கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.03.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVORAS SRI LANKAS IN
 

பக்கம்2 PIIBLIII
Bd5ga 6od5©Geô5 LDT.g. 03 - 09, 2005

Page 2
பூண்டவனுக்கு பயந்து வாழும்போது
TG 55 solo estly
க அறறு ஆ ாகரீகம் அத்துமீறி billi
喜 ஏத ---
என்னை வளர்த்த குடும்பத்தாரை
கடலம்மா காவு கொண்டு விட்டாள்.
மிஞ்சிய மனிதர்களும் அனாதை |நானும் அனாதை |கொடுக்கும் நிவாரணங்களில்
ஒரு குடையாவது தந்தீர்களே!
-எனிறம்ஸானி, யாழ்ப்பாணம்,
பக்கத்தில் இடமிருக்கு வர்ரீயளா
மறக்க மாட்டேன்
பாடுகள் ۔ விதி: ஏலும்,திரு
ళ్ల
ຫຼິ அறிவுக்
பூனைக்குக் குடை மனிதனுக்குக் கூடாரம் சுனாமியைப் போல் பேதங்களில்லாத சம நிவாரணங்களோ?
-யூதாசீக், குச்சவெளி
julatt?
பசியாற ஏதாச்சும் தர்ரீயளா?
-புதியவன், கொழும்பு குடை மட்டுந்தான்
வீடிழந்த மக்களுக்கே கூடாரம் உனக்குக் குடை மட்டுந்தான்.
-சீதங்கவடிவேல் மட்டக்களப்பு
வெய்யிலில் நாய்ன் படாத பாடுபட்டு
OL i 2 eften alm Slidingsigesten
வந்து குந்தியிருக்கிறன்
பாலையும் மீனையும் பகிர்ந்தளிக்க பூனைக்கு நிழல்போட்ட அறை புரிகிறதா. சுனாமி நிவாரணப் பங்கீடு போல,
-எஸ்பியாலமுருகன்.
தினமுரசு தாங்கி வரும் படைப்புக்கள்
அத்தனையும் முத்துக்கள். மாற்றுக் கருத்துக்களை கொண்ட ஒரேயொரு தமிழ்ப் பத்திரிகை என்றால் அது தினமுரசுதான். அதிகளவு விடயங்களும் கட்டுரைகளும் கொண்ட அற்புதமான இந்த இதழ். மிகவும் சிறிய எழுத்து வடிவம் கொண்டதால் பல சிறப்பான கட்டுரைகளையும் கவிதைகளையும் முக்கிய விடயங்களையும் பாதியில் விட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு தொடர்ந்து உன் சேவை தொடர வாழ்த்துக்கள்.
-யோஸ் ஏப்ரகாம், திருகோணமலை,
குடை நிழல் குளுகுளுப்பாயிருக்கு.
-முதுர் மனு மிக்கேல்
க்க அணு
சுனாமிக்கு பவுசு - வந்தால் স্থ
LIDIT GiLfflessi 56a)ITs
எங்கள் வீட்டுப் பூனையும்
குடை பிடிக்கும். என்னே ஆங்காங்கே இ -எம்.ராமமூர்த்தி, வெலிமடை சீற்ற
பழக்க தோசமே ܒܗ
%3 மனிதப் படுகெ ஏழைகளின் நின் 8ಣ್ಣೀ இன்னு நிழலில் * *** গঙ্গ மாற்றங்கள் தெ6 குளிர்காயும் இன்றைய வசந்தம் தொலை கனவான்களின் இது நியதியை தாங்கலைே படம் மூலம் புடம் போட்டுக் "துக்கம் அனுஷ் காட்டும் தைரியம் இந்த தினமுரசுக்கன்றி கறுப்புக் குடைய
வேறு யாருக்குண்டு?
கதீன் ஹாலித் ஏறாவூர் - ஏ.
அருமைக் காதல
வியாழன் தோறும் எம் தகவலகளு கைகளில் கிடைக்கும் மூளைகருச என் அன்புக் காதலன் சிந்தனைை முரசே! இனிமையான கூடியவைத ஆக்கங்களையும், இளைய
ஆக்கபூர்வமான, நெஞ்சங்கள் ஆணித்தரமான மனதில் நீங் கருத்துக்களையும் பக்கச் பிடித்துள்ள சார்பற்ற செய்திகளையும் வாழ்க பல் சுமந்து வாரம் தோறும் வாழ்க் என
கிடைக்கும் தினமுரசே! நீ மனதில் எழு எந்நாளும் எம் கையில் அயைான
கிடைக்க வேண்டும். உன் வாழததுகக சேவையைக் கண்டு நான் தொடரட்டும்
இன்புற வேண்டும். சேவைகள், முரசே உன்னில் இருந்து * வரும் அத்தனை -முலலை
ரஸ்ஹாகொ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும்
கிறது போல.(ஏசா 17:12)
வனித்தும்
களேயானால் ஒரு
ண்டேகு
ஸ்ரேல் மக்களிடத்திலும் காணப்பட்டது சாப்பாடு Muດນິຄໍາ
ண்ணில்லாவிட்டால் அதற்கொரு முணுமுணுப்பு சாப்பாடு இல்லை என்ற சஞ்சலிப்பு நடந்தாலும் ப்தியில்லை. அருமையான சகோதரனே சகோ சிந்தித்துப் பார் உன் வாழ்வில் காணப்படும்
ஈமானை
ஒருவர்
நிை
球
:riஹஜ்ஜுக்கு அல்லாஹ்விடம் அவருக்கு சுவர்க்கிமேயன்றி வேறு
பிரதிபலனில்லை" என்று நபி
பாலசந்திரன், அல்மா சிட்டன்,கந்தப்பளை,
ELIITILL EG0.604
அவர்கள் நவின்றுள்ளார்கள். -எம்.சி.கலில், கல்முனை - 05.
கொழும்பு, மட்டக்குளி சந்தியில் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளது. பாதையின் கீழே நீர்க் குழாய்க உடைந்ததால் இந்த நிலை
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
at Gas sa Gib ugat கடைசித திகதி 09032005
604.Guoقی
bgsů (3II (FL Lமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
ார சீர்கேடோ blin! O அன்று யற்கையின் காதலியின் b எண்ணங்களுக்காக என்னவோ! காதலனது குடைக்குள் ாலைகளில் LD60p. ம் இன்று ன்படவில்லை. தினமுரசு வாசகர் த்த பிரபஞ்சம் எண்ணங்களுக்காக எந்தக் - குடைக்குள் JU LD68 பூனை - ?
டிக்கிறேன்" 5 -முசரவணன் காமாட்சி பின் நிழலில், கொழும்பு - 12
பிஎம்அண்ாைர்,
விரித்த குடையின்
நிழலில் எலி பிடிக்கும் பூனை குவிந்த சுனாமி உதவிகளில் ய ஊடக குழி பறிக்கும் எலிகள் ான். நீ . பின் -அசந்தியாகோ, கண்டி, ଜୋଟ୍ସ୍]] ধ্রুঞ্ছ* 8. கா இடம் স্থ அனுப்பி ய் பெறும் வாசகர்
முரசு 鲁 லாண்டு 19எஸ்எம்ஆர். கொழும்பு I | 9|} 29, Ïಟ್ಲ, plb தமிழ் செய்னுலாப்தீன் கிண்ணிய
4 ரெயிமடினேசன் மள்ளர் * கமலராஜன் திருகோணமலை 6 பெருமாள் சுந்தர் பொகவந்தலாவை 1. எம்மாஸ் அஹ்மத் ஓட்டமாவடி 0 & தெலோஜனா கொழும்பு 6 9 முயநூஸ்ஹா ஷியா காத்தான்கு: 10 புதியவன் கொழும்பு
ள் இவை,
உன்
ă
| 1 G |
DU9Er
டக்குளி பதுரியா சந்தி என்பது பிரதான வீதிகள் சந்திக்கும் 100
சந்தியாகும் இந்தச் சந்தியில் நீர் நிறைந்து தேங்குவதால் கிருமிகள் அதிகரித்துள்ளன. இதனால் நோய்
விநியோக சபைக்கு அறிவித்தும் 舖 பலனும் கிட்டவில்லை. 28
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல:1772, கொழும்பு. தொலைபேசி: 4-514282 தொலை நகல் (Fax);-4513266 rt-auntilis (E-mail)- murasu Costnet-lik
Dтј. 03 - 09, 2005

Page 3
இடையுமில்லை, இறுதியுமி பொதுக்கட்டமைப்பும் இல் தமிழ்த்தலைமையின்தகிடுதத்தங்களால்நிவாரணங்களும்
"வடக்கு கிழக்கில் கடற்கொந்தளிப் நிறைந்திருப்பதோடு, மந்தகதியில் களையும் மீறி ஜ பினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண செயற்பாடுகள் இடம்பெறுவதாலும் பொதுக் நிலையில், பு மீள்கட்டுமாணப் பணிகளை முன்னெடுத்துக் கட்டமைப்பில் புலிகள் பங்குகொள்வதில் பாதிக்கப்பட்ட தமி செல்வதற்கு எவ்வித காலதாமதமுமின்றி அர்த்தமில் லையென்று புலித்தேவன் துரோகமாகும். உடனடியாக அரசுடன் இணைந்து குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட பத்துக்கு பிரபாகரன் தனது பொதுக்கட்டமைப்பொன்றினை ஏற்படுத்தப் மேற்பட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளை இறுதித் தீர்வினை புலிகள் முன்வர வேண்டும் என்று வடக்கில் அரசின் சமாதான செயலகத்துடன் நடத்திய షే இல்லா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் 则 C சர்வதேச தொண்டர் நிறுவனமொன்றினைச் புலித்தேவன், திடீரென நம்பிக்கையிழந் பற்றி ய அரசுடன சேர்ந்த செல்வி லிண்டா பீற்றர்சன் என்ற ததாகக் கூறுவது வெறும் சாட்டுப் போக்குப் குறிப்பிட்டிருந்தார்.
பெண்மணி தெரிவித்தார். வடக்கு, கிழக்கே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாலும் மக்களின்
போலவே தென்படுகிறது. முழு நாட்டிலும் எழுபது சதவீதமான பாதிப்பு வடக்கு,
தராதென்று நம்பி பிரபாகரன், இடைச்
அவலங்களையும் துயரங்களையும் நேரில் � � ۔بر அரசு தருமென்று பார்த்தவரென்ற வகையிலும் இவ்வாறு နှီးနှီးမဖီ၊ ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் கொள்கிறாரென்று கூறுகிறேனென்று அந்தச் சமூக சேவகி தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஊடகங்கள், இந்த குறிப்பீட்டர் இது குறித்து வட பகுதி கூறுகின்றன. இந்த நிலையில் ஊழலையும் ." பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரான ஜே.வி.பி.யையும் சாட்டிக்கொண்டு தமிழ் வரமாட்டர்களென்
எஸ்.அருந்தவநாதன் கருத்துத்
தெரிவிக்கையில் "ஆளும் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஜேவிபி. பொதுக்கட்டமைப்புக்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவிப்ப தாலும் அரச நிறுவனங்களில் ஊழல்
"Burj 81'&air Guisengri அமெரிக்காவில் புகலிடம் GERHETIEH GJIT
"பேபி 81 என்று உலகளாவிய ரீதியில் பெயர்பெற்ற அபிலாஷ் என்ற குழந்தையின் பெற்றோர் தமது குழந்தையின் பாதுகாப்பைக் காரணங்காட்டி அமெரிக்க அரசாங்கத்திடம் புகலிடக் கோரிக்கையை விடுக்கவுள்ளனரென்று அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. சுனாமிப் பேரலையினால் அநாதரவாகி கல்முனை ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட இக் குழந்தைக்கு ஒன்பது தாய் மார்கள் உரிமை கோரியதால் இக் குழந்தை உலகப் பிரசித்திபெற்றது. அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் "குட்மோர்னிங் அமெரிக்கா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அபிலாஷ் என்ற குழந்தையுடன் சென்ற பெற்றோர் அமெரிக்காவில் நிரந்தரமாகத்
தங்குவதற்கு உதவிகள் கோரவுள்ளதாகவும்
தெரிய வருகிறது.
மானிப்பாய் மருதடியில் சுனாமி என்ற மேற்படி பயிற்சிகளில் கலந்துகொள்ளும் பயிற்சியாளர்களுக்கு
புதிய மூலம் வழங்கப்படுவதுடன் மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவா
பெயரில் பரீட்சார்த்தமாகப் பயிரிடப்பட்ட
மக்களின் துயர்துடைக்கும் பணிகளிலிருந்து புலிகள் விலகுவது தவறானதாகும். அதுவும் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை பற்றியும் பொதுக்கட்டமைப்புப் பற்றியும் புலிகளுடன் பேசத் தயாரென ஜே.வி.பி.யின் அழுத்தங்
இப்போது இறுதியு
முமில்லை; பொது தமிழ் மக்களுக்கு துன்பங்களே தஞ் எழுப்பப்படுகிறது” 6
வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் திட்டங்கள் மூலம் பயிற்சிை
அமையும் இப் பயிற்சி நெறியை அக்கறையுடன் பயின்று தாங்கள்
என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்குத் அமைச்சுக் காரியாலயத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கள் வைபவத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒரு வருடத்தைக் கொண்ட இயந்திர தச்சு வேலைப் பயிற்சி ெ
2. பயிற்சியில் ஒரு வாரம் கொழும்பில் ஆரம்ப பயிற்சிகள் மேற்கொ
இன பொன்னாங்காணிக் கீரை வகை பெரு 2 அமைச்சர் நாடாவை வெட்டிப் பயிற்சி நெறியை அங்குரார்ப்ப
வெற்றியளித்துள்ளது.
:
அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.
O @
※
o o o o o o o o o o o o o o o o o do o o o o o o o o o o o o o o o o oso o o o o e o o e
கடல் எல்லையிலிருந்து நூறு மீற்றர்களுக்கு அப்பால் வீடுகளோ வேறு கட்டட நிர்மாணங்களோ அமைக்கப்பட வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்தது
சுனாமியால் பாதிக்கப்படாதவர்களும் : ီးူနီ வீடுகள் பெற 100 மீற்றர் இட்டம்: ಬಯಾ
குடிசைவாசிகள் பெற்றுள்ளனர். இவர்களில் அனர்த்தங்களினாலும்
பெருந்தொகையானோர் சுனாமியால்
உதவவென "உதயம்
பாதிக்கப்படாதவர்கள் என்பது மட்டுமல்ல, அமைப்பொன்று கடந்த கடலோரப் பகுதிகளில் முன்னர் குடியிருக் லாந்திலுள்ள சூரிச் நக
அன்று நடைபெற்ற அங் ம்பதுக்கு மேற்பட்ே
சபையும்
காதவர்களுமாவர். அரசியல்வாதிகளினதும் : அரச அதிகாரிகளினதும் ஆசீர்வாதத்துடனும் 9 அனுசரணையுடனும் பாதிக்கப்படாத
தான் தாமதம், கடலோரங்களில் புற்றீசல்கள் போல் பல புதிய குடியிருப்புகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. மாத்தளை, காலி போன்ற
தென்பகுதிகளில் மட்டுமல்ல மட்டக்களப்பு, வர்களுக்கான பணிகள் மும்முரமாக நடை ம :: அம்பாறை, திருமலை, யாழ்ப்பாணம், பெறுகின்றன. வெளிநாட்டு உதவிகளுடன் தெரிவு செய்யப்பட்னர் கொழும்பு ஆகிய பகுதிகளிலும் திடீர் நூறு மீற்றர்களுக்கு அப்பால் அரசாங்கம் ெ உதயத்தின் மனித
திடீரெனப் பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடலலைகளால் பாதிக்கப்பட்ட தமது வீடுகளைத் திருத்தியமைத்துள்ளதாக
அமைத்துக் கொடுக்கவுள்ள வீடமைப்புத் விரும்பும் இலங்கை அல திட்டங்களில் புதிய வீடுகளைப் பெற்றுக் 9 தொடர்புகொள்ள வே - - - - - கொள்வதற்காகவே சுனாமிப் போர்வையில் Uthayam, Postfach கிராம சேவகர்களால் வழங்கப்பட்டுள்ள காளவதற O Switzerland. Fax: 004 அத்தாட்சிப் பத்திரங்களையும் இப் புதிய குடிசைகள் முளைவிடுகின்றன.
E-Mail:Uthayamablu O O e o O O e o O O o o O o O o O so o O O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O.
ஸ்காபறோவில் இசைத்தட்டுக்கள் வெளியீடு
: Gassig spsteinst
O லங்கை வானொலி புகழ் மதுரகவியின் 9 . ' இரு ਮੈਨੂੰ te பிர o: அளித்த பேட்டியிலே கனடா ஒன்ராறியோ ரொறன்ரோவிலுள்ள ' ஏற்படுத்துவதில் மிகவும் கூறினார். ஆனா ஸ்காபறோ சிவிக்ஸ் சென்ரரில் வெளியிடப்பட 9 உறுதியாகவுள்ளார். அரசாங்கமும் ஆயுதப் கண்காணிப்புக்கு வுள்ளன. நகைச்சுவை நாடகத் தொகுப்பான படையினரும் எத்தனையோ அசசுறுததல அறிக்கையில், புலிக 'டவுட்டுக் கணேசன், இசை மெருகூட்டப்பட்ட : நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதிலும் அவர் 2636 யுத்த நிறுத்த கவிதைத் தொகுப்பான 'கவிதாப் பிரவாகம் 9 ' நிலைநாட்டுவதில் உறுதி ஈடுபட்டுள்ளனரென ஆகிய இரு இசைத் தட்டுகளே வெளியிடப் : யாகவே உள்ளார் என்று தமிழ்த் தேசியக் பொலிஸாரும் l பட்வுள்ளன. டவுட்டு கணேசன் 1993 முதல் '' எம்பி ஜோசப் பரராஜசிங்கம் ஈடுபட்டுள்ளனரென்று 1998 வரை நான்கு வருடங்களாகப் பிரதி தெரிவித்தார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் என்று கருத்துத் விக்கிழம்ை தோறும் இலங்கை வானொலியில் : மூன்று ஆண்டு நிறைவையெட்டி ஆங்கிலத் ஆய்வாளர் பெரிய ஒலிபரப்பப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. 9 தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வேலிக்கு ஓணான் சா
Dтј. 03 -
09, 2005
 
 
 
 
 
 
 
 
 
 

O O କୂଳ O O O
மட்டக்களப்பில் மாவீரர்களுக்கு சுனாமிப் பேரலை வீடுகள்
மட்டக்களப்பில் சுனாமிக் கடற் களுக்கும் மூன்று வீடுகள் வழங்கும் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பந்தப்பட்ட உயரதிகாரிக்கு உத்த பத்தாயிரம் வீடுகளை உடனடியாகக் கட்டிக் வழங்கப்பட்டுள்ளதாம். வீடுகள் எ கொடுக்கும் வேலைத் திட்டத்தை வழங்கப்பட வேண்டுமென்று வாய்மு ஆரம்பிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ம கையோடு, புலிகள் தமக்கு வேண்டியவர் அரச அதிபரோடு சம்பந்தப்பட்ட அதிக களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப் கூறுகிறார். பதற்கான அழுத்தங்களைச் சம்பந்தப்பட்ட . . . . . . . . . . . . . . .
அதிகாரிகளுக்கு வழங்கி வருவதாக இந்து அமைப்புகளுக்கு
மட்டக்களப்புத் தகவல்கள் கூறுகின்றன. சுனாமியால் பாதிக்கப்படாத பலரின் பெயர் ஜனா திபதி உதவி விபரங்களைச் சம்பந்தப்பட்ட கிராம சேவகர்களுடாக உறுதிப்படுத்தி உரிய வடககு, கிழக்கு கடற பேரலையின அதிகாரிகளிடம் புலிகள் கையளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண இவ்வாறு 2367 விண்ணப்பங்கள் இதுவரை 3 மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பாக இந் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தனது 2 அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன பெயரைக் குறிப்பிட விரும்பாத மட்டக்களப்பு : கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதிை செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார் 6 சந்தித்துக் கலந்துரையாடியது அரசி புலிகளுடாகப் புதிய வீடுகள் கோரி உதவிகள், சலுகைகள் குறித்தும் உத்தே திட்டங்கள் குறித்தும் இக் கலந்துை யாடலில் விரிவாக ஆராயப்பட்டது
விண்ணப்பித்தவர்களில் பெருந்தொகை யானோர் மாவீரர் குடும்பங்களைச் - - - - சேர்ந்தவர்களென்றும் அந்த அதிகாரி மீள்கட்டமைப்புத் தொடர்பான திட்டங்களை கூறினார். மட்டக்களப்பு ஆனைப்பந்தி கடற் தம்மிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொன பேரலைகளினால் பாதிக்கப்படாத நகரப் 6 ஜனாதிபதி உரிய உதவிகளை வழங்க பகுதியாகும். இங்கு ஒரே குடும்பத்தைச் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 圈 சேர்ந்த மூவர் 'ஜெயசிக்குறு இராணுவ சந்திப்புக்கான ஏற்பாடுகளை அமைச நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட 9 டக்ளஸ் தேவானந்தா ஏற்படுத்தி
கொடுத்தார். o o a o ه
İDEOJnGaJ BE JE U 'imaus?
னாதிபதி அறிவித்துள்ள சிகள் ஒதுங்குவது மக்களுக்குச் செய்யும் புலிகளின் தலைவர் மாவீரர் தின உரையில் அரசு வழங்குமென்ற நூல் இடைக்காலத் தீர்வு பசுவோமென்று முன்னர் இறுதித் தீர்வை அரசு க்கையிழந்து பேசிய காலத் தீர்வை மட்டும் எப்படி நம்பிக்கை கேள்வியெழுப்பிய சில முரண்பாட்டை எடுத்துக் iறுமே இணக்கத்துக்கு று விமர்சித்திருந்தன. மில்லை. இடைக்கால க் கட்டமைப்புமில்லை. க் காலங்காலமாகத் சமாவெனக் கேள்வி ான்று சொன்னார்.
வர்களாவர். இந்த முவரின் குடும்பங்
பெறுகின்ற இளைஞர்களுக்கு இது ஒரு தொழில் வாய்ப்பாகவும் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு வழியாக சார்ந்த சமூகத்தின் நலன்களுக்காகவும், பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் அதனை உபயோகப்படுத்த வேண்டு
ளுப்பிட்டியிலுள்
தொழிற்பயிற்சி வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த 21ஆம் திகதி கொழும்பு கொள் ண்டவாறு கூறினார். இயந்திர தச்சுவேலை, பாரஊர்தி இயக்குநர் ஆகிய துறை சார்ந்த பயிற்சி நெறிகள் சம்பந்தமா?
காலன்னாவையிலுள்ள அரச தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படுகின்றது. பாரஊர்தி இயக்குநர்களுக்கான 8 மாத ள்ளப்பட்டு பின்னர் ஏனைய பயிற்சிகள் அனுராதபுரம் கற்குளம் பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
உணவு மற்றும் தங்குமிட வசதிகள் அனைத்தையும் கெளரவ அமைச்சரின ஆலோசனையின் பேரில் அமைச்சி 5 ஒரு நபருக்கு 3,500 ரூபா வீதமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ணம் செய்து வைப்பதையும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட பயிற்சியாளர்கள் மற்றும் கூட்டத்தில் பங்குபற்றி
இல்i:இன்ர்ச்ன்க்குந்த்ர்வ் ப்பு உதயம் இந்தியா தலையிட்டாலே ஏற்படும்
|த்தத்தாலும் இயற்கை 2 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய
ாதிக்கப்பட்ட மக்களுக்கு எனும் மனிதாபிமான
16ஆம் திகதி சுவிற்ஸர் Iல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குரார்ப்பணக் கூட்டத்தில் -ார் பங்குபற்றியதோடு தெரிவுசெய்யப்பட்டது. ம் செயலாளராக அழகு ாராக கதுரைநாயகமும்
பிமான உதவியைப் பெற இ2' 2. - - ஆதரிக்கிறேன். தமிழர் பிரச்சினைக்குத் மப்புகளும் ஹிஸ்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிகைக்குக் நான் ஆதாககிறன. தமிழா பிரசசனைககுத் IL-QALU கடந்த வாரம் வழங்கியபேட்டியில் தீர்வு காண இந்தியாவுக்கு நோர்வே 4808 600 Lucene 2 குறிப்பிட்டுள்ளார். "எமது பிரச்சினைக்கு விட் டுக்கொடுக்க வேண்டிய நேரம் 41311 0215 நீடித்த தீர்வு காண வேண்டுமானால் வந்துவிட்டது" என்றும் கருணா கூறினார். 2mall ch 6 இந்தியா முக்கிய பாத்திரமொன்றினை உட்ஃே
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அப்போது இலங்கை இந்திய அரசாங்கங்கள் e இடைக்கால நிர்வாகமொன்றினைப் புலிகளுக்கு வழங்க முன்வந்தன. முதலில் அதனை ஏற்றுக்கொண்ட புலிகள் பின்னர் 9 சிறிய காரணங்களுக்காக அதனை நிராகரித்தனரென்று கருணா அம்மான் e இந்தியாவிலிருந்து வெளிவரும்
0 0 0 உ0 99 வகிக்க வேண்டுமென்ற கருத்தினை நான்
எப்போதுமே கொண்டுள்ளேன். எமது 6
g o O. O g? Os o o O. O o go o O. O to o 0 °b
பிரச்சினைக் குத் தீர்வு காணப் பெருமுயற்சியெடுத்த இந்தியப் ராஜிவ் காந்தியைக் கொன்றமை பிரபாகரன் செய்த மிக மோசமான தவறாகும். தமிழர் பிரச்சினைக்குப் பிரபாகரனால் என்றுமே தீர்வு காண முடியாது. இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஈடுபட முனைந்தால் சகல நாடுகளுமே அதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கும். தற்போது பிரதேச சுயாட்சியை
Dassassilesis 15 வீடுகள் நீர்மாணம்
O & யே அவர் இவ்வாறு முல்லையில் 191 வடமராட்சி கிழக்கிலுள்ள புலிகளின் LILI ġ .- - ه مشقة. amini கட்டுப்பாட்டுப் பகுதியான மணற்காட்டில் யுதத நிறுத்தக் O பாலகர்கள் பலி எழுபத்தைந்து வீடுகள் தற்காலிகமாக ழ அன்று விடுத்த : முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற் அமைக்கப்பட்டு வருவதாக யாழ்.அரசாங்க மூன்று ஆண்டுகளில் பேரலைத் தாக்கத்தினால் ஆறு வயதுக் அதிபர் தெரிவித்தார். வீடுகளை அமைப்பதற்கு
மீறல் சம்பவங்களில் றும் படையினரும் 5 சம்பவங்களில் ம் தெரிவித்துள்ளது தரிவித்த அரசியல் ம்பி மணிவண்ணன் சி என்று விளக்கினார்.
குட்பட்ட 19 முன்பள்ளிச் சிறுவர்களும் இரண்டு 2 ஆசிரியர்களும் பலியாகியுள்ளனர். கடற் கொந்தளிப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் காணாமல் போன 89 முன்பள்ளிச் e சிறுவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பதினொரு முன்பள்ளிகள் முழுமையாகச் சேதமுற்றனவென்றும் புள்ளிவிபரங்கள் e தெரிவிக்கின்றன.
இதுவரை 650 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவென்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்கட்டுமாணப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் குடியிருப்புகளை இழந்த மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன வென்றும் தெரிவித்தார்.

Page 4
ga srcuputer sirusufr. த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தாலை நகல் (Fax);-0114-513266
RF-GLouil6ü: (E-mail):-
murasu CDsltnet.lk
up Jaff ருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு
கிடைப்பதைப் பெறுங்கள் அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
ஆளுந் தரப்புக்குள் அவ்வப்போது கிளம்பும் றுகல்களால் அதன் ஸ்திரதன்மை ஆட்டம் ண்டுவிடுமோவென எண்ணத்தோன்றுகிறது.
வி.பி.யின் இழுப்பும், இ.தொ.கா.வின் இழுப்பும் னொரு தேர்தலுக்குத்தான் கொண்டுபோய் ப்போகிறது என்றளவில் இருந்தது. தொ.கா.வினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மரசப் பேச்சுக்கள் வெற்றியளித்திருப்பது ஓரளவு தற்றத்தைத் தணித்துள்ளது. ஜே.வி.பீ.யைப் பாறுத்தவரை அரசிலிருந்து விலகிச் செல்லும் சூழல் ப்போதைக்கு இல்லை. தொடர்ந்தும் அரசில் ருந்துகொண்டு அரசின் முக்கணாங்கயிற்றைக் கையில் வத்துக்கொள்வார்கள் என்றே எண்ணத் தான்றுகிறது. இந்தத் தளம்பல் நிலையைப் யன்படுத்திக்கொண்டதால் புலிகள் முதன்மை கிக்கிறார்கள். தமிழீழம் கேட்டவர்கள் பின்னர் டைக்கால நிர்வாக சபை கேட்டார்கள். பின்னர் பொதுக் கட்டமைப்பில் வந்து நின்றார்கள். இப்போது
னாதிபதி இடைக்கால நிர்வாக சபை தொடர்பாகவும் பொதுக் கட்டமைப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து நடத்தத் தேவையான
த்தங்களைச் செய்கையில், இப்போது புலிகள் வேறு வீதமாக, அரச இயந்திரத்திற்குள் ஊழல் நடப்பதாகவும் தீேவையற்ற தாமதங்கள் இருப்பதாகவும், ஆகையால் பொதுக் கட்டமைப்பில் அரசுடன் இணைந்து பணியாற்ற முடியாதெனவும் தெரிவித்துள்ளனர். புலிகளின் இந்த அணுகுமுறைகள், அவர்கள் தீர்மானமாக எதையும் தீர்த்துக்கொள்ள முன்வரப் போவதில்லை என்பதையே மீண்டும் உணர்த்தி நிற்கின்றன.
சர்வதேச சமுகத்திடமிருந்து உதவிகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ளப் புலிகள் பல நடவடிக்கைகளை முடுக்கிவிட்டபோதும் இதுவரை அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கூட்டமைப்புப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்து இதையே வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் எந்த வெளிநாட்டு அரசும் புலிகளிடம் நேரடியாகத் தமது உதவிகளை வழங்க விரும்பவில்லை. இதற்கு என்ன காரணம்?
புலிகளின் செயற்பாடுகள்தான். பயங்கரவாதிகளாக இனங்காணப்பட்ட புலிகள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஔடாகத் தங்களை சமாதான விரும்பிகளாகக் காட்டிக் கொண்டனர். யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து முன்று வருடங்கள் முடிவடைந்துள்ளபோதும் திருப்தி தரக்கூடிய எந்தவொரு சமிக்ஞையையும் புலிகள் வெளிக்காட்டவில்லை. வெறுமனே ஒன்றுக்கு மேலாக இன்னொன்றாக நிபந்தனைகளை முன்னிலைப்படுத்துகின்றனரே தவிர, முன்னேற்றம் எதையும் கண்டுவிடவில்லை.
சூடானில், பாலஸ்தீனத்தில், இந்தோனேசியாவில் பிரிவினைவாத யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புகள் சமகாலத்தில் கண்டுவரும் சமரசப் போக்குப் போல் குறைந்தபட்ச சமரச நிலைப்பாட்டைத்தானும் புலிகளிடம் காண முடியவில்லை.
சிறுவர்களைப் படைகளில் சேர்த்தல், அரசியல் படுகொலைகள், மிரட்டல், எதிர்ப்புப் பிரசாரங்கள்
என்பவற்றைக் கைவிட்டு சர்வதேச சமுகம் | எதிர்பார்க்கும் சுமுக சூழலை உருவாக்குவதில் புலிகள்
தொடர்ந்து பின்னடைவையே கண்டு வருகின்றனர். சர்வதேச சமுகம் தம்முடன் நேரடியான தொடர்பைப் பேண வேண்டும்; உதவிகளைச் செய்ய வேண்டும் என எதிர்ப்ார்க்கும் புலிகள், தமது செயற்பாடுகளையும் சர்வதேச சமுகத்தின் விருப்பத்தை வெல்லத் தக்க வகையில் - அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில் . செயற்படுவது அவசியமாகும். இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டுதான் அரசுகள் கூட இராஜதந்திர ரீதியில் தமது அணுகுமுறைகளை வகுக்கின்றன. இதை விடுத்து நாங்கள் செய்வதைச் செய்வோம்; நீங்கள் எங்கள் கேவலமான முகத்தைக் கண்டுகொள்ளாமல் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டுமெனக் கூக்குரலிடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? ஆகவே மற்றவருடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை விடவும் நமது பக்கத் தவறுகளைச் சரிசெய்வது நன்மை #gb
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
睦签 என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
ட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக இலங்கை வாழ் மக்களை, குறிப்பாகத் * தமிழ் மக்களைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி, சமாதான முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கான யுத்த நிறுத்தம் கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி கைச் சாத்திடப்பட்டபோது மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசு, புலிகள் இயக்கத்துடன் செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூன்று வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. யுத்த நிறுத்த அமுலாக்கம் மூன்று வயதை எட்டியபோது படைத் தரப்பைச் சேர்ந்த 29ஆவது சிப்பாய் முகமாலை சூனியப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யுத்த நிறுத்தம் அமுலாகி இரண்டு வருடங்கள் நிறைவு பெற்ற கடந்த ஆண்டிலும் இதே தினத்தில் இதே பகுதியில் சிப்பாயொருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
இந்த மூன்று வருட காலப் பகுதியில் அரசாங்கப் படைகளும் புலிகளின் போராளிகளும் நேரடியான யுத்தத்தில் ஈடுபடவில்லையென்பதும் யுத்த காலத்தில் அப்பாவி மக்கள் பட்ட அவஸ்தைகளும் அழிவுகளும் பெருமளவு இல்லையென்பதும் நிம்மதியைத் தருகின்ற மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், இரு தரப்பும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், சமாதானப் பேச்சுக்கும் இறுதியில் சமாதா னத்துக்கும் வழிவகுக்குமென்ற மக்களின் நம்பிக்கை வெறும் கானல்நீராகிவிட்டதென்பது வேதனைக் குரியதுதான். இந்த மூன்று வருட காலத்தின் ஐந் தொகைக் கணக்கைப் பார்த்து வரவு -
செய்வோமேயானால், யுத்தம் இல்லையென்றபோதிலும் யுத்தத்தின் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்ததையும் சத்தமில்லா யுத்தமொன்று நடந்துகொண்டிருந்ததையும் அறிந்துகொள்ள முடியும் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் சராசரியாக வருபமொன்றுக்கு சுமார் மூவாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருப்பதால், இந்த மூன்று வருடங்களிலும் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் அல்லது பத்தாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பது சந்தோசத்துக்குரிய செய்தியே.
இக் காலப் பகுதியில் புலிகளுக்கெதிராக 5,459 யுத்த நிறுத்த மீறல் முறைப்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாகவும் இவற்றில் 2636 சம்பவங்களே யுத்த நிறுத்த மீறல்களென்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு விசாரணைகளின் பின்னர் அறிவித்திருக்கிறது. 182 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 29 படைவீரர்களும் 153 சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ள னரென்றும் படைத் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இவற்றுள் பலவற்றை யுத்த நிறுத்த மீறல்களென்று கண்காணிப்புக் குழு கூறவில்லையென்பதும் இங்கு குறிப்பிடக் கூடியதாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வன்னியிலிருந்து ஆயுதங்களோடு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கூடாக வந்து மட்டக்களப்பின் வெருகல் ஆற்றைத் தாண்டியும் வேறு சில கிழக்குப் பகுதிகளிலும் பிரபா அணிப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான கருணா அணியினரின் மரணங்கள் குறித்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தவுமில்லை; இவை யுத்த நிறுத்த மீறலா, இல்லையாவென்று தீர்ப்பு வழங்கவுமில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதே போன்று மாற்றுக் கருத்துடைய அரசியல் கட்சிகளின் ஊழியர்களும் வீதிகளிலும் வீடுகளிலும், நீதிமன்றங்கள், சிறைச்சாலைக்குள்ளும் வைத்துக்கூடப் பலியெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் பிரபா அணிப் புலிகளென்பது புலிகளின் அரிச்சுவடி தெரிந்த சிறுபிள்ளைக்கும் கூட விளங்கும். ஆனால், இக் கொலைகள் தொடர்பாக யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழு கையை விரித்துத் தனது கையாலா காத்தனத்தை வெளிப்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
புலிகளின் மட்டு - அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் சுட்டுக் கொல்லப்பட்டபோது, யார் கொன்றார்கள் என்ற ஆதாரமெதுவும் இல்லாமலேயே ஐ.நா.விலிருந்து இங்குள்ள அடுப்படிகள் வரை "குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்துக் குழறினார்கள். சமாதானப் பேச்சு சரியப் போகிறதென்று சத்தமிட்டார்கள். புலிகளின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்று தமிழ்ச்செல்வன் எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால்,
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஓர் அரசியல் கமிஷார் பான்று செயற்பட்ட சின்னபாலா உட்பட நூற்றுக்கு மற்பட்ட மாற்றுக் கருத்துக் கொண்ட அரசியல்வாதிகள் ாய்கள் போன்று சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தப் ழியை தமிழ் ஊடகங்களும் யுத்த நிறுத்தக் ண்காணிப்புக் குழுவும் இனந்தெரியாதவர்கள் மீது பாட்டுவிட்டுத் தப்பித்துக்கொண்டன. பச்சைப் ண்ணுக்குப் புனுகு தடவும் பாவ காரியத்தையே இந்தப் னிதர்கள் செய்தார்கள். புலிகள் 1,122 பேரைக் டத்தியுள்ளனரென்றும் 89 பணம் பறிப்புச் சம்பவங்களில் டுபட்டுள்ளனரென்றும் 536 பேரைப் பலாத்காரமாகக் டத்திச் சென்றுள்ளனரென்றும் 85 வாகனங்களைப் லாத்காரமாக அபகரித்துச் சென்றுள்ளனரென்றும் யுத்த |றுத்த ஒப்பந்த விதிகளுக்கு முரணாக இராணுவக் ட்டுப்பாட்டுப் பகுதிகளில் 225 தடவைகள் புலிக் காடிகளை ஏற்றியுள்ளனரென்றும் யுத்த நிறுத்தக் ண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிவிலியன்களைத் தாந்தரவு செய்தார்களென்று 898 புகார்களும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆயுதங்களோடு நடமாடினார்களென்று 109 புகார்களும் ஆத்திரமூட்டினார்களென்ற வகையில் 122 சம்பவங்களும் திதாகப் பத்து முகாம்களை அமைத்தார்களென்றும் புத்த நிறுத்தத்தை மீறி கடற்புலிகள் மூன்று த்திகைகளை நடத்தினார்களென்றும் புலிகள் மீது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குற்றஞ் சுமத்தியுள்ளது. இதேவேளை படையினர், பொலிஸார் தரப்பில் 15 யுத்த நிறுத்த மீறல்கள் இடம்பெற்றுள்ளனவென்றும் கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. இந்தளவு யுத்த நிறுத்த மீறல்களுக்கு மத்தியிலும் யுத்தமில்லாத நிலைமை நீடிப்பது வரவேற்க வேண்டியதுதான். ஆனால், மக்கள் சீனத்தின் கப்பலொன்றினை இலங்கைக் கடல்
எல்லையில் வைத்து மூழ்கடித்தவர்கள் புலிகளல்ல; மூன்றாந் தரப்பினரென்று - அதாவது, அவதானிக்கவும் கண்காணிக்கவும் மட்டுமே தனக்கு அதிகாரமுண்டென்று கூறுகின்ற இந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, அவசரப்பட்டுத் தீர்ப்பளித்தமை ஏனென்பது இன்னமும் மூடுமந்திரமே. இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மூன்றாம் தரப்பும் உண்டென்று கண்டுபிடித்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு உண்மையிலேயே நோபல் சமாதானப் பரிசு கொடுத்தாலும் தகும். ஏனென்றால் ஆயிரம் பொய்களைச் சொல்லியாவது ஒரு கலியாணத்தைக் கட்டு என்பது போல ஒரு பச்சைப் பொய்யைச் சொல்லி சிவத்த இரத்தம் சிந்தாமல் தடுத்த
இந்த மூன்று வருட காலத்தின் ஐந்தொகைக் கணக்கைப் பார்த்து வரவு - செலவைக் கணக்கீடு செய்வோமேயானால், யுத்தம் இல்லையென்றபோதிலும் யுத்தத்தின் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்ததையும் சத்தமில்லா யுத்தமொன்று நடந்துகொண்டிருந்ததையும் அறிந்துகொள்ள முடியும், யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் சராசரியாக வருடமொன்றுக்கு சுமார் மூவாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருப்பதால், இந்த மூன்று வருடங்களிலும் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் அல்லது பத்தாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பது சந்தோசத்துக்குரிய செய்தியே.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைப் பாராட் டித்தானாக வேண்டும். இதே போன்று ஆயுதங்களைக் கடத்திவந்த புலிகளின் மர்மக் கப்பல் தப்பிச் செல்ல உதவியமை போன்ற சில சம்பவங்களும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் மீது விழுந்திருக்கும் கரும் புள்ளிகளாகும்.
இத்தகைய யுத்த நிறுத்த மீறல்களுக்கு மத்தியிலும் யுத்தமுமில்லை; சமாதானமுமில்லையென்ற நிலை நீடித்தாலும் யுத்தமில்லாத நிலை வரவேற்கக்கூடியதே. அரசுடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை மேசையை விட்டு ஓடியவர்கள் புலிகள். வடக்கு, கிழக்கு மக்களின் உடனடி அவசர புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளுக்கென அரசும் புலிகளும் கூட்டாக ஏற்படுத்திய இரு உபகமிட்டிகளுக்கு அதிகாரம் போதாதென்று
hy
D. J. J.
கூறிக்கொண்டு விலகியவர்கள், இரண்டு வருடங்கள் எட்டப்போகும் நிலையிலும் சமாதானப் பேச்சுக்களி லிருந்து விலகியே நிற்கிறார்கள். பின்னர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையை முன்வைத்த வர்கள் அதைப் பற்றிப் பேசி, அதனை நிறுவிய பின்னரே இறுதித் தீர்வு பற்றிப் பேசலாமென்ற நிபந்தனைகளைப் பற்றிப் பிடித்து இன்னமும் தொங்கிக்கொண்டிருக் கிறார்கள். அதாவது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தடவை கூறியது போல், எந்த அரசாலும் வழங்க முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதே புலிகளின் வழமையான உத்தியாகும். வடக்கு, கிழக்கில் கடற் பேரழிவு நிவாரணம் மற்றும் மீள்கட்டுமாணப் பணிகளைக் கையாளப் பொதுக் கட்டமைப்பொன்றினை ஏற்படுத்து வதிலும் அவர்கள் 'சைலக் பாணியில் பெரும் பங்கைக் கோருகிறார்கள். அதாவது புலிகளின் கட்டுப்பாட்டி லில்லாத பகுதிகளிலும் புனர்நிர்மாணப் பணிகளில் அவர்களுக்குப் பெரும் பங்கு வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கை.
இலங்கையில் சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் க்களும் தமிழ்
மோசமாகப் தமிழ்
பேசும் முஸ்லிம்களும் பரந்தும் செறிந்தும் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகள்தானென்பது மறுக்க முடியாத உண்மை. முழு நாட்டினதும் உடனடி நிவாரணத்துக்கு 1,600 கோடி ரூபா தேவையென்றும் இதில் 60 சதவீதம் வடக்கு, கிழக்குக்குச் செலவிடப்பட வேண்டுமென்றும் உதவி வழங்கும் நாடுகள் மதிப்பிட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் நிவாரணப் பணிகளுக்காக அறுபது நாடுகள் 890 கோடி ரூபாவை இலங்கைக்கு அள்ளிக் கொட்டியுள்ளனவென்று அரசாங்கப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மூன்று வருட காலத்துக்குள் 34,000 கோடி ரூபா வந்து சேருமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ஆனால் வடக்கு, கிழக்கில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் புலிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுமுள்ள அகதி முகாம்களில் வாழும் மக்களின் அவலங்கள் சோகக் கதையாகத் தொடர்கின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள உடுத்துறை அகதி முகாமிலுள்ள மக்கள் அரசாங்கத்தையும் புலிகளையும் திட்டித் தீர்க்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களின் அவலங்கள் துயரமானவை, "நாசமாப்போவான்கள்" என்று கிராமிய மணம் கமழத் திட்டினார் சின்னாச்சி என்ற 67 வயது மூதாட்டி இந்த நிலையில் மீண்டும் அரசியல் சித்து விளையாட்டு ஆரம்பமாகியிருப்பது வேதனைக்குரியது.
பொதுக் கட்டமைப்பு தொடர்பாகவும் இடைக்காலத் தன்னாட்சி தொடர்பாகவும் பேசுவதற்குத் தயாரென்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதி இப்படி அறிவித்ததுமே புலிகளின் சமாதான செயலகத் தலைவர் புலித்தேவன், சுருதியை மாற்றிப் பாடத் தொடங்கிவிட்டார். நேற்று வரை நிவாரணப் பணிகளுக்குப் பொதுக் கட்டமைப்பொன்று தேவையெனக் கூறிவந்த புலித்தேவன், அதற்காக அரசின் சமாதான செயலகத்தோடு பத்துக்கு மேற்பட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய புலித்தேவன் இப்போது தப்புத் தாளங்கள் போடுவதேன்? அரச நிறுவனங்கள் அனைத்திலுமே ஊழலும் மந்தமான செயற்பாடுகளும் நிறைந்திருப்பதால் அரசோடிணைந்து புலிகள் இயக்கம் செயற்படாது என்று திடீரென்று ஞானோதயம் பெற்றுள்ளார். புலித 'தேவனுக்குத் திடீரென்று இந்த ஞானோதயம் பிறந்தது ஏன்? எப்படி? வளையில் எலி இருக்கிறதென்பதற்காக வீட்டையே கொளுத்த முனைகிறார் புலித்தேவன். ஊழலும் மந்தச் செயற்பாடுகளும் அரச நிறுவனங்களிலோ தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களிலோ ஏன், புலிகள் அமைப்பிலோ கூட இல்லையென்று யாராலும் கூறமுடியாது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களை முதன்மைப் படுத்தி, அரசோடிணைந்து ஊழல் பெருச்சாளிகளுக் கெதிரான போராட்டத்தை ஏன் புலிகள் முன்னெடுத்துச் செல்ல முடியாது? நேரத்துக்கு நேரம் காரணங்களை மாற்றி மாற்றிக் கூறி தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நலன்கள் கிட்டாமல் செய்வதைப் புலிகள் கைவிட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் வேண்டுகோளாகும்.
Dтај. 03 - 09, 2005.

