கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.02.17

Page 1
S
SRI LANKA
sos ) 门 Caen 川 ---- o. o ) tae > ∞ Z o cae c:: ~ ∞ ! ∞ ----
IS
Reg
THINAMURASU
 

беа ёрсбЭсеč5 OLIII. 17 - 23, 2005
sonrauman, og o along.

Page 2
– மனைவி நெறித 2ள், இந்து மதத் உச்சிவரை வெள்ளம் வந்துவிட்டது ܀ 28:8 ܀ மக்களை இட்டுச் செல்ல மறையத்தொடங்குகின்றன. ஐயோ ថ្ងៃ ॐ:४ ழங்கும் நிகழ்வினை ஏற்படுத்தி பூசை மறந்தேன், தூஷித்தேன் கீழ்ப்படிய மறுத்தேன் வழிபாட்டினை நிறைவுசெய்வது சமூகத்தில் நல்ல பிரசைகளை : :: 獻 (É႕၆' உருவாக்க வழி செய்யும். இது தற்காலத்தில் மிக அவசியப் i. றவரும ஒருவரும தறகக முடியாதபடியூ பணிகளாகும். இதனை ஆலய நிர்வாகமும், ஆலய அர்ச்சகரும் தே தவறாமல் மேற்கொள்வது தலையாய கடமை ஆகும். பயங்கரமான நாட்களாகும். ஆகவே இன்றே
-சிவg அ.அரசரெத்தினம், சேனையூர் -06. படுத்துவோமாக, ဒ္ဓိ
õ6
-காமீம் செய்னுலாப்தீன், கிணினியா - 45,
அணைத்தாலும் என் அன்னையின் அன்புக் கரங்களுக்கு FLITg5 DIT?
-ஜேஎம்நசீர், திருகோணமலை, புதுமை நடனம்
சுழன்றடித்த தீர் சுனாமியால்.
அல்லலுறும் மக்களுக்கு
தெய்வமும் பக்தரும் உலக பாவம் தீர நிதி சேர்க்கவா..? உன் வீட்டுக்கு வந்து தீர்த்தமாடினர் இந்த பாவச் சுமை பொறுக்காமல் நீ பூவையரின் - புதுமை எம் வீடு புகுந்து ஏன் எம்மை நடனம் தீர்த்தமாடினாய்?
e -i. காமில்ஜாவித் ஆயிரம் அலைக் கையுள்ள ஆழித் தாயே! ರಾಷ್ಚ
எண்ணத்தில் தோன்று 龜 A. ఫ్రதிக மில்ல b, லட் -சீதங்கவடிவேல் மட்டக்களப்பு இப்படியும் ஒரு நடனம : சுனாமி ஆயிரம் கரங்களை விரித்து гото
al நடமாடும் மாதுகளே தினமுரசு வாரம ஆயிரம் 6086356T உங்கள் கரங்கள் எல்லாம் m r நீட்டியும் இனியும் சுனாமி என்னும் Sub 26ńGT sum) ஆண்டவனின் கருணைக்கு அவலம் வேண்டாம் என்று Elluðð melög
பதில் கிடைக்கவில்லை.
ஆண்டவனிடம் மன்றாடாதோ? AA
ஆழித் தேவை
ஆழியில் தோன்றிய ஆயிர வேதனை ஆயிரம் கைகளுள்ளவிளே நேர் அணைத்துக் கொண்ட உடல்: :று கத்தியபோ இலட்சக்கணக்காகி விட்ட : ནག་ཆཆ| நீட்டிய கரங்களுக்குள் நீ
6 இன்று எச்
-- த்தனை ஆயிரம் உடல்க 6 எங்கே போய்விட்டதம்ப
೫. -ரசினா, பின்னோயா,
-வசந்தனி குழந்தைே
-சீனிராசா எடிசன், கொழும்பு - 13 மட்டக்கள
நிகர் இஸ்லாமுரசே! முரசே உன்னை வர்ணிக்க வார்த்தையே இல்லை. இருந்தும் உனக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஏழு கடல் வாழும் எங்களுக்கு சுனாமியைப் பற்றி விபரமாக அறியத் தந்தாய் நன்றி முரசே 96ஆவது இதழில் தேன் கிண்ணப் பகுதியில் சுனாப
தலைப்பில் வெளியான கவிதையை எழுதிய திருமலை தாமரை .அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன் ܓ݂ܠ ரிஎன்ராசாத்தி லெபனான். S.
ம வாழ்த்துகி
: o-oi°
தொடர்ந்திட அன்பின் முரசுக்கு - 88প্তপুঁথিঃ 9. என் அன்பி بی வாழ்த்துவதில் முதல் இதழிலேயே தினமுரசே! ; D வளமடைகின்றான் எங்கள் இதயங்களைக் சுனாமி செய்திக
கொள்ளை கொண்டுவிட்டாய், நீ 500ஆவது இதழில்
அறுநூறு என்ன. வெற்றி நடைபே அதையும் தாண்டி வெற்றி நடைபோட எம் மான பல கோடி வாழ்த்துக்கள். சார்பில் வாழ்த்து
-முயநூஸ்ஹா ஷிபா, காத்தான்குடி - 05. -ஆர்.நிரோஷன
தி
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

flugt af இவ்வுலக வாழ்வு
நாள் இரவும் பகலும் பூமியின் மேல் பெரு மழை பெய்தது Z777/622II/272
சலும் கேலியும் அடங்கவில்லை. தேவன் மகா ஆழத்தின் இன்று இயற்கையின்
க்கச் செய்தார். வானத்தின் மதகுகளும் திறவுண்ட்ன அஞ்சிப் Llibs) 9 ாகி
இப்போதும் வெளியில் கூச்சல் அது கேலிக் கூச்சல் நி
வர்த்தொடங்கி பெரியோர் வரை கூச்சலிடுகின்றனர்.
அல்ல; தங்களையும் உள்ளே எடுக்கும்படி
?ंर्क्षे
ॐ
உன்னையும் கேலி செய்தேன். என்னை மன்னித்து வை நான் அடைக்கவில்லை. ஒருவரும் பூட்ட முடியாதபடி வசன ட்டியவரும் தேவனே. ஆகவே என்னால் எதுவும் செய்ய ਸੰ 33 e། ● மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினபடியால் நீதிக்காதவர்களு 芭 இஷ் லக வாழவலும நீயும் நானும் சந்திக்கப்போகும் நாட்களோ அதைவிடப் இன்பமில்லை. இதைத் தொடர்ந்து வரும் மறுவுலக உண்மையாகவே மனம் திரும்பி தேவனை மகிமைப் வாழ்விலும் பாக்கியமில்லை. {{{{
-ஆர்.பாலசந்திரன், கந்தப்பளை -எம்.சி.கலில்,
2 GG). 6O2
கல்முனை - 05.
வலப் பனைத் தேர்தல் அமைந்துள்ள அல்மா குறுப் சீட்ட போக்குவரத்து வசதிகளில்லாத ஓர் பின்தங்கிய பகுதியாகும். இப் பகுதியில் நூற்றுக்கணக் கிறிஸ்தவ மக்கள் இறைவழிபாடுகளில் கலந்துகொள்ள ஓர் கிறிஸ்தவ ஆலயம் இல்லாததால் கிறிஸ்தவ மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நுவரெலியா, இராகலை போன்ற நகர ஆலயங்களுக்குச் செல்வதாயின் 7 கி.மீ தூரம் கால்நடையாகச் சென்றே பஸ் பிடிக்க வேண்டும். அதுவும் சீட்டன் பள்ளத்திலிருந்து உயரத்திற்கு ஏறிப் போக வேண்டும். கண்டி நகர ஆலங்களுக்குச் செல்வதாயின் 5 கி.மீ. தூரம் கால் நடையாகப் பள்ளத்திற்குச் சென்றே பஸ் பிடிக்க வேண்டு பரிசுத்த ஓய்வு நாளாகிய ஞாயிற்றுக்கிழ மகளில் கூட இறைவனைத் தரிசிக்க முடியா மல் இங்கு வாழ்கின்ற மக்கள் திண்டாடு கின்றனர். தேர்தல் காலங்களில் இங்கு வர் போகும் அரசியல் தலைவர்களிடமும், பிரமு: களிடமும், தோட்ட நிர்வாகத்திடமும் இது டம்பிடித்துள்ள இன்று இருள் விடயமாக எடுத்துச் சொல்லியும் எவ்விதமான
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கிை டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். கடைசித திகதி 23.02.2005 தப் போட்டி இல.602
லர், த.பெ. இல-1772, கொழும்பு.
கவிதைகள் ஆயிரம் பலனும் இதுவரை எட்டப்படவில்லை ன gGu! ":* கரங்களுடன் மக்கள் ஏமாற்றத்தோடும் மிகவும்
:" |வேதனையோடும் விரக்தியடைந்துள்ளன
சீற்றம் தொண்டு அருள் பெற்றோ ஆகவே, எங்கள் அபிமான பத்
கள் ಸ್ನ್ಯ அனைவரும் "தினமுரசு' வா ※娜
tò உயிாகளைப அலை கரங்கள் பகுதியி
த பறித்துண்டபோதும் கொண்டு குதியணு
ந்தி கொ ஆயிரங் ஆழிசக்தி
at: ஆடினாள் இன்று இப் பகுதி க்கள்
') இருள் பெற்றோம் ů ú மக்களின் DIT ! ளும் மானிட இனம், எல்லோரும்! இ &த் குதி ॐ இ 'ನ್ತ, b -அசந்தியாகோ,
"Lill, ãof,
5), 6 gol6Odb எதுகை மோனை தேவையில்லை எதுகை எனக் கேட்டால் சொல்வேன் அரவணைப்பதெதுவோ அது கை இப்போது சொல்லுங்கள் எதுகை'
-நா.ஜெயபாலன்,
ölsüm
பாஸ்டர்.ஆர். பாலசந்திரன், அல்மா சீட்டன், கந்தப்பளை,
-எம்எல்ஸ்ரானி, கம்பல்துறை மடல்கள் மற்று ம்
கவிதைகள் அனுப்பி பாராட்டுப் | ஆக்கங்கள்- உட்பட சகல
றோம் பெறும் வாசகர்கள் | 7 தொடர்புகளுக்கும்:
ன் இனிய 1. ரிசிந்துஜ கொழும்பு 1 தினமுரசு வாரமலர், ވޯ:ް:-";ޛު
ந்து வந்த த.பெ.இல;-1772, கொழும்பு.
5600606)
56 சூபபா 4. ಟ್ವಿ? OS தொலைபேசி: 4-514282
தொடர்ந்து ; ஜெதிலக்ஷன் வட்டுக்கோட்டை தொலை நகல் (Fax)-4-513266
ாடுவதற்கு 6.எம்.என்.எம்.நஸ்மி கொழும்பு 10 PF-GLouisi): (E-mail):-
ாவர்களின் கின்றோம்.
1. திருமதி பிறேம்குமார் பவளராணி வவுனியா 8. நஸீஹா சம்சபாத் புத்தளம்
9. அஜ்ஹத் எம்ஜே சீனக்குடா, 10 டிஜசிகா யாழ்ப்பாணம்
murasu Ostnetk
i, புத்தளம்
ADJ di
QLI. 17 — 23, 2005

Page 3
"முஸ்லிம்களுக்கெனத் தனித்துவ அடையாளங்களும் அரசியல், சமூக, கலாசார விழுமியங்களும் அபிலாசை தளும் இருக்கின்றன. சிங்கள தேசியக் கட்சிகளில் இணைந்து செயற்பட்ட முஸ்லிம் தலைவர்கள் பெற்றுக் கொண்ட அனுபவப் பாடத்தின் காரண மாகவே, முஸ்லிம்களுக்கெனத் தனித் துவக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. சிங்களத் தேசி யமோ, தமிழ்த் தேசியமோ முஸ்லிம் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தவும் அவர்களின் அபிலா
சைகளைக் கொச்சைப்படுத்தவும்
எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை” என்று ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொக்கட்டிச் சோலையில் கிழக்கில் வாழும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலின்போது தமிழ்ச் செல்வன் ஆற்றிய உரை குறித்துக் கேட்டபோதே ரவூப் ஹக்கீம் மேற்கண்ட
வாறு கூறினார். “முஸ்லிம் அரசியல் வாதிகளோடு செய்துகொண்ட ஒப்பந் தம், அந்த அரசியல்வாதிகளின் இழுபறிகளால் சிதைந்து போய்விட்டது. இப்போது முஸ்லிம் - தமிழ் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்காக நாம் முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவர்களோடு பேசுகிறோம்" என்று தமிழ்ச் செல்வன் குறிப்பிட்டிருந்தார்.
"வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம் கள் எத்தனையோ வேதனையான, கசப்பான அனுபவங்களைப் பெற்றுள் ளனர். அவர்களின் உயிர், உடைமை கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை யெல்லாம் மறப்போம், மன்னிப்போ மென்ற மனப்பாங்குடனேயே எமது மக்கள் செயற்பட்டு வருகின்றனர். நாம் புலிகள் நடத்தும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவோ எதிர்க்கவோ தயாரில்லை. ஆனால் எமது அனுபவ
இனப் பிரச்சினைத் தீர்வு விடயத் தைக் கையாள்வது, புலிகளுடனான பேச்சுவார்த்தை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை, சுனாமிப் பொதுக் கட்டமைப்பு உட்படப் பல முக்கிய பிரச்சினைகளில் முரண்பட்டு நிற்கும் ஜே.வி.பி.க்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குமிடையிலான முறுகல் நிலை இப்போதைக்கு முற்றி வெடிக்கப் போவதில்லையென்று அரசியல் ஆய்வாளரான பெரியதம்பி மணிவண்ணன் தெரிவித்தார். இனப் பிரச்சினையே இந்த முறுகல் நிலையின் மைய அம்சமாகத் திகழ்ந் தாலும், பெற்றோலியக் கூட்டுத்தா பனத்தின் பங்குகளை 'பாரத் கம்பனிக்கு விற்பது, இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்கல், நீர்
ஜே.வி.பி. பொ.ஐ.மு. முறுகல்நிலை உடனடியாக வெடிக்காது
களிலிருந்து பெற் கள் எமது மக்க வழிமுறையை எ காட்டி நிற்கின்ற பிட்டார் ஹக்கீம்.
புலிகள் இயக்க உரித்தான இய முஸ்லிம் மக்களு இயக்கமென்று ம பள்ளிவாசல் சம் முஸ்லிம் இயக்க களுடனான ச தமிழ்ச்செல்வன் தாயகத்தை மீட்க லிம்கள் ஒன்றினை தமிழ்ச்செல்வன் அழைப்பு, கெளச குப் பின்னர் அ6 ளவிருக்கும் புதிய வடிக்கைகளை எ(
bom
புலிகளின் க யான திருக்கோவி
விநியோகத்தைக் கையாளத் தனியா ! வயல்வெளியில்
ருக்கு அனுமதி வழங்குதல் போன்ற
சடலமாக மீட்க
பிரச்சினைகளும் இரு தரப்புக்கு கிருஷ்ணன் என்ற
மிடையில் இழுபறி நிலையை ஏற்படுத்தின. அமைச்சர்கள் மட்டத்தில்
தீர்வுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசுவதற்கு மட்டுமே ஜே.வி.பி. விருப்பம் தெரிவித்துள்ளது. விரும்
பினால் ஆளும் தரப்பை விட்டு வெளியேறலாமென்று ஜனாதிபதி
தெரிவித்தாரென்றும் ஜனாதிபதி எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்ட நேரம் பேசினாரென்றும் பத்திரிகைச்
செய்திகள் தெரிவித்தபோதிலும் இரு 3
பஸ்தர், கருணா வெனப் பொலிஸ்ா வருகின்றனர். காணப்பட்ட இச் வைக்கோல் பரப்பி துறைநீலாவணை6 தமது வயற்காணி வதற்காகக் கஞ்சி சென்றிருந்தாரெ படுகிறது.
தரப்புகளுமே உறவை முறித்துக்
கொள்ள விரும்பவில்லையென்றும் மணிவண்ணன் கூறினார்.
LSLL LLL LLLL LL LLL L L LLLLL LLSS a5 BOTus2LLI L nJg5LOrnLıib { dólaró Eld5
இலங்கையில் புலிகள் இயக்கம் வயது குறைந்த பிள்ளைகளைத் தமது படையணிகளில் சேர்த்துக்கொள்வதை நிறுத்த வேண்டுமென்றும் தமது படைகளில் இயங்கும் பிள்ளைகளை உடனடியாக விடுவிக்க வேண்டு மென்றும் கனடியப் பிரதமர் போல் மார்ட்டின் புலிகள் இயக்கத்தைக் கோர வேண்டும். இவ்வாறு முன்னாள் கனடிய வெளிவிவகார அமைச்சரும்
மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் பணிப்பாளருமான லொய்ட் அக்ஸ்போதி கோரியுள்ளார். சுனாமி கடற்கொந்தளிப்பின் பின்னர் நாற்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளனரென்றும் அகதி முகாம்களிலிருந்து பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளனரென்றும் மனித
உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு
டி.ஆர்.பாலு அண
தெரிவிக்கிறது.
16 வயதில் இரண்டாம் லெப்டினண்ட்
LDG அம்பாறை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் கௌசல்யனோடு
யப்பட்ட ஆறு பேரில் 16 வயதான விதுமாறன் என்ற சிறுவனும்
囊 ணப்பிலிருந்து புலிகளால் வலுக்கட்டாயமாக து பதினொரு வயதேயான இந்தச் சிறுக மரணத்தை வணைத்துக் கொண்டபின் இரண்டாவது லெப்டினன்ட் என்று புலிகளால்
யர்வு வழங்கப்பட்டிருக்கிறது. மரணிப்பதற்குச் சில மாதங்களுக்கு லிகளின் இராணுவச் சீருடையில் விதுமாறன் எடுத்துக்கொண்ட் தயும், விதுமாறனுக்கு வயோதிபரொ வர் இறுதி அஞ்சலி
யும் படங்களில் காணலாம்
QIII. 17 - 23, 2005
6)
இலங்கையில் போராடும் சக்திக ஊடுருவி மாநில மட்டத்திலும் தேச கைகளில் ஈடுபட6 தாலேயே சென்ன கப்பல் போக்குவர தான் எதிர்ப்பதாக ஜெயலலிதா தெரிவி முதல்வரும் மாநி கடுமையாகத் தெ யடுத்தே கொழும்பு மிடையிலான கப்ப திட்டம் கைவிடப்பட மத்திய கப்பல்:
புலிகள் 23 சிறு தாகச் செய்திக கையோடு, ஐ.நா. { கொபி அனான், பா, சமர்ப்பித்த அறிக் கடந்த நான்கு வ சிறுவர்களைத் தம சேர்த்துக் கொன தெரிவிக்கப்பட்டுள் ஆயுத மோதலும்” வெளியிடப்பட்ட இ பதினொரு வயது கூடப் புலிகள் க ளனரென்று குறி புலிகள் இயக்க சர்வதேசப் பயண வதைத் தடை ெ அமைப்புகளில் வர்களைச் சேர்த் தவிர்த்தல், இராணு தடுத்தல் ஆகிய
 
 
 
 
 
 
 
 
 
 

றுக்கொண்ட பாடங் 5ளின் விடிவுக்கான மக்குத் தெளிவாகக்
ன” என்றும் குறிப் தந்துள்ள புலி இயக்கத் தலைவர்கள், !
முஸ்லிம்கள் தொடர்பாகப் புதுத் தந்தி 5ம் தமிழ் மக்களுக்கு ரோபாயங்களைக் கையாள முனை
க்கம் மட்டுமல்ல, நக்கும் உரித்தான
ட்டு அம்பாறைப் குழுவொன்றும் கூட புலித் தலைவர் மேளனம் மற்றும் களுடன் வருகை தந்துள்ளன என்று 5ங்களின் பிரதிநிதி கல்முனையைச் சேர்ந்த முகமது சமீம் ந திப் பின் போது என்ற ஆசிரியர் கூறினார். "வடக்கில் குறி சுமார் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட isai முஸ்லிம்களை சில மணித்தியால விடுத்திருக்கும் அவகாசத்தில் அகதிகளாக வெளியேற்
ல்யனின் கொலைக் வர்கள் மேற்கொள் தந்திரோபாய நட டுத்துக் காட்டுவதாக
யடுத்துக் கிழக்குக்கு வருகை
கின்றனர். புலிகளின் புலனாய்வுப் பிரி வொன்றும் அரசியல் நடவடிக்கைக்
றியவர்கள் புலிகள், கிழக்கில் முஸ்லிம் களின் வயற்காணிகளை அபகரித் ததோடு எத்தனையோ அப்பாவி முஸ்லிம்களையும் கொன்று குவித்தவர்
ags as . . gr. on 6ata
களால் முஸ்லிம்களுக்குத் தலைமை கொடுக்க முடியாது” என்றும் அவர் சொன்னார்.
ட்டுப்பாட்டுப் பகுதி நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு மிரட்டல்
ல், கஞ்சிகுடிச்சாறு எரிந்த நிலையில் $ப்பட்ட கோபால
55 வயது குடும் அணி ஆதரவாளரா
கௌசல்யனின் படுகொலை தொடர்
பான அரசியல் கலந்துரையாடலை நடத்திய
நிது
லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தி தமிழர்களிடையே நிலவும் படுகொலைக் அடிகாயங்களுடன் கலாசாரம் தொடர்பான இக் கலந்துரை
சடலத்தின் மீது எரிக்கப்பட்டிருந்தது. யைச் சேர்ந்த இவர், யைப் பார்வையிடு தடிச்சாறு பகுதிக்குச்
னத் தெரிவிக்கப்
யாடல் கடந்த பத்தாம் திகதி இரவு நடை
பெற்றது. இதில் சுவிற்ஸர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய
நாடுகளிலிருந்து தொலைபேசியூடாகக் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத்
தெரிவித்த நேயர்கள், படுகொலைக்
கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் புலிகளே எனக் கடுமையாகச் சாடினர்.
"அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்
நடைபெறும் கொலைகளுக்கு அரசே
திட்டம் i
பொறுப்பேற்க வேண்டுமென்று கூறும் கியது புலிகள், கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலி தனிநாடு கோரிப் எதிர்ப்பாளர் கொல்லப்படுவது பற்றி என்ன ள் தமிழகத்துக்குள் = ெ R "#':blಣಿಹjಉಕ್ತ ಹTEಹ೮ji
விரோத நடவடிக்
O இறந்தபோது உணர்ச்சிவசப்படாத இந்த GAGG ஊடுருவல் எம்பிக்கள், தெளசல்யன் கொலை த்துத் திட்டத்தைத் கௌசல்யனின் படுகொலையை செய்யப்பட்டது குறித்துப் பாராளுமன்றத்தில் தமிழக முதல்வி அடுத்துவன்னியிலிருந்து வருகை தந்துள்ள கத்திக் குழறியுள்ளனர். அமிர்தலிங்கம், சிறீ வித்துள்ளார். தமிழக புலிகளின் 35 பேர் கொண்ட அணியொன்று சபாரடணம, கிங்ஸ்லி இரா ஜநாயகம ல அதிகாரிகளும் வெலிக்கந்தைக் காட்டுப் பகுதிக்குள் போன்றவர்களைக் கொன்றவர்கள் ரிவித்த எதிர்ப்பை ஊடுருவித் தேடுதல் நடவடிக்கைகளில் புலிகள்தான். சிறீ சபாரட்ணம் புலிகளால் க்கும் சென்னைக்கு ஈடுபட்டு வருவதாக ஆயுதப்படை வட்டா கொல்லப்பட்ட பின்னர் ரெலோ அமைப்பின் ல் போக்குவரத்துத் ரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தலைமைப் பதவியைக் கையேற்ற செல்வம் டுள்ளதாக இந்திய மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிகளில் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் துறை அமைச்சர் சந்தேகத்துக்கிடமான வீடுகளுக்குச் சென்று கௌசல்யனின் கொலைக்காக அழுது மையில் தெரிவித்தி பிரபா அணிப் புலிகள் விசாரணை நடத்தி வடிந்திருப்பது வெட்கக் கேடானது என்றும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Lஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSLLSS SSSS SSS S SSS LLS LSSS S SSS SSSL SS LSLSLSL LSLSLSL LSLSLSL LSLSLSL LSLSLSL LSL LSL LS LSLS LSS
வர்களை விடுவித்த 5ள் வெளிவந்த செயலாளர் நாயகம் துகாப்புச் சபைக்குச் கையில், புலிகள் ருடங்களில் 4,700
i; 9
প্ত 攤
பாதுகாப்புச் சபை எடுக்க வேண்டு மென்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டங்களில் 4,700 பிள்ளைகளைப்
கடத்தின
து படையணிகளில் புலிகள் தமது இயக்கத்தில் ர்டுள்ளனரென்று இணைத்துக் கொண்ட 4,700 ளது. “சிறுவர்களும் சிறுவர்களில் 2900 பேர் விடுவிக்கப்பட் என்ற தலைப்பில் டுள்ளனர் அல்லது பெற்றோர்களிடம் |ந்த அறிக்கையில் கையளிக்கப்பட்டுள்ளனரெனவும் ச் சிறுவர்களைக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டத்திச் சென்றுள் கருணா அணியினர் தமது படையணி ப்பிடப்பட்டுள்ளது. களைக் கலைத்தபோது விடுவிக்கப்பட்ட
த் தலைவர்கள் ங்கள் மேற்கொள்
பிள்ளைகளே இவர்களென்று மட்டக் களப்பிலுள்ள புலி இயக்க வட்டாரங்கள்
செய்தல், ஆளும் தெரிவித்தன.
புலி இயக்கத்த சுமார் 550 சிறுவர், சிறுமிகள் புலி துக்கொள்ளாமல் களின் பிடியிலிருந்து தப்பியோடி றுவ உதவிகளைத் விட்டனர். "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பிள்ளைகளுக்கான செயல்திட்டம்”
13 i
DUG
சொல்லப்போகிறார்கள். அதையும் அரசாங்கமே செய்ததாகக் கூறப்போகி றார்களா" என்று ஒரு நேயர் குறிப்பிட்ட போது லண்டன் ஈஸ்ராமிலிருந்து தொலை பேசியூடாகப் பேசிய தமிழ் நேயரொருவர் தயாரிப்பாளர்களை மிகக் கீழ்த்தரமாகத் திட்டியதோடு மரண அச்சுறுத்தலும் விடுத்தார். இதேபோன்று ஒல்லாந்திலிருந்தும் புலி ஆதரவாளரொருவர் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டினார்.
f
தமிழ்த் தேசியப் படை யென்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் 22 பேரையும் இராஜினாமாச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. சுனாமி கடற் கொந்தளிப்பில் இருபதாயிரம் தமிழர்கள்
என்ற ஒப்பந்தத்தில் 2003ஆம் ஆண்டு
ஜூலை மாதம் புலிகள் கைச்சாத்திட்டு, பிள்ளைகளைப் படையணிகளில் சேர்த்துக்கொள்வதை நிறுத்துவதாக உறுதியளித்தபோதிலும் ஆயிரம் பேரைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டுள்ளனரென்றும், கருணா அணியினரால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிள்ளைகளை மீளவும் தமது அணிகளில் சேர்த்துக் கொண்டுள்ளனரென்றும் அறிக்கை கூறுகிறது. புலிகள் வலுக் கட்டாய மாகக் கடத்தி வந்து பிள்ளைகளைத் தமது அணிகளில் சேர்த்துக் கொள்கின்றனரென்றும, இவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகளேயென்றும் கொபி அனான் தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

Page 4
galatorougou egin. Gaur Urumosur.
த. பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLDuîl6u : (E-mail}=- mura su(CDsltnet.lk
up Jeff
மக்களின் முள் கீரிடங்களை இறக்கி வைக்க முயற்சியுங்கள் அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்புகளையிட்டு அவர் பொறுமையின் எல்லையிலிருந்து பேசுகிறார் என்று நினைப்பதா? பதவிக் காலத்தின் முடிவில் நின்று பேசுகிறார் என்று நினைப்பதா? எதுவும் புரியவில்லை.
ஆனால், தனது அரசில் விரும்பியோர் இருங்கள். விருப்பம் இல்லாதவர் போய்விடுங்கள் என்று யார் மீது பாய்கிறார் என்று ஆராய்வது அவசியமில்லை. சமாதான முயற்சிகளைத் தொடர முடியவில்லை. நிவாரணப் பணியைப் பொதுக் கட்டமைப்பு ஒன்றினூடாக ஆரம்பிக்க முடியவில்லை. எடுத்ததுக்கெல்லாம் முரண்பட்டு, தாமும் அரசின் பங்காளிகள் என்பதற்கு அப்பால் அரசை விமர்சித்து அவ்வப்போது நெருக்கடிகள் தருகின்ற எவரும் தனது அரசில் விருப்பமில்லாவிட்டால் விலகிவிடலாமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசில் பல கட்சிகள் பங்காளிகளாக இருந்தாலும் அரசு மீது ஜே.வி.பி. அவ்வப்போது தனது அதிருப்தியை பகிரங்கமாகவே காட்டி வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியை வரம்பு மீறி விமர்சித்தும் வந்துள்ளது. இதைக்கூடப் பொறுத்துக்கொண்ட ஜனாதிபதி, சுனாமிக்குப் பின்னரான நிவாரணப் பணி, இனப் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு தொடர்பான விவகாரங்களில் சர்வதேச சமுகத்தின் பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் ஒரு இணக்கப்பாட்டுக்கு | வர முயற்சிக்கும்போது, அரசிலிருக்கும் நண்பர்களின்
அதிருப்திக்கு முகங்கொடுக்க வேண்டிருக்கிறது. இதே நிலை நீடிப்பதானது ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் இலங்கை வரலாற்றில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்ற அவப்பேருக்கு அப்பால், இதுவரை வெற்றுத் தோட்டாவாகவே முழங்கியுள்ளார் என்ற எதிர்க்கட்சிகளின் வீணான பிரசாரங்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவே அமையும். இவ்வாறான நெருக்கடிகளால் ஜனாதிபதி தீர்க்கமான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தின் , பேரில் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இவ்வேளையில் ஜே.வி.பி.யை விலக்கினால் தாம் ஆதரவு தருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் பசப்பு வார்த்தைகளை எந்தளவிற்கு நம்ப முடியும்?
ஜனாதிபதி தனக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாக இல்லாத எவரை நம்பியும் தற்போதிருக்கும் நிலையைக் குழப்பிக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஜே.வி.பி. வெளியேறினால் நாடு மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்க நேரிடலாம். நாடு பெரும் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில் தேர்தல் ஒன்றை இப்போதைக்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இணைந்து ஜனாதிபதி தலைமையிலான அரசொன்றை அமைக்கும் என்று எவராவது நம்பினால் அது அறிவீனமாகத்தான் இருக்கும், அதற்காக ஜே.வி.பி.யின் யதார்த்தமற்ற இழுப்புகளுக்கு இந்த அரசு இழுபடவும் முடியாது. அரசியலில் ஒரு கட்சியை விட இன்னுமொரு கட்சியை மேலானதாக, அதுவும் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகச் சுட்டிக் காட்ட முடியாது. ஒவ்வொரு கட்சியும் தமது சுய அரசியல் இலாபத்திலிருந்துதான் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. ஆக, மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம் என்பதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சு,
இந்த யதார்த்தத்தில் நின்று ஜனாதிபதி தீர்க்கமான முடிவொன்றுக்கு வருவதே இன்றைய நாட்டின் தேவை. இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மக்களையும் இயல்பு நிலைக்கு மாற்றுவதோடு, புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்குக் கெளரவமான தீர்வொன்றைக் காண உழைப்பதும் இந்த இரு பிரதான திட்டத்தோடு கைகோர்த்துக் கொள்ளக்கூடியவர்களோடு அவர் எவராக இருந்தாலும் இணங்கிச் செயல்படுவதுமேயாகும், அரசியலுக்காகப் பரபரப்புக் காட்டாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் அவசியமான தீர்வுகளையிட்டு ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்கள். அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகளுக்கிடையே மக்கள் யுத்தத்தினாலும், சுனாமியாலும் முள் கிடங்களைச் சூடிக்கொண்டு வாழ்கிறர்கள். அகதி வாழ்வும் முள் முடி மாதிரித்தான். அன்றாட அவலங்கள் மனிதாபிமானத்தில் அறையப்படும் ஆணிகள்தான், வெளிக்காயத்தால் பாயும் குருதி கண்களுக்குத் தெரியும், மனக் காயங்களால் இதயத்துக்குள் கசியும் ரணம் அவதிப்படுபவர்களுக்கு மட்டுமே புரியும்,
மனிதாபிமானம் உயிர்த்தெழுவது எப்போது?
மக்களின் முள் கிடங்கள்
இறக்கப்படுவது எப்போது?
இதுதான் இப்போதைக்கு விடை தெரியாத
வினாவாகிப்போயுள்ளது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
னாமிக் கடற் கொந்தளிப்பினால்
பாதிக்கப்பட்ட சுமார் பத்துக்கு மேற்பட்ட
நாடுகளில் கூடியளவு மனித அழிவு
களையும் பொருட் சேதங்களையும் சந்தித்த இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தை வகிக்கும் இலங்கையில் 30,959 பேர் பலியானார்களென்றும் 5,52,601 பேர் வீடு, வாசல்களை இழந்துள்ளனரென்றும் நாற்பதாயிரம் மீனவர்களின் வீடுகள் உட்பட 113,625 வீடுகள் நாசமாக்கப்பட்டனவென்றும் உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவித்தாலும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் இந்த எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுகின்றன. சுனாமிப் பேரழிவுகளையடுத்துப் பதினான்கு மாவட்டங்களில் அவசரகாலச் சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டது. அதாவது, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றிய பிரேரணை பாராளு மன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் படாமல், பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாமல் இந்த
LITTUTTG dróOTTLs
அவசரகாலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொள்ளையரின் கைவரிசைகளைக் கட்டுப்படுத்து வதற்கும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் நிவாரண மோசடிகளில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த அவசரகாலச் சட்ட விதிகள் அமுல் படுத்தப்படுவதாக அரச தரப்பில் கூறப்பட்டது. இந்த அவசரகாலச் சட்ட விதிகள் தேவையற்ற விதத்தில். மக்களுக்கெதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாதென்றும் அதற்கு வழிவகுக்கும் விதத்தில் பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டா தென்றும் அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இப் பிரேரணை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் பாராளுமன்றத்தில் நிகழ்ந்துள்ளன. இப் பிரேரணை மீதான விவாதத்தை நிறைவு செய்து உரையாற்றிய பிரதிப் பாதுகாப்பமைச்சர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க, அவசரகாலச் சட்ட விதிகள் பொதுமக்களுக்கு எதிராகவோ தொழிற்சங்கங்களுக்கு எதிராகவோ பிரயோகிக்கப்பட மாட்டாதென்று
உறுதியளித்தார்.
அவசரகாலச் சட்ட விதிகளென்றதும் தமிழ் மக்கள் - குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள் ஆடிப் போவதும் அவர்களின் சப்த நாடிகள் ஒடுங்கிப் போவதும் வர லாற்று அனுபவம் கற்றுத் தந்த பாடம் ஆயுதப் படையி னருக்கு அதீத அதிகாரங்களை வழங்கி, தமிழ் இளைஞர்களை அடக்கியொடுக்குவதற்கும் கொன்று குவிப்பதற்கும் கொடுரமான பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்ட விதிகளும் பயன் படுத்தப்பட்டன. படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழ் இளைஞர்களின் உயிருக்கு விடை கொடுக்கப்பட்ட சம்பவங்கள் ஏரா ளம், தாராளம். பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசர காலச் சட்ட விதிகளும் பயங்கரவாதத்தை அடக்கி யொடுக்க வில்லை. மாறாகப் பயங்கரவாத நடவடிக்கை கள் வளர்ச்சி பெறுவதற்கு உரமிட்டன என்பதே உண்மை. பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு 86 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இச் சட்ட விதி நீடிப்புக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராக இருபது வாக்குகளும் அளிக்கப்பட்டன. இப் பிரேரணைக்கு ஆதரவாகப் பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஹெல உறுமய ஆகியவற்றின் எம்.பி.க்கள் வாக்களித்தார்கள். இப் பிரேரணைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும்,
ஐ.தே.க.வின் தமிழ் எம்பியான ரிமகேஸ்வரனும்,
மலையக மக்கள் முன்னணி எம்பி இராதாகிருஷ் ணனும் வாக்களித்தனர். வார்த்தைகளை விட மெளனம் அதிகம் பேசுமெனக் கூறிக்கொண்ட விமல் வீரவன்சவின் ஜேவிபி, தனது மெளன அங்கீகாரத்தை வழங்கியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும்
o
தின
 
 
 
 
 
 
 

