கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.04.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka ܢܬ
s
ENAMURASU SRI LANKAS
 

IIj, J. Li.
III. 28 - ĠBI D 04, 2005

Page 2
ES5GT arch
வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்கும். கண்டது கற்கப்
பண்டிதன் ஆவான் என்ற ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே செல்வத்துள் எல்லாம் தலைசிறந்த செல்வம் கல்விச் செல்வம் நிலையானது
கல்விக்குத்துரைகணமுடி சொல்லிலுைத்துள்ளர்கள் நல்லவனாக்
று பல கற்ற விற்பன்னர்கள் ம் வல்லவனாக்கவும் கல்வி
நீதி நேர்மை, ஒழுக்கம் ஏற்படுத்தி மனிதநேயம்
என்பதையே இந்த ஐமயக்கருத்து
இது எதனால் சுற்று நிதானமாக நாம்
வீட்டுக்கும் நற்பணியாற்றி நல்ல மனிதனாக வாழ முயல்வோமாக
-சிவழறி அ.அரசரெத்தினம், சேனையூர் - 06.
கவிதைப் போட்டி இல. 608
செய்கிறார்கள்
என்ன பொம்மைகளே
குறையில்லை. கறைபடிந்த மனக்குகையில் எல்லாம் விரய ான துறையை விட்டு சகதிச்சுழிக்குள்
போமானால் நிச்சயம் ஆன்மீகக் கல்வியின் அறிவுக்குறைவு வழிநடத்தும் ஆசானின் ஆளுமையை நாம் அடிவருடியது குறைவு சரியான மத அனுஷ்டானங்களின் மகிமையை அறியமுடியாத ஆற்றல் குறைவு என்பதை அறிய முடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து நல்ல பல நூல்களைத் தேடிக் கற்று கற்றவர்களை மதித்து நாட்டுக்கும்
அதைத்தானே
ူ၍ရှုံးနှုံး||JI[[j၍ ႏွစ္သန္းန္ဒီ இல் நம்முடைய தே liitiusti நினைத்து நினைத்துத் தள் "உன்னை ஜெரிப்பித்த க மறந்தாய் உபாகமம் : கேதுவே சகோத்ே நிதியது இயற்கை துமத்திரமே மிச்சம் என்று உள்னுடைய தேவன் கேட்கிறார்:"நான் து புல்லுக்கொப்பாகிற மனுப்புத்திரனுக்கும்பய் .உண்டாக்கின கர்த்தன் மற்க்கிறதற்கும் நீர் சகோதரனே, சகோதரியே! உன்னைக் கர்த்தரு இருக்கிறார் என்னை ஜெதியித்திகள்மலையே பிரச்சினைகள் எல்லாவற்றையும் பட்சிக்கும் அக் சொல்லுவோம் நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய் ெ அது உன்னை அணுகுவதில்லை" ஏசாயா હો =Ա51
தலையையா ஆட்டுகிறீர்கள்?
6T65 கூட்டமைப்புக்காரர்கள் மட்டுமென்ன அதைத்தானே செய்கிறார்கள்
எஸ்பியிகணேஷ், கொழும்பு - 1
அரசியலும் ஆயுதமும் தெரியவில்லை?| அடிப்படைத் தேவையாகிவிட்ட இங்கே இக்காலத்தில் 6g நிஜம்? எது "அரசியல் பொம்மை'யை வைத்து போலி? மனிதன் விளையாடுகின்றானா? எங்கள் தேசத்தின் மனிதனை வைத்து பொம்மை சமாதானமும விளையாடுகின்றதா? சணடையும போல் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வி ိ ဒ္ဓိ -ဋ္ဌိဋ္ဌ် ́င့ငဲ့ சீனிராசா எடிசன் 2:: மட்டும் பதிவு செய்து அனு
- Uதிகதி 05.03.2003, ரெபியரியடினேசனி, மன்னார். கொழும்பு - 13 கவிதைப் ( al தினமுரசு வாரமலர், த பொம்மை நீயும் பொம்ம்ை கேட்பதும் கொடுப்பதும் GuTubLD6 TLD நானும் பொம்மை! நானும் பொம்மை பேச முடியாத. “சுனாமியில் தொலைந்துபோன நீயும் பொம்மை என்று நம்மைப் போல என் பெற்றோரைத் தா" பொய் கூறி எல்லோரையும் ဖွံဖြိုးမျိုး) யாரும என்றழுகின்றேன். பொம்மைகளாக்கிவிட்டு 8LULLT6), 9 அநியாயம் அட்டுழியம், மிக்கி யைத தருகின்றீர்களே ஆடுகின்றனர் என்ன கொடுமை? அது எனக்குப் பாலூட்டுமா? அரசியல தலைவரகள. எல்லாருமே பொம்மை
அ. சந்தியாகோ, ஏஎஸ்எமரவூ ஏவாஹிட் ஏகுத்துணி கண்டி, உறங்கும் கொழும்பு - 13 . . . உண்மை 6Jd (gಕ್ಲೌಳಿ: உண்மை உறங்குகிறது உன் தறகாலக ஆறுதலாககும பொய்மை புழுங்க இந்தப் பொம்மை விமிக்கிருக்கி தேர்தல் கால ழித்திருக்கிறது நான்
DI தரணியில் நடைபெறும் அம்ம வாக்குறுதிகளுக்கு A. தற்போதைய நிகழ்வு 9.6060 நல்ல உதாரணமன்றோ! B இதுவன்றோ! ஞாயிற
என்று சங்கம ஹிஷாம், p ஏஎம்.அல்-அப்ளர், திருகோணமலை, [) ஏறாவூர் - ! LIYI,
'தினமுரசு' வாரமலரினை இரசித்து வாசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். எனது கவிதைக்கு முதலிடம் கொடுத்துப் பிரசுரித்த
வாழ்க! வளர்க!
எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டேன். விலை அதிகரிப்பு தவிர்க்கமுடியாதது. என்னைப் பொறுத்தவரையில் எந்த ஆட்சேபனையும் கிடையாது.
வண்ண வண்ணப் பு கண்ே வாரத்தில் ஒரு மு 96\0606 அறியாத புதுப் பு அறிவத வாசகர் நெஞ்சங்க
'தினமுரசு’க்கு என்றும் பத்திரிகையின் கொள்வதற்கும் இம் எனது உளம் கனிந்த பாராட்டுக்கள் தரத்தில் நிரந்தரமாக முன் நிற்கும் 'தினமுரசு’ ஆசிரியரு நன்றிகள்! 'தினமுரசு' வாரமலரின் பணிதொடர 'தினமுரசு உன்டு உற்பத்திச் செலவுகள் எனது வாழ்த்துக்கள். என்னில் ஏன் இந் அதிகரித்திருப்பதால் தினமுரசு வாழ்க! சொல்வாயா? இன் 'தினமுரசு வாரமலரின் தினமுரசு வளர்க! நிலைத்து நிற்க ! விலையை அதிகரிப்பது பற்றி வாழ்த்து ஆராயப்படுவதாக அறிந்தேன். -ஏஎஸ்.எம்.ரவுப் கொழும்பு - 13
அது பற்றி நான் எந்தவிதமான \ -கே.எல்ஹில்மி, ச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதயத்தைக் கண்கிறர் அண்ணல் நன்றில் அவ்வல்
|ன்னைக் காண்கிற தேவன் ஆதி 16:13, அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான் முஹம்மதே! ஏ,ேகோதயே நம்முடையதேவன் எம்மைக் காண்கிரவாயிருக்கிறர் ே அனைத் ତୁit விகள்பக்கத்தோஷமாக இருக்கலாம் உள்ளிம எரிமலைக் டுேவிடு நீ ஆம்ழ்ழ்ச்சினைகளை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே 2றவவதமுமநர க்கொண்டு இருப்போம்
诅。 ஸ்திரிறையெல்லாம் காண்கிறவராயிருக்கிறார். மனுஷர்களிடத்தில் அணணல நபி
டுவே பிரச்சினைகளைத்திக்கிறவன் மந்து பிரச்சினைகளையே படுத்தவே அ ந்துகிேறோம்" அனுப்பப்பட்ட
ாேளம் உள்ளைப் பெற்ற தேவனை நபியே இல
இதன் வருந்துே நம் வது சுய முயற்சியிலேயே நீக்க விளக்காக ால்விே என்னால் ஒன்றுமே ஆகாது என் சக்தி பெலன், பணம் இறைமறை தேடுதந்துவிடும்ே ந்ேதுபேஸ்திரேம் ஆாலும் அல்கு # ಒಟ್ತನ್ತಿ ಕಣ್ರ : နှီးမှူးအဲအေး விரித்து பூமியை அஸ்திரப்படுத்தி உன்னை : "நான் முஹம்ம ாழ் 1 53T : I:ll. *ః? - 3. . . ."
Msgs);lp usla)Up F) Mý0ýlkló) p. SIL'âtj! :ls ! duydu. னிேயாகிய உமது வார்த்தைக்கு முன்னால் வைக்கிறேன் சுவாமி என்று !6 %_و ஆம.ஆம.அதனை நமககு நினைவுபடுத்துகிறது
ஜாம்யங்ணற்பத்துவம் நபி அவதரித்த “ரபீயுல் அவ்வல்"
14. ஆமென் பால் ஜோன், தெல்தெனிய,
2 seal. (61.
鄒
-எம்.சி.கலில், கல்முனை - 05.
தேய்பிறையாகின்ற சில கிராமங்கள்
கிராமங்களும் களப்பை அன்றிய 6 இடத்தில் வாழும் அனைவரும் தமிழ் பேசுகின்ற வர்கள். மழை காலங்களில் வேறு கிராமங்களி லிருந்து வாய்க்கால் வழியாக நீர் வந்து, களப்பு
கிராமங்க களப்பு நீர் பெருகி வருகின்ற தனால் இக் கிராம மக்கள் இடம் பெயர்ந்து படும் ஷ்டங்களையும் துன்பங்களையும் சொல்ல இந்த காலத்தில் வருகின்ற நீருக்கு ம் ஏனைய குடியிருப்புகளும் நீருடன் ரை மார்க்க மாகின்றன. சிறுபிள்ளைகள் உயிர் இழந்ததையும் காணக்கிடைக்கின்றது. அணிந்த a |ஆடைக்கு மாற்று ஆடையில்லாமல் அனைத்தை சிங்காரப் பொம்மைகள் யும் இழந்துவிட்டும் பாதையோரங்களில் படுத்துறங் கும் பரிதாபமான காட்சியை நான் கண்டுள்ளேன்.
ார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், : ங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித்
Birr a go.611 1.பெ. இல-1772, கொழும்பு.
சிந்தித்துச் செயற்படத் தெரியாத
சிங்காரப் பொம்மைகள் நம் பிரதிநிதிகள் நீர் பெருக்கெடுத்து வருதல், அக்கிராமத்தில் : |அமைந்திருக்கும் இளம் பிஞ்சுகள் கல்வி கற்கும் நிம்மதியாத் துயில்வார் அவைதனிலே அல் - அஸ்ரப் வித்தியாலயம் கூட, நீர் நிரம்
A பாடசாலை மண்டபத்தில் நீர் படிந்திருந்தாலும் ஒ கத்தோடு. ஆடுதல் நாட்களில் சுத்தப்படுத் 3.
அணைப்புக்குள். அழாதே குழந்தாய் மேற்கொண்டு ஓரிரு நா ப்ெ புழுங்கி. உன தாய. வெந்தது போதும். தொலைக் காட்சியில் வின். தொடர் நாடகம் பார்க்கிறாள். ாப்புக்கு. அது முடிந்த பின்தான் 1றுக் கிழமை. உன் பசி போக்க வருமோ..? பால் தருவாள்!
சிலுர்னாஸ் தெளக் ಜ್ಞ 8 ဒ္ဓိ 鹅 த்திமா சிபாரா, கண்டி, த்தளம் இக் கிராமத்தை மாற்றியமைத்து சிறந்த சமுதாயத்தை, நற்பண்புகளை கொண்டு சமூகத்தின் |மத்தியில் மறுமலர்ச்சியைக் கொண்டுவர o_Ofಹಿ೮ Utilಳ್ಗ॰""?
வேண்டுமென புரிந்துணர்வுடனும், திட்டமிட்ட O ধ্ৰুঃখ্রপ্তঃ * 2 fittit நிகர்? கொள்கையுடனும் அயராது கஷ்டப்படுகிறார்கள். உன்னதமான விடயத்தை இதற்கு பொறுப்பானவர்கள் கவனம் எடுப்பார்களா? நுமைகள் உன்னில் உரைக்கிறாய். ఖ டன் நட்புக்கு நம்பிக்கை -ஏ.ஜி.பாறுக், பொத்துவில் - 05. றை பூக்கின்ற பூ 21.65 psi). ா நீ! ஆக்கத்துக்கு ಟ್ಲಿ . து விடயங்களை ஊக்கமளிக்கிறாய். மடலகள மறறும ற்கும் மூலைமுடுக்கில் நடப்பதை ஆககங்கள- உடபட சகல ளைக் கொள்ளை எடுத்து தொடர்புகளுக்கும்: மண்ணில் இயக்கிய உரைக்கிறாய். தினமுரசு வாரமலர், குே மிக மிக நன்றி! புதுமையான விடயத்தைப் த.பெ.இல-1772, கொழும்பு. னப் புகழ்வதில் புகட்டுகிறாய். தொலைபேசி: 4-514282 த மகிழ்ச்சி - நீ மாணவனுககு As றுபோல் என்றும் ஆசானாய் இருக்கிறாய். தொலை நகல் (Fax: 4. 513266 Iல்லாண்டு வாழ உனக்கு நிகராக | FF-GLDu'lso: (E-mail)- கிறேன். யார் உண்டு. murasu asltnet.Its ாய்ந்தமருது - 13 ) -எஸ்.எம்.ஜௌபர், k
Guds
DJತಿ ஏப்.28 மே 04, 2005

Page 3
கடந்த இருபதாம் திகதி கொழும்பில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட பொலிஸ் "இன்ஸ்பெக்டர் ரி.ஜெயரட்ணம் புலிகளின் கால்லில் உள்ளாராவென்று கேட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டி, புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்குக் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளது. தமிழில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் ஜெயரட்ணம் தொடர்பாக ஏதாவது தகவல் தெரியுமாவென்றும் கேட்கப்பட்டுள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டியின் கொழும்புக் கிளையின் தகவல் அதிகாரி எம்.இஷாத் தெரிவித்தார். மர்மமான முறை யில் காணாமற் போன இந்த இன்ஸ்பெக்டரின் மனைவியான திருமதி சரளா ஜெயரட்ணம் கொழும்பில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்க
T | குண்டு
புத்தளம், தில்லையடி
மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் புதிய தல்ைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தவ ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா இப் புதிய நியமனத்தை வழங்கியுள்ளார். முன்னர் இக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த குணசேகரம் சங்கர் கடந்த
வின்னர் விளையாட்டுக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற வின்னர் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவருமாகிய எஸ்.சிவதாசன் வழங்குகையில் எடுக்கப்பட்ட படம். ரத்மல்யாய கிராம சபைத் தலைவர் எம்.ஏ.ஜி.சபல்லாவும் படத்தில் காணப்படுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட புத்தளம் ஈ.பி.டி.பி அமைப்பாளர் தம்பித்துரை சிவகுமாரன் (பவான்) அவர்களின் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான நிதியுதவியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது. வெற்றியீட்டிய அணியின் உறுப்பினர்கள் கீழேயுள்ள படத்தில் காணப்படுகின்றனர்.
திய தலைவர்
இருபதாம் திகதி அப் பதவியிலிருந்து
நீக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
ராடாரில் அகப்படாத விமானங்கள் இல்லை
ராடாரில் அகப்படாத ஸ்ட்லேன் விமானங்கள் புலிகளிடம் இல்லையென்று விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்
அதிகாரிகளைச் சந்தித்து, கடத்தப்பட்ட தனது கணவரை மீட்க உதவுமாறு கோரியதை யடுத்தே மேற்படி கடிதம் எழுதப்பட்டதாகவும் இஷாத் தெரிவித்தார். சரளா ஜெயரட்ணத்தின் புகாரையடுத்து பொலிஸாரோடு தொடர்புகொண்டு விசாரித்ததாகவும் அவர் கூறினார். புளொட் இயக்க முன்னாள் உறுப்பினரும் புலிகளின் தற்போதைய புலனாய்வுப் பிரிவு அங்கத்தவருமான மனோ என்பவரின் அழைப்பையேற்று கொழும் பிலுள்ள மவுண்ட்லேவினியா ஹோட்டலுக்கு இரவு விருந்துபசாரத்துக்குச் சென்றிருந்தவர், பின்னர் வீடு திரும்பவில்லையெனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியுடனும் இரு பிள்ளைகளுடனும் அவர் விருந்துபசாரத் துக்குச் சென்றிருந்தார். விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ΝΑΙ
---------------------
மகேஸ்வரி வேலாயுதம்,
தனது குடும்பத்த6 செல்லுமாறு கூறிய ெ வானொன்றில் மனோ அதன் பின்னர் அவர் யென்றும் சரளா குறிப்பிட்டிருந்தார். புலனாயவு நடவடிகை வந்த இன்ஸ்பெக்டர் ( வருடங்களுக்கு மே வந்தனரென்றும் ஜெயரட்ணம், தனது கடத்திச் சென குறிப்பிட்டிருக்கிறார் மிருந்து செஞ்சிலுை பதிலை எதிர்பார்த்தி தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஐ செயலாளர் நாயகமா
| தேவானந்தாவைக்
குண டுகள் நிரப் வாகனங்களைப பு அனுப்பி வைத்திருப்
துறைக்கு நம்பகமா துள்ளது. இதனை ே தந்து நாடு திரும்பிய தூதுவர் எரிக் சொல்ே டக்ளஸ் தேவானந் தெரிவித்திருக்கிறார். ச அமைச்சர் டக்ளஸ் ே யிலான தூதுக்குழு சொல்ஹெய்ம் தலை
| தூதுக்குழுவினருக்கு
லுள்ள அமைச்சில் ந போதே இந்த விபரப்
శ్రీ இன்ை
தமிழையும்
616. Ilia
இந்து சமயத்தில
மேன் மையையும் உ
| பரப்புவதற்கான நடவடிக்
சமய அலுவல்கள் அன தேவானந்தா திட்டமிட்டு மாக வானொலியூ தமிழையும் வளர்ப்பதற்கு நடவடிக்கைகள் குறித்த அண்மையில் அமைச்சி கலந்துரையாடலில் சை
புத்திஜீவிகள், அமைச்சின்
அலுவல்கள் திணைக்கள: நாவுக்கரசன் ஆகியோர்
மாணவர்களை ஆர்ப்பாட்ட
ஈடுபடுத்த வேை
தேசியப் பாடசாலைகளில் முதலாந் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு களையடுத்து மூன்று தேசியக் கல்லூரிகளின் அதிபர்கள் வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவது மிக அநாகரிகமான செயலென்று கொழும்பு டிஎஸ்சேனநாயக்கா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.சி.அலஸ் தெரிவித்தார்.
டிஎஸ்சேனநாயக்கா கல்லூரியின் அதிபர்
இரகசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுப் பிணையில்
தெரிவிக்கின்றனர். கிளாலிக் கட்லேரிக்கு
மேலாகப் பறந்ததாகக் கூறப்படும் L
விமானங்கள் பற்றிக் கேட்டபோதே
அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். கிளாலிக்கு மேலாகப் பறந்ததாகக் கூறப்படும் விமானத்தை இராணுவ வீரர்களே கண்டனரென்று சொல்லப்
பதற்கான கொபால்ற் இயந்திரம்
படுகிறது. இச் சிறு விமானத்தின் நிறத்தைக்
Bal அவர்களால்
விடுவிக்கப்பட்டது தொடர்பாகவும், இந்த தெல்லிப்பளை
புதிய
-டி.எஸ்.கல்லூரியின் மு
அதிபருக்கு ஆதரவாக சங்கம் நடத்திய ஆர்ப்ப கேட்டபோதே மு. மேற்கண்டவாறு கூற நியமித்த விசாரணை அறிக்கையின் பேரி ஆனந்தாக் கல்லூரி, ! கல்லூரி, கண்டி கி அதிபர்கள் நீக்கப்பட்( தாம் நீக்கப்பட்டமை செயலென்று கருதினா வழக்குத் தாக்கல் முடியுமென்றும் அதிபர்
யந்திரம்
மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்தி க்கு புற்றுநோய் சிகிச்சையளிப்
வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தின்
காண காரணமாக 22 வருடங்களுக்கு முன்னர்
முடியவில்லையென்றும் அதிகாரிகள் அங்கிருந்த கொபால்ற் இயந்திரம்
கூறினர்.
கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டி
gi. 28. Cn 04, 2005
ருந்தது. சுமார் ப எண்பது இலட்ச ரூ இப் புதிய இயந்தி அமைச்சர் நிமால் சி வடக்கு, கிழக்கு சுக டாக்டர் வி.ஜெகநா யில் கையளித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்களை வீட்டுக்குச் ஜயரட்ணம் வெள்ளை புடன் சென்றாரென்றும் வீடு திரும்பவில்லை
தனது புகாரில் புலிகள் தொடர்பான ககளை மேற்கொண்டு ஜயரட்ணத்தைப் பத்து 0ாகப் புலிகள் தேடி தரிவித்த திருமதி கணவரைப் புலிகளே றுள்ளனரென்றும்
தமிழ்ச்செல்வனிட வச் சங்கக் கமிட்டி நப்பதாகவும் இஷாத்
திருமதி சரளா ஜெயரட்ணம்
விசாரணை
தொடர்கிறது
புலிகளால் வன்னிக்குக் கபடத் தனமாகக் கடத்தப்பட்டு, சிறைவைக்கப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட லண்டன் பிரஜையான இராஜசிங்கம் ஜெயதேவன், ஜெனீவாவிலுள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கொழும்பிலுள்ள செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டிப் பேச்சாளர் எம்.இஷாத் தெரிவித்தார். புலிகள் ஆட்களைக் கடத்திச் சிறைவைத்துச் சித்திரவதை செய்வதாகவும், இது குறித்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டி விசாரணை நடத்த
: வேண்டுமென்றும், இவற்றைத் தடுத்து
நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜெயதேவன் தனது முறைப்பாட்டில் கோரியிருந்தார்.
LTTTYY L LSYtLLt0tttL L LLL S LLLYLLLLtttttttLLLLLLL SL LLLLLL நிரப்பப்பட்ட இரு வாகனங்கள் கொழும்பில்
னநாயகக் கட்சியின் ன அமைச்சர் டக்ளஸ் கொலைசெய்வதற்குக் UÜULİL 3J60öi (6 மிகள் கொழும்புக்கு பதாகப் புலனாய்வுத் ன தகவல் கிடைத் லங்கைக்கு வருகை
நோர்வேயின் விசேட ஹய்மிடம் அமைச்சர் தா நேரடியாகவே டந்த இருபதாம் திகதி தவானநதா தலைமை வினருக்கும் எரிக் மையிலான நோர்வே மிடையில் கொழும்பி டைபெற்ற சந்திப்பின் } தெரிவிக்கப்பட்டது. றய அரசியல் நிலை
*0956)ğbulud) LOldb6)d ர் தொன்மையையும் லகளாவிய ரீதியில் கைக்ளை எடுக்க இந்து மச்சர் கே.என்.டக்ளஸ் |ள்ளார். இதன் முதற் டாகச சைவததையும
எடுக்கப்பட வேண்டிய கலந்துரையாடலொன்று
ல் இடம்பெற்றது. இக்
வசமயப் பிரமுகர்கள், ஆலோசகர் சட்டத்தரணி இந்து சமய கலாசார தின் பணிப்பாளர் சாந்தி கலந்துகொண்டனர்.
ங்களில்
மன்னாள் அதிபர்
ப் பழைய மாணவர் Iட்டம் தொடர்பாகவும் ன்னாள் அதிபர் னார். ஜனாதிபதி க்குழு சமர்ப்பித்த லேயே கொழும்பு 1.எஸ்.சேனநாயக்கா ங்ஸ்வூட் கல்லூரி ள்ளனர். இவர்கள்
சட்டவிரோதமான
ல் நீதிமன்றங்களில் செய்து நீதி கோர
கூறினார்.
ந்துக் கோடியே ா பெறுமதியான ாத்தை சுகாதார றிபால டி சில்வா தாரப் பணிப்பாளர் னிடம் அண்மை
ل
மற்றும் வடக்கு, கிழக்கில் நிலவும் சூழ்நிலைகள் பற்றியும் அமைச்சர் எடுத்து விளக்கினார். ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் பொது மக்களையும் புலிகள் சுட்டுக் கொல்வது பற்றியும் விளக் கிய அமைச்சர், புலிகள் இயக்கத்துக்குள் எழுந்துள்ள உள்முரண் பாடுகளைத் திசை திருப்பும் நோக்கிலும், புலிகள் மீது மக்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையை மூடிமறைப்பதற்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றன ரென்றும் சொன்னார். சுனாமி மற்றும் ஏனைய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவும் நோக்கில் ஈ.பி.டி.பி அளித்துவரும் பங்களிப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தவும், மக்கள் மத்தியில் ஈ.பி.டி.பி.க்கு ஏற்பட்டுவரும் பரந்துபட்ட ஆதரவைத் தடுத்து நிறுத்தவுமே புலிகள்
கொலைகளைப் புரிவதாகவும் சொல்ஹெய் முக்கு எடுத்துக் கூறப்பட்டது. புலிகளின் வரி விதிப்பு, கப்பக் கோரிக்கை, ஆட்கடத்தல் ஆகியவற்றால் வடக்கு - கிழக்கு மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. சுனாமி நிவாரணமெனக் கூறி, அரச அதிகாரிகளிடமிருந்து பொய்க் கணக்குக் காட்டி பணம் அபகரிக்கும் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. மக்கள் ஆர்ப்பாட்டமென்ற பெயரில் சமூக விரோத சக்திகளைப் புலிகள் தூண்டிவிடுவது பற்றியும் அமைச்சர் விளக்கினார்.
வன்னிப் பகுதியிலுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கொழும்பிலுள்ள இந்து சமய அமைச்சுக்கு வந்து இரண்டு கோடி ரூபா பணத்தை முதற் கட்ட நிதியாகப் பெற்றமையும் சொல்ஹெய்மிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
EL 1585 LEDLOESOL
புலிகளிடம் கொடுக்காதீர்
"வெறுமனே சமாதானத்தின் பேரால்
புலிகளைத் திருப்திப்படுத்தும் வேலைகளை விடுத்து வடக்கு, கிழக்கில் புலிகளின் அராஜக நடவடிக்கைகளால் மக்கள் படும் அவதிகளை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் இயக்கத் போன்ற கொடுரமான பயங்கரவாத இயக்கம் உலகில் எதுவுமில்லை. இவர்களுக்குக் கீழ் அடிமைப்பட்டுச் சமாதானம் பற்றிப் பேசத் தமிழ் மக்கள் தயாரில்லை" என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கிறிஸ் ரினா ரொக்கா ஆகியோரிடம் கையளித்த மகஜரொன்றில் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்தக் கூடாதென்று இவர்களிடம் வலியுறுத்தியிருக்
கும் அவர், அதற்கான காரணங்களையும்
லண்டன் ஆலய அர்ச்சகரின் கார் தாக்கப்பட்டது
லண்டன் வெம்ளியிலுள்ள ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் அர்ச்சகரான குமார் என்பவரின் காரை புலிகளின் ஆதரவாளர்கள் மூவர் ಕ್ಲಿಗೆ ಹಹಕ್ಕಿ சேதப்படுத்தியுள்ளனரென்று பொலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. :ಸ್ಥ್ புலிப் பரசாரகா 6ll6068l Ꮫll60l அழைதது மிரட்டி, மேற்படி ஆலயத்தின் நிர்வாகப் பாறுபயுகள மோசடியான முறையல பொறுப்புகள் ே முறையில் புலிகளின் முகவரான சீவரத்தினம் என்பவரின் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்துக்கு மாற்றப்பட்டது தெரிந்ததே. 59 நாட்கள் கைதியாகவிருந்த ஜெயதேவன் லண்டன் திரும்பியதும் ஈழபதீஸ்வரர் ஆலய நிர்வாகம் சம்பந்தமான வழக்கு லண்டன் மேல் D6006M 6llóssflä5ébUUL(6 [D600(6|D Q,6\}\ll
iறில் விசாரிக்கப்பட்டு மீண்டும் நிர்வாகம் ஜெயதேவனிடம் கையளிக்கப்பட்டது. மூன்று வார காலம் புலி முகவரிடம் மேற்படி ஆலய நிர்வாகம் இருந்தபோது ஆலய அர்ச்சகர்கள் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் குமாரும் ஒருவர். மீண்டும் அவர் ஆலயக் கிரியைக்ள் நடத்த
-ஆனந்தசங்கரி
குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கும் தெற்கில் இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான பேச்சும் இல்லை. வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு நிர்வாக மாவட்டங்களில் 73 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 47 அரசின் பூரண கட்டுப்பாட்டிலுள்ளன. 15 பிரிவுகள் மட்டுமே புலிகளின் பூரண கட்டுப்பாட்டி லுள்ளன. மிகுதி பத்துப் பிரிவுகளும் அரசினதும் புலிகளினதும் கட்டுப்பாட்டிலுள்ளன. வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளில் 60 சதவீதமானவை புலிக் கட்டுப்பாட்டிலுள்ளவை என்பது பொய். புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற முனைகிறார்கள். அவர்கள் கொலைகாரர் களென்று தனது மகஜரில் குறிப்பிட்டிருக கிறார் ஆனந்தசங்கரி
வந்தபோது இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக் கிறது. குடிபோதையில் சென்ற புலி ஆதரவாளர்களான மூன்று தமிழ் இளைஞர்கள் ஆலய வளவுக்குள் புகுந்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
றொன்கா கூறியது
அமெரிக்காவில் புலிகள் இயக்கம்
சுதந்திரமாக நிதி சேகரிக்க அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்கமாட்டாதென்று அந்த நாட்டின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கிறிஸ்ரினா
ரொக்கா கல்முனையில் தெரிவித்தார். கடந்த 19ஆம் திகதி கல்முனை பாத்திமா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது அவர் இவ்வாறு கூறினார். புலிகள் இயக்கத்துக்கு நேரடியாக நிதி வழங்கவும
தனது அரசாங்கம் தயாரில்லையென்றும் றொக்கா தெரிவித்தார்.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 RF-GLouisi): (E-mail):- murasu GaDsltnet.lk
UpaJTasFiñ , உழைப்போரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
உழைத்து வாழும் ஒவ்வொருவரையும் இவ்வருடத்தின் உழைப்பாளர் தினத்தில் கெளரவத்தோடு நினைவு கூருகின்றோம். இதே சந்தர்ப்பத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளினால் இறந்துபோன தொழிலாளர்களுக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சுனாமிப் பேரலைகளினால் தொழில் வாய்ப்புகளையும், தொழில் ஸ்தாபனங்களையும் இழந்து நான்கு மாதங்களாகிவிட்ட நிலையிலும், மீண்டும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் - தொழில் நிறுவனங்களைப் புனரமைக்க அல்லது மீள அமைக்க முடியாமல், அகதி முகாம்களில் நிவாரணத்தை நம்பி வாழும் உயரிய தொழிலாளர்களின் நிர்க்கதியான நிலைமை மாற்றமடைய வேண்டும்.
வியர்வை சிந்தி உழைத்துக் கெளரவமாக வாழ்ந்தவர்கள், இப்போது அநாதரவாக அகதி முகாம்களில் வாழ்வது கொடுமையாகும். நிறுவ வாய்ப்பேயில்லாத பொதுக்கட்டமைப்பைப் பற்றிய வீணான கால தாமதத்தை விட்டுவிட்டு, மக்கள் தாமாக உழைத்துச் சொந்த வருமானத்தில் வாழ்கின்ற சூழல் உருவாக வேண்டும்.
இவற்றுக்காக அழுத்தம் கொடுக்கும் அதே வேளையில் அரச மற்றும் அரச சார்பற்ற ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவதும் கடும் கண்டனத்துக்குரியதாகும். கருத்து வேறுபாடுகளுக்காகவும், கப்பம் அல்லது வரி தர மறுப்பதற்காகவும், அல்லது முறைகேடான திட்டங்களுக்கு இணங்கிச் செயற்பட ஒத்துழைக்காததற்காகவும் மக்களின் சேவகர்களைச் சுட்டுக் கொல்லும் மிருகத்தனம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். படுகொலைகள் புரியப்படும் விதத்தையும், குறிவைக்கப்படும் நபர்கள் குறித்த பின்னணியையும் கொண்டு இப் படுகொலைகளைப் புலிகளே செய்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றபோதும், அரசாங்கம் இவ் விடயத்தில் பாராமுகமாக இருந்துவிட முடியாது. குறைந்த பட்சம் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலாவது ஒவ்வொரு இலங்கைப் பிரஜையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை அரசாங்கம் வலுவாக வழங்குகின்றபோதே அரச - அரச சார்பற்ற ஊழியர்கள் துணிச்சலோடு மக்களுக்குச் சேவையாற்ற முடியும். மக்களும் அமைதியான வாழ்க்கையை வாழவும் முடியும்,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை - என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
டு இடியப்பச் சிக்கல் போல் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி நிற்கிறது அரசைக் கவிழ்த்துவிடுவதற்கான
முஸ்தீபுகளில் பிரதான எதிர்க்கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில முஸ்லிம் தரப்புகளும் தங்களால் இயன்ற சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அரசைக் கவிழ்த்துவிட்டால் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம், அதனூடாக ஆட்சி லகானைப் பிடித்து விடலாமென்பது அவர்களின் கணிப்பு எப்படியாவது அடுத்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடக்கு மென்பதும் அவர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கை களுக்குக் காரணமாகும். அரசாங்கமோ இனப்பிரச்
சினையை மையமாக வைத்து சர்வஜன வாக்கெடுப்
பொன்றினை நடத்தி, சமஷ்டி முறையான தீவொன்றினை ஏற்படுத்துவதோடு செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் மூலம் பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைக் கையளித்து, தொடர்ந்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும் முனைகிறது. இதற்கிடையில் பல்கலைக்கழகங்களை அரசு தனியார் மயப்படுத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன. அரசோ
அடித்து மறுத்து வருகிறது. இலங்கை பெற்றோர்
sun
氨国马、
கூட்டுத்தாபனமும் மின்சார சபையும் மற்றொரு பிரச்சினையில் மையம் கொண்டுள்ளன. தனியார் மயப்படுத்தலா? மறுசீரமைப்பா? என்ற வாதப் பிரதி வாதங்கள் எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்குமிடையில் மட்டுமல்ல, ஆளும் கூட்டமைப்புக்குள் கூடப் பெரும் பிரச்சினையைக் கிளப்பிவிட்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் வடக்கு, கிழக்கில் 'சுனாமி நிவாரண, மீள் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள அரசும் புலிகளும் இணைந்து பொதுக்கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டுமென்ற யோசனை முத்தரப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது. நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகள், அரசும் புலிகளும் இணைந்து இந்தப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்று கோரி வருகின்றன. இது சமாதானத்துக்கான ஏறுபடியாக அமையுமென்பதும் அவர்களின் வாதம் உள்நாட்டைப் பொறுத்தவரையில் பொதுக்கட்டமைப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் இரு முகாம்கள் கோஷமிடுகின்றன. பொதுக் கட்டமைப்பில் புலிகளை சட்ட ரீதியான அரசோடு சமபங்குதாரர்களாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்பது இந்தியா தவிர்ந்த சில வெளிநாடுகளின் விருப்பம் பொதுக் கட்டமைப்பு ஆளும் கூட்டமைப்புக்குள் கூடப் பாரிய பூசல்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஜனாதிபதி பொதுக் கட்டமைப்புக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். சமாதானத்துக்கும் பொதுக் கட்டமைப்புக்கு மெதிரானவர்கள் முளைப் பிசகானவர்கள்’ என்று ஜனாதிபதி சாடியுள்ளார். அரசும் புலிகளும் இணைந்து பொதுக்கட்டமைப்பொன்றினை ஏற்படுத்திய மறு நிமிடமே ஆட்சியிலிருந்து வெளியேறுவோமென்று பிரதம பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. எச்சரித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியோ பொதுக் கட்டமைப்புக்கு ஆதரவாகக் குரலெழுப்பி வருகிறது. புலிகள் வழமை போலப் பொது கட்டமைப்பில் கூடுதல் பிரதிநிதித்துவமும் அதிகாரமும் கோரிக்கொண்டே, அரசாங்கம் இழுத்தடித்து வருவதாகவும் அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. எதிர்ப்பதாகவும் கூறிப் பழியை அரசின் மீது போட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு 'ருர் போய்விட்டுத் திரும்பியிருக்கும் தமிழ்ச்செல்வனும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார். புலிகளின் பக்கவாத்தியக்காரர்களான 'கள்ளவோட்டுப் புகழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புலிகள் சொல்வதையே கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாகப் பிரிவுபட்டாலும் முஸ்லிம் காங்கிரஸே பொதுக்கட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த் தைகளில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அக் கட்சியின் நிலைப்பாடு அப்படியில்லாமல் ஏற்படுத்தப்படும் பொதுக் கட்டமைப்பு 'செத்த வாத்துக்குச் சமமென்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர். பிரிந்து நிற்கும் சகல முஸ்லிம் கட்சிகளும் ஒன்றுபட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினையும் முஸ்லிம் சமாதான செயலகத்தையும் ஏற்படுத்தினாலும் பொதுக் கட்டமைப்புத் தொடர்பான ஒரு திட்டவட்டமான யோசனையை இதுவரை முன்வைக்கவில்லை. அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் தலைமையிலான நுஆ' என்றழைக்கப்படும் தேசிய ஐக்கிய முன்னணி, புலிகளோடு இணைந்து அரசு பொதுக் கட்டமைப்பொன்றினை அமைக்க வேண்டிய தேவையில்லையெனத் திட்டவட்டமாகவே கூறிவிட்டது. புலிகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கும் பொதுக் கட்டமைப்பில் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காதென அவர் தெரிவிக்கும் காரணத்தைத் தவறென யாரும் மறுத்துவிட முடியாது. சுமார் இரண்டு மணி நேர அவகா சத்தில் உடைமைகளெல்லாம் பறிக்கப்பட்டு வடக்கி லிருந்து வெளியேற்றப்பட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| முஸ்லிம்கள் மீளக்குடியேற இதுவரை புலிகள் எவ்வித ஒத்தாசையோ உதவியோ வழங்கவில்லையென அவர் தெரிவிக்கும் குற்றச்சாட்டும் சரியானதே.
வடக்கு, கிழக்கில் கணிசமான அடித்தளத்தையும் யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பரந்த ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய பொதுக் கட்டமைப்பொன்றினை வலியுறுத்துகிறது. கிழக்கில் கால்பதித்து நிற்கும் கருணா அணியும் பிரதிநிதித்துவம் கோருகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மனோ கணேசனின் மேல் மாகாண மக்கள் முன்னணி, ஆகியன தேசியக் கட்சியென்ற வரையறைக்குள் வராத வடக்கு கிழக்குக்கு வெளியே பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கிற பிராந்தியக் கட்சிகளென்றபோதிலும் அரசும் புலிகளும் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இதில் இ.தொ.கா. பெருமளவு அக்கறைகாட்டாவிட்டாலும் மலை யக மக்களின் பிரச்சினைகளிலும் பார்க்க வடக்கு - கிழக்கு விவகாரங்களில் மூக்கை வலிந்து நுழைத்துவரும் மலையக மக்கள் ಆಪ' அரசோடு புலிகள் மட்டுமே
பொதுக் கட்டமைப்பில் அங்கம் பெற வேண்டுமென்று கூறு கிறது. பிக்குகள் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கமென்ற வெகுஜன அமைப்பும் பொதுக் கட்டமைப்புப் பற்றி மட்டுமல்ல புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை கூட நடத்தக் கூடாதெனக் கூறிவருகின்றன.