Page 5
தற்போது அதிகாரத்திலிருக்கும் அரசு தொடர்ந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம், வருடத்துக்கு ஒரு தேர்தலை எதிர்கொள்வதென்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் விருப்பத்துக்குரியதில்லை. அதுவும் மக்கள், சுனாமியின் பாதிப்புகளிலிருந்து விடுபடாது அவலத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கு உதவாமல், அவர்களை இயல்புவாழ்வுக்குத் திருப்பாமல், அரசியல் இலாபங்களுக்காக முரண்பட்டு, அரசியல் தளத்தைத் தகர்த்து மக்களிடம் வாக்குக் கேட்டுப் போகும் நிலையை உருவாக்கிக்கொள்வது பொருத்தமானதில்லை. அத்தோடு இன்னொரு தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக ஆட்சி மாற்றமொன்று நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவுள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி ஒரு நிலை உருவாவதை ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஆக, உடனடியாக ஒரு அரசியல் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஜனாதிபதியின் சில நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிப்பதும் ஸ்திரமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியை பாதிக்கும்.
பல முரண்பாடுகள் பொ.ஐ.மு.வுக்கும், ஜே.வி.பி.க்கும் இருந்தாலும் இப்போது புலிகளுடன் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் பேசுவது என்பதே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் புலிகளின் அராஜக செயற்பாட்டுக்கு வாய்ப்பாக அமையக்கூடியதான இடைக்கால நிர்வாக சபையை தனியே புலிகளிடம் ஒப்படைக்க முடியாதெனவும் அதை தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். அது போல அதிக உறுப்பினர்களைக் கோரும் புலிகளின் பொதுக் கட்டமைப்பையும் எதிர்க்கின்றனர். ஆனால் அரசாங்கமோ இடைக்கால நிர்வாக சபை தொடர்பாகப் புலிகளுடன் பேசும் அதேவேளை, நிரந்தரத் தீர்வு பற்றியும் விவாதிக்கலாமெனத் தெரிவித்து வருகிறது. பொதுக் கட்டமைப்பைப் பொறுத்தவரை பதினொரு பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பில் புலிகள் ஆறு பிரதிநிதிகள் தமக்கும் ஏனைய ஐந்து பிரதிநிதிகளில் முஸ்லிம்களும் சிங்களத் தரப்பும் பகிர்ந்துகொள்ள முடியும் எனவும் நிபந்தனை விதித்து வருகின்றனர். இதற்கு அரசு இணங்க முடியாததாலேயே பொதுக் கட்டமைப்பு விவகாரம் இழுபட்டுக்கொண்டிருக்கிறது.
ஆக, அரசாங்கம் புலிகளின் இழுப்புக்கு இழுபட்டுப் போவதாகக் கூற முடியாது. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு நியாயமானதாக இருந்தாலும் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதைத் தடுப்பது சரியில்லை. இடைக்கால நிர்வாக சபையைப் பற்றிப் பேசாமல் அல்லது பேச முன்னரே அதை வழங்கக் கூடாது என்று கூறுவது வேடிக்கையானது. ஏனெனின், முதலில்
தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்கு உயிர் கொடுக்க வேண்டும். பேச வேண்டும். பின்னர் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப் பாடுகளுக்கமைய எதை வழங்குவது? எதை வழங்க முடியாது? என்பதைப் பற்றித் தீர்மானிக்கலாம்.
வெறுமனே பேச முன்னரே எதிர்ப்பதால் ஜே.வி.பி.யை சமாதானத்தின் எதிரிகளாகப் புலிகள் சித்திரிப்பதோடு, தமது அடிப்படை நோக்கமான சமாதானப் பேச்சை இழுத்துக்கொண்டு செல்வது என்ற திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர். புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண விரும்ப வில்லை. அது போல தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும்
Gal(56.8Lul நெருக்குவாரங்களும் இல்லாமல் வாழ்வதையும் விரும்பமாட்டார்கள்.
ஏதாவது ஒரு வகையில் மக்கள் பதற்றத்துடன் இருந்தால்தான், புலிகளை மக்களின் மீட்பர்களாக ஒரு மாயையைக் காட்டிக்கொள்ளலாம்.
இந்தப் பொய்மையைத் தகர்ப்பதற்குத் தற்போது இருக்கும் ஒரே வழி புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதுதான். பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அதன் முன்னேற்றத்திலிருந்துகொண்டு சாதகமான தீர்வுக்கு வர முடியும். ஐ.தே.கட்சி நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளி விட்டிருக்கிறது. அதிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று l ஆட்சிபீடம் ஏறிய பொ.ஐ.மு.வும் ஜே.வி.பி.யும், தமக்குள் முரண்பட்டு
மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடிக்குள்ளும்
யுத்தப் பரபரப்புக்குள்ளு மக்களையும் வழிநடத் இவர்களுக்கும் முன்6ை
புலிகள் பிரச்சினைக் தீர்வு காண வில்லை. அ தமிழ் ம சுதந்திரம நிம்மதியா எவருை நெருக்குவர இல்லாமல் வாழ்
விரும்பமாட்
என்ன வித்தியாசம் என் சிந்தித்துப் பார்க்க வே
தலைவர் எதைச் செய் தாலும் சரியெண்டு தலையை ஆட்டிக்கொண்டிருந்த கீழ் மட்ட உறுப்பினர்கள் இப்பவெல்லாம் கேள்வி கேட்கிற அளவில மாறிப் போயிட்டினமாம். அப்பிடி என்ன கேள்வி கேட்டவையள் எண்டு யோசிக்காதயுங்கோ, அது
அக்ரிமெண்டைப் போட்டிருப்பினம் எண்டு அவைக்கு வலதுகைகளாக இருக்கிறவையள் நடுக்கத்தில திரியினமாம், பொலிற்ரிக்ஸை
தம்பியின்ர மாமனார் ஏரம்பு காலமானவரெல்லோ!
விட்டுப்போட்டு உந்த ஆள் கொல்லி வேலை
செய்துகொண்டு திரிஞ்சால் தங்கட பொலிற்ரிக்ஸும் அடிபட்டுப் போகும் எண்டு யோசிச்சு யோசிச்சு தூக்கமில்லாம இருக்கினமாம், பொட்டற்ர வாலைப் பிடிச்சிட்டினம் இப்ப விடவும் முடியாம தொடர்ந்து பிடிக்கவும் ஏலாம நிக்கினம் வெயிட்டன் சீ.
அவருக்கு அதி சிறந்த நாட்டுப் பற்றாளர் கெளரவத்தை தலைவர் வழங்கிப்போட்டாராம் அவர் இயக்கத்துக்கு அப்பிடி என்ன செய்தவர் எண்டு கீழ் மட்டப் பெடியளுக் குள்ளால புகைச்சலாம். தம்பிமாருக்குத் தெரியுமே தம்பி அவருக்குப் பட்டம் கொடுத்ததே தன்ர திருமதியைத் திருப்திப்படுத்தத்தானென்டு அதுவும் சும்மா நாட்டுப் பற்றாளர் எண்டால் மதியக்கா முகத்தத் திருப்புவாவெண்டுதான் அதிசிறந்த எண்ட கவரைச் சேர்த்தவராம், இது தெரியாம தம்பிமார் குழம்புறது சரியில்லை. தட்டிஸ் பெமிலி புரொப்ளம் ஓ.கே.
நெல் கொள்வனவு செய்யிறதுக்கு அதிகாரத் தரப்பு பொருத்தமான விலையை அறிவிச்சு அந்தக் கணக்கிலேயே வாங்கி வருகுது. கஷ்டப்படுகிற விவசாயி லாபமடைஞ்சால் யாருக்குக் கவலை சந்தோசந்தானே. இங்க என்னடாவெண்டால் அதிகாரத் தரப்பு நிர்ணயிச்ச விலைக்கு விவசாயிகள் நெல்லை விக்கினமெண்டதால ரெண்டெழுத்தாருக் குத்தான் கஷ்டமாம். அவையின்ர வருவாய் துறையினர் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கொமினிசனில மண் விழுந்திட்டுது எண்டு புலம்பினமாம். பாத்தியளோ, ஆற்ர உழைப்பில யாருக்கு லாபமில்லையெண்டு யார் அழுகினம் எண்டு சனத்தின்ர உழைப்பைச் சுரண்டி வயிறு வளக்கிறதெண்டது உவைக்குப் பழகிப் போச்சு இப்ப திட்டித் திரியினமாம், காகந் திட்டி மாடு சாகப்போறதில்லை எண்ட கணக்கா, நெல்
மலையகத்தில் முன்னணி நடத்திறவரையும் மேல் மாகாணத்தில முன்னணி நடத்திறவரையும் கூப்பிட்டு பொட்டர் பேசினவராம் அவர் ஆக்களுக்கு பொட்டுவைக்கிறதில விண்ணன் எண்டது ஊருக்கே தெரியும் அப்படியானவரோடை இவை ரெண்டு பேரும் அப்பிடி என்ன குசுகுசுத்தவையளாம் உங்க கொழும்பிலையும் மலை நாட்டிலையும் உளவாளி களையும் கொலையாளிகளையும் பாதுகாக்கிறது சம்பந்தமாகவும், முக்கியமான இடங்களுக்குக் கூட்டிக்கொண்டு போறது சம்பந்தமாகவும் ஒரு
| DTjj. 03 - 09, 2005
鲁
உற்பத்தியாளர்கள் குறித் அது உங்கட உரிமை பு
எங்கட சகோதர மெ நிகழ்ச்சிகள் எண்டால் ரவி சாப்பிடுகிற மாதிரியெண்டுெ போறதெண்டால் ஆள் குளி தங்கச் சங்கிலியும் போட்டு போல வருவார். அதிருக் கினிகெதர எண்ட நிகழ்ச் பேச்சு சூடு பிடிக்கவும் கை சட்டைக்காரர்களை இனவி உண்மையைச் சொல்லிப் ே வரேக்க அந்த புரோகிராை அவற்ர நெருங்கின நண்ப "என்னப்பா சிவப்புச் சட்
களில்லை எண்டு சொ
வன்னிக்காரர் கேட்டா என்ன அப்பதான் ரவியானராயர் நி: வராம் பிறகு காரில ஏறி "அவை உந்த நிகழ்ச்சி யாரெண்டாலும் போட்டுக் எண்டு தனக்குத் தானே கொண்டாராம் எப்படி லே
பழைய லிஸ்ட்டுப்படி ரெண்டெழுத்தார். அட அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பஅரசியல் |ப்பங்கள்
விமல் வீரவன்ச
காரணங்கள் நியாயமானதாக இல்லை. திறப்பு விழாச் சம்பவம்தான் காரணமென இ.தொ.கா. கூறுவதாக இருந்தால் இதை விடச் சிறுபிள்ளைத்தனம் வெறெதுவுமில்லை. ஆசிரியர் நியமனம், தலவாக்கலை கட்டடத் திறப்பு விழாவில் ஏற்பட்ட சர்ச்சை என்பன இந்தளவுக்கு இ.தொ.கா.வை ஆட்டம் காணச் செய்துள்ளதோ என்பது வியப்புக்குரியது.இ.தொ.கா.வின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்தான் இ.தொ.கா. அரசுடன் முரண்பட்டு நிற்பதற்குப் பிரதான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவே அரசுக்குத் தேவையான பெரும்பான்மையை வழங்குகிறோம் என்று ஆதரவு வழங்கிய இ.தொ.கா. இப்போது அமைச்சுப் பொறுப்புகளில் ஏற்பட்ட முறுகல் நிலையில் அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதும் பொருத்தமான செயற்பாடாக இல்லை.
மறுபுறத்தில் இப்படியே தமது அமைச்சுப் பொறுப்புகளுக்காக மாறி மாறிக் கட்சி தாவும்
நடைமுறையைக் கொண்டிருப்பது இ.தொ.கா.வின் பாரம்பரியத்துக்கும், அதன்
சிறப்புக்கும் பாரிய இழுக்காகும். இதைக் கவனத்தில் கொள்ளாமல், இப்படித்தான் நாங்கள் நடப்போம் என்று முடிவுகளை எடுத்தால், அது
இவர்களுக்கு வாக்களித்த மக்களின் சுய கெளரவத்தையே கேள்விக்குட்படுத்தும், அது மட்டுமில்லாமல், எப்போது இதொ.கா. சறுக்கி வீழும்? அவ்விடத்தில் அதன் மீது உழவு இயந்திரத்தை ஏற்றி சகதியாக்க வேண்டும் எனக் காத்திருக்கும் ம.ம,முன்னணிக்கும் நல்ல
இவ்வாறு தவறுகளைத் தாமே
ம் நாட்டையும்
துவார்களானால், உருவாக்கிக்கொண்டு மேடைகளில் வாய் ஈய ஆட்சிக்கும் கிழியக் கத்தித் திரிவதில் எவ்வித -ட அர்த்தமுமில்லை. இன்று இவர்கள் இருக்கும் * als கதிரையில் நாளை இன்னொருவர்
இது A. இருக்கக்கூடும். ஆகவே இருக்கின்ற
கு ரந்தரத் காலத்தில் மக்களுக்கு வழங்கிய
விரும்ப் வாக்குறுதிகளை மதித்து நடந்தாலே து போல மக்கள் ஆதரவு கிடைக்கும்.
க்கள் அரசின் பிரதான கட்சிகளுக்குள் ாகவும், இப்படியென்றால், அரசின் பெரும்பான்மையை கவும் நிரூபிக்க உதவிய இ.தொ.கா. தற்போது
தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்து, அரசுக்கு தாம் வழங்கிவந்த ஆதரவை, தொடர்ந்து வழங்குவதாத் இல்லையா என்பதைப் பரிசீலிக்கும் விடயங்கள் ஏற்படுத்தியுள்ள புதிய பிரச்சினைகளும் முக்கியமானவை. இ.தொ.கா.வினர் தமது செயற்பாடுகளுக்குத் தெரிவித்து வரும்
பதை சற்றுச் ண்டும்.
சந்தர்ப்பமாகவும் அமையும், இந்த நிலையில் இதொ.கா. தனது கெளரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள, எதிராளிகளின் முகத்தில் சேறுபூசக்கூடிய புத்திசாலித்தினமான முடிவை எடுக்கும் என்றே நம்பப்படுகிறது.
ஜனாதிபதியும் தனது அரசின் பங்காளிகளின் உரிமை, அவர்களின் அபிலாஷைகளை மதித்து அரசின் ஸ்திரத் தன்மையைப் பாதுகாத்துக்கொள்வார் என்றே அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர். சுய் கெளரவத்துக்குப் பங்கம் ஏற்படுவதாக உணரும்போது எவரும் தமக்குச் சாதகமான முடிவுக்குப் போவதில் தப்பில்லை. ஆனால் மக்களின் பிரதிநிதிகள் என்பதால் மக்களின் நலனையும் கவனத்தில் கொண்டு ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டியது ஜனாதிபதிக்கும் அரசின் பங்காளிக் கட்சிகளுக்கும் உள்ள தார்மீகக் கடமையாகும்.
த விலைக்கு வில்லுங்கோ,
நினைச்சுப் போடதேயுங்கோ அவை உப்ப தூக்கிறது ஞ்சுதோ.
அவைக்குக் கொடி பிடிக்கிற ரெலோக்காரரைத் தானுங்கோ போன வாரம் கரும்புலி ஜெகன் எண்டவரை தூக்கியிருக்கினம் பிறகு ஏகே.போட்டி செவன் ரவி எண்டவரையாம். இவர் செல்வத்தாற்ர சாப்பிடுற கை மாதிரி இருந்து போட்டு விலத்தின வராம் பிறகு சனம் தடுத்ததால விட்டிட்டினமாம். எண்டாலும் தூக்கிற லிஸ்ட்டில இவரும் செல்வக்குமார் எண்டவரும் இருக்கினமாம் உதில பகிடி என்னவெண்டால் உதுகளைப் பற்றிப் பேசப் போன வவுனியாப் பொறுப்பாளரிட்ட "உம்முடைய பெயரும் அடுத்த லிஸ்ட்டில இருக்கிறதால நீர் போகலாம் எண்டினமாம். பெடியள் செல்வத்தாரிட்ட சொல்லுவம் எண்டு வலை வீசித் தேடினமாம் தான் நாட்டுக்கு வெளியால போயிட்டன் எண்டு சொல்லுங்கோ எண்டிட்டு ஆள் குளிரான ஊருக்குப் போய் ரூம் போட்டுத் தங்கியிருக்கிறாராம் எம்பிப் பதவிக்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு போய் சரணடைஞ்சிட்டார். இப்ப அவரோட இருக்கிற பெடியளை ரெண்டெழுத்தார் தூக்கினம் மதி ஜெயம் எண் டவையளையும் காணயில்லையாம். அவையளையும் தூக்கியிருப்பினம் எண்டு சந்தேகிக்கினம் பெடியள். பாவம் பெடியள். செல்வத்துக்குப் பின்னால போய் எமனின்ர வாயுக்க விழுந்திட்டினம். இனியெண்டாலும் மிஞ்சின பெடியள் விட்டுப் போட்டு உயிர் தப்பிற வழியைப் பாருங்கோ எண்டு பழைய ரெலோக்காரர் அட்வைஸ் கொடுக்கினமாம்.
ாழி ஊடகங்களில நடத்துற யானராயருக்கு இனிப்புச் தரிஞ்சிருப்பியள். அதுக்குப் ச்சு வாசனை பூசி, கையில கலாதியா, மாப்பிள்ளை கட்டும். போன கிழமை சியில கலந்துகொண்டவர், தயோட கதையா, சிவப்புச் பாதிகள் இல்லையெண்டு பாட்டார் விவாதம் முடிஞ்சு மப் பாத்துக்கொண்டிருந்த ர் ஒருவர் கோல் பண்ணி டைக்காரரை இனவாதி ல்லிப் போட்டீர். இப்ப சொல்லுவீர்” எண்டாராம், நானத்துக்கு வந்து முழுசின க்கொண்டு சொன்னாராம், யையும் பார்க்கமாட்டினம் குடுத்தால்தான் உண்டு
சமாதானம் சொல்லிக் மைன்ட்
ஆக்களைத் தூக்கினமாம் து சகஜந்தானே எண்டு
ஒநாய் அழுத கதையா நீங்கள் எதிர்க்கிறியள் எண்டு
மெண்டதை எந்த வரைவிலக்கணத்தில வரையறை
உயர்த்தில் இருந்து ஒலிக்கிற வானொலியில விழாத்துகள் எண்டொரு நிகழ்ச்சி கேட்டன், அதை நடத்திறவையள், உண்மையில பல தரப்பு குரல்களும் உள்வாங்கப்பட வேணுமெண்ட ஒரு கொள்கையோட பலரோடையும் கதைச்சு நிகழ்ச்சி செய்யினம் அது ஒகே.ஆனால் கடைசியாப் போன நிகழ்ச்சியில சிவப்பு சட்டைக்காரக் கட்சி இடைக்கால நிர்வாக சபையை ஏன் எதிர்க்குது எண்ட கேள்வியை அந்த கட்சியின்ர தமிழ் எம்பியிட்டக் கேட்டிச்சினம் சந்திரமானவர் விளக்கம் கொடுக்கேக்க, தாங்கள் அதை எதிர்க்கவில்லையெண்டும் வடக்குக் கிழக்கில ஒரு ஜனநாயகமான, அரசியல் பன்மைத்துவமான சூழல் உருவாக வேணும் அதில்லாத சபையையே தாங்கள் எதிர்க்கிறம் எண்டார். அதுக்கு கேள்விகேப் குருவானவரும் அடுத்தவரும், நீங்கள் சொல்லுறபடி பார்த்தால் வீணைக் கட்சிதான் உள்ளது. ஒரு சிலருக்காக ஏன் அதையும் ஆடு நனையுது எண்டு
கேட்டார். அதுக்கு சந்திரமான்வர், ஒரு சில கட்சிகளில்லையுங்கோ, ஒரு தனிமனிதனுக்குக் கூட ஜனநாயக அரசியல் உரிமைகள் உண்டு அது உறுதிப்படுத்த வேணும் எண்டு போட்டாரே ஒரு போடு குருவானவருக்கு அசடு வழியுதெண்டதை அவர் அடுத்துப் பேசின விதம் அப்படியே காட்சிப் படுத்தியதுங்கோ, இப்ப தெரியுதோ, ஜனநாயக
செய்துகொண்டு உவரெல்லாம் ஊடகத்தில பணியாற்றிராரெண்டு பழைய நங்கூரக்காரர் எண்டதால புரிஞ்சுகொள்வாரெண்டு அவற்ர நண்பர் சொல்லிறார். புரிஞ்சுகொண்ால் சரிதான்.

Page 6
Ghob Ghab6OT(hid L6u_65OOO dJF 65d55
அல்ட்பிரட் வெகெனர் என்பவர் ஒரு ஜேர்மனிய விஞ்ஞானியாவார். கண்ட நகர்வு பற்றிய இவரது புரட்சிகரமான கொள்கை காரணமாக இவர் விஞ்ஞானிகளால் ஏளனஞ் செய்யப்பட்டார். எனினும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விடாப்பிடியாக ஆராய்ச்சி செய்து, இப்போதுள்ள கண்டங்கள் உருவாவதற்கு
தடமில்லாத பனிப் பிரதேத்தில் எங்கோ காணாமற் போனான். அவன் வசமிருந்த நாட்குறிப்பேடுகளும் என்றுமே கிடைக்காதவாறு அவனுடன் மறைந்தொழிந்தன. ஆனால் வெகெனரின் அதிக பெறுமதி மிக்க விஞ்ஞான பங்களிப்பான கண்ட நகர்வுக் கொள்கை 1962 வரை மட்டுமே காணாமற்
TI S SO
assas
வானிலை மனிதனே ஆவார், அவர் மண்ணியலாளர் அல்லர்’ என்று அவரைக் கண்டித்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை கண்டங்கள் உருவானமை பற்றிய அவரது கொள்கை நிரூபிக்கப்படாதது, நிரூபிக்க முடியாதது, தவறானது. எனினும் இன்று, நிரூபிக்க முடியாதது
நிலத்திணிவுகளின் போனதாக இருந்தது. 6sı BITUllah isopa,661. நகர்வுதான் காரணமாக அவ்வாண்டில் வெகெனரின் கருத்தின் மதிப்பு என்ன இருந்தது என்று காலத்திலே பாரம்பரியக் தொடர் கருத்துக்கல் தொடக்கத்தில் கொள்கைக்கு வெ காட்டுகிறது கவர்ச்சிகரமா கண்டுபிடித்தார். ஆயினும் முரண்பட்டதாகக் :ே இறு சிந்தனையாவதி இவர் மரணமடைந்து பல கருதப்பட்ட கண்ட நகர்வுக் t ரீதியான 5للاويون அறிக்ை தசாப்தங்கள் கழிந்த கொள்கை விஞ்ஞானிகளின் వోల్డ్ ü36)6ä இகாண்டுள்ளன. பின்னரே இவர் இறுதியாகக் ஒப்புதலைப் பெற்றது. بال தி வே ஜிங் Gigi, 610 | கெளரவிக்கப்பட்டார். 1912இல் பாரிய நிலத் *驚 Giraipoiás
1930இல் அல்ஃபிரட் திணிவுகள் இரண்டின் லகதுகருக்குப் Quolo ai வெகெனர் கிரீன்லாந்தின் பாகங்கள் பிரிந்து சென்று இந்தில் கொலரா ujúDL பனிக்கட்டிக் கவிப்பிலிருந்த தனிக் கண்டங்களை ്. 2ஆவது உல்த் தனது வீட்டுத் தளத்திற்குத் உருவாக்கியதன் 端 அமெரிக்கப் பிரஜைகள் |திரும்பும் வழியில் உயிர் விளைவாகவே கண்டங்கள் 醬 திங் லியர்” என்
உருவாகின என்ற புரட்சிகரமான கொள்கையை வெகெனர் முதன்முதலில் முன்மொழிந்தார். இக் கொள்கையை மக்கள் நம்பாது எதிர்த்து அதை
துறந்தார். இவருடைய மரணததுககு மாாபடைப்பு வெளிப்படையான காரணமாக | இருந்தது. ஹெகெனரின் வழிகாட்டி கிரீன்லாந்து நாட்டைச் சேர்ந்தவனாவான்.
அவன் வெகெனரின் நிராகரித்தனர். சடலத்தை ஓரிடத்திற் 'வெகெனர் வெறும் | புதைத்து, பெறுமதி மிக்க வளிமண்டலவியலாளர் ஈவளிமண்டலவியல் தரவுகள் மட்டுமே - அதாவது
நிறைந்த அவரது வானிலை பற்றி நாட்குறிப்பேடுகளோடு அறிக்கைகளையும் எதிர்வு
பிரதான தளத்திற்குத் திரும்ப கூறல்களையும் தரும்
முயன்றபோது வழித்
S இது நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம் 6 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து
ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன) (2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CL வசதியுள்ளது (3, ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும் நடந்தது, நடக்கப் போவது, நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும். .الم 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
(5 ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு)
உலக மந்திக சக்கரவர்த்தி யோசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுருN சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 67615 P.K. Saamy ASSociate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு
■、Kā(DGAN) g துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல, 182, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13 தொலைபேசி இலக்கங்கள் : (CL). Nos. 2342463, 2342464, 2844832, 613124 8813. Fax : 288
பணியாள் ஆகியன இப் மாற்றுக் கருத்தின் 醬
எனப்பட்ட வெகெனரின் தரையமைப்புக் கொள்கை விஞ்ஞானிகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆனால் கண்ட நகர்வு பற்றி அவர் விளங்கிய காரணம் தவறானது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்கள்.
அல்ஃபிரட் வெகெனர்
1880இல் ஜேர்மனியில்
பிறந்தார். அங்கு அவர்
சந்தாக் கட்டன .
இலங்கையில் தபால்
காரணமாக சந்தாக் கட்டண
ம்பந்தமான
ெ
·
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா
சந்தா செலுத்தி தபாலில் : enflo5 bil u G36, u mt ii D. D. Enterprises காசோலைகள் அல்லது வங்கி
யாளர் தினமுரசு 16A, Nelson
Srilanka என்ற முகவரிக்கு அனு
இந்த முகவரிக்கு வந்து நேரில்
FF-GLouisi): (E-mail):
Sp gu (Baptif (Sui Ig
மாறாத நோய்களை எ மருத்துவத்தின் மூலம் தி ஹோமியோபதி சி டாக்டர் ஆர். தியாகர
01.03.2005 முதல் லண்டன், ப செய்து நீண்டகால நோயினால் பார்வையிட்டு சிகிச்சை அளிக் Sartogor (Asthma) estabsing (Diabetes), Stásrucer (Eczema (Strility), ஆண்மைக் குறை வியாதிகளுக்கு சிறந்த முறைய ஹோமியோபதி மருத்துவம் மனி கொண்டு மனம் மற்றும் உடலி உற்று நோக்கி ஒரு முழுமைய பக்க விளைவுகளற்ற (Side e
வியாதிகளுக்கும்
முன்கூட்டிய பதிவுக்கு 02087678004 - 079848 E-mail: homoeocare@a @匾鲸um ·0091-9843051099
மார்ச் மாத இலங்கை விஜயம் 2
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் எழுத்தாளராகவும் தமது வாழ்வைக் கழித்தார். புவிப் பெளதிக உருவாக்கம், வானிலைத் தன்மைகள் என்பன பற்றிய தரவுகளைத் திரட்டுவதற்காக ஆய்வுப் பயணங்களை மேற்கொண்ட கிரீன்லாந்தின் பனிக்கட்டிக்
ாப்பதற்கான இயக் )آریاث வெளியீட்டிலிருந்து இ
蠶 臀 அரசியல் விஞ்ஞானிகள்,
5.856,
கவிப்பிலேயே வளிமண்டலவியல் பற்றி அவரின் ஆய்வின் பெரும் பகுதி நிகழ்ந்தது. அவர் L600T60L6 8ST6)85 காலநிலைத் துறையில் தனிப்பட்ட ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கண்டங்கள் நகர்தல் பற்றிய அவரின் ஊகங்கள் 1912இல் தொடங்கின. அப்போது உலகப் படத்தை அவர் நோக்கியதும், தென் அமெரிக்கா, ஆபிரிக்கா
El தா விபரம் | aanguage || கட்டண அதிகரிப்பு மும் உயர்த்தப்பட்டுள்ளது. ரிபரம் பின்வருமாறு: ருவருடம் 6 மாதம் 3 மாதம்|
ரூ.750 ரூ900
தினமுரசு வார மலரை பெற எனும் பெயரில் எழுதப்பட்ட க் கட்டளை களை SSITSO LD Place, Wellawatta, Colombo-06. ரப்பி பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்தவும் முடியும்.
murasuGsltnet.lk
a EA
int
வைத் தய நிபுணர்
லாம் ஹோமியோபதி த்து வைக்கும் இந்திய கிச்சை நிபுணர் egsafir DHMs, AMRsH (LON)
ரிஸ் நகரங்களுக்கு விஜயம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் $வுள்ளார். மாறி மாறி வரும் வியாதி என்ற டையபற்றிக்ஸ் மலட்டுத்தன்மை, பேறின்மை ாடுகள் (Impotency) போன்ற ல் நிவாரணம் அளிக்கப்படும். னை முழுமையாகக் கருத்திற் ல் உண்டாகும் மாற்றங்களை ன சிகிச்சையான பாதுகாப்பான, ects) முறையில் அனைத்து அளிக்கவல்லது.
லண்டன் தொலைபேசி: )3488 - 07833341693 ediffmail.com
vabas - 0094–777602513 03.2005 முதல் 26.03.2005 வரை
"உட்பட வழக்குத் தீர்ப்புக்கள்
ஆகிய இரண்டு கணடங்களும இணைக்கப்பட்டால், புதிர் விளையாட்டின் வெட்டுத் துண்டுகள் போல அவை ஒன்றுடனொன்று பொருந்தி விடும் என்பதைப் புரிந்துகொண்டார். கடந்த முப்பது கோடி ஆண்டு காலப்பகுதியில் பனிக் கட்டிக் கவிப்பு ஒன்று வட ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் மட்டுமன்றி, தென்
எம்) வெளியிட்டுள்
கட்டுரை எடுக்கப்பட்டது. இவ் 85 驚 முக்கியத்துவத்தை
தத்துவ
الإلهقانه لا سلامية"
பிரமிப்பூட்டும் الموافق لظلتساهم சிலவாகும்.
வெளியீடுகளை சி.ஆர்ம் பெற்றுக்கொள்ளலாம். சிறிய
அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றையும் முடியிருந்தது என்பதை அவர் தன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துகொண்டார். இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? இப்போது வேறு வேறாகப் பிரிந்து காணப்படும் கண்டங்கள் முன்னொரு காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தால் மட்டுமே இது நிகழ்ந்திருக்கும். மேலும்
இந்த இரு கண்டங்களிலும்
காணப்பட்ட பாறையமைப்புக்களும் தாவர இனங்களும் விலங்கினங்களும் பெருந்தொகையானவை ஒரே மாதிரியாக இருந்தமைக்கும் இந்த ஊகம் விளக்கமளிக்கக்கூடியதாக இருக்கும்.
அப்போது இந்தத்
ம்செயல் நிகம்ச்சிக் i+2+#42
ண்ணில்
San Dominiai
ரூ.650
|
攀
விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இந்த இரு கண்டங்களுக்குமிடையே ஒரு காலத்தில் நிலப் பாலங்கள் இருந்தன. இந்த நிலப் பாலங்கள் வழியாக உயிரினங்கள் ஒரு கண்டத்திலிருந்து மற்றக் கண்டத்துக்கு இடம்பெயர்ந்து போவதும் வருவதுமாக இருந்தன. ஏதோ ஒரு காலத்தில் அந்த நிலப் பாலங்கள் சமுத்திரங்களில் மூழ்கி மறைந்தன என மண்ணியல் ஆராய்ச்சியாளர் ஊகித்தனர். ஆனால் வெட்டுத் துண்டுகளைப் புதிர்களிற் பொருத்துவதில் திறம் பெற்றுள்ள பெரும்பாலான சிறுவர்கள் இன்று அவதானிப்பதைப் போல வெகெனரும் அவதானித்ததால் வேறு வகை நிகழ்வு ஏதாவது சம்பவித்திருக்கலாம் என்று உணர்ந்துகொண்டார். அவர் கருதிய வேறு வகை நிகழ்வுதான் கண்ட நகர்வு என்பது.
வெகெனருக்கு முன் வாழ்ந்த பலரும் இந்த நகர்வு அல்லது அசைவு பற்றிய ஊகங்கள் பலவற்றை ஏற்கெனவே தெரிவித்திருந்தபோதிலும் அத்தகைய ஊகத்தினை ஒழுங்கமைக்கும் சீரிய ஆவணச் சான்றாதாரமுள்ள ஒரு கொள்கையாக முதன்முதலில் வகுத்தவர் வெகெனரே ஆவார். அவர், மனதிற் பதியத் தக்க உண்மைகள் பலவற்றை ஒன்றுதிரட்டினார். அவை பின்வருமாறு - தென் அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகியவற்றின் அத்திலாந்திக் சமுத்திரக் கரையோரப் பகுதிகள் ஒன்றுடனொன்று பொருந்தக்கூடிய தன்மையைப் பெற்றிருந்தமை; புவியோட்டின் பாரிய பாகமொன்று இரு மட்டங்களில் இருக்கின்றமையால் இந்த அசைவு காரணம் எதுவுமின்றி நிகழவில்லை என்பதைக் குறிக்கின்றமையும் குறிப்பிடத் தக்கது.
(365 GIMyth GgTL-ih.....)
DIÜ Ö. 03 - 09, 2005