அவசரகாலச் சட்ட விதிகளையும் இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி, அவசரகாலச் சட்டத்தின் மூலம் அரசாங்கம் இராணுவ அதிகாரத்தைக் கையிலெடுக்க முனைகின்றதென்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்ததன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவப் பாடம் அதுவென்று மாற்றுத் தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
தமிழ் மக்களும், தமிழ் பேசும் மக்களும் பெருமள வில் வாழும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மட்டக் களப்பு, திருகோணமலை, அம்பாறை உட்பட |பதினான்கு மாவட்டங்களில் அவசரகாலச் சட்ட விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சுனாமியினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்ட பிள்ளைகளைத் தத்தெடுப்பதற் கெனச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகமென்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிள்ளைகளைச் சுவீகாரம் செய்ய முனைபவர்களின்
ரும்ன்றத்தில்
வேண்டியுள்ளன. سی
எதிர்பாராமல் தாக்கிய சுனாமியைப் போல, எதிர்பாராமல் கொண்டுவரப்பட்டதே அவசரகாலச் சட்ட விதி. பாரிய அழிவுகள் ஏற்பட்டதால் உடனடிப் பணிகளுக்கும் நீண்ட காலக் கட்டுமாணப் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்வதற்கும் பெருச்சாளிகளின் ஊழல், துஷ்பிரயோக நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் அவசரகாலச் சட்ட விதிகள் தேவையென்பதை மறுதலிப்பது சரியானதல்ல. ஆனால் அவசரகாலச் சட்ட விதிகள் மீதான விவாதத்தில் பேசிய தமிழ்த் தேசியக்
மனிதாபிமானத்தை இவை புலப்படுத்தவில்லை. தத்தெடுக்கும் போர்வையில் நடக்கவிருக்கும் மோசடிகளையும் துஷ்பிரயோகங்களையுமே இவை சுட்டிக் காட்டுவதாகத் தெரிவித்த சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், ஆறு மாதங்கள் வரை பெற்றோரை இழந்த பிள்ளை களைத் தத்தெடுக்க எவரையும் அனுமதிக்கக் கூடா தென்றும் அநாதைகளான பிள்ளைகளை அவர்களது நெருங்கிய உறவினர்களோடு வாழ அனுமதிக்கு மாறும் குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. கல்முனையில் அநாதரவான "பேபி 81 என்ற
தமிழ் மக்களும், தமிழ் பேசும் மக்களும் பெருமளவில் வாழும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மட்டக் களப்பு, திருகோணமலை, அம்பாறை உட்பட பதினான்கு மாவட்டங்களில் அவசரகாலச் சட்ட விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
சுனாமியினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்ட பிள்ளைகளைத் தத்தெடுப்பதற்கெனச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகமென்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிள்ளைகளைச் சுவீகாரம் செய்ய முனைபவர்களின் மனிதாபிமானத்தை இவை புலப்படுத்தவில்லை. தத்தெடுக்கும் போர்வையில் நடக்கவிருக்கும் மோசடிகளையும் துஷ்பிரயோகங்களையுமே இவை சுட்டிக் காட்டுவதாகத் தெரிகிறது.
குழந்தைக்கு ஒன்பது பெற்றோர் உரிமை கோரிய மையும் அவசரகாலச் சட்ட விதியின் அவசரத் தேவைக்குக் கட்டியம் கூறுகிறது. ஆனால் பேரழிவி லிருந்து உயிர் தப்பிய எண்பது குழந்தைகள் காணாமல் போய்விட்டனரென்று ஊர்ஜிதப்படுத்தப்பட்ட மற்றொரு தகவல் கூறுகிறது. சுனாமிப் பாதிப்புக் குள்ளான முப்பது சதவீத மக்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாக ஓர் அதிர்ச்சித் தகவலை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குப் பதினெட்டாயிரம் கோடி ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய
கால, நீண்ட காலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட !
Gri Јр ЈЕ,
5.ա.Լ.ԱՓ
கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க. எம்.பி.க்கள் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட முனைந்தமை வேடிக்கையானது. . . . .
புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சந்திரநேருவும் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையிலேயே இந்த விவாதம் நடைபெற்றதால், எம்.பி.க்கள் பலர் கானாமியைப் பற்றிப் பேசுவதை விடுத்து, கௌசல்யனையும் புலிகள் மீதான வேட்டுகளையும் பற்றியே பேசினர். சுனாமி மிக மோசமாகப் பாதித்தது வடக்கு, கிழக்கையும் அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களையும் என்ற உண்மையைக் கிஞ்சித்தேனும் புரிந்துகொள்ளாத 'கள்ள வோட்டு எம்.பி.க்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் ஆற்றி உரை, "அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்த" கதையாகவே அமைந்திருந்தது. 'அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு நீரைக் குடிக்கும் இந்தப் பிரகிருதிகள், புலிகள் சொல்வதையே கிளிப் பிள்ளையின் பாடமாக ஒப்புவிக்கின்றனர். கடற் கொந்தளிப்பினால் முழு நாட்டிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருள் இழப்புகள், உட்கட்டமைப்பு இழப்புகள் என்பவற்றைப் பொறுத்தவரையான கணிப்பீடுகளில் கிட்டத்தட்ட அரைவாசி வடக்கு, கிழக்கிலேயே ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தானைத் தலைவர்களெனத் தம்ை வர்ணித்துக்கொள்ளும் புலிகளின் ை மைகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்காக மூச்சுக் கூட விடுவதில்லை.
சுனாமிக் கடற் பேரலையோடு சம்பந்தப்பட்டது தான் கடல் வலய நூறு மீற்றர் தடைச் சட்டம், பொதுக்கட்டமைப்பு ஆகியவை, ஆயுதங்களையும் படையணிகளையும், விமானங்களையும் வைத்தி ருக்கும் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எந்தவொரு நாடும் நேரடியாக உதவிகளை வழங்க மாட்டா தென்பதைப் புலிகளும் அவர்களின் முகவர்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புரிந்துசெ அப்பாவித் தமிழ் மக்களின் நலனை மனதில் கொண்டு செயற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் அவாவாகும். ষ্ট
இலங்கையின் கரையோரங்களைத் தாக்கிய கடலலைகள், தியவன்ன ஓயாவில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டடத்துக்குள்ளும் மோதிய போதும் ஆகப் போவதென்ன என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. வன்னிப் புலிகளும் அவர்களின் அடிவருடிகளும் தொடர்ந்தும் அரசுக்குத் தண்ணி காட்ட முனைந்தால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான் என்பதை இவர்கள் புரிந்துகொள்
GLII. 17 - 23, 2005,

Page 5
(FDL
கௌசல்யன் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவமானது பல வகையான கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் அளவுக்கு ஒரு அரசியல் வாரிசாக இருந்து இறந்துபோன சந்திரநேருவின் புகழ் எடுபடாமல் அல்லது கவனத்தை ஈர்க்காமல் போனது
ধ্ৰু S
ஒருபுறமிருக்கட்டும்.
மரணமான பதினாறே வயதான விதிமாறன் இரண்டாம் லெப்டினன்ட் என்று புலிகளால் பதவி தெரிவிக்கப்பட்டிருப்பது பல விமர்சனங்களுக்கு உட்பட்டிருக்கையில், அவசரமாக சந்திரநேருவுக்கு தேசப்பற்றாளர் பட்டத்தையும் பின்னர் மாமனிதர்' என்ற பட்டத்தையும் புலிகள் வழங்கியுள்ளமை இங்கு நன்கு அவதானிக்க வேண்டியது.
இவை ஒரு புறமிருக்க, இக் கொலைகள் நடந்த விதமும் அதுவரையான சம்பவங்களும் பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.
ஜனவரி 28ஆம் திகதி கௌசல்யன், பானு உட்பட புலிகளின் பொறுப்பானவர்கள் வன்னிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கை விமானப் படையின் ஹெலிக்கொப்டரில் வன்னி செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு தமிழ்ச் செல்வன, நோர்வே ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தார். அதன்படி இலங்கை அரசு உதவியது.
இந்தப் பயணத்துக்கு முன்பு கௌசல்யன் தெரிவித்து வந்த சில கருத்துக்கள் அதாவது - சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்கட்டுமாணப் பணிகளை அரசின் திட்டங்களுடன் இணைந்து செய்கின்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார் என்றும் - இந்தப் பிணக்குகளினாலேயே அவர் வன்னிக்கு அழைக்கப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆகையாலேயே அன்ரன் பாலசிங்கத்தை வழி அனுப்புகின்ற வைபவத்திற்கு கௌசல்யன் வரவில்லை என்றும் தகவல்கள் இப்போது வெளியாகின்றன.
பின்னர் தலைமையின் கடுமையான எச்சரிப்புக்குப் பின்னரே - அதாவது இப்போது
கூடாதென்பதாலேயே கௌசல்யன் மீண்டும் அதே பதவியுடன் மட்டக்களப்புக்குப் போகும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், அங்கிருந்து பானு மட்டக்களப்பு வருவதற்கு ஹெலிக்கொப்டர் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டது. ஏன் கௌசல்யனுக்கு அந்த ஒழுங்கு செய்து கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி இப்போது எழுகிறது. சரி, அதுகூட தற்செயலானது என்றாலும் - வன்னியிலிருந்து 07.02.08ஆம் திகதி பிற்பகல் முன்று மணிக்கு என்.பி.ஐ.எச்.ரி.8887 இலக்கம் கொண்ட பிக்கப் வாகனத்தில் பயணத்தை மேற்கொண்ட கௌசல்யன், இராணுவச் சோதனைச் சாவடி கடந்து காட்டுப்பாதையில் பயணிக்கும் முதல் என்ன காரணத்துக்காக சந்திரநேருவின் வாகனத்தைக் கேட்க வேண்டும்? ஒருவேளை வன்னியிலிருந்து அனுப்பப்பட்ட விதத்தில் கௌசல்யனுக்குச்
ॐ
சந்திரநேருவின் வாகனத்தை
கௌசல்யன் பயணம் செய்த வாகனம்
வேறு மார்க்கங்களில் 6 வாய்ப்புகள் மிக அரிதா சந்திரநேருவின் மெய்ப் ஒருவர் தனது வாக்கு பயணித்துக்கொண்டிரு சந்திரநேருவுக்கு ஒரு வந்ததாகவும் அதைத் அவசரப்பட்டவராக கெ தங்கள் பயணத்தை இ மட்டக்களப்புக்குப் போ சாரதியீடம் பணித்துள்ள கூறியுள்ளார். அப்படி ஒ சந்திரநேருவுக்கு வழங் கேள்வியும் இங்கே தெ
அடுத்தபடியாக சர் வாகனத்தைப் பொலன தொடர்ந்ததாகக் கூறப் தொடர்பான கதை, டெ
வெள்ளை வாண் பின்தொடர்ந்து வந்தபோது பொலிஸார் ஏன் உசாரடையவில்லை? விதியை மறித்து வாண் நிறுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் சிங்களத்தில் உரையாடியதையும் அவதானித்த பொலிஸார் நிலைமையைக் கிரகித்து எதிர் நடவடிக்கையொண்றை ஏன் எடுக்கவில்லை? சந்தேகம் வந்திருக்கலாம். இல்லாவிட்டால் வன்னித் தலைமையே சந்திரநேருவுடன் பயணிக்குமாறு சொல்லியும் விட்டிருக்கலாம். அப்படியென்றால் சந்திரநேரு பொலனறுவையில் கௌசல்யனின் வருகைக்காகக் காத்திருந்திருக்கிறார். ஆக, தற்செயலாக சந்திரநேரு, கௌசல்யனின் அழைப்புக்குச் செல்லவில்லை. இராணுவச் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் வரை பிக்கப்
வெலிக்கந்தை வீதியான பற்றைக் காடுகள் உள் அதன் தொடர்ச்சியாகத் பகுதிக்கும் தொடர்பு 2. குறிப்பிடுவது போல கட வெலிக்கந்த ஆகிய பகு முகாம் உண்டென்றால் மேற்கொள்ளும் கெளச பாதுகாப்புக்காக ஏன் f கேட்டிருக்கக் கூடாது? வீதியூடாக 6 கடந்து சுமார் 8 கிலோ கடந்த நிலையில் 104 - இடையில் சந்திரநேருவி தடுக்கும் வீதமாக அந் பாதையின் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்ததாக சீருடையுடன் சிங்களத் துப்பாக்கிப் பிரயோகம்
பதவி மாற்றங்கள், புலிகளுக்குள் மீண்டும் வாகனத்தில் வந்த கௌசல்யன், சந்திர பத்து நிமிட தாக்குதல் பிளவுகள் என்று வந்துவிடக் நேருவின் வேனில் தாவிக்கொண்ட செய்தி தெரிவிக்கப்படுகிறது.
தலைநகரில தமிழ் பேசிற எம்.பி.ஒருவர் இருக்கிறா ரெல்லோ! அதானுங்கோ கணேசனார். அவற்ர நிதிப்
பெண்டால் நீலக் கா பெண்டால் வெள்ளை மாம் கலர் கலராக எப்ப உதவப் போகு கிறன், நிவாரணம் எடு கலர் காட்டுகளோை லையா இருக்குங் சுனாமியும் சரி, சனத்ை விடவும் கையேந்தவல்
எண்டு சனம் புலம்பு
பெயரில ஏதாச்சும் 'கேஸ் இருக்குமோ எண்டு யோசிக்கா தயுங்கோ, இந்தக் கட்டத்தில உந்த தேசப்பற்றாளர் விருதை
பொறுப்பாளர் சண்டிக் கட்டோடை ரொரிங்டனில திரியிறாராம் ஏன் எண்டு தெரியுமே? கணேசனாற்ர செல்வ்ாக்கைப் பயன்படுத்தி தன்ர அவருக்கு வழங்கினால் அவரை ஒரு வீட்டுக்காரியை நிகழ்ச்சித் தரிப்பாளர் தேசியத்தின்ர எழுத்தாளராகக் ಹಗ್ಗಟ್ಟನಿಗೆ ஒலிப்ரப்புக் கூட்டுத்தாபனத்துக்குள்ள தள்ளி மெல்லோ அதுககுததானம. சரி: விட்டிட்டாராம் கிருஷ்ண ஜெயந்தியில போன இருக்கி போயிட்டு வாங்தோவன்"எண்டு அவ, ஏற்கெனவ்ே சீனியிேரிட்டியில யாரும் கேட்டால்"கடைசிக் காலத்திலை இருக்கிறவையை ஓவர் டேக் பண்ணிற யெண்டாலும் நிம்மதியா புளளைகுடி விதமார் போடுறாவாம். ஏன் உப்பி யோடை இருக்கவிடுங்கோ எண்டு கூத் எண்டு கேட்டால், கணவரிட்டைச் சொல்லி காபப்படுகிறார். இந்தக் கதையைக் செல்போனிலை விரட்டிறாவாம். "ஜெய் கேளவிப்பு:இத்தரை எழுத்துலக நண்பா ஒருவர் சொன்ன கதைதான் வேடிக்கையா இருக்கு 'புத்தியுள்ளவனெல்லாம் புலம் பெயர்ந்து போயிட்டானாம். மிஞ்சினவை தானாம் இங்க இருக்கிமை பாத்தியளே மனிசன்ர கொழுப்புக் கதையை
வைத்தியம் படி ளியைக் கவனிக்காம சம்பவம் ஒண்டு மாத்; ஆதாரமான வைத்தி இருக்கிறவர் போன ெ பெண் இருதய ரே கவனிக்காமல் போக அந்தப் பெண்ம ஏலாம இருக்கு, பாருங்கோ"வெண்டு மில்லாத அந்த டாக் சொல்லி நோயாளிப் விடச் சொன்னவராம் பாத்துக்கொண்டிருந்த படும் வேதனையை
பொலிற்ரிக்ஸ் விளையாட்டுங்கோ.
சுனாமி வந்திட்டுப் போனாப் பிறகு நாட்டு நடப்பில நல்ல மாற்றம் வருமெண்டு நினைச்சிருப்பியள். அது நடக்கயில்லை. அதை விடுங்கோ பாதிக்கப்பட்ட சனத்துக்கு புட்போல் ரீமுக்குக் குடுக்குமாப் போல காட் குடுபடுகுதாம் கடுமையான பாதிப்பெண்டால் சிகப்புக் காட்டும் மத்திமமான பாதிப்
கலாபூசண விருது வாங்கின கையோ டையே தில்லைக்கூத்தனாருக்கு ஸிக் அடிச்சுப்போட்டுது. ஆள் முடியாம மருந்து டிக்கிறார் எண்டது எப்படியோ வன்னியில ணந்து போட்டுதுங்கோ தப்பித் தவறி சிவனடி சேந்திட்டாலும் எண்டிட்டு வன்னிக்கு வரச்சொல்லி அழைக்கினமாம். ஏன் இவற்ர
QIII. 17 - 23, 2005
3) I AI U
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியில் தெரிய வர னதாகவே உள்ளது. பாதுகாவலர்களில் முலத்தில், தாம் க்கையில் தொலைபேசி அழைப்பு தொடர்ந்து ாழும்புக்குப் போகும் டையில் தடைப்படுத்தி குமாறு வாகனச் ார் என்றும் ரு அவசர உத்தரவை கியது யார்? என்ற ாக்கி நிற்கிறது. ந்திரநேருவின் றுவை வீதியில் பின் படும் வெள்ளை வேன் ாலனறுவை
ாது இருபுறமும் அடர்ந்த ள இடம். தவிரவும்
தொப்பிக்கல காட்டுப் உள்ளது. புலிகள் வத்த மடு, புனானை, திகளில் இராணுவ இரவில் பயணம் ல்யனின் இராணுவத்தினரிடம்
ܕܝܢ{
வலிக்கந்தையைக் மீற்றர் தூரத்தைக் 108 மைல்களுக்கு ன் வாகனத்தைத் த வெள்ளை வேன்
வும், சுமார் 10 பேர் தில் பேசிக்கொண்டு செய்ததாகவும், அதுவும் நடத்தியதாகவும்
ஆனால், பொலிஸாரின் விசாரணைகளில் f.8 ரகத் துப்பாக்கி ரவைக் கூடுகள் 40 கண்டெடுக்கப்பட்டிருந்தன. ஐந்து பேர் இத் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியிருக்கலாமென்று ஆரம்ப விசாரணைகள் கூறின. இது கூட முரண்பட்டுள்ளதைக் காணலாம். சந்திரநேருவின் வாகனத்தை வெள்ளை வான் பின்தொடர்ந்து வந்தபோது பொலிஸார் ஏன் உசாரடையவில்லை? வீதியை மறித்து வான் நிறுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் சிங்களத்தில் உரையாடியதையும் அவதானித்த பொலிஸார் நிலைமையைக் கிரகித்து எதிர் நடவடிக்கையொன்றை ஏன் எடுக்கவில்லை? அப்போது அவர்களின் துப்பாக்கிகள் யாரிடம் இருந்தன. இவற்றைப் பார்க்கின்றபோது, பொலிஸாரின் முறைப்பாட்டுக்கும் சம்பவத்துக்கும் முரண்பாடு உண்டு. இது ஒருபுறமிருக்க,
பிள்ளையாரடியில் சாமி கும்பிட்டுவிட்டு, காணிக்கை போட்டுவிட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது பற்றைகளுக்குள் பதுங்கி இருந்தவர்களால் தாக்குதல்
நடத்தப்பட்டதாக முதல் தகவல் வெளியானது
இது உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம், அவ்வாறு ஒரு தாக்குதல்தான் நடத்தப்பட்டிருக்கிறது. தற்செயலான தாக்குதலின்போது பொலிஸாருக்கு எதிர்த்துத் தாக்க நேரம் இருந்திருக்காது. தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டினால் நன்கு பயிற்சி பெற்ற கௌசல்யன் கூட தப்பிக்க முடியாமல் அகப்பட்டுள்ளார். ஏனெனில் வேனை விட்டுப் பாய்ந்திருந்தால் கௌசல்யனுக்கும் ஏனைய புலிகளுக்கும் அந்தக் காடு ஒன்றும்
நடந்த இடத்திலிருந்து சுமார் 80 மீற்றர்களுக்கு அப்பாலுள்ள நாமல்கம ருவன்பிட்டி இராணுவ முகாமிலிருந்து பத்து நிமிடத்தில் இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்துள்ளனர். புலிகள் கூறுவது போல் இராணுவத்தின் ஒத்துழைப்போடு இச் சம்பவம் நடந்திருந்தால் எவரையும் உயிர் தப் விடாமல் தேடித் தேடி ஆறுதலாகச் சுட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் சீருடை, சிங்களம் என்ற தலையிடி படையினருக்கு இருந்திருக்காது.
அப்படி நடக்கவில்லையே. சிலர் உயிர் தப்பியதே இவ்வாறானதொரு செய்தியைப் பரவவிடுவதற்காகவா என்ற கேள்வியும் எழுகிறது. நடந்து முடிந்த சம்பவத்தில் கௌசல்யன், சந்திரநேரு கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு மீது பழி போடப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கெங்கும் கொலையின் பெயரால் பதற்றச் சூழல், அதுவு
யாழ்ப்பாணத்தில் மக்களின் பெயரால் இராணுவக் காவலரண் உடைப்பு, எரிப்பு படையினருடன் முறுகல் நிலை எனப் பலவித சம்பவங்களின் தொகுப்பாக இக் கொலைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இத்தனை சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் உரிய தெளிவான பதிலும் கௌசல்யனுடன் கொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான்
கௌசல்யன் பயணம் செய்த வாகனம்
புதுமையானதில்லை. ஏன் அதைச் செய்யவில்லை? திடீர்த் தாக்குதலின் பின்னர் கௌசல்யனின் நெஞ்சுப் பகுதி மீது அருகில் வைத்தும் சுடப்பட்டிருக்கிறது. அதாவது கௌசல்யன் கொல்லப்படுவது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம்
உண்மை, எவர் மீது யார் புரிந்தாலும் படுகொலைகள் கண்டனத்துக்குரியதே. யசூசி அகாஷி தெரிவித்தது போல அரசும் . புலிகளும் இவ்வாறான படுகொலைகள் தொடராமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை கடுமையானதாக்க வேண்டும்.
ட்டும், மிதமான பாதிப் ாக் காட்டும் குடுக்கின ாட் குடுத்த அரசாங்கம் தெண்டுதான் காத்திருக் }க்கிற வரிசையில கலர் சனம் நிக்கேக்க கவ கோ. யுத்தமும் சரி, த நல்லா வைக்கிறதை லோ வச்சிட்டுப் போகுது துகள்
ச்சுப் போட்டு நோயா ல் விடுகிற கீழ்த்தரமான தளையில நடந்திருக்கு பாசலையில் விபியாக பாரம் அவரிட்டப் போன
ாயாளியை சரியாக்
ச் சொன்னாராம்.
ணி தனக்கு "ரொம்ப
ஒருக்கா சோதிச்சுப் அழுதாவாம். இரக்க குத்தர் நேர்ஸ்மாரிட்டச்
பெண்ணை வெளியால
இந்த அநியாயத்தப் ஒருவர் அந்தப் பெண் க் தாங்க முடியாமல்
O Gud i
பக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில சேர்த்துவிட்டாராம் நல்ல காலம் இப்ப கொண்டு வந்தியள் கொஞ்சம் லேட்டா இருந்தாலும் இவர் இறந்திருப்பார்" எண்டாராம் தனியார் மருத்துவமனை டாக் குத்தர் அவையள் பதறிப் போச்சினமாம். பார்த்தியளோ டாக்குத் தர்மாரிற்ர கவனிப்புகளை
கோப்பாயில பிரபலமாகப் சப்படுகிற இருபாலை கடுகதி டியூஷன் வகுப்பு நடத்திற பிரின்சி பல் தன்ர30ஆவது
அகவை நிறைவைக் கொண்டாடப்
போறாராம். அப்படியாயெண்டு வாயைப் பிளக்காதயுங்கோ. எப்பிடியாமெண்டு
கேளுங்கோ அவரிட்டப் படிக்கிற எண்ணு
றுக்கும் அதிகமான பிள்ளை யளிட்டை தலைக்கு நூறு ரூபா வாங்கப் போறாராம் இதென்ன பிசுகோத்து விளம்பர சேகரிப்புகளால ஒரு லகரமும், இதர சேகரிப்புகளால இரண்டு லகரமும் அறவிடப்படுகுதாம் உப்புடி அவற்ர இருபத்தி அஞ்சாவது ஆண்டு நிறைவில நடத்தின விழா புத்தகத்தை அந்த மாணவர்களுக்கு இருநூற்றி ஐம்பது ரூபாவுக்கு விக்கவும் G ய்தவரம் அதே விளையாட்டை இப்பவும்
தெரிவிக்க வேணுமெண்டு வடகி பூராவும் ஹர்த்தாலும், கடையடைப்பும்
பண்ணக் கூடாதெல்லோ அவற்ர் உந்தக் கொடுமையாலயிள்ளையஸ் வரதராஜப் பெரு
*ဒ္ဒါ
ধ্ৰু
அரசியலி துறைப் பொறு சுடப்பட்டாரெல்லோ! அதுக்கு எதிர்ப்புத்
கொண்டிருக்கு, இதுகளை ஏற்ப
செய்யிறவை பேரவை எண்டினம், ஒன்றியம் எண்டினம், அமைப்பு எண்டினம்:அப்பிடி யெண்டால் கௌசல்யன் இறந்ததுக்காக புலிகள் ஏன் நேரடியா ஒரு ஹர்த்தாலுக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடாமலிருக் கினம் எண்டு சனத்துக்கு லேசா சந்தேகமாக் கிடக்கு தலையிருக்க வாலாடின மாதிரி புலிகள் சும்மா இருக்க அவையடு வாலுகள் இந்த் ஆட்டு ஆட்டினம்:
லசனம் கேக்கிறது எங்கையோ ရွှံ့ဝှဖွံ့ဖြ၆၄

Page 6
ரு எழுத்தாளனின் 6
விமலின் இலக்கிய நண்பர்
திரிபவர். "வெள்ளாவி” நாவலை வாசித்துவிட்டு
போனார். சலவைத் தொழிலாளர் சமூகத்தை இந்த நாவல் கேவலப்படுத்துவதாகக் கமலேஸ்வரம் எண்ணினார். முழு நாவலைத் தவிர்த்து இடையில் உள்ள சில பக்கங்களை மட்டும் குறித்துவிட்டு, சில சலவைத தொழிலாளிகளிடம் காட்டி, அவர்களது சமூகத்தை இந்த "வெள்ளாவி’ நாவல்
குறிப்பிட்டிருக்கின்றார் முழு நாவலையும் வாசிக்கக்
ஒரு எழுத்தாளன் ஒரு சமூகத்தைப் பற்றி அதன் வாழககை முறைகளைப பற்றி ஒரு எழுத்தைப் பிரயாசைப்பட்டு எழுதிவைக்க, அதனை வெளியிடத் தடை விதிக்கப்படுவதென்பது வேதனைக்குரிய விடயமாகும். யார்? யாருக்குத் தடைவிதிப்பது? என்ற கேள்விக்கு அப்பால் உயிர்ப் பயத்துடன் கோளாவில்லிலிருந்து கொழும்புக்கு வர வேண்டிய
அவர்களும் விமல் குழந்தைவேல் செய்தது குற்றம் என்றிருக்கிறார்கள் ஆனால் விமலின் ஊர்வாசிகள் கூட விமலின் பக்கத்தில் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. பாவம் பாமரர்கள் அவர்கள்.
தொழிலாளிகள் சமய சம்பிரதாயச் சடங்குகளோடு மிகவும் ஒன்றிப்போனவர்கள். அவர்களை ஏனைய சமூகம் மிகவும் மதிப்புடன்தான் கவனிக்கின்றது. எனது வீட்டுக்கு வரும் இரத்தினம் என்கின்ற சலவைத்
ரயுடைய ஒரு ட்டதாரி. இவர் பொத்துவில்
நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம் 46 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
(2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CL வசதியுள்ளது
(3, ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும். நடந்தது, நடக்கப் போவது, நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, நினைப்பது எப்போது, நடக்கும், என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும்.
الص
4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம். 5. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்
ለ
() உலக பந்திக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுரு
சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 6760īgi PK. Saamy ASS0ciate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச் பீட பிரிவு
ršiji.PK FATIGDIGAN) g துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல, 12 கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. தொலைபேசி இலக்கங்கள் : 5. (CL). Nos. 2342468, 2342464, 2844832, 4618124.
1888. Fax : 2,838
(s
என்று சொல்லிக்கொண்டு
அவர் உணர்ச்சிவசப்பட்டுப்
கிடைக்காத அப்பாவிகளான
இலங்கையில் சலவைத்
மனிதனை மனிதன் அரவணைக்கின்ற, நேசிக்கின்ற தன்மை எவ்வளவு உயர்தரமானது. நான் மானுடத்தை நேசிப்பவன்.
கமலேஸ்வரம் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணிய பின்பு ஐம்பது பேரளவில் ஒன்றுசேர்ந்து குறிக்கப்பட்ட நாவலின் பக்கங்களோடு மட்டக்களப்பு புலிகள் அமைப்பைச் சேர்ந்த
குயிலின்பனிடம் போய்
முறையிட்டிருக்கின்றார்கள்.
விமல் குழந்தை வேலையும் சலவைத் தொழிலாளி
சமூகத்தினரையும்
குயிலின்பன் அழைத்துப் பேசியிருக்கின்றார். குறிக்கப்பட்ட பக்கங்களை
மட்டும் பார்த்த குயிலின்பன்
தனக்கே அந்தப் பக்கங்கள் ஆத்திரத்தை வரவழைக்கிறது என்றும், தொழிலாளர்களுக்கு எப்படி இருக்கும் என்றும் கேட்டிருக்கிறார். அவர் "வெள்ளாவி’ நாவலைப் பொறுமையுடன் முழுக்கப் படித்திருந்தால் தெளிவாகியிருப்பார்.
அதன் பின்பு விமல் குழந்தைவேலிடம் "வெள்ளாவி’ சம்பந்தமாக எந்த விதமான பேட்டிகளையோ அல்லது வெளியீட்டு விழாக்களையோ செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கிறார். அதனால் 12.09.2004 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்தப்படவிருந்த வெளியீட்டு விழா
L607 gust 6 நிறுத்தப்பட்டது. ருபவாஹினி 'ஐ' ஒளிபரப்புச் சேவையில் என்.ஆத்மா அவர்கள் செய்யவிருந்த 05.09.2004 பேட்டி நிறுத்தப்பட்டது. நாவலின் வெளியீடும் விற்பனையும் நிறுத்தப்பட்டன.
புலிகளின் நீதிமன்றுக்கு அனுப்பி பின்னர் உச்சநீதிமன்றம் போனதன் பின்னர்தான் "வெள்ளாவி' சம்பந்தப்பட்ட எதனையும் செய்யலாம் என்று அவர் விமலிடம் தெரிவித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் முதல்
புலிகளின் புத்திஜீவிகளிடம்
காண்பிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், கோளாவில் கிராமத்தில் ஒரு மரணம் சம்பவித்திருக்கிறது. மரண வீட்டுக் கடமையைச் செய்ய சலவைத் தொழிலாளிகள் வராமல் மூன்று நாட்களாகப் பிரேதம் அடக்கம் செய்யப்படாமல் தாமதமாக்கப்பட்டது. பின்னர் "வெள்ளாவி’ நாவல் தடை செய்யப்பட்டுவிட்டது; வாருங்கள்” என்று சலவைத் தொழிலாளர் சமூகத்திடம் சொல்லி, புலிகளே அவர்களை அழைத்துவந்து பிரேத அடககததுககான ஏற்பாடுகள் நடைபெற்றன. “ஒரு எழுத்தாளன் இதைத்தான் எழுத வேண்டும். இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்வது
a otr'u தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூரியன் குடும்பத்தாருக்கு
இலங்கையிலிருக்கும் தமிழ் நிறுத்தப்பட்ட "அப்படியே சங்கதி" ஊடகங்கள் குறித்துப் பல விதமான என்ற நிகழ்ச்சியின் தழுவலாக
வேதனையளிக்கின்றது. சர்ச்சைகள் உள்ளன. அவை இப்போது "பேய்யர் பையன்" கருதுகோள், கதைப்புலம், ஒருபுறமிருக்க, சூரியனின் என்பவர் செய்திகள் குறித்து தனது கவிதைக் கருவை இப்படிச் செய்திகளில் முடியுமானவரை சிறுவட்டப் போக்கான சுயமான செய், அப்படிச் செய் அனைத்து வகையான கருத்தைத் தெரிவிக்கிறார். அவரின் என்பது இதுவும் ஒரு செய்திகளையும் அந்தக் கருத்துக்கள் சூரியனின் வகையில் கொலைதான் சேர்த்துக்கொள்வதை அவதானித்து கருத்துக்களாகவே நேயர்களால்
.  ܼܩ ப்படுகிறது. இது சூரியனின் பீறிட்டு வரும் கலைஞனின் வருகிறேன். இந்தப் பணியை கருதப்படு
ఫీని ಇಂತಿ அங்குள்ள அனைத்துச் வெற்றிப்பாதைக்கு ஒரு இழுக்காக
.15:58 வு செய்தியாசிரியர்களும் ஓரளவுக்குச் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுப்படுத்தும்போது சிறப்பாகவே செய் கிறார்கள் எனவே "பேய்யர் பையன்” குறித்து
வேகனையில் றபபாகவே செயது வருகறாகள ரியனின் நிர்வாகத்தார் எழுததாளுன வேதை அதைப் பாராட்டும் அதேவேளை சில சூாயணன நிர்வாகத்தார் துவண்டுபோகின்றான். குறைகளையும் சுட்டிக்காட்ட கவனமெடுப்பார்கள் என்று
விமல் ஒரு தமிழன். வேண்டும். நம்பிக்கையுடன் முரசு ஊடாக மூன்று முஸ்லிம் சூரியனில் முன்பு நடத்தப்பட்டு எனது தாழமையான நண்பர்களின் பலத்த விமர்சனத்துக்கு இலக்காகி அபிப்பீராயத்தை எழுதுகிறேன்.
உழைப்பையும் கருத்தையும் நிர்வாகத்தின் ஆரோக்கியமான துளி அங்ே #?திருக்கிறான். நடவடிக்கையைத் தொடர்ந்து சு. பவானி திருகோணமலை, அக்கரைப்பற்று முகைதீன் LDIT60LIT,
“வெள்ளாவி” எனக்குத் தெரியாத பல விசயங்களை தீவுக்காலை மற்றும் கோளாவில் கிராமிய மொழியில் அச்சொட்டாகச் சொல்லியிருக்கிறது. இருபது வருடம் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்தாலும் தான் பிறந்த கிராமத்தின் மொழி
என் தாத்தா விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் என் கண் முன்னே இருக்கும் அருமையான சாட்சி ஒரு தேர்தலில் மிகப் பெரிய வெற்றி வந்திருக்கும். எல்லோரும் கொண்டாட் டத்தில் இருக்கும்போது அவர் மட்டும் சின்னப் புன்னகையோடு அடுத்த வேலை பார்க்க ஆரம்பிப்பார் ஒரு தேர்தலில் வாஷ் அவுட் என ரிசல்ட் வரும். அத்தனை பேரும் சோகமாக அலையும்போது அதே புன்னகை யோடு வெற்றினு ஒண்ணு வந்தா தோல்வியும் வரத்தான் செய்யும், அடுத்த முறை பார்த்துக்கலாம் என - கலகலப்பை உண்டுபண்ணிவிடுவார். கட்சி, கொள்கை, இலக்கியம் என எல்லா அம்சங்களையும் தவிரித்துவிட்டுப் பாருங்கள். எண்பது வழக்காற்றுச் செழுமை வயதிலும் அவரது உழைப்பும் மன திடமும்தான் என் வாழ்வில் முதல் பாடம்
ஒவ்வொரு பக்கத்தையும் கடிதம் எழுதினால் அதில் ஒரு
மிகவும் பிரயாசைப்பட்டு ஃபுல்ஸ்டாப் கூடச் சரியாக இருக்க
எழுதியிருக்கிறார். வேண்டும். அவருக்கு எல்லாவற்றிலும்
"ஏராவில்” கிராமத்தை ஒழுங்கு எப்போதும் உழைப்பு என
எப்படி இமயத்தின் என்னை வழிநடத்திய மனிதர்,
“ஆறுமுகம்” நாவல்
கணணுககு முனனால
அச்சொட்டாக
நிறுத்தியிருக்கின்றதோ, !
அதைப் போல தீவுக்காலை
என்றொரு கிராமத்தின்
எல்லா அழகுகளையும்
"வெள்ளாவி’ முழுமையாக
வெளிக்கொணர்ந்திருக்கிறது.
இது, குறித்தவொரு சமூகம்
gFITT 660 60)
# 'ಆ: Я மனுஷி, போராட்டங்களுக்குப்
சரியல்ல. இப்படி பஞ்சமில்லாத ஒரு குடும்பத்தைக்
உள்ளார்ந்து கணணுககுள வைததுக காககும
வழக்கை, அதன் செழுமையைக் கதைக் களத்தில் கொண்டுவரப் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கின்றார் விமல், இதுவரை இலங்கை தமிழ் நாவல் வரலாற்றில் இப்படி ஒரு தனிமொழி
மல்லிகா மாறன்.
என் அம்மா. மென்மையான
பெண்மணி, உறவினர்கள் | தீவுக்காலையின் சமூக விருந்தினர்கள். கட்சிக்காரர்கள்
ஆகர்ஷிப்பை என எப்போதும் கூட்டம் அலை வெளிக்கொணர இன்னொரு பாயும் வீட்டைக் கவனித்துக் விமல் இனியும் கொள்ள அசாத்தியப் பொறு
பிறக்கப்போவதில்லை. தீவுக்காலையின் அற்புதமான ஒரு வரலாற்று ஆவணம் “வெள்ளாவி' என்று கூறியுள்ளார்.
தனது கவிதைகளை இப்படி எழுதுங்கள்; அப்படி எழுத வேண்டாம்; பாலியல் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னவர்களுக்காக லீனா மணிமேகலை எழுதிய கவிதை இது:
மையும் விடாத சகிப்புத்தன்மை யும் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பக்குவம் காக்கிற இதயம் அவருடையது. எங்களின் எல்லா வெற்றிகளி லும் அவர்தான் பின்னணி எங்களின் எல்லாத் துயரங் களுக்கும் அவரே ஆறுதல், அப்பா மரணப் படுக்கையில் இருந்தபோது, அவரது அருகே, அத்தனை வேதனைகளையும் வெளிக்காட்டாமல் அம்மா இருந்த ஒவ்வொரு விநாடியும் இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. அம்மா மாதிரி மனசு இருந்தால் போதும். அதுதான் பெரிய சொத்து 畿
ஆயின் இனி உங்களிடம் கேட்டுவிட்டுத்தான் எழுத வேண்டும் என்றிருக்கிற என் கவிதைக்கு ஒரு விலைமட்டும் தரவேண்டும் நீங்கள் பேசுகின்ற அதே கலாசாரக் காவலுக்கு
உட்படுத்தவேண்டிய
உங்கள் அத்தனை பேரின்
புணர்வுறுப்புகளும்,
-நன்றி தேசம்
i
GT. 17 - 23, 2005

