கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.03.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

Bo5ga 6Dod5@GeÖ5

Page 2
கல்விக் கடலை நீந்திக் கரை சேர்ந்தவர் இவ்வுலகில் எவருமே இல்லை. அதனால் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர்
ற்படுவர். தேடல் சுகமானது அது
*:M&:N%x و يعلمي !ர் : படிப்பறிவுபெற்றவன் நல்லுபடுதவறாமல் வாழவும் அடிதடி சண்டைக்குப்:ேதீ போகாமல் அன்பைப் பேணி ஆண்டவனுக்குப் பயந்து, மத அனுஷ்டானங்களுக்குதாபத்கர்கள் "நான் தேத்தை அழிக்கத் மதிப்புக் கொடுத்து வள்ளுவன் வழியில் நல்லவனாக வாழ முயல்வான் எல்லாவற்றிற்கும்; ஆன்ே ந்ே: மூலதனமாக முயற்சியைக் கொண்டு கல்வி அறிவு பெற்று முழு மனிதனாக வாழ ஏன் இருக்கக்கூடாது இப்போதே ஜெபி ஆே முயற்சிப்போமாக -சிவழனி அ.அரசரெத்தினம், சேனையூர் - 06. -L
கவிதைப் போட்டி இல609 கவிதைப் பே
(F 2-6Î6Î6)]] {{Lñ =)
வியக்க வைத்த கவிதைகள்
அதிசயப் பிறவி கலப்படமில்லா மனிதத்திற்கு ஒனபது அனனைகளும ஒரு செவிலித்தாயும்? சுனாமியகதிக் குழந்தை என்றாலும் - அபிலாஷ் நீயொரு அதிசயப் பிறவியப்பா -ஏஏபாத்திமா தீனா, ஏறாவூர் - 1 ஏ.
ssl
அபிலாஷ்!
சுனாமியால் சுருண்டு போன தேசத்துக்கு உன் பெயர் சர்ச்சைக்குரியதல்ல! சரித்திரத்திற்குரியதே
மாற்றுக் கருத்துப் பேசிய |என் தந்தையைக் காண |மருத்துவத்தில் மருந்துண்டா?
-சீனிராசா எடிசனி,
கொழும்பு - 13 =சங்கம ஹிஷாம், திருகோணமலை, இன்று சுனாமியை வென்ற ಙ್ சூரன் அன்னை சுனாமியை வென்ற ஆழியிலே (எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை
சூரன் இவன் சுனாமி ಅfi தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனு ஆழிப் பேரலையைக் கடந்த Gulf - 81 திகதி 23.03.2005
பேசாமடந்தை நீயும்
ஆழிக்குமரன் இவன் கவிகைப் மரணத்தை விரட்டிய at Big தாக்கத்தை இன்று உலகில் தினமுரசு ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ மாவீரன் இவன் விட பேசும் தெய்வக் ஒன்பது தாய் உரிமை கோரி சூடான தாக்கம் குழநதையானாய வாழ்த்துகின்றோம் 6(b. த் g உண்மைத் தாய்க்குப் தாயககு. நான்
பிள்ளையானவன் இவன் ہnt8۔ الاثا ف -தெலோஜனா, பேசத் தொடங்கு தாய்ப் பாசத்திற்ே இவன் வாழ்க பல்லாண்டு! பாலமுருகன் கொழும்பு - 6 முன்னே எடுத்துக்காட்டு
பிரபலமாகிவிட்ட நீதிக்கோர் ஏ.ஜே.எப்பஸ்னா, மல்வானை, நீள ாதோ p மொட்டே எடுத்துக்காட்டு பின்வரும் காலத்தில், விஞ்ஞானத்தின் சுனாமி விதைத்த கலை பல கற்று ஞ்ஞானத்தின் சிசுவுக்குத் தான் சாதனை பல செய்து விந்தைக்கோர் எத்தனையெத்தனை புகழ் மணம் பரப்பி எடுத்துக்காட்டு பெற்றோர்கள் பிரபல்யம் அதிர்ஷ்டத்திற்கே ஆண்டு பல அல்லலுறும் நிலைப்பதற்கு நாம் எடுத்துக்காட்டு அனாதையில்லக் எல்லோரும் ಇಂಗ್ಲ குழந்தைகட்கும் வாழ்த்துகின்றோம். தெரியுமோ? இவர்கள் கரம் நீளாதோ, சுனாமி பேபி - 8 -சீதங்கவடிவேல், -ரெயிமரிபடிே
மட்டக்களப்பு
ಕ್ಲಿಲ್ಲಿ -அசந்தியாகோ, கண்டி,
对
தினமும் நீ போராடு
இலட்சியங்கள் என்றென்றும் இன, மத, ே அனைவருக்கும் பொதுவான, நடுநிலைய
தொடர் கதையாகத் தாங்கி இல் ம் வளம் வருகின்ற என் அன்பான முரசுக்கு தொடரட்டும். -------- முதியோர் வரை படித்துப் பயன்பெற இனி உன் இறுதி மூச்சு அம்சங்களை உள்ளடக்கி ஊர் சுற்றுகிறாய் அறிவுக்கு விருந்தாகும் உளளவரை ன செய்திகளும் என் உள்ளத்தைச் சிலிர்க் உன் இலட்சியத்தை - நீ 333 நாளும் தொடராக வரவேண்டும் என்பதே எனது கைவிட்டு விடாதே முரசே பசி தீர்க்கும் ஆசான் போல அன்பானவன் நீ தெ கனவுகள் கண்ணோடு ః: く தனை நான் பார்க்க வேண்டும். உறங் இலட்சியங்கள் நெஞ்சோடு A-32: வாழ வேண்டும் ளிவர வேண் உன்னை வெல்ல ຂຶ *৪× தினம் : யாருமேயில்லை.
உறுதியோடு - தினமுரசே தினமும் போராடு
-நபிரேமா, வத்திராயன்
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

QGZNE 56 6JARIT AAN
பண்பாகும் லுக்கா 1 தம்ஜிலராலும் பகைக்கப்படுவிகள்"லுக்க 1. லுடையாளங்கள் தோன்றும் பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத்
இரத்மும் அலைகளும் முக்காவிக்கும்"லுக்-1 மறிப்புக் கொள்ை ஜீழ்த்தாஜிாவதில்ல்ைலுக்க: :
உலகில் ଅ୍ கூட்டுவிடது அவருடைய வருகையின்போது நியாயமான் 蓟 இஆால் இனங்கள் மனம் திரும்பமாட்டர்கள் என்பன 疆
யே இன்னுழநார்லே நடக்கின்ற இயற்கை அர்த்தங்கள்
ஸ்இந்திண்டினலும் வெறியினாலும் லெளக் கவலைகளினாலும் ಕ್ವಿನಿಶ್
அந்தநாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்
ர்த்தங்கள், பயங்கரமான உயிரிழப்புகள் இவைகளைச் சந்திக்கும்
டயமணந்திரும்தலுக்காக முழங்கால்டிம்நேரம் வந்துவிட்டது க்குத் திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கத் தக்கதாகவும் ஒரு
蠶 ால் ஜோன், தெல்தெனிய.
ಇಂವಾ...?
போட்டி இல.606 த.பெ. இல-1772, கொழும்பு.
க்காட் a hl o. தய்வீகப் பிறவி
கார்
குழ்ந்ை தி மாண்டுவிட்டதென சுனாமி காவு கொண்ட
பிஞ்சுகளில் தப்பிப் பிழைத்தவன் நீ அகிலம் வியக்கும வளர்த்த பாசம் அணைக்கிறது ?" பத்து மாத பந்தம் தேடுகிறதுஅற்புதமாய் உயிர்
Tfi மரபணுச் சோதனையில் பிழைத்து சாதனை புரிந்து மீண்டு ஊடகங்களால் பிரசித்தமானாய் வந்ததுவோ அமெரிக்க செல்லும் தெய்வீகப் பிறவி அதிசயக் குழந்தை நீ இது ஆல்ெலத்தும் -ககால்தீன், கழிமுனை, ஏறாவூர் - 3
திசை யாவுக்கும் தினமுரசு வேண்டும்
தி தடுமாறும் செய்தியறிய " بموجب
தினமுரசு வேண்டும்
தினமுரசு வேண்டும் இருபதையும் அறுபதையும
தினமுரசு வேண்டும்.
in i
DU9Hir
tropI6znLa 62IIIfñ67576zif Ap62léFlumi
La இங்கவில் is பூபதிக்களும் பஞ்சங்களும் கொள்ளை மனித வரலாற்று நெடுகிலும் மரணத்தின் பின்னான வாழ்வு பற்றிய சிந்தனை
உண்பது வதிந்து பங்கான தேற்ங்கும் இருந்தே வந்திருக்கிறது. மனித வாழ்வு ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் மன எழுச்சிகள்
என்பனவற்றல் இயக்கிச் ெ tళఃషః
மனிதன் உயிர் அழிந்:
மனி வகையிலும் 38 கோதரியே எமக்காக எமது குடும்பத்திற்காக எமது சகோத, நன் (၂)မျိုး ( கூடிய இடமாகவும் மறுமை "(ຕໍ່ இடத்தை வகிக்கிறது அல்லாஹ் கூறி பிரகாரம் நற்கருமங்களைச் செய்து உயர்தரமான
எசேக்கியேல் 13. சகோதரனே தேவன் தேடுகிற மனுஷனாக !းမ္ဟုန္ဟစ္မ္ယား၊ பெற எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக
2 SEGED. 6O6
ளைவாக எல்லாக் காலத்திலும் জন্ম துளுன்று சிந்தித்தலானான். இத்தகைய சிந்தனையே க்கொள்கையூைஜிருவாக்க வழிவகுத்தது இஸ்லர்த்தின் கண்ணோட்டத்தில் யானது என்ற திேலும் மனித வாழ்வின் இடை நடுவே மனிதன் இவ்வாறு சிந்திக்கத்தொடங்கிரன்
ரகுநன்மையானசெயலுக்கும் தீயைான செயலுக்கும் 雞 ஆசைகள் எதிர்பார்ப்புக்கள்
-றலீன் றஸ்மின், றஹ்மத்புரம்,
மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது. இது மிகவும் முக்கியமான மக்கள் பாவனை கூடிய வீதியாகும். இந்த
பள்ளிவாசல்கள், கடைத் தொகுதிகள், தேசிய பாடசாலை மேலும் விசேடமாக மாவட்ட வைத்தியசாலை போன்றவை இருப்பதால் நாளாந்தம் மக்கள் நடமாட்டம் உள்ள வீதியாக உள்ளது இதை யாரும் இதுவரை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும் சி வேளைகளில் கர்ப்பிணி தாய்மார் மகப்பேற்றுக்காக வைத்தியசாலைக்குச் செல்லும்போது வழியிலேே மகப்பேறு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அந்தளவுக்கு வீதி மோசமாக உள்ளது. எனவே தயவுசெய்து மிகவும் முக்கியமான இவ்வீதியை அவசரமாகவும் அவசியமாகவும்
Ga
சந்தோச வானில் சிறகடித்துப் பறக்க வைக்க தினமுரசு வேண்டும்
தாய் நாட்டின்| துயர் பாடத் வே தினமுரசு வேண்டும் தடுமாறித்
-அகாமுறிஸ்வின், முதுர் - 1.
செப்பனிட்டுத் தர ஆவன செய்யுமாறு இதனோடு சம்பந்தப்பட்டவர்களை மிகவும் 6ী6য়াu மரகக் .8::ޖު::&ރ
டுக்கொள்கின்றேன்.
சமீம், காத்தான்குடி.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 4-514282 தொலை நகல் (Fax)-4-513266 ஈ-மெயில்: (Email):- murasu Costnet.lk
DTÚj. 17 - 25, 2005

Page 3
சுனாமி கடற் பேரலை அனர்த்தத்தி னால் இலங்கையின் வடக்கு, கிழக்கு,
பதின்மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை
எழுப்பும் குரல் ஓங்கியொலிக்கிறது. கடந்த
அவலம் ஆரம்பித்த இன்று வரை மக்கள
தெற்கு உட்படப் பல கரையோரப் பகுதிகள் ஆரையம்ப்தியிலுள்ள மண்முனைப் பற்றுப் கிறது. சுனாமி நிவ மோசமாகப் பாதிக்கப்பட்டு நாற்பதாயிரத் பிரதேச செயலகத்தின் பின்புற வளவுக்குள் கையாள்வதற்காக அ துக்கு மேற்பட்ட மக்கள் உயிர்களை புதைக்கப்பட்டிருந்த பதினொரு வகையான கொண்டுவரப்பட்ட
இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி அவதியுறும் நிலையில், கோடானுகோடியாக இலங்கைக்குள் கொட்டப்படும் பணத்தையும் பண்டங்களை யும் மக்களுக்கு வழங்காமல் கொள்ளை யிடும் ஊழல் பெருச்சாளிகளைக் கைது
அத்தியாவசியப் பொருட்கள் மக்களால் தோண்டியெடுக்கப்பட்டு அம்பலத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து ஊழல் விவகாரத்துக்கெதிரான மக்கள் போராட்டம் சூடு பிடித்துள்ளது. தமக்குத் தரப்பட வேண்டிய நிவாரணப் பொருட்கள் ஊழல்
பெருச்சாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கேள்வி எழு மண்முனைப்பற் பொருட்களே புதைக்க பட்ட அதிகாரிக
செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மக்கள் பேர்வழிகளால் கையாடப்படுவதாக சுனாமி அப்படியானால் காலா
புலிகள் மீதான தாக்குதல்கள் பற்றி விசாரணை
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் புலி முக்கியஸ்தர்கள் மீது பெப்ரவரி முதலாம்
திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி
வரையிலான ஒரு மாத காலப் பகுதிக்குள்
நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் பற்றி விசாரணைகளை நடத்துவதற்காக இதற்கென
நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்முயற்சிகளில் இறங்கியுள்ளது. இரு மேல்
நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட இந்த ஆணைக்குழு புலிகள், படையினர், பொலிஸார், மக்கள் தரப்பினரிடமிருந்து சாட்சியங்களைக்
கோரியுள்ளது. இக் காலப்பகுதியில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சுமார் பத்துக்கு மேற்பட்ட
மாற்றுக் கருத்துக் கொண்டோர் கொல்லப் பட்டிருந்தும்கூட புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியே இக் குழு விசாரணை
நடத்துவது ஒரவஞ்சகமெனக் கூறப்பட்டாலும்
உண்மைகளை வெளிக்கொணரப் புலிகள் உதவுவார்களென்று நம்புவதாக அந்த ஆணைக்குழு அதிகாரியொருவர் கூறினார்.
GTIGTIGT
யாழ்ப்பாணம், கோண்டாவில் வாகீஸ்வரி வீதியைச் சேர்ந்த யோகராஜா சுஜிதா என்ற பதினெட்டு வயது மாணவியைக் கடந்த இரு வாரங்களாகப் பெற்றோர் தேடி வருகின்றனர். கடந்த நான்காம் திகதி யாழ்நகரிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்குச் சென்ற இந்த மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லையெனப் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் புகார் செய்துள்ளனர்.
"உலக வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்துவ நாடுகளுக்கு மட்டுமே நிதியுதவிகளும் தொழில்நுட்ப ஆதரவும் வழங்கப்படும். கிளர்ச்சி இயக்கங்களுக்கு இந்த
உதவிகள் வழங்கப்படுவதில்லை" என்று உலக
வங்கியின் தகவல் தொடர்பு முகாமையாளர் டேமியன் எஸ்.மக்மிலன் தெரிவித்தார். "எமது அங்கத்துவ நாடுகளின் இறைமையுள்ள அரசாங்கங்களை மட்டுமே நாம் அங்கீகரிக்கிறோம். பிரச்சினைக்குரிய அல்லது பிணக்குகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில்
மூன்று முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீதி மறியல் ே கையளிக்கப்படுவதை கீழேயுள்ள படத்திலும் காணலாம்.
உலக வங்கி உதவியளிக்காது வீட்
உள்ளவர்களின் நிலைமைகளைக் கையாள
"வீட்டுக்கு ஒருவெ
முடியுமெனில் இந்த அரசாங்கங்களோடு இளைஞர்கள் இயக்க
இணைந்தே செயற்படுகிறோம்" என்றும் அவர் கூறினார். கிளர்ச்சிவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக உலக வங்கி கொண்டிருக்கும்
கொள்கை என்னவெனக் கேட்டபோது, ஒவ்
வொரு நாட்டினதும் இறைமைக்கு மதிப்பளித்து, எம்மிடம் வருபவர்களுக்கு உதவியளிக்க எம்மாலானவற்றைச் செய்ய முயற்சிக்கிறோம்"
என்று பதிலளித்தார்.
இல்லையேல் அக் கு விட்டு வெளியேற திருமலைப் புலிகளில் தெரிவித்தார். கடந்த பொதுமக்களுக்கென
SSSS SSS SSS SSS SSS S S
UTjüuTGOT
யாழ் மாவட்டத்
*éF15 6luujú at: 2pra5:5ub 356oz– |
அயர்லாந்துக் குடியரசு இராணுவத் தின் அரசியல் பிரிவின் ‘சிங்பெய்ன் நிதி சேகரிப்பில் ஈடுபடக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங் பெய்ன் அமைப்பின் தலைவர் ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்கு ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டிருந்த தருணத்தி லேயே இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கியொன்றினைக் கொள்ளையிட்டதாக வும் வட அயர்லாந்தில் ரோமன்
கத்தோலிக்கரான ரொபர்ட் மக்கார்ட்னி என்பவரைக் கொலை செய்ததாகவும் அயர்லாந்து இராணுவத்தின் மீது
சென்று விசாரணை ந களைத் தடுக்கவும் 6 குழுவொன்று ஏற்படு நீதித்துறை அதிகா
அதிகாரிகளுக்குமின
குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்தே இத் தடை இடம்பெற்ற கலந்
விதிக்கப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு
கைச்சாத்திடப்பட்ட "பெரிய வெள்ளி' சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் ஐ.ஆர்.ஏ. மீது பிரிட்டன் குற்றஞ்சாட்டியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
வன்னிச் சிறையில் 61 நாட்களைக்
இராணுவ
இதற்கான முடிவெடு பத்திரி வீதியில் இடம்ெ விபத்தில் மாணவி யமையும் சாவகச்ே சிவிலிய
மோட்டார் சைக்
வன்னிக்கு வரவழைக்கப்பட்டு 61 நாட்கள் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ராஜசிங்கம்
ஜெயதேவா என்பவர், பிரிட்டிஷ் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகம் எடுத்த திட்டவட்டமான முயற்சியையடுத்துக் கடந்த ஒன்பதாம் திகதி விடுவிக்கப்பட்டார். லண்டனில் வசித்துவந்த இவர், தீவிர புலி ஆதரவாளராவார். புலி சார்புக் கட்டுரைகளை ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த 49 வயதான இவர், லண்டனிலுள்ள ஈழ பதீஸ்வரர் சிவனாலயத்தின் முகாமைத்துவ தர்மகர்த்தா வாகவும் அங்குள்ள தமிழர் வீடமைப்புச்
சங்கத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றி வந்தவர். லண்டனில் அன்ரன் பாலசிங் கத்தோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை யடுத்து பிரபாகரன், ஜெயதேவாவைப் பார்த்துப் பேச விரும்புகிறாரென்று கூறி வன்னிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி கொழும்பு வந்து சேர்ந்த இவர், மற்றுமொரு லண்டன் பிரஜையான விவேகானந்தன் என்பவரோடு ஜனவரி 8ஆம் திகதி வன்னி போய்ச் சேர்ந்தார். அன்றைய தினமே புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்குப் பொறுப்பாக வண்ணியில் செயற்படும் வீரகத்தி
DIjj. 17 - 23, 2005
மணிவண்ணன் என்ப லண்டனில் சேகரித் பவுணிகளை வழ இவர்களைக் கான இருவரது கண்களை சென்ற புலிகள், இவ செய்து, லண்டன்
ஆலயத்தின் பொ சீவரத்தினம் என்பவரு கூறும் லண்டனில் த தத்துவமொன்றிை கையெழுத்து வாங் னந்தனை விடுவித்த
 
 
 
 
 
 
 
 

காலப்பகுதியிலிருந்து ல் குற்றஞ்சாட்டப்படு ரணப் பணிகளைக் வசரகாலச் சட்டவிதி போதிலும் ஊழல் இதுவரை பயன்மிக்க |படாததேன் என்றும் புகிறார்கள்.
ல் காலாவதியான ப்பட்டதாகச் சம்பந்தப் ர் கூறுகின்றனர். வதியான பொருட்கள்
MGigiá daň múájani:
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஓட்டோ
nagu
பொலித்தீனி பைகளில் போட்டு அடைக்கப்பட்டுப் புதைக்கப்பட்டதேன்? பொதுச் சுகாதார சேவைப் பரிசோதகர் களினதும் பிரதேச சபை அதிகாரிகளினதும் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவது ஏன்? மேலிருந்து கீழ் வரை ஊழல் இராஜாங்கமே நடப்பதால் ஒழுக் காற்று விசாரணைகளையும் நடவடிக்கைகளையும் வெறும் கண்துடைப் பென்றே மக்கள் கருதுகிறார்கள். நிவாரணப் பொருட்களென்ற பெயரில் ஹெலிகொப்டர்
கள், நவீன ரகக் கார்கள், ஆண்மைக் குறைவுக்குப் பயன்படுத்தப்படும் வயாகரா வில்லைகள் போன்ற பொருட்களும் தொண்டர் நிறுவனங்களென்ற பேரில், தம்மைத் தொண்டர் நிறுவனங்கள் என்று கூறப்படுபவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட் டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்திலும் அவலத்திலும் வாட, தன்னார்வத் தொண்டர் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் தமது தொப்பையைப் பெருக்கிக்கொள்கிறார்கள். அரசு உஷாராக வேண்டும்.
ရှီကြီးကြီးကြီးခြံကြီးဤရ
அமெரிக்காவினால் உலகளாவிய பயங்கரவாத இயக்கங்களென்றும், வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களென்றும் தடைசெய்யப்
சாரதியான அப்துல் ஹமித் அப்துல் றஹிம் கடந்த எட்டாம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை - கிரிமிச்சை எனுமிடத்தில் வைத்துப் புலிகளால் கொல்லப்பட்டதைக் கண்டித்து கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள் வீதி மறியல் போராட்டம் நடத்தினர். கண்டனப்
பட்டுள்ள அமைப்புகளுக்கூடாக எந்தவிதப் பொருளாதார உதவிகளும் வழங்கப்படக் கூடாதென்று யூஎஸ்.எய்ட் என்றழைக்கப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மை நிறுவனம் கடந்த வாரம் அறிவித்துள்ளது. உலகளாவிய பயங்கரவாதச்
டு புலகளுக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதைத் கெதிரான கோஷங்களை எழுப்பினர். மLடக தடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது. அல் களப்பு மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் கொய்தா போன்ற அமைப்புகளை உலகளாவிய குழுத் தலைவர் ஸ்ரீன் ஜோர்கென்ஸன் மற்றும் பயங்கரவாத இயக்கங்களின் கீழும் புலிகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.ஜய வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமென்பதன் திலக ஆகியோர், பேரணி நடந்த இடத்திற்கு கீழும் அமெரிக்கா தடை செய்துள்ளமை வந்து மகஜர்களைப் பெற்றுக்கொண்டதைத் குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து வீதி மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஹரோல்ட்டை வெளியேற்றக்
"புலிகளே! அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிர், உடைமைகளை வேட்டையாடும் கோரிக்கை செயலை நிறுத்து", "இனப்படுகொலைகளைக் லங்கைக்க வழங்கப்படும் நிவாரண கைவிடு' “மாற்றுக் கருத்துக் கொண்டோரின் ਪੰ :ಞ್ಞ கருத்துக்கு மதிப்பளி", "புலிசார்பு தமிழ் பங்காளிகளென்று கூறியதன் மூலம் உலக ஊடகங்களே நியாயத்தைக் கடைப்பிடி, வங்கியின் வதிவிப்பிரதிநிதி மாபெரும் தவறை புலிகளின் அடக்குமுறைக்கு இனி ஆங்கி இழைத்துள்ளாரென்று கண்ட்னம் தெரிவித்தி போகமாட்டோம் எனற வாசகங்கள எழுதபடட ருக்கும், இலங்கையில் சமாதானம், ஐக்கியம், பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிரு மனித உரிமைகளுக்கான அமைப்பு ஹரோல் ந்தனர். ஒட்டோ சாரதியை வாகரைக்கு ட்டை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு அழைத்துச் சென்று புலிகளிடம் கையளித்த கோரியுள்ளது. இந்த அமைப்பின் தலைவரான ஈடுபட்டதை மேலேயுள்ள படத்திலும், மகஜர் டாக்டர் டிஜெயசூரியா அவுஸ்திரேலியாவிலிருந்து விடுத்த அறிக்கையில் இவ்வாறு கோரியுள்ளார்.
--z* Per ! Sufi năāgā5
ரன்ற ரீதியில் கட்டாயம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
பாராட்டத்தில் மக்கள்
த்தில் சேர வேண்டும். டும்பம் இப் பகுதியை வேண்டும்” என்று t ਨੂੰ சொர்ணம் 14ஆம் திகதி சம்பூரில் டத்தப்பட்ட கூட்டத்தில்
கூறினார். "சமாதான காலத்திலுமா ஆட்
சேர்ப்பு" என்று பொதுமக்கள் தரப்பில் கேள்வி
எழுப்பப்பட்டபோது, "மீண்டும் யுத்தத்துக்குத் தயாராகிறோம்" என்று சொர்ணம் பதிலளித்தார்.
தில் வித்து மோதல் தடுப்பு முயற்சி
தில் வீதி விபத்துக்கள்
உடனடியாக விரைந்து
உத்தவும் அசம்பாவிதங் சேட போக்குவரத்துக் ந்தப்பட்டுள்ளது. யாழ், களுக்கும் பொலிஸ் டயில் அண்மையில் துரையாடலின்போது கப்பட்டது. யாழ்,ஆஸ் பற்ற இராணுவ ட்ரக்டர் யாருவர் மரணமாகி சரியில் நடைபெற்ற ன் வாகன விபத்தில் கிளோட்டியொருவர்
காயமுற்றதையடுத்து களேபரங்கள் ஏற்பட்டமையும் குறித்து கவனத்தில் கொண்டு அவற்றைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை விபத்தில் சம்பந்தப்படும் இராணுவத்தினர் தான்தோன்றித் தனமாகத் தமது வாகனங்களை ஒட்டிச் செல்வது தடுக்கப்பட வேண்டுமென்றும் இக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
யாழ்ஆஸ்பத்திரி வீதி விபத்தில் ட்ராக்டரை
யாழ்.மாவட்டத்திலுள்ள புத்தூர் விவசாய வங்கியில் வைப்புச் சான்றிதழ் பத்திரங்கள் தனிச் சிங்களத்திலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட புகார்களை யடுத்து, தமிழில் பத்திரங்கள் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. சம்பந்தப்பட்ட வங்கியின் முகாமையாளர் தமிழ்ப் பத்திரங்களைப்
பெறத் தவறியதேன் என்றும் சிங்களப் படிவங்களை விநியோகித்ததேன் என்றும் விசாரணைகள் நடைபெறுகின்றன.
சிப்பாய்க்கு மறியல்
நீர்வேலிப் பகுதியில் கடந்த பதினோராம் திகதி வயோதிப மாது ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த
iல்
அப்புறப்படுத்த சிப்பாய் முயன்றதையும் முனைந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில்
சாவகச்சேரி வீதி விபத்தில் இராணுவ வாகனம்
பொலிஸார் வருவதற்கு முன்னதாகவே முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டதையும் நீதித்துறைத் தரப்பினர் சுட்டிக் காட்டினர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார்.
ண்டன் தமிழர் விடுதலை பொது கட்டமைப்பும்
வரைச் சந்தித்து தாம் த 23,500 ஸ்ரேலிங் ங்கினர். தலைவர் விரும்புகிறாரென பும் கட்டி அழைத்துச் ர்களைச் சித்திரவதை பத்தீஸ்வரர் சிவன் |ப்பை நாகேந்திரம் க்குக் கையளிப்பதாகக் ாரிக்கப்பட்ட அட்டர்னி ாக் காட்டி அதில் ய பின்னர் விவேகா ர், லண்டன் திரும்பிய
விவேகானந்தனி
ஜெயதேவாவின் குடும்பத்தினருக்கு நிலைமைகளை
இழுபறி
சுனாமி அனர்த்த நிவாரணப் பணிகளைக்
கையாள அரசும் புலிகளும் பொதுக் கட்ட kSkSZZu S uSuS SuSuS uyykyTyy yyy TTk
Q69 துநலவாய மற்றும் வாய்ப்பிருப்பதாக நோர்வே தரப்புநம்பிக்கை வெளிவிவகார அலுவலகத்தில் புகார் தெரிவித்தபோதும் அதற்கான சாத்தியம் செய்தனர். இதனையடுத்து அன்ரன் தெளிவாகத் தெரியவில்லையென அரசியல் பாலசிங்கத்தைத் தமது அலுவலகத்துக்கு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுனாமி அழைத்த லண்டன் அதிகாரிகள், ஜெய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவாவை விடுவிடுக்குமாறு திட்டவட்டமாகத் நிவாரண மீள்கட்டுமாணப் பணிகளை
தெரிவித்தனர். மார்ச் 9ஆம் திகதி விடுவிக்கப்பட்ட ஜெயதேவா, புலிச்சார்புப் போக்கைக் களைந்தெறிந்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளார்.
மேற்கொள்ள மூன்று விதமான கமிட்டிகள் நியமிக்கப்பட வேண்டுமென நோர்வே
யோசனை தெரிவித்துள்ளபோதும் அதிலும் சர்ச்சைகள் நிலவுவதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

Page 4
தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 011 4-514282
தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouîlsiu: (E-mail):- murasu Gadslitnet.lk
up Jeff
சமஷ்டிமுறையில் சாத்தியமாகும் சமாதானத்தீர்வு
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது தொடர்பிலும், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு தொடர்பிலும் ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் இப்போதைய அரசியல் களத்தில் பல விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளன.
இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்பதால், தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தொடர்ந்தும் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இவ்வகையான சட்டத் திருத்தங்களைச் செய்ய முயற்சிக்கிறார் என்று சில கருத்துக்கள் உண்டு.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அந்த அதிகாரங்களை வழங்குவது சிலரின் அரசியல் தேவையாக இருந்தாலும், இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பொறுத்தவரை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையோ, அதிகாரமுள்ள பாராளுமன்ற முறையோ உதவப் போவதில்லை.
1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உருவாக்கிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே, தமிழர்களின் அல்லது தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் காரணமான சில சட்டத் திருத்தங்களைச் செய்துகொண்டார். அதற்குப் பிறகு இப்போதிருக்கும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா விரும்பியும் இந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இனப் பிரச்சினைக்கு ஒரு கெளரவமான தீர்வைக் கண்டுவிடவில்லை.
அடுத்ததாக, பாராளுமன்றமானது இப்போதும் சரி, எப்போதும் சரி பெரும்பான்மையினப் பிரதிநிதிகளின் ஆதிக்கத்தையுடையதாகவே இருக்கிறது. இருக்கவும் போகிறது. இது கூட தற்போதிருக்கும் தேர்தல் முறைமை காரணமாக தமிழ் பேசும் மக்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தைக் தரப்போவதில்லை. இந்தக் குறைபாட்டினால் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த எந்தவொரு தீர்மானத்தையும் சட்டத் திருத்தத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாதுள்ளது. ஜனாதிபதி முறையில் மாற்றம் செய்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டாலும் இதே நிலைதான் நீடிக்கும். ஆகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இருக்கும் ஒரே ஒரு வழி அதிகாரத்தைப் பகிர்வதாகும். அதனை சமஷ்டி ஆட்சி முறைமையூடாகவே வழங்க முடியும், ஆகவே ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சமஷ்டி அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்த் தரப்புகள் ஆதரவளித்து இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. இனப் பிரச்சினைத் தீர்வுக்கு எட்டியிருக்கும் மற்றுமொரு நல்ல வாய்ப்பாக இதைக் கருதலாம். அவ்வாறன்றி இதற்கு தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதும், மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை விரும்புவதும் காலத்தை இழுத்தடிக்கும் கபடத்தனமான முயற்சியே தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி சந்திரிகாவிடமிருந்து கைமாறினால் ஒருவேளை இனப் பிரச்சினைக்குத் தீர்வைத் தந்துவிடுவார்கள் என்று எண்ணினால், அதைப் போல் மடைமை இருக்க முடியாது. பல வாய்ப்புகளைத் தவறவிட்ட தமிழினம் இதுவரை காலமும் அனுபவித்து வந்த துயரங்களுக்கு இனியாவது முடிவு காணப்படல் வேண்டும். இந்த உறுதியைத் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு செயலாற்றுவது காலத்தின் தேவையாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
Šჯჯჯააააა! லங்கையின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அரசியல் காட்டுக்குள் செம மழையென்றுதான் கூற வேண்டும்
போலுள்ளது. யானைகள் பிளிறுகின்றன. சிங்கங்கள் கர்ச்சிக்கின்றன; புலிகள் உறுமுகின்றன. போதாக்குறைக்கு நரிகளும் ஊளையிடுகின்றன. வடக்கு, கிழக்கின் உடனடி மனிதாபிமான மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள் வதற்கென அரசும் புலிகளும் இணைந்து உருவாக்கிய 'சிரான் என்னும் உப கமிட்டியிலிருந்து புலிகள் வெளியேறி அடுத்த மாதம் 21ஆம் திகதியோடு இரண்டாண்டுகள் பூர்த்தியாகப் போகின்றன. இந்த உப கமிட்டிக்கு அதிகாரங்கள் போதாதென்று கூறிக்கொண்டு பேச்சுவார்த்தை மேசையை விட்டு விலகியோடிய புலிகளைத் தாஜா செய்து மீண்டும் மேசைக்குக் கூட்டிவர சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் எடுத்து வந்த முயற்சிகள் இன்றுவரை பலனளிக்கவில்லை. இதற்கிடையில் வடக்கு, கிழக்கில் சுனாமி கடற்பேரலைத் தாக்கத்தினால் ஏற்பட்ட அழிவுகளையும் அவலங்களையும் கையாளுமுகமாக அரசும் புலிகளும் இணைந்து பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கும் முயற்சிகளும் இந்தக் கடற்பேரலையைப் போல் முன்னேறியும் பின்வாங்கியும் வருகின்றன.
Wyn
* அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சை முன்கொண்டு செல்வதற்கு இரு தரப்பும் சேர்ந்து அமைக்கக்கூடிய அனர்த்த நிவாரணப் பொதுக் கட்டமைப்பு ஓர் ஏறுபடியாக அமையுமென்று நோர்வேயும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் அக்கறையோடிருக்கும் ஏனைய நாடுகளும் கொண்டிருக்கும் நம்பிக்கை கடலரிப்புக்குள் ளாகிக்கொண்டிருக்கிறது. இதோ வருகிறது; அதோ வருகிறது பொதுக் கட்டமைப்பென்று அரசாங்கமும் நோர்வேயும் அவ்வப்போது அறிவித்தாலும், இக் கட்டமைப்பின் முக்கிய பங்காளியாக விளங்க வேண்டிய புலிகள் வழமை போல் 'அரசுக்கு அக்கறையில்லை' என்று கூறி, தமக்கு ஏதோ அக்கறையிருப்பதாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.
புலிகளென்றாலும் சரி அவர்களின் முகவர்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களாயினும் சரி, தமது புலி எஜமானர்கள் கூறுவதையோ கிளிப்பிள்ளை போல் ஒப்புவிக்கின்றனர். 'அரசுக்கு அல்லது ஜனாதிபதிக்குச் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஆர்வமில்லை. அதனால் இழுத்தடிக்கிறது என்பதே இவர்களின் வாதம் சமாதானப் பேச்சுகளென்றாலும் சரி, பொதுக் கட்டமைப்பு என்றாலும் சரி, அரசும் ஜனாதிபதியும் தமது நிலைப்பாட்டிலிருந்து விட்டுக்கொடுத்து நெகிழ்வுப் போக்கோடு பிரச்சினைகளைத்
இனியொரு யுத்தத்துக்குத் தமிழ் மக்களால் முகங்கொருக்க முடியாது. கருணாவின் பிளவுக்குப் பின்னர் புலிகளால் முன்னர் போல் நின்றுபிடித்துப் போராடவும் முடியாது. வடக்கிலும் கிழக்கிலுமுள்ள புலிகளின் தளப் பிரதேசங்கள் பற்றிய அக, புற நிலைமைகள் குறித்து கருணா அணியினருக்கு முற்றும் தெரியும். யுத்தமொன்று ஏற்பட்டால் நிச்சயம் அவர்கள் பிரபா அணிப் புலிகளோடு இணைந்து செயற்படமாட்டார்கள். பிரபாகரனோடு கருணா முரண்பட்டுக்கொண்டபோது 'அடித்தால் மொட்டை வைத்தால் குடுமி என்ற நிலைப் பாட்டில் அரசாங்கம் விடயங்களைக் கையாண்டிருந்தால், ஆகக் குறைந்தது கிழக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாவது காணாமல் போயிருக்கும். இதைப் புலிகளும் தமிழ் மக்களும் நினைத்துப் பார்க்க வேண்டும். தீர்க்க முயற்சி செய்கிறார்கள். முன்னர் இடைக்கால அதிகார சபை பற்றிப் பேசுவதற்கு மறுத்து வந்த ஜனாதிபதி, இப்போது அது பற்றிப் பேசவும் தயாரென அறிவித்திருக்கிறார். இடைக்கால அதிகாரசபையில் மட்டுமல்ல, பொதுக் கட்ட மைப்பிலும் கூடத் தமக்கே கூடுதல் பிரதிநிதித்துவம் தேவையென்பதே புலிகளின் நிலைப்பாடு வடக்கு, கிழக்கில் இன்னமும் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளிலும் பிள்ளைகள் பிடிப்பிலும் புலிகள் ஈடுபட்டு வருகிறார்களென் பதற்கு, ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனான், கொபி அனானின் விசேட பிரதிநிதி ஒலரா ஒட்டுணு, யுனிசெப் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கைகளும் அறிவிப்புகளும் சான்று பகரும்,
திம்புப் பேச்சுவார்த்தையைத் தவிர இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுவந்த சகல முயற்சிகளும் சிதறிப் போனதற்குக் காரணகர்த்தாக்களாகத்
of
 
 
 
 
 
 
 
 
 
 

