கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.02.10

Page 1

写M
●·
,^ ∞ ∞ ∞ ∞ ! |- ∞ ! 压 |- G
වාරමලර්

Page 2
En GFITOS Gurg gusGuri
நடந்து முடிந்த சுனாமி அனர்த்தத்தைப்
ஐயாயிரம் (
அற்புதத்தைக்
ஏறிப் பயணம
வீசத் தொ
கலங்கினார்க
நோக்கி வந்த
ಆಬ್ಜೆಕ್ಟ್ರಿ
அமர்ந்தது.
கடினமுள்ளதா அன்பானவர்களே, இன்று நமது வி நமது வாழ்க்கைப் பயணத்திலே, Iনলাল செய்கிறோம் கரைசேர 3.8:S: திருப்பின் நமக்கு அருகே வந்தாலும் அவ சிறந்த மனிதனாக வள்ளுவன் வகுத்த வழியில், தரும நெறி வாழ்க்கைப் படகு காற்றினால் அ தவறாத தமிழனாக வாழ முடியும் பிறருக்கு நன்மை "102' ஆவலோடு செய்யாவிடினும் தீமை செய்யாமல் வாழ முயல்வோமாக! அமைதி நிலவும் கொந்தளிப்பி
象 • @ ஒருவரே. - -சிவழl அ.அரசரெத்தினம், சேனையூர் -06. ------3 -س &
கவிதைப் போட்டி இல598) ീതള
eas Geaste சங்கற்பம்
உடைந்து விட்ட
தரைமட்டமான உடைமைகளை எமமால கட்டங்களை கட்டியெழுப்ப முடியும் வானுயர்ந்த உடைந்துவிட்ட. கோபுரங்களாக்குவோம்
உள்ளங்களுக்கு உப்புக் கடலே, நீ சொல்ல வேண்டும்
|பதில் ()
மறைந்து போன எம்
lዐä5ã56lI நினைவாக எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வ
சமாதானததைக தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்
கட்டியெழுப்புவோம். திகதி 16.02.2005 ဒ္ဓိဒ္ဓိ မွို
-யூஎம்முனிந் நிக்கொள்ள,
கவிதைப் ே
flestgil அசந்தியாகோ, கண்டி, தினமுரசு வாரமலர், த.
புதைந்து போன உயிர்களுக்கும் − a 4 சிதைந்து போன மனங்களுக்கும் Doss TILD 96.O. மக்கியில் வே கட்டங்கள் தேசத்திற்கு வந்தது சேதாரம் ஆழியிலே ஆர்ப்பரித் வடுக்களேயன்றி வலிகள் அல்லவே.? இதனால் இழப்புக்கள் ஏராளம் கண்ணீரின் விடியல்
-விெக்னேஸ்வரன், ஹட்டன் உதவிகள் கிடைக்குது தாராளம் காவு கொண்ட உயி எல்லோருக்கும் கிடைக்குமா ஆதாரம்? தகர்ந்து கொண்ட க 22 GONAD 36 நீதி தரணி கண்ட பாவம இறைவன் மனிதனுக்கு தலிஹா சம்சபாத் ஏத்தாலை, இடித்தே சொன்னான் BBD -தெலோ இனவாதம் வேண்டாமென்று இயற்கையின் சீற்றம் இத் தன L. இன்னும் புரியவில்லை. இடிந்ததோ மனிதன் உறைவிடம் آنها ... இங்கே..? இந்த இடிபாடுகளுக்குள் இருக்கலாம் ஊரை
=எஸ்பியாலமுருகன் இறந்தவர்களின் சடலம் இடித்து மனித
-முஹம்மது நதார், ஜின்னாநகர் (மற்றும்) ಒಹಾಕಿ
கலநது அனானுக்கு தடை? சாறு பிழிந்து வரைபடம் கீறி வடிவமைத்த விடும் சாயம் வடித்து வில்லங்கப்பட்டு விஸ்தரித்த எல்லையும் ஆழிக்கடல் பரம்பரை என்று பாதுகாத்த நிலமும் எழுதிய பாசத்தை ஊட்டி பொத்திவைத்த உறவும் சாசனமாக இவை, ஐந்து நிமிடத்தில் அலை அள்ளிச் சென்றும் - இன்னும் விஞ்சியவன் விழித்துக் கொள்ளவில்லையே -காம் செய்னுலாப்தீன்,
-kரா எற் கிண்ணிபா - 8
அன்பான முரசே!
வியாழன் தோறும் வீறுநடை போட்டு
வரும் தினமுரசே இ தினமும் தரமான செய்தியைத் ைெல ஓய்ந்தால் நீ அள்ளித் தந்துகொண்டிருக்கும் தருவதில் உனக்கு நிகர் முரசே! நீ ஒய்வதி: அனைத்துத் Gof எதுவுமில்லை. உனது சேவை தொடர நித்தம் எம்மை தகவல்களும் மிகவும் சுவையானவை. எனது வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எம் சித்தம் கொள்ள6ை மனித வாழ்விற்கு உன் வருகை யூ போன்ற வாசகர்களை மகிழ்விப்பாய் உன் சேவை விழிப்பைத் என எதிர்பார்த்து உனை நித்தம் எமக்குத் ே தருகிறது. நலம் மிக்க உன் சேவை வாழ்த்துகிறோம். தொடர்க உன் பணி என் வாசகன,
போன்ற உள்ளங்களை வாழ bl, lillblidt, ålegladist, 岛 வைக்கின்றது. கரணவாய் மேற்கு உனை வாழ்த்த என்னிடம் வார்த்தை y aba
இல்லை. SDISCSII IIICOI (UDIC இருந்தும் வாழ்த்துகின்றேன். 岛守邺 வியாழன் தோறும் எமக்கு வியப்பூட்டும் பல செய்தி
உன் அன்பு நண்பி, �ܲ ܉ ܘܼ
-ரிளம்வதனி, மகிழர் - 1 பரவசப்படுத்துகிறாய் எது வந்தாலும் துணிவுடன் செ
சுளுவாஞ்சிதடி நிலைத்திட என் வாழ்த்துக்கள்.
之 தி ()||
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்ேதளி தியிலும் இயே இஸ்லாம் தடை செய்த இசை
இஸ்லாம் மனித நலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கைத் திட்டம் அது மனிதனின் முன்னேற்றத்தையும், அபிவிருத்தி
யையும் தடை செய்
டன் கொள்ளுங்கள்! நான்தான். ங்கள்." (மாற் 6:50)
போஷிக்கப்பட்ட வளர்ச்சி
ஆர். பாலசந்திரன், கந்தபொல.
LIP BEGU.601
ார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித
أرز
LIITI - gool).601
எனவே இஸ்லாம் விெ கொண்டு செல்லும் இசையில் இருந்து தவிர்த்துக்கொள்ள நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
தோன்றி அச்சுறுத்திவிட்டு மறைந்து செல்கின்றன. அதிலும்
பெ. இல-1772, கொழும்பு.
இடம் உள்ள வரை இடம் =)
வியக்க வைத்த கவிதைகள்
கரந்த சொல்ல முடியாத ர்கள் நடுவே சோகங்கள்
சுழற்றியடித்த சுனாமியே! - உன் gall, Glittljilj - M. சூதாட்டம் இதுதானா? -
உனக்கு TQ536 (ago சூறையாடக் கிடைத்தது,
பல உயிர்களையும் எம்மவர்களின் உடைமைகளையும் உயிர்கள்தானா? சுருட்டிக்கொண்ட சோதனைதான் சுனாமியே வாழ்க்கையென்ற்ரால் உடைந்து சிதறிய சொல்ல முடியாத சிதைவுகளை சோகங்கள்? வாரிச் சுருட்டாமல்
மிகுதியை எததனை விட்டு வைத்தது யெத்தனைதான். மீட்புப் பணிக்கா?
-ராஜமணி ஜீவலதா, -எல்மலர்விழி நாவலப்பிட்டி பொகவந்தலாவ |
juga GUIGNUTšē5th (ypyës
லகள காலத்தின் நில்லை தேவை அறிந்து
6)866
535856)GT ᏁᏪ606Ꭰ. * உன் சேவையைப் வககும. பாராட்டுகிறேன். தவை. ) அறிவுக்கு விருந்து --- மனதிற்கு ர், ராதிகா, மகிழ்ச்சி தரும் கரவெட்டி, உன் பணி
தொடர என் வே களைத் தந்து எம்மைப் பலாற்றும் உன் சேவை எம். மயூரன், ஸ் ராஜன், கொழும்பு - யாழ்ப்பாணம்
Gwyfi J) JE
႕†(ငြှိ கு
-றஸின்றஸ்மின், றஹ்மத்புரம்,
நகரைச் சுத்தமாக வைத்திருப்போம்!
வ்ெவளவுதான் நடவடி சுத்தமாக வைத்திருப்பது
நகரைச் சுத்தமாக வை
*ॐ ற்றியளிப்பதில்லை என்று ன்றார் ஏறாவூர் நகர பிரதேச
கயில் பல பாகங்களிலும் வருடம் பூராவும் ஆட்கொல்லி நோய்கள் அவ்வப்போது
மிகவும் ஆபத்தானது. கடந்த சில க இந்த டெங்கு நோய் மட்டக்களப்பு மாவட்டத்தையும் ஆட்டம் காணச் செய்து வருகிறது. சுகாதாரச் சீர்கேட்டால்தான் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உற்பத்தியாகின்றன. எனவே, பொறுப்பு வாய்ந்தவர்கள் சொல்லும் ஆலோசனைகளைப்
வைத்தியசாலைகளுக்கு அலறியடித்துக்கொண்டு பயனில்லை. சுகாதாரமற்ற பழக்க வழக்க தொற்றக்கூடிய நோய் ஆபத்துக்களைப் ெ புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தி அசிரத்தையாக இருந்துவிட்டு ஆபத்துக்களை வாங்கக் கூடாது. வருமுன் காப்பதே சிறந்தது. தேச சிதறுகின்ற திண்ம, திரவக் கழிவுகளை அ சுத்தமாக வைத்து, நோய்களிலிருந்து பாதுகாக்க ஏறாவூர் நகர சபை பல
ஒத்துழைப்பு நகர சை ஒவ்வொருவரும் 608 வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேணடும். தவறிழைப்போருக்கு விழிப்புணர்வூட்டவேண்டும். ஏறாவூர் றுவோர் மீது சூழல் கீழ் சட்ட நடவடிக்கை பாராகவுள்ளதாக தவிசாளர் வரவேற்கப்பட வேண்டியதுதான். ளயும் பாடசாலைகளையும் நகரைச் மாக வைத்திருக்கும் திட்டத்தில் இணைந்திருப்பது பாராட்டுக்குரியது. சூழலைச் சுத்தமாக வைத்து சுகமாக வாழ்வோம்.
-ஏ.எச்.ஏ.ஹ?ஸைன், ஏறாவூர்.
u
22-ჯა- மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 4-514282 தொலை நகல் (Fax)-4-513266 PF-GLouisi): (E-mail)
murasu@sitnetik
GI. 10 – 16, 2005

Page 3
அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான பத்மநாதன், முன்னாள் எம்.பி.சந்திரநேருக்கு எதிராகப்
நேருவுடன் இயங்கிய சிறிஸ்கந்தராஜா என்பவரை நியமித்தார்கள். பாவா பின்னர்
பிராகரனை தலைவரெனக் நிவா சந்திரநேரு கூறத் தவறியதேன்?
-பத்மநாதன் எம்.பி.கேள்வி
ப்ளின்
சுனாமி அன
மிகவும் மோசம
பிரபாகரனுக்கு அனுப்பி வைத்த தேர்தலிலே நேருவின் ஏஜண்டாகத் திருக் கோயில் கடிதத்திலிருந்து சில பகுதிகள் வாசகர்களின் தொழிற்பட்டு நேருவுக்காகவே தேர்தலையும் இடிபாடுகளை அ கவனத்துக்காகத் தரப்படுகின்றன. 'தமிழீழ இம் மாவட்டத்தில் நடத்தி முடித்துவிட்டு, தைத் துப்புரவு விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்தக் மக்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் இம் ஈடுபட்டு வரும்
கருத்தும் தெரிவிக்கவில்லை' என்ற தலைப்பில் இந்தக் கடிதம் 02-05-2004ஆம் திகதி வீரகேசரியில் வெளியாகியிருந்தது.
* தேர்தலுக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கு முன்தினம், எனது
மாவட்டத்தை விட்டே வெளியேறினார். கடந்த தேர்தலிலே நேருவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென பாவாவும் அவரது சகாக்களும் வீடுவீடாகச் சென்று வற்புறுத்தியது இப்பகுதி மக்கள் யாவரும் அறிந்ததே.
சிவதொண்டர் அ6 டக்ளஸ் தேவ
இயந்திரமொன்றை ஒன்றையும் அணி எஸ்.திருஞானமூர்
சகவேட்பாளர் அரியநாயகம் சந்திரநேரு, * கருணா அணியினால் தனக்கு தார். இந்த நிக புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட நெருக்குதல் இருந்ததென ஜோசப் மரமுந்திரிகை: அரசியல்துறைப் பொறுப்பாளர் பாவாவின் பரராஜசிங்கத்திடம் பிரஸ்தாபித்ததாகக் தலைவர் குணே செல்வாக்குடன், பட்டியலிலிருந்த கூறியிருக்கும் நேரு, ஏன் ஜோசப் அவர்கள் S SS SS SS
கல்முனையைச் சேர்ந்த இராஜநாயகத்தின் செய்ததைப்போல் வெளிப்படையாக எமது முனனாள மடடக3 பெயரை நீக்கிவிட்டு எனது சிறிய ஊரான ஒரேயொரு தேசியத் தலைவர் இருமன்ற உறுப்பி காரைதீவிலிருந்து 2001 தேர்தலிலே பிரபாகரன்தான் என அறிக்கை விடவில்லை? கமும் கலந்துகெ SLSL SLL SS SLSSS SS SSSSLSL S LSLS SSS SSS SSS S SSSSLS SSS S LSLSL S SSS SSS
புலிகளின் மட்டக் களப் பு
இருக்கலா மென்றும் கிழக்கு மாகாண
பட்டவர் கெளசல்
அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு பிரபா அணி (ရ္ဟိမ္ယမ္ဟုgရွှံ့flizုက္ကို வட்டாரங்களும், வேறு சில அரசியல் முரணி பாடுகள் சக்திகளும் தெரிவிக்கின்றன. இப் ஆரம்பத்தில் க படுகொலைகள் குறித்துக் கருத்துத் மெத்தனப் போக்ை தெரிவித்த யுத்த நிறுத்தக் கண்காணிப் இவரெனவும் அ பாளர் குழுவின் கிழக்கு மாகாணப் சாட்டுகள் எழு பிரதிநிதிகளில் ஒருவரான ஹெலன், தக்கது. இது யுத்த நிறுத்த மீறலாவென்று கருணாவின் உடனடியாகக் கூறமுடியவில்லை ஆரம்ப காலத்தி யென்றும் புலிகளின் உள்ளக முரண் வன்னிப் புலிகளு பாடுகள் காரணமாக இருக்கலாம் பாட்டம் நடத்தி L என்றும் தெரிவித்தார். பிரபாகரனின்
2002ஆம் ஆண்டு அக்டோபர் எரித்தாரென்று ( பாளர் இ.கௌசல்யன், முன்னாள் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற முன்னாள் எம தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு "கு. புலிகளுக்குமிடையிலான கொல்லப்பட்டை அம்பாறை மாவட்ட எம்.பி.யான பேச்சுவார்த்தையின்போது நிறுவப்பட்ட உட்பூசலே இக் அரியநாயகம் சந்திரநேரு உட்பட பதற்றத் தணிவுக்கும், சகஜ நிலை காரணமெனத் தெர் மையை ஏற்படுத்துவதற்குமான உப களுக்கு மேலும்
ஐவர் புனானையில் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் உள்வீட்டு மோதலாக
தலைமறைவு கருணா அம்மானின் சகோதரியான பேரின்பமலர் என்பவரையும் அவரது
கமிட்டியில் தளபதி கருணாவோடு மற்றொரு பிரதிநிதியாக நியமிக்கப்
எனவும் தெரிவிக்க பொதுத் தேர்தல் 1
சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளின் மட்டு - அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கெளசல யணி
குடும்பத்தினரையும் தேடிப் பிடிக்கும் பண்டாரியாவெளி என்ற கிராமத்தைச் வேட்டையில் பிரபா அணிப் புலிகள் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரையே ஈடுபட்டுள்ளனரென்று ஏசியன் கல்வி கற்ற இவர், 1989ஆம் ஆண்டு
ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. தனது சகோதரர்களான கருணா வையும் ரெஜியையும் புலி இயக்கத்தி லிருந்து விலகுமாறு இவர் வற்புறுத்தி
வந்தாரென்றும் தெரிவிக்கப்படுகிறது. சமீப காலமாக இவருக்குக் கொலை படிப்படியாக முன்னேறித் தனது முயற்சியால் பெரிய வீடு, வளவு, வயற்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததா
மட்டக்களப்பு பதினாறாவது பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றவர். வறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, களிமண் வீட்டில் வாழ்ந்து வந்த இவர், புலிகள் இயக்கத்தில் இணைந்து
isogoloi (
கொல்லப்பட்டார். கL இயக்க உட்பூசல்
விவகாரம் பூகம் காலகட்டத்திலேயே செய்துகொண்டா துறையைச் சேர்ந்த யுவதியை இவர் கொண்டார், வன செல்வனுடன் கல அம்பாறை மாவட்ட இலக்கமுடைய வ கட்டுப்பாட்டுப் பகுதி
கவும் அதனையடுத்தே இவர் தலை காணிகளெனப் பலவற்றைப் நெருங்கிக்கொண்டி மறைவானாரென்றும் தெரிவிக்கப் பெற்றுக்கொண்டு செல்வச் செழிப்ப்ோடு பதுங்கியிருந்து தீர்க் படுகிறது. வாழ்ந்துகொண்டிருக்கையிலேயே சுட்டுக் இவர் இரையானார். Sarianesufici Gucijelu abaj, jl:MPöð Danie
శ్లేశ్య
U
கடல் கொந்தளிப்பு அனர்த்தம் காரணமாகக் கூட்டுறவுத் துறைக்கு
GUIT அழிவு :
களால் இரண்
முன்னர் கடத்திச் ெ
இலங்கையரான ஜெரோமி மகேன் மாஸ்டர் பற்றிய விப தருமாறு அவரி உரிமை அமைப் நிறுத்தக் கண்காணி மீண்டும் கேட்டுக் கபூ வைத்துள்ளார். க ஈ.என்.டி.எல்.எப். அ6 புதிய அமைப்பொன் போது மனோ ம
பாளராக நியமிக்
சென்னை கோ தங்கியிருந்த ம6ே
சண்முகம் என்ற40 வயதுநபர் கடந்த 1046.1 மில்லியன் ரூபா நட்டமேற் அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன. கொக்கேய்ன் போதைவஸ்துக் இதன்படி பலநோக்குக் கூட்டுறவுச் கைது ನಿ": :"...? LD60) 6.9FT606001356T60, 6060IT E. ဂြိုူ့် கப்பட்டார். கடற்றொழிலாளர் சங்கங்கள், கிராமிய பிணையில் விடப்பட்டிருந்த வங்கிகள் மற்றும் மாவட்ட சபைகளுக் காலகட்டத்தில் இவர் இலங்கைக்குத் கான நட்டம் 1036.19 மில்லியன் ವ್ಹಿಜ್ಡಲ್ಗೆ!olo: "::9ಸ್ಲಿ
சனறுவட டாரெனப பொலஸ் ?:":: ! ISTi': ನಿಫ್ಫIಷ ஆனால், இவர் பற்றிய தகவல்களை ரூபா. தென் மாகாணக் கூட்டுறவுச் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த 47 வடக்கு கிழக்கு மாகாணக் கூட்டுறவுச் வந்திருந்தார். தெ வயதான இவரது மனைவிக்கு சங்கங்களுக்கு 21 மில்லியன் ரூபாவும், தங்கியிருந்த நீதிமன்றம் 12 மாத கால சிறைத் மேல் மாகாணக் கூட்டுறவுச் சங்கங் விடொன்றினை வா! தண்டனை விதிக்கவுள்ளதென சிங்கப் களுக்கு 42 மில்லியன் ரூபாவும் தருவதாக கூறி புலி பூர் தகவல்கள் கூறுகின்றன. நட்டமேற்பட்டுள்ளது. அழைத்துச் சென்ற
GIÍ. 10 - 16, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கௌசல்யன் உட்பட்ட ஐந்து புலி உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவும் கொல்லப்பட்டு " மூவர் காயமடைந்துள்ள துப்பாக்கித் தாக்குல்
பிரதேசத் திணி சம்பவத்தை ஈ.பி.டி.பி. வன்மையாகக் நற்றி, அப் பிரதேசத் கண்டிக்கிறது. கருத்துக்களைக் கருத்துக் செய்யும் பணியில் களாலேயே எதிர்கொள்ள வேண்டுமென்ற
ர்த்தம் காரணமாக கப் பாதிக்கப்பட்ட
அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி. ஒவ்வொரு . சம்பவத்தையும் எதிர்கொள்கிறது என்
மபபுககு அமைசசா ஈ.பி.டி.பி.யின் செயலாளர் :: ானநதா உழவு அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யும், தண்ணீர் பவுசர் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார், மப்பின் தலைவர் அவர் மேலும் தெரிவிக்கையில் த்தியிடம் கையளித் கருத்து முரண்பாடுகள் கருத்து ழ்விலே இலங்கை ரீதியாகப் பேசித் தீர்வு காணப்பட வேண்டும். கூட்டுத்தாபன சிஇத விடுத்து வன்முறைகளுடாகவும் .' படுகொலைகளுடாகவும் பிரச்சினைகளுக்குத் "" தீர்வு காண முடியாது. மாற்றுக் கருத்துக் பி' மாவட்ட U கொண்டோரைப் படுகொலை செய்வதென்ற னர் இராசமாணிக் நடைமுறையைப் புலிகளே ஆரம்பித்தார்கள். ாண்டனர். ஆகவே அவர்களே இக் கொலைக் கலா
அம்பாறை மாவட்ட
சாரத்துக்கு முற்றுப்புள்ளியையும் வைக்க வேண்டும். புலிகளுக்குள் நிலவி வரும் உள் முரண்பாடுகளால் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் சுடப்படுவதும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் துரோகி எனப் படுகொலை செய்யப்படுவதும் அமைதியை விரும்பும் மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்திற்கும் மனித உரி மைக்கும் விரோதமான இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் சமாதான முயற்சிகளுக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும். எனவே நாடும் நாட்டு மக்களும் யுத்தச் சிதைவுகளுக்கும் இயற்கை அனர்த்தத்திற்கும் முககொடுத்துள்ள இவ்வேளையில், எவர் மீதும், எந்தக் காரணங்களுக்காகவும் படுகொலைகள் புரியப்படுவதை ஈ.பி.டி.பி. வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.
பன். கருணாவுக்கும் ப் புலிகளுக்கும்
வெடித்தபோது நணா தொடர்பாக கக் கடைப்பிடித்தவர் ப்போது குற்றச் ந்தமை குறிப்பிடத்
உட்பூசல் வெடித்த ல் மட்டக்களப்பில் க்கெதிராக ஆர்ப் புலிகளின் தலைவர் கொடும் பாவியை குற்றஞ்சாட்டப்பட்ட பி.சந்திர நேரு மயும், புலிகளின் கொலைகளுக்குக் விக்கப்படும் கருத்து
வலுவூட்டுகிறது கப்படுகிறது. கடந்த பிரசாரக் காலத்தில்
TAA
முல்லையில் இல்லை
GLÖJBIT ந்த வருடம் புலிகள்
வெடித்து, கருணா
JT56ñT ULTİP
முன்னாள் எம்.பி.சந்திரநேருவின் ஆதரவாளர்களும் பின்னாள் எம்.பி.யாகிய க.பத்மநாதனின் ஆதரவாளர்களும் மோதிக்கொண் டமையையும் வாள்வீச்சு நடத்துமள வுக்கு மோதல் வெடித்தமையையும் சந்திரநேருவின் நெருங்கிய ஆதர வாளரான காரைதீவைச் சேர்ந்த ரீஸ் கந்தராஜா என்பவர் குறிப் பிடுகிறார். இவ்விருவருக்குமிடையிலான மோதல் பகிரங்கமாகி பிரபாகரன் வரைக்கும் போனதாகவும், இந்த உள் வீட்டு மோதல் குறித்து சந்திரநேரு, பத்மநாதனைக் கண்டித்து
எழுதிய கடிதம் 02.05.2004 வீரசேகரி
ஞாயிறு பதிப்பில் வெளியாகியிருந்தது. சந்திரநேருவைக் கண்டித்து பத்மநாதன் எம்.பி. பிரபாகரனுக்கு எழுதிய கடிதம் ஒரு வாரம் கழித்து 09.05.2004ஆம் திகதிய வீரகேசரி வார வெளியீட்டில் வெளியாகியிருந்தது எனவும் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவில் ஐ.நா.அபிவிருத்தித் திட்டத்தின் அலுவலகமொன்று
பொறுப்பாளர் பாவா, சந்திரநேருக்கு ஆதரவாகச் செயற்பட்டாரென்று பல உதாரணங்களுடன் பத்மநாதன் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தா ரென்றும் பின்னர் பாவா அம்பாறையை விட்டே புலித் தலைமையால் விரட்டப்பட்டாரென்றும் பத்மநாதன்
எழுதியிருந்தாரென்று ரீஸ்கந்தராஜா சுட்டிக்காட்டியிருந்தார்.
t
நிவாரணம் மற்றும் மீள்கட்டு மாணப் பணிகளை மேற்கொள்வது சம்பந்தமாக
பமாக வெடித்த இவர் திருமணம் ார். அம் பிலாந் விஜயமலர் என்ற திருமணம் செய்து 1ணியில் தமிழ்ச்
திறக்கப்படவிருப்பதாக வெளிவந்த செய்திகள் தவறானவையென்று கொழும்பிலுள்ள மேற்படி திட்டப்
பணியகத்தின் வதிவிடப் பிரதிநிதியான மகுவெல் பெர்மியோ தெரிவித்தார். இச் விடுக் கப்பட்டபோதிலும் அவர் கலந்து
ஜனாதிபதி கொழும்பில் கூட்டிய சர்வகட்சிகளின் ஆராய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு
ந்துரையாடிவிட்டு, எம்.பி.யின் 57.1020 ாகனத்தில் அரச யான புனானையை ருந்த-வேளையில் கப்பட்ட வேட்டுக்கு
mi ============ ம்ேள்ண்ர்க்ாள்தி
பிரபா அணிப் நி மாதங்களுக்கு சல்லப்பட்ட மனோ ரங்களைப் பெறறுத் ன் தயார் மனித பினையும் யுத்த |ப்புக் குழுவையும்
றினை ஏற்படுத்திய
ாஸ்டர் இணைப்
செய்திகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு ஐ.நா.அபிவி ருத்தித் திட்டப் பணியகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. எனினும் ஐ.நா. கள உத்தியோகத்தர்கள் பணியாற்று வதற்குத் தடை விதிக்கப்படவில்லை யென்றும் அவர் சொன்னார்.
விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது. இவரை சந்திக்க விரும்புவதாகப் பிரபாகரன் அழைப்பு விடுத்தபோதிலும் அதனை ஏற்றுக்கொள்ள இவர் மறுப்பு தெரிவித்தார். மனோமாஸ்டரின் வாழ்க்கை மண்ணுக்குள் புதைக்கப் பட்டுவிட்டதா என்று அங்கலாய்கிறார் அவரது வயோதிபத் தாய்.
நீதிமன்றத்தை அவமதித்தாரென்ற
கொள்ள மறுத்துவிட்டார். அதே போன்று மட்டக்களப்பு மக்களின் நிவாரணம் சம்பந்தமாக ஆராய்வதற் காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் கூட்டமைப்பு எம்பிஜோசப் பரராஜசிங்கமும் பங்குபற்ற மறுத்துவிட்டார். இதனால் பாதிப்பு தமிழ் மககளுககுததான,
ரைமறைவு முயற்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் பிரதான பங்காளிக் கட்சியான ஜேவிபிக்குமிடையிலான முறுகல் நிலைக்குத் தீர்வு காண்பதற்கெனத் திரைமறைவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உட்கட்சி வட்ரங்கள் தெரிவித்தனஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க் லண்டன்சென்றமைக்கும், இரு தரப்பு முறுகல் நிலைக்கும் எவ்வித சம்பந் தமுமில்லையென அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ரனிலின் வற்புறுத்தல்
கப்பட்டிருந்தார். -ம் பாக்கத்தில்
குற்றச்சாட்டின் பேரால் சிறைவைக்கப்பட் ாமாஸ்டர் புதிய
டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய
கொண்டு இது குறித்துப் பேசினார் ரணில். ஆனால் எஸ்.பி.யின் மனைவியோ நான் சொல்வதைத்தான் என் கணவர் செய்வா
காக கொழும்பு மட்டகொடையில் அவரை புதிய கைக்கு எடுத்துத் உறுப்பினரொருவர் ரென்றும் ஆரம்ப
அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்காவை,
மன்னிப்புக் கேட்டு ஜனாதிபிதிக்குக் கடிதம் எழுதுமாறு ரணில் விக்கிரமசிங்க வற்புறுத்தினார். லண்டனுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் இது குறித்து எஸ்.பியின் மனைவியோடு தொலைபேசி மூலம் தொடர்பு
ரென்று ஒரேயடியாகப் பதிலளித்தார் தாமாரா திஸாநாயக்க என்கின்றன ஐ.தே.க. வட்டாரங்கள். இதனால் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1800 கைதிகள் விடுவிக்கப்பட்ட போதும் எஸ்.பிக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லையென்கின்றன அவ்வட்டாரங்கள்.

