கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.04.07

Page 1

பக்கம்2
මුරස්‍ර වාරම්ලර් [ 6IIII65 07- 13, 2005
AML WEEKLY

Page 2
Sagali uriasisig 516uUGIn gũu Upl?Iš
முன்னுக்குப்பின் முரணான பல கருத்துக்களால் திக்குமுக்காடித் திணறிக்கொண்டிருந்த இனப்பிரச்சினைக்கான இணக்கத்தீவு எங்கே அடிபட்டுப் :::::: மக்களும் சஞ்சலப்பட்டுக்
警 ஒருள 蠶
ಫಿನ್ನು ೧göಜ್ಜೈ:
浚、多形 இன்னும் சிலருக்கு ஏற்படவில்லையென்றே உன்னை அப்படிச்செய்கிறவர்யர்
சொல்லவேண்டு * 、 ல்களை எப்படியோ ஊடகங்கள் ஜோதிகளும் உதிக்கிற உள்ளியினித்த வெட்டவெளிச்சத்திற்கு டுவந்தும் கூட அதிகாரத் தரப்புக்கு அல்வா காட்டித் : #-ရ၏။ தப்பிவிட்டாலும் எங்கும் நிறைந்துஎல்லாய் விளங்கும் மேலான இறைவனின் தெளிவான பர் கீட் எவருமே தப்ப முடியாது தவறு செய்தவர்கள் தண்டனையை இம்மையில் இல்லாவிடினும் கூட மறுமையில் பர்க்கிறவர்கள் உம்முல்
அனுபவித்தே தீர வேண்டும்
-சிவழறி அ.அரசரெத்தினம், சேனையூர் -06.
5El LIL
ஏக்கமாய்ப் பார்க்கும் சாமி பூனையாரே! |சுனாமிக்கு வந்த கருவ
தொடக்கம் பெருச்சாளிகள் பதுக்கிய அகதிப் பொருள்கள்
GTITT6Tib. 吸 3:-- எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ண உளவூாப பூனைகள செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய மோப்பம் பிடிக்க முதல் ܗ கவிதைப் போட் 蓝 வந்து சேர். தினமுரசு வாரமலர், த.பெ. இ யூசெல்வத்தம்பி கல்முனை. தவிப்பது ஏன்?: நி அனுமதித்தவன் இடம் உள்ளவரை இடம் பிடித்துள்ள கொலைகளும் யா ெ Eluchâ melfja öElmgjöEÍ அவனுக்கென்ன శిల్ట புரிகின்ற ဖြိုးမျိုး புயலோ பூகம்பமோ, அகப்பட்டது நீயல்லவா..? ఏ தர் கூட்டம்| విని எரிமலையோ கடலலையோ, அ அகப்பட்டு அவதிப்படும் - நீ சிறு சட்டிக் கயிாைமா விட்டுவி எது வந்தாலும் வெளிப்பட்டு வரவா. J யாசிக்க ף 1" :* ஆகளைத் டை தவிக்கிறாய். தின்றதற்காய் நீ () போன்ற ಙ್ 3ು ಹಕ್ಕಿದ್ಲಿ ** ಊr? :* பிடித்து விடுவாயென்றா தி கிண்ணிய 一伽 -எஸ்.ஏ.கோகுலன், காவலிடு உனையடைததுப சுனாமிக் குழந்தைக்கு ஈச்சந்தீவு வீரத்தின்
போட்டு விட்டார்கள்? தே 3్మం -கருெள
2.சந்தியாகோ, கண்டி, ன்? - சிறைக் கம்பியா? அநியாயம் மிருகங்களைச் சி
மிருகக்காட்சிச் ச -சிஇந்திரகலா, களுவாஞ்சிக்குடி, பஞ்சமா பாதகங்களை மனிதங்களைச் 8
அடிமை அஞ்சாமல் செய்யும் சிறைச்சாலை,
வஞ்சகா நாடடில இறைவனைச் சில
நல்லவர் போல் நடமாட ஆலயம் இதயத் பசுமை வாழ்க்கையில் அப்பாவியான உன்னை சிறையிட்டால் ஐயறிவு மிருகத்திற்கு அநியாயமாகக் காதல், 6 அடிமை வாழ்க்கை. அடைததது யா இன்று நீயும்
ஒரு சிறையில் -ஏ.ஜேபாத்திமா பஸ்னா, மல்வானை,
பகுத்தறிவு மனிதனின்
-எம்சிகலில், கல்முனை - 6
కథరభ*** சுவாசங்கள் நின்றுவிட் 6. உன் வரவு என்ன அன்பு முரசே! சுவாசிக்க வைக்கி
|III இதழுக்கு இதழ் இனிமை பொய் பெண்டேஜ், சந்தேகம் ಆಳ್ವ சேர்த்து இன்ப மூட்டும் அன்பு பறந்துவிட்டது சிறுகதைகள் நினைவுகள் என முரசே! மிகவும் சிறப்பாக இருந்தன. தொட்டுச் செல்லுகி உனது இதழ் 605 சுவைபட பாராட்டுக்கள். வயது முதிர்ந்ததும் வியாழன் விடியு இருந்தது. அதில். அரசியல் பிரபல கிரிக்கெட் வீரர்கள் எப்படி பொழுது உன் வ விடயங்கள் அசத்திச் சென்றன. இருப்பார்கள் என்பதை கிராஃபிக் D என்னை விடிய வை தகவல் பெட்டி, பாப்பா முரசு, தோற்றம் காட்டிய முரசே! நீ என் சுவ சினி விசிட் போன்றவைகளோடு. புகைப்படத்தினைக் பிரசுரித்த அல்லது காதலிய தேன் கிண்ணம் கொண்டுவந்த முரசே உனக்கு நன்றிகள் பற்பல. 6) நேசிக்கும் நாள் வ கவிதைகளில் வதனரூபனின் எனக்குக் காதலித 'குறைந்தபட்சக் கோரிக்கைகள் எனி.எல், முஸம்மில், GJ! காதல உளளவரை சிறப்பாக இருந்தது. முரசின் புதிய காத்தான்குடி 06 என்னால் காதலிக்கப்ப
சிறுகதைகளான. எஸ். சீகிதர்ஷன், கெ
ᎧᎻ ᎢᏗ தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாமறையின் கட்டளை
"இதோ இருள் பூமியையும், கார்ருள் ஜனங்களையும் முடும் க சமகத்தில் லும் உள்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன் TLT - 602 -- - - - - ர்,அவர் ஒளிப்பிழம்பாக, ஜெக ஜோதியாக உங்கள் மேலே இருக்கத்தான் கழித்திற்கு ஒளியாக இருக்கப்போகிர்கள். உலகமோ ஏழைகளுக்கு து மூழ்கிக்கொண்டிருக்கிறது சகோதரனே சகோதரியே! வேண்டும் செய்கிற ஒளி உனக்கு ஜீவனைக் கொடுக்கிற ஒளி அந்த இஸ்லாத்தி
மனிதன்,
ா மனிதர்களும் பணக்
வீேர்ஸ்ெ இன்னும் இன்னுர்க்ட்ர்ே பூண்ணுகிறர்ஒறிகவசம் பண்ணுகிறார். அந்த ஒளி
பற்றிக் கொள்ளவில்லை.
நீ செல்கிற இடத்தில் இருள் இருப்பதில்லை. து அந்தகாரத்தை விரட்டிவிடும். நீ ஜெயிக்கிறவள்(ள்) கேஸ்கிரமத்தனதெய்வம் உள்வெளித்தீஸ்த்துக்குமாமறையின் கீைேள் இது க்கு ராஜாக்களும் நடந்து வருவர்கள் ஏசாயா 8 "ஈமான் கொண்டிழக்களே நீ 5 வந்தவரே என்னை உமக்குள்ளே வைத்துக் கொள்ளும் அடிபணிந்து வாழ்வீர்களாயின் ஆது அநேகருக்கு ஒரியத இருக்கட்டும் என்வழ்க்கையிலே மேன்மை பெறச் செய்வான்’ வியைக் காண ஆசீவதியும் சுவாமி" எனக் கேட்போமாக அல்குர் ஆன் 8:29
-எம்.சி.கலில், கல்முனை - 05.
அல்லாஹற்வுக்கு அவன் உங்களை
ால் ஜோன், தெல்தெனிய.
SEGEU. C6O9
கவனயீனத்தால் ஒரகொல்ல தோட்ட மாணவர்களின் கல்வி மந்தமான கதியில்
疹
நுவரெலியா மா 6) ந்த ஹக்குரங்தெக தேர்த 徽
ரிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டு டைசித் திகதி 13.04.2005
Iq- g266h>.609 ல-1772, கொழும்பு.
வீரத்தின் அநீதி யார்.?
வளிப்பாடு சுனாமி நிவாரண "'
உள்ளது. மாதத்தில் மூன்று கு நாள் மாத்திரமே அதிபர் இருப்பதாகவும், பெற்றோர் அதிபரைச் சந்திக்கச் சென்றால், அவரைச் திப்பது முடியாத காரியமாக உள்ளது
த வெளியே நிதியை கொடுக்க ம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். UTGib முழுவித மனமில்லாத ரம்பக் கல்வியானது மாணவர்களின் நகளை ಹೆಣ್ಣಫ್ಲಿ பேரினவாதிகள் எதிர்கால வளர்ச்சிக்கு
ட்டு போல, இன்றியமையாததொன்றாகும். ஆசிரியர்கள்
வந்த இது இருக்க. தட்டிக் மாணவர்களின் கல்விக் கண்களைத் திறந்த ளைக் ஒரு சில } அவர்களின் வாழ்க்கையைச் சுபிட்சமாக செய்து :: ': மாற்றி எதிர்காலத்தில் வெற்றி நடை வதுதான் பாறுககத வைக்கும் உன்னதமான பணியாளர்கள்
தின்ற உனக்கா தலைமைகள் - 羲 ਡ இந்தத் தண்டனை? போல, |ஆவா. ஆனால இங்கு சேவையாற்றும் ஷாது, ஏறாவூா = 3, எட்ட எட்ட ஆசிரியர்களின் செயலானது அராஜகச் 1றையிட்டால் -எம்ஏஎம்றிபாஸ், ஓடும் செயலாகும். இந் நிலைமை இவ்வாறு II60Ꭰ6Ꮣ) கதுருவெல, எமது தொடர்ந்துகொண்டே போ
1றையிட்டால் இரண்டுங்கெட்டான் சமாதானம் மாணவர்களின் கல்வி நிை
போல, ர்களின் எதிர் సీ: " |அவர்களின் எதிர்காலம் சூ றையிட்டால் சண்டையா? சமாதானமா? உணனையும உண்மை ஆகவே இ குதி தைச் என்று ஓட விட 辍
தடும்றும் நமது தேசத்தின் முடியாமல்|இக் குறையை நிவர்த்தி றைகள நிலைபோல இரண்டுங் உள்ளே இதை சம்பந்தப்பட்ட அ :::::: வைத்தது கவனத்திற்கு கொண்டுவ 塑_颁6们 உண்முகம. ) *** প্ৰািঞ্ছ* 黏
-றெயிமியடினேசன், யார். |கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை மத்திய
-நூஜெயபாலன், மாகாண சபை கல்வி அமைச்சரின்
கவனத்திற்கு எமது அபிமான 'தினமுரசு’ பத்திரிகை வாயிலாக அறியத் தந்துள்ளோம். தயவு செய்து இப் பாடசாலை மாணவர்களின் கல்வி சிறப்பாக அமைய உரிய
Loria:Ari.
உன்னை வாழ்த்தாமல் இருக்க air arsei போகம் --- நடவடிககை எடுக்குமாறு "ச" இன்னால் முடியவில்லையடி |கேட்டுக்கொள்கிறோம்.
எப்போது உன்னைப் பார்த்தாலும் ଶ୍ଚିମ୍ବି து. அலுக்காத உன் உடல் அழகு -சந்திரபாலா, எலமலை ". . . உனது படைப்பு சுவை மேல் சுவை தோட்டம், மதுரட்ட, ார்வின் அத்துடன் எனது மகிழ்ச்சியை தின இரட்டிப்பாக்குகிறாய் ஏன் 矶 தெரியுமா! மடல்கள் மற்றும் றது. நீ என் கரம் எட்டவில்லை என்றால் ஆக்கங்கள்- உட்பட சகல
என் நிலை எப்படி என்று தொடர்புகளுக்கும்: துே மணல்ஃள்ை :॰: \ ।
6 ೧. த.பெ.இல-1772, கொழும்பு. 2 அலை இல்லாத கடல் போலும் தொலைபேசி: 4-514282 ர நீ என் இதயம் துடித்து குமுறுமடி தொலை நகல் (Fax)-4-513266
நீ என்றும் என்னுடன் ஈ-மெயில்: (Email):- யும் வாழ வேண்டும் murasu Ostnet.lk டுபவள் என்று எனது இதயம் கனிந்த
வாழ்த்துக்கள்
மும்பு 13 கேஎஸ்ஹில் சாய்ந்தமருது - 13
E. 3.07 - 13, 2005

Page 3
L
ESaFail LJIsolarda:5son5 *
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற்றவருமான இராஜசிங்கம் ஜெயதேவன் என்பவர், புலிகளால் ஏமாற்றி வன்னிக்கு அழைக்கப்பட்டு 59 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அம்பலமானதை யடுத்து பிரிட்டனில் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரிக்கும் பல முகவர் அமைப்புகள் குறித்துப் பிரிட்டனின் உள்துறைப் பாதுகாப்பு நிறுவனமான எம்.15 விசாரணைகளை
முடுக்கிவிட்டுள்ளது. இரு வாரங்களுக்கு
முன்னர் ஜெயதேவனை நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த எம்15 நிறுவன அதிகாரிகள் இருவர், லண்டனிலுள்ள ஈழ
பதீஸ்வரர் ஆலயத்தின் பொறுப்பை புலி இயக்கம் மோசடியான முறையில் எப்படிப் பொறுப்பேற்றுக்கொண்டது என்பது பற்றி விரிவாக விசாரணை நடத்தியுள்ளனர். பிரிட்டனின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்துக்காகப் பிரிட்டனில் நிதி சேர்க்க முடியாது. புலி இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடவும் முடியாது. பிரிட்டனிலுள்ள தமிழர்களால் நிர்வகிக்கப்படும் ஆலயங்கள் முதல் பாடசாலைகள் வரையிலான பொது நிறுவனங்கள் எவ்வாறு நிதியைத் திரட்டு கின்றன என்றும் மோசடியான முறையில் எவ்வாறு புலிகளுக்கு அனுப்பிவைக்கப்
படுகின்றன என்றும் 6 ஸ்கொட்லாந்துப் ெ நடத்தி வருகின் லண்டனில் வசிக்கு ஆலோசகர் அன் செயற்பாடுகள் ( உளவுத்துறை ஆர விரைவில் இவரு அழைக்கப்படலா தகவல்கள் தெரிவி லண்டனிலுள்ள இடத்திலுள்ள இந் நிர்வாகத்தை, அ; ராஜன் செளந்தரரா அபகரிப்பதற்குப் புலி
SL SS SS SS SSL SSL SS SLSSL LSL LSL LSL LS LS LS S SS LS SS SS LS LS
சமாதானத்துக்காகப் பாடுபட்டவர் பாப்பரசர் ಇಂಗ್ಲ! அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்
“உலகம் பூராகவும் வாழும் கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவராக கால்
நூற்றாண்டுகள் பணியாற்றிய பாப்பரசர் |அருளப்பர் சின்னப்பரின் மறைவுச் செய்தி கேட்டு
ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைந்தோம்
தனியே கத்தோலிக்கர்களால் மட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களாலும் பெரிதும்
மதிக்கப்பட்டு போற்றப்பட்ட பாப்பரசரின் மறைவு, உலக சமாதானத்துக்காக பாடுபடுபவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்" என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
"உலகின் மூலை முடுக் கெங்கும்
"சுனாமி கடற்பே பட்டு வடக்கு, கிழக்கு களான சிறுவர்களை, சேர்த்துக்கொள்ளும்
இயக்கம் மேற்கொண் யுனிசெப்பும், மனித அமைப்பும் தெரிவித்து பாராளுமன்றத்தின் க வரப்பட்டது. சுனாமி அல்லது இடம் பெ
பிடித்துச் ெ
பாதிக்கப்பட்ட குடு பிள்ளைகளை, புலிக
தடுத்த நிறுத்த நட வேண்டும். கடற்கொந் தனது போராளிகை இயக்கம் தனது ப6 எழுப்ப முயற்சிப்பதா மிகுந்த ஆபத்தை
வன்முறையும், ஆக்கிரமிப்பும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கையில் எந்த அழுத்தத்துக்கும் உட்படாமல் அமைதியையும் சமாதானத்தையும் |வலியுறுத்திய பெருமைக்குரிய ஆன்மீகத் இ தலைவரை இழந்து தவிக்கும் அனைவரோடும், சமாதானத்தையும் அமைதியையும் நேசிப்பவர்கள் என்ற ரீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாப்பரசரின் மறைவுத் துயரில் பங்கெடுத்துக்கொள்கிறது. அதே வேளை பாப்பரசர்
பெரிதும் விரும்பிய உலக அமைதிக்காகவும் மானிட சமாதானத்துக்காகவும் ஒவ்வொருவரும்
உழைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் கெளரவமாகும். தேவகுமாரன் அடி சேர்ந்த
G
பாப்பரசரின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
S SS SS SSS SLSSSLS S SSSL LSS SSS S LLS LSLSSSSSSSSSS LL SS SSLLLLSSSS
பொலிஸ் சேவைக்கு மலையக இளைஞர்கள் .
மலையகத்தைச் சேர்ந்த ஆயிரம் தமிழ் Sumylů வெளிவராது இளைஞர்களை அடுத்த இரு வாரங்களுக்குள் ఃపః பொலிஸ் சேவையில் சேர்த்துக்கொள் - புதுவருட தின விடுமுறைகளை வதற்கான அலுவல்கள் நடைபெறுகின்றன.  ெ 3,500 தமிழ் மொழி மூல ஆசிரியர்களை மட்டும் (420) வெளிவரமாட்டாதென மலையகத்தில் படித்த வாலிப்ர்களிடையே வாசகர்களுக்குத் தெரிவித்துக் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் I (ဖါး T கிறோம். இதேநேரம் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்க உற்பத்திச் செலவுகள் அதிகரித்தி ஆஸ்பத்திரிகளிலும் வேறு அரசாங்க ருப்பதால் நிறுவனங்களிலும் பணிபுரிவதற்கென மேலும் இரண்டாயிரம் மலையக இளைஞர், யுவதிகள் நியமிக்கப்படவுள்ளனர். SS SSSSS SSSSS SSSS SSSS SSSS SSSS SSSS SSSS
EHESSELS- தி
ஆறுமுகம் அம்பிகைபாலன் என்ற 13 வயது இளைஞரொருவர் கடந்த ஐந்தாம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிலுள்ள தியேட்டர் ஒன்றுக்குள் வைத்துச் சுடப்பட்டார். இவர் முன்னர் ஈபிடிபியோடு இணைந்து செயற்பட்டவராவார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் மீது எட்டு வேட்டுகள் தீர்க்கப்பட்டன. ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதே தினம் மாலை ஐந்தரை மணியளவில் முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினரான அமரசிங்கம் ராஜன் என்ற 48 வயது நபர் அக்கரைப்பற்றில் வைத்து புலிகளால்
புலி இயக்கத் தலைவர் பிரபாகர னுக்கோ அல்லது புலி இயக்கத்துக்கோ இந்தியா அங்கீகாரமோ அல்லது சட்டபூர்வ அந்தஸ்தோ வழங்கப் போவதில்லையென்று மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நோர்வேக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டமை கோழைத்தன மான பயங்கரவாத நடவடிக்கையென பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட்டவர் கொல்லப்பட்டமை இந்திய ஜனநாயக
தினமுரசு அடுத்த
யொட்டி அடுத்த வார தினமுரசு
பத்திரிகையின் விலையை அதிகரிப்பது பற்றியும் ஆராயப்
சுட்டுக் கொல்லப்பட்டார். அம்பிகைபாகன், ராஜன் ஆகிய இருவரும் ஈ.பி.டி.பி.யிலிருந்து விலகி
வழிமுறைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நேரடித் தலையீடெனவும் புதுடில்லி கருதுவதாகவும் நோர்வேயின் விசேட
பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே வேளை கடந்த நான்காம் திகதி காரைதீவு ஈபிடிபி அலுவலகம் திடீரென கிரனைட் தாக்குதலுக்கு இலக்கானது புலிகளே
சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார். மேற்கண்ட எச்சரிக்கையை இந்தியா விடுத்ததாவெனக் கேட்டபோது சொல் ஹெய்ம் அதற்கு மறுப்புத்
இந்த அனைத்துத் தாக்குதல்களையும் நடத்தி
விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருமலை உப்பாறு கடற்பகுதியில் ரோந்து சென்ற
கடற்படை படகு மீது புலிகள் நடத்திய தாக்குதலில் படகு சேதமடைந்தபோதும் தாம் திருப்பித் தாக்க வில்லை என யுத்த நிறுத்தக்
கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
தெரிவிக்கவில்லை. "இந்தியா எனக்குப் பல விடயங்களைத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா எனக்கு நம்பிக்கையோடும் தைரியமாகவும் கூறியவற்றை என்னால் வெளியே சொல்ல முடியாது. அவ்வாறு சொல்ல இந்தியத் தரப்புத் தீர்மானித்தால் அது அவர்களின் விருப்பமாகும். ஆனால் இந்தியா என்னிடம் கூறிய அனைத்தையும் குறித்து நான் இரகசியத்தைப் பாதுகாக்க
"மக்களின் நலன அர்ப்பணிப்போடு செய
தொழிற்பயிற்சிக்கு உத
பணிப்பாளருமான திய (வயது 62) கடந்த நா6 மட்டக்களப்பில் சுட்டுக்
இவ்வாறான படுகொ பணிகளைப் பின்தள்ளு
மீதும் மனித உரிடை கத்தின் மீதும் புலி உண்மைத்தன்மையை
உள்ளது என்று
தேவானந்தா விடுத்த
தெரிவித் துள்ளார்.
"யுத்தத்தின் வடு
பிரபாகரன் குறித்து நோர்வே
வேண்டும்" என்றார் வெளிவிவகார அை இப் பேட்டியளிக்கப்ப நோர்வேயின் சமாத இந்தியா வரவேற்பளி முயற்சிகள் குறித் அறிவிக்காததால் இ வில்லை என்று தெரி இந்தியா கடும்
கொழும்பிலிருந்த இந் ராஜிவ் காந்தியின் படு இந்தியாவில் பிரபா என்று இலங்கைப் அறிவித்தல் விடுமள ரென்றும் குறிப்பிட்டா நோர்வே தனது நிகழ் கொழும்பு - 8 நிலையிலிருந்து ஒலி கொழும்பு என்ற நிலை அவர் சொன்னார். உள்ளடக்கி நோர்ே பங்களிப்பு விஸ்த கேட்டபோது, "அட் எங்களிடம் இல்லை. சமாதான முயற்சிக இந்தியா உட்பட மற் பரிபூரண ஆதரவு 8 முனனாள தூதுவா
3.07 - 13, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடக்கு, கிழக்குப் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள
தும் பிரிட்டிஷ் உளவுத்துறை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் விரைவில்
லண்டனிலுள்ள இலங்கைத் தமிழ் பத்திரிகையாளரான இளைஞர்கள் மத்தியில் இடம்பெற்றுவந்த ဖါးရုံး၏ရှု ':
ஒஸ்லோவல வழங்கிய பேடடியனபோது சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க : :"r": இரு வருடங்களுக்கு முன்னர் லண்டன் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அதனை நகரப பொலிஸ் விசேட பிரிவொன்றினை முற்றாக நிராகரிக்கும் வகையிலும் கருத்துத் ஆரம்பித்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. தெரிவித்துள்ளார். ஆனால் பொதுக் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கட்டமைப்புநிறுவப்படும்வரை நாம் அதனை இயங்கிவரும் குற்றச்செயல்களில் ஈடுபடும் உறுதியாகிக்கிற முடியாது'ஏனெனில் சில குமபலகள பற்றித் தமக்குத தகவல்கள் வேளைகளில் இலக்கை அடைவதற்கு கிடைத்திருப்பதாகப் பிரதம பொலிஸ் எட்டும்போது - எமது கடைசி அடியை எடுத்து - - அத்தியட்சகர் டிக் கார்கானி லண்டனிலிருந்து வைப்பதற்கு முன்னர் ஏதாவது நடைபெற்று ஜன் என்பவரிடமிருந்து வெளிவரும் த கார்டியன் பத்திரிகைக்குத் அது குழம்ப் போய்விடுகிறது என்றும் கள் முயற்சி செய்தமை தெரிவித்துள்ளார்.
சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். LSLS LSL LLS LSSL LS S S SS LSS LSSS SS SS SSLL LSSLSS LSS S S lunei gagangibgluidio lib ESTE 5 ST5C5Ciul ELi õi í ாலையினால் பாதிக்கப் ப் பகுதிகளில் அநாதை தமது படையணிகளில் முயற்சிகளைப் புலிகள் டு வருகிறது. இவ்வாறு
ம்-15 உளவு அமைப்பும் ாலிஸாரும் விசாரணை றனர். இதேவேளை ம் புலிகளின் அரசியல் ான் பாலசிங்கத்தின் குறித்தும் பிரிட்டிஷ் ாயநது வருவதாகவும ம் விசாரணைக்கென மெனவும் லண்டன் க்கின்றன. வடமேற்கு அல்பேர்ட்டன் என்ற து ஆலயமொன்றின் 5ன் தர்மகர்த்தாவான
இது உண்மையா?
புலிகளின் நெருங்கிய ஆலோசகராகக் கருதப்படும் சிங்கப்பூர் பேராசிரியரான
எனவே, இலங்கையில் உள்ள சிறுவர் போராளிகள் குறித்து கனடிய அரசாங்கம் சொர்ணலிங்கம் என்பவரின் மைத்துன கவனம் செலுத்த வேண்டும் எனவும் மனித ரொருவர் அண்மையில் ஸ்பெயினின் உரிமைகள் கண்காணிப்புக் குழு கோரி தலைநகரான மட்ரிட்டில் நடைபெற்ற
யுள்ளது. பயங்கரவாதம் சம்பந்தமான மாநாட்டில் உரிமைகள் பாதுகாப்பு
iளனவென் الد இலங்கை அரசின் பிரதிநிதிகளில் ளளனவனறு கனடிய - - - - - - - ஒருவராகப் பங்குபற்றினாரென்று லங்கா ಮಂಡಿànqi ಉಜ್ಡಗಣನಿಗಿನಿ :॰ பால அநாதைகளான, தெரிவிக்கிறது. புலிகளின் இடைக்காலச் யர்ந்த சிறுவர்களைப் uirgiT FTFGONF தரிவிக்கிறது. புலிகளின் இடைக்காலத்
- - - - iனாட்சி அதிகாரசபை யோசனைகளைச் சல்கிறார்கள். எனவே கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ဖူးမှူးမှ ம்பங்களைச் சேர்ந்த பிரபல மகளிர் பாடசாலையொன்றில் சொர்ணலிங்கம் பங்குபற்றியிருந்தாரென்பது ள் கடத்திச் செல்வதை முஸ்லிம் மாணவிகள் தமது இஸ்லாமிய குறிப்பிடத் தக்கது. இந்த யோசனைகள் வடிக்கை எடுக்கப்பட கலாசாரத்துக்கேற்ப உடையணி வதை குறித்து ஆராய்வதற்காக ஜெனீவாவுக்கும் தளிப்பு அலைகளினால் அதிபர் தடைசெய்து வருகிறாரென்று கல்வி ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் 1ள இழந்த புலிகள் யமைச்சின் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் மிழ்ச்செல்வன் தலைமையில் சென் டையணிகளைக் கட்டி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விடயத்தை : ܐܵܬ݂ܵܐ வில் போா #? ல், சிறு பிள்ளைகளே நீதிமன்றம் வரை கொண்டு செல்லவும் సినీ 6.ஃ G ա எதிர்நோக்குகின்றனர். முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிய மும அங்கம வகததாரெனறு
வருகிறது.
g 2a5uri I Ob6gsroa:
"லங்கா அக்கடெமிக்' தெரிவித்துள்ளது.
ச் சமாதானவாதிகளின் செயல்
னை முதன்மைப்படுத்தி ற்பட்டவரும் வாழ்க்கை வும் அமைச்சின் பிரிவுப் ாகராஜா கைலைநாதன் ன்காம் திகதி புலிகளால் கொல்லப்பட்டுள்ளார். லைகள் அபிவிருத்திப் வதோடு, சமாதானத்தின் 0கள் மீதும் ஜனநாய கள் கொண்டிருக்கும்
அம்பலப்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் கண்டனச் செய்தியில்
க்களையும் சுனாமியின்
அவலத்தையும் சுமந்துகொண்டு வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்து நிற்கும் இளைஞர், யுவதிகளுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதே வாழ்க்கைத் தெப0ற் பயிற்சிக்கு உதவும் அமைச்சின் பிரதான நோக்கமாகும். அதேவேளை, இளைஞர், யுவதிகளுக்குக் கொடுப்பனவுடன் கூடிய தொழிற்பயிற்சியை வழங்கி அவர்களைக் கெளரவமாக வாழ வைப்பதே மேற்படி வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று பயிற்சியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சையினை நடத்திய இவர் மட்டக்களப்பில்
நேர்முகப்பரீட்சைகளை நடத்துவதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயற்படும் அரச ஊழியர் ஒருவர் மீது புரியப்பட்டிருக்கும் கொடுரமான கொலைச் சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியதாகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார். மக்களின் நலனுக்காகச் செயற்படுபவர்களின் பணிகளை இது போன்ற செயல்கள் முடக்குவதோடு, மக்களை மேலும் மேலும் வாழ்வின் மீதான நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கச் செய்யும்" என்றும் அச் செய்தியில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
கு இந்திய எச்சரித்திருந்தது:இயக்கப் படுகொலை
ஒஸ்லோவிலுள்ள Dச்சு அலுவலகத்தில் ட்டது. "ஆரம்பத்தில் ான முயற்சிகளுக்கு க்கவில்லை. சமாதான து இந்தியாவுக்கு ந்தியா குழப்பமடைய வித்த சொல்ஹெய்ம், கோபமுற்றதால் திய உயர் ஸ்தானிகர் கொலை சம்பந்தமாக ரன் தேடப்படுகிறார் பத்திரிகைகளில் புக்குச் சென்றிருந்தா . இதன் பின்னர்தான் ச்சி நிரலை ஒஸ்லோ lளிநொச்சி என்ற ப்லோ - டெல்லி - க்கு மாற்றியதென்றும் இந்தியாவையும்
பயின் ஏற்பாட்டாளர்
க்கப்படுமா என்று படியொரு திட்டம் இலங்கையில் தமது ருக்கு அமெரிக்கா, றும் பல நாடுகளின் ருக்கிறது" என்றார்.
ஜோன்வெஸ்பேக்,
லிகளிடம் கொண்டிருந்த தொடர்புகள் 니 டிருநத தொடாபு புரட்டஸ்தாந்துத் தேவாலயத்தில் கடந்த
குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தும், வியன்னா ஒப்பந்தத்திற்கு முரணாகப் புலிகளுக்குச் சக்திவாய்ந்த தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்கப்பட்டமை குறித்தும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு வழங்கப்பட்ட பெருந் தொகைப் பணம் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கும், விமானம் வாங்குவதற்கும், விமான ஓடுபாதையைச் செப்பனிடுவதற்கும் பயன்படுத்தப்படலாமென்று எழுப்பப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு அவர் பதில்
ஜேர்மனியிலுள்ள ஸ்ருகார்ட் நகரின்
மூன்றாம் திகதி நடைபெற்ற ஆராதனை யின்போது வாள்வெட்டுக்கு இலக்காகி இறந்தவர் இலங்கையிலுள்ள தமிழ் ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினரெனப் பொலிஸார் தெரிவித்தனர். உள்ளுர் தமிழர்கள் சுமார் நாற்பது பேர் பங்குகொண்ட ஆராதனையின் போது, வாளோடு வந்து வெட்டிய நபரும்
அதே தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவராவர். இச் சம்பவத்தில் மூவர் காயமுற்றனர்.
சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
- LOắãGib - யாழ். சிறுவர் இல்லப்
____ பொறுப்பாளர்கள் நீதிமன்றில் FMI fuLOGifliis Gilabama, li றுப்பாளர்கள் நீதிமன்றி
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங் களில் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மூன்றாம் திகதி வரை புலி இயக்க
அளிக்க மறுத்துவிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு
செய்யப்படாமல் இயங்கும் சிறுவர் : உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஊழல்களும் இடம்பெறுவதாக வெளிவந்த குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி புகார்களையடுத்து இவற்றின் பொறுப்பாளர் ತಿಪ್ಪೀನ್ದ್ರಹ குழு முன்னிலையில் புலி களை யாழ்.மேலதிக நீதிவான் திருமதி
உறுப்பினர்கள் எவரும் சாட்சியமளிக்கவில்லை. ரீநிதி நந்தசேகரன் நீதிமன்றத்துக்கு அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் இந்த அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். யாழ விசாரணைகள் நடைபெற்றன. பொதுமக்கள் மாவட்டத்தில் 56 சிறுவர் இல்லங்களும்,
சிலர் சாட்சியமளிப்பதாக விண்ணப்பித்தபோதும் 16 பாடசாலை விடுதிகளும் இயங்குவதாக
மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு அறிக்கை
ತ್ತಿಗತಿ! விசாரணைக் குழு முன் ஆஜராக
சமர்ப்பித்திருந்தது.
வில்லையென்பது குறிப்பிடத் தக்கது.

