கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.02.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம்2 (LIII
(6) LIII. O3 O9. 2005
TANIMLI WEREKLY
organ , , , ,

Page 2
உலகில் உள்ள அனைத்தும் அவனிடம் பிறந்ததால் பிரஜாபதி * சூரியனுடைய தாய்
ர் எனப்
இவையெல்லாம்
வல்ல பொருள் எந்த சூரிய பகவான் நமது எண்ணக் கதிர்களை ஏவுகிறாரோ ತಿನ್ತತ್ಲೆ." 9{6 பரம்பொருளான, சேவிக்கத் தக்கதும், ஆத்ம ஜோதி வடிவுள்ளதுமான அகண்ட ஜோதியை ததால நாங்கள் தியானம் செய்கிறோம். (IIII606).July|D tolg ull,
-ஆர்.பரிமளா, கண்டி,
தீமஹி தியோ யோ நப்ரசோதயாத்
கவிதைப் போட்டி இல. 59 565 LITT
కణిజ్య షా
உதாசீனம்
தாயே! ஏன் இந்த உளக்குமுறல்? உங்கள் வயோதிபம் பெரும் சுமை என்று - பெற்றப் பிள்ளைகளே உதறி விட்டதை 66,60Gust
39
க்குரி
ა. პაუ-2“- கயமைத்தனம்
காட்டாறு போல் IGTIGT Gunig கரைபுரண்டோடுவதை | வயதாகிக் கிழவியென்ற ஏச்சு(க்) கேட்டு காணச் சகிக்காமல்
பாய்க்குப் பாரமாய்க் கிடந்தென்னை விட்டு|முகம் மறைத்தாளோ பெத்த மகளையும் பேத்தியையும் மூதாட்டி இவள், (எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வ நேத்து வந்த வெள்ளம் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அடிச்சித்து போயித்துகா. -ககமால்தீன், திகதி 09.02.2005
in di ஏறாவூர் - 3 -மனுமிக்கேல் முதுர், தினமுரசு வாரமலர், த. 35TED i AKINIT?
65) D a S S S S S LS S LS L S LSLS S SLS வெட்கமா? து வரட்சி கோடிக்கணக்கில் நிவாரணம் கொடுத்தும் புடைவைத் தலைப்பிற்குள்ளே இலங்கையில் எப்போது கூடிப்பிறந்த உறவுகளை புகுகின்ற இந்த முகம் அமைதிக்கும் தேட முடியுமா இனியும் ::* ಫಿನ್ಲಿ ஆனந்தத்திற்கும் என குமுறுகிறாளோ துக்கப்படுகிறதா? - தெரியவில்லை. மட்டும் இந்த அநாதை விதவை. கன்னத்துச் சுருக்கங்கள் மட்டும் வரட்சி நிலவும்.
அனுபவ முதுமையை வெளியிட்டு ஆனால், -இராமச்சந்திரனி ಸ್ಥಿತೌ நிற்கின்றன. மூடிய சேலைத்தலைப் - g2UTGR) - 676), கசியும் விழிகளுக்கு శిక్షికోతి -ரெயிமரிபடினேசனி, மணினார். எப்போதும் பஞ்சமில்ை இன்னும் எதற்கா கடவுளே. AA AA -: இனம் என்ற பிரிவு. மிச்சம் “சுனாமி" ଇs
கடல் அமைதியாய் “சுனாமி'யின் உறங்கியபோது அனர்த்தத்தால் DQ3 qul இவளோடிருந்தவர்கள் சுற்றத்தாரை ஓய்வுகொண்டிருந்த முப்பதுக்கு மேல், இழந்துவிட்டேன். கண்ணீரை கடல் விழித்து பட்ட கடனுக்கு தூண்டிவிட்ட தாண்டவமாடி வட்டிக்காரன் சுனாமியே! ஓய்ந்தபோது வந்துவிட்டான். உன் கடலின் கணம் அங்கு மிஞ்சியது வாழ்வதா? மடிவதா? இன்னும் அதிகரிக்க இவள் மட்டுமே வழியின்றித் தவிக்கிறேன். எம் ஏழைத் தாய்க Հ எம்சிகலில், கண்ணீரால். CHEL y л
-அசந்தியாதோ, கண்டி, கல்முனை - 5 -சங்கம ஹிஷா
ತಿರಿಕ್ತಿ ಐಕ್ತಿ põõs
அன்பின் தினமுரசே ஒவ்வொரு வாரமும் தவற படிக்கிறேன். மாற்றுக் கருத்து
தைரியத்தோடு தெரிவிக்
உன் வழியே தனி வழித இது போல பல செய்திக வெளிச்சத்திற்குக் கொண்டுவர 之 என்பது என் ஆவல்.
எப்மோகன், பொகவந்தல
அன்பின் முரசே! வாராவாரம் எமது கிராமத்தி
கடல் கடந்து வந்து எமக்கு இவ்வுலகில் நடக்கும் புதினங் அனைத்தையும் தந்து எம்ை ஆழ்ந்த சிந்தனைக்கும் அறிவு சித் ஆழ்ந்த சிந்தனைத் துளிகளும் மகிழ்வித்தமைக்கு எமது வாழ்
நன்றியும். அநிராகரன், அனலைதீவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர்த்தரை துதிப்போம்: (jJUIGU. முறைகள்
க கலக்கைப் பாவக்கில் இருர் உங்களில் எ குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் த குலத்தைப் பாவத்தி ವಿಕ್ಟ್ರೆ? பிறை ர்பானி கொடுத்து முடிக்கும் வரை தன் நகங்களையும் முடிகை யாதிருக்க வேண்டும் என 兼 நபி (ஸல்) அவர்கள் 3. ஐ எனறாலும தன அறிவிப்பவர் : உம்மு
த்தரின்) கட்டளையை நூல் : முஸ்
SK G3 நோக்காகக்
வசதியிருந்தும் எவர் குர்பானி ပြုံးါး தீவில்ல்ை தொழும் இடத்திற்கு வரவேண்டாம் என்று நபி 8. 3.
ரின் கட்டுப்பாட்டில்தான் அவரைத் உண்ணுங்கள். எத்தும்ஆேகும். கர்த்தர் நமக்காகசேமித்தும் வைத்துக்கொள்ளுங்:
భ్వృ్వ':్వలి: கூறினார்கள். 5) UplạULIITT. அறிவிப்பவர் : அபுஸவித்,
சண்முகம், வத்தளை நூல் முஸ்லிம் திர்மிதீ எம்.சி.கலீல், கல்முனை - 05
மாயாஜால வித்தைகள் அல்ல.
அண்மையில் எமது நாட்டுப் பிரதமர் மதிப்பிற்குரிய திருமஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணப் பகுதிக்கு கன அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் பார்வையிடுவதற்காக மனிதாபிமானத்துடன் வந்திருந்தார். இவருடன் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வந்திருந்தனர். இ ைமத வேறுபாடுகளுக்கப்பால் இது அனைவராலும் நோக்கப்பட்டது உண்மையிலேயே பிரதமரின் வருகையால் யாழ்.மக்கள் சந்தோஷமடைந்தார்கள்
மக்களின் இந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை. காரணம், மக்களின் பெயரால் போராட்டம் நடத்தும்புலிகளும் அவர்களின் ஆதரவாளுர்களம்தான். தங்களின் வழமையானபாணியில்கட்பேட்மட்டைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டர்கள் கொஞ்சம் வித்தியாசம் இருக்க வேண்டுமென்பதற்காக புத்தம்புதிய விளக்குமாறுகள் கொள்வனவு செய்யப்பட்டுப்பயன்படுத்தப்பட்டன. மயிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கும் நலன்புரி மக்களுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை. ஆர்ப்பாட்டத்தில் 毅 தவர்கள் எல்லாம் ஜீன்ஸ் - பாண்ட் சகிதம் ஹீரோக்கள் பெ. இல-1772, கொழும்பு. அதிதேந்தர்கள் அகதிமக்கள் பிரதமரைக் காணவும் அவரோடு பேசவும் ஆவலாயிருந்தார்கள். ஆனால் அவர்களின் ஆசைக்கு ஆப்பு வைப்பது போல் இடம் உள்ள வரை இடம் பிடித்துள்ள சிலமேதாவிகள் இந்த நற்பணியில் ஈடுபட்டர்கள். மக்களின் பிரச்சினைகளைக்
களின் எண்ணிக்கை அதிகமில்லாமல் |ப்பப்படவேண்டிய கடைசித
Cludiš05 mGalgigiõi alšGilangañoñ கேட்டறியும் சந்தர்ப்பம் நழுவிப்போனது. இதனால் புலிகளுக்கோ அவர்களின் ஆதரவாளர்களுக்கோ எவ்வித நஷ்டமுமில்லை. மக்களுக்குத்தான் நஷ்டம்
Lurra Gili a அதேவேளை, இந்த எதிர்ப்பைப் பரவலாகப் பெரிதுபடுத்த முனைந்த
LILI பெற்ற புலிகளுக்குக் கிடைத்தது தோல்விதான். இந் நடவடிக்கையை பிர பண்பான கணவன் DIை) பெரிதுபடுத்தாதது - அதைப் பற்றி அறிக்கைவிடாதது எல்லாம் பு
பரலோகம் ஷாக்தான். போனபின்பு அடுத்ததாக வட-கிழக்கு ஆளுநர் வந்தார். ள் பிள்ளைகள் கூடப் முதL டியே . இப்படித்தான் என்று காட்போட் கலாசாரத்தை அவர் முன்னும்
பாராமல் உன்னைப் விதம்' |ஓய்ந்திருக்கிறார்கள் 3.
பரிதவிக்க ஒரக்கண் 5), பார்வையோடு இங்கே ஒன்றை I கவனத்தில் ಇಸ್ಲ! ರಾಷ್ಟ್ರೇ.
விட்டனரோ? |ஆர்ப்பாட்டங்கள், காட்பேட் சுலோகங்கள் விளக்குமாற்றுவீங்கள் கம் மேகலா, இருப்பது யாழ்ப்பாணத்தில்தான் நடக்கின்றன. ஏனென்றால் புலிக ாழும்பு - 13 தr |கிளை வெற்றி சொடுகள் திட்டு
A முதியோர் தாம் நேரடியாகச்செய்யாது புதுப்புது ஒன்றியங்களையும்
இல்லத்தில் பேரவைகளையும் உருவாக்கி அதன் மூலம் சேர்த்துவிட்ட -
0-60 பிள்ளைகளை கடல் அலை தன்னுடன் (rண் இr ?
-நவீஹா சம்சாத்
----------------------------- 55570), a விகளே கொஞ்சம் சந்திரங்கள். தமிழ்பேசும் ஆெவது முரசுக்காக சிறப்புத் கேங்களே
ဒွိ အွfiဒ္ဓိန္ဒြ ဒ္ဓိ அதை வி প্ত M. Gou Wysson&Olup தேர்வு கவிதை எழுதியவர்களில் கொஞ்சம்க பக்கச் சார்பாகச் செயற்படுவது தவிர்க்க முடியாத
f த் தொழிலைக் கைவிட்டுவிட்டு வேறு ஏதாவது
ஊடகங்களின் குரல் உயரும்போது எமது குரலும் மிழ் ஊடகங்களே! தயவு செய்து உண்மையை * எமது இன்றைய எதிர்பார்ப்பு இன்றிலிருந்தாவது கள் கூராகட்டும்
-விசித்ரன், மாதகல்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 4-514282
ற்கு 5 கள்
4-513266-:)தொலை நகல் (Fax وت தந்து ఫ్రీ rt-olinals: (E-mail):- த்தும் 製 ః murasu Ostnetk
UPU "Ur
GIů. 03-09, 2003
%

Page 3
தளிப்பு நிவாரணப் பணிகளுக்கென அரசும் புலிகளும் இணைந்து கட்டமைப்பொன்றினை ஏற்படுத்தும் முயற்சிக்குத் தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆறு தமிழர்கள், மூன்று முஸ்லிம்கள், இரண்டு சிங்களவர்களென்ற ரீதியில் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிவாரணக் கமிட்டிகள் உருவாக்குவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டு இரு தரப்பினருக்கு மிடையில் ஏழு சுற்றுப் பேச்சுவார்த் தைகள் நடைபெற்ற போதிலும் இதுவரை இறுதியும் உறுதியுமான முடிவெதுவும் எடுக்கப் படவில்லை
வடக்கு கிழக்கில் கடற காந்
யென்பது குறிப்பிடத் தக்கது.
வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை புலிகளோடு இணைந்து மேற்கொள்ள அரசாங்கத் தரப்புப் பிரதிநிதிகளுக்குப் புலிகள் அனுமதியளிப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் நிவாரணப் பணிகளுக்குப் புலிப் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதில் என்ன நியாயமிருக்கிற தென்று அவ் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.
புலிகள் தமிழ் மக்களின்
ஏகப்பிரதிநிதிகள் கட்டுப்பாட்டுப் பகு மக்களும் புலிகளி களுக்குப் பய மெளனிகளாக வ நிலையில் அரசா பகுதிகளில் பு நுழைக்க அனுமதி தமிழ்ப் புத்திஜிலி கின்றனர். புலி அடாவடித்தனங்க ஈழ மக்கள் ஐ வடக்கு, கிழக்கிலி
d5(bgbg5 DfID 0d. TI
பலாலி பாதுகாப்பு வலயப் கடல் கொந்தளிப்பு நிவாரணம் பண்டார நாயக்க பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த் மக்கள் என்ற போர்வையில் டுபாயிலிருந்து நிலையத்திலிரு தமது நிலங்களில் விவசாயம் செய்ய எமிரேட்ஸ் விமான மூலம் அனுப்பி சூழ்நிலைகளி அனுமதிக்கப்படுவார்களென்று அரச வைக்கப்பட்ட இலங்கையின் பாது செல்லப்பட்டுள்ள தரப்புச் சட்டத்தரணி உதித ஷேர்மன் காப்புக்கு அச்சுறுத்தலான கருவி விமானப் படை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். ப்லாலி களைக் கடத்திச் சென்ற ஆசாமிக்கு எடுத்துச் செல்ல உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உதவிய பொலிஸ் அதிகாரி யார் சொகுசு வாகனெ தம்மை மீளக் குடியேற விடாமல் என்பதைக் கண்டறிவதில் இரகசியப் ಓi-೧ ஒருவர் இராணுவம் தடுப்பது அடிப்படை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 60 gú { உரிமையை மீறும் செயலெனக் குறிப்பிட்டு பொலிஸார் பயன்படுத்தும் 6 வோக்கி '?' 2.LIT C உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரோக்கிகள், உயர் திறன்வாய்ந்த ಸ್ಥಿರಾ? வழக்கு விசாரணையின்போதே இந்த கணினிகள், 3 டிஜிட்டல் கமெராக்கள், இப் ಫೆ? விடயம் தெரிவிக்கப்பட்டது. 5 செல்லிடத் தொலைபேசிகள் என்பன ' SLLLSL LSL LSL LSL LS LSLSLSS LLLLLLSL LSL LS SL S SSSSL LSS SSL SSL LSSSSL SSSSS S SSS S SS S SS SS SS
புலிகள் மீது L III ui dispeBIT fi ஆனந்தசங்கரி
சுனாமி அனர்த்த நிவாரணப் பணிகள் குறித்து ஆராய அரசாங்கம் கூட்டிய மாநாட்டில் புலிகளின் முகவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொள்ள வில்லை. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்பை அவர்கள் கைவிட்டுள் ளனர். ஏனைய இடங்களைப் போலன்றி வடக்குக் கிழக்குக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைப் புலிகள்
முல்லைத்தீவுக் காட்டுக்குள் அரசாங்கத்தின் அனுமதியின்றி ஐ.நா.அபிவிருத்தித் திட்டம் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் உப
அமைப்பொன்று அலுவலகத்தை அமைத் திருப்பதாகவும் இந்த அமைப்பின் பிரதிநிதிகள் புலி இயக்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும்
“லக்பிம' என்ற சிங்களத் தினசரி கடந்த 24ஆம் திகதி வகுப்புவாத நோக்கில் செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது. முல்லைக் காட்டில் ஐ.நா. உணவுத் திட்ட
ion பத்திரிகையின் கய
வெளிவிவகார லாளர் ஜிஎல்.பனி ருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிரு எந்த அமைப்ெ புலிகளின் கட்டுப் செயற்படுவதற்கு அனுமதியையே வெளிவிவகார அ யையல்ல என்ப கைக்குத் தெரி ஏனோ? பெரும்பா கைகளைப் போ சிங் களப் ப
வழிமறித்து, அவற்றைக் கடத்திச் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது இனவாதத்துக்கு செல்கின்றனர் என்று தமிழர் விடு பற்றித் தமக்கு எதுவும் தெரியாதென் நோக்கில் கயி தலைக் கூட்டணியின் தலைவர் றும் அதற்கான விண்ணப்பம் தமக்கு என்பதற்கு இது ஆனந்தசங்கரி கூறினார். அனுப்பப்படவில்லையென்றும் மாகும்.
S SS SS SS SS SS SSL SSS SSSSSL L - - - - - - - - - - - - - - - -
öıbLITEDpulsü Leoriye)LDÜLÜ UGUfaisi
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் புனரமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க இந்து சமய அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை யெடுத்துள்ளதாக அமைச்சின் ஆலோசகர்
சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம்
தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் பாதிக்கப்பட்டோரின் விபரங்கள், சேத விபரங்கள் போன்ற தகவல்களைத் திரட்டியுள்ளார். அத்துடன் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள நலன்புரி முகாம்களுக்கு 35 தண்ணீர்த் தாங்கிகளை வழங்கி யுள்ளதுடன் சிவதொண்டர் நிறுவனத்திற்கு உழவு இயந்திரம், தண்ணீர் பவுசர் என்பனவற்றையும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.
இப் பகுதியில் பாதிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், அறநெறிப் பாடசாலைகள் என்பனவற்றைப் புனரமைக்கவும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை,
ప****
கோமாரி, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்குச் சென்று இந்து மத நிறுவனங்களுடாக நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதையும் பார்வையிட்டார். அத்துடன் தாய், தந்தையர், உறவினர்களை இழந்து நொந்து போயுள்ள சிறுவர்களை உளவியல் ரீதியான தாக்கத்திலிருந்து விடுவிக்கவும் வாழும் கலைப்பயிற்சி நிலையத்துடன் இணைந்து இந்து சமய அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
GI. 03 - 09, 2005
ஆடம் பரப் கொள்வனவு செ அந்தப் பொருட் விலையுடன் பெறுமதியில் மே6 வீத கட்டணத்தை டும் மென்று புலிக இது சுனாமி க பாதிக்கப்பட்ட மக் நிதியாக அறவிட
பொருட்கள், மின்
கள், அழகு ச
மற்றும் நாளா
பொருட்கள் எ மேலதிக சுனாமி
படுகின تتذا
கடல் கொந் திகதி நிவாரண படத்தில் காணலி
ராசிக் தலைமை
 
 
 
 
 
 
 
 
 
 

அரச ஊடகங்களைச் சாடுகிறார் GDGDDåg i DI356
ஜே.வி.பி. தொடர்பான செய்திகளை மட்டுமல்ல, ஏனைய விடயதானங் | களைக் கூட அரசாங்க அச்சு மற்றும்
O 를는 இந்திரனியல் ஊடகங்கள் சரிவரக் கள் வலியுறுத்தல்) கையாளவில்லை யென்று தகவல் 一 மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள ல்லர். புலிகளின் மேற்கொண்டு வருகிறது. ஆயுதங் சமரவீர தெரிவித்தார். அரச ஊடகங்கள் களிலுள்ள தமிழ் களைக் கைவிட்டு ஜனநாயக தொடர்பாக ஜேவிபி தலைமைப்பீடமும் அடாவடித்தனங் நீரோட்டத்துக்குத் திரும்பிய ஈ.பி.டி.பி. 1 அமைச்சர் மங்கள சமரவீரவும் நடத்திய
தே வாய் மூடி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் '
S SLLLSSS SS SS S SAASSS கலந்துரையாடலின் போது இதனை ழ்கின்றனர். இந்த செய்கிறது. நிவாரண மீள்கட்டமைப் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார் கக் கட்டுப்பாட்டுப் புக்கான பொறிமுறையொன்று == = = = =ـ كك كك ك
விகள் மூக்கை உருவாக்கப்படும்போது அக் கட்சியின் இலங்கைக்கு முதலிடம் க்கக் கூடாதென்று பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டு 1990ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம்
கள் வலியுறுத்து மென்றும் புத்திஜீவிகள் வலியுறுத்து ஆண்டு காலப் பகுதி வரையான பத்து வருட ளின் மிரட்டல், கின்றனர். சிரான் உட்பட இடைக் காலப் பகுதிக்குள் இலங்கையில் நக்கு மத்தியிலும் காலத் தன்னாட்சி அதிகார சபை எழுபதாயிரம் பேர் தற்கொலை செய்து ாநாயகக் கட்சி யென்றாலும் தங்களுக்கே பெரும் கொண்டுள்ளனரென்று ரீ ஜெயவர்த்தனபுர தனது பணிகளை பான்மையைக் கோரும் புலிகள், பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான என்றுமே இணைந்த செயற்பாடு டாக்டர் ரணில் டீசில்வா தெரிவித்தார். qfidi களுக்கு முன்வந்ததில்லை. இந்த oಘ್ವಿ மிக
நிலையில் மூவின மக்களின் 2: ல தறகொலைகள uLIITIT பிரதிநிதிகள் மட்டுமல்ல ஜனநாயக இடம்பெறும் நாடு இலங்கையாகும். 1950ஆம்
ஆண்டிலிருந்து 1990ஆம் ஆணி சர்வதேச விமான அமைப்புகளின் பிரதிநிதிகளும் வரையிலான நாற்பது வருட }
மர்மமான நிவாரணக் கட்டமைப்பில் இடம்பெற பகுதிக்குள் இலங்கையில் தற்கொலை ಓಷಿಸಿ வேண்டுமென்று புத்திஜீவிகள் செய்தவர்களின் தொகை பத்து மடங்கா ரும, வலியுறுத்துகின்றனர். அதிகரித்துள்ளதென்றும் அவர் சொன்னார்.
பினரும் முதலில்
னுமதிக்கவில்லை. R 5) : 6446)ಹಗ೭f @ಖಹಗ್ನ ஸ்பெக்டக்கு ஆஸி. பிரஜை தேடப்படுகிறார்
பொலிஸ் அதிகாரி சல்லிடத் தொலை இலங்கைக்கு இரண்டு ஹெலிகொப்டர் நிலைய சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்
L56T 585 606)LD60s)6T60TTT. 5 நிவாரணப் பொருட்கள் என்ற போர்வையில் த ಇಂ ဓါးရှူးချွံချွံ காப்டர் "ஹ"சி == == == அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பான மெடிக்கா" என்ற ஜேர்மனியைத் தலைமை திரிப் விசாரணைகளை இன்டர்போல் என்று யகமாகக் கொண்டியங்கும் மருத்துவ TTLLLLS uTTek S kTTk ukukuSTTkyki yuyyyyyy அமைச்சின் செய ಙ್ಗಣ್ಣ கழு வைப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸ் ப்பிட் J. '' பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தத் ஹக்கார குறிப் ட்டி தங்கியிருந்த அவுஸ்திரேலியக் கடவுச்சீட்டு - அச் செய்தியில் வைத்திருந்த ஒருவரின் பெயருக்கு தொண்டர் ஸதாபனங்கள சதிநாச வேலை :வின் ேெ" : களில் ஈடுபடவில்லையென்று அந்த பன்றாலும் அனுப்பிவைக்கப்பட்டன. அமெரிக்கத் பொலிஸ் அதிகாரி மேலும் ாட்டுப் பகுதிகளில் தன்னார்வத் தொண்டர் நிறுவனமான எவி ". பாதுகாப்பமைச்சின் "கிறீன்' என்ற அமைப்பின் பேரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மககளுககு பெற வேண்டும் ஹெலிகொப்பி ஒன்றின் பாகங்கள் நிவரணம் வழங்குமுகமாக அவுஸ்திரேலி மைச்சின் அனுமதி அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. சுனாமி யாவில் நடத்தப்பட்ட ஆசிய அணிக்கும் து இந்தப் பத்திரி நிவாரணப் பொருட்கள் என்ற பேரில் வி அணிக்கும் இடையிலான கிரிக்கெட் யாமல் :ே அனுப்பிவைக்கப்பட்ட இந்த இரு போட்டியில் சேகரிக்கப்பட்ட நிதி உலக லான தமிழ்ப் பத்திரி ஹெலிகொப்டர்களின் உதிரிப்பாகங்களை தரிசன இயக்கத்துக்கு வழங்கப்பட்டமை யும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான குறிப்பிடத்தக்கது.
ல் STTTTTmySLAALALAkALALLAAkAALLAAAAALLAAAAT M M S ': வன்னியிலும் நெல்கொள்வனவு
அரசின் சார்பாக அமைச்சர் டக்ளஸ் திட்டம் விலை வாசி உயர் வினைக் கத்தின் திட்டத்தின் கீழ் வடக்குக்
கட்டுப்படுத்தும் நோக்கோடு 200,000 கிழக்கிலும் எவ்வித பாரபட்சமும் இன்றி D வரி மெற்றிக் தொன் நெல்லைக் கொள் இத் திட்டத்தை அமுலாக்க வனவு செய்து சந்தைப் படுத்த முனைவதாக அமைச்சர் தேவானந்தா பொருட்களைக் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வட்க்கு, குறிப்பிட்டார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பவர்கள் இனிமேல் கிழக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் கூட்டுறவுச் சங்கங்கள் களின் இயல்பான பகுதிகள் உட்பட்ட சகல பகுதிகளிலும் இயங்கி வருவதாலும் புலிகள் சர்ந்து அந்தப் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபா வீதம் வழங்கும் விலையை விட கூடுதல் திகமாக இரண்டரை அதிகரித்த விலை கொடுத்து வாங்க விலை கொடுத்து இச் சங்கங்கள் பும் செலுத்த வேண் கமத்தொழில் சார்ந்த விற்பனை வாங்குவதாலும் கூடியளவு நெல்லைக் ர் அறிவித்துள்ளனர். அபிவிருத்திக் கூட்டுறவு அபிவிருத்தி கொள்வனவு செய்ய முடியுமென்று ற்கொந்தனிப்பால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 2 ளுக்கான நிவாரண திட்டமிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு இலட்சம் மெற்றிக் தொன் நெல்லைக் டுகின்றது. வாசனை மாகாணங்களில் அரசாங்கக் கட்டுப் கொள்வனவு செய்யும் இத் திட்டத்தை பாவனைப் பொருட் பாட்டுப் பகுதிகள், புலிகளின் கட்டுப் கமத்தொழில், கால்நடைகள், காணி தனப் பொருட்கள் பாட்டுப் பகுதிகள் என இரு பகுதிகள் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
த அன்பளிப்புப் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் அநுர திஸநாயக்கா, அமைச்சர் பவற்றுக்கு இந்த நிர்வாகம் சிக்கலானது என்றபோதிலும் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் நிவாரண நிதி வரி இத் தடைகளைத் தாண்டி நெல்லை இணைந்து மேற்கொண்டு வருவது து. கொடுத்து வாங்கும் அரசாங் குறிப்பிடத் தக்கது.
ரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பருத்தித்துறை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் கடந்த 31ஆம் பொருட்கள் வழங்கப்பட்டன. புலிகளின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் நிவாரணப் பொருட்களைப் பெறுவதைப் ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் மதனராஜாவின் வழிநடத்தலில் வடமராட்சி அமைப்பாளர் ரவீந்திரன் ான உறுப்பினர்கள் பொருட்களை விநியோகித்தனர்.
In
t

Page 4
gsor Cupurer SITULosDr.
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):011 4-513266 RF-GLouñlsio: (E-mail):- mura su CDsltnet.lk
LaSFF
ÉGullljEMå öLLUlloÚllei)
இணக்கம் வேண்டும் அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
600ஆவது முரசு இது என்பதில் விபரிக்க முடியாத மகிழ்ச்சிதான். உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நாங்கள் முடிந்தளவு அர்ப்பணிப்போடு உழைப்பதால் விளைந்த முன்னேற்றம் இது "துவக்கத்தில் அசத்துவார்கள்; பின்னர்." என்று விமர்சித்தவர்கள் இன்று அசந்து போயிருப்பது ஆச்சரியப்படக் கூடியதுதான். தங்கள் உருவங்களைக் கண்ணாடியில் காணவே வெட்கப்படுகின்றவர்களுக்கு உண்மைகள் கசப்பானவைதான். உள்ளதைச் சொல்லும்போது அவர்கள் முகம் சுருங்கும். வாசகர்களே முரசின் உயர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் உரிமை கோரும் உரித்துடையவர்கள். இது வெறும் முகஸ்துதியல்ல; முற்றும் உண்மை இனிய வாசகர்களே உங்கள் வரவேற்பும் பங்களிப்பும் இரும்புக்கு நிகரானவை. அந்த அடித்தளத்திலிருந்து முரசு இன்னும் பல வெற்றி முரசம் கொட்டும். இது உறுதி இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை, சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்களையும் மறந்துவிட முடியாது.
நிவாரண, மீள் கட்டுமாணப் பணிகள் வட - கிழக்கைப் பொறுத்தவரை இன்னும் ஒழுங்கமைத்த வேலைத்திட்டத்தினடிப்படையில் தொடங்கப்படவில்லை. அரசும் - புலிகளும் தமது பங்கு குறித்த பேச்சுக்களில் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் சந்திப்புகளை மேற்கொள்வது மக்களுக்குப் பயன் தரப்போவதில்லை.
இடைக்கால நிர்வாக சபையில் ஏக போக உரிமையை முன்னிறுத்தி புலிகள் சமாதானப் பேச்சுக்களுக்கு முட்டுக்கட்டை போட்டதைப் போல், நிவாரணப் பணி தொடர்பான விடயத்திலும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கு இடந்தராமல் தாமே ஏகபோகமாக நிதியைப் பங்கிட வேண்டும் என்பதிலேயே அரசுடன் முரண்பட்டு நிற்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி புலிகளுடன் இரகசியப் பேச்சுக்கள் எதையும் இனி பேசப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று இதுவரை ஏழு சுற்றுப் பேச்சுக்கள் புலிகளுடன் நடைபெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியென்றால் அரசும் நேர்மையற்று சுய இலாப அரசியலில் நின்றே புலிகளுடன் பேசுவதாக உள்ளது.
பேசுகிறோம் பேசுகிறோம் எனக் கதை விடுகின்ற கபடத்தனமான அரசியல் கலாசாரம் இல்லாமற் போகும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை.
இழுத்துக்கொண்டு போக ஒரு தரப்பும் இழுபட்டுப்போக ஒரு தரப்புமாக அரசும் - புலிகளும் நடத்தும் பேச்சு நாடகம் விருப்புக்குரியதல்ல. இந்த இரண்டுங்கெட்டான் போக்கு சுனாமி அனர்த்தத்திற்கு மட்டுமல்லாது, யுத்த அனர்த்தத்திற்கும் விரைவான தீர்வுகளைப் பெற்றுத் தரப்போவதில்லை.
፨ች
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை -
: என்றென்றும் அன்புடன்,
-gðifluir.
லிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருக்கும் வடக்கு, கிழக்கையும் ஜே.வி.பி.யினரின் செல்வாக்குப் பிராந்தியமாகப் கருதப்படும் தெற்கையும் சேர்ந்த கரையோரப் பிரதேசங்களையும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமிப் பேரலைகள் தாக்கிப் பேரழிவுகளை
ஏற்படுத்தின. இந்தப் பேரழிவின் தொடர்ச்சியாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் அனர்த்த நிவாரண மற்றும் மீள் கட்டுமாணப் பணிகள் தொடர்பாக ஜே.வி.பி.க்குள் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி பாரிய அரசியல் கொந்தளிப்பொன்றினை ஏற்படுத்தியிருக்கிறது. கடற்கொந்தளிப்பின் விளைவாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சிகளான சுதந்திரக் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)க்குமிடையில் முற்றி வெடித்திருக்கும் அரசியல் கொந்தளிப்பு, ஜனவரி 26ஆம் திகதி உச்சக் கட்டத்தை எட்டிவிடுமென்று எதிர்பார்த்தவர்களின் கனவுகள் கடைசி நேரத்தில் கலைந்து போய்விட்டன. ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச மற்றும் சிரேஷ்ட ஜேவிபி. தலைவர்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஜனவரி 26ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடொன்றினைக் கூட்டி அதிர்ச்சி தரும் முடிவுகளை அறிவிப்பதென ஏற்பாடாகி யிருந்தது. அதாவது சுதந்திரக் கட்சிக்கு இறுதி எச்சரிக்கையோ அல்லது அதிர்ச்சி தரும் ஜே.வி.பி.யின் முடிவோ அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட இக் கூட்டம் கடைசி நேரத்தில்
கைவிடப்பட்டது.
தேசிய முதலாளித்துவக் கட்சியாக ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பழைமைவாத மார்க்ஸிசக் கட்சியாக ஜே.வி.பி.யையும் அரசியல் விமர்சகர்கள் வர்ணிப்பதுண்டு. விவசாயிகள், தொழிலாளர்களைத் தமது அடித் தளமாகக் கொண்டியங்கும் ஜேவிபி, பெரும்பாலும் கிராமப்புறங் களையே தளமாகக் கொண்டு செயற்பட்டு வருவது கண்கூடு. அத்துடன் நகர்ப்புறத் தொழிலாளர்கள் மத்தியிலும்
தமது வெகுஜன அணிகளைக் கட்டியெழுப்புவதோடு, அந்த நகர்ப்புறத் தொழிலாளி வர்க்கத்தையும் தமது ஆதாரத் தளமாகவும் கொண்டு செயற்படுகின்றனர். அவர்கள் மகாவலி அமைச்சுப் பொறுப்பை எடுக்கப் பகிரத முயற்சிகள் மேற்கொண்டமையையும் இக் கோணத்தில்தான் நாம் பார்க்க வேண்டும். மீன்பிடி, விவசாயம் மற்றும் சிறு கைத்தொழில், கிராமிய அபிவிருத்தியுடன் அமைச்சுப் பொறுப்புகளையும் அவர்கள் கேட்டுப் பெற்றுக்கொண் டமைக்குக் காரணங்கள் உண்டு சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை என்பார்கள் சமூகத்தின் அடித் தட்டு மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைக் கட்டியெழுப்பிக் கட்சிப் பணிகளை விஸ்தரிப்பதே ஜேவிபியினரின் நோக்கமாகும். சுதந்திரக் கட்சி என்றுமே தனித்து ஆட்சியைக்
கைப்பற்றியதில்லை. இடதுசாரிகளோடு இணைந்துதான் சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது வரலாறு 2001ஆம் ஆண்டுத் தேர்தலின்போதும் சுதந்திரக் கட்சிக்கும்
ஜே.வி.பி.க்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்
கூட்டணியை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. ஐ.தே.க.வின் எதிர்ப்புச் சக்திகள் பிரிந்து தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்து என்றுமே வெற்றி பெற்றதில்லை. கடந்த தேர்தலுக்கு முன்னர் சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்குமிடையில் பல மாதங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தை வெற்றியளிக்குமா? இல்லையா? என ஈடாட்டமான நிலை
| இருந்தபோதிலும் இறுதியில் புரிந்துணர்வு ஏற்பட்டு ஐக்கிய
ஒப்பந்தமும் உருவாகி, தேர்தலைச் சந்தித்து வெற்றியும் பெற்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட ஜேவிபி. இரண்டு கிளர்ச்சிகளில் பெற்றுக் கொண்ட வரலாற்றுப் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டு
| பாராளுமன்றப் பாதைக்குத் திரும்பிவிட்டது. சுதந்திரக் I கட்சியோடு இணைந்து போட்டியிட்டதன் மூலம் 3
பாராளுமன்ற ஆசனங்களையும் மூன்று அமைச்சுட் பொறுப்புகளையும் பெற்றிருக்கின்றது.
ஜே.வி.பி.யைப் பிரதான பங்காளிக் கட்சியாகக்
கொண்டு பத்துக் கட்சிகள் அல்லது அமைப்புகள் சேர்ந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருவாக்கியதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகும். சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி.யும் வெவ்வேறு வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கும் கட்சிகளென்பதால், அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் முரண்பாடுகள் நிலவுமென்பது சகஜம்தான். இந்த முரண்பாடுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளாமல் பகைமையை வளர்த்துக்கொள்ள முனைந்தால் ஆட்சி அதிகாரம் சுக்குநூறாகிவிடுவது தவிர்க்க முடியாமல் போய்விடும். சினேக முரண்பாடுகள் பகைமை முரண் பாடுகளாகிவிடக் கூடாது. சுனாமி அனர்த்த நிவாரணப் பணிகளில் ஜே.வி.பி. ஓரங்கட்டப்படுவதாகவும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஜே.வி.பி.யினரோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கின்ற னரென்றும் ஜே.வி.பி. தலைமை குற்றஞ்சாட்டுகிறது. சுனாமி நிவாரணப் பணிகளில் தனது கீழ் மட்டக் கட்சி உறுப்பினர்களை இறக்கியுள்ள ஜே.வி.பி. பாதிக்கப்பட்ட மீனவ சமூக மக்கள் மத்தியில் தமது அமைப்புகளைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்களென்பது உண்மைதான். மக்களைக் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றலும் செயற்பாடுகளும் ஜே.வி.பி.க்கு ஒரு பிளஸ் பொயின்ற். கூட்டணி ஏற்படுத்தப்பட்டபோது ஜே.வி.பி. சுதந்திரக் கட்சியை விழுங்கிவிடப் போகிறதென்று எழுந்த விமர்சனங்களையும் வெறும் வார்த்தைகளென்று
இவ்வாறான நிவாரணக் கட்டமைப்பொன்றினுள் அரசாங்கப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிப் பணிகளை மேற்கொள்ளப் புலிகள் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் தமது பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நிவாரணக் கட்டமைப்பொன்று வடக்கு, கிழக்கிலுள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இயங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுப்பது நியாயமல்ல என்பது உண்மைதான். இருந்தாலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய நிவாரணக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் கடந்த 25ஆம் திகதி நடத்திய புருசல்ஸ் மாநாட்டில் இந்த அனர்த்த நிவாரண உதவி வழங்க மேற்கொள்ளப்படும் இணைந்த பொறிமுறை, எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்க முன்னோடியாக அமையுமென்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எவராலும் வெற்றிகொள்ளப்பட முடியாத இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஆதார சுருதியாக வைத்தே இனநெருக்கடியால்
|ெஉருவான இந்த யுத்தத்துக்கு முடிவு காண வேண்டும்.
: 2ః தட்டிக்கழித்துவிட முடியாது.
நீர், எரிபொருள், வங்கிகள் உட்படப் பல்வேறு துறைகளை அரசாங்கம் தனியாருக்கு விற்க முனைவதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டுகிறது. இல்லையென அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தாலும் ஜே.வி.பி. விடுவதாக இல்லை. புலிகளுடன் நடத்தப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் இரு தரப்பினருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. புலிகளைக் கையாளும் விதத்தில் ஜேவிபியினரை இனவாதிகளென்று புலிச்சார்பு ஊடகங்கள் கட்டவிழ்த்துவிடும் கோயபல்ஸ் பாணிப் பிரசாரத்தில் எவ்வித உண்மையுமில்லை. ஜே.வி.பி.யினர் இனவாதிகளல்லர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மதித்தவர்கள் ரோஹண விஜேவீரா போன்ற ஜே.வி.பி. தலைவர்களென்பதையும் நாம் மறந்துவிட முடியாது. சுயநிர்ணய உரிமையென்பது பிரிவினைதானென்று சில அரைவேக்காட்டு அரசியல் வாதிகள் கூறுவது அர்த்தமற்ற உளறலாகும். புலிகள் சம்பந்தமாக ஜே.வி.பி. எடுக்கும் கடும் போக்கைப் பயன்படுத்தி அவர்களை இனவாதிகளாகக் காட்ட
. . .
புலிகளைக் கையாளும் வீதத்தில் ஜேவிபியினரை இனவாதிகரிான்று புலிச்சார்பு ஊடகங்கள் கட்டவிழ்த்துவிடும் கோயபல்ஸ் பாணிப் பிரசாரத்தில் எவ்வித உண்மையுமில்லை. ஜே.வியியினர் இனவாதிகளல்லர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மதித்தவர்கள் ரோஜருண விஜேவீரா போன்ற ஜே.வி. தலைவர்களென்பதையும் நாம் மருந்துவிட முடியாது. சுயநிர்ணய உரிமைசியன்பது பிரிவினைதாசினன்று சில அரைவேக்காட்டு அரசியல் வாதிகள் கூறுவது அர்த்தமந்ந உளநலாகும்,
புலிச்சார்புத் தமிழ் ஊடகங்கள் முயற்சியெடுக்கின்றன.
புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர் என்பது உண்மைதான். ஆனால் இன்று தெருச் சண்டியர்கள் போல் செயற்படும் புலிகளோடு பேசிப் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சியைத் தவறானதென்று யாரும் கூற முடியாது. புலிகளின் அடாவடித்தனங்களைக் கர்ண கடுரமாக எதிர்க்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடப் புலிகளுடன் பேசு வதை எதிர்க்கவில்லை. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கு அரசாங்கம் போதியளவு உதவி வழங்கவில்லையென்றும் பாரபட்சமாக நடத்துவதாகவும் தமது வழமையான பாணியில் புலிகளும் புலிகளுக்கு முண்டு கொடுப்பவர்களும் செய்யும் பிரசாரத்தை முறியடிக்க, புலிகளையும் உள்ளடக்கிய அனர்த்த நிவாரணக் கட்டமைப்பொன்றினை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளையும் ஜே.வி.பி. எதிர்க்கிறது. வடக்கு, கிழக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்
JI oli
UDUIJFr
எமது கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும், செயற்பாடுகளிலும் அரசியல் முதிர்ச்சித் தன்மையை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள் வேண்டும்.
சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்குமிடையிலான முரண்பாடுகளை நீக்குவதற்கு உடனடியாக இரு
தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் இறங்க வேண்டும். ஜே.வி.பி. அமைச்சர் லால்காந்த அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அரசாங்கத்தை நிர்வாணமாக நடந்து சென்று சக்கரவர்த்தியைப் போன்று இயங்குகின்றதென்று சாடியுள்ளார். அதாவது அந்தச் சக்கரவர்த்தி நிர்வாணமாக நடந்துகொண்டே தனது உடலை ஆடையால் முடியிருப்பதாகக் கூறினாராம். சக்கரவர்த்திக்கு எதிராகப் பேச விரும்பாத மக்கள் அவர் கூறுவதற்கு "ஆமாம் சாமி” போட்டுக்கொண்டிருந் தார்களாம். ஆனால் ஒரு சிறுபிள்ளை மட்டும் சக்கரவர்த்தி ஆடைகளின்றி நடந்து செல்வதாகச் சுட்டிக்காட்டியதாம். அமைச்சர் லால்காந்தவின் இக் கூற்றினை வெளியிட்ட சில சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் ஜனாதிபதியையே அவர் கீழ்த் தரமாக விபரித்தாரென்று கயிறு திரித்திருக்கின்றன. தன்னை மிகக் கீழ்த்தரமாக ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் விமர்சித்து வருகின்றன ரென்றும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டி வருகிறார். ஆபாச வார்த்தைகளால் ஜே.வி.பி.யினர் ஜனாதிபதியைத் திட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
புலிகளுக்கெதிராக உலக நாடுகளில் வலுவான பிரசாரத்தை மேற்கொண்டவர் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர். அவர் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தித் தானாக வேண்டுமென்ற கருத்தை மிக ஆழமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். "நாம் எமது விருப்பு வெறுப்புகளை ஒருபுறம் ஒதுக்கிவைக்க வேண்டும். சில வேளைகளில் நீங்கள் விரும்பாதவர்களோடு வேலை செய்ய வேண்டியேற்படும். எமது பேச்சுவார்த்தைகள் யதார்த்தபூர்வமாக அமைய வேண்டும்" என்று அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியுள்ளார். இதனை ஜே.வி.பி. தோழர்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.
கடல் கொந்தளிப்பினால் நாடு பேரழிவுகளைச் சந்தித்துள்ளது. புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இந்த நிலையில் சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் பாரிய பொறுப்புகள் உண்டு. எனவே
தமது பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் *ು
காப்பினரும் பேசிக் கீர்க்க வேண்டும்
QIII. 03 - 09, 2005,

