கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.04.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

UBLIII
தினமுரச
2005
27
切s.
21
LI、ID
IIIIOO
U: 6ITUALITZ
මුරස්‍ර වාරමලර් [ 61

Page 2
OGGIOTTE GJITg Giglia
ஆசி அவசியம்
மனிதப் பிறவி மகத்தான படைப்பு ஆறறிவு படைத்தவன் மனிதன் மனிதனாகப் புனிதம் கெடாமல் வாழ்வதுதான் வையத்துள் பிறந்த
莒 லத
அறிந்திருக்கிறேன்.போபு:
சரீரம் குஷ்டரோகத்தால் அழகி அலட்சியப்படுத்துகிறாள், சினேகிதர் எல்லே தெரியும் அது என்ன தெரியுமா? என் மீட்ப
ஆம் சகோதரனே சகோ
உனக்காக மரித்தவர் உயிரோடியிருக்கிற வேறு யாருக்கோ அல்ல, சர்வ வல்லமை வைத்துக்கொள். ஆமென்
豹 டும் ஊழலும் இவ்வையகமெல்லாம் மலிந்துள்ளன.இந்தச் சுனாமி வந்து சுக்குநூறாக்கிச் பின்னும் மனிதன்திருந்தவில்லை. இக்கொடிய உலகில் விடிவு கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்குத் தக்கவழி திறக்க, சாந்தி, சமாதானம் கிடைக்க, போராட்ட சூழல் புதையுண்டு போக ஆண்டவனே அருள்புரிவாய் சுனாமி மீண்டும் இங்கு வந்து உயிர்களை அள்ளிக் கொண்டு போக இடமளியாமல் ஆண்டவனே அருள் வழங்கி ஆசிதர் ஓடி வருவாயா?
-சிவழறி அ.அரசரெத்தினம், சேனையூர் -06.
- ($l
கவிதைப் போட்டி இல. 60 560 BLI
தனி ஆட்சி பலி வெறி பிடித்தவனே. ஆடும் ஆட்டமெல்லாம் இங்குதானடா! இப்போது கேட்பாயா தனி ஆட்சி - மண்ணுக்குள்?
ரம்ாைன், யாழ்ப்பாணம்
(அ)நியாயம்
காட்டுக்குள் கடத்தியதால் நீ தீவிரவாதி - அதை நாட்டுக்குள் கடத்தியிருந்தால் இன்று நீ அரசியல்வாதி.
ஆ. ஜெகதீஸ்வரன், கோதுைநகர்,
g5gbgbl6). D
வீரப்பனே! ఫ్లోరీ ஆசை கொன்றாய்; 2
ಜ್ಞ கொல்லப்படுவாயென்ற வனுக்கு ஆசை தத்துவத்திற்கு :T6) ষ্টুঞ্ছ p JIDI6)IIш. வாழ்ந்தார்கள் யுயு பாத்திர தீனா, ஆயுதத்தாலேயே - ஏறாவூர் - யு.
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை
வீழ்ந்தார்கள்! தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து
II. GlyguLLATIGUGoi 55676), 1 é FDJöFID eta 4 lana 27.04.2005.
துப்பாக்கிப் பலமும் தினமுரசு வாரமலர்,
வாழ்வும் தாழ்வும் திம்புக்கட்டும்ே
போராட்ட ஆரம்பத்துக்குப் ObLTġbLIT
பொருந்தும் சந்தனம் கடத்தி சமர் செய்தபின் ஆடாதடா மனிதா வாழ்வைத் தேடினாய் சமரசம் செய்வது சமயோசிதம் காட்டிலிருந்து நாட்டையே ஆட்களைக் கடத்தி இது வீரப்பனுக்கு மட்டுமல்ல. கலக்கினான் அழிவைத் தேடினாய் நம் வீரருக்கும் பொருந்தும், கர்மவினை
கடைசி ஊர்வலத்துக்கு
வி ராகுலன், ஆரையம்பதி - 1 சீ தங்கவடிவேல், கண்ணீர்விட யாருமில்லை.?
மட்டக்களப்பு கடவுள் மட்டுமே. தி ഖ്യ எஸ்பி பாலமுருகனி,
கடத்தல் மன்னன் ஐய்வது தவிர காலத்தின் நகரவால் சி அவர்கள் செய்ததும் தவறே, 6. நீ செய்ததும் தவறே. வன்முறைக்கு வாழ்ந்து
வயதானவன்.
தேவசகாயம் மோகனதாஸ்,
சேயிதி ஞ. ஜெயந்தர், வவுனியா, 6
Sumfass) af
தேனான தினமுர
திக்குத் திசை மூன திரள வேண்டும் உ 彰鑫※ டாமல் யோசித் திணற வைக்கின்றன. தின்பண்டமாய் இனிக்கிறது : திரு அற்புதனின் ஆரம்பம் திரும்பாதவர்களை எல்லாம் தினா) அழியாமல் திசைகள் எங்கும் பரந்து திரும்பிப் பார்க்க வைக்கிறது. தினந்தோறும் உன் திரும்பிப் பார்க்க வைக்கிறது. திருவிளையாடல் உன்னைப் போல் திருமுகத்துடனே வ திருட்டுத்தனமாக நடாத்தும் திரும்பத் தீட்ட யாருக்குத் துணிவு வரும் திரும்பவும் உனக்க திருட்டுச் செயல்களை திருந்தாத ஜென்மங்களை தித்திக்க வைப்பேடு
ந்தவைக்கும் உன் சே தினவரவை எதிர்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவாதின் ஆக்கவருலக
இறை தூதர் அவர்கள்
"வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து
ஒத்தாசை வரும் சங்கீதம் 112
காதரியே! உன்னுடைய தேவன் வானத்தையும் பூமியுைம் பர்த்தையால் எல்லாவற்றையும் கிருஷ்டித்தவர். அவரால் எல்லாம் ரச்னைகள், துன்பங்கள், நோய்கள் தொடர்ந்து தொல்லை வருகிறதா? இந்த எல்லாக்காரியங்களிலிருந்தும் மீட்டு என்னைக்
விசுவாசி அவர் உன்னுடையவர் உன்னை
விட்டு
எனறு.
உயிரர் தாங் தூண்டுபவர்க ாளியையும் சோஸ்தப்படுத்துகிறபோது உள்விகவாசம் உன்னை அல்லாஹ்
616. T86 செய்வதற்குத்தி அவர்களுக்குக் கொடுத்தை மறைத்துக்கொள்கின் மறுப்போருக் இருக்கிறோ
அல்குர் ஆன் 4:
ஆகவே, மனிதர்களே உலோபித்தனத்தை ஒழித்து தான் தேடியவற்றில் இருந்து தான தருமங்களைச் செய்யுங்கள். அது உங்களுக்கு ஈருலக ஈடேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
கிரீன்வூதே இத் ர்ச்சினையில் இருந்து ಫ್ಲಿಕ್ಹನ್ತಿ ಇಂಗ್ಲ iசாத்தானால் எல்லாவற்றையும் இழந்துபோன யோடி
ய் வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைப்பது என்பதை
போன நிலை, எல்லாவற்றையும் இழந்து மனைவி கூட ரும் கைவிட்டுவிட்டனர். ஆனாலும் யோபுவுக்கு ஒரு சத்தியம்
உயிரோடிருக்கிறார். யோபு:1935 ன்னுடைய மீட்பர் உயிரோடிருக்கிறார். உன்னுடைய இயேசு அவரை விசுவாசி பிரச்சினைகள் தூசியாய்ப் பறந்துவிடும். நீ புள்ள தேவனுடைய பிள்ளை என்பதை எப்போதும் நினைவில்
ால் ஜோன், தெல்தெனிய.
LL2 956). G61 CC
வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய
3rl a go-610 த.பெ. இல-1772, கொழும்பு.
நம்ப பெயரில்லை முடியவில்லை
தட்டிக் கேட்டான்
- ண்டாவாதியானான் ஆயுதம் எடுத்தவன் விதண் க்கான்
தடுத்துப் பார்த்த ஆயுதத்தாலேயே சமூகவிரோதியானான் அழிவதாகச் வெட்டிப் போட்டான் சொல்கின்றனர் தேசத் சதி வலையில் சிக்க துரோகியானான் உன்னிடம் கூடவா வெடிகுண்டு வீசினான் தீவிரவாதியானான் - - 77 - - - *----۔ ۔ ۔66 புறுடடஸ கள ஆனால் இருந்தனர்? மரணித்தபோது கூட இவனரல் இசிவதர்சினி, ఫ్లో பிரார் t LLolJ(b:55 6 உரும்பிராய் இமுடியவில்லையே f 3 リ あ。 ஆலாத் Ꮺ' *Ꮴ ஏறாவூர் = 3,
16தினமுரசு சூரிய குலத்திலே
தாமரை - தினமுரசு வறுமைக் குலத்திலே
வாழ்ந்தோரை அது அ
RFGELAīshī
நீங்கி இருங்
உலோபியாக
-எம்.சி.கலில், கல்முனை - 05.
செல்லும் வாங்காமம் வீதி புனரமைக்கப்படுமா?
தமுற்றுக் கிடப்பதையிட்டு கிராம கள் விசனம் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் யாராவது சுகபீனமுற்றால் அல்லது வேறு அவசர தேவைகள் ஏற்பட்டால் அக்கரைப்பற்றுக்கே செல்ல வேண்டியுள்ளது. அப்படிப் போக நேரிடும் நேரங்களில் பிரதான வீதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அடிக்கடி ஏற்படுவத அனேகமான மக்கள் இந்த ஆலங்குளம் ஊடாகச் செல்லு இசங்கணிச்சீமை வீதியையே விரும்புகின்றனர்.
ஆனால் அந்த வீதி குறிப்பிட் சில மைல் தூரத்திற்
f
-ரோஷன் ஏ.ஜிப்ரி, ாங்காமம், ஆலம்குளம்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 514282-4۔ தொலை நகல் (Fax)-4-513266 ஈ-மெயில்: (Email):- murasu Ostnet.lk
பாரதி - தினமுரசு கற்பனைக் குலத்தின் --------------------۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ல முடுக்கெல்லாம் கவிஞன் தினமுரசு ன் சேவை ### 苯 நடுவா - தனமுரசு Bl யோசித்து நட்சத்திரக் குலத்திலே உமுைன எழுத்து விடிவெள்ளி தினமுரசு உலகே அறிய நன்னீர்க் குளத்திலே சேவை வேண்டும் ஆம்பல் - தினமுரசு ாழ்த்தி பன்னீர்க் குடத்திலே **ణిః , சுத்தம் - தினமுரசு ፲፱5 வரைவேன் பத்திரிகைக் குலத்திலே பாண்டவர்கள் - தினமுரசு tத்து
-அகாமுறிஸ்வின், ந்தகுமார், வவுனியா, முதுர் - 1
I Gud i
DU. Er
3i. 21.27, 2005

Page 3
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைச் 'சுனாமி தாக்கி நான்கு மாதங்கள் பூர்த்தியாகப் போகின்ற இந்த நிலையில், அந்தரித்து அல்லாடும் பல்லாயிரக் கணக்கான அகதிகளுக்கு உடனடி மற்றும் குறுகிய கால, நீண்டகால நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு புலிகள் மற்றும் சகல ஜனநாயக தரப்புகளையும் உள்ள டக்கிய இணைக் கட்டமைப்பொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவசர வேண்டுகோளொன் றினை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் கடற்பேரலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர
மீள்கட்டுமாணப் பணிகளையும் மேற்கொள் வதற்கு அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான உத்தேச பொதுக் கட்டமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படுமென்று வழமைபோல் நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 'சுனாமி தாக்கி நான்கு மாதங்கள் கடக்கின்ற இந்த நிலையிலும் வடக்கு, கிழக்கு மக்கள் உரிய நிவாரணம், பாதுகாப்பான வதிவிட வசதிகள் போன்றவையின்றி அல்லாடுகின்றனர். இந்த நிலையில் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு சிங்கள, முஸ்லிம் தரப்புகள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் மத்தியிலான ஜனநாயகப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பொன்று உடனடி
அமைச்சர் மேலும்
மனிதாபிமான நிவாரணப் பணிகளையும் யாக ஏற்படுத்தப்பட வேண்டுமென்று வடக்கு, கிழ புலிப் பேச்சாளரைக் கைது செய் شکل கோருகிறது அவுஸ்திரேலியா அமைப்பு வயது குறைந்த சிறுவர்களைப் அன்ரன் பாலசிங்கம் 8-5":36uuli l uni. etat பலாத்காரமாகக் கடத்திச் சென்று புலிகள் சட்டதிட்டங்களை மீறி நக்கிறாரென்று அ.வி ழ மாவ தி தமது படையணிகளில் சேர்த்துக்கொள்வது குற்றஞ்சாட்டியுள்ள இந்த அமைப்பு இதற்குத் ஆவநாயகமூாதத தொடர்பாகப் புலிகளின் பேச்சாளர் அன்ரன் G மனோரஞ்சன் சிறியத் பாலசிங்கக்கைக் கைது செய்யுமா தவையான ஆதாரங்களை முனவைகக் திகதி கொழும்
சங்கததைக கைது செயயுமாறு முடியுமென்றும் தெரிவித்திருக்கிறது. அவுஸ்திரேலியாவில் இயங்கும் 'ஸ்பர்’ என்ற சி.கருணாரத்னவால்
அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் சமாதானம் மற்றும் மனித உரிமைகளை ஏற்படுத்துவதற்கான அமைப்பு என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம், லண்டன் நகர பொலிஸ் ஆணையாளருக்கு அனுப்பிவைத்த கடிதமொன்றில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1,600க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட குற்றச்சாட்டையும்
இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலை செய்யப்ப
அருகே காரை நிறு
அபாய ஒலியெழுப்பு
பிரிட்டிஷ் பிரஜையான அன்ரன் பாலசிங்கம் န္တီးမှူး၊ နူ#
சர்வதேசச் சட்டவிதிகளை மீறி நடக்கிறா
ரென்றும் பிரிட்டிஷ் சட்டதிட்டத்தின்படி அவர்
மீது நடவடிக்கை எடுக்கும் படியும்
கோரப்பட்டுள்ளது.
22. U GJ Gjëjt e një, Gorës i
புலிகளின் அண்மைக்கால நடவடிக் கைகள் தொடர்பான அறிக்கையொன்றைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா.அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்தார். இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப்
"திருமலை, சேருவிலவிலுள்ள மஹிந்தபுர இராணுவ முகாமுக்கு மேலாகத் தொடர்ந்தும் புலிகள் அவ்வப்போது வேட்டுகளைத் தீர்த்து வருகின்றனர். இராணுவத்தினரை ஆத்திரமூட்டுவதற்காகவே யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறும் விதத்தில் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் படுகிறது. மஹிந்தபுர இராணுவ முகாமுக்கு அப்பாலுள்ள புலிகளின் சோதனைச் சாவடியிலிருந்தே வேட்டுகள் தீர்க்கப்படுகின்றன” என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா இரத்நாயக்கா தெரிவித்தார். தினங்களுக்கு முன்னர் இராணுவ முகாமுக்கு அப்பாலுள்ள
கருணா அணியினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் எம்மை ஆத்திரமூட்டுவதற்காக புலிகள் இவ்
மக்கள் வேகள்
கபடத்தனமாக வன்னிக்கு அழைக்கப்
தொடர்ந்தும் துப்பாக்கி வேட்டுகள்
விநாயகமூர்த்தி தன
எடுப்பதற்கு காரை ெ
ஒலி எழுப்பப்பட் நடவடிக்கைகள் சி கப்பட்டன. இதனைய கைதுசெய்யப்பட்ட விடுவிக்கப்பட்டார்.
புதுடில்லி சென்றிருந்த வேளையிலேயே
ஜெயலலிதா இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். அத்துடன் இலங்கை இந்திய
பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் வற்புறுத்தியுள்ளார்.
SL DL DLL DLu DL uL DLu Lu D SLu DLuL LLLL L DL LLu DLL Luu L LLLL LLLuL DL DLu LLLLLL LLL LLLLuuL L TL
வாறான அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனரென்றும் அவர் சொன்னார். சில தினங்களுக்கு
முன்னரும் புலிகள் மஹிந்தபுர முகாம்
மீது தாக்குதல் நடத்தியபோது சில சிப்பாய்கள் காயமுற்றனர். புலி
இந்து சமய அ
இரானுவத்தை ஆத்திரமூட்டுவதற்கு ' .
திணைக்களம் என்ப யோடு விஷ்வ ஹ
இலங்கைக் கிளை இளைஞர்களுக்கா6 கடந்த 15ஆம் திகதி வரை நுவரெலியா, வித்தியாலயத்தில் ந
இப் பயிற்சி
உறுப்பினர்கள் பதினைந்து பேர் 1 அடிப்படைத் தத்து துப் பாக்கிப் பிரயோகங்களை வதாகவும், இளை மேற்கொள்கின்றனரென்றும் அவர் எழுச்சியில் தூண
சொன்னார். தோப்பூரிலுள்ள இராணுவ முகாம் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத் தக்கதாகும்.
ths)
இந்த iபுலிகளின் சித்திரவதைகளை
பலத்தையும், உ வளர்ப்பதாகவும் அ6
தக்கது.
m.
-சர்வதேச செஞ்சிலுவை
புலிகளின் சோதனைச் சாவடி மீது
புலிகளின் மிலேச்சத்தனமான
சித்திரவதைகளையும் பயமுறுத்தல்
களையும் நிறுத்துவதற்கு ஜெனிவாவி லுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டி உடனடியாகவே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புலிகளால்
மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பட்டு இரு மாதங்களுக்கு மேலாகத்
சேவையாற்றிய மகோன்னத இளைஞர் தோழர் விஜேதாசன் விஜேந்திரன் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குஞ்சன் என்றழைக்கப்படும் விஜேந் திரனின் மரணம் தொடர்பாக வெளியிட் டுள்ள அனுதாபச் செய்தியில்
தெரிவித்துள்ளது. மாற்றுக் கருத்துக் களை ஏற்றுக்கொள்ள முடியாத புலிகளின் வேட்டுகளுக்கு இலக்காகி அமரத்துவமடைந்த இவரின் நாமம்
மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கு மென்றும் அந்த அனுதாபச் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை, உட்துறைமுக வீதியில் கடந்த பதினொராம் திகதி அன்னார் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை
செய்யப்பட்ட ராஜசிங்கம் ஜெயதேவன் மேற்படி அமைப்புக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் கேட்டுள்ளார். ‘புலிகளால் கைது செய்யப்பட்டேன்' என்ற தலைப்பில் கடந்த 18ஆம் திகதி
அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தனக்கும் விவேகானந்தன் என்பவருக் கும் நேர்ந்த அனுபவங்களை
விலாவாரியாக அவர் விளக்கியுள்ளார்.
"நான் வன்னியில் சிறைபிடிக்கப்பட்டு
வைக்கப்பட்டிருந்தபோது, வன்னியில்
புலிகளின் பொலிஸ் புலன்விசாரணை நிலையமொன்றினை அமைப்பதற்குச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டி
5. 21 - 27, 2005
அங்கீகாரம் வ தேவையான 8 யங்களைக் கொ அங்கீகாரம் வழ தமிழ் ஊடகங்கள் கொணி டேண் . செய்யப்பட்டுக் கால சித்திரவதை செய வாறான பல நிலையங்கள் புலி: பகுதிகளில் இருப்பு யுடன் சுட்டிக்காட்ட சந்தர்ப்பங்களில் யறையின்றி தடு டுள்ளனர். இவ்வ களுக்குப் புலிகே புலிகளின் இந்த மீறல்களைத் தடுப் எடுக்கப்பட வே மன்னிப்புச் சபை, கண்காணிப்பு அ சர்வதேச தன்ன நிறுவனங்களின் ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்தார். க்கில் அரச கட்டுப்
UIDS Dilt
அமைச்சர்
பாட்டிலில்லாத பகுதிகளும் இருப்பதால் இந்தக் கட்டமைப்புக்குள் புலிகளும் உள்வாங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு வருகை தரும்போது எரிக் சொல்ஹெய்ம் பொதுக்கட்டமைப்புப் பற்றி நம்பிக்கை தரும் தகவல்களைக் கூறிக்கொண்டே கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். பின்னர் கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் ஆலாய்ப் பறந்து பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு வெறுங்கையுடன் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறுகிறார். எம்மைப் பொறுத்த வரையில் ஜனநாயக ரீதியான, பன்முகத் தன்மை கொண்ட உண்மையிலேயே வடக்கு, கிழக்கு மக்களுக்குச் சேவையாற் றக்கூடிய
Loup
LiñESTEGÜ
பொதுக் கட்டமைப்பொன்றே தேவையென்றும் அவர் சொன்னார். வேண்டுமானால் அரசும் புலிகளும் தொடர்ந்தும் பேசிக்கொண்டே யிருக்கட்டும். நோர்வேயும் நம்பிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கட்டும். செயலுறப்பெறமாட்டாத, யதார்த்தத்துக்குப் புறம்பான காரிய சித்தியற்ற, ஜனநாயக விரோத இப்பொதுக் கட்டமைப்பு ஏற்படப் போவதில்லையென்றும் அவர் சொன்னார். மட்டக்களப்பில் மட்டும் முப்பதுக்கு மேற்பட்ட நலன்புரி முகாம்களில் முப்பதா யிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனரென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
19967iolonoral Soo-Golo
மிழ் எம்.பி.யின் நீதிவான்
ரிக்கை
முன்னாள் எம்.பி.
யின் கார்ச் சாரதி
கிழக்கு மாகாணத்தில் உள்ள
இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதிகளில்
இரவு 10 மணிக்குப் பின்னர் 'டோர்ச் லைட்' வெளிச்சமின்றி வெளியில் நடமாடும் எவரும் கருணா அணி
மநாதன் கடந்த 18ஆம் விசுவாசிகள் என்ற சந்தேகத்தின் பேரில்
சுட்டுத்தள்ளப்படுவார்கள் என்
டுத்த (6 Ol பிரபாவின் புலித் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக் காலங்களில் வடுததுளளது
பு மாஜிஸ் திரேட் கடுமையாக எச்சரித்து ட்டார். நீதிமன்றத்துக்கு த்திவிட்டு, தன்னியக்க ம் கருவியை இயக்க பிட்டுச் சாரதி எங்கோ சட்டத்தரணியான து கறுத்தக் கோட்டை நருங்கியபோது அபாய டதால் நீதிமன்ற
றிது நேரம் பாதிக்
டுத்துப் பொலிஸாரால் சாரதி எச்சரிக்கப்பட்டு
கருணா அணியினர் நடத்திய திடீர்த் தாக்குதல்களால் தடுமாறிப்போயுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருமலையிலுள்ள
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இரவு 9 மணிக் குப் பின்னர் வெளிச்சமின்றி நடமாடக் கூடாதென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிழக்கிலுள்ள தமது சோதனைச் சாவடிகளில் புலிகள் கூடு தலாகத் தமது அணியினரை நிறுத்தி
யுள்ளதாகவும் தெரிகிறது. அந்நியர்கள்
பற்றியோ சந்தேகத்திற்கிடமாக நடமாடுவோர் பற்றியோ தெரியவரும் பட்சத்தில் தமக்கு அறிவிக்குமாறும் புலிகள் கேட்டுள்ளனர்.
H . . . . . . . . . . . . . . . . .
மேலும் 5,000 அகதிகள்
நாடு திரும்புவர்
லுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் வற்றின் அனுசரணை றிந்துப் பரிஷத்தின்
ஏற்பாடு செய்த இந்து
கெல்பொட தமிழ் டைபெற்றது. - நெறி இந்துசமய வங்களை விளக்கு ஞர்களை ஆன்மீக டுவதாகவும், மன
தமிழகத்திலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நலன்புரி முகாம்களில் அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்
இன்னமும் தங்கியிருக்கின்றனர். கிட்டத்தட்ட பதினொராயிரம் அகதிகள்
ಹಿರಿ( படகுப் பயணம் போன்ற சட்டவிரோத
வழிமுறைகளைப் பாவித்து இலங்கை திரும்பியுள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் சட்டரீதியாக நாடு திரும்பி யுள்ளனரென்று நிவாரண, புனர்வாழ்வு,
புலிகள் இயக்கத்தின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம், தொடர்ந்து மூன்று மணித்தியாலங்களாக லண்டன் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டார். பிரித்தானியப் பிரஜைகளான ராஜசிங்கம் ஜெயதேவன் மற்றும் ஏ.கே. விவேகானந் தனி ஆகிய
டல் பலத்தையும் இருவரையும், புலிகள் வன்னியில் மைந்தமை குறிப்பிடத் சிறை வைத்தது பற்றி, பாலசிங்கம்
மிகவும் நுணுக்கமான முறையில்
பாலசிங்கத்தை 3 tD

Page 4
த.பெ.இல:1772, கொழும்பு.
தொலைபேசி: -011 4-514282
தொலை நகல் (Fax):-0114-513266
(E-mail):- murasu GDsltnet.lk
pUTeFID UúblikskáFálaly Liman6IIIGreenGuilliseum அன்புள்ள உங்களுக்கு, GWGOOT35-35 AD. மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடும்
அனைத்து வாசகர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
சுனாமிப் பேரழிவுக்குப் பின்னரான
மீள்கட்டுமாணப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக
ஏனைய சக்திகளை விடவும் ஒரு படி மேலாகவே முரசு' கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. நிபந்தனைப் பிரியர்களான புலிகளின் வலுக்குமரப் போக்கும், வெளிநாட்டு நிதிகளுக்குள் விழுந்து துணிச்சலைத் தொலைத்துவிட்ட அரசும் நடத்தும் விவேகமற்ற முன்னெடுப்புக்கள், யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நலனையும் பெற்றுத்தரப் போவதில்லை. யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு, எப்படி மக்கள் ஏதிலிகளாக வாழ்க்கை நடத்தினார்களோ, அதுபோலவே
| சுனாமியின் வடுக்களையும் சுமந்துகொண்டு வாழ
வேண்டிய கட்டாயத்தில் மக்கள் வாழ்கிறார்கள்.
சமரச முயற்சிக்கு மத்தியஸ்தம் வகித்துவந்த நோர்வே, இப்போது ஆகக் குறைந்தது பொதுக் கட்டமைப்புக்குக்கூட இணக்கம் காண முடியாதளவில் தன் கையாலாகாத்தனத்தால் கையைச் சுட்டுக்கொண்டு முழிக்கிறது.
பன்முகத்தன்மையற்ற ஜனநாயக மரபுகள் மறுக்கப்பட்ட அதிகாரத்தையே புலிகள் கோரி நிற்கின்றனர் என்பதும், இதை இலங்கை யாப்புகளுக்கு உட்பட்ட வீதத்தில் நிறைவேற்ற முடியாமல் அரசு திணறுவதும் இன்று வெட்ட வெளிச்சம். இதை முடி மறைத்து வெறும் நம்பிக்கைகளையும், விஜயங்களையும் செய்வதில் எவ்வித அர்த்தமுமில்லை. நோர்வே, சர்வதேச அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் அங்கமாக இலங்கை விவகாரத்தில் இல்லை. தொடரும் படுகொலைகள், சிறுவர் ஆட்சேர்ப்பு
அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுக் கட்டமைப்பைப்
பற்றி பிதற்றிக்கொண்டிருக்கும் நோர்வே முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்மையாகவும், நேர்மையாகவும் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பருவகால மாற்றங்களைப் போல் சமரசப் பேச்சுக்கான விஜயங்கள் என்றும், இடைக்கால சபை தொடர்பான இணக்கப்பாட்டுக்கான விஜயம்
என்றும் பொதுக் கட்டமைப்புக்கான விஜயம் என்றும்
ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்புக்களை
அழித்துவிட்டுள்ள இந்த வேண்டாத விஜயங்களைச்
செய்வதில் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தனது கடமையைச் செய்யாமல் தொட்டதுக்கெல்லாம் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு ஒதுங்குவதில் அர்த்தமில்லை. புலிகள் தமது முழு ஆளுமைக்குள் வராத எந்தவொரு செயலையும் எதிர்க்கவே செய்வார்கள். ஆனால், அரசுக்குத் தமது பிரஜைகளைப் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது. அரசு துணிந்து மக்கள் பணிக்காகக் களமிறங்கினால் மக்கள் தமது பங்களிப்பை வழங்கக் காத்திருக்கிறார்கள். படுகொலைகளையும், அச்சுறுத்தல்களையும், சிறுவர் ஆட்சேர்ப்புக்களையும் ஓங்கிக் குரல் கொடுத்தோ, தமது ஆளுமையைப் பிரயோகித்தோ தடுக்கமுடியாத அல்லது புலிகளைக் கட்டுப்படுத்த முடியாத எந்தவொரு சர்வதேச சக்தியையும் உள்ளுர் சக்திகளையும் இறைமையுள்ள இலங்கை அரசும் மக்களும் மதிக்கத் தேவையில்லை. கஞ்சி குடித்தாலும் கெளரவமானவர்கள் இல்ங்கையர்கள் என்பதை சர்வதேச நாடுகளுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம், எரியும் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் திறன்மிக்க
பங்காளிகளே தேவை, பார்வையாளர்களில்லை.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
ருமலை, உப்பாறுக் கடலில் சென்று 5 கொண்டிருந்த கடற்படையின் ரோந்துப் படகொன்றின்மீது கடந்த ஐந்தாம் திகதி
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான உப்பாறிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல், மீண்டுமொரு யுத்தத்துக்கான முன்னோடி முயற்சியாவென்ற பீதியைச் சமாதான ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. ஏழு கடற்படை வீரர்களுடனும் நோர்வேயைச் சேர்ந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினரொருவருடனும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தப் படகின் மீது காலை 9.25 மணியளவில் தாக்குதல் நடத்தப் பட்டதாகவும், சுமார் எழுபத்தைந்து முதல் நூறு தடவைகள் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா இரத்நாயக்கா தெரிவித்திருந்தார். புலிகள் நடத்திய இத் தாக்குதலில் காயமுற்ற யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் திருமலைக் கடற்படைத் தளத்திலுள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வெளியேறினாரென்றும் முதலில் வெளிவந்த செய்திகள் தெரிவித்தன. திருமலைக் கடற்கரையில் இருந்து பதினைந்து கிலோ மீற்றர்களுக்கு
அப்பால் கடற்படைப் படகு சென்றுகொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அப்போது அக் கடற்படைப் படகில் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கொடி ஏற்றப்பட்டிருந்ததாகவும் பிரிகேடியர் இரத்நாயக்கா மேலும் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சம்பவம் பற்றி அன்றைய தினமே பி.பி.சி. தமிழ்ச் சேவைக்குப் பேட்டியளித்த புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன், புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான உப்பாறுத் தரைப்பகுதியை நோக்கி
இ 8
கடற்படைப் படகு முன்னேறி வந்ததாகவும், கடற்படைப் படகிலிருந்து வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட பின்னரே, புலிகள் கரைப் பகுதியில் இருந்து பதில் தாக்குதல் நடத்தினர்
உப்பாறுக் கடலில் தீர்க்கப்பட்ட வேட்டுகளின் அதிர்வலைகள் தணிந்துவிட்டன. உப்பாறு விவகாரம் நெருப்பாறாகப்
பாய்வதற்கான ஆரம்ப வேட்டுகளா என்ற பிதியும் ஓய்ந்து விட்டது. திருமலை மீண்டும் எரிமலையாக வெடிக்குமாவெனப் பயந்து கொண்டிருந்தவர்களெல்லாம் விடும் நிம்மதிப் பெருமூச்சு காதுகளில் விழத்தான் செய்கிறது. ஆனாலும் சமாதான மேசையையே ஏக்கப் பெருமூச்சோடு வைத்தகண் வாங்காமல் பேந்தப் பேந்தப் பார்த்துக்கொண்டிருக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், அரசாங்கமும் இன்னும் எத்தனை
என்றும் அப் பேட்டியில் எழிலன் குறிப்பிட்டார். கடற் பகுதியில் புலிகளுக்குக் கட்டுப்பாட்டு வலயமில்லையே
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று பி.பி.சி. செய்தியாளர் பதில் கேள்வி எழுப்பியபோதுதான் முதலில் கடற்படையினர் சுட்டனரென்றும், பின்னரே புலிகள் திருப்பிச் சுட்டனர் என்றும் எழிலன் கதையளந்தார். மறுநாள் பி.பி.சி. தமிழ்ச் சேவைக்குப் பேட்டியளித்த யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் செல்வி ஹெலன் ஒலாப்ஸ்டொரிர் கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லையென்று திட்டவட்டமாக அறிவித்ததோடு, புலிகள் தாக்குதல் நடத்தியதன் மூலம் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து எழிலனிடம் சுட்டிக்காட்டி, பி.பி.சி. செய்தியாளர் கேள்வி யெழுப்பியபோது, இரண்டு படகுகள் வந்திருக்கலா மென்றும் அதிலொரு படகில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாலேயே புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர் என்றும் கூறினார். ஆக, புலிகள் கடற்படைப் படகு மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதை மறைக்க முடியாத எழிலன், ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி மழுப்ப முனைந்திருக்கிறார் என்பதே உண்மையாகும்.
- முன்னரும் கூடப் புலிகளின் தாக்குதலுக்கு
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆளாகியிருந்தும் சமாதானத்தின் பேரால் இவற்றை முடி மறைக்க கண்காணிப்புக் குழு முயற்சி செய்துள்ளது. புலிகளைத் தாஜா பண்ணாவிட்டால், அவர்களைச் சமாதான மேசைக்குக் கூட்டிவர முடியாமல் போய்விடும் என்ற பயம் கண்காணிப்புக் குழுவுக்கு, வவுனியாவிலுள்ள புலிகளின் அரசியல் அலுவலகத்தில் புளொட் உறுப்பினர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார் என்று கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற யுத்தநிறுத்தக் கண் காணிப்புக் குழு உறுப்பினர்கள் இருவர், அரசியல்
இன்றைய கேள்வியாகும்.
அரசாங்கமும், புலிகளும், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நடத்தி வரும் இந்தச் சமாதான விளையாட்டைப் பார்க்கும் போது எனக்கு வாழைச்சேனையிலுள்ள சிறிய கலவன் பாடசாலையொன்றில் பாலர் வகுப்புப் படித்த ஞாபகம்தான் மனதில் வருகிறது. முப்பது முப்பத்தைந்து வருட காலத்துக்கு முந்தைய சம்பவம் இது நான் படு சுட்டி பள்ளிக்கூடம் போவதென்றால் வேப்பங்காய் விவகாரம் தான். அப்பாவை ஐயாவென்று அழைப்பது தான் எனது குடும்பத்து வழக்கம், ஐயா வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். சைக்கிளில் என்னை ஏற்றிச்சென்று பள்ளிக்கூடத்தில்
விட்டுவிட்டு ஐயா தொழிற்சாலைக்குச் செல்லவேண்டும். நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடிப்பேன். என்னைக் குளிப்பாட்டி வெளிக்கிடப் பண்ணுவதில் அம்மா படும் பாடு சொல்லி மாளாது. என்னை ராசாவெல்லே, பிள்ளைக்கு ஐயா இண்டைக்கு கலர் கலரா இனிப்பு வாங்கித் தருவார். கெதியா வெளிக்கிட்டுப் பள்ளிக்கூடம் போ ராசா என்பார் அம்மா. எனக்கு மனசெல்லாம் கலர் கலரா இனிப்புகள் பளிச்சிடும். அப்பா சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கூடம் கொண்டுபோகும்போது நான் கேட்பதையெல்லாம் கடையில் வாங்கித் தருவார். வாங்கித் தராவிட்டால் பள்ளிக்கூடம் போகமாட்டேன். முருகேசு வாத்தியாரிட்டையும் ஐயா சொல்லி வைத்திருந்தார். பெடியனுக்கு அடிச்சுப்போடாதை யுங்கோ, பிறகு அவன் பள்ளிக்கூடம் வர மாட்டான் என்று வாத்தியார் அடிக்கமாட்டார். பிறகென்ன அப்படியே காலம் கழிந்ததுதான் மிச்சம்,
வேண்டுமானால் நீங்கள் அம்மாவை ஜனாதிபதிக்கும், ஐயாவை அரசாங்கத்துக்கும், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவை முருகேசு வாத்தியாருக்கும், என்னைப் புலிகளுக்கும், கலர் கலரான இனிப்புகளை புலிகள் அவ்வப்போது முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும், பள்ளிக்கூடத்தைச் சமாதான மேசைக்கும் உவமானப்படுத்திப் பாருங்கள். சமாதானத்துக்காக இன்று நடைபெறும் கிளித்தட்டு விளையாட்டை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
சமாதான மேசைக்குப் புலிகளை மீளக் கூட்டிவர வேண்டும் என்பதற்காக அரசாங்கமும் சரி, யுத்தநிறுத்தக்
கண்காணிப்புக் குழுவும் சரி, புலிகளைக் காரசாரமாகக்
கண்டிக்கப் போவதுமில்லை. தட்டிக்கேட்கப் போவதுமில்லை. ஆமாம் சாமி என்று
புலிகளால் (ஆயுதப் புலிகளாலல்ல) கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டனரென்ற தகவல் வெளியே வந்ததும், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் மெளனம் காத்தமையும் இங்கு குறிப்பிடக் கூடியது. மற்றொரு சந்தர்ப்பத்தில் புலிகளின் படகொன்றுக்குள் சென்று சோதனையிட முயன்ற கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் இருவர் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகிக் காயமுற்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்படத் தக்கது.
ஏற்கனவே மூன்று ஈழ யுத்தங்களை முட்டிவிட்ட புலிகள், நான்காவது ஈழ யுத்தத்துக்குத் தயாராவதற்கான ஓர் அச்சவாரச் சம்பவமே உப்பாறுத் தாக்குதலென்ற பயப்பிராந்தி சில மட்டங்களில் எழுந்தது உண்மைதான். முன்னைய மூன்று ஈழ யுத்தங்களும் கிழக்கில்தான் வெடித்தன. திருமலைக் கடலில் தரித்து நின்ற கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது புலிகள் தாக்குதல் நடத்தி, ஓர் ஈழ யுத்தத்தை ஆரம்பித்து வைத்தனரென்பதும் தற்போது கிழக்குப் பகுதியை மீண்டுமொரு கொலைக் களமாக அவர்கள் ஆக்கிவைத்திருப்பதும் இங்கு கவனிக்கக் கூடியது.
உப்பாறுக் கடலில் தீர்க்கப்பட்ட வேட்டுகளின் அதிர்வலைகள் தணிந்துவிட்டன. உப்பாறு விவகாரம் நெருப்பாறாகப் பாய்வதற்கான ஆரம்ப வேட்டுக்களா என்ற பீதியும் ஓய்ந்து விட்டது. திருமலை மீண்டும் எரிமலையாக வெடிக்குமாவெனப் பயந்து கொண்டிருந் தவர்களெல்லாம் விடும் நிம்மதிப் பெருமூச்சு காதுகளில் விழத்தான் செய்கிறது. ஆனாலும் சமாதான மேசையையே ஏக்கப் பெருமூச்சோடு வைத்தகண் வாங்காமல் பேந்தப் பேந்தப் பார்த்துக்கொண்டிருக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், அரசாங்கமும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் புலிகளின் அத்து மீறல்களைப் பொறுத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்பது
சொல்லிக்கொண்டே இருப்பார்கள் போலத்தான் தோன்றுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை டோக்கியோ மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட 4500 கோடிருபா தலைக்கு மேலால் தொங்கிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு 'சுனாமி மனிதாபிமான நிதி பற்றிய உறுதிமொழிகளும் பாச்சா காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே இன்றைய முக்கிய கேள்வியாகும். 'தட்டிக் கேட்க ஆளில்லையென்றால் தம்பி சண்டப் பிரசண்டம் என்பது போலத் 'தம்பியின் புலிகள் தட்டிக் கேட்க யாருமில்லாத நிலையில் மாற்றுத் தமிழ்த் தரப்புகளின் உறுப்பினர்களைத் தட்டிக் கொண்டே வருகிறார்கள். கருணா அணியா, புளொட்டா, ஈபிடிபியா - வகை தொகையின்றித் தட்டிக் கொண்டே போகிறார்கள்.
புலிகள் சமாதான மேசைக்கு வரப்போவதில்லை. வந்தாலும் கலர் கலரான இனிப்புகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களால் உடனடியாக யுத்தத்துக்கும் போக முடியாது. கருணாவென்ற 'கண்ணிவெடி கிழக் கில் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கருணாவின் பிரிவு அவர்களைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இந்தப் பலவீனங்களுக்கு மத்தியில் சர்வதேச அழுத்தமும் இந்தியாவின் நெற்றிக் கண் பார்வையும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. எனவே தாங்களும் சக்தியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக உப்பாறுச் சம்பவம் போன்ற சில்லறைத்தனமான விடயங்களிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். இப்போதைக்கு இவை எரிமலையாகாது. உப்பாறும் நெருப்பாறாகாது. ஆனால் இவ்வாறான புலிகளின் 'விளையாட்டுக்கள் அவ்வப்போது இடம் பெறவே செய்யும்.
Itali DJ 595
5. 21 - 27, 2005.