Page 4
த. பெ.இல:1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):0114-513266 榭 rf-Goulsio: (E-mail):-
mura su CDsltnet.lk
up Jeff
( GESTENGDEFENGYrjö Gašē5 Miyeri ಕ್ರಿಯಾ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். முரசின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மனிதப் படுகொலைகள் முடிவின்றித் தொடர்கின்றன. புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கும் அரசாங்கம் ஏனையவர்கள் மீதான கொலைகள் பற்றி ஏன் மெளனித்துப் போயிருக்கிறது என்பது ஆச்சரியமாகவுள்ளது.
புலிகள் மீதான கொலையை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் இதுவரை புலிகள் எவ்வித முறைப்பாடுகளையோ சாட்சியங்களையோ தெரிவிக்கவில்லை. ஆனால் ஆணைக் குழு பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகளை விசாரணைக்கு அழைத்து அவர்களின் வாக்குமுலங்களைப் பதிவுசெய்து வருகிறது. புலிகளே மேற்படி விசாரணை ஆணைக் குழுவைப் புறக்கணித்துவிட்ட நிலையில் அரசு வில்லங்கமாக விசாரணைக் குழு அமைத்திருப்பது வேடிக்கையாகும்.
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், கருணா குழுவினர், கபீடி.பி, புளொட், கபீ.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கொலைகள் தொடர்பாக அரசு ஏன் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை? கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்களால் ஏராளமான முறைப்பாடுகளும் சாட்சியங்களும் பொலிஸ் தரப்பிடமும், கண்காணிப்புக் குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்தப் படுகொலைகள் சம்பந்தமாக இப்போது கூட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால், அதை மதித்துச் சாட்சியமளிக்கவும், முறைப்பாடுகளைச் செய்யவும் புலிகளால் விதவைகளாகவும், அநாதைகளாகவும் ஆக்கப்பட்டவர்கள் காத்துக்கிடக்க, அரசாங்கம் வில்லங்கத்துக்கு ஒரு விசாரணைக் குழுவை ஜவத்துள்ளதால் எந்த நன்மையையும் எற்படப் போவதில்லை.
விசாரணைக் குழு ஒரு பக்கம் இருக்க, மட்டக்களப்பில் தாக்குதல் சம்பவங்கள் முன்னரைவிட முர்க்கத்தனமாக அதிகரித்து வருவதையே அண்மையில் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. கபீ.டி.பி உறுப்பினர் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமும், அதில் ஒரு பொலிஸ் வீரர் காயமடைந்ததும், அரசியல் பின்னணி இல்லாத அரச ஊழியரான தியாகராஜா கைலைநாதன் கட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பீடக் கூடியன. அரச அதிகாரிகள் மீது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ்வகையான தாக்குதல்கள் மிக மோசமான மனித உரிமை மீறலாகவும், யுத்த நிறுத்த மீறலாகவும் கருதப்படுகிறது. இதையெல்லாம் செய்ய புலிகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எத்தனையாம் சரத்து அதிகாரமளித்துள்ளது என்பதை அரசும் புலிகளும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் அரச அதிகாரிகள் மீதும், அப்பாவிகள் மீதும், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் மீதும் படுகொலையைக் கட்டவிழ்த்துவிடும் ஒப்பந்தத்தையா முன்னாள் பிரதமர், புலிகளோடு செய்தார்? கொலைகளைக் கண்டுகொள்ளாமல், அவை நிறுத்தப்படுவதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளை எடுக்காமல், வெட்டிப் பேச்சாளர்களாக நோர்வேயும், கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசும் இனியும் இருப்பார்களாயின் நாடு மென்மேலும் கொலைக் களமாக மாறுவதைத் தடுக்க முடியாமல் போகும். எதையாவது கேட்டால், விசாரித்தால் புலிகள் கோபித்துக்கொள்வார்கள் என்று அரசு இனியும் மெளனம் காக்க முடியாது. அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகச் சுடப்பட்டால் அரச இயந்திரம் முடக்கப்படும். பின்னர் வட கிழக்கில் அரச இயந்திரம் இல்லாத சூழலில் எவ்விதப் பேச்சுகளும் இல்லாமல் ஜனநாயகத்தையோ, மனித உரிமையையோ, பன்மைத்துவத்தையோ எதிர்பார்க்க முடியாத அடக்கு முறையாளர்களிடம் அதிகாரத்தைக் கையளிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் நாடு தள்ளப்படும். அப்படியானதொரு இருண்ட யுகத்துக்குள் நாட்டை இட்டுச் செல்லாமல் அரசாங்கம் தனது பணியைச் செவ்வனே செய்து முடிக்க தாமதமின்றி செயற்பட வேண்டிய அவசரத் தேவையையே தொடரும் படுகொலைகள்ணர்த்திநிற்கின்றன.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
* என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
ழிப் பேரலை இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் பன்னிரண்டு கரையோர நாடு
களைத் தாக்கி, மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களைப் பலியெடுத்து, நூறு நாட்கள் கடந்து விட்டன. சுமாத்ராவைத் தாக்கிய பூமியதிர்ச்சியே, இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்து பாதிப்புக்குள்ளான நாடுகளில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முதன்மை நாடென்ற பெயரை இந்தோனேசியாவுக்குத் ஈட்டிக் கொடுத்தது. இதற்கு அடுத்தபடியாக 42 ஆயிரத்துக்குமதிகமான மக்களைப் பலிகொடுத்த இலங்கை, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாமிடத்தை வகிக்கிறது. அதாவது சுமாத்ரா பூதியதிர்ச்சியாலும் சுனாமியாலும் ஏற்பட்ட மரணங்களில் எட்டிலொரு
ఃఖీళ్లన్దేశ్య్యి
பகுதியினர் இலங்கையில் இறந்துள்ளனரென்பது குறிப்பிடத் தக்கது. சுமார் எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடு, வாசல்களை இழந்து, அந்த ரித்து அகதிகளாகியுள்ளனர். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளே மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 14 ஆயிரம் பேர் பலியானார்கள். இலங்கையில் பலியானவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் வடக்கு, கிழக்கின் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே. அறுபது சத வீதத்துக்கு மேற்பட்ட அழிவுகள் வடக்கு, கிழக்கிலேயே நிகழ்ந்தனவென்று புலிகளின் முகவர மைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காட்டும் கணக்கு, மக்களுக்குக் கணக்கு விடும், வகையில் கூறப்படும் மிகைப்படுத்தல் என்று கூறினால் அது தவறில்லை.
நூறு நாட்கள் - அதாவது வருடத்தின் காலாண்டு கழிந்த பின்னரும் கூட பாதிக்கப்பட்ட பகுதிகளில் போதியளவு நிவாரண மீள்கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லையென்பது உண்மைதான். நூற்றுக்கணக்கான அகதி முகாம்களில் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் மட்டுமல்ல, தென்னிலங்கை மக்களும் இன்னமும் அவதியான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அகதி முகாம்களை நலன்புரி நிலையங்களென்று அழகான வார்த்தைகளால் அழைத்தாலும் நலன்களைப் பொறுத்தவரையில் பலன்கள் பூஜ்யம்தான்.
தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களுக்குத் தாராளமாகவே நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தனவென்று கூறப்படுகிறது. உள்ளுர்த் தொண்டர் நிறுவனங்களும் சர்வதேசத் தன்னார்வத் தொண்டர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு கூடாரங்கள், உணவு வகைகள், மருத்துவ உதவிகள் போன்ற அவசியத் தேவைகளை அளித்து வருகின்றன. தற்காலிக வீடுகளும் சில இடங்களில் நிரந்தர வீடுகளுங் கூட அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கிலும் பார்க்கப் பெரும்பாலும் தெற்குப் பகுதியிலேயே நலன்புரி மற்றும் மீள்கட்டுமாணப் பணிகள் கூடியளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டையும் தட்டிக்கழித்துவிட முடியாது.
நிவாரணப் பணிகளுக்கென அரசாங்கம் ஆரம்பித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் நிதியத்துக்கு 11 கோடி ரூபா மட்டுமே வந்து சேர்ந்திருப்பதாக அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார். நாடு பூராகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 16 ஆயிரம் கோடி ரூபா தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளும், உதவி வழங்கும் அமைப்புகளும் பெரிதாக உதவி வழங்குமென உறுதியளித்தாலும் பணமாக 'ஐந்து சதம் கூட வந்து சேரவில்லை யென்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை, சுனாமிப் பேரலைத் தாக்கத்தை விடப் பெரும் சர்ச்சையை நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. நிலைமையை விளங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதி பயன்படுத்திய உவமான வார்த்தை மிகைப் படுத்தல்தான் என்றாலும் ஜனாதிபதியின் கூற்றிலும் உண்மைகள் இல்லாமலில்லை.
அரசாங்கத்தையும் புலிகளையும் சமாதான மேசைக்குக் கூட்டிவர நோர்வே எடுத்த பகிரத முயற்சிகளெல்லாம் ‘வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகத்தான் இன்னமுமிருக்கிறது. இந்த நிலையில் சுனாமி தாக்கியதும், இயற்கை இன, மத, பேதம் பாராமல் தாக்கியதால், இலங்கை மக்களும் ஐக்கியப்பட்டு மீள் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோஷம் முன் வைக்கப்பட்டது. வழமை போலவே புலிகளும் அவர்களின் "தொங்கு சதைகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது வழமையான "போர்மியுலாப் பாணி பாரபட்சக் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். அரசாங்கம் தமிழ் மக்களைப் பாரபட்சமாக நடத்துவதாகவும் எனவே புலிகளின் நிவாரண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகவரமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தினூடாகவே புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினர். அரசாங்கமும் முகவர் அமைப்புகளும் பாரபட்சம் காட்டாது பரிசுத்தர்களாக நடந்துகொள்வார்களென நாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் வடக்கு, கிழக்குக்கான பொதுக் கட்டமைப்பில் புலிகள் இயக்கத்தைச் சம பங்குதாரர்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது முக்கியமான கேள்வியாகும். புலிகள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளல்லர் என்பது இங்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். கடந்த இருபது வருடங்களாக மாற்றுத் தமிழ் இயக்கங்களை ஆயுத முனையில் அழித் தொழித்தவர்கள் அவர்கள். வடக்கிலிருந்து முதலில்
அதற்குப் பின்னர் தமக்கெதிரான கருத்துக்கள் கொண்ட தமிழ் மக்களையும் விரட்டியடித்த இந்த வரலாறு அவர்களுடையது. கடந்த தேர்தலில் கள்ள வாக்குகளை அள்ளிப் போட்டார்களென்று புலிகள் மீது உள்ளுர், வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் குற்றஞ் சாட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியதே.
இந்த மூன்று வருட யுத்த நிறுத்த காலத்தில் ஆக முந்நூறு பேர்தான் கொல்லப்பட்டிருக் கிறார்களென்று சமாளிக்கும் தொனியில் பேசுகிறார் சொல் ஹெய்ம். தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட பின்னரும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட 250க்கு மேற்பட்டோர் புலிகளின் ஆயுதத் தர்பாருக்குப் பலியாகியுள்ளார்கள். இத்தகைய ஜனநாயக மறுப்பு இயக்கத்திடம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் தலைவிதியை மொத்தக் குத்தகைக் குக் கொடுத்துவிட முடியாது. பொதுக் கட்டமைப்பில் சம பங்காளர்களாகப் புலிகள் இயக்கத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் கருணா ஆதரவாளர்கள் மற்றும் புளொட், ஈ.பி.டி.பி. போன்ற மாற்றுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் நிலை என்ன? வேண்டுமானால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்தலாம். வடக்கு, கிழக்கில் பெரும்பாலான பிரதேசங்கள் இன்னமும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாகவே உள்ளன.
ஆரம்பிக்கப்பட்டால் அடுத்த மூன்று வருட காலங்களில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கோடி ரூபா உதவியாகக் கிட்டுமென அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் அரசும் பொதுக் கட்டமைப்புத் தொடர்பாகப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுக் கட்டமைப்புக்குள் புலிகள் உள்வாங் கப்பட்டால், அவர்கள் கிடைக்கும் நிதியில் ஓரளவை
|யாவது ஆயுதங்கள் வாங்குவதற்கும், தமது
படையணிகளை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கும், தமது அமைப்பையும், கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங் களையும் பலப்படுத்திக்கொள்வதற்கும் பயன்படுத் துவர்களென்பது அரசுக்கும் தெரியும், அரசாங்கமும் அந்த நிதியைத் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்துமென்பது புலிகளுக்கும் தெரியும்.
மூன்று மட்டங்களில் பொதுக் கட்டமைப்பு அமைப் பதற்கான யோசனைகளைப் புலிகள் முன்வைத்திருப்
மூன்று மட்டங்களில் பொதுக் கட்டமைப்பு அமைப் பதற்கான யோசனைகளைப் புலிகள் முன்வைத்திருப் பதாகக் கூறப்படுகிறது. அதி உச்ச மட்டத்தில் - மூவினப் பிரதிநிதிகளடங்கிய கமிட்டியொன்றும், மாகாண மட்டத்தில் - புலிகளுக்கு ஆறு பிரதிநிதிகளும், அரசுக்கு மூன்று பிரதிநிதிகளும், முஸ்லிம்களுக்கு இரு பிரதிநிதிகளுமென அங்கம் வகிக்கும் கமிட்டிகளும் - மாவட்ட மட்டங்களிலும் - தமக்கே கூடிய பிரதிநிதித்துவம் கோரும் யோசனைகளையும் புலிகள் முன்வைத்துள்ளனர். சோழியன்
குடுமி சும்மா ஆடுவதில்லை.
எனவே பல்வேறு அரசியல், சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் பொதுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படுவதே சரியானது. இதில் சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கும் மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். சமாதானப் பேச்சுவார்த்தை இதோ ஆரம்பிக்கப் போகிறதெனக் கூறிவந்த சொல்ஹெய்ம், பொதுக் கட்டமைப்பு விரைவில் ஏற்பட்டுவிடுமென்று அடிக்கடி ஜோஸ்யம் சொல்லி வருகிறார். 'ஐயா நல்ல காலம் வருகுது என்று குருவிச் சாத்திரக்காரன் கூறுவது போல், நல்ல வார்த்தைகளைத்தான் நோர்வே கூற வேண்டுமென்பதை எம்மால் புரிந்துகொள்ள குருவிச் சாத்திரக்காரனின் பாத்திரத்தையே நோர்வே இப்போது வகித்து வருகிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், குதிரைக்கு முன்னால் கரட்டைக் கட்டிய கதைதான். சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட 4,500 கோடி ரூபா கரட்டாகத் தொங்கிக் கொண்டி ருக்கிறது. அதுமட்டுமல்ல, பொதுக் கட்டமைப்பு
Insuri DJ Jr.
& பதாகக் கூறப்படுகிறது. அதி உச்ச மட்டத்தில் - மூவினப் பிரதிநிதிகளடங்கிய கமிட்டியொன்றும்,
மாகாண மட்டத்தில் - புலிகளுக்கு ஆறு பிரதி நிதிகளும், அரசுக்கு மூன்று பிரதிநிதிகளும், முஸ்லிம்களுக்கு இரு பிரதிநிதிகளுமென அங்கம் வகிக்கும் கமிட்டிகளும் மாவட்ட மட்டங்களிலும் - தமக்கே கூடிய பிரதிநிதித்துவம் கோரும் யோசனைகளையும் புலிகள் முன்வைத்துள்ளனர். சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை. வடக்கு, கிழக்குக்கு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை ஏற்படுத்தித் தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் சர்வதேச அந்தஸ்தை ஏற்படுத்தவும் முயன்றுவரும் புலிகள், அதற்கு முன்னோடியாகப் பொதுக் கட்டமைப்பைப் பயன்படுத்தலாமென்று நினைக்கின்றனர்.
புலிகளும் - அரசாங்கமும் வடக்கு, கிழக்குப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாகப் பல தடவைகள் சந்தித்துப் பேசியும் பயனேதும் ஏற்படவில்லை. கூடுதல் அதிகாரங்களையோ அல்லது கூடுதல் பிரதிநிதித்துவத்தையோ கோருவதன் காரணம், கிடைத்தால் இலாபம், கிடைக்காவிட்டால் சமாதானப் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பது போல் இதனையும் இழுத்தடிப்பது என்பதுதான். இதுவே அவர்களின் திட்டம். அவர்களுக்குப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் நலன்கள் குறித்துக் கிஞ்சித்தேனும் கவலை கிடையாது. வடக்கு, கிழக்கிலுள்ள ஏழு மாவட்டங்களில் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 1456 மில்லியன் டொலர்கள் தேவையெனப் புலிகள் மதிப்பிட்டுள்ளனர். மீள்குடியேற்றத்துக்கு 745 மில்லியன் டொலர்களும் வீடமைப்புக்கு 336 மில்லியன் டொலர்களும் தேவை யென்பது அவர்களின் மதிப்பீடு. புலிகளுக்குச் சமாதானப் பேச்சுப் பற்றியோ, பொதுக் கட்டமைப்புப் பற்றியோ வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் நலன்கள் பற்றியோ அக்கறை கிடையாது. தொடர்ந்தும் மாயாஜாலங்கள் காட்டி வரும் புலிகளை வழிக்குக் கொண்டுவருவதற்கு அரசும் சர்வதேச சமூகமும் தமது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளாதவரை எல்லாம் வெற்று வேட்டுக்களாகப் போகுமென்பதே உண்மையாகும்.
5. O7 - 13, 2005.

Page 5
Iழ்ப்பாணத்தில் அடிக்கடி நடத்தப்படுகின்ற எதிர்ப்புப் போராட்டங்கள், ஹர்த்தால்கள் பற்றி யாழ். மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்காகப் பலருடன் கலந்துரையாடுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. பல வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான கருத்துக்கள் சிந்திக்கும்படியாக அமைந்தன. உண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வெளியில் வசிப்பவர்களும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் யாழ் மக்களை வன்முறையாளர்களாக - யுத்த மோகம் கொண்டவர்களெனத் தவறாக நினைக்குமளவுக்குத் தற்போதைய யாழ்ப்பாண நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் 'அரசியல் பணி என்ற போர்வையில் புலிகள் மக்களை வீதியில் இறக்கும் வேலைகளையே செய்கிறார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
சி.பரமசிவம் - கடை h உரிமையாளர் (நல்லூர்)
"அடிக்கடி ஹர்த்தாலும் கடையடைப்பும் நடத்திறதால எங்கட வியாபாரம் பாதிக்கப்படுகுது. அர்த்தமில்லாத உந்த வேலைகளால ஒண்டும் உருப்படியா நடந்ததாத் தெரியலை. இவைக்கு இருபத்திரெண்டு எம்.பி.மார் இருந்தும் பார்ளிமெண்டிலையோ, சம்பந்தப்பட்டவையளையோ நேரடியாச் சந்திச்சுக் கதைச்சுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அதுகளைச் செய்யாமல் விட்டிட்டு சும்மா சனத்தை வெருட்டி வெருட்டிக் கடையைப் பூட்டிப் போராட்டம் நடத்தினம். இப்பிடித் தொட்டதுக்கும் சனந்தான் இறங்க வேனும் எண்டால் பிறகெதுக்கு உந்த எம்.பி.மார்? தேவையில்லையே மாசத்தில நூறு நாள் கடையையும் பூட்ட வேணும்; பேந்து வரியும் கொடுக்க வேணும், என்ன செய்யிறது? இவையின்ர அரசியல் பணி உப்பிடித்தான் நடக்குது," என்று அலுத்துக்கொண்டார் அவர்.
இவரது கடையைத் தாண்டி வெத்திலை வியாபாரம் செய்துகொண்டிருந்த பாட்டி ஒருவரிடம் போனேன். வியாபார நினைபபில் பாட்டியின் சுருக்கம் விழுந்த முகம் மலர்ந்தது.
"பாக்கியம் வெற்றிலைக் கடை வைச்சிருக்கிறன் தம்பி எனக்கு உன்ர கேள்வியளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியாது. ஆமி சுடயுக்கையும், பெடியள் சுடயுக்கையும் இதே இடத்திலதான் வியாபாரம் பார்த்துக்கொண்டிருக்கிறன்.
השדרהחד
கார அம்மணி யின்ர் தம்பியார் அடுத்த
#LSಾ!
முயற்சிக்கிறர் ஆடு
ரெண்டு முண்டு பெடியள் மோட்டார் சைக்கிளில வருவாங்கள். வந்து, அந்தக் கடைகளை முடச் சொல்லுவாங்கள். என்னையும் உந்தக் கூடையைத் தூக்கிக் கொண்டு போ எண்டு சொல்லுவாங்கள். உப்பிடிப் பல தடவை நடந்திட்டுது. ஒரு நாள் கூட யாரும் உம்மை மாதிரி அமைதியாய் பேசினது கிடையாது. எல்லாம் அடாவடித்தனந்தான். டயரைப்
போட்டு எரிப்பாங்கள்' என்று சொல்லிகொண்டிருந்தபோது இன்னொரு அம்மா வெத்திலை வாங்கவும் கதையை நிறுத்தி வியாபாரத்தைப் பார்த்தார். பிறகு என் பக்கம் திரும்பி - "உதுகளைப் பற்றிச் சொல்லுறதெண்டால் ஒரு நாள் போதாது தம்பி” என்றார். மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாகப் போகவும் சடாரென்று என் பக்கமாகத் திரும்பி, "தம்பி உந்தா போறாங்கள். நீர் கிளம்பும்.” என்றார்.
பிறகு ஆசிரியை ஒருவருடன் பேசும் "சனங்கள் உந்தப் போராட்டங்கள் அவசியம் எண்டு நினைச்சுதுகளெண்டால் உண்மையில இவை போய்க் கூப்பிட வேண்டியதில்லையே அவையே வருவினம், சனம் வருகுதில்லை எண்டிட்டுத்தான் மாணவர்களை ஏத்திக்கொண்டு திரியினம். சில அத்துமீறல்களை எதிர்க்கிறதுக்குப் போராட்டங்கள் தேவைதான். ஆனால் அதை மக்கள் மேல பலாத்காரமாகத் திணிக்கக் கூடாது எண்டதுதான்
என்னுடைய கருத்து"
பெ.வான கோல்
"இதுகளாலை படிப்புத்தான் கெட் ஆசிரியர்களாலை முடியாது. சில பிரி அனுப்புகினம். ஒ
இவை
வெருட்டித்தான் பிெ அனுப்புகினம், அை போராட்டங்களை ே பாத்தியளெண்டால் மாணவர்கள்தான் & சனங்கள் உந்தப் அவசியம் எண்டு நினைச்சுதுகளெண் இவை போய்க் கூப் வேண்டியதில்லையே வருவினம், சனம் வ எண்டிட்டுத்தான் மn ஏத்திக்கொண்டு தி அத்துமீறல்களை எ போராட்டங்கள் தே அதை மக்கள் மேல திணிக்கக் கூடாது என்னுடைய கருத்து திருத்தமாக அந்த தெரிவித்தார்.
அடுத்ததாக மா சந்தித்தேன்.
ப.சுஜிகல வகுப்பு மான
"நீங்கள் எந்த போராட்டங்களைப் எண்டு எனக்குப் புரி ஆமிக்காரங்களின்ர அடாவடித்தனத்துக் போராடத்தானே வே சமாதானம் எண்டா6
கொண்டு போற சாமான்
சனம் சொல்லுதுகள் விடுதலை எண்ட
நடத்திறதெண்டு வரி விதிச்சவை மொபைல் பிரச்
பராலை உதைக் கூடச் செய்ய ரெண் டெழுத்தா
முடியாதெண்டால் எப்பிடி இயக்கம்
பிரச்சாரமும் செய்யினமாம்,
வேகமாகப்  ܼܢ is een போற வாகனத்துக்கும்,
3. களுக்கும் வரி அதிகரிப்புச் செய்யப் போகினமாம், வரி கட்டி வரி கட்டியே வாழ்க்கை போயிடும் எண்டு
தெறி போட்டினமாம், ரெண் பொல்லைக் குடு: மாதிரி எண்டு க தன்னோடை பேசி யிட்டை மட்டும் சி வராம். இப்பிடி வெ6
நடேசருக்கு இதுதா அதுதான் கொஞ்சம் கதை கேட்டவர் ெ
ரெண்டெழுத்து
வேலைப் பழு கூ
நக்கிறர்ரெல்ே
JGuugud ::
சினழாம்
3.07 - 13, 2005
*ச நாளும் ஹெலி :::::::
கிறவையையும், பாதுகாக்கிற பணில் தங்கடை பொறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி - ஆசிரியை ண்டாவில்
பிள்ளைகளின்ர $ப் போகுது. ண்டும் செய்ய சிப்பல்மார் விரும்பி ரு சிலரை
6063563)6 வ நடத்திற
வதானிச்சுப் தெரியும், பாடசாலை திகமாக இருப்பினம். போராட்டங்கள்
டால் உண்மையில
L
அவையே ருகுதில்லை ணவர்களை யினம். சில திர்க்கிறதுக்குப் வைதான். ஆனால் பலாத்காரமாகத் எண்டதுதான் ' என்று அழுத்தம் baffou
ணவி ஒருவரைச்
ா ஒன்பதாம் ணவி (தாவடி)
வகையான எதிர்ப்புப் பற்றிக் கேக்கிறீங்கள்
என்ன வேலை? சொல்லுங்கோ யாழ்ப்பாணமெண்டது எங்கட தமிழற்ர பூமி. இங்கே இப்ப யுத்தம் இல்லையெண்டதால எங்கட பிரச்சினையை உப்பீடியான போராட்டங் களாலைதானே சிங்கள அரசுக்குச் சொல்ல முடியும். கடையடைப்பு
எண்டேக்க சில பிரச்சினைகள் வரத்தான்
செய்யும். அதுகளைப் பாத்தால் ஒண்டும்
செய்ய ஏலாது” என்று மாணவி ஒற்றைப் பிடியில் பேசிக்கொண்டே போனார்.
எனது கேள்வி சரியா தவறா என்பதை நானே கேட்டுக்கொண்டு அடுத்ததாக எதிர்ப்பட்ட ஒருவரைக் கேட்டேன்.
பி.ஏகாம்பரம், சுன்னாகம்
இது எல்லாம் சுத்தப் பித்தலாட்டம், மக்களுமில்லை; போராட்டமுமில்லை. இயக்கந்தான் கொஞ்சப் பெடியளை வச்சுக்கொண்டு உந்தப் போராட்டங்களை நடத்துது நான் போன கிழமை கொழும்புக்குப் போவிட்டு வந்தனனான். அடேயப்பா எத்தின வரியெண்டுறியள். சிங்களவன்தான் தமிழ் மக்களுக்குத் தொல்லை எண்டால் ஏ9 பாதையால வரேக்க இவை ஏன் சோதிக்கினம், வரி வாங்கினம், கெடுபிடி பண்ணினம்? தமிழ் மக்கள் மேலேயே இயக்கத்துக்கு நம்பிக்கை இல்லை. அதுதான் உந்தச் சோதனையும் கெடுபிடியும். அது மட்டுமில்லைத் தம்பி பிளேனால வாறவையைக் கலைச்சுக் கலைசெல்லோ வரி வாங்கினம். சிங்களவன் உப்பீடியே செய்யிறான்? இல்லையே உதுகளாலை சனத்துக்கு
புதில்லை. குறிப்பா உவையின்ர நடவடிக்கைகளொண்டிலும்
விருப்பமில்லை. சனத்தைப் பலி
கு எதிராக நாங்க குடுக்கத்தான் உந்தக் கடையடைப்பும்,
எனும் இது ஹர்த்தாலும் எண்டுதான்
ஆமிக்காரனுக்கு நினைக்கிறன்."
ட்டுதாம். இவ்வளவு ாலை வந்திறங் போறவையையும் யச் செய்தவைக்கு, பாளர்களுக்கும் }க்கச் சொல்லி ந்து உத்தரவாம். டை கட்டுப்பாட்டு ானே இருக்கினம், ாப்பு" எண்டு காவல் ட்டதுக்கு, எங்கடை ல தீய சக்திகளின்ர மண்டு சந்தேகிக்கி
அண்டி வீடு கட்டியிரு
சொகுசு போதாதெண்டு வீட்டுக்கு வீடு
காவலும் போட்டிருக்கினமாம். நடேசா
அவர் பேசியதிலிருந்து விடுபட்டு எதிர்ப்பட்ட மாணவன் ஒருவனுடன் பேசினேன்.
கு.சதீஸ்குமார் - மாணவர் (கரவெட்டி)
"எனக்கு உந்தப் போராட்டங்களில
பங்குகொண்டு படிப்பை
வீணாக்க விருப்பமில்லை.
சில பெடியள் எப்ப
வந்து கூப்பிடுவினம் எண்டு இருப்பாங்கள். படிப்புத்தான் கெட்டுப் போகுது. எங்கட அம்மா அப்பா கஷ்டப்பட்டுப் படிப்பிக்கினம் எண்டதால எனக்கு உந்த மாதிரித் திரிய விருப்பமில்லை. இயக்கம் ரெண்டு முண்டு
தடவை கூப்பிட்டதுதான். வாறன் எண்டிட்டுப் போய் ஒருக்காத் தலையைக் காட்டிப் போட்டு வந்திடுவன். என்ர அண்ணா இயக்கத்தில இருந்து இறந்தவர். அதால என்ன பலன்? ஒண்டுமில்லையே! என்னைக் கேப்பீங்கள் எண்டால் போராட்டங்கள் தேவையானதும், முக்கியமானதுமாக இருக்கும்போது சனத்தை இயக்கம் வற்புறுத்தத் தேவையில்லை; சனமே தானா வீதியில இறங்கும். அப்பிடி வரேக்க நானும் கூட வீதியில இறங்கிப் போராடுவன்' என்று அந்த மாணவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கணிர் கணிரெண்டு ஒலித்தது.
இவற்றிலிருந்து தமிழ் மக்களுக்கான போராட்டம் என்றும், மக்களின் போராட்டம் என்றும் நடத்தப்படுபவை உண்மையில் பலவந்தமானவையே தவிர உணர்வுபூர்வமானதில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
ர காவல்துறைக்கு
உனக்கு வந்த சோதினை என்னப் இது
எண்ட மாதிரி பழையபடி பவர் கட்
ஆரம்பிக்கப் போகுது போலை என்னதான் சொல் லுங்கோ, மாறி மாறி ஆட்சிக்கு வாறவை நாங்கள் வந்தால் அப்பிடிச் செய்வம், இப்பிடிச் செய்வம் எண்டு மார்தட்டிக் கொண்டாலும் உருப்படியா ஒண்டையும் செய்த மாதிரித் தெரி யேல்லை. வசதி இருக்கிறவை ஜெனி வேண்டுவினம் இல்லாதவை வீடுகளை விட்டு வெளியாலை இறங்கி வியர்வை காய வேண்டியதுதான். பவருக்கு வாறவை யாரும் பவர் சம்பந்தமா நடவடிக்கை எடுக்கினமில்லைழே ஆரிட்டைப் போய்ச் சொல்லுறது?*

Page 6
ஏமாற்றுகிறா
சென்ற வாரத் தொடர்ச்சி.
கேள்வி: இது பற்றி அவர் ஜனாப் எஸ்.எச்அபூஹனீபா த
என்ன கூறினார்? கட்டமைப்பில் உள்வாங்கப்பட பங்குகொண்ட முஸ்லிம் பிரமுக வேண்டும். இந்த விடயத்தில் அரசு மக்கள் மத்தியில் நன்கு பிரபலமா
பதில் அவர் மிகவும் விரும்பாவிட்டாலும், புலிகள் தலைவர் ஏறாவூர் நகர சபையில் ஆச்சரியப்பட்டார். இங்கே முன்வந்து முஸ்லிம்களை புலிகளின் பிரமுகர் பாலகுமாரின் எல்லாம் சரியாகவே நடப்பதாக இணைத்துக்கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் சமூக நல்லுறவு
எங்களுக்கு அங்கே வன்னிக்கு இதிலே முஸ்லிம்களைச் அறிவிக்கிறார்கள் என்றும் அவர் சேர்த்துக்கொள்ளாவிட்டால் கூறினார். இங்குள்ள பிரதேசத் புலிகளின் உள் நோக்கம் தெரிய தலைவர்கள்தான் தமது சொந்த வரும். கட்டமைப்பில் புலிகள் முடிவுகளை எடுக்கிறார்கள் விரும்பிய முஸ்லிம் பின்னர் தமிழ் - முஸ்லிம் சமூக என்பது இதிலிருந்து புலனாகிறது. பிரதிநிதிகளைச் சேர்த்துக்கொள்ள அடிமட்ட உறவு
முடியாது. அது முஸ்லிம் சமூகம் வலுப்பெற்றிருக்கின்றது. கேள்வி அவரது பதில்களில் விரும்பும் பிரதிநிதிகளாக இருக்க புரிந்துணர்வு, பரஸ்பர
அவர் சமகால நிகழ்வுகள் சம் முக்கியஸ்தர்கள் பாலகுமார் கலந்துரையாடலில் ஈடுபட்டமை !
உங்களுக்குத் திருப்தி வேண்டும். இதனைச் செய்யப் ஒத்துழைப்புடன் தமிழர்களும் ஏற்பட்டதா? புலிகள் தவறுவார்களாக முஸ்லிம்களும்
இருந்தால் முஸ்லிம்கள் பற்றிய ஒன்றிணைந்துள்ளார்கள். இது பதில் : எனக்குத் திருப்தி அவர்களது கரிசனைப் பேச்சுக்கள் நிலைக்க வேண்டுமாக இருந்தால் அளித்ததோ இல்லையோ பொய்த்துப் போய்விடும். முதலில் "இயக்கம்" மற்றும் எங்களுக்கு நடக்கும் உயர்மட்ட அரசாங்க அநியாயங்களைத் கேள்வி கொக்கட்டிச்சோலைச் அதிகாரிகள், தமிழ் ஊடகங்கள் தெரியப்படுத்திவிட்டேன் என்ற சந்திப்பில் தமிழ்ச்செல்வனோடு என்போர் நடுநிலையாக நடந்து தெளிவு வந்தது. இங்குள்ள குறிப்பாக எதைப் பற்றிப் கொண்டால்தான் பிரச்சினைகள் வன்னிக்கு பேசினீர்கள்? அவர் எதைப் பற்றிப் இப்பொழுதிருக்கும் சமூக மறைக்கப்படுகின்றன என்பதும் பேசினார் , நல்லுறவு நீடிக்கும். தெளிவாகியது. இல்லையெனில் பழையபடி
சீர்குலைந்துவிடும் என்பதை
நேர்காணல் :- விறசைன் பி ஹமீத்
தமிழ்ச்செல்வனிடம் வலியாக்கினேன். கேள்வி கடற்கொந்தளிப்புப் பதில் : மட்டக்களப்பு யுறுத்தி பேரலைத் தாக்கத்திற்குப் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பின்னரான புனர்வாழ்வு, ஏற்கெனவே சென்று அமர்ந்து மூன்றாம் தரப்பு புனரமைப்பு, மீள்கட்டுமாணப் கொண்டோம். அம்பாறை மாவட்ட பணிகளில் பொதுக் கட்டமைப்பு முஸ்லிம் பிரதிநிதிகள் வரும் முஸ்லிம் அரசியல் ஒன்றை ஏற்படுத்த அரசும் வரையில் இருந்த சொற்ப வாதிகளுக்குள் பிளவு புலிகளும் இணக்கப்பாட்டிற்கு நேரத்தில் பரஸ்பரம் ஏற்பட்டதால்தான் யாருடன் வந்திருக்கின்றார்கள். இதிலே தமிழ்ச்செல்வனும் நானும் சில பேசுவதென்பது தமக்குச் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட விடயங்களைப் பற்றிக் சிக்கலாக இருந்ததாகத் வேண்டுமா? கதைத்தோம். தமிழ்ச்செல்வன் கூறினார்.
தமிழ்ச்செல்வன் சுனாமிக்குப் ஆனால், இதனை நான் ܦ பதில் நிச்சயமாக பின்னரான நிலைமைகளைக் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம் முஸ்லிம்கள் பொதுக் கேட்டறிந்தார். சுனாமிக்குப் அரசியல்வாதிகளுக்கிடையில்
T
移* ܡܶܐ
தாரண வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாள் புதன்கிழமை (13.04.2005) இரவு 12 மணி 39 நிமிட்த்தில் பார்த்திய எனும் பெயருடைய புது வருடம் பிறக்கின்றது. அன்று நட்சத்திரம் மிருக்கீரிடம் 2ஆம் பாதம், வளர்பிறை, பஞ்சமி திதி, உதய லக்கினம் தனுசு, சந்திர லக்கினம் இடபம், இது அறுபது வருடச் சுற்று வட்டத்தில் 16ஆவது வருஷமாகும் அன்று இரவு 8 மணி 39 நிமிடம் தொடக்கம் பின்னிரவு 4 மணி 39 நிமிடம் வரை மேட சங்கிரமாண விஷ புண்ணிய காலம் ஆகும் எனத் திருக்கணிதம் கூறுகின்றது.
நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம்
6 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
隱
(2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது
(3. ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும் நடந்தது, நடக்கப் போவது, நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும்.
வாக்கிய பஞ்சாங்கம்
தாரண வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாள் புதன்கிழமை (13.04.2005) முன்னிரவு 10 மணி 27 நிமிடத்தில் பார்த்திய வருடம் பிறப்பதாகவும் அன்று நட்சத்திரம் மிருககிரிடம் முதலாம் பாதம், பஞ்சமி திதி, உதயலக்கினம் ವ್ಹಿಲ್ಸಕ್ಲಿಹಾಗ್ಹನ್ತಖತ ಹೆಸರು இடபம், அன்று இரவு 6 மணி 12 நிமிடம் தொட்ங்கி பின்னிரவு 0 மணி 45 நிமிடம் வரை விஷ புண்ணிய காலம் ஆகும் எனக்
கூறுகின்றது.
الصر 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
(5 ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு)
உலக மந்திரீக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுருPN சாமி ஐயாவின் மீதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 6603 P.K. Saamy ASSociate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே
ந்திரீக உச்சாடன பீட பிரி
PK
범
ரீ துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் = E மருத்துநீர் E இல. 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 18.8 墨 1 | தொலைபேசி இலக்கங்கள் : ་་་་་་་་་་་་་ இப் புண்ணிய காலத்தில்
(CL). Nos. 2342468, 2342464, 2344832, 613124 e ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ گستاخیخ
~ . YAMO. 1 י 'E சகலரும் சங்கற்ப பூர்வமாக
1888. Fax : 288 மருத்துநீர் தேய்த்து ஸ்நானம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்களா?
3yampaňLITT BLI 12
மிழர் உரிமைப் போராட்டத்தில் 1. கிழக்குத் தமிழ், முஸ்லிம் னவர் ஏறாவூர் வர்த்தகர் சங்கத் ர் தவிசாளராகவும் இருந்தவர். நீண்டகால நண்பர். கிழக்கிலே க்காக முன்னின்று உழைப்பவர். பந்தமாகவும் சமீபத்தில் புலி மற்றும் தமிழ்ச்செல்வனுடன் பற்றியும் கலந்துரையாடினோம்.
என்றைக்குமே ஒற்றுமை வராது. ஆனால், தமிழ். முஸ்லிம் உறவு வலுப்பெற வேண்டுமென்பதில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் ஆட்சேபனையில்லை.
பேச்சுவார்த்தை மூலம் நியாயமான நிரந்தரத் தீர்வு வர வேண்டும். இதிலே அரசியல்வாதிகள், சிவிலியன்கள் எனப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் ரீதியான தீர்வு எட்டப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வனிடம் கூறினேன்.
இவ்வளவு போராளிகளை இழந்தும் உங்களுக்குள்ளேயே ஒற்றுமை வரவில்லையே! இதனைக் காரணமாகக் கூறித் தமிழ் மக்களின் பிரச்சினையை இழுத்தடிக்கலாமா? என்றும் தமிழ்ச்செல்வனிடம் கேள்வி எழுப்பினேன்.
தற்காலத்தில் முஸ்லிம் - தமிழ் மக்களுக்கிடையில் ஏற்படும் அன்றாட சிவில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதற்காக எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் தீர்வு
செய்தல் வேண்டும். தலையில் வேப்பிலையும் காலில் கொன்றையிலையும் வைத்து, கிழக்கு அல்லது வடக்கு முகம் நோக்கி நின்று, தாய், தந்தை, குரு, அல்லது பெரியவர்களைக் கொண்டு மருத்துநீர் தேய்ப்பித்து ஸ்நானம் செய்தல் சிறப்புத் தரும்,
புத்தாடை அணிதல்
மருத்து நீர் தேய்த்து முழுகிய பின்பு வெண்பச்சை நிறப் பட்டாடையாயினும் அல்லது பச்சைக் கரை வைத்த வெள்ளைப் புது வஸ்திரமாயினும் அணிந்துகொள்ளுதல் உத்தமமானது.
தரிசனம்
நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு, கண்ணாடி தீபம், பூரண கும்பம், இஷ்ட குலதெய்வ திருவுருவப் படங்கள் என்பவற்றைத் தரிசிப்பதுடன் தாய், தந்தை, குரு அல்லது பெரியவர்களிடம் நல்லாசி பெற்று, அவர்களின் நல்லுரைகளைக் கேட்பது சிறப்புத் தரும்.
தெய்வ வழிபாடு
வீடுகளில் விநாயகர் முதலான இஷ்ட குல தெய்வங்களின் வழிபாட்டுடன் தங்கள் ஊரில் அமைந்த ஆலயங்களுக்குச் சென்று nyi
Ur
ஜனாப் எஸ்.எச்.அபூஹனிபா
வந்துவிடுமென்பதல்ல.
மூன்றாம் தரப்பினராக அரசியல் தீர்வு பற்றிக் கதைப்பதற்கு முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளுக்கு முழு உரிமையும் உண்டு என்பதையும் தமிழ்ச்செல்வனிடம் சுட்டிக் காட்டினேன்.
கேள்வி புலிகள் திடீரென தமிழ் - முஸ்லிம் உறவின் அவசியத்தை முதன்மைப்படுத்தி வருவது ஏன்?
பதில் தமிழர் உரிமைப் போராட்டத்தில் புலிகள் விட்ட மாபெரும் தவறு, அவர்கள்
வேண்டும். 14.04.2005 வியாழக்கிழமை காலை சூரிய உதயத்தில் சூரியனுக்குப் பொங்கலிட்டு, வழிபாடு செய்வது மேன்மை தரும்.
ഉ_ങ്ങഖ
மோதகம், வடை, வேப்பம்பூ முதலியவற்றுடன் கூடிய அறுசுவைப் பதார்த்தங்களையும் சேர்த்து உண்பது நன்மை தரும். இவற்றுடன் தயிர், அன்னம், u!6ó, UIUT&lb என்பவைகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது
பெரியோர் தரிசனம்
15.04.2005 வெள்ளிக்கிழமை இரவு 6 மணி 58 நிமிடம் தொடக்கம் 8 மணி 34 நிமிடம் வரையுள்ள சுபவேளையில் பெரியோர், குரு, இராஜ பிரபு தரிசனம் செய்து உரையாடுவது சிறப்புத் தரும் அல்லது 18.04.2004 திங்கட்கிழமை பகல் 12 மணி 51 நிமிடம் தொடங்கி 2 மணி 33 நிமிடம் வரையுள்ள கபநேரம் பெரியோர் தரிசனத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
கைவிஷேடம்
15.04.2005 வெள்ளிக்கிழமை காலை 6 மணி 34 நிமிடம் தொடங்கி 7 மணி 22 நிமிடம்
~േ
முறைதான். இன்று வரை ஈழப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்ததற்கு முஸ்லிம்களைப் புறந்தள்ளி, அவர்களுக்குக் கொடுமை புரிந்ததுதான் காரணம். முஸ்லிம் சமூகத்திற்குச் செய்த கொடுமைகள் சர்வதேச சமூகத்திற்கு எட்டியபோது, அரசின் பிரசாரங்களும் எடுபட்டு புலிகளைப் பலவீனமடையச் செய்தன. வரலாற்றுத் தவறுகளைப் புலிகள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
(தொடரும்.)
வரையுள்ள சுபநேரம் அல்லது 18.04.2005 திங்கட்கிழமை பகல் 12 மணி 37 நிமிடம் தொடங்கி 2 மணி 33 நிமிடம் வரையுள்ள சுப நேரத்தில் குரு, தாய், தந்தை, பெரியோர், இராஜ பிரபுக்களிடமிருந்து கைவிஷேடம் பெற்றுக்கொள்வது சிறப்பைத் தரும்.
விருந்துண்ணல்
15.04.2005 வெள்ளிக்கிழமை இரவு 6 மணி 58 நிமிடம் தொடங்கி 8 மணி 34 நிமிடம் வரையுள்ள சுபநேரம் அல்லது 18.04.2005 திங்கட்கிழமை, பகல் 12 மணி 5 நிமிடம் தொடங்கி 2 மணி 33 நிமிடம் வரையுள்ள கபநேரத்தில் விருந்துண்பது நனமை தரும,
பூமிப் பிரவேசம்
15.04.2005 வெள்ளிக்கிழமை காலை 6 மணி 34 நிமிடம் தொடங்கி 7 மணி 22 நிமிடம் வரை அல்லது இரவு 6 மணி 58 நிமிடம் தொடக்கம் 8 மணி 34 நிமிடம் வரையுள்ள கபநேரங்களில், புதிய பூமிப் பிரவேசம் செய்வது நன்மை தரும்.
பிறக்கும் பார்த்திப வருடம் சகலருக்கும் நன்மை பயக்கும் வருடமாக அமைந்திட இறையருள வேண்டி நிற்போம்.
-சோதிடமாமணி தில்லை,
ஏப்.07 - 13, 2005