5ழ்ந்தவர்கள் புலிகளென்பதை இம் முயற்சிகளை அசை டிப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும், முதலில் அரசும் விகளும் இதய சுத்தியோடு பேச்சுவார்த்தை மூலம் ச்சினைக்குத் தீர்வு காணும் பெருவிருப்போடு ச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும். எந்த எதிர்த் ’ப்பும் வழங்கத் தயாரில்லாத யோசனைகளை ன்வைப்பதே புலிகளின் தந்திரம், இப்போதும் அந்த த்தியையே அவர்கள் கையாளுகிறார்கள்.
ஆளும் கூட்டமைப்புக்குள்ளிருக்கும் பிரதான பங்காளிக் ட்சியான ஜே.வி.பி, அதன் அச்சாணியாகச் செயற்படும் தந்திரக் கட்சியோடும் அதன் தலைவியான னாதிபதியோடும் முக்கிய விடயங்களில் முரண்பாடுகளைக் காண்டுள்ளதென்பது உண்மைதான். தேசிய உற்பத்தி ார்ந்த பிரச்சினைகள், அந்நிய நாடுகளுக்கு எமது ளங்களையும் நிறுவனங்களையும் கையளிப்பது, சமாதானப் பச்சு, பொதுக் கட்டமைப்பு போன்ற விடயங்களிலெல்லாம் ரண்பாடுகள் நிலவுகின்றன என்பது உண்மைதான். இரு ரப்பு முரண்பாடுகளும் சந்திக்கு வந்துவிட்டமையும் -ண்மைதான் இடைக்கால அதிகாரசபை பற்றியோ பொதுக்
ட்டமைப்புப் பற்றியோ புலிகளுடன் பேசினால் ஆளும்
列
கூட்டமைப்பை விட்டு வெளியேறுவோமென்று ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்தபோதிலும், 'ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு பற்றிப் புலிகளுடன் பேசுவேனென்று ஜனாதிபதி அடித்துச் சொல்லியிருக்கிறார். அழுத்தந் திருத்தமாகக் கூறியிருக்கிறார். சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்குமிடையிலான முரண்பாடுகளில் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை புலிகளுக்குக் கிடையாது.
புலி இயக்கத்துக்குள் முரண்பாடுகள் வந்தால் மாத்தயா, கருணா போன்றோரைக் கையாண்டது போல் துப்பாக்கிகளால் தீர்த்துவிட்டு துரோகிகளென்று நாமம் சூட்டிவிட முடியும். ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்துகொண்ட ஆளும் கூட்டமைப்பு தமது முரண்பாடுகளைப் பேசித்தான் தீர்க்க முடியும் இல்லையேல் பிரிந்துசென்றுதான் தீர்க்க முடியும் இனியொரு யுத்தத்துக்குத் தமிழ் மக்களால் முகங்கொடுக்க முடியாது. கருணாவின் பிளவுக்குப் பின்னர் புலிகளால் முன்னர் போல் நின்றுபிடித்துப் போராடவும் முடியாது. வடக்கிலும் கிழக்கிலுமுள்ள புலிகளின் தளப் பிரதேசங்கள் பற்றிய அக, புற நிலைமைகள் குறித்து கருணா அணியினருக்கு முற்றும் தெரியும். யுத்தமொன்று ஏற்பட்டால் நிச்சயம் அவர்கள் பிரபா அணிப் புலிகளோடு இணைந்து செயற்படமாட்டார்கள். பிரபாகரனோடு கருணா முரண்பட்டுக்கொண்டபோது 'அடித்தால் மொட்டை வைத்தால் குடுமி' என்ற நிலைப் பாட்டில் அரசாங்கம் விடயங்களைக் கையாண்டிருந்தால், ஆகக் குறைந்தது கிழக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாவது காணாமல் போயிருக்கும். இதைப் புலிகளும் தமிழ் மக்களும் நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாகச் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தடையாக இருக்கும் புலிகளே சமரச முயற்சிகளுக்குப் பிரதான சவாலாகத் திகழ்ந்து வருகின்றனர். சமாதான முயற்சியில் ஈடுபடும் இரு தரப்புகளிலொன்றான புலிகள், தமது அணுகுமுறையில் நெகிழ்வுப் போக்கைக் காட்டாத வரை 'பழைய குருடி கதவைத் திறவடி என்ற நிலையே தொடர்ந்திருக்கும். இதேவேளை சமரச முயற்சிகளுக்குச் சவால் விடும் பல்வேறு நடவடிக்கைகளில் பெரும்பாலான கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன என்பதே அம்மணமான உண்மையாகும்.
"பேச்சுவார்த்தை மூலமன்றி யுத்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்று நினைப்பவர்கள் மனநோயாளிகளாவர். யுத்தத்தைப் பற்றிப் பேசும் இவர்கள், தமது பிள்ளைகளை யுத்த களத்துக்கு அனுப்புவதில்லை" என்று ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து, யாரை நோக்கி வீசப்பட்ட அம்பு என்பதை வெளிப்படையாகத்
தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. ஜாதிக ஹெல உறுமய, தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம், ஏன் ஜே.வி.பி. கூட யதார்த்த நிலைமைகளைக் கவனத்திலெடுக்கத் தவறுவது கவலைக்குரியதாகும். இருபதாண்டு கால யுத்தத்தின் விளைவாக மிஞ்சியவை மரணங்களும் அழிவுகளும்தான் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் புலிகளால் நியமிக்கப்பட்ட எம்பிக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போலிச் சமாதான முகமூடிகளைப் போட்டுக்கொண்டே சமாதானத்துக்கு ஆதரவாகப் பேசுவது போல்தான, ஐக்கிய தேசியக் கட்சியும் பேசி வருகிறது. இனப் பிரச்சினைத் தீர்வுக்கு இணங்கிச் செயற்படத் தயாரென்று முன்னைய சந்திரிகா அரசோடு'லியம் பொக்ஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஐ.தே.க.வினர், புலி ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது போன்ற தோற்றப்பாட்டையே காட்டி வருகின்றனர். புலிகளின் யோசனைக்கேற்ப இடைக்கால சபை பற்றிப் பேசு, பொதுக் கட்டமைப்பை புலிகளின் விருப்பத்துக்கேற்ப ஏற்படுத்து, பீற்றர் ஹரோல்ட் கூறியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்களெல்லாம் சரியானவை என்று புலிக்குச் சார்பாகவே ஐ.தே.க. பிரமுக்ர்கள் வாதிடுகின்றனர். எதிர்க்கட்சியென்றால் ஆளும் கட்சி முன்வைப்பதையெல்லாம் எதிர்க்கின்ற ஒரு பாணியிலேயே விவகாரங்கள் கையாளப்படுகின்றன. அதாவது, இனப் பிரச்சினையென்ற தேசிய முக்கியத்துவம் மிக்க
O Gr, i DUJ
பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேசத்தின் நலனை முதன்மைப்படுத்தி ஐக்கியப்பட்டுச் செயற்படும் நோக்கத்தை விடுத்து, அதிகாரத்தைக் கைப்பற்றுவது எப்படியென்ற நோக்கிலேயே முக்கியமான கட்சிகள் நடந்துகொள்கின்றன. ஆளும் கூட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளால், அது எந்த நேரமும் கவிழலாமென எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து நிற்கின்றன. அண்மையில் இ.தொ.கா. அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்தபோது ஜே.வி.பி.யை உசுப்பிவிடுவதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
அது மட்டுமல்ல, ஜனாதிபதித் தேர்தலும் நெருங்கிக்கொண்டிருப்பதால் அரசியல் சித்து
விளையாட்டுகள் வேகம் பெற்றத் தொடங்கியுள்ளன. இலங்கையின் அரசியல் யாப்பின்படி இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியொருவர் பதவி வகிக்க முடியாதென்ற காரணத்தால் அரசியல் யாப்பை மாற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கி, பிரதமராகச் சந்திரிகாவைக் கொண்டுவரும் முயற்சிகள் ஒரு புறம், இல்லையெனில் யாரைச் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதென்ற இழுபறி மறுபுறம், மஹிந்த ராஜபக்ஷவா? அனுரா பண்டாரநாயக்காவா என்ற குத்துவெட்டுகள் இப்பொழுதே ஆரம்பித்துவிட்டன. ஆளும் கூட்டமைப்புக்குள் சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கு மிடையிலான முரண்பாடுகள் மட்டுமல்ல, சுதந்திரக் கட்சிக்குள்ளேயே மஹிந்தவா? அனுராவா? என்ற இழுபறியும் அம்பலத்துக்கு வந்து நிற்கிறது. இந்த ஏட்டிக்குப் போட்டியான அரசியல் குழப்பங்கள் கூட சமாதானம் அல்லது சமரச முயற்சிகளுக்குச் சவால்களாக இருப்பவைதான். ஏனெனில், பல்வேறு கட்சிகளும் இனப் பிரச்சினைத் தீர்வுக்குப் பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்குப் பதிலாகத் தமக்குள்ளும் வெளியிலும் குத்துவெட்டுகளில் ஈடுபடுவதையே முதன்மைப்படுத்தி நிற்கின்றன.
இந்த நிலையில் மீண்டுமொரு நல்ல செய்தியை நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் ஜோஸ்யம் போல் கூறியுள்ளார். பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் அரசும் புலிகளும் நல்ல இணக்கப்பா டொன்றினைக் கண்டிருப்பதாகவும், இது சமாதானப் பேச்சுக்கள் சிறந்த முறையில் முன்னேற வழிவகுக்கு மென்றும் ஜான் பீற்றர்சன் கூறியுள்ளார். எட்டு நாடு களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன் தரப்பினரை ஒஸ்லோவில் சந்தித்துப் பேசிய பின்னரே பீற்றர்சன் இந்த ஜோஸ்யத்தைச் சொல்லியுள்ளார். முன்னரும் பல தடவைகள் சொல்ஹெய்ம் சொன்ன வார்த்தைகள் நம்பிக்கையூட்டுபவையாக இருந்தபோதிலும், பின்னர் ஏமாற்றமாகவே முடிந்ததால் இதனையும் எத்தனை தூரத்துக்கு நம்ப முடியுமோ தெரியவில்லை. அப்படியானால் அஞ்சல் ஓட்டத்தில் சொல்ஹெய்ம் வெற்றிபெற்றுவிட்டாரா? அரசும் புலிகளும் அரவணைத்துக்கொள்வார்களா? வார்த்தைகளால் அடித்துக்கொள்வார்களா? அரசின்தும் புலிகளினதும் யோசனைகளைக் கவனத்திலெடுத்து நோர்வே தயாரித்த பொதுக் கட்டமைப்பு யோசனைகளின் அடிப்படையில் புலிகள் பேச முன்வந்துள்ளனரென்றே சொல்லப்படுகிறது. அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும் செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி அமைப்பு முறை தொடர்பாகவும் இரண்டொரு மாதங்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதாக வெளிவரும் தகவல்கள், சில வேளைகளில் புலிகள் தமது உத்திகளை மாற்றுவதற்கு உந்துதலாக அமைந்திருக்கலாம். உண்மையிலேயே பேச்சுக்குத் தொடர்ந்தும் புலிகள் சவால் விடுத்து வந்தால் நிலைமை மோசமடையுமென்பதைத் தவிரச் சொல்வதற்கு வேறொன்றுமில்லை. அடுத்த மாத முடிவுக்குள் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் புலிகளும் நோர்வேயும் காலக்கெடு விடுத்துள்ளதாகவும் இல்லையேல் நிலைமை மோசமடையலாமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டுமென்றும் மூவினப் பிரதிநிதிகளையும் கொண்ட முதல் கமிட்டியும் பத்துப் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது கமிட்டியில் புலிகளுக்கு ஐந்து அங்கத்த வர்களும் அரசுக்கு மூன்றும் முஸ்லிம்களுக்கு இரண்டு மெனவும் மூன்றாவது கமிட்டி மாவட்ட மட்டங்களில் செயற்படுவதற்கும் நோர்வே யோசனை தெரிவித்துள்ளது. புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளல்லர் என்பது அடிக்கடி நோர்வேக்கு மறந்துபோய்விடுகிறது. என்றாலும் என்றுமே ஏவுகணைகளை வீசிக்கொண்டிருக்கும் புலிகள் வழிக்கு வருவார்களா?
Dтј. 17 - 23, 2005.

Page 5
சினாமிக்குப் பின்னரான மீள் கட்டுமாணம் தொடர்பில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள பொதுக் கட்டமைப்பு விவகாரம் அரசுக்கும், புலிகளுக்குமிடையே தற்போதைக்குப் பந்தாடப்படும் விடயமாகிவிட்டது. இதே பொதுக்
yadašGågatymÚLiu
சித்தஏற்பாடுசெய்தது குறித்து
நோர்வேயிரதிநிதிகள் கேட்கப்பட்டபோது பொதுக் öLLmínúlagm_shlé gammu 156Gds) 26767 நடைமுறைகளைப் புவிகள் தெரிந்துகொள்ளத்தான் என்று tipuil-g. auguING. BOGjig பற்றி ஒஸ்லோவில் பேசப்பட்டதற்கு ஆக்கபூர்வமான இலாபத்தைக் காண
Pigg MP : * *
கட்டமைப்பு தொடர்பில் புதிய வரைவொன்றை நோர்வே தயாரித்து அதைப் புலிகளிடம் முன்வைத்திருப்பதாகவும் அதைப் புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.
இதற்கு அரசு தரப்பு எவ்வகையான இணக்கப்பாட்டை வெளிப்படுத்தப் போகிறது என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதற்குப் பிரதான காரணமும் உண்டு. நோர்வே அரசு தயாரித்த பொதுக் கட்டமைப்புத் திட்டம் குறித்துப் போதுமான விளக்கத்தை இன்னும் வெளியிடவில்லை. இதுவே நோர்வேயின் செயற்பாடுகளில் ஏற்கெனவே சந்தேகம் கொண்டுள்ள தரப்புகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நோர்வேயைப் பொறுத்தவரை இலங்கை விவகாரத்தில் பன்மைத்துவத்தையோ ஜனநாயகத் தொடர்பாடல்களையோ கொண்டிருப்பதை விடவும், புலிகளை ஆசுவாசப்படுத்துபவர்களாகவும் அவர்களின் சகல செயற்பாடுகளையும் நியாயப்படுத்துபவர்களாகவும்தான் இருந்து வந்துள்ளனர் - இருந்து வருகின்றனர். அப்படியானவர்கள் தயாரித்த பொதுக் கட்டமைப்பு ஆலோசனையும் அதற்குப் புலிகள் சம்மதம் தெரிவித்திருப்பதும் புலிகளுக்கு அதிக வாய்ப்பைத் தரக்கூடியதாக இருக்குமென்றே எண்ணத் தோன்றுகிறது. ஆக, நோர்வேயின் இவ்வாறான திரைமறைவு சித்து விளையாட்டுக்கள்தான் அதன் செயற்பாடுகளைச் சந்தேகிக்க வைக்கின்றன. அது தவிர, அவை அரங்கேறுகின்றபோது அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் தோற்றுவிக்கின்றன. இதில் அவதானிக்க வேண்டிய
மற்றுமொரு முக்கிய விடயம், மேற்படி பொதுக் கட்டமைப்பில் முஸ்லிம்களின் பங்கு அல்லது அவர்களின் ஆலோசனைகள் எந்தளவில் உள்வாங்கப்பட்டுள்ளன என்பதாகும். வெறுமனே புலிகளையும் அரசாங்கத்தையும் சமரசப்படுத்துகின்ற வட்டத்துக்குள் இந்தப் பொதுக் கட்டமைப்பை அமைத்துவிட முடியாது. பொதுக் கட்டமைப்பிலும் சரி, நிரந்தரத் தீர்வுவிலும் சரி, முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் கட்டாயம் கவனத்தில் எடுக்கப்படுதலின் அவசியம்
இன்று சகல மட்டத்திலிருந்தும் உணரப்பட்டுள்ளது. இந்த இடைவெளியையும் நோர்வே எந்தளவில் உள்வாங்கியிருக்கும் என்பதும் சிந்திக்க வைக்கிறது. புலிகளையும், அரச தரப்பையும், முஸ்லிம் தரப்பையும் உள்ளடக்கிய ஆலோசனை ஒன்றை நோர்வே வரைந்திருந்தால், ஏன் இத்தனை இரகசியமாகக் கையாள வேண்டும்? புலிகளுக்கு ஐரோப்பிய விஜயத்தை ஏற்பாடு செய்தது குறித்து நோர்வே பிரதிநிதிகளிடம் கேட்கப்பட்டபோது, பொதுக் கட்டமைப்பு தொடர்பில் ஏனைய நாடுகளில் உள்ள நடைமுறைகளைப் புலிகள் தெரிந்துகொள்ளத்தான் என்று கூறப்பட்டது. அப்படியானால் சமஷ்டி
பற்றி ஒஸ்லோவில் ஆக்கபூர்வமான இ முடிந்ததா? புலிகை பொறுத்தவரை வே பார்த்துத்தான் இா செய்ய வேண்டுமெ இல்லை. அதற்கா அவசியமுமில்லை.
பயணத்தைப் பொ புலம்பெயர்ந்த நாடு பெயரால் அறவிடப் குறித்தும், ஆயுதக் குறித்தும் சம்பந்த
பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களைச் ெ நோக்கமாகும். இது உண்மையாக இருக் யாருடைய காதில் l பாக்கிறது என இல குடிமகனும் புரிந்துெ ஐரோப்பிய நாடு பேசினால் என்ன, 8 மேலே வைத்துப் டே அந்தத் திட்டங்களு தீர்மானங்களும் இா மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்து கொண்டுவரப்பட 6ே ஏற்புடையதா, இல்ை கடைசியில் தீர்மானி வேண்டியவர்கள் இ
அதிகார அம்மணிக்கும் சிவப்புச் சட்டைக்காரருக்கு மிடையில விலக்குப் பிடிக்கி றதே சில அமைச்சர்மாருக்கு வேலையாப் போச்கது. சிவப்புச் சட்டைக்காரர் கொஞ்ச நாளா தொட்டாச்
இலங்கைக்கு சுதந் திரம் கொடுத்த நாட்டில கோயில் கட்டி நடத்திவந்த
சிணுங்கி மாதிரி தொட்ட துக்கெல்லாம் சிணுங்கிக்கொண்டிருந் திச்சினம். அம்மணிக்குத் தலையிடி தாங்க முடியாமல் போகவும் 'விருப்பு மெண்டால் இருங்கோ இல்லாட்டில் போங்கோ எண்டு பொதுவாகத்தான் சொன்னவ. அதுக்குப் பிறகு உந்த சிவப்புச் சட்டைக்காரர் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாப் போலத்தான் தெரியுது.
இப்ப என்னடாவெண்டால் சிவப்புச் சட்டை மேக்கப்பில இருந்து காவி கெட்டப்புக்குத் தாவின மாதிரித் தெரியுது. அம்மணிக்கு உந்த ட்ராமாவெல்லாம் பிடிக்காது எண்டது தெரிஞ்ச விஷயந்தானே! அம்மணி பிடிவாதமா நிக்கிறாவாம். உந்த கூட்டு "கேப்பில எங்கட கூத்தமைப்பாரும் ஒரு லொறி ஒட்டப் பாத்ததுதான் நகைப்புக்குரியது. 'சிகப்புச் சட்டைக்காரரை விரட்டினிங்கள் எண்டால் நாங்கள் ஆதரவு தருவம் எண்டிருக்கினம் காடு கிடக்கிற கிடையில மானங் கெட்ட கரடிகள் காவடி ஆடிச்சுதுகளாம்.
களை விட்டுக்கொண்டிருக்கிறார் என்னடா
ஜெயதேவமானவர் பிறந்த பூமியைப் பார்க்க வந்தாராம். ரெண் டெழுத்தார் கோயிலை தங்களிட்டை ஒப்படைக்க வேணுமெண்டு அவரை மிரட்டி எழுதி வாங்கிப் போட்டு, அவரையும் வன்னியில தடுத்து வைச்சிருந்தவையாம். அவற்ர மனிசி, பிள்ளைகள் அந்த நாட்டு எம்ப்ஸியில சொந்த நாட்டுக்குப் போன வரை ரெண்டெழுத்தார் தடுத்துப் போட்டினம் எண்டு கொம்பிளைன் பண்ண, அவை ஆலோசகரை நெருங்கியிருக்கினம். பாவம் பிரஸர் பிடிச்ச ஆலோசகர் அழாக்குறையா செட்டலைட்டில குளறி அவரை விடுவிச்ச வராம் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டிட்டு, நாடும் வேண்டாம், நிலமும் வேண்டாமெண்டு ஜெயதேவமானவர் அரச பரம்பரை நாட்டுக்கே போயிட்டாராம்.
கிழக்குக் கட்சி இப்ப பல கிளைக் கட்சியாப் போட்டுது எண்டது பழைய கதை, ஆனால் அதின்ர தலைவர் கொஞ்ச நாளாவே ரொம்பவும் காட்டமான அறிக்கை
DIjj. 17 - 23, 2005
Augu
இந்த மனிசன் வன் குலுக்கி, மிக்ஸர் சா போட்டவரெலிலே ரெண்டெழுத்தாரை வி Uਨੂੰ6.
இவரோடை
ஒப்பந்தத்தை தட்டிக்க இவரை ஒவர் டேக் ரெண்டெழுத்தார் . குள்ளதான் அவைய பொலிற்ரிக்ஸ் பல பதுங்கக்கேயே இது இவருக்கு நெருக்க வையாம். அது இட் தலையில அடிக்கி புலியும் விரட்டுது 6 நிக்கிறார். அதுவ பாத்துக்கொள்ளுங்கே
வவுனியாவில
எம்பியானவர் - அதா
புச் சிலுவையில வேை கதவால இன்டோ டுக்குள்ள எண்ட்ரிய கைவரிசையைக் விட்டாராம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேசப்பட்டதற்கு லாபத்தைக் காண ளப் று நாடுகளைப் ப்கே நிர்வாகம் ன்ற நிலையில்
s
இந்தப்
பூத்தவரை களில் புலிகளின் படுகின்ற நிதி கொள்வனவு பட்ட தமது
நேரடிச் சய்வதே புலிகளின்
உலகமறிந்த க்கையில், நோர்வே பூவைச் சுத்தப் ங்கையின் பாமரக் காள்வான். களில் வைத்துப் ஆகாய்த்துக்கு சினால் என்ன, ab, ங்கே இலங்கை
வதற்காகக் வண்டும். அது லயா என்பதைக் க்க
வர்கள்தான்
என்பதை மனதில் கொள்வது நல்லது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணத்தை எந்தளவுக்குத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் முடியுமோ, அதுவே இப்போது நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் அதிகரிக்க, அதிகரிக்க புலிகள் மீது எதிர்பார்ப்பு வளரும் என்றும், அவர்களின் தலையீடு நியாயம் என்றும் மக்கள் உணரத்
தலைப்படுவார்கள் என்று புலிகள் போட்ட கணக்குத்தான் இந்த இழுத்தடிப்பும், பொதுக் கட்டமைப்பு தொடர்பான ஒரு ஐரோப்பிய சுற்றுலா
臨 நடத்திய
இப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்து அரசியலாத்தவர்கள் என்று தெரிந்திருந்தால் ஆனாமி கூட வெட்கித்து, ஒருவேளை இந்தப் பாவப்பட்ட
பூமியைத் " தாக்காமலிருந்திருக்கும்.
என்ற நாடகமும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள். தான் நடத்திய ஊழித் தாண்டவத்தை இப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்து அரசியலாக்குவார்கள் என்று தெரிந்திருந்தால் சுனாமி கூட வெட்கித்து, ஒருவேளை இந்தப் பாவப்பட்ட பூமியைத் தாக்காமலிருந்திருக்கும்.
சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் பன்னிரண்டு பேர் கொண்ட புலிகளின் குழுவினர் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்
தாண்டவத்தை
மேற்கொண்ட பின்பும் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் தேவையற்ற தாமதம் நிலவுமானால், இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த நோர்வேயும் பெரும் எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணியவர்களும் எந்த முகத்தோடு மீண்டும் சமுகத்துக்கு முகங்கொடுப்பர்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் இந்தப் பொதுக் கட்டமைப்பு விவகாரமும் தோற்றுப்போய், யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்துவருவது போலவே, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிடும் சூழலே அதிகரித்துள்ளது. அப்படி ஒரு நிலைதான் உருவாகுமென்றால் மக்கள் பிரதிநிதிகளாக எவரும் தேவையில்லை. மக்களே சுதந்திரமான முடிவுக்கு வரவேண்டியதுதான். ஒருவேளை, பொதுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டால் அதன் பிரதான பங்கை வகிப்பவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக தனியாகச் சேவகம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கியமும் ஏற்படலாம். அப்போது நோர்வேயோ, சர்வதேசமோ தட்டிக் கேட்காது, கண்களை இறுக முடிக்கொள்ளும் என்பதே உண்மை.
பிட்டுக் கையொப்பம்
ா! இப்ப அதே மர்சிக்கிறாரே எண்டு
செய்துகொண்ட ழிச்சது மட்டுமில்லாம பண்ணுற மாதிரி, தங்கட தலைமைக் நம் எண்ட கணக்கா iணினமாம். அப்ப ாயப் போகுது எண்டு மானவை சொன்ன தான் புரியுதெண்டு |TD. ឃTC) ண்டு மரத்தில ஏறி ம் சரிஞ்சுடாமல் T.
\த்தமைப்பு மூலமா றுங்கோ முந்தி சிவப் ல செய்து எமர்ஜன்சி ண்ணி பார்லிமெண் னவர் ஊரில தன்ர ாட்டத் தொடங்கி
பாவம் சனம், வெயிலுக்க நிக்குதுகள் இவை
அரச சேவை செய்யிறவையை அதிலும் தாய்குலத்தை ரெண்டெழுத்தாற்ர பெயரைச் சொல்லி மிரட்டிறாராம் பாத்தியளோ?
பூச்சாண்டி வறான் எண்டு குழந்தைக்குச். சாப்பாடு தீத்திற மாதிரி இவர்
ரெண்டெழுத்தாற்ர நாமத்தைச் சொல்லி விரட்டிறாராம் தன்ர காலில விழுந்தாத்தான் அவை அரசாங்க வேலையைக் கூட செய்ய முடியுமாம். எல்லாம் பாழாய்ப்போன பாராளுமன்றப் பதவி படுத்திற பாடெண்டு உத்தியோகத்தர்கள் கதைக்கினமாம்.
முகமாலையில இருக்கிற ரெண்டெழுத் தாரின்ர சோதனைச் சாவடியில நடந்த சம்பவம் ஒண்டு தெரியுமோ..? சனங்களெல்லாம் லைனில நிண்டு வெயிலில்
கஞ்சுகொண்டிருக்க ஒரு பொடிப் புள்ள குறுக்கால நுழைஞ்சு ரெண்டெழுத்தாரைப்
பாத்து சினேகிதமாச் சிரிச்சவராம்.
அதில செக் கிங்குக்கு நிண்ட
ரெண்டெழுத்துச் சின்னப் பொடிக்கு இவற்ர பல்லிளிப்பின்ர காரணம் பிடிபடயில்லை.
என்னெண்டு கேக்கவும், அது நான் மீடியா எண்டு தன்ர ஐசியைக் காட்டினவராம். உடன, "வாங்கே" எண்டு கூப்பிட்டாராம்.
அவைக்குப் பக்கப் பாட்டுப் பாடிப்போட் பாத்தியளோ! எவ்வளவு திமிரா ஐ. காட்டிறார் எண்டு அதில் நிண்ட் சனத் திட்டாத சண்மில்லையாம் மீடியா எப்பிடி பாதாளம் வரையும் பாயுதெண்டு பாத்தியளோ!
கிரிமிச்சையில ஆட்டோ ஒட்டின சகோதரர் ஒருவர் சுடப்பட்டவரெல்லோ! அதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு அந்தச் சனம் ரெண்டெழுத்தாரைத் தாறுமாறாம் பேசினவையாம். ஆர்ப்பாட்டம் நடந்த இரவு அவையளிட்டை போன இப்ப அரசியல் பொறுப்பானவரான இளந்திரையன் சொன்ன கதை ஆச்சரியமா இருக்கு "எங்க இயக்கத்தில இருக்கிற சில எளியதுகள் உப்பிடியான வேலைகளை சில நேரங்களில தங்கட் இஷ்டத்துக்குச் செய்து போடுறாங்கள். அதால எங்களுக்குத்தா அவமானம். ஆனால் இதொண்டு தலைமைக்குத் தெரியாது" எண் உருகினவராம். இப்ப தெரியுதோ எப்படியான பொலிற்ரிக்ஸ் தெரிஞ்சவ பொறுப்புக்குப் போட்டிருக்கினமெண்

Page 6
F G EEUE 5 5
எதிர்காலத்தில் காத்திருக்கு 三美三亲三亲三亲三美三美三美
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
முறியடிக்கப் U6) மாதங்களிலும் அகதிகளாக அத்தோடு எல்.ரி.ரி.சு. பாடுபட்டிருக்கலாமே. அலைகிறார்கள். அவாகளது இயக்கம் ஏன் அவருக்கு உயர் அப்படியானால் தமிழ், முஸ்லிம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்
பதவியைக் கொடுத்து 前 வயல் நிலங்களை சுமார் 20
வைத்திருக்கின்றது? "ஃளப் வருட காலமாக எல்.ரி.ரி.ஈ.யினர் முஸ்லிம்களையும் படுகொலை செய்வதற்குத் செய்கை பண்ணி வருகின்றனர்.
அரவணைத்துத்தான் நாம் தன்னிச்சையாக முடிவெடுத்த தமிழ்ச்செல்வன் கூறுவது போல
செல்கின்றோம் எனத் கரிகாலன் போன்றவர்கள் அவர்கள் முஸ்லிம்கள் மீது தமிழ்ச்செல்வன் கூறுவது சிங்களப் பேரினவாதத்தின் கரிசனை கொள்வது
உண்மையாக இருந்தால் கடந்த கைக்கலிகளாகவா உண்மையாக இருந்தால் ஏன் காலங்களில் அதனை செயற்பட்டார்கள்? இந்த அகதி முஸ்லிம்களை மீள் நிரூபிக்கப் பல சந்தர்ப்பங்கள் கிழக்கு மாகாணத்தின் பல குடியமர வருமாறு கேட்டு இருந்தன. சிறிய கிராமங்களிலிருந்தும் அவர்களது விவசாயக்
சிங்களப் பேரிவாதிகள்தான் காணிகளை மீள ஒப்படைக்க தமிழ் முஸ்லிம் உறவைச் சிதைக்கச் சதி செய்தார்கள் என்றால், இவர்கள் அதனை
பூர்வீகப் பூமிகளிலிருந்தும் 1985ஆம் ஆண்டிலிருந்து கட்டங் முடியாது? கட்டமாகத் துரத்தப்பட்ட சமாதான முஸ்லிம்கள், இன்று நாட்டின் உடனபடிககைககுப . . . . . . . . . . . . . . . . . பின்னராவது, வடபகுதியிலிருந்து
SS உடுத்த உடையுடன்
துரத்தப்பட்ட முஸ்லிம்களை ஏன் குடியமர அழைக்கக் கூடாது? சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் சுயநிர்ணய உரிமை கோரிப் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு போராடும் பொங்கு தமிழ் காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள், ஏன் இந்த அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: விடயங்களையும் ତୂ(b நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் அம்சமாகச் சேர்த்துப் போராடக்
கூடாது? முஸ்லிம்கள் தமது ஐரோப்பிய நாடுகள் Ꮼ5, ᏭᎯ00 ೮.175015875 பூர்வீகப் பகுதிகளில் அமெரிக்கா, கனடா ei. 4,400 ரூ.2200 ரூ.1,100 சுதந்திரமாகத் தொழில் செய்ய மத்திய கிழக்கு நாடுகள் | ரூ. 3100 | ரூ.1550| ரூ.75 ஏன் அனுமதிக்கக் கூடாது? உள்ளூர் க10 15:1கக) தனியே நிர்வாகம்
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை செய்வதற்கான அனைததுத பெறவிரும்புவோர் DD, Enterprise எனும் பெயரில் | தகுதிகளையும் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை பெற்றுவிட்டதாகக் கூறும் களை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, புலிகள், அனைத்து Welawatta, Colombo-06. Srilanka 676rp (up56uflig -ggul ) உடைமைகளும் தங்களால் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் அபகரிக்கப்பட்டு பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் வெளியேற்றப்பட்ட தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் m iam um m m m m m கந்தோரில் மாற்றும் வண்ணம் 'Manager Thinamurasu' ------ என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GLDuáló): (E-mail):- murasuQsltnet.lk
திவரும் அன்பு எழுத்
{ດ.
நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம் 6 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது 3 ஜாதக ஜாதகிகள் எதிர்கால வாழ்வு ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும், நடந்தது, நடக்கப் போவது, நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும். 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம். 5. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு
விதை எழுதுபவர்கள் ர்சங்கிலியாக
உலக யந்திக சக்கரவர்த்தி பேராசிர் டக்டர் தெய்வீக ஆன குரு' சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 616 P.K. Saamy Associate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு
s ANNMMMMMM
量砷DGAN凰
முன்னேற்றம், வெளிநாட்டுப் ரீ துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் வேண்டாதவரை விலக்க, இ6 இல. 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13 மஹாசக்தி உபாசகர மடடகக
தொலைபேசி இலக்கங்கள் : : 1 மாந்திரீக மருத்துவர். (CLI) NOS, 2842468, 2842464, 2841832, 613124, a inspie,
1818. Fax : 2,848 anila) el 98.
(S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

h á
முஸ்லிம்களுக்கான இழப்பீடுகளை ஏன் சிபார்சு செய்யக் கூடாது? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனடியாக 30 கோடி ரூபாவை ஒதுக்கிய புலித் தலைவர் பிரபாகரன் அதில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எத்தனை கோடியைச் சிபார்சு செய்துள்ளார்? தமிழீழத்தில் ஆகக் கூடுதலான உயிர், உடைமை இழப்பு முஸ்லிம்களுக்குத்தானே?
முஸ்லிம்களின் நலனில் தாம் அக்க்றை கொண்டவர்கள் என இப்பொழுது கூறிக்கொள்ளும் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கி தமது நல்லெண்ணத்தை வெளிக்காட்டியிருக்கலாமே. தேர்தல் காலத்தில் வேட்பாளர் பட்டியலில் சில முஸ்லிம் நபர்களின் பெயர்களும் போடப்பட்டு முஸ்லிம்களின் வாக்குக் கொள்ளையடிப்பு இடம்பெற்றதே! ஏமாந்த முஸ்லிம்கள் சிலர் புலிகளினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்களினதும் பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்களித்தார்கள்.
புலிகளுக்கு முஸ்லிம்களின் நலனில் அக்கறை உண்டென்றால் அவர்களால் இயக்கப்படும் தமிழர்
yچ SS SSS SSS SSS S SSS S SSSLS
ת: 1 ו 1112 6:45 ביות
எழுதாமல் எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் | சுவையாகவும் எழுதுமாறு:
கேட்டுக்கொள்கிறோம்
கர
靶 களம் அமைத் கொடுக்கவும்
6185561
சிரியர் | --------
LI
---------
sளால் ஏற்பட்ட தீராத உட6 டும்பப் பிரச்சினை, காத6 வியாபாரம், கல்வி, தொழி யணம், பிரிந்தவர் ஒன்றுசேர, னும் அனேக காரியங்களுக்கு ப்பு பரம்பரை சித்த ஆயுள்வேத
Mon Stree :ndiրաբա-01.D 222407 Cassing 009467222407
=}é >é
EÏDENTE BOTTLfilgD
புனர்வாழ்வுக் கழகத்தில் எத்தனை முஸ்லிம்களைப் பணிக்கமர்த்தியிருகிறார்கள்? புலிகள் முஸ்லிம் சமூக நலன்களிலோ அல்லது பொதுவான சமூக நலன்களிலோ அக்கறையற்றவர்கள் என்பதை நிரூபிக்க இன்னும் எத்தனையோ விடயங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.
ஆக மொத்தத்தில் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் புலிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள். தொடர்ந்தும் ஏமாற்றப் போகிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகிவிட்டது.
முஸ்லிம்களை, குறிப்பாகக் கிழக்கிலுள்ளவர்களை எதையெதையோ சொல்லி ஏமாற்றி வளைத்துப் போட வேண்டிய தேவை புலிகளுக்கு இப்போது அவசியமாகவும் அவசரமாகவும் ஏற்பட்டுள்ளது. சுனாமி கடற் கொந்தளிப்பினால் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களும், இலங்கை அரசுக்குக் கிடைத்து வரும் சர்வதேச ஆதரவும் நிதியுதவிகளும் புலிகளைக் கிலிகொள்ள வைத்திருக்கின்றன. சர்வதேச அரசியல் போக்கும் புலிகளுக்குச் சாதகமாக இல்லை. அத்தோடு அடிக்கு மேல் அடியாக கிழக்கிலே முனைப்புப் பெற்று வரும் கருணாவின் செயற்பாடுகளாலும் புலிகள் தமது முத்த உறுப்பினர்களையும் மக்கள் ஆதரவையும் இழக்க வேண்டிய சூழ்நிலை, கிழக்கு
வடக்கிலிருந்து பிரிக்கப்பட
வேண்டும் என்ற கூக்குரலும்
வலுத்து வருகிறது.
இதனுடன் புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய அமெரிக்கப்
படையினரும், புலிகளின் பரம
வைரியான இந்தியப் படையினரும் இலங்கையில் நிலைகொண்டிருக்கின்றார்கள். போதாக்குறைக்குப் புலிகளைக் குற்றவாளிகள் எனத் தேடும்
இன்ரபோல் பொலிஸாரும்
இங்கு வந்துள்ளார்கள். புலிகளுக்கு இன்னமும் ஒரு பெரிய தலையிடியாக ஐக்கிய
நாடுகள் பாதுகாப்புச் சபையிலும்
புலிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட இருக்கின்றன.
எனவே உள் நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் இதுவரை சந்தித்திராத இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலிகள், யார் காலில் விழுந்தாவது இந்த நிலைமையைச் சீர் செய்யவோ
திசை திருப்பவோ
முயற்சிக்கின்றார்கள். அந்த வகையில் அவர்களுக்கு இப்போதைக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு தமிழ் முஸ்லிம் உறவும்
முஸ்லிம்களும்தான்.
எப்பாடுபட்டாவது தமிழ் - முஸ்லிம் உறவு என்ற பச்ப்பு வார்த்தையைக் காட்டி முஸ்லிம்களைத் தமது சதிவலைக்குள் சிக்க வைக்கப் புலிகள் முயற்சிக்கின்றார்கள். இதன் மூலமாக முக்கிய பல காரியங்களைச் சாதிக்க அவர்கள் நினைக்கிறார்கள். முக்கியமானவை சில.
DI Ü Ö. 17 - 23, 2005
சிறுபான்மையினரின் உரிமையைப் பெற முஸ்லிம்களும் இணைந்துவிட்டார்கள் எனக் காட்டிக்கொள்வதன் மூலம் பெரும்பான்மைச் சிங்கள மக்களினதும் படையினரதும் வெறுப்புக்குரியவர்களாக முஸ்லிம்களை ஆக்குவது. கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களைப் படையினருக்கு எதிரான தளங்களாக மாற்றுவது. முஸ்லிம் சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி படையினருக்கும் சிங்கள மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளைத் தூண்டுவது, முஸ்லிம் சமூகத்தினுள் தமக்குச் சார்பான ஒரு சிலருக்கு ஆயுத உதவியளித்து காலப்போக்கில் அந்தக் குழுக்களை ஒசாமாவின் அல்-கைதா அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சித்திரித்து அமெரிக்காவிடம் இலங்கை முஸ்லிம்களை மாட்டிவிடுவது, கிழக்கில் பலம்பெற்று வரும் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்ற அமைப்பை சிதைவுறச் செய்வது என இப்படியான காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாமெனப் புலிகள் நினைக்கிறார்கள்.
வற"சைன பின் வறமித்
அதுவுமல்லாமல் தமிழ் - முஸ்லிம் உறவை ஏற்படுத்துவது இவர்களது இதய சுத்தியான நோக்கமல்ல. தமிழ்
முஸ்லிம் உறவைச் சீர்குலைத்தது புலிகள் அமைப்பினர்தானே. திருகோணமலையில் தமிழ் - முஸ்லிம் - சிங்கள உறவை வளர்க்கும். கருத்தரங்குகளை நடத்துவதற்கு யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பு முயற்சி மேற்கொண்டபொழுது அதனை நடத்த வேண்டாம் என்று தடுத்தவர்கள் புலிகள்தானே. முஸ்லிம்களோடு எந்த விதமான தொடர்பையும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனப் பிரசுரம் வெளியிட்டு, ஒலிபெருக்கியில் கூறித் திரிந்தவர்கள் புலிகள். கடற் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கல்குடாத் தொகுதியின் 1800 தமிழ்க் குடும்பங்களை ஓட்டமாவடி முஸ்லிம்கள் பராமரித்தபோது, முஸ்லிம் பகுதிகளிலுள்ள அகதி முகாம்களிலிருந்து தமிழ் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியவர்கள் புலிகள் காரணம், முஸ்லிம் ஊருக்குள் தமிழ் மக்கள் இருந்தால் தமிழ்
முஸ்லிம் உறவு வலுப்பட்டுவிடும் என்ற அச்சம் புலிகளுக்கிருந்தது.
எனவே புலிகளின் சதிவலைக்குள் தமிழ் மக்கள் சிக்கிவிடக் கூடாது. ஆடு நனைகிறது என ஓநாய் கண்ணீர் விட்ட கதைதான் இது. இப்போது சுமுக நிலையிலுள்ள தமிழ் - முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கவே புலிகள் சதி செய்கிறார்கள். தமிழ் - முஸ்லிம் சமூக உறவு புலிகளின் கைகளுக்குள் சென்றால் எதிர்காலத்தில் சுனாமியை விடப் பேரழிவு நேரும் என்பதுதான் உண்மை.
மற்றும்