Page 7
一ー
டக்கு, கிழக்கில் சுனாமி நிவாரண,
புனர்வாழ்வு, புனரமைப்பு நிதி போதியளவுக்கு மக்களைச் சென்றடைவதைத் தடுப்பதாக அரசாங்கம் மீது புலிகளும்,
புலிகள் மீது அரசாங்கமும் குற்றச்சாட்டுகளை
முன்வைப்பதால் பிரச்சினைகள் எழுந் துள்ளன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஒரு வழியாக வடக்கு, கிழக்கில் சுனாமி நிவாரண நிலையமொன்றினை நிறுவுமாறு கொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தி திட்ட அலுவலகத்தைக் கோரலாம். (ஏற்கெனவே தெற்கில் இவ்வாறு நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது) வடக்கு, கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அன்பளிப்புகளை, அரசாங்கத்தின் மீதோ அல்லது புலிகள் மீதோ அல்லது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மீதோ நம்பிக்கை இல்லாதவர்கள், இந்த நிலையத்துக்கு வழங்க முடியும். இந்தப் பேரழிவையடுத்து உடனடியாக மேற்கொள்ளப் பட்ட புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் உள்ளுர் சமூகங்களின் பூரண ஈடுபாட்டுடனும் பல்வேறு இன மற்றும் சமய குழுக்களுக் கிடையிலிருந்த தொடர்புகளைப் போன்ற ஊக்குவிப்புகளுடனும் மேற்கொள்ளப் பட்டிருந்தால் சமாதானத்திற்கான சந்தர்ப்பத்தைக் கட்டியெழுப்ப இது பெரிதும் உதவியிருக்கும்.
இலங்கை அரசாங்கம், சர்வதேச கிறிமினல் நீதிமன்றம் தொடர்பான ரோம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதனை அங்கீகரிக்க வேண்டும். யுத்தக் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், இன ஒழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கு முக்கிய குற்றச் செயல்களைக் கையாளுவதற்காகவே சர்வதேச கிறிமினல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. இது 2002ஆம் ஆண்டில் செயற்படத் தொடங்கியது. இது ஐ.நா. அமைப்புகளைப் போன்றதல்ல. ஐ.நா. அமைப்புகளைப் பொறுத்தவரை அவற்றின் தீர்மானங்களை அங்கத்துவ நாடுகளே தாமாக முன்வந்து நிறைவேற்றுகின்றன. அத்துடன் அத்துமீறல்களுக்குத் தண்டனைகள் விதிக்கப்படுவதுமில்லை. இவ்வாறான குற்றச் செயல்களைப் புரிந்தவர்களுக்கு சர்வதேச கிறிமினல் நீதிமன்றம் விசாரணை நடத்தி தண்டனை வழங்க முடியும். (இங்கு மரணதண்டனை வழங்கப்படுவதில்லை யென்பது குறிப்பிடத் தக்கது.) இந்தக் கிறிமினல் நீதிமன்றம் தனி நபர்கள் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது. நாடுகள் மீது குற்றம் சுமத்துவதில்லை. அதாவது ஆட்சி அதிகாரங்களில் உள்ள உயர் மட்டத்தினர் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. சிவில் யுத்தங்களிலும் சர்வதேச யுத்தங்களிலும் ஈடுபடுபவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச கிறிமினல் நீதிமன்றச் சட்டதிட்டங் களில் கைச்சாத்திட்டு அவற்றை ஏற்றுக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் மீதே யுத்தக் குற்றங்களைச் சுமத்த முடியும்,
இலங்கையில் 1983ஆம் ஆண்டில் இந்தச் சர்வதேச கிறிமினல் நீதிமன்றச் செயற்பாடுகள் அமுலில் இருந்திருக்குமேயானால் தமிழர் விரோத மனிதப் படுகொலைகளில் அன்றைய அரசாங்கம் வகித்த பாத்திரத்துக்காக அன்று ஆட்சியிலிருந்த அரசின் அங்கத்தவர்களைத் தண்டிப்பதற்கு இந்த நீதிமன்றத்தைப் பயன்படுத்தியிருக்க முடியும். இதைப் போன்றே
மார்ச் 03 - 09, 2005
-கிெலிருந்து முஸ்லிம்களை 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்காகவும், கிழக்கில் முஸ்லிம்களைச் சித்திரவதை செய்தமைக்காகவும் மனிதாபிமானத்திற் கெதிரான குற்றச் செயல்களைப் புரிந்தவர்களென்ற ரீதியில் புலிகள் மீது வழக்குத் தொடர்ந்திருக்க முடியும்.
புலிகள் பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளை யுத்தத்துக்குப் பயன்படுத்துவது, வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்வது, தமது படையணிகளில் சேர்த்துக் கொள்வது ஆகியவற்றை யுத்தக் குற்றங்களாக வர்ணிக்க முடியும், அதாவது சர்வதேச நீதிமன்றச் சட்டத்தின்படி புலிகள் மீது அதிருப்தி கொள்ளும் மக்களைப் புலிகள் கொலைசெய்வதும் மனிதாபிமானத் துக்கெதிரான குற்றச் செயலாகும். (சிறுவர் உரிமைகள் என்ற சர்வதேச தொழில் அமைப்பின் சட்ட திட்டங்களின்படி 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் சிறுவர்களென்று அழைக்கப்படுகிறார்கள்). வடக்கு, கிழக்கில்
உள்ள மக்கள் மீதான புலிகளின் கட்டுப் பாட்டை மேலும் இறுக்கமாக்கும் வகையில் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற அல்லது புலிகளின் செயற்பாடுகளை வலியுறுத்துகின்ற உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் யுத்தக் குற்றவாளிகளென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது யுத்தக் குற்றங் களுக்கு உதவியமை அல்லது அவ்வாறான முயற்சிகளுக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட முடியும்.
இந்தக் கண்ணோட்டத்தில் நோர்வே அரசாங்கம் மற்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின்
இலங்கையில் 1983ஆம் ஆண்டில் சர்வதேச கிறிமினல் நீதிமன்றச் செயற்பாடுகள் அமுலில் இருந்திருக்குமேயானால் தமிழர் விரோத மனிதப்
படுகொலைகளில் அன்றைய அரசாங்கம் வகித்த பாத்திரத்துக்காக அன்று ஆட்சியிலிருந்த அரசின் அங்கத்தவர்களைத் தண்டிப்பதற்கு இந்த நீதிமன்றத்தைப் பயன்படுத்தியிருக்கமுடியும். இதைப் போன்றே வடக்கிலிருந்து முஸ்லிம்களை 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்காகவும், கிழக்கில் முஸ்லிம்களைச் சித்திரவதை செய்தமைக்காகவும் மனிதாபிமானத்திற்கெதிரான குற்றச் செயல்களைப் புரிந்தவர்களென்ற ரீதியில் புலிகள் மீது வழக்குத் தொடர்ந்திருக்க முடியும்.
பிரதிநிதிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட வேண்டும். நோர்வே மீதும் சர்வதேச கிறிமினல் நீதிமன்ற சட்டதிட்டங் களில் ஏற்கெனவே கைச்சாத்திட்டவர்கள் மீதும் யுத்தக் குற்றங்களுக்கு உதவினார் களென்று குற்றம் சுமத்தி அவை நிரூபிக்கப் பட்டால் தண்டிக்க முடியும். பொஸ்னியப் பிணக்கு உச்சக் கட்டத்தில் இருந்தபோது சர்வதேச கிறிமினல் நீதிமன்றம் செயற் படவில்லை. ஆனால், "ஸ்ரேபெனிக்க' என்ற இடத்தில் உள்ள பொஸ்னிய முஸ்லிம்களை
சர்பியப் படைகள்
போது, டச்சு ச
தடுப்பதற்கு ஒன்றும் பார்த்துக் கொண்டி அம்பலத்துக்கு வந் மொன்று இராஜின யிருந்தது. சமாதா6 பாடு என்பது மனித துணைபோவதல்ல 6
| எடுத்துக் காட்டுச்
சக்திகளுக்கிடையி நிலைமையையே ச வர்ணிக்கிறார்கள் மக்களை ஆயுதக் செய்வதும், கொ6ை பொறுத்தவரை
அல்லவெனக் கருத அதிருப்தி கொண்ட கொல்வதும் பிள் செல்வதும் குறித் வெளிநாட்டவர்க மனோபாவத்தையே சர்வதேச நீதிமன்றச் ஒரு தரப்பாகக் கை யுத்தக் குற்றங்க
அனுசரணையாகவு
இலங்கையர்கை நிறுவனங்களையும்
கஷ்டமானதொன் ஏனெனில், இவ்வ உதவுபவர்கள் மீது 6 இதேவேளை, எதி
அரசாங்கமும் தமிழ ஒழிப்பு நடவடிக் தடுப்பதற்கு உத்த (pl)шID.
அரசாங்கததுக யிலான பேச்சுவார்த்தி பட்சத்தில் மேற்ெ இடைக்காலப் பொற கிழக்கு மக்களின் பாதுகாப்பதற்குத் ( உத்தரவாதத்தை 6. அரசாங்கமும யுதத குழுவும் வலியுறுத்த மனித உரிமைப் பாது ஸ்தாபனங்களால முன்வைக்கப்படும் நிவாரணம் பெற்று செய்யப்பட வேண்டும் பூரணமான வெளிப் மேற்கொள்ளப்பட ே இப் பேச்சுவார்; படும் யோசனைகை வெளியிட்டு, மக்க வேண்டும். அப்போது: முறிவடையும் பட்சத் பதை அறிந்துகொள் இந்தப் பேச்சு6 கத்தை எப்போதுமே மிகவும் முக்கியமான பயங்கரவாதிகள், மக்களைப் பணயக் (வடக்கு, கிழக் நடைபெற்றது இது பேச்சுவார்த்தை நட மானது. இங்கே பேச்8 பணயக் கைதிகை இருக்கக்கூடிய ப பயன்படுத்தி பயங்கர6 மேலும் பலப்படுத்தி மேலும் பணயக் கை களுக்கு வழங்குல செயற்பாடுகளைக் வாதிகள் விரும்பினா செய்தது போல்) ஏனையோரை அ உதவுவதாகவும் பே கூடாது. கடந்த வருடங்களுக்கு ே வன்செயல் நிலவுவத நாடுகளின் நவீன உதவியதைப் போ கொடுப்பதும் பேச்சு மல்ல.
பெரும்பாலான கையர்கள் ஈவிரக்க கொடுமையானவர்கே ஒன்றில் தமது வச
திை
 
 
 
 
 
 
 

இனப் படுகொலை செய்த மாதானப் படையினர் செய்யாமல் வெறுமனே
ருந்தார்களென்ற விபரம்
நபோது, டச்சு அரசாங்க ாமாச் செய்ய வேண்டி ப் படையினரின் செயற் உரிமை அத்துமீறலுக்குத் ன்பதை இந்த உதாரணம் றது. இரண்டு ஆயுத ல் மோதல் இல்லாத மாதானம் என இவர்கள் நிராயுதபாணிகளான ழுவொன்று சித்திரவதை செய்வதும் இவர்களைப் பிரச்சினைக்குரியது ப்படுகிறது. புலிகள் மீது தமிழ் மக்களை புலிகள் ளைகளைக் கடத்திச் து நோர்வே மற்றும் ள் கொண்டிருக்கும் இது எடுத்துக் காட்டுகிறது. சட்டதிட்டங்களை ஏற்று ச்சாத்திட்டால் புலிகளின் ளூக்கு உதவியாகவும் } செயற்படுவதென்பது, ளயும் வெளிநாட்டு பொறுத்தவரை மிகவும் ாக அமைந்துவிடும். றான குற்றங்களுக்கு பழக்குத் தொடர முடியும். காலத்தில் இலங்கை
ர்களுக்கு எதிரான இன
கையில் ஈடுபடாமல் ரவாதமாகவும் விளங்க
கும் புலிகளுக்குமிடை தை மீள ஆரம்பிக்கப்படும் காள்ளப்படவிருக்கும் முறையானது வடக்கு, மனித உரிமையை தேவையான வலுவான பழங்க வேண்டுமென்று நிறுத்தக் கண்காணிப்புக் வேண்டும். அதாவது, காப்பு அமைப்புப் போன்ற ஆதாரபூர்வமாக அத்துமீறல்களுக்கு த் தரவும் வழிவகை இப் பேச்சுவார்த்தைகள் படைத் தன்மையுடன் வண்டும். ந்தையில் முன்வைக்கப் |ள மும்மொழிகளிலும் ளுக்கு விநியோகிக்க ான், பேச்சுவார்த்தைகள் தில் என்ன நடந்ததென் T (p1945, பார்த்தைகளின் நோக் மனதில் கொண்டிருப்பது து. ஆயுதம் தாங்கிய பெருந் தொகையான கைதிகளாகப் பிடித்தால் நில உண்மையில் தான்) அவர்களோடு துவது புத்திசாலித்தன வார்த்தையின் நோக்கம் ள விடுவிப்பதாகும். 0ணயக் கைதிகளைப் ாதிகளின் கட்டுப்பாட்டை கொள்வதோ அல்லது திகளைப் பயங்கரவாதி தோ அல்ல. தமது கைவிட சில பயங்கர ல் (கருணா அணியினர் கடும்போக்காளர்கள் ழித் தொழிப்பதற்கு சுவாததை அமையக இருப்பத்து ஐந்து )லாக இலங்கையில் ற்கு, உதவி வழங்கும் தாராளமயப்போக்கு iற அழுத்தங்களைக் பார்த்தையின் நோக்க
த்தியதர வர்க்க இலங் ற்றவர்களோ அல்லது ளா அல்லர். அவர்கள் , வாய்ப்புகள் கூடிய
வாழ்க்கை முறையிலிருந்து நேரம் ஒதுக்கி செயற்படுவதற்கு விரும்பாததன் காரணம், அவர்கள் மிகவும் சுயநல நோக்கு, கொண்டவர்களென்பதுதான்; அல்லது வடக்கு கிழக்கைப் பிடித்திருக்கும் பிசாசை எதிர்கொள்வதற்குப் பயந்த கோழைகளா வார்கள். எனவேதான், மக்களின் துன்பங்களை அவர்கள் பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொள்கிறார்கள். அபயக் குரல்களைக் கேட்க விரும்பாமல் காதுகளைப் பொத்திக் கொள்கின்றார்கள். ஆனால், வேண்டுமென்றே இவர்கள் மெளனமாக இருப்பதன் மூலம் தமது பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிட முடியாது. இக் கொடுமைகளுக்கெதிராக பேச வேண்டிய கடப்பாட்டிலிருந்து இவர்களால் தவறிவிட (UDIQUT5.
புலிகள் தமது பிடியிலுள்ள சகல சிறுவர்களையும் உடனடியாக விடுவிக்கா விட்டால், எதிர்காலத்தில் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்வதைக் கைவிடத் தவறினால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 20.11.2001இன் 1379 ஆவது தீர்மானம், 22.04.2004இன் 1539 ஆவது தீர்மானம் ஆகியவற்றுக்கு இணங்க ஐ.நா.இச் செய்கைகளுக்காகப் புலிகளைக் கண்டிக்க வேண்டும். அத்துடன் புலிகள் இப்போது தமது
படையணிகளிலுள்ள சிறுவர்களை விடுவிப்ப
தோடு, பிள்ளைகளைப் பிடித்துச் செல்வதைக் கைவிடும் வரை அதற்குக் கிடைக்கக் கூடிய சகல நிதி மற்றும் இராணுவ வளங்கள் கிட்டாமல் தடைசெய்யப்பட வேண்டும்.
இலங்கையிலுள்ள சகல சமூகங் களையும் சேர்ந்த பெரும்பாலான மக்களின்
மாதானத்துக்கு
ஆதரவுடன் நிரந்தரத் தீர்வொன்றினைக்
காண்பதே எதிர்காலத்தில் யுத்தத்தை
நிராகரிப்பதற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழியாகும். அத்துடன் நீதிக்கும் ஜனநாயகத் துக்கும் ஆதரவு வழங்கும் சர்வதேச சமூகப் பிரிவினரால் இந்த நிரந்தரத் தீர்வு, நியாயமானதும் ஜனநாயகபூர்வமானதுமென ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும். 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட
சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான் தேசிய ஆலோசனைச் சபையின் மூலம் ஏற்கெனவே இந்த வழிமுறைக்கான முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபற்றுமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூகக் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து விரைவான தொடர் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சகல யோசனைகளும் மும்மொழிகளிலும் பிரசுரித்து வெளியிடப்படுவதோடு அவை தொடர்பான கருத்துக்களும் அறியப்பட வேண்டும். ஈ.பி.டி.பி.யினால் முன்வைக்கப் பட்டுள்ள சில யோசனைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை. உதாரண மாக, இலங்கை மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். சிங்களத்திலும் தமிழிலும் சமமான தன்மை கொண்டதாக தேசிய கீதம் அமைய வேண்டும். இலங்கை யின் ஆயுதப் படைகளுக்கு நாட்டின் இன விகிதாசாரத்துக் கேற்ப ஆட்கள் திரட்டப்பட வேண்டும் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
ஏனைய யோசனைகளும் விரும்பத் தக்கவை. ஆனால், அவற்றை எவ்வாறு அமுல்படுத்துவதென்பது குறித்துக் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். இலங்கையின் பல்லினத் தன்மையைப் போதியளவு பிரதிபலிக்கக் கூடியதாக இலங்கையின் தேசியக் கொடி விளங்க வேண்டும். புதிய அரசியல் யாப்பினூடாக மாகாணங்களுக்குக் கணிசமானளவு
'நிரந்தர சமாதானத்துக்கு ஐந்து - வழிமுறைகள் என்ற தலைப்பில் பெப்ரவரி நான்காம் திகதி டெய்லி மிர் பத்திரிகையில்
வெளிவந்த | ஆங்கிலக் கட்டுரையின் முக்கிய பகுதிகள் இங்கே / தரப்படுகின்றன/ *-0601|IIIffiti ரோஹிணி ஹெண்ஸ்மன்
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டு மென்ற யோசனைகளை உதாரணமாகச் குறிப்பிடலாம்.
சில யோசனைகள் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும். உதாரணமாக வடக்கும் கிழக்கும் வடக்கு - கிழக்கு மாகாணமாக நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டுமென்ற யோசனையைக் குறிப்பிடலாம்
சிங்கள, தமிழ்த் தேசியவாதிகள் நீதியானதும் ஜனநாயகபூர்வமானதுமான ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக பெரும் ஆபத்து வந்துவிட்டது என்பது போல் கத்திக் குழறி யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட முயற்சிப்பார்களென்பதை நாம் எதிர்பார்க்க வேண்டும். நிரந்தர சமாதானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தேசிய மற்றும் சர்வதேச நலன்கள் சார்ந்த சக்திகளும் இருக்கவே செய்யும். இதற்கும் மேலாக வடக்கு, கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்படாத அரசாங்கத் துக்கும், புலிகளுக்குமிடையில் காணப்படும் தீர்வு இப் பகுதி மக்கள் மீது திணிக்கப்படுவது ஜனநாயக ரீதியற்றதென்பதால் நின்று நிலைக்கக் கூடியதல்ல. சமாதான ஒப்பந்தத்தினால் மிகவும் பாதிப்படையக்கூடிய அந்த மக்களின் உண்மையான கருத்துக்களை அறிவதற்கு நீதியான, நியாயமான கருத்துக் கணிப்பொன்றே சரியான வழிமுறையாகும். இவ்வாறு உறுதி செய்து கொள்ளப்பட்டதும் சர்வதேச ஆதரவும் சட்டபூர்வத் தன்மையும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகள் அரசின் யோசனைகளுக்கு "ஆம்" அல்லது இல்லை' என வாக்களிக் கும்போது, 1990ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் போன்ற அகதிகள் உட்பட வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், அரசாங்கமும், புலிகளும் சமர்ப்பித் துள்ள மாற்று யோசனைகளில் விரும்பிய வற்றைத் தெரிந்தெடுப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
சமஷ்டி அரசியல் யாப்பின் வரையறைக் குள் தீர்வொன்றினை ஏற்றுக்கொள்ளுமாறு நோர்வே ஏற்பாட்டாளர்கள் புலிகளை வலியுறுத்தியிருப்பதால், இரு தரப்பும் விளைவுகளை ஏற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பொன்று எல்.ரி.ரி.ஈ.யை ஆதரிப்பவர்களாலும் எதிர்ப்பவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். பிரசார வேலைகளின்போது வன்செயல்களைத் தவிர்ப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாகவிருந்தே ஐ.நா. படைகள் பணியிலீடுபடுத்தப்பட வேண்டும். புதிய பிராந்திய சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் வரை ஐ.நா. படைகள் இங்கிருக்க வேண்டும். இவ்வாறான சமாதான வழிமுறையை விரைவில் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களை நாம் கண்டறிய வேண்டும். இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இங்கு விஜயம் செய்ய கொபி அனான் உண்மையிலேயே விரும்புவாரேயானால், யுத்தம் தொடர்ந்தும் நீடிக்காதவாறு ஐ.நா.கவனித்துக்கொள்ள வேண்டும்.
-நன்றி : 'டெயிலி மிரர்.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
|எழுதியிருக்கான். இவனுடைய
ந்தப் பையன் நல்லா
வாழ்க்கை என்னால் கெட்டுப்
போவதை நான்
|விரும்பவில்லை. இந்தப்
அவர்கள் | எதிர்பார்ப்பதை
பாட்டையே வைத்துக் கொள்ளுங்கள். பாப்புலராகும்." என்று சொல்லிவிட்டு, திரு. மருதகாசி அண்ணன் தன் ப்ளைமவுத் காரில் ஏறிப் போய்
விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப்
|போனார்கள்.
நியூடோன் ஸ்டுடியோவில்
|ஒரு Full Fl00 செட் போட்டு
இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.
ஒரு மலை - அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும் ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குநர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.
முதல் ஷாட் எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' எனும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டுடியோ Fl00 முழுவதும்
உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள், தீமைகள் ஏற்படுகின்றன என்பதைக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
இதற்கு அரண்மனை
சமையல்காரன், தோட்டக்காரன்,
நாவிதன் ஆகியோரைப்
பயன்படுத்திக்கொள்ளலாம்.
பணத்தாசை கொண்டவர்களிடம்
விட அதிகமான
தொகை கொடுத்து, அவர்களை விலைக்கு வாங்கத் தயங்கக்
கூடாது.
ஒருவனுடைய செல்வாக்கைக் குறைக்க அவனுக்கு எதிரான மலிவான கதைகளை உருவாக்கி மக்களிடையே பரப்ப வேண்டும். அது நிஜம் போலத் தோன்றக் கூடிய சந்தர்ப்பங்களையும் திட்டமிட்டு உருவாக்க வேண்டும்.
மன்னனுக்கு எதிராக மக்களிடையே தோன்றுகின்ற அதிருப்தியை வளர்த்து மன்னனுக்கு எதிரான சக்தியாக அதை உருவாக்க வேண்டும். இவ்வாறு பல ஆலோசனைகளையும் சாணக்கியர் தன்னுடைய அர்த்த சாஸ்திரத்தில் விவரித்துச் சொல்லியிருக்கிறார்.
S.
வெள்ளக் காடாயிற்று.
படத்திலும் இடம்பெற்றது.
படப்பிடிப்பு ஒத்திவைக்கப்
பட்டது. நான் அதிர்ந்து போனேன்.
இந்த ஒரு பாடலுக்கே,
இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.
நல்லவேளை, செட் சீர்
செய்யப்பட்டு, பாட்டு நல்லவிதமாகப் படமாக்கப்பட்டு,
இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.
இத்துணை அமர்க்களங்களுக்கிடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய பாடல், வெள்ளித் திரைக்கு வந்தது.
ஓர் அங்கீகாரம் கிடைக்கும் வரை, ஆரம்ப காலத்தில் எத்துணையோ அல்லல்களுக்கு ஆட்பட்டவன் நான்.
சினிமா என் வருகைக்காக சிவப்புக் கம்பளம் விரித்து விடவில்லை. உறியடி உற்சவத்தில் வழுக்கு மரத்தில் ஏறி உச்சியைத் தொட்டவன் கதைதான் என் கதையும்.
ஆயினும், அவ்வப்போது தெய்வ அருள் துணை புரிந்து என்னை உயர்த்தி விட்டிருக்கிறது. இன்னும் அந்த ஈசன் அருளே எனக்கு ஆனை பலமாக இருந்து
ஒற்றர்கள் பற்றி
வளளுவா!
தர்ம வழியில் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொன்னவர் வள்ளுவர். அவரும்கூட உளவாளிகள், நிர்வாகத்துறைக்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் என்பதை ஒற்றாடல் என்கிற
திே
காரத்தில் பத்துக் குறள்கள் முலமாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நீதி நூலும், ஒற்றனும் ஆள்கின்ற அரசனுக்கு இரண்டு கண்களைப் போன்றவைகள் என்கிறார் திருவள்ளுவர். நீதி நூலுக்குச் சமமாக வைத்து ஒற்றனைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து உளவறிதலுக்கு அவர் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை நன்கு அறிய முடிகிறது.
முதல் குறளில் இப்படிச் சொல்லுகின்ற வள்ளுவர், இரண்டாவது குறளில் எல்லோருடைய நடவடிக்கைகளையும் ஒவ்வொரு நாளும் விரைந்து அறிந்து கொள்ளுதல் அரசருடைய வேலையாகும் என்கிறார்.
முன்று விஷயங்கள் இங்கே
கொண்டிருக்கிறது.
எல்லோருக்கும் தெரியாமல் இருக்கலாம். இப்போது
சொல்லுகிறேன். என்னை தமிழ்
கூறும் நல்லுலகெங்கும் அறியச் செய்த எம்.ஜி.ஆருக்கும், என்னைப் போலவே நிறைய தெய்வபக்தி உண்டு. எந்தக் காலத்திலும் நானறிந்த வரையில் அவர் இறை மறுப்புக் கொள்கையை ஏற்றதேயில்லை.
சூழ்நிலையின் காரணமாக அவர்தன் இறைப்பற்றைப் பறை சாற்றாமல் வைத்திருந்தாராயினும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் முகாம்பிகையின் பக்தன் என்பதை அவர் உலகறியச் சொன்னார்.
அது மட்டுமல்ல, அண்மையில் முக்தியடைந்த காஞ்சிப் பெரியவரைக் கண்கண்ட தெய்வம் என்று எம்.ஜி.ஆர். என்னிடம் பலமுறை மெய்சிலிர்க்கச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் நடத்திய உலகத் தமிழ் மகாநாட்டிற்கு, இந்திரா காந்தி வந்தது காஞ்சிப் பெரியவரின் கருணை என்பதை என்னிடம் மதுரையில் மனம் விட்டுச் சொன்னவர் எம்.ஜி.ஆர்.
நான் காஞ்சிப் பெரியவரைப் பற்றி முன்னம் ஓர் ஏட்டில் எழுதிய கவிதை, எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானது.
அந்தக் கவிதை எனக்கு மனப்பாடம். எனவே, பல முறை நான் எம்.ஜி.ஆரோடு அளவளாவ நேர்ந்த பொழுதிலெல்லாம், அந்தக் கவிதையை என் வாயால்
சொல்லச் சொல்லி கேட்பார்.
sisi
குறிப்பிடப்படுகின்றன. முதல் விஷயம்
எல்லோருடைய செயல்களையும்
அறிவது. அடுத்த விஷயம்
எல்லோருடைய செயல்களையும்
தினந்தோறும் அறிவது முன்றாவது விஷயம் அதையும் விரைவில்
அறிவது. இந்த முன்று
விஷயங்களை வலியுறுத்துவது முலம்
உளவு பார்த்தல் எவ்வளவு
பரவலாகவும் தொடர்ந்தும்
விரைந்தும் நடைபெறவேண்டும்
என்பதை வள்ளுவர் எடுத்துக்
காட்டியிருக்கிறார்.
மூன்றாவது குறளில் ஒற்றர்
முலம் பகைவர்களின் செயல் களை
ஆராய்ந்து தக்க நிலைகளை மேற்கொள்ளுவதும் ஒரு மன்னருடைய கடமையாகும் என்கிறார். இதைச் செவ்வனே செய்யாத மன்னனால் வெற்றிகளைப் பெறுவது சாத்தியமில்லை. ஒரு மன்னனின் வெற்றி - தோல்விகளைத் தீர்மானிக்கின்ற சக்தி உளவுத்துறைக்கு இருப்பதால் ஆட்சியிலிருப்பவன் அதில் விசேஷக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
உளவு பார்ப்பவனின் மனோபாவம் எவ்வாறு இருக்க வேண்டுமெனவும் எடுத்துக் காட்டுகிறார். அரசரிடம் வேலை செய்கிறவன் அவனுக்கு நெருக்கமானவன் எனக் கருதி அவனை உளவு பார்க்காமல் விட்டுவிடக் கூடாது.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற ஒரு வழக்கறிஞருக்கு அங்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது.
தேநீர் அருந்துவதற்கான "ரெஸ்டுரண்ட் ஒன்றுக்குள் நுழைந்த இந்தச் சட்டத்தரணியும் அவரது மனைவியும் தேநீர் அருந்தும் வரை காத்திருந்தபோது, வழக்கறிஞருக்கு மலசலகூடம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது மனைவி தனிமையில் அமர்ந்திருந்தார். பக்கத்து மேசையில் மூன்று இளம் பெண்கள் சிங்கள மொழியில் பேசிக்கொண்டிருப்பதை இவர் அடிக்கடி அவதானித்து அவர்களைப் பார்த்துப் பல தடவைகள் சிரித்தும் உள்ளார்.
வழக்கறிஞரின் மனைவியை அவதானித்துள்ள அப்
ఫణి --- ୍*
பெண்களில் ஒருவர், "அக்கா எப்போது இறங்கினீர்கள்" எனக் கேட்க, வழக்கறிஞரின் மனைவிக்கு முதலில் எதுவுமே புரியவில்லை. முதலில் அவர், இந்தப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்பவர்கள் என்றே நினைத்துள்ளார். தெரியவந்துள்ளது அவர்கள் மூவரும் விபசாரிகள் எனறு.
"நான் ஒரு வழக்கறிஞரின் மனைவி எனது கணவருடன் ஓய்வை கழிக்க வந்துள்ளேன்." என இவர் கூறியதும் அந்தப் பெண்கள் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
"எப்போது தொழிலில் இறங்கினீர்கள்?" என்று கேட்பதைத்தான் அப்பெண்கள் "அக்கா எப்போது இறங்கினீர்கள்" எனக் கேட்டுள்ளனர்.
விபசாரத் தொழில் என்பது சிங்கப்பூரில் ତ0, புதிய i၆#lဖါလုပ်ရ டேவிட் பிரஷில் எனும் எழுத்தாளர் No money Nohoney (2004) என்கின்ற நூலில் இது பற்றி liဂ်းချု႔ விபரமாகக் கூறியுள்ளார். 1898களில் அதாவது ஒரு நூற்றாண்டுக்கு முன்பதாக அங்கு பதிவு செய்யப்பட்ட
விபசார விடுதிகள் (Brothes) சுமார் 200 மட்டில் இருந்துள்ளன. இவற்றில் முக்கியமாக 30 சீன விபசாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்று சிங்கப்பூரில் சுமார் 15,000 விபசாரிகள் இருந்து வருகின்றனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஊழியர்கள் (SexWorkers) என்றே இனங்காணப்படுகின்றனர். இதில் ஆண் பாலியல் செயற்பாட்டாளர்கள் - பெண் பாலியல் செயற்பாட்டாளர்கள் என பிரிவுகள் உண்டு,
பெண் பாலியல் செயற்பாட்டாளர்கள் சமூகத்தில் பல்வேறு மட்டங்களில் இருந்து வருகின்றனர். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தொலைபேசி அழைப்புகளின் | மூலம் அழைத்துக்கொள்ளக் கூடியவர்கள், கோல் கேர்ள்ஸ் என்று தரகர்களின் மூலம் பெறப்படக் கூடியவர்கள், கைட் ತಿನ್ತ என்னும்இரவு స్ట్రో இருந்து பார கேரளஸ் என இவரகள அழைககபபடுகனறனர. ಥಿನ್ಲ! ಙ್ வ்களில் பசார வடுகளில மறறும மசாஜ நிலையங்களில பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இன்னொரு வகையைச் சேர்ந்தவர்களாவர். பாலியல் செயற்பாடுகளுக்கு மிகவும் பிரபலமான கெலங் பகுதியில் மாத்திரம் சுமார் |300 விபசார வீடுகள் அமைந்துள்ளன.
இவற்றைத் தவிர, வீதியோரங்களில் தங்களது தொழிலை நடாத்திவருகின்றவர்கள் மூன்றாம் வகையைச் சாரநதவரகளாவர. | 1 (idge) 'எப்போது இறங்கினீர்கள்? எனக் கேட்ட நம்
Is Gud i
DUUGr
நாட்டுப் பெண்கள் இந்த மூன்றாம் வகையைச் சார்ந்தவர்களாவர்.
சிங்கப்பூரில் அதிகளவில் விபசாரத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சீனப் பெண்களாவர். விகிதாசாரப்படி பார்க்கும்போது 1. இந்தோனேசியா, 2. தாய்லாந்து, 3, இந்தியா, 4. மலேசியா, 5.பிலிப்பைன்ஸ், இந்த நாடுகளைச் சார்ந்த பெண்கள் இங்கு விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் எல்லோரும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களாக இருந்து வருகின்ற போதிலும் இலங்கைப் பெண்கள் நூற்றுக்கும் குறைவான வர்களாகவே இருக்கின்றனர்.
விபசார விடுதிகள் கெலங் (Geylang) பகுதியிலேயே மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இப் பகுதியை குழி என்றே இலங்கையர்கள் அழைக்கின்றனர் இப் பகுதியைத் 56)y, GL6öaj 6lg (Deskar Road) üOsltsåLj 6i5Gd, Tu Tij (Flanders Square) Diplb digil, Gagili வீதி (Keong SaikRoad) போன்ற பகுதிகளிலும் விபசார விடுதிகளில் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
ட்ரான்செக்சுவல் என அழைப்பப்படுகின்ற அலிகளும் தொழிலை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். பெண்களைப் போல் ஆடை அணியும் இவர்கள் சத்திர சிகிச்சைகளின் மூலம் தங்களது பாலியல் உறுப்புகளை மாற்றிக்கொண்டவர்களாவர். இவர்களுடைய நடை, உடை, பாவனை அனைத்துமே பெண்களை ஒத்ததாகும். இவர்கள் வீதி ஓரங்களில் சிறு சிறு குழுக்களாக நிற்பதைக் காண முடியும்.
கெலங் பகுதியில் வீதியோரங்களில் இந்திய மற்றும் இலங்கைப் பெண்கள் மிக அதிகமான வகையில் நிற்பதைப் பார்க்கலாம். குட்டையான கவுண்கள், பஞ்சாபி மற்றும் சேலைகளை உடுத்தியிருக்கும் இவர்களிடம் நிச்சயமாக ஒரு கைப்பை காணப்படும்.
இங்கே விபசாரத்தில் ஈடுபடுகிள்ற பெண்களில் 13 வயதுடையவர்களும் உண்டு. இதுதான் ஆகக் குறைந்த வயதினர். ஆகக் கூடிய வயது 31 ஆகும். ஒரு சில விடுதிகளில் தாயும் மகளும் கூடத் தொழில் புரியும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு சிலர் இருபது முப்பது வாடிக்கையாளர்களைப் பெறுகின்ற நிலையும் இருந்து வருவதாகத் தெரிகின்றது.
கொடுக்கல், வாங்கல்கள் அனைத்தும் ஆண்களின் மூலம் நடைபெறுகின்றன. ஒரு சில இடங்களில் இது விதிவிலக்காகும். ஒரு சில பெண்கள் மாதாந்தம் 75,000 ரூபா வரையில் வருமானம் பெறுவதாவும் அறிய முடிகின்றது.
குறிப்பாக வறிய நாடுகளைச் சார்ந்த பெண்களே சிங்கப்பூரில் விபசாரச் செயற்பாட்டாளர்களாக இருந்து வருகின்றனர். இப் பெண்கள் தமது தொழில் நிலை கருதி பல்வேறு வகையான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுகொண்ட போதிலும் மிக அதிகமான பாலியல் சார்ந்த நோய்களை வழங்கக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர் என்பதை மறுக்க இயலாது.
-பாரூக்
Dтј. 03 - 09, 2005

