கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.02.24

Page 1
Registered 。 a News Paper in Sri Lanka
 

is 2A un |6|50) ->
பெப்.24 மார்ச் 02, 2005

Page 2
l fii îl g| f|| ||
சைவ சமயத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இந்துவானவன் அவசியம் இந்துவுக்குரிய சமய தீட்சையைப் பெற்றாக வேண்டும்.
"எல்லா வர்களுக்குரிய முறையில் 瑙 0ادلۂ றிமுறைகளைக்
ಟ್ಲಿ
ந்து,
டுகளிலும் புகுந்
ॐ &
லத்தில் நாகரீகம் உச்சத்திற்கு வந்து, அநாகரீகம் ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுவதை
வருவார் என்னை அழைத் அழைத்துச் செல்ல வருவா
"......2န္တီကြီး
சகோதரனே சகே
வங்கள் மூலம் நன்கு அறிய முடியும் விசுவாசிக்கிறபோது பரிசுத்த ஆ 3:3: நமது சமய ஆசார மார்க்க நெறிகளைக்உன் சந்தோஷம் நிறைவான கடைப்பிடித்து வாழும்போது இயற்கை அச்சம் நமக்கு இடர் விளைவிக்காது.கிறிஸ்மஸ்ஸாகவே இருக்கும். இறைவன் அனுகூலம் எப்போதும் நம்பக்கம் இருக்கவே செய்யும் ஜனங்கள் உன்னிலே கிறிஸ்து
-சிவழீ அ.அரசரெத்தினம், சேனையூர் - 06. ဒွိ ဒွိဒ္ဓိမ္ပိ ဝိ ဋ္ဌိဒ္ဓိ ဗျွိဒ္ဓိဒ္ဒ
ன்னறிவு
கவிதைப் போட்டி இல. 600 )
ஐயறிவு படைத்த எங்களால் | உணரமுடிந்ததை,
ஆறறிவு படைத்த உன்னால், அறிய முடிய வில்லையே..! உன் மொழி தெரிந்திருந்தால், உன்னையும் காப்பாற்றி இருப்பேன் நான்.
எஃப்மின்ஹா முர்சலின், தில்லயடி
Jai Silsis)s) silij Arsip Tii?
நீயும் நானும்தான் சுனாமியில் அகப்பட்டோம். நீயோ இறந்து போனாய் - நானோ தப்பித்துக் கொண்டேன். உன் சடலத்தருகே இருந்து நான் கடலைப் பார்த்துக் கேட்பது ஏன் வந்தாய் என்றல்ல . ஏன் என்ன விட்டுச் சென்றாய் என்று.
குரங்கின் குமுறல் இறந்த பிணங்களுக்குக் - கூட காவல் வேண்டும் இந்த உலகில் மிருகத்திற்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லையே! குழந்தை மேல் பாசம் கொண்ட குரங்கு குமுறுகின்றது. மனிதரைப் பார்க்க முடியாமல்,
-நசஜந்தநிதி, பாண்டியன்குளம்
நம்புகின்றேன்! டார்வின் சொன்னான் வம்சம் என்று நம்பவில்லை; நம்புகின்றேன் என் சாவிற்காய் நீ அழும்போது,
-முகமட் அலி தில்லையடி,
-ரெயிமரிபடினேசனி, மணினார் ( உள்ள வரை இடம் జ్ఞాs)
Glušš BNGigg) čislangjä6Í
பக்கத்துணை
மட்டக்களப்பில் சூறாவளியோ? சம்மாந்துறையில் சுனாமியோ? வாழைச்சேனையில் வெள்ளமோ? வட்டுக் கோட்டையில் வரட்சியோ? மஸ்கெலியாவில் மண் சரிவோ? எங்கள் நாட்டு அனர்த்தமொன்றால் ஆதரவிழந்த கண்மணிக்கு
யார் செய்த குற்றம்? ஐயோ! யாரது மாண்புமிகு மனித குலமா? ஐந்தறிவு கொண்ட நாங்கள் உயிர் பிரிய நாதியற்று தெருவில் கிடப்போம். இந்நிலை இறை குற்றமா? மனித குலக் குற்றமா? சொல் கடல் அன்னையே!
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபால் அனுப்பப்படவேண்டிய N8Rகவிை தினமுரசு வார lia-min
ஆஞ்சநேயர் பக்கத்துணை மனி தி மிருகம்
-கரூானலெட்சுமி, செங்கலடி, -கே.எஸ்.ராதை வெள்ளவத்தை கொடுரமாய்ச் சுனாமி
6,6066 鹅 A கொலை செய்து முடித்த பநத பாசம பின்னர்
கடைசி வரை உடன் இ டார்வின் கண்ட - இது உறவை நிகபிக்கவா ஐயறுவுத தெயவழ.
ಸ್ಖಲಿಸಿ கிடைத்த A ଘେ}U சடலத்திற்கு
அபகரித்தோர் ஆறறிவு காவலிருக்கின்றாய்? ருகம்.
-ஓடையூரான், மீராவோடை -சீதங்கவடிவேல், மட்டக்க
ாசகர்) சாை
g560 (UPUdi- - -
8* । তােng ஏன் உள்ளத்தில் றி
AA AA ម្ល៉ោះសំ தினம் உதிப்பது அ வு எனு தென்றல் முர சு ※藤 స్టో - அதுதான žn
னமுரசு வாரா வாரம பேசப்படுமே! காத்திரமான செய்திகள் அரவணைத்து ஆரவாரம் தருமே கல்விக்கான புதிர்க்ள் காத்திடும் எ6 அதுதான் முரசு உலக அரங்கில் : சிந்தியா ಕ್ಲೀನಿ!
60ILOIS, S6)856, ...------- தினமுர மே கவிதைப் பூங்காக்கள் இவ்வையகம் நிமாய் அந்த ேே தேன் சொட்டும் உளளவரை
T.? பதித்து வருமே! தேன் கிண்ணம் - வாழக வளமு
இன்னும் எனறு வியாழன் தோறும் என்றும் இனிமை அதிசய உலகம் போன்ற வாழ்த்துகிறே கியாதி பிறக்கும் எங்கும் சுகமே நற்பணிகளையாற்றும் மனமார
அன்றும் இன்றும் ஏன் முரசே - உன் வாழக உன முரசு கொட்டி தென்றல் முரசே! சேவையில் யாரும 66TB 960 உரச வருமே L S S SSK LLL SLLLS குறை காணாத நிறை
FLAGOT, ALMypLLATGOOTLIN, குடம் நீயே! -ரஸ்ை
பரபரப்பாய்
之
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ոյիiնյց-նքի ஜும்ஆத் இதாழுகை யப்படாதிருங்கள் இதோ எல்லா ஜனத்துக்கும் - Eulia agai >>>>>>>>>Ꮸ------: **--X: ----*****Ꮥ நந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை o ஜூமயூ (வெள்ளிக்கிழமை) காலை நேரகாலத்துடன் நகங்களை றிவிக்கிறேன். லுக்கா 2:10, 6Liga ?: சயது.
婚。@勁 醬
பிறந்திருக்கிறார். உலகத்தின் பாவத்தை ༧ཛཀྱང་༧་རྒྱབྱལ་ཐརྩཟུ་ཙམ་ கிறார். புற ஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற விட பொருட்க
பிறந்திருக்கிறார்.அது அற்புதமானது எல்லோரும் ஜி' ம், சந்தோஷத்தை அனுபவிக்கவும் மட்டுமே
அவூரோ எழக்காக மரிக்கவே பிறந்தார்.
ன் பாவித்துக்காக மரித்து அடக்கம்
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். நான் : வே அவர் உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் பேசக்க செல்லுவார். தமது சபையாகிய மணவாட்டியை:
நான் என் இரட்சகரோடு களி கூருவேன். ரியே! இதுவே இன்றைய நற்செய்தி. இதை வேண்டும் ủội வியானவர் உன்னை வழி நடத்திச் செல்லுகிறார். ரக்ஆத்திக்களை வீட்டி ಙ್ நொடியும் உனக்கு து: அதிகமாகத்துவதுேம் சிறப்பானதாகும் வெள்ளிக்கிழமைகளில்
: பண்ணுவர் 13 நீண்டு இரத்தில் வெக்கேட்டுவில் அதை வைக காணபாகள ஆமன. அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
-போல் ஜோன், தெல்தெனிய, (புகாரி, முஸ்லிம்)
Ilya.603
-றஸின் றஸ்மின், றஹ்மத்புரம்,
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டக் கடையாமோட்டை தொடக்கம் உடப்பு வரையிலான வீதி சில வருடங்களாகக் குன்று 雉 காணப்படுகின்றது. சீரான மு
பொறுப்ப் வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இது தொடர்பாக எந்தவித முன் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கடையாமோட்டை தொடக்கம் உடப்பு வரையி லான வீதி சீரான முறையில் செப்பனிடப்படாததால் மைக் காலத்தில் இருந்து புத்தளம், உடப்பு. கொத்தாந்தீவு பஸ்கள் எந்த முன்னறிவித்தலுமின்றி இடை நிறுத்தப்பட்டுள்ளன. இம் முக்கிய பஸ்கள் நிறுத்தப்பட்டமையால் பொது மக்களும், வேலைகளுக்குச் செல்வோர்களும், குறிப்பாக பாடசாலை மாணவர்களும் பிரயாணம் செய்வதற்கு பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
பெருக்குவற்றான் அல்மின்ஹாஜ் மு.வி.கண மூலை மு.ம.வி. கடையாமோட்டை மு.ம.வி போன்ற ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் ல் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்|ஆசிரியர்களும் போவதற்கும் வருவதற்கும் பெரும் ਨੀਲੀ 0203,2005. சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் தைப் போட்டி இல.603 இவ் வீதியில் பயணம் செய்யும் மாணவர்களின் மலர், த.பெ. இல-1774, கொழும்பு|சீருடைகள் தூசி படிந்த நிலையில் காணப்படு
மிர்ரங்கள் க |கின்றன. மழை காலமானால் சேறு படிகின்றன. ifs சங்கள ங்கி. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்தை எதிர்ே
: ಹಿನ್ದಿ ဓံ† கியுள்ளார்கள். அழித்துச்சென்ற காணபவரெல்லாம - *ॐक्ष्ंंर्क्षेॐ क्षे
ఫ్లో கண்கலங்கி எனவே, பொதுமக்களும் மாணவர்களும் தமது : கதிகலங்கிப் பிரயாணத்தை இலகுவாக்குவதற்கு முக்கியமான ருந்து கவலையும் கண்ணிரும் போகும் இரு பஸ்களும், மீண்டும் சேவையில் | #6uւ l உறவுகள் இல்லா இக்காட்சிக்கு. வேண்டும். பஸ்கள் நிறுத்த ی
அநாதைகளும், கவி எழுத வைத்து காரணத்தை ஒரு பஸ் -----RSR அடையாளம் காட்டக்கூட எங்களையும் இவ்வீதியியைக் காரணம் காட்டி, பஸ்கள், பழுதடை ஆளில்லா :த்தில் |கின்றன. அதனால்தான் சேவையில் இருந்து இரு அனாதைப் ஆழ்த்திவிட்டாயே இடைநிறுத்தப்பட்டுள்ளன. வீதியைச் பிணங்களும்தான். தினமுரசே! ளும றுததபடிருளளன. 8
சீரமைத்துக் கொடுத்தால் மீண்டும் பஸ்கள் சேவை Tull, -வசந்திரபிரசாத் -மீராமுகைதீன்- யில் இணையும் எனக் கூறினார்.
மாமாங்கம் ஹாலித் ஏறாவூர் - பொதுமக்களினது தேவைகளை இலகுபடுத்த c 9ே உடனடியாக இவ்வீதியைப் புனரமைத்தால் மாத்தி నీళ్ల ரமே இரு பஸ்களும் மீண்டும் சேவையில் ஈடுபடும். 8S"குரங்கே. எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடன் O. O. ్యలో ಙ್ಗ எடுக்க ஆவன செய்யுமாறு வேண்டு b வித்துடலுக்கு গ্ৰী ।
வீர வணக்கம் ※赛。多鲨 · AA A. A A. ம் செலுத்துகிறீரே. | றஸின் றஸ்மின், றவற்மத்புரம்,
முரசே =சங்கம ஹிஷாம், என்றும் மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், DL60T 2. #ಣ್ಣಿசிவகுருநாதன் கொழும்பு 13 த.பெ.இல-1772, கொழும்பு.
3. எம்எம்மிப்ராஸ், புத்தளம் - : 4-51 ன் 4 இவசிகரன், அரியாலையூர், தொலைபேசி: 4-514282
3. எஸ்.மயூரன், தேற்றாதீவு தொலை நகல் (Fax)-4-513266 பணி 6 நாஜெயாலன், பிலை F-GLouisi): (E-mail):- சேவை. 1 அஅரசரெத்தினம் சேனையூர் (6 | murasul Gstnetk
8. (58 90í, tuiligiú 90l. i nabhai 9. எஸ்பிகனேஸ் கொழும்பு 0. k
10. எஸ்.என்.ஜெஸ்மின் கலகெடிஹேன. u II u fi
GLI. 24 - DT. 02 2005

Page 3
மூன்று வருட கால யுத்த நிறுத்த மீறல்கள்
இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட கடந்த 34 மாத காலப் பகுதியில் (2002ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 2004ஆம் ஆண்டு டிசம்பர் முடிவு வரை) புலிகள் 2668 யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆயுதப் படையணிகளும் பொலிஸாரும் 115 யுத்த நிறுத்த மீறல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, கடந்த 22ஆம் திகதி மூன்றாண்டுகள்
பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. குறிப்பிட்ட காலகட்டத்தில் புலிகளுக் கெதிராக 5459 முறைப்பாடுகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. ஆயுதப் படையினருக்கும் பொலிஸாருக்குமெதிராக 1012 புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்தமை, சிறுவர் களையும் வயதானவர்களையும் கடத்தி யமை, ஆட்களைத் துன்புறுத்தியமை, கப்பம் வரி அறவிடப்பட்டமை, சட்டவிரோதமாக ஆயுதங்கள் கொண்டு சென்றமை உட்படப் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அரசாங்க அதிகாரிகளைத் தொந்தரவுகள்
செய்ததன் மூலம் நிறுத்தத்தை மீறியு கூறுகிறது. மட்டக்க 698 யுத்த நிறுத்த யாழ்ப்பாணத்தில் திருகோணமலையி
இடம்பெற்றுள்ளனே
தெரிவிக்கப்பட்டுள்6
34 மாத கால மீறல் சம்பவங்கள் இ ஜனவரியில் யுத்த நீ அதிகரித்துள்ளனெ டுள்ளது.
ளோவில் ைபொதுக் க
இலங்கையரான இராமலிங்கம் அபயகரன் என்ற 47 வயது நபர் கனடா -
ரொறன்ரோ எலன்ஸ்மோர் றோட் பிரென்லே
S.
இராமலிங்கம் அபயகன் றோட் ஆகிய இடங்களில் வசிக்கும் இரண்டு பதினான்கு வயதுச் சிறுமிகள் செய்த முறைப்பாட்டையடுத்தே இவர் கைதுசெய்யப் பட்டுள்ளார். இரு சிறுமிகளுக்கும் சமயாசமய விற்பனை உதவியாளராக வேலை வழங்கிய
அபயகரன் இவர்களைப் பாலியல் துன்புறுத்
பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி மேற்கொள்ளப்பட்ட புகாரையடுத்து பத்தாம்
திகதி கைதுசெய்யப்பட்டு, பதினோராம்
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மேலும்
பல சிறுமிகளை இவர் தனது சேட்டைக் குட்படுத்தினாரா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். விமான நிலையத்தைத் தாக்கியவர் சிறையில்
கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ಆಗನ್ತು। என்ற புலி உறுப்பினர் வன்னியில் புலிகளின் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானோடு ஏற்பட்ட பிரச்சினையையடுத்து இவர் சிறை வைக் கப்பட்டுள்ளாரென்று வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த இரு மீன்பிடிப் படகுகளில் சென்ற மீனவர்கள் மீது விடத்தல் தீவுக் கடற்பகுதியில் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஐவரைக் கைது செய்ததையடுத்து, மன்னார் பிரதான வீதியிலுள்ள புலிகளின் அரசியல் அலுவலகத்துக்குள் புகுந்த பள்ளிமுனை மக்கள், அதனைத் தாக்கிச் சேதப்படுத்தியதோடு உபகரணங் களையும் அடித்து நொறுக்கினர். இச் சம்பவம் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. 'வினோஜிகா' 'சோனியா என்ற இரு படகுகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. 'வினோஜிகா'> என்ற படகிலிருந்த அகிலன், புரூஸ்லி, நிமலன் ஆகிய மூவரும் கடலில் குதித்து நீந்திக் கரையை வந்தடைந்தனர். 'சோனியா என்ற படகிலிருந்த விக்னேஸ் , அந்தோனி, மகிந்தன், றிச்சி ஆகிய நால் வரும் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டனர். சுமார் பதினொரு மணியளவில் திரண்ட முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள், புலிகளின் அலுவலகம் அமைந்திருந்த பிரதான வீதி நுழைவாயிலருகே தாக்குதலுக்குள்ளான
சுககளை வைக்க மரியல்
ரொறன்ரோ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
F
இலங்கையின் கடலோரப் பகுதிகளைச் “சுனாமி கடற்பேரலை தாக்கி இரண்டு மாதங்கள் கடந்து செல்லும் நிலையிலும் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட அப்பாவி
மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு,
மீள்கட்டுமாணப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அரசும் புலிகளும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் இன்னமும் பயனளிக் காதது வேதனைக்குரியது. அரசினதும் புலிகளினதும் சமாதான செயலகங்கள் இதுவரை பதின்மூன்று சுற்றுப் பேச்சுவார்த் தைகளை நடத்தியுள்ளபோதிலும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வராதமைக்கு அவர்களின் அரசியல் உள்நோக்குக் கொண்ட சபலங்களே காரணமென்கிறார் அரசியல் ஆய்வாளரான ரொஷான் எதிரிசிங்க,
அரசாங்கம் தமிழ் மக்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறதென்று புலிகளும், புலிகள் தமது சொந்தத் தேவைகளுக்காக மக்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்த முனைகிறார்களென்று
தலுக்கு : ಜ್ಷg பரஸ்பரம் குற்றஞ்சாட்டு
கின்றன. அறுபது நாட்களுக்குள் 13 சுற்றுப் பேச்சுகளை நடத்தியும் பயனில்லை. வடக்கு,
ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யாக இருந்துகொண்டே புலிகளின் தலைவரே தனது தலைவரென்று தெரிவித்தமைக்காகவும், ஐ.தே.க. கட்சி எடுத்த முடிவை மீறி அவசரகாலச் சட்டம், பாதுகாப்பு அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதம் ஆகியவற்றில் எதிர்த்து வாக்களித் தமைக்காகவும் மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஐதேகபாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இனிமேல் கட்சித் தலைமையைக் கலந்தா லோசிக்காது தன்னிச்சையாக நடந்துகொள்ளக் கூடாதென தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த எச்சரிக்கையை அவர் ஏற்றுக்
போராட்டம் நடத்தினர். மக்கள் புலிகளின் அலுவலகத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியதும் அங்கிருந்த புலி உறுப்பினர்கள் பின் கதவு வழியாகத் தப் பியோடினர். பள்ளிமுனை
m
இளைஞரொருவர் கடந்த வாரம்
-37áfuG) of கிழக்கில் பாதிக் அவலங்களே மிஞ்சுகின்றன என்கி சுனாமியால் பாதி: புனர்வாழ்வு, புனரை 1800 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்குக் என்கிறார் பிரதி சியம்பலாப்பிட்டிய நிவாரணம் மற்று வசதிகளை நாடு | மக்களுக்கு ஏற்படுத் கோடி ரூபா திர பயன்படுத்தப்பட்டுள் சதவீதம் வடக்கு, 8 தவர்களுக்கென வழ அவர் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களென்பதா பொதுக் கட்டை உருவாக்கப்பட வேன பேர்களைக் கொண்ட
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSS SSSSLSLSLS
வடக்கு, கிழக்கு வருடம் நியாப் திட்ட உத்தியோகத்தர் மோட்டார் சைக்க குதவாதவையென புகார் தெரிவிக்கின்ற6 ரக மோட்டார் சைக்கி வென்றும் இவை தாகவும் புகார்கள் ெ சலேஞ்சர் மோட்டா தயாரித்த 'கைநெற்றி உற்பத்திகளை நிறுத் பாகங்களைப் பெற
1. கொண்டார். -l தாகவும் அவர்கள் 8
மன்னர் புலி அலுவலகத்தை
புலிகளின் அலுவ6 கொலை செய் குற்றஞ்சாட்டிய ம மரண ஊர்வலத்தி சென்ற புலி விரட்டியமை குறிப்பி
கரை சேர்ந்தவர்கள்
GI. 24 - IDIjj. 02, 2005
சுட்பட்ட வள்ளத்திலிருந்து தப்பி நீந்திக்
 
 
 
 
 
 
 
 
 
 
 

2783
44 தடவைகள் யுத்த ளனரென்றும் அறிக்கை ப்பில் ஆகக் கூடுதலாக
மீறல் சம்பவங்களும்
) 213 சம்பவங்களும் வன்று அறிக்கையில்
து.
த்தில் மொத்தம் 2783 டம்பெற்றுள்ளன. கடந்த றுத்த மீறல் சம்பவங்கள் பன்றும் தெரிவிக்கப்பட்
ம்பவங்களும் 624 சம்பவங்களும்
புலிகளுக்காக ஒற்றர் வேலை: LlJTeiterů LOTEJOTGljurold) fázila TNT
1998ஆம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்புகளை மேற்கொண்ட "அல் உம்ரா" என்ற இயக்கத்துக்கும் புலிகளுக் குமிடையில் தொடர்புகள் உண்டாவென்ற கோணத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் கோவைக்கு வருகை தந்த பிரான்ஸ் மாணவியான டெய்லர் அலைன் என்ற 22 வயது யுவதி, கோவை குண்டு வெடிப்புச் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களின் வீடுகளுக்குச் சென்று
JudiTg IEDIJ)L—TIL
லங்களால் வடக்கு கிழக்குமக்கள் அவலம்
கப்பட்ட மக்களின்
தொடர்கதையாக றார் அவர் "நாட்டில் கப்பட்ட பகுதிகளில் ப்பு வேலைகளுக்கென நபா தேவையென இதில் 890 கோடி ரூபா துப் பயன்படுத்தப்படும் நிதியமைச்சர் ரஞ்சித் அகதிகளின் உணவு, ம் ஏனைய உடனடி பூராவும் பாதிக்கப்பட்ட திக் கொடுப்பதற்கு 331 ட்டு நிதியிலிருந்து ளதாகவும் இதில் 48 கிழக்கில் இடம்பெயர்ந் 2ங்கப்பட்டுள்ளதாகவும்
ஆனால், புலிகளோ பேசும் மக்கள் வாழும் ல் மாவட்ட ரீதியாகப் மப்புக் கமிட்டிகள் ன்டுமென்றும் பதினொரு இக் கமிட்டிகளில் ஆறு
தேவா
| மாகாண சபை கடந்த த்தின் கீழ் வெளிக்கள 5ளுக்கு வழங்கிய கிள்கள் பாவனைக்
உத்தியோகத்தர்கள் ார். ஐந்நூறு சலேஞ்சர்
|ள்கள் வழங்கப்பட்டன அடிக்கடி பழுதடைவ தெரிவிக்கப்படுகின்றன.
ர்ச் சைக்கிள்களைத் $ நிறுவனம் தற்போது தியுள்ளதால் உதிரிப் முடியாமல் இருப்ப கூறுகின்றனர்.
னை மக்கள் தாக்கினர்
கத்தில் வைத்துக் யப் பட்டாரென்று கள், இறந்தவரின் கலந்துகொள்ளச் உறுப்பினர்களை த் தக்கது. மன்னார்
ன்னார் புலி அரசியல் அலுவலகத்தின் முன்னா
பேர் தமது சிபார்சின் பேரில் நியமிக்கப்பட வேண்டுமென்றும் யோசனை தெரிவித் துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்த நிபந்தனையைப் புலிகள் முன்வைத்தால் சில வேளையில் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் புலிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களும் அவர்களால் கொல்லப்பட்ட சிங்கள சமூகத்தினரும், மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழர்களும் வாழும் பகுதிகளில் இவ்வாறான மேலாதிக்கக் கோரிக்கையை முன்வைப்பது நியாயமானதல்ல. வடக்கு, கிழக்கில் நூற்றுக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் ஓர் இலட்சத்து 59 ஆயிரத்து 544 மக்கள் வாழ்கிறார்கள். சொந்த பந்தங்களையும், வீடு வாசல்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள இந்த மக்களுக்கு உரிய உடனடி நிவாரணம் கூடக் கிடைக்கவில்லையென்பது உண்மையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நலன்களைக் கவனத்தில் கொண்டு நெகிழ்வுத்தன்மையோடு புலிகள் செயற்பட வேண்டுமெனவும் ரொஷான் கூறினார்
புலிகள்
விபரங்கள் திரட்டினாரென்ற தகவல் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட புலி இயக்க உறுப்பினரொருவர் ஈ மெயில் மூலம் விடுத்த அழைப்பின் பேரில் கோவை வந்து தகவல்களைத் திரட்டியதாக இந்த மாணவி பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். கோவை, தேவாரப்பேட்டையில் தனியார் வீடொன்றில் தங்கியிருந்த இந்த மாணவி, விசாரணையின் பின்னர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதையடுத்து பிரான்ஸ் UUJ600TLDT60TTT.
CESENET
சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டு உரை யாற்றிய புலிகளின் முன்னாள் மட்டு - அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் கண்ணீர் விட்டழுதார். வன்னியிலிருந்து புறப்படு வதற்கு முன்னர் வன்னியிலுள்ள தனது இருப்பிடத்துக்கு வருகை தந்த கௌசல்யன், தன்னோடு அமர்ந்து உணவு உண்டுவிட்டே புறப்பட்டாரென்று கூறும்போது அவர் விம்மியழத் தொடங்கினார். முன்னரெல்லாம் புலிகளின் இராணுவச் சீருடையில் காணப்பட்ட இந்தச் சிறப்புத் தளபதி, வன்னிக்கு அழைக்கப்பட்ட பின்னர் சிவிலுடையிலேயே காணப்படுகிறார். தாண்டியடியில் நடைபெற்ற கௌசல்யனின் இறுதிக் கிரியைகளில் உரையாற்றியபோதும் ரமேஷ் சிவிலுடையிலேயே காணப்பட்டார்.
வடக்கு, கிழக்கில் கடல் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஆறு பொதிகளில் 'வயாகரா வில்லைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக "சண்டே
டைம்ஸ்" பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆண்களின் பாலியல் பலவீனத்துக்கு
தடுப்புக்காவல்
இயக்கத்தின் | நிவாரணமாக அனுப்பப்பட்ட மருந்துப்
பொருண்மியப் பிரிவுக்கு வந்து சேர வேண்டிய நிதியை மோசடி செய்தாரென்ற குற்றச்சாட்டின்
பேரில் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த திஸ்ஸா என்பவர்
தடுப்புக் காவலில் வைக் கப் பட்டுள்ளார். அச்சுவேலி நாவற்
ரென்பது குறிப்பிடத் தக்கது.
நிவாரணமாகப் பயன்படுத்தும் இந்த வில்லைகள், ஏன் அவுஸ்திரேலியா விலிருந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு
பொருட்களுடன் இருந்ததென எவருக்குமே தெரியாது. புலிகளின் நிவாரண, மீள்கட்டுமாணப் பணிகளைக் கையாளும்
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்
அவுஸ்திரேலியக் ៣៣ប្រយែល់ சேகரிக்கப்பட்ட பொருட்களே இவையாகும். வன்னிக்கு அழைக்கப்பட்டுத் இலங்கையிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு அனுப்பிவைக் கப்பட்ட 'வயாகரா வில்லைகள் வடக்கு, கிழக்குக்குச் செல்லவில்லை, கொழும் காடுப் பகுதியைச் சேர்ந்தவர் இவ பிலேயே அழிக்கப்பட்டுவிட்டனவென்கிறது
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தங்கன் கடந்த 22ஆம் திகதி பள்ளிமுனை மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய சமரச முயற்சியின் போது புலிகளின் செயற்பாடுகள் குறித்துக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
零* 勢
பள்ளிமுனை
ள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது வைத்திருந்த பதாகைகளில்
ஒன்று
"ಕವಾಗಿ- ഞLibണ്. -
tajniji | Gofalub 66 Tui
இருபாலையிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்று அதன் அதிபரின் பிறந்தநாள் விழாவுக்காக மாணவர்களிடம் நிதி சேகரித்தமை தொடர்பாக வெளிவந்த செய்திகள் குறித்து வரதர் பொன்விழாச் சபை' என்னும் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. "பணம் செலுத்த விரும்பாத மாணவர்கள் நிதியுதவி வழங்கத் தேவையில்லையே” என்று குறிப்பிட்டிருக்கும் இந்த அமைப்பு, 32 வருடங்களாக இந்தத் தனியார் கல்வி நிறுவனம் சேவை, வருவாய் என்ற இரண்டு நோக்கங்களையும் கொண்டு இயங்கி வருவதாகவும் தெரிவிக்கிறது.
திருமண வைபவங்கள், பொதுசன நிகழ்வுகள் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றுவந்த கிளிநொச்சி கலாசார மண்டபம் தற்போது அமங்கல | காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுவது | குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்து சமய திணைக் களத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கலாசார மண்டபம் இப்போது இறுதிக் கிரியைகள் நிகழ்த்தும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 20114:514282
தொலை நகல் (Fax)-0114-513266
FF-GLDuîlsi) : (E-mail):- murasu Gosltnet.lk
up Jeff | மூன்றாண்டுப்போர் நிறுத்தம்
சாதித்தது என்ன? அன்புள்ள உங்களுக்கு, .வணக்கம் 3: غضجة போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு முன்று ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இந்த முன்று வருடத்தில் இலங்கையின் சமாதான செயற்பாடுகள் குறிப்பீடும்படியான முன்னேற்றம் எதையும் எட்டவில்லை. ஒப்பந்தத்தை யதார்த்தங்களோமு சரி பார்க்காவிட்டாலும் துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு முன் முயற்சியாகவும் வேட்டோசைகள் இல்லாத நிம்மதியை விரும்பிய மக்களுக்கு ஆறுதலாகவும் மாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க துணிச்சலானவர் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனாலும் ஒப்பமிடுவதில் காட்டிய அவசரத்தை சமாதான முயற்சிகளில் காட்டதாததும், வெறுமனே பேச்சுவார்த்தையெனும் பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாக்களை செய்ததும்தான் அவர் செய்த காரீயம்,
வன்னிக்குள்ளிலிருந்து மக்களின் மீட்பாளர்களாக இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தார்கள். யுத்தத்தை விடவும் சமாதான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுபவர்களாகக் காட்டிய பரபரப்பு ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே சுருண்டுகொண்டது. அப்போது புலிகளை தோள்களில் தூக்கி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். இன்று புலிகளின் அடக்குமுறைகளிலிருந்து எப்போது தம்மை விடுவித்துக்கொள்வோம் என்ற ஆதங்கத்திலிருக்கிறார்கள்.
சமாதான ஏற்பாட்டாளராகச் செயற்படும் நோர்வே அரசாங்கம் ஆப்பு இழுத்த குரங்கின் நிலையிலுள்ளது அவர்கள் நினைத்தது போல இலங்கையின் இன விவகாரம் அவ்வளவு எளிதானதில்லை.
"சமாதான முயற்சிகளும் நோர்வேயின் ஏற்பாடுகளும் எப்படி இருக்கிறது" என ஒரு தடவை எரிக் சொல்ஹெய்மிடம் சர்வதேச செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "குதிரையை குளத்துக்குக் கூட்டிக்கொண்டு வரத்தான் முடியும். குதிரைதானே குனிந்து குடிக்க வேண்டும" எனத் தனது இயலாமையைப் பட்டவர்த்தனமாகவே சொன்னார். சமாதானப் போர்வையில் கடந்த முன்று ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளும் மீட்டுப் பார்க்க வேண்டியவை. :
புலிகளின் ஆயுதக் கப்பல்களின் வருகையும், சிறுவர்களைப் புலிகள் படைக்குச் சேர்ப்பதும் பாரிய யுத்த நிறுத்த மீறல்களாக இருந்தபோதும், அதையும் தாண்டிய சம்பவமாக இன்றைக்கு வரை படுகொலைகள் தொடர்கின்றன. கிட்டத்தட்ட 1ே5க்கும் அதிகமான படுகொலைகள் இதில் இனந்தெரியாதவர்கள் என்ற பெயரில் புலிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள்
னலாம். புலிகள் சுடப்படுகின்றபோது புலிகளுக்கு திர்த்தரப்பினர் மீது குற்றம்சாட்டப்பட்டது போல ஏனையவர்கள் கடப்படும்போது அவை நேரடியாக புலிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தின. குற்றவாளி யார் என்பது குறிப்பிட்ட கொலை தொடர்பில் ஊடகங்கள் எந்தக் கோணத்தில் அணுகுகின்றன என்பதைப் பொறுத்தது கண்டுகொள்ளாமல் கண்டிக்காமல் மெளனம் சாதிக்கப்பட்டால் அந்தக் கொலையைப் புலிகள் செய்திருக்கிறார்கள் என்றும், புலிகள் கடுமையாக எதிர்த்து, ஊடகங்களும் குறைந்தது இரண்டு வாரத்துக்கு கண்டனச் செய்திகளை வெளியிடுகின்றன என்றால் அக் காலையைப் புலிகள் அல்லாத ஒரு தரப்பு செய்துள்ளது என்று பிரீத்துக்கொள்ளலாம்.
இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு அரசு ஆட்சி மாறியதும், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதும், மாதத்தில் முன்று முறை ஆர்ப்பாட்டங்களும், ஹர்த்தால்களும், பாடசாலை, | தொழிலகங்கள் முடப்பட்டதும்தான் கண்ட பலன்.
இறுதியாக சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருக்காவிட்டால் அந்த வாரமோ அதற்கு அடுத்த வாரமோ யுத்தச் சுனாமி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்றளவில்தான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இழுத்துக்கொண்டிருந்தது. ஆக, இலங்கை தேசமோ, இலங்கை மக்களோ மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஒரு தினமாக இந்த முன்றாண்டு நிறைவை நினைவு கூர முடியாது. நான்காவது ஆண்டு வரை தாக்குப்பிடிக்குமா? இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்? பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
லிகளின் மட்டக்களப்பு - அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டித்தமை குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்ச்செல்வன், புலிகளின் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டார். ஆனால், அதே செயலாளர் நாயகம், புலிகள் வலுக்கட்டாயமாக வயது குறைந்த பிள்ளைகளைத் தமது படையணிகளில் சேர்த்துக்கொள்கின்றனரென்று குற்றஞ்சாட்டியபோது, தவறான அறிக்கையை அவர்
வெளியிட்டிருக்கிறாரென்று கொபி அனான் மீது
குற்றஞ்சாட்டியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். கௌசல்யனின்
படுகொலைக்கு யார் சூத்திரதாரிகளென்பது குறித்துப் பல
சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன.
யாழ்ப்பாணம் - அரியாலையைச் சேர்ந்த புலிகளின்
மட்டக்களப்பு - அம்பாறை இராணுவப் பொறுப்பாளரான
பானு பயணம் செய்வதற்கு விமானப் படையினரிடமிருந்து ஹெலிகொப்டர் வசதிகளைப் பெற்றுக் கொடுத்த புலிகளின் சமாதான செயலகம், ஏன் வன்னியிலிருந்து கிழக்குக்குச் செல்வதற்குக் கௌசல்யனுக்குப் பெற்றுக் கொடுக்க வில்லையென்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான். அது மட்டுமல்ல, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பயணம் செய்யும் சிரேஷ்ட புலி உறுப்பினர்களுக்கு இராணுவப் பந்தோபஸ்தைப் பெற்றுக் கொடுக்கும் புலித் தலைமை, ஏன் கௌசல்யனுக்கு அந்த வசதியைப் பெற்றுக் கொடுக்கத் தவறியது? புலிகளின் வன்னித் தலைவர்கள் எவராவது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில்
படையினரின் பாதுகாப்பின்றிப் பயணம் செய்திருக்கிறார்களா? புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கிழக்குக்கு வந்தபோது, இடுப்பில் கைத்துப்பாக்கியை பெல்ற்றில் கட்டி வெளிப்படையாக நடமாடினார். ஏன் இந்த வசதி கௌசல்யனுக்குச் செய்து கொடுக்கப்படவில்லை. வன்னிக்குச் சென்ற கௌசல்யனுக்கும் தமிழ்ச்செல்வனுக் குமிடையில் சுனாமி மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது உண்மையா? கௌசல்யனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட முன்னாள் மட்டு - அம்பாறை இராணுவப் பொறுப்பாளர் ரமேஷ், ஏன் இராணுவ உடையில் வரவில்லை? இப்படி எழுப்பப்படும் பல கேள்விகளுக்குப் பெறப்படும் விடைகளே கௌசல்யனின் கொலையாளி களைச் சரியாக இனங்காட்டும்.
புலிகள் சிறு பிள்ளைகளைத் தமது படையணிகளில் சேர்த்துக்கொள்வதற்காகப் பிடித்துச் செல்கிறார்களென்று தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை வெறுமனே தட்டிக்கழித்துவிட முடியாது. கௌசல்யனின் படுகொலை புலிகளின் பெயரைச் சர்வதேசமயப்படுத்தியதோ இல்லையோ, புலிகள் வயது குறைந்த பிள்ளைகளைப் பலாத்காரமாகப் பிடித்துச் செல்கிறார்களென்று கொபி அனான் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு, புலிகள் இயக்கத்தின் பெயரைச் சர்வதேச மயப்படுத்தியிருக்கும் என்பது உண்மையே,
சிறுவர்களும் ஆயுத மோதலும் என்ற தலைப்பில் ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனான் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நான்கு வருடங்களில் 4700 வயது குறைந்த பிள்ளைகளைப் புலிகள் தமது படையணிகளில் சேர்ப்பதற்காகக் கடத்திச் சென்றுள்ளனரென்றும் இவர்களில் அநேகமானோர் சிறுமிகளென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து பெற்றோரை மிரட்டியும் பிள்ளைகளை பாடசாலைகளுக்குப் போகும்போதோ அல்லது திரும்பும்போதோ வலுக்காட்டாயமாகப் பிடித்துச் சென்றிருக்கின்றனரென்றும் அறிக் கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட 4700
பிள்ளைகளில் 2900 பேர் விடுவிக்கப்பட்டனரென்றும், 550
பிள்ளைகள் புலிகளின் பிடியிலிருந்து தப்பியோடி விட்டனரென்றும், கடந்த வருடம் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டிருக்கின் றனரென்றும் கொபி அனானின் அறிக்கை கூறுகிறது.
பிரபாகரனின் தலைமைக்கெதிராக முரண்பட்டுக் கொண்டு கருணா அம்மான் வெளியேறியபோது, மட்டக்களப்பு - அம்பாறையிலுள்ள புலிகளின் படையணிகளைக் கலைத்ததோடு, தமது அணிகளில் சேர்ந்திருந்த சுமார் 1660 சிறுவர், சிறுமியரை வீடுகளுக்கும் அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பிவைக்கப்பட்ட பிள்ளைகளையே புலிகள் விடுவித்தனரென்று கொபி அனானின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கருணா அம்மானால் விடுக்கப்பட்ட பிள்ளைகளில் பல நூற்றுக் கணக்கானோரை கிழக்கின் புதிய பிரபா அணித் தலைமை அவர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி மீண்டும் பிடித்துக்கொண்டு சென்றுவிட்டது.
உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் நலன்களைப் பேணுவதற்காகச் செயற்பட்டுவரும் ஐ.நா. அவசர சிறுவர் நிதியம் என்ற யுனிசெப் என்ற அமைப்பு மற்றும் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர் தொடர்பான விசேட பிரதிநிதி ஒலரா ஒட்டுணு போன்றவர்களின் சிபார்சின் பேரிலேயே கொபி அனானின் அறிக்கை தயாரிக்கப்பட் டிருக்கும் என்பதை நாம் குறிப்பிட வேண்டிய தேவையில்லை. கொபி அனானின் அறிக்கை தொடர்பாக பாதுகாப்புச் சபை 23ஆம் திகதியிலிருந்து ஆராயத் தொடங்கியிருக்கிறது.
ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அறிக்கை குறித்துக்
T
தின
 
 
 
 