Page 7
jpí ஹரோல்ட் தனது பேட்டி
தெரிவித்துள்ளார். அப்படியானால் அவர் உண்மையில் என்ன சொன்னாரென்று எங்களால் தெரிவிக்க முடியாது. எமது இறைமைக்கு உட்பட்ட பலவற்றை மதிக்கிறே னென்று அவர் தெரிவித்த அறிக்கை, அவர் உண்மையில் கூறியதை மூடிமறைப்பதற்கான ஒரு பகுதியாகவோ அல்லது பிறகு யோசித்துச்
சொன்னதாகவோ இருக்கலாம். தானும்கூட அந்தப் பேட்டியை ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளதாக ஹரோல்ட் தெரிவித்துள்ளார். அப்படியானால் அவர் உண்மையை வெளிப் படுத்துவதன் மூலம் இப் பிரச்சினைக்கு முடி வைக் காணலாம். எனவே, ஹரோல்ட் உண்மை யில் என்ன சொன்னாரென்பதை எமக்குத் தெரிவிக்க வேண்டும். ஹரோல்ட்டைப் பேட்டி கண்ட சிரேஷ்ட பத்திரிகையாளரிடமும், பேட்டி யின் ஒலிப்பதிவு நாடா இருப்பதாக ஹரோல்ட் தெரிவித்திருக்கிறார். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இப் பிரச்சினையின் அடியாழத்தைக் கண்டறிய வேண்டும்.
"நோர்வேக்காரருடன் ஆரம்பித்து வெளிநாட்டவர்கள் உங்கள் நாட்டைக் கையேற்றுக்கொண்டுள்ளார்கள்” என்று அண்மையில் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகை யாளர் கூறியதைப் போன்று, நோர்வேக் காரர்களை எமது நாட்டில் தலையிடுமாறு கோரப்பட்டுள்ளதையும், அவர்கள் வகிக்கும் பாத்திரத்தையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவர்கள் புலிக்குப் பக்கச் சார்பாக இருப்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள ஒருவருக்கு உதவுவதை எம்மால் புரிந்து கொள்ள முடியும், ஆனால், இந்தத் தருணத்தில் அல்ல. பாதிக்கப்பட்டவர்களென்று கூறப்படும் இவர்கள் சைலொக்கைப் போன்று முழுச் சதையையும் கேட்பதால், இது இந்த நாட்டின் அரசியல் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும். "இந்த வெளிநாட்டுக்காரர்கள் உங்களை வெறுமனே எல்லாவற்றையும் உறிஞ்சுபவர் களெனக் கணக்கெடுத்துள்ளார்கள் போலத் தோன்றுகிறது. உங்களது சகல விடயங்களிலும் தலையிடுகிறார்கள். எந்தவொரு இராஜதந் திரியும் ஏதாவதொரு நாட்டில் இவ்வாறு சுதந்திரமாகச் செயற்பட முடியுமா?" என்று இங்கு வருகை தந்த வெளிநாட்டுப் பத்திரிகை யாளரொருவர் அண்மையில் கேட்டிருந்தார். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த பிரிட்டிஷ் யுத்தக் கப்பலொன்றுக்கு புலி உறுப்பின ரொருவரை பிரிட்டிஷார் அழைத்துச் சென்றதையும், அந்தப் புலி உறுப்பினர் யாரென்றோ, அவர் என்ன பதவியிலி ருந்தாரென்றோ தெரியாதென பழக்கப்பட்ட விதத்தில் பதிலளிக்கப்பட்டதையும் அந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சுட்டிக்காட் டினார். "இது காலனித்துவ காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுவந்த முடியாட்சி அராஜகமில்லையா? எனினும் நீங்கள் அவர்களைத் தப்பிச் செல்ல விட்டுவிட்டீர்கள். எனவே இது உங்களுக்குக் கிடைக்க வேண்டியதுதான்" என்றும் அப் பத்திரிகையாளர் குறிப்பிட்டார்.
மீண்டும் ஹரோல்ட்டின் விவகாரத்துக்கு வருவோம். அரசாங்கம் உலக வங்கியையும் ஹரோல்ட்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் அவசரப்பட்டு முடிவுகளுக்கு
- தவறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத்
r"
* کس سے
வந்துவிடக் கூடாது. சுனாமி உதவியின் பெரும் பகுதி கிழக்குக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென்றும் அது அறுநூறு கோடியாக இருக்க வேண்டுமென்றும் ஹரோல்ட் கூறியதாக 'சண்டே டைம்ஸ் பத்திரிகை ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமென்றால், அவரது தவறை மறைக்க முடியாதபடி செய்வதற்காக யாராவது பாரபட்சமற்ற விசாரணையொன்றினை நடத்த வேண்டும். உண்மையில் கடந்த அரசாங்க காலத்தில் செய்யப்பட்ட தேவை மதிப்பீட்டின்படி 4,500 கோடி ரூபா (45 பில்லியன் அமெரிக்க டொலர்கள்)வின் பெரும் பகுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குக்கு ஐந்து வருட காலத்துக்குச் செலவு செய்யப்பட வேண்டு மென்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய இரண்டாவது விடய மென்னவென்றால், புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிகளில் புலிகள் இல்லாமல் புனரமைப்பு
வேலைகள் மேற்கொள்ளப்படக் கூடாதென்றும், வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளிலுள்ள அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலிலுள்ளதால் புலிகளின் ஒத்துழைப்பைப் பெறுவது பயன்மிக்கதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடி மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான உப கமிட்டி அல்லது சிரான் என்றழைக்கப்படும் கமிட்டியும் உண்மையில் முற்று முழுதாக
வடக்கு, கிழக்குக்கென உருவாக்கப்பட்ட தேயாகும். இந்த உப கமிட்டிக்குப் புலிகளின் உறுப்பினரொருவர் பணிப்பாளராகவும் சிங்கள வரொருவரும் முஸ்லிமொருவரும் பணிப்பாளர் சபையிலும் அங்கம் வகித்தனர். ஆறு மாவட்டங்களில் 642 திட்டங்களை இந்த உப கமிட்டி அங்கீகரித்திருந்ததோடு வேலைகளும் ஆரம்பிக்கப்படவிருந்தன. (எழுபது மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென ஒஸ்லோவில் உறுதியளிக்கப்பட்டிருந்தது) இந்தப் புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகள் பூர்த்தி
யேற்படுமென்றும் மக்கள் மேலும் யுத்தம் நடப்பதை விரும்பமாட்டார்களென்றும் நினைத்த புலிகள், 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொண்டனர். புலிகளின் திட்டம் வேறு விதமான தாக இருந்தது.
மேலே குறிப்பிட்ட உப கமிட்டி பற்றியும் முன்னைய சமாதான முயற்சிகள் குறித்தும் நாம் மீட்டிப் பார்ப்பது பயன் மிக்கதாகும்.
உய கமிட்டியின் உருவாக்கமும் அதன் பின்புலமும்
வடக்கு, கிழக்கின் மனிதாபிமான தேவைகளைக் கவனத்திலெடுப்பதற்கும் அதனை முன்னேற்றுவதற்கும் விசேட மையக் குழுவொன்று அவசியமென்று தாய்லாந்திலுள்ள சட்டாகிப்பில் நடைபெற்ற சமாதானப் பேச்சுக் களின் ஆரம்பக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயங்களைக் கவனத்திலெடுத்தே இணைந்த செயலணிக் குழுவொன்றினை உருவாக்குவது பற்றி ஆராயப்பட்டது. கூட்டத் தொடருக்கு செயற்பாட்டு ஒழுங்குமுறையொன்று
சமபந்தப்பட்ட தரப்புகளால் கூடியளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும் உணரப் பட்டதால் உய கமிட்டியொன்று நியமிக்கப்பட்டது.
செயற்பாடுகளின் ஆணையும் பரிமாணமும்
உப கமிட்டியின் விதிகளில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் உடனடித் தேவைகளைக்
DTijj. 17 - 23, 2005
ašās
செய்யப்பட்டால் ஓரளவுக்குச் சகஜ நிலை I
முன்வைக்கப்பட வேண்டுமென்றும் அதுவே
கையாள்வதற்கான குறு உப கமிட்டியாகும், ! கமிட்டி வடக்கு, கிழக் மனிதாபிமான தேை வேண்டுமென எதிர்பார் அமுலாக்குவதற்க செயற்பாடுகளையும் முன்னுரிமைச் செயற் கிழக்கு புனரமைப்பு வளங்களை ஒதுக்க மு புனரமைப்பு நிதியத்தின திட்டங்களுக்கு, ஏற்று அடிப்படைக்கிணங்க அமுல்படுத்தும் முக களைத் தெரிந்தெடுக் திட்டங்களை ே செய்வதற்கென சுதந்:
பையும், நிதி, விவகா
செய்வதற்குச் சுதந்த கட்டமைப்பொன்றினை ருக்கும்.
சிரான் ெ 9.
விதிகள் நிபந்தை கிளிநொச்சியிலுள்ள அலுவலக வளாகத்தி மொன்றினை நிறுவியு
இச் செயலகம் இ தரம் ஒன்றினைச் சேர் செல்வின் இரேனஸ் தாங்கப்படுகிறது. செய பணிப்பாளர்கள் :ெ அரசாங்கத்தினாலும் மு சிபார்சு செய்யப்பட்ட6
இச் செயலகத்தி கள் உள்ளன. தேவை கணிப்பீடு செய்யவுமெ
வெளியிடுவதற்கு மற்ெ வழக்குகள் மற்றும் கs கென நான்கு முக்கி மாவட்ட மட்டத்திலான களைச் செயலகம் ஒ வேளை, மதிப்பீட்டுப் களைக் கணிப்பீடு செய் சிகளை மேற்கொள்ளு யினை இரு தரப்பின யினராகச் சிபார்சு செ
கிளிநொச்சியில்
என்றழைக்கப் உண்மையில் வடக்கு கி உருவாக்கப் இந்த உபு புலிகளின் உ பணிப்ப சிங்கள முஸ்லிமொருவ சபையிலு வகித்த மாவட்டங் திட்டங்கை கமிட்டி அங்கீ வேை ஆரம்பிக்கட்
தொலைபேசிப் பரிவர் அமைக்கப்பட்டதுடன் நவீன உபகரணங்களு வசதிகளும் வழங்க செயலகத்துக்கான ஆ குரோனர் நோர்6ே உதவியென்ற வடிவத் செயலகத்துக்கு 35 ! பொதியொன்றினை அரசாங்கம் முயற்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கியகாலக் கட்டமைப்பே ஆரம்பத்தில் இந்த உப ன்ெ புனர்வாழ்வு மற்றும் வகளைக் கண்டறிய க்கப்படுகிறது. அத்துடன் ான முன்னுரிமைச் கண்டறிய வேண்டும். ாடுகளுக்காக வடக்கு, நிதியத்திலிருந்து நிதி டியும், வடக்கு, கிழக்கு ால் பணம் வழங்கப்படும் க்கொள்ளப்பட்ட தேர்வு இந்த உப கமிட்டி வராண்மை நிறுவனங் 5 (Upigu||LÓ. நரடியாகப் பரிசீலனை நிரமான ஒரு கட்டமைப் ங்களைக் கணக்காய்வு ரமான கணக்காய்வுக் பும் இக் கமிட்டி கொண்டி
சயலகத்தின் MIDLII
னகளின் 52 பிரிவுக்கேற்ப அரசாங்க அதிபரின் ல் உப கமிட்டி செயலக ள்ளது. லங்கை நிர்வாக சேவை ந்த அதிகாரியான திரு. என்பவரால் தலைமை லகத்தில் இரு மேலதிகப் Fயற்படுவர். இவர்கள் முஸ்லிம் சமூகத்தினாலும் பர்களாவர். ல் நான்கு முக்கிய பிரிவு யை மதிப்பீடு செய்யவும் ன ஒன்று, தகவல்களை
றான்று. மேலும் கணக்கு Mக்காய்வு ஆகியவற்றுக் ய பிரிவுகள் உள்ளன. தேவை மதிப்பீட்டுப் பணி ருங்கிணைக்கும். அதே பிரிவு திட்ட யோசனை து அதற்கான முன்முயற் ம். இச் செயலக ஆளணி ரும் சம எண்ணிக்கை ய்வர்.
அண்மையில் தற்காலிக
மனிதாபிமான னர்வாழ்வுத் நக்கான உப ல்லது சிரான் படும் கமிட்டியும் முற்று முழுதாக ழக்குக்கென பட்டதேயாகும். கமிட்டிக்குப் றுப்பினரொருவர் ாளராகவும் வரொருவ்ரும்' ரும்பணிப்பாளர் ம் அங்கம் POINT.: 93 களில் 642 ள இந்த உப கரித்திருந்ததோடு
படவிருந்தன.
ந்தனை நிலையமொன்று இச் செயலகத்துக்கு நம் தொலைத் தொடர்பு ப்பட்டிருக்கின்றன. இச் ரம்ப நிதி பத்து இலட்சம் அரசாங்கத்தினால் நில் வழங்கப்பட்டது. இச் ல்லியன் ருபா உதவிப் வழங்க ஜப்பானிய
மேற்கொண்டு வருகிறது.
ஹரோல்ட் விவகாரமும் மேலும் முக்கிய என்ற தலைப்பில் கேகொடகே என்ற அரசியல் ஆய்வாளர்
எழுதி கடந்த 11 ஆம் திகதிய "த ஐலண்ட்" ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இது உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி மீற்றர் விறரோல்ட் கூறியதாக வெளிவந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி ஆரம்பத்தில் தொட்டுச் செல்லும் கட்டுரையாசிரியர் ஹரோல்ட்டின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மையப் பொருளாக விளங்கிய வடக்கு, கிழக்கின் உடனடி மனிதாபிமான மற்றும் புனரமைப்பு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்கிறார். தாய்லாந்தில் 2003ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுகளின் போது சிரான் என்ற உடனடி மனிதாபிமான, புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துக் கொண்டே புலிகள் வெளியேறினர். வடக்கு கிழக்கின் உடனடி மனிதாபிமான மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த உப கமிட்டியின் (சிரான்) அமைப்பு அதன் பரிமாணம் அதன் திட்டங்கள் தொடர்பாக திரு.கொடகே இங்கு அலசி ஆராய்ந்துள்ளார். சுனாமி நிவாரணப் பொதுக் கட்டமைப்பில் பங்குகொள்ளத் தயாரெனப் புலிகள் தெரிவித்திருப்பதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ) ஜான் மீற்றர்சன் அறிவித்திருக்கும் இத் 6:Igl -
வாசகர்களின் சிந்தனைக்கு இது உத
இ
வடக்கு, கிழக்கு 滚 புனரமைப்பு நிதியம்
நிபந்தனைகள் மற்றும் விதிகளின் 4ஆம் பிரிவுக்கேற்ப வடக்கு, கிழக்கு புனரமைப்பு நிதியென்ற நிதியத்தை உப கமிட்டி ஏற்படுத் தியுள்ளது. 3.
இந்த நிதியத்தின் காவலராக உலக வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாவலர் ஒப்பந்தத்தின் சிக்கலான விடயங்கள் பற்றி
மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மேற்கூறப்பட்ட விடயத்தோடு உலக வங்கிக்குப் புறம்பானவையாக இருந்தாலும் உலக வங்கி உண்மையில் சமாதான விடயங்களோடு சம்பந்தப்பட்டுள்ளதென்பது குறிப் பிடக்கூடியது. ஆனால் அனுமதிப் பத்திரத்துக்கும் சுதந்திர செயற்பாட்டுக்கும் வித்தியாசமுண்டு
மேற்கூறப்பட்ட ஸ்தாபன ஒழுங்குமுறையி லிருந்து புலிகள் விலகிய பின்னர், அப்போதைய அரசாங்கம் பல்வேறு யோசனைகளை முன்வைத்தது. வடக்கு, கிழக்கின் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளைக் கையாள்வதற்கு உச்ச அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று கடந்த அரசாங்கம் முன்வைத்த கடைசி யோசனையையும் புலிகள் நிராகரித்தனர். அந்த யோசனையின் சாராம்சம் வருமாறு:
வடக்கு, கிழக்கின் சகல உடனடி மற்றும் நடுத்தர கால புனரமைப்பு, புனர்வாழ்வு, அபி விருத்தி வேலைகள் சம்பந்தமான கொள்கை களை வகுக்கவும் கொள்கை அபிவிருத்தி சம்பந்தமாக ஆலோசனை வழங்கவும் பலரைப் பிரதிநிதித்துவம் செய்யும் உச்ச அமைப்பொன்று (சபை) இருக்க வேண்டும்.
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படை யிலான உள்ளக சுயநிர்ணயத்தை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான தாயகப் பிரதேசத்துக்கு வழங்க வேண்டுமென்று 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் அரசியல் தீர்வின் கோட்பாடுகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் இறுதித் தீர்வு ஆகியவற்றுக்
'கேற்ப அமைக்கப்படும் இந்த உச்ச அமைப்பு
ஓர் இடைக்கால நடவடிக்கையாகவே அமையும். வடக்கு, கிழக்கிலுள்ள சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவும் அங்குள்ள சகல இனக் குழுமங்களின் சட்டபூர்வ அபிலாசைகளையும் உரிமைகளையும் நிறைவேற்றக்கூடிய அடிப்படையிலும் இத் தீர்வு அமைய வேண்டுமென்றும் ஒஸ்லோவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த உச்ச அமைப்பு, கொள்கை ஆலோசனையும், மீளாய்வும் செய்யும் சபையாக அமையும் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் வேலைகள் மற்றும் செயற்பாடுகளைத் திட்டமிடுதல், முன்னுரிமை அடிப்படையில் மேற்
I5 Ogola I.i.
கொள்ளுதல் கண்காணித்தல், அமுல்படுத்துதல் ஆகிய பொறுப்புகளும் இந்த உச்ச அமைப்பைச் சார்ந்ததாகும்.
புலிகளுக்கு முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடுகள் வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் இந்த யோசனைகளை நிராகரித்தனர். எனவே, புலிகளோடு இணைந்து செயற்பட வேண்டுமென்ற கருத்தோட்டத்தில் புதிதாக எதுவுமில்லை. தள நிலைமைகளின் யதார்த்தத்திற்கேற்பவே இது மேற்கொள்ளப்பட
வேண்டும். முன்னைய அரசு முன்வைத்த யோசனைகளிலும் பார்க்க கூடுதலானவற்றை முன்வைத்துப் புலிகளை புனரமைப்பு, புனர்நிர் மாணப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும் பொறுப்பினைப் பகிர்ந்துகொள்வதற்குமாக புலிகளை வசப்படுத்த அரசாங்க சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால முனைந்தாரெனக் கருதுகிறேன்.
இது சமாதானத்தைக் கட்டியெழுப்பும் வழிமுறையின் ஓர் அங்கமாகும். இது அவசியமானதே. இது புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையோடு சம்பந்தப்பட்டது மல்ல. இவ்வாறான ஒழுங்குமுறையொன்றினை எதிர்ப்பதுகூடப் புலிகளின் கைகளுக்குள் சிக்குவதாக அமையும்.
ஓர் அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்கச் சிங்களவர்கள் தயாரில்லையென்று புலிகள் கூறுவது உண்மையல்ல. ஜே.வி.பி.யின் கடினப்போக்கு, இலங்கையைத் தனிமைப்படுத்து வதற்கும் புலிகளுக்கு மேலும் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடிக் கொடுப்பதற்குமே உதவும்.
சிறுவர் போராளிகள் பற்றிய விடயத்தில் புலிகளைக் கண்டிக்கும் சர்வதேச சமூகம், புலிகள் தமது எதிரிகளைத் தொடர்ந்தும் கொல்வது குறித்து அவர்களோடு எதுவுமே பேசவில்லையென்பதை ஜே.வி.பி உணர்ந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் புலிகள் மதிப்பளிப்பதில்லை யென்பதோடு பாசிஸத் தன்மை கொண்டவர் களாகவும் உள்ளனர். பல வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் புலிகள் போராடுகிறார் களென்று சர்வதேச சமூகம் கருதுவதால், புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகப் பேசத் தயங்குகின்றனர். ஜனாதிபதி முன்முயற்சிகளை மேற்கொண்டு நீதியானதும் நியாயமானதுமான தீர்வைக் காண முனைகிறார் போலத் தெரிகிறது. 1975ஆம் ஆண்டிலிருந்து தமது தமிழீழ இலட்சியத்துக்காகப் புலிகள் செய்த தியாகங்களை மறந்து, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அமைப்பொன்றினை ஏற்றுக்கொள் வார்களா? இந்த முக்கிய தேசியப் பிரச்சினையில் தெற்கிலுள்ள இரு பிரதான கட்சிகளும் இணைந்து பொதுவான நிலைப்பாட்டொன்றுக்கு வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். நீடித்த, நீதியான சமாதானத்தைத் தரக்கூடிய தீர்வைக் காண முடியுமா?

Page 8
ன்றைய புகழ் வாய்ந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கே. வி. மகாதேவன் இவர்களிடம் பாடல்கள் எழுதினலேயல்லாது, ஓர் அங்கீகாரம் கிடைப்பது அசாத்தியம் என்பதை அறியலானேன்.
அந் நாளிலே எனக்குப் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்ட
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் ச
நான அடிககடி பார்த்திருக்கிறேன்.
அப்போது நான்
நினைத்தேனில்லை - அந்தப்
பெண்தான் பிற்காலத்தில் புகழ்வாய்ந்த பின்னணிப் பாடகியாகத் திகழ இருக்கும் திருமதி வாணிஜெயராம் என்று. ஒன்பது மணியளவில் ஜி.கே.வெங்கடேஷ் வீட்டை விட்டு வெளியே வருவார். திண்ணையில்
O
போதெல்லாம் - ஐந்தும் பத்துமாகக் கொடுத்து என்னை ஆதரித்து வந்தவர் இருவர். அவர்களில் ஒருவர், சமீபத்தில் அமரராகிவிட்ட இசையமைப்பாளரும், இனிய பண்பாளருமான திரு.ஜி.கே வெங்கடேஷ்,
மயிலாப்பூர் கச்சேரி ரோடை ஒட்டியிருந்த அவர் வீட்டிற்கு வாரத்திற்கு ஒரு முறை போய் வருவேன்.
அனேகமாக அவரை நான் சந்திக்கச் செல்வது அதி காலையில்தான்.
அவர் துயில் நீங்கி எழுந்து வரும் வரை, அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் போவோர் வருவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.
வழக்கமாகப் பாவாடை தாவணியோடு ஒரு பெண் அந்த வழியே பால் வாங்கிக் கொண்டோ, காய்கறி வாங்கிக் கொண்டோ வந்து போவதை
உளவு பார்த்தலால் என்னென்ன நன்மைகள்,
தீமைகள்
ஏற்படுகின்றன என்பதைக் கூறும் அநுபவக் கட்டுரைத்
சேகரித்த செய்திகளில் அவனுக்கு எந்த விதமான சந்தேகங்களும் இருக்கக் கூடாது. இதை எல்லாம் கவனித்துச் செயற்படுகிறவனே சிறந்த ஒற்றனாகிறான்.
ஒற்றணின் தகுதிகளைப் பற்றி இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் பேசுகின்ற வள்ளுவர், அவன் கொண்டு வருகின்ற செய்திகளை அப்படியே நம்பிவிடக் கூடாது என்றும் எச்சரிக்கிறார். ஒரு ஒற்றன் கொண்டுவந்த செய்தி சரியாகனதானா என்று இன்னொரு ஒற்றனை அனுப்பி அறிந்து வரச் செய்து அதற்குப் பிறகே அதை ஏற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
Dis-information asiu5Tä வரக்கூடிய குறைகளைத் தவிர்ப்பதற்காகவே வள்ளுவர் இதைச் சொல்லுகிறார். தவறான தகவல்களை நம்பி ஆட்சியிலிருப்பவன் செயற்பட்டால் விபரீத விளைவுகளே ஏற்படும். எனவேதான் ஒரு ஒற்றணின்
S.
தகவல்களைச் சேகரித்து
தொடர்.
இருக்கும் என்னைக் கண்டு, பாசத்தோடு தட்டிக்கொடுத்து கோடம்பாக்கத்திற்குச் செல்லும் தன்னுடைய TAXIயிலேயே என்னை ஏற்றிக்கொள்வார்.
"கவலைப்படாதேடா, வாலி - உன்னைத் தேடி ஏகப்பட்ட கார்கள் உன் வாசல்ல வந்து நிக்குற காலம் ஒண்ணு வரும்." என்று என்னை உற்சாகப்படுத்தி விட்டு கையில் இரண்டு ரூபாய் கொடுத்து என்னை பனகல் பார்க் அருகே இறக்கிவிடுவார்.
ஒருநாள் திரு.ஜி.கே. வெங்கடேஷ் என் ருமுக்குத் திடீரென்று வந்தார். நான் ஆனந்த அதிர்ச்சியோடு அவரை வரவேற்று உபசரித்தேன். நான், 'பக்கோடாவும் பச்சைத் தண்ணியும் அன்றாட ஆகாரமாகக் கொண்டிருந்த காலம் அது.
"டேய் வாலி இனிமே நீ ரெண்டு வேளை வயிறாரத் திங்கலாம். உனக்கு மாசம்
முந்நூறு ரூபா கிடைக்கிற மாதிரி, ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்.
aun
செய்தியை இன்னொரு ஒற்றணின் செய்தியோடு ஒப்பீட்டுப் சரிபார்ப்பது அவசியமாகிறது.
இரண்டு ஒற்றர்கள் ஒரே மாதிரியான தவறான
வருகின்ற வாய்ப்பு இருப்பதையும் அலட்சியப்படுத்திவிட முடியாது. அதற்கும் பதில் சொல்லுகிறார். ஒரு ஒற்றனைப் பற்றி இன்னொரு
ஒருவனை ஒருவன் அறியாத முன்று ஒற்றர்கள் கொடுக்கின்ற தகவல்கள் ஒன்றாக இருந்தால் மட்டுமேதான் அதை உண்மையான தகவல் என ஆட்சியில் உள்ளவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். "ஓர் உளவாளி மிகச் சிறப்பாகச் செயற்பட்டாலும் பலர் அறியும்படி வெகுமதி அளித்து அவனைக் கெளரவிக்காதே" என்கிறார் வள்ளுவர். அப்படிச் செய்வது மறைக்கப்பட வேண்டிய இரகசியங்களை அம்பலப்படுத்துவது போல் ஆகிவிடும்.
ஒற்றாடல் என்கிற அதிகாரத்தில் பத்துக் குறள்களில் ஒற்றர்களின் தேவை, அவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள், அவர்கள் செயற்பட வேண்டிய முறைகள்,
ரிதம்
()
O
ஏறு என் வண்டில." என்று என் கையைப் பற்றி இழுத்தார்.
நான் சற்று இடைமறித்துப் பேசினேன்;
"அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலெ வேணாம்ணே, பாட்டு எழுதற வேலைதான் வேணும்" என்று நான் சொன்னவுடன்;
"பாட்டு எழுதுற வேலைதாண்டா. கண்ணதாசன் பாட்டெழுதச் சொல்லுவாரு. அதெ நீ உடனே ஒழுங்காப் பேப்பர்ல எழுதணும். கவிஞர், உன்னெ அச்ஸ்டென்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு. உனக்கு அவுரு மாசம் முந்நூறு ரூபா சம்பளம் தந்திடுவாரு." என்று வெங்கடேஷ் அண்ணன் சொன்னதும், நான் மிகுந்த மரியாதையோடு அந்த வாய்ப்பை மறுத்தேன்.
"அண்ணே, கண்ணதாசன் கடைக்கு எதிர் கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டயே உதவியாளனாச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாம போயிடும். டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க."
-இப்படி நான் சொன்னதும் திரு.ஜி.கே.வி.யின் முகம் 'ஜிவ்வென்று சிவந்து போயிற்று.
"நீ உருப்படமாட்டேடா" என்று கோபமாகச் சொல்லிவிட்டுக் காரேறிப் போய்விட்டார்.
(தொடரும்.)
නිෂේශිඝ්‍රලේඛී
ඉෂමGIGOමමී
அவர்கள் கொண்டுவருகின்ற செய்திகளைப் பரிசீலிக்க வேண்டிய வழிகள் ஆகிய அனைத்து விசயங்களையும் வள்ளுவர் தெளிவாக எடுத்துக் காட்டிவிடுகிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது குறள் என்றாலும், அதில் சொல்லப்பட்ட விடயங்கள் இன்றைக்கும் கருத்தில் கொள்ள வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து, தொழில் நுணுக்கம் முன்னேறிவிட்ட இந்தக் காலத்தில் உளவுத்துறை மேலும்
த, அதிகமான
முக்கியத்துவத்தைப் பெறுவது தவிர்க்க முடியாதது.
வல்லரசுகளின்
உளவு ஸ்தாபனங்கள்
நாடுகள் வளர்ச்சியடைந்து
தொழிற் பெருக்கம் ஏற்பட்டபோது நாட்டின் பாதுகாப்புக்கு அண்டைய நாடுகளின் நோக்கங்கள் பற்றிய தகவல்களைத் சேகரிக்கப்பதும் தேவையாயிற்று பக்கத்தில் உள்ள நாடுகளின் பொருளாதார நிலைமைகளையும் வர்த்தக நோக்கங்களைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொண்டால் பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் எத்தகைய தொடர்புகளை வைத்துக்கொள்வது சாதகமாக இருக்கும் என்று கணிப்பதற்கும் தகவல்களை சேகரிப்பது அவசியமாயிற்று.
Z
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிளாஸ்டிக் பொருட்கள், குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் (பேர்பியூம்) என்பனவற்றுள் அடங்கியுள்ள இரசாயனப் பொருள் (Synthetic Oestrgen) 2,6 5515 655g)ä56rssi மட்டத்தைக் குறைக்கக்கூடிய ஆபத்துக்களைக் கொண்டிருக்கின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே நேரம் அசுத்தமான நீரில் வாழும் மீனினங்களை உட்கொள்வதாலும் பாலியல் ரீதியிலான கோளாறுகள் தோன்றுவதாக அண்மைய மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. -
மேற்படி ரகத்தைச் சேர்ந்த ஈஸ்ட்ரோஜன், சோயா உணவுகளில் இருப்பதாகவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதாவது சோயா உணவுகளில் ஜெனஸ்டின் எனும் ஈஸ்ட்ரோஜன் உள்ளதாக இனங் காணப்பட்டுள்ளது.
இந்த ஈஸ்ட்ரோஜன் குழந்தைகளுக்கான உணவு
களிலும் காணப்படுவதாக அறிய முடிகின்றது.
இந்த இரசாயனப் பொருள் உடலில் கலப்பதன் மூலம் நோய்க் கிருமிகளை எதிர்த்துத் தாக்கும் சக்திக்கு ஊறு விளைவதுடன் இது புற்றுநோய்க்கும் இட்டுச் செல்லக்கூடியது என மேற்படி ஆய்வை மேற்கொண்டுள்ள குழுவின் தலைவர் சேட்ரா ச்க்ஸின் கூறுகின்றார்.
இதனால், சோயாவினால் குழந்தைகளுக்கான உணவு களைத் தயாரிக்கும்போது மேற்படி ஆபத்துகள் நிகழக் கூடுமென பிரித்தானிய விஞ்ஞான ஆய்வுச் சபை அண்மை யில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த ஆபத்து மனிதர்களைப் பொறுத்தவரையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. ஆனால், உலகில் மிக அதிகளவில் சோயா உணவுகளை தங்களது அன்றாட உணவுகளுடன் சேர்த்து வருகின்ற ஆசிய நாட்டவர்களிடையே இந்த ஆய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். எனினும் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், இந்த உணவு கர்ப்பிணிப் பெண்களுக்கு
7 உகந்ததல்ல என்ற கருத்தை வெளியிட்
>டுள்ளனர்.
அசைவ உணவு வகைகளை உட்கொள் /ளும் தாய்மார்களினதும் ஆசிய நாடுகளிலுள்ள தாய்மார்களினதும் பிள்ளைகளுக்கு, இவ்வாறான விந்து வெளியேறா வியாதி உள்ளதா என்ற ஆய்வுகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இது தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் எனவும், இது ஒரு பாரிய பிரச்சினையாகும் என்றும் பிரித்தானிய பர்மினி ஹெம் பல்கலைக்கழகத்தின் ஈஸ்ட்ரோஜன் தொடர்பான
சோயா கலந்த உணவை கன்று ஈனக் கூடிய நிலையில் இருந்த பசுவுக்கு உண்ணக் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் அந்தப் பசுக்கள் ஈன்ற ஆண் கன்றுகளது விதைகள் மிகக் குறுகியவை களாக இருந்துள்ளமையும், பாலியல் ரீதியிலான அவற்றின் செயற்பாடுகளின்போது வித்தியாசங்கள் எதுவும் நிகழவில்லை என்பதும், விந்து உற்பத்திகளின்போது பாதிப்புக்கள் எதுவும் நிகழவில்லை என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால் விந்து வெளியேறியதைக் காணக் கிடைக்கவில்லை என்பது நன்கு உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
மேற்குறிப்பிட்ட சோயா உணவுகளில் காணப்படக்கூடிய ஈஸ்ட்ரோஜன் இல்லாத உணவு வகைகளை உண்ணக் கொடுத்த பசுக்கள் ஈன்ற கன்றுகளுடன் மேற்படி நிலையை ஒப்புநோக்கும்போது, தெட்டத்தெளிவான வித்தியாசங்கள் காணப்பட்டதால், சோயா உணவு வகைகள் தொடர்பில் ஒரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சோயா உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருப்ப தாக எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். இதனால் மாமிச உணவுகளை உட்கொள்ளாத பலர் சோயா உணவு வகைகளை உட்கொள்கின்றனர். எனினும் இந்த உணவு எங்கள் எல்லோருக்குமே உகந்தது அல்ல என்கின்ற நம்பிக்கை எங்களிடையே இல்லை. எனினும், இன்று மேற்கண்டவாறான ஓர் ஆய்வு எங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் சோயா உணவு வகைகளை உட்கொள்வதால், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு அது பாதிப்பை உண்டு பண்ணுகின்றது என்ற கூற்று, மேரிலேண்ட் மருத்துவக் குழுவினர் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம் இப்போது தெரியவந்துள்ளது. வயிற்றில் வளரும் குழந்தையின் பாலியல் விருத்திக்கு நீண்டகாலத்துக்கான தடையை மேற்படி உணவு ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகின்றது. அதாவது எலிகளைக் கொண்டு நடாத்திய ஆய்வின்போதே இத் தகவல் வெளியாகியுள்ளது.
OOT
ஆய்வு நிபுணர் கிறிஸ் கர்க் கூறியுள்ளார்.
எனினும், இதற்கு முன்பதாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வின் பிரகாரம், கர்ப்பக் காலத்தில் மாமிச உணவுகளை உட்கொள்ளாத தாய்மார்கள் பெற்றெடுத் துள்ள ஆண் குழந்தைகளின் சிறுநீர்த் துவாரம் ஏனைய ஆண்களைவிடவும் வித்தியாசம் கொண்டதாக அமைந்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அடங்கிய சோயா உணவுகளை இத் தாய்மார்கள் உணவாகக் கொண்டுள்ளமையாகும் என சந்தேகிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும். அதிகளவில் மிருகங்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி ஆய்வுகள், மனிதர்களைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்டு, இதே ஆபத்துக்கள் அதிலும் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப் பட்டால், இது ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்களுக்கு மாபெரும் பிரச்சினையாகும் என்பது உறுதி ஏனெனில் இன்று சோயா கலந்த உணவு வகைகளை ஆசிய நாட்டவர்களே மிகவும் அதிகமாக உட்கொண்டு வருகின்றனர்.
எங்கள் நாட்டில்கூட பல விதமான சுவைகளில் சோயா உணவு வகையறாக்கள் சந்தையில் இருக் கின்றன.
ஈஸ்ட்ரோஜன் உள்ளடங்கிய சோயா உணவு
வகைகளை மிக அதிகமாக உட்கொள்வதைக் காட்டிலும்
அதனைச் சாதாரணமாக ஓரளவு உட்கொண்டு வருபவர் களுக்கே மிக அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மேற்படி ஆய்வின்போது தெரிய வந்துள்ளது.
உடனடி உணவு வகைகள் என நாம் நாடிச் செல்லும் உணவு வகைகள் குறித்து ஒழுங்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வரையில் அவதானமாக இருப்பதே உகந்த செயலாகும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
=பாரூக்
DTjj. 17 - 23, 2005