Page 9
ஜயேந்திரர் கைதுசெய்யப்பட்ட விதமும் தருணமும் சங்கர
மடத்துக்குள்ளும் வெளியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சங்கர மடத்தைத் தமிழக அரசு கையேற்கப் போவதாகவும் அதனாலேயே ஜெயேந்திரரை விடுவிப்பதற்கான முடிவெடுத்தபோதே விஜயேந்திரரைக் கைதுசெய்யும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது என்கிறனர் சங்கர மடத்துச் சாமிகளின் பக்தர்கள். இது அப்பட்டமான கட்டுக்கதை என்கின்றன தமிழக அரசு தரப்பு வட்டாரங்கள். விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே இந்தியாவின்
சங்கரமடத்தின் முகப்புத் தோற்றம்
இது தவிர, பிராமணர் அல்லாதோருக்கும் பிராமணருக்குமிடையில் பிளவை ஏற்படுத்தி, பிராமணர் அல்லாதோரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை" என்கிறது இந்துத்துவக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி. ஆனால் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான தமிழக முதல்வர் ஜெயலலிதா இதனை முற்றாக மறுதலித்துள்ளார். "வலுவான சாட்சியங்களின்றி தமிழக அரசு, சங்கராச்சாரியாருக்கு எதிராக, எந்த நடவடிக்கையையும் எடுத்திருக்காதென்று நான் நம்புகிறேன். அதே சமயம் தமிழ்நாட்டுக்கு வெளியே விசாரணை நடக்கும்போதுதான் அது நியாயமான ரீதியில் மேற்கொள்ளப்படுமென்பதை உறுதி செய்துகொள்ள முடியும்” என்கிறார் தமிழகத்தின் பிரபல அரசியல் விமர்சகரும் முன்னாள் நடிகருமான 'துக்ளக் சோ ராமசாமி. திராவிட கழகத் தலைவரான இ.வீரமணி என்ன சொல்கிறார் தெரியுமா?
"சங்கராச்சாரியார் கைது சட்டபூர்வமான நடவடிக்கைதான். பிராமணரல்லாதோரின் வாக்குகளைக் குறிவைத்த நடவடிக்கை இதுவென்று சிலர் போலியான வாதத்தை
முன்வைக்கிறார்கள். அவர்களே இதனை | இந்துக்களுக்கெதிரான நடவடிக்கையென்றும்
கூறுகிறார்கள். உண்மையில்
சொல்லப்போனால் பிராமணரல்லாதோர்தான்
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனும் முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாயும் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துத் தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளார்கள். சுமார் 45 நிமிடங்கள் இவர்கள் மன்மோகன் சிங்கைச் சந்தித்துச் சங்கர மடம் தொடர்பாகப் பேசியிருந்தார்கள். "உச்ச நீதிமன்றம் ஜெயேந்திரருக்கு அளித்த ஜாமீனால் ஆத்திரமடைந்திருக்கும் தமிழக அரசு, விஜயேந்திரரைக் கைதுசெய்துள்ளது போல் தோன்றுகிறது.” ஒன்று அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியுள்ளனர். மடாதிபதிகள் கைதுசெய்யப்பட்டமை மக்களைக் கோபப்படுத்துமென்ற குற்றச்சாட்டைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அடியோடு மறுத்துள்ளார். "இதே போன்ற அச்சங்கள் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டபோதும் கிளம்பின. ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவற்றைப் பொய்ப்பித்தன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தார்மீக நிலைப்பாட்டின்படி தமிழக அரசு செயற்பட்டுள்ளது. இதனைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்" என்றும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சங்கர மடத்தைக் கைப்பற்றும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லையென்றும் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் ஏற்கெனவே ஜெயலலிதா கூறிவிட்டார்.
சங்கர மடத்துச் சம்பவங்களிலும் சங்கடங்களிலும் இந்திய தேசிய மட்டத்திலிருந்து தமிழக மாநிலம் வரை அரசியல் மூக்கை நுழைத்திருக்கிறது. இதனால்தான் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், மதத்துக்கு அவமரியாதை செய்யாதபடி நடந்துகொள்ளுங்கள்" என்று பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதுமளவுக்குத் தேசிய மட்டம் வரை சங்கர மடச் சம்பவங்கள் உயர்ந்து நிற்கின்றன. பாரதீய ஜனதாக் கட்சியின் ரத யாத்திரை புகழ் எல்.கே.அத்வானி, ஏ.பி.வாஜ்பாய், சுஷ்மா சுவராஜ் ஆகிய பிரபலங்களெல்லாம் சங்கர மடத்துக்குச் சார்பாகக் குரரெழுப்பும் அளவுக்கு அவர்கள் இதயங்களில் சங்கர மடம் எழுந்து நிற்கிறது. "சங்கராச்சாரியார்கள் கைது என்பது இந்து மதத்துக்கெதிரான நடவடிக்கை. அதிலும் பிராமணர்களுக்கு எதிரான நடவடிக்கை.
DTijj. 03 - 09, 2005
இந்துக்களில் பெரும்பான்மையினர். அப்படி இருக்கும்போது எப்படி இதில் அரசியல்
| வாக்கு வங்கி முதன்மையானதாக இருக்கும்"
எனக் கேள்வி எழுப்புகிறார் வீரமணி.
சங்கரராமன் கொலை வழக்கில் போதிய ஆதாரமில்லையென்பதால்தான் ஜெயேந்திரர்
விடுவிக்கப்பட்டாரென்று கூறும் ஜெயேந்திரர்
தரப்பு வக்கீல்கள், அவரை மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் தள்ளுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவென்று தெரிவிக்கின்றனர். திருக்கோட்டியூர் மாதவன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி தாக்கப்பட்டார். ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை தாக்குதல் காயங்களுக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றார். திருக்கோட்டியூர் மாதவனுக்கும் ஜெயேந்திரருக்குமிடையில் நிலவும் தகராறின் காணத்தினால்தான் ஜெயேந்திரரின் அனுசரணையோடு தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் ஒரு வருட காலம் வரை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் ஜெயேந்திரர் கைது செய்யப்படுவாரானால் ஒரு வருட காலத்துக்கு மாமியார் வீட்டில் இருக்க வேண்டியதுதான். ஆனால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் மூன்று மாதங்களின் பின்னர் மறு ஆய்வுக் குழு முன்னிலையில் ஆஜராகி முறையிடலாம். குண்டர் தடுப்புச்
s
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக யாராவது கைதாகியிருப்பதாக மறு ஆய்வுக் குழு முடிவுசெய்தால், கைதானவரை விடுதலை செய்யுமாறு மறு ஆய்வுக் குழுவினால் உத்தரவிட முடியும். சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக இதுவரை 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளைய மடாதிபதி விஜயேந்திரரின் தம்பி ரகு, சுந்தரேச ஜயர், கதிரவன், சின்னா, அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், சுந்தரம், அனில்குமார், ஆனந்தகுமார், கே.எஸ்.குமார் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் அப்பு என்ற கிருஷ்ணசாமியும் தில் பாண்டியன் என்பவரும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயேந்திரரைக் கைதுசெய்வதற்கு பொலிஸ் முஸ்தீபுகள் செய்துவருவதாகச் சந்தேகம் தெரிவிக்கும் சங்கர மடத்து விசுவாசிகள், அதற்கு முன்னோடி நடவடிக்கையாகவே ஹைதராபாத்தைச் சேர்ந்த சதுர்வேதி சுவாமிகளைக் கைதுசெய்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். சதுர்வேதியின் ஆசிரமங்களிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களும் கோடிக்கணக்கான பெறுமதி மிக்க தங்க, வைர, வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஆட்கடத்தல், கற்பழிப்பு, நில மோசடி, பண மோசடி போன்ற பல குற்றச்சாட்டுகள் சதுர்வேதி மீது சுமத்தப்பட்டுள்ளன. சதுர்வேதியைச் 'செக்ஸ் மணியாக்' என்று பொலிஸார் வர்ணிக்கின்றனர். இயற்கைக்கு விரோதமான பாலியல் சில்மிஷங்கள் உட்பட மிகக் கொடுரமான கேவலமான பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்தவரென்றும் பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. தன்னைக் கோகில கிருஷ்ணனாகக் கற்பிதம் செய்துகொண்டு தனது பக்தைகளுடன் லீலா விநோதங்களில் ஈடுபட்டு வந்தவர் இவரென்று பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சதுர்வேதியிடம் உதவியாளராக இருந்த சிவகுமாரிடமும் பல உண்மைகளைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.
கோவையில் உள்ள தனது ஆசிரமக் கிளையில் பட்டப் பகல் வேளையிலேயே நான்கைந்து டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் நிர்வாணமாகப் படுத்துக் கிடப்பாராம் சதுர்வேதி. அந்தப் பெண்களுக்குச் சாப்பிடுவதற்கு ஏதோ கொடுப்பாராம். அதற்குப் பிறகு மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அந்தப் பெண்கள் இவர் சொன்னதையெல்லாம் செய்வார்களாம்.
"அந்த ஆள் செய்த அநியாய சில்மிஷங்களை நேரில் பார்த்தவன் நான். படுக்கை அறையில் பெண்களோடு உல்லாசமாக இருக்கும்போதே என்னை அந்த
II oli
U) II
அறைக்குள் அழைப்பார். 'கோபிகைகளுடன் கண்ணன் இருக்கும்போது, மனசு ரம்மியமாக யாராவது பாட்டு பாட வேணாமா? உனக்குதான் பிரமாதமான குரல் வளமாச்சே, நீ பாடு."என்று எனக்குக் கட்டளையிடுவார். நானும் தலையெழுத்தே என்று அவர் சொன்னபடி செய்வேன். சில சமயங்களில், கண்றாவிக் காட்சிகளைப் பொறுக்க முடியாமல், பாட்டை நிறுத்திவிட்டு வெளியே போக முயன்றால், கெட்ட வார்த்தைகளால் என்னை நனைத்தெடுப்பார் சதுர்வேதி” என்பது சிவகுமார் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் ஒரு சிறு பகுதி.
பொலிஸ் காவலில் இருந்தபோது 'எனது அதி தீவிர பக்தைகள்’ என்று அறுபது பெண்களின் பெயர்களை ஒப்பித்தாராம் சதுர்வேதி.
'அதி தீவிர பக்தைனா என்ன தெரியுமா.நினைச்சப்பல்லாம் அவங்களோட படுப்பாருனு அர்த்தம்' என்று கூறிய ஒரு பொலிஸ் அதிகாரி, இவர் பெண்களை வளைத்தது எப்படி என்பது பற்றியும் படு
鄒
காஷ"வலாக எடுத்து விட்டார்.
"இவர் குறிப்பாக வைஷ்ணவ வீட்டுப் பெண்களைத்தான் வலைக்குள் வீழ்த்துவார். 'சிவனை விட விஷ்ணுதான் உயர்ந்தவர் என்றும், 'நானே கலியுக விஷ்ணு' என்றும் வசீகரமான வார்த்தைகளில் சொல்வார். அந்தப் பெண்களில் யாருடைய குடும்பத்திலாவது கணவரிடம் கருத்து வேறுபாடு இருந்து, அதை அவர்களாக வாய்விட்டுச் சொல்லும்போது, கப்பென்று அதைப் பிடித்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்குள் போய்விடுவார். அவர்களுடைய கணவரின் நம்பிக்கையையும் எப்படியாவது பெற்று அங்கேயே பகல், இரவு பாராமல் இருந்து, எப்படியாவது அந்தப் பெண்களைத் தன் வலைக்குள் வீழ்த்திடுவார்’ என்றார்.
ஒரு வீட்டில் பூஜை செய்யும்போது, அக்கம் பக்கத்திலிருந்து பக்தியோடு வருகிற பெண்களை நோட்டமிடுவாராம் சதுர்வேதி. அதிலிருந்தே தனது அடுத்த இரையைத் தேர்ந்தெடுப்பாராம்.
இப்படி இவரிடம் சிக்கிய ஒரு பெண் அழுதபடி இப்படி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அருண் கண்ணன்
"ஒருநாள் நான் தி.நகரில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு எப்போதும் போல் போயிருந்தேன். சதுர்வேதி வெளியில் சென்றிருந்தார். அங்கிருந்த சுவாமி படத்தின்
முன் நான் கண் மூடித் தியானத்தில் இருந்த சமயம், சதுர்வேதி திரும்பி வந்தார். மிகுந்த ஆத்திரத்தோடு என்னை நோக்கி, "இரத்தமும் சதையுமா கடவுள் இங்கே இருக்கேன். நீ வெறும் போட்டோவைப் பார்த்து வணங்கறியே' என்று அடித்
தொண்டையில் கூச்சலிட்டார். நீ பண்ண
பாவத்துக்குத் தண்டனை தரப் போறேன் என்றவர், ஒரு ஆளை அனுப்பி முட்டையும் பிரியாணியும் வாங்கி வரச் செய்தார். மிக ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்த என்னை, அதையெல்லாம் தின்னும்படி மிரட்டினார். வேறு வழியில்லாமல் அப்படியே செய்தேன்” என்று சொல்லியிருக்கிறாராம்
அந்தப் பெண்மணி,
(தொடரும்.)
9.

Page 10
என் எஜமானன் எனக்குப் போதிய உணவு தருவதில்லை. அதனால் இரவு நேரங் களில் நான் இரை தேடி அலைகிறேன்" இ என்றது கழுதை,
"மாமா, நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். வெள்ளரித் தோட்டம் ஒன்று
சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்; சங்கரனென் நுரைத்திடுவோம் கண்ணன் என்போம்; நித்தியமிங்கவள்சரனேநிலையென்றெண்ணி, நினக்குள்ள குறைகளெல்லாம்ந்தீர்க்கச் சொல்லி, - சுப்பிரமணிய பாரதியார்
ர் ஊரில் ஒரு கிராமவாசி இருந்தான். அவன் தனது துணி முட்டைகளைச் ஈமக்க ஒரு கழு தையை வைத்தி ருந்தான். அது தினமும் அழுக்குத் துணிக  ைள யு ம துவைத்த துணி களையும மூடை முடையாகச் சுமக் கும். இருந்தாலும் அந்தக் கிராமவாசி அதற்குப் போதுமான உணவு கொடுப்ப தில்லை. அதனால் தனது இரையைத் தேடி இரவு வேளை களில் தெருக்களில் அலையும்.
ஒரு நாள ஊரு க்கு வெளியே ஒரு நரியைச் சந்தித்தது.
"மாமா! நீங்கள் ஏன் வறுமையில் அடிபட்டவன் போல் மெலிந்து காணப்படு
ன்றீர்கள்” என்று நரி கேட்டது.
"நான் என்ன செய்வது மருமகனே?
என்று வெள்ளரிக் காய்கள்
鑫
அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அங்கு உங்கள் வயிறு நிறைய வெள்ளரிக் காய்களைச் சாப்பிடலாம்!” என்று நரி சொன்னது.
விளைந்துள்ளன. நான் உங்களை அங்கு
} அவ்வாறே நரி வெள்ளரித் தோட்ட அங்கிருந்த வெள்ளி வேண்டிய மட்டும் தின் அதிகாலையில் தங் களுக்குத் திரும்பின.
இவ்வாறு நரிய தொடர்ந்து சில நாட்
பாட்டுப் LITIqui கழு
செய்து வந்தன. வழக் வெள்ளரித் தோட்டத் டிருந்த கழுதை, நரி
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL STTTTTTT TTT T
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
எம்.என்.எப். ரிஸ்மின் நவாஸ், அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய, , favůLÔLIT,
முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
மாங்குளம், நேரியகுளம், வவுனியா, வீதி, ஏறாவூர் 20 எப். ரிஸ்கா173, முத்துவெல்ல மாவத்தை கா. நவீன்,
கொழும்பு - 13. பாலர் பாடசாலை, மத்துகம, இ. இந்துஜா, கண்டி வீதி, நகராட்சி மன்ற விடுதி, ராஜரட்ணம் திவ்யா,
காந்தி நகர், திருகோணமலை, ர நிரஞ்சனா, தரம் 10, மப்செங்கலடி மத்திய கல்லூரி, செங்கலடி
15, லோவர் வீதி, பதுளை பி. ஜனார்த்தனன், காலிங்க மாவத்தை பொல்ஹென்கொட, கொழும்பு - 05.
எம்எச் அமானி, தரம் 3, கஹட்டபிட்டிய
எம்ஐ முஹமட் அஸ்லம், 16, ஓடாவியார்
இது. வானில் நிலவு ஒ ருக்கிறது. தென்றல் அடிக்கின்றது. இப்போ வேண்டும் போல் தே என்ன பாட்டுப் பாட 6ே என்றது கழுதை,
கழுதையின் வார்த் அதிர்ச்சியடைந்த நரி, தீர்கள்! உங்கள் குர6 கும். அது உறங்கி தோட்டக்காரர்களை எ வெள்ளரிக் காய்க6ை பேசாமல் போய்விடுே றத்துடன் சொன்னது. "இல்லை, நா செய்வேன். காட்டுவா இசையின் அருமை ( உன் பேச்சிலிருந்து பாடுவதை நீ எப்படித் என்று கழுதை உறுதி "ஆகட்டும், உங் சத்தமாகப் பாட முடி சத்தமாக நீங்கள் பா ஒரு விண்ணப்பம். ந ஓடிப்போய் பாதுகாப்பு அங்கிருந்து உங்கள் கிறேன்!” என்று கூறிவி ஒரு பாதுகாப்பான இட அதன் பின்னர் கழு உயர்த்தி நன்றாகக் க அதைக் கேட்டுத் த தடிகளுடன் ஓடி வந்த அங்கு நின்றுகொண்டி நையப் புடைத்து, அத பெரிய கல்லைக் 8 தோட்டத்திலிருந்து விரட்டிவிட்டனர்.
கழுத்தில் கல்லை கழுதையைப் பார்த் உங்கள் பாட்டுக்குப்ப அருமையான அட்டி உங்கள் கழுத்தில் ருக்கிறீர்கள் உரக்கப் முதலிலேயே அறிவுறு நீங்கள் அதைக் கேட் கேலியாகச் சொன்ன அதனால்தான் ஒ நல்ல அறிவுரையைச்
மென்று சொல்லப்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒவலையர்
LD 6(D60)85ULD
g5 6.6O)6 ரிக் காய்களை \ , ο . . . . றன. பிறகு அவை ಟ್ಲಿ ಸ್ಥಿತಿ
|ம் கழுதையும் ஒன்றிடுமே! 56IT5 ရွှံ့၉၈၈ချွံ႕
பாம்பைக் கண்டால் நடுங்கிடுமே! பாய்ந்தே ஓடி ஒடுங்கிடுமே! வீம்பாய் கத்திக் கெட்டிடுமே! விரோதி கண்ணில் பட்டிடுமே!
தை:
நதியில் நீச்சல் ဒိ -ွှ...... ညှိုး / அடித்திடுமே! சித்தம் தொடர்ந்து போட்டிடுமே நாக்கால் பூச்சி பிடித்திடுமே! நித்தம் வெளியில் காட்டிடுமே! அதிகம் பேசி ஆடிடுமே!
அழிவை அதுவே தேடிடுமே! LLLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L
| அதிசய உலகம்
AA AA AA எட்டு மணி நேர உறக்கம்
அவுஸ்தி
காணப்படும் இந்தப் ്യങ്ങഖ பிலாட்டிப்பஸ் என அழைக்கப்படுகிறது. முழு வளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கும் மிருகங்கள் அதிக நேரம் உறங்குகின்றனவாம். இப் பறவையும் அப்படித்தானோ H என்னவோ? இது உறங்குவது மனிதனைப் போல் நாள் ஒன்றிற்கு எட்டு மணி நேரமாம்.
கம் போல ஓரிரவு தில் நின்றுகொண் - பிடம் சொன்னது,
சிறுகதை
அருமையான இரவு
}ளி வீசிக்கொண்டி காற்று சுகமாக து எனக்குப் பாட ான்றுகிறது! நான் வண்டும்? சொல்'
சிட்டின் பொட்டுத் துக்கம்
தைகளைக் கேட்டு "அப்படிச் செய்யா ல் பெரிதாக இருக் சிட்டுக் குருவி க்கொண்டிருக்கும் மிகக் ழுப்பி விடும் நாம் குறைவாகவே ாத தின்றுவிட்டுப் துயில் வாம” எனறு பதற :ಲ್ಲ'
தரகள ன் பாடத்தான் குடியிருக்கும் சியான உனககு பகுதிகளில் \! தரியாது என்பது வாசம் 2ܡܶܬ݂ܶܐܬ݂ܶܐ தெரிகிறது! நான் செய்யும். 3. தடுக்க முடியும்" இவை யாகக் கூறியது. ரம்மியமான களால எவவளவு ஓசையுடன் 懿 毅徽移橄 மோ,அவ்வளவு மரம் செடிகளில் தாவித் திரிவதை அன்றாடம் காணலாம். இடம் விட்டு இடம் பறக்கும் டுங்கள். ஆனால் போது இவை விழிப்பாகவே உள்ளன. $Â LLLLLL L LLLLLL
பாட்டைக் கேட் O O O ட்டுநரி காட்டினுள் SES பொது SUp? *திற்கு ஓடிவிட்டது.
:தமிழ்ப் புலவர்கள் இயற்றிய நூல்கள்
豹
ಕ್ಲಿಕ್ಹತ್ಲಿ வ்கள் கரங்களில் 1. நீதி தாட்டக்காரர்கள் 1:அகத்தியர்
ருந்த கழுதையை
- அகத்தியம்
":"--", அக் கழுதையை േ அரோமி அந்தாதி
ಟ್ವಿಟ್ಟೈ: *-| ? lasts என்னவொரு 5. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்
கையை நீங்கள் 16 வmையனார் அணிந்துகொண்டி இறையனார். இறையனார் காவியம்.
நவன் எப்போதும் 9. கபிலர் குறிஞ்சிப் பாட்டு,
கேட்க வேண்டு
றது. 10 ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி
என்று 1. உமறுப் புலவர் சீறாப்புராணம், தினேன. ஆனால . H வில்லை!" என்று 8. நக்கீரர் திருமுருகாற்றுப்படை
Dтј. 03 - 09, 2005

Page 11
குளிர் காலத்தில் நாடுகளில் பனியுட பொழுதுபோக்கு ஈடுபடுகிறார்கள். ரஷ்யாவில் நடை( போட்டிக்காக உ பொம்மைகளே.
விவசாயிக்குத் தெரிந்தது விவசாயம் செய்வது மாத்திரமே என்று யாராவது சொன்னால் அதை வன்மையாகக் 5ண்டிக்கிறார்கள் சீனர்கள். ஆம் சீனாவின் ஒரு விவசாய இளைஞர் பழைய கார், டிரக்டர்களின் பாகங்களைப் பொருத்தி ஒரு ஹெலிகொப்டரை வடிவமைத்துள்ளார். இவர் தனது ஹெலிகொப்டரில் விண்ணில் பறப்பதற்கு முன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காட்சியே இது
சீனாவின் உணவு விடுதி ஒன்றில் சந்திக்கக் கிடைத்த இந்தத் தவளையாருக்கு ஆறு கால்கள். உணவு விடுதியின் ஊழியர் ஒருவர் சந்தையில் கொள்வனவு செய்து
கொண்டுவந்த தவளைகளுள் இந்த ஆறுகால் தவளையாரும்
 

பனி விழும் வட துருவ ன் சம்பந்தமான பல விளையாட்டுகளிலும் இது கனடா மற்றும் பற்ற பனிச் சிற்பப் நவாக்கப்பட்ட பணி
தொலைபேசிக் கூண்டில் ந்து, தொலைபேசி ன்றைப் பெறுவது போல் ம் தொலைபேசியில் எடுக்கும்போது நடமாடும் இருந்து அழைப்பினை ன்ற யோசனை அமெரிக்க வருக்கு உதித்ததனால் விளைவே இப் படம்,
- - - 一l கடுங் குளிரில் இருந்து தமது குழநதைகளைப பாதுகாத்துக் கொள்வதற்காக ழத் தாய்மார் பல
வழிகளைக் ண்டுபிடித்துள்ளனர். ாவின் வட பிரதேச
பேருந்து லையமொன்றில் து குழந்தையைக் குளிரில் இருந்து காததுக கொள்வதற்காகப் பிரம்புக் கூடையொன்றில்
ருத்தி, ஒரு தாய் ஸக்காகக் காத்து
CY O O ன்றபோது பிடித்த 6162/61/3 (5/TÜ
og SoløNHHs øløj
இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் நாய்களைச் செல்லத்திற்குக் கொஞ்சி ளயாட மாத்திரம் வளர்ப்பதில்லை. சிலர் அவைகளைப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகவே யிற்சிகளையும் வழங்கி வளர்த்து வருகிறார்கள். அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற நாய்ப்
போட்டியில் சிறந்த நாயாகத் தெரிவு செய்யப்பட்ட 'போட்டி நாயகன் தான் இவர்.

Page 12
இன்னொரு சேதி தெரியுமா மருமகன் தனுஷக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் புது பங்கள ஒன்றை திருமணப் பரிசாக வங்கிக் கொடுத்துள்ளார் ரஜினி ஆனால் தனுஷோ ஆழ்வார்ப் பேட்டையில் ரு கோடி பட்ஜெட்டில் ஒரு பங்களா கட்டி வருகிறார். அதில்தான் ஐஸ்வர்யாவுடன் குடியேறப் போகிறாராம்
இதற்கிடையே சந்திரமுகியைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அப்பா எடிட்ட மோகன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள ரஜினி அதில் வரும் இரண்டாவது கதாநாயகன் கேரக்டரில் தனுஷை நடிக்க வைக்கலாமா
என்று யோசித்து வருவதாய் சொல்கிறார்கள்
வெல்லப் போவது தனுஷா ரவியா
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
காதல் படம் வெளிவந்ததில் அதில் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் அந்த
நடித்தவர்களை எல்லாம் இரசிகர்கள் மறக்க இளைஞர்கள் எல்லாம் ஆளுக்கொரு டுவிலரை
முடியாமல் திரிகிறார்கள் எங்கு போனாலும் எடுத்துக்கொண்டு நாலாபுறமும்
அவர்களுக்கு மரியாதைதான் காதல் பறந்துவிட்டார்கள் சுகுமாருக்காக வீடு தேடி படத்தில் ஸ்டீபனாக வந்த காமெடி நடிகர் இதேபோல் திருவல்லிக்கேணியில் ஒரு சுகுமாருக்கு ஏகப்பட்ட மேன்சன் இளைஞர்கள் மரியாதைதான் இப்பவெல்லாம்
(ဂြိုpွjigFွ†
பசங்களுக்கு சமூகத்தில் ரொம்ப மரியாதை ஆகிப் போச்சுங்க” என ஸ்டீபனைக் கூப்பிட்டுப்
பாராட்டி விருந்து வைத்திருக்கிறார்கள்
ബ தசரதபுரத்தில் குடியிருக்கும் சுகுமார் சாலகிராமம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி தனது டுவீலரில் போய்க்கொண்டிருந்தார். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அவரை அடையாளம் கண்டு சூழ்ந்துவிட்டார்கள் ஒரு அரை மணி நேரம் படம் பற்றியே அந்த இளைஞர்கள் சிலாகிக்க "ஐயா நான் அவசரமாக வீடு பார்க்கப் போகணும்' என 3.5LDITT
நானும் அப்பாவும் - விஜய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தின் கெசட் வெளியீட்டின்போது ட்ரைலர் போட்டுக் பட்டது. டிரைலரைப் பார்த்த விஜய்யின் கமெண்ட்.
என் அப்பா படம் போல் இல்லை. இந்தக் மண்டுக்கு எஸ்ஏசி என்ன பதில் சொல்கிறார்
"அதை தப்பா எடுத்துக்கவில்லை. சட்டப் ரச்சினைகள் இல்லாமல் இன்றைய டிரெண்டுக்கு ற்ற மாதிரிப் பணிணியிருப்பதால் அப்படி 1ல்லியிருக்கிறார். ஆனால் கதை சொல்லும் தைப் பாருங்கள் நிச்சயம் அது என் மாகத்தான் இருக்கும்"
என்ன கருத்து'
விஜய்யை வைத்து நான் இயக்கிய முதல் படம் தோல்வி செந்தூர பாண்டியில் விஜயகாந்த் என் மகன் விஜய்க்காக அவனின் வெற்றிக்காக உதவினார். அதே ல் விஜய் இன்னொரு கரின் வெற்றிக்கு தவட்டும் அதுவு ாமல் ஏ.எம்.ரத்னம் து கொலிக்ஸ் அவ ng Digg, |- o நானும் தவுகிறேன் என்றார் எஸ்ஏசி
则
SITT
塾
அர்ஜூன் அனுராதா ஆகிய புதுமுகங்களை வைத்து இயக்கப்பட்ட இந்த ஆக்ஷன் காதல் படம் கொட்டிய வசூல் மழையில் முழுக்க நனைந்துவிட்ட தயாரிப்பு நிறுவனம் அதை அப்படியே தமிழிலும் எடுக்க முடிவு செய்துள்ளது
என்றாலும் தமிழுக்கு தந்தரம் செல்வராகவன் ஜெமினி நிறுவனம் இதற்க
லேன்சர் காரை பரிசாகத்
சொல்லிக்கொள்ளும்படி இல்லாததாலும், படத்தின் ரிசல்ட் விஷயத்தில் எந்த உத்தரவாதமும் இல்லாததாலும் சம்பளத்தைக் கொஞ்சம் குறைக்கச் சொன்னார்களாம்.
ஆனால் தேவதையைக் கண்டேன் படம் நல்லாத்தானே போகுது இதனால் என் மார்க்கெட்டில் எந்த சரிவும் இல்லை என்று கூறிவிட்ட தனுவர் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள
மறுத்துவிட்டாராம்
இதனால், படப் பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. தொடர்ந்து சம்பள விவகாரம் குறித்து கட்ட பஞ்சாயத்து லெவலுக்குப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

Page 13
மனிதனில்லாத மனிதன் கதை டைரக்டராகிறா கரிகாலன்
வைரவன் என்கிற படத்தை கதை திரைக்கதை வசனம்
எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி வருகிறார் கரிகாலன்
படம் பற்றி அவரிடம் கேட்டோம்
மனிதனே இல்லாத ஒரு மனிதனின் கதை என அதிர்ச்சியாக ஆரம்பித்தார்
சோலையம்மா படத்தில் வைரவன் என்கிற ஒரு முரட்டு மனிதனின் கேரக்டரில் கஸ்தூரிராஜா என்னை அறிமுகப்படுத்தினார். அந்த வைரவன் கேரக்டரைப் பற்றிய இன்னும் முழுமையான வடிவம்தான் இந்த வைரவன்
UL鼩
சோலையம்மாவில் கிராமத்தில் இருந்த வைரவன் சிட்டிக்குள் வந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதுதான் வைரவன் படம்
கரடுமுரடான இந்தக் கேரக்டரை மட்டும் காட்டாமல் வைரவன் ஏன் இப்படி ஆனான் என்பதற்கான காரண காரிங்களும் இதில் இ ஆராயப்பட்டிருக்கின்றன. வைரவன் யோகா சாகஸம் தெரிந்தவன் அவனுடைய சக்தி அணு மாதிரி னால் அதை அழிவுக்குப் பயன்படுத்துகிறான். ஏன் அப்படிச் செய்கிறான் என்று தெரியவரும் Gung färg LLD வைரவன் மீது உங்களுக்கு அனுதாபம் பிறக் கும் என்கிறார். முதல் முயற்சி வெற்றி பெறப் டும் EST 55 5 ஜி படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கரு ܠܐ-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- போண்டா மணியைப் பார்த்தாலே சிரிப்பு வரும் சுமார் கருத்துக்களல்ல. அது இயக்குநர் கதைக்க
அறுபது படங்களில் கவுண்டமணி, செந்தில் வடிவேலு விவேக் வசனங்கள்தான் என்கிறார் அஜித்
ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அவருடைய அஜித் நடித்து சமீபத்தில் வெளியான உண்மையான பெயர் கோதீஸ்வரன் ஆனால், கவுண்டமணி ஒரே அரசியல் வாடை வேட்டி சட்டை மேல் உள்ள பிரியத்தால் மணி என்றும் தனக்கு விருப்பமான அரசியல் பக்கம் வந்துவிடுவாரோ
அதிகமாக ரொம்ப தூக்கலாக இருக் உணவான போண்டாவையும் சேர்த்து போண்டா மணி அதேநேரத்தில் படத்தின் ஓப்பனிங் மிக நன்றாக இருப்பதாக தமிழகம் முழுவதும் இருந்தும் விநியோகஸ்தர்கள் அஜித்தி "GUTT 60iLT GLUTuj வயிற்றில் பாலை வர்த்துள்ள @ தவில்லை
விருப்ப உணவா என்ன? கூட்டம் அலைமோதுவதைப் பாத்த
தாண்டும் என்கின்றன க
இந்த நிலையில் நிருபர்களைச் சந்தித்த
ஆகியிருக்கிறார். இதென்ன கொடுமையா இருக்கு
"நான் வாய்ப்புத் :! அஜித் வந்து கஷ்டப்பட்டு இருந்த அவர் பேசி காலத துல பேசப்படுகிறது இடுகிறது ால்கிறார்கள் நான் பேசினேன் படத்தி தொடர்பான வசனங்கள் எனது சொந்த
ரெண்டு BUSTLI915 கருத்தல்ல. போண்டாவைத் 蠶i படத்தின் இயக்குநரின் கருத்து படத்தின் வில்லன் ஒரு தண்ணியக் குடிச்சிட்டு அரசியல்வாதி ஆக கதைக்காக வசனங்களை வைத்துத்தே ஷட்டிங் வாய்ப்புத் தேடிப் ஆக வேண்டும் இதைாேண்டு எனக்கும் அதில் போவேன். இன்னைக்கும் ஆரை வந்துவிட்டதாகச் செல்கிறார்கள் அந்த சென்டிமென்ட் மறக்க LSLLL LSLS LSLS LT S LLLTT S LLLTLT S LLLL S LLTL S LTSTS LLLLLLS முடியல. என்னதான் சாப்பிட் pl്തെങ്ക 蠶 B, DSOGOLTTE, ட்ாலும் ரெண்டு போன தெலுங்கு என இருக்கிற மொழிகளில் எல்லாம் டாவ்த் தின்னுட்டுத்தான் பிஸி அதிலும் மலையாளத்தில் இவர் நடித்த ஒட்டிங் கிளம்புறேன். வேஷம் சமீபத்தில் ஹி : ) இதோ இப்பக் கூட G * *,* - போண்டா சாப்பிட்டுத்தான் தாசத்தில் இன்னும் ஒரு சுற்றுப் வாரேன். நீங்க ரேண்டுபெருத்திருந்தார் அழகு கூடிப் போய் போண்டாவ'உள்ளே தள்ளு இருந்தது கனாக்கண்டேன் படப்பிடிப்பில் நீங்களா என்றார் பேர்ண்ட் அவரைப் பார்த்துவிட்டு அந்தக் கேள்வியைக் LDGODOM. |L
வேண்டாம்.வேண்டாம் "உங்கள் தங்கை உங்களுக்குப்
சொல்லிவிட்டு போட்டியாக நடிக்க வருகிறாராமே" எல்லோரும் அப்படித்தான் சொல்கி" -- -- ܒ 5 ܠܐ ¬¬ܐ சத்யராஜ் வில்லனாகறார்கள் அவளைத் தேடி நிறைய TUL15T நடித்தாலே ரொம்ப அலம்பலாக வந்தது உண்மை அவள் என்னிடம் நடிக்க இருக்கும் இரசிகர்களும் விழுந்து ஆசைப்படுவதாகச் சொல்லவில்லை வெறும் விழுந்து இரசிப்பார்கள் தடு வெட்கம் மட்டும்தான் பட்டாள் என்றார் - தகடு போன்ற புகழ் பெற்ற கோபிகா, முத்திரை கிடைத்தது அவர் வெட்கப்பட்டால் ஒருவேளை GANGGANGOTHIG, ಇಂದ್ಲ ನಿಮ್ಗೂ ಹಿಂತ இருந்திடப்போகிறது. 10ஆவது நாள் 24 மணி போட்டியாக வந்துவிடப் போகிறார்
படங்களில் கலக்கிய சத்தியராஜ் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் முதன் நீண்ட முதலாக விளம்பரப்பட உலகில் நுழைந்தார். அதே பாணியில் ஒரு ' அதற்காக சென்னை புறநகரில் கடலோரம் த்ரில்லரில் நடிக்கிறார் இந்தப் ( ' . படத்திற்கு முதலில் 35 GL 蠶 வேம் ப்ெர்ெ குடியிருந் அந்த ' : தர்கள் அதன் பிறகு 62 எனப் இதே போல் ©ig 腳 புதுமையான டைட்டில் வைத் p': u'ബ' ]Þn ಹಿಪ್ನಿಹಿ। ULUD திருக்கிறார்கள் சென்னை காசிமேடு பகுதியில் ಹLDೇ! "இதென்ன டைட்டில் யோரம் நடந்தது. நாயகி நந்தன கால்ஷிட் புதுமுக டைரக்டர் விசெந்தில் முடிந்ததால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது குமாரிடம் கேட்டோம் மறுபடியும் நந்தனா கால்ஷிட் கிடைத்து அந்த "சத்யராஜ் சாரோட உயரம் லொகேஷனுக்குப் போனால் சுனாமி அந்த ஆறு அடி ரெண்டு அங்குலம் லொகேஷனையே முழுங்கிவிட்டது. இப்போது அதையே ၁၈မျိုးရှူး၌ ရွှံ့ நீலாங்கரை பகுதியில் அதே போல ஒரு இருக்கிறோம் என்றார் லோகேஷனைத் தேர்ந்தெடுத்து பிடப்பிடிப்பு நடத்தி
படத்தில் சத்யராஜக்கு வருகிறார்கள் ஜோடியாக சுனித வர்மா என்கிற இன்னும் கூட ஒரு சுனாமி சீன் சுந்தர் சி. இப் பிகன இறக்குமதி செய் இயக்கத்தில் முழுக்க அந்தமானில் எடுப்பதாக திருப்பதாகச் சொல்கிறார்கள் இருந்தது. சுனாமியில் அந்தமானே அழிந்துபோன அதோடு பழைய ஹீரேவீந்தர் மானாக ஆகிவிட்டதால் இராமேஸ்வரத்தில் இந்த படத்தில் வில்லனாக படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள் நடிக்கிறார் 三ー
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது ஒரு கனாக்காலம் தனுஷ் - பிரியாமணி
படத்தில் நான் நடித்திருக்கிறேன் அவ்வளவுதான் என் தொழில் சினிமா எனது இரசிகர்களை அரசியலுக்குக் கொண்டுபோக நான் நினைக்கவில்லை சேவை மனப்பான்மைக்கு அவர்களை இட்டுச்செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்
சற்றுச்சூழல் மரம் நடுதல் என ஆரோக்கிாதையில் சைடு நோக்கம் எல்லாம் இல்லை அவர்களைக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறேன். இதற்கும்
நான் எதைச் செய்தாலும் சிலர் அதற்கு முயல்கிற அதேசமயம் சில நான் எதைச் செய்தாலும்
மூலம் வருத்துக்கு 50 மரங்களை வளர்த்தலே பேதும் சித்த அஜித்
எனது குறிக்கோள் நிறைவேறிவிடும் மேலும்பத்தில் சிகரெட்குப்பதுமதி நக்
இரசிகர்களுக்கு எனது வேண்டுகள் இதன் முதலில் இருக்கு என்கிறார் அஜித் இரசிகர்களும் அை குடும்பம் அதன் பிறகுதான் மன்றம் என்னுடன் தனிப்பட்ட இதுவங்களது துே முடிஞ்சுவரை அந்த முறையில் புகைப்படம் எடுத்துக்ெ இரசிகரும் ஆயிரக்கணக்கான ரூபாயைச் ண்டு நைஸ் மேல் ನ್ಬ சென்னை வருகிறார்கள் அதை நான் விரும்பவில்லை. இ பதோடு சின்ன சின்ன தேவை செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அஜித் கதை அவர்கள் கஷ்டப்பட்டு ***** எனவேதான் நானே மாவட்டம் தோறும் சென்று நடிகர்கள் தேர்வு என அனைத்திலும் இயக்குநர்களுடன் உட்காந்து அவர்களது ஆசையை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளேன் பேசி முடிவுக்கு வருகிறார் என்கிறார்கள்
இதுவரை மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டேன் அப்படி அஜித் சிரத்தை எடுத்துச் செய்த படங்களில் ஒன்றுதான் ஜி அதன் ரிசல்ட் நன்றாகவே வந்திருப்பதால் அஜித்துக்கு ஏக சந்தோஷம்
அடுத்து கேஎஸ்.ரவிக்குமாரின் காட் பாதரில் பிஸியாகிவிட்ட அஜித் ஆசினுடன் குஜாலாக ஆடிப் பாடிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அஜித்தின் ஆஸ்தான புரோடியூசரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் தயாரிக்கிறார். இவர் அஜித்தின் பின்ாமி என்று கோபம்பாக்கத்தில் சின்னக் குழந்தையும் சொல்வது உங்களுக்கும் தெரிந்தி
ருக்குமே
இந்தப் படத்துக்கு அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்