Page 5
லங்கையின் சமாதான முயற்சிகள் அவிழ்க்க முடியாதளவு இறுக்கமான முடிச்சுக்களை விழுத்திக் கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்டம் யுத்தம்தான் எனப் பரவலான எதிர்வுகூறல்கள் வெளிவரத் தொடங்கின. எந்த இரவு யுத்தத்தோடு விடியப் போகிறது என்ற நிலையிலிருந்த இலங்கை மக்களுக்கு இயற்கை எதிர்பாராத அழிவுகளையும், உரியிழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது. சுனாமிப் பேரலைகள் பெருந்
முல்லைத்தீவில் அரசின் மீட்புப் பணிகளுக்கோ, அரச நிவாரண மதிப்பீட்டாளர்களின் நேரடி மதிப்பீடுகளுக்கோ வழி விடாத புலிகள் அரசாங்க 8 ់ மத்திய
அரசிடமிருந்து பணம் மட்டும் வந்துவிட வேண்டுமென எதிர்பார்ப்பது நடைமுறையில் அரசிற்குப்
பல சிக்கல்களைக் ஏற்படுத்தியுள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தியபோதும் நீறுபூத்த நெருப்பாக இருந்த சமாதானப் பேச்சுக்கள், முன்றாந் தரப்பாக இயங்கிய நோர்வேக்குக்கூட எங்கிருந்து இரு தரப்புக்குமிடையிலுள்ள சிக்கல்களை அவிழ்க்க ஆரம்பிப்பது என்று தடுமாறிய நிலையில் சுனாமி பல வழிகளைத் திறந்துள்ளதாகவே கருத இடமுண்டு.
அதாவது சுனாமியின் தாக்கம் - குறிப்பிட்ட பிரதேசத்தையோ - குறிப்பிட்ட இனத்தவரையோ
தாக்கவில்லை. இலங்கை மக்கள் சகல முரண்பாடுகளையும் மறந்து - சகல பேதங்களையும் கைவிட்டு ஒற்றுமையுடன் செயலாற்றினாலே இதிலிருந்து மீள முடியும் என்ற உண்மையை சுனாமி உணர்த்தியுள்ளது. அரசியல் கட்சிகள் என்னதான் ஒற்றுமை என்று கத்தினாலும் ஒரு மாதம் கழிந்து விட்ட இன்றைய நிலையில் தத்தமது அரசியல் நலன்களைக் கவனத்தில் கொண்டு 'பழைய குருடி கதவைத் திறவடி என்பது போல பழைய
புராணங்களைக் கூறிவருகிறார்கள். ஆனால் இலங்கை மக்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இனவாதப் போக்கிலிருந்து கணிசமானளவு விடுபட்டு இருப்பதாகவே உணர முடிகிறது. இனியும் இனத்தின்பேரால் யுத்தம் நடத்தப்படுவதை மிக வன்மையாக மக்கள் கண்டிக்கின்ற நிலை முன்னெப்போதும் இல்லாதளவு முன்னிலை வகிக்கிறது.
அரசியல் காய் நகர்த்தலைப் பொறுத்தவரை இவ்வருடத்தின் இறுதிப் பகுதியில் நடைபெறுமெனக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிய பார்வையில் ஆளுந் தரப்பும் எதிர்க்கட்சியும் ஏனைய கட்சிகளும் சிந்தித்து வருகின்றன.
இந்தப் பின்னணியில் இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றுமொரு பிரதான பிரச்சினை மீள் கட்டுமாணப் பணிகள் குறித்தவை. அதுவும் வட, கிழக்குப் பகுதியில் அரசோடு புலிகள் முறுகல் நிலையைத்
தோற்றுவிப்பதும் பண தாமதங்களுக்குக் காரணமாகியுள்ளது. பொறுத்தவரை புலிக பணியாளர்களாக இ என அரசை வலியுறு இதில் எவ்வகையான இணக்கப்பாட்டுக்கு தொடர்பில் அரசும் பேச்சுக்களை நடத் இந்தப் பேச்சுக்களில் ஏற்படுமாக இருந்தா முயற்சிகளில் ஏற்பட்(
தடைகளையும் தான சர்வதேச சமுகம் இ அறிவுறுத்தி வருகிறது இதுபோல இந்ே அச்சே மாகாணத்தில் சுதந்திரஅடுக் முன்ன பிரிவினை கோரி அர வந்தது. இதனால் 8 காலமாக யுத்தம் நட 12,000 பேர் இறந்து தொடர்ந்த மோதல், சுனாமிக்குப் பின் சர் உதவிகளைப் பங்கி இயல்பு வாழ்வைக் க என்ற தூரநோக்கு ே அரசும் - சுதந்திர 8 யுத்தத்தை நிறுத்தி இணக்கப்பாட்டுக்கு இந்த முடிவை சர்வ பெரிதும் பாராட்டியுள் உதவிகளையும் பெ வருகின்றன. இந்த எதிர்காலத்தில் இந்ே இரு தரப்புக்குமிடைய
—മ്മത്തെ
திக்கம் வடிசாலைக்கு ஆற்ர கண்பட்டுதோ தெரியேல்லை, எம்பிய இருக்கிற சிவநேசனர் இப்ப இருக்கிற வரி விலக்கை ரத்துச் செய்யுங்கோவெண்டு பிடியாப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறார். அந்த வடிசாலைக்கு வரி விலக்கை வீணைக் கட்சியின்ர தலைவர்
2- حسينجحكة
2ބަوعة إلމީ
\ހރެލۈ"ހ=sވ.
வெண்டு கேட்டிருக்கிறாராம் சும்மா இல்லை, அரைப் போட்டோ, முழுப்
முந்தின தடவை அமைச்சரா இருக்கேக்க அந்த மக்களின்ர வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும்,
னேற்றத்துக்குமெண்டு வரிவிலக்கை
8HIÑ)ፅል) செய்தவர். அதுக்குப்பிறகு அமைச்சரா இருந்த எங்கட் மகேஸ்வரனார் அந்த வரி விலக்கைப் பயன்படுத்தி தன்ர அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்தா ரெண்டது வேற கதை இப்ப என்னLவெண்டால் சிவநேசனர் வரியைத் திரும்பவும் அமுல்படுத்துங்கோ, அதில தன்னையுங் கவனியுங்கோ எண்டு மல்லுக்கு நிற்கிறாராம் அதுமட்டுமே ரெண்டெழுத்தாருக்கும் சைட்டில வருமானம் கிடைக்குமெண்டு சொல்லித் திரியிறாராம் பாவம் அந்தச் சனம், நல்லது செய்ய ஒருவர் எண்டால் நாசமாக்க பல பேர்ப் எண்டு புலம்பித் திரியுதுகள், சிவ சிவா! ஊர்ப் பணத்தில வயிறு கழுவுறவைக்கு உன்ர பதில் என்னப்பா.
புலி வாலைப்பிடிச்சவன் எண்டு சொல்லுவினம் உந்தக்கதை ஹன்ரட்பேஸன்பொருந்திப்போயிருக்கு எங்கட ரி.என்.ஏ. எம்பிமாருக்கு எப்பிடி எண்டு தெரியுமே ஏற்கெனவே சுபாதானே இவையளை ரிமோட் பண்ணினவர். இப்ப என்னடாவெண்டால் f,676.5-ig GoorúLTórgríb, a DTS6 619íttat உந்த எம்பிமாற்ர பயோடேற்றாவைத் தாங்கோ
QIII. 03 - 09, 2005
பங்கள், பாஸ்போட், ஐசி எண்டு அக்குவேறு ஆணி வேறாக விபரங்களைக் கேக்கிறாராம்
எம்.பி.யாக முன்னம் இயக்கம் நடத்தி
ரெண்டெழுத்தாரைக் கொலைசெய்த பட்டியலையும் கொடுக்க வேண்டி வருமோ எண்டு ஒண்டிரண்டு பேருக்கு வயித்தக் கலக்குதாம் போகிற போக்கைப் பாத்தால் பொம்மலாட்டம் ஆடிற கணக்கா கையிலையும் காலிலையும் நூலைக் கட்டி இஷ்டத் துக்கு இழுப்பினம் போல கிடக்கு எண்டு பழைய அரசியல்வாதி ஒருவர் குசுகுசுக்கிறாராம் பதவிமோகம் எப்படிப் பாதாளத்தில தள்ளி விட்டிருக்கு தெண்டு பாத்தியளோ
யாழ்ப்பான பொது நூலகத்துக்குப் போனால் அங்க ஒரு புதினம்பாப்பியள் என்ன புதினம் தெரியுமே அங்க இருக்கிற கொம்பியூட்டர்களில வெப்சைட்பாக்கப் போனால் அட்றஸ் பாரில ரெண்டெழுத்தாற்ர வெப்சைட் டுகளின்ர அட்றஸ்தான் ஒல்ரெடி ரெஜிஸ்டராகிக் கிடக்கு'உலகத்தில கோடிக்கணக்கான வெப்சைட் டுகள் இருக்கேக்க இதென்ன எண்டு கேட்டதுக்கு படிக்கிற பெடியள் வந்து வெப்சைட்டை ஒப்பின் பண்ணினால் முதலில தங்களின்ர சைட் தான் ஒப்பினாக வேணுமாம் அப்பதான் தங்கட செய்தியை ஒருக்காத்
போட்டோ, வீடு முந்திச் செய்த தொழில்கள், அதற்கான காலகட்
தன்னும் பர்ப்பினமாம்
TGiustoši igš GF. பிள்ளையளின்ர பிரை பண்ணினமெண்டு என்
தேசியத்தின்ர ஸ்ரைலே த
உலகம் பொலிஸ் தூதுவர் சொல்லியிருக்க பயங்கரவாதம் இன்னும் போலயெல்லோ தெரியு வன்னியில பாதிக்கப்பட்ட உதவிகளைக் கூடச் செய ஏனெண்டால் ரெண்டெழுத் பயங்கரவாதப் பட்டியலில் தெரியுதோ? சர்வதேச ந கட்டுப்பாட்டுக்கு அப்பால ே வந்ததால் மட்டும் முடியாதெண்டதுக்கு இை தேவையெண்டு யோசிச்சு தேவாரம், இடிக்கிறது சில அதுபோல மனிதாபிமான உ épső 10616yÉis (pguF இருந்துகொண்டு ஒரு
நியாயமில்லையுங்கோ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின்
வட - கிழக்கைப் ளே பிரதான தக்க வேண்டும் ந்தி வருகின்றன.
வருவது என்பது புலிகளும்
வருகின்றன. முன்னேற்றம் ஸ் அது சமாதான }ள்ள
ட உதவும் என
முயற்சிகளுக்கும் வாய்ப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.
இதேபோன்று இலங்கையிலும் மீள் கட்டுமாணப் பணிகள் தொடர்பிலாவது அரசும் - புலிகளும் ஒரு இணக்கத்துக்கு வருவார்களாக இருந்தால் அது இரு தரப்புக்குமிடையில் நம்பிக்கையை வளர்க்க உதவுவதோடு சமாதானப் பேச்சுக்களைத் தொடரவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகள் பிரதான பணியாளர்களாக தாம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தும் அதேவேளை, தமது கட்டுப்பாட்டுக்குட்பட்ட - குறிப்பாக முல்லைத்தீவில் அரசின் மீட்புப் பணிகளுக்கோ, அரச நிவாரண மதிப்பீட்டாளர்களின் நேரடி மதிப்பீடுகளுக்கோ வழி விடாத புலிகள் அரசாங்க அதிபரினூடாக மத்திய அரசிடமிருந்து பணம் மட்டும் வந்துவிட வேண்டுமென எதிர்பார்ப்பது நடைமுறையில் அரசிற்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏனைய இடங்களில் அரசு மீட்பு
மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளுக்குத் தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் பலவகையான
இவ்வருடத்தின் இறுதி
அரசுக்கோ எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. இது குறித்து இரு தரப்பும் பேசிக்கொள்வதற்காக நீண்ட காலமெடுப்பதும் பொருத்தமில்லை.
சுனாமிக்குப் பிறகு பல நாடுகளில் பிரிவினை கோரி நடந்துவந்த பிணக்குகள் சமரசங்களை நோக்கி நகர்கின்றன. குறிப்பாக சூடான் -
தென் சூடான், இஸ்ரேல் - பாலஸ்தீனம், இந்தோனேசியா - ஆக் முன்னணி என்பவை சுனாமியின் நேரடித் தாக்கம் இல்லாவிட்டாலும்
உலக நடப்புகளிலிருந்து யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளன என்பதை இது புலப்படுத்துகிறது. இலங்கையில்தான் இன்னும் எந்த முன்னேற்றமும்
தாமதத்திற்கு இடமளிக்காமல் அரசும் - புலிகளும் உடனடியாகவே ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து அழிந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதோடு இதை நல்ல வாயப்பாகக் கொண்டு நிரந்தர சமாதானத்துக்காகவும் பாடுபட வேண்டும். இதுவே சுனாமியின் பின் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டுள்ள
ரு தரபடிககும ple பகுதியில் நடைபெறுமெனக கி"ை | கீறப்படும் ஜனாதிபதித்
গুটি ைேமப்பு தேர்தலை Liquu. சோடு மோதி பார்வையில் لیمباوه சுமார் 3 தசாப்த தரப்பும் எதிர்க்கட்சியும் ந்தது. சுமார் ஏனைய ாளனா எனத AA
தற்போது சிந்தித்து வருகின்ற வதேச நடைமுறைச் சிக்கல்களை டுதல், மக்களின் எதிர்கொள்ளும்போது
sட்டியெழுப்புதல் முல்லைத்தீவிற்கு 198 மில்லியன் ஏற்படவில்லை. அடிப்படையில் ரூபாவை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு பூக் முன்னணியும் இருந்துவிட முடியாது. ஆகவே
ஒரு புலிகளும் யதார்த்தத்தை உணர்ந்து வந்துள்ளன. அரசுடன் பேச்சுக்களை நடத்த தேச நாடுகள் வேண்டும். தந்தால் எங்களிடம் ளதோடு தமது தரவேண்டும். இல்லாவிட்டால் எதையும் நமளவில் வழங்கி செய்ய வேண்டாம் என்பதும், முடிவானது முட்டுக்கட்டை ஏற்படுத்துவதும் தானேசியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கே பாதிப்பாக fö auDJar அமையுமே தவிர, புலிகளுக்கோ, பாடமாகும்.
எண்டு ரெண்டெழுத்தார் திருக்கினமாம் பாத்தியளே பினை எப்பிடி வோஷ் னத்தைச் சொன்னாலும்
தானுங்கோ,
காரன்ர இலங்கைக்கான ற கருத்தைப் பாத்தால் இலங்கையில இருக்குது தங்களின்ர ஆக்கள் மக்களுக்கு மனிதாபிமான ய முடியாம இருக்குதாம். தார் தொடர்ந்தும் தங்கட ல இருக்கினமாம். இப்ப டுகள் சிலது ஏன் அரச ாகயில்லையெண்டு சுனாமி யாரும் புனிதராகிட விட உதாரணம் என்ன பாருங்கோ படிக்கிறது ன் கோயில் எண்டுவினம். விகளுக்குக் கூட சர்வதேச நளவுக்கு ஒரு காரணியாக ம் வரயில்லை தமிழரைப் ஒப்பாரி வைக்கிறதிலை
சொல்றதெண்டே புரியுதில்லை. சிவப்புக் கட்சிக்காரர்
தங்களுக்கும் நீலக் கட்சிக்காரருக்கும் ஆரம்பத்தில .
இருந்தே பிரச்சினை இருக்குதாம். எண்டாலும் ஆட்சியைக் கலைக்க விடமாட்டம் எனிடு சொல்லித 'திரியினம் எந்த நிறைவேற்று அதிகாரத்தை பாவிச்சு அதிகாரத்துக்கு வந்திச்சினமோ அதே அதிகாரம் பச்சைக் கட்சிக்கு போகப் போகுது; அப்பு என்ன செய்வினம் எண்டுதான் சனம் யோசிக்குது.
அதிகார அம்மணி சிவப்புக்கும் பச்சைக்கும் இடையில் நிண்டுயோசிக்கிறா சுனாமி ஒருபக்கமாயும் உந்தப் பொலிற்ரிக்ஸ் இன்னொரு பக்கமும் இருக்கேக்க அவ யோசிச்சு முடிவெடுக்கிறதுக்கு இடையில எலக்ஷன் வந்திடும் போல கிடக்கு அதிகாரம் கை மாறிச்சுதெண்டால் பொலிற்ரிக்ஸில்
ஒரு கிரிவலமே நடக்குமெண்டு பேசிக்கொள்ளினம்.
என்ன நடக்குதெண்டு பொறுத்திருந்து பாப்பம்
சுனாமியல்பாதிக்கப்பட்டபட்ட உறவுகளுக்கெண்டு
உதவிகளுக்கு என்ன நடந்ததெண்டு தெரியாம நிக்கினமாம் தாங்கோ தாங்கோவெண்டு உந்த
ரிஆர்டிக்காரர் வசூல் செய்தவையாம், கோடிக்
கணக்கில தேறுமாம். அதுகளை எந்தப் பகுதியிலை என்ன விதமா உதவிச்சினமெண்டு ஒரு விபரமும் தெரி
யேல்லையே அரசாங்கம் உதவயில்லை எண்டுதான்
அரசாங்கத்தையே விமர்சிக்கிறதை எப்பிடிச்
மக்களுக்காகத்தான் எல்லாம் எண்டு:ம்
ஆசாமிகளை விட அஞ்சு நிமித
சுனாமி மேலா சொல்லினமே தவிர, எங்கட்சனம் குடுத்த பணத்தில
இருந்து இன்னதைச் செய்திருக்கிறம் எண்டு கொ
லாததாலஉருப்படியா ஒண்டையும் செய்யமில்லையோ எண்டு புலம்பெயர்ந்து வாழுற சனம் சொல்லுதுகளம் எங்கடசனம் எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கு துகள், அதுகளிட்டை யுத்தத்தின்ர பேரிலயும், சுனாமியின்ர பேராலையும் பகல் கொள்ளை அடிக்கிறாங்களே எண்டு கனடாவில் இருக்கிற நண்பர் ஒருவர் போனில எரிஞ்சு விழுகிறார். உதுதானுங்கோ தமிழற்ர தலையெழுத்தாப் போட்டுது இனியாகிலும் உணர்ச்சி வசப்பாடாம இருங்கோ எண்டதைத் தவிர
மாறி இழுத்தடிக்கிறாங்களெண்ட்ரல் சனத்தின்ர் ஜீவாதாரப் பிரச்சினைக்குக் -
தீவுக்கான முடியாமல் உயி:இழுத்
விபரக்கண்டனும் கொடாக்கண்டனுமா
மல்லுக்கட்டில் சனத்துக்குத்தானுங்கேர் பாதி
வாயலுதான் மலையை வெட்டிப் பிளக்கிறங்கள் நிசத்தில் ஒண்டுமில்லை அனுஜாக்கொல்லி

Page 6
அம்மாவின் அன்பும்
அப்பாவின் கண்டிப்பும்!
| Lü UTL656ü வருவதைப்போல எங்கள் குடும்பத்தின் வேர் தாத்தா கலைஞர்தான். அவர் வளர்த்து விட்ட விழுது - எங்கள் தந்தையார். வேரும் விழுதும் இணைந்து இன்று இந்தப்
“உங்க தாத்தாவை ஜெயில்ல போட்டிருக்காங்கப்பா னு அம்மா சொல்வாங்க. அப்பாவும் அப்படியே, எப்போதுமே அரசியல், எழுத்து, படிப்பு என்றே
--شن """
ܘܬܐܘܡܐ ܕ ܡ ܕ
.
பெற்றோர். தம்பி தங்கையுடன்.
பெரிய ஆலமரம் நிழல் பரப்பி நிற்கிறது.
பொதுவாக, நம் எல்லோரின் எதிர்பார்ப்பும் கனவும் சந்தோஷமான குடும்பம்தான். அது எங்களுக்கு அமைந்திருக்கிறது. முட்களுக்கு நடுவே பூக்கும் ரோஜா போல, நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்த குடும்பம் எங்களுடையது.
போராட்டம், கைது, சிறைச்சாலை என்ற
இருப்பார். அம்மாதான் எங்களைக் குழந்தைகளுக்கான உலகத்தில் வளர்த்தாங்க. புயலுக்கு நடுவே தென்றலின் தாலாட்டையும், குழந்தைக் கதைகளையும் சொல்லி வளர்த்தது அம்மாதான்.
அப்பா கடும் கோபக்காரர். அவருக்கு எதிலும் நூறு சதவிகிதம் ஒழுங்கு இருக்க வேண்டும். அவருடைய கண்டிப்பின் காரணமாக, என் தம்பியும் வார்த்தைகளெல்லாம் எனக்குச் தங்கையும் அப்பாவைப் சின்ன வயதிலேயே பரிச்சயம். பார்த்தாலே
GalTib 46 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தை கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது 3. ஜாதக ஜாதததிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம், நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும் நடந்தது நடக்கபோவது, நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, நினைப்பது எப்போது நடக்கும், என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்ட தெளிவான
பதில் கிடைத்தல். لر 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம். G. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு) உலக மந்திரீக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுருPN சாமி ஐயாவின் மீதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 6760īgi PK. Saamy ASS0ciate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு tj. LJ. P.K. TË UDGAN).JP று துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம்
இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. தொலைபேசி இலக்கங்கள் : (CL). Nos. 2342463, 2342464, 2844832, 1613124, ß. Fax : 234.4831
பதுங்கிவிடுவார்கள். ஆனால், நான் அவருக்குச் செல்லப்பிள்ளை. அவர் எத்தனை கோபத்தில் இருந்தாலும் நான் அவரிடம் என் தேவைகளையும் பிரச்சினைகளையும் சொல்ல முடியும்.
'பெரிய அரசியல் குடும்பத்துப் பிள்ளைகள் நாங்கள்’ என்ற பந்தா எதுவும் எங்களுக்கு வந்துவிடக்கூடாதென்பதில் மிகக் கவனமாக இருப்பார் அப்பா. அம்மாவின் அன்பும் அப்பாவின் கண்டிப்பும்தான் நாங்கள் இவ்வளவு உயரம் அடையக் காரணம் என்று இப்போது எனக்குப் புரிகிறது.
என் குடும்பம் கடந்துவந்த பாதையைக் கவனித்தால் அதில் மகிழ்ச்சியும் துயரமும் மாறி மாறி வந்து போயிருப்பது தெரிகிறது. ஒரு சந்தோஷத்தை 'ஆஹா'வெனக் கொண்டாடி நிமிர்ந்தால், கண்முன்னே காத்திருக்கும் ஒரு கஷ்டம் வாசலில் வந்து சிரிக்கும். இந்த இரண்டையுமே சமமாகத்தான் பார்க்க வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்லித்தந்தது எங்கள் தாத்தா கலைஞர்தான்.
வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரி பார்க்கப் பழகிக்கொண்டோம். மிக முக்கியமாகத் தோல்விகளுக்குத் துவண்டுவிடுவது கிடையாது. அந்த வெறியையும் விவேகத்தையும் தாத்தாவும் அப்பாவும்தான் கற்றுத் தந்தார்கள்.
மிக எளிமையான லைஃப் ஸ்டைலில் எங்களை வளர்த்தார்கள். எங்கே போனாலும் சிட்டி பஸ்ஸில்தான் போய்வருவோம். பள்ளிக்கும் கல்லூரிக்கும் சைக்கிளில்தான் போவோம். வாழ்க்கையைப் படிப்படியாக
| அணுகக் கற்றுத் தந்தனர்.
தாத்தாவுக்கும் அபபாவுககுமான உறவு.என வாழ்வின் அதிசயங்களில் ஒன்று. மாமா - மருமகன்
SSSS SSSSS SSSSS S SSS S SSSS
மலையகச் செய்திகள் எமக்கு அர எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனே எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் கூடியவர்கள் தாராளமாக எமக்கு கட்டுரையாகவோ உங்கள் மல
வீங்துகொள்ளுங்கள்
1. மலையகச் செய்திகளுக்கு முறைப்பாடுகளைச் சம்பந்தப் கொண்டுவரவும் நாம் கடமைப்பட் சிறுகதை என்பவற்றுடன் ஒன்றித்திருப்பவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்ெ
பி.கு.
துணிந்து உண்மைச் செய்திக கூடிய பிராந்தியச் செய்தியாளர்களில் வடக்குக் கிழக்குச் செய்திகளை தொடர்பிலும் முரசு கூடிய கவனம் ெ செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்
நமக்கு என்ன ந்ேதது என்பன செய்தோம் என்ற கேள்வியை ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