Page 7
த ஐலண்ட்’ என்ற ஆங்கிலத் தினசரியில் கடந்த பத்தாம் திகதி கெளசல்யன் கொலை தொடர்பாக எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கத்தின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. மறைந்திருந்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் குறிப்பதென்ன? என்ற தலைப்பில் இந்த ஆசிரிய தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. புலிகளின் மடடககளப்பு - அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யனும் அவரது சகாக்கள் நால்வரும் புனானையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த ஆசிரிய தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. இந்தப் படுகொலைக கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. உட்கட்சிப் பூசலா? அல்லது சகோதரப் :படுகொலையா? அல்லது கருணாவின்
பழிவாங்கலா? அல்லது ஆயுதப்படையினரோடு இணைந்து செயற்படுவோரின் செய்கையா? என்று திட்டவட்டமாக எதுவுமே வெளிவராத
*நிலையில் வெளிவந்த ஆசிரிய தலையங்கம்
శ్లో
褒
s கௌசல்யன் கொலை
செய்யப்பட்டதானது, கண்டிக்கத் தக்கதும் மறந்து போகக்கூடியதும் அல்ல. புரிந்துணர்வு ஒப்பந்தக் காலகட்டத்தின் பின்னர் கொலை செய்யப்பட்ட புலிகளின் மிக உயர் மட்ட உறுப்பினர் இவரெனச் சொல்லப்படுகிறது. புலிகளிலிருந்து அதிருப்திகொண்டு வெளியேறிய தளபதி கருணா இக் கொலைக்குப் பின்னாலுள்ளாரென்று தெரிவிக்கப்படுகிறது.
சுனாமிப் பேரழிவின் பின்னர், தமது பிரசன்னத்தைப் பெரும் ஆரவாரத்துடன் வெளிப்படுத்திய கிழக்குப் புலிகள், "நாம் இங்கே உள்ளோம்” என்ற செய்தியை விடுத்துள்ளனர் போல் தோற்றுகிறது.
யுத்தத்தில் வலுப் பெற்ற முன்னாள் புலிப் போராளிகளைக் கொண்டுள்ள கருணா அணியினர், கடந்த சில மாதங்களில் கெரில்லா யுத்தத்தில் வன்னித் தரப்பினரை விடத் தமக்குக் குறிப்பிடத் தக்களவு சாதகமான அம்சங்கள் உண்டென்பதை நிரூபித்துள்ளனர்.
கருணா அணியினர் தற்போது வெளியே வந்து 'அரசியல் வேலைகளில் ஈடுபடும் தமது எதிரிகளை விட கிழக்குப் பகுதியில் உண்மையிலேயே எங்கும் வியாபித்துள்ளனர். முன்பு பாதுகாப்புப் படையினர் வெளியே தெரியக்கூடியதாக நடமாடியதால் இலகுவான இலக்காகத் தென்பட்டனர். இதனால் புலிகள் பிளவுபடுவதற்கு முன்னர் பாதுகாப்புப் படையினரை நேருக்கு நேர் எதிர்கொள்வதில் புலிகளுக்குப் பெரும் சாதகமான நிலையிருந்தது.
அர்ப்பணிப்புடன் கூடிய சில நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் கிழக்கில் வலுக் கொள்ளக்கூடிய கருணா அணியினரால் இலக்கு
s
ஐஉங்கள் பார்வைக்கும் பகுத்தறிவுருக்குமாக ప్లే இங்கே தரப்படுகிறது.
வைக்கப்பட்டிருக்கும் வன்னித் தரப்பினர், இவ்வாறான ஆபத்தையே எதிர்கொள்கின்றனரென்பது பொய்யானதல்ல.
தனது பயங்கரவாதத் திட்டத்தின் ஒரு விஸ்தரிப்பாக அரசியலுக்குத் திரும்பியுள்ள இயக்கமொன்றுக்கு இந்த நிலையே ஏற்படும். தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களைப் போன்று புலிகளும் உண்மையிலேயே
வெளிப்படையாகப் புலப்படாத எதிரியிடமிருந்தும் மிக ஆபத்தான நிலைமைகளிலும் தனது அரசியல் தலைவர்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையிலுள்ளனர். கௌசல்யனின் கொலை, வன்னித் தரப்பினரினதும் அவர்களது அரைவாசி அரசியல் பிரிவினரதும் தந்திரோபாயத்துக்கு ஓர் அடியாகும். அதன் அரசியல் பிரிவினரின் பலவீனமான தன்மை புலிகளுக்கு இப்போது இரு வித வழிகளையே விட்டுள்ளது. அதாவது, தனது தலைவர்களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்தித் தற்காப்பு நிலைக்குச் செல்வது அல்லது பின்வாங்குவது. இதுவே அவர்களுக்கு இருக்கக்கூடிய இரண்டிலொரு வழியாகும். அவர்கள்
நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தித்
GLII. 17 - 23, 2005
தற்காப்பு நிலைக்கு கருணா அணியின பலமடைய வழிவகு முறியடிப்பதற்குப் 1 வழியெனப் புலிகள் அவர்களுக்குப் டெ போவதில்லை. ஏெ அவர்களின் எதிரிக ஏமாற்றக்கூடியவர்க தாக்குதலைச் செய ஓரளவுக்காவது சர் அனுதாபத்தைப் ெ பலவீனமானவர்கெ நிலைமை விடுபட்( கருணாவின் அணி வன்னித் தரப்பு ஏற் இராணுவச் செயற் பிரயோகித்துப் பார்
பலன் கிட்டவில்ை வருடத்துக்கு முன் கிழக்குப் புலிகள் நடத்தியபோது கரு விரைந்து பின்வாங் முந்து தெறு
பலர் தவறாக நில கிழக்குப் புலிகள் தாக்கினார்களென்! நினைத்த நேரத்தி தமது திறனையும் காட்டினர். கிழக்கி எவ்வாறு கையாள் தெரியாத நிலையி விளங்கியதென்பது கிழக்கைக் கட் வன்னித் தரப்பினரி அதிகரிக்கும் பட்ச பயங்கரவாதத்திற்கு பெறும் முஸ்லிம் தி மற்றொரு சவாலா கிழக்கில் சிங்க முஸ்லிம்களின் இ6 அநேகமாக ஒவ்6ெ முழுச் சனத்தொை ஒன்றாகவே அமை இவ்வாறான சூழலி தரப்புக்கு எதிராக மத்தியிலிருந்து பா கிளம்பும். இத்தசை இயக்கத்தை ஆரம் அறிகுறிகள் ஏற்கெ உணரப்பட்டுள்ளன கிழக்கு இல்ல புலிகளால் நினைத் முடியாது. விவசாய திருகோணமலைத் ஆகியவற்றின் கேர் முக்கியத்துவமே இ காரணமாகும். வட ஆகிய இரு மாகாணங்களுக்கில் செயற்கையாக உ தொடர்பைத் துண்ட வன்னித் தரப்பினரி
goi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குச் சென்றால், ர் மேலும் குக்கும். எதிர்ப்பை பதில் தாக்குதலே நினைத்தால்,
ரும் பயன் கிட்டப்
|னனில்
3ள் 5ள். அவ்வாறு ப்யும்போது, வதேச பற உதவிய ளன்ற அவர்களின் டுப் போய்விடும். க்கெதிராக )கெனவே பாட்டைப்
ாத்தது. ஆனால்
னர் இவர்கள் மீது தாக்குதல்
நணா அணியினர் ப்கினர். எல்லாமே
னைத்தனர். திருப்பித் து மட்டுமல்ல, ல் தாக்கக் கூடிய எடுத்துக் ல் நிலைமையை வதெனத் ல் வன்னித் தரப்பு
வெளிப்படை டுப்படுத்துவதற்கு ன் வன்செயல்கள் த்தில் புலிகளின் ந எதிராக எழுச்சி நீவிரவாதம் க அமையும். களம், தமிழ், னப் பரம்பல் வாரு இனமும் கயின் மூன்றில் ந்துள்ளது. ல் வன்னித் மக்கள் ரிய எதிர்ப்புக் கயதொரு பிக்கக்கூடிய னவே
ாமல் ஈழம் பற்றிப் தும் பார்க்க Iம், நீர் மற்றும்
துறைமுகம் ந்திர
Nதற்குக் க்கு, கிழக்கு
OLuis) ருவாக்கப்பட்ட டிப்பதன் மூலம், ன்
DeBirr
பிரிவினைவாதத் திட்டத்தை நசுக்குவதே கிழக்குப் புலிகளின் தந்திரோபாயமாகும்.
சிலவேளைகளில், இந்தக் கள நிலைமைதான் தனது இலக்குகளை
அடைவதற்கு வேறு
மார்க்கங்களைத் தேடப்
புலிகளைத் தூண்டியிருக்கலாம். புலிகளின் விமானங்கள் பறக்கின்றனவென்று சொல்லப்படுகிறது. அப்படியானால் இராணுவத்தின் ஆட்களற்ற புலனாய்வு விமானங்கள் இவற்றைப் படம் பிடிக்கலாம். 'புதிதாகப் பெற்றுக்கொண்ட விமான சக்தி' பற்றி புலிகள் இயக்கம்
எவ்வளவுதான் புலிகள் முயற்சி செய்தாலும் மக்களின் பரந்த ஆதரவின்றி ழககைக கடடுபபருதத
எடுக்கும் முயற்சி வீணானதாகும். இதனை அடைவதற்குப் பயங்கரவாதச் செயற்பாடுகளின்றி மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளே ஒரே வழியாகும். கிழக்கைக் கட்டுப்படுத்தும் தமது முயற்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களையும் இதயங்களையும் வெண்றெடுப்பதற்கு, வன்செயலற்ற அரசியல் இயக்கத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக வண்ணித் தரப்பினர் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்திப் பலன் பெறக் கிழக்குப் புலிகளும் முனைகின்றனர் போல் தெரிகிறது. அவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியதன் மூலம் அரசாங்கத்தைப் பயமுறுத்த முனைகிறது. புனர்வாழ்வு, புனரமைப்பை மேற்கொள்வதற்குச் சபையொன்றினை அமைப்பதென்ற
y
போர்வையில், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை உட்படத் தனது விருப்புகளை அரசை அச்சுறுத்திப் பெற முனைகிறது. விமானக் கதைகள், மனோரீதியான யுத்தத்திற்கான அறிகுறிகளாகும். விமானங்கள் உண்டோ, இல்லையோ புலிகள் அண்மைக் காலங்களில் யுத்தத்துக்குத் திரும்பக்கூடிய நிலையிலில்லையென்பதையே அறிகுறிகள் காட்டுகின்றன. புலிகள் என்றாவது யுத்தத்துக்குத் திரும்புவதற்கு எந்த வகையிலும் கள நிலைமைகள் புலிகளுக்குச் சார்பானதாக இல்லை. அவர்கள் யுத்தத்துக்குத் திரும்புவது பெரும் பிழையைச் செய்வதாக அமைந்துவிடும். கௌசல்யனின் படுகொலை சுட்டிக்காட்டுவதைப் போன்று யுத்த மீளல் எதிர்காலத்தில் அவர்களுக்கு மேலும் நெருக்கடிகளையே ஏற்படுத்துமென்பது ஓர் எச்சரிக்கையாகும்.
கிழக்குத் திருப்பித் தாக்கத் தொடங்குகிறது என்பதையும், வளர்ந்து வரும் எதிர்ப்பை முறியடிப்பதற்குப் பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதால் பெரும் பயனேதும் கிட்டப்போவதில்லையென்பதையும் புலிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவுதான் புலிகள் முயற்சி செய்தாலும் மக்களின் பரந்த ஆதரவின்றி கிழக்கைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சி வீணானதாகும். இதனை அடைவதற்குப் பயங்கரவாதச் செயற்பாடுகளின்றி மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளே ஒரே வழியாகும். கிழக்கைக் கட்டுப்படுத்தும் தமது முயற்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களையும் இதயங்களையும் வென்றெடுப்பதற்கு, வன்செயலற்ற அரசியல் இயக்கத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக வன்னித் தரப்பினர் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்திப் பலன் பெறக் கிழக்குப் புலிகளும் முனைகின்றனர் போல் தெரிகிறது. அவர்களுக்கும் கூட இது
பொருந்தும்.

Page 8
நான் இருபத்தைந்து ஆண்டுகாலம் எம்.ஜி.ஆரோடு மிக நெருக்கமாகப் பழகியவன். நயத்தகு நாகரிகம் எனக் கருதப்படும் பண்புகளிலிருந்து, எம்.ஜி.ஆர். எள்ளளவும் விலகி நான் பார்த்ததில்லை.
தானென்ற தருக்கும் செருக்கும் அறவே அற்றவர் அவர் செல்வமும் புகழும்
O
சிரத்தில் ஏறி அமர்ந்ததேயில்லை. Success has nevergone to his head.
இந்த இடத்தில் இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்லியாக வேண்டும்.
நான் வெகுவாக வளர்ந்த பிறகு நடந்த நிகழ்ச்சி இது.
நவரத்தினம் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்ருடியோவில் இருந்தார்.
திரு.ஏ.பி.நாகராஜன் எனக்கு டெலிபோன் செய்து எம்.ஜி.ஆர். என்னை அவசரமாகப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்.
நான் சத்தியா ஸ்ரூடியோவிற்குச் செல்லும் பொழுது, பிற்பகல் ஒரு மணியிருக்கும்.
அப்போதெல்லாம் 'பாகவதர் என என்னால் அழைக்கப்பெறும் என் நண்பர் ஒருவர், எங்கு சென்றாலும் என்
உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன
என்பதைக் கூறும்
தொடர்.
ரட்சனின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சாணக்கியன் அந்தப் பெண்ணிடம் கவனமாக இருக்குமாறு சந்திரகுப்தனை எச்சரிக்கிறான். அந்தப் பெண்ணையே தன்னுடைய நோக்கங்களை
நிறைவேற்றிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்கிற
பர்வாதகன் என்கிற அரசியல்
எதிரி ஒருவன் சந்திரகுப்தனுக்கு இருக்கிறான். சாணக்கியன் இந்தப் பெண்ணை அவனுக்குப் பரிசாக அனுப்பி வைக்கிறான். சாணக்கியனின் திட்டம் வெற்றி பெறுகிறது. பர்வாதகன் அந்தப் பெண்ணால் கொல்லப்படுகிறான்.
இந்த நாடகம் சந்திரகுப்தனுக்கு எதிராக நடந்த சதிகளையும் அவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டு சாணக்கியன் சமாளித்த விதத்தையும் அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறது.
ஒரு சமயம் சந்திரகுப்தனின் அரசவைக்கு வைத்தியன் ஒருவன் வருகிறான். இவன் ரட்சனால்
S.
ழும் அவர்
அநுபவக் கட்டுரைத்
முடிவுக்கு சாணக்கியன் வருகிறான்.
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
கூட வருவதுண்டு. அன்று சத்யா
அதுக்குத்தான் வெளியே
ஸ்தடியோவிற்கும் அந்த பாகவதர் போறேன்"
எனினுடன் வந்திருந்தார்.
நான் எம்.ஜி.ஆர். மேக்கப் ரூமில் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்தவுடன், தன்னுடனேயே என்னை உணவருந்தச் சொல்லி எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார். வரிசையாக வாழை
இலைகள் போடப்பட்டன. நடு இலையில், எம்.ஜி.ஆரும், அவருக்கு வலப் பக்கத்தில் நானும், இடப் பக்கத்தில் நடிகை லதாவும் அமர்ந்துகொள்ள, மாணிக்கம் அண்ணன் என்பவர் உணவு பரிமாற ஆரம்பித்தார்.
நான் திடீரென்று இலையை விட்டு எழுந்து, "அண்ணே ஒரு நிமிஷம் வெளியே போய்ட்டு
வந்துடுறேன்" என்று எம்.ஜி.ஆரிடம்
சொன்னேன்.
"எங்க போறிங்க? உக்காருங்க்" என்று எம்.ஜி.ஆர். தன் கையைப் பற்றி இழுத்தார். நான் சொன்னேன்,
"அண்ணே, என் கூட பாகவதர்னு ஒருவர் வந்திருக்கிறாரு அவர் வெளியே நிக்கிறாரு. நான் இங்க உங்க கூட சாப்பிடறதனாலே, அவர் கையில் பணம் கொடுத்து வெளியே போய் ஹோட்டல்ல சாப்பிட்டு வரச் சொல்லிடறேன்.
బలభ్యత
அனுப்பப்பட்டவனாக இருக்க வேண்டுமென சாணக்கியன் சந்தேகப்படுகிறான். அந்த வைத்தியன் கொடுக்கின்ற மருந்தை சந்திரகுப்தன் அருந்தாமல் சாணக்கியன் தடுத்து அதை ஒரு தங்கக் கிண்ணத்தில் ஊற்றி வைக்கச் சொல்லுகிறான். தங்கத்தில் ஏற்படும் இரசாயன
கூர்ந்து கவனிக்கும் சாணக்கியன்,
மருந்தல்ல, விஷம் என்கிற முடிவுக்கு வருகிறான். உடனே அந்த மருந்தை அருந்தும்படி வைத்தியனை சாணக்கியன் வற்புறுத்துகிறான், வைத்தியனும் வேறு வழியின்றி அதை அருந்தி இறந்து போகிறான்.
இந்த நாடகம் உளவு பார்த்தலைப் பற்றிப் பல தகவல்களையும் உள்ளடக்கிய நாடகம், செய்திகளை எவ்வாறு இடைமறித்துக் கைப்பற்றுவது, போலி முத்திரைகளைத் தயாரித்து பொய்க் கடிதங்களை உண்மைக் கடிதங்கள் என எவ்வாறு நம்ப வைப்பது போன்ற பல விஷயங்களும் இந்த நாடகத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. சாணக்கியன் என்று அழைக்கப்பட்ட கெளடில்யர் உளவுக்கலை பற்றி
()
வைத்துக்கொள்ள வேண்டும்
இப்படி நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். 'விருட்டென்று எழுந்து அறைக் கதவைத் திறந்துகொண்டு | வெளியே போய்.
"யாரிங்கே, வாலியோட வந்திருக்கற பாகவதர்ங்கறவரு." என்று கூவ.
பாகவதர்" எண்சாண் உடம்பையும் ஒரு சாணாகக் குறுக்கிக்கொண்டு, "நான்தான் என்று சொல்ல - எம்.ஜி.ஆர். அந்த பாகவதரின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு அறைக்குள் வந்தார். A
"லதா, நீ எழுந்திருந்து எதிர் வரிகையில் உக்காரும்மா" என்று சொல்லி லதாவை எழுப்பிவிட்டு, தனக்கு இடப் புறமாக அந்த இடத்தில் பாகவதரை உட்காரச் சொல்லி உணவளித்தார் எம்.ஜி.ஆர்.
நான் அசந்து போனேன். யாருக்கு வரும் இந்தப் பண்பு?
உடனே நான் எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்;
"அண்ணே, மனிதர்களில் நான் எத்தனையே நடிகர்களைப் பார்த்திருக்கிறேன். நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீங்கதான்."
வழக்கம் போல் எம்.ஜி.ஆர். மூக்கை வருடிவிட்டுக்கொண்டு புன்னகைத்தார்.
(தொடரும்.)
விரிவான சாஸ்திரம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு திறமையான உளவுத்துறையின் முலமே அமைகின்றது. உளவாளிகளுக்கு நிறைய ஊதியம் அளித்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். எதிரிகளிடம் குழப்பத்தையும் ஒற்றுமைக் குலைவினையும் ஏற்படுத்துகின்ற திறமையுடையவர்களையே உளவாளிகளாக
என்றெல்லாம் இ.சாணக்கியர்
லியுறுத்திச் சொல்லி இருக்கிறார்.
அரசியல் பற்றி சாணக்கியன்
ழுதியுள்ள நூல் அர்த்த சாஸ்திரம். ஒரு நாடு சமாளிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் உளவாளிகள் அதற்கு எவ்வாறெல்லாம் உதவக்கூடும் என்பதைப் பற்றியும் அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் தெளிவாகவே எடுத்துக் காட்டியிருக்கிறார்.
உளவுத்துறையை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்று சாணக்கிர் அர்த்தசாஸ்தித்தில் பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறார். உளவாளிகள் யாரைக் குறி வைத்திருக்கிறார்களோ அவர்களின் குறைபாடுகளையும்
பலவீனங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
(தொடரும்.) (நன்றி, நர்மதா) !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வொரு தராதரத்தைச் சார்ந்தவர்களுக்கும் வயது வித்தியாசங்களின்றி, எவ்விதமான பேதங்களும் இன்றி நோய்கள் ஏற்படுவதுண்டு. எனினும் அண்மைய காலமாக பெண்கள் மிக அதிகமான அளவில் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு வருகின்றனர் என மருத்துவ அறிக்கையில் கூறுகின்றன. குறிப்பாக உலகின் வறிய நாடு களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு வருகின்றனர். விகிதாசாரத்தைப்
ஆளாகும்
பெறுத்தவரையில் இது நூற்றுக்கு 70 வீதமாகும். உலக சனத்தொகையில் 880மில்லியன் - க்கையிலான மக்களில் மூன்றில் இரு பகுதி பெண்கள் நோயாளியாகக் காணப்படுகின்றனர்.
மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம்
பெண்கள் தங்கள் சுகாதாரத்தைப் பேணாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக
தரியவருகிறது.
எயிட்ஸ் மற்றும் எச்ஐவி வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் நூற்றுக்கு 60 சதவீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்க நாடுகளில் ஓர் ஆண் எயிட்ஸ் நோய்க்கு ஆள்கின்ற அதேவேளை ஆறு பெண்கள் அதற்கு ஆளாகிவிடுகின்றனர். ப்லருடன் பாலியல் உறவுகளை மேற்கொள்கின்றமை இதற்கு மிக முக்கிய காரணங்களாகும்.
அநேகமான இளம் பெண்கள் தங்களது அடிப் ]]|uစ္L့် தேவைகளான உணவு, உடை போன்ற வற்றுக்காக வயோதிய ஆண்களுக்கு இரையா கின்றனர். இல்லையேல் படிப்புச் செலவீனங் களுக்காக முறை தவறி நடந்துகொள்கின்றனர். ஆபிரிக்க நாடுகளில் பாலியல் கல்வி தளவுக்கு வளர்ச்சி பெற்றிராத காரணத்தால் இளம் யுவதிகள் 8ஆவது வயது முதலே மணம் செய்துகொள்கின்றனர். எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சிகள் தற்போது நாடுகளில் ஓரளவு தலை நிமிர்ந்து வருவதால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் செம்பியாவில்
வீதமானவர்கள் தங்கள் கணவன்மார்களுடன் பாலியல் ரீதியாக இணையும் போது பாதுகாப்பு உறை அணிவதற்கான உரிமை தொடர்பில் அவதானங்களைச் செலுத்த ஆரம்பித் துள்ளனர். இந்தியாவைப் பொறுத்த வரையில் நூற்றுக்கு 90 வீதமான திருமணமான பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் இருந்தே எயிட்ஸ் நோயைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் இப் பெண்கள் தங்களது கணவன்மாரின் பாலியல் நடத்தைகள் தொடர்பில் போர்க்கொடி ஏந்தி வருகின்றனர். இதனால் பல பெண்கள் தத்தமது வீடுகளிலிருந்து விரட்டப்பட்டும் உள்ளனர். இதனால், இவ்வாறானப் பெண்களில் பலர் தங்களது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக தங்களது உடம்பினை விற்கும் நிலைக்கும் தள்ளப்பட் டுள்ளனர். இது இன்னுமொரு மாபெரும் அழிவுக்கு வழியாகும் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கக் கூடும்,
உலகில் உள்ள சுமார் 350 மில்லியன் திருமணமான தம்பதிகள் உரிய வகையில் குடும் už கட்டுப்பாட்டுச் சாதனங்களைப் பயன்படுத்த
u guri UD U9r
இயற்கைக்கு இணங்க உலகில் எந்த
இருக்கின்ற பெண்களில் நூற்றுக்கு 11
ஆண்களின் வெங்களுக்கு
GuGorrassir
எதிர்பார்ப்புக் கொண்டிருந்தபோதும் அதற்கான முறைமைகள் இல்லாதது அவர்களிடையே ஒரு பிரச்சினையாக உள்ளது. இதனால் உலகம் முழுவதிலுமாக வருடாந்தம் 80 மில்லியன் பாதுகாப்பற்ற குழந்தைகள் கருத்தரிக்கின்றன. அவற்றில் 19 மில்லியன் கருக்கள் சட்டவிரோ தமான முறையில் கலைக்கப் படுகின்றன.
வருடந்தோறும் குழந்தைப் பேறு காரண மாக இறக்கும் தாய்மார்களது எண்ணிக்கை 600,000 ஆகும். இதில் நூற்றுக்கு 13 வீதம் மேற் கூறப்பட்ட பாதுகாப்பற்ற கருக் கலைப் புக்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.
இதே நேரம் எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ள பல பெண்கள் தங்களிடம் நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவின் காரண மாக பல்பேறு தொற்று நோய்களுக்கு இலக்காகி மரணித்து வருகின்றனர்.
மேலும் கர்ப்பப்பை புற்றுநோய் காரண மாகவும் பெண்களில் பலர் மரணத்தைத் தழுவி வருகின் றனர். இதனால் முழு உலகிலுமாக 190,000 பேர் இறக்கின்றனர். இதற்கு மனித பெபிலோமா HPV வைரஸ் காரணமாவதாக அறியப்பட் டுள்ளது. பாலியல் தொடர்பு காரணமாக ஏற்படுகின்ற இந்த நோய்க்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையளித்தல் வேண்டும். அமெரிக்காவில் இந் நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1955முதல் 1992 வரை வருடம் வரையில் இது அமெரிக்காவில் நூற்றுக்கு 74 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் நிலை ஆபத்து மிக்கதாகவே காணப்படுகின்றது. உலகம் முழுவதிலுமாக பெண் குழந்தை களுக்கும் இளம் பெண்களுக்கும் பாலியல் உறுப்புக்களில் ஏற்படுகின்ற உபாதைகள் காரணமாக, அவ்வுறுப்புகளை உடம்பில் இருந்தே அகற்ற வேண்டிய நிலை ஏற்படு கின்றது. இதனால் 2 மில்லியன் பெண் குழந் தைகள் மற்றும் இளம் பெண்கள் வருடந் தோறும் இறக்கின்றனர். கற்பழிப்புக்கள், தாக்கு தல்கள் மற்றும் பாலியல் ரீதியிலான பலாத் காரங்கள் காரணமாக மேற்படி உபாதைகள் ஏற்படுகின்றன. -
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 10 வய துக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட பெண்களில் அரைவாசிப் பேர், தங்களது முதலாவது பாலியல் அனுபவங்கள் பலாத்காரங்களின் மூலமே ஏற்பட்டுள்ளன எனக் கூறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின் பிரகாரம் மேற்படி பெண்களில் மூவரில் ஒருவர்
தனது வாழ்நாளில் பல தடவைகள் பாலியல்
பலாத்காரங்களுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. /
தங்களது அடிப்படை வசதிகள் இன்றி உலகில் வாழ்ந்து வருகின்ற பெண்கள் பலர் இவ்வாறு பாலியல் பலாத்காரங்களுக்கு உட் பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
சிறந்த பொருளாதார நிலைமைகளைக் கொண்ட படித்த யுவதிகள் இவ்வாறான பாதிப் புகளுக்கு உட்படுவது மிகவும் குறைவாகும். பெண்கள் இவ்வாறான பலாத்காரங்களுக்கு உட்படாத அளவுக்கு அவர்களது குடும்பங் களும் சமூகமும் நன்மையானதாக அமைவ தாகவே ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக இந்தியாவில் புதுடில்லியில் வசித்து வருகின்ற மிகவும் இளம் யுவதிகளில் பலர் தறபோது தமது வயதுகளை விடவும் கூடிய ஆய்வுகளுடன் பாலியல் உறவுகளை வைத்துக்கொண்டு தங்களது வறுமை
நிலையைப் போக்கி வருகின்றனர். அவர்களில்
பலர் இன்னமும் 12 வயதைக் கூட தாண்டாதவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
QIII. 17 - 23, 2005

Page 9
நீங்கள் நக்சலைட்டா? ஆறுகள்
திருவையாறு, கிளிநொச்சி 30.12.2004
அன்புள்ள அருண் கண்ணனுக்கு,
கரமடத்துக் கிங்கரர்கள்' என்ற தலைப்பில் நீங்கள் ழுதில்ரும் தொடர் கட்டுரையை வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன்:நல்லூர் கந்தசாமி கோவில், தொண்டமானாறு செல்வச்
காஞ்சிபுரம், அன்பின் சித்திரவடிவேல்,
எனது தொடர் கட்டுரை சாராம்சமாகும். வயிற்றுப் பி. எழுதியதால் நான் ஆத்திரப்பட புரிந்துகொண்டால் அவர்கள்
சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் கோவில், வற்றாப்பளை கண்ணகி வெறும் சம்பவக் கோை
அம்மன் கோவில் உட்பட பல வரலாற்றுப் புகழ்மிக்க புனித தலங்கள்
மேற்கொள்ளப்படவில்லையென்
எழுந்தருளியிருக்கும் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்தவன் சங்கர மடமும் புனிதத் துறவியா
நான்இந்துக்களின் புனித மண்ணாகக் கருதப்படும் காஞ்சிபுரத்தில்
அவை சமூகத்தில் பூதாகரப் பி
வாழும் நீங்கள் எழுதிவரும் கட்டுரை சங்கரமடத்தை iဤ'ဒြီဂံ၏ရ), !! சங்கரமடத்துப் பிரச்சினையை
உண்ை
மயில் இந்துக்கள் சகலரையும் புண்படுத்தும் கட்டுரையாகும். இந்துத் துறவிகள் மட்டும்தான் தவறு செய்கின்றார்களா? நீங்கள் ஏன் இந்தளவு காழ்ப்புணர்ச்சியோடு இக் கட்டுரைத் தொடரை
அப்போதெல்லாம் ஏன் நீங்கள் மதம் இந்து மதம். அனைத்து சமயங்களிலும் எத்தனை பிரி
எழுதி வருகிறீர்கள். நீங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவா இக் புனிதமற்ற, சண்டாளத்தனமான
கட்டுரையை எழுதி வருகிறீர்கள்? நீங்களோர் நக்சலைட்டா? இதனால் நீங்கள் செய்கின்ற பாவத்துக்கு உங்களுக்கு விமோசனம்
கிடைக்காது.
இப்படிக்கு அன்புள்ள, செசித்திரவடிவேல்.
“வறர வறர சங்கரா’ என்று காஞ்சிமட பக்தர்கள் கீர்த்தனம் பாட காஞ்சிப் பெரியவர் வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த வேளை பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களான திருமதி சுஸ்மா சுவராஜ், திருநாவுக்கரசர், இல.கணேசன், விஸ்வ ஹிந்துபாத் தலைவர் அசோக் சிங்கர்வால் ஆகியோர் ஜெயேந்திரரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் ஜெயேந்திரர்
அங்கு நின்ற பத்திரிகைப்
புகைப்படக்காரர்கள் படங்களைப் பிடித்துக்கொண்டிருக்க, பத்திரிகையாளர்கள்
சிலர் ஜெயேந்திரருடன்
பேச முனைந்தனர். அப்போது "சுவாமிகள் மெளன விரதம் அனுஷ்டிக்கிறார்” என்றார் சுஸ்மா. ஜெயேந்திரர் ஜனவரி மாதம் 11ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் வேலூர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். இளைய மடாதிபதி விஜேந்திரர், சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாகவே ஜனவரி 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டார். இந்த இரு மடாதிபதிகளுக்குமிடையில் முரண்பாடுகள் இருப்பதாகச் சங்கர மடத்துப் பக்தர்கள் சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஹைதராபாத் மெக்பூர் விடுதியில் ஜெயேந்திரரைக் கைதுசெய்வதற்குத் தனிப்படைப் பொலிஸ் சென்றபோது "என்னையா, தம்பியையா கைதுசெய்து வந்துள்ளீர்கள்” என்று விஜயேந்திரர்
QIII. 17 - 23, 2005
சிறிது நேரம் சுஸ்மா சுவராஜுடன் பேசினார்.
சமயத்திலும் எத்தனை மதப் பிர்
கட்டுப்படுத்தத் தவறினால் அந் வரலாற்றுச் சக்கரங்களும் அட்
நன்றி
அனபுடன, அருண கணன -- لـ
S S L S S S S கேட்டாராம். அதாவது ஜெயேந்திரர் கைதுசெய்யப்படப் போகிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டே விஜயேந்திரர் இப்படி வேண்டுமென்றே கூறினார் என்கிறது சங்கர மடத்து வட்டாரங்கள். மடாதிபதிகள் இருவருமே பாலியல் சில்மிசங்களில் “பக்கா ரவுடிகள்” என்று எழுத்தாளர் அனுராதா ரமணனும் சங்கரராமன் கொலை வழக்கில் இரண்டாவது எதிரியான ரவி சுப்பிரமணியமும் தெரிவித்திருக்கின்றனர். இளைய மடாதிபதி விஜயேந்திரர் காஞ்சியில் உள்ள அந்தணக் குடும்பமொன்றைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் தகாத உறவுகளைக்
கொண்டிருந்தாரென்று தனக்கு
நெருங்கியவர்களிடம் சொல்லியிருக்கிறார்
என்கின்றனர் ஜெயேந்திரரின் விசுவாசிகள். "எல்லாத்துக்கும் அந்த ஒரு குடும்பந்தான் காரணம. அந்தக குடும்பத்துக்கு A LD(5LD856TTITULu | வாழ்க்கைப்பட்டு
வந்தவளாலதான் மடத்துக்குரிய சிலருக்கு மதி கெட்டுப் போச்சு. |மடத்துல சிலர் அவளே
கதின்னு இருந்தது
னக்கு ஆரம்பத்துலயே தரியும்” என்று ஜெயேந்திரர் இளைய மடாதிபதி மீது அம்பை வீசி எறிந்திருக்கிறார். எந்தளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிற தென்பதைக்
செட்டித்தெருவில் இருக்கிற ஒரு விடுதிக்கு மடத்தில இருக்கிறவா ஒருநாள் போயிக்கா, அந்த விடுதியோட வாசலிலயே பலர் சூழ நின்னுண்டு, நான் சொல்ற அந்தக் குடும்பத்து மருமகளை அழைச்சுண்டு வரச் சொல்லிருக்கா. அந்தப் பொம்மனாட்டியும் கொஞ்சங்கூட விவஸ்தையே இல்லாம தலைவிரிகோலமா 'நைற்றியோட அங்க வந்து நின்னிருக்கா, உடனே மடத்தில இருந்து போனவா "இப்படியா வர்றது? போய் முகத்தை அலம்பிண்டு தலையில பூ வைச்சிண்டு மங்களகரமா வான்னு சொல்லியிருக்கா, அவாளும் உடனே போய் குளிச்சு முடிச்சு, சீவிச் சிங்காரிச்சு வந்திருக்கா. அவ வர்ற வரைக்கும் விடுதிக்குள்ளே காத்துண்டு இருந்து அவரோடு பேசிக்கிட்டுத்தான் மடத்துக்காரர் திரும்பியிருக்கார்" என்று இளைய மடாதிபதி விஜயேந்திரர் மீது குற்றம் சுமத்தும், ஜெயேந்திரர் மேலும் தொடர்கிறார்.
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்நோக்கி பாய்வதில் 6.
சங்கரமடத்தை மட்டுமல்ல, உண்மையான இந்துக்களையும் புண்படுத்துகிறதென்பதே உங்கள் கடிதத்தி ழைப்புக்காக எழுதுகிறேனென்றும் எனக்குப் பாவ விமோசனம் கிடைக்காதென்றும் நீங்கள் ஆத்திரத்தோடு மாட்டேன். சங்கரமடத்தை ஆத்திரப்படுத்துமென்பது உண்மை, ஆனால் உண்மையை உண்மையான இந்துக்கள் ஆத்திரப்படமாட்டார்களென்பது உண்மை. இத் தொடர் கட்டுரையை நீங்கள் தொடர்ந்து பிடித்து வந்தால் வகள் மட்டுமே தரப்படுகின்றனவென்பதையும் எவர் மீதும் தாக்குதலோ விமர்சனங்களோ பதையும் உங்களால் கண்டுகொள்ள முடியும் இந்து சமய மக்கள் மத்தியில் மிகுந்த பக்தியோடு மதிக்கப்பட்ட ன சங்கராச்சாரியாரும் சின்னத்தனமான சில்மிஷங்களோடு சம்பந்தப்படும்போது அல்லது சம்பந்தப்படுத்தப்படும்போது ச்சினையாகப் பார்க்கப்படுகின்றன. இதனால் இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் பரப்பும் விதத்தில் ஊடகங்கள் சஞ்சிகைகள் மட்டுமல்ல இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் கூடப் பந்தி பந்தியாக எழுதித் தள்ளுகின்றன. ஆத்திரப்படவில்லை 'அன்பே சிவம்' என்ற புனித தத்துவத்தை அடிப்படைத் தத்துவமாகக் கொண்ட புனித மதங்களுமே மனித வாழ்வுக்குச் செல்நெறியும் நன்னெறியும் காட்டத்தான் தோன்றின. ஆனால், இன்று சகல புகள், பிளவுகள், பிணக்குகள், சண்டை சச்சரவுகள். சகல சமயங்களிலுமே புனிதப் போர்வைகளுக்குக் கீழ் சம்பவங்கள் நடந்திருக்கின்றன, நடைபெறுகின்றன. சகல சமயங்களையும் எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு வுகள் இவற்றுக்கிடையிலும் மோதல்கள் தவறானவை, கொலைகள் தவறானவையென்று துறவிகள் சுட்டிக்காட்டிக் தப் பொறுப்பை சாதாரண மனிதர்கள் எடுத்துக்கொள்வதில்லை. ஆறுகள் என்றுமே பின்னோக்கிப் பாய்வதில்லை. படித்தான். அவை முன்னோக்கியே சுழன்றுகொண்டிருக்கும்.
என். LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L LSLLLLLLLS
"இதெல்லாம் நடந்துண்டு இருக்கப்பவே விசயம் என் காதுக்கு வந்திடுத்து. அந்த விடுதிக்குப் போனவா திரும்பி மடத்துக்கு வந்ததும் கூப்பிட்டு வச்சு நேருக்கு நேராக கேட்டேன். எந்தப் பதிலுமே சொல்லல. அதுக்கப்புறம் என்னிடம் சொல்லாமலே கடிகாஸ்ரம மகளிர் விடுதியில்
விஜயேந்திரர் தரப்பினர் இப் பெண்ணை ஜெயேந்திரரோடு சம்பந்தப்படுத்திப் பல கதைகளை நடமாட விட்டுள்ளனர். இந்தப் பெண்ணுக்கு எட்டு
பதினைஞ்சாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அந்தப் பொம்மனாட்டியை வேலைக்கு வச்சா.
இலட்ச ரூபா செலவில் சொகுசு கார் ஒன்றினை வாங்கி விஜயேந்திரர் அன்பளித்தாரென்பது ஜெயேந்திரரின் குற்றச்சாட்டாகும்.
"அச்தப் பொம்மனாட்டிக்கு
என்னவெல்லாம் செலவு பண்ணா என்கிற விபரமெல்லாம் எனக்கு வந்துண்டே இருந்தது. அவளுக்கு லச்சக் கணக்காச் செலவு பண்ணி ஒரு கார் வாங்கிக் கொடுத்த விசயம் என் காதுக்கு வந்தப்ப பொறுக்கவே முடியல. பணத்த எடுக்கிறப்ப இந்த சுந்தரேசனும் (சங்கர மடத்தின் நிர்வாகியாகச் செயற்பட்ட சுந்தரேச ஜயர்) வாயைத் திறக்கலன்னு கேள்விப்பட்டதும் எனக்கு கொதிச்சுப் போச்சு. சம்பந்தப்பட்டவாளக் கூப்பிட்டு, 'யார் பணத்த எடுத்து யாருக்குக் கொடுக்கிறதுணு விவஸ்தையே இல்லையா'ன்னு சத்தம் போட்டேன். நான் கேட்டது அவாளுக்குப் பொறுக்கலை. 'வேனா எடுத்த பணத்த வேற வழியில நாங்க திருப்பிக் கொடுத்துரனோன்’னு சொன்னா, "பணம் மட்டும் முக்கியமில்லை. மடத்தோட மானம் முக்கியம். அந்தக் குடும்பத்தோட இனி யாரும் இங்கிருந்து தொடர்பு வைச்சிக்கக்
அவளோட கூடப் பிறந்தவனுக்கும் மடத்துலயே வேலை போட்டுக் கொடுத்தா. இதையெல்லாம் வேதனையோட பார்க்கிறதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்கிறார் ஜெயேந்திரர். சம்பந்தப்பட்ட பிராமணப் பெண்ணைத் தன்னோடு சுற்றுப் பயணம் செய்வதற்கு ஜெயேந்திரர் அழைத்ததாகவும் அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததாகவும் ஜெயேந்திரர் கூறியிருக்கிறார். "ஒருதரம் சுற்றுப் பயணம் கிளம்பறப்ப ஒரு விசயம் நடந்துது. மடத்தில இருக்கிறவாளை என்னோட கிளம்பி வரச் சொன்னப்ப, ‘தீபாவளி வர்றது, இந்த சமயத்தில நாம கல்யாணம் பண்ணி வச்ச பொண்ணுக்கு தலை தீபாவளியும் வர்றது; இங்கேயிருந்து ஆசீர்வாதம் பண்றததான் முறை'ன்னு சொல்லி, சுற்றுப் பயணத்துக்கு வராமத் தவிர்த்திட்டா. 'தலை தீபாவளின்னா அவ புருஷன்தானே கூட இருக்கணும், உங்களுக்கு என்ன போச்சுன்னு நான் கோபமாகக் கேட்டதற்கும் பதில் வரலை. குறிப்பிட்ட இந்தப் பெண்மணி.வீட்டு வெத்திலைப் பெட்டி போல நடந்துகொண்டார்
என்கின்றனர் சங்கரமடத்தைச் சேர்ந்த சிலர். சங்கர மடத்துப் புதுச் சொத்துப் போல் இப் பெண்மணி செயற்பட்டதை விரும்பாத ஜெயேந்திரர், தானே முன்னின்று கலியாணத்தை நடத்திவைத்தார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால்
u I t I ol li Ꮭ JLᎯᏏ
கூடாது. மீறினா அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே மடத்துக்குள்ள இனி வரக் கூடாதுனு கோர்ட்ல "ஸ்ரே ஓடர்’ வாங்கிடுவேன்’னு பொரிந்து தள்ளினார்
ஜெயேந்திரர்.
(தொடரும்.)
9.