Page 4
தினமுரசு வாரமலர், த.பெ. இல:1772, கொழும்பு. தொலைபேசி: 2011 14282 தொலை நகல் (Fax):-011 4-513266 F-GLouisi): (E-mail):- mura su@sltnet.ilk
UPUTSFLID
LeorijEDLDÜLÜ Lugufilamu துரிதப்படுத்துக்
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம். சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் நிவாரணப் பணிகளில் முறையீடுகளும், மீள் கட்டுமானப் பணிகளின் மந்த நிலையும் அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் மக்களின் பார்வையில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் பல குளறுபடிகளைச் செய்திருக்கிறார்கள் என்று அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எதையும் அறிவித்ததாக இல்லை. சர்வதேச அழுத்தங்களால் புலிகளும் பங்குகொள்ளக் கூடிய பொதுக் கட்டமைப்பு தொடர்பான கயிறு இழுப்பில் அரசும் புலிகளும் இன்னும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வராத சூழலில் அரசு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து எவ்வகையான முடிவுகளுக்கு வரப்போகிறது? தனது நியாயமான கோரிக்கைகளை சர்வதேசத்தினூடாக மக்கள் முன் பகிரங்கப்படுத்தாமல் பிடிவாதம் காட்டி வரும் புலிகளுடன் அரசு எவ்வகையான தீர்வுக்கு வர முடியும் என எதிர்பார்க்கிறது?
அரசு மக்களுக்கு உதவவும் அவர்களின் மீள் கட்டுமாணப் பணிகளுக்கு உதவவும் தீர்மானமாக இருக்குமானால் ஏன் நேரடியாகக் களத்தில் இறங்காமல் புலி, பூனை என்று சாக்குப்போக்குக் காட்ட வேண்டும்.
சர்வதேசத்தின் வலையமைப்புக்குள்
மறுபக்கத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான்
ஒப்பந்தங்களைச் செய்யும்போது கவலை கொள்ளும் இந்தியாவின் நிலைப்பாடு ஏற்கக்கூடியதாயில்லை.
எப்பொழுதுமே இந்தியாவிற்குக் கதவு திறந்து விட்டுள்ள இலங்கையில், இந்தியா தனது இருப்பை முழுமைப்படுத்தாமல் முன்றாந் தரப்புக் கொள்கையைப் பின்பற்றிக்கொண்டு "கவலைப்படுவதில் அர்த்தமில்லை. 猪
& புலிகள், தமிழ் மக்கள் மத்தியில் இந்தியா குறித்து விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டுவரும் இக் காலகட்டத்தில் இந்தியா நிவாரணப் பணிகளில் இலங்கை அரசோடு இணைந்து திட்டங்களை வகுத்துப் புலிகளையும் சேர்த்துச் செயற்படாமல், நோர்வே மற்றும் ஏனைய நாடுகளின் பக்கசார்பான நிலைப்பாடுகளை ஆதரிக்கும் விதமாக ஒதுங்கி நின்று தகவல்களை எதிர்பார்த்து நிற்பது தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் உத்திகளில்லை. ః
இலங்கை அரசு, உள் நோக்கங்கள் கொண்ட பல சர்வதேச நாடுகளின் இழுப்புகளுக்குள் விழுந்து செய்வதறியாது திணறுகிறது.
புதிய நிதிச் சட்டமுலங்களும் நகர
மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை
முன்னிலைப்படுத்திச் செய்து முடிக்க வேண்டிய
பை அரசு நிராகரித்துவிட முடியாது. அரசு இனியும் தாமதங்களுக்கு
இம்ளிக்காமல் மீள் கட்டுமாணப்
| போரை ஒரு தலைப்பட்சமாகக் கட்டவிழ்த்து
இந்தியாவின் இந்தப் போக்கினால்தான் |
கூறிக்கொண்டு பேச்சுவார்த்தை மேசையிலிருந்து
I இன்று வரை நிபந்தனை விதித்துக்கொண்டு
பணிகளை மேற்கொள்வதற்காக அரசும் புலிகளும்
` டந்த 25 வருடங்களுக்கு மேலாக
நீடித்து வரும் யுத்தம் வடக்கு கிழக்கு உட்பட முழுத் தேசத்தை
யுமே சேதப்படுத்தி ஓர் இலட்சத் துக்கு மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத் திருக்கிறது. சுமார் பதினைந்து நிமிடங்கள் கூட நீடித்திருக்காத சுனாமி கடற்கொந்தளிப்பு வடக்கு iိ႕ၿမိဳ႕. தெற்கு ÜUL நாட்டின் வேறு சில கரை
யோரப் பகுதிகளிலும் 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களைக் காவு கொண்டிருக்கிறது. காணாமல் போனவர்களென்று கருதப்படுபவர்கள் பெரும்பாலும் உயிருடன் மீண்டு வரக்கூடிய சாத்தியமில்லை யென்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை
|கிட்டத்தட்ட ஐம்பதாயிரமென அண்ணளவாக
மதிப்பிடலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு,
கிழக்கு மக்களுக்கான நிவாரணம் மற்றும் | புனர்நிர்மாண, மீள் கட்டுமாணப் பணிகளை | மேற் கொள்வதற்கான இடைக் காலப்
பொறிமுறையொன்றினை ஏற்படுத்துவதற்கு கடந்த பதினெட்டு வருடங்களாக அவ்வப்போது அரசாங்கமும் புலிகளும் மேற்கொண்டு வந்த பகீரத முயற்சிகள் இன்று வரை ஈடேறவில்லை. இதனால் இந்த இரு தரப்புகள் மட்டுமல்ல, யுத்தத்திலும் கூடச் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் மக்களே பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனரென்பது வேதனைக்குரிய விடயம்.
1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நோக்கோடு இடைக் கால நிர்வாக சபையொன்றினை ஏற்படுத்துவதற்காக அரசும் புலிகளும் நடத்திய பேச்சுவார்த்தை புலிகளின் விடாப்பிடியான
விழுந்த அரசு, புலிகளை இழுத்து வர நிலைப்பாட்டினால் முறிவடைந்தது. முன்னாள் முடியாமல் திண்டாடுகின்றது என்பதே இன்று யாழ்.மாநகர சபை ஆணையாளரான சீவி.கே.சிவ புலப்பட்டுள்ளது. ஞானத்தை அச் சபையின் தலைவராக நியமிக்க
வேண்டுமென்று புலிகள் விடுத்த வலியுறுத்தலை
போன்ற நாடுகளுடன் இலங்கை அரசு | அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததால் புலிகள்
பேச்சுவார்த்தையைக் கைவிட்டு ஓடினர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்திலும் ஆர்.பிரேம தாக காலத்திலும் சந்திரிகா குமாரதுங்க காலத்திலும் நடததபபடட சகல பேச்சுவார்த்
தைகளையும் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு
தலை தெறிக்க ஓடியவர்களும் புலிகள்தான். ஜனாதிபதி பிரேமதாசாவுடன் நடத்திய பேச்சுக்களின்போது திடீரெனக் கிழக்கில் கடற்படைக் கப்பலொன்றினைத் தாக்கிப் போரை உசுப்பி
விடுகின்ற வேளையில் 600 சிங்களப் பொலிஸாரைக் ಹಾಲ್ಗಳ್ಗಿ ஐாவது
ஈழப போரை ஆரமப்ததவாகளும புலகளே,
1994ஆம் ஆண்டு சந்திரிகா அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பூநகரி இராணுவ முகாமை முடிவிட வேண்டும். கிழக்குப் :
ஆயுதங்களுடன. நடமாட அரசு அனுமதிக்க வேண்டும் ஆகியவை உட்பட எந்தவொரு அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை முன்வைத்து மூன்றாவது ஈழப்
விட்டவர்களும் புலிகள்தான். இந்த அனைத்துச் செயற்பாடுகளாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது இலட்சக் கணக்கான அப்பாவித்
தமிழ் மக்களேயென்பதும் அம்மணமான உண்மை. 1 ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்குக்கான உடனடி மனிதாபிமான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட
சிரான் உபகமிட்டிக்கு அதிகாரம் போதாதென்று
விலகியவர்களும் புலிகள்தான். அதன் பின்னர் எந்தவொரு அரசாங்கத்தாலும் அங்கீகரிக்க முடியாத இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையை முன்வைத்து, அதீத அதிகாரம் கோரி
நெகிழ்வுப் போக்கைக் காட்டாததன் மூலம் வடக்கு,
கிழக்குத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு உலை
வைத்துக்கொண்டிருப்பவர்களும் புலிகள்தான்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட கடற் கொந்தளிப்பு, மீண்டும் மற்றொரு அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. சுனாமி சூறையாடி ஒன்றரை மாதம் முடிவுற்ற நிலையிலும், வடககு, கிழக்கில் நிவாரண, மீள் கட்டுமாணப்
இணைந்து பொதுக் கூட்டமைப்பொன்றினை மேற்கொள்வது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் இன்னமும் இழுபறி நிலையே காணப்படுகிறது. புலிகளின் சமாதான செயலகமும் அரசாங்கத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமாதான செயலகமும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளில் வாரோட்டமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் தானைத் தலைவர்கள் தாங்களேயென்று தம்பட்டமடித்துக் கொள்ளும் புலிகள், மீண்டும் தமிழ் மக்களுக்கு வாய்க் கரிசி போடும் வேலையையே செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தை வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் பின்புலத்தையும் புலிகளின் இறுக்கமான கடுங்கோட்பாட்டு நிலைமையையும் பகைப் புலனாகக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பதே சரியானதும் யதார்த்தமானதுமாகும். இங்கு தேசிய சர்வதேச நிலைப்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
சுனாமியால் பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்குப் புலிகளும் அரசாங்கமும் இணைந்து கூட்டு நடவடிக்கைக் கட்டமைப்பொன்றினை உருவாக்க வேண்டு மென்பதே உதவி வழங்கும் உலக நாடுகளினதும்
சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வங்கிகளினதும் அழுத்தமாகும். இந்த அழுத்தம் அரசின் மீதும் புலிகளின் மீதும் செலுத்தப்படுகிறது. நிவாரணப் பணிகளில் வடக்கு கிழக்கை அரசாங்கம் புறக்கணிக்கிறதென்பது புலிகளின் குற்றச்சாட்டு புலிகள் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர் என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம். மாற்றுக் கருத்துக் கொண்ட அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பறிக்கும் எம தூதர் கள் ஏகப் பிரதிநிதிகளா? போகப் பிரதிநிதி களாவென்பது தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விடயம்.
இலங்கைக்கு உதவி வழங்கும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கி ஆகிய மூன்று முக்கிய வங்கிகளும் கூட்டாக, ஆரம்ப சேதம் மற்றும் தேவை மதிப்பீட்டு அறிக்கையொன்றினைத் தயாரித்துள்ளன. இதன் படி சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப் புவதற்கு 150 கோடி டொலர்கள் (15000 கோடி ரூபா) தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. மீளக் கட்டியெழுப்பும் பணிகளைத் திட்டமிடுவதிலும் செயற்படுத்துவதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டுமென்று இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீட்டின்படி சேத மதிப்பீடு 100 கோடி டொலர்களாகும் (10000 கோடி ரூபா).
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உட்பட
இன்னமும் படுகொலைகளில் ஈடுபட்டுவரும் ஆயுதம் தாங்கிய குழுவின் யதார்த்தமற்ற யோசனைக்கு எந்தவொரு அரசாங்கமும் விட்டுக்கொடுக்காது. வடக்கு, கிழக்கில் நிவாரணங்களைக் கையாளத் தம்மிடம் நேரடியாக உதவிகளை வழங்குமாறு பரமு தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார். ஆயுதங்களையும் விமானங்களையும் படையணிகளையும் வைத்திருக்கும் எந்தவொரு நாடும் நேரடியாக உதவிகளை வழங்கமாட்டாதென்பது உண் மையே. இந்த நிலையில்தான் பொதுக் கட்டமைப்பொன்றினை ஏறபடுததுமாறு அரசையும புலிகளையும் உதவி வழங்கும் நாடுகள் கேட்டுள்ளன. வழமை போல் சாத்தியப்படாத எந்தவொரு அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத யோசனைகளை முன்வைப்பதே புலிகளின் வழமையான பாணியாகும். வடக்கு, கிழக்கிலுள்ள சகல பிரதேசங்களிலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கெனப் புலிகள் தமது யோசனைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இதன்படி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மூவரடங்கிய உயர்மட்டப் பொதுக் கட்டமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் இதில் மூன்று சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஒவ்வொருவர் அடங்கிய மூவர் குழு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்
D Gud i DU9;r
ஆறு தமிழர்கள், மூன்று முஸ்லிம்கள், இரு சிங்களவர்களை உள்ளடக்கிய பதினொரு பேர் கொண்ட பிராந்தியக் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் புலிகள் சிபார்சு செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு திருகோணமலை, மன்னார் உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங் களிலும் நியமிக்கப்படவிருக்கும் இக் கமிட்டிகளில் புலிகளின் பிரதிநிதிகளாக ஆறு தமிழர்களும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மூன்று முஸ்லிம்கள், இரண்டு சிங்களவர்கள் உட்பட ஐவர் நியமிக்கப்பட வேண்டுமென்பதே புலிகளின்
1.
菁,『響
ப்பு
to
நிலைப்பாடாகும். அதாவது வடக்கு கிழக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமல்ல, அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தமக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் தேவையென்பதே புலிகளின் நிலைப்பாடாகும். அரச தரப்பில் ஐந்து பிரதிநிதிகளும் (மூன்று முஸ்லிம்களும் இரு சிங்களவர்களும்) புலிகளின் தரப்பில் ஐந்து தமிழர்களும் இச் செயலணிக் குழுவில் நியமிக்கப்பட வேண்டுமென்பதும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நிறைவேற்று அதிகாரியொரு வரையும் கொண்டதாக இந்தப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்பதே அரசின் யோசனையென்று கூறப்படுகிறது. ஆறு தமிழர்களையும் புலிகளே நியமிக்க வேண்டு மென்று கோருவது நியாயமானதல்ல. புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர். இதுவே இப் போதைய இழுபறியின் மையமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னமும் படுகொலைகளில் ஈடுபட்டுவரும் ஆயுதம் தாங்கிய குழுவின் யதார்த்தமற்ற யோசனைக்கு எந்தவொரு அரசாங்கமும் விட்டுக்கொடுக்காது. வடக்கு, கிழக்கில் நிவாரணங்களைக் கையாளத் தம்மிடம் நேரடியாக உதவிகளை வழங்குமாறு பரமு தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார். ஆயுதங்களையும் விமானங்களையும் படையணிகளையும் வைத்திருக்கும் எந்தவொரு நாடும் நேரடியாக உதவிகளை வழங்கமாட்டாதென்பது உண் மையே. இந்த நிலையில்தான் பொதுக் கட்டமைப் பொன்றினை ஏற்படுத்துமாறு அரசையும் புலிகளையும் உதவி வழங்கும் நாடுகள் கேட்டுள்ளன. வழமை போல் சாத்தியப்படாத எந்தவொரு அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத யோசனைகளை முன்வைப்பதே புலிகளின் வழமையான பாணியாகும். இன்னமும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதாகவும் பிள்ளைகளைக் கடத்திச் சென்று தமது யுத்தத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் புலிகளிடம் நேரடியாக உதவிகள் வழங்கப்படுவது மிகத் தவறானதாகும். வடக்கு, கிழக்கில் கடற் கொந்தளிப்பால் 16,934 பேர் பலியாகியுள்ளனரென்றும் 5,589 பேரைக் காணவில்லையென்றும் 80,532 வீடுகள் சேதமுற்றுள்ளதாகவும் மாகாண புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாறையில் 9,050 பேரும் மட்டக்களப்பில் 2,480 பேரும் முல்லைத்தீவில் 2,771 பேரும் கிளிநொச்சியில் 30 பேரும் யாழ்ப்பாணத்தில் 1,167 பேரும் திருமலையில் 1,076 பேரும் இறந்துள்ளனர். அம்பாறையில் 29.077 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,939 வீடுகளும் யாழ்ப்பாணத்தில் 6,680 வீடுகளும் திருமலையில் 5974 வீடுகளும் முல்லைத்தீவில 5,033 வீடுகளும் கிளிநொச்சியில் 246 வீடுகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. எனவே நிவாரண செயலணிக் குழுக்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டுமென்பது பற்றி மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் அரசாங்கம் நடத்திய சர்வகட்சி நிவாரணக் கூட்டங்களில் கலந்துகொள்ள மறுப்பது ஏன்? அரசின் மீது குற்றம் சுமத்தும் இவர்களும் புலிகளும் ஏன் தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் வழமை போல் சப்பைக்கட்டு வாதம் புரிகிறார்கள். எல்லாம் வழமை போல் அடுத்த தயாரிப்புக்காகக் காலம் கடத்தும் முயற்சிதான்.
QI. 10 - 16, 2005.

Page 5
க்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பீ.) தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ் ஊடகங்கள் ஜே.வி.பி. பற்றிய பார்வையை இனவாதப் போக்குடனும் புலிகளின் விருப்பு வெறுப்பிலிருந்துகொண்டும் பார்ப்பதானது தவிர்க்கப்பட வேண்டும்.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை
முற்றுமுழுதாகச் சரியான அரசியல் வேலைகளைச் செய்வதாகவோ, தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரியான கோணத்தில் அணுகுவதாகவோ கருத
அரசியல் மாற்றங்களையும் செய்தாலே போதும் என்ற ஜே.வி.பி.யின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இப்படியான ತ್ மெழுகும் முடிவுகளால்தான் இன்றைக்கு பாரிய இனப் பிரச்சினையாக உருவாகியுள்ளது. இத்தனை உயிர், உடைமை அழிவுகளுக்குப் பிறகும் தமிழரைப் பூச்சியத்தில் நிறுத்திவிட முடியாது என்பதை ஜே.வி.பி.யினர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மறுபுறத்தில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற நிலையை உருவாக்கப் புறப்பட்டு, அந்தப் போராட்டம் திசைமாறி, இருந்ததையும் அழித்து, தமிழர்களையும் அழித்து ஏகப் பிரதிநிதி என்ற
ரில்வின் சில்வா
தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் பேரில் புலிகள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை அபகரிப்பதும், முகாம்களில் உள்ள சிறுவர்களைக் கடத்துவதும், நிவாரணப் பொருட்களுக்குள் வெறலிகளின் பாகங்கள், வோக்கிடோக்கி எனப்படும் நவீன தொலைபேசிகள், இராணுவ பாவனைக்கான காலணிகள் போன்றவற்றைக் கொண்டுவருவதுமே புலிகளின் செயற்பாடாக அமைந்துள்ளன.
முடியாது. சில நடைமுறை ரீதியான பிழைகளும் உண்டு. ஆனால், ஏனைய தேசியக் கட்சிகளோடு ஒப்பீட்டுப் பார்க்கும்போது ஜே.வி.பீ.யின் நிலைப்பாடு பெரும் விமர்சனத்துக்குரியதல்ல. தமிழ் ஊடகங்கள் இவ்வாறானதொரு நடுநிலை வாதத்தை முன்வைக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முன்னெடுப்பதன் நோக்கம் சிந்திக்க வைக்கிறது.
இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்க, தமிழர்களுக்குத் தனியான நிர்வாக அலகை வழங்காது எல்லோருடைய - எல்லா உரிமைகளும் மதிக்கப்படுகின்ற வீதத்தில் சில சட்டத் திருத்தங்களையும்
கோட்பாட்டுக்குள் - தொட்டதுக்கும் வரி, கப்பம், கொலை, மிரட்டல், ஜனநாயக மறுப்பு எனப் புலிகளால் தமிழினம் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் துரதிர்ஷ்டமான நிலைக்குப் போயிருக்கிறது. இது புலிகளால் ஏற்பட்ட துன்பியல் வரலாறாகும். புலிகளிலிருந்து வேறுபட்ட கருத்துக் கொண்டவர்களைப் பற்றிய புலிகளின் நிலைப்பாடு மிகக் கீழ்த்தரமானதாக மாறிவிட்டுள்ளது. புலிகளை விமர்சிக்கின்ற - புலிகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் ஒருவர் சிங்களவராக இருந்தால் அவர்
இனவாதி என்றும் அவரே தமிழராக இருந்தால் "துரோகி என்றும் புலிகளின்
தீர்ப்பு எழுதப்படுகிறது. ஊடகங்களும் பின்பற் கட்டாயத்தையும் கான ஜே.வி.பி. அரசின் இருந்துகொண்டு அரெ முரண்படுவதையும் இ6 சந்தர்ப்பத்தில் பார்க்க புலிகளின் செயற்பாடுக கட்டத்தில் விமர்சிக்கட் பார்க்கும்போது,
மிக அண்மைய க அனர்த்தத்திற்குப் பின் அலசுவதே போதுமான பாதிக்கப்பட்ட மக்களு வேண்டிய கடமைக6ை
%,ಫ್ಲಿ*
புலிகள் பெரும் பங்கு புலிகளின் பினாமி அை புனர்வாழ்வுக் கழகத்தி மக்களுக்கு கிடைக்க
நிவாரணங்களை அபக முகாம்களில் உள்ள சி கடத்துவதும் நிவாரண ஹெலிகளின் பாகங்கள் எனப்படும் நவீன தொ இராணுவ பாவனைக்க போன்றவற்றைக் கொடு புலிகளின் செயற்பாடாக புலிகளைத் தவிர வேறு இந்த ஆயுத தளபாடங் புலிகளின் குள்ளநரித்த நிவாரணப் பணிகளில் ஏற்படுத்தியுள்ளன என குற்றம் சாட்டுகின்றனர். அரசின் கட்டுப்பாட்டுப்
இணைந்து நிவாரணப்
அக்கறை காட்டும் புலி கட்டுப்பாட்டுக்கு அப்பா மக்களுக்கு அரசு நிவா செய்வதைத் தடுக்கின் கிளிநொச்சி மாவட்டங்
:
ஆளுந்தரப்புக்குள்ள குத்துவெட்டு நடக்குதெண்டு சொல்லுகினம். சிவப்புச் சட்டைக்காரர் அப்பிடி ஒண்டுமில்லையெண்டு நிராகரிக்கவுமில்லை. 'பிரச்சினை இருக்குத்தான்.
தாவும் பூடகமாகத் தெரிவிச் சிருக்கிறார். அதனால்தான்
அதுக்காகப் பிரிய மாட்டம்.
ஏன் தெரியுமே! சனத்துக்குக் குடுத்த வாக்குறுதிகளைச் செய்து முடிக்க வேணு மெல்லோ இடையில எல்லாத்தையும்
G s
பொதுக்கட்டமைப்பைச்
சொல்லிக் காலத்தைக் கடத்தினால் பீஸ்,
மாட்டினம் எண்டு நம்புற கொஞ்சம் கவலைய
GuTGRT öğ5 தினமா அனுஷ்டியுங் ஒன்றியம் ஒன்று கேட்டுக் கொண்டு
செய்திருக்கிறார். இ எடுக்கிற சம்பளத்துக்
 
 
 

இதையே தமிழ் ற வேண்டுமென்ற னக்கூடியதாகவுள்ளது.
பங்காளியாக சை விமர்சிப்பதையும் ன்னொரு லாம். புலிகளும் ளும் எந்தக் படுகிறது என்பதைப்
ாலத்துச் சுனாமி னான சம்பவங்களை தாகும். க்கு ஒரு அரசு செய்ய ாத் தடுத்து நிற்பதில்
விமல் வீரவன்ச
Gla Pault
அதிபர்கள் மத்திய அரசிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைக் கோரியுள்ளனர். அந்தப் பணத்தை அரசு வழங்க வேண்டும் என்பதில் புலிகளும் புலிகள் சார்பு அமைப்புகளும் காட்டிவரும் அக்கறையை, அப் பகுதிகளில் அரசு நேரடியாகத் தலையிட்டுப் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென ஏன் புலிகள் கோரவில்லையென ஜே.வி.பி.யினர் விமர்சிப்பதும்தான் இன்று ஜே.வி.பீ.யினர் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அவதூறான பிரசாரங்களாகவுள்ளன. இவ்வாறு அவதூறு பரப்பும் தமிழ் ஊடகங்களும் புலிகளும் ஜே.வி.பி.
- శబ్ద ܬܐ
স্কুল্প
சொல்லிக்கொண்டு அரசின்
அரசுக்கு எதிராகச் சிந்திக்க வைப்பது என்பதிலேயே குறியாகவுள்ளனர். இதையே நாம் எதிர்க்கிறோம். இதை தனி ஒரு ஜே.வி.பி. கட்சியாகக் கேட்கவில்லை. அரசின் பிரதான பங்காளிகள் அதாவது அரசு என்ற அடிப்படையில் கேட்கிறேன் என்று ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்
。俞璇
வகிக்கின்றனர். மப்பான தமிழர் ன் பேரில் புலிகள் வேண்டிய
ரிப்பதும், றுவர்களைக் ப் பொருட்களுக்குள் ர், வோக்கிடோக்கி லைபேசிகள், ான காலணிகள் ண்டுவருவதுமே 5 அமைந்துள்ளன. யாருக்கு வந்தன கள்? இவ்வாறான னமான செயல்களும்
முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஏன் இதுவரை தமது தரப்பு நியாயங்களை முன்வைக்கவில்லை. தவறுகளை முடி மறைப்பதற்கு முற்படும் அதேவேளை, சம்பந்தப்பட்டவர்களைத் தமிழ் மக்களின் விரோதிகளாகக் காட்டிக் கொள்வதுமே புலிகளின் பிரதான பணியாகவுள்ளது. உண்மையில் புலிகள் தமிழ் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்காகப் பாடுபடுபவர்களாக இருந்தால் பேச்சு வார்த்தைகளில் ஏன் நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசப் பின்னடிக்கிறார்கள். பேசுவதற்காக அரசு அழைத்தால் அதிலிருந்து விடுபட இடைக்கால நிர்வாக சபை என்றார்கள். இப்போது அதை ஒரு ஒரத்தில் போட்டுவிட்டு பொதுக்கட்டமைப்புப்
ஒருவர் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்
கேட்டபோது தெரிவிக்கிறார்.
நிலைமைகளை அவதானிக்கின்றபோது
மீள் கட்டுமாணப் பணிகளில் வடகிழக்கு
அல்லது தமிழ் மக்களை அரசு புறக்கணிப்பதாகச் செய்யப்படுகின்ற பிரசாரத்தால் ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட ஒப்பந்தம் போல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசு தலையிடாது; ஆனால் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில்
புலிகள் எதையும் செய்யலாம்" என்றளவான
தற்போதைய அரசு வருமென்று எதிர்பார்த்து
தாமதத்தை a a 德 * * 鲁
ஜே.வி.பீ.யினர் பற்றிப் பேசுகிறார்கள். இதில் கூட ஒரு ஒரு பிற்போக்குத்தனமான உடன்பாட்டுக்கு இதை விடவும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தாமல் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதைத் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் கட்டுமாணப் 5ளுககு நவாரணங்க தத பகுதிகளில் அரசோடு பணிகளைத் தாமதிக்கச் செய்கி ே தடுத்து நிற்பதை வரவேற்க முடியாது. பணி செய்ய களைத த ச செயகறாகள. அதேவேளை, இச் செயற்பாடு அறிவு கள், அரச அவர்களால் தெரிவு ப்ெயப்பட்ட 22 சார்ந்ததாகவுமில்லை. லுள்ள பகுதி எம்பிக்களையும் இதுவரை எந்தவொரு இதிலிருந்துகொண்டுதான் புலிகளின் ாரணப் பணி மீட்புப் பணியிலும் ஈடுபட அனுமதிக்காமல் போக்கையும், ஜே.வி.பி.யின் றனர். முல்லைத்தீவு, தமது உறுப்பினர்களுக்குப் புதுப் புது விமர்சனங்களையும் பார்க்க களின் அரச பெயர்களையும் பதவிகளையும் வேண்டியுள்ளது.
L L L L L L L L L L L L L L L LL LLLLLLLLLL
ாத்தான் கிடக்கு.
திர தினத்தை துக்க கோ எண்டு வடக்கில | D6oi LTL LLDTä ம் சனம் கண்டு லி லையெண டது ாங்க அதிபர் கச்சேரி
மயைக் கரெக்டாச்
இதுக்கு மேலயும் அரசு தாமதங்
காட்டினால் இயலாத அரசெண்டு
அப்பட்டமாத் தெரிஞ்சிடும். சர்வதேசம் உதவினது சனத்துக்கே தவிர நீங்கள் பங்கு போட்டுக்கொள்ளயில்லை எண்டதைப் புரிஞ்சுகொண்டால் சரிதான்.
ருக்கிற பதவிக்கும் ம் மனிசன் துரோகம்
ரு கேள்வி, 'அந்த நடுநிலையான வேற பங்கு கொண்டிருந்தால்
நாங்கள் நடுநிலையானவையள்
இல்லையோ' எண்ட கணக்க
தானே வளிப்படு

Page 6
வீட்டுக்குப் போன் போட்டு பிஸி. ஆளுக்கொரு 'தம்பி' என்று தாத்தா ஒரு திசையில் பரபரப்பாக வார்த்தை அழைத்துவிட்டால் ஓடிக்கொண்டிருக்கிறோம். போதும், நடந்ததை மறந்து சந்திப்புகள், சந்தோஷங்கள் உருகி உடனே அவரைப் எல்லாம் எப்பொழுதோ நேரம் பார்க்க ஓடிவிடுவார் அப்பா, கிடைக்கும்போதுதான். அதனாலேயே அவர்களுக்குள் ஆனால், மொத்தக்
வீடே திருவிழா களைகட்டும். அந்த ஒரு நாள் சந்தோஷமே ஒரு வருடத்துக்கான சக்தி தரும் எங்களுக்கு அன்றைக்கு முழுக்க தாத்தா பேரப்பிள்ளைகளோடு அத்தனை சந்தோஷமாக
ஒரு சண்டை என்றால், “நாம் குடும்பமும் கூடிக்
யார் பக்கமும் கொண்டாடுவது இரண்டு நிக்கவேணாம்பா. நாளைக்கே விழாக்களை மட்டும்தான். அவங்க ஒரு போன்ல ஒன்று, தாத்தாவின் பிறந்த சேர்ந்துடுவாங்க. நாமதான் நாள்.இன்னொன்று. நடுவுல மாட்டிக்கணும்” என்று பொங்கல் திருநாள். என் அம்மா விளையாட்டாகச் இந்த இரண்டு
சிரிப்பார். எங்கள் குடும்பத்தின் நாட்களிலும் எங்கள் ஆதார சுருதியே அவர்களின் உறவுகள் அத்தனை பேரும்
அன்புதான். தாத்தாவின் வீட்டில்
இன்று எங்கள் கூடிவிடுவோம். ஆட்டமும்
குடும்பத்தில் எல்லோருமே பாட்டமுமாக அன்று முழுக்க
ாம்! நல்லதே செய்வோம் 46 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தை கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது 3. ஜாதக ஜாததங்கள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம், நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும் நடந்தது நடக்க போவது, நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, நினைப்பது எப்போது நடக்கும், என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்ட தெளிவான பதில் கிடைக்கும். 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம். 5. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு
உலக மந்திரீக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுரு
சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 616 P.K. Saamy ASSociate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு
PK 36 று துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல, 12 கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 18, தொலைபேசி இலக்கங்கள் : (CLI) Nos. 2842468, 2842464, 2844832, 4618124; 1888. Fax : 2,838
聳
ଜୂ |莒器 獸藝 C9 is a Co 隱售
ଲି'ଟି H5
is cars - ଶିରି 墨国
s
is . g 3 - ချ် ဦး
8 E +، tt8؟
السي - س
国·司 截*
ՔԱ. 莒需
is
al リ E ඛ ದ್ವಿ.ಡಿ. | a 궁 母士 || 도
?ه
இருப்பார். அவருடைய அதிகப்படியான சந்தோஷம் அதுதான்.
காவேரி.என் வாழ்க்கையின் மிகப் பெரிய பரிசு வீடு அமைதியாக இருந்தால்தான் வெளி உலகமும் அமைதியாக இருக்கும் என்பார்கள். என் மனைவி காவேரி அந்தவகையில் எனக்கு மிகப் பெரிய ஆறுதல். என் மகள் காவ்யா. நிறைய புத்தகம் படிக்கிறாள். என்னைச் செல்லமாக மிரட்டுகிறாள். அப்பாவை இப்போது அவளிடம்தான் பார்க்கிறேன்.
நான் கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவன். என் தம்பி தயாநிதி மாறன் அப்படியே எனக்கு உல்டா, கலகலப்பாக இருப்பார். யார் தோளிலும் கை போட்டுக்கொண்டு சகஜமாகப் பழகுவார். பொது வாழ்க்கைக்கு எங்கள் வீட்டில் அவர்தான் சரியான ஆள். அவர் மனதில் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைக் கொண்டுவருகிற கனவு இருக்கிறது. புதிய மத்திய
தெய் சர்வதேச சமூக மr Goverment Appro
sing
கிரக தோஷம் காலப்பகையால் பிரிற் ன்று சேர, வெறுத்த உறவினர்கள், வே
எல்லோருடைய சம்மதத்துடன் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு ம வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முய சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல விெ மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித பு மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படு:
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்ட அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் ெ தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம்
Theiveegam Sri Lanka Head Office | Batticaloa
ax 065-22248250094077703284
"வாழ்வினிருளை நீக்கி "DISPELDARKNESS LIFEA
où11 JI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முரசுக்கு
#
மட்டக்குளிய விஸ்ட்வைக் வீதி அமைச்சர் தமிழகத்துக்கு அண்மைக்காலமாகப் என்ன சாதித்துத் தருகிறார் புனரமைப்புச் எனப் பார்ப்போம். செய்யப்படாமல்
என் தங்கை அன்புக்கரசி. இருந்தது. அதனால் எங்கள் வீட்டின் மக்கள் செல்லப்பிள்ளை. மேடம் போக்குவரத்திற்கு இப்போ திருமணமாகி மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
தினமுரசு’ உங்கள் பக்கம் பகுதியில் “பாதைகளின் அவலநிலை” என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதினேன். கடிதம் பிரசுரமான மறுநாளே நீர் விநியோகத் திணைக்களத்தினரும் LDTB5J 360LI ஊழியர்களும் அக்கறையுடன் நடவடிக்கையில் ஈடுபட்டதால் 3 K.M. தூரம் வரை பாதை
நன்றிகள்.
திருத்தி அமைக்கப்பட்டு விட்டது. இப் பாதையில் வத்தளை, நீர்கொழும்பு போன்ற இடங்களுக்குப் பயணம் செய்யலாம். ஆகவே இப் பகுதி மக்கள் தினமுரசுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். மக்கள் சேவையில் 'தினமுரசு’ முன்னிற்கின்றது. எனவே நீர் விநியோகத் திணைக்களத்தினருக்கும், மாநகர சபை ஊழியர்களுக்கும், "தினமுரசு’க்கும் நாம் மனமுவந்து நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
இப்படிக்கு ஏ.எஸ்.எம்.ரவூப், 131, விஸ்ட்வைக் வீதி, மட்டக்குளி,
சிறுக எழுத்த
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப்
அமெரிக்கா சென்றுவிட்டார். u60sluis) FGUL அப்பாவுக்குக் கடைசி ->* நேரத்தில் சிகிச்சைக்காக ಡಿಲಕ್ಷ್ அத்தனை வேலைகளையும் (!!ို றுகதைகள அருகில் இருந்து செய்தார். எழுதுகின்றபோது
கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று
பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
தொடர் சங்கிலியாக
பிடிவாதமும் கோபமும் அப்படியே அப்பா மாதிரி, டாக்டர் ஆகக் கனவு
கவிதை எழுதுபவர்கள்
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய
எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
கண்டார். அதன்படியே
டாக்டராகி அப்பாவிடம் சபாஷ் பெற்ற அன்புத் தங்கை
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள்.
நாடுகள் ஒருவருடம் 1 8 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3,500 e5.1,750 eu.875 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் 1 ரூ. 3,100 ரூ.1550 ரூ.775 உள்ளூர் ரூ. 1050 | ரூ.525 | ரூ.265
எங்கள் விஷயத்தில் ஒரு பல்கலைக்கழகமே குடும்பாக அமைந்திருக்கிறது.
பெறவிரும்புவோர் D.D.
களை முகாமையாளர்
வீக மருத்துவம்
ந்திரீக மருத்துவ தெய்வீக சேவை ved Charity Regd No - HA/4/BT/219
Gaugli S.A.M.P.J. P.(SL)
உள்ளூரில் சந்தா
த காதலர்கள், கணவன் - மனைவி ண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல்
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை
எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை
Wellawatta, Colombo-06. Srilanka GTGorp (p56) Irfas (5-969), lili பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்,
பெற விரும்புவோர் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் 4535Тfflov upПорjub ou Gorao Tub Manager Thinamurasuo என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06, என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GLDuîl6ù: (E-mail):-murasuQsltnet.lk
Enterprises எனும் பெயரில்
gaOTCup Taj, 16A, Nelson Place,
சந்தாத்
நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் னப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், சித் தடை, குடும்ப வாழ்க்கையில் ட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், ளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக ாண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து ாதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக றது.
வர்கள் தம் பிரச்சினையை எழுதினால் தாடர்பு கொண்டு உடன் பயன் தரும் தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை பாதுகாக்கப்படும்)
விவகாரம்,
நவசித்தர் மாந்திரீகம்
ஓம் குருவே நம: கர்ம வினைகளினால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராத உடல் நோய், குடும்பப் பிரச்சினை, காதல்
வியாபார, கல்வி, தொழில்
தெய்வீகம் பூரீலங்கா தலைமையகம் மட்டக்களப்பு
Balu Sothidar@hotmail.com,
ஒளியையேற்றுவோம்”
ND LET LIGHT SHINE"
முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம், பிரிந்தவர் ஒன்றுசேர, வேண்டாதவரை விலக்க, இன்னும் அனேக காரியங்களுக்கு மஹாசக்தி உபாசகர் மட்டக்களப்பு பரம்பரை சித்த ஆயுள்வேத
G. 10 - 16, 2005