•იews

Page 7
னடியப் பிரதமர் போல் மார்ட்டின் கனடாவிலுள்ள புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட 8: அழுத்தத்துக்கெதிராக உறுதி யாக நின்றதன் மூலம், தானொரு துணிவும் கொள்கைப் பிடிப்பும் மிக்க அரசியல் தலைவரென்பதை எடுத்துக் காட்டியுள்ளார். வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்குச் செல்லாமல் அல்லது புலிகளின் தலைமைத்துவ உறுப்பினர்களைச் சந்திக்காமல் போல் மார்ட்டின் தனது 24 மணித்தியால இலங்கை விஜயத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சுனாமி உதவி கள் செல்லவில்லையென்ற பிரசாரத்தைக் கனடாவிலுள்ள புலிச் சார்புச் சக்திகள் பரந்தளவில் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. மார்ட்டின் "தமிழரின் நிர்வாகப் பிரதேசங் களுக்கு (புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை நாசூக்காக அவர்கள் அழைப்பது) விஜயம் செய்து புலி இயக்கத் தலைவரை
3U
நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கனடிய உதவிகள் கொழும்புக்கு ஊடாக அனுப்பி வைக்கப்படக் கூடாதென்றும் தமிழ் அமைப்புகளுக்கே நேரடியாக அனுப்பப்பட வேண்டுமென்றும் கூட வலியுறுத்தப்பட் டிருந்தது.
பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்குப் போதியளவு உதவிகள் சென்றடைவதை இலங்கையில் பணியிலிடுபட்டிருக்கும் கனடிய அதிகாரிகள் கவனித்துக்கொள்வர்களென்று ஏற்கெனவே கனடாவில் நடைபெற்ற சந்திப் பொன்றின்போது தமிழ்ப் பிரதிநிதிகளுக்குக் கனடியப் பிரதமர் உறுதியளித்திருந்தார். கனடிய உதவி சகல பிரதேசங்களுக்கும் தேவைக்கேற்ப சமத்துவமாக வழங்கப்படு மென்று உறுதியளிக்கப்பட்டது. அதாவது மார்ட்டின் வன்னிக்கு விஜயம் செய்ய வேண்டியதில்லையென்பதே இதன் அர்த்த மாகும். ஆனால், புலித் தமிழ்ச் சக்திகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்ப் பிரதேசங்களுக்குப் பிரதமர் விஜயம் செய்ய வேண்டுமென்று பெருமளவில் மனுக்கள், கடிதங்கள், ஈ-மெயில்கள், தொலைநகல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் மூலம் தமது தீவிர பிரசார வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டனர்.
நாடுகளும் எதிர்கொள்ளும் சிக்கலான நிலைமை இதுதான். இந்த நாடுகள் அனைத்திலும் எமது இனநெருக்கடியின் விளைவாக கணிசமான அளவு தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தமது புதிய நாடுகளின் பிரிக்க முடியாத அங்கமாக வளர்ச்சி பெற்று வருகின்றனர். அவர்களை அசட்டை செய்துவிட முடியாது. இதேவேளை இவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறப்படும் ஒரேயொரு ஸ்தாபனமயப்படுத் தப்பட்ட அமைப்பு, மிக மோசமான புலிச் சார்பானதாகும். செப்டெம்பர் பதினொன் றுக்குப் பின்னர் மாற்றம்பெற்ற உலகத்தில் பயங்கரவாத இயக்கமாக எல்.ரி.ரி.ஈ. மேற்கு நாடுகளில் கருதப்படுகிறது. இலங்கையும்
இரண்டு இலட்சத்தக்
一つ
கூட பெரும்பான்மைச் சிங்களவர்களால் ஆட்சி செய்யப்படுகிறது. பயங்கரவாதத் துக்கெதிரான சர்வதேச முயற்சி, உள்ளுர் அரசியல் அழுத்தங்கள் மற்றும் நாடுகளுக் கிடையிலான உறவுகளைத் திருப்திகரமாகப் பேணுதல் போன்ற சிக்கலான நிலைமை களுக்கு மத்தியில், அரசாங்கங்கள் நெருக்கடியான மார்க்கத்தைக் கைக்கொள்ள வேண்டிய ஒரு வித்தியாசமான பிரச்சினையை இது உருவாக்குகிறது. உலகிலேயே மிக அதிகளவில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ள கனடாவின் நிலைமை சிக்கலானது.
கனடா எல்.ரி.ரி.ஈ.க்குப் பக்கச் சார்பாக
இருப்பதாக இலங்கையில் தெரிவிக்கப்படும் அதிருப்தியும் கவலையும் மார்ட்டினுக்கு இருக்கும் பிரச்சினைகளோடு மேலும் பிரச்சினையாக அமைந்துவிடுகிறது. எல்.ரி. ரிஈயின் இலக்குகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தனது அதிருப்தியைப் பல வழிகளில் கனடா சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்துடன்
ri)மார்ட்
எப் பக்கமும் சாராமலிருக்க ஒட்டாவா
முயன்ற போதிலும், புலிச் சார்புத் தமிழ்ச் சக்திகளின் கடுரமான மனோபாவம் பெரும்பாலும் பொய்யான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிலுள்ள ஊடகங்கள் மற்றும் வலதுசாரி எதிர்க்கட்சி ஆகியவை இப் பிரச்சினையில் மூன்றாவது அம்சமாகும். இப் பிரிவினர், மார்ட்டின் எவ்வகையிலும் எல்.ரி.ரி.ஈ.யுடன் சகவாசம் கொள்வதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கனடாவில் பகிரங்கமாக நிதி சேகரிக்க அனுமதிக்கப்பட்டமையை அவர்கள் கண்டிக்கின்றனர். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்புத் தடைச் சட்ட விதியின் கீழ் கனடாவில் எல்ரிரிஈ, முறையாகத் தடை செய்யப்படாததையும் அவர்கள் விமர்சிக் கின்றனர். சில வருட ங்களுக்கு முன்னர் 676).f.f.F.8 TfLT61 (SJ 6, 65,55us TJ மொன்றில் மார்ட்டின் கலந்துகொண்டதைச் சுற்றியெழுந்த சர்ச்சையும் கூட, பிரதமரின் தலைக்கு மேலாகத் தொங்கிக் கொண்டி ருக்கும் கடந்த கால நிகழ்வாகும்.
எவ்வாறெனினும் புலிச் சார்பு சக்திகளிடமிருந்தே மிக மோசமான அழுத்தம் வந்துள்ளது. லிபரல் கட்சி வட்டாரங்களைப் பொறுத்தவரை புலிகளின் அழுத்தம் நம்பிக்கையற்றதும் மிக அதிகமானதும் ஆகும். போல் மார்ட்டினின் சிறுபான்மை அரசாங்கத்தின் ஈடாட்டமான தன்மை மேலும் விடயங்களைச் சிக்கலாக்கியுள்ளது. கனடியத் தமிழர்கள் மொத்தமாக லிபரல் கட்சியினருக்கு உறுதியாக வாக்களித்துள்ளனர். புலி ஆதரவாளர்கள் இப்போது இந்த வாக் காளர்ளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டுகின்றனர். இச் சிக்கலான சூழ்நிலையில் கூட்டு மொத்தமாகக் கிடைக்கின்ற வாக்குகள் மிகவும் முக்கியமானவை. அத்துடன் ஆதரவை வாபஸ்பெறப் போவதாக விடுக்கப்பட்டிருக்கும் மிரட்டலும் எந்தவொரு அரசியல்வாதிக்கும் கவலையையே ஏற்படுத்தும்.
கனடாவில் 250,000க்கு அதிகமான இலங்கைத் தமிழ்ப் பாரம்பரியத்தைக்
QIII. 03 - 09, 2005
கொண்டவர்கள் வாழ்கிறார்கள். இவர்களில்
ః ரொறன்ரோ பிரதேசத் வாழ்கிறார்கள். ரொ
லுள்ள எந்தவொரு ெ வட்டாரத்திலோ 8 பெரும்பான்மையினரா சுமார் பத்து வட்ட கணிசமானளவு பெ வாக்குகளைக் கொ6 மேலாக, ஆளும் லிபர மிகத் தீவிரமாகச் செய அரசியலில் முன்ன6 னையும் வகிக்கின்ற கிளைகளில் அல்லது தமிழர்கள் மிக முக்கி கட்சித் தலைவரா முறைப்படி போல் மார் அண்மைய தலைை கலந்துகொண்ட 1700 தமிழர்கள். ஸ்காப( அமைப்பில் அங் பிரதிநிதிகளில்
தமிழர்களாவர்.
கட்சிக்குள் உள்ள பலம், விகிதாசாரமற்ற கொண்டுள்ள செல்ல வைத்துப் பார்க்கையி போல் மார்ட்டின் மீது கூடிய பலம் மிக்க டென்று புலனாகிறது
நிர்வாகத்துக்குட்பட்ட செய்து சுனாமி அழிவு வேண்டுமென்றும் தமி
புலிகளின் 8 9ll Liaofu (D) சிறிதளவு அர ஏற்படும் ெ தெரிந்து போல் ம செயற்பட்டை விடயமாகும். 95L6)ITöl
செய்பவர்க வாக்குகை கட்சிக்குக் செய்வதில் வெ
தொகுதி கட்சிக்குக் செல்வாக்கில் வீழ்ச்சியை
இந்த 1 சிறிதளவானே கடும் போட்டி இடங்களில் மி
D605Tö5 சந்திக்க வேண்டு மார்டினுக்கு கட்சி கொடுத்தனர். நாசூக்காகவும் இ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் அதிகமானவர்கள் நின் பெரு நிலப்பரப்பில் றன்ரோ பிராந்தியத்தி தாகுதியிலோ அல்லது னடியத் தமிழர்கள் க இல்லை. ஆனால் ாரங்களில் அவர்கள் நம் எண்ணிக்கையில் ண்டுள்ளனர். இதற்கும் ல் கட்சிக்குள் அவர்கள் ற்படுவதோடு உட்கட்சி Eப் பாத்திரமொன்றி னர். பல்வேறு கட்சிக் வட்டார அமைப்புகளில் யமான பிரிவினராவர். க சம்பிரதாயபூர்வ
ட்டினைத் தெரிவு செய்த மத்துவ மாநாட்டில் )
திகளில் 84 பேர் ரோவிலுள்ள வட்டார
கம் வகிக்கும் 12 11 பேர் கனடியத்
மிக்க சக்திகள்
கனடியத் தமிழர்களின் முறையில், அவர்கள் வாக்கு ஆகியவற்றை ல், லிபரல் கட்சிக்குள்
அழுத்தம் செலுத்தக் தமிழ் சக்திகள் உண் து. இவர்கள், தமிழ்
Jří
பகுதிகளுக்கு விஜயம் களை மதிப்பீடு செய்ய ழ்த் தலைவர்களைச்
கவும் முக்கிய அமையும்.
மென்றும் போல் க்குள் அழுத்தம் மறைமுகமாகவும வ்வாறு அழுத்தம்
விஜயம் செய்து, முல்லைத்தீவைப் பார்வையிட்டு, எல்.ரி.ரி.ஈத் தலைவர் பிரபா கரனைச் சந்திக்க வேண்டுமென்பதே இவர் களின் வற்புறுத்தலாகும்.
இந்தக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாகவே கனடாவில் பெருந்தொகைத் தமிழர்கள் வாழ்கிறார்களென்றும் ஆதலால் கனடியப் பிரதமர் வன்னிக்கு விஜயம் செய்ய வேண்டுமென்றும் வாதம் முன்வைக்கப் படுகிறது. மார்ட்டின் வன்னிக்கு விஜயம் செய்யாவிட்டால், அது தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத விடயமென்ற பிரசாரமும் முன்வைக்கப்படுகிறது. கொபி அனானின் விஜயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அதே பாணியிலான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. வன்னிக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தை செல்ல விடாமல் கொழும்பு அரசாங்கம் தடுத் ததையோ அல்லது சுனாமியால் பாதிக்கப்பட்ட முக்கிய தமிழ் பிரதேசங்களுக்கு அவர் செல்லாமை பற்றியோ செய்யப்படும் அதே பாணியிலான பிரசாரத்தையே இக் கனடியத் தமிழர்களும் மேற்கொள்கின்றனர்.அனனைப் போல் நடந்துகொள்ள வேண்டாமென்று மார்ட்டின் கேட்கப்பட்டார். லிபரல் கட்சிக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை எதிர்காலத்தில் கனடியத் தமிழர்கள் வாபஸ் பெற்று விடுவார்களென்றும் மறைமுக மிரட்டல் விடுக்கப்பட்டது.
எவ்வாறெனினும் மார்ட்டின் தனது இலங்கை விஜயத்தின்போது எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவில்லை. கனடியப் படைகளின் அனர்த்த நிவாரணக் குழு நிலைகொண்டுள்ள கல்முனைக்கு மட்டுமே அவர் விஜயம் செய்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் ஆகியோர் உள்ளிட்ட புலிச் சார்புத் தூதுக்குழுவினரை கொழும்பில் சந்தித்தார்.
கவலையடைகின்றனர்
புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்று முல்லைத்தீவு அழிவுகளை நேரடியாகவே பார்வையிடப் போல் மார்ட்டின் மறுத்தமை குறித்துக் கனடாவிலுள்ள புலி ஆதரவுப் பிரசாரகர்கள் மகிழ்ச்சியற்றி ருக்கின்றனர். இவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர்.
வழமையான புலிகளின் பாணியில் சகல கனடியத் தமிழர்களுக்காகவும் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் பயங்கரமான சிறு குழுவொன்று உள்ளது. பெரும்பாலான தமிழர்கள் அமைதியாக வெறும் பார்வை யாளர்களாக இருக்கும் அதேவேளை இச் சிறு குழுவினர் பெரும்பாலான தமிழர் களுக்காகப் பேசுகின்றனர். பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கு பிரதமர் போல் மார்ட்டின் விஜயம் செய்யாததால் கனடியத் தமிழர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனரென்று புலி ஆதரவாளர்கள் பிரசாரம் செய்கின்றனர். தமிழர்களினதும் தமிழ் பேசும் முஸ்லிம
கனடியப் பிரதமர் போல் மார் இலங்கை விஜயம் தொடர்பாக ச
'களினதும் பிரதேசமான கிழக்கிலுள்ள
கல்முனைக்கு மார்ட்டின் விஜய்ம் செய் துள்ளார். முன்னர் முழு வடக்கையும் கிழக்கையும் தமிழீழம் என்றே அழைத்தார் கள். ஆனால் இப்போது புலி ஆதரவாளர் களைப் பொறுத்தவரை எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் மட்டுமே ஈழமாகச் சுருங்கிவிட்டது.
புலிகளின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்ததால் ஒரு சிறிதளவு அரசியல் இழப்பு ஏற்படும் என்பதைத் தெரிந்துகொண்டு போல் மார்ட்டின் செயற்பட்டமை மிக முக்கிய விடய மாகும். புலிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்பவர்கள், தமிழ் வாக்குகளை லிபரல் கட்சிக்குக் கிட்டாமல் செய்வதில் வெற்றி கண்டால், தொகுதி ரீதியாகக் கட்சிக்குக் கிடைக்கும் செல்வாக்கில் சிறியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த மாற்றம் சிறிதளவானதே என்றாலும் கடும் போட்டி நிலவுகின்ற இடங்களில் மிகவும் முக்கிய மானதாக அமையும். எனினும் தேசத்தின் பெரு நலனைக் கவனத்தில் கொண்டு புலிகளுக்கு ஆதரவு வழங்காமல் செயற்பட மார்ட்டின் தீர்மானித்தார்.
இலங்கை விவகாரங்களில் பங்குபற்று வதற்கும் முடிந்தால் சமஷ்டித் தீர்வொன்றைக் காண்பதற்கும் இலங்கைக்கு உதவக் கனடா விரும்புகின்றது. புலிகளுக்குச் சாதகமாக செயற்படுவதன் மூலம் ஒட்டாவா அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது. கனடா புலி ஆதரவு நிலைபாட்டை எடுப்பது குறித்து கொழும்பு அரசாங்கமும் சிங்கள சமூகமும் கவலை அடையப்போவதில்லை. இந்தியா வோடு நெருங்கிய உறவுகளை வைத்துக் கொள்ள விரும்பும் மார்ட்டினைப் பொறுத்த வரை புலிகளுக்குச் சார்பான மாற்றம் ஏற்பட்டார். கூடக் கவலையடைப் போவ தில்லை. இதற்கு மேலாக இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் சம்பந்தமாகத் தனது அக்கறையைக் கனடா வெளிப்படுத்தியுள்ளது. அம்பாறைக் கரையோரப் பகுதியைக் கனடிய நிவாரணப் பணிகளுக்கெனத் தேர்ந்தெடுத் ததன் மூலம் முஸ்லிம்களைக் கைவிட்டுவிட முடியாது என்பதைக் கனடா எடுத்துக் காட்டி யுள்ளது.
இதற்காகத் தமிழர்கள் கைவிடப்பட்டு விட்டார்களென்று அர்த்தம் கொள்ள முடியாது, உதவி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது தேவைகளின் அடிப்படையில் எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்ற பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கும் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கும் அவை கிடைக்க வழி செய்யும்.

Page 8
வெராலும் எதாலும் நல்லவர் கெட்டுப் போவதில்லை. எவராலும் எதாலும் தீயவர்கள் திருந்தப் போவதுமில்லை. நல்லதும் கெட்டதும் சினிமாவினாலோ, சினிமாப் பாடலினாலோ நேர்கிறது என்பது மாயா வாதம்,
கணியன் பூங்குன்றனார்
நெற்றியடியாகப் பாடி வைத்துப்
போயிருக்கிறார்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
மாதர் சங்கத்தார் இந்த மந்திர வாக்கியத்தை மனனம் செய்வது நல்லது.
சினிமாவினால் தழிழை வளர்ப்பது, சினிமாவினால் தரம் கெடுவது என்பன - பற்றியெல்லாம் பொழுது போகாதவர்கள் பட்டிமன்றம் நடத்திக்கொள்ளட்டும். இப்படி முக்குவார் முனகலெல்லாம் எனக்கு முக்கியமில்லை.
சமூகத்தைக் கெடுத்துவிடக் கூடிய அளவிற்கு என்னைப் பெரிய 'சண்டியராக நினைப்பது அவர்களின் உரிமையாக வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் அது உண்மையானதல்ல.
தன்னிலை விளக்கத்தை ஒரு வசன கவிதையில் தருகிறேன்.
ínu um um um m = n == ======
உளவு பார்த்தல்
எவ்வாறு ஆரம்பமானது, உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதைக் கூறும் அநுபவக் கட்டுரைத்
இந்த உளவாளிகள் சுக்கிரீவனுடைய பாசறைக்குள் நுழைந்து பல தகவல்களைச் சேகரிக்கிறார்கள். இராமனுடைய பாசறை தக்க பாதுகாப்புகளுடன் இருப்பதாகவும், எதிர்பாராத சமயத்தில் தாக்குதல் நடத்தி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது முடியாத காரியம் என்றும் இராவணனிடம் வந்து அவர்கள் சொல்லுகிறார்கள் இராமனோடு கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் எவரும் இல்லாததால் இராமனிடருந்து எவரையும் தனிமைப்படுத்துவது முடியாது என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள்.
உளவு பார்க்கும் வேலை அந்தக் காலத்திலேயே தீவிரமாக இருந்ததை இராமாயணக் கதை எடுத்துக் காட்டுகிறது.
இராமன் இராவணனுடன் போருக்கு வருவதற்கு முன்னதாகவே சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க அனுமன் அனுப்பப்படுகிறான். அசோகவனத்தில் சீதையை
s
தொடர்.
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
தமிழைத் தாம் வளர்ப்பதாக
சிலர் தம்பட்டம் தட்டுகிறார்கள். இவர்கள்
வளர்ப்பதற்கும் வழிப்பதற்கும்
தழிழென்ன தாடியாமீசையா?
இந்த்
தாய்க்குத் தாய் யாரென்று தெரியாததால். இவர்கள்
அருந்தமிழை அரசுத் தொட்டலில் விழுந்த அநாதைச் சிசுவாக எண்ணி ஆராரோ பாடி தமிழ் எமக்குத் தாய் ஆளாக்குகிறார்களோ என்னவோ! இந்தத் தற்குறிகளின் நற்புகழ்ச்சிக்குத் 5606) LITLL பெருமாள் மாடுகள் மட்டுமே பிரியப்படும்.
சூரியனுக்கு.
நானதான சூடேற்றுகிறேன் என்று சூளை சொன்னால். கேட்பவருக்கு மூளை வேண்டாமா? எங்கேனும் மசுவால் வளர்ந்த தாயுண்டா? மலாரால் வளர்ந்த தருவுண்டா? நகத்தால் வளர்ந்த விரலுண்டா? நிழலால் வளர்ந்த உடலுண்டா?
4
சிறைப்பட்டு இருப்பதையும் அனுமன் கண்டுகொள்கிறான். இராவணனுடைய போர்வீரர்கள் அனுமனைப் பிடித்துக் கட்டி இராவணனிடம் இழுத்துச் செல்லுகின்றபோது அதையே அனுமன் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு
எல்லாம் அமைந்திருக்கிறது எனத் தகவல்
பாதுகாப்பு எப்படி
சேகரித்தாக
கதை சொல்லுகிறது.
அனுமன் இலங்கைக்கு ஒற்றனாகச் சென்றானா அல்லது தூதனாகச் சென்றானா என்று இப்போதும் அந்த இதிகாசம் பற்றி சுவையான சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது.
மகாபாரதத்திலும் உளவு வேலை பார்த்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன. சூதாடித் தோற்ற பாண்டவர்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் புரிய வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகள், யாரென்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் அவர்கள் வாழ வேண்டும் என்பது இதன் பொருள். அதைக் கண்டறிய துரியோதனன் உளவாளிகளை
o
இராமாயணக்
தமிழைத் தாம வளரபபதாகத தம்பட்டம் தட்டுகிறார்களே. இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுவேன். தமிழன் அருமையையும் பெருமையையும் நீதான் அதிகரிக்கிறாய் என்றால் அது
உன்னிடம் உள்ள தரலக்களத்தைக் காட்டும். சினிமாப் பாடல்களின் செல்வாக்கால் தமிழ் சிதிலமடைகிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். கல்கண்டு பத்திரிகை கடைக்கு வருவதால் கம்பராமாயணம் காயப்பட்டு விடுமா என்ன? ஹெலிகப்டரின் காற்றாடி சுற்றி ஆகாய நிலா அணைந்துவிடுமா என்ன? சினிமாப் பாடல்களில் செல்வாக்கால் தமிழ் சிதிலமடைவதற்கு
அது. சின்னஞ்சிறார்கள் கட்டிய சிற்றில் அல்ல. ஒரு சினிமாப் பாடலாசிரியன் எனும் நொக்கில். خیبر ଗର୍ରା
சிந்துகள் சிலப்பதிகாரமாகவும் இருக்கலாம் (தொடரும்.)
ॐ
-2
அனுப்பி வைத்தான் என்றும் துரியோதனனின் நடவடிக்கைகளைக் கண்டறிய பாண்டவர்கள் உளவாளிகளை வைத்திருந்தார்கள் என்றும் பாரதக் கதை சொல்லுகிறது.
பழைய நூல்கள் :
கதா சரித்திர சாகரம் . என்றொரு புத்தகம், பல கதைகளின் தொகுப்பு இது. இந்தக் கதைகள் அந்தக் காலத்தில் மன்னர்கள், ஒருவருக்கு எதிராக இன்னொருவ
மேற்கொண்ட உளவு سے
வேலைகைளப் படம் பிடித்துக் காட்டுகிறது.
வஸ்த நாட்டை யவகநத நாராயணன 2என்றொரு மன்னன் ஆண டு வந்தான். அவன் காசி நாட்டின் மீது படையெடுக்க விரும்பினான். காசிநாட்டை பிரம்மதத்தன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான். பிரம்மதத்தன் செய்து வைத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்து வர யவ்கந்த நாராயணன் மிகச் சிறந்த உளவாளி ஒருவனை அனுப்பி வைத்தான். மாறுவேடத்தில் சென்ற உளவாளிக்குப் பல தகவல்கள் கிடைத்தன. பிரம்மதத்தனிடம் அசகாய சூரனான மந்திரி ஒருவன் இருந்தான். படையெடுப்பு அபாயத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க அந்த மந்திரி செய்திருந்த ஏற்பாடுகளை அறிந்து உளவாளி பிரமித்துப் போனான்.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
f
Ο HI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ॐ ன்பெல்லாம் ஆங்கிலத் திரைப்படங்களில் இரசிகர்கள் கண்டுகளித்த கவர்ச்சியை இன்று தமிழ், ஹிந்தித் திரைப்படங்களும் கூடத் தந்து கொண்டிருக்கின்றன. இதில் ஹிந்தித் திரைப்படங்கள் கொஞ்சம் தாராளமாகக் காட்டுவது குறிப்பிடத் தக்கதாகும்.
சில காலத்துக்கு முன்பதாக ஹிந்தித் திரைப்பட்த்துறையில் இருந்துவந்த நிலை இன்று தலைகீழாகவே மாறிவிட்டுள்ளது. அக் காலகட்டம் முதல் வழி வந்த திரைப்பட நடிகைகளின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, இன்று பொலிவுட் திரைப்பட உலகில் அரசாட்சி செலுத்தி வருபவர்கள் கவர்ச்சியை மூலதனமாகக் கொண்ட இளம் பெண்களாவர்.
இதுவும் கூட ஒரு சிலரது கைப்பிடிக்குள்தான் நிகழ்கின்றது. பழைய
ン நடிகைகள் மட்டுமல்லாது பிற்காலத்தில் வந்த றிந்தித் திரைப்பட நடிகைகள் கூட ஒரு வித வரையறைகளுக்கு உட்பட்டுத் தங்களது
தற்போது அங்கே களத்தில்
குதித்திருப்பவர்கள் எதறகும தயார என்ற தாராள எண்ணத்தைக்
திகழ்கின்றனர்.
இவ்வாறான புதிய தலைமுறை தாராள தனததை வெளிப்படுத்துகின்ற நடிகைகளின் பட்டியலில்
'ஓம் ஜாய் ஜக்திஷ் என்பது ரீமா சென்னின் முதலாவது ஹிந்தித் திரைப்படமாகும். இவர் அபிஷேக் பச்சானுடன் தனது முதலாவது ஹிந்தித் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். 。
ரீமா நெருப்பான பாத்திரங்களுடன் சாதாரண
பாத்திரங்களை ஏற்று நடிப்பதிலும் அக்கறை
காட்டி வருகின்றார். எனினும் துரதிர்ஷ்டவ இவருக்கு திரைப்படங்கள் கிடைப்பது மி குறைவாகும். நல்ல உடற்கட்டமைப்பை இவர் கொண்டிருப்பதால் எப் பாத்திரங்களை ஏற்று இவர் நடித்தாலும் இளைஞர்களிடையே நல்
வரவேற்பு இருப்பதாக பொலிவுட் வட்டாரங்கள்
கூறுகின்றன.
வங்காளத்தில் இருந்து திரைப்படத் துறைக்குள் பிரவேசித்துள்ள ரியாசென் வங்காளத்தில் அழகு இராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ரீமா சென்
சகோதரியாவார். இவரும்கூட எந்தவொரு பாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் நிலையில்
f
தமிழ்த் திரைப்படத் துறைக்கும் வந்திருக்கிறார் என்பது இன்னொரு செய்தியாகும் இரசிகர்களை கிறங்க வைக்கக் கூடிய உணர்வுகளைத் தூண்டத் தக்க விதமான பல
கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களில்
தனது ஆற்றலை வெளிப்படுத்திய இவர், இவையெல்லாம் திரைப்படங்கள்தானே என்பதால் எதுவிதமான கூச்சமும் இன்றித் தன்னால் அவ்வாறெல்லாம் காட்சிதர முடிந்ததாக கூறுபவர்.
இன்றும் கூட இவரது தனிக் - கவர்ச்சிக்கென்றே இலட்சக்கணக்கான இரசிகர்கள் திரைப்பட மாளிகைகளில் தவம் கிடக்கின்றனர்.
இவ்வாறன புதிய நடிகைகளிடையே நெகர்கான் ஒரு விசேடமான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். -
அதாவது திரைப்படங்களில் மட்டுமன்றி பல்வேறுபட்ட சஞ்சிகைகளிலும்,
பத்திரிகைகளிலும், விளம்பரங்களிலுமாக இவர்
தனது திறமையை நிரூபித்து வருகின்றா
சத்னி ஜவானி எனும் திரைப்படத்தின்
வெற்றியுடன் களத்தில் உயர்ந்த நெகர்,
க்குக் கிட்டிய வாய்ப்பில் அதிகபட்சமான
ந்த இளம் புயல் 8: அதிகமாகக் கவர்ச்சியை
DJ Jr.
இருந்து வருகின்றார். மிகவும் சிறிய பெண்ணான இவர், கைக்குட்டை அளவு ஆடையைப் போர்த்திக்கொண்டேனும் உணர்ச்சிமிக்க கவர்ச்சிகரமான பாத்திரங்களில் தோன்றுவதற்காகவே பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றது. 雞 இவ்வாறான பாத்திரங்களில் நடிக்கும்போது இவர் தனது முகத்தில் காட்டும் உணர்ச்சிகளைப்
பார்ப்பவர்கள் தன்னை விரும்புகின்றனர் என்பது
இவரது கருத்தாகும்,
இந்த நிலையில் இவர்கள் எல்லோரையும் விழுங்கி சாப்பிட்டு விடக்கூடிய ஒரு நடிகை எனப் பலராலும் இணங்காணப்பட்டுள்ளவர் மல்லிகா ஷெரவத் எனும் நடிகையாவார்.
இவரைப் போன்று கவர்ச்சியாக
நடிப்பதற்கும் வேறு எந்தவொரு நடி இயலாது என பொலிவுட்டில் இருந்து
திரைப்படங்கள் தொடர்ப சஞ்சிகைகளுமே ஏற்றுச்
2005
96OI. 27 - QLIÍ. 02

Page 9
66 d ப்பிரமணியம் ஆகிய நான்,
01.09.2004ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி
(அப்பு), கதிரவன், ஆர்.எஸ்.ரவி சுப்பிரமணியம்) ஆகிய மூன்று பேரையும் மடத்தில் சந்தித்தேன். அப்போது சங்கரராமன் எழுதிய கடிதத்தை அவர்களிடம் காட்டி,
இதை நிறுத்தணும். ஏதாவது செய்து காலி பண்ணணும்' என்றேன். 'அதற்குக் கொஞ்சம் செலவாகுமே" என்றார்கள். 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. முதலில் காலி பண்ணுங்கள்' என்றேன் (சுப்பிரமணியம் என்பது ஜெயேந்திரரின் இயற் பெயர்)
இவ்வாறு ரீ ஜெயேந்திரர் பொலிஸ் காவலிலிருந்தபோது பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலமளித்தாரென்று சென்னை
- உயர்நீதிமன்ற
விசாரணையின்போது நீதிமன்றத்திலேயே வாசித்துக் காட்டினார் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி. அதாவது கொலை நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக மேலே குறிப்பிடப்பட்ட கூலிப்படையினரைத் தான் சந்தித்துப் பேசியதாக ஜெயேந்திரர் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளாரென்பதே வழக்கறிஞர்
துரைசாமியின் வாதம், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு வந்தபோது அவரளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தை நீதிமன்றில் வக்கீல் துரைசாமி தொடர்ந்தார். "குற்றத்தை அவரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்குவது சரியாகாது. தேவைப்பட்டால் ஜெயேந்திரரின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ’ பதிவை நீதிமன்றத்தில் போட்டுக் காட்டத் தயார்” என்று ஆவேசமாகக் கூறினார் துரைசாமி.
நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கனைத்துக் கொண்டே எழுந்தார் புதுடில்லியிலிருந்து தமிழக அரசினால் விசேடமாக அழைக்கப்பட்டிருந்த அரச தரப்பு வழக்கறிஞர் துல்சி. "ஜெயேந்திரரை ஜாமீனில் விடக்கூடாது. விட்டால் அவர் சாட்சிகளைக் கலைத்து விடுவார். எங்களிடம் கொலை தொடர்பாக நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன" என்று கூறியவர், பல வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார். அந்த வகையில் "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி ஜாமீன் கேட்டபோது, நீதிமன்றம் வழங்கவில்லை. இத்தனைக்கும் அவர் ராஜீவ் கொலை வழக்கில் முதல் எதிரியல்ல. இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் முதல் எதிரியாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஜெயேந்திரருக்கு எப்படி ஜாமீன் வழங்க முடியும்" - வக்கீல் துல்சியின் வாதம் முழு நீதிமன்றத்தையும் மட்டுமல்ல, நீதிபதியையும் அதிர வைத்தது. பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய புள்ளியான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தலைமையில் ஜெயேந்திரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் எப்படியோ சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் வாங்கித் தந்துவிடுவரென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சங்கரமடத்து விசுவாசிகளின் நம்பிக்கையைத்
QIII. 03 - 09, 2005
திருமணம் செய்து கொண்டார். நளினியின்
கூடியவரான நளினி நன்கு படித்தவர். அரச
தூள் தூளாக்கியது கவி தேஜ்பால்சிங் துல்சியின் வாதம். நீதிமன்றம் ஜெயேந்திரரின் பிணை மனுவை நிராகரித்துவிட்டது.
பஞ்சாப் மாநிலம் ஹோசார்பூர் என்ற ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் துல்சி, அங்கே சண்டிகாரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பின்னர் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தவர். இந்தியப் படையினரால் புலிகளின் கப்பல் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில் அரசு சார்பில் ஆஜரானவரென்பதும் இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடியதே.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நளினியின் கதை வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். புலிகளின் கொலைக் குழுவில் முக்கியஸ்தராக இந்தியா சென்றிருந்த முருகன்
என்ற 19 வயது இளைஞரைப் பின்னர் இவர்
வீட்டில் தங்கியிருந்த முருகனையும் நளினியையும் இந்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் வலை வீசித் தேட முனைந்ததும் இருவரும் பல இடங்களுக்குத் தமது ஜாகையை மாற்றித் தலைமறைவானார்கள். இந்த வேளையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கத்தின் காரணத்தால் நளினி கர்ப்பிணியானார். முருகனை விடப் பல வயது
துறையில் பணியாற்றியவர். இருவருமே தலைமறைவாகத் திரிந்த வேளையில் ஆலயமொன்றில் திருமணமும் செய்துகொண்டனர். சிறையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த நளினிக்கு பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அத் தண்டனை பின்னர் ஆயுட்தண்டனையாக மாற்றப்பட்டது. நளினி - முருகன் தம்பதிகளின் பெண் குழந்தைக்கு இப்போது பதின்மூன்று வயதாகிறது. யாழ்ப்பாணத்தில் முருகனின் தாயாரின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். இக் குடும்பத்துக்கு இன்றும் கூடப் புலிகள் மாதா மாதம் நிதியுதவி வழங்கி வருகின்றனரென்பதும் குறிப்பிடத் தக்கது. 2 அயோத்தியில் பாபர் மசூதி இடித்த வழக்கில், பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட்ட பலருக்கெதிராக லக்னோ உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஆஜராகிய துல்சியின் பெயருக்கு முன்னால் 'கவி' என்ற பெயர் வந்த விடயம் சுவாரஸ்யமானது. துல்சியின் தந்தை பஞ்சாபில் பிரபலம் பெற்ற வழக்கறிஞர். மேலதிக அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றியவர். தாயார் பிரபலமான பஞ்சாப் கவிஞர். பெற்றோருக்குக் கவிதைகள் மேலிருந்த ஆர்வமும் ஈடுபாடுமே துல்சியின் பெயருக்கு முன்னால் 'கவி வந்த கதையென்கின்றனர் அவரின் குடும்ப உறுப்பினர்கள். பெரும்பாலும் அரச தரப்பில் ஆஜராகும் துல்சி எதிரிகள் தரப்பு வழக்கறிஞராகவும் ஆஜராகியதுண்டு தமிழகத்தில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா குடும்பத்தினர் சார்பில் பல வழக்குகளில் ஆஜரான இவர், மும்பைக் குண்டுவெடிப்பு வழக்குகள், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கெதிரான வழக்குகளிலும் பீகாரின் பிரபல தாதாவான பப்பு யாதவுக்காகவும் வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார்.
வேலூர் சிறையில் அறுபது நாட்களைக் கழித்த ஜெயேந்திரருக்குப் பின்னர் ஜாமீன்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழங்கப்பட்டது. அறுபது நாட்கள் கழித்து ஜாமீன் வழங்க முடியுமென்ற விதிப்படி விடுவிக்கப்பட்டிருக்கும் அவர், காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குப் போகக் கூடாதென்றும் சாட்சிகளை மிரட்டக் கூடாதென்ற நிபந்தனையுடனும், பாஸ்போர்ட்டை நீதிமன்றம் தன்வசம் எடுத்துக்கொண்ட பின்னருமே விடுவிக்கப்பட்டார். ராகு காலம் முடியும்வரை வேலூர் சிறையில் தங்கி பூஜை செய்துவிட்டு வெளியேறிய ஜெயேந்திரர், சங்கரமடத்து வாகனமொன்றில் ஏறி
நேராக கலவை என்ற கிராமத்திலுள்ள சங்கரமடத்தின் கிளையின் பிருந்தாவனம் என்ற புனித இடத்துக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரத்திலிருந்து 60 கிலோ மீற்றர்கள் அப்பாலிருக்கும் இக்கலவைக் கிராமத்தின் பாதைகள் கரடுமுரடானவை. காஞ்சிபுரம் - ஆற்காடு - வேலூர் சாலையில் இக் கிராமம் அமைந்துள்ளது. சந்தன மரங்கள் நிரம்பிய கிராமமென்பதால் சந்தனக் காடு என்றே ஆரம்பத்தில் இக் கிராமம் அழைக்கப்பட்டதாம். மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் 'சதுர்வேதி மங்கலம்' என்றும் பின்னர் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரிமளபுரம்' என்றும் காலத்துக்காலம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டதால் கலவை என்ற பெயர் வந்ததாகக் கிராமவாசியொருவர் கூறினார். திப்பு சுல்தானிடமிருந்து இப் பகுதியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் இதற்குக் கலவையென்று பெயரிட்டனரெனக் கூறுகிறது மற்றொரு தகவல். இக் கலவைக் கிராமத்தில்தான் 68ஆவது சங்கராச்சாரியாரான சந்திரசெகரேந்திர சுவாமிகளும் மகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பட்டாபிஷேகம் பெற்றனர் என்கின்றது சங்கரமடம், வேலூரிலிருந்த தனது கோட்டையிலிருந்து பரிமளபுரம் காரிசநாதர் கோயிலுக்கு 34 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப் பாதையொன்றினை திப்பு சுல்தான் வெட்டினாரென்றும் கூறப்படுகிறது.
'தர்மம் வென்றது' என்ற வாசகங்களடங்கிய போர்ட், பிருந்தாவனத்தின் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. காவலுக்கு இருவர் நிற்கின்றனர். அவர்களிடம் அனுமதி பெற்றே உள்ளே செல்ல முடியும். பழைமையைப் பறைசாற்றும் சிறிய கூரைப் பந்தலொன்றுக்குக் கீழிருந்து கொண்டே பக்தர்களுக்குத் தரிசனம் தருவதோடு ஆசியும் வழங்குகிறார் சங்கராச்சாரியார்.
"காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சொந்தமான பொன்பாடி பங்களாவுக்குப் போயிருக்கிறீர்களா?”
என்று ஏதோ உள்நோக்கோடு கேள்வியை வீசினாராம் கடலூர் பொலிஸ் சுப்ரீண்டன்ட் பிரேம்குமார். சற்று நேரம் அதிர்ந்து போன நடிகை சொர்ணமால்யா, "ஆம் போயிருக்கிறேன். இந்தப் பொன்பாடி பங்களா பற்றிய தகவலை முதன் முதலில் கூறியதே நான்தான்" எனப் பதிலளித்தார். ஏதோ தாதா ஒருவனைச் சுட்டுக் கைது செய்ததைப் போன்ற புளகாங்கிதத்தோடு சிரித்தபடியே அடுத்த கேள்விக் கணையை வீசினார் பிரேம்குமார். "சங்கர மடத்தில் உள்ளவர்களுக்குப் பெண்களிடம் தவறான தொடர்புகள் உண்டா? அதுபற்றி உங்களுக்குத் தெரியுமா?" என்று நாசூக்காகக் கேட்டபோது, “எனக்கு அதுபற்றி எதுவுமே தெரியாது” என்று மறுத்துவிட்டார் சொர்ணமால்யா,
இப்படிப் பல நடிகைகளைச் சம்பந்தப்படுத்திச் சங்கரமடத்து விவகாரங்களெல்லாம் காற்றில்
oli
Ꮭ) ILᏌ, .
பறந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடிகர் ராமராஜனைக் காதலித்துக் கல்யாணம் செய்து பதினைந்து வருடங்கள் வாழ்ந்துவிட்ட பின்னர் விவாகரத்துப் பெற்ற பிரபல நடிகை நளினிக்குமா சங்கர
மடத்தோடு சம்பந்தமென்று கேட்டு விடாதீர்கள். கடந்த ஐந்து வருடங்களாக இரு பிள்ளைகளுடன் ஒண்டிக்குடித்தனம் நடத்தும் நடிகை நளினி என்றுமே சங்கரமடத்தின் பக்கம் தலைவைத்துக் கூடப் படுத்ததில்லையென்று அடித்துச் சொல்கிறார். "பத்திரிகையாளர்களென்றாலே பயமாக இருக்கிறது. கிசுகிசு ஏதாவது எழுதி விடாதீர்கள். நான் குடும்பப் பெண். அவரோடு சேர்ந்து மீண்டும் வாழ விரும்புகிறேன்" என்றார் நளினி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் நளினியின் பெயர், ஜெயேந்திரர் வழக்கில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவரும் நடிகை நளினியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கதைத்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனவரி பதினொராம் திகதி ஜெயேந்திரர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கையோடு இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் சம்பந்தப்பட்டிருக்க மாட்டாரென்று சங்கரமடத்து விசுவாசிகள் அடித்துச் சொல்கிறார்கள். அவரது தம்பியான ரகு என்பவருக்கு இதில் தொடர்பிருக்கலாமெனக் கூறும் விசுவாசிகள், ரகு ஒரு குஷிப் பேர்வழியென்றும் வர்ணிக்கின்றனர். காதல் விவகாரமொன்றில் தோல்வி கண்டு பைத்தியம் போல் அலைந்து திரிந்த தன் தம்பி ரகுவை, விஜயேந்திரரே மடத்துககு அழைதது வநதாராம. சங்கரமடத்தில் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டவர் ரவி. பணக் கையாடல், மடத்துக்கு வரும் பக்தைகளிடம் சில்மிசம், இப்படிப் பல புகார்கள். மன்மத பாணம் தொடுப்பதில் 'இந்திரப் பேர்வழியென வர்ணிக்கப்படும் இவரது வலையில் வீழ்ந்த பெண்களின் பட்டியல் நீண்டு செல்லுமாம்.
விஜயேந்திரரைச் சுற்றி ஒரு காவல் கோட்டையாகப் பலரைத் திரட்டி வைத்திருந்தவர் இந்த ரகு என்றும் கூறப்படுகிறது. ஜெயேந்திரரைப் போல் அரசியல் மற்றும் பல வெளிப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாமல், தமது பேச்சுகளையும் மட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர் விஜயேந்திரரென்றும் சிலர் கூறுகின்றனர்.
சங்கரமடத்துக்கு என்றுமே ஒரேயொரு மடாதிபதி இருந்து வந்ததே வழமை. 68ஆவது சங்கராச்சாரியாரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தனக்கு அடுத்தவராக ஜெயேந்திரரை இளைய மடாதிபதியாக நியமித்த பின்னர் விஜயேந்திரரை அடுத்து பொறுப்புக்கு நியமித்தாரென்கின்றனர் சங்கர
மடத்தினர். ( தொடரும்.)
S.