இந்த நிலையில்தான் "நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது என்று சொல்லும் கிளி ஜோஸ் யக்காரன் போல சமாதானம் வருகுது, பொதுக்கட்டமைப்பு வருகுது” என்று சொல்லிக்கொண்டு நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வந்து புலிகளுடனும் அரசுத் தலைவர்களுடனும் மற்றக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்பிப் போய்விட்டார். பொதுக் கட்டமைப்புத் தொடர்பான சகல
LLULO
பொதுக் கட்டமைப்பு சமாதானத்துக்கான ஏறுபடி என்று சொல்லிக்கொண்டு, காட்டுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் சு.ப. அண்ட் கம்பனியினருக்கு கோட்டும் சூட்டும் அணிவித்து ஐரோப்பிய நாடுகளுக்கு உல்லாசப் பயணத்துக்கு அழைத்துச் சென்றதுதான் மிச்சம். புலிகளுக்கு 'ரை' (Te) கட்டிப் பார்க்க ஐரோப்பிய நாடுகள் ஏன்தான் முனைகின்றனவென்பது அவர்களுக்கே வெளிச்சம், அலுவல்களும் 99 சதவீதம் பூர்த்தியாகிவிட்டனவென்று கூறிக்கொண்டு இலங்கை வந்த எரிக் சொல்ஹெய்ம், திரும்பிப் போவதற்கு முன்னர் பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கு இன்னும் சில வாரங்கள் செல்லுமென்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். சில வேளைகளில் அந்த மிகுதி ஒரு சதவீதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னும் சில வாரங்கள் எடுக்குமோ அல்லது வழமை போல் வார்த்தைச் சிலம்பாட்டம் ஆடிவிட்டு சொல்ஹெய்ம் போய்விட்டாரென்பதோ இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் பன்னிரண்டு நாடுகளில் மிக மோசமான அழிவுகளைச் சந்தித்தது இந்தோனேசியா, அதற்கு அடுத்தபடியாக உயிர், உடைமைகளைக் கடல் தாய்க்குக் காவு கொடுத்த நாடு இலங்கை, இலங்கையிலும் வடக்கு, கிழக்குப் பகுதியே கிட்டத்தட்ட அறுபது சதவீதப் பாதிப்புகளைச் சந்தித்த பிரதேசங்களென வர்ணிக்கப்படுகிறது. இந்த வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை அறுபது சதவீத அழிவுகளைச் சந்தித்த பகுதியெனக் கிழக்கு மாகாணமே வர்ணிக்கப் படுகிறது. இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்காவும் கல்முனை, கர்த்தான்குடி போன்ற பகுதிகளுக்குச் சென்று அழிவு களைப் பார்வையிட்டுவிட்டு அரசும் புலிகளும் சேர்ந்து பொதுக் கட்டமைப்பொன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
எரிக் சொல்ஹெய்மும் கிறிஸ்டினா ரொக்காவும் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் புதிய குண்டொன்றினைத் தூக்கிப் போட்டுள்ளார். பொதுக் கட்டமைப்புச் சாத்தியமாகப் போவதில்லையென்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். வழமைபோன்று ஜனாதிபதியும் அரசும் இழுத்தடித்ததாலேயே பொதுக்
DJU<9Fr
கட்டமைப்புச் சாத்தியமில்லையென்ற வாய்ப்பாட்டைத் தாரக மந்திரம் போல மீண்டும் சொல்லியுள்ளார். இதில் வேடிக்கையென்னவென்றால் புலிகள் தமது யோசனைகளை அரசு ஏற்காதபட்சத்தில் பொதுக் கட்டமைப்புப் பற்றிய பேச்சுக்கே வரமாட்டோமென்று இழுத்தடித்துக்கொண்டே பழியை அரசு மீது போடுவதுதான்.
இது குறித்து இரு வாரங்களுக்கு முன்னரேயே இப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். "புலிகள் பொதுக் கட்டமைப்புப் பற்றிய பேச்சுக்கே வரமாட்டார்கள் அப்படி வந்தாலும் கூட்டைப் பிய்த்துக்கொண்டே ஓடிவிடு வார்களென்று குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பழைய போக்கே மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பொதுக்
கடLமைUபு, சமாதானததுககான ஏறுபடி என
L O. தானத ஏறு ö. D
சொல்லிக்கொண்டு, காட்டுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் சு.ப. அன்ட் கம்பனியினருக்கு கோட்டும் சூட்டும் அணிவித்து ஐரோப்பிய நாடுகளுக்கு உல்லாசப் பயணத்துக்கு அழைத்துச் சென்றதுதான் மிச்சம். புலிகளுக்கு 'ரை'(Tic) கட்டிப் பார்க்க ஐரோப்பிய நாடுகள் ஏன்தான் முனைகின்றனவென்பது அவர்களுக்கே வெளிச்சம்.
மேற்கத்திய நாடுகளில் புலிகளுக்கு வரவேற்பும் விருந்துபசாரமும் அளிக்கப்படும்போது இங்கே புலிகளுக்கெதிரானவர்கள் கடத்தப்படுகிறார்கள். சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். கொழும்பில் வைத்தே பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் கடத்திச் செல்லப்பட் டிருக்கிறார். மிகக் கச்சிதமாகப் புலிகள் இந்தக் கடத்தல் வேலையை முடித்திருக்கிறார்கள். ஆளையும் முடித்திருப்பார்களென்ற பலத்த சந்தேகம் இப்போது பரவலாக நிலவுகிறது. லண்டனில் வாழும் முன்னாள் புளொட் உறுப்பினரான மனோ என்பவரை ஜெயரட்ணத் தோடு தொடர்புகளை ஏற்படுத்தச் செய்து லண்டனுக்கும் கொழும்புக்குமிடையில் காய்களை நகர்த்தி, கச்சிதமாகப் புலிகள் அவரைக் கடத்திச் சென்றுவிட்டனர். புலிகளின் கையாளாகவே இந்த முன்னாள் புளொட் உறுப்பினர் செயற்பட்டிருக்கிறாரென்பது வெள்ளிடைமலை, புலிகளைப் பற்றிப் புலனாய்வு நடத்திய ஓர் அரசாங்க ஊழியரைப் புலிகள் கடத்திச் சென்றமை குறித்து எந்தவொரு மேற்கத்திய நாடாவது கண்டனம் தெரிவிக்குமா? இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தின் மனைவியான சரளா, தனது கணவரைக் கடத்தியவர்கள் புலிகளேயென்று திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதோடு, தனது கணவரை உயிருடன் மீட்க உதவுமாறு யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவிடம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார். பொதுக் கட்டமைப்புக்காக அழுது வடியும் நோர்வேயும் அமெரிக்காவும் ஜெயரட்ணத்தின் விவகாரத்தில் உரத்துக் கண்டனம் தெரிவிக்குமா?
புலிகளைப் பொறுத்தவரை என்றுமே 'பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதைதான். அவர்களிடமிருந்து பொதுக் கட்டமைப்புத் தொடர்பாக ஒன்றும் புதிதாக முளைத்துவிடப் போவதில்லை. ஆக, சு.ப.தலைமையில் புலிகளின் குழு மேற்கத்திய மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு மாத கால சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவ தில்லை. ஏனெனில் புலி இயக்கத்தைப் பொறுத்தவரை அரசியல் வழிகாட்டல் எதுவும் கிடையாது. துப்பாக்கிகள் மட்டுமே அங்கு சர்வ அதிகாரமும் கொண்டவை. பிரபாகரனின் நாவசைந்தால் மட்டுமே புலி இயக்கம் அசையும். சு.ப.தமிழ்ச்செல்வன் அன்ட் கம்பனியினருக்கு வெளிநாடுகளில் குளுகுளு காட்சிகளைக் காண்பிப்பதால் ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. பிரபாகரன் என்ற தனிநபருக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டுமென்பதே புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொள்ள வரும் எவருக்கும் வைக்கப்படும் முதல் நிபந் தனையாகும். முடிந்தால் பிரபாகரனுக்கு 'ரை' கட்டி கோட்டுச் சூட்டுப் போட்டு வெளிநாட்டு குளுகுளுக் காட்சிகளைக் காண்பித்துப் பாருங்கள். ஏதாவது புதிய போக்கு தென்படுகின்றதாவென்று பார்க்கலாம்.
சுப. தமிழ்ச்செல்வனையும் அவரது சகபாடிகளையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் இலங் கையின் இறைமைக்கும் மக்களின் ஐக்கியத்துக்கும் குழி பறிக்கவே மேற்கு நாடுகள் முனைகின்றன என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டில் தவறில்லை. ஏனெனில் வெளிநாடுகளிலுள்ள தமது உறுப்பினர்களுடன் கலந்து பேசி, நிதி வசூலிப்பை அதிகரிக்கவும் அவர்களின் பிரசாரச் செயற்பாடுகளைப் புலம்பெயர்ந்த நாடுகளில் முடுக்கி விடவும் முயற்சியெடுக்கப்படும் என்பது உண்மைதானே.
5. 28 - CID 04, 2005,

Page 5
இலங்கையின்
இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாக இருந்தாலும், இடைக்கால நிர்வாக சபையாக இருந்தாலும், தற்போது அமைக்கப்படுவதாகச் சொல்லப்படும் பொதுக் கட்டமைப்பாக இருந்தாலும் முஸ்லிம்களை ஒரம் கட்டிவிட முடியாது. தனியே சிங்களத்தரப்பும் - தமிழர் தரப்பும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிவகைகளையிட்டு திட்டமிட்டாலும், இலங்கைத் தீவில் முஸ்லிம்கள் கணிசமான பங்கை வகிக்கும் சமுக அமைப்பினர் என்பதே உண்மையாகும்.
முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் புலிகளுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச்
செய்து கொண்டு சமாதானத்துக்கான சமரசப் பேச்சுக்களை புலிகளுடன் வெளிநாடுகளில் நடத்தும் போது முஸ்லிம்களின் பிரதிநிதி ஒருவரும் தனியாக அப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ள வேண்டுமென முஸ்லிம் தரப்புகளிலிருந்து
த
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதைச்
சமாளிப்பதற்காக, அரச
தரப்பு
பேச்சுவார்த்தைக்
ஆகுழுவில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் N ஹக்கீம்
அவர்களை ஒரு பிரதிநிதியாக
பொதுக்கட்டமைப்பில்
அங்கம் வகிக்க முடியாதென்றால் - அல்லது முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சேத விபரங்கள் குறித்து பொதுக்கட்டமைப்பு வரையின் ஆரம்பத்திலேயே உள்வாங்கப்படாமல் போனால் இறுதிக்கட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூறுவது முஸ்லிம்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே இருக்கிறது.
நியமித்தார்கள். தனித்தரப்பாக தரப்பாகத்தான் கொண்டார்.
அந்தக் கா6 தரப்புகளின் பல ஹக்கீமை நோ8 இந்தக் கோரிக் நியாயங்களைப் கவனத்துக்கு வி சென்றதன் விை தலைவரும் - ஹ ஒன்றைச் செய்த சமாதானத்துக்க குறித்த பேச்சுக் தனித் தரப்பு பங் என்று இந்த ஒப் கைச்சாத்திடப்ப வாரங்களில் ஐ. - புலிகளுக்குமிை பேச்சுவார்த்தை இதே காலக அரசியல் மாற்றத் முஸ்லிம் காங்கிர ஆரம்பகால உறு சென்றனர். அந்த புலிகள் பயன்படு அதாவது மு உடைந்து விட்ட தனித்து இருப்பத முஸ்லிம்களின் பி தங்களால் கருத காரணம் கூறியே செய்துெ
உடன்படிக்கையு செல்லுபடியாகாது அறிக்கையையும் வெளியிட்டனர்.
முஸ்லிம்கள் 6 ஆரம்பகாலம் தெ கடைப்பிடித்துவரு அணுகுமுறைக்கு சான்றாக முஸ்லிம் கருதப்பட்டது. யாழ்ப்பாணத்திலி இரவோடு முஸ்லிப் விரட்டியடித்தமை, எல்லைக் கிராமங் முஸ்லிம் மக்களை கொலைசெய்வது இவை எல்லாவற்ற காத்தான்குடி பள்
நிறுத்தத்தை பொழுது போக்காகக் கண் காணிக்கிறம் எண் டு சொல்லிக் கொண்டு ரெண் டெழுத்தாருக்கும் அதிகாரத் தரப்பாருக்கும் இடையே ஒப்பிஸ் பியோன் வேலை
பொறுப்பாளரா இருக்கிற எழிலானவர் கேட்டிருக்
பாக்கிறவை இருக்கினமெல்லோ, அவை ரெண்டெழுத்தார் விமானம் வச்சிருக்கினமா? எண்டதைப் பார்வை யிட வேணுமெண்டு அனுமதி கேட்டு இதுவரைக்கும் ஆறு தடவை இரணைமடுவுக்குப் போனவையாம். ஆனால் ஆக்களை என்டர்பண்ண விடாமல் இரணைமடு செக்பொயிண் ய திருப்பிவிடுகினமாம். ஆறு
திருப்பிவிட்டும் சூடு சொறணை: ஸ்லாமல் திரும்பத் திரும்ப பெமிஸன்
"கிறாராம் படைத்தரப்பிடம் இது பற்றிப் பேசுவதாக அவை இவருக்கு
வாக்குறுதி கொடுத்தவையாம்.
இதுக்கெல்லாம் வாக்குறுதி கொடுக்கி
றவை உந்த படுகொலையை நிறுத்தச் சொல்லி ஒரு வார்த்தையைத்தன்னும் உறுதியா சொல்லினமில்லையே.
புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஜெயரட்ணத்தை விருந்துக்கு வாங்
கட்டுக்கொண்டு நிக்கினமாம். வன்
வந்தாலும் பெடியள் விடாங்கள்.
இவையென்ன இவையின்ர அப்பன்
உப்ாறு சம்பவத்திலை ரெண்டெ
மலையில பொலிஸின்
D
0لاعے تع2 کو 65غلاعے
போயிடாதேங்கோ, வனே உங்களுக்கு
ஜாக்கிரதை
பொதுக் கட்ட கள் தொண்ணுற்றி யிட்டுது. மிச்சம் ஒ அம்மணியும் பாமுவி இறங்கின உடன் கணக்கா எரிக்கார் இப்ப என்னட்ாவெ
கைச்சாத்தானால் ச்
திகாரத்தில இரு
எண்டினம் எண்டத
டைக்காரர் ஓம்ப்
நாங்கள் ஒப்பமிடு
မျိုး မြုံ#ifလ်၍ #ဒ္ဒါဂွါf|စ်
ಙ್ಗಃ எண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை வெட்டிக்கொலை செய்தமை போன்ற புலிகளின் நடவடிக்கையானது, சகோதர முஸ்லிம் மக்களை அரவணைத்துப்
அதுகூடத் நல்லாமல் அரச ஹக்கீம் கலந்து
ப்பகுதியில் முஸ்லிம் ான அழுத்தம் கிப் பாய்ந்தது. கயின்
புலிகளின் நக்கீம் கொண்டு ாவாக, புலிகளின் க்கீமும் ஒப்பந்தம் னர். அதாவது ான இறுதித் தீர்வு sளில் முஸ்லிம்கள் கு கொள்ளலாம் பந்தமானது ட்ட ஒருசில த. முன்னணிக்கும் டயேயான ள் முறிந்தன. ட்டத்தில் ஏற்பட்ட தின் விளைவாக ஸிலிருந்து அதன் ப்பினர்கள் பிரிந்து ச் சந்தர்ப்பத்தை ந்தினர். ஸ்லிம் காங்கிரஸ் தாகவும் - ஹக்கீம் ால் அவரை ரதிநிதியாக முடியாது என்றும் நாடு, அவருடன் காண்ட
b
என்று புலிகள்
தொடர்பில் புலிகள் ாட்டு ம் நேர்மையற்ற இதுவும் ஒரு D5GTT6)
நந்து ஒரே
)560GT
கிழக்கு மாகாண களில் வாழும் மிரட்டுவதும், மான சம்பவங்கள், நிற்கும் மேலாக ளிவாசலில்
ஒரே தட்டிலை திண்ட ஊசி போடுவான்
மப்புக்கான ஏற்பாடு
ஒன்பது வீதம் ஒகேயார்
வீதத்தை அதிகார ன்ர பெடியும் நாட்டில
சரியாயிடும் எண்ட
போக்கைப் பார்த்தால் போர் வருமோ
டுறதுகளுக்குத்தான் ub 6763878 இவை
on
ᏤLᎯᏌᏂ
போகும் நிலைப்பாட்டில் புலிகள் இல்லை என்பதையே மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக முஸ்லிம்கள் புலிகள் மீது சந்தேகம் கொள்ளக் காரணமாக அமைந்தது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி இடம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தம்மை வடக்கு முஸ்லிம்கள் என்றே அடையாளம் காட்டி வருகின்ற சூழலில் கிழக்கில்
தமிழர்கள் முஸ்லிம்கள் சராசரி விகிதாசாரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கையில், இடைக்கால சபை வரையிலும், பொதுக்கட்டமைப்பு வரைபிலும், நிறைவேற்று அதிகாரமிக்க பிரதிநிதித்துவத்தை புலிகள் கோரிநிற்பது - எவ்வகையிலும் நியாயமில்லாததாகும். தமிழ் மக்களுக்குள்ளேயே மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பன்முகத்தன்மையை மதிக்கும் அல்லது ஆயுதத்தால் அடக்கும் புலிகளிடம் சகோதர முஸ்லிம் சமுகம் எவ்வகையான நீதியை, ஜனநாயக செயற்பாட்டை எதிர்பார்க்க முடியும் என்ற கேள்விகள் முஸ்லிம் மக்களிடம் எழாமல் இல்லை. இவற்றுக்குப்
பதிலளிக்க முன்வராத புலிகள், முஸ்லிம்களையும் ஒரு தனி சமுக அமைப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அண்மையில் எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தந்து, முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகின்ற சந்தர்ப்பத்தில் பொதுக்கட்டமைப்பின் இறுதிக்கட்ட வேலைத்திட்டத்தின் போது முஸ்லிம்களை பொருத்தமான இடத்தில் உள்வாங்க அரசும் புலிகளும் இணங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தார். இக் கூற்றானது நேர்மையானதில்லை.
சுனாமிப் பேரலையின் தாக்கத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் கணிசமான முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ளனர். அதிலும், கிழக்கில் பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்துள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதி ஒருவர் வடக்கு - கிழக்கு மீள்கட்டுமாணப் பொதுக்கட்டமைப்பில் அங்கம்
வகிக்க முடியாதென்றால் - அல்லது முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சேத விபரங்கள் குறித்து பொதுக்கட்டமைப்பு வரையின் ஆரம்பத்திலேயே உள்வாங்கப்படாமல் போனால் இறுதிக்கட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூறுவது முஸ்லிம்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே இருக்கிறது.
அரசும் - புலிகளும் தமது சொந்த நலனில் நின்று பிரச்சினைகளை அணுகுவதில், பிரச்சினைகள் நீள்கின்றதென்றால் எப்படி முஸ்லிம்களின் பிரச்சினைகளை அத்தரப்புகளால் விவாதிக்கமுடியும்? ஆகவே இறுதியில் உள்வாங்கப்படுவீர்கள் என்ற சமாளிப்புகளை முஸ்லிம்கள் நிராகரிக்கவேண்டும். அதே வேளை வட-கிழக்கில் ஏற்படுத்த எத்தனிக்கப்படும் எந்தவொரு தீர்வாக இருந்தாலும், நிர்வாக அலகாக இருந்தாலும் முன்றாவது சிறுபான்மைச் சமுகமாக முஸ்லிம்களை ஏற்றுக்கொண்டு செயலாற்றுவதே எதிர்காலத்தில் அமைதியைப் பாதுகாக்கப் பெரிதும்
உதவும், Θ
Gaaf GMT alangusSI) Gusis si
எடுத்துப்போட்டு இருக்கிற பிரின்சுப்பல்:
ஒருவர் சித்திரைக்கு யாழ்ப்பாணத்துக்கு சொந்த ஊருக்குப் போயிருக்கிறார் அவரிண்ட மகனார் கனடாவில வரி கட்டு றவர் எண்ட கதையை சொல்லிக்கொண்டு
மேல் மாகாணத்தில் மு நடத்தி கணேசனானவர் மின்னிற
சியில கலந்துகொண்டு மலை
முன்னணி நடத்திறவரிண் சுகளைப் புட்டுப் புட்டு சூப்பரோ சூப்பராம் ரெண்டெழுத்தாரை அடி திரியிறதாலை, அவைை
கினம் கதையோட
கதையா அந்த பெடியளிட்டை மாஸ்டர் என்ன தம்
ஸ்டர் என்ன தம்பி போற
பொலிரிக்

Page 6
| 2304.05 திகதி இறந்தார் அமரர் உமாகாந்தன் இறந்து ஏழு மாதங்களின் பின் அவர் புகழிடமும் புதிய நூற்றாண்டும் என்ற நூலுக்கு எழுதிய சில வரிகளை இப்போது தான் வாசிக்கத்தூண்டுகிறது.
னிதன் பத்திரிகைக் குழுவில் தனது சமூகப் பணியை ாலத்திற்கு முன்னர் பிரான்ஸின் தலைநகர் பாரிசிற்கு *சயமுள்ளவர் தோழர் உமாகாந்தன். 1983 இற்குப் பின்னர்
ாலான உதவியைச் செய்தவர். ம் ஆகிய ஈ.பி.ஆர்.எல்.எப் சார் பத்திரிகைகளிலும் ஞ்சிகைகளிலும் அவர் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். (Ա) YYY::::: ர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றியனவாக இருந்தன. த தளத்தில் தனக்கு வழமையான வாழ்க்கையைத் தேடிக் கொண்டவரல்ல, னது மனசாட்சி அழைத்த பாதையில் துன்பங்களினூடாகப் பயணித்தார்.
யுத்தம் போகுது. அப்பிடித்தான் உள்ளாக்குகிறது. இன்று
நம்மவரில்
பல்லாயிரமானோரை புலம் பெயர முடிஞ்சாலும் எங்கடை புகலிடத்தில் தொடர் சங்கிலியாய் வைத்தது. தேசத்துக்குள் பிள்ளையஸ் இங்கே படிக்கத் நம்மவரைச் சுற்றிப் பல மட்டுமல்ல, தேசங்கள் தோறும் தொடங்கின. தொடங்கிவிட்டுதுகள் பிரச்சினைகள். அவற்றில் இன்று சிதறி வாழ வைத்தது. இந்தப் அதுகளை அங்கை கொண்டு முதன்மையானதாக எழுந்து புலம் பெயர்தல், புலம் போய் என்ன செய்கிறது? நிற்பது பெற்றோருக்கும்
பெயர்ந்தோருக்கு வாழ்வைத் பிள்ளைகள் அங்கே பிள்ளைகளுக்குமிடையில் சீர் தந்ததா. அல்லது வலியைத் இந்தப்பாஷையிலை படிக்க குலைந்து வரும் குடும்ப தந்ததா என்ற கேள்விக்கான முடியுமா? அல்லது இங்கை உறவுகள் இடைவெளியாகும்.