Page 10
நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி, நினைத்தயன் காண்பதவள் செய்கையன்றோ? LOGIOT, 9 Gig)LDág)GüLJLL GYIGOT2 மஹாசக்திசெய்தநன்றி மறக்கலாமே?
ή ற்குச் சீமையிலே மணிபத்ரன் என்றொரு வியாபரி இருந்தான். அவன் பெரிய பணக்காரனாகவும் தன்னிடம் வருவோர்க்கு உதவும் தயாள குணம் உடைய வனாகவும் இருந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் வியாபாரத்தில் அவனுக்கு நட்டம் உண்டானதால், அவன் தன் செல்வம் அனைத்தையும் இழந்தான். அவன் முன்பு போல் செலவு செய்ய முடியாத ஏழையாகிவிட்டதால் அவன் நண்பர்கள் அவனை விட்டு விலகினர்.
அதனால் விரக்தியடைந்த மணிபத்ரன், இனி நான் வாழ்ந்து என்ன பயன்? பேசாமல் உயிரை விட்டுவிடுகிறேன் என்று எண்ணினான்.
அன்றிரவு ஆழ்ந்து உறங்கிய மணிபத்ரன் கனவில் ஒரு ஜைனத் துறவி வந்து, "கவ்லைப்படாதே என் இனிய மணிபத்ரா உன் முன்னோர்கள் ஈட்டிய செல்வங்களுக்கெல்லாம் நானே பிரதிநிதித்துவம் உடையவன். நான் இதே தோற்றத்தில் உன் வீட்டுக்கு நாளைக் காலையில் வருவேன். நீ என் தலையில் ஒரு தடியால் அடி உடனே நான் தங்கமாக மாறிவிடுவேன். அன்று முதல் உனக்குத் தங்கம் கிடைத்துக்கொண்டே யிருக்கும்" என்று கூறினர்.
கனவில் வந்த ஜைனத் துறவி மறைந்தார். ಹಿಹಿ! லைந்த்து, மணிபத்ரன் நன்றாக உறங்கினான். மறுநாள் காலையில் எழுந்த மணிபத்ரனுக்கு அந்த வினோதமான கனவு நினைவிற்கு வந்தது. அவன் அக் கனவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு நாவிதன் அவன் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஜைனத் துறவி அவன் வீட்டினுள் வந்தார்.
அவரைக் கண்டதும் மணிபத்ரன் ஒரு தடியை எடுத்து அவர் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டான். உடனே துற விதங்கமாக மாறிவிட்டார். மணிபத்ரன் அந்தத் தங்கத்தை
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த
பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.02.2005.
தீட்டும் போட்டி இல: 584
தினமுரசு வாரமலர்
ஒன்றுக்கு
பெரும் பொருள் ஈட்டுவேன்" என்று தனக்குள் சொல்லிக் - சுப்பிரமணிய பாரதியார் | பெரும் பொரு று தனககு
த்திரமாக ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு நாவிதனிடம் இங்கு நடந்ததை நீ யரிடமும் சொல்லாதே" என்று கூறி
அவனுக்கு நிறையப் பணம் கொடுத்தான்.
சரியென்று கூறிவிட்டு நாவிதன் அங்கிருந்து சென்றான். ட்டுக்கு வந்த நாவிதன், "ஜைனத் துறவிகளின் தலையில் டித்தால் அவர்கள் தங்கமாக மாறிவிடுகிறார்கள் போல்
தெரிகிறது. அதனால் நாளையிலிருந்து நான் ஜைனத்
றவிகளை வரவழைத்து அவர்கள் தலையில் அடித்து
கிடையாக விழுந்து, "பக தியானித்துக்கொண்டிருக்கும் வந்தனங்களை ஏற்றுக்கொள் உடனே தலைமைத் து களை எடுத்துக் கூறி அவற் ஆசீர்வதித்தர்.
"புண்ணியமூர்த்தியே அடியேன் இல்லத்திற்கு வேண்டும்" என்று பணிவு
கொண்டான்.
இவ்வாறு இரவு முழுவதும் சிந்தித்த நாவிதன் எப்போது விடியுமென்று ஆவலுடன் காத்திருந்தான். மறுநாள் காலை குளித்து, சுத்தமான ஆடை அணிந்த நாவிதன் ஜைன மடத்திற்குச் சென்றான். அவன் அங்கிருந்த ஜினேந்திரரின் சிலையை மூன்று முறை வலம் வந்தான். பிறகு அவன் அங்கிருந்த ஜைனத் துறவிகளை வணங்குவதற்குமுன் ஜைன மரபிற்கேற்ப தன் வாயை ஒரு துணியால் கட்டிக்கொண்டான். பிறகு அவன் தலைமைத் துறவியின் முன்பு நெடுஞ்சாண்
لهصـ
សffff
ー த.பெ.இல . 1772
கொழும்பு:
எம்.எச். அமானி, தரம் 3, கஹட்டபிட்டிய முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
எம்ஐஎம். அஸ்லம், 116, ஓடாவியார் வீதி,
ஏறாவூர் 20
பி அனுஜன், 5. ஜேபி ஒழுங்கை, 5ஆம் குறுக்குத் தெரு, புத்தளம்
கே. சுகனியா, தரம் 2, ரீ முத்து மாரி அம்மன் தமிழ் மகா வித்தியாலயம், கம்பளை,
ஆர். திவ்யா, 15, லோவர் வீதி, பதுளை,
வை, மதுஷாலினி,சித்ரா ஒழுங்கை,
நாரரேஹன்பிட்டிய
ஜேசுதாசன் அருள்தாஸ், எமில் நகர், மன்னார்.
யோ. சிவரஞ்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
பி. அப்துல்லா, ரீ பேமானந்த மாவத்தை,
மத்துமகல, ராகம,
1Ο
ப, கீர்த்தனா, 1881 ஹில் வீதி,
தெகிவளை.
அதற்கு அவர் பக்தனே உனக்குத் தெரியாதா? உன் ஜைனத் துறவிகள் என்ன ! விட்டாயா நாங்கள் தெருக்க மதிய உணவு வேளையில் பக்தனின் உணவையே ஏற்று ஜிவிப்பதற்குத் தேவையான அ உண்போம் அதனால் இனி
––––––––––––66
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
தலைமைத் துறவி நிராகரித்த
"புண்ணிய மூர்த்தியே! பற்றி நான் நன்கறிவேன். புத்தகங்களுக்கு போடுவதற்கு இருக்கின்றன. உங்கள் வேதி வருக்குக் கொடுக்கத் தேவைய வைத்துள்ளேன். அதனால் த வதைச் செய்யுங்கள்" என்று வீடு சென்றான். அங்கே ஒரு கதவிற்குப் பின்னால் மை காத்திருந்தான்.
மதிய உணவு வேலை ஜைன மடத்துக்குச் சென்று ெ பிச்சைக்காக வெளியே வந் அவர்களைத் தன் வீட்டுற்கு கொண்டான்.
அவர்களும் உலகியல் இருந்தபோதிலும் புத்தக உல வேண்டும் என்னும் ஆசை சென்றனர்.
எல்லாத் துறிவிகளும் த என்பதை உறுதிசெய்துகொண கதவை அடைத்து விட்டு துறவிகளின் தலையில் அடி ஐயோவென்று ஒரே அலறல் ஏற்பட்ட பலத்த காயத்தினால் ப சில துறவிகள் தங்கள் உயிரை திறந்துகொண்டு வெளியே ஒ வீட்டினுள்ளிருந்து அ6 தெருவில் வந்துகொண்டிருந் ஓடிச் சென்று பார்த்து, துற நடந்தது என்பதை அறிந்துெ நாவிதனைக் கைது செய்து நீதி துறவிகளும் அவர்களைப் பி "நீ ஏன் துறவிகளைத் கேட்டார்.
"மணிபத்ரன், அவ்வாறு நானும் செய்தேன்" என்று நா உடனே நீதிபதி மணிபத் "நீ ஜைனத் துறவியைக் கெ கேட்டர்.
அதனால் மணிபத்ரன் முதல், தனது கனவில் ஒரு ை சொன்னது வரை எல்லாவற்றை எடுத்துக் கூறினான்.
எல்லாவற்றையும் க "மணிபத்ரன் செய்தது என் கொள்ளாமல், கண்ணை மூ செய்து பல துறவிகளின் மரண பேராசை பிடித்த நாவிதனைத் தீர்ப்பளித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ உன்னை ஈன்ற தாய், தந்தையரை அவர்களுக்கு இயலாத காலத்தில் பே
வேண்டுவன செய்,
வான் மகாவீரரை எப்போதும் புண்ணிய மூர்த்தியே எனது ஞங்கள்" என்றான். றவி ஜைன மதத்தின் கொள்ளை றைப் பின்பற்றுமாறு நாவிதனை
தங்கள் தங்கள் சகதுறவிகளுடன் எழுந்தருளி விருந்துண்ண si ossF,
A. AA
பட்டுப் பா வாடை கட்டி பால் போலச் சிரிப்புக் காட்டி சிட்டுப் போல் எங்கள் குட்டி சிங்காரப் பாப்பா வந்தாள்.
தங்கம் போல் மின்னும் கன்னம் தாமரையும் நானும் வண்ணம் பொங்கும் முகம் அமுதக் கிண்ணம் புதுமலராய்ப் பூத்திட வந்தாள்
இது முடியாத கரியம் என்று வீட்டில் வந்து விருந்துண்ண ராமணர்கள் என்று நினைத்து வில் அலைந்து பிச்சையெடுத்து எங்களுக்கு பிச்சையிடும் முதல் ]க் கொள்வோம். இந்த உடல் ளவு உணவை மட்டுமே நாங்கள் = ஒரு முறை அவ்வாறு கூறாதே! ரசு சிறுகதுை
று நாவிதனின் வேண்டுகோளை
AJ.
உங்கள் வாழ்க்கை முறையைப் என்னிடம் உங்கள் வேதப் ரிய அழகான உறைகள் பல ங்களைப் படியெடுத்து எழுதுப ான பணத்தையும் நான் சேமித்து ங்களுக்கு சரியென்று தோன்று சொல்லிவிட்டு நாவிதன் தன் த குண்டந்தடியை எடுத்துக் ரத்து விட்டு சிறிது நேரம்
வந்தது. மீண்டும் நாவிதன் வளியே கத்திருந்தான் துறவிகள் = தனர். அவர்களிடம் நாவிதன் 2
வருமாறு இரங்கிக் கேட்டுக்
இன்பங்களை துறந்தவர்களாக மறகளையும், பயத்தையும் பெற ல் நாவிதனின் இல்லத்திற்குச்
ன் வீட்டுக்கு வந்துவிட்டர்கள் டவுடன், நாவிதன் தன் வீட்டுக் குண்பந்தடியை எடுத்துத்
க்க தொடங்கினான். உடனே డి :از جمله റ്റ്
சத்தம் எழுந்தது. தலையில் - ல துறவிகள் இறந்து வீழ்ந்தனர். க் கப்பற்றிக்கொள்ள கதவைத் |3.j. பறல் சத்தம் வருவது கேட்டு, த ஊர்காவலர்கள் வீட்டுக்குள்
விகள் கூறியதிலிருந்து என்ன
பூங் குயிலாய் பாடிக் குதிப்பாள்
அதிசய உலகம்
பாம்புக்கும் எதிரிகள் உண்டு
விஞ்ஞானக் க
காண்டனர். உடனே அவர்கள்
திடம் அழைத்துச்ன்ெனி
பங்குனியில் பூத்த அரும்பு பவள வாயும் சாற்றுக் கரும்பு திங்கள் விழிதுள்ளுங் குறும்பு திலகம் போலத் துலங்கிட வந்தாள்.
பொன் மயிலாய் ஆடி நடப்பாள்
கண் துயிலாத் தமிழாள் எந்தன் கவிதையிலே களித்திட வந்தாள்.
சுவீடன் நாட்டு மலைகளில் வாழும் கீரீடக் கோழிக்குப் பிடித்த இரை பாம்புதான்.
என்னும் மலைப்பாம்புக்கு அங்கே உள்ள 'கண்டோர் என்னும் பெரிய கழுகு எதிரி. அந்தப் பாம்பைக் இந்தக் கழுகு கிழித்துக் கொன்றுவிடும்.
SS SSSLLL LLLL SS LLS SSS
கின்னிக்கோழியை வீட்டில் வளர்க்கிறவர்களுக்கு பாம்பு பயம் இல்லை. ஏனென்றால்,அது பாம்புகளை விரட்டி விரட்டி கொல்கிறது.
உங்கள் பொது அறிவு
--றேயன் (துணிவகை)
தொடர்ந்து சென்றனர். :e *:|^:':':
தாக்கினம்" என்று நீதிபதி, 2. டிக்கனும் வான்பில்டும்
- ரெறலின் (துணிவகை)
列 செய்தார். அதைப் பர்த்துத்தான் 3.ஜோன் நெப்பியர்
கூட்டல் இயந்திரம்,
விதன் பதிலளித்தான்.
ரனை வரவழைத்து அவனிடம் 4 வில்லியம் காக்கஸ்டன்
அச்சு இயந்திரம்.
ான்றது உண்மையா?" என்று
நுணுக்குக்காட்டி,
நான் ந்ெதுக்களை இழந்தது ஜனத் துறவி தோன்றி தன்னிடம்
- சலவை இயந்திரம்,
யும் ஒன்றுவிபமல் நீதிபதியிடம்
ரன் வனமாகக் கேட்ட நீதிபதி, ட எவென்று சரியாகத் தெரிந்து 8. கெப்லர்ஸ் டிக்கொண்டு அதையே தானும் ç ாத்துக்குக் காரணமாகிய இந்தப் 9 டிசி பெயிலி
துல் டுேங்கள்" என்று
- பச்சையம்,
மேக்கூரிக் கிரகம்,
- திடீர் பாலம்,
10. வில்லியம் ஹேர்செல்பி
யுரேனஸ் கிரகம்,

Page 11
முன்னொரு காலத்தில் உயிருடன் தண்டனை ஒன்றும் இ அவ்வாறான தண்டை மணலில் புதையு5 விருப்பத்தினாலேயே கடற்கரையின் சூடான நோய்களுக்கு நிவா நம்பிக்கை அவர்களிட
வியட்நாம் 2 ÜUL U6) காய்ச்சல் நோய் ஆட்டிப் படை ஹனோய் நகரச் சந்தையொன்றில் அல்லோலகல்லோலப்படும் ஒரு
Fi:கண்
| ஜப்பானில் ே கவாய் என்ற இ ffi!်ဖါး சேலோ கண்ணாடியினாே விசேடமாக இந்த வடிவமைப்பதற்கு If "l" eü့် ဗီ ့်̧ဖို့
கரண்
சீனாவின் வடிவமுடைய அபூ ஒன்று அண்மையில் என்ற நகரில் வசிக்கு ஒருவருக்குச் சொ முட்டையின் நீளம் இருப்பதோடு அத6 தகவல்கள் கூறுகில்
பெரும்பால திருமணத்தை மி செய்வதற்காகச் செ இவ்வாறான திருமண பல புதுமையான முறைகளை வழங்கவும் பல
அமெரிக்காவின் நியு கெலிடோனியாவில் மிதந்தபடியே திருமணம் செய்துகொண்ட ஜோடி யையும் அதை நடத்தி வைக்கும் மத குருவை யுமே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள்.
I
6
சீர்க்கஸ் ஒப் என்ற சர்க்கஸ் குழுத் தலைவன் 'போடோ என்ற சர்க்கஸ் கலைஞனுக்கு டெனிஸ் மட்டையொன்றில் காணப்படும் வளையத்தினூடாகத் தனது முழு 9 L60)6)u LD புகுத்துவது மிக மிக எளிதான காரியமாகவுள்ளது என்று ஹலோ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
QLI. 17 - 23, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.
புதைக்கும் ருந்துள்ளது. ஆனால், இது ன ஒன்றுக்காக அல்ல. இவர்கள் 1ண்டிருப்பது தமது சொந்த ஜப்பானின் இபுசாகி என்ற மண்ணில் புதையுண்டிருப்பதால் ரணம் கிடைக்கும் என்றொ ம் நிலவுவதே இதற்குக் காரணம்.
ஆசிய நாடுகளைப் பறவைக் க்கத் தொடங்கியுள்ளது. இது தாராக்களை விற்க முடியாமல் வியாபாரியின் பரிதாப தோற்றம்,
ாடி சங்கீதம்
பாகோ ஹெசகாவா மற்றும் இகுகோ ரு இசைக் கலைஞர்கள் மீட்டும் என்ற இரு இசைக்கருவிகளும் லயே வடிவமைக்கப்பட்டுள்ளன. சேலோ என்ற இசைக் கருவியை மட்டும் 25 கண்ணாடித் தொழி வருட காலம் தேவைப்பட்டுள்ளது
டி முட்டை
ரு பெட்டைக் கோழி கரண்டி ர்வ முட்டை ஒன்றை இட்ட தகவல் கிடைக்கப்பெற்றது. ஹவாய் பேயி நம் புகையிரத நிலைய சேவையாளர் ந்தமான இக் கோழி இட்டுள்ள 8.5 சென்ரி மீற்றர் கொண்டதாக நிறை 35 கிராம் ஆகும் என்று iறன. -
ான செல்வந்தர்கள் தமது கப் புதுமையான முறையில் விடும் பணம் கொஞ்சநஞ்சமல்ல. னங்களை நடத்தி வைப்பதற்காகப்
நிறுவனங்கள் முன்வந்துள்ளன. - நீர்முழ்கிக் கப்பலொன்றில் நீரில்-------------------

Page 12
த்ரிஷாவின் நாற்காலிக் கனவு உற்சாக திருப்பாச்சி படத்தில் தனது பங்கை முடித்துக் கொடுத்துவிட்டு ஹைதராபாத்திற்கு பிரசாந்த் ரொம்ப உற்சாக விமானம் பிடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்த த்ரிஷாவோடு ஒரு செல்பேசி பேட்டி பிரசாந்த் ஆண்டு என்பதுதான் டாக்டராக ஆயுதம் பட நினைச்சிப் பாத்திங்களா.இத்தன உசரத்துக்குப் போவோம்னு.? படத்தில் நடித்து முடித்துவிட்டா
நிச்சயமா இல்லதான் நான் நடிச்ச முதல் படம் மூணாவது படமா வந்துச்சு நடித்து வருகிறார். மூணாவது படம் முதல் படமா வந்துச்சு இப்படி கன்னாபின்னான்னு ஒரே குழப்பமா அதன் பிறகு அப்பா திய இருந்தது எனக்கே என்னோட சினிமா கேரியர் மேல சந்தேகம் அப்பத்தான் சாமி அதிகாரியாக நடிக்கிறார். அை காப்பாத்துச்சு நான் சொல்ற சாமி.படம் இப்ப தமிழ், தெலுங்குன்னு ரொம்ப இப்ப சொல்லுங்க.பிரச பிசியா இருக்கேன். ஆனாலும் நான் ரொம்ப உசரத்துல இருக்கிறதா நெனச்சதில்லை - - - - - - - -
உங்களை ரொம்ப ஈகோ பிடிச்ச பெண் என்கிறார்களே? ilăe-urii விழா மேடைகளில் நான் கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருப்பதைப் காலாட்படை படத்தில் பார்த்துவிட்டு பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள் உண்மை அதுவல்ல. நானும் அருண் ஏவி.எம்.ஸ்ரூடியே அன்பானவள் கடமை உணர்ச்சி உள்ளவள். கண்டிப்பானவள். இப்படி சராசரி பெண் பார்த்துவிட்டு தற்செயலாய் போலத்தான் மேடையில் பொது இடங்களில் இப்படி நாகரீகமாக நடந்துகொள்வதற்காக வெளிநாடுகளில் பயிற்சியே தருகிறார்கள். அப்படி அமருவது தன்னம்பிக்கையையும் ஜி படம் டப்பிங் ந தைரியத்தையும் தரும் அது புரியாமல் பேசுகிறவர்கள் பேசிவிட்டுப் போகட்டும் வந்தேன்' என்றார் அருண்,
"அட ஜி யில பண்றிங் வச்சிருந்தீங்க" கேட்டால் ச் "வசூல்ராஜா'வில் மரு காட்சிகளில் வந்திருந்தாலும் தந்தது. அதே போல் மிகச் படம் தரும் இந்தப் படத்
வருகிறேன்.
ஒவ்வொரு பிரேமி அட்ராக்டிவா இருக்கு எ நிச்சயம் ஜி எனக்கு
i - Sul III
சிம்ரனின் நாற்காலியை நீங்கள் பிடிச்சிட்டீங்களா?
சிம்ரனோட சிம்மாசனம் இருக்கட்டும் நான் அதைப் பிடிக்கணும்கிற திட்டத்தோட இருக்கல சிம்ரனுக்குன்னு ஒரு சிம்மாசனம் இருக்குன்னு எல்லாரும் சொல்ற மாதிரி, எனக்குன்னு ஒரு இடத்தை ஒரு நாற்காலியை நான் பிடிக்கணும் த்ரிஷா இடத்தைப் பிடிக்கணும்னு நாலு பேர் சொல்லனும் அதுதான் என்னோட ஆசை
கற்க கசடற படப்பிடி
Líflögð uL;
இதைக் கஸ்தூரி வேறு எடுத்த கதைே அந்தப்படத்தின் படப் கதாநாயகி என்றார்
Jose, Gbago - 1555,62 ത്ത
கண்டறிவில் ல ിലേ- இதிலும் நான்தான் பேசப்படுவேன்
முடியாமப் பேச்சு கவர்ச்சி கட்டறதுன்னாலும் எனக்குன்னுநான் எத்தனை பேர் என் கூட நடிச்சாலும் உங்க ஒட்டு நிச்சயமா எனக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய ஜனனம் "ஜனனம் படத்தில் நடிக்க ஆரம்பிச்சதுமே வந்த வாய்ப்புகள் எல்லாத்தையும் உதறிட்டேன். ரெண்டு வருஷமா சூரியா கேரக்டராவே நான் வாழ்ந்துக்கிட்டிருந்தேன்.
பரவாயில்லையே..அடிதடி பண்ணவும் சென்டிமெணி டா பணி ணவும் அருணால முடியுதே.என எல்லோரும் பாராட்டும்போது பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைத்துவிட்ட சந்தோஷம் இருக்கிறது. இனி என் சினிமா வாழ்க்கையில் நிச்சயம் புதிய திருப்புமுனை ஏற்படும்.
இப்படி நெஞ்சுருகச் சொல்கிறார் அருண்குமார்"
Gilla Llullai GilgiëÖFGÓGML
கடந்த வாரம் சாலிகிராமத்தில் அருணாசலம் ரோட்டில் ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. பின்னால் வந்த ஒரு டு வீலர் காரை இடித்துவிட காரிலிருந்து இறங்கினார் அவர் அட என ஆச்சரியத்தில் பார்க்க, அது பற்றியெல்லாம் கவலையில்லாமல் டு வீலர் காரை ஏகத்துக்கும் வசவு விட்டிருக்கிறார். பதிலுக்கு அந்த விஜபியைப் பார்த்து எகிறியிருக்கிறார். ஒருவருக்கொருவர் வெட்டிப்புடுவேன், குத்திப்புடுவேன் என எகிற ஒரே டிராபிக் ஜாம் எல்லா வண்டிகளும் ஹாரன் அழுத்தி காச் மூச் எனச் சத்தமிட அந்த விஜபி கிளம்பிப் போனார். அவர்.டைரக்டர்
அகத்தியன்
பிரசாந்த்
மாகிவிட்டார். காரணம்.இந்த ஆண்டு
ம் ஜோடியில்லாத பாசமிகு அண்ணனாக அடைக்கலம் ர். இப்போது சுந்தர் சி இயக்கத்தில் "லண்டன் படத்திலும்
ாகராஜன் இயக்கத்தில் போலிஸ்’ படத்தில் பொலிஸ் தத் தொடர்ந்து டாக்ஸி டிரைவர்' படத்தில் நடிக்கிறார். ாந்த் உற்சாகம் எப்படியிருக்கும்
ஜெயிப்பேன்
ஏழு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானார் ாவில் டப்பிங் தியேட்டர் பக்கம் அவரைப் SLÄGGILö.
டந்துகிட்டு இருக்கு சார், அதுக்காகத்தான்
களா? அதை ஏன் இவ்வளவு சஸ்பென்ஸா ரிக்கிறார் அருண். நந்து குடிக்கும் இளைஞனாக ஓரிரு எனக்கு அது நல்ல பெயரைப் பெற்றுத் சிறந்த அடையாளத்தை எனக்கு ஜி தில் படம் முழுக்க அஜித் சாருடன்
பயும் உன்னைப் பார்க்கும்போது ரொமி ன அஜித் சாரே என்னைப் பாராட்டி இருக்கிறார். அதனா
ஒரு பெரிய திருப்பு முனையை உண்டாக்கும்."
S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
திடுக் பேட்டி
பில் கலந்துகொண்டுவிடுவிடுதிரும்பியிருந்ததியஸ் இஸ்ப்ே ல உங்களைப் பாதியிலேயே மல்ல
ஜட்டபோய் கேளுங்க, சொன்ன கதை று ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் டிப்பு தொடங்கியபோது நான் மட்டுமே இப்போது பாருல் என்ற இன்னொரு வைத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு ல்லை. படம் பார்த்துவிட்டுவருபவர்கள், பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டிப் போதும்
கவர்ச்சி காட்ங்களே. த்துக்காகக் கவர்ச்சி கட்டறவ குறும்புயத்தில் அப் ETT SANGOLD5535 TON) LITGDA GALLDTE கலாம்னு டைரக்டர் Tâfwisgybi Cypigion ங்க நான் என்ன Diguub? Garaig GDGILITY Bigašas ரு சான்ஸ் குடுத்துப்பாருங்களேன். தூள் கிளப்பிட 6MM,...?
ista dato GSGuagosò.'sps sposò Garg பாக இருக்கும் லட்சுமிராயும் சியை முத்தக் காட்சியை
Ang ls
குறும்புல நிகிதாவுக்குப் போட்டியா நடிச்சேன் நான்தான் பேசப்பட்டேன்
iba') ungay si Gui Gui Gust pagigisi GugLGLs, apa Hytti SL Curl GuLCpi. பாதுவா, இன்னிக்கி சினிமாவுல இரண்டு கதாநாயகிகள்ன்றது தவிர்க்க தனி ஸ்டைல் வச்சிருக்கேன் அதனால, எந்தப்படத்தில் நான் நடிச்சாலும் நாள் விழும்
On 7 - 23, 2005

Page 13
TJYS ASASASASAS YYS AAA S 0LLtttLsGtLLLLSSSSAASAA SGssGGL SS q MeGLG
பிரபல கேமராமேன் நிவாஸ் ஒளிப்பதிவு செய்து இயக்கும் படம் மானிடன் வரம்பு மீறித் தப்புச் செய்கிறவர்களை அடமானிடப்பதரே என்பார்களே.அந்த அர்த்தத்தில்தான் மானி பெயர் வைத்திருக்கிறார்கள் படத்திற்கு
அதென்ன எல்லை மீறிய தப்பு என்கிறீர்களா? தான் எப்போதோ பார்த்து இரசித்த பெண் தனக்கு அண்ணியாக வந்த பிறகும் அண்ணி மேல் காமம் கொண்டு இளைஞனைப் பற்றிய கதையாம் மானிடன்,
ஏற்கெனவே 'வாலி வந்த பிறகு மறுபடி இப்படி ஒரு கதையா? என்றால் 'வாலியிலிருந்து முழுக்க மாறுபட்ட படத்தின் கதை என்கிறார்கள்
இப்படி ஒரு வில்லங்கமான கதையில் மீனா நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? பழுக்கப் பழுக்கப் பழம் அழகாயிருப்பது போல, வயசு ஏற ஏற மீனாவுக்கு அழகு அதிகமாகிக்கொண்டிருக்கி மனசுக்குள் பேசியபடியே மீனாவை பார்த்தோம் கேட்டோம்
"ஒரு நல்ல மெசேஜ் உள்ள கதை அதனால் நடிக்கச் சம்மதிச்சேன்." "என்ன மெசேஜ்"
"மனிதனுக்கு சமூகம் விதித்திருக்கிற கட்டடுப்பாடுகளை மனிதன் மீறக் கூடாது மீறினால் பின் விளைவு மிக இருக்கும்" என்பதுதான் மெசேஜ்"
“மெசேஜ் எப்படி இருந்தாலும் காட்சிப்படி கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்குமே" கண்ணை உறுத்தாத கதைக்குத் தேவைப்படுகிற கவர்ச்சியில் நடித்தால் தப்பில்லை." எனச் சொல்லிவிட்டுச் மானிடன் படம் வரும் வரை பொறு மானிடா
சுக்ர திசை=
7ஜி ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணாவுக்கு சொந்த வாய்ப்புகளும் அந்நிய வாய்ப்புகளும் வந்து குவிந்த
இருக்கின்றன!
"சுக்ரன் படம் முடிந்ததும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பட டைரக்டர் எஸ்.எஸ். இயக்கத்தில் கண் பேசும் வார்த்தைகள் படத்திலும், அழகிய தீயே டைரக்டர் ராதா பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதோடு தன் அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், தன் அண்ணன் 20 உனக்கு 18 ஜோதிகிருஷ்ணா இய ஒரு படத்திலும் நடிக்கப் போ
பாண்டியராஜ திருதிரு படம் நின்றிருந்தது.
வேறென்ன.பை பிரச்சினைாதான். எட் துட்டு ரெடியாகிவிட்டத வேலைகள் ஜரூராகிவிட் திருதிரு விற்கு விறு ਯLਥ660u எடுத்திருக்கிறார்கள்.
பாபிலோனா - அபிநயறி இரண்டு இளம் குலுக்க படத்தில் பம்பர் குலு பண்ணியிருக்கிறார்களாம்!
நடிகையின் ஒட்
டிராஜேந்தரின் வீராச்சா மும்தாஜ், மேக்னா நாயுடு, தர்ஷி மூன்று நாயகிகள் பத்து நாள் பட நடந்த நிலையில் ஷட்டிங் பிரேச் இருக்கிறது. காரணம் டி.ஆரின் டென் டேஞ்சர் பார்த்துவிட்டு மிரண்டு போன மேக்னா ஸ்ரேற்மெண்ட் சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பி பாலியல் சம்பந்தமாக படங்கள் ಹೆಂಗಯಲಿ மும்பை போய்விட்டாராம் அ
வருவது சமுதாயத்திற்கு ஆரோக் "
கியமானதுதான் என அதிர்ச்சி கரமாகப் பேசுகிறார் எஸ்ஜே
வித்துப் பார்க்க விரும்புவார். அதனால் அப்படிப்பட்ட படங்கள் வருவதில் தப்பில்லை. ஆனால், நான் செக்ஸ் படம் எடுக்க மாட்டேன். இப்போது நான் எடுக்கப்போகும் பிஎஃப். செஸ் படம் அல்ல, இளைஞர்கள்
விரும்பும் படமாக இருக்கும். செக்ஸுக்காக ஒரு படம் ஓடிவிடாது என்பது எனக்கும் தெரியும் அந்தப் படம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயுதம் 2. பிரஷாந்த் - ஸ்நேகா
BDITSLDIT,
சிரித்தார்.
ன் நடித்த ாதியில்
GOIT616) -പ്ര പ്ര دہے - படியோ இஇஇஇனி 16ö ulod i a சிட்டிசன் டைரக்டர் சரவண சுப்பையாவின் அடுத்த படம் ஏ பி சி டி நம் ஹீரோ ஷாம் சினேகா, பன அபர்ணா, சக்ஸல் நந்தனா ஆகிய மூவரு கதாநாயகிகள் ിഡ്ഡ്, 1 സെ. இந்திக்குப் போய்விட்டார். குஷார் கபூருடன் ஒரு இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
* விக்ரமை வைத்து கலைப்புலி தானு ஒரு படம் பண்ணத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்த * ஐயாவைத் தொடர்ந்து லட்சுமி மூவி மேக்கர்ஸுக்காக ஒரு படம் இயக்குகிறார் ஹரி ஹீரோ
விஜய் 0 & GlhlD
க் கல * ராஸ்கல்' என்ற டைட்டிலுக்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து காதல் மொழியே எனப் பெயர்
மாற்றவிருக்கிறார்கள்
=== 'செங்காத்து பூமியிலே.இது கார்த்திக் நடிக்கும் படம்
Lib! உமாவின் தங்கை ப்ரீத்தியும் நடிக்க வருகிறார். படத்தின் பெயர் கண்ணா
լճ]'սի60 * டைரக்டர் பி.கே.மோகன் சுனாமி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கித் தயாரிக்கிறார்.
ীি 6া60া * ஆசை ஆசையாய் படத்தின் டைரக்டர் ரவி மெளரியாவின் அடுத்த படம் ஆரம்பப் பள்ளி
Lista
L நடிகர் ஆனந்த்ராஜ் சொந்தப் படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். படம் இங்கல்ல. தெலுங்கில்
'பெருமாள்சாமி படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக பழைய நடிகை ரூபிணி நடிக்கிறார். சிபிராஜுக்கு
டினைப்
நாயுடு ஜோடியாக பழைய கவர்ச்சிக் குலுக்கல் பபிதாவின் மகள் நடிக்கிறார்.
விருந்து SS S S S S S S S S துதான் கேபாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை ஹீரோவாக வைத்து இயக்கும் படத்திற்கு தீவிரமாகக் கதை
விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவருடைய பழைய அசிஸ்டெண்டுகளையெல்லாம் சென்னைக்கு