Page 10
"ஆமாம் நண்பனே! நீ எங்களோடு சென்றுகொண்டிருக்கை வருவதால் ஒரு பயனுமில்லை. நீ உடனே இறந்து போன சிங்கம் ஊருக்குப்போய்விடு" என்றான். சிதறிக் கிடக்க கண்டன
赠 。● ஆனால் மூன்றாவது பிராமணன், "நமது சாத்திர அ ಙ್|'ಡ್ರಿನ್ಸ್ಯಿ ಅನ್ತ இது ஒரு நல்ல சந்தர்ட் எதற்கு உளைவதிலே நில்லை; பருவத்திலிருந்து ஒன்றாக விளையாடிய இங்கே இறந்த சிங்கத் முன்னர்நமதிச்சையினாற் பிந் தேமில்லை; நண்பனுக்கு அவ்வாறு செய்யக் கூடாது. கிடக்கின்றன. நமக்குள் முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை; பரவாயில்லை, நண்பனே! நீயும் இதற்கு நாம் உயிருட்டு
முதல பணடிதன கூறி
இருந்தனர். அவர்கள் நல்ல நண்பர்கள். அவர்களுள் மூவர் பெரும் பண்டிதர்கள். ஆனால் பொது அறிவு இல்லாதவர்கள். நான்காவது பிராமணன் பண்டிதன் அல்லன். ஆனால் அறிவு உடையவன். ஒருநாள் அந்த நால்வரும் பொருளும் புகழும் சம்பாதிக்க வேறு நாட்டுக்குச் செல்வதென்று தீர்மானித்தனர்.
சிறிது தூரம் சென்றதும் முதலாவது பிராமணன் கூறினான், “பாருங்கள், நாம் மூவரும் பண்டிதர்கள், அதனால் அரசனிடமிருந்து பல நன்மைகளைப் பெறலாம். ஆனால் இவனோ பொது அறிவு உள்ளவனாயினும் கல்வி
- சுப்பிரமணிய பாரதியார் AA 3.
(5 ஊரில் நான்கு பிராமணர்கள் 603 600 IQg5
இல்லாதவன். அதனால் நாம் சம்பாதிப்பதில் எங்களோடு வா! நாங்கள் சம்பாதிப்பதில் மற்றவர்கள் சம்மதித்தல இவனுக்குப் பங்கு கொடுக்க முடியாது. உனக்கு சரி பங்கு தருகிறோம்" என்று முதல் பண்டிதன் 8 இவனை உடனே ஊருக்குத் திருப்பி சொன்னான். எலும்புகளைப் பொறுக் அனுப்புங்கள்' என்று சொன்னான். அதற்கு மற்றவர்களும் இணங்க, ஒன்றாக இணைத்தான். அதற்கு இரண்டாவது பிராமணன், அவன் அவர்களோடு தொடர்ந்து பண்டிகன் அகற்க இாச்
சென்றான். அவர்கள் ஒரு காட்டின் வழியே
தோலும கொடுத்தான். பண்டிதன் உயிர் கொடு முயன்றகொழுது, நான்க உரத்த குரலில் "நிறுத் சிங்கத்திற்கு உயிர் கெ அனைவரையும் கொன்று அவனைத் தடுத்தான்.
“இவன் முட்டாள்த கூறுவதற்காக, நான் எ6 வீணாக்க முடியாது" எ மூன்றாவது பண்டிதன், “சரி நான் இந்த பின் நீ சிங்கத்துக்கு உ கேட்டுக்கொண்டான் நல அவன் மரத்தில் ஏ காத்திருந்த மூன்றாவது ஏறியபின் சிங்கத்துக்கு உயிர் பெற்று எழுந்த 8 அந்த மூன்று பண்டிதர்க அவர்களைக் கொன்றது அங்கிருந்து போகும் வ இருந்த நான்காவது பிர பின்பு, மரத்திலிருந்து கீ
(C ஊர் திரும்பினான்.
- \ அதனால்தான் கல்: ="lவிடப்பொது அறிவு மே? மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் “600ಿಎiju: ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09.02.2005 |. வர்ணம் தீப்
வர்னம் திட்டும் போட்டி இல: 582 கைவண்ணங்களை க
5l sor Cupurg sort Utlosoft த பெ இல . 1772
1. ஜெ. ஜெலக்ஷனா, யாெ கொழும்பு
சாலை, சங்கானை, 2. பி.ஆர்.பி. றெமொஷன்,
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 580
பரிசுக்குரியவர்: மத்திய கல்லூரி, நீர்கொழு பி. யஹானா 8ી ஸ்டின், 3, 6IIổ,6Iổ,6IỦ, ởuff6I 86. மேல் போபிட்டிய தி, பெல்மதுளை வாழைச்சேனை01,
4. கவிதா சுந்தரலிங்கம், !
பாராட்டுக்குரியவர்கள்: 5. கே.சுகன்யா, தரம் 2A,
புஜனார்த்தனன், 302 காலிங்க ஞானராசா ஸர்வீனா, மகா வித்தியாலயம், கம்ப மாவத்தை, பொல்யங்கொட, கொழும்பு 05. 9, அன்புவழிபுரம், திருகோணமலை, 6. யோகராசா சிவாஜினி
யோ, சரண்யா, தரம் , தி கலைமகள் எம்ஐ முஹம்மட் அஸ்லம், 16, ஓடாவியார்|சாவகச்சேரி வித்தியாலயம், அன்புவழிபுரம், திருகோணமலை, வீதி, ஏறாவூர் 20, 1. ம.அபிநயா, மெதடிஸ் அ வி. அபினயா. தரம் 58, ரி மதுரா, தரம் 4.நிலஅளவை படமாக்கல் 8, எஸ்.ஜனுஷாந், 20, ! ரிபப்ளிக்கன் சர்வதேசப் பாடசாலை, நுவரெலியா, நிறுவனம், தியத்தலாவை, மட்டக்களப்பு பானுஷா பாலமனோகரன், அமிர்தாம்பிகை மு.ரேணுகா, 9. ரா. திவ்யா, 175, லோ வித்தியாலயம், சாவகச்சேரி செம்புகவத்தை, எல்கடுவ, மாத்தளை, 10. கு. சங்கவி, 125, கன் எம். அர்ஜுன், ககித்துல் முல்ல தமிழ் இமென்டிஷா, பாணம்
வித்தியாலயம், கலகா. வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில் ஓரிடத்தில்
町, றிவைப் பயன்படுத்த பமாகும். இதோ, நின் எலும்புகள் ள மந்திர சக்தியால் }வோம்” என்று ரன். அதற்கு
Jd56
Tj. 出 சிங்கத்தின்
கி அவற்றை
இரண்டாவது க்கமும் ச8ை சு சிறுகதை
மூனறாவது க்க 5ாவது பிராமணன் துங்கள் ஒரு ாடுத்தால் அது நம் றுவிடும்" என்று
னமாகக் ன் கல்வி அறிவை ன்று இரைந்தான்
மரத்தில் ஏறியதற்குப்
யிர் கொடு' என்று - - -
ாவது பிராமணன். றும் வரை
பண்டிதன், அவன் உயிர் கொடுத்தான். சிங்கம் உடனே ளின் மீதும் பாய்ந்து
சிங்கம் ரை மரத்தின் மீது ாமணன், அதுபோன ழே இறங்கித் தன்
வி அறிவை OT615 616tLITja,6it,
ம் போட்டியில் தமது ாட்டிய சில குட்டிஸ்,
பிக்னேஸ்வரா வித்தியா
6.
ஒன்றின் எலும்கள் 2 6OST6O 6OIgj5
வாழ்க்கை என்பது நிகழ்காலம் வாழும் முறையில் வரும் காலம் சேர்க்கை அதற்கு ஒரு சாட்சி தேர்ந்தால் நண்பன் மனசாட்சி
வேதம் வகுத்த இறைவனுமே விதிகள் வகுத்துத் தந்ததுமேன்? சேதம் வாழ்வில் சேராமல் செய்வன திருந்தச் செய்யத்தான்.
செல்வம் உனக்கு வரும்போது சின்ன கைகாளல் தானமிடு அள்ளித் தருவான் ஆண்டவனும் அளவில் அவன்கை பெரிதன்றோ?
புகழைத் தேடி அலையாதே பொருந்தும் காலம் தேடிவரும் பூக்கள் மணத்தால் வண்டுவரும். பூக்கள் தேடிப் போவதுவோ?
மண்ணுள் பொன்னும் மறைந்தாலும் மனிதர் தேடிப் பெறுவதுபோல் உன்னுள் இருக்கும் திறமைகளை உணர்ந்தே நீயும் தேடியெடு
உந்தன் வெற்றி உனதன்று இறைவன் ஈந்த கொடையாகும். என்றே எண்ணித் தெளிந்தாலே என்றும் இறைவன் உன்பக்கம்
(3 goCb
அதிசய உலகம்
>
*
مه:
...:"...a..., K. Y sosya:::::::::::::-
மான்கள் வலிமை மிக்க கால் குளம்புகளால் பாம்புகளை மிதித்துக் கொன்று விடுகின்றன.
கடல் பாம்புகளுக்குச் சுறா மீன்கள் எதிரி, கடல் பாம்பின் விஷம் கடுமையானது. ஆனால், சுறா மீன்களுக்குத் தடித்த தோல் இருப்பதால் பாம்பின்
L H
என்னும் விரியன் பாம்புகளுக்கு, சீ எறும்புகளே எதிரி. அவை ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து பாம்பைக் கடித்துக்
காண்று ஒரு மணி நேரத்துக்குள் தின்றுவிடும்.
தென் ஆபிரிக்க காட்டில் 'ஆடர்
சேர்.எல்.பான்சிங்
விஜயரத்தினம் இந்து
DL! கிழக்கே வரும் கப்பல் பாதை - வஸ்கொடகாமா. ா, மாவடிச்சேனை, | பிராணவாயு - பிறிஸ்வி
உரும்பிராய் கிழக்கு 4 மயக்க மருந்து சேர் ஜேம்ஸ்சம்சன்.
ரீமுத்துமாரி அம்மன்
606,
ཉ சரசாலை தெற்கு,
பூலயம், திருப்பழகாமர், தாமரைக்கேணி வீதி,
வர் வீதி, பதுளை, னாதிட்டி வீதி, யாழ்ப்
I u In Gul li
KUDU U
5. வெப்பமானி (மேக்கூரி) - பரணைற்
6. நவீன சத்திரசிகிச்சை முறை - விஸ்ரர் பிரபு
7. அம்மை நோய் தடைப் பால் - எட்வேட் ஜேனர்
8. சிறுபிள்ளைவாத நோய் மருந்து - சோக்
9. விசர்நாய்க்கடி மருந்து லூயிபாஸ்டர்.
10. பிரெயின் எழுத்துமுறை லூயியிபெயில்,
GLII. 03 - 09, 2005

Page 11
ஒரே வகையா
பல பெட்டிகள் இை
என்ன செய்வது வா
ஒருவேளை வாகன
91ஆவது சேவை - | இவ்வாகனம் போக்
-ಹಾಳ್ಗಿ-॥ இவ்வாகனத்தின் நீ
°說您的縮首 اورژانس والتطراری نهg11 میں تولید بزبان فارسی عصبیحہم عند g11 - EN CAS D'URGENCE
pariaz dans votre langue
*子苷子李 ஆஃ! 신고하우
羲 蒙 جنوبیلوم 難
9m寬鬆戀皂話 பழக்கப்பட்ட ,说您的语言 தாய்லாந்து
வாசியான இவர், இதைத் தனது தொழிலாகச் செய்து வருகிறார். జ ജേ பாங்கொக்கில் கனடா ரொறன்ரோவில் உள்ள ஸ்காபுறோ நகரில் உள்ள பஸ் நிலைய தரிப்பிடத்தில் அவசர உள்ள சேவை அழைப்பு தொலைபேசி இலக்கமான 11 ஆங்கிலம், |alia இருக்கிறார்கள். மக்கோவன் பிஞ் சந்திப்பில் இவ் விளம்பரம் போடப்பட்டு இருக்கிறது. இப்பகுதியில் II ஐதள் தமிழர்கள் அதிகமாக வாழ்வதால் தமிழும் இடம்பெற்றிருக்கின்றது. கிட்டத்தட்ட 18 மொழிபேசுவோர்கள் | LT கனடாவில் வாழ்கிறார்கள், ரொறன்ரோ மாநகரசபையால் இம்முடிவு எடுக்கப்பட்டதற்குக் காரணம் II சாப்பிடும்போது இரண்டுமாதங்களுக்கு முன்னர் சீன மொழிபேசும் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நீச்சல் | எடுத்த படம் பத்தில் சிறுவன் ஒருவன் நீரில் தத்தளித்த போது, ஆங்கிலம் தெரியாதபடியால் அவர் அடுத்த
வீட்டுக்குச் சென்று நிலைமையைக் கூறி, அந்த வீட்டுக்காரர் 11 அவசரசேவைக்கு அழ்ைத்த ாமிகளில் அவசர இலக்
Fa'asa
விசாரணையின் பின்னர் சீனருக்கு அவருடைய மொழியில் பேசுவேர்ஏற்கெனவே அவசர அழைப்பு தில் இருக்கிறார் என்று தெரியவில்லை எனத் தெளிவந்தது எல்லா மக்களுக்கும் தமது
※
பெரிதானது யா தாய்லாந்தில் காப்பகத்தில்
யானைகளுக் உணவையும், ! அளிப்பதோடு நில பழக்க வழக்கங்க கொடுத்து வளர்ச் கழித்த பின்னர் த கட்டப்பட்டிருக்கு சென்று கழுவி காட்சிதான் இது யானைக்கு அவ அளவுக்கு உ
QIII. (03 - 09, 2005
 

ன பார ஊர்திகள் நேர்த்தியாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக நினைக்க வேண்டாம். இது ஒரே வாகனத்தில் ணக்கப்பட்டிருக்கும் நீண்ட வாகனம். இப்படி ஒரு வாகனத்தை ஒருவர் ஒட்டிச் சென்றால் ஏனையவர்கள் கன நெரிசலான போக்குவரத்துச் சாலையில் இப்படியொரு வாகனம் செல்லமுடியாது. பண்டைய காலத்தில் நெரிசல் இல்லாத காலத்தில் சாத்தியமாகியிருக்கலாம். பிரான்ஸ் நாட்டில் போக்குவரத்துக்காக தயாரிக்கப்பட்ட குவரத்து அனுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார்பிேன் இணைப்புப் பெட்டிகளைக் கொண்ட ளம் 360 மீற்றர் என்ன அனுமதி கொடுக்கலாமா? -۔
திருமணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். ஆனால் நடைபெறுவதென்னவோ பூமியில் தான். சில நேரம் |பரசூட்டில் பறந்து |Ը Ռ ရှိနိ! கொண்டு ஆகாயத்திலும், s蛇 |நீரிழ்முழ்க் கொண்டும்
கூட அதிசயத் b உருவத்தில் திருமணங்கள் b முளையிலும் நடப்பதுண்டு. அதேபோல் னைக்குத்தான். ஹொங்கொங்கில் நடந்த
வனவிலங்கு இந்தத் திருமணம் வளர்க்கப்படும் உயரமான பீக் டவரின் கு வெறுமனே மேல்தளத்தில்
பாதுகாப்பையும் *று விடாமல் சில ளையும் சொல்லிக் க்கிறார்கள். மலம் மக்கு வசதியாகக் ம் தொட்டிக்குச் க் கொள்ளும்
படித்த பிறகு மானம் ஏற்படும் ற்றுப் பார்க்க „TLDTúb.
நடைபெற்றது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரிவுச்சி சுமோனா - மீ ஹோ ஒகாவா எனும் தம்பதிகள் திருமணத்தை எங்காவது உயரமான இடத்தில் வைத்துச் செய்வதாக கனவு கண்டார்களாம். விளைவு இது இதற்கும் சம்பிரதாயத்துக்கும் எந்தத் தொடர்புமில்லையாம்.
轟
ಇಷ್ರ
|ற்பந்து வரும் நால்வரும் "நாங்கள் அமெரிக்கர்கள். கட்சி பேதங்களுக்கு அப்பால் நாங்கள் நண்பர்கள்' என் தோரணையுடன் நடந்து வருவது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள், கிளின்டனின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கிளிண்டன் நூல் நிலைய திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர் கிளின்டனின் சொந்த 2ள ஆர்கன்சாஸ் மாநிலத்தில் 16 மில்லிய டொலர் செலவில் கட்டப்பட்ட இந்நூலகத்தில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 80 மில்லியன் ஆவணங்கள், 21 மில்லியன் ஈமெயில் கடிதங்கள், 2 மில்லியன் படங்கள் என்பனவும் உள்ளன.
இவ்விழாவிற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், முன்னாள் ஜனாதிபதிகளான ஜிம்மி காட்டர், ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் ஆகியோரும் அவர்களின் பாரியார்களுமான றோசலின் காட்டர், ஹிலாரி கிளின்டன், லாராபுஷ், பாபரா புஷ். ஆகியோரும் வருகை தந்தனர்.

Page 12
மின்சாரக் கனவு,
கண்டு GAEITIGONISTGBL GÖT கண்டு QāGLā’ LLElaga, இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ்மேனன் நேரில் பார்க்க
ஜம்மென்று இருப்பார் நீங்களே Bg5 TDTUBGSITE
நடிக்கலாமே எனப்
பார்க்கிறவர்களெல்லாம் அவரைக் கேள்வி GBELL GOTİ. இப்போது ஆகாசத் தோளம் என்கிற
படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் மேனன் ஜோடி ஆட்டோகிரா 盲 酉 இந்தப் படத்தில்
இன்னொரு
விசேஷம். நம்ம பார்த்திபன் மிக முக்கியமான ஒரு
ਸੁ நடிப்பதுதான் படத்தை இயக்குவது சந்தோஷ்சத்யா
60
தன் மனேஜர் அதிகம் உயர்த்தி போய்விட்டது, ! அறிமுகப்படுத் கிரணைக் க
ஷெரினின் முன்னாள் காதலர் ரோ
கிச்ச வயசு 16இல் சக்கை போடு போட்டு இரு
பொண்ணு கிளாமராக பண்றது கஷ்டம்தான் கிச்சாவில் குளியல் தொட்டியில் குண்டக்க நடித்திருக்கிறார் பார்க்கிறவர்களுக்கு வியர்த்துக் கொட்டப் போகிறது.
!==========
திருப்பாச்சி
giuri gji (laŭ lubań 1960) JCB6JL லிமிடெட்பட நிறுவனத்தின் சார்பில் பிசௌத்ரி தயாரித்த
பூவே உனக்காக
அ துள்ளும் ஷாஜ கான் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த இளைய தளபதி விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் மீண்டும் னையும் ஐந்தாவது படம் திருப்பாச்சி இது விஜய்யின் நாற்பதாவது படம்
பேரரசு என்ற புதிய இயக்குநரின் யக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பிரம்மாண்டமான படமாய் உருவாகி இருக்கும்
திருப்பாச்சி படத்தில் புதியதொரு பரிமாணத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
அரிவாளுக்குப் பேர் போன அதையே படத்தின் தலைப்பா தாலும் இந்தப் படத்தில் வன் இல்லை. சிவகிரி (விஜய்) எ இளைஞனின் நெக்கு
வாழ்க்கைமுறைதான்
குலத் தொழிலாய் அ
இளைஞனாக நடிக்கிறார் அவரது ஜோடியாக படத்தின் வெற்றி ஜே
த்ரிஷா மீண்டும்
திருப்பாச்சி இரு இளமை ததும் திரையரங்குகளி பறக்குமளவுக்கு 1960). ID of ag Li - 6 . முதன்முை யிலும் ச
 

நியூ (டு)
எஸ்ஜேசூர்யாவின் அடுத்த படம் பிஎப் பெஸ்ட் பிரண்ட் என்று
(அர்த்தமாம் அநேகமாக தமிழ்ப் பெயர் சூட்டக் கூடும் பிரியமுள்ள யதால் கிரணுக்கு வாய்ப்பே ങേ', 酥 படத்தில் நியூ போலவே சில அட்டகாசங்களை அட்டகாசம் படத்தில் நடிப்பதாக இருந்து செய்கிறார் சூர்யா படத்தின் ၅၅၈ဤ၍ဤ၍ြ திய குருநாதர் சரனே கடைசியில் நிலாவும் சூரியனும் சேர்ந்து அழைக்கிறது ழற்றி விட்டுவிட்டார். இப்போது தானே என்கிற வாசகத்தோடு சூர்யாவும் வாய்ப்புத் தேடி சம்பளம் பேகம் முடில் நாயகி நிலாவும் நிர்வாணமாகப் போஸ் fi g|Gg|Guit 6 ga விளம்பர கொடுக்கிறார்கள் இதற்காக b(6) á öló Gutton Jessful LDT, GJITGLI த்திருக்கிறா
ஞானோதயம்
கமிஷனுக்கு ஆசைப்பட்டு சம்பளத்தை
g
ృక్ల్లో + ఆలు
G ତତ୍ତ୍ଵ site/JC 26931133 _్చ *= ୍ତ W பாத்ருமில் த்ரிஷா குளிக்கும்போது திருட்டுத்தனமாகப்
படமெடுத்து இன்டர்நெட்டில் போட்டதாக ஒரு தவறான الاقوا۔
கழித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஐய்யுடன் இரண்டு மூன்று படங்களில் தகவல் த்ரிஷாவை அலைக்கழித்துக்கொ யகியாகப் பட்டையைக் கிளப்பிய ரம்பா, நிலையில் ஹைதராபாத்தில் ၆းါ”့် இது ಛೀ! ாது சுக்ரன்' படத்தில் கெஸ்ட் ரோலில்
D 6920 İLİLGİ L JILL Rd ÜİLLİ) பற்றி விசாரித்துக்கொண்டிருக் 蠶 蠶 ஒரே ஒரு பாட்டுக்கு ஆ ಡಿಸ್ದಿ பற்றி இன்னொரு செய்தி தெலுங்கில் அவருக்கு
S S SSL S S SSS SSS 60லிருந்து 70 6
555}} றைவுதான் இருந்தாலும் தமிழிலும் சில படங்களை ஜியாலா குளியல்  ேேெே கன் வலைவீசியும் பிடிகொடுக்காத சுஜிபாலா ஜி இந்தக் படத்திற்காக க்கிறார் கிளாமரில் நான் நாகர்கோவில் இதுவரை 100 நாட்களுக்கும் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர்ட மேல் கால்ஷிட் கொடுத்து
விட்டாராம் ஆனாலும்
மென்றாலும்,
சம் ரூபாய் கொடுத்தால் தான் எனச் சொல்லி GJ மறுத் திருக்கிறார். : பிறகு பேசி 毋fä* * வைத்திருக்கிறார்க த்ரிஷாவை,
== == == == == == = சுஜிபாலா குளியல்
ஷெரினின் முன்னாள் காதலர் ரோகன் வலைவீசியும் பிடிகொடுக்காத சுஜிபாலா கிச்சா வயசு 16இல் சக்கை போடு போட்டு இருக்கிறார் கிளாமரில் "நான் நாகர்கோவில் பொண்ணு, கிளாமராக பனன்றது கஷ்டம்தான் எனச் சொல்லிக் 「エ கொண்டிருந்தவர், கிச்சாவில் குளியல் தொட்டியில் \ குண்டக்க மண்டக்க குளித்து நடித்திருக்கிறார். பார்க்கிறவர்களுக்கு
ஊர் திருப்பாச்சி கொட்டப் போகிறது. கக் கொண்டிருந்
C35H I J J Jim Ü GBTMBLTS ரோஜா கம்பைன்ஸ் கஜாமைதீன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் * உதயன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் படம் பேரரசு இந்தப் படத்தில் G சிபிஐ அதிகாரியாக விஜயகாந்த் நடிக்கிறார் நடைமுறைச் சம்பவங்களை 'ಸ್ತ್ರ್ಯ | ဣရန္တိ။ எதிர்பாராத திருப்பங்களோடு தயாராகிறது 355 utab.
விஜய் . . . 1 17 1 7:57 மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கும் சில விஜயகாந்து சிேனை இந்தி தெரிந்ததே இந்தப்" டியான விஜய் படத்தைப் பொறுத்தவரை ஒரு இணையும் படம் ಇಂಗ್ಲ′ வரும் தோன்றும் பதின் 1
ம் காட்சிகள் உதின் 6: விசில் சத்தம் ெ ராமதாஸ் க் கலகலப்பாய் விஜயகாந்த்தான் பட்டிருக்கிறது. உதயன் எனப் សំ p្រះpសំ ស பெயர் மாற்றி றயாக காமெடி லக்கியிருக்கிறார் @g 叫山g
U.

Page 13
· · · சூர்யாவின் பி.எஃப். தேஜாறுநீய எஸ்.ஜே-சூர்யாவே கதாநாயகனாக நடித்து தயாரித்து என் கண்ணில் ஏன் விழுந்தாய் படத் கதை திரைக்கதை எழுதி இயக்கும் படம் பிஎஃப். பெஸ்ட் நாயகி 'சின்ன வீடா வரட்டுமா பெரிய வி பிரண்ட் தேஜாறியும் ஷானும் மிக நெருக்கமா6 ரொம்ப குஷி முடில் இருந்த சூர்யாவிடம் ஆனால், அந்த நெருக்கம் காட்சிக்கு பற்றிக் கேட்டோம் அவர் சொன்னது அம்மணியும் ஷானும் ஒன்றாகச் சுற்றுகிறார்: ஒரு காதலன் ஒரு காதலி. இவர்களுக்கு உள்ள எஸ்எம்எஸ் மூலம் காதல் மெசேஜும் அ பிரச்சினை சந்தோஷம் எல்லாம் தான் கதை. இதில் == == == == == = கொஞ்சம் வித்தியாசமாக திரைக் கதை வைத்திருக்கிறேன். இடைவேளைக்குப் பின் எனது jiji மனச்சாட்சியும் கதாநாயகியின் மனச்சாட்சியும் இன்னொரு கேரக்டர்களாக வரும் ஆக, நானும் 茜 ( 、 டபுள் ரோல் கதாநாயகியும் டபுள் ரோல்
வருடங்களுக்கு முன் புத்தக வெளியிட்டிருந்தார் மிகுந்த 6
பெற்ற புத்தகம் அது
இது ராஜபாட்டை I01) ܢܵjpg66N 11TE) . பதிப்பான இர பாகமும் தயாரா கிறது. இந்தப்
கததைய பாலச | G6նճiՈսՈւհի:
கிறார்
யார் இந்தக் கதாநாயகி?
கொடுத்து
வேளையில் இப்படி ஒரு இங்கிலிஷ் டைட்டில் அதுவும் ஏடாகூடாமான டைட்டில் வைத்திருக்கிறீர்களே?
நாலைந்து வருடத்திற்கு முன்னே இந்தக் கதையைத் தயார் செய்து அதற்கு இந்த டைட்டிலையும் தெரிவு செய்துவிட்டேன். அதனால் மாற்றுவது கஷ்டம் மற்றபடி நான்
விரோதி அல்ல என்றார் சூர்யா
T 2ULIT
பிரிஞ்சு வழற குடும்பங்கள் ஒண்ணு சேர்ந்து வாழ ஆசைப்பட கதை ஐயா பற்றி இயக்குநர் ஹரி வே . சாமி அருள் கோவில் என்று அதிரடி ரகளை பண்ணிய இயக்குநர் ஹரி இந்த முறை சரத்தோடு கைகோர்த்திருக்கிறார் ■
ஐயா படத்தின் தலைப்புக்கேத்த மாதிரி கதர் வேட்டி சட்டையில் படு சாந்தமாக ஒருத்தர் நயன்தராவோடு
டூயட் பாட இளமையாக இன்னொரு பார்ட்டி என இந்தப் படத்தில் சரத்துக்கு இரட்டை வேடம் Ag
"சரத் ஓல்டுகெட்-அப் போட்டு நடித்தால் அது ஜெயிக்கும் அப்புறம் இயக்குநர் கவிதாலயா தயாரிப்பு * என்பதெல்லாம் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டால் படம் கண்டிப்பாகப் பட்டையைக் கிளப்பும் என்கிறார்கள் * கோபம்பாக்கத்து ஆட்கள் PIOTRONOJ == == == == == == == == == == கோழைத்
பார்த்திபன் நடிக்கும் ரவுடி அட என இரண்டு படங்களை நீண்ட இடைவெளிக்குப்பின் தயாரிக்கிறர்
பங்கஜ் புரொடக்ஷன்ஸ் ஹென்றி பல்வேறு சிக்கல்களில் சிக்கி படம் எடுக்க முடியாமல் திணறிய து அவருக்கு வெளிநாட்டில் இருக்கும் அவரது பிள்ளைகள் தான் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்கள் சினிமாவை விட்டா உங்களுக்கு வேற வேலை தெரியாது அதனால்
சினிமா தயாரிங்க எனத் தைரியமும் கொடுத்தர்களாம் SS S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கற்க கசடற குறுக்கெழுத்து படங்களில் நடித்து வரும் பெண் லட்சுமி ராய் தளதளவென இருக்கிறார் பெரிய ரவுண்டு வருவர் என அவரின் புகைப்படங்களைப் பார்த்து கண்களை அகல விக்கிறார்கள் இண்டஸ்ட்ரியில் அதனால் லட்சுமி ராயைப் பிடித்து புல் டெயில்
அப்பாராம் ராய் அம்மா மஞ்சுளா ராய் நான் லட்சுமிரப் எனக்கு இரண்டு அக்கா பெங்களுரில் பெல்கம் பகுதியில் வசிக்கிறேன் பெங்களூர் செயின்ட் ஆன்ஸ் ஸ்கூல் பிளஸ்
. ( ഏട് fiti. If 01:16 (pi) i éiri Ult (Lidjail, அந்தபட்டம் பெற்ற புகைப்படங்களைப்ாத்துவிட்டுவால்மீகி கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அப்படியே உதயகுமார் சார் மூலமா sijas sa pas 5,5 GAITIÚIL GUÉ55
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் காதல் ல் இரண்டு கதாநாயகர்கள் அதில் ஒருவர் ஷான் ா வரட்டுமா தேஜா ரீ.
காட்சிகளில் எல்லாம் படத்தில் நடித்திருக்கிறார்கள் வளியேயும் தொடர்கிறதாம். ள் வெளியூரில் இருந்தால் னுப்பிக்கொள்கிறார்கள்
.
அனுபவங்களை ၅ir ဣန္[j— Lj6\) ாக எழுதி ரவேற்பைப் இப்போது அல்ல لا اژL{g |
இதையடுத்து அந்த இரசிகரின் விட்டுக்குச் சென்ற விஜய் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவி செய்தார் மதுரை ஆழ்வார்புரம் திருவேங்க தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் 10ஆம் வகுப்புப் படித்து வந்த இவர் தீவிர விஜய் இரசிகரம் இவரது தந்தை தமிழ்வாணன் மிகவும் சிரமப்பட்டுப் பழ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்
படிக்க வைக்க வசதியில்லாததால் பாலமுருகனும் தந்தைக்கு உதவியாகப் பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் விஜய்யின் படங்களை வெறித்தனமாகப் பார்க்கும் பாலமுருகன் திருப்பாச்சி படத்தை ஒபனிங் ஷோவிலேயே பார்க்க விரும்பி அதற்காகத் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்றும் இப்படி வெறித்தனமாகப் படம் பார்க்கும் பழக்கத்தை விடு என்றும் தந்தை அறிவுரை கூறியுள்ளார்.
விஜய்யின் திருப்பாச்சியை முதல் நாளிலேயே பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று வேதனை அடைந்த பாலமுருகன் கடந்த 13ஆம் திகதி தனது விட்டில் விஷம் குத்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் ஆனால் அதற்குள் அவர் - -
ரும் பரப்பை ஏற்படுத்தியது தனது படம் பார்க்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தும் விஜய் அதிர்ச்சி அடைந்து மதுரை வந்தார் ாலமுருகனின் விட்டுக்குச் சென்று தமிழ்வாணன் அவரது மனைவி ராஜேஸ்வரி சகோதரர்கள் மணி பழனி தங்கைகள் மிதா தன்யா ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் அனைவரும் விஜய்யைப் பார்த்ததும் கதறி அழுதனர் களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ருபி பணம் கொடுத்தர் மேலும் குடும்பத்துக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாகவும்
ர்களிடம் ைேகயில் இந்தச் சம்பவம் எனக்கு மிகவும் ானபோதும் காரைக்குடியில் ஒரு இரசிகர் தற்கொலை
போல சின்னர் சின்ன விஷயங்களுக்குக் கூட இரசிகர்கள் தற்கொலை ாள்வது மனதுக்கு வேதனையாகவும் சங்கடமாகவும் உள்ளது
பார்கள் என்றார் கோபத்
BBS