Page 9
ளைய மடாதிபதி விஜயேந்திரரின் சொந்த ஊரான தண்டலத்திலுள்ள வேதப் பாடசாலையில் கற்று வந்த சுரேஷ் என்ற மாணவன் மடத்து அதிகாரிகள் கூறுவது போல் குளத்தில் விழுந்து சாகவில்லை. அவனை அடித்துக் கொன்றிருக்கிறார்களென்று அடித்துச் சொல்கிறார், சுரேஷின் தாய் இராஜலட்சுமி. அவனுடைய வயிற்றில் ஒரு சொட்டுக் கூடக் குளத்துத் தண்ணி இல்லையென்று இராஜலட்சுமி மேலும் தொடர்ந்து சொன்னார். "வலது நெத்திப் பொட்டுல அடிச்ச மாதிரி காயம் இருந்துச்சு. மூக்குல இருந்து இரத்தம் வந்திருந்தது. இதெல்லாம் வெச்சுப் பார்க்கும்போது, நிச்சயம் அவன் குளத்துல விழுந்து இறந்துருக்க சான்ஸே இல்லை. யாரோ அடிச்சுதான் கொன்னு போட்டிருக்கணும்னு எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அதுக்கும்கூட யாரும் பதில் சொல்லலை. அவசர அவசரமா ஒரு வேனை வரவழைச்சு அதுல என் பையன் உடலை ஏத்திட்டாங்க. சடலத்தை ஊருக்குக் கொண்டுவந்து நாங்க அடக்கம் பண்ற வரைக்கும் இங்கேயே இருந்துட்டுதான் போனாங்க.
"துக்கச் செலவுக்குனு ஒரு ஐயாயிரம் ரூபா மடத்து சார்புல வேத பாடசாலையோட நிர்வாகிகள் கொடுத்தாங்க. மூணு மாசம் கழிச்சு ஐயாயிரம் ரூபாயை அவங்களே கொடுத்தாங்க. ஆனா, எங்களுக்கு நிறையப் பணம் கொடுத்த மாதிரி கணக்கெழுதி மடத்துல கொடுத்திருக்கிறதா எங்களுக்குத் தகவல் வந்துச்சு. அதனால மடத்துக்கே போய் விசாரிச்சோம். எம் பையன் கணேஷ், பாலப் பெரியவர் விஜயேந்திரரைச் சந்திச்சு, இது பத்தி சொன்னப்ப, ரகுவைப் பார்னு அனுப்பிவிட்டார். அவங்க யாரும் எங்களை அதன்பிறகு கண்டுக்கவே இல்லை" என்றவர். "இப்ப மடத்துக்கு எதிரா பல விவகாரங்களைப் பொலிஸ் விசாரிக்க ஆரம்பிச்சிருக்கு. அதனால எங்க சுரேஷோட மரணம் தொடர்பாகவும் விசாரிக்கணும்” என்று வேண்டுகோளோடு முடித்தார்.
இஸ்லாத்திலும் கிறிஸ்துவ சமயத்திலும் பல பிரிவுகள் இருப்பதைப் போன்று இந்து சமயத்திலும் சைவம், வைணவம், சாக்தம் என்று இப்படிப் பல பிரிவுகள் இருக்கின்றன. சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள் சைவர்கள். விஷ்ணுவை மூலாதாரமாகக் கொண்டு வழிபடுபவர்கள் வைஷ்ணவர்கள். சங்கரமடத்து சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் எல்லாம் இந்துக்கள். திருக்கோட்டியூர் மாதவன், சதுர்வேதி
பக்தர்களுட
மடத்துக்கும் சதுர்வேதிக்கும் சம்பந்தம் கிடையாது. இரு தரப்புக்குமுள்ள ஒரேயொரு ஒற்றுமை பண மோசடி, மிரட்டல், பெண் சில்மிஷங்கள் போன்ற தகாத விவகாரங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமைதான். பெண்களுக்கெதிரான வன்கொடுமை, மோசடி, மிரட்டல், சித்திரவதை, அடைத்து தடுத்து வைத்தமை உள்ளிட்ட 22 பிரிவுகளின் கீழ் சதுர்வேதி சுவாமிகள் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி அறுபது பக்கக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டையைச்
DTjj. 17 - 23, 2005
வக்கில் வாக்குவாதப்பட்டதையடுத்து ஜெே சோகத்துடன் இருந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்
சேர்ந்த தொழிலதிபரும் கிருஷ்ண பக்தருமான ஒருவரின் மனைவியையும் மகளையும் கடத்தியமை, தடுத்துவைத்தமை, மிரட்டியமை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி சதுர்வேதி கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் டிசம்பரில் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சதுர்வேதி, இப்போது
நீதிமன்றத்துக்கு வெளியே நீதிமன்ற வளாக ஜெயேந்திரருக்கு பக்தர்கள் விசிறிக்கொ
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சதுர்வேதியோடு கைதுசெய்யப்பட்ட ஏனைய நால்வரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் சதுர்வேதி மட்டும் தொடர்ந்தும் சிறையில் தடுத்து
প্তঃপ্তঃ
வைக்கப்பட்டுள்ளார்.
திருக்கோட்டியூர் மாதவன் தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஜெயேந்திரரின்
முன் ஜாமீன் மனுவை முதன்மை செசன்ஸ் நீதிபதி பி.முருகேசன் விசாரித்தார்.
ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.எஸ்.தினகரன் வாதாடுகையில், "கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3ஆந் திகதி மாதவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நவம்பர் 3ஆந் திகதிதான் புகார் தரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மாதவனுக்கு சிகிச்சை அளிக்கும்போது விபத்து காரணமாக காயம் அடைந்ததாக கூறிவிட்டு, பின்னர் 3 மாதம் கழித்துத்தான் தாக்கப்பட்டதாகப் புகார் கொடுத்துள்ளார். எனவே இதில் சந்தேகம் எழுகிறது" என்று குறிப்பிட்டார்.
அரச தரப்பில் வக்கீல் கே.துரைசாமி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாதாடுகையில், "திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் சந்நிதானத்தை இடிக்க ஜெயேந்திரர் செயற்பட்டார். இதற்கு மாதவன் எதிர்ப்புத் தெரிவித்ததால் தாக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
திருக்குறுங்குடி கோவிலில் வைணவர்களுக்கும் சைவ மதத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால், சமரசப் பேச்சுவார்த்தை நடத்த ஜெயேந்திரர் நடனப்
அச்சம் உண்மையா பொய்யா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சதுர்வேதி சுவாமிகளை “ஊஞ்சல் சாமியார்” என்று மக்கள் அழைப்பதும் உண்டு. சென்னை தியாகராஜா நகரில் ரீ இராமானுஜ அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த இவர், ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டார்.
தில் அமர்ந்திருக்கும் ன்டிருக்கிறார்கள்.
வழக்கறிஞர்கள் ஜெயேந்திரருடன்
பெண் ஒருவரை அனுப்பினார் என்றும், இதற்கு மாதவன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்றும் அவர் வாதாடுகையில் குறிப்பிட்டார். தாக்கப்பட்ட பிறகு மயக்கம் அடைந்ததால் தனது காயம் பற்றி அவரால் அப்போது டாக்டரிடம் கருத்துக் கூற முடியவில்லை
சுமார் ஆறு கோடி ரூபாவுக்கு மேல் தவறான வழிமுறைகளில் சொத்துச் சேர்த்தாரென்றும் இவர் மீது
என்றும் அரசு வக்கீல் வாதிட்டார்.
முன்ஜாமீன் தர உத்தரவு
ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிபதி பி.முருகேசன் உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது -
'அர்ச்சகர் மாதவன் 3.8.2004 அன்று தாக்கப்பட்டு அப்பலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் 7.8.2004 அன்று டிஸ்சார்ஜ் ஆனார். தாக்கப்பட்டது குறித்து 3.11.2004 அன்று புகார் தரப்பட்டுள்ளது' என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்த முன் ஜாமீன் மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பதுதான் வாதம். ஜெயேந்திரர் சார்பில் ஆஜரான வக்கீல் கே.எஸ்.தினகரன் வாதாடுகையில், சம்பவம் நடந்த பிறகு மிகவும் தாமதமாகப் புகார் கொடுத்ததாகத் தெரிவித்தார். மேலும், ஆஸ்பத்திரியில் காயம் குறித்து, விபத்து என்றுதான் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் வற்புறுத்திக் கூறினார்.
எனவே, பொலிஸ் தரப்பில் கூறுவது போல அர்ச்சகர் மாதவன் தாக்கப்படவில்லை என்றும், சாலை விபத்தில்தான் காயம் அடைந்தார் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
முகாந்திரம் இல்லை
இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட்டு ஏற்கெனவே 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆவணங்களைப் ார்க்கும்போது இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும் ஹைகோர்ட்டு நீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு அடிப்படையில் ஜயேந்திரருக்கும் இந்த வழக்கில் இந்தக் கார்ட்டு முன் ஜாமீன் வழங்குகிறது.
ஆடிட்டர் இராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட பழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர ரஸ்வதி சுவாமிகளை ஒரு வருட காலத்துக்கு வளியே வராதபடி குண்டர் தடுப்புச் ட்டத்தின் கீழ் சிறைக்குள் தள்ளப் பாலிஸார் முயன்று வருகிறார்களென்றும் தற்கு முன்னோடியாகவே சதுர்வேதி குண்டர் ட்டத்தின் கீழ் உள்ளே தள்ளப்பட்டாரென்றும் ங்கர மடத்து விசுவாசிகள் தெரிவிக்கும்
திருச்சியைச் சேர்ந்த இவர், எம்.ஏ. வரை
கல்வி கற்றுள்ளார். திவ்வியப் பிரபந்தம் சம்பந்தமாகச் சரளமாக உரையாற்றக் கூடியவர் இவரென்று இவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இவரது வங்கி லொக்கரில் இருந்த தங்க டம்ளர், காப்பு, பூணுரல், தங்க, வைர நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர் வசமிருந்து நான்கு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவரது ஆசிரமத்திலிருந்து நவீன வசதிகள் கொண்ட காந்தப் படுக்கையொன்றினையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் மூன்று இடங்களிலும் மைசூரிலுமுள்ள இவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவென்பது குறிப்பிடத் தக்கது.
அருண் கண்ணன்
சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே இரு தடவைகள் ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதும் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏறவில்லை. குற்றவாளிக் கூண்டில் ஏறுமாறு அவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிடவில்லை. ஆனால் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்துக்கு வெளியே வளாகத்தில் ஜெயேந்திரர் அமர்ந்திருந்தபோது பக்தர்களுக்கும் வக்கீல்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் உள்ளே வந்ததும் கோர்ட்டு பெண் ஊழியர், ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அழைத்தார். முதலில் ஜெயேந்திரர், பிறகு விஜயேந்திரர், சுந்தரேச அய்யர் ஆகியோரின் பெயரைக் கூப்பிட்டார். உடனே மூன்று பேரும் வந்தார்கள்.
(தொடரும்.)

Page 10
செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும், சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினைந்தெடுக்க வேண்டும்,
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
க்னேசபுரம் என்ற கிராமத்தில் தங்கவேல், வடிவேல் என இரு நண்பர்கள் வசித்து வந்தார்கள். இருவரும் மிகவும் நட்போடு பழகி வந்தார்கள்.
தங்கவேலின் தலையில் பெரிய குடுமி ஒன்று இருந்தது. அவனைக் கிராம மக்கள் எல்லோரும் 'உச்சிக்குடும்பன்' என்றே அழைத்து வந்தனர்.
தன்னை எல்லோரும் உச்சிக்குடும்பன் என்று பட்டப் பெயர் வைத்து அழைக் கின்றார்களே என்று ஒருபோதும் கவலைப் படமாட்டான் தங்கவேல்,
வடிவேல் முக்கில் ஒரு வளையத்தைப் பொட்டிருந்தான். அந்த வளையம் பார்ப்பதற்கு விகாரமாகத் தெரிந்தது. அதனால் வடிவேலுவை எல்லோரும் ஊளைமூக்கன் என்று பட்டப் பெயரிட்டு அழைத்தனர்.
அவர்களின் கேலிப் பேச்சினை வடிவேல் பொருட்படுத்தமாட்டான். தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் மட்டும்தான் "கோயில் நேர்த்திக் கடனுக்காக முக்கில் வளையம் அணிந் துள்ளேன் என்றும், நேர்த்திக் கடன் முடிந்த பின்னர் கழற்றிவிடுவேன்" என்று கூறுவான்.
அதனைக் கேட்ட அவர்களோ "அடேங் கப்பா! உனக்கு தெய்வபக்தி அதிகமாகத்தான் இருக்கிறது. நீ ஒரு சிறந்த பக்திமானாக இருக் கின்றாயே!” என்று அவனைப் பாராட்டினார்கள். வடிவேல் அவர்களின் பாராட்டினைக் கேட்டும் கேட்காதது போல் இருந்துவிடுவான்.
- சுப்பிரமணிய பாரதியார் |
※
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.03.2005. suốrsơorữo ($L’ - G5’Lo GềLurr L'_tọ. 3ì6u: 588 ÉS 6-OT CUP TS 6. un TTLD6JuñT த. பெ. இல . 1772
கொழும்பு . --
தங்கவேலுவும் வடிவேலுவும் எப்போதும்
ஒன்று சேர்ந்தபடி கோயிலுக்குச் செல்வார்கள். இருவரும் தாங்கள் எடுத்துச் செல்லும் தேங்காய், பழம் மற்றும் கனிகளைக் கொண்டு கோயிலில் பூஜைக்குக் கொடுத்துப் பிரசாதத் தினைப் பெற்றுக் கொள்வார்கள்.
ஒருநாள் இருவரும் கால்நடையாகப் புனித
யாத்திரைக்குப் புறப்பட்டார்கள்.
புனித யாத்திரையால் பல்வேறு
பார்த்து, "நண்பனே! ந புறப்பட்டிருக்கின்றோமே காண முடியுமா?" என
உடனே தங்க6ே எளிமையான முறையி மார்க்கத்தோடு செ இறைவன் நம் கன தந்தாலும் தரலாம். எ காணும் எண்ணத்தோ
உச்சிக் குடும்பனும் ஊளை
(r. 1 臀
()
R is:
. • ܚܪ
泷鞑
* \ Iህደፊጀm፡
\ 3) ՀՀԵՏ 劉ゞ
s
臀
கோயிலுக்குச் செல்வதென முடிவு செய்தனர். இருவரும் கால் நடையாகவே நடந்து வல்லாபுரி என்ற கிராமத்திற்கு வந்தனர்.
அந்தக் கிராமத்தில் பழைமையான கோயில் ஒன்று இருந்தது. இருவரும் அந்தக் கோயிலில் தங்கினர்.
இருவரும் சற்று நேரம் இளைப்பாறினர். அப்போது வடிவேலு தங்கவேலுவைப்
گیص
வள்னம் தீட்ரும் போட்டி இல: 5so
பரிசுக்குரியவர்: 6.ਪੀ.6Lਨੂੰ, அலஸ் தோட்டம், நிலாவெளி வீதி, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
பு: ஜனார்த்தனன், காலிங்க மாவத்தை, பொல்ஹென்கொட, கொழும்பு - 05.
இ. இந்துஜா, கண்டி வீதி, நகராட்சி மன்ற விடுதி, காந்தி நகர், திருகோணமலை,
பாத்திமா பர்சானா, ஆசரிகம, கம்பிரிகஸ்சாவ, அனுராதபுரம், யோகராசா சிவரஞ்சினி, சரசாலை தெற்கு,
சாவகச்சேரி
ப. கம்ஷா, தரம் 3, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை, கொக்குவில்,
ரா. திவ்யா, 175, லோவர் வீதி, பதுளை,
எம்ஐ.எப். மஹ்பூபா, 16, ஓடாவியார், ஏறாவூர் 20
ஏ.ஜே பாத்திமா பஸ்னா, 1735B, கந்தவத்த மல்வானை
தங்கவேலாயுதம் வேணுஜா, 59, கோணேசபுரம்,
உவர்மலை, திருகோணமலை,
கமிலஸ் கிரித்திகன், ஆண்டு 1, விபுலானந்த
கல்லூரி, பண்டாரிக்குளம், வவுனியா,
வேண்டும்" என்றான்.
அதனைக் கேட்ட நண்பனே! நீ சொல் நல்ல யோசனையாக படுகிறது. நாம் எளிமை
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LLLL LLLL LLL STT TTTTTTTL
யாத்திரையின்போது முயற்சிக்கலாம்" என்ற அன்றைய தினம் வேலுவும் வேறொரு கி அந்தக் கிராமத்துக் கோ தங்கினர்.
அந்தக் கோயிலில் நடைபெற்றது.
தங்கவேலுவும், பூஜையில் கலந்துகொ நடு இரவுக்குப் பின் கோயில் மண்டபத்தில் கொண்டிருந்தனர்.
அப்போது தடக். ஓசை கேட்கவே இரு எழுந்துகொண்டனர்.
"இந்தக் கோயில் தவிர வேறு யாருமேயில் படுத்துறங்கிக்கொண்டி நேரத்தில் யார் இந்தச் நடந்து செல்கின்றார்க வைப் பார்த்துக் கேட்ட "ஆமாம் யார் நட எனக்கும் தெரியவில்ை
| எழுந்து யாரெனப் பா
கூறினான் வடிவேலு.
இருவரும் தாங்கள் விட்டு எழுந்தனர்.
மெல்ல சப்தம் நோக்கிப் பின்தொடர்ந் அந்தச் சத்தமானது அருகே கேட்டது. உடே அந்த மண்டபத்தின் அ அந்த மண்டபத் வீசிக்கொண்டிருந்தது.
இருவரும் ஒளி திசையினை வியப்போ அந்த இடத்தில் அ இறைவன் அவர்களுக்கு இறைவனைக் 8 வடிவேலுவும் தங்கவே தனர்.
"ஆண்டவா! உன் மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்தே இருவரும் உனது தரி: பெரும் பேறாக நிை தங்கவேலு.
"பக்தர்களே! உங் பக்தியும் எளிமையான 6 இவைகள் இரண்டை விரும்புவேன். அதனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று கேட்டான்.
லு "நண்பனே! நாம் ல் உண்மையான பக்தி ன்றால் ஒரு வேளை ர்களுக்குக் காட்சித் வே நாம் இறைவனை
ாம் புனித யாத்திரைக்கு நம்மால் இறைவனைக்
வடிவேலு "ஆமாம் - வதும் ஒரு வகையில் ந்தான் என் மனதிற்குப் யான முறையில் இந்தப்
இற்றை
இனிதாக முடிப்போம். இறைவனைக் காண ான்.
வடிவேலுவும் தங்க ாமத்திற்குச் சென்றனர். யிலில் அன்றைய இரவு
ல் இரவு நேரப் பூஜை
வடிவேலுவும் அந்தப் ணடனர.
ர்னர் இருவரும் அந்தக் ல் படுத்துத் தூங்கிக்
தடக். என்று காலடி வரும் திடுக்கிட்டபடி
மண்டபத்தில் நம்மைத் லை! நாம்தான் இங்கே ருக்கின்றோம்! இந்த கோயிலின் உள்ளே ள்” என்று வடிவேலு ான் தங்கவேலு.
ந்து செல்கின்றார்கள்? லயே! நாம் இருவரும் ர்த்துவிடலாம்' என்று
படுத்திருந்த இடத்தை
வருகின்ற திசையை து சென்றனர்.
கோயில் மண்டபத்தின் ன இருவரும் வேகமாக ருகே சென்றனர். தில் சுற்றிலும் ஒளி
பரவியிருக்கின்ற டு பார்த்தார்கள். ந்தக் கோயிலில் உள்ள க் காட்சி கொடுத்தார். ண்ட மாத்திரத்தில் லுவும் ஆனந்தமடைந்
னைத் தரிசனம் பண்ண ஒவ்வொரு நாளும் ம். இப்போது நாங்கள் னத்தைப் பார்ப்பதைப் ாக்கிறோம்" என்றான்
களிடம் தூய்மையான ழிபாடும் இருக்கின்றன. பும் நான் பெரிதும் உங்களை எனக்கு TLD5uri
(UDJU,
நிரஞ்சலா, கண்டி,
ஆத்திசூடி
இயல்பு அலாதன செயேல்
நீ வழமைக்கு மாறான காரியங்களைச் செய்யாதே
-0000QWný
மணக்கும் மனத்திரை
జణ •ణa
৪×৪×৪ল্প4% ಜ್ಞಿಜ್ಜ*
ဒွဘွေးနွာ
ன்ன்  ః
黎
கள்ளமோ கபடமோ காசினில் ஆசையோ வெள்ளமாய் வந்த தில்லையே!
வெள்ளையாய் சிரிப்புகள் விளையாட்டு நினைவுகள் உள்ளத்தில் குறைந்த தில்லையே!
வெற்றிகள் தோல்விகள் வேதனை நினைவுகள்
இணை
உற்றெமை வதைத்த தில்லையே!
வெறுப்புகள் விருப்புகள் வேடங்கள் மாற்றியே வித்தைகள் செய்த தில்லையே!
பொறுப்புகள் இன்றியே போயின பள்ளிநாள் மனத்திரை மறைக்க வில்லையே! - அதன் மலர்மணம் மறக்க வில்லையே!
உங்கள் போது அறிவு எப்படி?
கண்டு பிடித்தவர்கள்
தேயிலையை உபயோகித்தவர்கள்
- சீனர்
1.
3. கண்ணுக்குப் போடும் கண்ணாடி
நாணயத்தை உபயோகித்தவர்கள்
- பாரசீகர்
- றோக்கர் பெக்கன்
4. சாரணர் இயக்கத்தை தாபித்தவர்
- பேடன்பவல் பிரபு
5. செஞ்சிலுவைச் சங்கத்தை தாபித்தவர்
- ஹென்றி நோன்ற்
நியூமாற்றிக் டயர்கள்
- ஜோன்பொறிற் டன்லப்
1. ஹோமியோபதி வைத்திய முறை
- கலாநிதி சனோமார்
8. சீமேந்து
- ஜோன் சிமிற்றன்
இராமகிருஷ்ண சங்கம்
10. பூமி தான இயக்கம்
- சுவாமி விவேகானந்தர்
- ஆச்சாரியர் வினோபாவே
மிகவும் தகவல் காட்சி கொடுத்தேன்' என்றார் இறைவன்.
அதனைக் கேட்ட இருவரும் பயபக்தியுடன் அவர் முன்னே கை கட்டியபடி நின்று கொண்டிருந்தனர்.
உடனே அவர்களைப் பார்த்த இறைவன், "நான் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து விட்டால் அவர்கள் கேட்கும் வரத்தைக் கொடுத்துவிடுவேன்! ஆனால் உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் நான் வரம் கொடுக்க முடியும், இரண்டு பேருக்குமாகச் சேர்த்து வரம் கொடுக்க முடியாது. எனவே உங்கள் இருவரில் யார் வரம் வாங்க வேண்டும் என்பதை தேர்வு செய்த பின்னர் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார் கடவுள்,
இதனைக் கேட்டதும் தங்கவேலும் வடிவேலுவும் குழப்பமடைந்தனர்.
"இறைவனே! நாங்கள் இருவருமே இணைபிரியாத நண்பர்கள். இருவரில் ஒருவர் என்று நாங்கள் இதுவரையிலும் எதிலும் பிரித்துப் பார்த்ததில்லை. அதனால் நாங்கள் இருவருமே தங்களிடம் வரம் வாங்கலாம் என்று நினைக்கின்றோம்" என்றனர்.
"பக்தர்களே! நீங்கள் கேட்காமலேயே நான் வரத்தைத் தர முன்வந்துவிட்டேன். ஆனால் உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் வரம் தர முடியும். இந்த எண்ணத்தை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை! எனவே நீங்களோ இருவரில் யார் வரம் வாங்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று மீண்டும் வலியுறுத்தினார் இறைவன்.
இறைவனின் திட்டவட்டமான இந்த
s
அறிவிப்பினைக் கேட்டதும் இருவரும் என்ன செய்வது என்று யோசித்தனர்.
அப்போது கோயிலில் ஒரு பீடத்தின் மீது பூஜைக்குரிய பொருட்கள் இருந்தன. அதில் தேங்காயும் இருந்தது. அந்தத் தேங்காயைப் பார்த்த வடிவேலு ஓடிச் சென்று அதனை எடுத்துக்கொண்டான்.
அந்தத் தேங்காயை அவர் முன்னே காட்டினான்.
"இறைவனே! இந்தத் தேங்காயில் குடுமி போன்ற தேங்காய் நார் இருக்கிறது. மூக்கு போன்ற கண்களும் இருக்கின்றன, எங்கள் இருவரையும் எல்லோரும் உச்சிக் குடும்பன், ஊளை மூக்கன் என்றே அழைப்பார்கள். தேங்காயை விட்டு இவைகள் இரண்டும் பிரியாமல் இருப்பதுபோல், வாழ்க்கையை விட்டு நாங்கள் இருவரும் பிரியாமல் நட்போடு இருக்கின்றோம். அதனால் உங்கள் கருணைப் பார்வையானது எங்கள் இருவரின் மீதும் பட வேண்டும்' கட்டாயமாகக் கூறினார்கள். இறைவன் ஒரு நிமிடம் யோசனை செய்தார். பின்னர் அவர்களைப் பார்த்தார்.
"பக்தர்களே! உங்களுடைய ஒற்றுமை யான குணம் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. அதனால் உங்கள் இருவருக்குமே நான் அருள் தர முடிவு செய்துவிட்டேன். நண்பர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் இருவரும் இருக்கின்றீர்கள் அதனால் நீங்கள் இருவருமே சொர்க்கத்தை அடைவீர்கள்" என்று வரம் கொடுத்தார்.
உடனே வடிவேலுவும் தங்கவேலுவும் சொர்க்கத்தை அடைந்தனர்.
Dтј. 17 - 23, 2005

Page 11
பனிக்கரடிக
கண்ணாடிக் கூடு
இர
6.
6.
இரு வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் துடிக்கும் முவர். நடுவில் தென்னை மரம் போல் காட்சியளிக்கும் இவர் சீனாவைச் சேர்ந்த க்ஷி ஷன். உலகின் உயர்ந்த மனிதனாகச் சாதனை படைக்க விரும்பும் இவரின் உயரம் 7 அடி 10 அங்குலம். இரு பக்கத்திலும் உள்ளவர்கள் உலகிலேயே நீண்ட கூந்தலை உடைய பெண்களாகத் தமது பெயர்களைப் பதிவு செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாக்கிய அண்மைய பருவ கால மாறுபாடு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கே இது. இவ்வெள்ளப் பெருக்குகினால் பாதையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் கூட வெள்ள நீரோட்டத்தில் சிக்கின. அந்த வகை யில் வெள்ளத்தில் சிக்கிய தனது நண்பரை காப்பற்ற காரினுள் பாய்கிறார் யூட் என்பவர்.
S S S SL LSL LSSSS LS SL SS SL SS S SS SS SS S S LS S LS SLLS
கிடங்க பெய் ༈ ༣ இந்: 事 55 blujt
ஒட்டப் பந்தயத்த நிகழ்ந்தேறியிருக்கிற அபாயத்தை இது ஸ்கெட் விம்மர் என்ற இக் காரைச் செலுத் ஒன்றில் திருப்பும்பே கார் 8 தடவைகள் ச தக்கது. காரைச் அதிகம் ஆகவே 9 தனர்.
தாய்லாந்தின் அமைந்துள்ள வியா உள்ள ஓவியம் வ6 உலகப் பிரசித்தி ெ இந்த ஓவியர்கள் ஒ சாதனைககாக வை இது, 'அதி கூடிய யானைச் சித்திரம் சாதனையாக இச் - Tes முயற்சிகள் நடைெ
DTjj. 17 23, 2005 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளின் செயற்பாடுகளை மிக அருகில் பார்த்து இரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த அதிசய
ன்டு. யப்பானில் அசஹியாமா மிருகக் காட்சிசாலையில் அமைந்திருக்கிறது.
6Us (6)62s
அமெரிக்காவின் மேசேயுசேட்ஸ் பிராந்தியத்தில் இப்போது கடும் பணி கொட்டும் காலநிலை நிலவுகின்றது. ஒரு எஜமானா தனது செல்லப் பிராணியை இக் கடும் பனியில் இருந்து பாதுகாபபதறகாக அதற்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பனிப் போர்வையொன்றைப் போர்த்தியிருக்கும் அழகே இது.
a
ரி மாதம் இடம் பெற்ற கார் ன்போதே இச் சம்பவம் . கார் ஒட்டப்பந்தயத்தின் உண்ர்த்திநிற்கிறதல்லவா! 12 வயதுடைய இளைஞனே நிச் சென்றபோது வனைவு து அதிவேகம் காரணமாக }ன்றமை இங்கு குறிப்பிடத் சலுத்தியவருக்கு ஆயுள் ர் காயங்களுடன் உயிர்
வடக்குப் பக்கமாக மாய் பிரதேசத்தில் ாயும் யானைகள் bறவை. அண்மையில் ன்றுசேர்ந்து கின்னஸ் ந்த ஒரு சித்திரமே லையில் விற்பனையான ன்ற கின்னஸ் ந்திரத்தைப் பதிவதற்கு |கின்றன.

Page 12
மறக்கசக்ஸஸ் ச
சமீபத்தில் மதுரையில் அமுதசுரபி கலைமன்றம் சார்பில் நடந்த விழாவுக்கு Issos இப்போது ஆந்தி தந்திருந்த பூஜாவை மைக்கில் பேசச் சொன்னார்கள் ஏதாவது தஸ் புஸ்கன்னு ஆங்கிலத்தில் பண்ணிய காதல் பிதற்றிவிட்டுப் போகப் போகிறார் எனக் காத்திருந்த கூட்டத்தினரை வாய் பிளக்க பிரபுதேவாவே வதந் வைத்துவிட்டார் பூஜா செய்தியாளர்களிடம்
SiÜUlg மைக்கைப் பிடித்த பூஜா, எடுத்ததும் மதுரை மண்ணே வணக்கம் என ஆரம்பித்து பாரதிதாசன் கவிதைகள், வள்ளுவரின் குறள் என்று அரை மணி நேரத்திற்குத் தமிழில் பொளந்து கட்டிவிட்டாராம் முடிவில் "எனது பேச்சில் அங்க இங்க ஆங்கில வார்த்தைகள் வந்ததற்கு மண்ணிக்கனும் அடுத்த முறை மதுரை மண்ணிற்கு வரும்போது முழுதும் தமிழிலேயே பேசுவேன் நான் ஒரு தமிழச்சிதான் என்று பேசி முடிக்கஅந்த இடமே கைதட்டலால் அதிர்ந்தது.
S SS SS SS SS SS SSSSS S SS S SS S S S S S S S S S S S
கார்த்திக் நடித்த மனதில் படம் மூலம் அறிமுகமான முத்துவுக்கு கலைஞர் பாராட்டு கேமரா மேன் சி.எம்.முத்துவுக்கு இவ்வளவு சீக்கிரம் கலைஞரின் படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்
சி.எம்.முத்துவிடம் பேசினோம். "கிட்டத்தட்ட 20 படங்களுக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் கலைஞரின் படத்தில் பணியாற்றியதுதான் பெருமையிலும் பெருமை என ஒரு சுற்று பெருத்துப்போய் பேசுகிறார்
பிசிரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றியவன் நான் மலையாளத்தில் 20 படங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிருக்கிறேன். வினயனுடன் பிரணய நிலவு டைரக்டர் நிசாரின் 12 படங்களுக்கும் பணியாற்றிருக்கிறேன். அது மட்டுமல்ல, 2001, 2002இல் அதிக படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் நான் இதற்காகக் கேரள விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.
"கண்ணம்மா அனுபவத்தைச் சொல்லுங்கள்? - "என்னுடைய பிறவிப் பயனை நான் அடைஞ்சுட்டேன்னுதான் சொல்லனும் கலைஞர் கையால் பாராட்டு வாங்குவதற்கு எத்தனையோ பேர் தவம் கிடக்கிறபோதும், ஒளிப்பதிவு நல்லாயிருக்கு அந்த தம்பியை வரச் சொல்லுங்க என்று என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார் இன்னும் அந்தப் பிரமிப்பிலிருந்து நான் விலகவில்லை."
இலங்கையில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது 'செவ்வேலுக்காக ஜெய் , கிரியைத் தொடந்து ஆகாஷ் மிசாஷா, ராஜ்கிரண், சீதா ஆகியோர் நடித்த இந்தப் படத்தைத் தயாரித்து சித்திரம் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருப்பவர் பிரீமுஸ். * DVDL UT. இந்தப் படம் அப்பா - மகன் சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படம் சிறப்பாக எல்லா விததைகை வந்திருப்பதாக ஏரியாவில் பேச்சு இதனால் அடிக்கடி மகாநடிகன் ஆகிய அறிமுகப்படுத்துகிறார் கந் படங்களைத் தயாரித்த சுந்தரி பிலிம்ஸ் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை இரு கந்தர்சி படத்தி வாங்கிவிட்டார்கள், இலங்கையில் காலிக் கடற்கரையிலும், நுவரேலியாவில் ஒரு இரசிகர்களின் இதயங்கை பிரம்மாண்ட செட் போட்டும், துறைமுகத்தில் 15 நாட்களும் படப்பிடிப்பு நடத்தினர்கள்: இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட காலிக் கடற்கரை உள்ளிட்ட சில பகுதிகளை முதலில் எப்படி இருந்தது என்று இலங்கைத் தமிழர்கள் பார்க்க, செவ்வேல் 蠶 h 『Q 黜邱u L甄 GESLUTTGAN ܩܵܪܪܵi8- -- -- -- -- -- -- -- -- --܋ܐܒܶ
நடிகர் கரிகாலன் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கும் படம் வைரவன்'L வி இந்தப் படத்தில் அவரது தாயார் öfflpửIDT ஒரு அற்புதமான பாடலை எழுதியிருக்கிறார் SDLILI GEGLI இந்தப் பாட்டில் ஆங்கில வார்த்தைகளே இல்லை என்பது ஆச்சரியத்திற்குரிய இ 蠶 என்ன செய்வது? இப்போதெல்லாம் ஆங்கிலமில்லாமல் பாட்டெழுதினால் தமிழ் விடுவி சினிமாவில் ஆச்சரியத்திற்குரிய விசயம்தானே? . 71
பிரதாப் போத்தன், மணிவண்ணன் போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவம், அதோடு சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவாக், லாரா போன்ற கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அனுபவத்தோடு குருதேவா படத்தை இயக்கி வருகிறார் ஜாபர்
குருவாக ஜெய் ஆகாஷ் தேவாவாக பிரணதி நடிக்கிறார்கள் கீழ் தட்டு இளைஞனும் மேல் தட்டுப் பெண்ணும் சந்திக்கிறபோது ஏற்படுகிற விளைவுகள்தான் குருதேவா படத்தின் கதை இது ஒரு ஆக்ஷன் படம் போல தெரிந்தாலும் ஆக்ஷன் படம் அல்ல. முழுக்க முழுக்கக் காதல் படம் அதிலும் இது வரை நீங்கள் எந்தப் படத்திலும் பார்த்திராத காதல் இந்தப் படத்தில் உண்டு எனச் சவால் விட்டுச் சொல்கிறார் ஜாபர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IJugu Si di.
பிரபுதேவா மீனாவைப் பற்றி அடுத்த
பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. பிரபுதேவா புகழின் உச்சத்தில் இருந்தபோது
தன்னுடைய குழுவிலிருந்த ரமலத் என்கிற : பெண்மணியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தக் காதலுக்கு பிரபுதேவா வீட்டில் கடும் எதிர்ப்பு இதனால் வீட்டை விட்டு வெளியேறித் தனிக் குடித்தனம் நடத்தி வந்தார். ஒரு ஆண் குழந்தை கூட இருக்கிறது.
ஆனால், அங்கு போய் வருவதை ரொம்பவே குறைத்துவிட்டார் நாமிருவர் நமக்கிருவர் படத்தின் சமயம் அதில் பிரபுதேவாவுக்கும் மீனாவுக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டது. இந்தக் as I goglpɓ (Lp LGB|disabl. 600 L GLI FILLTIf மீனாவின் அம்மா
ஆனால், மீனா தாய் சொல்லைத்
♔ |ങ്ങif ജുബ്ബ Dഞ ഡെ ബ
மாந்திரீகத்தின் உதவியை நாடினார் டயை எடுத்துச்சென்று கேரளாவில் மந்திரித்து மை வைத்தார்கள் இதையடுத்து மீனா பிரபுதேவ ஸஸ் எனச் சந்தோசப்பட்டார் மீனாவின் மம்மி ராவில் பெரிய டைரக்டராகிவிட்டார் பிரபுதேவா பாய்ஸ் சித்தார்த் த்ரிஷா ஜோடியை வைத்து இவர் டம் பிச்சுக்கிட்டுப் போகிறது. இந்தச் சமயம் பார்த்து மீனா என்னை இன்னும் காதலிக்கிறார் என தியைக் கிளப்புகிறாராம் அப்படியொரு வதந்தி வந்தால் போட்டுராதீங்க என தனக்கு வேண்டப்பட்ட
செப்பியிருக்கிறார் மீனா
res பிரசன்ன மீரா ஜாஸ்மின்
சுந்தர்சியின் அடுத்த படம் தகதிமிதா இது முழுக்க முழுக்கக் காதல் இன்னிசைச் பில் ஒன்பது பாடல்கள் படத்தில் உண்டு எல்லாமே இனிமையான பாடல்கள் இந்த ல்களாக இவை அமையும் யும் கற்ற யுவகிருஷ்னா எனும் இளைஞரை இந்தப் படம் மூலம் நாயகனாக ர்சி இப்போதைய இளம் ஹீரோக்களுக்கு ஒரு சவாலாக அமைவர் என சர்டிபிகேட் நாயகி அங்கீதா இப்போது லண்டனில் பிரசாந்துடன் நடித்து வருகிறார் தெலுங்கில் க் கொள்ளையடித்த தேவதை இப்போது சுந்தர்சி தயவில் தமிழக இரசிதர்களையும்
என்ற பெயரில் கதை திரைக்கதை வசனம் எழுதி வைத்திருக்கிறார் சரத்குமார் வர் தயாரிப்பாரே ஒழிய அவர் இயக்கப்போவதில்லை. பல புரட்சிகளை உண்டுபண்ணுகிற ந்தர் இயக்கினால்தான் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார் சரத்
量 ". . . . . . . . . . . . . . . . . . கவனும் நடிகை சோனியா அகர்வாலும் காதலிக்கிறார்கள் என விவரமறிந்தவர்கள் கள் பல பத்திரிகைகளிலும் அதை எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள் சில தெல்லாம் இல்லை என செல்வராகவன் பேட்டியே கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் ட
ஊர் சுற்றுவது உண்மையோ உண்மை சமீபத்தில் ஜிரெயின்பே காலனி படத்தின் வெற்றிவிழா மதுரையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள வந்த இருவருக்கும் ராயல் சிட்டி ஹோட்டலில் தனித்தனி அறை போட்டுத் தந்தார்கள் விழாக் குழுவினர்
ஆனாலும் அவர்கள் தங்கியிருந்தது ஒரே அறையில்தான்
அத்துடன் அப்படியே தன் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சோனியாவைக் கூட்டிக்கொண்டு போனார் G tai alJTSaisi. அங்கே உள்ள கஸ்தூரிராஜா குடும்ப குலதெய்வம் கோட்டைக் கருப்பசாமி கோவிலில் இருவரும் சாமி கும்பிட்டு வேண்டுதல் சொல்லிவிட்டு வந்து இருக்
கிறார்கள்

Page 13
. மீண்டும் கேப்டன் JITe222uLID
நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவராக விஜயகாந்த் உபதலைவர்களாக நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், பொதுச் செயலாளராக சரத்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் இந்தத் தேர்தலின்போது தமிழ்ப் படங்களில் துணை நடிகையாக நடிக்கும் ஜெர்மன் நாட்டுப் பெண் மார்க்கரெட்டும் ஒட்டுப் போட வந்திருந்தார் வந்த இடத்தில் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் "இச் இச்" என'பாரின்
ஸ்டைலில் முத்தம் கொடுத்து அசத்தினாராம்
அலரிக்கு அர்த்தம் தெரியும்
படங்களுக்கு இங்கிலிஷ் டைட்டில் வைக்கும் மோகம் அரசியல் எ முரளி நடிக்கும் படத்திற்குப் பெயர் அலரி அட இதென்ன டைட்டில் சரி அலரியைப் பற்றிச் சொல்லுங் சூரியனுக்கு ஒப்பான குணமுள்ளவ நம்பாதவர்களை விட்டதில்லை. வாழும் இரட்டையர்களான டைரக்டர் ரவி ராஜா
9g32ñ2uass 2qS?gi அன்பே உன் வசம் ப அடுத்த படத்
巴
கஸ்தூரிமான் விருது
பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது மீரா ஜாஸ்மின் டைரக்டர் லோகிதாஸ் விவகாரம் மலையாள இயக்குநர் லோகிதாஸ் இது வரை 36 படங்களுக்குக் கதை வசனம் எழுதியுள்ளார். எல்லாப் படங்களுமே வெற்றிப்படங்கள் இவர் இயக்கிய ஒன்பது படங்களில் ஆறு அட்டகாசமான வெற்றி
வெற்றியையும் கூடவே விருதுகளையும் பெற்றுத் தரும் லோகி படம் மிராஜாஸ்மினை அறிமுகப்படுத்தியதோடு கஸ்தூரிமான் படம் மூலம் மீராவுக்குத் தேசிய விருது கிடைக்கக் காரணமாகவும் இருந்தவர் லோகி சமீபத்தில் லோகியையும் மீராவையும் இணைத்து ஏகப்பட்ட கிசுகிசு இது போதாதென்று ஜெயராம் படம் ஒன்றுக்கு கதை, வசனம் தர ஒப்புக்கொண்டு அட்வான்ஸையும் வாங்கிக்கொண்டு எழுதித் தராமல்
அலைய விட்டாராம் இதனால் தயாரிப்பாளர் கேரள திரைப்பட வர்த்தக
சங்கத்தில் முறையிட லோகிக்கு இப்போது கேரளாவில் தடை அதனால்
லோகி தமிழுக்கு வருகிறார் அழைத்து வருகிறவர் மீரா ஜாஸ்மின்
அழகிய தீயே பிரசன்னா மீரா ஜாஸ்மின் ஜோடி போடும் கஸ்தூரிமான் படத்தைத் தமிழில் இயக்குகிறார் லோகி தயாரிப்பது மீரா
ஜாஸ்மின்
6ոյնյeայր 14
L吋、1723,2005
 