Page 5
பேரினவாத சிங்கள அரசுகள் சிறுபான்மை இனத்தவரான தமிழர்களுக்கு அநீதி இழைத்ததும் அதற்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் போராட்டத்தின் ஆரம்பகாலத் தேவையாக இருந்தது. பின்னர் போராட்டம் உத்வேகம் பெற்று இளைஞர், யுவதிகளின் பாரிய பங்களிப்பினாலும், பொதுமக்களின் உந்துதலாலும் தனிநாடுதான் தமிழருக்கான நிர்வு என்ற நிலை வலுப்பெற்றது. உரிமைக்கானதும், தனி நாட்டுக்கானதுமான போராட்டங்கள் நியாய்மானதாகவும், காலத்தின் கட்டாயமாகவும் அனைத்துத் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை இந்தப்போக்கு சரியெனச் சொல்ல முடியும். இதற்குப் பின்னர் போராட்டம் பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதுவரையான ஆயுதம் ஏந்திய போராட்டமும் ஒரு மாற்றத்தை வேண்டி நின்றது.
வடக்கு, கிழக்கு உத்தியோகப் பூர்வமாக இணைக்கப்பட்டது. அதன் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களும் ஜனநாயக வழியில் அந்த மாகாணசபை நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்காகக் களமிறங்கின. இவை எல்லாவற்றையும் பின்னாலிருந்து ஊக்குவிக்கும் சக்தியாகவிருந்த இந்தியா, தமிழ் மக்களுக்குப் பாதுகாவலாக இருந்தது. இந்தியாவின் நெருக்கடிமிக்க தலையீடும், தமிழ் இயக்கங்களின் வளர்ச்சிப்போக்கும், 1983 ஜூலைக் கலவரத்தால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட தலைகுனிவும் இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட வடிவத்துக்கு ஒரு நியாயத்தை ஏற்படுத்தின. இவ்வகையான சாதகமான அம்சங்களுக்கூடாக ஒரு தீர்வைக்காண புலிகள் பின் வாங்கினார்கள், மத்திய அரசின் கீழான மாகாண சபை அல்லது வடக்கு கிழக்குக்கு ஒரு நிர்வாக அலகு என்பதை நிராகரித்தார்கள். தனிநாடே
தமிழர்களுக்கான தீர்வு என்று மீண்டும்
ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஜனநாயக நீரோட்டத்தில் பங்குகொண்ட சகோதர இயக்கங்களை வேட்டையாடினார்கள். இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும், தமது பிரச்சினையை தாம் சிங்கள அரசுகளுடன் பேசித் தீர்வு காண முடியும் என்றும் கூறி இந்திய அரசாங்கத்தைத் தலைகுனிய வைத்தார்கள். அதன் உச்சக்கட்டமாக இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை தற்கொலைக் குண்டுதாரியை அனுப்பிப் படுகொலை செய்தார்கள்.
புலிகளின் இந்த இரத்த வெறியாட்டத்துக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. வடக்கு, கிழக்குக்காக நிறுவப்படும், எந்தவொரு தீர்வு முயற்சியிலும் அது தனிநாடாக இருந்தாலும் அல்லது ஆகக் குறைந்த அலகு முறையாக இருந்தாலும், அது புலிகளின் ஏகபோகத் தலைமையின் கீழ் - புலிகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் - இருப்பதாக அமைய வேண்டும். அதுவுமல்லாமல் பல கட்சிகளின் பங்கெடுப்பு, அதில் புலிகளும் உள்ளடக்கம் என்பதோ, பன்முகத்தன்மை, ஜனநாயகம் அதாவது புலிகளின் ஆளுமைக் குறைபாடுகளை விமர்சிப்பது போன்ற எந்தவொரு பிற சக்தி தலையீடோ இருக்கக் கூடாதென்ற புலிகளின் போக்கேயாகும். இதன் உண்மையை பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்றைக்குப் புலிகள் ஆகக் கடைசியாகக் கேட்டு நிற்கும்
jಣ್ಣಿನ ாந்தி
பொதுக்கட்டமைப்பு வரை காணமுடியும். ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு இலங்கையில் ஆயுதமேந்திப் போராடிய விடுதலை வீரர்களைப் பயங்கரவாதிகளாகச் சர்வதேச சமுகம் பார்க்கத் தொடங்கியது. இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவே புலிகளின் பாசிஸ நடவடிக்கைகள் இடம்பெற்றன. முர்க்கத்தனமாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப் போர் பேரினவாதத்துக்கு
Nieuwijs, 3653 பெடியள் ரெண்டுபேர் கிளி நொச்சிக்குப் போயிருக்கினம். புலம் பெயர்ந்த நாட்டில குளிருக் குத் தண்ணி வாத்தவைக்கு கிளிநொச்சியிலும் தண்ணி தேவைப்பட்டது சேரன் எண்டும்
பாண்டியன் எண்டும் பெயரில
த்திற ரெஸ்டுரண்டுக்கும்,
தண்ணீர்த்தகம் தீர்க்கும் கடைகளுக்கும் ၏ဈ;
போன பெடியள் மலைச்சுப் போயிட்டின
அந்தத் தாகம் தீர்க்கும் கடை
யுவதிகள்தானாம் வாத்துக் கொடுக்கினாம், கவனிக்கினமாம் என்னட்ாப்பா இது பொரினில.
மாதிரி பெட்டையள் பரிமாறினம் எண்
####
விங் அதிகாரத் தரம்ரெண்டெழுத்தாரு
3::: ரு வழிக்குக் வரைக்கும் இவையின்ர தரப்பு வாயை
5. 21 - 27, 2005
கொண்டு வரும்
எதிராகவும், சகோதர எதிராகவும், சொந்த எதிராகவும் நடத்தப்ப தனி நாட்டுக்கான பே காட்டுக்கான போராட் நடத்தப்பட்டபோது ம போராட்டத்தைக் கண அதிலிருந்து தம்மைப் கொள்ள எந்தப் பேரி எதிராகப் போராடச் ெ பேரினவாதத்திடம் பா கோரினார்கள். வட, ! மக்கள் வெளியேறினா தனிமைப்படுத்தியதால் புலிகள் சுற்றிவளைத்த பிடிக்குள் அகப்படாத துரோகிகளாகப் புலிக சுட்டிக்காட்டினார்கள். வெளிநாடுகளில் புலம் தமிழ் மக்களும் அடங் சூறாவளியைப் போல் இடத்தை விட்டுத் தா கிழக்கை அழித்தது. மக்களைப் பொறுத்தவ வேண்டாம் நாயைப் பி "தனிநாடும் வேண்டா வேண்டாம், மனுசனை இருக்கவிட்டால் போது இறுதிக்கட்ட நிலையில் சர்வதேச அரங்கி பயங்கரவாதத்துக்கு கடுமையான நடவடிக் போராட்டத்துக்கும் இ இடைவெளியும் சகோத அழித்ததால் எஞ்சியவ கருத்துக்களை முதன் தனித்துவிட்ட மன நில ஓய்வுக்கான தேவைக் இருக்கப் பணம் பழம் 6 அப்போது ஏற்பட்டதே ஒப்பந்தம்.
இந்தப் போர் நிறு தொடர்பான பேச்சுக்க மீண்டும் ஒரு எதிர்பார் தலைவரும் அப்போதை விக்கிரமசிங்கவும் ஒன் ஆச்சரியப்பட வைக்கப் அதுவும் நடக்கவில்6ை விவாகரத்துக்கூட இரு முன்னிலையிலேயே நன தற்போதிருக்கும் ஒப்ப நடைபெற்றது. இந்த பல சந்தேகங்களை ெ
அது நிஜமானது, புலிக
பகுதிக்கு அரச தரப்டே
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம் சமுகத்திற்கு தமிழ் இனத்துக்கு ட்டதுதான் வேடிக்கை. ாராட்டம் தனிக்
க்கள் டு அஞ்சினார்கள், பாதுகாத்துக் ாவாதத்துக்கு சான்னார்களோ, அதே துகாப்புக் $ழக்கை விட்டு தமிழ் கள். இது புலிகளைத் ஒரு பகுதி மக்களை ார்கள். தமது தமிழ் மக்களை
s
இதில் பெயர்ந்து வாழும் குவர். போராட்டம் மையம் கொண்ட
மாறாக வட = இப்போது தமிழ் ரை "பீச்சை டி” என்பது போல ம் கூட்டு நாடும்
நிம்மதியாக ம்" என்ற
தள்ளப்பட்டுள்ளனர். ல் எதிராக எடுக்கப்பட்ட கையும், மக்களுக்கும் டையில் ஏற்பட்ட தர அமைப்புகளை ர்கள் ஜனநாயக மைப்படுத்தியதும், லையும் புலிகளை போர் குத் தள்ளின. காகம் விழுந்தது போல் இந்தப் போர் நிறுத்த
த்த ஒப்பந்தம் ள் எழுந்தபோது ப்பு புலிகளின் நய பிரதமர் ரணில் றாகத் தோன்றி போகிறார்கள் என்று. 2. ஒரு
6II டபெறும். ஆனால் ந்தமோ தனித்தனியாக நேர்மையற்ற தனமே ழுப்பியது. பின்னர் ளின் கட்டுப்பாட்டுப்
ா, வேறு யாருமோ
செல்லமுடியாது. ஆனால் புலிகள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் போகலாம். மாற்று இயக்கம் மீது புலிகள் படுகொலை செய்யலாம். அவ்வளவு ஏன்? தற்கொலைத் தாக்குதலையே நடத்தலாம். தேவைப்பட்டால் அரச ஊழியர்களைக்கூட கொலை செய்யலாம் என்றளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
கட்டம் கட்டமாகப் புலிகள் பேச்சுக்கான பேச்சு நடத்தினார்கள். அதை சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையாகவே அரசும் - புலிகளும் - ஊடகங்களும் வெளிக்காட்டின. பின்னர் இன்னொரு யுத்தம் இடம்பெறாது என்ற எந்த உத்தரவாதமும் இல்லாமலே, இடைக்கால நிர்வாக சபையைத் தமக்கு வழங்கவேண்டுமென புலிகள் ஒரு வரைபை முன்வைத்துள்ளனர். இதைக்கூட வழங்க முடியாத இலங்கையின் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டியதாகும் என்பதை எவரும் அப்போது கவனத்தில் எடுக்கவில்லை.
இந்தச் சிக்கல்கள் நிறைந்த காலப்பகுதியில்தான் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் அரசியல் வாழ்வு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆகக் கூடிய வழிமுறை அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாகும் என்ற யதார்த்தத்தை இன்று தென் இலங்கை சிங்களத் தலைமைகளும், சர்வதேச சமுகமும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதைச் செய்வதற்கும், ஜனாதிபதி முறையில் மாற்றம் ஒன்றைச் செய்வதற்கும் ஒரே வழி இலங்கையின் அரசியல் யாப்பில் தேவையான மாற்றங்களைச் செய்வதேயாகும் என்று உணரப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு மாற்றம் ஜனாதிபதிக்கு தற்போது இன்றியமையாத ஒன்றாக இருப்பதால், சமஷ்டி தொடர்பாகவும் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பாகவும் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். தென் இலங்கை சிங்கள அரசியலில் இதுவரை எவரும் முன்வைக்காத சமஷ்டி முறையானது தமிழ் மக்களுக்கு நல்ல சந்தர்ப்பமாகவே கருதப்படுகிறது. இப்படி ஒரு தீர்வை முன்வைக்கும் முதல் அதிகாரத்திலுள்ளவர் என்ற பெருமை ஜனாதிபதி சந்திரிகாவையே சாரும்.
சமஷ்டி முறை முலம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என இலங்கைவாழ் மக்கள் அனைவரும் தமது ஆதரவைத் தெரிவிப்பது அவசியமாகும். இதன் முலம் மத்தியிலிருக்கும் அதிகாரங்கள்
ou
UJ;
மாநில, மாகாண அளவில் பகிரப்படுவதோடு அந்தந்த மாநில, மாகாண நிர்வாகங்கள் தமக்குரிய சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வாய்ப்பும் உருவாகும். இதை விட, உலகப் போக்கில் இலங்கையை இரண்டாகப் பிரித்து தனி நாடு பெறுவது சாத்தியப்படாதது மட்டுமல்ல, சர்வதேச அங்கீகாரத்தையும் பெறமுடியாது என்பதையே இரு தசாப்பதங்களுக்கு மேலாக நடத்தப்பட்ட போராட்டம் தெளிவுபடுத்துகிறது.
அரசியல் அமைப்பு மாற்றத்தின் ஊடாக தமிழர்களின் தீர்வானது மத்திய அரசில் பங்குகொள்ளும் அதே வேளை இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தனியான நிர்வாக முறைமையைக் கொண்டதாக அமைய வேண்டும். இந்த முயற்சியையும் புலிகள் எதிர்க்கவே செய்வார்கள். ஏனெனில் இந்த நிர்வாக அலகை தனியே தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அவ்வாறில்லாது பல கட்சிகள் பங்குகொள்ளும் நிர்வாக அமைப்பாக அது அமையுமானால் மீண்டும் ஒரு போர் என்பது சர்வ நிச்சயமாகும். புலிகள் எங்கு முட்டினாலும் போர் என்பார்கள். ஆனால், கெளரவமான தீர்வொன்றை எதிர்கொண்டிருக்கும் தமிழ் மக்களும், சகோதர முஸ்லிம்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன முடிவுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பதே சமாதானத்துக்காகக் குரல்
கொடுப்பவர்களின் எதிர்பார்ப்பாகும். இ

Page 6
ஏமாற்றுகிறா
சென்ற வாரத் தொடர்ச்சி.
நம்பக் கூடாதா என்று பரீட்சித்துப் பார்க்க முடியாது. நம்பக் கூடிய மாதிரியான சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கருணாவின் பிளவு, அதனால் அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகள் பற்றி நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: தமிழ் - முஸ்லிம் உறவு நீடித்து நிலைக்க வேண்டுமாக இருந்தால் புலிகள் என்ன செய்ய வேண்டும்?
புலிகள் தமது வரலாற்றுத் தவறை உணர்ந்தது போலவே ஏனைய தமிழ்க் குழுக்களும், தமிழ்த் தீவிர அரசியல்வாதிகளும் முஸ்லிம்களைப் பற்றி உணரத் தலைப்பட்டு விட்டனர்.
பதில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்களோ அதுபோன்று முஸ்லிம்களும் தமது தொழில்களைச் சுதந்திரமாகச் செய்யப் புலிகள் அனுமதிக்க
அன்று முஸ்லிம்களைப் பற்றி நினைத்துப் பார்க்காத சர்வதேச சமூகத் தலைவர்களும் இன்று
முஸ்லிம்களைச் வேண்டும். சந்திக்கிறார்கள்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் தமிழ்ப் பகுதிகளில் நியாயமான
நேர்காணல் - விறசைன் பின் விறமித் , பிரச்சினைகளைச் சர்வதேச சமூகம் உணர்ந்திருக்கிறது. இந்த அழுத்தங்கள், புலிகள் இப்போது முஸ்லிம்கள் மீது கரிசனை கொள்ளக் காலாய் அமைந்திருக்கக் கூடும்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புலிகள் நியாயமாகத் தீர்த்துவைக்க வேண்டும்.
போராட்டத்திற்கெதிரான செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டார்கள் எனக் கூறி முஸ்லிம்களுக்குத்
கேள்வி: முஸ்லிம்களை அரவணைத்துப் போவதாகப்
புலிகள் கூறுவதை தீர்ப்பளிக்கப் புலிகள் b முயற்சிக்கக் கூடாது. அது
பற்றி முஸ்லிம் பதில் நம்பலாமா, அமைப்புக்களுக்கும்
ཕྱི་ཕྱོགས་ཀྱི་
நல்லதே நினைப்பே
(1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும் வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து Uஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன
(2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது
(3. ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும், நடந்தது, நடக்கப் போவது நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும். .الم 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும்
அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
5. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு
உலக மந்திக சக்கரவர்த்தியோசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுருPN சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 6760īgi PK. Saamy ASS0ciate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச் பீட பிரிவு
ú Läj.PK àDGAN煎P. துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. தொலைபேசி இலக்கங்கள் : (CL). Nos. 2342468, 2342464 284.4832, 4618124, 1838. Fax : 2888
ஜனாப் எஸ்.எச்அபூஹனீபா த
பங்குகொண்ட முஸ்லிம் பிரமுக மக்கள் மத்தியில் நன்கு பிரபலமா தலைவர் ஏறாவூர் நகர சபையில் புலிகளின் பிரமுகர் பாலகுமாரின் தமிழ் முஸ்லிம் சமூக நல்லுறவு அவர் சமகால நிகழ்வுகள் சம் முக்கியஸ்தர்கள் பாலகுமார்
கலந்துரையாடலில் ஈடுபட்டமை !
பள்ளிவாசல்களுக்கும் அறிவிக்க வேண்டும். முஸ்லிம்கள் எந்தத் தரப்பினரதும் ஏஜெண்டுகளாகச் செயற்பட வேண்டிய அவசியமில்லை. அப்படி யாராவது செயற்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் திருத்திக் கொள்ளும்படி எச்சரிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிலருக்கு யுத்தமும் தேவையாக இருக்கிறது. அதற்காகக் கலவரங்களை ஆரம்பிக்கக் குறுக்கு வழிகளைக் கையாளலாம். இவர்களைப் புலிகள் அம்பலப்படுத்த வேண்டும்.
புலிகளின் அடிமட்ட உறுப்பினர்களிடத்தில் தமிழ் - முஸ்லிம் சமூக நல்லுறவு ஏற்பட வேண்டியதன் அவசியம் பற்றி எந்த விதமான புரிந்துணர்வுமில்லை. அவர்கள் முஸ்லிம்களிடம் மட்டுமல்ல, தமிழ் மக்களிடமும் அதிகாரத்துடனே நடந்து கொள்கின்றார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்.
===================ا
தினமுரசு ச
சந்தாக் கட்டன .
இலங்கையில் தபால்
காரணமாக சந்தாக் கட்டண அது சம்பந்தமான வி
நாடுகள் ஐரோப்பிய நாடுகள் ரூ. அமெரிக்கா, கனடா ரூ. ந்திய கிழக்கு நாடுகள் ரூ.
சந்தா செலுத்தி தபாலில் பெறவிரும்புவோர் D.D. E
எழுதப்பட்ட காசோலைகள் களை முகாமையாளர் தி Wellawatta, Colombo-06. Srilanka பெற்றுக் கொள்ளலாம். இந் பணம் செலுத்தவும் முடியு
உள்ளூரில் சந்தா பெற தொகையை காசுக் கட்டளை கந்தோரில் மாற்றும் வணி என்னும் பெயருக்கு கட்டன Thinamurasu Varamalar 16A, Nelso என்ற முகவரிக்கு அனுப்பின
FF-GLouisi): (E-mail):
முட்டுவதும் தோல் வியாதிகள் ட்ட்ட வியாதிகளுக்கும் சிறந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

róGTTP
340ařLITT BLI 12
மிழர் உரிமைப் போராட்டத்தில் கிழக்குத் தமிழ், முஸ்லிம் ாவா, ஏறாவூர வாததகா சங்கத ர் தவிசாளராகவும் இருந்தவர் நீண்டகால நண்பர் கிழக்கிலே காக முன்னின்று உழைப்பவர். பந்தமாகவும் சமீபத்தில் புலி மற்றும் தமிழ்ச்செல்வனுடன் ற்றியும் கலந்துரையாடினோம்.
தமிழ் அதிகாரிகளின் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள் - இதனை முடிவுக்குக் கொண்டுவர புலிகள் முயற்சிக்க வேண்டும் - வேலை வாய்ப்புக்கள், பங்கீடுகள் என்பனவற்றில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும்.
கேள்வி : குறிப்பாக வேறு என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில் தமிழ் ஊடகங்களைப் பற்றித்தான் மனதிலே காட்டமான எண்ணங்கள் இருக்கின்றன. தமிழ் - முஸ்லிம் சமூக நல்லுறவைச் சீர்குலைத்ததில் தமிழ் ஊடகங்களுக்குக் கணிசமான பங்குண்டு.
பேசினார்கள். ஆனால் அதனைத் தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டன.
கடந்த காலங்களிலும் புலிகளுடனான பல
கௌசல்யனின் இறுதிக் சந்திப்புக்களில் எமது பல
ஜனாப் எஸ்.எச்அபூஹனிபா
முஸ்லிம்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதைப் பற்றிப்
எல்.ஆர்.ஜெகதீஸன் என்னிடம் வந்து பேட்டி கண்டார். அவரிடமும் பி.பி.சி. தமிழோசை உட்பட ஊடகங்கள் பக்கச் சார்பாக நடந்துகொள்வது பற்றிப் பிரஸ்தாபித்தேன். இனப் பிரச்சினை தீர வேண்டுமாக
கிரியையில் கலந்துகொண்ட பிரச்சினைகளை அவர்கள் இருந்தாலும், தமிழ்ச்செல்வன், பாலகுமார், ஒப்புக்கொண்டார்கள். இனங்களுக்கிடையில் தமிழ்க் கூட்டமைப்பு வாக்குறுதி தந்தார்கள். ஒற்றுமை ஏற்பட வேண்டுமாக எம்.பி.க்களான அவறறைத தமிழ் இருந்தாலும் ஊடகங்கள் - சிவாஜிலிங்கம், ஊடகங்களில் (5 அரியநேந்திரன் மற்றும் வெளியிடுங்கள் என்றோம். குறிப்பாகத் தமிழ் மலையக மக்கள் முன்னணித் ஆனால், அது ஊடகங்கள் நியாயமாகவும் தலைவர் சந்திரசேகரன் நடக்கவில்லை. நாகரிகமாகவும்
நடந்துகொள்ள வேண்டும்.
முற்றும்
ஆகிய தமிழ்ப் பிரமுகர்கள் அனைவரும்
ஒரு வாரத்திற்கு முன்னர் பி.பி.சி. செய்தியாளர்
JV
f னத்தி அதிகரிப்பு விபரம் | ólÚjóllöóló) jóló).jj
கட்டண அதிகரிப்பு ாமும் உயர்த்தப்பட்டுள்ளது. மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம் பூசி பிபரம் பின்வருமாறு: |அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே ருவருடம் 6 மாதம் 3 மாதம் சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு 3,500 ரூ.1,750 | ரூ.875 எழுதலாம். செய்தியாகவோ / கட்டுரையாகவோ உங்கள் மன 4,400 | ரூ.2,200 ரூ.1,100 ●,● 3,100 ரூ.1550 | ரூ.75 || எணணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். لر 1,050 525 265
தி ரூ 1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம்
OST digir GLIT ET LIOGL) Gö) te ಬ್ಲೌ கொடுக்கவும் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர் அல்லது வங்கிக்கட்டளை களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் OTCupJór 16A, Nelson Place, ܘ ܓ ܘ ܘ ...:) || கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, சிறுகதை த முகவரிக்கு வந்து நேரில் | என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர் " ... , களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பாக வெள்ளவத்தை தபாற் 11 பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 500T to Manager Thinamurasu' ளயிட்டு பதிவுத் தபாலில் S.
Place, Wellawatta, Colombo-06. •(8ნ• Âi துணிந்து உண்மைச் செய்திகளை நேர்மையாக |
எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் LS SS SL S SSLS SS SLS SS பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. வடக்குக் கிழக்குச் செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் தொடர்பிலும் முரசு கூடிய கவனம் செலுத்தவுள்ளதால் | ஒத்தாசை புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் | வரவேற்கப்படுகிறார்கள்.
※ முடிந்த சேவையை நம் சமுகத்திற்குச் ம் நமக்கு என்ன கிடைத்தது என்பதை விடவும் ம் என்ன கிடைக்கச் செய்தோம் என்ற கேள்வியை நம்மை
囊 囊 ଉ iಲ್ಲಿ 募 நோக்கி நாமே கேட்போம் « 3 3 3 3 3 . இ
ஏப்.21 - 27, 2005

Page 7
கந்த வாரத் தொடர்ச்சி) டந்த மூன்று வருடங்களாக மிக மோசமான முறையில் பிள்ளைகள் கடத்திச் செல்லப்படுவதையும் அரசியல் எதிரிகள் வகைதொகையின்றியும் எவ்வித
பாடுமின்றியும் லப்படுவதையும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட பங்கரவாதத்தையும் ஒரு கட்சி அதிகாரத்தையும் இப்போது நன்கு முற்றியுள்ள எதிர்க்கிளர்ச்சியையும் ஒட்டபூர்வமானதெனவும் தவிர்க்க முடியாதனவெனவும் கிழக்கில் சமாதானத்தின் பெயரால் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். சொல்ஹெய்மின் தர்க்கப்படி இது வடக்கு, கிழக்கின் உள்விவகாரமென்பதோடு புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவுத் தலைவரால் தீர்க்கப்படக் கூடியதுமாகும். ஆனால் இதேவேளை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் அரசியல் அலுவலகங்களைத் திறப்பதற்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் அனுமதித்துள்ளது. இந்த அலுவலக வளாகங்கள் ஆயுதபாணியான கொலைக் குழுக்களின் குகைகளாகவும் சித்திரவதைக் கூடங்களாகவும் திகழ்கின்றனவென்பது பகிரங்க இரகசியமாகும். அண்மையில் புலிகளின் வவுனியா அரசியல் அலுவலகத்தில் இவ் விடயம் அம்பலத்துக்கு வந்தது. ஜனநாயக அரசியலில் இவ்வாறான செயற்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.
வடக்கு, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் இருப்பதால், அங்கு சுனாமி நிவாரண வேலைகளுக்குப் பொறுப்பாகப் புலிகளே அமர்த்தப்படவேண்டுமென்று சில முன்னணிச் சமாதான - ஏற்பாட்டாளர்களால் முன்வைக்கப்படும் வாதம், அவர்களின் சமாதான அணுகுமுறை எவ்வாறு அடிமைத்தனமாகவும் கற்பனையாகவும் இருக்கிறதென்பதை விளக்குகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளால் கைப்பற்றப்பட்ட அதிகாரத்தை மேலும் அதிகரிப்பதற்கு வளங்கள் வெகுமதியாக அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்து எப்படியிருக்கிறது? தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரைப் பாவித்து மட்டக்களப்பிலுள்ள அகதி முகாம்களுக்குப் புலிகள் செல்ல முடிகிறது. இது பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள் இருவரைக் கொல்வதற்கு புலிகளுக்கு வழிவகுத்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த முன்னணிப் புலி உறுப்பினரான ஜெயதேவன் அண்மையில் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டமை, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் சமய அநுட்டானங்களோடு தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் வருமானத்தைக் கட்டுப்படுத்துவதில் புலிகள் எந்தளவுக்கு வெற்றிபெற்றுள்ளனர் என்பதை வெளிக்காட்டுகிறது. ‘புலிகள் இவர்களைக் கட்டுப்படுத்துகின்றனர் என்ற அதே தர்க்கத்தைப் பயன்படுத்தி, தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடுகளின் அரசாங்கங்களிடம் அவர்களோடு தொடர்புடைய சகல சமூக நிறுவனங்களுடாகக் கிடைக்கும் நிதியைப் புலிகளுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கலாமல்லவா?
மக்களை முன்னிலைப்படுத்தாமலும் சில அடிப்படைப் பெறுமானங்களுக்கு முதன்மையளிக்குமாறு வற்புறுத்தாமலும் நிலைமையைச் சீர்திருத்தவோ, சமாதானத்தை மீள ஏற்படுத்தவோ முடியாதென்பதே எமது நிலைப்பாடாகும்.
-ாநிெலையை ஏற்படுத்துமாறும்
gÍ. 21 - 27, 2005
பொறுப்பான ஓர் அரசாகச் செயற்படுமாறும் மக்கள், அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றனர். நீண்டகாலமாக இலங்கை அரசாங்கம் இது குறித்து அக்கறை இல்லாமலே இருந்து வந்துள்ளது. இதனால்தான் மேற்குலகு மற்றும் ஜப்பானிய நிபுணர்கள் எம்மைத் தரம் குறைந்த மிருகங்களின் காட்சிச்சாலையாக நினைத்துக்கொண்டு தம்முடைய அபகீர்த்தியான தத்துவங்களைப் பரீட்சிப்பதற்கு
450 கோடி டொலர்களை
ஆட்டிக் காட்டுகிறார்கள்.
சமஷ்டி முறையின் மீது ஜனாதிபதி கொண்டிருக்கும் உறுதிப்பாடு நியாயமானது என்றபோதிலும், அராஜகத்தின் மத்தியில் அது ஓர் தீர்வாக அமையாது. சுனாமியின் போது மக்கள் எடுத்துக்காட்டியதைப் போன்று ஒன்றிணைந்து வாழ்வதென்ற மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தாமல் இத்
சிறுவர் போராளிகளைப்
புலிகள் பயமின்றிச் சேர்த்துக்கொள்வது அரசியல் கொலைகளோடு நெருக்கமாகத் தொடர்புபடுகிறது. அரசியல் கொலைகள் தொடர்பாக எவரும்
புலிகளைக் காத்திரமான முறையில் கண்டிக்கவில்லை. மாறாகப் புலிகளுக்கு ஐரோப்பியத் தலைநகரங்களில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
தீர்வை ஏற்படுத்த முடியாது.
யுத்த நிறுத்தக்காலக் கொலைகள் குறித்து யார் என்ன செய்கிறார்களென்பதை அறிந்துகொள்ள விரும்பாதது போல் நீண்ட காலமாகச் சர்வதேச சமூகம் கண்ணை முடிக்கொண்டிருக்கிறது.
கொலைகள் குறித்து ஆராய்ந்தறிவதற்கு ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட வரைமுறையில்லாமல் தெந்தெட்டான முடிவுகளை எடுத்து அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டியிருக்கிறது. கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள், கிழக்கின் நிச்சயமற்ற தன்மைக்குப் புதிய நிலையொன்றினை ஏற்படுத்தியிருக்கிறது. கருணா தரப்பின் தாக்குதல், ஏற்கெனவே பயமின்றி பிரபாப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொலைகளின் வெளிப்பாடாகும். சமாதானத்தின் பெயரால் நிராயுதபாணிகளான அரசியல்வாதிகள்,
முன்னாள் போரா ஆதரவாளர்கள், ! சுட்டுக்கொல்லப்ப அதனைச் சட்ட ரீ ஜனநாயக ரீதியற் துப்பாக்கிச் சட்டமு வழிவகையாகிவிடு நிலைமை மாற்றப் பொய்யான ம பின்னால் மறைந்து அலுவல்களை வ முடியாதென்ற அற கொலையாளிகளு நேரம் வந்துவிட்ட சகலருக்கும் அரசி உத்தரவாதப்படுத்த நோக்கோடு, தாம ஐரோப்பிய யூனிய பெளிட்டா பெரைே கொழும்பில் மார்ச் புலிகளுக்கு விடுத் அறிவித்தலை நாய்
வன்செயலைக் யுத்த நிறுத்த { மதிக்கவும்,
ஐக்கிய இலங்ை தீர்வைக் காண்பதெ டிசம்பர் மாதம் ஒஸ் தெரிவிக்கப்பட்ட கெ கடப்பாடுகளை மீண் சிறுவர் போராளி சேர்த்துக்கொள்வை வடக்கு, கிழக்கி கருத்துக்களைக் aெ கட்சிகளுக்கும் மக்க சுதந்திரமாகச் செய அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் முக்கிய கேள்வி இது சந்தர்ப்பத்துக்கேற்ப வார்த்தைக்கு உண் கொடுக்கக்கூடிய வி சமூகத்துக்கு உள்ள கேள்வியாகும். சர்வ புலிகளின் கொலைக தயாராக இருப்பதால் பயமுமின்றிப் புலிகள் புரிகின்றனர். உதாரண ஐ.நா.செயலாளர் நா உறுப்பினர் ஒருவர் ( கொல்லப்பட்டமையை தேர்ந்தெடுத்துக் கண் அநேகமாக அதே க சிறுவர்களைக் கடத்து புலிகளுக்கு தடைகள் வேண்டுமென்று யோ! தெரிவித்தமையையும் கொள்ளலாம்.
சிறுவர் துஷ்பிரே பல அமைப்புகளோடு புலிகளையும் ஐ.நா. பட்டியலிட்டதால் அே மீது தற்செயலாக இச் தெரிவிக்கப்பட்டிருக்கலி போராளிகளைப் புலிக சேர்த்துக்கொள்வது அ கொலைகளோடு நெரு தொடர்புபடுகிறது. அர தொடர்பாக எவரும் பு காத்திரமான முறையி: கண்டிக்கவில்லை. மா ஐரோப்பியத் தலைநக வரவேற்பளிக்கப்பட்டுள்
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள், அவர்களின் திரிகையாளர்கள் வதை நியாயப்படுத்தி, யானதாக்கும்போது அணுகுமுறையும் ) ஒரேயொரு . இத் தீங்கான ட வேண்டும். பப்புகளுக்குப் நின்றுகொண்டு தமது மைபோல் செய்ய புறுத்தலைக் கு விடுக்க வேண்டிய ஒரே அடிப்படையில் பல் சுதந்திரம் ப்பட வேண்டும். இந்த மாக என்றாலும் பின் ஆணையாளர் ா வால்ட்னர் 8ஆம் திகதி ருக்கும் வரவேற்கிறோம்.
கண்டிக்கவும், ஒப்பந்தத்தை
கைக்குள் சமஷ்டித் ன 2002ஆம் ஆண்டு லோவில்
ாள்கைக் டும் வலியுறுத்தவும், ரிகளைச் த நிறுத்தவும், கில் ற்ற்றுக் 5ாண்ட அரசியல் 3ளுக்கும்
ற்பட அனுமதிக்கவும் .
அவர்
இங்கே எழுதின்ற துதான். இவ்வாறு தெரிவிக்கப்படும் மையிலேயே உயிர் ருப்பு சர்வதேச தா என்பதே அக் தேச சமூகம் ளை முடி மறைக்கத் தான் எவ்வித
கொலைகளைப் ஈத்துக்கு யகம், புலி கௌசல்யன்)
மட்டும் Iடித்ததையும், ாலகட்டத்தில்
வது தொடர்பாகப்
விதிக்க F6060
நாம் கவனத்தில்
பாகத்தில் ஈடுபடும்
சேர்ந்து அதிகாரிகள் நகமாகப் புலிகள் * கண்டனம் 0ாம். சிறுவர் ள் பயமின்றிச் அரசியல் நக்கமாகத் சியல் கொலைகள் லிகளைக்
றாகப் புலிகளுக்கு ரங்களில்
'ளது.
கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி தமிழகத்திலிருந்து தாயகம் திரும்ப முனைந்த தமிழ் அகதிகள் கொள்ளைக்கும் கற்பழிப்புக்கும் இலக்காக்கப்பட்டனர். 27 பெண்கள் உட்பட ஐம்பது தமிழ் அகதிகள் இந்திய மீன்பிடிப் படகுகள் மூலம் பயணம் செய்து, இப்போது வழமையாக நடப்பது போன்று தலைமன்னாருக்கு அப்பாலுள்ள மணல் திட்டொன்றில் இறக்கிவிடப்பட்டனர். பொதுவாக இவர்களைக் காணும் மீனவர்கள் இது பற்றிக் கடற்படைக்கு அறிவிப்பார்கள்.
கடற்படையினர் சென்று அவர்களை ஏற்றி
வருவார்கள். இச் சம்பவத்தில் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்த ஐந்து பேர் இவர்களின் பொருட்களைக் கொள்ளையிட்டதோடு, சில பெண்களையும் கற்பழித்தனர். மறுநாள் காலை மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து உள்ளுர் பங்குத் தந்தையொருவர் கடற்படையினருடன் சென்று அவர்களை அழைத்து வந்தார்.
இக் குற்றச் செயல் அம்பலத்துக்கு ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།།
வந்தபோது, புலிகளின் ஊடகங்கள் தாமதமெதுவுமின்றிக் கடற்படையினர் மீது குற்றஞ்சாட்டின. இது பற்றிய உள்ளுர் மக்களின் அபிப்பிராயங்கள் இரு வேறுபட்டவையாக இருந்தாலும் வழமை போல் கடற்படையினரே முக்கிய குற்றவாளிகளெனக் கருதப்பட்டனர். இதேவேளை, தென்பகுதிக்கு அப்பாலிருந்து இப் பகுதிக்கு அடிக்கடி வருகை தரும் உள்ளுர் மீனவர்கள், சிங்கள மீனவர்கள், கள்ளக் கடத்தலில் ஈடுபடும் ஏதாவதொரு தரப்பு இக் குற்றச் செயலில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சாத்தியமும் உள்ளது.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மிகக் கூர்மையாக இவ்விடயத்தை அவதானிப்பவர்கள், வழமைக்குப் புறம்பான சாதாரண சம்பவங்களில் தாக்கப்பட்டுள்ளனர். குண்டுசி கீழே விழுந்தால்கூட சிறு சிறு விடயங்களுக்காகவெல்லாம் கிளர்ச்சிகளில் ஈடுபடும் புலிகள் இதனைக் கண்டுகொள்ளாதவர்களாக இருக்கின்றனர். பொலிஸார் கடந்த மார்ச் மாதம் பதினைந்தாம் திகதி 22 கடற்படையினரை அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்செய்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் பங்குபற்ற விரும்பவில்லை.
இதேவேளை 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் மற்றும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுக் கற்பழிக்கப்பட்ட சிவமணி, விஜிகலா ஆகிய இரு பெண்களின் விடயம் கவனத்தில் கொள்ளத் தக்கது. பொலிஸாரின் நிர்ப்பந்தத்தின் பேரில் சந்தேக நபர்களை மாஜிஸ்திரேட் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கற்பழிப்பு விவகாரத்தை மூடிமறைக்கும் ஒரு நோக்குடனேயே இத் தடுப்புக் காவல் வலியுறுத்தப்பட்டது. (குற்றவாளிகள் தப்பித்தபோதும்) இறுதியில் இந்த வழக்கு விசாரணை மெதுவாக மேற்கொள்ளப்பட்டது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் நீதியமைச்சர் பட்டி வீரக்கோனும் காட்டிய அக்கறை காரணமாகவே இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. தற்போதைய பிரச்சினையைப் போலன்றி முன்னைய விடயத்தில் மன்னார் ஆயர் தலையிட்டதன் பின்னரே அந்த விடயம்
20ಣ್ಣೆ forsi
யாழ்பல்கலைக்கழகப் போதனாசிரியர் சங்கம் கடைசியாக விடுத்த
| ကြီးဂါး” ဂစ္ဆနှီးန၈#fနိရို့ကြီး
சில பகுதிகளை மட்டும் இங்கே பிரசுரித்துள்ளோம். அந்த அறிக்கையிலிருந்து எடுத்து நாம் தரும் பகு
இதுவாகும்.
பரபரப்பான செய்தியாகியது. ஆயுதப் படையினர் மீதான மக்களின்
| அவநம்பிக்கைக்கு சிறந்த ஆதாரங்கள்
உள்ளன.
வழமையாக மிகச் சிறிய விடயங்களுக்கெல்லாம் உடனடியாகவே எதிர்ப்பைத் தூண்டிவிடும் புலிகள், இந்தப்
பரபரப்பான சூழ்நிலையில் மிக அமைதியாக இருப்பதே இங்குள்ள வித்தியாசமாகும். புலிகளின் கொடியே தமிழ்த் தேசத்தின் கொடியெனப் புலிகளின் கூற்றை ஆதரித்துப் பகிரங்கமாகவே மிக உணர்ச்சிகரமாக அறிக்கை விடுத்த ஆயர் கூட இந்த விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. மார்ச் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற அடையாள அணிவகுப்புக்குப் பாதிக்கப்பட்டவர்கள் போகத் தவறியபோது, அதாவது ஒரு வார கால மெளனத்தின் பின்னர், புலிகளின் ஊடகங்களில் இப் பிரச்சினை எழுப்பப்பட்டது. கடற்படையினர் பயமுறுத்தினரென்ற கருத்தையே மீண்டும் புலி ஊடகங்கள் தெரிவித்தன. கடற்படையினரின் அச்சுறுத்தலென்று கூறுவதிலும் பார்க்க, புலிகளின் சமிக்ஞையையேற்றுச் செயற்படும் சிவில் சமூகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயற்படத் தவறியமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் (அனேகமாக திருமதி ராஜிதா ராஜன் - வயது 25) கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டாரென்றும் அங்கு தன்னைக் கற்பழித்தவரென்று கடற்படையைச் சேர்ந்த ஒருவரை அடையாளம் காட்டினாரென்றும் சில தினங்களின் பின்னர் தகவலறிந்த உள்ளுர் வட்டாரங்கள் தெரிவித்தன. உள்ளுர் மக்கள் இன்னமும் ஏன் அமைதி காக்கின்றார்களென்பதை விளங்கப்படுத்த முடியாமலிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் சட்டம் தன் நடவடிக்கையை எடுத்தமை குறித்து தாம் சந்தோஷப்படுவதாக உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். (முன்னைய இவ்வாறான சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை) புலிகள் மக்களைத் தூண்டி விடாமல் இருப்பது குறித்தும் உள்ளுர் மக்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. மன்னாரில் பெப்ரவரி 17ஆம் திகதி மீன் பிடித்துக்கொண்டிருந்த வள்ளங்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் உள்ளுர் மக்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. இதனால் மன்னாரிலுள்ள புலிகளின் அலுவலகத்தை உள்ளுர் மக்கள்

