டிருந்தார்.
மாணவரைச் சமாதானப்படுத்திப் பேசியபோது எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. என் மாணவர் கோபப்பட்டது மோட்டர் பைக் லைட் உடைந்து போனதற்கோ அல்லது கார் தன் மீது மோத வந்ததற்கோ கூட இல்லை. அந்தக் கார்காரர் “ஸாரி” என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் போனதுதான் என் மாணவரை அதிகம் காயப்படுத்தி இருந்தது.
ஒரு மனிதனின் அடிமனம் எப்போது அதிகமாகக் காயப்படுகிறது. தெரியுமா?
தன்னை எதிராளி இகழும்போதோ, கசப்பான வார்த்தைகளைக் கூறும்போதோகூட இல்லை. எதிராளி தன்னை ஒரு பொருட்டாக மதிக்காதபோதுதான் மனிதனின் மனதில் காயம் ஆழமாகப் படுகிறது. Indifferent ஆக அலட்சியமாக இருப்பதுதான் ஒருவர் இன்னொருவருக்குச் செய்யும் மாபெரும் அவமானம்!
கணவன்மார்களே.யோசித்துப் பாருங்கள்!
நீங்கள் உங்கள் மனைவியிடம் எத்தனை சந்தர்ப்பங்களில் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்று
நன்றி. சுவாமி சுகபோதானந்தா
(தொடர்ந்து வரும்)
LL LLL LLLLLLLLS LLL LL LLL LLLL LL LLLLLLLLS LLL LL LLL LLLL LL LLLLLL
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
2Jariaoré 653)as ulfökü őurg
LandtLmellenen Guilfsilä Sile:Lhl
舅炎
S
நெலுவ தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை,
எம்.பரமேஸ்வரி
ளது). (குழம்பியுள்ளது).
lui shillisi Ef GDL
J. பரிசுபெறும் வாசகி (RX (தலைகீழ்) இவர்தார் li, ரையும் குறிப்பிடுக
அதிர்ஷ்டசாலிகளின்
in
U.D.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
சீர்மிளா கடிகாரத்தைப் பார்த்தாள். "ச்சே! 10 மணியாச்சு, இந்தாள் ஒரு விவஸ்தை இல்லாமல் கதைப் புத்தகம் வாசிச்சுக்கொண்டிருக்குது.” தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். அவளது கணவன் கார்மேகன் மூன்று மாதங்கள் கழித்து இன்றுதான் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவர்கள் இருவருக்கும் அண்மையில்தான் திருமணம் நடந்தது. திருமணமாகிய பத்தாம் நாளே தொழில் நிமித்தம் கொழும்பு சென்ற கார்மேகன் இன்றுதான் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் மூன்று நாள் லீவில். அவனது வருகையால் சர்மிளா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
அன்று இரவுச் சாப்பாட்டை இருவரும் ரெஸ்ருரண்ட் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தனர். வந்ததுதான் தாமதம் ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்த கார்மேகன் அதில் மூழ்கிப் போனான். அவனது செய்கை சர்மிளாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.
இத்தனை நாள் கழிச்சு வந்திருக் கிறார். என்னோட சரியாக் கதைக்கவும் இல்ல.கண்டறியாத ஒரு கதைப் புத்தகம் வாசிக்கிறார்.'
மனதுக்குள் எண்ணிக்கொண்ட சர்மிளா,
"என்னப்பா.இது என்ன புத்தகம், இவ்வளவு தீவிரமாகப் படிக்கிறியள்."என சலிப்புடன் கேட்டாள்.
"இதப்பா.சுஜாதா.எழுதின புத்தகம். வாசிச்சுப் பார்த்தீரெண்டா விடமாட்டீர். என்ன விறுவிறுப்பு.என்ன வேகம்." கார்மேகனின் வர்ணிப்பு சர்மிளாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
"அது சரி.நீர் கதைப் புத்தகம் வாசிக்கிறதில்லையா," எதுவுமே தெரியாத அப்பாவி போல் கேட்டான் கார்மேகன்.
ஏற்கெனவே சூடாக இருந்த சர்மிளா, "வாசிக்கிறனான்தான்! அதுக்காக நேரங்கெட்ட நேரத்திலையெல்லாம் வாசிக்கிறதில்ல'
எனக் கோபத்தோடு கூறினாள். அவளது கோபத்தின் அர்த்தம் கார்மேகனுக்கு நன்கு புரிந்தது. மூன்று மாதங்கள் பிரிந்திருந்த அவளது உள்ளத்தில் ஆசைகள் இருக்காதா? எனினும் விட்டுப் பிடிப்போம் என்ற
எண்ணத்தில் மீண்டும் கதைப் புத்தகத்தில் மூழ்கினான் கார்மேகன்.
சற்று நேரம் பொறுமையாக இருந்து பார்த்தாள் சர்மிளா. அவளால் இயல வில்லை. நேரம் செல்லச் செல்ல அவ ளுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது. மேசையில் இருந்த கார்மேகனின் செல்போனை எடுத்தாள். அதிலிருந்த எஸ்.எம்.எஸ்.களைத் தட்டிப் பார்த்தாள். தான் அனுப்பிய எல்லா எஸ்.எம்.எஸ்.களையும் கார்மேகன் அழிக்காமல் வைத்திருந்தது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்ததாக இருந்த ஒரு எஸ்.எம்.எஸ். அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. சிவாஜி.தெய்வமகன்.கமல்.தேவர்மகன். என்ற அந்த விசமத்தனமான எஸ்.எம்.எஸ். முன்பு ஒரு தடவை யாரோ சர்மிளாவின் போனுக்கு அனுப்பியிருந் தார்கள். அதை வாசித்ததில் இருந்து
அவளுக்கு கையடக்கத் தொலைபேசி மீது శి வெறுப்புத்தான் வந்தது. கார்மேகனின் :"
போனில் இருந்த அந்த எஸ்.எம்.எஸ்.ஐ
உடனடியாக அழித்துவிட்டு.மேற்கொண்டு "ருேங்கே தட்டிப்பார்த்த அவளுக்கு அதிர்ச்சி "என்ன..சொல்லு
ॐ
காத்திருந்தது. வதனி என்ற பெயரில் வந்த இருந்து கண்க6ை எஸ்எம்எஸ்ஸில் Thanks4urhelps(உங்க கேட்டான் கார்மேகன் ளுடைய உதவிகளுக்கு நன்றிகள்) என "முதல் ல உர இருந்தது. வையுங்கோ."
கிராமசபைத் தலைவர் தேர்தலிலே, அவனும் நிற்கப் போகிறானாம். அவள் ஒரு பிழையான ஆள். அவன் வென்றால், ஊரே அழிந்து போய்விடும். ஊரைக் காப்பாற்ற வேண்டுமானால், ஒரே ஒரு வழிதான் இருக்க மாஸ்டர்" என்றாள் அவள் கவலையோடு.