கருத்துத் தெரிவித்த புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்கள் அப்பட்டமான பொய்யென்றும் இது தொடர்பான தமது மறுப்பை கொபி அனானுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் பற்றித் தம்மோடு இணைந்து ஆராய்வதற்காகப் பிரதிநிதியொருவரை ஐ.நா.அனுப்பி வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கும் தமிழ்ச்செல்வன், வயது குறைந்த பிள்ளைகள் தாமாகவே புலிகளின் அணிகளில் சேர வரும்போது அவர்களைத் திருப்பிப் பெற்றோர்களிடம் தாம் அனுப்பி வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் தாம் யுத்தத்தால் பெற்றோரை இழந்து அநாதைகளான பிள்ளைகளைப் பராமரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொபி அனான் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பிவைத்த அறிக்கை பகிரங்கமாவதற்கு இரு தினங்கள் முன்னர்தான் கௌசல்யன் புனானையில் படுகொலை செய்யப்பட் டிருக்கிறார். கௌசல்யனோடு இறந்துபோன ஆறு பேரில் 16 வயதான புலிப் போராளி விதுமாறனும் ஒருவரென்ற செய்தி அம்பலத்துக்கு வந்தது. நிதர்சனன் என்ற இயற்பெயர் கொண்ட இந்த 16 வயதுச் சிறுவனுக்கு மரணத்தின் பின்னர் புலிகள், இரண்டாவது லெப்டினன்ட் பதவியையும் வழங்கியிருக்கிறார்கள். புலிச் சீருடையில் அந்தச் சிறுவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தினமுரசு கடந்த வாரம் பிரசுரித்தமையும் இங்கு குறிப்பிடத் தக்கது. பதினொரு வயதில் தாயாரின் அரவணைப்பிலிருந்து அபகரித்துச் செல்லப்பட்டவர் இச் சிறுவன். இதற்கெல்லாம்
தமிழ்ச்செல்வன் சொல்லப் போகும் பதில் என்ன? முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியாதென்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கை மட்டுமல்ல, விதுமாறனும் தமது மரணத்தின் மூலம் சான்று பகர்கிறான்.
2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் புலிகள் இயக்கம் யுனிசெப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றின்படி, பிள்ளைகளைத் தமது படையணிகளில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லையென்றும் தம்மிடமுள்ள சிறுவர் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்படுமென்றும் உறுதியளித்திருந்தது. இதன்படி சிறுவர்களுக்கான இடைத்தங்கல் முகாமொன்று கிளிநொச்சியில் அமைக்கப்பட்டமையும் இதில் முதல் கட்டமாக 49 சிறுவர்கள் சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது. இதற்கு மேலதிகமாக சிறுவர்கள் எவரும் புனர்வாழ்வுக்கென இம் முகாமில் சேர்க்கப்படவில்லையென்று யுனிசெப் குற்றஞ் சாட்டியபோது தமிழ்ச்செல்வன் யுனிசெப் மீது புலிப் பாய்ச்சல் நடத்தியமையும் இங்கு குறிப்பிடத் தக்கது. சிறுவர்
பிள்ளைகள் காணாமல் போவதும் இது குறித்து சர்வதேச அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுக்குத் தெரியாததுமல்ல,
உலகில் பிள்ளைகளைத் தமது படையணிகளில் சேர்த்துக்கொள்ளும் அரசுகள், அமைப்புகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி 1379ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி 1539ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துமீறிச் செயற்படும் நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று இந்தத் தீர்மானங்கள் கூறுகின்றன.
அனானின் அறிக்கையில் கீழ்க்கண்டவாறும்
கூறப்பட்டுள்ளது. புலிகள் பிள்ளைகளை எப்போதுமே பலாத்காரமாகக் கடத்தி வந்திருக்கிறார்கள். பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும்போதோ அல்லது கோயில் திருவிழாக்களின்போதோ புலிகள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். புலிகள் பலாத்காரமாகக் கடத்த எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கும் பெற்றோர்களையும் அடித்துத் துன்புறுத்திவிட்டுப் பிள்ளைகளைக் கடத்திச் செல்கின்றனர் என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை,
இத்தகைய குற்றச் செயல்களைப் புரியும் புலி இயக்கத்தின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது தடைசெய்யப்பட வேண்டுமென்றும் அதிகார அமைப்புகளில் புலிகளுக்கு இடமளிக்கக் கூடாதென்றும்
பேசும் படங்கள் கூறும் உண்மைகள்
பராமரிப்புப் பற்றி யுனிசெப்புக்கு ஒன்றும் தெரியாதென்றும் சிறுவர்களை உகந்த முறை யில் யுனிசெப் பராமரிப்ப தில்லையென்றும் தமிழ்ச் செல்வன் குற்றஞ்சாட்டி யிருந்தார். உலகளாவிய ரீதியில் சிறுவர் நலன்புரிப் பணிகளைக் கையேற்றுச் செயற்படும் ஐ.நா.வின் உப அமைப்பான யுனிசெப் மீது தமிழ்ச்செல்வன் தொடுத்த தாக்குதல், கள்வனே "கள்
வனைப் பிடியென்று கத்துகிற கடைகெட்ட தந்திரோபாய மென்றால் அது தவறில்லை.
கடந்த வருடம் சுனாமிக் கடலலைகள் தாக்கிய ஒரு மாத காலத்துக்குள் திருமலை, மட்டக்களப்பு அகதி முகாம்களி லிருந்து 40 சிறுவர், சிறுமிய ரைப் புலிகள் கடத்திச் சென்றனரென்று யுனிசெப் குற்றஞ் சாட்டியிருந்தது. பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர் தெரிவித்த புகார் களின் அடிப்படையிலேயே இக் குற்றச்சாட்டை யுனிசெப் தெரிவித்திருந்தது. உடனடி யாக உசாரடைந்த புலிகள் 23 சிறுவர், சிறுமியரை விடுவிப்
காத்ே
கௌசல்யனுடன்
தண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா இப் பயிரை கண்ணிரால் ம் கருகக் திருவுளமோ!
கொல்லப்பட்ட 18 வயதுச் சிறுவன் விதுமாறன்
ஆறுதலும் தேறுதலும் சொல்லும் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன்.
இளம் குருத்துக்கு ஒன்று அஞ்சலி செலுத்துகிறது
பதாக அறிவித்த கையோடு, புலிகளின் பிள்ளை பிடிப்புப் பற்றிய அறிக்கையைக் கொபி அனான் வெளியிட்டாரென்பது வேடிக்கையான விவகாரமல்ல, வேதனைக்குரிய விடயம், வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் தலைவரான வண. பிதா எம்.எக்ஸ்.கருணரத்தினத்திடம் 23 பிள்ளைகளைக் கையளித்ததாகப் புலிகள் அறிக்கை விட்டிருந்தனர்.
தமிழீழப் போராட்டத்துக்கெதிராக வீட்டுக்கொரு பிள்ளையை அனுப்பி வையுங்களென்று புலிகள் அழைப்பு விடுத்தமை மட்டுமல்ல, பலாத்காரமாக அழைத்துச் சென்றமையும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றும் அறியாத சங்கதியல்ல. அல்லது திடீர் திடீரெனப்
O Gud i DUBS
இராணுவ ரீதியான உதவி கிட்டுவது தடைசெய்யப்பட வேண்டுமென்றும் கொபி அனான் தனது அறிக்கையில் சிபார்சு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
புலிகளின் இந்த அடாவடித்தனங்கள் குறித்து ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் விடுத்த அறிக்கையை இலங்கையிலிருந்து வெளிவரும் எந்தவொரு தமிழ்ப் பத்திரிகையோ ஊடகமோ வெளியிடவில்லை. ஏனென்று கேட்கிறீர்களா? அன்றாடம் புலிகளின் தினக்குரலாக வெளிவரும் இவற்றால் "ஆமாம் சாமி தான் போட முடியும். தவறினால் .கரணம் தப்பினால் மரணம்தான். புரிந்துகொண்டால் சரி. y
GI. 24 - DTjā. 02, 2005,

Page 5
இலங்கையின் சமாதான முயற்சிகளில் அரசுக்கும் - புலிகளுக்குமிடையே ஏற்பாட்டாளராகச் செயலாற்றி வரும் நோர்வே விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் முன்னொரு காலத்தில் இலங்கைக்கு வருகிறார் என்றால் அது கட்டமிடப்பட்ட தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றது. ஆனால் இப்போது எரிக்கின் வருகை என்பது சாதாரண நிகழ்வாகியுள்ளது.
இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி முன்று வருடங்களாகியுள்ள நிலையில் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இம்முறையும் எரிக் கடுமையான சில விடயங்கள் குறித்துப் புலிகளுடனும் அரசுடனும் கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது. இதில் வெலிக்கந்தையில் கௌசல்யன் மீது நடந்த தாக்குதலில் புலிகளின் நிலைப்பாடு சுனாமியின் பாதிப்புக்களின் பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான பொதுக் கட்டமைப்பு தொடர்பில் அரசோடும்
புலிகளோடும் பேசுவது, முறிந்துபோயுள்ள சமாதான முயற்சிகளைத் தூசு தட்டி ஏதாவது முன்னேற்றத்தை நோக்கி நகர்த்த முயற்சிக்க முடியுமா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பது போன்ற பிரதான விடயங்கள் எரிக்கிற்குச் சவாலாக அமையும்.
அரசைப் பொறுத்தவரை எரிக்குடனான சந்திப்பின்போது சமாதான முயற்சிகளுக்குப் புலிகளை இழுத்துவரச் செய்வதை விடவும் -
பொதுக் கட்டமைப்புக்காவது புலிகளின் இணக்கப்பாட்டை பெற்றுத் தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் பிரதான பங்காளியான ஜே.வி.பி. இதுவரை புலிகளைப் பொதுக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதை எதிர்த்து வந்தது. ஆனால், இப்போது புலிகளை உள்வாங்குவதை ஆதரித்தாலும் அரசாங்கமே பிரதான பங்கு வகிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடானது ஜனாதிபதிக்குப் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் சில தடைகளைத் தளர்த்தியுள்ளது. ஆகவே, இனி புலிகள் மக்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு ஒரு இணக்கப்பாட்டிற்கு வர வேண்டுமென ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். இதையே எரிக்கிடமும் வலியுறுத்தியுள்ளார்.
புலிகளைப் பொறுத்தவரை எரிக்குடனான சந்திப்பை சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பாகவோ, பொதுக் கட்டமைப்பு உருவாக்கத்திற்காகவோ பிரதானமானதாக எடுத்துக் கொள்ளாமல் தமது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை ஏற்பாடு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே பயன்படுத்தியுள்ளனர். புலிகளின்
இந்த நிலைப்பாடானது எரிக்
சொல்ஹெய்மிற்குப் ஏமாற்றத்தையே ஏ பொதுக் கட்டமைப் பரிசீலிக்கும் எண்ண கொண்டிருப்பது சர் வழங்கிய நிதியை 6 கையாள்வதற்கு ஒ கிடைக்கும் என்ற ர தான் என்பதை நே கொண்டுள்ளது.
அடுத்ததாக, ெ கௌசல்யன் மீது ர தாக்குதல் தொடர் பேச்சுக்களில் புலிக பிடிவாதம், எரிக்கின் அப்பாற்பட்டவையா
அமெரிக்காவி ன்னாள்
ாதிபதிகளில
வருகையை ே படுகொலையா வரவேற்கும் அ நிலைமை உெ என்பதை நோ சர்வதேச சமூக புரிந்துகொளவ அவசியமாகும். நியாயப்படுத்து சில பேராசிரிய பயங்கரவாதி இலங்கையில் அமெரிக்கர்கே வேலை என் கேட்டாலும்
Säffluuülub எரிக் சொல்ஹெய்ம் அமெரிக்காவின் முன் ஜனாதிபதிகளான சீனியர், பில் கிளின் வருகையையொட்டி ஓட்டமாவடியிலும், வெலிக்கந்தையிலும் பிரிவினர் எனக் குற் புலிகள் நடத்திய த சம்பவமும், இதில் 6 கொல்லப்பட்டதும் ! படுகாயமடைந்ததும்
lui şai fiii எண்ட பேரில் ஆர்ட்டிக்கல் எழுதிறவரெல்லேர் முற்போக்குச் சிந்தனையைப் பற்றி மூச்சுக்கு முந்நூறு தரம் பேசிறவராயிற்றே எண்டிட்டு ஆட்டிக்கலைப் பாத்தால் முற்போக்கு பிற்போக்கு இலக்கு கள் எண்டதயெல்லாம் சுத்தமாக் கழுவிப்போட்டு ரெண்டெழுத்தாருக்குப்பச்சாதாபம் கொடுத்திருக்கிறார், அட எங்கட பெருத்த ஆசிரியர்
உப்பிடி சூது லைன் கத்தியிருக்கிறாரே எண்டு
அவரீட்டைப்படிச்சதுகள் தலையைச் சொறியுதுகள் இதில தலையைச் செறிய என்ன இருக்கு கடைசிக் காலத்தில தனக்கொரு தேசப் பற்றாளர் மாமனிதர் பட்டமோ கிடைக்காமல் போயிடுமோ எண்ட பைத்தியத்திலதான் பேராசிரியர் தன்ர லைனை மாத்திப் போட்டார் எண்டு சொல்லுகினம் சாய்ந்து எழுதிறதெண்டு முடிவெடுத்திட்டியள் எண்டால் பிறகெதுக்கு ஸ்மர் எண்ட கவர் நேரா சீனாத் தனாவுக்கு வரவேண்டியதுதானே பேராசிரியர் காகமாயிட்டார் அவரிட்டயிருந்து கர்நாடக
鞑
aus Gyflafy முன்னாள் சனாதிபதிகள் வந்தவையல்லோ அை சந்திக்கிற வைபவத்துக்கு உந்தக் கூத்தமைப்பாரையும்
வாங்கோ எண்டு அதிகர அம்மணி அழைக்சவம்
ழ்.ஹும்ைேவிரெண்டெழுத்தாரைத் ၄၈။
செய்தவை எண்பதால் எந்த முகத்தோட முன்னால
வந்து நிக்கிறதெண்டு தங்களைத் தாங்களே தடை
செய்து போட்டினமாம் விருந்தெண்டதும் ருசி
எச்சில் ஊறிச்சதாம் போகக் கூடாதெண்ட உத்தரவாம் புதுசா கோட்டுத் தச்சுப் போட்டுத் தன்ர ஸ்டைலை மிஸ்டர்பில்லுக்கும் புஷ்ஷக்கும் ஒருக்கா காட்ட முடியாமல் போச்சுதெண்ட வருத்தம், சம்பந்தமானவருக்கு மட்டுமில்லை, மக்களால தெரிவு செய்யப்படாத மீன்பாடும் ஊர் எம்பிக்கும் லோயரின்ர பொடிக்கும்தானம் உடுப்பைக் காட்ட i (P96u8698uGusá6. e.ülig Ggiai ஆகிறவை ஏன்ாம் தங்களுக்குத் தாங்களே தடை போட்டவையாம். உந்த கோர்ட் போடிற கொமிட்டியில தன் பேர் இல்லையெண் கோவத்தில் இருக்கிற அறளைவேந்தன் ஜேக்காச் சொன்னவராம் "குற்றப் புராணந்தானே உவை 6utů šířT 666š65š Garůsů Gjirálatí? வழமையான அதை யூஎஸ்.எம்பசிக்கு பெக்ஸ் போட்டப் போச்க்' எண்டு சிரிச்சவரரம்
அதே பங்ஷனில வீணைக் கட்சித் தலைவர் தேவமானவர், முன்னாள் வல்லரசுத் தலைவர்
தெரிஞ்: சம்பந்தமானவருக்கு
போல எலக்ஷனே furt fasis; sá sí கடிதம் எழுதி கடுக்காய் ெ சைலண்ட் பிஸியாகிவிட்டா அவற்ர தன்மானம் பத்தா6 மனிசன் ஓடி ஒடி வேலை இடைக்காலத்தை ெ
இப்பு அதப் பத்தி யோசி எண்டு கேட்டால், வடகி விரிகோலமா ஆடுது: காலத்தையும் குடுத்தா நடக்கும் எண்டிறார், ம். நண்பர்களின்ர துரோகத் மனுசன் ஆளாள் பட்டத்து மக்களின் உரிமைக்காகக் சங்கரியாருக்கு நெருக்கம 4.6. 6
களிடைேேசக்க எங்க இனப் பிரச்சினையும் :
ஒரு கெளரவமான தீர்வுக்கு வருவதற்கு நீ முன்னோடி நடவடிக்கைகளை எடுக்க வே
இலேசுப்புள்முறுவல்பூத்திச்சினம் அந்தச்
ஆயிரம் அர்த்தமெண்ட கணக்கா
GII. 24 - IDTjj. 02, 2005
 
 
 
 
 
 
 
 
 

பெருத்த ம்படுத்தியுள்ளது. பு என்பதைக்கூட ரத்தைப் புலிகள் வதேச நாடுகள் வடகிழக்கில் தாம் ரு வாய்ப்புக் நப்பாசையுடன் ார்வே குழு புரிந்து
வலிக்கந்தையில் நடத்தப்பட்ட
6. ள் காட்டி வரும்
சமரசங்களுக்கு க இருக்கிறது. ன்
லேயே ஹவில்தான் 1ளது. iவேயும், மும்
ġijbl
இதைக்கூட |ம் விதமாக ர்கள், கள் உள்ள
ரூக்கு என்ன
வதற்கில்லை.
மற்றும்
ன்னாள் ஜோர்ஜ் புஷ் டன் ஆகியோரின் ப தினங்களில்
உளவுப் றஞ்சாட்டப்பட்டு ாக்குதல்
ஒரு
இருவர்
கொலைகள்
தொடர்பான புலிகளின் நிலைப்பாட்டிற்கு சாட்சிகளாகவுள்ளன. கடந்த 20.02.05 ஆம் திகதி வெலிக்கந்தையில் மோட்டாரில் பயணித்த இளைஞர்கள் மீது புலிகளால் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த முடியுமென்றால், கௌசல்யன் கொலையைக்கூட மக்கள் சந்தேகிப்பது சரியென்று தோன்றுமளவுக்கு புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் மேலும் விஸ்தரிக்கின்றனர். இந்த நிலைப்பாட்டிலிருந்து புலிகளைத் திசைதிருப்ப முடியுமென்ற நம்பிக்கை எரிக்குக்கு எப்போதுமே இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. இருந்தும் சிறிய எதிர்பார்ப்பு வந்ததற்குக் காரணம் கனடா அரசு புலிகளைத் தடை செய்ய வேண்டுமென கனடாவில் பல வற்புறுத்தல்கள் இருக்கும் இச்சூழலில், இப்போதைக்குத் தடை செய்ய வேண்டாம் இப்போது தடை செய்தால் சிலவேளை சமாதான முயற்சிகளைச் சிரமமாக்கும் என நோர்வே, கனடாவிடம் கேட்டுக்கொண்டது. இப்படிக் கேட்டுக்கொள்வதற்கு நோர்வேயைப் புலிகள் வற்புறுத்தினர் என்றும் சில இராஜதந்திரிகள் கூறுகின்றனர். புலிகளின் வேண்டுகோளை செயற்படுத்தியதற்காக தமது வலியுறுத்தல்களைப் புலிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எரிக் கண்ட கனவு பலிக்கவில்லை.
இப்படி சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரையில் எந்த முன்னோடி சமிக்ஞைகளையும் வெளியிட முடியாத முக்குடைபட்ட நிலையிலேயே நோர்வேயின் பங்கு உள்ளது. எரிக் சொல்ஹெய்மின் இலங்கை விஜயங்கள் கூட வெறும் சம்பிரதாயங்களாகவே மாறிவிட்டன. இலங்கையில் நோர்வேயின் தலையீட்டினால் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முடியுமாக இருக்குமென்றால், அது
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளின் வருகையை ஒரு படுகொலையாலேயே வரவேற்கும் அளவில்தான் நிலைமை உள்ளது. என்பதை நோர்வேயும், சர்வதேச சமுகமும் புரிந்துகொள்வது அவசியமாகும். இதைக்கூட நியாயப்படுத்தும் விதமாக சில பேராசிரியர்கள், "பயங்கரவாதிகள் உள்ள இலங்கையில் அமெரிக்கர்களுக்கு என்ன வேலை" என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் கௌசல்யனின் கொலையை கண்டித்தளவிற்கு களுவாஞ்சிக்குடியில் சுடப்பட்ட சசிகுமாரின் கொலையையோ, வெலிகந்தையில் சுடப்பட்ட நாதனின் கொலையையோ காயமடைந்தவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையோ கண்டிக்கும் மனித நேயமற்றாகவே இங்கே மனிதம் உள்ளது.
யுத்தமுமில்லாத, சமாதானமுமில்லாத - மந்தமான - ஆனால் படுகொலைகளுக்கு வாய்ப்பளிப்பதாக உள்ள நாட்டின்
ஆபத்தான சூழல், சமாதானத்தை விரும்பும் மக்களுக்கு ஏமாற்றத்தையே தரும். இந்த நிச்சயமற்ற சூழலை உருவாக்கித் தந்த நோர்வேயின் உதவியும் இதற்குத் தவில் வாசிக்கும் ஸ்கன்டிநேவிய நாடுகளின் அறிக்கைகளும் இலங்கையில் சமாதானம் மலர்வதற்கோ, ஜனநாயகம், பன்மைத்துவம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கோ உதவப் போவதில்லை.
ஒரு வாரம் தங்கியிருக்கும் எரிக், குறைந்த பட்சம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்யும் விதமாகப் பொதுக் கட்டமைப்பு என்ற பூதத்தையாவது இணக்கப்பாடென்ற சாடிக்குள் அடக்கி வைத்தால் அதுவே பாராட்டக் கூடியதாகும். எரிக் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இல்லாவிட்டால் முன்பு போலவே தலையைச் சொறிந்துகொண்டு தானும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்றமடையச் செய்வாரா?
- பூதம் பிடிபடுமா?
Lதன் கடையை பூட்டிப்
ஸ்டவைளுக்கு அடிக்கடி காடுத்த சங்கரியர், இப்ப
தனியாளர் நிண்டாலும்
நக்குச் சமமெண் மாதிரி செய்யிறார். "என்னங்கோ ஸ்டெழுத்தாருக்குக் ரத் தரப்பைக்கேப் க்க வேணுமெண்டிறியள்" க்கில அராஜகம் தலை அவையளிட்டை இடைக் ள்ள அநியாயமெல்லாம் காலம் கடந்த ஞானம் திற்குப் பலியான ஒரே க்கு ஆலாய்ப் பறக்கேக்க குரல்கொடுக்கிறர் எண்டு Hall, St. Mo GG பருமைப்பட்டவராம்
i uuri றயூே இல்லாழப் போக்க
|ရွှံ့နှ့ံနှီီ[j]jငှါးမျိူး‡းဖွံရှိ மரியாதை கெளரவம் வாங்கியிருக்கிறார். இருந்தால் எருமைமாடும் டுவினம் அதுபோலதான்
வாழ்க யோக்கியதை琳$狩爹
லோயரா வேலை ஆரம்பிக்கேக்க இவரே
பொடியளைப் பிடிக்கக் கொடுத்திட்டுப் பிறகு அவை
பளுக்காக வழக்குப் பேசி கஷ்டப்பட்டதுகளிட்டைக் காக புடுங்கினவர் படைத் தரப்புக்குச் சட்ட ஆலோசனை வழங்கிற பதவிக்கும் போய்த் திரும்பினவர் இவ்வளவு ஏன், யாழ், மேயரா இருக்கேக்க ரெண்டெழுத்தாரை "இரத்தக் காட்டேரிகள் எண்டு திட்டி பிக்கப்பில விலாசங் காட்டிப்போட்டு இப்ப எம்பியதவிக்காக கீரிமழையில குளிச்சவர்கேக்கிறவையளை என்ன நினைச்சாரே, ஆனால் இவர் ஏரோப்பிளேன் ஒட்டியிருக்கிறார்.
தமிழ்த் தேசியத்தின்மீது முஸ்லிம் மக்கள்
நம்பிக்கை வச்சிருக்கினம் எண்டு கய ஒரு சூப்பர் கீதை விட்டிருக்கிறார். தமிழ் மக்களைக் கடிச்சு, தமிழ் இயக்கங்களைக் கடிச்சு, இப்ப முஸ்லிம் மக்களையும் கடிக்கவளம் பாக்கிறார் கௌசல்யன் சாவு விட்டுக்கு வந்தவர்பொழுதுபோக்க முஸ்லிம்
பரவாயில்ல்ை
球
கூத்தமைப்புல நெஷனல் லிஸ்ட்டில இருக்கிற ஒருவரைத் தூக்கிப்போட்டு முஸ்லிம் நண்பர் ஒருவரைப் போடவும் போகினமாம்சின்ன மீனைப் போட்டு பெரிய சமூகத்தை கவுக்கிற திட்டம் இதெண்டு சனம் பேசிக்கொள்ளுது ஒரே ஒரு எம்பி பதவியைக் கொடுத்தால் மட்டும் ஒரு சமூகத்தின் தாகம் தீர்ந்துவிடுமெண்டது சுயவின்ர பகல் கனவெண்டு முகாவிலிருக்கும் ஒருவர் சொல்லித் திரியிறார். ৪
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்த காங்கிரஸ்காரர் ஓகே சொல்லிவிட்டினம் செய்திகள் அடிபடுகுது பச்சைக் கட்சி ஆப் இருக்கேக்கி கடுமையா எதிர்த்தவை இப்ப ஓ
சொல்லியிருக்கினம் ஏன் உப்பிடி மாறி மாறி
பேசிறியள் எண்டு கேட்டால் பச்சைக் கட்சி
புதுத் திட்டத்துக்கு அமையற்தைச் செய்யிற்துக்கு ஒம்பட்டிருக்கிறவரம் எண்டினம்"ஆப்பிடியெண்டால் பாதிக்கப்படப் போற மக்களுக்கு என்ன மாற்றீடு
திட்டமும் முழுமையடைத்
நலன் விரும்பிகள் கவலை தெ

Page 6
அன்று கடந்த வெள்ளிக்கிழமை (21.01.2005), வழமை போலவே பலரும் ஏ9
தகவல்கள் வருமாறு சிறு பிள்ளைகள்,
பாதை ಘ್ನ; கர்ப்பிணிப் பெண்கள், கொழும்பிலிருந்து வயதானவர்கள் என பயணமானோம்.
தொடர்ச்சியாகப் பல நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்து காணப்பட்டதனால் வவுனியா
சோதனைச் சாவடியில் சேர்ந்தனர். இவற்றை
சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பல வானங்களும் ஏறத்தாழப் பறந்தே சென்றன. ஆனாலும் இங்கிருந்து அங்கு செல்லும்போது புலிகளது முகமாலை தடை முகாம் பழைய நேரமோ புதிய நேரமோ 530க்கு சரியாகப் பூட்டப்பட்டுவிட்டது. இதற்கு இராணுவமும், சர்வதேச * செஞ்சிலுவையும் கூடப்
பொறுப்புத் தற்னே என அங்கலாய்க்கின்ற மறத் தமிழர்களுக்கு சில
மாவட்டப் பாராளுமன்
கூட்டத்தை முடித்துக் கொண்டு, அணிகளுடன் வந்து
வெளிநாட்டுப் பயணிகள், விடுமுறையில் சென்றவர்கள்,
ஏறத்தாழ 500 பேர், தடை முகாமில் உள்ள தடை போடப்பட்டு சுமார் 30 வினாடிகள் தொடக்கம் 02 நிமிடங்களுக்குள் வந்து
அங்கு
நீண்ட வரிசையில் பல மணி கடமையிலிருந்தவர் :: ಹಾಪ್ಕಷ್ರಣ5ಕ್ಕೆ
356TOLT8556 முறைகளுக்கு மத்தியிலும் கொள் மககள யாழபபாணம பின்பற்றப்படுவதனால்
எவருக்கு என்ன பயன்? இந்த நிலையில்தான் நடந்தன பல்வேறு தெருக்கூத்துக்கள். சுமார் 6.00 மணியளவில் பொதுமக்கள் அனைவருமே காத்திருக்க எமது யாழ்
றப்
பிரதிநிதிகள் கிளிநொச்சிக்
தமது வாகன
(முன்னரே தடைமுகாமுக்கு
அறிவித்ததன்படி) மக்கள் காத்திருக்க தடையைத்
SLS S S SSSSSSMLSSSLSLSS SS SSLSLSLSSSLSSSMSSSMSSSLSSSLSS
நல்லதே நினைப்போம் நல்லெேசண்ம்
1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமுமி
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன)
2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது 3. ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும், நடந்தது, நடக்கப் போவது நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான
t
6 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம்
4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
உலக பாதிக சக்கரவர்த்தி பேராசிர் டாக்டர் தெய்வீக ஆன குரு
ா வின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறு சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள்
676rgij P.K. Saamy Associate (Pvt) Ltd.
9
எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு 、 ரீ துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பி இல, 12, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 1
தொலைபேசி இலக்கங்கள் : (CL). Nos. 2342463, 2342464, 2344832, 4613124 46333. kV : 234483
3.
சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும். )
(3. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு)
ருங்கமைப்புடன் சிெயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே
தாண்டிச் சென்றனர். ஓடிச் சென்று எம்.பி.ரவிராஜிடம் உதவி கேட்டவர்களுக்கு அவர் கூறிய பதில், "அப்பால் சென்று நடவடிக்கை
சந்தாக் கட்டன .
இலங்கையில் தபால் காரணமாக சந்தாக் கட்டண அது சம்பந்தமான ெ
ளூர் (5. சந்தா செலுத்தி தபாலில் : 6,505ibl Gaurii D.D. Enterprises காசோலைகள் அல்லது வங்கி யாளர் தினமுரசு 16A, Nelson Srilanka என்ற முகவரிக்கு அனு
இந்த முகவரிக்கு வந்து நேரில்
மெயில்: (E-mail):
MS MS MMMS LL BiS T LL LLLT STTT
also a
நீதிய
Barr (sui
* மாறாத நோய்களை எல் மருத்துவத்தின் மூலம் தி ஹோமியோபதி சி டாக்டர் ஆர். தியாகர
01.03.2005 (pged sookt.dí, Lu செய்து நீண்டகால நோயினால்
பார்வையிட்டு சிகிச்சை அளிக் ஆஸ்துமா (Asthma) சர்க்கரை (Diabetes), 61lisrutt (Eczema, (Strillity), RiantAROLDá esoop. வியாதிகளுக்கு சிறந்த முறையி ஹோமியோபதி மருத்துவம் மனி QasrToxshC63 L»Giofib Ldogbapyub Ab.lL-6sS உற்று நோக்கி ஒரு முழுமையா பக்க விளைவுகளற்ற (Side ef
வியாதிகளுக்கும்
முன்கூட்டிய பதிவுக்கு
02087678004-079848 E-mail: homoeocare@ இந்தியா - 009.1984305ழ99
பெப்ரவரி மாத இலங்கை விஜயம்
o
தி ைமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த அரசியல் விளங்காமலில்லை. இருப்பினும் நம்ம கஜேந்திரன், சிவாஜிலிங்கம், மாவை உட்பட அன்று
சென்ற எவரும் அன்றைய நிலையை அல்லது அத்தகைய சூழலில்
அதிகரிப்பு விபரம்
கட்டண அதிகரிப்பு
Tமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிபரம் பின்வருமாறு:
ருவருடம் 4 மாதம்|
தினமுரசு வாரமலரை பெற எனும் பெயரில் எழுதப்பட்ட க் கட்டளை களை முகாமை Place, Wellawatta, Colombo-06. றுப்பி பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்தவும் முடியும். - murasu Osltnet.lk
fi
நிபுணர்
வைத் தய
bலாம் ஹோமியோபதி த்து வைக்கும் இந்திய கிச்சை நிபுணர் fgai DHMS, AMRSH (LoN)
ரிஸ் நகரங்களுக்கு விஜயம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கவுள்ளார். மாறி மாறி வரும் வியாதி என்ற டையபற்றிக்ஸ் மலட்டுத்தன்மை, பேறின்மை Frcash (impotency) curshgo ல் நிவாரணம் அளிக்கப்படும், நனை முழுமையாகக் கருத்திற் ல் உண்டாகும் மாற்றங்களை
Goi afallabératibarru urtean, urges (Ticiurasil, fects) முறையில் அனைத்து அளிக்கவல்லது.
- லண்டன் தொலைபேசி: O3488 - 07833341693 rediffmail.com
Rondabas ». 0094-777602513 3.02.2005 முதல் 28.02.2005 வரை
in
மககளது மனங்களை அறிந்துகொள்ளத் தவறிவிட்டனர். சரி உண்மையான பிரதிநிதிகள் என்றால், என்ன செய்திருக்கலாம்? அல்லற்பட்ட பலரும் ஆதங்கப்படவும் தவறவில்லை.
'இவர்களையும் அப்பால் விட்டால்தான் நாமும்
செல்வோம்' என மக்களுடன்
குந்தியிருக்கலாம். வந்த எம்.பி.க்கள் இரு குழுவாகப் பிரிந்து ஒரு குழு புலிகளிடமும் மற்றக் குழு இராணுவத்திடமும் சென்று தமக்குள்ள அதிகாரங்களை இரு தரப்பினருக்கும் காட்டி குறைந்தது ஒரு சில முன் ஆயத்த நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கலாம். அதிகாரம் இராணுவத்திடமும் இல்லை, புலிகளிடமும் இல்லை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமே உள்ளது என்றார், புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதியில் தடைபோடுவதற்குப் பொறுப்பான அலுவலர். வந்த எம்.பி.க்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடமாவது பேசியிருக்கலாம். நடவடிக்கை எடுப்பதாகப் பொய் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் சுமார் 7.00 மணியளவில் எவர் குத்தியோ அரிசி மாவாகத் தொடங்கியது. பொதுமக்கள் மீது கொண்ட அன்பால்
ನಿಹi பயணிகளை அப்பால் செல்ல அனுமதிப்பதாகவும் (சம்பந்தப்பட்டவர்களுக்கு மூடவும் திறக்கவும் அதிகாரம் வழங்கியவர் யாரோ என்பதை இப்போதைக்கு விட்டுவிடுவோம்) அப்பால் இராணுவம் செல்ல விடாது போனால் தாம் பொறுப்பல்ல எனவும் கூறி 53 வாகனங்களையும
soa5. mal வாகனத்துக்கு 10 என
கணக்குப் பண்ணினால் ஏறத்தாழ 530 பேரையும் l ၈ါ် ဓါအလ်ရ)၊ அனுமதி வழங்கப்பட்டது. இரு
ཀྱི་སྐུ་ཡོངས་ சூனியப பிரதேசததில
இராணுவம் அப்பால் செல்ல அனுமதிக்கவில்லை.
"எல்லா எம்.பி.மாரும் எம்மைத் தாண்டிச் சென்றபோதும் உங்களைப் பற்றி எதுவுமே கூறவில்லையே கூறியிருந்தால் நாம் #### கதைத்து
சவை நடிபபுச செய்திருப்போமே" என்றனர். புலிகளும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் திரும்ப அனுமதிக்கவில்லை. விளைவு ஏறத்தாழ இரண்டரை மணித்தியாலம்
குனியப் பிரதேசத்தில் கடுந்த
3. T. 24 - Dr. 3. 02,
தவம்.
இப்படியாக எங்கும் செல்ல இயலாத சூழலில் சூனியப் பிரதேசத்தில்தான் இரவைக் கழிக்க வேண்டுமென்ற நிலையில் அநேகர் காத்து நிற்க, சிலர் தமக்கு தெரிந்த அதிகாரம் படைத்தவர்களிடம் கையடக்கத் தொலைபேசியூடாக “ஏதெனும் செய்யுங்களேன்" என்று கெஞ்சினர்.
இவற்றிடையே, எம்மை நேரம் பிந்தியதால் தடை முகாமைத் தாண்டிச் செல்ல அனுமதிக்காதபோதும் எம்மிலும் பிந்தி வந்த எம்.பி.மார் தடை தாண்டி அப்பால் செல்ல, வாகனத் தொடரில் சென்ற ஒரு சிகப்புக் கார் (மாவை சேனாதிராஜாவினுடையது எனக் கூறப்பட்டது) மக்களுடன் தவறுதலாகத் தரித்து நின்றுவிட்டது. சாரதி மட்டுமே அப்போது அதில் இருந்தார். இவற்றையெல்லாம் கவனிக்காமல் சென்றுவிட்ட நமது பிரதிநிதிகள், இராணுவ தடை முகாமுககு அபபால சென்று அந்தக் காரை விடுவிக்குமாறு தொலைபேசி மூலமாகக் கேட்க அதுவும் அனுமதிக்கப்பட்டது.
என்ன, எப்படி நடந்ததோ யாமறியோம் பராபரமே! அடி
-ரமிதரன், பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,
மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் இராணுவம், தமது காவல் அரண் முன்பாக நீண்ட நேரம் காத்திருந்த LD5866. LILL 360ШЋlВ606H6 கண்டோ என்னவோ, இரவு 10.00 மணியளவில் உரிய அலுவலர்களைக் கடமைக்கு விட்டு மக்களை உட்செல்ல அனுமதித்தது. பி.ப. 530இல் இருந்து இரவு 1000 மணி 660J LD86866 Lju-L- அல்லோலகல்லோலம் அளவிட முடியாதது. மிதி வெடி அபாயம், நீண்ட நெடும் பயணத்தின் பின் நீண்ட நேரம் (பரி) தவிப்பு, மலசலகூட வசதிகள் இன்மை, சூனியப் பிரதேசத்தில் காத்து நின்ற மக்களுக்கு ஐ.சி.ஆர்.சி.யின் துணை அற்ற நிலையில் ஏதும் நடக்கலாம் என்ற பீதி - இவ்வாறாக நாம் அன்று காலை 4.00 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டபோதும், நள்ளிரவு 12.10 மணிக்கு யாழ்நகருக்கு சென்று சேர முடிந்தது. எனவே இதனால் நாம் பின்வரும் விடயங்களை பின்வருவோருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறோம்.
2()()5