Page 7
,லங்கையின் வடக்கு ހި"
கிழக்கில் மீண்டும் இடம்பெற்று வரும் அரசியல் படுகொலை அலை, குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சுனாமிப் பேரழிவுப் பாதிப்பிலிருந்து மனோரீதியாகக் குறைந்தளவில் அவர்கள் பெற்றுவரும் மீட்சிக்கும் இந்த வன்செயல் அச்சுறுத்தலாக அமைகிறது. புலிகள் அணி, அவர்களுக்கு எதிரான கருணா அணி
படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதே உடனடித்
தேவையென்பது
ஆகிய இரண்டுமே வன்செயல் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், இந்த இரு அணிகளுமே வெகுவாகச் சமநிலையற்ற தன்மையில் இருப்பதால், இவற்றை ஏட்டிக்குப் போட்டியான கொலைகளாக வெறுமனே கணித்துத் தட்டிக்கழிப்பதானது தவறாக வழிநடத்துவதாக அமைந்துவிடும். சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த சிலர், மிகவும் அவசியத் தேவையான புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வத்தில், புலிகள் பலாத்காரமாக நிலைநிறுத்திவரும் அரைவாசி இராஜ்ய அந்தஸ்தை வழங்கத் தயாராகவுள்ளனர் போலத் தெரிகிறது. புலிகள், இந்தப் போக்கினை ஊக்குவிக்கும் வகையில் கூறப்படும் தமது ஏகபோக அதிகாரத்தை நிலைநிறுத்த முனைகின்றனர். அவ்வாறு நிலைநிறுத்துவதற்காகத் தமது எதிராளிகளை அழித்தொழிக்கும் அதேவேளை, தமது அதிகாரத்துக்கு விடுக்கப்படும் சவால்களின் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தாமலும் இருக்க வேண்டியுள்ளது. இது கூட இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய சூழ்நிலைகளில் நேர்த்தியாக மேற்கொள்வது மேலும் கடினமானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைக் கையாள்வதற்குப் புலிகள் பழைய தந்திரங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
படுகொலைகளை மேற்கொள்ள அரசாங்கம், பெயர் குறிப்பிடப்படாத துணைப் படைகளைப் பயன்படுத்துகிறதென்று புலி இயக்கம் குற்றஞ்சாட்டுவதோடு, இக் குழுக்களே படுகொலைகளுக்குப் பொறுப்பெனவும் தெரிவிக்கிறது. இது சகல புலி எதிர்ப்பாளர்கள் மீதும் சந்தேகத்தைக் கிளப்புவதற்கும் வன்செயல் பாதிப்புக்குள்ளாவோர் மீதான அனுதாபத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் மீது கூடியளவு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கும் வசதியாக மேலதிக பலன்களைப் புலிகளுக்கு வழங்குகிறது. இவற்றினடிப்படையிலேயே பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படுமென அது வலியுறுத்துகிறது. புலிகள் தமது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகச் சான்றுகளை வழங்கத் தவறியபோதும் கூட, சர்வதேச சமூகத்தின் முன்னணிப் பிரிவினர் புலிகளின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
3.07. 13, 2005
மாகாண மக்களுக்கோ و فهم کس
அல்லது சமாதான வழிமுறைகளுக்கோ ஏற்படப்போகும் விளைவுகளைக் கவனத்தில் கொள்ளாமல் வன்செயல்களிலிருந்து அரசியல் இலாபம் பெற முனையும் அரசாங்க விரோதிகளால் புலிகளின் இந்தக் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் எல்லையோரப் பகுதிகளில்
வாழ்கிறார்களென்ற பகிரங்க இரகசியத்தைப் புலனாய்வு செய்து கண்டுபிடித்த ஒரு செய்தியாக ஐ.தே.க.வுக்கு நெருக்கமான வாராந்த செய்திப் பத்திரிகையொன்று இவ்வருடம் மார்ச் மாதம் பிரசுரித்திருந்தது. இதனையடுத்து அரசாங்கம் கருணா அணிக்கு ஆதரவளிக்கவில்லையென்பதற்கான சான்றுகளை உடனடியாக வெளியிடுமாறு தேசிய சமாதான சபை கோரியிருந்தது. அத்துடன் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இவ்வாறான முகாம்கள் இயங்க அனுமதிக்கப்படமாட்டாதென அரசாங்கம் உறுதியளிக்க
தேசிய சமாதான
அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 15 ஆவது சரத்து வடக்கு, கிழக்கில் ஆயுதபாணிகளான துணைப் படையினரைத் தடைசெய்கிறதென்று தேசிய சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியது. அத்துடன் கருணா அணியில் சிறுவர் போராளிகளும் உள்ளனரென்றும் அது சுட்டிக்காட்டியது. அரசாங்கம் தனது கடப்பாடுகளுக்கேற்ப நடக்க வேண்டுமென்றும் சகல தரப்பினரும் சம்பந்தப்பட்ட மனித உரிமைச் செயற்பாடுகளை ஆராய வேண்டுமெனவும் வலியுறுத்துவது சரியானதே. ஆனால் இத்தகைய கேள்விகள் ஒரு வரலாற்று அல்லது அரசியல் வெற்றிடமான சூழ்நிலையில் எழுவதில்லை. பல்வேறு அரசியல் தரப்பினருக்கு மத்தியில் ஐ.தே.க. ஏதோவொரு இலாபம் பெறுவதற்காக கிழக்கு மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டுமென்று ஏன் விரும்புகிறதென்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அத்துடன் சமாதானப் பிரசாரகர்களும் அதன் நலன்களுக்குத் துணை போகின்றவர்களும் திடீரெனக் கருணா அணியினர் மீது அக்கறை காட்டத் தொடங்கியதும் ஏனென்று புரியவில்லை.
2006ஆம் ஆண்டு முடிவடைவதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சிறிதளவு வாக்குகள் வித்தியாசத்தில்தான் முடிவுகள் வெளிவரலாம். வாக்காளர்களையும் வேட்பாளர்களையும் கொலை செய்தல், பயமுறுத்துதல், வாக்குகளை அள்ளிப் போடுதல் போன்ற செயற்பாடுகள் வடக்கு -
கருணாவின் ஆட்கள் கூட்டுச் சேர்ந்து
கிழக்கில் வழமை அம்சமாகவே ஏற்றுக்கொள்ளப்பட புலிகளின் அரசிய கூடியளவு இணங்க போகக்கூடியதொன ஐ.தே.க.வை நீண் பார்த்து வந்துள்ள 2004ஆம் ஆன கருணாவின் பிளே கிழக்கு மாகாண கூடியளவு நீதியை நேர்மையான அணு தேவையெனவும் ெ வேண்டுமெனவும் அப் பிராந்தியத்தில் 616) B35LLITULDT356 மனிதாபிமானமற்ற முடிவுகட்டப்பட விே கோரியிருந்தோம். நோர்வேயினால் அறிமுகப்படுத்தப்ப முன்னணி அரசாங் ஐக்கிய மக்கள் சு கூட்டமைப்பு அரசா புலிகளை (வன்னி) தந்திரோபாயம் விெ பின்பற்றப்பட்டது. இ கருணாவின் கிளர் இவர்களை விலகி செய்தமையே கிள அடக்குவதற்கு வலி களமமைத்துக் கெ அனைவரும் சம அ அரசியல் கருத்துக்
தளிவாகத்
வெளிப்படையான உருவாக்குவதற்குட் சமாதானத்தை உரு போவதாகக் கூறிக் புலிகளின் வன்னிப்
கட்டாயமாகத் தமது மீள ஏற்படுத்துதற்கு சாதாரணமாக உத
அறிமுகப்படுத்
கருணாவின் கீழ் நூற்றுக்கணக்கான போராளிகள் கொல் சரணடைந்த தலை6 கொல்லப்பட்டார்கள் நீண்டகாலச் சித்திர கொல்லப்பட்டனர். ச விடுவிக்கப்பட்ட வய பிள்ளைகள் வன்னிட் மீளவும் வலுக்கட்டா சேர்க்கப்பட்டனர். இ அவ்வாறான நடைமு கருணாவும் அவரை பின்பற்றுபவர்களும் விலக்கப்பட்டனர். அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாக நடைபெறும்
டுள்ளது. அத்துடன் ஸ் நிரலுக்குக்
கிப் - றாகப் புலிகள் - காலமாகப்
னர். ன்டு மார்ச் மாதம் வற்பட்டபோது, மக்களுக்குக்
வழங்கக்கூடிய ணுகுமுறை பாறுப்புணர்வு வலியுறுத்தினோம். சிறுவர்களை கடத்திச் செல்லும் செயலுக்கு 1ண்டுமென்றும் ஆனால்,
ட்டு, ஐக்கிய தேசிய கத்தினாலும் தந்திரக் ங்கத்தினாலும்
தாஜா பண்ணும் பற்றிகரமாகப் இதனால் ஈசியிலிருந்து நிற்கச் ர்ச்சியை iனிப் புலிகளுக்குக் ாடுத்தது எனலாம். அடிப்படையில் தமது களைத் தாமாகவே தெரிவிக்கக்கூடிய
ဒိဌိ
| [የ
சூழ்நிலையை பதிலாக, நவாக்கப் கொள்வோர்,
பிரிவு
| அதிகாரத்தை
வெகு வினர்.
தப்பட்டு, ஐக்கிய தேசிய முன்னணி தினாலும் ஐக்கிய öJö önú MDúU னாலும் புலிகளை தாஜா பண்ணும் சிவந்நீகரமாகப் பட்டது. இதனால் ளேர்ச்சியிலிருந்து 1ள விலகி நிற்கச் யே கிளர்ச்சியை வதந்கு வண்ணிப் க் களமமைத்துக்
நத்தது எனலாம்.
செயற்பட்ட பல சிறுவர் லப்பட்டார்கள். பர்களும்
இவர்களில் சிலர் பதையின் பின்னர் ருணாவினால் து குறைந்த
பிரிவினரால் LLDT353 ப்போதும் 1றை தொடர்கிறது. J சமூகத்திலிருந்து வர்கள் உயிர்
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக (யாழ்ப்பாணம்) போதனாசிரியர்கள் அமைப்பு அப்பாவித்
மக்கள் மீது நடத்தப்படும் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வந்துள்ளது. அரசாங்க ஆயுதப் படையினர் என்றாலென்ன, புலிகள் இயக்கமென்றாலென்ன அல்லது கூறப்படும் துணைப்படையினர் என்றாலென்ன, இவர்கள் புரியும் -
(மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் இந்த
அமைப்பு முன்னணியில் திகழ்ந்து வந்துள்ளது. இந்தச இமைப்பில் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களெனப் பல
அங்கம் வகிக்கின்றனர். வடக்கு கிழக்கில் இன்னமும்
இடம்பெற்றுவரும் துப்பாக்கி அராஜகத்துக்கு அஞ்சாமல் / உண்மைகளை அம்பலப்படுத்தி வருவதால், இவர்களால் வடக்கிலோ, கிழக்கிலோ வேரூன்றி வாழ முடியவில்லை,
அரசியல் படுகொலைகளும் இலங்கையில்
தேக்கமுற்ருக்கும் சமாதானமும்" என்ற தலைப்பில் இந்த அமைப்பு அண்மையில் விசேட அறிக்கையொன்றினை
வெளியிட்டிருந்தது. புலிகளின் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் அறிக்கைகள்
2 தீண்டத்தகாதவையென்பது இந்த நாட்டில் வெளிவரும்:
eta
தமிழ் ஊடகங்களின் நிலைப்பாடாகும். இந்த அமைப்பு
வெளியிழ் நீண்ட அறிக்கையிலிருந்து முக்கிய பகுதிகள் ア இங்கு தரப்படுகின்றன.
வாழ்வது மறுக்கப்பட்டது. அவர்களின் அனுதாபிகளெனக் கூறப்படும் எவரும் எவ்வித கேள்வியுமின்றிக் கொல்லப்படலாம். மக்களின் நலன்கள் பற்றி அக்கறை காட்டப்படவில்லை. மற்றவர்களின்
தீய இலக்குகளைப் பேணுவதற்காக
茨
மக்களின் தலைவிதிக்கு ஆப்பு வைக்கப்பட்டது. இந்தப் பிழை அறிவுபூர்வமானதென ஏற்றுக்கொள்ளப்பட்டதும் பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சகலதுமே பிழையானதும் அந்தகாரமானதுமாகும்.
படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதே உடனடித் தேவையென்பது வலியுறுத்தப்பட வேண்டும். இதற்கு வன்செயல் பற்றி விசாரித்து சம்பந்தபட்டவர்களை நீதிக்கு முன் நிறுத்தக்கூடிய இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச, உள்ளுர் சக்திகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. உயர்மட்டப் புலி உறுப்பினர்களின் மரணங்கள் பற்றி மட்டுமல்ல, யுத்த நிறுத்த காலத்தில் செய்யப்பட்ட சகல கொலைகள் பற்றியும் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆணைக்குழு நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். இலங்கை அரசியலின் சகல அம்சங்களையும் அறிந்த சர்வதேசத்தரம் மிக்கவர்கள் இந்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட வேண்டும்.
இன்றைய நிலைமைகளைக் கையாளும் முயற்சிகளை எடுக்கும்போது சில முக்கிய விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுனாமியோடு சம்பந்தப்பட்ட புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கென இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் உத்தேச இணைக் கட்டமைப்பின் பங்குதாரர்களாகப் புலிகளை இணைத்துக்கொள்வதானது, புலிகளை
அங்கீகரித்து அவர்களுக்கு சட்டபூர்வ
அந்தஸ்து வழங்குவதாகவே
V /துவிஸ்தரிப்பதானது, தமிழ் மக்களின் / ஏகப்
ஆகிவிடும். பொதுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படுமானால், வடக்கு - கிழக்கில் சகல தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஏகபோக அதிகாரமுடையவர்களென்ற
அங்கீகாரமும் சட்டபூர்வ
அந்தஸ்தும்
புலிகளுக்கு வழங்கப்பட்டுவிடும். / இந்த ஆந்தஸ்தை
O பிரதிநிதிகள்
கொண்டது போலாகிவிடும். பொதுக் கட்டமைப்பில் புலிகளுக்கு ஐம்பது சதவீதப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற யோசனை, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் மீதும் புலிகள் தமது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் மேற்கொள்வதற்கு வழிவகுக்கும். இதற்கு வெளிப்படையாகவே அநேகமாக நாளாந்தமும் கிழக்கில் சவால் விடப்படுகிறதென்ற உண்மையையும் நாம் பார்க்க வேண்டும். முன்னைய அரசாங்கத்தின் கீழ் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், புலிகளைச் சட்டபூர்வ அமைப்பாக அங்கீகரிக்காமலேயே வடக்கு, கிழக்குக்குச் சுதந்திரமாகச் சென்று வர அனுமதித்துள்ளது. உத்தேச பொதுக் கட்டமைப்பு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கும் அப்பால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் சுனாமியோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாளச் சட்டபூர்வ பங்குதாரரென்ற அந்தஸ்தைப் புலிகளுக்கு வழங்கும்.
சுனாமி சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் ஏனைய விடயங்களுக்குமிடையில் சிறிதளவு வேறுபாடே இருப்பதால், தன்னாட்சி அதிகாரசபையை நிறுவுவதன் மூலம் புலிகள் கோரும் அங்கீகாரத்தையும் சட்டபூர்வ அந்தஸ்தையும் வழங்குவதற்குத் தேவையான காலகட்டப் பிரச்சினையே இதுவாகும். புலிகளைச் சட்டபூர்வமான பங்குதாரர்களாக அங்கீகரிப்பதென்பது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போன்று அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.
(தொடரும்) O

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
ழுப் பாடலையும் கீழே கண்ணதாசன் எழுதிய இந்தப்
முழுப் பாடலைய தாங்கும் இதயமாக மாற்ற எழுதுகிறேன். படித்துப் பாடலை, கவனம் பிசகாமல் வரி இயலும்?
பாருங்கள, பிறகு அதிலிருக்கும் வரியாக மனதிற்குள் சொல்லிப் ஏன் முடியாது?
உட்பொருளை நான் கண்டு பாருங்கள். வாழ்க்கையின் ஏழை மனத்தை,
கொண்ட அளவு உங்களுக்கும் உண்மை படிப்படியாக விளங்கும். மாளிகையாக்கு இரவும் பகலும்
விளக்குகிறேன். வறுமைக் கோட்டுக்குக் கீழே காவியம் பாடு மனத்தை
பாடல் இதுதான்; பெருவாரியான மக்கள் வாழும் மாளிகையாகவும் உன்னை
----- தேசத்தில், வாழ்க்கை மன்னனாகவும் பாவித்து, கங்கும் மயக்கமா? கலக்கமா? நடுக்கமாகத்தானிருக்கிறது; பகலும் காவியம் பாடு மனதிலே குழப்பமா? மயக்கமாகவும் கலக்கமாகவும் இப்படிப் பாடிக் வாழ்க்கையில் நடுக்கமா? குழப்பமாகவும் தான் இருக்கிறது. கொண்டிருந்தால்,
நாளையபொழுதின் பிழைப்பு
() என்னாவது?
நாளைய பொழுதை நீ ஏன் உன் வசத்தில் வைத்துக்
0 கொள்கிறாய்?
வைத்துக்கொள்ளத்தான் முடியுமா?
எனவே.
நாளைய பொழுதை இறைவனுக்களித்து, நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.
எங்கிருந்து அமைதி வரும்?
முதல் சரணம்: ஏன் அப்படி? ‘வாழ்க்கையென்றால் வாழ்க்கையென்றால் உடுக்க உடையும், உண்ண ஆயிரமிருக்கும்; அப்படித்தான் இருக்கும்; உணவும் போதிய அளவு
வாசல் தோறும் மயக்கமும் கலக்கமும் மட்டுமல்ல இல்லையே?
வேதனையிருக்கும்; - இவை போல் இன்னும் ஆயிரம் இல்லையா? அடுத்தவர்களில்
வந்த துன்பம் எதுவென்றாலும், ருேத. பலரைப பார C வாடி நின்றால் ஓடுவதில்லை; ஆடியெடுத்து வைக்கும் : எதையும் தாங்கும் வாசல் தோறும் 606060T டைததா அது இதயமிருந்தால் வரவேற்க வேதனை L ய நாளெலலாம இறுதிவரைக்கும் காத்திருக்கும். eni அமைதியிருக்கும் அப்பானால், மனிதன் இருக்கிறார்கள்? உனக்குக் கோடி
வாடிவதங்குவதைத் தவிர, வேறு வேட்டியில்லை என்று இரண்டாவது சரணம்: வழியே இல்லையா? கவலைப்படுகிறாய்;
ரணடாவது சரணம: வாடி நின்றால் மட்டும் வந்த స్టోలో கோவணமே
6060)6Ù(ծԱll 'ஏழை மனதை மாளிகையாக்கு து" ஓடிவிடுமா என்ன? இதிலிருந்து என்ன
ம் பகலம் காவியம் பாடு: வாடவும கூடாது வாழவும இரவும் பகலு ,ே ஒ தெரிகிறது தொடரும்.) நாளைப் பொழுதை இறைவனுக் வண்டும். இது எப்படி சாத்தியம் களித்து, எதையும தாங்கும இதயம் நடக்கும் வாழ்வில் உனக்கிருந்தால், இறுதி வரையில் அமைதியைத் தேடு; மனத்தில் அமைதியிருக்கும். உனக்கும் கீழே உள்ளவர் நலல கதையாக R கோடி - “போல் வதையுண்டு னைத்துப் பார்த்து நிம் மயனபால வதையுண స్టోలి ர்த்து நிம்மதி வாடி வதங்கி நிற்கும் ஏழை
மனததை - எபபடி எதையும இ2
9 GT வ பார்த்தால் அந்த நாட்டைப் பற்றிய குறிப்பாக ஜனநாயக நாடுகளின்
O எத்தனையோ விவரங்களைத் பாராளுமன்றத்தில் அரசாங்க வரவு பார்த்தலா ର0 தெரிந்துகொள்ள முடியும். - செலவுகள் தாக்கல் செய்யப்பட்டு O e ஆகவேதான் அமெரிக்கா, மேற்கு உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் ஏற்படும் ம்0ெ1Dெ ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் பெற வேண்டியிருப்பதால்
O 鬱縫象 போன்ற நாடுகளிலிருந் இதற்காகச் செலவிடப்படும் தீமைகள பறறி வெளியாகும் தோழில் தொகையை வெளிப்படையாகத் கூறும் அநுபவக் நுணுக்கப் பிரசுரங்களையும் தெரிவிப்பதில் நிறைய சிரமங்கள்
O ரஷ்யர்கள் விலைக்கு வாங்கி உள்ளன. கட்டுரைத் சேகரித்து வைக்கிறார்கள். இந்தப் ஆனால் கம்யூனிச நாடுகளில்
பிரசுரங்களைக் இந்தச் சங்கடம் கிடையாது.
எதிர்க்கட்சிகள் என்று அங்கே எதுவும் இல்லை.
கே.ஜி.பி.
سbے
நாஜி அரசாங்கம் அவரை நம்பவில்லை. தங்களுடைய செய்தித் துறையின்மீது முழுமையான கட்டுப்பாடு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் எண்ணியதால் ݂ ݂ ஜேக்கப்பின்
ரஷ்யாவின் கே.ஜி.பி. நிறுவனம் ரஷ்ய
தலைநகரான கூற்றை அவர்கள் மாஸ்கோ நகரில்
ஏற்க மறுத்தனர். கருங்கற்களால்
ஜேக்கப், ஜெர்மன் படித்துஅதில் *அமைந்த மிகப் பெரிய வெளியீடுகளிலிருந்து தான் வெளியாகியுள்ள தொழில் நுணுக்க மாளிகையிலிருந்து செயல்படுகிறது. கத்தரித்து வைத்திருந்த விவரங்களை வகைப்படுத்தி, இந்தக் கட்டிடத்தில் ஒரு தகவல்களை எடுத்துக் காட்டி, அதிலிருந்து விஷயங்களைத் இன்ஷ9ரன்ஸ் கம்பெனி இருந்தது. தன்னுடைய புத்தகம் உருப்பெற தெரிந்துகொள்வதற்காகவே கே.ஜி.பி. நிறுவனத்தில் முப்பதாயிரம் அவைதான் ஆதாரம் என ரஷ்யர்கள் ஏராளமான நிபுணர்களை பேர் நிரந்தரமாகப்
நிரூபித்தார். அவருடைய விளக்கம் வைத்திருக்கிறார்கள். பணியாற்றுகிறார்கள். பல நாட்டு அரசியல் ஒவ்வொரு நாடும் ஆண்டொன்றுக்கு நாற்பதாயிரம் தலைவர்களின் கண்களைத் உளவுத்துறைக்கென்று கணிசமான மில்லியன் டாலர்களை இந்த திறப்பதற்கு உதவியாக இருந்தது. தொகையினை ஒதுக்குகின்றது. நிறுவனம் செலவழிக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதார அரசாங்க வரவு - செலவுத் கே.ஜி.பி. அதிகாரிகள் பல்வேறு வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி, திட்டத்தில் வெளிப்படையாகத் நாடுகளிலுள்ள ரஷ்யத் விஞ்ஞானக் கருவிகளின் தெரியாத பொதுவான தூதரகங்களிலும் சார்பு கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி தலைப்புகளின்கீழ் இதற்கென்று நிறுவனங்களிலும் வேலை பத்திரிகைக் குறிப்புகள் தொகைகள் ஒதுக்கப்படுகின்றன. பார்க்கிறார்கள். அதாவது அவ்வப்போது வெளியாகின்றன. அந்நிய நாடுகளின் அதிகாரிகள் என்கிற போர்வையில் பிரசுரங்களும் இரகசியங்களைத் தெரிந்துகொள்ள உளவாளிகள் செயல்பட்டுக் வெளியிடப்படுகின்றன. இவ்வளவு கணிசமான தொகை கொண்டிருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் சேகரித்து, செலவாகிறது ଗର01 அறியும் மக்கள் (தொடரும் - - - - - - - ) புத்திசாலித்தனமாக இணைத்துப் அதிர்ச்சி அடையவே செய்வார்கள்.
(நன்றி, நர்மதா)
২য় தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெரோக்கே நிலையங்கள் இப்போது இலங்கையில் - குறிப்பாகத் தலைநகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பெருவாரியாக வியாபித்துள்ளன.
ஆரம்பத்தில் கொழும்பு நகரப் பதியில் இந்த நிலை யங்கள் காணப்பட்டபோது இதே பத்தியில் கெரோக்கோ நிலையங்கள்பற்றி எழுதியிருந்தேன். அதன் வியாபித் துள்ள தன்மை காரணமாக இப்போது மீண்டும் அது பற்றி எழுத வேண்டியுள்ளது.
70களின் இறுதிப் பகுதியில் ஜப்பானிலேதான் இந்தக் கெரோக்கே நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஜப்பானில்
فكانا
கிற்றார் இசைக் கருவியை இசைக்கும் 8& கலைஞர் ஒருவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டதால், அன்றைய தினம் அவரது இசையை மாத்திரம் இசைத்தட்டில் இருந்து ஒலிக்கச் செய்தபோது அங்கு கூடியிருந்தோர் அந்த இசைக்கேற்ப பாடல்களைப் பாடத் தூண்டப்பட்டனர். இதுதான் கெரோக்கேயின் ஆரம்பம் எனக் கருதப் படுகின்றது. ஜப்பான் மொழியில் கெரோக்கே என்பதன் பொருள் 'இசைக் கலைஞர்கள் இல்லாத என்பதாகும். தற்போது இது ஒலி - ஒளி ஊடகமாக இருந்து வருவதுடன் மிகப் பாரிய வர்த்தகத் துறையாக் வும் வியாபித்துள்ளது.
இந்த நிலையங்களில் ஒலிபரப்பப்படுகின்ற இசைக்கேற்ப, கூடியிருப்போருக்கு ஆடிப் பாட இயலும், அதே நேரம், கூலிக்குப் பெண் ஜோடி களையும் அங்கு வைத்து இணைத்துக்கொள்ள வும் முடியும்.
கெரோக்கே நிலையங்களுக்குள் சாதாரணமாக
உறுப்பினராக இருக்க வேண்டும். அல்லது உறுப் பினர் ஒருவரது சிபாரிசு இருக்க வேண்டும். இல்லையேல் தலை கால் புரியாமல் செலவு செய்ய வேண்டும்.
வதை விட, இல்ங்கையில் இலகுவாக இயங்குவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது உண்மையான கெரோக்கேயைத் தவிர ஏனைய அனைத்து விதமான நிகழ்வுகளையும் இலங்கையிலுள்ள இவ்வகை நிலையங்களில் காண இயலும்,
இலங்கையில் கெரோக்கே நிலையங்களில் நுழையும்போதே அழகான கவர்ச்சிகரமான யுவதிகளிட மிருந்து கிடைக்கின்ற வரவேற்பானது தனிச் சிறப்பான தாகும்.
ஒவ்வொரு உறுப்பினருக்குமென ஒவ்வொரு யுவதி ஒதுக்கிவைக்கப்படுகின்றார். உறுப்பினர் களோடு ஒட்டியபடியே அவர்களுக்கான சேவைகளை வழங்கும் இந்த யுவதிகள், கட்டித் தழுவுவதால் ஏற்படக் கூடிய
ஸ்பரிசத்தை ஒத்த வகையில் உறுப்பினர்களுக்கு
ஸ்பரிசத்தை உண்டு பண்ணி மகிழ்விக்கின்றனர். இதனிடையே உறுப்பினர்களுக்கான உபசாரங்களும் இடம் பெறுவதுண்டு.
கெரோக்கே நிலையங்களில் குறிப்பாக குளிர்பானப் போத்தலொன்று 300 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. ஒரு போத்தல் பியர் 500 - 600 ரூபாவாகும். இலங்கையிலுள்ள அநேகமான கெரோக்கே நிலையங்களில் உயர் ரக மது வகைகளே விற்கப்படுகின்றன. ஒரு கிளாஸ் மதுவின் விலை அந்தப் போத்தலின் விலையை ஒத்ததாகும். இங்கு சென்று வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த விலையெல்லாம் ஒரு பொருட்டல்ல.
இதே நேரம் தங்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் பெண் துணைகளுக்குக் கையை விரித்து செலவு செய்வதற்கு இவர்கள் பின்னடைவதில்லை. துணைக்குத் தேவை எதுவோ, அவ்வனைத்தையும் இவர்கள் வாங்கிக் கொடுக்கின்றனர்.
அநேகமான யுவதிகள் பியர் வகைகளையே நாடுகின்றனர். மிகவும் உயர்ந்த விலைகளில் விற்கப் படுகின்ற இந்தப் பியர் வகைகளில் 'கோலா வர்க்கங் களே உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகவும் தந்திரோபாயமான முறையில் தமது பணிப் பெண்களை அமர்த்தி இவ் வாறான கொள்ளைகளில் ஈடுபடுவதற்கு கெரோக்கே நிலையங்களின் ஊடாக இயலும்,
தனது உறுப்பினர், செலவு செய்வதில் கஞ்சத்தனம் காட்டினால் அவரைக் கழற்றிவிட்டு இன்னொரு உறுப்பி னரை நாடிச் செல்வது இங்குள்ள யுவதிகளின் வழக்க LDT5b.
"முடியுமான வரையில் வாடிக்கையாளரின் மனதை வெல்லும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுடன் நடந்துகொள்வதைப் போலவே சில வேளைகளில்
IDouvi
UD U29r
گسمصے
gy9)
'கோப்பே நகரில் ஒரு இரவு விடுதியில் ۷۶ گیه
0 محصے
ائی
எவராலும் இலகுவில் நுழைந்துவிட முடியாது. ஒன்று, :
ஆனால், ஜப்பானில் இந்த நிலையங்கள் இயங்கு
எங்களுடனும் நடந்து கொள்கின்றனர்" என்கிறார் கெரோக்கே நிலைய யுவதி ஒருவர்.
s\s\\SN SIGSNQ QSays.Sylb ës, S&5 QS வகையில் பாலியல் ரீதியில் உழைப்பை விற்கின்றார்களா? என்ற கேள்வி எழுகிறது.
"இல்லை. அந்தளவுக்கு எல்லை மீறிச் செல்வ தில்லை. அதற்கு அந்த நிலையங்களுக்குள்
ാർ
اختلاقی
இடமில்லை. ஆனால் இந்த நிலையங்களுக்குள் வாடிக்கையாளர்கள் இருக்கும் வரையில் இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்படியான செயல்களிலும் ஈடுபட இயலும் என்பதை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் வகையில் நடந்துகொள்வோம்" என்கிறார் அந்த யுவதி
ஆனால், பெரும்பாலான நிலையங்களில் அவ் வாறான சேவைகளை வழங்குகின்ற சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. அநேகமாக நிலையங்களுக்குள் அவ்வாறான வசதிகள் இல்லாதபோதும் வாடிக்கை யாளர்களால் அங்குள்ள யுவதிகளுடன் வெளியில் செல்வதற்கு இயலும் நிலைய உரிமையாளர்கள் அந்த யுவதிகளிடம் இருந்து ஒரு தொகையை இதற்காக அறவிட்டுக்கொள்கின்றனர். இதனால், உரிமையாளர்களுக்குத் தெரியாமல் வெளியில் செல்லும் யுவதிகளும் உண்டு.
குறிப்பாக கெரோக்கே நிலையங்களில் பணிபுரியும் யுவதிகள் மாதாந்தம் ஒரு பெருந்தொகைப் பணத்தை ஈட்டிக்கொள்கின்றனர்.
இதனாலேயே இத்தொழில் சார்ந்து ஈர்க்கப்பட்ட தாகவே பல யுவதிகளும் கூறுகின்றனர். கெரோக்கே நிலையங்களின் முன்பாக அவதானத்துடன் காத்திருந்தால் நித்திரைக் கலக்கத்துடன் வெளியில் வரும் இந்த 'மகளிர் படையணியைக் கண்டு கொள்ள இயலும்,
பல கெரோக்கே நிலையங்களில் 'கெரோக்கே என்ற பெயரில் நிகழ்கின்ற சம்பவங்கள் பற்றி இங்கே எழுத முடியாது. இந்தக் கெரோக்கே நிலையங்கள் விரிவான சமூகவியல் சார்ந்த ஓர் ஆய்வுக்கான பாதையைக் காட்டி நிற்கின்றன என்பது மட்டும்
உண்மை.
-LT55
5. 07 - 13, 2005

Page 9
ஜெயேந்திரரை தனிப்படைப் உணர்வுகளையும், அவரது பக்தர்களின் பொலிஸ்ார் காஞ்சிபுரம் காட்டு பங்களாவில் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது. அவை வைத்து விசாரணை நடத்தியபோது அவை போலியான வீடியோ காட்சிகளென்று வீடியோவில் ஒளிப்பதிவுசெய்யப்ப்ட்டதாகப் ஜெயேந்திரர் மறுத்திருக்கிறார். இவ்வாறு பொலிஸார் தெரிவித்திருந்தனர். கடந்த சண்முகம் பொலிஸுக்கு அனுப்பிவைத்துள்ள ஜனவரி மாதம் தமிழகத்திலுள்ள சில கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த தனியார் தொலைக்காட்சிகள், ஜெயேந்திரர் விசாரணைக் காட்சிகள் தமிழிகத்தில் பெரும் விசாரணை செய்யப்படும்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த விடயம்
தமிழகத்திலுள்ள தேசிய மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது எப்படியென்று கேட்டு மனித உரிமைகள்
எப்படி? இது பற்றி இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை அனுப்ப வேண்டுமென்று தேசிய மனித உரிமை ஆணைக்குழு தமிழக
ஜெயேந்திரர் மீதான வழக்கு வி மிகுந்த அதிகாரிகளைக் கேட்டிருந்தது. கவனத்துடனும் ஆழ்ந்த யோசனையுடனும் நடத்தப்பட 1. தமிழக அதிகாரிகள் இது வேண்டுமென்று ஜனவரி மாதம் 28ಿಕ್ರಿಯೆ திகதி இந்தியப் பற்றித் ಶಿಕ್ಹದ್ಲಿ தெனக்
பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதலமைச்சர் ಬ್ಲಿಟ್ಟು : |:கத்தில் குறிப்பிட்டிருந்தர் :"
SeTuui iTTyy yyyyy yyyyi AeyyySSYkkSkk Skk பாதிக்காதாவெனப் புதுடில்லிப் பத்திரிகையாளரெருவர் 1ஒளிபரப்பப்பட்டவை
மன்மோகன்சிங், "பாதிக்காது. மக்களின் மன கூறுவது போல் போலியானவை உணர்வுகளைக் கவனத்தில் கொண்டுதான் அந்தக் என்றால், ஏன் அத்
கடிதத்தை எழுதினேன். இல்லாத ஒன்றைப் தொலைக்காட்சி நிறுவனங்கள் பிரச்சினையாக்க நான் விரும்பவில்லை" என்று | நடவடிக்கை প্ত *T பதிலளித்தார். 8 எடுக்கப்படவில்லையென்று
எடுக்கப்பட்டதாகக் கூறி சில காட்சிகளை எழுப்பப்படும் கேள்விகளும்
ஒளிபரப்புச்செய்தன. பொலிஸார் விசாரணை நியாயமானவைதான். நடத்துவதையும், ஜெயேந்திரர் "குற்ற விசாரணையை படுத்துக்கொண்டே சாட்சியமளிப்பதையும் எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் பற்றிய வீடியோ அத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. காட்சிகளை ஒளிபரப்புவது நியாயமான இளைய மடாதிபதி விஜயேந்திரரை நீதிமன்ற விசாரணையைப் பாதிக்கும்" என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் குறை மனித உரிமைக் கமிஷன் அனுப்பிய கூறுவதை இத் தொலைக்காட்சிகள் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒளிபரப்பின. சங்கரராமன் கொலை "ஜெயேந்திரர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்
தொடர்பாகப் பொலிஸாரின் கேள்விகளுக்கு பெற்ற சில மணி நேரத்தில் இளைய ஜெயேந்திரர் பதில் சொல்லும் காட்சிகள் மடாதிபதி விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்டுச்
ஒளிபரப்பப்பட்டன. பொலிஸாரின் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இரண்டு விசாரணையின்போது எடுத்த வீடியோ சங்கராச்சாரியார்களையும் பொலிஸார் பதிவுகள் எப்படித் தனியார் தொலைக்காட்சி கைதுசெய்துவிட்டதால் பல நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்குச் சென்றன என்ற ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியம்
பிரச்சினை தமிழகத்தில் பெரிதாக எழுந்தது. சிதைந்துவிட்டது. இதனால் பூஜைகள் இச் சர்ச்சைக்கு மத்தியில், இந்த வீடியோ பாதிக்கப்பட்டுள்ளன" என்றும் மனித
காட்சிகள் போலியானவை என்று உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸில் ஜெயேந்திரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்டிருந்தது.
ஜெயேந்திரர் விசாரணை செய்யப்படும் இந்தச் சூழ்நிலையில்தான் காட்சிகள் தொலைக்காட்சியில் காஞ்சிமடத்தில் மர்மமான முறையில் ஒளிபரப்பானதையடுத்து மீண்டும் மரணமான கேசவன் (வயது 20), ஐயப்ப விசாரணைக்கு வருமாறு ஜெயேந்திரருக்குப் சர்மா (வயது 24) ஆகியோரின் மரணங்கள் பொலிஸார் சம்மன் அனுப்பினார்கள். பற்றியும் தனிப்படைப் பொலிஸார் விசாரிக்க ஆனால் அவர் ஆஜராக மறுத்துவிட்டார். ஆரம்பித்தார்கள். கேரள மாநிலம் காசர்கோடு இது தொடர்பாக ஜெயேந்திரர் சார்பில் பகுதியைச் சேர்ந்த கேசவன் 1985ஆம் ஆஜரான வக்கீல் ஏ.சண்முகம் ஆண்டு மர்மமான முறையில் மரணமானார். பொலிஸாரிடம் கடிதமொன்றைக் கேசவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கையளித்தார். அதில் அவர உட்படாத விடயம் அம்பலத்துக்கு வரவே கூறியிருந்ததாவது, 'எனது கட்சிக்காரரான தனிப்படைப் பொலிஸார் உசாரடைந்தனர். ஜெயேந்திரரிடம் பொலிஸார் விசாரணை கேசவனைப் போன்றே ஐயப்ப சர்மாவின் நடத்தியபோது, அவர் சில விஷயங்களை மரணமும் பெரும் சந்தேகங்களைக் ஒப்புக்கொண்டதாக எடுக்கப்பட்டு, சில கிளப்பிவிட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சிகளில் ஐயப்ப சர்மா சமஸ்கிருத மொழியில் பட்டம் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் பெற்றவர். காஞ்சி சங்கர மடத்தில் சிறப்புப்
போலியானவையாகும். இது ஜெயேந்திரரின் வ்கள் ஆகி செல்வாக்கைப் பாதிப்பதோடு அவரது பூஜைகள, யாகங்கள் ஆகியன
бЈП. 07 - 13, 2005 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடம்பெறும்போது சங்கர மடத்துக்கு வந்து இவர் உதவிகள் புரிவது வழக்கம். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபா கூலியாக _ வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தபோது, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலிலுள்ள குளத்தில் வீழ்ந்து ஐயப்ப சர்மா மரணமடைந்தார். இது குறித்துப் புகார்கள் கிளப்பப்பட்டதும் தனிப்படைப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டார்கள்.
சங்கரமடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுள்ள சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றில் அரைவாசிக்கு மேற்பட்டவை விவசாய நிலங்கள், வீடுகள், கட்டடங்கள், கடைகள், பண்ணைகள் போன்றவையாகும். பாடசாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஏனாத்தூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் சங்கரமடமே நிர்வகித்து வந்துள்ளது. இந்த நிலையில்தான் சங்கரமடத்தின் அறக்கட்டளை நிலையத்தின் பேரிலுள்ள 183 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இவ்வாறு பல்வேறு அதிரடிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகிய காஞ்சி மடத்தைக் கையேற்க முயற்சி செய்வதாகக் கடந்த ஜனவரி மாத ஆரம்பப் பகுதியில் பரபரப்பான செய்திகள் வெளியாகின. தமிழக அரசு மேற்கொண்டுவரும் அந்த முயற்சிக்கு தமிழக கவர்னரும் மத்திய அரசும் ஒப்புதல் அளிக்காததால் இதற்கான சட்டத்தை தமிழக அரசினால் இயற்ற முடியாமல் போய்விட்டது.
சங்கரமடத்தின் அறக்கட்டளை நிர்வாகத்தைத்
தற்காலிகமாகத் தமிழக அரசே நிர்வகிக்கப் போவதாகவும், இதற்கான நிர்வாகக் குழுவொன்று அமைக்கப்படவிருப்பதாகவும் வெளிவந்த செய்திகள், புதுடில்லியில் பாரதூரமான எதிர்ப்பலைகளைக் கிளப்பியது. அறநிலையத் துறை அதிகாரிகள், சங்கரமடத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், தணிக்கை அதிகாரிகள், ஆன்மீகவாதிகள் ஆகியோர் இக் குழுவில் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல் வெளியானதுமே சங்கரமட நிர்வாகமும் அதன் பக்தர்களும் ஆடிப்போய்விட்டார்கள். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த நவம்பர் மாதம் சங்கரமடத்துப் பிரச்சனைகள் கிளம்பியபோது தமிழக அரசு மடத்தைக் கையேற்காதெனக் கூறியிருந்தார்.
மடத்தின் செயற்பாடுகள் - திருப்தியளிக்காவிட்டாலோ அல்லது மடத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டாலோ நிர்வாகத்தை அரசு கையேற்கச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்து அறநிலையத்துறையின் 59ஆவது சட்டவிதி வழிவகை செய்கிறது. மடத்தின் தலைவர், அந்த மடத்தின் பாரம்பரியப் பெருமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டாலோ அல்லது குற்றவாளியானாலோ அந்த மடத்தின் தலைவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். மடத்தின் பணிகள் பாதிக்கப்படும் வகையில் நிலைமை இருந்தால், நிலைமை சீரடைந்து இயல்பு நிலை வரும் வரையிலோ அல்லது நீக்கப்பட்ட மடத்தின் தலைவருக்குப் பதிலாகப் புதிய தலைவர் நியமிக்கப்படும் வரையிலோ அந்த மடத்தின் நிர்வாகத்தை அரசு கையேற்று நடத்தலாம்.
இதேவேளை ஜெயேந்திரர், விஜயேந்திரருக்குப் புறம்பாக மூன்றாவது சங்கராச்சாரியார் ஒருவரை நியமிக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியானபோது இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவருமான ஏ.பி.வாஜ்பாய், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். வாஜ்பாயின் எச்சரிக்கைக்கும் சங்கரமடத்தின் அதிருப்திக்கும் காரணமான சம்பவமொன்று ஏற்கெனவே இடம்பெற்றுள்ளது. கும்பகோணம்
in
DU Ur
சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் வீரசைவப் பெரிய மடத்தை ஜனவரி ஏழாம் திகதி அறநிலையத்துறை கையேற்றது. இது சங்கரமடத்தைக் கையேற்பதற்கான ஒரு முன்னோடி நிகழ்ச்சியாகக் கருதியதாலேயே அரசியல்வாதிகள் ஆத்திரமுற்றனர். சங்கராச்சாரியார்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்துப் புதுடில்லியில் பாரதீய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் நடத்திய ஒரு வார காலத் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துவைத்துப் பேசிய வாஜ்பாய் கீழ்க்கண்டவாறு பேசினார்.
காஞ்சி சங்கராச்சாரியார்களைத் தமிழக அரசு கைதுசெய்தது கண்டிக்கத் தக்கது. காஞ்சிமடத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தப் போவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படிச் செய்தால் சங்கரமடத்தின் புனிதத்தன்மை கெட்டுவிடும்.
தமிழக அரசு காஞ்சிமடத்தைத் தன்வசம் கொண்டுவர முயல்வது இந்து சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் ஆகும். இந்தச் சவாலை எதிர்கொள்ளச் சமுதாயம் தயாராக உள்ளது. இந்த முடடாள்தனத்தை தமிழக அரசு செய்யாது என்று நான் நம்புகிறேன். காஞ்சிமடத்தைத் தமிழக அரசு கைப்பற்ற முயன்றால் பா.ஜ.க. அதைத் தீவிரமாக, எதிர்க்கும். தமிழக அரசின் அந்தச் செயலை பா.ஜ.க. அமைதியான முறையில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. அது போல காஞ்சிமடத்தில்
காஞ்சிபுரத்திலிருந்து அருண கணணன
பாரம்பரியமாக நடக்கும் பூஜைகளை நடத்த விடாமல் செய்யவும் முயற்சி நடக்கிறது. மடத்தில் மூன்றாவது சங்கராச்சாரியாராகப் புதிய நபர் ஒருவரை நியமிக்கும் முயற்சியும் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. இவற்றை பா.ஜ.க. கண்டிக்கிறது.
சங்கராந்தி நாளில் சூரியன் தனது
அனுமதித்
எச்சரிக்கையோடும் விசாரணை
மேற்கொண்டு வருகிறது" என்று
స్గ குறிப்பிட்டார்: 戮 திசையை மாற்றிக்கொள்ளும், அது போல இந்த நாடும் தன்னைத் தானே மாற்றிக்கொள்ள இருக்கிறது. நாங்கள் நீண்ட காலம் ஊமைகள் போல அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். நீதியின் மீது இன்னும் நம்பிக்கையிருக்கிறது. நாங்கள் அநீதி இளைக்கவும் மாட்டோம். அநீதியைத் தாங்கிக்கொள்ளவும் மாட்டோம்.
சங்கராச்சாரியார் விமானத்தில் ஏறி இரவோடிரவாக நேபாளத்துக்குத் தப்பிப் போய்விடுவார் என்று தமிழக அரசு வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறார். சங்கராச்சரியார் வைத்திருப்பது போன்ற விமானம் இரவில் பறக்காது" என்றும் வாஜ்பாய் கூறினார்.
(தொடரும்.)
S.