"நீங்கள்தான் அவனை எதிர்த்து நின்று,
ஊரைக் காப்பாற்ற வேண்டும்."
"நானா." "ஆம், நீங்கள்தான், உங்களைப் போன்ற தன்னலம் கருதாத பெரிய மனிதர்களால்தான் நாடு வாழும். இதை எனக்காகச் செய்ய வேண்டுமென்று நான் கேட்கவில்லை. ஒரு பாவியின் பிடியிலிருந்து அப்பாவி ஜனங்களையும் ஊரையும் காப்பாற்ற, நீங்கள் இதற்கு முகங்கொடுத்துத்தான் தீர வேண்டும். செய்வீர்களா மாஸ்டர் ப்ளீஸ்."
அவர் இயல்பான புன்னகையோடு குரல் கனிந்து கூறினார்.
“வைதேகி உனது இலட்சிய வேட்கை எனக்குப் புரிகிறது. குமரனை எதிர்த்து நான் களம் இறங்கினால் இந்த அக்கினிப் பரீட்சையில் எனக்கு வெற்றி கிட்டுமென்று நீ நம்புகிறாயா?"
"மாஸ்டர் வெற்றி தோல்வி முக்கியமில்லை. ஒரு பாவியின் கைக்குள் உலகம் விழுவதைப் பார்த்துக்கொண்டு நாம் மெளனமாக இருப்பதே அதைவிடப் பெரும் பாவம். ஊருக்காக எவ்வளவோ நற்காரியங்கள் செய்த நீங்கள் ஒரு பாவி பதவிக்கு வந்து ஊரைக் கெடுப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா? சொல்லுங்கள் மாஸ்டர்" என்று ஆவேசமாகக் கேட்டாள் அவள்.
"சரி வைதேகி உன்ரை விருப்பம் போலவே நடக்கட்டும்."
"குமரனை எதிர்த்துப் போட்டியிட அவர் களமிறங்கிவிட்டார். குமரன் அவரை விடப் பத்துப் பன்னிரண்டு வயது இளையவன். முன்பு யூனியனில் மனேஜராக இருந்தவன். மோசமான குடிகாரன், ஒழுக்க நடத்தைகளுமற்றவன். ஆனால், ஊரை வசீகரிக்கும் பேச்சு வல்லமை
தி o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"சரி வச்சிட்டன்.என்ன விசமய் 'யாரிந்த சொல்லும்" வதனி அவளுக்கும் "வாங் கேளா பெட்ருமுக்கு. ருக்கும் என்ன சொல்லுறன்" என்ற சர்மிளா அவனை
எதுவுமே புரியாத பெட்ருமுக்கு இழுத்துக்கொண்டு போனாள். - இதயம் வேகமாகத் எதுக்காக என்னை பெட்ருமுக்கு வரச் அவசரப்பட்டுத் தப்பாக
சொல்லுறாள்' கார்மேகனுக்கு எல்லாமே நினைத்துவிட்டேனே' எனத் .உங்களத்தான். புரிந்துவிட்டது. எனினும் எதுவுமே தெரியாத தனக்குள் எண்ணிக்கொண்டான். ம்." புத்தகத்தில் மாதிரிக் காட்டிக்கொண்டான். "அது சரியப்பா.யார்.இந்த SS இருவரும் அறைக்குள் வந்ததும் வதனி? அதற்கு மேல் பொறுக்க
கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்ட சர்மிளா முடியாமல் கேட்டுவிட்டாள் சர்மிளா. கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
"என்னப்பா.என்ன விசயம்? அப்போதே இருந்து அந்தரப்பட்டுக்கொண்டிருக்கிறீர். கே.ஆர்.நஜீவன். என்ன விசயம் சொல்லும்" மெல்லிய D66) Goiul I
புன்னகையோடு கேட்டான் கார்மேகன்
எவ்வித பதிலுமே சர்மிளாவிடமிருந்து "வதனி.அது.என்ர பெரியம்மான்ர வரவில்லை. அவளது ಉಜ್ಬ! மகள். வதனரூபி.ஷோட்டா வதனி போராட்டம் யாரிந்த வதனி? சறறு நேரம் எண்டு கூப்புடுறது. ஏன் அவளுக்கென்ன" அங்கு அமைதி நிலவியது. கார்மேகன் அந்த
as (G8 ag
அமைதியைக் கலைத்தான். மிக இயல்பாக கார்மேகன் கேட்க, "என்ன சர்மிளா பேசாமல் இருந்தால் "இ.ல்.ல.சும்மா.கேட்டனான்"
எப்படி?..ஏன்..சொல்ல வெட்கமாக எனச் சமாளித்தாள் சர்மிளா.
இருக்கா?” 'ச்சீ.அவசரப்பட்டுத் தப்பாக
"வெட்கமோ? என்னத்துக்கு வெட்கம் நினைத்துவிட்டேனே' என மனதுக்குள் எங்கட கலயாண அலபம வந்திருக்கு வருந்திய சர்மிளா மன்னிப்புக் கோரும் அதைக் காட்டத்தான் வரச் சொன்னனான். பாவனையில் கார்மேகனை நோக்கினாள் அதுக்கேன் நான் வெட்கப்பட வேணும்" - b
சர்மிளாவின் எதிர்க் கேள்வி கார்மேகனும் அவளை அதே
கார்மேகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாவையால் நோக்கினான். ா எடுக்காமலேயே
ந்தப் புத்தகத்தை
கடுமையாகப் பாடுபட்டு உழைத்த போதிலும் கடைசியில் நடந்தது என்ன?
அவள் பயந்தது போலவே பொய் வென்றுவிட்டதே பொய் புரையோடிப்போன ஒரு தீயவனுக்கா ஊர் மாலை போட்டது? இனி ஊரின் கதி என்ன? அதற்காகத் தமிழைக் கொன்றுவிட்ட அந்தப் பாவத்தின் பொருட்டு தானே சிலுவை சுமந்து மனம் வருந்தியவளாய், கண்ணீர் ஆறாகப் பெருகி 兹赛衮厥添援 வழிய, ஆவேசமாக ஓடிவந்த அவள் சிவா
அவனைப் பெரும் சினம் மாஸ்டரின் காலடியில் வீழ்ந்து ஓவென்று கொள்ள வைததது. பெருங்குரலெடுத்துக் கதறியழுதுவிட்டாள். மேடையேறி, அவன் அவளை அமைதியாகத் தூக்கி அவரைக நிறுத்திவிட்டு, இயல்பாக அவர் கேட்டார். கண்டபடியெல்லாம்.தகாத akY. "இதுக்கு நானே
வார்த்தைகளில் திட்டித் (YAவருந்தயில்லை. நீ ஏன்
தீர்த்தான். அவரை ஒரு அழுகிறாய்” தமிழ்த் துரோகி என்று 77 "மாஸ்டர் நீங்கள் ஒரு
་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་ தமிழ்த் தெய்வம்.