đTöö60J600Ш மொய்க்கும் பெண்கள் பிரசாந்த் கசிகணேசன் கூட்டணியில் உருவான விரும்புகிறேன் படம் மூலம்தான் சினேகா அறிமுகமானார். அந்த ராசிதான் இப்போது பிரசாந்த் சுசி மீண்டும் சேர்ந்திருக்கும் சக்கர படத்தில் வாய்ப்புப் பெற புதுமுக நடிகைகள் சுசி கணேசனை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் ரீமாசென்தான் கதாநாயகி என்றா லும் மேலும் இரண்டு கதாநாயகிகள் கதையில் உண்டு அதற்காகத்தான் இந்தப் படையெடுப்பு
உலகம் சுற்றும் இலங்கைத் தமிழர் கோபம்பாக்கம் சுற்றுகிறார்
இலங்கைத் தமிழர் ரீ நாராயணதாஸ் கனடாவி செட்டிலாகி இருக்கிறார். லண்டன், பங்களாதேஷ், இலங்கை என விமானத்திலேயே
நாடு நாடாய் சுற்றிக் கொண்டிருக்கிற பரபரப்பான பிசினஸ் மேன் பாலு மகேந்திரா இயக்கத்தில் வீடு என்கிற அறபுதமான படததைத் தயாரித்த நாராயணதாஸ், நீ.ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் *、 தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.
படத்துக்குப் பெயர் அடைக்கலம்
SM பிரசாந்த் தியாகராஜன், உமா a DT ܠ. ஆகியோர் நடிக்கிறார்கள் エ - リー・
திர்ப்புகளையும் மீறி வளர்ந்துகொண்டு இருக்கிறது. இன்னொரு புறம்
அலரி என்றால் சூர்யன் என்று அர்த்தமாம் அட சுத்தத் தமிழன்களா! ள்" என டைரக்டர் ரவிராஜாவிடம் கேட்டோம் கற்க கசடற.கற்ற பின்.?
இக் கதையின் கதாநாயகன் இவனை நம்பியவர்கள் கெட்டதில்லை. பாதே வரலாறான ஒரு மகாமனிதனின் கதை அலரி என்கின்றனர் கற்க கசடற படத்தை முடித்த கையோடு சூர்யாவை வைத்து ஒரு கிரைம் சப்ஜெக்டையும் ஜெயம் ரவியை வைத்து ஒரு கிராமியப் படத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் ஆர்.வி உதயகுமார்
மறுபடியும் உள்ளே வெளியே
'சுகமான சுமைகள் என ஒரு யதார்த்தப் படத்தைத் தந்தார் பார்த்திபன் பொருளாதார 56.9L.D. அடுத்து உள்ளே வெளியே என "கிளுகிளு" படம் எடுத்தார். பின்னர் குடைக்குள் மழை என வித்தியாசமாகப் படம் எடுத்தார். பொருளாதார நஷ்டம் அடுத்து பச்சைக் குதிரை என்கிற படத்தை எடுக்கிறார். இதுவும் "கிளுகிளு" படம்
காமெடிக் காண்ஸ்டபிள்
பேரரசு படத்தில் சிபிஐ ஆபீஸ ராக வரும் விஜயகாந்துடன் கலக்கலான
காமெடிக் கான்ஸ்டபிளாகப் படம் முழுக்க வருகிறார் பாண்டியராஜன்.
சிந்துவிடம் சரண்டர்
சுந்தர்.சி இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் 1228). $286 222s, சின்னா படத்தில் சினேகா ஒரு நாயகி இன்னொரு நாயகிக்கு அலையோ அலை என அலைந்து டத்தைத் தயாரித்த அழகன் தமிழ்மணியின் ಇಂತ್ತಿಯನ್ನು சிந்து துலானியிடம் சரண்டராகி தை இயக்கும் வாய்ப்பு யார் ಇಂಕ್ಜೆ டத்தது. அவரும் பக்காவான ஒரு த்ரில்லர் - T " : அமானுஷ்யம் கலந்து தயார் கின்னஸ் முயற்சி
செய்துகொண்டு காத்திருந்தார். ஆனால்,
படம் ஆரம்பித்த பாட்டையே காணோம். ஆரம்பப் பள்ளி என்கிற புதிய படத்தில் 560 இப்போது அதே கதையை யுகா என்ற ಇಂಷ್ರ! நடிக்கிறார்கள் அநேகமாக இது கின்னஸ்
பெயரில் இயக்குகிறார் யார் கண்ணன் சாதனையாக இருக்கும்.
படத்தில் ரிச்சர்ட் சொர்ணமால்யா,
சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். கொறஞ்ச D6爪ö
இந்தப் படத்தின் தயாரிப்
பாளர்கள் எண்ணிக்கை நெறஞ்ச மனசு படத்தின் நாயகிகள் ஐம்பது ஆமாம். ஐம்பது ಅಞ್ಞತ್ತಿರು மகிமாவுக்கும் தமிழில் புதிய வாய்ப்புகள் ந: சிலிகுரக எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதிமா தெலுங்கு சேர்ந்து இந் 鄂中 பக்கமும் சூசன் மலையாளப் பக்கமும் வரிந்து படத்தை Փ–Ա56UT&(Ց கட்டிக்கொண்டு வாய்ப்புத் தேடும் வேலையில்
றோர்கள். இறங்கியிருக்கிறார்கள்

Page 14
இனிதாய் வரவேற்
காட்ட
அடித்துக் கனிவோடு வரவேற்
en பெரிதாய் படித்து (SO M @ உருக்குலைய டிகிரி வாங்கி உறுதி மொழி அரச 6Ne9 0 نحع. உவகையுட
உத்தியோகம் பெறாவிட்டாலும் நானோர் எழுத்தாளன்!
மாமிச அழுக்குகளின் மதுரங்கள் நிரம்பி. உணர்வு செளந்தர்யங்கள் ஊளையிட்டுக் கொள்கிறது.
உன் விடுதலைப் போராட்டத்தால் என்
தேசத்தின் கிழக்கே
நிறையவே தொலைதூரம் - வரை,
எழுத்தாளர்களும் தொடர்ந்து திரும்பி இருக்கிறேன் போர் என்ற செ கவிஞர்களும் میر காணவில்லை. போர்க் கொடி ஆய்வாளர்களும் மனிதம் தேடிய. பொல்லாத உருவாக
ಇಜ್ಡ இன்னுமே.
காரணகர்த்தா - நீயல்லவா! மனிதனை மட்டும் யாசிக்க
முடியவில்லை. அப்படியானவர்களில் ஒருவன்தான் മ് பசுத்தோல் போர்த்த. நான்! புலிகளின் பொய் முகங்களுக்குப்
பின்னே. புதையுண்டுப் போன. 乏漫° மனிதம் தேடியே.விரைகிறேன் மனதில் உறுதி மாறுபட்ட அனுபவங்கள் மட்டுமே. மகிழ்வோ
உள்வாங்கப்படுகிறது. மனிதத்தை மட்டும் காணவில்லை!
ஆதலால் - உங்களுக்கு என் காணிக்கையான
நன்றி!
இரண்டாயிரத்து இரண்டு வைகாசி
வெள்ளியன்று என் வாப்பாவைக் கொன்றபோது:
ஒரே மூலத்தில் ஏன்.? அது பற்றியதான நிகழ்வுகளை
இத்தனை முரண்கள்
சொல்லியழுதேன். அமுதமாய் சில ஆத்மாக்கள் ஆனாலும் ஆலகாலமாய் சில அழுக்குகள் சோகங்கள் படைப்பின் பின்னணி புரியாமல் என்னை விட்டு மனிதம் தேடியே.விரைகிறேன்.
விடுபட்டதாகவே இல்லை!
மனிதம் கண்டவர்களுக்கு.
அகதிகளாக, மானசீகமாய் ஒரு மனு: அநாதைகளாக, கருணையிருந்தால் எனக்கும் - விதவைகளாக, கொஞ்சம் நிற்பவர்களுக்கு காட்டி விடுங்கள்.
உங்களது பதில்தான் என்ன?
கு(2 மனிதத்தைச் சந்தித்த. Ulu ܠܠ ܙܢܐ மெளனம் மெளனம்!
ས། 27முகிழ்ச்சியில் மரணித்துS సNN 氹离 ào போகிறேன். ཟས་དང་སྤྱི་ 2x
み 'S
2.
ৰৈ
2 -சிவனு மனோஹரன், ஹட்டனி
ஆயுதமேந்திய - உன்னை سیمیر நிராயுதபாணியான - என்னால் ஒழித்துக்கட்ட முடியவில்லை ஆதலால்தான் என் பேனாக்களால்.
உன்னாலான கத்தும் கடல் அலையே பலர் கூடி வாழ்ந்த இடம் இன்று தெ
இழப்புகளைப் பேசுகிறேன். கரை தாண்டி வந்தாயே பரந்தவெளி யானது மேன்? சற்றும் எதிர்பாராது நலம் குன்றிப் போனோமே
-காவத்தமுனை ஜாயீ எச்எம் திமோசம் தெரயே நிம்மதிக்கு என்ன வழி?
:Cunar
8 மீனவரின் தரிப்பிடத்தை அகதி மடம் எத்தனைநாள் எண்ணங்களும் எமதே மணல் முடி மறைத்தாயே அல்லற் பட்டு வாழுவது 2. இத வெளிப்படுத்துவதும் நாமே வான மலை உயரலையாய் முக மலர்ந்து நாம் சிரித்து சலனமி
ஆனாலும் நம்மிட்ம் தாது இ வாரிக் கொண்டு சென்றாயே! மகிழ்ச்சியுறும் நாள் வருமா? இரவுகள்
கற்க்கும் உயிரற்ற பிறவி
燕 பாசமுடன் பெற்றெடுத்த இரத்க மற்ற பேரலையே கோல் : பாலகரைப் பிரித்தெடுத்தாய் இனியுனக்கு ಙ್ |சிந்தனைகளை வார்த்தைகளாககி *' இரந்து பாட வைத்தாயே எங்கோ
விந்த உறவுகளைத்தி" அடித்துச் சென்ற மாயமென்ன? இரந்தாலும் மேன்மையுண்டு. மற்றவர்களின் உண்ர்வுகளுக்கு
மதிப்பளிக்க 鞑 * வழி செய்யும் இணையற்ற ஊடகம் தாய் மொழியில் நாம் பெற Lir, மெசேஜ் ஓர் அன்னிய இலத்திரனியல் நினைவுகளுக்கு வடிவம் கொடுத்து, A டி. பிரிவுகளுக்குச் சாவு :: மிஸ் கோல்
தந்துதவினாலும்
প্তঃপ্তঃ m mm mm m
ல, திஜெகதீஸ்வரன் வர
ধ্রু 雛 - ॐ LLLLLSLL LLLL LLLLLLLLSLL LLLL LLLL LLLLLL LSL LLLL LLLLSLSLLLLL LLLLLL LSL LSL LSL LSLSLS L LLSL
Légli – Gu6TT Li68
பெயர் S Suwenthiran
வயது : 21
paign : P 0, Box. 40209,
毅 Doha, Qatar. GGOTAfrių, AšGs. பொழுதுபோக்கு கிரிக்கெட்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கின்றோம் ഞങ്ങ
ប្រ5. வருக. ாண்டாயிரத்து ஐந்தே இன்பமுடன் வருக. கின்றோம் உன்னை
கஷ்டங்கள் எதையும் ாய் என்று கரத்தில்
கூறிவிட்டு வருக. கின்றோம் உன்னை
உயிர்கள் எதையும் பச் செய்யேன் என்று கூறிவிட்டு வருக. ன் வரவேற்கின்றோம்
உன்னை
தோசங்கள் மட்டுமே தந்திடுவேன் என்று செய்துவிட்டு வருக. றி வரவேற்கின்றோம்
உன்னை
ால்லுக்கே எதிராகப் எடுத்திடுவேன் என்று வர்களிடம் கூறிவிட்டு 6 (535. றி வரவேற்கின்றோம்
உன்னை
மொத்தத்தில். மனிதர்களை ர்களாகவே - வாழச் செய்வேன் என்று கொண்டு வருக. டு வரவேற்கின்றோம்
உன்னை
ஸ்.வினோ, மாத்தளை,
பாலைவனத்து முட்புதர்களில் பயணங்கள். பாதச் சுவடுகளை ாளப்படுத்தாமலே!
நீண்டநாள் சியக் கனவுகள். 2 நிறைவேறும், இறவேறுமென்று தூரங்களும் தோன் போயிற்று.
தி தேடித்தான். இப் பயணமும் ாடரப்பட்டிருந்தது. நிம்மதி காணேன். கால்கள்தான் வலிக்கின்றன.
என்ன செய்வது யச் சுமையிறக்கி ன்றி உறங்கும் போல - நானும் உறங்கவேண்டும்.
அதனால் தான். - ஓர் மூலையில் எனக்கென்று கிட்டும் வரை. பயணங்களை - நான் இடைநிறுத்தப் போவதில்லை.
ன் தம்பி ஸியாம், கல்முனை - 06
கவிதை எழுதுதலும்
|
பயிற்சிக் களம்- Huwe muur சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
"கவிதையைக் கலைப் பொருளாகப் பாவிக்கின்ற ஒரு கவிமணம் அனுபவத்தைத் துல்லியமாகப் பதிவு செய்வதை முக்கிய பணியாகக் கருதுகிறது. யாவருக்குமான பொது அனுபவமானாலும் சரி கவிஞன் மத்திரமே உய்த்துணரும்பித்தியேக அனுபவமானலும் சி இதுவரை மனிதகுலம் எதிர்கொண்டிராத நூதன அனுபவமானாலும் சரி அதைப் பதிவு செய்வதில் உருவத்தின் பங்கு பிரதானமானது. முறிந்த முனைகளோ உமியாக நீட்டிக்கொண்டிருக்கும் அங்கங்களே கவிதையின் உருவ இலட்சணத்தைக் குலைத்துவிடுவன. அடுத்தது செல்தேர்வு. ஒவ்வொரு சொல்லும் தன்னளவில் ஒரு முழுமையான கருத்துருவமே புழுங்கித் தேய்ந்த சொற்களைப் பயன்படுத்தும்போது, கவிதையில் நாள்பட்ட எண்ணெய் பதார்த்தம் போலச் சிக்குவாடையடிக்கும் கவிஞன் தானே உருவாக்கும் புதிய சொற்களை சொற்றொடர்களைப் பயன்படுத்தும்போது, புவியத்தன்மையின் சிடுக்கு இன்னும் கூடும்.கவிஞனின் சுதந்திரம் அவ்வளவு வசீகரமாகவும் பெறாமைப்படத்தக்கதாகவும் தென்படவில்லை'கவிஞர் யுவன் சந்திரசேகரின் கருத்துக்கள் அவை இவ்வரச் சிறப்புக் கவிதைகளாக கவிஞர் தேவதேவனின் ஐந்து கவிதைகள்
60)6O.
அப்பேர்ப்பட்ட கானகத்தைக் காட்டு விலங்கை நான் கண்டதில்லை எனினும் கண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ
முறியும் பெருங் கிளைகள் சாயும் குற்று மரங்கள் சிக்கித் தவிக்கும் உயிரினங்கள் சரிந்த புதர்கள்
நடுவே
திடமாக
எதையோ பூமியில் ஊன்றி விதைப்புச் @g. ஒரு விரல் போல் யானை ஒன்று நடந்து செல்வதை
இனி என்ன கவலை எனக்கு?
நான் இன்ன மதத்தின் தீவிரப் பற்றாளி ஆகவே வாங்கிவிட்டேன் சொர்க்கத்திற்கு டிக்கெட்டு இனி என்ன கவலை எனக்கு?
நான் இன்ன குழுவின் தீவிர உறுப்பினன் ஆகவே ரொம்ப விபரமானவன், மனிதாபிமானி, முற்போக்கு இனி என்ன கவலை எனக்கு?
எமக்குத் தொழில் எதிர்த்து நிற்றல் ஓர் ஆலை முதலாளி என்னை எடுத்துக்கொண்டார் என் வீரத்திற்காக,
கும்பிடு, பயமுறுத்தல், மிரட்டல் மற்றும் கொலைகளும் செய்வேன் இனி இனி என்ன கவலை எனக்கு?
கரும்புச்சாறு விற்பவன் புல்லைப் பூதக் கரும்பாக்கிய தீரத்துடன் தன் வாழ்வும் தாழ்வும் விழைவோர் முன் தான் எனும் தாழ்மையுடன் தன் தொழிலாலே தான் பெற்ற உரத்துடன் போதகர்களும் தீர்க்கதரிசிகளும் நின்ற, அதே நடைபாதையில்தான் அவனும் நிற்கிறான்.
காய்ந்த கருப்பஞ் சக்கைகளாய்ப் படர்ந்த ஒளியில் சிற்றெறும்புகளாய் உலவுகின்றனர் மக்கள்.
SLLLLLLLL LLLLLL LSL LSL LSLSLS LLL LL LLL LLL LLL LLLL LLLLLLLLSL
I II oli
DIUr
GLi : GräGTáGrú, GljTGIGöt,
slug : 24 முகவரி :48, மத்திய வீதி, திருகோணமலை, பொழுதுபோக்கு : வழமையானவை.
பள்ளிக் குழந்தைகளின் நீண்ட அணிவகுப்பிலிருந்து இராணுவத்தின் நீண்ட அணிவகுப்பிற்கு யாரோ நம்மை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் வரிசை வரிசையாய் நீளும் கூண்டுக்குள் முட்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரே வகைப் பறவைகளாய் நாம் மாறிய தெவ்விதம்? சாட்டைகளேந்தி நம்மை மாற்றிக் கொண்டிருப்பதுதான்
எவ்வகைச் சக்தி கூண்டுக்கு வெளியேயிருக்கும் சுதந்திர வெளி நம்மை ஆகர்சிக்காமல் போன தெவ்விதம்? இருள், பொந்து மற்றும் மறைவிடங்கள் தேடிப் பதறியோடும் சிறு விலங்குகளாய் நாம் மாறினோம் எவ்வாறு? நம்மை உருமாற்றிய மெதுவிஷத்திடமிருந்து நம்மை விடுவிக்கும் திடீர் அமிர்தம் எது?
yMD 鞑 قفقارق السلام i) జ్ఞాన సహాతో
கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறாய்
எல்லாச் சந்தோஷங்களையும் வெட்டித் தகர்த்து எத்துணை பெரிய துக்கத்தை ஆக்குகிறாய்?
அத்துணை பெரிய துக்கமும் ஒரு பயனுமற்றது என மீண்டும் என் கண்ணில் உன் விரல். அத்துணை பெரிய துக்கம் கடக்கப்படுவதற்கோ மீண்டும் ဒွိ ဗျွိ ဖျွိ ဒိဋ္ဌိ மீண்டும் இத்துணை பயங்கரங்களும்?
பெயர் : ச ஜெய்விக்ரமன் FJÄLigi : 22 ge:Guli :U.D41, të gjuJTU வீதி, தெமட்டகொடை கொழும்பு - ), - பொழுதுபோக்கு : புத்தகம், பேனா நட்பு பத்திரிகை
Dтј. 17 - 23, 2005

Page 15
**C__
ஆஸ்பிரின் கை கொடுப்பதில்லை.
10 வருட காலம் நடந்த ஒரு ஆய்வில் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக்கொண்ட பெண்களுக்குப் பக்கவாத ஆபத்து 17 சதவீதம் குறைந் தது. ஆனால் அதே பெண்கள் மார டைப்பு அல்லது வேறு விதமான இருதய நோய்களால் உயிரிழப்பதை தடுக்க ஆஸ்பிரின் உதவுவதில்லை. வைட்டமின் E மாத் திரைகள் பக்கவாதம் மற்றும் இருதய நோய் ஆகிய இரு வகை ஆபத்துக் களையுமே தடுப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஆஸ்பிரின் மாத்திரைகளால் ஆண்களுக்கு நன்மை ஏற்படும் என்பது ஏற்கெனவே பல்வேறு ஆய்வுகள் மூலம் ஆதாரபூர்வமாக உறுதி செய்யப் பட்டுள்ளது.
மாரடைப்பு ஆபத்து அதிகமாக உள்ளவர்கள் தினந்தோறும் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆபத்தைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் முதன் முதலாக மாரடைப்பைச் சந்திக்கும் பெண்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த திறன் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரைகள், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடைய பெண் களைப் பக்கவாத ஆபத்திலிருந்து காப்பாற் றுவது உண்மைதான். ஆனால் அதே பெண்கள் முதன்முதலாக மாரடைப்பைச் சந்திக்கும் நிலையில்
முதலில் தலையை நன்றாக Poney tail 9,35i, 35 (65.
Poney tail இன் மேலே தலைமுடியில் ஒரு பின்னல் போட்டுக்கொண்ட பின் இருபுறமும் உள்ள தலைமுடியில் சிறிதளவை மாறி மாறியெடுத்து நடுப் பின்னலோடு சேர்த்துப் பின்னிக்கொண்ட பின் மிகுதித் தலைமுடியை மடித்து
பின்னல் பகுதியை தூக்கி Poney பின்னலின் கீழ் வைத்துக் குற்றி taiஇன் மேல் வைத்து குற்றிக் Poney tail (365 dup 2 6f 6T கொள்க.
l
DIjj. 17-23, 2005
O O O EGNET THE 66TH
മെന്നത്രജ്ജു ബജ്ര -ഖേ2TII- شد -ا hSOdi u6OII nu næst i 16Su|
,氢 ó L0III அன்னாசிப்பழம் - 1 ருே குப் பேது ானது -- fair UT6) சீனி கரைத்து பாகு தடிக்கும் பதம்| டைப் 2 நீர் சீனி --- 5. ಘೇ கரைத து ံးကြီး பெண்கள் ဂြိုါို ஜெலற்றின் பக்கற் (30 கிறாம்) ஜலறறன கலவையை ஊறறக| குறைக க வரும முட்டை வெண்கரு கிளறி உடனேயே அடுப்பில் இருந்து உடற பயிற்சிதான் பைன்னப்பின் எசன் * බ්‍රෝ இறக்கிக்கொள்க என னதான ந6 ဒ္ဓိါးဒ္ဓိ ܶ ரின் பாலை பீற்றரால் நன்கு ஆகாரங்கள ம செய்முை அடித்துகொள்க. | பின்பற்றினாலும்
', ---- 9: வெண்கருவிற்கு 2 மேக. இயக்க ஜெலற்றினுக்கு 1 தம்ளர் வெந்நீர் சீன, ஏசனஸ் எனபன கலநது| அடிவயிற்றுச் சதை விட்டுக் கரைத்து வைக்குக. பீற்றரால் நுரை பொங்க அடிக்குக. நிறைவேறாது. அடி அன்னாசியைத் துப்பரவு செய்து பிறிதொரு பாத்திரத்தில் நன்றாக| உள்ள கொழுப் தைப் பகுதியை மட்டுமெடுத்து ஆறிய அன்னாசிக் கலவையை வேண்டுமானால் உ சதுரவடிவமான துண்டுகளாக ஊற்றி அதன மேல் ரின் செய்ய வேண்டும். வெட்டிக்கொள்க. -3:32 பாலையூற்றி, அதன் மேல் முட்டை வயிற்றில் உள்ள ெ தாச்சியை அடுப்பில் வைத்து வெண்கருக் கலவையை ஊற்றி, gö கொடுக் அன்னாசித் துண்டுகள், 4 மே.க. இறுக முடி, குளிரூட்டியில் கேட்கத் தோன்கிறது சீனி என்பவற்றையிட்டுக் கலந்து வைத்தெடுத்துப் பரிமாறுக. யம் இருக்கிறது. உI அடிவயிற்றில் م_
OILI ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதல் திருமணம் செய்த தம்பதியராக இருப்
பார்கள். ஆனாலும், அதே காதல் தங்கள்
வாரிசுகளுக்கு வரும்போது அதை ஏற்கமாட்டார்கள். காதல் அநுபவமே இல்லாத பெற்றோரும் கூட அந்த அநுபவம் தங்கள் வாரிசுகளுக்கு வரும்போது அதைப்
பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. ஆக, காதலைப் புரிந்தவர்களும் சரி, புரியாதவர்களும் சரி காதலுக்கு
எதிரிகளாகவே இருக்கிறார்கள்.
"நீங்க எப்படி? உங்க பிள்ளைங்க காதலிச்சா,
அதை ஏத்துப்பீங்களா?" என்று சிலரிடம் அபிப்பீராயம்
கேட்டபோது,
மனோரமா (டாக்டர்) a என் பையனுக்கு இப்ப பதினாறு வயசுதான் - ஆகுது. ஆனாலும் எந்த மாதிரியான பெண் அவனோட வாழ்க்கைத் துணையா வரணுங்கிற மாதிரி சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கேன். அழகுங்கிற விஷயத்தை மீறி, அவனோட சமுதாய, பொருளாதார அந்தஸ்துக்குப் பொருந்தற பெண்ணா இருக்கணுங்கிறதை முதல் கண்டிஷனா சொல்லிருக் கேன். அவன் பிற்காலத்துல காதலிச்சுக் கல்யாணம் பண்றதுல எனக்கு ஆடசேபம் இல்லை. அதே சமயம் இது காதலிக்கிறதுக்கான வயசில்லைங்கிறதையும் ரொம்பத் தெளிவா அவனுக்கு சொல்லிருக்கேன், பதினெட்டு இருபது வயசுக்குப்பிறகு வர்ற காதல்தான் ஓரளவு பக்குவமானதா இருக்கும். அதையும் விட படிச்சு முடிச்சு, வேலையெல்லாம் தேடிக்கிட்டு, வாழ்க்கையில செட்டிலான பிறகு காதல் வந்தா ரொம்ப நல்லதுனும் சொல்லிருக்கேன்."
அனிதா குஹா (நடனக் கலைஞர்)
"எனக்கு ஒரே பையன். உயர்தரம் படிக்கிறான். நானும் சரி, எங்கக் குடுபத்துல மத்தவங்களும் சரி, காதலுக்கு எதிரிங்க இல்லை. ஆனா அந்தக் காதல் சரியானதா இருக்கணுங்கிறதுதான் எல்லாரோட ஆசையும் சினிமாவும் மீடியாவும் இன்னிக்குக் காதலை ལས་ཚལ།། சித்திரிக்கிற விதம் கவலையைத தரும. பதினாறு, பதினேழு வயசுல வர்ற காதலையெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது. அந்த மாதிரிக் காதலைப் பொறுத்தவரைக்கும் நான் பழைமைவாதிதான். அந்த வயசுல வாழ்க்கையைப் பத்தின பார்வை விசாலமா, தெளிவா இருக்காது. என்னோட பையனுக்கு மட்டு மில்லை. என்னோட ஸ்ரூடண்ட்ஸ் எல்லாருக்குமே நான் சொல்ற அட்வைஸ் சின்ன வயசுக் காதல் வேண்டாங்கிறதுதான். அப்படி ஏதாவது சிந்தனை N இருந்தா அதை ஆரம்பத்துலயே விட்ருங்கணு
சொல்வேன். இருபத்தாறு இருபத்தியேழு வயசுல லவ்
ழிவு நோய் உள்ள து வயிற்றைக் |ம் பட்சத்தில் சிறந்த வழி, ல சத துள ள றும் டயட்டை
இல்லாவிட்டால் யக் குறைப்பது பிற்றில் ஆழமாக பக் குறைக்க பயிற்சி அவசியம் அதென்ன அடி ாழுப்புக்கு மட்டும் றார்கள் என்று அல்லவா? விஷ
ழமாகக் காணப்
பிள்ளைகளின் காதலை ஏற்பீர்களா..?
பண்ணட்டுமே. அதுல ஒரு பக்குவம் இருக்கும்.
என் பையனுக்கு இன்னொரு கூடுதல் அட் வைஸும் உண்டு. அதாவது கலாசார வித்தியாசம் இல்லாத மாதிரியான பெண்ணாப் பார்த்துக் k காதலிக்கிறது வாழ்க்கையைநல்லபடியா கொண்டு போகும், காதலிக்கிறப்ப கண்ணை மறைக்கிற அந்த வித்தியாசங்கள் கல்யாணத்துக்குப் பிறகு பெரிசாகி, அவங்க நிம்மதியைக் கெடுக்கிறதை நிறைய குடும்பங்கள்ல நான் பார்த்திருக்கேன், இந்த மாதிரி கண்டிஷன்களை ஏத்துக்கிட்டு காதலிக்கிறதா இருந்தா, அதுக்கு பச்சைக் கொடி காட்டத் தயார்."
ரேவதி (சமையல் கலை நிபுணர்)
"எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க, பொண் எனுக்குக் கல்யாணமாயிடுச்சு, நாங்க பார்த்துப் பண்ணி வச்ச கல்யாணம், சந்தோஷமா இருக் காங்க. அடுத்து ஒரு பையன் கல்யாணத்துக்குப் பார்த்திட்டிருக்கோம்,
எங்க பிள்ளைங்களோட விருப்பங்களுக்கு நானும் என் வீட்டுக்காரரும் என்னிக்குமே குறுக்கே நின்னதில்லை. அது வாழ்க்கைத் துணையை செலக்ட் பண்றதா இருந்தாலும் அவங்க விருப்பத்துக்கு முதல்ல மதிப்புக் கொடுப்போம்.
வீட்டுக்கு வரப் போற மருமகள் இப்படியெல்லாம் இருக்கணுங்கிற மாதிரி எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் கிடையாது. வாழப் போறவங்க அவங்க, அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போய், சந்தோஷமா இருந்தாங்கன்னா அதுதான் பெத்தவங்களுக்கு நிம்மதியே.
இந்தக் காலத்துல பெரியவங்க பார்த்துப் பண்ணி வைக்கிற கல்யாணங்களும் சரியா வராமப்
போகுது. ஒருத்தரை ஒருத்தர் விரும்பி, புரிஞ்சுக்கிட்டுப் பண்ற காதல் கல்யாணங்களும் பாதில முறிஞ்சு போகுது. இதுதான் பெஸ்ட்டுணு எதையும் சொல்றதுக்கில்லை. பிள்ளைங்க காதலிக்கிறாங்கணு தெரிஞ்சா, அது சரியான சாய்ஸா இருக்கிற பட்சத்துல ஓ.கே. சொல்லிடறது நல்லது. அந்த ரிஸ்க் முழுக்க முழுக்க அவங்க மட்டுமே சம்பந்தப்பட்டது.
படும் கொழுப்புக்கு Visceral fat என்று பெயர். இந்தக் கொழுப்பு உட லின் மற்ற இடங்களில் காணப்படும் கொழுப்புகளைக் காட்டிலும் அதிக ஆபத்தானது. உடம்பின் எந்தவொரு தவறான இடத்திலும் சிறிதளவுக்கு கொழுப்புச் சேர்ந்தால் கூட ஆபத்துதான். அந்த வகையில் அடி வயிற்றுப் பகுதி உடல் நலனுக்குக் கூடுதலாக ஆபத்தை ஏற்படுத்தும்.
இந் நிலையில் குறிப்பிட்ட கொழுப்பு உடற்பயிற்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டுக் குறையும், மற்றப்படி தனியாக டயட் மட்டும் பலன் தராது. உடற்பயிற்சியை மட்டும் தனியா கவோ அல்லது கூடவே டயட்டைப் பின்பற்றுவதன் மூலமாக Visceral fat கொழுப்பை குறைக்க முடியும்.
f:

Page 16
ன்ன சொல்கிறீர்கள் நீங்கள்? என் பிள்ளை பதினேழு வய துப் பையன் என்பதால் அவன் அரை கிளாஸ் ஒயினோ அல்லது அது மாதிரி ஏதாவதோ குடித்திருந்தால் அவன் மீது சுலபமாய்க் குற்றம் சாட்டி விடலாம். அதே சமயம் ஒரு பெரிய பெண்பிள்ளை எவ்வளவு குடித்திருந் தாலும் குடிபோதையில் கார் ஒட்டிக் விபத்து ஏற்படுத்தியிருந்தாலும் அவளை விட்டு விடலாம். ஏனென்றால் அவள் அரசியல் வாதியின் பெண் டாட்டி அப்படித்தானே?" என்று இரைந்தார்.
"என் பிள்ளையை எனக்குத் தெரியும்" என்று உறுமினார் சாப்மன், "அவன் குடிக்கிறவனேயில்லை. அப்படிக் குடித்தாலும் ரொம்ப ரொம்பக் கொஞ்
சமாக ஒயின் குடிப்பான். அதுவும் கார் ஒட்டும்போது குடித்திருக்கவே மாட்டான்" என்று திரும்பத் திரும்பச் சொன்னாரே தவிர, யார் மீது குற்றம் சொல்லி என்ன பயன் என்பது அவருக்கும் தெரிய வில்லை அவர் மனைவிக்கும் தெரிய வில்லை.
எட்டத்தில் நின்றபடி ஒரு பத்திரிகை நிருபர் அவர்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான். அவனை அடித்து விரட்ட வேண்டும் போலிருந்தது சாப் மனுக்கு, ஆத்திரத்தை அடக்கிக் கொண் LTU.
பிலிப்பின் சடலத்தைக் கண்டபோது அவர்களுடைய துக்கம் எல்லை மீறியது. தாங்களும் சவமாகி விட்ட மாதிரி ஒரு நிமிடம் அசைவற்று நின்றார்கள். சாப்மன்
ஏற்படுத்த நான் இடம்பொடுக்கப் போவ தில்லை" என்று சொல்லியபடி மனை வியை அழைத்துக் கொண்டு காருக்குத் திரும்பினார்.
தாரென்ஸனும் பேஜும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பலபலவென்று பொழுது விடிந்து கொண்டிருந்தது. இனிமையான, கதகதப்பான வசந்த காலம். ஆனால் பேஜுக்கு அது வசந்தமாக இருக்க வில்லை. அவள் இருதயத்தில் குளிரும் ஒரு பனியும் குடிகொண்டிருந்தன.
யாராலும அகறற முடியாத அள வுக்குப் பேஜின் முகத்தில் வேதனை குடிகொண்டிருந்தது. தாரென்ஸனைப்
பரிதாபமாகப் பார்த்தாள்.
"தலைமை சர்ஜன் டாக்டர் ஹேமர் மோன் சொன்னதை நினைக்க நினைக்க மனசில் பயங்கரமான எண்ணங்கள் ஓடுகின்றன" என்றாள். "அவர் சொன்ன மாதிரி மூளையில் சேதம் ஏற்பட்டி ருந்தால் உடம்போ மனமோ பலமாய்ப் பாதிக் கப்பட்டிருக்குமே? அந்த நிலைமையை எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? அந்த மாதிரி குழந்தையை
வைத்துக்கொண்டு எப்படி வாழ்க்
கையை." என்றவள் நாக்கை கடித்துக் கொண்டாள். தாரென்ஸனுக்கு அப்படி யொரு குழந்தை இருக்கிறான் மன வளர்ச்சி இல்லாமல் அவனை வைத்துக்
கதறி அழுதார். மேரி குனிந்து மகனை முத்தமிட்டாள்.
பதினேழு வருடங்களுக்கு முன், அன்னையாகிவிட்ட பூரிப்புடன் அவ னைக் கையிலேந்தி மகிழ்ந்தது இப்போது தான் போலிருந்தது. அந்தக் குழந்தை யைத் தன் கையிலிருந்து யாரும் பறிக்கப் போவதில்லை என்று எண்ணியதெல்லாம் எத்தனை பொய் யாகி விட்டது! -
இன்னொரு பத்திரிகை நிருபரும் அவர்களைப் படம் எடுத்தார். இப்போது சாப்மன் அவர் மீது கோபப்படவில்லை. தன் கோபம் எல்லாருக்கும் தெரியட்டும் என்றே தீர்மானித்தவராக "இதை இப்படியே விடமாட்டேன்! ஒரு செனெட்டரின் மனைவியைக் காப்பாற்று வதற்காக, செனெட்டரின் பெயரையும் பதவியையும் காப்பாற்றுவதற்காக, என் பிள்ளையின் பெயருக்குக் களங்கம்
சென்று உ விபத்தில் இறந்த பி சாப்மன் தன் பிள் பற்றி வைத் வினவிக்கொண்டிரு ஒரு நல்ல சட்ட சட்டங்களை வைத் தன் பிள்ளையின் ம விசாரணை நடத்
இப்போது சி ஆறுதலடைந்து
த் d கொண்டார்கள். எதி எப்படிச் சமாளித்துக் என்ற நினைப்பு ( மேலோங்கியிருந்தது சற்றே மனச்சுை பேஜ் அவனை ஏறி தன்னைப் போலவே அவசரமாக வந் தலையுடன் கண் 6 உடையுடன் வந்தி அவளையும் அறிய புன்சிரிப்பு வந்த ஒருமுறை பாரத "ஓட்டமாய்ப் புறப்பட் டிரெஸ் என்று ஒ கொண்டேனே என்ட
எழுதியது GEVE rts
கொண்டு அவன் சமாளித்துக்கொண்டு வருகிறான்.
“ஸாரி. வாயில் வந்துவிட்டது. யோசனை இல்லாமல் பேசி விட்டேன்" என்றாள்.
"பரவாயில்லை. உன் வேதனை எனக்குப் புரிகிறது. க்ளோவின் கால்களைப் பற்றி நானும் அப்படித்தான் இன்று நினைத்து வேதனைப்படுகிறேன். அன்று என் குழந்தை பிஜானுக்கு மனவளர்ச்சி இருக்காது என்று டாக்டர்கள் சொன்னபோதும் அப்படித் தான் இருந்தது. என்ன செய்ய?" என்றான் தாரென்ஸன், இருவரும் ஒருவரிடம் ஒருவர் மனம் திறந்து பேசிக்
i: I, Jings,
இருக்கிறது" என்றா6 அந்த நீண்ட ர முறையாகத் தாரென செய்தான். "நான் அ பெரிய பிள்ளை நிக் ஷர்ட் சின்னவன் காரை எடுக்கும்போ ஷக்களை மாட்டி யாருடையது என் என்றவன், "பிஜானை நான் அதிகம் சொ அவன் பிறந்தது முத டானாவுக்குப் பிடிக்க வெறுத்தாள். அப்படி பிறந்ததற்கு நான்தா6 போய்விட்டாள். மன குழந்தைகளுக்க அவனைச் சேர்த்துவி அவள் அபிப்பிராயம் (தாய் ெ
DIUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$யரிடம் $கிறார். அவர்
S2 ர் காலத்தில் எப்படி கொள்ள வேண்டும் இருவர் மனதிலும் l. ம குறைந்தவளாக ட்டு நோக்கினாள். அவனும் அவசர ததில் கசங்கிய எாபின்னாவென்ற ருப்பதைக் கண்டு பாமல் மெல்லிய து. தன்னையே துக்கொண்டவள், டு வந்ததில் நான் }ன்றை மாட்டிக் தே ஆச்சரியமாக
T.
ாத்திரியில் முதல் ஸனும புனனகை ணிந்திருப்பது என் கினுடைய ஜீன்ஸ், பிஜானினுடையது. து அங்கே கிடந்த க் கொண்டேன். றே தெரியாது." ப் பற்றி உன்னிடம் *னது கிடையாது லே என் மனைவி வில்லை. அவனை யொரு குழநதை காரணம எனபது வளர்ச்சி குன்றிய ன விடுதியில் வேண்டும் என்பது
ாடர்வாள்.)
a [J、
நிர்வாண உடலில்
அழகழகான ஓவியங்களை வரைந்து கொள்வது மேற்கத்தைய நாடுகளில் பேஷனாக கருதப்படுகிறது. இதற்காகப் பிரத்யேகமாக போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் இது போன்ற உடல் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் ஐரோப்பா முழுவதும் இருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அழகிகள் துணி உடைகளை களைந்து நிர்வாண உடலில் அழகழகான ஓவியங்களை வரைந்து கொண்டனர். இதற்காக உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் புருசெல்ஸ் நகருக்கு
வந்திருந்தனர். இவர்கள் ஒவ்வொரு அழகிக்கும் சுமார் 5 மணி நேரம் செலவழித்து அவர்கள் உடலில் அழகிய ஓவியங்களைத் தீட்டினர். பின்னர் அனைத்து அழகிகளும் ஓவிய உடையுடன் மேடையில் உலா வந்து பார்வையாளர்களை கிளுகிளுப்பூட்டினர். படத்தில் ஒரு அழகி ஓவிய உடையுடன் ஒயிலாக நடந்து வரும் அழகைக் காணலாம்.
ు Fjatë tijëansuroj justoi அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓரினச் சேர்க்கையாளர் திருவிழா கொண்டாடப்பட்டது. அப்ே ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஓரின சேர்க்கையாளர்கள் கவர்ச்சி உடையில் பேரணி நடத்தினர். படத்தில் ஒரு பெண், பேரணியில் நடனமாடிக் கெர்டே சென்ற காட்சியைக் காணலாம். மேற்கத்திதைய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்
திருமணமத்திற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பிரசித்தம் பெற்ற
விக்டோரியா
பெக்காம், கிறிஸ்டினா அகுலிரியா, செரினா
வில்லியம்ஸ், கேட் மாஸ், கெரி ஹாலிவெல் பாரிஸ்
ஹில்டன் காரா பெர்கூஸன்போன்றோர் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள படங்களை போர் இஞ்சஸ்
(Four Inches) agip
பத்திரிகை வெளியிட்டுள்ளது. இவர்கள் போஸ் கொடுத்ததால் வரும் பணத்தை, எல்டன் ஜான் எய்ட்ஸ்
வழங்க இருப்பதால், அந்த
தங்கள்
துறந்தனர்.
17 - 23, 2005