Page 14
உடைமைகளை இ
இழக்கும்போது நேற்று உறவுகளைக் காப்பாற்ற 4.2/ தித்தி நினைத்தேன். த? இன்
(
உறவுகள் உதிரும்போது "ރަ
உயிரைக் காப்பாற்றப்ரை/7 கார6
போராடினேன். అ அவள்
> இறுதி வாக்குமுலம் கு
வெளி காவு கொண்டது இயம்புகிறேன். GŽUP
கடல் நாடு
சாதி, மத, கட்சி பேதமின்றி,
மனிதாபிமானத்துடன் மக்களை விட்டுச்சென்ற
சுனாமி அலைகளை யாரும் தண்டிக்க வேண்டாம்.
ہرگز
k ஒரு கணம் கண்களை முடி
என்னவள் பெயரை எழுதிப் பார்த்தேன்.
கவிதை பிறந்தது.
தாஜ்மஹால்கள்
வெள்ளத்தில் காவுபோ
வென்றுவிட்டான் என்று து
என் எழுதுகோல் \
-சசசிகுமார், ஹட்டன.
oo சிரீத்துக்கொண்டது.
.ஜனா, எருக்கலம்பிட்டி 80 امام
● MU “(القلم&ام
ܠ
V இதய வானிலே கவிதை இறக்கை விரித்துப் பறக்கின்ற இருண்ட இவ்விரவு 鄭 நினைவுப் பறவைகள் விடிந்துவிடுவதற்கு முன். / உறக்கத்தைத்
தொலைத்து விட்ட கவிதை ஒன்றை அதிசயப் கருவாக்குவேன் என்று. பிறவிகளாய். க்குள் நாே Esse அலைந்து எனககுள நானே ... கொண்டிருக்கின்றன! சபதம் செய்துகொண்டேன். அழகான வீதியிலே 翰彰 கோலிடம் ধ্ৰুপ্ত VALUAN அலங்காரத் எநதன எழுதுகோலடம தேர் சவால் விடுத்துக்கொண்டேன். ' :": வெள்ளைத் தாளில் பால் புகட்டுபவள் - தாயாம் போவது போல் - என் மெல்லப் பதிந்தது என் பலரும பகாவது இது இ தோழியும் பேனா. பசியால் நான பரிதவிக்க
ரகச தா ܵ பார்க்காமல் போவதேன் - நீ 9LO(53 8606)UT :ே கற்பனைக் குதிரையின் ஒ. கொண்டே கடிவாளத்தை கட்டவிழ்த்து பாருககாய படும் இருக்கின்றாள் எட்டுத்திக்கும் தட்டிவிட்டேன்! பாட்டாளியா - 衅
றாள. உருப்படியாய் ஒன்றுமில்லை. பலரின் பாணத்திற்காக வீதியோரமாயே! 囊多静、苓擎签莓事※※事 | မျိုး"ူမျို நம
மெல்லப் பதிந்திருந்த என் பேனா பசியும் போகவேண்டும்
ಖ್ಖರು ಹಣ: முற்றுப்புள்ளியிலேயே
... . LJIUJ 6ll|I.....! இப்போதெல்லாம் பத்திரமாய் - நான்
ஏனனைக கணடதும இருப்பேன் பாலர்
பராமரிப்பு நிலையத்திலே
விலகிப் போவதும் போய் வா. எதற்காக.? பார்த்துக் கொண்டே ஏனனைக நான் இருப்பேன். கொல்வதற்காகவா?
-கிருஷ்ணவேணி பெரியசாமி -கசிந்துஜா, நீர்வேலி நூஜா
பெயர் : க. சுதாகர்,
Gui: K. Pavalam,
3:8 SNÄLuigj : ----
Gly15 : -
முகவரி : கஜன் குறுப் Bெ, முகவரி POBox. 1580, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, Doha, Qatar, யாழ்ப்பாணம்
பொழுதுபோக்கு பத்திரிகை,
பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிக்க முடியாத வைத்திருப்பதாய் )யாக அவளிடம் மிக் கொண்டான்
ந்தத் தடைக்கும் சல் போடுவதாய் தியம் செய்தான்
பாருளை அவள் விட்டால் போதும்
மறுநிமிடமே 5ளில் சேர்த்தான்
வரை அவளுக்கு பாக இருந்தவன் இனம் புரியாத கமாகி விட்டான்
எம் தேடியபோது 5ாதில் விழுந்தது ாய் ஒரு செய்தி
யூர் சென்றிருந்த அவன் மனைவி திரும்பி விட்டாள்.
சபாத், ஏத்தாலை,
y
தாய் பிறந்த தன் குழநதையை ணமேனும் பிரியாது 1ணத்தபடி தூங்கும் தாயின் பாசமும், ட்டிற்கு வரும்போது க்கும் அம்மாவிடம்,
966.T பெண்ணடி - என்று மார்தட்டும்
பின் நம்பிக்கையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் யாத தூக்கத்துடன் த்தகத்தை எடுக்கச் சொல்லும் ாவின் கண்டிப்பும், செக்கு முதல் நாள் ாய் இருக்கும்போது ால் முடியும் என்று தட்டிக்கொடுக்கும் அக்காவின் பரிவும், அரும்பாக வளரும் மீசையுடன் பெண்ணைப் பற்றி iனிடம் விசாரிக்கும் அப்பாவித்தனமும், அப்பாவிடம்
அடிவாங்கி
அழுதபோதெல்லாம் வே சேர்ந்து அழுத வெள்ளை மனமும், இருட்டிய பின் வெளியே செல்லத் ங்கும் பெண்ணிடம் றேன் பயப்படாதே 66 கூறும் தைரியமும், வரை நடந்தவற்றை பி கிடைக்கும்போது பகிர்ந்துகொள்ளும் தோழியின் நட்பும், என் வீட்டாரையும் தன் வீட்டாரையும் ாகக் கருதக்கூடிய, மனமும் இருப்பின் தயவுசெய்து விண்ணப்பிக்கவும்!
திலன், அமெரிக்கா,
"
எழுதுதலும் வாசித் ܪ
பயிற்சிக் களம்
தலும் ம்-கவிஞரும்
சொல்லுங்கள் பூர்வீக மண்ணைவிட்டுப் பிரிந்து போகிறேன். சொல்லுங்கள் இறந்து போகவும் சம்மதம்.
சொல்லுங்கள் பள்ளிவாசலில் வந்து வசதியாய் வரிசையில் நிற்கிறேன். வெட்ட வேண்டுமா? வாளை நீட்டுங்கள் வந்து வீழ்கிறேன்.
ஒருமுறை கொன்று
முகத்தில் புழுதி வளியிறைத்துப் போகிறதும் கிணற்றில் நீர் அள்ளப் போடும் வாளியில் மண் வருகிறதுமான கடும் கோடையான கச்சான் காற்றுக்கால நாட்களில் ஒன்றில் நீங்களனுப்பிய கடிதங்களை மிகப் பணிவோடு பெற்றுக் கொண்டோம்.
இது எத்தனையாவது தடவை
எமக்கு,
ஷேக்குகளின் நாடுகளுக்குச் சென்றிருக்கிற எங்கள் குமருகளின் பதிவுத் தபாற்களுக்காய் காத்திருக்கிற எங்களுக்கு கிடைத்திருக்கின்றன உங்கள் கடிதங்கள்.
சரியான முகவரியும்
அரசின் முத்திரையும் ஒட்டி
சுட்டுக் கொல்ல வேண்டுமா?
ஆத்திரம் அடங்கவில்லையா?
கடிதங்கள் அனுப்பி வைத்திருக்கும் உங்களுக்கு.
என்பது கூடத் தெரியாது
சிறப்புக் கவிதையு
திமிர்!
"மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்" தொகுப்பிலிருந்து இரு கவிதைகள்
"ஊரை ஏய்த்து ஏப்பம் விடும் எத்தர்களும், தங்களுக்கு ஒரு துண்டம் வரும்போது "ஐயோ கடவுளே! நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? எனக்கு ஏனிந்தத் தணடனை?" என்று மனப்பூர்வமாகவே உருகிப் பிரார்த்திப்பதைக் கண்டிருக்கிறோம் போலி மனிதாபிமானம் போலியான அறச் சிந்தனை, போலியான சமூக அக்கறை போன்றவற்றில் தங்களை மூழ்கடித்து, தாம் செய்யும் தவறுகளை மறந்தும் மறைத்தும் வழ்ந்து வருபவர்கள் இவர்கள்
இதேபோலத்தான் இனவாதச் சிந்தனையும். பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்துக் கூப்பாடு போடும் இனமும் தாம் மற்றொரு இனத்தின் மீது அதே பேரினவாதத் திணிப்புகளை மேற்கொள்வதை எண்ணிப் பார்ப்பதில்லை. நம்மை ஒடுக்கப்பட்ட இனமாகவும், மிேனவாதிகளால் வஞ்சிக்கப்படுவதாகவும் புலம்புவதிலேயே கவனமாக இருக்கும் நாம் நம்மிடமிருக்கும் இனவாத எண்ணங்களைக் கண்டுகொள்வதேயில்லை. நம் இன அடையாளப் பெருமையின்மீது படிந்துள்ள அசிங்கத்தை ཚེ་ மற்றொரு சமூகம் அற்றிச் சொல்லும்போது, அதை
விளங்கி வெட்கப்படவும் விபது தடுக்கிறது நம் இனத்
மூன்றாமவனின் புலம்பல்
அப்படியானால் இறைவனை வேண்டி
மீண்டும் மீண்டும் என்னை
உயிர்த்துத் தருகிறேன்
இசைந்து தருகிறேன் உங்கள் பங்கர்களின்
சாக்காய்
என்னை அடுக்குங்கள்;
மோட்டார் குண்டுகளுக்கு
என் மூளை சிதறட்டும்.
சீலைத் துண்டாய்ச் சோர்ந்து கிடக்கிறேன்; என்னை எடுத்து
எங்களுக்கென்றே அனுப்பி காட்டியிருக்கும் நெருக்கத்தில் புல்லரித்துப் போனோம்.
திறக்காத வரை பெருமையாகவும் வாசித்து முடிக்கிறபோது அச்சமாகவும் நாம் உணருகிற வகையில் உங்கள் திறமைகளை
வெள்ளைத் தாள்களில் காட்டியிருக்கிறீர்கள்.
நாங்கள்
உங்களிடம் இழந்தவைகளை கணக்கெடுத்துக் கொள்ள முடியாதிருக்கையில் நீங்கள் எங்களிடம் இருப்பவைகளை கணக்கிட்டுக் கொண்டு அனுப்பியிருக்கிறீர்கள் நன்று;
மிக நன்று.
"கடித மூலம் கேட்போம்; பிறகு கடத்துவோம். அதன் பிறகு என்ன
நடக்கும்
SIJAUS ; 19.
வானொலி,
பெயர் : யோ, சுகந்தி
முகவரி மோ, நவநீதன், தச்சந்தோப்பு கைதடி, பொழுதுபோக்கு பத்திரிகை,
மீள மீளக் கொல்லுங்கள்.
உங்கள் துப்பாக்கிகளைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
மண்
தெரியும்தானே.” என்று
உங்கள் விடுதலைக்கான
போராட்ட வழிகளைச் சொல்லிய அழுத்தத்தில் எங்கள் விடுதலையை இனங்கண்டு கொள்கிறோம்.
எங்களின் பொழுதுகளை உங்களுககாயச சுருக்கிக் கொண்டு உறங்கிப் போய்விடுகிற இரவுகளில் எங்கள் கனவுகளில் அச்சத்தை விதைக்கிறீர்கள் பகலிலும் கூட மெளனங்
கொள்கிறோம்.
மிரளும் விழிகளோடு குழந்தைகளையும் முக்காட்டுள் சோகத்தோடு பெண்களையும் சும்மாயிருந்து காண
- GLIGETT 562 diuri Ligiĝi
lui ug:
எப்படி வேண்டுமானாலும் என்னைக் கொல்லுங்கள்; அதற்கு முன் சொல்லுங்கள்.
நண்பர்களே! நீங்கள் நாடு கேட்கிறீர்கள் அதனால். நீங்கள் நாடு காக்கிறீர்கள். ஆனால். நான் என்ன கேட்டேன்? இறக்கவும்.இழக்கவும்!
-எஸ்தளிம்
நேர்வது கொடுரம்.
வடக்கில் எங்களை அனுப்பியும் கிழக்கில் எங்களை அணுகியும் நீங்கள் போராடும் 'ဓါရှူ)။ဂွါနှံ’ புரியவில்லை இன்னும் எமக்கு,
எனினும் நீங்கள் அனுப்பும் ஆளிடமோ அல்லது நீங்கள் அழைக்கும் இடம் வந்தோ தருகிறோம் எம் 'காணிக்கையை பெற்றுவிட்டு பள்ளிகளிலும் வீடுகளிலும் வைத்து எங்களை அடித்தும் விரட்டியும் கொன்றெழித்தும் விடுதலைக்காய் போராடிக் கொண்டிருங்கள் நீங்கள்
-ஸ்ம்ரான்
Glug
பெயர் : அவற்சான்
: 20 முகவரி 9, பட்டினப்பள்ளி வீதி, அக்கரைப்பற்று -66, பொழுதுபோக்கு : பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, நாவல்,
GLIÍ. 17 - 23, 2005

Page 15
3.
செய்தால் அவருக்கு அஞ்சைனா ஏற்படலாம். ஏன் மாரடைப்புக்கூட வந்துவிடலாம். எனவேதான் பயிற்சியின் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிப்பது முக்கியமாகும்.
தினசரி பயிற்சியைச் செய்யும்போது அன்றைய தினம் நீங்கள் எட்ட வேண்டிய பயிற்சியின் உயர் இலக்கை, எடுத்தவுடன் உடனடியாகச் செய்யக் கூடாது. உடற் பயிற்சிகளைச் செய்யும்போது மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரித்து உச்சத்தை அடைய வேண்டும். அதே போல
alniscui malfiscuit
உடற்பயிற்சிசெய்யும்போது கவனிக்கிவேண்டிய
நீங்கள் செய்ய e உடற் பயிற்சி செய்யும்போது உதாரணமாக அஞ் உத்தேசித்திருக்கும் உடற்பயிற்சியை ஏதாவது வலி எடுத்தால் அல்லது அல்லது இருதய ே
திடீரென முழு அளவில் செய்யக் களைப்பாகவோ தலைச்சுற்று கடினமான பயிற்சிக கூடாது. நீங்கள் செய்ய வேண்டிய ஏற்பட்டாலோ உடனடியாகப் பயிற்சியை ஆபத்தானதாகும். 6 பயிற்சியின் வேகத்தையும் நேர நிறுத்துங்கள் பயிற்சியை நிறுத்தியும் பயிற்சியைச் செய்த அளவையும் படிப்படியாகவே அதிகரிக்க அவ்வறிகுறிகள் தணியவில்லை எனில் மாரடைப்பு ஏற்படல
வேண்டும். வைத்திய ஆலோசனை பெறுங்கள். பயிற்சி முக்கியமான
இளமை தாண்டி நடுத்தர வயதை நீங்கள் இருதய நோயுள்ளவராக ஒவ்வொருவரும் தய அடைந்திருக்கும் ஒருவர் திடீரெனக் இருந்தாலும், உயர் இரத்த அழுத்த வைத்தியர் ஆலோ: கடுமையான உடற்பயிற்சியைச் நோயுள்ளவராக இருந்தாலும் பயிற்சிக்குத் அதை விட முக்கிய
தயங்க வேண்டியதில்லை. உங்களுக்கு மாரடைப்பு வந் ற்ற பயிற்சிகள் உள்ளன. அவற்றை இருதய சத்திரசிகிச் நீங்கள் ஒழுங்காகச் செய்ய வேண்டும். ஆளாகியிருந்தால்
ஆனால் நீங்கள் எத்தகைய ஆ. னவர்களுக்கு சிகி பயிற்சியை எவ்வளவு நேரம் வைத்தியசாலைய செய்யலாம் என்பது நடவடிக்கைகள்
நோயின் தீவிரத்தில் அதில் நாளாந்த ந தங்கியுள்ளது. பற்றிய ஆலோசனை ※ பயிற்சிகள் பற்றியும்
தருவார்கள்.
வைத்தியசாலை திரும்ப முன்னர் நீங் பயிற்சிகளைத் தொ
பயிற்சியை நிறுத்தும்போதும் திடீரென வேண்டும் என்ற ஆ நிறுத்தக் கூடாது. உச்சத்திலிருந்து - உங்களுககு ஏறற படிப்படியாகக் குறைத்து வந்தே நிறுத்த / தருவாாகள.
up,000 down என்று சொல்லுவார்கள். குளிரான நேரங்களில் அதிலும் முக்கியமாக திறந்த வெளிகளில் பயிற்சி செய்யும்போது உடற் சூட்டைப் பேணக்கூடிய தடித்த உடைகளை அணியுங்கள். தொப்பி ஸ்காப் போன்றவையும் நன்று.
உங்களுக்கு அஞ்சைண்ா நோயிருந்தால் வலி வரும்போது அதனைத் தடுக்கும் GTN மாத்திரையை அல்லது Spray மருந்தையும் பயிற்சிக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லுங்கள். தடிமன், காய்ச்சல், தொண்டை நோ போன்ற வைரஸ் தொற்று நோய்கள் இருக்கும்போது உடற் பயிற்சி செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
@ಹಿತಿeiU
(2ார் விட் டில் பிரிவுத் தலைமுடியில் ... (3LITT ப்ளிL_6m) స్లోని 66:
1. முதலில் தலையை வாரி Poncytal adačació
ஆகக் கட்டுக.
2. If Goi u Poney taiஐ நான்கு சம பகுதி யாகப் பிரித்து, இரண்டா வது பிரிவுத் தலை முடியின் கீழ் விரலை வைத்துச் சுற்றி, தலை யின் இடதுபுறம் Curlஐ ಇಂಟ್ಲಿ* குற்றிக்
8ᏏfᎢ6ll85. 2
3. பின்பு முதலாவது பிரிவுத் தலைமுடியின் சுற்றி தலையின் இட - வைத்துக் குற்றிக்கெ
4. முன்றாவது மேல் விரல் வைத்து வைத்துக் குற்றிக்கெ
۔۔۔۔۔۔
།
മെത്രജ്ജു മത്രമല്ല-ക്ലേ?III
பாவித்து வடிகட்டிக்கொள்ளவும்
స్ధ పళ్ల
தாங்க முடிய அப்படியானால் க மற்றும் புரோட்டீன் உணவுகளைச் சா
a
அடையும்போது யோகட் 1 கப் ட்டு கரண்டியால் நன்றாகக் லக்கவும். பின்பு கலறிங், எசன்ஸ் ன்பன கலந்து யோகட்கப்களில் ஊற்றி மூடி 40 பாகை "சி" வெப்ப
நிலையில் 5 மணி நேரத்திற்கு
இக்குபேற்றரில் வைக்கவும் |
போகட் இறுதியதும் இக்குபேற்றரி லிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைத்துக்கொண்டபின் எடுத்து 24
மணிநேரத்திற்கு குளிரூட்டியில்
உங்கள் பசி தான விடும்.
(ஹற்றேலின்)ஜெ
| ஹார்மோன்தான் L
OD 11
GI. 17 - 23, 2005 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ill ill
சைனா நோயுள்ளவர் ாயுள்ளவர் மிகக் ர் செய்தல் டை தூக்கல் ல் உடனேயே ம். எனவே உடற் து என்றபோதும் க்கு ஏற்ற பயிற்சியை னையுடன் செய்தல்
D. . a. - குழந்தைகளின் நடத்தையில் நிருந்தால அலலது ஏற்படும் பிரச்சினைகளுக்குத் ਗ s தாய்மார்களே காரணமாக
க்கிறார்கள் என் üü ச்சையளிக்கப்பட்ட இருக்கிறார் ': லேயே : தாய்மார்கள் மன அழுத்தத்தால் ஆரமபமாகயருககும. பாதிக்கப்படும் சூழ்நிலையில்,
அவர்களுடைய குழந்தைகளுக்கு ಙ್ಟ್ಲಿ 6)8[[60| முதல் 7 வயது வரையிலான GT606).5 :- : மாறறங்களை உண்டுபண்ணுகறது. யை விட்டு வீடு ஆனால், இது தெரியாமல் கள எததகைய ர்ந்து செய்ய லோசனைகளையும் முறையில் சொல்லித்
す
-
கீழ் விரல் வைத்துச் து புறமும், நாலாவது
குழந்தைகளைத் திட்டுவதும் அடிப்பதும் நடக்கின்றன. பொதுவாக மன அழுத்தத்தால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு ஒரு மடங்கு பாதிப்பு என்றால், அது பெண்களுக்கு 2 முடங்கு சிக்கலை ஏற்படுத்தும், தாயான பிறகு இத்தகைய மன
கீழ் விரலை வைத்துச் து புறமும் Culகளை ாள்க. பிரிவுத் தலைமுடியின் ச் சுற்றி Curlஐ கீழே ாள்க.
பாத பசியா? காரணம். வயிறு மற்றும் அங்குள்ள
ார்போஹைட்தரேட் சிறிய குடல்கள் மூலம் சுரக்கும்
சத்து நிரம்பிய இந்த ஹார்மோன் பசி உணர்வைத் ப்பிடுங்கள். செய்தி
தூண்டி மூளைக்குச்
அனுப்புகிறது. இதையடுத்து நமக்குச்
ாகவே அடங்கி
சாப்பிட வேண்டும் என்று உந்துதல் ர்லின் என்ற ஏற்படுகிறது. ஒவ்வொரு
சி உணர்வுக்குக் உணவுக்கும் முன்பாக இந்தக்
யக் கட்டுப்படுத்த ஐடியா
அழுத்தம் கூடுமே ஒழிய நிச்சயம் குறையாது. இது மாதிரி நேரத்தில் முதலில் அம்மாக்களின் மன அழுத்தத்தைக் குணப்படுத்தச் சிகிச்சை அளித்தால் போது குழந்தைகள் தானாகவே நல்
பிள்ளைகளாகிவிடுவார்கள், அதாவது தாய்மார்களுக்கு அளிக்கும் சிகிச்சை, குழந்தைகளுக்கு மறைமுகமாக நல்லதுசெய்கிறது. சில சமயம் மன அழுத்தம் என்பது பாரம்பரிய பிரச்சினையாக இருக்கலாம்.
அத்தகைய நிலையிைல் பிரச்சினையின் முலத்தை அறிந்துகொண்டு அதற்குச் சிகிச்சை அளித்தால் போதும். குழந்தைகளுக்குத் தனியாக அளிக்கத் தேவையில்லை. தாய்மார்கள் எதற்கெடுத்தாலும் எரிந்து எரி விழும்போது, அவர்களிடம் வ స్టేళ్ల குழந்தைகளின் நடத்தை மாறுவது
ஆச்சரியமானது அல்லே
குறிப்பிட்ட ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். உணவு சாப்பிட்டு முடிந்ததும் குறைந்துவிடும்.
இந் நிலையில் மீன் மற்றும் மாமிசம் போன்ற புரோட்டீன், கார்போஹைதரேட் சத்து நிரம்பிய உணவு வகைகள் ஜெர்லின் ஹார்மோனை அடக்கி ஆளும். பொதுவாக அதிக கொழுப்புச்
சத்துள்ள உணவுகளைக்
காட்டிலும் புரோட்டின் மற்றும் கார்போஹைதரேட் அதிகமாக உள்ள உணவுகள் பசியைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல் புரிவதாகத் தெரிய வந்துள்ளது.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட சில எலிகளுக்குக் கொழுப்புச் சத்து நிரம்பிய உணவுகளும், வேறு சில எலிகளுக்கு கார்போஹைதரேட் மற்றும் புரோட்டின் நிரம்பிய உணவுகளும் தரப்பட்டன. அப்போது கொழுப்பு உணவுகளைக் காட்டிலும் 2ஆவது வகை உணவுகள் பசியைத் தூண்டும் ஹார்மோனை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியது. கொழுப்பு உணவுகள் ஜெர்லின் ஹார்மோனை 50 சதவீதம் கட்டுப்படுத்துகிறது என்றால் இந்த இரண்டு சத்துக்களும் 70 சதவீதம் அளவுக்குக் கட்டுப்படுத்தும்.

Page 16
ஜைப் பொறுத்தமட்டில் ஆலிஸன் இப்போது எந்த நிலைமையில் இருக்கி
றாளோ என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. குழந் தையைப் பார்க்க வேண்டும், உடனே பார்க்க வேண்டும் என்று அவள் தவித்த
தவிப்பு
மேலும் ஒரு மணி நேரம் ஓடியபின் ஒரு நர்ஸ் அவளை நோக்கி வந்தாள் "நியூரோ சர்ஜன்கள் உங்களை வரச்
சொல்கிறார்கள்" என்றாள்.
"ஆலிஸனை நான் பார்க்கலாமா?"
பேஜ் பதறினாள்.
சொல்வார்கள். வாருங்கள்."
ULU-555).
தாரென்ஸன் அவளைக் கவலை யுடன் பார்த்தான். "நான் வேண்டு
மானால் கூட வரட்டுமா?" என்றான்.
பேஜ் ஒரு கணம் தயங்கிவிட்டு, பிறகு சரியென்று தலையசைத்தாள். அவன் ஒரு நல்ல நண்பனாக இருந்து வந்திருக்கிறான். பள்ளிக்கூடத்தில் நடந்த நூற்றுக்கணக்கான நிகழ்ச்சி களில் இரண்டு பேரும் சேர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு அவனிடம் பிரியம் உண்டு. இரண்டு பேரின் பெண்களும் உயிருக்குயிரான
சினேகிதிகள்.
டாக்டர்கள் என்ன சொல்லப் போகி
றார்களோ என்று மனம் நடுங்கியது. ஆலிஸனைப் பார்ப்பதற்கு அதைவிடப் பயமாயிருந்தது. மகளைப் பார்க்க வேண்டுமென்ற தவிப்போடு அவளைப் பார்க்கும்போது அவள் என்ன நிலை மையில் இருப்பாளோ என்ற அச்சமும் கூடவே தலைதூக்கி பேஜை உலுக்கி யெடுத்தது.
இருவருமாகப் புறப்பட்டு டாக்டர் களின் அறையை நோக்கி நடக்கையில், "என்னோடு வருவதில் உங்களுக்கு ஒருவேளை தொந்தரவாக." என்று பேஜ் தயங்கினாள். அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவ்வளவு தாழ்ந் திருந்தது.
"அபத்தமாய் உளறாதே" என்றான் தாரென்ஸன்.
ஓட்டமும் நடையுமாக அவர்கள் போவதைப் பார்த்தவர்கள், அண்ணனும் தங்கையும் என்று நினைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இருவர் தோற்றத்திலும் ஒற்றுமை இருந்தது. அவனுடன் இருப்பது அவள் மனசில் தெம்பு ஏற்படுத் தியது. இப்படிப்பட்ட ஆறுதலை அவள் வேறு எவரிடமும் பெற்றது கிடையாது. டாக்டர்கள் இருந்த அறையை அடைந்தார்கள். கதவைத் திறந்தபோது
16
"கொஞ்ச நேரத்தில் பார்க்கலாம்.
அதற்கு முன் அவளுடைய நிலை மையைப் பற்றி டாக்டர்கள் உங்களிடம்
நிலைமை! என்ன நிலைமை? நிலைமையைப் பற்றிச் சொல்லப் போகி றார்கள் என்றால் ஆலிஸன் உயிரோடு இருக்கிறாள் என்று அர்த்தம் பேஜின் மனதில் ஒரு மூலை ஆறுதலால்
': ಶಿವಾನಿಸ್ di Tai, ingi
அங்கே மூன்று சர்ஜன்கள் இருப்பது தெரிந்தது. மூவரும் இன்னும் ஆபரேஷன் யூனிபாரத்தை அகற்ற வில்லை. முகமூடிகளை மட்டும் கழற்றிக் கழுத்தைச் சுற்றி மாட்டிக்கொண்டிருந் தார்கள். அவர்களில் ஒருவருடைய கவுணில் இரத்தக் கறை இருந்தது.
ஆலிஸனின் இரத்தமோ! நினைக் கும்போதே பேஜின் தேகம் உறைந்தது. "என் பெண் எப்படி இருக்கிறாள்"
அவளால் அந்த ஒரு கேள்வியைத்
தான் கேட்க முடிந்தது அந்த ஒரு
எண்ணம்தான் அவள் மனத்தில் நிறைந்
திருந்ததால்.
ஆனால் அவள் கேள்வியைப் போல
அவ்வளவு எளிமையாக, அவ்வளவு
சின்னதாக இருக்கவில்லை சர்ஜன்களின் பதில்.
டாக்டர் என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்று நடுங்கிக்கொண்டு காத்திருந்தாள் பேஜ்.
"உங்கள் பெண் உயிருடன் இருக்கிறாள், மிஸஸ் பிராட்" என்றார் தலைமை சர்ஜன். "நல்ல திடகாத் திரமான பெண். ரொம்பப் பலமான அடி. ரொம்பப் பயங்கரமான காயம். இத் தனைக்கும் பின் அனேகமாக யாரும் உயிர் பிழைத்தே இருக்கமாட்டார்கள். இவள் பிழைத்திருக்கிறாள். அதுவே ஒரு நல்ல அறிகுறி. ஆனாலும் கூட அவள் குணமாவதற்கு வெகு தூரம் இருக்கிறது."
அவர் கடகடவென்று சொல்லச் சொல்ல, பேஜ் மூச்சைப் பிடித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள்.
Caiffyg ffeg
தலைமை சர்ஜன் தொடர்ந்தார். "அவளுடைய காயத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இரண்டுமே மிக வும் சிக்கலானவை. முதல் காயம், கார் மோதிய அந்தக் கணத்திலேயே ஏற்பட்டிருக்கிறது. மண்டையோட்டுடன் மூளைப் பகுதி இடித்து கழன்று போயி ருக்கிறது. அதனால் நரம்பு திசுக்கள் நீண்டு இழுத்துக்கொண்டு போயிருக்கக் கூடும். இரத்த நாளங்கள் கிழிந்து போயி ருக்கலாம். இது கடுமையான சேதம்"
தாரென்ஸனும் பேஜும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண் டார்கள்.
தலைமை சர்ஜன் கூறினார்: "முதல் காயத்தைக் காட்டிலும் இரண்டாவது காயம்தான் ரொம்பப் பயங்கரமானது என்று தோன்றுகிறது. மண்டையோடு வெட்டப்பட்டு, எலும்பு உடைந்து, திறந்த காயமாகவே இருக்கிறது. மூளைப் பகுதி
வெளியே தெரியும் படி திறந்து கிடக்கிறது.
செனி 3 e
ஆலிஸ்ணு விபத்துக்குள்ளா காயம், உயிராபத் தப்பி விடுகிறான். சந்தித்து விபர் அனைத்து விடய கூறி தனது நண்
குறித்து அழு
線 s கார் மோதி கூர்மையான தகடு வேண்டும்."
பேஜினால் தா வாய்விட்டு, ஐே விட்டாள். தன்6ை தாரென்ஸனின் 6 பிடித்துக்கொண்டாள் சொல்வதைக் கே ளுக்குத் தலை 8 மயக்கம்போட்டு வி என்று உறுதி பு ஆனாலும் சரி, ம6 என்று தீர்மானம் டாக்டர்கள் சொல் மனசில் வாங்கிக்ெ என்று எண்ணியவள் கேட்டவாறு நின்றிரு "ஒரு விஷய வருக்கும் சொல்ல தொடர்ந்தார் தலை6 தாரென்ஸனும் கண: அவர் நினைத்திருப் "திறந்திருக்கு பக்கத்தில் உள்ள மடையால் இருக்கி போன்ற திறந்த தன சிறு சிறு கோளாறுக: இருக்கும். எங்கள் க தைப் பற்றியதுதான் கொட்டிவிட்டதால் பு இருக்கிறாள். மூ வேண்டிய பிராண ருக்கிறது. எலும்பைச் துக்குக் கட்டுப் போ லினால், குருடாகக்சு கிறது. மூச்சு விடு கிறாள். குழாய் வழ செலுத்திக் கொண் ஸ்கேன் எடுத்ததில் தகவல்கள் கிடைத் எதிரில் கற்சிலை ருக்கும் பேஜைப் ப சர்ஜன், தான் சொ6 ளுக்குப் புரிந்திருக்கி என்று சந்தேகமாக
"நான் சொன்னது பிராட்" என்றார் தாெ எந்த உணர்ச்சியும் அமைதியாக அவ இன்னும் பயப்படுத்து "நான் மிஸ்டர் 1 றான் தாரென்ஸன். ரங்களைக் கேட்டு கம்மிப் போயிருந்த களுடைய குடும்ப வளவுதான்!” என்றா தலைமை சர்ஜ துடன், "ஓ, அப்படிய விட்டு, பேஜிடம், "நா களுக்குப் புரிந்திரு மிஸஸ் பிராட்" என்
(தாய் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|யபோது ஏதோ அங்கே இடித்திருக்க
ங்க முடியவில்லை. யா' என்று கூவி னயும் அறியாமல் கையை இறுக்கிப் 1. தலைமை சர்ஜன் ட்கும்போது அவ ாற்றியது. எனினும் ழுந்துவிடக் கூடாது பூண்டாள்; என்ன னம் தளர்வதில்லை செய்துகொண்டாள். வதைத் தெளிவாக காள்ள வேண்டும் ாாக மெளனமாய்க் நந்தாள். ம் உங்கள் இரு வேண்டும்" என்று மை சர்ஜன், பேஜும் வன், மனைவி என்று பது தெரிந்தது. ம காயததுககுப் மற்றப் பகுதி சேத றது. ஆனால் இது P)6) 85PTU1 J5J856ITAT6) ள் நீண்ட நாளைக்கு வலை முதல் காயத் 1. நிறைய இரத்தம் விகவும் பலவீனமாக ளைக்குப் போக வாயுவும் குறைந்தி F சரிப்படுத்தி, காயத் - வேண்டும். மோத வடிய வாய்ப்பு இருக் வதற்குச் சிரமப்படு ழியே பிராண வாயு டிருக்கிறோம். ஸிடி சில முக்கியமான திருக்கின்றன."
போல் உட்கார்ந்தி
ார்த்தார் தலைமை ன்னதெல்லாம் அவ றதோ இல்லையோ இருந்தது. து புரிந்ததா, மிஸ்டர் ரன்ஸனை நோக்கி வெளிக்காட்டாமல் ர் கேட்ட விதமே துவதாக இருந்தது. பிராட் அல்ல." என் சர்ஜன் கூறிய விவ அவன் குரலும் தது. "நான் இவர்
சினேகிதன். அவ் ன். ன் சற்று ஏமாற்றத் ா?" என்று சொல்லி ன் சொன்னது உங் க்கும். இல்லையா iறார்.
|தாடர்வாள்.)
on) is
ᎠLᏧᏏ
* சின்றவர்ந்த மலர் போல் இருக்கிறார் மதிமலர். முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு முத்தையா முரளிதரனைப் பற்றிக் கேட்கும்போது வெட்கம் கூடுகிறது. புன்னகை அதிகரிக்கிறது.
"அவர்கிட்ட அடிக்கடி பேசுவதுண்டா?” “போன் செய்வார். இப்போ அவுஸ்திரேலியாவுல இருக்கார்.” "அவர் விளையாடறதையெல்லாம் விடாம பார்த்திட்டு வர்றிங்களா?” "ஐயோ! கிரிக்கெட் எனக்குப் புதுசு. இருங்க குடிக்க காபி எடுத்து வருகிறேன்" என்று நம்மிடம் தப்பி உள்ளே ஓடுகிறார் மதிமலர்,
சென்னை அடையாறு மலர் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ராமமுர்த்தியின் மகள் மதிமலர். எம்.பி.ஏ. பட்டதாரி படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர்.
"எப்படி இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது?" இந்தக் கூட்டணி நிகழக் காரணமாயிருந்த நடிகர் சந்திரசேகரிடம் கேட்டோம்.
“டாக்டர் ராமமுர்த்தியின் குடும்பத்தினரோடு எனக்கு இருபத்தைந்து வருடப் பழக்கம். முரளிதரனும் என் குடும்ப நண்பர். இந்தச் சமயத்தில் முரளிதரனுக்கு தமிழ்நாட்டில் நல்ல பெண்ணாகப் பாருங்கள் என்று முரளியின் தயார் என்னிடம் சொன்னார். உடனே எனக்கு மதிமலர் நினைவுதான் வந்தது. பிறகு ஜாதகப் பொருத்தம் நன்றாக இருந்தது. முரளியை அழைத்துக்கொண்டு பெண் வீட்டிற்குப் போய் பெண் பார்த்தோம். பத்து நிமிடம்தான்
அப்போதே பெண்ணைப் பிடித்திருப்பதாக முரளி சொல்லிவிட்டார். எங்களுக்கு சந்தோஷம். இதன் பிறகு முரளியின் அம்மா சென்னை வந்து பெண்ணைப் பார்த்துவிட்டுப் போனார்கள். தனது வருங்கால மருமகளுக்கு ஒரு வைர மோதிரமும் அவர் அணிவித்துவிட்டுப் போனார்” என்றார் சந்திரசேகர். மதிமலரின் தாய் டாக்டர் நித்யா ராமமுர்த்தியும் தன் வீட்டுக்கு உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மருமகனாய் வருவதில் மகிழ்ச்சியடைகிறார்.
"முரளிதரன் எங்கள் மருமகனாக வருகிற விஷயம் என் கணவர் ராமமுர்த்தி மட்டும் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைந்திருப்பார். அவர் தீவிர கிரிக்கெட் ரசிகர். எங்கள் மருமகன் ரொம்ப எளிமை. முன்று நாட்கள் ழரீலங்கா போயிருந்தேன் என் மகளோடு அங்கே, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முரளிதரன் செய்த உதவிகளை நேரடியாகப் பார்த்தேன். அவர்களுக்குச் சொந்தமான பிஸ்கட் ஃபேக்டரியிலிருந்து லாரி லாரியாக பிரட்டும் பிஸ்கட்டுகளையும் ஏற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்' என்று மருமகனின் பெருமைகளைச் சொல்கிறார் நித்யா,
"நானும் மாமியார் மெச்சும் மருமகள்தான்” என்று பேச்சில் புகுகிறார் மதிமலர். "முரளி குடும்பத்தில் நான்கு சகோதரர்கள். இவர்தான் முத்தவர். நான் வீட்டிற்குச் செல்லும் முதல் மருமகள். என் மாமனார் மாமியாருக்கு என்னை ரொம்பப் பிடிச்சிப்போக, நான் மரீமியார் செல்லமாகிட்டேன். தினமும் அவங்களும் நானும் போனில் பேசுகிறோம்" என்றார்.
மார்ச் 21இல் சென்னை ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் முரளி - மதிமலர் திருமணம்,
இனி முத்தையா முரளிதரன் இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும்
சொந்தக்காரர்தான். (நன்றி குமுதம்)
QII. 17 - 23, 2005