உணர்ச்சிகளில் ஆடிப்போகாத மகான், பொய்யை - f நீங்கள் நெருப்பு என்று
's, தெரியாமல் நான்
நான் கண்டேனா? a স্কল্প'; "இன்றைக்கு ஊருக்குத் -ஆனந்தி, தெஹிவள்ை. లైన్లో தேக் குமரன், நாளைக்கு سپس به بی س م.
、*、 நாட்டையே ஆள்கிற
தலைவனாகவும் வரக்கூடும். அப்ப அது ஒரு பெருநெருப்பாய் வளரும். நாடே அழிந்து போகும். உங்களின் புனிதமான சத்தியத்தின் சாபமே எங்களைக் கொன்றுவிடும்" என்றாள் அவள் கண்ணீர் பெருகி வழிய, இப்பொழுதே அந்த நெருப்பு, தமிழை எரித்த பாவிகளின் நெருப்பு தன் காலடியில் சூழ்வாதாக அவளுக்கு இருப்புக்கொள்ள மறுத்தது.
(யாவும் கற்பனை)
YA. 931. 27 - GIÍ. 02, 2005

Page 21
  

Page 22
லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த மறக்க முடியாாத டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1998ஆம் வருடம் 27, 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடைபெற்றது. போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டு இங்கிலாந்து அணி விளையாடியது.
இப் போட்டியின்போது இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்
முதலாவது இன்னிங்ஸில் 155 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸின் போது 65 ஓட்டங்களைக் கொடுத்து 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதாவது இரண்டு இன்னிங்ஸிலுமாக 220 ஓட்டங்களைக் கொடுத்து 16 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் 1880ஆம் வருட கால கட்டத்தை ஆரம்பமாகக் கொண்ட லண்டன் ஒவல் மைதான வரலாற்றில் மிகச் சிறந்த பந்து வீச்சில் ஈடுபட்டவர் என்ற பெருமையை முரளிதரன் தனதாக்கிக் கொண்டார்.
இப் போட்டியின்போது இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபாரமாக வெற்றியீட்டியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 445 ஓட்டங்களைப் பெற்றது. இதற்குப் பதிலளித்து ஆடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றது.
சனத் ஜயசூரிய மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 213 ஓட்டங்களைப் பெற்றார். 278 பந்துகளுக்கு முகங்கொடுத்த ஜயசூரிய 346 நிமிடங்களாக விக்கெட்டில் தரித்து நின்று 33 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 213 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
இலங்கை அணி சார்பில் மிகச் சிறந்த துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இன்னொரு வீரர் அரவிந்த டி. சில்வா ஆவார். 292 பந்துகளுக்கு முகங் கொடுத்த அரவிந்த 46 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்து நின்று 152 ஓட்டங்களைப் பெற்றார்.
க்லென் மெக்ராத்
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின்போது 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
கிரிக்கெட் உலக வரலாற்றிலேயே உலகில் தோன்றியுள்ள மிகச் சிறந்த பந்து வீச்சாளராக 2002ஆம் வருடம் டிசம்பர் 'விஸ்டன் கிரிக்கெட்
3. 舞 排豹
al; R
சிட்னி நகரில் நடைபெற்று வரும் 3 நாடுகளுக்கான முக்கோண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என்பன மோதி
வருகின்றன. இத்தொடரில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற ஒரு நாள போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்
ჯგულ- 388:ব கொண்டன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற
ஆழ்த்தியது.
"இதில் முன்னணி வீரர்களான
ேெராஜர் பேடரர், அன்ரூ அகாசி ளிர் பிரிவில் அமெரிக்க செரீனா வில்லியம்ஸ்,
ரபோவா, விவெத்லனா
S3 குஸ்நெத்சோவனா ஆகியோர் முன்னைய போட்டிகளில் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன் கால் இறுதிச்
:
அவுஸ்திரேலிய அ மற்றும் திறமையான களத்தடுப்பின் மூலம்
XR அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் போட்டிகள் தற்போது பரப்பாக நடைபெற்றுவருகின்றது. இதில் பல முன்னணி வீரர்கள் இடம்பெறக்கும் டெல் ெ தோல்வியைத் தழுவிக் கொண்டதும் எதிர்பார்க்காத மற்றைய தவறவிமட்டேன்' என்று இந்தியாவின் வீரர்கள் முன்னிலை வகிப்பதும் பெரும் ஆச்சரியத்தில் வீர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்
னேறி தற்போது 13
அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்புக்கு முடிவு செய்தது.
※ if
ணியின் அதிரடி பந்து வீச்சு
டெணன்டு:
பாகிஸ்தான் அணிக்கும் இந்திய
அண்மைக்காலமாக அவர் தனது முறிவினால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் னுேம் இவர் இப்போது நன்கு தேறி
சுனாமி நிவாரண நிதிக்காக நடத்தி
போது அவர் மெல்போர்ன் நகருக்கு சமுக ஈடுபடவில்லை என்பது குறிப்பீடத்தக்க
இவர் பாரம் கூடிய துடுப்பு மட்டை காரணம் என சில பத்திரிகைகள் கருத்; குறைக்கும் நடவடிக்கை நான் சிறு வய இதனால் உபாதை ஏற்பட்டிருக்க வேண் ஏன் இது இப்போது ஏற்பட வேண்டும் 6
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூல் முத்தையா முரளிதரனை தேர்ந்
தெடுத்தது. இது இலங்கையின் கிரிக்கெட் ?" மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
மனிதனுடைய பிறப்பு:இறப்பு பற்றிய விரிவான ஒருவர் பெற்றுக் கொண்ட ಇಂಗ್ಲ DULJUbgb ဂွါးနှီးမြှို့ဝှိစ္ဆ ಡಿಕ್ಖತ್ಥಿಞ್ಞಣ್ಣ வெர் க் கணிக்கப்பட் அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ಇಳ್ದ : oಿ ಕ್ಲಿಫ್ಟಿ வரும் ஏற்ப அவர்களது பிறப்பு எண்ணையும் கரகoகடி e கருதபபடடு வரு பிறந்த கிழமையினையும் (திங்கள் - விஸ்டன் நூல், உலகில் தோன்றிய மிகச் சிறந்த ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான பங்கiச் சாளர் களை இப் படி ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான
டுத்தி リ உங்கள் பலா பலன்களாகும் வரசைபபடுததயுளளது.