பதில் வாழ்வைத் தந்தது போலத் பிறந்து வளர்ந்த இந்தப் இன்று புகலிடத்தில் இருக்கும் தோற்றமளித்தாலும் பிள்ளைகளுக்கு அங்கத்தைய பெரும்பாலான எமது பிள்ளைகள் உண்மையிலேயே வலியைத்தான் - தேந்துகொண்டிருக்கிறது. இறப்புக்கு முன்பதாக அவரது பேனை பதிவு செய்த வாசகம்
புலம்பெயர்ந்த வாழ்வு இதுதான்.
தொடர்பான தமது பார்வைகள், 66 = = = سے کہ =
அணுகுமுறைகள் யுத்தம் யாருடனும் செய்யலாம்
மாறவில்லையென்றால் புத்தகம் யாரும் வெளியிடலாம்
தொடர்ந்தும் வலியைத்தான் ஆனால் எழுத்து எந்த நேரமும்
தரப்போகிறது. இறுக்கமாக இதயத்தில் இருக்கும்
ஈழத் தமிழ் மக்களின் எமது தோழர்கள் எமது நண்பர்கள் அப்படித்தான்.
புலம்பெயர் வாழ்வின் ஆரம்ப S SS SS SS S S LL AAALLSqS SS கட்டமல்ல இது. பல நாடுகளில் வெயில்தான் ஒத்துக்கொள்ளுமா? இங்கு பிறந்து வளர்ந்து படித்து
பல்லாயிரக்கணக்கான என்ற இன்றைய புதுக்கதை வந்து வருபவர்கள் அல்லது எம்மவர்கள் தமது காலடிகளை விட்டது. YRA சிறுவயதிலேயே இங்கு வந்து இறுக்கமாகவே ஊன்றிவிட்ட நல்லது அங்குமின்றி, வளாநது படிதது காலகட்டமிது. "நாட்டுப் இங்குமின்றி, ஆற்றிலொரு வருபவாகளாகும. இவர்களில் பிரச்சினை கெதியிலை :நிலையைவிட ତଏ । பெரும்பாலானோருக்கு நமது தேச முடிஞ்சுவிடும். ஒரு ரெண்டு நிலைக்கு வாழககையைக வாழககை முறை தெரியாது. முண்டு வருஷத்துக்கு கொண்டு வருவது நலலதுதான, இன்னுமொரு குறிப்பிட்ட உழைக்கிறதை உழைச்சுக் ஆனால எதிர்காலம் குறித்து பங்கினர்க்கு தமிழ்மொழியே கொண்டு ஊரிலை போய் வாழும் புகலிடங்கள் குறித்த சரியாகத் தெரியாது. ஆனால் ஏதாவது முயற்சியைச் செய்வோம் தெளிவில்லாத பார்வைதான் இவர்கள்தான் நமது எதிர்கால என்ற நேற்றைய கதைகளை இன்று புகலிடத்தில் நம்மவரின் சந்ததி மண்ணை இழந்து அடிபட்டபோது" நாட்டுப் வாழதகையை மேலும் மேலும் மக்களை இழந்து நிற்கும் பிரச்சினை எங்கை முடியப் பிரச்சினைகளுக்கு எம்மிடம் இன்று இருக்கும்
ஒரேயொரு நிலையான சொத்துக்கள். இவர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் எமது முடிவுகளை இவர்களிடத்தில் திணிப்பதாலோ அல்லது இவர்களோடு முரண்படுவதானாலேயோ அல்லது எல்லாமே முடிந்துவிட்டது எல்லாமே கைமீறிப் போய்விட்டது என்று ஒப்பாரி வைப்பதிலோ அர்த்தமேயில்லை. பிரச்சினைக்கான காரணங்களை ஆராய வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு மாத்திரமல்ல. இன்று புகலிடத்தில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கும் நாமே காரணமாகவுள்ளோம்.
46 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CL1. வசதியுள்ளது 3. ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில்
ாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 6760g. PK. Saamy ASS0ciate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு
,K G وع العلوي ழ துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 18
l618nay(CLes 3366586 : Thinamurasu Varamalar 16A, Nelson S (CLI) Nos. 2342463, 2342464, 2344832, 4613124 என்ற முகவரிக்கு அனுப்பிை
81888. Fax : 2,3488
ଓଷ୍ବ
பெறவிரும்புவோர் D.D. E எழுதப்பட்ட காசோலைகள் களை முகாமையாளர் தி: Wellawatta, Colombo-06. Srilanka பெற்றுக் கொள்ளலாம். இந்: பணம் செலுத்தவும் முடியு உள்ளூரில் சந்தா பெற தொகையை காசுக் கட்டளை கந்தோரில் மாற்றும் வண் என்னும் பெயருக்கு கட்டை
墨 S.
இl என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும் நடந்தது,| ஆ இ
垂 ந்கப் ே க்க இருப் தி ம் எப்ே G சந்தாக் கட்டண ஆநடககப் போவது நடகக இருபது குமணம எபபோது இலங்கையில் தபால் எத்தனையாம் திகதி நினைப்பது எப்போது நடக்கும்|5, 5 காரணமாக சந்தாக் கட்டணி 輕星 என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான S. அது சம்பந்தமான வி
சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும். .الم s
8 .S • ܐܲ-ܠ 4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் 獸這 punt tithu in Gassi. &; முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம். :: கனடா ரூ. .§ மததிய முக்கு நாடுகள் لم " بنت . இ(3. ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் 9 உள்ளூர் eus உலக மாந்திரீக சகவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஞான குரு k சந்தா செலுத்தி தப man5a. HS
SG)
s
*字
his
5)
3 .
彦)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகலிடத்தில் நாம் வாழுகின்ற நாடுகளின் மொழிகளோடு பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள முயலாமை, வாழுகின்ற நாடுகளின் மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளவோ அன்றி அவர்களுடன் நட்புறவு கொள்ளவோ முயலாமை, உலகில் நமது மொழி தான் உயர்ந்தது; நமது கலாச்சாரம்தான் சிறந்தது. நாம் தான் திறமையானவர்கள் என மற்றவர்கள் மட்டம் தட்டும் வறட்டு மனப்பான்மை அறிதலில் ஆர்வமற்ற அசமந்தப்போக்கு பொருள்மட்டும் இருந்தால் போதும் எதிர்காலத்தை நாம் எப்படியும் வென்றுவிடலாம் என்ற முடத்தனமான சிந்தனை, இப்படிக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
புகலிட மொழிகளோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளாத தன் காரணமாக புகலிடத்தில் எமக்கு ஏற்படும் இழப்புக்கள் ஏராளம். உன்னதமான வேற்றுமொழி எழுத்துக்கள், நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் கலைவடிவங்கள் நமக்கருகே இருந்தும் அவற்றை இரசிக்கும் வாய்ப்புக்களை இழக்கிறோம். வளர்ந்து வரும் விஞ்ஞான தொழில்நுட்பங்களை, நம்மைச் சுற்றி நடைபெறும் அரசியல் மாற்றங்களை அறியும் வாய்ப்புக்களை இழக்கிறோம். மொழியறிவு இல்லாததால் சுரண்டலுக்குப் பலியாகி தொடர்ந்து குறிப்பிட்ட வேலைகளுக்குள்ளேயே உழன்று மனவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகிறோம். பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள். அவர்களது எதிர்காலம் எப்படி வடிவமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பவை குறித்த அறிவிழந்தவர்களாகிறோம். சிறுவகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளுக்குக்கூட கல்வியில் உதவி செய்ய முடியாத கையாலாகாத நிலை நமக்கு. புகலிட மொழியறிவற்ற பெற்றோரை தமது ஆசிரியர்களுக்கோ நண்பர்களுக்கோ அறிமுகப்படுத்த முடியாத தவிப்பு நிலை பிள்ளைகளுக்கு இங்குதான் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமிடையிலான இடைவெளி ஆரம்பிக்கிறது. நேற்றைய வாழ்வை ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பால் இன்று புகலிடத்தில் நிலைநாட்ட விரும்பும் பெற்றோருக்கும்,
அதிகரிப்பு விபரம்
கட்டண அதிகரிப்பு
ாமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிபரம் பின்வருமாறு:
ருவருடம் 8 மாதம் 3 மாதம்
蔷QQ ரூ.1,750 | ரூ.875
400 e5 2.200 els.I.100 3.00 ரூ.1850 ধ্ৰুপ্ত
፲,050 25
ல் தினமுரசு வாரமலரை terprises 6rgib Guurfigi) அல்லது வங்கிக் கட்டளை 50T (pU3, 16A, Nelson Place, என்ற முகவரிக்கு அனுப்பி த முகவரிக்கு வந்து நேரில்
ld. ) விரும்புவோர் சந்தாத் பாக வெள்ளவத்தை தபாற் 300Tub "Manager Thinamurasu” ளயிட்டு பதிவுத் தபாலில் Place, Wellawatta, Colombo-06. வத்தல் வேண்டும். - murasu (astnet.lk
இன்றைய வாழ்வை மட்டுமே அறிந்து நாளை கனவில் மிதக்கும் அடுத்த சந்ததிக்குமிடையிலான முரண்பாடு வெடிக்கிறது. போர் தம்மை புகலிடத்திற்கு அனுப்பியது. ஆனால் புகலிடத்திலோ புரிந்து கொள்ளாமை ஒரு பெரும் மெளனப்போராக குளிர்யுத்தமாக வெடிக்கிறது.
நாங்கள் அகதிகள், நாங்கள் இங்கு வந்துபட்ட கஷ்டங்கள் தெரியுமா? இந்தக் கஷ்டத்துக்குள்ள பாஷையை எங்க படிக்கிறது என்று பழங்கதை பேசிக் கொண்டிருப்பதில் பயன் எதுவுமேயில்லை.என்ன இருந்தாலும் எங்கடை மொழியைப் பண்பாட்டை விட்டுவிட முடியுமா? என வீரவசனம் பேசுவதில் அர்த்தம் எதுவுமே இல்லை. இன்னுமொரு மொழியை அறிந்து கொள்வதால் நமது மொழி அழியப் போவதில்லை. இன்னுமொரு பண்பாட்டை, வாழ்வியல் முறையைத் தெரிந்து கொள்வதால் நாம் நமது பண்பாட்டைக் கைவிடப் போவதில்லை. நாம் புதிய
HERE
நூற்றாண்டுக்குள் நுழையப் போகும் ஒரு உன்னதமான காலகட்டத்தில் இருக்கிறோம். தேடுதலும், அறிதலும், புரிதலும் இல்லையென்றால் விரைந்து ஓடும் இந்தப் புகலிடத்தில் நாம் ஒரு நூற்றாண்டு பின் தள்ளப்பட்டு விடுவோம்.
இன்று எதுவுமே அறிய முடியாதோ பரிச்சயம் செய்து கொள்ள முடியாததோ, அல்லது சாதிக்க முடியாமதோ அல்ல. நாம் வாழும் புகலிடத்தில் அறிதலுக்கும், பரிச்சயம் செய்து கொள்வதற்கும் சாதிப்பதற்குமான சாதனங்கள் நிறைய உள்ளன. இந்த வசதிகள் எதுவுமில்லாமலே இலக்கியம் நேற்றைய தமிழ் அறிஞர்களின் கையில் இருந்து தேடுதல் செய்ய முற்பட்ட சாதாரண தமிழ் இளைஞர்களின் கைகளுக்கு மாற்றப்படவில்லையா? போராட்டம் பல இழப்புகளைத் தந்தாலும் போராட்டத்திலும் மலரும் நினைவுகள் உள்ளன. அற்புதமான போர்க்கால இலக்கியங்கள் படைக்கப்பட்டன. துப்பாக்கி மாத்திரமன்றி பேனாவும் போராட்டத்தில் பாத்திரமேற்றது.
தொடர்ச்சி 8ஆம் பக்கம்
எழுத்தாளர்களின் கவனத்திற்கு
மலையகச் செய்திகள் எமக்கு அரசியல் சாயம் ಟ್ವಿಕೆ அனுப்பப்படுவதால் எமது தெரிவுக்குட்படுவதில்லை. எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவரையும் நேரடியாகக் குறிப்பிடாமலும் உண்மைச் செய்திகளை எழுதக் கூடியவர்கள் தாராளமாக எமக்கு எழுதலாம். செய்தியாகவோ / கட்டுரையாகவோ உங்கள் மன எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
برص
1. மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர் களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கவிதை, சிறுகதை என்பவற்றுடன் முரசின் வளர்ச்சியில் ஒன்றித்திருப்பவர் களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பி.கு. 蠟 துணிந்து உண்மைச் செய்திகளை நேர்மையாக எமக்கு எழுதக் கூடிய பிராந்தியச் செய்தியாளர்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. வடக்குக் கிழக்குச் செய்திகளை விடவும், மலையகச் செய்திகள் தொடர்பிலும் முரசு கூடிய் கவனம் செலுத்தவுள்ளதால் ஒத்தாசை புரிந்து செயலாற்றத் துடிப்பான எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
3.28 - GD 04, 2005

Page 7
ஸ்ரேலில் இரண்டாயிரமாம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம்
(၅) နှိုးနှီးမြို့ 23ஆம் திகதிக்கு
மிடையில் தற்கொலைப் பயங்கர வாதத்தை முறியடிப்பது தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு நடை பெற்றது. மத்திய கிழக்கிலும் தெற்காசிய நாடுகளிலும் பயங்கரவாதக் குழுக்கள் நடத்திவரும் தற்கொலைத் தாக்குதல்களே இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக அமைந்திருந்தது. பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொலிஸ், இராணு வம், புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத் தரப்பு ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் எண்பது சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். தற்கொலைத் தாக் குதல் என்பது அரசியல் இலக்கினையடை வதற்காக ஓர் இலக்கை அழிக்கும் நோக்கில் அல்லது அதற்கான முயற்சியில் ஒருவர் தனது உயிரைத் தியாகம் செய்வதாகும். உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் பயிற்சியளிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் நோக்கம், எதிரியின் இலக்கை அழிக்கும் அதே வேளை தனது உயிரை விடுவதுமாகும்.
1980களில் தற்கொலைப் பயங்கர வாதம் இலங்கை, லெபனான், குவைத் ஆகிய நாடுகளில் காணப்பட்டது. 1990களில் அது இந்தியா, இஸ்ரேல், பனாமா, அல்ஜீரியா, பாகிஸ்தான், ஆர்ஜென்டீனா, குரோஷியா, துருக்கி, தன்சானியா, கென்யா ஆகிய நாடு களுக்கும் பரவியது. வெகுவிரைவில் மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக் காவிலும் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் தென் படுகின்றன.
தம்து அரசாங்கத்துக்கோ அல்லது வேறு நாட்டு அரசாங்கங்களுக்கோ
ஓர் உத்தியாக மேற்கொள்ளக்கூடிய பத்து சமயம் சார்ந்த பயங்கரவாதக் குழுக்களும் மதசார்பற்ற குழுக்களும் உள்ளன. இலங்கையின் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ), துருக்கியின் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.), ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனின் அமைப்பு (அல்குவைதா) ஆகியவை இவற்றில் அடங்கும். 1980களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய சிரிய சார்பு மற்றும் லெபனான், சிரிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதக் குழுக்களும் உள்ளன. ஆனால் இவை தற்போது செயலிழந் துள்ளன. இக் குழுக்கள் லெபனானில் சுமார் 25 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத் தாக்குதல்கள் சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் உரிமை கோரியுள்ளன. இக் குழுக்கள் தமக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்டவை உரிமை கோரியிருக்கலாம். இத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான குழுக்களை இனம் காண்பது கஷ்டமான காரியமாகும். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புடன் சிரியாவின் நற்சேர்திற் சோஷலிசக் கட்சி, சிரிய தேசியக் கட்சி, லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி, லெபனான் பாத் கட்சி ஆகியனவும் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன.
இரு விதமான தற்கொலைத் தாக்கு தல்கள் இடம் பெறுகின்றன. யுத்த களத்திலும், யுத்தகளத்துக்கு வெளியேயும் இத்தகைய இருவிதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. யுத்தகள நடவடிக்கைகளின்போது தற்கொலைக் குண்டுதாரிகள், தாக்குதல் அணிகளோடு சேர்ந்து செயற்படுகின்றனர். யுத்தகள தற்கொலைத் தாக்த்தல்களில் பெரும்பாலும் ஒரு குண்டுத்ாரியே சம்பந் தப்படுகிறார். புலிகள் இயக்கத்தையும் ஹமாஸ் இயக்கத்தையும் பொறுத்தவரை ஓராளுக்கு மேற்பட்ட தற்கொலைக்
一ー”
எதிராகத் தற்கொலைத் தாக்குதல்களை
9.28. CID 04, 2005
குண்டுதாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அசையும், அசையாத இலக்குகள், உட்கட்டமைப்புக்கள், மனிதர்களெனப் பல குறிவைக்கப்படுகின்றன. தற்கொலைக் குண்டுதாரிகள் இராணுவ, அரசியல், பொருளாதார, கலாசார இலக்குகளைத் தாக்கியழித்துள்ளனர். பஸ்கள், சன நெருக்கடி மிக்க இடங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அரசியல் மற்றும் இராணுவ முக்கியஸ்தர்
மிரட்டியிருந்தது.
தற்கொலைக் களை நடத்தும் குழுக்களுக்கும் அமெரிக்காவிலும் அமைப்புக்கள் குழுக்களின் தலை களும் மேற்கு ந செய்கின்றனர். ஐே வட அமெரிக்காவி முக்கியஸ்தர்கள் விநியோகிக்கின்றன றனர். சில சந்த களைக் கொள்வன இடம்பெறும் பல்ே கப்பல்கள் மூலம்
தற்கொலைக் களை நடத்துவதற் குழுக்களைப் ெ அமைப்பில், அளவி கொண்டுள்ள இ6 ஆதரவு ஆகியவ வரையில் வேறுபடு:
களையும் தற்கொலைக் குண்டுதாரிகள் கொன்றுள்ளனர்.
முக்கிய குணாம்சங்கள்
பல்வேறு குழுக்கள் மத்தியில் நடத்தப்பட்ட தற்கொலைப் பயங்கரவாதம் பற்றிய ஆய்வு, பயங்கரவாதக் குழுக்கள் பலமாக இருந்தபோதும் பலவீன நிலையிலிருந்தபோதும் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தியிருக் கின்றன என்பதை வெளிப்படுத்தியிருக் கிறது. இராணுவம் மற்றும் அரசியல் இலக்குகளைப் பொறுத்தவரை ஹமாஸ் இயக்கமும் புலிகள் இயக்கமுமே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைக் கூடியளவு நடத்தியுள்ள அமைப்புகளென முன்னிலையில் திகழ்கின்றன. மிக அதிகளவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது புலிகள் இயக்கமே. இதற்கு அடுத்தபடியாக ஹிஸ்புல்லா, ஹமாஸ், பி.கே.கே. ஆகிய அமைப்புக்கள் தற் கொலைத் தாக்குதல்களை நடத்தி யிருக்கின்றன. சில குழுக்கள் மட்டுமே தமது பிரதேசங்களுக்கு அப்பால் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலில் நடத்த முயன்ற சில தாக்குதல்கள் தோல் வியில் முடிந்தபோதும், ஆர்ஜன்டீனாவில் வெற்றிகரமாக தற்கொலைத் தாக்குதல் களை நடத்தியுள்ளது. புலிகள் இயக்கம் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை இந்தியாவில் நடத்தியுள்ளது. இரு உலகத் தலைவர்களைக் கொன்ற ஒரேயொரு இயக்கமும் இதுவாகும். பெண் குண்டுதாரி யொருவரையும் ஆண் குண்டுதாரியொரு வரையும் பயன்படுத்தி இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியையும், இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவையும் இந்த இயக்கம் கொன்றொழித்தது.
எகிப்தியக் குழுக்கள் குரேஷியாவில் பொலிஸ் நிலையமொன்றின் மீதும், பாகிஸ்தானில் எகிப்தியத் தூதரகத்தின் மீதும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. அல்குவைதா 1998ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்கத் தூதுவராலயக் குண்டுத் தாக்குதலின்போது ஆகக் குறைந்தது ஓர் எகிப்தியத் தற்கொலைக் குண்டுதாரி
யையாவது பயன்படுத்தியிருக்கிறது.