Page 17
கடல்கோள் அனர்த்த தமிழ்ப் பாடச சாதாரண தர/உயர் த
உதவுவ புதிய வகு
அண்மையில் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு உறவினை
பாடசாலைகளில் 2005இல் பரீட்சைக்கு தோற்றவுள்ள சாதாரண தர, உயர் தர வகுப்புக்களை கொழும்பு, இரத்மலானை இந்துக் கல்லூரியில் நடாத்துவதற்கு உத்ே முறையிலே பூரணப்படுத்தி, பணிப்பாளர், தமிழ்ப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவு அலுவல்கள் மற்றும் கல்வி வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு அனுப்பிவைக்கவும்.
「-ーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーー
1. Glu5 (p56lapistlá565L6) - ......................................
தந்தையின் பெயர் :- oo one ooooooooooooooooooooooooooooooooooooooo e e o O so so so e o so
LLLL0LLLL00L 0 L 00L 00 LLLLL LLL LLLL LL LLL LLLL LL LLL0 LL LLLLLLL LLLLLLLL LL LLL LLLLLLLLL LLLLLL LLLL L LLLLL L LLLLL LLLL L L LLLLL LLLL LL LLL LLLL LL LLLLLL
பால் : "- o el 8 o 6 e o es o o e e o e o el oe o e o e o el o 0 0 0 0 0;
தேசிய அடையாள அட்டை / அஞ்சல் அடையாள அட்டை இலக்கம் :-
L L L L L L L LS L S L L L L LS LL LSL LLL LL LL LS LS LLL LL LL L LLL LSL LSL L LS LLL LL LLL LLL LL LLL LLLL LL LLL LLS LLLLLL LLLL LLLLLLLL LL LLL LLL LLLL LLLLLL LL LLL LLLL LL LLLLL LL
பிறந்த திகதி " e o e o e e o e e so e s to so .......... so oo e o so O O O D O O O O. O. O.
கடைசியாகப் படித்த பாடசாலை, முகவரி ;-
6
LLLLLLLL0LLLLLL0LLL LL0L0 LLLLLLLL0 LLLLLL LLLL0LLL0LL00000000L0L0LLLL0LLLLLLLLLL LLLLLLLLLLLL L
محي •
e o O so LL LLL LLL LLL LLL LLL LLLLLS LS0 LL LL LLL LLL LLL LLL LLL LLLL LL 0S0 S LLL LL LLL LLS LLLLLL LLL LLLL LL0 LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL O
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LSL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL LLL Z Z Z LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL O O.
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LL LLL LLL LLL LL L0LLLL LLLLL L LLLLL LL L LL LLLLL L LLLLL LL LLL LLLL LLLL LL L LLLLL LL LLL LLLLLLLLL LLLLLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LL
7. விண்ணப்பதாரியின் முகவரி :-
SLLLLLLLL LLLLLLL LL LLL LLLL LL LL0L L0LL0L00LL0LLLLLLLLL LLLLLLLLLL L00L LLL 0L LL 00L0 LL LL0LLLSLSL SLLLSLLL0LLLS0L SLL LSL 0L000L LL L0L LL LLLLL S LLLLSLL LLL0LLLLSL0LS0S O O N O N O O
LLLLLL LLLLLLL LLLLLL LL 0L LLLLL LL LLLLLL LLLLLLLLLL LL LLLLLLLLL LLLL LL LLL LLLL LL LLLL ZZLLLLSLLLLLLLLLLLLL LL LLLLL LL LLLLLL LL LLLLL LL LLLLLLL LL LLLLL LL
LLLLLL LLLLLLL LLLLL LL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL0L0L0L 0 0 0 0 0 0 0 0 0 0. O. O. O. O. O. O .
LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLLLSLL LL LLL LLLLSZ LLLLL 0 L LL LLL LLL LLL LLS 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 8 LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LL
8. 2005இல் தோற்றவிருக்கும் பரீட்சை - க.பொ.த சாத/உத
(பொருத்தமற்றதை வெட்டி விடவும்)
GLII. 17 - 23, 2005
 
 
 
 

த்தால் பாதிக்கப்பட்ட ாலைகளின் தர மாணவர்களுக்கு தற்கான தப்புக்கள்
ர இழந்து தமது பரீட்சைகளுக்கு உரிய முறையிலே தோற்ற முடியாதுள்ள தமிழ்ப்
மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேக தசிக்கப்பட்டுள்ளது. கீழே தரப்படும் தகவல்கள் அடங்கிய விண்ணப்பத்தினை உரிய கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி இந்து சமய இல4ே காலி வீதி கொழும்பு = 0 என்னும் விலாசத்துக்குப் பதிவுத் தபாலில்
-
·
-
-
-
-
málame
Konsinonimon
ר
9. பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடங்கள்
1.
3. 4.
5. 6.
7. 8.
9. 10.
இழப்புக்கள் பற்றிய விபரம்
10. 1) தந்தையை இழந்தவர்
2) தாயை இழந்தவர்
8) பெற்றோரை இழந்தவர்
4) சகோதரர்களை இழந்தவர் ( )
11. பொருட் சேத விபரம்
1) வீட்டினை இழந்தவர்
2) ஏனைய வீட்டுடைமைகளை இழந்தவர்
மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் உண்மையென்று உறுதிப்படுத்துகின்றேன்.
O SLLLLL LLL LLLL LL LLLLL LLLL LLL0LLLLLLL LL LLL LLL LLL LL LL LLL LLLLLLLLLL0LLLLLLL LLLL LLLZLL0LLLLZZ
விண்ணப்பதாரியின் கையொப்பம்
பெற்றோர்/பாதுகாவலர்/ உறவினர்/பாடசாலை அதிபர் ஒப்பமும், பெயரும்.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மழை வெள்ளம் அழித்த மாதுறு ஓயாத் திட்டம் ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் வலதுகரமாக விளங்கிய காமினி திசாநாயக்கா, மாதுறு ஓயாத் திட்டம் குறித்து அவருடன் விளக்கமாகக் கலந்துரையாடியிருக்கவில்லை. மாதுறு ஒயா விவகாரம் பூதாகரமாக எழுந்து ஜெயவர்த்தனவுக்குத் தலையிடி கொடுக்கத்
தொடங்கியதும் காமினி திசாநாயக்கா மெளனமானார். காமினியின் இந்த மெளனத்தைப் பயன்படுத்திய அவரது கட்சிக்காரர்கள் சிலர் “மாதுறு ஓயாத் திட்டம், ஜெயவர்த்தனவுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம்” என்று அவரது காதில் போட்டு வைத்தனர். மாதுறு ஓயாத் திட்டம் பற்றி ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு எதுவுமே தெரியாதென்று கூறுவது முட்டாள்தனமாகும். ஏனெனில் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அக்டோபர் 16ஆம் திகதி வரை இலங்கையில் பத்திரிகைகளில் மாதுறு ஓயாத் திட்டம் பற்றி எதிர்த்தும் ஆதரித்தும் காரசாரமான செய்திகளும் கட்டுரைகளும் வெளிவந்தன. அது மட்டுமல்ல, அப்போதைய அமைச்சர் தேவநாயகம் கூட இத் திட்டம் பற்றித் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்ததோடு இராஜினாமாச் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
இலங்கை இனப் பிரச்சினைக்குச் சமாதானபூர்வமாகத் தீர்வு காண்பதற்காக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது விசேட பிரதிநிதியாகப் பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி, பல தலைவர்களோடும் பேசி, முன்முயற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளையில், தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக்
யற்றங்களை ஏற்படுத்த எடுக்கப்பட்ட
மாதுறு ஓயாத் திட்டம் : தோல்வியடையப் போவதை
வழிகளை ஆராயத் தொடங்கினார். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை
என்பவரையும் ஹேமப்பிரிய என்பவரையும் முல்லைத்தீவு
செயற்பாடுகள் இந்தியாவுக்கும் உறுத்தலாக அமைந்தது. அதுவும் திட்டமிட்டுத் தெற்கில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சில
(அரசியல் தொடர்)
மாதங்களுக்குள்ளாகவே தமிழர் தாயகப் பிரதேசங்களில் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றும் ஜெயவர்த்தன உணர்ந்தார். இன்னுமொரு இனக் கலவரத்துக்கு வடமுனை காலாக இருப்பதை அவர் விரும்பவில்லை. இது
S.
குறித்து ஆராய்வதற்குத் தனது அதிகாரிகளுடன் அவர் பல உயர் மட்டக் கூட்டங்களை நடத்தினார். அக்டோபர் மாத முதல் வாரத்தில் பண்டிதரட்னவை அழைத்த ஜனாதிபதி ஜெயவர்த்தன, மாதுறு ஒயாவில் பலாத்காரமாகக் குடியேற்றப்பட்டவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். பண்டிதரட்ன இருதலைக்கொள்ளி எறும்பு போலானார்.
இக் குடியேற்றத் திட்டத்தின் சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு ஜெயவர்த்தன உத்தரவிட்டார். பொலனறுவை மாவட்டத்தின் பதில் மாவட்ட அமைச்சராகப் போல் பெரேராவை நியமித்து குடியிருப்புகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் முடிவு பற்றிக்
கேள்விப்பட்டதும் திம்புலாகல தேரர் கொழும்புக்கு
விரைந்து வந்து முடிவை மாற்றுவதற்குப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் பலன் கிட்டவில்லை. ஆத்திரம் கொண்ட திம்புலாகல தேரர் கொழும்பிலிருந்த சகல செய்திப் பத்திரிகை நிறுவனங்களுக்கும் விஜயம் செய்து, போல் பெரேரா
இணைந்து எழுதுவது 95. GFLINTDR355.gissotrib
ORDIS LIDIGEDIG?
தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரென்றும் தேசத்தின் நலனுக்குக் குழிபறிக்கிறாரென்றும் பேட்டியளித்தார். தேரரின் நடவடிக்கை தேவநாயகத்துக்குச் சினத்தை முட்டியது. அவர் பத்திரிகையாளர் மாநாடொன்றினைக் கூட்டித் தேரரின் திட்டங்களைச் சாடினார். அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் தூக்கியெறியப்படுவார்களென்று அவர் ஆத்திரத்தோடு குறிப்பிட்டார். குடியேற்றத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட காணிகளில் மலையகத் தமிழர்களே குடியேற்றப்படுகிறார்களென்று திம்புலாகல தேரர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கும் அமைச்சர் தேவநாயகம் பதிலளித்தார். "மலையகப் பகுதிகளில் 1977ஆம் ஆண்டும் 1981ஆம் ஆண்டும் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்ட மலையகத் தமிழர்களே அரசாங்கத்தின் அனுமதியுடன் குடியேற்றப்பட்டனர்" என்று வெட்டொன்று துண்டு இரண்டாகப் பதிலளித்தார் தேவநாயகம். இதற்கிடையில் மாதுறு ஓயாத் திட்டம் தோல்வியடையப் போவதை உணர்ந்த என்.ஜி.பி.பண்டிதரட்ன, மாற்று வழிகளை ஆராயத் தொடங்கினார். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளான கருணாதிலக என்பவரையும் ஹேமப்பிரிய என்பவரையும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையிலுள்ள மணலாறு என்னும் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இந்த மணலாறுதான் வெலி ஒயா என்ற சிங்களக் குடியேற்றத் திட்டமாகப் பின்னர் மாற்றப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இக் காலகட்டத்தில் அமைச்சர் சிறில் மத்தியூவின் பெயரில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட தமிழ் மக்களுக்கெதிராக வகுப்புவாத விஷம் கக்கும் மூன்று நூல்கள் பெளத்த விகாரைகளில் விநியோகிக்கப்பட்டன. கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ, தமிழ் மக்களின் பரம வைரியாவார். இந்த நூல்களை எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் அமைச்சின் பணத்தையும் வாகனங்களையும் அமைச்சர் சிறில் மத்தியூ பயன்படுத்தினார்.
"யார் புலி" "சிங்களவர்களின் கண்ணுக்குத் தெரியாத எதிரியும் அவர்களின் நிச்சயமற்ற தன்மையும்" "இலக்கினைச் சுட்டுதல்” என்ற பெயரிலான நூல்களை எழுதியவர் கைத்தொழில் அமைச்சில் பணிபுரிந்த உயரதிகாரியொருவர். ஆனால் அவை சிறில் மத்தியூ எழுதியதாகக் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தன. இந்த நூல்கள் எழுதப்பட்டமையும் விநியோகிக்கப்பட்டமையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்குத் தெரியாமலே செய்யப்பட்டதென்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.
(தொடர்ந்து வடியும்.)
(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்! வணக்கம்! | போன வாரம் உங்களைப் புதினங்களோடை சந்திக்க முடியாமப் போட்டுது கவலைதானுங்கோ. சில முக்கியமான விசயங்களுக்காக இடம் தேவைப்படுகிறபோது நாங்கள் தாராளமாக வாய்ப்புக் குடுக்கின்றோம். கடந்த வாரம் இந்தப் பகுதியில சிறு நண்டு. என்று வெளிவந்த சிறிய கட்டுரையை ஆனந்ததேவன் என்னும் முரசு வாசகர் ஜேர்மனியி லிருந்து எழுதியிருந்தார். போனவாரம் அவரது பெயர் பிரசுரிக்கப்படாமல் தவறிவிட்டது. அவர் மனதளவில் வருத்தப்பட்டிருந்தார். அதுக்காக நாமும் வருந்துகிறோம். அதற்கு இடந் தருகின்ற அவசரத்தில் பெயர் தவறி விட்டதாக அறிந்தோம் சரி, இவ்வாரம் சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
சின் கௌசல்யன் கொலை செய்யப்பட்டதை அரசாங்கம் , புலிகள் , கூட்டமைப்பு ஈபிடிபி எண்டு பரவலாகக் கண்டிச்சிருந்தன. அதப் போல ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனானும் கண்டிச்சவர். ஆனால் அது பிழையெண்டு தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் கண்டிச்சிருக்குதே! என்னவாய் இருக்கும்.
மன்: நீர் சொன்ன எல்லாரும் கண்டிச்சவையள். அதை நான் மறுக்கயில்லை. ஒவ்வொருத்தற்ர கண்டினத்தின்ர தொனியும் எப்பிடி இருந்ததெண்டு தெரியுமோ.அதை விடும் கொபி அனானின்ர கண்டனமே ஒரு கண்டனத்துக்குரியதாக ஏன் மாறினதெண்டால், இதற்கு முதலில அதுவும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு பல அரசியல் படுகொலைகள் நடந்தன. குறிப்பாக ஈ.பி.டி.பியின்ர பல அரசியல் பிரமுகர்கள் சுடப்பட்டார்கள். அவர்களின்ர உடலைச் சுமந்துகொண்டு எம்பஸி எம்பஸியா எதிர்ப்புத் தெரிவிச்சு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தவை. ஆனாலும் அடுத்தடுத்து ஈபிடிபியின்ர முக்கியஸ்தர்கள் புலிகளால் சுடப்பட்டார்கள். அது மட்டுமே மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள்ள, சிறைக்குள்ள, அத்துறுகிரியவில, கொழும்பில எண்டு விடிஞ்சா ஒரு படுகொலை, இருண்டா ஒரு படுகொலையெண்டு இருக்கேக்க உந்தக் கொபி அனான் பேசாமலே இருந்தவரெல்லோ,
அப்பிடியானவர் இப்ப மட்டும் கண்டிச்சிருக்கிறது சரியில்லை எண்டுதான் பல கருத்துக்கள் இருக்கு, நாடுகளின்ர, மனிதர்களின்ர சுயாதீனத்தை உறுதி செய்யிற உயர் பதவிகளில இருக்கிறவர் கொபி அனான். அவர் உப்பிடி யோசிக்காமல் நடந்திருக்கக் கூடாதுதானே. இது, இதுக்கு முந்தின அரசியல் படுகொலைகளை கொபி அனான் ஆதரிக்கிறார் எண்ட கணக்காயெல்ல போகும். ஐ.நா.சபையெண்டது சில கொலைகளைக் கண்டும் காணாமல் விடுறதும் சிலதுகளைக் கண்டிக்கிறதும் சரியெண்டு எனக்குப் படயில்லை. கொபி அனான் இந்த விஷயத்தில பிழைவிட்டுப் போட்டார் எண்டுதான் சொல்லுவன்.
ஒரு ஊடகக்காரன் எண்ட அடிப்படையில நான் எல்லாப் படுகொலைகளையும் கண்டிக்கிறன். அது தொடரக் கூடாது எண்டதைத் தவிர, வேறு கருத்து என்னிடமில்லை. ஆனால் கொபி அனான் முன்னைய கொலைகளுக்கு அமசடக்கா இருந்துபோட்டு இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கிறது, அப்பட்டமான நடிப்பு அவ்வளவுதான், முல்லைத்தீவுக்குப் வரயில்லையெண்ட புலிகளின்ர குறையை, இந்தப் புலிகளின்ர கொலையைக் கண்டிச்சுச் சரிசெய்ய கொபி அனான் எடுத்த முயற்சியோ இதெண்டும் ஒரு சந்தேகம் இருக்கு. -
சின் - அடேயப்பா கொபி அனானின்ர ஒரு கண்டனத்துக்கு இத்தனை கண்டனமா? நீங்கள் சொல்லிற மாதிரிப் பாத்தால், முன்னம் நடந்த படுகொலைகளை கொபி அனானி அறியாமல் இருந்திருப்பாராக்கும் ஒருவேளை குடும்பத்தோட லீவில இருக்கேக்க இங்க படுகொலைகள் நடந்திருக்குமோ நினைக்கிறன். இன்னொரு கேள்வி உந்தப்
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அவையும் கௌசல்யன்ர கொலையை ஒரு யுத்த நிறுத்த மீறல் சம்பவமாக் கருத ஏலாதெண்டும் இந்தக் கொலை குறித்து தமக்கு இன்னும் யாருமி எந்த முறைப்பாட்டையும் செய்ய வில்லையெண்டும் சொல்லியிருக்கினமே.
மன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை
நினைக்கேக்க சிரிப்பாக் கிடக்கு இத்தனைக்கும் இவையள்தான் காரணம் ஏன் எண்டு கேக்கிறீரோ?
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு பரவலாக்
இதே கதையைத்தான் சொன்னது. அது மட்டுமே! ஏனைய நாடுகளில இது மாதிரி போர் நிறுத்த ஒப்பந்த காலப் பகுதியில நடக்கிற இப்பிடியான சம்பவங்களைப் பார்க்கேக்க, இலங்கையில் மிகச் சொற்பந்தான் எண்டும் சொல்லிச்சினம். அது மட்டுமில்ல. கருணாவின்ர பிரிவுக்குப் பிறகு புலிகள் வன்னியிலிருந்து படையணி கொண்டுவந்து தாக்கின சம்பவத்தையும் கண்டும் காணாதது போல இருந்திச்சினம். ஈ.பி.டி.பி.க்காரர் தங்கட உறுப்பினர் களைப் புலிகள் சுட இவையளிட்டப் போய் நியாயம் கேட்க, இவையள் ஆதாரம் கேட்டிச்சினம். கொலையாளி பிடிபடாத வரை அவன் நிரபராதி எண்ட கணக்கா பி.பி.சி.க்கும் பேட்டி கொடுத்திச்சினம். அப்பவெல்லாம் எங்கட புத்திஜீவிகளும் ஊடகங்களும் இவை சரியாத்தான் சொல்லினமெண்டு இருந்திச்சினம். இத்தனை சம்பவங்களின்போதும் இவையள் காட்டின அசமந்தப் போக்கை யாராவது தட்டிக் கேட்டிருந்தால் இண்டைக்கு இந்த மந்தமான நிலைப்பாட்டை இவை எடுத்திருக்கமாட்டினம்
அரசாங்கம் சொல்லுது, இதுவொரு யுத்த நிறுத்த மீறல் சம்பவம், சமாதானப் பேச்சுக்களையும் பாதிக்கும் எண்டு. அதே போல புலிகளும் சொல்லினம். ஆனால் இவை மட்டும் தங்களுக்கு இன்னும் முறைப்பாடே வரயில்லை எண்டும் இதை ஒரு யுத்த நிறுத்த மீறலாக் கருத முடியாதெண்டும் சொல்லினம். இப்ப சொல்லும், இப்பிடி ரெண்டுங்கெட்டான் கண்காணிப்பு அமைப்பு தேவையோ எண்டு
சின் என்ன நீங்கள் சொல்லிறதைப் பாத்தால் கண்காணிப்பு எண்ட போர்வையில மூன்றாந் தரப்பு ஒண்டு எங்கட நாட்டில வேற ஏதோவொரு லாபத்துக்காக முகாமிட்டிருக்கிற மாதிரியெல்லோ இருக்கு. இன்னொரு விஷயத்தைக் கவனிச்சியளோ, தனியார் தமிழ் தொலைக்காட்சியில போன வாரம் முழுக்க கௌசல்யன் புராணமாத்தான் கிடந்துது ஏன் அப்பிடிச் செய்யினம்? ஏதாவது விஷயமி ருக்குமோ? -
மன் : நீர் சொல்லிற தனியார் தொலைக்காட்சி ஆரம்பத்தில நல்ல எதிர்பார்ப்பைத் தந்தது என்னவோ உண்மைதான். ஆனா, இப்ப அதுவும் நாலைஞ்சு வருஷமா அந்த தொலைக்காட்சி பச்சை பச்சையான புலி புராணத்தைப் பாடிக்கொண்டு நிக்குது. பழைய விஷயங்களைக் கிளறினா நேரம் போதாது. கௌசல்யன்ர விஷயத்துக்கு வாறன், கௌசல்யன் சுடப்பட்ட மறுநாள் எங்கட தினசரிகள் எல்லாமே பெரிய எழுத்தில செய்தி போட்டிச்சினம். ஆனால் இந்த ரீவிக்காரர் மட்டும் சிறு சம்பவம் மாதிரி சொல்லிப்போட்டு விட்டிச்சினம், பிறகு வன்னித் தரப்பு கண்டிச்ச பிறகுதான் 'ஆஹா இது முதலுக்கு மோசமாயிடுமே எண்டிட்டு உந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிச்சினம், புலி மட்டும் கொஞ்சம் மெளனமா இருந்திருந்தால் இப்பிடி ஒரு சம்பவமே நடக்கயில்லை எண்ட கணக்கா சுனாமியின்ர படங்களைக் காட்டியிருப்பினம். நண்பன் ஒருவன் சொன்னான். 'உந்த தொலைக்காட்சி அடுத்த சுனாமி வரும் வரைக்கும் உந்தச் சுனாமியின்ர படங் காட்டியே புழைப்பு நடத்தப் போகுதெண்டு அதை இப்ப நினைச்சுப் பாக்கிறன் சன்ரீவியின்ர நிகழ்ச்சிகள் மட்டும் இல்லையெண்டால் சனம் திரும்பியும் பாக்காது. ஒண்டைத்தான் சொல்லுவன், ரீவி. நல்லதுதான். அதன் உரிமையாளரும் நல்ல நோக்கத்தோடைதான் ஆரம்பிச்சிருப்பார் நிருவாகத்தில இருக்கிற ஒரு சிலர் உப்பிடி வீணடிச்சுக்கொண்டிருக்கினம். யானை தன்ர கையால தானே மண்ணை அள்ளி தன்ர தலையில போடும் எண்டுவினம். அதுதான் இங்க நடக்குது. மகா பிரபு உம்முடைய இமேஜை ஸ்பொயில் பண்ணு றாங்கள் கொஞ்சம் விழிப்பா இரும் எண்டதைத் தவிர என்னதான் சொல்லிறது. சூரியன் ரி.வி. எண்டொரு ரி.வி வரப்போகுதெண்டொரு கதையும் அடிபடுகுது. Llllllllls......
சினி : யானை தன்ர தலையில தனிர தும்பிக்கையாலதான் மண்ணை அள்ளிப் போடுது ஆனால் இங்க நம்பிக்கையால அள்ளிப் போடுப்படுகுது. பிரபலமாக்கிறன் எண்டு கொடுக்குக் கட்டிறதை விடவும் பிடிச்சமாதிரி மாற்றியமைக்கிறாரா எண்டு பாத்தால் சரியெண்டிறியள் ஓ.கே அடுத்த வாரம் சந்திப்பம் -
Trefi GorGiorgia gallai Groegai:
GLII. 17 - 23, 2005
கொலைகள் நடைபெறயுக்கயும் கண்காணிப்புக் குழு
JLDouri KUDU EU

Page 19
பாருங்கள் காயங்களை இன்ப அதிர்ச்சி
றந்து மகிழ்ச்சியான
உண்மை நிகழ்ச்சி இது. விடுகிறது!
வண்ண ஜிகினா காகிதங்களாலும்
முடியவில்லை. கணவனை சிந்தனையைச்
mum கொடுப்பதற்காகத்
நினைவுகளில் நீந்த திடுதிப்ப்ென்று வந்திறங்கி, ஆரம்பிப்பீர்கள் இந்த யுக்திக்கு இவளைச் சந்தோசத்தில் சூப்பர் இம்போஸிஸ் டெக்னிக் திக்குமுக்காட் வைக்கிறார்கள் என்று பெயர். இவளுடைய ஏழு வயதுக்
'இது எப்படிச் சாத்தியம்.? குழந்தை கூடத் தன்னுடைய என்று சிலர் கேள்வி தந்தையின் உதவியோடு
- எழுப்பக்கூடும்! வாங்கிய சின்னப் பரிசைக்
எனக்குத் தெரிந்த செல்வச் கொடுத்து, இந்தப் பெண்ணை செழிப்பு மிக்க குடும்பத்தைச் மகிழ்ச்சிக் கடலில் சேர்ந்த இளம்பெண் சொன்ன திக்குமுக்காட வைத்து
அன்று, அந்தப் குளித்து முடித்து, தன் பொண்ணுக்குப் பிறந்தநாள் கணவன் எடுத்துத் தந்த பட்டுப் காலையில் கண்விழித்த புடைவையைக் கட்டிக்கொண்டு,
அவளுககுத தன கண்களையே அவள் தன் குடும்பத்தோடு நம்ப முடியவில்லை. அவளது கோயிலுக்குப்போகிறாள். அறை கலா கலா அங்கே விளக்கிலிருந்த பலூனகளாலும வணண எண்ணெய் கொஞ்சம்
இவளுடைய பட்டுப் - - - - புடைவையில் பட்டுக் கறையை அலங்கரிப்பட்டிருந்தது. உண்டாக்கிவிடுகிறது. இரவோடு இரவாக அந்தப் அவ்வளவுதான்.விடிர் பெண்ணின் கணவன்தான். தீவி தனக்கு நேர்ந்த சந்தோசமான மனைவியின் பிறந்தநாளைக் நிகழ்ச்சிகளின் நினைவுகள் கொண்டாடுவதற்காக இத்தனை மொத்தமும் இந்தப் பெண்ணின் விசயங்களையும் சந்தடியே சிந்தனையிலிருந்து விலகிப் இல்லாமல் சிரத்தை எடுத்துச் போய்ப் புடைவையில் செய்திருக்கிறான். இதை எண்ணெய்க் கறை படிந்ததால் அறிந்தபோது அவளுக்குச் உண்டான துக்கம் மட்டுமே சந்தோஷம் தாங்க பூதாகரமாக இவளின்
S
உங்கள் வாழ்க்கையில் ஆரத் தழுவித், தனது சிறைப்பிடித்துக் எத்தனையோ மகிழ்ச்சியான அன்பைக் காட்டுகிறாள். பிறகு, இவளின் நிகழ்ச்சிகளும் நடந்திருக்கும். பிறகு தன் அறையை விட்டு இவளை ஓட்டலு மனது கனமாகிவிடும் வெளியே வருகிறாள். பல நூறு போகிறான். சின
நிமிடங்களில் எல்லாம் இந்தச் " கிலோ மீற்றர் தள்ளியிருக்கும் அழைத்துப் பே சந்தோசமான நிமிடங்களைத் இவளது பெற்றோர், தங்கள் பொருட்கள் வா திரும்பத் திரும்ப நினைத்துப் மகளின் பிறந்தநாளன்று ஓர்
தருகிறான். ஆன பட்டுப் புடைவை பட்டுவிட்டதை நீ அன்று முழுதும வேதனைப்படுகிற இப்படிச் சந்ே நினைவுகள் மீது சிந்தனைகளை (
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டிடு9)
குறுக்கெழுத்துப் போட்டி இல107க்கான அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ செல்வி பவானி கிள்ளப்பன், 4858
பாட்டுப் பெறும் 10 அதிர்வு
1. பாத்திமா இஸ்மத், 284, கரUனிதுன்கல, நாவல 2. நா. ஹேமானந்தி, 10, பாடசாலை வீதி, சேனை: 3. எஸ்.ஏ.ஆர். மர்ழினா, முகாந்திரம் வீதி, ஏறாவூர் 4. எம். காயத்திரி, லக்கி லேன், ரத்தோட்டை வீதி, 5. என்.என். பாருக், தெஹிதெனிய மடிகே, ஹதரலிய 6
7
8
9
ஏ.எஸ். ஷெரீன் பர்ஸானா, 10ஆம் கட்டை, மெத எஸ்.ஜெ.ஏ. நிம்றோ, 331, வண்டவேர்ட் பிளேஸ், ஏ. ரீதேவி, புனித திரேசா. கன்னியர் மடம், முது பிஆர்ஜெ பெர்னாண்டோ, IA, மருதானை
10. வி. கபிலாஷினி, 1705, புனித அன்ருஸ் டிரைவ்
13 14
17 18
/*
20 21 22
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 22.02.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்பு வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-109 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
வாத்தியக்கருவி குழம்ப்யுள்ளது. (குழம்பியுள்ளது).
விக்கும் குடிவகை ஒன்று Ꭼ,Ꮧ K ဇွို 20. இராசிகளுள் ஒன்று சதய
இநட்சத்திரம் அதனுள் அடக்கம்
(குழம்பியுள்ளது)
81இடமிருந்து வலம் ೮pಹಿಡಿ 1. சொத்து என்றும் O பொருள்படும்.
5. நஞ்சு (திரும்பியுள்ளது. 9 அதிக ஒலியெழுப்பும் ஒரு
14. நீர் இறைக்கப் பயன்படும்
17. உடலுக்குக் கேடு விளை
மேலிருந்து கீழ் 1. பகட்டு (குழம்பியுள்ளது) 2. சுவடு என்றும் சொல்லலாம் 3. ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்தது (குழம் 8. சோலை, 12. அறுவை பேர்வழிகளையும் இப்படிக் கூறு 18. காற்றடிக்க உதவும் சாதனம் (தலைகீழ்)
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெய சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
G.I. 17 - 23, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காள்கிறது. இம்போஸ் செய்ய முடிகிற போகிறார்கள்
கணவன் நம்மால், இதைத் தலைகீழாகச் - எந்த ஒருவரின் Energy க்கு அழைத்துப் செய்ய முடியாதா என்ன..? Field அதிகமாக இருக்கிறதோ, மாவுக்கு முடியும். அவரை யாருமே காயப்படுத்த கிறான். பரிசுப் வார்த்தை முடியாது!
ங்கித் வாழ்க்கையில் நீங்கள்
உற்சாகத்தின் உச்சியிலே இருந்த நிமிடங்களை நினைத்துப் பாருங்கள். அது நீங்கள் பரீட்சையில் பாஸ் ஆன நாளாக இருக்கலாம். உங்களுக்கு வேலை கிடைத்த நாளாக இருக்கலாம். அல்லது காதலி உங்களுடைய காதலை ஏற்றுக்கொண்ட நிமிடமாகவும் அது இருக்கலாம்.
9 sää5656DLuu Energy Level உச்சத்தில் இருந்த அந்தக் குறிப்பிட்ட நிமிடங்களில் உங்களை நோக்கி யார் எத்தனை கூர்மையாக வார்த்தைகளை வீசியிருந்தாலும், அவை உங்களைப் பாதித்தே இருக்காது. இதுதான் உண்மை! ஆகவே, வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையுமே காதலி நம்மைப் பார்த்து 'ஐ லவ் யூ சொன்ன நிமிடங்களாக நினைத்து உற்சாகமாக அமைத்துக்கொண்டால், நம் உடம்பைச் சுற்றி உருவாகும் ஒரு கவசம் மாதிரி இருந்து, பிறரின் வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்தாமல் காப்பாற்றும். “சரி.உடம்பைச் சுற்றி Energy Field 676 (D) &nL 96ip உண்டா என்ன? இதென்ன அப்படிக் காயப்படுகிறவர்கள் கலாட்டா..?” என்று சிலர் யில் எண்ணெய் யார் என்று கொஞ்சம் சந்தேகப்படலாம். இந்தச்
களால் மனத்தைக் காயப்படுத்துகிறவர்கள் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
னைத்தே யோசித்துப் பாருங்கள். LOW சந்தேகம் கிர்லான் என்ற
அவள் energy உடையவர்கள்தான் ரஷ்யக் கலைஞர் கண்டுபிடித்த
ாள். அடுத்தவரின் கமெராவின் மூலம்
தாசமான வார்த்தைகளாலும் தீர்த்தப்பட்டுவிட்டது.
துயரம் தரும் நடவடிக்கைகளாலும் ငြှိနှီ ## சுக்போதானந்தா
சூப்பர் சுலபத்தில் காயப்ப்ட்டுப் (தொடர்ந்து வரும்)
Ο - - - - - - - - - - - - - - - - -
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
οικοί αυτό ώσωθυ υιού όυ (τύμε
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. ||
(Opposite of Delmon Hospital) Tel: 2364792
Dανόήί υιού υθυν υνδόήί υpύ υθυν
SAA AiSSSSSS SSS SSS SSSSSS
களுதாவளை, மாத்தளை,
ம, பிபிலை.
j
ஹெந்தலை,
ழுத்துப் LUATL - - - - - - - - - - .......................... - - - - - - - - - - - - - - - - Z GULã6 -
ian alsüMLjjial) ജ്ഞത്ത്വ * ஒவ்வ்ொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். "
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு து * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
தினமுரசு வாரமலர், த.பெ.இல
HHHHHHHHHHHHCH
Bögü 6AITIJnh Lundåla afGOOGAP
யுள்ளது) பூண்டுலோயா வாசகிக்கு அதிர்வர்டம் ர் (குழம்பியுள்ளது) இவ்வாறும் சேவை
ಗತ ಹೆ <ঙ ஈட்டன் எஸ்டேட், பூண்டுலோயா, if IE - பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். ரயும் குறிப்பிடுக. அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? அதிர்၈iဖုံ၊_9IIலிகளின் இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம்
விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
GnSi
PU Ut