Page 7
க்லாநிதி ராஜினி திரணகம, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட உடற்கூற்றியல் துறைத் தலைவர், அதே மருத்துவ பீடத்துக்கு முன்பாக வீதியில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எந்த ஒரு தேசத்திலும் சமூகத்தின் அரசியல் செயற்பாட்டுக்கு முற்போக்கான பல பங்களிப்புக்களைச் செய்வதில் அச் சமூகத்திலுள்ள பல்கலைக்கழகமும் அங்குள்ள புத்திஜீவிகளும் பிரதான பாத்திரம் வகிப்பது ஓர் பொது இயல்பு
ஆனால் 1989ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி நடந்த இக் கொலையானது யாழ். பல்கலைக்கழகம் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்குவதற்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் நிறுத்தி உறையச் செய்து விட்டது எனலாம்.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலை இன்னும் வெற்றிபெறாமல் இருப்பதற்கான காரணங்களில் பிரதானமாக சொல்லப்படுவது தமிழ் மக்களிடையே துரோகிகள் அதிகரித்துள்ளார்கள் என்பதே. கடந்த 20 வருடப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் துரோகிகள்' எனப் பெயரிடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இத் தொகையானது இலங்கை அரச படைகளால் திட்டமிட்டு கட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள், கல்விமான்கள், அரசியல் செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகின்றபோது பல மடங்கு அதிகமானது என்று சுட்டிக்காட்டப்படுகிறது (யுத்தத்தினால் அல்லது இயக்க மோதல்களினால் கொல்லப்பட்ட போராளிகள், பொது மக்களின் தொகையைத் தவிர்த்து)
இத் துரோகிகள் படுகொலை' என்ற வரிசையில்தான் ராஜினி திரணகம என்னும் இந்தத் தமிழ் மகளின் கொலையும் நடந்தேறியது. அவர் கொல்லப்பட்டு 15ஆவது ஆண்டு நிறைவடைந்த நிலையில் அவரது 51ஆவது பிறந்ததினத்தில் இந்தத் துரோகிகள் கொலை பற்றிச் சற்று ஆராய்வது பொருத்தமானது.
ராஜினி திரணகம ஒரு துரோகிதானா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன் ராஜினியின் வாழ்க்கையைப் பற்றிச் சில குறிப்புகள்.
ஆண் சகோதரர்களே இல்லாது நான்கு பெண்களுள் இரண்டாவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜசிங்கம் தம்பதியினருக்கு 1954 பெப்ரவரி 23ഴ്ന്ന திகதி பிறந்தவர் ராஜினி -
இவருக்கு மூத்தவர் நிர்மலா. இவர் வீரஞ் செறிந்ததாகப் போற்றப்படும் தமிழ் ஆயுதப் போராட்டத்தில் ஒரு காலத்தில் நிர்மலா நித்தியானந்தன் எனப் பரவலாகப் பேசப்பட்டவர். 70களின் நடுப் பகுதியில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது ஆயுதமேந்திய இளைஞர்களை வீடுகளில் அண்டுவதற்குப் பலரும் அஞ்சிய காலகட்டத்தில் நிர்மலாவும் அவரது கணவர் நித்தியானந்தனும் இவ்விளைஞர்களுக் காகத் தம் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தவர்கள். இருவரும் யாழ். பல்கலைக் கழகத்தின் உதவி விரிவுரையாளர்கள்.
இக் காலகட்டத்தில் ராஜினி கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியாகக் கற்றுத் தேறி, ஹல்துமுல்லை என்னும் இடத்தில் வைத்தியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ராஜினிக்கு ஆயுதப் போராட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கவில்லை. விடுமுறைக்கு யாழ். வரும்போது அக்கா நிர்மலா வின் வீட்டில் நடைபெறும் உரையாடல்களில் கலந்துகொள்வதுண்டு.
யாழ். பல்கலைக்கழகத்திலும் அக் காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் திசை குறித்துப் பல்வேறு கருத்துப் போக்குகளும் அதற்கான் விவாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. புதிய பாதை, உணர்வு, ஈழ மாணவர் குரல், தர்க்கக்கம். எனப் பல பத்திரிகைகள் இவ் வெவ்வேறான கருத்துப் போக்குகளைப் பிரதிபலிப்பவையாக வெளிவந்து கொண்டிருந்தன. இவை பற்றிய வாதப் பிரதிவா தங்கள் நிர்மலா, ராஜினி ஆகியோரின் வீட்டிலும் தொடர்ந்தன.
அங்குதான் யாழ். பல்கலைக்கழகத்தில்
திராகம என்பவரோடு ராஜினிக்கு நெருக்கமான இாடு ஏற்படுகிறது. இந்த நெருக்கமானது னை அன்புறவு என்பதற்கு மேலாக அவர்களின் அரசியல் ஈடுபாடுகள் தொடர்பான கருத்துப் ற்றமும் அதனடிப்படையில் ஏற்பட்ட பிடிப்புமே ளைக் கருத்தியல் ரீதியில் இணைத்து பினராக்கியது எனலாம். குறிப்பாக
விக்கு முன் விரிவுரையாளராக இருந்த தயாபால
-ーエ。 நித்தியானந்தனும் அக் காலத்தில்
உணர்வு என்னும் பத்திரிகை தாங்கி வந்த தமிழ்த் தேசியவாதக் கருத்துப் போக்கையும் அதனடிப்படையில் வளர்ந்து வந்த புலிகள் அமைப்பினரோடு மிக நெருக்கமான அரசியல் உறவையும் வைத்திருந்தனர். எனவே புலிகள் அக் காலகட்டத்தில் செய்த பல அரசியல், இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஒத்தாசை வழங்கியிருந்தார்கள். இக் காலகட்டத்தில்தான் ராஜினி ஹல்துமுல்லவில் இருந்து மாற்றலாகி யாழ் பெரியாஸ்பத்திரிக்கு வைத்தியராகச் சேவையாற்ற வந்தார் என்ற வகையில், காயப்பட்ட போராளிகளுக்கு சிகிச்சை செய்யக் கேட்ட போது
ராஜினி தயங்காமல் உதவி Giul 8888←2888888
முன்வந்தார்.
1981இல் முதன்முறையாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் புலிகளால் தாக்கப்பட்டு, அதில் காயப் பட்டவர்களைத் (குறிப்பாக மிக மோசமாகக் காயப்பட்ட பிரபாகரனின் வலது கையான சார்ள்ஸ் அன்ரனியை) தமது வீட்டில் மறைதது வைதது வைத்தியம் =
செய்ததற்காக
நிர்மலாவும் நித்தியானந்தனும் கைது செய்யப்பட்டனர். அங்கு ராஜினியின் பெயர் எவராலும் குறிப்பிடப்படாததால் அவர் கைது செய்யப்படவில்லை. 1981இல் யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளராக இணைந்து கொண்ட ராஜினி, 1983 ஜூலைக் கலவரத்தின் பின் தனது கலாநிதிப் படிப்புக்காக லண்டன் பயணமானார். அங்குதான் அவருக்குப் புலிகளின் லண்டன் காரியாலயத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதன் பின் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் பிரச்சினையை மிகக் காத்திரமாக வெளி உலகுக்கு எடுத்துச் சொல்லியும், ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தையும் அதன் தார்மீக உரிமையைப் பற்றியும் மிக உறுதியாகப் பிரசாரம் செய்தார்.
அவரிடம் இயல்பாகவே இருந்த உயிரோட் டமான பேச்சுத் திறனும் ஆங்கில அறிவும் ஓயாது பணியாற்றும் சுறுசுறுப்பும் அவருக்கு இந்தப் பணியில் மிகவும் கைகொடுத்தன. இவை அன்று தவழும் நிலையிலிருந்த புலிகள் அமைப்புக்குத் தன்னை சர்வதேச ரீதியாக அறிமுகம் செய்துகொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தனக்கான அத்திவாரத்தைப் பல நாடுகளில் இட்டுக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தன. இவைதான் ராஜினி செய்த துரோகங்களோ என்னவோ?.
இவ் வேளையில் ராஜினி இரு பெண் பிள்
ளைகளுக்குத் தாயாக இருந்தார். அவருடைய கணவர் திரண்கம தென்னிலங்கையில் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டுத் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். 1984ஆம் ஆண்டு மட்டக்களப்புச் சிறை உடைப்பில் வெளிக் கொணரப்பட்ட ராஜினியின் மூத்த சகோதரியான நிர்மலாவும், அவரது கணவர் நித்தியானந்தனும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சென்ற பின்புதான் தாம் அரசியல் ரீதியாகப் பாரிய தவறு விட்டுவிட்டதாக நிர்மலாவும் நித்தியானந்தனும் உணர்ந்து கொண்டனர்.
*
GI. 24 - DiTjjf. 02, 2005
அதாவது, தாம் மி நம்பிய, தமிழ் மக்களுக் தர வல்லதென எண்ணி உட்கொலைகளும், கரு தனிமனித சர்வாதிகார கண்டனர். இயக்க உ ஒருவர் உளவு பார் பட்டிருப்பதை உணர்ந்தெ நிலைமையை விமர்சிக் உயிருக்கும் ஆபத்து ஏ உணரநதனர. அதனால் னந்தனும் இன்னும் சில களும் பல கீழ் மட்ட உறு விட்டு இரகசியமாக ெ பட்டனர். இச் செய்தி நிலைமைகளும் நிர்ம தெரிவிக்கப்பட்டது.
ராஜினி தனக்கேயுரி லண்டனில் இவ் விடயங் கேட்க ஆரம்பித்தார். அெ ஆச்சரியம் தருவத மிகுந்ததாகவும் இருந்த தேவையில்லாமல் :ே பிரச்சினையை விலைக்
பவ்வியமாக
1986ஆம் முடித்துக்கொண்டு இல குழந்தைகளுடன் மீண் பல்கலைக்கழகத்தின் மருத் துறைத் தலைவராகப் பெ 1986ஆம் ஆண்டுதா அவலமான சம்பவங்கள் நீ இயக்கமாக புலிகளால் அதிலிருந்து நூற்றுக் படுகொலைசெய்யப்பட்டது தொடர்ந்து 1981ஆம் இலங்கை அரசாங்கம் கைப்பற்றப் பாரிய இராணு முடுக்கிவிட்டது. அதன் பி இவ்வெல்லா நிகழ் மனதை மோசமாகப் பாதித் செல்லும் தமிழ்ச் சமூகத் செய்ய வேண்டும் என்று உடைத்துக் கொண்டார்.
விளைவாக 1981ஆ இராணுவத்துக்கும் புலிகளு நாட்களில் நடந்த மனித பற்றித் தகவல்களைத் தி எண்ணம் தோன்றியதால் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்திருந்த சில வி ராஜினியும் இணைந்துகொ அவ்வாறு சேர்க்கப்பட் பின்னர் இன்னும் பல ஆய்வுகளுடன் இணைத்து (முறிந்த பனை) என்னும் பெற்றது. அது தமிழ்ப் போர ஆய்வு ரீதியான, உள்ளா அமைந்தது.
இந்திய இராணுவத்து யாழ், நகருமே யுத்த களம பல்கலைக்கழகம் மோசமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வும் கோட்பாட்டு ரீதியில் த விடுதலையைப் பெற்று புலிகள் அமைப்புக்குள் த்துச் சுதந்திர மறுப்பும், மும் வளர்ந்திருப்பதைக் றுப்பினர்களே ஒருவரை போராகவும் மாற்றப் ர், இந்த ஆரோக்கியமற்ற 5 முற்பட்டபோது, தமது படக் கூடுமென்பதையும்
நிர்மலாவும், நித்தியா முக்கிய உயர் உறுப்பினர் ப்பினர்களும் இயக்கத்தை வளியேற நிர்ப்பந்திக்கப் பும் இயக்கத்தின் உள் ாவினால் ராஜினிக்குத்
ய இயல்பான பாணியில், கள் தொடர்பாக கேள்வி ருக்குக் கிடைத்த பதிலும் கவும் அச்சுறுத்தல் த உணர்ந்தார். "அக்கா ள்விகள் கேட்டு ஏன் வாங்குகிறீர்கள்" என ஆனால் எச்சரிக்கைத் ம் மிக நெருக்கமாக
உறுப்பினர்கள் கூடக் கத் தொடங்கியதுமே
ஜினியின் உள்ளுணர்வு
விழித்துக்கொண்டது. தனது இரு பிள்ளை களையும் இழுத்துக் கொண்டு அடுத்து எனன எனபதைய பற்றியே சிந்திக் காது லண்டன் தெருக்களில் இறங்கினார் ராஜினி
ம் ஆண்டு கல்வியை ங்கைக்குத் தன் இரு டும் திரும்பி யாழ். துவ பீட உடற்கூற்றியல் ாறுப்பேற்றார். ன் யாழ். மண்ணில் மிக கழ்ந்தேறின. ஒவ்வொரு தடைசெய்யப்பட்டதும், கணக்கானவர்கள் ம் நடந்தது. ஆண்டு எதிர்பார்த்தபடி யாழ். தீபகற்பத்தைக் ணுவ நடவடிக்கைகளை ன் இந்தியத் தலையீடு வுகளும் ராஜினியின் தன. அழிவை நோக்கிச் தை மீட்டெடுக்க என்ன அவர் மண்டையை ஆத்திரப்பட்டார். ஆம் ஆண்டு இந்திய க்கும் யுத்தம் ஆரம்பித்த உரிமை மீறல்களைப் ரட்ட வேண்டும் என்ற ம், ஏற்கனவே யாழ். இதனைச் செய்ய பிரிவுரையாளர்களுடன் GöLIrj. ட தகவல்களைத்தான் அரசியல் ரீதியான The Broken Palmyra ஆங்கில நூல் உருப் ாட்டத்தின் காத்திரமான, ர்ந்த விமர்சனமாகவே
டனான மோதலில் முழு ாக மாறியதுடன் யாழ்.
ப் பாதிக்கப்பட்டபட்டது. அது
எப்போது திறக்கப்படுமோ என்ற நம்பிக்கையினமே மேலோங்கியிருந்தபோது 1987 ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மோதல் 26ஆம் திகதி ஓரளவுக்குத் தணிந்ததும், ராஜினியும் இன்னும் சில விரிவுரையாளர்களும் சேர்ந்து, சில தனிப்பட்ட வர்களிடம் கையேந்திப் பணம் வாங்கி, பல்கலைக் கழகத்துக்குள் உடைத்து நொருக்கப்பட்டு
எஞ்சியிருந்த உபகரணங்களைப் பத்திரப்படுத்து
வதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
1981இல் எழுத ஆரம்பிக்கப்பட்ட "TheB0ken Pinyrd" நூல் 89ஆம் ஆண்டு முற்பகுதியில் முடிவுற்றது. அதனை அச்சுக்கு அனுப்புவதற்கு (pGiGIású újass" (Pre print copies) áG) எடுக்கப்பட்டு வாசித்து அபிப்பிராயம் தெரிவிக்கும் படி சில நெருக்கமான நண்பர்களுக்குக் கொடுக் கப்பட்டன.
1989ஆம் ஜூலை மாதம் இரண்டு மாத கல்வி
6ů6UpGopulsů (Reserch Leave) Jiga 8šlá லாந்து சென்றார். அந்த நேரம் அவரது யாழ்ப்பான
இல்லத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர், அங்கு தமக்கு எதிராக ராஜினியும் ஏனைய பல்கலைக்கழக ஆசிரியர்களும் சேர்ந்து எழுதிய US 91) is050GTub "The Broken Palmyra" வின் Pre print copy ஒன்றையும் எடுத்துச் சென்றனர்.
இதை ஃபோட்டோ பிரதி எடுப்பதற்காக அரியாலையிலிருந்த இந்திய இராணுவ மேஜர் யாழ்ப்பாணத்திலிருந்த ஒரு தமிழ்ப் பத்திரிகைக் காரியாலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த ஒரு உதவிஆசிரியரிடம் கொடுத்தார்.
அவர் அதில் இராணுவ மேஜருக்கு ஒரு ஃபோட்டோ பிரதியும் தனககு ஒன்றுமாக இரண்டு போட்டோ பிரதிகள் எடுத்தார். அந்த உதவி ஆசிரியர் தனது பிரதியைத் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.
புலிகளோடு தொடர்புள்ள ஒருவருக்கு அவ் வுறவினர் அந்தப் பிரதியைக் காட்டினார்.
அவர் இப் பிரதி பற்றி புலிகளின் உளவுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்குத்
ILILL
தெரிவித்தார்.
உடனே அவரைத் திருப்பி அனுப்பி அப் பிரதியை எடுப்பித்தார் பொட்டம்மான்,
அதனை மொழி பெயர்ப்பதற்காக வடமராட்சியிலிருந்து ஒரு பிரபல மொழி பெயர்ப்பாளர் கடத்திச் செல்லப்பட்டு ஒரு வாரம் வரை தடுத்து வைக்கப்பட்டு அதில் புலிகளை விமர்சித்து எழுதப்பட்ட விடயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. இது நடந்தது 1989 செப்டெம்பர் முதல் வாரத் தில், முன்னச்சுப் பிரதிகளை வாசித்த பலர் அந்த நூல் வெளிவந்தால் எழுதியவர்களின் உயிர்களுக்குப் பல முனைகளிலும் ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்தனர். குறிப்பாகப் புலிகள் பற்றி இருக்கும் கடுமையான விமர்சனங்களைப் புலிகள் தாங்கமாட்டார்கள் என்பதால் ஆத்திர முறலாம் எனவும் கூறப்பட்டது.
ராஜினி தனது கல்வி விடுமுறையை முடித்துக்கொண்டு செப்டெம்பர் 3ஆம் திகதி கொழும்புக்கு வந்தார். அப்போது கொழும்பில் தலைமறைவு வாழ்க்கையிலிருந்த தன் கணவரை இரகசியமாகச் சந்தித்துவிட்டு யாழ்ப்பாணம் வர ஆயத்தமானார்.
"இப்போது யாழ் வர வேண்டாம் கொழும்பில் சில நாள் தங்கியிருங்கள்" என பல நண்பர்கள் கூறியும் 2MBBS மாணவர்களுக்கு வைவா (Wa) பரீட்சையை உடனடியாக நடத்த வேண்டும் இந்த யுத்த சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியைப் பின் தள்ளுவது மிகவும் மோசமானது என அவர் கருதியதால் எதையும் பொருட் படுத்தாமல் 1989 செப்டெம்பர் 10ஆம் திகதி யாழ்ப் பாணம் வந்தார். திட்டமிட்டபடி மாணவர்களுக்கான பரீட்சையை அவர் நடத்தி முடித்தார்.
பரீட்சை நடந்துகொண்டிருந்த வாரம் முழுவதும் பல்கலைக்கழகத்துள் ராஜினியின் நடமாட்டங்கள் சில மருத்துவபீட மாணவர் களாலேயே வேவு பார்க்கப்பட்டன. பரீட்சையின் இறுதி நாளான செப். 21ஆம் திகதி காலை முதல் மருத்துவ பீட வளவுக்குள் புதிய சில முகங்கள் நடமாடுவதை மாணவர்கள் கண்டனர்.
மாலை 430 மணிக்குப் பரீட்சை முடிவுற்றது. 5.45 வரை எஞ்சியிருந்த தன் காரியங்களை முடித்துவிட்டு பெரியதோர் காரியம் நிறைவேறிவிட்டது என்ற உணர்வுடன் தன் இரு பிள்ளைகளையும் பார்ப்பதற்காகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டார்.
லண்டனிலிருந்து வந்ததிலிருந்து பல்கலைக் கழகப் பரீட்சையில் முழுமையாக ஈடுபட்டதால்
தனது பிள்ளைகளுடன் சரிவரப் பேசவும் இல்லை.
சர்ள்ஸ் அன்ரனி 1981 ஆம்
பிரபாகரனின் நெருங்கிய சகா
ஆண்டு நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் கரும் காயமுற்ற போது தனது சகோதரி நிர்மலாவின் யாழ்ப்பாணம் நாவலர் விதியிலுள்ள விட்டில் இவைத்துச் சிகிச்சையளித்தவர்
இயக்கங்களின் அடாவடித்தனங்கனை மட்டுமல்ல, படைகளின் அத்துமீறல்களையும் துணிச்சலாக அம்பலத்துக்கு கொண்டுவந்த இந்த மனித உரிமை போராளி புலிகளாலேயே 1989ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி
கட்டுக் கொல்லப்பட்டார் 19
பெப்ரவரி 23ஆம் திகதி பிறந்த தின ஞாபகார்த்தமாக 'அமுது சஞ்சிகையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கட்டுரையின் முக்கிய பகுதிகள்
இங்கே தரப்பட்டுள்ள
பரீட்சை முடிந்துவிட்ட திருப்தியில் பிள்ளைகளைக் காண ஆவலுடன் அவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார்.
மருத்துவ பீட வாசலைத் தாண்டி சைக்கிளைத் திருநெல்வேலிச் சந்தியை நோக்கி வலப்புறமாகத் திருப்பி ஒரு சில யார் தூரம் சென்றிருக்கமாட்டார். அவருக்குப் பின்புறமிருந்து அவரது வலப்புறத்தை நெருங்கிய மற்றொரு சைக்கிளில் வந்த கொலையாளி அவரது வலது நெற்றியில் பிஸ்டலால் வெடி வைத்தான். ராஜினி சூடு பட்டுக் கீழே விழ, கொலையாளி தன் சைக்கிளை விட்டு இறங்கி அவரது தலையில் மேலும் மூன்று வெடிகள் தீர்த்தான். அந்த இடத்திலேயே எந்த வார்த்தையும் உதிர்க்காமல் ராஜினியின் உயிர் பிரிந்தது.
பின் நிதானமாகச் சைக்கிளில் ஏறி இடது பக்கம் இருந்த ஒழுங்கையொன்றில் திரும்பி வட திசையில் சென்று மறைந்தான் கொலையாளி,
அந்த அந்தி நேர வெளிச்சத்தில் அங்கு நின்ற மக்களும்(!) பல்கலைக்கழக மாணவர்களும் பார்த்திருக்க இது நடந்தது.
பார்த்திருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்று மருத்துவ பீட வளவுக்குள் உலவிய புதிய முகங்களில் ஒன்றே அந்தக் கொலையாளி என்று அடையாளம் தெரிந்திருந்தது.
அவன் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த பொஸ்கோ என்பவன்தான் எனப் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், அச் சம்பவத்தைக் கண்ணால் கண்ட மாணவர்கள் கொலையாளியை நேருக்கு நேர் பார்த்துள்ளனர். அதேவேளை கொலையாளியும் அவர்களைப் பார்த்துவிட்டான். அதனால் கொலையாளி யாரெனத் தெரியவந்தால் தம் உயிருக்கு ஆபத்தென அவர்கள் அஞ்சியதால் இதுவரை இத் தகவல் வெளியிடப்படவில்லையென ராஜினியின் பணியைத் தொடர்ந்து செய்துவரும் விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டனிலிருந்து திரும்பியதும் மருத்துவ Ligi fruis, "I have no life without my people. Here I am back again" GTG 395th எழுதிய அந்த ராஜினிதான் இப்படிக் கொலை செய்யப்பட்டார். அதைச் செய்தது என்னமோ புலிகள்தான். ஆனால் அவரது இருப்பும் செயற்பாடும் அவர்களுக்கு மட்டும்தான் நெருடலாக இருந்தது என்றில்லை.
தமிழ்ச்சமூகத்தின் உயர் ஸ்தானத்தை வகிக்க விழையும் சில படித்த குழாத்தினருக்கும் அவர் உறுத்தலாக விளங்கினார்.
ஏனெனில், உயர்ஸ்தானத்தின் இருப்பிட ஆதங்கமும், இயல்பாகவே அமைந்த ஆதிக்க சக்தி களுக்கு அடிவருடிகளாகிப் போகும் நசுங்கல் போக்கும் அவர்களுக்கு இருந்தது.
தற்றுணிபுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டி, மனச்சாட்சிப்படி வாழ நினைக்கும் ஒரு நேர்மையான துடிப்புள்ள செயற்பாட்டாளரை நேரடியாக முகங் கொடுக்க முடியாத அவர்கள் முள்ளந்தண்டற் றவர்களாக இருந்தார்கள்.
அவ்வாறான நிலையில் தமிழ் சமுதாயத்தின் விடிவுக்காக அந்தக் குழில் கூவியது. அந்தக் கூவலின் உறுத்தலைத் தங்க முடியாத வன்முறை யாளர்களால் அதன் கழுத்து திருகப்பட்டு வீதியில் வீசப்பட்டது.
அவரின் உடல் யாழ்ப்பாணத்தில் புதைக்கப் பட்டது. கொலைசெய்யப்பட்ட உடன் அக் கொலைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாது போய் விட்டாலும் அவரது மறைவின் 80ஆம் நாள் யாழ், குடாநாட்டில் பல கண்டனக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. யாழ்ப்பானமெங்கும் ராஜினியின் முகம் பொறிக்கப்பட்ட பெரிய அளவிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அன்றைய தினம் சுமார் நாலாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் பொதுமக்களும் நடத்திய கண்டன ஊர்வலத்திலும் அவரின் முகம் பொறித்த பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டன. அவற்றில் ஒரு வாசகம் துலக்கமாக எழுதப்பட்டிருந்தது.
"ராஜினி! நீ புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறாழ்
நின்றி - அழுகு

Page 8
ஒன்று சொல்லுகிறேன் கேளுங்கள்.
கடவுள், எவரையும் காரண காரியமில்லாமல் உயர்த்தி விடுவதில்லை.
எந்த மூங்கிலைப் புல்லாங்குழலாக்க வேண்டும்.
வேண்டும் என்பதற்கெல்லாம் அவன் ஒரு கணக்கு
O
வைத்திருக்கிறான். - மரத்திதிலிருந்து தான் விறகும் வருகிறது வீணையும் வருகிறது. ஆனால் எந்த மரத்திலிருந்து எது வர வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளப்படியே நிகழ்கிறது.
நாட்டில் என்னிலும் தமிழ் கற்றோர் ஏராளம். ஆயினும், என் படப் பாடல்களுக்கு கடவுள் புகழாடை போர்த்தி விட்டிருக்கிறான் என்றால், அதற்காள காரணத்தை அவன் மட்டுமே அறிவான். இந்த உணர்வு எளக்கு இருப்பதால் தான், எதுவும் என் செயலில்லை எனும் சித்தாந்தத்தில் நான் நம்பிக்கை வைத்து, என் மனம் அகந்தையில் ஆர்ப்பரிக்க வொட்டாமல் அதன் தலையை அவ்வப்போது தட்டிவைக்கப் பயின்றிருக்கிறேன்.
நான் ஆணவத்தை முழுவதும் வென்றுவிட்ட அருந்தவசி என்று சொல்ல
* 2୍t୍ பார்த்தலால் என்னென்ன
பிறகு அவர்களுக்கு வேண்டியவர்களிடத்தில் குழப்பத்தையும், பகைமையினையும் உண்டாக்க வேண்டும்.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி, ஒருவனைப் பற்றி
பேசுவதாக அவன் நம்பும்படியாக எடுத்துச் சொல்லிப் பகைமையை வளர்க்க வேண்டும். பகைமை முற்றிவிட்டவுடன் சண்டைகளைத் தூண்டிவிட வேண்டும்.
ஒருவன் செல்வாக்குடன் விளங்கினால், அவனுக்கு வேண்டியவனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பேசி செல்வாக்குப் படைத்தவனைப் பற்றி இகழ்ந்து பேசி அவனுடைய நல்லெண்ணத்தைக் கெடுக்க வேண்டும். குறிப்பாக, பலர் முன்னிலையில் இதைச் செய்யும்போது புகழப்படுகிறவன் கர்வமடைந்து செல்வாக்குப் பெற்றவனைப் பற்றிக் குறைத்துப் பேச ஆரம்பிப்பான்.
ஆட்சியில் இருக்கிறவன் நல்லவனாக இருந்தாலும்
CA ཊ།།
எந்தக் கரித்துண்டை வைரமாக்க
ଦ୍ଯୁ Ts) எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
வரவில்லை. எனக்கு ஆணவம் வரும் வந்ததுண்டு வந்த போதெல்லாம், அது தலையெடுத்த வொண்ணாமல் இறையருள் குறுக்கிட்டு என் மனத்தைச் சமநிலையில் வைத்திருக்கிறது.
'பக்தியினால் இந்தப் பாரினில் எய்தும் மேன்மைகள் கோடி
என்று பாரதி விவரமறியாமல் பாடவில்லை. தெய்வம் இருக்கிறது என்று எண்ணி பக்தி செலுத்துவது பாமரத்தனமல்ல, அந்தப் பக்தி, நம்மை நெறிப்படுத்த உதவுகிறது என்று உணராதது தான பாமரததனம.
எதையும் கடவுள் கவனிக்கிறான் என்ற உணர்வு எவனுக்கு இருக்கிறதோ, அவன் நிறையக் குற்றங்கள் இழைக்க வாய்ப்பில்லை.
மீண்டும் 'நல்லவன் வாழ்வான் பாடலுக்கு வருவோம். திரு.டி.ஆர். பாப்பா அண்ணன் பாடலைப் பாடிக் காண்பித்தார். எம்.ஜி.ஆருக்குப் பாட்டு பிடித்திருக்கிறது. அப்பாடா என்று நான் பெருமூச்சு விட்டேன். சாரதா ஸ்டுடியோவில் 'ரிக்கார்டிங்கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டுடியோவிற்குச் சென்றேன்.
வல்லவனாக இருந்தாலும் அவனுக்கு நெருக்கமாக
1உள்ளவர்களில் சிலராவது
தங்களுக்கு நியாயம்
கிடைக்கவில்லை என்று
அதிருப்தியுடன்தான் இருப்பார்கள்.
| அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து
ஆசை காட்டி அதிருப்தியை
வளர்க்க வேண்டும்.
ஆட்சியில் இருப்பவர்களைக்
கவிழ்ப்பதற்கு
பெண்களைப் பயன்படுத்தக் கொஞ்சமும் தயக்கம் காட்டக் கூடாது. ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்போருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் போட்டி, பொறாமைகளை ஏற்படுத்தப் பெண்களை விடச் சிறந்த சாதனம் எதுவும் இல்லை.
ஆட்சித் தலைவன் அழகிய பெண்களை விரும்புகின்றவனாக இருந்தால் அவனுடைய பலவீனத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழையாக உள்ளவனின் அழகிய மனைவியைப் பற்றி அவனிடம் வர்ணித்து அவள் மீது மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். அவளை எப்படியும் அடைய
வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு
ஏற்படும், ஏழையின் மனைவி என்பதால் அவளைச் சுலபத்தில்
இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி
பகல் பன்னிரண்டு மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் இரத்துச் செய்யப்பட்டது.
பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டுடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் பன்னிரண்டு மணியளவில், திருமதி பி. சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்துச் செய்யப்பட்டது.
பிறகு, ஒரு மாதம் கழித்து
குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு இரத்துச் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் Track எடுத்துவிட்டுப் பிற்பாடு குரலை பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமுலுக்கு வரவில்லை.
இந்தப் பாட்டு, ராசியில்லாத பாட்டு. எனவே, ம்ருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம் என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.
திருமருதகாசியும் பாட்டு எழுத வந்தார், ஏற்கனவேயே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு
ல் வாங்கிப்
முறை கையி
அடைந்துவிடலாம் எனவும் அவன் எண்ணுவான். அதற்குப் பிறகு அவன் சும்மாயிருக்கமாட்டான். அவளை அடையும் முயற்சியில் ஈடுபடுவான். அதுதான் சமயமெனப் பொதுமக்கள் மத்தியில் அவனுடைய நடத்தையைப் பற்றிப் பிரசாரம் செய்து அவனுக்கெதிராகப் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டிவிட வேண்டும்.
ஒருவன் மன்னனுக்கு விசுவாசமாக இருந்தால் அவனை மன்னனிடமிருந்து பிரிப்பதற்கு அவனுடைய மனைவியையே கருவியாக்கிக்கொள்ள வேண்டும். அவனுடைய மனைவியுடைய
ஆசைகளைத்
邸
தனக்குக் கிடைத்ததாகக் கணவனிடம் அவளைச் சொல்லச் செய்ய வேண்டும். தன் மனைவியின் மீது மன்னனின் பார்வை விழுந்திருக்கிறது என்று எண்ணுகின்ற அவன், மன்னனுக்கு எவ்வளவு விசுவாசமுள்ளவனாக இருந்தாலும் எதிரியாகிவிடுவான்.
மன்னன் நம்பிக்கை வைத்துள்ள ஒருவனை மன்னனிடமிருந்து பிரிக்க வேண்டுமென்றால் அவன் மன்னனுக்கு எதிராகக் காரியங்களைச் செய்வதாகக் கட்டுக் கதைகளை உண்டாக்கி, அவை மன்னனைச் சென்று அடையும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (தொடரும்.)
(நன்றி. நர்மதா)
தி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமணத்தின் மூலம் இணைய முடியாவிட்டாலும் sal நீண்டகாலமாக அனைத்து விதமான அர்ப்பணிப்புக்களையும் கொண்டு வாழ்ந்து வருகின்ற காதலரகளைய பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். பாரததும உள்ளோம். ஒவ்வொருவருக்கிடையில் ஏற்படுகின்ற அவரவர பற்றிய மரியாதை, நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுகள் மூலம் தான் காதல் தங்கியிருக்கிறது. பிரித்தாவிய முடிக் குரிய இளவரசர் சார்ள்ஸ், கெமில்ா இருவருக்கிடையிலான காதலும் இபட்டதுதான். இவர்கள் இருவரும் இப்போது வின்ட்சர் மாளிகையில் வைதது எதிர்வரும் ஏபரல மாதம 8ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளனர்.
பிரித்தானிய இராணியான எலிசபெத் அவர்களுடைய முத்த புதல்வரான இளவரசர் சார்ள்ஸ் - கெமிலா ஆகியோரது முதலாவது சந்திப்பு 1970ஆம் வருட ஆரம்பத்தில் ஏற்பட்டது. இக் காலகட்டத்தின்போது இவர்களுக்கிடையில் காதல் தொடர்புகள் ஏற்பட்டிருந்த போதும் 1972ஆம் வருடம் சார்ள்ஸ், கடற்படையணியுடன் பணிக்காக சென்றதன் பின்னர் இத் தொடர்பு இடைநிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 1981ஆம் வருடம கெமிலா என்ட்ரு பாக்கர் போல்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டர். இதன் மூலம் ஒரு பெண்பிள்ளைக்கும்
:(Eilisiju.
ஓர் ஆண்பிள்ளைக்கும் கெமிலா தாயானார.
மீண்டும் ஒரு முறை சார்ள்ஸைச் சந்திக்க நேரிட்டபோது, கெமிலா தனது காதலை மேலும் தொடர சார்ள்ஸ் திருமணம் செய்துகொண்ட பின்னரும் கூட இத்தொடர்பு தொடரவே செய்தது. படிப்படியாக சார்ஸ்ஸின் காதலியாக் இவர் மாறியதன் பின்னர் கெமிலா 1995ஆம் வருடம் தனது கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக்கொண்டர்
இவர்களுக்கிடையிலான காதல் தொடர்பு பற்றி அரச குடும்பத்தினர் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
சார்ள்ஸ் - கெமிலா காதல் விவகாரத்தை அரச
汤 குடும்பத்தினர் அறிந்து கொண்ட சமயத்தில் சார்ள்ஸ்க்கு : ஒரு துணையைத தேடும் நடவடிக்கைகள்
LDDoSIGILLILL60).
கெமிலா, சார்ள்ஸை விட வயதில் கூடியவர். திருமணமானவர் திருமணமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு அரச குடும்பத்திலோ, இங்கிலாந்து தேவஸ்தானத்திலோ அனுமதி கிடைப்பதில்லை. இதே நேரம் iሮm! சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தச் சகல காரணங்களும் இவர்களது திருமணத்துக்குத் தடைகளாகின. இதனால், கெமிலாவின் ஆசீர்வாதித்துடன் தனக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைத் துணையாகக் கொள்ள |&ಣೂ நிர்ப்பந்தம் இளவரசருக்கு ஏற்பட்டது. எனவே, அரச பாரம்பரியத்துக்காக, தனது கடமையை நிறைவேற்றும் நடவடிக்கையொன்றாக சார்ள்ஸ், டயனாவைத் திருமணஞ் செய்தார் எனக் குறிப்பிட இயலும் அதனை அவர்களது பிற்கால வாழ்க்கை எடுத்துக் காட்டியுமுளளது.
இதே நேரம் கெமிலாவின் உறவுப் பெண் ஒருவரும் "
இதே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது சட்ட ரீதியற்ற மனைவியாக வாழ்ந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
சார்ள்ஸ் - டயனா திருமணம் ஏதோ ஒரு தேவலோகக் கதையைப் போல 1981, ஜூலை மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது.
சார்ள்ஸைத் திருமணம் செய்வதற்கு முன்னர் எந்தவொரு ஆணுடனும் காதல் தொடர்புகளை வைத்துக் கொள்ளாமலும், ஏனைய பெரும்பாலான மேலைத்தேய யுவதிகளைப் போல் உடல் ரீதியான உறவுகளை
ಖಟ್ಲåíಇಂಡಿಚ್ರ ೧ಇಂಗ್ಲ:Lುರಾಗ್ವರಿತ್ರಸ್ತಿ கனவுகளுடனும் சார்ள்ஸைத் திருமணம்
செய்துகொண்டார்.
திருமணமாகிக் குறுகிய காலத்துக்குள்ளேயே இரு குழந்தைகளுக்குத் தாயாகிய அவர், தனது |ಂಹನ್ತಕಿತ್ಸೆ'ಹಾಂಗ್ಲ வாழ்க்கையில் இன்னொரு பெண் ಅಣ್ಣ:° எனக் கனவிலும் நினைத்துப் பாரககவிலலை.
簽
பின்னர் ஒரு காலகட்டத்தில் எமது இல்லற ݂ ݂ ݂
வாழ்க்கையில் மூன்றாவது நபர் ஒருவரும் இருந்தார். |ಅಶ್ವಥ್ವಿರಾ அளவுக்கு அதிகமாக' என டயனா கூறியிருந்தார். அதன் பின்னர்தான் சார்ள்ஸ் - கெமிலா தொடர்புகளின் பின்னால் மோப்பம் பிடித்து, மானசீகமாக விரக்தியுற்ற நிலையில் ஒரு |போலியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
விரைவில் கோபத்துக்கு உள்ளாகும் பெண்ணாக மாறிய டயானா, பிரிலிமியா நோய்க்கு உட்பட்டவரானார். கெமிலா குறித்து கோப வெறியுடன் இருந்த இவர் "ரொட் வைலர் என கெமிலாவை அழைக்கவும் செய்தார்.
அதாவது பருமனான, அழகற்ற தோற்றத்தைக் கொண்ட நாய் இனத்தைச் சேர்ந்த 'ரொட் வைலர் என்றே கெமிலா பற்றிப் பேசும்போது அவர் குறிப்பிடுவார்.
எனினும் தனது இந்த மானசீக விரக்தி நிலையை டயானா, வெளி உலகுக்கு அதிகமாகக் காட்டிக்கொள்ள வில்லை. இதற்குப் பதிலாக அவர் சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாக, சிரித்த முகத்துடன் தன்னை வெளிக்காட்டிக்கொண்டார். ஆனால் கெமிலா தொடர்பில் அவர் தொடர்ந்தும் சார்ள்ஸுடன் போராட்டம் நடத்திக்கொண்டே வந்துள்ளார். இளவரசர் தனக்கு தெரியாமல் கெமிலாவைச் சந்தித்து, தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதை அவர்
oni DU Ur
உணர்ந்திருந்தார். அதாவது டயானா போராடிக் கொண்டிருந்த அளவுக்கு சாரள்ஸ் - கெமிலா உறவு நெருக்கமடைந்திருந்தது என்றே கூற வேண்டும்.
"தன்னை நன்றாகப் புரிந்துகொண்ட இந்த உலகிலேயே இருக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கெமிலா மட்டுமே என்பது சார்ள்ஸின் கருத்தாகும். சார்ள்ஸைக் கெமிலாவிடம் இருந்து பிரிக்க முடியாது என்பதை உணர்ந்த டயானா அவரிடம் இருந்து ஒதுங்கி 1996ஆம் ஆண்டு சட்ட ரீதியாக விவாகரத்துப் பெற்றுக்கொண்டார். சார்ள்ஸிடம் தான் எதிர்பார்த்த அன்பு கிடைக்காதவிடத்து, கெப்டன் ஜேம்ஸ் ஹெவிட், வைத்தியர் ஹஸ்தன்கான், டோடி அல்பைத் போன்ற நபர்களுடன் டயானா காலத்துக்குக் காலம் உறவுகளை வளர்த்து வந்தார். இவ்வாறான நடத்தைகள் மற்றும் குடும்பம் தொடர்பில் டயானா கொண்டிருந்த வைராக்கியம் என்பன காரணமாகவேதான் அரச குடும்பம் இவர்களது விவாகரத்துக்கு ஒத்துக்கொண்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இதன் பின்னர் பரிஸில் இடம்பெற்ற கார் விபத் தொன்றின்போது டயானா கொல்லப்பட்டார். இது ஒரு
சதி முயற்சி என்றே இதுவரையில் கூறப்பட்டு வருகிறது. என்றாலும் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட டயானா தனது இறப்புக்குப் பின்னர் தன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பை தனக்கு எதிரானவர்கள் மீதான எதிர்ப்பலைகளாகவும் மாற்றியவர். இதன் பிரதிபலனாக பகிரங்கமாகப் பொதுமக்கள் கெமிலாவைப் பாண் துண்டுகளால் தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்போது சார்ள்ஸ் - கெமிலா திருமணம் நடைபெறவுள்ளது.
"நாங்கள் இத் திருமணத்தை வெறுக்கவில்லை. எனினும் டயானாவுக்குக் காட்டிய ஆதரவை கெமிலாவுக்கு வழங்க முடியாது" என்கின்றனர் பிரித்தானிய மக்கள்.
-jī: ; GI. 24 - Tj j (02, 2005