Page 10
மீட்டுமுனக்குரைத்திடுன், ஆதி சக்தி, வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,
நாட்டினிலே சனகனைப்போல்நமையும் செய்தாள்,
நமோநம ஓம்சக்தி யென நவிலாய் நெஞ்சே
蜀 ட்டில் நுளம்பும் முட்டைப்
பூச்சியும் வசித்து வந்தன. ஒருநாள் வீட்டில் யாருமற்ற அமைதி யான நேரத்தில் நுளம்பு ரீங்காரமிட்டபடி "நவீங்’ என்ற ஓசையுடன் பறந்து கொண்டிருந்தது.
நுளம்பின் சத்தத்தைக் கேட்டதும் தான் வசித்துவந்த சுவர்ப் பொந்தில் இருந்து வெளியே வந்தது மூட்டைப் பூச்சி.
"நுளம்பே நான் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சத்தமிட்டு என்னை எழுப்பிவிட்டாயே! இந்த மாதிரி நடந்துகொள்ளாதே என்று எத்தனையோ முறை நான் சொல்லி யிருக்கிறேன். அதனை நீ காதில் வாங்கிக்கொள்ளாமலே இருக்கின்றாயே! உன்னை நான் என்ன செய்வதென்று தெரியவில்லை' என்று வெறுப்போடு கூறியது மூட்டைப் பூச்சி.
"மூட்டைப் பூச்சியே! நான் சத்த மிட்டால் உனக்கென்ன? நான் எனது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வேன்! அதனைப் பற்றியெல்லாம் உன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக் கில்லை! இந்த வீட்டில் யாருமில்லாத
- சுப்பிரமணிய பாரதியார் 1
நரத்திலும் இரவில் எல்லோரும்
தூங்கும் நேரத்திலும்தான் நான் என் மனம் போல் ஓசை எழுப்ப முடியும்.
ற்ற நேரத்தில் ஒசையெழுப்பினால் ரே அடியில் நான் நசுக்கிக் கொல் ப்பட்டு விடுவேன். எனவே இப்போது டைக்கும் எனது சுதந்திரத்தை நான் ருபோதும் உனக்காக விட்டுக்
கொண்டிருக்கின்ற நிலையான அமை நடத்த வில்லை! ! என்னுடைய அமை கொண்டிருக்கிறாய்! பூச்சி
“பூச்சியே! நீ
வங்கள் கேட்பதற்
is a
c l
மூட்டைப் பூச்சியும் நு
கொடுக்க மாட்டேன்' என்றது நுளம்பு. நுளம்பின் பேச்சு நியாயமானதாக இருந்தாலும் அதன் மீது ஆத்திர மடைந்தது மூட்டைப்பூச்சி.
"நுளம்பே இந்த உலகில் எல் லோருமே இன்னொருவர் அமைதி யைக் கெடுத்தபடி வாழ்க்கை நடத்திக்
LL LLL LLLL LL LL L L L L L L L L L L L L L LLLLL LLLS LLLLLL
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
でい
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.04.2005. sufrisserriro, él Golfo Gurri liga gangsu : 591
தினமுரசு வாரமலர் S. Glu. GIsu . 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 589
பாராட்டுக்குரியவர்கள்:
ॐ
செல்வன் இயுக்சன், 11, வோல்ஸ் ஒழுங்கை, அளுத்மாவத்தை, கொழும்பு 15.
ரா. திவ்யா, தரம் 68, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை,
ர. வினோ, தரம் 10, மட்செங்கலடி மத்திய கல்லூரி, TWK மில் வீதி, செங்கலடி
வை, குமுதினி, சித்ரா ஒழுங்கை, கொழும்பு 05.
ஆர். திவ்யா, 175, லோவர் வீதி, பதுளை, இ. இந்துஜா, 4 கண்டி வீதி, நகராட்சிமன்ற விடுதி, காந்தி நகர், திருகோணமலை, ர. நிரஞ்சனா, தரம் 10, மப்செங்கலடி மத்திய
கல்லூரி, TWK மில் வீதி, செங்கலடி
1Ο
எம்ஐ மொஹமட் அஸ்லம், அலிகார் தேசிய
UTLSTS), SpTaj, உதயகுமார் கெங்கேஸ்வரன், கந்தப் போடியார் வீதி, செங்கலடி
எம்.எச். அமானி, தரம் - 3, கஹட்டபிடிய முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
இருக்கின்றன. ஆன படியே ஒவ்வொருவ
அமைத்துக்கொ
நடைமுறையின் தகுந்தபடியே ஒ
வளைந்து கொடுத்து மிகவும் அவசியம
நுளம்பு.
"நுளம்பே நீ ஒரு காலமும் ஏற்று உலகில் யார் யார் மாட்டேன். கொடுத்து மாற்றிக் கொண்டு 6 என்னுடைய மனப்பே மாற்றிக்கொள்ள மா ஒருபோதும் வை மாட்டேன். என் மனத கிறதோ அதனை முடித்துவிடுவேன்' பூச்சி.
அப்போது அந்: வந்தவர்கள் கத6ை டிருந்தனர்.
வெளியே பூட் சத்தத்தைக் கேட்டது மடைந்தது.
“பூச்சியே! இந்த கண்களில் பட்டுவி உன்னைச் சுவரோ நசுக்கிவிடுவார்கள்!
"இதோ பார் யாருக்கும் வை மாட்டேன்! என் மனத கின்றதோ அதனை உன்னைப் போன் காரர்களுக்குப் பய என்னிடம் இல்லை." பூச்சி.
'இந்த நேரத்தில் முன்னிலையில் பற தால் பூச்சியோடு ே அடித்துக் கொன் அதனால் நாம் மூலையில் ஒளிந்துெ எண்ணத்தோடு L நுளம்பு.
பூட்டைத் திறந்த காரர்கள் சுவரில் பூச்சியைப் பார்த்து
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ உள்ளத்தில் ஒன்றை மறைத்து வைத்து வாயளவில் பசப்பாகக் கபடமாக பேசாதே.
நிரஞ்ச்லா, கண்டி -90 awn) றார்கள். uit Jép- = - = === = - = - H = = = H = = === தியுடன் வாழ்க்கை O தலை அதிசய உலகம்
தியைக் கெடுத்துக்
リー
’ என்றது மூட்டைப்
பேசுகின்ற தத்து கு நன்றாகத்தான்
.2 أقوط1111م . 出戮截 蓝 a ,"ކ ہے.
参ー
நியூயோர்க் நகரில் உள்ள "புரூக்ளின் பாலம் மிகவும் புகழ் பெற்றது. இதைத் தாங்கும் தூண்களில் ஒன்று, சிரிக்கின்றன! மணல் மீது கட்டப்பட்டுள்ளதாம்.
LSLS S S SS SS SS SS SS SS
ಲೈವ್ಲಿ ! சங்கீதத்தை எழுதுவதற்கு :"" | ಬ್ಲ್:
T6)UL ] VoLDTLDI., 6) பறவைகளிடமிருந்தும் வேறுபட்டு இதத பிரபல స్టో இருக்கிறது. காரணம், அந்தப் தோன்றியதால்தான் அது இப்படி பறவைகள் மனிதர்களைப் போல் ஆயிற்றாம் சிரிப்பதுதான். இது கத்துவதை ால தத்துவத்தின் மறைவிலருந்து கவனிததால நாலாயிரம் ஆண்டுகளுக்கு ரும் வாழ்க்கையை - நிச்சயம் மனிதர்கள் யாரோ முன்பாக எழுதப்பட்ட ஒரு ག། ། ಆಕ್ಟ್ರಿ ಙ್ಗಹಾ। எனறுதான ஏமாற எகிப்திய ஓலைச் சுவடியில் ாறறததுககுத வழுக்கைத் தலைக்கு மருந்து
}6ủ (ô6uII (56u (5 tổ | ~ = = – = m = m = m = சொல்லியிருக்கிறார்கள். “சிங்கம், தாய்ப் பறவை தன் நீர் யானை, முதலை, வாத்து,
குஞ்சுகளைத் தன்னைச் சுற்றிலும் பாம்பு இவற்றின் கொழுப்பைச் சம வாழ வேண்டியது உட்கார வைத்துக்கொண்டு தான் அளவு கலந்து தலையில்
9
ாகிறது” என்றது தேடிக் கொண்டு வந்த உணவை தடவிக்கொள்ள வேண்டும்.
அவற்றுக்குப் பகிர்ந்து ஊட்டும். மருந்து எப்படி
ங்கள் பொது அறிவு எப்படி? இலங்கையை ஆண்ட மன்னர்கள்
சொல்வதை நான் க்கொள்ள இந்த
எப்படி வளைந்து தங்கள் போக்கை வாழ்ந்தாலும் நான் ாக்கை ஒருபோதும் ட்டேன். பிறருக்காக
ஊந்து கொடுக்க 1. விஜயன் கி.மு. 543 தம்பபன்னி. நில் என்ன தோன்று
உடனுக்குடன்
என்றது மூட்டைப் 2. உபதிஸ்ஸ 3:... கி.மு. 505 உபதிஸ்ஸபுரம்,
த வீட்டில் வசித்து 3.
வத் திறந்துகொண் 1 பண்டுவாசுதேவன் கி.மு. 504 உபதிஸ்ஸபுரம்,
டைத் திறக்கும் 14. அபயன் கி.மு. 474 உபதிஸ்ஸபுரம், ம் நுளம்பு உற்சாக -
5. கி.மு. 437 گ}
.g) JT95ЦЈLD بی. ب: و வீட்டுக்காரர்களின் ட (Up 函叫 டாதே! அவர்கள் டு சேர்த்துவைத்து 6. மூத்தசிவன் கி.மு. 367 அனுராதபுரம், " என்றது. . . . .
நுளம்பே நான் 1 d.(LD. 307 b. ளந்துகொடுக்க 7. தீஸன் (UP அனுராதபுரம நில் என்ன தோன்று - த்தான் செய்வேன். கி.மு. 267 அனுராதபுரம், று இந்த வீட்டுக் நது சாகும குணம
என்றது மூட்டைப் ? கி.மு. 257 அனுராதபுரம.
- வீட்டுக்காரர்களின் 10. சூரதிஸ்ஸன் கி.மு. 247 அனுராதபுரம்,
mm mm
66 -.' s s ட்சி வி சர்த்து நம்மையும் ஏய். பூச்சியே! இரவு நேரத்தில் இந்தக் காட ని டத்தில் 1றுவிடுவார்கள் எங்களுக்குத் தெரியாமல் எங்கள் இருந்த நுளம்பு கவனித்தது. எங்காவது ஓர் இரத்தத்தை எல்லாம் குடித்துப் 'தன் எண்ணத்தை மாற்றிக் காள்வோம்' என்ற பருத்துப்போய் இருக்கிறாயா? நீ கொண்டு சற்று வளைந்துகொடுத்துப் 1றந்து சென்றது உயிரோடு இருந்தால்தானே எங்கள் ಇಂಣಿ: இந்த இரத்தத்தைக் குடிப்பாய் இதே முட்டைப் பச்சி உயிர் பிழைத்திருக்கும் என்ன செய்வது? தன் வாழ்க்கையில் * ܡ ܲ 5படி வந்த வீட்டுக் உன்னை நசுக்கிக் கொல்கிறோம்!” வினைக் இருந்த முட்டைப் ட்டைப் பச்சி க்கிக் அது பரிதாபமான முடிவினைத் விட்டனர் எனறு முடடைய பூசசயை நசுகக்க தேடிக்கொண்டது என்று அனுதா
L-601). கொன்றனர். பப்பட்டது.
"y. gÍ. 06. 13, 2005
ந்து கொண்டிருந்

Page 11
கிழக்குச் சீனாவின் டோங்சியங் பிரதேசத்தில் வசிக்கும் இந்தப் பெண்மணியின் கூந்தல் 15 அடி நீளமானது. இவர் தனது 14 வயதிலிருந்தே இதுவரை 26 வருடங்களாகத் தனது கூந்தலை வெட்டாமல் பராமரித்து வருகிறார்.
வறில்டன் Gls தீவு. அதன் உ உதைபந்து ஒன்று உதைபந்துடன் முதலையின் வாயி
தாயன்பை உலகில் எல்லா ஜீவராசி சமமாகவே உணரு மனிதரென்று ஒட்டகச்சிவிங்கி
வேறுபடுவதில்6 அண்மையில் பாங் நகோன் ரமசீ மிருகக்காட்சிச்சான சென்றவர்களுக்கு
தாய் அன்பை ே காணக்கூடிய சந் கிடைத்தது. ஒட்டக ஒன்று தனது : வயிற்றிலிருந்து பூ அவதரித்த காட்சியை கணக்கானோர் நேரி கைதட்டி மகிழ்ந்
5. O7 -13, 2005 திை
 

3 ※,- দুঃস্থ 琛
/Т62/1 бой 1pборбUіттітірц
ఃభజిళ్ల జ్ఞశ్లేుణి
லாரா என்பவர் எத்தகைய பந்துகளுக்கும் அச்சமின்றி முகங்கொடுத்து அனாயாசமாக விளாசித்தள்ளுவதில் உலகப் புகழ் வாய்ந்த துடுப்பாட்டக்காரர். இ படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரியும் உண்மை, பந்துகளுக்கு மாத்திரமின்றி பாம்புகளுக்கும் அஞ்சாதவர் என்று. அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டபோது, அந்நாட்டின் மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்று, அங்குள்ள பெரும் மலைப்பாம்பை தனது தோளில் சுமந்து
கொண்டபோது எடுத்த படம்.
அமெரிக்
காவின்
போன்க்ஸ் மிருகக்காட்சிச் சாலையில்
இருக்கும் முகில் எலிகள், சிறுவர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. இது, அந்த எலிகள் தமது இரவு ஆகாரத்தை உட்கொள்ளும்போது பிடித்த
ஹட் என்பது தனியார் ஒருவருக்குச் சொந்தமான ஒரு படம், தம்மைப் போலவே ரிமையாளர் பொழுதுபோக்கிற்காக முதலை வளர்க்கிறார். டன் விளையாடும் முதலை ஒன்றை இங்கே காணலாம். இவ்வாறு விளையாடும் பல சந்தர்ப்பங்களில் பந்துகள் பல தடவைகள் ல் சிக்கியுள்ளதாக அறிய முடிகிறது. கொடுத்துள்ளனரோ என்னவோ!
L L L L L L L L LLL LLLL L L L L L LLLLL LL LLL
போத்தலில் பால் குடிப்பதால் சிறுவர்கள் எலிக்கும் முக்கியத்துவம்

Page 12
வேந்தன் - CIUTAT
JESIEDMI V s 35 LOGO gihulainsi
தமிழ் திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது இளம் நடிகர்கள் சந்திரமுகி மு முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான போட்டி மிக வேகமாக அதிகரித்து வருவதை போட்டியிடுகின்ற சந்த அவதானிக்க முடிகிறது எப்போதாவது வெற்றிப் படத்தைத் தந்த விஜய் திருமலை இறக்காமல் பின்வாங் திரைப்படத்துக்குப் பிறகு 'கில்லி மூலமாக மெகா வெற்றிப் படத்தைத் தந்து இன்னும் இயக்குநர் ப்ரீமுஸ் இ வெற்றி நாயகனாக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இளம் ព្រះបាទ இணைந்து தயாரித்து வரிசைப்படுத்த முடியும் ஆனாலும் எப்போதுமே எல்லோராலும் மதிக்கப்படும் சூப்பர் ஸ்டார் இப் படத்தில் ராஜகிர ரஜினிகாந்த் தோல்விப் படங்களைக் கூட வெற்றியாக மாற்றுகின்ற JITLAUGOLDSOM, GL95|| மந்திரம் தெரிந்தவர். ஆனாலும் அவர் கடைசியாக நடித்த Lössb j பாபா எதிர்பார்த்தளவு வெற்றியைத் தராததால் பல கேள்விகளைத் தோற்றுவித்தது. அவற்றுக்கு விடை தரும் எண்ணத்தோடும் மீண்டும் ஒரு சுற்றுக்கான ஆரம்பமாகவும் ரஜினி சந்திரமுகி படத்தைத் தர இருக்கிறார். சிவாஜி பிலிம்ஸின் தயாரிப்பில் ரஜினி, நாசர், பிரபு வினித் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் சந்திரமுகி தயாராகி ஏப்ரல் 14இல் வெளிவருகிறது. மறுபுறத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன், ரஜினியின் திரைப்பட வெளியிட்டு நாளில் தனது படத்தையும் போட்டிக்காகக் களமிறக்கும் சிறப்புவாய்ந்த தினமாக ஏப்ரல் 4ஐக் கருதலாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு உலக நாயகனாக நடிப்பில் தனக்கு ஒரு தனி இடம் பிடித்திருக்கும் கமல்ஹாசன், சினிமா உலகில் ரஜினியின் நேரெதிர்ப் G U T L LQ LLU FT SITT UT IT BE, (3 6 கருதப்படுகிறார். கமலஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் ரஜினி யின் சந்திரமுகி இவ்விரண் டும் சித்திரைப் புத்தாண்டில் திரையரங்குகளை முற்று கையிடப் போகின்றன. வெற்றி யாருக்கு என்பதைப் பொறுத் *(5.55 uitsfü GLITTLD).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EGITT "GF6666
ம்பை எக்ஸ்பிரஸ் ஆகிய இரு படங்களும் ஒன்றோடொன்று ப்பத்தில் மற்றைய இளம் நடிகர்கள் தமது படங்களைக் களத்தில் கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனாலும் புதிய லங்கையின் திரைப்படத் தயாரிப்பாளர் நிலப்பிரியன் இவ்விருவரும் ள செவ்வேல் திரைப்படமும் ஏப்ரல் 14இல் திரையிடப்படவுள்ளது ண், சீதா ஜெய்ஆகாஷ் மிஷாஷா, இளவரசு பொன்னம்பலம் க்கரசி, நடேஷ் அலெக்ஸ் லிவிங்ஸ்டன் செந்தில் ஆகிய நடிகர் திரைப் போட்டிக்காக களமிறங்கியிருக்கிறார்கள்
ஜஸ்தானைச் சேர்ந்த அரச குடும்பத்துச் சிறுவன் நவன் விவரிக்க முடியாத ஒரு நோயினால் வதிப்படுகிறான் டாக்டர்கள் அவனைப் பரிசோதித்துப் ார்த்து விட்டு தங்களால் ஒன்றும் பண்ண முடியாது எனச் சொல்லிவிடுகின்றனர் கவலையில் இருக்கும் அந்தச் சிறுவனின் பெற்றோரிடம் குடும்ப நண்பர் ஒருவர் ஒரு சாமியாரின் பெயரைச் சொல்லி அவரைப் போய்ப் பார்க்கும்படி கூறுகிறார்.
உடனே ஆந்திரா சென்று அந்தச் சாமியாரைப் பார்க்கின்றனர். அவர் யாகம் வளர்த்து ந்திரங்களை ஜெபித்து ஒரு உண்மையைக் கண்டுபிடித்து இவர்களிடம் அதைக் கூறாமல், நீங்கள் நான் சொல்லும் ஆச்சார்யாவைச் சென்று சந்தியுங்கள் எனக் கூறி அனுப்புகிறார்.
சிறுவனை அழைத்துக்கொண்டு அந்தப் பெற்றோர் ஆச்சார்யாவை கேரளாவில் சந்திக்கின்றனர். வர் சிறுவனை முழுக்க சோதித்துப் பார்த்துவிட்டுப் புன்முறுவல் பூக்கிறார். அங்கு ၈။g ဤ၅rဤ - தாநாயகன். அதன் பிறகு அங்கு பல திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவை என்ன? வனின் நோய் என்ன? ஏன் இந்தத் திடுக்கிடும் மாற்றங்கள்? வல்கேட் சினிமா பாக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் தில் மேற்படி சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற பிரமாண்டமான படைப்பாக வளர்ந்து வருகிறது ன்றார் டைரக்டர் வயலார் மாதவன்.
அட மாதவா.கதை யாருக்கு வேணும் ஸ்பெஷல் என்ன என்றோம்? நம் கேள்வியைப் புரிந்துகொண்டு 'நேகாபாண்டே அப்படின்னு வடக்கிலிருந்து ஒரு பொண்ணக் கொண்டுவந்து நடிக்க வச்சிருக்கோம் எவ்வளவு கவர்ச்சி காட்டச் சொன்னாலும் நோகாமக்
காட்டுறார் எனச் சொன்னார் மாதவன்
SSSS SSS S SSS S S SS SS SSSSS SSSSS S SSSSS S SSSSSSSSSS
கொண்டையும் தொண்டையும்
போர் ஸ்டூடண்ட்ஸ் படத்திற்கு இசையமைத்த மியூசிக் டைரக்டர் ஜாஸிகிப்ட் நல்ல குரல் வளம் உடைய பாடகர் மேற்படி படத்தில் கூட அவரது குரலில் வெளிவந்த "லஜ்ஜாவதியே பாடல் படுபயங்கர ஹிட் சரி இப்போ அதற்கென்ன என்கிறீர்களா? விஷயம் இல்லாமலில்லை.
மேற்படி பாடகர்ரும் இசையமைப்பாளருமான ஜாஸிகிப்ட் ஷங்கரின் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் அந்நியன் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதுதான் விசேஷம்
"SöLëlänäöff (assôLäässfl. அச்சுவெல்லத் தொண்டக்காரி. எனத் தொடங்கித் தொடரும் இந்தப் பாடல் லஜ்ஜாவதியேயைவிடப் பல மடங்கு சிறப்பாகப் பேசப்படும் என்பது ஜாஸிகிப்டின் நம்பிக்கை விக்ரம் சதா இருவரும் ஜோடி சேர்ந்து ஆடும் இந்தப் பாடல் காட்சி தென்காசி குற்றாலம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷங்கர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு மலைக்கு முழுவதும் பல வண்ணங்கள் பூசி அந்தப் பாடல் காட்சியை படமாக்கிவிட்டு வேறு யாரும் அந்த மலைப் பகுதியில் இவரது யோசனையில் உருவான வண்ண வண்ண மலைப் பின்னணியில் படம் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக மீண்டும் அந்த மலைப் பகுதி முழுமைக்கும் கறுப்பு பூசி பழைய வண்ணத்துக்கு மாற்றி அமைத்துவிட்டுத் திரும்பினாராம் அடி ஆத்தி S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
. சிநேகாவின் பழத் தோட்டம்
சிநேகா தனது சொந்த ஊரான பண்ருட்டி அருகே ஒரு பெரும் பலாத்தோட்டத்தை வாங்கிப் போட்டிருக்கிறார் ஏக்கர் கணக்காக எக்கச்சக்க பலா மரங்களுடன் இருக்கும் அந்தப் பலாத் தோட்டத்தில் விளையும் பலாப் பழங்களை அம்மணி வளர்ந்த துபாய் அபுதாபி உட்பட
அயல்நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம்

Page 13
28Illujtásáig
தற்போது கோபம்பாக்கத்தையும் அதன் சுற்றுவட்ட ஒன்றல்ல. இரண்டல்ல.முன்று முக்கிய நிஜக் காதல்
முதலாவது சூர்யா ஜோதிகாவின் காதல் இதி தாண்டி இவர்களது கல்யாணம் எப்பொழுது என்பதுத எல்லோரும் கேட்க நினைக்கும் கேள்வி
பூவெல்லாம் கேட்டுப்பார் உயிரிலே கலந்தது தொடர்ந்து சூர்யா ஜோதிகா ஜோடி சேர்ந்திருக்கும் காதல் உச்சத்தில் இருக்கிறது இப்பொழுது இதைத் ெ கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி தானு தயாரிப்பில் புதிய படத்திலும் இந்த ஜோடி சேர்ந்து நடிக்க இரு
முடித்துவிட்டு ஜூலையில் திருமணம் செய்துகொள்ளும் ஜோதிகாவும் சந்திரமுகி உட்பட தற்போது ஜோடி படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சிவகுமார்
போட்டுவிடும் முடிவில் இருக்கிறாராம்
ஆரம்பம் முதலே இவர்களது காதலுக்கு எதிர்ப்புக் காட்டிவந்த சிவகுமார் அண்ட் பேமிலியையும் அந்த பேமிலியோடு மிகவு பேசியே கரைத்துவிட்டதாகத் தகவல்
ஸோ.ஜூலையில் இவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்துவிடும்
அப்போ கோடம்பாக்கத்தைக் கலக்கும் அடுத்த காதல்
அது ஜெய்ஆகாஷ் ப்ரணதி ஜோடியின் புதிய காதல் குருதேவா படத்தில் ஜோடி சேர்ந்திருக்கும் இந்த ஜோடியின் நிஜக்க டபுள்ட்ரிபிள் ஓகே ஆனால் ஜெய்ஆகாஷ் வீட்டில்தான் ட்ரபிள் (பிரச்சினை) அதாகப்பட்டது லண்டன் வாழ் தமிழரான ஜெய்ஆகாஷி தன் மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டிவருகிறார் பெரிய பணக்காரப்பின்னணியைக் கொண்ட ஜெய்ஆகாஷின் லண் இந்தக் காதலுக்கு மறுப்புச் சொல்லி வருவது ஜெய்ஆகாஷை விரக்திக்கு உட்படுத்தியுள்ளது என்றாலும் ஜெய்ஆகாஷின் அ தப்பில்லை. ஆனால் குடும்பப் பெண்ணாகப் பார்த்து அழைத்து வா. நம் வீட்டில் குத்துவிளக்கேத்தலாம். ஆனால் ஒரு சினிமாக்காரிை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மறுத்து வருவதால், ஒருபக்கம் ஆறுதலிலும் இருக்கிறார் ஜெய்ஆகாஷ் எப்படியும் ப்ரணதியை நடிகைகள் போன்று அல்ல. நம் குடும்பத்திற்கேற்ற பழக்க வழக்கம் உடையவர் அமைதியான சுபாவம் அழகான குடும்பப்பாங் எப்படியும் லண்டன் அம்மாவிடம் பெர்மிஷன் வாங்கிவிடும் முயற்சியில் ஒற்றைக்காலில் நிற்கிறாராம் ஜெய் ஜெய் ஜெயிக்கட்டும்
சூர்யா ஜோதிகா, ஜெய்ஆகாஷ் ப்ரணதி எல்லாம் ஒகே கோடம்பாக்கத்தை உலுக்கும் கலக்கும் மூன்றாவது காதல்
அது இப்பொழுதுதான் ஆரம்ப ஸ்டேஜில் உள்ளது. அதுவும் சமீபத்திய தமிழ் சினிமாவின் மெகா ஹிட் காதல் படக் பரத்துக்கும் கதாநாயகி சந் இடையில் நிஜமாகவே எழுந்து தன்னை ஹீரோவாகக் கேட்டு படங்களுக்கெல்லாம் சந் ஹீரோயினாகச் சிபாரிசு செய்யும் அம்மணியை அய்யா உயிருக்கு காதலிக்கிறாராம் இருவரும் ! அடுத்து ஒரு படத்திலும் பேச்சுவார்த்தை நடந்து வ விரைவில் அதற்கான அறிவிப்பு
திருமண தேதி, பு குறிக்கப்பட்ட சூர்யா ஜோதி காதல், திருமண சம்மதத்தி காத்திருக்கும் ஜெய் ஆகா ப்ரணதியின் காதல் போன்றில்ல பரத் சந்தியாவின் காத இப்போதுதான் அதுவும் காத பட வெற்றிக்குப் பின்தான மொட்டுவிட்டுக் கட்டவிழக் காத்திருக்கிறது. அதுவும் முந்தைய இரண்டு ஜோடி மாதிரி காயாகி, கனியாக வாழ்த்துகிறோம்.
இன்னொரு காதல் கிசுகிசுவும் உண்டு அழகிய தியே பிரசன்னா, தன் உதவியாளராக இருக்கும் தன்னைவிட வயது முத்த பெண்மணியோடு ரொம்ப சினேகமாக இருக்கிறார் என்பதுதான் அந்தக் கிசுகிசு
07:13, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* சியான் வளர்க்கும் செல்லக்கிளி SS6066 SS S
விக்ரம் ஆசை ஆசையாய் ஒரு பேசும் கிளியை AUGTITI
அவரால் அலெக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்தக்கிளி விக்ரமைப் 蠶தயும் கலக்கி வரும் நிஜக்காதல் கதைகள் பார்க்க அவரது பெசன்ட் நகர் வீட்டிற்கு வருபவர்களை வாங்க அண்ணாச்சி என்று வரவேற்பதுடன் ஒ போடு என்றும் பேசி
காதல் கருத்து வேறுபாடு எல்லாவற்றையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி ான் சூர்யா ஜோதிகா ஜோடியைப் பார்த்து கிளியுடன் , 10
வருகிறது. அந்தக் விக்ரம் தனது காக்க காக்க பேரழகன் ஆகிய படங்களைத் களைக் கழித்து
மாயாவி படப்பிடிப்பு ஸ்பாட்டில் இவர்களது ாடர்ந்து இயக்குநர் கெளதமின் அஸோஸியேட்
உருவாகும் ஜில்லுன்னு ஒரு காதல் கிறது. அந்தப்படத்தை ஜூன் மாதத்திற்குள் முடிவில் இருக்கிறதாம் இந்த ஜோடி அதற்குள் சூர்யா இல்லாமல் நடித்துவரும் ஒரு சில ட்டோடு மருமகளாக நடிப்பிற்கு முழுக்குப்
பெரும்பாலும்
நெருக்கமாகிவிட்ட இயக்குநர் பாலா பேசிப்
தலுக்கு ப்ரணதி விட்டில் ன் அம்மா ப்ரனதியை
ன் சொந்தபந்தங்களும் மா, நீ காதலிப்பது
வர் மற்ற சினிமா கு முகம் என்று
ாருடையது
དW
கதாநாயகன் للكساج
உலகில் எத்தனையோ கேரக்டர்கள் பேரோடும்
புகழோடும் வாழ்ந்து மறைந்தாலும், நம் தமிழ்நாட்டு நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களது கனவாக இருக்கும் ஒரு கேரக்டர் பெரியார் கேரக்டர் "என் திரையுலக அனுபவத்தில் எத்தனையோ வேடத்தில் நடித்திருந் தாலும், பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப் பெரிய ஆசை. இப்படிக் கூறியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவரது இந்த ஆசை” நிறைவேறாமல் போய் விட்டாலும். பெரியார் படம் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சத்யராஜ் கமல் என்று முத்த நடிகர்கள் கூறிக் கொணடிருந்ததுபோக. லேட்டஸ்ட்டாக பெரியாராக நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருப்பவர் புன்னகைப் பூவே நந்தா, இவர்களிெல்லாம் கூறிக்கொண்டிருந்தார்களே தவிர, அதைச் செயற்படுத்தவில்லை. ஆனால் சத்தமில்லாமல் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஞானி. அய்யா என்ற பெயரில் தாடி வைக்காத இளம் வயது பெரியாரின் வாழ்க்கையை தத்ருபமாகப் படமாக்கியுள்ளார் ஞானி தூரதர்ஷனில் ஒளிபரப்பான இந்தத் தொடர் சமீபத்தில் முழுத் திரைப்படமாக திரையுலகினருக்குப் போட்டுக் காட்டப்பட்டபோது எல்லோரும் அசந்து GLIMGrifassi.
Gangofuum elasjon TGÖ

Page 14
தகுதிக்குத் தொழில்பார்த்து சட்டத்தரணிக்கு இலஞ்சம். சத்துள்ள (
தேடிப் போகின்றேன் செடி கொடியை வயலுக்கு நீர் இறைக்க தலைவாசலில் நின்று கால நடைகள வாய்க்கால் வழி எட்டிப் பார்க்கிறது இலஞ்சம் உனடதற்காய செய்துதரக் கேட்க
நான் இட்ட வாய்க்கரிசி தலை நிமிர்ந்து முறைபாடடில இரண்டு மூடை நெல்லு தனி வழியே நடந்து வட்ட விதானைக்கு இங்கேயும் இலஞ்சம். தொழில் செய்ய நடட ஈடடில சாமி வரம் கேட்டு ஒரு பங்கு இலஞ்சம். திருமணத்தில் இலஞ்சம் அபிஷேக நேர்த்தி * g * R * அதை நகர்த்தும் வைத்தேன் கடும் வரட்சியில் சீதனத்தில் இலஞ்சம் அபிஷேகப் பெயரில் வறண்டுபோன மருந்தெடுக்க இலஞ்சம் அங்கேயும் இலஞ்சம். பயிர்ச் செய்கைக்கென்று மருத்துவரைக் கண்டு
வரட்சி நிவாரணமாம், பேசுவதற்கும் இலஞ்சம் வீட்டு முற்றத்தால் அதில் கால பங்கு படிப்பது என்றால் இலஞ்சம் வெள்ளம் பாய்கிறது பெற்றுத் தரும் படித்தவற்றைச் சொல்லக்
|என்ற விண்ணப்பம் உத்தியோகத்தருக்கு கேட்பதில் இலஞ்சம்
ஏற்ற மேலதிகாரிக்கு இங்கேயும் இலஞ்சம் தண்ணீருக்கு இலஞ்சம் வெள்ள நிவாரணத்தில் தண்ணீரைக் கொண்டு அரைவாசிப் பங்காம் தொலைக் குறறம வருபவனுக்கு இலஞ்சம் இங்கேயும் இலஞ்சம். புரிந்தவன் வாழ்க்கையே இலஞ்சம்
சிறைக்கு வெளியில், மிஞ்சுமா இந்த இலஞ்ச பொதுச் சாலைகள் ஏதும் அறியாப் பாவிக்கு வாழ்க்கை? مއް பொது மடங்கள் யாவும் நாளை தூககுத தீ சென்று பார்த்துவர தணடனை. - ஜமால்தீன் அஸ்ஹர் பொறுப்பான அதிகாரிக்கு ஜாமீன் வழியே வெளியே 器 శ్లో பட்டப்பகலில் இலஞ்சம்.
உன்னதமான உறவாய் ாட்டுப் பாடி
.தாய் மடியாய் உனைப் டுத்து விட்டாயே އޮތްދދޫ ޕްރޯމޯތޯ؟؟ காவுகொண்ட சுனாமி (பேற்றி
நீயே உயிர் என்று உள்ளத்தில் தோன்றும்
சுனாமி அனர்த்தம் முடிந்திடுச்சி அங்கே உன் சுவாசக் காற்றையே ஆயிரம் கவலைகளும்
எனக்குள்ள சோகம் தீரலியே இங்கே சுவாசித்துக் கொண்டு, உன் முகம் பார்க்க து 2 °,
::::: · ತಿಥಿ'...* | என் உறவு பறிபோனதடா அங்கே உன காலடியல தஞசம மறைந்து விட و الأفريقيا எனதிதயம் துடிதுடிக்குதடா இங்கே. Hತ್ಥನ್ತಿರುಳು ရွှန္တီမံးါမျိုးမ္ဘ” , 9
இத்தீன் :)---- ஆயிரமாயிரமாய் பலியெடுத்த <ම්‍ය” என் உடைமை சேதம் போனதடா உன முகம பாாகக இ அங்கே உன் கோபத்தினால் நெருப்பின் சுவாலையாய் என் கண்ணீர் வற்றிப் போகுதடா உன் மேல் பாதம் படாத சுடுகிறது நெஞ்சு. 85 இங்கே. பிஞ்சு உள்ளங்களைக் ܦܝܬܵܐ
உன் மடியில் இட்டு சிமாரா லியாகத் அலி -ஏஎஸ்எம்தானிஸ், கொழும்பு உன் சோதனை குருநாகல்,
CuGo Giulii ugia - GIUGOTT 6.
பெயர் தே சசி வயது 1 முகவரி நல்லாயன் வீதி, இளவாலை, யாழ்ப்பாணம் பொழுதுபோக்கு வழமையானவை,
பெயர் : ஏ. தர்மலிங்கம், GIUgi : 32 முகவரி : , அம்மன் கோயில் வீதி, பூம்புகார் கிழக்கு u sligiji, ili MI506). பொழுதுபோக்கு பத்திரிகை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலைகளால் தாலாட்டி அந்தி தென்றலுடன் ஆனந்தம் ஊட்டி விலையில்லாத ) வினோதங்களை வாரி வழங்கிய வாரிதியே! வரலாற்றுத் தவறைச் செய்யத் துணிந்தது 6TUUL).
முத்துக்களால் முறுவல் பூத்து கடல்) உணவுகளால் சந்தோசம் தந்து கடல் தாயாகக் காட்சி தந்தவள் கடல் பேயாக மாறியது எப்படி..?
மாட மாளிகைகள் எண்ணுக்குள் போயின ாட்டை கோபுரங்கள் குழிக்குள் புதைந்தன தேடக் கிடைக்காத திரவியங்கள் தேடுவாரற்றுத் திசைமாறிப் போயின மதம் கொண்டு தச் சின்னங்களையும் ம் பார்த்தது பாவம்' பரிதாபமன்றோ!
-நா.ஜெயபாலனி, նիl),
னாமி என்ற கடல் 9Ꭷ16ᏡᎠ6u60ᎠᏓᎥ ] சுவாமி ஏன் நீ படைத்தாயோ விநாடி நேர சிறு துளியில் ா எழுப்பி விடை தந்தாய்!
பேதம் எதுவும் காட்டாமல் துவாகவே எம்மை அழவைத்து சாதனை படைத்த கடல் அலை Fா ஓலை எழுதிச் சென்றதுவே!
b இல்லாக் கடல் 60(0460نگ 5ள் நிறைய அது தந்து உதய கால வேளையிலே உதிரம் கொட்ட வைத்ததுவே!
போதும் போதும் அநியாயம் மோதும் மனமோ பெரும் காயம் யாதும் அறியா மனுக்குலத்தை னியும் தீண்டாதே டல் அலையே!
=கயல்வண்ணனி, வவுனியா,
| L
கவிதை எ துேதலும்
இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையுர்-சுவினரும்
மைத்ரி.
கவிதை என்பது மனித மனத்தின் மிக உள்ளார்ந்த படைப்புணர்ச்சி கவிதை என்பது மனித மனத்தின் மிக உள்ளார்ந்த சிறு பிறழ்ச்சி சிறு குயுக்தி இந்த உள்ளார்ந்த உணர்வெழுச்சியிலிருந்தே மகாகவியும் அணுவைப் பிளக்கும் விஞ்ஞானியும் உருவாக முடிகிறது. கவிதை என்ற ஒன்று மிகச் சரியான தருணத்தில் எழுதக் கைவரும்போது, அது கோடை மழையில் ஊறித் ததும்பும் உயிர்களின் திளைப்பாகவும் இருக்கலாம். அநாதரவான கானல் வெளியில் காலாற எதிர்ப்படும் ஒரு மூங்கில் குத்து நிழலாகவும் இருக்கலாம். கடல் நடுவில் தன் திசையைத் தொலைத்த பயணியாகவும் இருக்கலாம். ஆறாத ரணத்தின் கண்ணிரகலாம் பனிச் சிகரத்தின் மீதேறி உடல் சிலிக்கச் சித்தம் மறந்து கூவிக்கொண்டிருக்கலாம் தூக்குக் கயிற்றின் முடிச்சாகலாம். அது கண்ணிவெடிகளில் உறுப்பிழந்தும் இருக்கலாம். வன்முறையால் புணரப்பட்ட உடலாகவும் இருக்கலாம். இணங்கிய இணக்கமற்ற புணர்ச்சியாகவும் இருக்கலாம்.
நுண்ணுணர்வின் அதீத மொழிதலின் வெளிப்பட்டு முறையாகவும், அதே சமயம் தத்துவார்த்த சித்தாந்த அபௌதிக வெளியை நோக்கிய தேடலாகவும் கட்டமைந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த கவிதை மரபின் திசை சற்று விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது. சமூக நுண்ணுணர்வின் ஆழ்மன அதிர்வுகளையும் சலனங்களையும் பற்றிக்கொண்டு உடல் மன. மொழி மதிப்பீடுகள் சார்ந்த உறவின் பலத்தையும் பலவீனத்தையும் மற்றும் அறியாமையின் அழகையும் வன்முறையையும் கவிதை பேசத் தொடங்கியுள்ளது. அதேபோல் அறிவின் அதிகாரத்தையும் வன்முறையையும் பேசுகிறது என்கிறார் மாலதி
இந்த வரம் சி மணியின் நெடுங்கவிதை
(UDIQ6) முடியாதா
சாவைச * சுடுகாட்டில் எரித்துவிட?
ஒரு செல் விலங்கும் செடியும் அழிவதில்லை; அவற்றின் உடலுக்கு நிரந்தரம் உண்டு.
பல செல் விலங்குக்கும் செடிக்கும் மனிதருக்கும் நிரந்தரம் வாய்க்காதா, முயன்றால் வாய்க்காதா?
ஒரு செல் உயிரினம் பெற்றதை உடலென்று கருத முடியாது. உடலுக்குப் பல செல் உயிரினம் விலையாகத் தருவது உயிரே,
| உடலின் விலையே சாவு.
கடல் கடலாய், மலை மலையாய் ஒளிந்தாலும் அனலிட்ட தாளாகத் தோல் கருகும்; பிற்பகல் காட்சிக்குப் படமோடும் அரங்கத்தில் நுழைந்ததுபோல் கண் மங்கும்; சளியூற்று பெருகியதால் நாசியெங்கும் நிறைந்தது போல் முகர்ச்சிப் புலனழியும், அலைகடலில் மூழ்கியெழக் காதில் நீர் அடைத்தது போல் காதில் ஒலிகேட்கும்; நாக்கோ எட்டியைத்தான் சுவைக்கும்; நரம்போ பழங்கயிறாய் நைந்துவிடும்; தலைமயில் இறப்பின் இளிப்பேறி இருக்கும்.
சாவுக்கே வெற்றி
ஒரு செல் உயிர்கள்
வேண்டாம் விடுங்கள்
பல செல் மீன்கள் விபத்தில்தான் சாகின்றன : வறட்சியில் சில சாகும் நசுங்கிச் சில சாகும்,
கொல்வதால் சில சாகும் இயல்பாய்ச் சாவதில்லை.
காட்டுச் செடிகள் காட்டு விலங்குபோல் விரைந்து சாவதில்லை,
காட்டு விலங்குகளும்
மனிதர் போல் அடிக்கடி
நுண்ணுயிர்த்
தாக்குதலில் சாவதில்லை; முதுமையால் விளைவது சாவு, முதுமையைத் தடுப்பதால் சாவைத் தடுக்கலாம்.
ஓய்வற்ற உழைப்பால், உளைச்சலால் இளமை தளர்ந்து தேயும், முதுமை வளர்ந்து கூடும். இடையிடையே இளமை தவிர்த்தாலும் இறுதியில் வெல்வது முதுமைதான். முதுமையை
ஒத்திப் போடலாம்;
பெயர் : தி அரண், ଈ!!!!!!! : [], முகவரி 9ஆம் வட்டாரம், உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம், பொழுதுபோக்கு பத்திரிகை,
முழுமையாய்த் தவிர்க்க (}!g முதுமை வென்றதும், மனிதனை இறப்புடன் சதி செய்து ஒழித்துவிடும்.
நிலத்துக்குள் புழுவுக்கு விருந்துண்டு, உறுப்புக்குள் இறப்போடு உறவுண்டு, நீரில், காற்றில், நெருப்பில்,
பிறப்பிலேயே
சிகரெட் புகையாகச் சாவுண்டு.
இலக்கிய வழியால் நிரந்தரம் கிடைக்கும், கலைகள் கொண்டு அறிவினைக் கொண்டு அறமும் அன்பும் கொண்டு
மனிதன் சாவைச் சுடுகாட்டில் எரித்துவிட முடியும்.
நிரந்தரம் நாலெழுத்தால் முடியாது : மறந்துபோன, மறைந்துபோன இலக்கியங்கள் இறப்பின் வெற்றிக் கொடிகள் ஒவியத்தால் பயனில்லை; நிலைகுலைந்து கிடக்கும் சித்தன்ன வாசல் இன்னும் எத்தனை ஆண்டுக்கு?
சிற்பம் துணைக்கு வராது : கிரேக்கச் சிற்பத்தின் கதியென்ன?
கூத்தும் இசையும் உதவா : நேற்றுக் கேட்டது வேறு மெட்டு, இன்று பார்ப்பது வேறு கூத்து.
சாவு இங்கே விரையவில்லை,
ஊர்ந்து வரலாறு தீட்டுகிறது. கலைகளே காற்றோடு போகுமென்றால்
பிறந்ததுமே இறக்கும் குழந்தையான
இந்த அறிவின் நிலைமை என்ன?
அறமும் அன்பும் வெல்லா,
புத்தனும் பணியும் நரைத்தனர்.
முடியுமா சாவைச் சுடுகாட்டில் எரித்துவிட? ر
-சிமணி
- GLUGOTIT 156Lui Lugé
பெயர்: ஏ.எல், பதகுல்லா, 61/L5 : 24 முகவரி 1றவுப் ஹோட்டல், ஆனைச்சேனை, மூதூர் -02, பொழுதுபோக்கு பத்திரிகை, äjä:Glast,
at 07. 13, 2005