ரிச்சர்ட்"ஹெட்லீ நியூசிலாந்து, சிட்னி பாண்ஸ் (இங்கிலாந்து), ஷேன் லோர்ன் (அவுஸ்திரேலியா), க்வெலி கிரிமேட் (அவுஸ்தி ரேலியா), க்ளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), ட் 灘縫癮翁縫藏 *ঃ டெனிஸ் லிலீ (அவுஸ்திரேலியா), வெல்கம் ஆதிக்கம் 7: பிறந்த கிழமை புதன் மாஷல் (மேற்கிந்தியதீவுகள்), இம்ரான்கான் : 牵喙 ఫ
NA 9 ஏழு அனைத்தையும் ஆளும் வல்லமை மிக்கது. (பாகிஸ்தான்), கர்ட்னி வோல்ஸ் மேற்கிந்திய ஜென்மங்கள்ை ஏழு என்றுதான் வரையறைசெய்கின்றார்கள் தீவுகள்) அந்தளவிற்கு ஏழு சிறப்புப் பெறுகின்றது. இனி புதனைப் பார்த்தால் மங்கலத்திற்குரிய கிழமை இது திருமணம், பூப்புனித நீராட்டு விழா, கலை விழாக்கள் மற்றும் ஏனைய விழாக்கள் என்பவற்றைப் புனிதம் பொருந்திய தினமாகிய புதனில்தான் செய்வார்கள். இப்படியான சிறப்புக்கள் பொருந்திய ஆதிக்க எண் 1-இலும் புதன்கிழமையிலும் ಛೋ! நீங்கள் தலைமைப் பண்பு கொண்டவராக விளங்குவீர்கள். அதாவது ஒரு சமூகத்திற்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு இயக்கத்திற்கோ தலைவராக இருப்பீர்கள் அந்தளவிற்கு அறிவு ஆற்றல், ஆளுமை, வழிநடத்தல்,பேச்சுத்திறன், : முன்மாதிரி அனைத்தும் உங்களிடம் நிரம்பிக் டககும். -
பிறருக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் நடக்கக் கூடியவர் நீங்கள் உங்களை நம்பிக்கைக்கு உரியவராகப் பிறர் கணிப்பார்கள். பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடியவராக நினைப்பார்கள். எந்தக் காரியமாக இருந்தாலும் தைரியமாக முன்னின்று செய்யக்கூடிய திறன் உடையவர்தான் முத்தையா முரளிதரன் 1972ஆம் வருடம் நீங்கள். நல்ல காரியம் எதுவாக இருப்பினும், நன்மை எப்ரல் மாதம் 17ஆம் திகதி கண்டியில் பிறந்தார். தரககூடிய செயல் எதுவாகினும் தயககம காடடாமல செய்து கண்டியில் பிறந்த இவர் கட்டுகஸ்தோட்டை முடிக்கக் கூடிய திறன், உங்களிடம் நிறையக் னி ற்கோனியார் கல்லாரியின் காணப்படுகின்றது. சமூகத்திற்கோ அல்லது இயக்கத்திற்கோ புனித அற்தோனியார் கல்லூரியின் பழைய : : - .343 v * >ー: >** 事 ‐** ● -ー事
தீங்கினையும், இழிவையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாணவராவார ቌ ፳ምላ s எந்தக் காரியத்தையும் ஒரு போதும் செய்யமாட்டீர்கள். 1956ஆம் வருடம் ஜிம் லேக்கர் எனும் பிறருக்காக வாழ்வதைப் பாக்கியமாகவும், பிறருக்குச் சேவை ஆங்கிலேயே வீரருக்குப் பின்னர் டெஸ்ட் - செய்வதைப் பேறாகவும் பிறரின் துன்பங்களைத் தீர்ப்பதை கிரிக்கெட் போட்டியின் ஓர் இன்னிங்ஸின்போது நன்மையாகவும் கருதிக் காரியங்களைச் செய்வீர்கள். எதிரணி சார்ந்த அனைத்து வீரர்களையும் (10) 5ೇಟ್ಲಿ 'ನ್ತಿ స్టీరి
ட்டமிமக்கச் செய் வீரர் இந்திய அதனை தானே நினைதது முடிவெடுதது நான தானே ိ၏ နီရို என்ற அகங்காரத்துடன் செய்யமாட்டீர்கள். குறிப்பிட்ட
லியில் காரியத்தை சம்பந்தப்பட்ட பலரிடம் சொல்லி, பேசி, நகரான புதுடில வி சிசிபிந்து'' - ஆலோசனை பெற்று சம்மதம் தெரிவித்த பின்னர்தான்
பொரொஸ்ஷா கொட்லர் எனும் மைதானத்தில் செய்வீர்கள் இதனால் தோல்வி என்பதை நீங்கள் சந்திக்க வைத்தே இவர் இச்சாதனையைப் புரிந்துள்ளார் வாய்ப்பேயில்லை. நீங்கள் செய்கின்ற காரியங்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அனைத்தையும் வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்
இந்தப் பந்துவீச்சாளர் வேறு எவருமல்ல, ஒருவர் கூறுகின்ற கூற்றை மட்டும் வைத்துக்கொண்டு தற்போதும் கூட இந்திய அணியில் பிரகாசித்து - அ : சரி என்று நம்பிக்கொண்டு நடவடிக்கை வருகின்ற அனில் கும்ளேதான் அவர் அந்தப் கேலி தீரவிசாரித்து இருபக்கக் கருத்துக்களையும் அதன் போட்டி பற்றி அடுத்த வாரம்னம்ங்கின் நியாய அநியாய அம்சங்களையும் கருத்திற் கொண்டுதான் 19 UD தத மினம்த்தன். நடவடிக்கை எடுப்பீர்கள். தனக்காக வாழுகின்ற வாழ்க்கை LL LLLLSLLSS S SSL LLLL SSLS SS SS LSS SS SS SLSLS LSLSS LLS ஐந்தறிவுகளுக்குரியது; பிறருக்காக வாழ்கின்ற வாழ்க்கை
h சி - (8 کسر :۔ ଭୀ மனிதனுக்குரியது என்ற உயர்ந்த தத்துவத்தைத் தன் F த் use: தால ) கொள்கைப்ாகக் கருதிச்செயற்படுவீர்கள் இதனால்யேநலம் ణ ■一 உங்களிடம் இருக்காது. பொதுநலமும், பொதுத் தொண்டும் பாகிஸ்தான் அணி 39.2 ஓவர்களில் சகல உங்கள் இருகண்களாக விளங்கும். இதனால் மக்களின் விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்கள் முன்னேற்றத்திற்காகவே உழைப்பீர்கள். என்ற இலக்கை அடைந்தது. இதில் சிரமம் இல்லாத தொல்லைகள் கிடையாத தொழில்தான் タズ குறிப்பிடும்படியாக இன்சமாம் செய்வீர்கள் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் உல்ஹக் மட்டும் 61 கிடைத்துக்கொண்டே இருக்கும் உங்களை மக்கள் தலைவர் பந்துகளை எதிர்கொண்டு 50 என்று போற்றுவர்கள் 21 வயதிற்குப் பிறகுதான் நீங்கள் ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ಙ್ಗಣ್ಣಿಸು வகையில் முன்னேற்றம் காண முடியும் 28, 31, 164 ஒட்டங்கள் வெற்றி 3. 37, 40 வயது வரை தாராளமாக வருமானம உங்களை இலக்கு என களமிறங்கிய வந்தடையும், 43,46, 49, 52 வயதுக் காலங்கள் வருமானம் ஸ்திரேலிய அணி 362 மிகுதியாக இருந்தபோதிலும் செலவுகள் கட்டுக்கடங்காமல்
அவு ளி 1. ே ഞ இருக்கும். இருந்தாலும் சிரமப்படமாட்டிர்கள். ஓவரகளல வகமகடடை 33 வயதில் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றாலும் இழந்து 167 ஓட்டங்களை வேறு வகைகளில் வருமானம் உங்களுக்குக் கிடைப்பதால் பெற்று பாகிஸ்தான் அணியை ஆள் வரை சந்தோசமாக வாழ்விகள்) 37 ஆகிய வெற்றி கொண்டது. இதில் வயதுகளில் உங்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டு நீங்கும். கிளார்க் 103 ஓட்டங்களைப் உயிருக்கு ஆபத்தில்லை. 48 வயது வரை சாதாரண பெற்று ஆட்டமிழக்கவில்லை - தலைவலிகாய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுக்குணமாகும். எனபது மிக முக்கியமானது. 49 வயது தொடக்கம் முட்டுவலி, உடல் வலி ஏற்படும். இது இத் தொடரில் வாதநோயின் அறிகுறியாகும். இது அதிக துன்பத்தைக் 雛 ஆட்டநாயகனாக கிளார்க் கொடுக்காது. 55 வயதில் குணமாகிவிடும். இதனால் நீங்கள் செய்யப்பட்டார் என்பது மற்றுமொரு : குணப்படுத்தும் உணவு
LULLİD, 6.