Page 8
உள்ளவர் கோடி; நினைத்துப் |பார்த்து நிம்மதி நாடு." மேற்சொன்னவாறு, நினைத்துப் பார்த்தால், உன் மனம் நிச்சயமாக அமைதியுறும், வாழ்வு பற்றிய ஒரு மெய்யறிவு உன்னுள் உதிக்கும். அந்த ஞானம் வந்தெய்தியபின், மயக்கமாவது, கலக்கமாவது தெளிந்த நீரோடை போல்
மனம், திக்கெட்டும் சஞ்சரிக்கும்! | மயக்கமா? கலக்கமா? பாட்டை என் அறைக்குள் உட்கார்ந்துகொண்டு திரு. PB. ரீநிவாஸ் பாடிக் காட்டிய பொழுது, மேற்கண்ட வாறெல்லாம் என் மனம் பாட்டின் உட்பொருளை உய்த்துணர்ந்து அமைதி பெற்றது.
சென்னையிலேயே தங்கி, மீண்டும் சினிமாவில் இடம் பெற முயற்சிக்க வேண்டும் என உறுதிபூண்டேன்.
சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியும் நான் கண்ணதாசனைச் சந்திக்கவில்லை.
அடுத்த நாளே கண்ணதாசனைச் சந்திக்க வேண்டும் என்னும் அவா என்னுள் எழுந்தது.
அவர், நாத்திகத்திலிருந்து ஆத்திகத்துக்கு மாறிவிட்டார் என்பதனால் இந்த அவா மேலும்
க்லாசார தூதுவர்கள், விஞ்ஞான ஆலோசகர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் என்கிற பெயர்களிலும் இவர்கள் செயல்படுவது உண்டு. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திலும் ஐ.நா. சார்பு அமைப்புகளிலும்கூட கே.ஜி.பி. மனிதர்கள் உண்டு. ரஷ்யாவின் சார்பாக வெளிநாடுகளில் பிரசுரமாகும் பத்திரிகைகளின் நிருபர்களில் சிலர் கே.ஜி.பீ.யிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணியாற்றுகின்றவர்களே. அமெரிக்காவிலுள்ள சோவியத் பத்திரிகை நிருபர்களில் பாதிப்பேருக்குமேல் ரஷ்ய உளவாளிகள் என்பது எட்கார் ஹூவர் என்கிற அமெரிக்கப் பிரமுகரின் கருத்தாகும்.
1951இல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஹில்டிங் ஆண்டெர்சன் என்கிற கடற்படை எஞ்சினியர், ரஷ்யர்களுக்கு இரகசியங்களைக் கொடுத்ததாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டார். அவரை ரஷ்யாவுக்கு வேவுகாரர் ஆக்கியவர் ரஷ்யாவின் செய்தி
அடுத்த நாளே கண்ணதாசனைச் சந்தித்தேன்.
முக்தா ருநிவாசன்
நண்பர் திரு. மா. லட்சுமணன்தான் என்னைக் கண்ணதாசனிடம் அழைத்துச் சென்றார். அப்போது, தியாகராயநகர் உஸ்மான்
()
ரோடில், கண்ணதாசனின் அலுவலகம் இருந்தது. ஆகவே, நானும் மா. லட்சுமணனும் கிளப் ஹவுஸ்ஸிலிருந்து நடந்தே கண்ணதாசன் அலுவலகம் போய்ச் சேர்ந்தோம்.
லட்சுமணன் என்னைக் கவிஞரிடம் அறிமுகம் செய்து வைத்தவுடன், அவரே சொன்னார்:
"தெரியுமே திருச்சி ரேடியோவ்ல நாடகமெல்லாம் எழுதிக்கிட்டிருந்த வாலிதானே நீங்க?"
கவிஞரின் ஞாபக சக்தியை நான் வியக்கையிலேயே இரண்டு கோப்பையில் காப்பி கொண்டு வரப்பட்டு, கவிஞர் தமது கையாலேயே எங்கள் இருவருக்கும் வழங்கினார்.
"நான் ஒரு தீவிரமான் ஆஸ்திகன். நீங்களும் இப்ப ஆஸ்திகனா மாறிட்டதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்." என்றேன் நான்.
"அட! நான் எப்பவுமே
ஸ்தாபனமான TaSS நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
1953இல் லியோ பிசரேவ் என்கிற TaSS செய்தி ஸ்தாபன நிருபர் ஹாலந்து நாட்டின் தலைநகரான ஹேக்கிலிருந்து உளவு வேலை பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஹாலந்து நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1960இல் அனடேரியன் என்கிற
உTaSS செய்தி
நிறுவனத்தைச் சார்ந்தவர் உளவு வேலை பார்த்ததாக பிரேஸிலில் கைது செய்யப்பட்டு அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
செய்தியாளர்கள் என்கிற பெயரில் ரஷ்ய உளவாளிகள் பல நாடுகளிலும் செயற்பட்டு வந்திருப்பதற்கு இது சான்று ஆகும்.
இந்தியாவில் கே.ஜி.பீ. எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பி.என்.லேக்கி என்கிற பிரபல வழக்கறிஞர் வெளியீடும் தகவல் இது:
"அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் நடவடிக்கைகள் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். கூமர் நாராயண் பிடிபடுகின்ற வரை கே.ஜி.பி.யின் நடவடிக்கைகள் நம்முடைய நாட்டில்
ஆஸ்திகன்தான்யா. ஜூபிடர்
O
LSLSLSLSLSLSLSLSLSLS
கவிஞர் வாலி எழுதுகிறார்
சரிதம்
பிக்சர்ஸ் இருக்கறப்போ விபூதி குங்குமத்தோடதான் இருப்பேன். நீங்க சுப்பையா நாயுடுவைக் கேட்டிங்கன்னா சொல்வாரு என்றார் கவிஞர்.
சுப்பையா நாயுடு என்று அவர் குறிப்பிட்டது எனது மரியாதைக்குரிய இசையமைப்பாளர் திரு.எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைத்தான்.
"உங்களைப் பற்றி நாலு வரி கவிதை எழுதியிருக்கிறேன்; கேக்கறீங்களா" என்றேன் நான்,
"என்னெப்பத்தியா? சொல்லுங்க, சொல்லுங்க." என்று உற்சாகத்தின் விளிம்பிற்கே போனார் கண்ணதாசன்.
நான் கீழ்க் கண்ட வரிகளைப் பாடிக் காண்பித்தேன்.
"காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததைப் பாட்டுக்குள் வைத்தவனே! - காக்கைக் கூட்டுக்குள் குயிலாகக் கூவித் திரியாமல்
இன்னும் சில வரிகள் பாடினேன்; இப்போது நினைவில்லை.
கவிஞர் வெகுவாகச் சந்தோஷப்பட்டு,என் கைகளைப் பாசத்தோடு பற்றிக்கொண்டு
(தொடரும்.)
பேசினார்.
কেরই SC36:S
எவர் கண்ணிலும் படவில்லை.
கே.ஜி.பி. உளவாளிகள்
இந்தியாவில் செயல்படுவதை
இப்போதுதான் நாம் உணரத்
தொடங்கி இருக்கிறோம்.
கே.ஜி.பி.க்கு கம்யூனிஸ்ட்
கட்சிகளோடு நெருக்கமான
தொடர்பு உண்டு. நம்முடைய உளவுத் துறைகளிலும் அவர்கள்
ஊடுருவி இந்திய அரசின்
வெளிநாட்டுக் கொள்கைகளிலும்
உள்நாட்டுக் கொள்கைகளிலும்
தலையீட்டுக்கொண்டுதான்
இருக்கிறார்கள். சோவியத்
உயூனியனுக்கு
த்தபடியாக
சோவியத் பிரசாரம்
இந்தியாவில்தான்
பெரிய அளவில்
நடைபெற்றுக்
2கொண்டிருக்கிறது. சோவியத் பிரசுரங்களை விநியோகிக்க அறுபத்தியொரு சாதனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் இருபத்தியொரு சாதனங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
கே.ஜி.பீ.நிறுவனம் ஐந்து தலைமை அமைப்புகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்று அந்நிய நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கென்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்பாகும். இதன் பலம் பொருந்திய ஒரு கிளை இந்தியாவில்தான் செயல்படுகிறது.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலைத்தேய நாடுகளில் எப்படியாயினும் எனக்கேற்பட்டது. ஆசியாக் கண்ட நாடுகளிலே ஒரு பெண், தனக்கேற்பட்ட எங்கள் கிராமத்தில் பாரியளவில் மக்கள் இல்லை. ஏதேனும் அநியாயங்கள் தொடர்பாக குறிப்பாகப் எனினும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற பாலியல் ரீதியிலான அநீதிகளுக்கெதிராக - போராடுவது எண்ணம், இங்குள்ள ஆண்களுக்குக்கூட இருந்ததை மிகவும் அரிதாகும். அவ்வாறு எழுந்து நிற்பதனால் ஏற் நான் புரிந்துகொண்டேன். படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் எங்களது கிராமத்தில் பெண்கள் வீட்டு கொடுப்பதைவிட மெளனமாக அனைத்தையும் தாங்கிக் வேலைகளைச் செய்வதுடன், வயல்களுக்குச் சென்று கொண்டிருப்பதே நல்லது எனும் கருத்தியல் சமூகத்தின் ஆண்களுடன் சரிசமமாக வேலை செய்யக் கூடியவர் மூலமாகவே பெண்களுக்குள் நுழைக்கப்பட்டுள்ளது. கள். கல்வி மற்றும் அடிப்படைச் சுகாதார வசதிகள்கூட எனினும், நாங்கள் இங்கு காணுகின்ற பெண், தனக் எங்கள் கிராமத்தில் செல்வந்தர்களுக்கு மாத்திரமே கேற்பட்ட பாலியல் அநீதிக்கு எதிராகப் போராடி எதிர் ஒதுக்கப்பட்டவை என்றொரு நிலை இருந்து வருகிறது. நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார் ர் ஓர் ஆசியட் ஸ்தோய் கோத்திர சட்டத்தின் அடிப்படை
பெண்மணியாவார். அதுவும் பெண்களுக்கென்றே விசேட யிலேயே நான் சிலரால் கற்பழிக்கப்பட்டேன். எனது மான சட்டங்களைக் கொண்டிருக்கும் பெண்மணியாவார். 12 வயதுடைய சகோதரன் ஒருவன், அவர்களது முக்தார் மாயி என்பது இவரது பெயராகும். தனது 12 கோத்திரத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒரு வயதுடைய சகோதரர் மேற்கொண்ட ஒரு தவறுக்காக பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பதாகவே முக்தார், 2002 பெப்ரவரி மாதம் சிலரால் கற்பழிக்கப் என்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. எங்கள் கிராமத்தில் மாஸ் தோய் கோத்திரத்தினரிடமே அதிகாரங்கள் காணப்படுகின்றன. எனது தம்பி செய்த தவறுக்காக அவர்கள் எனக்குத் தண்டனை கொடுத்தனர்.
ஆனால், இவர்களுடைய் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர், எனது தம்பியைப் பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்து, அச் சம்பவத்தை மூடி மறைப்பதற்காகவே பொய்க் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர் என்பது நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது" என்கிறார். எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு சிலரது தண்டனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாகிஸ்தான் அரசு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கத் தயாராகி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அந் நபர்கள் மறுபடியும் அக் கிராமத்துக்கு வந்து முக்தாரைக் கொலை செய்யக்கூடிய வாய்ப்புகளும் உண்டென்றும் கூறப்படுகின்றது. இது அவருக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கும் பேரபாய பட்டார். இதனால் இவரது ஆத்ம கெளரவம், வாழ்க்கை மாகவும் தென்படுகிறது. இந்த நிலையில் முக்தார் என்பன முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதுடன் பொது தனது கிராமத்தை விட்டு வெளியேறப் போவதில்லை வாழ்க்கையில் ஈடுபடவும் அது ஒரு வகையில் தடையாக எனக் கூறியுள்ளார். அமைந்துவிட்டது.
பார்ப்பதற்கு அப்பாவிப் பெண்ணா கத் தென்படுகின்ற இவருள் மறைந் திருக்கும் அசுர பலத்தை இவருடன் நெருங்கிப் பழகுகின்றவர்களால் மட்டுமே உணர முடியும், பாகிஸ் தானில் கற்பழிப்புச் சம்பவங்களுக்கு உள்ளாகும் பல பெண்கள் தற் கொலை செய்துகொள்கின்றனர். அவர்களுக்குள்ள ஒரே வழி இதுவாகும். எனினும் முக்தார் அப்படிச் செய்யவில்லை. தன்னைக் கற்பழித்த நபர்களுக்கு எதிராக மூன்று '3.33 : வருடங்களாகத் தைரியத்துடன் கடுமையாகப் "நான் பாகிஸ்தானை விட்டோ அல்லது எனது போராடினார். இதன்படி தன்னைக் கற்பழித்த நான்கு கிராமத்தை விட்டோ வெளியே செல்லப்போவதில்லை. பேருக்கும், அவர்களுக்கு உதவிய இரண்டு பேருக்கும் தொடர்ந்தும் இங்கிருந்து இந்தப் பாடசாலைகளை சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனையைப் பெற்றுக் முன்னெடுக்கப் பாடுபடப் போகிறேன்" என்கிறார் கொடுத்துள்ள முக்தார். அதில் சம்பந்தப்பட்ட இன்னொரு முக்தார். நபருக்கு ஆயுட்காலத் தண்டனையும் பெற்றுக் உண்மையிலேயே பாகிஸ்தான் போன்ற ஒரு கொடுத்துள்ளார். : . . . . . . நாட்டில் தான் கற்பழிக்கப்பட்டதாக உலகின் முன்பாகக் அததுடன நின்றுவிடாமல், நடடஈடாகத தனககுக குரல் கொடுப்பதானது பாரதூரமான ஒரு விடயமாகும். கிடைத்த நிதியை வைத்து தனது கிராமத்தில் சிறுவர் எனினும் முக்தார், இதன்போது, "வெட்கப்பட களுக்கான இரு பாடசாலைகளைக கடியுளளார தென் வே உரிய பெறக் கூடிய பஞ்சாப்பில் :: : UTLST606) 6.JULIJAT (GUD 6T
அநீதிகளுக்கு உட்படுகின்ற பெண்களுக்காகக் குரல் டையே இச்சம்பவம் தொடர்பில் இவருக்குக்
முக்தர் மாயி
கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார். கிடைத்துள்ள ஊடகப் பிரசாரங்கள் இவரை வெற்றிகர முக்தர் மாயி, தான் முகங்கொடுத்த அந்தச் மாக வழிநடத்தியதாகவும், மரண அச்சுறுத்தல்களில் சம்பவம் பற்றி இப்படி விபரிக்கிறார்: இருந்து தற்காத்துக்கொள்ள உதவிய்தாகவும் முக்தார்
"கற்பழிப்புக்கு உட்பட்டதன் பின்னர் ஏனைய கூறுகின்றார். பெண்களைப் போல் தற்கொலை செய்துகொள்ளவே பெண்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு முக்தார் நானும் எண்ணினேன். அதன் பின்னர் அந்த தற்போது பல அரச சார்பற்ற நிறுவனங்களுடன் எண்ணத்தைத் தோல்விகாணச் செய்யவேண்டும் என்று இணைந்து செயற்பட்டு வருகின்றார். நியூயோர்க் தோன்றியது எனக்கு முழுமை யான ஒத்துழைப்பை டைம்ஸ் பத்திரிகையில் இவரது கதை வழங்கி, சுமார்200 பேர் வரையிலான ஊர் மக்கள் வெளிவந்தபோது, அதனைப் படித்த வாசகர்கள், வந்து என்னைச் சந்தித்தபோதுதான் எனக்கு ஏற்பட்ட முக்தாரின் பாடசாலைக்கென 133,000 அமெரிக்க
அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வு பாரூக்
SI. 21 - 27, 2005
Ironi DJ3

Page 9
அந்தஸ்துமிக்கவர்களான சமயத் தலைவர்கள் சம்பந்தப்பட்டதால் அல்லது சம்பந்தப்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா பூராவுமே ஏட்டிக்குப் போட்டியான அரசியல் அலைகள் எழுந்திருந்தன. சங்கரமடத்துச் சம்பவத்தையோ, சபலத்தையோ அரசியல் கட்சிகள் தத்தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டன என்பதே உண்மையாகும்.
தமிழகத்தின் சர்ச்சைக்குரிய அரசியல் விமர்சகரும், 'துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், முன்னாள் நடிகருமான 'சோ'விடம் "சங்கராச்சாரியார்கள் கைது செய்யப்பட்டதால் இந்து மதம் அழிந்து விடுமா?" என்றும், "இவர்கள் கைது செய்யப்பட்டதில் சோனியா காந்திக்கும் சம்பந்தமிருக்கிறதா?" என்றும் கேட்டபோது
அவர் அளித்த பதில்கள் சிந்தனைக்குரியவை.
கும்பகோணம் வீரசைவப் பெரிய மடத்தை ஜனவரி மாதம் தமிழக அரசு கையேற்ற நடவடிக்கை, காஞ்சிமடத்தின் மீது குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகப் பாரதீய ஜனதாக் கட்சி கருதியது. இதனால் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குமெதிராக காரசாரமான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
கும்பகோணம் தலைமை தபால் அலுவலக சாலையில் சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் வீரசைவப் பெரிய மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக நீகண்ட தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் செயற்பட்டு வருகிறார். அவரது நிர்வாகத்தின் கீழ் மடம் செயற்பட்டு வந்தது. கும்பகோணத்தில் பல இடங்களில் மடத்துக்குச் சொத்துக்கள் உள்ளன. மடத்தின் நிர்வாகம் குறித்து அரசுககுப புகாரகள
தாலி கட்டிக்கொண்ட கணவர் அர்ஜனை விட்டு பிரிந்து வாழும் நடிகை
சொர்ணமால்யா அண்மையில்
தெலுங்குத்
திரைப்படமொன்றில்
செய்த المسلموسمية அது குறித்து הקה.
சங்கராச்சாரியார்கள் கைது பின்னர் மடத்தின் நிர்வாகப் பொறுப்புக்கள்
செய்யப்பட்டமைக்கு சோனியா காந்தியின்
அனைத்தும் அறநிலையத் துறை தூண்டுதல் காரணமென்று பாரதீய ஜனதாக் கட்டுப்பாட்டில் கொண்டுவர தமிழக அரசு கட்சி குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டது. அரசு உத்தரவுப்படி முடியாதென அவர் பதிலளித்தார். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் "ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது மூலம் துணைக கமிஷனர் தனபால, வீரசைவப் இந்து மதத்துக்கே ஆபத்து என்று சிலர் பெரிய மடத்தின் பொறுப்பை ஏற்று கூறுவதை ஏற்கமுடியாது. எப்போது
தக்கராகப் பதவி ஏற்றார். ஜனவரி 7ஆம் தோன்றியதென்றே தெரியாத அளவுக்கு திகதி முதல் அறநிலையத் துறை துணைக் பழைமையான மதம் இந்து மதம். இதை கமிஷனர் மடத்தின் நிர்வாகத்தை நடத்தி அழிக்க 5 ஆண்டு மட்டுமே ஆட்சியில்
வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இருக்கக்கூடிய் ஜெயலலிதாவால் முடியாது.
இதற்கு முன்பு எத்தனையோ மடங்களில் சங்கரமடத்தையும் அரசு எடுத்துக்கொள்ள
எவ்வளவோ நிர்வாகக் குறைபாடுகள் முடியாது. பீடாதிபதியை நியமிக்கும் அதிகாரம்
ஏற்பட்ட போதும், வேறு பிரச்சினைகள் அரசுக்கு இல்லை. அரசின் எண்ணப்படி
ஏற்பட்ட போதும் மடங்களின் நிர்வாகங்களில் பொலிசார் செயல்படுகிறார்கள். எனவே இங்கு பெரும்பாலும் அரசு தலையிட்டதில்லை. பல வழக்கு நடந்தால் நியாயம் இருக்காது. மடங்களின் நிர்வாகங்கள் தொடர்பாகப் எனவே வழக்கு விசாரணையை வேறு பல்வேறு வழககுகளும கூட நிலுவையில் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்." இவ்வாறு இருக்கின்றன. அப்படியுள்ள நிலையில், ஒரு நடிகர்'சோ கூறினார்.
மடத்தை அரசு எடுத்துக்கொண்டுள்ளதால், சங்கரராமன் கொலையோடு மட்டுமல்ல, அது காஞ்சி மடத்தை எடுத்து திருக்கோட்டியூர் மாதவன், ஆடிட்டர் கொள்வதற்கான முன்னோட்டமாக இராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கப்பட்ட இருக்குமோ என்ற கேள்வி அனைவர் வழக்கிலும் ஜெயேந்திரர் சம்பந்தப்படுத்தப் மத்தியிலும் எழுந்துள்ளது நியாயமே. பட்டிருக்கிறார். இந்த மூன்று விடயங்கள்
சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்மீது தொடர்பாகவும் நடிகை சொர்ணமால்யா பல தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளார் தனிப்பட்ட கோபம் இருந்ததால்தான் என்று கூறும் தனிப்படைப் பொலிஸார், பல அவரைக் கைது செய்ய நடவடிக்கை விடயங்கள் நீதிமன்றத்தில் அம்பலமாகுமென்று எடுக்கப்பட்டதாகக் கூடக் குற்றச்சாட்டுகள் கூறுகின்றனர். சங்கரராமன் கொலை வழக்கில் எழுந்தன. இந்தக் கைது விவகாரத்தில் இரண்டாவது எதிரியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் கண்ட்ராக்ட்ர் ரவி சுப்பிரமணியத்தின் சம்பந்தம் இருப்பதாகக்கூடப் பாரதீய ஆசைநாயகியாகத் திகழ்ந்தவர் ஜனதாக கட்சியும் விஷ்வ இந்துப் பரிஷத்தும் சொர்ணமால்யா என்று பரவலாகப் குற்றச்சாட்டுகளை எழுப்பின. ஒரு சட்ட பேசப்படுகிறது. ஜெயேந்திரருக்கு விரோத நடவடிக்கையோடு - அதிலும் 905 அடுத்தபடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் கொலைச் சம்பவத்தோடு - சமூகத்தில் ரவி சுப்பிரமணியம், தற்போது அப்புருவராக
5. 21 - 27, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாறியிருக்கிறார். கடந்த டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி கேரள மாநிலம் குருவாயூரில் ரவி சுப்பிரமணியம் கைதானார், ! டிசெம்பர் 30ஆம் திகதி காஞ்சிபுரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்பட்டபோது இரகசிய வாக்குமூலம் அளித்தார். நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டே இரகசிய வாக்குமூலம் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது இரகசிய வாக்குமூலத்தை மாற்றக் கூடாதென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
சொர்ணமால்யாவுக்குச் சென்னையில் ஆடம்பர பங்களாவொன்றினை வாங்கிக் கொடுத்தவர் ரவி. இவர் ஊடாகத்தர்ன் சொர்ணமால்யா சங்கராச்சாரியாருக்கும், சங்கரமடத்துக்கும் அறிமுகமாகியிருக்கிறார். தாலி கட்டிக்கொண்ட கணவரோடு ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, அந்த விவகாரத்தை சங்கரமடத்தின் பஞ்சாயத்துக்குக் கொண்டு வந்தவர் சொர்ணமால்யா. ரவி சுப்பிரமணியத்தின் தூண்டுதலின் பேரில்தான் சொர்ணமால்யாவையும் கணவரையும் பிரிந்து வாழும்படி சங்கரமட நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. சங்கரமடத்திற்கு வருகை தருவோர் பட்டியலில் சொர்ணமால்யாவின் பெயர் அடிக்கடி இடம்பெற்றிருக்கிறது. தெலுங்குப் படங்களில் படு ஆபாசமாக நடித்துள்ள சொர்ணமால்யா பற்றிய பல சர்ச்சைகள் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ளன. திருக்கோட்டியூர் மாதவனுடன் முரண்பட்டுக் கொண்டபோது, இதே சொர்ணமால்யாவைத்தான் ஜெயேந்திரர் தூது அனுப்பினார் என்றும் கூறப்படுகின்றது.
ஆடிட்டர் இராதாகிருஷ்ணன் தாக்குதல் தொடர்பாகவும் சில முக்கிய தகவல்களை சொர்ணமால்யா வழங்கியிருக்கிறார் என்று கூறுகின்றனர் தனிப்படைப் பொலிஸார்.
ஆடிட்டர் இராதாகிருஷ்ணன் சங்கரமடத்தில் பணியாற்றியவர். மகா பெரியவர் சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சங்கராச்சாரியாராகப் பதவி ஏற்ற காலத்திலிருந்தே சங்கரமடத்தில் பணியாற்றியவர். மகா பெரியவரின் நம்பிக்கையைப் பெற்றவர்.
சென்னை, மந்தைவெளியிலுள்ள அவரது வீட்டுக்கு 2002ஆம் ஆண்டு செப்டெம்பர்
தெரிந்து மகா பெரியவரிடம் எடுத்துக்கூறி இருவருக்குமிடையே பிரச்சினைகளை ஏற்படச் செய்தவரும் இவர்தானாம்.
இதன் பின்னர்தான் ஆடிட்டர் இராதாகிருஷ்ணனின் வியாபாரத் தில்லுமுல்லுகள் குறித்து மகாபெரியவரின் கவனத்துக்கு ஜெயேந்திரர் கொண்டுவந்தாரென்றும் சொல்லப்படுகின்றது. ஜெயேந்திரருடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து மடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இராதாகிருஷ்ணன், பின்னர் மீண்டும் மடத்து நிர்வாகிகளைத் தாஜா பண்ணி அங்கு வந்து இணைந்து கொண்டாராம். ته
மடத்துக்கு வரும் தொழிலதிபர்களிே நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தனது ‘கார்ட்போட்' பெட்டி வியாபாரத்துக்கு ஆடர்களைப் பெற்று வந்தாரென்று மகாபெரியவரிடம் ஜெயேந்திரர் சொல்லியிருக்கிறார். இதன் விளைவாக இராதாகிருஷ்ணனும் அவர் தம்பி ரகுவும் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் மிக முக்கிய அரசியல் புள்ளிகளின் சிபாரிசின் பேரில் இவர் மடத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இராதாகிருஷ்ணன் 'குரு பாக்கேஜ் இன்டஸ்ரீஸ்' என்ற பெயரிலேயே ஆரம்பத்தில் தொழிலை மேற்கொண்டார். பின்னர் கப்ஸ்' என்ற பெயரில் 'கார்ட்போட் தொழிற்சாலையை ஆரம்பித்தார். 2002ஆம் ஆண்டு தாக்குதலுக்கு இலக்கான இராதாகிருஷ்ணன், தன்னைத் தாக்கியவர்கள்
காஞ்சிபுரத்திலிருந்து அருண கணணன
யாரென்று தெரியாமல் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்ததால், இரண்டு வருடங்களாகச் சந்தேகநபர்களைக் கைதுசெய்ய முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்துச் சங்கரராமன் கொலை தொடர்பாக மீனாட்சிசுந்தரம் என்பவர் கைதுசெய்யப்பட்டபோதே, இராதாகிருஷ்ணனைத் தாக்கியவர்கள் யாரென்ற தகவல் பொலிஸாருக்குக் கிடைத்தது. பிரபல தாதா அப்புவின் கையாளான கதிரவன் சொல்லித்தான் இராதாகிருஷ்ணனைத் தாக்கியதாக மீனாட்சிசுந்தரம் பொலிஸாரிடம் தெரிவித்தான். இத் தாக்குதலை நடத்திய கூலிப்படைக்கும் கதிரவனே பணம் வழங்கியதாகவும் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தான். இதன் எதிரொலியாகக் கதிரவனைப் பொலிஸார் கைது செய்தனர். அவன் திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றினை அளித்துள்ளான். ஜெயேந்திரருக்கு இராதாகிருஷ்ணன் தொல்லைகொடுத்து
மாதம் 20ஆம் திகதி சென்ற கூலிப்படையினர் அரிவாளால் வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். சங்கரராமனைப் போலவே சங்கரமடத்தினைப் பற்றியும் ஜெயேந்திரர் பற்றியும் சோமசேகர கனபாடிகன் என்ற பெயரில் அநாமதேயக் கடிதங்களை அவர் எழுதினார் என்ற சந்தேகமே அவர் மீதான தாக்குதலுக்குக் காரணமென்கிறார்கள் தனிப்படைப் பொலிஸார். சங்கரராமன் எழுதிய கடிதங்களில் இவருக்கும் சம்பந்தமுண்டென்று சந்தேகங்கள்கூட எழுந்திருக்கின்றன. சங்கரமடத்துடன் ஒரு காலத்தில் மிகநெருக்கமாக இருந்த இவர், ஜெயேந்திரர் பற்றியும் விஜேயேந்திரர் பற்றியும் ரகு பற்றியும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டாரென்றும் கூறப்படுகின்றது.
ஜெயேந்திரர் யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் மடத்தின் விதிமுறைகளையும் மீறித் தலைக்காவிரிக்குப் போய்விட்டுத் திரும்பியபோது, ஜெயேந்திரரை நேரடியாகவே கடுமையாக விமர்சனம் செய்தவர் இராதாகிருஷ்ணன். இந்த விடயம்
in i
DU Ur
வந்ததாகவும், அவர் சொல்லித்தான்
கூலிப்படையைத் தான் ஒழுங்கு செய்ததாகவும், இராதாகிருஷ்ணனைக் கொலை செய்ய வேண்டுமென்றும், எச்சரிக்கை செய்யும் வகையில் தாக்கினால் போதுமென்றும் ஜெயேந்திரர் கூறியிருந்தார் என்றும் கதிரவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தான்.
கதிரவன் கொடுத்த தகவலின்பேரில் முதலில் ஆனந்தகுமார் என்பவனின் வீட்டைப் பொலிஸார் முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினார்கள். வாள்வெட்டுக் காயத்துக்கு இலக்காகி சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் ஆனந்தகுமார் சிகிச்சை பெற்றது தொடர்பான விபரங்கள், ஸ்கான் ரிப்போர்ட் ஆகியவை சிக்கின. ஆனந்தகுமாரைக் கைது செய்து 'உரிய முறையில் பொலிஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவலொன்று வெளியானது.
(தொடரும்.)
9.