Page 17
ஆரம்பிக்க வேண்டும் - எல்லாவற்றையும் போலவே இழந்தபோது புகுந்துகொள்ளும் சூனியத்தைப் போல விக்கித்து நிற்கிறேன். நீண்ட இடைவெளியின் பின் 'தாயக ஆசிரியருக்கு ஒரு கட்டுரை என்றபோது மகிழ்ச்சிதான். ஆனால் அது எதற்காகவென்றபோதுதான்
இனந்தெரியாத
சோகம் மூழ்கடிக்கிறது.
மீண்டும் பூச்சியத்துக்கே மீள்கிறேன். வலு ஒன்றுமே இல்லையென்றபோதும் அதன் வலிமையை என்னவென்பது இங்கிருந்தே எல்லாமே ஆரம்பித்தது. பின்னால் இணைந்ததுக்கெல்லாம் வலிமை, இதைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டதுக்கெல்லாம் கூட வலிமை, ஆனால், அது மட்டும் எதுவுமே இல்லாமல் சிரித்தபடி, இன்னும் ஒன்றுமே இல்லாத வெறும் பூச்சியமாக. தாயகம் போல.
தாம்தான் நடுநிலையின் காவலரென்று சுயதம்பட்டமடிக்கப் பலர் இருக்கின்றனர் இங்கே,
SNA
ԲEE அடையாளப்படுத்தப்படுகிறார்.
அதே நேரம் மற்றவர்களைத் கதிருப்திப்படுத்தவும்
மற்றவர்களுக்குத் தெரிந்ததை எழுதுவதும், பிரதிபண்ணுவதும் சரியான எழுத்தாகாது. ஆகையால்தான் எழுதிப் பிரசுரிப்போரெல்லாம் எழுத்தாளர்களல்லர்.
தாயகத்தில் எழுதியோர்கள் நிர்ப்பந்தத்தாலோ புகழ் தேடவோ எழுதியோரல்லர். அதனால்தான் நல்ல பல எழுத்தாளர்கள் அங்கு அறிமுகமானார்கள். இலக்கியம், சமயம், அரசியல், விஞ்ஞானம், இலக்கணம் எனப் பலதும் அதில் சங்கமித்தன. இன்னொரு வகையில் சொல்லப்போனால் பற்பல பறவைகளும் நாடி வந்தமர்ந்த மரமாக 'தாயகம் இருந்திருக்கிறது.
ஆளையாள் நேரடியாக அறிந்திராவிடினும் பலரும் கூடியிருந்திருக்கிறோம். தத்தம் நோக்கில் தம் பிரக்ஞைகளை ஆற்றுப்படுத்தியிருக்கிறோம்.
அது ஒரு காலம்.இனிமையான 'தாயகக் காலம், இப்படிக் கூடியவர்களில் நிலா குகதாசன், குமார் மூர்த்தி, இப்போது திஉமாகாந்தன் இரங்கலில் வந்தமர வேண்டியது சோகமானதுதான்.
சந்தர்ப்பம் கிடைத்தாலே தம் கொள்கைகளையும் குதர்க்கங்களையும் கொட்டித் தீர்ப்பதிலேயே பலரும் குறியாயிருக்கும். இக் காலத்தில் எழுத்துச் சுதந்திரம் இருக்கிறதென்று கண்டபடியெல்லாம் எழுதாமல், கருத்தை நாணயமாக எழுத்து இங்கிதத்துடன் எழுதியவர்கள் தாயக எழுத்தாளர்கள். இன்று வரை இவர் எது சார்ந்தவர் என்றே தெரியாமல் பல தாயக எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவராய் உமாகாந்தனும் இருந்திருக்கிறார். இன்று இவர் இந்தக் கொள்கையினை உடையவர் எனப்
ஆனால் தாம் சேர்ந்தவர்களைத் தடவிக் கொடுக்கவில்லையென்று அவர்களால் பிரசுரம் மறுதலிக்கப்பட்ட ஆக்கங்கள் சாட்சியாயிருக்கின்றன. நடுநிலை என்னவென்று விளங்கிக்கொள்ளாத இத்தகையோர் எதைத்தான் நமுநிலையென்று சொல்கிறார்களோ.யாரறிவர்?
அது ஒரு காலம்.சரியாகச் சொல்லப்போனால் 'தாயகக் காலம்" அப்போதுதான் அதுவும் தாயகம்' பத்திரிகையில் மட்டுந்தான் என் சார்பு உன் சார்பு என்றில்லாமல் எவரும் எது சார்ந்தும் எழுதக்கூடிய எழுத்துச் சுதந்திரத்தை அனுபவித்தனர். தாம் பெரிய எழுத்தாளர்கள் எனப் பெருமைப்படும் பலருக்கும் களத்தையும் துணிவையும் தந்தது தாயகம்' பத்திரிகை மட்டுமே. இது தெரியாது, நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்து தாமும் பத்திரிகையாளர் எனத் தாமே சொல்லிக்கொள்வோர் எதிர்ப் புரட்சிக்காரப் பத்திரிகையே 'தாயகமென்று மிகப் பிழையாகச் சொல்லியும் எழுதியும் வருவது அவர்களது அறிவு வறுமையையே காட்டுகின்றது.
தாயகம்' நின்றுபோனதன் பின் இன்று வரை உண்மையான நடுநிலைத் தமிழ்ப் பத்திரிகை எதுவும் கனடாவில் வெளிவரவில்லை என்பது கசப்பான உண்மையுங்கூட இனியும் ஏதும் நடுநிலையான பத்திரிகையாக வெளிவருமென்று கட்டியங் கூறவும் முடியாதுள்ளது.
தனக்குப் படுவதை எவருக்கேனும் சொல்ல வேண்டுமென்ற உந்துதலே ஒருவரை எழுத்தாளர் ஆக்கிவிடுகிறது. ஆயினும் தான் சொல்ல வருவதை அப்படியே மற்றவர் புரிந்துகொள்ளும்படி எழுதும்போதே ஒருவர் சரியான எழுத்தாளராக
DIjj. 17 - 23, 2005
பலரும் கூற முன்வந்தாலும், தாயகத்தில் இவர்
எழுதிய எதிலும் இம்மியளவும் இதனை இனங்காட்டிக்கொள்ளாது இருந்தது இவரின் எழுத்து | நேர்மையைக் காட்டுகிறது.
உலக அரசியல் என்றால் உமாகாந்தன்தான் என்று எழுத்தாளர், வாசகர் மட்டத்தில் தனக்கென அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டது அவரது உலக அரசியல் ஞானத்தைப் புலப்படுத்துகின்றது. உலக அரசியல் பற்றி முன்னம் அட்சரம் எதுவும் வாசித்திராத பலருக்கும் பக்குவமாகத் தனது எழுத்தாற்றலால் அட்சராப்பியாசம் செய்துவைத்தவர் இந்த உமாகாந்தன்தான்.
எழுத்தாற்றல் எல்லோருக்கும் வருவதில்லை. அங்கிங்கு சாயாமல் தன் நோக்கைச் சீருடனும் நேர்த்தியாகவும் எழுத்துருவில் கொண்டுவருபவனே சிறந்த எழுத்தாளன். இந்த வரையறையைக் கச்சிதமாக நிறைவேற்றியவராக திஉமாகாந்தனைக் காண முடிகிறது. சரியாகச் சொல்லப்போனால் ஒரு நடுநிலையான எழுத்தாளனாகத் தன்னை வார்த்திருந்ததே அவரது சிறப்பு
மீண்டும் பூச்சியத்துக்கு.இழந்து நிற்கிறோம். சூனியத்துள் உழன்றபடியே. இந் நேரத்தில் எதைக் கூறிக்கொள்வது நடுநிலையின் வலிமையை வலியுறுத்துவதைத் தவிர வேறேதுமறியாது தவித்தபோது எல்லாமே முடிந்துபோய் ஒரு பூச்சியத்துக்கு மீண்டுவிட்டது.மிக்க வலியதாய்.புதிய பாதை இடவேண்டிய கடமை மீதிப் பறவைகளுக்காகக் காத்திருக்கிறது என்பதுதான் இறுதியாகக் கிடைக்கப்பெற்ற செய்தி
(aditý5- WWW.Thayagaminfo)
(அடுத்த வாரமும் தொடரும்)
(60)II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உண்மை எதுவென உரத்த குரலெடுத்து < உள்ளத வழிகாட்டி எழுதும் ܠ  ̄
செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தN,
96 TaBOT 8& ః
ܠܠ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ இர்படும் எம் தேசத்து மக்களுக்காக எழுதும் ( தொடர் மடல் < \ \ \
அன்பான எம் தேசத்து மக்களே!
மறுபடியும் உங்களை ஒரு உரிமை மடலில் சந்திப் பதில் மகிழ்ச்சி இது உங்களது உரிமைக்காக நான் எழுதும் மனந்திறந்த மடல் உங்களது அவலங்களுக்கு (p|(} எழுத இது நான் எழுதும் ஆதங்க மடல்
இதில் வரும் விமர்சனங்கள் தவறுகளில் இருந்து ஆதாயம் தேடுவதற்கான முயற்சி அல்ல மெளனமாக்கப்பட்ட உங்களுக்கு சில உண்மைகளைப் புலரவைப்பதற்காகவே நீங்கள் உணர்ந்துகொண்டால் இனியும் இந்தத் தவறுகள் நிகழாது தடுக்க உங்களால் முடியும் என்ற நம்பிக்கையில் மட்டும்தான் இவைகளைக் கூற விரும்புகிறேன்.
என் பாதங்கள் சுடுகின்றன. ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். எரிந்துபோன எம் தேசத்தில் எழுந்த தீச் நானும் கால் பதித்து நடந்தவன்! தேசத்திற்காகத் தீ மிதித்த அந்த ரணங்கள் இன்னமும் ஆறவில்லை! ஆகவேதான் என் பாதங்கள் இன்னமும் சுடுகின்றன.
சாத்வீகம் சரிப்பட்டு வராது. அகிம்சையினால் எதுவும் ಇಂಗ್ಲ எண்ணித்தான் நாமும் அன்று ஆயுதம் ஏநதயவரகள! -
கடையடைப்பும், கர்த்தாலும், பகிஸ்கரிப்பும், பஸ் எரிப்பும், விடுதலைக்கு வழிகோலாது என்று எண்ணித்தான் நாமும் ஆரம்ப காலத்தில் ஆயுதம் ஏந்தியவர்கள்.
எமது தேசம் தலை நிமிர. தேசத்தின் தலைவிதியை எமது வலிய கரங்களால் எழுதி முடிக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் நாமும் ஆயுதம் ஏந்தியவர்கள்
ஆத போராட்டம் என்பது தவறானது என்று நான் கருதியதில்லை. எமது சமகால இருப்பையும் நகர்வையும் நியாயப்படுத்துவதற்காக நாம முன்னெடுத்திருந்த கடநத கால இலக்கு நோக்கிய நகர்வுகளைக் கொச்சைப் படுத்துவதற்கு நான் தயாரில்லை!
எமது மக்கள் மீது விரிந்திருந்த ஒடுக்குமுறைதான்
எம்மை ஆயுதம் ஏந்தச் சொன்னது. அன்றைய சூழ்நிலை
ஆயுதப் போராட்டம் என்ற வடிவத்தைத்தான் எமக்குப் ப்ோர்ாட்ட முறையாகக் கற்றுத் தந்தது.
ஆனாலும் நாம் யுத்த வெறியர்களாக இருந்த தில்லை. ஆயுதங்களின் மீது மட்டும் மோகங் ©ಹಗಳ್ನ ಹಾಗ: நாம் இருந்ததில்லை.
அரசுக்கு எதிராக நரம் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்திருந்தோம் அதில் எமது இன்னுயிர் தோழர்கள் பலரை நாமும் இழந்திருக்கின்றோம் எங்கள் 蠶 : பலரைத் தேச ಇಂಥ யாக வேளவககு நாமும உரமாககயருககனறோம!
கால மாற்றமும் சூழல் மாற்றமும் எங்களது போராட்ட வடிவத்தில் ஒரு மாற்றத்தை வேண்டி நின்றது. அந்த மாற்றங்கள் மக்களாகிய உங்களது விருப்பங்களில் இருந்
ಕ್ಲ டுத்த ஒன்றுதான் (5 ருந்து உருவெடுதத ஒன்றுதான,
ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு பாலஸ்தீன மண்ணில் நான் பயிற்சி எடுத்துக்கொண்ட அந்த ஆரம்ப நாட்களின் னைவுகளை நான் உங்களிடம் கூற
வில்லை! வரவலலை!
ஆயுதப் போராட்டத்தை இடைநிறுத்தி பாராளுமன்றப் படிகளில் இன்று நான் எதற்காகக் கால் பதித்தேன் என்பதைத்தான் உங்களிடம் கூற வருகின்றேன்!
தூக்கிய துப்பாக்கிகளைக் ಹೆನ್ರಿ) பதியோம். துப்பாக்கிக் குழாய்களுக்கு ஊடாகவே நாம் அரசுடன் பேசுவோம் என்று நாம் அன்று களத்தில் நின்ற நினைவுகளை உங்களிடம் நான் கூற வரவில்லை.
தூக்கிய துப்பாக்கிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மாற்றம் நிகழ்த்துவதற்காக மாற்று வழியில் நின்று நாம் எதற்காகப் பயணித்து வருகின்றோம் என்பதைத்தான் நான் உங்களிடம் கூற வருகின்றேன்.
D விடுதலைக்கான பாதை என்பது நாங்களாகத் ಜ್ಷಣಿಹತ್ತಿರಿ விடயமல்ல. அது மக்களாகிய உங்களிடம் இருந்துதான் பிறக்கின்றது. சூழ்நிலை அறியாமல், மக்களின் கருத்துக்களை அறியாமல். அதிகாரங்களையும் தீர்மானங்களையும் எமது கைகளில் எடுத்துக்கொண்டு எந்தப் போராட்டத்தையும் நாம் வெற்றிகரமாக நடத்திவிட (pluIIgl.
ஒரு காலத்தில் மக்களாகிய நீங்கள், உங்களுக்காகப் போர்ப் புறப்பட்ட இயக்கங்களிடம் அனைத்து அதிகாரங்களையும் தீர்மானங்களையும் ஒப்படைத் திருந்தீர்கள்! ஆனால் அந்த அதிகாரங்களை அவர்களில் பலர் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை! அதனால் நீங்கள் அழிவுகளை மட்டும்தான் சந்தித்து வருகின்றீர்கள்
ஆரம்ப கால விடுதலைப் போராளி என்ற வகையில்
மக்களாகிய நீங்கள் சந்தித்த அழிவுகளுக்கும்
அவலங்களுக்கும் உரிய தார்மீகப் பொறுப்பை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்! சரியான அரசியல் மார்க்கம் என்பது
தன்னியல்பாக வருவதில்லை! அது போராட்டத்தின் போக்கிலேயே வருகின்றது.
LLLLLL LLLL L LLTLLLLLLL LL L LLLLLLL ML ML LLLLLLLLee LL LLLL LLLS
JLD6uyi UDJ Br
உரிமை மடல். 2)
நீங்கள் பட்ட அவஸ்தைகளின் அனுபவங்கள் உங்களது மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கின்றன. இன்று நீங்கள் அதிகாரங்களையும் தீர்மானங்களையும் உங்களது கைகளில் எடுத்துக்கொள்ளப் பிரியப்படுவதையே நான் உணர்கின்றேன்! இது மக்களாகிய உங்களது நாடி நரம்புகளைப் பிடித்துப் பார்த்ததில் நான் கண்டுகொண்ட உண்மை
தியாகம் மட்டும் இருந்தால் போதாது. ஒரு போராட்டத்திற்கு ஒரு திசை இருக்க வேண்டும். ஆகவேதான் நாம் கண்டுகொண்ட நடைமுறை அனுபவங்களின்படி போராட்டம் என்பது திசைவழி மாறிய பாதையில் தடம் புரண்டதை நாம் உணர்ந்துகொண்டோம் திசைவழி மாறிய பயணத்தின் முடிவில் வெறும் பூச்சியங்களைத் தேடி இனியும் பயணிப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தோம்!
எதிரியின் படை முகாம்களைச் சுற்றிவளைக்க வேண்டியவர்கள், சகோதர இயங்கங்களின் முகாம்களை என்று சுற்றிவளைத்தார்களோ அன்று போராட்டம் திசைவழி மாறியது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
எதிரியின் குருதியில் தமது கைகளை நனைக்க
வேண்டியவர்கள், சகோதரப் போராளிகளின் குருதியில்
கைகளை என்று நனைத்தார்களோ அன்று போராட்டம் திசைவழி மாறியது.
எந்த மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை களுக்காகக் போராட முற்பட்டார்களோ, அதே மக்களின் ஜனநாயக உரிமைகள் போராட முற்பட்டவர்களால் என்று மறுக்கப்பட்டதோ அன்று போராட்டம் திசைவழி மாறியது. இந்த இடத்தில் மற்றுமொரு உண்மைச் சம்பவத்தை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் நடந்த ஒரு மனித உரிமைகள் குறித்த கலந்துரையாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!
சிறீலங்கா அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் குறித்து அங்கு கேள்விகள் தொடுக்கப்பட்டன. அது குறித்த புள்ளிவிபரங்களை அக் கூட்டத்தில் தேடுதல் நடத்திக்கொண்டிருந்தார்கள்
அப்போது அங்கே எழுந்த ஒரு மனித உரிமை வாதி எழுப்பிய கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது. அந்தக் கூட்டம் ஒரு முடிவின்றிக் கலைந்துபோக வழி சமைத்திருந்தது. அவர் கேட்ட கேள்வி இதுதான்!
"இதுவரை எத்தனை தலைவர்களை நாம் இழந்து
விட்டோம்! இதில் சிறீலங்கா அரச படையினரால்
கொல்லப்பட்ட ஒரு தமிழ்த் தலைவரின் பெயரை உங்களால் கூற முடியுமா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். சபையிலிருந்து யாரும் கருத்துக் கூறிவில்லை. அனைவரும் மெளனம் சாதித்தார்கள்.
அந்த மெளனத்தின் அர்த்தம் எந்தவொரு தலைவரையும் அரச படையினர் கொல்லவில்லை என்பதுதான். அப்படியானால் யார் கொன்றார்கள்.
யாரை நம்பி மக்களாகிய நீங்கள் போராளிகள் என்று கருதி உங்களது அதிகாரங்களைக் கையளித்தீர்களோ அவர்களே தமிழ்த் தலைவர்களைக் கொன்றார்கள்
ஆகவேதான் போராட்டம் என்பது திசைவழி மாறிய தாக நாம் உணரத் தலைப்பட்டோம் மக்களாகிய நீங் களும் அதை உணர்ந்திருப்பீர்கள்!
இவைகள்தான் நாம் போராட்டப் பாதையை மாற்ற வேண்டியதற்கான அகநிலைக் காரணிகள் என்று கூறலாம் ஆனாலும் இவைகள் மட்டும்தான் காரணங்கள் என்று கூறிவிட முடியாது
புற நிலையிலும் அதை விடப் பலமான காரணங்கள் இருந்தன. இன்று வரை இன்னமும் இருக்கின்றன. மெல்ல மெல்ல மாறி வந்த உலகத்தின் போக்கு எமது போராட்டப் பாதையிலும் ஒரு பாரிய மாற்றத்தை வேண்டி நின்றது.
அதில் ஒன்றுதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் இது குறித்த சில விரிவான விளக்கங்களோடு. சில நடைமுறை அனுபவங்களோடு.
மீண்டும் மறு மடலில் சந்திப்போம்! திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம்!
என்றும் நாம் மக்களுக்காக. செயலாளர் நாயகம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா!
கண்றி - இதயல்னை
(o2(bgij5g abo U fD 65o(IbfDO

Page 18
28Ꮸ2Ꮸ%ᏱᏨ;
இரு எழுத்தாளர்கள் cका
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
தமிழர் விருதலைக் கூட்டணிக்கும் அழைப்பு
இலங்கையின் டாக்டர்களைப் பயன்படுத்த முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் அவர்களால் சிகிச்சையளிக்க முடியவில்லை. இப்போது நோயாளி இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்திய டாக்டர்கள் சர்வகட்சி மாநாட்டுப்
ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு அவர் தனித்தனியே பேச்சுக்கள் நடத்தினார். இக் கட்சிகளிடம் அவர் இரு கேள்விகளைக் கேட்டார். அவை, சர்வகட்சி மாநாட்டுக் கலந்துரையா டலுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியை அழைப்பதா? தீர்வாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய அரசியல் பொதியின் தன்மை எப்படி இருக்க வேண்டும்? ஆகிய இரு கேள்விகளை அவர் பிரதானமாக முன்வைத்தார். -
இக் காலகட்டத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தன இரு முனைத் தந்திரோபாயங்களைப் பிரயோகித்தார். தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்திரா காந்தி மேற்கொண்ட
பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு
闕 ܘ -
மருந்தினைச் சிபார்சு செய்துள்ளனர் என்று புதுடில்லி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய மாநாட்டில் உரையாற்றிய கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் கூறினார். அங்கு அமிர்தலிங்கம் மகாபாரதத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
“பார்த்தசாரதி ஒரு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டார். அவர் துரியோதனனிடம் சென்று பஞ்ச பாண்டவர்களுக்கென ஐந்து கிராமங்கள் கேட்டார். அது மறுக்கப்பட்டபோது ஐந்து வீடுகள் கேட்டார். இவைகள் கிடைக்காதபோதே யுத்தத்தைக் கேட்டார்” என்று மகாபாரதத்தில்
கூறினார் மகாபாரதத்தில் வருடம் கிருஷ்ண பரமாத்மா, பார்த்தசாரதி என்றும் அழைக்கப படுவது இங்கு குறிப்பிடத் தக்கது.
சௌமியமூர்த்தி தொண்டமானும் இந்திரா காந்தியைப் புதுடில்லியில் சந்தித்துப் பேசிவிட்டுக் கொழும்பு திரும்பியிருந்தார். ஜெயவர்த்தன இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிய பின்னரே தொண்டமான் இந்திராவைச் சந்தித்தார். தனது சந்திப்புப் பற்றிக் கொழும்பில் நடத்திய பத்திரிகை
இதேவேளை சர்வகட்சி மாநாடு குறித்து தமிழர் தரப்பு அமைப்புகளிடத்தில் நம்பிக்கையூட்டும் முயற்சிகளில் தமிழர் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஈடுபட்டார். பேச்சுவார்த்தைக்குத் தேவையான மனோரீதியான சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் அமிர் ஈடுபட்டார். இம் மாநாடு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவுமென்றும், எனவே தமிழ் அமைப்புகள் இதில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார். தனது கட்சிக்குள்ளிருந்த தீவிரவாத . இளைஞர்களுக்கு அவர் நம்பிக்கையூட்டியதோடு, சென்னையில் தளமமைத்து இயங்கிக்கொண்டிருந்த புளொட் ரெலோ, ஈரோஸ், புலி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இயக்கங்களின் தலைமைகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். யாளர் மாநாட்டில் தொண்டமான் விளக்கினார். வடக்கு - கிழக்கு இணைப்புத் தொடர்பான விடயம் பற்றியே தீர்வு காணப் பட வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்று தான் நம்புவதாகவும் தொண்டமான் சொன்னார்.
இலங்கை திரும்பியதும் சர்வகட்சி மாநாட்டுக் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான முன் தயாரிப்புகளில் ஜெயவர்த்தன ஈடுபட்டார். (அரசியல் தொடர்) அரசியல் கட்சிகளையும் பெளத்த மகா சங்கத்தி னரையும் கூடத் தனித்தனியாக அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ரீலங்கா சுதந்திரக் கட்சி, ரீலங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, எம்.ஈ.பி. தமிழ்க் காங்கிரஸ்,
S.
தூது சென்ற பார்த்தசாரதியின் கதையைக்
ఃడ్డ
அழுத்தங்களை ஜெயவர்த்தனவினால் மீற முடியவில்லையென்றபோதிலும், அமெரிக்க ஜெனரல் வோல்ட்ர்ஸ் மேற்கொண்ட முயற்சி களால் ஜெயவர்த்தன கொண்டிருந்த இந்திய விரோத மனோபாவம் பேச்சை இழுத்தடிக்க வேண்டுமென்று ஜெயவர்த்தனவை உந்தியது.
இணைந்து எழுதுவது 35. GFDLITUğ5ğGoID
ORDIS LIEDIGIG
அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்தியாவின் விசேட பிரதிநிதி பார்த்தசாரதி பல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரப் பகிர்வின் மூலமே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று ஜெயவர்த்தனவை வலியுறுத்தியிருந்த போதும் மாகாண மட்டத்தில் அதிகாரப் பகிர்வுகள் மேற்கொள்ளப்படுமென்று சில வேளைகளிலும், மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படுமென்று சில சந்தர்ப்பங்களிலும் தடுமாற்றமான கருத்துக்களை ஜெயவர்த்தன கூறிக்கொண்டிருந்தார்.
சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென்று முன்னர் அறிவித்திருந்த பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி, பின்னர் கலந்துகொள்ளச் சம்மதித்தது மட்டுமல்ல, இம் மாநாட்டுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அழைக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தியது. இம் மாநாட்டுக்குத் தமிழர் கூட்டணி அழைக்கப்பட்டாலேயே நம்பகத்தன்மையுடன் கூடிய முடிவுகள் எடுக்கப்படுமென்று சுதந்திரக் கட்சி தெரிவித்தது. சுதந்திரக் கட்சியின் இந்த மாற்றத்துக்கு இந்திய அழுத்தமும் பார்த்த சாரதியின் இராஜதந்திரமும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட்டுக்கு அழைக்கப்படுவதை ஜெயவர்த் தனவின் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்த சில சிரேஷ்ட தலைவர்களும் பெளத்த மகா சங்கத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். இதேவேளை சர்வகட்சி மாநாடு குறித்து தமிழர் தரப்பு அமைப்புகளிடத்தில் நம்பிக்கையூட்டும் முயற்சிகளில் தமிழர் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஈடுபட்டார். பேச்சுவார்த்தைக்குத் தேவையான மனோரீதியான சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் அமிர் ஈடுபட்டார். இம் மாநாடு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவுமென்றும், எனவே தமிழ் அமைப்புகள் இதில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார். தனது கட்சிக்குள்ளிருந்த தீவிரவாத இளைஞர்களுக்கு அவர் நம்பிக்கையூட்டியதோடு, சென்னையில் தளமமைத்து இயங்கிக்கொண் டிருந்த புளொட், ரெலோ, ஈரோஸ், புலி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இயக்கங்களின் தலைமைகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பார்த்தசாரதி அதிகாரப் பகிர்வ தொடர்பாக முன்வைத்திருக்கும் யோசனைகள் பற்றியும் அதனால் ஏற்படப்போகும் பலாபலன்கள் பற்றியும் அமிர்தலிங்கம் இவர்களுக்கு எடுத்து விளக்கி நம்பிக்கையூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
(தொடர்ந்து வழயும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!!!
இந்த வாரம் கொலை விழும் Geł கொஞ்சம் தணிஞ்சு போன மாதிரி மந்தமாத் தெரிஞ்சாலும், தொடரும் போலதான் தெரியுது. உப் பிடியான கொலைகளைச் செய்யிறதுக்கெண்டே சின்னச் சின்னக் குழுக்கள் அமைக்கப்பட்டிருகிறதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைச்சி ருக்கு. மட்டக்களப்பைப் பொறுத்த - နှီးမြှရှိ மூன்று வகையான கொலைக் குழு திரியுதாம். ஆக.அச்சுறுத்தல் இருக்கிறதாக உணர்ந்துகொள்ளு H கொஞ்சம் அலேட் டா
இருங்கோ. يوP
சின் - ஜனாதிபதி முறையில மாற்றம் செய்யிறதாக இருந்தாலும் சமவுர்டி தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு எண்டாலும் எந்த வகையான தேர்தலையும் சந்திக்கத் தாங்கள் தயாரெண்டு யூ.என்.பி. சொல்லியிருக்குதே.
மன் - அவையள் இப்ப எதிர்க் கட்சி. அது மட்டுமில்லாம சிலவேளை இந்த அரசு கவுண்டு கொட்டிண்டால் தங்களுக்கு வாய்ப்பு இருக்கும் எண்ட நம்பிக்கை வேற அதிகமாக இருக்கு. அடுத்த சனாதிபதி தேர்தலில விக்கிரமசிங்க முன்னிலை வகிப்பா ரெண்டும் ஒரு கணக்கு அவைக்கு இருக்கு. இதுகளைக் கூட்டிக் கழிச்சுப் பாக்க ஒரு சந்தர்ப்பத்தப் பாத்துக் கொண்டிருக்கினமெண்டதாலதான் எந்தவொரு தேர்தலையும் எதிர் கொள்ளத் தயார் எண்டினம்.
சின் : அடடா இது நாடி பிடிக்கிற விளையாட்டுத்தானோ? நானும் என்னமோ ஏதோவெண்டு யோசிச்சுப்
பகுதியில் கடல் மட்டம் உயருவதா கவும் - அதனால் மக்கள் பயந்து போயிருப்பதாயும் செய்திகள் வருகுதே.
மன் :- உண்மைதான். சுனாமி வந்து போனாப் பிறகு சனம் இன்னும் கூட அந்தப் பயத்தில இருக்குது
எண்டு சில பேர் சொல்லினம். உண்மையில கடல் மட்டம் உயர்ந்திருக்குது. சாதாரண நாட்
களில கடும் மழையில வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது போல் கடல்
நீர்மட்டம் உயர்ந்திருக்குது. போன
கிழமை ஒன்றரை அடிக்கு கடல் மட்டம் உயர்ந்திருக்கு"அது மட்டு மில்லை, பதின் மூன்றாம் திகதி
இந்தியாவின் ர கண்னியாகுமரி
மாவட்டத்தில சுமார் நூறு மீற்றருக்கு கடல் அலைகள் நிலத்தை நோக்கி உட்புகுந்ததாகவும் அறியமுடிகிறது. இதையெல்லாம் பாக்கும்போது கடலுக்கடியில பூகம்பம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்குதோ எண்டு எண்ணத் தோணுது. அதிலையும் அரசின்ர 100 மீற்றர் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறதாகவும் செய்திகள் வருகின்றன. என்னைப் பொறுத்த அளவில் கடலை நம்பி நெருங்கிறது தொடர்பில் நிறையச் சிந்திக்க வேணும் எண்டுதான் சொல்லுவன்.
சின் :- அப்பிடியெணர்டாலி அவசரப்படாமல் உந்த நூறு மீற்றர் J Douri
JD UJEr
திட்டத்தைப் பற்றி ஆறுதலா யோசிக்கச் சொல்லிறியள். கடல் எண்டதும்தான் ஞாபகம் வருகுது. வருண கிரண எண்ட கடற்படை யின்ர கண்காணிப்புக் கப்பலில போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தங்கட பிரதிநிதி ஒருவரையும் போட வேணுமெண்டு கேட்க, அதைக் கடற்படை மறுத்துப் போட்டுதாமே.
மண் :- ஒமோம் .இந்தக் கண்காணிப்புக்காரர் தங்கட ஆள் ஒருவர் இருக்க வேணுமெண்டு கேக் கினம். இதப் போல புலிகளிட்டை எப்பவெண் டாலும் கேட்டிருக் கினமோ? இல்லையே! அதுபோக இவைதான் புலிகளுக்கு கடல் வலையத்தை பிரிச்சுக் கொடுக்க வேணும் எண்டிச்சினம். ஒருக்கால் ஆயுதக் கப்பல் வருகுதெண்டு மெஸே ஜ கடற் படைக் குக் கிடைக்கவும் அதைப் புலிகளுக்குச் சொல்லி திசை மாறிப் போகப் பண்ணினவை எண்டு கடற்படை ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகளை வச்சிருக்கேக்க, இப்ப உதுக்கு எப்பிடி விரும்புவினம். அது போக, ஒரு நாடு தன்ர பாதுகாப்புத் தொடர்பில எடுக்கக் கூடிய நடவடிக் கைகளுக்கு இவை மூக் கை நுழைக்க ஏலாதுதானே. புலிகளின்ர ஒப்பீஸஸுக்க போனதுக்கே பிடரியைப் பிடிச் சுத் தள்ளி வெளியால விட்டவை. இவையின்ர பொஸிசன் ரொம்ப வீக்கா இருக்கு. அதை முதலில இவை சரிப் பண்ணினா நல்லது.
சின் :- இவைக்கும் கடலில சுத்திற ஆசை வந்திருக்கும். கடற்படை சேர்க்காட்டி என்ன புலி களிட்டைக் கேட்டுப் போவினம். அவைதானே போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கே சேலைன் பாச்சினம். அவையை "அவாய்ட்' பண்ணக் கூடாது. இன்னொரு விசயந் தெரியுமோ..? கொழும்பு பல்கலைக் கழகங்கள் இழுத்து மூடப்பட்டுக் கிடக்கு. மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் நடந்த கைகலப் புத்தான் காரணமாமே.
மன் :- தயவு செய்து உதைப் பற்றிக் கதைக்காதேயும். வருஷத் தில படிக் கிறதை விடவும் பூட்டிறதுதான் அதிகமாப் போச்சு. ஒரே ஆர்ப்பாட்டம், கைகலப்பு, காலவரையின்றி கதவடைப்பு. சே.படிக்கிற பிள்ளையஸ் படிக்க வேணும். பொலிற்ரிக்ஸ்"க்குள்ள தலையைப் போட்டால் உப்பிடித் தான். நாறத்தான் செய்யும், முதலில படிப்பு வேற, பொலிற்ரிக்ஸ் வேற எண்டதை எப்ப பிள்ளையஸ் புரிஞ்சு கொண்டு ஒழுங்காப் படிக்கினமோ அப்பதான் விடிவு பிறக்கும்.
έ6οί அப்பிடியெணர்டாலி பொலிற்ரிக்ஸ் எங்கை தலையை நுழைக்குதோ அங்க வில்லங்கம் உருவாகும் எண்டுறிங்கள். ஓ.கே. அடுத்த வாரம் சந்திப்பம்.
மன்னவரும் சின்னவரும்
DTjj. 17 - 23, 2005

Page 19
ெைறதராபாத்தில் பன்னாட்டு வங்கி ஒன்றில் பெரிய பதவியிலிருக்கும் இளைஞர் ஒருவர் என்னைச் சந்தித்தார்.
"சுவாமி! நான் ஓர் இந்து வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டேன். இப்போது எங்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை இருக்கிறது காதலிலும் சரி, கல்யாண வாழ்க்கையிலும் சரி.மதம் எங்களுக்கு முட்டுக்கட்டையாகக் குறுக்கே வந்தது இல்லை! ஆனால், என் மனைவி நெற்றியில் சிவப்புப் பொட்டு வைத்துக்கொண்டால், பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள் என்று சமீபகாலமாக எனக்குப் படுகிறது என் மனைவியிடம் இந்த ஆசையைச் சொன்னேன். அவளோ, "உங்களின் மத வழக்கத்தை என் மேல் திணிக்காதீர்கள்!” என்கிறாள். சுவாமி, சத்தியமாகச் சொல்கிறேன். 'பொட்டு என்பதை நான் மதம் சார்ந்த விஷயமாகவே பார்க்கவில்லை! இந்தப் பொட்டுப் பற்றி எங்களுக்குள் தினம் தினம் நடக்கிற விவாதங்கள், நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே வருகிறது
கோபத்தில் நிலையிழந்து நேற்று நான் அவளைப் பார்த்து, 'உன் குடும்பத்தைப் பற்றித் தெரியாதா? என்று வாய்தவறிச் சொல்லிவிட்டேன். உடனே அவள் ஒரு கத்தியால் விரலைக் கீறி, வழிந்த இரத்தத்தால் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு. இப்போது உங்களுக்குத் திருப்திதானே' என்று ஆங்காரமாகக் கேட்டாள். நான் என் மனைவியை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள்தான் அவளுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும் என்றார்.
நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன் நீங்கள் சொல்வதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. நீங்கள் இருவருமே ஆரம்பத்திலிருந்தே ஒருவரையொருவர் காதலித்ததாகச் சொல்வது பொய்"
இருவருமே நான் சொன்னதைக் கடுமையாக மறுத்தார்கள்.
கணவனைப் பார்த்து நான் சொன்னேன் - "இந்தப் பெண்ணைக் காதலித்த நாளிலிருந்து நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களையும் இந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். அதனால்தான் இவளை நீங்கள் காதலித்தீர்கள். சொன்னதை ஒப்புக்கொண்டதால் வருகிற பிணைப்புக்குப் பெயர், காதல் இல்லை! அது நிபந்தனைக் காதல். இப்போது பொட்டு விஷயத்தில் நீங்கள் சொல்லும் நிபந்தனையை உங்கள் மனைவி கேட்கவில்லை. அதனால் உங்களுக்குக் காதல் போய்விட்டது.
உங்கள் காதலை வேறு கோணத்திலிருந்தும் பார்க்கலாம்.
"நீங்கள் சொல்லும் விஷயங்களைக் கேள்வியே கேட்காமல் உங்கள் மனைவி ஏற்றுக்கொள்வாள்' என்று அவர் மீது இத்தனை நாளும் நீங்கள் அபிப்பிராயம் வைத்திருந்தீர்கள்! உங்கள் மனைவியும் உங்கள் அபிப்பிராயத்திலிருந்து
魏
தம்பதி அதன்பின் விஷயத்தில் மோதியி என நம்புகிறேன்.
"சுவாமி என் கா ஏமாற்றிவிட்டாள்" எ6 இன்னோர் இளைஞர்
கொஞ்சமும் விலகாமல் இருந்தார் ஆக.நீங்கள் உங்கள் மனைவியைக் காதலித்தீர்கள் என்பதைவிட, உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருந்த அபிப்பிராயத்தைக் காதலித்தீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வாழ்க்கை என்பது ஓர் இசைக் கருவி மாதிரி சம்பிரதாயம், உறவு. இந்த இரண்டும் இதிலே இருக்கும் இரண்டு அம்சங்கள் சம்பிரதாயத்தை அடக்கியும், உறவைத் தூக்கலாகவும் வாசித்துப் பாருங்கள். இசை அற்புதமானதாக
இருக்கும்"
அவரிடமும், இதே க சொன்னேன்.
"காதலி உன்னை ஒட்டாண்டியானாலும், அவள் உன்னைத் தெ காதலிப்பாள் என்று நீ வியாபாரத்தில் நொடி: அவள் உன்னை விட் போய்விட்டாள். நன்றா செய்து பார். உன்னை காதலி அல்ல - அவ: உருவாக்கிக்கொண்ட
சரி, கணவன் - ம
முரசு
(GANE శక్ట్రెజి
குறுக்கெ
ހުރަ&:
p535li (8L
குறுக்கெழுத்துப் போட்டி இவ111க்கான ്യ010 (!uിt്യ0 !
பாட்டுப் பெறும் 10 அதிர்
1. எஸ். ஜே. ஏ. நிம்றோ, 331, வண்டவேர்ட் பிே 2. ஆர். மோதிகா, 8953C லேடி கோர்டன் டிை 3. ஆர். எம். பாயிஸ், பனுலா ஸ்டோர்ஸ், பிரதா 4. க. ஜெயப்பிரியா, விநாயகர்புரம், மயிலம்பாவெளி 5. ஆயிஷா, 213, அளுத்மாவத்தை வீதி, கொழும் 6. செல்வி, ஏ.ஜே.எப், பஸ்னா, 13:58, கந்தவத்த 1. கு, சாண்டில்யன், கில்னர் லேன், வண்ணார்பன 8. த நிதர்ஷன், லோட்டஸ் பெஸ்ட்வே, வெள்ளவ
9. மு. றசீதியா, மக்காமடி வீதி, ஏறாவூர் 03 10.எம். நிஸார்தீன், இல, 11, வீட்டுத் திட்டம், ఊ இடமிருந்து வலம் குறுக்ெ 1. சிரிக்க வைக்கும் 11 8 9 10 11 வகையில் வேடிக்கையாக
பேசுபவர். 8. நீர் (குழம்பியுள்ளது) 12 13 14 15 16 12. அழிப்பு (குழம்பி s
யுள்ளது) OM Ø 17. வேகம்/ அடைக்கலம்,
1. 20 3 7 19 19. பூமி என்றும் பொருள் 6
படும். 矿
21 21. சந்ததி (குழம்பிட்
யுள்ளது). 9 || ó)
போட்டி விதிகள்: மேலிருந்
ஐே க்கு முன்னர் ž 1 شینی. துன்பம்,
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-113
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
Tji. I7 - 23, 2005
4. நனவு - எதிர்ப்பதம் 9. சிரார்த்தம் / நாள் (குழம்பிய 10. தோழன் 11. இந்திய எழுத்தாளர் ராஜேஸ் கதை புனைவதில் வல்லவர் (கு 15. தேர் என்றும் சொல்லலாம்.
தி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொட்டு ருக்க மாட்டார்கள்
தலி என்னை iறு சமீபத்தில் வந்தார். நத்தைத்தான்
ஏமாற்றவில்லை! ஒடிந்து போனாலும் ாடர்ந்து
நம்பினாய் நீ ந்துப் போனதும், டு விலகிப் கச் சிந்தனை
ஏமாற்றியது, உன் ள் மீது நீயாக நம்பிக்கை" னைவி இருவரும்
தன்னாமுனை, மட்டக்களப்பு
15,
மல்வானை
'606887, LLUITLbl'
gjigj Bullg. ENLIGT
கிழ்
a
ஸ்ளது)
குமார் 'இந்தக் ழம்பியுள்ளது).
தினமுரசில் பிரசுரமாகும்
in
U.
சண்டை சச்சரவு இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ என்னதான் வழி
இதற்கு முதல் தேவை. Unconditional Love. GUT (6 606155T b &is, வைக்காவிட்டாலும் சரி.வேலைக்குப் போனாலும் சரி.போகாவிட்டாலும் சரி. சுவையாகச் சமைத்தாலும் சரி. சமைக்கவே இல்லை என்றாலும் சரி.கணவன் தன் மனைவியைக் காதலிக்க வேண்டும். இதே நிபந்தனையற்ற காதலை மனைவியும் தன் கணவனிடம் செலுத்த வேண்டும்.
இரண்டாவது உங்கள் கணவனிடம் (அல்லது மனைவியிடம்) என்ன இல்லை என்று பார்க்காதீர்கள். பணம் இல்லாமல் இருக்கலாம்.பரிவு இருக்கிறதா? ஓகே அதைப் பார்த்துச் சந்தோஷப்படுங்கள்.
t
alariano
. * ஒவ்வ்ொரு வாரமும் ஒரு அதிர்
Brach | RATİHAA TEAXTITLE ܕ ܘܢ ܕ ܕܪܬܐ ܕܕܪܬܐ ܀
No. 33.37 ane 377,379A, Galle Road, Wellawatta, Colombo-06, Colombo 06, (Opposite of Delmon Hospital) Tel: 2364792 V a. 3642
Do5ánii udělbu
YSLSLSLSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSYSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSYSLSLSLSLSLSS c:2*gисии N
VIII ASIGNOLIEL A
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் துபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
குடும்பம் என்னும் மலரிலிருந்து தேன் என்னும் இனிமையை அப்போதுதான் GLID (Upliquib!
மிக முக்கியமான இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன். கோபம், கழிவிரக்கம், குற்ற உணர்வு போன்ற பல உணர்ச்சிகள் நமது நரம்புகளில் ஆங்காங்கே அடைபட்டு, சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளியே வரத் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு "Energy Clots' GTsip GUList. வெடிகுண்டுத் திரியில் நெருப்புப் பட்டால், அது எப்படி உடனே வெடிக்குமோ அதே போலத்தான் சில வார்த்தைகள் பட்டால் இந்த
"Energy Clots' 5tbulb LDT.gif வெடித்து, ஐஸ் மாதிரி குளிர்ந்திருக்கும் இனிய உறவைக்கூடத் தீயாகப் பற்றி எரிக்கும் உங்களின் கணவனை (அல்லது மனைவியை) எந்த வார்த்தை வெடிக்கச் செய்யுமோ அதைத் தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள்.
தத்தக்கா பித்தக்கா என்று நடக்கும் சின்னக் குழந்தை தடுக்கி விழுந்தால் - அப்பா, அம்மா யாருமே அருகில் இல்லையென்றால் தன்பாட்டுக்கு எழுந்து போய்விடும். அதுவே, அப்பா, அம்மா எதிரில் தடுக்கி விழுந்துவிட்டால், 'ஓ' வென்று அழுது குழந்தை ஊரையே கூட்டிவிடும். வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டவர்களுக்கு குழந்தையின் இந்தக் குணநலன் உண்டு
‘என்னைக் கவனி, என்னைக் கவனி" என்றுதான் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனைப் பார்த்து மெளனமாகக் கத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை, 56)|GijL.Attention.
கணவன்மார்களே, இதைப் புரிந்துகொண்டு "கவனிப்பு என்னும் ஜன்னலை தாராளமாக உங்களின் மனைவிக்காகத் திறந்து வைத்திருங்கள்.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
{| ̈ fif;၊ ရန္တီးရှီးကူးရကြီး' ̈
62jaroiaotr ö, őasta)as uĵestrŭ ću/trčig
藝
தினமுரசு வாரமலர் த.பெ.இல:
கொழும்பு
Big GAITIJih UNITđồar arfoGP 35Urdhrige GIFTERFalldór é996żLibl
f-lbbibli li) Hʻ gijjal) II ser al IJmui) al III é ef SèP
(ll'Il
89/53 C, லேடி கோர்டன் டிரைவ், கண்டி
ஆர். மோதிகா
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் ப்ாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்,