Page 20
ள்ள வாயைத் திறந்து - ܬܐ ܚܬܐ
"சஞ்சித்நாம் யோசிப்பதற்கோ, பாதகமான நின்றான். வி முடிவெடுப்பதற்கோ இனி காலங்கள் இல்லை. மரணத்தின் முன்று ம. ஆகவே நீங்க வெளிநாடு சென்று ஒரு நான்கு இருந்தும் இது நிரந் வருடங்கள் இருந்து உழைத்துவிட்டுவிடுவந்து பிரிவைக் கூட தாங்க சேருங்கள் அப்போது வேலை இல்லை தண் காதல் சேர வேண்டு * பச்சோறு என்று தீர்ந்த ஒரு விவசாயியின் மகன் சிறகசைக்கவேண்டும்
என் வீட்டிற்கு மருமகனாக வருவதா? எனக் ஆக கேட்டஏனது தந்தையின் வார்த்தைக்கு வண்ணம் கண்களி முற்றுபுள்ளிவைக்க வேண்டும் அடுத்தது சஞ்சித் கொண்டிருந்த நே
உங்கள் வீட்டிலும் நாம் கஷ்டப்பட்ட குடும்பம், খৃষ্ণুপ্ত எடுக்கும் அவர்களுக்கும் எந்த வகையிலும்
後簽韃簽
அலாரம் அடித்துக் ெ "ஸ்ருதி நான் வய அப்பாவிற்கு உதவி வீட்டுக்கும் போ சினேகாவிடம் சொல்லி
ல்லென்ற
பனிக்காற்றுமுகத்தினை வருட சந்தோசம் மனதினைத் தழுவ, காரில் பயணித்துக் கொண்டிருந்தாள் டாக்டர் அமீஸா, அருகே அவளது அன்புக் கணவன் ராசீக், பாதையின் வளைவை L-7 * ধু* அவதானித்தவாறே காரை டி நெற்றியில் முத்தமிட்டு ஒட்டிக்கொண்டிருந்த ராசீக், காரணம் சைக்கிளை ஒட்டிக்ெ தெரிந்தும் வேண்டுமென்றே கேட்டான். 狮
"என்ன.அமீஸா இன்னிக்கு ரொம்ப
ஹாப்பியான மூட் போல." "நாண் வர்ரேன்”
'ம்.திருமண நாள் என்றால் எந்தத் என்று தம்பதிகளுக்குத்தான் ஹாப்பி விடைபெற்றுக்கொண்டவாறே இருக்காது." - அவனை அன்புடன் காரிலிருந்து இறங்கி அமைதியாக, பாததாள அடக்கமாக நடந்து சென்றாள். தான் இந்த சந்தோசம் ஆயுள் படித்தவள், பட்டம் பெற்றவள், வரைக்கும் நிலைத்திருக்கணும். பதவியிலிருப்பவள் என்ற கர்வம் துளியும் இருவரது உள்ளங்களும் அவளுக்கு இல்லை. மாறாக சேவை மானசீகமாக இறைவனை மனப்பாங்கு நிறையவே இருந்தத. வேண்டிக்கொண்டன. அந்த அதிகாலை வேளையிலும் அமீஸா பெயர்பெற்ற ஒரு நோயாளர்களின் வரிசை மிக நீண்டு மருத்துவர். தற்போது அரசாங்க இருந்தது. அமீஸா அன்புடனும், பரிவுடனும் "நீ.நீநளிபா. வைத்தியசாலையில் பணிபுரிந்து தனது சேவையைத் தொடங்கினாள். வார்த்தைகள் தடுமா வருகிறாள். இந்த ஊருக்கு மாற்றலாகி ஒவ்வொருவராகக் கவனித்துக் கொண்டு நளிபாவேதான் என்று வந்து இரு வாரங்களே கட்ந்திருந்தன. வருகையில் அடுத்து ஒரு பெண்மணி, அதை நம்பமுடியாத
* s Sހު * * 疹、 3 அவளுக்கு நான்கு வயது, எட்டு வயது கையில் ஆறு மாதக் குழந்தையுடன் வந்து கோலம் மெலிந்த, என இரு பெண் பிள்ளைகள். அவளது நின்றாள். அந்த நேரம் பார்த்து சோர்ந்த முகமும் ர கணவனும் தனியார் அமீஸாவுக்கு தொலைபேசி அழைப்பு வர இருந்தன. மருத்துவமனையில் பணி புரிகிறான். கதைப்பதற்காகத் திரும்பினாள். செல்வச் செழி கணவன், குழந்தைகள், மாமி, மாமா, சீக்கிரமே தனது உரையாடலை செல்லப்பிள்ளையா மைனி என்று.அமீஸா மிகவும் முடித்துக்கொண்டு, திரும்பி எதிரே பதுமையாக பள்ளி சந்தோசமாக வாழ்ந்து இருக்கும் பெண்ணை நோக்கினாள். வந்த நளிபாவா இ கொண்டிருக்கிறாள். அவளது முகத்தில் பதிந்த தனது அமீஸாவுக்கு வியட் கார், வைத்தியசாலை பார்வையை சில நொடிகளுக்கு விலத்திட இருந்தது. கண்கள்
வளாகத்துக்குள் நுழைந்தது. முடியாமல் தவித்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரம், சஞ்சித் ಶಿ¤à:
லத்
ன் இதழில் பனித்துள் போன்று அவளது கன்னங்
றண்டு வந்த கண்ணீர்த்
தனது கைகளால்
நிற்கு ஸ்ருதியின் பிரிவை
தும் கண்களில் கண்ணீர் அதை அவள் காணாத தனது கைக்குட்டையால் க்கொண்டு மேல்வானை பெருமுச்செறிந்த சஞ்சித்
தானே.”
றின. தனது நண்பி
உறுதியானபோதும்
டி இருந்தது அவளது
றுத்த உடலும் வாடிச்
பாவுக்குச் சொந்தமாக
டன்
அழகிய குண்டுப் பருவத்தில் வலம் டி. உண்மையில் ாகவும் அதிர்ச்சியாகவும் ண்ணீரால் நிறைய ம்.நீ எப்படி
வீட்டு
சென்றால்தான் நமது குடும்பம் நிழி பாடசாலையில் தொடங்கிய
கொடுத்து
தளரவிடாதே தேற்றிக் ஸ்ருதி' எனக் கூறினான்.
பாதுமானதாக இருந்தது எப்படியும் நாம் வெளிநாடு
சிந்தனையிலிருந்து விடுபட்டு அப்பாவி வெளிநாடு செல்லும் நோக்கத்தைக்
தனது வயலையும், தன் மனைவியின் நீர்
களையும் அடகுவைத்து வெளிநாடு செல்லும்
வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். சஞ்சித்தும் வெளிநாடு சென்று தனது குடும்பத்திற்கும்
தனக்கும் உழைத்து தனது குடும்பத்தை ஓர் முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்து தங்கை
பூஜாவிற்கும் திருமணம் செய்து வைத்தான். சஞ்சித்தும், ஸ்ருதியும் சேர்ந்து எடுத் முடிவின்படி சில வருடங்கள் கழித்து தனது
வழ்ந்த
சித் உன்னைப்
Ki. ص
மூழ்கிப்போனாள் அமீஸா, மனமோ நண்பியைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்திருந்தது.
அன்றையதினம் அவளால் யாரோடும் சகஜமாகக் கதைக்க முடியாமல் தவித்தாள். அவளது கடமை நேரம் முடியவும் ராசீக் அவ்விடம் வரவும் சரியாக இருந்தது. "வீட்டுக்குப் போற எண்ணமே இல்லையா." அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவளாக "ம்.போகலாம்" விரைவாகவே காரைநோக்கி நடந்தாள்.
"என்ன அமீஸா ரொம்ப டல்லா இருக்கே, ஹொஸ்பிடல்ல.ஏதாவது".
"ஆமா.ஹொஸ்பிடல்ல என்னுடைய க்ளாஸ்மேட்டை பார்த்தேன்.
"பேசவில்லையா." பேசக்கூடிய நிலைமையில் அவ இல்லையே.
"ஏன் என்னாச்சு." ஆர்வமாக விசாரித்தான்.
"என்னாச்சுன்னே தெரியல.என்றவாறே அந்த முகவரி அடங்கிய தாளை அவனிடம் நீட்டினாள். "இது அவளுடைய முகவரி, நாங்க இப்ப போயிட்டு வருவோமா?"
"இப்பவே.வா." வியப்புடன் கேட்டான்.
"ஆமா.ப்ளீஸ்.போயிட்டு சீக்கிரமே." முடிக்குமுன்பே ஓ.கே.ஓ.கே."என்றான்.
தனது வீட்டுக்கு முன் கார் வந்து நிற்பது கண்டு, மிகுந்த வியப்பு அடைந்தாள் நளிபாவின் தாய் சீமா, நளிபா ஓரளவு ஊகித்தவாது வெளியே வந்தாள். அமீஸாவை கணவனுடன் கண்டு பூரித்துப்போனாள்.
ஸலாத்தை பரிமாறிக்கொண்டவாறே வீட்டினுள் சென்றார்கள். இப்போது நளிபாவின் விதவைக்கோலம் தெளிவாகப் புரிந்தது.
"நளிபா.எப்படி?” இந்த வினாவுக்கான முதல் விடையே
ஸ்ருதியைப் பார்க்கும் ஆசையினால் ே சைக்கிளை நிறுத்தவதற்குமுன் சண் காரில் மோதுண்டான். அதே நேரம்
அழுகைதான்.
"என்னால ALபாஸ்பண்ண முடியாமல் போய்விட்டது. அதுக்கப்புறம் ஒரு கோடீஸ்வரருக்கு நான் மனைவியானேன். அவர் ரொம்ப நல்வவர் திடீர்னு ஒரு விபத்துல அவருடைய இரண்டு காலும் போயிடிச்சு.அதுக்கப்புறம் மருத்துவ செலவு, குடும்பப் பிரச்சினை என்று பணம் எல்லாம் பறிபோக, இறுதியா அவரையும் இழந்துவிட்டேன். பாவம் இந்த வயதான காலத்துல என் வாய்ப்பாதான் கஷ்டப்படுறார்."
நளிபா கூறியதும் அமீஸாவுக்கு நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
"ஏன் தம்பி அழுவுற." “வந்து.தாத்தா நான் வீட்டுக்கு வரும்போது வழியில நளிபா தாத்தாட உம்மா கூப்பிட்டாங்க”
"ஏன்?" மீண்டும் அழுதபடி "நீங்க நல்லா படிக்கவே மாட்டிங்களாம், சத்தியமா எக்ஸாம்ல பெயில் ஆவீங்களாம்.என்கிட்டே சொல்றாங்க தாத்தா.”
"ஏன் உங்களை அப்படி சொன்னாங்க.." மறுபடியும் அழுதான். "அப்படியெல்லாம் எதுவும் ஆகாது தம்பி.தாத்தா இறைவன் துணையால பாஸ் பண்ணிடுவேன் நீ.அழாதே."
அமீஸாவுக்கு இதயம் கனமாக இருந்தபோதும் அதை வெளிக்காட்டவில்லை. ஒரு தாயின் தீய எண்ணம் இன்று தன் மகளையே பாதித்துவிட்டதே என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். இதை சலீமா உணர்ந்தாளோ எண்ணவோ "என்னை மன்னிச்சிடும்மா." என்று கேட்கும் தோரணையில் அமீஸாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"நளிபா நீ கவலைப்படாதே.சந்தோசமா இரு.உனக்கு இனி நான் இருக்கேன், முதல்ல இப்போ உனக்குத் தேவையானது பணம்.அதற்கு உடனடியாக உனக்கொரு வேலைக்கு ஏற்பாடு பண்றேன். மற்றத பிறகு பேசிக்கலாம். சரியா." என்றாள்.
மனதில் துளியும் கபடமின்றி பேசிய அமீஸாவை நினைத்து மனதுக்குள்ளேயே தன் தவறுக்காக வருந்தியபடி இறைவனிடம் மன்னிப்புக்கேட்டு மன்றாடினாள் சலீமா,
(யாவும் கற்பனை)
QIII. 17 - 23, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
SiSeSqiSeSiSTS S iiiiiSiS
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தன்னைப் பற்றிய உண்மையை உள்ளவாறே
இங்கே, இப்போதே, இப்படியே அறிந்து கொளி வதுதான தியானம்.
அதில் குதித்து மூழ்கு, ஆழமாக இன்னும் ஆழமாக,
அங்கே, ஆழத்தில், முடியக் கூடிய அனைத்தையும்
தெளிவாகப் பார்க்க முடியும். மேலும், ஒருமுறை பார்த்து விட்டால்
அது நிகழத் துவங்கிவிடும் - முடியக் கூடியதைப் பற்றிய விழிப்புணர்வு
அதை உண்மையாக்கி விடும். எப்படி ஒரு விதை தகுந்த
O O O OO O>f555555sf Triës, Ko
ன்னை உணர்த்துவதுதான் தியானம் முயன்றான். வலிகை
சூழலில்
இயக்கம் பெற்று
" வெடித்து வெளிக்கிளம்பி s:
தெரிந்தவுடன்
ஆரம்பிக்கிறதோ
அதுபோல, காலம், முயற்சி, சக்தி இவை யனைத்தையும்
தியானத்தில் செலுத்து. ஏனெனில் -
தியானம்தான் வாசலில்லாத
வாயிலாக இருக்கிறது.
அதன்மூலம்தான் தன்னைத் தானே
உணர்ந்துகொள்ள முடிகிறது.
"ஒஷோவின் பொன் மொழிகள்! என்ற వ
2x காதலர் தினம் தேவைதானா?
சுதாஷ் சுதாகரன், பூண்டுலோயா,
காதலுக்கு ஏது தினம் தினமும் உள்ளது அது என்று சொல்பவர்களின் பக்கம் நான்.
తణిజ్య5g&498
2 ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் ஒரே
விதமான கெட்ட கனவுகளே வருகின்றன. இதை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்
-இரா.கோணேஸ்வரன், நுவரெலியா,
இதுவரை கல்யாணம் ஆகவில்லை என்றால், உடனே செய்துகொள்ளுங்கள். பழைய பயங்கரக் கனவுகள் மறைந்து புதியவை தோன்றலாம்.
తణిత్ర, &458
22 ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித்
தலைவரையும் மிகச் சுருக்கமாக ஒப்பிட (piņuļDr
எஸ்.எச்.எம்.றிபாய், கல்முனை 08,
ஒருவர் பேச ஆரம்பித்தால் பயமாக இருக்கிறது; மற்றவர் பேசாதிருக்கும்போது பயமாக இருக்கிறது.
&aks, t.4973
48 காதல்’ திரைப்படம் இவ்வளவு பிரபலமடைந்ததற்கு என்ன காரணம்
எஸ்.சதீஸ், மஸ்கெலியா,
பரத்தைத் தவிர அந்தப் படத்தில் நடித்த
யாவரும் நாம் அதற்குமுன் படங்களில் பார்த்திரா
தவர்கள், ஆனால், அந்தப் பாத்திரங்கள் யாவுமே
நம் வாழ்க்கையில் பார்த்தவையாக இருந்தன!
&asse Spi
2 முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்டபோதும், பள்ளிவாசல்களில் கொல்லப்பட்டபோதும், சொத்துக்கள் அழிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட போதும் மனதுக்குள்ளாகவே நொந்து வருந்திய தமிழர்கள் பலர் என்பதும், அச்சத்தில் அவர்கள் வாய்திறக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள் என்பதும் தானே உண்மை?
கே.கிருஷ்ணா, வவுனியா,
முஸ்லிம்கள் இன்னும் சிங்களத் தரப்புக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் தரப்பின் மேலாண் மைக்கும் பயந்தவ்ர்களாகவே உள்ளார்கள். இன்னொரு இனத்துக்கு அநீதிகளைச் செய்தபடியேதான், தமிழ் மக்களின் தளை நீக்கற் போராட்டம் வலிமை மிக்க நிலையை அடைந்தி ருக்கிறது. இந்த வீறு கொண்ட வளர்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், சுயநலத்தோடு அச்ச முகமுடியைப் போட்டுக்கொண்ட எந்த ஒரு தமிழனும் முஸ்லிம்களுக்காக மனம் நொந்ததாகப் பசப்புவது பச்சை ஏமாற்று
ஒவ்வொரு தமிழனதும் விடுதலைக்காக என்று உரிமை கோரிக்கொண்டு எழுந்திருக்கும் அதிகாரமானது வரம்பின்றிப் பிரயோகிக்கப்படும் போது, மற்றொரு சமூகத்தைப் பயமுறுத்தும் வகையில் குரூரமான வழிகளில் ஈடுபடும்போது, அது வேண்டுமென்றே பேதம் பாராட்டும்போது அதைக் கேள்வி கேட்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. மாறாக, விரும்பத் தகாதவைகள் நடக்கும்போது மனதுக்குள்ளாகவே வருந்திக்கொண்டு, விடுதலை தேசத்தை அவர்கள் பெற்றுத் தந்துவிட்டால் பிறகு வெளிப்படையாகவே வருந்திக்கொள்ளலாம் என்னும் கள்ளத்தனத்திற்கும் நரியின் கண்ணிருக்கும் வித்தியாசமெதுவுமில்லை.
&agas, eASpa
2 குஷ்பு முதல் இன்றைய அஸின் வரை பிரபல நடிகைகளின் பெயர் மூன்றெழுத்தில் அமைந்திருப்பதை அவதானித்தீர்களா?
நஸ்ளியா ஸலாம், தர்கா நகர்,
குஷ்புவுக்கு முந்திய பிரபல நடிகைகளை யோசித்துப் பார்த்தேன். சாவித்ரி, Uಫಿಲಿಪ್ பானுமதி போன்ற பிரபலங்களெல்லாம் நாலெழுத்துக்காரர்கள். அப்பாடா! குஷ்புவுக்குப் பிறகு பிரபலமாயிருந்த நாலெழுத்துக்காரரை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்ட உறுத்த லிலிருந்து மீண்டேன்!
46ák3 SNTE, EAS)*12
22 அதிகமாய்ப் பேசுபவர்கள் ஆண்களா, பெண்களா?
ஆர்.கோபிநாத், கம்பளை
அதிகம் பேசுவது பெண்கள்தான் என்று ஆதிக்கப் பேச்சாளர்களான ஆண்கள் காலங் காலமாய் சொல்லி வந்திருக்கிறார்கள். ତାଓ । மேல்நாட்டு ஜோக்
பொலிஸார் ஒரு காரை நடுவழியில் நிறுத்தினார்கள்.
காரை ஓட்டி வந்தவரிடம் "உங்கள் மனைவி காரிலிருந்து மூன்று கிலோ மீற்றருக்கு முன்பே விழுந்துவிட்டார்” என்று தகவல் சொன்னார்கள். "அப்படிய' நான் ஏதோ என் காதுதான் கொஞ்ச நேரமாய் செவிட்ாகிவிட்டது என்று நினைத்தேன்." என்று பதில் வந்தது.
4ák Ně, tá5ja
28 சிந்தியா, அது என்னது ஆப்பிள் பெண் பி.மணி, மன்னார்.
ஏவாள்.
4áka Nee Agfa
21% கெளசலியன் குழுவினரைக் கொன்றவர்கள் யார்?
க.கமால்தீன், ஏறாவூர் - 03
"நான் இல்லை" என்று சொல்வதுதான் முழுக்கச் சரியான பதிலாக இருக்க முடியும், தத்துவார்த்தமாக யோசித்தால் அது கூடப் பொய்யென்றே ஆகிவிடலாம். அது நிற்க, அரச படையினரே காரணம் என்பதைத் தவிர வேறெதையும் சிந்திப்பதற்கு வக்கற்ற புலி சார்புத் தமிழ்ப் பத்திரிகைகள் சொல்வதிலும், புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையே காரணம் என்பதைத் தவிர வேறொன்றையும் காண விரும்பாத சிங்கள் சார்புப் பத்திரிகைகள் சொல்வதிலுமிருந்து தத்துவார்த்தமாய்க் கூட உண்மையைத் தேட முடியாது. அரச படையையும், கருணா குழுவையும் தவிர கௌசல்யனுக்கு வேறு யார் எதிரி? இரண்டு இராணுவக் காவலரண் களுக்கிடையில் வேறு யார் வந்து கொன்றிருக்க
காயங்க தான். ஏதோ ஒரு தப்பி விட்டதாக ம யிருந்தனர்.
இவர்களைப்
எதுக்கடா நீே அடி வாங்குகிறாய்? காப்பாற்றச் சொல்லி போனாலும் சனம் ந எண்டு எதிர்பார்க்கிற யாரும் உன்னைப் சொல்லவுமில்லை. மில்லை.எதுக்கு இ; முறியிறாய்"
ரிஷி பதில் 6
படுக்கையிலிருந்: எத்தனித்தான். உடை அவனால் முடிந்தது.
"என்னுடைய இ நன்றி எனக்கு வேணு அமைதியுடனிருந்தது "நீ செத்திருந்த யாரும் உன்னை ந போவதில்லை.பிற கஷ்டப்படுறாய்"
என்று கோபத் நண்பர்களிலொருவன் அவனைப் பார்த்து தந்தான் ரிஷி தான்
முடியும் என்ற தமிழ் பெரும் காத்திரமான உச்ச இராணுவ பா கொழும்பில் நடந் இணைத்துப் பார்க்கிறவி கொன்றிருக்க வேண்டு வில்லங்கமும் உண்டு இதுவும் நிற்க, ெ
இருக்கும் என்று விெ உய்த்துணர்ந்துவிடும் களிலும், மக்களைத் தி: சிறுபிள்ளைத்தனமாக
காண்பித்தால், இந்த வெறும் கோமாளிகள தொடங்குவர். வன்னித் செய்ய வேண்டியது : அரசாங்கத்தை மாட்டிவி நிலைப்பட்ட எடுத்து உசாவும்படி பிரபல இரா பேராசிரியரையோ பணி
al
203 எவ்வளவுதான் வாழ்க்கையில் முன் வில்லையே?
-86.5LD6
சில அடி தூரம் பி
GLII. 17 - 23, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருடன் படுத்துக் கிடந் சிறு இழையில் உயிர் நத்துவர்கள் சொல்லி
பார்த்ததும் சிரிக்க
ா மீறி அது ஓர் இழை
iqSeS qiS SiiiiiSiSiMSMS SMSTSTSS SiSSMSTSS
ترجمصبر سمصححsصبر سمص\ مبرم حصہ صبر سرحد صبر حصص
۔۔۔۔مبر سمصحہ صبر سرح
நடக்க முடியாமல் படுக்கையில் இருப்பது என்று எதுவுமே நடவாதது போல வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்தான்.
திரும்பி வருகையில் நண்பர்களுக்கு கவலையோடு எரிச்சலுமாக இருந்தது. பிறருக்கு உதவி செய்ய நினைப்பது, அவர்கள் துன்பங்களைக் குறைக்க முயல்
நேயம் சமூகத்தின் தேவை!
ப முன்னுக்குப் போய் யார் உன்னை வந்து க் கேட்டது? நீ செத்துப் ன்றியோடு நினைக்கும் ாயா? காப்பாற்றப்பட்ட பற்றி நல்லவிதமாய்ச் வந்துன்னைப் பார்க்கவு துகளுக்காக அடிவாங்கி
துவும் சொல்லாமல்
து எழுந்திருக்க லச் சற்று அசைக்கவே
பல்பு இது யாருடைய ம்" என்பது போன்ற அவன் முகம்.
ாலும் நீ காப்பாற்றிய ன்றியோடு நினைக்கப் கெதுக்கு இப்பிடிக்
தோடு சொன்னான்
சிரிப்பையே பதிலாகத்
அடிபட்டது, எழுந்து
LITTE வது எல்லாம் ஒருவருக்கு இருக்க வேண்டிய நல்ல |குணங்கள்தான். ஆனால், அலட்சியப்படுத்தி இழிவாய் எண்ணிக் கொண்டிருப்ப வர்களுக்காக இவன் தன் னையே அழித்துக்கொள்ளு மளவுக்குப் போவது முட்டாள் தனமில்லாமல் வேறென்ன? என்ற கேள்வியே அவர்களுக் கிருந்தது.
பிரதியுபகாரங்களைப் பற்றி நினைத்தோ அல்லது நன்றியுணர்வை எதிர் பார்த்தோ ரிஷி எதையும் செய்வதில்லை. பிறர் துன்பங்களைக் காணச் சகியாதவன் என்பதில்லை அவன் விசேடம் அதற்காகத் தன் நலன்கள் எல்லா வற்றையும்.ஏன் தன்னையும் இழக்க அவன் தயாராயிருப்பான் என்பதும், அது விளம்பரப்படுத்தப்படுவதையும் வெறுப்பான் என்பதும் தான் அவன் குணம், அவன் குணத்தை யாராவது பாராட்டி னால், நன்றி தெரிவித்தால்கூடக் கூசிப் போவான். அவன் உயிரைப் பணயம் வைத்து உதவி செய்தவர்களே அவனைத் துரோகியாக நினைத்துவிடுவது பற்றி விரக்தியோ சோர்வோ கொள்வதில்லை. பசி, தூக்கம் மறந்து பாடுபடுவான். மற்றவர்க் காய்ப் பணி செய்து கிடத்தல் அவன் கடன் என்பதுபோல நடப்பான், எல்லோருடைய பொதுப்பணி நடவடிக்கைகளிலும் தன்னைப் பற்றிய எண்ணம் வெவ்வேறு அளவுகளில் இருந்தே தீரும் சமூகத்திற்காகத் தன்னைக் கரைத்துக் கொள்வதில் கிடைக்கும் புகழ், சமூகத்தின் நன்றியுணர்வு என்பது பற்றிய எதிர்பார்ப்புகளாவது இருக்கும். அவற்றில் எது பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் செயல் புரியும் ரிஷியின் குணம், அவனை ஒரு கர்மவீரன் என்பதுபோல் காட்டும்.
காமராஜர் கர்மவீரர் என்று நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். சமூகத்துக்காக அவர் ஆற்றிய தன்னலங் கருதாப் பணிகள் பற்றி அவர்கள் படித்திருக்கிறார்கள்.
அவற்றில், இறந்தவர் பற்றிப் பெருமிதமாக
நினைவு கூரப்படும் மிகுபுனைவுகள் இருக் கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் ரிஷியைப் பார்க்கிற போது, அத்தகைய புனைவுகளோடும்
என்பதை அறிவார்கள்.
ரிஷி ஏழை இல்லை. அவனுக்கு வெளிநாடுகளில் உறவினர்கள் பலர் இருந்தார்கள், பணம் அடிக்கடி வந்துகொண்டிருக்கும். ஆனால் அவனிடம் பணம் எதுவும் இருக்காது. எந்த ஒரு பொருளையும் பணத்தையும் அவன் தன் சொந்தம் என்று நினைத்தது கிடையாது. எல்லாமே அவனைச் சூழ உள்ள எல்லோருக்கும் உரியவைதாம் என்பதுதான் அவன் நினைப்பு அவனது சகோதரி வந்து பலநாட்கள் தங்கி நின்று அவனை வெளிநாடு அழைத்துப் போய்விட எவ்வளவோ முயன்றபோதும் முடிய வில்லை. "இவர்கள் எனது மக்கள். இவர் களை விட்டு நான் எங்கும் போவதற் கில்லை" என்று சொல்லிவிட்டான்.
துன்பங்கள் என்றால் அவற்றைத் தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதும், சந்தோஷங்களை மற்றவர்களுக்கு அளித்துப் பார்ப்பதில் நிறைவு காண வேண்டும் என்பதும் அவன் இயல்பாக இருந் தது. அதையெல்லாம் அவன் யோசித்துச் செய்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் இயல்பே அதுவாக இருந்தது.
ஒரு புறநானூற்றுப் பாடலைப் படிக்கும் போதெல்லாம், இதன் பாட்டுடைத் தலைவன் ரிஷிதான் என்று தோன்றும். இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் இளம்பெருவழுதி எழுதிய அந்தப் பாடலும் கூட, சில மனிதக் குணங் களையும் எதிர்பார்த்து ரிஷியிடம் தோற்றுவிட்ட தாகவே தெரியும் தனியாகச் சாப்பிட மாட்டான். துக்கமில்லாமல் கருமமாற்று பவன் பிறரை அச்சப்படுத்திப் பார்க்க அஞ்சுவான். சோர்வில்லாதவன் இவை யெல்லாம் அவனது இயல்பாக இருந்தவை தாம் புகழுக்காகவோ அல்லது பிறர் பழி சொல்வதற்கு அஞ்சியோ அவன் நல்ல காரியங்களைச் செய்தான் என்று கருத முடியவில்லை. அந்த வகையில் பெயருக் கேற்ப அவன் ரிஷியாகவே இருந்தான். தமக்கென ஏதும் செய்து கொள்ளாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் சிறப்புடனிருக்கிறது என்றால், ரிஷியை அறிந்தவர்களுக்கு இந்த உலகம் சிறப்புடனிருப்பது பற்றி ஆச்சரியமிருக்காது.
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர் துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி புகழ் எனின் உயிரும் கொடுக்குவா, பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர் அன்ன மாட்சி அனையர் ஆகி தமக்கு என முயலா நோன்தாள், பிறர்க்கு என முயலுநர் உண்மையானே. (புறம் : 182)
ப் பத்திரிகைகளின் இரு கேள்விகளையும், அதி துகாப்புப் பிரேதசமான த கொலைகளையும் ர்கள் 'வன்னிப் புலிகளே என்ற முடிவுக்கு வரும்
ாலை செய்தவர் யாராக
கு சுளுவாக மக்கள் இத்தகைய கொலை செ திருப்புகிறோம் என்று இயக்க விசுவாசத்தைக் கட்டுரையாளர்களை கவே மக்கள் கருதத் தலைமை இப்போது இந்தக் கொலைகளில் டக்கூடிய ஒரு தமிழின ரைப்பை அவசரமாக ணுவ ஆய்வாளரையோ, பதுதான்
&et 497
முயற்சி செய்தபோதும் க்கு வரவே முடிய
நாசன், வந்தாறுமூலை.
ன்னால் நடந்து போய்,
திரும்பவும் முயற்சி செய்து பாருங்களேன்.
acetata
28 ஏன் இதற்கு எப்படி சுஜாதா போல அறிவியல் விஷயங்களை விளக்கும் பதில்
களையோ, ஹாய் மதன் போல அரிய தகவல்
களைத் தேடித் தெரிந்து சொல்லும் பதில் களையோ உங்கள் பகுதியில் காணமுடிவ தில்லையே.
பொ.புவனேஸ்வரி, கினலன்.
இதுபோல் அறிவோ ஆய்வோ இல்லாமல் பதில் சொல்ல அவர்களுக்கும் முடியுமா என்று கேட்டுப் பாருங்கள் என்னைப் போலவே பதில் சொல்ல முழிப்பார்கள்.
436N, LASyn
2றீதேவியின் கண்கள், பானுப்பியாவின் கண்கள், மீனாவின் கண்கள்.எல்லாவற்றையும் விட மயக்கமும் குளுமையும் அதிகம் தருவது சினேகாவின் கண்கள்தான் என்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?
இதவக்குமரன், திருகோணமலை,
மயக்கமும் குளுமையும் கண்களில் இல்லை, உங்கள் மனதில் என்கிறேன்.
4Saksi SNES, EASyria
22 SG Li
தவறென்கிறீர்களா?
றெ.பி.மரியடினேசன், மன்னார்.
பெருமை கொள்வது
எங்கள் போராட்டம், எங்கள் தேசம், எங்கள்
இனம் என்பதெல்லாம் புனிதங்களாக்கப்பட்டு
அடைந்த வெற்றிகளால் ஏற்பட்ட பெருமிதம் இன்று நிகழ்த்திக் கொண்டிருப்பது என்ன? எதிரிப் படைகளைக் கலங்க வைத்திருக்கிறோம், உலகின் நாலாவது பெரிய இராணுவத்தைத் தோற்கடித்தோம், எவரையும் நம்மால் தோற்கடிக்க முடியும் என்பது போன்ற எண்ணங்களால் தேச பக்தியை மூர்க்கமாக வளர்த்திருக்கிறோம். இந்தப் பெருமைமிக்க இனவுணர்விலிருந்தே மற்றவர்களைத் துன்புறுத்தும், மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் வெறி கிளம்புகிறது. அப்பாவிகளைப் பற்றி, நம்மவர்களல்லாத பிறரைப் பற்றி எவ்வித மரியாதையுமற்ற வெறி . அவர்களை நாம் துன்புறுத்துவதற்குக் காரணமாக நமது துன்பங்களைப் பதிலாய் வைத்திருக்கும் வெறி எமது இன நலன்களுக்குத் தடை என்று கருதுவோரையெல்லாம் அழித்தொழித்து விடுவதை இயல்பானதாய் ஏற்றுக் கொண்ட வெறி கொலை, வன்முறை, அச்சுறுத்தல் மேலாண்மை போன்றவற்றையெல்லாம் எவ்விதச் சார்புமில்லாமல் அணுக வேண்டும் என்று கூறினால், உடனே அதைக் கூறுகிறவர்களைத் தேசப் பற்றில்லாதவராக ஒதுக்கிவிடும் வெறி இனத்தின் விடுதலைக்கு ஒரே 'கதையைத் தவிர, மற்றக் கதைகள் எல்லாமே இடைஞ்சல்தான் என்று ஒற்றைப் பார்வையில் இனத்தைச் சுத்திகரிப்பதில் போய் முடியும் வெறி
இனப் பெருமையின் பின்னால் வந்துள்ளதை யெல்லாம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பணிவான வேண்டுகோள்தான் இது
4akaré, e Aym