Page 7
மிக்களை வழி நடத்தவேண்டிய அரசியல் தலைவர்கள் ஒரு சமூகத்தின் சகல தளங்களிலிருந்தும் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்! ஏனெனில், மனித சமுகம் இன்று முகம் கொடுத்து நிற்பது வெறுமனே அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, கலை,
இலக்கிய, சமுக, பொருளாதார, மற்றும் அரசியல் பிரச்சினைகள் என்று இது
நீள்கின்றது. இந்தக் கருத்தியல் அரசியல் தலைவர்களிடமிருந்து
gas
கிடைக்குமானால் அது எந்த அரசியல் தளமாயினும் சரி, முரசு அதை விரும்பி ஏற்று பிரசுரிக்கும். குறிப்பாக அரசியல் தலைவர்களிடமிருந்து இது போன்ற கருத்தியலை முரசு எதிர்பார்க்கிறது.
“கலாபூஷண விருது பெற வந்திருப்பவர்களுக்கும் மற்றும் இங்கு விழாக் காண வந்திருக்கும் உங்கள்
GUITOSEIDOT GE 69
3GPLDžéři 86,6|L
வருமானால் அது வரவேற்கத் தக்கது. அரசியல் தளத்திலிருந்தும் கலை இலக்கியத் தேடல்களை முரசு நடத்தி வருகின்றது. பேசப்பட வேண்டிய
போராட்ட சூழலிலும் சரி, அதற்குப் பிந்திய சூழலிலும் சரி, சமாதானத்திற்கான கோரிக்கைகள் எழுந்து நிற்கின்ற சூழலிலும் சரி சுதந்திரமான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் ! அவைகள் சுதந்திரமாக கருத்துக்களை பேச அனுமதிக்கப்பட வேண்டும்! அதுதான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்ததை எதிர்காலத்திலும் தோற்றுவிக்கும்! எமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் விட்டுச் செல்ல வேண்டியது கொலைக் கலாசாரங்களை அல்ல! வாழும் காலத்தில் சமுகத்தன்மைகளை எடுத்துக்காட்டும் கலை கலாசாரங்களையே நாம் விட்டுச் செல்ல வேண்டும்! விடயங்கள் பல அதில் பொதிந்துள்ளன என்பது உண்மைதான். ஆயினும் அவரது உரையில் உள்ளடக்கங்கள் இன்னும் ஆழமாக்கப்பட வேண்டிய தேவை இங்கு உணரப்படுகின்றது. இது
போன்ற பன்முகத்தன்மை கொண்ட விடயங்கள் தளங்களிலிருந்து
QIII. 10 - 16, 2005
அனைவருக்கும் முதலில் எனது வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன். சுனாமி 酸 அழிவுகளினால் மரணித்துப்போன எம் தேசத்து மக்களுக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்தி எனது உரையை நான் ஆரம்பிக்க நினைக்கின்றேன்! வரலாறு காணாத அழிவுகளைச் சந்தித்து அந்த அதிர்ச்சியிலிருந்து எமது தேசம் மீள்வதற்கு முன்பாக இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்த விழாவை நான் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்கின்றேன்! ஏனென்றால் இதுவும் அழிவுகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு விழா என்றுதான் நான் கருதுகிறேன்! ஒரு இனத்தின் அடையாளமாக இருப்பது அந்த இனத்திற்குரிய மொழி அது மட்டுமல்ல, ஒரு இனத்தின் கலை, கலாசார விழுமியங்களும் அந்த இனத்திற்கு அடையாளமாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஒரு இனத்திற்குரிய மொழி அழிந்துபோனால், அந்த இனம் அழிந்து போனதற்குச் சமன் என்று கூறலாம்! அதே போல் ஒரு இனத்தின் கலை, கலாசாரங்கள் அழிந்து போகும் என்றால் அந்த இனம் அழிந்து போனதற்குச் சமன் என்று கூறலாம். ஆகவே, ஒரு இனத்தை அழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்காகவே இது போன்ற விருது வழங்கும் விழாக்கள் நடாத்தப்பட வேண்டியுள்ளன. அழிவுகள் வந்து. அழகிய எங்கள் இலங்கைத் தீவின் வரைபடத்தை மாற்றிவிட்டாலும்.எங்கள் மண்ணிண் வரலாற்றுப் பதிவுகளை எவராலும் மாற்றிவிட முடியாது! அந்த வரலாற்றுப் பதிவுகளை இன்று தாங்கி நிற்பதில் இந்த நாட்டின் கலை, கலாசாரங்களும் முன்னணி வகித்து நிற்கின்றன. இலங்கைத் தீவு என்பது பல்லின, பல்தேசிய இனங்களைத் தன்னகத்தே கொண்ட நாடு இங்கு வாழ்கின்ற ஒவ்வாரு இன மக்களும் தத்தமது கலை, கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்களாவே உள்ளார்கள். அந்த வகையில் தமிழ்,
முஸ்லிம், சிங்கள் வாழ்கின்ற சகல
கலை, கலாசார
மதிக்கின்றேன்! ! படைப்புக்களை பாராட்டுகின்றேன். மக்களைப் பொறு வரலாற்று இலக்கி படித்திருக்கின்றோ போரியல் வரலாறு பெற்றிருக்கின்றன. பாரதம் மற்றும் ! என்று படைக்கப்ப வரலாற்று இலக்கி போரியல் அம்சங் பெற்று நிற்கின்றன இலக்கியங்கள் ப காலப்பகுதிகளில் தன்மைகளும் அர ஊடாக வெளிப்பட் என்பதையும் நாம்
இல்லை காலத்தி உருவாக்கப்பட்ட கோட்பாடு என்பது படைப்புக்கள், போ மட்டுமல்ல, சமூக பிரச்சினைகள் குறி வேண்டும் என்று (
அழகியல் ஆதிக் கருத்தியலின் ஆதி இலக்கியப் படைப் வேண்டும் என்ற ே எழுந்தது! அந்த ே
நவீன இலக்கியங்க சமூக பொருளாதா குறித்த எண்ணக்க மேலெழுந்து நின்ற போரியல் வரலாறு ஏற்படுகின்ற அழிவு இலக்கியங்கள் என் சக்திகள் மீண்டும் பாடத் தொடங்கியி கை கொடுப்பதை மன்னவன்' என்று புலவர்களின் வித்து படைப்புக்கள்தான் படைக்கப்பட்டன. என்ற பெயரில் குடி வாங்கிக் கொடுமை கொடுங்கோல் ஆட் ஏன் இலக்கியங்கள் படைக்கப்படவில்6ை கேட்கின்றேன்! அே இலக்கியங்கள் பே மட்டும்தான் பேச ( இங்கே மறைந்து : மனவேதனைகள்ை இலக்கியங்கள் ஏன் முற்படவில்லை என் மக்களின் சார்பாக முன்வைக்க விரும் சுவாரசியமான கை இருந்தான். அவன் குடிமகனிடமும் ஒவ் போகத்திற்கும் ஒவ் நெல்லை வரியாகப் அதனால் அந்த ம என்ற பெயரோடு இ அவன் இறக்கும்பே அழைத்து "மகனே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் என்று இங்கு இன மக்களினதும் உணர்வுகளை நான் வர்களது கலைப் ன் மகிழ்ந்து தமிழ் பேசும் தவரையில் பழந்தமிழ் பங்களை நாங்கள் ! ஆனாலும் அங்கே கள்தான் முதன்மை
இராமாயணம், மகா கநானூறு, புறநானூறு L. L60060)LU பப் படைப்புகளில் 1ள்தான் முதன்மை
ஆனாலும் அந்தந்த DL&b8bLUL ULL நிலவிய சமூகத் த இலக்கியங்களுக்கு டு நிற்கின்றன மறUபதறகு
ன் தேவை உணர்ந்து மூக விஞ்ஞானக்
எமது இலக்கியப் ரியல் வரலாறுகளை பொருளாதாரப் த்தும் பேச முற்பட வண்டி நின்றது. கத்தைத் தவிர்த்து க்கங்களை புக்கள் கொண்டிருக்க காரிக்கை வண்டுகோளை ஏற்று
६४४ 翁
என்று இந்த உலகம் போற்றுவதற்கு நீ வழி செய்ய வேண்டும்" என்று வேண்டு கோள் விடுத்திருந்தான். மகன் யோசித்தான்! எப்படி இதை நிறைவேற்றுவது என்று சிந்தித்தான்! மகன் மன்னன் ஆனான் குடி மக்கள் ஒவ்வொருவரும் போகத்திற்கு இரண்டு மூடை நெல் தர வேண்டும்" என்று கட்டளையிட்டான் உடனே குடி மக்கள் எல்லோரும் “பழைய மன்னன் உண்மையில் நல்லவர்தான் அந்த மன்னன் ஒரு மூடை நெல்தானே கேட்டார்” என்று போற்றினார்கள்! இது போன்ற சுவாரசியமான கதைகள் பல உண்டு இரும்பு விலங்கை அகற்றப் போராட முற்பட்ட சமூகம், இன்று பொன் விலங்கு பூட்ட முற்படும் சூழ்நிலையால் மெளனமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் விடயத்திற்கு வருகின்றேன். "கலை கலைக்காக அல்ல! அது மக்களுக்காக” என்பதே உண்மைகலை
மக்களுக்கானது என்றால் மக்களின் நலன்களில் இருந்து மக்கள் முகம் கொடுக்கும் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் சமகால இலக்கியங்கள் பேச முற்பட வேண்டும் ஒவ்வொரு கலைஞருக்கும் ஒவ்வொரு கலைப் படைப்பாளிக்கும் இந்த மண்ணும் மக்களும் மரியாதை செலுத்த வேண்டும் அப்போதுதான் கலைஞர்கள் உற்சாகம் பெறுவார்கள்! இன்னும் புதிய புதிய முன்னெடுப்புக்களை அவர்களால் தொடர முடியும் இந்த இடத்தில் இன்னொரு விடயத்தை நான் குறிப்பிட
விரும்புகிறேன்! எந்தவொரு கலைஞனும் கலைப் படைப்பாளியும் இலக்கியப்
ள் படைக்கப்பட்டன. ப் பிரச்சினைகள் நக்களும் ன ஆனால், இன்று
அதனால் களும்தான் ற வகையில் சில பழைய பல்லவியைப் நக்கின்றன! 'வலது இடது கை அறியாத போற்றிப்புகழ்ந்த
வப் இலக்கியங்களாகப் ஆனால், மானியம் மக்களிடம் வரி
நடத்திய சியின் வரலாறுகள் ாகப்
என்று நான்
போல் இன்றைய ரியல் வரலாறுகளை ற்படுகின்றன! டக்கும் மக்களின் FLO 85MT6)
பேச
கேள்வியை நான் இந்தச் சபையில் கிறேன்! ஒரு
ஒரு மன்னன் ஒவ்வொரு
|வாரு
வாரு மூடை பெற்று வந்தான்! னன் 'கொடியவன் ந்து போனான். து தனது மகனை என்னை நல்லவன்
படைப்பாளியும் சுந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்!
ஒடுக்குமுறை பற்றி எழுதும் பேனாக்கள் இன,
மத, சமூக ஒற்றுமை குறித்தும், தன்னினத்தைத் தன்னினம் கொல்லும் அதாவது உள்நின்று கொல்லும் கொலைக் கலாசாரத்தையும் எழுதத் துணிய வேண்டும் போராட்ட சூழலிலும் சரி அதற்குப் பிந்திய சூழலிலும் சரி, சமாதானத்திற்கான கோரிக்கைகள் எழுந்து நிற்கின்றன. சுதந்திரமான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் ! அவைகள் சுதந்திரமாகக் கருத்துக்களைப் பேச அனுமதிக்கப்பட வேண்டும் அதுதான் ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை எதிர்காலத்திலும் தோற்றுவிக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் விட்டுச் செல்ல வேண்டியது கொலைக் கலாசாரங்களை அல்ல வாழும் காலத்தில் சமூகத் தன்மைகளை எடுத்துக்காட்டும் கலை, கலாசாரங்களையே நாம் விட்டுச் செல்ல வேண்டும் பழந் தமிழ் இலக்கியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு நிறைய உடன்பாடு உண்டு! ஏனெனில் அவைகள்தான் அன்றைய வரலாற்றுப் பதிவுகள்! புதிய வரவுகளுக்காகப் பழைய இலக்கியப் படைப்புகளை. கலை வடிவங்களை நாம் கீழே போட்டு
dball
தேடலில் சிக்கியது
ழ்த்தியாவது முரசின் Epidpnews.Com 616ŭ
விட முடியாது.அவைகளையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாயிருக்க வேண்டும். அதேபோல் புதிய வரவுகளாக வந்திருக்கும் நவீன இலக்கியங்களும் பன்முகத்தன்மையுடன் படைக்கப்படுமானால் எமது எதிர்காலச் சந்ததி இன்னும் கூடிய சமூக அக்கறையோடு அந்த இலக்கியங்களைப் பாதுகாக்க முற்படும் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு இலக்கியப் படைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டிய நெகிழ்ச்சித் தன்மையையும் அவை கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் இங்கு உணரப்பட வேண்டும் எத்தனையோ கலைஞர்கள், கலை, இலக்கியப் படைப்பாளிகள் வசதியீனங்கள் காரணமாக வெளிச்சத்திற்கு வர முடியாமல் இருப்பதையும் நான் உணருகின்றேன்! அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் அவர்களைக் கைதுாக்கிவிட நான் ஆசைப்படுகின்றேன்! விருதுகளுக்காக கலைகள் அல்ல. கலைகளுக்காகவே விருதுகள். பாராட்டுகளுக்காகப் படைப்புக்கள் அல்ல!
படைப்புகளுக்காகவே பாராட்டுக்கள்! இந்த நேரத்தில், அரசியல் காழ்ப் புணர்வுகளால், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முற்பட்ட வேளையில் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட கலைஞர்களையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன். விருது பெறும் எம் தேசத்துக் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த மண்ணில் உயரிய சிம்மாசனம் அமைத்து, அதில் அவர்களை அமர்த்தி அவர்களுக்குத் தலைவணங்குகிறேன்! மன மகிழ்ச்சியோடு அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றேன்!"
அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேற்படி உரை முரசு வாசகர்களுக்கான இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
56.5 WWWEpdpnews.com

Page 8
ଭୌgi,
லுக்கதிகாரமாகவும் இருக்கலாம்; இரண்டுமே. என் இன்ஷியலை ஏற்றுத்தான் வருகின்றன. நான. பாரதமாதா போல. அசோக் மேத்தாவும்" என் பிள்ளைதான்; ஹர்ஷத் மேத்தாவும்
என் பிள்ளைதான். மக்கள் - அசோக் மேத்தாவை அரவணைக்கலாம்; ஹர்ஷத் மேத்தாவை மறுதலிக்கலாம். ஆனால். நான். இன்னமாதிரி பிள்ளையைத் தான் ஈன்றெடுக்க வேண்டுமென்று எவனும் எனக்கு ஆணையிட முடியாது.
பாட்டு பட்ட பாடு
இனி, முன்னர் நிறுத்திய இடத்திலிருந்து தொடர்கிறேன்.
'சிரிக்கின்றாள்! - இன்று சிரிக்கின்றாள்'
என்பதுதான் நான் எழுதிய பாட்டின் பல்லவி முழுப்பாடலும் பேரறிஞர் அண்ணாவின் பார்வைக்குப் போயிற்று.
உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள்,
தீமைகள் ஏற்படுகின்றன என்பதைக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொட்ர்.
திெரி படையெடுத்து வரக்கூடிய வழிகளில் உள்ள கிணறுகள், குள்ங்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்திலும் விஷத்தைக் கலக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மரம், செடி, கொடிகளிலும் விஷம் தெளிக்கச் செய்திருந்தார்கள்.
'விஷக் கன்னியர்கள்' என்று அழைக்கப்பட்ட கவர்ச்சிப் பெண்களையும் வைத்திருந்தார்கள். இவர்கள் பேரழகிகள். எதிரிப் படைத் தளபதிகளைக் கவர்ந்து தங்கள் வலையில் வீழ்த்துவது இவர்களின் வேலை. இவர்கள் ஆபத்தானவர்கள். இவர்களை நெருங்கிடும் மனிதர்கள் இவர்களுடைய முச்சுக் காற்றுப் பட்டவுடன் இறந்துவிடுவார்களாம்.
குழந்தையாக இருக்கும்போதே விஷம் கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள் இவர்கள். சிறு வயதிலிருந்தே மிகச் சிறிய அளவில் விஷம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்ததால் இவர்களுடைய உடலில் ஓடிய இரத்தம் விஷப்படுத்தப்பட்டு
S.
வாழ்க்கைச் சரிதம்
ITS SIggi
பாடலின் சரணத்தில் வரும் சிலவரிகளை அண்ணா அவர்கள், Underline Gaig 9.606). கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அண்ணவினால் பாராட்டப்பட்டது குறித்து அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆயினும் அந்தப் பாடல்
திரு.ப. நீலகண்டன் அவர்கள் எம்.ஜி.ஆரை அழைத்து வநதாரகள.
இவர்தான் வாலி. என்று என்னை எம்.ஜி.ஆருக்கு, நீலகண்டன் அறிமுகம் செய்து வைத்தார். நான் எம்.ஜி.ஆரை வணங்கினேன். உடனே எம்.ஜி.ஆர். எனக்கு பதில் வணக்கம் செலுத்திவிட்டு, "நான் e தான் எம்.ஜி.ராமச்சந்திரன்.
b
டிகர்." என்று என்னனைப் பார்த்துப் புன்னகைத்தவாறே
சொன்னார்.
வெள்ளித்திரைக்கு வருமுன்,
எனக்கு 'குப்பென்று வியர்த்தது. உடனே என்னைச்
செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தது.
சமாளித்துக் கொண்டு. "பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லையே. என்னண்ணே, இப்படிச் சொல்றீங்க." என்றேன்
அவ்வாறு அப்பாடல்
நித்யகண்டம், பூர்ணாயுசு என்று
அலைப்புற்றதில் நான் மிகவும்
நொந்து போனேன்.
நான,
"இல்லீங்க வாலி. இரண்டு பேரை அறிமுகம் செய்து வைக்கிறப்போ, பரஸ்பரம் இவர் இன்னார். அவர் இன்னார்ன்னு சொல்றதுதான் முறை. காரணம், என் எதிர்காலமே நீலகண்டன், உங்களை மட்டும் படத்தில் அந்தப் பாடல் இடம் எனககு அறிமுகப்படுத்திவிட்டு, பெறுவதில்தான் இருந்தது. எனனை உங்களுககு ஏனெனில், அது நான் அறிமுகப்படுத்தாம விட்டதால்தான், எம்.ஜி.ஆருக்காக எழுதிய முதல் நானே அறிமுகப்படுத்தி UTL6). கிட்டேன்." என்று எம்.ஜி.ஆர்.
சாரதா ஸ்டுடியோவில் திரு. சிரித்தவாறே சொல்லி, வழக்கம் ஏ.எல்.எஸ்ஸுக்காக ஏ.சி. போல்தன் மூக்கை வருடி, அதை செய்யப்பட்ட ஒரு பிரத்தியேக இன்னும் சிவப்பாக்கினார். அறை இருந்தது. (தொடரும்.)
சாராதா ஸ்டுடியோவில் ஷட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர், பாடலைக் கேட்பதற்காக அந்த அறைக்கு வந்தார்.
அங்கே, ஏற்கனவே நானும்
இசையமைப்பாளர்
திரு.டி.ஆர்.பாப்பாவும் எம்.ஜி.ஆரின் 2 s
வருகைக்காகக் காத்திருந்தோம். බීමමමාලේෂ නූෂත්‍රීෙෙශුක්‍රෝණි
விடுமாம். அதனாலேயே இவர்களுக்கு விஷக் கன்னிகைகள் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல்களை எல்லாம் உளவாளி கொண்டு வந்தபோது யவ்கந்த நாராயணன் யோசிக்கத் தொடங்கினான். மாற்று ஏற்பாடுகளைப் பற்றி அவன் திட்டமிட்டான். சுத்திகரண வஸ்து என்கிற பொருளைத்
a தயாரிக்கச்
நடக்கின்றபோது பின்வாங்கிச் செல்லும் படைகள் உணவுக் கிடங்குகளையும் குடிநீர் சேமிப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டுச் செல்லுவதை ஒரு போர்த் தந்திரமாகக் கையாளுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் Scorched earth Policy agip சொல்லுவார்கள். தாங்கள் பின்வாங்கிச் சென்றாலும் எதிரிப் படைகள் அந்த இடத்திற்கு வரும்போது அங்குள்ள வசதிகள் அவர்களுக்குப் பயன்படாமல் செய்யும் ஏற்பாடு இதுவாகும்.
நம்முடைய நாட்டில் இ.பண்டைக்
காலத்திலேயே இந்த
நடைமுறைகள இருந்ததைப் பழைய நூல்களில் பார்க்க
சொன்னான். இது விஷத்தை முறிக்கின்ற சக்தி கொண்டது. தன்னுடைய படைகள் செல்லுகின்ற பாதையில் உள்ள விஷமாக்கப்பட்ட தாவரங்கள் மீது இந்தப் பொருளைத் தெளிக்கச் சொன்னான். நீர்நிலைகளிலும் கரைக்கச் சொன்னான். படைத் தளபதிகள் அறிமுகம் இல்லாத பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என உத்தரவு போட்டான். அனுமதி வார்த்தைகள் (PaSS Words) உருவாக்கி அது தெரியாத எவரையும் பாசறைக்குள் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டான்.
இம்மாதிரிக் கதைகள் ஏராளமாக அந்த நூலில் உள்ளன. இப்போதும் கூட போர்கள்
உளவாளிகள் பற்றி
சாணக்கியன் :
முத்திரா ராட்சசம்' என்கிற சமஸ்கிருத நாடகம், சந்திரகுப்த மன்னனைக் காப்பாற்ற சாணக்கியன் செய்த சாகசங்களை எடுத்துச் சொல்லுகிறது. சந்திர குப்த மெளரியனுக்கு எதிரியாக இருந்து சதிகள் செய்தவன் ரட்சன். சந்திரகுப்தனைக் கொலை செய்வது அவனுடைய நோக்கம். அதற்காக அவன் பல உபாயங்களைக் கையாளுகிறான். சர்வ அழகும் பொருந்திய ஒரு பெண்ணை தன்னுடைய பரிசாக சந்திர குப்தனுக்கு ரட்சன் அனுப்பி வைக்கிறான்.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

u த்தத்தினால் மனிதர்கள் கொல்லப்படுவதால் தான் யுத்தம் மிகவும் குரூரமானது என்றும் பயங்கரமானது என்றும் கூறப்படுகின்றது. எனினும் மனிதர்களைக் கொல்லாது யுத்தமொன்றை மேற்கொள்ள இயலுமானால் அது மிகவும் நல்லது அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் தற்போது இவ்விடயம் குறித்து ஆராய்ந்துள்ளது.
மனிதர்களை - அதாவது சிப்பாய்களைக் கொல் லாமல் யுத்தமொன்றை வெற்றிகொள்ள இயலுமான யோசனைகளைப் ப்ென்டகன் கோரியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு யோசனைகள் பென்டகனுக்குக் கிடைத்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் 'பொஸ்டன் ஹெரல்ட்
பத்திரிகையில் கருத்துத் தெரிவித்துள்ள மெரீன் கெப்டன்
தது
டெனியல் மெஸ்வீனி, "எங்களுக்கு அபூர்வமானதொரு
KO O
முனிதர்களைக் கொல்லாமல் புத்தம்
Oblija ulali jailisi o o О
யோசனை கிடைத்துள்ளது. ரைட் பெட்டர்ஷன் யொர் போஸ் பேஸ்ஸில் உள்ள ஆய்வாளர் ஒருவர் தன்னினச் சேர்க்கை குண்டொன்றைத் தயாரிப்போம் எனக் கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கே தன்னினச் சேர்க்கை குண்டு (Gay Bomb) எனக் குறிப்பிடப்படுவது ஹோர்மோன்களைக் கொண்ட குண்டாகும் இந்தக் குண்டில் அடங்குகின்ற ஹேர்மன் வகையில் உள்ள இரசாயனப் பொருளானது சிப் பாய்களில் பாலியல் செயற்பாடுகளை மாற்றக் கூடியதாகும்.
எதிர்ப்பால் பாலியல் எண்ணங்களைக் கொண்டுள்ள சிப்பாய்கள் தன்னினச் சேர்க்கை எண்ணங்களையுடைய சிபாய்களாக்மாற்றம்பெறும்போது யுத்தத்தை ஒருபக்கம் தள்ளிவைத்துவிட்டு, அவர்கள் காதல் புரிய ஆரம்பித்துவிடுவார்கள். இதன்போது யுத்தம் ஒருபுறம் போக, தன்னினச் சேர்க்கைத் தரப்பினர் தோல்வியைத் தழுவுவா,
இதனை ஒரு கணிப்பாகக் கூற முடிந்தாலும் கூட, நடைமுறைச் சாத்தியமாகக் செயற்படுத்த இயலாத வெட்கக் கேடான செயல் என்பதால் அமெரிக்கப் பாது காப்புத் திணைக்களம் இந்த யோசனையை ஒதுக்கி வைத்துள்ளது.
எனினும், எதிரி களைக் கொல்லா மல ,அவர்களைத் திசைதிருப்பிவிட்டு யுத்த மொன்றை வெல்லக் கூடிய வகையிலான ஆயுதங்கள் பற்றிப் பல்வேறு யோச னைகள் பென்ட கனுக்குக் கிடை
த்துள்ளன.
எல்எஸ்டீ 6| 3). LD போதைப் 'qu | (), ഞ, ണ குண்டுகளில் அடக்குவதன் மூலம் அல்லது விமா னம் மூலம் தூவுவதன் மூலம் எதிர்ப் படை களின் மனநிலை களைச் சிதைப்பது அதிலொரு யோச னையாகும். இத னால் தன்னை அறி யாமலே போதை ஏறும். எதிரிகள் யுத்தத்திலிருந்து சைதிரும் ப இயலும். இதன் போது மனிதர் ளை வெல்ல ாம். போதை பொருள துT வரிய
தரப்பினர் யுத்தத்தில் வெற்றிகொள்ள இயலும்,
போதைப் பொருளுக்குப் பதிலாக ஐந்துக்களினது ஹோர்மோன்களைத் தூவக்கூடிய இன்னுமொரு யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிரிப் படைகளின் மீது ஐந்துக்களுக்கான பாலியல் உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஹோர்மோன்களைத் தூவும்போது, அவை பாலியல் துணை என்று கருதி எதிரிப் படைகளை மொய்த்துவிடும். ஈக்கள், கரப்பொத்தான்கள், எறும்புகள், விட்டில்கள் போன்ற பல்வேறு ஐந்துக்களால் உடல் முழுதும் மறைக் கப்பட்ட நிலையில் எதிரிகள் யுத்தத்தைப் பற்றி எங்கே நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்? ஆகவே எவ் விதமான இடைஞ்சல்களுமின்றி அவர்களை வெற்றி கொள்வது சுலபமாகிவிடும்.
என்றாலும் இவ்விதமான தந்திரோபாயங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளும் தோன்றாமல் இருக்க முடியாது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைத் தகவல்கள் மற்றும் தந்திரோபாயங்கள் தொடர்பில் விழிப்பாக இருந்து வருகின்ற ஜேன்ஸ் இன்போமேஷன் குரூப் எனும் ஸ்தாபனத்தைச் சேர்ந்த சார்ள்ஸ் ஹைமன், மேற்படி தந்திரோபாயங்களில் உள்ள ஆபத்துக்கள் தொடர்பில் கருத்துக் கூறும்போது, "இவ்வாறான இரசாயனப் பொருட்களைத் தூவும்போது, அவை தனது படையினர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க எவராலும் இயலாது. காற்றின் ஊடாகச் செல்லும் இப் பொருட்கள் பொதுமக்கள் மீது பட்டால் நிலை என்னவாகும் இவை இரசாயன ஆயுதங்களை ஒத்தவையாகும்” எனக் கூறியுள்ளார். எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்துக்கொண்டிராமல் வேறு தந்திரோபா யங்களைப் பற்றி அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக் களம் இப்போது யோசித்து வருகிறது.
இதிலொன்றுதான் யுத்தம் நடைபெறும் பகுதிக்குள் வழுக்கிச் செல்லக்கூடிய ஜெலி போன்றதொரு ரகத்தைத் தூவுதலாகும். இதனை விமானக் குண்டுவீச்சின் மூலம் தூவ இயலும் இல்லையேல் கண்ணிவெடிகளை மறைத்து வைப்பதைப் போல் ஜெலி தட்டுக்களை ஏற்கனவே புதைத்து வைக்கவும் இயலும். இதனால் இப் பகுதிக்குள் வருகின்ற படையினரும், அவர்களின் வாகனங்களும் வழுக்கி, நிலை தடுமாறி அங்கும் இங்கும் செல்லக் கூடுமே தவிர, தங்களது இலக்கை அடைய இயலாது போய் விடும்.
யுத்தப் படையணிகள் வரக்கூடிய பகுதியில் பல ஏக்கர் அளவில் ஆணிகளுடன் கூடிய வலையை விரித்து வைக்கக்கூடிய ஒரு திட்டம் குறித்தும் யோசிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் முன்னேறிச் செல்வதில் தடைகள் ஏற்படுவதுடன் வீரர் களது சப்பாத்துகளிலும் ஆணி ஏறி அவர்களால் முன்னேற முடியாது போய்விடும்.
இவ்வாறு பல்வேறு முறைமைகள் மனிதர்களைக் கொல்லாமல் யுத்தத்தை வெல்வது தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இவைகளில் ஒன்றிரண்டோ அல்லது அனைத்துமோ நடைமுறைக்கு வரலாம்; வராதும் போகலாம். ஆனால் யுத்தம் என்பது நின்றுவிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.
பாரூக்
QLI. 10 - 16, 2005

Page 9
கமத்தொழில் சார்ந்
இசுட்டுறவு அபிவிருத்தி.இ
&மற்றும் கல்வி, வாழ்க்கை ெ
நிர்மாண தொழிற் பயிற்சிகள்
vaq
சுனாமி அனர்த்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளை
மீளக் கட்டி அமைப்பதை நோக்காகக் கொண்டு மேற்படி அமைச்சின், தொழிற் பயிற்சி | பிரிவால் கீழ்வரும் பயிற்சிநெறிகள் தமிழ்மொழி முலம் அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உடன் ஆரம்பிக்கட்
படவுள்ளன.
1. மேசன் வேலை 2. நீர்க்குழாய் பொருத்துவேலை 3. தச்சுவேலை 4. வீட்டு மின்னிணைப்பு வேலை ழேற்படி பயிற்சி நெறிகளுக்குப்
பயிலுனர்களைத் தெரிவு செய்வதற்கும் Aபயிற்சிநெறியுடன் தொடர்புடைய போதனாசிரியர்களைத் தெரிவு செய்வதற்கும்
விண்ணப்பங்கள் அமைச்சினால் கோரப்படுகின்றன. பயிலுனர் தெரிவு
தகைமைகள் : 1) வடக்கு, கிழக்கு மாகாண மாவட்டங்களை வதிவிடமாக/பிறந்த இடமாகக்
கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
2) தரம் 8 அல்லது அதற்கு மேல் சித்திபெற்றிருத்தல் வேண்டும். 3) 18 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 4) நற்குணமும் நல்லொழுக்கமும் உடையவராய் இருத்தல் வேண்டும்.
உதவிப் பணம் : ஒழுங்காகப் பயிற்சிநெறிகளுக்குச் சமுகம் அளித்து, ஊக்கத்துடன் பயிற்சிகளைத்
தொடர்வோருக்கு காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு உதவித்தொகை அமைச்சினால் வழங்கப்படும்.
போதனாசிரியர் தெரிவு
தகைமைகள்
1) 22 வயதிற்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
2) தொழினுட்பவியலில் தேசிய சான்றிதழ் (NCT) மேசன் வேலை, நீர்க்குழாய்
பொருத்துவேலை போதனாசிரியர் பதவிகளுக்கு :- குடிசார் இயந்திரவியல் துறையிலும், தச்சுவேலை போதனாசிரியர் பதவிக்கு :- குடிசார்/பொறியியல் எந்திரவியல் துறையிலும் வீட்டு மின்னிணைப்பு வேலை போதனாசிரியர் பதவிக்கு :- மின்னியல், இலத்திரனியல் துறையிலும், தொழினுட்பவியலில் தேசிய சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
- 3) குறித்த துறையில் கைப்பணியாளர் எந்திரவியல் தேசிய சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் (NCECP).
அல்லது 4) சிற்றி அன்ட் கில்ஸ் பரீட்சையில் குறித்த துறையில் முழுமையான சான்றிதழ். அல்லது
5) சமமான அல்லது உயர் தகைமைகள். மேலே உள்ள ஏதாவது தகைமையுடன் ஒரு வருட கற்பித்தல் வேலை அனுபவம்.
வேதனம் மிகக் குறைந்தது மாதம் ரூபாவுக்குக்7500/= குறையாமல் தகுதிக்கும் அனுபவத்திற்கும்
ஏற்ற முறையில் அதிகரித்து வழங்கப்படும்.
சொந்த மாவட்டம் தவிர்ந்த மாவட்டங்களில் நியமனம் பெறுவோருக்கு தங்குமிட வசதி,
வேறு விசேடக் கொடுப்பனவு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தரப்பட்ட உரிய மாதிரி விண்ணப்பப் படிவத்தைத் தெரிவு செய்து A4 அளவுத் தாளில்
தயாரித்து கீழ்க்காணும் முகவரிக்கு 28.02.2005க்கு முன் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் உறையின் இடதுபக்க மேல் முலையில் "போதனாசிரியர் தெரிவு என போதனாசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்போரும்
"பயிலுனர் தெரிவு என பயிலுனர்களும் குறிப்பிடல் வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
பணிப்பாளர் - தொழிற்பயிற்சி கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி, வாழ்க்கை தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு, 2ஆம் மாடி, 64, காலி வீதி, கொழும்பு -03.
GLII. 10 - 16, 2005
 
 
 
 
 
 
 
 
 
 

த விற்பனை அபிவிருத்தி, ந்து சமய அலுவல்கள் அமைச்சு
தாழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு.
ਘee also மற்றும் கல்வி, வாழ்க்கை தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு. போதனாசிரியர்களுக்கான மாதிரி விண்ணப்பப் படிவம் 1. முழுப் பெயர், ஆங்கிலத்தில் (பெரிய எழுத்தில்) - . 2. முதல் எழுத்துடன் பெயர், (ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில்) - . 3. ολουπσίδ. (e\,Blάθουόβού) . ................................................................................................................... 4. குடியியல் நிலை
5. தொலைபேசி இலக்கம் (இருப்பின்):
6. பிறந்த திகதி * . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
7. தேசிய அடையாள அட்டை இல. :-
8. அதியுயர் கல்வித் தகைமைகள் (சித்தியெய்திய பாடம், ஆண்டுகளுடன்):
பரீட்சை: சுட்டிலக்கம்:- ஆண்டு:
பாடங்கள் தரம
9. வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் தகைமைகள் :
நிறுவனம் துறை காலம்
10. தொழில் அனுபவம் (இருப்பின்) :
தொழில் வகை காலம் (மாதங்களில்) | தொழில் புரிந்த இடம் மாதாந்த வேதனம்
11. மொழித் தேர்ச்சி
தமிழ் சிங்களம்
ஆங்கிலம்
எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் இவ்விண்ணப்பத்தில் என்னால் தரப்பட்ட விபரங்கள் யாவும் உண்மையானவை எனவும் சரியானவை எனவும் வெளிப்படுத்துகிறேன். பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளனவென எச்சந்தர்ப்பத்திலும் கண்டுபிடிக்கப்பட்டால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதை நான் நன்கறிவேன்.
திகதி விண்ணப்பதாரியின் கையொப்பம்.
கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சு, மற்றும் கல்வி, வாழ்க்கை தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு.
7. தேசிய அடையாள அட்டை இல. .
8. ஆண்/பெண் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
9. குடியியல் நிலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
10. பிறந்த திகதி : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
11. 1) பிறந்த மாவட்டம். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2) தேர்தல் மாவட்டம் : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 3) தேர்தல் தொகுதி பிரிவு : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
12. கல்வித் தகைமைகள் (சித்தியெய்திய பாடம், ஆண்டுகளுடன்) 13. வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் தகைமைகள் (பெற்றிருப்பின்) :
நிறுவனம் துறை காலம்
14. மொழித் தேர்ச்சி
சிங்களம்
ஆங்கிலம்
5. தொழில் அனுபவம் (இருப்பின்) :
தொழில் வகை காலம் (மாதங்களில்) தொழில் புரிந்த இடம் மாதாந்த வேதனம்
இத்துடன் தேசிய அடையாள அட்டையின் நிழற் பிரதி (இருபுறம்) சமர்ப்பிக்கிறேன். எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் இவ்விண்ணப்பத்தில் என்னால் தரப்பட்ட விபரங்கள் யாவும் உண்மையானவை எனவும் சரியானவை எனவும் வெளிப்படுத்துகிறேன். பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளன எச் சந்தர்ப்பத்திலும் கண்டுபிடிக்கப்பட்டால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதை நன் நன்கறிவேன்.
1. விண்ணப்பிக்கும் பயிற்சிநெறி : .
2. முழுப் பெயர் (ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில்) : . 3. முதல் எழுத்துடன் பெயர், (ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில்) - . 4. 6ύουπσίb (είΒιέθουόβού) : .............................................................................................................. 5. (Ψφύ Θμμύ (Φιδιβού) : .................................. . 6. இலங்கைப் பிரஜையா? ஆம் இல்லை: .
திகதி விண்ணப்பதாரியின் கையொப்பம்,
ou li Ꮭ) J ᎯE. S.