Page 10
மற்ற அமைச்சர்கள் எல்லாம் காளியூரனின் உதவியோடு பொன்
சுப்பிரமணிய பாரதி DI U ளவ நாட்டை மகேந்திரன்
என்ற மன்னர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.
மன்னர் மகேந்திரனின் சபையில் அமைச்சர் பொண் பாணி டியன் இருந்தார்.
அமைச்சர் பொன் பாண்டியன் மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர். மன்னரால் தீர்வு காண முடியாத பிரச்சினைகள் ஏதாவது இருக்கு மானால் மன்னர் அந்தப் பிரச்சி னையை பொன் பாண்டியனிடம் ஒப்படைத்து விடுவார்.
அமைச்சர் பொன் பாண்டியனும் அந்தப் பிரச்சினையைத் தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து அதற்குச் சரியான முடிவைத் தெரிவித்துவிடுவார். அமைச்சர் பொன் பாண்டியனின் மீது மற்ற அமைச்சர்கள் எல்லோரும் பொறாமையடைந்தனர். மன்னர் முன்னால் எப்படியாவது பொன் பாண்டி யனை அவமானப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.
ஒருநாள் மாளவ நாட்டு அரச சபைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பண்டிதர் வந்தார். அவர் பெயர்
சந்திர்னெளியில் அவளைக் கண்டேன். | பாண்டியனை அவமானமைடையச் சரணமென்று புகுந்துகொண்டேன்; செய்யவேண்டும் என்று முடிவு இந்திரியங்கள்ைவன்றுவிட்டேன் செய்தனர்.
எனதென் ஆசையைக்கொன்றுவிட்டேன் காளியூரனைத் தனியாக அழை
ہے. کس کA/بر 2
,邻 系侧
'//' •
ܢ-1
த்து,
பொன் பாண்டியனை மன்னர் முன்னிலையில் அவமானப்படுத்தி
விட்டால் ஏராளமான பொன், பொருட்கள் எல்லாம் பரிசாகக்
emmmmmm
எம் எச். அமானி, தரம் - 3, கஹடட்டபிடியா
முஸ்லிம் வித்தியாலயம், கம்பளை,
இ. இந்துஜா, கண்டி வீதி, நகராட்சி மன்ற விடுதி, காந்தி நகர், திருகோணமலை,
சென் ஜேம்ஸ் எஸ்டேட் ஹாலி எல சா. ரீஹஜன், ரீதேவி கோயில், கொம்மாதுறை, செங்கலடி
5. åDTU", மாங்குளம், நேரியகுளம்,
ரஞ்சன் வினோ, என் மாலதி, 275, மாரியம்மன் கோயிலடி TWK மில் ரோட், செங்கலடி மன்னார் வீதி, புத்தளம்
ப, கனீஸ்வரன், எல். பி. கீர்த்தனா, தரம் - 3 கொநல்லாயன்
அரசினர் தமிழ் வித்தியாலயம், கொழும்பு
பு, தமாரா கெத்சியா, பசல்ஸ் வீதி,
வெள்ளவத்தை -
ஏ. ஜெஸ் பஸ்ன, 1958 கந்தவத்த
DðAITGANGIN,
ANNS' ? " |
கொடுப்பதாகத் :ெ
அமைச்சர்கள் பொன், பொருளு காளியூரனும் அத வாக்குக் கொடுத்த
அன்றைய தி கூடியதும் காளியு
§ ܀ ܝ܃ c }ܙܗ݈ܽ
حکم گسستنت
ίλ
Z. محصے
ன்ன்னை
LLLLLL LLLLLLL LLLL LLL LLLL LLLL LL LLLLLLLT TS STTT S
இருக்கிறார் கள் விடுகிறேன்” என்று கூறினார்.
அந்த நேரத்தில் இருந்த அமைச்சர் எழுந்து கொண்டா
'இந்தக் காளி மென்றே நம்பை அழைத்து மண் அவமானப்படுத்த நினைக்கிறார். அமைச்சர்களின் தெரிகிறது. நா தக்கவிதமாகப் ப வேண்டும்' என்று
உடனே அவர் பார்த்து "அறிவி உம்மோடு போட்டி ளேன். நான் எந்த மோடு போட்டியிட சொல்லும்' என்ற
உடனே காள பாண்டியரே! நா கேள்விகளுக்கு நீர் சொல்ல வேண்டும்
"ஓ தாராளt கேள்வியைக் சே பதிலைச் சொல்லு பொன் பாண்டியன்
காளியூரன் யோசனை செய்தா பாண்டியனைப் பா
"வானத்தில் 6 ரங்கள் இருக்கின்ற எண்ணிக்கையைச் வேண்டும்" என்றா
"அடடே! தா மிகவும் சுலபமாக நான் வேறு ஏதோ என்று எதிர்பார்: நீங்களோ இந்த யைக் கேட்கின்றீ விடையைச் சுல விடலாமே!” என்றா
"எங்கே செ வியப்போடு கேட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eNÉElega
அலகு அலாதன செயேல்
நீ பிறர் இகழத்தக்க கேவலமான காரியங்களைச் செய்யாதே
\நிரஞ்சலா கண்டி golcan
தரப்போகும் C ": அதிசய உலகம் னைச் செய்வதாக ார். நாட்டியம் ாம் அரச சபை கற்றுக்கொள்ள நடன
ஆசிரியர்களைத்
ரன் மன்னரைக்
தேடிக்கொண்டு போக
வேண்டும் என்ற நிலை
கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும் மேலை
காண வந் நாடுகளில் பாலே * தார்.
S. டான்ஸ்களை இப்போது
“அரசே கம்ப்யூட்டரே கற்றுக் வணக்கம் கொடுக்கத் 4 ר
廖》 ந Iா ன துவங்கிவிட்டது. மெர்ஸ்
கன்னிங்ஹாம் என்பவர் இந்த வகை கம்ப்யூட்டரை
*条リ
நாட்டைச் ந த ;ޕާ; பண டி தன .
இந்த உலகில்
உருவாக்கியிருக்கிறார். இந்தக் கம்ப்யூட்டர் இசைக்கு ஏற்றபடி எப்படி ஆட வேண்டும் என்பதை கிராப்பிக்ஸ் கோடுகளாகக் காண்பிக்கும். ஆடுபவர்கள் அதைப் பார்த்துத் தெரிந்துகொண்டு ஆடலாம்.
நான் எங்கெல் :லாமோ சென்று பரதநாட்டியமும் விரைவில் இந்தப் பாணிக்கு வரலாம்.
ATTTT STT SLLL LL LLL LLLL LL LLL LLLLL L LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
வாளிகளைச் -----------
siggs als. A %. O ಹೆಳ್ತತಿಣಿ à sĒJ856T 6Ugi è%) 6ŬUg? V-6), T 6T 86 6T ----- ----- ×৪৪ /இரு ந தால 1. மின் காந்த அலைகளைப் பற்றி முதலில் அறிந்தவர்? ಜ್ಜಿ /அவர்கள் என் கிளர்டு மக்ஸ்வெல்
னோடு போட்டி யf LL டும 1 2.ஒலி அலைகளை வானொலி அலையாக மாற்றும் முறையை அறிந்தவர்?
- iறிக்
வெல்லும் அள
3. மின்சக்தியை அளக்கும் முறையைக் கண்டவர்? சு சிறுகதை சக்தி கும முறை ஜில் J
பையில் யார் 4. ஒளியின் வேகத்ை லில் கணித்தவர்? என்று பார்த்து 9. ததை முத ೫ಣ್ಣ ஸ்
ஆணவத்துடன்
ல் அரச சபையில் பொன் பாண்டியன் j.
யூரன் வேண்டு
)ப் போட்டிக்கு னர் முன்னே
வேண்டும் என்று
இது ஏனைய ட
18 ஒப்பு உறுப்பமைப்பியல் பற்றி முதலில் ஆராய்ந்தவர்?
சூழ்ச்சி போலத் ம் இவருக்குத் திலடி கொடுக்க முடிவு செய்தார்.
காளியூரனைப்
|ப் போதகரே! பிட நான் வந்துள் 10 பூ
வகையில் உம்
5 இரத்த மாற்று முறையை முதலில் அறிமுகஞ் செய்தவர்?
லான்ட் ஸ்ரெயினர்.
கண்டவர்?
6 சூரிய ஒளியின் சக்தியால் வானொலியை இயங்கச் செய்யும் முறையை
டேவிட் சார்னாய்.
1. மின்சக்தியால் நோயைக் குணமாக்கும் முறையைக் கண்டவர்?
கல்வானி
சூவியர்
9. அணு எண்களை வரிசைப்படுத்தும் முறையை முதலில் வகுத்தவர்?
மோஸ்லி, -
மிஉருண்டையென முதலில் நிரூபித்தவர்?
லக்கறல்ஸ்
TMMTT TTTLLLLLLLLLLLLLLLLLLLLL
FJ.
யூரன் “பொன் ண் கேட்கின்ற
சரியான பதிலைச் " என்றார்.
ாக என்னிடம் ளுங்கள்! நான் கிறேன்" என்றார்
சிறிது நேரம் 1. பின்னர் பொன் த்தார். த்தனை நட்சத்தி ன? அவைகளின் ஈரியாகச் சொல்ல
காளியூரன். களின் கேள்வி இருக்கின்றதே! கேட்கின்றீர்களோ தேன். ஆனால் ாதாரண கேள்வி கள்! இதற்கான த்தில் சொல்லி பொன் பாண்டின், லிலும்" என்று ர் காளியூரன்.
JJ J.
"நேற்று இரவு வரை எண்ணிப் பார்த்ததில் இலட்சத்துப் பதினாறு நட்சத்திரங்கள் இருந்தன. வேண்டு மானால் இன்றைய இரவு நட்சத்தி ரங்கள் எல்லாம் சரியாக இருக் கிறதா என்பதை நீர் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்! உமக்குத் துணையாக இங்கே உம்மைப் போட்டிக்கு அனுப்பிவைத்த மற்றவர் களையும் அழைத்து எண்ணச் சொல் லும்" என்றார் பொன் பாண்டியன்,
பொன் பாண்டியன் திடீரென்று தன் கேள்விக்கு இப்படி ஒரு பதிலைச் சொல் வார் என்று காளியூரன் நினைக்கவில்லை கேள்விக்கான பதில் தெரியாமல் தோல்வியடையப் போகிறார் என்று எதிர்பார்த்தார். இப்போது நிலை தடுமாறி விட்டார்.
உடனே அரசனைப் பார்த்த அவர் “மன்னா! என்னை மன்னித்து விடுங்கள், அமைச்சர் பொன் பாண்டியனின் அருமை தெரியாமல் அவரோடு போட்டியிட வந்து
விட்டேன். இப்போது என்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
தங்கள் அரச சபையில் உள்ள அமைச்சர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைச்சர் பொன் பாண்டி யனை உங்கள் முன்னிலையில் அவமானப்பட வைத்தால் பணம், பொருள், பொன் எல்லாம் தருவதாக ஆசைகாட்டினார்கள். அதன் பொருட்டே நான் அமைச்சர் பொன் பாணி டியனைப் போட்டிக்கு அழைத்தேன். போட்டியில் அவர் அறிவானது வானத்தில் இருக்கும் எட்டாத நட்சத்திரத்திற்குச் சமம் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் அறிவை யாருமே எட்டி விட முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
காளியூரன் இவ்வாறு கூறியதும் மற்ற அமைச்சர்கள் எல்லாம் தலை கவிழ்ந்தபடி இருந்தனர்.
JÍ. 21 - 27, 2005

Page 11
உலகில் மிக கருதப்படுகிறார். (8 11"). அமெரி மனித வளர்ச்சியை ஏற்பட்ட சிறு கட்ட இவரின் வளர்ச்சி ஒன்பதாவது வய உயரத்திற்கேற்றார் நிறை 199 கிலோ
பெலரஸ் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் நாய்களுடன் 100 அறிவுரையாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இது ஸ்மோர்கன் எல்லைப் பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமையில்
ஈடுபட்டிருக்கும் நாயாரும் அதன் ஆலோசகரும்.
s
*彗對
EFFER རྒྱ༠༠བརྒྱམ་རྒྱལ་ 囊
: இ
2 --> 接 貂 t . . . . . பல்வேறு - பாணை 'ரோஸ் :శ్వర్ట్తో ...్యష్ట அவைகளைக் கொ 芬 རྒྱ་ ஆக்கங்களை நி வல்லமை பொருந்த 2. ફ્રેં TE பேனட் என்ற
நியூஸிலாந்து வாசி ఫణిజిa அண்மையில் 35 牡 缀 செய்த பாண் து "Tippi கொண்டு, உலகில I பின்னணிப் பாட
எல்டிஸ் பிரெஸ்லி படத்தை நிர்மான
3:
பிரனிக்குப்புத்தாடை கிஸ்தவர்களின் திருவிழிப் நாள் ெ జ25 நாடுகள்
வித்தியாச
 
 
 
 
 
 
 
 

உயரமான மனிதராக ரொபேட் பேர்ஷிங் என்பவர் இவரின் உண்மையான உயரம் 2.72 மீற்றர் காவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சாதாரண க் கொண்டிருந்த போதிலும் இவரின் முளையில் யொன்றை சத்திரசிகிச்சை முலம் அகற்றியதும் ப் போக்கு அபரிமிதமாக இருந்தது. தனது நில் இவர் 1.8 மீற்றர் (5'11") உயரம். இவரின் போல் இவரின் நிறையும் அதிகரித்தே உள்ளது. கிறாம். இதுதான் ஆளும் வளரனும்.
பொஸ்னிய நாட்டு ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் வாயில் டேப் ஒட்டியதற்கு, நெதர்லாந்தில் வாழும் பொஸ்னியர் எதிர்ப்புத் தெரிவித்து நின்றபோது பிடிக்கப்பட்டதே இப் படம். என்ன இன ஒற்றுமை. இதுதான் தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்' என்பதோ?
Z_ఎవ్లోవ్లో
| PPP- - - - - - - - - - - - - - - - - - அளவுகளில் ஏப்ரல் முதலாம் திகதியை முட்டாள் தினமாக உலகிலுள்ள அனேகமானோர் ட்' செய்து, ஏற்றுக்கொண்டுள்ளனர். இந் நாளில் பலர் தமது சொந்தபந்தங்களையும், ண்டு அழகான நண்பர்களையும் கூட முட்டாள்களாக்குவதில் பெரும் ஆனந்தம் அடைகிறார்கள். மாணிப்பதில் இங்கே ஜப்பானியர் ஒருவர் பென்குவின்களை முட்டாளாக்க முயற்சிசெய்து நியவர் மொரிஸ் கொண்டிருந்தபோது பிடித்த படம். இவர் வேறு யாருமல்ல, ஜப்பான் டோக்கியோ ரிஸ் மிருகக்காட்சிச் சாலையின் இயக்குநரான டேரியுகி கோம்யாய் என்பவராவார். ஏப்ரல் 5 'ரோஸ்ட் முதலாம் திகதி இவர் விசாலமான பென்குவின் போல் வேடமிட்டு பென்குவின்களின் ண்டுகளைக் கூட்டுக்கு வந்தபோது பார்வையாளர்கள் மாத்திரமின்றி பென்குவின்களும் ஏமாற பிரபல ரொக் நேர்ந்துவிட்டது என்பதை அவைகளின் அண்ணார்ந்த பார்வையே காட்டிக் கொடுக்கிறது.
யின் உருவப்
ரீத்துள்ளார்.
is a IP. It Un

Page 12
செல்லமே படத்தில் இன்கம்டெக்ஸ் ஆபிஸராக 6
படத்தில் சிபிஐ அதிகாரி வேடத்தில் வந்து
நிஜத்தில்தான் நம்மால் வரமுடியவில்
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.அப்படித்தான் ஆகிவிட்டது நக்மாவின் கதையும் என்ன என்கிறீர்களா? ஏற்கனவே தாவூத் Gatung. இப்ராஹிம் தம்பியுடன் தொடர்பு ತಿಣ್ಣೂರು | என்ற மூன்று குதிரைகளில் தீவிரவாதிகளுடன் தொடர்பு அதனால் சிபிஐ ಇಂದ್ಲಿ தருண் நடித்திருக்கும் தெலுங்குப் படம் வ என்று இருக்க.இந்நிலையில் அதை மேலும் தனது பரோ என்றயிெல் வரவிருகிறது. இதில் விசேஷம் நடவடிககையால சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறார் படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த நக்மா வேலைகளில் குட்டைக் கிளப்பியிருக்கிறார் என்பதுத
வேண்டாம் தமிழிலேயே தாண்டிக் குதிப்பார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.ஒரு சுனாமி என்றாலே த வருகிறது.
நக்மாவின் இப்படிப்பட்ட நடவடிக்கையால் அவதிக்குள்ளாகியிருப்பவர்கள் நான்கு அரசியல் புள்ளிகள்தான்
圆、
is 55 casa
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gars - Garron
ஹரிணி என்ற ஜெனிலியா
பாய்ஸ் படத்தில் அறிமுகமான ஹரிணிதான் இப்போது சச்சின் படத்தில் ஜெனிலியா என்ற பெயரில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரிடம் "ஏன் இந்தப் பெயர் மாற்றம் பசங்க படம் தந்த அதிர்ச்சித் தோல்விதான் காரணமா அல்லது எந்த ஜோசியக்காரரும் சொன்னாரா? என்று கேட்டால்.
ஐயையோ அப்படியெல்லாம் இல்லை" என்கிறார் அம்மா பெயர் ஜென்னட் அப்பா பெயர் நீல் ஜென்னட் நீல்-ஜெனீலியா எனப் பெயர் மாற்றத்திற்குக் காரணம் சொல்கிறார்
—
Blaւջffair:
கிெரா அலி எனப் பெயர் மாற்றிக்கொண்டு பாலிவுட் கனவுகளோடு மும்பையில் செட்டிலாகிவிட்ட ஷெரினை மறுபடி கோலிவுட்டுக்குக் கூட்டிவர ஏற்பாடு நடக்கிறது. கண்களால் கைதுசெய் ஹீரோ வசீகரன் நடிக்கும் ப்ளவர்ஸ் படத்துக்காகத்தான் இந்த ஏற்பாடாம்
த்யராஜ் நடிக்கும் 62 படத்தில் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரைக் கொலை செய்துவிடு கிறார்கள் அதை நேரில் பார்த்த சாட்சியாகிறார் பந்த விவேக் அந்நியன் சத்யராஜ் இந்தச் சாட்சி சத்யராஜை கண்ட குலுங்க வைக்கிறாராம் நேரத்துக்குப் பொலிஸார் ஸ்டேஷனுக்குக் 骷 கூப்பிட்டு விசாரிக்ககடுப்பான சத்யராஜ் ஒரு அதிகாரியாக பொலிஸ் ஷ்டேஷனிலேயே பால் காய்ச்சி லை. சினிமாவிலாவது குடியேறிவிடுகிறாராம் அரசுத் தரப்பு சாட்சிகள் முடிகிறதே என்கிறார் un UT്ഞL, LG -—
6、 pësona 3 lugë சொல்லியிருந்திரர்கள் படத்தில்
பெங்களூரில் முக்கிய
பிரதானச் சாலையில் இருந்த த்ரி ஸ்டார் ஹோட்டல் ஒன்றை - I
விலைக்கு வாங்கியுள்ளார் ரஜினி மூன்று மாத காலமாகப் பேச்சுவார்த்தையில் இருந்த
இந்த
தற்போது முடிவுக்கு வந்துள்ளது ஹோட்டல் முழுவதையும் மாற்றியமைத்து - GAÈLa Licinasjon, புகுத்தி த்ரீ ஸ்டார் ஹோட்டல்
ஒன்றை பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாற்றப் போகிறாராம் ஹோட்டல்
இருக்கும் அந்தப் பகுதியில் - ஒரு சதுர அடி 5000லிருந்து 1000 ரூபா வரை விலைபோகின்றதாம் அப்போ
கணக்குப் போட்டுப் பாத்துக்கொள்ளுங்கள்
.17 ரீமாசென், கஜாலா
சவாரி செய்பவராக செல்வராகவன்
ஒன்று தமிழில் இவன் இயக்கத்தில் என்னன்னா.ராம் 臀 鹦°°。 - 9 設 @ @ 魯 a லட்சுமி மூவிமேக்
கர்ஸ் தயாரிப்பதாக இருந்த படம் ஒரு நாள் ஒரு கனவு தனுஷி சோனியா அகர்வால் .42 நமிதா இந்த மூன்று கேரக்டர்கள் மட்டுமே கதையில் வருவதாக பண்ணியிருந்தார் செல்வராகவன் இந்தக் கதை ஒடுமோ ஓடாதோ எனத் தயாரிப்பாளர்களுக்குச் சந்தேகம் வந்ததால், இந்தப் படம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக செலவராகவன் தனுஷ கூட்டணியில் புதுப்பேட்டை படம் தயாராகிறது. ஆனால் ஒரு நாள் ஒரு கனவு டைட்டில் அழகாக இருந்ததால், ரீகாந்த்பாசில்சோனியா அகர்வால் கூட்டணியில் லட்சுமி மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு இந்த டைட்டிலைத் தாரை வார்த்திருக்கிறார் செல்வராகவன் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தை இயக்க விருக்கிறார் பாசில இசை இளையராஜா
தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளர் ஜிவிக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியூ தியேட்டர் வரும் 16ஆந் திகதி வங்கிக் கடனுக்காக ஏலத்திற்கு வருகிறது மிக இராசியான தியேட்டர் என்று கோலிவுட்டினரால் சொல்லப்படும் இதை வாங்குவதற்காக நடிகர் விஜய், டிராஜேந்தர் உட் படப் பல பிரபலங்கள் களமிறங்குகிறார்கள்
硫 புளோரா, ரீமாசென் பற்றிச் சொல்லவே தெலுங்கிலே என்றால் கேட்கவா வேண்டும்.ஆகவே ங்க முடியாது. இதில் மூன்று சுனாமி கவர்ச்சி ജ്ഞബ്
2005
CUG 211 - 27

Page 13
தெலுங்கிலிருந்து தமிழில் கால் புதித்த"லயாவுக்கு கஜேந்திராவுக்குப் பிறகு சரியான வாய்ப்பில்லாததால், மலையாளப் பக்கம் தாவினார். மோகன்லால், ஜெயராம் என்று முத்த நடிகர்களோடு நடித்துவிட்டு அங்கிருந்து கன்னடப் பக்கம் ஒதுங்கினார். அப்படிச் சென்றவரை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார் சரத்குமார் 'சாணக்யா படத்தில் ஏற்கனவே கவர்ச்சி சுனாமியான நமீதா நடித்துக்கொண்டிருந்தாலும், இன்னொரு நாயகி கேரக்டருக்குத்தான் லயாவை கூட்டி வந்திருக்கின்றனர். ஆந்திராவில் பிரபல மருத்துவமனையில் புகழ்பெற்ற கிட்னி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவராக இருக்கும் லயாவின் தந்தை அவரது நடிப்பாசைக்குச் சம்மதம் தெரிவித்ததோடு ஒரு கன்டிஷனையும் போட்டார். அது என்னவென்று கேட்கிறீர் களா? எக்காரணம் கொண்டும் லயா காதல் வசப்படக்கூடாது என்பதுதான் அந்தக் கண்டிஷன்
கனா கண்டேன்' படத்தில் ரீகாந்தோடு கன்னாபின்னா கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் கோபிகா சென்னை அண்ணா சாலையில் ஒரு பள்ளிக்கூட முகப்பில் பிரமாண்டமாக ஒரு விளம்பர போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் ரீகாந்தின் நாடியில் கோபிகா கடிப்பதுபோல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு பள்ளி மாணவிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவே.சென்னை கமிஷனரிடம் பள்ளி நிர்வாகம் புகார் செய்தது. புகாரின் பேரில் அந்தப் போர்டை இரவோடு இரவாக எடுத்துவிட்டனர். அந்த அளவுக்குச் சர்ச்சைக்குரிய கவர்ச்சிக் காட்சிகளில் நடித்து வருகிறார் கோபிகா இதுபற்றி கோபிகாவிடம்
"கதைக்குத் தேவைப்பட்டதால் இப்படி நடிக்கிறேன். இதில் என்ன தப்பு என நெஞ்சை நிமிர்த்துகிறார் கோபிகா,
- - - - - - - - - - - - - -
சினிமாவில் எத்தனையோ நட்சத்திரங்கள் இரட்டை வேடம்
போட்டிருக்கிறார்கள் முதல்முதலாக ரம்யாபூர் ரமாரீ என்கிற இரட்டை
இளம் பெண்கள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் குறைந்தது வித்தியாசம்கூட அவர்களிடம் கண்டுபிடிக்க
— முடியாது படத்தின்
பெயர் நினைக்காத நேரமில்லை.
சூர்யா நடிக்கும் கஜ சென்னை, கிண்டி கேம்பகோலாவில் நெருக்கமான பகுதிகள் எப்படியிருக்குே அச்சு அசலாகப் பல இலட்சம் ெ போட்டிருக்கிறார்களாம்.
ஃபைனான்ஸியர்கள் தொடுத்த நீதி ரிலீசாகமலேயே பெட்டிக்குள் முடங்கி கேட்குமே படத்தை எப்படியாவது 6ெ வேண்டும் என்று மும்முரமாக இறங்கினார். ஒளிப்பதிவாளரும் இயக் அதற்குப் பலனும் கிடைத்துவிட்டது. வ நீதிபதி, படத்தை முதலில் வெளியிடட் அதன்மூலம் வரும் வருமானத்தை ே கட்டவேண்டும் எவ்வளவு தொகை சேர் பகிர்ந்து கடன்காரர்களுக்கு நீதிமன்றே தீர்ப்பு வழங்கி.படத்திற்குத் தடையை எப்படியே இப்போது அஸின் பயங்கர மாறிவிட்டார். "தமிழில் நான் நடித்த ரிலீசாகாமல் போய்விட்டதே என்கிற வ இல்லை" என்கிறார் அஸின்
அரசியலில் தீவிரமாக ஈடுபட மு விஜயகாந்த், அதற்கு ஸ்ட்ராங்கான அடித் படம் இருக்க வேண்டும் என்று விரும்பு தற்சமயம் படப்பிடிப்பை இரத்துச் ஒதுங்கியிருக்கிறார் டைரக்டர் உதயன் ப பறக்கும் அளவுக்கு அரசியல் சம்பந்தப்பட் இருக்கவேண்டும் என்று விஜயகாந்த் கேட் வசனங்களைப் பட்டை தீட்டிக்கொண்டிருக் விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் இருந்தாலும் ஆங்காங்கே குற்றாலச் தாமினியின் கவர்ச்சி தரிசனமும் நிச்சயம் ! இயக்குநர் உதயன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உன்னை எனக்கு பிடிச்சிருக்கு படத்தில் நடிகர் செந்திலின் மகன் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருவதைப் பற்றிச் செந்திலிடமே கேட்டபோது. நான் ஒரு சீன் அரைசீன் நடிச்சுதான் பெரிய கேரக்டரில் நடிச்சேன். ஆனால் என் பையனுக்கு எடுத்தவுடனேயே செகண்ட் ஹீரோ கேரக்டர் கிடைச்சிருக்கே சந்தோஷம்தான் என்கிறார்.
நெகட்டிவ்வான விஷயங்களையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்கிற செந்திலின் அந்த மனப்பான்மைதான் வெற்றியின் இரகசியமோ!
முதல் கதாநாயகனாக அஸ்வினும் நாயகியாக அஸ்வினியும் நடிக்கிறார்கள் இன்னொரு
நாயகி சுகா அது வில் பேயாக வந்தவர் மண்ணின் மைந்தனில் நாயகியாக வந்தார். அந்தப்
岳岳T、
S S S S S S S S S S S S S S S SSSSSSSSSS
கைகொடுக்கவில்லை. ஆனால் இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்ந்து ஜீவாவை உச்சத்திற்குக் கொண்டுபோய் விட்டது அமீரின் ராம் படம் அடுத்து கண்ணெதிரே தோன்றினாள் பட இயக்குநர் ரவிச்சந்திரனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ராமை அடடா.ஜீவாவைச் சந்தித்து நம் வாழ்த்தைச் சொன்னோம்
'ஆடியன்ஸோட சேர்ந்து ராம் படம் பார்த்தோம் பிரேம் பை பிரேம் இரசிகர்கள் சிலாகிச்சுப் பார்க்கிறாங்க தியேட்டரில் என்னைப் பார்த்துவிட்டு தூக்கிவைத்து கொண்டாடினார்கள். உன்னுடைய பிறந்தநாள் பெப்ரவரி 3தான். ஆனால் ராம் படம் வெளியான மார்ச் 3தான் உன் உண்மையான பிறந்த நாள் என என் அம்மாவே சந்தோஷப்பட்டார். இத்தனை சந்தோஷத்துக்கும் காரணம் டீம் ஒர்க் கம்பெனியின் கலைஞர்களும் குறிப்பாக.டைரக்டர் அமீர் ஸாரும்தான் என நெகிழ்ந்துபோய் பேசுகிறார் ஜீவா,
"கமல் ஸாரின் குணாவும் விக்ரம் ஸாரின் சேதுவும் எனக்கு ரொம்பப் பிடித்த படங்கள் சினிமா ஆசை வந்தபோதே அப்படி ஒரு படம் பண்ணவேண்டும் என்கிற கனவும் வந்துவிட்டது. அந்தக் கனவு இத்தனை சீக்கிரம் நிறைவேறும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஓரிரு வருடங்களுக்கு முன்பே இந்தக் கதையின் அவுட் லைனை என்னிடம் அமீர் சொன்னார். அவர் சொன்ன விதமே என்னை அந்தக் கதைக்குள் இழுத்துக்கொண்டு போய்விட்டது. அப்போதிலிருந்தே ராம் கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்யத் தொடங்கினேன். பல்வேறு தரப்பட்ட மனிதர்களைப் பார்த்து அவர்களின் வித்தியாசமான குணாதிசயங்களை அப்சர்வ் பண்ணினேன். இப்படி நான் செய்த பயிற்சிதான் இந்த ஜிவா ராம் ஆகவே மாறிப்போகக் காரணம் அந்த உழைப்புக்கு இப்போது சரியான சம்பளமும் கூடவே ஊக்க போனஸிம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து ஆக்ஷன் வித் லவ் சப்ஜெக்டுகளில் தனித்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து இப்போது கிடைத்திருக்கும் பெயரைத் தக்கவைத்துக் கொள்வேன்' என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார் ஜீவா.
EU இனி படத்துக்காக Susu - ETడా
சென்னையின்
மா அதேபோன்று Ng GO Gina G GL
மன்ற வழக்கால், GLITTGOT '99 LG6TTLÖ பளிக்கொண்டுவர க் காரியத்தில் குநருமான ஜீவா ழக்கை விசாரித்த டும். அதன்பிறகு தசிய வங்கியில் கிறதோ, அதைப் D வழங்கும் என நீக்கிவிட்டார் எது உற்சாகத்திற்கு முதல் படமே நத்தம் இப்போது
டிவுசெய்திருக்கும் தளமாகப் பேரரசு கிறார். இதற்காக Ggü துவிட் (6 டத்தில் தீப்பொறி ட வசனங்களாக டுக்கொண்டதால், கிறார் உதயன்
அரசியல் படமாக சாரலாக நாயகி உண்டு என்கிறார்
bijini

Page 14
ஒரு முறை காதலித்துப்பார்.
இரவினில் பகலைக் காண்பாய்!
சிறுமையை பெருமையென்பாய்! சிற்றின்ப நுகர்ச்சிக்காக முற்றுமே துறந்து நிற்பாய்!
பஞ்சுமெத்தை முட்புதருணக்கு பூபாளம் முகாரி இசைக்கும்! தேடல்கள் தெவிட்டிவிடும்! தெளிந்த மனம் குழம்பி நிற்பாய்!
இத்தனையும் காண உனக்குச் சம்மதமென்றால். ஒரு முறை காதலித்துப்பார்
உன் விளையாட்டுத் -- என் செல்வங்களா கிடைத்தார்கள்?
மரகதத் தீவென்றும் அழகா புரியென்றும் அழைக்கப்பெற்று உல்லாசப் பிரயாணிகளை கவர வைத்த என் அழகை அலங்கோலப்படுத்தி அபலைய்ாக்கி விட்டாயே!
d இரக்கமற்ற கடலே ஏன் இப்படிச் செய்தாய்? யார் உன்னை ஏவியவர்? உன் வளங்களை அள்ளிச் செல்பவர்கள் என்றா அலறினாய்? மக்களின் அவலம் உனக்கு இன்னிசையா? மக்களைக் காவுகொள்ள உனக்கு எப்படி மனம் வந்தது? உன் அலைக் கரங்களால் ஆனந்தப் படுத்திய நீ ஒரு கணப் பொழுதில் கதற வைத்து விட்டாயே என் செல்வங்களை இழந்து நான் கண்ணீரில் கரைகின்றேன்.
paafi: PO Box 7919, Bifco, Abudhabi,UAE. பொழுதுபோக்கு கிரிக்கெட் இனிர்நெட் வினோத பயணம்
கலந்து அவசித்து
கடல் ஒழுக்கை * எதில் ஏந்துவோம்?
ଜୋ) ಘ್ನ
பெயர் : ரெஸா முஹமட் வயது : 11 முகவரி : வை.எம் வீதி பொத்துவில் 1, பொழுதுபோக்கு : கிரிக்கெட், பத்திரிகை,
 

ஏய் கடலலையே! உன்னை பார்த்துப் பார்த்து இரசித்திருந்த பாலகரை பரிதாபமாய் பலிகொண்டாயே! உன்னோடு சீப் பேசி விளையாடிய பிள்ளைகளை பீசாசாக வந்து பிணமாக்கி விட்டாயே! ள்னோடு நண்பனாகச் சீர்த்து மகிழ்ந்தாடிய ன்னஞ் சிறார்களை - உன் சீற்றத்தால் சிதைத்து சின்னாபின்னமாக்கி சித்திரவதை செய்து சீரழித்து விட்டாயே! உன் அலையோடு புரண்டாடிய புத்திரரை - உன் பேரலையால் ட்டிப் புரட்டியெடுத்துப் புதைகுழியில் தள்ளிவிட்டாயே!
ரோகம் செய்தார்கள் இன்று - நீயவரை துரோகியாகி துரத்தித் துரத்தித் துவைத்தெடுத்து துடிக்கத் துடிக்க தூக்கிச் சென்றாயே! உன்னை கடவுளாக நினைந்து கனிவு கொண்டவரை காலனாக வந்து கதறக் கதறக் sட்டியிழுத்துக் காவிச் சென்றாயே! உன்னையே மென வாழ்ந்திருந்த மீனவரை - ருத்ர தாண்டவத்தால் வஞ்சகமாய் தவிக்கத் தவிக்க - உயிரை தட்டிப் பறித்துக் கொண்டாயே! இரக்கமில்லாக் கடலலையே! ப்பேரை நீயணைத்து தி பேரைப் பரிதவிக்க வீட்டாயே! ள்ளைகளை இழந்து பெற்றோர் துடிதுடிப்பதையும் பெற்றோரை இழந்து பிள்ளைகள் பரிதவிப்பதையும் - நீ பார்க்கவில்லையா? உறவுகளை இழந்து டைமைகளை இழந்து உயிர்கள் உருகித் தவிப்பது
உனக்குத் தெரியவில்லையா? கடல் தாயே - உன் சில் ஈரமில்லையா? - உன் ளைகளை இப்படியும் தண்டிப்பதா? கமற்ற இராட்சதனே! நாடு நிறுத்திக்கொள் - உன் இம்சைகளை மேலும் வேண்டாம்.
ற்ணவேணி கோபால், ஹட்டன்,
အရေးကြီးစား எழுதுதலும்
இந்தலும்
சிறப்புக் கவிதையுர்-சுவினரும்
குவளைக் கண்ணன். இதோ மூன்று கவிதைகள்
( "வழ்விலிருந்து தப்பித்தலஸ் வழ்வல்லாததனிடமிருந்து ஆகர்ஷித்து நம்மை வழ்வுக்கு இழுக்கும் ஈர்ப்பு கவிதை, கவிதைபொன்று எழுதப்படுவதற்கான எளிய காரணம், அந்தக் கவிதையை எழுதாமல் இருந்துவிட இயலாது என்பதுதான் எழுதியே தீர வேண்டிய கட்டாயம் அவஸ்தை பல வருடங்களுக்கு முன்னால் தோன்றி எழுதாமல் விட்டுவிட்ட ஒரு வரி இப்போது எழுதிக்கொண்டிருக்கும் வரிகளின் நடுவில் வந்து விழுந்து எழுத ஆரம்பித்தபோது இருந்ததற்கு முற்றிலும் வேறாகக் கவிதையைக் கொண்டுபோய் முடித்துவிட்டு எழுதுபவனைப் பார்த்துச் சிக்கிறது.
நிறங்களுக்குத் தம்மளவில் பொருளேதும் இல்லை. ஓர் ஓவியம் தீட்டப்படும்போது, தீட்டுபவரின் மனப்ாங்கிற்கு ஏற்ப நிறங்கள் தேர்வாகின்றன. சொற்களுக்குத் தம்மளவில் பெருளேதும் இல்லை. எழுதுபவின் மனப்பாங்கிங்கு ஏற்பச் சொற்கள் தேர்வாகின்றன. வாசகர், தன் மனத்தளவில் கவிதையைப் பொருள் கொள்கிறார். ஒவியத்தைக் கவனிக்கும் ஒவ்வொருவரும் தனதான ஒவியத்தைத்தான் பார்க்கிறார். ஒவ்வொரு வாசகரும் எழுதப்பட்டதிலிருந்து தனது கவிதையையே வாசிக்கிறார்" என்று குறிப்பிடுகிறார் கவிஞர்
எழுதிய பிறகு வாசிக்கையில், என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளப்படாத ஒரே ஒரு வரியாவது இருந்துவிடுகிறது என்னுடைய கவிதைகளில், எழுத உத்தேசித்த வரிகளை விழுங்கிவிட்டு அமைதியாக நெளிந்து செல்கிற வரிகளின் புற்று இதுவரை எங்கிருந்திருக்கும் என்றும் தெரியவில்லை. துருப்பிடித்த சைக்கிளில் ஒன்றின் மேல் ஒன்றாக அழுக்கு முட்டைகளை ஏற்றிச் செல்லும் பெண் எப்படி வந்தாள் குல்மோரர் மரங்களைப் பற்றி எழுதத் துவங்கிய கவிதையில்? அஸ்தமனச் சூரியன் பின்னணியில் பள்ளிவாசல் புறாக்களைப் போல பறந்து, அமர்ந்த
சொற்களின் முன்னால்
| மக்காச் சோளப் பொரிகளை வீசியபடி
ஆட்டோ ஒட்டுநர் போல் காக்கி உடுப்புடன் அமர்ந்திருக்கிறேன் நான். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு இறங்கிப் போயிருக்கிற வாடிக்கையாளனுக்காகக் காத்திருக்கிறது உறுமலுடன் கவிதையின் யந்திரம்.
-கல்யாண்ஜி
உதிரும் சொற்கள்
என்றே முடியும் இந்தக் கவிதை
மற்றொரு முறை அவளைக் கொன்று நானும் சாகிறேன்.
எனக்கு முன் குளித்துச் சென்றவள் விட்டுப் போன சோப்பு மணம். சுவரில் ஒட்டிய பொட்டு,
எனக்கு முன் சிறுநீர் கழித்தவன் சிந்திப்போன ஈரம் சுவரில் புரியா ஓவியமாய்.
எனக்கு முன் வாழ்ந்தவர்கள் தந்து போனது அலுமாரியில் புத்தகங்களாய்.
அடுத்தவனுக்கு முன் வாழ நேர்ந்த நான் கொடுக்கப் போவது
மற்றொரு முறை அவளைக் கொன்று நானும் சாகிறேன் என்று முடியும் இந்தக் கவிதை
முத்துமகரந்தன்.
Li Ligi
i fjal i
| 13
- GLUGOTT GOLU Lugé
பெயர் : ஏ.ஜே ஜகாண்கீர்
Slug : 17
முகவரி : குறிஞ்சாக்கேணி- 1,
fii,
பொழுதுபோக்கு சித்திரம்
உண்மைதான் நம்முடைய பிரயாணம் சொற்களால் நிரம்பியிருந்தது 9(5 6T6)LD. அர்த்தங்களின் கனம் உறைந்த சொற்கள் ஈரமுனை நெகிழும் சொற்கள் சாதுர்யத்தின் கொடியேற்றும் சொற்கள் முடிவற்ற சொற்கள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டே வந்ததைக் கவனிக்காதிருந்துவிட்டேன் இப்போது உன் கேள்விக்குப் பதில் வேண்டி பொறுமையற்றுப் பதறுகிறாய் அலட்சியம் என்று அலறுகிறாய்
மீதமிருப்பவையும் உலர்ந்து செத்துப்போன செல்களாய் விழுகின்றன தவறவிட்ட வார்த்தைகளைத் தேடிப்போகிறேன் வந்த வழியெங்கும்
பாதைத் தடங்களில் சொற்கள் சிதறிக் கிடக்கின்றன புல்லைக் கருக்கி பூவை மலர்த்தி குருதியின் சாயம் தோய்ந்து என் முகத்தின் நிழலைத் தேக்கி சமயங்களின் கல்வெட்டாய் சேர்த்துவைக்காது போனேனே கைநழுவி விட்டனவே பதற்றத்துடன் அள்ளியெடுக்க பொடிப்பொடியாய் உடைந்து விழுகிறது.
தயவுசெய்து புரிந்துகொள் என்னையும் மீறி நடந்துவிட்டது இனி நான் வார்த்தைகளற்றவன் மீதமிருப்பது மெளனம் மட்டுமே கவனமற்று அதையும்
தொலைத்துவிட்டால் அதன் பிறகு.? அதன் பிறகு. என்று கத்துகிறாய்.
-கோகுலகண்ணன்
பெயர் : சு, கோபிகா,
வயது 11 முகவரி :பண்டத்தரிப்பு பெண்கள் இல்லம்
பொழுதுபோக்கு : வழமையானவை
拉21。27,2005