உங்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் LL LLL LLLLLLLL LLL LLLLL LLLLLLLL TTTTTTTTT TTT TTTTTkT T S0S TTTT
ல்க ரின் tgellaflb மாதத்தில் வரக்கூடிய 5, 14, 23 திகதிகளில் நீங்கள் செய்யும்
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITäsLr Ls. Gas. EFTufo J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
எந்தக் காரியமும் வெற்றியைத் தரும். இந்தத் திகதிகள் புதன் கிழமையாக அமைந்தால் வெற்றியின் மடங்கு இரட்டிப்பாகும். நீங்கள் சாம்பல் நிற சேர்ட் அணிந்துவெள்ளை நிற சாரமோ வேட்டியோ உடுப்பது அதிர்ஷ்டத்தைத் தரும் சதுர வடிவான சிவப்புக் கல் பதித்த வெள்ளி மோதிரம்
அணிக்கும் இடையில் நான் ஒரு போதும் நட்சத்திர துடுப்பாட்ட
22:23
ளார். அணிந்து வந்தால், வாழ்க்கையில் நிறைய யோகத்தைப் எல் - போ எலும்பு பெறுவீர்கள் ஒற்றை எண் வரக்கூடிய இல்லத்தில் நீங்கள் பங்கு பற்றவில்லை. வசித்து வந்தால் வெற்றிகளும் சிறப்புகளும் அதிகமாகும். வருகிறார். ஆகவே எண் 1ஐயும் புதன்கிழமையினையும் கொண்டு
நப்பட்ட போட்டிகளின் இ * பிறந்துள்ள நீங்கள் வாழ்க்கையில் சந்தோசங்களை அடைந்து 5ம் அளித்திருந்தார். ஆயினும் அவர் களத்தடுப்பிலோ, பந்துவீச்சிலோ ஜெயம் பெற என் ஆசீர்வாதங்கள்.
a a 9 தலைவன் என்ற தகைமை தரும் நிலையினை هلاز களை பயன்படுத்துவதே இவரின் இந்த எல் - போ உபாதைக்கு உருவாக்கும் எண் ஏழுதான். அதனுடன் புதன் அமைந்து
து தெரிவிருந்தமை பற்றி அவர் குறிப்பீடுயிைல் இது என் திறமையை ஆளுமையுள்ள தலைவனாக்கும் யோகம் உமக்கு
து முதல் பாரம் கூடிய துடுப்பு மட்டைகளையே பாவித்து வருகிறேன் ● ... x - 事
அடுத்து ஆதிக்கம் Tவியாழக்கிழமை
டுமானால் அது 15 வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டிக்க வேண்டுமே என அவர் கேள்வி எழுப்பினார். பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்!
JIDoli
DJ 95 263. 27 - GIÍ. 02, 2005

Page 23
LLLLLLLLLLLLL LLLLLLLLLL
வல்டாலி
(322d F.".
(1879
சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரியாகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஜோசஃப் ஸ்டாலின் ஆவார். இவருடைய இயற்பெயர் இயோசிப் விஸ்ஸாரியோனோவின் டிழுகாஷ்
விலி என்பதாகும். இவர் 1879ஆம்
ஆண்டில் காக்கசிலுள்ள ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் பிறந்தார். இவருடைய தாய்மொழியாகிய ஜார்ஜியன் மொழி ரஷியன் மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனினும், ரஷியன் மொழியை இவர் பின்னர் கற்றுக்கொண்டார். ரஷியன் மொழியை இவர் ஜார்ஜியன் மொழிச் சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார். ஸ்டாலின் கொடிய வறுமையில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் எப்பொழுதும் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு, மகனை முரட்டுத்தனமாக அடிப்பார். இயோசிப்புக்கு 11 வயதாக இருக்கும்போது, அவருடைய தந்தை இறந்தார். இளமையில் கோரி நகரில் ஒரு மடாலயப் பள்ளியில் இவர் கல்வி கற்றார். குமரப் பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறைமையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயின்றார். எனினும் 1989ஆம் ஆண்டில், புரட்சிக் கருத்துக்களைப் பரப்பியதற்காகக் கல்விக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் இவர் தலைமறைவு மார்க்ஸிச இயக்கத்தில் சேர்ந்தார்.
1903ஆம் ஆண்டில் மார்க்ஸிசக் கட்சி போல்ஷவிக் என்றும், மென்ஷவிக் என்றும் இரண்டாக உடைந்தது. ஸ்டாலின் போல்ஷவிக் பிரிவினை ஆதரித்தார். அது முதற்கொண்டு அக்டோபர் புரட்சி தோன்றிய 1917ஆம் ஆண்டு வரை இவர் ஒரு தீவிரக் கட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். இந்தக் காலத்தின்போது இவர் குறைந்தது ஆறு முறை கைதுசெய்யப்பட்டார். (எனினும், இவருக்குப் பொதுவாக இலேசான தண்டனையே விதிக்கப்பட்டதாலும், இவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதாலும், இவர் அந்தக் கால அளவின் ஒரு பகுதியில் இரு தரப்புக் கையாளாக இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது) இந்தச்
பரணி, கார்த்திகை
சமயத்தில் தான் இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ஸ்டாலின் என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டார்.