Page 10
சேர்த்து வளர்த்து வா" என்று ஆண் சிங்கம் சொன்னது.
அதற்குப் பெண் சிங்கம், "நீங்கள் க் கொல்லாமல் த்ெதின் சக்தியாலே நீங்கள், இதைக் கொ இந்திண்டம்|கொண்டு வந்தது எனக்கு மிக்க
இல்ஞை |மகிழ்ச்சியைத் தருகிறது.இதை என்
jligj ill குழந்தை போல் வளர்ப்பேன்! ைேய்பிடித்துக்கொள்வi |என்று பதில் கூறியது. 'பிரமணிய பாரதியார் ரு காட்டில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும்
வளர்ந்தன. நரிக்கு சிங்கக் குட்டிகளுக் வேறுபாடும் காணல்
ஒருநாள் ஒரு பிளிறிக்கொண்டே கண்ட சிங்கக் குட் தங்கள் இயற்கைக் யானையின் மீது ப
Cnguas வாழ்ந்தன. அந்தப் Chari சிங்கம் இரண்டு čiasi
எனக்கு ஒரு விலங்கும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த நரிக்குட்டி மட்டுமே கிடைத்தது. அதை நான் கொல்லப்போவதில்லை. இதையும் நம் சிங்கக் குட்டிகளுடன்
பெண் சிங்கம் மூன்று குட்டிகளையும் மிக்க அன்புடன் வளர்த்தது. அதனால் அவை மிக்க மகிழ்ச்சியுடன் ஒன்றாகச் சேர்ந்து
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 16.02.2005,
தீட்டும் போட்டி இல: 583 έξι σσταυριστεί ελιπ σιδευή S. Glu. gls) - 1772
62 frisoor Lo
வர்ணம் தீட்ரும் போட்டி இல:
பாராட்டுக்குரியவர்கள்:
கே. டிலான், தரம் 5, இஎக்பர்த் தமிழ் ப. கம்ஷா,
வித்தியாலயம், புளுத்தோட்டை கொக்குவில் கிழக்கு, கொக்குவில்
யோ, குமுதினி, எம்ஐ முஹம்மட் அஸ்லம், 116, ஓடாவியார் சித்ரா ஒழுங்கை, கொழும்பு0. வீதி, ஏறாவூர் 20,
ஜெ. சில்மியா, ரி மதுரா, தரம் 4, நிலஅளவை படமாக்கல் மாங்குளம், நேரியகுளம், வவுனியா நிறுவனம், தியத்தலாவை,
எம். பிரணவி, மு.ரேணுகா, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15. செம்புகவத்தை, எல்கடுவ, மாத்தளை,
எம்.ஐ.எம். அஸ்லம், G|Diggs, 16, ஓடாலியார், ஏறாவூர் - 2 வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்,
ஆனால், நரிக்குட்டி அங்கிருந்து ஓட்டம் சிங்கக் குட்டிகளை
வீட்டுக்கு வருமாறு இவை மூன்றும் கண்ட பெண் சிங்க நடந்தது" என்று ே இரண்டு சிங்கக் யானை வந்தவுடன் சகோதரன் எவ்வாறு போல் நடந்துகொன கூறின. தன்னைக் கண்டு நரிக்குக் கே அதனால் இது சிங் கடிந்துகொண்டது. பெண் சிங்கம் நரியை வேறு இடத் அழைத்துச் சென்று இளைய சகோதரர் கோபிக்கக் கூடாது சொன்னது.
“அவை ஏன் எ செய்கின்றன? நானு போல் அறிவும், வீ உடையவன்தான்! அவைகளைக் கொ நரி ஆத்திரத்துடன்
அதைக் கேட்டு பெண் சிங்கம், "இ மகனே! உன்னால் கொல்ல முடியாது. குட்டிகளைப் போல் வீரமும் உடையவ6 உண்மைதான். ஆ6 அன்று; நீ ஓர் நரி, தந்தையாகிய சிங்க காட்டில் கண்டு என வந்து கொடுத்தார். உணனையும என ( சேர்த்து வளர்த்து சிங்கக் குட்டிகள், ! என்பதை அறிந்து கொல்வதற்கு முன் ஓடிவிடு நீ ஒரு நர் எனபதையும உன யானை எதுவும் கொல்லபட்டதில்6ை மறந்துவிடாதே" எ அதைக் கேட்டு உண்மையிலேயே என்பதை அறிந்து, அச்சமும் அடைந்த அங்கிருந்து ஓட்டம்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டி, தனக்கும் கும் எந்தவொரு db வில்லை. sica LIT பெரிய யானை கணணய ஒடிவா வந்தது. அதைக் கன்னல் தமிழைப்படவ டிகள் இரண்டும் சின்னச் சின்னப் பாடல்கள் கேற்ப அந்த சிரித்துக் களித்துப் பாடிடுவோம் ாய்ந்து தாக்கின.
வண்ண வண்ணச் சிட்டுகளே! s வளரும் முல்லை மொட்டுகளே! உன்னை உலகைக் காக்கின்ற S இறைவன் புகழைப் பரவிடுவோம்!
விண்ணை மண்ணை உருவாக்கி சின்ன விதையை மரமாக்கி | விந்தை பலவும் செய்கின்ற
வேதன் பெருமை பேசிடுவோம்
.
அகரம் சொல்லத் தொடங்கையிலே இறைவன் அருளை மனதில்வை சிகரம் போலே 'அறிவு ஒளி சிறந்து உன்னில் வளர்ந்திடுமே
இறகுகள் அடர்த்தியாகவும், அலகு உறுதியாகவும் சுறுசுறுப்பாகவும்
யோ பயந்து இருக்கும் பறவைகள் பாம்புகளைக் பிடித்ததோடு, கொல்கின்றன. எகிப்து நாரை யும் தன்னோடு பாம்புக்கு எதிரி. அது பாம்பைக்
கால்களால் மிதித்துக்கொண்டு நீண்ட சு சிறுகதை அலகால் குத்திக் கொன்று தின்று அழைத்தது. விடும் ಇನ್ಜಿ வருவதைக் iLD, 6,6060 s "குளுேம் ஆபிரிக்காவில் உள்ள 'செகரிட்டரி ங்கள் முத் பறவையின் முக்கிய அரையே விஷப் ಟ್ವಿ: ಆಕ್ಟಿ பாம்புகள் தாம் அந்தப் பறவை, பாம்பைக் མ་ கொத்தி ஆகாயத்தில் வீசி எறிகிறது. கீழே r ğöl pl விழுந்து அடிபட்டு மயக்கம் அடையும் கேலி செய்வது பாம்பைக் கொன்று தின்கிறது காபம் வந்தது * கக் குட்டிகளைக்
அந்தக் குள்ள $திற்கு
நீ உன் V #56ኽ)6lI&5 ’ என்
கூர்மையான அலகு. அது ` ன்னைக் கேலி 'கிலுக்குப் பாம்பைத் ம் அவைகளைப் தின்கிறது. பெரிய பாம்பை மும் விட, குட்டிகளை அது நான் எளிதாகப் ல்வேன்!” என்று *****్య பிடித்துவிடுகிறது. :: உங்கள் போது அறிவு Ꮽl60Ꭰ6Ꮒl8560Ꭰ6lIéᎦ C நீயும் சிங்கக் @。@ O O அறிவும், நாடுகளில் agrisiuGi BragOTI GIGNasassif ன எனபது - --________ னால் நீ சிங்கம் 1: ஜப்பான் . - யென், றின்
60
- SULJATI, LJLI JITGiù ாண்டம எடுதது
அதனால நான க்கிய அமெரிக்கா * - டொலர், சதம் ချီးမြှို့" မြို့ - வநதேன. என * सार्क , . ܐ - டினார், ஃபில்ஸ் நீ நரிதான் { : ধ্ৰু: ః உன்னைக் క్షః ※事
· · A · 5. ஜோர்தான் றியால், டினார். శిశీలి 8ரத -
தான 6. இஸ்ரவேல் - பவுன்ட், புறரொட்
ல என்பதையும் நீ குருசெய்ரோ, சென்றாவோஸ் ன்று சொன்னது. - • ܕ ܀ ܘ ܓܵܐ தான் 8. பிரித்தானியா பவுன்ட், சிலிங், பென்ஸ் ஒரு நரிதான் கபா, பைசா அதிர்ச்சியும் (5lJIT,
10.தாய்லாந்து | ஃபாக்ட், சதம்
I u Juli
(IU) JU; QIII. 10 - 16, 2005

Page 11
2arfsi orð5
- ܡܶܢܶܐ ܕ݁ܝ݂ܰ
பிரித் பிடித்துக்கெ சிறுவர்களுக்கு அணி இந்த யானையும், 4
జిడ్డ 2. தனது தும்பிக்கை பிரித்தானியாவில் ஹெர்குலிஸ் என்ற பெயரில் பிரபலமடைந்துள்ள ஜோன், சிறிய மீன் பிடிப்பதற்காக ரக மோட்டார் கார் ஒன்றைத் தனது தலையில் தூக்கி வைத்திருக்கும் காட்சியே = == == இது. இவர் சீனாவின் ஷங்காய் நகரில் இந்த வீரச் செயலைப் புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இவர் 49 பியர் பெட்டிகளைத் தனது தலையில் தூக்கி வைத்திருந்து சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
பலஸ்தீனர்க படையாக அன்று 6 இலங்கையின் முத பண்டாரநாயக்காவும்
உரித்தாகும். அ பாலஸ்தீனிய தலை6 பங்குனி மாதம் இலா படம்.
கண்காட்சி ஒன்றுக்கு வைக்க முடியுமா? என்று யோசிக்கும் பொருட்களையும் கூட அதற்காகப் பயன்படுத்தும் காலம் இது. பிரான்ஸ் பாரிஸ் நகரில் 'செம்ப் எலிஸிஸ்' இல் அண்மையில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய ஐஸ் கட்டியே இது. விஷேசம் இதுவல்ல. கண்காட்சிக்காக இவ் ஐஸ் கட்டி ஐஸ்லாந்தில் இருந்து
அமெரிக்கத் தேர்தல்களில் அதிகம் சூடு ஜனாதிபதியாக புஷ் தெரிவாகிய பின்னர்
புஷ் ஆதரவாளர்களும் கெt ஜெனாவும் பாபராவும். ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களும் எதிரும் புதிருமாக வாக்கு வேட்பாளர் கெரியின் புதல்விகள் வனசாவும், வாதத்தில் ஈடுபட்டபோது. அலெக்சாண்ராவும் சோகத்தில்,
GLII. 10 - 16, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்கு படத்தில் இருப்பது வித்தியாசமான மொடல் அழகிகள் இருவர் என்று சொன்னால்
ILG) é
& :& প্পঃ তুল্পস্থ&ঃ
நம்புவீர்களா? ஆனால் நம்பித்தான் ஆக Galoir(6b, E&SE Hallstrom Haute Couture என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. ஆனால்
அதன் விஷேசம் என்னவென்றால் இந் நிறுவனம் செல்லப் பிராணிகளுக்கான ஆடைகளை வடிவமைப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதே. அவர்களால் வடிவமைக்கப்பட்ட புதுமொடல் ஆடைகளை அறிமுகப்படுத்துவதற்காக அவற்றை அணிந்து காண்பிப்பவர்கள் கொடி மற்றும் கெசி என்ற மொடல் அழகிகள் இருவரே.
தானியால் மீன் ாண்டிருக்கும் இரு ர்மையில் அமர்ந்திருக்கும் தூண்டிலுக்குப் பதிலாகத் 11 யை நீரினுள் செலுத்தி
க அமர்ந்திருக்கிறதோ?
ளின் போராட்டத்தை வெளிப் ஆதரித்தவர்கள் காலஞ்சென்ற ல் பெண் பிரதமர் சிறிமாவோ காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் வார்கள். உலகில் முதல் பெண் மையும் பிரதமர் சிறிமாவுக்கே ண்மையில் காலஞ் சென்ற வர் அரபாத் 1997ஆம் ஆண்டு வ்கை வந்தபோது எடுக்கப்பட்ட

Page 12
。 ஸ்னேகாவிடம் நேற்று இல்லாத மாற்றம்
கமல் தவிர இதுவரை மூத்த நடிகர்களுடன் நடிக்க தொடர்ந்து நோ சொல்லி வந்த ஸ்னேகா இப்போது அர்ஜூனுடன் ஜோடி சேர சம்மதித்துள்ளார்.
விஜய்காந்த் சத்யராஜ் என மூத்தோர் பலரும் கூப்பிட்டபோது அவர்களுக்கு கால்வர்ட் தர மறுத்த ஸ்னேகா, வசூல்ராஜாவில் கமலுக்காகத் தனது கொள்கையைத் தளர்த்தினார்.
அடுத்து ஆயுதம் படத்தின் மூலம் கவர்ச்சி விஷயத்திலும் தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்திவிட்டார் ஸ்னேகா
கோலிவுட்டில் தினந்தோறும் அதிரடியாய் நுழைந்து வரும் புதுமுகங்கள் தெலுங்கு நடிகைகளின் அணிவகுப்பு ஆகியவையே ஸ்னேகாவின் இந்த நேற்று இல்லாத மாற்றத்துக்குக் காரணம்
குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கத்தில் சின்னா என்ற படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ஒப்புக்கொள்வாரோ மாட்டாரோ என்ற டவுட்டில் தான் ஸ்னேகாவை அணுகினார்களாம். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக உடனே நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.
சூட்டிங்கும் தொடங்கி இராமேஸ்வரம், தனுஷ்கோடி பாம்பன் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்தபடியாக மங்களுர், ஊட்டியில் சூட்டிங் ஷெட்பூல் வைத்திருக்கிறார்கள்
சுந்தர் பார்முலாவான மசாலா பிளஸ் காமெடிப் படம்தானாம்.
தமிழில் இந்தப் படம் தவிர, ஷாமுடன் ஜோடியாக ஏபிசிடி
என்ற படத்திலும் ஸ்னேகா நடித்து வருகிறார்
தமிழில் மார்க்கெட் இப்படி நாளுக்கு ஒரு நிலைமையில் இருக்க, தெலுங்குப் பக்கமும் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்னேகா அங்கு பாபு ரமணா இயக்கத்தில் ஒரு படத்திலும், சங்கராதி என்ற இன்னொரு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்
କାଲିd୯୫୬ disଗidକd
மன்மதன் படத்தில் மூச்சு
அளவுக்குப்படுக்கை அறைக் காட்சிய எடுத்திருந்தார் சிந்து துலானி
விடுவார்களா சினிமாக்காரர்கள்
துலானிக்கு கிடுகிடுக்க வைக்கிற
முத்திரையைக் குத்திவிட் அலையடிக்குது என்கிற புதிய கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக் இந்தப் படத்திலும் படு கவர்ச்சியாக SS S S S S S S S S S S S S S S S S
ағы 5пі) — а — Ва
மகா நடிகன் பரபரப்பானத சத்யராஜ் டைரக்டர் ஷக்தி கூட்டணியில் சதாம் உசேன் என் தயாராகிறது. இந்தப் படத்தி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஷக்தி
Gürcü
 

அந்த நாள் ஞாபகம் படத்தில் நடித்து வரும் மும்பை வரவு ஜோதி ஆசவச்சேன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
அம்மணி கவர்ச்சி விஷயத்தில் தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும் அவ்வப்போது வெட்கம் வந்துவிடுவதால் கண்டிஷன்களும் போடுகிறார்.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் நாயகன் புதுமுகம் தேவாவோடு கட்டிப் புரண்டு உருண்டு ஒரு பாடல் காட்சியில் நடித்தார்.
அதே சமயம்.வில்லன் ரியாஸ்கான் ஜோதியைக் கற்பழிக்கிற காட்சியை எடுக்கத் தயரானபோது 'ஒளிப்பதிவாளர் சாது டைரக்டர் தண்டபாணி இவர்களைத் தவிர வேறு யாரும் செட்டுக்குள் இருக்கக் கூடாது' எனச் சொல்லிவிட்டார்.
இதனால் அனைவரையும் வெளியேற்றிவிட்டு இந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்
ஒருபுறம் கெட்ட எண்ணம்
கொண்ட கொழுந்தனுக்கு
அண்ணியாக மானிடன் படத்தில் ாற் மிகக் கவர்ச்சியாக நடித்து
LGö வருகிறார் LňGOIT!
pட்டு மறுபுறம் பக்திப்பழமாக
ÜGuff பூவாடைக்காரி படத்தில்
சிந்து நடித்துவருகிறார் கிளாமர் இதிலிருந்து என்ன தெரிகிறது. ார்கள் காளி அம்மனோ.ஜாலி படத்தில் வுமனோ.எந்தக் கேரக்டரிலும் தூள் 凰 Յուգահի լճ6)III: க்கிறார் நிஜத்திலும் பக்திப் பழம்தான்
- மீனா சமீபத்தில் மே திருவண்ணாமலையில்
Gl'ಹರಾಯಾ। படப்பிடிப்பில் தம்பரம் கலந்து கொண்ட மீனா, கிற படம் படப்பிடிப்பு முடிந்ததும் ல் இரு மலையைச் சுற்றிக் கிரிவலம் தம்பரம் வந்திருக்கிறார்
| ć56001000TITILI LJEĆići 50NI I
குடும்பம், உறவு மனசு, உணர்வுகள் இவைகளில் எல்லாம் சின்னக் கீறல் விழுந்தாலும் நொறுங்கிப் போய்விடும் அவைகள் எல்லாம் கண்ணாடிப் பூக்கள் மாதிரிப் பார்க்கப் பரவசப்படுத்தும் அழகோடு இருக்கும் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் கீழே உ விழுந்து ფიჭვabნეს சுக்கலாகிவிடும் go - 5.5 இப்படி ஒரு விஷயத்தை மையப் படுத்தித் தயாராகி வருகிறது கண்ணாடிப் பூக்கள் திரைப்படம் பார்த்திபன், காவேரி நடிக்கும் இந்த ஹோம்லியான படத்தை இயக்குகிறார் 6ւ9II96լUT601,
u
மனைவி இருந்தாலும் வாழ முடியாது. அவள் இல்லாமலும் வாழ முடியாது. காதல் போலவே குடும்பமும், உறவுகளும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்
பிரியசகி என்கிறார் கே.எஸ்.அதியமான்.
6, 2005

Page 13
GOTTLÂ : SEGONSTITUITORIT, கமல் நிதியுதவி
சுனாமி நிவாரண நிதிக்காக இசைஞானி இளையராஜா கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிதி வழங்கினர்
சுனாமி நிவாரணத்திற்காக ஜெயலலிதாவிடம் மட்டும் ரூ.10 கோடி
அளவுக்கு நிதி சேர்ந்தது.
இசைஞானி இளையராஜா, ஜெயலலிதாவைச் சந்தித்து ரூ.5 இலட்சம் வழங்கினார். பின்னர்
வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் "இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுவிட்ட பெரும் பாதி அரசு செய்யும் சேவைக்கு என்னாலான சி செய்துள்ளேன்' என்றார்.
இதேபோல நடிகர் கமல்ஹாசன் ரூ.21 இ காசோலையையும், நடிகர் விவேக் ரூபா ஒரு இலட்சமும், தேவி ரூபா ஒரு இலட்சமும் வழங்கினர்.
இதேபோல் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைச்சர் ஒ ரூ.22 19 இலட்சம், சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் தளவாய் ச இலட்சம், பிற்பட்டோர் நலத்துறை சார்பில் அமைச்சர் செமா, வேலுச்சாமி ரூ.10. சி.எம்.டி.ஏ சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ3கோடி செய் விளம்பரத்துறை சார்பில் அமைச்சர் கேபி அன்பழகன் ரூ.220 கோ விளையாட்டுத்துறை சார்பில் அமைச்சர் இன்பத்தமிழன் ரூ3 இலட்சம் நி:
வழங்கினர்.
நெல்லை, தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத் தலைவ மயிலை பெரியசாமி ரூ.12 இலட்சம் வழங்கினார் மொத்தம் ரூ. கோடியே 13 இலட்சத்து 40 ஆயிரத்து 537 ஜெயலலிதாவிட
வழங்கப்பட்டது.
ரஹ்மானின் சுனாமி இசை
சுனாமி நிவாரண நிதிக்காக ஆசிய லெவன் அணிக்கும் உலக லெவன் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தீம் மியூசிக் அமைத்துத் தந்துள்ளார். சுனாமியின் வேதனையையும் அதிலிருந்து மனிதம் போராடி மீளுவதையும் சொல்லும் கையில் அட்டகாசமாய் உயிர் உருக்கும் வகையில் இந்த இசையை அமைத்துள்ளார் ரஹ்மான்
இந்தப் போட்டி துவங்கும் முன் மைதானத்தில் ரஹ்மானே இந்த இசையை 'லைவ்'வாக வழங்குவதோடு பாடவும் இருக்கிறாராம்
உலக லெவன் அணியில் ரிக்கி பொண்டிங், ஷேன் வார்ன், பிரைய்ன் லாரா ஆகியோர் விளையாடவுள்ளனர். ஆசிய லெவன் அணிக்கு சௌரவ் கங்குலி கப்டனாக இருப்பார்
கொல்கத்தாவின் பிரமாண்டமான ஈடன் கார்டன் மைதானத்தில் இம் மாதம் 13ஆம் திகதி நடக்கவிருந்தது இந்தப் போட்டி
ஆனால் முன்னணி வீரர்கள் அனைவரும் பிஸியாக உள்ளதாலும், இங்கிலாந்து அணி தற்போது தென் ஆபிரிக்காவில் விளையாடி வருவதாலும், அவுஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடர் துவங்கவிருப்பதாலும் சுனாமி நிவாரண கிரிக்கெட் போட்டி ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது ரஹ்மானின் சுனாமி இசையைக் கேட்க, ஏப்ரல் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான்
Ο Π. Π0 - 16, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

༡ 曹羲 காதல் தந்த இன்ப அதிர்ச்சிகள் முதல் படமான சாமுராயின் தோல்வியால் சில வருடங்கள் கோலிவுட்டில் படாதபாடுபட்ட இயக்குநர் பாலாஜி சக்திவேலை
காதல் படம் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது
இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றியால் மகிழ்ந்துபோன இயக்குநர் ஷங்கர் (இவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்) பாலாஜிக்கு ஒரு போர்ட் ஐகன் காரை வாங்கிப் பரிசளித்துவிட்டார்.
கார் ஓட்டத் தெரியாத பாலாஜி, அதை அப்படியே தனது மனைவிக்குத் தந்துவிட்டாராம். இவர் மதுரையில் கல்லூரிப் பேராசிரியையாக உள்ளார்.
இந்தப் படத்தின் வசூலும், இன்டஸ்ட்ரியில் கிடைத்துள்ள மரியாதையும் பாலாஜியைவிட ஷங்கரை பெரும் ஆச்சரியத்தில்
ஆழ்த்திவிட்டதாம்.
D1 - ) அலை படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேரு கிறார் நடிகை த்ரிஷா
முன்பு தனக்கு மார்க்கெட் இல்லாதபோது மிகக் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதால் ஜி படத்தை அவர் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு அதிகம் இலாபம் கொடுக்கும் தெலுங்குப் படங்கள் மற்றும் | Ար திருப்பாச்சிக்கு அதிக முன்னுரிமை கொடுத்தாரம் 昏 ܕ ܐ
இதனால் ஜி பட இயக்குநர் லிங்குசாமி தடுப்பாக இருக்கிறார்.
இதற்கிடையே சம்பளத்தைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்று அதன் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் வேறு கொக்கி போட்டுள்ளாராம் ՖTI6)ԳII:
"இன்னுமா? என்று வாய் பிளந்து நிற்கிறார் சக்கரவர்த்தி இந் நிலையில், தமிழில் வாய்ப்புகள் ܘܠܵܐ தெலுங்கில் pgഞ5 9|L് த்ரிஷா, பிரபாஷ் ஆகியோரை வைத்து ஒரு படம் இயக்கி முடித்துள்ளார்.
Sir GSGOGILD இதற்கு அடுத்ததாக த்ரிஷா, சிம்புவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
பன்னாசெலவம் அலை படத்தில் சிம்புவுடன் நடித்தபோது இருவருக்கும் இடையே லவ் பத்திக்கிச்சு ? ரூ9430 என்று கோலிவுட் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
6ðLöFLO.
பேசுகையில், பைத் துடைக்க று உதவியைச்
ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் Úóli சிட்டியில் சந்திரமுகி NgeLPJ LJUJULIT நடந்து வருகிறது. ரஜினி மிருதங்கம் வாசிக்கும் கட்டம் ஒன்றிற்காக மிருதங்க வித்துவான் குருவாயூர் துரையிடம் மிருதங்கப் பயிற்சி எடுததுக்கொண்டாராம்
படத்தில் ரஜினியும் நயன்தராவும் பட்டம் விடும் காட்சி வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறதாம் கடவுள் பக்தி பற்றி தன் கருத்தை இந்தப் படத்திலும் வலியுறுத்துகிறாராம் ரஜினி 'சந்திரமுகியில் ரஜினியோடு நடிப்பதால் நயன்தரவுக்கு ஏகப்பட்ட கிராக்கி கையில் நான்கு படங்கள் உள்ளதாம் -
ஷட்டிங் நேரத்தில் வாசு பிரபு ஜோதிகா என்று எல்லோரையும் ஜாலியாகச் கலக்குகிறாராம் ரஜினி
ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் நடனம் ஆடுவதற்கு துணை நடிகர்களிடையே பலத்த போட்டி நிலவியதாம்

Page 14
1 ஏஜேஎம்ரொஷ
வானும், மண்ணும் Ꮺ s/ இறப்பும், பிறப்பும்,
இரவு பகல் - R அவன் - அவள் Na ஏன் இந்த அர்த்தநாரீசுவரன் கூட்.
இப்படியாக நீளும் படிமங்களினூடு நான் மட்டும் எப்படி
స్త్ర
தன்னை மறந்து -இராமதகுமார் பொத்துவில் தாயை மறந்த
கட்டிய மனைவி
கிறங்கிய பின்
ஆரம்பமாகின்றது
தொலைக்காட்சி நண்பர்
தெ
ான் :
2. பொன்திருலோகநாதன், 3.எம்.ஏ.பாரிஸ் கருக்கெலி 4 ஜேஎம்பஸ்லி, திகழி 6 5 நாழிகா, யாழ்ப்பாணம் 6. வெரெங்கநாதன், நோட் 1. தமிழ் பிரியன், தெல்லிப் 8 ராமச்சந்திரன் தவேந்திர 9 மேகல் ஜெனன், மன்ன 10. விதைக்கவி ஏற்ாவூர் 11. கன்னிமுத்து வெல்லப;
C&g 56 g
அவன் நினைவுகளை དེ་རྗེསྡེ་ அ கழற்றி வீசிவிட நினைத்து S புண முட்களின் மேனியில் పాస్ట్కా தினம் தினம் པོ་རྗེ་ நொந்து போகிறேன்! పాష్ట్రా ష్కా முடியவில்லை པོ་སེམས་དེ་ அவன் என்னை པོ་སེམས་བྱེ་ தீண்டிச் செல்கிறான்! པོ་རྗེ་
ష్కా மறக்க நினைத்து ష్కా என்னிதயம் சிலுவை ష్కా சுமக்கிறது ష్కా རྗེ་ இன்னும் அவன் འརྗེསྡེ་ என்னுள் འཚེའི་སྡེ་ நினைவுகளோடு པོ་རྗེའི་རྩེ་ உயிர் வாழ்கிறான்! ష్కా
-இலா, ஏறாவூர் S. 29,
நீகேட்டுக்கொண்டதற்கிணங்க
அன்பின் வெளிப்பாடாய் பூக்கள். சில கணங்களில் நானும் கூட ஆனாலும். கதவு சாத்தி, ஜன்னல் முடி - கோடரி அரிவாளுடன் மனசு தொலைத்து - புதுவுலகு இவர்கள். படைக்கும் கனவில் -
- - நான் மூழ்கியிருந்த போதும் ஆயிரம் சவாலகளைக கடநதும ஒழுக்குகளின் வழி என் மீது உன முகம வரைநத தூசு படியும். எனக்குப் பிடித்த, ! புள்ளிரேகைச் சுவடுகளின் 'ನ್ತಿ; வேதனைகளை நானுணர்வேன். நரகம் விட்டு நகர ஆனாலும. மையப் புள்ளியைக் கடக்கிறது.தி என் தாய், என்னை உன்னோடு மனசு கரைந்து உன் கால்கள். வைக்கப் பாடிய த அவலங்களின் அரைப் பக்கத்தை ஆனாலும் கருணையுடன் உற்றுநோக்கும் என்னோடும் பகிர்ந்துகொள்ள என் தாயின் மாலையணிந்த என் தந்தை என் முடிவதில்லை! புகைப்படமும், திறமைக்காய் என
வயதான தந்தையின் இருமலும், ஏனெனில். அக்காவின் இளசுகளின் மழலையிலும் என் தங்கை எனக் கூரிய நகம், கோரப் பற்கள், தழைகளை அறுத்து வெளிப்பட பிடிக்குமென்பதால் கழுகுப பாவைகளுடன முடியாமல் முர்ச்சையாகும். புத்தகம், நமது சமுகம. :بحاجع "
வாழ்தலின் பரிணாமப் படிகளில் 剂 என் நண்பி என் பி யாவுமே பாதிகள் தான் ட நாளுக்காய்ப் பரிச எதுவுமே முழுமையில்ை ༄། V வாழ்த்து அட்டைக
'எல்லாவற்றையும்
நான் கேட்டு நீ த Nஇன் நினைவுக6ை
எங்காவது தொை
வீழ்தல், எழுதல் - வளைதல் என்று இல்லாமல் நேர்கோடாய் u நகர்வது?
உற்றார் உறவினர்கள்
அன்பையும் மறந்து
சில நிமிட இன்பத்தில்
எட்டாவது கிரகம்
தெகிவளை வீதி LGMySLO, பொழுதுபோக்கு ; JT660T MIG,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வான 10 பேர் ருகோணமலை காட்மோர், மஸ்கெலியா, VTG
த்தாலை,
அடக்கப்பட்ட ஆசைகள் னாதையாய் கிடக்க பட்ட நெஞ்சமொன்று க் கொண்டிருந்தது
彗 தேவதாஸ் 赛 கண்ணீருக்கு
ல தேவதைகளே காரணம்
முடிந்துபோன 马 ஒவ்வொரு நிமிடத்திலும்
அவள ஞாபகம
இழகு வார்த்தையில் ஜீவன் எரியுது நரக நெருப்பை |၈lလဲလန္တိ துடிக்குது அரை நிலவு ஒரு நட்சத்திரம் முடிவிட நினைக்கும் மேகங்கள் - எனை த்துவிட நினைக்கும் சோகங்கள்!
தளம்
நான் பத்திரமாகப் தப் புத்தகம்,
உறங்க ாலாட்டு,
கல்வித் க்களித்த பாராட்டு,
குப்
வாங்கித் தந்த
றந்த
ளித்த
6
தேட வேண்டும் ராத
T Uத்துவிட்டு.
சிஹர்னாஸ் தெளக் ஹுஸைனிபாபுரம்,
நண்பனே! எமக்குத் தேவைதானா? தகாத உறவினால் கிடைக்கும் பரிசு எயிட்ஸ்தானே!
எஸ்.எல்.எம்.சனூன், wட்டாளைச்சேனை 04,
கவிதை எழுதுதலும்
இந்தலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
"மனித வரலாற்றில் மகாகவி சாதனை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூழல் தொடர்ந்த பயிற்சி இவற்றின் தொடர்ச்சிதான் படைப்பாளி - படிப்பாளி - எல்லாம்" என்கிறார் கவிஞர் பழமலய்
"கவிதையைப் பொறுத்தவரையில் இது பெரியவர் எழுதியது. இது சிறியவர் எழுதியது என்றெல்லாம் கிடையது. கவிதை அதன் கவிதைத் தன்மையால் மட்டுமே பெருமை பெறுகிறது.
இன்று பல நூற்றுக்கணக்கான கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் மனிதத்தின் பல நிறங்களையும் நாம் கவிதைகளினூடு காணமுடிவது இந்தச் சிறப்பினால்தான்.
தமிழகத்தின் முந்திரிக்கட்டுச் செம்மண்ணின் ஈரத்தை கவிதைகளில் சேர்த்த விவசாயக் கவிஞர் கண்மணி குணசேகரன், தனது மக்களின் வாழ்வியற் குட்கமங்களுக்குள்ளாகவே கவிதை உத்திகளைக் கண்டெடுப்பவராக
இருக்கிறார்.
இளைய கவிஞர் கண்மணி குணசேகரனின் மூன்று கவிதைகள்
|படைப்புகளுக்கான
உருமாற்றம்
என் அலுமாரியில் குவிந்திருந்த மஞ்சள் பத்திரிகைகள் எல்லாம் அடிமாட்டு விலைக்குப் பேப்பர் கடைக்குப் போய்விட்டன.
புரட்சிக்காரர்களும் சீர்திருத்தவாதிகளும் அலுமாரிக்குள் இப்போது நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.
அழகைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த என் எழுதுகோலும் இப்போது சமூக அவலங்களைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டது.
நீல மையினால் எழுதினாலும் சில சமயங்களில் சிவப்பாகவே தெரிகின்றன என் எழுத்துக்கள்.
ஆட்காட்டி விரலும் சுட்டு விரலாய்:
பெயர் மாற்றமடைகிறது.
நான்கு சுவர்களுக்குள்
அடைந்து ஃல் காவியம் படைக்க மறுத்து
திசைகளில் நுழைந்து நிசங்களைப் படைக்க
ஊடுருவுகிறது மனம்
விருது நோக்கத்திற்காய்
எழுதியதைத் தொலைத்து
இப்போது
விடுதலை நோக்கத்திற்காய் விரல்கள் நீள்கின்றன.
பாராட்டை மட்டும் விரும்பும்
பழைமையை விடுத்து “
விமர்சனத்தை
வரவேற்கிறது நெஞ்சம் குறுக்கிடலுஃசய்யும்.
விளைவுகளில் என்னால்
நன்கு உணர முடிகிறது
மெல்ல.மெல்ல. நான் மனிதனாவதை
பாதை குறுகல்தான்
பயணமும் நிதானந்தான்
சில இடங்களில் குனிந்து கொண்டே போகவேண்டியிருக்கும். சில இடங்களில்
சேறு, சகதி, தண்ணீர்
தாண்டிப் போக
வேண்டியுமிருக்கும். ஏறி இறங்கிச் செல்லுமாறு மேடு பள்ளங்களுமிருக்கும்.
பாதையில் கிடக்கும் முட்கள்
பாதங்களைப்
பலவீனப்படுத்தவும்கூடும்.
பக்கத்தில் வளர்ந்திருக்கும் முட்செடிகள் கீறலிட்டுத் தேகத்தில் உதிரத்தையுங் காட்டும்.
எதிர்ப்படும் வெட்டார வெளிச்சச் சூன்யமும் நிழலடர்ந்த புதர் இருட்டும் நிச்சயம் அச்சமூட்டுவதாய் இருக்கும்.
நிரந்தர மெளனமும்
திடுமென எழும் பறவைகளின்
இரைச்சலும்
திகிலூட்டுவதாய் இருக்கும்.
எவரும் காணா வெறுமையும்,
அதில் அரிதாக எதிர்ப்படும் சிலரின் திடீர் வருகையும் தண்டு வடத்தில் நெருப்பூட்டும்.
ஏகப்பட்ட - திருப்பங்களுமிருக்கும். ஏதேதோ, எதிர்பாராமல் வந்து
6ਨੀ
தைரியமாய்த் துணைக்கு ஒரு
தெம்மாங்கோடு போனால்
எளிதில் எட்டிவிட முடியும்
இலக்கை.
சாமானியப் பட்டதில்லையாம்!
குறைகள
அய்யனாருக்குக் கெடா வெட்டும் போது, மலையாத்தாளுக்கு 'பொங்க வைக்கும் போது வீரனாருக்குப் படையில் போடும் போது சாமி வந்துவிடும் வேடிக்கை பார்த்து நிற்கும் சனங்களுக்கு.
விடாது அடிக்கும் பம்பைக்கு ஏற்ப வேகமாய் ஆடும் தலைவிரி கோலமாய்.
பூசாரி விபூதி போட்டுக் கேட்பாரு "சும்மா ஆடிக்கிட்டிருந்தா 67 L19, என்னாக் கொற"
"எலேய், எனக்கு வெண்கலத்துல மணி எடுத்து வையுங்கடா. செப்புல செல ஊத்துங்கடா. கரண்டு வெளிச்சம் Gun6éléLss...“ என்று ஆடியபடி சொல்லி மலையேறிப் போகும் சாமி.
சாப்பாட்டுக்கு இல்லாக்
குறை. தண்ணிக்கில்லாக் குறை. துணியில்லாக் குறை. எனச் சொந்தக் குறைகளையெல்லாம் சுத்தமாய் மறந்துவிட்டு அவசரமாய் அண்டா குண்டாவை
அடகு வைப்பார்கள் ܦ சாமிக் குறையைத் தீர்க்க.
சாமிக் குறை
lui ugi – Gusul luiui ugi
GJi : Të Ts).Ai பெயர்: யு.எல்.எம். ரிபாஸ், வயது 16 ឍ - 1 முகவரி 120A2கேகேயி முகவரி 315B, பழைய வீதி கல்முனைக்குடி -1 சந்தை வீதி, சாய்ந்தமருது -04. பொழுதுபோக்கு கிரிக் பொழுதுபோக்கு : பத்திரிகை வானொலி பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி தொலைக்காட்சி
ty Ծ QI. 10 - 16, 2005