Page 14
உயிர் விடும். முத்தமிட்டுப் பாருங்கள்.
இதயப் பள்ளத்தாக்கில் இருண்ட பகுதிகளுக்குள் வெள்ளைப் புக்கள் 8"ল্প விளைந்து நிறைய வேண்டுமா.
இடைவெளி தொலைத்து உதடுகள் உரசுங்கள் மனசு முழ்கும் காதலோடு.
இத்தனை காலமாய் நான் - சுமந்து வந்த
என் கண்களைப் பார்ப்பவர்கள் அதில் உன்னை அடையாளம் காண்பார்கள்.
இன்னும் ஆயிரம் சொல்வேன்(S: என் காதலி gov/2-g என்னை நீ அனுமதித்தால் XXஜ்
P
-எஸ்எல்எம்சனுண், அட்டாளைச்சேனை - 64
மக்கள் மீனைப் பிடித்து
உண்பதால்
Ds மக்களைப் பிடித்து உண்ண எண்ணியதோ? ஒரே மாதிரி மனிதரே கடலுள் வலை வீசுவதால் கடல் தரைக்கு வலை வீச நினைத்ததோ! ஒரே மாதிரி மானிடவாழ்வு சுவாரஸ்யமற்றிருப்பதால் இயற்கை மாறுதல்களை ஏற்படுத்த திண்ணம் கொண்டதோ! ஆயினும் மானிடா - நாம் நிமிர்ந்து எழுவோம்! மாறுதல்களை ஏற்படுத்துவோம் இயற்கையையே தோழனாய்க் கொள்வோம். 羲 இடர்களையே ஏணிப்படிகளாய்ச் செய்வோம். துணிந்து வெற்றிகொள்வோம்.
叫
எஸ்டிஷாந்தி, அககரபபததனை.
பல்லாக்கு 4′′N, 7944/90ნ கிரகப்பிரவேசம்தான்
డిస్ట్రే/ இந்தப் பொழுதாய் விடியலாய் மலரும மலரில் நீதான் என் மனக் கிண்ணத்தில் 'கில்? வீசிடும் வாசம் நிறைந்து வழிகிறாய். (X , * ஒருநாள் மாறிடினும்
| Susen HistoriuÎ ué5Él –
ー স্বরুপঃ 1. பதிபியா, சங்குே * * ● - * 2. விசூர்யா, கண்டி முத்தமிட்டுப் பாருங்கள் A A A 3. எம்.கலை, நாவல முச்சுக்காற்றில் மிதந்து 4. மலையப்பன் பிரிய កាហ្វ្រ D6. «ვაჯო- ჯუჯჯვა: ჯაჯა: ჯაკs நLபுத் jILIT 5. ஜேசவுர்தீன், முலி விலைக்குக் கிடைக்காத 5. : சொர்க்கம் றெபேக்க ༡ པ་ཆ་མ་སྔ་ 8. லெபிரபு, ஹற்றன் உதடுகளுக்குள் என் இனிய 9 ச.அபிஷா, கைத உச்சரித்துப் பாருங்கள். O == பிரிய சிநேகமே. 10 நா.ஜெயபாலன்,
、三 క్లబ్తో @ \ ^ ம்வின் O
\. நயவஞ்சக வாழவன சொட்டுகளுக்கு இடையில் خذ கற்பித்தவனே. 5.5. LISJ G\D
உனக்குப் பிடித்த ந எனக்குப் பிடித்த நீ நமக்குப் பிடித்த கா யாருக்கும் பிடிக்கான உன்னைப் பிரிந்து என்னைப் பிரிந்து நீ நம்மைப் பிரிந்து கா
ஜி.எங்கணம் சம்மதித்தாய் ?- என்னைப் பிரிவதற்கு?
1} சொந்தங்கள் எல்லாம்
T சொத்துக்காக என்ற
:இரகசியம் சொன்னவனே
ஆஎதற்காக இன்றெனக்கு
தவிக்கும் தவிப்பு )'' ܕ ܢ ܗ 襲ー3. நீயே இரகசியமானாய் இங்கே
'.பிறந்ததிலிருந்தே
பிரிவின் வேதனைகளை
அறிந்திருந்த எனக்கு 9) 601 bLL
வைத்த பாசமது மாறாமல் நேசத்தை யாசித்தவனே!
இன்று நான் நெஞ்சம் கலங்கி நிற்க,
இநடுந்தூரம் சென்றதெங்கே?
மாறுதலுமில்லை - எந்த ஆறுதலுமில்லை என்று அரண்டு கிடக்கிறது ஆத்மா.
எப்போதும் சந்தித்துக்கொண்ட நாம்
இனி எப்போதாவது சந்திப்போமா?
பெவிக்னேஸ்வரன், ஹட்டன்
காற்றுக்கு முன்னே களைத்துப் போய் ○ ஓடி வந்த ○ சின்னஞ்சிறு பூச்சியொன்று
என் இமைக் கதவுகளை திறந்து கொண்டு இளைப்பாற நுழைந்தது
வீதியில் மட்டுமல்ல " விழிகளுக்குள்ளும் விபத்துக்கள் நிகழலாம்
என்னைக் கேட்காமலே என் கண்ணிகளிரண்டும்
£ §
இறுக்கி மூடிக்கொண்டது
ଗର୍ରା
கண நேரத்தில் விழிகளுக்கென்னவோ
கண்ணுக்குள்ளொரு வேதனை கொஞ்சம்தான்
கலவரமே நடந்துவிட்டது. இந்த உயிர்ச் சேதம்
இதயத்தைத்தான்
உள்ளே நுழைந்த அதிகம் அழவைத்துவிட்டது.
உயிருள்ள ஜீவன் சற்று நேரத்திற்குள் 6L6)LDIT60135).
பெயர் எச்எம் சுபுகானி, ர் : க. விவாகரன்.
வயது 18
முகவரி இல. 61. நூரி ់
ஜூவலரி, கதுருவெல, முறக்கொட்டாஞ்சேனை,
பொலன்னறுவை மட்டக்களப்பு
க்கு பத்திரிகை பொழுதுபோக்கு :
பொழுதுபோக்கு: "ה வழமையானவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி பல வகையான | u6ð @gಿಜ್ಡ# 0ஆவது இதழில்
ப்பிட்டி ா, தலவாக்கலை |ளிப்பொத்தானை
வெலிகம
ானும்
|ம்
தலும்
மயினால்
ானும்
Lqub
தலும்
யாருக்குப் புரியும்
தீன், யாழ்ப்பாணம் முழுவதும் ஏதோ
USULD. வாத்தியார் இல்லாத பகுப்பறை போல.
ம் அதே அழகுடன் சோடி விழிகள். னால் குழந்தைகள் தோ! என்னவோ***事*
ந்தல் நீளம் மட்டும்
အကြီးကား எழுதுதலும்
ಖ್ವಶgi
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
ܚܬܝܼܬܝܵܦܗܝ̈காக்கா - நவி - வடைக் காலத்திலிருந்தே காகம் நம் இலக்கியத்தினுள் நுழைந்துவிட்டது. நம் கண்ணில் அதிகம்படும் பறவையான காகம் பற்றி சிறுவர்களுக்கான கதைகளே ஏராளம் உள்ளன். ரிெயவர்களான பின்பும் காகங்களுடனான சிநேகமும் வியப்பும் நமக்குத் தீர்வதில்லை. சுந்தர ராமசாமி தமதுமில் நடத்திய இலக்கியக் கூட்டங்களுக்கு "காகங்கள்" என்றே பெயிட்டிருந்தார்.
ஒற்றுமைக்கும் சுத்தப்படுத்தலுக்கும் புகழ்ற்ெறவை காகங்கள் கொகத்தின் கருணை நகரையே இப்பக்கி வைத்திருக்கின்றது என்று சொல்லுமளவுக்கு கவிஞர்களையும் அது பரவசப்படுத்துகின்றது. காகம் நமது வழ்வோடு ஒன்றிய பறவைகளில் ஒன்று அதுபற்றிய நான்கு கவிதைகள் இவ்வரம் بنیا
வெயில் காகம்
ஊர் பூராவும் ※ சுற்றிக் களைத்த பகல் பருந்தொன்று தன் இறக்கைகளை மடித்து என் வீட்டு முற்றத்தில் வந்தமர்ந்தது.
அதன் ஆசுவாசம் பிரகாசமாய் பொங்கி வழிந்தோட
மரத்தில் இளைப்பாறும் பறவைகளை எல்லாம் s: 8: வெளிச்சத்தில் குளிப்பாட்டியது.
ஒரு துண்டு ஒளி உண்ட காகம் ஊரெல்லாம் விரைந்து வெளிச்சம் ததும்பும் நகரத்தினை ஓவியமாகத் தீட்டி நகர்ந்தது.
கரைப்பொலியின் அலகால் ஆகாயம் கீறி நகரத்தின் சர்வ உடலையும் வெயிலால் ஸ்பரிசித்த காகம் தன் தேகம் முழுமைக்கும் கருமை சுமந்தலைந்தது.
அமர்ந்திருக்கும் இந்தக் காக்கை
ஊரில் எனது குடும்பத்தினருக்குப் பழக்கமுள்ள காக்கை ஒன்று
காகத்தின் கருணை எங்கள் வீட்டுச் சிறிய கரண்டியை நகரத்தை இயல்பாக்கி எடுத்துச் சென்று பெரிய கரணடியை வைத்திருக்கிறது. பதிலாய் ஒருநாள் முற்றத்தில் போட்டதாம்
கடற்கரப் காக வேதம்
எழும்பும் நற்காக்கைக் கூட்டம் சிற்சில வேர்க்கடலைக்காக நோயுற்ற மனிதரெல்லாம் தங்களைத் தேற்றிக் கொண்டார்.
எழும்பிடும் மேலே தாவும் அணியணியாய்
கடற்காற்றின் உப்பொடு காத்திருக்கும் இன்னும் சில பருக்கைக்காக
இந்தக் காக்கை என்ன அதற்கு நவீன உலகம் பழ
காக்கையின் முக்கில் மெல்லிய இரும்புக் கம்பிகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன.
நாற்பது வயதில் மூன்று தடவைகள் சிறகால் அடித்த அவற்றையே என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
மீண்டும் ஒருமுறை இந்தக் காக்கை எனக்கு நேரே வந்தமர்ந்தால் தெரிந்துகொள்ள முடியுமா என்னால் முடியும் என்பது சந்தேகந்தான் ஏனெனில் காக்கையை யாரும் முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.
கடைசியாய்ப் பறந்த காக்கை உரத்துச் சொல்கிறது தான் ஒரு காக்கை என்று.
ஆத்மாநாம்
ஞானக்கூத்தன். இந்தக் காக்கைகள்
என்னை விரட்டிக் கொண்டிருக்கின்றன இந்தக் காக்கைகள், எங்கு சென்றாலும் விடுவதே இல்லை. அதன் கருமையான உடலும் தீட்சண்யமான கண்ணும் சலிப்பூட்டுகின்றன. (பயமாகக்கூட இருக்கிறது) காதகைகள ܢ இவைகளிடமிருந்து தப்பித்தால் எனி ம நான ஓடவில்லை; போதுமென்று நிற்கிறேன். ஓடினேன் வனத்திற்கு ஒரு மரத்தை தேர்வு செய்து களைப்புற்று அமர்ந்தேன். (தேர்வு செய்வது கடினம் என அப்போதுதான் புரிந்தது) நான் இருக்குமிடம் எப்படித் தெரிந்ததோ?
மரத்தின் மீது
என் காகங்கள். பயத்தால் நாக்குலர மீண்டும் ஓடினேன். மரமற்ற பெருவெளிக்கு என்னைச் சுற்றி இப்போதும்
லையாக நிறுத்த முடியாதே) இப்போது என் மீது உட்கார முடிவதில்லை காக்கைகளால்
; என் மீது
lui uigi - Gutul litui ulei
பெ
யர் : நவ்ஷாட் நிஸாம்,
:1|
கதைப்புத்தகம், பத்திரிகை,
GLII. 03 - 09, 2005

Page 15
டீன் ஏஜ் பருவம் என்பதை தறி கெட்ட பருவம் என்றும் சொல்லலாம். 13 வயதிலிருந்து 19 வயதுவரையில் உள்ளோரை டீன் ஏஜ் பருவத்தினர் எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த வயதில் ஆண் பிள்ளை
களைவிட பெண் பிள்ளைகளைத் தான்
நாம் அதிக கவனத்தோடு பாதுகாக்க வேண்டும். காரணம், இவ் வயதுப் பெண்கள்தான் தாம் என்ன செய்கிறோம் என்பது குறித்துச் சிந்திப்பதில்லை.
ஒரு பெண்ணின் நல்ல குணத்திற்கும், அவளது நடத்தைச் சிதறலுக்கும் இந்தப் பருவம்தான் அடிப்படையாக அமைகிறது. இந்தப் பருவத்தில்தான் அவளுடைய எண்ணத்தில் மாறுதல் ஏற்படுகிறது. அந்த எண்ண மாறுதலே அவளது பிற்கால வாழ்வின் அடிப்படையாகவும் அமைந்து விடுகிறது.
பதின்மூன்று வயது வரையில் ஆண் நண்பர்களிடத்தில் விளையாட்டுத்தனமாக - நற்பண்பு முறையில் பழகியவளிடம்
* R A
திலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது கண்பார்வை மங்கலாகத் தெரிந்தால் நல்லெண்ணெயை நன்றாகக் காய்ச்சி அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப்போட்டு தலைக்குக் குளித்தால் கண் பார்வை பளிச்சென்று தெரிவதுடன் ஒற்றைத் தலைவலி, நீர் கொள்ளுதல் ஆகியவை குணமாகும்.
வேகாத சாதத்தைச் சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி வந்துவிடும். அப்போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை எடுத்து அடி வயிற்றில் தடவினால் வலி உடனே நிற்கும்.
சிலருக்கு நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த இடம் கறுப்பாகி விடும். அதை நீக்க எலுமிச்சம் பழச்சாற்றை தடவிவந்தால் நாளடைவில் கரும்புள்ளி மறைந்துவிடும். −
வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு பல்லில் கறை
படிந்துவிடும். தினமும் உப்பு போட்டு பல் 1. முதலில் தலையை வாரி Poncy tail
துலக்கினால் கறை நீங்கும்.
அதன் பிறகு மாறுபாடு ஆரம்பிக்கிறது. சகஜமாகப் பழகுவதிலிருந்து விலகுகிறாள். இதற்குக் காரணம் உடல் ரீதியாக அவளிடத்தில் தோன்றும் மாறுதல்களும், மன ரீதியாகத் தோன்றுகிற எண்ணங்களுமே ஆகும்.
இந்த வயதில் தோன்றும் கலர் கலரான எண்ணங்களுக்கு ஒரு கட்டுப்பாடு போட வேண்டும். நல்ல எண்ணங்களை மேலும் வளர்க்க உதவிடவேண்டும்.
டீன் ஏஜ் பெண்ணின் மனதில் தோன்றும் எண்ணங்களில் நல்லது, கெட்டதை தாயார்தான் தீர்மானிக்க வேண்டும்.
நாம் ஒன்றைச் செய்யாதே என்று சொன்னால், அதைத்தான் செய்யத் தூண்டும்
பழகுவதை - ஒரு
தடுத்தல் வேண்டும். காதல் என்பது
அப்பெண்ணிற்குப் பு கல்லூரியில் படிக் நடவடிக்கையை ஒரு கவனிக்க வேண்டும். அடிமையாகிறாளா? பி
ஏற்படுகிறதா, ஹ
படிப் பவளாக இ
தோழிகளிடத்தில
ஆகவே பக்குவமாக அவள் செய்வது தவறு கொள்கிறாள்? : என்று மனதில் பதியுமாறு சொல்லுதல் பார்க்கவேண்டும்
வேண்டும். டீன் ஏஜ் பரு
A 60),5606 61
(0.601 62 பருவத்தில் உடலிலும், ::
குரலிலும் மாறுதல் ஏற்படும் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாறுதல் ஏற்படா விட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். மாறுதல்கள் அதிகப்படியானதாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனை அவசியம்,
ஆண்களின் நட்பை -
அவர்களின் எதிர்கால அவ்வாறு இல் ல விருப்பத்திற்கு விட் சமுதாயத்தின் மத்த வாழ்க்கை சிறப்பாக தனிமையிலும் நொ
அதிகமாகப் யிருக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவு படுக்கும் முன் இரசம் சாதம் அல்லது வெந்நீர் அருந்திவிட்டுப் படுத்தால் விடிந்ததும் மலம் இலகுவாகப் போகும்.
வயிற்றில் இரைச் சலா? கொஞ சம ஓமத்தை ஒரு \ பாத்திரத்தில்
விட்டு மூடி வையுங் கள். சிறிது நேரத்தில் காபி டிக்காக்ஷன் போல ஆகிவிடும். அதை வடிகட்டி 8:: பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட வயிற்று இரைச்சல் நிற்கும்.
டும், 3 என்றால் சுக்கை ெ கலந்து சாப்பிட்டால்
- - - - - - - - - - - -
இரண்டு சம பகுத மேல்பிரிவுத் தலைமு கொண்டை அமைத் துக் கொள்க.
প্তঃ
ஆகக் கட்டிக்கொண்டு, Poney tail ஐ
தேவையானவை .
மக்காச் சோள ரவை
- 35 ஆழாக்கு
எண்ணெய் தேவையான அளவு
காய்ந்த மிளகாய் 緣
ஸ்பூன்
2-6lbbġli క్లబ్తో கடுகு 0.5 ബ്യങ്ങ உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை சிறிதளவு சின்னவெங்காயம் 6
செய்முறை :
சின்ன வெங்காயத்தைப் பொடி யாக நறுக்கிக் கொள்ளவும். சட்டியில் எண்ணெயைச் சூடாக்
கிக் கொள்ளவும். உளுந்து, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் இரண்டு பெரிய டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வந்ததும் மக்காச் சோள ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கிளறி வேக விடவும். ரவை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிட் பரிமாறவும்.
QIII. 03 - 09, 2005
Ol. If
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து
சொல்லப்படும் வழக்குகள். இதில் இரண்டாவதாக உள்ள வழக்கு இருதய 毅 நோய்களுக்கு அப்படியே பொருந்தும். நட்பு என்பது என்ன? ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், எனின, என்பதை மாரடைப்பு முதலான இருதய நோய்களை ய வைக்க வேண்டும் உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று கும்போது அவளது வல்லுநாகலி சொல்கிறார்கள். 55 வயதுக் தாய் உன்னிப்பாகக் குக் கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் போதைப் பழக்கத்திற்கு அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய றவித கெட்டப் பழக்கம் ாஸ்டலில் தங்கிப் நந்தால் அவளது ) 6TLU ULQ 5 Lb gill ான்பதையெல்லாம்
நவத்தில் பெண அளவுக்கு ஒரு தாய் ளா, அநத அளவுககு ம்"சிறப்பாக அமையும். பெண் ணினி டுவிட்டால், நாளை நியிலும், பெண்ணின் 5 இல்லையே எனத் ந்துகொள்ள வேண்டி
வியாதிகளால் உரியிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 35 வயதுக்குக் கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமை கிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக.
சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு * কুস্থি স্থ எப்படி வருகிறது தெரியுமா?
விக்கல் கோபமானது இதய இரத்த நாளங்களை எடுக்கும்போது கடினமாக்கும் அடைப்புகளை திடீரெனச் "ஒரும்ளர் தண்ணி சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக ாப்பிட்டால் நின்று உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன அதிலும் நிற்கவில்லை : மாரடைப்பு தான். இதயத் தசைகளில் பாடி செய்து தேனில் வலிப்பு இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் விக்கல் நிற்கும் இரத்த அழுத்தம் ஆஞ்சைனா எனப்படும் --ட்ட் - -நிலையற்ற நெஞ்சுவலி போன்ற O சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்தான். மூளையைத் தாக்கும் பக்கவாதத்துக்குக் கூட கோபம் காரணமாக ! ၅ဓ၈ipရစ္ဆဓါးမြှ ஆக, கோபம் உங்களை களாகப் பிரித்து, எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து முடியில் இல.4 இல் விட வேண்டியது முக்கியம். ததுபோல, அமைத் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருத்த வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதில் செய்கைகள் காரணமாக உண்டாகிறது. ಇಂಗ್ಲ வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால்தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, பின்பு நெஞ்சுவலி, மாரடைப்பு, இரத்த அழுத்தம்
இரண்டாவது பிரிவுத் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள்
தலைமுடியின் மேல் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற
நீள் உருளை பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
படிவமான Pad நீண்ட நாள் வாழ வேண்டுமானால் வைத்துச் சுற்றி, கோபத்தைக் குறைத்தாக வேண்டும். முனனைய கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத் அமைப்பின் கீழ் தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு, பளைதது மற் றொன்று நீண்ட காலத் துக் @· வைததுக பொதுவாகக் கோபம் என்பது சிந்தனைகளின்
நற்றிக்கொள்க. வெளிப்பாடு தான் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் இன்றுமொருசிகை தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி சந்திப்போம் என்ன நினைக்கிறீர்கள், என்ன
உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.
கோபத்தைக் குறைக்க 16 வழிகள் இதோ.
01. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
02. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்திடுங்கள்.
03. அவசரம் ஒருபோதும் வேண் டாம்.
04. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள்.
05. செய்யும் வேலையை நேசத்து டனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
06. கோபம் வருகிற சூழ்நிலை களில் வாயைப் பொத்திக் கொள் ளுங்கள்.
07. மதம் சம்பந்தமான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.
08. ஆழமான பெருமூச்சு விடுங்கள்.
09. எவ்வளவு கோபம் ஏற்படுகி
றதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எனர்களை எண்ணிடுங்கள்.
10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.
1. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
12. முகத்தைக் கழுவுங்கள், அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
13. கவனத்தை இசையில் திருப்புங்கள். سی
14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.
15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடலாம்.
16 கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
15

Page 16
6ெ ,ே ளோவினால் நடக்க d முடியாமலே போய்விட்டால் என்ன ஆவது? ஒட முடியாமல், டான்ஸ் ஆட முடியாமல், கல்யாணம் செய்து கொண்டு குழந்தை குட்டி பெற்றுக் கொள்ள முடியாமல் போனால்..? என்னென்னவோ எண்ணித் தவித்தேன். ஏன், அவளுக்குச் சக்கர நாற்காலி வாங்கினால் அதை வீட்டில் எங்கே வைப்பது என்று கூட இரண்டு நிமிடம் முன்பு என் எண்ணம் ஓடியது. அந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னாவென்று நீ கற்பனை பண்ணாதே உண்மையான நிலைமை என்ன என்றே நமக்குத் தெரியாது. அதது வருகிறபோது வரட்டும்" எள்றான் தாரென்ஸன்.
அவனுடைய யதார்த்தமான பேச் தைழ் புரிந்துகொண்டு தலை
யசைத்தாள் பேஜ் இருந்தாலும், அவள் மனம் அலைமோதிக்கொண்டுதான் இருந்தது. ஆலிஸனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் கணவன் பிராடிடம் அதை எப்படித் தெரிவிக்கப் போகிறோம் என்று ஒரு வினாடி எண்ணுவாள். மறுவினாடி சீ, அப்படி எதுவும் நேராது என்று அந்த எண்ணத்தைத் தள்ளுவாள்.
திடீரென்று ஞாபகம் வந்தது. காரோட்டி இறந்துவிட்டதாக நர்ஸ் சொன்ன தகவல்.
"காரை யார் ஒட்டிக்கொண்டு போனார்களாம்? உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டாள்.
"அவன் பெயர்தான் தெரியும். பிலிப் சாப்மன் என்று சொன்னார்கள். பதினேழு வயதுப் பையன். அவ்வளவுதான் தெரியும். க்ளோவைக் கேட்கலாமென் றால் அவளும் சொல்லக்கூடிய நிலை யில் இல்லை."
"அடப் பாவமே" என்றாள் பேஜ் "பிலிப். அந்தப் பெயரைக் கேள்விப்பட்ட
எண்ணம். ஆனால் அவள் புன்னகை செய்யவில்லை. அவளால் வேறு எதிலும் கவனம் வெலுத்த முடியவில்லை. ஆலிஸன் பெரிய பெண்ணாக வளருவாளா? காதலன் என்று ஒருவன் வருவானா? கல்யாணம் என்று ஒன்று நடக்குமா?
"பார்த்தாயா, பார்த்தாயா? மறுபடியும் கலவரப்பட ஆரம்பித்துவிட்டாய்" என்று அவளை அதட்டினான் தாரென்ஸன்.
"எப்படி என்னால் கலவரப்படாமல் இருக்க முடியும்" என்று விம்மியபடி கைக்குட்டையால் மூக்கை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்து, "அவர்கள்
குடித்திருந்தார்களா?" என்று கேட்டாள். ஒரு பதினேழு வயதுப் பையன் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்தினான் என்றால் முதலில் தோன்றுவது அந்தச் சந்தேகம்தான்.
"தெரியவில்லை" என்றான் அவன். "எல்லோரிடமும் இரத்தம் எடுத்துப் பரிசோதனை செய்துகொண்டிருக் கிறார்கள் என்று நர்ஸ் சொன்னாள் குடித்திருந்தார்களா, குடித்திருந்தால் எந்த அளவுக்கு என்று அதில் தெரிந்து விடுமாம்." என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஓர் இளைஞன் அவர்கள் முன்னே வந்து நின்றான்.
முதலில் அவனை டாக்டர் என்று நினைத்தாள் பேஜ் பிறகே அவன் சட்டையில் இருந்த அடையாள அட்டையில் அவனுடைய பெயர் போட்டோ,அவன் பணியாற்றும் டி.வி. நிறுவனத்தின் பெயர் முதலியன இருப்பதைக் கண்டாள்.
மாதிரி இருக்கிறது. அவனுடைய அப்பா அம்மாவைக் கூடப் பார்த்திருப்பதாக ஞாபகம். இவர்களுக்கு எப்படி அவனுடன் பழக்கம்"
"கடவுளுக்குத்தான் தெரியும் ஸ்கூல். விளையாட்டு. டெனிஸ் கிளப். நீச்சல் குளம். எப்படிச் சினேகிதமோ, எனக்குத் தெரியாது. வளர்கிற பசங்கள் யார் என்ன பண்ணுகிறார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டம், எனக்கு இதிலெல்லாம் பழக்கமே இல்லை. என் பெரிய பையன் நிக்குடன் நான் இதெல்லாம் பேசியது கிடையாது."
'இரண்டாவது பையன் பிஜான் மூனை வளர்ச்சியற்ற சிறுவன். ஆகவே அவனுடன் பேசிப் பழகவும் இவருக்கு வாய்ப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டாள் பேஜ்
"ஆனால் பெண்க்ள் விஷயம் அப்படியில்லை. அவர்களுடைய துறுதுறுப்பை வைத்தே எதையும் கண்டு பிடித்துவிடலாம். உன் பெண்ணும் என் பெண்ணும் அப்படித்தான் இல்லையா?" என்றான் தாரென்ஸன்,
பேஜின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்க வேண்டும் என்பது அவன்
mK
எழுத்Uது
s: lá, sílgj
Té frei
"நீங்கள் மிஸஸ் பிராட்தானே? ஆலிஸனின் அம்மா? ஆலிஸன் எப்படி இருக்கிறாள்? அந்தப் பையன் பிலிப்பை அவளுக்கு நன்றாகத் தெரியுமா? எப்படிப் பட்ட பையன் அவன்? பெண்கள் பின்னால் சுற்றுகிறவனா?" என்று கடகடவென்று கேள்விகள் கேட்கத் தொடங்கியதும் தாரென்ஸன் அவனுக் கும் பேஜுக்கும் குறுக்கே வந்து நின்று, இதெல்லாம் கேட்க இது சமயமில்லை" என்றான்.
அதைப் பொருட்படுத்தாமல் அந்த இளைஞன், "அந்த மற்றொரு காரை ஒட்டி வந்தவள் செனெட்டர் ஹட்சின் ஸின் மனைவி லாரா என்பது உங் களுக்குத் தெரியுமா? துளி கூடக் காயம் இல்லாமல் அவள் தப்பிவிட்டாள். அதை நினைத்தால் உங்களுக்கு கோபம் வருகிறது இல்லையா?" என்று கேட்டான்.
பேஜுக்கு எதுவும் விளங்கவில்லை. என்ன நோக்கம் இவனுக்கு மற்ற காரை
ஆஸ்பத்திரியில் உயிருடன் இ என்றும் அவளின் தான் பலத்த
கேள்விப்பட்டு ມ. கவலையும் அ அவளுக்கு த. ஆறுதல் கூறு
ஒட்டி வந்தவள் 6 எனக்கென்ன? எதற கேட்கிறான்? என்6ை பார்க்கிறானா?
"பிலிப்பும் மற்ற6 பார்கள் என்று நீங்கள் மிஸஸ் பிராட்? ெ அந்தப் பையன் பி பெண் ஆலிஸனு உண்டா"
சரேலென்று ஏற் எழுந்து நின்றாள் ே என்ன நினைப்பு 3 செத்துக்கொண்டிருச் என் பெண்ணுக்கு னுக்கும் எத்தனை காரை ஓட்டி வந்த என்றெல்லாம் கே கிறாய்?" என்னும் வெடித்துக்கொண்டு
தாரென்ஸனுக்கு "மரியாதையாய்ப் டே "இதெல்லாம் கேட் உரிமையும் இல்லை
"ஏன் இல்லை? இருக்கிறது. ஜனங்: இருக்கிறது. இந் குடித்திருக்கிறார்களா பொதுமக்கள் தெரி) டாமா? செனெட்டரி திருந்தாளா, இல்ை வேண்டாமா? செனெ இரத்தப் பரிசோதை இல்லையா என்று ெ பொலிஸில் அ6 கேட்டீர்களா?" என் இளைஞன்,
அந்த டிவி நிரு னுக்கு ஆத்திரம் சொல்கிறான் இந்த சம்பந்தப்பட்ட வில் உண்மை தெரிய 6ே மற்றவர்களில் சொந் மூக்கை நுழைக்க இ உரிமை? இது அநா வெந்திருந்த புண பாய்ச்சுகிற காரியம்
தாரென்ஸன் எண்ணுவதை அவன் மறுபடியும் பேஜை நோக்கி, "சொல்லுங் மனைவி லாரா குடி லையா என்று பரிசே பொலிஸாரைக் கேட் Gug Lufg5TULDT செய்ய வேண்டுமோ செய்துகொண்டிருக் நினைக்கிறேன். யெல்லாம் கேட்டு 6 செய்கிறீர்கள்? நிலைமையில் இ உங்களுக்குத் :ெ என்றாள். ஆலிஸன எதைப் பற்றியும் செல்லவில்லை.
(தாய் ெ
திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கேடு கெட்டால் ற்காக இதெல்லாம் னப் பைத்தியமாக்கப்
பர்களும் குடித்திருப் ள் நினைக்கிறீர்களா,
ராம்ப நாளாகவே
லிப்புக்கும் உங்கள் க்கும் பழக்கம்
பக்ட தைரியத்துடன் பஜ், "உன் மனசில்
அங்கே என் பெண்
ந்கிறாள். இங்கே நீ ம் அந்தப் பைய நாள் பழக்கம், மறு து யார் தெரியுமா ட்டுக்கொண்டிருக் போது அழுகை வந்தது. நம் கோபம் வந்தது ாய் விடு" என்றான். க உனக்கு எந்த 0." . எனக்கும் உரிமை களுக்கும் உரிமை தப் பிள்ளைகள் , இல்லையா என்று துகொள்ள வேண் ன் மனைவி குடித் Uயா என்று தெரிய ட்டர் மனைவியிடம் }ன செய்தார்களா தரிய வேண்டாமா? தைப் பற்றி நீங்கள் மான் அந்த டி.வி.
பர் மீது தாரென்ஸ
வந்தது. என்ன பூள்? பொதுமக்கள் டியம் என்கிறான். 1ண்டும் என்கிறான். நப் பிரச்சினைகளில் வர்களுக்கு என்ன கரிகம் ஏற்கெனவே னில் வேலைப்
இவ்வாறெல்லாம் பொருட்படுத்தாமல் 34 Вnj60LDuТа கள் செனெட்டரின் த்திருந்தாளா, இல் ாதனை செய்யும்படி உர்களா?" என்றான். ன குரலில் "என்ன அதைப் பொலிஸார் கிறார்கள் என்று எதற்காக அதை ன்னை தொந்தரவு
6T660 ருக்கிறேனென்னு ரியவில்லையா?" னத் தவிர வெறு அவள் புத்தி
தாடர்வாள்.)
l
J.J.
'' படத்தின் படப்பிடிப்பு சிவாஜி கார்டனில் நடந்துகொண்டிருந்தது. நைட் எெ
ராஜூ சுநதரம் அமைத்த நடனத்தை அஜித்தும் த்ரிஷாவும் போட்டு பின்னி எடுத்துக்கொண்டிருந்தனர். கூட இருபது நடனக் கலைஞர்கள்.
"திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல் திருட வாயேண்டா
திருடும் பொருளே திருடச் சொல்லுது திருடிப்போயேன்டா" என்று தமிழ் மகத்துவம் கொடுக்கும் மரியாதை மிக்க பாடலுக்கு ஆடிவிட்டு வந்த த்ரிஷாவிடம் பேசினோம்.
டைரக்டர் லிங்குசாமிஜி படத்தின் கதையைச்
சொன்னதும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. সুস্থ பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவியாக கிராமத்துப்
பெண்ணாக நடிக்கிறேன்.
அஜித்துடன் நான் இணைந்து நடிக்கும் முதல் படம், ரொம்பப் பெருமையாக இருக்கிறது
'திருப்பாச்சியில் உங்கள் பங்கு ரொம்ப குறை வாக இருக்கிறதே என்று என்னிடம் கேட்காதவர்களே இல்லை. அதற்கு நான் என்ன பண்ண முடியும்? அந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் நடித்த சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள். ஒரு வெற்றிப்படத்தில் நான் இருக்கிறேன். அவ்வளவுதான்.
தெலுங்கைப் பொறுத்தவரை சென்ற வருடம் ரீலீஸான 'வர்ஷம்' படத்திலும் சரி, இந்தப் பொங் கலுக்கு வெளிவந்த 'து ஒஸ்தாண்டே நே ஒர்ன்டானா (நீ வரேன்னா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்.) படத்திலும் சரி எனக்கு
முக்கியத்துவம் இருந்தது. பிரபுதேவாவின் முதல் இயக்கத்தில் நானும் சித்தார்த்தும் நடித்திருக்கிறோம். இந்தப் படம் ஆந்திராவில் சக்கைப் போடு போடுகிறது.
ஐதராபாத்தில் ஒரு தியேட்டரில் இந்தப் படத்தை நான் பார்க்கப் போனேன். என்னை அடையாளம் கண்டு என்னைச் சுற்றி மிகப்பெரிய கூட்டம் நின்றுகொண்டு சீல்மிஷங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். உடனே பொலீஸை வரவைத்து, அவர்கள் பாதுகாப்புடன் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன். ஆந்திராவில் சினிமா ரசிகர்கள் என்பதைவிட வெறியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
எனக்கிருக்கும் புகழைப் பார்த்துவிட்டு தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் டைரக்டர் ராகவேந்திராவ், "த்ரிஷா எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடும்மா' என்றார். இதை விடப் பெருமை எனக்கு வேறு என்ன இருக்கிறது புதுமுகமாக நுழையும்போது கால் ஊன்றினால் போதும் என்று வரும் வாய்ப்புக்களை ஏற்றுக்கொண்டேன். இனிமேல் அப்படி நடிக்க முடியாது. எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். சினிமாவில் இப்போது நடிக்க வரும் பெண்கள் ரொம்ப தைரியசாலிகளாக இருக்கிறார்கள். நல்ல குடும்பத்தில் இருந்து நிறைய படித்த பெண்களே சினிமாவில் முயற்சி செய்கிறார்கள். அதே தமயம் அம்மா, அப்பா சப்போர்ட் ரொம்ப முக்கியம் என்னை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றது.இநடிகைகளைப் போல் என் அம்மா, அப்பாயாரும் என்னோடு துணைக்கு வரவில்லை. நான் மட்டுமே போய் வருகிறேன். அவர்கள் என் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை இவைத்திருக்கிறார்கள். எனக்கு எந்த பயமும் இல்லை, என்னை எப்படிப் Aபாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்னை தைரியமுள்ள பெண்ணாக வளர்த் திருக்கிறார்கள்.
இன்டர்நெட்டில் என்னைப்போல ஒரு பெண்ணை செட்டப் செய்து குளியலறைக் காட்சியை வெப் கெமரா முலம் எடுத்து பரப்பிய அந்த கொடுரமானவர்கள் யார் என்று தெரியவில்லை. நாளைக்கு
இன்னொரு நடிகைக்கும் இது நடக்கலாம். alarii goашi
பக்தர்கள் யாராவது இப்படிச் :ள ஆம் எனக்குத் தெரியவில்லை. இந்த மாதிரி N \கேவலங்களை நான் அடைந்திருக்கும் புகழுக்கு விலையாகக் கொடுப்பதைத் தவிர:
வேறு என்ன செய்ய முடியும் சென்னை, ha A. ஐதராபாத்திலுள்ள பொலிஸ் கமிஷனிடம் /
கொடுத்திருக்கிறேன். தீவிரமாக
சங்கமும்
ரொம்ப தீவிரமாக நட
வகையில் விஜயகாந்த்
சருக்கும் கவர்னருக்கும்
நடிகர் சங்கம் இந்த
தெல்லாம் சுத்த பேத்தல் என்றார்
L器 சைபர் க்ரைம் பற்றி புகார்
புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நடிகர்
ம் இந்த விஷயத்தைத் தடுக்க
வடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்
சரத்குமார் ஆகியோர் தமிழக முதலமைச்
பொலிஸ் ஐஜிக்கும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்வ
த்ரிஷா, எந்தக் கவலையும் இல்லா மல்
alm. (0.5 - 09, 2005