Page 15
பழச்சாறு அருந்துவோம்.
வெயில் காலத்தில் மனிதன் மட்டுமில்லாமல் விலங்குகள், செடி - கொடிகள் கூட வாடி வதங்கிப் போவது வழக்கம். மனிதர்களுக்கு இக்கால கட்டத்தில் உடம்பில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வியர்வை முலம்
வெளியேற்றப்படுவதால் சோர்வு ஏற்படுகிறது. இதனால் தோல் வறண்டு பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். வறுத்தெடுக்கும் கோடையை விரட்டப் பழச்சாறுகள் அருந்துவதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் சிறந்த வழி ஆகும். திராட்சை, அன்னாசிப் பழம், எலுமிச்சை, வாழைப்பழம், தர்ப்பூசணி என நிறைய பழங்கள் உள்ளன. இத்தகைய பழச்சாறுகள் எளிதாக ஜீரணமாகி விடுவதால் உடம்புக்கு மிகவும் நல்லது. பார்லி வடி கஞ்சி, வெண்ணெய் பால் ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து அருந்துவது நலம், உலர் திராட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றைச் சாப்பிடும்போது கூடவே சுத்தமான குளிர்ந்த தண்ணீரும் அருந்த வேண்டும். உலர்ந்த உப்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பீட வேண்டாம். பால் சாதம், கரும்புச் சாறு, வெண்ணெய் பால், லசி ஆகியவவை உடல்
ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது. காபி, டி ஆகியவை மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் என்பதால் அவை நல்லதல்ல. அதுபோல வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுவதால், அமிலத்துடன் கலந்து உடம்பு முழுக்க எடுத்துச் செல்லப்படும் என்பதால் பலவிதமான நோய்கள் உண்டாகும். மது அருந்துவது உடம்பைச் சூடாக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே அருந்துவது என்றாலும், நிறைய தண்ணீர் சேர்த்தபிறகுதான் அருந்த வேண்டும்.
செடி - கொடிகள், மலைகள் அல்லது தண்ணீர் சூழ்ந்த இடங்களில் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். பகல் நேரத்தில் ஓய்வு எடுக்கலாம். நீர்நிலைகளில் நீந்தலாம். மெலிதான பருத்தி உடைகளை அணிவது ஏற்றது. குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்ய வேண்டாம். தேவையில்லாமல் வெயிலில்
செல்ல வேண்டாம். குறிப்பாக உச்சி வெயில் நேரத்தில் வெளியில் நடமாடுவதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் நிலவொளியில் பொழுதைக் கழிப்பது நல்லது.
பருவ காலங்கள் மாறுவதை நம்மால் தடுக்க முடியாது. அதே சமயம் அதற்கேற்ற வகையில் நமது வாழ்க்கை முறை, உணவு முறையை மாற்றிக்கொண்டால் பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்பது உண்மை,
ទាគាមិn
குரைக்கால்கள் இரு கூடியதாக அதன் மேற்புற் பெரிய ஒட்டுப் பகுதியையும் அடிப்புமுள்ள: சிறிய முக்கோன வ:ஒட்டுப் பகுதியையும் கழற்றி நீக்கிவிட்டு
இரண்டு : குதிகளாக வரும்
என்பவற்றையிட்டு நன்கு கிளறித்தேர் இறக்கிக் தேசிப்பு:அளவிற்கு வி
S. 21 - 27, 2005
ந்ெதிரத்தனம வாழ்க்கை அதிலிரு என்னதான் வழி ம நட்பு ஆபத்தானது. நிறைந்த தோட்டத்தி செலவழித்துப் பாரு வாழ்க்கையில் புது உணர்வீர்கள்.
அது சரி, இங்ே இருக்க இடத்தைக் தோட்டம் வேற எங் என்பதுதானே உங்க கவலைப்படாதீர்கள் வரவேற்பறை, டைன மொட்டை மாடி என தோட்டம் போட நீங் இந்த டிப்ஸ் உங்களு
வைக்கப் போகிறீர்கள் செய்யுங்கள், டிராயிர பாத் ரூம் போன்ற இ பூக்காத அழகிய இை செடிகள்தான் சரியான அதிக வெயில் தேை பிளான்ட், பரணிச் செ வீட்டுக்குள் வைப்பது சுற்றுப்புற அசுத்தத்ை ஜன்னல் மேடை வெயில் விழும் இடங் பாக்கெட், குட்டித் தெ மண் நிரப்பி, கொத்த போன்றவற்றை விதை விதைகளை நன்றாக உடைந்த பிறகே வில முழுதாக இருந்தால் பசளை போன்றவற்ை பிறகு, தண்டுகளை ந துளிர் விடும்.
வீட்டைச் சுற்றிப் இடம் இருக்கிறதா? இ ஒன்று போடலாம். இட மூன்றாக பிரித்துக்கெ பகுதியில் கீரை விை இன்னொன்றில் பீன்ஸ் முள்ளங்கி, தக்காளி, போன்றவற்றையும், இ
அவரை, புடலங்காய், வகைகளையும் விதை தரமானதாக வேண்டு முளைக்காது. வட்டம கையகல இடம் விட்டு விதைகளைத் தள்ளித் வேண்டும். எந்த விை முளைக்கிறதோ, அை இரண்டையும் பிடுங்வி மூன்றுமே நன்றாக வ பிடுங்கினால்தான் ஒன் முதலில் மேல் மண்ை செம்மண் கலந்து, எறு விதைகளை நட்டு, அ விட வேண்டும். சுற்றி கூடாது. பூக்கிற சமய அதிகாலை அல்லது
) III
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 

ப் மாறிவிட்டதா ந்து விடுபட
தர்களுடன் கொள்கிற
செடி, கொடிகள் ல் நேரம் களேன். வசந்தம் பூப்பதை
5 மனுஷனுக்கே ாணோம். இதுல க போடறதாம்? ள் புலம்பல்? உங்கள் வீட்டு ங் ஹால், பால்கனி,
இருக்கு மிடத்திலேயே
கள் தயாரா? இதோ க்குத் தான்.
எந்த இடத்தில் செடி
என்று முடிவு ரூம், டைனிங் ரூம், டங்களில் வைக்க லகள் கொண்ட 1வை. இவற்றுக்கு வயில்லை. மணி டி போன்றவற்றை அழகு மட்டுமில்லை. தயும் நீக்கும்.
மாதிரி கொஞ்சம் களில் சிறிய பால் ாட்டி போன்றவற்றில் மல்லி, வெந்தயம் க்கலாம். தனியா ந் தேய்த்து அது தைக்க வேண்டும். முளைக்காது. புதினா, ற உபயோகித்த ட்டு வைத்தால்
பத்துக்குப் பத்து அடி தில் மினி தோட்டம் த்தை முதலில் ாளஞங்கள, ஒரு தக்கலாம்.
கத்தரிக்காய், மிளகாய் ன்னொரு பகுதியில்
பாகல் எனக் கொடி க்கலாம். விதைகள்
பழைய விதைகள் கப் பாத்தி கட்டி,
மூன்று தள்ளி நட நன்றாக விட்டு மற்ற வேண்டும். தாலும்
நன்றாக வளரும். ஈ எடுத்துவிட்டு, ம்புப் பொடி கலந்து ாவாகத் தண்ணீர் Iம் புல் வளர விடக் உரமிட வேண்டும், ாலைக்குப்
பிறகுதான் உரமிட வேண்டும். ஒரு செடிக்கு 3 முதல் 4 கிறாம் வரை போடலாம். அத்துடன் தொழு உரமும், வேப்பம் புண்ணாக்கும் கலந்து ஒரு
செடிக்குத் தண்ணீர் விட வேண்டாம். தண் ணிர் அதிகமானால் இலைகள் அழுகி விடும்.
செடிகளும் மனிதர்கள் மாதிரித்தஉப்புத் தண்ணீர்
O
அவற்றுக்கும் ஆகாது. சோப்புத் தண்ணீர் போன்றவற்றை அவற்றுக்கு விடுவது தவறு.
வருடத்துக்கொரு முறை தொட்டியையும், மண்ணையும் மாற்ற வேண்டும்,
கைப்பிடி போடலாம். ஆடி மற்றும் தை மாதங்களே விதைக்க ஏற்றவை. .
நம்முர் சீதோஷ்ணத்துக்கு ரோஜா நன்றாக வளராது. ரோஜா வளர்ப்பது கைக்குழந்தையைப் பராமரிப்பது மாதிரி, அடிக்கடி ரோஸ் மிக்ஸ் போட்டு, உரம் போட்டு, பூச்சி மருந்தடித்து கஷ்டப்பட்டு வளர்த்தால் ஓரளவு பூக்கும். நாட்டு ரோஜாதான் நம்முருக்கு ஏற்றது. பூச்செடிகளிலேயே ரோஜாவுக்குத் தான்
அதிக வியாதிகளும் வரும் என்பதால் மிக அக்றையுடன் வளர்க்க வேண்டும்.
மொட்டை மாடிகளில் தோட்டம் போடுவது இப்போது பிரபலம், நான்கு மணி நேரம் சூரிய வெளிச்சம் படுபடியான இடத்தில் பெரிய சிமென்ட் தொட்டி வைத்து எல்லாவித * பழம் மற்றும் காய்,
|பூக்களை விதைக் கலாம். |மல்லி முல்லை என
மொட்டை மாடியையே பூந்தோட்டமாக மாற்றலாம்,
இன்னும் சில டிப்ஸ்.
நர்சரியிலிருந்து வீட்டுச் செடி வாங்கி வருகிறீர்களா?
அதை வேறு தொட்டி யில் மாற்றக் கூடாது. செடி களும் குழந்தை மாதிரித் தான். புது மனிதர்களை, புது சூழலைக் கண்டு குழந்தை எப்படி பயப்படுமோ, அதே மாதிரி தான் செடிகளும், அந்த அதிர்ச்சியில் செத்துப் போகலாம்.
வீட்டுக்குள் வளர்க்கிற செடிகளுக்கும் சூரிய வெளிச்சம் தேவை. பதினைந்து நாட்களுக்கொரு முறையாவது அவற்றை வெளியில் எடுத்து சூரிய வெளிச்சம் படும்படி சில மணி நேரம் வைத்திருந்து எடுத்து வைக்கலாம்.
့် ရွှံ့j၍၍ူ ဖွံ့ဖြုံးစွဲမှူး ရရှိသော நீக்கி இடித்துச்த்ாறு பிழிந்து து
சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டிய செடிகளை அப்படியே நேரடி என்றேர்ண்னில:யர்ந்த வெயிலில் வைத்தால் அவை செத்து துகள் அளித்துகிலன் கிட்டாத விடும், முதலில் இலேசான வெயில் நிலையில் இந்நெல்லி படும்படியான இடத்தில் வைத்துப் பிறகு சம்பந்தப்ப்ட் மருந் நல்ல வெயிலில் வைக்கலாம். 曦 நேர்த்தில் அளித்துவ கு
தொட்டி மண்ணில் ஈரம் இருந்தால் ஏற்படுதி

Page 16
ப்படி? க்ளிவ்லந்திலிருந்து பேசியவர் இவ்வளவு சீக்கிரம் சான்பிரான்ஸிஸ் கோவுக்கு வர முடிந்தது என்று குழம்பித் தவித்தாள் பேஜ் ஆறு மணி நேரப் பிரயாணம் எப்படி ஒரு மணியில் முடிந்தது.
அவன் கண்களில் அதுவரை கண்டிராத ஒரு பிடிவாதத்தைப் பேஜ் கண்டாள். பழுக்கக் காய்ச்சிய இரும்பை இருதயத்தில் செருகிய மாதிரி சுரீரென்று வலித்தது. தெய்வமே இது என்ன சோதனை? ஒரே நாளில் என் மகளையும் பறிகொடுத்து, கணவனையும் இழந்து நிற்கப் போகிறேனா? "நீங்கள் க்ளிவ்லந்துக்கே போக வில்லை! அப்படித்தானே?’ என்றாள் பயத்தினால் உறைந்து போன குரலில்,
பிராட் பார்வையைத் திருப்பிக் கொண் LT6.
கணவன் பிராட் எதையோ ஒளித்து மறைத்துத் தன்னை ஏமாற்றியிருக்கிறான் என்பது மட்டும் பேஜுக்குப் புரிந்தது. ஆனால் என்ன அது என்று தெரியாதவளாகத் தவித்தாள். பிராடுக்கும் சங்கடமாக இருந் ததோ என்னவோ, வீட்டுக்குப் புறப்பட்டான். இனி மேலும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து என்ன ஆகப் போகிறது? ஆலிஸனைப் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மற்ற விஷயங்களை டாக்டரிடம் பேசியா யிற்று.
"நான் முதலில் போகிறேன். ஆண்டி தனியாக இருப்பான். நீ வேண்டுமானால் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வா" என்று பேஜிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
胃 . ܕ ܡ x x
சற்றைக்கெல்லாம் பேஜும் புறப்பட்ட சமயம், தாரென்ஸன் தன் இரண்டு மகன்களுடன் வந்துசேர்ந்தான். கணவன் க்ளிவ்லந்திலிருந்து வந்துவிட்டான் என்று மட்டுமே அவனிடம் சொன்னாள் பேஜ் அவனுக்கும் தனக்கும் நடந்த சம்பாஷணை யைப் பற்றிச் சொல்லவில்லை. அவள் மனம் அலைபாய்ந்த வண்ணம் இருந்தது. தாரென்ஸனின் பையன்களிடம் "ஹலோ சொன்னது கூட ஏதோ சம்பிரதாயத்துக்காகச் சொன்ன மாதிரி இருந்தது.
"ஆலிஸனை வார்டுக்குக் கொண்டுவர ரொம்ப நேரம் ஆகுமென்று சொல்கிறார்கள். நான் வீட்டுக்குப் போய்விட்டுக் காலையில் வரலாமென்று பார்க்கிறேன்" என்றாள்.
தாரென்ஸன் அவளைக் கவலையுடன் பார்த்து, "பாவம், ரொம்பக் களைத்துப் போயிருக்கிறாய். நன்றாய்த் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கொள்" என்றான்.
"பார்க்கிறேன்" என்று புன்னகை செய்தாள் அவள், ஆனால் வேதனை அவள் முகத்தில் வரிவரியாகக் கோடிட்டிருந்தது. அப்படியொரு சோகத்தை தாரென்ஸன் தன் வாழ்க்கையில் கண்டதேயில்லை.
"உடம்பைப் பார்த்துக்கொள்" என்று
16
மறுபடியும் அன்போடு சொன்னான்.
வீட்டை அடைந்தபோது, பிராடு ஆண்டி யின் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சினேகிதி ஜேன் தன் வீட்டுக்குப் போய்விட்டாள் என்று புரிந்தது.
"ஆலிக்குத் தலையில் பெரிய காயம், ஆனால் டாக்டர்கள் சரிபண்ணிவிடுவார்கள். சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுவாள்' என்று பிராடு சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. பேஜுக்கு அது பிடிக்கவில்லை. குழந்தையை வீணாக ஏமாற்றக் கூடாது என்று எண்ணிக்கொண்டாள்.
ஆணி டி வெளியே போனான். ஜன்னலிலிருந்து பார்த்தபோது, தோட்டத்துப்
புல்வெளியில் நாய்க்குட்டி லிஸ்ஸியுடன் அவன் விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.
கணவன் பக்கம் திரும்பாமலே, "குழந்தையிடம் போய் ஏன் என்னென்னவோ சொல்கிறீர்கள்" என்று கேட்டாள் பேஜ் வேறு ஆயிரம் கேள்விகள் அவள் நாக்கு நுனியில் நின்றிருந்தன. அவைகளை ஆண்டி தூங்கிய பிறகு கேட்கலாமெனத் தீர் மானித்தாள்.
"ஏன்? ஆண்டியிடம் நான் என்ன சொல்லிவிட்டேன்?" என்றான் பிராடு காட்டமாக, அவன் மனத்திலும் பல்வேறு எண்ணங்கள் முட்டி மோதிக்கொண்டு
எழுதியது விேயல் ஸ்
நின்றன. ஆலிஸன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலைமை மட்டுமல்ல, இந்த விபத்தின் விளைவாகத் தங்கள் இல்லறமே ஆட்டம் கண்டு கொண்டிருப்பதை அவனும் உணர்ந் திருந்தான். அவளும் அறிந்திருந்தாள்.
"ஆலிக்கு ஒன்றுமில்லை, நல்லபடி வீட்டுக்கு வந்துவிடுவாள் என்று ஏன் சொல்கிறீர்கள்? நமக்கே எதுவும் தெரியாதே"
"தலைமை சர்ஜன்தான் சொன்னார் . அவள் உயிர் பிழைக்க நல்ல சான்ஸ் இருக்கிறது என்று."
"பிழைப்பாள் என்று சொன்னார். ஆனால் எப்படி? கோமா நிலைமையிலா? குருடியாகவா? நடமாட முடியாத ஜடமா கவா? அவுர் அப்படி எதுவும் சொல்லாத போது ஆண்டியின் மனசில் அனாவசிய நம்பிக்கைகளை ஏற்படுத்துவானேன்"
பிராடுக்கு எரிச்சல் வந்தது. "என்னை
3423: IIIA), prispigaj
| 6 ở Goi B do போன் பண்ண ஆலிஸனின் நல விசாரிக்காமல் ஏசுகிறான். பின் நிலைமையை
தான் உடல்
வருவதாகக் சு
என்னசெய்ய வேண்டு ஆலியின் மூளை எ அவனுக்குக் காட்டச் பார், ஆண்டி குழந் வேதனைப்படக் கூ அவனுக்குக் கொள்ை “எனக்கும்தான் பி பிரியம் ஆண்டி மீது அதற்காகத் தப்பா வேண்டுமா? இன்று ஏதாவது நேர்ந்து விட் அவள் பிழைக்காவிட்ட அவளுக்குக் கண்ணீர் "அப்படி ஒன்றும்
நாம் பார்த்துக்கொள் "நாம் நாம் எ இகழ்ச்சியாகச் சிரித் வெளியே விளையாடி எதைப் பின்னர் நினைத்திருந்தாளோ வந்துவிட்டது. "என மர்மமாக எண் ைெ கொண்டிருக்கிறது கொள்ளலாம் என்கிற "சரி, விடு ஏதே எல்லாம் கோளாறா அவன் நிதானமாக, ஒரு விபத்து நேர்ந்த எதுவும் தெரிந்திருக்க போன் போட்டு எ6 பாலன்ட்டினிடம் நீ தேவையில்லை."
"ஏன்? ஏன் தே வெடித்தாள் அவள். " சாவா? என்று இருக் எங்கே இருக்கிறான்
üLu?”
"நீ கூப்பிட்டத
(தாய்
o)11
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செலினா ஜெட்லி
2001 இல் "மிஸ் ஆலீஸனின் இந்தியாவாகத் விசாரித்து / தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
f ஐந்தடி 6 அங்குலம் உயரம் கொண்ட இவர் கல்கத்தா வாசியாவார். "மிஸ் மாஸ்கோ பியூட்டிஃபுல் ஸ்கின், எம்.டி.வியின் மோஸ்ட் வான்டட்
அவார்டு போன்ற அவார்டுகளைத் தட்டிச் சென்றிருக்கிறார். பிஸ்னெஸ் கம்யூனிகேஷன் பட்டதாரியான செலினா, மிலிட்டரி பேக்ரவுண்ட் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அங்கோரா வாட்ச், மதர் டெய்ரி, நைட் ஏஞ்சல்
பெர்ஃப்யூம் போன்றவற்றிற்கு 顧 s மாடலிங்கும் மென்று சொல்கிறாய்? செய்திருக்கிறார். க்ஸ்ரேயையெல்லாம் ஆனால் இந்த சொல்கிறாயா? இதோ ஏஞ்சல விரும்பியது
60L6)L
தை, அவன் மனம் டாது. ஆலியிடம் ளப் பிரியம்.” Nu Jib. 9606Ivoir Ligub LD பிரியம் ஆனால் 矶 நம்பிக்கை ராத்திரி அவளுக்கு டால் ஆபரேஷனில் ால்” என்னும்போதே பெருகி வழிந்தது. நேராது. நேர்ந்தால்
ஆவதற்குத்
5T601 TLD,
シ
2000த்தில் "மிஸ்வேர்ல்ட் பட்டத்தை பளிச் புன்னகையுடன்
மந்த ப்ரியங்கா சோப்ரா 1982 ஜூலை 18ஆந் திகதி பிறந்தவர். அப்பா டாக்டர் அசோக் சோப்ரா, அம்மா டாக்டர் மது சோப்ரா, குடும்பமே டாக்டராகி இருக்கலாம் ப்ரியங்கா மட்டும் டாக்டருக்கு படித்திருந்தால். ஆனால் லக்னோவில் உள்ள 'லா மார்டினைர் கேர்ள்ஸ் காலேஜில் தங்கிக் கல்லூரி படிப்பை முடித்தார். பின்பு அமெரிக்காவில்
மரியா கோரெட்டி காலேஜில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 9(5 சாப்ட்வேர் எஞ்சினியராக வேண்டும் என்பது தான் ப்ரியங்கா சோப்ராவின் கனவாக இருந்ததாம். டி.டி ப்ரியங்காவின் உயரம் 58" இந்திய இசை, நடனம், கவிதை, கதை எழுதுதல் స్టో புத்தகங்களில் மூழ்கிப்போதல் ஆகியவைகளில் அதீத ஈடுபாடு கொண்டவர். சமூக கொண் ல் சேவையிலும் அதிக அக்கறை ப்ரியங்கா சோப்ராவுக்கு உண்டு. SyyyySZSSSSLLLLLLLLL LLLLLL கடகலாம ူရှီ O. O. O அது அவள வாயில : , (ஆர்த்தி ஸார்யா ன்னவோ நடந்து நாம் பார்த்துக் ர்கள் எதை"
போதாத வேளை, விட்டது” என்றான் ஆலிஸனுக்கு இப்படி ராவிட்டால் உனக்கு து க்ளிவ்லந்துக்குப் னைக் கூப்பிடும்படி சொல்லியிருக்கவே
99 l|60||||D.
பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ஆர்த்தி 2ே ஸாப்ரியா பிறந்தது. 1982 நவம்பர் 21 என்ற அதிர்ஷ்ட
திகதியில், 2002 இல் "மிஸ் இந்தியா பட்டத்தை கைப்பற்றிய கையோடு லிரில் விளம்பரத்தில் முகம் காட்டினார். 'நாஷா
ஹே நாஷா என்ற வீடியோவும் அவரை
பிரபலப்படுத்தியது. ஆர்த்தி முதன் முதலாக
திரையில் நுழைந்து பலபேர்
இதயத்தைக்
கொள்ளையடித்தது
நகுல் கபூர் இயக்கிய
'தும்ஸே அச்சா வயில்லை” என்று கான் ஹே' என்ற பற்ற மகள் வாழ்வா, படத்தில்தான்! ம் போது, கணவன் என்று கூப்பிட்டதா
ல் என்னைப் பற்றி தாடர்வாள்.) བཟ
in it
UUEr 6. 21 - 27, 2005

Page 17
ইয়াত Elfচরিত্যাচাইেতfiচর্য
BITTgī BUENOTTU
அதேபோன்று, நியூயோர்க் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் நீதி வழங்குவது பற்றியும் கற்பித்தார். அவரும், அவரது மனைவியான ஹெலனும் என்னுடன் நட்டியினர். முதலாவது விேடையின் போது நான் அவர்களிடம் சென்றிருந்தேன். பரிசினை வென்ற கட்டிடக்கலை நிபுணரான வேஜொன்ஸினால்
டிவமைக்கப்பட்ட இவர்களது சொந்த விட்டில் தங்க வைக்கப் ட்டேன். சிறந்த சட்ட நுணுக்கங்களைப் பற்றி அல்வைட்டுடன் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் கடுமையான சட்ட விரிவுரையாளர் எனப் பெயர் பெற்றிருந்தார். ஆனால், மிகவும் மென்மையான குணமுடையவராக காணப்பட்டார். மில்ட் கோப்லேன்ட்டின் அன்பினை நான் மிகவும் மதிக்கிறேன். நான் அவருடனேயே எனது அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். மோர்ட்கைட்ல் மேனுடைய சுறுசுறுப்பினையும், கல்வியறிவையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன்.
பில்லின் தாயாரான வெர்ஜினியாவின் கணவர் ஜெப்டிவயர் திடீரென
மாரடைப்பினால் காலமானார். வெர்ஜீனியாவுக்கு அது பேரிழப்பாகும். அவர் 03 ஆவது முறையாக விதவையானார். பில்லைக் காட்டிலும் 10 வருடங்கள் இளமையான அவரது சகோதரரான ரொஜர் மிக நெருங்கிய உறவினை ஜெப்புடன் கொண்டிருந்தார். ஜெப்பினது இழப்பானது எம்மனைவருக்குமே வருத்தத்தினைத் தந்தது. வெர்ஜீனியா பலவற்றினைப் பல வருடங்களாகத் தாங்கிக்கொண்டிருந்தார். அவரது மெளனம் ஆச்சரியத்தினையே வரவழைத்தது. பில்லும் அதே போலவே இருந்தார். பில்லினது சிறு பராயம் கஷ்டமானது, ஆழ்ந்த துயரமானது. அத்துயரம் அவரது மனக் கண்முன் அப்போது தோன்றியிருக்கக் கூடும். எப்படியிருப்பினும், அவரது அனுபவமானது அவரை மேலும் மேலும் உறுதிப்படுத்தியதுடன், எதிலும் நன்மையைக் காண்பவராக ஆக்கியது. அவரது ஆற்றலும் இயற்கை விருப்பும் அவரை நோக்கி மக்களை வரவழைத்தது. தேர்தல் பிரசார பணிகளின்போது அவர் பட்ட கஷ்டங்களை ஒரு சிலரே அறிந்திருந்தனர்.
ஜெப்பினது மரணச் சடங்கு நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் பில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார். நான் எனது வாழ்க்கையை சிறியதோர் நகரில் கண்டெடுத்தேன். நியுஹெவன்" மற்றும் வொஷிங்டன் ஆகிய இடங்களின் தீவிரத்திற்குப் பின்னர் நட்புறவு, பொதுவான
II. 21 - 27, 2005
ganriföller-Unrif press எழுதுகிறார்
காலடிகள், பெயட்வில்லினது நட்பு ஆகியன எனக்கு அந்த நகரத்தில் டொனிக் போன்று அமைந்தன.
ஒரு நாள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, நான் தான் புதிதாக வந்துள்ள சட்டவிரிவுரையாளரா என்று என்னிடம் கேட்டார். நானும் "ஆம்" என்றேன். அவரது மருமகனும் என்னிடம் கற்பதாக அவர் கூறினார். நான் பரவாயில்லை என்று மருமகன் கூறினாராம். ஒரு நாள் ஒரு மாணவரைக் காண முடியவில்லை. அது பற்றி நான் நிருவாகியிடம் தெரிவித்தேன்.
'அவர் வீட்டிலில்லை' என்றார்.
‘என்ன கூறினீர்கள்? 'அந்த மாணவர் முகாமுக்குச் சென்றிருக்கிறார் என்று தெரிவித்தார்.
நட்புறவு கொண்ட சிறியதோர் இடத்தில் நான் இந்நகரத்தினை மிகவும் விரும்புகிறேன். 'ரேசர்பெஸ் கால்பந்தாட்டத்தை கண்டு
களிப்பதற்கு ஆகன்ஸாஸ"க்குப் போனேன் 'கோல் த
ஹொக்' முறையினைக் கற்றேன். இந்த நகரத்தில் பில் இருக்கும் போது நாம் நண்பர்களுடன் காலத்தைக் கடத்துவோம். அவர்களுடன் சேர்ந்து "பாபேக்யூ உண்ணுவோம். வார இறுதி நாட்களில் கைபந்து விளையாடுவோம். அல்லது, எங்காவது சுற்றுவதற்குப் போவோம்.
அப்போது பல்கலைக்கழகமொன்றில் நிர்வாகியாக இருந்த கார்ல் வில்லெக்கும் அவரது அழகான மனைவி மார்கிரெட்டும் சட்டக் கல்லூரிக்கு அப்பாலுள்ள பெரிய மஞ்சள் வீட்டில் வசித்து வந்தனர். என்னை முதல் முதலாக வரவேற்றவர்கள் அதாவது, அழைப்பு விடுத்தவர்கள் அவர்களே. அதன் பின்னர் நாம் நல்ல நண்பர்களானோம். 10 வயதுக்குக் கீழ்ப்பட்ட அவரது 06 பிள்ளைகளையும் மார்கிரெட்டையும் கைவிட்டு அவரது கணவர் சென்றுவிட்டார். 06 பிள்ளைகளையுடைய ஒரு பெண்ணை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
பொருட்படுத்தாமல் கார்ல் அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்டார். நான் ஒரு முறை மார்கிரெட்டை வெள்ளை மாளிகையில் வைத்து எப்பி லெடரருக்கு அல்லது ஆன் லேன்டர்ஸுக்கு அறிமுகப்படுத்தினேன். மார்கிரெட்டின் கதையைக் கேட்ட அவர் கூறினார்: 'பெண்ணே, உண்மையிலேயே உனது கணவர் மிகவும் புனிதமானவர்! அது உண்மையே, சரியானதும் கூட"
(தொடரும்.)
ΟΙ Η தின
ஆனால, யாரையும எதையும
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பான எம் தேசத்து மக்களே!
உங்களுக்கு வணக்கம்! ஈடற்ற துயர்களை எடுத்து வீசுங்கள் புதிய விடியல்களை நாம் படைத்திடுவோம்! வீசிய அம்புகள் விழிகளைத் தோண்டின. ஆயினும் நான் உங்கள் விடிவிளக்கு விசுவாச நெய்யூற்றி முடியாத ஒளியதனை தங்கள் கைகளில் நிரப்புவேன்! கொள்ளையர்கள் கவர்ந்தவற்றை உங்கள் கைகளில் நான் மீட்டுத் தருவேன் இது சத்தியம் கின்ற தேசங்களி
ஆம் ஒடுக்கப்படுகின்ற தேசங்களில் ஒன்றான. பாலஸ்தீன தேசத்தின் கவிஞன் ஒருவன் எழுதிய. அந்த நம்பிக்கை தரும் வரிகளோடு மீண்டும் ஒரு உரிமை மடலில் உங்களைச் சந்திக்கின்றேன். நின் நாமும் ಇಲ್ಲ காலத்தில் களத்தில் னறவரகளதான ஆனாலும அழிவுகளிலருந்து மக்களைக்
நாங்கள் ஆயுதம் ஏந்தினோம் rr: அழிவுகளை வைதது அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நாங்கள் ஒரு போதும் ஆயுதம ஏந்தியிருக்கவில்லை!
ஒடுகின்ற குருதியிலிருந்து உங்கள உயிர்களை மீட்பதற்காகவே | #Ñ
உங்கள உயரகளைக குருதியில சரியவிட்டு அதிலிருந்து கயல அரசியல் நடத்துவதற்காக நாங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை!
ஆனால் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் எங்களிலிருந்து மாறுபட்டு. மக்களாகிய உங்களது நலன்களுக்கு எதிராகவே அன்றும் செயற்பட்டார்கள். இன்றும் செயற்பட்டு வருகிறார்கள்
ே ಅಗ್ದಿ: யுததததை வருமபும சகதிகள. யுத்தததை தவிர வேறெந்த வழிமுறையினையும் தெரிந்திருக்காதவர்கள் மக்களாகிய உங்களை தவறான பாதைக்கு இழுத்து. தங்களது நடதத்த திட்டமிட்டு வருவதாக நாங்கள் அறகனறோம! -
இது குறித்து மக்களாகிய நீங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என ஈ.பி.டி.பி யின் சார்பாக நான் கேட்டுக்கொள்கின்றேன்!
திரை மறைவில் புலிகள் தீட்டும் திட்டங்களின் உண்மைத் தன்மையினை நீங்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால். அவர்களது கடநத கால அரசியல் o: குறித்தும் நீங்கள் அறிந்திருப்பது அவசியமாகிறது.
இதில் எங்களது கடந்த கால அரசியல் குறித்தும் நீங்கள்
தெரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். இது குறித்து நான் மக்களாகிய உங்களோடு மனம் திறந்து பேச விரும்புகிறேன்!
புலிகள் தங்களது கடந்த கால அரசியல் வழிமுறை విత్రాత్రి ஊடாகவே இன்றும் தங்களது இருப்பைத் தக்க வைத்து வருகிறார்கள்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர், அப்போது நான் ஈபிஆர்எல்எல் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த காலம் நாங்கள் மக்களை அணி திரட்டுவதற்காக மக்களிடம் செல்வதுண்டு மக்களின் கருத்துக்களை அறிவதற்காகவும்.
@ ருத ತಿನ್ತು நாம் கற்றுக்கொள்வதற்காகவும். மககளை i: பூர்வமாக அணிதிரட்டுவதற்காகவும் மக்களிடம்
செல்வதுண்டு
ஆனால் நாங்கள் நடத்திய வெகுஜனப் போராட்டங்கள் வன்முறைகளைத் தூண்டிவிடும் நோக்கத்தில் ஒரு போதும் இருந்ததில்லை அப்போது நாங்கள் மக்களை அணிதிரட்டி வன்முறையற்ற வெகுஜனப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தபோது ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று புலிகள் எம்மிடம் கேட்டிருந்தார்கள்
அப்போது புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக | இருந்தவர் திலீபன் அவர்தான் எமது தோழர்களோடு இது
குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தர் "மக்களைப் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதற்காக. தெளிவான ஒரு சிந்தனை ஓட்டத்தில் : அழைத்துச் செல்வதற்காக. மக்களிடம் போகிறோம் என்றோம்!
வெகுஜன எழுச்சிகளுக்கு ஊடாக மக்களை 905 உன்னத இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல முடியும் என்பது எங்களது
@ தது அசையாத நம்பிக்கையாக இருந்தது
6. நீ மது தோழர்கள் புலிகளிடம் வலயுறுததயருநதாரகள!
அதற்குப் புலிகள் கூறிய கருத்து இப்போது உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்!
இது சரிப்பட்டு வராது. இந்த வெகுஜனப் போராட்டங்களை விட ஒரு இராணுவ நடவடிக்கையின் மூலம்
on
DJ di
s
நாம் மக்களை சுலபமாக அணிதிரட்ட முடியும் என்று கூறினார்கள் புலிகள்
அவர்கள் கூறியது இதைத்தான் படையினர் மீது தாக்குதலை நடத்துவது தாக்கிவிட்டு பின்வாங்கி ஓடுவது. ஆத்திரமுற்ற படையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்! தாக்கப்பட்ட மக்கள் தங்களது இழப்பிலிருந்து எழுச்சி கொள்வார்கள்! இப்படியான வழி முறைக்கு ஊடாகவே தாம் மக்களை அணிதிரட்டி வருவதாக திட்டவட்டமாக கூறியிருந்தனர்.
எம் இனிய தமிழ் பேசும் மக்களே! இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்! புலிகள் எதை விரும்புகிறார்கள். மக்களாகிய நீங்கள் படையினரால் கொல்லப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்! மக்களாகிய நீங்கள் படையினரால் தாக்கப்படுவதையே புலிகள் விரும்புகிறார்கள்
மக்களாகிய உங்களது சொத்துக்களை படையினர் எரித்து நாசமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
மக்கள் சிந்தும் குருதியில் நின்று கொண்டு. படையினர் கொளுத்திய தீயில் எழுந்த சாம்பல் மேட்டில் நின்று கொண்டு. தங்களது அரசியலை முன்னெடுத்துச் செல்லவே புலிகள் விரும்புகிறார்கள்
அழிவுகளுக்காகப் போராட்டமா?. அல்லது அழிவுகளி லிருந்து மக்களைக் காப்பதற்காகப் போராட்டமா?. இதை நீங்கள் சிந்திக்கவேண்டும்!
இன்று புலிகள் யுத்த்தை நிறுத்துவதாகக் கூறிக்கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் நிழல் யுத்தம் நடத்துவதாக அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்
மக்களாகிய உங்களை வெகுஜனப் போராட்டம் என்று கூறிப் போராட அழைக்கின்றார்கள்! உங்களை படையினர் மீது கல்லெறியச் சொல்கிறார்கள் படையினரின் சோதனைச் சாவடிகளை தீமூட்டி எரிக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள் அதன் மூலம் படையினரை ஆத்திரமடையச் செய்கிறார்கள் படையினரை மக்களாகிய உங்கள் மீது தாக்குதல் நடத்த நிர்ப்பந்திக்கிறார்கள்! மக்களாகிய உங்களது துன்பங்களையும் துயரங்களையும். நீங்கள் சந்திக்கும் அழிவுகளையும் வைத்து தங்களது அரசியலை நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே புலிகள், மக்களாகிய உங்களது அழிவுகளை எதிர்பார்க்கின்றார்கள்! உங்கள் சொத்துக்களை படையினரால் நாசமாக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் தேன் கூட்டுக்குக் கல்லெறிந்தால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் தேனீக்கள் வந்து உங்களைக் கொட்டித் தாக்கும் அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடுவதே புலிகளது நோக்கம்!
இதனால் சமாதான நோக்கம் வெற்றியடையப் போவதில்லை மாறாக மக்களாகிய உங்களது சமாதான கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன:
ஈபிடிபி எதை விரும்புகிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!
புலிகள் எதை விரும்புகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!
புலிகள் மக்களின் அழிவிலிருந்து அரசியல் நடத்த விரும்புகிறார்கள்
ஈபிடிபி மக்களாகிய உங்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற விரும்புகிறது:
இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை உணர்ந்து மக்களாகிய நீங்கள் எழுச்சிகொள்ளத் தயாரானால் உங்கள் விடுதலைக்கான பாதையை எம்மால் செப்பனிட முடியும் என நான் நம்புகிறேன்!
உங்களது எழுச்சி என்பது புலிகளது சுயலாப அரசியலைப் புரிந்து கொள்வதும். அவர்களது வன்முறையைத் தூண்டும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க மறுப்பதுமே ஆகும்
நீங்கள் விழிப்படைந்தால். உங்கள் விடுதலைக்காக நாங்கள் முனைப்படைய முடியும்
மீண்டும் மற்றொரு உரிமை மடலில் சந்திப்போம்! நன்றி! வணக்கம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். என்றும் நாம் மக்களுக்காக. பிரியமுடன் செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
கன்றி - இதய කිදානපෘt