தீவிரமாகச் செயற்படும் ஏனைய அனைத்து இயக்கங்களும் தமது பிரதேசங்களுக்குள்ளேயே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. பெருந்தொகையான குர்திஷ் மக்கள் புலம்யெயர்ந்து வாழும் ஜெர்மனியில் பி.கே.கே. என்றழைக்கப்படும் குர்திவு தொழிலாளர் கட்சி, தற்கொலை
குண்டுத்தாக்குதலை நடத்தப் போவதாக
குண்டுத் தாக்குதல் குழுக்கள் பற்றி நடத் எந்தக் குழுவுமே தொழில் நுட்ப தாக்குதல்களை ந வுள்ளன என்பதை 6 அல்-குவைதா, ! பரந்துள்ள பல்ே இணைப்பாகும். ஆப் பின் லேடன் இந் முற்றுமுழுதாக வழங்குகிறார். முயற்சிகள் யா6 அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ( அவற்றின் சகபாடிக மேற்கொள்ளப்ப அண்மையில் இந்தி தானுக்குமிடையில் திகழும் காஷ்மீர் வைத்து இ
தாக்குதல் ( கொண்டிருந்தது. அ குவைதாவின் ஆதரவு சீர்குலைப் பதற்கு வளங்களைத் திருப்பி ஆண்டு கென்யாவிலு அமெரிக்கத் தூதரக பின்னர் இது மேற்கொ இந்தியாவின் நிபுணரான கே.பி.எஸ் சீக்கிய தீவிரவாதத்தி முறித்துவிட்டார். சீக்க வாழும் பஞ்சாபில் 'க சுதந்திர இராஜ்யத்ை என்ற சீக்கிய அமை போராடி வருகிறது. இலக்கு வைத்துப் பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குண்டுத் தாக்குதல் கல பயங்கரவாதக ரோப்பாவிலும் வட ஆதரவு வழங்கும் }ருக்கின்றன. இக் ர்களும் அங்கத்தவர் டுகளுக்குப் பயணம் ாப்பாவிலோ அல்லது லா வாழும் இயக்க ரசார பிரசுரங்களை ர், நிதி சேகரிக்கின் ப்பங்களில் ஆயுதங் பு செய்து மோதல்கள் வறு பகுதிகளுக்குக் னுப்பிவைக்கின்றனர். குண்டுத் தாக்குதல் சக்தி பெற்றிருக்கும் பாறுத்தே, அந்த ல் திசைமார்க்கத்தில், க்கில், கிடைக்கும் ற்றைப் பொறுத்த ன்றன. தற்கொலைக்
களை நடத்தக்கூடிய தப்பட்ட ஆய்வொன்று குண்டு தயாரிக்கும் த் தைப் பெறவும் டத்தவும் தயாராக டுத்துக் காட்டுகிறது. உலகளாவிய ரீதியில் வறு குழுக்களின் கானிஸ்தானிலிருந்து த அமைப்புக்கு வழிநடத்துதலை அல்-குவைதாவின் பும் முக்கியமாக (பெரிய சாத்தான்) சிறிய சாத்தான்) ளுக்கும் எதிராகவே டுகின்றன. மிக யாவுக்கும் பாகிஸ் பிரச்சினையாகத் பிரச்சினையை முன்
முயற்சிகளை மேற் மரிக்காவில் அல்செயல்பாடுகளைச் அமெரிக்கா தனது புள்ளது. 1998 ஆம் தன்சானியாவிலும் ங்கள் தாக்கப்பட்ட 1ளப் பட்டிருக்கிறது. 1ளர்ச்சித் தடுப்பு கில் பஞ்சாபிலுள்ள ன் முதுகெலும்பை பர்கள் பெருமளவு லிஸ்தான் என்னும் க் கோரி பி.கே.ஐ. பு தனிநாடு கோரி அந்த அமைப்பு ாடும் இந்தியாவில்
“தற்கொலைப் பயங்கரவாதம் ஓர் உலகளாவிய அச்சுறுத்தல்" என்ற தலைப்பில் இலங்கையரான འ། ரோஹன் குணரட்ன என்பவர் எழுதிய இந்த
2 ஆய்வுக் கட்டுரை ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி என்ற ( சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது. உலகிலேயே
மிகக் கூடுதலான தற்கொலைக் குண்டுத்
Z
தாக்குதல்களைப் புலிகள் இயக்கம்தான்
நடத்தியிருக்கிறதென்று அவர் தனது கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளார். புலிகள் இயக்கம் இதுவரை த.
நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் " பயன்படுத்தப்பட்ட மனிதக் குண்டுதாரிகளில் முப்பது சதவீதமானவர்கள் பெண்களென்றும் அவர்
குறிப்பிட்டார் இதுபற்றிய விரிவான அறிக்கை
அடுத்தவாரம் வெளிவரும்.
குறைந்தளவு காலிஸ்தான் பிரிவினை வாதிகளே உள்ளனர். ஆனால், பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் பெருமளவு சீக்கியப் பிரிவினைவாதிகள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சீக்கிய அமைப்பு
தனது இரண்டாவது தற்கொலைக்
குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, இந்திய பாதுகாப்புப் படையினர் தற்கொலைக் குண்டுதாரியைக் கைது செய்துவிட்டனர். அல ஜீரியாவில இஸ்லாமிய ராஜ்யமொன்றினை நிறுவப் போராடி வரும் ஜிஐஏ என்ற அமைப்பு தனது போராட் டத்தின் ஒரு பகுதியாக ஒரேயொரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மட்டுமே நடத்தியுள்ளது.
1983ஆம் ஆண்டு லெபனானிலுள்ள பிரெஞ்சு பராத் துருப்புகளின் தலைமையகத்தின் மீதும், அமெரிக்க கடற்படையினர் மீதும் குண்டுத் தாக்கு தல்களை நடத்திய ஹரிஸ் புல்லா அமைப்பு, தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேலியர்களை விரட்டுவதற்காகப் போராடி வருகிறது. ஹிஸ்புல்லா
அமைப்புக்கு ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது. தற்போது ஹிஸ்புல்லாவுக்கு உறுதியாக ஆதரவு வழங்கிவரும் நாடு ஈரானாகும். ஹிஸ்புல்லா அமைப்பு ஓர் அரசியல் கட்சியாகவும் விளங்குகிறது.
காஸா பள்ளத்தாக்கிலும் மேற்குக் கரையிலும் செயற்பட்டு வரும் ஹமாஸ் இயக்கமும் பி.ஐ.ஜே (பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத்) அமைப்பும் சியோனிஸ இஸ்ரேலிய இராஜ்யத்தை அழித்தொழிக்க உறுதி பூண்டுள்ளன. தற்போது பாலஸ்தீன அதிகாரசபையால் இந்த இயக்கங்கள் கட்டுப் படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் 'சின்பெற்’ என்ற இஸ்ரேலிய இராணுவ அமைப்பும், இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுப் பிரிவான மொசாட்டும் இந்த இரு இயக்கங் களினதும் முக்கிய உறுப்பினர்களையும்
என்ற இயக்கமும் இஸ்லாமிய ஜிஹாத்
இராணுவத் தலைவர்களையும் அப்புறப் படுத்தியதன் மூலம் அவற்றின் திறன் களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
'சின்பெற் ஏஜண்டுகள் ஆழமாக
ஊடுருவி நடத்திய தாக்குதலொன்றில், ஹமாஸ் இயக்கத்தின் தற்கொலைக் குண்டுகளைத் தயாரிப்பவரான யஹியா அய்யாஸ் என்பவரின் கையடக்கத் தொலைபேசிக்குள் நுண்ணிய வெடி கருவியொன்றினைப் பொருத்தி அவரைக் கொன்றுவிட்டனர். இஸ்ரேல் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட திறமையான எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஹமாஸ், பி.ஐ.ஜே. மற்றும் ஹிஸ்புல்லா இயக்கங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாகக் கொல்லப்படுபவர்கள், காயமடையவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. கடந்த சில குண்டுத் தாக்குதல் களின்போது குண்டுதாரி மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார். ஹமாஸ் இயக்கம் தனது இராணுவத் திறமையினைத் தொடர்ந்தும் பேணுகின்ற அதேவேளை, விரைவில் அரசியல் நீரோட்டத்துக்குள் இணைந்துவிடுமென எதிர்பார்க்கப் படுகிறது. பி.ஐ.ஜே. இயக்கத்தின் இராணுவ மற்றும் அரசியல் தளபதியான ஷிக்காய் என்பவரை மால்டாவில் வைத்து மொசாட் கொலைசெய்த பின்னர் அந்த இயக்கம் பலவீனப்பட்டுவிட்டது.
இரு எகிப்தியக் குழுக்களான ஐ.ஜி.
(ஈ.யு) என்ற இயக்கமும் எகிப்திய இஸ்லாமிய ராஜயமொன்றினை நிறுவுவதற்காகப் போராடி வருகின்றன. ஈயு என்ற இயக்கத்தின் தலைவரான டாக்டர் அய்மன் அல் தவகேரி ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அல்-குவைதா அமைப்பின் தலைவர் பின் லேடனுடன் நெருங்கிய தொடர்புகள் உண்டு.
குர்திஷ் தொழில் கட்சி (பி.கே.கே.) யின் தலைவரான அப்துல்லா ஏகாலன் கைது செய்யப்படும்வரை மேற்படி இயக்கம் துருக்கியின் தென்பகுதியில் சுதந்திர குர் திஷ் அரசொன்றை நிறுவுவதற்காகப் போராடி வந்துள்ளது. தற்போது இந்த அமைப்பு சுயாட்சியையும் சமத்துவமான கலாசார உரிமைகளையும் கோரி வருகிறது.
(தொடரும்)
(அடுத்த வாரம் புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றிய விரிவான அறிக்கை வெளிவரும்)

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
"காக்கைக் கூட்டுக்குள் குயிலாகக் கூவித் திரியாமல், காலங் கழித்தவனேன்னு சொல்லியிருக்கீங்களே. அது, என்ன அர்த்தத்திலே?"
கண்ணதாசன் இப்படிக் கேட்டதும் நான் விளக்கினேன்.
"அண்ணே! நீங்க குயில் முட்டை மாதிரி. குயில் முட்டையைக் காக்கைதான் அடைகாக்கும்கிறது
-வாழ்க்கைச் சரிதம்
இதே கருத்தை ஒரு ஆங்கிலக் கவிஞன் பாடியிருப்பதையும் அவருக்கு நான் எடுத்துச் சொன்னேன்.
"நாம அடிக்கடி சந்திக்கலாம்." என்று கவிஞர் சொன்னார்.
ஆனால் காலம் எங்கள் இருவரையும் எதிரெதிர்
3.
பண்ணா? எவனும் எனக்குப் போட்டியா வரமாட்டான்? இந்தப்பய அப்படியில்லே, விஷயம் உள்ளவன்." என்று கவிஞர் சொல்லிவிட்டுக் குழந்தையைப்போல் வெகுளித்தனமாகச் சிரித்திருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட நான்
அணியில் நிறுத்தித் தொழில் புரிய விஸ்வனாத அண்ணனிடம்
உங்களுக்குத் தெரியும். ரெக்கை முளைச்சு குயில் குஞ்சு கூவிப் பறக்கிறபோதும்தான் - அது தன் குஞ்சல்லங்கிறது காக்கைக்குத் தெரியும். அமாதிரி, நீங்கள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவங்க, சைவத்தையும் தெய்வத்தையும் ரெண்டு கண்களோ எண்ணுற சமூகம், உங்க சமூகம், இயல்பாக உங்களுக்குள்ளே இருக்கிற இறைப்பற்று வெளிப்படுற நேரம் வந்தவுடனே, நீங்களும் கழத்தை விட்டு வெளியே வந்துட்டீங்க. அதனாலதான், உங்களைக் குயில் குஞ்சுக்கு உவமையாச் சொன்னேன்."
கண்ணதாசன் ஒருவினாடி சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு நிதானமாகச் சொன்னார்:
வைத்தது. அதன் காரணமாக எங்களுக்கிடையே உள்ள இடைவெளியும் நீண்டு கொண்டே வந்தது.
எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மேடைகளில் நான் அவரது பாட்டுகளை விமர்சிப்பதும், காங்கிரஸ் மேடைகளில் அவர் என் பாட்டுகளை விமர்சிப்பது தவிர்க்க முடியாத விஷயங்களாகி விட்டன.
ஒரு முறை கண்ணதாசன், மெல்லிசை மன்னர் திரு.விஸ்வநாதனிடம், "விசு! நீ எவனெவேணும்னாலும் என்கரேஜ் பண்ணு. இந்த வாலியை மட்டும் என்கரேஜ் பண்ணாதே" என்று சொல்ல, அதற்கு அண்ணன் விசுவநாதன், ஏன்? அவன் பாப்பான்கறதுனாலயா?" என்று
சொன்னேன்;
"அண்ணே சினிமாவ்ல பாட்டு எழுதறதுங்கிறது வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம். என்னுடைய வளர்ச்சி, அவருடைய வருமானத்தைப் பாதிக்கலாம். அதான் அப்படி சொல்லியிருக்கிறாரு அது நியாயம்கூட ஏன்னா, எனக்கு ஒரே குழந்தை. அவருக்குப் பத்துப் பன்னிரண்டு குழந்தைங்க பொருளாதார ரீதியா, அவருடைய வருமானம், இன்னொருத்தர் வரவாலே பாதிக்கப்படுறதை அவர் கவனிக்காம இருக்க முடியமா? என்று நான் கவிஞரின் எண்ணத்தை நியாயப்படுத்திப் பேசினேன்.
ஆனால், 'மயக்கமா கலக்கமா? என்னும் அவரது பாடல்தான், என்னை சென்னையிலேயே தங்க வைத்தது என்பது அப்போத அவருக்குத் தெரியாது.
"கடவுளை கேட்டிருக்கிறார். உணர்வதிலிருந்துதான், "சேச்சே! அந்த Feeings உண்மையான பகுத்தறிவே எல்லாம் எனக்குக் கிடையாது. தொடங்குகிறது" என்றார். மத்தவங்களே நீ என்கரேஜ்
உளவு செயல்படுவதாகக் குற்றம் ஆனால், இவர்கள் முவராலும்
பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
கட்டுரைத்
இந்த அமைப்பின் முக்கிய வேலைகளில் ஒன்று சோவியத் யூனியனுக்குப் பாதகமான செய்திகளை இருட்டடிப்புச் செய்வதாகும். 1984இல் மேஜர் கொலாலபோ என்ற ரஷ்ய தூதரக அதிகாரி bly 60Lu Red வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடமிருந்து செய்திகளைச் சேகரிக்கும்போது கையுங்களவுமாகப் பிடிபட்டார். இந்தத் தகவலை பி.டி.ஐ, யூ.என்.ஐ. ஆகிய நமது செய்தி நிறுவனங்கள் வெளியிட்டும், டெல்லியில் இருந்து வெளியாகும் எந்தப் பத்திரிகையிலும் இந்தச் செய்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பீடத் தக்கது.
பி.என்.லேக்கியின் வாசகங்கள் நிஜ தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை என்பதை மறுக்க முடியாது.
சோவியத் நட்புறவுக் கழகங்கள், கலாசார அமைப்புகள், கலைப்பரிவர்த்தனைக் கழகங்கள் ஆகியவற்றின் முலமாக கே.ஜி.பீ.
S.
தொடர்.
சாட்டப்படுகிறது. சோவியத் யூனியனுக்கு ஆதரவான அபிப்பீராயத்தை உருவாக்குவதற்காக பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. ரஷ்யாவுக்கெதிரான எந்தத் தகவல்கள் வெளியானாலும் அதை எதிர்த்து அபிப்பிராயத்தை உருவாக்க உள்ளுர்
பத்திரிகைகள்
கே.ஜி.பி.யால் தூண்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
Gab.?.f. (KGB) உருவான கதை :
சோவியத் யூனியனிலுள்ள இரகசிய பொலிஸ் இலாகாவின் தலைவராக பெரியா விளங்கினார். ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் சர்வ சக்தி வாய்ந்த மனிதராகவும் ஸ்டாலினின் வலது கரம் போலவும் விளங்கியவர் பெரியா. ஸ்டாலின் மரணமடைந்த பிறகு சிறிதுகாலம் வரை மலங்கோவ், மல்ட்டோவ், பெரியா ஆகிய மும்முர்த்திகளும் சக்திவாய்ந்த மனிதர்களாக ரஷ்யாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தார்கள்.
தலைமைப் பொறுப்பில் நிலைக்க முடியாமல் போயிற்று. இவர்கள் முவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு குருஷ்சாவ் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். அவருடைய காலத்தில்தான் கே.ஜி.பீ.திட்டவட்டமான அமைப்பாக உருவாயிற்று.
கே.ஜி.பீ.யில் பல பிரிவுகள் வேலை செய்கின்றன. தங்களுடைய உளவாளிகளைத் திருட்டுத்தனமாக வெளிநாட்டுப் பிரஜைகளாக ஆக்குவது ஒரு பிரிவினரின் வேலை. எந்த நாட்டில் சோவியத்
இ. உளவாளிகள்
அந்த நாட்டுக்குள் நுழைந்து அங்குள்ள பிரஜை போலவே ஆகி, அதை
2நிரூபிக்கும் பொய்யான தஸ்தாவேஜுகளையும் தயார்செய்து விடுவார்கள். அதற்காக கே.ஜி.பீ. எடுத்துக்கொள்கின்ற முயற்சிகள் பிரமிக்கத் தக்கவை.
கனடாவிலுள்ள வேங்குவார் நகர அஞ்சலகத்தில் விக்டர் ஸ்பென்சர் என்றொருவர் வேலை பார்த்து வந்தார். கே.ஜி.பி.யின் நிலையத் தலைவர் வினோ பெர்டிகோ அவரைச் சரிப்படுத்தி கே.ஜி.பிக்கு வேவுகாரராக மாற்றினார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை எளிமையானது. வேங்குவாரைச் சுற்றியுள்ள கல்லறைகளுக்கு அவர் செல்லவேண்டும்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகலிடமும் புதிய நூற்றாண்டும்
(ஆேம் பக்கத் தொடர்ச்சி.)
இறுக்கமான இராணுவக் காலடிகளின் கீழும் கூட இளைஞர்கள் கூட்டம் இரகசிய இடங்களில் சர்வதேச விடயங்களைத் தேடியது. அறிந்தது. விவாதித்தது. இதில் அரசியல் இருந்தது. இலக்கியம் இருந்தது. புரட்சி இருந்தது. யாழ்ப்பாணத்தின் வழமையான கல்வி எல்லைகளைக் கடந்து தேடுதல் விஸ்தீரணப்படுத்தப் பட்டது. தெரியாத தேசங்களும், தெரிந்திராத பிரச்சினைகளும் தேடல் புலன்களுக்குள் அகப்பட்டன. நமக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்ற எண்ணப்பாடு தொலைந்து உலகம் முழுவதற்கும் எங்களுக்கும் சம்பந்தமிருக்கிறது என்ற உலக நேயம் வளர்ந்தது. பாலஸ்தீனத்தையும் தென்னாபிரிக்காவையும் நிக்ரகுவாவையும் புரிந்து கொண்டதால் அவர்களின் துயரங்களில் நாம் கலந்து கொண்டோம். அவர்களுடன் கையினைத்தோம்.
ஆனால் இன்று புகலிடத்தில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் தேடுகின்றனர்? எத்தனை பேருக்கு அறிதலில் ஆர்வம்? நாம் வாழும் இந்த நூற்றாண்டு பல அதிசயங்களைப் பிரசவித்தது. எமக்கு முன்னைய தலைமுறையில் பேர்லின் சுவர் உடையும் என்று சொல்லியிருந்தால்.ஜேர்மனி ஒன்றாகும் என்று சொல்லியிருந்தால்.பைத்தியம் எனப் பட்டம் சூட்டியிருப்பார்கள். கல்விக் கூடங்களிலோ கடற்கரைகளிலோ நகரங்களிலோ கறுப்பு
இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய அன்றாட வாழ்க்கையின் அவசியங்கள். இவற்றை அறிதலின் மூலம் எமது அறிதலின் எல்லைகளை அதிகரிக்கலாம். தடுமாறும் பிள்ளைகளின் கவனங்களை நேர்செய்யலாம்.
அடுத்த நூற்றாண்டுக்குப் போகும்போது அடுத்த தலைமுறையையும் நாம் அணைத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறை நம்மை இழுத்துச் செல்லும் நிலைதான் ஏற்படும், வெறுமனே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதிலும் பழங்கதை பேசிக்கொண்டிருப்பதிலும் பயன் எதுவுமேயில்லை. உலகம் குறித்த எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு புகலிடத்தில் நம்மவரிடையே ஏற்படவேண்டும் என்பதில் புகலிடத்து சங்கங்களோ சஞ்சிகைகளோ ஆர்வம் காட்டவில்லை. புகலிடத்து இலக்கியமும் கூட பெரும்பாலும் விரக்தியையும், சோகத்தையும் தான் சுமந்து வருகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்ட, அடுத்த தலைமுறையை கைகோர்த்து அழைத்துச் செல்ல இங்கு யாருமே தயாராக இல்லை. புகலிடத்தில் எமது மக்கள் நேற்றைய வரட்டுத்தனம் நிறைந்த வாழ்வு நிலையில் இருந்தால்தாள் இன்றைய எமது இருப்புக் காப்பாற்றப்படும் என்பதுதான் பல தரப்பினரது அபிலாசையாக இருக்கிறது.