Page 20
நாட்களாகவே பிரதீபின் நடை முறைகள் வழமைக்கு மாறாக இருப்பதை அவதானித்து வந்த அவனது அலுவலக நண்பனான சங்கர், ஒருநாள் பிரதீபிடம் "ஏய் மச்சான் உனக்கு என்னடா நடந்தது? ஏன் டல்லாக இருக்கிறாய்? எனி பிராப்ளம் எதுவாக இருந்தாலும் என்னிடம் மனம் திறந்து சொல் ஐ வில் ஹெல்ப்யூ" என்று கேட்டான்.
பிரதீப் ஒரு செயற்கையான புன்ன கையை வரவழைத்துக்கொண்டு,
"சே.சே.அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது மச்சான் லேசாய் தலைவலி, அவ்வளவுதான்” என்று கூறிச் சமா ளித்தான்.
"என்னது தலைவலியோ? யாரிடம்
கதவை நோக்கி விட்ட திறந்துகொண்டது. உ சென்றான். படுக்கை வனைக் கண்டதும் ! அவன் நின்றிருந்தக் ே பயத்தினால் உறைந் அவன் பரபரப்பே அவனை இன்று ந போவதில்லை" என்று கட்டிலுக்கு அடியில் அலுமாரிக்குப் பின்ன குளியலறையிலும், போய்ப் பார்த்தான். ப ஒரு வேளை தப்பி ஓ சந்தேகத்தில் வாசல் அது முடித்தானிருந்த
நம்பவே கூடாது கூட இருந்தே குழி பறிப்பினம். கணவனுக்குத் துரோகம் செய்திட இவள்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ? அவன் புலம்பல் ஆரம்ப LDITGO.g.
'இவள்களை எப்படி நம்பி வீட்டில் விட்டுட்டு வாறது? நம்மைப் போக விட்டுட்டு அடுத்தவனோடு அடிக்கிற கும்மாள மிருக்கே.சே நினைக்கவே அருவருப்பா யுள்ளது. என்ன பிறவிகளோ? அவன் தன் ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினான். பிரதீப்பிற்கு அண்மையில்தான் திரு மணம் நடந்தது. மனைவி அழகானவள் படித்தவள்! நாகரீகமானவளும் கூட. கொழும்பிலுள்ள தனியார் சர்வதேச பாடசாலையொன்றிலே அவள் கல்வி
மச்சான் நீ கதை விடுகிற உன்னோடு நான் எத்தனை வருஷமாப் பழகுறன். உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதோ என்ன? நானும் பார்த்துக் கொண்டு தானிருக்கிறன்; வர வர உன்னுடைய போக்கே சரியில்ல! முன்னல்லாம் ஒபீஸுக்கு வந்தால் நீ எவ்வளவு சுறு
சுறுப்பாய், ஜாலியாய் இருப்பாய் என்பது
எனக்கல்லோ தெரியும் கல்யாணம் கட்டி ரெண்டு மாதம் கூட ஆகல்லே.அதற்குள் உனக்கு அப்படி என்னடா பொல்லாத பிரச் சினை" சங்கர் உரிமையோடு கேட்டான். "அதுதான் தலை வலி என்று சொன்னனானெல்லோ" பிரதீப் கூறியதில் சங்கருக்கு உடன்பாடில்லை
"திரும்பத் திரும்ப ஒரு பொய்யைக் கூறுவதாலே பொய் என்றும் உண்மை யாகிவிடாது கண்டியோ? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பினம்.அதுதான் தெரிகிறதே" என்று அழுத்தமாகச் சங்கர் கூறியது கேட்டு பிரதீப் கோபமானான்.
"உனக்கென்ன விசரோ? போடா. போய் உன்னுடைய வேலையைப் பாரன்!” என்று அவன் மீது கடிந்துகொண்டான்.
"அது சரி.ஏன் சொல்லமாட்டாய்? ம்.என் புத்திக்குச் செருப்பால அடிக்கணும் பாவம் என்று உதவி செய்ய முன்வந்தால், நீ என்னை ஏண்டா பேசுகிறாய்"
"ஐயோ கடவுளே! இதோ பார் ராசா.உன்னுடைய உதவியும் வேண்டாம், உபத்திரமும் வேண்டாம் ஆளை விடுடா சாமி.” என்றான் பிரதீப், பிறகு சங்கரும் போய்விட்டான். மேசை மீதிருந்த கோவைகளைப் புரட்டிப் பார்த்தான் பிரதீப் அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை! வேலை செய்யவே மனம் இல்லை. அவனுள்ளத்தை ஏதோவொன்று உறுத் திக்கொண்டிருந்தது. மன நிம்மதியற்றுத் தவித்தான். "சே இந்தப் பெண்களை
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ محم^U
சுதாகரித்துக்கொள்வத பார்த்து, "யாரைத் ே கேட்டாள். "ஆ.வேறு எல்லாம் உன் கள்ள எங்கே அவன்” என்று ஓவென்று ஒப்பாரி
விட்டாள். சிறு பிள்6ை அழுதாள். பிறகு 1 சென்றவள் திரும்பி
NI AAST
இழி
“டேய் முர6 உனக்கே நல்லத ஆயிரம்தானிருந்த ரெண்டு நாள்ல இன்னொருத்தனுக் போகிறவள். இந்த அவள் வாழ்க்கை நாசமாக்கப் போே சொல்லுறியே. நா செய்யிற வேலைய “மணி நீ புரிய நான் அவளை உ நேசிச்சேன். அவ எனக்குன்னு பிறந் உரிமையான பொ எவனுக்கும் குடுக் மாட்டேன். கல்யா என்னோடத்தான். மண்ணோட போன இ பரவாயில்ல." " கற்றாள். அவளுடைய தந்தை ஓய்வுபெற்ற பைத்தியக் கணக்காளர்; பூர்வீகம் யாழ்ப் பாணம்; வெட்டியில்லாம உ அவரது தூரத்து உறவினனான பிரதீபின் சுத்திக்கிட்டிருந்த நல்ல குண இயல்புகளைக் கண்டு தன் துணிஞ்சி அவங்க ஒரே மகளான லதாவை அவனுக்கு மணம் குடுப்பாங்க." முடித்து வைத்தார். அனனைககு ஒருநாள்.பிரதீப் அலுவலகம் وشي: தத்தினேன். ஆனா வீடு திரும்பியபோது அவனது படுக்கை வேலை செய்யிறே அறையினிலே எதேச்சையாக அவன் கண கெட்டப் அதைக் கண்ணுற்றதும் ஒரு கணம் அதிர்ந்து நமஸ்கரம் செய் போனான். அவனால் நம்பவே முடிய போகட்டும் நீ அவ வில்லை. இருப்பினும் அவன் அங்கு கண்ட உயிருக்குயிர {I 86[ தைக் காணாதவன் போல் இருந்துவிட்டான். அவஉன்னை ரே ஆனாலும் அவன் மனமோ உள்ளே குமுறிக் அதைப் பத்தி கொண்டிருந்தது. தன் மனைவியிடம் தெரியாது.ஆனா எதையும் அவன் விசாரிக்க விரும்பவு இந்த ஆனா மில்லை. "சரி மன்னித்து விடுவோம்' என்ற ஆவன்னாவெல்லா போக்கில் விட்டுவிட்டான். ஆனால் உறுதியா சொல் அடுத்தடுத்து மூன்று முறைகள் இது நேசிக்காள தொடரவே அவனால் பொறுத்திருக்க பல விஷயங் முடியவில்லை. அவளை எப்படியும் கையும் - பேசுவர்.ஆனா எ களவுமாகப் பிடித்துவிட வேண்டுமென்ற விரும்பினாளான்னு வெறியோடு காத்திருந்தான். அவன் -utan Tafi எதிர்பார்த்தது போலவே நடந்தது.
அன்று அலுவலகத்திலிருந்து 6Bll வேளைக்கே வீடு திரும்பியவன் வாசல் கதவு என்னோட முறைப் பூட்டியிருப்பதைக் கண்டு ஆத்திரப்பட்டான். இருக்கிறதால எப்ப உடனே பூனை போல் பதுங்கிப் பதுங்கி - எனக்குத்தானே செ கோடிப்புறமாக சென்றான். படுக்கையறை நம்பிக்கையில நாள் ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இருந்துட்டேன்.”
உள்ளேயிருந்து சிகரட் வாசனை T‘உன்னைக் க வெளியாவதை நுகர்ந்தான். அவனது முறைன்னுறதுக்காக கண்கள் அத்திப்பழம் போல் சிவந்தன. நாடி நேசிக்கணும் என்ற நரம்புகள் புடைத்துப் போயின. ஆத்திரம் - விதத்துல நியாயம் மேலோங்க, 'இன்றைக்கு நீ வசமாய் அவளுக்குன்னு 6 மாட்டிக்கொண்டாய்! உன்னை விட இருக்குமில்லையா. மாட்டேன்."என்று முணுமுணுத்தபடியே கட்டிக்கப் போறவன் கையில் கிடைத்த இரும்புக் கம்பி ஒன்றினை இருக்கணும்னு. எடுத்துக்கொண்டு சடாரென பின்பக்க “டேய்.டேய்.
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான் ஓர் உதை, கதவு ள்ளே விறுவிறுவெனச்
பறைக்குள் நுழைந்த
அவன் மனைவி லதா காலத்தைப் பார்த்துப் து போய் நின்றாள். டு "எங்கடி அவன்.? ான் சும்மா விடப் கர்ச்சித்துக்கொண்டே குனிந்து பார்த்தான். ால் பார்த்தான். பிறகு சமையலறையிலும்
பாரையும் காணோம்! .
டியிருப்பான்ோ, என்ற கதவைப் பார்த்தான். து. அவன் தன்னைச்
ற்குள் லதா அவனைப் தடுகிறீர்கள்" என்று யாரைத் தேடுவேன்? க் காதலனைத்தான்! பிரதீப் கேட்க, அவள் வைக்கத்தொடங்கி ா போல் ஏங்கி ஏங்கி படுக்கையறைக்குள் வரும்போது கையில்
ஒரு பக்கற் சிகரட்டோடு வந்தாள். அதை அவனிடம் காட்டி "இவன்தான் நீங்கள் குறிப்பிட்ட என் கள்ளக் காதலன்" என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தாள். அவனோ மெளனமாக நின்றிருந்தான்.
"என்ன நம்ப ஏலாமல் இருக்கோ" என்றவள் அவனருகே வந்து தன் வாயைத் திறந்து குப்பென்று ஊதினாள் சிகரட் வாடை வீசியது. பிரதீப்பின் கையிலிருந்து இரும்புக் கம்பி தானே நழுவிக் கீழே விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை; சோபாவில் போய் அமர்ந்து கொஞ்சம் களைப்பாறினான்.
அவனருகில் போய் அமர்ந்துகொண்ட லதா, அவன் முகத்தில் அசடு வழிவது கண்டு கலகலவெனச் சிரித்தாள். "ஐ யேம் வெரி சொரி டியர்! நான் உங்களை டென்ஷனாக்கிட்டேன் இல்லே. ப்ளீஸ் என்னை மன்னித்துவிடுங்கள் டார்லிங் எனக்கு தம் அடிக்கும் பழக்கமுண்டு. யாராவது காணாமலிருக்க வேண்டுமென்ப தற்காகத்தான் இப்படிக் கதவுகளைப் பூட்டிவிட்டுத் திருட்டுத் தம் அடிச்சனான்" அவள் கெஞ்சலாகக் கேட்டபடியே அவன் தலை முடியை மெல்லக் கோதிவிட்டாள். நெற்றியில் முத்தமிட்டு, வேர்த்துக்கொண் டிருந்த அவன் முகத்தைத் துடைத்தும் விட்டாள்.
"கோபமா டியர்" என்றவாறு அவன் தோளில் சாய்ந்தாள். அவன் 'இல்லை'
என்பது போல் தலையாட்டினான்.
"அது சரி.எத்தனை நாளாய் இந்தப் பழக்கம்"
"படிக்கும் போதிருந்தே." என்று கூறிக் குழைந்தாள் அவள்.
"கிழிஞ்சுது போ.நல்ல பழக்கமடி அம்மா! களவெடுத்தாலும் பிடி கொடுக்காமல் எடுக்கத் தெரியணும் நீ
யாழமிர் மர்சூன்
இப்படி புகை பிடித்துவிட்டு பில்டரை இந்த மாதிரிப் படுக்கை அறையில் போட்டு விட்டால் யாருக்குத்தான் சந்தேகம் வராது" என்று பிரதீப் கூறவும்,
"ஓம் ஓம் அது உண்மைதான். நான் தம்மடிக்கைக்கே எவராவது திடீரென்று உள்ளே வந்துவிட்டால், நான் பயத்தினால் அப்படியே போட்டுவிட்டுப் பிறகு கிளின் பண்ண மறந்து போய்விடுவேன் டார்லிங் நீங்களும் அதைப் பார்த்ததனால் தானே இப்படிக் குழம்பிப் போய்விட்டீர்கள். பாவம் ஒகே.இனி நான் சிகரட்டை தொட்டுக் கூடப் பார்க்கமாட்டேன் இட்ஸ் ஏ புரமிஸ்" என்று கூறியவளை அன்பொழுகப் பார்த்தான் பிரதீப், தனது அவசர முடிவினால் ஏற்பட்ட சந்தேகம். இனிமேல் தனது வாழ்விலே என்றுமே ஏற்பட்க் கூடாதென உறுதி செய்தும் கொண்டான்.
(யாவும் கற்பனை)
Z ரி.நீ செய்யிறது
ாப்படுதா, ாலும் அவள்
கு மனைவியாகப்
நேரத்துல யையே
றன்னு கரீகமானவன் பா இது." பாமப் பேசாதே. யிருக்குயிரா என் மாமா மகள். தவ.எனக்கு ருளை வேற க அனுமதிக்க ணம்னா அது இல்லன்னா அவ ாலும்
காரன்டா.வேல்ை
ஊரைச் உனக்கு எப்படிடா
பொண்ணை
வெட்டியாத்தான்
இப்போதான் னே.” புறம் சூரிய பிறே.சரி அது |606]] ாதலிச்ச மாதிரி
சிச்சாளா?”
.நான்.”
ம் சரி வராது. அவள் உன்னை
களைப் ன்னை
தெரியாது.
குயிள்ளை, -ண்.
பெண்ணா
டியும் ாந்தமாவாள்னுற i (3uFTLD
ட்டிக்கிற 5 அவ உன்னை து எநத
அதோட 0 கனவுகள் தன்னைக்
எப்படியெல்லாம்
fl
J Douri UD-Jತಿ
பலவந்தமாக
கட்டி வச்சியே.
கண்டதெல்லாம் பேசி என்னைச் சமாதானப்படுத்தப் பாக்காதே. அவ கழுத்துல என்னைத் தவிர வேற எவன் தாலி கட்டினாலும் தாலி தொங்க அவ கழுத்து இருக்காது.” “என்னடா நீ வெறி பிடிச்சவன் மாதிரிப் பேசுறே.?”
"ஆமா வெறிதான்.காதல் வெறி.வெறி அதிகரிச்சிடுச்சின்னா எதுவும் செய்வேன்.”
“சரி.சரி.இவ்வளவு பேசுறியே, உன்னோட அருமைத் தங்கச்சி அவ மாமா மகனை விரும்பினா.
9 9.
நின்னுருப்பா.அதுனால ஆத்திரத்தை அடக்கு. உனக்கேத்தவள் உனக்கு நிச்சயமா கிடைப்பா. கிடைக்காததை நினைச்சுக் கோபப்படாம அடுத்துக் கிடைக்கப் போறதை நினைச்சுச் சந்தோஷப்படு.உன் நண்பன்னுற முறையில என்னால இவ்வளவு தான் சொல்ல
பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு
ஆனா நீ என்ன செஞ்சே, நல்ல 7 உத்தியோகத்தில
கை நிறையச்
காரணத்துக்காக
வேற ஒருத்தனுக்குக்
அப்போ உன் தங்கை மனசு என்ன பாடு பட்டிருக்கும்? இருந்தாலும் அண்ணன் நீ சொன்னதால எதுவும் பேசாமத் தலையை நீட்டினாதானே. 9{6}] காதலிச்சவன் உன் மாதிரியே கோபக்காரனா
|Źk
இருந்தா உன் தங்கையோட நிலையென்ன."
"என்ன தடுமாறுறே."உனக் கொரு நியாயம் ஊருக்கொரு நியாயமா."உன்னோட ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காம அந்தப் பெண்ணோட பக்கமும் பாரு.நீ காதலிச்சவ உன்னை விரும்பலை. ஆனா மாப்பிள்ளையா வந்தவனை மனசாரப் பிடிச்சதால தான் மாலையிடச் சம்மதிச்சிருக்கா, இல்லன்னா அழுது அடம் பிடிச்சிருப்பா. உன்னைக் கட்டிக்கிறதா ஒத்தக் கால்ல
வேகமாக நடக்க, முரளி தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். நிச்சயமாக அவன் மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கை மணிக்கு இருந்தது. அந்தச் சந்தோஷத்துடன் தன் அண்ணன் வசந்துக்கும் முரளியின் மாமன் மகள் கவிதாவுக்கும் நடக்கப் போகும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடந்தான்.
(யாவும் கற்பனை)
DTj. 17 - 23, 2005

Page 21
BiS iiS SiiiiS iiiiS SieeSieSieS
.........《.....................
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
سکتہ محرکتہ محرکتہ محرکتہ مرکتح
வெளிநாட்டிலிருந்
O O. O. ; မွန္ကန္တီး வி O சிந்தித்துப் பார்க்க (O:
nunggunian
(
LSLSLSL
&: fr†
கிருபனைத் தொந்த எப்போ..? கேள்வியை குரலும் அதுவரையான
உண்மையான சந்தோசமும், மகிழ்ச்சியும் விலை மதிப்புடையவை. ஒரு மனிதன் வாழ முடியாத தருணத்தில் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் அடைய (Մ)լգԱIIT5l.
குழப்பங்கள், நேர்மையற்ற நிலை மற்றும் பொதுவாக நீதிநெறிகள் தவறிய ஒரு சமுதாயத்தில் வாழ முயற்சிப்பது ஒரு கடினமான செயலாகும்.
எந்த ஒரு மனிதனும் அல்லது ஒரு சிறு குழுவாக இருப்பவர்களும் வாழ்க்கையின் துயரங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியினையும்
FIX நல்லவர்களுக்குத் தான் வாழ்க்கையில் சோதனைகள் வருமா? -க.கமால்தீன், ஏறாவூர் - 03
இல்லையே..எனக்கெல்லாம்கூட வந்திருக்கிறதே!
aagste 492
212 கிழக்கில் படுகொலைகள்
திடீரென உக்கிரத்தையடைந்தி ருப்பதற்கு என்ன காரணம்?
-சுலைகா பீவி, மல்வானை,
வன்னிப் புலிகளுக்கும் இராணுவத் தினருக்கு மிடையில் மோதலை உருவாக்கி விடுவது, கருணா அணியினரின் நோக்கமாக இருக்கக் கூடும்.
4Quake3 SNS e ASy w
212 ராஜராஜேஸ்வரி?
நா.பிரியா, மொறகொல்ல.
கத துக குட் டித தனத த ல காவ்யாஞ்சலியுடன் போட்டியிடுகிறது.
ఆaఇకొత్రe43
20 உன் ஒரு பார்வையும் பாதிப் புண் ணகையும் போதும்; ஆயுள் முழுவதும் பட்டினியாகவே வாழ்ந்திடு வேன் என்று தோன்றுகிறதே.இது எதனால்?
-சிஹற்னாஸ் தெளபீக், ஹூஸைனியாபுரம்,
இன்னும் கல்யாணமாகாததால்
4ác3 SNTS, el AOf
20% பண்பாடு, கலாசாரம், தனிக் கொடுந்தமிழ் என்றெல்லாம் மற்றவர் களை வறுத்தெடுக்கும் உங்கள் மாமிசத் தலைவர், தான் மட்டும்
எப்போதும் மேற்கத்தையவர் உடையில் தோன்றுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-ச.சுவர்ணா, கொடிகாமம்.
நாடிருக்கும் நரி லை யரி ல , உங்கள் பெய ரும் முகவரி யும் நிச்ச uu LD ʻ`> உண  ைம
யானதாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்!
4ak 3 SNS e ASy o
ரெள்ளிப் போன ராட் சசியே.
சுதந்திரத்தன்மையினையும் O தங்களால் அடைய முடியும் தியும் என்று எண்ணுகையில், - அவற்றை அடைய
முற்படுகிறார்கள்.
உங்களைச் நசிந்திருந்
சுற்றியுள்ளவர்கள் செய்யும் தீய திரும் நடவடிக்கைகளினால், உங்களின் இல்லை" என்று சிரித்
சொந்த வாழ்க்கையே மிரட்டலுக்கு இலக்காகிறது. மற்றவர்களின் நேர்மையற்ற, தீய நடவடிக்கைகளினால் உங்களின் மகிழ்ச்சி, துன்பத்திற்கும், கவலைகளுக்கும் ஆட்பட்டு விடுகிறது.
"ஒஷோவின் பொன் மொழிகள்!
என்ற நூலிலிருந்து.
உங்களை நிறையக் 9 ஆதங்கத்தோடு கிருப
212 மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுனாமி நிவாரணப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி.?
ஆர்.குமரேசன், கினலன் எல்ல. '
அரக்கியே, கொடியவளே, உயி
என்றெல்லாம் கவிதைகள் எழுதிக் கடலைத் தூற்றிய பகுத்தறிவு மனிதர்களே, மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்!
பதில் சொல்லாம 4hakasse-e49pa தெருவைப் பார்த்தபடி "பழையபடி கொன *ႏွင္ငံ என்னுடைய நூறாவது பயந்து போனிங்களா? கேள்விக்கேனும் பதில் தருவேன் 16ಇಂ| சறறு நேரத்திற்குப் சிறு வாக்குறுதியையாவது இப்போது யோடு பதில் சொன் தருவீர்களா? கொலைகள் மட்டுமி -மருத்ரா, சின்ன செல்வகந்த இயல்பான ஒன்றா வாளாவிருக்கும் சமூ மிகவும் வறுமையில் உழன்று, தன் பயப்படுத்தியது. முயற்சியால் படிப்படியாக முன்னேறிப் பெரிய தொழிலதிபரான ஒருவர் மரணப் படுக்கையில் கிடந்தார்.
கடைசியில் சில அறிவுரைகள் சொல்லிவிட்டுப் போகலாம் என்று, தன் மகனை அருகில் அழைத்தார்.
"நான் சொல்வதைக் கேள் மகனே! என் வெற்றிக்குக் காரணம் இரண்டு அடிப்படைகள் நேர்மையும் ஞானமும் -- - - - - தான் அவை நேர்மையென்றால் என்ன தெரியுமா? நம் வியாபாரச் ಆಹಿಲ್ವಹಿವಾಟು LD6) கிர் : ی- தி இன்ன தேதியில தருவதாக வாஃே స్టీ வாக்களித்திருந்தால், என்ன கஷ்ட செலுத்தினார் நண்பர் நஷ்டங்கள் ஏற்பட்டாலும், அவற்றைக் பார்க்காமலேயே பேசி స్లో தீர வேண்டும் அதுதான் களுக்குக் காட்டப்படும் JbT60)LD! 6I601gDITIT. ஆர்ப்பாட்டங்களும் ஏ "நான் நினைவில் வைத்துக் அலட்சியப்படுத்துவதாக கொள்ள முயல்கிறேன், அப்பா. சரி, | စီးပြို၈tပြီးနှီးမြုံကြီးဖ၈' : ஞானம் என்பது என்ன? சொல்லுங்கள்’ -மனோ கோபா என்று கேட்டான் மகன்.
"கொலைகளைக் கடையடைப்புகள், ஹ றார்கள்.பேரணிகள் அலுவலகங்களைக
மறுக்க முடியா
"அது மிகவும் சாதாரணமானது, ட வற்றை மட்
மகனே. அப் படியான எந்த பொய் யென்று
__ល 5 குறுதியையும் வழக்கம் aܧܣܛܐܢ ய T ரு க’ கு ம ܝܽ6
''
என்றார் தந்தை!
&acks, e492
22 எல்லா தம்மை முதலாமிட சொல்லிக் கொ இரண்டாமிடத்தில் இல்லையா?
-எம்.பி.ஜெ
இந்தப் போட ஒவ்வொருவருே எல்லைக் கோட் இரண்டாமிடத்திற்
தில்லை!
ܦܵܝܵܡܶܔ݁
georia:XX. திருப்பாச் எது உங்கள் கணி அருள்
212 மாட்டிக் கொள்ளாமல் பொய்கள் சொல்லும் வல்லமை உள்ளவரா நீங்கள்?
ஐயா, திருப்ப முடியவில்லை. ம6
DTÜö. 17 23, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سکتہ ھے کہ ھر سکتہ آھستہ برکت
து வ்ந்திருந்த நண்பரை ான நிலையம் நோக்கி Bாண்டிருந்தனர்.
விய கனத்த மெளனம் வு செய்தது. "இனி pடிக்காதது மட்டுமன்றி, மெளன அழுத்தலில்
லையா? சில கொலைகளை மனதுக்குள் வரவேற்று இரகசிய ஆதரவைக் காட்டியும், சில கொலைகளுக்கு எதிர்ப்பின் பிரமாண்டத்தைக் காட்டும் முனைப்பும், வன்முறையை ஒரு திருவிழாக் கொண்டாட்டமாக மாற்றிவிடுவது உங்களுக்குப் புரியவில்லையா? இத்தகைய எழுச்சி ஆவேசமும், கமுக்கமான களிப்பும்
பி, 'இப்போதைக்கு ார். "நாட்டு நடப்புகள் லவரப்படுத்திவிட்டதா" ன் கேட்டான்.
\) - - - - - - - - -
இருந்தார் நண்பர். லகள் ஆரம்பிச்சிட்டுது.
பின் நண்பர் யோசனை Ti. "Julu655615 bலை, கொலைகளை ய் ஏற்றுக்கொண்டு கம்தான் அதிகமாய்ப்
நவதர்
கண்டித்து மக்கள் ர்த்தால்கள் நடத்துகி நடத்துகிறார்கள்.கட்சி கூடத் தீவைத்துக் தெல்லாம் எதிர்ப்பில்லா
ம்பிப் பார்த்துவிட்டு, ரியே பார்வையைச் பிறகு, கிருபனைப் னார். "சில கொலை
அதீத எதிர்ப்புகளும், னைய கொலைகளை வும், மனித உயிர்களை பங்களுக்குத் தெரியவில்
லன், ஹப்புத்தளை,
மல் மாட்டிக்கொண் டும் தான் நான் ஒப்புக் கொள்வது
releast a
வானொலிகளும் த்தில் இருப்பதாகச் ள் கின்றனவே. எந்த வானொலியும்
ப், கினலன் எல்ல.
டியில் ஓடுகின்ற ம வேறு வேறு நிக்கு ஓடுவதால், கு ஆள் இருப்ப
; 5Ns e AG) a
சி', 'ஐயா இதில் ப்பில்? ஜி, பெரியமுல்லை.
ச்சியைச் சொல்ல ானியுங்கள்!
இந்நாட்டில் கொலைகளை ஒருபோதும் நிறுத்த உதவாது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
கிருபனும் சீரியஸாகவே பேச ஆரம்பித் தான். "இங்கே தொடர்ந்தும் இருக்கிறவர் களுக்கு உந்த மாதிரி எல்லாம் சிந்திப்பதிலுள்ள ஆபத்து விளங் கித்தான் மெளன
LD IT ass6afu L IT ii s Giri , ஹிட்லர் காலத்து, ஸ்டாலின் காலத்து அரசியல் சாணக்கியர்கள்தான் இப்போது இங்கேயும் வாய் திறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சனங்களை வெறுமனே ஆவேசப்படுத்தி வைத்துக்கொண்டிருப்பதால், பாதுகாப்பான பெரிய மனிதர்களாக வலம் வர முடிகிறது. தங்கள் தங்கள் அறிவுக்குச் சரி பிழை என்று தெரிவதைப் பற்றி உள்ளபடி பேசினால் கூட மாமனிதர்களாயோ, தேசப்பற்றாளர்களாயோ சாகும் வாய்ப்புப் பறிபோய்விடும் என்ற யதார்த்தம் இவர்களையெல்லாம் இயக்குகிறது. இல்லாவிட்டால், 'வன்னியில் நம் வீரர்கள் பலமுடன் இருப்பதால்தான், கொழும்பிலும் நாங்கள் கெளரவத்துடனிருக்க முடிகிறது என்ற அடிமுட்டாள்தனமான பொய்யை நசுக்கிடாமல் பரவ விட்டுக்கொண்டிருப்பனவெல்லாம் அறிஞனென்றும் பேராசிரியனென்றும் ஒரு சமூகத்தைப் பேய்க்காட்டிக்கொண்டிருக்க முடியுமா?
கிருபனின் கோபம் வெளிநாட்டு நண்பரை ஆச்சரியப்படுத்தியது. மேலும் சிறிது நேரம்
மெளனத்தை ஒட அனுமதித்து விட்டுச் சொன்
னார் "அற்பமான சில ஆதாயங் களுக்காகவோ, பாதுகாக்கத் தகுதியே இல்லாத ஒரு வாழ்நிலையைப் பாதுகாத்துக்
4ák-36\še eAS) a
2 இராணுவத்தின் நடவடிக்கை களால் புலிகள் இப்போது மீண்டும் கோபத்தின் உச்சிக்குச் சென்றிருக் கிறார்கள். புலிகள் வெளியிடும் எச்சரிக்கைகளை அரசு இனிமேலும் உதாசீனம் செய்யுமாக இருந்தால் அதன் விளைவுகள் நெருப்பாக மாறும்.இனி வெறும் எச்சரிக்கையுடன் புலிகள் நின்றுவிட மாட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவ மான பாணி இருக்கிறது. அரசியல் வாதிகள் போல வெறும் மிரட்டல்கள் விடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள், நடவடிக்கைதான். என்றெல்லாம் bů ušší ர் எமதுகின்றனவே! என்ன சொல்ல வருகிறார்கள்?
-எம்.முகுந்தன், தெகிவளை.
ஆஹா யுத்தம்தான்! சுடச்சுடச்
செய்திகள் வந்து கொண்டிருக்கும்
நமது மக்களின் அவலங்களை அல லோ லக ல லோ லங்களைச் சொல்லிச் சொல்லிப் புலம்பிக்கொண்டி ருக் கலாம் . இப் போது போல பத்திரிகைப் பக்கங்கள் சப்பென்றிருக் காது. நாளுக்கு நாள் உணர்ச்சிகரமான உருக்கங்களும் அதிர்ச்சியோலங் களும் வந்த வணிணமிருக்கும். விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது; ஒரே கொண்டாட்டம்தான்!
ఆaఇకొత్ర• (అణ
அரசாங்கம்.எல்லாவற்றுக்கும் மேலாக என்
ஒருவர் காட்டக்கூடிய மெளனம், அவரது மனசாட்சியில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தும் புரிந்துகொள்கிறேன்."
கிருபன் எதுவும் பேசவில்லை. வாகனம் அதிவேகத்தில் விரைந்தது. விமான நிலையம் சமீபித்திருந்தது.
"ஒரு முடியாட்சிக் காலத்துக்குரிய, கேள்வி கேட்க முடியாத, தெய்வ நீதி போன்ற ஒரு பய வழிபாட்டை, இன்பப் பெருமிதத்தைப் பாது காத்துக் கொள்வதன் பேரால் சகித்துக்கொள்ள வேண்டுமென ஒரு ஜனநாயகச் சமூகத்திடம் கேட்கும் படித்தவர்கள், பத்திரிகையாளர்கள், ! ஆய்வாளர்கள் எல்லோருமே போலிகள்தான் இவர்கள் அந்தச் சமூகத்தின் ஆன்மாவைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள்தான் கொலைகாரர்கள்” என்றார் நண்பர்.
வாகனத்தை விட்டு எல்லோரும் இறங்கி னார்கள் பயணப் பொதிகளை இறக்கித் தள்ளுவண்டியில் ஏற்றினார்கள்.
கிருபன் நண்பரின் கையைப் பற்றிக் கொண்டே கேட்டான் :
"உங்களுக்கு இப்போ வயதாகிறது"
"நண்பர் ஆச்சரியத்துடன் சிரித்தார். எதற்கு திடீரென்று" ဒ္ဓိ မွို| ဒွိ ́ ́ "சும்மாதான் கேட்கிறேன் சொல்லுங் களேன்" 戮 "அடுத்த மாதம் 10ஐக் கடக்கப்1 போகிறேன்" என்று சிரித்தார் நண்பர். '
"இத்தனை வயதாகியும் தலையில் ஒரு முடி கூட நரைக்கவில்லையே.அதுதான் | ஆச்சரியத்தில் கேட்டேன்." 貂
நண்பர் பலமாகச் சிரித்தார். "அன்பான மனைவி, என் மீது பாசத்தைக் கொட்டும் குழந்தைகள், என்னைப் போலவே எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனு மிருக்கும் என்னை விட வயதில் இளைய வாலிபர்களைக் கொண்ட என் நாடு, மக்களைக் காப்பாற்றுவதும் வசதிகள் செய்து கொடுப்பதுமே தன் கடமையாக நினைக்கும்
என்ன
தேசத்தில் உண்மையான அறிவுள்ளவர்களும், மானுடத்தின் நலன், வளர்ச்சி கருதி நிதானமாகச் சிந்திக்கக் கூடியவர்களுமான பலர் வாழ்கிறார்கள். அதுதான் காரணம்" என்று சொல்லி மேலும் பலமாகச் சிரித்தபடியே கிருபனைக் கட்டியணைத்து விடைபெற்றார். விமான நிலைய வாசல் தாண்டி அவர் உள்ளே செல்வதைக் கண்கலங்கப் பார்த்த வாறு நின்றிருந்தான் கிருபன்.
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின், மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை, ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர். பலர், யான் வாழும் ஊரே, (புறம் : 191) 。デ
212 சூர்யா- ஜோதிகா ஏன்
இன்னும் தங்கள் திருமண அறிவிப்பை வெளியிடவில்லை?
-வீகதிரமலை, ஹட்டன்,
ஒருவேளை என்னுடைய சம்மதத் திற்குத்தான் காத்திருக்கிறார்களோ என்னவோ! சம்மதம்! சம்மதம்! சம்மதம்! (இந்தத் தினமுரசு இதழில் ஒரு பிரதியை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுங்கள் உங்கள் செலவில்! ஒரு திருமணத்தை நிறைவேற்றி வைத்த புண்ணியம் கிடைக்கட்டுமே)
ఆāకొఆ •@?
2 இந்தியா - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் எப்படி?
-எம்.ஆர்.எம்.றிஸ்வான், கொழும்பு - 12.
பாகிஸ்தானுக்கும் ஒரு கில்கிறிஸ்ட் கிடைத்து விட்டார் என்று தெரிகிறது.
ல்ெ{3S, உஇரவி
22 தமிழ் நாட்டில் எவ்வளவோ அழகழகான பெண்கள் இருக்க, தமிழ்ப் படவுலகினர் மும் பையிலிருந்து நடிகைகளை இறக்குமதி செய்ய என்ன காரணம்?
-இரா.மதுரன், திருகோணமலை,
தாராள மனசுதான். தமிழர்களுக் கில்லை - அவர்களுக்கு
4akers east