Page 9
சிங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கும் Q6)6Tu LDLTiuji விஜயேந்திரருக்குமிடையில் பெரும் புகைச்சலைக் கிளப்பிய அந்தப் பெண்மணியோ அல்லது அப் பெண்ணின் குடும்பத்தினரோ வேலூரில் அறுபது நாள் சிறைவாசம் அனுபவித்த ஜெயேந்திரரைச் சென்று பார்க்கவில்லை. சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகிக் கலவையிலுள்ள பிருந்தாவனம் என்கிற சங்கர மடத்துக் கிளையில் தங்கியிருக்கிற ஜெயேந்தி சரஸ்வதியை
இன்று வரை சென்று பார்க்கவில்லையென்றும் அங்கலாய்க்கிறார் அவர்.
"செத்துப் போனானே சங்கரராமன். அவனுக்கு மட்டுமில்லை, எனக்கும் எல்லா விஷயமும் அவ்வப்போது தெரிஞ்சுண்டேதான் இருந்தது. அதையெல்லாம் பொறுத்திண்டு இருந்ததுக்குப் பயனாத்தான் இப்ப ஜெயில் வாசம் அனுபவிச்சிண்டு வந்திருக்கேன்' என்று கலவையில் ஜெயேந்திரரைச் சந்தித்தபோது அங்கலாய்த்தார். "சங்கரராமன் என்னைப் பத்தி எழுதினதை விட மற்றவாளைப் பத்தி எழுதினதுதான் அதிகம். அவ்வளவுக்கும் காரணம் அப் பெண்ணோட குடும்பம்தான். அரெஸ்ட் விசயம் கேள்விப்பட்டதும் நிச்சயம் பால் பாயாசம் வச்சுக் குடிச்சிருக்கும். யார் யாரோ என்ன ஜெயில்ல வந்து பார்த்துட்டு நலம் விசாரிச்சுட்டுப் போனா. ஆனா இந்த மடத்தோட பல வருஷங்களா சம்பந்தப்பட்ட அந்தக் குடும்பத்திலேந்திருந்து ஒருத்தரும் வந்து பார்க்கலே’ என்று கூறினார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ஜெயேந்திரரை மட்டுமல்ல, இப்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னை மத்திய சிறையிலிருந்தபோது அவரையும் சென்று பார்க்கவில்லை. சொகுசுக் கார் வாங்கிக் கொடுத்தவர் விஜயேந்திரர். மடத்துல பதினைந்தாயிரம் ரூபா சம்பளத்துக்கு வேலை போட்டுக் கொடுத்தவரும் அவர். அவர் சென்னை மத்திய சிறையிலிருந்தபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் இன்னமும் அவரையும் சென்று இக் குடும்பத்தினர் பார்க்கவில்லை. பத்திரிகைக்காரர்களின் கழுகுக் கண்கள் இவர்களைச் சுற்றி வலை வீசியிருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சென்னை வன சரவாக்கம் மெஜஸ்டிக் காலனியிலுள்ள பிரபாகரனின் வீட்டுக்குக் கடந்த மாத இறுதியில் இப் பெண்ணும் குடும்பத்தினரும் சென்று குசலம் விசாரித்துள்ளனர். விஜயேந்திரரின் அண்ணனின் பெயர்தான் பிரபாகரன். விஜயேந்திரரின் அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். அம்மா பெயர்
GII. 24 - IDTj. 02, 2005
அம்பாலெட்சுமி. இருவருமே நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருக்கிறார்கள். பிரபாகரன், விஜயேந்திரர், ரகுவென்று மூன்று மகன்களும் ஐந்து மகள்களும் கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு உண்டு.
'சே எவ்வளவு அன்பான குடும்பம், விஜயேந்திரரின் விவகாரத்தால் குடும்பமே ஆடிப்போயிருக்கிறது. போய்ப் பார்த்து, ஆறுதல் சொன்னேன்
என்கிறார் அந்தப் பிரச்சினைக்குரிய பெண்மணி.
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தம்பியான ரகுவின் பொறுப்பில் காஞ்சி மடத்துக்குச் சொந்தமான இரு மகளிர் விடுதிகள் இருக்கின்றன. காம்துத் மகளிர் விடுதி என்பது ஒன்று. “கடிகாஸ்ரம' யாத்திரிகள் நிவாஸ ரீ' என்பது மற்றொன்று. பெண்கள் விவகாரத்தில் பெரும் கில்லாடியெனக் குற்றஞ்சாட்டப்படும் ரகுவுக்கு, கடிகாஸ்ரம மகளிர் விடுதியிலும், காம்துத் மகளிர் விடுதியிலும் தனி அறைகள் இருக்கின்றன. மாணவிகள் தங்கும் இந்த இரு விடுதிகளுக்கும் பெண்ணொருவரை நிர்வாகப் பொறுப்புக்கு அனுமதிக்காமல் ரகுவை நியமித்ததன் மர்மம் ஜெயேந்திரருக்கும் விஜயேந்திரருக்கும் மட்டும்தான் புரியும்.
காம்தூத் மகளிர் விடுதியில் தங்கியிருந்த கடையநல்லூரைச் சேர்ந்த யுவரீ என்ற மாணவி சில வருடங்களுக்கு முன்னர் திடீரென மரணமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்போது சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. விஜயேந்திரரின் பெயரும் ரகுவின் பெயரும்கூட இவ் விடயத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டன. பின்னர் இந்த மாணவியின் பெற்றோர் தமது மகளின் மரணத்தில் தமக்குச் சந்தேகமில்லையென்று அளித்த வாக்குமூலத்தையடுத்து இச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. விஜயேந்திரர் கைது செய்யப்பட்டமைக்கு சங்கரராமன் கொலை மட்டுமல்ல, இவை போன்ற சில விவகாரமான விடயங்களும் பின்னணியிலிருப்பதாகத் தனிப் படைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரம் பஞ்சுக்கொட்டித் தெருவில் சங்கர மடத்துக்குச் சொந்தமான பல வீடுகள் வரிசையாக இருக்கின்றன. இந்த வீடுகள் பல குடும்பங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. இங்கேயும் ரகுவுக்கென ஓர் அறை இருக்கிறது. இந்த அறைக்கு மட்டும் ஏ.சி.வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதே தெருவில்தான் இளைய மடாதிபதி விஜயேந்திரரின் அந்தரங்க உதவியாளராகவிருந்த 'சாமா என்றழைக்கப்படும் சுவாமிநாதக் குருக்களின் வீடும் இருக்கிறது. இந்த 'அந்தரங்க உதவியாளரின் தந்தையார் பெயர் ராமுக் குருக்கள், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைமைக் குருக்களாகப் பல வருடங்களாகப் பதவி வகித்து வருபவர் அவர். விஜயேந்திரரின் அந்தரங்க உதவியாளரென்ற பதவி சாமாக் குருக்களுக்கு எப்படிக் கிடைத்ததென்று தனிப் படைப் பொலிஸார் கேள்விக் கணையைத் தொடுத்தபோது திக்குமுக்காடிப் போனாராம் அவர். அப்பாவுக்குச் சங்கர மடத்திலிருந்த மரியாதை காரணமாகவே தனக்கு அந்தப் பதவி கிடைத்ததாகப் பதிலளித்தார் சாமா. யுவரீயின் மரணத்திலிருந்த மர்மம் பற்றிக் கேள்வியெழுப்பிய பொலிஸார், விஜயேந்திரருக்கும் யுவரீக்கும் ஏதாவது தகாத தொடர்புகள் இருக்குமா? என்று கேட்டபோது, ஒரேயடியாக மறுத்துவிட்டார் சாமாக் குருக்கள் என்கின்றன சங்கர மடத்தின் விஷயமறிந்த வட்டாரங்கள். பொலிஸ் சுப்ரிண்டன்ட் பிரேம்குமாரின் கேள்விக் கணைகளால் அதிர்ந்துபோன ரகு முன்னுக்குப் பின் முரணாகப் பல தகவல்களைத் தெரிவித்தாராம். திருப்பதியிலுள்ள விடுதியொன்றில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தையொருவருடன் ஏடாகூடமாகவிருந்த நிலையில் ரகு பொலிஸாரிடம் சிக்கியமை பற்றியும், விஜயேந்திரரின் தலையீட்டினால் ரகுவும் சம்பந்தப்பட்ட பெண்மணியும் விடுவிக்கப்பட்டமை பற்றியும் துருவித் துருவிக் கேட்டாராம் பிரேம்குமார்,
சாமாவின் மைத்துனரான ராஜாராமன் என்பவரும் அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவரே. ரகுவின் நம்பிக்கைக்குரிய மனிதரான ராஜாராமன் சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் உதவி நாடி டெல்லியிலிருந்து வரும் சிபார்சுகளை முடித்துக் கொடுப்பவராகப் பணிபுரிந்தாராம். சாமா என்கிற சுவாமிநாதக் குருக்களின் தங்கையான அனுராதாவைத் திருமணம் செய்திருப்பவர்தான் இந்த ராஜாராமன்.
இளைய மடாதிபதி விஜயேந்திரரை ஜனவரி பத்தாம் திகதி கைது செய்வதற்கு முன்பு இரு தடவைகள் காஞ்சிபுரம் காட்டு பங்காளவுக்கு அழைத்து பொலிஸ்
கையை விரித்தாராம் அவர். சங்கரராமனைக் கொலை செய்த கூலிப் படையினருக்குக் கொடுப்பதற்காகக்
காஞ்சிபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிலிருந்தா பணம் எடுக்கப்பட்டது? என்ற கேள்விக்கும் “தெரியாது” என்று பதிலளித்தாராம் விஜயேந்திரர். இதே போன்று “கடிகாஸ்ரம ட்ரஸ்டில் முழு அதிகாரமும் உங்கள் தம்பி ரகுவின் கையில்தானே இருக்கிறது. அந்த ஆசிரமத்தின் நடவடிக்கைகள் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?’ என்ற கேள்விக்கும் தெரியாதென மழுப்பினாராம் விஜயேந்திரர். விஜயேந்திரர் அளித்த வாக்குமூலங்களை வீடியோ டேப்பில் ஒளிப்பதிவு செய்திருக்கிறது பொலிஸ். சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரருக்கு இருக்கும் அதேயளவு பங்கு விஜயேந்திரருக்கும் இருக்கிறதென நம்புகிறது பொலிஸ், ஜெயேந்திரர் மீது பதிவாகாத வேறு சில சங்கடமான குற்றச்சாட்டுக்களையும் விஜயேந்திரர் மீது தொடுப்பதில் மும்முரமாக இருக்கிறது
அருள கணணன பொலிஸ் தரப்பு.
கடிகாஸ்ரம் ட்ரஸ்டின் பணம் சங்கரராமன் கொலைக்கு மட்டுமல்ல, வேறு சில பெண்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறது பொலிஸ் தரப்பு கடிகாஸ்ரம ஆசிரமத்தில் பொலிஸார் நடத்திய திடீர் வேட்டையின் போது கட்டுக் கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் கடிகாஸ்ரம் ட்ரஸ்டின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டமையும், ரகுவே இந்தப் பணத்தை எடுத்த சங்கதியும் அம்பலத்துக்கு வந்துள்ளன. கூலிப் படைக்கு இப் பணத்தைக் கொடுக்கச் சொன்னவர்கள் ஜெயேந்திரரும் விஜயேந்திரரும்தான் என்றும் கூறுகிறது பொலிஸ்.
செப்டெம்பர் மூன்றாம் திகதி சங்கரராமன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அன்றைய தினம் ஒரு காசோலை "ரெசிடென்ஸி பில்டர்ஸ்' என்ற கட்டட ஒப்பந்த நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் மற்றொரு காசோலை இதே கட்டட நிர்மாண நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு அடுத்தபடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ரவி N
ரு விடுதிகளை மாணவிகளுக்கென நடத்திவருகிறது. இந்த இரண்டுக்குமே வாக மேலாளராகப் பணிபுரிபவர் இளைய மடாதிபதியின் சொந்தித் தம்பி
அவருக்கு இரு விடுதிகளிலும் தனியறை உண்டு. மகளிர் விடுதிகளுக்கு ஓர் ஆண்மகனை ஏன் நிர்வாக மேலாளராக நியமித்தார்களென்பது சங்கர மடத்துக்கே வெளிச்சம். மேலே கடிகாஸ்ரம்ம ஆசிரமத்தின் முகப்புத்
தோற்றம். அருகே அங்குள்ள ரகுவின் அறை.
翔泊
சுப்ரிண்டன்ட் பிரேம்குமார் விசாரணை நடத்தியுள்ளார். சங்கரமடம் தொடர்பாகவும் விஜயேந்திரர் தொடர்பாகவும் வாக்குமூலமளித்த சில பெண்களின் பெயர்களை விஜயேந்திரரிடம் கூறிய பிரேம்குமார் "இப் பெண்கள் பற்றியெல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்” என்று கேட்ட போது, "இப்போது எதுவுமே தெரியாது" என்று
Jousi
D U JUU
சுப்பிரமணியத்துக்கு மிக நெருக்கமானது இக் கட்டட நிர்மாண நிறுவனமென்று அடித்துச் சொல்கிறார்கள் பொலிஸார்.
இரண்டு காசோலைகளும் மொத்தம் பதினைந்து இலட்ச ரூபாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
(தொடரும்.)
9.

Page 10
எனையாளும் மாதேவி வீர்தேவி இமையவருந்தெழுந்தேவி, எல்லைத் தேவி மனைவாழ்வு பெருளெல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே
சுப்பிரமணிய பாரதியார்
ர் ஊரில் ஒரு பிராமணனும் S) அவன் மனைவியும் இருந்தனர்.
கூர்மையான பற்கள் உண்டு
ன்பதை அவள் அறிவாள்.
தனால், கீரிப்பிள்ளையினால் தன்
செல்வதில்லை.
ஒருநாள் அவள் கணவனிடம், "நான் தண்ணீர் எடுக்கப் குழந்தை தனியாக அதைக் கவனமாக பார்த்துக்கொள்ளுங் கூறிவிட்டுச் சென்ற சிறிது நேரம் ெ
பிராமணனின் மனைவியும்
அந்தப் பிராமணப் பெண் ஓர் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அதே சமயம் ஒரு பெண் கீரி
இரக்கப்பட்டு |அதைத் தன்
வீட்டுக்கு
எடுத்து வநதான.
"இந்தக் கீரிப்பிள்ளையையும் நம் குழந்தையுடன் சேர்த்து நான் |கணணுங் கருததுமாக வளரதது
வருவேன்' என்று அவன் மனைவி கூறினாள்.
குழந்தைக்கு ஏதேனும் தீங்கு வந்துவிடக் கூடாதே என்று பயந்து அவள் ஒருபோதும் கீரிப்பிள்ளையிடம் தன் குழந்தையைத் தனியாக விட்டுச்
பாராட்டுக்குரியவர்கள்:
of all.
ஜேசுதாசன் டலிமா அருள்தாஸ், ஆஸ்பத்திரி வீதி, எமில் நகர், மன்னார்.
ப, கம்ஷா, ஆண்டு 3, கொக்குவில் இந்து
ஆரம்ப பாடசாலை, கொக்குவில்,
சௌமியா தயாபரன், 2741 வலியமுனை வீதி,
என். நிஜாதா, தரம் 9, அல் - அக்ஷா தேசிய
ரி.வி.கே. மில் வீதி, செங்கலடி
ஹோகித்த, வத்தளை, பாடசாலை, புதுக்குடியிருப்பு, கற்பிட்டி யோ. மதுசாலினி, சித்ரா ஒழுங்கை தொடர்மாடி, ராகவன் சுரேஸ்மேகன்,
' கொழும்பு - 05. 2626, பார் வீதி, மட்டக்களப்பு
ஜெ. சிபான், எம். எச். அமானி, தரம் 3, கஹட்டபிட்டியா, மாங்குளம், நேரியகுளம், வவுனியா, முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை
ஆர். நிரஞ்சனா, எம். ஐ. அஸ்லம், 16, ஓடாவியார் வீதி,
ஏறாவூர் - 2 C
பிராமணன் அவசர வீட்டை விட்டு வெ அதனால் குழந்தை
UIüUIT dipJ
கீரிப்பிள்ளையுடன் : இருந்தது.
அந்தச் சமயத்தி ஒரு பொந்திலிருந்து வீட்டினுள் வந்தது. தூங்கிக்கொண்டிருந் அருகே போனது. ச கண்ட கீரிப்பிள்ளை இயற்கைப் பகைவ6 தெரிந்தது.
குழநதையைப இருந்து காப்பாற்ற நினைத்த கீரிப்பிள்ை ஆத்திரத்துடன் கரு பாயநது அதைத த துண்டு துண்டாக ெ பிறகு அது இரத்தம் வாயுடன் தனது வீர வெளிக்காட்டுவதற்க மனைவியைத் தேடி வாயில் இரத்தச் வந்த கீரிப் பிள்ளை கண்டவுடன் அவள் "அட, இழிந்த ஜெ: குழந்தையைக் கெ என்று அலறினாள்.
அதே சமயம் த கொண்டுவந்த தண் கீரிப்பிள்ளை மீது ே கொன்றாள்.
பிறகு தன் வீட் போய்ப் பார்த்தாள். குழந்தை தொட்டிலி தூங்கிக்கொண்டிருப் அதிர்ச்சியடைந்தாள் விட்டுத் தன் பார்ை அவள் தொட்டிலின் கருநாகம் இறந்து கண்டாள். இப்போது என்ன நடந்தது என் புரிந்தது.
கீரிப்பிள்ளை, த குழந்தையைக் காட் பாம்பைக் கொன்று வாயில் இருந்த இர பாம்பினுடையதாகுப் என்னவென்று ஆரா அவசரப்பட்டு அவள் கீரிப்பிள்ளையைக் இப்போது குற்றவுண செயலுக்காக அவ6 வருந்தினாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ உனக்கு ஒருவர் செய்த உதவியை எக் காரணம் பற்றியும் மறந்து விடாதே.
ஒரலுைம்
6 2 6 le 2 தன் அ கர முதல வரை ஆற்றுக்குத் ܓܡ . போகிறேன். அம்மா 9IULJT (pg56) தெய்வம் இருக்கிறது. ஆசான் உனது மறு தெய்வம்
lo zio இறைவனை நாளும் வணங் கிடுவாய்! கள! எனறு - ாள். தேல் செய்தே வாழ்ந் திடுவாய்! சன்றதும்
உழைப்பை நம்பு உயர்வு வரும்
கீரியும் ஆதரித் தனம் ஏழ்மை தரும்
ண்ெணிப் பலமுறை எதையும் செய்!
ற்ெறம் காண்பாய் வாழ் வினிலே!
31 க்ேகியம் நாட்டை காத் திடுமே
ஒற்றுமை வீட்டை வாழ்த் திடுமே இதிடுங் கல்வி உளம் பதியும் ஒளவை மொழிகள் இவை யெல்லாம்.
ளியேறினான்.
மட்டும்
சு சிறுகதை
தனியே வீட்டில்
ல்ெ அருகிலுள்ள 1, ஒரு கருநாகம் அது குழந்தை த தொட்டிலின் 3ருநாகத்தைக் க்கு அது
எனபது
பாம்பிடம் சுவிற்ஸர்லாந்து நாடு பனி மலைகள் சூழ்ந்த நாடு. அங்கு நமது
வேண்டும் என்று - டெலிபோன் போலவும் தபாலகம் போலவும் தகவல் தொடர்பு ரொம்ப ாத்தின் மீது ஈலியானது அல்ல. அதனால் இராணுவத்தினர் புறாக்களைப் பயன்படுத்தி ன் பற்களால் வந்தனர். இது கிட்டதட்ட 77 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. စုပ္းntu-2+ இப்போது மட்டும் 30,000 புறாக்களுக்கு மேல் இப் பணியில் ஈடுபட்டுள்ளன. ச் செயலை திடீரென்று சுவிஸ் அரசு என்ன நினைத்ததோ அத்தனை புறாக்களையும்
ாக பிராமணனின் பணியிலிருந்து நீக்கிவிட்டது. அதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல்
டேன் விட்டுவிட்டது. இலஞ்சம், பொய், தேசத் துரோகம், பித்தலாட்டம் எதும யைக் தெரியாமல் படுவிசுவாசமாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயற்பட்டு
ಗ್ಧಸಿ: வந்த புறாக்கள் இன்று தேடுவாரறறுத் திரிந்து கொண்டிருக்கின்றன. OLD50 660 ன்றுவிட்டாயே!” யா
ஆஉங்கள் போது அறிவு எப்படி?
... ....
3. --
பாட்டு அதைக்
eae O O ஜ. வரலாறும் அவற்றின் தொடர்புகளும் ಸ್ಧಣ್ಣೆಯಾಗಿಸಿ 'ತಿನ್ನು ಇಂಕ್ -6 fair
தொட்டிலை 2. ஏழு மலைகள் கூடிய நகரம் -உரோமாபுரி, :" = கண்டம் -م - ஆபிரிக்கா,
அவளுக்கு 4 உலகின் கூரை - மத்திய ஆசியாவில் பமீனா. て 60060) D s பரிசுத்த பூமி 榭 - பாலஸ்தீனம், ಇಂಗ್ಲರ್: ன் 16. நைல் நதியின் கொடை * எகிப்து, နှီ ஈடனின் தோட்டம் ilgio - இலங்கை, பாமல் ஜப்பான் நடனச் சிறுமிகள் கெப்ஷா சிறுமிகள்
நெப்போலியனை நாடு கடத்திய இடம் - எல்பா மிகவும் 10.105 தீவுக் கூட்டம் கொண்ட இடம் பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டம்
it is a
GI. 24 - Dj. 02, 2005

Page 11
கிடல் கன்னிகளைப் பண்டைய கதைகளில் மார் அமைப்புக்கு பெரும்பாலும் குழந்தையைப் பற்றி அண் பரபரப்பாகப் பேசப்பட்டது. மீலான்ரோஸ் சேரோ பாலகியின் வயது வெறும் நாட்டுத் தாயொருவருக்கு இரண்டும் ஒட்டி இருப்பதே மாத்திரம் பிரிந்து காணப்ப இக் குழந்தையின் தோற்ற காட்சியளிக்கிறது.
இதே மாதிரியான அ பிறப்பது மிகவும் அபூர்வம் மருத்துவ விஞ்ஞானத்தில் சீரனோமீலியாஎன்ற விஞ்ஞ எப்படியானாலும் இக் குழந் பிரிப்பதற்காக இந் நாட்களி சத்திரசிகிச்சை நிபுணரின் முயற்சிகளை மேற்கொண்டு திகதி இந்த அறுவைச் சிகி எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாக இவ்வாறு குழந்தைகள் பிறந்து ஒரு இறந்துவிடுவார்கள். இந்த உள்ளுறுப்புக்களையும் பாத ஆனால் மிலான்ரோஸ் எனு வைத்தியரின் கூற்றுப்படி இ உருவ அமைப்பினால் குழந்தையின் உள்ளுறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இக் குழந்தை மாதங்களாக எந்த விதமான உபாதையும் இன்றிக் காணப்படுகிறது என்பதாகும்.
ஆனாலும் இந்த அதி
னர்களின் சம்பிரத புது வருடம் கடந்த 9ஆ திகதியே பிறந்தது.அ சந்தர்ப்பத்தில் செல்ல பிராணிகளின் எஜமானர்க போலவே அவற்றுக்குப் உயர்ந்த உபசரிப்பு வழங்கப்பட்டது. இது நா ஒருவர் வெந்நீரில் ஒய்யார நீராடும் காட்சியாகும்.
---- స్ట్రీ
öð ("10 O
நிலையத்தில் அண்மையில் எரோ இன்டியா 2005 கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் ஆரம்ப விழாவின்போது இந்திய வான் படையின் 'சூர்ய கிரண் வான் காட்சிப் பிரிவினால் நிகழ்த்தப்பட்ட கண்கவர் கண்காட்சியே இது.
வருடத்திற்கொரு முறை சேறு பிலோகா திலாமா என்ற ெ விழாவுக்கு கற்கால மனித அலங்கரித்துக்கொண்ட மக்கள், பூசிக்கொண்டு வீதிகளில் காணக்கின
க்ாதல்
இவ்வளவு காலமும் ஒரு கன்னியி திரும்பவில்லையே என்ற ஏக்கத்தில் இரு 29 வயதான லூக் என்ற இளைஞன், கா, கடைக் கண் பார்வை தன் மீது விழ ே நகரில் "லவ் பலூன் என்று அழைக்க உட்கார்ந்து காட்சிக்கு நின்றபோது பிடி
GI. 24 - IDIjáj. 02, 2005 தினி
 

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS பற்றி நாம் அறிந்திருப்பது பெரும்பாலும் திரமே. ஆனால் கடல் கன்னியின் உருவ பொருந்தக் கூடிய தோற்றமுடைய ஒரு மயில் சர்வதேச ஊடகங்களில்
* என்ற பெயருடைய இந்த பச்சீளம் ன்பது மாதங்கள் மாத்திரமே. பெரு பிறந்த இந்தக் குழந்தையின் கால்கள் டு விரல்கள் பொருந்திய பாதங்கள் கிறது. இதனால் பார்த்த பார்வைக்கு
குட்டிக் கடல் கன்னியைப் போல்
ாதாரண தோற்றமுடைய குழந்தைகள் ன்று வைத்தியர்கள் கூறுகின்றனர். இவ்வாறான நிலையை ானப் பெயரில் அழைக்கின்றனர். எது தையின் ஒட்டியுள்ள கால்களைப் ல் லூயிஸ் ரூபியோ என்ற விசேட லைமையில் வைத்தியக் குழு ஒன்று ள்ளது. எதிர் வரும் பெப்ரவரி 24ஆம் சையைச் செய்வதற்கு அவர்கள்
ன அசாதாரணமாகப் பிறக்கும் fல மணி நேரத்திற்குள்ளேயே அசாதாரண நிலை அவர்களின் ப்பதே இதற்குக் காரணமாகும்.
குழந்தையைப் பராமரித்துவரும் ந்த அசாதாரண
பாலகிக்கு இருப்பது ஒரு சிறுநீரகம்
LD5 மாத்திரமே. மனிதருக்கு உயிர் சத்தங்களையும் எழுப்புகிறது. உண்மையில் இது மிகவும்
வாழ்வதற்கு ஒரு சிறுநீரகம் அபூர்வ குழந்தை என்று அவர் மேலும் தெரிவித்தார். Tபோதுமானதாக இருப்பதாக மருத்துவ இக் குழந்தைக்கு மேற்கொள்ளும் விஞ்ஞானம் தெரிவிக்கின்றது. இந்த சத்திரசிகிச்சைக்கு 5 மணித்தியாலங்கள் அபூர்வ குழந்தை பெரு நாட்டின் தேவைப்படுகின்றதோடு அதன் பிரதான தலைநகரான லிமாவுக்கு 12 மைல் உள்ளுறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தொலைவில் அமைந்துள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இந்த ஹூ வன்காயோ என்ற நகரில் அறுவைச் சிகிச்சையின் பின், நீண்ட நாட்கள்
பிறந்திருக்கிறது. அறுவைச் சிகிச்சை அசையாமல் இருந்த கால்களில் அசைவை ஏற்படுத்தவும் நிபுணர் ரூபியோவுக்கு இக் குழந்தை அதன் பெண்ணுறுப்பைச் சரியான முறையில் அமைக்கவும் தொடர்பான சாதகமான எதிர்பார்ப்புகளே இன்னொரு அறுவைச்சிகிச்சைசெய்ய வேண்டியிருக்கும் காணப்படுகின்றது. இக் குழந்தை என்று வைத்தியர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதற்கே உரிய அபூர்வ சக்தியுடன் ப்ெரவரி 1ಅ திகதி நடைபெறவுள்ள முதல் காணப்படுகிறது. இது தன்னைச் அறுவைச் சிகிச்சைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள், சூழவுள்ள சுற்றாடலுக்கு ஏற்ற மாதிரீத் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல்
தனது உணர்ச்சிகளை நிபுணர்கள், நாரி வைத்தியர்கள் போன்றோர்
வெளிக்காட்டுவதோடு சிறு சிறு
நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா தி ஜெனய்ரோ நகரில்
குளியல் நடைபெறுகிறது. யரில் அழைக்கப்படும் இவ் ர்களைப் போல் தம்மை தனது உடல் முழுவதும் சேறு
உலா வந்த காட்சி டத்தது.
னதும் பார்வைகூடத் தனது பக்கம் ! க்கும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நலர் தினத்தன்றிலாவது கன்னியரின் வண்டும் என்ற நோக்கத்தில் சிட்னி படும் இந்த விசாலமான பலூனில் த்த படம்.

Page 12
OUSTONIGAIGÍ - Sariä LIIGIGANG : assuntilaisemmiñ e
டைரக்டர் அகத்தியன் சொந்தப் படம் த நணி பர்களால் ၅:1p. IT ဤ [píj_LIFE 6 အံ வேடந்தாங்கல் புன்னகை பூவே நந்த ஹீரோ கஷ்டப்படுகிறான் ஒருவன். அவனுக்கு உதவப் மிக முக்கியமான கேரக்டருக்கு தேவயனியை அது போய் தானும் கஷ்டத்தில் சிக்குண்டு தவிக்கிறான். GutsM. காதல் கோட்டை மூலம் தேவயானிக் இந்த சுவாரஸ்யங்களை வைத்து மென்மையான தந்தவர் அகத்தியர் அப்படிப்பட்டவர் சொந்தமா காதலையும் சேர்த்து கமர்சியலாகச் சொல்லும் ஒப்பந்தமாகிவிட் ULI அழகானவள் பாண்டியராஜன் தேவயானியின் கால்வர்ட் கஷ்டத்தைப் புரிந்து நடிக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஆர்.எச்.அசோக் ரஞ்சிதாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்
படம் ஆரம்பிக்கும்போதே நந்திதாவிடம் நடிகராகும் Glairplan சொல்லிவிட்டார்கள் 'படத்துக்குப் பெயர் அழ கானவள் ஆனாலும், தில் நீங்கள் கவர்ச்சி முழங்குவார் தன் படங்களிலும் ஆங்காங்கே ெ ಉಗ್ರರಾಗೃಹ ಇಲ್ಲ வேண்டும் 20094 "சி" மாதிரி கைதட்டத்தானா கைகள் என்கிற புரட் நாங்கள் பிழைக்க முடியும் எனச் வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் Greg Laser. பாட்டெழுதுகிறார்கள் புதிய இசையமைப்பாளர் நந்திதாவும் ஸ்பெஷலாய் கருணை காட்டி தமிழ்ப் பண்பாடு தமிழ்க் கலாசாரம், தமிழ் கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார் திருமண முறை இவற்றை மையமாக வைத்து
விசிகுகநாதன்
கனடாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் பெ பாடகராக அறிமுகமாகிறார் இயக்கம் வைகை 1
ଭୌ) { கலைஞரின் திரைக்கதை வசனத்தில் இராமநா சிபிராஜ் நடிக்கும் படம் மண்ணின் மைந்தன் சுவாரஸ்யமாக இருக்குமாம் கலைஞர் படத் உயர்த்தாதீர்கள் கண்ணம்மா' படத்தில் அழைப் கட்டிய ஸ்டில்லைப் பார்த்துவிட்டு ஜவுளிக் கடை சூசகமாய் கமெண்ட் அடித்தார் கலைஞர். அது கவர்ச்சி மசாலாக்களைத் திணித்துவிட வேண்டும் 6LT.
அது படத்தில் பேயாக வந்த சுகாதான் சிபி பாட்டு ஒன்றை பிரமாதமாக எழுதியிருக்கிறார். இ காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டை கொண்டிருந்தபோது கருந்தேள் ஒன்று ஒளிப் கொட்டிவிட்டது. அட, தேளுக்கே பொறுக்கலப்பா
sig uafgjalg allius
ன்ென கதை, யார் நாயகி, கேமரா மேன் யார், பாட்டெழுதுவது எந்தக் கவி, இப்படி ஏ ரு இசட் என எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறார் சிம்பு' என சிம்புவைப் பற்றி கன்னா பின்னா கமெண்டுகள் இது பற்றி சிம்புவிடம் கேட்டோம்.
'மண் மதனுக்குப் பிறகு எதிர்பார்ப்பு என் மீது மிக அதிகமாகி இருக்கிறது இரசிகர்களுக்கு. பொதுவாக போட்டி நிறைந்த உலகில் என்னைத் தக்க வைத்துக்கொள்ள நான் எல்லா விஷயங்களிலும் அக்கறை காட்டித் தான் ஆக வேண் டும் கதை என்ன, தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என அறிந்து கொள்வதில் என்ன தவறு? நான் நடிக்கிற படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற அக்கறையில் தானே நான் அதில் தலையிடுகிறேன். இதைப் போய் மூக்கை நுழைக்கிறேன், காதைக் குடைகிறேன் என அர்த்தம் கற்பித்தால் எப்படி?" என்றார் நெத்தியடியாய்
டைரக்டர் சீமான் நடிகராகிறார் பொதுவாகவே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

surrent
யாரிக்கிறார். படத்தின் பெயர் வாக நடிக்கிறார். இந்தப் படத்தில் றுகினார். தேவயானி கண்கலங்கிப் கு மிகப் பெரிய புகழைத் தேடித் த் தயாரிக்கிற படத்தில் நடிக்க டாரே அதைக் கண்கலங்கச்
கொண்ட அகத்தியன் இப்போது
薯蓋蒿 Tillј блL Jiji LII.
தமிழுணர்வுகளை மேடை தோறும் ால்லுவார் சீமான் அவருக்கேற்ற சிப் படத்தில் சீமானுக்கு நடிக்கிற காசியானந்தன் உட்பட சிலர் பாழ்ப்பாணன் இசையமைக்கிறார். இசை கிராமிய நடனங்கள் தமிழர் கதை வசனம் எழுதியிருக்கிறார்
ன்கந்தரலிங்கம் இந்தப் படத்தில் த்திரன்
Lijili ளுகிளு பாட்டு ராய்ண்னின் இயக்கத்தில் சத்யராஜ் படத்தில் கிளுகிளு காட்சிகள் நிலா இப்படி எனப் புருவத்தை பிதழ் டிசைனில் அபிதாவின் சேலை விளம்பரம் மாதிரி இருக்கே.என போல் கலைஞரே சொல்வதற்குள் என்று இராமநாராயணன் முடிவுகட்டி
க்கு ஜோடி படத்தில் முத்துக்குமார் சை பரத்வாஜ் றாஸ்டலாக மாற்றிப் படமாக்கிக் பதிவாளர் என்.கே.விஸ்வநாதனை
கிரிவலம்' படத்தில் ரிச்சர்ட்டும் ஷாமும் இரண்டு 651 BTUST 56T6 நடிக்கிறார்கள் ஒரு சண்டைக் காட்சியில் ஷாம் கவனக்குறைவாக இருந்ததால் ஷாம் விட்ட குத்து ரிச்சர்டின் முக்கைப் பதம்பார்த்துவிட்டது. இதனால் ஷாம் மீது பயங்கர கடுப்பில்
இருக்கிறார் ரிச்சர்ட்
on 2.0, 2005

Page 13
ரஜினி வீட்டில் ரெய்டு
கணக்கில் வராத இரண்டரைக் கோடி பிடிபட்டது. சொத்துக்களுக்கும் சீல் வைப்பு எட்டாம் தேதி பிற்பகலில் இருந்தே செய்தி கசிய ஆரம்பித்துவிட்டது. ரஜினி வீட்டில் ரெய்டு வருமான வரித்துறையினர் உள்ளே புகுந்தனர். சந்திரமுகி படத்திற்காக டப்பிங் பேசப் புறப்பட்ட ரஜினி, ரெய்டு முடியும் வரை வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டுப் போனார் என்கிறார்கள் ரஜினி வீட்டு நாய் குட்டி போட்டாலே, எட்டு கல செய்தியாக வரும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால்.
திரும்புகிற பக்கமெல்லாம் இது பற்றித்தான் பேச்சு எட்டாம் திகதி காலை சென்னை பாயஸ் தோட்ட வீட்டிலிருந்து புறப்பட்டார் ரஜினி அப்போது திமுதிமுவென்று
அவர் வீட்டின் முன் காரில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம். அப்போது வீட்டில் ரஜினியின் மனைவி லதாவும் இருந்திருக்கிறார்.
சோதனை நடத்திய அதிகாரிகள் இருவரிடமும் மாறி மாறி விசாரணை நடத்தியுள்ளனர். ரஜினிக்குச் சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபம் குறித்த சில கணக்கு வழக்குகளையும், சில ஆவணங்கள் குறித்தும் விளக்கம் கேட்டார்களாம். சில சொத்து ஆவணங்களை
விற்க முடியாதபடி சீல் வைத்ததாகவும் தெரிகிறது.
சோதனையின்போது கணக்கில் வராத இரண்டரைக் கோடி
ரூபாய் பிடிபட்டதாம் அது என்னுடைய பணம்தான். அதற்கு வரி கட்டிவிடுகிறேன்" என்று ரஜினி உறுதி அளித்ததைத்
தொடர்ந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ரெய்டிற்கு பலவாறாகக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், சமீபத்தில் ஜெயேந்திரரை கலவை மடத்தில்
போய் ரஜினி சந்தித்தார் என்றும், அதைத் தொடர்ந்துதான் இந்த ரெய்டு என்றும் சொல்பவர்கள் உண்டு
உண்மை என்ன என்பது அந்த சந்திரமௌலீஸ்வரருக்கே Y 66
ఆ> అ= Sid SO2 pat espaceSeSOSO Segn, DSR-a !
தெலுங்கு நடிகர் பிரபாவுடன் இருந்த த்ரிஷாவின் காதல் முறிந்து போய்விட்டதாம் 4 படங்களில் நடிப்பதற்குள்ே கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியவர் த்ரிஷா, சாமி பட்ம் அவருக்கு ஸ்டார் வேல்யூவைக் கொடுத்தது. ஆ6 அதற்கு முன்பே அவர் கிசுகிசுக்களில் அடிபடுவதும் பரபரப்பாகப் பேசப்படுவதுமாக இருந்தார்.
த்ரிஷாவும் பிரபாஷம் அடிக்கடி சந்திப்பதும் பேசுவதுமாக இருந்தது தெலுங்குத் திரையுலகில் பிரசித்தம், ஆனால்
தன்னைப் பற்றி வதந்திபரவி అతా
டக் கூடாது என்பதில் த்ரிஷா கவனமாகவே இருந்து வந்தார்.
இந்தச் சமயத்தில் இன்டர்நெட்டில் வந்த படங்கள் த்ரிஷாவை ரொம்பவே பாதித்தன. அந்தப் பாதிப்பிலிருந்து தற்போதுதான் அவர் மீண்டு வந்துகொண் டிருக்கிறார்.
இந் நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி த்ரிஷாவைத் தாக்கியுள்ளது. பிரபாஷ் த்ரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டுவிட்டாராம். இதுதான் த்ரிஷாவைத் தாக்கிய லேட்டஸ்ட் ஷாக் S SSLS S LSL S SL S LSSL S LS L S SL S LS S LS
மீண்டும் வரும் மோனிஷா
அகத்தியன் இயக்கும் வேடந்தாங்கல் படத்தில் பலர் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வருகின்றனர்.
சினிமாவில் காணாமல் போன ரஞ்சிதா, அழகியில் நடித்த மோனிஷா ஆகியோர் மீண்டும் நடிக்க, சில காலம் படங்களை இயக்கப் போய்விட்ட தங்கர்பச்சான் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கேமராமேனாகத் திரும்பி வருகிறார்.
இந்தப் படத்தில் நடிக்க இருந்த தேவயாணி கழன்றுவிட்டார். இதனால் அவரது ரோலில்தான் ரஞ்சிதா நடிக்கிறார். முழுக்கவும் டிவி பக்கமே ஒதுங்கிவிட்ட தேவயாணி அப்போ இப்போ என ஏதாவது ஒரு படத்தில் தலை காட்டுகிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| աւնոցնւմ:
பூஜா இன்னமும் மாணவிதான்
ஜே ஜே படம் மூலம் அமோகா, பூஜா என இரண்டு இளககளையும் தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்தார் டைரக்டர் சரண் துருதுரு பெண்ணாகவும் சென்ஸிட்டிவான நாய் காமெடியிலும் அட்டகாசத்தில் அட்டகாசமாக நடித்து இதயங்களைத் திருடிய பூஜாவை ஜித்தன் படப்பிடிப்பில் பார்த்துப் பேசினோம் தனக்கே உரிய பாணியில் மூக்கைச் சுண்டி கீறலாய் ஒரு புன்னகையைச் சிந்தினார் பூஜா வயசு, ஜாதகம் தவிர மற்ற எல்லா விஷயத்தையும் ரொம்ப சோவியலாகச் சொன்னார். அவர் கையில் பட்டப் படிப்பு பாடப் புத்தகங்கள்
"என்ன இது"
மைசூரில் எம்பிஏ படித்துக் கொண்டிருக்கிறேனாக்கும்" என்றார் பூஜா
"உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்" "அம்மா இலங்கை, அப்பா பெங்கபூர் ஆனைமலையில் உள்ள சானடோரியத்தில் அப்பா வேலை பார்க்கிறார். கூடப் பிறந்தது ஒரே ஒரு தம்பி"
"உங்களையும் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டையும் இணைத்து காதல் கிசுகிசு வந்ததே "இல்லவே இல்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை" என்று சூடம் அணைக்காத குறையாகச் சத்தியம் செய்தார் பூஜா
அதற்குள் ஷாட் ரெடியாக அவர் உள்ளே போனார், நாங்கள் வெளியே வந்தோம்
Sesos – rosesormramresomr
75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் டைரக்டர் மனோபாலா. இப்போதும் சந்திரமுகி ஜி, மிரட்டல், அந்நியன் எனப் பெரிய பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். டைரக்ஷன் வேலையைக் கைவிட்டுவிட்டாரோ என அவரிடமே கேட்டோம்
"பாரதிராஜா தயாரிப்பில் தமிழ் திரை சேனலுக்காக வாரம் ஒன்று என 32 டெலி பிலிம்களை
இயக்கப் போகிறேன் இயக்கும் பணி இந்த வழியில் தொடர்கிறது. ஆனால் சினிமாவில் இன்றைய யே ட்ரெண்ட் மாறிவிட்டது. புதுப் புது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு வழி விட்டு நிற்கிறேன். BITS) அதோடு, சினிமாப் படங்களைத் தயாரிப்பதற்காகப் புதிய நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறேன்"
என்கிறார்.
இந்தியன் படத்தில் இலஞ்ச SSSSSSA SSSSSLL ஊழலுக்கு எதிராக வித்தியாசமாய் குரல் கொடுத்த ஷங்கர் அந்நியன்' படத்தில் சொந்த நாட்டின் மேல் அக்கறை இல்லாமல் இருப்பவர் களுக்குச் சூடு போடச் சூட்டுக் கோலோடு வருகிறார்.
வக்கீல் - முரடன் என இரு வேடங்களில் விக்ரம் நடிப்பதாகச் சொல்லப்பட்டாலும் இன்னொரு பரம இரகசியம்.விக்ரம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பதுதான் ! ஐயங் கார் ஆத்துப் பெண்ணாக அசத்தியி ருக்கிறார் சதா!
முதலில் எந்த டென்ஷனு மில்லாமல்தான் அந்நியன்' வளர்ந்துகொண்டிருந்தது.
ஏப்ரல் 14இல் தமிழ்ப் புத்தாண்டில் வெளியிட முடிவும் செய்துவிட்டார்.
திடீரென 'சந்திரமுகி யில் ரஜினியும் மும்பை எக்ஸ்பிரஸில் கமலும் புத்தாண்டுக்கு வருவதால் போட்டியைச் சமாளிக்கக் கூடுதல் கவனத்தோடு பண் ணி வருகிறார்