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, கணனியியல்துறையின் விஸ்தரிப்பு, சர்வதேச கலை இலக்கியப் படைப்புக்கள் இவையெவையுமே வருத்தத்துக்குரியவகையில் புகலிடத்தில் நம்மில் பெரும்பாலானோரை
இறப்புக்கு முன்பதாக அவரது பேனை பதிவு செய்த வாசகம் இதுதான்.
"யுத்தம் யாருடனும் செய்யலாம் புத்தகம் யாரும் வெளியிடலாம் ஆனால் எழுத்து எந்த நேரமும் இறுக்கமாக இதயத்தில் இருக்கும்
எமது தோழர்கள் எமது நண்பர்கள் அப்படித்தான்.
இனத்தவரின் காலடி படக் கூடாது என நிறவாதம்
ஆட்சி செய்த தென்னாபிரிக்காவில் ஒரு கறுப்பு மனிதன் நெல்சன் மண்டலா ஆட்சித் தலைவர் ஆவார் என்று நேற்று நாம் சொல்லியிருந்தால் நாம் பரிகசிக்கப்பட்டிருப்போம். ஹொங்ஹொங் கையளிப்பு, செவ்வாய்க் கிரகத்தில் சாதனை படைப்பு இவையும் இந்த நூற்றாண்டின் அதிசயங்கள் தானே. இவை மட்டுமல்ல, பொஸ்னியாவின் இனச் சுத்திகரிப்பு புறூண்டி, ருவாண்டா, ஸெயிர் போன்ற நாடுகளில் நடந்த
இரத்தத்தை உறைய வைக்கும் இனப்படுகொலை
போன்றவையும் இந்த நூற்றாண்டில் தானே நடந்தவை; ஆனால் அதிசயங்களாக இல்லை அவலங்களாக இத்தனை அரசியல் மாற்றங்களும், அதிசயங்களும், அவலங்களும்
இந்த நூற்றாண்டில் நம்மைச் சுற்றி நடந்துள்ளன.
அதுவும் இவை அனைத்துமே நமது அறிவுப் புலன்களுக்குச் சர்வதேச செய்தித் தொடர்புச் சாதனங்களால் எடுத்துத் தரப்பட்டுள்ளன. ஆனால் புகலிடத்தில் இவற்றில் ஆர்வம் கொண்டோர் எத்தனை பேர். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு புகலிடத்தில் தொடர்ந்தும் தென்னிந்திய பொழுதுபோக்குச் சாதனங்களிலேயே மயங்கிக் கிடப்பது எமது எதிர்காலத்தை இருட்டாக்கிவிடும். அடுத்த நூற்றாண்டினுள் நாம் நுழைவது என்பது அர்த்தமற்ற பொழுதுபோக்குகளுடன் அல்ல.
நாம் இறுகப்பூட்டி வைத்திருக்கும் கதவுகள் யன்னல்களைத் திறந்து வைத்து புதியகாற்றை வீட்டுக்குள் பரவ விட வேண்டும். கண்களைத் திறந்து கைகளை விரித்து உவகை அன்புடன் வரவேற்க வேண்டும். நம்மைச் சுற்றி புகலிடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயலவேண்டும். அறிந்தவற்றை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். உலகில் ஏற்பட்டுவரும் புதிய
அரசியல் மாற்றங்கள், மாறிவரும் பொருளாதாரச்
சூழ்நிலைகள் வளர்ந்துவரும் கணனியின் தொழில்நுட்பம், உலகத்தை ஒரு குடைக்குக்கீழ் கொண்டு வந்துவிட்ட இன்டர்நெட் எனப்படும் சர்வதேச தகவல் வலைப்பின்னல், சோவியத்யூனியனின் உடைவுக்குப் பின்னர் உலக அரங்கில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள், போர்மீதும் வன்முறைக் கலாசாரத்தின் மீதும் வெறுப்படையும் உலக மக்கள், சுற்றுப்புறச் சூழலைப் பேணுதல், நல்ல நாவல்கள், நல்ல திரைப்படங்கள், நல்ல இசை இப்படி அறிய விவாதிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. காலத்தின் கட்டாயம் இன்று கட்டுப்பெட்டிகளாயிருந்த தென்னிந்திய சஞ்சிகைகளைக்கூட இன்டர்நெட் எனப்படும். சர்வதேச தொடர்வலைக்குள் கொண்டு வந்துவிட்டன. ஆனால் புகலிடத்தில் இன்டர்நெட் உம் கணனியும் எத்தனை பேருக்குப் பரிச்சயம்.
இவை நேற்றைய அதிசயங்களாக
Gud fi تلك ال
அண்மிக்கவில்லை அல்லது நம்மவரின் பெரும்பாலானோரை அண்மிக்கவில்லை அல்லது நம்மவரின் பெரும்பாலானோர் இவற்றுடன் பரிச்சயம் செய்து கொள்ள விரும்பவில்லை. அற்புதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தென்னிந்திய வீடியோக்கள் மூடிமறைத்து விடுகின்றன. உயர்ந்த வெளிநாட்டு இலக்கியங்கள் புகலிடத்தில் மலிந்து தென்னிந்திய இலக்கியங்களால் மறக்கடிக்கப்படுகின்றன. இங்கு கிரைன்டர்கள் மூலைக்குப் போய் அம்மிகள் தான் அரசோச்சுகின்றன. புகலிடத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் ஊர்வலங்கள், போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், வேண்டுகோள்கள், அரசியல் மாற்றங்கள் அனைத்து குறித்தும் நாம் சம்பந்தமற்றவர்களாய், விழி, செவிப்புலன்கள் இல்லாதோராய்த்தான் நடந்து கொள்கிறோம். ஆனால் புகலிடத்தில் நாம் இப்படியே நெடுங்காலம் இருந்து விடமுடியாது. நேற்று இப்படி இருந்ததால்தான் இன்று பிரச்சினைகள் வீட்டுக்கு வீடு வெவ்வேறு வடிவங்களில் விசுவரூபம் எடுத்திருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.
புகலிடத்தில் பிறந்தோ அல்லது வளர்ந்தோ
படித்துவரும் எமது எதிர்கால சந்ததியின்
திறமைகள் தட்டிக் கொடுக்கப்பட வேண்டும். அவர்களது ஆர்வங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த திசையில் அவர்கள் முன்னேற வழிவகுக்கப்படவேண்டும். அவர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர அரங்கங்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நமது இலக்கியத்தில் வெளிநாட்டு இலக்கியங்கள் நிறைய மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதுபோல நமது இலக்கியமும் புகலிடமொழிகளில் கொண்டு வரப்படவேண்டும். சோகமும், விரக்தியும் புரிந்துணர்வில்லாமையும், நட்பின்மையும், அடுத்த சந்ததியின் வாழ்வுப் பாதையை எப்போதுமே தடுமாற வைக்கும். நாளை குறித்த நம்பிக்கையை நாமும், தமது இலக்கியமும், கலைவடிவங்களும் அவர்களது மனங்களிலே இறுக்கமாகப் பதிக்க வேண்டும். உலக அரசியல், சர்வதேச இலக்கியங்கள், விளையாட்டுலகம், சுற்றுப்புறச் சூழல் பேணுகை, மனிதநேயம், எதிர்காலம் குறித்த நம்பிக்கை போன்றவற்றை அவர்கள் பெறச் செய்யவேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் முன்னோடியாக நாம் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். தேடுதலையும், அறிதலையும், புரிதலையும், நேசித்தலையும் நாம் மறுப்பின், கால ஓட்டத்தின் கடுமையான தண்டனையிலிருந்து நாம் தப்பமுடியாது. அடுத்த நூற்றாண்டு என்பது நமக்குச் சோதனை அல்ல, நாம் சாதிக்கவே என்ற நம்பிக்கையுடன் முன்செல்வோம்.
(முற்றும்)
5. 28 - (ID 04, 2005

Page 9
சிஸ்டிலிப்படையினரின் வாள்வெட்டுக்கு கூலிக்கும்பலைச் சேர்ந்த ஆனந்தகுமார் இலக்கானான் என்பதே அத் திடுக்கிடும் தகவலாம்.
இராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற கும்பல், அவரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுத் தாக்கிய விபரத்தையும், தவறுதலாகத் தான் வாள்வெட்டுக்கு இலக்கானமை குறித்தும் உடனடியாகவே சம்பவ இடத்தைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டமை பற்றியும் ஆனந்தகுமார் விளக்கினான்.
கூலிப்படையில் சென்ற லக்ஷ்மணன் என்பவனே முதலில் வாளை வீசியதாகவும், அதனை வலது கையால் இராதாகிருஷ்ணன் தடுக்க முற்பட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், சத்தம் கேட்டு ஓடிவந்த இராதாகிருஷ்ணனின் மனைவிக்கு இடது கையில் வாள் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும், இராதாகிருஷ்ணனின் உதவியாளரான 'பாம்பே கிருஷ்ணன் என்பவருக்கும் வாள் வெட்டு வீழ்ந்ததாகவும் கதிரவன் கூறினான்.
தாக்கப்பட்டமைக்கு தொழில் ரீதியாக அவருக்குள்ள எதிரிகளே காரணமென்கின்றனர் சங்கரமடத்து விசுவாசிகள்.
இது ஒருபுறமிருக்க, சொர்ணமால்யாவுக்கு மிக நெருக்கமானவரென வர்ணிக்கப்பட்ட ரவி சுப்பிரமணியம் அரசு தரப்புச் சாட்சியாக மாறிவிட்ட பின்னர், ஜெயேந்திரர் தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல்களும் அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டதாக நீதிபதியிடமே அவர் புகார் தெரிவித்திருக்கிறார். அப்ருவரான பிறகு ரவி சுப்பிரமணியத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென்ற காரணத்துக்காகப் பாதுகாப்புக் கருதி அவர் காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு ஜெயிலர் சேகரன் என்பவர் ஜெயேந்திரருக்குச் சார்பாக நடந்துகொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் டி.எஸ்.பி. ராஜ்குமார் என்பவர் கிளைச் சிறைக்கே வந்து சங்கராமன் கொலைத் தொடர்பாகக் கொடுத்த வாக்குமூலத்தை வாபஸ் பெறும்படி வற்புறுத்தினாரென்றும்
3.
犯
இதனையடுத்து ஆனந்தகுமாருக்குச் சிகிச்சையளித்த டாக்டரும் பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தாதா அப்பு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே தான் சிகிச்சையளித்ததாக அந்த டாக்டர் தெரிவித்தார். அப்புவைத் தனக்கு ஏற்கனவே தெரியுமெனவும் டாக்டர் கூறினார். இராதாகிருஷ்ணன் தாக்கப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் இது சம்பந்தமான கூட்டம் சங்கரமடத்தில் ஜெயேந்திரர் முன்னிலையில் நடைபெற்றதாகக் கதிரவன் தெரிவித்தான். அதில் தன்னோடு இளைய மடாதிபதி விஜயேந்திரரின் தம்பி ரகுவும் கலந்து கொண்டதாகவும் அவன் தெரிவித்தான். இந்தக் கூட்டத்தில் இராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைக் கதிரவனுக்கு அடையாளம் காட்டியதே ரகுதானாம். தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஏழு மாதங்களின் பின்னர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இராதாகிருஷ்ணன், பொலிஸாருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.
இக் கடிதத்தின் பிரதியொன்றினை
சங்கரமடத்தின் முக்கிய நிர்வாகியான 'பரீகாரியம்' என்றழைக்கப்படும் திருநீலகண்டருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இராதாகிருஷ்ணன்
6grl. 28 - ᎶIᏝ 0Ꮞ, 2005
கே.ஆர்.விஜயாவின் சகோதரிக்கும் உதவினான் அப்பு
காஞ்சிபுரம் ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் மேலாளராகப் பணியாற்றிய சங்கரராமனைக் கொல்வதற்குக் கூலிப்படையை ஏவியவன் 'அப்பு என்றழைக்கப்படும் பிரபல தாதா என்பதே தனிப்படைப் பொலிஸாரின் கணிப்பு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் கொண்ட இந்த 'அப்பு மீது சுமார் பத்துக்கு
மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நடிகை கே.ஆர்.விஜயாவின் ܦ ܪ ܟ ܝܘ ܢܦܫܢܬ, ܬ ܝ ܬ
தங்கையான வத்சலாவுக்குத் தமிழகம், கோட்டுர்புரத்தில் பதின்மூன்று ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. இதில் 'கெமியா கெமிக்கல்ஸ்' என்ற பெயரில் இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவன
உரிமையாளர்களுக்கும் வத்சலாவுக்குமிடையில் தகராறு * ஏற்பட்டபோது, வத்சலா சார்பில் பிரச்சினையில் தலையிட்ட
N: அப்பு, ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களை ல் தனது அடியாட்களை வைத்து அபகரித்துச் சென்று
விட்டான். இது தொடர்பாகவும் அவன் மீது வழக்கொன்று பதிவாகியிருக்கிறது. S இதற்காக வத்சலாவிடமிருந்து அப்பு
பத்து இலட்சம் ரூபாவைப்
பெற்றுக்கொண்டதாகக்
கூறப்படுகிறது. ణ
: ఫ్ఘ ரவி சுப்பிரமணியம் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். இதன் உச்சக் கட்டமாக ஜெயேந்திரர் தரப்புப் பெண் வக்கீல்கள் இருவர், காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு வந்து தனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனரென்று ரவி சுப்பிரமணியம் தெரிவித்த குற்றச்சாட்டு, வழக்கறிஞர்கள் மத்தியிலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கரமடத்தின் வக்கீலான சண்முகத்தின் ஜூனியர்களான ரேவதி, நஸிரா பானு என்ற இரு பெண் வக்கீல்களும் சிறைக்கு வந்து தனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனரென்று அவர் கூறியிருக்கிறார்.
கடந்த பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி இளைய மடாதிபதியான விஜயேந்திரருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது அன்றைய தினம் பிற்பகல், அதே நீதிமன்றத்தில் ஆஜரான ரவி சுப்பிரமணியம், இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஒரு கடிதத்தை நீதிபதி உத்தமராஜிடம் கையளித்தார். அந்தக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளதாம்.
"சங்கராமன் கொலை வழக்கில் என்
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு அப்ருவரான நான், எல்லா உண்மைகளையும் சொன்னேன். அரசுத் தரப்பின் முதல் சாட்சியான என் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று பொலிஸார் என்னைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JSGT
காஞ்சிபுரம் கிளைச் .ہے சிறையில் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். ஆனால், நான் அங்கு , ! பாதுகாப்பாக இல்லை. முதலில், ஜெயிலர்
ురం
சேகரன் என்னிடம் ஜெயேந்திரருக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தார். ஒரு நாள் என்னைக் கோர்ட்டுக்கு அழைத்துவரும் போது டி.எஸ்.பி.யான இளங்கோவிடம் நான் இதைச் சொன்னேன். சில நாட்களிலேயே சேகரன் மாற்றப்பட்டார். அதன் பிறகு ஒருநாள் டி.எஸ்.பி.யான ராஜ்குமாரும்,
சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபியும் என்னிடம் வந்தார்கள். ஒரு வாக்குமூலத்தை எழுதிக்கொண்டு வந்து, அதில் கையெழுத்திடச் சொன்னார்கள். பதினைந்து பக்கம் இருந்த அதில், நிர்ப்பந்தம் காரணமாகத்தான் ஜெயேந்திரருக்கு எதிராக நான் அப்ருவர் ஆகிவிட்டதாக எழுதப்பட்டிருந்தது. பொலிஸ் சீருடையில் வந்திருந்த அவர்கள், பிரேம்குமார் எஸ்.பி. தான் தங்களை அனுப்பி வைத்ததாகவும், சில முக்கிய திருப்பங்கள் காரணமாக இப்படி ஒரு வாக்குமூலம் தேவைப்படுவதாகவும் கூறினார்கள். நான் நம்பவில்லை.
எஸ்.பி.க்கே போன் போட்டுத் தரச் சொன்னேன். அவர்கள் அதைச் செய்யவில்லை. திரும்பிப்போய் விட்டார்கள்” என்று அதில் எழுதப்பட்டிருக்கிறதாம், மேலும் தொடர்ந்து கீழ்க்கண்டவாறும் எழுதியுள்ளாராம்.
"அதன் பிறகு சிறைக்குள் வருபவர்கள் மீதெல்லாம் எனக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது. மற்றக் கைதிகளைப் பார்க்க வருபவர்களும் என்னைக் கண்காணிக்க வந்திருப்பதாகவே அஞ்ச ஆரம்பித்தேன்.
நாள் வந்தார்கள். 'நாங்கள் மனச்சாட்சி உள்ள பெண்கள். தவறான - வழிகாட்டமாட்டோம் என்றார்கள். அப்போதும் நான் இவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. இந்தச் சிறைக்குள்ளேயே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கடைசியாக மிரட்டும் தொனியில் கூறிவிட்டுப் போனார்கள். எனவே நீதிபதி அவர்கள் என் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வகையில் உத்தரவிடவேண்டும்" என்று ரவி சுப்பிரமணியம் அக் கடிதத்தில் எழுதியுள்ளாராம்.
இக் கடித விபரங்கள் சிறையதிகாரிகளுக்கு நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து ஜெயிலர் சேகரன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், பெண் வக்கீல்கள் தன்னை மிரட்டியுள்ளார்கள் என்று ரவி சுப்பிரமணியம் தெரிவித்த புகாரினால் காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பேற்பட்டது. காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள், சங்கத் தலைவர் மதனகோபால் தலைமையில் கூடிய வழக்கறிஞர்கள் அப் புகார் பொய்யெனக் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். அத்துடன் மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக நீதிமன்றத்தைப் புறக்கணிக்கவும் செய்தனர். ஆனால் மற்றொரு வக்கீலான
காஞ்சிபுரத்திலிருந்து அருண கணணன
கே.பி.பிரேம்குமார் தலைமையில் கூடிய வக்கீல்கள் பலர், நீதிமன்றப் பகிஷ்கரிப்புக் கோரிக்கையை நிராகரித்து விட்டதோடு அவர்கள் நீதிமன்ற அலுவல்களிலும் பங்குபற்றினர்.
ரவி சுப்பிரமணியம் தன்னைப் பெண் வக்கீல்கள் மிரட்டினார்களென்று குறிப்பிட்ட தினத்தன்று ரேவதியும் நஸிரா பானுவும் காஞ்சிபுரம் கிளைச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அதற்கான பதிவுகள் அந்தச் சிறைச்சாலையில் இருக்கின்றன. ஆனால், இவர்கள் ரவி சுப்பிரமணியத்துடன் பேசினார்களென்றோ அல்லது அவரை மிரட்டினார்களென்றோ தெரிவிப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது.
ஆனால், ரவி சுப்பிரமணியம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கடித விபரங்களைப்பற்றிக் கேள்விப்பட்ட ஜெயேந்திர் முகத்தைச் சுளித்துக் கொண்டாராம். "எனக்கு நல்லது பண்ணுறதா நினைச்சு ஆரம்பத்திலிருந்தே பலரும் கெடுதல்தான் பண்ணிக்கொண்டிருக்கா’ என்று அழுது வடிந்தாராம் ஜெயேந்திரர்.
ரவி சுப்பிரமணியத்தின் இந்தப் புகாருக்குப் பின்னணியில் இருப்பது யாரென்று சரிவரத் தெரியவில்லை. ஜெயேந்திரரா அல்லது பொலிஸா என்பதை யாராலும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால், ரவி சுப்பிரமணியம் அப்ருவரான செய்தியறிந்ததும் அவரது புதல்வர்கள் இருவரும், காஞ்சிபுரம் கிளைச் சிறையில்
காஞ்சிமடத்தில் மற்றொரு கொலை
சங்கரராமன் கொலை காஞ்சி சங்கரமடத்தை உலுப்பிக்கொண்டிருந்த போது, அதே காஞ்சியிலுள்ள 'உத்தராதி மடத்தில் மற்றொரு கொலை நடந்திருக்கிறது. உத்தராதி மடத்தின் நிர்வாகியான ரீநிவாச்சாரி என்பவர் கடந்த ஜனவரி இருபதாம் திகதி மடத்துக்குள்ளேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலை நடந்த அன்றைய இரவு பக்கத்து அறையில் தங்கியிருந்த ரீபெரம்புதூர் மடத்தின் நிர்வாகி ராமாயன்ஜியைப்
பொலிஸார் கைது செய்தனர். மடத்து நிலங்களை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்குமிடையே நிலவிய பிரச்சினையே கொலைக்குக் காரணமென விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். வேறு சில சில்மிஷங்களும் கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாமென்று சந்தேகிக்கிறது பொலிஸ்
பீகார்காரரான ராமாயன்ஜியைக் கைது செய்துள்ளனர். ராமாயன்ஜி கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கொலை செய்வதென்று முன்கூட்டியே திட்டமிட்டே ராமாயன்ஜி, ரீநிவாச்சாரியாரின் மடத்துக்குச் சென்று அங்கேயே இரவு தங்கியிருக்கிறார். ராமாயன்ஜி, பீகாரில் வேறு சில கொலைகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் பொலிஸாருக்குக் கிட்டியுள்ளது. 滚
பெப்ரவரி முதல் திகதி, சங்கரமட வக்கீலான சண்முகத்தின் ஜூனியர்கள் ரேவதி மற்றும் நஸிரா பானு இருவரும் என்னை வந்து பார்த்தார்கள். அப்ருவர் ஆனதில் உங்கள் மனைவிக்கு விருப்பமில்லை. குடும்பத்தாரின் அபிமானத்தை மீண்டும் பெறும் வகையில் நீங்கள் மாறுவதே நல்லது என்றும் சொன்னார்கள். நான் இவர்களுக்குப் பிடி கொடுக்கவில்லை. போய்விட்டு இன்னொரு u Doll li
Ꮭ) J ᏧᏂ
தந்தையைச் சந்தித்து, ஜெயேந்திரருக்கு எதிராகச் சாட்சி சொல்ல வேண்டாமென்று கேட்க விரும்பினராம். இதற்காகச் சிறைச்சாலைக்குச் சென்ற இரு புதல்வர்களையும் தந்தையைச் சந்திப்பதற்கு சிறையதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
(தொடரும்.)