Page 15
Gligu Gigina)
ܐܗܡܔ கடும் வெயிலால் அதிகம் ஸ்பூன் தேன் கலந்து, நன்கு கலக்கி பாதிப்படுவது முகச் சருமம் முகத்தில் பூசிக் காயவிடவும். பிறகு ஆகும். வெயிலில் அலைவதால் கழுவினால் முகம் ஆரோக்கியமாகப் சருமம் கறுத்துப் போதல், பளபளப்புடன் திகழும். வெயிலில் கரும்புள்ளிகள் வருதல், அலைந்ததால் ஏற்பட்ட நிறமாற்றம் வறண்டுவிடுதல் என்று பல இதனால் நீங்கும். இந்த ஃபேஸ் வகையில் பாதிப்புக்குள்ளாகிறது. மாஸ்க் முகத்திற்கு மிகவும் நன்மை இதனால் அழகு குலைந்து பயக்கும்.
鬆 02. தக்காளிச் * சாற்றில் சிறிது
ரவையைக் கலந்து ភ្នំយ៉ា முகம் மற்றும் கழுத்துப் நனகு பகுதியில் நன்கு ಅನ್ಲಿ 臀 தேய்த்து ஊறவிடவும். யூடிகோ லோஷ இது ஓர் அருமையான ಆಳ್ವ பகுதிய ஃபேஸ் ஸ்கரப் ஆகும். காயவடவும. கை இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.
03. சிறிது கசகசாவையும் வெந்தயத்தையும் பாலில் ஊறவிட்டு 喹 戮 :கரகரப்பாக அரைத்து போகிறது. இந்தச் சிக்கல்களில் முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் இருந்து வெற்றிகரமாய் மீளச் செய்தால் கரும்புள்ளிகள் மற்றும் சில யோசனைகள். ஒய்ட் ஹெட்ஸ் சுலபமாக
வெளிவந்துவிடும். வேண்டாம். இக்
காய்ந்த பின் கழு துடைக்கவும். பள
01. ஒரு முட்டையில் சிறிது, வைட்டமின் ஈ எண்ணெய், ஒரு 04. ஒரு முட்டையை உடைத்து
கிருமிகளை
காய்களை சற்றுக் கீறி, தயிரில் ஊற வைத்து, பின் அதில் உப்புச் சேர்த்து உலர்த்தி வற்றலாகத் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.
சுண்டைக்காய் வற்றலை எண்ணெயில் பொரித்தும் உண்ணலாம். அல்லது குழம்பிலும் பயன்படுத்தலாம்.
இது பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்கிறது. அவை வருமாறு -
வேர்க்கடலை புரதச் சத்து இரு ஆக்சிட்ாண்ட் என பொருள்களும் நி3 இரசாயனங்கள் ! இருதய நோய்கள்
স্থূজস্থা 8:3 சுண்டைக்காய் கபத்தை இதுவும் ஒரு வகை உடைத்து வெளியேற்றும் காய்கறிதான். இது கசப்பான
சுவை கொண்டிருப்பதால் பலர் வயிற்றுக் கிருமிகளைக் கொன்று தவிர்த்துவிடுகிறார்கள். மலத்துடன் வெளியேற்றிவிடும்.
ஆகையால் கசப்புச் சுவையைப் போக்குவதற்குப் பருப்புடன் வாதம் தொடர்பான சேர்த்துச் சமைக்கலாம். சிறிய நோய்களைக் குணப்படுத்தும்
உருண்டைகளாக உள்ள இந்தக் ஆற்றலும் இதற்கு உண்டு.
Santiloi:GITE, Elantiloi:GITri
G
tailஆகக் கட்டுக.
on 1
GIÍ. 10 - 16, 2005 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்முடைய உடலில் பல்வேறு சந்தர்ப்பங் களில், பல்வேறு உறுப்புகளில் காரணத்துடனோ, காரணமின்றியோ வலிகள் உண்டாவது வழக்கம். இந்த இடத்தில் வலிகள் என்று சொன்னால் அதுவே ஒரு நோய் என்று நம்பிவிடுகிறோம். முதலில் உடலின் எந்த உறுப்பில் வலி ஏற்பட்டாலும் அது பற்றி நாம் பதற்றம் அடைகிறோம். கவலைப்படுகிறோம். ஏதோ ஒரு கடுமையான நோய்க்கு இலக்கர்கிவிட்டதாக அஞ்சுகிறோம். வலி சின்னதாக இருந்தாலும் பெரிய வலியாக நினைத்துக்கொண்டு தாங்க முடியாமல் வேதனைப்படுகிறோம்.
உடலின் இயக்கத்தில் தற்செயலாக ஏற்படும் கோளாறு காரணமாகவும் வலி உண்டாகலாம். அல்லது உள் உறுப்புகளில் ஏதோ ஒன்று நோய் வாய்ப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறியாகக் கூட அந்த வலி இருக்கலாம். உதாரணமாக மார்பீன் இடது புறத்தில் வலி உண்டானால் உடனே மார்புப் பகுதியில்தான் கோளாறு இருக்க வேண்டும் என்று
சேர்த்து முகம், ல் பூசிக் களைச் சுற்றிப் பூச
கலவை நன்கு
வி முகத்தைத் Lj61TUU60LULD.
ப்பதோடு ஆண்ட்டி ப்படும் இரசாயனப் 2றந்துள்ளன. இந்த புற்றுநோய் மறறும வராமல் தடுக்கும்
என்ன வேண்டாம். இரைப்பையில் தோன்றும் அழற்சி கூடக் காரணமாக இருக்கலாம். ஆகையால் வலி ஏற்பட்டிருக்கிற உறுப்புகளில்
லையிலும் இவை மட்டுமே ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று ன. சிவப்பு மற்றும் முடிவுகட்டிவிடாமல் வலிக்கான காரணம 606 காய்கறிக 3 எனபதைச சரியாக விளங்கிக்கொள்ள முயல பன ჯვ G வேண்டும். பொதுவாக நம்முடைய உடலில்
தோன்றக் கூடிய வலி உணர்வுகள், இயற்கை நமக்கு அளிக்கும் எச்சரிக்கை உணர்வுகள் ஆகும்.
இது போன்று உடலின் பிற உறுப்புகளில் எழும் வலி உணர்வுகளை எல்லாம் நாம் அறிந்துணர உதவி செய்யும் முளை, தனக் குள்ளேயே எழும் வலியுணர்வை அறிந்துகொள்ள முடியாததாக உள்ளது. ஒருவருடைய தலையில்
O
g
அறுவை முறை முலம் முளைப் பெட்டகத்தைத் திறந்த பிறகு முளையை வெட்டினாலும், குத்தினாலும் அவருக்கு அதனால் வலி ஏற்படுவதில்லை. எனவேதான் முளை சம்பந்தப்பட்ட சில அறுவை முறைகளை நோயாளிகளுக்கு மயக்கம் கொடுக்காமலேயே,
அவர்கள் நினைவுடன் இருக்கும்போதே செய்து முடிக்க முடியும்.
நரம்பு முனைகளின் முலம் உடலுக்குள் புகும் வலி உணர்வுகள், நரம்பு நார்களின் வழியே செலுத்தப் பெற்று நம்முடைய உடற்பகுதிகளின் பெரிய நரம்புகளைச் சென்றடைகிறது. இதிலிருந்து நமது தண்டுவடம், முளை முதலியவற்றிற்கு வலியுணர்வு செலுத்தும் இந்தப் பெரிய நரம்புகள், உடலின் பல்வேறு மட்டத்திலுள்ள பல உறுப்புகளிலிருந்தும் நரம்புச் செய்திகளைப் பெறுகின்றன.
எடுத்துக்காட்டாக, நம் நெஞ்சுக் கூட்டைச் சேர்ந்த தசை எலும்புகளிலிருந்து வரும் வலியுணர்வுநரம்புகளும், நமது இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளில் இருந்து வரும் வலியுணர்வுநரம்புகளும் ஒரே இடத்தில் நம் தண்டுவடத்தைச் சென்றடைகின்றன. இது போலவே நமது முகத்தைச் சார்ந்த தோல் பரப்புகளிலிருந்து வரும் வலியுணர்வு நரம்புகளும் ஏறத்தாழ ஒரே பகுதியில் தலைப்புறப் பெரிய நரம்புகளையும் முளையையும் சென்றடைகின்றன.
இயற்கையின் இவ்வகை அமைப்பினால் நோய்களின் போக்கில் சின்னக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடலின் உள்ளுறுப்புகளில் நோய் எழுந்து, அதன் விளைவாக வலி ஏற்பட்டால் அந்த வலியுணர்வு குறிப்பிட்ட நரம்புகளின் வழியே குறிப்பிட்ட நரம்புச் சந்தியை அடையும்போது, அதே நரம்புச் சந்திக்கு வந்தடையும் மேல் தோல்புற வலியுணர்வு நரம்புகளும் அங்கு வந்து சந்திக்கின்றன. எனவே உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோயினால் தோன்றும் வலியானது அந்தந்த உறுப்புகளைச் சார்ந்த தோல் புறப்பகுதியில் தோன்றுவது போல நமக்குத் தெரியும். இதனை வேறிடத்து உணரப்படும் வலி என்று சொல்கிறார்கள்.
O
بحیرہ s
2. பின்பு கட்டிய தலைமுடியை சிறு
சிறு பிவுகளாகப் பிரித்தெடுத்து, அரை வட்ட வடிவில் சிறு இடைவெளி விட்டு Culகளை அமைத்துக்கொள்க:
3. பின்பு அந்த இடைவெளி களுக்கிடையில் அமையத் தக்க வாறும், கொண்டை வட்ட வடிவில் அமையத் தக்கவாறும் Culகளை அடுத் தடுத்த வரிசைகளிலும் அமைத்துக்கொள்க.

Page 16
66 ண்மை தெரியவேண்டு மென்றுதான் நான் கேட்டேன். நல்லது. உங்கள் பெண் ணுக்கு நல்லபடி குணமாகும் என்று நம்புகிறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு வழியாய் நகர்ந்தவன் வேறு யாரிடமோ சென்று விசாரிக்கத் தொடங்கினான். அதன்பிறகுகூட அவனும் அவனுடைய கேமராமேனும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெயிட்டிங் அறையில் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் மறுபடி பேஜிடம் வரவில்லை.
தாரென்ஸனுக்கு அவனிடம் ஏற் பட்ட கோபம் தணியவில்லை. இந்த மாதிரியான நேரத்தில் பேஜைத் தொந்தரவு செய்த நிருபரை அவன் மன்னிக்கத் தயாராயில்லை. அவன்
கேள்வி கேட்ட தோரணையை நினைக்க நினைக்க எரிச்சல் ஏற்பட்டது.
டி.வி. நிருபர் போன பிறகும் கூட இருவரும் மனம் கலங்கி நின்றிருந் தார்கள். அதனால் ஒரு பையன் தங்கள் முன்னால் வந்து நிற்பதைப் பேஜ் முதலில் கவனிக்கவில்லை. பிறகுதான் பார்த்தாள். அவனுக்குப் பதினாறு பதி னேழு வயது இருக்கும். சிவப்பு முடி யுடன் இருந்தான். பேஜ் அவனை இதற்கு முன் பார்த்ததேயில்லை. தாரென் ஸனுக்கு மட்டும் இவனை எங்கோ பார்த் திருக்கிற மாதிரி தோன்றியது.
"நீங்கள் மிஸ்டர் தாரென்ஸன் தானே?" என்று அவன் தயக்கத்துடன் கேட்டான். சற்று பிரமை பிடித்த மாதிரி இருந்தான் அவன். எனினும் தாரென்ஸ னைப் பார்த்தபோது அவன் கண்கள் தீர்க்கமாக இருந்தன.
"என் பெயர் ஜேம்ஸ், அந்த. அந்த விபத்து நடந்த போது க்ளோவுடன்
என்ற வார்த்தையைச் சொல்கையில் அவன் உதடுகள் நடுங்கின.
"என்ன..? நீ. நீ யார்?"என்று திடுக்கிட்டுக் கேட்டவனாக அவன் முகத்தைப் பார்த்தான் தாரென்ஸன். உடல்நிலை சரியில்லாதிருக்கிறான் என்பது உடனே புரிந்தது. முகம் வாடிப்போயிருந்தது. புருவத்துக்கு மேலே இரண்டு மூன்று தையல் போடப்பட்டிருந்தது. மற்றபடி மற்ற மூன்று பேரின் வாழ்க்கையில் விளையாடிய அளவுக்கு விதி இவனிடம் விளையாட வில்லை என்பது தெரிந்தது. "நான் க்ளோவின் சினேகிதன் சார். நான். நாங்கள் அவளை டின்னருக்கு அழைத்துப் போனோம்."
"நீங்கள் குடிபோதையில் இருந்தீர் களா?" தாரென்ஸன் கொஞ்ச மும் இரக்கமோ தயக்கமோ காட்டாமல் கடுமையாகக் கேட்டான்.
அதை மறுத்துப் பலமாகத் தலையை அசைத்தான் ஜேம்ஸ் , சற்று முன்தான் அவனுடைய இரத்தத்தைப் பரிசோதித்திருக்கிறார்கள். மது அதிகம் இல்லை யென்று நிச்சயமாய்த் தெரிந்து ளவிட்டது. பிலிப்பின் இரத்தத்திலும் மது
1 R
பொலிஸ்காரர்கள் சொல்லிக் கொண்டி
ଓଃ
M
அதிகம் இருக்கவில்லை என்று சொல்லி விட்டார்கள்
"இல்லை சார், நாங்கள் போதையில் இருக்கவில்லை. மரீன் பகுதியில் உள்ள லூகி ரெஸ் டாரென்டில் டின்னர் சாப்பிட்டோம். நான் ஒரு கிளாஸ் ஒயின் சாப்பிட்டேன். நான் கார் ஒட்டவில்லை பிலிப்தான் ஒட்டினான். ஆனால் அவன் என்னைவிடக் குறைவாகவே குடித்திருந் தான். அரை கிளாஸ்தான் இருக்கும். அதன் பிறகு யூனியன் ஸ்ட்ரீட்டுக்குப் போய்க் காப்பி சாப்பிட்டோம். அப்புறம் வீடு திரும்பி விட்டோம்."
"உங்களில் யாருக்குமே மது அருந்துகிற வயது இல்லை தம்பி"
என்றான் தாரென்ஸன், நிதானமாகச் சொன்னாலும் அழுத்தமாக அதைச் சொன்னான். "நீங்கள் யாருமே குடித் திருக்கக் கூடாது. அரை கிளாஸ் ஒயின் தான் என்றாலும் குடித்திருக்கக் கூடாது தான்."
அவன் சொல்வது நியாயம் என்று ஜேம்ஸுக்கு தெரிந்தது. "உண்மை தான் சார் நீங்கள் சொல்வது. ஆனால் நாங் கள் யாருமே போதையில் இருக்க வில்லை. என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவில்லை. நான் எதையும் பார்க்கவுமில்லை. நானும் க்ளோவும் பின் சீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு என்ன நடந்ததோ, இங்கே ஆஸ்பத்திரிக்கு வந்ததுதான் தெரியும். எங்கள் கார் யார் கார் மீதோ மோதி விட்டதென்றோ அல்லது யார் காரோ எங்கள் மீது மோதி விட்டது என்றோ
ருந்தார்கள். அது மட்டும் நினைவு இருக்கிறது. வேறு எதுவுமே தெரியாது சார். ஆனால் பிலிப் நன்றாய்க் கார் ஒட்டுவான். எங்களை ஸிட் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொன்னான். நாங்களும் போட்டுக்கொண்டோம். அவன் நல்ல நிதானத்தில் இருந்தான். துளிகூட மயக்கம் இல்லை."
சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ் அழத் தொடங்கினான். அவனுடைய சினேகிதன் இறந்து போனதையும் விபத்து நடந்த கொடிய அனுபவத்தையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவனுடைய பேச்சு தாரென்ஸனின் உள்ளத்தை உருக்கியது. "உங்கள் கார் மீது மோதினாளே அம்மாள், அவள் குடித்திருந்தாளா?" என்று கேட்டான்.
"தெரியாது சார், நான். க்ளோ. ஆலிஸன்.பிலிப்." அவன் விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். "நான். நான் மட்டும் ஏன் சார் ஒரு காயமும் இல்லாமல்
JULÁ, Visyngaj
பேஜிக்கு தாெ ஆறுதல் கூறுக ஆஸ்பத்திரி திரிகைக்காரன் கேள்விகளை கோபமடைந்த த
அவனை அனுப்பிவைக்
ρ : பிழைத்தேன். என் சின்ன வீக்கம்தான். பிழைத்தேன்."
"சே, சே. அ பேசாதே" என்று கூ அழுத்தினாள் பேஜ் அவளைக் கட்டிக் ( வெரி ஸாரி." என் அழுகை வெடித்துக் உன் வீட்டிலிருந்து ருக்கிறார்களா, ஜேம் ஸன் கேட்டான்.
"என் அப்பா வரு சொல்லிக் கொண்டி அப்பா பில் ஆப்பிள்ே அவருக்கு மகன் மீது இன்னொருபுறம் தன பிழைத்தானே என்று
பேஜிடமும் தாெ நேரம் பேசினார். பெற் சொல்லி விட்டு வெ மகனும் ஒரு காரண காக வருந்தி மன் கொண்டார்.
இனிமேல் மன்னி கோபதாபப்பட்டென்னி விட்டாள். ஆபரேஷ பிரார்த்தனை. அற் வேண்டும். வேறு எ என்ன பயன்.
ஜேம்ஸஉம் அ புறப்பட்டுப் போன பேஜின் முகத்தை ே என்று விரக்தியுடன் "அந்தப் பையை பரிதாபமாயிருக்கிற மனசின் ஒரு பகு இருக்கிறது" என்றா மட்டுமில்லை. எல்ல வந்தது அவனுக ஏற்படுத்தியதற்காகப் பொய் சொன்னதற்கா அந்த மற்றக் கா பெண்மணி மீது.
அவள் மீதும் தப் இரண்டு வண்டிகளும் மோதிக் கொண்டதா பாதையை விட்டு சொல்ல முடியவில்6 சாலை பொலிஸார் ெ அவனிடம் கூறியிருந் இரத்தத்தில் ம: இருந்ததாயும், ஆன இருந்தானென்று அளவுக்கு இல்லை திரியில் சொன்னார் மனைவி நிதானத்து தோன்றியதால் ஒ லையாம். பிலிப்பின் 1 இருந்ததால் வினா கவனம் சிதறியிரு ஆககே விபத்துக்குக் இருக்கலாம் என்றும்
(தாய் ெ
o) தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறுமாறாக கேட்க ாரென்ஸன்
கிறான். L1
புப் படியெல்லாம் றி அவன் கையை
ஜேம்ஸ் உடனே கொண்டு, "ஸாரி. றான். பேஜுக்கும் கொண்டு வந்தது.
யாராவது வந்தி ஸ்" என்று தாரென்
வார்" என்று அவன் ருந்தபோதே அவன் கட் வந்து விட்டார். ஒருபுறம் கோபம், ர் பிள்ளை உயிர் கண்ணிரும் வந்தது. ரன்ஸிடமும் சிறிது றோர்களிடம் பொய் ளியே போகத் தன் ாமானான் என்பதற் ானிப்புக் கேட்டுக்
ப்புக் கேட்டென்ன, ா? பேஜ் பெமுச்சு ன். தெய்வத்திடம் புதங்கள். நிகழ தைப் பற்றி எண்ணி
வன் தந்தையும் பின் தாரென்ஸன் நாக்கினான். 'ஹ'ம்' தலையசைத்து னப் பார்த்தால் து. ஆனால் என் தியில் கோபமும் ன். ஜேம்ஸ் மீது ார் மீதும் கோபம் கு. விபத்தை
பிலிப்பின் மீது. க க்ளோவின் மீது. ரை ஒட்டி வந்த
பு இருந்திருக்கலாம் I LOBI LJUJElabЈLDTab ல், எந்தக் கார் தன் விலகியது என்று லை என்று நெடுஞ் காஞ்சம் முன்னால் தார்கள். பிலிப்பின்
வின் அறிகுறி
ல் குடிபோதையில் சொல்லக் கூடிய யென்றும் ஆஸ்பத் கள். செனெட்டரின் டன் இருந்ததாகத் ன்றும் துருவவில் க்கத்தில் ஆலிஸன் டி நேரம் அவன் $கலாம் என்றும், காரணம் அவனாக சொன்னார்கள்.
தாடர்வாள்.)
ou) ||
உங்களது இப்போதை சூழ்நிலையில் செய்யத்கானுடன் தயாரித்த டிங்கோ - 82 பாடல் வீடியோ புத்திசாலித்தனமானதா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அம்ரிதா அரோ சொன்னின் பதில் என்ன தெரியுமா?
"செய்யத் என் வீட்டுக்கு வந்தார். வீடியோ பாடலைக் கேட்கக் சொன்னார். அப்பாடலை நான்தான் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனக்குப் பிடித்தது. அவர் நல்ல மனிதர் அவருக்கு முடியாது. என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. பலதரப்பட்ட கோணங்களைக் கொண்ட அந்த வீடியோ பற்றி இருவித அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிலர் விரும்புகிறார்கள். சிலர் வெறுக்கிறார்கள். ஆனால் ஒருவேடிக்கை என்னவென்றால். என் மருமகள் (சகோதரரின் மகன்) இரண்டே வயதுதான் அவனுக்கு இந்த வீடியோ சாட்சியை ஒவ்வொரு இரவும் பார்த்த பின்தான் படுக்கைக்குச் செல்வான்" என்கிறார்
அம்ரிதாஅரோ, அரோவுக்கு
கிறடிட் கார்ட்
BeerTerit.
பிபாஷாவைப் போல்
முன் யோசனை
இல்லாத ஆசாமி நான்
அல்ல. பர்ஸில் பணம்
கொண்டு போகும் வழக்கம் என்னிடம் இல்லை. எதையும் திட்டமிட்டுச் செய்பவன் நான். பிபாஷா எப்போதும் பணம் வைத்திருப்பார். நாமிருவரும் ஒன்றாய்ப் போகும் சம்பவங்களில் பணக் கொடுப்பனவுகளை அவர் செலுத்துவார். கிறடிட் கார்ட் கொடுப்பனவை நான் கவனிப்பேன். இது ஜோன் ஆபிரஹாம் சொல்வது.
எந்த வேளையிலும் என் பர்ஸில் 5000 ரூபாதான் இருக்கும் என்கிறார் நடிகை பிபாஷா.ஆனால் ஷெப்பிங் செய்யப் போவதானால் அதற்கேற்றபடி அதிகரிக்குமாம். போதியளவு
காசில்லாத காரணத்தால் யாராவது தனக்காகப் பணம் செலுத்தும் சூழ் நிலை வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். அதற்காக கிறடிட் கார்ட்டையும் கொண்டு செல்கிறேன். ஏனென்றால் முன்யோசனையில்லாதவள் நான். என்னுடன் ஜோன் இருந்தால் எதற்கும் அச்சப்படுவதில்லை. இரவுச் சாப்பாட்டுக்குப் போவதானாலும் கூட அவர் கவனித்துக் கொள்வார். 5000 ரூபாவுக்கு மேற்பட்ட பில்லை அவரே செலுத்திவிடுவார் என்கிறார் பிபாஷா பில் கிளின்டனை விட இந்த பில் ஜோன் பெரிய ஆசாமிதான்.
QI. 10 - 16, 2005