Page 14
இடிய
ஊமத்தங் bjGoní இடியப் 5 56 DOC GUQU 鞘毅
帝 (8 பலகையைத் ழையில் நிலம் எரிக்காதே வான தேவதை இது கூடல்தான் 一 f 6). D. 383 அலரிக்காயை பூமிக் காதலனுக்கு இங்கு ஊடலும் உண்டு. நீலவானின் மடல் வரைகிறாள் வான்மகள் கொஞ்சம் நிலவொளியோடு . . . . . မီးဓါ” மழை வரிகளில் வைரம் கொண்டாள். / நிசப்தமாகிப்போன மோதிய வீர 莎 w இராத்திரிகளில் ణ பருவம வநதால வெள்ளமாய் கரைந்து / எட்ட நின்று பள்ளிச் சீருை இப்படித்தான் அடிக்கடி எட்டியுதைக்கும் 羲 எதற்குமே பூமியை விழுங்கிடுவாள். p_6ії பக்கத்துப் பிர எல்லையென்பது ஞாபகத் தழும்புகளுக்கு 43551. SOL160LL இல்லாது போய்விடும் -மு.கீர்த்தியன், ரீபாத மனச்சாட்சியே இல்லையா? தோணுரவி
தேசிய கல்வியியல் கல்லூரி தோப்பில் |மேக முநதானைககுள lつべ〜 மழையால் பேசும் பள்ளிவிட்
வானம் கூட محصے முழுவதையும الفاليا அள்ளி O மெளன விரதமிருக்க 毅 அணைத்துக்கொண்டாள் / 6. T என் கண்களிரண்டும் D6 இ லின் 8* حصے கண்ணீரால் ရှူရှီဂူရှို့” ဂြို இணைதலன محصے ZA பட்டிமன்றம் அடுப்பி }ళ్ల அடையாளங்களாய் 7 COn நானே - d6Mässid lä இதோ பிரபஞ்சமெங்கும் ః | h இடிச் சங்கீதம் ஆ ః ஏகாந்த நிலையில் வி 、ァ எரிந்துகொண்டிருக்கும் வில்லுக்குளத்தி |பார்வைகளின் / என் இதயத்திற்கு 移
உரசல்களாய் , உன் | மின்னலின் முனகல் ஞாபகங்களின் உரசல் காணாமல்
சப்தங்கள். ー/ 動 எரிவழயு
அளித்துச் செல்கிறது.
餐 pൈ
-முகம்மது ரிபாஜத் [[Not.
لږه!?يسه
கோபம் எனக்கான நிர்ப்பந்தங்கள் புரியாத காலம் வரை
| கருமேகச் சிறைக்குள் எனக்கு வ சமாதியான நிலவாய் பொழுது சந்தேகச் சிறைக்குள் ನಿಜ್ಜೈ. நான விகிப்பு எனக்கு. உனக்குச் தெரியுமா? திப்பு ந்திரி
605 மரபுச சமூகம முட்டி மோதி, முடிவு : தாடியாய ஆ பிலிம் கா 6) - ಡಾ. இன்னும் முடியாதவளாக நான்! பரீட்சைக்கு ழவது! உனக்கான ஒருத்தியும் போட்டி ே
இவர்களின் விம்பம்
கதைக்க கற்பு அழியும்" என்றால் s:------------------- ਨ। இராப்போதுகளில் / படிப்பிாளிச் '! 8) -றஜித்தா சிவபாலனி, நத்தையாய்க் கூட சுட்டெண்க ஜாலவததை னிபா நகருவதில்லை தேர்வுக்கு ఃజ్ఞ 3 | தூககம இலட்சம் 260ci 葛 ಜ್ಗಣಾಯ್ಕ St. நடந்ததெல்லாம் பறக்கும்
,。 T நடப்பில் எம்பிக்கை உயிர் பிழிந்து உரசிப் பார்க்கிறேன் எடுக்க..!
வார்த்தை கோர்க்கிறேன் அப்போதும் கூட.
பதவி ஆ6 உனக்கான கவிதைகள் உனக்கான கவிதைகள் | பரீட்சை
எச்சில் வி
வரவே இல்லை, வரவே இல்லை. நிலையத்தில் இந்த ஏை s சனி பகவான் பேனா உ உன் செல்ல. வாவென்று பேனையைப் வழுக்கு ப சிணுங்கள்களை அழைத்திபோதெல்லாம் பிடித்ததால். கைகளுக் சிருங்காரித்தும் பார்க்கிறேன். வராத கவிதைகள் | என் தலைவிதி உனக்கான கவிதைகள் நீ என்னை பே மாறிவிட்டது. வைரமாக் வரவே இல்லை. என்றவுடன் - தவிர
மட்டும் ஏன்.? என் பின்னால் வேறு வழி ப்ரியமானவளே! இப்படி பிய்த்துக்கொண்டு வாலாட்டிய - உன் உள்ளிடை வருகிறது. குரங்குகளெல்லாம் -பெ. உயரங்களை 5 AY வசந்த வார்த்தையில் -சிவனு மனோடினாஹர
ஹட்டனர்.
முகவரி:ஆம் கட்டை வெருதல், ஈச்சிலம்பற்று பொழுதுபோக்கு வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துப்பாக்கி போல் வெட்டி
:|alásos, உதைத்து
விட்டபடி நீ மலர்கையில்
酸滚
so
. . .
3.
கடமையாகிறது.
மறுப்பு:எல்லாவற்றையும்
"அரசியல் நெருக்கடி நிறைந்த சூழலில் இலக்கியம் எதைப் பேசுகிறது என்பதை வைத்து அதன் சமகாலப் பெருத்தப்படு முடிவு செய்யப்படுகிறது. மிேனவாதத்தின் பிடியில் சிக்குண்டு உலகெங்கும் சிதறி இருக்கும் ஈழத் தமிழினத்தின் குரலாக வரும் படைப்புகள் எதனை முதன்மைப்படுத்த வேண்டும்? யிேனவாதத்தின் அடக்கு முறைகளையர் தேசியம் பேகம் குழுக்களின் செயல்பாடுகள், அவற்றுக்குள் உள்ள வேறுபாடுகள் குறித்தர் பிறக்கப் போகும் நூளை நமக்கு எப்டிவிடிய வேண்டுமென விரும்புகிறோம் என்பதைய?-இவற்றை வரிசைப்படுத்த இயலாதென நான் அறிவேன்" என கவிஞர் ஒளவையின்'ஸ்லை கடத்தல் நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார் அமங்கை -
சகல விதமான அடக்கு முறைகள், அதிகர மேலாண்மை, மனித இழிவு,
கண்டித்துக் குரரெழுப்ப வேண்டியது நேர்மையுள்ள படைப்பாளிகளின்
நந்து மூன்று கவிதைகள்
ಯಾರು உரிமை
நாள்|உன்னைப் பற்றிய
ம்|அம்மாவின் கனவுகள்
ாலாட்டும்
செத்து மடியும் கிவிட்டது
களில் ாது ட்டும் போட்டிப் 5 பாட்டுப்
றப்
ளின் ளெல்லாம் முன்
கட்டிப்
ள நோக்கி.!
860U ழுங்கும்
p85(35
எப்படி இருந்திருக்கும்.?
இன்று இப்படியாயிற்று
எம் மண்,
உன்னை அவர்கள் கொன்று விட்டனர். காரணம்.? காரணம் கேட்டுக்
தயார்?
வாழ்தலுக்கான
குருதியுறைந்த உடலுடன் ஆழப் புதைந்தது உனது ட்டல் மட்டுமல்ல உனதும் எனதும் எம்போன்ற பலரதும்
உணர்வுகளும் கூடத்தான்.
உனது கதவு தட்டப்பட்ட அந்த இரவில் மனித நேயமும் நம்பிக்கைகளும் கூட ஆழப் புதைந்தன. நீ காணாமல் போனாய்
மீண்டும் ஒரு இரவு உயிர்ப்படங்கி சில்லிட்டது 0لg உனது வாய உனது கண்
மூடியது மண் இருள்
அசைகிறது உலகம்
ருண்டு கிடக்கிறது ಯಾರು,
ஒளவையின் எல்லை கடத்தல் தொகுதியிலிருந்து
காணாமல் போக யார் தான்
உரிமைகள் மறுக்கப்பட்டு
தாயின் குரல்
கொலையுண்டு போன என் புதல்வர்களின் முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி தன் கோரப் பசியாற்றி தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின் இன்னுமா தாய் நிலம் புதல்வர்களைக் கேட்கிறது?
போராட என்னை அழைக்காதே நானொரு தாய் எனது புதல்வர்களையும் கேட்காதே இரக்கமற்ற தாய் நிலமே கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம் இன்னமும் காயவில்லை
வாழ்வின் இனிமையை என் புதல்வருக்குக் காட்டி நாம் விட்ட குறையைத் தொடரவென நான் பெற்ற என் இனிய குழந்தைகளை
(5 diffeld வாசல் வரை வந்து: மக்களுக்காய் வழியனுப்பி வைத்தேன்.
பூஞ்சிறகு முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்து போன' அவனுடன் நானும் ஒன்றாய் நடந்திருந்தேன். மக்கள்; புரட்சி விடுதலை எல்லாம் 6aJTüão GaFFE6ō6)Tas சந்தியின் ஒரமும்
ԱվD
என் புதல்வர்களின் சடலங்களால்
நிரம்பிய பிறகு.
GLUGOTIT GOLU Lugé
வீடு திரும்பிய என் மகன்
இதயத்தை இரும்பாக்கி மூளையைத் துவக்காக்கி நண்பனை பகைவனாக்கி என்னிடம் திரும்பினான் இராணுவ வீரனாய் என் முன் நின்றான்
- 爵懿囊 ஊட்டி வளர்த்த அன்பும் நேசமும்
ஆழப் புதைய ஆடித்தான் போனேன்.
நனயனைச கட்டுவிட்டு
ஒத்து
எல்லைப் புற மக்களைக் கொல்வது பற்றி
இப்போது நான் தாயாக இருத்தல் முடியாது என்று தோன்றுகிறது.
துரோகி என்று என்னையே புதைப்பானோ
ஒருநாள்
புதை குழியும் மணல் 9, என் மழலைகளை விடு
அவர்களுக்காய் மலரட்டும்!
துப்பாக்கி அரசர்கள் சிம்மாசனம் ஏற யுத்த வெறியில்
புதல்வர்கள் அலைந்தனர்?
இன்னுமா தாய் நிலம் புதல்வர்களைக் கேட்கிறது?
கடித்துக் குதறி நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கி
விட்டாய்
இன்னும் அடங்காதோ உன்
}
விண்ணேறி மண் தொட்டு மீண்ட பின்னும் சமாதானம் வேண்ட யுத்தம் தேவையோ? பற்றி எரிக ஆயுத கலாசாரம்
நாளைய உலகம்
பெயர் : கி
வயது : முகவரி: ஆடியபாதம் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
பொழுதுபோக்கு :
பத்திரிகை,
ரி.வி பேனா j ః
DTji. 03 - 09, 2005

Page 15
முடி உதிர்ந்தால் முற்றிலுமாக வாழ்க்கையே அழிந்துவிட்டது போன்று மனத் தளர்ச்சியும் இறுக்கமும் மக்களிடையே குறிப்பாகப் பெண்களிடையே நிலவுகிறது.
அதிலும் பலர் தங்களது சில தீவிரமான உடல் வியாதிகளுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல், தங்கள் முடி வளர்ச்சிக்கு மருத்துவம் பார்க்க வருவதை நடைமுறையில் பார்க்கிறோம்.
தலை முடி உதிர்ந்து சொட்டையாகவோ அல்லது இளவயதிலேயே நரை ஏற்பட்டாலோ அது வயதான தோற்றத்தை அளிப்பதாலேயே மக்கள் முடி வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்துகின்றனர். நமது உடலழகை உயர்த்திக் காட்டுவது இந்த அடர்த்தியான கருங்கூந்தல் தான,
தலைமுடி வளர்ச்சிக்குச் சரியான முடி பராமரிப்பும், தலைப் பகுதியில் ஏற்படும் வியாதிகளுக்கு முறையான மருத்துவமும், நல்ல உடல் ஆரோக்கியமும் முக்கிய காரணங் களாகும்.
முடி உதிர்தல்
நமது தலைமுடி வளர்ச்சியை 3 கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது அனாஜன் பேஸ், அதாவது வளரும் நிலை, இதில் முடியானது இரண்டு முதல் ஆறு வருடங்கள் வரை வளரும் இரண்டாவதாக, கேட் டொஜன் பேஸ் தங்கும் நிலை, மூன்றாவதாக டெலோஜன் பேஸ், அதாவது அடங்கும் நிலை, இந்த நிலை சுமார் மூன்று மாதங்கள் வரை இருக்கும்.
டெலோஜன் எல்லுவியன் என்ற உதிரும் நிலையிலுள்ள முடியானது புதிதாக வளரும் முடியினால் உந்தப்பட்டு விழுந்துவிடும். அதே இடத்தில் அந்தப் புதிய முடி வளர ஆரம்பிக்கும். சுமார் 85 முதல் 90 சதவீதம் முடி வளரும் நிலையிலும், சுமார் 10 சதவீதம் முடி உதிரும் நிலையிலும் இருக்கும். ஆகவே, தினம் 20 முதல் 30 முடி வரை உதிர்வது என்பது இயல்பானது.
இது எந்த விதத்திலும் முடியின் அடர்த்தியைப் பாதிக்காது. ஏனென்றால், சுமார் முப்பது முடி உதிரும் நிலையிலிருக்கும்போது முப்பது முடி வளரும் நிலையில் இருக்கும். ஆகவே முடிகளின் எண்ணிக்கை சமப்படும், ஆனால் ஏதாவது காரணங்களினால் முப்பது முடி வளரும் நிலையிலிருந்து நூற்றுக் கணக்கில் உதிர்ந்தால் முடி அடர்த்தி குறைய ஆரம்பிக்கிறது.
3:
ஓயாத உழைப்பு மன உளைச்சல், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அதிகளவாக ஏற்படும் இரத்தப்போக்கு, இரும்புச்சத்துக் குறைதல் மற்றும் சில வகை மருந்துகள் உட்கொள்வது, தலைப்
பகுதியில் ஏற்படும் சில நோய்கள் குறிப்பாக செதில் படை - நோய், பொடுகு"
எக்சிமா, ஷாம்பு அதிகம் பயன்படுத்துவது, ஹேர்டிரையர், கர்லர் உபயோகிப்பது ஆகியவற்றாலும் முடி உதிரும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
முடி அடர்த்தியாகவும் கறுப்பாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் முடியின் வேர்ப்
பகுதி வலுவாக இருப்பதுதான். ஆகவே,
மருத்துவத்தின் முக்கிய குறிக்கோளே இந்த வேர்ப் பகுதியை உறுதிப்படுத்துவதான். நோயாளியின் உடல் நிலைக்கும் மன நிலைக்கும் தகுந்தவாறு உள் மருந்துகள் கொடுப்பதால், முடியின் வேர்ப் பகுதி நன்கு பலப்படுத்தப்படுகிறது. மேலும் தலைப் பகுதியில் ஏற்படும் செதில்படை நோய், எக்சிமா, பொடுகு போன்ற நோய்களை ஹோமியோபதி மருந்துகள் முற்றிலும் குணப்படுத்துவதால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு அடர்த்தியான கூந்தலுக்கு வழி வகுக்கிறது.
புழுவெட்டு நோய்
அலோபிஸியா என்ற நிலையைப் புழுவெட்டு நோய் என்று சொல்கிறோம். இதில் சிறிது சிறிதாக ஆங்காங்கே வட்டமாக முடி உதிர்ந்து வழுக்கையாகிவிடும் புழு வெட்டு நோய் என்பதால் புழுவுக்கும் இந்த நோய்க்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக நினைக்க வேண்டாம்.
இதற்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை. எண்டாக்ரின் மாறுபாடுகள், தலைப்பகுதி தொற்றுகளால் இது தூண்டப்படலாம். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகவும் கருதப்படுகிறது.
புழுவெட்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம் என்றாலும் தலையிலும், முகத்திலும் அதிகமாக ஏற்படுகிறது. வட்டமாகவோ, நீள் வட்டமாகவோ முடிஉதிர்ந்து சொட்டையாகிவிடும். இது அலோபிஸியா ஆரட்டா எனப்படுகிறது. உடலிலுள்ள அத்தனை முடிகளும் உதிரும் நிலையை அலோபிஸியா போட்டாலிஸ் என்கிறோம். புழுவெட்டு நோயை மிக எளிமையாகவும்
DIjij. 03 - 09, 2005
முற்றிலுமாகவும் கு மருந்துகள் உதவுகின் அந்த நோயாளிக்கு 6 பக்குவம், இந்தப் வேரறுத்தால்தான் குணப்படுத்த முடியும் முற்றிலும் குணப்படு தடுக்கப்பட்டு அடர் வகுக்கிறது.
பொருகு பொடுகு என்றா என்று மிகுந்த வேதை டாக்டரிடம் கேள்விக
விட்டது. அந்த அ6 பிரச்சினையாக மக்க காணப்படும் தொல்வி செதிலாக, வெள்ை உதிர்ந்துகொண்டே காணப்படும். இதன தெரியாமல் அவ்வப்ே
பல்லாண்டு பிறகு உருவாக் பொருட்களைப் பய முறையில் தற்கால பற்க்ள் தயாரிக்கப் அழகையும் நன்றா திறனையும் தருகி உணவை நன்றாக உதவுகின்றன.
மிகச் சிறப்பாக * முதன்மு பொருத்தும்போது
_பொருள்தான் வாயில் பழக்கமாவதற்குச் சி
இதைப் பழகும் காடு | oುಹಿಸಿ' பொருத்தி
விரைவில் அதைச் 8 தெரிந்துகொள்வார்க கொஞ்ச நாட்களாக புதிதாகச் செய பொருத்திக்கொ6 கையாளவதறகான கொடுக்கப்பட்டுள்ள
ol. முதன்முறை பற்கள் பொருத்திய வலியும் இலேச காயங்களும் ஏற் இதனால் செயற்கைட் என எண்ணிவிடக் காயமும் நீடித்தால் அணுகலாம்.
02. தொடக்க
உதடுகளும் வாய் பொருளான செய வெளியேற்ற முனை பயிற்சி மற்றும் ப இவ்வுறுப்புகள் செய
of தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்படுத்த ஹோமியோபதி ன. புழுவெட்டு நோய் என்பது படுகின்ற ஒரு முடிஉதிரும் க்குவத்தினை அடியோடு இதனை முழுமையாகக் ஹோமியோபதி மருந்துகள் துவதால் முடி உதிர்வது நியான கூந்தலுக்கு வழி
ல இது குணமே ஆகாதா? யோடும் சந்தேகத்தோடும் கேட்பது வாடிக்கையாகி
விற்கு இது ஒரு தீராத டையே மிகுந்த அளவில் லயாகும். இதில் செதில் யாக தலைப் பகுதியில் ருக்கும். அதிக அரிப்புக் ல் நமது கண்ணுக்குத் ாது உதிர்ந்து தானாகவே
புதுப்பித்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை. இந்தப் பரிமாற்ற நிகழ்ச்சி வேகப்படுத்தப்பட்டு திசுக்கள் அழியும்போது செதில் போன்று உதிர்கிறது. தலையில் சீபம் என்ற எண்ணெய்ப் பசை அதிகமாகச் சுரப்பதாலும் தலைப் பகுதியில் அதிகம் அழுக்கு சேர்வதாலும் பொடுகுப் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு ஷாம்பு அடிக்கடி உபயோகப்படுத்தும்போது மயிர்க்கால் பாதிக்கப்பட்டு பிற்காலத்தில் முடி உதிர்வது மிகவும் அதிகமாகிவிடும்.
ஹோமியோபதி உள் மருந்துகள் பொடுகு ஏற்படுவதைத் தடுப்பதோடு, சீபம் அதிகமாகச் சுரப்பதையும் கட்டுப்படுத்தி, பொடுகினைக் குணப்படுத்துவதோடு முடி வளர்ச்சியினையும் தூண்டுகிறது.
இளநை தலைமுடியின் நிறம், மெலனின் என்ற நிறமி அணுக்களின் அளவைப் பொறுத்தது. சிலருக்கு செம்பட்டையாகவும், மிதமான கறுப்பாகவும், அடர்த்தியான கறுப்பாகவும் இருக்கக் காரணம், இந்த நிறமிகள் வேர்ப் பகுதியில் குறைவாக உற்பத்தி செய்யப்படுவதுதான். இது வயது ஆக ஆக இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு மாற்றம் பாரம்பரியமானது.
இது சாதாரணமாக 35 வயது முதல் 40 வயதிற்குள் தோன்றக்கூடும். ஆனால் சிலருக்கு இள ಖ್ವ சுமார் 20 முதல் 40 வயதிற்குள் தோன்றக்கூடும். ஆனால் சிலருக்கு சுமார் 20 வயதிற்குள்ளாகவே நரை தோன்றும்போது, இதனை இளநரை என்கிறோம். இது சத்துக் குறைவினாலும் உடல் சோர்வாலும் தூண்டப்படலாம்.
ஹோமியோபதி மருந்துகள் இள நரையைத் தடுப்பதற்கு மிகவும் துணை புரிகின்றன. இவை நோய்
ང་།། ܓܠ ܐܠ ܐ مجعبر میرۂ
எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் திறன் கொண்டதால் இளநரைக்கான பக்குவத்தினை மாற்றி நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஏதுவாகிறது.
உங்களது முடியின் தன்மைக்குத் தகுந்தவாறு எண்ணெய் உபயோகிப்பது நல்லது. எண்ணெயை விரல் நுனிகளில் எடுத்துக்கொண்டு மயிர்க் கால்களில் படுமாறு மசாஜ் செய்ய வேண்டும்.
அடிக்கடி தலை சீவுவது நல்லது கூரான பற்களைக் கொண்டிருக்கக் கூடாது. ஷாம்பு அதிகம் உபயோகிக்கக் கூடாது. சீயக்காய் மிகவும் நல்லது. ಕ್ಲಿಲ್ಲ್ವ மருத்துவத்தில் குறிப்பிட்ட யாதிக்கு மருத்துவம் என்ற நிலை கிடையாது. நோயுள்ள மனிதனின் உடல் நிலை மாற்றங்கள் மற்றும் மன நிலை இவற்றை முழுமையாக ஆராயநது ಇಂದ್ಲಿ' கொடுக்கப்படும்போது அந்த நோயுற்ற மனிதனின் நோய்கள் குணமாவதோடு மட்டுமல்லாமல், மன நிலையும் சமப்பட்டு ஒரு ஆரோக்கியமான மனிதனாக உருவாவதற்குப் பயன்படுகின்றன. ஆகவே, நல்ல அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும், வளமான உடல் நலத்திற்கும் ஹோமியோபதி மருந்துகள் ஒரு வரப்பிரசாத
砷多※ DISD. ================"ت""====================================
கைப் பற்களைப் பாதுகாக்கும் முறைகள்
ஆராய்ச்சிகளுக்குப் கப்பட்ட கூட்டுப் ன்படுத்தி விஞ்ஞான த்தில் செயற்கைப் படுகின்றன. இவை கப் பேசுவதற்கான ன்றன. சுவையான
மென்று தின்னவும்
ச் செய்யப்பட்டிருந் றையாக வாயில் அது ஓர் அந்நியப் சரியாகப் பொருந்தி, ல காலம் ஆகும்.
ம் என்பார்கள். இப் கொண்ட சிலர் மிக லபமாக கையாளத் 1. மிகச் சிலருக்குக் DTLD,
ற்கைப் பற்களைப் வோர் அதைக் ழிமுறைகள் கீழே
பாகச் செயற்கைப்
பிறகு சிறிதளவு ன சிராய்ப்புக் டுவது இயல்பு. பற்கள் தரமற்றவை கூடாது. வலியும் பல் மருத்துவரை
ந்தில் நாக்கும் லுள்ள அந்நியப் கைப் பற்களை ம், தொடர்ச்சியான க்கத்தின் மூலம் கைப் பற்களோடு
உறவாகிச் சிறப்பாகப் பொருந்தச் செய்யலாம்.
03. செயற் கைப் பற்களைப் பொருத்திக் கொண்டு பிறருடன் முதன்முதலாகப் பேசும்போது சிரமமாக இருக்கலாம். ஆகவே, தனிமையாக இருக்கும்போது உரக்கப் பேசிப் பார்ப்பது,
படிப்பது ஆகியவை நல்லது. இது நன்றாகப்
பேசுவதற்குப் பயிற்சியாக அமையும்.
04. செயற்கைப் பற்கள் வாயுடன் இயல்பாகப் பொருந்துவதற்கு வசதியாக சுமார் ஒரு மாதம் வரை இரவில் கூட
வேண்டும் பற்களில் ஒட்டக்கூடிய உணவுப் பொருட்களைத் தவிர்த்து, எளிதில் விழுங்கக்கூடிய உணவை உண்ண வேண்டும்.
06. முன் பற்களால் உணவைக் கடித்து மெல்லும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், செயற்கைப் பற்கள் இடம் மாறி, விளக்கம் பெறலாம்.
அதன் பிடிப்பை இழக்கக்கூடும் செயற்கைப் பற்கள் இடம் மாறுவதைத் தவிர்த்து சமநிலையைத் தக்கவைப்பதற்கு, இரண்டு பக்கங்களிலும் உள்ள கடைவாய்ப் பற்களால் மென்று சாப்பிட வேண்டும்.
01. ஆரம்பத்தில் உணவு உண்பதில் சிறிது சிரமம் இருந்தாலும், செயற்கைப் பற்களை அணிந்தபடி உணவு உண்ணப் பழகாவிட்டால் செயற்கைப் பற்களை அணிந்ததற்கான நோக்கம் நிறைவேறாமல் போய்விடக்கூடும்.
செயற்கைப் பற்கள்
LIT gld TLIL
1. மென்மையான டிடர்ஜென்ட் சோப்பைப் பயன்படுத்தி மிருதுவான இழைகளைக் கொண்ட பல் துலக்கியால் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
2. பயன்படுத்தாத நேரங்களில் செயற்கைப் பற்களைக் குளிர்ந்த நீரில் போட்டு வைத்திருக்க வேண்டும்.
3. வெந்நீர், ஆல்கஹால் அல்லது அமிலங்களைப் பயன்படுத்திச் செயற்கைப் பற்களைச் சுத்தம் செய்யக் கூடாது.
4. பற்களில் கறையை உண்டாக்கும் வெற்றிலை, பாக்கு, பான் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
5. ஒவ்வொரு வேளை A உணவுக்குப் பிறகும் செயற்கைப் பற்களைக் கழற்றிச் சுத்தம் செய்ய வேண்டும்.
6. இது பற்றிய மேலும் சந்தேகம் ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுகி

Page 16
வி வளவுக்கும் நடுவே, அழகிய ஆலிஸன் முக மெல்லாம் சிதைந்தவளாகக்
கிடந்தாள். அடையாளம் தெரியாத அளவுக்குக் கோரம், ஒரு வெள்ளைத் துணி அவள் சுருள் முடியை மூடியிருந்த தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த முடியை நீக்கி மொட்டை அடித்து விடுவார்கள்.
ஆலிஸனை அடையாளம் தெரிந்து கொள்வது மற்றவர்களுக்கு வேண்டு மானால் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பெற்ற தாயாருக்குத் தன் குழந்தையைத் தெரியாமலா போகும்? அவள் கணிகளுக்குத் தெரியா விட்டாலும் அவள் இதயத்துக்குத் தெரியும்.
சென்றாள். மெளனமாக நின்றாள்.
ஆலிஸனின் காதுக்குப் பக்கமாக குனிந்து "கண்ணம்மா." என்று மென்மையாக அழைத்தாள். தான் கூப்பிடுவது மகளின் உடம்புக்குள் தொலை தூரத்தில் எங்கோ இருக்கும் ஏதோ ஓர் உறுப்புக்குக் கேட்கும், கேட்க வேண்டும் என்று அவள் உள்ளம் பிரார்த்தனை செய்தது. "பேபி, ஐ லவ் யூ என் கண்ணே! எல்லாம் நல்லபடியாகுமடி, கண்ணம்மா. ஆலி, ஐ லவ் யூ நான் மட்டுமில்லை. நாங் கள் எல்லாருமே உன் மீது உயிரை வைத்திருக்கிறோம் அம்மா."
இந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும் பச் சொல் லிக் கொண்டு, அழுதவாறே மகளின் கையையும்
மெதுவாக நடந்து மகளின் அருகே
என்பதை அருகிலிருந்து பார்க்க அவள் தவித்தாள். ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
ஆலிஸனின் தலையை மழிப்பது உள்படப் பல வேலைகள் இருக்கின்றன
என்றும் அதையெல்லாம் பார்க்க அவ
ளுக்குக் கஷ்டமாக இருக்கும் என்றும் சொன்னார்கள்.
"நான். நான். எனக்கு." அவளால் சொல்ல முடியவில்லை. திணறினாள். இறுதியில் நர்ஸிடம் கேட்டாள்".வந்து.
என் பெண்ணின் தலையை மழித்ததும்
கொஞ்சம் முடியை எடுத்து வைத்திருந்து எனக்குத் தர முடியுமா?"
மகளின் முடியைக் கொஞ்சம் தர
வேண்டும் என்ற பேஜின் கோரிக் கையைக் கேட்டு அந்த நர்ஸ்
திகைத்தபோதிலும் அந்தத் தாயின் தாபம் அவளுக்குப் புரிந்தது.
"நிச்சயமாய்க் கொஞ்சம் எடுத்து வைக்கிறோம்" என்று உறுதியளித்தாள். அதன் பின்னரும் ஆலிஸனைப் பிரிந்து செல்லப் பேஜினால் முடியவில்லை. மறுபடியும் மறுபடியும் மகளின் காதருகே குனிந்து, "ஆலி. என். கண்ணம்மா. உன் மீது எப்பவும் பிரியமடி, கண்ணே. எப்பவும். எப்பவும்." என்றாள்.
ஆலிஸன் குழந்தையாக இருந்த போது இந்த வார்த்தைகளை அடிக்கடி அவள் சொல்வது வழக்கம். பேஜுக்கு அது ஞாபகம் வந்தது. நினைவற்றுக் கிடக்கும். ஆலிஸனுக்கும், அவளுடைய
6 of 60 B O தாரென்ஸன் சொல் அவள் ஆபரேஷனு அளிக்கிறாள். அத
பெண்ணிடம் சென்
தன் மனம் விட் கொண்டிருக்கிற பேசியது ஆலிஸனுக் என்று தெரிந்தும் கதைத்துக்கொண்
அவளுக்காகக் கா ளைப் பார்க்கையில் வலித்தது. எப்படிப்பட் உழல்கிறாள் என்ப6 காட்டியது. பேய் பிடித் இருக்கிறாள்.
ஆலிஸனின் அ நுழைந்தபோது, மூடியபோது, ஆலி பார்த்தான். அந்த இதயம் பிளந்துவிட் மகள் க்ளோவும் களுடன்தான் கிடக் ஆலிஸனின் அள மோசமில்லை. டாக் அவனும் கேட்டிருந்
தோளையும் காயம் படாமலிருந்த ஒரே ஒரு கன்னத்தையும் வருடினாள்.
எத்தனை வெளுத்துப் போயிருக் கிறாள் குழந்தை எவ்வளவு சிதைந்து போயிருக்கிறாள்! இருதயம் துடிப்பது மானிட்டரில் தெரியாவிட்டால் அவள் இறந்துவிட்டாள் என்றே பேஜ் நினைத் திருப்பாள். நடந்ததையெல்லாம் இப் போது கூட அவளால் நம்ப முடிய வில்லை. ஆலிஸனைப் பார்க்கப் பார்க்க இதயம் வலி எடுத்தது.
"பேபி, நாங்கள் எல்லாரும் உன்னை நேசிக்கிறோம். நீ நல்லபடி குணமடைய வேண்டும். எனக்காக. அப்பாவுக் காக. உன் தம் பி ஆண்டிக்காக."
மகளின் அருகில் வெகு நேரம் நின்றிருந்தாள். நேரமாகிறது என்று சர்ஜன்கள் ஞாபகப்படுத்தினார்கள், ஆப ரேஷனின்போது தானும் கூட இருக்க லாமா என்று பேஜ் கேட்டாள். ஆலிஸ னுக்கு என்னென்ன செய்கிறார்கள்
16
а и на је 54273: LA, Visigaj
உடம்பின் ஏதோவொரு கோடியில் அந்த
நினைவு தங்கியிருக்கும்.
தன்னைத் தானே அந்தக் கட்டிலி
லிருந்து கிழித்து விடுவித்துக்கொள்கிற
மாதிரி வலுக்கட்டாயமாக வெளியேறி னாள் பேஜ் கண்களிலிருந்து பொங்கிப் பொங்கி வந்துகொண்டிருந்தது கண் ணிர் குழந்தையை மறுபடி உயிரோடு பார்ப்போமோ இல்லையோ என்று
நினைக்கும்போதே வேதனை பிடுங்கி
யெடுத்தது. இல்லை, இல்லை. ஆபரே ஷன் மூலம் அவளைக் காப்பாற்றக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு மனதைச் திடப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
வெராந்தாவில் தாரென்ஸன்
பிழைப்பது துர்லபம்
தோன்றியது.
"ரொம்ப வரு பேஜ்" என்று அவ பிடித்துக்கொண்டு எதுவும் சொல்ல நேரத்துக்கு நின் கொண்டிருந்தாள். வேறென்ன செய்ய
முடிவேயில்லா இரவு நீண்டுகொ6 அப்படிப்பட்ட ஓர் இருவருடைய வாழ்க் கிடையாது.
ஆலிஸனுக்கு கொண்டிருக்கிறது : அவள் நினைவில் ஒரு நர்ஸ் வந்து நடப்பதாகச் சொ6 இன்னும் பல மணி ே தெரிவித்தாள்.
ஆபரேஷனுக்கு
(தாய் ெ
()ill
s,lóði (Is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கே : ஜேசுதாஸ் அவர்களே, இலங் கைக்கு முதன்முதலில் எப்போது வருகை தந்திகள்?
ப 28 வயதில் அப்போதெல்லாம் இலங்கையின் வடக்குப் பகுதிக்கும் போகக் கூடிய நிலைமை இருந்தது. கலாசாரம், சாப்பாடு என்பவை கூட இந்தியாவைப் போல பிடித்திருந்தது. இப்போது அந்த நிலைமை மாறிவிக்கு கிழக்குப் பகுதிகளுக்குப் போக முடியாமல் உள்ளது கவலையாக உள்ளது.
இந்த நிலைமை மாறுகின்றபோது நிச்சயமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு போவேன்.
கே. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக் பகளுக்கு உதவ முன்வந்தமையை பாராட்டு கிறோம். உதவுவதறகு உங்களைத தூணடிய காரணி எது?
a தாக்கத்திற்குப் றகு இரண்டு வாரத தில் தன்னிப்பட் { காரணத்துக்கு N ருந்தேன். அப் ಕ್ಲಿಫ್ಸ್ அவ
966.T g5uJLD 3: * ட நரகத்தில் அவள் ಟ್ತಿಲ್ಲ' தை அவள் முகமே -
களைப் பார்க்கவும், 9த மாதிரி அல்லவா கேட்கவும் முந்து
_ _ ஆகவே இந்தச் சந்தர்ப் அறைககுள அவள பத்தில் என்னால் ஆன ஏதாவது ஒரு கதவு திறந்து உதவியைச் செய்ய வேண்டும் என்று ஸனை அவனும் நினைத்தேன். இதுதொடர்பில் மருதி குமர் வினாடியே அவன் அவர்களுடனும் பேசினேன். அவரும் டது. அவனுடைய ஒத்துழைத்தார். அவரின் ஏற்பாட்டில் இந்த
பலத்த காயங் - $கிறாள். ஆனால் வுக்குப் பயங்கர டர்கள் சொன்னதை 피 ததால் ஆலிஸன்
■|
உதவியை என்னால் செய்ய முடிந்திருக்கிறது. அதுபோக எனது பாடல்களைக் கேட்டு நான் இத்தனை அளவுக்கு வளருவதற்கு ಒಕ್ಷ್ நல்ல இரசிகர்கள் கஷ்டப்படும்போது வெறுமனே ஆறுதல் வார்த்தைகளோடு இருந்துவிட முடியா
ல்ல
த்தமாயிருக்கிறது 1ள் தோள்களைப் சொன்னான். பேஜ் எல்லா
வில்லை. வெகு முதல் றவாறே அழுது 暑 அழுவதைத் தவிர
முடியும் அவளால் பாடகர் த கொடுமையாக பாடுகின் ண்டே போயிற்று. இல்ல
இரவு அவர்கள் கையிலும் வந்ததே
ஆபரேஷன் நடந்து என்பது ஒன்றுதான் நின்றது. நடுவில் சிகிச்சை நல்லபடி ன்னாள், ஆனால் நரம் ஆகும் என்று
சம்மதிப்பதாப்
தாடர்வாள்.)
on
ப போட்டி என்று எதுவும் இல்லை. காலத்துக்கேற்றபடி பாடல் இரசிகர்களும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பழைய பாடல்கள் போல நல்ல சிறந்த பாடல்கள் வருகின்றபோது அதுவும் நீான் பாடினால் நன்றாக இருக்குமென்றால் நிச்சயமாக பாடுவேன். இப்போது 'தேசம் திரைப்படத்தில் கூடப் பாடியிருக்கிறேன்.
கே உங்கள் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடுகின்றபோது உங்களின் குரல் சாயல் இருக்கிறது. நீங்கள் அதை எப்படி
பார்க்கிறீர்கள்
* அவர் எனது மக
னாச்சு உறவுத் தொடர்பு இருப்பதால் எனது சாயல் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் ஒருவரைப் போல இன்னொருவர் பாட முடியாது.
கே : ரி.எம்.சௌந்தரராஜன் அவர் களுக்கு காலம் தாழ்த்தி கெளர விக்கப்பட்டு விருது வழங்கப்பட் டிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ப முன்பெல்லாம் விருதுகள் திறமைகளுக்கே வழங்கப்பட்டன. இப்போது தனிநபர்களை வளர்த்து விடுவதற்காக சில கம்பனிகள் உள்ளன. எனக்கு 7 தடவை ஜனாதிபதி விருது கிடைத்திருக்கிறது. அதுபோல சித்ராவுக்கு பத்மரீ விருது இx|கிடைத்திருக்கிறது. ஆனால், இன்னும் ஏன் சுசீலாவுக்கு அல்லது ஜானகிக்கு இந்த விருதுகள் கிடைக்கவில்லை. ஆக நல்ல பாடல்களைப் பாடினோம் என்பதை தவிர, மனதுக்கு வேறு விருதுகள் பெரிதல்ல.
கே - நீங்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் பின்னணிப்
பாடகர்களின் உலகில் கொடி கட்டிப் பறந்
தவர்கள் அவரோடு பழகிய ஞாபகங்களை எவ்வாறு நினைவு கூருகிறீர்கள்?
ப : முதலில், நானும் அவரும் 9 கலைஞர்களாகப் பழகியதே இல்லை. என்னைக் காணுகின்ற போதெல்லாம் தாஸ் அண்ணா என்று கட்டித் தழுவுவதும் காலில் விழுந்து மரியாதை செய்வதும், அவரின் மீதான எனது கெளரவத்தை உணர்த்தி
நிற்கிறது. ஏனென்றால் என்னோடு கூடப் பிறந்த சகோதரங்கள் கூட எனக்கு அந்தளவுக்குமரி
யாதை தருவதில்லை. ஆகவே, எஸ்பிபியின் இந்தப் புனிதமான உறவு வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமென்பதே எனது பிரார்த்தனை,
பத்மரீ ஜேசுதாஸை சந்திக் \கின்ற வாய்ப்பை ஏற்படுத்தித்
தந்த மாருதி குமார் அவர்களுக்கு முரசு வாசகர் சார்பில் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.