Page 15
இயற்கையாகக் கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று முட்டை அதில் எளிதில் ஜீரணிக்கும் புரோட்டின்களும், சத்துப் பொருட்களும், ஏராளமான மதிப்புக் மிக்க தாதுப் பொருட்களும் காணப் படுகின்றன. அதே சமயம் சிறிதளவுக்கு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது.
முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட் ரால்தான் உடனடியாக நினைவுக்கு வரும், இந்த இரண்டுமே இருதய இரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையைத் தொடு வதற்குப் பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டையும் பற்றித் தெளிவாக அறிய வேண்டும்.
கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம்தான் உடம்பில் சேருவதாகக் கருதுகிறார்கள். அது போல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. இந்த இரண்டுமே தவறு. ஏனெனில் நமது உடம் பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட் ராலுக்காக ஏங்கித் தவிக்கும். கொலஸ்ட்
ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்துகொள்கிறது. நீங்கள், கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் சரி, அதிகமாகச் சாப்பிட்டாலும் சரி, இது ஆட்டோமெடிக்கா நடந்துகொண்டே
இருக்கும், செல்களில் காணப்படும் கொலஸ்ட்
ரால்களால் பெரும் நன்மை நடக்கிறது. இரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால்தான் பிரச்சினையை உண்டு பண்ணும். அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் இரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்துக்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்துதானோ என்னவோ, இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்புப் பொருளை வைத்துள்ளது. அதன் பெயர் Lecithin என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டுபண்ணிவிடாமல் தடுக்கிறது. பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ, அதே மஞ்சள் கருவில்தான் இந்தப் பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத் தக்கது.
இரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட் ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட் ராலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். அவர்களை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் (Cholesterol responders) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை உடம்பு தானாகவே குறைத்துக்கொள்ளும். ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாகக் கிடைக்கும்
கொலஸ்ட்ரோல் அதிகரிக்கும்போது -
உள்ளுக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வித்தையை உடம்பு செய்யாது. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால்
சிறிதாக
சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 1 மேக (நிரப்பி) சிறிதாக வெட்டிய உள்ளி
- 1 தேக (நிரப்பி) அவித்து மசித்த மீன் மசித்த ரின்
வைத்துக்கொள்க:
கொள்க.
உப்புத் தூள், என்பன கலந்து
வைத்துக்கொள்க
annicum nicum
( தொகுத்தத் தருவது -GagnIII
நீளவாக்கில் ஒரு பக்கத்தைப் பிளந்து
1 தேக நிரப்பி)
: பகுதிகளாகப் பிரித்து நான்கு முட்டைகளின் 2
மீன் 2 மேக (நிரப்பி)
பெருஞ்சீரகம் 1 சிட்டிகை உப்புத் தூள் மிளகுத் தூள் முட்டை வெண்கரு
த்தல் தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குக்
பிரித்து ஒவ்வொரு பகுதியையும் மெது
" உருண்டையாகப் பிடித்துக்கொண்ட பின்பு உருளைக்கிழங்கை அவித்துக் கட்டியில்லாமல் நன்கு மசித்துக் . . . . . . . அவித்து மசித்த மின் அல்லது மசித்தரின் மீனுடன் மிளகுத் தூள், !
தாச்சியிலிட்டு காயவைத்து, சிறிதாக வெட்டிய வெங்காயம், பச்சை : மிளகாய்கறிவேப்பிலை, உள்ளி, பெருஞ்சீரகம் என்பவற்றையிட்டு வதங்கவிட்டுவதங்கிய பின்பு இறக்கி
கொள்ளலாம். ఃణః
பின்பு அவித்த முட்டைகளையெடுத்து
இட்டு நன்றாகப் பிசைந்துகொண்ட பின்பு வதங்கிய பொருட்கள், மிளகுத் தூள், அளவிற்கு உப்புத் தூள், 1 மே.க. தேசிப்புளி என்பன சேர்த்துப் பிசைந்து கொள்க.
முட்டை வெண்கருவை நுரை பொங்க அடித்துக்கொள்க. প্ত
பின்பு பிளந்து வைத்துள்ள
முட்டைகளையெடுத்து, மசித்து வைத்துள்ள மீன் கலவையை நான்கு சம
உள்ளேயும் அடைத்துக்கொள்க.
பின்பு அந்த முட்டைகளைக் ாதுமை மாவில் புரட்டியெடுத்து
கலவையை நான்கு சம பகுதிகளாகப்
வாகத் தட்டி முட்டையை உருளைக் கிழங்குக் கலவையால் முழுமையாக முடி,
அடித்து வைத்துள்ள முட்டை வெண் கருவில் தோய்த்து றஸ்க் தூளில் புரட்டி யெடுத்து கொதிக்கும் எண்ணெயிலிட்டுப் பொன் நிறமாகப் பொரித்தெடுத்துப்
14 கிகிறாழ் உருளைக்கிழங்கிற்கு பதிலாக 150 கிறாம் அவித்து நன்கு அரைத்த இறைச்சியுடன் 4 மேக மசித்த
தூள், முட்டை மஞ்சட்கரு என்பனରଞ கலந்து பிசைந்து கலவையைத் தயாரித்துக்
—
3.07 -
13, 2005
சற்று உன்னிப்பாகக் யுள்ளது.
முட்டையின் பு chadonic acid 616ip காணப்படுகிறத. இ தேவையான ஒரு செ உடம்பின் வளர்ச்சி ம இந்த அமிலம் மனி பேருக்குப் பற்றாக்கு புள்ளிவிவரம் சொல்: செய்யும் இந்த அம ஆபத்தையும் உண்டு பல்வேறு நோய் - நொ பொருட்களில் இது துள்ளது. இத்தகை நபர்களை மிகவும் உள்ளவர்களாகக் கரு 3LDTGi5 Arachadon - 3 அமிலங்கள் நிலையைக் கடைபிடி 3 அமிலம் மற்றும் அதிகமாகக் காணப்ப யும் ஒழுங்காகப் பார்த் ஒரு நாளைகசூ ஒரு மு சாப்பிட்டாலும் ஒரு தற்போது நிறைய கு ஆர்கானிக் முட்டைக முட்டைகளில் ஒமேகா அளவுக்கு உள்ளது எ ஆக முட்டை என்பது உணவுதான்.
حے 1
4 St.
பெரிய நெல்லிக் பொடி போல மென்ை தினந்தோறும் வெறும் வந்தால் மாத வில
சீர்ப்படும்.
மாம்பழத்தோ6ை சீனியுடன் கலந்து ச தீரும்.
10 கிறாம் அச்ச எள் சேர்த்து அடித்து வயிற்றில் சாப்பிட்டு நீங்கும்.
தேய பூக்கன பின் கொதிக்க வைத்து காலை மாலை வேளை கோளாறுகள் நீங்கும். புதினாக் கீரையை உரலில் போட்டு இடித்து வைத்துக்கொள்ளவும். வேளை அரைத் தேக்க அளவு தேன் கலநது விலக்கு கால கணககுப வெளியேறும்
வல்லாரை இலை ಸ್ಥಿ:"ಡ್ಲಿ? தேக்கரண்டி தூளுடன் : 5கிறாம் தட்டிப் போட்( விட்டுக் கொதிக்க வை ே குடித்து வந்
ங்கும.
வேலிப் பருத்தி
OILT II f)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்காணிக்க வேண்டி
ஞ்சள் கருவில் Ara அதிமுக்கியமான அமிலம் து மனித உடம்புக்குத் ாழுப்பு அமிலம் ஆகும். ற்றத்துக்குத் தேவையான தர்களில் 20 சதவீதப் றையாக இருப்பதாகப் றது. ஒருபுறம் நன்மை லம் இன்னொரு புறம் பண்ணுகிறது. அதாவது டிகளை உண்டு பண்ணும் மூலக்கூறாக அமைந் ப பிரச்சினை உள்ள ஆபத்தான நிலையில் தலாம். இந்தச் சிக்கலைச் cacid மற்றும் ஒமேகா இடையே சம விகித த்தால் போதும் (ஒமேகாமீன் எண்ணெயில் }கிறது) இந்த இரண்டை துக்கொண்டால், நீங்கள் ட்டை என்ன, 10 முட்டை பிரச்சினையும் வராது. ப்பர் மார்க்கெட்டுகளில் ள் வந்துவிட்டன. இந்த 3 அமிலமும் வேண்டிய ன்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் ஆரோக்கியமான
-ا- - - - - =
காயைத் துருவி, கோப்பி மயாகப் பொடி செய்து } வயிற்றில் சாப்பிட்டு க்குப் பிரச்சினைகள்
0 நெய்யில் வறுத்து ாப்பிட்டால் பிரச்சினை
சக்கரை 10 கிறாம் த் தூளாக்கி வெறும் வரப் பிரச்சினைகள்
ள நீரில் ஊற வைத்து குடிநீராக்கி கொண்டு
5ளில் குடித்து வந்தால்
வெயிலில் உலர்த்தி த் தூளாக்கிச் சலித்து பின் நாள்தோறும் 3 ண்டித் தூளுடன் அதே நடிதது வநதால மாத டி சரியான் நாட்களில்
}ய நன்கு உலர்த்தித் துக்கொண்டு, ஒரு க்கு 5 கிறாம், சோம்பு
200 மில்லி தண்ணீர் ந்து வடிகட்டி காலை, ால் தொல்லைகள்
இலையை அடித்துச்
பற்களில் ஏற்படும் நோய்களுக்கும், இருதய நோய்களுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு பற்களைத் தாக்கும் periodontal பக்ரீறியாக்களுக்கும், இருதய இரத்த நாளங்களில்
உண்டாகும் நோய்களுக்கும்
இடையிலான தொடர்பைக்
அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆய்வில் 4 வகையான periodontal பக்ரீறியாக்களுக்கும் கரோட்டிட் இரத்தக் குழாய்கள் கடினமாவதற்கும் குறிப்பிடத் தகுந்த தொடர்பு இருப்பது
சாறாக்கி அதில் தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் காலையில் மட்டும் அருந்தினால் சீர்படும். புளி கூடாது.
காட்டாமணக்கு இலையை நெருப்பில் இளஞ்சூடு செய்து அடிவயிற்றுப் பகுதியில் போட்டு வந்தால் மாத விலக்கு சீரடையும்,
பருத்திக் கொட்டையை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பருப்பை நன்றாகப் பொடி செய்து நாள் தோறும் இரண்டு வெளை 6 கிறாம் அளவுக்குச் சாப்பிட்டு வர மாத விலக்கு வெளியேறும்
20 கிறாம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் ஆக்கி 40 கிறாம் பனைங்கட்டியைச் சேர்த்துக் கலந்து 4 வேளையாக்கி காலை, மாலை வேளைகளில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிக்கல்கள் நீங்கும்.
3 கிறாம் இலந்தைப் பூக்களை நாள்
தோறும் 3 வேளை வீதம் சாப்பிட்டு வந்தால்
மாதவிலக்கு சரிவர வெளியேறும்.
சிலருக்கு மாத விலக்கு சரியாக ஆகாமல்
ஒரே நாளில் 4 அல்லது 6 முறை கொஞ்சம்
கொஞ்சமாக வெளியேறும். இத்தகைய
பெண்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறி
த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
திராட்சைச் சாறு குடிப்பதால் மாத விலக்கு
ஒழுங்கான இடைவெளியில் வராத பெண்களுக்கு தீர்வு கிடைக்கும்.
பதாம் பருப்பு 4 பங்கு, திராட்சைச் 10
கண்டுபிடிக்க ஒரு ஆய்வு நடந்துள்ளது.
முத்துப் ELIGIÕE basal
தெரிய வந்தது. (கரோட்டிட் இரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள்
பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு முக்கிய காரணிகள் என்பது குறிப்பிடத் தக்கது) இது போல் பல் ஈறுகளைப் பாதிக்கும் சில வகை பக்ரீறியக்கள் அதே சமயம் இருதய இரத்த நாளங்களையும் பாதிப்பது ஆதாரபூர்வமாக உறுதி - செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் பற்களை முத்துப் போல் பராமரிப்பதன் மூலம் இருதய நோய்களில் இருந்து தப்பிக்க முடியும் என்பது உறுதி.
2ই}ހ
魏
பங்கு, தேங்காய் 7 பங்கு, பேரீச்சம் பழம் 8 பங்கு என்ற வீதத்தில் சாப்பிட்டு வந்தால் குறைகள் நீங்கும்.
படிகாரம் 50 கிறாம் எடுத்து தூள் செய்து அரை லிட்டர் பாலில் கரைத்து கலந்து நன்றாகச் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் 5 சிட்டிகை வீதம் காலை வேளைகளில் மட்டும் சாப்பிட்டு வரக் கோளாறுகள் நீங்கும். -
சிவப்பு நிறம் கொண்ட துளசி இலையைச் சுத்தி செய்து நன்றாக அரைத்து மாத விலக்கின் நான்கு நாட்களும் நெல்லிக்காய் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சிக்கல்கள் அகலும்,
மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருந்தால் மாத விலக்கிற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளிப் பழத்தையோ சாப்பிட வேண்டும். வெறும் வயிற் றில் திராட்சைப் பழங்களைச்
சாப்பிடலாம். பீட்ருட் சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமைக் கஞ்சியை மாத விலக்குக் காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாத விலக்கு ஒழுங்காக நிகழும் உடல் பலம் பெறும் சிக்கல் இல்லாத சீரான மாத விலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி வகை செய்யும்,

Page 16
யர். வந்து . ஆலிஸனுக்கு
ஒரு விபத்து."
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. ஆனால்
பிராட் காத்திருக்கவில்லை.
"பயங்கரமாய் ஒன்றுமில்லையே?" என்றான்.
இரண்டு கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடத் தலையை அசைத்தாள் அவள் "வந்து. பலமான காயம். நேற்று ராத்திரி அவளும் சிநேகிதர்களும் காரில் போன போது. உடனே உங்களுக்குச் சொல்லலா மென்றால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. கால்ஃப் ஆடப் போவதாகச் சொல்லியிருந்தீர்கள். அங்கே வரவில்லை என்றார்கள்."
"ஓ. அதுவா. அது வந்து. பிரஸி டெண்ட் பிஸியாக இருந்தார். நீ யாரைக்
கூப்பிட்டுக் கேட்டாய்"
"உங்களுடன் வேலை செய்கிறாரே பாலன்ட்டின், அவரைக் கூப்பிட்டேன். அவர் க்ளிவ்லந்தில் உங்கள் கம்பெனி பிரஸி டெண்ட்டைக் கூப்பிட்டுக் கேட்டாராம். நீங்கள் அங்கே இல்லையாம். வந்ததும் பேசச் சொல்லியிருக்கிறேன் என்றார். நீங்கள் தங்கப் போகிற ஓட்டல் பெயரோ, டெலிபோன் நம்பரோ எதுவும் குறித்து வைக்கவில்லை." "மறந்துவிட்டேன். அதனால் என்ன" என்று அவன் சொன்ன தோரணை பேஜுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ளிவ்லந்தில் விசாரிக்கும்படி பாலன்ட்டினிடம் சொன்னது அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்துவானேன் என்று அவளுக்குப் புரியவில்லை.
"கார் விபத்து என்று சொன்னாயே? காரை ஓட்டிக்கொண்டு போனது யார்? தாரென்ஸனா" என்றான் அவன்.
"இல்லை. ஆலி நம்மிடம் அப்படிச் சொல்லிவிட்டுப் போனாளே தவிர, மூன்று நாலு பசங்களாகச் சேர்ந்து வெளியே போயிருக்கிறார்கள். எதிரில் வந்த காருடன் நேருக்கு நேராய் மோதி." மறுபடியும் தயக்கம் ஏற்பட்டது, சொல்லலாமா வேண்டாமா என்று. ஆனால் எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்" "தலையில் பலமான அடி. ரொம்ப சீரியஸ். ஆபரேஷன் செய்துகொண்டிருக்கிறார்கள்." "என்னது ஆபரேஷனா? ஆபரேஷ னுக்குச் சம்மதித்தாயா, என்ன? என்னைக் கேட்க வேண்டாம்" என்று இரைந்தான் அவன்.
அர்த்தமில்லாமல் அவன் கத்துகிறான் என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் அவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் அவன் அப்படிப் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
"பிராட், வேறு வழியே இல்லை. ஆப ரேஷன் செய்யாவிட்டால் இன்று காலை
16
ஆறு மணிக்கு மேல் ஆலி உயிருடன் இருக்கமாட்டாள் என்று சொன்னார்கள்."
"அபத்தம்! வேறு டாக்டர்களிடம் செகன்ட் ஒபீனியன் கேட்க வேண்டாமா? நீ செய்தது நியாயமில்லை."
"வேறு டாக்டர்களைக் கேட்க நேரம் இருந்தால்தானே" என்றாள் பேஜ் பரிதா பமாக, "எதற்கும் நேரம் இல்லை பிராட் எதற்குமே நேரம் இல்லை."
ஆம் அற்புதங்கள் நிகழ்த்தி ஆலிஸ னைக் காப்பாற்றும்படி தெய்வத்திடம் பிரார்த் திக்க மட்டுமே நேரம் இருந்தது. இனி எல்லாம் கடவுளின் கையில், சர்ஜன்களின் கையில்,
"ஆலி இப்போது எப்படி இருக்கிறாள்"
என்றான் அவன்.
"தெரியாது. ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. பன்னிரண்டு மணி நேரத் துக்கு மேலாகிறது."
"கடவுளே!" என்றான் அவன். பின்னர் ஒரு நீண்ட நிமிடத்துக்கு மெளனம் நிலவியது. அழுகையை அடக்கிக் கொள்கிறான் போலும்
"விபத்து எப்படி நேர்ந்தது காரை யார் ஒட்டினார்கள்"
அதைத் தெரிந்துகொண்டு என்ன ஆக வேண்டும் இப்போது? பேஜ் பெருமூச்சு விட்டாள்.
"பிலிப் சாப்மன் என்று ஒரு பையன்."
6ör Gosi B 9
க்ளீவ்லாந்துக்கு
கேட்கிறாள் அ இல்லை என்றது
சிந்தித்துக் இருக்கிறாள். 9 நிமிடங்களில் பிர போன் பண்டி
ః
அவரைப் பிடித்து க்ளிவ்லந்திலிருந்து விமானத்தில் டிக்ெ சாமர்த்தியம் பிராடுக் அப்படியே வந்தாலும் ஆறு மணி நேரம் பி நேரத்தில் வருகிறேன் சொல்கிறார்?
ஆனால் அதை கொள்ள இது சமயம
தெம்பாக இருக்கிறது. என்றாள்.
எழுதியது Gefyd ffeg
"யாரவன் அயோக்கிய ராஸ்கல்? குடித்துவிட்டுக் கார் ஒட்டியிருப்பான். கேஸ் போட்டு உண்டு இல்லையென்று பண்ணி விடுகிறேன் அவனை" அடக்க முடியாத கோபத்தில் அவன் குரல் நடுங்கியது.
"அந்தப் பையன் இறந்துவிட்டான் பிராட்" என்றாள் பேஜ் தீனமாக, "காரில் நாலு பேர் இருந்திருக்கிறார்கள். காரை ஒட்டிய பிலிப் என்கிற பையன் இறந்து விட்டான். இன்னொரு பையனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி ஆலியின் சினேகிதிக்குக் காலில் பலமான அடி. ஆனால் சரியாகிவிடும். ஆலி. ஆலிதான். அவள் பிழைப்பாளா என்று தெரியவில்லை. பிழைத்தாலும். பிழைத்தாலும். நீங்கள் சீக்கிரம் வாருங்களேன்."
"ஒரு மணி நேரத்தில் வந்து சேரு கிறேன்" என்றான் பிராட்
பேஜுக்குத் திகைப்பாக இருந்தது.
5423: Millá, Jiřís Igiaj
“சரி” என்று ெ வைத்தான் பிராட்
அதே சமயம், ஆ யைப் பற்றி டாக் சொன்னார்கள்.
"ஆலிஸன் ஆப விட்டாள். அது வரையி ஆனால், அடுத்த நாற். அவள் தாக்குப் பிடிக்க மேலும் கூடச் சில ரொம்ப ரொம்ப ஆபத் அவள் இருப்பதால், இ வரை அபாயத்தைக் க சொல்ல முடியாது" எ ஆலிஸன் உயிருடன் தியான விஷயம் என்று வது தெரிந்தது.
பிராடிடம் சொல்லி நல்ல செய்தி கிடை ஆறுதல் பட்டாள்.
சொன்னது போல ஒரேமணி நேரத்துக்ெ சேர்ந்தான்.
(தாய் ெ
, ᎠᎱll H Ꭵ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீதிக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவருடன் சில நிமிடங்களைப் பகிர்ந்துகொண்டோம் அதில் சில துளிகளை உங்களுக்காகத் தருகிறோம்.
"வணக்கம் சினேகா ༣
"வணக்கங்க"
அண்மையில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரமுகியத்தில் உங்களுக்கு வாய்க் கிடைத்தும் நீங்கள் தால்ஷி இல்லாததால் அதை ஏற்க் மறுத்துவிடக் செய்திகள் விெகியிருந்தின் தவிரவும் முத் புகழ்பெற்ற நள்ளவலுடன் நடித்த அநுபவத்தைப் பற்றி உங்களால் என்ன சொல்ல முடியும்"
கமல் சர். வர்த்தைகளால் விரிக்க முடியாத ஒரு நடிகர் அவரைப் பல வருடங்களாகப் பார்த்து ரசித்து வருகிறேன். நான் முக்கும் காலங்களில் அவரின் தீவிர ரசிகை அவருடன் நடித்ததில் எனக்குப் பெருமை மற்றும் சில நடிப்பு உத்திகளையும் அவரிடம் இருந்து நாள் స్టో அவர் நடிக்கும்போது யப்பீடிப்புக் குழுவே அவரைப் பார்த்துச் சிலையாக நின்றுவிடும். அந்த அளவுககு அவர ஒரு
ரஜினி சர் ஒரு மிகப் பெரிய மலை, அவருடன் நடிக்க எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் எனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லை. எனக்கு அவரிடம் பிடித்தது அவரின் ஸ்டைல்தான். அவரைப்பற்றிப் பேசப்போனால் எனக்குநிறைய அநுபவம் வேண்டும். ஆயினும் எனது ஆசை அவருடன் நான் நடிக்க வேண்டும் என்பதே ஆகும் காலம் கூடிவந்தால் நாள் அதனையும் செய்வேன்"
இவரைப் பிடித்து, கிளம்புகிற முதல் கட் வாங்கிவிடும் கு உண்டு. ஆனால் இங்கே வந்து சேர டிக்குமே? ஒரு மணி என்று எப்படி இவர்
'உங்களுக்கு போட்டி என்று நீங்கள் யாரை எண்ணுகிறீர்கள்
எனக்குப் போட்டி என்று நான் யாரையும் நினைத்தில்லை. எனக்குப் போட்டி நானே ஒவ்வொரு படம்
நடிக்கும்போதும் எனக்கு நானே ஒருSERIDGEMENT வைத்துக்கொள்வேன்.
"உங்கள் ரோல் மடல்யர் என்று நினைக்கிர்கள்"
"எனக்கு ரோல் மாடல் என்று UJITG)Juló 5' Gi வைத்துக்கொள்ளவில்லை ஆனால் எனக்கு சிலரை ரொம்ப பிடிக்கும். உதாரணமாக பத்மினி, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா, ரேவதி, ரீதேவி, சுஹாஷினி, ராதா, ராதிகா என்று எல்லோரையும் பிடிக்கும்.
"இதுவரை நடித்த கதாபாத்திரங்களை வி. ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டுமென்ற கற்பனை இருக்கிரதா"
"கற்பனை ஏதும் தற்போதைக்கு இல்லை" என்றார் தனது அழகான புன்னகையுடன்,
"இலங்கை ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது"
"நீங்கள் தரும் ஆதரவுக்கு ரொம். ரொம். நன்றி நாள் சந்தர்ப்பம் அமைந்தால் உங்களை எல்லாம் வந்து சந்திப்பேன்
மற்றும் இது புதுவருடகாலம். எனவே ரசிகர்கள் அனைவருக்கும் எனது இஸ்ய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் நாட்டின் அமைதிக்காகவும் நாள் கடவுளைப் பிரார்த்திப்பேன்.
முரசுக்காக நேர்காணல் நிலாப்பீரியன்
(க்ளின்ாடு எனக்குவது)
திருப்ாச்சி'க்ரன் பங்களில் நடித்து முடித்துவிட்டு இாேது "şifai". யடியில் இருக்கிறர் விஜய் கதைப்படி பனிமூட்டம் தேவைப்படுவதால் foi இல்லாத ஊட்டியில் கடுங்குளிருக்கு நடுவில் "சச்சின் யப்பீடிப்பு இடைவிடாது இருபது நாட்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் 15 சதவீதம் ஊட்டியில் உருவாகிறது. இடையில் ஒரு நாள் சென்னைக்கு வந்து போக விஜய்யை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்தோம் காஷவலான அந்த உரையாடலில் மின்னிய சில துளிகள்.
ஸ்ே, ற்ெழ்த்தந்தால்ணெண்ணெண் சேர்கள்
பதில் கடுமையாக உழைக்கிறேன். செர்க்கத்தின் சாவி உழைப்பு என்பர்கள் வெற்றி பெற மூன்று வழிகள் ருேக்கின்றன. முதல் வழி உழைப்புரேண்பது வழி உழைப்பு
வழி உழைப்பு என்று ஒரு மேலை நாட்டு அறிஞர் கூறியிருப்தப் படித்திருக்கிறேன். உழைப்பு தன்னம்பிக்கை விடாமுயற்சி இருந்தால் எவரும் எந்தத் துறையில் இருந்தாலும் அதில் முன்னணிக்கு வர முடியும் சால்லிப் போனை హిస్తే வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள:
ப் பற்றிக் குழப்பிக் ல்ல. க் கேட்டதே எனக்குத்
சீக்கிரம்வாருங்கள்"
லிஸனின் நிலைமை . . . . . .
வந்து கேள்விபத்தாண்டுகளைத் தீழம்
பர்த்துவிட்டுச் செல்லுங்கள்.வீரப்பின் இந்த வீஸ்வருத்தை தீபர்த்திகள سرابلسر حبی حسی میوه ரேஷனில் பிழைத்து ல் முன்னேற்றம்தான். பதில் நடிகராக வேண்டும் என்பதைத் த்தெட்டு மணி நேரம் தீமானித்துவிட்டேன். அப்பா சிஸ்ாத் துறையில்
வேண்டும். அதற்கு இருந்ததால் உடனடியாக நுழைந்துவிட நாட்கள் ஆகலாம். முடித்தது அப் சீஸ்ாக்கரத $ 26 தான நிலைமையில் இல்லாதிருந்தால் கம்பெனி கம்பெனியாகறி ம்ை கொள் இறங்கி வைராக்கியத்துடன் நடிகராகி : எனும கொஞ்ச நாள இருப்பேன். ஆனால் இன்றைய அளவி டந்துவிட்டாள் என் இருப்பேன். ஆனால் இன்றைய அள
நதுவிடா என்று வருவேன் என்று அன்று நான் ரக தற்சமயம் நினைக்கவில்லை. அதற்குக் காரணம் இருப்பதே திருப் ப்ெப அம்மா ஆர்வம், தெய்வ அவர்கள் எண்ணு பலம், இரசிகர்களின் அன்பு
போன்றவற்றைத்தான் காரணமாகச் இந்த அளவாவது ಙ್ யககுதாகள, GLIGSGT, 55 ததே என்று பேஜ் ள்ை இப்படி எல்லோரையும் வ, போனில் பேசிய ಇಂ... நிறைய் ' ல்லாம் பிராட் வந்து புன்னகையுடன் விஜய் 4܀
தெரிவித்ததோடு எழுது விசகர்களுக்கு இனிப் புத்தாண்டு தாடர்வாள்.) வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
in
1 ತಿ। III. O7 - 13, 2005

Page 17
ஜனவரி மாதத்தில் ஒருநாள் காலை நானும் பில்லும் கோப்பி அருந்திக்கொண்டிருந்தபோது தொலைபேசி அலறியது. தான் ஒழுங்கமைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குழுவில் இணைந்து கொள்ள முடியுமா என டோர் வினவினார். விசாரணை யில் ஈடுபடுவதற்காகச் சில இளம் சட்டத்தரணிகளை விதந்துரைக்குமாறு பர்க் மார்ஷலிடம் தான் வேண்டிக் கொண்டதாக அவர் பில்லிடம் தெரிவித்தார். கென்னடி, நீதிபதிகள் திணைக்களத்தின் மனித உரிமைகள் பிரிவில் பணியாற்றும் பர்க் மார்ஷல் டோரினது பழைய நண்பரும், பாடசாலை சகபாடியுமாவார். பில்லின் யேல் பல்கலைக்கழக சகபாடிகளான மைக்கல் கொன்வே, ரபஸ் கோமியர் ஆகியோருடன் எனது பெயரும், பில்லின் பெயரும் விதந்துரைக்கப் பட்டிருந்தன என்று அவர் கூறினார். அதிலும் பெயர் பட்டியலின் முதலிடத்தினை பில்லேவகித்தார்.
தான் காங்கிரஸை வழி நடாத்துவதற்கு தீர் மானித்திருப்பதாகவும், ஏனைய மூவரும் மிகவும் பொருத்தமானவர்கள் என்றும் பில், டோரிடம் தெரிவித்தார். டோர் எனக்கு ஊழியர் தரமொன்றினை வழங்கினார். சிறியதொரு சம்பளமே வழங்கப்படும் என்றும், பணியாற்ற வேண்டிய மணித்தியாலங்கள் அதிகமென்றும், இது மிகவும் நோவினைத் தரக் கூடிய பணியென்றும் டோர் விபரித்தார். நான் அதனை மறுக்கவில்லை. இது அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நடவடிக்கை என்பதனை என்னால்
ஊகித்துப் பார்க்க முடிந்தது. பில் என்னை ஊக்கு வித்தார். இதன் காரணமாக எமது அந்தரங்கப் பேச்சுக்களை நாம் சிறிது ஒதுக்கி வைத்தோம். நான் எனது பயணப் பொதிகளைத் தயார்படுத்திக கொண்டு மேரியன்ஸின் ஆசீர்வாதத்துடன் கேம்பிட்ஜி லிருந்து புறப்பட்டு வொஷிங்டன் மாடி வீட்டுத் தொகு தியிலுள்ள சாரா ஏமென்னுடைய ஒதுக்குப்புறமான அறைக்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் எனது வாழ்வில் மிகவும் தீவிரமானதும், அர்த்தமுள்ளதுமான அனுபவத்தினைப் பெற்றேன்.
நாம் 44 சட்டத்தரணிகளும் வாரத்திற்கு 7 தினங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விசாரணைகளில் பணியாற்றினோம். தென்கிழக்கு வொஷிங்டனில் உள்ள கெபிட்டல் ஹில் பகுதியில் அமைந்துள்ள பழைய கொங்கிடஸனல் ஹோட்டலி லேயே எமது அலுவலகம் அமைந்திருந்தது. அப்போது எனக்கு 26 வயது தான். ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் புகழ் மிக்க கைங்கரியத்தினை கூட்டாட்சியின் கம்பெனி மீதுள்ள பற்றின் காரணமாக மேற்கொண்டோம்.
மேலும், டோர் எங்களுக்குத் தலைமை தாங்கினார். இங்கே 02 சட்டத்தரணிகள் குழுக்கள் இருந்தன. ஒரு குழு டோரினால் தேர்ந்தெடுக்கப்பட்டு சனநாயகக் கட்சியின் தவிசாளரினால் நியமிக்கப் பட்டது. காங்கிரஸ்காரரான பீட்டர் ரொடினோ எனும் பெயருடைய அவர் நியுஜர்ஸியைச் சேர்ந்தவர். மற்றைய குழு, எல்பட் ஜென்னர் என்பவரால் தேர்ந் தெடுக்கப்பட்டு குடியரக் கட்சியின் உறுப்பினரான மிச்சகனைச் சேர்ந்த எட்வட் ஹட்சின்சன் என்ப வரால் நியமிக்கப்பட்டது. தகுதிபெற்ற சட்டத் தரணிகள் விசாரணைக்குரிய ஒவ்வொரு பகுதியிலும் டோரினால் வழி நடத்தப்பட்டனர்.
அத்தகைய சட்டத்தரணிகளுள் ஒருவர்தான் பெர்னாட் நஸ்போம் நியுயோர்க்கைச் சேர்ந்த அவர்
மிகவும் அனுபவசாலியாவார். US அட்டர்ணனி
நிறுவனத்தின் உதவியாளரும் கூட அடுத்தவர்தான் கலிபோர்னியாவிலிருந்து வந்திருக்கும் ஒத்துழைக்கக் கூடிய ஜோவுட்ஸ் என்பவர். அவர் எனது பணி களில் வழிகாட்டினார். அடுத்தவர் பொப் சேக். இவர் பிற்காலத்தில் பில்லினால் ஐக்கிய ஸ்தாப னத்தில் நியமிக்கப்பட்டார்.எங்களுள்
gÍ. 07 - 13, 2005
அனேகமானோர் இளமையானவர்களாக இருந்தோம். சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் 20 மணித்தி யாலங்கள் பணி செய்வதற்கு ஆசைப்பட்டனர். அலுவலகப் பணிகளிலும், ஆராய்ச்சியிலும் முறை வைத்துக்கொண்டு பணியாற்றினர். -
பிற்காலத்தில் மெசாசுசெட்டில் ஆளுநராக இருந்த பில் வெல்ட் என்னுடன் பணியாற்றினார். கலிபோர் னியாவைச் சேர்ந்த மிரெட் எல்ட்சுலர் தனக்கும் உதவி புரியுமாறு என்னிடம் வேண்டினார். நான் ஓர் அலுவலக அறையினை டொம்பெல் எனும் சட்டத்தரணியுடன் பகிர்ந்துகொண்டேன். இவர் டோரினது சொந்த நிறுவனத்தில் சட்டத்தரணியாகப் பணியாற்றுகிறார். நானும் டொம்மும் இரவில் ஓய்வில் இருக்கும்போது சிறந்த சட்ட நுணுக்கங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொள்வோம். நாங்கள் நிறையச் சிரித்துக்கொள்வோம். அவர் எதனையும் பெரிதுபடுத்துவதில்லை. என்னையும் எதனையும் பெரிதுபடுத்த விடுவதில்லை.
அன்று ஜோன்ஸன் மட்டுமே நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆட்பட்ட ஒரேயொரு முன்னாள் ஜனாதி பதியாவார். காங்கிரஸானது ஒரு கட்சியினை ஆதரிக்கும் அரசியல் காரணங்களுக்காக கம்பீரமான அரசியல் அமைப்புப் பொறுப்பினைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பதில் பொதுவாக வரலாற்றிஞர்கள் இணங்கியே யுள்ளனர். ஓர் சட்டத்தரணியும், டெக்ஸாஸ் பல கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான டெக்மர் ஹெமில்டன் நம்பிக் கையில் லாப் பிரேரணைகள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்தார்; நான் அமெரிக்க வழக் குகளை தேர்ந்தெடுத்தேன். வழக்கு மன்ற நடவடிக்கை யினை டோர் பொறுப் பெடுத்தார். ஓர் கட்சியினை ஆதரிக் காத மற்றும் பாரபட்சமற்ற விதத்தில் பொதுவாகவும், வரலாற்று ரீதியாகவும் எத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே அதன் நோக்கமாகும். அதன் விளைவினை அவர்
பொருட் படுத்தவில்லை.
ஜூரர்கள் சபையிடம் கையளிப்பதற்காக நானும் ஜோவுட்டும் செயல்முறை சட்ட வரைவுகளை அமைத்தோம். டோர், வுட்ஸ் ஆகியோருடன் நானும்! குழுவின் பொதுக் கூட்டத்தில் இணைந்திருந்தேன். செயல்முறை சட்ட வரைவினை டோர் கையளிக்கும்! போதும் நான் அவர்களுடன் நியாயவாதிகளின் மேசை முன் அமர்த்திருந்தேன்.
எமது புலனாய்வில் எவ்விதக் குறைபாடும் இருக்க வில்லை. மனிதர்களுக்கு ஆர்வமூட்டவல்ல செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகங்கள் பேராசைப்பட்டன. இந்த இடத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. அவர்கள் இருந்திருப்பின் செய்திகளுக்குப் பெரு மதிப்பு ஏற்பட்டிருக்கும்.
ஜில் வைன் வோல்னரின் விசாரணையையிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு நிருப் என்னிடம் வினாத் தொடுத்தபோதே நான் சிறிது பிரச்சினைக்கு முகங்கொடுத்தேன். ஊடகங்கள் ஜில் வைன் வோல்னரைக் குறி வைத்திருப்பதனை நாம் கண்ணுற்றோம். அவர் ஓர் இளம் வக்கீல். விசேட சட்டத்தரணியான லியோன் ஜாவொர்ஸ் கியின் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். நிக்ஸனுடைய பிரத்தியேக செயலாளரான ரோஸ் மேரி வூட்டிடம் மறக்க முடியாத குறுக்கு விசாரணையை மேற்கொண்டார். ரோஸ் மேரி வோல்னரின் சட்ட வாதத் திறமையும், ஈர்ப்புச் சக்தியுமே ஒரே பேச்சாக இருந்தது.
ஜோன் டோர் புகழினை விரும்புவதில்லை. இரகசி யங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். தினக் குறிப்புகளை உடன் வைத்துக்கொள்ள வேண்டாமென அவர் எங்களை எச்சரித்தார். எழுதப்பட்ட எதையும் கூடைகளில் c வேண்டாம் என்றும் கூறினார். கட்டிடத்திற்கு வெளியே நம் பணியைப் பற்றிப் பேச வேண்டாம் என்றும் எல்லா விதமான சமூக நடவடிக்கைகளிலிருந்தும் ஒதுங்கியிருக்குமாறும் எச்சரித்தார். ஓர் பாரபட்சமற்ற மதிப்பிற்குரிய செயற்பாட்டினைச் செய்து முடிப்பதற்கு ஒரே வழி, முழுக் கவனமே என்பதனை அவர் அறிந் திருந்தார். வோல்னரைப் பற்றி நிருபர் என்னிடம் வினவியதை அவர் அறிந்திருந்தால் நிச்சயமாக அவர் என்னை வெளியில் எங்கேயும் அனுப்பப் போவதில்லை.
(தொடரும், !
o
தின
 