Page 17
மக்களுக்குப் பீதியை உண்டாக்கி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைச் சிதறடிக்கும் நோக்கத்தில் உணவு விநியோகம் பாதிப்படையும் வகையில் தாக்குதல்கள் நடத்தியதுடன், வயல்களில் கண்ணிவெடி களையும் விதைத்து மின்சார விநியோகத்தையும் சாவிம்பி துண்டித்திருந்தார். அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சியாக வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தி மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர்களைக் கொன்று மிரட்டினார். 1980 முதல் 88 வரைக்கும் சாவிம்பி நடத்தி அநியாயப்
துக்கு
போரில் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் குழந்தைகள் நேரடியாகவும் பசியாலும் இறந்தனர். சாவிம்பி விதைத்த கண்ணிவெடிகளால் 15 ஆயிரம் பேர் அங்கங்களை இழந்தனர். இது கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாகும்.
90களின் ஆரம்பத்தில் கொர்பாச்சேவின் முயற்சியில் பனிப்போர் முடிவடைந்து, தென்னாபிரிக்காவில் இன ஒடுக்கல் முடிய, அமெரிக்காவும் ரஷ்யாவும் அந்தப் பிரதேசத்தில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டன. ரஷ்யா அங்கு பில்லியன் டொலர்களைச் செலவிட்டு, அங்கிருந்து அமெரிக்காவையும் தென்னாபிரிக்காவையும் விரட்டிவிட்டு, தான் காலூன்றும் நோக்குடன் நடத்திய பெரும் டாங்கித் தாக்குதலில் 600 பேர் கொல்லப்பட்டமை ரஷ்யாவின்
யுனிட்டாவின் வைரங்களை வாங்க 1998இல் தடை விதித்தது. ரஷ்யா, அமெரிக்கா, போர்த்துக்கல் உதவியுடன் ஐ.நா.சபை சமாதானத்தைத் தொடர முயன்றபோதும் சாவிம்பி அதை முறியடித்தார். ஐ.நா.சபை ஆயுதங்களையும் எண்ணெயையும்
யுனிட்டாவுக்கு விற்பதற்குத் தடை விதித்தது. சர்வதேச உலகம் தன்னை ஒதுக்கினாலும் குவாம்போ நகரைத் தலைநகராக்கி சாவிம்பி தன் போரைத் தொடர்ந்தார்.
இருப்பினும் அரசாங்கம் மீண்டும் படைகளைத் திரட்டி யுனிட்டாவைத் தோல்வி நிலைக்குத் தள்ள, படுதோல்வி அடையக் கூடும் என்ற அச்சத்தில் ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் புனிட்ட அரசுடன் 94இல் லூசாக்காவில் சமாதான ஒப்பந்தம் செய்தது. இருந்தா லும் சாவிம்பி அந்த நிகழ்வுக்குச் சமுகம் அளிக்காததே அவரது விருப்பமின்மையைக் காட்டி நின்றது.
தற்போது சமாதானத்தை உறுதிசெய்ய முயன்ற ஐ.நா.சபை 7 ஆயிரம் படையினரை அனுப்பியதுடன் யுனிட்டா தன் படைகளைக் கலைக்கச் சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் நான்கு வருடங்கள் சமாதானம்
தொலைசெய்யப்பட்ட நிலையில் சாவி
攤
அழுத்தத்தில் தென்னாபிரிக்காவும் வெளியேறியது. இதனால், அரசாங்கமும் சாவிம்பியும் நீண்ட சண்டையின் பின் சமாதானம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மே 1991இல் அங்கோலாவின் ஜனாதிபதிக்கும் சாவிம்பிக்கும் இடையில் போர்த்துக்கல்லில் பிசெஸ் நகரில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது. தலைநகரான லுவாண்டாவுக்கு பதினைந்து வருடங்களின் பின் காலடி வைத்த சாவிம்பி, 1992இல் நடத்தப்பட்ட தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். எம்.பி.எல்.ஏ.யும் யுனிட்டாவும் தேர்தலில் போட்டியிட சர்வதேச கண்காணிப்பாளருடன் நடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த சாவிம்பி, தனக்குக் கிடைத்த தோல்வியை ஏற்க மறுத்தார். ஆயுதங்களுடன் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட சாவிம்பிக்கு ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பதவி தன் கைக்குக் கிடைக்காத ஆத்திரத்தில், மக்களின் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்து மீண்டும் தன் சேனையுடன் வனம் புகுந்தார். கிளின்டன் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா வழமை போல தன் செயற்பாட்டைத் தொடங்கியது. கிளின்டனின் அரசு அங்கோலாவின் அரசை அங்கீகரிக்கவும் சாவிம்பியை வன்முறையைக் கைவிடும்படி வற்புறுத்தவும் மறுத்துவிட்டது.
யுனிட்டாவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் படி அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கம். கடைசியில் இராஜாங்க அமைச்சு, தேசிய பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவற்றின் ஆலோசனைக்கு இணங்க கிளின்டன் அரசு 1993 மே மாதம் அங்கோலாவின் ஜனாதிபதி ஜோஸே எட்வார்டோ டொஸ் சான்ரோஸின் அரசை அங்கீகரித்தது.
சாவிம்பியின் அதிகார வேட்கைக்கு இதனுடன் ஆணி அடிக்கப்பட்டது. இருந்தாலும் சாவிம்பி தன் யுத்தத்தைக் கைவிடவில்லை. தானே ஆள வேண்டும் என்ற சாவிம்பியின் வெறிக்கு முடிவு வரவில்லை. வைரச் சுரங்கங்கள் நிறைந்த வடபகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சாவிம்பி வைரங்கள் விற்ற பணத்தில் ஆயுதங்களை வாங்கித் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். தனது எஜமானர்கள் கைவிட்டாலும் யுத்தத்தைத் தொடர சாவிம்பிக்கு இந்த வைரங்கள் துணை வழங்கின. ஐ.நா. சபை
QII. 10 - 16, 2005
தோல்விக்குள்
பதவியும் லுவாண்டாவில் புதிய விடும் வழங்கச் சம்மதிக்கப்பட்டபோதும் சாவிம்பி தலைநகருக்கு வரவேயில்லை. யுத்தம் மீண்டும், ஆரம்பித்தபோது சாஃப் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதையும் விட இவரது இயக்கத்தின் முக்கியஸ் தர்கள் பலர் புதிய அரசுடன் சேர்ந்து கொண்டனர். மற்றவர்களோ, தாங்கள் விலகினால் தங்கள் குடும்பங்களுக்கு நடக்கக் கூடிய கதியை நினைத்து அவருடன் தொடர்ந்து இழுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இறுதியில் அரச படைகளின் தாக்குதல் நெருக்கடியில் ளாகி, சுட்டுக் கொல்லப்பட்டார்.
இழுபறிப்பட்டது. உதவி ஜனாதிபதிப் !
இறுதிவரை ஆயுதத்தை வைத்துக்கொண்டு ஆளலாம் !
என்ற கனவுடன் மக்களின் நலன்களை மறந்து அவர்களை மிரட்டி வாழலாம் என்று நினைத்த சாவிம்பி
இறுதியில் ஒரு கோழிக் கள்ளன் போல இறந்தது துயரமான விடயம்தான்.
சாவியம்பி கொல்லப்பட்ட நான்கு நாட்களில் அங்கோலாவின் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் ஜோர்ஜ் புஷ் சந்தித்தமை அங்கோலாவின் வளங்களில் அமெரிக்காவிற்கு இருந்த கண் புலப்படும்.
பனிப்போரின்போது கம்யூனிஸத்திற்கு எதிரானவர் என்று மேற்குலகினால் வளர்க்கப்பட்ட சாவிம்பி, உண்மையில் அதிகார வேட்கையால் பீடிக்கப்பட்ட சந்தர்ப்பவாதி என்பதே அவரை முன்பு ஆதரித்த பலரின் இப்போதைய கருத்தாகும். அவரது வசீகரத்தில் தாங்கள் ஏமாந்ததாகவே அமெரிக்க அதிகாரிகள் பலர் தற்போது கூறுகின்றனர்.
தனது பதவி வெறிக்காகப் பேய்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு, பதவி கிடைக்காதபோது சமாதான முயற்சிகளை முறியடிப்பதும், தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க மறுப்பதும், தோல்வியை அடையும் நிலை வரும்போது சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதுமாகக் காலத்தை ஒட்டிக்கொண்டிருந்த சாவிம்பிக்கு கால மாற்றத்தினால் வந்த சர்வதேச மாற்றங்கள் புரியவேயில்லை. இறுதிவரை ஆயுதத்தை வைத்துக் கொண்டு ஆளலாம் என்ற கனவுடன் மக்களின் நலன் களை மறந்து அவர்களை மிரட்டி வாழலாம் என்று நினைத்த சாவிம்பி இறுதியில் ஒரு கோழிக் கள்ளன் போல இறந்தது துயரமான விடயம்தான்.
(faciĵi- WWW.Thayagam.COm) (அடுத்த வாரமும் தொடரும்)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு பெண்ணின்
Блоцп 5.JEUDI
TLTT T LTLLLLLT LL LLL STSTTLHT
னெது வகுப்பிலிருந்த பெரும்பாலானோர் சமூக சேவையினையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால், நான் அறிந்த வரையில் பில் கிளின்டன் மட்டுமே சமூக சேவையில் மும்முரமாக ஈடுபட ஆவல் கொண்டிருந்தார்.
எனது கோடைக்கால திட்டத்தினை நான் பில்லிடம்
@ 函 b தெரிவித்தேன். கலிபோர்னியா, ஓர்லன்ட்டில் அமைந் துள்ள சிறியதோர் சட்ட நிறுவனத்தில் எழுதுவினைஞராக பணியாற்றும் எனது திட்டத்தினை அவரிடம் அவரும "ಸ್ಥ್ಯ கலிபோர்னி யாவுககு வர வருமபுவதாகத தொவததாா. நான பட்டேன். அதிர்ந்து போனேன். "ஏன்' என்று கேட்டேன். 'என்னுடன் வருவதனால் அரிய சந்தர்ப்பங்களை இழந்துவிடுவீர்களே" என்று ஞாபகப்படுத்தினேன்.
"நான் உன்னைக் காதலிக்கிறேன். அதுதான் காரணம்" என்று கூறினார். அவர் தீர்மானித்ததை என்னிடம் கூறினார். ஏனனை நேசிக்க ಊqo! செய்த ಘ್ವಿಗೆ ஏனனைத தனித்து அனுப்பி வைப்பதற்கு தான் விரும்பவில்லை என்றும், "என்னைப் பிரிய முடியாது என்றும் பில் கிளின்டன் கூறினார். அக் கணத்திலிருந்து မ္ယ၊ ဖိစဲခွဲ+၏ இணைந்துகொண்டது என்றே னைககறேன,
நானும் பில்லும் பெரியதோர் பூங்காவில் அமைந்திருந்த மாடிவிட்டுத் தொகுதியில் ஓர் பகுதியை பகிர்ந்து கொண்டோம். அந்த இடம் கலிபோர்னியா Hi!!!!! :လိမ္ယက္စိမ္ရစ္သ அண்மையிலேயே அமைந்தி ருந்தது. 1964இல் சுதந்திரமாகப் பேசும் அமைப்பு இந்தப் பல்கலைக்கழகத்திலேயே இருந்துதான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எனது காலநேரத்தில் பெரும் பகுதியினை ஆய்வுகளிலும், சட்டவாக்கங்களை எழுதுவதிலும், öತls வழக்குக் குறிப்புகளை எழுதுவதிலுமே கழித்தேன். அதே நேரம் பர்க்லே, ஓர்லண்ட், ஸென்பிரான்ஸிஸ்கோ போன்ற பகுதிகளில் ஆராய்ச்சி பயணங்களை பில் மேற்கொண்டார். வார இறுதி நாட்களில் தான் கண்டுபிடித்த இடங்களுக்கு பில் என்னை அழைத்துச் சென்றார். அவை, வடகரையிலுள்ள சிற்றுண்டிச்சாலை மற்றும் டெலிகிரப் அவென்யூவில் அமைந்துள்ள திராட்சையினைப் பொதி செய்யும் பண்டகசாலை போன்ற இடங்களாகும். நான் டென்னிஸ் விளையாட்டினை அவருக்குப் பயிற்றுவித்தேன்.
ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று. கோடையின் முடிவில் நாம் நியுஹெவன் (புதிய சுவர்க்கம்) பகுதிக்கு திரும்பினோம். இல: 21, எஜ்வுட் அவென்யு பகுதியில் ஒரு வீட்டின் கீழ்ப்பகுதியினை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம். ஒரு மாத வாடகை 75 டொலர்களாகும்.
குளிர்காயும் வசதியுடன் கூடிய முன் அறை யொன்று, சிறிய படுக்கையறையொன்று, எமக்கு வாசிப்பதற்கும் சாய்ந்துகொள்வதற்குமான மூன்றாவது அறையொன்று சிறியதோர் குளியலறையொன்று, சிறியதோர் சமையலறையுடன் கூடியதாக எமது இல்லம் அமைந்திருந்தது. நிலப்பகுதி மேடும் பள்ளமுமாக இருந்தது. மேசையிலிருந்த பீங்கான் தட்டுக்கள் சரிந்து விழுவதனால் சிறிய மரக்கட்டைகளை மேசையின் கால்களின் கீழ் வைக்க வேண்டியேற்பட்டது.
சுவரிலிருந்த வெடிப்புக்கள் ஊடாக காற்றுப் புகுவதனால் நாம் அந்த வெடிப்புக்களை பத்திரிகை களினால் ஒட்டி மறைத்தோம். அவையெல்லாம். எப்படியிருப்பினும், எமது முதல் வீட்டை நான் மிகவும் விரும்பினேன். குட்வில் மற்றும் செல்வேஷன் ஆமிக்குரிய பண்டகசாலைகளில் மரத்தளபாடங்களை கொள்வனவு செய்தோம். அந்த வாழ்வில் நாங்கள் மிகவும் பெருமையடைந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எமது வீட்டுப் பகுதியானது 'எல்ம் ஸ்ட்ரீட் டைனருக்கு அருகிலேயே அமைந்திருந்தது. அது இரவு பூராவும் திறந்திருப்பதனால் நாம் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம், பாதை முடிவில் அமைந்திருந்த யோகப்பயிற்சி நிலையத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். என்னுடன் பில்லையும் அழைத்துச் செல்வதற்கு அவரையும் சேர்த்துக் கொண்டேன். இதனை வேறு யாரிடமும் நான் கூறவில்லை. ఫణీ
நாமிருவரும் அடிக்கடி பேசல் எனும் புகழ்பெற்ற கிரேக்க சிற்றுண்டிச்சாலைக்குச் செல்வோம். அதேபோன்று. 'லிங்கன் பகுதியில் திரைப்படங்கள் பார்ப்பதற்கும் செல்வோம். அந்த சிறிய திரைப்பட மாளிகை, குடியிருப்புக்கள் அமைந்திருந்த வீதியில் அமைந்திருந்தது. ஒருநாள் மாலையில் நாம் திரைப்படமொன்று பார்க்கச் செல்வதற்கு தீர்மானித்துக் கொண்டோம். அந்தப் பாதைகள் இன்னும் சுத்தம்
நாமிருவரும் இணைந்து சமையலில் பல கண்டுபிடிப் / புகளைச் செய்து பார்த் தோம்.
நான் அவருக்கு பீச்பை எனும் உணவை சமைத்துக் கொடுத்தேன். எம்மால் ஒழுங்கு செய்யப்படும் வைப |வங்களின்போது நாமிரு வரும் இணைந்து சுவை மிகு கோழிக்கறியினை ಜ್ಷಗà: வழங்குவோம். பில் தனது நேரத்தில் பெரும் பகுதியினை புத்தகங்களை வாசிப்பதிலும், தான் வாசித்த |புத்தகங்களின் கருத்துக் |களை என்னுடன் பகிர்ந்து கொள்வதிலுமே கழிப்பார். நாம் நீண்ட நடைப் பயணங் களை மேற்கொள்ள நேர்ந் தால் தனக்கு விருப்பமான எல்விஸ் பிரெஸ்லியில் பாடல்களை பாடிக்கொண்டு பில் வருவார்.
எனக்குத் தெரிந்த ஒரு விடயத்தினை அவருடன் நான் பழகிய காலத்தில் என் காது படப் பலரும் கூறியுள்ளனர். அது என்றாவது ஒருநாள் பில் அமெரிக்க ஜனாதிபதியாவார் என்பது ஒரு வருட காலத்திற்கு நான் அதனை மறந்திருந்தேன். ஆனால், பர்க்லேயில் அமைந்திருந்த சிறியதோர் சிற்றுண்டிச்சாலையொன்றில் நான் பில்லை சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.
ஆனால், வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததன் காரணமாக நான் அங்கு செல்வதற்கு தாமதமாகிவிட்டது. நான் அங்கே சென்றபோது அவர் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. நான் அது பற்றி உணவு பரிமாறுபவரிடம் விசாரித்தேன். அருகில் அமர்ந்திருந்த ஒரு வாடிக்கையாளர் எனது விசாரணையைக் கேட்டதும் அப்போது என்னுடன் பேச முற்பட்டார்.
"அவர் நீண்ட நேரமாக இங்கே அமர்ந்திருந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். நான் அவருடன் புத்தகங்களைப் பற்றி பேச ஆரம்பித்தேன். அவருடைய பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், என்றாவது ஒருநாள் அவர் நிச்சயம் அமெரிக்க ஜனாதிபதியாவார்" என்று கூறினார்.
'அது சரி", அவர் இப்போது எங்கே என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று நான் கேட்டேன். அவர் சென்றுவிட்டதாகச் சொன்னார். அன்று நான்
癸 s
என்பவர் மெக்கவர்னுக்கு ஆதரவு வழங்கவில்லை.
செய்யப்படாமல் இருந்தபடியால் நாம் பனியில் புதைந்தபடியே சென்று திரும்பினோம். உயிரோட் டமான காதலையும் அப்போது உணர்ந்தோம்.
எம் இருவருக்கும் சட்டக் கல்லூரியின் ஊடாக வேலை செய்வதற்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது. மாணவர்களுக்கான மிக அதிகபட்ச கடனை நாம் பெற்றோம். ஆனால், நாம் அரசிய லுக்கும் சமூக சேவைக்கும் நேரத்தை ஒதுக்கினோம். தனது அரசியல் தலைமையகத்தினை நியு ஹெவன் பகுதியில், மெக்கவர்னுக்காக திறந்து வைப்பதற்கு பில் தீர்மானித்தார், அவர் தனது சொந்தப் பணத்தினை செலவுசெய்து ஓர் பண்டகசாலையின் முன் பகுதியை மெக்கவர்னின் காரியாலயத்திற்காக வாடகைக்கு அமர்த்திக் கொண்டார். "யேல் பல்கலைக்கழக மாணவர்களே அதிகளவிலான தொண்டர்களாக இருந்தனர். ஏனெனில், உள்ளுர் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஆர்தர் பாபியரி
இத்தாலிய சிற்றுண்டிச்சாலையொன்றில் பாபியரியை சந்திப்பதற்கு எமக்கு பில் ஒழுங்கு செய்து தந்தார். நீண்டதோர் பகலுணவின்போது, தன்னிடம் 800 தொண்டர்கள் இருப்பதாக பில் உரிமை கோரினார். இப்படித்தான் பில் அரசியலுக்குள் நேரடியாக நுழைந்தார்.

Page 18
இரு எழுத்தாளர்கள் site
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மாதுறு ஒயா வடமுனை சிங்களக் குடியேற்றத் திட்டம்
1983 செப்டெம்பர் முதலாம் திகதி திம்புலாகல தேரர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக் குடியேற்றத் திட்டத்தில் 700 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனவென்று செப்டெம்பர் நான்காம் திகதி தெரிவித்திருந்த
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.அந்தோனிமுத்து, நாற்பதாயிரம் குடும்பங்கள் குடியேறிவிட்டதாக செப்டெம்பர் 15ஆம் திகதி மகாவலி அபிவிருத்தி அமைச்சருக்கு அறிவித்திருந்தார். அமைச்சர், தேவநாயகம் மீண்டுமொரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி மாதுறு ஒயா குடியேற்றத் திட்டத்தின் ஆபத்துப் பற்றி எச்சரித்தார். “நிலைமை மோசமடைந்து வருகிறது. மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் பொறுமையிழந்து வருகின்றனர். சிங்கள - தமிழ்க் கலவரமொன்று தவிர்க்கப்பட வேண்டுமானால், வடமுனைக் குடியேற்றக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என்று அறிவித்தார் அமைச்சர் தேவநாயகம், குடியேற்றப்பட்டவர்கள் ஏழைச் சிங்கள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களென்றபோதிலும் மட்டக்களப்பும் தமிழ்த் தலைமைகளும் ஆத்திரத்தால் கொதித்துக்கொண்டிருந்தன. இந்தியப் பத்திரிகைகள் இச் சிங்களக் குடியேற்றத் திட்டம் பற்றிக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டன. ஐ.தே.க.வைச் சேர்ந்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தேவநாயகத்துக்கும் - மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திசாநாயக்காவுக்குமிடையிலான வாதப் பிரதிவாதங்களைப் பற்றி உள்ளுர்ப் பத்திரிகைகள் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன.
காமினி திசாநாயக்காவின் வலதுகரமான என்.ஜி.பி.பண்டிதரத்ன திரைமறைவிலிருந்து தீவிரமாகச் செயற்பட்டார். 1983 ஜூலை இன சங்காரத்தின்போது திருமலையில் தங்கியிருந்த கடற்படையினர், தமிழர்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்களைத் தீவைத்து அழித்ததோடு, திருமலைச் சந்தைப் பகுதியைத் தீ வைத்துத் தரைமட்டமாக்கியிருந்தனர். தமிழ்த் தலைவர்கள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக இந்த இன சங்காரத்துக்கு உந்துதலாகவிருந்த பல கடற்படை
(அரசியல் தொடர்)
அதிகாரிகள் வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர். தீ வைப்பு மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார்களென்று சில அதிகாரிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். பண்டிதரத்ன, பாதுகாப்பமைச்சுச் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இந்த அதிகாரிகளின் பெயர், விபரங்களைப் பெற்றுக்கொண்ட பின், இந்த அதிகாரிகள் முன்னாள் படைவீரர்களைக் கொண்ட குழுவொன்றினை அமைத்து சிங்களக் குடியேற்றத் திட்டத்திலுள்ள சில இளைஞர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கும் ஆயுதப் பயிற்சியளித்தனர். குடியிருப்புகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். குடிமக்கள் படையொன்றினை உருவாக்குவதற்கான இத் திட்டத்துக்கு
1S
சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் திரட்டப்பட்டனர்.
துட்டகைமுனுவின் பேரால் சிங்கள மக்களை எழுச்சியூட்டத் திட்டமிட்ட காமினி திசாநாயக்கா துட்டகைமுனு நினைவாகப் பல கூட்டங்களை நடத்தினார். பல முன்னணி சிங்கள வர்த்தகர்களை அழைத்துத் தனிப்பட்ட ரீதியில் கூட்டமொன்றினையும் அவர் நடத்தினார். சில வருடங்களுக்குப் பின்னர் இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த காமினி திசாநாயக்கா, அந்த வர்த்தகர்களின் கூட்டத்தில் இந்தியத் தலையீடு ஏற்படக் கூடிய அபாயம் பற்றி எச்சரித்தார். மாதுறு ஒயா
யான் ஒயா ஆற்றுப் படுகைகளில் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் தமிழீழப் போராட்டத்தை நசுக்க முடியுமென்று குறிப்பிட்டார். சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மூலம் தமிழ் பேசும்
இணைந்து எழுதுவது
5. GFLIJ35356oTrip
ORDIS LIEDIGIG
மக்கள் வாழும் பிரதேசங்களின் நிலத் தொடர்புகளைத் துண்டிக்க முடியுமென்றும் காமினி கூறினார். மாதுறு ஒயா குடியேற்றத் திட்டத்தைப் பாதுகாப்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகளைத் திரட்டியமை பற்றியும் அக் கூட்டத்தில் காமினி திசாநாயக்கா பேசினார். இதே விதமான பாதுகாப்பு ஒழுங்குகள் யான் ஓயா மற்றும் மல்வத்து ஓயா குடியேற்றத்திட்டங்களிலும் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.
இக் கூட்டத்தில் கலந்துகொண்ட தாஸா நிறுவனமுதலாளி முக்கியமான கேள்வியொன்றை எழுப்பினார். "இக் குடியேற்றத் திட்டங்களுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன சம்மதமளித்திருக்கிறாரா?
காமினி திசாநாயக்காவின்
வலதுகரமான என்.ஜி.பி.பண்டிதரத்ன திரைமறைவிலிருந்து தீவிரமாகச் செயற்பட்டார். 1983 ஜூலை இன சங்காரத்தின்போது திருமலையில் தங்கியிருந்த கடற்படையினர், தமிழர்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்களைத் தீவைத்து அழித்ததோடு, திருமலைச் சந்தைப் பகுதியைத் தீ வைத்துத் தரைமட்டமாக்கியிருந்தனர். இல்லையென்றால் இத் திட்டம் தோல்வியடைந்துவிடும்” என்றார் தாஸா முதலாளி. "இத் திட்டம் பற்றி ஜனாதிபதிக்குத் தெரியுமென்பது மட்டுமல்ல, இதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் பணம் பெறப்படும்” என்று காமினி திசாநாயக்கா பதிலளித்தார். இங்கு கூடிய சிங்கள வர்த்தகர்கள் 35 இலட்சம் ரூபாவைத் திரட்டித் தருவதாக உறுதியளித்தனர். நிதி சேகரிக்கும் பொறுப்பும் அந்த நிதி சேகரிப்பை ஆரம்பிப்பதற்கான சாஸ்திர ரீதியான அதிர்ஷ்ட நேரத்தைக் கண்டறியும் பொறுப்பும் நவலோக முதலாளியிடம் வழங்கப்பட்டது. அக்டோபர் மாதம் 16ஆம் திகதி காலை இதற்கான கூட்டம் நடைபெற்றது. காமினி திசாநாயக்காவின் மனைவி அக் கூட்டத்தில் பாற்சோறு பரிமாறினார். நவலோகமுதலாளி முதலாவது காசோலையை வழங்கினார். ஆனால் இந்தக் காசோலை என்றுமே மாற்றப்படவில்லையென்பது வேறு விடயம்.
(தொடர்ந்த வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கிறும்
இந்து இத்திருந்த கல் நீண்டு. அயர்ந்து தூங்கியது. அலையோ செய்யுந் தொழிலை மறந்து சோம்பித் துயின்றது. தன் வீசுகரங்களை உள்ளிழுத்து சுருண்டு படுத்துறங்கியது. மொத்தத்தில் ஒரு நொடி அமைதியாய்க் கிடந்தது அதிசயத்தில் அதிசயம். பூமி சுற்றாமல் ஸ்தம்பித்துவிட்டது போன்று ஓர் அதிசயம்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் கழுவித் துடைத்த பாறைகள், வெண்மணற் பரப்பெங்கும் வெள்ளை வெளிரென்ற சிப்பிகள், பளிச்சென்ற கணவாய் ஓடுகள், உலுப்பிவிட்ட ஊரிகள் எல்லாமே
பட்டவர்த்தனமாய்த் தெரிந்தன. ஓர் நவீன டிஜிற்றல் கமெராவிற்குள் அகப்பட்ட துல்லியமான படம் போல்.
வாழ்நாளில் கண்டிராத அதிசயமாக -ಸ್ಥ್ಯ நெய்தல் நிலம், 蠶 கணம் மெய்சிலிர்த்தது. புருவத்தை உயர்த்தியது. புயலுக்கு முந்திய அமைதியென்று அதற்குத் தெரிந்திருக்கவில்லை. உயர்த்திய புருவம் கீழிறங்க முன்னமே அது நடந்து முடிந்துவிட்டது. மூச்செறிந்து மூர்க்கங் ಹಗ್ಗ86 பாய்ந்து பாய்ந்து விரட்டிப் பிடித்தது. ஓங்காரமாய் எழுந்து வாரிச் சுருட்டிக்கொண்டது கடல், வீடு, வாசல், மரம், செடி, மானிடம் என்று தள்ளுபடியில்லாமல் எல்லாவற்றையுமே ஒரு நொடியில் (மணிக்கு 800கிலோ மீற்றர் வேகத்தில்) கபஸ்கரம் செய்துகொண்டது. உயிர்களை உறிஞ்சி, காற்றடைத்த உடல்களை வெளித்தள்ளியது. கடலின் வலையில் பட்டது மானிடம்.
நடந்த கதை இதுதான். இந்தோனேஷியாவின் சுமாத்ராவில் நிகழ்ந்தது. பண்டா ஆக்கைத் தலைநகராகக் கொண்ட வட மாகாணமான ஆக்கிற்கு அருகாமையிலுள்ள கடலின் கீழ் நிகழ்ந்தது. இம் மாகாணம் 10 வருடங்களுக்கு மேலாகத் தனி மாகாணம் கோரிப் போராடி வருவது மற்றொரு கதை. அதிர்வின் அளவு ரிச்டர் 8.9, அதிர்வின் வீச்சோ பூமத்திய ரேகைக்கு அருகாமையிலுள்ள 5000 கி.மீ. தொலைவிலுள்ள கிழக்காபிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா, தன்சானியா வரை. அவற்றை அடைய எடுத்த நேரமோ
மணித்தியாலங்கள். அதிர்வின் நீட்சி கிட்டத்தட்ட 1000 கிலோ மீற்றர்கள். இவற்றினால் பலியான மக்கள் தொகையோ
த இலட்சத்துக்கு அதிகம்.
அதிர்விற்கான காரணம் கடலுக்கடியிலுள்ள இந்தோ - அவுஸ்திரேலியத் தட்டு ஐரோ ஆசியத் தட்டிற்குக் கீழ்நோக்கி அசைந்தமை. கடலுக்கடியில் அரேபியத் s தட்டு, ஆபிரிக்கத் தட்டு, இந்தியத் தட்டு என்று மேலும் பல தட்டுக்களுண்டு. இந்தத் தட்டுக்கள் வருடாவருடம் : மீற்றர் அளவுகளில் நகாவதாகப புவயயல ஆயவாளாகள கூறுகிறார்கள் இவற்றின் அசைவுகளே ಇಂಗ್ಲಿಷ! வடிவ மாற்றத்திற்கும், மலைகளின் உருவாக்கத்திற்கும் காரணம் என்கின்றனர். இவ்வாறான அசைவுகளின் மூலம் நாடுகள் அழிதலும் நாடுகள் உருவாதலும் நிகழும். இவ்வாறான ஒரு கடற்கோளினாலேயே
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
bNSS
1964இல் தனுஷ்கோடித் துறைமுகம் அழிந்ததாக வரலாறு. அதன் பின்னரே இராமேஸ்வரம் துறைமுகம் பாவனைக்கு வந்தது. இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட தனுஷ்கோடித் தமிழர் என்பதும் பழைய செய்தி
சுனாமி - இன்று எல்லோராலும் உச்சாடனம் செய்யப்படும் சர்வசாதாரண சொல். அதில் தவறொன்றுமில்லை. இந்தச் சுனாமி ஒரு யப்பானிய சொல் என்பதுதான் சங்கதி. இது யப்பானிய மொழியில் துறைமுக அலை என்று அர்த்தப்படுகிறது. Tsu என்பது
துறைமுகத்தையும் nami \என்பது அலையையும்
குறித்து நிற்கின்றது. இவ்வகையான
வருடங்களுக்கு முன்னமே நடந்தேறிவிட்டன. பொதுவாக சுனாமி கடலுக்கடியில் நிகழும்
அதிர்வினாலும்,
எரிமலையின்
2- குமுறலினாலும் விண்துகள் அல்லது சிறு கிரகங்களின் தாக்குதலினாலும் நிகழ்வதாகப் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவைதானோ எமக்கு அப்பாற்பட்ட சக்தி 216 மில்லியன் வருடங்களுக்கு முன் தென்னமெரிக்க நாடான சிலிக்கு அருகாமையிலுள்ள கடலினுள் எல்ரானின் (Elamin) என்ற விண்துகள் (Asteroid) வீழ்ந்ததினால் பசுபிக் பிராந்தியத்தில் சுனாமி Tsunami ஏற்பட்டது. இதே போல் நிகழ்ந்த ஒரு தாக்குதலினாலேயே மில்லியன் வருடங்களுக்கு முன் டைனோசர் என்ற விலங்கினம் அழிந்தது என்பது இத் துறைசார் ஆராய்ச்சியாளர்களின் துணிபு.
இந்தச் சுனாமி 1946 இலும் ஹவாயில் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னர் 1948இல் பசுபிக் பிராந்தியத்திற்கான சுனாமி முன்னெச்சரிக்கை மையம் (PTWC) அமெரிக்காவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி அப் பிராந்தியத்தில் பல சுனாமி அறிகருவி (Seismograph) களைக் கடலுக்கடியில் நாட்டியுள்ளது. பூமி அதிர்ச்சியை அளக்கும் இக் கருவி 6000 மீற்றர் ஆழத்தில் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்றின் அழுத்தத்தையும், உஷ்ணத்தையும், காற்றின் வேகத்தையும் கணித்து மிதவையினூடாகச் செய்மதிக்கு அனுப்பப்படும். இச் செய்மதியே மையத்திற்குத் தகவல்களை அனுப்பும், இவ்வாறான ஒரு கருவியை நாட்டுவதாயின் 20 மில்லியன் டொலர்களிலிருந்து 50 மில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை எமது பிராந்தியத்தில் (இந்து சமுத்திரம்) செய்வதனூடாகவே பெருமளவு உரியிழப்புக்களைத் தவிர்க்கலாம். இதன் தேவையும் இன்று முதன்மை நிலைக்கு வந்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப, பொருளாதார பலம் எமது தாய் நாடான இந்தியாவிடமே உண்டு. அதனைச் செய்யும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளமை எமக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. இந்தியா இதனைச் செய்யும் என்றும் நம்புவோம். இந்தியத் திருநாடுதான் எம்மைக் காப்பாற்றும் என்று நம்புவோம்.
QLI. 10 - 16, 2005

Page 19
நயாகரா சிண்ட்ே
பரீட்சை நடக்கும் நேரங்களில் நான் பம்பாய், பெங்களுர், ஹைதராபாத் என்று எங்கு போனாலும் என்னிடம் வருகிற மாணவர்கள் என் முன் தவறாமல் இந்தக் கேள்வியை வைக்கிறார்கள். "என்னால் முழுக் கவனத்தோடு படிக்க முடியவில்லை. நண்பர்கள், கிரிக்கெட் போன்ற விஷயங்கள் கவனத்தைச் சிதற வைக்கின்றன.எப்படிச் சமாளிப்பது."
அண்மையில் சென்னைக்கு நான் வந்தபோதும் மாணவர் ஒருவர், என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார்.
"நீங்கள் என்ன படிக்கிறீர்கள்." என்றேன்.
“சி.ஏ!”
"அப்படியென்றால், ஏதாவது ஆடிட்டரிடம் மூன்று வருடங்களுக்கு நீங்கள் பயிற்சி பெற வேண்டுமே.”
"ஆம்! பயிற்சிக் காலம் முடிந்துவிட்டது. இப்போது சில தனியார் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் வேலையைச் செய்கிறேன். நண்பர்கள், டி.வி. என்று மாலை நேரம் போய்விடுகிறது. இரவு நேரங்களிலாவது படிக்கலாம் என்றால், பகல் முழுவதும் வேலை செய்த களைப்பு.ஏதாவது ஸ்போர்ட்ஸ் பத்திரிகை படிக்க மனம் போகிறதே தவிர, பரீட்சைக்குப் படிக்க முடியவில்லை”
இவரின் 'வல்யூ சிஸ்ரம்' எப்படி இருக்கிறது என்று பாருங்கள். பெரிய நிறுவனங்களுக்குப் போய் அங்கே இருக்கும் அதிகாரிகளுடன் ஏ.ஸி. ஹாலில் உட்கார்ந்து இவர்
செய்யும் வேலைக்கும் அதன் மூலம்
கிடைக்கும் கெளரவத்துக்கும் ஊதியத்துக்கும் இவர் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம்! இதற்கு அடுத்தபடியாக, இவரின் 'வல்யூ சிஸ்ரம்' நண்பர்கள், டி.வி.யில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் ஆகியவற்றுக்குத்தான் இடம் கொடுத்திருக்கிறது! இங்கே இது சரி.இது தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. பரீட்சையில் பாஸ் செய்வதுதான் எனக்கு முக்கியம் என்று இந்த மாணவர் ஓர் இலக்குடன் இருந்திருந்தால், மற்ற விஷயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, இவர் படிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இதை அந்த மாணவருக்கு சொன்னேன். ஆனால், அவர் அதை
ஏற்றுக்கொள்ளவில்லை!
"நான் பரீட்சைக்குப் படிப்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். சி.ஏ. பட்டம் வாங்குவதுதான் எனக்கு முக்கியம்! கிரிக்கெட் எனக்கு முக்கியமே இல்லை! ஆனால், கிரிக்கெட் பற்றிக் கட்டுரைகள் வெளிவரும் ஸ்போர்ட்ஸ் பத்திரிகைகளைப் பார்த்ததுமே பாடப் புத்தகத்தை மறந்துவிட்டு, இதைப் படிக்க ஆரம்பித்துவிடுகிறேன்.” என்றார்.
"நீங்கள் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதால்தான், உங்களுக்கு அதன் மீது ஆர்வம் வருகிறது! உங்களின் சிந்தனை அல்லது எண்ணங்கள்தான் உங்களின் செயலைத் தீர்மானிக்கின்றன. சி.ஏ.தான் முக்கியம் என்றால், உங்களின் 'வல்யூ சிஸ்ரத்தை'
சிந்தனைக்குத் தீனி போடும் அடங்கிய இப் போட்டியிலே
வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வினாக்கள்
3.
குறுக்கெழுத்தப் போட்டிடு)
9. கே. y 10. ஏ.எம்.
6)TLD,
13 3. குரங்கு
5. மண்வாசனை படத்தில்
அறிமுகமான நடிகர்
15 யுள்ளது),
18 19
பாடல் சாதனம் (குழம்பியுள்ளது).
(திரும்பியுள்ளது)
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 08.02.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-108
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
இடமிருந்து வலம்
1.செவ்வை எனறும் சொல்ல
குழம்பி 10. சிலப்பதிகாரத்தை இயற்றிய
அடிகள் (குழம்பியுள்ளது)
16. செலவு குறைந்த தொடர்
20 வீதி போட உதவும்!
மேலிருந்து கீழ்
1. சார்க் அங்கத்துவ நாடொன்று. 2. வருடம் - ஆங்கிலத்தில் (தலைகீழ்)
நீங்கள் மறுபரிசீலி வேண்டும். மாற்றி வேண்டும்!”
இரண்டு நாட் மாணவர் மீண்டுப் "சுவாமி நா: சிஸ்ரத்தை மா
பார்த்தேன். அது சுலபமாக இல்லை
இந்த முறை சொன்னேன்: "நல் சி.ஏ. - இந்த இர6 கிரிக்கெட்டுக்குத்த முக்கியத்துவம் ெ போகிறீர்கள்; பரீட் கிடையாது என்றா கிடைக்கக்கூடிய ர தீமைகளை ஒரு (
ஏரணிர்ெனாண்டோ 4:கென்வென்ற் றோ
1. க. நிரோஷினி, என்.எச்.எஸ். தொடர்மாடி, ஆஸ்
q୩
ஹாலித் காட்டுபள்ளி வீதி ஏற
ரீ சக்தி நர்மதா, 449, டொக்யாட் வீதி, திருகே
11716, s 8. ற, தற்பரன், பெயார்லைன் வீதி, தெஹிவளை.
ஏறாவூர் -
i Ugi | V. 10
3. இலவசக் கல்வியின் தந்தை இவர் (குழம் 4. வானம்,
7. வீட்டின் பின்புறம்நூறு இலட்சம் (தலைகீழ் 16 ஆண்களில் சிலர் சோகத்தை இதன் மூலம்
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெய சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்
G.I. 10 - 16, 2005
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்க்கவுமில்லை.எதிரில் வருவதை நோக்கவும் இல்லை.படகை அதன் போக்கில் ஓடவிடுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அதனால் துடுப்புக்கு வேலையே இல்லை. அதாவது, தன்னுடைய எந்த உழைப்பும்
பாருங்கள்.கிரிக்கெட்டை இரண்டாம் பட்சத்துக்குத் தள்ள முடிந்தால், அதனால் கிடைக்கப் போகும் சாதக பாதகங்களையும் இன்னொரு பேப்பரில் எழுதிப் பாருங்கள்! வாழ்க்கையில் எது
Uனை செய்ய முக்கியம் என்று தானாக இல்லாமல், தானாகவே போகும் க்கொள்ள விளங்கும்" படகில் பயணம் செய்வது
தன்னுடைய "வெல்யூ அவனுககு மகிழ்ச்சியாக இருந்தது. களுக்குப் பின் சிஸ்ரத்தை இப்படி எழுதிப் பார்த்து கொஞ்ச நேரம் ஆனது.காற்று ம் வந்தார். மெள்ள மாற்றிக்கொள்ள முடியும் கொஞ்சம் பலமாக வீச, படகு
வேகமாகப் போக ஆரம்பித்தது. சோம்பேறிக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. 'பிரமாதம்.என் பயணம் இன்னும் வேகமாகிவிட்டது' என்று ஆரவாரம் செய்தான். இன்னும் கொஞ்சம் நேரமானது தூரத்தில் ஏதோ 'ஹோவென ஒரு ஓசை மெல்லியதாகக் கேட்க ஆரம்பித்தது 'அடடா! என் பயணத்தைச் சிறப்பிக்க இயற்கையே இசை அமைக்கிறது என்று மகிழ்ந்துகொண்டான். படகு
என்ற நம்பிக்கை அவர் மனதில் துளிர்விடுவதை அவரது கண்களின்
வழியாக என்னால் பார்க்க முடிந்தது. உங்களின் நாளைய சந்தோசத்துக்காக இன்றே நீங்கள் திட்டமிட வேண்டும் இல்லையென்றால், உங்களின் நாளைய தினத்தைத் துயரமும் சோகமும் கைப்பற்றிவிடும்.
ன் எனது "வெல்யூ ற்ற முயற்சிசெய்து
திட்ம் எல்லாம் திடீரென நிலை தடுமாறிச் சரிய போட்டு ஆரம்பித்தபோதுதான், ஒரு வாழ்க்கையை நீர்வீழ்ச்சி வழியே நடத்த முடியாது அதலபாதாளததுககுத தான என்று வறட்டு போய்க்கொண்டிருப்பதை வேதாந்தம் உணாநதான அவன. பேசிக்கொண்டு, இதுவரை அவன் பயணம் வாழ்க்கை செய்துகொண்டிருந்த ஆறுதான் இழுத்துக்கொண்டு ஹோ
UT திசைேேலயே வீழ்ந்துகொண்டிருந்தது. சோம்பேறி நாமும் போவோம் மரணபயத்தோடு துடுப்பை எடுத்துப் என்றால், இந்தக் படகின் திசையை மாற்றப்
եւI...) LOT T56. அவரிடம் இப்படிச் * : படகில் நீர்வீழ்ச்சியில் வீழ்வதை அவனால் லது கிரிக்கெட், போய்க்கொண்டிருந்தான். குளிர்ந்த தடுக்க முடியவில்லை. னடில நீர். கரையெங்கும் அடர்ந்த இந்தச் சோம்பேறித்தன
60 அதிக மரங்கள்.பறவைகளின் மனநிலையைத்தான் நயாகரா காடுக்கப் ஒலி.குளிர்ந்த காற்று தன்னை சிண்ட்ரோம்' என்பார்கள்! சைக்குக் மறந்து இலயித்துக் கிடந்த அவன், ல், உங்களுக்குக் நீரின் போக்கிலேயே படகை நன்றி. சுவாமி சுகபோதானந்தா நன்மை - ஓடவிட்டான். படகு போகும் s பேப்பரில் எழுதிப் பாதையைப் d (தொடர்ந்து வரும்)
L L L L L L L LS LTLLLL LL LLL LLLLLLLLS L L L L L L L L L L L L ராதா ரெக்ஸ்ரைல்ஸின் olariaoré 653)as ulförü őurte எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அட்சர பாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் 蓟。 : RATHAA TExTILE}}
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
PP
D61,
15. 02,
i(göğü Gumily
Gemei || ||
"ܘܬܝ Α Spielp Gaussue)LjjatieDo)|
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
hg, Eullth unlös, Serenew' s அஸ்கரனோயா வாசகிக்கு அதிர்வர்டம்
ஜெ. நித்தியகல்யாணி
மாகுடுகல், ஆலகரனோயா,
பியுள்ளது).
GGIGITAJLİ EGF GG)
Tan GLATLİ) GITTG di SèP இவர்தார் e பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
), வெளிபடுத்துவர் தலைகீழ்
ரையும் குறிப்பிடுக.
அதிர்ஷ்டசாலிகளின்
a
Ꮭ Ꭰ1Ꭽr .