Page 17
பத்திரியின் முன்னாலான சவப்பெட்டிக் கடைகள் K) முதல், மரணச் சடங்கை
முழுமையாய் குத்தகைக்கு எடுத்து.வயிறு கிழித்து குடல் உருவி.மாலை போட்டு வாசனைத் திரவியம் பூசி.லண்டன் மகன் வந்து சேரும் வரை வைத்திருக்க உதவும் பிரதான வீதியின் பெருங் கடைகள் வரை.சிறுவயதில் பயத்தில்
றோட்டில் மறுபக்கமாய் போய் கடப்பான் கியூறியஸ்.
மரணம் வந்தால் மகிழ்ச்சி கொள்ளும் இந்த வியாபாரங்கள்.வைத்தியசாலைக்குள்ளேயே வந்து சேடம் இழுக்கும்போதே, பெட்டி வேணுமோ? என்று கேட்பதாகவும் ஊரில் பேச்சு இருக்கு,
மரண அறிவித்தல் ஈழநாட்டில். அளவாய் உறவுகள். அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவிப்பதற்காய். வசதியிருந்தால் முப்பதாம் நாள் எங்காவது தமிழ்ப் பண்டிதர் உபயத்தில் கல்வெட்டும் வரும். கொடுங்கோலர்களை இரக்கத்தின் திருவுருவங்களாய் அன்று முதல் இன்று வரை காட்டும் பொற்காசுப் புலவர்களின் வழித் தோன்றல்கள் வஞ்சகமில்லாமல் புகழ்வார்கள்.
துயர் தரும் மரணம் வாழ்வு தொடரும் நினைவுகள் என்றும் இருக்கும். மரணம் வேறிடங்களில் வேறுமாதிரி.பார்சிக்கள். ஈரானில் இருந்து இஸ்லாமிய ஆதிக்க காலத்தில் இந்தியா வந்தேறிய குடிகள்.இந்திரா காந்தியின் கணவர், தொழிலதிபர் டாட்டா உட்பட பிணம் கோட்டை நடுவில் கழுகுகளுக்கு உணவாய் வைக்கப்படும்.
கங்கை நதியில் உடல்களை மலர்களுடன் சேர்ந்து மிதக்க விடுவது இன்னொரு மரபு. இருந்தும் கங்கை நதியின் தூய்மை பெயர் பெற்றதொன்று.
மம்மியாய் பிரமிட்டுக்களிலும் மட்பாண்டங்களிலும் புதையுண்ட மனிதன் இன்று புதைபொருளாய்.
மரணம் மொத்த வியாபாரமானதில் இருந்து எல்லாமே வேறுபட்டது. விறகுக்குப் பதிலாய் டயர்கள்; பிணத்திற்குப் பதிலாய் உயிர்கள். மயானத்திற்கு பதில் துயில் இல்லங்கள். பிணம் வரும் பின்னே.அழக் கூடாது என்ற அறிவிப்பு வரும் முன்னே.
குண்டுவீச்சில் சிதறி அடையாளம் தெரியாமல்.கூட்டிக் கொளுத்தியது எத்தனை? இறந்தது தெரியாமல் உயிரோடிருப்பதாய் நம்பியது எத்தனை?
மரணம் மலிந்தது. விடுதலைக்கு வித்து என்ற பெயரில்.போராட்டத்தில் சகஜம் என்ற பெயரில், களை எடுப்பு என்ற பெயரில், சமூக விரோதி என்ற பெயரில், இராணுவத்தின் இன அழிப்பு என்ற பெயரில், மரணத்தின் ஏக விநியோகஸ்தர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் அநேகர்.
மரணம் சர்வமும் சாதாரணமானது, சகஜமானது. இறந்தவர்களை விட, வாழ்பவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டிய தேவை. அழுவதற்கு முன்னால் கூட யோசிக்கவும் அக்கம் பக்கம் பார்க்கவும் வேண்டிய நிலை.
மரணம் புலம் பெயர்ந்தது. பெரும் இண்டஸ்றியாய் வளர்ந்தது. கல்வெட்டுக்கள் எழுதித் தரப்படும் என்ற பத்திரிகை விளம்பரம் வரைக்கும்.
டொலரிலும் யூரோவிலும் அற்பர்களுக்குப் பவிசு வந்தது. எங்கோ கல்யாண வீடுகளில் கூடி நின்ற போட்டோவில் இருந்து வெட்டிய படத்துடன் முழுப் பக்கமாய் விளம்பரம், மரண அறிவித்தல்களைப் பார்த்தாலே தமிழீழம் மலர்ந்ததும் அந்த நாட்டுக்கு ஐ.நா.அங்கீகாரம் கிடைத்ததும், ஏதோவூர், தமிழீழத்தை பிறப்பிடமாகவும், பெயர் புல நாட்டை வதிவிடமாகவும் கொண்ட தமிழன் உயர் திருவாகி பூலோகமெல்லாம் அகதியாகி முடிந்து, சிவலோகத்திலும் தஞ்சம் அடைந்த விடயமும், அவனது பிள்ளைகள் இறப்பு வீட்டுக்கு வர முடியாமல் உலகின் நாலா திசைகளிலும் சிதறிப் போனதும், அவனது நான்காம் பரம்பரைகளின் பெயர்கள் நியூமரோலஜி கணிப்பில் ஷன், ஷா, ஜா வில் முடிவதுமான உண்மை தெரியும்.
அங்கே போல் இங்கே வீட்டில் வைத்து ஒப்பாரி வைக்க முடியாது. மரணச் சடங்குகளுக்கான மண்டபம் கட்டாயமான பெரும் செலவு ஆறடி
Dтј. 03 - 09, 2005
ஆஸ்
வரைக்கும். அறிவித்தல் ரைப் செட்டிங்
முதல்.31ஆம் நாள் கேட்டரிங் வரையில்.மந்திரம்
பேராசிரியர் அறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
蠶翻
(tநிலம் என்னுடையது என்று
சொந்தமும் கொண்டாட இமுடியாது. அது இன்னொரு
செலவு தொகையைக் கேட்டதும் பிடி சாபம் கேட்டு பிடி சாம்பராவது மேல் என்று தோன்றும். _ சொல்லி அனுப்ப போன் போதும். இறுதிக் கிரியைக்கு வருவதைத் தீர்மானிப்பது உறவின் : நெருக்கம் மட்டுமல்ல, காலநிலையும்
5 வேலையில்லாத நாளும் கூட இந்த மரணங்களை
: நம்பி எத்தனை வியாபாரங்கள். கிரியைக்கான
嘉 பொருட்கள் விற்கும் கடைகள் முதல் கல்வெட்டுக் s கவிஞர் வரை அச்சிடும் அச்சகம் முதல் பூக்கடை
சொன்ன ஐயர் முதல் அறிவித்த வானொலி வரை. அதிலும் முக்கியமானது இந்த டெட்லைன் -
வியாபாரம். பத்திரிகைகளுக்கு டெட்லைன் என்று
வைத்ததே இந்த இறப்பு விளம்பரங்களினால்தான்
போலும், அச்சுக்குப் போகுமுன் கொடுத்தால்தான் உண்டு இல்லாவிட்டால் அடுத்த கிழமை வரை பொறுத்திருக்க வேண்டும். தவறியவைகளைப் பொறுக்கலாம் என்று நம்பி வார இடையில் தொடங்கப்பட்ட பத்திரிகைகளும் உண்டு
பல பத்திரிகைகள் இந்த மரண அறிவித்தலை நம்பித்தான் உண்டு. ஒரே தடவை சுளையான பணம். மரணம் மட்டுமல்ல, வருடாந்த நினைவஞ்சலிகள். அதற்கு நடுவில் ஆங்காங்கே நெத்தலின் கருவாடு 99 சதம் மலிவு விற்பனை கண்டு திரண்ட மக்கள் கூட்டத்தின் படத்தை செய்ந்தியாளர் பிடித்து கடை அதிபரைப் பாராட்ட விரும்புவோரின் நலன் கருதி தொலைபேசி இலக்கத்தையும் தருவார்.
செய்தி எது, பிரசாரம் எது என்று தெரியாத நிலை மாறி, செய்தி எது, விளம்பரம் எது என்று தெரியாமல் குழம்பும், பத்திரிகை வியாபாரம் கருவாட்டு வியாபாரத்தின் தரத்திற்கு வந்ததில் என்ன அதிசயம்?
நயினார் செத்தது நல்லது நல்லது என்று இந்த பத்திரிகைகளும் வியாபாரங்களும் மகிழ்ச்சியில் திளைக்காமல் இருக்கும்? யானை இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன். தமிழனும் அந்த நிலைக்கு உயர்ந்து விட்டான்.செத்தும் அந்த நிலைக்கு சீதக்காதி மாதிரி. இருக்கும்போது இயக்கத்திற்குக் கொடுத்தான். இறந்தபோது இழவு வீட்டுச் செலவுக்காய் கொடுத்தான்.
இருந்தாலும் இந்த மரணச் செலவுகள் புலம் பெயர்ந்த நாடுகளில் அதிகமானதும், தவிர்க்க முடியாததுமானவை.
இதனால் புலம்பெயர் வாழ் தமிழர் நலன் கருதி வடக்கிலும் கிழக்கிலும் கொழும்பிலும் வாராந்த மலிவு விற்பனை நடத்தும் மரணத்தின் ஒட்டுமொத்தக் குத்தகையாளர்கள்.தாராள இறக்குமதியாய் புலம் பெயர் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, ஏகவிநியோகத்தை விஸ்தரித்தால் மரண அறிவித்தல் செலவு குறையும். செய்தியில் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட விசயம் நிச்சயமாக வரும் என்பதால் இறுதிச் சடங்குச் செலவு குறையும். டயர் போட்டுக் கொளுத்த மரண மண்டபச் செலவு குறையும். எச்சரிக்கை விடுக்க,
வேலையையும் காலநிலையையும் காரணம் காட்டி வராமல் போன காரணங்களுடன் இன்னொன்றும் சேரும்.வரத்தான் வெளிக்கிட்டனான் பாருங்கோ. தடையை மீறி வந்தால் என்ரை செத்த வீட்டுக்கும் ஒருத்தரும் வரேலாமல் போயிடும்.விளங்குதுதானே உங்களுக்கு நிலைமை.
தமிழ் மக்களுக்கு சேவை செய்வதும் ஆகிறது. துரோகிகளை ஒழிப்பதும் ஆகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய், சே. ஒரே குண்டில் இரண்டு துரோகிகள். இவ்வாறு தமிழீழத்திலும் பெயர் புலத்திலும் உள்ள துரோகிகளை ஒழித்துக் கட்டினால் இடைக்காலத் தீர்வென்ன, இறுதித் தீர்வுக்கான தடைகள் வேகமாக அகற்றப்பட்டு தமிழீழம் மலர்ந்து சுதந்திரமாய் ஜனநாயகத் தேர்தல் நடந்து, பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் உட்பட்ட கருத்துச் சுதந்திரம் எல்லாம் கிடைத்து, அங்கு பாலும் தேனும் வழிந்தோடி சோதனைச் சாவடித் தொல்லைகள் அற்று, வரிச் சுமைகள் குறைந்து உலகமெல்லாம் சிதறிப் போன தமிழர்கள் தங்கள் குடும்பம், பிள்ளைகளுடன் தமிழீழம் சென்று குடியேறி தற்போதைக்கு இது போதும்; இருப்பினும்
டெட்லைன் வருமானம் குறைந்ததால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அதனால் வந்த கவலையைப் போக்க கனடாவில் கட்டாக்காலி நாய்கள் இல்லாததால் காரில் அடிபட்ட றக்கூன் செத்தது நல்லது நல்லது, தமிழ் ஈழத்துக்கு நல்லது நல்லது என்று ஆனந்தக் கூத்தாடாமலா போய்விடுவார்கள்?
(air- WWW.Thayagaminfo)
(அடுத்த வாரமும் தொடரும்)
(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திவலைக்குள் தமிழ் முஸ்லிம் உறவு
"முஸ்லிம் தலைவர்களோடு செய்து கொண்ட் உடன்பாடு, அது அந்த நேரத்திலேயே செயலிழந்து போட்டுது” - 19.12.2003 அன்று தமிழ்ச்செல்வன்.
"முஸ்லிம்களுக்கும் உரித்தானதே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு' - 14.02.2005 அன்று தமிழ்ச்செல்வன்.
"தமிழர் போராட்டத்திலும் தியாகத்திலும் கிடைக்கும் பலாபலன்களில் முஸ்லிம்களுக்குப் ಙ್ 1307.2003 அன்று நாட்டுப் பறறாளா நடேசன,
"முஸ்லிம்கள் ஒரு இனமல்ல. அவர்களுக்கு ಠಿಣ' பிரச்சினை கிடையாது’ - புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம். "சிங்கப் பேரினவாதத்தின் சதியே தமிழ் உறவைப் பிளந்தது’ - 14.02.2005 தமிழசசெலவன.
"மொசாட் போன்ற புலனாய்வு அமைப்புக் களே தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தின் நாட்டுப் பற்றாளர் நடேசன்.
மிழர் - சிங்களவர் உறவைப் பிரித்தவர் 弼 கள் முஸ்லிம்கள்." - 02.02.2003 உதயன் பத்திரிகை.
இது குழப்பம். இழ இன்னும் எததனையோ முனனுககுப பன முரணான மேற்கோள்களைக் குறிப்பிட்டுக்கொண்டே போகலாம். இவையெல்லாம் தமிழர் போராட்ட வரலாற்றில் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள். புலிகளை முழுமையாகப் புரிந்துகொண்ட வர்களுக்கு இது ஒன்றும் புதினமல்ல.
ஆனால் தமிழர் உரிமைப் போராட்டத்தின் ಹಗ್ವಇಂಗ್ರಹ இத்தகைய பொய்களை இவர்கள் அப்பாவிகளான பொதுமக்கள் ழநதவை ஏராளம.
தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என இந் நாட்டில் வாழும் அனைத்துச் சமூக மக் : இந்தச் சதிகாரர்களால் ஏமாறறபபடடிருக
னறாகள.
உலகிலேயே கொடுரமான அமைப்பு என்று பெயரெடுத்தது எல்.ரி.ரி.ஈ இயக்கம். அதேவேளை அதன் தலைவர்கள் முன்னுக்குப் :::::ಞ್ಞನ್ತೆ வலலவாகள எனற பெருமையும அவாகளுககுக கிடைத்திருக்கின்றது.
புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் (பிரதேச மொழி வழக்கில் விசிறிகள் அல்லது வால்கள் என்றழைக்கப்படுவார்கள்) ஆளுக்கு ஆள், శీర్షి முரணபாடான வதததல பேசுவதில பலே கில்லாடிகள்.
கெளசல்யனின் (லிங்கராசா) மரணச் சடங்கிற்காக மட்டக்களப்புக்கு வந்த தமிழ்ச் செல்வனும் அவரது இயக்கத்தின் துறை சார்ந்த தலைவர்களும் நீண்ட நாட்களாக முகாமடித்து அங்கேயே நின்றார்கள்.
தமிழ்ச்செல்வன் அரசாங்கப் படையினரின் ஹெலிகொப்பூரில் ஆகாய மார்க்கமாக வந்தார். அவரது உயர் மட்ட உறுப்பினர்கள் அரசாங்கப் {မျိုးဖြိုးါး பாதுகாப்போடு தரை மார்க்கமாக
வந்து சேர்ந்தார்கள்.
சுனாமி கடற் கொந்தளிப்புக்குப் பின் பல காட்சிகள் அரங்கேறுகின்றன. புலிகளும் தம் iu:ဗီစီဒွါသ် பல நாடகங்களை அரங்கேற்றி
யிருக்கிறார்கள். கொக்கட்டிச்சோலைக்கு வந்த
தமிழ்ச்செல்வன் சர்வதேச காதலர்கள் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியன்று முஸ்லிம்களைச் சந்தித்தார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனப் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் ಹಣಕ್ಷ್ಗನ್ತ s இந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்த வார்த்தை ஜாலங்கள் அடங்கிய அறிக்கையை, தாடியோடும் தொப்பியோடும் அமைதியாக அமர்ந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் முன்னிலையில் வழமை : சிரித்த முகத்தோடு சமர்ப்பித்தார் தமிழ்ச்
ቻ6N)6)]60I. s
ஆனால் வன்னியிலிருந்து கருத்துச் சொல்லும் தமிழ்ச்செல்வனுக்கும், கிழக்குக்கு வந்து கருத்துச் சொல்லும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள
வித்தியாசம் இருந்தது. அதேவேளை சிரிப்பு
மட்டும் மாறாததாக இருந்தது.
“சிங்களப் பேரினவாதத்தின் சதியே தமிழ் முஸ்லிம் உறவைப் பிளந்தது என்று ஆரம் பித்த தமிழ்ச்செல்வன், உண்மைக்குப் புறம்ப்ான பல கட்டுக்கதைகளையும் அடுக்கிக்கொண்டு போனார்."புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் புலி களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு போதும் முரண்பாடுகள் ஏற்பட்டதில்லை” என்றும் அவர் கூறினார். சகல மக்களினதும்
tour li
DJ Hr
எதிர்காலத்தில் காத்திருக்கும்கண்மியை மிஞ்சும்பே
ಙ್ಗಣ್ಣೇ!
அடிப்படை உரிமைகளையும் மதிக்க வேண்டுமென்பதில் தமது இயக்கத் தலைவர் பிரபாகரன் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
“விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழர் களுக்கானது மட்டுமல்ல; அது முஸ்லிம் களுக்கும் உரித்தானது. முஸ்லிம் மக்களைத் தாக்கவோ அழிக்கவோ நாம் விரும்ப வில்லை” என்ற கதைகளையும் அவரே சொன்னார்.
தமிழ்ச் செல்வன் கூறிய இந்தக் கோமாளித்தனமான கருத்துக்களை அடியோடு மறுப்பதற்குப் பல விடயங்கள் சாட்சி பகர்கின் றன. முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையில் ஒருபோதும் முரண்பாடுகள் ஏற்பட்டதேயில்லை என்று கூறும் தமிழ்ச் செல்வனின் கருத்தை எடுத்துக்கொள்வோம். இது முழுப் பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கும் பகீரத முயற்சிதான். ஒரு வகையில் இந்த வருடத்தின் மிகச் சிறந்த கேலியாகவும் இதனை எடுத்துக்கொள்ள லாம்.
புலிகளின் புரிந்துணர்வு உடன்படிக் கையின் பின்னர் வாழைச்சேனை, மூதூர், தோப்பூர், கிண்ணியா, ஹிஜ்ராத், திருமலை, முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகள் எரிக்கப்பட்டன. பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சாம்பராக்கப்பட்டன. பலர் சுட்டும், வெட்டியும், அடித்தும், எரித்தும், குண்டு வீசியும் படுகொலை செய்யப் பட்டார்கள்.
ஜெயந்தியாய, ரிதிதென்ன, ஒட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந் துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், மன்னார் என அங்கொன்றுமிங்கொன்றுமாகப் பலர் கொல்லப்பட்டார்கள்.
வாழைச்சேனையில் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணி புரியும் தமிழ் யுவதியொருவரின் திருமண சமையல் வேலைக்காகச் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உடல்கள் தெரியா வண்ணம் புதைக்கப்பட்டன. தகவலின் அடிப்படையில் சடலங்களைக் கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு வரும்போது வழிமறித்த புலிகள் சடலங்களைக் கீழே இழுத்தெடுத்து டயர் போட்டு எரித்தார்கள். மாவட்ட நீதிபதி, வைத்திய அதிகாரி, மரண விசாரணை அதிகாரி, படை, பொலிஸ் அதிகாரிகள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. போர் நிறுத்த சமாதான உடன்படிக்கை அமுலிலிருந்த வேளையிலேயே இக் கொடுரம் நடந்தது. மனித நாகரீகத்தையே தலை குனிய வைத்த இந்தக் கொடுஞ் செயலுக்குத் தமிழ்ச் செல்வனின் பதில் என்ன?
போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் புலிகளால் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். கணவரை இழந்து விதவைகளான நூற்றுக்
வற"சைன் பின் வறமித்
கும் அதிகமானோர் நிர்க்கதியான நிலையில் இன்னமும் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழ்ச்செல்வன் என்ன பதில் சொல்லப் போகின்றார்?
நூறு வீதமும் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்குக் கடத்திக்கொண்டு செல்லப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு புலிகள் என்ன சொல்லப் போகின்றார்கள். முழுக்க முழுக்க புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப் பட்டதற்கு யார் காரணம்? மூன்றாவது சக்திகள், இனந் தெரியாதவர்கள் எனப் புலிகள் ஏமாற்றிக்கொண்டிருப்பதை மடையன் கூட நம்பமாட்டானே!
புலிகள் தங்களைப் பலம் பொருந்திய அமைப்பு என்கிறார்களே, உலகிலேயே சிறந்த புலனாய்வுப் பிரிவு தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறார்களே, அப்படியானால் அவர் களையும் மிஞ்சி வன்முறைகளைத் தூண்டக் கூடிய ஒரு மூன்றாவது சக்தி எப்படி இருக்க முடியும்? அல்லது தமிழ் மக்களின் பகுதி களுக்குள் நடந்த - நடக்கின்ற முஸ்லிம்களுக் கெதிரான வன்முறைகளுக்கு அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் மீதா பழியைப் போடுகிறார்கள்?
(தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இந்தியாவை அவமதிக்கும் ஜெயவர்த்தனவின் உரை பார்த்தசாரதியின் முயற்சிகளுக்கு மத்தியில் ஜெயவர்த்தனவோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்னோடித் தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு இந்திரா காந்தி, அமிர்தலிங்கத்துக்கு விடுத்த அழைப்பு ஜெயவர்த்தனவுக்கு சினத்தை முட்டியது. ஜெயவர்த்தன
அமிர்தலிங்கத்தின் மீது வசை மாரி பொழியத்
జిజిజ్య தொடங்கினார். ஒரு நாட்டின் தலைவருக்கு அளிக்க வேண்டிய கெளரவத்தை அமிர்தலிங்கத்தைப் போன்ற சாதாரண மனிதருக்கு இந்தியா அளிப்பதாக இலங்கையிலுள்ள சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் குற்றஞ்சாட்டின.
நவம்பர் மாதம் 118ஆம் திகதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களைச் சந்தித்துப் பார்த்தசாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு அடிப்படை விடயங்களில் தாம் விட்டுக்கொடுக்கப் போவதில்லையென்று கூட்டணித் தலைவர்கள் பார்த்தசாரதியிடம் தெரிவித்தனர். அதாவது, வடக்கு, கிழக்கு இணைப்பு, வடக்கு - கிழக்குக்குத் தமிழ் பேசும் பொலிஸாரை நியமிப்பது ஆகிய இரு விடயங்களையும் தாம விட்டுக் கொடுக்கப் போவதில்லையெனக் கூட்டணித் தலைவர்கள் கூறினர். இதே வேளை பாரத்தசாரதியின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்றிருந்த தொண்டமானுடனும் அவர் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தினார்.
பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள் வதற்காக நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தன புதுடில்லி சென்றடைந்தார். அவருடன் அவரது சகோதரரான எச்.டபிள்யூஜெயவர்த்தனவும் புதுடில்லி சென்றார். வெளிவிவகார அமைச்சர் ஏசிஎஸ்ஹமீத் சில தினங்கள் முன்னதாகவே புதுடில்லி சென்றிருந்தார். பொதுநலவாய மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி ஜெயவர்த்தன இந்தியப் பிரதமர்
மாகாண எல்லைகளுக்கு வெளியேயும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் இணைப்பு அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கூட்டணியினரின் கருத்தையும் அவர் தெரிவித்தார். அதாவது வடக்கிலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இணைய அனுமதிக்கப்பட வேண்டுமென்பதே கூட்டணியினரின் கோரிக்கையாகும். அத்துடன் இந்த இணைப்புத் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனையைக் கூட்டணித் தலைவர்கள் எதிர்ப்பதாகவும் பார்த்தசாரதி எடுத்துக் கூறினார். இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். ஜனநாயக ரீதியாகத தேர்ந்தெடுக் கப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் நாடு பிரிவினையை எதிர்ப்பதாகவும் இந்திரா காந்தி, ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றினைக் காணுமாறு இந்திரா வலியுறுத்தினார். ஜூலையில் இடம்பெற்ற தமிழர் விரோதத் தாக் குதல்களையடுத்து ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட
(அரசியல் தொடர்) இலங்கைத் தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்திருப்பதால் ஏற்பட்டிருக்கக் கூடிய பிரச்சினைகள் பற்றியும் ஜெயவர்த்தனவுக்கு விளக்கினார். இனக் குழப்பத்தினாலும் அகதிகளின் பிரச்சினையாலும் தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழக மக்களும் கொதித்துப் போயுள்ளனரென்று எடுத்து விளக்கினார் இந்திரா காநதி, தனக் கிருக்கக் கூடிய
S.
நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் பதிலா விளக்கிய ஜெயவர்த்தன. தமிழ்நாட்டுக்கும் இலங்:ை வாழ் தமிழர்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால், தமிழர்களுக்குச் சலுகைகள் அளித்தாலி அவர்கள் முழு இலங்கையிலுமே ஆதிக்கப செலுத்துவார்களென்று சிங்கள மக்கள் அச்சப கொண்டிருப்பதாகவும் கூறினார்.
புதுடில்லியில் அசோகா ஹோட்டலிலுள்ள ஜனாதிபதி மாடத்தில் ஜெயவர்த்தன தங்க வைக்கப்பட்டிருந்தார் ஏனைய நாடுகளின் தலைவர்களும் இங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். பார்த்தசாரதி இந்த ஹோட்ட லுக்குச் சென்று ஜெயவர்த்தனவைச் சந்தித்துப் பேசினார் கொழும்பு முன்வைத்த யோசனைகளுக்குக் கூட்டணித் தலைவர்கள் அளித்த கருத்துக்கள் குறித்துப் பார்த்தசாரத்
3
ஜெயவர்த்தனவுக்கு விளங்கப்படுத்தினார். திருகோண மலைத் துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கலாமென்றும் ஆனால் அதன் எல்லைகள் மீள வரையறுக்கப்பட வேண்டுமென்றும் தமிழர் கூட்டணித் தலைவர்கள் தெரிவித்த கருத்தைப் பார்த்தசாரதி எடுத்துக் கூறினார். மாகாண எல்லைகளுக்கு வெளியேயும் மாவட்ட இணைந்து எழுதுவது
5. GFLITI35356or in
of Dese
அபிவிருத்திச் சபைகளின் இணைப்பு அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கூட்டணியினரின் கருத்தையும் அவர் தெரிவித்தார். அதாவது வடக்கிலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இணைய அனுமதிக் கப்பட வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாகும். அத்துடன் இந்த இணைப்புத் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனையைக் கூட்டணித் தலைவர்கள் எதிர்ப்பதாகவும் பார்த்தசாரதி எடுத்துக் கூறினார். தமிழ் பேசுபவர்களை கொண்ட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட வேண்டுமென்ற யோசனையை கூட்டணித் தலைவர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனால் அம்பாறை மாவட்ட மக்கள் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கலாமென்று தமிழர் கூட்டணி தெரிவித்திருந்தது.
சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லையென்ற யோசனையை ஏற்றுக்கொண்ட ஜெயவர்த்தன மாகாணங்களுக்குள் உள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மட்டுமே இணைக்க விருப்பம் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அவர் எதிர்த்தார். தமிழ் பேசும் பொலிஸாரைக் கொண்ட பிரிவொன்று ஏற்படுத்துவதற்கான யோசனையையும் அவர் விரும்பவில்லை. ஆனால் பொலிஸாரைப் பொறுத்தவரை ஓரளவு மேலதிக வசதிகளைச் செய்துதவுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் மாற்று யோசனைகளைப் பார்த்தசாரதி தமிழர் கூட்டணித் தலைவர்களுக்குத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்ட சபைகளை இணைப்பது மற்றும் தமிழ் பேசும் பொலிஸ் படை ஆகிய இரண்டு அடிப்படை அம்சங்களிலும் விட்டுக்கொடுக்க முடியாதென்று அமிர்தலிங்கம் ஒரேயடியாகக் கூறிவிட்டார். பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடையும் கட்டத்தை எட்டின. தான் சென்னைக்குத் திரும்பிச் செல்லப் போவதாக அமிர்தலிங்கம் மிரட்டினார். சென்னை செல்ல வேண்டாமென்றும் புதுடில்லியிலேயே தங்கியிருக்குமாறும் பார்த்தசாரதி அமிரைக் கேட்டுக்கொண்டார்.
இலங்கை அரசாங்கத்தையும் தமிழர் தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கூட்டிவர இந்தியா பகீரத முயற்சிகளை எடுத்தபோதிலும் இலங்கையில் இந்தியா இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளக் கூடுமென்ற அச்சம் இலங்கை அரசியல் உயர் மட்டங்களில் பரவலாக நிலவியது. ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாசா, அமைச்சர்கள் லலித் அதுலத் முதலி, காமினி திசாநாயக்கா ஆகியோரிடமும் இந்த அச்ச உணர்வு மேலோங்கியிருந்தது. இலங்கையைக் கைப்பற்றுவதற்கு இந்தியாவுக்கு ஒரு மணித்தியாலம் எடுக்கும். ஆனால் அனைத்துத் தமிழர்களையும் கொல்வதற்குச் சிங்களவர்களுக்குப் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே போதும் என்று சிரேஷ்ட அமைச்சர்களிலொருவரான
காமினி திசாநாயக்கா ஒரு தடவை கூறியிருந்தார். (தொடர்ந்த வழியும்.)
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்! வணக்கம்! நாட்டில நடக்கிற தில்லுமுல்லுகளைப் பாத்தால் ஆரோக்கியமாயில்லை. திரும்பவும் தேர்தல் வந்திடுமோ எண்டு பயமாக் கிடக்கு நாட்டு மக்கள் சுனாமியால பாதிக்கப்பட்டும் அரசியல் நடவடிக்கைகளை வெறுத்தும் இருக்கிற இந்தச் சூழலில அரசியல்வாதிகள் படுத்திற பாடு, சொல்லி வேலையில்லை போங்கோ, இவங்கள் கடைசியில நாட்டைக் குழப்பி தேர்தல் அப்பிடி இப்பிடி வந்தால்
மகாஜனங்களே வாக்கு மட்டும் போட்டு விடாதயுங்கோ. நீங்கள் திரும்பத் திரும்ப வாக்குப் போடுவியள் எண்டுதான்
துணிச்சலாக் குழப்புறாங்கள். அமைதிச் சூழலை குழப்புறவையளை நிராகரிச் சீங்கள் எண்டால் இதுக்கு ஒரு முடிவு கிட்டும்.
தொடர்பில் மட்டு - அம்பாறை புலிப் பொறுப்பாளர்கள் தலைமையிட்ட விளக்கம் கேட்டிருக்கினமாம். அதாவது கெளசல் யனுக்கு ஏன் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பவில்லையென்று. ஆனால் பதிலின்னும் தரப்படவில்லையாம்.
சினி - கௌசல்யன் கொலை
ஆனால் பதிலின்னும் உங்களுககு எப்பிடிப் படுகுது.
நாளாச்சு. அதுக்குப் பிறகு ரெண்டு கொலை நடந்திட்டுது. இப்பவும் உதைப் பற்றிக் கதைக்கிறதில என்ன அர்த்த மிருக்கு? ஏன் பாதுகாப்பு வழங்கவில்ல்ை யெண்டால் வன்னி அதுக்கு என்ன சொல் லுது? பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கயில்லை. அதனால ாதுகாப்புக் கொடுக்கயில்லை. இதுக்கு
மன் - கௌசல்யன் செத்து இப்ப நீண்ட
மேலயும் விபரம் தேவையெண்டால் எங்கட மதியூகியார் எழுதிற "கெளசல்யன் கொலையின் பின்னணி தொடர்பான ஆர்ட்டிக்கலைப் பாக்கச் சொல்ல வேண்டியதுதான்.
ஆனால் ஒண்டு மட்டும் உண்மை. தலைமையிட்டக் கேள்வி கேட்கிற அளவுக்குப் பொடியங்கள் ஊர் உல கத்தைத் தெரிஞ்சுகொள்ளத் தொடங்கிவிட் டாங்கள் எண்டது, வெரி குட் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இதையெண்டாலும் செய்திருக்கே, அது வரையில மகிழ்ச்சி, சந்தோசம்.
சின் - என்ன நீங்களும் அவையளைப் போல சடைஞ்சு போட்டியள்? பட்டெண்டு ஒரு பதில் சொல்லுவியள் எண்டெல்லே நினைச்சன். அது சரி, எங்கட கூட்டமைப்பு எம்.பி.மார் பார்ளிமெண்டுக்கு முன்னால E. புடிச்சுக்கொண்டு நிண்ட அழகைப் பார்க்கனுமே! எப்பிடி அவையளின்ர
; " န္တိဒ္ဓိ
மன் - ம்.நல்ல ஒற்றுமை, உந்தக் கூட்டமைப்புல மொத்தம் இருபத்திரெண்டு பேர் பா.உ.வா இருக்கினம். ஆனா போட் பிடிக்க பதினைஞ்சு பேர்தானே நிண்டிச் சினம், மிச்சப் பேர் ஏன் வரயில்லை. அதிருக்கட்டும் கடந்த மூன்று வருட காலத்துக்குள்ள புலிகள் அப்பாவியா இருந்திச்சினம். அரசுதான் இல்லாத பொல்லாப்பையெல்லாம் செய்துச்சுதோ, அட, ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எண்டால் ஒரு ஆக்ரோஷம் வேண்டாமோ. கட மைக்குப் பிடிக்குமாப் போல பிடிச்சுச்சினம். ஜோசப்பும் சம்பந்தரும் மாவையரும் சிரிச்சுக்கொண்"ேதங்கட தலை யெழுத்து” எண்டு கண்ணால பேசின் வித மிருக்கே அதுதான் பொலிற்ரிக்ஸ், அந்த |போர்ட்டுகளை எழுதிக் குடுத்தவைக்கு சிரிப்பெண்டால் சிரிப்பு, அப்பிடியொரு சிரிப்பாம். அடுத்த நாள் ரெண்டு தினசரிப்
If any i
DJ BBir
பேப்பர்களிலையும் முன் பக்கத்தில படத்
தைப் போட, அதைப் பாத்துப்போட்டு, "பாத்தியோ! வெங்காயங்கள் எப்பிடி வெய்யிலில நிக் குதுகள்’ எண்டு
வன்னியில பொறுப்பா இருக்கிற ஒருவர்
மற்றவையஞக்குச் சொல்லிச் சிரிச்சாராம். "நாங்கள் இத்தினை வருஷமா ஆயுதம் வச்சுப் போராடியே ஒரு மண்ணும் முடிவில்லாமக் கிடக்கு இவை பிரிஸ்ரல் போர்ட்டில எழுதிப் பிடிச்சி பு.கப் போகினம்’ எண்டாராம்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் அப்பிடியெண்டால் நீங்கதானே உப்பிடி நிக்கச் சொன்னனிங்கள்' எண்டதுக்கு, "அதொண்டுமில்ல, இவங்களுக்கு வேலை காணாது. இங்க வந்து கோவில் மாடு மாதிரித் தலையை ஆட்டிப்போட்டுப் போறாங்கள். அதுதான் சின்ன டெஸ்ட் பண்ணினனான்’ எண்டாராம்.
நானுந்தான் கேக்கிறன், இவை உப்பிடி ஸ்கூல் பிள்ளையளாட்டம் நிண் டிச்சினமே! நிண்டு தங்கட கோரிக் கைகளுக்கு என்ன தீர்வு கண்டிச்சினம்? ஒணி டுமில் லை. மாறாக மற்ற பா.உ.க்களின்ர பரிகாசத்துக் குத்தான் ஆளாகிச்சினம்.
அதையும் சொல்லிறன. மற்றைய பா.உ.க்கள் இவையின்ர கூத்தை கொஞ்சங் கூட கணக்கில் லையே எடுக்கயில்லை எண்டதுதான் அவமான மான விஷயம். அதுபோக இவைக்கு ஜால்ரா அடிப்பம் எண்டு சரடுவிட்ட மற்ற ரெண்டு பேர், அவைதான் இராதா கிருஷ்ணனும் மகேஸ்வரனும் கடைசிக் கட்டத்தில குப்புற விழுந்து காலை வாரி விட்டிட்டினமாம். மிஸ்டர் மகேஸ் வந்தால் தம்மைக் கடந்து வாகனத்தில போற ஏனைய எம்.பி.மாரை ஒரு பிடி பிடிப்பார் எண்டு நம்பினவையாம். ஆனால் கடைசி நேரத்தில நல்ல நீண்ட கம்பியாப் பாத்து நீட்டிவிட்டாராம்.
சின் :- ஐயையோ போதும் போதும் நிப்பாட்டுங்கோ. அம்மா. ஒரு கதைக்குக் கேட்டால் உப்பிடி வண்டவாளத்தை சுனாமி மாதிரி பிரட்டிக் கொட்டிறியள். கிளாலியில சிப்பாய் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதைப் பற்றி என்ன சொல்றீங்கள்?
மன் :- அது தவறுதலாக நடந்த சம்பவமில்லை. பல மாதங்களுக்கு முன்னதாகவே சில பழக்க வழக்கம் இருந்தி ருக்கலாம். ஜனாதிபதி இடைக் காலம் தொடர்பாக பேச முடியும் எண்டு அறிவிச்ச வுடன, அதை எப்பிடிக் குழப்புறதெண்டு போட்ட திட்டந்தான் இந்த துப்பாக்கிச் சூடு, இந்த வெங்கிணாந்திகளும் வழமையான மாதிரித் தானே எண்டு போயிட்டுதுகள் எண்டு நினைக்கிறன், எந்த இடித்தில வச்சு சுடுபட்டாங்கள், அது யுத்த நிறுத்த மீறலா? இல்லையாவெண்ட விசாரணையை கண்காணிப்புக் குழு இன்னும் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கு இன்னும் துப்புக் கிடைக்கயில்லை. துப்புக் கெட்டதுகள் துப்பு துலக்கினா துப்பு துப்பரவாக் கிடைக்காது தெரியுமோ? சும்மா கண்துடைப்புக்கெல்லோ துப்புத் துலக்கினம். செத்தவன் கதையும் செத்துப் போச்சு புலிகள் சுட்டுச்சினம் சிப்பாய் செத்திச்சுது. அதுவும் அதிக இரத்தம் வெளியேறியதாலதான் அந்த இடத்திலயே இறப்பு நிகழ்ந்திருக்கு எப்படி ரிசல்ட்?
சின் : ஓ.கே.ஓ.கே.பேசாம நீங்கள் மரண விசாரணை அதிகாரியாகப் போகலாம். அந்த மாதிரி ரிப்போர்ட் தாரியள். நன்றியுங்கோ. -
Trefi Goroughgallai Groegai:
DTij. 03 - 09, 2005