 
 
 
 

அன்பான எம் தேசத்து மக்களே! உங்களுக்கு வணக்கம். இந்தத் தேசம் உங்களுக்கானது இங்கு வாழும் உரிமை உங்களுக்கானது. இதில் மக்களாகிய நீங்களே எஜமானர்கள்.
நான் கூறும் கருத்தும். கொண்டிருக்கும்
இலக்கும் அதற்கான எமது அர்த்தமுள்ள தேடலும் மக்களாகிய உங்களது உரிமைக்கானது மட்டுமே. அந்த இலட்சிய விருப்பின் வெளிப்பாடுதான் நான் உங்களோடு பேசும் உரிமை மடல் ஆகவே மறுபடி மறுபடி உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி
உலகெங்கும் நடந்த உரிமைப் போராட்டங்கள் எவையும் வெறுமனே தன்னெழுச்சியாக ஒருபோதும் எழுந்ததில்லை. மக்கள் முகங்கொடுக்கும் ஒடுக்கு முறைகள்தான் உரிமைப் போராட்டத்தைத் தூண்டிவிடும் காரணியாக இருந்து வந்திருக்கிறது.
அந்த உரிமைகள் யாரால் மறுக்கப்பட்டாலும் அது ஒடுக்குமுறைதான். ஒடுக்குமுறைகள் எங்கிருந்து எந்த வடிவத்தில் வந்தாலும், அதற்கெதிரான மக்கள் திரட்சியின் எழுச்சிகளையே இதுவரைகால வரலாறுகளும் கண்டு வந்த உண்மை!
எமது அரசியலுரிமைக்காகவும் இங்கு போராட்டம் நிகழ்ந்தது. முடிவற்ற இந்த யுத்தத்தில் முகமற்றுப்போன மக்கள் தொகை ஏராளம் அதற்காக மக்களாகிய நீங்கள் சிந்திய குருதி கொஞ்சநஞ்சமல்ல!
ஒரு யுத்த சூழலில் யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்பு ಟ್ಲಿ ಕ್ಷ್ மனித o್ನ! பலயாகபபோவது எனபது இயலபான ஒனறுதான அநத ஆர்த்தமற்ற அழிவுகளிலிருந்து மீள்வதற்காகவே யுத்த நிறுத்தம் என்பது தேவைப்படுகிறது.
ಫಿ: யுத்தம் ಶೌ: தானததறகான சமகஞைகள எழுநத வணணம இருக கின்றன. ஆனாலும் இந்த யுத்த நிறுத்த சூழலிலும் மனதை உலுக்கும் மனிதப் படுகொலைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை குறித்து அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் எமது தேசத் தின் இன்றைய நிலை குறித்து என்ன பேசிக் என்பதையும் நீங்கள் தெரிந்திருக்க 6)j6001 (hLD|
இலங்கையில் யுத்த நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அனுமதி விரும்பி 雛 துப்பாக்கிகள் இப்போது ஓய்வெடுத்திருக்கின்றன.
ஆனாலும் இலங்கைத்தீவில் மனிதப் படுகொலைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. இந்த மனிதப் ಙ್ಗಹಾ। யாரால் நடத்தப்படுகின்றன என்று சிந்திக் கிறார்கள்!
தமிழர்கள் தங்களைத் தாங்களே அழிக்கும் நடவடிக் ಇತ್ಥನ್ತಿ। ஈடுபட்டு வருகின்றார்கள் என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்
இங்கு நடந்துகொண்டிருக்கும் சகோதரப் படு கொலைகள் குறித்தே அவர்கள் தங்களுக்குள் பு:ாள்கிறார்கள் என்பதை நீங்கள் உணர
வண்டும்!
இந்த இடத்தில் ஒரு விடயத்தை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!
ஆயுதப் போராட்டம் என்பது எழுச்சி கொண்டு எரிவதற்கு நெய்யூற்றிய நிகழ்வுகளில் 83 ஜூலையில் நடந்த வெலிக்கடைப் படுகொலையும் ஒன்று o C G. ஒனறு
அதே வேளை எமது ஆயுதப் போராடLம எனபது யான போராட்டம்தானா என்ற கேள்வி எம்மிடையே
த யி jறி எழுவதறகுக காரணமாயருநத வரலாறறின ! ရှူမြို့နှီးဓားရှူးမျိုး நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்! 17 ஆயுதப்போராட்டத்திற்கு நெய்புற்றி. ஒரு நீதியான போராட்டமாக அதைச் சுவாலை விட்டெரிய் வைத்தது வெலிக்கடைப் படுகொலை என்றால்.
அதே ஆயுதப் போராட்டம் நீதியானதா எனற கேள்வியினை நம் எல்லோர் மத்தியிலும் விதைப்பதற்கு ಹಿಗ್ಗಣಂಗತ இருந்த ஒன்று, 'கந்தன் கருணைப் படுகொலை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. தங்களது தனியியக்கக் கோட்பாட்டினால். தாம் மட்டுமே போராட வேண்டும் என்ற தலைமை வெ
J ம எனற தை யினால். போராட்டக் களத்தில் நின்றிருந்த அனைத்து இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட வரலாற்றின் வடுக்களை நீங்கள் அறிவீர்கள்
கைதுசெய்யப்பட்ட மாற்று இயக்கப் போராளிகளை ;းမျိုးစီး போல } கருணை என்ற வதை
முகாமில் மூடி வைத்தனர் புலிகள்
புலிகளின் வதை முகாமில் சிறைவைக்கப்பட்ட
போராளிகளைச் சுட்டுக் கொன்று.வெறும் மரக்கட்டை
களைப் போல் அடுக்கி வைத்தது புலித் தலைமை
ಅಖ நடந்து இன்று பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.
வரலாற்றில் எங்குமே நடந்திராத கொடுமை இது
I 10 Gud i DJ Br /
2 gaold Dail... 5
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் நாங்கள்! ஒரே இலட்சியத்திற்காக உறுதியுடன் உழைத்த உன்னத போராளிகள் நாங்கள் ஒருவரை ஒருவர் வதைப்பதும் அழிப்பதும் நியாயம்தானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்
மனித குலம் வளர்ச்சி அடையாத காட்டுமிராண்டிச் சமுதாய அமைப்பில் மட்டும்தான் தங்களது போட்டியாளர்களை எதிரிகளாக இனங்கண்டு. கண்ட இடத்தில் கொன்று பழிதீர்த்துக்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. . . . . . . . .
என்று மனித குலம் வளர்ச்சி பெற்றதோ. என்று மனித நாகரீகத்தை மனித இனம் கற்றுக்கொண்டதோ. அன்றுதான் தங்களது போட்டியாளர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்வதைக் கைவிட்டு அவர்களை சிறைப்பிடிக்க ஆரம்பித்தது. அங்கு கூட சிறைப்பிடிக் கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்
ஆனால் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட எமது இலட்சியம் போராளிகள், புலித் தலைமையினால் றைக்குள்ளேயே கொடுரமாகக் கொல்லப்பட்டார்கள்
காட்டுமிராண்டிச் சமுதாய அமைப்பில். கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும் வக்கிரங்களைப் போல் இன்று மறுபடியும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும் கொடுமைகள் எமது தேசத்தில் மட்டுமே இந்த நாகரீக உலகத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
மாற்றுக் கருத்துக் கொண்ட பொதுமக்களும் போராளிகளும் இன்னமும் கைதுசெய்யப்படுகிறார்கள் அவர்கள் சிறை வைக்கப்பட்டார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? என்று பெற்ற வயிறுகள் இன்னமும் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன.
இந்த இடத்தில் யாழ். "கந்தன் கருணை" வதை முகாமில் வைத்துப் புலிகளால் கொன்றழிக்கப்பட்ட எமது போராட்ட வீரர்களை நான் மக்களாகிய உங் களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!
எமது உன்னதப் போராளிகளான தோழர் பெஞ்சமின், தோழர் கபூர், தோழர் மெண்டிஸ், தோழர் ஈஸ்வரன், தோழர் அன்பரசன், தோழர் கதிர், தோழர் மஜித், தோழர் ராஜு, தோழர் செல்வம் என்று இவர் களை எண்ணிக்கொண்டே போகலாம் 60 போராளிகள் புலிகளால் வதை முகாமில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்
கொல்லப்பட்ட எமது போராளிகள் எந்த இலட்சியங் களுக்காகப் போராடினார்களோ, அந்த இலட்சியத்தை எமது நினைவுகளில் சுமந்தபடி தர்மத்திற்கான எமது நகர்வுகள் நிச்சயம் முன்னோக்கிய பாதையில் உறுதியுடன் முன்னெடுக்கப்படும்!
இந்த இலட்சியக் கனவுகளோடு மக்களாகிய நீங்களும் கைகோர்த்து நிற்க வேண்டும் என்று நான் பகிரங்க கோரிக்கை விடுக்கின்றேன்!
எமக்கிடையில் நிகழ்ந்து வரும் சகோதரப் படுகொலைகள் என்று நிறுத்தப்படுகின்றனவோ. தமிழனைத் தமிழனே கொல்லும் பலியெடுப்பு என்று
நிறுத்தப்படுகின்றதோ. அன்றுதான் மக்களாகிய
உங்களுக்கும் உரிமைகள் கிடைக்கும்
ஆகவே. எம் இனிய மக்களே!. சுதந்திரத்தை நீங்கள் அடைய வேண்டுமேயானால், உரிமைகளை நீங்கள் நடைமுறையில் அனுபவிக்க வேண்டு மேயானால். பேரினவாதத்திலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டுமேயானால். எமக்குள் நடத்தப்படும் ஆயுத மோதலைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களாகிய நீங்கள் முன்வர வேண்டும்!
யார் இந்தச் சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத் தார்களோ, அவர்களே அதை முடிவுக்குக் கொண்டு வரவும் வேண்டும்!
அப்போதுதான் எம் தேசத்திற்கு விடுதலை. எம் மக்களுக்கு விடுதலை.
ஆகவே மக்களே! இன்றே எழுந்திடுங்கள்! நாளை இதைவிடவும் தடைகள் அதிகமாகலாம்!
மீண்டும் மறுமடலில் சந்திப்போம்.
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். என்றும் நாம் மக்களுக்காக.
பிரியமுடன்
செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
கன்றி - இதய ல்னை

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
சிறையிலிருந்து தப்பிச் செல்வதுதான் எமது
நோக்கமேயொழிய பிடிபட்டு மீண்டும் சிறைக்கு வருவதல்ல" என்றார் டக்ளஸ் தேவானந்தா.
மாணிக்கதாசன் இதனை ஆமோதித்துப் பேசினார். ஆனால் அவர் சொன்னார் "இப்படித் திட்டமிட்டுக் கொண்டேயிருந்தால் நாம் எப்பிடித் தப்பிச் செல்வது? நாம் எதனையும் விரைவுபடுத் வேண்டும்” என்றார். எதிரி உஷார் நிலையிலில்லாமல் N ஓய்ந்திருக்கும்போதே திடீர்த் தாக்குதல் நடத்த வேண்டும், எதிரி ஓய்ந்திருக்கும்போது தொந்தரவு கொடுக்க வேண்டும், அவர்கள் பின்வாங்கும்போது துரத்தித் தாக்க வேண்டும், அவர்கள் முன்னேறும்போது தற்காப்புக்காகப் பின்வாங்க வேண்டுமென்ற
கெரில் லா யுத்தம் பற்றிய நூலில் தான் படித்திருந்தவற்றையும் டக்ளஸ் தேவானந்தா கூறினார். "சும்மா தத்துவம் பேசாதீர்கள்" என்றார் பனாகொடை "தத்துவங்கள் வானத்திலிருந்து விழுவதில்லை. மனித வாழ்வுக்கூடாகப் பெறப்படும் படிப்பினைகளே மெருகூட்டப்பட்டுத் தத்துவங்களாக முன்வைக்கப்படு கின்றன” என்பதை விளங்கிக்கொள்ளும் அனுபவமும் பக்குவமும் பனாகொடைக்கு இல்லாமல் இருந்தி ருக்கலாம். யுத்தமென்பதோ, கெரில்லா நடவடிக்கையென்பதோ வெறுமனே எதிரியைத் தாக்குவது மட்டுமல்ல, தங்களைப் பாதுகாப்பதும்தான். தாக்குவதும் தற்பாதுகாத்துக்கொள்வதும் யுத்தத்தின் இரு பக்க அம்சங்கள் என்பதை டக்ளஸ் தேவானந்தா சரிவர விளக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது காவலாக நின்ற சிறைக் காவலர் அந்தோனிப்பிள்ளை கம்பிகளுக்கூடாக உள்ளே பார்த்தார். யோகராஜா ஒரு தமாஷ் பேர்வழி, வாட்டசாட்டமான இளைஞர், வெலிக்கடைச் சிறைத் தாக்குதல்கள் இரண்டிலும் உயிர் தப்பியவர். அவரது தலையில் காயங்கள் இருந்தன. சிறைக் காவலர் அன்ரனியைப் பார்த்து அவர் கேட்டார் "என்ன அண்ணை ஒரு பாட்டை இழுத்து விடவா? நமட்டுச் சிரிப்போடு அந்தோனிப் பிள்ளை அங்கிருந்து விலகிச் சென்றார். யோகராஜா நல்ல பாடகரல்லர். 'என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி கரகரத்த குரல்தான் என்றாலும் மற்றக் கைதிகளுடன் சேர்ந்து பாடி கோரஸோடு கும்மாளமடிக்கத் தொடங்கினார்.
அப்போது காவலாக நின்ற சிறைக் காவலர் அந்தோனிப்பிள்ளை கம்பிகளுக்கூடாக உள்ளே பார்த்தார். யோகராஜா ஒரு தமாவு பேர்வழி, வாட்டசாட்டமான இளைஞர். வெலிக்கடைச் சிறைத் தாக்குதல்கள் இரண்டிலும் உயிர் தப்பியவர். அவரது தலையில் காயங்கள் இருந்தன. சிறைக் காவலர் அந்தோனிப்பிள்ளையைப் பார்த்துக் அவர் கேட்டார் "என்ன அண்ணை ஒரு பாட்டை இழுத்து விடவா?” நமட்டுச் சிரிப்போடு அந்தோனிப் பிள்ளை அங்கிருந்து விலகிச் சென்றார். யோகராஜா நல்ல பாடகரல்லர். ‘என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி கரகரத்த குரல்தான் என்றாலும் மற்றக் கைதிகளுடன் சேர்ந்து பாடி கோரஸோடு கும்மாளமடிக்கத் தொடங்கினார்.
இளைஞர்கள் பலர் பிற்பாட்டுப் பாடினர். டக்ளஸ் தேவானந்தாவும் பிரேமானந்தனும் குவளைகளைத் தரையில் தட்டிப்பக்கவாத்தியம் வாசித்துக்கொண் டிருந்தனர். ஒருவர், இரு இளைஞர்களைப் பார்த்துக் கண்சிமிட்டினர். அவர்கள் இருவரும் எழுந்து குளியலறைப் பக்கம் சென்றனர். 'என்னடி ராக்கம்மா பெரும் சத்தத்தோடு சிறையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. உள்ளே ஏற்கெனவே கடத்திவரப்பட்ட இரும்பு அறுக்கும் சிறிய வாள்களால் ஜன்னல் (அரசியல் தொடர்) கம்பிகளை மிகச் சாவகாசமாக எழுந்து சென்ற இரு இளைஞர்களும் அறுத்துக்கொண்டிருந்தனர். கட்டியிருந்த சாரங்களுக்குள் இவர்கள் இரும்பு வெட்டும் சிறிய வாள்களை வைத்திருந்தனர். யன்னல் கம்பிளை அறுத்தெடுக்கும் சத்தம் வெளியில் வரக்கூடாதென்பதற்
S.
காகவே பலத்த சத்தத்தோடு இளைஞர்கள் பாட்டுப் பாடினர். பாட்டு முடியும்போது குவளைகள் டப்பாக்களைத் தரையில் தட்டும் சத்தம் மட்டுமே கேட்கும். அப்போது இரும்புக் கம்பிகளை வெட்டிக்கொண்டிருப்பவர்கள்
தமிழ் கைதிகளின் கெரில்லாத் தாக்குதலில் அதிர்ந்தது மட்டக்களப்பு சிறை
அதனை நிறுத்த வேண்டும் என்பதே திட்டம் அன்ரனியென்ற சிறைக் காவலர் முசுப்பாத்தி பேர்வழி திரும்பவும் வந்து எட்டிப் பார்த்தார். "அண்ணை உங்களுக்கு என்ன பாட்டு வேணும் மண்டபத்துக்குள் ளிலிருந்து ஒரு குரல் கேட்டது." டேய் இழு ஒளிமயமான
எதிர்காலம்." ஒரு இளைஞன் கத்தினான். நேயர் விருப்பம் நடந்துகொண்டிருந்தது. பிறகென்ன ஒளி மயமான எதிர்காலம்தான்.
ஜன்னல் கம்பிகளை முழுமையாக அறுத்தெடுப்பது இளைஞர்களின் நோக்கமல்ல. திடீரெனப் பாய்ந்து தப்புவதற்கான சந்தர்ப்பம் வரும்போது வளைக்கக்கூடிய விதத்தில் நூலிழைவரை வெட்டி அப்படியே கம்பிகள் இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டுவதே அவர்களின் நோக்கம், தேவையேற்பட்டால் இரும்புக் கம்பிகளைப் பிய்த்தெடுத்து சிறைக் காவலர்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்த முடியுமென்பதும் அவர்களின் திட்டம்,
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
ORDIS LIEDIGIG
ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த பதினைந் துக்கு மேற்பட்ட இளைஞர்கள் உள்ளே இருந்தனர். அப்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த டக்ளஸ் தேவானந்தா, அந்த அமைப்பின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் தளபதியாகவும் பணியாற்றி வந்தார். சிறையுடைப்புத் திட்டத்தைச் சிறைக்குள்ளே தீட்டியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். அணியினர்தான். இதற்கான முக்கிய பொறுப்பு டக்ளஸ் தேவானந்தாவிடமே வழங்கப்பட்டிருந்தது. சிறையுடைப்புக்கான தயார் வேலைகளை வெளியிலிருந்து கவனிக்கும் பொறுப்பு ஈ.பி.ஆர்.எல்.எப். அணியின் மத்தியகுழு உறுப்பினரான குன்ஸி எனப்படும் குணசேகரத்திடம் ஒப்படைக்கப்பட் டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் மத்திய குழு உறுப்பினரான மணி, பிராந்தியத் தலைவரான சிவா மற்றும் முக்கியஸ்தர்களான எஸ்.சிறீஸ்கந்தராஜா, வடிவேல், குமார் ஆகியோருடனும் டக்ளஸ் தேவானந்தா சிறையுடைப்பு முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினார்.
தமிழ் மாணவர் பேரவையில் தீவிர உறுப்பினராகச் செயற்பட்டவர் வரதராஜப் பெருமாள். இவர் மட்டக்களப்புச் சிறையிலடைக்கப்பட்டபோது எந்தத் தமிழ் இயக்கத்திலும் அங்கம் வகிக்கவில்லை. யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த இவர், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் தொடங் கிய இவர், சத்துருக்கொண்டானில் கைதுசெய்யப்பட்ட போது யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். சத்துருக்கொண்டானில் ஈ.பி.ஆர்.எல்.எப். ஒழுங்கு செய்த கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு சம்பந்தமான அரசியல் வகுப்பில் கலந்துகொள்ள இவருடன் மற்றொரு விரிவுரையாளரான மகேஸ்வரராஜா என்பவரும் அழைக்கப்பட்டிருந்தார்.
சிறைக்குள்ளே இருந்த மாணிக்கராசன், டேவிற் ஐயா, பரந்தன் ராஜன், வாமதேவன், பாருக் ஆகியோர் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மு.நித்தியானந்தன், அவரது மனைவியான நிர்மலா நித்தியானந்தன், வண. பிதா சிங்கராஜா ஆகியோர் புலி இயக்க ஆதரவாளர்களாவர். அழகிரி என்ற அந்தோனிப்பிள்ளை ஈரோஸ் இயக்க உறுப்பினர். பனாகொடை மகேஸ்வரன் அல்லது தம்பாபிள்ளை மகேஸ்வரன் என்றழைக்கப் படுபவர் தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
சிறையுடைப்புக்கென வெளியில் திட்டங்களைத் தீட்டி தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த குன்ஸி குணசேகரம், இதற்காக முதலில் புலி இயக்கத்தவர்களின் உதவியை நாடினார். ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்த புலி உறுப்பினர்கள் பின்னர் பின்வாங்கிக்கொண்டனர். பின்னர்தான் புளொட் இயக்கத்தின் உதவியைப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான பேச்சுக்கள் சிறைக்குள்ளிருந்த புளொட் தலைவர்களிலொருவரான வாசுதேவனுடன் நடத்தப் பட்டது.
(தொடர்ந்து வடியும்.)
g தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வணக்கம்! வணக்கம்! வணக்கம்! உலகத்திலுள்ள 10 கோடிக்கும் அதிகமான கத்தேலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவரின் இறப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். புனித பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர், தனியே கிறிஸ்தவ மக்களின் தலைவராக மட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களின் விருப்புக்குரியவராகவும், அனைவரையும் நேசித்தவராகவும் வாழ்ந்தவர். சுமார் 25 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்து அருட் பணியாற்றிய அவர் 'அனைவரும் மகிழ்ச்சி யாக இருங்கள் , எனக்காக யாரும் அழாதீர்கள்’ என்று தனது இறுதிக் குறிப்பை எழுதி வைத்திருந்தார். அதுதான் அவரின் மீதான புனிதத்தை உலகமெங்கும் ஓங்கச் செய்தது. இறந்துவிட்டார் என்று அழுவதை விடவும் வாழும்போதே புகழோடு வாழ்ந்தார் என்று மகிழ்ச்சி கொள்வோம். இதையே பாப்பரசரும் போதித்துவிட்டுச் சென்றுள்ளார்.
சின் பாப்பரசரின் இறப்பு எவ்வகையான பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது?
மன்: உலகில் ஜனனித்த ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது நிச்சயம் என்பதை நிரூபித்துள்ளது. ஆனாலும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குப் பாப்பரசர் பெரும் உதாரணமான வராகிறார். போலந்து நாட்டில் பிறந்த அவர், இறைத் தொண்டுக் காகத் தன் னை அர்ப்பணித்து வாழ்ந்திருந்தாலும் பாப்பரசராகப்
பட்டம் பெற்று, கால் நூற்றாண்டுக்கு மேல்
அந்தப் பதவியில் பணியாற்றியதோடு - பல
珪 விஜயம் செய்து L6)
நட்புக்கொண்டு வாழ்ந்தவர். அவ்வளவு ஏன்? அவரைக் கொல்லத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த கொலைகாரனையே சிறையில் சென்று சந்தித்து மன்னிப்பு வழங்கியதனூடாக மனித நேயத்தை நமக்குப் போதித்தவர். பாப்பரசரைப் பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்வதென்றால், பெரும் ஆன்மீகத் தலைவராக போதிப்பவராக மட்டும் இருக்காமல், தான் போதிப்பவைகளை வாழ்க்கையில் வாழ்ந்தும் காட்டினார் என்றும் சொல் லலாம் நம் நாட்டில் சில ஆன்மீகவாதிகள் வன்முறைக்குத் துதிபாடு வதும், நிதிகளைச் சேகரித்துக் கொடுப் பதுமாக நடந்துகொண்டு அந்தப் புனிதமான அங்கிக்கு அகெளரவத்தைத் தேடிக்கொண்டி ருக்கிறார்கள். என்ன செய்வது, நமது இரண்டு கைகளில் ஒன்று சாப்பாட்டுக்கும் மற்றையது கழுவுவதற்கும் என்பது போல சில இருக்கத்தானே செய்யும்.
மதத்தினையும் சார்ந்த மக்களோடும்
சின்: இனியாவது திருத்தம் வரும் என்று நம்புவோமாக. தயவுசெய்து அதை விடுங்கோ. அது சரி - செங்கலடி ஈ.பி.டி.பி. அலுவலகப் பொறுப்பாளர் ரவி மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது பாதுகாப்புக்குப் போன பொலிஸ்காரர் காயமடைந்துள்ளாரே!
மன்; சின்னவரே! உமக்கு இருக்கிற அக்கறை, இருக்க வேண்டியவைக்கு இல் லையே இதே சம்பவம் புலிகளுக்கு நடந்திருந்தால், இது சமாதானத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கை எண்டிருப்பினம். ஊமைத்துரை எம்.பி.மாரும் அண்டர்வெயர் தெரியக்கொடுக்குக் கட்டிக்கொண்டு வீர ಖತ್ತಿಯ பேசியிருப்பினம். நோர்வே மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், இது யுத்த நிறுத்தத் தைப் பாதிக்கும் செயல் எண்டு கூவி யிருப்பினம். அரச கட்டுப்பாட்டுப் பகுதி எண்ட தாலை, அரசுதான் பொறுப்பெண்டு சில போலி புத்திஜீவிகள் முக்கி முனகியி ருப்பினம். இதுகள் ஒண்டுமில்லையெண்டால் உந்தச் சம்பவம் சமாதானத்துக்குத் தேவை யான ஒன்றுதான் போல, பொலிஸ9க்குக் காயப் பட்டதைப் போலை அந்த வாகனத் திலை போன் எல்லோரும் இறந்திருந்தாலும்,
LD6ù i
AD UJU
அது அத்தனையும் சமாதானத்தையும், யுத்த நிறுத்தத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரு தாக்குதலும், உயிரிழப்பும்தானெண்ட கணக்கிலை இவை விசிலடிச்சுக்கொண்டு இருந்திருப்பினம். இப்ப தெரியுதோ, புலிக்குத் தலையிடி எண்டால் சொறிநாயும் சிலம்பம் சுத்துமெண்டு. இதுதான் சின்ன வரே இண்டைக்கு நிலைமை. இப்ப தெரி யுதோ ஆயுதத்தோடை யார் இருக்கின மெண்டு? அரசாங்கம் என்ன ஸ்டெப் எடுக்குதெண்டு பொறுத்திருந்து பாப்பம்,
சின்; அப்பிடியெண்டால் புலிகளைத் தவிர யார் இறந்தாலும் அது தேவையான மரணம்தான் எண்டு உந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சொல்லுது எண்டே சொல்லு றியள்? அப்பிடியெண்டால் எரிக் சொல்லு றாரே, இப்ப 300 பேர்தான் சாகினம் யுத்தம் நடந்தால், நாளுக்கு 300 பேர் சாவினம் எண்டு.
மன்: அப்பிடியெண்டால் சமாதானம் பேசிற காலத்திலை குறைஞ்சளவு
படுகொலை நடக்கிறது பிழையில்லை
எண்டிறாரோ? அப்பிடியானவர் உந்தப் புலிப் பாட்டை விட்டுப் போட்டு ஒருக்கா வடகிழக்கிலை நிண்டு நியாயம் பேசினாத் தெரியும், முந்நூறிலொண்டா அவரையே அவற்ர குடும்பத்திலை ஒருவரையோ சாகச் சொல்லுமன் பெட்டரா இருக்கும்.
சின்: மன்னவரே! இண்டைக்குக் கோபமாயிருக்கிறியள் எண்டு நினைக்கிறன் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு எண்டு வினம், தயவுசெய்து கூல் டவுனாகுங்கோ, “விடுதலைப் புலிகள்” எண்ட புலிகளின்ரை பத்திரிகை ஒண்டு அரசாங்கம் நிழல் யுத்த மொன்றை நடத்தி வருவதாகவும், இந்தப் போக்குத் தொடர்ந்தால் நிஜயுத்தம் ஒன்றைச் சந்திக்க வேண்டியிருக்கும் எண்டு அச்சுறுத்தல் பாணியில் ஒரு செய்தியைப் பிரசுரித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக் கின்றனவே.
மன்: இவை வன்னிக்கும், கொழும் புக்கும் மட்டக்களப்புக்கும் போய் வருவதற்கு அரசாங்கம் பாதுகாப்புக் கொடுக்குது. அவையின்ர ஹெலியிலை கூட்டித் திரியுது. பாஸ்போட் கொடுத்து வெளிநாட்டுக்குப் போய் வர அனுமதி வழங்குது. ஆனால் புலிகள் ஏ9 பாதை யாலை அரசாங்கப் படைகளை யாழ்ப் பாணம் செல் ல விட மாட் டினம் , கண்காணிப்புக் குழுவைத் தங்கடை பகுதிகளைப் பார்வையிட விடமாட்டினம், தற்செயலாக விபத்திலை ஒருவர் இறந்தாப் பரவாயில்லை, படையின்ர வாகனத்திலை ஒரு விபத்து நடந்திட்டுதெண்டால் அதைப் பயன்படுத்தி வன்முறை செய்வினம். அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசியல் பணி எண்ட பேரிலை தங்கடை அரசியல் எதிரிகளைப் படுகொலை செய்வினம், இதற்காக ஒரு படுகொலைக் குழுவை மாவட்டம் மாவட்டமாகப் பயிற்சி கொடுத்து, அதுக்கும் படையினரின்ர பாதுகாப்புக் கேட்டு அனுப்பிவினம். சிறுவர்களைப் படைக்குப் பிடிப்பினம், வரி வாங்குவினம், இதையெல்லாத்தையும் செய்துகொண்டு சனத்தின் ர நிம்மதியைக் கெடுக்க உப்பிடியான யுத்த முழக்கத்தையும் முழங்குவினம்.
சின்: சொறி. சொறி இண்டைக்கு உங்களுக்குக் கொதி கூடிட்டுது. அடுத்த வாரம் சந்திப்பம் - சும்மா தமாஷாக விடயங்களைப் பற்றிக் கதைத்தால், அதைத் தயவு செய்து தமாஷாகவே எடுத்துக்கொள்ளுங்கோ,
nerouglaseru ܀
3.07 - 13, 2005