Page 20
இந்த அழகான பெண்கள் எப்போதுமே ஒரு மாதிரித்தான். சராசரி வாழ்க்கை வாழ்கின்ற சாதாரண மனிதர்கள் போலன்றி வானில் தங்க இறக்கை விரித்துப் பறந்து திரிகின்ற, அமானுஷ்ய மனித தேவதைகளாகவே தங்களை அவர்கள் எண்ணிக்கொள்வதுண்டு. இதனால் உறவு மனிதர்களோடு ஒன்றுபடாமல், திரிந்து மாறுபட்ட குணாதிசங்களின் உயிரிழந்த வெறும் வரட்டுப் போக்கே அவர்களுடையதாக இருக்கும்.
இந்த மாதவி கூட 9IUIglull 905 வரட்டுப் பிறவிதான். கல்லூரியின் அந்த நாட்களில் அவளோடு, ஒன்றாகப் படித்த பாரதி, அவளிடம் கற்றுக்கொண்ட இந்த உண்மையை, யதார்த்த வாழ்வின் புனிதங்களைக் காப்பாற்றும் பொருட்டு அடிக்கடி நினைவு கூர்ந்து மனம் சிலிர்த்துப் போவாள்.
மாதவி கல்லூரிக்கு வரும்போது, முதுகில் கனக்கும் புத்தகப் பையுடன், உலகமே தன் காலடியில் என்பது போல் தலையில் கிரீடம் தாங்கிய ஒரு மகாராணி போல், கைகளை வீசிக்கொண்டு, அநாயாசமாய் நடந்து வருவாள். வகுப்பிலும் அவளுக்கு ஏக மரியாதை அழகில் கொடிகட்டிப் பறக்கும் அவளே தனிப்பட்ட மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவளாய், சகலராலும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காட்சி தேவதையாய், அங்கு நிலைகொண்டு, உலாவித் திரிவாள். இந்தப் புற அழகின் தரிசனம் கண்டு, மனம்
போன பிறகு, நானும் மனைவியாகிக் குடும்ப பிள்ளை கூட இதற்குத் வெட்கத்தை மறந்து
கல்லூரி நாட்களுக்குப் பிறகு, சமீபத்தில்தான் மாதவியை ஒருநாள் வழியில் சந்திக்க நேர்ந்தது. அதற்கு முன்பே, அவளைப் பற்றிய புதினங்களைப் பாரதி அறிந்திருந்தாலும்
நேரில் காண நேர்ந்த அந்தத் தருணத்தில்தான் அவளின் நிலைமை T—
மணி! தொலைபேச கண்விழித்தேன். மார்க
போர்வைக்குள் சுரு எழுந்திருக்க மனமேயில்
fங்.fங்.fங்.
கண்கூடாகப் புரிந்தது. அப்போது பாரதி, அவசர அவசரமாகப்
பம்பலப்பட்டியிலுள்ள தன் கல்லூரி நோக்கிப்
குளிர்ந்து கிறங்கிக் கிடந்த மாணவியரிடையே பாரதி மட்டும் விதிவிலக்காய் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருந்தாள்.
மாதவியோ படிப்பில் கவனமின்றி, தன் அழகை விளம்பரம் போட்டுக் காட்டவென்றே, வெகு நாகரீகமான ஒப்பனை அலங்காரங்களுடன் கல்லூரி வந்து Gur6JTsi,
ஒரு கோடீஸ்வரனின் ஒரே ஒரு செல்ல மகளாக இருந்ததால், படித்து முன்னுக்கு வர வேண்டுமென்ற இலட்சியக் கனவுகளற்ற மேல்போக்கான உல்லாச நிலையே அவளுடையதாக இருந்தது.
அவளின் பாடக் கொப்பிகளில் பாடங்களுக்குப் பதிலாக, அழகான சினிமா நடிகைகளின் வண்ண வண்ணப் படங்களே, மிகவும் நேர்த்தியாக ஒட்டப்பட்டிருக்கும், வகுப்பறையில் பாடம் நடக்கிற நேரங்களில்கூட அவற்றைத் திறந்து வைத்து இரசித்து மகிழ்வதையே அவள் தனது சுவையான பொழுதுபோக்காகக் கொண்டிருந்தாள்,
அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க வருகின்ற விஜயா மச்சர், எதேச்சையாக ஒருநாள் இதைக் கண்டு அவளைக் கண்டித்துச் சொன்னார்.
“மாதவி இப்படி மனதைத் தறுதலையாய் அலைய விடாமல் கவனமாகப் Uigurb."
ஆனால், அவள் கடைசி வரை படிக்கவேயில்லை, மனதை தன் போக்கிலேயே தன்னிச்சையாக வளர விட்டிருந்தாள். பாரதி அவள் போலன்றி, திறமையாகப் படித்து ஒரு பட்டதாரி ஆசிரியையாக, யாழ்ப்பாணத்தில் வெகு காலமாகக் கடமையாற்றிவிட்டுச் சூழ்நிலை காரணமாகச் சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்து கொழும்பில் மகளோடு வந்து
Ό
வாங்குவதற்காக ஒரு காரில் வந்து இறங்கினாள். அவள் ஒரு சுங்க அதிகாரியை மணம் முடித்து கொழும்பில் உல்லாச வாழ்க்கை நடத்துவது உண்மையே என்பது போல், அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற மாதிரி இன்றும் கண்ணைப் பறிக்கும் ஒரு தேவதையாகவே தோன்றினாள்.
காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த மாதவி எதிரே பாரதி நிற்பதைக் கண்டு பரிச்சயம் மறவாதவளாய் முகம் மலர்ந்து சிரித்தாள். அவளையே பிரமிப்புடன் பார்த்தவாறு பாரதி மெளனம் காத்து நின்றிருந்தாள். நாலைந்து மாதங்களுக்கு முன் மாதவியின் கணவர் இறந்துவிட்டதாகப் பத்திரிகையில் செய்தி படித்த ஞாபகம் அப்போது பாரதியின் நினைவுக்கு வந்தது.
அது உண்மையானால் இவள் முற்றிலும் மங்களம் இழந்த விதவையின் வெறுமைக் கோலம் கொண்டல்லவா தோன்றியிருப்பாள். மாறாக இன்னும் அழகு ஒளிவிடும் அதே பழைய மாதவியாய் முதிர்ச்சியின் சாயல் சிறிதுமற்ற மங்களகரமான ஒரு சுமங்கலிப் பெண் போலல்லவா வந்து நிற்கின்றாள். இது ஏன் என்று புரியாமல் மனம் குழம்பினாள் பாரதி பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சகஜமாகக் கேட்டாள்.
"நீங்கள் மாதவிதானே! என்னைத் தெரியுதே! நான் பாரதி, உங்களுடன் படித்த பாரதி”
"ஓ இஞ்சை என்ன செய்கிறீர்கள்" "பி.ஏ.படித்துவிட்டு மச்சராக இருக்கிறன், நீங்கள்." என்று இழுத்தாள் பாரதி
"என்ரை கதை வேறு மாதிரி. நான் உங்களைப் போல பெரிசாய் ஒன்றும் படிக்கேல்லை. சின்ன வயதிலேயே கல்யாணமாச்சு, மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு அவரும் போய்விட்டார். அதுக்காக நான் ஒன்றும் பட்ட மரமாகிவிடவில்லை. இப்ப பாஸ்கரனோடு சந்தோஷமாக இருக்கிறன், அவர் ஒரு தொழிலதிபர். அவர் இருக்கும்போதே எனக்கும் பாஸ்கரனோடு நெருக்கமான உறவு இருந்தது. இப்ப அவர்
溪
போய்க்கொண்டிருந்தாள். என்னடா இது
இடையில் உள்ள ଡ୍ର () ஆரம்பிச்சுட்டாங் கைய்
கடையில் மாதவி கட்டிலைவிட்டெழு ஏதோ பொருட்கள் "ஹலோ.
மறுமுனையில் எ
பேசினான். இன்று க அவனை ஓரிடத்திற்கு 4 கூறியிருந்தேன். அது வி
ஆறரை மணிக்கெல்லாம் கூறி ரிஸிவரை வைத் மணிக்கே என் வீட்டு 9 வந்துட்டான்ய்யா, போய்க் கதவைத் முறுவலித்தபடி நின்றா அலைக்கும் சலாம் கூ
"வா அலைக்கும் எங்கே" என்றேன்.
"இதோ" என்று அ வாங்க அணிந்துெ ஹொண்டா மோட்டார் பயணித்தோம்.
அடல் செறிந்த ப அமைதி நிலவக் காணப் இல்ல வளாகம் அத Glufulus as Loudu சென்றோம். அவரது 4 காலியில் ஒய்யாரமாய் பார்த்துக் கொண்டிருந்த மாத்திரத்தில் புருவ பாவையைத தணலாய இயல்பு மாற்றவே முடி பழக்கப்பட்டுவிட்டது; அனுபவம் சின்ன வய சிடுமுஞ்சி பெரியப்பா'
அவர் என்னதால் பொறுப்பான பதவியிலி மனப்போக்குடையவராக அகவை எழுபதைக் க குறைந்தபாடில்லை. உ பழக வேண்டுமென்று புரியாமல்தானுள்ளது. அவரது முகபாவனைே விடும். படித்த அளவு அவரிடத்தில், எப்போது மட்டுமே அக்கறை உறவினரான எம் மீதே சமுகத்தின் மீதோ கரி
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவரும் கணவன் ம் நடத்துகிறம் என்ரை தடையல்ல" என்றாள்
காலம் tä, მსხწწ.
 ை
=-
அதிகாலை ஆறு F அலறல் கேட்டுக் N மாதக் குளில் கிறங்கிப் ண்டு கிடந்த எனக்கு
}}ଶ୍ରେ),
fங். காலங்காத்தாலேயே ust.....' ந்து ரீஸிவரை எடுத்தேன்.
ானது நண்பன் மதீன்
llÎ s]][ILILy2
ாலை ஏழு மணியளவில் *ழைத்துச் செல்வதாகக் -யமாகத்தான் பேசினான். ராம்பவும் அறுக்காதே! வந்தால் போதும்" என்று தேன். சரியாக ஆறரை ழைப்புமணி ஒலித்தது. .வந்துட்டான்'
திறந்தேன். வாசலில் ன் மதீன், "அஸ்ஸலாமு றினான். சலாம் சரி.ஹெல்மெட்
தை அவன் என்னிடம் தர காண்டேன். அவனது வண்டியில் இருவரும்
ரங்கள் குடை பிடிக்க, பட்டது அந்தக் கருணை ன் நிர்வாகியாக எனது ாற்றுகிறார். உள்ளே ைேறக்குள் சாய்வு நாற் ாய்ந்தவாறே பத்திரிகை ரவர். எங்களைக் கண்ட ங்களை மேலுயர்த்தி வீசினார். அது அவர் யாத ஒன்று எனக்குப் நண்பனுக்கோ புதிய திலிருந்தே நாம் அவரை ான்றுதான் அழைப்போம். படித்து சமுகத்தில் நந்தாலும் கூட குறுகிய த்தான் காணப்பட்டார். டந்தாலும் அகம்பாவம் றவினர்களோடு எவ்வாறு ன்று வரை அவருக்குப் இந்தப் பலவீனத்தை அவ்வப்போது காட்டி குப் பண்பு கிடையாது தனது குடும்ப நலத்தில் காட்டிடும் அவருக்கு அல்லது தான் சார்ந்த னை கிடையவே கிடை
J Douri
D ᏤLᏧᎬr
அவளை அந்த நிலையில் கண்கொண்டு பார்க்க முடியாமல் அருவருத்து மனம் கூசினாள் பாரதி அவள் இப்படியாகிவிட்டதற்குக் காரணம், கண்ணைப் பறிக்கும் இந்த அழகுதான். அழகின் கிரீடம் தாங்கி ஒரு நிகரற்ற காட்சி தேவதையாய் கொடிகட்டிப் பறந்த இவளா இன்று
豹 磁莎向°罗 GልWሌU மனித ӑ. (ልቇሸ®ቇቇቓ
யாது எதற்கெடுத்தாலும் பிறரைக் குறை சொல்வதும் பிறரது அந்தரங்க விடயங்களில் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவைப் போல் முக்கை நுழைத்து அடிவாங்கிக்கொள்வதுமே அவரது பிழைப்பாய் போய்விட்டது
அதனால் எமது உறவினர் சிலர் அவரை படித்த முட்டாள் என்று சொல்வதுமுண்டு புகழேந்தியான அவரிடமிருந்து சற்று நான் விலகியே இருந்து வந்தேன். இப்போது எனது நண்பனுக்காக அவரிடம் உதவி கேட்டு வர வேண்டியதாகப் போய்விட்டது நண்பனுடைய மகனைப் பிரபல பாடசாலை ஒன்றிலே
சேர்த துவட்டுவதற்காக
இப்படியானாள். சி என்று மிகவும் மனவருத்தத்தோடு நினைவு கூர்ந்தாள் பாரதி
(யாவும் கற்பனை)
எம்மை ஆசனத்தில் அமரச் சொல்லாமல் நிற்க வைத்துக் கதைத்து எம்மை அவமானப்படுத்திய அவரது அறியாமையை எண்ணி வருந்தினேன். வழியில் நண்பன் கேட்டான், "என்ன மச்சான்.உன் பெரியப்பா இப்படி கையை விரித்துவிட்டாரே?" அது கேட்டு எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது.
"இப்படிச் சொல்வாரென்று எனக்கு அப்பவே தெரியும் மச்சான் இருந்தாலும் உனது திருப்திக்காகத்தான் இங்கு உன்னை அழைத்து வந்தேன் ஐ யெம் சொரிடா' என்றேன் கவலையோடு, அவன் சிரீத்தான். எனது பெரியப்பாவின் அலட்சியப் போக்கினால்
இவருடைய சிபாரிசுக் கடிதம் தேவைப்பட்டது. அதனால்தான் வந்தோம், கல்வித் துறையில் ஒரு பெரும் பதவி வகித்தவர் என்பதனால், அவரது சிபாரிசின் முலமாகத் தனது மகனுடைய பாடசாலை அனுமதியைப் பெற நினைத்தான் எனது நண்பன். அதற்கள்க எனது உதவியை அவன் நாடியபோது மறுக்கs முடியவில்லை. அழைத்துச் ! சென்றேன். பத்திரிகை பார்த்த படியே பெரியப்பா,
"என்ன.காலங்காத்தாலபும் அதுவுமா வந்திருக்கிறீங்க என்ன விசயம்?" என்றார். நான் விடயத்தைக் கூறியதும்
"என்னப்பா இது.அந்த ஸ்கூல்லதான் உங்க மகனை சேர்கனுமா என்ன? ஆயிரம் ஸ்கூல் இருக்கே அதில் ஒன்றில் சேர்த்துவிட வேண்டியதுதானே'
அவரது பதிலால் நாங்கள் திருப்தியடை யவில்லை. உதவி கேட்டுப் போனால் உபதேசம் புரிகின்ற அவரது குண இயல்பை எண்ணிச்
சிரீத்தேன். மதீன் என்னை ஒரு விதமாகப் பார்த்தான்.
"அது வந்து.பெரியப்பா அந்த ஸ்கூல்ல சேர்க்கத்தான் இவங்க பிரியப்படுறாங்க - அதான்."
நான் பேசி முடிப்பதற்குள் முந்திரிக் கொட்டையாட்டம் பெரியப்பா
"அப்படியானால்.வேறு ஏதாவது வழியைப் பாருங்கள் முன்பு போல் எனக்குத் தெரிந் தவர்கள் யாருமில்லை இப்போது எனக்கும் பிறரிடம் கடமைப்படுவதில் இஷ்டமில்லை"
"வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் சொல்லிவிட்டார். இது நான் எதிர்பார்த் ததுதான். மேலும் அவரோடு பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டோம். ஒரு மரியாதைக்காகவாவது
O
எரிச்சலடைந்த நண்பன்,
O V
t
"சரி.போகட்டும் வீடு மச்சான் வேறு வழியில் ட்ரை பண்ணலாம்" என்றான். "இந்தக் காலத்தில் பிறத்தியான் ஒருவனிடம் உதவிக் கேட்டுப் போனாலும் கூட உறவினரிடம் மட்டும் போகவே கூடாதுடா" என்றேன் வீரக்தியோடு
"ஆமாம்! இது ஒரு நல்ல பாடம்" என்றான் அவன். ஒரு படித்த சமுகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவருக்கு மனி தர்களை அனுசரித்துப் போகத் தெரியவில் லையே' என்று மனம் வருந்தினேன்.
என்னுடைய வேதனையைப் புரிந்து கொண்ட நண்பன், "நீ என்ன செய்வாய் இதற்கு? எனக்கு உன் மீது வருத்தமில்லை" என்றான். பிறகு
"அது சரி.ஏன்டா இவரு இப்படியிருக் கிறார்" என்றான். அவன் கேட்ட கேள்விக்கு ஒரே வார்த்தயிைல் "அவர் அப்படித்தான்" என்றேன் ஆணித்தரமாக,
(யாவும் கற்பனை)
LoĊ ர்ைத்தனி ஏழாலை
QII. 10 - 16, 2005

Page 21
HBieeS BLeeeeS LeS S BLeS S SieS SeeeS S SieSieSLeHSeS SieSeSS LLeS SeeeeSeSeeSeSS LLeS LLLeS LieeS LieeSieeSSieeS SieS SieeS SiAeS SieeS iiiS iieeS iieeS ieeS SiqiB
Հs S0AA LSLA SS0A SLq SAA SLA SAAL 0LTSSAAA SLA SAAAA SLLLLSA SLTSSA LSLATSAA SLLL SAAA SLLL SAAA SLLL SAAAA L SAAA SLA SAAA SLLL SAAA SLL SAAA SLL SA SLTTSAAAA SL SAAAA SLL SAAAAA SSL SSAA SLLL SAAA SLA SAAA SLA SAAA SLASLSA SL SAAA SLA SAAA SLA SS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O O O O. O. O> 525firmës KO;
அன்பே
தியானம் ஒரு கண்ணாடி - மிகவும் நம்பகமானது. தியானத்திற்குள் செல்லும் எவருக்கும் தன்னுடனேயே மோத வேண்டிய அபாயமுண்டு. தியானம் என்ற கண்ணாடி ஒருபோதும் பொய் சொல்லுவதில்லை, அது துதிபாடுவதில்லை. அது ஒருதலைபட்சமானதல்ல, அது வெகுளியானது. மேலும் அது எதையும் உருவை மாற்றி வெளிப்படுத்தாது. அது உனது உண்மை முகத்தை மட்டுமே
சிரத்தையோடு காட்டும், உலகிற்கு என்றுமே காட்டாத நம் முகத்தை - நமக்கு நாமே மறந்து போய்விட்ட
முகத்தை மட்டுமே காட்டும்
ஆகவே இது நடக்கலாம் - அதாவது உனக்கு நீயே
அதை முதல் தடவையாகப்
பார்க்கும்போது ● அடையாளம் தெரிந்துகொள்ளாமல் போகலாம்! ஆனால் அதிலிருந்து தப்பி ஓடாதே. சந்தி, பின் நீ அதை அறிந்து கொள்வாய்; தெரிந்துகொள்வாய், இந்த மோதல் தானி தைரியத்திற்கு முதல் சோதனை. ஆகவே அது உனக்கு நிகழும்போது
உனது
சந்தோஷமாயிரு - ஆசீர்வதிக்கப்பட்டவனாய் உணர்.
"ஓஷோவின் பொன் மொழிகள்"
என்ற நூலிலிருந்து.
2 கடல்கோள் என்பதா, சுனாமி என்பதா, கடற் பேரலை அனர்த்தம் என்பதா?
-றெபிமரியடினேசன், மன்னார்.
"பூம்புகாரைப் போல சில நகர்களை முற்றாகவே கடல் கொண்டதைத்தான் கடல்கோள்' என்று அந்நாளில் குறித்திருக்
கிறார்கள்" என தொலைக்காட்சிப் பேட்டி
யொன்றில் அகளங்கள் சொல்லியது ஏற்றுக்கொள்ளக் கூடியதென்றே படுகிறது. தெற்காசியாவில் 'சார்க் போல, ஐநா.சபையில் 'வீட்டோ போல, சர்வதேச ரீதியாகத் தெரிந்த 'சுனாமி என்பதையே நாமும் சொல்லிக் கொள்ளலாமே! இன்று நாமெல்லோருமே புரிந்துகொள்ளும் சொல்தானே அது
46sak6Mér-ASyra
2 நம்மைப் போன்றவர்களும் சுயசரிதை எழுதலாமா?
மனோ கோபாலன், ஹப்புத்தளை.
எழுதலாம். ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் தனியான விசேடங்கள் கொண்டது. மற்றவர்களுக்கு அதில் கதை உண்டு, சுவாரஸ்யம் உண்டு, பாடமும் உண்டு. ஒருவர் தன் வாழ்க்கையை நேர்மையாக எழுத்தில் பதிவுசெய்து தருவது சமூகத்திற்கு உபயோ கமான ஒரு செயல் என்றே சொல்வேன். அண்மையில் ராஜ்கௌதமன் எழுதி வந்திருக்கும் "சிலுவைராஜ்' சரித்திரத்தை வாசியுங்கள். அதுவும் உங்களுக்கு எழுதுவதற்கான நம்பிக்கையத் தரும்.
«Gâkz6Ng, eAyra
2 பெரிய அறிவாளியும் முட்டாளாவது எப்போது
-பெ.கோகிலன், மேபீல்ட்
காதல் வசப்படும்போது,
«k ASV
2 வறுமைப் பேய் தலைவிரித்தாடுகிறது, சாதிப் பேய் தலைவிரித்தாடுகிறது என்று சொல்கிறார்களே, உண்மையில் பேய் தலைவிரித்தாடுமா?
நாபிரியா, மொறகொல்ல.
இல்லை. அந்தப் பேச்சில் பொய் தலைவிரித்தாடுகிறது
assen
2x பாராளுமன்றத்தில் "நாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்" என்று சொல்லும் கூட்டமைப்பினர், இனப் பிரச்சினை, “சுனாமிப் புனரமைப்பு" என்று வந்தால் "புலிகள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்; அவர்களுடன்தான் எதுவும் பேச வேண்டும்" என்கிறார்கள். அப்படியென்றால் இந்தக் கூட்டமைப்பினர் யார்?
-எம்.எஸ்.அஹமட் இப்ராஹீம், ஏறாவூர்.
தாங்கள்தான் மக்கள் பிரதிநிதிகள் என்றும் சொல்லிக்கொள்ளக் கூடாது; புலிகளின் பிரதிநிதிகள் என்று சொல்லியும் அரசாங்கத்தோடு பேசுவதில் ஈடுபட முடியாது - என்னும் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற பேரில் எம்பிச் சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பவர்கள்
46age ASyv
2 திருப்பாச்சி பார்த்தீர்களா?
சிஇந்திரன், கூமாங்குளம்,
திருமலை, மதுரை என்பதெல்லாம்
ஆலயங்களுக்குப் பிரபலமான ஊர்கள். இந்தப் பெயர்களில் வந்த படங்களிலேயே வில்லர்களை
விஜய் பந்தாடிய விதம் கண்டு விதிர்விதிர்த்துப்
போனேன். திருப்பாச்சி ஏதோ வெட்டரிவாள்களுக்குப் பெயர்போன ஊராம்.வேண்டாம் சாமி
தொந்தரவிலிருந்து இந்தியாவும் அவரைப் பாதுகாக்குமல்லவா?
மேல்நாட்டுத் தொந்தரவு போனாலும், அவரது தோள்முட்டுத் தொந்தரவு விடாது போலிருக்கிறதே
212 விடுதலைக்குத் தேவையான
களையெடுப்பை நம் அறிவுஜீவிகளும் ஆதரிக்கிறார்கள்தானே?
ஜேதயாபரன், பதுளை.
விடுதலைப் போராட்டத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாத “புனிதமாக ஆக்கிவிடும் போது, அதனால் காட்டுமிராண்டித்தனமான விளைவுகளும் அழிமதிகளுமே ஏற்படும். இந்தப் புனித நோக்கானது மாற்றுக் கருத்துக்களை முற்றாகத் தடுத்து அழித்துவிடுவதையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. போராட்டத்தின் பெயரால் செலுத்தப்படும் இந்த அதிகாரத்துக்குச் சேவகம் செய்துகொண்டு, அதன் மூலம் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக்கொண்டு, சமூக முக்கியஸ்தர் என்பது போன்ற வெகுமதிகளையும் பெற்றுக்கொண்டிருப்பவர்களை ஒருபோதும் அறிவு ஜீவிகள் எனச் சொல்ல முடியாது. உண்மையில் இவர்கள்தான் மக்களின் துரோகிகள், சுயநல ஆவேசங்கள், பெருமிதங்கள், கவர்ச்சிகளுக்குப் பலியாகிவிடாமல் தன் தரப்பையும் விமர்சன பூர்வமான ஆய்வுக்குட்படுத்துவதுதான் அறிவு
ஜீவியின் பணி ஆயுத பலத்தால் மேலாண்
மையுடனுள்ள ஓர் அமைப்பின் கொள்கை இலக்குகளை அடைவதற்குத் தன்னை
விமானங்களும் எங்
2 முரளி இந்தியாவின் மாப்பிள்ளையாகி விட்டதால், இனி மேல்நாட்டு அம்பயர்களின்
சு.சுதர்சன், வதிரி
é é
ன்னொருவர் துன்பத்தை விடவும் தரும் துன்பமும் சி அதிகமாக இருக்கிற கண்ணனுக்கு அருகில் கண்ணன் பதிலாக அவனைப் பார்த்து மு
Lipulan
ஆனால், தொட முடியாமல் இருந்த ே குறுக்கும் நெடு ஆரம்பித்தான் சில் கண்ணனைப் பார்ப் முகத்தைத் திருப்பி தூரத்திற்கப்பால் நடந்துகொண்டிருர புண் ணகையோடு பார்த்தவாறிருந்தான்.
சுனாமி தாக்க தகவல்கள் பெறுவ அனைத்துப் பாகங்8 மேற்கொண்டிருந்த குழுவினருடன் சில் ருந்தான். கடைசியா வடபகுதிக்கும் சென்று நேற்றுத்தான் திரும்பி யிருந்தான். சுனாமி அவலங்களைப் பார்: துவிட்டுத் திரும்பி எல்லோரிடமும் இ தகைய பேயறை நிலை உண்டாகிய பதைப் பார்த்துப் பழகி ருந்த கண்ணன், ! வேதனைகளைப் பக் கொள்பவனி பே
கிறது' என்று சொல் மாகப் போய் நின்றா
"இயற்கை எங்கன் ருக்க வேண்டாம்தான் கவலை தோய்ந்த குர சில்வா திரும்பிக் "இயற்கை தண்டித் வருத்தம்" என்றான்.
கண்ணன் பார்வை எழுதினான்.
"வடக்குக் கிழ எங்களைத் தண்டித்து தான் பார்க்கப் பொறு
எவ்வளவு குரூரமா ரிந்திருக்கிறார்கள்'ச்
E22*Pi* - *
அர்ப்பணித்துக்கொண்டு செய்கிற ஒருவரை அறி (plgUTg).
இதெல்லாம் என் பாலஸ்தீனப் போரா சிந்தனையாளருமா
ஸெய்த்தினுடைய கருத்து
4% எடுத்த எடு சரத்குமாருடனும், 'சந்திரமுகியில் சூப்பர் சேர்ந்திருக்கும் நயன்த திரையுலகின் சிம்ரன் எ சொல்கிறீர்கள்
தமிழக இதழ்கள் நூலிழைச் சிரிப்போ முகம்தான். குமுதம் பக்கத்துக்குப் பக்கம் (1 பரவசப்படுகிறது. அந்த ம உறுதியாயிருக்கிறீர்கள். மறுக்கும் திராணி எனக்கி வரிசையில் இந்தக் ஒப்புக்கொள்கிறேன். அ தம்புராட்டியின் இடைபா
QLI. 10 - 16, 2005
 
 
 
 
 
 

S eLeBS LeeeeS LeS S BeBeBS eBS SeeeS LeBS SeeeS SeSeeSeSS LLeeeeS LeSieSieeSieSeSieeSieeS SieeS SieeSeS iieeS iieeS
J0 SLL Sa0S LL SLS0 LLLSLLSa0SLSLS S0SS LLLLLSaS0SSLSLLLLSS SLLLLLSSASLSSASSSLSLSS0SSTSSLL SA S SL T SAAA SLT SAAS S LSAAS SSL S SSAAA SL S SAAAA SL S SAAA LA SLS SAAA AASSL SSAA AASLLL SASAA AA L AA AA L S
நமக்குத் தருகிற ம் மனமே நமக்குத் த்திரவதையும் மிக ' என்று கூறியபடி வந்தமர்ந்தான் சில்வா. எதுவும் சொல்லாமல் றுவலித்தான்.
கண்ணனருகே அமர்ந்தான்.
"யுத்தம் என்றால் அப்படித்தானே
"இல்லை கண்ணா, தூரத்திலிருந்து பார்ப்பது போல இல்லை யுத்தம், வீரம், கெளரவம், பாதுகாப்பு, இறைமை என்று என்னென்னவோ எல்லாம், யுத்தத்தின் பயங்கரத்தையும் வெம்மையையும் உள்ளபடி
|''
தோர்க்கு2உரியகுனம்
ர்ந்து அமர்ந்திருக்க
வகத்திலேயே எழுந்து 1
க குமாக நடக க வா. இடைக்கிடை பதும் கவலையுடன் வெளியே வெகு வெறிப்பவனுமாக தான், கண்ணன் சில வாவையே
ந்தை மதிப்பிட்டுத்
தற்கென நாட்டின்
ளுக்கும் விஜயம் வெளிநாட்டுக்
வாவும் போயி
ఈ క్షీ
ன். க்கு வெறுப்பாயிருக் லியபடி யன்னலோர ன் சில்வா,
நவதர்
ள இப்படித் தண்டித்தி என்றான் கண்ணன் லில்,
கீசப்பாகச் சிரித்தான்.
ததிற்கில்லை என்
பில் கேள்விக்குறியை
க்கில் நாங்களே க்கொண்டிருப்பதைத் க்கவில்லை. எங்கள் கள் மனிதர்களும் ன அழிவுகளைப் ல்வா மீண்டும் வந்து
காண விடாமல த  ைர போட்டுவிடுகின்றன. இவ்வளவு அழிவுகளையும் வதைகளையும் அனுமதித் தபடி நாம் உயிர் வாழ்ந்திருக்க வேண்டு மென்பதும், நாம் இவற்றுக்கு மாற்றாக எதுவும் செய்யமாட்டாதவர்களாக இருக்கி றோம் என்பதும் மிகவும் அவமானகர
IDIT6ig.
கண்ணன் சில்வாவின் தோளில் கையை
வைத்தான். மறுத்துக்கொணடிருப்பதை யுத்தம் செய்பவர்களல்லவா உணர வேண்டும்'
"என்னதான் நீ பொதுவாகச் சொன்னா லும் என்னுடைய இனத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அழிவுகள் என்னை மிகவும் இம்சைப்படுத்துகின்றன" என்றான் சில்வா.
"அதற்கு நீ என்ன செய்வாய்? "எதுவும் செய்ய முடியாதவனாக இருப்பதுதான் என்னை மிகவும்
வேதனைப்படுத்துகிறது. இத்தனை
அழிவுகளும் எண் பெயிராலும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது என்னை
iள அதற்கு ஊழியம் வுஜீவி என்று கூறவே
னுடைய சரக்கல்ல.
ளியும், புகழ்பெற்ற
OT எட்வேர்ட் க்களிலிருந்து பெற்றது.
garë, e ASPa
ப்பில் 'ஐயா வில் அடுத்த எடுப்பில்
ஸ்டாருடனும் ஜோடி ரா தான் இனி தமிழ்த்
ன்கிறேன் நான் என்ன
இஸ்கந்தருபன், கண்டி
எதைத் திறந்தாலும் } மயக்குவது இந்த ஒரே இதழிலேயே இடங்களில் போட்டுப் பக்கத்தில் நீங்கள் வேறு இந்த ஜொள்ளலையை ல்லை. குஷ்பு, ஜோதிகா கேரள வரவையும் னால்.ஐயா படத்தில்
த்தேன். ஐயோ! திருமதி
தீபக்குடன் மட்டும் ஒப்பிடவே ஒப்பிடாதீர்கள்
&lássser
28 சிந்தியா, அது என்ன ஆறாதரணம் கேதிவ்யா, வவுனியா,
அதை ஆறாத ரணம் என்று நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
as tasts
2 கற்பு எனப்படுவது யாது?
சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா,
அன்று, ஹீரோவுக்கு ஆவேசம் வருவதற்காக அவன் தங்கை இழப்பது இன்று, பெண்ணியலாளர்கள் ஆவேசம் கொண்டு கண்டித்ததால் பாலியல் வல்லுறவு என்று ஆனது
4dbRNE EASyria
2% நம் நாட்டு எழுத்தாளர்களின் எழுத்துநடை ஏன் இவ்வளவு சீரியஸானதாகவும், வறள்வுத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது? புதுமைப்பித்தன் போல, சுந்தரராமசாமி போல, ஏன் சாருநிவேதிதா போலவே நக்கலும் நையாண்டியுமாக சுவாரஸ்யமுட்டிக் கவர்வனவாக இல்லை? நம்மவர்க்குக் கிண்டலே வராதா?
எம்.எம்மிஹலார், புத்தளம்.
உங்களை மறுத்துப் பதில் சொல்வதற்கு ஷோபா சக்தியைத் துணைக்கழைக்கிறேன். அவரது தேசத்துரோகி நூலிலிருந்து ஒரு பகுதி
"மக்களின் வாழும் உரிமையை
மானவனாக உணர வைக்கிறது.” 羲*
"குற்றத்திலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது. என் பேரிலும், என்னை மிகக் கேவலமானவனாக உணரவைக்கும் கொலைகள் அரங்கேற்றுகின்றன. பயங்கரவாத முத்திரையை முதுகில் சுமந்தபடிதானே நானும் நடமாட் வேண்டியிருக்கிறது" ܢ
"கண்ணா, நீ என்ன சொன்னாலும், நாங்கள் நடந்துகொண்டிருக்கும் முறை குரூரமானது. அப்பாவி மக்களின் வாழ்வைச் சிதைத்துச் சின்னாபின்ன மாக்கி அலைய விடுவதற்கு யாருக்கு என்ன உரிமை இருக்கிறது? நம் இநாட்டின் ஒரு பகுதி வஞ்சிக்கப்பட்டிருப் பதை எதன் பேரிலும் என்னால்
- | நியாயப்படுத்திக்கொள்ள முடிய
வில்லை. மிகவும் வெட்கப்படுகிறேன் கண்ணா! உன்னிடம்தான் நான் மன்னிப்புக் கேட்க முடியும்.
அதற்கு மேலாக எதுவும் செய்யமாட்டாத கையாலாகா தவனாக அவதிப்படுகிறேன். என்னைப் புரிந்துகொள். மனப்பூர்வ மாக நான் வதைபடுகிறேன்."
சில்வாவின் விழிகளில் நீர் துளிர்த்தது.
கணணன எழுநது அவனைக கட்டிக்கொண்டான்.
“நானே பிழை செய்திருந்தாலும், தன்னை நொந்துகொள்பவளாகத் தாயை மட்டுந் தான் நான் | எண்ணியிருந்தேன். ஆனால் உயர்ந்த உள்ளம் கொண்ட எவரும் தாயாக மாறிவிட முடியும் என்று எனக்கு உணர்த்தினாய் நண்பா! தப்புச் செய்பவர்கள் யாரோ, அல்லது நீ சொல்லியதிலிருந்து பார்த்தாலும், இருவருமே தப்புக்குச் சாட்சியாய் இருப்பவர்கள்தான். ஆனால் நீயோ என் தரப்பின் தப்புகளை மறந்து, உன் தரப்பின் குற்றங்களுக்காக வெட்கப்படுகிறாய் நீதான் எனக்குத் தப்புச் செய்துவிட்டவனைப் போல வருந்துகிறாய். தம்மைப் பிழைத்தவரைப் பொறுக்கும் பெருந்தன்மையும், தம் பழி | குறித்து நாணுதலும் உயர்ந்தவர்களுக் கேயுரிய குணம்.நண்பா நான் பெருமைப்படுகிறேன்" என்று சில்வாவை | ஆரத் தழுவினான் கண்ணன்.
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என காண்தகு மொய்ம்ப காட்டினை ஆகலின், யானே பிழைத்தனென்.
(புறம் -43 - 162)
"ஒரு மாதமாய் ஒரு வருத்தமும் இல்லாத என்னை பம்பலப்பிட்டி ஆஸ்பத்திரியில் கட்டாயப்படுத்தி வைத்திருந்தார்கள். அம்மா விடாமல் இந்தா கதிரேசன் கோவில் விபூதி, இந்தா பொன்னம்பலவாணேசுவரர் விபூதி என்று கம்மாரிசு அடிக்கிற சாங்கத்தில் என் நெற்றியைப் பொத்தி விபூதியும் குங்குமமும் அடித்துக் கொண்டேயிருந்தாள்.
ஒருநாள் கொச்சிக்கடை அந்தோனியாருக்கு பாணும், செக்கடித்தெரு முருகப்பெருமானுக்கும், கொட்டாஞ்சேனை மாரியம்மனுக்கும் தலா ஆயிரம் ரூபாயும் கொடுத்து என்னைச் சுகப்படுத்தியதன் நிமித்தமாக நேர்த்திக்கடன் முடித்துவிட்டதாய்ச் சொல்லி என்னை சிங்கப்பூருக்கு ஏற்றிவிட்டாள்.
சிங்கப்பூரில் எனக்காக சித்தப்பன் காத்திருந்தான். என்னை பிரான்சுக்கு அனுப்பி விடுவதற்காய் ஒவ்வொரு ஏஜெண்டாய் அணுகிக் கொண்டேயிருந்தான்.
அந்தக் காலத்தில் இலங்கை, இந்தியா,
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கோபால் பற்பொடிக்கு இணையாக புகழ்பெற்றிருந்த சிகாமணி, ஹொங்கொங் பாலா, இத்தாலி பாலா, கைதடி பாலா, மியாமி மோகன், பாரிஸ் மோகன், பிலிப்பைன்ஸ் மோகன், கச்சாய் மோகன், மட்டக்களப்பு வரதன், மாளிகாவத்தை வரதன், கனடா பரம், மொட்டை சக்தி, டென்மார்க் விக்கி, கனகநாயகம், அற்புதசிங்கம், சிங்கப்பூர் கோபால் போன்ற எந்தச் சுழியனாலும் என்னை பிரான்சுக்கு ஏற்றிவிட முடியாமல் போனது."