Page 14
தொண்டைக்குள் சிக்கிய முள்ளாய் என் சுயத்தின் மீதான அச்சம்.
அச்சத்தை அகற்றும் ஒரு பிடிப் பருக்கைகள் முதுகிற்குப் பின் உன்னால் விலங்கிடப்பட்ட என் கைகளில். திறப்பு உன் கையில் இருந்தும் உறுமி உளறுகிறாய்
மீதியாய் இருக்கிற வாழ்வின் எச்சங்களும் அச்சமாய் இருக்குமோ..? தள்ளி நின்று பார்த்தால் பாலையில் தாகம் தணிக்கும் நீர் போல ஆழமில்லாப் பார்வைக்கு அழகான மனிதனாய் என் தோற்றம், இழப்புக்கள் நீளமாக, இருட்டடிப்புத் தொடரும். மூன்றாம் தரப்பென்ற முடுக்குக்குள் புலியொன்று பதுங்கும். உன்னைப் போலவே சுயத்தின் மீது எனக்கும் குறையாத காதலுண்டு.
ஆனாலும் நீ முடிவு முறிந்த அச்சத்தை உனக்குத் தெரியாதென்பதால்
ஏற்படுத்துகிறாய்.
அதை, உண்மையென்று பொய்சொல்லும், திடீரென்று ஒருநாள் அச்சத்தை அவிழ்ப்பதாய் புவி முழங்க உறுமினாய், என் அச்சம் அதிகரிக்க
| காதுகளைத் திறந்தேன். | உன் முழக்கம் முழங்க முழங்க
முழுக்க முழுக்க நிறைந்து வந்தது பூவும்.பொட்டும். சிறகுக்குமே இல்லை தொப்பியும் தாடியும், விசும்பல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன் தமிழ்த் தாய் அழுது கொண்டிருந்தாள்.
விழுங்கவும் துப்பவும் முடியாமல் நான்
மூன்றாம் தரப்பிற்குள் மூழ்கி விட்டதாய்
உன் ஒவ்வொரு அதிகாலை அச்சும்
-கே.எல்.ரமேஷ்டீனி, ஒலுவில் - 3
DSO 3 பிரியப்போகின்றோம் ஏனெனில். எம் விம்பங்கள் மறந்து
ம் உறவுகள் கருக
画 &প্ত প্ত
உருப்படிய
மெல்லப் பதி
நிசப்தத்தை எங்கோ
ଗର୍ଭା (ଗ) இதயம் இ
ஒரு கலி
மீண்டுெ ாருமுன்ற و هك
புத்ததிருைபதப்படுத்தும்,
భe . தr
ஒற்றை ரோஜாவி வெளிக்காட்டும் சாதனை நாள்
வயசுக்கு வந்ததை
வண்ண வண்ணமாய் இளசுகளின் மனசுக்குப்
*ঃঞ্ছ
EØDSY&G. &Sifs
கண்ணீர் ಗ್ಧ துக்கத்தின் ஆரம்பம் ? மகிழ்ச்சியின் உச்சம் U
ॐ நட்பு காதல பரஸ்பர இனிக்கும் வரை சுவை காண்ப கசந்து விட்டால் சுமை நிலைக் வாக்கிய குழந்தை D துன்பம் தீர்க்கும் ಸ್ಥಿತ್ಥ। தூய்மையான உள்ளம் 69(Ch LD6
கற்காலம் முதல் அசைய எக்காலம் வரையும் பருவம எல்லோருக்கும் வேண்டியது. -ரிவிஜி
: 231IA, புதிய வீதி
கல்முனை -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருண்ட இவ்விரவு துவிடுவதற்கு முன்.
கவிதை ஒன்றை வாக்குவேன் என்று.
எனக்குள் நானே சய்துகொண்டேன்.
தன் எழுதுகோலிடம் த்துக்கொண்டேன்.
வெள்ளைத் தாளில் ந்தது என் பேனா.
ற்பனைக் குதிரையின்|
ளத்தை கட்டவிழ்த்து க்கும் தட்டிவிட்டேன்!
ாய் ஒன்றுமில்லை.
ந்திருந்த என் பேனா முற்றுப்புள்ளியிலேயே நிலைத்திருக்க.
கடிகார முள்ளோ. நிசியைத் தாண்டி. ாகு மணியாகியது.
க் கிழித்துக்கொண்டு சேவலொன்று கூவ.
நஞ்சு படபடத்தது. இடியாய் துடித்தது.
0ணம் கண்களை மூடி
என்னவள் பெயரை எழுதிப் பார்த்தேன். கவிதை பிறந்தது.
வன்றுவிட்டான் என்று என் எழுதுகோல் சிரித்துக்கொண்டது.
ஜனா, எருக்கலம்பிட்டி,
O O (\ტ60W) நீ முகஸ்துதிக்காய் த புன்னகையை என் காதலுக்கு முன்னுரையாய் நான் எடுத்தது ள தனம எனபது முன் தினம் நீ வேறொருத்தியை விரும்புவதாய் ான்ன போதுதான் னக்குப் புரிந்தது.
-பானு, ஏறாவூர்.
வரிடையே கும் நிலையான LLb
F)|0 இணையும் னை விழா öLi ாது இருந்து
காட்டும் தாள்.
அல்லைப்பிட்டி
வீடு மாற்றம்
கவிதை எழுதுதலும்
இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையூம்-கவிஞரும் て
நம் சமூகம் மேலும் மேலும் அழிவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகி வருவது உண்மை. வாழ்வின் மீதான மிசீலனைகள் உள்ள யாரும் இது பற்றித் துக்கமடையாதிருக்க முடியாது. இந்தச் சிக்கல்களை வெறும் செய்திகளாகச் சேகரித்துத் தரக் கவிஞன் தேவை இல்லை. ஏதோ ஏந்திய துப்பாக்கிகளைக் கீழே வைத்துவிட்டு வந்து கவிதை எழுதிக்கொண்டிருப்பது போன்ற ஒரு பாவனையான முழக்கங்களும் பாசாங்குகளும் மிகவும் அலுப்பூட்டுபவை. அரசியல் மேடைகளிலும் ஐ.நா.சபையிலும் விவாதிக்கக்கூடிய வடிவில் பிரச்சினைகளைக் கவிதைக்குள் விவாதிக்க முடியாது. ஒருவன் தனது அன்றாட வாழ்வில் யாராக இருக்கிறான்; சமூகமும் வரலாறும் அவனை எந்த விதமாகத் திரித்து விட்டிருக்கின்றன, எத்தகைய நிகழ்வுகளால் அவனது இருப்புக் குலைகிறது; மனசாட்சி எவ்விதமான நெருக்கடிகளுக்கு ஆளாகிறது என்பதன் வழியாகத்தான் நமது அசலான தமிழ்க் குரலைப் பதிவு செய்ய இயலும்
மேலுள்ளது கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கருத்துக்கள். இவ்வாரக் கவிதைகள் நான்கும் வீடு
வீட்டைக் காலி செய்து பூட்டினேன் ஏதோ ஒன்றை உள்ளே வைத்துவிட்டதாய் சந்தேகம்
சோஃபாக்களின் பின்சுவரில் எண்ணெய்த்தலை அடையாளங்கள்
பால்கனியின் ஓரத்தில், நான் அமரும் மூலை
நான் தேடும் நிலம் ஆதிமூலத்தின் அரூப ஓவியம் தாங்கிய ஆணி
நான் பார்த்துப் பிறந்த பல்லி , பெரிதாய் வளர்ந்து பிரிவுத் துயில் சொச்' கொட்ட மனதைக் கல்லாக்கி அழுத்திப் பூட்டினேன் வீட்டை
சிலந்திக்கு மட்டுமே தெரியும் யாரும் தங்கள் வீட்டை மொத்தமாய் காலி செய்ய முடியாதென்று
இந்திரன்
நீ இல்லாத உன் வீடு
நீ இல்லை என்று நிச்சப்படுத்திக்கொண்டே அங்கு வந்தேன் இப்போதெல்லாம் உன்னை விட பிடித்திருக்கிறது நீயற்ற வெறுமைகள் நமக்கான இடைவெளிகளை பறைசாற்றும் கனமான குரூரங்களுடன் தொங்கிக்கொண்டிருந்தது பூட்டு
கண்ணீராலும் கோபத்தாலும் வெளியேற்ற முடியாத சில நினைவுகளை என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை அவற்றைக் கொண்டு ஒருவேளை நீ இந்தப் பூட்டை செய்திருக்கலாம்.
-யாழினி வீடுகளால் ஆன இனம்
ஊரின் அனைத்து வீடுகளும் நடப்பட்ட பெண்களென நிற்கின்றன சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும் யாரோ ஒரு ஆணிற்காக ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன வயதுக்கேற்றபடி தன் உறவுகளுக்காக
இன்று என் வீட்டின் இலக்கத்தை அழித்துவிட்டேன். தெருவின் பெயரையும் பெரு வீதியிலுள்ள அம்புக்குறிகளையும் இடம் சுட்டும் பலகைகளையும் அழித்துவிட்டேன்.
ஆனால் - கட்டாயம் நீயென்னைக் கண்டுபிடித்துத்தான் ஆகவேண்டுமென்றால்.
கொலைகாரன் திருடன்
------ குடிகாரன் துரோகி மோசடிக்காரன் ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன் கொடுங்கோலன் காமவெறியன் சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன் இவர்கள் யாரையும் வீடு
கைவிட்டுவிடுவதில்லை அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது.
ஒவ்வொரு தேசத்திலுள்ள ஒவ்வொரு நகரத்திலுள்ள ஒவ்வொரு தெருவிலுமுள்ள ஒவ்வொரு கதவையும் தட்டு
இது ஒரு சாபம் அல்லது வரம் எங்கு சுதந்திரமான ஒரு ஜீவனைச் சந்திக்கிறாயோ அதுவே என் வீடென்று புரிந்துகொள்.
உடல் தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து உயிரும் உணவும் அளித்து அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண்
பந்தங்கள் ஆண்கள் வீட்டைப் புணர்வதன் மூலம் பூமியை வளர்க்கிறார்கள்
பெண்களையல்ல. காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.
-அம்ரிதர ப்ரீதம் -மாலதி மைத்ரி
பெயர் : எஸ். நெவில் ஜெயராஜ்,
வயது 19 ::::::::3: . முகவரி டிலாசால் இல்லம்,
GULí ; STSij GUIG56ü6lygót,
6LILElğ] : - முகவரி 16l காலி வீதி, தெகிவளை பொழுதுபோக்கு
வாசித்தல், ரி.வி
GLIů. 24 - IDTj. 02, 2005

Page 15
இடவிற்ற உடை
முன்பெல்லாம் அமிலம் (ஆசிட்) மற்றும் கல்சலவை (ஸ்டோன்
 ைவாஷ்) செய்யப்பட்ட
உள்ள டெனிம்கள் அணியப்பட்டன. அதன் பின் கிளாசிக் புளு
காலை உணவைத் தவிர்ப்பது உடல் பருமன் மற்றும் இருதய நோய் போன்ற ஆபத்துக்களுக்கு வித்திடும் என்று புதிய ஆய்வுத் தகவல் கூறு கிறது. காலை உணவைத் தவிர்க் கும் ஆரோக்கியமான பெண்கள், மீதிப் பொழுதுகளில் கூடுதலாக
சாப்பிடுவது தெரிய வந்துள்ளது. இதனால் இருதயத்துக்குக் கெடுதல் செய்யும் எல்.டி.எல். கொலஸ்ரால் அளவு அதிகரித்தது. ஆனால் தினந்தோறும் காலை உணவைத் தவறாமல் சாப்பிட்டு வரும் பெண் களுக்கு இது போன்ற பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. எல்.டி.எல்.
| N |
ஜீன்ஸ்களை விரும்பி அணிகிறார்கள். இவற்றை மேலும் அழகுபடுத்த, லேஸ், ராஜஸ்தானி கண்ணாடி வேலை, மணிகள், போன்றவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
உங்களுக்கு இளமை தோற்றம் வேண்டுமானால், பாந்தினி வேலை பார்டரில் செய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து, சாதாரண கலர் சட்டை உடன் அணியலாம். பாந்தினி பெல்ட் மற்றும் ஸ்கார்ஃப் அணியலாம். கற்பனை வளம் மிக்கவர்கள் டெனிம் கடையில் லேஸ் வைத்துத்
Tema)2Coenalid jupi G.!!
கொழுப்பு அளவு அதிகரிப்பதும், இன் சுலினின் இயல்பான தன்மையில் பாதிப்பு ஏற்படுவதும் உடல் பருமன் மற்றும் இருதய நோய்களுக்கு முக்கியமான காரணிகள் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது குழந்தைகளில் தொட
気 مع مع عصي
ங்கி பெரியவர்கள் வரை காலை உண வைத் தவிர்ப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அலுவலகம், பள்ளிகளுக்குச் செல்லும் அவசரத்தில் இப்படிச் செய்கி றார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய விபரீதத்தை உண்டுபண்ணும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
thnigirlii
ենիligit
GIÍ. 24 - DTj. 02, 2005
தைத்துக்கொள்ள டெனிம்மில் தங்க வேலைகள் வைத் தைத்துக்கொள்ள துணியை மேலும் இப்போது பேன்சி
பிராண்ட் பெய ரெடிமேட் ஜீன்ஸ் அணிபவர்களிலிரு உள்ளுர் தையல் லேஸ், பிளாஸ்டி: மற்றும் பழைய L டிஸைன்களை ை
தைத்துக்கொள்பவ அனைவருக்கும் ( மிகவும் பிடித்தமா
பளபளக்கும் சிமிக்கிகள் ஜின்ள தைத்துக்கொள்வ: பேஷன். நீங்கள் எவ்வாறு வைக்க
தீர்மானித்துக்கொ
மிக்கவர்கள் தங்க ஸ்டட்கள் பல இட வைததுத தைதது ஆனால சறறு அ விரும்புபவர்கள் ப தைத்துக்கொள்ள6 அதிகப்படியான அ வேண்டுமானால் ெ மணிகள் ஆகியவ சேர்த்துக்கொள்ள: கண்ணாடி வைத்த அல்லது ஸ்கார்ட் உங்கள் ஜின் அதிகப்படியான ே இருக்கிறது. ஆகே அணியவும்.
கண்ணாடி 6ை சாதாரண சட்டைச் அணியலாம்.
------ தலை
முடி உதிர்6
காரணங்கள் இரு
தடுக்க முறையான்
இதுவரை இல்லை வத்தில் ஒரு மரு
வும் ஹைபர்
தயாரிக்கப்பட்ட ம
விளைவாக த6ை வதைக் கண்ட ம கம்பெனி அதை வளர்ச்சி மருந்து
அதனால் நிலைய
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாம். அல்லது
வெள்ளி நிற நூல் துத் லாம். டெனிம்
அழகு படுத்துவது ஆகிவிட்டது. பர் போடப்பட்ட
ந்து சாதாரண 5ாரரிடம் ஜீன்ஸில் பூக்கள், ஃபர் டைவையின் வத்துத்
பர்கள் வரை, டெனிம் உடைகள் க உள்ளது. கல் மற்றும் பில் வைத்துத் து இப்போது முதலில் எங்கே வேண்டும் என்று ள்ளவும், தைரியம் ம் அல்லது வெள்ளி டங்களில் ஜீன்ஸில் க்கொள்ளலாம். டக்கி வாசிக்க ாக்கட்டைச் சுற்றி Uாம். மேலும் சற்று
லங்காரம நீங்களே சாக்குப் போக்குச் சொல்லிதப்பிக்காமல், கொலுசு, சிப்பி, தினந்தோறும் உடற் பயிற்சி செய்யுங்கள். றறையும லாம். தலையில் ஜேலவ் யூ! கடைசியாக, தினந்தோறும் ஹேர் பாணட லேட்டர்ஸ்ட் பேஷன் என்று எதையாவது வாங்கி, நீங்கள் கண்ணாடி முன் நின்றுகொண்டு "நான் அணியலாம். உங்கள் மீது வலுக்கட்டாயமாய் திணிக்க வேண்டாம். நன்றாக இருப்பதாக நான் அறிகிறேன். என்னால் ஸ் முன்பே முடியும், ஐ லவ் யூ" என்று சொல்லி வாருங்கள். 1ஷனாக போசீட்டிவ் எண்ணம்: நெகடிவ் மற்றும் எதிர்மறை இது கஷ்டமான விஷயம்தான் என்றாலும் வ சிம்பிள் ஷ? நினைப்புகளைத் தூக்கி எறியுங்கள். உங்களுக்கு உங்களால் முடியும் உங்களை நீங்களே லவ் நீங்களே பேசி முடிவெடுங்கள். நீங்கள் அனுமதிக்காமல் பண்ணுவதால் உங்கள் உள்ளுணர்வுக்ளுடன் வத்த ஜாக்கட் எதுவும் நடக்காது. பாசிட்டிவ் ஆன சிந்தனைகள் நெருக்கமான தொடர்புகொள்ள முடியும். இதன் குப் பதிலாக இருந்தால் எதிலும் தடை இருக்காது. மூலம் மதிப்பு மிக்க உணர்வுகள், செயல்கள்
உங்களிடம் இருந்து தானாகவே வெளிவரும். LSL SLS SS SSL SSLSLSL LSLSLS LSLS LLLLL S LLLLL LSL LLLLLLL LLLLLLLL LL LLL LLLLL LLLLLL
முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
பதற்குப் பல்வேறு க்கின்றன. இதைத்
மருந்துகள் எதுவும் , ஆங்கில மருத்து ந்து உள்ளது. அது
டென்ஷனுக்காக
நந்து அதன் எதிர் யில் முடி வளர் ருந்து தயாரிக்கும்
அப்படியே முடி ான மாற்றிவிட்டது. ான பலன் எதுவும்
உங்களை நீங்கலே ஆதலில்
ஐ லவ் யூ" இந்த வார்த்தைகளை உங்கள் மனைவி குழந்தைகளிடம், நண்பர்களிடம் பல முறை சொல்லி இருக்கலாம். ஆனால் உங்களை நீங்களே லவ் பண்ணுகிறீர்களா? உங்களுக்கு நீங்களே"ஐ லவ் மை செல்ப்" என்று சொல்கிறீர்களா? "ஆம்" என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உங்களை நீங்களே லவ் பண்ணாதபோது நீங்கள் எப்படி அடுத்தவரை லவ் பண்ண முடியும்? தன்னை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே அடுத்தவரை நேசிக்க முடியும்.
முதலில் உங்களை நீங்களே லவ் பண்ண சில ஆலோசனைகள் இதோ :-
உடல் தோற்றம் : உங்களுடைய தோற்றம் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் உணரவேண்டியது மிகவும் முக்கியம். இந்த உணர்வுகள்தான், உங்களுடைய தன்னம்பிக்கையை நிர்ணயிக்கும்.
உங்கள் தோற்றத்தில் பிடிக்காதது என்ன? உங்களிடத்தில் உங்களுக்குப்பிடிக்காத விஷயம் எது என நினைக்கிறீர்கள். முடிவெட்டு உடைகள் - இப்படி எதுவாக இருந்தாலும் உடனே உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது, உங்களுடைய வசதி
பாஷன் அடிமை: பாஷனுக்கு அடிமையாகிவிட வேண்டாம் உங்களுக்கு எது வசதி என மனதுக்குப் படுகிறதோ, அதை அணிந்தால் போதும். இதுதான்
இல்லை.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சில மூலிகைச் சாறுகளைக் கலந்து தைலம் தயாரித்து சந்தைப் படுத்தினார். அதைப் பயன்படுத்தி யவர்கள் தலையில் முடி வளர்வது போல் உள்ளது எனப் பேட்டியளித்தனர். அவ்வளவுதான், அடுத்த இரண்டு நாட்களில் கடையில் கூட இந்தத் தைலம் கிடைக்கவில்லை. ப்ளாக் மார்க்கெட்டில் இந்தத் தைலம் ரூ.2000 வரைகூட விலை போனது. இவ்வளவு மார்க்கெட்டாகியும் அந்த மருந்துகூட நிலையான பலன் தரவில்லை. இன்றும்கூட அந்தத் தைலம் கடை களில் கிடைக்கிறது.
வெறும் முடி வளர்க்கும் மூலிகைச் சாறுகளைக் கொண்டு தயாரித்த தைலங்கள் நிலையான பலன் தருவதில்லை. முடி உதிர்வதற்கு அடிபபடை காரணமாக பூஞசைக காளான் வகையில் ஒரு வகைக் கிருமிதான் தோலில் படிந்து முடி வளர்ச்சியைப் பாதித்து முடியைப் பல மிழக்க வைக்கிறது. இந்தக் கிருமி தலையின் தோல் பகுதியைப் பாதித்து
இ9லம் உண்ணுங்க!
100 சதவீதம் கவனம் செலுத்துங்கள் : உங்களை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம். மாப்பிள்ளை அலங்காரம்
முடிந்ததும் எப்படி ID pulp D pulp & Go ணாடியில் பார்த்துக் கொள்கிறோமோ, அதுபோல
"*காண்பதற்கு அழகாகவும் வசதியாகவும் ஆடை அணியுங்கள்.
அழிவு எண்ணங்கள் : உங்களுக்கு நீங்கள்தான் சிறந்த நண்பன், அது போல சிறந்த எதிரியும நீங்கள்தான். இந் நிலையில் உங்களை நீங்கள் கவனமாக உற்று நோக்க வேண்டும். கோபம், பொறாமை உள்ளிட்ட வேண்டாத நினைப்புகள் உங்களில் இருந்தே கிளம்புவதால் அவற்றை அடக்கவும் உங்களால்தான் முடியும்,
கவனியுங்கள் ! உங்கள் எண்ணம், வார்த்தைகள், மேனரிசம் ஆகியவற்றைக் கவனியுங்கள். ஏதாவது பிடிக்கவில்லையா? அதை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.
சமாதானம் : இது உங்களை ரிலாக்ஸாக as#းမ္ယ
இயற்கை உணவு இயற்கை உணவுகளைக் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நிறையப் பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
உடற் பயிற்சி ! தவறாமல், உங்களுக்கு
தலை அரிப்பையும், பொடுகையும் தோற்றுவித்து முடி முழுவதும் உதிர்ந்து, வழுக்கையான பிறகும் அக் கிருமி அழியாமலிருந்து மீண் டும் முடி வளர்வதைத் தடுக்கிறது.
ஆங்கில மருத்துவத்தில் நிசோரால்' என்ற ஆன்ட்டி-பங்கஸ் ஷாம்பு உள்ளது. இது பொதுவாக பூஞ்சைக்காளான் தொற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது. இதை உபயோகித்தால் பொடுகு, அரிப்பது போன்றவை மறையும். ஆனால் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும்.
A 豎響
மேலும் அதிக உடல் உஷ்ணத் தையும் உண்டாக்கும்.

Page 16
66 தோ கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது. என் பெண் 6T இரண்டு பெரிய காயம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கி றிர்கள். மண்டையோடு உடைந்து காயம் வெளியே தெரிகிறது என்கிறீர்கள். மூளை கழன்றுவிட்டது என்கிறீர்கள். இந்தக் காயங்களின் விளைவாக அவள். அவள் இறந்து போகக்கூடும் அல்லது நிரந்தரமாக மூளையில் கோளாறு ஏற்படும் என்கிறீர்கள். அத்துடன் கண். கண்ணும் போய் விடலாம் என்கிறீர்கள். இல்லையா?” என்று பேசப் பேச அவள் கண்ணில் கண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது.
"இவைகளைத் தவிர, இனிமேல் ஏற்படக்கூடிய கோளாறுகளும் சில
இருக்கக் கூடும்" என்றார் தலைமை சர்ஜன். "மூளையில் வீக்கம், இரத்தம் கட்டிக் கொள்வது முதலியன இருக்கலாம். அதை இப்போது சொல்ல முடியாது. இருபத்து நாலு மணி நேரத்துக்குப் பிறகுதான் அந்தக் கோளாறுகள் தெரியும்."
னேயே ஆபரேஷன் செய்ய நினைத் திருக்கிறோம். அதற்கான பேப்பர்களில் கையெழுத்திட்டுக் கொடுங்கள்."
ஒரு பந்தை விழுங்கினாற்போல அவள் நெஞ்சு அடைத்துக்கொண்டது. "என் கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நாளைக்குத்தான் தெரியும்" என்றவள் பொழுது விடிந்து கொண்டிருப்பதை உணர்ந்து, "அதாவது இன்றைக்குத் தெரியும்" என்றாள்.
அவள் குரலில் தென் பட்ட
வேதனை தாரென்ஸனுக்குப் புரிந்தது.
எப்படிப்பட்ட போராட்டம் அவளுக் குள்ளே நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.
ஆயினும் அவளுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்றும் தெரியவில்லை.
"அவர் இல்லாவிட்டால் என்ன? உங்கள் பெண்ணுக்கு இதற்கு மேலும் காக்க வைக்கக் கூடாது மிஸஸ் பிராட்
பேஜ் வெகு நேரமாக ஒரு கேள்வி யைக் கேட்க நினைத்து, ஆனால் கேட்டால் என்ன பதில் வருமோ என்று பயந்து கேட்காமல் இருந்தாள். அதை இப்போது கேட்டாள். "டாக்டர். அவள் நார்மலாக ஆவதற்குச் சான்ஸ் இருக்கிறதா? என்றைக்காவது ஒருநாள் அவள் நார்மலாக ஆவாளா?”
"நார்மல் என்பது பல நிலைமை களைப் பொறுத்திருக்கிறது மிஸஸ் பிராட் அவள் மூளைக் காயம் தற்காலி கமானதாகவும் இருக்கலாம். நிரந்தர மானதாகவும் இருக்கலாம், பகுத்தறியும் சக்தி குறைந்து, அவள் குணமே மாற லாம். எல்லாம் நல்லபடி நடந்து, நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சரியாகும் இல்லாவிட்டால்."
"இல்லாவிட்டால்"
"நினைவில்லாமல் கோமாவிலேயே நிரந்தரமாகக் கிடப்பாள். மூளையில் வீக்கம் எந்த அளவுக்கு ஏற்படும் என் பதைப் பொறுத்தது அது. அதனால் உட
16
எழுதியது விேயல் ஸ்
gi Tai, ingi
ஸ்கேன் எடுத்தாயிற்று, எக்ஸ்ரே எடுத் தாயிற்று. இனி அடுத்த நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும். நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவள் உயிருக்கு அபாயம். பேப்பர்களில் நீங்கள் கையெழுத்துப் போடலாமே?”
"கொஞ்சம் காத்திருக்க முடியாதா, டாக்டர்" என்று பேஜ் பரிதாபமாகக் கேட்டாள். ஆலிஸன் இவள் குழந்தை மட்டுமல்ல. பிராடின் குழந்தையும்தான். பிராட் இல்லாதபோது இவ்வளவு பெரிய சிகிச்சைக்குச் சம்மதிப்பது சரிதானா? அவள் குழம்பினாள்.
ஒளிவுமறைவு இல்லாமல் நேர்மை யுடன் பேசினார் தலைமை சர்ஜன். "ஆபரேஷன் செய்யாவிட்டால் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மேல்
6 foot 3 O சர்ஜன்கள் ஆலிஸ பரிசோதித்து விட் அவளின் நிலை விளங்கப்படுத்தி, உடனடியாக ஆபே அனுமதி கேட்கிற கணவர் பிராட் இல்ல கொடுப்பது எப்படி குழப்ப நிலையில்
− ള உயிரோடு இருக்கம இருந்தாலும் அவள் வது சந்தேகம். கண் விடும்."
"என்ன செய்வ தெரியவில்லை." ஸனின் கையை கொண்டாள் அவள் "உங்கள் கணவ மாட்டார் மிஸஸ் எங்களால் முடிந்த மென்று பார்க்கிறோ இவர்களை ந வேண்டும். வேறு வழி பிழைத்த பின்னும் அ சொல்வது போல் கிடந்தால் ஆயுள் கோளாறுடனேயே இ உயிர் பிழைத்ததற்கு எந்த வெற்றியிலே
"ஆபரேஷனுக்கு பாரத்தில் கையெழுத் பிராட் என்ன சொல் ஒரு நீண்ட நி இருந்தபின் சம்மதே அசைத்தாள் பேஜ். ஷன் ஆரம்பிக்கபோ "இன்னும் அரை "அதுவரையில் பக்கத்தில் நான் இரு போது அவள் கன்ன வழிந்தது. என் கண்ப
இதுவே கடைசித் த6
குமோ? கடவுளே,
இருந்தபோது அவ கொஞ்ச நேரம் டே
டேனே? நான் சொ
யெல்லாம் சொ6
அற்பாயுசிலேயே
போய்விடுவாளோ?
"சரி, வாருங்க முன்னே நடந்தார் : எதுவும் பேசாமல் இரு சர்ஜன்களும் கூடவே "ஆனால் ஒன்று என்றார் தலைமை காயங்களுடன் ஆ
மயக்கத்தில் படுத்திரு
கண்ணுக்குத் தெ காயங்கள் அனேக மூளையைப் பற்றி சொல்வதற்கில்லை
எச்சரித்தபடி அழை
அவர.
அவ்வளவு எச்சரி போதிலும், அப்படிெ பேஜ் எதிர்பார்க்கவி:
கட்டிலில் ஆலி அருகில் ஒரு டா நர் ஸ்களும் நின் தொண்டையில் ஒரு ட்யூப், கையில் இரத்;
குழாய், காலிலே ஒ
யெங்கும் ஏராளமான மான மெஷின்க மானிட்டர்கள்.
(தாய் :ெ
() .
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்மவர்கள் படைப்புக்களை வெளியிடாமல் அல்லது வெளியிட வசதியில்லாமல் 6 TTJTLD முடங்கிப்போவதால் பல நல்ல படைப்புகள் வெளியில் தெரியாமல் போய்விடுகின்றன.
னை நன்கு - அன்றைய உலக வளர்ச்சிப் போக்கில் படைப்பாளிகள் தமது விடயங்களை 6 ຜົນ. ஒலிப்பேழைகளில் (CD) பதிவு செய்து வெளியிடுவதால், மக்களை இலகுவில் obs சென்றடைந்துவிடுகிறது. அந்தவகையில் இவ்வாரம் நம்மவர்கள் வெளியிட்டு அவளுக்கு வைக்கும் சில ஒலிப்பேழைகள் எமது கரம் கிடைக்கப் பெற்றோம். ரஷன் செய்ய
. . . . .
இலங்கையில் வானொலி வரலாற்றில் நேரடி வானொலி விவாதம் ஒன்று இவ்வாறு 臀 SY ஒலிப்பேழை வடிவில் வெளியிடப்படுவது முதற்தடவையாகும். சூரியன் எப்.எம். வானொலியும் * அறிவிப்பாளர்களான லோசன், மப்றூக் ஆகிய இருவரும் இந்த முயற்சியில் வெற்றி ாட்டாள். அப்படியே கண்டிருக்கிறார்கள். அவர்களின் பரீட்சார்த்தமான முயற்சி ஒலிப்பேழை வடிவில் மூளை இயங்கு உருப்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும் லோசன், மப்றூக் ஆகிய இருவரும் பார்வையும் போய் பல்வேறு தலைப்புகளில் பல விவாதங்களை நடத்தியிருந்தாலும், 'தமிழ்த் திரைப் பாடல்களின் வெற்றிக்கு பிரதான காரணி 'இசையா வரிகளா என்ற தலைப்பில் இருவரும் செய்து
தென்று எனக்குத் கொண்ட விவாதம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அப்போது நேயர்கள் வழங்கிய ஆதரவினால் என்றபடி தாரென் லோசன், மப்றூக் இருவரும் தமது விவாதத்தை ஒலிப்பேழைவடிவில் பெப்ரவரி 20ஆம் திகதி அழுந்தப் பற்றிக் - வெள்ளவத்தை ராமகிருஷ்ண மண்டபத்தில் வெளியிட்டு வைத்தார்கள். இவ்விழா சிரேஷ்ட
அறிவிப்பாளர் திரு.இளையதம்பி தயானந்தா தலைமையில் நடந்தது குறிப்பிடத் தக்கது. TTTTTT TTT L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL பிராட், நாங்கள் தைச செய்யலா வாழ்க்கை குரூரமானதென LD. . . மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டாலும் ம்பித்தான் ஆக வாழ்வின் மீதான காதலை மட்டும் யில்லை. ஆனால், யாலும் உதறிவிட முடிவதில்லை. ஆலிஸன் இவர்கள் ○ छु
கோமாவிலேயே R பூராவும் மூளைக் Nருக்க நேர்ந்தால்? ந என்ன அர்த்தம்? இது சேர்த்தி.? ச சமமதம எனறு ந்திடுங்கள், மிஸஸ் கிறீர்கள்?" மிடம் மெளனமாக மென்று தலையை "எப்போது ஆபரே கிறீர்கள் டாக்டர்?" மணி நேரத்தில்." என் பெண்ணின் நக்கலாமா?" என்ற 1ங்களில் கண்ணீர் மணியைப் பார்ப்பது டைவையாக இருக் வீட்டில் அவள் Iளுடன் இன்னும் சாமல் போய்விட் ல்ல நினைப்பதை ல் ல முடியாமல் என குழநதை
செவிவழி உளம் புகும் கவி மொழி அமுதம்
இசை: கபிலேஷ்வர்
கவிதாப் பிரவாகம் : மனிதப் பெறுமானங்களையும் எமது மக்கள் அனுபவித்த இன்னல்களையும் வெளிப்படுத்தும் இசையூட்டப்பட்ட கவிதைத் தொகுப்பு கவிதையாக்கம், பாடலாக்கம் - மதுரகவி வாசிப்பு - மதுரகவி, பத்மினி, கௌசல்யா விஜயகுமாரன். அறிமுக உரை - அப்துல் ஹமீட், இசை - கபிலேஷ்வர். பாடகர் - கிருஷ்ணராஜ்
ள்" என்று கூறி டவுட்டுக் கணேசன் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1994 முதல் தலைமை சர்ஜன் 1998 வரை வாராவாரம் சனிக்கிழமை தோறும் ஒலிபரப்பப்பட்டு வந்த மதுரகவியின் நநத மறற இரண்டு சமூக விழிப்புணர்வைத் தூண்டும் 'டவுட்டுக் கணேசன் பிரபல நகைச்சுவை ப வநதாரகள நாடகத் தொடரின் மறுவாக்கம் செய்யப்பட்ட பாடலுடன் கூடிய 4 நாடகங்கள். l, மிஸஸ் பிராட் ஆக்கம் - மதுரகவி, நடிப்பு - வானொலிக் கலைஞர்கள் ராஜபுத்திரன் யோகராஜன், 8, 9' - ஏ.எம்.சி. ஜெயஜோதி மற்றும் மதுரகவி அறிமுக உரை - சிதம்பரப்பிள்ளை
லிஸன் ஆழ்ந்த - நக்கிறாள் உங்கள் சிவகுமாரன், இசை - கபிலேஷ்வர்.
5ரியும் வெளிக் மாக ஆறிவிடும். த்தான் எதுவும் " என்று பேஜை ழத்துச் சென்றார்
க்கை செய்திருந்த யாரு காட்சியைப் ல்லை. |ஸன் கிடந்தாள். க்டரும் இரண்டு றிருந் ఫిన్లో 6T. -யூப முககில ஒரு தம் செலுத்தப்படும் }ரு ட்யூப், அறை
கருவிகள், ஏராள ܲܬܬܐ ܢ ள், ஏராளமான மதுரகவி பாஸ்கரன்
இசை கபிலேஷ்வர்
நாடர்வாள்.)
ধ্ৰুপ্ত
in
QLI. 24 - Dmrjáj. 02, 2005