Page 22
தென்னாபிரிக்கப் பிரதமர
கொள்கையைக் கொண்டிருந்த
தென்னாபிரிக்கப் பிரதமர், பெஷில் டீ ஒலிவேரா ஒரு வெள்ளை நிறத்தவராக இல்லாததன் காரணமாகவே இத் தீர்மானத்தை எடுத்தார் என்பது முழு உலகுக்கும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மிகவும் பலத்த சர்ச்சைக்கு
அடிப்படையான இச் சம்பவம், சர்வதேச கிரிக்கெட் மாநாட்டின்போது தென்னாபிரிக்க அணியை உறுப்புரிமையில் இருந்து
அகற்றவும் காரணமாகிவிட்டது.
உத்தியோகபூர்வ டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாமல் தென்னாபிரிக்க அணி தடை செய்யப்பட்டதன் பின்னர் தென்னாபிரிக்க கிரிக்கெட் துறை சார்ந்த உயரதிகாரிகள், உயர்ந்த விலை கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்ற
வோர்ஸ்டர், இங்கிலாந்து அணியுடன் பெஷில் டி ஒலிவேரா தென்னாபிரிக்கா வருவதானது அரசியல் நோக்கங்களை முதன்மையாகக் கொண்டே என இங்கிலாந்து கிரிக்கெட் உயரதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டினார். இறுதியில் இங்கிலாந்து அணியின் இந்தத் தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணம் பிரதமர் வோர்ஸ்டரினால் இரத்துச் செய்யப்பட்டது. பலத்த நிறவெறி
நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு
வீரர்களைத் தமது நாட்டுக்கு வரவழைத்து கிரிக்கெட் போட்டிகளை நடத்த
ஆரம்பித்தனர்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா,
மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை போன்ற அணிகள் இவ்வாறு இரகசியமான முறையில் தென்னாபிரிக்கா சென்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டன.
1983ஆம் வருடம் பந்துல வர்ணபுரவின்
தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தை
மேற்கொண்டதால், அன்றைய கிரிக்கெட்
கட்டுப்பாட்டுச் சபை இவர்களுக்கு 25 வருட காலத்துக்கு கிரிக்கெட் ஆடுவதற்கு தடை
விதித்தது.
அனுர ரணசிங்க, டோனி ஒபாத, லலித்
களுபெரும, அஜித் டீ சில்வா, லந்த்ரா பெர்ணாந்து, ஜெரி வவுடர்ஸ், மஹேஸ்
குணதிலக்க, ப்ளேவியன் அபோன்சு, பர்னார்ட் பெரேரா, நிர்மலால்
பெற்றிருந்தனர்.
ஹெட்டியாராச்சி, ஹேமந்த தேசபிரிய ஆகிய வீரர்கள் இந்த அணியில் இடம்
1991ஆம் வருடம் பல்லின மக்களினதும் தேர்தல்களை நடாத்தி, நெல்சன்
மண்டேலா அவர்கள் ஜனாதிபதி பதவியில்
சென்ற வாரத் தொடர்ச்சி.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை எம்பிலிப்பிட்டியாவிற்கு மாற்றும் முயற்சிக்கு எதிராக இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் நடத்திய போராட்டம்
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி நடாத்திய போராட்டம் - என்பவை குறிப்பிடத் தக்கது .
1984இல் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். இன் முதலாவது காங்கிரஸில் பங்குபற்றிய திரு.ரமேஸ், இயக்கத்தின் கொள்கை திசைவழி பற்றி ஆரோக்கியமான
நிதி ஆதாரங்களை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டார்.
ஜே.ஆர். காலத்தில் இலங்கையில் அமெரிக்காவின் தலையீட்டை ஆட்சேபித்து சென்னையிலிருந்த அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் நின்றவர். 'ஈழ மாணவர் குரல் பத்திரிகையை வீடு வீடாக சென்று விற்றது, மட்டக்களப்பில் 1982இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது யாழ்ப்பாணத்தின் கடை கடையாக ஏறி இறங்கி பொருட்கள் சேர்த்து அனுப்பியது உட்படப் பல்வேறு
பணிகளையும் அவர் சகதோழர்கள். நண்பர்களுடன் சேர்ந்து மேற்கொண்டார்.
இந்த வேலைகள் எல்லாம் அரைப் பட்டினி, கால் பட்டினி கிடந்து கல்லிலும், முள்ளிலும் நடந்து, கட்டாந்தரையில் படுத்து மேற்கொள்ளப் பட்டவை. மீசை அரும்பாத மெலிந்த தோற்றம் உள்ள மிக இளம்
பங்களிப்பை வழங்கினார்.
அவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவ அமைப்பான மக்கள் விடுதலைப் படையின் அரசியல் கமிஷாராக விளங்கினார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்தபோது அதற்குரிய
22
பருவமது. சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு, இந்தச் சமூகத்தின் மாற்றம் பற்றிய நம்பிக்கைகளை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு அவரும் அவரது நண்பர்களும்
உழைத்த காலம்அது அந்தக்
காலம் மறைந்துவிட்டது. இப்போது அவரும்.
உட்கட்சி முரண்ட தீவிரப்பட்டிருந்த நிை 1986இன் பிற்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப். விடு புலிகளால் தடை செய்யப்பட்டது.
அதன் பின்னர், வந்த அற்புதராஜா அ ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் குழு உறுப்பினரும், ப விடுதலைப் படையின் தளபதியும், தற்போை மக்கள் ஜளநாயகக் தலைவருமான திரு. தேவானந்தா அவர்களு சேர்ந்து மீண்டும் செய தொடங்கினார்.
தமிழீழ மக்கள் வி கழகத்திலிருந்து பிரிந் ஒரு பிரிவினருடன் சே ஈழத் தேசிய விடுதை முன்னணி அமைக்கப் பின்னர் சிறிது காலத் அவர்கள் விலகிச் செ மக்கள் ஜனநாயகக் அமைக்கப்பட்டது. பல் பொருளாதார நெருக் பசி, பட்டினிக்கு மத்தி மனம் தளராது தொட செயற்பட்டார்.
1990இல் மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியல் செயற்பாட்ை ஆரம்பித்தார். இலங்ை வானொலியில் தொடர் ஒலிபரப்பப்பட்டு வந்த குரல் வானொலி நிக திரு.அற்புதராஜா அவர்களாலேயே நடாத்தப்பட்டது.
'தினமுரசு பத்திரி மூலம் தமிழ் அரசியல் உலகத்தையும், பத்தி உலகத்தையும் அதிர வைத்தார். அவர் வகு கொண்ட பாதையின் பத்திரிகையை நடாத்த ஆர்ட்டிக் கண்டம் வன உலகம் முழுவதும் வாசிக்கப்படும் பத்திரி தினமுரசு, பத்திரிகைத்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியமனம் பெற்றதன் பின்னர் mrumrum தென்னாபிரிக்காவில் இருந்துவந்த திெ கிழமையில் பிறந்தி 6. நிறவெறிக் கொள்கை விலகிச் செல்ல, தென்னாபிரிக்காவுக்கு மீண்டும் சர்வதேச மனிதனுடைய பிறப்பு:இறப்பு பற்றிய விரிவான கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடக் கூடிய வங்: வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. ஏற்ப விரைவாக ತೈ:ಸ್ಥಿ பிறப்பு எண்ணையும் தென்னாபிரிக்க அணியைப் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ப்படுக்கி டெஸ்ட் மற்றும் |ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள ஞான ரதிநிதித்துவப்படுத்தி டஸட மறறும ஒரு ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உங்கள் பலா பலன்களாகும். கலந்துகொண்ட முதலாவது கறுப்பின ioni uair · கிரிக்கெட் வீரர் வேகப்பந்து வீச்சாளர் "ேஃறிஞர், பேராசிரியர், மகாயா றிட்னி என்பவராவார். டாக்டர் பி.கே. சாமி .D.G.A.N.
இனி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சேமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 7: பிறந்த கிழமை வியாழன்
போது நிகழ்ந்துள்ள சில அபூர்வமான FLOL6 alb6 - 98560)601856T L பார்ப்போம். த குறித்து எண் 1 சாதிக்கக்கூடிய ஆதிக்க எண்ணாகும். 1907-1908ஆம் வருடங்களின்போது நீங்கள் பிறந்த கிழமையாகிய வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுப் பயணத்தை உங்களில் இணைந்திருக்கின்றதனால் எப்போதும் வசதி மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் வாய்ப்புகளுடன் வாழக்கூடிய அதிர்ஷ்டமும் யோகமும் வீரர்கள் பலரும் காயமடைந்த நிலையில், உங்களுக்கு இருக்கிறது. நண்பர்கள் என்று சொல் அவுஸ்திரேலியாவில் ஓய்வு பெற்று வந்த லக்கூடிய அளவிற்கு உங்களுக்கு யாரும் இருக்க ஜோர்ஜ்கன் எனும் வீரரை தனது அணிக்கு - மட்டார்கள் நீங்கள் இந்த உலகத்தில் பிறந்தது முதல் வரவழைத்துக்கொள்ள இங்கிலாந்து செல்வச் செழிப்புடன் வாழக் கூடியவர். பிறந்தது தொடக் அணியின் முகாமைத்துவம் தீர்மானித்தது. கம் மரணிக்கும் வரைக்கும் சுகமாகவும் சந்தோஷ சிட்னி நகரில் நடைபெற்ற 5ஆவது ಟ್ಜ! வாழக்கூடிய பாக்கியம் உங்களுக்கு இருக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங் Dgöl. கொண்டகன் (இவரது ஸ்ேட் வாழ்க்கை வாழ்வதற்கே வாழும்வரை எந்தப் போட்டி இதுவாகும்.) முதலாவது பிரச்சினைகளையும் சந்திக்காமல் செல்வச் செழிப்புடன் இன்னிங்ஸின் போது இரண்டரை மணி வாழ்வது என்பது யாருக்கும் இலகுவாகக் கிடைக்கக் நேரம் தரித்து நின்று 119 ஓட்டங்களையும், கூடிய ஒரு விடயமல்ல, ஆனால் நீங்கள் இந்தப் பாக்கி இரண்டாவது இன்னிங்ஸில் 74 யத்தைப் பெற்று ஏழ்மை, வறுமை என்பவற்றைச் ஓட்டங்களையும் பெற்றார். சந்திக்காமல் அதனைப் பற்றிச் சிந்திக்காமல் வஃக் "முேம் ந்ைதன்ம்ைதான்ம்
L6) õL TOB66) J(3 9.
ਸੰਸ਼ உங்களிடம் அதிகம் காணப்படும். இதனால் நீங்கள் தக்கது. இவர் தனது ஓய்வு நாட்களிலும் பிறருக்கு உதவி செய்வீர்கள். அத்தோடு உங்கள் கூட சிறந்த பயனைப் பெற்றுக் குடும்பம் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டமைக்கு மேற்படி போட்டி மிக்கவர்களாகத் திகழ்வீர்கள், குடும்பப் பொறுப்பும் ஓர் உதாரணமாகும். குடும்பப் பற்றும் அதிகம் உங்களிடம் இருக்கும். AA சிலவேளைகளில் உங்கள் மனது கடினமாக இருக்கும்.
பிறரைப் பற்றி இழித்துக் கூறமாட்டீர்கள் உயர்வாகப் பேசுவீர்கள், பிறரை நம்பக் கூடிய பண்பு உங்களிடம் இருக்கிறது. பிறர் என்ன சொன்னாலும் அதனைப் பற்றி
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
ாடுகள் துறையில் அவர் எந்தப் யோசிக்காமல் தீர விசாரிக் காமல் அப்படியே லயில் பல்கலைக்கழகத்திலோ, உயர் நம்பிவிடுவீர்கள். சில வேளைகளில் உண்மையான கல்வி நிறுவனத்திலோ விடயத்தை எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் தலைப் நிபுணத்துவப் படிப்புப் நம்பமாட்டீர்கள். இப்படியான மனநிலை உங்களுக்கு
படிக்கவில்லை. சிறு வயதில் உறவினர்களுடைய காரியங்கள் எதுவாக கொப்பியில் எழுதிப் பழகியது இருப்பினும் முன்னின்று செய்வீர்கள். நண்பர்கள் அதிகம் சென்னை தான் கை கொடுத்ததென்பர். இல்லை என்றாலும், இருப்பவர்களுடன் அளவாகத்தான் வரதள 1994 பாராளுமன்றத் பேசிப் பழகுவீர்கள். 30 வயது வரை நீங்கள் எந்தத் மத்திய தேர்தலில் அவர் பாராளுமன்ற தொழில் புரிந்தாலும் முன்னேற்றமே கிடையாது. மக்கள் உறுப்பினராகத் தெரிவு வருமானமும் நீங்கள் எதிர்பார்ப்பது போல் அமையாது. செய்யப்பட்டார். 31 வயதிற்குப் பின்னர்தான் நீங்கள் எதிர்பார்ப்பது போல் தயழ அவரின் இயக்க வருமானம் அமையும், 42 வயது வரைக்கும் இந்த
சியி கடசயன வாழ்க்கையிலிருந்து வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும். 43 வயதிற்குப் டகளஸ பத்திரிகை உலக பின்னர், 46, 49, 52, 55 வயது வரையும் செலவும் சம ரூடன ஜாம்பவானாகியது வரை og வருமானமும் அமையும். 55 வயதிலிருந்து நல்ல LDUL5 வாழ்க்கை அமையும்.
காளவதல எபபோதும 48 வயதில் ஒரு வீதி விபத்து நேரிடும். விடுதலைக் ಇಶ್ಟ ஆரவம (3 உயிர்தப்பிவிடுவீர்கள், இதன் பிறகு எந்தக் கண்டமும் து வநத གན་ 6)60)6). ULTöLITULDDD உங்களுக்கு இல்லை. 46 வயது வரை ஆரோக்கிய ಗ್ಧ55 எளமையான (3 மாகவும் சுகமாகவும் வாழ்வீர்கள், 46 வயதிற்குப் பின்னர் பட்ட ಙ್ಗರು Ull அவர உங்கள் தேகநிலை பாதிக்கப்படும் தேகம் பலஹினம் f ل• ருமபனார. அவருடைய ஆகும். சோம்பல் ஏற்படும். இரத்த அதிகரிப்பை ல தாயார் யாழ்ப்பாணத்தில் எடுக்கக் 德> - 606)肝 ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகளை நீங்கள்
மரணமானபோது, அவர் . ووதிகமாகச் சாப்பிட வேண்டும். இதனால் உங்கள்
356T6) 9 1556T L6) கட்சி மரணச சடங்குககுச பலம் பெறும் எறும்பு போல் சுறுசுறுப்பாக நீங்கள் வேறு செல்லவில்லை. அவரது 6TOLDL 189 கடிகள், சொங்க வாழ்க்கை SS S SyS SS LS SS00SSS0S0S0S0S0S யிலும் ಙ್ நீங்கள் எண் 1இல் பிறந்திருந்தாலும் உங்களுக்கு ர்ந்து இளவயதிலேயே அதனை வாழ்க்கையில் நலல மாறறங்களையும நலல திருப்பங் அவர் மற்றவர்களுக்கு களையும் ஏற்படுத்தக்கூடிய எண்முன்று ஆகவே மாதத் வெளிக்காட்டியது கிடையாது. தில் வரக்கூடிய 3, 12 21, 30 ஆகிய திகதிகளில் தமது மிக இளவயதிலேயே தனது நலல காரியங்களைத் தொடங்குங்கள், செய்யுங்கள் DL ಡಿಗ್ಧಗ್ದನಿದ್ರ್ಯಕ್ತಿತ್ತ್-ಇಂಗ್ಡಿ ಶಿಳ್ಗು )85 அவர் குறுகிய காலமே தனது மற்குறிப்பிட்ட திகதிகள் நீங்கள் றநதுள்ள ர்ச்சியாக மனைவியுடனும், கிழமையாகிய வியாழக்கிழமையில் அமையுமாக 'மக்கள் குழந்தையுடனும் வாழ இருந்தால், நீங்கள் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு ழ்ச்சி முடிந்தது. வெற்றியும் சிறப்பும் உங்களுக்குக் கிடைக்கும்
எமது சமூகத்தில் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை
உருவாகிவிட் வன்முறைக் ஏற்படுத்தும் நிறமாகும். ஆதலால் எப்பொழுதும் கலாசாரம் உள்ளிருந்தே வெண்ணிற ஆடைகளையே விரும்பி அணியுங்கள் கை கொல்லும் வியாதி எமது உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறையக் கிடைக்கும். நீங்கள்
) சமூகத்தின் சகல வசிக்கின்ற இல்லத்தின் எண் எதுவாக இருந்தாலும் ரிகை தளங்களிலும் புகுந் விட்டது. ೩-ಧ್ವಿ ಹಿ ಛಹಿ ಅ அதிர்ஷ்டமே. ஆகவே என 1 அது தலைசிறந்த ஆற்றலுள்ள ஆதிக்கத்தையும் வியாழக்கிழமையினையூம் கொண்டுள்ள த்துக் மனிதர்களை சமூகத்தில் நீங்கள் வாழ்வில் அனைத்து இன்பங்களையும் படியே இல்லாமல் செய்து கொண்டு - அனுபவித்து மகிழ என் ஆசீர்வாதங்கள்.
தினார். வருகிறது. அதற்குப் அடிக்கடி மனநிலை மாறும் துடிக்கின்ற இதயம் 阿( பலியானார் திரு. நடராஜா போல் எதையும் முடிக்கின்ற திறன் எண் ஏழுக்கும்,
அற்புதராஜா அவர்கள் முடிசூடும் யோகம் வியாழனுக்கும். 漫
5)85, 83
, , அடுத்தவாரம் ஆதிக்கம் 7 பிறந்த கிழமை வெள்ளி (முற்றும்) பிறந்தவர்களைப் பற்றி பார்ப்போம்
D Ud9Gr GLII. 17 - 23, 2005
愛

Page 23
GL L L L L L L L L L L L L L L LL L L L L L L L L L L L L L LL LL LL LL LL LL LL LL LL LLL LL LL L L L L L L L L L L L L L L L S
G3ęg2T3F.". 6ữD LT 6 1953
(1879 -
ஸ்டாலின் ஆட்சியின்போதே சோவியத் ஒன்றியத்துடனான எல்லைகள் கணிசமான அளவுக்கு விரிவடைந்தன. எனினும், ரஷ்யாவின் மேற்கு எல்லைகள், பல நூற்றாண்டுகள் வரை விரிந்தும் சுருங்கியும் வந்திருக்கின்றன என்பது இங்கு நினைவு கூரத் தக்கது. உண்மையில், ஸ்டாலின் பிறந்த ஆண்டாகிய 1879ஆம் ஆண்டில் ஜார் மன்னர் ஆட்சியிலிருந்த ரஷ்யாவில்
அடங்கியிருந்த ஆட்சிப் பரப்பை விடக் குறைந்த அளவு ஆட்சிப் பரப்பையே இன்றைய சோவியத் ஒன்றியம் கொண்டிருக்கிறது.
ரஷ்யாவைத் தொழில் மயமாக்கிய பெருமைக்குரியவர் ஸ்டாலின் எனப் பொதுவாகக்
ஐந்தாவது முன்ன வல்லரசாக விளா
அதே சமயத்த கடுமையான நடவ மேற்கொள்ளாமலி ரஷ்யாவில் கூட்டு முறை நடைமுறை வந்திருக்காது. இ ஸ்டாலினுடைய ெ நிலைபேறுடைய 6 ஏற்படுத்தியுள்ளன.
உலகில் பொ, ஆதிக்கத்தைப் பர ஸ்டாலின் முக்கிய பெற்றார் எனக் கூ ஓரளவுக்கு உண்ை கிழக்கு ஐரோப்பா நாடுகளில் பொது நிறுவப் பெற்றதற் காரணம எனபதை ஆயினும் சீனாவில் ஆதிக்கம் பெற்றத அவரது சகாக்களு மொத்தத்தில் உல பொதுவுடைமை அ பெற்றதற்கு மார்க் ஆகிய இருவருமே என்று கூற முடியும் மார்க்ஸ், லெனின்,
ஸ்டாலின் இல்லாவிட்டால் கூட சோவியத் ஒன்றியம் தொழில் மயமாகியிருக்கும் என்பதே உறுதி. இரண்டாவதாக, சோவியத் ரஷ்யாவின் தொழில் வளர்ச்சியை ஸ்டாலின் விரைவுபடுத்தினார்
ஆகியோரைப் போ முக்கியத்துவம் வா இல்லையென்றாலு அத்துணை எளிதில் வரலாற்று வல்லாட் கொடுர மேதைகளி ஒருவர் என்பதில்
என்றாலும், தொழில் வளர்ச்சியை
கருதப்படுகிறது. ஆனால், அவ்வாறு கூறுவது சற்று மிகையானது எனத் தோன்றுகிறது. முதலாவதாக,
அவர் தொடங்கி வைக்கவில்லை. (1914ஆம் ஆண்டில் ஜார் மன்னர் ஆட்சியிலிருந்தபோதே ரஷ்யா
Ejanyi 2lisi uan
,பரணி ,الهامة في أو) 公ウ கார்த்திகை முதற்கால்) இ/ தொழில் மந்தம், வீண்
மனக் குழப்பம், குடும்பத் தொல்லை, த்தியோகக் ஃ மேலதிகாரிகள் தவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன்.
அதிர்ஷ்ட இலக்கம்: 04,
LILO :
{ பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து N برا முன்னரை) ܐ ாழில் சிறப்பு காரியானுகூலம், உயர்ந்த லை, பெரியோர் சகாயம், உத்தியோக கிழ்ச்சி, மாணவர் கல்வி மேன்மை, வசாயிகள்,வியாபாரிகள் குறைந்த இலாபம் திர்ஷ்ட நாள்; வெள்ளி திர்ஷ்ட இலக்கம்: 06
QIII. 17 - 23, 2005
A NA: 一、
மிருகசீரிடத்துப் பின்னரை, 2)திருவாதிரை புனர்பூசத்து Cர7 முன் முக்கால்) தொழில் நன்மை, பண வரவு, பெரியோர் சகாயம், வெளியிட வாழ்க்கை, அன்னியர்
நட்பு உத்தியோக முயற்சி புதிய பதவி,
மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள்,
வியாபாரிகள் அற்பு இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 6.
asiäasLasiä :
(புனர்பூசத்து நாலாங்கால்,
பூசம், ஆயிலியம்) தொழில் கஷ்டம், செலவு மிகுதி, பண வரவு குன்றும், பெரியோர் உதவி, குடும்ப நன்மை, உத்தியோக சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 01
முதற்கால்) தொழில் நன்மை, பலவித பேறு பெரியோர் சகாயம் உயர்ந்த நிலை, ெ குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகக் கஷ்டம், ந மேலதிகாரிகள் சீற்றம், மாணவர் கல்வி சி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
Kaiaf : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் பலிதம், காரியானுகூலம், பெரியோர் உதவி, மனக் குறை நீங்கும், குடும்ப நன்மை, உத்தியோக மகிழ்ச்சி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05.
(மகம், பூரம், உத்தரத்து (
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

COCOOCPCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
பாராளுமன்றத்தில சுனாமி தொடர்பான விவாதம் போனதெல்லோ! அதில என்னத்தைப் பேசிறதெண்ட யோசனை யிலயே தன்ர முழு நேரத்தையும் செலவழிச்ச ரவிராயர், கௌசல்யன் ர கொலை தொடர்பாக அரசாங்கத்துக்கு காட்டமான அறிக்கை ஒண்டை எழுத வேணுமெண்டு தலையைச் சொறிஞ்சு முடியைப் பிச்சுக் கொண்டு யோசிச்சபடி நிண்டவர், அதுக்கால நான் வரவும் என்னிட்ட எழுதித் தாறியளோ எண்டு கேட்டார். என்னதான் இருந்தாலும் 9 எம்.பி. கேக்கேக்க ஏலாதெண்டு சொல்ல முடியாதெண்டிட்டு
அவருககு ஒமULடதில இருந்து எனககு விசர் பிடிச்ச மாதிரி ஆயிட்டுது. ஏன் தெரியுமே? நோமலா ஒரு அறிக்கை யெண்டால் எழுதிப் போடலாம். காட்டமான அறிக்கை, அது வேற ரவிராயரின்ர பாணியில எழுதுறதெண்டால் இனிச் சொல்லவும் வேணுமே.என்ர குலதெய்வத்தின்ர தலையில
မ္ရစ္သဖ္ရစe။ பாரத்தைப் போட்டிட்டு எழுதத் தொடங்கிறன். வேளாண்மை எப்பிடி இருக்கெண்டு சொல்லுங்கோ,
மேன்மை தங்கிய ஜனாதிபதியெண்டு ககு யில் சொல்ல முடியாத ஜனாதிபதிக்கும் த வகையல அரசாங்கத்துக்கும் யாழ். மாநகர சபையின்ர :51 முன்னாள் மேயரும், கூட்டமைப்பின்ர இன் L Th எம்.பி.யுமான நான் தெரிவித்துக் கொள்வது அல்லது தெரிவித்துக்கொள்ள துவுடைமை நினைப்பது. ப்புவதிலும், புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மான பங்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் (அதாவது றுவர். இது புலிகளின் எண்டதை ஹைலைட் பண்ணி மையேயாகும். யிருக்கிறன்) கௌசல்யன் வெலிகந்தையில்
வின் ரஷ்யச் சார்பு L துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அதாவது வுடைமை ஆட்சி வான் மீது சுடப்பட்ட குண்டு கௌசல்யனைத் த ஸ்டாலினே தாக்கியுள்ளது. இவர் மீது சுட்டது ஒரு மறுப்பதற்கில்லை. பிரச்சினையில்லை. ஆனால், அவர் ஆமியின் பொதுவுடைமை இரண்டு காம்புக்கு இடையில சுடபபடடிருக ற்கு மா-சேதுங்கும் கிறதுதான் இங்கு கண்டிக்கப்பட வேண்டியது. ஒண்டில ஏதாவது ஒரு இராணுவ காம்புக்கு
வேதிலும் வெளியிலவச்சுச் சுட்டிருக்கலாம் திரும்பவும் சொல்லுறன், அவரைச் சுடுறது ஒரு திக்கம் எழுச பிழையில்லை. இதை நான் சொல்லயில்லை. ஸ், லெனின் பேர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தத் துப்பாக்கிச் மூல காரணம சூட்டுச் சம்பவம் மீறுவதாக இல்லையாம். D. எனினும், இப்படிச் சொன்னதுக்காக போர் நிறுத்தக் மா-சேதுங் கண்காணிப்புக் குழுவைக் குற்றஞ் சொல்ல ன்று ஸ்டாலின் ஏலாது. ஏன் தெரியுமே? புலிகளால் ஏனைய ய்ந்தவர் ஆக்கள் சுடப்படயுக்க அவையஞக்கும் போர் ம், நாம் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உப்புடித்தான் மறக்க முடியாத சொன்னது. அதொரு பக்கமிருக்கட்டும். சியாளர்களில் புலிகளின்ர தலைமை இந்தச் சூட்டுச் ல் ஸ்டாலினும் சம்பவத்தைப் பற்றி எதையும் ஒப்பினாச் ஐயமில்லை. சொல்லாம இருக்கிறதாலதான் எனக்குப்
பயமாக் கிடக்கு அவர் ஒண்டும் சொல் @ 9
| லாட்டில் எனக்கு ஏன் பயமெண்டு நீங்கள்
நினைக்கலாம். விஷயம் இருக்கு. இதப் பற்றி
: (மூலம், பூராடம், உத்தரா பத்து முதற் கால்) தொழில் உயர்ச்சி, உயர்ந்த நிலை, இனசன மேன்மை, அந்நியர் பகை, பயணக் கஷ்டம், உத்தியோக முயற்சி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்,
K SMAIL :
(சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) ாழில் கலக்கம், செலவு மிகுதி, அன்னியர் பு, தூர இடப் பயணம், உத்தியோகச் மம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
இலாபம்,
LD
艦 ள்: செவ்வாய், அதிர்ஷ்ட நாள் புதன்
02. அதிர்ஷ்ட இலக்கம் 05
விருச்சிகம் : மகரம் : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் அனுஷம், கேட்டை) முக்கால், திருவோணம்,
அவிட்டத்து முன்னரை) தொழில் உயர்ச்சி, செலவு மிகுதி, வீண் குறை கேட்டல், மனக்குறை நீங்கும், உத்தியோக மகிழ்ச்சி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
தொழில் நன்மை, உயர்ந்த ல, மனக்குறையதிகம், வெளியிட ழ்க்கை, உத்தியோக நன்மை, லதிகாரிகளின் உதவி, மாணவர் கல்வி ன்மை, விவசாயிகள், வியாபாரிகள்
றந்த இலாபம் இலாபம் ர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் செவ்வாய் ர்ஷ்ட இலக்கம் > 0, அதிர்ஷ்ட இலக்கம்: 04,
UITGib 56ULLILLopp BisjLIGDET D
Gnyai luas lau கும்பம் - சூரியன், புதன், வெள்ளி, மேடம் - இராகு, மிதுனம் - சனி, கன்னி - வியாழன், துலாம் . கேது, தனு - செவ்வாய், சந்திரன் சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
C3b ceasind and 6ooge
6Si6GODTOD Y, SUBFró
0 நான் சொல்வதெல்லாம் பெ
பொய்யைத் தவிர
காதில் பூ கந்தசாமி
cSoldo நாங்கள் என்ன சொல்லிறம் எண்டு அவர் அவதானிச்சுக்கொண்டிருப்பார் எண்டுதான் பயப்படுகிறன். நான் பயப்படக் கூடாதெண் டால் என்ர இந்த அறிக்கையைக் காட்டமான தாக நீங்கள் கருத வேணும், 'ஏன் நீங்கள் ஒண்டும் சொல்லயில்லையெண்டும் உங் களுக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையா எண்டு அவரை என்னால கேக்க ஏலாது. அப்பிடிக் கேட்டால் என்ர எலும்பை எண்ணிப்போடுவார். அதால உங்களுக்கு முதுகெலும்பிருந்தால் ரவிராயன் உப்பிடி ஒரு அறிக்கை அனுப்பினவர் எண் டதை மறந்திடுங்கோ. நானும் என்ர சகாக்களும் என்னதான் கத்தினாலும் கண்டுகொள்ளாம உங்கட அலுவல்களைக் கவனிக்கிறீங்கள் எண்டதால உங்களுக்கு முதுகெலும்பு இருக்கெண்டுதான் நினைக்கிறேன். எனக்கென்னவோ பல பேருக்கு முதுகெலும்பு இல்லையோவெண்டு சந்தேகமாக் கிடக்கு எனக்கு உப்புடி ஒரு சந்தேகம் வாறதுக்குக் காரணமே எங்களைப் பாத்து முதுகெலும்பு இல்லாதவையள் எண்டு இதய வீணையில அடிக்கடி சொல்லினம் எண்டதுதான். அவையள் அப்பிடி அடிக்கடி கேட்டதாலதான் எனக்கே சந்தேகம் வலுத்தது. இப்பவெல்லாம் ஒவ்வொரு நாளும் முதுகுப் பக்கத்தைக் கண்ணாடியில பார்த்துப் போட்டுத்தான் படுக்கையை விட்டு எழும்புறான். இந்தக் குழப்பத்திலதான் ரென்சனாகி டக்ளஸ் தேவானந்தாவுக்கு முதுகெலும்பிருக்கா, மங்கள சமரவீரவுக்கு முதுகெலும்பிருக்கா, விமல் வீரவன்சவுக்கு முதுகெலும்பிருக்கா எண்டு கொஞ்சநாளா பிதற்றத் தொடங்கி விட்டன். இப்பிடிப் பிதற்றிறன் எண்டதுக்காக கௌசல்யன்ர கொலையைக் கண்டிக்காம விட்டிட்டன் எண்டு யாரும் நினைக்கேலாது. ஏன் தெரியுமே கௌசல்யன் சுடுபட்டதுமே 'நெருப்போட விளையாடுறியள் எண்டு பொன் னான வார்த்தையை வெளியால விட்டவனே நான்தான். நான் அகதி முகாமில போய் சின்னப் பிள்ளையஞக்கு விளையாட குண்டு குடுத்ததுக்காக சின்னப்புள்ளத்தனமாச் சொல்லுறன் எண்டு நினைக்காதயுங்கோ, இனிமே ரெண்டு காம்புக்கு இடையில வச்சு யாரையும் சுடாதயுங்கோ எண்டு கௌசல் யனைச் சுட்டவையளிட்டை ஒருக்காச் சொல் லுங்கோ. அதிலையும் எம்.பி.மார் வரேக்கே தயவுசெய்து சுடாதயுங்கோ எண்டதையும் வலு கறாராச் சொல்லிவைக்கிறன். இப்படிக்கு, கையில பெரிய கைச் செயின் போட்டு, கன்னத்தில லேஷா தாடி வச்சிருக்கிற உண்மையுள்ள எண்டு முன்பு சொல்லிக் கொண்ட எம்.பிரவிராயன்.
என்னங்கோ அறிக்கை எப்பிடி உதில ஏதெண்டாலும் மாற்றமிருக்கெண்டால் ஐ.ஆம்.சொறி, நீங்களே கரெக்ஷனைப் போட்டுக்கொள்ளுங்கோ,
ghuni : (அவிட்டத்துப்பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, காரியானு கூலம், பெரியோர் சகாயம், உத்தியோகச் சிறப்பு வெளியிடப் பயணம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
fi : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் பலிதம், பண வரவு அன்னியர் நட்பு வீண் தொல்லை, குடும்பக் கஷ்டம், உத்தியோக முயற்சி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
படத்தில் காணப்படும்
சிறுவன் வித்தை காட்டுபவன் தேவ 60
.. அல்ல. சாதனைக்காக தனது
முகத்தையே காட்டும் படத்தில் காணப்படும் ஒருவன். இச் சிறுவனின் சாதனை சிறிய சாதனை போல் தோற்றமளித்தாலும் அதனை எல்லோராலும் சய்துவிட முடியாது. இவனின்
த ை வெள்ளிக் இந்து சமுத்திரத்தி கரண்டிகளை தனது பகுதியும் பசுபிக் சமுத் முகத்தில் மேற்கும் பகுதியும் சர் லைநிறுத்தியதுதான். இந்தச் இடத்தில்தான் நாம் பெ சாதனையை இந்தச் சிறுவன் இவற்றை காண முடியும்
2002 பெப்ரவரி 24 இல் இவை 7 தொடக் நிகழ்த்திக் காட்டினான். ச.மீற்றர் வரை வளரக்க கடலுக்கடியில் இருக்கு யங்கள்தான் எத்த
மயமான மீன்களுக்கு 4 உடல் நிறங்களுக்கு ஏற்ற தான் தேவதை மீன்கள் எ சூட்டப்பட்டுள்ளன.
குக்காகப் பாவிக்கும் கிறீம் வகைகள் கர்த்துள்ள நிலையில் நிவ்யா எனும் கிறிம் தயாரிக்கும் ாத கிறீம் னது உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கு ೭೩ ಹೆಸರಾಗಿ சய்திர 0. ாள்கலன் ஒன்றைத் தயாரித்தது. 2 மீற்றர் ನಿ-ಹಷ್ರ * அங்குலம்) இக் கொள்கலன் 124.49 லீற்றர் (328.48 கலன்
கொள்ளக் கூடியது. இக் கொள்கலனைத் ாரித்தவர்கள் கிறீஸ் நாட்டைச் சேர்ந்த
ரு பணியாளர்கள் என்பது N 将
டத்தக்க N
 

*egd as a NeWS Paperatthe cm。
-—
ஒரே ஓட்டத்தில்
பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டி இது இப் போட்டி 1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப் போட்டியில் ஜோர்ஜ் வீமன் என்பவர் 28 நாட்களில் 3265 மீற்றர் தூரத்தை (2000 மைல்) 87 மணித்தியாலங்கள் 38
நிமிடம் 35 செக்கன்களில் கடந்து சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னைய சாதனையை 8 செக்கன்களில் முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Algu6OGal.
eigs கடலுக்கடியில் மிக அதிகளவான வெப்பநிலை 404 பாகை செல்சியசாகப் னை எத் (789 பரனைட்) பதிவாகியுள்ளது. இப் பதிவானது அமெரிக்காவின் பசுபிக் அயோ? சமுத்திரக் கரையோரப் பகுதியில் 1985ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவினை மிகத் துல்லியமாகக் செய்தது அமெரிக்க ஆராய்ச்சி மையத்தின்
நீர்முழ்கிக் கப்பலாகும். தற்போதும் கூட கடலுக்கடியிலான வெப்பநிலை
அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மிகவும் மெதுவாக வேலை
படத்தைப் பார்க்கின்றபோது ஆச்சரியமாகவும் மனதுக்குப் செய்பவர்களை Grup DanTasar ಶ್ರೀರಾಂಹ டித்ததாகவும் இருக்கின்றதா? இக் காட்சி ஆபிரிக்காவில் ஒப்பிடுவது வழக்கமானது. அந்த டிக்கப்பட்டதாக வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார். வகையில் இங்கிருப்பது மிகவும்
இதைப் பார்க்கின்றபோது கொழும்பிலே சில வேளைகளில் வேகமான ஆமை ஒன்றே. இந்த ஆமை மாணவர்கள் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்திக் 4.57 மீற்றர் (14 அடி 11 அங்குலம்) கழுவிவிடுவார்கள். அதற்காக வாகன உரிமையாளர்கள் தூரத்தை 43.5 செக்கனில் கடக்க
சந்தோசமாகக் கொடுக்கும் பணத்தை ஒன்றுசேர்த்து அன்று இரவு ?" -
சின்னச் சந்தோசமடைவார்கள். அதே மாதிரி இந்தக் வலலதாம. இதனால் இந்த ஆமை
குரங்குகளும் வாகனத்தை வழிமறித்துக் கழுவுவது போன்ற வேகம் 0.87 KM/P. மிகவும் வேகமான காட்சி புகைப்படப்பிடிப்பாளரின் கற்பனையில் அமைந்துள்ளது. இந்த ஆமையை எந்தப் பாதையில் கழுவி முடித்த பிறகு வாகன உரிமையாளர் தரப்போகும் செல்லவிடுவது என்பதை யோசிக்க guard adjala Gan Galas Laurat GITaf. ||
ய உதவி - ஞாஅருணி, அமெரிக்கா L Laulo LOT5
6II, 17 - 23, 2005