Page 17
இந்த சாவிற்பியின் பின்னணிதான்
என்ன?
ஒரு புகையிரத நிலைய அதிபரின் மகனான சாவிம்பி தன்னை ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து பிறந்து, பெரிய நிலையை அடைந்தவராகக் காட்டிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொண்டிருந்தார். அங்கோலாவின் பெரும்பான்மை இனமான ஓவிம்பந்து இனத்தைச் சேர்ந்த இவர், போர்த்துக்கேய, பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் உட்பட ஆறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். தன மொழிப் புலமையால் மேற்குலகினரைக் கவர்ந்த சாவிம்பி, அவர்களின்
கைப்பொம்மையாக மாறியதில் வியப்பில்லை.
தன்னை ஒரு டாக்டராக, படித்தவராகக் காட்டிக்கொள் வதில் அவருக்கு ஒரு பெருமை இருந்தது. கையெழுத்திடும் போது கூட 'சட்ட அரசியல் விஞ்ஞானத்தில் உத்தரவுப் பத்திரம் பெற்றவர். லவுசான் பல்கலைக்கழகம்' என்று எழுதுவார். இதனால் அவரை டாக்டர் என்று அழைத்துக் குஷிப்படுத்துவதில் அவருக்குக் கீழ் உள்ளவர்கள் அக்கறையாக இருந்தார்கள், சுவிற் ஸர்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதில் உண்மையில்லை. யுனிட்டா பிரசார பிரசுரங்களான அவரது வாழ்க்கை வரலாறும் அவர் போர்த்துக்கல்லில் இரு வருடங்கள் டாக்டருக்குப் படித்த பிறகு, சுதந்திரப் போராட்டத்திற்காக அதைக் கைவிட்டிருந்தார் என்று கூறியிருந்தன.
அங்கோலா. ஆபிரிக்காவின் தென்பகுதியில்
தாக்குதல்களை யுனிட்டா _ஆரம்பத்தில் நடத்தியிருந்தாலும் போர்த்துக்கேயர்கள் மற்ற இரண்டு பெரிய இயக்கங்கள் பற்றியே மிகுந்த அக்கறையுடன் இருந்தனர். அங்கோலாவில் இராணுவ நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்ட போர்த்துக்கேய தளபதியான பிரான்சிஸ்கோ டா கொஸ்தா கோமஸ்ஸுடன் |
சாவிம்பி இரகசியத் தொடர்புகளைப் பேணிக்கொண்டு மற்ற இயக்கங்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருந்தார். இவரது இந்த நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள் பின்னால் பகிரப்படுத்தப்பட்டிருந்தன.
போர்த்துக்கல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியினால் ஏற்பட்ட மாற்றங்களால் தனது குடியேற்ற நாடுகளில் இருந்து வெளியேற முடிவு செய்தபோது, 1947ல் அங்கோலாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆங்கிருந்த கோப்பி, எண்ணெய், வைரங்களைப் பிரிய மனமில்லாமல் பிரிந்த போர்த்துக்கேயர் போகும்போது, புதிய அரசுக்கு பயன்படக்கூடிய ஜெனரேட்டர்கள், புதிய கார்கள், தொலைபேசி உபகரணங்கள் போன்றவற்றை கடலில் எறிந்து விட்டுச் சென்றனர்.
சுதந்திரம் கிடைத்தபோது எம்.பி.எல்.ஏ. மிகவும் பலம் வாய்ந்த அமைப்பாக இருந்தது அதற்கு ரஷ்ய கியூ உதவி பெரும் வழி வகுத்திருந்தது. 1975இல் எல்லாக் கட்சியினரும் பங்கு கொண்ட நாடளாவிய தேர்த
န္တိမ္ပိ .. `ဒ္ဓိ [':
ஜ்
கனிவளங்கள் நிறைந்த நாடு ஆபிரிக்காவில் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான அங்கோலாவில் வைரங்களும் கடல் பகுதியில் பெருமளவு எண்ணெய் வளங்களும் உள்ளன. மத்திய மலைப் பகுதியில் கோப்பிச் செய்கை பெருமளவில் உண்டு இலங்கையை ஆண்ட போர்த்துக்கேயர் அங்கேயும் குடியேற்றவாதிகளாகி 400 ஆண்டுகளாக அடக்கியாண்ட நாடு அந்நியரிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக அங்கோலா மக்கள் தங்கள் ஆரம்பித்த காலத்தில், ஆரம்பத்தில் எம்.பி.எல்.ஏ, எஃப்.என்.எல்.ஏ. என்ற இரண்டு அமைப்புக்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. 1961இல் சோவியத்திலிருந்து பிரஷ்னேவ் அனுப்பிய ஆயுதங்களும், பிடல் காஸ்ட்ரோவின் துருப்புக்களும், கிழக்கு ஜேர்மனியின் விசேட படையினரும் மார்க்ஸிஸ வாதிகளான எம்பிஎல்ஏயின் போராட்டத்திற்கு உதவின.
அந்த அமைப்பில் தனக்கு தலைமைப் பீடத்துப் பதவிகளை எதிர்பார்த்துச் சேர்ந்த சாவிம்பிக்கு கீழ் மட்டப் போராளிக்கான பதவியே கிடைத்தது. அங்கு தனக்கு எந்த வாய்ப்புகளும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட சாவிம்பி, இன்னொரு கெரில்லாத் தலைவரான ஹோல்டன் ஹொபேட்டோவின் அமைப்பான யுபிஏ எனப்படும் ஆபிரிக்க மக்கள் யூனியன் என்ற அமைப்பில், தனக்கு மந்திரிப் பதவி வழங்கப்பட்டதை அடுத்துச் சேர்ந்துகொண்டார். கொங்கோ நாட்டின் மொப்புடுவுக்கு உறவினரும் அவரது ஆதரவைப் பெற்றவருமான றொபேட்டோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்று குற்றம் சாட்டிய சாவிம்பி, அங்கிருந்து வெளியேறி அங்கோலாவின் முழுமையான சுதந்திரத்திற்கான ஐக்கிய முன்னணி எனப்பட்ட யுனிட்டாவை 1966இல் ஸ்தாபித்தார். இந்த அமைப்பில் உள்ள சாவிம்பிக்கும் மற்ற முக்கியஸ்தர்களுக்கும் சீனாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் சீனாவினால் வழங்கப்பட்டன.
ஆரம்பத்தில் போர்த்துக்கேயரின் குடியேற்றவாதத்திற்கு எதிரான தேசியத் தலைவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட சாவிம்பி, மற்ற சுதந்திர இயக்கங்கள் மீது வெறுப்புற்று, எந்த அரசுக்கு எதிராகப் போராடினாரோ, அதே போர்த்துக்கேய அரசுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து, மற்ற இயக்கங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அத்துடன் போர்த்துக்கேய அரசின் உளவுப் பிரிவுக்கு மற்ற இயக்கங்களை அழிப்பதற்கான உதவிகளையும் இரகசியமாக வழங்கிக் கொண்டிருந்தார். போர்த்துக்கேயருக்கு எதிரான
QIII. 03 - 09, 2005
கொலைசெய்யப்பட்ட நிலையில் சாவிம்பி
லில் பங்கு கொள்ள மறுத்த சாவிம்பி, ! சமாதானத்திற்கான பாரிய சந்தர்ப் பத்தை முறியடித்து மீண்டும் கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்ததுடன் மீண்டும் அங்கோலாவில் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து சுதந்திரம் பெறுவதற்கு முன் சீனாவிடம் உதவி | பெற்றுக்கொண்டு தன்னை மாவோயிச வாதியாகக் காட்டிக் கொண்டிருந்த சாவிம்பி, சுதந்திரம் கிடைத்ததும் தன்னை முதலாளித் துவவாதியாகக் காட்டிக்கொண்டு, சிறிது நாளிலேயே சிஐஏயின் கைக்கூலியாக மாறிக் கொண்டார்.
அங்கோலாவின் புதிய அரசை,
dufinflຮ່ແnaດລIN ໖ແລhammໃຫື້ສ່ແn
வயதான இரட்டைக் குழந்தைகளையும் பீடியால் அடித்துக் கொலை
வையும் தவிர்ந்த உலகின் சகல நாடுகளு ரித்திருந்தன. அங்கோலாவில் சுதந்திரத்தின் பின் ஆட்சியைக் கைப்பற்றிய சோவியத் சார்பு அரசான எம்பிஎல்ஏக்கு எதிராக அமெரிக்கா சாவிம்பியை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது. சோவியத் ஆபிரிக்காவில் காலூன்றுவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஐரோப்பாவில் நடைபெற்ற பனிப்போர் ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது. சி.ஐ.ஏ.யின் கைப்பொம்மையாக ஏற்கெனவே செயற்பட்ட ஹோல்டன் றொபேட்டோவை ஏகாதிபத்தியக் கைக்கூலி என்று வெளியேறிய சாவிம்பி, தானும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகினார். றொபேட்டோவை விட சாவிம்பி தன்னை சி.ஐ.ஏ.யுடன் நெருக்கமாக்க, றொபேட்டோ புறக்கணிக்கப்பட்டார். ரீகனும் அவர் பின்னால் ஆட்சிக்கு வந்த ஜோர்ஜ் புஷ்ஷம் மில்லியன்களை வாரி இறைத்தனர். அமெரிக்கா போல, வெள்ளையரின் ஆட்சிக்குள் இருந்த தென்னாபிரிக்காவும் சாவிம்பிக்கு பணம், ஆயுதம், பொருட்கள் என உதவி வழங்கியதுடன், தன் இராணுவத்தையும் அங்கோல அரசுக்கு எதிராகப் போர் புரிய அனுப்பியது. வெள்ளையர்களை அகற்றப் புறப்பட்ட சாவிம்பி கறுப்பர்களை அடக்கியாண்ட தென்னாபிரிக்காவின் கைக்கூலியாக மாறிக்கொண்டார். ஆபிரிக்க ஐக்கியத்துக்கான அமைப்பு சாவிம்பி தென்னாபிரிக்காவின் கைக்கூலியாக மாறி, மக்களைக் கொன்று குவித்து, பொருளாதாரத்தையும் சிதைத்து, சட்ட ரீதியான அரசைச் சீர்குலைப்பதைக் கண்டித்து 1986 ஜனவரியில் அறிக்கை ஒன்றை
வெளியிட்டிருந்தது. (ediĵi- WWW.Thayagam.Com) (அடுத்த வாரமும் தொடரும்)
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
YS
W 66Og dog bon) யேல் கலைக்கூடம், எமது சந்திப்பின் அதி உன்னத இடமாக இருந்தது. அங்கிருந்த நூதனசாலை, கண்காட்சிக் கூடம் என்பன அளப்பெரிய கதைகள் சொல்வதாக இருந்தது; அங்கிருந்துதான் எனதும் பில் கிளின்டனினதும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் நிகழ்வு தொடங்கியது: அக்
கலாசாலையையும் எமது சந்திப் பின் தொடக்கத்தையும் என்னால் மறக்கவே முடியாது!
20ஆம் நூற்றாண்டின் கலை, இலக்கியம், சமூகம் பற்றி நாம் அதிகமாகவே பேசினோம்! வேறு வார்த்தையில் சொல்வதானால் நாம் பேசிப் பேசி மகிழ்ந்தோம் கிளின்டனின் விடய ஞானம் மற்றும் ஆர்வத்தினையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி யடைந்தேன். நாம் பேசியபடியே நூதனசாலையின் அடுத்த தொங்கலுக்கே சென்றுவிடுவோம். அங்குள்ள ஹென்றி முருடைய கலைப்படைப்புகளின் அருகில் அமர்ந்துகொண்டு, இருட்டும் வரை உரையாடிக் கொண்டிருப்போம்
ஒன்று கூடல் ஒன்றுக் காக
الولاهالا للوقا زال டனான ஒனறுகூ லுக்கு தயாரா கத் தொடங்கி னோம்! எனது நண மியான க்வான், பர்மாவி லிருந்து UÜLÜ படிப்புக்காக யேல் பல கலை க கழகத்திற்கு
அவர் நெய்யும் சிந்தனைகளுக்கும் சொற்களுக்கும் இடையிலான தொடர்புகள் மூலமாக, அவர் அவற்றினை ஓர் இசையைப் போன்று அமைப்பார். நான் இப்போது கூட அவரது சிந்தனைப் போக்கினை காதலிக்கிறேன். பில்லிடம் நான் முதன்முதலாக கவனித்த விடயம் அவரது கையின் அமைப்பே. அவரது கையின் மணிக்கட்டு ஒடுங்கியும், அவரது விரல்கள் மெழுகைத் தடவியது போன்று அழகானதாகவும், அதாவது ஓர் பியானோ இசைப் பவருடைய அல்லது அறுவை மருத்துவருடையது போன்று அவரது கையும் விரல்களும் அமைந்திருந்தன. நாம் மாணவர்களாக முதலில் சந்தித்தபோது அவர் புத்தகத்தின் பக்கங்களை விரல்களால் புரட்டுவதனை ஆசையுடன் கவனித்து வந்தேன். இப்போது அவரது கைகள் வயதின் முதிர்ச்சியினைக் காட்டுகின்றன. எத்தனை கைகுலுக்கல்கள், எத்தனை கையொப்
பங்கள்.
அன்றைய தினம் அவர் அவ்வாறு கோழி சூப், தோடம்பழச்சாறு ஆகியவற்றுடன் வந்ததன்பின் நாம்
வந்த ஒரு சீனாக் காரியாவாள். இவளது கணவரான பின்வேங்கும் எமது
கலாசாலையில் ஒரு மாணவராக இருந்தார்!
நாமனைவரும் நண்பர்களாக இருந்தோம்!
பில் அந்த ஒன்றுகூடலுக்கு வந்திருந்தார். ஆனால் மிகவும் கவனமாகவே ஒவ்வொரு வார்த்தையாகப் பேசினார். நான் அதுவரை இவ்வாறானதொரு கிளின்டனைக் கண்டேயிருக்கவில்லை. எனக்கு ஆச்சரியம் ஆச்சரியமாகவிருந்தது. அவர் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார் என நான் எண்ணினேன். அல்லது பில்லுக்கு ஏதாவது அசெளகரியமாக இருக்கிறதா என நான் யோசனை பண்ணத் தொடங்கினேன். நான் பில்லை நெருங்கிவரத் தொடங்கியபோதும் எனக்கு அப்போது வேறு ஒரு நண்பரும் இருந்தார். நானும் அந்த ஆண் நண்பரும் வாரத்தின் கடைசியில் நகரத்திற்கு வெளியில் செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம்!
எனது ஆண் நண்பருடனான பயணத்தை முடித்துக்கொண்டு நான் யேலுக்கு வந்தபோது எனக்கு ಟ್ತಗಳ್ದ கண்டிருந்தது. எனக்கு ஏற்பட்ட ஜலதோசத்தை பில் அக்கறையுடன் நோக்கினார். உடனடியாக வெளியில் சென்ற பில்; அரை மணி நேரத்தின்பின் எனது அறைக் கதவினைத் தட்டினார்! கோழி சூப், தோடம்பழச்சாறு ஆகியவற்றினை பில் தன்னோடு எடுத்து வந்திருந்தார்.
Qg
என்னை ரொம்பவும் அக்கறையாக நோக்கத் ாடங்கினார்; எனது வருத்தத்தைப் போக்கும்
என்னுடன் பல்வேறு விட்யங்களைப் பற்றி பில் உரையாடினார் இசை, அரசியல், ஆபிரிக்க மக்களின் வாழ்க்கை பற்றி அதிகம் பேசினார்! ஒன்று கூடலின்போது ஏன் அன்று மெளனமாக இருந்தீர்கள் என நான் பில்லிடம் கேட்டேன். "ஏனென்றால், உன்னிடமிருந்தும், உன் நண்பர்களிடமிருந்தும்
அன்று மெளனம் காத்தேன்" என்றார் பில்."
பலவற்றை அறிந்துகொள்ள ஆவலாய் இருந்ததால்,
பில் எனது அறையை விட்டு திரும்பிச் சென்றதும், ವ್ಲಿಹನ್ತಂ॥ மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள 憬 இளைஞருடனான எனது முதல் சந்திப்பிலிருந்து,
இன்றைய மனப்பாங்கு வரையிலுமான நிகழ்வுகளை நான் அசை போட்டேன். இன்றைய தினம் வரைககும பிலி என்னை ஆச்சரியப்படவைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் எனக்கு தெளிவாக
விளங்கியது. S-3::::::::::::::::::::::--
ğ5
soni
DJ ತಿ।
வகையில்; எனக்கு மன ஆறுதலைத் தரும் வகையில்
பொது பணிமனையொன்றினை நடத்திச் செல்வார் எனத் தெரிவித்தார்
என்றும் ဓွ ဓား၊ ဂျူးရူးန၉း இறுதிப் பரீட்சைக்குத் தயாராவதற்கும், எனது முதல் வருட ஒருமுகப்படுத்தலினை நிறைவு செய்வதற்கும் இடையில், நாமிருவரும் பல நீண்ட மணித்தியாலங்களை பில்லுக்கு சொந்தமான ஓபெல் ஸ்டேவுன் வேகன் வாகனத்தில் கழித்தோம்.
எனது ஆண் நண்பருடனான பயணத்தை மூடித்துக்சிகாண்டு நான் யேஜித்கு வந்தபோது எனக்கு ஜலதோசம் கண்டிருந்தது. எனக்கு இந்பட்ட ஜலதோசத்தை பீல் அக்கநையுடன் நோக்கினார். உடனடியாக வெளியில் சிசன்ற பீல்; அரை மணி நேரத்திண்மீன் எனது அநைக் கதலினைத் தட்டினார் கோழிசூர், தோடம்பழச்சாறு ஆகியவந்நீணை யில் தன்னோடு எடுத்து வந்திருந்தார். உண்மையிலேயே இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுள் மிகவும் அசிங்கமான வாகனம் இதுவாகவே இருக்கும் என்பது எனது அபிப்பிராயமாகும். வாகனப் பயணம் மட்டுமன்றி மில்பர்ட்டில் அமைந்துள்ள லோங்க் ஐலண்ட் செளந்ட் எனும் கடற்கரை வீட்டிலும் அவரது அறை நண்பர்களான டோக் ஈக்லே, டொன் போக், பிள் கோல்மன் ஆகியோருடன் காலத்தைக் கழித்தோம்.
ஒருநாளிரவு ஒன்றுகூடலின்போது சமையலறை வேலைகள் முடிந்தபின் நானும் பில்லும் பட்டம் பெற்றதன் பின் என்ன செய்வது என்பது பற்றிக் கலந்தாலோசித்தோம் நான் எங்கே வசிப்பது என்ன செய்வது என்பது பற்றி நான் இன்னும் ஒரு முடிவுக்கு வந்திருக்கவில்லை. ஏனெனில், சிறுவர்களுக்காக வாதாடும் எனது ஆர்வம், மனித உரிமைகள் ஆகியன மீது நான் தீராத ஆவல் கொண்டிருந்தாலும் அவை பற்றிய பூரண அறிவு என் கு ஏற்பட்டிருக்கவில்லை. பில்லைப் பொறுத்தவரை எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர் ஆர்கென்ஸாஸிலுள்ள வீட்டுக்குச் சென்று

Page 18
யில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது 83க்குப் பின்னர் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் 1983 ஜூலை இன சங்காரத்தைத் திட்டமிட்டு நடத்திய அரசாங்கம் தமிழீழக் கோரிக்கையின் அடித்தளத்தைத் தகர்த்து நொறுக்குவதற்குத் தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டது. அரசாங்க ஆயுதப் படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் மகாவலி அமைச்சுப் போன்ற அமைச்சு களின் முக்கிய அதிகாரிகளும் இணைந்து இத் திட்டங்களைத் தீட்டினர். வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களின் நிலத் தொடர்புகளைத் துண்டிப் பது இந்தச் சிங்களக் குடியேற் றங்களின் நோக்கமாகும் மகாவலி அமைச்சைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளே இதன் பின்னணியிலிருந்தனர். மகாவலி அமைச்சின் செயலாளரான ....-.ر- ரிசிவஞானம் என்பவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஐவன் சமரவிக்கிரம என்பவர் நியமிக்கப்பட்டார். திட்டமிடப்பட்ட மூன்று சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் இடையில் மாதுறு ஒயாவின் வட முனையில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான ஆரம்ப வேலைகள் 1983 செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்துக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் இடையிலான தமிழர் தாயகத் தொடர்பைத் துண்டிப்பதற்காக யான் ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதியை அபகரிப்பதற்காக மல்வத்த ஓயாத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடனேயே இச் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாதுறு ஒயா வடமுனைத் திட்டம் அப்போது ஐ.தே.க.அரசின் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த கல்குடா எம்.பி. கே.டபிள்யூ.தேவநாயகத்தைப் பெரும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டது. வடமுனையில் மேற்கொள்ளப்படும் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன நடவடிக்கை எடுக்கத் தவறினால் தனது பதலிகளிலிருந்து இராஜினாமாச் செய்வதைத் தவிர வேறு வழியில்லையென்று அமைச்சர் தேவநாயகம் அறிவித்தார். அப்போது மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இருந்தவர், முன்னர் ஒரு கட்டத்தில் ஐ.தே.க.வின் தலைவராக இருந்த என்.ஜி.பி.பண்டிரத்ன. அமைச்சர் தேவநாயகத்தின் இராஜினாமா பற்றிய அறிவிப்பு ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்குப் பெரும் தலையிடியாக இருந்தது. ஜெயவர்த்தன தேவநாயகத்தை அழைத்துக் கலந்துரையாடினார். அப்போது மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த திரு அந்தோனிமுத்து, மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்கு செப்டெம்பர் நான்காம் திகதி அனுப்பிய கடிதத்தில், திம்புலாகல சீலாலங்கார தேரர் 700 சிங்களக் குடும்கங்களைக் கல்குடாத் தொகுதியில் குடியேற்றியுள்ளார். இந்தக் குடியேற்றக்காரர்களை வெளியேற்றுவதற்குத் தேரர் மறுத்து வருகிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார். அரசாங்க அதிபர் அனுப்பிய அந்தக் கடிதத்தின் பிரதியுடன் ஜனாதிபதியைச் சந்தித்தார் அமைச்சர் தேவநாயகம், வடமுனைக் குடியேற்றம் தொடர்பான புகைப்படங்களையும் ஜனாதிபதிக்குக் காட்டினார் தேவநாயகம், உடனடியாக மகாவலி அபிவி ருத்தி அதிகார சபையின் தலைவர் பண்டிதரத்னவை அழைத்த ஜெயவர்த்தன, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுமாறு கூறினார். திம்புலாகல தேரர்தான் இவர்களைக் குடியேற்றினார்; ஆதலால் இவர்களை வெளியேற்ற முடியாதெனக் கூறினார் பண்டிதரத்ன. இந்தப் பதில் ஜெயவர்த்தனவை ஆத்திரமுறச் செய்தது. "மகாவலி அபிவிருத்தி அதிகார சபையைத் திம்புலாகல தேரர்தான் நடத்துகிறாரென்றால் அவரையே நான் தலைவராக நியமிக்கின்றேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்" என்று கூறினார்.
மாவட்ட அமைச்சர் போல் எஸ்.பேரேராவை உடனடியாக விமான மூலம் அந்தப் பகுதிக்குச் சென்று தனக்கு அங்குள்ள நிலைமை பற்றி அறிக்கை
(அரசியல் தொடர்) சமர்ப்பிக்குமாறு பணித்தார். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வடமுனையில் 2000 குடும்பங்களைக் குடியேற்றியிருப்பதாக ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் 20,000க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்ததாக மாவட்ட
S.
அமைச்சர் போல் எஸ். பெரேரா தனக்கு நெருங்கிய பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறினார். இக் குடியேற்றத் திட்டத்தில் பெரும்பாலும் விடுதலை செய்யப்பட்ட சிங்களக் கைதிகளின் குடும்பங்களே குடியேற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
மாலிங்க குணரட்ண என்பவர் பின்னர் எழுதிய 'இறைமையுள்ள இராச்சியத்துக்காக என்ற நூலில் வடமுனைக் குடியேற்றத் திட்டம் தொடர்பாக விபரமாக விளக்கியுள்ளார். தம்மைப் போன்ற சிலர் எவ்வாறு இந்தத் திட்டத்தை உருவாக்கி அமுலாக்கினரென்று அவர் விளக்கியுள்ளார். மாதுறு ஒயாவின் வடமுனையில் சுமார் 40,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டதாகப் பின்னர் வெளிவந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இக் குடியேற்றத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய
திம்புலாகல தேரர் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக மகாவலி அபிவிருத்திச் சபை போன்ற அரச நிறுவனங்களின் வாகனங்களைப் பாவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அமைச்சர் சிறில் மத்தியூவின் கைத் தொழில் விஞ்ஞான அமைச்சின் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
வடமுனையென்று அழைக்கப்பட்ட மாதுறு ஒயா
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
gori:DIG LIDGE
ஆற்றுப்படுகையில் அமைந்திருந்த தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் கள்ளிச்சேனை, ஊற்றுச்சேனை என்பவை யாகும். 1958ஆம் ஆண்டு இங்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமொன்றின் மூலம் 685 ஏக்கர் வயல் நிலங்கள் பயிர்ச்செய்கைக்கும் குடியிருப்புகளுக்கு மெனப் பகிர்ந்தளிக்கிப்பட்டன. அப் பகுதி எம்.பி.யாக விருந்த கே.டபிள்யூ. தேவநாயகத்தின் அனுசரணை யோடு இந்திய வம்சாவளியினரான பத்துக் குடும்பங்களுக்கும் பின்னர் காணிகள் வழங்கப்பட்டன. 1977ஆம் ஆண்டு
மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் இடையில் மாதுறு ஒயாவின் வட முனையில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான ஆரம்ப வேலைகள் 1983 செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்துக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் இடையிலான தமிழர் தாயகத் தொடர்பைத் துண்டிப்பதற்காக யான் ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதியை அபகரிப்பதற்காக மல்வத்த ஓயாத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடனேயே இச் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மலையகத்தின் சில பகுதிகளில் இந்திய வம்சாவளி மக்கள் மீது சிங்கள இனவாதிகள் நடத்திய தாக்குதலால் பல குடுபம்ங்கள் வீடு, வாசல்களை இழந்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்தன. இவ்வாறு மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்த 48 குடும்பங்கள் இங்கு குடியேற்றப்பட்டன. கள்ளிச்சேனை, ஊற்றுச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் இருநூறு தமிழ்க் குடும்பங்களும் அரச காணிகளில் அத்துமீறிக் குடியேறியிருந்தன. திம்புலாகல சீலாலங்கா தேரர் 1974ஆம் ஆண்டும் வடமுனை ஆற்றுப்படுகையில் சிங்களவர்களைக் குடியேற்ற முயற்சி மேற்கொண்டார். ஆனால் தமிழ் மக்கள் தெரிவித்த எதிர்ப்பையடுத்து அவர் தனது முயற்சியிலிருந்து பின்வாங்க நேரிட்டது.
(தொடர்ந்து வடியும்.)
o தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!
அற்புதனின் வைர வரிகள்.
ஒவ்வொரு படிக்கட்டுகளாய் நிதானமாக - ஆனால் நிலையான உறுதியுடன், நியாயமான நம்பிக்கைகளுடன் உயர்ந்து -வளர்ந்து স্থ
நூறாவது படிக்கட்டையும் தொட்டிருக்கிறது உங்கள் முரசு
முதலாவது முரசில் இருந்து நூறாவது முரசு வரை வியாபார இலாபத்தை விட வாசகர் நெஞ்சங்களை வசீகரிக்கும் வேகமும், விருப்பமும், வீச்சுமே முரசின் இலட்சியமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
விளம்பரங்களின் வீதம் உயர்வதற்கேற்ப பத்திரிகைகளைப் பொறுத்தவரை வியாபார இலாபம் சாத்தியமாகும்.
- விளம்பரங்கள் ஆக்கங்களின் களத்தை ஆக்கிரமித்து விஷயாம்சங்களைக் குறைத்துவிடும்.
சர்வதேச ரீதியாக क्ष அச்சடிக்கும் காகிதத்தின் வாராவாரம் ஏறிக்கொண்டிருக்கிறது:
இவ்வாறான ஒரு போராட்டத்தைச் சந்தித்தபடியே முரசு தனது இலட்சியத்தில் உறுதியாக இருந்து . ܠܐ நூறாவது படிக்கட்டில் ஏறியுள்ளது.
40 பக்கங்களில் கூட அடிக்க முடியாத விஷய கனத்தை சிறிய எழுத்துக்கள் மூலமும் பக்க அமைப்பு முறை ஊடாகவும்
பக்கங்களில் சுமந்து வாசகர் திருப்தியையே நோக்கமாகக் கொண்டுள்ள முரசுக்கு விளம்பரங்களால் பக்கம் நிரப்ப விருப்பமில்லை.
ܬܐ எனினும் இது ஒரு கடினமான போராட்டம்தான். முரசின் பணியாளர்கள்" நிர்வாகம்,
ஆக்கங்களைப் படைப்பவர்கள், அச்சக
ஊழியர்கள் மற்றும் தோள் கொடுத்து
In
JDJ Jr
ஒவ்வொரு வாரமும் நாங்கள் விமர்சிப்பதற்கு பல விஷயங்கள் நடந்தேறுகின்றன. நமது நாட்டில் என்ன புண்ணியம் செய்தோமே. பிரச்சினைகளுக்கு மட்டும் குறைவே ஏற்படுவதில்லை. ஆகவே இவ்வாரம் ஒரு வித்தியாசத்திற்காக அதுவும் முரசு 500ஆவது இதழைக் கொண்டாடும் விதமாக ஒரு புதுமையைச செய்ய இருக்கின்றோம். முரசின் ஸதாபக ஆசிரியர் அறபுதன முதலாவது முரசை எததனை எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்தாரோ அதேயளவு அல்லது அதைவிட கூடுதலான எதிர்பார்ப்புடனேயே ஒவ்வொரு இதழையும் வாசகாகளுககு வழங்கிவந்தார். அவரது ಇಂಗ್ಪಷ ஒவ்வொரு விநாடியையும் வாசகர்களுக்கு சுவாரஸ்யமானதாக மாற்றவே முயற்சி
செய்தார். அது அவருக்கு சாத்தியமாகியும் உள்ளது. அந்த முயற்சியில் 100ஆவது முரசு
வெளியான போது அற்புதனின் மனசு பட்டபாடு அவர் பேசிய கருத்துக்கள் இன்றைக்குகூட ஒத்துப்போகின்ற யதார்த்தந்தான் அறபுதனை வாசகர்கள் மத்தியில் உயர்த்தி நிற்கிறது. ஆப்படியானவரின் தீர்க்க தரிசனமான எண்ணங்களை, கருத்துக்களை அவரின் மறைவுக்குப் பின்னும் சுமந்து கொண்டே முரசு வெற்றி நடைபோடுகிறது. இத்தனை இதழ்களுக்கும் வாசகர்களுக்கு
100ஆவது முரசில் அற்புதன் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தை மீளவும் வாசிக்கும் வாய்ப்பை தருவதே நாங்கள் அற்புதனுக்கும் - முரசின் வாசகர்களுக்கும் செய்யும் கைம்மாறாகும். இதோ
பங்களிப்போடு - முரசு
விநிய்ோக நிர்ப்பந்தங்கள்
விமர்சனங்களின்
இது நூறாவது முரசு
ணை நிற்கும் - அனைவரதும்
த் தாள் விலை ஏற்றம்
யாவற்றையும் எதிர்த்துத் தனது பயணத்தைத் தொடர்கிறது.
- உறுதி தளராமல்
னால்தான் சாக முகம் காட்ட முரசால் முடிகிறது. ଶ୍ଚି
முரசையும் அதன் பாணியையும் இனி எந்த ஜாம்பவான்களாலும் புறக்கணித்துவிட முடியாது - அலட்சியம் செய்யவும் இயலாது.
ॐ
இலங்கையின் பத்திரிகைத் துறையில் முரசுக்குப் பின் - என்றொரு தடத்தை
ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதைச்
செய்திகளின் நம்பகத்தன்மை,
துல் லிய
அரசியல், சமூக, மத, இலக்கிய
ளங்களில் தவறானவர்களை செய்வது, தூக்கி நிறுத்த முயல்வது, போலிச் சாமிகளது பொன் மொழிகள் போடுவது என்ற வரையறைகளை முரசு உடைத்தெறிந்திருக்கிறது
. . . முக ஸ துதி
உங்கள் இமாலய ஆதர ܥ ܬܐ ܕ தொடர்ந்தும் முரசு முத்திரை பதிக்கும்.
கரங்களை இறுக்கிக்கொள்வே தடைகளைக் கடந்து செல்வோ
#Grouflin 1. életigrsigli:
GLII. 03 - 09, 2005

Page 19
இனுபவம் இரண்டே வகை
அமெரிக்கா - வியட்நாம் போர் நடந்த சமயம். யுத்தம், வியட்நாம் நாட்டை நார்நாராகக் கிழித்துப் போட்டிருந்தது வீட்டை இழந்த மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனை இழந்த மனைவி என்று நாடு முழுவதும் கண்ணீராலும் இரத்தத்தாலும் நனைந்திருந்தது. போரின் விளைவுகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமெரிக்க அரசு, இரண்டு தளபதிகளை அப்போது வியட்நாமுக்கு அனுப்பியது.
கை, கால் சிதைந்து துடிக்கும் சிப்பாய்கள், குழந்தையின் பிணத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதறும் தாய்மார்கள் என்று காட்சிகளைப் பார்த்த ஒரு தளபதியால், இந்தச் சோகத்தைத் தாங்கிக்கொள் வில்லை?
1 ச. பாலசூரியன், 185 குடியிப்பு ெ 2. எஸ்.ஜெ.ஏ.நிம்றோ, 31 வன்ட்வேர்ட்
4.கே.எம்.ஆர் ஆப்தீன், 36 பூல்ஸ் வீதி
தற்கொலை செய்துகொண்டு, அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இந்தத் தளபதி பார்த்த, அதே காட்சிகளை அடுத்த தளபதியும் பார்த்தார்.பார்த்த பிறகு, தனக்கிருந்த சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது அவருக்கு. ஊர் திரும்பியதும் அவர், "கொடுத்த கடன் திரும்பி வரவில்லையே.சொந்தமாக கார் வாங்க முடியவில்லையே."என்பது போன்ற தினப்படிக் கவலைகளில் இருக்கும் மனிதர்களிடம், வியட்நாம் மக்களின் அவதிகளை எடுத்துச் சொன்னார். மக்கள் மனமுருகிக் கேட்டார்கள். அதன்பிறகு, வியட்நாம் அனுபவம் பற்றிப் பேசச் சொல்லி இந்தத் தளபதிக்கு நிறைய அழைப்பு இதை வைத்தே அவர் பெரிய பணக்காரராகிவிட்டார்.
ஒரு தளபதி தற்கொலை செய்துகொள்கிறார். அடுத்தவரோ தனக்கிருந்த பிரச்சினைகளையே மறந்து, மற்றவர்களின் பிரச்சினைகளையும் மறக்கடிக்கிறார். ஆனால், அடிப்படையில் இருவரும் s பார்த்த காட்சிகள் ஒன்றுதான்.
இதே மாதிரியே இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்.
அது ஷ? தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். தனது கம்பெனியின் ஷ-க்களுக்குக் குறிப்பிட்ட ஓர் ஆபிரிக்க நாட்டில் ரிப்போர்ட்.கொடு எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்று கேட்டதற்கு என்று தெரிந்துகொள்ள கம்பெனி பதில்."அந்த நா முதலாளி, அந்த நாட்டுக்கு ஒரு அணிவதில்லை!” மனேஜரை அனுப்பினார். போன முதலாளி "மு வீதி வேகத்திலேயே தனது நாட்டுக்குப் வார்த்தையை அ பறந்து வந்த மனேஜர், “அந்த r S LLLL
நாட்டில் நாம் ஷ முடியாது.”என்று
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
வாழ்த்துகின்றோம்.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
1. ஆர். ஷாருஜா, என்பீல்ட் தோட்டம், டிக்கோயா. 2. 31, 5 3. எஸ்
4. திருமதி ரி. பரமேஸ்வரன், அன்டர்சன் தொடர்ம
குறுக்கெழுத்தப் போட்டிடு)
1. 2 3
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 08.02.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-107
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
6. நா. லுபோஜிதா,101, பாடசாலை வீதி, சேனைக் 7. D.97, , 49, உடங்காவ, 8. ஏ.எஸ்.எஸ் பரீதா, 10ஆம் கட்டை, மெதகம,
9. குமார், ü,96,邸 10. எம். பிறேமலதா, கரம்பொன் மேற்கு, ஊர்காவு
இடமிருந்து வலம் རྒྱ་
1. ஒரு தண்டிலே usال O மலர்கள் மலர்ந்துள்ள பூங் - கொத்து (குழம்பியுள்ளது).
6. நாணயம் என்றும் சொல்லலாம்.
8. மட்டு. மாவட்டத்தி லுள்ள பிரதேசம் ஒன் (குழம்பியுள்ளது).
12. சரசப் பேச்சு (குழம்பி யுள்ளது).
18. அச்சம் (குழம்பி யுள்ளது).
மேலிருந்து கீழ் L
1. நடிகை ரேவதி நடித்த முதல் தமிழ்த் தி 4. தோழன்,
1. அற்பம்/இலேசு, 10. பெண்களின் விழிகளை இந்த மீ
(குழம்பியுள்ளது.
15. முக்தனிகளில் ஒன்று (தலைகீழ்) 21. பசுஉயிர் எழுத்தொன்று.
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெ சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
GLII. 03 - 09, 2005
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்றுக்கொள்ளும் ரகம் கிடையாது. அதே ஆபிரிக்க நாட்டுக்கு இன்னொரு மனேஜரை அனுப்பினார். அந்த நாட்டுக்குப் போய் ஸ்டடி செய்த இரண்டாவது மனேஜர்,
சந்தோஷத்தில் துள்ளிக்கொண்டு முதலாளியின் அறைக்குள் ஓடிவந்து சொன்னார்."நமது
ம்பெனியின் ஷக்களுக்கு அங்கே மிகப் பெரிய மார்க்கெட்
என்று அவரிடம் முதலாளி கேட்டார். அதற்கு இரண்டாவது மனேஜர் சொன்ன பதில்."அந்த நாட்டில் யாருமே
அணிவதில்லை இதிலிருந்து நாம படிகக வேண்டிய பாடம் இதுதான்! ஒவ்வொரு மனிதனும் அலுவலகம், வியாபாரம், வீடு என்று 660356.606JT60T சந்தர்ப்பங்களில் விதவிதமான அனுபவங்களுக்கு ஆட்படுகிறான்! ஆனால், என்னைப் பொறுத்தவரை, எல்லா அனுபவங்களையும் இரண்டே வகையாகத்தான் பிரிக்க முடியும். ஆட்படும் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒரு பாடம் படிக்க வேண்டும். அது - சிறப்பான அனுபவம்! எந்த அனுபவத்திலிருந்து அவன் பாடம்
''
க்களையே விற்க
த்தார்! “ஏன்.?” , அவர் சொன்ன
ட்டில் யாருமே ஷ?
டியாது’ என்ற த்தனை சுலபமாக
RATHAA TEXTILE 377,379A, Galle Road, Wellawatta, }: (Opposite of Delmon Hospital) Tel: 2364792 o -05. கோணமலை, udování uDůbub குடியிருப்பு 01, கல்முனை. ---- حق----- ---
iறுறை
5 GlenL561
l
* ஒவ்வ்ொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படுமி மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் துபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
எதுவுமே கற்றுக்கொள்ளவில்லையோ, அது - மோசமான அனுபவம்
மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதல் முயற்சியிலேயே வெற்றியைத் தொட்டுவிடவில்லை. ஏறக்குறைய ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகுதான் அவர் பல்ப் கண்டுபிடித்தார். "நீங்கள் ஆயிரம் சோதனை செய்தீர்கள்.அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெற்றது! இல்லையா..?” என்று அவரிடம் யாரோ ஒருமுறை கேட்டார்கள். அதற்கு எடிசன் சொன்னார்.
"முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார் சொன்னது? 'ஒரு பல்ப்பை உருவாக்கத் தவறாக முயற்சி செய்வது எப்படி..?’ என்று இந்த 999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக்கொண்டேனே!” நன்றி. சுவாமி சுகபோதானந்தா
(தொடர்ந்து வரும்) 0ஆவது முரசுக்காக பட்டுச் of Gmissa root அனுப்பிய வாசக நெஞ்சங்கள் த பாமினி B00 விடுதி குருன்காடு வவுனியா ॐ
ரி சிந்துஜா, பிள்ளையரடி மக்கள் திருமதிக நந்தசாமி யு பெரிய உப்போடை மட்டக்களப்பு
ஐஎப் மகபூபா 16, ஓடாவியர் வீதி
தவித ర திருமதி வள்ளி நாயகி தேவராஜன் 1 புதுசெட்டித்தெரு கொழும்பு: 10 ஆர் விது
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
0olomb0-06.
ॐ
:ெ 236472 Doft Dibb
கூப்பனை அனுப்பிவைக்க
Qiandéfo
SSSSS SSS
ரப்படம்,
Blög umuyub u
|க்கு ஒப்பிடுவர் கவிஞர்
Ioastell Eulströflög slljEljLth!
ாருக்கு சேலைP
GhibllLib Ballsl பரிசுபெறும் வாசகி (SP
தேவிகா பத்மராசா மடுமாதா வீதி, பெற்றா, மன்னார்.
இவர்தார் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிர ரையும் குறிப்பிடுக. |அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம்
து அதிர்ஷ்டசாலிகளின்
ᏁᎠ ᏘᎭr .
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். பொறுமையாக இருக்கக் கூடாதா?