Page 22
சீமாதானப் பேச்சுகளை நடத்த விரும்பிய மித வாதியாக ஒரு முகத்தையும் ரஷ்யாவிடமிருந்து
செச் சினியாவைப் பிரித்தெடுத்து தனிநாடு அமைப்போமென்று பிரிவினைவாதியாக மற்றொரு முகத்தையும் செச்சினிய மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் காட்டிவந்த செச்சினிய இஸ்லாமிய கிளர்ச்சித் தலைவர் அஸ்லம் மஸ்கடோவ் கடந்த வாரம் ரஷ்யப் படைகள்
அஸ்லம் மஸ்கடோவ்
நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். கடந்த வருடம் ரஷ்யாவின் வடக்கு ஒசேசியாவிலுள்ள பெஸ்லான் பாடசாலையை முற்றுகையிட்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியென வர்ணிக்கப்பட்ட இவரை, உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் ( இலங்கை நாணயத்தில் நூறு கோடி ரூபாவுக்கு மேல்) வழங்கப்படுமென்று ரஷ்யா அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். இவரது அமைப்பில் ஒன்றித்து இயங்கிப் பின்னர் பிரிந்து செயற்பட்ட யுத்தப் பிரபுவான சாமில் பசயேவ் என்பவரும் இத் தாக்குதலின் சூத்திரதாரியென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இந்த பெஸ்லான் பாடசாலைத் தாக்குதலின்போது அப்பாவிகளான நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் உட்பட முந்நூறு பேர் பயங்கரமாகப் பலியெடுக்கப்பட்டமை குறிப்பிடத் தககதாகும,
செச்சினியத் தலைநகரான குரொன்ஸிக்கு வடக்கேயுள்ள டொல்ஸ்டோய் - பூற் என்ற அமைதியான கிராமத்தில் பதுங்கு குழியொன்றுக்குள் பதுங்கியிருந்த போது கடந்த ஆறாம் திகதி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மஸ்கடோர்க்கொல்லப்பட்டார். செச்சினிய மக்களின் தேசியத் தலைவனாகத் தன்னைத் தானே வர்ணித்துக் கொண்ட அஸ்லம் மஸ்கடோவ், தனது சொந்த மண்ணிலேயே மக்கள் மத்தியில் பகிரங்கமாக வாழ முடியாது, பங்கருக்குள் பதுங்கி வாழ வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்துக்குக் காரணங்களும் இருந்தன. அவரது பிரிவினைப் படையணியில் சேர்ந்து செயற்பட்ட சாமில் பசயேவ் என்ற கட்டளைத் தளபதியோடு ஏற்பட்ட முரண்பாடும் பின்னர் பசயேவ்வைக் கொல்வேனென்று அஸ்லம் சூளுரைத்தமையும் அவர் பதுங்கி வாழ்வதற்கு
பந்துவீச்சாளரான க்னெலி கிலிமெட் தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்போது அவர் முதலாவது இன்னிங்ஸில் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 37 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத் தக்கதாகும்.
இவர் கலந்துகொண்ட மேற்படி போட்டி 1924 - 25இல் சிட்னி விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது.
டொனால்ட் பிரட்மனின் காலத்தில் அவுஸ்திரேலிய அணியில் இருந்த முன்னணி சுழற் பந்துவீச்சாளரான இவர், அவுஸ்திரேலிய அணி சார்பாக 193536ஆம் வருடம் வரை கிரிக்கெட் விளையாட்டில் பங்குபற்றியுள்ளார். இந்த 12 12 ஆண்டுகளில் 37 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்
அவுஸ்திரேலியாவில் தோன்றிய மிகச் சிறந்த சுழற்
ஒரு காரணமென்பது குறிப்பிடத் தக்கது.
கொர்பச்சேவின் காலத்தில் சோவியத் சோஷலிசக்
குடியரசு பல அரசுகளாகப் பிரிவதற்கு முன்னர் ரஷ்ய
இராணுவத்தில் உயர் பதவி வகித்தவர் இவர். 1972ஆம் ஆண்டு ரஷ்யாவின் திலிசி இராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறிய இவர், 1981இல் லெனின்கிராட் இராணுவ அக்கடமியில் உயர் கல்வி பெற்று அதிகாரியாக வெளியேறினார். 1992இல் ரஷ்ய ஆயுதப் படைகளிலிருந்து இராஜினாமாச் செய்த கேர்ணல் மஸ்கடோவ் செச்சினிய ஆயுதப் படைகளின் முதலாவது பிரதித் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். 1994 மார்ச்சில் செச்சினிய ஆயுதப் படைகளின் பிரதம தளகர்த்தராகப் பதவி உயர்வு பெற்றார். 1994 டிசம்பரில் செச்சினியப் பிரிவினைவாதக் கிளர்ச்சியை நசுக்க அனுப்பப்பட்ட ரஷ்யப் படைகளுக்கெதிராக மஸ்கடோவின் தலைமையின் கீழ் செச்சினியக் கிளர்ச்சிவாதிகள் பெரும்
போராட்டங்களை நடத்தினர். ஆனையிறவு, பூநகரி,
ஜெயசிக்குறுத் தாக்குதல்களில் புலிகள் சாதித்ததைப் போன்று, 1994க்கும் 96க்குமிடையில் நடைபெற்ற செச்சினிய யுத்தத்தில் கிளர்ச்சிவாதிகள் பல வெற்றிகளைக் கண்டபோதிலும், ரஷ்யாவிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர செச்சினிய அரசை அவர்களால் நிறுவ
முடியவில்லை. 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தி
லிருந்து அக்டோபர் மாதம் வரையும் 1996ஆம் ஆண்டு ஆகஸ்டிலும் ரஷ்ய அதிகாரிகளோடு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் செச்சினிய தரப்பில் இவர் அங்கம் வகித்தார். இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட செச்சினிய தற்காலிகக் கூட்டரசாங்கத்தில் பிரதமராக இவர் பதவியேற்றார். 1996 நவம்பரில் ரஷ்ய அரசாங்கத்தோடு ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றிலும் செச்சினிய தற்காலிக அரசின் சார்பாக இவர் கைச்சாத்திட்டார். செச்சினிய ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றுவதற்காக 1996 டிசம்பரில் சகல பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துகொண்ட இவர், 1997 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். இவரது செச்சினிய கிளர்ச்சிப் பிரிவைச் சேர்ந்தவரும், பின்னர் இவரோடு முரண்பட்டுக் கொண்டவரும், இவரை விடக் கடும் தீவிரவாதியென வர்ணிக்கப்படுபவருமான சாமில் பசயேவ் என்பவரைத் தோற்கடித்தே அஸ்லம் வெற்றிபெற்றார். செச்சினியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டியே தீருவேனென்று ஜனாதி பதியாகச் சத்தியப் பிரமாணம் செய்த வைபவத்தின்போது இவர் சூளுரைத்தமை இவரை மிதவாதியென வர்ணித்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இருந்தாலும் ரஷ்யாவின் ஒரு பகுதியே செச்சினியாவென்ற நிலைப்பாட்டை மொஸ்கோ என்றுமே மாற்றிக் கொண்டதில்லை. செச்சினிய யுத்தப் பிரபுக்களான சாமில் பசயேவ் மற்றும் கட்டாப் போன்றோருடன் 1999 ஆகஸ்ட் முதல் இவர் இணங்கிச் செயற்பட ஆரம்பித்தார். 1999இல் யுத்தப் பிரபுவான சாமில் பசயேவ்வை செச்சினியப் படைகளின் பிராந்தியத் தளபதியாக நியமித்த மஸ்கடோவ், இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்ப காலப் பகுதியில் தலைமறைவானார்.
ரஷ்யத் துருப்புகள் நடத்திய விசேட தாக்குதல் நடவடிக்கையின்போதே மஸ்கடோவ் கொல்லப்பட்டா ரென்று ரஷ்ய சமஷ்டிப் பாதுகாப்புச் சேவையின் தலைவர்
கலந்துகொண்டு கிர்க்கெட், 216 விக்கெட்டுகளைக்
கைப்பற்றிக் கொண்டுள்ளார். 200 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்ட உலகின் முதலாவது பந்துவீச்சாளர் இவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந் நிலையில், இந்திய அணியின் யஜுவிந்தர்சிங் 1976 - 17ஆம் வருடங்களில் இங்கிலாந்து அணிக்கெதிராக பெங்களுரில் தனது முதலாவது டெஸ்ட் கிரிககெட் போட்டியில் கலந்துகொண்டு 1 கெட்ச்களைப் பெற்றார். (முதலாவது இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 2) துரதிர்ஷ்டவசமாக இவர் இந்திய அணி சார்பில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியுள்ளார். ஏனைய மூன்று போட்டிகளிலும் இவர் நான்கு கெட்ச்களையே பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
நியூஸிலாந்து அணியைச் சேர்ந்த பீ.ஆர்டேலர் தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது 5
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிக்கோவாய் பட்ருசேவ் தெரிவித்துள்ளபோதிலும் இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாகப் பல ஏஜென்சி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் என்ரிவி. தொலைக்காட்சி மேலங்கியற்ற தாடி வளர்த்த மஸ்கடோவின் சடலப் படங்களைக் காண்பித்தமை குறிப்பிடத் தக்கது. மக்களுக்குப் பயந்து பங்கரொன்றுக்குள் பதுங்கியிருந்தபோது இவர் கொல்லப்பட்டாரென்றும் பங்கருக்குள் குண்டு வீசப்பட்டே இவர் கொல்லப்பட்டாரென்றும் சீ.என்.என். தொலைக்காட்சி ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. இவரது மெய்ப்பாதுகாவலர்களே தவறுதலாக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாமென்றும் அல்லது ஏதோ அசம்பாவிதம் நடைபெற்றிருக்கிறதென்றும் சில தகவல்கள் கூறுகின்றன. உளவாளியொருவர் கொடுத்த தகவலையடுத்து மஸ் கடோவின் தூரத்து உறவினரொருவரின் வீட்டிலுள்ள பதுங்கு குழிக்குள் இவரையும் இவரது மெய்ப்பாதுகாவலர்களையும் ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்ததாக சீ.என்.என். தொலைக்காட்சியில் ரியான் சில்கோற் என்ற நிருபர் தெரிவித்தார். இவரது மரணம் பற்றிய செய்தி ரஷ்யப் பத்திரிகையான இஸ்வெஸ்ரியா "இனி எவருடனும் மேலும் பேச வேண்டிய் தேவையே இல்லை" என்று கூறி தனது செய்தியறிக்கைக்கு மட்டுமல்ல, செச்சினியப் பிரிவினைவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓர் அர்த்தபுஷ் டியோடு கருத்துத் தெரிவித்துள்ளது.
எது எப்படியிருந்தாலும் இந்தப் பிரிவினைவாதியின் மரணத்திலிருந்து பல உயிர்த் துடிப்புமிக்க விடயங்களை
எமது மக்கள் கற்றுக் கொள்ள முடியும், ஒரு தேசத்தின் அல்லது தேசியத்தின் பிரதான முரண்பாட்டைச் சரிவரக் கிரகித்துக்கொள்ள வேண்டும் அடக்குமுறைக்கெதிரான சகல போராட்டங்களையும் அது வர்க்க ஒடுக்கு முறையாக இருந்தாலென்ன, இன, மத, மொழி ஒடுக்குமுறையாக இருந்தாலென்ன - சம்பந்தப்பட்ட மக்களின் ஆதரவோடு, அந்த மக்களை அணிதிரட்டி,
விக்கெட்டுகளைச் கைப்பற்றியதுடன், துடுப்பாட்டத்தின் மூலம் ஒரு சதத்தையும் பெற்றுக்கொண்டார்.
1964 - 63களில் கல்கத்தாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியபோதே அவர் 105 ஓட்டங்களைப் பெற்றதுடன் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
டேலர் நியூஸிலாந்து அணி சார்பாக 30 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு 898 ஓட்டங்களைப் பெற்ற்துடன் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இங்கிலாந்து அணியின் எலெக் பெட்வெயர் என்னும் வீரர் தான் கலந்துகொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியின் போதும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதும் 11 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளார்.
1946ஆம் வருடம் ஜூன் மாதம் லோட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியபோது அவர் முதலாவது இன்னிங்ஸில் 49 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸின்போது 96 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதே வருடம் ஜூலை மாதத்தில் இவர் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு மான்சஸ்டர் நகரில் முதலாவது இன்னிங்ஸில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 52 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 1955ஆம் வருடம் வரை இங்கிலாந்து அணி
சார்பாக விளையாடிய பெட்யர், 51 டெஸ்ட் போட்டிகளில்
கலந்துகொண்டு 236 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை
JIDjurii
O JP
リ* 。
fans பார்வை
அந்த மக்களில் தங்கியிருந்து முன்னெடுத்துச் செல்லப் படும் போராட்டங்களையே விடுதலைப் போராட்டங்க ளென வர்ணிக்க முடியும், விடுதலையென்ற மாயப் போர்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் தனிநபர் பயங்கரவாதம், ஜனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்துள்ளவர்களைக் கொன்றொழித்தல், எதிர்த்து நியாயம் கேட்கும் மக்களை வேட்டையாடுதல், உட்கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவமின்மை, நிராகரிப்பு, தனிநபர் வழிபாடு, அப்பாவி மக்களின் இலக்குகளைத் தாக்குதல், ஒருபுறம் சமாதான முகமுடியைப் போட்டுக்கொண்டு மறுபுறம் யுத்தத் தயாரிப்பில் ஈடுபடல் போன்ற இவையெல்லாம் அஸ்தமனத்தின் உதயங்களேயென்பதைப் புரிந்துகொள்ளத் தவறிய மஸ்கடோவ்வின் முடிவு எமக்கும்
எம்மவர்க்கும் நல்ல பாடமாக அமைய வேண்டும்.
விடுதலைப் போராட்டமென்றால் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? நேச சக்திகள் எவை? இலக்கு என்ன? இயக்கு சக்திகள் எவை? என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் சக்தியுள்ள அரசியல் தலைமையே விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முன்தேவையாகும். ஆயுதங்கள் தீர்க்கமான சக்தியமல்ல. மக்களே தீர்க்கமான சக்தி - இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள் நடத்துவதெல்லாம் பயங்கரவாதப் போராட்டமே. புலிகள்
அஸ்லம் மஸ்கடோவ்
தென்னிலங்கைக்குள் ஊடுருவி அப்பாவி மக்களை இலக்கு வைத்து வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியது போல் ரஷ்யாவுக்குள் ஊடுருவி ரஷ்ய அரசை அதிர வைக்குமளவுக்கு அப்பாவி மக்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய மஸ்கடோவ் தெரு நாயைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டமை ஒரு சிறந்த வரலாற்றுப் பாடமாக அமையுமென்பது திண்ணம்.
குறிப்பிடத் தக்கதாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஸாருதீன், தான் கலந்துகொண்ட முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளின்போது சதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 1984-85களில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டித் தொடரில் கலந்துகொண்ட மொஹமட் அஸாருதீன், கல்ககத்தாவில் 110 ஓட்டங்களையும் சென்னையில் 105 ஓட்டங்களையும் கான்பூரில் 122 ஓட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இங்கிலாந்து அணியைச் சார்ந்த சார்ள்ஸ் பெனர்மன் உலகின் முதலாவது டெஸ்ட் போட்டியின்போது (1877) சதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், 16 ஆண்டுகளில் எந்த ஓர் அணியும் முதலாவது டெஸ்ட் போட்டியில் சதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. 116 வருடங்களுக்கு பின்னர் அச் சாதனையை நிகழ்த்தியவர் ஸிம்பாபவே அணித் தலைவர் டேவிட் ஹவுடன் ஆவார். 1992 - 93களில் இந்திய அணிக்கு எதிராக ஹராரேயில் இடம்பெற்ற (ஸிம்பாப்வே அணியின் முதலாவது டெஸ்ட் போட்டி) போட்டியின்போது இவர் 12 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஹவுடன்ஸிம்பாப்வே அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு நான்கு சதங்கள், நான்கு அரைச் சதங்களுடன் 1466 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
SS SSLSSSL S SSL SSS SS SS SSL SSS SSS SSS SSS
எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் ஆக்கம்
அடுத்த வாரம் வரும்
DTj. 17 - 23, 2005

Page 23
போப்பாண்டவர் இரண்டாம் அர்பனை இன்று நினைவில் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவு. எனினும், அவரைப் போல் மனித வரலாற்றில் பாதிப்பைப் பெருமளவில் ஏற்படுத்தியவர்கள் மிகச் சிலரே. புனித பூமியாகப் பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு ஆணையிட்டவர் இரண்டாம் அர்பன் ஆவார். இந்தப் போர்தான் சிலுவைப் போர்களுக்குத் (Crusaders) தொடக்கமாக அமைந்தது.
அர்பனின் இயற்பெயர் ஒடோடி லாகரி என்பதாகும். அவர் 1042ஆம் ஆண்டில் பிரான்ஸிலுள்ள சாட்டிலான் சூர்-மார்னே என்ற நகருக்கு அருகே பிறந்தார். அவர் பிரெஞ்சுக் கோமான்களின் குடும்பம் ஒன்றில் தோன்றினார். அவர் சிறந்த கல்வி கற்றார். இளமையில் ரெய்ம்ஸ் நகரில் அவர் ஒரு மேற்றிராணியராகப் பணியாற்றினார். பின்னர் அவர் ஒரு சூளுனியாக் சமய குருவாகவும் (Monk) ନିର୍ଣ୍ଣ துறவியர் குழுத் தலைவராகவும் (Prior) ka 9 -- ܡܝܢ. போப்பாண்டவரின் தேர்வுக் குழுவில் مرع ** உறுப்பாண்மை பெற்ற (SLD)öy TGouTs6.JD (Cardinal Bishop)
படிப்படியாக உயர்வு பெற்றார். 1088ஆம் &ಣ್ಣಳ್ಳಿ : 露, 察 Lெ ஆண்டில் அவர் போப்பாண்டவராகத் ー"、 。 J.J. W.J.N." YS Kr. 56TIL தேர்ந்தெடுக்கப்பட்டார். مثلا R > தம
அர்பன், மனத்திட்பமும், ** N. A. (p. செலாற்றலும் அரசியல் விவேகமும் வாய்ந்த போப்பாண்டவராக விளங்கினார். ஆனால், இந்தக் காரணத்திற்காக மட்டும் அவர் இந்த நூலில் இடம்பெறவில்லை. எந்த நடவடிக்கைக்காக இரண்டாம் ܀ 7 ܬܐ ܘ ܐ ܐ ܕ (LPL அர்பன் முக்கியமாக நினைவில் நீங்கா s 廳 இடம்பெற்றாரோ, அந்த நடவடிக்கை is 1095ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் * | ! }}} A*$1 பே நாளன்று நிகழ்ந்தது. திருச்சபை ">
மாமன்றக் கூட்டத்தை அவர் கூட்டினார். 捻、 ※ @型 அக் கூட்டம், பிரான்ஸிலுள்ள " " (DIT; கிளர்மான்ட் நகரில் நடந்தது. (P3
பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் வரலாற்றிலேயே
உணர்ச்சியைத் தூண்டும் தனிப் பேருரை
எனப் புகழ் பெற்ற தமது உரையை
அர்பன் ஆற்றினார். இந்தப் பேருரை பல
நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைக்கும் வல்லமை வாய்ந்ததாகவும் விளங்கியது. அர்பன் தமது உரையில், துருக்கியர்கள் புனித பூமியை ஆக்கிரமித்துக்கொண்டு, கிறிஸ்தவப் புனித இடங்களை மாசுபடுத்துவதையும், கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்குத் தொல்லை கொடுப்பதையும் வன்மையாகக் கண்டித்தார். கிறிஸ்தவ உலகம் முழுவதும் ஒரு புனிதப் போரில் ஒருங்கிணைந்து, புனித பூமியைக் கிறிஸ்தவர்கள் மீண்டும்
கைப்பற்றுவதற்குப் பெரும் புனிதப்
போரைத் தொடங்க வேண்டும் என்று
வலியுறுத்தினார். அர்பன் தமது உரையில் மிகவும் மதிநுட்பத்துடன் பொதுநல நோக்கங்களையும் எடுத்துரைத்தார்.
புனித பூமி செல்வச் செழிப்புடையது என்பதையும், மக்கள் நெரிசல் மிகுந்த கிறிஸ்துவ ஐரோப்பாவை விட செல்வ
வளம் மிக்கது என்பதையும் அவர் சுட்டிக்
காட்டினார். இறுதியாக, இந்தப் புனிதப் போரில் பங்குகொள்வதால் எல்லாத் தவங்களின் பலனும் கிட்டும் என்றும், புனிதப் போராளிக்கு அவரது பாவங்கள் அனைத்திலிருந்தும் மன்னிப்புக் கிடைக்கும் என்றும் அர்பன் அறிவித்தார். அர்பன் ஆற்றிய இந்த அற்புதப்
பேருரை, அந்தக் கூட்டத்திலிருந்த உயர்
இந்த வாரம் உங்கள்
C (17.03.2005 ĝiFLIRE 23.03.2005 GIGINOJ)
போர் தொடங்கியது. பல சிலுவைப் போர்: (எட்டு பெரிய சிலுை சிறிய போர்களும் ந சிலுவைப் போர்கள் நீடித்தன.
முதலாவது சிலு ஜெருசலேம் கைப்பற் இரு வாரங்களுக்குப் இந்த வெற்றிச் செய்; எட்டுவதற்கு முன்னர், அர்பன் காலமானார்.
(Glufilial
0ni ܠ¬5 ஒ (அச்சுவினி, பரணி, கார்த்திகை () முற்கால்டுதல்தம் வீண் குறைகேட்டல், பொருள் வரவுகுன்றல் இசைனநன்மை, குடும் மகிழ்ச்சி உத்தியோகச்சிக்கல் மேலதிகாரிகள் தொல்லை,
மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள்,
இபம் : (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், பிரயாண மிகுதி, தேக சுகக் கஷ்டம், குடும்பப் பகை, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள்:வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 06
asiani صبر
(மிருகரிடத்துப் பின்னரை, 2)திருவாதிரை புனர்பூசத்துமுன் 2 முக்கால்) தொழில் கஷ்டம், மறைமுக எதிர்ப்பு குடும்ப நன்மை, பிள்ளைகளால் சுகம், உத்தியோக அலைச்சல், மனக் கலக்கம், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ் இலக்கம் t:
(புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம்)
ழில் பலிதம், உயர்ந்த நிலை, குடும்ப நன்மை, மனக்குறை நீங்கும், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
மார்ச் 17 - 23, 2005
Atai :
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) 2 தொழில் தஷ்டம், தூர இடப் பயணம், மனக் குறை நீங்கும், அன்னியர் சகவாசம், குடும்ப மேன்மை, உத்தியோக
நன்மை, fissi ogisma, DIMast கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
saias : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின்
முன்னரை) தொழில் நன்மை, பாரிய செலவு உயர்ந்த நிலை, மனக் குறை நீங்கும் உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 3. அதிர்ஷ்ட நூஸ் தன் அதிர்ஷ்ட இலக்கம் .ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KKKO (OOOOOOOOOOOOOOOOOOOOOCC
AA AA
(Sub loaiad 6adesoats
நான் சொல்வ தெல்லாம் பொய். 6
"புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது.
நான் வருகையிலே என்னை வரவேற்க எங்கும பூ மழை பொழிகிறது 2DT...s0s. ஒஹோ.ஓஹோ.ஹ -
உப்பிடி நான் பாடயில்லையுங்கோ. இப்ப ஐரோப்பிய சுற்றுலாப் பயணமொண்டை மேற்கொண்டிருக்கிற எஸ்.பி.தமிழ்தான் பாடுகிறார். இவர் வெளிக்கிட்ட போதாத காலம், ஐரோப்பாவில கடுமையான பனி பெய்யுதாம். அதுமட்டுமில்லை. சில நாடுகளில நீரோடைகள் கூட உறைஞ்சு போச்சுதாம். இந்த நேரத்தில இவர் சுற்றுலா கிளம்பிருக்கிறாரெண்டால், எப்பிடித்தான் குளிருக்கு ஈடுகுடுக்கப் போறாரோ தெரியேல்லை.
அதிலையும் சுனாமியால ஏற்பட்ட
ாக்கம் பாதிப்புகளைப் பற்றி விலாவாரியா விவரிக்கப் ாண்டவர்கள், போறாராம். அதோடை இனப் பிரச்சினை எந்தப் ர்னலம் பொஸிஷனில போய்க்கொண்டிருக்கு ாண்டவர்கள் ஆகிய எண்டதையும் சொல்லப்போறாராம். சுனாமி வந்து ரெண்டு மாதமாயிட்டுது. ஆனானப் டு சாராரையும பட்டவையளெல்லாம் வந்து போனாப் பி
55 (5LITGOTITU DD(5 ங்கே கவாநதது. இவர் புறப்பட்டிருக்கிறார். எங்களுக்கு என்ன JT 2 6DJ6)Lä நடந்ததெண்டதை மற்றவை வந்து பாத்திட்டுப் ட்ட கூட்டத்தினர் போறதுக்கும் நாங்களே போய் சொல்லிறதுக்கும் ணர்ச்சி தூண்டப் வித்தியாசம் இருக்குத்தான். அதை யாரும் மறுக்கேலாது. அது மட்டுமில்லாம பாதிக்கப்பட்ட ற்றுக் குமுறி = கேளுக்கு வங்கவேண்டுபுலம்பெயர்ந்து நதாாகள. அாபன இருக்கிற எங்கட சனம், இவையளெட்டக் து உரையை குடுத்ததுகளுக்கு என்ன நடந்ததெண்டு டிப்பதற்கு முன்னரே தெரியாம :ே டத்தினர் அவையின்ர டவுட்டுகளையும் கிளியர் பண்ண வேணுமெல்லோ! அப்பிடிப் பாத்தாலும் பூணடவன அதை எஸ்.பி.யின்ர பயணம் அவசியமானதுதான். நம்புகிறார்" என்று இப்பிடி அவசியமான விசயங்களுக்குள்ளால ழக்கமிடலாயினர். அநாவசியமான சில விசயங்களும் த முழக்கமே இருக்குதெண்டுதான் தோணுது. அதென்ன
அநாவசியமானது எண்டு யோசிக்காதேங்கோ. அதையும் நானே சொல்லிப் போறன், எஸ்.பி. சுனாமியைப் பற்றி விளக்கவோ, இனப் பிரச்சினையின்ர. இப்பத்தைய நிலைமைப் பற்றிப் பேசவோ போகயில்லையாம். சுனாமியின்ர பேரால இவை கலக்ஷன் செய்தவையல்லோ அதுகளில பல கோடி தேறிச்சுதாம். அதில ஒண்டிரண்டு கோடிகளை கலக்ஷன் செய்த இவையின்ர நம்பிக்கைக்குரியவையே சுருட்டிப்
வைப் போர்களின் ார் முழக்கமாகியது. ற்குச் சில தங்களுக்குள்ளேயே, லாவது சிலுவைப்
இதைத் தொடர்ந்து
5ளும் நடந்தன. - - - - வப் போர்களும், பல போட்டினமாம். அப்பிடிச் சுருடடினது கொஞ்ச .ந்தன.) இந்தச் மெண்டால் தலைமை அவ்வளவாக அலட்டிக
கொள்ளாதாம். தேன் எடுக்கிறவன் விரலை நக் குவாண் தானேயெணிடு நினைச் சு விட்டிருப்பாராம். ஆனால் சுருட்டின தொகை வைப் போரில் கொஞ்சம் f இடங்களில நடநத கலகஷன இவையனர கைககு DULLL-3. இதற்கு வரவேயில்லையாம். இவையே சுருட்டிறதில பிறகு ஆனால், எமகண்டன்கள். இவைக்கே பால் அப்பம்
சுமர் 200 ஆண்டுகள்
தி தமக்கு சுட்டிருக்கினமெண்டால் எப்பிடிப் பொறுமை
1099ஆம் ஆண்டில் காக்கிறது?
அதுதான் எஸ்.பியை உடன போகச்
சொன்னவராம் "எஸ்பி போய் என்ன செய்வார்? இந்த எம்டன்களை ஒரு வழிபண்ணுவாரா"
3
ள்தொடரும்.) - UITGEGEVULDÖD Esjuenen
முலம் உத்தராடத்து முதறகால,
தொழில் பலிதம், மன மகிழ்ச்சி, உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, அன்னியர் நட்பு குடும்ப நன்மை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் அனுகூலம், மாணவர் கல்வி மாற்றம்,
விசாகத்து முன் முக்கால்)
தொழில் சிக்கல், வீண் பாசம் பெரியோர் சகாயம், இசைன மேன்மை, காரியத் தடை, உத்தியோகக் கஷ்டம், லதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி பர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின
ಶಿ! விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் ர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள். ர்ஷ் இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் : மகரம் : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் மேன்மை, அன்னியர் முன்னரை)
தொழில் மேன்மை, அன்னியர் சகவாசம், பெரியோர் சகவாசம் குடும்ப சுகம் உத்தியோக மேன்மை, மனக் குறை நீங்கும், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
வி, கெளரவம், வெளியிட வாழ்க்கை, யோர் சகாயம், உத்தியோகச் சிறப்பு பதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி,
சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் இம் ர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வெள்ளி ஷ்ட இலக்கம் :01, அதிர்ஷ்ட இலக்கம் 06
| 5 Tau மீனம் - சூரியன், புதன், வெள்ளி, மேடம் - இராகு, மிதுனம் - சனி, கன்னி - வியாழன், துலாம் - கேது, மகரம் - செவ்வாய் சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கதிலை ஆகந்தசாமி
సా ترك حة
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
cS2O
எண்டு கேட்டால் பட்சி பல்லைக் காட்டுது. தேசியத் தலைவர் நினைக்கிற மாதிரி எஸ்.பி. க்குப் பெரிய மரியாதை இல்லையாம். எஸ்.பி. யிட்ட அந்த வல்லமையும் இல்லையா மெண்டினம், சீரியஸான பிரச்சினையைக் கூட சிரிச்சுக்கொண்டே கேக்கிற இவரால, உந்த மாதிரி விஷயங்களைக் கையாள முடியாதாம். அது மட்டுமில்லையாம் புலம்பெயர் நாடுகளில இவைக்கு வால் பிடிக்கிற பெடியள் "வன்னியில இருந்து ஓடர் போடுறதுக்கு இது வவுனியாயோ, யாழ்ப்பாணமோ இல்லையாம்' எண்டு. பகிரங்கமாகப் பேசிக்கொள்ளினமாம். தாங்கள் தங்கட வேலையை பாக்கிறதெண்டு ஒதுங்கி விட்டால் இவை வன்னிக் காட்டுக்க எருமை மாடு ஓட்ட வேண்டியதுதானாம் எண்டு பெடியள் சொல்லினம். எஸ்.பி.யின்ர தேசியத் தலைவர் முப்பது கோடி ரூபா ஒதுக்கினவராம். அதுக்கு என்ன நடந்தது? ஒதுக்கினாரா இல்லையா? இல்லாட்டில் சும்மா ஒரு "இதுக்கு செய்தி விட்டாரா? சரி அப்பிடித்தான் ஒதுக்கியி ருக்கிறாரெண்டால் அந்தக் காசு இவருக்கு எப்பிடி வந்தது வன்னிக்குள்ள இருக்கிற அண்ட கிரவுண்டுக்குள்ள இவரென்ன காசடிக்கிற வேலையா செய்யிறார்? இல்லையே! நாங்கள் பிச்சை எடுக்குமாப் போல கலக்ஷன் பண்ணிற காசுழ், நாட்டில எங்கட உறவுகளிட்டை வரி வாங்குறதுமாகத்தான் இருக்கும். உந்த இலட்சணத்தில கணக்குக் கேக்க எஸ்.பி. வாறாராம் எண்டு பெடியள் பேசிக்கொள் ளினமாம், உப்பிடி பட்சி சொல்லிறதை முழுசா நம்பவும் ஏலாது. ஏன் தெரியுமே! உங்க குளிர் அதிகமெண்டதால குடிபானங்களை குடங்குடமா வாத்துப்போட்டு, குளிர் நடுக்கத்தில நாக்குத் தவறி பெடியள் உளறியும் இருப்பாங்கள். குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு எண்டிட்டு விடாமல் எஸ்.பி. எல்லாரையும் கொட்டிற பனியிலையும் வெட்டவெளியில அட்டேன்சனில நிக்கச் சொல்லி, உந்த கலக்ஷன் விவகாரத்தை பேசத்தான் போறன் எண்டு வன்னியால வெளிக்கிடேக்கையே சபதம் எடுத்துப் போட்டுத்தான் ஆமியின்ர படபடாவிலயே காலைத் தூக்கித்வச்சு, கம்பியைப் பிடிச்சி ஏறி ஆமிக் காரன்ர கைத்தாங்கல் உதவியோடை பெல்ட்டைக் கொழுவினவர். இது தெரியாத பட்சி பச்சை பச்சையா பேசித் திரியிறது நாகரீக மில்லையுங்கோ, என்னதான் இருந்தாலும் வளர்த்து விட்டவையளிட்டையே தங்கட விளையாட்டைக் காட்டக் கூடாது. பிறகு அங்கேயும் எங்கட தேடுதலும் நடவடிக்கை நடத்த வேண்டியிருக்கும். பிறகு கவலைப்பட்டுப் பிரயோசனமில்லையெண்டு பொட்டர் தன்ர காட்டமான அறிவித்தலை வன்னியில வெளியிட்டிருக்கிறாராம். தம்பிமார் இனிக் கொஞ்சம் அலேட்டா இருங்கோடாப்பா, கோபத்துக்கு ஆளாகாதயுங்கோ, பிறகு உதவினியள் எண்டதுக்கு அப்பால கடுமையாப் பார்க்கப்பட்டுப் போடுவியள் எண்டுதான் சொல்ல Upqb.
shuj : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் உயர்ச்சி, பலவிதப் பேறு வெளியிட வாழ்க்கை, மனக் கலக்கம், குடும்ப மகிழ்ச்சி உத்தியோக முயற்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 6
dami : பூரட்டாதிநாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் நன்மை, காரியானுகூலம், உயர்ந்த நிலை, பண வரவு குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகளால் கெடுதி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
இாங்தன்'ஸ்குவன: வருகிறது. இப்போடானது இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடைே குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் ஏதாவதொரு போட்டியை பாகிஸ்தானி வேண்டுமெனவும் அதற்காக தனக்கு இந்திய வரவிரும் என்றும் தெ மத்திய அரசுற்றுக்கொண்டு அவர் இந்திய வருவதற்கான அழைப்பை என்றாலும் இந்தியாவுக்கும்பால்தானுக்குமிடையே முசாப்பின்வருகை ஆட்டமும் நல்லுறவுகளை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. டெ gTLİ; Unsignál Blaidu artistiskan digunda gawasan கங்கு தலைமையிலும் மோதுகின்றன. மொகலியில் நடந்த முதல் டெல்
அணி முன்னிலை வகித்து ஆவது போட்டிக்காக காத்துர்கிறது.
ടത്ത
as ஆம் திகதி இடம்பெற்ற வாகன வடிவமைப்பாளர்களின் கண்காட்சி ஒன்றில் பெறப்பட்ட படமே இது இது அன்றையநாட்களில் காணப்பட்ட டெக்ஸி வகையைச் சார்ந்தது. இதில் என்ன விசேஷம் என்னவென்றால், இதன் நீளம் மீற்றராகும் நிறை கிலோகிராம் உலகில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறிய வாகனர் என்ற பெருமையைதுே பெற்றுள்ளது. இக்கரில் இருவர்மட்டுமேயணம்செய்யமுடியும் அதாவது சாரதியும் ஒரு பயணிம்மரத்திரமே இவ்வாகனம் செலுத்துவதற்கு
ஸ்டேல் ஒத்துவக்குர்ஆன்த்துiயின் ஸ்ப்ளோப்டில் தங்கு மாதங்களுக்கு முன்ரேட்டை ஆன் ஆந்தைகள் ந்ேதன. இந்தக் குழந்தைகள் பெர்டினவுேற்றம் புனே டெஸ்டே என்பதாகும் வற்பகுதியில் அவை ஒட்டிருந்தன. குழந்தைகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு கல்லீரல்ந்ேத இந்தக் குழந்தைகள் பிறந்து மாதங்கள் ஆனதும் இவற்றை அவர்கிச்சைவர்தனித்தளித்துஎடுக்கமுடிவுசெய்ய்ப்பது
இதன்படிகளபவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு ஹென்ரந்த்அமைப்புதவிதிவழங்கியது வளரும் நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ LTTTTTTTT TTT TT TT TT YTL T TTL LLLLLL TT TTTTT TTTT L L TT LLLTT TTTLLLLLLL L LL TTTLLLS மருத்துவக்குழுந்ேதக்குழந்தைகளைப்பிக்கரேவைச்சிகிச்சைேைற்கென்டினரேேேரஷனுக்குப்பிற்குகுந்தைகள் வெர்ராப்பித்துஎடுக்கப்பட்டன.
ஆஸ்கார் விரு நடைபெற்றது. இந்த வீழ இவர்களில் சிறப்பாக உ
ஜூட்லா ஆகியோர் முதல் கவர்ந்த நடிகைகள் யா பிரபல நடிகை கேட்டலின் நடிகைகள் முதலிடத்தை ஆஸ்கார் விழாவில் கலந்
 

Regd, as a News Paper at the GPO (ODIs News/2004
தொடர்நற்போதுந்ேதியாவில் நடைபெற்ற வருடங்களுக்குப்பிறகு நடைபெறுவது ஜனாதிபதிர்வெல் முசாரப் பார்வையிட பத்திருந்தர் இவரின் விருப்பத்தை இந்திய த்திருக்கிறது. டத்திாழ்வற்றவருகை நடைபெற்றுக்கொண்டிருக்கும் விக்கெட் ஒருநாள் போட்டிகள் அடங்கி இத் lgibßjÁu9lot QgaNDuTGII oiliytadaTn6 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய
“
வியட்நாம் நாட்டின் சாதனை வீரர் வான் கெய் வயது 67. தனது தலைமுடியை
20 அடி 34 அங்குலம் வளர்த்து உலக சாதனை நிலைநாட்டியுள்ளார் 31 வருடங்களாகத் தனது தலைமுடியை தாய்லாந்தின் ரட்சாரிபகுதியில் வெட்டாமல் பாதுகாத்து வந்தார். புகழ்பெற்ற மிதக்கும் சந்தை ஒன்று : உள்ளது.
இங்கு மிதக்கும் படகுகளில் கடை அமைத்துப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இந்தப் படகுக் கடைகள் ஒரே இடத்தில் நிற்காமல் நகரைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கும். படத்தில் படகுக் கடைகள் கால்வாய்க் கரையோரமாக மிதந்து செல்வதைக் காணலாம். சமீபத்திய சுனாமிப் பாதிப்பினால் மிதக்கும் சந்தையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்
றைவாகக் காணப்படுகிறது.
G
விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் விதவிதமான உடையில் ஜொலித்தனர். டை அணிந்து வந்தவர்கள் யார் மிக மோசமாக உடை அணிந்து து குறித்துப் பொதுமக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பில் ஆஸ்கர் விருது வென்ற ஹிலாரி சுவாங்க் மற்றும் பிரபல நடிகர் டத்தைப் பிடித்தனர். இதேபோன்று ஆஸ்கார் விருதில் மக்கள் மனம் என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் ா சாண்டினோ மோரினா சல்மா ஹைய்க் பெனிலோப் கிரஸ் ஆகிய ப் பிடித்தனர் படத்தில் நடிகை கேட்டலினா சாண்டினோ மேரீனா துகொண்ட காட்சியைக் காணலாம்.
三
LDITUGU :17-235, 2005