1917ஆம் ஆண்டுப்
பொதுவுடைமைப் புரட்சியில் ஸ்டாலின் உண்மையில் பெரும்பங்கு எதுவும் கொள்ளவில்லை. எனினும் அதற்கு அடுத்த ஈராண்டுகளில் இவர் மிகத் தீவிரமாகச் செயற்பட்டார். 1922ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயலாளரானார். இந்தப் பதவி, கட்சி நிருவாகத்தில் மிகுந்த செல்வாக்கினை இவருக்குத் தேடித் தந்தது. இந்தச் செல்வாக்குத்தான் லெனின் இறந்த பிறகு (1824) ரஷியாவில் நடந்த பதவிப் போட்டியில் இவர் வெற்றி பெறுவதற்குத் தலையாய காரணமாக அமைந்தது.
லெனின் தமக்குப் பிறகு லியோன் டிராட்ஸ்கிதான் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், லெனின் தமது அரசியல் விருப்ப
ம்ே
மிகவும் ஈவிரக்கம அவரைத் தலைை பதவியிலிருந்து நீ வேண்டும் என்றும் வைத்திருந்தார். அ ஜனவரியில் லெனி பிறகு, லெனினுை ஆவணத்தை இரு செய்வதில் ஸ்டாலி கண்டார். அதுமட் கட்சியின் தலைை குழுவின் இரு மு: உறுப்பினர்களாகிய காமனேவ், கிரிகே ஜினோவியேவ் ஆ இவர் கூட்டுச் சேர் முக்கூட்டணி ஒன்ை அமைத்துக்கொண் மூவரும் சேர்ந்து டிராட்ஸ்கியையும் ஆதரவாளர்களைய வெற்றிகரமாகத் ே பிறகு, அரசியலில் உட்பூசல்களில் மி திறமைசாலியாக ஸ்டாலின் கூட்டுச் ஜினோவியேவ், க ஆகியோர் மீது த திருப்பி அவர்களை தோற்கடித்தார். பதி போட்டியில், இடது கட்சியினரை அதா காமனேவ், ஜினோ
தோல்வியுறச் செய ஸ்டாலின் தமது ( அரசியல் திட்டங்க செயற்படுத்தினார். ஸ்டாலின் தம்முை கூட்டாளிகளாகிய பொதுவுடைமைக் தலைவர்களை ஒட கட்டுவதில் முனை அவர்களையும் வி தோற்கடித்தார்.
(தெ
ح صرص
மிருகசீரிடத்துப் பின்னரை
骏 திருவாதிரை, புனர்பூசத்து முன்
முக்கால்)
தொழில் அலைச்சல், செலவு மிகுதி, இனசனப்
பகை மனக் கலக்கம், உத்தியோகப் பகை,
மேலதிகாரிகள் தொல்லை மாணவர் கல்வி
முதற்கால்) தொழில் நன்மை, கொரியனுகூலம் உறவினர் உதவி, மனமகிழ்ச்சி வெளியிடப்பயணம், செலவுமிகுதி, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
வியாபாரிகள் இலாபம் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
இலாபம் அதிர்ஷ் நாள் வெள்ளி நிர்ஷ்ட நாள் செல்
அதிர்ஷ்ட இலக்கம் 0.
(கார்த்திகை பின் முக்கால், ரோகிணி,மிருக#டத்து முன்னரை) தொழில் பலிதம், வீண் குறை கேட்டல், இனசன மேன்மை, உயர்ந்த நிலை, குடும்ப மகிழ்ச்சி உத்தியோக மகிழ்ச்சி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 04
(புனர்பூசத்துநாலாங்கால், பூசம் ஆயிலியம்) தொழில் சிக்கல், பாரிய செலவு வீண் முயற்சி, பிரயாண மிகுதி, அன்னியர் உதவி கெளரவம், உத்தியோக முயற்சி பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், விபரிகள் இலாபம் அதிஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 18
96I. 20 - GI.02, 2005
R (மகம், பூரம், உத்தரத்து (
முதற்கால்) (தொழில் நன்மை காரியானுகூலம், உறவினர் உதவி தேக சுகம் பாதிப்பு மறைமுக எதிர்ப்பு உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் பகை மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 0.
G
6
a : (உத்தரத்துப் பின் முக்கால், 2/அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் உயர்ச்சி, மனக் குறைநீங்கும்,
உயர்ந்த நிலை, இனசனப் பகை, விண் குறை கேட்ட்ல், அன்னியர் சகவாதம், உத்திய்ோகப் U໖໖, உதவி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC
கதிலை ஆகந்தசாமி
C3J5 || IT-Lg26siuD Lasnd 65OpJEG
நான் சொல்வ தெல்லாம் பொய், !
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
"ಫ್ತ್ಯ
த்தில் ஸ்டாலின் ற்றவர் என்றும், மச் செயலாளர் க்கிவிட
எழுதி பிடிச்சு அடுக்கி வச்சுக்கொண்டு அப்ப அப்ப போடுறது இன்னொரு விஷயமும் இருக்கு சூசைக்கு ஆயினும் 1924 ஒரு பெஷன் அழிவுகளையும் மீட்புகளையும் படம் பிடிக், இவரைத் தெரியாதெண்ட கணக்கா தான்தான் இன்னர் ன் காலமான கெஸட்டை பின் கணக்கில அடுக்கி வச்சுக்கொண்டு எண்டு அடிக்கடி சொன்னவராம் அந்த வகையில ய விருப்ப அதையும் சுடச் சுடக்காட்டுமாப்போல படங்காட்டிறதும் இவர் சொன்னதை விளங்கிக்கொண்டும் விளங்காதவர் ,இப்ப் பெஷன் இந்த ரெண்டையும் காட்டுறதுதான் மாதிரி சூசை உப்பிடி நடந்திருக்கிறாரெண்டால் قبالاوابات ವ್ಹಿ. வெற்றி பிரபலமாகுறதுக்குச் சரியான நேரமெண்டு பிளான் இவருக்கு இப்பிடி மங்களம் பாடின கதையைக் டுமின்றி, ಗಾಡ್ತು ಇಂಗ್ಲಿಹಿತಿಯನ್ನು 8: ಛೀ!-6ಣ್ರ மஆட்சிக் அவரின்ர பெயரை நான் சொல்லுவனெண்டு சிற்றுவேஷனுக்குப் பொருத்தமா இருக்குதோ வெண்டு க்கிய திெபர்க்ாதேங்.ே ஏன் பேரைச் சொல்லமாட்டன் ஒருக்காப் பாருங்கோ,
லேவ் தெரியுமோ.அவரின்ர வண்டவாளங்களை உந்தப் பேப்பர் "கண் போனபோக்கிலே கால் போகலாமா? கால் Tf வம்புக்கு எழுதுதெண்டு அதுகளை கவனத்தில் போனபோக்கிலே மனம் போகலாமா? மனம் போன கியோருடன் எடுக்காதேயுங்கோ எண்டு மஹராஜாவானவரின்ர காலில போக்கிலே மனிதர் போகலாமா? மனிதர் போன |bgol, விழாக்குறையா மண்டாடியிருக்கார், பாதையை மறந்துபோகலாமா? றை யார் யார், யாரிட்ட விழுந்து மண்டாடினமெண்டது என்ன சொல்லுற பாட்டு உப்பிடி பல பாட்டுக்கள்
LTŤ. 96hJf356Ť
நான் சொல்ல மாட்டன் அத மட்டும் நான் சொல்ல மாட்டன். நான் சொல்ல மாட்டன் அத மட்டும் நான் சொல்ல மாட்டன் நாட்டு நடப்பு சுத்தமில்ல நம்ம மனசில குத்தமில்ல. நான் சொல்ல மாட்டன் அத மட்டும் நான் சொல்லமாட்டன்
சொல்ல மாட்டன் சொல்லமாட்டன் எண்டிட்டு எதையோ சொல்லப்போறன் எண்டது விளங்கியிருக்கும். எப்பிடிஎன் வாயால சொல்லுறது எண்டதுதான் எப்பன் குழப்பமாக் கிடக்கு நான் சொல்லுறதை சொல்லிற நோக்கத்தோடையே இவ்வளவுக்கு பில்டப் பண்ணிக்கொண்டிருக்கிறன் விஷயத்துக்கு வராம.