Page 20
s
இராத்திரி பூராக விழித்திருந்து இரண்டு கனகத்தின் கேள்விகள் நியாயமாகவும் பழைய
சட்டைகளைத் தைத்து முடித்துவிட்டேன் என்ற குப்பைகளைக் கிளறிவிடுவதுமாக இருந்தது. பெருமிதத்துடனும் இயந்திரத்தோடு இயந்திரமாய் சில நிமிட இடைவெளியின் பின். தேய்ந்து போறனே என்கின்ற கவலையுடனும் இரண்டு "கணகம் பெரிசாய்க் கத்தாதே எங்கட தெற்குப் கைகளையும் உயர்த்தி சோம்பலை நீக்கி பக்கத் தோட்டம் ஆறு வருசமா எதுவுமே செய்யாமக் பெருமூச்செறிந்தவாறு வீட்டு வேலைகளை கிடக்குது. அதில பயித்தம் கொடியை வைக்கலாமெண்டு ஆரம்பித்தாள் கனகம். நினைக்கிறன். அதுக்குப் பணம் தேவை. மிஞ்சியிருக்கிற
கனகத்துக்கு மூன்று பிள்ளைகள், இந்தத் தாலிக் கொடியை அடகு வைச்சுத் கல்யாண வயதில் ஒரு பெண். இரு தந்தாயெண்டா..? ஆறு மாதத்தால திருப்பி எடுத்துத்
மகன்மாரும் படிக்கிறார்கள். தந்திடுவன். இல்லாட்டி அதேப் போல பத்து மடங்கு
கணவன் சண்முகத்திற்கு செய்து தருவன். நானும் மனுசனா வாழுறதுக்கு இந்த
உதவியைச் செய்.” என்ற சண்முகத்தின் இரங்கலுக்கும் முகவாட்டத்துக்கும் இடையில் கனகத்தால் எதுவுமே பேசமுடியவில்லை. நீண்ட நேரம்
அந்தக் குடிசை பூராக அமைதி
வேலையில்லை. இடைக்கிடை கூலி வேலை கிடைத்தாலும் அவருடைய செலவுக்கே அது போதாது. அன்றிலிருந்து இன்று வரைக்கும் இந்தக் குடும்பத்தை தையல் இயந்திரம்தான் காப்பாற்றிக்கொண்டிருக்கு,
வீட்டு வேலைகளின் சுமை அதிகரித்ததால் கனகம் யாரையோ திட்டித் தீர்த்தவாறு வேலையிலிடுபட்டுக் கொண்டிருந்தாள் திட்டுவது வேறு யாரையுமல்ல, தன்னைத்தான் என்பதை வீட்டிற்குள் நுழைந்த சண்முகம் உணர்ந்துகொண்டார். தான் வந்ததைச் சிறிய செருமல் மூலம் வெளிக்காட்டியவர். மெளனமாய் போய் ஈச்சாரில் உட்கார்ந்தார்.
வந்தது கணவர்தான் என்பதைக் கண்டுகொண்ட கனகம், "ஓ.உங்களிற்கு என்ன? நீங்கள் ராஜாதானே. கல்யாண வயசில ஒரு பெண், இருக்கிறாள் எண்டதை ஒரு நாளாவது நினைச்சுப் பார்த்தீங்களா? மூண்டு வேளையும் ஒழுங்காச் சாப்பாடு கிடைக்குது விடிஞ்சாப் பேப்பர் பார்க்க வாசிகசாலைக்குப் போய்விடுவீங்க. உங்களிற்கு எங்க பொறுப்பு வரப்போகுது' என்று வழமையான பேச்சை ஆரம்பித்தாள்.
பதிலுக்கு சண்முகம் ஏதாவது பேச நினைத்தாரே என்னவோ "கணகம் இஞ்ச பார் எனக்கும் பொறுப்பு : இருக்குதான். எல்லாரையும் போல உழைக்க வேணும். முன்னுக்கு வர வேணும் எண்ட ஆசை உண்டுதான். ஒரு தொழிலைச் செய்யுறதெண்டாலும் முதல் வேணும் முதல் இல்லாம செய்யேலுமா." என்ற சண்முகத்தின் கேள்விகளுக்கு அடுக்கடுக்காய் பதில் இழுத்து விட்டாள் கனகம்,
"என்ன சொன்னியள்? முதல் வேணுமோ..? இப்பிடி சொல்லிச் சொல்லித்தான் எண்ர அப்பா, அம்மா தந்த நகையளையெல்லாம் அழிச்சுப்போட்டியள். இப்ப மிஞ்சியிருக்கிறது இந்தத் தாலிக்கொடிதான். அதுவும் முப்பது பவுணில தாலி கட்டிறதா ஊரெல்லாம் பரப்பிப் போட்டு மூண்டு பவுணில கட்டின பரம்பரை ஆயிற்றே உங்க பரம்பரை. அதையும் கேட்க நினைக்கிறியளா.." என்ற
பரவியிருந்தது.
வயிற்றில நெருப்பக் கட்டிக்கொண்டு எத்தனை காலந்தான் கண்ணீரும் சோறுமா வாழுறது எனக்கும் வருத்தம் ஏதும் வந்தால் எண்ர பிள்ளைகளின் நிலைமை என்னவாகும் இந்த மனுசனக் கலியாணங் கட்டி இருபத்தைஞ்சு வருஷம் எதையுமே சாதிச்சதுமல்ல, குடும்பத்தை வசதியா வைச்சுப் பாத்ததுமில்ல. இந்தச் சிறிய ஒலைக் குடிசைக்குள்ள இரவு பகல் பாராது விழிச்சிருந்து உடுப்புகளைத் தைச்சு இத்தனை வருஷமா குடும்ப வண்டியை இழுத்திட்டன், இனியும் என்னால முடியாது. இனியொண்டாலும் இவற்ர முயற்சியில
நேரம் பன்னிரண்டுக்கும் ஒன்றுக்கும் g56060 u O
இடையில் இருக்கும். உச்சி வெயில்
மண்டையைப் பிளக்கும் அளவிற்கு ܘܝ.. - ܝ - ܘܝܓ - இருந்தது வேளாண்மை அறுவடை வாழ்க்கைச் சக்கரத்தினை i amii 6.
செய்யும் காலம் என்பதால் ஒட்டிக்கொண்டிருந்தான் சுனில்.
வியர்வை கன்னத்தால் வழிந்தோடியது "விலி என்று பசியுடனும் தாகத்துடனும் 'அம்மா கனிலுக்கு அப்போ
வேளாண்மை வெட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான் சுனில்.
சுனில் ஒரு வறிய குடும்பத்தில் ஏதேனும் சமைச்சிருப்பா,போய்ச் பிறந்தவன்! அவனுக்கு ஒரு தங்கையும் சாப்பிடலாம் என்று நினைத்தவாறு "நாளைக்
泛 : 601 59 ಘ್ನ 'oಿ ாது வேகமாக ஓர் செல் மோட்டார் பைசிக்கிள் சுனிலின் படுத்தி
பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்தது.அதைத் திரும்பிப் பார்த்தவாறே சென்றுகொண்டிருந்த சுனில்
உண்டு சுனிலின் தாயும் தகப்பனும் சைக்கிை வேகமா மிதித்தான் கவில் பாப்பம்." பே:
அப்பாவை கஷ்டத்தைப் பரி செய்றது கடவு6ே @lഖങ്ങg u அ 'தம்பி தம்பி. எ6 வீட்டுக்கு முத்தபிள் எப்படி? மற்ற ம செய்யிறதில்லையா. நின்ற ஒருவர் சுனிலின் தாய் சி வைத்திரு ந6 "அம்மா. அம்மா
நேரம் ஒருவரின்
பைக்கிளில் { அதையெடுத்துற்று மறுநாள கா6 மெதுவாகச் சொல் அந்த மனி விஷயமான பயிலா 67(Ug ஒப்படச்சிடணும்" எ பற்றிே நச்சரித்துக்கெ "உனக்கென்ன ஒப் வேணுமல்லவா? போறது.! உங்க
மிகவும் வயதானவர்கள் என்பதால் சுனில் க.பொ.த. சாதாரண தரம் வரை படித்துவிட்டு மேற்படிப்புப் படிப்பதற்கான வசதியில்லாமல் இருந்தான். வீட்டுக் கடமைகளை சுனிலே சிறுவயதில் தாங்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது. இதனால் கிடைக்கும் சிறு வேலைகளைச் செய்து கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்பிக்கை ஒளி தென்படுகிறதா பாப்பம், என்று மனச்சாட்சியோடும் மெளனங்களோடும் பேசிக் கொண்டிருந்த கனகம், ஏதோ முடிவெடுத்தவளாய் சுவாமி அறையை நோக்கி விரைந்தாள். சில
நிமிடங்களின் பின் வெளியே வந்தவள். "இஞ்சருங்கோ
இந்தாங்க தாலிக்கொடி அடவு வைச்சோவித்தோ பயித்தங்கொடியை நடுங்கோ உங்களுக்கும் நல்ல யோகம் கூடி வரும் என்று தனது நம்பிக்கையைக் கூறி சண்முகத்தின் கையிலே தாலிக் கொடியை கொடுத்த கனகத்தின் கண்களில் கண்ணீர் நிரம்பியதை அவர்
குடித்துவிட்டு மாமரத்தின் கீழ் உள்ள ஈச்சாரில் உட்கார்ந்த சண்முகத்தின் உள்ளத்திற்குள் பெரும் கற்பனைக் கோட்டை அத்திவாரத்தோடு ஆரம்பமானது.
மாமரத்தில் பட்டு உடல் எங்கும் குளிர்மையை ஊட்டிய தென்றல் கூட 'சண்முகம் நீ பெரிய கோடீஸ்வரன் என்று சொல்வது போல் இருந்தது. அந்தத் தென்றலோடு சண்முகம் கற்பனை வானில் பறந்துகொண்டிருந்தார். -
'பயிற்றங்காய் விற்று முதலில் கனகத்தின் தாலிக்கொடியை மீட்டுக் கொடுத்திட வேணும். அப்புறம் பெண்ணுக்கு ஆகவேண்டிய நகைகளையும் செய்து கொடுத்து நல்ல வரன் பார்த்து திருமணம் செய்யவேணும் பிறகு பசங்களையும் பட்டினத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கணும். குதிரை போல ஒடுற மோட்டார்ச் சைக்கிள் எடுத்து கனகத்தை ஏற்றி
பயித்தம் கொடி வளர்ந்து தடியிலேயும் பிடித்துவிட்டாச்சு, பிடுங்குவதற்கு இன்னும் இரண்டு மாதம்
இந்தாங்க தாலிக்கொடி அடவு
கொடியை நடுங்க உங்களிற்கும் நல்ல யோகம் கூடி வரும் என்ற தனது
எனக்கு மனைவியா அை நான் அந்த இறைவனுக்கு நன்றி சொல்லவேணும். நீ கவலைப்படாத, நிச்சயம்." தொடர்ந்தும் பேச முடியாது சோகம் குரலை அடைக்க அடைவுக் கடை நோக்கி விரைந்தார்.
பணத்தில் வேலியடைத்து, மண்ணைப் பண்படுத்தி பசளையிட்டு பயித்தம் விதையும் குத்திவிட்டார். " இரவு பகல் பாராது சண்முகத்தின் அயராத முயற்சியால் இப்போ
V e fa
நிமிடங்களின் பின் வெளியே வந்தவள் இஞ்சேருங்க
திரியவேணும். இந்த ஒலைக் குடிசையை ஒரு மாடிவீடாக் கட்டணும். இந்த கிராமத்திலையே உயரமான வீடா எண்ர வீடு இருக்கவேணும்.
இப்படி எத்தனையோ கற்பனைகள் சண்முகத்தின் எண்ண அலைகளில் அலைமோதிக் கொண்டிருந்தன.
அப்படியே தூங்கிப்போனார். அர்த்த சாமம் மூன்று மணியிருக்கும். யாரோ அழைப்பது போல் இருந்தது. சண்முகம் எழும்பி டோச் லைற்ர அடித்தபோது தோட்டத்து அயலில் உள்ள ராமு அவசரமாய் அழைப்பது தெரிந்தது. گھبر
"என்னடா தம்பி என்ன? இந்தநேரம்” என்று வினாவிய சண்முகத்திற்கு அவன் கூறிய பதில் புயலோடும் இடியோடும் பெரும் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.
"அதுதான் இராசம்மாக்காவின்ர பண்ணையோட மாடுகள் தோட்டத்து மேற்குப் பக்க வேலியைப் பிய்ச்சுக் கொண்டு போய் ஒரு பயித்தம் கொடியைக் கூட மிச்சமில்லாமல் மேய்ஞ்சிட்டுது'
சண்முகத்திற்கு பெரும் எரிமலை வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. அப்படியே ஈச்சாரில் உட்கார்ந்தவருக்கு சில நொடிகளின் பின்பு தெரிந்தது. அது தன் உள்ளத்திற்குள் கட்டியிருந்த கற்பனைக் கோட்டை தகர்ந்த சத்தமென்று.
ச்ெதரணி, LUTyp. LD600 (J6LDI IT60. நல்ல மரத்தில புல்லுருவி பாய்ந்தது போல எண்ர உயர்விற்கு எல்லாமே தடையாக இருக்கு என் கற்பனைகளும் கனவுகளும் ஊமை கண்ட கனவாய் போனதே, என்று உள்ளத்தில் புலுங்கிய சண்முகத்தின் கண்களில் குளமாக நீர் நிரம்பியது. சத்தம் கேட்டுக் கையில் அரிக்கன் லாம்புடன்
வைத்தோ விற்றோ பயித்தம்
நம்பிக்கையை கூறினாள்
兼
மஞ்சதுக்கு
அடகு வைத்துக் கிடைத்த
தாமதிக்கவேணும் என்று எண்ணியவாறு வீடு செல்ல ஆயத்தமான சண்முகத்திற்கு தோட்டத்து அயல்வீட்டு
வெளியே வந்த கனகம், ராமு கூறியதைக் கேட்டதும் அவளை அறியாமலே கையில் இருந்த அரிக்கன்
இராமு கூறியது ஞாபகத்திற்கு வந்தது. "அண்ணே! இன்னும் இரண்டு மதாத்தால நீங்கள் பெரும் கோடீஸ்வரர்தான்". இதை நினைக்க சண்முகத்தின் உள்ளத்திற்குள் பெரும் சந்தோஷம் பொங்கியது. அன்றிரவு அவருக்குத் தூக்கமே வரவில்லை. அவரின் உள்ளத்திற்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. கனகம் கொடுத்த பாலில்லாத் தேநீரை சுவைத்துக்
ழத் தொடங்கினாள். நெஞ்சு வலிக்குதுடா சுனிலிடம் கூறியதும் தான் ஞாபகத்துக்கு வந்தது. குப் போய் டாக்டரப் ாமல் படுங்க! என்று ப்பாவிடம் கூறியதும், ர இன்று அழைத்துச் லாததையும் நினைவு க்கொண்டான் சுனில், ப் பார்ப்பதா? வீட்டுக் ர்ப்பதா? நான் என்ன 1.' என்று உரத்து ரம் குறையும் வரை ழுதுதிர்த்தான் சுனில், ன இது நீரே இந்த ளை, நீரே அழுதால் ற்றக் காரியங்களைச் " என்றார் அயலில் எல்லாக் காரியமும் கச் சிறுகச் சேர்த்து த பணத்தின் மூலம் லபடியாக முடிந்தது. .நான் நேற்று வர்ற
பயில் ஒன்று மோட்ட
ருந்து கீழே விழவும் வந்தனம்மா' என்று லயில் தன் தாயிடம் னான் சுனில் பாவம் சன்.அவர்ற வேலை தான் இருக்கணும். ாவது அவரிட்ட இத று மீண்டும் அதைப் தன் தாயிடம் கூறி ண்டிருந்தான் சுனில், பயித்தியமாடா? இத டைக்கிறென்டா காசு துக்கெல்லாம் எங்க பா இறந்தவுடனேயே
figuri
லாம்பு நழுவிவிழ "ஐயோ! என் தாலிக்கொடியை மாடு மேய்ந்திட்டுதே." என்று அலறியவள் பழைய பல்லவியைப் பாடத் தொடங்கினாள்.
மனச்சாட்சி சண்முகத்தாரின் உள்ளத்தை அரிக்க பெட்டிப் பாம்பாய் ஈச்சாருக்குள் சுருண்டுகொண்டார்.
(யாவும் கற்பனை)
என்றான் சுனில், சரி இனி அதயெல்லாம் விடு. இனி உங்களுக்கு நல்ல காலம்தான்! அந்தக் கடவுள்தான் என்ன உங்ககிட்ட இந்த வழியில் அனுப்பியிருக்கான் நாளைக்கே உனக்கு என் கம்பனியில் வேலை ஒன்று போட்டுத் தர்றேன், வா! இன்னா என் விலாசம்” என்று சொன்னதும் சுனிலின் தாயின் முகத்தில் சந்தோஷம் ஏற்படுவதை சுனில் கண்டான். "ரொம்ப நன்றி சார்." என்றதும் 'எதுக்கப்பா நன்றி. நீ செய்ததையும் விடவா! நான் செஞ்சுட்டேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டார் அந்த நபர். சுனில் கடவுளின் திருவிளையாடலைப் பார் எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சோதனையும் நன்மைக்கே என்றாள் சுனிலின் தயார் மறுநாள் வேலைக்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்கினான் சுனில்,
அந்தக் கடவுள் நம்ம முணு பேரயும் எடுத்திருக்கணும். எதுக்காகத்தான் அந்தக் குறுட்டுக் கடவுள் இந்தப் பூமியில் இன்னும் கஷ்டப்பட வச்சிக்கொண்டிருக்கின்றானோ." என்று அழுதாள் சுனிலின் தாய். "சரி, இனிக் காணும் அம்மாக்கு அழுறதுக்கு எதுக்கெடுத்தாலும் அழுறதுதான்" என்றவாறு பயிலப் புரட்டிப் பார்த்தான் சுனில், அதில் தொலைத்தவரின் ரெலிபோன் நம்பர் இருப்பதைக் கண்டான். "இதோம்மா! அவர்ற ரெலிபோன் நம்பர். பக்கத்துவிட்டு அன்ரியிடம் கொடுத்து நடந்ததைச் சொன்னா அவ உதவி செய்வாம்மா." என்றான் சுனில் சரி சரி என்னண்டாலும் செய்" என்று பெருமூச்சு விட்டுச் சென்றால் சுனிலின் தாய். அதன்படி சுனிலும் நடந்தவற்றைக் கூறி தன்னுடைய விலாசத்தையும் பயிலைத் தொலச்சவரிடம் ரெலிபோனின் மூலம் சொன்னான். மறுநாள் காலையில் பயில் தொலச்சவர் சுனிலின் வீடு வந்து சேர்ந்தார். "வாங்க சர். உக்காருங்க! உங்க -
إنه .
பயில் கீழ விழவும் நான் எடுத்தன்' அப்படியா. ரொம் # : என்ர உயிரயே தந்த மாதிரி இருக்கு மிச் இப்படி நல்ல பிள்ளைக
சமூகத்துக்கு எவ்வளவு நல்லம் என் ಎನ್ಜಿ "சரி சரி நீ இப்ப
படிக்கிறாயா? என்ன க்கிற ":"::4·
鹅、貂
ஜேயிரோஸ்கரன் கின்னியா

Page 21
qeA SM MAA SehSh MMA S AAAA SeAhA MA SqSeShA AMA SAeAJSA AAAA SAeShh MA qSJA AqSS پصر باریک- عصر مرس- پسر می پییر مارس ۔ ۔ برصص۔
qSAAASAAASS SAASAAAASLS AAAAA AASSLS qAAAAAASAAAASLS AAAAASAAAASLS AAAAA AAAASSSLS S SqSAAS SASLS AASAAS AASSSLS SqqqS
LSAAAASAAS AAAAA AAASL qA AqL qAS AA L AAA AASSL AqAASASSLLL SAAAAASASL A SASSLLL SAAAAASASL AAAAS ASLS AA SLS SASLSSASSAASS SSSAAASSSLLLS S SAAASS0SLSTS SAAA LSL SAS0LTLS SSSSAASS SLLLL SeS SLLLL S aS SLLSLLL aS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக "தமிழ் மக்கை முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். வேறு யாராலும்
போல்தானிருக்கிறது.
தித்துப் பார்க்க. ()
ཁས་
சந்தேகம் புற் நோய் போன்ற
இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவது உங்களுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்று வதாகும்.
இறைவனின் குழந்தையாக இருப்பது அவரது நற்குணங்களை வெளிப்படுத்துவதாகும்.
நீங்கள் பிழையைச் செய்த பின்னர் அதனைச் சரியென்று நிரூபிக்க முயலுவீர்களாயின் காலம் உங்கள் மடமைத்தனத்தைப் பார்த்து நகைக்கும். எனது மனதில் உள்ள சந்தே கங்களை நிவர்த்தி செய்யவில்லை யெனின் அது புற்றுநோயை வளர விட்டதற்கு ஒப்பாகும்.
சிலரது அறிவுரைகள் உங்கள்
வாழ்க்கையில் விகாரங்களையே oi:
கரிக்கச்செய்து விடும்.
நீங்கள் நீங்களாக, இயல்பாக இருங்கள். இன்னொருவரைப் போல் போலியாக நடிப்பதை விட இது மிகவும் இலகுவானது.
உங்கள் எண்ணங்கள் தூய்மை
யாக இருந்தால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை எளிதாகச் சொல்ல முடியும். அத்துடன் சொல் வதைச் செய்யவும் முடியும்.
எளிமையில் சிறந்த அழகுண்டு. எது எளிமையானதோ அது சத்தியத் திற்கு நெருக்கமானது.
"இன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்கள்" என்ற நூலிலிருந்து.
21x இசை?
நா.பிரியா, மொறகொல்ல.
உடலைக் கெடுக்காத மது.
4.k:SNě e45ja
2 கல்யாண மண்டபம், ஐயர், நாதஸ்வரம்,
வீடியோ, போட்டோ.இதெல்லாம் இல்லாமல்
கல்யாணம் செய்துகொள்ள முடியாதா?
*மனோ கோபாலன், ஹப்புத்தளை.
அந்தக் கல்யாணத்துக்குப் பிறகு சந்தோசப் பட ஆட்கள் வேண்டாமா!
aastSNE EASyria
2 இன்று துணிகரமான அரசியல் நிகழ்ச்சி மின்னல்தானே?
க.ஜெசிந்தன், தம்பிலுவில்.
இரண்டெழுத்தாரின் அரசியல் பொறுப்பாளர் முன் பவ்வியமாக அமர்ந்திருந்து, அவர் புளAத்துக் கிறுகிறுத்துப் போகும்படியான விளக்கவுரைகளைக் கேள்வி போலக் கேட்டு, வட - கிழக்குப் பிரதேசங்களில் வியா பாரத்தை நடத்துவதற்கான உறுதிபாட்டைப் பெறுவது ஒரு தனி வித்தைதான் ஆபத்து எதுவுமற்ற இந்த “கும்பலிலே கோவிந்தா” விளையாட்டை எந்தச் 'சவலையும் இன்று வெகு இலகுவாகச் செய்து விடும். இரண டெழுத்தாரின் தவறுகளை விமர்சித்துக் கேள்விகள் கேட்பதற்குத்தான் துணிகரம் தேவை.
are easya
2 மீண்டும் செரீனா வில்லியம்ஸ்?
சுதாஸ் எடம்ஸ், பூண்டுலோயா,
'செரீனாவா கொக்கா? என்று கேட்கலாம், நிறம் உதைக்கிறது
as easya
2 நீங்கள் ஒருவரை மகத்தான மனிதர் என்று எதை வைத்துத் தீர்மானிப்பீர்கள்?
ஆர்.கோணேஸ்வரன், நுவரெலியா,
சக மனிதர்களை அவர் எப்படி மதிக்கிறார் என்பதை வைத்து
4 kkSNë, e ASyria
2"நாய்களுக்கு வேண்டுமாம் நாணமும் அச்சமும்” என்று பாரதி சொல்லிய பிறகும், பெண்களின் நாணத்தை அழகென்று சொல்பவர்கள் அவர்களை நாய்களாய்த்தான் மதிக்கிறார்களா?
வி.முருகநேசன், வவுனியா,
பாரதி சொன்னது ஒரு கோபத்தில்தான். மனிதர்களில் பாதிப் பேரை ஆதிக்க சக்திகளாகவும் மீதிப் பேரை அவர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டியவர்களாகவும், ஆண்கள்தான் சூரியர்கள் பெண்கள் அதிலிருந்து ஒளிபெறும் நிலாக்கள்தான் என்றும், ஆண்கள்தான் முதல் தரமான வர்கள் - அவர்கள் பெருமைக்காகக் கரைந்து தேய்வதே இரண்டாந்தரப் பிரஜைகளான பெண்கள் கடன் என்றும் சொல்லும் உலக வழமையைக் கண்டால் சுயசிந்தனையுள்ள எவருக்குத்தான் கோபம் பொங்காது? மற்றபடி நாணத்தை
O3 09,
காதல் என்னாச்சு?
நாய்களோடு சம்பந்தப்படுத்துவது தப்பு முருகா தப்பு நாணப்பட்டு நிற்கும் ஒரு பெண்ணை விடப் பெரிய அழகு உலகில் வேறு எது? அந்த அழகு அப்படியே இருக்கட்டும்; ஆதிக்கத்தை மட்டும் ஒழித்துவிடுதல் இயலாதா.
are easts
2% நம் கூட்டமைப்பு எம்பிக்கள்! தன்மானத்துடனிருப்பது தூக்கத்தின்போது தானே?
சசுவர்ணா, கொடிகாமம்.
கனவிலும் தமிழ்ச்செல்வன் வரமாட்டார் என்பது என்ன நிச்சயம்?
4Kb Ré. PASyria
2 செல்வராகவன் - சோனியா அகர்வால்
றஸின் றஸ்மின், றஹ்மத்புரம்,
懿穆。兖 穩 இருவர் முகத்திலிருந்தும் எதையாவது கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள் ஒருவர் கறுப்புக் கண்ணாடியால் தன் உணர்ச்சிகள் வெளித் தெரியாதபடி மறைத்துக் கொள்கிறார். மற்றவர் முகத்திலோ ஒரு நிரந்தரச் சோகம் திரை போல எப்போதும் படிந்து கிடக்கிறது:
abak Agtasya
28 முன்பெல்லாம் ஓர் இரவு முழுக்க கூத்தை இரசித்துப் பார்த்த மக்கள், இன்று நாடகங்களைப் பார்க்க ஆர்வம் காட்டாதிருப்பது ஏன்?
-பே.உதயன், மண்டுர்,
அப்படிச் சொல்ல முடியாது. இன்றும் நம் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்தை சிரித்து இரசித்துப் பொறுமையுடன் பார்த்து வருகிறார்கள்தானே!
4 sea
21% அதிரடி என்றால் என்ன?
கே.அக்தீத், செட்டிக்குளம்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை பார்த்த அப்ரிடி
areer
2 சிந்தியா சிங்களப் பத்திரிகைகள் பார்ப்பதுண்டா? படித்தவர்களும் கூட இனவாதச் சிந்தனையுடன் தானே எழுதிவருகிறார்கள்.இந்தத் தீவையும் மக்கள் எல்லோரையும் அழித்துவிடத் தீர்மானித்திருக்கிறார்களா?
ஏ.எஸ்.நாதன், எல்கடுவ,
செய்திகளைப் பார்:
கூறினான் பவான்.
சபேசன் இவனை
நக்கலாக ஒருமுறை
dfiguITE Esli.
"அமெரிக்காவுக்கே ெ எங்கள் படை வலு உலகில் எந்த இன ஒரு உறுதி
"அமெரிக் கிடைச்ச மா சபேசன் அவ6 பார்த்தார். பிறகு சொ நுணுக்கத் திறமை வியக்குது."
“LDT LDT DSL is பின்னாலை நிண்டுெ வெருட்டிக்கொணி பெருமைப்படுறியள் ( "இது ஒண்டு விஷயமில்லை. ச6
C DD
"சனத்தின்ர பே சனத்தின்ர விமர்சனங்
படுறியள் கொலைப் பு
ஆதரவைத் தக்க வை யிருக்கு ஏன் தமிழ்ப் பத் எல்லாம் ஒரு பக்க எழுதவும் பேசவும் ( உளவாளிகள், துரோ
தடைக்கற்கள் என்றெ
நிராயுதபாணிகளான கானவர்களைக் கொ வேண்டியிருக்கிறது சுதந்திரமான வாழ்க்கை நம்மவர்களிலேயே
வழிவைைம் U
சொன்னால் துரோகி சொல்கிறேன். பெரு சேர்ந்தவர்களில் இல எழுதும் சிலரை என் முடியும். அதே
சிறுபான்மை இனத் இனவாதமற்று எழு நீங்கள் காட்டுவி குற்றவுணர்வு நீ உங்களுக்குக் கோடி நீடித்த வாழ்வு அை
28 ஈராக் தேர்தலி அதிகமானோர் வா:
அ.க.அர்சா
இனி, ஈராக் மக்கள் தேர்வு செய்த அர போகாதே என் கண வைக் கெஞ்ச வே வேண்டி விரும்பிக் ( விட்டுட்டுப் போக இருந்து அவர்களை அடுத்துக் காப்பாற் தேட வேண்டியதுத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

میر۔۔۔۔مصر برس & ۔صر تعمیر ےصر سمنحصر عبرتر سخت
* கடவுளைத் தவிர ப்பாற்ற முடியாது ன்று தொலைக்காட்சிச் படியே சலிப்புடன்
ரும்பிப் பார்த்தார். ரித்துக்கொண்டார்.
ఆ ఆ ఆ ఆ ఆ త్రా త్రా లా త్రా త్రా త్రా లా
இதைப் பிடிக்காதவர்களும் ஏன் மெளனத்தால் அங்கீகரித்துக்கொண்டிருக்க வேண்டி யிருக்கு." ஆவேசம் வந்தவன் போல் கேட்டுக்கொண்டே வந்த பவான் நிறுத்தி மாமாவைப் பார்த்தான்.
“ஏனென்றால்.எங்கள் மக்களில்
பெரும்பாலானவர்கள் விடுதலையை
ரிஞ்சிருக்கு இன்றைய பராக்கிரமம் பற்றி துக்கும் கிடைச்சிராத வாய ந த தலைவனைப்
காவுக்கு புஷ்
fluum?” னக் கோபத்துடன் 3i68iTTir. “Grass6 GusTif கண்டு சர்வதேசமே
சண்டியனுக்குப் 5ாண்டு ஊருலகத்தை டிருக்கிறதிலதான் பால கிடக்கு" மி சண்டியற் றை த்தின்ர போராட்டம்"
ாராட்டம் எண்டால் களுக்கு ஏன் பதற்றப் யமுறுத்தலிலேயே ஏன் ச்சுக்கொள்ள வேண்டி திரிகைகள், ஊடகங்கள்
விமர்சனங்களையே வேண்டியிருக்கு? ஏன் கிகள், விடுதலைக்குத் ல்லாம் சொல்லியபடி
பல நூற்றுக்கணக் ன்றுகொண்டேயிருக்க ஏன் நம்முடைய என்ற சுயநலத்துக்காக பல நூறு பேரின் க்க வேண்டியிருக்கு? ான்பீர்கள் இருந்தாலும் ம்பான்மை இனத்தைச் வாதச் சிந்தனையற்று னால் சுட்டிக்காட்டிவிட போல், இங்குள்ள தச் சேர்ந்தவர்களில் தும் ஒருவரையாவது ர்களானால் நான் ங்கப் பெறுவேன்.
புண்ணியம் உண்டாகி மயட்டும்!
as easts
ல் 60 சதவீதத்திற்கும் களித்திருக்கிறார்களே?
, அட்டாளைச்சேனை.
ஜனநாயக ரீதியாகத் ாங்கமே, "போகாதே, பா” என்று அமெரிக்கா ர்டியிருக்கும். மக்களே கட்டுக்கொள்ளும்போது முடியுமா? அங்கேயே பரிபாலித்துக்கொண்டே வேண்டிய மக்களைத்
a state
oui
என்றார் சபே R சன். \ ܀ ̄ ܠ ܐ ܐ ܐ
விரும்புகிறார்கள்.அவர்கள் விடுதலையை
எடுத்துத் தரக் கூடியவர்களை அறிந்து அவர்களை முழுவதுமாக ஆதரிக்கிறார்கள்
என்பதால்!”
U U (UD றுத்திக் கொண் டிராவிட்டால் இருக்கவே முடியாது என்கிற நிலையிலுள்ளவர்கள் தருவது எப்படி விடுதலை ஆகும் மாமா?
"விடுதலையைக் குழப்பும் துரோகத் தனங்கள் இருக்கும் வரையில்தான் பயமுறுத்த வேண்டிய தேவையும் இருக்கும். முதலில் எங்கள் மக்களைப் பிணித்திருக்கும் தளைகள் நீங்கட்டும். அதன் பிறகு எல்லோருக்கும் சுதந் திரம்தான்"
"நீங்கள் சொல்லும் துரோகத்தனங்கள் எப்போதும்தான் உங்களுக்கு இருந்து
N
கொண்டேயிருக்குமே மாற்றுக் கருத்துக்களே
இல்லாமல் எப்படி ஒரு சமூகம் இருக்க முடியும்? அச்சுறுத்தலால் அதை அடக்கி வைத்துவிட்டு பெறும் அரசியல் விடுதலைக்கு அர்த்தம் என்ன? அரசியல் விடுதலைக்குப் பிறகு மாற்றுக் கருத்துக்களை இப்போது போலல் லாமல் ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளப்படும் என்று சொல்ல எந்தப் பேராசிரியர் அல்லது பத்திரிகையாளர் உத்தரவாதம் வைத்திருக்கிறார்? விடுதலைப் பாதையில் வீறுநடை போட, மாற்றுக் கருத்துக்களையுடைய தடையாளர்களெல்லாம் அகற்றப்பட வேண்டும் என்று இரகசிய ஆதரவு வழங்குவோரெல்லாம் 9قgز[ பெரும்பான்மையாக இருந்தாலும்
கடைந்தெடுத்த பாசிஸம் இல்லையா?
2இலங்கை கிரிக்கெட் அணி என்னாகிக் கொண்டிருக்கிறது?
என்யாசீர் அரபாத், பூலாச்சேனை,
சனத் மாவன், முரளி, வாஸ், மஹேல, சங்கக்கார ஆகியோருக்குப் பிறகு, மின்னும் நட்சத்திரங்கள் யாரையும் இன்னும் தேர்வுக் குழுவினர் கண்டுபிடிக்கக் காணோம். முதல் நால்வரும் 2007இல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கிழவர்களாகிவிடுவர். முன்னாள் இங்கிலாந்து அணியைப் போல நாங்களும் ஆடுகிறோம் என்று காட்ட வேண்டியதுதான். அவசரமாகத் தேவை இளரத்தம். திறமையான வீரர்களுக்கு நாட்டில் பஞ்சமில்லை. கண்டுபிடிப்பவர் களுக்குத்தான் திறமையைக் காணோம்
4Saking easyra
2 ஏய்.?
-எஸ்.லோகரட்சகன், மட்டக்களப்பு
"கூய்" என்று சத்தம் போட்டுவிட்டு ஓடி ஒளிந்துகொள்வதுதான் சரி. வேறு வழியில்லை. சரத்குமார், விஜயகாந்த், விஜய், அஜித் மற்றும் தங்களை அழித்தற் கடவுளின் அவதாரங்களாகப் பாவித்துக் கொண்டு சில பல நூற்றுக் கணக் கானவர்களை அனாயாசமாகப் பந்தாடி
ܐܶܠܗܐ.
22ܐ-ܡܢ 2ܐܡrvܗ 2ܐܡܢ ܗ 2ܐܡܢ
தமிழாவேசத்திலி ஏதாவது முற்போக்கான அம்சம் இருக்கிறதா? தொலைக்காட்சியில் பேட்டிகள், பிதற்றல்களைப் பார்த்தீர்களல்லவா."
சபேசன் அவனைக் கையமர்த்திவிட்டுக் கேட்டார். "இன்று தமிழ்த் தரப்பில் கருத்துச் சொல்கிற அத்தனை பேரையுமா பிற்போக்குவாதிகள் என்கிறாய்" s
"பின்னே. இன்று பேசுகிறவர்கள், எழுதுகிறவர்களைக் கொஞ்சம் வரிசைப் படுத்திப் பாருங்கள். தமிழர்களின் முன்னணி அரசியல்வாதிகள் எனப்படுவோர் யார்? அவர்களது பேச்சு, செய்கைகளின் தரம் என்ன? அரசியல் கருத்துதிர்க்கிற பேராசிரியர்கள் எனப்படுவோரின் இனவாத கொலைவாத நச்சுக் கருத்துக்கள்
எப்படியிருக்கின்றன? இன்றைய பிரபல
ஊடகவியலாளர் யார்? அவரது அரசியல் - பேச்சின் தரம் எந்தளவில் L இருக்கிறது? பரபரப்புக்
காட்டுகிற ஏனைய
* ஊடகவிய லாளர்களின் * Liபேச்சும் குற்றச்சாட்டுகளும் t #; எவ்வளவு கொச்சை
ஆகளுடனிருக்கின்றன? .حمي
தமிழ்த் தரப்பில் இனவாதக் கொச்சை இல்லாமல் பேசுகிற ஒருவரையாவது 9 60) L LIJ IT 6TT fil 5 IT 600 முடிகிறதா?
2.67 g)6OLtil 96116) கோலின்படிதான் அவர்கள் இனவாதிகளாகத் தெரிகிறார் கள், பெரும்பாலான தமிழ் | மக்கள் பார்வையில், சிங்களப் பேரினவாதத்திலிருநீது தமிழர்களை L & L பேசுகிறவர்களாகவே அவர்கள் "தெரிகிறார்கள். நீயும் உன்னைப் போல் தமிழுணர்வு அற்றவர் களும் தமிழர்களில் மிகச் சிலர்தான்." ܝ ܢ ܪ ܓ  ܼ
"எல்லோரையும் அச்சத்துக்குள் வைத்திருந்தபடியே இந்தச் சிலர் பலர் பகுப்பையும் செய்துகொள்கிறீர்கள், போகட்டும். நீங்கள் சொல்வது போல் சிலராகவே இருந்தாலும், சிறுபான்மைக் கருத்தென்று அலட்சியப்படுத்தாதீர்கள் யானை பெரியதுதான். ஆனால் தனக்குரிய சூழலில் நீரில் முதலை அதனை வென்று விடும். சிறுபான்மைக் கருத்துகளிலிருக்கும் நுட்பத்தையும், எதிர்காலத்துக்குத் தேவையான அரிய பண்புகளையும் அறிய விரும்பாமல் அழித் தொழித்துவிட முயலாதீர்கள். இன்று சிறுபான்மையினர் சொல்கிறார்கள் என்பதற்காக அவற்றின் மீது உங்கள் மூர்க்கத்தைப் பிரயோகியாதீர்கள் எதிர்காலத்தில் உருவாகும் சூழலில் அவை வெற்று ஆவேசப் போலிகளை வென்றுவிடும்"
போற்றுமின் மறவிர்! சற்றுதும், நுமமை; ஊாககுறுமாககள ஆடக் கலங்கும் தாள் படுசில் நீர்க் களிறு ஆட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கரா அதது அனன எனனை - நுண் பல் கருமம் நினைய்ாது இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே
(புறம் 104)
நெஞ்சு பதறவைக்கும் ஹீரோக்களின் வீரத்திற்குத் தலைவணங்கி என் புலம்பலை நிறுத்திக்கொள்கிறேன். என்ன சொல்லி என்ன? வரவர இவர்களின் கோபமும் வீரமும் எங்கள் கற்பனையையும் மிஞ்சுமளவுக்கு விரிவடைந்து வருகிறது. தனி ஆளாக இவர்கள் நின்று உதைத்தால் பின்பக்கமாகப் பறந்து செல்லும் ஸ்டண்ட்காரர்களின் எண்ணிக்கையும், அவர்கள் பறக்கும் தூரமும் திகைப்படையுமளவுக்கு அதிகரித்து வருகிறது. நமக்கேன் வீண் பொல்லாப்பு படத்தின் முற்பாதியில் வடிவேலு கூட்டணியின் நகைச்சுவையைப் பாராட்டி அமைகிறேன்!
areasts
22 காதல் ஏன் இதயத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது?
செ.சுமதி, கோணப்பிட்டிய,
மூளை சம்பந்தப்படாததாலாக இருக்கும்!
4kN e Ayiti
212 நீங்கள் ஆயிரத்தில் ஒருவரா? இலட்சத்தில் ஒருவரா?
-இ.வாகன், வவுனியா,
அறுநூறு கோடியில் ஒருவர்.