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பரமதேவாவும் அப்போது சிறைக்குள்தான் இருந்தார். ஒரேயொரு ரிவோல்வர் மட்டும் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளுக்கு வந்து சேர்ந்திருந்தது. இந்த ரிவோல்வரும் சில ரவைகளும் உள்ளே எடுத்துவரப்பட்ட கதை சுவாரஸ்யமானது. சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உயிரோடு ரன இருப்பதாலும், இச் சிறையுடைப்பு சம்பந்தப்பட்ட சில முக்கிய தகவல்கள் இரகசியப் பொலிஸாரிடம் போகக் கூடாதென்பதற்காகவும் எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்குவதைத் தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டர்களும் உள்ளே கொண்டுவரப்பட்டிருந்தன. வேறு சில கூரான தகடுகளும், இரும்புக் கம்பிகளும் சேகரிக்கப்பட்டிருந்தன.
சிறைக் காவலர்களை ஏமாற்றிவிட்டு ஆயுதங்களை
உள்ளே எடுத்து வருவது இலேசான விடயமல்ல. கறுப்பு நிறப் பாதணிகளைப் பயன்படுத்தி ரிவோல்வர்களைப் போல் தோற்றமளிக்கும் இரு போலி ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டன. ஏ.கே.47 ரகத்தைப் போன்ற ஒரு போலி ரைபிளும் தயாரிக்கப்பட்டது. சிறைக் காவலர்களை மடக்குவதற்கும் அவர்கள் சத்தமிடாதபடி வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டி, இழுத்து வந்து மேல்மாடி மண்டபச் சிறைக்குள் தள்ளுவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டன. மேல்மாடி மண்டபச் சிறைக்கும் கீழே சிறைக் கூடச் செல்களுக்கும் காவலாக நிற்கும் இரு சிறைக் காவலர்களையும் மடக்கிப் பிடித்துக்கொண்டு வரும் பொறுப்பு நால்வரிடம் கையளிக்கப்பட்டது. சம காலத்தில் வெளியே பாய்ந்து சிறைச்சாலையின் பல இடங்களிலும் காவல் காக்கும் சிறைக் காவலர்களை மிரட்டி, மடக்கிப் பிடித்துக் கொண்டுவரும் பொறுப்பு வேறு சில இளைஞர்களிடம் பகிர்ந்து வழங்கப்பட்டது. அனைவரும் திறமையாகவும் விரைவாகவும் செயற்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.
டக்ளஸ் தேவானந்தாவைப் பார்ப்பதற்குப் பார்வையாளர் நேரங்களில் ‘குன்ஸி அடிக்கடி வந்து போவதுண்டு. தப்பிச் செல்வதற்கான வேலைகள் வெளியே செய்யப்பட்டிருப்பதை, குன்ஸி சூசகமாகத் தேவானந்தாவிடம் விளக்கினார். செப்டெம்பர் 22ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தாவும் குன்ஸியும் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறைக் காவலரின் தலையீட்டையடுத்து குன்ஸி வெளியேறிச் சென்றார்.
டக்ளஸ் தேவானந்தாவைப் பார்ப்பதற்குப் பார்வையாளர் நேரங்களில் குன்ஸி அடிக்கடி வந்து போவதுண்டு. தப்பிச் செல்வதற்கான வேலைகள் வெளியே செய்யப்பட்டிருப்பதை, குன்ஸி சூசகமாகத் தேவானந்தாவிடம் விளக்கினார். செப்டெம்பர் 22ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தாவும் குன்ஸியும் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறைக் காவலரின் தலையீட்டையடுத்து குன்ஸி வெளியேறிச் சென்றார். மறுநாள் இரவு தப்பிச் செல்வதெனத் தமிழ்க் கைதிகள் திட்டமிட்டனர்.
மறுநாள் இரவு தப்பிச் செல்வதெனத் தமிழ்க் கைதிகள் திட்டமிட்டனர்.
1983 செப்டம்பர் 23
அதிகாலை விடியல் பூத்தது. மேல்மாடி மண்டபச் சிறைக்குள் இருந்த இளைஞர்களிடம் ஒருவித துடிதுடிப்பு, டக்ளஸ் தேவானந்தா பொறுப்புகள் கொடுக்கப்பட்ட இளைஞர்களை மீண்டும் அழைத்துக்
(அரசியல் தொடர்)
கலந்துரையாடினார். சிறைச்சாலை வாசலூடாகத் தப்பிச் செல்வதே திட்டம், அது தவறும் பட்சத்தில் முடிந்தால் குளியலறைப் பக்கமுள்ள கள்ள வழியாகத் தப்பிச் செல்வது என்றும் திட்டம் தீட்டினர். எதற்கும் சிறைக் கூடத்தின் பின் பக்க வெளிச் சுவரை இடித்து, பெரிய
S.
முட் பாதையில் மரித்த மிதவாதம்
துவாரமொன்றை ஏற்படுத்தி அதனூடாகத் தப்புவதற்கும் திட்டம் தீட்டப்பட்டது. இந்தப் பொறுப்பு வரதராஜப் பெருமாளிடமும் அழகிரியிடமும் வழங்கப்பட்டது.
மட்டக்களப்புச் சிறையிலிருந்து தப்பியோடிய தமிழ்க்கைதிகள்!
இரவு எட்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. சிறைச்சாலைக்கு வெளியே வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றுக்குள்ளிருந்து 'டோர்ச் மூலம் குன்ஸி கொடுத்த சமிக்ஞை இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்டது. வழமையாகக் காவலர் ஒருவர் தேநீர்
இத்ஜ் 23
ாண்டு வருவார். அவரோடு சிறைக் காவலர் ஒருவரும் பாதுகாப்புக்காக வருவது வழக்கம், அன்று சிறைக் காவலர் அந்தோனிப்பிள்ளை வந்தார். மேல்மாடி மண்டபச் சிறையின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த அந்தோனிப்பிள்ளை மீது இருவர் பாய்ந்து மடக்கினர். மறுகணமே வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அவர் மூலையில் தள்ளப்பட்டார். மூவர் அவருக்குக் காவலாக நின்றனர். ஏனைய கைதிகள் வெளியே பாய்ந்தோடி பல்வேறு இடங்களில் நின்ற சிறைக் காவலர்களை மிரட்டி மடக்கினர். கீழ் மாடிச் சிறையறைகளுக்குக் காவலாக இருந்தவர் எதிர்ப்புத் தெரிவிக்காமலேயே
இணைந்து எழுதுவது
g5. ġEFLIRT Jġibg5GOLD
சரணடைந்தார். அவரிடமிருந்து திறப்புக் கோர்வை பறிக்கப்பட்டது. தண்டனை பெற்ற கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சகல சிறையறைகளையும் திறந்து | கைதிகள் வெளியேற்றப்பட்டனர். மேல்மாடி மண்டபச் சிறைக்கு இழுத்துவரப்பட்ட சகல காவலர்களும் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளே தள்ளப்பட்டனர். மண்டபச் சிறைக் கதவு மூடப்பட்டது.
சிறைக்கு வெளியே டேவிற் ஐயாவின் காந்திய இயக்கத்திற்குச் சொந்தமான இரு வேண்கள் | நிறுத்தப்பட்டிருந்தன. இளைஞர்கள் அனைவரும் இரு வான்களிலும் ஏறிக்கொண்டனர். மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாவை விடுவிக்கும் பொறுப்பு வாமதேவனிடம் வழங்கப்பட்டிருந்தது. அவர் தப்பியோடும் அவசரத்தில் தனது பொறுப்பைக் கைவிட்டுவிட்டு ஓடிவந்து வாகனத்தில் ஏறிக்கொண்டார். வயிற்றில் சூடுபட்டு சிறை ஆஸ பத்திரியில் இருந்த இராமநாதனையும் சில இளைஞர்கள் தோளில் சுமந்து கொண்டுவந்து வாகனத்தில் ஏற்றினார்கள். வண. பிதா சிங்கராயர், கோவை மகேசன், டாக்டர் தர்மலிங்கம்! ஆகியோர் தம்மால் தப்பியோடி வர முடியாது எனத் தெரிவித்துவிட்டனர். பின் பக்கச் சுவரை உடைத்துக்கொண்டிருந்த வரதராஜப் பெருமாளையும் அழகிரியையும் மறந்துவிட்டு ஏனைய இளைஞர்கள் வாகனங்களில் ஏறிவிட்டனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி வாவிக்கூடாகப் படகொன்றில் தப்பிச் சென்றுகொண்டிருந்த பனாகொடை மகேஸ்வரனும், காளியும், சுப்பிரமணியமும் சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதராஜப்பெருமாளையும் அழகிரியையும் தமது படகில் ஏற்றிக்கொண்டனர்.
ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சுதந்திரப் பறவைகளாக வெளியேறினர். தமிழ் இளைஞர்கள் நடத்திய முதலாவது சிறையுடைப்புச் சம்பவமென வரலாறு இதனைப் பதிவுசெய்துகொண்டது. சிறையுடைப்புச் சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததுமே மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த படையினர் அதிர்ந்தனர். கைதிகளைத் தேடும் நடவடிக்கைகள் முலைமுடுக்கெல்லாம் முடுக்கிவிடப்பட்டன. தகவல் கிடைத்ததும் ஜனாதிபதி ஜெயவர்த்தன ஆடிப்போய் விட்டார். மடக்கிப் பிடிக்கும்படி அதிரடி உத்தரவும் போட்டார். கனகச்சிதமாகத் திட்டங்களைத் தீட்டித்தப்பிய தமிழ் இளைஞர்களைப் பிடிக்க முடியவில்லை. மறுநாள் ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. சர்வதேசச் செய்தி நிறுவனங்களினூடாக உலகின் மூலை முடுக்கெல்லாம் செய்திகள் பரவின. இலங்கையிலுள்ள சகல ஊடகங்களும் இச் சிறையுடைப்புச் சம்பவத்தைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. தமிழ் இளைஞர்கள் சிறையுடைத்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் சில பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன.
(தொடர்ந்த வடியும்.)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆற்றல்மிக்க புலித் தளபதியெனப் பிரபாகரனாலேயே சர்வதேச உள்ளுர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாராட்டப்பட்டவர் கருணா அம்மான். அவர் தலைமையோடு முரண்பட்டுக் கொண்ட பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதம் பிரபா அணிப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானார். அன்று ஆரம்பித்த புலிகளின் அதிர்வேட்டுத் தாக்குதலின் நீண்ட பயணம்
இன்றும் முடிந்தபாடில்லை. இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது கடைசியாகப் பொலன்னறுவை சொருவிலில் கருணா அணி உறுப்பினர்கள் ஐவர் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்துள்ளனர். தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிப் போவென்று பிரபாகரன் வழங்கிய 'பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள மறுதலித்து, சகோதரப் படுகொலைகளைத் தவிர்க்க விரும்பிக் கிழக்கிலுள்ள தனது ஐயாயிரத்துக்கு மேற்பட்டோரைக் கொண்ட படையணிகளைக் கலைத்து விட்டு சமாதானப் பாதையைத் தேடிக்கொண்டவர் கருணா. ஒரு கெளசல்யனுக்காகக் கண்ணிர்விட்ட கொபி அனானும் சமாதான ஏற்பாட்டாளர்களான நோர்வேயும்கூட கருணா அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது மெளன விரதம் அனுஷ்டித்தமை பழைய கதை. விசுவாமித்திரரின் தவக்கோலத்தைக் கலைக்க நடனமாடிய மேனகையைப் போல, ஆயுதங்களைக் களைந்து சமாதானத் துறவியாக முனைந்த கருணாவை, வன்னியிலிருந்து வந்த ஆயுத அட்டகாசக்காரர்கள் முனியுங்குவரின் கோலத்தைக் கலைக்க வைத்து விட்டனர். யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதுவே நேற்றைய
சமாதானத் துறவியான கருணாவின் இன்றைய நிலைப்பாடு.
இந்த அட்டகாசங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு அரசாங்கமும் சமாதான ஏற்பாட்டாளர்களும் சப்த நாடிகள் எல்லாம் அடங்கியொடுங்கி மெளனம் காத்ததால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேறு வழியில்லையென்கின்றனர் கருணா தரப்பினர். அதாவது, தற்காப்புக்கான தாக்குதல் என்பதே கருணா அணியின் புதிய நிலைப்பாடு சாத்தான்களுக்கு வேதம் ஒதுவதில் பயனில்லை. எருமைகளுக்குத் தேவாரம் பாடிப் பிரயோசனம் இல்லைய்ென்பதை கருணா அணி இரத்தம் சிந்தி அனுபவப் பாடமாகக் கற்றுக் கொண்டது. கானகத்துப் புலிகள் துரத்தித் துரத்திக் குதறும் போது எவ்வளவு காலத்துக்குத்தான் கிழக்கில் கருணா தரப்பினரால் தடை தாண்டும் ஓட்டத்தை நடத்திக் கொண்டிருக்க முடியும்?
அதுமட்டுமல்ல, சுனாமிப் பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அவசர அவசரமாக உத்தேசிக்கப்பட்டிருக்கும் பொதுக் ::s கட்டமைப்பில் 'ஆயுதப் புலி களையும் சம பங்குதாரர்களாக ஏற்றுக்கொள்ள அரசும் சர்வதேச சமூகமும் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு முனைந்து நிற்பதும் தமக்கு விடுக்கப்பட்டிருக்கும் புதிய அச்சுறுத்தல்கள் என்கின்றனர் கருணா தரப்பினர். இது நியாயமான ஆதங்கமே. போக்கிடமின்றித் Iதவிக்கும் கருணா தரப்பினரைத் தேடித் | தேடியழிக்கும் பிரபா அணியினரிடம்
அனர்த்த நிவாரண ஆதிக்கமும் கிடைத்துவிட்டால் பட்டினி போட்டே கருணா விசுவாசிகளையும் ஆதரவாளர்கள் மற்றும்
on i
DJ BBr.
t
面21.27,2005
அனுதாபிகளையும் கொன்றுவிடுவார்கள் என்ற அவர்களின் பீதி நியாயமானதுதான். பொதுக் கட்டமைப்பில் புலிகள் சம பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டால் கிழக்கைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பகீரத முயற்சியெடுக்கும் புலிகளுக்கு 'வெறு வாய்க்கு அவல் கிடைத்த கதையாகிவிடும். எனவே பொதுக் கட்டமைப்பில் ஜனநாயக ரீதியான
பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கருணாவின் கோரிக்கையும் நியாயமானதுதான். பொதுக்கட்டமைப்பொன்று அமைக்கப்படுமானால் கருணா அணி உட்பட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பிரதிநிதித்துவம் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.
நோர்வே, சமாதான முயற்சிகளில் இருந்து விலகி இந்தியாவுக்கு வழிவிட வேண்டுமென்ற கோரிக்கையும் அண்மைக்காலமாக கருணா தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தவறான கோரிக்கையென்று நியாயப்படுத்த முடியாமல் இருக்கிறது. ஏனெனில் வன்னிக்காடுகளில் இருந்து புறப்பட்ட புலிகள், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கூடாக ஆயுதங்களுடன் கிழக்குப் பகுதிகளுக்குள் ஊடுருவி கருணா தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய போது கண்டனம் தெரிவிக்க நோர்வே தவறிவிட்டது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆயுதங்களுடன் புலிகள் நடமாடக்கூடாதென்ற யுத்த நிறுத்த விதி துச்சமாக மீறப்பட்டிருக்கிறது. சமாதான திசையை நோக்கித் திரும்பத் தயாரான கருணா தரப்பினர் மீது தொடுக்கப்பட்ட அராஜகத் தாக்குதலில் நோர்வேக்கும் சம்பந்தமுண்டென்ற சந்தேகங்களைக் கருணா தரப்புக் கிளப்புவதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
கிழக்கு கொலைக்கூடமாக மாற்றப்படக்கூடாதென்பதும், கருணா அணி பதில் தாக்குதலில்
ஈடுபடக்கூடாதென்பதும் இலங்கை வாழ்
தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பமாகும். ஆனால், அடிப்பவனுக்கா, அடிவாங்குபவனுக்கா அகிம்சையைப் போதிக்க வேண்டுமென்பதில் கூட ஒரு நியாயம், நெறி இருக்கிறதுதானே. படுத்துக் கிடக்கும் சிங்கத்தின் மீது சுண்டெலிகள் ஏறி விளையாட முனைகின்றனவென்று பொலன்னறுவை சொருவிலில் உயிர்தப்பிய கருணா அணிப் போராளி ஒருவர் அடித்துக் கூறுகிறார். இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எவ்வாறு இருப்பினும் இனியாவது புலிகள் கருணா அணி மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துவதன் மூலம் கருணா தரப்பையும் வழிக்குக் கொண்டுவர முடியும். புலிகள் வழி சமைப்பார்களா?
அடுத்த 6TULO 650 محصے

Page 19
அமெரிக்கக் கால்பந்தாட்ட வீரர் ஓஜெசிம்சனை உங்களுக்குத் தெரிந்திருக்கும். சமீப வருடங்களில் அவரின் வாழ்க்கையில் நடந்த பரபரப்பான நிகழ்ச்சிகளுக்குள் நாம் போக வேண்டாம். அவர் ஒரு மாபெரும் விளையாட்டு வீரர் என்ற கோணத்தில் மட்டுமே பார்ப்போம்.கால்பந்தாட்டத்தில் சிம்சன் ஒரு புயல் சுழன்றடிக்கும் சூறாவளி போல களத்தில் அவர் இறங்கினால், எதிரணி பஞ்சாகப் பறந்துவிடும் கால்பந்தாட்டத்தில் அவர் சாதிக்காத சாதனைகளே இல்லை கோடி கோடியாகப் பணம், புகழ் என்று சம்பாதித்த அவர், ராக்கெட்டின் மூக்கின் மேல் உட்கார்ந்து பயணம் செய்தது மாதிரி படுவேகமாக வெற்றியின்
போட்டிகளில் விளையாடியிருக்கிறீர்கள்.ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை கோல் போட்டிருக்கிறீர்கள்.என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறீர்கள் என்ற
ப் புள்ளிவிவரங்களும் எனக்குத் உச்சிக்குப் போனவர் § என்றான். சின்னப் புன்னகையுடன்,
இத்தனைக்கும், ஓஜெசிம்சன் "குட்" என்று சொல்லிவிட்டு பிரெளன் நகர, பிறந்தது ஓர் ஏழைக் குடும்பத்தில் சிறுவன் அவரை மீண்டும் நிறுத்திச் அவர் சிறுவனாக இருந்தபோது, காசு சென்னன் 'களின் அதனை கொடுத்து டிக்கெட் வாங்கி சாதனைகளையும் ஒருநாள் நான் கால்பந்தாட்ட போட்டி பார்க்கும் முறியடிப்பேன்" பிரெளன் ஆச்சரியத்தோடு அளவுககுககூட அவருககு அந்தச் சிறுவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு வசதியில்லை போய்விட்டார்.
அவா சிறுவனாக இருந்த அந்தக் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவன் காலகட்டத்தில் கால்பந்தாட்டத்தில் ஆனதும், சொன்ன மாதிரியே பிரெளனின் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தவர் அத்தனை சாதனைகளையும் முறியடித்தான். பிரெளன் அவன்தான்.யெஸ்.ஒ.ஜெசிம்சன்
ஒருநாள் பிரெளன் அசுரததனமாக யாருக்குமே ஏதாவது ஒரு குறிக்கோள் விளையாடிவிட்டு கைநிறையக் இருந்தால்தான் வாழ்க்கைக்கே ஒரு கோப்பைகளோடு அரங்கத்தை விடு அதிம் வரும் இப்போது சொல்லுங்கள் வெளியே வநதாா, அவரின் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? கால முடி உயரமகூட இலலாத ஒரு எனக்க வர் கடிகம் இது . சிறுவன், ரெளனின் காலகளைக "స్ట్రేస్లో # கைகளால சுரணடி "சாா எனறு எனக்கு 35 வயது முடிந்துவிடும். எல்.ஐ.ஸி.
கூப்பிட்டான். ஏஜெண்ட், ஹேர் ஆயில் டிஸ்ட்ரிபியூட்டர் $୍fitutá) (p.4 ଡ଼({ பாதது எனன என்றார். அந்தச் என்று என்ன என்னவோ வேலைகள் கொடுக்க முடியாத ಕ್ಷೌ. சா, நான உங்கள எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். இப்போது அது வெற்றி புத்தி ಘ್ವಿ ಇಂಗ್ಹ್ಯ . கணக்குப் பார்க்கும்போது, பாடுபட்டால் மட்டுே
ஒஹோஅபபடியா எனறு சம்பாதித்ததைவிட, நான் செலவழித்ததுதான் முடியும்
கேட்டுவிட்டு பிரெளன் அநத அதிகம் புரிந்தது நான் స్టోన్ கர்னல் சான்ட இடத்திலிருந்து நகர்ந்து காரில் ஏறப் சோர்ந்துவிட்டேன். சுவாமி.நான் இனி வரலாற்றை இந்த போனார். திரும்பவும் யாரோ என்ன செய்யட்டும்" பகிர்ந்துகொள்வது கால்களைச் சுரண்டுவது போலிருந்தது. பணம், பதவி, கார், பங்களா என்று என்று நினைக்கிறே குனிந்து பாாததாா, மீண்டும் அதே எதுவானாலும் ஒருவர் இன்னொருவருக்குப் என்ற சிக்கன் UT6
சிறுவன்சர், நீங்கள் ஆரம்பக் பரிசாகக் கொடுக்க முடியும், ஆனால், பெங்களிபூர் போன்ற கட்டத்திலிருந்து இன்று வரை எத்தனை வெள்ளித் தட்டில் வைத்துப் பட்டுத் கூட வந்துவிட்டது.
O O O முரசு குறுக்கெழுத்துப் ே
குறுக்கெழுத்துப் போட்டி இல115க்க Sig'Il 250 ehun usi blus செல்வன் ஆர். தில்கள் இல. 48) UNUTLGü Slugh: 10 öğ 1. அபினயா, 1705, புனித அன்ரூஸ் ட்ரைவ், 2. கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லு 3. இ. உஷானி, கரம்பொன் கிழக்கு ஊர்கால 4. ச. ஜெயகரன், 69, மாமாங்க கோவில் வீதி 5. சுஜோ, 198, மெக்கெய்ஸர் வீதி, உவர்ம6 6, 5, 57.606LT, 107, UTLST606) sli, C.s 60 7. எம். ஷபிக், 20, ஹட்டன் ஹவுஸ் வீதி, ஹ 8. எண், ஜெயராஜ், 24 1l, கல்பொத்தை விதி 9. சி. அன்பு, சந்திரபவனம், வீரபத்திரர் கோவில் 10. க. கமால்தீன், புன்னைக்குடா வீதி, M
இடமிருந்து வலம் (குறுக் 1. தமிழில் கலந்துள்ள பிரெஞ்சு
மொழிச் சொல்சமையலறை, 5. கிரியை என்றும் பொருள்படும் dý
(குழம்பியுள்ளது) 9. இது தெரியாதவரை கபோதி என்பர்
(திரும்பியுள்ளது). 9
(S 1.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்கை பெற வாழ்த்துகின்றோம்.
11. இறைச்சி, காய்கறிபோன்றவற்றை - வேகவைத்து தயாரிக்கப்படும் 17 18 19 20 திரவ உணவு (திரும்பியுள்ளது)
13. ஏர் (குழம்பியுள்ளது) 17. கடக ராசியில் உள்ளடங்கும் 21 22 23 24 நட்சத்திரம் ஒன்று (குழம்பியுள்ளது) 21. பருப்பு, காய்கறிகளைப் போட்டு தயாரிக்கும் ஒருவகைக் குழம்பு போட்டி விதிகள்: (குழம்பியுள்ளது) (3D Sரு இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி . காதணி (குழம்பியுள்ளது). 26.04.2005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப . தமிழ்மொழி பேசப்படும் மிகச் வேண்டிய முகவரி : கோள்களுள் ஒன்று (தலைகீழ்
குறுக்கெழுத்துப் போட்டி இல-117 ஆங்கில மாதமொன்று.
தினமுரசு வாரமலர், மேற்குறிப்பிட்ட நாட்டில் வீதியி த.பெ. இல. 1772, தண்டனைக்குரிய குற்றம்.
கொழும்பு 15. நுரையீரலுடன் தொடர்புபட்ட தங்கள் சியன முடிஆர்டிய அமித 20 முல்லைக்குத் தேர் கொடுத்த
' அதிர் i 250 og af த்ெ Sandi
T. 21 - 27, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் மற்றவருக்குக் ஒன்று உண்டென்றால்,
சாலித்தனத்தோடு
ம அதை அடைய
ஸின் வாழ்க்கை இடத்தில் உங்களிடம் பொருத்தமாக இருக்கும் ன் இன்று கே.எப்.சி. ஸ்ட் ஃபுட் டெல்லி, இந்திய நகரங்களில் உலகம் முழுவதும் பல
செய்யத் தெரியும். இந்தக் கோழி வறுவல் சமையல் குறிப்பை வைத்துக்கொண்டு ஹோட்டல் ஹோட்டலாக ஏறி இறங்கினார் சான்டர்ஸ், அவர் சந்தித்த ஹோட்டல் முதலாளிகளில் பலர் இவரின் சமையல் குறிப்பைப் படித்துக்கூடப் பார்க்காமல் பிச்சைக்காரனை விரட்டுவதைப் போல இவரை விரட்டியடித்தார்கள். கர்னல் சான்டர்ஸ் நம்பிக்கை இழக்கவில்லை சோர்ந்து உட்கார்ந்துவிடவில்லை. புதிய புதிய நகரங்களுக்குப் போய், அங்குள்ள ஹோட்டல் முதலாளிகளிடம் தனது சமையல் குறிப்பைக் கொடுத்துப் பார்த்தார். அந்தத் தள்ளாத வயதிலும் நம்பிக்கையோடு இன்னும் பல போட்டல் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார். அவர் இப்படி ஏறி இறங்கிய ஹோட்டல்களின் எண்ணிக்கை 1,006, தொடர்ந்து இரண்டு வருடம் 'விடாமுயற்சி என்ற வார்த்தையை வாழ்க்கையாகவே வாழ்ந்து காட்டினார் சான்டர்ஸ். கடைசியில் ஒரு ஹோட்டல் முதலாளி இவரின் சமையல் குறிப்பு மீது அக்கறை காட்ட இன்று உலகம் முழுவதும் KFC இருக்கிறது.
வின்ஸ்டன் சர்ச்சில் எத்தனையோ உணர்ச்சிபூர்வமான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.ஒருமுறை
நூறு கிளைகளைக் கொண்ட இந்த சிக்கன் இளைஞர்கள் மத்தியில் அவரைப்
ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனத்தின் வருட ಇಂದ್ಲಿ *#?"... இந்த வெற்றி அததனைககும வித்திட்டுச் பேசினார். ஆனால், அந்த வாக்கியம் சாதித்தவர்தான் கர்னல் சான்டர்ஸ் இன்று எல்லோரும் மேற்கோள் காட்டும்
ஓய்வுபெற்று சாய்வு நாற்காலியில் மறக்க முடியாத வாக்கியமாக
ஹாயாகப் படுத்துக் கிடக்க வேண்டிய அமைந்துவிட்டது. வயதில், அதாவது 63 வயதில்கூட கர்னல் அவர் பேசியது . சான்டர்ஸால் குறிக்கோள் இல்லாமல் Never Never Never give up! வாழ்க்கையைக் கழிக்க முடியவில்லை! ܀ ܘܝܬ மேலே மொறுமொறுவென்றும் உள்ளே நன்றி : சுவாமி சுகபோதானந்தா. ஜூஸியாகவும் இவருக்குக் கோழி வறுவல் (தொடர்ந்து வரும்.)
O O O O ராதா ரெக்ஸ்ரைல்ஸின் -l@ശ്ശ്" (്ത uforú óusÚg H எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான I . ஆட அணிகளின் அட்சய மத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் கீழ் |
Branch N RATHAA TEXTILE I: 377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. - Golombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792 Viis: 23642 மாமாங்கம், மட்டக்களப்பு " . H O 96), மகளிர் மட்டும் மகளிர் மட்டும் | 1க்குடியிருப்பு 01, கல்முனை, . س --------------- ح>حیــــــــــ --------- - -
GasTÜLITUù . O3, முகவரி S L S S S SS S SS S SS S SS SS 0S S L SS S S S S S S S S S S SS S S SS . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . 6(göğü SUNLig .
lதொழில்: S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S 5 GRUNNLEGG
கையொப்பம்: . . . . . . . . . . . . . . 2 4 5 - / |
- S - annonysu 露” eem நேர்மை வெளிப்படைத்தன்மை)
one....... - C) வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படுத் B . * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
1. போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) .Og) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம் ܬܶܬ 17, 18 ് கூப்பனை அனுப்பிவைக்க NI M) I VAU வேண்டிய இறுதித் திகதி --- 21 22 23 24 LC தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, has 5H27-04-2005 கொழும்பு. //
LLS LSL LLSLLLL GLSLL GS L LSL LSL LSL LSL LSL T LT T LLTL T LLTLLL LT LL TLL ந்து கீழ்
Big Gullyburg Barnapp 39) றிய ஆசிய நாடு. mimůLInů 65dboj GITafeldštejný Lib
இதைப் போடுவது
நாய் ஒன்று. ன்னன் (தலைகீழ்).
GGGGIT TÎ) EGITIG நிர்மலாதேவி பரிசுபெறும் வாசகி ISP
இவர்தார் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம்
சந்திர பவனம், வீரபத்திரர் கோயிலடி, கோப்பாய் தெற்கு,