Page 17
டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு பங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு என்ற மரண ஊர்வலத்தில் எழும்பும் பறை மேளத்தின் ஒலியை மொழிபெயர்த்து எனக்குச் சொன்னவர்கள் என் மூன்றாம் வகுப்பு நண்பர்கள். வண்டன், குழந்தையன்,
குணத்தான், துரையிங்கம், சூப்பி யோகராயன் ‘நயினார் செத்தது நல்லது நல்லது: நாளைக்கும் சோத்துக்கு நல்லது நல்லது என்பதுதான் அதன் பொருளாம். பெரும்பாலும் ஒரு மழை அடித்து ஒயும்போது எங்கோ ஒரு மூலையிலிருந்து இந்த ஒலி கிளம்பும். கிளம்பும் திசையை வைத்து, அந்தப் பகுதியில் மண்டையைப் போட்டிருக்கக் கூடிய கிழடுகள் பற்றி அக்கம் பக்கத்துக் கிழடுகள் 'காவோலை விழ குருத்தோலையாய் சிரிக்கும்'. பிறகென்ன.சைக்கிளில் போய் வருபவர்கள் தோட்டத்தில் நிற்பவர்களுக்கு மரண சேதி சொல்ல, 毅 磺 தோட்டம், கிணற்றடி, குசினி என்று தொலைத் ஆ தொடர்பு செல்லும், : “ئنسہfمی அதிலும் சிறு
பிள்ளைகளாய்
இருக்கும்போது ஸ்கந் 8& இரவுகளில் கடத்திய தட்டச்சில் அமைதியைக் கிழித்துக் | கொண்டு நாய்களின் ஊளையிடுதலுக்கும் மத்தியில் எழுந்து நித்திரையைக் குழப்பும் கூக்குரல்கள் மிகவும் பயமூட்டக் கூடியவை. திடீரென்று ஓடும் காலடிச சததங்களும, செய்தி கிடைக்கக் கிடைக்க.டீன் ஏஜ் கூட்டத்தில் கோரஸாக சிணுங்கும் செல்போன்கள் போல.கூக்குரல்கள் எதிரொலிக்கும். பகலாக இருந்தால்.தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி
3.
காரணமாக இறுதி
மாஸ்டர் இன்ஸ்டிட்யூட்டில்
மாரிமுத்து வரைக்கும் யாழ்ப்பாணத்தில் அந்தக் مر محی காலத்தில் பிரபல்யமான மாஸ்டர் இன்ஸ்டிட்டியூட்
ថ្ងៃស្អំ
æí -2-3-3:3:3 ஒப்போ
ய தட்டச்சில் பொறித்த நோட்டீஸ்கள் அங்கு விநியோகிக்கப்பட்ட விடுதலை வரலாற்றின் சாட்சியங்களில் கியூறியஸ் ஒருவன் மரணம் தாராள இறக்குமதியாக, ஏகவிநியோக உரிமையைப் பெறவியாபாரப் போட்டி நடந்த காலம் அது இன்னொரு பாட்டம் எங்காவது அ
அங்கு கண்டிருக்கக்கூடும் இன்னும் முகத்தை
ஞாபகத்துக்குகொண்டுவர முடிய பாதைகள் குறுக்கிட்டிருக்கக்
வரைக்கும் இருந்த என்னைத் தேடும்போதெல்லாம் நான் வீட்டின் பின்புறமான தோட்டத்தில் செலவிடுவதால் என்னை 'தோட்டக்கார மாரிமுத்து என்று இறக்கின்ற இரவு கூட கிண்டலாக அழைத்தவர்.மாரிமுத்து பனிமா
ក្នំ 義 653
வேண்டிய விசயங்களில் இருந்ததால் அன்று .ே முடியவில்லை. இந்த அறுசுவ்ை அவருக்குச் சமர்ப்பணம்
பஞ்சமர்க்குப் பிழைப்புக்கு
வழியும் கிட்டும். கிரியைகள் நடக்கும் ஆத்ம சாந்திக்காய். சுருட்டுக் கட்டும் புகையிலைத் துண்டுகளும் வைத்த தட்டுடன்.சுத்துப் பத்த நெருப்பு மூட்டிய கயிறுடனும் சிறுவர்கள் வலம் வருவர். ஒப்பாரி வைத்துக் கத்தி அழுத பெண்டிர் வெத்திலை பாக்குத் தட்டத்துடன் "ஐயோ, போன கிழமைதான் உவள்."என்று நெஞ்சில் நிறைந்ததை சொல்லி ஓய்வர். கோடிப் புறமாய்.வாங்கி வந்த கசிப்பை சுற்றி இருந்து சுவைத்து இறந்தவன் தவிர்ந்த ஏனைய விசயங்களைப் பேசும் கூட்டத்தின் தூதுவர் முன்புறம் சென்று ஒருக்கா வந்திட்டுப் போங்கோ’ வினயமாய் விருந்துக்கு அழைப்பார். கொழும்பில் கிளார்க், மட்டக்களப்பில் டீச்சர், கண்டியில்.என்று தொலைதூரங்களில் இருந்து
பேராசிரியர் அறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
வர வேண்டிய இரத்த பந்தங்கள், கிடைத்த தந்தியுடன் கலைந்த தலையும் நித்திரை மறந்த முகமுமாய் வந்திறங்க.கூக்குரல் வாசல் வரை சென்று வரவேற்கும். நேரம் வரும். மேளம் முழங்க.தூக்கும் உடலைப் பறித்து மறிக்க முயற்சிக்கும் பெண்களை இழுத்து.ஊர்வலம்
போகும்.முன்னால் முத்தவன் நெருப்புச் 3LiguL607. போகும் வழியில்.ஆவியாய் திரும்ப வந்து அல்லல் தராமல் விரட்ட.சந்தி மி மூலைகளில் சீன ಕ್ಲಿ||೧೧|g
கிக் கொழுத்தப்படும்.தப்பி வந்த ஆவிகளும் இரவுகளில் தனியே வருவோருடன் சில்மிஷம் செய்யும் இருப்பினும் இருளில் öFTLDü uğT9/Tü |அலைந்த கியூறியஸ்
உடன் எந்த சேஷ்டைகளும்
9606 செய்ததில்லை ஒருவேளை கியூறியஸ் ஒரு
டில் இருந்
ப்பட்ட காலத்தில்
எழுந்தபோ
லாளியைக் கட்டிப்போட்டுக்
ங்கத்தைய அனுபவங்கள்
அறி
பேய்வெட்டி என்பது தெரிந்திருக்கக்கூடும். LDLT60556) கிருத்தியங்களுடன் கட்டைகள் அடுக்கி.எழும்பி உட்கார முடியாமல் நெஞ்சாங்கட்டையும் வைத்துக் கொழுத்தி, திரும்பிப் பார்க்காமல் போகும் கொள்ளி
தொடர்பில்
ரிக்கு முன்பாக முடிக்க
}
வைத்துக்கொண்டு ஓடிப் போகும் பெண்கள் நான்கு திசையிலிருந்தும் வந்து சேருவர். அல்லது தூர இருந்தவர் இறந்த சேதியை சைக்கிளில் சொல்ல வரும்போது.ஆஸ்பத்திரியில் இருந்து பிணமாக ஒழுங்கைகளுக்குள்ளால் கார் வந்து
முன்னால் இன்றும். இதெல்லாம் மரணம் சில்லறை வியாபாரமாக இருந்த நாட்கள், ஒரு மரணம் ஊருக்கே துயரம் விளைவித்த நாட்கள். அது பிறகு மொத்த வியாபாரமாய் வந்த நாட்களில்.சாதாரணமாய் வீட்டுக்கு வீடு வாசற்படி கதைதான். இளம் பெடியன்கள் சைக்கிள்களில் தூது செல்ல.பெரியவர்கள் பாடை கட்டி, பந்தல் போட.பெண்கள் சுற்றிக் கூடி கட்டி வளைத்து ஒப்பாரி பாட.குழந்தைகள் எதுவும் புரியாமல் மாமரத்தின் கீழ் விளையாடும். கருத்து மோதல் கோளாறுகளால் சந்தோசங்களைத் தவிர்த்தவர்களும் துக்கங்களில் பங்குகொள்ள வருவர். உறவுகள் சேரும். சுமந்து செல்ல நால்வரும் ஆறடி நிலமும் மனிதனுக்கு என்றும் சொந்தமாயிருந்தது. மேளம் வந்து சேர்ந்து ஒலியெழுப்பி அழைக்கும்.வெள்ளை கட்ட, மயிர் வெட்ட, மேளம் கொட்ட, விறகு கொத்த, கிடங்கு வெட்ட என்று கியூறியஸ் வந்துதித்த"
GI. 24 - IDTjj. 02, 2005
வைத்த வாரிசு. கீரிமலைக்கு கார் பிடித்துப் போய் கரைப்பதற்காக அடுத்த நாள் போய் அஸ்தி சேர்த்து வரும் ஒரு கூட்டம், மாலை வீட்டில் சாப்பாடு.நான்காம் நாள் செலவு.31ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள்.அஸ்தி கரைப்பு. காரணமும் இல்லாததுமான மரபுகள், சம்பிரதாயங்கள், கலாசாரங்கள். இறந்த மனிதனுக்கு ஊரே திரண்டு தன் கடமையைச் செய்யும்.தனக்கும் அதன் பிரதியுபகாரத்தை எதிர்பார்த்து. கிறிஸ்தவர்களாயின் கோயிலில் பூசை.கொண்டு செல்ல வாகனம். தூக்கிச் செல்லும் நால்வர் ஏழை எளியவர் வீட்டில் மட்டும்.வசதிப்பட்டால் சு(தி)து மரியான் குழுவினரின் பாண்டு வாத்தியம். பாண்டு வாத்தியம்."வெதுப்பி, உடுப்பி, கறுப்பி | என்று கொடுந்தமிழ் அமுலாக்கும் லெப்டினன்ட் | கேர்ணல் பெயர் தாங்கிய தளபதிகள் அணிவகுப்பைப் பார்வையிடும்போது இன்றும் முழங்கப்படும் மங்கள வாத்தியம் அது. வெள்ளைக்காரனின் எச்ச சொச்சம்.முழங்குகிறது. பொங்குகிறது தமிழ்.சங்கே முழங்கு.சே.ட்ரம்பட்டே முழங்கு.ஹற்ம்.நீள்வளையூதியே முழங்கு. ஏதோ நம்மாலான தமிழுக்கான பங்களிப்பு.
(aaiĵi- WWW.Thayagam.info) (அடுத்த வாரமும் தொடரும்)
தி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

酸
8s
貓
8.
அடுத்த வரம் நானும் பில் கிளிண்டனும் காரில் ஏறி நாம் முன்பு சென்றிராத ஓர் கட்டத்திற்குச் சென்றோம். அங்கு நுழைநத நாம படிக்கட்டுக்கள் வழியாக கீழிறங்கி நிலத்திற்கடியில் அறைகளுள்ள
சென்றோம். அங்கே பெரியதோர் விருந்தாளிகள் அமரும் மண்டபத்தில் எழுந்து நின்ற -ಸ್ಥ್ : ே உள்வூர் குழு உறுபனர்களுககு அறிவுரை வழங் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் ஆண்களே. வியட்நாமில் நடைபெறும் போரைப் பற்றியும், 影 இராணுவத்தில் பணியாற்றச் சென்ற நியூ ஹெவன் இறந்ததைப் பற்றியும் அவர் உரையாற்றினார்.
நமது இளைஞர்கள் பலர் அங்கே பலியாவதற்குத் தகுதியான போர் ஒன்றல்ல. ஆகவே தான, மெக்கவர்னுக்கு BTLD வாக்களிக்க வேண்டும். அவர் எமது இளைஞர்களை அங்கிருந்து திருப்பி ತಿಟ್ಠï இது உடனடியாக நடைபெறக் கூடிய கரியமல்ல. எதிர்பாராத ஆதரவுகள் கூடுமென்ற ಘ್ವಿ כל அவர் இதனை அழுத்தம திருததமாக தெரிவித்துக்கொண்டார். நிக்ஸனைக் காட்டிலும் மெக்கவர்னுக்கு வாக்களிகக் கூடியவர்கள் நிறைந்துள்ள அமெரிக்காவிலுள்ள
பகுதிதான் நியுஹெவன் ஆக ဗွီဗွီဇံရွှီး நத்தாருக்குப் பின்னர் நானும் பில்லும் சில தினங்களை ಇತ್ಲಿ,
፭ኽ) (553 (ITT6 ill-899855 சென்றோம். கடந்த கோடைக்காலத்தில்தான் எழுது பெற்றோர் பில்லை சந்தித்திருந்தனர். ೩ಿà: 616ig 9,
எனது தந்தையின் | மன நிலையினையிட்டு நான் மனம் தளர்ந்து போனேன். எந்த ஒரு
இங்குள்ள தனியார் பாடசாலையொன்றில் எனது கற்பனைப் பிள்ளையினைச் சேர்ப்பதற்காக நான் அப் பாடசாலையின் நிர்வாகியுடன் பேசுவதற்கு நேரத்தினை ஒதுக்கிக் கொண்டேன். பல்வேறு வினாக்களை அவரிடம் தொடுத்தேன். அப்போது எனக்கொரு விடயம் புரிந்தது. அங்கே கருப்பினப் பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்படப் போவதில்லை என்பதே அந்த விடயமாகும், -
சீர்தூக்கிப் பார்க்கும் பயிற்சிகளில் நான் ஈடுபட்டிருந்தபோது, பில் மியாமியில் இருந்தார். அவர் மெக்கவர்னனுக்கான அரசியல் காரியங்களில் ஈடுபட்டிருந்தார். 1307.1972ல் குடியரசு ஒப்பந்தக்
கூட்டமொன்று நடைபெற இருந்தது. அந்தக்
கூட்டத்தின் பின்னர் டெக்ஸாஸாக்குப் போகுமாறு ஹெரிஹாட் பில்லிடம் வேண்டிக்கொண்டார். அவருடன் அப்போதைய இளம் எழுத்தாளராக இருந்த டேலர் பிரான்ச்சும், ஹஸ்டன் வழக்கறிஞரான ஜூலியஸ் க்ளிக்மனும் இணைந்து
கொண்டனர். அந்த மாநிலத்தில் மெக்கவர்னனது
மனிதனும் எனக்குப் 事 பொருத்தமானவனல்ல என்பதே தந்தையின் நோக்கு என்று அம்மா என்னிடம் கூறினார்.
ஆனால் எனது அம்மா பில்லினது நல்ல
அணுகுமுறைகளையும மதித்ததோடல்லாமல், உணவு பரிமாறும்போது பில் நடந்துகொண்ட முறையினைப் பாராட்டினார். அதே நேரம் பில்லும் அம்மாவின் மனதை வென்றார். ಟ್ಲಿ: :: ಖ್ವ.
லலன கவனததல எனது சகோதராகள கு
த எனது ஏனைய நண்பர்களும் பில்லை மிகவும் விரும்பினர் ட்ெசி ஜோன்ஸன் அவரது தாய், ரொஸலின் போன்றவர்களை பில்லுக்கு அறிமுகப்படுத்தியதன் பின்னர், நீ என்ன செய்வாய் என்பதை நாம் ஆனால், இவனை போக விடாதே. உன்னை சிரிக்க வைக்கக் : ஒரே ஆள் இவன்தான்" என்று பெட்சி 6. a-a படிப்பு முடிந்த பின்னர் 1972 வசந்த காலத்தில் மாரியன் ரைட்டைல் மென்னிடம் மீண்டும் பணியாற்றுவதற்காக வொஷிங்டனுக்குத் திரும்பினேன். மெக்கவர்னிடம் முழு நேர வேலையினை பில் ಡಿಗ್ಗಹೇಗೆ. a >
1972 கோடைக் காலத்தில் எனது முக்கிய வேலையாக நிக்ஸ்னின் அரசாங்கம் தோல்வியைத் தழுவிய வரி விலக்குத் தடை விடயமான தகவல்களை சேகரிப்பதாகவே இருந்தது. : தனியார் பாடசாலைகளை
ர்மாணிக்கும் பொறுப்பினை பெற்றோருக்கு H;ဲနွားနိူင္ငံမ္ယင္ကိုစ့် နှီးမှူစိန္ဒူ။
உரிமை கோரின் நீதிமன்ற ஆணைச் முழுமைபெற்ற பொது பாடசாலைகளி ஒன்றும் செய்ய முடியவில்லை. வழக் தொழிலாளர்களையும் சந்திப்பதற்கு நான் அட்லாண்டாவுக்குச் சென்றேன். அவர்கள் ஆதாரத்துடன் பலவற்றினை விளக்கினார்கள். எனது புலனாய்வின் ஒரு கட்டமாக நான் அலாவிலுள்ள ாேதனுக்குச் சென்றேன். ஒரு இளம் தாய் தனது பிள்ளையை வெள்ளைக்காரப் பிள்ளைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள கல்லூாயில் சேர்க்கும் ஆவலில் இப் பகுதிக்கு வந்துள்ளார் என்பதே கருவாகும். போதன் பகுதியிலுள்ள கருப்பின ರಾà: வாழும் பகுதியிலிருந்த எமது கட்சிக் ኵ காரருடைய வீட்டில் முதலில் தங்கினேன். அங்கே பகலுணவினை முடித்திேன் இனிப்பூட்டப்பட்ட குளிர் தேனீர் தந்து உபசரித்தனர். இந்த மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகள் தமது புத்தகங்களையும்,
'ನ್ತಿ கல்லூரிகளுக்கு தாரை வாாககின்றன. அவை வெளவுைககார Lးမှူးရုံးဖြစ္ဆန္တီး அவர்களினால் ی-န္ဟစ္ထိမ္မိုးပါ။ ဖါး။ என்று கட்சிக்காரர்
தெரிவித்தார். ః -
i , i
தேர்தல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தன்னுடன் வருவதற்கு விருப்பமா என்று பில் என்னிடம் கேட்டார். எனக்கும் ஆசைதான். ஆனால், அங்கே எனக்குமோர் வேலை இருந்தால்
நல்லதென்று நான் கூறினேன். தேர்தல்
அனுபவமற்ற ஆன்வெக்ஸ்வலர், ம்ெக்கவர்னுக்காக
அங்கே வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அவரை நான் முன்பே அறிந்திருந்தேன். வாக்காளர்களின் பெயர்களைப் பதியும் வேலையினை அவர் எனக்குத் தந்தார். நான் அந்த
வாய்ப்பினைப் பாய்ந்து பற்றிக்கொண்டேன். உன்மையிலேயே அங்கே பில் தனித்தவராக இருந்தார் என்பது எனக்குத் தெரியும் டெக்ஸாஸிலுள்ள ஒஸ்டின் நகரத்தில் எனக்கிருந்த நண்பர்களை அவருக்காக சேர்த்துக்கொண்டேன். 1972ல் டல்லாஸ் அல்லது ஹஸ்டனுடன் ஒப்பிடும் போது ஒஸ்டின் ஓர் தூங்கு மூஞ்சி நகரமாகவே இருந்தது. ஆனால், அது உண்மையிலேயே அந்த மாநிலத்தின் தலைநகரமாகவும், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் அமைவிடமாகவும் இருந்தது. ஆனால், அது நாளைய டெக்ஸாஸைக் காட்டிலும்
நேற்றைய டெக்ஸாஸுக்கு எடுத்துக்காட்டாக
இருந்தது. உயர் தொழில் நுட்ப நிறுவனங்களினால்
இந்த சிறிய நகரமானது டெக்ஸாஸ் குன்றின்
அதிவளர்ச்சியடைந்த நகரமாக 纖 மாற்றியமைக்கப்படும் என்ற அறிகுறிகள் முன்பே தெரிந்தது. ಜ್ಜಿ ః
மெக்கவர்னனது தேர்தல் கூட்டமானது. & 06ஆவது மேற்கு வீதியிலிருந்த ஒரு கடையின் முன்புறத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது:
狮
எப்போதர்வது பயன்படுத்தக் கூடிய ஒரு சிறிய
அறை எனக்கிருந்தது. ஏனெனில், எனது நேரத்தில் பெரும் பகுதியினை நான் களத்திலேயே கழித்தேன். 1821 வயது வரையுள்ள புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் எனது காலம் கழிந்தது. ரொய் ஸ்பென்ஸ், கெரி மோரோ, ஜுடி டிராபுல்லி ஆகியோர் மிகவும் செயலூக்கத்துடன் டெக்ஸாஸ் அரசியலில் ஈடுபட்டதுடன், 1992ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பாரிய பங்கினை ஆற்றினர். இளம் வாக்காளர்களின் முதுகெலும்பாகவும் மாறினர். ஒவ்வொரு 18 வயதுடையோரையும் டெக்ஸாஸில் பதிவு செய்து கொள்ள முடியுமென்று அவர்கள் எண்ணினார்கள் மெக்கவரினது வழியினைப் பலப்படுத்தலாம் என்று அவர்கள் தமது மனதில் எண்ணினார்கள். அவர்கள் களியாட்டத்தை விரும்பினார்கள் ஸ்கொல்ஸ் பியர் தோட்டத்தில் வைத்தே அவர்கள் என்னுடன் அறிமுகமானார்கள். தெற்கு டெக்ஸாஸில் உள்ள 'ஹிஸ்பெனுக்குகள்" மிகவும் 狮 球※

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
தமிழீழத்துக்கு மாற்றான புதிய யோசனைகள் அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் 1983ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் திகதி முக்கியத்துவம் மிக்க பத்திரிகையாளர் மாநாடொன்றினைக் கூட்டினார். 'பலன்தரக் கூடிய மாற்றுத் திட்டமொன்றினை ஏற்றுக் கொள்ளத் தான் தயாராகவிருப்பதாக என்னிடம்
23:23 3. 酸
நாட்டுப் பிரிவினைக்கெதிரான ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு விசுவாசம் தெரிவித்துப் பாராளுமன்றத்தில் சத்தி யப் பிரமாணம் செய்ய மறுத்துப் பாராளு மன்றத்தைப் பகிஷ்கரித்துவந்த தமிழர் விடு தலைக் கூட்டணி எம்.பி.க்கள், தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சமுகமளிக்கத் தவறியதால் 1983 அக்டோபர் மாதம் இருபதாம் திகதி தமது
ஆசனங்களை இழந்தனர்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திட்டத்தைக் கொண்டுவந்த ஜே.ஆர்.ஜெய வர்த்தன, தனது தேவைக்கும் சந்தர்ப்பத்துக்கு மேற்ப அடிக்கடி அரசியலமைப்பில் திருத் தங்கள் கொண்டுவருவது குறித்து புத்திஜீவிகள்
ШJ U விடப்பட்டிருந்தது. பிரிட்டனிலுள்ள புத்தகக் கடையொன்றுக்குச் சென்ற வாடிக்கையாள ரொருவர் இலங்கையின் அரசியல் யாப்புப் பற்றிய நூலொன்றினைத் தருமாறு கேட்டாராம். அதற்குப் பதிலளித்த புத்தக விற்பனையாளர், “மன்னிக்கவும் ஐயா, நாங்கள் சஞ்சிகைகளைச்
அறிவித்தார்.
கேலியாகக் கதையொன்று
தரிவித்திருக்கிறார். ஜனாதிபதி ஜெயவர்த்தன தமிழீழத்துக்குப் பதிலான மாற்றுத் திட்ட மொன்றினை முன்வைக்க வேண்டும்" என்று அப் பத்திரிகையாளர் மாநாட்டில் தொண்டமான்
நாட்டுப்
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு விசுவாசம்
சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்துப் பாராளுமன்றத்தைப் ப்கிஷ்கரித்துவிந்த தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.க்கள், தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சமுகமளிக்கத் தவறியதால் 1983 அக்டோபர் மாதம் இருபதாம் திகதி தமது ஆசனங்களை இழந்தனர்.
பிரிவினைக்கெதிரான ஆறாவது
தெரிவித்துப் பாராளுமன்றத்தில்
கதை கட்டிவிடப்பட்டிருந்தது.
(அரசியல் தொடர்)
வந்து சேர்ந்தார். அவர்
S.
சேமித்து வைப்பதில்லை” என்று பதிலளித்தாராம். அதாவது மாதாமாதம் வெளிவரும் சஞ்சிகை களைப் போன்று இலங்கையில் அரசியல் யாப்புத் திருத்தங்கள் அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றன என்பதைக் குறிப்பதற்காகவே இக் கேலியான
ஜெயவர்த்தனவின் அழைப்பையேற்று மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்காக நவம்பர்
மாதம் ஏழாம் திகதி பார்த்தசாரதி கொழும்பு ஜனாதிபதி
ஜெயவர்த்தனவுடனும் அமைச்சர்களான காமினி திசாநாயக்கா, லலித் அதுலத் முதலி ஆகியோ ருடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை
நடத்தினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குக்
கூடுதல் அதிகாரங்களை வழங்கி அதனைப் பலப்படுத்துவோமென்று மீண்டும் அரசாங்கம் வலியுறுத்தியபோதிலும் பார்த்தசாரதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈடுசெய்யப் போவதில்லை யென்றும் தமிழ் மக்கள் தாயகப் பிரதேசமொன் றினையே கோருகிறார்களென்றும் பார்த்தசாரதி கூறினார். வடக்கு அல்லது கிழக்கு மாகாண மொன்றுக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலுள்ள உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்களும் சர்வஜன வாக்கெடுப்பொன்றில்
இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டு மென்றும் அரசாங்கம் வலியுறுத்தியது. தமிழ் மக்கள் நாடு பிரிவதனை ஆதரிக்கக் கூடாதென்றும் திருகோணமலைத் துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க
இணைந்து எழுதுவது
g5. JFL III gogoroIII
-- of DES
வேண்டுமென்றும் அரசாங்கம் நிபந்தனை விதித்தது.
இந்த யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை யொன்றினை நவம்பர் மாதம் பத்தாம் திகதி ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது. இந்த யோசனைகளை அமுலாக்குவதன் மூலம் வன்செயல் நடவடிக்கைகளைக் குறைக்க முடியுமென்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். பார்த்தசாரதி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், பிராந்திய சபைகள் அமைக்கப்பட வேண்டுமென்ற யோசனைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய இலங்கையென்ற வரைமுறைக்குள் போதிய அதிகாரங்களுடன் கூடிய பிராந்திய சபைகள் அமைப்பது குறித்தே பேச்சுவார்த் தைகளில் முக்கியமாக ஆராயப்பட்டது என்று பார்த்தசாரதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட் ს00Ub|bჭნჭტl.
இலங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதை விரும்பாத பிரதமர் பிரேமதாசா, பார்த்தசாரதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். பார்த்தசாரதியின் இந்த விஜயத்தின் இறுதிநாளன்று ஜனாதிபதி ஜெயவர்த்தன அவருக்கு விருந்துபசார மொன்றினை அளித்தார். இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு பிரேமதாசாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, விருந்துபசாரத்தில் பார்த்தசாரதிக்கு அருகே அவர் அமரவைக்கப் பட்டார்.
இலங்கையிலுள்ள பல்வேறு இனங்களும் சமாதான சகஜீவனத்துடன் வாழ வேண்டு மென்பதில் பிரேமதாசா நம்பிக்கை கொண்டவ ரென்றும் மகாத்மா காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவரென்றும் வர்ணிக்கும் முன்னாள் இந்திய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் ஜோதிந்ரநாத் டிக்சிற், அவரை இந்தியாவைப் பொறுத்தவரை கடும் போக்காளரென வர்ணித் துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் கோரிக் கைகள், அபிலாசைகள் குறித்து பிரேமதாசா சந்தேகம் கொண்டிருந்தாரென்றும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு இடமளிக்கப்பட்டால் அது நாடு பிரிவதற்கான முதற்படியாக அமைந்துவிடுமென்று பிரேமதாசா நம்பினாரென்றும் டிக் சிற் குறிப்பிடுகிறார். ஒக்ஸ்போட்டில் சட்டம் பயின்று பின்னர் சிங்கப்பூரிலும், இஸ்ரேலிலும் சட்டம் போதித்த முன்னாள் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அதுலத் முதலி, அமைச்சர் காமினி திசாநாயக்கா, பிரதமர் பிரேமதாசா ஆகியோரே அப்போது ஜெயவர்த்தனவின் தந்திர நடவடிக்கைகளுக்குப் பிரதான ஆலோசகர்களாகத் திகழ்ந்தனரென்றும் டிக்சிற் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து வழயும்.)
தி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்!! வணக்கம் போன வாரம் நாங்கள் பேசிக்கொண்ட தகவல்கள் சிறப்பாக இருந்ததாக வாசகர்கள் தபாலட் டைகளை அனுப்பியிருப்பதாக எமது செய்தி ஆசிரியர் சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந் 面蠶 வாசகர்களே! உங்களுக்கு எங்கள் நன்றி
கள். இந்த வாரமும் சில முக்கிய விடயங்களைப் பற்றி பேசவுள்ளோம். குறிப்பாக மீண்டும் படுகொலைகள் அடிக்கடி நடைபெறத் தொடங்கியுள்ளன. இப்போதெல்லாம் கொலைகள் இரு வகைப்படுகின்றன. எதிர்க் கருத்துக் கொண்டவர்களைக் குறி வைப்பது அல்லது உள் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஒரு தரப்புக்குள்ளேயே குறி வைப்பது என்றாகிவிட்டது. எப்படியானதாக இருந்தாலும் பொதுவாகப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
செய்யப்பட்டிருக்கும் 4 சிங்கள மாணவ, மாணவி களும் 20 முஸ்லிம் மாணவ, மாணவிகளும், தமக்குப் புலிகள் அச்சுறுத்தல் விடுப்பதாகவும்
புலிகளைப் பல்கலைக்கழகத்துக்குள்ளிருந்து அப்புறப்படுத்தும்படியும் இல்லாவிட்டால் தம்மை
செய்யுமாறும்
கேட்டிருக்கின்றனரே.
மன் இவையள் தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கெண்டதும் சரி. வேறு பல்கலைக்கழ கத்துக்கு மாற்றம் செய்து தருமாறு கேட்டதும் சரி. பிழை என்ன தெரியுமோ? யாழ். பல்கனிலக்கழகத்துக்குள்ளிருந்து புலிகளை அப்புறப்படுத்தச் சொன்னதுதான். ஒரு காலத்தில யாழ். பல்கலைக்கழகம் சிறந்த கல்விமான் களையும் மாணவர்களையும் கொண்டிருந்தது அல்லது உருவாக்கியது எண்டது உண்மைதான்.
கல்வி அமைச்சைக்
மாணவர்களும் விரிவுரையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போ புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதால ஒரு சில மாணவர்கள், அதுவும் புலிகளின்ர தேவைகளைப் பிரதிபலிக்கக் கூடியவர்கள் ஒட்டுமொத்த மாணவர்களின் பெயரால் செய்து வரும் குழப்பங்கள், யாழ் பல்கலைக்கழகத்துக்கு இருந்த தனித்துவத்தைக் குறைச்சிருக்கு ஏண்டு ஒரு கருத்து ஏற்பட்டிருக்கு புலிகள் போராட்டங்களின்ர பெயரால் பலாத்காரமாக
தமது பாதுகாப்புக் குறித்து கவலை கொள்ளிறது நியாயமானதுதான்.
சின் அப்பிடியெண்டால் சில நல்ல மாணவர் கள் புலிகளின்ர இழுப்புக்கு இழுபடாமலும் இருக்கினம் எண்டிறியள். அப்பிடியெண்டால் கிழக்கில தமிழ்ச்செல்வன் தமிழீழத் தேசியத்தை முஸ்லிம் மக்கள் விரும்புகிறார்கள் எண்டு
பாத்தியளோ இங்க : ---
அந்தப் பிள்ளிையள் தங்கிப் படிக்க முடியாது. அவையள் வந்து டியேறுவதற்கான
கேக்கத்தான் வேணும். தமிழ் ஊடகங்களில
வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றம்
இவ்வளவு ஏன்? இப்போ கூட ஒரு சில நல்ல
மாண்வர்களை வீதியில இறக்கி வருகின்றனர். ஆகையால் இந்த சகோதர மாணவ, மாணவிகள்
மன் + அடுத்த தடவை அவரை சங்கத்தில சந்திக்கேக்க உந்த ஜோக்கைப் பற்றிக்
கணிசமானவை புலிகளின்ர பிரச்சாரத்திற்குத் தானே இயங்குது. அது ஏன் சேர் கூட அவையின்ர பிரசாரமாத்தானே எழுதிறார்.
ஒரு பேப்பர்க்ாரணுக்கு சந்தா கட்டச் சொல்லும் பிரசுரம் வீட்டுக்கு வந்து சேரும் அப்பிடியும் ஏலாதெண்டால் முழுச்சக்தியையும் பயன்படுத்தி யாராவது தொலைக்காட்சி காட்டுவான். அதுக்கு முன்னால கதிரையைப் போட்டுக்கொண்டு இருக்கச் சொல்லும், என்ன. புலிச் சின்னம் பொறிக்கயில்லையே தவிர, கிட்டத்தட்ட எல்லாம் இவர் எதிர்பார்க்கிற பிரச்சாரங்கள்தான். அது சரி இவர் எப்பவாம் லெக்ஷரர் வேலையை விட்டுப்போட்டு பிரசாரப் பிரசுரங்கள் படிக்கப் புறப்பட்டவராம்.
சினர் : சும்மாயிருங்கோ, ஒ பேராசிரியரிட்டப் போய் உப்பிடி மரியாதை யில்லாமக் கேக்க முடியுமே. என்னதான் இருந்தாலும் வாழ்நாள் முடியும் வரையும் எழுத்துப் பணிக்காக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரை விடுங்கோ படுகொலைகள் கிழக்கில அடுத்தடுத்து தொடருமாப் போல இருக்கே
மண் :- உண்மைதான் , அதே வெலிக்கந்தையில வைத்து இளைஞர்கள் மீது புலிகள் பதுங்கி இருந்து சுட்டிருக்கினம். இது கூட இரண்டு இராணுவ முகாமுக்கு நடுவிலதான் நடந்திருக்கு ஒரு அதிசயம் தெரியுமே! இதைப் பற்றி எவரும் வாய் திறக்கயில்லை. இதுதான் இண்டைக்கு நிலைமை. எங்கட ஊடகங்கள் அந்த இளைஞர்களை இராணுவத்துக்கு தகவல் வழங்குபவர்கள் எண்டு சொன்னதுதான் மிச்சம் ஒருத்தனும் கண்டிக்கயில்லை. இல்லை நான் கேட்கிறன். யாரா இருக்கட்டும் கொலையைக் கண்டிக்கக் கூடாதா? இந்தக் கொலையை யாரைப் பொறுப்பெடுக்கும்படி கோருவது? புலிகள் கொலை செய்யப்பட்டால் மட்டும் எங்க இருந்துதான் கண்டனங்களும் கொப்புளிச்சுக் கொண்டு வருமோ தெரியல்லை. கௌசல் யனைப் போலத்தானே இந்த இளைஞர்களின்ர அம்மாவும் உறவுகளும் கதறி அழுகுதுகள் ஏன் இந்த வேதனையை யாரும் மதிக் மில்லை.
அது மட்டுமில்லை. இனிமேல் உப்பிடியான படுகொலைகளைக் கச்சிதமாகச் செய்ய புலிகள் சிறிய சிறிய ஆயுதக் குழுக்களைத் தயார் பண்ணி நாட்டின் சகல பகுதிகளுக்கும் அனுப்பி வச்சிருக்கினமாம். இதெல்லாம் நிரந்தர சமாதானத்துக்கு தேவையானதெண்டா உந்தப் புத்திஜீவிகள் நினைக்கினம். இதெல்லாம் தெரிஞ்சும் உந்த அரசாங்கம் மிகக் கடுமை யான நடவடிக்கை எடுக்காமல் ஒரு இலங்கைப் பிரஜையின் சுயபாதுகாப்புக்கு உத்தரவாத மளிக்கத் தவறுமானால், அரசு மீது சனத்து நம்பிக்கையில்லாமல் போகும் அப்பிடி துர்ப்பாக்கியமான நிலைமையைத் தவிர்
இருந்தால் இந்த அரசாங்கம் உடனடியாக
Q.

Page 19
உங்களில் பலருக்கு ரஃபன்சல் கதைதெரிந்திருக்கும். அவள் மாபெரும் அழகி பிறந்தவுடனேயே இவளைச் சூனியக்காரி ஒருத்தி, பெற்றோர்களிடமிருந்து அபகரித்துப் போய்க் காட்டிலே உள்ள கோட்டைக் கோபுரத்தில் சிறை வைத்துவிட்டாள். படிக்கட்டுகளோ, கதவுகளோ இல்லாத அந்த உயரமான கோபுரத்தில் ஜன்னல் மட்டும் உண்டு.
வெளி உலகத்தையே பார்க்காமல் ரஃபன்சல் வளர்கிறாள். பொன் நிறத்தில் மிக நீளமான கூந்தல் ரோஜாவோடு போட்டி போடும் அளவுக்கு நிறம்.ஆனால், ரஃபன்சலுக்குத் தான் இப்படி ஒரு பேரழகியாக இருக்கிறோம் என்பதே தெரிந்துவிடக் கூடாது என்பதில் சூனியக்காரி கவனமாக இருந்தாள். தான் அழகி என்று தெரிந்தால் தன்னம்பிக்கை வந்து, எங்கே தப்பித்துப் போய்விடுவாளோ என்ற எண்ணத்தில், ரஃபன்சலை அடைத்து வைத்திருந்த கோபுரத்தில் ஒரு
சூனியக்காரி கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம்.இளவரசன் கோபுரத்துக்கு அருகே சென்று ர. பன்சலைப் பார்த்துத் தனது காதலை வெளிப்படுத்தினான். “உலகிலேயே உன்னைப் போலப் பேரழகி கிடையாது! உன் முடியைப் போலப் பொன்நிறமான நீள முடி யாருக்குமே இல்லை.”என்று அவன் புகழ, தான் அவலட்சணம் இல்லை.தான் நிஜமாகவே அழகி - பேரழகி என்பதை வாழ்க்கையில் முதல்முறையாக ரஃபன்சல் உணர்கிறாள். பிறகு இருவரும் பலமுறை சந்தித்துக் கொள்கின்றனர். கடைசியில் ர. பன்சலின் நீண்ட முடியையே கயிறு மாதிரி கீழே விடச் சொல்லி, அதன் வழியாகக் கோட்டையின் உச்சிக்குப்
பாடத்தில் மட்டும் மதிப்பெண் எடுக்கி குடும்பத்திலும் பலி மாற்றி ஒருவர் "நீ விக்! உனக்கு இ வராது."என்று அ கிளாஸிலிருந்து டி முடித்துக் கல்லூரி வெளியே வரும் 6 திரும்பச் சொல்கி
“நீ குரங்கு ம இருக்கிறாய்” என்
கண்ணாடிச் சில்லுகூட வைக்கவில்லை, அந்தச் சூனியக்காரி “குரங்கு மாதிரி இருக்கிற இந்த முகத்தை வைத்துக்கொண்டு என் முன்னாடி வந்து நிற்காதே."என்று சூனியக்காரி பொழுது விடிந்து, பொழுது சாயும் வரை ரஃபன்சலைத் திட்டித் தீர்ப்பாள். இதை ரஃபன்சலும் உண்மை என்று நம்பி,
ஐயையோ.ஆண்டவன் என்னை இப்படி அவலட்சணமாகப் படைத்துவிட்டானே.”என்று நினைத்து வேதனைப்பட்டு அழுதுகொண்டே இருப்பாள். ஒருநாள் காட்டுக்கு வேட்டையாட வந்த இளவரசன், அந்தக் கோபுரத்தின் ஜன்னலில் தெரிந்த ரஃபன்சலின் முக அழகைப் பார்த்து, அவள் மேல் காதல் கொள்கிறான். ஒரு நாள்
முடிகிறது.
சொல்கிறேன்.?
கொள்வோம்.
பள்ளிக்கூடத்தில்
முரசு குறுக்கெழுத்துப் ே
X
போட்டி விதிகள்: D விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 02.03.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-110 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
போய் சூனியக்காரியை வீழ்த்திவிட்டு இளவரசன், ர. பன்சலைக் கோபுரச் சிறையிலிருந்து மீட்டுத் திருமணம் செய்து கொண்டான். பிறகு, நீண்ட நாள் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இந்தக் கதை
சரி இப்போது எதற்கு நான் இந்தக் கான்வென்ட் கதையைச்
காரணத்தைச் சொல்வதற்கு முன்னால், கிரியேட்டிவிட்டி பற்றி நாம் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கே நினைவுபடுத்திக்
மாணவன் ஒருவன்
இருக்கின்றான். ஏதோ காரணத்தினால் ஆங்கிலப்
79 A
முறை ஒன்று (குழம்பியுள்ளது)
கதையின்
பார்த்துச் சூனியக் சொன்னதற்கும் இ வித்தியாசம் இருக் *S$516 Negativ (அவநம்பிக்கை).
மாணவனும் ர
ஆரம்ப வகுப்பில்
=====
குறுக்கெழுத்துப் போட்டி இல108க்கா
-
Iյունն հlայն 10 Ցքii: 1. ஆர்த்தி சந்திரகுமார், கொண்டினென்டல், 96, க 2. பரஹா நலீர்,786, புளுகொஹதென்ன, அக்கு 3, நியோமி பர்னாந்து, 121 A மருதானை வீதி, ெ 4. எம்இஸற்.எம். ஹனாபி, 1438, எஸ்.எம். வீதி, ! 5
6
எஸ் சித்தீக், தபால் அலுவலம், கிண்ணியா,
எம்.ஏ.எம். றிபாஸ், ஹிஜ்ரா மாவத்த, கதுருவெல உமா கௌசல்யா, 12, கரோலினா எஸ்டேட், வ 8. ரி. வேனுஜா, கோணேசபுரம், உவர்மலை, திருே 9. யூ செல்லத்தம்பி, செல்வி அகம், கோவில் வீதி 10 ஜோதிகா, கணுக்கேணி - மேற்கு முள்ளியவை
குறுக் 1. மிதியடி (குழம்பியுள்ளது). O 4 ஏற்பாடு/உறுதி (குழம்பி in யுள்ளது). BA
9. நகல் (குழம்பியுள்ளது) 12. சிற்பியின் ஆயுதம் திரும்பி; Σ. Μ யுள்ளது).
14. மறைவிலிருந்து அடிக் கப்படுவது (திரும்பியுள்ளது) أقد
16. சிற்றுண்டி ஒன்று
19. ஒருவரை வரவேற்கும்
1. தொழிலாளி,
2. சிறைவாசம் செய்பவர். 3. பூச்சி இனம் ஒன்று. 1. உறுதி (குழம்பியுள்ளது). 11. தேர் என்றும் சொல்வர். 13. வெறுப்பு எதிர்சொல். 17 மழை காலத்தில் "இதை அதிகம் காண
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெய சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
Q. 24 - Tji. (02, 2005
ÍQ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறைவாக போலவே இதை உண்மை என்று Creativity என்கிறேன்.இந்த கிறான். நம்பி வருகிறான். அதனால் இளவரசனால்தான் அவநம்பிக்கை ள்ளியிலும் ஒருவர் இங்கிலீஷ் பாடத்தில் அலர்ஜி என்ற சூனியக்காரியை வீழ்த்த இங்கிலீஷில் மட்டுமில்லை. ஆங்கில நியூஸ் முடியும் இந்த கிரியேட்டிவிட்டி ங்கிலீஷ் பேப்பர் பக்கம்கூட அவன் என்ற இளவரசனால்தான் ரைடிராயர் போவதில்லை. இங்கிலீஷில் நமமுடைய ஆறறல.எனற கிரி படிப்பு யாரிடமும் ஓரிரு வார்த்தைகள் இளவரசியை ரெப்பிடேடீவ் யைவிட்டு பேசுவதும் இல்லை! அந்த மைனட எனற சிறையிலிருந்து வ்ரை திரும்பத் மொழியில் பேசும் நிர்ப்பந்தம் விடுவிக்கவும் முடியும் றார்கள்! வரும்போதுகூட, "இங்கிலீஷ் இங்கிலீஷ் பேசக் கூச்சப்படுவது ாதிரி அசிங்கமாக எல்லாம் எனக்கு வராது" என்று என்பது ஒரே ஒரு உதாரணம்தான். று ரஃபன்சலைப் தனக்குத் தானே வாழ்க்கையில் இது மாதிரி பல
உதாரணங்கள் நிகழ்கின்றன. பாரபட்சம் காட்டும் மேலதிகாரி, கொள்கிறான். வாங்கிய கடனைக் கொடுக்காமல் இதுதான் ஆட்டம் காட்டும் கடன்காரன் Repetative Mind. மரியாதை கொடுக்காமல் பேசும் அதாவது, மனைவி அல்லது கணவன் செக்குமாட்டுச் போன்றவர்களை
சிந்தனை ர. எதிர்கொள்ளும்போது 'சே.இந்த பன்சல், ஜென்மத்தையெல்லாம் திருத்தவே கோட்டைக் ಆಳ್ವ ಕ್ಷೌರಜ್ಜ(gasmägäg6 | 66010 KĉipĉiaWĉo Mlmd... 5LPT க சிந்தித்தால் பிரச்சினையிலிருந்து போல், இந்த விடுதலை கிடைக்காது! இவர்களை மாணவன் எப்படி அணுக வேண்டும் என்பதை இன்செக்குமாட்டுச் ஆரம்பத்திலிருந்து தெளிவாகச்
சிந்தனைக்குள் சிந்திக்க, நமககுக கறபன சக்தி மாட்டிக் மிக (Creativity) மிக அவசியம்,
திரும்பத் திரும்பச் சொல்லிக்
கொள்கிறான். சரி.இந்தக் கற்பனா சக்தி அவன் அந்த நமக்கு வராமல் தடுக்கிற எதிரி உணர்ச்சியால் எது.? காரி ஆங்கிலம் முக்கிய எதிரியே இந்த
கற்கும் முயற்சியில் இறங்கவே Repetative Mindji. 655 95 ಟ್ವಿಲ್ ஏனை இல்லை. விஷயத்தையும் புதிதான கறது. இந்த மாணவனின் கோணத்திலிருந்து பாககத e Belief தன்னம்பிக்கையை வளர்க்க தடையாக இருப்பதே செக்குமாட்டுச் ஃபன்சலைப் இளவரசன் ஒருவன் வர வேண்டும் நின்ஜின்ேமி சுகபோதானந்தா
இந்த இளவரசனைத்தான் நான் (த்ொடர்ந்து வரும்)
|TLLL၄2 E ̈ jrif; ရနံ့နံ၈rဒ္ဓါရဂ်ကြီး' ̈ါး
olariaoré 663)at ujörül őurg
gdy Bayli j. | Επειδής No. 33.37 ane,
Colombo-06.
லி வீதி, தெகிவளை.
D606.
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
ரஹா நகர்
, பொலனறுவ, ட்டவளை காணமலை கல்முனை ள,
கழுத்துப் Gurly S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSS SSS SSS SS SS SS SS 8 ( ) ||
* ஒவ்விரு வரமும் ஒரு அஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவர்.2
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணம் சேலை பரிசு * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்
SLSLSLSLSSSLSLSLSYLSLSLSSLSLSSLSSYSLSSLSLSSLSLSSLSLSSSLSLSSLSLSSLSLSSLS
縫
REQUEguh UNITIhda FENERUP gjyshoEDER BITEFeddiej egërshëlbi tibilili Illi, Beli ihll, வி.சந்தியசோதி
Iʻrfahtli IIIIil tol III ICH affi Qè SSSSSSS
ஸ் தோட்டம், சாம்பல் தீவு, D66), Gillian 23 || 81, 9606ů (BITLL ல் தீவு, திருமலை
WONTLD) தலைகீழ் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். ரையும் குறிப்பிடுக. அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? து அதிர்ஷ்டசாலிகளின் இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம்
11t i
DJ Ur