Page 19
ான் பம்பாய் போயிருந்த சமயம் ஒரு பெரிய பிஸினஸ்மேன் என்னைச் சந்தித்தார். அவருக்கு இந்தியா முழுவதும் நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. பாரம்பரியமான-குடும்பம்-சமூகத்தில்அந்தஸ்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் என்று சகல சம்பத்துகளும் நிரம்பப் பெற்றவர் அவர். ஆனால், அவருக்கு ஒரு குறை
* "சுவாமிஜி, என் மகள் இன்னும் கல்லூரியைக்கூடத் தாண்டவில்லை. ஆனால் பாய் பிரண்ட் என்ற பெயரில் அவளுக்கு நிறைய ஆண்களின் சகவாசம் இருக்கிறது. 'டிஸ்கோ, பப், ஓட்டல்' என்று எங்கெங்கேயோ போவாள்! நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருவாள் சுவாமி, சொல்வதற்கே கூசுகிறது. ஓரிரு முறை நர்ஸிங் ஹோம் போய் கரு கலைப்புக்கூடச் செய்துகொண்டாள். திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவாள் என்று நினைத்து நல்ல இடத்தில் மாப்பிள்ளை தேடி கல்யாணம் செய்து வைத்தேன். தேன் நிலவுக்காக வெளிநாட்டுக்கெல்லாம் கூடப் போய் வந்தார்கள். ஆனால் திருமணம் நடந்து இப்போது ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை! மீண்டும் அவள் தனது பாய் பிரண்டுகளோடு சுற்றிக்கொண்டிருக்கிறாள். அவளின் திருமணமே இப்போது முறிந்துபோகும் ஆபத்தில் இருக்கிறது" என்று சொல்லி அழுதார். நான் அந்தப் பெண்ணை அழைத்து நீண்ட நேரம் பேசினேன். சமீபத்தில் அந்தப் பெண்ணின் அப்பா என்னைச் சந்தித்தார்.
தன் மகள், கணவனோடு சந்தோஷமாக வாழ்வதாக நெகிழ்ச்சியோடு சொல்லிவிட்டுப் போனார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். நம் நாட்டைப் பொறுத்தவரை வாழ்க்கையில் இதுபோல வழி தவறிப் போகும் பெண்கள் இலட்சத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். ஏனென்றால், நம் நாட்டில் கற்பு என்பது பெண்களுக்கு உயிர், காற்றுக்கு மேலானது
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை நீங்கள் நினைவுபடுத்திப் பாருங்கள். நம் நாட்டில் எத்தனை கணவன் . மனைவிகள் இல்லற வாழ்க்கையை இன்பமயமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
துன்பத்தைக் கொடுக்கி ஒருவருக்கு ரோலர் கே சந்தோஷமான திரில்ல இன்னொருவருக்கோ ெ சுற்றினால் அடிவயிற்றை
"புள்ளைகளுக்காகத்தான் பல்லைக் கடிச்சுக்கிட்டு உன்கூட குடும்பம் நடத்தறேன்! புள்ளைங்க மட்டும் இல்லாட்டி உன் மூஞ்சியில விழிப்பதே பாவம்னு எப்பவோ நீ கட்டின தாலியை கழட்டிப் போட்டுட்டு போயிட்டிருப்பேன்" இப்படிப் பகிரங்கமாகவே தனது அதிருப்தியை அறிவித்துவிட்டுக் குடும்பம் நடத்தும் கணவன் - மனைவிகள்தான் எத்தனை எத்தனை பேர்?
மூன்று போகம் விளையக்கூடிய விளைநிலம் மாதிரி செழிப்பாக இருக்க வேண்டிய இல்லற வாழ்க்கை, பாளம் பாளமாக வெடித்து விரிசல் விட்டுப் போவது ஏன்? யுத்த பூமியில் வாழ்வது மாதிரி தங்களின் அப்பா, அம்மாவின் ஆக்ரோஷமான சண்டைகளைப் பார்த்துக்கொண்டு வளரும் குழந்தைகள்தான் எத்தனை?
பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் திரியும் ஆனந்தப் பூந்தோட்டமாகக் குடும்பத்தை மாற்றுவது எப்படி அருவியின் சாரலில் இருக்கும் சுகத்தை வீட்டுக்குள் கொண்டு வருவது எப்படி? இதற்கு ஆதாரம், அடிப்படை எல்லாம் ஓர் உண்மையில் மறைந்து கிடக்கிறது. அந்த உண்மை என்ன தெரியுமா? கணவன் - மனைவி உறவு என்று இருந்தால், நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கும். பிரச்சினைகளும் கட்டாயம் இருக்கும், கருத்து வேறுபாடுகளோ, பிரச்சினைகளோ இல்லாத கணவன் மனைவிகள் உலகத்தில் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மகாத்மா காந்திக்கும், அன்னை கஸ்தூரிபாயுக்கும் இடையே கூட கருத்து வேற்றுமைகள் இருந்திருக்கின்றன பிரச்சினைகள் முளைத்திருக்கின்றன! பிரச்சினைகள் இருந்தாலும் நாம் சந்தோஷமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் பெரிதாகாமல் அவற்றை நீர்த்துப்போக வைக்கும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தைத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்!
கருத்து வேறுபாடுகளோ, பிரச்சினைகளோ நமக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை. இவற்றை நாம் பார்க்கும் கோணம்தான்
கொள்கிறது.
கணவன் - மனைவி இருக்க வேண்டுமா? கு பிரச்சினை எழும்போது, இந்தப் பிரச்சினையே வ வாழ்க்கைத் துணையின் தூக்கிப் போடாதீர்கள், ! பிரச்சினைக்கான பழியை ஏற்றுக்கொண்டால் பிரச் தீர்ப்பதற்கான பொறுப்ை ஏற்றுக்கொள்வீர்கள். இர பிரச்சினையைத் தீர்க்க முனையும்போது உங்களு தானாகவே பிறக்கும்.
கணவன் - மனைவி பலவீனமாக்கும் இன்னெ
முரசு குறுக்கெழுத்துப் பே
பெற வாழ்த்து கின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் 参 சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே 3. ప్లొ ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளை ம் பாராட்டுக்களையும்
குறுக்கெழுத்துப்போட்டி இவ114க்கான egun 250 et5un udale767lugberg திரு சிவநாதன் கஜேந்திரன், 175, டைக்
1. எஸ். சுதர்ஷன், 42, நுவரெலிய வீதி, புஸ்ஸல் 2. எஸ். சித்திக், தபால் அலுவலகம் கிண்ணியா, 3. எம்.ஐ.எம். றியாஸ், ஹிஸ்புல்லாஹ் வித்தியால 4. பி. ஜீவன், 6125, ஹட்டன் வீதி வட்டவளை,
குறுக்கெழுத்தப் போட்டி
5. கே.எம்.எம். கலில், 137, ஜேர்மன் எஸ்டேட், ெ 6. ஜெ. நவபுத்திரன், அன்னமலைநாவிதன் வெளி 1. எஸ்.கே. ரீராஜ், 47, அல்விஸ் பிளேஸ், கொட் 8. திருமதி ஜே.ஈ. மேனகா, 5002A தெரேசா மா
3 9 ஐ விஜயபாலன், 12 பிரதான விதி கொழும்
10. சர்மிளா சிவலிங்கம், அம்மன் கோவிலடி, ஊெ
இடமிருந்து வலம்
1. கற்பகதரு என அழைக்
கப்படும் மரம், 4. வீதி அமைக்க உதவும் (திரும்பியுள்ளது).
10 11
12
9. தேவலோகப் பெண். 12. தோல் வாத்தியக் கருவி ஒன்று (திரும்பியுள்ளது).
13 14
15 16
17 1815. இளையராஜா, உலகின் உயர்ந்த இசை வடிவமான இதனை அமைத்து பெருமை
19 20 21
பெற்றார் (குழம்பியுள்ளது). 19. சூளுரை (குழம்பி யுள்ளது).
போட்டி விதிகள்:
22 êN I så
மேலிருந்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 12.04.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-116 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
1. மியான்மார் நாட்டின் முன்னைய 2. படை (தலைகீழ்) 3. பூனை மிகவும் விரும்பி உண்ணும் 6. மாத நிறைவில் ஊழியர்களு (குழம்பியுள்ளது). 9. அறுவைப் பேர்வழிகளையும் இப்ப கருவி. 15. இது வந்தால் பத்தும் பறந்து டே
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
3i. 07 - 13, 2005
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து. உதாரணம் : ாஸ்ட்டரில் சுற்றுவது ன விஷயம். ஜயிண்ட் வீலில்
மரண பயம் கவ்விக்
உறவு செம்மையாக டும்பத்தில் ஏதாவது
'உன்னால்தான் ந்தது" என்று உங்கள்
மீது பழியைத் ஏனென்றால், நீங்கள் சினையைத் பயும் நீங்கள் த மனநிலையிலிருந்து நீங்கள் ருக்குள் பலமும்
உறவைப் ாரு விஷயம் -
றாறம்பாவ.
த.க.
விவாதம் விவாதம் என்பதற்கு அடிப்படை, தர்க்க அறிவு, ஆனால், கணவன் - மனைவி உறவுக்கு ஆதாரம் அன்பு அன்பு இருக்க வேண்டிய இடத்தில் அறிவைக் கொண்டு வருவதே பொருத்தமில்லாத விஷயம்.
யோசித்துப் பாருங்கள் கணவன் . மனைவிக்குள் சண்டை வரும்போது என்ன நடக்கிறது. மனைவி செய்ததுதான் தவறு. என்று கணவன் ஆதாரங்களை எடுத்துப்போட்டு தர்க்க ரீதியாக வாதாடுகிறார். மனைவியும் தன் பங்குக்குத் தன்னுடைய அறிவை எல்லாம் பயன்படுத்தி எதிர்வாதம் செய்கிறாள். நீங்கள் இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
ஒரு நகரில் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞர் இருந்தார். ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் முதலாளிக்கும், தொழிலாளர் சங்கத்துக்கும் இடையேயான ஒரு பிரச்சினை. வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. நம்முடைய வக்கீல் எழுந்து வாதாடத் துவங்குகிறார்.
பெயர்.
மூலிகைச் செடி. க்கு கிடைப்பது
க் கூறுவர் - ஒரு
ாகும் (தலைகீழ்).
தினமுரசில் பிரசுரமாகும்.
Don i
ᎠᎫ ᏧᎬ
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
Dανόήί υνύ υιού
سدس سسسس سسسس ـ س س حسبخة س
2Criano pienuo GUGÜLJELjige
- سيس س س = س س - أسس سيجسم.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்" போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
தொழிலாளர்களின் தரப்பில் இருந்த நியாயத்தைச் சட்டப் புத்தகங்களையும், உச்ச நீதி மன்றம் கொடுத்திருக்கும் பல்வேறு தீர்ப்புக்களையும் மேற்கோள் காட்டி அற்புதமாக வாதம் செய்துவிட்டு உட்காரப் போகும் சமயம்.ஜூனியர் வக்கீல் வருகிறார். அவருக்கு திடுக் என்று ஆகிவிடுகிறது. காரணம், இவரின் சீனியர் வாதிட வேண்டியது முதலாளிக்காக. ஆனால் சீனியரோ தொழிலாளிகளுக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். ஜூனியர் வக்கீல் மெல்ல அணுகி விஷயத்தைச் சொன்னதும், சீனியரான நமது வக்கீல் நொடியில் சுதாரித்துக்கொண்டு நீதிபதியைப் பார்த்து இப்படிச் சொன்னாராம் : தொழிலாளர் தரப்பில் பேசப்போகும் வக்கீல் இப்படியெல்லாம் வாதாடக் கூடும். ஆனால், இந்த வாதம் சரியில்லை! ஏனென்றால்.என்று ஆரம்பித்து அவர் தர்க்க ரீதியாக முதலாளிகளுக்காக வாதத்தை எடுத்து வைக்க.கடைசியில், சீனியர் வக்கீல் தனது வழக்கில் ஜெயித்துவிட்டார்.
அறிவை ஆதாரமாக வைத்து வாதம் செய்ய வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் வாதம் செய்யலாம். அதனால்தான் சொல்கிறேன். குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையை வாதமோ எதிர்வாதமோ செய்து தீர்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். வாதத்தாலும் எதிர்வாதத்தாலும் பிரச்சினை வளர வாய்ப்பிருக்கிறதே தவிர, தீருவதற்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை!
அதனால் கணவன் - மனைவி இரண்டு பேருக்குமே மீண்டும் சொல்கிறேன். குடும்பத்தில் பிரச்சினை ஏதாவது எழுந்தால் - இந்தப் பிரச்சினை வந்ததற்கு நான்தான் காரணம் என்று பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். பிரச்சினையை எதிர்கொள்ள இதுவே சிறந்த வழி
நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
=============
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் 9javíaoré óorða, uförú óur g
. எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான
୬0.1
l
sey .
இந்த வாரம் யாருக்கு சேலை? LeavilkblainmL Gumsfestlåst éMolestLib
Gillid Benel
VD ಗೆಹ್ತಾರು ಆಹೆ Sè
Sbldis GUT
72. அரமிட்டியகலை, கராஸ்சகலை, பலாங்கொடை
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிக் பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
அந்த உயர் ரக ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கரையோரத் திசையில் அமைந்திருந்த 18ஆவது இலக்க விசாலமான அறையில் மங்கலான விளக்கொளியின் கீழ் அவளும் அவனும் இருந்தார்கள்.
அவன் பதற்றமோ பரபரப்போ இல்லாமல் நிர்மலமான வானத்தைப் போல சற்றும் சலனமில்லாமல் முகத்தை வெறிச்சென்று வைத்துக்கொண்டு அவளது இமைக் கதவுகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் 'வா வென்றழைக்கும் விழிகளை நேராகப் பார்த்து. "உன் பேரு சோபிதானே?" என்றான். தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டிருந்தவள் விழிகளை வியப்பால் உயர்த்தி, செர்ப் பழங்களாய் சிவந்திருந்த மெல்லிய உதடுகளில் வீரக்தி புன்னகையொன்றைத் தவழவிட்டவாறே.
"எப்படித் தெரியும்" என்றாள். பத்து மணி என்பதை குயில் கூவிக் காட்டிய மணிக்கூட்டின் ஒலி வந்த திசையில் அவனையறியாமலேயே பார்வையைச் செலுத்தியவன், சுதாகரித்துக்கொண்டு ஒரு முச்சு இடைவெளிக்குப் பின் "ரும் போய்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்" என்று அவளது காது மடலில் உரகம்
கின்றேன்? அ"ை T: அறை சுத்தமாக இருக்கின்றது. குளிராகவும் உள்ளது.
ஒ:சிஅறை இங்கு எப்படி
நான் ஒரு காப்புறுதி வெளிக்க
:பத்தர் நாலைந்து பித்துக்காப்புறுதி பிரிழி
சேர்த்துவிட்டால் சம்பளத்தைவிடக்
கொமிசனும் பார்க்கலாம். வீட்டில மனைவி 4 வயதில் ஒரு ெ
இழந்தை வருமானம் பத்தாது
ஸ்ராட் பு
இால் அலுவலகங்கள் வங்கிகள் இண்டு ஓட்டம் கிழமை நீள் துண்டு இல்லை :) ஞாயிறிலும்
தெரிஞ்சவை அவை இவை எண்டு இடம் ஓட்டம்தான்
மனுசிதான் ஒரே நச்சரிப்பு எனப்பா ஒரு நாளெண்டாலும் ®®ቓ፬ வீட்டில் நில்லுங்கோ எண்டு பத்தாக்குறைக்கு மகள் தன்ர பங்கிற்
இடைக்கெண்ட்ாலும் ஐஸ் @ கிறிம் வாங்கித் தாங்கோ? எண்டு
ஜங்கல் நான் தீர்மானித்துவிட்டேன் இண்டைக்கு இாயிற்றுக்கிழமை ஒரு இடமும் போகாமல் சந்தேர்சமாய் (5 வில் இருக்க வேணும்:
காலமை சந்தைக்குப் போய் சாமான் வாங்கிக்கொ டு பிறகு
"குடி, குடியைக் கெடுக்கும் என்று அந்தக்காலத்துல சும்மாவா சொன்னாங்க வயது வந்த மூன்று பெண்பிள்ளைகளை வைச்சுக்கிட்டு இந்த மனுஷன் தினமும் குடிக்கிறாரே" என்று வாய் புலம்பிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.
"இங்க பாரும்மா, அப்பா என்ன மத்தவங்கள மாதிரி பிள்ளைகளைக் கவனிக்காம, பொண்ட்ாட்டிய கவனிக்கா மயா இருக்காரு? எங்களுக்கு என்ன குறைம்மா வைச்சிருக்காரு சும்மா எதுக்கு இப்ப வாய் புலம்புற" என்று இலேசாகத் தாயை அதட்டினாள் இளையவள்.
கண்ணம்மாவும் ரெங்கந்ாதனும் பெரியவங்க பார்த்து நிச்சயம் பண்ணிக்
கல்யாணம் கட்டிக்கிட்டவங்க, கண்/
ணம்மா சாதாரண குடும்பத்துல பிறந்/ திருந்தாலும் ரெங்கநாதன் கொஞ்சம்/ பெரிய கைதான். இருந்தாலும்/ அவனிடம் குடிக்கிறதைத் தவிர, வேற எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. மூன்று பெண்பிள்ளைகள். மூத்தவள் சரோஜா, இளையவள் கலா, கடைக்குட்டி நிர்மலா தன்னோடே பிள்ளைகள் சின்ன வயசா இருக்கும்போதே சீர் சேர்க்க ஆரம்பிச்சவர்தான் இன்னும் சேர்த்துக்கிட்டேதான் இருக்காரு.
இரவு மணி பத்தரையை காட்டியது. -
கதவு தட்டப்பட்டது. "கண்ணம்மா, கண்ணம்மா கதவை திற" என்று தள்ளாடிய படியே சொன்னார் ரெங்கநாதன்,
"இருங்க, இதோ வர்றேன்" என்று கதவைத் திறந்தாள் கண் ணம்மா. அன்றைய இரவு தள்ளாட்டத்தி லேயே கரைந்தது.
பொழுது விடிந்தது.
தொட்டிச் சந்தைக்குப் பேய் ஒரு 'ஆட்டிறைச்சி வாங்கினன்
போத்தில் ராயமும் f
சந்தத்திற்குத்தல் பிறகு
\
ܝܠ \
தூரத்தில் உதடுகளை வைத்து மெதுவாக, மிக மெதுவாகச் சொன்னான்.
ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் திடீரென்று அவளது பாதங்களைத் தன்மடியில் தூக்கிவைத்துக்கொண்டவன், கால் விரல்களுக்குச் சுளுக்கெடுத்துக்கொண்டே கேட்டான் :
"இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தே"
வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்த விசிறியைப் பார்த்துக்கொண்டே அவள் சொன்னாள்."இங்க பாருங்க, ஒவ்வொரு நாளும் வர்றவன் போறவன் எல்லாம் இதக் கேட்டுவிட்டுத்தான் காரீயத்த ஆரம்பிக்கிறான். ஆமா.இந்தத் தொழிலுக்கு நான் எப்படி வந்தா என்ன? அத தெரிஞ்சுக்கிட்டுப் போகத்தான் ஆயிரமாயிரமா செலவழிச்சிக்கிட்டு இங்க வர்ரீங்களா.." என்று கேட்டவளின் வாயில் இருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையின் பின்னாலும் அந்த அறையின் குளிரைக் குறைக்கும் அளவு உஷ்ணம் கொண்ட பெருழ்ச்சுக்கள் வெளிப்பட்டதைக் கண்களாலேயே அளந்த அவன், விலகியிருந்த அவளது மேலாடையை சரி செய்து விட்டவனாக.
திசைக்கு பூட் சிற்றியில
ஐஸ்கிறீம் வாங்கிக்ெ 影 முனனால �0}' அரைப்
f
வேற சீன்ன?
மோட்டார்
அககள எடுத்தவன்தான் ஸ்ராட் பண்ணி
ரெங்கநாதன் சோம்பல் முறிக்கும்போது சரோஜாவும் கலாவும் நின்றுகொண்டி ருந்தனர்.
"என்ன கண்ணுகளா இன்னைக்கு பல்கலைக்கழகத்துக்குப் போகல" என்று கேட்டார். "அதுதான் அப்பா உங்ககிட்ட சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தோம்.
போயிற்று வாறோம் அப்பா" என்றனர்.
"சரி கண்ணுகளா கவனமாப் போயிற்று
வாங்க" என்றார்.
ரெட்டை ஜடை பின்னி வெள்ளை
"பரவாயில்லை. என்கிட் என்று இனிமையாகக் கே அரைகுறையாகத் தெரிந்த பதிக்காமல், கண்களில் காம இருக்கும் அவனைப்பார்க்க 9 அதைக் காட்டிக்கொள்ளாம6 தலையை உயர்த்தி அவளை
'gid 60 saigiltIIí சங்கீதம் ஒன்றை இரசியதை கொண்டிருந்த அவளது பாதங் வைத்துக்கொண்டான்.
"ஒருநாள் அம்மா கூட நாலு பொறுக்கிங்க கார்ல வந் ஒரு பெருழ்ச்சுக்குப் பின் செத்துட்டாங்க. அப்புறம் என் வழியில்ல. சாகவும் பயம், ச் வந்துட்டேன்"
தன் மடியில் இருந்த அ போல கைகளில் ஏந்தி அதில் எதிர்பாராத அவள் வெடு கொண்டாள்.
சந்தியால திரு இருந்து வேக : (PfFT6ò si :ಡಿಸಿ
எவ்வளவு இப்பிடி இருக்கி கிறீமும் குடுக்ே எவவளவு செல; ஞாபகம் வருகு ஊருக்கெல்லாம் ாடுத்தனான். எடுத்துப் ே
இதென் பேப்பர் யா ல்ல 6)
உடுப்புல சும்மா ஜம்மு கடைக்குட்டி நிர்மலா
"அப்பா நான் எ வாறன், இன்னும் ஒ ரொம்ப வாய் புலம் கொஞ்சம் கவனிங்க
"சரிம்மா" என்று
பான எண்ணத்துல ந கண்ணம்மா. உடல் 8 என்றதுக்காக மட்டுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டயும் ஒரு தடவை சொல்லேன்" டான், தள் அங்கங்களில் பகுதிகளில் பார்வைகளைப்
"சோபி உன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு காலம் முழுக்க உன்ன கண் கலங்காம கஷ்டப்படாம வச்சிக்கனும். யெஸ் சோபி, நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசய
புன்னகையின் அர்த்தம் புரியாமல் அவன் கஷ்டப்பட்டான். "இதையெல்லாம் ஒரு கதையில எழுதலாம், இல்லைன்னா ஒரு நல்ல படமா எடுக்கலாம். இந்த மாதிரி
படறேன்"
"என்ன? கல்யாணமா?" என்றவளின் இதழ்க் கோடியில் வீரக்திப் புன்னகையொன்று வந்து மறைந்தது. அந்தப்
வார்த்தைகள் எல்லாம் எங்கட வாழ்க்கையில நிலாவில் இரத்தம் கசிவது போலக் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனா யதார்த்தத்துல.நடைமுறை வாழ்க்கையில சரிப்பட்டு வராது." என்றவளின் வார்த்தைகளில் தெளிவு தெரிந்தது போதையில் தெறித்து
ம் தலைகாட்டாமல், இயல்பாக வளுக்கு வியப்பாக இருந்தாலும், "சரி சொல்றேன்" என்றதும் நேராகப் பார்த்தான் அவன்.
குடும்பத்தில் பிறந்தவள்" ஏதோ *
ப் போல கட்டிலின் மேல் ஆடிக் வீழும் வசனங்களாக இல்லாமல் அவள் பேசும் ஒவ்வொரு
களை மீண்டும் தன்மடியில் ஏந்தி QF சொல்லும் அனுபவ மரத்தில் பூத்த மலரைப் போல
R உண்மையாக இருந்தது
ார்க்கட்போய் வர்றப்போ யாரோ "எத வச்சி அப்படிச் சொல்றே."
அதுவரை தலையணையில் சாய்ந்துகொண்டிருந்த அவள், மெதுவாக முதுகை நிமித்தி கால்களை மடக்கி உட்கார்ந்தவளாக.
"என்னை கல்யாணம் பண்ணிரோட்டில கூட்டிக்கிட்டுப் போறப்போ என் கஸ்டமர் எவனாவது பார்த்துக் கண்ணடிப்பான். ஏன்? வர்றியானு கூப்பிட்டே பார்ப்பான். உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிடும்" என்றாள்.
"இங்கே பாரு, உனக்கு என் மேல நம்பிக்கை யில்லைன்ன சொல்லிடு உன் மறுப்புக்கு வீணா என்னை காரணம் காட்டாதே. உன்னால எனக்கு எப்படியான அவமானம் வந்தாலும் நான் சகிச்சிக்குவேன்" என்றான் விடாமல்
து என்ன மடக்கி."என்றவள் அந்த கவலையிலயே அம்மா பண்றதுன்னு புரியல. வாழவும் iப்படியே இந்தத் தொழிலுக்கு
வளது பாதங்களை ஒரு பூவைப் முத்தமிட்டான். அதைச் சற்றும் க்கென்று காலை இழுத்துக்
என்னதான் ஆகிவிடும் இதைவிட கேவலமான வாழ்வார் சம்மதித்துத்தான் பார்ப்போமே என்று நினைத்துக்கொண்டவள், "ச" என்று ஒத்தை வார்த்தையில் விடை சொல்லிவிட்டாலும் தன்னைப் போல ஒருத்தியின் பேரில் இவன் இவ்வளவு தீவிரமாக இருப்பதன் காரணம் புரியாமல் தத்தளித்தாள். என்னதான் தப்பான வாழ்வில் காலத்தைக் கடத்தியிருந்தாலும் காதல் கல்யாணம்' எனும்
ப்பேக்க, ரவுண் பக்கமாய் 器 வந்த லொறி
தரியும். இப்பிகன் S SSS S SSS
." * s முறையாகக் கடைப்பிடிப்பதில் வர்த்தைகளைக் கேட்கும்போது அவளது அடிமனதில் 函 அறைக்குள்ள 3.City இராணுவத் தளபதி, .ே தோன்றி நானம் இன்னும் பெண்மை நோம்? எல் குழுவினரிடம் முறைப்பாடு, வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அவளுக்குணர்த்
நரம எத்தனை நாள் தியது.
லி ஆஸ்பத்திரிக்கு பாயிருக்கும். இப்பதான்
நிலல காலம் காப்புறுதி எடுத்துக் அப்பிடியே எனக்கும் பட்டன் எண்டபடியால் செலவு பிரச்சின்ையில்லை.
நீககொள்ளை ஸப்வான் ஆனாலும் அவன் பற்றிய கேள்விகள் இன்னும் அவள் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்தன.
"உன்னை சீரழிச்ச அந்த நாலு பொறுக்கிகள்ல முக்கியமானவன் நான்தான். ஏதோ இளமைத் துடிப்பிலயும், அப்பவோட பணத்திமிலயும் விளைவுகளை அறியாது அப்படி நடந்துக்கிட்டேன். நீயும் அந்தச்
ஜேகுமார்
ÜLIT6b.
சே எல்லாம் செய்திதான். தி:
:::::::::::: இல்லை. நான் நினை: சம்பவத்த மறந்திட்டு இயல்பா வாழ்ந்திருந்தாயின்னா என்
பக்கத்தில? நியூஸ் அறைக்கதவு } மன உறுத்தல் குறைஞ்சீருக்கும். ஆனா நீ இந்த
ரவாசிச்சிப்ப்ோட்டு வருகினம் 'யாரோ ரென்ே :ெ
வச்சிருக்கினம் : அபு என்ர மனுசி அந்து வீழ்ந்திருச்சு உன்
நல்ல வடிவாய் ஜாடி சுழலு முறமுசன
|தையெண் கலியாணக்கணம் tr : வாழவ நாசமாக்கிட்டு f நிம்மதிபா Gly முடியாது
ப்பம் Lாலும் போல ::* இருந்தவள் என்று எனக்குத் தெரியும். நீ என்னை
நான் நினைத்து பழிவாங்கலைன்னாலும் வீதி என்னை விட்டு வைக்காது.
முடிப்பதற்குள், "இஞ்ச, கோமாவில்
. . . . ಟ್ವಿ تر ټو؟ : ':.**** அதனால நான் செஞ்ச பாவத்துக்கும் சமாதானப் பேச்சை கிடந்த அப்பா *ன் முழிச்சிட்டார். பிராயச்சித்தமாத்தான் உனக்கு வாழ்வளிக்கிறதா முடிவு
* வலியுறுத்து G 5. அவளது மனதில் ஊசலாடிக்கொண்டிருக்கும் பிரதமர் தது என்ன அப்பாவோ? அப்ப இவள் கேள்விகளுக்கு விடையளிப்பது போல அவன் தன் லமையில் அரச குழு இழுகளே! அதிர்ச்சியுடன் eo
மீண்டும் ப்ேபரைப் பார்த்தேன் O O ஐமப்பு எம்பிக்கள் :ன் இருந்தது GalJě மிழ்ச்செல்' ஆயிண்டுமொருமுறை
'ே ஆக்ஸிடண்ட் இல்ல
கோமாவாகினேன்.
ழன்னு வந்து நின்றாள்
எனறாா. நிமிடமே சபை கலைந்தது. அப்ப கூட
கூலுக்குப் போயிற்று ரு விஷயம். அம்மா புறாங்க. என்னன்னு
என்றாள்.
சிரித்துக்கொண்டே
அவளை வழியனுப்பி வைத்தார் ரெங்க நாதன்.
வேலைக்குப் புறப் பட்டுக்கொண்டிருந் தார் ரெங்கநாதன். மெதுவாகப் பேச்சுக் கொடுத்தாள் கண் ணம்மா,
"என்னங்க. இங்க பாருங்க, உங்கள நான் குடிக்க வேணா ம்னு சொல்லல. அத வீட்டுல குடிங்க என்றுதான் சொல் றேன். இதையேன் நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க” என்றாள்.
"எப்பவுமே தப் ன் குடிக்கிறது இல்ல ளைப்பு குறையணும் தான் குடிக்கிறேன்"
Juli ᎫᏝ ᏰᏘ ᏪᏴr
"அது சரிங்க, எனக்குத் தெரியும். ஊருக்குத் தெரியாதே. நமக்கு கல்யாண வயசுல மூணு பொண்ணுங்க இருக்காங்க என்பதை மட்டும் மறந்திடாதீங்க" என்று கடுப்பாகச் சொன்னாள். "சரி, சரி” என்று
செல்லமாகத் தட்டிவிட்டு வேளைக்குப் புறப்பட்டார் ரெங்கநாதன்,
இரு வாரங்கள் கழிந்தன. "இங்க பாரு சரோஜா, இன்னைக்கு உன்னை பெண் பார்க்க வர்றாங்க. உனக்கு மனப்பூர்வமான சம்மதம்தானே" என்றாள் கண்ணம்மா,
"இங்க பாருங்க அம்மா, உங்கடையும் அப்பாடையும் சந்தோஷம் முக்கியம்" என்று முழு மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தாள் சரோஜா. சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மாப்பிள்ளை வீட்டார் அனைவருமே வந்திருந்தனர். ரெங்கநாதன் மட்டுமே வருவதற்கு இருந்தது. அவரும் வந்து சேர்ந்தார். மாப்பிள்ளையின் அப்பா இராசையா சபையிலே பேசினார். "இங்க பாருங்க, எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. எங்களுக்குப் பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா அவங்க அப்பா நடக்கிற முறை அதாவது தினமும் குடிக்கிறது எங்களுக்குப் பிடிக்கல்லை. அதனால இந்த நிச்சயத்தை முறிக்கிறோம்" என்று கூறினார். அந்த
ரெங்கநாதன் "இது சகஜம்தான். உனக்கு வேறொரு பையன நான் பேசி முடிக்கிறேம்மா" என்றார்.
அன்று அப்படி ஒரு சம்பவம் நடக்காத மாதிரியே வீடு இருந்தது.
அடுத்த நாள் ஆபிஸுக்குள் நுழைந்ததுமே "நாதா, எவ்வளவு பெரிய இடம்பா. உன் குடியாலயே உன் பொண் ணோட வாழ்க்கையை அழிச்சிட்டியேப்பா" என்று ராமு சொன்னார்.
"என்னங்க இத போய் இவ்வளவு பெரிசுபடுத்துறிங்க' என்று ரெங்கநாதன் கூறினார்.
"இல்லப்பா, பிள்ளையார் சுழியே நீ குடிக்கிறேன்னு சொன்னா, பின்னாடி வர்றது இதச் சொல்றதுக்கு எவ்வளவு நேரமாகும்? நல்லா யோசிச்சுப் பாரு” என்றார் ராமு.
-எஸ்.சுபாஷினி மலர், நீர்கொழும்பு, அன்று ரெங்கநாதனுக்கு வேலை செய்ய விருப்பமே இல்லை. மணி ஏழைக் காட்டும்போதே வீட்டிலேயே இருந்தார். அதுவும் புதிய மனிதனாக. கண்ணம்மா வுக்கு ஒரே ஆச்சரியம். ஆனா ரெங்க நாதன் தேம்பித் தேம்பி அழுதார். "என்னைய மன்னிச்சிடு கண்ணம்மா. இனிமே குடிக்கவே மாட்டேன்" என்றார். அளவு கடந்த சந்தோஷம் கண்ணம் மாவுக்கு அன்றிலிருந்து ரெங்கநாதன் குடிக்கிறதையே நிறுத்திவிட்டார். விட்டுப்போன அதே மாப்பிள்ளையைப் பேசி திருமணம் நல்லபடியாக முடிந்து சரோஜா மறுவிடும் சென்றுவிட்டாள்.
3.07 - 13, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
سے۔ سس
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
C O O OO O> 5555555 famič355. KO
(கொடுத்த Gurtšesla MENT காப்பாற்றுங்கள்)
ஒருவர் ஒரு உறுதிமொழியை எடுத்திருந்தாலோ அல்லது சத்திய வாக்கை வழங்கியிருந்தாலோ அல்லது சத்தியப் பிரமாணம் செய்திருந்தாலோ அவற்றைச் செயற்படுத்தும் பண்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு காரியத்தைச் செய்யமாட்டேன் என்று ஒருவர் கூறினால், அவர் ஒருபோதும் அதைச் செய்யக் கூடாது.
ஒருவர் இன்னொருவர் மேல்
செலுத்தும் மதிப்பானது - அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி அவர் கொடுத்த வாக்கை எந்த அளவிற்குக் காப்பாற்றுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது. உதாரணத்துக்குப்
பெற்றோரை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளிடம் அவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில் அவர்கள் மேல் உள்ள நல்லெண்ணத்தின் அளவில் குறைவு ஏற்படும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் மனிதர்கள், மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் போற்றக்கூடியவர்களாகவும் திகழ்கின்றனர். கொடுத்த வாக்கினை யாரொருவர் மீறுகிறாரோ, அவருக்கு இன்னுமொரு வாய்ப்பு என்றுமே கிட்டாது.
- "மகிழ்ச்சி எனும் நூலிலிருந்து
& கடந்த வாரம் இந்தியாவின் கங்குலியும்
சச்சினும் ஏமாற்றிய பிறகு சேவாக்கும், டிரவிட்டும் எப்படி?
ஆர்சிவகுமார், கவளினா, லிந்துலை.
அதைவிடப் பிரமிப்பூட்டியவர்கள், லாராவும் சர்வானும் கெய்லும் இல்லாமலே போய், வெளுத்து வாங்கிய மேற்கிந்தியாவின் சந்தர்போலும் 6.D66rtö!
4435g,49
243 நீங்கள் உங்களைப் புத்திசாலியாக நினைத்துக் கொள்பவரா?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை,
இல்லை. நீங்கள் ஏன் அப்படி நினைத்துக் கொள்கிறீர்கள் என்று ஆச்சரியமும் அடைகிறேன்
asset
2 அரச அலுவலகங்களில் பணிபுரியும்
அலுவலர்கள் பொதுமக்களிடம் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வது பற்றி
எஸ்.எம்.ஏ.மனோகரன், ஹட்டன்,
தடுப்புக்கு மறுபுறம் நிற்பவன் பகை நாட்டைச் சேர்ந்தவன் போல, தனது நிம்மதியை, சந்தோஷத்தை, ஓய்வைக் கெடுக்க வந்தவன் போல, ஏதோ ஒரு நோய்க் கிருமியைப் பார்ப்பது போல, அடையாள அட்டை கேட்கும் பொலிஸ்
/
இவர்களுக்கு நாம் என்ன தீங்கு செய்தோம் என்று நம் மீதே நமக்குப் பரிதாபம் ஏற்பட்டு விடும்படியாக நடந்துகொள்வதை அனுபவித்து நானும் நொந்திருக்கிறேன்.
'ம்.பொறுங்கள், நமக்கும் ஒரு கவண்மேந்து வேலை கிடைக்கட்டும்' என்று கறுவிக்கொண்டு வருவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்
4áka 6N3, t4)an
23 ஒவ்வொரு நாளும் உங்களை எரிச்சல் படுத்தும் விஷயம் எது?
நாபிரியா, மொறகொல்ல.
மிக மோசமாக அதிகரித்திருப்பதோடு, இயல்பாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் தமிழ் உச்சரிப்புக் கொலைகள்
atta
2 ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது
எஸ்.பி.பாலமுருகன், பதுளை,
எழுத்தாளர்களில் நல்ல மனிதர்களாகவும் இருப்பவர்களை என்னுடைய அனுபவத்தில் மிக மிக அரிதாகவே சந்தித்திருக்கிறேன். மானுடக்
தோரணையுடன்,எதற்கு இந்த வெறுப்பும் வன்மமும்
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது
கணிவை வலிந்து எழுத்தில் கொண்டு ೧ುಗ್ಧನಿಖ
அவர் பேச்சில் அதைவிட இயல்பாக அவரிடமிருந்து
வெளிப்படுவது அது ஒரு காலகட்டத்தில் இலக்கியத் தரமான வேறெந்த எழுத்தாளரொருவரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாத அளவிலான வாசகர்களைப் பெற்றிருந்தவர் அவர் எழுத்துலகச் சிங்கம் ಇಂ| சொல்லத்தக்க ஆளுமை தமிழில் ஜெயகாந்தனுக்கு மட்டுமே பொருந்தும், ஞானபீடம் கிடைத்ததில் தனிப்பட எனக்கும் பெரு மகிழ்ச்சியே மற்றப்படி, இன்றைய என் பார்வையில், புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டு, ஜெயகாந்தனின் கலையில் உள்ள குறை பாட்டை வேதசகாயகுமார் விரிவாக எழுதியிருப் பதிலும் உடன்பாடு காணமுடிகிறது.
atš46
28 விக்ரம் படங்களை நெடுநாட்காய்க் காணோமே.ஏப்ரலுக்காவது அவர் படம் வருகிறதா?
ஏ.என்.எம்.ஜவாத், ರ್ಫ!
இல்லை. ஷங்கர் அவரை வருடக் கணக்கில்
٭۔ ۔ ٤
அந்நியனாக்கி விட்டார்
తage:Aya
2 பேசுவதற்காகத் தரப்பட்ட விஷயத்தில் எந்த அறிவுமில்லாதவர்கள் குட்டிக் கதைகளையும் உப கதைகளையும் சொல்லிச் சமாளிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்
ஆகனகரத்தினம், எஹலியகொடை
qiSiieSTS iiSTSSiSSSiSSSSSS q
புகழ்ந்துவிட்டுப் போ போடு கேட்டான் வத
கண்ணன் வெட் "இப்படித்தான் பொய் புன்முறுவல் மாறா
(திறை
வேண்டியிருக்கிறது. அவருக்குக் கோ மண்டைக்கனம் பிடித் பற்றி எல்லோரிடமு டிருப்பதே பிறகு அ6 போய் விடும்."
"ஏன் அவர் பொ என்று எடுத்துக்கெ யிலேயே அவருக்கு வதாக அபிப்பிராயம் !
"அவர் சொன் கவனித்தாயா? அவர்க
என் எழுத்துத்தான் உச்
சர்மாத் என்ற குரு தன் சீடர்களுக்குப் பாடம்
Yi
வகுப்புக்கு வெளியே ஏதோ ரகளை நடந்து கொண்டிருப்பதைக் கேட்டு எல்லோரும் வெளியே வந்து பார்த்தார்கள்.
ஒருவன் காளை மாட்டின் கயிற்றைப் பற்றியபடி அல்லாடிக் கொண்டிருந்தான். அவன் அந்தக் காளையை இழுக்க முயன்று கொண்டிருந்தான். பலசாலியாகத்தான் தெரிந்தான், ஆனாலும், காளை அவனை இழுத்துக்கொண்டு திமிறி நடந்தது.
அவனிடம் நெருங்கிச் சென்ற குரு, "இப்போது தான் முதன் முதலாகக் காளையை ஒட்டிக்கொண்டு போகிறாயா?" என்று கேட்டார்.
"நான் நகரத்திலிருந்து வந்திருக்கும் புதிய வேலைக்காரன், எப்படி இதை இழுத்துச் செல்வதென்று தெரியவில்லை. நான் ஒரு அடி தூரம் இழுத்தால், அது நான்கு அடி வரை என்னை இழுத் துச் செல்கிறது. வெகு நேரமாய் இதனோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறேன்."என்று பரிதாபமாகச் சொன்னான்.
"முதலில் அந்தக் கயிற்றை விட்டுவிடு" என்றார் சர்மாத் பிறகு பச்சைப் பசேல் என்றிருந்த சிறிய புல்லுக்கட்டு ஒன்றை எடுத்தார். காளையின் பக்கமாகச் சென்று அந்தப் புல்லுக்கட்டைக் காட்டினார். பிறகு நடக்கத் தொடங்கினார். அந்தக்
அவர் எழுத்தின் தரம்
வேண்டும், அல்லது (
சொல்கிறார்."
"ஒருவேளை உ
எழுத்தைப் படித்து அ
அல்லவா? அந்தப் வெளிப்படுத்தியிருக்கல் கண்ணன் சிரித்து என் எழுத்தையே விய அவருக்கு நல்ல
காளை அவரைப் பின்தெ நடக்க, காளையும் வேக நகரத்தான் வியந்தா அதை இழுக்கக் கூட உங்களுடன் நடந்து வரு
"இந்தப் புல்லை வைத்து படி விட்டு விடாதே அ ஒடத் தொடங்கிவிடு"
பிறகு தன்னுடைய Q8T6Íslífsf:
"இதைத்தான் நாணு கொண்டிருக்கிறேன் எல் வேறு கதைகளும்கூ போன்றவைதான்"
4.
2 ஜோக் ஏதாவ முஹமட் |
ஆனந்தவிகடன் பார்த்தது:
"லவ்வரும் செல்பே துட்டு இல்லேன்னா, அவுட் கொயிங் க
5. O7 - 13, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் அந்தத் தொடரில் அவ்வளவாய்ப் பரிச்சயமில்லை என்பதாகத் த மாதிரி ஒரேயடியாகப் தான் அர்த்தமாகிறது. தரமான எதையும் றாரே" என்று வியப் படித்திராத ஒருவர் என்னைப் பாராட்டுவதற்கு னன். நான் எப்படி மகிழ முடியும்" என்றான். கத்தோடு சிரித்தான். "உண்மையிலேயே உனக்கு ான பாராட்டுக்களையும் மண்டைக்கனம்தான்"
ல் கேட்டுக்கொள்ள "அவரது பாராட்டைவிட இது எனக்கு
ijIsil
யி மகிழ்ச்சியானது. ஏனென்றால், உன் மனதில் பட்டதை நீ ஒளிக்காமல்
சொல்லியிருக்கிறாய்” ീ வதனன் அவனை Sவிசித்திரமாகப் பார்த் 1தான். "நீ என்ன, உனக்குப் பெரிய கொம்பு முளைத்தி {ருக்கிறதாயா நினைத் துக் கொண்டிருக்
றாய்" / கண்ணன் சற்று மெளனத்தைக் கடத்தி N விட்டுச் சொன் னான். "அந்த நண்பர் பாராட்டி
* ১S» 。 گر
*ی
^ எனக்குக் கொம்புகள் எதுவும் இல்லை என்பதைத்தான் சொல்ல முயன்றுகொண்டிருக்கிறேன். எனக்கு உரியதான, தகுதியான பாராட்டைத் தானே நான் ஏற்றுக் கொள்ள முடியும் அதற்கு மேல் சொல்லப் படுவதெல்லாம் வஞ்சப் புகழ்ச்சிதானே?
"அப்போ, யாரும் உன்னைப் பாராட்டக் கூடாதா? வெறும் புகழ்ச்சிகளுக்கு மயங்காதவன் என்று காண்பித்துக்கொள்ள விரும்புகிறாயா?" கேட்டபடியே அனுதாபம் கொண்டவன் போல் அவன் தோளில் கையை வைத்தான் வதனன்.
“பாராட்டை எப்படி விரும்பாமலிருக்க முடியும்? ஆனால் நமக்கு உரியதல்லதான ஒரு பாராட்டு நம்மைக் கேவலப் படுத்துவதாகவல்லவா ஆகும்."
"உனக்கு, உரியதல்லாமல் தெரியலாம், ஆனால் பாராட்டுகிறவர் தனது தரத்தில் நின்று உன்னைப் பாராட்டக் கூடாதா?”
கண்ணன் சிறிது நேரம் எதுவும் பேச வில்லை. சற்றுக் கழித்து, சிறு புன்முறுவ லோடு சொன்னான். "சமீபத்தில் ஒரு எழுத்தாள நண்பர் வந்தார். ஏன் இப் பெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்று கவலையோடு கேட்டார். உங்கள் திற மையை வீணடித்து விடாதீர்கள். உங் களுக்குப் பெரிய இரசிகர் பட்டாளமே இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். என் 'றெல்லாம் பல நிமிடங்கள் எடுத்துக் கொண்டு அக்கறையோடு பாராட்டிக் கொண்
மறுத்துப் பேசினால், பம் வந்து விடும். தவன் என்று என்னைப் ம் சொல்லிக்கொண் வருக்கு வேலையாகப்
ய்யாகப் பாராட்டுகிறார் ாள்கிறாய். உண்மை நீ உயர்வாய் எழுது இருக்கலாமில்லையா?
ன பெயர்களைக் ள் எல்லோரையும் விட சம் என்கிறார். ஒன்றில் பிடிபடாதவராக இருக்க முகஸ்துதிக்குப் பொய்
ண்மையிலேயே உன் வர் வியந்திருக்கலாம் ாராட்டுணர்வு அதை OTLD6606).T." க்கொண்டே, "அப்படி பப்பவராக இருந்தால், டிருந்தார்."
இலக்கியங்களோடு "ம்" என்று ஒலியைக் கேள்வியாக்கி
S LSSLLS S LS LLS S LSSLLS LSSS LSLS SLS SLSLS SS LSL LSLS SSL டர்ந்தது. சர்மாத்வேகமாக 2 விரும்பாத பெண்ணை வில்லங்கப்படுத்தும் மாக அவருடன் சென்றது. ஆண்களுக்கு என்ன பதில் சொல்வது? ன் "இது பிரமாதம் நீங்கள் பிகலா, எழில்நகர், மன்னார். இல்லை. அது தானாகவே கிறது" சர்மாத் சொன்னார்: எழில் நகரைச் சேர்ந்த இளவட்டங்களே!
இனியாவது புரிந்து விலகிக் கொள்ளுங்கள்.
4Gakk &ë, e49
2 சத்தம் இல்லாத தனிமை எங்கே கிடைக் கும்
நஸிஹா சம்சபாத், ஏத்தாலை,
சந்தேகமென்ன.கல்லறையில்தான்
4ák86Ně,45ja
2 பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எப்படி?
எம்.ராஜு, கொழும்பு - 12
க்கொள். அதைத் தின்னும து தொந்தரவு செய்தால்
1 சீடர்களிடம் திரும்பிச் - ரஸாக், மலிக், கனேரியா போன்றவர்களுடன்
ம் உங்களோடு செய்து எதிர்காலத்தில் நிலைத்து நிற்கப்போகும் இளைய
லாக் குட்டிக் கதைகளும், வர்களைப் பாகிஸ்தான் இப்போதே .ப் பசுமையான புல் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.
aceta
et
: நம் தமிழ் எம்பிக்கள் என்ன செய் GFTiG) (piņuļDr? கிறார்கள்? ' . A ' ' . ஜிஸ், மீராவோடை - 04, கே.அஜந்தன், வெள்ளவத்தை
சும்மா தொந்தரவு செய்யாதீர்கள். தேர்தல்
ஸ்.எம்.எஸ்.ஜோக்ஸில்
இப்போது வரும்போலத் தெரியவில்லை!
னும் ஒண்ணு 4ák36Në, e Aym
|''' 2 மானுட நேயம், மனித மாண்பு என்பது பற்றியெல்லாம் அதிகமாய் அக்கறைப்படும்
(விட்டுப் போனதுபோல,
ஊக்குவித்தானி வதனன்,
"கடைசியில் நான் மிகப் பெரிய இலக்கிய கர்த்தா என்று கருதும் ஓர் எழுத்தாளரையும், என்னையும், தன்னையும் குறிப்பிட்ட அந்த நண்பர், நாங்கள் மூன்று பேரும் தான் விஷய ஞானத்தோடு எழுதுபவர்கள் ஆழமே இல்லாது எழுதிக் கொண்டிருக்கும் மற்றவர்களெல்லாம் பெரிய எழுத்தாளர்களாக வாயடித்துக் கொண் டிருக்கும்போது, நாங்கள் எழுதாமலிருப்பது
முறையல்ல என்பதுபோலச் சொல்லிக்
கொண்டிருந் தார்."
"ம்.” என்றான் வதனன் பிறகும். "விஷயம் என்னவென்றால், ! என்னைவிட எவ்வளவோ உயரத்திலி ருக்கும் ஒரு எழுத்தாளர். மறுபக்கம், என்னால் சுமாராகவேனும் எழுதுகிறார் என்று அங்கீகரிக்க முடியாத நண்பர். அத்தோடு நான், நாங்கள் மூவரும் ஒரே கோட்டில் எப்படி வருகிறோம்? இத்தகைய பாராட்டுக்கு எப்படி நான் மகிழ முடியும்" “பாராட்டு என்பதும் கொடுக்கல் வாங்கல் தான் அவர் உன்னைப் பாராட்டினால், நீயும் அவரைப் பாராட்டுவாய் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்."
"ம். அப்படி நான் பாராட்டாமல் விடுகிறபோது, எப்படியும் அவருக்கு என்மேல் ஆங்காரம் வந்து விடுகிறது. அதுதான் இத்தகைய பாராட்டுக்களைக் கேட்கப் பயமாக இருக்கிறது. பாராட்டுக்கு பதில் பாராட்டுத் தெரிவிக்கும் சடங்கில் மாட்டிக் கொண்டு, முகஸ் துதிக் கலைஞனாகி விடுவேனோ என்ற அச்சம். அதைவிட கலைஞனே இல்லை என்றிருந்து விடுவது சொர்க்கம்"
வதனன் சிரித்தான். சங்கப் புலவரும் இந்த அவஸ்தையைச் சொல்லியிருக்கிறார். அதாவது, தன் திறமையைப் பாராது பரிசு | கொடுத்த மன்னனிடம் வாங்க முடியாது என்கிறார். 'என் திறமையை அறிந்து | என்னைப் பார்த்து தினையளவு பரிசு தந்தாலும் அது இனிமையானது என்னைத் | தெரியாதவன் எவ்வளவு புகழ்ந்தாலும், பொருள் தந்தாலும் எனக்கது கசப்பே என்று மறுக்கிறார் அந்தப் புலவர்.
குன்றும் மலையும் பலபின் ஒழிய வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு என நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு சங்கணம் செல்க தான் என என்னை யாங்கு அறிந்தனனோ தாங்கருங் காவலன்? காணாது சத்த இப் பொருட்கு யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லென் பேணி தினை அனைத்து ஆயினும் இனிது அவர் துணை அளவறிந்து நல்கினர் விடினே. §
(புறம் 208)
எழுத்தாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் தமிழ் இனவாதத்தைத் தூக்கிப்பிடித்து கொலைகள் பற்றி அபிப்பிராயம் சொல்வதை நசுக்கிடாமல் மறைத்துவிட்டு விடுதலைக் கோஷத்தை உயர்த்திப் பிடிப்பது எதனால்
எம்.எஸ்.அஹமட் இப்ராஹீம், ஏறாவூர்,
முதலில், நம் மத்தியில் உள்ள உண்மையான அறிவாளிகள், படிப்பாளிகளின் குரல்கள் வெளிவரா வண்ணம் செய்யப்பட்டுள்ளன. சிங்களத் தேசியவாதத்தின் குற்றங்களைப் போலவே தமிழ்த் தேசியவாதத்தின் குற்றங்களும் மன்னிக்கப்பட முடியாதவை. ஆனால் இதைத் திட்டமிட்டு மறைக்கும் குரல்களே இன்று தமிழ்த் தரப்பில் பயமின்றி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நமது இழப்புகளையும், துயரங்களையும் சொல்லிச்சொல்லி, நம் தரப்பால் செய்யப்படும் கொலைகளையும் அழிவுகளையும் நியாயப்படுத்தும் கற்பிதங்கள் வெற்றி பெறுகின்றன.
சிங்களத் தேசியவாதத்தின் தீமைகளுக்கெதிராக வென்று ஆரம்பித்து, தமிழ்த் தேசியவாதத்தின் தீமைகளுக்குச் சார்பாக இவர்களது மனசாட்சி சுருங்கிப் போய்விட்டதுதான் இக்கால கட்டத்தின் மிகப்பெரும் துயரம்,
ஒரு தந்திரோபாயமாகக்கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இது தேவை என்று சொல்லிக்கொண்டு கூட, பாதிக்கப்படும் தரப்பை ಆ? முழுதாக விமர்சனமற்ற முறையில் ஆதரித்து நிற்பது முற்போக்காகாது என்பதை இவர்கள் உணரவில்லை. ஒருபக்க விமர்சனங்களையே வாய்ப்பாடு போலச் சொல்லிக் கொண்டிருப்பதிலுள்ள மானுட அசிங்கத்தை உணராதவர்களாயுள்ளோம்.
இப்படி, இழப்பின் இறுமாப்பின்மீது கட்டியெழுப் பப்படும் ஆதரவுகள், வரலாற்றில் மேலும் புதிய ஒடுக்குமுறைச் சக்திகளையே உருவாக்கி விட்டிருக்கின்றன!
éházi Ne, A6ya