Page 22
|கமத்தொழில், கால்நடை, காணி, நீர்ப்பாசனத்
|அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய தொழிற் பயிற்சிக்கு உதவும் அை
அரசாங்கத்தின் “நெல் கொள்வனவு
|இம்முறை பெரும்போகத்தில் கிடைக்கும் அறுவடையை உறுதி
இவ்வேலைத்திட்டத்தின் முலம் விவசாயிகளும் நுகர்ே பாதுகாக்கப்படுவதுடன் தரத்துடன் கூடிய நெல்லுக்கு | விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் நுகர்வே | குறைந்த விலையில் அரிசியை வழங்குவதற்கும்
| திட்டமிடப்பட்டுள்ளது.
S ee ee LSeee LL SeeSeS e M ee eq q eqeSeM e e e e e e q
| நெல் கொள்வனவு செய்வதற்காக தேசிய வேலைத்திட்டத்துடன் இ
பலநோக்குக் கூட்டுறவு 3 ங்கங்கள், of old Tu U6 |சேவைகள் அலுவலகங்கள், மாக்பெட் நிறுவனம் ་་་་་་་་་་་་་་་་་་་་་་
భళ్ల as a ܐܬܪܐ -్వశ్వభ aa 35Llg. ա:Աքl |ஆகியவற்றின் கொள்வனவுசெய்யும் நிலையங்" |களின் மூலம் நாடளாவிய ரீதியில் இவ்வேலைத் செயற்ப
|திட்டம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக் விவசாய
பொருள் |கப்படுகின்றது. பாதுக SzSzSDSDSSSDSSS0SSSDSSS0SSSSBSBeBeS *প্ত%: கட்டியெழுப் திஸ்ஸ வர்ணசூரிய, செயற்படுத்த செயலாளர், நெல் கெ கமத்தொழில், கால்நடைகள், காணி, செய்வதற்க O வேலைத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சு. இணைந்துெ
கமத்தொழில், கால்நடை, காணி, நீர்ப்பாசனத்துறை அமை
அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சு, மற்றும் க இணைந்து மேற்கொள்ளும் L LLL L LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLLL LL LLLL LLL LL LLL LLLL LLLL LLLL L LLL LLLL LLLL LL L LLLLLLL
Gage 60605 Fig 6.O.
சென்ற வாரத் தொடர்ச்சி. அமைப்பாளர் மாநாட்டின் பின் அவர் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்க்ஸிச லெனினிச (நக்சலைட்) குழுக்களின் அங்கத்தவர்களுடனும் மற்றும் இலக்கியவாதிகளுடனும் பழகும் சந்தர்ப்பத்தினைப் பெற்றார். இக் காலத்தில் தத்துவம், அரசியல், இலக்கியம் எனப் பல நூல்களை அவர் வாசித்தார். அவருடைய
எதிர்காலக் கருத்தியலைத் தீர்மானிக்கும் முக்கிய காலகட்டமாக இந்தக் காலம் அமைந்தது என்றால் மிகையில்லை. வேகமாக வாசிக்கும் ஆற்றலும், கிரகிக்கும் ஆற்றலும், எழுதும ஆறறலும அவருககுக கிடைத்த கொடைகள், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனினால் எழுதப்பட்ட பல பிரபலமான தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களையும் மாக்சிம் கார்க்கியின் 'தாய்', நிரஞ்சனாவின் - நினைவுகள் அழிவதில்லை, ராகுல
22
சாங்கிருத்தியானின்
வால்காவிலிருந்து கங்கை வரை, யூலியஸ் பூசிக்கின் - குறிப்பு உட்பட பல நூல்களை வாசித்தார். அந்தக் காலத்தில் கவிஞர் இன்குலாப்பினால் எழுதப்பட்ட சூரியனைச் சுமப்பவர்கள் கவிதைத் தொகுதி அற்புதனை மிகவும் கவர்ந்த கவிதைத் தொகுதியாகும். நவ சீனாவின் தந்தை மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட - இராணுவப் படைப்புக்கள் அவரால் ஊன்றி படிக்கப்பட்டன். அவருடைய இறுதிக்கால எழுத்துக்கள் பலவற்றிலும் அது தாக்கம் செலுத்தியது.
ஈழ மாணவர் பொது மன்றத்தின் வெளியீடான ஈழ மாணவர் குரல், 'ஈழ முழக்கம், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
இன் 'செந்தளம்' ஆகிய
பத்திரிகைகளில் எல்லாம் திரு. அற்புதராஜா ரமேஸ் அவர்கள் எழுதியவை ஏராளம்,
1982 - 83களுக்கிடையே அவருடைய எழுத்துக்களில் சோவியத் சார்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இந்திய சார்பு
‘தூக்குமேடைக்
பங்களிப்பை உறுத வலியுறுத்தினார்.
மக்கள் மத்திய ஏற்படுத்து வதற்கா மேற்கொண்ட கைதுகளுக்கெதிரா யாழ். பெரிய கோ சென். ஜேம்ஸ் தே யத்திலிருந்தும் புற ஊர்வலங்களில் மு செயற்பட்டார். பெர் கோவிலிலிருந்து பு பொலிஸாரின் கண் குண்டுத் தாக்குதலு குறிப்பிடத் தக்கது. மாணவர்கள், ! மத்தியிலான பிரசா மாத்திரம் அவர் த மட்டுப்படுத்திக்கொ யாழ்ப்பாணத்திலுள் தொழிற்சங்கங்கள். இயக்கங்கள், கட்சி ஒன்றிணைந்து உரு குழுவிலும் அங்கம் இந்தக் கூட்டுக் கு நடவடிக்கைகளில் கணிசமானது.
(அடுத்த வாரழு
நிலைப்பாடுகள் விரு விற்பை
GOOOOO 86T600 UL LL601.
தமிழ் பேசும் , மக்களின் போராபடத்திற்கு சோவியத் யூனியனதும், தொடர்புகளுக்கு:
y
49/3 சிறாம்பியடி, யாழ்
வீட்டுடன் விற்பனைக்
சிறாம்பியடி லேன், ஸ்ரான்லி 6
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றை அமைச்சும், அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி, வாழ்க்கைத் ம்ச்சும் இணைந்து மேற்கொள்ளும்
சய்வதற்கான தேசிய வேலைத்திட்டம்
படுத்தப்பட்ட விலைக்கு விலை கொடுத்து வாங்க நாங்கள் தயார்
வாரும்
Dமிக்க நாரத்தைக் ப்புவதற்காக னிப்புன் ட்டு வரும் மக்களது ாாதாரப் ாப்பைக்
புவதற்காகச்
ப்படும் இந்த கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி,
ாள்வனவு கான தேசிய ட்டத்துடன் காள்வோம்.
ணைந்துகொள்ளுமாறு விவசாய மக்களுக்கு அழைப்பு விக்கிரம்
ச்சும் கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு ல்வி வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சும், நெல் கொள்வனவு திட்டம்.
கமத்தொழில் சார்ந்த விற்பனை
இவ்வேலைத்திட்டம் தொடர்பில் ஏதேனும் தகவல்களை 9 கொள்வதற்கு 24 மணி நேர செயற்பாட்டின் னக் ெ தகவல் சேவையை நாடுங்கள்.
தொலைபேசி (01) 289696, (01) 28967 தொலைநகல் - (01) 289898 ܢ
க.மகானந்தன் (செயலாளர்)
கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சு, கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சு.
HHHHH
also
தியாக
ல் விழிப்புணர்வை கவும், படையினர்
கவும் 1982இல் விலிலிருந்தும், 5T6) ப்பட்ட ஆர்ப்பாட்ட ன்னணியில் நின்று ULU றப்பட்ட ஊர்வலம் ணிர்ப்புகைக் |க்கு இலக்கானது
வெகுஜனங்கள்
வேலைகளுடன் ள்னை ர்ளவில்லை. ா பல்வேறு தமிழ் அரசியல்
நீங்காத5ஆம்வருடநினைவுகள் தோற்ற
05
என்றும் புன்சிரிப்புடன் எதிலும் முன்னின்று எல்லோர் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மெழுகுவர்த்தியாக இருந்து ஒளியூட்டிய எங்களின்
O ises தெய்வத்தினை இதயத்தில் வைத்து ப்பாணம் ஆத்ம சாந்திக்காக அன்புடன் ரப்பு காணி! ஆராதிக்கும் ஐந்தாம் ஆண்டு நீங்காத குண்டு. நினைவுகளுடன்
DJ Hr
} தனேஸ் சிவகுமாரன், 5, யாழ்ப்பாணம், ! பிரான்ஸ்.
அன்புக் கணவன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல் :
GI. 10 - 16, 2005

Page 23
(1879
1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரும் ஸ்டாலினும் தங்கள் புகழ்பெற்ற ஆக்கிரமிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டனர். அதற்கு இரண்டு வாரங்களுக்குள்ளேயே ஹிட்லர் மேற்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தார். சில வாரங்களுக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கிப் போலந்து நாட்டின் கிழக்குப் பாதியைக் கைப்பற்றிக்கொண்டது. அதே ஆண்டின் பிற்பகுதியில், லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா என்ற மூன்று சுதந்திர நாடுகள் மீதும் படையெடுக்கப் போவதாக சோவியத் பகுதிகள் தேவைப்படுவதாகவும் ஒன்றியம் அச்சுறுத்தியது. அந்த அந்த நாடுகளை இணைத்துக்
கொண்டதற்கு ரஷியா காரணம் கூறியது. ஆனால் போர் முடிவடைந்து, ஜேர்மனி முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், ரஷியா தான் প্ৰস্তু ஆக்கிரமித்துக்
கொண்ட நாட்டுப் பகுதிகளில் எதனையும் தன்
விடுவிக்கவில்லை. (ஸ்டாலினுக்குப் பின்பு பதவிக்கு வந்தவர்களும் அதைச் செய்யவில்லை).
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதியை சோவியத் படைகள் ※ ஆக்கிரமித்திருந்தன. மூன்று நாடுகளும் போரிடாமலே சோவியத்திடம் சரணடைந்தன. சோவியத் ஒன்றியத்துடன் அவை இணைத்துக்கொள்ளப்பட்டன. அதே போன்று, படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தி, ருமேனியாவின் ஒரு பகுதியையும் சோவியத் இணைத்துக் கொண்டது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய பின்லாந்து மறுத்தபோது, அந் நாட்டின் மீது ரஷியா பட்ையெடுத்து அதைக் கைப்பற்றியது. நாசி ஜேர்மனி ரஷியாவைத் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்தத் தாக்குதலிலிருந்து ரஷியாவைப் பாதுகாப்பதற்கு அந்த நாடுகளின்
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தப் பகுதி முழுவதிலும் சோவிய ஒன்றியத்திற்கு அடிபணியும் பொதுவுடைமை அரசுகளை ஸ்டாலின் ஏற்படுத்தினார். யூகோஸ்லாவியாவில் கூட மார்க்ஸிச அரசு அமைந்தது. ஆனால், யூகோஸ்லாவியாவில் ரஷியப் படைகள் இல்லாதிருந்தமையால், அந்த நாடு ரஷியாவின் கைப் பாவையாக இருக்கவில்லை. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள மற்றப் பொதுவுடைமை நாடுகளும், யூகோஸ்லாவியாவைப் போல் நடந்துகொள்ளாமல் தடுப்பதற்கு ரஷியாவைச் சார்ந்திருந்த அந்தப்
Tuyuh 26 Lagi Cocao Enri Goossin) -
প্ত ॐ
timull : ; (அச்சுவினி, பரணி, (மிருககிரிடத்துப் பின்னரை,
கட்டுப்பாட்டிலிருந்து
KKKKKKKKKKKK ' ( )
பொதுவுடைமை ந ஸ்டாலின் களைெ நடவடிக்கைகளை இரண்டாம் உலகட் அடுத்த பிந்திய அ அமெரிக்காவுக்கும் சோவியத்துக்குமிை போர்” தொடங்கிய போருக்கு அமெரிக் தலைவர் ட்ருமனும் நாட்டுத் தலைவர்க காரணம் எனக் கூ மிரட்டல் போரைத் வைத்ததில் ஸ்டாலி மிகுதி என்பதில் ஐ 1953ஆம் ஆன மாதத்தில் சோவிய
அதிகாரிகளின் மர
செய்ததாக ஒரு ம கைதுசெய்யப்பட்டி சோவியத் அரசு அ மீண்டும் ஒரு கடுை களையெடுப்பை ே ஸ்டாலின் போட்டு ஒரு முன்னறிவிப்பு தோன்றியது. ஆயி ஆண்டு மார்ச் 5ஆ வயது சர்வாதிகாரி கிரெம்ளின் மாளிை காலமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
செஞ்சதுக்கத்திலுள் கல்லறை மண்டபத் உடலுக்கு அருகிே உடலும் பக்குவப்ப வைக்கப்பட்டது. ஆ ஆண்டுகளில், முக் ஆண்டு பெப்ரவரியி தலைமையமைச்சர் ஸ்டாலினைக் கண் சொற்பொழிவுக்குப் ஒன்றியத்துக்குள்ளே ஸ்டாலினுடைய ம குறைக்கப்பட்டது.
(வியப்புக்கள்
கார்த்திகை முதற்கால்)
ଦ୍ବୈତ
தொழில் கலக்கம், வீண் பிரயாசம், செலவு மிகுதி, அன்னியர் சகாயம், மனக் குறை நீங்கும், உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06
(கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) தொழில் பலிதம் உயர்ந்த நிலை, பெரியோர் உதவி கடன் நீங்கும், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் திெர்ஷ்ட நாள் திங்கள் திெஷ்ட இலக்கம் ரி.
திருவாதிரை, புனர்பூசத்து
முன் முக்கால்) தொழில் நன்மை, காரியானுகூலம், வெளியிடப் பயணம், பிரயாணக் கஷ்டம், உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 04
حصہSYس
S
பூசம், ஆயிலியம்) தொழில் கலக்கம், மன அமைதியின்மை, தூர இடப் பயணம், அன்னியர் பகை, உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்: அதிர்ஷ்ட நாள் புதன்
பெப்.10.16, 2005
(மகம், பூரம், உத்தரத்து
முதற்கால்)
தொழில் அலைச்சல், விண் குறை கேட்டல், பிரயாச மிகுதி, மனக் கலக்கம், வெளியார் தொல்லை, உத்தியோகச் சிறப்பு, கெடுபிடி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி. அதிர்ஷ்ட இலக்கம் 03
scafi : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, வீண் செலவு முயற்சி பலிதம், பிரயாணக் கஷ்டம், உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் - அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01.
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
56.569.5a pap g, isibibafsiri
C3b6 TIL LQ26 iuad 6AD6saso 53Es
ாடுகளிலும் யடுப்பு மேற்கொண்டார்.
போருக்கு பூண்டுகளில்தான்
.இ* இ تحصیNX deas
வணக்கமுங்கோ!
கையில வெண்ணெயை வச்சுக் கொண்டு நெய் தேடி அலைஞ்ச மாதிரி எண்டொரு கதை இருக்கு. ஏன் உப்பிடிச் சொல்லிறன் எண்டு யோசிக்கிறியள் போல. எதையெண்டாலும் சொல்லிறதுக்கு முன்னம் இப்பிடிப் பொடி வச்சுத் துவங்கிறது பழக்கமாப் போச்சு. கண்டு கொள்ளாத யுங்கோ, கடிதம் கடிதமா எழுதிக்கொண் டிருக்கிற சங்கரியாரை விட்டுப்போட்டு வெளியால ஆக்களைத் தேடி அலைஞ்சதை நினைக் கேக்க முதலில சொன்ன பழமொழிதான் ஞாபகம் வந்தது.
ஐயா எம்மாம் பெரிய ஆள். எத்தினை வருச அரசியல் அனுபவம். இத்தனை புதைகுழிக்குள்ளயும் இந்தக் கூட்டணி போர்ட்டை ஒற்றைக் கையில பிடிச்சுக் கொண்டு ஜனநாயகம் பேசி, ஊருக்குள்ள
இண்டைக்கு ஒற்றை மனிசனா உலாவுற
டயே "மிரட்டல் து. இந்த மிரட்டல் க்கக் குடியரசுத் ம் மற்ற மேலை 5ளும் ஓரளவுக்குக்
அவரை
அவரை ஒருக்கா காதில பூ மென்சன் பண்ணயில்லையெண்டால் அது எத்தனை பெரிய பாவமெண்டு சொல்லுங்கோ.
சங்கரியாரைப் பற்றி யோசிக்கேக்க
ஒரு தனிமனிசனாப் பாக்க
றப்பட்டபோதிலும், முடியுதில்லை. அவருக்குப் பின்னால
தொடக்கி லினுடைய பங்கு ஐயமில்லை. ர்டு ஜனவரி த் உயர் ணத்திற்குச் சதி ருததுவா குழு ருபபதாக அறிவித்தது. })|| DL JT607 மற்கொள்வதற்கு ள்ள திட்டத்திற்கு ப் போல் இது னும், 1953ஆம் ம் நாளன்று 78 , மாஸ்கோவில் கயில்
லேசாத்
வாதியா
1ள லெனின் தில் லெனினின் லயே இவரது டுத்தி பூனால், பிந்திய கியமாக 1956ஆம்
ல் சோவியத்
குருஷேவ் டித்து ஆற்றிய
பிறகு சோவியத் T(3u திப்பு வெகுவாகக்
கடிதமா
ஒண்டில்
சர்வதேசத்துக்கும் தெரியும், அதில எம்.பி.யாகாதது எனக்குக் கவலையில்லை. ஆனா ஒரு பிணத்தின்ர பல்லைக் கட்டிக்கொண்டுதான் என்ர பழைய கூட்டாளிகள் இறச்சி சாப்பிடுறாங்கள் எண்டத மறந்து போட்டாங்கள். அப்பிடி ஒரு அரு வருப்பான வேலைய நான் செய்யமாட்டன்" எணடிறா,
"அது சரியுங்கோ கடிதத்துக்கு மேல
கோரப்பல்லை நீட்டிக்கொண்டு நிக்கிற அவற்ர பழைய கூட்டாளிகளின்ர முகங்களும்
தெரியுதுங்கோ, கூட்டணி
கூட்டணியெண்டு கும்மியடிச்சு அரசியல்
ஆணவங்களின்ர நம்பிக்கைத்
துரோகத்திற்குப் பலியாகிப் போயிருக்கிறார். ஏக தலைமையெண்ட சுனாமிக்குள்ள பல பேர் அடிபட்டுப் போயிட்டாலும் கொண்டதே கொள்கை யெண்டு சங்கரியார் தனிச்சு நிக்கிறார். 'போன எலக்ஷனில தோத்துப் போயிட்டியள் எண்டு உங்கட பழைய கூட்டாளிகள் கைதட்டிச் சிரிக்கினமே எண்டு கேட்டால்.
"போன எலக்ஷன் எப்பிடி நடந்ததெண்டு
தமிழ் சனத்துக்கும்
எழுதிக்கொண்டிருக்கிறியளே
உங்களுக்கு பதிலெதுவும் வந்ததாக் காணயில்லையே' எண்டு கேட்டதுக்கு.
"நான் ஆருக்குக் கடிதம் எழுதுறன்?
பிரபாகரனுக்கு; இல்லாட்டில்
சந்திரிகாவுக்கு. அதுவும் ஒளிச்சு மறைச்சு இல்லையே! ஒப்பினாத்தான் எழுதுறன். அதுக்கு அவையள் ஒரு பதிலும்
தொடரும்.) u យm heMLos] ösugle
எழுதினமில்லையெண்டது அவையளின்ர பண்பு சம்பந்தப்பட்டது. ஜனாதிபதிய விடுங்கோவன். இவர் பிரபாகரன் தன்னை ஒரு தலைவர் எண்டிறவர், இதுவரைக்கும் ஒரு பதில் எழுதயில்லையே! சில தமிழ் ஊடகங்கள்தான் நான் ஏதாவது கடிதம் எழுதினால் தங்கட வியாக்கியானங்களை எழுதினம். நான் நினைக்கிறன், ஊடகங்கள் தான் எனக்குப் பதிலளிக்க வேணுமெண்டு ஏதும் எழுதாத வரையறைகளை வச்சிருக் கினமோ என்னவோ? ஒண்டை மட்டும் உறுதியாச் சொல்லுறன். எனக்குப் பதில் சொல்லாட்டியும் தமிழ் மக்களுக்கும் ஆண்டவனுக்கும் எண்டைக்கு எண்டாலும் ஒருநாள் உவையள் பதில் சொல்லித்தான் ஆகவேணும் அதுவரைக்கும் நானும் நீதியும் நியாயமானதுமான என்ர கோரிக்கைகளைக்
கூட்டணியின்ர தலைவர் எண்ட ரீதியில
எழுதிக்கொண்டிருப்பன். அது தமிழ் மக்களின்ர சார்பில எனக்கிருக்கிற கடமை
எண்டுதான் நினைக்கிறன்" என்கிறார்.
அவர் உப்பிடிச் சொல்லேக்கதான் எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. "கூட்டணித் தலைவற்ர அனுமதி யில்லாமல் மற்றவையள் கூடிக் கதைக்க சட்டப் பிரச்சினை ஒண்டும் இருந்துகொண் டிருக்குதே! அது என்ன பிரச்சினை" எண்டு கேட்டதுக்கு,
"உங்களுக்கே தெரியும் எம்.பி. பதவிக்காக சரணாகதியடைஞ்சு இண்டைக்கு அற்ரஸ்ஸே இல்லாத கூட்டணியின்ர பழைய ஆக்கள் திக்குத் திக்கா நிக்கினம். நானும் அப்பிடி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போயிருந்தால் கூட்டணி எண்டொரு தமிழ் மக்களின்ர பழம் பெரும் கட்சியே இல்லாமப் போயிருக்கும். அப்ப கூட்டணியை இல்லாமச் செய்து, ஏக தலைமையின்ர ரிமோட்டில தமிழ் மக்களின்ர அரசியலை நடத்த நினைச்ச சதி திட்டத்தைத் தெரிஞ்சு கொண்டும் மண்டியிட்டவையள் இப்ப தங்கட கட்சியைப் பற்றிய தீர்க்க தரிசனமே இல்லாத இவையள்தான் தமிழ் மக்களின்ர அரசியல் தலைமைகள் எண்டு சொல்லிக்கொண்டு திரியினம். உந்தச் சுனாமியால பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத அரைவேக் காடுகள்தான் நாளைக்கு தமிழ் மக்களுக்காக உழைக்கப் போகினம். ஒரு மனிசனுக்கு கொள்கை விசுவாசம் இருக்க வேணும்” எண்டு ஆத்திரத்தோடு பேசின சங்கரியாரைக் கூல் பண்ணிச் சமாளிக்கிறது பெரும் பாடாப் போச்சுது என்னங்கோ சங்கரியாற்ர ஆதங்கங்கள் உங்களுக் கெண்டாலும் புரியுதோ. யோசியுங்கோ வாறன், LIT, .....LITI).
மகரம் - சூரியன், புதன், வெள்ளி, மேடம் - இராகு, மிதுனம் - சனி, கன்னி - வியாழன், துலாம் - கேது, தனு - செவ்வாய். சந்திரன் கும்பம், மீனம் மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
NA SMITÉ : 猪
(சித்திரையின் பின்னரை,
சுவாதி, விசாகத்து முன் முக்கால்) நாழில் அலைச்சல், செலவு மிகுதி, கடன் ம், குடும்ப நன்மை, வீண் தொல்லை, த்தியோக மாற்றம், மேலதிகாரிகள் பகை, ாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், யாபாரிகள் குறைந்த இலாபம் திர்ஷ்ட நாள்; வியாழன், திர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் :
(விசாகத்து நாலாங்கால்,
அனுஷம், கேட்டை) ாழில் விருத்தி உயர்ந்த நிலை, உறவினர் த, மனக் கலக்கம், உத்தியோக மகிழ்ச்சி, வி உயர்ச்சி, மாணவர் கல்வி மாற்றம், வசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு திர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் > 0,
蓟 * (முலம், பூராடம், உத்தரா டத்து முதற்கால்) ::3 தொழில் மந்தம், செலவு மிகுதி, தூர இடப்பயணம், அன்னியர் உதவி, கெளரவம், உத்தியோகக் கஷ்டம், பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05.
(உத்தராபத்துப்பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, பலவித பேறு வெளியிட வாழ்க்கை, அன்னியர் நட்பு உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
sini : - (அவிட்டத்துப்பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) * தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், வீண் கஷ்டம், மனக் கலக்கம், உத்தியோக உயர்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
''' ),ủ :
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் நன்மை, மன மகிழ்ச்சி, உயர்ந்த நிலை, இனசன மேன்மை, சுபகாரிய நன்மை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், Yஅதிர்ஷ்ட நாள் திங்கள் سی அதிர்ஷ் இலக்கம் 01

Page 24
அயோநோட் ஓஸிமோ, அடினுக் என்னும் முன்று சிறுவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர் சிந்தியா டிக்ஸன் யுனோருமி பெற்றுள்ள நிவேதிகா தம்பதிகளாவர். பிள்ளைகள் முவரும் அபூர்வப் பிறவிகள் கறுப்புநிறமுள்ள பெற்றோர் வதிவிடமாகக் தவறான மரபுப் பண்புடையவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைந்த அல்லது கூடிய கந்தசாமி குருக்கள் ஜே நிறமுள்ளதாகப் பிறக்க அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கினார்கள் பலன் பயிற்சியைத் ୭,
ன்ன தெரியுமா? அதிலும் அபூர்வம்தான். பிள்ளைகளின் சருமம் (தோல்) சிறிதளவு தந்தையிடம் তথ্যসূত্র வெளிறிய நிறம் கண்கள் இளம் பழுப்பு - பச்சை நிறம் தலைமயிர் மங்கலான குருக்கள் தெரியாமல் போனது துர " =+ ہے۔ தங்க நிறம், இது ஒரு வர்னஜாலம் என்று நினைக்கத் தோன்றுகிறதா? இல்லை. s கலையை அவரது மகள் இப்படி ஒரு பிறப்பு. *髪 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கற்றுக் கொடுக்க ஆரம்ப இரண்டு தட்டுகளைக் கொண்ட பயணிகள் விமானம் இது 880 பயணிகள் செளகரியமாகப் படிக்கும் நிவேதிகாவுக்கு பயணிக்கலாம் தீர்வையற்ற கடைகள் பார்கள், உணவு விடுதிகள், தனியறைகள், குளியலறைகள் குறிப்பிடுகிறார். ஆறு வருட நிவேதிகா இப்போது யே நேர்த்தியாகச் செய்து வ மகிழ்ச்சியை வெளிப்படு: சந்தோஷத்தை முரசு Qಹೇಗೆ ಹಿಗ್ಗಹಿ। இலைமை LIGGJfä535 GAOTL) " தெரியாமல் நம்மவரின் G. G. IT a Gao L அவர்களுக்கு நாம் கூறிச் படுகிறது. கரம் சேருங்கள் நாம்
என்பதுதான். என்பதுத
என்பனவும் இதில் உண்டு நான்கு என்ஜின்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை 21 மில்லியன் பவுண்கள் இதைச் செலுத்தும் விமானிக்கு 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் உயரம் - 7 அடி ஒரு அங்குலம் நீளம் - 239 அடி 8 அங்குலம், சிறகின் சுற்றளவு -21 அடி 10 அங்குலம், ஆசனங்கள் - 5 குறைந்த கட்டணத்தில் அதிகளவு பயணிகள் இதில்
 
 
 
 
 
 
 

Regd, as a New Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
() ബ
படத்தைப் பார்க்கையில் மனதில் என்ன தோன்றுகிறது? இது நம்மை எல்லாம் சுட்டெரிக்கும் சூரியன் தான் என்றால் நம்புவீர்களா? இப் புகைப்படம் நாஸா விண்வெளி ஆய்வு நிலையத்தினால் கழியூதா கதிர் (U.V) கொண்ட கமராவினால் பிடிக்கப்பட்டது.
SS S SS S SS S SS SS SS SS SS SS SS
ம்ெமவர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது கலாசாரத்தையும் ணவுப் பழக்க வழக்கங்களையும் இன்னும் பின்பற்றிக்கொண்டேதான்
நாட்கள் சுமாராக இலை பிடுங்கி வறுப்பதுண்டாம். இந்த மரம் வளர்வதற்கு நான்கு ஆண்டுகள் பிடித்தனவாம். பூத்துக் காய்ப்பதற்கு கோடை காலம் போதாமல் இருப்பதனால் குளிர்காலத்தில் வீட்டிற்குள் வைத்து, கோடை காலம் ரும்பொழுது வெளியில் வைப்பார்களாம். இத்துடன் வேறு பயிர்களையும் பூச்சாடியில் பயிர் செய்து வருகிறார்கள். இந்த முருங்கை மரம் கூட பூச்சாடியில் தான் வளர்கிறது. எங்கு சென்றாலும் நம்மவர்கள் நம் மண்வாசனையை
த்துக்கொண்டுள்ளதில் ஆச்சரியம்தான்.
வவுனியா இறம்பைக்குளத்ை டவர். அவரது தந்தையான | 35 a5 Infrasaniris Curras fra GOTĚ ருபவர். இக் கலையை தன் ன்பதாகத் தெரிவித்த கந்தசாமிக்ட
பற்றி வெளி உலகத்திற்குத் திர்ஷ்டம் என்கிறார் தான் கற்
நிவேதிகாவுக்கு 7 வயதிலேயே த்துவிட்டதாகவும் ஆண்டு * 2001 செப்டெம்பர் 22 ஆம் திகதி வால்
வயது பதினொன்று என்றும்
:நட்சத்திரத்தை ஆழ்ந்து ஆராய்வதற்காக ஒரு
ாகக் கலை ஆசனங்களை மிக விண்கலத்தை நாஸா ஏவியது. 2000 கிலோ ருகிறார் என்பதைக் கூறி தனது மீற்றர் (1,248 மைல்கள்) வேகத்தில் அந்த ந்தும் கந்தசாமிக் குருக்களின் விண்கலம் 'பொறெலி வால் நட்சத்திரத்தைக்
வாசகர்களோடும் பகிர்ந்து கடந்தது. 45 மீற்றர் (150 அடி) குறுக்காக ற காயாக வெளி உலகிற்குத் விண்கலம் கடந்தபோது அதில் : : பொருத்தப்பட்டிருந்த கெமரா வால்
哑 UpЈ நட்சத்திரத்தில் கற்பாறைகள் பனிமையம் என்பன
asmb அமைப்போம் భ
இருப்பதை