Page 20
"என்ன கமலா, என்னட்ட வேண்டின காச எப்ப திருப்பித் தரப் போறியள்" என்று கேட்டபடியே காலங்காத்தால வாசல் படியில் நின்றாள் விசஜா. “இல்லையக்கா, நாளைக்கே காசைத் திருப்பித்தாறேன்" என்று அவளைப் பார்த்துப் பதலளித்தாள் கமலா, ஆயினும் விசஜா ஏதோ முணுமுணுத்தபடியே திரும்பினாள்.
"ஆண்டவரே எப்படித்தான் இந்தக் கடன் எல்லாத்தையும் அடைக்கப் போறனோ தெரியாது. நீ தான் ஏதாவது வழி செய்ய வேணும்" என்றவாறே சுவரோடே தலையைச் சாய்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தாள் கமலா. அவளின் வேதனை முன்னைய நாள் நினைவுகள் என்னும் திரியைத் தூண்டுவது போல் திரைப்படமாகவே எண்ணம் எனும் திரையில் ஓடியது. அதனை அவள் ஒரு கணம் மீட்டுப் பார்த்தாள்.
கமலா ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தவள். இதனால் இவள் திருமணம் புரியும் பருவம் எய்தியும் இவளுக்குச் சீதனம் சீர் வரிசைகளைக் கொடுத்துத் திருமணம் முடித்துவைக்க இவளின் பெற்றோரிடம் வசதி இல்லை. அவளின் திருமணப் பேச்சு எடுக்கப்படும் நேரமெல்லாம் "அப்பா காலம் முழுக்க கன்னியாய் வாழ்வதுதான் விதி என்றால் வாழ்ந்து விட்டுப் போவதுதான். இதில் எண்ணப்பா வந்தது" என்று தனி தந்தையைத் தானே தேற்றிக் கொள்வாள் கமலா, ஆனாலும் அந்த ஆண்டவன் விதித்த விதி என்றாவது மாறுமா? அயலூரில் வாழ்ந்து வந்த மாணிக்கம், கமலா மீது காதல் கொண்டான். அவன் சீர்வரிசை எதுவுமே இன்றிப் பெற்றோரின் சம்மதத்துடனே கமலாவைத் திருமணம் செய்துகொண்டான். மாணிக்கம் - கமலா இருவரினதும் திருமண வாழ்க்கை இனிமையாகவே உருண்டோடியது. காலம்
பிள்ளை கண்ணன், இந்த இரு பிள்ளை களையும் கமலா தனது இரு கண்களாகவே நினைத்தாள். தன் கணவன் மாணிக்கத்தைத் தன் உயிராக நேசித்தாள். இதனாலோ என்னவோ இவளது வாழ்க்கை அந்த ஆண்டவனின் சொர்க்கத்தையும் மிஞ்சியது.
இன்னொரு பெண்ை
நாட்டை விட்டு ஓடி இரு பிள்ளைகளை தோட்டத்திலே கூலி ே அந்தச் சம்பளம் குடு யினால் வீடு வீட
சில நாட்கள் மாதங்களாகி வருடங்கள் ஆகின. இவள் குடும்பத்தின் மீது யார்
ğ (60)55
இடித்தாள். இவ்வாறே செய்து பிள்ளைகை
வெகு துரிதமாகவே ஓடியது. கமலாவின் கண்பட்டதோ எனச் சொல்லும் அளவுக்கு கமலா. விதி இவ
பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். கணவன் - மனைவி இருவருக்கிடையிலும் மறுபடியும் விளையா
கமலாவிற்கு இரு பிள்ளைகளும் விரிசல் ஏற்பட்டது. அதைத் தனக்குச் நோயாளியானாள்.
சாதகமாகக் கொண்டு மாணிக்கம் 'இந்தப் பாழாய்
பிறந்தனர். மூத்த பிள்ளை ஜோதி இளைய
ய்தேன். பி வந்தான். முடியாது என்றேன். 'ஏன்? என்று கேட்டான் தெரியாது என்றேன். அழுது சொன்னான். மறுத்துவிட்டேன். அழுதால் காதல் வருமா? கெஞ்சிப் பார்த்தான். விலகிக்கொண்டேன். , கெஞ்சினால் காதல் வந்திடுமா?
மிரட்டிப் பார்த்தான் தற்கொலை என்று
நான்ப்யப்பட்வில்லை. முடிவாக, " ஒரு நாள் கதறிக்கொண்டே
அன்பே நான்
நாயகிகளின் கடைசிப் பக்கம் வரை நான் படித்திருக்கிறேன். அவர்களில் யாரிடமும் இல்லாத.பல உன்னிடம் உண்டு
இப்படியெல்லாம் அவன் என்னைப் புகழும்போது இந்த மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருக்கேன். இந்த சினிமா டயலாக் எல்லாம் நம்மகிட்ட
புரிய வைக்க பல மனித ப்ாஷைகளில் பேசிப் பார்த்தேன். ஆனால் காதல் என்பது தேவ விஷயம். அதை மனித பாஷையில் உனக்குப் புரிய வைக்க முடியாது என்பதை
ந்துகொண்டேன். போகிறேன். முடிவாகப் போகிறேன்” என்று அழுதுகொண்டே சொன்னான். அப்போது அவனுக்காகக் கொஞ்சம் இரக்கம் காட்டினாலும் s காதலெல்லாம் கொள்ளவில்லை.
S கடவுளே விவேக்கா? ஆம், விவேக்கேதான். செத்துவிட்டான். இல்லை தற்கொலை செய்துவிட்டான்.
* அழுதேன். என் வாழ்வில் | (P38 (P9Ougë 65, S மரணத்திற்காகக் கண்ணீர்
"ஆண்டவா இந்த எண்ணம் அவன்
SS
pi}{u} உயிருடன் இருந்தபோது வந்திருக்கக் விக் மீது காதலோக கூடTன்று இப்பொழுது ஏங்குகிறேன். க்கு இருக்கவில்லை. இரு
$ୟ୍ଯ போகப் போக என்னை
தொழுகிறேன்.அவனது
ஆத்மாவிடம் காதல் பிச்சை கேட்டும் என் ஆத்
திருப்திக்காகவும்
முதலில் தூது விட்டுப்பார்த்தான்
2.
 
 
 
 
 
 
 
 
 
 

ண மறுமணம் செய்து விட்டான். கமலா தன் பும் வளர்ப்பதற்காகத் வலை செய்யலானாள். ம்பத்திற்குப் போதாமை ாகச் சென்று அரிசி
பல வேலைகளைச் ள வளர்க்கலானாள் |ள் வாழ்க்கையில் டியது. கமலா இருதய
போன நோயால என்ர
பிள்ளையள வளர்க்க முடியாமக் கிடக்கே, இதால கடன் வாங்கிச் சீவிக்கிற நிலமையாக் கிடக்கே என்று நினைத்தபோது அவளுக்கு வேதனை தொண்டையை அடைத்தது. சோதனையும் வேதனையும் அவளைப் புரட்டியெடுத்தமையால் தன் முன்னைய
நினைவை மறந்து வேதனையுடனே சுவரினை முத்தமிட்டபடி இருந்தவள் திடீரென எழுந்தாள்.
"ஐயோ நான் மறந்துவிட்டேனே. இன்று ஜோதிக்கு நேர்முகப் பரீட்சையல்லவா” என்றவாறே தனது வேலைகளை அவதிப்பட்டுச் செய்யலானாள்.
"அம்மா." என்றவாறே ஜோதி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.
"அம்மா எனக்கு நேரம் போட்டுது. நான் போட்டு வாறன்" என்றவாறே புறப்படலானாள் ஜோதி
"சாப்பிட்டுப் போம்மா” என்றாள் கமலா, "இல்லம்மா. அப்புறமா சாப்பிடறேன் அம்மா. இனிமேல் நீங்க வேதனைப்படக் கூடாது. நான் வேலைக்குப் போய் தம்பியையும் உங்களையும் கவனமாப் பாப்பன். கவலப்படாதயுங்கோ" என்றவாறே தன் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்தாள் ஜோதி
வீதியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த நெரிசல்களுக்குள் சாரதிகள் தமது வாகனங்களை வேகமாக ஏட்டிக்குப் போட்டியாக ஒட்டினர். "இதுகள் எல்லாம் மனிசரா? பேய் மாதிரி இப்பிடி ஓடுதுகளே. எப்பதான் இந்த ஜென்மங் களெல்லாம் திருந்தப் போகுதுகளோ தெரியாது. இதுகள் மாதிரி மனிசரால தான் இன்டைக்கு எங்கட நாட்டில விபத்துகள் கட்டுப்படுத்த முடியாமக் கிடக்கு' என்று தனக்குள்ளே தான் ஏசியபடி துவிச்சக்கர
வணி டியை மெதுவாக ஓரமாக ஒட்டியபடியே சென்றுகொண்டிருந்தாள் ஜோதி வேலைக்குப் போகப் போறதை நினைத்து. அவள் மனதுக்குள் ஒரே குதூகலம் தான். ஜோதி வீதியின் நாற்சந்தியைக் கடக்க முடியாத நிலை இருந்தமையால் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி சிறிது நேரம் தாமதித்து பின் வண்டியை உருட்டியபடி நடந்தே கடந்தாள். வழமை போலவே துவிச்சக்கர வண்டியை மெதுவாக ஒட்டிக்கொண்டி ருந்தாள் ஜோதி, திடீரென அவள் பின்னால் வந்த லொறி அவளின் துவிச்சக்கர வண்டியை முட்டியது. "அம்மா." என்று அலறியவாறே நிலத்தில் விழுந்தாள் ஜோதி அவள் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. உடல் லொறியின் சில்லில் அகப்பட்டுக் கிடந்தது. ஜோதியின் அவல மரணம் கமலாவின் காதுகளில் மிக விரைவாகவே எட்டியதும் அம்பு பட்ட மான் போல "ஜோதி. க்குட்டி.."என்றவாறே கமலா விழுந்தாள். அவள் முகம் நிலத்தை முத்தமிட்டது. அவள் உயிர் விண்ணைச் சொந்தமாக் கியது. பாடசாலை சென்று வீடு திரும்பினான் கண்ணன். அங்கே தாயின் உடலும் தமக்கையின் உடலும்
உயிரின்றிக் கிடந்தன. கண்ணன் செய்வதறியாது திகைத்தான். அவன் தன்னை விட்டு அம்மா உறவும் அக்கா உறவும் ஆண்டவன் உலகில் சரண் கொண்டதால் இருவரின் உடல் மீதும் விழுந்து "அம்மா. அக்கா." என்றவாறே அழுது புலம்பினான். ஊரார் கூடி நின்றாலும் கண்ணன் மட்டும் தனிமையாக நின்றான் - கடன்காரியின் LD560T86,
(யாவும் கற்பனை)
கரைந்து வந்த வாகன ஓசையில் மரத்தடியில் அவள். மண்டையைப் பிளக்கும் வெயிலைக் கூடச் சட்டை செய்யாது காலிலே செருப்புமின்றி குதிகாலை அழுத்தி விரல்களை உயர்த்தி அவள் வைத்த கால் சுவடுகளின்
அவசரம்
அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் தன் மேல் பரிதாபப்பட்டவர்களைக் கண்டு
கொண்டதாகவே தெரியவில்லை. வழமையாக இடுப்பில் இருக்கும் குழந்தை இல்லாததனாலோ
என்னவோ மிக அவசரமாக நடையைக் கட்டினாள். "சாவுக்கிராக்கி.மூஞ்சைப் பாரு" என
தள்ளியே நின்று என்னைப் பார்த்த விதம். பயம் கவ்வ ஓடியே வந்துவிட்டேன். பின்பு எட்ட நின்று அதைப் பார்ப்பதோடு சரி.
இன்று பல நாள் கழிந்து பரபரப்பான சுனாமிக்குப் பின்பு இப்போதுதான் முதன் முதலாக
வேலைக்குப் போகிறேன். அவள் இடுப்பில் அந்தக்
குண்டுக் குழந்தை இல்லாதது ஏதோ போல் இருந்தது.
வழமையாக என்னுடன் நின்று பஸ் ஏறும்
காதர் கூட அவளையே பார்ப்பது தெரிய பாவனையுடன் திரும் பினேன்.
"கேட்டியா தம் մ, இவடத்துக்குள்ள பிள்ளையோட்
வாகனக்காரன் இரைந்தது எனக்குத் தெளிவாகவே கேட்டது. நான் யார் என்று யோசிக்கிறீர்களா? சுமா ஐநது வருடங்களாக முபபது நிமிடமாவது அந்த மரத்தடித் தரிப்பிடத்தில் நான் போகும் மருதமுனை பல்ஸ்க்காகக் காத்திருப்பவன்.
தினமும் அவளைக் காணாமல் பஸ் ஏறும் சந்தர்ப்பம் வந்ததே இல்லை. அங்கு இருக்கும் கடைகளிலே எந்த வேலையாவது செய்து மிச்சம் மீதிகளில் வயிற்றை நிரப்புவாள் என்று நினைக்கிறேன். எனக்கு அவளை விட அவள் இடுப்பிலே தினமும் இரண்டு கால்களாலும் அவள் வயிற்றை இறுக்கியபடி இருக்கும் அந்தக் குழந்தை மீதுதான் ஒருகண் அழகான இரண்டு கண்களையும் உருட்டி அரிசிப் பலலால சிரிக்கும். அதைப் பார்ப்பதே
இன்பந்தான். ಙ್ಗಣ್ಣ ருககும அநத முகததோடு சோநதே என !းဓါးရှိန်ချွံ முகமும் என் எண்ணத்தில் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 'திருமணமாகிப் பத்து வருடம் ஆகியும் குழந்தை இல்லாது மனநிலை பாதிக்கும் அளவில் இருக்கும் அவளுக்கு இந்தக் குழநதை பிறந்திருக்கலாமே இறைவா!' என ஒரு கணம் தவிக்கும் எனது மனது.
என்ன செய்வது? என்றோ ஒருத்தியைக் காதலித்து ஏமாற்றிவிட்டு அம்மாவின் வார்த்தைக்காக அடிமாடாய் பணத்திற்கு விலைபோன எனக்கு இதுவும் ஒரு தண்டனைதான்.
அவளிடம் ஒருநாள் ஆவலை அடக்காது இந்தக் குழந்தையை தா. நன்றாக வளர்க்கிறேன்" கூடக் கேட்டிருக்கிறேன். ஒரு நமட்டுச் சிரிப்புச் சரித்துவிட்டு ஆவேசமாய் அதை அணைத்து மூன்றடி
Ili ) oni ili Ꮭ ᏤᎢ Ꮰr
ரிவாளே அரை லூசு, அவள்ற இடுப்பில் இருக்கிறதையும் அலை கொண்டு போயித்துதாம். ஏற்கனவே லூசு. இப்ப முழு லூசாப் பொயிட்டுது போல. இவ்விடத்தில நிண்டு கடலுக்கு மண்ணள்ளிப் போட்டு திட்டித் தீர்த்து வாகனத்தில் அடிபடப் பார்த்தது. போகுது" என்றார் சிறிய கலக்கத்துடன்,
-கா.சியாமளா, ஆரையம்பதி - 02,
அடக்கடவுளே! அந்தப் பிஞ்சு முகத்தைப் பறிக்க எப்படி மனது வந்தது. இவளைப் போல் எத்தனை பேர் பைத்தியமாய் திரிவார்களோ? ஏக்கப் பெருமூச்சுடன் கலங்கிய கண்களுடன் தூரத்தே தெரிந்த அவளைப் பார்க்கின்றேன். லூசு என்றாலும் அவளும் தாய்தானே.
GI. 24 - IDTjj. 02, 2005

Page 21
ieS iSqeS SAeSeSeSieSLSS SeeSS SeeeSSLSeeSLeS LLLeS LLLeSSeeSSeeYSYeS LLeYS LLeS eeeS LeeeeS LeSLeYJSeieS eSeS euYJS LeeeeS LeeeeS LeuS SeeeS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
$ు - C 5E5giÜbo a56 EsohE3f T . உன்னுடன் நீயே அது ஒன்றுதான் ஒரே வழி. சண்டையிட்டுக்கொள்ளாதே; நீ நீதான். இங்கே மாறத் துடிக்காதே. போவதற்கு போக்கிடம் வாழ்வில் நீச்சலடிக்காதே; எங்கே? மிதந்துவிடு. மாறுவதற்கு மாற்று எது? ஒடையில் அடித்துச் கண்டுபிடிக்க என்ன செல்லப்படும் இருக்கிறது? ஒரு சிறிய சருகு போல எந்த வழியிலிருந்தும் எதுவோ அது இதுவேயும் விலகி வா. இங்கேயும்தான் வழிகள், வெறும் வழிகள். ஆகவே, தயவுசெய்து,
நில்! பார்!
மிதப்பது - ஆம்;
2 மனதின் அழகு எது?
ஆர்.கோபிநாத், கம்பளை,
மற்றவனை மதிப்பது.
తణుక్ర, €40%
212 கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் என்ன வித்தியாசம்?
கதிரவேலு தர்ஷன், கல்கிசை,
கிளுகிளுப்பிற்கும் அருவருப்புக்கும் உள்ள வித்தியாசம்
4ă-Seeofa
2x ‘காதலுக்குக் கண்ணில்லை' என்ற பழமொழி எப்படித் தோன்றியது?
-சுதாஸ் சுதாகரன், பூண்டுலோயா,
நம்மையும் ஒருத்தி காதலிக்கிறாள் என்று அறிந்தபோது, ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னதாக இருக்கலாம். பிறகு பலரும் அதிலுள்ள உண்மை கண்டு நெகிழ்ந்ததால் அது நிலைத்துவிட்டது.
ak: arë, egja
212 நிலாவிலே பாட்டி வடை சுடுவதாகச் சொல்கிறார்கள். அப்படிச் சுடுகின்ற வடையை எல்லாம் அந்தப் பாட்டி எங்கே விற்றுக் காசாக்கும்?
றளின் றஸ்மின், கொத்தாந்தீவு,
"ஓஷோவின் பொன் மொழிகள்" என்ற நூலிலிருந்து.
H
சனங்களுக்கு மேலாக சண்டியர்களின்
நலன்களையே முதன்மைப்படுத் 威i
எடுத்தோதுகிறார்கள்.எதற்காக இப்படி?
-வசந்திரபிரசாத், மாமாங்கம்,
மாமனிதராக இறந்துவிட வேண்டுமென்ற இறுதியாசை அவர்களை இயக்குகிறது.
ékákose, eAřa
பச்சையாகவே எழுதுகிறார்களே பெண்
கவிஞர்கள்.பார்த்தீர்களா?
கே.ரமேஷ், பொத்துவில் நகர். ஆணிகளும் அதையெல் லாம்! gFT 60)LLDT 60)LUT 65 எழுதியதா
இருக்கிறார்கள் கிளுகிளுப்பிற்கும்
ஆபாசமாகவும்! இதை எதிர்த்துத்தான் பதிலடி தருகிறார்கள் பெண்கள், அதையே கிடுகிடுக்க வைக்கும் ஆயுதமாக
త335g,&45
2 புதிதாய் வரும் பாடல்களில் தத்துவக் கருத்துக்கள் எதுவும் உள்ளதாய்ப் பாடல்களில்லையே?
பகிர்ந்து பைகளில் G தரப்பினரும்தான் கன
AeA STTASA SqLT S0A qq SL0A L L SL0A LSLT0LS LT S0A qLT SL0A LSLT S0A SLTSA SqL SL0A LSLT SAAAA SL SAAAA SLLLLSA SLLTSeASA SLSLS0A SLLLSA SLS SLS0S LSLSLSSSSSASLSLLL LSAAL LLLLSSSA SLLS0A LLLL0LLLLSSSA LLLLSLL SLSLLLLLSSSA LLLLSLS
"நாட்டு நடப்ை சுனாமிக்கு நன்றி ( பவர்தான் அதிகம் டே சொல்லியபடி வந்தா
ராகுலன் சிரித்த சொல்கிறாயா? எ
தெரியாமல் தளர்ந் அரசாங்கம் சுனாமி விட்டது போலத்தா "அரசாங்கம் நாட்டுக்குள் வந்து
ஆர்றஸ்மின், றஹ்மத்புரம் திருக்கிறர்கள்
ஏன் இல்லை? அப்பன் பண்ண தப்புலே ஆத்தா பெத்த வெத்தலே விளைஞ்சிருக்குடா.” கேட்டதில்லையா
ERR,
வருங்காலத்தில் மனிதர்கள் நிலாவுக்குக் குடியேறப் போகிறபோது, அத்தனை வடைக்குரிய காசையும் தானே செலவு செய்ய வேண்டியிருக்கும்
&ák &e497
214 சுனாமி விளைவுகளைப் பார்க்க
இலங்கைக்கு வரும் தலைவர்கள் வடக்கு
கிழக்கிற்கு வராமல் செல்வது ஏன்?
-றெ.பி.மரியடினேசன், மன்னார்.
வடக்கு, கிழக்கு இலங்கைக்குள் இருப்பதாக நினைக்காததால்தான் இந்தக் கேள்வி எழுகிறது. அவர்கள் வராமல் போவதற்கும் அதுதான் காரணம்
4ák36NS, EASyria
உ8 படித்தவர்கள், விஷயமறிந்தவர்கள் என்று கருதப்படுவோரும்கூட ஏகப்பிரதி நிதித்துவத்திற்கு வக்காலத்து வாங்கு கிறார்கள்; இனச் சுத்திகரிப்புக் கொலைகளை நியாயப்படுத்துகிறார்கள்; மாற்றுக் கருத்துள்ளவர்கள், மாற்று இனத்தவர்கள் மீது குரோதமும் குரூரமும் பாய்வதை அங்கீகரிக்கிறார்கள்; சாதாரண
卿
&ák &e497
212 நீங்கள் படித்த படிப்புக்கேற்ற தொழிலைத்தான் இப்போது செய்து வருகிறீர்களா?
க.கமால்தீன், ஏறாவூர்.
இல்லை. படித்த படிப்புக்குச் செய்யும் மரியாதையாக, அந்தத் தொழிலாவது உருப்படியாக நடக் கட்டும் என்று விட்டுவிட்டேன்.
&åsist9ja
2 என் அபிமான நடிகர் மம்முட்டியின் நடிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-எம்.எஸ்.ஏ.இப்ராஹிம், ஏறாவூர் - 03
தென்னிந்தியாவில், முகபாவத்தால் பார்வையாளர்களிடம் வேண்டிய
உணர்ச்சிகளைக் கடத்திவிடக் கூடிய ஆண் நடிகர்கள் ஓரிருவரே இருக்கிறார்கள். அவர்களிலொருவர் மம்முட்டி நடிகைகள் பலர் இருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே ஏதோ ஒரு நாட்டியக் கலையைப் பயின்று, பின் அவர்கள் நடிக்க வருவது காரணமாக இருக்கலாம்.
QLI. 24 - Dmrjfäf. 02, 2005
"யாரைச் சொல் "நிவாரணங்கள்
பைகள் இடையிே என்பதைப் பத்திரில் லையா?” என்றாள் :
"ஆமாம், அரசா
மல்லாம்ல், அரச சா பணியாளர்கள் பலரு சுனாமி என்று பைச்
4% தூக்கத்தைக் வேண்டும்?
பி.எம்.எம்.றிஸ்
மன்னிக்கவும். தூ
வைக்க முடியாது. ே தூக்கத்தின்போது வைக்க, விழித்திருப் சீண்டும்படி சொல்லி
28இன்று சமூக அச் எழுத்தாளர்கள், சிர் யார் என்று சொல்ல
எஸ்.பி.
அதிகாரத்திலிருந்த அ பொறித்து வைக்கும் அந்நாளைய வரலா கிடைக்கின்றன. உண் தெரிந்துகொள்ள விடுபட்டவற்றைத் ே என்பதை ஒப்புக்கொ அதுபோல, சமூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பப் பார்த்தால், இப்போது
சொல்லிக் கொண்டிருப்
ாலத் தெரிகிறது" என்று
ள் தீட்சண்யா, ான். "அரசாங்கத்தைச் ப்போ கவிழுமென்று
செய்வோரும் உண்டுதான். ஆனால், சேவைக்கு சேவையுமாச்சு, சில்லறைக்குச் சில்லறையுமாச்சு என்று பூரிப்போடு ஒடியாடுபவர்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது."
"ஆமாம், சுனாமியோடு தங்கள் அமைப்புகளையும் விளம்பரப்படுத்திவிடலாம்,
sistentifunebreauner);
து ஆடிக்கொண்டிருந்த
உதவிகளால் காலூன்றி
ன் தெரிகிறது"
மட்டுமென்றில்லை. குவியும் பணத்தைப்
பாட்டுக்கொள்ளும் பல ாமியால் இலாபமடைந்
கிறாய்? கொடுப்பதில் எத்தனை லயே நிரம்புகின்றன கைகளில் படிக்கவில் ŠĽ56rLIT, ங்க அதிகாரிகள் மட்டு ர்பற்ற அமைப்புகளின், ம் பணம் கொழிக்கும் ளோடு அலைவதைப்
பான்மையில் சேவை
வளர்த்துவிடலாம் என்ற ப்புத்தான்." என்று
விளம்பரப்படுத்திக்கொள் வதைப் பச்சையாகவே செய்து அருவருப் பூட்டிய தைப் போல."என்று முகத் தைச் சுளித்தாள் தீட்சண்யா, "அவரவர் செய்ததை யெல்லாம் சொல்லிக் காட்டி அடங்கிப் போனார்கள். இப்போ வெளிநாட்டிலிருந்து வரவிருக்கும் நிவாரண நிதிகளை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண் டும். மக்களுக்கு அதைப் Nபிரயோசனப்படுத்த வேண் டும் என்பதில் அக்கறை காண்பிக்க எந்தப் பொதுச் | சேவையாளரையும் காண
வில்லை."
"ஆமாம் ராகுல். எல்லா ஊடகக்காரரும் அரசாங்கத் தைக் குறை சொல்வதிலேயே திருப்தி கண்டுவிடுகிறார்கள் நிதி வராவிட்டால் நட்டம் மக்களுக்குத்தானே என்ற அக்கறையோடு கருத்துச் சொல் வதைக் காண முடியவில்லை."
"பொதுக் கட்டமைப்பை உருவாக்காத
தால் வெளிநாடுகள் நிதியை நிறுத்திவிட்டன. அரசாங்கத்துக்குப் பலத்த அடி என்று
எதிரியின் சகுனப் பிழையில் சந்தோசப் படுகிறார்களே தவிர, நமக்கு முக்குப் போவது பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை."
தீட்சண்யா ராகுலனைப் பார்த்து மேலும் கீழுமாய்த் தலையை ஆட்டினாள்.
"எல்லாவற்றையும் போரின் வெற்றி
தோல்வியாகவும் அல்லது போரின் இலாப நட்டங்களாகவும்தான் நம்மவர்கள் பார்க் கிறார்கள். வடக்கு கிழக்கு வாழாவிட்டாலும் பரவாயில்லை, தெற்கு, மேற்குத் தேய்வதில் சந்தோசம் காணச் சொல்கிறார்கள்."
"போரில் எவரும் வெல்வது இல்லை; மக்கள்தான் தோற்றுப் போகிறார்கள். போர்
நீடிப்பதற்கு ஏற்ற வகையில் மக் களை வெறுப்புணர்ச் சியோடு வைத்திருக்க வேண்டிய தேவையும் நம் தரப்பிற்கு இருக்கிறது. அந்த வகையில், வடக்குகிழக்கிற்கு நிவாரணம் அதிகம் வந்துவிடக் கூடாது; தெற்குக்கு எல்லாம் போகட்டும். அதுதான் போரை நியாயப் படுத்த நல்லது என்ற பார்வையும் நம்ம வர்க்கு இருக்கிறது."
"அப்போ, அரசாங்கம்தான் சரி என்கிறாயா? ፥
"இல்லை. நம்மவர்கள் கஷ்டத்தைப்
குற்றம் சுமத்தும் புலம்பல் இன்பத்துக் காகவே அரசு பிழையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போல இருக்கிறது நம்மவர் கூப்பாடுகள்."
"என்ன சொல்கிறாய்?
"நாற்பதினாயிரம் உயிர்களை ஒரே நாளில் பறிகொடுத்திருக்கிறோம். இந்த சுனாமிப் பேரவலத்தை ஒட்டியாவது மக்களுக்கு இழப்பீடுகள் செய்வதை முதன்மைப்படுத்தி அரசாங்கத்துடன் உடன்பாடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் தேவையை வெளிநாடுகள் மூலமாக நாம்தான் நெருக்கியிருக்க வேண்டும். மாறாக, விலத்தியோடி, வாயிலும் வயிற்றிலும் அடிப்பதில் மக்களுக்கு என்ன பிரயோசனம்'
"தொடர்ந்தும் இருள் வாழ்க்கைத் தான்."என்று ஆமோதித்த தீட்சண்யா, எனக்கொரு சங்கப் பாடல் ஞாபகம் வருகிறது. உண்மையான வலிமையுடைய தலைவனைப் பற்றி அது சொல்கிறது. எருதுகள் மிதிக்காமல் இளைஞர்கள் மிதித்த வரகை, அவர்களுக்குக் கொடுத்தது போக மிஞ்சியதை இரவலர்க்குக் கொடுத்துவிடுவானாம் பிறகு அயலூர்களில் சென்று கடனாக வரகை வாங்கி வந்து தன்னைச் சார்ந்தவர்களின் பசி தீர்ப்பானாம். மற்றவரும் தன்னவரும் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ உதவ வேண்டுமென்பதில் தன் கெளரவத்தைப் பெரிதுபடுத்தாத பெரிய மனிதன் அவன்!
எருது கால் உறா அது இளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டு கடை தப்பலின், ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச் சிறுபுல்லாளர் முகத்து அவை கூறி வரகு கடன் இரக்கும் நெடுந்தகை அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே.
arms, eate
நரைக்க என்ன செய்ய
வி, மீராவோடை - 04,
க்கத்தைக் குரைக்க
வண்டுமானால் எங்கள் நாயைக் குரைக்க பவர்கள் யாரையாவது
வைக்கலாம்.
k-See Sa
கறையுடன் செயற்படும்
தனையாளர்கள் யார்
முடியுமா?
பாலமுருகன், பதுளை,
ரசர்களும் பிரபுக்களும் டி பணித்த செய்திகளே றாக இன்று நமக்குக் மையான வரலாற்றைத் எழுதப்படாமல் நடிச்செல்ல வேண்டும் ள்வீர்களல்லவா! க அக்கறையுடன்
JLDol`i
DJ Br
சிந்திப்பவர்களைத் தெரிந்துகொள்ள, இன்று
பகிரங்கத்தில் பேசாமல் எழுதாமல் இருக்கும்
அறிஞர்களைத் தேடிச்செல்ல வேண்டும்.
«4âák36Nsg e4Sy*a
2 ஒருவர் தன்னை நினைத்து எப்போது கர்வம் கொள்ளலாம்?
நஸிஹா சம்சபாத், ஏத்தாலை,
அப்படி கர்வம் கொள்ள வேண்டிய நேரத்திலும் கர்வப்படாமல் இருக்கும் போது
4ák36NT EASyria
212 உங்களை ஒருநாள் ஜனாதிபதி
ஆக்கினால், அப்போது நீங்கள்
என்னவெல்லாம் செய்வீர்கள்?
*மனோ கோபாலன், ஹப்புத்தளை,
அப்படி ஆக்கியவர்களுக்கு, அதுபோன்ற ஆசையே ஒரு காலமும் வரமுடியாதபடி நடந்து கொள்வேன்.
&ák &e Spa
28 கடைசியாகப் பார்த்த படத்தைச் சொல்லுங்களேன்?
வே.ஷகிலா, நானுஒயா.
அந்த ஊரில் கலெக்டரும் மகா புத்திசாலி, பேட்டை ரெளடியும் மகா புத்திசாலி. ரெளடி உதைத் தாலும் ஆட்கள் பறந்து போகிறார்கள்; கலெக்டர் உதைத்தாலும் பறந்து போகிறார்கள். கலெக்டரைத் தவிர
மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள்; ரெளடியைத் தவிரவும் மற்றவர்கள் முட்டாள்கள். எத்தனை நூறு பேர் சேர்ந்தாலும் ரெளடியின் சுண்டுவிரலைக் கூட அசைத்து விட முடியாமலிருக்கிறது; அவ்வாறே கலெக்டரின் சுண்டுவிரலும். இவ்வாறே போகிறது படம்! நீங்கள் கண்டுபிடித்தது மெத்தச் சரி கதாநாய கன்தான் இரட்டை வேடங்களிலும் அசத்து கிறார். படம் - அர்ஜுனின் 'ஜெய்சூர்யா,
2 நிமலராஜன், நடேசன் கொலைகளை நினைவு படுத்தி கட்டுரைகள் எழுது வதையும், அல்லோலங்கள் பாடுவதையும் தமிழ்ப் பத்திரிகைகள் நிறுத்தியிருப்பதற்குக் காரணம், சின்னபாலா கொலை பற்றியும் ஏதேனும் சொல்ல வேண்டியிருக்கும் என்ற சங்கடம் தானே?
கே.எம்.எம்.கலில், ஹொறம்பாவ.
ஏதேது.கௌசல்யன் கொலைக்குப் பிறகு கிழக்கில் கொல்லப்பட்டு வரும் கருணா அணியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் படுகொலைகளுக்கும் விசாரணை நடத்த வேண்டும். கொலைகளை நிறுத்துவதற்கு
கடும் நடவடிக்கைகளை அரசாங்கம்
மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகள் எழுதவேண்டும் என்றும் கேட்பீர்கள் போலிருக்கிறதே!
త3ఉష్ణోగొత్ర &498