Page 22
மேற்கிந்திய தீவுகள் அணியைப் நிதித்துவப்படுத்திய சிறந்த வலது கை துடுப்பாட்ட வீரரான எவர்டன் வீக்ஸ் 1947 - 48 ஆம் வருடங்களில் தான் கலந்துகொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, இங்கிலாந்து அணிக்கெதிராக கிங்ஸ்டன்னில் வைத்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் 1948 - 49களில் இந்திய அணிக்கெதிராக இந்தியாவில் இடம்பெற்ற டெஸ்ட்
போட்டித் தொடரின்போது இவர், முறையே 128, 194, 101 ஓட்டங்களைப் பெற்றதுடன், 5ஆவது போட்டியின்போது 90 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். 1925ஆம் வருடம் பெப்ரவரி 26ஆம் திகதி பாபடோஸ் புனித மைக்கல் பகுதியில் பிறந்த வீக்ஸ், 1947 - 48 முதல் 1957 - 58 வரை 48 டெஸ்ட் போட்டி களில் பங்குபற்றியுள்ளார். இதன்போது இவர் 4,453 (58.61) ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இனி, கிரிக்கெட் உலகில் கலிவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற உயரமான வீரர்கள் பற்றிப்
பார்ப்போம்.
அவுஸ்திரேலிய அணி சார்பாக விளையாடிய புருஸ் ரீட் 6 அடி 8 1/2 அங்குல உயரமான வீரராவார். 27 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள ரீட், 113 விக்கெட்டுகளைப் (24.63) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
மேற்கிந்திய தீவுகள் அணியைப் பிரதிநிதித் துவப்படுத்திய சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஎல் கார்னர் 6 அடி 8 அங்குல உயரமானவர்.
"உயர்ந்த பறவை" எனும் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இவர், 1952 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி பார்படோஸில் பிறந்தவர். 1976 ஆம் வருடம் முதல் 1986 - 87 கள் வரையில் 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கார்னர், 259 விக்கெட்டுகளை (சராசரி 20.97) பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான டோனி கிரேக் 7 அடி உயரம் கொண்டவர். பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான இவர், டெஸ்ட் போட்டி களில் 3,000 ஓட்டங்களையும், 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்ட உலகின் முதலாவது வீரர் என்ற நிலையில் இருந்து வருபவராவார்.
1946 ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி தென்னாபிரிக்காவில் க்வீன்ஸ்டவுனில் பிறந்த டோனி கிரேக், 58 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு 3599 (சராசரி 4043) ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 141 விக்கெட்டுகளையும் (3220) கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளின்போது இவர் 8 சதங்களையும் 20 அரைச் சதங்களையும் பெற்றவராவார்.
கிரிக்கெட் உலகில் தோன்றிய பருமன் கூடிய வீரர் எனக் கருதப்படுகின்ற வொலிக் ஆம்ஸ்ட்ரோங், 1997 கிலோகிறாம், அதாவது 308 இறாத்தல் எடையைக் கொண்டவர். 1901ஆம் வருடம் முதல் 1921 ஆம் வருடம் வரையில் 50 டெஸ்ட் போட்டிகளில் இவர் அவுஸ்திரேலிய அணி சார்பில் கலந்துகொண்டவராவார்.
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த வீரரான டபிள்யூ.ஜி.கிரேஸ் 252 இறாத்தல் - 117 கிலோகிறாம் - எடையைக் கொண்டவர்.
இதே நேரம் மரக்கறி வகைகளை மாத்திரம் உணவாகக் கொண்ட வீரர்களாக வொரன் பார்ட்ஸ் (அவுஸ்திரேலியா), கடாமி ஹோர்ன் (அவுஸ்திரேலியா), திலிப் தோஷி (இந்தியா), கிருஸ்ணமாச்சாரி ரீகாந்த்
மீடந்த வருடம் டிசம்பர் 26ஆம் திகதியை யாராலும் மறக்க முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பலியெடுத்தும், உடைமைகளை
அழித்தும் ஆழித்தாய் தனது அகோரப் பசியைத் தீர்த்துக்கொண்ட அனர்த்த நாள் மீண்டுமொரு டிசம்பர் 26 ஏற்படக் கூடாது என்பதே அனைவரதும் பிரார்த்தனை, இது இவ்வாறிருக்கையில் மார்ச் 28ஆம் திகதி மீண்டுமொரு சுனாமி ஏற்படலாமென்ற முன்னெச்சரிக்கை அறிவித்தலை தொடர்ந்து ஏற்பட்ட அல்லோலகல்லோலங்களுக்கு அளவேயில்லை.
இந்தோனேசியாவின் கடற்பரப்பில் அந்தமானுக்கு அருகில் உள்ள நிக்காஸ் தீவுகளுக்கு அருகில் 81 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் சுனாமிப் பேரலை உருவாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகக் கூறி இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாட்டு அரசாங்கங்கள் அனைத்தும் சுனாமி எச்சரிக்கையை நள்ளிரவில் பிரகடனப்படுத்தின. சுனாமி
22
என்றதும் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.
திங்களிரவு 10.30 மணியளவில் தொலைபேசி உள்ளவர்கள் வீட்டில் எல்லாம்
1 சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பறந்தன. இத் தகவலைக் கேட்டவர்கள் அயல் | வீட்டார்களுக்கும் தமது
தெரிவிக்க, நள்ளிரவில் விழித்துக்கொண்டது நாடு எப்பொழுது
சுனாமி தாக்கும், நாம் எப்பொழுது நம் உயிரைப் பறிகொடுப்போம் அல்லது எங்கே ஒடித் தப்புவோம் என்றே அனைவரும் சிந்தித்துக்கொண்டிருந்தனர். தெய்வாதீனமாக சுனாமி பேரலைகள் ஏற்படவில்லை என்பது சந்தோசத்துக்குரிய விடயமே.
இந்தத் தடவை 8.1 ரிச்டர் அளவில் புவிநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், இது முன்பு புவிநடுக்கம் சுமார் 30
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(ಡಿಸ್ಧಿತಿಹಿಜ್ಡ''ನ್ತಿಟ್ಲರ್ಯಕ್ಷಪ್ olig கிழமையில் பிறந்தீர்கள்? யஷ்யால் ஷர்மா (இந்தியா) ஆகியோர் விளங்குகின்றனர்.
. ܕ ܗ மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
வி இதே நேரம் மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான ளையாட்டுத் துறையில் தங்களது பங்களிப்புகளை விளைேளப் பெற்றுக் கொள்ளவேண்டிய வழங்கி வந்துள்ளனர். அவர்களது விபரங்கள் அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ம்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும்
பின்வருமாறு:- ஏறப
ருமாறு (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான
உங்கள் பலா பலன்களாகும்.
அலிபக்கர் (தென்னாபிரிக்கா)
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர்,
LITéLf T. Gas. FTLf J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 8 பிறந்த கிழமை திங்கள் எட்டுத் திக்கு, எட்டடுக்கு என்றெல்லாம் எண் எட்டுக்குச் சிறப்புகள் உண்டு ஒளி மயமான தினம் திங்கள். உழைப்பிற்கும் சுறுசுறுப்பிற்கும் காரணமாக அமைகின்ற திங்கள். இவ்வாறான சிறப்புக்களை உடைய ஆதிக்க எண் 8இலும் திங்கட்கிழமையிலும் பிறந்துள்ள நீங்கள் கவர்ச்சியானவர்; எந்த வகையிலென்றால், பேச்சுத் திறமையால் பிறரை மயக்கிவிடுவீர்கள் 905 மனிதனின் L6) வெற்றிகளுக்கு அவனுடைய ஆளுமையுள்ள குரல் காரணமாக அமைகின்றது. அவனுடைய கருத்துக்கள், சிந்தனைகள் அனைத்தும் பிறருக்குக் குரல் மூலம்தான் அறிவிக்கப்படுகின்றது. அத்தோடு, குரலோடு, பேசும் திறன் இருந்தால் சொல்லவும் வேண்டுமா? நேரம், இடம், காலம், ஏவல் ஆகிய சூழலுக்குத் தக்கவாறு தகுந்த மாதிரிப் பேசினால், | பிறர், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் ஆகிவிடுவார்கள்.
இவ்வாறான சிறப்புக் கொண்டவர்தான் நீங்கள்.
இதன் பயனாக உங்களைச் சந்திப்பதற்காகப் பல 3 பேர் உங்களை நாடி வருவார்கள். இனிப்புள்ள இடத்தைத்
ஈ.எம்.கிரேஸ் (இங்கிலாந்து) தேடித்தான் ஏறும்பு வரும் என்பதே நியதி டபிள்யூ.ஜி.கிரேஸ் yy நீங்கள் இனிப்புப் போன்றவர். பிறர் உங்களை நாடி ஆர்.எல்.பார்க் (அவுஸ்திரேலியா) வருவது நீங்கள் செய்த பாக்கியமே. உங்கள் ஆதிக்க ஜே.ஈ.பாரெட் ንፃ ஏற்படுத்தும் யோகம் இதுவே. வாழ்க்கையின் பி.சி.கால்டன் வெற்றிக்கு உறுதுணையாக அமைவது மனம், ஆகவே ஆர்.பீமினெட் 99 நீங்கள் பூப் போன்ற மென்மையான மனம் உடையவர். எச்.ஜே.எச்.ஸ்கொட் 99 இதனால் அன்பு, இரக்கம், கருணை, தூய்மையான எச்.வி.ஹொடெர்ன் y சிந்தனை போன்ற நற்தன்மைகள் நிறைந்திருக்கின்றன. ஓ.ஈ.நொத்லின் 99 థి காரணமாக பிறருக்கு அன்பு காட்டுவதிலும், தில்வார் உசைன் (இந்தியா) அவர்களுக்கு முடியுமான வகையில், முடியுமான ஜெஹென்விர் கான் (இந்தியா) வரையில் உதவிகள் செய்வதிலும் பின்னிற்காமல் வீ.பீ.க்ளார்க் (மே.இ.தீவுகள்) முன்னிற்பீர்கள்.
வாழ்க்கையின் சகல மட்டத்தில் உள்ளவர்களும் இது போன்று மேலும் சில தனிச் சிறப்புமிக்க உங்களால் உதவி பெறுவர்கள். நீங்கள் அந்தளவிற்கு கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களை ೧೦೭೧LUಇಂಗ್ಲ விளங்குவீர்கள். இதனால் பிறர் அடுத்த வாரம் பார்ப்போம். உங்களைப் பாராட்டுவதற்கும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கும் முந்தி நிற்பார்கள். தொழில் முறையினைப் பொறுத்த வரையில் வியர்வை சிந்தி, உடலை வளைத்து நெளித்து வருத்தி உழைக்க - மைநதன வேண்டிய அவசியமே இல்லை. ஏ.சி. அறையில்
ಛೀ.: o: இலகுவாகவும் SSSS SSSS SSSSSSSSSSSSSSSS கூடிய தொழிலதான செயவாகள. உடல உழைபபிறகு கிமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதால் இதன் தாக்கம் கடல் அவசியமில்லாமல், அதிக வருமானம் அடையவராகத் பரப்பில் என்பதே இத் திகழ்வீர்கள். உங்களுடைய 17ஆவது வயதில் ஒரு தடவை சுனாமிய பேரலைகள ஏறபடவலலை கண்டம் ஏற்படும். உயிருக்குத் தீங்
... ::: . . . . . SSSS ஏற்படும். உயிருக்குத் தீங்கு எதுவும் நிகழாது. :: பெளதீகவியலாளர்கள் கூறும பின்னர் 31ஆவது வயதில் ஒரு கண்டம் ஏற்பட்டு நீங்கும். ளக்கமாகும். இது எந்த அளவு உண்மையானது யிருக் - - - - - - - உயிருக்கு ஆபத்து இல்லை. இதனால் பயப்படத் : அனைத்து உலக நாடுகளும் ஆராய்ந்து தேவையில்லை. ஆனால் கவனம் தேவை. வருகனறன.
- - - - - • 14 ,65 ,56 ,47 ,29 ,20 • •ر வயது வரை நல்ல வருமானம் நிலநடுக்கத்தின் ಹಗ್ವಣ್ರ ஏற்படும் அலைகள் படிப்படியாகக் கிடைக்கும். வீண் செலவுகளையும் இலங்கையைத் தாக்குமா? என்றால், புவிநடுக்கம் எந்த S SSSLSS S S S S LSLS S S S S நிலையில் ஏற்படுகிறது? எந்த அளவு ஆழத்தில் பொறுப்பில்லாத தன்மைகளையும் நீங்கள் தவிர்த்தால் நன்று. இடையிடையே ஏற்படக் கூடிய சின்னச் சின்னச் - ? سلی" ۰سی ஏற்படுகிறது? ಸ್ಲೀಪಿಟ್ಟನ್ತಿ சக்தி சிரமங்களை இலகுவாகச் சமாளிப்பீர்கள். 29 வயது ஏநதளவானது எனற காரணிகளைப் பொறுத்தே தொடக்கம் பித்தம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடிய இலங்கை தாக்கப்படுமா என்பதை அநுமானிக்க (ypiquĻD. தன்மை காணப்படுகின்றது. இதனால் பித்தத்தை உண்டு சில :? ಖ್ವಲ್ಪ್ಡಿfலையில் கூட பண்ணக்கூடிய உணவு வகைகளைத் தவிர்ப்பது நன்மை வருகிறது என்று பொய் , தரும். அதே நேரம் பித்தத்தைத் தணிக்கக்கூடிய அல்லது வதந்திகளைக் கிளப்பிவிடுவதும் கவலைக்குரியதே. மக்கள் இதைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. ஆரோக்கியத்தைப் பேணலாம். 西 இந்தோனேசியக் கடற்பரப்பில் புவிநடுக்கம் ஏற்பட்டு, நீங்கள் எண் 8இல் பிறந்திருந்தாலும் உங்கள் அது சுனாமிப் பேரலையாக உருவானாலஅது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் யோகத்தையும் இலங்கையைத் தாக்க குறைந்தது 3 மணி நேரமாவது தரக்கூடிய எண் 2 இரண்டு. இதனால் மாதத்தில் எடுக்கும். இதற்கிடையில் இந்தோனேசியா, மாலைதீவு வரக்கூடிய 2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் முக்கியமான என்பன தாக்கப்பட்ட செய்தி எமக்கு எட்டிவிடும் மற்றும் கரியங்களைச் செய்திகள் நீகள் எதிர்த்த பலன் WWWitsunami.g0W என்ற இணையத்தளத்தினூடாகப் நிச்சயமாகக் கிடைக்கும். இந்தத் - - - - - - - - - கும். இந்தத் திகதிகள் நீங்கள் புவிநடுக்கத்தால் சுனாமி அலையாக உருவாகியுள்ளதா பிறந்த கிழமையாகிய திங்கட்கிழமையில் அமையுமாக எனபதையும மககள அறிந்து: இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலனை விடவும் அதிக
சுனாமப பேரலைகள பலனும் சிறப்புக்களும் கிடைக்கும். உருவாகவில்லை என்று நீங்கள் சிவப்பு ரோஜா நிறத்தில் ஷேர்ட் நிம்மதி அடையும் அணியுங்கள். சிவப்புக்கல் பதித்த தங்க மோதிரம் அதேவேளை புவிநடுக்கம் அணியுங்கள், இரட்டை எண் அமையக் கூடிய இலல்த்தில் காரணமாக நிக்காஸ் தீவில் வசியுங்கள். மேற்கூறிய அனைத்தும் உங்களுக்கு பாரிய கட்டடங்கள் உடைந்து அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயமே. ஆகவே, ஆதிக்க எண் 8ஐயும் திங்கட்கிழமையினையும் பிறப்பின் பலனாகக் கொண்ட நீங்கள் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற்று வெற்றி பெற என் நல்லாசிகள், 置 - பேச்சுக் கலையில் தேன் சுரக்கும். மூச்சு உள்ள 。 கவலைக்குரியது வரை வாழ்க்கை சிறக்கும். ஆச்சரியம் தரும் எண்
81 சுனாமி 2ஆவது வரை வழககை ச - - - - - - భ%ుజీ బ్నయి. சுனாமியாக உருவெடுக்குமா? எட்டும் திங்களும் பூச் சொரியும் புகழ் கிடைக்கும்.
என்பது விடை காணப்பட்ட ந்த வாரம் ஆதிக்கம் 8 செவ்வாய்க்கிழமை ஒரு கேள்வியாகும். அடுத்த ஆதிக்கம் 8 ಹಹgಖ
பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
3.07 - 13, 2005
m m m m u m m m m m u mm itu :
அதிகமானோர் பலியாகியுள்ளமை

Page 23
L LLLL L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LLLLL LLLLL LLL LLLLLS
se
Q,
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
படைகள் இல்லாமல் ரோமாபுரிக்குத் தாம் திரும்பிச் சென்றால் தம்மை அழித்துவிடுவதற்கு அரசியல் எதிரிகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார்கள் எனச் சீசர் அஞ்சினார். அந்த அச்சம் நியாயமானதாகவே இருந்தது. எனவே கி.மு. 49ஆம் ஆண்டு ஜனவரி 10-11ஆம் நாள் இரவில் ரோமானிய ஆட்சிப் பேரவையின் ஆணையை மீறி, சீசர் தனது படைகளுடன் வட இத்தாலியிலுள்ள ரூபிக்கோன் ஆற்றைக் கடந்து ரோமாபுரிக்குள் நுழைந்தார். சீசரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கை, சீசர் படையணிகளுக்கும், ஆட்சிப் பேரவை ஆதரவுப் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தது. இந்த உள்நாட்டுப் போர் நான்கு ஆண்டுகள் வரை நீடித்தது. இறுதியில் இப்போரில் சீசர் முழு வெற்றியடைந்தார். கி.மு. 45ஆம் ஆண்டில் மார்ச் 7ஆம் நாளன்று ஸ்பெயினிலுள்ள முண்டாவில் நடந்த இறுதிப் போரில் சீசரின் படைகள் ஆட்சிப் பேரவைப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்தன.
ரோமுக்குத் திறமையும் அறிவுறுத்தும் ஆற்றலும் வாய்ந்த ஒரு வல்லாட்சிதான் (Despolism) பொருத்தமானது என்ற முடிவுக்கு சீசர் வந்திருந்தார். அந்த வல்லாட்சியைத் தம்மால்தான் அளிக்க முடியும் என்றும் அவர் கருதினார். கி.மு. 45ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் ரோமாபுரிக்குத் திரும்பி வந்தவுடனேயே அவர் அவரது ஆயுட்காலத்திற்கும் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். கி.மு. 44ஆம் ஆண்டு அவருக்கு முடியுரிமை வழங்கப்பட்டது.
ஆனால், முடியுரிமையை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். ஆயினும், ஏற்கெனவே ஓர் இராணுவ சர்வாதிகாரியாக இருந்தமையால், அவர் முடியாட்சியை ஏற்க மறுத்த செயல், குடியரசை ஆதரித்த அவரது எதிரிகளுக்கு முழு நம்பிக்கையளிக்கவில்லை. அவர்களில் சிலர் ஒன்றுகூடிச் சதி செய்து, கி.மு. 44ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாளன்று ஆட்சிப் பேரவையின் ஒரு கூட்டத்தில் சீசரைக் கொன்றனர்.
சீசர் தம் வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்களைத் தீவிரமாகச் செயற்படுத்தினார். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற
8ര
GAITIJÓ 2 A661 leef
I-თაშოტლავგაჯჯვჯჯ8
வீரர்களையும், ரோம் நகரில் வாழ்ந்த நகர்ப்புற ஏழை மக்களையும் பேரரசு நெடுகிலும் புதிய சமூகக் குழுமங்களாகக் குடியமர்த்துவதற்கு அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். ரோமானியக் குடியுரிமையை பல்வேறு புதிய மக்கள் குழுமங்களுக்கும் நீடித்தார். இத்தாலிய நகர்களுக்கு ஒரே சீரான நகராட்சி முறையைக் கொண்டுவர அவர் திட்டமிட்டார். ஏராளமான கட்டிடங்களை எழுப்புவதற்கும் அவர் திட்டம் வகுத்தார். ரோமானியச் சட்டத்தை முறைப்படத் தொகுத்தமைக்கவும் அவர் ஏற்பாடு செய்தார். வேறு பல சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். ஆனால், ரோமுக்கு மனநிறைவளிக்கக்கூடிய, அரசமைப்புப்படி அமைந்த ஓர் அரசு முறையை உருவாக்கிக் கொடுக்க
(or 0.20s El 3042056LI) (>
(ri, பரணி கர்த்திகை முதற்கால்) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பலவிதப் பேறு,
தாழில் நன்மை, மனக் குறை நீங்கும், பெரியோர் காயம், வெளியிட வாழ்க்கை, குடும்ப நன்மை, த்தியோகச் சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
ပြိုပြဲ
ருகதாடதது பனைரை, 飒()திடுவதினபுத்து முன்
AZO (pá5T6) தொழில் தலத்தம், மனக்குறையதிகம், இனசன
தொழில் நன்மை கெளரவம், உயர்ந்த எண்ணம், பண வரவு வெளியாரால் தொல்லை, குடும்பக் கவலை, உத்தியோகக் கலக்கம், பதவிகளில் மாற்றம், மாணவர்கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி
ன்னியர் உதவி, பணக் கஷ்டம், உத்தியோகக் நன்மை, வெளியிடப் பிரயாணம், குடும்ப நன்மை, லக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி
- am dam soll Ml WM), க்ஸ்மித்ஸ்பர்கள் குறைந்லேம் : வீரர்கள் வீரர் திர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ் நாள் வெள்ளி அதிஷ் நாள்; திங்கள், திர்ஷ்ட இலக்கம் $ 0. அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0.
க்கம் sgiaf : (கார்த்திகை பின் முக்கால், saMiklas), lö10,
27 ரோகிணி, மிருக#டத்துமுன்னரை) ஆயிலியம்)
விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் :ಟ್ವಿಯಾ திர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் தள் டி நூன: திர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ் இலக்கம் 6 அதிர்ஷ்ட இலக்கம் .ே
3I. 07 - 13, 2005
fisi : முகம் மும் உத்தரத்து முதற் \
தொழில் நன்மை, அன்னியர் சகாயம், பணக் கஷ்டம், முயற்சி தடை குடும்பக் கலகம் உத்தியேக மகிழ்ச்சி . மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, தெ விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் விய
جسختسیخچه
தவறினார். அவரு இது முதன்மைய எனலாம்.
சீசர், முண்டா வெற்றிக்கும், ரோ கொலையுண்டு இறந்ததற்குமிடை காலமே கழிந்திரு அவருடைய திட்ட நிறைவேற்றப்படா ஆகவே, அவர் உயிரோடிருந்திருர ஆட்சி எத்துணைய திறமையாகவும், ஆற்றலுடனும் செ என்பதை நிச்சயம கடினம். அவருடை அனைத்திலும், அ நடைமுறைக்குக் புதிய ஆண்டுக் கு (Calender) is06. விளைவைக் கொ6 புகுத்திய இந்த ஆ சிற்சில மாறுதல்க உலகெங்கும் பய6 வருகிறது.
வரலாறு கணL அரசியல் தலைவர் சீசரும் ஒருவர். அ வகைப்பட்ட திறை கொண்டிருந்தார். வெற்றிகரமான அர திகழ்ந்தார். பல ெ குவித்த திறமைவா தளபதியாக விளங் பிணிக்கும், சொல் படைத்தவராக இரு எழுத்தாளராகவும் வெற்றியை விவரித் bJT6ð (De bello Ga
தலைசிறந்த ஒரு { படைப்பாகப் போற்
(Guily G
(உத்தரத்துப் பின் முக்கால், ( அத்தம், சித்திரையின் முன்னரை) N
தொழில் அலைச்சல், செலவு துெ மிகுதி கடன்படல் வெளியிட வாழ்க்கை மனக் துெ குறையதிகம், உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் குடு தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், 9.
I
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOCOOCPCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
‘எங்கள் தமிழினம் தூங்குவதோ. சொந்த மண் ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ.தமிழா தமிழா எழுந்துவிடு
பூட்டிய விலங்கை உடைத்து விடு. உப்பிடி எழுச்சி கொண்டு பாடித் திரிஞ்சது ஒரு காலம். வைரமுத்துவின்ர பாணியிலை சொல்லிறதெண்டால் அது
ஒரு கார்காலம். இலங்கைத் தமிழருக் கெல்லாம் தந்தை எண்ட கெளரவத்
தோடை வாழ்ந்தவர் இலங்கை மகாத்மா செல்வநாயகம், அவற்ர நூற்றி ஏழாவது பிறந்ததின வைபவம் பட்ட பாடுதான் பெரும்பாடாப் போய்ச்சுது. தில்லு முல்லு வாக்குகளிலையும், தேசியப் பட்டிய
96) 30)LUI சிேக்கு லிலையும் தெரிவாகி தன்ர கதிரைக்கு ன காரணம் எந்தப் பக்கத்தாலை பார்ளிமெண் டுக்குள்ளால என்ரர்பண்ண வேணு வில் பெற்ற மெண்டு தெரியாம, ஆளுந்தரப்புப் மில் பக்கமாக உள்ள போய் மரியாதை
396))
கெட்டு சேவிதர்களாலை பிடிச்சுக் கொண்டு வந்து இருக்கப் பண்ணின
பில் ஓராண்டு அறளை வேந்தனே, இண்டைக்கு
ந்தது. எனவே, தந்தை செல்வநாயகத்தோடை காரில ங்களில் பல போனனான்' எண்டு சொல்லிக் ல் போயின. கொலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளுறார்.
அது மட்டுமே, கட்டுரையும் எழுதி யிருக்கிறார். வேலுப்பிள்ளை செல்வ நாயகம், வேலுப்பிள்ளை பிரபாகரன் எண்டு அந்தக் கட்டுரைக்கு ஒரு கவ ரேஜம் குடுத்திருக்கிறார். பூவோடை
தால் அவருடைய பளவுக்குத் அறிவுறுத்தும்
1றப்-பிருக்கும் சேர்ந்த நாரும் மணம் வீசும் எண்டு ாகக கூறுவது வினம். ஆனால் உந்த வேந்தனாருக்கு ய சீர்திருத்தங்கள் தந்தையோ காரில போயும் அவற்ர வர் குணங்களில ஒரு துளியும் வர கொண்டுவந்த யில்லையே! எப்பிடி வரும்? எதையோ றிப்பேடு குளிப்பாட்டி மெத்தையில போட்டாலும், பேறுடைய அது பழைய இடத்துக்கே போகும் எண்ட
கணக்காக உந்த அறளை வேந்தனார், தந்தை செல்வாவை பிரபாகரனோட ஒப்பிட்டுப் பேசுறார். அப்பிடி எண்டால்
பிரபாகரனோ அவரது இயக்கமோ ஏன்
Eண்டதாகும். அவர்
ளுடன் இன்றும்
ன்படுத்தப்பட்டு தந்தைக்கு ஒரு கெளரவத்தக் கொடுக்க யில்லை அதுக்காக ஒரு வார்த்தை
#ဇီဓါးဖါးရုံ தானும் பேசவில்லை? இப்பிடி நான் வர் பல கேக்கவில்லையுங்கோ, சனம் கேக்குது. மகளைக் அப்பிடியெண்டால் தற்போதைய தேசியத் அவர் ஒரு தலைவரெண்டிறவர் தந்தையையும், சியல்வாதியாகத் தந்தையின்ர வழித்தோன்றல்களையும் வற்றிகளைக் இன்னும் தன்ர துரோகிப் பட்டியலிலை
இருந்து நீக்கயில்லை எண்டதுதானே யநத படைத
கினார். கேட்டார் உறுதியாகியிருக்குது. இவ்வளவு பன்மை விண்ணாணம் பேசுற வேந்தனார் உந்த ந்தார். சிறந்த விஷயத்தைக்கூடப் புரிஞ்சுகொள்ள திகழ்ந்தார். கால் முடியாத அளவுக்கா அறளை பெயர்ந்து து அவர் எழுதிய போய் இருக்கிறார் எண்டு நான் கேக்க
lico) இல்லையுங்கோ, சனங்கள் கேக்குதுகள். இலக்கியப் இவர் இப்பிடி எண்டால் தந்தையின்ர ரப்படுகிறது.
蠍: , மூலம் பூராடம், உத்தடத்து
Orð: (சித்திரையின் பின்னரை சுவாதி,
விசாகத்து முன் முக்கால்) /முதற்கால்) தொழில் கஷ்டம், பணச் செலவு ~ தொழில் குழப்பம், பண வரவு ரியர் சகவாசம், வீண் குறை கேட்டல், குடும்பச் தடை புதிய முற்க்கன்டல் குடும்பத்தொல்லை,
உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் ேெபர் உதவி உத்தியாகப்யம்மேலதிகரிகள் லை மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், கஷ்டம்மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள்,
ாரிகள் அற்ப இலாபம் விபரிகள் மத்தி இலம்
ஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட நாள்:வெள்ளி
ழ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் .ே
(விசாகத்துநாலாங்கால், அனுஷம், (உத்தராடத்துப் பின் முக்கால், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
ல் பலிதம், பணப்புழக்கம், உறவினரால் . முன்னரை) ::::::::::::: லை, மனக் குழப்பம், வீண் குறை கேட்டல் தொழில் அலைச்சல், பிரயான மிகுதி கடன்டல் நன்மை உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் உறவின் உத்திரவம் குடும் மகிழ்ச்சி உத்தியாக மாணவர் கல்வி மாற்றம் விவசாயிகள், முயற்சி வெளியர் உதவி மாணவர்கல்விஉயர்ச்சி ாரிகள் குறைந்த இலாபம் விவசாயிகள், விபர்கள் Sigal 2 güų ட நாள் திங்கள் அதிஷ்ட நூள வ்ேவாய்
ட இலக்கம் > 1. அதிர்ஷ்ட இலக்கம்: 01.
UITGAU EGINČIULIODD GÓLJONO
Gill as a
மேடம் . சூரியன், வெள்ளி, மிதுனம் - மகரம் - செவ்வாய், மீனம் - புதன், இராகு சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கதிலை ஆகந்தசாமி
வழித்தோன்றல் எண்டு முந்தி தாடி வளர்த்துக்கொண்டு திரிஞ்ச மாவையார் யாழ்ப்பாணத்தில ஒற்றை மைக் போட்டு நினைவு கூர்ந்திருக்கிறார். ஏன் மாவீரர் தினம் எண்டால் தடல்புடலா தோர ணங் கட்டி, இரவிரவாச் சனத்தைத் தெல் லோட்டி, விடிஞ்சதும் ஒஸியில பஸ் புடிச்சு மைதானத்தில இறக்கிவிட்டுத் தொண்டை கிழிய வீரம் பேசித் திரியிற வையெல்லாம் எங்க போயிட்டினம்? ஒருவேளை தந்தை, மாவீரரை விடவும் மெளசு குறைஞ்சவரோ? இல்லாட்டில் புலிகளின்ர அளவுக்கு சனத்தைத் தெல் லோட்ட இவரால முடியாமப் போயிட் டுதோ எண்டு நான் கேக்கயில்லை யுங்கோ, சனம் கேக்குது.
பாத்தியளோ! அட்லீஸ்ட் அஞ்சு வருஷமோ இல்லை ஏதாவது பொலி டிக்ஸ் குழப்பம் வந்து குழம்பினால் இடையிலையோ கை கழுவிப்போற உந்த எம்.பி. பதவிக்காக கொள்கையை மறந்து, மானமிழந்து, தலைமையை மறந்து இன்னும் எதை எதையெல் லாமோ இழந்து இண்டைக்கு தலைக் கறுப்புக் காட்டிக்கொண்டு திரியினம். இவையின்ர தேசியத் தலைவற்ர மாமனாருக்குக் கொடுத்தளவுக்குக் கூட தந்தைக்கு மரியாதை செலுத்தா தவையை இன்னும் புகழ்ந்துகொண்டு திரிகினம் எண்டு நான் சொல்ல இல்லை யுங்கோ, சனம் சொல்லுதுகள், பட்டுச் சட்டைக்குக் கனவு கண்டு கோவணத் தையும் பறிகொடுக்குந் தறுவாயில் இருக்கிற முன்னாள் மானமுள்ள தமிழர்களே! உங்களுக்கு எதிராகச் சில தமிழ்த் துரோகிகள் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான, நூறுவீதம் பொய்மையான வினாக்களை உங்களை நோக்கிக் கேக்கட்டும். டோன்ட் வொறி, உந்தக் கேள்விகளை தந்தையோ, அமிரோ, மிஸ்டர் யோகேஸோ மீண்டும் உயிர்த்துக் கேட்டிச்சினமெண்டால் ஒரு வேளை யோசிக்கலாம். இது சும்மா வேலை வெட்டி இல்லாதவங்களின்ர கேள்விகள் எண்டதால அலட்டிக் கொள்ளாதயுங்கோ. உங்கட சார்பில என்ர கோஷம் சரியோ எண்டு பாருங்கோ. ஓ, தமிழ் மகா ஜனங்களே! நான் தந்தையுடன் காரில கதவுப் பக்கமாக இருந்து போனனான். இன்னுமொண்டு, நான் தந்தை காலத்திலை தாடி வளர்த் துக்கொண்டு திரிஞ்சனான். - ஓ.கே.யா?
சனி, கன்னி - வியாழன், கேது,
ghuni : (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) * தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, பண வரவுதடை குடும்பச் சிக்கல், மனக் கவலை உத்தியோகக் குழப்பம், மேலதிகாரிகள் தலையீடு மாணவர் கல்விமந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
dari : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் மேன்மை, உயர்ந்தேர் நட்பு பலவிதப் பேறு பொருள் வரவு குடும்ப மகிழ்ச்சி உத்தியோகச் சிறப்பு பதவிநிலை நீடிப்பு மாணவர் கல்வி மாற்றும், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள்; திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் ம

Page 24
படத்தில் உள்ளவர் ஒரு அசாத்தியத் துணிச்சலுள்ளவர் என்றால் மிகையாகாது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் V என்பார்கள். துள்ளது.
இவர் எட்டு உயிருள்ள மொழிகளை மலைப் பாம்புகளை 12.5 N | 6ηuιςύς υπή,
জািnth@t) அளவுக்கு - 三 - _r r r r rr 1:1 இவரின் இந்தச் சாதனையைப் புரிந்தவர்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெக்கி Lsuf GTIGöILIGITUTTGITTñi.
செக்கன் வாயில் வைத்திருந்து சாதனை நிலைநாட்டியுள்ளார். 2001 மே மாதம் இடம்பெற்ற
கனடாவில் உள்ள தனது இல்லத் விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவ Blum en Din niini einiuruf einen W.
som Olsson, D. ission, inclini, மக்கள்
கிளிநொச்சி கனகாம்பிகை
* *。 煬 வாழ்கவென வாழ்த்து
foi af
*
 

Regd, as a News Paper at the G.P.O. (QD/81/NEWS/2004)
அருகில் உள்ள இரு படங்களும் பூமியை ஒத்தவையாக இருக்கின்றன என்று நினைத்தால் அது பிழையானது. இடப்புறமாக இருப்பது வியாழக் கிரகத் தினுடைய மேற்பரப்புத் தோற்றமே. இதன் மேற்பரப்பில் குமுறிக் கொண்டிருக்கும் பல எரிமலைகளின் தீப்பிழம்புகளே சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
வலப்புறமாக உள்ளது, பூமியின் மேற்பரப்பில் மிகக் கூடியளவு பனிப் பொழிவு ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட படமே. இது 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அண்ணளவாக 31,102 மில்லி மீற்றர் உயரமான பனிப் பாறைகள் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலே உள்ள கண், கண்ணுக்கெல்லாம் கண்ணானது. ஆம், இது ஒரு கிராஃபிக் தோற்றமல்ல. உண்மையானது. அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் 2த்தில் வசிக்கும் கிம் குட்மேன் என்ற இவருக்கு ஆரம்பத்தில் சாதாரண டைய கண்களே காணப்பட்டன. ஆயினும் துரதிர்ஷ்டவசமாக ஹொக்கி யாட்டொன்றின்போது ஏற்பட்ட விபத்தில் இவருடைய வலது கண் வெளித் ப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களின் பின் அவருடைய இடது ணும் வெளித்தள்ளப்பட்டுள்ளது. இக் கண்கள் கற்குழியில் இருந்து ண்ணளவாக 1 மில்லி மீற்றர் (0.48) வெளித் தள்ளப்பட்டுள்ளன. இக் கண்கள் வருக்குப் பெருமையைச் சேர்த்தனவே தவிர, யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்த còGOGA). O --> C صر...................... பத்திலும் கூட
U) 3FIT560607 உள்ளது
புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த ஜெயானந்தன் - சூராவத்தையைச் சேர்ந்த கமித்ரா தம்பதியினரின் செல்வம் தல்வன் ஹரித் தனது முதலாவது பிறந்தநாளை 10 ஏப்ரல் 1ஆம் திகதி கனடாவின் ஸ்காபரே நகரத்திலுள்ள Bobby Banque இல் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா, நிரோஷ் அண்ணா, சஞ்ஜேவ் அண்ணா, தாத்தா அம்மம்மா கதா சித்தப்பா, டிலோ சித்தி விஜா அக்கா, இந்நூஜா அக்கா, அஜித் அண்ணா மதி
சிறிஷான் மச்சான், சாருகாமச்சாள் மற்றும் உற்றர் உறவினர் நண்பர்கள் யாவரும் ஆயக்கடவைப் பிள்ளையர் அருள் பெற்றும் பல்கலையும் கற்றும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
0.13, 2005