M

Page 10
பயனெண்ணமல் உழைக்கச் சொன்னாள்
பக்திசெய்து பிழைக்கச் சொன்னள், துரிவதேனைச் செய்துவிட்டாள். துன்பமென்பதைக்கொய்துவிட்டாள்
சுப்பிரமணிய பாரதியார்
(ந) வேலை
நடைபெறுகின்ற பட்டறையில்
இரும்பும் தங்கமும் இருந்தன.
இரண்டும் அருகருகே இருந்தன. ஜொலிக்கும் வண்ணம் நல்ல நிறத்தோடு இருக்கின்ற தங்கமானது தன் அருகே கருமையாக இருக்கும் இரும்பைப் பார்த்ததும் வெறுப்படைந்தது.
"இரும்பே நீ என் அருகிலா இருக்கின்றாய்? உன் நிறத்தைப் பார்க்கின்ற வேளையில் எனக்கு அருவருப்பாக இருக்கின்றது! கருகருவென நிறம் கொண்டவனாக நீ இருக்கின்றாயே! கருமைநிறம் கொண்ட நீ அருகில் இருப்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்றது தங்கம்,
"தங்கமே! இயற்கையிலே உன் படைப்பு மின்னும் நிறத்தைப் பெற்றுள்ளது. நானோ கருமையான நிறத்தைப் பெற்றுள்ளேன். இதற்காக வேண்டி நீ என்னை இழிவாகப் பேசுகிறாயே! இது உனக்கு நியாயமானதாகப் படுகிறதா?" என்று கேட்டது இரும்பு.
:ேதிருவன: ஒன்றுக்கு பரிசு சூர25 காத்திருக்கிறது. அனுப்பவேண்
உன்னிடம் பேசுகிறேன் என்று நீயும் என்னோடு சரிசமமாகப் பேசாதே வாயை மூடிக்கொண்டு மெளனமாக இரு என்னோடு சரிசமமாகப் பேச உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. எனவே உன்னுடைய
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 591
பாராட்டுக்குரியவர்கள்:
எப். மாசியா, மவ்ஜுட், B1417 சொய்சர்
தொடர்மாடி, மொரட்டுவ,
ரா. திவ்யா, 15, லோவர் வீதி, பதுளை
துஷாயினி சுந்தரலிங்கம், வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, யாழ்ப்பாணம்,
என். மாலிதி 215 மாரியம்மன் கோயிலடி,
மன்னார் வீதி, புத்தளம்
சா, ரீஹஜனி, ரீதேவி கோயில்
கொம்மாதுறை, செங்கலடி
யோகராசா கலாரஞ்சினி, யாசரசாலை சரஸ்வதி
வித்தியாலயம், சரசாலை, சாவகச்சேரி
க. சுகன்யா, ரீ முத்துமாரியம்மன் தமிழ்
மகா வித்தியாலயம், கம்பளை,
வை, மதுஷாலினி, சித்ரா ஒழுங்கை,
கொழும்பு 05,
இ. இந்துஜா, 4 நகராட்சி மன்ற விடுதி, கண்டி வீதி, காந்தி நகர், திருகோணமலை என்.எப். நாசூஹா, தரம் 18, தில்லையடி முஸ்லிம்
பேச்சை நிறுத்திக்ெ உன்னைப்பற்றிக் சு காதில் வாங்கிக்கெ தங்கம்.
"தங்கமே! உன
அளவுக்குப் பேச்சுச் இருக்கின்றதோ அந் எனக்கும் பேச்சுச் சு இருக்கின்றது. நீ வீ மனதைப் போட்டு கு கொண்டிருக்காதே! போன்று நானும் ஒரு தான். உனக்கு சரி சமமாகத்தான் நானு வீணாக நீ என்னிடப் செய்து கொண்டிருக் இரும்பு
"இரும்பே நீயும் உலோகம் தான்! ந உலோகம்தான். நா ஒத்துக்கொள்கிறேன் பெண்கள் எல்லாம் நகையாக அணிந்து
உன்னை அவர்கள்
அணியவில்லையே! அணிந்துகொள்வதை கெளரவமாக நின்ை என்னை அணிந்தால் அழகாகவும் காட்சிய எனவே உனக்கு அ கொடுப்பினை இல்ை வாயை மூடிக்கொன இருந்து கொள்” எ6 'இந்தத் தங்கம் தொடர்ந்து மட்டம் பேசிக்கொண்டிருக்கி அதற்குச் சரியான கொடுக்க வேண்டும் நினைத்தது இரும்பு, உடனே அது த பார்த்து, "தங்கமே பெண்கள் எல்லோரு அணிந்துகொள்வது ஆனால் அந்த நை என்னால் ஆன இரு வைத்தல்லவா பூட்டி பாதுகாக்கின்றார்கள் உன்னையே பாதுக உன்னைவிடப் பெரு அல்லவா!' என்றது இரும்பு இவ்வாறு கண்டதும தங்கம ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளமையில் கல் நீ சிறு பிராயத்திலேயே அறநெறிகளைக் கற்றுக்கொள்.
56eg San FILI 2.0 - 6 Addasrid
தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் பல 2 ம் நூற்றாண்டுக்ளுக்கு முன்பு
வாழ்ந்த இன்கா இனப் பெண்கள் உடையணியும் அழகைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறீர்கள். பிரபல ஸ்பெயின் தேசப் புள்ளியான பெட்ரோ டி சீஸா டி லியோன் 1553ஆம் ஆண்டிலேயே இதைப் பார்த்து வியந்து எழுதியிருக்கிறார். கஸ்கோ நகரப் (இன்கா இனத்தவர்களின் தலைநகர்) பெண்கள் அணிந்த உடைக்கு "அக்சு என்று அவர்கள் மொழியில் பெயர். அந்த மொழி க்யூசுவா (Quechva) எனப்பட்டது. இடையைச் சுற்றி இருக்கும் பெல்ட்டுக்கு ஸம்பி (Chumpi) என்று பெயர். மேலே சால்வை போலப் போர்த்திக் கொண்டிருப்பது லிக்லா (Llicla) அதன் இரு முனைகளையும் இணைத்து ஒரு பெரிய ஊசி குத்தப்பட்டிருக்கிறதே. அது துபு (Tupu) வெள்ளியால் ஆனது. தலையலங்காரம்
றுவதை மட்டும் ாள்” என்றது
க்கு எந்த
an
بہتحدہ سر،
சுதந்திரம் பறவை இறகுகளால் ஆனது.
தந்திரம் O O : உங்கள் பொது அறிவு எப்படி? நழபLக
- O. O. O O O 606060L ২ষ্ট - : சிறப்புப் பெயர்கள் நிகர் * هزینهٔ லங் 接
"இருக்கிறேன் ! ே சமுத்திரத்தின் முத்து இலங்கை, b வாக்குவாதம் . § · § 2^ ် ` காதே" என்றது ஐரோப்பாவின் நோயாளி துருக்கி,
) ତy 3. சூரிய உதய நாடு gULT61. ானும ஒரு ன் இதனை 4. நள்ளிரவு சூரிய உதயம் நோர்வே,
ஆனால் என்னைத்தானே - 5. இந்தியாவின் வாசல் ள்ளார்கள்! े স্থা நகையாக 6. சீனாவில் துயரம் கவாங்கோ நதி கி என்னை " " குவாங்கோ நதி
அவர்கள் . ---------------- க்கினர்கள். 'புனித நடு லஸ்தீனம் தான் அவர்கள் .......................... ’’ 1ளிக்கின்றார்கள். -8 മീ. 866 to - ந்தக் I ல. எனவே நீ 9 ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் டு மெளனமாக ட |- H iறது தங்கம் 10 ஆயிரம் வாவி நாடு பின்லாந்து நமமைத mm இரும்பே நீ என்னதான் இதனைக் கண்ட தங்கமோ தன்" لاوا اظ றது. நாம. என்னிடம் நியாயங்களை தவறை உணர்ந்தது. திலடியைக் எடுத்துரைத்தாலும் உன்னைவிட 'நாம் என்னதான் அழகோடு எனறு நானே பெரியவன் என்பதை ஜொலித்துக் கொண்டிருந்தாலும்
ஒருபோதும் மறவாதே" என்றது. அழகில்லாத இரும்புதானே நமக்குப் ங்கததைப தங்கமே! நம்மில் யார் பாதுகாப்பாக இருக்கின்றது! உனனை பெரியவர்? யார் சிறியவர் இந்த இரும்பாலான பூட்டு மி நரி" - என்பதையெல்லாம் அப்புறமாகப் மட்டும் நம்மைப் பாதுகாக்க உண்மைதான். பார்த்துக் கொள்ளலாம்" என்று வில்லையென்றால் திருடர்கள்
கவி பிலிம் தங்கத்தின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி நம்மைத் திருடிச்சென்று ம்புப் பெட்டியில் வைத்தது இரும்பு விடுவார்களே கண்டபடி பேசி
சிறிது நேரத்தில் பட்டறையின் இரும்பின் மனதைப் புண்படுத்தி ஆதனால உரிமையாளர் வந்தார். பட்டறையில் விட்டோமே! இனிமேல் ஒருபோதும் க்கின்ற நான் வேலைகளை எல்லாம் செய்து இரும்பின் மனதை புண்படுத்தக் மையானவன முடித்த பின்னர், தங்க நகைகளைப் கூடாது. நமக்கு பாதுகாப்பாக பெட்டியின் உள்ளே வைத்து பெரிய இருப்போரை மதித்து போற்றி பேசியதைக் இரும்புப் பூட்டினால் பூட்டிச் நடக்க வேண்டும்' என்று ஆத்திரமடைந்தது. ரென்றார். உணர்ந்தது.
ini - I gń. 28 - CID 04, 2005
DUI

Page 11
சீனாவின் ஷங்காய் நகரில் நகரப் பூங்காவில் வருடாந்தம் நடைபெறும் பன்றிகளின் ஒலிம்பிக் போட்டியின் ஒரு காட்சியே நீங்கள் இங்கு காண்பது. இந்த ஒலிம்பிக் விழாவில் பன்றிப் போட்டியாளர்கள் தடை தாண்டல், வளையத்தினுள் பாய்தல், சுழியோட்டம், நீச்சல் போட்டி போன்றவற்றில் வெளுத்து வாங்கிவிட்டார்கள்.
gi.: 28 - Cito 04, 2005
இது இராஜ் மண்கள்விக்கொ பாதிக்கப்பட்டவர்க எதிர்பாராத விதம தலை நிலத்தில் ப
siģ
அமெரிக்க நியூ நாயாரையும் ஏற்றிக்
மேரியின் இச் செ பட்டிகளைப் பொருத் செய்தார். இலகுவில் இவ்வாறு உல்லாச அடைகின்றன என்று
மத்திய கிழக்கு பிரபலமான 'ஒட்டக
சிறுவர்களை ஜாக்
பயன்படுத்துவதற்கு ரீதியில் பாரிய எதிர்ப்பு இக்காரணத்தினால் இதில் ஈடுபடுத்தாமல்
ஏற்பாடொன்று கடு வேண்டியேற்பட்டது சிந்தனையின் மாதி உருவாக்கப்பட்ட ரே இவர். பார்க்கும்போ போலத்தான் இருக் ஜாக்கி,
தின்
 

ாஜ்ஜிய விழ்ச்சி
ஜிய வீழ்ச்சி என்று சொன்னாலும் பொருந்தும், என்ன குழப்பமாக உள்ளதா? உண்மையில் கீழே விழுந்து ண்டிருப்பவர் இலேசுப்பட்டவர் அல்ல. பிரிட்டிஷ் அரச வாரிசு வில்லியம்ஸ் இளவரசர். சுனாமியால் ளுக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட போலோ விளையாட்டில் பங்கேற்ற வில்லியம்ஸ் இளவரசர் ாகச் சரிந்து விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது தோள்பட்டையே நிலத்தில் பட்டுள்ளது. சற்றுப் பிசகித் ட்டிருந்தால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
அணுவாயுங்தங்கள் இன்று பல வகையிலும் பல வடிங்களிலும் தோன்றியுள்ளது அனைவரும் அறிந்ததே ஆனால் இங்குள்ளது. உலகிலேயே
犯 மிகச் சிறிய அணு ஆயுதம் என்று பதிவு யோர்க் வாசியான மேரி கர்லவேஜ் தனது செல்ல் | } ); செய்யப்பட்ட ஒன்றே. இது 1980களில்
கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆக 27 செ.மீ
கொண்டு சைக்கிளில் வலம் வந்த காட்சியே இது.
நீளம் உடையது. நிறை 23.13 கி.கி ஆகும்
ல்ல நாயின் பெயர் ஃப்ளடோக் (Blue Dog), பாதுகாப்பு ● ● * - - தி பலமான பாதுகாப்புடனேயே இவர் இவ்வாறு பயணம் ஆனால் இது வெடித்தால் சுற்றியுள்ள
25மிமீ பரப்பளவுடைய பிரதேசம் உணர்ச்சி வசப்படக்கூடிய பிராணி இனமான நாய்கள்
அழிவுக்கு உட்படுமாம், பார்த்தீர்களா,
மாக உலா வரும்போது உளப்பூர்வமான திருப்தியை ་་་་་་་་་་་་་་་
மிருக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
use -------------------- دد Ifitil நாடுகளில் ரேஸ்களுக்கு கிகளாகப் உலகளாவிய பு க் கிளம்பியது. சிறுவர்களை இருக்க மாற்று ன்டுபிடிக்க 1. மாற்றுச் ரிவடிவமாக ாபோ ஜாக்கி து தேறுவார் கிறார் இந்த
கடுகின் வேலையை,

Page 12
圭、
7
God LIL.,his T355, காதல் படத்தின் தெலுங்கு உரிமையைப் பிரபல குஸ்தி ಶಿದ್ಲಿ தயாரிப்பாளர் என்விபிரசாத் வாங்கியுள்ளார். ஏற்கனவே இங்கே சூப்பர் டுப்பர் ஹிட்டான ஆட்டோகிராப் தெலுங்கில் ஓடவில்லை. இதற்குக் காரணம் நேடிவிட்டி தெலுங்கில் செட்டாகாததுதான் அதனால் காதல் படத்தின் சில விஷயங்களை மாற்றம் செய்து வெளியிடவுள்ளார். கன்னட உரிமையை நடிகர் பிரகாஷ்ராஜ் வாங்கியுள்ளார்.
ဖါးရ။ စွတ္တိံ၊ பிலிம்ஸிற்கு இது பொன்விழா ஆண்டு அதையொட்டி சந்திரமுகி படம் பண்ணுகிறார் ரஜினி. இதேபோல் சத்யா மூவிஸிற்கும் பொன்விழா ஆண்டு வருகிறது. அதனால் ஆர்.எம். வீரப்பனுக்கும் ஒரு படம் பண்ணித் தருவார் என பேச்சு அடிபடுகிறது. அதேபோல் எடிட்டர் மோகனுக்கு ஒரு படம் பண்ணப்போவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்
'சங்கராபரணம் படத்தை தமிழில் எடுக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார் டைரக்டர் ராஜகுமாரன் விக்ரமை ஹீரோவாக்க முயற்சிகள் நடக்கின்றன.
பாக்யராஜ் மகள் சரண்யா அறிமுகமாகும் பாரிஜாதம் படத்திற்கு பாபு என்கிற இளைஞரை கதாநாயக னாக அறிமுகம் செய்கிறார் பாக்யராஜ்
சச்சின் படத்தில் ஒரே யொரு பாட்டுக்கு ஆட 4. ஸரேயாவைக் கேட்டனர் ஆனால் இப்போது மழை படத்தில் கதாநாயகியாக நடித்துவருவதால் மறுத்து விட்டாராம் ஸ்ரேயா.
s
பிரபல சேனலுக்காக விஜபி
க்களை பேட்டி எடுக்கும் நிருபராக அெ
எடுக்கிறார் காயத்ரி ஜெயராம்
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S பிரமாண்டமாக ஆரம்பிக்கப் ஷட்டிங் ஆரம்பித்தபோது கதா புதிய நாயகியைத் தேடி வரு SSS SS SS S S SS மீபத்தில் கேரள மசாஜ்ஜிற்குத்தான்
மசாஜ் செய்துகெ
S
امیر |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீண்டும் ரஜினிக்கு எதிராகப் பிரச்சினை கிளம்பிவிட்டது. தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழில் பேர் சூட்டவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்
சந்திரமுகி என்பது வடமொழிச் சொல்தான் இந்தக் கதைக்கு அதுதான் பொருத்தமான டைட்டில் இதைத் தமிழ்ப்படுத்தினால் நிலா முஞ்சி என அர்த்தம் வரும் அந்தப் பெயரைப்போய் வைக்க முடியுமா என வாலி கூறினார். இப்போது திருமாவளவன் சந்திரமுகிக்கும் தமிழ்ப்பெயர் வைக்கணும் என குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினியும் கமலும் தாங்களாகவே முன்வந்து பெயர்களை மாற்ற முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் திருமாவளவன்
SLS SLSLS SLSL S LSLSL S SSLSLSS SS SSLSLSS S LSSLSS LSSS S
காசியில் புகழ் பெற்ற ஜெயின் கோயில் அரண்மனை உள்ளிட்ட பல இடங்களில் அரக்கன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முரளி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் மும்பை மோகினி சங்கீதா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஹைலைட்டே மாஜி என்கிற பெண்தான் இதுபற்றி டைரக்டர் வடிவுடையானிடம் கேட்டோம்
"இந்தப் படத்தில் வில்லத்தனமான ஒரு முக்கிய
தொடர்ந்து 12 மணிநேரம் நீச்சல்
லயே கவர்ச்சி ஆடையில் பாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க வைக்க முடிவு நனைந்துகொண்டிருந்தாராம் செய்தேன், நாங்கள் கற்பனைசெய்து வைத்திருந்த ப்ளோரா உருவத்திற்கு ஏற்ப அமைந்தார் மாஜி மாஜி வருகிற ஒவ்வொரு ஸினும் சிலிர்ப்பாக இருக்கும்" என்கிறார் வடிவுடையான்
リー
கேரளாவில் இப்போது மீன் கொடிதான் உச்சியில் பறக்கிறது. என்னது கேரளாவில் மரீன் கொடியா?.என்று அதிராதீர்கள் மலையாளத் திரையுலகில் தன் கண்ணழகாலும் மோகன்லாலின் விடாப்பிடியான ரெகமெண்டேஷனாலும் அதிக மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் நம்ம ஊர்மிளா தற்போது அதீப் என்ற கன்னட உச்ச நட்சத்திரம் இயக்கி = நடிக்கும் 'ஆட்டோகிராப்பின் ரீமேக்கிலும் மீனா தான் ஹீரோயின் S SS S S S S S S S S LS S S S S S LS S S S SS 'சாணக்யா படத்தில் சரத்துக்கு இரண்டு ஜோடிகள் கவர்ச்சியில் எட்டுக்கட்டை ஸ்ருதி வரை போடும் நமீதாவும் தெலுங்கில் குடும்பப் பாங்கான வேடங்களில் வெளுத்துக்கட்டும் லயாவும் நடிக்கின்றனர். சாணக்யாவில் இருவரையும் லவட்டும் ஹீரோ சரத் "அண்ணல் காந்தியடிகள் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ - டிரைவராக நடிக்கிறார்.