Page 19
3.6016.16, LD60616 utilib Indifferent C
ஆக நடந்துகொள்வதுதான் குடும்ப
வாழ்க்கையில் சிக்கல்களின் 85
ஊற்றுக்கண். மனைவியை ஒரு (
பொருட்டாகவே மதிக்காத கணவர்கள்
என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு
ஒரு சின்ன உதாரணம். சொல்லவில்லை குறைந்தபட்சம் உபகரணங்களே
அவர், ஒரு கல்லூரிப் பேராசிரியர். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த முக்கிய சுரங்கமாக மாறிவி
மாலை நேரம் கல்லூரியில் முடிவு எடுப்பதாயிருந்தாலும், உங்கள் கணவன்மார்க
வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு மனைவியின் அபிப்பிராயத்தை நீங்கள்
போன் கால் வருகிறது. மறுமுனையில் காது கொடுத்தாவது கேட்கலாம்
எரிச்சலும் விரக்தியுமாகப் பேசியது அவர் இல்லையா?
மனைவிதான்! "சம்சாரம் அது மின்சாரம்" என்று
"வீட்டில் மனைவி என்று ஒருத்தி ஒரு பாட்டு உண்டல்லவா? அது ரொம்ப இருப்பதையே மறந்துவிட்டீர்களா..? ரொம்ப உண்மை எப்படி இன்று மாலைப் பத்திரிகைகளையாவது எனக்குத் தெரிந்த இளைஞன் பார்த்தீர்களா? நான் இறந்து ஒருவன் கிராமத்திலிருந்து வேலை தேடி
போய்விட்டதாகச் செய்தி வந்திருக்கிறது” பெங்களுர் வந்தான். வாடகைக்கு ரும் நான் இருக்கிறேனா, செத்தேனா எடுத்துத் தங்குவதற்கு அவனுக்கு என்று கூடத் தெரியாமல் அப்படி என்ன வசதியில்லை. அதனால் இன்ஜினியரிங் அலட்சியம்' என்பதை இப்படி மனைவி கல்லூரியில் படிக்கும் இன்னொரு கேட்க.அந்த விரக்தியைக் கூடப் நண்பனின் ஹாஸ்டல் அறையில் புரிந்துகொண்டு ஆறுதல் சொல்லக்கூடிய தங்கினான். அங்கே. 'பேன், ரேடியோ, நிலையில் இல்லை கணவர். மனைவி ரி.வி. என்று எல்லாமே அக்கு அக்காகப் கேட்பதற்கு எதையாவது சொல்லியாக பிரித்துப் போடப்பட்டிருந்தன. வேண்டுமே என்று கணவர் இப்படிப் கிராமத்திலிருந்து வந்த பேசினார். இளைஞனுக்கு எது என்ன என்று கூட
"அப்படியா..? நீ செத்துப் விளங்கவில்லை. அவன், எதையோ போய்விட்டாயா? அது இருக்கட்டும். தொட ஷாக் அடித்திருக்கிறது. அவன் நீ இப்போது எங்கிருந்து பேசுகிறாய்? பயந்துவிட்டான். மாலை, கல்லூரி நரகத்திலிருந்தா? சொர்க்கத்திலிருந்தா" முடிந்து ஹாஸ்டல் திரும்பிய நண்பனிடம்
கதையை விடுங்கள். நிஜத்தில் இந்த இளைஞன், ஷாக் அடித்த இன்று நம் நாட்டில் பல வீடுகளில் விவகாரத்தைச் சொல்ல, அவன் நேரம் நடப்பது என்ன? கிடைக்கும்போதெல்லாம் மின்
'என் மனைவிதானே.நான் என்ன உபகரணங்கள் பற்றி இந்த சொன்னாலும் அவள் கேட்பாள். இளைஞனுக்குச் சில மாதங்கள் செய்வாள் என்று கணவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அதன் செயற்படுகிறார்கள். மனைவி அறவே பிறகு, இந்தக் கிராமத்து இளைஞனுக்கு வெறுத்து ஒதுக்கும் விஷயங்களைச் மின் உபகரணங்கள் மீது ஈடுபாடு வர, செய்தால் கூட, அவளை எப்படியாவது இப்போது எந்த மின் அணு சமாளித்துக்கொள்ளலாம் என்கிற உபகரணங்களும் இவனுக்கு 'ஷாக் எண்ணம் உண்மையில், No husbandcan கொடுப்பதில்லை. take this wife for granted. LD60616 urb எந்தக் கனெக்ஷன் கொடுத்தால் ஒரு வகையில் மின் மனுஷிதான். அவளுக்கும் ரேடியோ பாடும்? என்ன செய்தால் மாதிரித்தான். புரிந் அபிப்பிராயங்கள் இருக்கின்றன. தேவை இல்லாத சத்தங்களைப் போக்க நடந்தால், அவளிட் அதற்காக மனைவியின் முடியும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள இசைமயமான, சிலி அபிப்பிராயப்படிதான் கணவன் நூறு ஆரம்பித்ததும், அந்தக் கிராமத்து நமக்குக் கிடைக்கும் சதவீதம் வாழ வேண்டும் என்று நான் இளைஞனுக்கு இந்த மின் அணு உங்கள் மனை:
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற
1. க. நிரோஷிதா, இராமகிருஷ்ண வீதி, களுதாவடி 2. 141, 3. 18-25, 4. ப. பத்மராதிகா, ஏழாலை ஏழாலை, ய 5. [[$1]. it, 60, வட்ட 6. ஜே. ரஞ்சிதமலர், ப.நோ.கூ. சங்கம், சூடுவெந்த 7.
8. ச. பாலசூரியன், 185, குடியிருப்பு, வவுனியா, 9, 吓 சங்கா 10, குருஸ், தங்கநகர்,
வாழ்த்துகின்றோம்.
இடமிருந்து வலம்
1. மலையும் மலை சார்ந்த இடமும் இவ்வாறு அழைக்கப்படும்.
1. மாசு (திரும்பியுள்ளது) || &
ܚܠ
9. திரிகடுகத்தில் ஒன்று . (குழம்பியுள்ளது) ! 13. வெயில் காலத்தில்
LJU 16öU6b, பிரபலமானவர்களுக்கும்! 3. உண்டு (குழம்பியுள்ளது).
20, ഉഞ്ഞ8,
-- ... የጫ : ማ மேலிருந்து கீழ் போட்டி விதிகள்: 一 இதற்குரிய விட்ையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் 1. எம்.ஜி.ஆர் நடித்த நூறாவது திரைப்படம் ஒட்டி 08.03.2005க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி 2 அடையாளம் (குழம்பியுள்ளது) அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; 4. காவல்,
குறுக்கெழுத்துப் போட்டி இல-111 8. தோல் வாத்தியக் கருவி ஒன்று.
தினமுரசு வாரமலர், 11. சிறுவன் - எதிர் பால் (குழம்பியுள்ளது).
த.பெ. இல. - 1772,
கொழும்பு. 22. ஐம்பெரும் பூதங்களில் ஒன்று
தங்கள் சரியான முகவரியையும், காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெய சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்
பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
pTij. 03 - 08, 2005 தி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு பெரிய ஆச்சரிய அன்பு மழை பொழிய வேண்டுமானால், கையில் இருப்பது, வேகத்தோடு
L-gj[. அதற்கு ஒரே வழி நீங்கள் உங்களின் செயற்படும் இளைஞர்கள்۔
ள மனைவி கூட மனைவி மீது அன்பு மழை பொழிய உபயோகிப்பது என்று சிகரெட் பற்றி
வேண்டும் ஒரு கருத்தை மக்களிடம் பரப்பிவிட்டால்,
'இல்லை சுவாமி மக்கள் சிகரெட் வாங்க உங்களுக்குத் தெரியாது. ஆரம்பித்துவிடுவார்கள் என்று என் மனைவி நினைத்தார்கள். அதே மாதிரியே சாதாரணப்பட்டவள் இல்லை. விளம்பரமும் செய்தார்கள். மக்களும் அவள் கத்தினால் நாலு சிகரெட்டால் ஏற்படும் துர்நாற்றம்,
வீட்டுக்குக் கேட்கும். சண்டை குப்பை, உடல் நலக்கேடு என்று
போட ஆரம்பித்தால் வீடு அத்தனையையும் மறந்துவிட்டார்கள். தலைகீழாகக் கவிழ்ந்துவிடும். இன்று பலரால் சிகரெட் இல்லாமல் ஒரு அவள் மீது நான் எப்படி அரை மணி நேரம் கூட இருக்க அன்பு மழை பொழிவது? முடிவதில்லை. என்று யாராவது ஒரு மோசமான சிகரெட்டையே நாம் சிலருக்குக் கேள்வி விரும்பும் அளவுக்கு, அதற்கு தோன்றினால். அடிமையாகிப் போகும் அளவுக்கு
இதோ இந்த சிகரெட் கம்பெனி முதலாளிகள் நம்மை உதாரணத்தைப் பாருங்கள் மாற்றிவிட்டார்கள். இல்லையா? சிகரெட்டை முதன்முதலில் ஒரு பொருளை நாம்
தொழிற்சாலையில் உற்பத்தி விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் நமது செய்து வர்த்தக ரீதியாகச் பார்வை ஒரு முக்கிய காரணம் சந்தைப்படுத்த ஆரம்பித்த என்பதைச் சொல்லத்தான் சிகரெட்
ஆரம்பக் கட்டம் இது. பற்றிச் சொன்னேன். -
"சே.இதைப் போய் யார் உங்கள் கணவன் அல்லது மனைவி காசு கொடுத்து மோசமானவர் என்று உங்கள் மனதில் வாங்குவார்கள், குடலைப் அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தால் கூடப் புரட்டும் துர் நாற்றம் шJoufficijama). Conditioning of Mind
அடிக்கிறது. சாம்பல் விழுந்து மூலம் உங்கள் வாழ்க்கைத் துணையை வீட்டைக் குப்பையாக்குகிறது. நீங்கள் காதலிக்க முடியும் சிகரெட் இதை விற்கவே முடியாது. கம்பெனி முதலாளிக்கு உங்கள் மூளை நாகரீகமான மக்கள் யாரும் மீது இருக்கும் ஆளுமை, உங்கள்
இதைச் கம்மா மூளை மீது உங்களுக்கு இல்லை என்று
கொடுத்தால்கூட சொல்லாதீர்கள்
சீண்டமாட்டார்கள்" என்று பல உங்கள் மனைவி அல்லது கணவர்
= ა = ! தொழிலதிபர்கள் யாராக இருந்தாலும், நிச்சயமாக அவர்
அணு உபகரணம் சிகரெட்டைக் கைகழுவிவிட்டார்கள். அன்பு இல்லாதவர் இல்லை! நீங்கள் துகொண்டு ஆனால், சில சிகரெட் கம்பெனி அன்பு செலுத்துங்கள்! நிச்சயம் அது ருந்து அற்புதமான முதலாளிகள் மட்டும் மனதைத் தளர உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் ப்யூட்டும் தோழமை விடவில்லை. நன்றி: கவாமி சுகபோதானந்தா
சிகரெட் பிடித்தல் ஆண்மையின் வி உங்கள் மீது அடையாளம் வெற்றிபெற்றவர்கள் (தொடர்ந்து வரும்)
எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான ஆடை அணிகளின் அய்ய மத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒே : RATHAA TExTILE
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. Opposite of Delmon Hospital) Tel: 2364792
S மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
/コーニニニニニ
}ன3, களுவாஞ்சிக்குடி LITPLLITOTLD. - 06.
y
ழ்ப்பாணம்,
புலவு, பாவற்குளம்,
-- V * ஒவ்வ்ொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படுகி * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி துபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் துபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்
வேண் இந்தித்ரோ
08-03-2005
(தலைகீழ்) iiiiiiiiiiiiiii
Big Samgh ULTudåa i EFERENGUP ஊரெழு வாசகிக்கு அதிர்ஷ்டம்
EbilIi EGI சர்மிளா சிவலிங்கம்
பரிசுபெறும் வாசகி (XP .
Galich siji <ঙ அம்மன் கோவிலடி, ஊரெழு கிழக்கு, ஊரெழு,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
SS S S S S S S S
ரையும் குறிப்பிடுக.
அதிர்ஷ்டசாலிகளின்
a

Page 20
66 ম্প্রস্থঃ நட்பு என்னும் பந்தத்தில் உன்ன்ை, என் இதயத்தோடு சங்கமம் செய்துகொண்ட நாளைப் பற்றி எழுதவா? இல்லை அன்றிலிருந்து இன்று வரை நாம் கொண்ட ஊடலைப் பற்றி எழுதவா? எதை எழுதுவது சொல்லு இப் பிரிவு எமக்குள்; உனக்குக் கிடைத்த சர்வதேச விருது என்று நினைத்தா இதை நீட்டினாய். கார்மேகத்தினுள் செல்லும் வெண்ணிலா முழுமையாக மறைந்து மாய்வதில்லை. இடையிடையே கர்ச்சித்துவிட்டுத்தான் வலம் வரும், அது போல் இன்று மறையும் எம் நட்புறவு, நாளை ஒரு நாள் இடையிடையே கர்ச்சித்து வலம் வரும். இவ்வாறு நீண்டுகொண்டு செல்லும் ஆட்டோகிராஃப்பின் கடைசிப் பக்கத்தில் எழுதியிருந்த தன் காதலி றிபானாவின் உள்ளக்கிடக்கையை ஒருவாறு கண்ணிர் மல்க வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது.
"மகன் றியாஸும், ஜெம்சித்தும் வந்திக்கிறாங்க" என்று உம்மாவின் அன்புக் கட்டளை வர, அடிபணிந்தவனாய் “ம் வாறன்’ என்று ஏக்கப் பெருமூச்சோடு சென்று அவர்களை வரவேற்றான் ஜஹான். இன்றும் தன் வாடிய இதயத்திற்குக் குளிர் நீராய் றியானாவின் செய்திகள் ஏதும் வந்திருக்குமோ? என சந்தேகம் கொண்ட வனாய் முதலில் கேள்விக் கணைகளை றியாஸிடம் தொடுத்தான் ஜஹான்.
“றியாஸ் றிபானாவைச் சந்திச்சாயா? இறுதியாய் என்ன சொன்னாடா'
"சொறிடா ஜஹான், றிபானாவைச் சந்திக்கல. ஆனா, நாளைக்கு, பல்கலைக் கழகத்தில படிக்கிற றிஸ்விக்கும் றிபானா வுக்கும் றிஜிஸ்டராம். றிஸ்விர படிப்பு முடிந்ததும் கல்யாணமாம் என்று றிஸ் வியின் கூட்டாளி அஸ் முல் சொன்னான்டா.” -
றியாஸின் வார்த்தை முடியும் முன்பதாகவே நடுக்கம் கொண்டான் ஜஹான். இதயத்தில் சுடு சாம்பலைத் தூவியது போன்ற உணர்வு; அவன் மனம் கொந்தளித்தது.
"அப்ப என்னை லவ் பண்ணினது" "சரி, ஜஹான் கவலைப்படாதே அவ இல்லன்டா உனக்கு வேறவள் கிடைக்க மாட்டாளா!” றியாஸ் கூறியவனாய்.
"அப்ப நாங்க போய் வாறம், ஒரு வேலையா வந்தோம். உன்னைப் பார்ப்போம் என்றுதான் இங்கு வந்தோம். சரியா."என்று கூறியவர்களாய் விடைபெற்றுச் சென்றார்கள்.
கரிகாலன் அவர்களுக்கு,
போதும் மனதைத் திருடியவள் றிபானா தான். றிபானா பொது நிறமுடையவள். அவளைவிட குணத்தில் மிகைக்க யாருமில்லை என்பதுதான் அதற்கான காரணம்.
அரைச் சுவர், அதனைச் சுற்றிக் கம்பிகளினால் அடைக்கப்பட்ட ஒரு அழகான வகுப்பறையில் நாளாந்தம் றிபானாவின் பழக்கம் அதிகரித்தது. றிபானா அவனோடு பழகுவதைக் கண்டு சில மாணவர்கள் பொறாமைப்படுவார்கள். அவன் வேறு நண்பிகளுடன் கதைத்தால் அவனோடு றிபுானா, ஊடல் கொள்வாள். இவ்வாறு அவ்ர்களுடைய சில நாள் நட்பு வகுப் பறையில் தொடர்ந்து வளர்ந்துகொண்டி ருந்தது.
பெப்ரவரி வ காதலர் தினம் )ெ ந தி து .
காதலர் தினத்தில்தான் றிபானாவின் பிறந்த நாளும். காதலர் தினமும் றிபானாவின் பிறந்த நாளும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மாதிரி நினைக்கும் போது நெஞ்சுக்குள் மகிழ்ச்சி.
அவளை வாழ்த்துவதற்காக வாழ்த் தட்டையுடன் பரிசுப் பொருளையும் எடுத்துக்
கொண்டு பின்னேர டியூசனுக்குச் சென்றான்.
14 இல fརྐོ་
றிபானாவும் அவளது ஆயிஷாவும் பேசிக் அவனைக் கண் புள்ளி வைத்துவிட் கொட்டகைக்கு வந் போன்று பிறந்தநாள்
"Wish Youmar dayறிபானா என்றா "தேங்ஸ் ஜஹா முகத்தில் ஏதோ ச6 "என்ன றிபான பொறந்த நாள். இருக்கின்றாய். என்ன
3üU Gablb.LJLJLD1 "பயப்படாம செ கேக்கப் போறாய், ெ சொல்லு.”
“ġ565ig0)60)ILLLJ LJ6 விடை தருவதற்காக தன்னுடைய கால் போட்டுக்கொண்டவா
உமக்கு மரியாதை கொடுக்கத்
ஜஹானுக்கு நெருப்பை விழுங்கியது தேவையில்லைத்தான். ஆனால் நீர் என்
போன்ற உணர்வு. ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவன் ஆண் பிள்ளை, சகித்துக்கொண் டான், ஏன்? என் இதயத்தை ஒட்டில் போட்டு வறுக்கின்றாள் என்று அவனது மனம்
பழைய காதலியின் தந்தை என்பதற்காக
சிறிதளவாவது அதைக் கொடுக்கிறேன்.
பிழைத்துப் போகவும். உம்முடைய மகள் உமாவை நான் பல வருடங்களாக உயிருக்குயிராக நேசித்தேன். அவளும்
அறிவுள்ள ஒருத்திை என்னால் கைப்பிடிக் முடியும். ஆனால் க மதிக்கும் எனக்கு உ மகளின் உண்மைய அன்பை மிதிக்க ஆசையில்லை. எனே இப்போது சொல்லுகி
பதைபதைத்தது. யோசனை அதிகம் அப்படித்தான். காதலுக்குக் கண்ணில்லை. நன்றாக மனதில் 事 வந்தது. அதனால்தான் அந்தஸ்தில் பல மடங்கு இருத்திக்கொள்ளும் ஜஹானுக்கு யோசனை அதிகம் உயர்ந்த உம் மகளை வங்கியில் இன்னும் இரண்டு வந்தால் இன்றைய இளைஞர்களைப் சம்பளம் வாங்கும் நான் காதலித்தேன். வாரததுககுள உமது போன்று தற்கொலை, சிகரெட், உமா என்னை உயிராக நினைத்தாள். மகளை நான
போதைவஸ்துக்கள் என்பவைகளுக்கு நாங்கள் எந்தத் தடையோ தடங்கலோ கைப்பிடிப்பேன்.
அடிமையாவதில்லை. மாறாக, களிமண் இல்லாமல் நீல்வானில் நிம்மதியாகச் ணினால் இடைக்கிடையே கம்புகளை சிறகடித்துப் பறந்து திரிந்தபோதுதான்
உம்முடைய கார் டிரைவர் எங்களைப் பார்த்துவிட்டான். விசுவாசமான அவன் விஷயத்தை உம்மிடம் சொல்லி
பாய்த் துண்டை விரித்து உறங்க விவகாரமாக்கிவிட்டான். நீரும் எத்தனித்தான். எவ்வாறு உறங்குவது? உம்முடைய பண பலத்தினால் என்
அடுக்கிக் கட்டப்பட்ட அந்தக் குடிசைக்குள் ஒட்டுப் போடப்பட்ட பாய்த் துண்டு கிடக் கின்றது. அதில் சில நேரம் உறங்குவான்.
உம்முடைய அந்தஸ் கெளரவத்துக்கு ஊறு
விளைவிப்பேன். ஊே சிரிக்கும் வண்ணம்
மானத்தை வாங்குவே
இது சத்தியம் முடிந் உமது பண பலததா
என் மனப் பலத்தை
அவனது மனதில் றிபானா உறங்கிக் வேலைக்கு உலை வைத்தீர், மணமாலை கிடக்கின்றாள் அல்லவா? அழுவதற்கும் மயக்கத்திலிருந்த உமாவை ஆலையில் முடியவில்லை. கண்ணுக்குள் றியானா சிக்கிய கரும்பு போல அடித்துத் பற்றிய நாடகம் அரங்கேறிக்கொண்டிருக் துவைத்தீர், வேலையிழந்து கின்றது. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான வேதனையால் வெந்து நொந்து போன துன்பச் சிறையில் கடந்த அவனது I என்னைக் கண்டு கைக்கொட்டிச் சிரித்தீர். வாழ்க்கை பற்றிய மனக் குறிப்பைத் எங்களின் தூய்மையான காதலைத் தோண்டினான். துண்டாடிவிட்டு, நீர் மட்டும் நிம்மதியாக அன்று திங்கட்கிழமை, வானத்தின் ப்ஞ்சணையில் துயில்கொள்ளலாமென்று காதலை பூமி ஏற்க மறுத்ததால், வானம் நினைக்காதீர். அடிபட்ட இந்த வேங்கை ஓவென்று அழுத மாதிரி மழை பெய்து பழி வாங்காமல் விடாது. நான் கொண்டிருந்தது. குற்றமில்லை; காரணம் வசதியில்லாதவன்தான். ஆனால் வலிமை அது மாரி காலம் அன்றுதான் றிபானா மிக்கவன் தனம் இல்லாதவன்தான். மத்திய கல்லூரிக்கு வந்தாள். தான் ஆனால் தன்மானம் உள்ளவன். உமது படிக்கும் வகுப்பில் எத்தனையோ அழகு மகள் ஒரு ரம்பையோ, ஊர்வசியோ சொர்க்கம் ஜொலிக்கும் பெண்கள் இருந்த அல்ல. உமது மகளை விட அழகான,
Ό
தகர்த்து என்னை வெற்றிகொள்ள முயற்சித்துப் பாரும்! "அறிவழகன் கடிதத்தை தபால் பெட்டியில் போட்டுவி மனச்சுமை இறங்கிய நோக்கி நடந்தான் ஆ மறுநாள் வாசி செல்வதற்காக வீட்டி வீதியில் நடந்து செல் அந்த விலை மதிப்பு சொகுசுக் கார் அவ6 நிற்க, அதிலிருந்து 8 இறங்கினார்.
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இணை பிரியா தோழி கொண்டிருந்தார்கள். டதும் பேச்சுக்கு முற்று டு, எழுந்து பக்கத்து தாள் றியானா. வழமை வாழ்த்தை தெரிவிக்க. ly happy returns of the
ன்” என்று கூறியவளின் Iலனம் இருந்தது. ா இன்டைக்கு ஒன்ட பெரும் சலனத்துடன் பிரச்சினை சொல்லு” "அது வந்து.உங்கட்ட "ண்ட நாளா ஒன்று
கேட்கணும் என்டிருந்*
இருக்கு” ால்லு றியானா, என்ன சால்லு. சொல்லு.
லத்த போராட்டத்துக்கு க் குனிந்து நிலத்தை பெருவிரலினால் கீறு
தேன். அதுதான்
"நான் உங்கள காதலிக்கிறேன். உங்கட விருப்பத்தை சொல்லுங்க." என்றவாறே முகத்தில் வடிந்த வியர்வைத் துளிகளை கைக்குட்டையினால் துடைத்தாள் றிபானா.
அவனும் தன் காதலை சொல்லத்தான் இருந்தான். அவள் முந்திவிட்டாள். இருந்தும் நந்தவனத்தில் தேரோட்டுவது போன்ற உணர்வு பன்னீரில் குளிக்கின்ற நினைப்பு
தானும் இவ்வுலகில் ஒரு காதலன் என்ற
இறுமாப்போடு காதல் வானில் பறந்தான் அன்று.
அவர்களுடைய காதல் வகுப்பறை, வகுப்பறை முற்றத்து மரம், டியூசன் கிளாஸ் என்று ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே சென்றது.
அவர்களுடைய காதலுக்கு இடையில் வரும் வில்லன் ஊடல்தான். காரணம் அவன் வேறு பெண்களோடு கதைப் பது றிபானாவுக்குப் பிடிப்பதில்லை. றிபானா அடிக்கடி கூறும் வார்த்தை இதுதான்.
"இஞ்சாருங்க நம்மல இந்த உலகத்துல எந்த சக்தியும் பிரிக்காது. நம்மட காதல் ஜெயிக்கும். இதற்கு நீங்கதான் உடந்தை யாக இருக்கணும்."
இவ்வாறு தொடர்ந்த காதல் பயணத்தின் முடிவுக்கான நாள் நெருங்கியது. அதுதான் பிரிவுநாள் - பிரியாவிடை அன்றைய காலைப் பொழுதில் வழமை போல் இருவரும் ஒற்றைப் பனை மரத்தின் கீழ் சந்தித்தார்கள். "ஜஹான் இண்டையில இருந்து நாம பிரியப் போகிறோம். நீங்க நல்லா பரீட்சை எழுதணும் பல்கலைக்கழகம் செல்லணும். ஏன்டா பல்கலைக்கழகத்துக்கு போனாதான் எங்க வாப்பாவும் விரும்புவாங்க. வீட்டார்
சம்மதத்தோடு கல்யாணம் நடக்கும்.” என்று
தொடர்ந்து கதைத்துக்கொண்டாள். ஆனால் ஜஹான் பதிலுக்குப் பேச முடியாமல் மெளனித்தவனாய் கண்ணீர் ததும்ப அவ்விடத்திலே அமைதியாக நின்று கொண்டிருந்தான். இருவரும் கட்டிப்பிடித்து அழ வேண்டும் போல் இருந்தது. எப்படி அழுவது, அது பாடசாலை அல்லவா?
நாட்கள் நகர்ந்தன. பரீட்சை முடிந்தது, பெறுபேறு வந்தது. இறைவன் அமைக்க வில்லை. அவன் நன்றாகப் படித்தான்.
ஆனால் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. றிபானாவுக்கும் அப்படித்தான்.
அவன் ஏழை என்பதால் பணமும் இல்லை. அந்தஸ்தும் இல்லை. உயர் படிப்பும் இல்லை. அவனுக்கு உரித்தானது ஒரு களிமண் சுவரினால் அடைக்கப்பட்ட ஒரு குடில், பாசத்துக்கு என வயது போன உம்மா. இரண்டும்தான் அவனது சொத்து. அவளுக்கோ மாடமாளிகை, பணக்காரக் குடும்பம், பல்கலைக்கழகம் கிடைக்காவிட்டாலும், திருமண கழகத்தில் நுழையச் செய்ய படித்த மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு ரெஜிஸ்டர் வேறு.
அப்படித்தான் இந்த உலகத்தில், ஏழைகளுக்குக் காதல் சொந்தமில்லை. பெண்பிள்ளைகள் ஏழை இளைஞர்களை இவ்வாறுதான் குழப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். இருந்தும் றிபானா, அவட வாப்பாட சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஏன் ரெஜிஸ்டருக்கு சம்மதித்தாள்.
இவ்வாறு நேர்முகப் பரீட்சையில் பல கேள்விகளைக் கேட்பதைப் போல மனம் குழம்பிய குட்டையாகிற்று. குப்புறப் படுத்தவனின் முதுகில் யாரோ தடவுவதைப் போல் இருந்தது. திரும்பிப் பார்த்தான் ஜஹான். என்ன ஆச்சரியம். மேகத் திரைக்குள் ஒளிந்து போவதற்காய் புறப்பட்ட நிலவு அவன் கண் முன்னால் நின்ற மாதிரி ரிபானா நின்று கொண்டிருந்தாள். ஆச்சரியத்தால் சற்றே நிமிடம் தலை சுற்றிப் போனான்.
பொத்துவில் தாஜஹான்
"ஜஹான் நீங்க நினைப்பது போல நான் வேறு ஒருத்தனுக்குப் போக மாட்டேன். காதலை வாழவைக்கப் பிறந்தவள் நான். உம்மா வாப்பா குடும்பத்தை விட்டு, வந்திருக்கிறேன். நான் எப்படி உங்களை வெறுப்பேன். பள்ளிக் காலத்தில் இதயத்தை தந்துவிட்டுச் சொல்லிக்கொள்ளாமல் போய்விடுவேனா? எனக்கு நீங்கதான் வேணும்.நீங்கதான் வேணும் ஜஹான்.'ஓவென்று கட்டியணைத்து அழுதாள் றியானா,
சந்தோஷத்தில் மெய்மறந்தார்கள்.
(யாவும் கற்பனை)
இருவரும்
*
ட்டு வனாக வீட்டை அறிவழகன், ã5ቇ፱6Ö)6ል) லிருந்து புறப்பட்டு *றான். அப்போது
ஜே
-பாலாசங்குபிள்ளை, வறட்டன்
re. e. 2် မိန္တိ
a
"மிஸ்டர் அறிவழகன், உங்கக்கூட பேசனும் கொஞ்சம் என் கூட காரில்
"பயப்படாதீங்க. எல்லாம் நல்ல
வர்றவர் அந்தஸ்துல, பணத்துல பெரியாளாயில்லாட்டியும் பரவாயில்லை. பொறுமைசாலியா எந்தத் துன்பத்தையும் எதிர்நோக்குற தைரியசாலியா இருக்கணும். உங்களோட வேலைக்கு வினை வச்சேன். அடுத்தடுத்து தொல்லைகள் கொடுத்தேன். ஆனா ரொம்ப அமைதியாயிருந்தீங்க. வேறொருத்தனாயிருந்தா இந்நேரம் என் பொண்ணையே கடத்தியிருப்பான். ஆனா, நீங்க கண்ணியத்தை கைவிடலை, இனி நீங்க கவலைப்படத் தேவையில்லை. ஆண் வாரிசில்லாத எனக்கு என் சொத்துக்களை பாதுகாக்கவும், என் மகளை கண் போல காக்கவும் நீங்க கிடைச்சிட்டீங்க. நாளைக்கே நீங்க உங்க அப்பா, அம்மாவோட பொண்ணு கேட்க வரலாம் என்ன சரிதானா."
கரிகாலன் பேசிக்கொண்டே போனார். அறிவழகனோ ஒரு வார்த்தை கூடப் பேச முடியாதவனாக ஊமையாக இருந்தான். அவனைப் பொறுமைசாலி, அமைதியானவனென்றெல்லாம் கரிகாலன் பாராட்டுகிறார். ஆனால்
ஆத்திரத்தால் அறிவு மழுங்கி, அவரை
மிக மோசமாக ஏசி, ஒரு கடிதத்தை நேற்றுத்தான் தபாலிலிட்டிருக்கிறான். அந்தக் கடிதம் இன்று மாலையோ அல்லது நாளையோ அவர் கைக்கு எட்டப் போகிறது. அப்புறம் என்ன
நடக்கும் 'கைக்கெட்டியது
ள்ள வ்ெளிநாட்டு விஷயம்தான். இப்படி என் அருகே வாய்க்கெட்டவில்லை, என வாழ்நாள் னை உரசியவாறு உடகாருங்க. நான உங்களுககு வசச முழுதும் கவலைப்படுவதைத் தவிர கரிகாலன் பரீட்சையில நீங்க பாஸாகிட்டீங்க. வேறு என்னதான் செய்ய முடியும்?
(அனைத்தும் கற்பனை)
DTj. 03 - 09, 2005
அதாவது எனக்கு மாப்பிள்ளையா
JILGuti UD UJEr