வந்தாலும் வந்ததெல்லோ உந்தச் சுனாமி அதுக்கு நிவாரணங் கொடுக்கவெண்டு அதைப் படம் படமாப்
மேட்டர் இல்லை. படமெடுக்கப் போனவரையே بيلو எடுத்ததுதான் அந்த விஷயம். அப்பிடி எடுத்த
போட்டுக் காட்டி ஊடகக்காரனுக்கு நடந்த நிலையெண்டு ஒரு டைட்டிலும் குடுத்திருந்தா எப்பிடி இருந்திருக்கும். ஏன் அதை செய்யேல்லை? ஏ நைன் வீதியில கடமைக்கு நிக்கிற பெடியளும் பெட்டையளும் வழமையா இவர் வரேக்க நோமலா புன்னகைப்பினமாம். அப்பிடித்தான் அண்டைக்கும் சிங்கமாப் போனவர் சூசையின்ர பூசைக்குப் பிறகு அசிங்கமா வந்தவராம், செக் பொயின்ற்றில நிண்டவையள் இவற்ர முகம் ஏன் உப்பிடி உப்பிக்கொண்டிருக்கெண்டு விசாரிச்சதிலதான் இரகசியமாக கதை கசிஞ்சிருக்கு கசிஞ்சு கசிஞ்சு அது பரகசியமாப் போயிட்டுது
இருக்குது. உவர் ஒவர் கவரேஜ் குடுத்துக்கொண்டு திரியேக்கையே வாத்தி ஒரு பாட்டுப் படிச்சவர்.
அவரது படத்தை அவர் ஏன் fவியில போட்டுக் காட்டயில்லை "ஆடாத ஆபதட மனிதர் ரொம்ப ஆடிப்புட்டா பும் எண்டதுதான் புரியாத புதிராக் கிடக்கு இவர் போடட்டி அடங்கிடுவே மனித அந்த ஆண்டவன் தான் காவி தாற்கடித்தனர். என்ன. வெளியால தெரியாமப் போகுமெண்டு குடுத்து ஆட்டுவிக்கிறான் ரொம்ப ஆடிப்புட்ட நினைச்சாராக்கும் காதில பூவின்ர காதிலையும் விழாம வாழ்க்கையைத்தான் பூட்டி வைக்கிறான்" எண்டு கத் யாரெண்டாலும் நினைச்சால் அது இவ்வளவு கதைக்குப் பிறகும் அவற்ர பெயரை விளங்கிய தப்பெண்டதை இப்ப விளங்கிக்கொள்ளுவினம் சொல்லயில்லையெண்டு நீங்கள் கோவிக்கமாட்டியள். சேர்ந்த பெடியளை மீட்புப் பணியில வேலை அந்த வகையில எனக்குச் சந்தோசந்தான் ஏன் Tமனேவ் தனர தெரியுமோ? அந்த வகையில இந்த வகையில எண்டு
5TGITGITTLD 5LDL (3,603 B3,6555, 6617355LDIG)6)TLD A ம கவனததைத ဖါး மூக்கை நுழைக்குமாப் போல நான சோல்லேக்கேயே உப்பிடி யார் அடிக்கடி TuLD ೧೩ G ச்சிருக்கிறார் விவாதங்கி நடுவில கதைக்கிறவ ரெண்டுவிளங்கிக் நவிப் = قلة الك தமராவை நுழைசசருககறா கொள்ள ஏலாத அளவுக்கு நீங்கள் இல்லை சாரி எதிர்க் அழிஞ்ச தங்கட பகுதிகளைப் படம் பிடிக்கிற யெண்டகம் எனக்கக் கெரியம் எண்டாலம் வது டிராட்ஸ்கி அனுமதியை யார் கொடுத்ததெண்டு விசாரிச்சுப்போட்டு யேண்டதும் எனககுத் தெரியும் எணடலும், ஒரு வியேவ் மர் ம் படம் பிடிக்க வேண்டாமெண்டு போகச் சொன்னவராம் ஊடகக்காரர் எண்டதால என்ர வாயாலேயே எப்பிடிச் வாளர்கைಇpl இவரும் விடயில்லையாம் தான் ஒரு ஊடகக்காரன், சொல்லிறது. கண்டிப்புச் சுலோகத்தை மட்டுந்தானே த பிறகு, * அது இதெண்டு தன்ர தேசிய முழக்கத்தை முழக்கவும் இந்தக் கந்தசாமியால சொல்ல முடியும்
க்கி y சூசைகருக கோபம் வந்து இவருக்கு பூசை செய்தவரம் ஒண்டு படம் பிடிக்க வாறவையளை இனி படம் முககய அதுவும் சும்மாயில்லை. கூட நிண்ட பெடியளிட்ட பிடிக்கக் கூடாது 60) 6TSF - - - - -
r பூசையைப் படம்பிடிங்கோ எண்டிட்டுத்தான் மணி its. * அதன்பின், அடிச்சிருக்கிறார். இந்த வகையில பூசை நடக்குமெண்டு ரெண்டு சூசை எண்டு பெயர் இருக்கிறவள் இனிமேல் நேத்திக்கடன் எண்ட பேரில பூசை செய்யக் டய பழைய எதிர்பார்க்காத கூடப் போன பெடியள் பாவம். ஆடிப் T6) - வலதுசாரிப் போயிட்டாங்களாம். கூடாது கட்சித் பூசையை முடிச்சுப்போட்டு சூசை சொன்னதுதான் முண்டு முல்லைத்தீவில நடந்தாலும் வெளியால 2த்துக் சூப்பர் "படம் பிடிக்க வந்த நீ போய் இப்ப பிடிச்ச தெரியாதெண்டு முடி மறைககக கூடாது நதாா. n: போட்டுப் காட்டு எண்டு சொல்லி எப்பிடி இருக்கு என்ர கோஷம் மூச்சு வாங்குது. ரைவிலேயே விரட்டிவிட்டவராம் அந்த ஸ்டண்ட் காட்சியை சனத்துக்குப் ஆளை விடுங்கோ
ாடரும்.) - IEESÕLDÖD ÕUDED
ყვეტყვევებ22:!&:88:88:
மகரம் - வியாழன், துலாம் - கேது, விருச்சிகம்
summar
சூரியன், புதன், வெள்ளி, மேடம் -
- செவ்வாய், சந்திரன் சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
இராகு, மிதுனம் - சனி, கன்னி -
hus: (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு வீண் மனஸ்தாபம், பெரியோர் உதவி பணக் கஷ்டம், குடும்பப் பேறு உத்தியோக நன்மை, பெரியோர் சகாயம், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
: மூலம, பூராபம, உததராதது