Page 22
டெஸ்ட் கிரிக்கெட் குறிப்பிடத் தக்கதாகும்.
போட்டியொன்றின்போது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸில் இரண்டு சதங்களையும், வரலாற்றிலேயே மிகவும் மந்த் கதியில் இரு இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு சதத்தையும் சதங்களைப் பெற்றுக் கொண்டவராகக் பெற்றுக்கொண்ட வீரராகத் திகழ்பவர் கருதப்படுபவர் இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ஒருநாள் போட்டிகளின் ஆரம்பத் துடுப்பாட்ட லோரன்ஸ் ரோ என்பவர். இவர் இந்தச் வீரராக விளங்கிய பிரண்டன் குருப்பு சாதனையைத் தனது முதலாவது டெஸ்ட் ஆவார். -
போட்டியிலேயே நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
1971 - 72களில் ஜமேக்காவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலேயே இவர் இந்தச் சாதனையைப் புரிந்தார்.
தமது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்
போட்டியில் இரு சதங்களைப் பெற்றுக் கொண்ட இரு வீரர்களாக இங்கிலாந்து
|அணியைச் சேர்ந்த ஆர்.ஈ.போஸ்டரையும்
இலங்கை அணியைச் சேர்ந்த பிரண்டன்
குருப்புவையும் குறிப்பிடலாம்.
| லோரன்ஸ் ரோ-(எல்ஜிரோ) மேற்கிந்திய
அணி சார்பாக முப்பது டெஸ்ட்
போட்டிகளில் விளையாடி 2,047
|ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன்போது
ஏழு சதங்களையும் இவர் பெற்றுள்ளார்.
ஒரு போட்டியில் இவர் பெற்ற ஆகக்
|கூடுதலான ஓட்ட எண்ணிக்கை 302 ஆகும்.
|அவுஸ்திரேலிய அணிக்கெதிராக
1903 - 04ஆம் வருடங்களில்
|மெல்போர்ன் மைதானத்தில் நடந்த கொழும்பில் 1986 - 81ஆம் வருடம்
|முதலாவது டெஸ்ட் போட்டியின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற
ஆர்.ஈ.போஸ்டர் (இங்கிலாந்து) தனது போட்டி ஒன்றின்போது இவர் இச்
|முதலாவது இன்னிங்ஸில் 287 ஓட்டங்களைப் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
|பெற்றுக்கொண்டார். இதில் 38 பவுண்டரிகள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக்
|அடங்குகின்றன. 120 நிமிடங்கள் அவர் களமிறங்கிய குருப்பு ஓர் இன்னிங்ஸ்
களத்தில் தரித்து விளையாடியுள்ளார். முழுவதும் களத்தில் நின்று (16
இவர் இங்கிலாந்து அணி சார்பாக நிமிடங்கள்) ஆட்டமிழக்காமல் 201
8 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே பங்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இது பற்றியுள்ளார். இதன்போது 602 இவர் பங்குபற்றிய முதலாவது டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை போட்டியாகும்.
SLSL LSS LS LS SS SSL S SS SS SSL LS LLLSS SSLL LSL LSL LS LS SL SS LS LS LS S LSL LSL LLLSS LLSLLL LLL
O கூறுவதாக மீளக் கூறின், எமக்கு நீங்கள் A9 அது 6) ID . . . . . . . தேவையில்லை. ஏனெனில் எம்.பி.க்களாக இருந்து
A எதைத்தான் செய்கிறீர்கள். பாராளுமன்றக் (6ஆம் U555 தொடர்ச்சி.) கதிரைகளையும் சிற்றுண்டிச் சாலைகளையும்
பொதுமக்களுக்கு அனுபவித்தது போதும்; விட்டுவிட்டு வாருங்கள். இங்கே (விசேடமாக ஏ9 பயணிகளுக்கு) பாராளுமன்ற சிலர்
கிராமங்களிலேயே உள்ளார்கள். இதனிடையே ஒரு நடைமுறையிலுள்ள விதிமுறைகள் விடயம், காத்துக் கிடந்த மக்களில் காணப்பட்ட தளர்த்தப்பட்டாலன்றி முன்கூட்டியே தலைநகரிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் கதைத்தவை. புறப்படுங்கள். இறுதி நேரம் வரை சோதனைச் “நாமே கள்ள வோட்டுப் போட்டு அனுப்பிய சாவடிகளில் காத்திராது நிலைமையினை விளங்கி கஜேந்திரன் கூட எம்முடன் கதைக்காமல் சென்றது உடனுக்குடன் பயணத்தை மேற்கொள்ளுங்கள். சில ஏனோ! எவர் ஏது செய்தாலும் அது அவர் அவருக்கே வேளைகளில் இடர்கள் அல்லது தடைகள் நேரலாம் சரியாகப் பட்டாலும் காரியமில்லை. மக்கள் என்பதனால் குறைந்தது ஒரு மணித்தியாலமேனும் பிரதிநிதிகள் என்ற வகையில் தெரிவு செய்தவர்களினை முனகூடடித திட்டமிடுங்கள் ஓரங்கட்டிய குற்றம் சாதாரண சிறு பிள்ளையால் கூட
அந்தப் பகுதி தடை முகாம் ஒப்புவிக்கக் கூடியது. அலுவலாகளுககு எனவே, நடந்ததற்கான நீதி (Justice),
இந்த நிலை எப்போதும் நடைபெறக்கூடியது EZ A என்பதனால் மக்கள் தங்கள் பிரச்சினைகளை இந்தியா பாகிஸ்தா எடுத்துக் கூறுவதைக் கரிசனையோடு கேட்கக் கூடிய
அலுவலர்கள் நியமிக்கப்படலாம் அல்லது பயிற்சிகள் முன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் போட்டிகள்
வழங்கபபடலாம எனபதுடன மககளுடன இலகுவான கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க 50 நாள்
தொடர்பாடலை மேற்கொள்வதற்கான திறன்களை பயணமாக இம்மாதம் 28ஆந் திகதி
வளருங்கள, இந்தியாவுக்குச் செல்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட்
நமது எம்.பீ.க்களுக்கு. (35 றது தி
இப் போட்டித் தொடரில் 3 டெஸ்ட் தொடர்
க்கட்டான சுமலில் கங்கள் 鲁 இவ்வாறான இக்கட்டான சூழலில் த \ களும் 8 ஒருநாள் போட்டித்
வாகனங்களில் இருந்து இறங்கி மக்களுடன் (ஏமாந்த
சோணகிரிகளுடன்) கதைத்துவிட்டுச் செல்லவேனும் தொடர்களும் முற்படுங்கள். இது முதலாவது, மிகவும் இலகுவானது. இடம் பெற
உள்ளதாக
கூடவே கடினமானதும் இருக்கிறது. முத்தரப்பையும் (ஐ.சி.ஆர்.சி, புலிகள், இராணுவம்) அழைத்து ஏ9 24 மணி நேரம் திறப்பது பற்றியோ, அன்றில் இத்தகைய இக்கட்டான சூழலில் மேற்கொள்ளப்படக் கூடிய மாற்று ஏற்பாடுகள் பற்றியோ பேசி மக்களின் பயணத்தை இலகுவாக்க வேண்டும். (மீண்டும் கடினமான நடைமுறைகளாக அல்லாமல்)
இவை சிரமமின்றி நடக்க வேண்டுமென்பதுவே அனைவரதும் விருப்பமும் எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் என கீதையை நீங்கள்
PP
மார்ச் 8ஆந் திகதி தொடங்குகிறது.
8.-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பு, ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், இலங்கை அணி சார்பில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றி 320 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
விக்கெட் காப்பாளராக விளங்கிய குருப்பு, இலங்கை அணி சார்பாக 54 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு 1,022 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் நான்கு அரைச் சதங்கள் உள்ளடங்குகின்றன. இதே நேரம் விக்கெட் காப்பாளராக இருந்து 30 கெட்ச்கள் பிடித்தும் எட்டு முறை ஸ்டம்ப் iாம் 7: பிmர் ea a. செய்தும் 38 வீரர்களை ஆட்டமிழக்கச் ஆதிக்கம் 7: பிறந்த கிழமை - வெள்ளி செய்துள்ளார். பத்தி மணம் கமழும் ஒரு புனித தினந்தான் விக்கெட் காப்பாளர்களைப் பற்றிக் வெள்ளிக்கிழமை, பொதுவாக எல்லாச் சமயத்தவர்களும் குறிப்பிடும்போது அவுஸ்திரேலிய அணியின் வெள்ளிக்கிழமையினைத் தூய நாளாகக கருதுகிறார்கள் ಫನ್ಹಿ ಹಾíÏåíut ji ಫ್ಲಿಬ್ಡಿ": A ۔ ۔ ۔ காண்டுள்ளீர்கள். நீங்கள் எந்தக் காரியத்தினையும் குறிப்பிட்டாக வேண்டும். இவர் தனது சுறுசுறுப்கச் செய்யமாட்டீர்கள் மெதுவாகத்தான்செய்வீர்கள் முதலாவது டெஸ்ட் போட்டியின்போது 9 (5 சிறிய விடயமானாலும் சாதாரணமான விக்கெட்டுக்குப் பின்னால் இருந்தவாறே செயலானாலும் தன்னம்பிக்கையுடன் தானே சிந்தித்து முடிவு 8 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவராவார். எடுக்காமல் பிறரிடம் யோசனை கேட்பீர்கள். அப்படிப்பிறரிடம் இதில் ஏழு பேர் பிடி கொடுத்தும் ஒருவர் ஆலோசனை கேட்டுவிட்டும் செய்யமாட்டீர்கள். அந்த ஸ்டம்ப் செய்யப்பட்டும் ஆட்டமிழந்தனர். ஆலோசனை மீது உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. 1966 - 67இல் ஜொஹெனஸ்பர்க் நகரில் செயற்படுத்தத் தயக்கம் காட்டுவீர்கள். சனக்கூட்டம் நடத்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான : போட்டி ஒன்றின்போதே டப்பர் இந்தச் நாடகம, 9: : சாதனையைப் புரிந்தார் என்பது குறிப்பிடத் பானற விடயங்களில உங்களுககு ஆாவமோ விருபபமோ
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப | மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
|சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர்,
LJäsLĂ f. Gas. FTITLÁS J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
இருக்காது. தககதாகும. D៣៣ LS0SSS LSLS SSL
A e - a ற்றவர்களுடன் இதயத்தைத் திறந்து வெளிப்படை எச்பிடப்பர் அவுஸ்திரேலிய அணி யாகவோ சரளமாகவோ பேசமாட்டீர்கள் ஓய்வான நேரங்களில் சார்பாக 16 டெஸ்ட் போட்டிகளில் தனிமையைத்தான் நேசிப்பீர்கள். தனிமை இனிமை
கலந்துகொண்டு விக்கெட் காப்பாளராக தரக்கூடிய விசயம். உங்களைப் பொறுத்தவரையில், 60 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தொடர்ந்து படிக்கமாட்டீர்கள் எதுவானாலும் விலகிச் செல்லும், (4 ஸ்டம்ட், 56 பிடிகள்) துடுப்பாட்ட வீரராக விலகி நிற்கும் குணமும் மனமும் உடையவர்தான் நீங்கள்.
- - மங்கல காரியமாகட்டும், அமங்கல காரியமாகட்டும், பல 353 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார். பேர்களோடு சேர்ந்து செயற்படாமல் தனித்து விலகி ஒதுங்கி
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நிற்கும் மனப்போக்கு உங்களுக்கு இருக்கிறது.
ஏசெரன் எனும் பந்துவீச்சாளர் 1905ஆம் 'நாலு பணம் இருக்க வேண்டும்; அல்லது நாலு சனம் வருடம் லீட்ஸ் மைதானத்தில் வைத்து இருக்க வேண்டும் என்று கூறுவார்கள் அப்படி இருந்தால்தான் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நலலவறறுககும துனப காரியங்களுக்கும் மற்றவர்கள் நமக்கு 57 ஓட்டங் க் கொடுக்க 5 ೭-೩ಥಿಗಹಂ॥ உதவி செய்பவராக இருந்தால்தான்
ஒடடங்களைக காடுத்து நமக்கு உதவி செய்வார்கள். இந்தத் தன்மையினை நீங்கள் விக்கெட்டுகளைத் தனது முதலாவது முற்றிலும் புரிந்திராதவராகத்தான் இருப்பிகள் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டியின்போது முன்னேற்றம் அடைவதற்குப் பிறரின் உதவியும் துணையும் பெற்றுக்கொண்டார். இவர் பங்குபற்றிய ஒரே அவசியம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நேரந் தவறாமை என்பது ஒரு மனிதனுடைய ஒரு டெஸ்ட் போட்டி இதுவேயாகும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அச்சாணி போன்றது. ஒரு
தங்களது முதலாவது டெஸ்ட் விட்பமாக அல்லது ஒரு குறிப்பிட்ட நபரைச் சந்திப்பதற்காக போட்டிகளின்போது சாதனை படைத்த அல்லது நேர்முகப் பரீட்சைக்காக நீங்கள் செல்ல இன்னும் சில வீரர்கள் பற்றி அடுத்த வாரம் வேண்டியிருந்தால், குறித்த நேரத்திற்குச் செல்லமாட்டீர்கள். பார்ப்போம். கடையில் தூங்கியவன் முதலை இழந்தான் நேரத்தை
A AA இழந்தவன் வாழ்க்கையை இழந்தான் என்பதை நீங்கள்
-மைநதன. புரிந்துகொள்ள வேண்டும் நேரத்தின் முக்கியத்துவத்தை ------------- நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறான நியாயதிக்கம் (Justication) பற்றிக் கதைப்பதற்கு தன்மைகளையும் இயல்புகளையும் கொண்டுள்ள நீங்கள் 32
இது சரியான தருணமல்ல என்பதால் நாம் வயது வரை முன்னேற்றம் அடையாமல் வருமானமும் எதிர்பார்ப்பது எல்லாம் அன்னை - பிள்ளை இல்லாமல் துன்பப்படுவீர்கள் சிரமங்களையும் சிக்கல்களையும் ஆதங்கமே : “பட்டது எமக்காகட்டும். இனி வரும், எதிர்நோக்குவீர்கள். தொழிலைப் பொறுத்தவரையில்
கஷ்டப்பட்டு உடலை வருத்தித்தான் உழைக்க நேரிடும். வேண்டாம். பிள்ளை பக்கிாம்" என்பகவே அக. ஒரு நிலையான தொழில் என்று அமையாது. பல அதிகாரத் தரப்புக்கள் ಸಿ: துவே அது தொழில்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சிறுவயது சந்தர்ப்பத்தினையும் சூழ்நிலையினையும் நன்கு தொடக்கம் நீங்கள் வேலை செய்வதற்குத் தொடங்கினாலும் விளங்கி மறுதலையான முரண்பாட்டுச் சிக்கல்களை வயது வரை முன்னேற்றம் இல்லை. 33 வயதில்தான் மறுத ༈། முரண நீங்கள் உங்களிடம் உள்ள குறைகளையும் குணங்களையும் உருவாககாமல உாய நடவடிககைகளை உங்கள் இயல்புகளையும், உங்கள் போக்குகளையும் உடனடியாக மேற்கொள்ளுங்கள் அதனைப அறிவீர்கள். முன்னேற முடியாமைக்கான காரணங்களை பகிரங்கப்படுத்துங்கள் இதுவே சமகாலத தேவை. அறிந்து உங்களிடமுள்ள குறைகளை நீக்குவீர்கள். முதலில் குறிப்பறிந்து செயற்படின் காலம் சிரம் தாழ்த்தும் தோேல் சுறுசுறுப்பாக இங்கத் தொங்குவிகள்ங்கள் அன்றேல் பொறுத்தார் புவி ஆள்வார். நிச்சயம் மனதிலும் உடலிலும் புத்துக்கம் ஏற்படும் ஓடியாடி வேலை
இன்னும் வரும், இனியும் நடக்கும் என்றிருக்க
இது கூட மிரட்டலல்ல. வேண்டுகோள். செய்வீர்கள்.
4é «A நன்றி. ܟܪr; இதன் காரணமாக 33, 31, 40, 46 வயது வரை -ரமிதரன்,பருத்தித்துறை வீதி, நல்லூர், படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். வருமானமும் யாழபபாணம. அதிகரிக்கும். அவ்வப்போது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை
இலகுவாகச் சமாளிப்பீர்கள், 47 வயதில் உங்கள் கைக்குக் தொடர் போட்டிகள் கூடிய பணத்தொகை கிடைக்கும். இதனைக் கொண்டு சின்னதாக ஒரு வியாபரத்தைத் தொடங்குவீர்கள். இதனால் இ ܬܐܚ மரணிக்கும் வரைக்கும் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ் ། வயதில் ஒரு சிறிய கண்டம் ஏற்பட்டு விலகும். உங்களுடைய தேகம் சூடானதால் அடிக்கடி வயிற்றுவலி, மலச்சிக்கல் ஏற்பட்டுக் குணம் பெறுவீர்கள். இதன் காரணமாக குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும் உங்களது அதிர்ஷ்ட எண் 9 எனவே, 9, 18, 21 திகதிகளில் நல்ல காரியங்களைச் செய்யுங்கள் வெற்றி கிடைக்கும். இந்தத் திகதிகள் நீங்கள் பிறந்த கிழமையாகிய வெள்ளிக்கிழமையில் அமையுமாக இருந்தால் இதன் பலன் விசேடமாகும். , AA * * * * முதலாவது ஒருநாள் போட்டி கேரள மாநிலம் நீங்கள் எந்த வகையான நிறத்திலும் ஆடை அணியலாம். கொச்சியில் ஏப்ரல் 2ஆம் திகதி நடக்கவுள்ளது. - எல்லா நிறங்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானதே. நீங்கள்
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தக் அழகுக்காக மாத்திரம் மோதிரம் அணியலாம். மோதிரம் க்கெட் போட் ப் பார்ப்பகற்காக அணிவதால் உங்களுக்கு நன்மை கிடைக்காது. ஆகவே கிரிக்கெட் பாடடிகளைப பாரபதற ஆதிக்க எண் 1ஐயும் வெள்ளிக்கிழமையினையும் பயனாக ஏராளமான பாகிஸ்தான் இரசிகர்கள் உடைய நீங்கள் வாழ்வில் ஜெயம் பெற என் ஆசீர்வாதங்கள். இந்தியாவுக்குச் செல்வார்கள் என முப்பத்திரண்டுக்குப் பின் எண் ஏழுக்கு முத்தி தரும், எதிர்பார்ப்படுகிறது. வெள்ளிக்கு யோகம் வரும் தப்பு தவறுகளை நீக்கிவிட்டு
முழங்கை வலி காரணமாக ஓய்விலிருக்கும் அற்புத வாழ்க்கை வாழ்வீரே! இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அடுத்த வாரம் ஆதிக்கம் 7 வெள்ளிக்கிழமை டெண்டுல்கர் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். பிறந்தவர்களைப் பற்றி பார்ப்போம்
u Douci
UDUIJEr GI. 24 - DTj. 02, 2005

Page 23
LLLLLLLLLLLLLLLLLLLLLL மைக்கல் அஞ்சே (1475 - 1564
14 - 16ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி
இயக்கம் சார்ந்த தலைசிறந்த ஓவியராகிய மைக்கேலாஞ்சலோ புவோனாராட்டி ஓவியக்
கலை வரலாற்றில் முன்னணிக் கலைஞராகத்*
விளங்கியவர் ஆவார். பெருந் திறமை வாய்ந்த ஓவியராகவும், சிற்பியாகவும், கட்டடக் கலை வல்லுநராகவும் திகழ்ந்த" மைக்கேலாஞ்சலோ எண்ணிறந்த அரி கலைப் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். சிறந்த வேலைப்பாடுகளுடைய இந்தப் படைப்புகள் நான்கு நூற்றாண்டுகளாகக் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து வருகின்றன.
இத்தாலியில் 'பிளாரன்ஸ் நகரிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலிருந்த கேப்பிரசி என்ற நகரத்தில் 1475ஆம் ஆண்டில் மைக்கேலாஞ்சலோ பிறந்தார். மிக இளம் வயதிலேயே இவர் தமது
c ரோமில் வட்டிகனிலுள்ள பியட்ட
கலைத் திறமையைக் காட்டினார். தம் 13ஆம் வயதில் ஃபிளாரன்ஸ் நகரில் புகழ் பெற்ற ஓவியராக விளங்கிய கிர்லாண்டையோ என்பாரிடம் இவர் பயிற்சியாளராகச் சேர்ந்தார். இவரது 15ஆம் வயதில் ஃபிளாரன்ஸ் அரசர் வீறார்ந்த லோரன் சோ, இவரை தமது மெடிசி அரண்மனையில் வாழ்வதற்கு அழைத்துக்கொண்டார். அது முதற்கொண்டு இவர் அரச குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே வாழ்ந்தார். லோரன்சோ மன்னர் இவரது புரவலராகவும் ஆனார். மைக்கேலாஞ்சலோ தமது வாழ்நாள் முழுவதிலும் தமது மகத்தான கலைத் திறமையை வெளிப்படுத்தினார். போப்பாண்டவர்களும், சமயச் சார்பற்ற அரசர்களும் கலைப் படைப்புகளை வடிவமைக்கவும் உருவாக்கவும் இவரை அழைத்தனர். இவர் பல்வேறு இடங்களில் வாழ்ந்தாலும், தம் வாழ்நாளின் பெரும்பாலான காலத்தை ரோம் நகரிலும், 'பிளாரன்ஸ் நகரிலுமே கழித்தார். இவர் 1564ஆம் ஆண்டில் தமது 89ஆவது பிறந்த நாளுக்குச் சற்று முன் காலமானார். இவர்
திருமணம்
செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.
இவர் தம் காலத்தில் வாழ்ந்த தமக்கு மூத்தவரான லியோனார்டோ-டாவின்சியைப் போல் பல துறைப் புலமை வாய்ந்தவராக இல்லாதிருப்பினும் மைக்கேலாஞ்சலோவின் பல துறைத் திறமையினைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. மனித முயற்சியின் இரு தனித் துறைகளில் சாதனையின் கொடுமுடியினை எட்டிய ஒரே கலைஞர் - ஏன் ஓர் மனிதர் மைக்கேலாஞ்சலோதான் எனில் மிகையன்று. ஒவியர் என்ற முறையில் நேர்த்தியான கலைப் படைப்புகளைப் படைத்ததிலும், பிற்கால ஓவியர்கள் மீதும் தம் செல்வாக்கைச் செலுத்தியதிலும் மைக்கேலாஞ்சலோ சிகரத்தையே எட்டினார். ரோம் நகரிலுள்ள சிஸ்டன் தேவாலயத்தின் உள் முகடுகளை அலங்கரிப்பதற்கு இவர் வரைந்துள்ள மேல் மண்டப ஓவியங்கள், வரலாற்றில் தலைசிறந்த கலைப் படைப்புச் சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும் மைக்கேலாஞ்சலோ தம்மை ஒரு சிற்பி என்றே கூறிக்கொண்டார். பல திறனாய்வாளர்களும் இவரை ஒரு தலைசிறந்த சிற்பக் கலைஞர் என்றே கருதுகிறார்கள். எடுத்துக்காட்டாக இவர் உருவாக்கிய டேவிட், மோக்ஸ் ஆகியோரின் சிலைகள் ஈடிணையற்ற கலை வேலைப்பாடுகளாகப் போற்றப்படுகின்றன. மிக உயர்ந்த திறம்படைத்த கட்டடக் கலை வல்லுநராகவும் மைக்கேலாஞ்சலோ திகழ்ந்தார். கட்டடக் கலைத் துறையில் இவருடைய புகழ்பெற்ற சாதனைகளில் தலைசிறந்தது .'பிளாரன்சில் இவர் வடிவமைத்து எழுப்பிய மெடிசி தேவாலயம் ஆகும். பல ஆண்டுகள் ரோம் நகரிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தின் தலைமைக் கட்டடக் கலைஞராகவும் இவர் பணி புரிந்தார்.
மைக்கேலாஞ்சலோ தம் வாழ்நாளில் ஏராளமான கவிதைகளையும் இயற்றினார். இவர் இயற்றிய 300 கவிதைகள் இன்னும் உயிர் வாழ்கின்றன. இவர் இயற்றிய கணக்கற்ற ஈரேழ் வரி பாக்களும் (Sonnets) மற்றக் கவிதைகளும் இவருடைய இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவை, இவருடைய ஆளுமையை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன, இவர்
జాజి
ggime
LSLSSS0SS0SS0SS0SBSBS
C
ம்ே பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் மந்தம், பணச்செலவு மறைமுக எதிப்பு
al
24.02 zoos lice03-2005 Glen
இ
ঃঃগুপ্পxগুপ্তঃ
ந்ேதுப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ஒரு தேர்ந்த புலவராக என்பதையும் இவை பு
ஷேக்ஸ்பியர் பற் விளக்கியது போல், ெ கலைஞர்களும், மனித அன்றாட வாழ்விலும் செல்வாக்கினையே ெ அந்தக் காரணத்தினா மைக்கேலாஞ்சலோ இ மேதையாக விளங்கிய அவரைவிடக் குறைவ விஞ்ஞானிகளுக்கும், புத்தமைப்பாளர்களுக் பட்டியலில் அவர் இட
S. (மகம், பூரம், உத்தரத்து (" Na-V (T)
தொழில் பலிதம், மேலோர்
பெரியோர் சகாயம், மனக் குறை நீங்கும், உத்தியோகச்சிக்கல் மேலதிகாரிகள்பகை மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
Sulli : (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி மிருதசித்துமுண்)ை தொழில் அலைச்சல், மனக் கலக்கம், வீண் குறைகேட்டல், வெளியிடப்பயணம், குடும்ப
மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 6
தொழில் நன்மை, காரியானுகூலம், வெளியர் உதவி இன்சன மேன்மை, குடும்ப மகிழ்ச்சி உத்தியோக முயற்சி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபம் அதிர்ஷ் நாள் தள் அதிர்ஷ்ட இலக்கம் 6
ஸ்க்கம் (புனர்பூத்துநாலங்கால்பூசம் 7ஆயிலியம்) மேன்மை, உயர்ந்தோர் நட்பு காரியத் தடை வெளியிடப் பயணம், மனக் கலக்கம், கஷ்டம், வீண் P மேலதிகாரிகள் குழப்பம், மாணவர் கல் s těá, ಫ್ಲಿ இலாபம் அதிஷ்ட நூல் திங்கள் அதிர்ஷ் இலக்கம் 0.
GIů. 24 - DTj. 02, 2005
ர், வியாபாரிகள் மத்திம
உதவி அன்னியர் நட்பு காரியச் சிறப்பு குடும்ப சுகம், உத்தியோக மகிழ்ச்சி பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
Kaiaf :
உத்தரத்துப் பின் முக்கால்,
அத்தம் சித்திரையின் முன்ன)ை
* தொழில் நட்டம், பணச் செலவு
உயர்ந்தேர்நப்பு குடும்பகம் ேெயார் உதவி உத்தியோக முயற்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிஷ் நூல் தன் அதிர்ஷ் இலக்கம் .ே
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லா!
0 நான்
థ్రెస్ట్ SSs2
"ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.ஒண்ணுமே புரியல்லை உலகத்திலே." என்னடா இத்தனை குழப்பத்தோடை வாறனெண்டு நினைக்காதயுங்கோ, என்னைக் குழப்புறதெண்ட முடிவோடையே ஆலோசகர் அண்ண ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்துப் போட்டார் போல,
பாலா அண்ணன் போனவுடன சுடச்சுட அறிக்கையொண்டை விட்டிருக்கிறார். அதுதா னுங்கோ. உந்தச் சுனாமியால பாதிக்கப்பட்ட வையளுக்கு நிவாரணப் பங்கீடு செய்ய ஒரு பொதுக் கட்டமைப்பு அமைக்கப்பட வேணுமெண்டால் அதுககுத தடையா இருககிற சில வசயங்களை அரசு சரி செய்ய வேணுமாம் என்ன தடையெண்டு
ஒனு யோசிக்காதயுங்கோ, அதென்னவெண்டால் அரசாங்கத்தின்ர ஆதரவோடை ஆயுதங்களோட இயங்குகிற தமிழ்க் குழுக்களை நிராயுதபாணி களாக்க வேணுமாம். இல்ல. நான் கேக்கிறன், இவை யூ.என்.பி. ಆಳ್ವ ஒப்பந்தம் செய்யேக்க. உதச் சொல்லி அப்பவே ஆயுதங்க ளெல்லாம் களைஞ்சாச்சு இப்ப வடகிழக 'கில அவையைத் தவிர ஆயுதத்தோடை வேறை எந்தத் தமிழ் அமைப்பும் இல்லை. இப்ப எந்த அமைப்பை நிராயுத பாணியாக்கச் சொல்லிறார். சனத்துக்குத் தெரிஞ்ச வரைக்கும் வடகிழக்கில தமிழ் பேசிற ஆயுதக் குழுவெண்டால் அது புலிகள் தானுங்கோ, ஒரு வேளை அது பிரபா, கருணா எண்டு பிரிஞ் சிருக்கலாம். ஆனா ரெண்டும் புலிதானுங்கோ. இதை விடவும் ஒரு உரு மறைப்பு ஆயுதக் குழுவும் இருக்கு அதுபுலிகளின்ர பிஸ்டல் குழுதானுங்கோ, அப்பப்ப இனந்தெரியாத வையளின்ர பெயரில க்களைப் போடுகினமே, அவைதான். இப்ப
■ % G அது அவைதான இ 须 ஒருக்கா யார் ஆயுதத்தோடை இருக்கினமெண்டு திங் பண்ணிப் பாருங்கோ, அப்ப யாரிட்டையிருந்து ' - ஆயுதங்களை வாங்கச் சொல்லிறார்? அதுவும் பாலா அண்ணயின் குள்ளநரித்தனத்தைப் பாருங்கோ, வட கிழக்கில மட்டும் ஆயுதத்தை வாங்க வேணுமாம் தெற்கில அதுவும் கொழும்பில புலிகள் குருப குருப்பாத் திரியினம், ஆயுதங்களை பதுக்கி வச்சுக்
560váš Šif: கொண்டு. யாரையும் சுட வேணுமெண்டால் அந்த –គាំ ព្រោ நிமிஷம் மட்டும் துவக்கை எடுக்கினம். அதெல்லாம் " பராவாயில்லை எண்டு பாலா அண்ணை எப்பிடி வுெம விளங்கினார் மதியூகிச்சுச் சொல்லிறார் கண்டியளே! நான் |லப்படுத்துகின்றன. எண்பல் ஒண்டு மட்டும் சொல்லுவனுங்கே கூட்டிக் றிய கட்டுரையில் கழிச்சுப் பாத்தால் இப்ப நடைமுறையிலிருக்கிற பாதுவாக, கலையும், ஒப்பந்தமே பிழையுங்கோ, உதில ஒப்பிமிட்ட ரணில் 5 வரலாற்றிலும் யாற்ர உருவேத்தலுக்கு எடுபட்டு உப்பிடி யோசிக் குறைந்த அளவு காமல் செய்தாரோ தெரியேல்லை. ஏன் உந்த நோர் வேக்காரர் கூட 'வன் சைட் எடுத்துத்தான் உதைச் லுத்துகிறார்கள் செய்திருக்கினம். ஏனெண்டு யோசிக் கிறியளோ, லேயே, அவையளின்ர பகுதிக்குள்ள படைத் தரப்புப் இணையற்ற கலை போய் அந்த மக்களின்ரபிரச்சினைகளைத் தெரிஞ்சு போதிலும், கொள்ள முடியாது. ஆனா அவை மட்டும் பொலிற்
ாகப் புகழ் பெற்ற பல ரிக்ஸ் வேலை எண்ட பேரில இங்காலிப் பக்கம் வருவினம். அடுத்தது, ஏனைய தமிழ் அமைப்புகள்
தங்கL பாதுகாப்புக்கு வச்சிருந்த ஆயுதங்களை அரசிடம் வழங்க வேணும்; அப்பிடி இல்லாவிட்டால் வடகிழக்குக்கு வெளியால போக வேணும் எண்டும் சொன்னவை. இது ஒரு பிழையான முடிவெண்டாலும் தமிழ்க் கட்சிகள் இணங்கிச்சினம். ஏன் தெரியுமே?
கும் பின்னர் இப்
)
கும்பம் - சூரியன், வெள்ளி, மீனம் - கன்னி - சந்திரன் சிங்கம், கன்னி
(၂)ရှ်)[i], பூராடம், உத்தரத்து
கால் தீகம் கெளரவம்,
தொழில் அலைச்சல் மறைமுக அர்ேபு ர்ேவுக்குறைவுவெரி
ர்ப்பு உயர்ந்தோர் உதவி பலவித பேறு குடும்ப வாழ்த்கை இன்சனமேன்மை குடும்ப மகிழ்ச்சி,
ம்ை உத்தியோக உயர்ச்சி விவசாயிகள், உத்திரக்
கடின உழைப்பு &]8IIIlliúil,
ஷ் நூல் வெள்ளி ர்ஷ் இலக்கம் 8 அதிர்ஷ்ட இலக்கம் 01
Bagi : . . . .
đg}âai : உத்தராடத்துப் பின் முக்கால்
(விசாகத்து நாலாங்கால், * அவிட்டத்து
னரை 3 3 ܀ ¬ ¬ ܢ ̄ ܢ.܀3. . *షిఫీజు தொழில் நன்மை, காரியானுகூலம், வெளியிட
'T' வாழ்க்கை, மறைமுக எதிர்ப்பு உத்தியோகக் தன்மை மனக் குழைங்கும் குடும் கம்': ல் ழ்ச்சி உத்தியாக உயர்த் மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள்"விபரிகள் மதி பர்ச்சி விவசாயிகள், வியபணிகள் அற்ப இலாபம் இலாபம்
ர்ஷ் நாள் திங்கள் அதிஷ்ட நாள் வெள்ளி ஷ் இலக்கம்: அதிர்ஷ் இலக்கம் (8.
சொல்வ தெல்லாம் ெ பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
an as a
வியாழன், துலாம் - கேது, தனு - செவ்வாய்
iனி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம்,
காதிலை ஆகந்தசாமி
C3b5Tl Lo26siuno L 6sWD6soso
காதில பு
கந்தசாமி
og Su2o அது சமாதானப் பேச்சுக்கு ஒரு தடையா இருந்திடக் கூடாது எண்டதுக்காக, பிறகு என்ன நடந்தது? நிராயுத பாணியாக நிண்ட தமிழ்க் கட்சி உறுப்பினர்களைப் புலிகள் அவையளின்ர இஷ்டத்துக்குப் போட்டுத் தள்ளிச்சினம். அது மட்டுமே அநாமதேயமான பல அமைப்புகளை உருவாக்கி, அரசுக்கு எதிரா போராட் டங்களை நடத்தி, புலிகளும் மக்களுமொண்டுதான் எண்டு காட்டப் பாத்திச்சினம். ஆனா இந்த அரைவேக்காட்டு அரசாங்கம் அவையின்ர பகுதிக்குள்ள இருக்கிற மக்களின் ர பிரச்சினைகளை நேரடியா தெரிந்துகொள்ள வக்கில்லாம ஜி.ஏ.மார் கேக்கிறதை மட்டும் செய்து குடுத்துக்கொண்டு நாட்டின்ர எல்லாப் பிரதேச மக்களையும் பரிபாலனஞ் செய்யிறம் எண்டொரு கதையையும் விட்டுக் கொண்டிருக்குது. உது எங்களுக்குத் தேவை யில்லை. பாலா அண்ண இப்ப என்ன சொல்லியிருக் கிறரெண்டு மட்டும் பாக்கேக்க குழப்பமாக் கிடக்கு, பஞ்சபாண்டவர் கதையில சொன்ன மாதிரி அஞ்சு நாடு கேட்டு, பிறகு அஞ்சு ஊர் கேட்டு, பிறகு அஞ்சு வீடு கேட்ட மாதிரித்தான் பாலா அண்ணையின்ர கதையும் கிடக்கு,
ஆரம்பத்தில தமிழீழம் கேட்டிச்சினம், இண்டைக்கு தமிழீழம் எண்டது பிரபாகரன்ர கார்த்திகை உரையின்ர கடைசி வார்த்தையா யிட்டுது. பிறகு இடைக்கால நிர்வாக சபை தர வேணும் எண்ணிடிச்சினம். அதென்னடாவெண்டால் ஓவர் பில்டப் பண்ணினதால ஒரு லிமிட்டுக்கு அங்கால முன்னேறவும் முடியாம, அதை பொதுக் கட்டமைப்பு எண்டினம், ஆனாப் பாருங்கோ. ஒவ்வொண்டைப் பத்தியும் கதைக்கேக்க அதில இருந்து தப்புறதுக்குப் புதுப் புது நிபந்தனைகளை முன்வைக்கிறதில புலிகளை விட்டால் வேற ஆக்கள் இல்லையுங்கோ. சரி, தமிழீழம் எண்டதும், இடைக் கால நிர்வாக சபை எண்டதும் இறுதித் தீர்வு களோடை சம்பந்தப்பட்டது எண்டு விட்டாலும், உந்தப் பொதுக் கட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிற விசயம். இதில ஒரு இணக்கத்துக்கு வராமல் இப்பபோய் ஆயுதக் குழுக்கள நிராயுதபாணியாக்குங்கோவெண்டால் மொட்டைத் தலையில முடி வெட்டிற மாதிரி அரசாங்கம் என்ன செய்யிறது? அப்ப.இதை ஒரு தடையெண்டால் கட்டமைப்பு சாத்தியமில்லை. அப்ப பாதிக்கப்பட்ட சனம் என்ன சிங்கி அடிக்கிறதா எண்டு சிங்கத்தாரை ஒருக்காக் கேட்க வேணுமுங்கோ,
புலிகளின்ர தலைவர் ஒரு அறிவிப்புச் செய்யட்டும், இனி சகோதரப் படுகொலை உட்பட்ட எந்தக் கொலையையும் புலிகள் செய்யமாட்டினம் எண்டு. அந்த உத்தரவாதத்தை நடைமுறை ரீதியாகவும் செய்து காட்டட்டும். அதுக்குப் பிறகும் உந்த அரசாங்கம் உப்பிடி கவனயீனமா இருந்தா நானே வீதியில இறங்கி ஒரு ஆர்ப்பாட்டம் செய்யாட்டில் என்னை அதனால அடியுங்கோ, அதை விட்டுப்போட்டு ஏதோ தாங்கள் சரியாத்தான் போறம் அரசாங்கந்தான் கொட்டிக் குழப்பவைக்குதெண்டு பாலாண்ணை கதை விடுகிறது சரியில்லையுங்கோ, புலிகள் இப்பிடி எண்டால் அதுக்காக அரசாங்கம் மட்டும் புனித நீராடிப் போட்டு நிக்குது எண்டு மட்டும் நான் சொல்லமாட்டன் இப்ப புரியுதோ என்ர குழப்பம்
UITGEGEVULDÖD SÖLVEMENT
புதன், மேடம் இராகு, மிதுனம் - சனி
(ဖ၏းမ္ဟု၊ பின்னரை சதயம், ழப்பதி முன் முக்கால்
( தொழில் பலிதம், உயர்ந்த நிலை, வெளியீடவாழ்க்கை செலவுமிகுதி உத்தியோக்மேன்மை,
விவசாயிகள், வியாபார்கள் குறைந்த இலாபம் அதிஷ்ட நூல் தன் அதிர்ஷ் இலக்கம் 6
fani : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி
தொழில் கலக்கம், மனக் குமுறல், வெளியீடவாசம், அன்னியர்நட்பு கெளரவம், உத்தியோக முயற்சி பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ் நாள் வியாழன் அதிர்ஷ் இலக்கம் 01

Page 24
அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் போட்டித் தொடரில் ஆேம் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண்ணாக சானியா கருதப்படுகிறார். இவர் சர்வதேச டெனிஸ் தர வரிசையில் 9ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவரின் இந்த அதிரடி முன்னேற்றத்தால் ஆடிப்போன டெனிஸ் இரசிகர்கள், இவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக அலைமோதுகிறார்கள். இதனால் இவருக்கு 24 மணித்தியாலமும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது அதிரடி ஆட்டத்தால் மட்டுமல்ல, தனது அழகாலும் இரசிகர்களைக் கவர்ந்து வரும் 18 வயதான இப்பெண்ணுக்கு மேலும் அழகு சேர்த்தது அவரின் அந்த முக்குத்திதான்.
S SSSS SS SS SS S SS SS S SSS S SSS SS SS SS SS SS
உலகின் முதலாவது கிரிக்கெட் வைரப் பந்து அவுஸ்திரேலியா மெர்போர்னில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வைபவத்தில் மெல்போர்ன்நகர மேயர், ! உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்,
இலங்கையில் பிறந்தவரும் பாடகருமான அல்ஸ்டன்கொக் ஆகியோரும்
பங்குபற்றினர். சிலின்கே கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவரான சிசிலா கொத்தலாவலை இவ் வைபவத்தில் உரையாற்றினார். இந்த வைரப் பந்து
உற்பத்தியாளரான புளு டயமண்ட் ஜூவலரி வேர்ல்ட் வைட் நிறுவனம் கின்னஸ் சாதனையொன்றை ஏற்படுத்துவதற்கான விடயம் தொடர்பாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் தொடர்புகொண்டுள்ளது. இதற்கான அங்கீகாரம் கிடைத்ததும் இவ் வைரப் பந்தின் பெறுமதி சிலின்கோ கூட்டு நிறுவனப் பணிப்பாளர் சபையால்
நந்தநாள் வாழ்த்து * 2霹62266卯
ஞானமேகன் - மிதுலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் லோசான் தனது முதலாவது பிறந்தநாளை 26.02.2008 அன்று கனடா - மொன்றியலில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா - அம்மா, அக்காமார் தனு, சந்தியா, இலங்கையில் இருக்கும் அப்பப்பா - 9lui DII, 355LIDI, பெரியப்பா, பெரியம்மாமார், கனடாவிலிருக்கும் 6hLUÍNHLT, DITLIDITADTÜ,
வையந்திமால தனது இரண காரைதீவிலுள்
ஜதுக்குட்டி Suburbiben, 6 அத்தைமார், சுவிஸ் மாமா OLINDIDA
エ அத்தை பிரான்ஸ் சித்தி அக்காமார் த
சித்தப்பா, கனடா சித்தப்பா சித்தி Dipub Sasirano TLDTÖ, உற்றார், உ கடவுள் அரு
அக்காமார் மச்சான்மார் மச்சாள்மர் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் மரீ முத்துக்குமார் அருள் பெற்று சகல Låget
கலைகளும் கற்று நலமுடன் வாழ வாழ்த்துகின்றார்கள்
தகவல் - ஞானமேகன கதாகரன் (த
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
இதுதவி ஷேன் வேர்ன் ab umysafi 100 es
கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
O
டுக்களை வீழ்த்தியுள்ளார். ட்டுக்களை வீழ்த்துவதில்
டிாளர்களாக இருந்தவர்கள், 532 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சாதனை படைத்த நமது சுழன்றடித்த களமிக்குப்பிறகு நாட்டு வீரர் முரளிதரன், இன்னும் சில நாட்களில் நமது அண்டை உதவிக்கரம் நீட்டுவதற்காக நாடான இந்தியாவின் மருமகனாகப் போகிறார். இவருக்குச் நெருங்கிய நண்பர்களாகி சென்னையில் பெண் பார்த்துள்ளார்கள். மதிமலர் என்கின்ற 21 விட்டர்கள் இது ஆல்ட்டி வயதுப் பெண்ணே இவருக்காகக் காத்திருக்கிறார். வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி சென்னையில் திருமணம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பிந்திய செய்தி
-5->--- றந்தநாள் வாழ்த்து
வல்வெட்டியைச் சேர்ந்த ஆனந் காயத்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி கோபிகா (தேனு தனது முதலாவது Distrong 20.02.2005 9Mahip asalah -
சூரிச்சில் உள்ள தனது இல்லத்தில் an Inn - 9abitals has ANDINGAFULITradik hastas LIITIgauny,
இவரை இலங்கையில் வசிக்கும் ONCIL CALIM - O Club DM - Oibaro DLM, LDS | .
Shaab aat wäd am wäd, I Oli, LM 96, NAG DITLDII, da III, pagan oldid, Noondist astunuu, thugi mun, sahs, aldégh பாஸ்கரன் பெரியப்பா சகுந்தலா huuthur, to loor, pit 9äköisin, 95 9lasi GNU, GROOT DITADT, for 9 ikas, a Nasio unha, assi DITADT, Dygst 9 has ynasta unha saladoa) wäf, asialb ausubW, Nadbir das T, pasak, Oksitason, கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் அருள் மாமா குமுதா அத்தை ராணி 9lbIDDT, di D 9onato Gloan alpuri anakahulu Natur Slipå Slogyld udadgå aftab fob doint Aubig ang
"ே செல்விகோகாதேனு ခြိမ်းရှီ வல்வெட்டித்துறை
A. A. N A. ANILA
நந்நாள்ளந்து
<> - |್ನ
மொன்றியலில் வசிக்கும் கதாகரன்
தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜதுயனா டாவது பிறந்தநாளை 24.02.2008 அன்று ா தனது இல்லத்தில் மிக விமரிசையாகக்
கொண்டாடுகின்றார். nu SHS SLUTT - SOLDT, SODDĚLIT -- பம்மா, பாட்டி - தாத்தா, பெரியப்பாமார், மார், சித்தப்பா, சித்திமார், மாமாமார், அண்னமார், அத்தான்மார், மச்சாள்மார், ங்கை, அச்சப்பாமார், அச்சம்மாமார் மற்றும் வினர், நண்பர்கள் அனைவரும் முருகக் ால் பல்கலையும் கற்று சீரும் சிறப்புடனும் ண்டுகாலம் வாழ வாழ்த்துகின்றனர்.
தை)
ぷでーぷ A.