Page 21
అ త్రా త్రా త్రా అ త్రా త్రా అ త్రా త్రా త్రా
ieSTTSiSiSMSTSiSMSieSTSiSTTSiSSMSSieSeS SSiSiSSMSSieS ieSTSiSeSTS ieSTS ieSiS SiiiiiS SiiiiS
سر \ مسمبر Y \ مسمبرxمبردسمبر
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
"சாவுகளும் ஹர்த்தால், கடைய6
O O O O 赛 O சிந்தித்துப் பார்க்க. (O:
கொண்டிருந்தாள் சங் எழுதிக்கொண்டிரு
(தீய GUOTIKIES éill EDGig தரும்) உணர்வோடு பேனை
சில சமயங்களில், மற்றவர்கள் இன்னொருவரை நசுக்க, கீழே தள்ளப் பார்ப்பார்கள். அந்த ஒருவரின் எதிர்பார்ப்புக்கள், கனவுகள் மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவையெல்லாம் விணற்றுப் போகின்றன.
தீய எண்ணங்களை உள்ளடக்கிய ஒருவர், மற்றவரை எள்ளி நகையாடும்போதும் இதர வழிகளில் பரிகாசம் செய்யும்போதும் தன்னையும் அறியாமல், தனக்கே அழிவைத் தேடிக்கொள்ள முயற்சிப்பார்.
எந்தக் காரணங்களாக இருந்தாலும் சரி, ஒருவர் தன்னை முன்னேற்றிக்கொள்ள முயற்சிகள் செய்து, வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக இருக்க
28 நுளம்புக் கடிக்கு என்ன செய்கிறீர்கள்?
து.பிரபாஹர், ஹப்புத்தளை.
சொறிந்துகொள்கிறேன். 4 airs at
2 மகேஸ்வரன் எம்பியைக் கூப்பிட்டு
'டோஸ் கொடுத்திருக்கிறாரே ஐதே.க. தலைவர்?
கே.கிருஷ்ணா, வவுனியா,
ஆனானப்பட்ட வன்னித் தலைமையின் 'டோஸ்’களையே சமாளித்து, எம்பியாகிப் பிழைத்தவர் அவர். ஐ.தே.க.வுக்கும் ஆதரவாய் நாலு துள்ளுத் துள்ளிச் சமாளித்துவிட்டு, 'யாவாரத்தைத் தொடர்வார் அந்தத் தமிழ் விண்ணர்
&ák &e492
212 கில்லி, மதுர, திருப்பாச்சி
வரிசையில் 'சுக்ரன்’ படமும் மாபெரும்
வெற்றி பெறுமா?
-எம்.எம்.இர்ஃபான், குருநாகல்,
தனி அப்பாவை விஜய் கூட
அந்தளவுக்கு நம்புவதில்லை.
&äSt ASa
212 கவிதை
கோபி பிரியா, மொறகொல்ல.
கண்ணுக்குள் புகுந்து மனதுக்குள் ளிருந்து வெளியேறும் வார்த்தைகள்.
J48ákg SNě e45ja
ః 22 எல்லா வெளிநாடுகளும் "பேச்சு வார்த்தையைத் தொடங்குங்கள்" என்று பொத்தம் பொதுவாகச் சொல்கிறார்களே தவிர, "அவர்கள் கேட்டபடியே இடைக்கால நிர்வாகத்தைக் கொடு” என்று அரசாங் கத்தை நெருக்குகிறார்களில்லையே? போதாக்குறைக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளச் சம்மதிப்பதும், "கொலைகள் செய்யாதே, சிறுவர்களைப் படைக்குச் சேர்க்காதே" என்று கூப்பாடு போடுவதுமாக அல்லவா இருக்கிறார்கள் இதனால் எங்கள் தரப்பில்தான் ஏதோ பிழையிருக்கிறது என்றல்லவா ஆகிவிடும்? கு.ரமணன், கொழும்பு - 06.
கொஞ்சம் பொறுங்கள். "அடி" கொடுக்க எல்லாம் சரியாய் வரும்
முயற்சிக்கும்போதுதான் அனைவரது
தாக்குதல்களுக்கும் ஆளாக நேரிடுகிறது.
சில சமயங்களில் இத் தாக்குதல்களை நேரடியாக எதிர்கொள்ளும் தேவை ஏற்படுகிறது. ஆனால் ஒரு நீண்ட கால அளவில் எதிர்கொண்டு சமாளிக்கும்போது அது தோல்வியாவதில்லை.
இம்மாதிரியான மனிதர்கள், ஒருவருக்கு குறிப்பாக என்னதான் செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்கள்? ஒருவர் தன் வாழ்க்கையில் கீழ் நோக்கிச் செல்லும் நிலையினைக் குறைக்க இவர்கள் முயலுவார்கள்.
ஷோவின் பொன் மொழிகள்!
என்ற நூலிலிருந்து.
&ák &ë, e497
2 ஒவ்வொரு ஊரிலுமிருந்து மண் எடுத்து தன் காதலியின் ப்ொம்மை G ତ06 பாட் G கிறீர்கள் தானே? உங்கள் காதலியின் பொம்மை செய்வதானால் எங்கிருந்து மண் எடுப்பீர்ர்கள்
ந.கனகலிங்கம், பொகவந்தலாவ,
விட்டு எழுந்து சை போனான். "என்னப்ப செய்ய வேணுமே? கேட்டான். சங்கவி பார்த்துவிட்டு மீண்டு கழுவுவதில் ஈடுபட் Gufruig grid TGi முடியவில்லை. இ சமைப்பதென்றும் இருக்கிற கரைச்சலுக் அடையுங்கோ, சோ டுங்கோ என்றும் ஆ
தலையில் இருந்து,
&akk &e49pa
212 மனிதர்கள் தவறுகள் செய்யக் காரணம் என்ன? "
-இ.கமால்தீன், ஏறாவூர் - *
தப்பித்துக்கொள்ளலாம் என்ற தவறான எண்ணம்தான்!
4ák36NS LASýra
2 ஒருசில சாமியார்கள் செய்யும்!
தவறால் எல்லாச் சாமியார்களையும் எள்ளிநகையாடுவது சரியா?
பிராதாகிருஷ்ணன்,
கொட்டாஞ்சேனை.
சலிப்புடன் கையைத் வையைத் துடைத்துக் "எழுச்சி ஊர்வலங் கடையடைப்புகள், ே எல்லாம் எதிர்காலச் சந்
*அமைக்க என்று சொல் ಆಬ್ಜೆ! சனத்தை
தண்டிப்பதாகவே ம சொல்லியபடி கழுவிய
gas a far வடியுமாறு அடுக்கி ை 2இந்தியா புலிகளுடனான போரில் "சண்டையை நிறு;
சூடு கண்ட பூனை என்றும், திரும்பவும் ஈழப் 3. --- பிரச்சினையில் தலையிடுவதை நினைக்கக் ်း၊ မွိုးနှီးမြှို့ 6 கூடாது என்றும் ஐந்து வருடங்களுக்கு முன் ಸ್ಥಿ #ಣ್ಣ 政 டில்லியில் எடுத்த தீர்மானத்திற்கு
சாமியாராகப் போய் குடும்ப வாழ்க் கையை நினைத்துக்கொண்டிருப்பதை விட, குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு சாமியை நினைத்துக் கொள்பவர்களுக்கே என் மரியாதை,
&ák &e49pa
இலங்கை அரசாங்கத்துடன் பாதுகாப்பு கொல் ாேம்
S SS SS SS SS SS SS தும் எ ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள எத்தனிக்கக் எதனால் இப"ஆ கூடாது என்றும் மிரட்டல் தொனியில் நம் எஸ்.அஹமட் இப் பத்திரிகைகள் இந்தியாவை எச்சரிப்பதால் என்ன விளைவு ஏற்படும் இந்தியா பணிந்து விடுங்கள். வெந் விடுமா? பாய்ச்ச வேண்டாம்.
அன்ரன் செல்வராஜ், கொழும்பு - 05. తt
இந்தியா என்ன செய்யும், சர்வதேசம் என்ன செய்யும் என்பதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன? 'எந்தக் கொம்பனையும் எதிர்ப்போம்' என்ற வீரப் பெருமிதம் ஒன்று போதாதா? நாங்கள் சொல்வதை மீறி ஒப்பந்தம் கிப்பந்தம் செய்தால் யுத்தம் மூளும். அதற்கு வெளிச்சக்திகள்தான் காரணம் என்றால் நம் மக்கள் சந்தோசமாக
பார்வை, சோனியாவி
அழிவுகளைச் சகித்துக்கொள்ள மாட்டார் துடுக்கு, அஸினின் களா! நம் வீரத்தை எண்ணி இறும் றோடு ஒரு காதலி பூதெய்தியபடியே அவலங்களை, போரின் என்று விரும்புகிறேன். வதைகளை மக்கள் தாங்கிக் கொள்ளலாம். செய்ய வேண்டும்? அவலங்கள் இருந்து கொண்டிருந்தால், ஆர்.ஆர்.மு அதைச் சொல்லிப் புலம்பும் இன்பமும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். போருக்குள் நன்றாக இழுத்து
வாழ்வதே வீரப் பெருமிதல்லவா! கனவு காண வேண்டு
assets తణి
2IX புலிகளும் பேராசிரியரும் ೭ಿಹಾಕಿಲ್ಬಿನ எவ்வளவுதான் கிடுக்கி போட்டுக் நிலம்தானே சொந்தம் கிண்டினாலும், கூட்டமைப்பு எம்பிக்களை -மணிவே6
இயக்க முடியாமலிருக்கிறதே! தேர்தல் நேரம் பொங்கிய இனவுணர்வெல்லாம் இல்லை. பக்டீரிய
ܦܐ
வடிந்து தங்கள் தங்கள் பாட்டைப் பார்த்துக்
Dтј. O3 - 09, 2005
 
 
 
 
 
 
 
 
 
 

ற்குதில்லை. இந்த டப்புகளும் நிற்கு கச் சொல்லியபடியே நிரங்களை உருட்டிக் ရှ၍
த மிதுலன் குற்ற MUL Cyp19 | 6064ğjö35
Supöööğ08010-10âöGüğü
சனத்துக்காக இல்லை. அவரவர் அடுத்த கட்டத்துக்குத் தயார்படுத்திக்கொள்ளு றதுக்காகத்தான்' 溶
சங்கவி கைகளைச் சேலை முந்தானை யில் துடைத்தபடியே அவனருகில் வந்து அடங்கிய குரலில் சொன்னாள், "யுத்தத் தால் ருசி கண்டவர்கள், அது இல்லாத
மயலறை நோக்கிப் ா, ஏதாவது உதவி என்று மெல்லக் இவனைத் திரும்பிப் ம் பாத்திரங்களைக் உாள் "கடைக்குப்
எதுவும் வாங்க ன்றைக்கு என்ன தெரியவில்லை. த மேலால கடையை 6த்தைக் கொண்டா க்கினை வேற்.”
தூக்கி நெற்றி வியர் கொண்டாள். கள், ஹர்த்தால்கள், சாக முழக்கங்கள் தோச வாழ்க்கையை லிச் சொல்லி இன்று க் கடுமையாகத் றிவிட்டன" என்று பாத்திரங்களை நீர் வத்தான் மிதுலன் ந்தியிருக்கிறம் எண்டு துக்காகச் சனத்தை
றுத்தியிருக்கிறது
LLS LSLSLS LSLSLL LSLSS LSLS LLSLSLLSL LSS LSLSLSSSLSLSS LLLSS LLSLSLL LLLSS LLLLSLLLLL LSLSLSL LSLSL LLSLSL LLSLSL LSL LSL LSLSLSL LLSLL LSLLLLL LSLLLLL LSL LLSLL LSL
Tissil ாஹீம், ஏறாவூர் - 03
த புண்ணில் வேல்
ன்னகை சினேகாவின் ன் பாந்தம், சதாவின் ழதுறுப்பு ஆகியவற் கிடைக்க வேண்டும் இதற்கு நான் என்ன
ர்த்தி, வட்டகொடை
போர்த்திக்கொண்டு ம்.
sea
ால்லோருக்கும் ஆறடி
ருத்ரா, மாத்தளை.
ாக்கள்தான் சொந்தம்,
fNế, tá6°o
சாதாரண வாழ்க்கையை நம்ப முடியாதவர் கள் எப்போதும் மக்கள் மனதில் விரோ தத்தை ஊட்டிக்கொண்டே இருக்கிறார்கள். விரோதியையும் நிலைமைக்குத் தக்கவாறு உருவாக்கியபடியே இருக்கிறார்கள். அவர்கள் மேல் விரோதத்தை ஏற்றியபடி தன் சண்டை மூலமான இருப்புக்கு வழியுண் டாக்கிய வண்ணமிருக் கிறார்கள்."
"அதனால்தான் குரோதமான பேச்சுக் களையும் கொலைகளையும் அதன் சாட்டில் ஊர்வலங்கள், ஹர்த்தால்களையும் நடத்தி மக்களை உருவேற்றிய நிலையில் வைத் திருக்கிறார்கள் என்கிறாயா? தேசியத்திற்கு எதிரானவர்கள் செய்யும் ஹர்த்தால் களுக்கும் நம்மவர்களின் ஹர்த்தால் களுக்கும் வித்தியாசமில்லை என்கிறாயா? மிதுலன் சிரித்தபடியே அவளைப் பார்த்துக் Gas LITGit.
"எங்கட நாளாந்த வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைச்சுத்தான் தங்கட இருப்பைக் காட்ட வேண்டியது முக்கியமான பிறகு, தோழர் ஊர்வலமென்ன, துரோகி ஊர்வல மென்ன, எல்லா ஊர்வலங்களும் விரோதி ஊர்வலங்கள்தான்"
"அப்போ, கொல்லப்பட்டவர்களுக்கான நியாயத்தை எப்படிக் கேட்பது"
"யார் யார் கொலைகளைத் தடுக்க வேண்டிய ஸ்தானத்திலிருக்கிறார்களே, அவர்கள் எல்லார் முன்னிலையிலும் போய் நியாயத்தைக் கேட்டுவிட்டுப் போகலாம்.
24% இந்தியாவின் புதிய டெனிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா பற்றி?
எம்.எஸ்.எம்.பாஹிர், வெலிகம,
"நடிகைகளை விட அழகாயிருக்கி நீர்களே. யாராவது படத்தில் நடிக்கக் கூப் பிட்டால் போவீர்களா" என்று நிருபரொருவர் கேட்டதற்கு, "விளையாட்டைப் பற்றி மட்டும் கேளுங்கள், வீட்டிலே கண்ணாடி இருக் கிறது" என்று பதில் சொன்ன புத்தி சாலித்தனம் பிடித்திருந்தது.
a seasya
2 தடைக் கற்களைப் படிக் கற் களாக்குவது எப்படி?
ஆர்.கோபிநாத், கம்பளை,
அந்த ஊரில் ஒரே ஒரு துணிக் கடைதான் இருந்தது. அதில் நல்ல வியாபாரம் நடந்தது. கடைச் சொந்தக்காரன் மகிழ்ந்திருந்தான். திடீரென ஒருநாள் அவனுக்குச் சோதனை வந்தது. அவனது கடைக்கு வலது பக்கத்தில் இன்னொரு
துணிக் கடை வந்துவிட்டது. விற்பனை சற்றுக்,
குறைந்தாலும், அவன் மனதைத் தேற்றிக் கொண்டான். வலது திசையிலிருந்து வருகிற
தவுடன் மக்களை ஊர்வலம், கடை யடைப்பு என்று வதைப்பது ஏன்? இப்படிச் சோகத்தைத் திணித்து, சோகத்தை உருவாக்கி மக்கள் மேல் சுமத்திக் கொண்டிருக்கிறவர்களை நினைத்தால் தான் அருவருப்பாயிருக்கிறது" என்று முகத்தைச் சுளித்தபடி வெளியே வந்தாள் சங்கவி,
மிதுலனும் கூடவே வந்தான். "எங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள உறுதியான ஒரு தலைமை தேவையாயிருந்தது உண்மைதான் ஆனால், அது உறுதியை மட்டுமே கொண்டு மக்களை உயத்திரவங்களுக்குள் தள்ளிவிட்ட ஒரு வல்லாண்மையிடம் போய் மாட்டிக்கொண்டுவிட்டது."
"எதிரியைப் பிரமாண்டமாக்கி, விடுதலை என்பதையும் வேறெதையும் யோசிக்காதளவுக்குச் சுயநலமானதாக்கி, விரோதம் என்ற சேற்றுக்குள் சிக்குப்பட்டு மீள முடியாத ஆவேசத்தில் எல்லா நலங்களையும் வாழ்வையும் இழந்தவர் களாகிவிட்டோம் யாரை நோவது” என்று சலிப்போடு கூறினாள் சங்கவி. இ "யாரை நோவது நமக்கு வாய்த்த தலை சரியில்லை என்பதுதானே உண்மை. ஒட்டுபவன் சரியாக இருந்தி | ருந்தால், வண்டி பள்ளம் மேடுகளில் விழுந்து புரண்டு ஏற்றிச் சென்றவர் களையெல்லாம் துன்பத்துக்குள்ளாக்கித் தொலைத்துவிடாமல் வழியை இனிதாக்கி யிருக்க முடியும் வண்டிக்குள் இருப்பவர் கள் போக வேண்டிய இறுதி இடத்தைத் தவிர வேறதையும் பார்க்க விரும்பாத வர்களாக, வண்டியோட்டியிடமே எல்லா வற்றையும் ஒப்படைத்துவிட்டு, நொந்து குடலறுபட்டு, பலரை இழந்தும், இருப்பவர் களைத் தற்குறிகளாக்கியும் வீரப் பயணம் போவதான பிரமையில் வீழ்ந்து பட்டுக்கொண்டிருக்கிறோம்.
கால் பார் கோத்து, நாலத்து இயக்கும் காவற் சாகாடு கைப்போன் மானின், ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே உய்த்தல் தோற்றாள் ஆயின், வைகலும் பகைக் கூழ் அள்ளற்பட்டு மிகப்பல் தீநோய் தலைத் தலைத் தருமே,
(புறம் : 185)
வர்கள், விலது பக்கக் கடையில் துணி எடுத்துக்கொள்ளட்டும். இடது பக்கமிருந்து வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் என் கடைக்குத்தானே வருவார்கள்."
இப்படி அவன் மனதைத் தேற்றிக் கொண்ட சில நாட்களிலேயே பேரிடியாக இடது பக்கமும் ஒரு துணிக் கடை முளைத் தது. இப்போது இரு பக்கக் கடைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்தது. நடுவில் இருந்த இவன் கடைக்கு யாரும் வருவதில்லை.
சிறிது யோசித்த அவன், இந்தத் தடைக் கற்களையே படிக் கற்களாக மாற்றினான். அதாவது, தன் கடையின் பெயர்ப் பலகையை இப்படி மாற்றினான்: "பிரதான வாயில்" - இதுதான் அவனது கடையின் புதிய பெயர். இப்போது வருகிறவர்கள் நினைத்தார்கள் - மூன்றும் ஒரே கடைதான் போலிருக்கிறது. நடுவில் இருப்பதுதான் பிரதான வழி என்று அவன் கடையில் நுழைந்துகொண்டிருந்தார்கள்.
(அப்பாடா! நீண்ட நாட்களாக நீதிக் கதை எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்த ஹப்புத்தளை மனோ கோபாலனும் இந்தப் பதிலைப் பார்த்துக்கொள்ளவும்)
4å6\é, e46’a

Page 22
முத் . . நூ
கமத்தொழில், கால்நடைகள், கா மற்றும் கமத்தொழில் சார்ந்த வி ang nubigil. Sign afLou sigas
 
 

ாணி, நீர்ப்பாசனத்துறை அமைச்சு ற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு ズ வல்கள் அமைச்சு மற்றும் கல்வி, ற்சிக்கு உதவும் அமைச்சு
Jouri 3. -
DU UEr Dтј. 03 - 09, 2005

Page 23
L L L L LL LLL L LL LL L LLL LLLL L LLL L LL LLL L LLL L LL LLL L LLLLL LL LL LLL LLLL LL L LLL L LLL L LL LLLLL L LLL L L L L L L L L L L L
6ODébébass) (1791 -
இது மின்சார ஊழி. இந்த ஊழியைச் சில சமயம் விண்வெளி ஊழி என்றும் சில சமயம் அணு ஊழி என்றும் அழைப்பர். எனினும், விண்வெளிப் பயணம், அணு ஆயுதங்கள் ஆகியவற்றின் உள்ளார்ந்த முக்கியத்துவம் என்னவாக இருப்பினும் அவை நமது அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை. ஆனால், மின்சாதனங்களை நாம்னுன்றாடம் இடை விடாமல் பயன்படுத்துகிறோம். உண்மையைக் கூறுவதாயின், நவீன உலகில் எந்த ஒரு தொழில் நுட்பமும், மின்சாரத்தின் பயன்பாட்டைப் போல் நம் வாழ்வில் ஊடுருவிப் புகுந்து பரவியிருக்கவில்லை.
மின்சாரத்தை நம் வயப்படுத்துவதற்குப் பல அறிஞர்கள் அருந் தொண்டாற்றியிருக்கிறார்கள். சார்லஸ் அகஸ்டைன் டி கூலோம்ப், அலெக்சாண்டிரோ, வால்ட்டா கோமகன், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஊர்ஸ்டட் ஆண்டிரியோ மாரி ஆம்பியர் ஆகியோர் அவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர்கள். மற்றவர்கள் அனைவரையும் விட கோபுரம் போல் உயர்ந்து நிற்பவர்கள் மைக்கேல் ஃபாரடே, ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் ஆகிய இரு பெரும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளே ஆவர். இவ்விரு விஞ்ஞானிகளின் பணியும், ஒருவர் பணியை மற்றவர் பணி முழுமையாக்கும் வகையில் அமைந்திருந்த போதிலும், இவ்விருவரும் எந்த வகையிலும் உடனிணைந்து பணியாற்றியவர்கள் அல்லர். இவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சாதனைகளே இந்தப் பட்டியலில் அவர்கள் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்குப் போதுமான தகுதிகள் எனலாம்.
இங்கிலாந்திலுள்ள நியூவிங்டனில் 1791ஆம் ஆண்டில் மைக்கேல் ஃபாரடே பிறந்தார். ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தமையால் இவர் பெரும்பாலும் தாமாகவே கல்வி பயின்றார். தமது 14ஆம் வயதில் புத்தகம் கட்டுமானம் செய்வதிலும், புத்தகம் விற்பனை செய்வதிலும் ஒரு பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்போது ஏராளமான நூல்களைப் படிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவர் தம் 20ஆம் வயதில் புகழ்பெற்ற ஆங்கிலேய விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி என்பவரின் சொற்பொழிவுகளைக் கேட்டார். அதிலிருந்து அறிவியலில் இவருக்கு ஆர்வம் பிறந்தது. தம்முடைய ஆர்வத்தை விளக்கி இவர், டேவிக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக டேவியின் உதவியாளராக இவருக்கு வேல்ை கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு இவர் தாமே சொந்தமாகப் பல கண்டுபிடிப்புகளைச் செய்யலானார். இவர் கணிதத்தில் புலமை பெற்றிருக்கவில்லையென்றாலும்,
SJÖG GUITUR, GESGUEVO
மைக்கேல் ஃபாரடே
பரிசோதனை இயற்பியலறிஞர் என்ற முறையில் இவர் ஈடிணையற்றவராகத் திகழ்ந்தார்.
மின்சாரவியலில் தமது முதலாவது முக்கியமான புத்தமைப்பினை 'பாரடே 1821ஆம் ஆண்டில் செய்தார். அதற்கு ஈராண்டுகளுக்கு முன்னர், அருகிலுள்ள கம்பியில் ஒரு மின்னோட்டம் பாயுமானால் ஒரு காந்தத் திசை காட்டியின் முள் (MagneticCompass) ஒரு பக்கமாகத் திரும்பும் என்பதை ஊர்ஸ்டட் கண்டறிதிருந்தார். இதிலிருந்து, காந்தத்தை நிலையாகப் பொருத்தி வைத்துவிட்டால், கம்பி இயங்கக் கூடும் என ஃபாரடே ஊகித்தார். அந்த ஊகத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து புதுமையான சாதனம் ஒன்றை உருவாக்குவதில் அவர் வெற்றி கண்டார். இந்தச் சாதனத்தில், கம்பியின் வழியாக ஒரு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் வரையிலும் ஒரு காந்தத்தின் அருகாமையில் ஒரு கம்பி தொடர்ந்து சுழன்றுகொண்டே இருந்தது. ஃபாரடே கண்டுபிடித்த இந்தச் சாதனந்தான் முதலாவது மின்சார மோட்டார் ஆகும். ஒரு பருப்பொருளை இயங்கச் செய்வதற்கு ஒரு மின்னோட்டத்தைப் பயன்படுத்திய முதலாவது சாதனம் இதுவாகும். ஃபாரடேயின் இந்தச் சாதனம் இன்று பத்தாம் பசலியாகத் தோன்றியபோதிலும், இன்றைய உலகில் பயன்படும் மின்சார மோட்டார்கள் அனைத்திற்கும் இதுதான்
-030820s San Gogo32os ng la
Dтј. 03 - 09, 2005
.". TJ SOS Z
கண்டுபிடிக்கப்படாதிருந் கண்டுபிடித்த மின்சார
நடைமுறையில் பயன் குறைவாகவே இருந்த பயன்படுத்தி மின்சாரம் முறையொன்று இருக்க பாரடே உறுதியாக நம் முறையினைக் கண்டுபி ஈடுபட்டார். நிலையாக காந்தம், அருகாமையி கம்பியில் ஒரு மின்னே என்பது அறியப்பட்டிருந் கம்பி வளையத்தினுள் செலுத்தினால், அந்தக் கொண்டிருக்கும் வகை கம்பியில் மின்சாரம் பு கொண்டிருக்கும் என்ப ஆண்டில் பாரடே கன விளைவுக்கு "மின்காந்: (Electrimagnetic Induc இந்தத் தூண்டலைக்
விதியினையும் ஃபாரடே
இந்த விதி "பாரடே என அழைக்கப்படுகிற: கண்டுபிடித்தது, ஃபாரே தனிச் சாதனை எனக்
 
 
 
 
 

XXXXXXXXXXXXXXXXXXXXC
டே கதிலை ஆகந்தசாமி)
Sgto
டும்.டும்.டும்.டும்.டும்.டும். இதனால் ஊரிலுள்ளவையஞக்கெல்லாம் சொல்லிக்கொள்ளுகிறது என்னவெண்டால், உங்கள் பெயர்களை நேரத்துக்குப் பதிவு செய்துகொள்ளுங்கோ.இன்னும் கொஞ்சப் பேருக்குத் தான் உந்த அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது. ஆகையால தாமதிக் காதயுங்கோ. அவசரம் அவசரம்.இது மிகவும் அவசரம்.
டும்.டும்.டும்.இந்த வேண்டுகோளா னது காபூவின்ர காட்டுக் கத்தல் எண்டு
தாதை என்பதில்
யமில்லை. நினைச்சுப் போடாதயுங்கோ. இது காட்டுக்க
இந்தக் கண்டுபிடிப்பு இருந்து வந்த கட்டாயமான வேண்டுகோள். பெரும் அதுவும் தேசியத் தலைவர் தனர சோத்துக் ன்னேற்றமாக கையாலேயே நாலு விரலுக்கு நடுவால
பேனையைப் பிடிச்சு மூண்டாவது ஒற்றைக்கும்
மைந்தது. ஆனால், ந்நாளில் பழைய பதியிற அளவுக்கு அழுத்தமா எழுதித் தந்த வதியியல் வேண்டுகோள் எண்டதை மக்களின்ர ன்கலங்கள் பெயரால் அறிவிக்கிறோம்.டும்.டும்.டும்.
ாயிலாகவே மின்சார என்ன. நான் இவ்வளவு தொண்டை :பட்டு கிழியக் షి
LD6FT தெறிக்க ேேவறு விடுப்புப் பாக்கிறாங்கள். ஒருவேளை நான் றந்த முறை எதுவும் எனக்கு வந்த மெஸேஜ்ஜை சரியாச் ချွံခြုံငှါး။ ဓါမျိုးရ) = சொல்லாம எங்கட ஊடகங்கள் மாதிரி னவே, மின் ஒண்டை ரெண்டா உளறிப்போட்டனோ! ற்பத்திக்கால் வேறு இருக்காதே காபூ தலையைச் சுத்தி ற்போக்கான முறை முக்கைத் தொடுகிறட மாதிரிச் சுத்திவளைச்சு த வரையில் ஃபாரடே நளினமாச் சொன்னாலும் விசயத்தைச் மோட்டாருக்கு சொல்லிப் போடுவனே. அதாலதான் அவரும் ாடு மிகக் தன் கையெழுத்தில் எழுதி"நேரே என்ர து. காந்தத்தைப்" பெக்ஸ்ஸுக்குப் போட்டவர். ஆகா.அவர் உற்பத்தி செய்யும் கவனியுங்கோ எண்டு சொன்னாலே கதையை வேண்டும் என்று . முடிக்கிறதுக்கு ஆக்கள், நான் நீயெண்டு பினார். அத்தகைய அடிபடுகிறாங்கள். நான் என்னடாவெண்டால் டிப்பதில் தீவிரமாக அவர் எழுத்தில போட்டதயே சரியாச் இருக்கும் ஒரு சொல்லயில்லைப் போல இருக்கே! நான் லிருக்கும் ஒரு சொல்லிறது சரியோ, பிழையோவெண்டு ாட்டத்தைத் தூண்டாது யாரிட்டையும் அபிப்பிராயம் கேக்கப் தது. ஆனால், ஒரு போனாலும் என்னிட்ட ஒரு விதமாச்
ஒரு காந்தத்தைச் சொல்லிப்போட்டு அவரிட்ட அவிச்சுப் காந்தம் இயங்கிக் போடுவாங்கள். அப்புறம் எனக்கு தாறதாச் யில் அந்தக் சொல்லியிருக்கிற அந்த சர்ட்டிபிக் கேற்றும் ாய்ந்து கிடைக்காமப் போயிடுமோ.
தை 1831ஆம் என்னடாப்பா வம்பாப் போச்சுது அவற்ர
S SqSLSSL S S S L SSqqSSS அறிவித்தலைச் சொல்லிறன் எண்டு டுபிடித்தர் இந்த பொறுப்டுெத்துப்பேட்டு. இப்பயித்தியம்
நத் தூண்டல்" பிடிக்கும் போல இருக்கு.அவரிட்டையே. ion) என்று பெயர். கேக்கலாமெண்டால். அவர், என்ன 5ட்டுப்படுத்தும் நோக்கத்தில உந்த அறிவித்தலைச் கண்டுபிடித்தார். சொன்னவரெண்டதையே மறந்திருப்பார்.
si" (Faraday Law) அவரை ரென்சனா வச்சுக்கொள்ளிறதே
பொட்டருக்கு வேலையாப் போச்சு,
து. இந்த விதியைக் டயின் மிகப் பெரிய ஆ..இப்ப ஞாபகம் வந்திட்டுது. கருதப்படுகிறது அதுதானே பாத்தன். எனக்கே.எப்பிடி உந்த
மிஸ்டேக் வந்ததெண்டு. காபூ தலையைச்
LLG 2
6.ad 6 sadases
சொறியிறான் எண்டு விடுப்பே பாக்கிறியள்? இப்ப பாருங்கோ, தாறன் கடுக்காய்,
டும்.டும்.மகா ஜனங்களே.நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப்போறன், அதாகப்பட்டது தேசியத் தலைவற்ர ஒப்பத்தோடை ஒரு சிலருக்கு மாத்திரம் வழங்கப்படுகிற தேசப்பற்றாளர் பட்டம் அல்லது மாமனிதர் பட்டம் உது ரெண்டுக்கும் இப்ப கிராக்கி அதிகரிச்சுட்டுது. இதுவரைக்கும் உந்தப் பட்டத்தை மிக.மிக.மிக. முக்கியமானவையள்தான் பெற்றவை. இப்ப இதுக்காக பேராசிரியர்மாரும் போட்டி போடுகினம். அது மட்டுமில்லை, கூத்தமைப்பு எம்பிமாருக்கும் அதன் மேலஓரு குறியாயி ருக்கு அட உந்தச் சுப்பனுக்கு குடுத்தாலும் மிஞ்சிமிஞ்சிப் போனாலும் கொஞ்சமாவது மிஞ்சும் எண்டுதான் யோசிப்பியள். உங்கட அந்த துக்குனூண்டு நப்பாசையிலையும் மண்ணை அள்ளிப் போட்ட சம்பவந்தான் தலைவற்ர மாமாவுக்கு - அதுதானுங்கோ வதனி அக்காவின்ர தேப்பனாருக்கும் தேசப்பற்றாளர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கு, இப்ப தெரியுதோ வில்லங்கம் எங்க ஆரம்பிக்குதெண்டு. இனி உந்தப் பட்டம் அவையஞக்கு பொண்ணு குடுத்த அல்லது மாப்புள்ளை குடுத்த மாமனார் மாமியாருக்கும் வழங்கப்படப்போகுது. அப்பிடிப் பாத்தாலே கணக்கை உங்கட ரெண்டு கையையும் மடிச்சு எண்ணிப் பாருங்கோ. அதையும் தாண்டி எதிர்காலத்தில ஏனைய உறவு களுக்கும் உந்தப் பட்டம் குடுக்கிறது சம்பந்தமாக அடுத்த தடவை அன்ரன் பாலசிங்கம் வன்னிக்கு வரயுக்க, அவர் கள்ளுக் குடிக்காம நிதானமா இருக்கேக்க பரிசீலிக்கிறதுக்கும் திட்டமிடப்பட்டிருக்கு. ஆகையால இயக்கத்தில் கிட்டத்திலையோ, தூரத்திலையோ உறவு வச்சிருக்கிறவையும் உறவு வைக்க விரும்பிறவையும் உந்த பட்டம் வழங்குகிற பரிசீலனையில முன்னுரிமை வகிப்பினம். ஏனையவை நீண்ட காலத்துக்குச் சகிப்புத் தன்மையை வெளிக்காட்டினால்
அதையும் ஒரு தகுதியாகக் கருதுவினம் அதில்லாமல் உங்களுக்கு பல விசேட
தள்ளுபடிகளும் உண்டு. ஆகவே மகா
ஜனங்களே! என்ர முகத்தைப் பாத்துக் கொண்டிருக்காம பின்னங்கால் பிடரியில அடி பட்டாலும் அது யாரோ விடுதலைக்காக விரட்டிறான் எண்டு நினைச்சுக்கொண்டு ஒடுங்கோ.விண்ணப்பப் படிவங்களை நிரப்பி கையில குடுக்க முடியாட்டியும் ஒப்பீஸுக்க வீசி எறிஞ்சுபோட்டு வாங்கோ. டும்.டும்.டும்.டும்.
கும்பம் - சூரியன், வெள்ளி, மேடம் - இராகு, மீனம் - புதன், மிதுன சனி, கன்னி - வியாழன், துலாம் - கேது, தனு - செவ்வாய், சந்திரன் விருச்சிகம், தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
தீது நாலாங்கால், ஓம், கேட்டை) வரவு மிகுதி, மனக் குறை
in i
DU EUS
毅 禦
踝猩

Page 24
all all நீர்த் தடாகம் ஒன்றிலே பெண்களும் ஆண்களும் அரை நிர்வாணக் குளியலை மேற்கொள்கிறார்கள்.
வளர்ந்த விதத்தினை நினைத்துப் பெருமைப்படும் எமக்கு இந்தப் பெருமையும் சேரத்தான் வேை
 
 
 
 
 

Regal as a Newspaper at the Groods iNEWS/200
அண்மையில் நடந்து முடிந்த ாக்கிய தேர்தல் முடிவுகள் எப்படியாகும்
என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கையில், இங்கு ாணப்படுவது தேர்தலுக்கு முன் நடந்த
ஒரு நிகழ்வே அமெரிக்க ஆதிக்கத்துக்குக் கீழ் இருக்கும் ராக்கிய முதியவர் ஒருவரை அமெரிக்க இராணுவத்தின் 503ஆம் படையணியைச் சேர்ந்த ஒரு இராணுவச் சிப்பாய் சோதனை செய்யும் காட்சியே இது இக் காட்சியைப் பார்க்கும்போது நமக்கும் ஞாபகம் வருதே.ஞாபகம்
வருதே. YSSSLS S SLSLS SLSLS SLS SS
பிடத்தைப் பார்க்கும்போது சுனாமியின் ம் போல் தெரிகிறதா? இல்லவே இல்லை. இது ால மாறுபாடு காரணமாக கடும் மழையினால் கெடுத்த வெள்ளமே. அமெரிக்காவைக் நயாகத் தாக்கிய இப் பருவ மழையானது இ_லகில் அனைத்து இடங்களிலும் தற்போது பருவ காலங்கள் க்காவின் கரையோர மலைப் பிரதேசங்களில் திடீர் மாற்றங்களைக் காட்டுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் து வழிந்து ஓடும் வேகத்தில் கரையோரப் கலிபோர்னியா மாநிலத்தில் திடீரென்று ஏற்பட்ட உறைபனியே இது இத் குவரத்துச் சாலையை இரண்டாகப் பிரித்துக் திடீர் உறைபனியின் தாக்கத்தால் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த கிறது. தொடர்ந்து 8 மணித்தியாலங்கள் ஓடிய அனைத்து வாகனங்களும் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ளத்தினால் அமெரிக்காவின் கரையோரப் வாகனத்தில் இருந்தவர்கள் கூட இறங்கிச் செல்ல முடியாமல் தவித்தனர். குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது. தொடர்ந்து ஏற்பட்ட பனிப் பொழிவானது 16 மணித்தியாலங்கள் ந்த வெள்ளம் வீசிவிட்டு சென்ற கல்லைப் நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் குவரத்துப் பொலிஸாரும், இராணுவமும் பார்க்கும்போது The Day After Tomorrow a sip 9sia'ai த்து அகற்றும் காட்சியே இது. திரைப்படமே எமது ஞாபகத்துக்கு வருகிறது.
L L S S S S S S S S S S S S S
ட்டங்களுக்கு ഖuൈ, ந வகையில் [ଛl ଇତg$ றில் நடந்த பாட்டத்தின்
■。璽 ருந்தும் још Gшпа OLDäasŮLILLநாகரீகம்
டும்.
@
இது ஒரு பல் வைத்தியரிடமிருந்து கிடைக்கப்பெற்ற எக்ஸ்ரே பிரதியாகும். பார்வைக்கு ஒரு காணப்படுவது
மண்டையோடு போலத் தோன்றினாலும் மண்டை ஓட்டுக்குள் ஒரு ஆணி இருப்பது கண்ணுக்குத் தெரிகிறதல்லவா? பற்றிக்லோயர் என்ற 23 இளைஞன் ஆகும். இதில் விசேட அம்சங்கள் Q 4 அங்குலம் நீளமுடைய இரும்பு என்னவென்றால், கடல் புழுக்கள்ܓ
ஆணி ஒன்றை துப்பாக்கி மூலம் அமைக்கும் இக் கூடுகளில் மிக தனது நாடிப் பக்கமாகச் செலுத்தி - தற்கொலை முயற்சியில்
ஓகெஸ்ட்ரா இசைக்கருவி போலத் தோன்றினாலும் இது கடற்புழுக்களால் அமைக்கப்பட்ட கூடு
அதிகளவிலான புரதம் மற்றும் விற்றமின்
ஈடுபட்டுள்ளார்.ஆயினும் சில சத்துக்கள் நிறைந்து காணப்படுவதாகும்.
பாரிய காயங்களுடன் ஆயினும் இக் கூடுகளை மனிதர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது உணவுக்குப் பயன்படுத்த
இங்கு குறிப்பிட்ட தக்கது. நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது அல்லவா?
தயங்குகிறார்கள். தயக்கம் வேண்டாம்.
உடனே பயன்படுத்துங்கள்.
事.03-09,2005
ബ]ഥസ്
en