gBR (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால் தொழில் அலைச்சல், செலவு குதி கடன்படல் வெளியிட வாழ்க்கை, மனக் பிரயாண மிகுதி இனசன் நன்மை, கெளரவம் லேசம், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் குடும்ப நன்மை, உத்தியோக உயர்ச்சி, கை மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விமாற்றம்,
யாபாரிகள் மத்திம இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் இலாபம் திர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ் நாள் திங்கள் அதிஷ்ட நாள்; திங்கள் திஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் : துேக் ಹಿಜ್ಬ (விசாகத்து நாலாங்கால், அணு உததராபதது பன முதகால, பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ஷம் கேட்டை) /திருவோணம், :: ரேவதி)
முன்னரை)
தாழில் சிக்கல் பணவருவாய் தடை மனக் ஒழில் 'ரித் தேடு வெளியர் தொழில் கஷ்டம் செலவு மிகுதி மனக் குழப்பம் லக்கம் வின் குறைகேட்டல் அன்னியர்நட்பு திெல்லைகேம்பதிபுகுந்க்கலம் பெரியோர் உதவி இன சன நன்மை உத்தியோகச் த்தியோகக் தலககம மறைமுக எதிர்ப்பு உத்தியோகச்சிக்கல், தொல்லை, சிரமம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி நன்மை, ாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், மண்வர் கல்விச் சிறப்பு விவசாயிகள், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
யாபாரிகள் குறைந்த இலாபம், வியாபாரிகள் அற்பு இலாபம் அதிர்ஷ் ஸ் திர்ஷ்ட நாள் புதன், அதிஷ்ட நாள் வெள்ளி 6) bila: lja, திர்ஷ் இலக்கம் 6 அதிர்ஷ்ட இலக்கம் 06

Page 24
saÁSGLUMIIGOf LITasa, Gl. GLITsiaö
. SLI. 陆ā血* அவதானிப்பதையே படத்தில் ாத்திரைக்கான நிதியம் என்றும் அமை ஆறு பறவைகள் கடந்த டிசம்பரில் விடுவி கடல் வாழ் உயிரினங்களில் விதமாக ஒரு பறவையைக் கழுகு ஒன் என்னும் இடத்தில் 1900ஆம் ஆண்டி چھپتے مگے. ಹೆಪರ್ಫೆ- ಆಹಿ ಅಛಿ। (Bottle Nose) * இவை சுடப்பட்டோ, டொல் பின் வகையும் உண்டு பாதுகாக்க ஒரு நிதியம் உருவாக்கப்பட்ட இவை நீந் தும்போதே நித்திரை பாதுகாக்கப்பட்டது. இந்தப் பறவை மு இரை தேடி உண்னும் வரை பாதுகா செய் கின்றனவாம் . இவ்வாறு ஆன். பின் அநேகமான பறவைகள் அவற்றின் நேரத்தில் அரைப் பங்கு L. ஓய்வில் கழிகிறதாகவும் அதேசமயம் அசம்பாவிதங்கள் எதுவும் எதிரிடையாக வராவண்ணம் மிகச் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் இருக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. படைத்தாலும் படைத்தான் இறைவன். எப்படியெல்லாப்
-—
S S S S S S S S SYzS S S S S S S L Y S S S S MM G S Y S YS SLLL SLSLS YLSLSSSYYSSS SS S
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/8/NEWS/2004)
ஒருவகைக்
Ꭰ600ᎧMᏰ560ᎧᎶlᎢ
ாலைநோக்கி
காண்கிறீர்கள். பினால் பாதுகாக்கப்பட்ட க்கப்பட்டன. ஆனால் எதிர்பாராத
று கொன்று தின்றுவிட்டது. அரிசோனா ன் ஆரம்பப் பகுதியில் இந்தப் பறவைகள் நஞ்சூட்டப்பட்டோ கொல்லப்படுவதால் இதனைப் து. கடைசியாக 1987ஆம் ஆண்டில் ஒரு பறவை பிடிக்கப்பட்டுப் ட்டைகளில் 100 குஞ்சுகள் வரை பொரித்தன. குஞ்சுகள் தாமே
கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுகின்றன. கலிபோர்னியாவில் 1992ஆம்
கூட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகவும் சிறியதாகப் பிறந்த குழந்தை இது 2004 - செப்டெம்பரில் க்காக்கோ நகரில் பிறந்தபோது இந்தக் குழந்தையின் எடை 248 கிறாம் ஆகும். முன்று ாதங்களின் பின்பு தற்போது 1,100 கிறாம் ஆக உள்ளது.
எனவே தற்போதைக்கு இதுவே உலகில் பிறந்த குழந்தைகளின் சிறியதாகக் ணிக்கப்படுகின்றது. முன்பு ரஷ்யாவில் பிறந்த 280 கிறாம் எடையான குழந்தை නූ කණ්ඩාංඝul றிய குழந்தையாகக் கணிக்கப்பட்டது. அந்தச் சாதனையை முறியடித்த பெருமை இந்தக் குழந்தையைச் சேரும்.
и 2 ват
- ஸப்ரினா ஹமீஸ்
DTPasTao at Tasabi சிவப்பு கறுப்பு, மஞ்சள் ஆகிய முன்று வர்ணங்களையும் கலந்தால் பழுப்பு நிறமாகும் என்பார்கள். அந்தப் பழுப்பு நிறமுள்ள இந்த வெளவால்கள் குகைகளில் இருப்பதைத்தான் இங்கே காண்கிறீர்கள். மாரிகாலத்தில் இவை இப்படித்