Page 22
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றின்போது இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் கபில்தேவ் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி புதியதொரு சாதனையைப் படைத்த இந்தப் போட்டி 1999ஆம் வருடம் பெப்ரவரி
மாதம் 7, 8, 9, 10ம் திகதிகளில் நடைபெற்றது.
இப் போட்டியில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி கலந்துகொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
மிகக் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொள்ளை கொண்ட தினமுரசு ஆசிரியர் அற்புதன் அவர்களின் மறைவை ஆழந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தினமுரசின் எழுத்துக்களையும் அதன் வண்ணங்களையும் அதன் ஆசிரியர் அற்புதனையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த முன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
1963 செப்டெம்பர் 16ஆம் திகதி யாழ்அராலியில் நடராஜா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். மிக நீண்டகாலம் நல்லூருக்கு சமீபமாக முடமாவடியில் வசித்தவர். ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாசாலையிலும் க.பொ.த. (உயர்தரம்) வரையிலான கல்வியை வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியிலும் மேற்கொண்டார். பாடசாலை நாட்களிலும், பாடசாலை விட்டு வெளியேறிய பின்னரும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து த.வி.கூட்டணியினர் நடாத்திய பிரசார நடவடிக்கைகளால் ஈர்க்கட்டார். காலஞ்சென்ற
স্ক
முதல் இன்னிங்ஸின்போது 75 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வலது கைப் பந்துவீச்சாளரான கபில்தேவ், இரண்டாவது இன்னிங்ஸில் 74 ஓட்டங்களைக் கொடுத்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரது முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சு, 24.3
- 6 - 75 - 4 என்றும் இரண்டாவது இன்னிங்ஸ்
பந்துவீச்சு, 26.3-4-74-10 என்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டு இன்னிங்ஸிலுமாக இவர் 149 ஓட்டங்களைக் கொடுத்து 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சின்போது, இரு துடுப்பாட்ட வீரர்கள் நேரடியாக போல்ட் செய்யப்பட்டும், மூவர் விக்கெட்டை மறைத்து எல்.பி.டபிள்யூ முறையிலும், ஐவர் பிடிகொடுத்தும் ஆட்டமிழந்தனர்.
உண்மையிலேயே இப் போட்டி கபில் தேவ்வுக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு போட்டியாகும் என்றே கூறவேண்டும்.
இப் போட்டியின்போது இந்தியா அணி 252, 339 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி 172, 207 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. இதனால் இந்திய அணி 217 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை ஈட்டிக் கொண்டது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு 43 வருடங்களின் முன்பு ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. இன்று வரையில் இவ்வாறான சாதனைகள் இரு சந்தர்ப்பங்களில் மாத்திரமே காணப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
1970 ஒக்டோபர் 17ஆம் திகதி பெங்களுரில் பிறந்த கபில்தேவ் 6 அடி 1 அங்குலம் உயரமானவர். 1990ஆம் வருடம் முதன்முதலில்
த.வி.கூ.செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம், தலைவர் சிவசிதம்பரம் ஆகியோரின் பேச்சுக்கள் அவரைக் கவர்ந்தன. அற்புதராஜா அவர்கள் தனக்குள் பேச்சாற்றலைக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை என எதையாவது எழுதும் பழக்கம் அவரிடமிருந்தது. 1974 தொடக்கம் 1977 வரை அவர் பரவலான சமுக அனுபவங்களைப் பெற்றிருந்தார்.
1980ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ். குடாநாட்டின் உயர்தர, சாதாரணதர வகுப்பு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியில் இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் மாணவர்கள் யாழ் திறந்த வெளியரங்கில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அற்புதராஜா உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய தலைமை விமர்சனத்துக்குள்ளானது. புதிய தலைமை ஒன்று வலியுறுத்தப்பட்டது.
இக் காலகட்டத்தில் ஈழ மாணவர் பொது மன்றம் என்ற அமைப்பு ஈழ விடுதலைக்காகவும், சமுக மாற்றத்திற்காகவும் மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பிரசாரம் செய்து வந்தது. அந்த மாணவர் அமைப்பு ஒரு சர்வதேசிய உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. உலகில் பல போராட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பு பற்றிக் கலந்துரையாடப்பட்டன. 1960களின் இறுதிப் பகுதியில் பிரான்ஸில் எழுச்சிபெற்ற மாணவர் இயக்கம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மாணவர் இயக்கங்களிக் பாத்திரம் குறித்தும் அலசப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். இன் மாணவர் அமைப்பாக இருந்த ஈழ மாணவர் பொதுமன்றம் மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவதற்காக இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னது. இந்த அமைப்பு மாணவர்கள் மத்தியில் வேலை செய்வதுடன் நின்றுவிடாது
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டெஸ்ட் போட்டியில் பங்குபற்றிய அவர் இந்தியாவில் தோன்றியுள்ள மிகச் சிறந்த சுழல்
பந்துவீச்சாளராகக் கருதப்படுகின்றார்.
தென்னாபிரிக்காவில் பல நடைமுறையில் இருந்து வந்த நிற பேதக்
கொள்கையானது 1968ஆம் வருடம் அளவில்
மிகவும் உக்கிரமான முறையில் கிரிக்கெட்
விளையாட்டின் ஊடாக வெளிப்பட ஆரம்பித்தது. குறிப்பாக பெவில் டி ஒலிவேரா எனும் ါချွံ L ஊடாகவே இது ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும் கூறலாம்.
டொம் காட்ரைட் எனும் வீரர் தனது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக
அறிவித்தமை காரணமாக இங் கிலாந்து
கிரிக்கெட் அணித் தேர்வுக் குழு தனது தென்னாபிரிக்காவுக்கான (1968 - 69) சுற்றுப் பயணத்துக்கான அணியில் இருந்து அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக பேஷில் டீ 'ஒலிவேராவைத் தெரிவு செய்தது.
பெஷில் டி ஒலிவேரா தென்னாபிரிக்காவில் கேப்டவுன் நகரில் பிறந்தவராவார். இவர் தனது சிறியபிராயம் தொட்டே கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஈடுபாட்டைக் கொண்டவர். இத் துறையில் இவர் பல திறமைகளை வெளிப்படுத்தி வந்த போதிலும் வெள்ளை இனத்தவராக இல்லாத காரணத்தால் இவரால் தென்னாபிரிக்காவில் முதல் தரப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற இயலாமற் போய்விட்டது. தேசிய கிரிக்கெட் அணியில் கூட இவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அக் காலகட்டத்தில் இந்த வாய்ப்புகள் அனைத்தும் வெள்ளை இனத்தவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தன. இறுதியில் அவர் இங்கிலாந்தில் வசிப்பதற்காக வந்தார். வூஸ்டர்ஷயர் மாநில அணிக்காக விளையாடிய இவர், இங்கிலாந்தில் மாநிலப் போட்டிகளில் காட்டிய திறமையை வைத்து தேசிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
டொம் காட்ரைட்டின் இடத்துக்கு பெஷில்
டீ ஒலிவேரா தெரிவு செய்யப்பட்டதற்கு
முன்பதாகவே இவர் 1966ஆம் வருடம் இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித்துவ படுத்தியுள்ளார். எனினும் மேற்படி போட்டிக்காக அவரது பெயர் ஆரம்பத்தில் அணியில்
சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில் ༡.
சுற்றுப் பயணத்துக்கு மிக நெருங்கிய நாட்களில்தான் ஒலிவேராவின் பெயர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
D6O3.569 TH
பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் ரும் பிரதான ஆசிரியருமாக தன் முத்திரைகளைப் பித்த நாள் அதாவது தினமுரசு 28:8%88%و3%88%88%8%
பொருளாதார ரீதியாகவும், சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட கூலி விவசாயிகள், வறிய மீனவர்கள், பெண்கள், புத்திஜீவிகள் எனப் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் செயற்பட்டுவந்தது. இந்த மாணவர் அமைப்பு படைப்பாற்றல் கொண்ட இளைஞர் குழாத்தினை உருவாக்கியது. அவர்களில்
ரமேஸ் என்ற அற்புதராஜா அவர்களும் ஒருவர்.
1981இல் நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணியின் அமைப்பாளர் மாநாட்டில் இவர் பங்குபற்றினார். இயக்கத்தை முன்கொண்டு செல்வதற்கான கொள்கை, நடைமுறைகள் தொடர்பான ஆர்வமுட்டும்
விவாதங்களில் ஈடுபட்டார். விடயங்களை தர்க்க ரீதியாக முன்வைக்கும் திறமை அவரிடம்
காணப்பட்டது.
ri
HD] ತಿ
ஆற்றல் மிக்கோனே!
மைந்தன்
வெளியிடுவதா
எழுத்துலகில் நடைபயின்ற
oGigs ori P. K girls அவர்களின் குறிப்பு பிரசுரமாகும்
அன்பனே அற்புதனே!
உத்தமராசா. ஊருக்குழைத்தவனே எங்கள் தோழா! இன் நீயும் பிரிந்தாய்?
யேனே. இருபொழுதும் உனை மறவோம்! இரணியாய் நின்று செயற்படுவோம்!
ஆயுததாரிகளின் அராஜகத்திற்கு அடிபணிய மறுத்த "அற்புதராஜாவே! பொற்குண பிரபுவே! பொன்மனச் செம்மலே! அற்றை நாளில்..அராஜகவாதிகளால் அல்லலுற்ற மக்களுக்காய் அயராது குரல் கொடுத்தாய்! அதனால்தானோ அவர்களும் உனை அழித்துவிட திட்டமிட்டார்! போர் வெறியர் பறித்தனரோ நின்னுயிரை
புல்லறிவாளர்
குடித்தனரோ நின் குருதியை
குற்றுயிராய்க் கிடந்த ஊடகத்துறைக்கு நீ புத்துயிர் அளித்தாய்! புகழும் சேர்த்தாய்! அரசியல் சாணக்கியம் கலை - இலக்கியம் ஊடகவியல் ஆதியாம் எத்துறையிலுமே உன் பணி சிறந்திட ஏற்றம் கண்டாயே!
அற்றம் எதுவுமிலா "அற்புத மனிதன் நீயே! உண்மையே உரைத்தாய்! உள்ளபடி எழுதினாய்.
எவர்க்கும் அஞ்சா இதயம் படைத்தாய்! எழுத்துலகில உனக்கென ஓர் தனி நடையமைத்து உறங்கிக் கிடந்த எம் உணர்வுகளை தட்டியெழுப்பியவன் நீ! மரண பயங்கர்த் தூது வந்த போதும். மாறிவிடவில்லை நீ கொண்ட இலட்சியம்! எழுத்தே ஆயுதமாய் எதிரிகளைச் சாடி நின்று அழுத்தம் கொடுத்து அனைத்துச் சவால்களுக்கும் அஞ்சாது முகம் கொடுத்தாய்
接
இளம் எழுத்தாளர் வளர்ந்திடவே களமமைத்துத் தந்தவன் நீயே! கலங்கரை விளக்கானாய்! இதழியலிலும் ஓர் புதுமை இதழாக 'தினமுரசை
தமிழ் வாழ் நல்லுலகில் நீ தனியானதோர் விடிவெள்ளியே!
என்று வரும் 'தினமுரசு’ என ஏங்க வைத்து வாகசரை அவர் நாடி பிடித்து வாசமிகு பூங்கொத்தாய் வண்ண மலர் மஞ்சரியாய் பொற்காசு எனவதனை பேணிக்காத்திட வைத்தாய் இதழியல் துறையில் நீ ஓர் தனிக்காட்டு ராஜாதான்! எழுத்துலகில் ஓர் சிந்தனைச் சிற்பியே!
யாழமீர் பர்சூன்
QIII. 03 - 09, 2005

Page 23
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIor
Tag.". 65) LT6
(1879 -
193களி ன் தொடக்கத்தில், இவர் சோவித் ஒன்றியத்தின் தன்னிகரில்லச் சர்வாதிகாரியானார்.
இந்த அதிகாரத் தலைமைப் பீடத்தில் அமர்ந்துகொண்ட, ஸ்டாலின், 1934ஆம் ஆண்டில் தெடங்கி கட்சியிலிருந்து விரும்பத் தசதவர்களைக் கழித்தொதுக்கும் களையெடுப்பு நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி மேற்கொண்பர். அந்தக் களையெடுப்பின்போது, பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரியும் ஸ்டாலினுடைய ஆலோசகருமான செர்ஜி கிரோவ் 1934லும் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். கிரோவைக் கோல்வதற்கு ஸ்டாலினே ஆணையிட்டர் எனக் கூறுவர். கிரோவை ஒழித்துக்கட்டுவதற்காகவும், மிக முக்கியமாகத்தொடர்ந்து நடந்த களையெடுப்பு:நடவடிக்கைகளுக்கு ஒரு
ஜோச ஸ்டாலின்
சாக்குப்போக்காகவும் கிரோவை அவர் கொல்லும்படி செய்ததாகவும் கருதப்படுகிறது.
அடுத்த சில ஆண்டுகளில், 1917ஆம் ஆண்டுப் புரட்சியின்போதும், லெனினின் ஆட்சியின்போதும் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களாக இருந்தவர்களில் ஏராளமானோர் மீது ஸ்டாலின் அரச துரோகக் குற்றஞ்சாட்டி தூக்கிலிடச் செய்தார். அவர்களில் சிலர் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த விசாரணைகளில் பகிரங்கமாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தாமஸ் ஜெபர்சன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சுதந்திரப் பிரகடனத்திலும், அரசமைப்புச் சாசனத்திலும் கையொப்பமிட்ட தலைவர்களில் பெரும்பாலோரைக் கைது செய்து, அவர்கள் அனைவர் மீதும் அரசுத் துரோகக் குற்றஞ்சாட்டி, பகிரங்க விசாரணைகளில் அவர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்தார். அவர்களைத் தூக்கிலிட்டிருந்தால் எப்படியிருந்திருக்குமோ அப்படியிருந்தது
OnLiž : இ\ (அச்சுவினி, பரணி,
கார்த்திகை முதற்கால்) இ7 தொழில் நன்மை,
காரியானுகூலம், பொருள் வரவு உயர்ந்த நிலை, தேக சுகம் பாதிப்பு, உத்தியோகக்
1953
ஸ்டாலினுடைய இந்தச் செயல். 1983ஆம் ஆண்டில் முந்தைய களையெடுப்புகளைத் தலைமை தாங்கி நடத்திய ஜென்ரிக் யாகோடா என்பவர் கூட விசாரணைக்குக் கொணரப்பட்டார். அவரும் தாம் அரசுத் துரோகம் செய்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் முறைப்படித் தூக்கிலிடப்பட்டார். யாகோடாவுக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வந்த நிக்கோலாய் யெஷாவ் என்பவரும் அதே கதிக்கு ஆளானார்.
1930களில் தொடங்கிய களையெடுப்பு நடவடிக்கைகள், பொதுவுடைமைக் கட்சி முழுவதிலும், சோவியத் இராணுவத்திலும் நீடித்தன. இந்தக் களையெடுப்பு முக்கியமாகப் பொதுவுடைமை எதிர்ப்பாளர்களுக்கோ, புரட்சி எதிர்ப்பாளர்களுக்கோ எதிராக மேற்கொள்ளப்படவில்லை. (லெனினுடைய ஆட்சிக் காலத்திலேயே பொதுவுடைமை எதிர்ப்பாளர்களும், புரட்சி எதிர்ப்பாளர்களும் ஒடுக்கப்பட்டுவிட்டனர்) மாறாக, பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராகவே இக் களையெடுப்புகள் நடைபெற்றன. ஜார் மன்னரின் காவலர்கள் (Police) கொன்றவர்களின் எண்ணிக்கையை விட, ஸ்டாலின் அதிகம் கொன்றார் என்று சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, 1934ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சி மாநாட்டில், கட்சியில் மத்திய குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பிந்திய களையெடுப்புகளில் கொல்லப்பட்டனர். நாட்டுக்குள்ளேயே செல்வாக்கு மிக்கவர்கள் சுதந்திரமான அதிகார பலத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதே ஸ்டாலினுடைய இந்தக் களையெடுப்பு நடவடிக்கையின் அடிப்படை நோக்கமாக இருந்தது என்பது தெளிவாகப் புலனாகிறது. இந்தக் களையெடுப்பு உச்சக் கட்டத்தை எட்டியிருந்தபோதுதான், சோவியத் ஒன்றியத்திற்குப் புதிதாக பெயரளவிலான மக்களாட்சி அரசமைப்பை ஸ்டாலின் அறிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்
(மிருககிரித்துப்பின்னரை, )திருவாதிரைபுனர்பூசத்து முன் முக்கால்), 芥:- နှု"ိုဇို့ அலைச்சல், திர்ப்
* தக்கது.
ஸ்டாலின் செயற் பொருளாதாரக் கொள் முக்கியமானது "கட்ட வேளாண்மை" ஆகும் குடியானவர்களிடம் ெ பெறவில்லை. பெரும் கொள்கையைக் கடுை எதிர்த்தார்கள். எனினு கொள்கையை எதிர்த் இலட்சக்கணக்கான கு ஸ்டாலின் ஆணைப்ப அல்லது உணவின்றி சாகும்படி விடப்பட்டன இவரது கொள்கையே செயற்படுத்தப்பட்டது.
எனினும், அது ( பொருளாதார நோக்கி வேளாண்மை பற்றாக் இயங்கி வந்துள்ளது.
ஸ்டாலின் தீவிரய மற்றொரு கொள்கை ஒன்றியத்தை விரைவ மயமாக்கும் திட்டம் திட்டங்களின் வாயில நிறைவேற்றப்பட்டது. ஒன்றியத்திற்கு வெளி நாடுகள் இந்த 5 ஆ முன்மாதிரியாகப் பின் ஸ்டாலினுடைய தொ கொள்கைகளில் சில இருந்தபோதிலும், ெ மாபெரும் வெற்றி ெ இரண்டாம் உலகப் சோவியத் ஒன்றியத்தி பொருள் வளங்கள் அழிந்துவிட்டபோதிலு போருக்குப் பிறகு உ பெரிய தொழில் வல் ஒன்றியம் உருவாகிய தொழில் மயமாக்கும் கொள்கையேயாகும்.
(பிரமிப்புக
கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் : திங்கள் ဎွိတ္ထိ அதிர்ஷ்ட இலக்கம்:
"முன்னரை) தொழில் மந்தம் செலவு மிகுதி வின் பிரயாசம், அன்னியர் சகவாசம், மை, மேலதிகாரிகள் ர் கல்வி உயர்ச்சி,
| 4A
- -- இபம் : & প্ত محC
(கார்த்திகை பின் முக்கால், 廖 ரோகிணி, மிருகசீரிடத்து
நன்மை, உத்தியோக ಫ್ಲಿಕೆ பதவி உயர்வு மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
அதரவு தாள 14, அதிர்ஷ்ட இலக்கம் 2.
ಗಿಸ್ದಿಗಾರು NPபூசம், ஆயிலியம்) தொழ வீண் குறை கேட்டல், தேக சுகயினம்,
G# உத்திே லைச்சல்,
லவு மிகுதி யாக அலைசல; கோபும், உத்தியோக மகிழ்ச்சி,
மேலதிகாரிகள் தொல்லை, மாண
கல்வி உயர்ச்சி, விவசாயிக
ரிகள் அற்ப இலாபம்
GI. 03-09, 2005
சிறப்பு அன்னியர் சகவாசம்,
緣 భ குழ 線 খৃঃপ্ত கள்
6.
'ಶ್ಲೀ?
தொழில் பலிதம் செலவு அதிகம் துயர் நீங்கும், முயற்சி மேன்மை, பெரியோர்
தவி மாணவர்
மேல వీక్ష 8 $Â. வியாபாரிகள்
அற்பு இலாபம்:
 
 
 
 
 
 

******* x x x x x x x x x x x x x x x x x x x xorro
கதிலை
ன்ெ
స్టీన్ధF 烹g多》频 u Šišož2
f74
வணக்கமுங்கோ
நேரில கதைக்க வேணுமெண்டு தெரிஞ்ச வழியிலையெல்லாம் ரை பண்ணினனான், - முடியாமப் போயிட்டுது. யாரிட்டையெண்டு யோசிக்க வேண்டாம். அது வேற யாருமில்லை. sla புலிகளின்ர தளபதி எண்டினமே அவரைத்தானுங்கோ, சொல்லேக்கயே சிரிப்பாக் கிடக்கு கடல் பன்றி, கடல் சிங்கம், கடல் குதிரை, நீர் யானை, நீர் நாய் எண்டெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறன். இது முதல் தடவையா கடல் புலித் தளபதியெண்டு கேள்விப்படுகிறன். இது சும்மா பகிடிக்குச் சொல்லிறன். நீங்கள் யாரும் ஊருக்க கந்தசாமி சொன்னார் எண்டு சொல்லித் திரியாதயுங்கோ, ஏன் தெரியுமே! சூசை கொஞ்சம் முன்கோபியான ஆள் எண்டு கேள்விப்பட்டனான். என்னதான் அவர்
கோபக்காரனா இருந்தாலும் அவற்ர மனசிலயும் படுத்திய ஈரம் இருக்குங்கோ எப்பிடி எண்டா கேக்கிறியள். 1கைகளில் உந்தச் சுனாமி வந்து அழியோ அழியெண்டு ாயக் கூட்டு அழிச்சுப்போட்டுப் போனதெல்லோ, அதுக்குப் ), இந்தக் கொள்கை, பிறகு அவையின்ர கட்டுப்பாட்டுப் பகுதியில சல்வாக்குப் இரவும் பகலுமா நிண்டு கஷ்டப்படுது மனிசன். பாலானவர்கள் இக் இண்டைக்கு பாதிக்கப்பட்ட சனத்திட்டக் கேட்டால் OLDUT85 பிரபாகரன் வந்து தங்கள எப்பனும் எட்டிப்
ம், 1930களில், இக் பர்க்காத நேரத்திலையும் ஒரு தலைவன்
5 கணக்கில சூசைதான் நிண்டு சகலதையும் குடியானவர்கள், கவினிச்சுக்கொள்ளுறாராம் அதால, அவர் மேல டி கொல்லப்பட்டனர், சனத்துக்குக் கொஞ்சம் விருப்பம் ப் பட்டினியால் வந்திருக்குதெண்டு சனமே சொல்லேக்க ர். இறுதியில் அப்பிடியான ஒருவரை நான் சந்திச்சுக் கதைக்கயில்லையெண்டால் அது நல்லாவே
இருக்கும்ம்.ஹம்.அதுதான் ஜெண்மத்துக்கும் முதற்கொண்டு பீலிங்ஸ்ஸெல்லா இருக்கும் "எண்டிட்டுதான் கில், சோவியத் ஆளோடை ஒருக்காக் கதைப்பம் எண்டு ரை குறையாகவே பண்ணினன், சரிவரயில்லை. இனி என்ன
செய்யிறது கற்பனையில அவரை நினைச்சு
மாகச் செயற்படுத்திய ஸ்மோல் இன்டர்வியூவை நடத்தினா எப்பிடி
, சோவியத் இருக்குமெண்டு இதை ரைப் பண்ணினனான். ாக தொழில் கடல் புலிகளின்ர கட்டமைப்பெல்லாம் பல ஐந்தாண்டுத் மண்ணோட மண்ணாப் போயிட்டுது. ாக இது ஓரளவுக்கு ஒண்டிரெண்டு ஆண்டவன் புண்ணியத்தில தப்பிக் சோவியத் கிடக்கு என்னதான் இருந்தலும் இதையெல்லம் யேயுள்ள பல தலைமை தாங்கி நடத்தின மனிசன் அந்த ண்டுத் திட்டங்களை வேதனையில இருக்கேக்க எப்பிடிக் கதைக்கிறது பற்றி வருகின்றன. எண்டு மனசுக்குக் கொஞ்சம் சங்கடமாவும் ழில் மயமாக்கும் இருக்கு
குறைபாடுகள் ாதுவாக அவை காபூ ஹலோ சூசை எப்படி இருக்கி பற்றன எனலாம். ஹீங்கள். நீங்கள் கொழும்பால சிங்கப்பூர் போரின்போது போகேக்கேயே சந்திக்க வேணுமெண்டு ன் ஏராளமான நினைச்சனான்.
ம், அந்தப் சூசை - அது சரி நீர் யார் எண்டு
லகில் இரண்டாவது லரசாக சோவியத் ருக்கிறது. காரணம்
சொல்லையில்லையே கன நாளாத் தெரிஞ்சவர் மாதிரிக் கதைக்கிறீர்.
காபூ + நான்.நான் காபூவுங்கோ,
C35 at inaasino Llasab6Oas
மீடியாக்காறன் எண்டாலே உங்களுக்குப் பிடிக்காதெண்டிச்சினம்.
சூசை அப்படியில்லை. மீடியா எண்டவுடன் கொம்பு முளைச்ச மாதிரி சில பேரின்ர கெப்பர்தனந்தான் பிடிக்கிறதில்லை. நீங்க சொல்லுங்கண்ணா.
காபூ - இல்ல தம்பி சும்மா ஆனை, பூனையெண்டு முகத்தில புகழ்ந்துபோட்டுப் போறதெண்டால் என்னால முடியாது. நேரா விஷயத்துக்கு வாறன், சுனாமியால புலிகளுக்குப் பேரழிவு எண்டு சொல்லுறாங்கள். நான் நம்ப யில்லை. ஆனா நீங்க 3000 சுடர் ஏற்றி துக்கம் அனுஷ்டிச்சிருக்கிறதுதான் கொஞ்சம் இடிக்குது.
சூசை - குரங்கு கொப்பிழக்கப் பாயாது எண்டுவினம். அது போலத்தான் நீங்களுமண்ண. நீங்கள் நினைச்ச மாதிரி மூவாயிரம் போராளிகள் இறந்திருந்தா மூவாயிரம் சுடர் ஏற்றியிருப்ப மெண்டது சரி. மூவாயிரம் சுடர் ஏத்தினம் எண்டதுக்காக முவாயிரம் போராளிகள் இறந்திருப்பினம் எண்டது எந்தளவுக்குச் சரியெண்டு தெரியேல்லை. அந்த மூவாயிரத் துக்குள்ள சனமும் உள்ளடங்கலா மில்லையா, சனத்தின்ர எண்ணிக்கையில போராளியளும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.மூவாயிரம் சுடரெண்டதை எங்கட சைட்டில சேர்த்தால் மூவாயிரம் போராளியள் எண்டும் எடுக்கலாம். உங்கட சைட்டால பாத்தால் மூவாயிரம் புலிகளெண்டும் எடுக்கலாம். சனத்தின்ர சைட்டில பார்த்தா மூவாயிரம் சனமெண்டும் எடுக்கலாம். மொத்தத்தில இதை எப்பிடி எடுக்கிறதெண்டது எனக்குந் தெரியேல்லை. உங்களுக்கும் தெரியேல்லை.
(சரியோ பிழையோ தலையைப் பிச்சுக் கொண்டு மனசுக்குள்ள அடப்பாவி இந்தக் குழப்புக் குழப்புறானே! எனக்கே உப்பிடி எண்டால் சாதாரண சனத்துக்கு என்ன கட்டு கட்டுவானுகள் எண்டு நினைச்சுக்கொண்டு)
காபூ சரி தம்பி, ஒரு கேள்விக்கே உப்பிடி நீட்டி முழக்கி நாக்காலயே வள்ளம் விடுவீர் எண்டு நான் நினைக்கவேயில்லை.
சூசை - (கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு) அப்ப என்ன செய்யப் போறியள்?
காபூ" என்ன செய்யிறது. என்ர உடம்பை நான்தானே பாதுகாக்க வேணும் என்ர வாய் சும்மா இருக்காம ஏடாகூடமா எதையாவது கேட்க உமக்குக் கோபம் வந்து போன தடவை ஒருவருக்கு முஞ்சையில பச் போட்ட மாதிரி எனக்கும் போட்டீர் எண்பால்.எதுக்கு வீண் வம்பு ஆளை விடுங்கோ, ஆறுதலா வந்து சந்திக்கிறன்' எண்டு நைஸா கிளம்பிவிட்டன்,
Maltese
ural aloiön siluo
மகரம் சூரியன், புதன், வெள்ளி, மேடம் இராகு, மிதுனம் - சனி, கன்னி - வியாழன், துலாம். கேது, தனு - செவ்வாய். சந்திரன் விருச்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இந்த வாரம் சஞ்சரிப்பார்)
:):* (அவிட்டத்துப் பின்ன? S-2 முன்முக்கால்) KNS ot ಆಸ್ಟಿಲರಿ ULLIಣೆ, ಈ
பேறு 蠶 நிலை, பல வித இனசன் மகிழ்ச்சி, கா 37 முக்கால்) சின்ம கிெரவம்"விேர்சாய் யூாஜகூலும், உயர்ந்த "எண்ணம் தொழில் நன்மை, காரியானுகூலு வளிம்ப் பிரயாண உத்தியோத் # ganuLO S. ಹಕ್ಕಿ ಕ್ಲಿಷ್ಟ ಆಶ್ಲೆಡಿನ್ತನ್ತಿ।
யிகள் ်မျိူးမျိုးမျိုး சர்யிகள் வியாபாரிகள் விழாபாரிகள் நீத்திம் லாபம் རྩ་
IL ETT : 蠶
(உத்தராடத்துப் பின், முக்கால், திருவோணம்
கப் பயம், மேலதிகாரிகள்
ခို့ချို့ ဂျီ நீங்கும்
: (விசாகத்து நாலாங்கால், அனுஷம், } முன ಙ್ಞ தொழில் பலிதம், உயர்ந்த
மனமகிழ்ச்சி பிரயான மிகுதி, அன்னி மாற்றம் மாணவர்# ழை,
டும்ப மகிழ்ச்சி, சுபகாரிய நன்மை, த்தியோகச் சிறப்பு, புதிய பதவி,

Page 24
முரசின் 500ஆவது இ எண்ணத்துடன் எமது வாண்டுகள் செய்த அட் இவை,
முரசின் அழகு தே பவர்களாகவும், கணக் ஒப்புநோக்காளராகவும் மற்றும் தபாலட்டைகை காட்டிய அபிநயங்கள் ந
அலங்கை பத்த எழுத்துத்துறையில் பல்8 ஈர்த்து வைத்திருந்த முர அடித்தளத்திலிருந்து மு பயணிக்கிறது. இத்தனை முரசின் ஒவ்வொரு ர உற்சாகமும், ஊக்கமும் வாசகர்களுக்கும், நண்ப தெரிவித்துக்கொள்கிறது முரசு எதிர்கொண்ட தை எரிப்புகள், கொலைகள் இவற்றை எல்லாம் தான வாசகர்களுக்கு மீண்டும் அட்டகாசம் புரிந்து சந் முரசின் வாழ்த்துகளும்
 

Regd, as a News Paper at the G.P.O. (OD) News/200
அலுவலகத்துக்கு படையெடுத்த டகாசத்தின் தடயங்கள் தான்
வதைகளாகவும், பொதிசெய் காளராகவும், ஆசிரியராகவும், கணனி இயக்குநர்களாகவும் ாத் தெரிவு செய்பவர்களாகவும் ம்மை அதிசயிக்க வைத்தன.
ரிகை உலகல் அல்லது பாயிரம் வாசகர்களை தன் வசம் சின் ஸ்தாபக ஆசிரியர் அற்புதனின் ரசு 600 ஆவது இதழைக் கடந்து பெரிய சாதனையைச் செய்வதற்கு நகர்விலும் கூடவே பயணித்து பங்களிப்பும் நல்கிய அனைத்து ர்களுக்கும் முரசு தன் நன்றிகளை இந்த மைல்களை கடப்பதற்காக டகள், வன்முறைகள், எதிர்ப்புகள், என்பன மிகப் பயங்கரமானவை ன்டி சாதிக்க முடியுமென்ற முரசின் நன்றிகளை தெரிவிப்பதோடு வந்து தோஷப்படுத்திய வாண்டுகளுக்கு நன்றிகளும்,
UDD
"*, O3 - 09, 2005