Page 20
னக்கு அமைதிக் கிராமம் பற்றிய தகவலைத் தந்தவர் ஓர் வயோதிபர். அவர் எனது பாட்டனுமல்லர். எனது கிராமத்தில் நான் அவரைக் கண்டதுமில்லை. ஓர் கடலின் கரையில் அவர் எண்ணிக் கொண்டிருந்தார்.அவர் எதை எண்ணுகின்றார் என்பது பற்றி என்னால் அனுமானிக்க முடியாதபோது எண்ணுதலில் அவர் காட்டிய தீவிர கரிசனை என்னை அவர் பக்கம் இழுத்துச் சென்றது. அவரது எண்ணும் தியானம் எனது நிழலால் குழம்பக் கூடாது என்பதற்காக நான் அவரிலிருந்து என்னைச் சற்றே ஒதுக்கி வைத்தேன். ஆனால் அவர் எதை எண்ணுகின்றார் என்பதை அவரது சைகைகளை வைத்துக்கூட என்னால் ஊகிக்க முடியவில்லை. திடீரென என்னையும் மீறி நான் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன். "வயோதிபரே! உங்கள் தியானத்தைக் குழப்ப வேண்டும் என்கின்ற எந்த எண்ணமும் எனக்குள் இல்லை. உங்கனிடம் ஓர் கேள்வியை நான் கேட்கலாமா?
"கேள்! என்னிடம் பதில் இருந்தால் அதனை நான் உனக்குச் சொல்வேன்."
"நீங்கள் எதையோ எண்ணிக்கொண் டிருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். ஆனால் எதை எண்ணுகின்றீர்கள் என்பதை நான் அறியலாமா?"
"நான் அலைகளை எண்ணிக்கொண் டுள்ளேன்." -
"எவ்வளவு அலைகள் எண்ணப்பட்டன" "எண்ணி முடிவதற்கு முன்னர் என்னால் தொகையைச் சொல்ல முடியாது."
"நீங்கள் எண்ணி முடியும் வரை நான் உங்கள் அருகில் இருக்கலாமா"
"இரு நான் எண்ணி முடியும் வரை என்னிடம் எந்தக் கேள்விகளையும் கேட்காதே"
அவர் அலைகளை எண்ணும் விதத்தைப் பார்த்தபோது எனக்கும் அவைகளை எண்ணும் ஆசை வந்தது. நானும் எண்ண வெளிக் கிட்டேன். எண்ணுவது பிழைக்கும் வேளை களில் அவைகளை மீளவும் எண்ணுவதில் பல மணிகளைச் செலவழித்ததால் எனக்குக் களைப்பு வந்தது. இதே வேளையில் வயோதிபர் மிகவும் அமைதியாக இருந்து எண்ணுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். வானம் மங்கி அலைகளை இருள் மூடியபோதும் அவர் எண்ணிக்கொண்டி ருந்தார்.
"மன்னிக்கவும்! அலைகளை இருள் மூடியபோதும் உங்களால் எப்படி அவை களை எண்ண முடிகின்றது"
"ஒலிகளின் துணையால்." "நாளை உங்களை இதே இடத்தில் சந்திக்க முடியுமா?"
"நான் அலைகளை எண்ணத் தொடங்கிப் பல வருடங்கள். அவைகளை எண்ணி முடிய இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம். நாளையும் நான் இங்கே இருப்பேன்."
அலைகளது ஒலிகளைச் சுமந்தபடி நான் வீடு திரும்பினேன்.
மறுநாள் நான் கரைக்குச் சென்றேன். கடல் அமைதியாகவும் அலைகளற்றும் இருந் தது. வயோதிபரும் அதே இடத்தில் இருந்தார். அவரது விழிகளோ கடல் மீது,
"இவ்வளவு அமைதியாகவும் பொறுமை யாகவும் இருந்து அலைகளை எண்ண எங்கே கற்றுக்கொண்டீர்கள்" எனக் கேட்டேன்.
"அமைதிக் கிராமத்தில்" என மிகவும் அமைதியாகச் சொன்னார்.
"அமைதிக் கிராமமா? அது எங்கே உள்ளது"
"அங்குதான் நான் பிறந்தேன். வாழ்ந்தேன்."
"அதனை விட்டு ஏன் இங்கு வந்தீர் 86?"
"எனது மூன்று மனைவிகளும் ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் காலமாகிப்போன காரணத்தால்."
"உங்களது கதை சோகமானது. அமைதிக் கிராமத்தில் ஏன் இந்த மூன்று மரணங்களும் ஒரே தடவையில் நிகழ்ந்தன" "அலைகள் வரப்போகின்றன. என்னால் இப்போது உனக்குப் பதில் சொல்ல (piņLT5."
"என்னால் உங்களை விளங்க முடி கின்றது. தயவுசெய்து அமைதிக் கிராமத்துக் கான பாதையை எனக்குக் காட்ட முடியுமா" "ஏறு இந்தப் படகில் உடனடியாக ஏறு அது உன்னை அமைதிக் கிராமத்துக்கு அழைத்துச் செல்லும்" என்றபடி ஒரு படகைக் 6.TLGOTITT,
அது ஓர் சிறு படகு, அதற்குள் எவருமே இல்லை.
"எனக்குப் படகோட்டத் தெரியாது" "உன்னோடு பேசுவதற்கு எனக்கு நேரம் இல்லை. ஏறு அது உன்னை அமைதிக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லும்" நான் படகில் ஏறினேன். இன்னொரு கரையில் நான் விழித்த போது எனக்கு முன் ஓர் கிராமம் தெரிந்தது.
படகிலிருந்து வெளியேறினேன். நான் வந்து
2
இறங்கிய இடம் வறண்டு கிடந்தது. மரங்கள் இலைகளைத் தொலைத்து மொட்டையாக இருந்தன. வீடுகள் உடைந்தும் கூரைகள் இல்லாமலும் இருந்தன. இந்தக் கிராமத்தை விழுங்கிய பிசாசு எது என எனக்குள் நான் கேட்ட வேளையில் ஓர் கிழவியின் முகம் தெரிந்தது. உடலிலோ பல உடைவுகள்.
"அம்மா' என நான் அவளை அழைத் தேன். என்னை அவள் விரக்தியோடு பார்த்தாள். "இந்தக் கிராமத்தின் பெயரை நான் அறியலாமா?"
"அமைதிக் கிராமம்" என்றபடி தனது முகத்தைத் திருப்பி சிரமப்பட்டு நடந்தபடி எனது விழிகள் முன் மறைந்தாள்.
அமைதிக் கிராமம் மனிதர்கள் இல்லாத கிராமமோ எனும் சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. கிழவியைக் கண்டபின் எனது பாதம் சென்ற வழிகளில் எவருமே தென்பட வில்லை. இதற்காக எனது
பாதங்கள் சளைத்துக் 膜 கொள்ளவில்லை. நான் ZA)62לכסלסולס" நடந்தேன், நடந்துகொணி ஒஇ%இஇ
டேயிருந்தேன்.
கூரையில்லா வீடொன்றின் உடைந்த கதவின்முன் தனது கூந்தலை நிலத்தில் அலைய விட்டபடி படுத்துக் கிடந்த ஓர் இளம் பெண் என்னைக் கண்டதும் எழுந்து என் முன் வந்தாள்.
"எனது கணவனை நீங்கள் எங்காவது கண்டீர்களா?" எனக் கண்ணீர் தளும்பக் கேட்டாள்.
"நான் இப்போதுதான் முதலாவது தடவை யாக அமைதிக் கிராமத்துக்கு வந்துள்ளேன். இங்கு ஓர் வயோதிபர் வாழ்ந்தார் என்பதுA மட்டும் தெரியும். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர் என்பதைவும் அவர்கள் ஒரே தடவையில் இறந்தனர் என்பதையும் அவர் வாயால் அறிந்
འོང་།།
ബ .ܝ
தேன். இதனைத் தவிர இங்கு வாழ்வோர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" "நீங்கள் சொல்லும் வயோதிபர் எனது தந்தையே, அவர் இப்போது எங்கு உள்ளார்? என்ன செய்கின்றார்"
"அவர் கடலின் கரையின் முன் உள்ளார். அலைகளை எண்ணிக் கொண்டுள்ளார்."
"அந்தக் கரைக்கு என்னையும் அழைத்துச் செல்ல முடியுமா?"
"நான் இன்னமும் அமைதிக் கிராமத்தை முழுமையாகப் பார்க்கவில்லை. பார்த்தபின்திரும்பி வரும்போது உன்னை இங்கே கண்டால் அழைத்துச் செல்வேன்."
அதனை ஓர் சிறிய கிராமம் எனச் சொல்ல முடியாது. உடைந்த வீடுகளைப் பொருத்திப் பார்த்தபோது அது ஓர் வறிய கிராமமாக இருந்தி ருக்காது என எனக்குள் நினைத்துக்கொண்டேன். ஏன் அமைதிக் கிராமத்துக்கு இந்தக் கதி ஏற்பட்டது என எனக்குள் கேட்டுக்கொண்டபடி நடந்தபோது, தூரத்தில் ஒருவர் நொண்டி நொண்டி நடப்பது போல எனக்குப் பட்டது. நான் விரைவாக அவரை அண்மித்தேன்.
"உங்கள்ைச் சிரமப்படுத்துவதற்காக மன்னிக்கவும். நான் முதலாவது தடவையாக அமைதிக் கிராமத்துக்கு வந்துள்ளேன். இங்கே ஓர் வழிகாட்டியை எனக்கு அறிமுகப் படுத்துவீர்களா"
"நான் கூட ஓர் வழிகாட்டியாகவே இருந் தேன். அமைதிக் கிராமத்தில் இருந்த அனைத்து வழிகாட்டிகளும் நொண்டிகளாகவும் காணா மலும் போய்விட்டனர்."
"ஏன் அவர்களுக்கு இந்தக் கதி நடந்தது" "ஏன் என வானிடம் கேள்! கடலிடம் கேள்! நிலத்திடம் கேள்! ஆனால் மனிதர்களிடம் மட்டும்
கேளாதே" என்றபடி அ நடந்தபோது அவர் ே அவரிடம் கேட்க வே எரிந்த அவாவை எரித்
வெளிச்சம் கடலு டிருந்தது. நான் அப்போ மரத்தின் கீழ் இருந்ே அலைகள் இருக்கள் நண்டுகளும் இறால்களு கொக்குகளும் அட்ை உடல்களும் அழுகிக்ெ
"உனக்குக் கவிதை ஒலியைக் கேட்டுத் திரு
இரத்தம் சீறிப் பாயு கையால் பொத்தியப தூக்கினான் ஓர் வாலி
తళ
گ V 4 , سمصہ இருந்தது. நான் அதனை கடைசி மூச்சை எனது க கரையில் விழுந்தான். அ கரையில் விழுந்தது அ புரட்டிப் பார்த்தேன். எந் புரட்டியதால் எனது கரங் விழிகள் கலங்கிக் க கொட்டின.
"நீர் நீர்! நான் நீ என்றபடி ஓர் சிறுவன் 6 "நீருக்காக நீ இ என நான் அவனிடம் ே "அமைதிக் கிராம இல்லை, அவைகள் பிடித்தும் உள்ளன. எல "இந்தக் கடலின் நீ குடித்ததில்லை. அது இ6 உறைப்பானதா என்பதுசு ஆனால் இது நீர் என் தெரியும், உனக்குத் த நிறங்களைத் தேடாமல் குடிக்கலாம்தானே."
"இந்தக் கடலும் 6 எனது விழிகளைப் இந்தக் கடலின் ந தன்னை அடக்கம் எனது காதலி கே எனது உடைந்த எப்படி அவளை ஏ கரையில் படகு படகின் அருகிலே அவளது மஞ்சள்
o
தி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் நொண்டி நொண்டி ாகும் வழி எது என ண்டும் என எனக்குள்
துக் கொண்டேன்.
க்குள் விழுந்துகொண் து ஓர் வாடிய தென்னை நன். அந்தக் கடலில் ல்லை. மீன்களும் நம் கடல் பாம்புகளும் டகளும் பல மனித
காண்டு கிடந்தன.
கள் விருப்பமா" எனும்
ம்பினேன்
ம் தனது வயிறை இடது டி வலது கையைத் ன். ஓர் சிவப்புத் தாள்
U5)Dubů
ision.
அழைத்துச் Col.
அழுகிக்கொண்டுள்ளது.” "இந்தக் கவிதையை எழுதியது நீயா" "எழுதியவர் காணாமல் போய்ப் பல வருடங்களாகுகின்றன."
"இந்தக் கவிதையை மீளவும் எனக்காக GITALLITUT”
"அவளது மஞ்சள் உடலும் அழுகிக் கொண்டுள்ளது" என்றபடி தனது முதுகைக் காட்டியபடி அவன் நடந்தான்.
நான் திரும்புவதற்காகப் படகு என்னைக் கொண்டுவந்த கரையை நோக்கி நடந்தேன். வழியில் அமைதிக் கிராமம் என்று கிராமத்தின் பெயரை மட்டும் சொல்லிவிட்டு மறைந்த
கிழவியைக் கண்டபோது அவள் என் முன் வந்தாள்.
"வந்ததும் வராததுமாக ஏன் இவ்வளவு அவதியாகத் திரும்பிப் போகின்றீர்கள்"
"நான் திரும்பிப் போவதையும், அவதி யாகத் திரும்பிப் போவதையும் நான் சொல்லாமல் உங்களால் எப்படி ஊகிக்க
"உங்களது பாதங்களது மொழியை எனது காதின் விழிகள் வாசித்துவிட்டன."
"அலைகளை எண்ணும் வயோதிபரை நான் பார்க்க வேண்டும்."
அலைகளை எண்ணும் மனிதரை" مرز کار را / உங்களுக்குத் தெரியுமா?"
"ஆம், அவரை எனக்குத் தெரியும்."
"அவர் இங்கு பிறந்தவர் என்பது எனக்குத் தெரியும், இங்கும் அலைகளை எண்ணியவரா" "தொடக்கத்தில் நான் சிரிக்கும்போது எனது சொக்கையில் விழும் குழிகளை எண்ண வெளிக்கிட்டவர்" என கிழவி ச்ொன்னபோது, மடிப்புகளால் தொங்கிக்கொண்டிருந்த அவளது சொக்கைகளுக்குள் விழுந்த குழிகளை மிகவும் சிரமமாக என்னால் அவதானிக்க முடிந்தது."
--محمسی۔۔۔۔۔
二 "அவரது மனைவிகளில் ஒருத்தி
ட-நீங்களா"
"அவரது மனைவிகள் அனைவரும் Eஇறந்துவிட்டனர். நான் அவரது காதலியாக
இநான் பொறாமைப்படவில்லை. அவரது இருந்தேன் என்பதற்காகப் பெருமைப்படுகின்றேன். அவர் வாழும் கரைக்கு ဂျီး၏ချုံး။ அழைத்துச் செல்ல முடியுமா?
“படகு தொலைவில் உள்ளது." "எனது பாதம் களைத்துவிடும் எனக் கருத வேண்டாம்."
நானும் கிழவியும் நடக்க வெளிக் கிட்டோம் நடக்கும்போது மூசியது கிழவி இயல்ல, நானே.
கூரையில்லா வீட்டின் முன் தரையில் Tபடுத்துக் கிடந்த இளம் பெண் அப்போதும்
படுத்துக் கிடந்தாள்.
"இவளை உங்களுக்குத் தெரியுமா?"
வனது கையில் "தெரியாது. அலைகளை எண்ணும் வங்கியபோது தனது வயோதிரின் மகள் என என்னிடம் அவள் துக்குள் புகுத்திவிட்டுக் சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர் அலை வனது சிவப்புத் தாளும் I களை எண்ணிக்கொண்டிருக்கும் கரைக்குக்
நனை எடுத்துப் புரட்டிப் த எழுத்துமேயில்லை. களும் சிவத்தன. எனது கண்ணீர்த் துளிகளைக்
ரைக் கண்டுவிட்டேன்!”
ன் முன் வந்தான்.
படி ஏங்குவது ஏன்?"
கட்டேன்.
தின் கிணறுகளில் நீர் வற்றியும் பூஞ்சணம்
கூட்டிச் செல்ல முடியுமா எனவும் என்னிடம்
கேட்டாள்."
"நீ விரும்பினால் அவளையும் கூட்டிச் செல்லலாம்."
அவளது முடிக் கிடந்த விழிகள் தானாகத் திறந்தன. அதேவேளையில் அவளது உதடுகளும்.
"எனது அண்ணன் கவிதைகள் எழுதுபவர். அவரைக் கண்டு பல வருடங்கள். அமைதிக் கிராமத்தில் நிறையக் கவிஞர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் காணாமல் போனபோது
க்கு நீர் தேவை." கூட என்னைப் பற்றிப் பேசக் கேள்விப்பட்டேன்.
နှီநான் ஒருபோதுமே அமைதிக் கிராமத்தில் நீங்கள் நடத்திய குறுகிய **த பயணத்தின் போது ஓர் கவிஞரைக்
L எனக்குத் தெரியாது கண்டிகள்"
பது மட்டும் எனக்குத் ாகம் இருப்பின் நீரின்
"இல்லை. ஓர் நொண்டியைக் கண்டேன். தான் வழிகாட்டியாக இருந்தாரென்றும் இங்கே
இந்தக் கடலின் நீரைக் வாழ்ந்த வழிகாட்டிகள் காணாமலும் NA V காலமாகிவிட்டனர் என்றும் என்னிடம் சொன்னார். பற்றிவிட்டது ஏன் அவர்களுக்கு இந்தக் கதி நடந்தது எனக் ಟ್ವಿನಿ கேட்டபோது, 'வானிடம் கேள், கடலிடம் கேள். டுவில் ஆனால் மனிதர்களிடம் மட்டும் கேட்டுவிடாதே செய் என என்று சொல்லிவிட்டுத் தன்பாட்டில் டிருநதாள சென்றுவிட்டார். அதன் பின்னர் உடல் முழுவதும் டகில் இரத்தம் வடிந்தபடியும் சாகும் தறுவாயிலும் ற்றுவதாம்? ஓர் வாலிபனைக் கண்டேன். அவன் என்னிடம்
எனக்குக் கவிதை விருப்பமா எனக் கேட்டுவிட்டு உடலும் ஓர் தாளை வாசிக்கத் தந்தான். அதில் எந்த
5. 21 - 27, 2005
சிறிதாக மழை பெய்யத் தொடங்கியது.
திட்டவட்டமாகச் சொன்னாள் கிழவி.
வில்லை, ஆனால் ே இரத்தம் மட்டுமே இருந்தது. அவன் என்னிடம்/ தாளைத் தந்துவிட்டு இறப்பதற்கு முன் தனக்கு/ ஓர் சகோதரி இருப்பதாகச் சொல்லவில்லை. அதன் பின்னர் ஓர் சிறுவனைக் கண்டேன். அவன் எனக்கோர் கவிதையைச் சொன்னான். ஆனால், தான் தக் கவிதையை எழுதவில்லையென்றும் எழுதியவர் காணாமல் போய் பல வருடங்கள் என்றும் சொன்னான். கவிதையை மீளவும் சொல்ல முடியுமா எனக் கேட்டபோது அதனது கடைசி வரிகளை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றான்."
"அவன் சொன்ன கடைசி வரிகளை எனக்குச் சொல்ல முடியுமா?"
"அவளது மஞ்சள் உடலும் அழுகிக் கொண்டுள்ளது."
"அது எனது அண்ணாவின் காதலி உங்கள் முன் இறந்தது எனது அண்ணனே. அவரைக் கடைசியாகக் காணும் சந்தர்ப்பம் உங்களுக்காவது கிடைத்தது. எனக்கோ கிடைக்கவில்லை. அண்ணாவும் அப்பா போன்றவரே. ஆனால் மழைத்துளிகளை எண்ணுவதில் தனது காலங்களைச் செல வழித்தவர்.”
"நீங்கள் விரும்பினால் அவர் எங்கே மரணித்தாரோ அங்கு சென்று அவருக்குக் கடைசி அஞ்சலியைச் செலுத்தலாம்."
அவரது உடல் கூட இப்போது காணாமல் போகும்படி செய்யப்பட் டிருக்கலாம். அங்கே போகாமல் நாங்கள் அப்பாவைக் காணச் செல்வோம்.
நானும், கிழவியும் இளம் பெண்ணும் படகை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது
நாங்கள் ஒதுங்குவதற்குக் கூரைகளோ குடைகளோ இருக்கவில்லை. அவைகள் இல்லாதது எமக்கோர் பிரச்சினையாகவும் படவில்லை.
"ஆ எவ்வளவு வருடங்களுக்குப் பின்னர் மழை பொழிகின்றது" என்றபடி கிழவி வானத்தைப் பார்க்க வெளிக் கிட்டபோது, நாங்களும் பார்க்க வெளிக் கிட்டோம் அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத பிரகாசத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. மழையை இரசித்தபடி நாங்கள் கரைக்கு வந்தோம்.
நாங்கள் படகில் ஏறிக்கொண்டிருந்த போது நொண்டியும், சிறுவனும் எங்களை நோக்கி ஓடி வந்தனர். அவர்களையும் ஏற்றிக் கொண்டோம்.
மறுகரைக்குப் படகு எங்களைக் கொண்டுவந்து இறக்கியபோது, அங்கே இருளாக இருந்தது. எங்களை வரவேற்றது கோபம் கொண்ட காற்று கொந்தளிக்கும் கடல் கரையை நோக்கி எறியும் அலைகளது ஒலிகள் எங்களது காதுகளைத் தொட்டன.
"அவர் எங்கே உள்ளார்" எனக் கிழவி என்னிடம் கேட்டாள்.
"தொலைவில் இல்லை. ஆனால் காலநிலை மோசமாக இருப்பதால் அவர் கரையில் இருப்பாரா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது."
"அவர் கரையில் இருப்பார்" எனத்
going
LIIT foi
நாங்கள் நடந்தோம் நடந்துகொண் டிருந்தபோது காலநிலை அமைதிக்கு வந்தது மல்லாமல் சூரியனும் தனது விழிகளைத் திறந்தது.
அவர் இருக்குமிடத்தில் யாரோ படுத்துக் கிடப்பது தெரிந்தது.
"அது எனது அப்பாவே" எனக் கத்திய படி இளம் பெண் ஓடியபோது நாங்களும் அவளைப் பின்தொடர்ந்தோம்,
அவரைத் தூக்கித் தனது மடியில் வைத்தபடி "அப்பா இறந்துவிட்டார்" என மிகவும் அமைதியாகச் சொன்னாள். அவளது முகத்திலும் அவர்களது முகங்களிலும் கவலையையோ கண்ணீர்த் துளிகளையோ காண முடியவில்லை.
"அவரைப் பார்க்க எவ்வளவு ஆர்வத் துடன் இங்கு வந்தீர்கள். அவரோ இறந்து விட்டார். ஏன் உங்களது விழிகளில் ஒரு கண்ணீர்த்துளிகள் கூட இல்லை" எனக் கேட்டேன்.
"அவர் அலைகளை எண்ணி முடித்து விட்டார்" எனச் சிறுவன் மிகவும் அமைதியாகச் சொன்ன வேளையில், சில அலைகள் வந்து அவரது உடலைக் கழுவிவிட்டுத் திரும்பிச் சென்றன.
kj : “Abo Gananisë”

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
> சிந்தித்துப் பார்க்க
"மக்களை ே ருக்கும் சண்டைத கிறது. சட்” என்று படி பேப்பரை வீசி 6 குழந்தையோ
பற்றோரைக் கெளரவிப்போம்)
ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில்
போடும் நிலை ஏற்படுவதற்கு முன் அமைதி
'பேச்சு சரிவராது
கொண்டிருந்தராகவ
பார்க்கும்போது பெற்றோரின் மனப்போக்கு யாகப் பேசித் தீர்வு காணும் நிலைக்குக் ship.
களைப் புரிந்துகொள்வது சில சமயங்களில் கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டும். ஒரு
கடினமான காரியமாகும். பிள்ளையிடம் ஒளிவுமறைவில்லாத தன்மையும் தலைமுறைகளுக்கிடையே கருத்து நேர்மைத்தனமும் இருந்தால் மட்டும் அது
வேறுபாடுகள் நிறைய ஏற்படுகின்றன. ஆனால், உடனே உதவாது மாறாக, நாம் ஒரு வேண்டு கிரமடைந்து
இது ஒரு பெரும் தடையல்ல, ஒருவர் தான் தலக் அதை வெளிப்படுத்த ஆரம்பிக்கும்போது, ?":
பலவீனப்படும் போது பிரச்சினைகளை எதிர்நோக்க முடியாமல் தப்பிக்கும் முயற்சிகளிலும் பொய் சொல்லும் நிலைகளிலும் உள் சென்று அடைக்கலம் புகுமளவிற்கு அவர்களுடைய மனது தூண்டப்படும். இம் மாதிரிச் செயல்கள்தாம் இடைவெளி என்ற சுவர் எழும்புவதற்குக் காரணமாக இருக்கின்றன.
அது விரைவாக அவர்களது மனதைத் தொட்டு விடும்.
இரண்டு பக்கமும் நன்கு புரிந்துகொண்டு! மனமொத்துப் போகும் நிலைக்கு வரும்போது, இருவருக்கிடையே ஒரு சமாதானம் ஏற்பட மிகுந்த வாய்ப்புண்டு.
பொதுவாக நாம் மற்றவர்களோடு
வருவார்கள். எ வீராவேசத்தை ஊ றார்கள். சண்டை போகும் மக்களை சொல்லும் பொறுப் காணோம்."என்று.
குழந்தைகள், தங்கள் பெற்றோரோடு ಇತ್ಲಿ எனபது அவவளவு u சூழ்ஃf ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து இருந்தபோதிலும் நாம் முயற்சிப்பது 5೩೦. வைத்திருந்தால்தா ஒத்துப்போக முடியும், கடுமையாகச் சத்தம் - மகிழ்ச்சி நிகழப் போகும்
எனும் நூலிலிருந்து ' E 28 கிமக்கில் தொடர்ச்சியாகச் ர்கள் மறைதது அமுக! ஃே ரயிலிலே திருடுபவனைப் பிடித்துச் வியாபாரம் நடத்தல எவையும் துள்ளிறிேக்கக் காணோம் ஆகை சிறையிலே தள்ளும் சமுகம் ரயிலையே விலாசமெழுப்பலாம்.' யால், இவை நம் விடுதலைக்குத் தேவையான திருடுபவனைப் பெரிய மனிதனாக மதிப்புக் சிரித்தான்ராகவன். கொலைகள்தான் என்றுநிம்மதிாக இருக்கலாம் கொடுத்து வைத்திருக்கிறது என்று யாரோ கோபம் வடியா அல்லவா? நம் மக்கள் விடு விடுதலையால் சொல்லியதுதான் ஞாபகம் வருகிறது மல் அவனைப் நிற்பதற்காக நம் மண்ணிலிருந்து அகற்றப்படும் తడఇSశ్రీల4@ya பார்த்தாள் அரு இந்த உயிர்களுக்காக நாம் மனதில் சங்கடம்
கொள்ளத் தேவையில்லை அல்லவா? 43 பிற வாழ நம்மை அழித்துக் ததி "உனக்குச் கவாசன், வவுனியா கொள்ளலாமா? . சிரி : ஆர்கோபிநாத், &തി கிறதா?” & IĎ. னால் விழிப்புடன் இருங்கள். SSS SSS S ،،و... - --ش ٦مـمـ . " ပ၏န္တီးရီ၏ ဖခန္တီ கொலைகளைக் சுயநலககாராகள ಇಂಗ್ಲರಿ இதைப் u கண்டித்தல் போன்ற விஷயங்களில் நம் போற்றுவார்கள் மயங்கிவிடாதீர்கள் பிறர் வாழ கொண்ட்ட்ங்களை எழுத்தாளர்கள் இப்போது ஓய்வெடுத்துக் நாம் வாழ்ந்து உதவுவதே சரி கொச்சைகளையும் கொண்டிருக்கிறார்கள். நம் விடுதலையைக் త2:5g &a தெப்படி? 내
ப்பக் கூடியவர்களை நம்மவர்கள் இன்னும் :خت ஃ: ਹੈ। 2உங்களைப பற்றிய ம்.சரிதான். அவர்களும் ஆங்காங்கே கொலைகள் செய்யக் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிகிறதே எழுதுற நீதி நியா கூடும். அப்போது நாம் பொங்கியெழ வேண்டும். சுதாஷ சுதாகரன, பூண்டுலோயா மறைபடிகளையும
சமிக்ஞை கிடைக்கும். ஆவேசப்படத் தயாராயிருங்கள்
&aks, t497
22 வேறெங்கும் இல்லாத பல அரிய
பழைய பாடல்கள் நம் இலங்கை வானொலி யில்தான் இருக்கிறது என்பது உண்மையா?
எம்.எம்.மிஹலார், குருனாகல்,
இருந்துமென்ன! அதன் அருமையைப் புதிய அறிவிப்பாளர்களும் உணர்ந்துகொள்ளும்படி பயிற்சியளித்துவிட்டுப் பழையவர்கள் போக வேண்டும் என்பதே நம் ஆதங்கம், இசைத்தட்டில்
மற்றவர்களைப் பற்றி அந்தளவுக்குத் தெரியாது. அதனால்தான்
area 2 பூனை குறுக்கே போவது நல்லது
- சண்டியனுக்குப் பின் ஜெலக்கி, பெரிய கல்லாறு 0.1 நிற்பானே, அவன் சொ நியாயங்களாய்த்தாலி வெகு நாட்களுக்குமுன் கவிதை ஒன்று ஓங்கி வழியுது." பார்த்தேன். எழுதியவர் பெயரும், வரிகளும் "கொடுமை 6 இப்போது ஞாபகமில்லை. விஷயம் இதுதான் : எங்களுடைய இந்த
வீட்டை விட்டு வீதியில் இறங்கும்போது வல்லவர்.அவர் 'த நிமிர்ந்தே நடக்க முடி இன மானம் முக்கியம், முக்கியம். என்ற பிலிஸ்டைன் குணத்ை
கெட்டதா?
மாக வளர்த்து வைத்த
ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைப் பார்த்து, 'வானரதம்' படத்தை 'வண்ணரதம்' என்று சொல்லும்படியாகிவிடக் கூடாது. (கடந்த ஞாயிறுக்கு முந்திய ஞாயிறன்று அதிகாலையில் கேட்டது இது)
4ák SNS tAra
2'சுக்ரன் படத்தைப் பற்றி சிந்தியாவின் அபிப்பிராயம் என்ன?
எம்.ராஜு, கொழும்பு - 12
இது சேரன், பாலா, செல்வராகவன், பாலாஜி, சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் காலம். இராமநாராயணன், குரு தனபால், எஸ்.பி.முத்து ராமன், எஸ்.ஏ.சந்திரசேகரன் போன்றோர் பெரிய மனது பண்ணி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.
&436Neu97
2 சமூகம் மதிப்புக்குரிய மனிதர்களாகக்
கருதுபவர்கள் மீது கண்டனங்களையும் அவதூறு களையும் விசுவோர் பற்றி.
ஷர்மிளா பரீட், கலேவெல.
பூனை ஒன்று கவிஞரைப் பார்த்துவிட்டுக் குறுக்காக ஓடுகிறது. சலித்துக்கொண்டு, போவதா, நிற்பதா என்று தடுமாறிக் கொண்டிருக்கையில், எதிரே வந்த வாகனத்தில் நசுங்குண்டு அந்தப் பூனை செத்துவிடுகிறது.
இப்போது இவருக்குக் கேள்வி, சகுனம் பிழைத்தது யாருக்கு.அந்தப் பூனைக்கா?
&â35re, ASP2
2 எங்கு திரும்பினாலும் எரிச்சலைத்
தரத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை,
செத்த வீட்டில் தெரிந்தவர்கள் வந்ததும் பெண்களுக்கு அடிவயிற்றிலிருந்து ஒரு ஒப்பாரி வருமே.அது மாதிரியான ஒரு ஃபீலிங்தான் இப்போ எனக்கு
சமீபத்தில் நான் அடைந்த ஓர் ஆறுதல் சீறிவரும் தோட்டாவை பல்லால் கடித்துத் துப்புதல், ஒரு திருப்பாச்சி அரிவாளை வைத்துக்கொண்டு பொலிஸ், இராணுவம், முதலமைச்சர், பிரதம
வெட்கப்படத் தெ
மந்திரி என்று சகலரையு பதற வைத்தல், சிரிச் தானாக்கள், காது புளிச் புராணம்.எல்லாவற்றைய பிரச்சினையை மட்டு 'கண்ணாடிப் பூக்கள் ப
212 கிழக்கில் மறைவதற்குள் அங் மறைகின்றனவே?
-என்.ா
سr
கிழக்கு வெளுக்க கொண்டிருந்த மக்கள், இ எப்படி வெளித்தாலும் சரி பாடம் புகட்டினால் போ லிருக்கிறார்கள். இந்தக் எங்கள் வீரத்தை உறுதி கலவரப்படுத்துகிறது : கிறார்கள். நம்மிடமு படித்தவர்களும் இந்த கண்டிப்பதை விட, தங்களு கடமைகள் இருக்கின்றன அவற்றைச் செய்துகொன
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ப்பவர்கள் எல்லா தேவையாயிருக் காபமாகச் சொல்லிய ந்ெதாள் அருந்ததி
விளையாடிக்
திரும்பிப் பார்த்தான், தமிழர்களின் கோபம்
SAASS qSSAJ AAASSqSAJ SAqS qSAJ ASqSSJ Aq S SJ AqS qSAA AAS S \~مبرمجہے بر"بر )صبر برس
கூட்டமாகவும் இருக்கிறோம்.
"ஆமாம் இந்தக் கேடுகெட்ட குணங்
களையே தமிழினப் பெருமையின் பேரால்
நம் எல்லோர் மீதும் திணிக்கும் பாசிசம்
தான் எல்லா ஊடகங்கள் வழியாகவும் கசிகிறது” -
"அணுக் கசிவு" என்று சிரித்தான்
காண்டிருக்கிறது. லதான் வழிக்கு ன்கிற விதமாகவே டிக் கொண்டிருக்கி ந்தால் அவதிப்படப் னைத்துக் கருத்துச் ணர்வை எவரிடமும்
சினந்தாள் அருந்ததி
கொந்தளிப்பான நரமும் மக்களை
ன், யதார்த்தத்தில் அவலங்களையும், அறங்களையும்,
விட்டு
պմ, தமிழாவேசக் சகிச்சுக்கொள்ளுற எங்கடை ஆக்கள் யங்களையும், மூடி பார்த்தால் ஊரில்
னால் ஒரு எடுபிடி ல்லும் தலையாட்டல் ர் கொச்சைத்தனம்
ானி னவெண் றால்
சண்டியர் எல்லாம் வியின்றி நாம் தலை யாது.எங்களுடைய அதற்கு அவர் வீரம் இந்தக் கேடு கெட்ட த நம் சமூகக்குண ருக்கிறோமே என்று ரியாத சமூகக்
வில்லையே
amsu sẵUữi
ராகவன். -
"உனக்குச் சிரிப்பாயிருக்கு! மக்களைச் சண்டைக்குத் தயாராய் வைத்திருப்பதைத் தவிர, வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் வைத்துக்கொள்ளாத
தமிழ் ஊடகங்களின் ஒருபக்கத் துதி பாட
லும், ஒருபக்க வசைபாடலுமான 'பத்திரிகா தர்மம் அசிங்கமாயில்லையா"
"அசிங்கம்தான். ஆனால் அரசாங்கத் தரப்பிலும் நல்லதைச் செய்வதற்கு வேண்டிய துணிவைக் காண முடிய
'' "அவர்களுடைய அழுக்கும் இருக்கிறதுதான். ஆனால், பாதிக்கப்பட்ட வர்கள் என்று சொல்லி, நாம் சேமித்துக்
கொண்டிருக்கும் அழுக்கைப் பற்றியும்
பேசியாக வேண்டும். பேசாமல் விடுவதிலுள்ள பாசிசம் தான் நம் சமூகத்திற்குப் பேராபத்து.'
"நல்ல விஷயங்களை, நடக்குமா இது என்று செய்யாமல் விடுபவர்களை
நேர்மறையான கருத்துகளைச்
பற்றிய இவர்களது அனுதாபம் போலிக்
வேண்டியிருக்கிறது.
சண்டையையும் வரவேற்று விட்டு, பிறகு
பெரியவர்கள் அதுதான் சொல்லியிருக்
"சரியாய்ச் சொன்னாய்' என்று
ஆமோதித்த அருந்ததி தொடர்ந்து சொன்னாள். 'நம் பிரச்சினை தீர்வதற்கு
சொல்லாமல் எதிர்மறையாகவே பேசி, எழுதிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், சண்டையில் சாகிறவர்களைப்
கண் aர் என்றுதான் கொள்ள
'ம். இறப்புகளை நிறுத்த வேண்டியதைப் பற்றிப் பேசாமல்
மக்களுக்காகப் புலம்புகிறவர்களைப் பார்த்தால், வாக்காளர் எண்ணிக்கை குறைவதாய் அரசியல்வாதிகளும், இரசிகர்கள் குறைவதாய் ஊடகவிய லாளர்கள் மற்றும் பேனா மன்னர்களும், நுகர்வோர் குறைவதாய் வணிகர்களும் கண்ணீர் சிந்துவதாய்த்தான் கருத வேண்டியிருக்கிறது."
"மக்களைப் பற்றி இவர்கள் பேசுவதெல்லாம் வெறும் நடிப்புத்தான்! இவர்கள் வாய்ச் சவடால்களுக்கும் வீரப் பெருமிதங்களுக்குமாக அவர்கள் செத்துக் கொண்டிருக்க வேண்டும்"
ராகவன் குழந்தையிடம் பேசுவது போல அதைப் பார்த்தபடியே கூறினான். "நல்லதை நடத்தி முடிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். திருப்பியடித்தால் தெரியுந்தானே? என்று மிரட்டுவதில் வீரமில்லை; தெருச் சண்டித்தனம்தான் அதில் இருக்கிறது. முதலில் மக்களைப் பாதுகாக்கவும், சண்டை வராமல் தடுக்கவும் வழிவகை சொல்பவன்தான்
l" 刻 "அப்படிப் பார்த்தால் நம்மவர்களில் பேசிக்கொண்டிருப்பவர்களும், எழுதிக் | கொண்டிருப்பவர்களும் பெரும் பகுதி அழுக்கான உள்ளமும் கோழைத்தனமும் நிறைந்தவர்கள்தான்" என்று சொல்லிய படி அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் அருந்ததி
"நடக்குமா என்று சந்தேகம் கொள்ளாமல், நடக்க வேண்டும் என்ற உறுதியான சிந்தனையோடு விஷயங் களை அணுக வேண்டும் என்று
கிறார்கள்!"
செய்குவம் கொல்லோ, நல்வினை? எனவே ஐயம் அறா அர், கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே; யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே.
(புறம் 21415)
६:: ';'; LS SLS SSSS SS SS SS SS SS SS SS SS SS SSSSS S S S S S S S SS SS SS SS SS SS SS
ம் பஞ்ச் வசனம் பேசிப் சிரிச்சு வரும் சீனா கும் வரையான காதல் ம் மீறியதாய் ஏதோ ஒரு } சொல்ல முயன்ற Lb.
வூடு
உதிக்கும் சூரியன் கு பல உயிர்கள்
ம்ஸான், யாழ்ப்பாணம்,
நா? என்று ஆதங்கம் போது எங்கள் பகுதிகள் மற்ற இனத்தவர்க்குப் |ம் என்ற ஆவேசத்தி கொலைகள் எல்லாம் படுத்தி, சிங்களவரைக் ன்ற புளுகத்திலிருக் iள அறிஞர்களும், உயிரறுப்புகளைக் *கு வேறு முக்கியமான என்பதை உணர்ந்து டிருக்கிறார்கள் et a
தெரியும்
2x உண்மையில் இலங்கை யாருக்குச் சொந்தம்
ஜெநவபுத்திரன், அன்னமலை,
வேடர்களுக்கு,
4a stata
22 எனது அபிமான நடிகை பிரித்தா
திருமணம் முடித்துவிட்டாரா?
எஸ்பிரகாஷ், மத்துகம,
இயக்குநர் ஹரி மணம் முடித்தது இவரையா,
இவரது அக்காவையா?.நம் வாசகர்கள் சொல்லிவிடுவார்கள், பதறாது, ஒரு வாரம் பொறுத்திருங்கள் பிரகாஷ்.
4ák36NS, LASYra
2 அகத்தின் அழகு முகத்தில் எப்படித்
አፃ
எம்.எம்.எம்.முஸ்னி, தும்மோதர.
கண் + நாடி முகத்தில்தானே இருக்கிறது
64kg 5N, t)'a
23 அநியாயம் என்று தெரிந்தும்
கொலைகளைக் கண்டிக்காத மனநிலைக்கு நாம் எப்படி மாறினோம்
கே.வைகுந்தவாசன், திருகோணமலை,
அந்த ஆரம்பத்தை அறிந்துகொள்ளாத
இளையவர்களும் புரிந்து கொள்ளும்படியாகத்தான் இப்போது கிழக்கில் அந்தக் கட்டம் மீண்டும் அரங்கேறுகிறது. அதாவது, மக்கள் ஆதரவாக இல்லாமல் எதிர்த்துப் பேசுகிறார்கள் என்றால்,
தெரிவுசெய்து சில படித்தவர்கள், அதிகாரிகள், கலைஞர்களைக் கொலை செய்து பயமுறுத்தினால் போதும்.பிறகு கொலை காரர்களுக்கு ஆதரவான குரல்களாக எல்லாமே மாறிவிடும். தொடர்ந்தும் தடையெதுவுமின்றிக் கொல்லக்கூடிய வல்லமையுடன் இருப்பதை நிருபித்துக் கொண்டிருந்தால் போதும் நம்மவர்கள் இந்தக் கொலைகளை எதிர்க்க முடியாத குற்றவுணர்வை மறைக்க, எதிரிகளை உருப்பெருப்பித்து அவர்களிடமிருந்து இனத்தை மீட்பது பற்றி சவுண்டு விட்டுக் கொண்டிருப்பார்கள்
46&a
2 பாகிஸ்தான் அணியின் வெற்றி
ந.ப்ரஸா, கொழும்பு - 12
அபாரம் முதலில் தற்கொலைப் படையை அனுப்பி எதிர் முகாமை நிலைகுலைய வைப்பது.பின்னர் கப்டன் தலைமையிலான வீரர்கள் உறுதியுடன் விடாது போராடி வெற்றி கொள்வது என்ற ஃபோர்முலாவை இன்றைய தினத்தில் அற்புதமாகச் செய்து காட்ட இன்சமாமுக்குக் கிடைத்திருப்பது அப்ரிடி என்ற அதிரடிப் புதையல்,
4:36Në, e Aya
2x பிரபுதேவா எங்கே காணோம்?
எம்பிராஜ்குமார், போபிட்டிய
தெலுங்கில் வெற்றிப் படங்கள் செய்து கொண்டிருக்கிறார். நடிகராகவோ, நடன இயக்குநராகவோ அல்ல; படத்தின் முழு இயக்குநராக
áz5Ne télya

Page 22
தனித்தகவல்கள் பற்றி இப்போது பார்த்து வருகின்றோம். இந்த வகையில் தலையில் தொப்பியுடன் பந்து வீசிய வீரர்கள் பற்றிப் பார்ப் போம்.
ஒரு சில பிரபல கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளின் போதும் தங்களது கெப் தொப்பி களுடன் பந்து வீசியுள்ளனர். முதல் தரப் போட்டிகளின்போது உலகில் ஆகக் கூடுதலான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள வில்பிரட் ரொட்ஸ், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான சிட்னி பான்ஸ், கிரிக்கெட் உலகில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் காணப்பட்ட வொரிக் ஆம்ஸ்ட் ரோங், அவுஸ்திரேலியாவில் தோன்றியுள்ள மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவரான (சுழல் பந்து வீச்சாளர்) க்லெரிகிறிமெட், இங்கிலாந்து அணியில் இருந்த சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜெப் பொய் கொட் போன்றவர்கள் பந்துவீச்சில் ஈடுபடுகின்றபோது தங்களது தொப்பிகளைக் கழற்றுவதில்லை. இப்படியான வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
வில்பிரட் ரொட்ஸ், வொரிக் ஆம்ஸ்ட்ரோங், சிட்னி பான்ஸ், பிரட் ஸ்போபர்த், ஜி.எச்.சிம்சன் ஹேவர்ட், சனி ராமடின், க்லெரி கிரிமெட், ஹியு ட்ரம்பல், கிறெக் மெத்தீவ்ஸ், பி.ஜே.டி. பொசென் குவேட், ஏ.ஈ.ட்ரோட், ஜோர்ஜ் ஹர்ஸ்ட், ஜெப் பொய்கொட்,
இங்கிலாந்தில், லண்டன் நகரில் உள்ள மெடம்
கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இரு வேறு விதமான டெஸ்ட்
உலக டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் சில
டுஷாட் கலையரங்கில் உலகில் வாழ்ந்த சிறந்த மற்றும் பிரபல நபர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த நபர்களின் சொருபங்களை அப்படியே பிரதிபலிப்பதாக இச் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மெடம் டுஷாட் கலையரங்கில் ஒரு நபரின் சிலை அமைக்கப்பட்டால், அது அந் நபர் பெற்ற விசேடமான கெளரவமாகவே கருதப்படுகிறது. இதன்படி உலகப் புகழ்பெற்ற 23 கிரிக்கெட் வீரர்களின் உருவச் சிலைகள் இங்கு வைக்கப்பட் டுள்ளன. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
டபிள்யூ.ஜே.கிறேஸ், ஜோ.டார்வின், பொப் வைட், பில் வுட்டில், லொனாட் ஹடன், நோர்மன் யாட்லி, டெட் டெக்ஸ்டர், காபீல்ட் சோபர்ஸ், விவியன் ரிச்சட்ஸ், ஆத்தர் செவுஸ்புரி, ஜெக் ஹொப்ஸ், டக்ளஸ் ஜாடின், டொன் பிரெட்மன், பீற்றர் மே, டெனிஸ் கொம்ப்டன், எம்.ஜே.கே. ஸ்மித், ஏ.ஈ.சேடோ டார்ட், ஹர்பட் சட்லிப்ட், வொலி ஹெமன்ட், எலெக் பெட்ஷர், பில் எட்ரிச், ஜிம் லேக்கர், கொலின் கவுட்லி, ஜெப் பொய் கொட் பண்டிதர்கள், மருத்துவர்கள் எனப் பலதரப்பட்ட தொழில் ரீதியானவர்கள் பல வேறு காலகட்டங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொண்டுள்ளனர். இந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த மைக் பிரியர்லிக்கு கிடைக்கின்ற இடம் மிகவும் உயர்ந்ததாகும்.
இலக்கியம் தொடர்பாக உயர் வகுப்பு கெளரவப் பட்டம் பெற்ற மைக், சித்தாந்தம் தொடர்பில் டாக்டர் பட்டம் பெற்றவருமாவார்.
போட்டிகளும் ஒரு நாள் போட்டிகளும் இடம் பெற்றது யாவரும் அறிந்ததே.
ஆரம்பத்தில் TWS கிண்ண டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி தனது முழுத் திறமையையும் காட்டியிருந்தது. ஆயினும் அதற்கு ஈடு செய்யும் வகையில் பாகிஸ்தான் அணியும் தமது திறமைகளையும் காட்டி டெஸ்ட் தொடரை சமம் செய்தது. அந்த வகையில் அடுத்து Pepsi கிண்ணத்துக்காக 6 ஒரு நாள் போட்டிகள் என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்ப இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்ட போதிலும், அடுத்தடுத்த 4 போட்டிகளிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்து இறுதியில் Pepsi கிண்ணத்தையும் பாகிஸ்தான் அணிக்கே தாரைவார்த்துக் கொடுத்தது. இந்த நிலையில் தொடர் வெற்றிகளைப் பெற்ற களிப்பிலும் தமது நாட்டை
干
இரா.பத்மநாதன் காலமானார்
தினமுரசு வாரமலரின் முன்னை நாள் ஆசிரியரான இரா.பத்மநாதன் கடந்த 16ஆம் திகதி காலமானாரென்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிது காலம்
ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த வேளையில் ானார் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், துணிச்சல் மிக்க ஊடகவியலாளராவார் வீரகேசரி, தினபதி, தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் இ
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக்
முகத்திறன் மிக்க ஊடகவியலாளர்
நோய்வாய்ப்பட்டிருந்த இவர், கொழும்பு தேசிய
| அணியை திக்கு
சுழல்பந்து வீச்ச பந்துகளையே ஓட்டங்களே இ சச்சின் டெண்டு | பொருத்தமற்றவ தொடர்ந்து நாம் வெல்வோ கைவிட்டதாகத் அரைவாசி ஒட்ட | அணி இரசிகர்க விளம்பரங்களுக் அந்த அக்கறை வெற்றிகளைப்
சரியான த பாகிஸ்தான் அ | வீரர்தான். சொ
: }
மறையப்போவதி
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதுமட்டுமல்லாது, இவர் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மனோதத்துவத் துறையில் இரண்டாம் வகுப்பும் உயர் தேர்ச்சியிலும் பட்டம் பெற்றுள்ளார்.
இதன் பின்னர் இவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சித்தாந்த விரிவுரையா ளராகவும் கடமையாற்றியுள்ளார்.
மைக் பிரியர்லி இங்கிலாந்து அணி சார்பாக 39 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதன்போது 1,442 (சராசரி 288) ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 9 அரைச் சதங்கள் அடங்குகின்றன. அத்துடன் 52 "கெட்சிகளையும் பிடித்துள்ளார். இவர் ஒரு போட்டியின் போது பெற்ற ஆகக் கூடுதலான ஓட்டங்கள் 91 ஆகும்.
இதில் 31 போட்டிகளில் இவர் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். 18 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் மாத்திரம் தோல்வியும் கிட்டியுள்ளன.
இதே நேரம், இங்கிலாந்து அணி சார்பாக 202 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோன் ஸ்னோ இரு பாகங்களைக் கொண்ட பெறுமதிமிக்க காவியமொன்றை எழுதியவராவார்.
இவரால் எழுதப்பட்ட சுயசரிதையானது பின்னர் கிரிக்கெட் கிளர்ச்சி என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
1941 ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி பிறந்த ஜோன் ஸ்னோ, 1965 முதல் 1976 வரையில் 49 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 202 (சராசரி 26.66) விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 40 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளாகும்.
துடுப்பாட்டத்தின் மூலம் இவர் 72 (ਸ਼ਹੀ 13.54) ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தனிச் சிறப்புகள் பற்றி மேலும் அடுத்த இதழில் பார்ப்போம்.
- மைநதன
தொடருமா?! பிரதிநிதிப்படுத்திய சந்தோசத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் இன்சமாம் உல் ஹக் தனது அணியின் மீது மேலும் நம்பிக்கைகளை வளர்க்கும் பல நிகழ்வுகளை மைதானத்தில் நிகழ்த்திக் காட்டியது இங்கு குறிப்பிடத் தக்கது.
கான்பூரில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியினர், பாகிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு விளாசித் தள்ளியபோது அடுத்தடுத்த ஓவர்களை சுழல் பந்து வீச்சாளர்களுக்குக் கொடுத்தது இன்சமாமின் சிறந்த தலைமைப் பீடத்தை எடுத்துக் காட்டியது.
அதே வேளை, அதே போட்டியில் பாகிஸ்தான் அணி கூட இந்திய அணியின் வேகப் பந்துகளுக்கு ஓட்டங்களைக் குவித்தும் கங்குலி அடுத்தடுத்த ஓவர்களை மித வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ,
MC Α.
ாளர்களுக்கோ கொடுக்காமல் தொடர்ந்தும் வேகப் வீசச் செய்தார். ஆயினும் பாக் அணி வெற்றி பெற 3 நக்கும் இறுதி ஒவரில் மித வேகப்பந்து வீச்சாளரான ல்கரை அழைத்தது அவர் தலைமைத்துவத்துக்கு ர் என்பதைத் தெளிவுபடுத்தியது. ம் தோல்விகளைக் கண்டபோதும் அடுத்த போட்டியில் ம் என்று இந்திய அணி கூறுவதை இன்னும் தெரியவில்லை. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் ங்களைக் கூடக் குவிக்க முடியாமல் திணறிய இந்திய ள் என்ன சொல்லித்தான் பேசினார்களோ தெரியவில்லை. குப் பலவாறாக போஸ் கொடுக்கும் இந்திய வீரர்கள், பினைப் போட்டிகளில் காட்டினால் இன்னும்
பெறலாம்.
ருணத்தில் சரியான வழி நடத்தலைக் காட்டிய னியின் தலைவர் இன்சமாம் உல் ஹக் ஒரு சாதனை த மண்ணில், அதுவும் சொந்த மைதானத்தில் இந்திய முக்காட வைத்த தலைமைத்துவம் வரலாற்றில் இருந்து 6)606),
JIsolosi
DIG
எந்த கிழமையில் பிறந்தீர்கள்?
|ஞாயிறு) கொண்
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான
விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LméLff F. Gas. Struß J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 8 பிறந்த கிழமை செவ்வாய் எண்திசை, எண்கோணம் என்றவாறு எண் எட்டுக்குச் சிறப்புகள் உண்டு உயர்ச்சியை உண்டுபண்ணும் என்று
கூறக்கூடிய எண் எட்டு அமைதிக்கும் சாந்தத்திற்கும் உரிய
கிழமை செவ்வாய்க்கிழமை. இந்தச் சிறப்புக்களுக்குரிய ஜாதகத்தில் பிறந்த நீங்கள், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நடப்பவர்கள். நீங்கள் நம்புகின்றவர் யோக்கி யமானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அவர் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக இருந்தால், அதாவது கெட்டவராக இருந்தால் நீங்கள் அவரைவிடத் தீயவர். பொல்லாதவர். அவர் உண்மையிலேயே யோக்கியமானவராக இருந்தால், நீங்கள் அவரைவிட நல்லவர். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவனாக இருந்தாலும் மனச்சாட்சிக்கு ஒரு நாளும் துரோகம் செய்யமாட்டீர்கள். உங்களுடைய மனச்சாட்சிக்கு முரணாக ஒரு நாளும் செயற்படமாட்டீர்கள்.
குற்றம் செய்பவனை அறிந்து அழைத்து உபதேசம் புரிவீர்கள். அறிவுரை கூறி, செய்த குற்றத்தை உணரச் செய்ய வைப்பீர்கள். மீண்டும் அவன் அந்தப் பிழையைச் செய்வதற்கு முயலாதவாறு நடந்துகொள்வீர்கள். நீங்கள் பல திறமைகள் உடையவராக இருந்தாலும் உங்களுடைய சிறிய பலவீனம் உங்கள் வாழ்க்கையினைப் பாதித்து விடும்.
ஒரு கப்பல் கடலில் அமிழ்வதற்கு சிறு ஓட்டை
போதுமல்லவா? நீங்கள் ஒரு வேலையினைச் செய்வதற்கு எவ்வளவுதான் திட்டம் போட்டாலும் அதனை உடனே நிறைவேற்ற மாட்டீர்கள். நாளை செய்வோம் நாளை செய்வோம்' என்று காலத்தைக் கடத்துவீர்கள். இந்தச் சோம்பல் தன்மை உங்களைப் பாதித்து விடும்.
எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் உங்களிடம் ஆர்வம், அக்கறை என்பது இருக்காது. ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செய்கின்ற காரியங்கள் தாம் வெற்றியினையும், சிறப்பினையும் தரும் என்பதை
- நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக
எந்தக் காரியமானாலும் அலட்சியப்போக்கு உங்களிடம் காணப்படும். அன்பே சிறந்த மருந்து என்பதற்கேற்ப எல்லோரிடத்திலும் அன்பாகப் பேசிப் பழகுவீர்கள். பிறரிடத்தில் புத்திசாலித்தனமாகப் பேசி உங்களுடைய காரியத்தைச் சாதித்து விடுவீர்கள்.
தொழில் முறையினைப் பொறுத்தவரையில் அயன்
கலையாத சர்ட் அணிந்து கொண்டு அழுக்குப்படாமல்
நீங்கள் வேலைபார்க்க முடியாது. சற்றுக் கடினமாக உடலை வருத்தி உழைக்கக்கூடிய தொழில்தான் செய்
வீர்கள். சிறிய வயதிலிருந்தே தொழில்புரியத் தொடங்கி
விடுவீர்கள். என்றாலும் ஆரம்பகாலத்தில் உங்களுக்குப் போதிய வருமானம் கிடைக்காது. இதனால் கொஞ்சம் கஷ்டப்படக்கூடிய நிலை தோன்றும் புத்திசாலியாக நீங்கள் இருப்பதனால் சமாளித்து வாழ்வீர்கள், இந்த நிலை 22 வயது வரை நீடிக்கும்.
உங்களுடைய 23ஆவது வயதில் இருந்துதான் நல்ல தொழில் அமையும். இதனால் அதிகளவு வருமானம் உங்களுக்குக் கிடைக்கும். இந்த நிலை ஏறக்குறைய 10 வருடங்கள் தொடரும், அதாவது 32 வயது வரை வருமானம் பெறுவீர்கள். அடுத்து வருகின்ற 10 வருடங்களுக்கும் (33: 42 வயது வரை) வரவும் செலவும் சமனாகக் காணப்படும். பல வேளைகளில் செலவுக்குப் போதாது என்ற நிலைதான் இருக்கும். அடுத்து வரும் 10 வருடங்களுக்கும் (4332 வயது வரை) சமநிலையான வருமானந்தான் கிடைக்கும்.
இதனால் நீங்கள் மத்திமமான வாழ்க்கைதான் வாழமுடியும்
அதாவது உயர்ச்சியும் இருக்காது; தாழ்ச்சியும் ஏற்படாது. பிறந்தோம், உழைத்தோம், வாழ்ந்தோம் என்ற நிலையில் தான் நீங்கள் இருப்பீர்கள்.
ஒரு மனிதனுக்கு இறைவன் எல்லாவற்றையும் வழங்குவதில்லை. பணத்தைக் கொடுத்து நோயைக் கொடுப்பான். ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும்
என்ற நியதிதான் இறைவனுடையது. சம வருமானத்தைத்
தந்து, உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையினையும் இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான். நீங்கள் நோயின்றி எவ்வித ஆபத்துக்களும் இல்லாமல் மிகச் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் வாழலாம். அனைத்துச் செல்வங்களைவிடவும் இந்தச் செல்வம் மேலானது.
உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஒன்பது 9, 18, 21 ஆகிய திகதிகளில் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். வெற்றி கிடைக்கும். இந்தத் திகதிகள் செவ்வாய்க் கிழமை
யில் அமையுமாக இருந்தால் நற்பலன் சிறப்பாக அமையும், எல்லா நிற ஆடைகளும் உங்களுக்கு நன்மை தரும்
நீங்கள் மோதிரம் அணிய விரும்பமாட்டீர்கள். எந்த இலக்கமுள்ள வீட்டில் வசித்தாலும் உங்களுக்கு
நன்மையுண்டு.
ஆகவே, உங்களுடைய ஆதிக்க எண் 8ஐயும் செவ்வாய்க்கிழமையினையும் உடைய நீங்கள், வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற என் நல்லாசிகள்,
சம வருமானம் தரும் வாழ்க்கை செவ்வாயும் எண் எட்டும் தரும், தேக ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும்
சுகவாழ்வோடு இணைந்து வரும்,
அடுத்த வாரம் ஆதிக்கம் 8 புதன்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
5. 21 - 27, 2005

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S
புகழ்மிகு பிரெஞ்சு தளபதியும் பேரரசருமான முதலாம் நெப்போலியன் 1769இல் கார்சிக்காவிலுள்ள அஜேசியோவில் பிறந்தார். அவரது இயற்பெயர் நெப்போலியன் போனபார்ட் அவர் பிறப்பதற்கு 15 மாதங்களுக்கு முன்புதான் கார்சிக்காவை பிரான்ஸ் கைப்பற்றியது. நெப்போலியன் தமது இளமைப் பருவத்தில் கார்சிக்கா தேசியவாதியாக இருந்தார். அவர் பிரெஞ்சு நாட்டவரை ஆதிக்க வெறியராகவே கருதினார். ஆயினும் அவர் பிரான்ஸிலுள்ள படைத்துறைக் கழகங்களில் 1785இல் தமது 16ஆம் வயதில் தேர்ச்சிப் பெற்றார். பிறகு பிரெஞ்சுப் படையில் ஒரு துணை அதிகாரியானார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. சில
ஆண்டுகளில் புதிய பிரெஞ்சு அரசாங்கம்
பல அயல் நாடுகளுடன் போர்புரிய நேரிட்டது. நெப்போலியனுக்குத் தனது திறமையைக் காட்டும் வாய்ப்பு * 1793இல் தூலோன் முற்றுகையின்போது ஏற்பட்டது. (அப்போது பிரான்ஸ், அந நகரை ஆங்கிலேயரிடமிருந்து திரும்பக் கைப்பற்றியது) அப்போது நெப்போலியன் பீரங்கிப் படை அதிகாரியாக இருந்தார். (அதற்குள்ளாக அவர் தமது கார்சிக்கா தேசியவாதக் கொள்கையைக் கைவிட்டுத் தம்மை ஒரு பிரெஞ்சுக் குடிமகனாகவே கருதினார்). தூலோன் வெற்றி அவருக்குப் பதவி உயர்வை அளித்தது. 1796இல் அவர் இத்தாலியில் பிரெஞ்சுப் படையின் தளபதியானார். அங்கு 179697இல் அவர் மாபெரும் வெற்றிகளைப் பெற்றார். பிறகு வீரராக அவர் பாரிஸ் திரும்பினார்.
1798இல் நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்தார். அப் படையெடுப்பு படுதோல்வியாக முடிந்தது. நிலத்தில் நெப்போலியனின் படைகள் பொதுவாக வெற்றி பெற்றன. ஆனால், ஆங்கிலேயக் கப்பற்படை நெல்சன் பிரபுவின் தலைமையில் பிரெஞ்சுக் கப்பற்படையை அழித்தது. 1799இல் நெப்போலியன் தம் படையை எகிப்தில் விட்டுவிட்டு பிரான்ஸ் திரும்பினார்.
பிரான்ஸ் திரும்பிய நெப்போலியன், பிரெஞ்சு மக்கள் தம் இத்தாலியப் படையெழுச்சியின் வெற்றிகளை மட்டும் நினைத்ததையும், எகிப்திய படையெடுப்பின் படுதோல்வியை மறந்து விட்டதையம் கண்டார். இதைப் பயன்படுத்திக்கொண்டு அவர் அபேசியேயுடனும் பிறருடனும் சேர்ந்து அரசாங்கத்தைக் கவிழ்த்தார். அதன்
விளைவாகக் கான்சல்களின் குழு ஆட்சி ஏற்பட்டது. நெப்போலியனின் படைத்துறை வல்லாட்சிக்கு ஒரு முகமுடியாகவே இருந்தது. அவரோ அரசாங்கத்தைக் கவிழ்த்த பிறரையும் விரைவில் விஞ்சினார்.
நெப்போலியன் வியத்தகு விரைவுடன் உயர் அதிகாரத்தைப் பெற்றார். ஆகஸ்ட் 1793இல் தூலோன் முற்றுகைக்கு முன் அவர் யாருக்கும் தெரியாத, பிரெஞ்சுக் குடிமகன் என்று கூடச் சொல்ல முடியாத, 24 வயதுள்ள ஒரு கீழ் அதிகாரியாகவே இருந்தார். 6 ஆண்டுகளுக்குள்ளாக 30 வயதுள்ள அவர், பிரான்ஸின் ஈடற்ற தலைவரானார். அப் பதவியில் 14 ஆண்டுகளாக இருந்தார்.
நெப்போலியன் ஆட்சியிலிருந்தபோது பிரான்ஸின் ஆட்சித் துறையையும் சட்ட முறையையும் பெரிதும் திருத்தி
šğ GAITIJÖ 2ŘEGGÍ LIGJIsi
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நன்மை,
2ெ காரியானுகூலம், பெரியோர் நட்பு உயர்ந்த எண்ணம், புதிய முயற்சி, குடும்ப செளக்கியம், உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள்
உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
தொழில் மந்தம், செலவு மிகுதி கூடிய முயற்சி, அன்னியர் சகாயம், பிரயான மிகுதி உத்தியோகக் கலக்கம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதள் அதிர்ஷ் இலக்கம் t:
(மிரு
திருவா
శ్లో மேன்மை, மன உதவி இனசனநன்மை, உத் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
மிகுதி, உறவினர் உபத்திரவம், உத்தியோகச் சிக்கல், வீண் குறைகேட்டல், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 3. அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
இ
ல்) ர, புனர்பூசத்து முன் ့်ဖါးဖါး ၅-၂၍ါဂွါf கமகிழ்ச்சி,
முக்கா
(D5), Jó, 9-5 5753
) தாழில் 颁剑, காரியானுகூலம், உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், குடும்பக் கவலை, தேகசுகம் பாதிப்பு
鱼- 6,606), மாண்வர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், ம்ே
எடுத்துக்காட்டாக, அ நிதியமைப்பையும், சீர்திருத்தினார். பிரா பிரெஞ்சுப் பல்கலை நிறுவினார். பிரெஞ்சு
ஒழுங்குபடுத்தினார்.
பிரான்ஸின் முக்கிய விளைவுகளை ஏ உலகைப் பெரி:
ஆயினும், ஒரு சீர்திருத்த பிரான்ஸின் எ கடந்து பெரும் ஏற்படுத்தியது. 'நெப்போலிய எனப்படும் புக உரிமையியல் பல வகைகளில் தொகுப்பில் பிெ ' குறிக்கோள்கள் ( * எடுத்துக்காட்டாக, தொகுப்பின்படி பிறப்பு எவர்க்கும் சிறப்புரிை சட்டத்தின் முன் அை ஆயினும் இத் தொகு பிரெஞ்சுச் சட்டங்கை வழக்கங்களையும் ஓர் சார்ந்திருந்ததால் பிெ வழக்கறிஞர்களும் அ பொதுவாக அது மித தொகுக்கப் பெற்றதா மிகத் தெளிவாகவும் பெற்றதாகவும் இருந்த சட்டத் தொகுப்பு பிரா நின்றது மட்டுமல்லாம மாற்றங்களுடன் பல ஏற்றுக்கொள்ளப்பட்டது பிரெஞ்சு உரிமையிய "நெப்போலியன் சட்ட போன்றேயுள்ளது).
நெப்போலியன் எ பிரெஞ்சுப் புரட்சியின் வலியுறுத்தி வந்தார்.
(luÚlsins
வியாபாரிகள் இலாபம் இலாபம், simulfidi uši galu). ଖୈର அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட அதிர்ஷ்ட இலக்கம் (8, அதிர்ஷ்ட இலக்கம் , அதிர்ஷ்ட இலக்கம் 01. அத்
aitä Lisi : saias : (கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால், (உத்தரத்துப் பின் முக்கல், ரோகிணி, மிருகrரிடத்து பூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின் N முன்னரை) தொழில் பயம், பணியாளர் கெடுதி செலவு முன்னரை)
தொழில் அலைச்சல், செலவு மிகுதி, மனக் குள் கலக்கம், வெளியிட வாழ்க்கை, குடும்ப நன்மை, யெ உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி மே மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், குழ வியாபாரிகள் குறைந்த இலாபம் இல அதிர்ஷ்ட நாள் திங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KOKOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
ITT TIL
வணக்கம் இலங்கை சமாதான முயற்சிகளுக்கான ஒலிபரப்பு
நிலையம் செய்திகளை எழுதி வாசிப்பவர் எரிக் சொல்ஹெயம்
முதலில் தலைப்புச் செய்திகள்
லகு சமாதான முயற்சிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டன. ... ஒவ்வொரு நாளும் முந்நூறு ர்ே இந்தது * தடுக்கப்பட்டு வருடத்துக்கு முந்நூறு பேர் கொல்லப 1, ஒரு பொதுக்கட்டமைப்பு வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளது. ஆனாலும் அரசினதும் புலிகளினதும் யமைததார இணக்கப்பாடு தொடர்பில் இழுபறி தொடர்கிறது.
லகு உப்பாறில் கடற்படைப் படகு மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அடுத்த நாள் செய்திகளின்படி எவ்வித துப்பாக்கிச் குடும் நடத்தப் படவில்லை. எவரும் காயப்படவில்லை.
லகு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் படுகொலைகள் அதிகரித்துவிட்டதால் சமாதான முயற்சிகள் பாதிக்காது. சர்வதேச அழுத்தம் காரணமாக புலிகளுடனும் படையினருடனும் கண்காணிப்புக் குழு பேச்சுவர்த்தை
வர் தித் துறையையும் ர்ஸின் வங்கியையும், கழகத்தையும் ஆட்சித் துறையை இம் மாற்றங்கள்
நிலையான படுத்திய போதிலும், ம் பாதிக்கவில்லை.
நடத்துகிறது. யனின் தலைப்புச் செய்திகளை உங்களுக்கு வழங்க பிரதான ல்லைகளையும் அனுசரணை புவேர் உதவி வழங்குவதாகப் பூசண்டி விளைவுகளை கட்டும் பெருச்சவிநாடுகளும் அதன் துணை நீடுகளும் அதுதான்
னின் சட்டத்தொகுப்பு" இனி விரிவான செய்திகள்
ழ்மிகு பிரெஞ்சு LS SS SSS
த் ಛಿ। மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சமாதான முயற்சிகளை இலங்கை அரசாங்கமும், புலிகளுமே
) அச் சட்டத்
: வேண்டும் என்று நோர்வே அரசு LII ଜୋ01.
ಙ್ಗಃ இருதப்பும் முழங்கலுக்கும் மெட்டைத் தலைக்கும் ன் அடிப்படையில் முடிச்சுப் பேடும் விதமாக முன்னுக்குப் பின் முரணான மகள் இல்லை. விதத்தில் சனத்துக்குக் காட்டும் பம்மாத்தை சர்வதேச னவரும் சமம் சமூகத்துக்கும் காட்டுவார்களானால் இச் சமாதான ப்பு பழைய முயற்சிகளுக்கு ஏற்பாட்டாளராக அறிமுகமான மத்தியஸ் ளயம் தராகக் கெளரவ வேடம் ஏற்றிருக்கும் எரிக் அவர்கள் ளயு மேற்படி பாத்திரத்திலிருந்து விலகிவிடக்கூடும் என்றும் 1ளவு நோர்வே எச்சரித்துள்ளது.
ரஞசு மககளும
யுத்தம் நடந்துகொண்டிருக்கும்பேது ஒரு நாளைக்கு முந்நூறு பேர் இறந்தனர். ஆனால் தற்போது ஆங்காங்கே நடைபெறும் படுகொலைச் சம்பவங்களால் வருடத்துக்கு முந்நூறு பேரே கொல்லப்படுகின்றனர். இதுவே எம்மால்
தை ஏற்கவில்லை.
மானதாகும். நன்கு கும். சுருக்கமாகவும்
எழுதப இலங்கைச் தேசத்துக்கு செய்ய முடிந்த நன்மையாகும்.
து. ஆகவே, அச அதாவது கொத்துக் கொத்தாய்க் கொல்லாமல் ன்ஸில் நிலைத்து தனித்தனியாயக் கொல் என்பதே எமது தாரக மந்திரமாகும். ல, ஓரளவு புலிகளுக்குப் பாராட்டுக்கள்.
நாடுகளிலும் இவ்வாறு பாராட்டுத் தெரிவித்த எரிக் அவர்கள் தனது 1. (இன்றைய பாராட்டுச் செய்தியில் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது
சட்டத் தொகுப்பு இது போன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நாடுகளில் நடக்கும் வன்முறைகளை இலங்கையோடு ஒப்பிடும்போது மிக மிகக் குறைவாகவே உள்ளது என்று
உள்ளக் கிடக்கையை விரித்துள்ளார். இக் கருத்துக்களுக்காக இவருக்குப் புலிகளின்
ந் தொகுப்பை" ப்
ப்போதுமே தாம் பாதுகாவலரென்று
தொடரும்.
தனது
)
蠍 : , மூலம் பூரம் உத்தராடத்து (p556)
செலவுமிகுதி அன்னியர் நட்பு இனசனமகிழ்ச்சி உத்தியோக நன்மை, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
விசாகத்து முன் முக்கால்)
* தொழில் சிக்கல், மனக்கலக்கம் ந்தோர் நட்பு மனக் குறைநீங்கும், குடும்பச் வு, கடன்படல், உத்தியோக நன்மை, திகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம்,
ாயிகள், வியாபாரிகள் இலாபம் விபரிகள் நன்மை ஷ்ட நாள்:வெள்ளி அதிஷ்ட நாள் செவ்வாய் ஷ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம் 04
拳
(விசாகத்து நாலாங்கால்,
b, GasčGNOL)
# மன அமைதி
ம், செலவு மிகுதி குடும்பக் கவலை,
Di : * (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து
முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், வெளியிட் யார் உதவி, உத்திய்ோகக் கஷ்டம், வாழ்க்கை, குடும்பக் கவலை, உத்தியோகச் திகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி சிரமம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் ம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த கல்விமந்தம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப ம் Garub.
● அதிர்ஷ்ட நாள் வெள்ளி
* நாள் புதன் :::::::3
L 33i s 05. அதிர்ஷ்ட இலக்கம் .ே
கதிலை ஆகந்தசாமி
C3Lost ceasino Ladoods 0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை "
காதில டி கந்த
தலைமை தேசியத்தின் நன்மைக்காக உழைத்தவர் என்று கெளரவித்துச் சிறப்பு விருது ஒன்றையும் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. முதல் சுனாமிக்கான மீள்கட்டுமாணப் பணிகளை ஆரம்பிக்கப் பொதுக் கட்டமைப்பை நாம் வரைந்து கொடுத்துவிட்டோம். விரைவில் அது அமைக்கப்படும் என்றும் நம்புகிறோம்.
எமது நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாகப் பொதுக் கட்டமைப்புக்கு புலிகளும் அரசும் தங்கள் திருக்கரங்களால் பச்சைக் கொடியைத் தூக்கி இடப் பக்கமாகவும் வலப் பக்கமாகவும் ஆட்டவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும் என்று நோர்வேயின் அறிக்கை விடும் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
உப்பாறில் கடற்படைப் படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை இனந்தெரியாதவர்களின் அல்லது தீய சக்திகளின் நடவடிக்கை என்று மறைப்பதற்கு முன்னர் புலிகளின் திருமலைப் பொறுப்பாளர் எழிலன் முந்திரிக் கொட்டை போல் தாங்கள்தான் தற்பாதுகாப்புக்காகச் சுட்டதாக உளறி விட்டார்.
இத் தாக்குதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டாலும் எமது சமாதான முயற்சிகளின் சரத்துப்படி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்றும் அதனால் கண்காணிப்புக் குழு உறுப்பினர் காயமடையவில்லை என்றும் கண் காணிப்புக் குழு ஊடாக வழமையான சொதப்பல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே, துப்பாக்கிப் பிரயோகம் நடந்ததாகவும், அதன்போது ஒரு கண்காணிப்புக் குழுப் பிரதிநிதி காயப்
பட்டார் என்று நம்புபவர்களுக்கு ஆம் என்றும் இல்லை
யென்று நினைப்பவர்களுக்கு இல்லையென்றும் உறுதிப் படுத்திக்கொள்ளுமாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் அனை வரையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் அரசியல் படுகொலைகளைப் புரிபவர்கள் இனந்தெரியாதவர்கள் என்றால் வன்மையாகக் கண்டிப்பதாகவும், புலிகள்தான் என்றால் ஆமைப் பூட்டுப் போட்டு மெளனம் காப்பதாகவும் சர்வதேசத்தில் இல்லாத மனித உரிமை அமைப்புத் தெரிவித் துள்ளது.
இக் கொலைகளின்போது அவ்வப்போது கண்டனங் களும் விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றபோது கண் காணிப்புக் குழுவை அனுப்பி கண் துடைப்பு பேச்சுக்களை புலிகளுடன் நடந்துவதையும் புலிகளின் நியாயங்களையும் புலிகளின் ஊதுகுழல்கள் - மன்னிக்கவும் ஊடகங்கள் வெளியிட வேண்டியது தேசியக் கடமை என்றும் மேற்படி அமைப்பு கேளிக்கை - மன்னிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்துடன் இந்தச் செய்தியறிக்கை முடிவடைகிறது. வணக்கம் குட் மோர்னிங்
என்னங்கோளிக்கிட்டை என்ன செய்தியோடை வந்த வீங்கள் எண்டு கேட்டதற்கு மனிசன் வாசிச்சுக் காட்டினார். வாசிச்சுப் போட்டு போகேக்க உந்தப் பட்டையும் போட்டார், கேளுங்கோ. "உங்க அப்பனுக்கும் பே.பே.உங்க பாட்டனுக்கும் பே.பே."
unani, Gauluut in Giusemen
மீனம் - சூரியன், புதன், வெள்ளி, இராகு, மிதுனம் - சனி, கன்னி - வியாழன், கேது, மகரம் - செவ்வாய், சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில்மேன்மை, உயர்ந்த நிலை, பிரயாணக் கஷ்டம், குடும்பக் கலகம், பிள்ளைகள் தொல்லை, உத்தியோக முயற்சி, புதிய ஸ்தானம் கிடைத்தல், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள் தீங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 0.
dari : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் மந்தம், பணச் செலவு வீண் துயர், உயர்ந்தோர் உதவி குடும்ப நன்மை, மன மகிழ்ச்சி உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த 86)TLb,
அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் t:

Page 24
உலகில் மிகப் பெரிய பள்ளத்தாக்காக அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள கொலரேடோ பள்ளத்தாக்குக் கருதப்படுகிறது. இதில் விசேட அம்சம் என்னவென்றால், பள்ளத்தாக்குகளுக்கு இடையில் சிறிய ஓடை ஒன்று காணப்படுவதே இந்த ஓடையானது 446 கிலோ மீற்றர் (777 மைல்) நீள்முடையது. அதுமட்டுமல்ல, இது 16 கிலோ மீற்றர் அகலமும், 1.6 கிலோ மீற்றர் ஆழமும் உடையது. சி ஓடைதானே என்று காலை வைத்தால்.
SS
LIGO GIGO SALINI Gi al la al ŝi asafió 35 (la LIŃ 25 aŭ நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கட்டிடங்களைக் கொங்கிரீட் கொண்டுதான் கட்டவேண்டுமா? என்று நினைத்த பிரைன் பேக் எனும் அமெரிக்க இளைஞன், இங்கு சீட்டுக்கட்டுக்கள் முலம் மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக இவர் 17 சீட்டுக் கட்டுக்களைப்பாவித்து1மீற்றர் உயரமான ( அடி அங்குலம் கட்டிடம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவரின் இச்சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்
தக்கது.
இந்த மனித கையைப் பார் போது ஏதோ ே உலக ஜீவராசி தோற்றமளிக்கி இல்லவேயில்லை 48 வயதா அவுஸ்திரேலியா சேர்ந்த க்ள் கெலம் என்பவர் விபத்தொன்றின் முற்றாகத்
துண்டிக்கப்பட்ட
கை, 14 மணித் சத்திரசிகிச்ை முலம் ஒன்
இணைக்கப்பட்ட
தற்போது சாதனையாகும்
1998ஆம் ஆ பிரான்ஸி நடைபெற்ற
தினமுரசு ஆசிரியருமான 8 ஆண்டு நினைன ஆண்டின் நிறை விதமாக 600ஆம் கேள்விகளைக் போட்டி நடத்த முறையே முதல இரண்டாம் பரிசு 1,500/= என அ போட்டியில் பல் பங்குகொண்ட6 குலுக்கல் முை செய்யப்பட்டு, ! வெல்லும் அதிர் M.I.M 9ab
வாழ்த்துக்கள்.
உலகில் இரட்டையர்கள் ாம் அறிந்ததே. ஆனால் இங் தடவையில் ஏழு குழந்தைகள்
பிரசவித்து சாதனையைப் புரிந்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பொபி மெக்கோல் இ முப்பத்தொரு கிழமைகளில் இச்சாதனையை நிலைநாட்டியுள்ள ஆண்களும், 3 பெண்களும் என கொடுத்த அதிக அளவு சொத்ை அனுபவித்துக் கொண்டிருக்கிறா அதேவேளை, இந்தியாவின் ஆ மாநிலத்தில் வயதான சி இளம் பெண் கடந்த வாரம் 7 குழந்தைகளைப் பிரசவித்த துரதிர்ஷ்டவசமாக அவையொ
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/8 1/NEWS/2004
ten
வானவெளியில் நிகழும் ஆச்சரியங்களுக்கு அளவேயில்லை. கோடைகாலங்களில் அதிகமான வெப்பம் நிலவும் நாட்களில் கடல் நீரானது ஆவியாகி, வானத்தை நோக்கிச் செல்லும் அதிசயங்கள் நிகழ்வதும் உண்டு கடந்த இரு கிழமைகளுக்குமுன் கூட வெள்ளவத்தை கடலோரப் பகுதியில் இது இடம் பெற்றது. இங்கு காணப்படுவது கடல் நீர் ஆவியாகும் ஒரு காட்சியே. ஆயினும், இது சாதனைக்குரிய ஒன்று எப்படியென்றால் அமெரிக்காவின் மேற்குப் பகுதிக் கடலோரத்தில் 24 மணித்தியாலத்தில் 148 ஆவிப் பெருக்கு (டோனேடோர்ஸ்) ஏற்பட்டது. இந் நிகழ்வைக் காணாத கண்களுக்காக நாம் இதைத் தருகிறோம்.
பாரமலரின் ஸ்தாபகரும் ற்புதன் மறைந்த 5ஆம் வயும் முரசின் 1ஆவது வையும் சிறப்பிக்கும் வது முரசில் இருபது கொண்ட பொது அறிவுப் பட்டது. இப் போட்டியில் Tib Lufasi 5,000/=,
2,500/= 3ஆம் பரிசு றிவிக்கப்பட்டது. இப் லாயிரம் வாசகர்கள் எர். அவர்களில் ரயில் தெரிவு pதலாவது பரிசினை ஷடசாலி வாசகர்
அவர்களுக்கு எமது
* Jigi 21-27。2005