-- -- -- -- -- -- -- -- -- - 1 / 'கற்க கசடற படத்தை முழுக்க முடித்து விட்டார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ரஜினிக்கு
எஜமான், விஜயகாந்த்துக்கு சின்னக்கவுண்டர் என - சூப்பர் ஹிட்டுகளைக் கொடுத்தவர் என்பதனால் STULD "எனக்கும் நிச்சயம் லைப் உண்டு' என
உநம்பிக்கொண்டிருக்கிறார் ஹீரோ விக்ராந்த் ஹீரோவின் === == == == == == = நம்பிக்கையைவிட இயக்குநரின் நம்பிக்கை இரண்டு பட்ட ஆசாமி படம் கிடப்பில் போடப்பட்டது. மறுபடி மடங்கு அதிகம் என்று சொல்லலாம் காரணம்.என் படம் நாயகி நேகா தெலுங்கில் பிஸியாகிவிட்டார். அதனால் அருமையாக வந்திருக்கிறது. இப்பவே ரிலீஸ்
கிறார்கள் செய்துவிடலாம்தான் ஆனால் சந்திரமுகி ரிலீஸ்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S H ஆகும்போதுதான் கற்க கசடற படமும் |flეწეy என்பதில்
உறுதியாக இருக்கிறார் ஆர்வி எஜமானுடன் போட்டி
ா சென்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன் எதற்கு ரஜினி மசாஜ் செய்துகொண்ட இடத்தில் இவரும் ாண்டு வந்திருக்கிறார்.
-- — டம்பாக்கம் என்ற பெயரில் படம் எடுக்கிறீர்களே! வலங்களை போட்டுத் தாக்குவீர்களோ "இப்படிக் "இல்லவே இல்லை" என மறுத்தார் டைரக்டர் வேறென்ன விசேஷம்"
மாக்காரர்களை மட்டம் தட்டிய மகாநடிகனுக்கு சினிமா ஒரு உன்னதமான மீடியா என்பதைச் ப்போகிறாராம்
தன்னுர் கோத்தகிரி ரோட்டில் உள்ள ச்சோலை பகுதியில் எஸ்டேட் வாங்கிப் போட்டிருந்தார் ராஜ் இப்போது அதை விற்றுவிட்டார். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS Gilea. காமெடி டிராக்கிலிருந்து ஒருபடி மேலேபோய் நாயகனாக ட்ராக் போட்டிருக்கும் சொல்லி ப்பேன் படத்தில் தேஜாரீயும் சாயாசிங்கும் ாயின்களாக நடிக்கிறார்கள் இருவருமே ஆட்டத்தில் தேர்ந்தவர்கள் என்றாலும் கூடவே ஆடுவதற்கு னொரு கிளாமர் சரக்கையும் களமிறக்கியிருக்கின்றனர். யார் திருடா திருடி வண்டார்குழலியேதான். தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" என ய பாடலை ரீமிக்ஸ் போட்டு தாக்கி இருக்கின்றனர். த மூன்றுபேரும் கோயில் திருவிழாக்களில் வதுபோன்று ஏவிஎம்மில் செட் போட்டு படமாக்கிய சியைப் பார்க்க கண் கோடி வேண்டும்.

Page 13
三
நயந்தாராவுக்கும் மீர வளர்ந்த சொந்த ஊர் திரு மீரா மாதிரியே குறைவாக மாதிரியே வேறு ஏதே கேட்கிறீர்களா? அதெல்லாம்
நளதமயந்தி படத்தில் ஞாபகமிருக்கிறதா? அம்மணி நடிக்கவில்லையே தவிர கொண்டிருக்கிறார் இந்த வரு
தேசிய விருது என்கிறார்கள் தைச் சொல்லிய பெருமை
கலைஞரின் கன்னம் அபிதா பலத்த முயற்சி கலந்துவிடு என்ற படத்தி வருகிறார் -彗-彗-苇-彗-彗-萎
கன்னடத்திலிருந்து தமி படத்தை வெளியிடாமல் எவ்வளவோ முயற்சி எடுத்த பலிக்கவில்லை தான் நடி | 5GOL CLITTL GTGTGOT STOJ GOOTLI முகம் திவானோடு சதா படுக்கையறைக் காட்சிகள்த
颚 鼩 வாங்கியிருக்கிறாராம் கவர்ச்
Ea நமீதாவை தென்னகத்தின் இரசிகர்கள் நினைக்கிறார்கள் நமீதாவும் நடித்து வருகிறார். ஆனால் நமீதாவை நடிப் முயற்சி செய்துகொண்டிருக்கிறார் புதுமுக
தலைப்புச்செய்தி படத்தில் நமிதா அக்ரஹா கவர்ச்சித் திலகமாக மட்டுமில்லாமல் நடிப்புத் தில அவரை நான் வெளிக்காட்டப் போகிறேன் என சவால் விடு
ပြီးါLlြ ပြီးတဲရွှဲ
SLSSSLSSSYSSLLSYSYSLSSYSLSSYSLS
பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்த ராஜ்கிரண் தற்போது அதிலிருந்தெல்லாம் விடுபட்டுவிட்டாராம் குறிப்பாக மனைவி விவகாரம்.விவாகரத்து வாங்கிய கையோடு நிம்மதியாக தவமாய் தவமிருந்து படத்தில் நடிக்கப் போயிருக்கி 40 லகரம் சம்பளம் என்கிறார்கள் என்ன அதிகமா இருக்கே என்கிறீர்களா? முதல்முதலாக ஒருகோடியைத் தொட்ட ஹீரோவா S S SLS S S S S S LSLS S S SS SS SSYSSS SSYSSS SSYSSS SS SS SSLSLSS SSYSSS SSYSSLSLSYLSLSLSLSLS SLSLSLSLSYSLLS SYS S LLS SYSLLSSYSYSLLSSLS S SSYLSLSLSYSLSLSYSLS SZ LITal மன்மதன் ©ಆಡ್ತ அதிகப்படியான செலவால் இப்போது இந்தியன் தியேட்டர்ஸ் திணறிக்கொண்டிருக்க சொல்லி அடிப்பேன் படத்தில் அந்தப் பற்றாக்குறை எதிரொலிதான் பட்டுவாடா செய்யவேண்டிய சிலர் நடை நடந்துகொண்டிருக்கின்றனர். அப்படி இப்படி திணறினாலும் எப்படியோ சமாளித்து பட்டுவாடாச் செய்துகொண்டிருக்கின்
இந்தியன் தியேட்டர்ஸார் காரணம் யாரோ அனுப்பியது யாரோங்கிற கதையாக இருக்கிறது.
S S S S SL S SLS S S S S S LSLS S SLS S S S S S SLS S SLS S SLSLSLS S SLSLS S SL S SL S SLSLS S SLSLSLS S SLSLS S SLSLS S LSL S LSLS S SLSLS SLS SLSLSLSLSYSLSLS S S SLSLSLSLSS Y
நமிதாவின் வீட்டில் ការប្រៀ நாய் சொல்வதைச் ೧ಕ್ಟರು வேலையில் பயிற்சி பெற்றதாம் ட்டில் "வேறுபக்கம் இருக்கும் நபரை அழைத்து வா" என்று கட்டளையிட்டால் போய் வர்களை அழைத்து வருகிறது. s S LSL LSL LSL LS LSSS SL LSS LSL S LSLS S LSLSLS S LSLS S LSL S LSLSL S LS LSLSLSLS SLSLSLSLSLSLS மலையாள இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் விக்ரம் நடிக்க கால்ஷிட்தந்திருந்தர் ருசில கமர்ஷியல் ஐட்டங்களை கலக்கச் சொன்னதால் நான் என் பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி பின்வாங்கிவிட்டாராம் இயக்குநர் SLS S SL LSL LSL LS SSSL LSSL LS S S S S SLS LS S LS LSLS S LSSLSLS SS LS SS S S LS S LSLS
"வடிக்கலக்க பேபி” என்று அடித்தொண்டையில் பாடி அசத்திய பேபி வசந்தரதாஸுக்கு தொடர்ந்து டப்பாங்குத்து ஸ்டைலில் பாடவே வாய்ப்புகள் வருகிறதாம் ஸோ டப்பாங்குத்து ~~~~ ရုံး၏ இனிப் பாடவே போவதில்லையாம் ஒன்லி ஸ்டைலிஷ் பாடல்கள்தான் பாடுவாராம்
S S LT LT T T TT T T T T T T T LL L T LLL LL LL LLL LLL LLSL
இசைவாரிசு யுவன்சங்கர்ராஜாவுக்கு விமானியாக ஆவதுதான் ஒரே ஆசையாக இருந்ததாம் வறு வழியில்லாமல் தந்தையின் வழியிலேயே களமிறங்கினாராம் தற்போது இண்டர்நேஷனல் ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் யுவன் S SSLS LSLS LS LSLS LS S LSLS LSLSLS LSLS S LTLS LSLS LSLS LSLS LSLS LSLS LSLS S SMSS LSLS S LS S SMSSSS
பிரபல கேமராமேன், அதாவது இயக்குநர் எஸ்ஏசியின் ஆஸ்தான கேமராமேன் கேசவன் தயாரிப்பில் பார்த்திபன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தில்
ரணதி ஹீரோயினாக நடிக்கிறார்.
ராம் படத்தில் தனது யதார்த்தமான நகைச்சுவையால் வயிற்றைப் புண்ணாக்கியிருப்பவர் ஞ்சா கருப்பு இவரது அசத்தலான நடிப்பைப் பார்த்துவிட்டு தனது அலுவலகத்திற்கு வரவழைத்த இப்பர்குட் சௌத்ரி, அந்த நகைச்சுவை வேந்தனுக்கு "அருமையாக வருவாய்" என ஆசி வழங்கிய கையோடு கையில் கட்ட வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். கஞ்சா கருப்புக்கோ கஞ்சா அடித்த மயக்கம் பிறகென்ன. அடுத்த பட வாய்ப்பையும் சேர்த்தே வழங்கியிருக்கிறார். LSLSLS SLSL LSL LSL LS LLSLSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL LLS LS LS LS LLLSL LLLS LLSLSL LSL
கவிதாலயா தயாரிப்பில் சரண் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் அல்லவா? ஹிரோயின் தேடும் படலத்தில் இறங்கிய சரண் இறுதியாக மும்பையிலிருந்து காமனா என்ற புதிய அழகியைக் களமிறக்கியுள்ளார்.
சினிமாக்களில் பிஸியாகிவிட்டாலும் தனது நாடக வாழ்க்கையை கெட்டியாகப் பிடித்து நடத்தி வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன், காதலிக்க நேரமுண்டு என்ற நாடகம் சமீபத்தில் ராணி சீதை ஹாலில் நடந்தபோது பார்க்க வந்திருந்த பார்த்திபன், கடைசிவரை இருந்து ല ரசித்ததோடு, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். பார்த்திபனே சிரிக்குமளவுக்கு அப்படியென்ன காமெடி என்கிறீர்களா? உதாரணத் திற்கு ஒரு சாம்பிள் சொல்லட்டுமா? "டேய்காந்தியடிகளே தனது கடைசி நேரத்தில் ஒரு சினிமாவோட பெய சொல்லிட்டுத்தான் செத்திருக்கார்டா'
"அப்படியா? "ஆமா ஹேராம்"னு சொல்லிட்டுத்தான் செத்தி
ருக்கார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாஸ்மினுக்கும் பிறந்து நவில்லாதானாம் நயனும் த்தான் பேசுவாராம் மீரா னும் உண்டா என்று நமக்குத் தெரியாதப்பா
நடித்த கீதுமோகன்தாஸை தமிழில்தான் தொடர்ந்து கேரளாவில் கலக்கிக் டம் கீதுமோகனுக்குத்தான் கிடைக்கட்டும் முதலில் நமக்குக் கிடைக்கட்டுமே
ாவில் வாய்ப்பை இழந்த க்குப் பின் காதலோடு ல் நாயகியாக நடித்து
க்கு வரும் மோனலிஸா இருக்க நடிகை சதா ஆனால் அவர் முயற்சி த்த படத்திற்கு சதாவே இந்தப் படத்தில் புது நடித்திருக்கிறார் சூடான ான் இது போததென்று ரேகாவும் வெளுத்து 擂_
翡-萎-彗-壹- வர்ச்சிக் குயினாகத்தான் அப்படிப்பட்ட படங்களில்தான் புத்திலகமாக மாற்றுவதற்கு யக்குநர் நடிகர் பத்ரி துப் பெண்ணாக நடிக்கிறார் மாகவும் இந்தப் படத்தில் கிறார் பத்ரிக்கு ஏன் இந்த
* הדררה
anasies
அந்நியன் ரிலிசுக்குப் பிறகு டைரக்டர் ஷங்கரை தெலுங்குப் பக்கம் தூக்கிக்கொண்டுபோகத் திட்ட மிட்டிருக்கிறார்கள் தெலுங்கு முன்னணி நடிகர்கள் பலர் அதில் சிரஞ்சீவி முக்கியமானவர்
LSL S LSL S L S LSL S LSL S LSL S LSL LSL S LSL S LSLSLSL S LSLS S LSL S LSL S LSL L S LSL S L LSL S LSLS S LSL S LSLSL S LSL S LSL S LS S LLLLL LL LSLS LSLS LSL S
ஏற்கனவே சிலம்புச் சண்டை கற்றுக்கொண்டு அதில் தேர்ந்துவிட்ட விந்தியா இப்போதுமான்கொம்புச் சண்டைப் பயிற்சியும் பெற்றுவருகிறார்.
சினிமாவில் எத்தனையோ நட்சத்திரங்கள் இரட்டை வேடம் போட்டிருக்கிறார்கள் முதல்முதலாக ரம்யார் ரமாரீ என்கிற இரட்டை இளம் பெண்கள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் குறைந்தது ஆறு வித்தியாசம்கூட அவர்களிடம் கண்டுபிடிக்க முடியாது. படத்தின் பெயர் நினைக்காத நேரமில்லை.
நெறஞ்ச மனசு நாயகி சூசன் நடிக்கும் படம் கி.மு. கிபி கிருஷ்ணாவைச் சந்திப்பதற்கு முன் கிருஷ்ணாவைச் சந்தித்த பின் இதுதான் தலைப்பின் விரிவாக்கம் கிருஷ்ணாவாக
குணால் நடிக்கிறார். SLS SLSLS SLS S SLS S LSLS S SL S LSL LSL LSL LSL LSL LSLSL
குருநாதரை கௌரவிப்பதற்கு நிறைய வழிகள் உண்டு அதில் பிரகாஷ்ராஜ் வழி தனிவழி டூயட் படத்தில் பால்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ்ராஜ் தென்னிந்திய படவுலகில் தவிர்க்கவே முடியாத எதிர்மறை நாயகன் அதிகமாய் வில்லனாய் நடித்தாலும் அவருக்குள் ஒரு ஹீரோயிஸம் உண்டு அது நல்ல சினிமாவை தரவேண்டும் என்கிற ஆசை ஆசைமட்டுமல்லவெறியும்கூட அதன்படி நல்ல சினிமா பண்ணு என ஊருக்கு உபதேசம் பண்ணிக்கொண்டிருக்காமல் ஒரு உதாரண நட்சத்திரமாகவும் திகழ்கிறார் பிரகாஷ்ராஜ் தன் முதல் படமான டுயட் பெயரிலேயே டுயட் மூவிஸ் என நிறுவனத்தை தொடங்கி அந்தப்புரம் தயா நாம் என வித்தியாசமான படங்களைத் தந்து நஷ்டப்பட்டுப்போனார். ஆனாலும் அவரின் தொடர் முயற்சியாக அழகிய தீயே படத்தை தயாரித்தார் சிறந்த படம் என்பதோடு ஓரளவு வெற்றியையும் பெற்றது. தொடர்ந்து மணிரத்னத்தின் உதவியாளரான ப்ரியா என்கிற பெண்மணியின் இயக்கத்தில் கண்ட நாள் முதல் எனும் படத்தை தயாரித்து வருகிறார். அதோடு முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க குருநாதர் கேபாலசந்தர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில்
பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் (ஏப்ரல் துவங்கி தொடர்ந்து 60 நாட்கள் படமாக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.
1 (SO)

Page 14
கத்திருக்கிறேன்
முன்பு தனிமை தந்த சுகம் கேட்கும் குரல்கள், அவசரப ش----: |
மலலாநது படுப்பதா இன்று கொடுமை செய்கிறது. பார்க்கும் முகங்கள், நான் குப்புறப் படுக்கின்றேன். ஏதேதோ நினைவுகள் வந்து கனவுகள், நீ குப்புறப் படுப்பதாக எண்ணி அலைக்கழிக்கிறது. காத்திருப்புக்கள் கூட சிக்ன
y எல்லாமே அவனாய் மல்லாந்துபடுக்கின்றேன். தூக்கம் தூர ஓட அவனுக்காய்.
உணவை உதறி எழ செ நீ இடக்கையை iணி உணர்வுகள் உருவெடுத்தாட அவனுமா? என்னை, ஓரங்ஞசாயநது படுப்பதாக எண்ணி, நானும் கொஞ்சம் உணர்ச்சி இருக்குமா? தடை ஃகையை வசப்படுகிறேன். தெரியவில்லையே! எப்படிக் கேட்பேன், ஒரஞ சாயநது படுக்கின்றேன், இதயம் அவனுக்காகவும் அறிவேன்? RF60185
ச்சின் ধ্ৰুষ্টঃ சேர்ந்து துடிக்கிறது. முடியவில்லை ಆಳ್ವ வேங்கள் X } இதென்ன பிதற்றலா? முடிவைக்கேட்க,
.گیگناخته شد எனக்குமா? ಸ್ಧಿತ: இல்லை என்று இருக்க நான் முந்தவா?
ے لا غزا"xد٦ முடியவில்ல்ை வேண்டாம். மோதிக் கொள்கின்றன. 器 ஆமாம் என்று அலட்ட நீயே முந்தி வா.
'| முடியவில்லை எப்போதும் 器 ಇಂ¶ 》k 绊 பின் எதற்காக ஒவ்வொரு காத்திருக்கிறேன் - | இருவரும் ஒளகமை கி நிமிஷமும் அந்த நாளுக்காய். கழுத்தை நீட்
மறறவாபாவைகளுககு ஒவ்வொரு யுகமாய் கழிகிறது? நான் மட்டுமே. @ 岛岛 எனக்குள் நீ புகுந்த்து காட்சிகள், பேச்சுக்கள், யாழ்ப்பாணம் ரொம்ப கெ
யாருக்குத்தான் தெரியும்?
: ஆதத்தின் ஒலம் காத்திருப்பு
சொல்லப்படாமல் சோகங்கள்
'-பெரியசாமி விக்
வாழப் பிற
ர்கின்றன. நானில்லையெனில் உங்கள் ந்த அரசோடு தொடர்கின்றன - 2 இ ಟ್ವಿಟ್ಠಙ್ಗಣg తి G * இப்போது * ير புஷவாணமா ருக்கும்! இந்த அரசோடு ܀ எனக்கு மட்டுமன்றி كلية என்னிலட்சியமும் வரும் என் பார்வைக்கும் * சமரசத்தினைச் செதுக்கி இந்திய இணைப்பில் கதறி அழுவும்: பைத்தியம் பிடித்துள்ளது பிரிவினையையடைவதே .. வரும் ( கதையைக் உன் நோர்வே துணைக்கு அணைப்புச் சங்கிலியால் ஜனநாயகம வரும் உயிராய் கட்டப்படும் வரை. எனக்கெதிரி இதுவரை தெருக்களில் கிழிஞ்
அதற்கெதிராக காத்திருந்தோம். -விஎஸ்.ரவிசங்கர், நான ஆயுள முழுவதும கவலைதான் வந்தது பிள்ளைகளை ஆறுமுகத்தானி குடியிருப்பு போராடுவேன். இனியாவது வராதா பெற்றவரை − அதறகாக இன்னல் தீர்க்குமோர் வெள்ளைச் சேலை மனித உயிர்களைப் பறிப்பதில் இனிய வரன்? வீதி நான் கவலை நேற்று கால் வேதனைக் கூ கொண்டதில்லை. தெரியுது என் தேகமெங்கும் இன்று வால் தெரியுது 6. பலிவாங்கும் எங்களுக்கு தெரு மூலைக்குள் உணர்ச்சியே சமாதானம் ,
G ஊறிப்போயுள்ளது அன்று தொட்டு வாரி வா அமைதியை நோக்கிப் மெ புறப்பட்ட வாரிக் ெ சமாகானச் சிற்பிகளே
தா ற்பிக முறறுபLள6
அந்தோ! தெரிவதெல்லாம் என் இராச்சியத்தில்
செக்கப் போன உ சாம்பலான மக்களின் தது
எலும்புகள் உன் இன்னும் என்னிலக்கு
முற்றுப் பெறவில்லை. மீண்டுமொரு மலர்ந்துள்ள அமைதிக்கு எனனை உனனுடன் உயிர்களை உறுஞ் மரணச் சடங்கு செய்ய இணைக்க சுனாமிக்கும் ெ என் ஆத்மா துடிக்கிறது. முடியவில்லை |நாங்களெல்லாம் வ
ஏன் இந்தக்
GILO கொடுமை?
நலீஹா சம்சபாத் Yஸ் கஹடகஸ்திகிலிய
ஏத்தாலை,
பேனா நண்பர் பகுதி - பேனா நன
இதுவே என் தொழில் தருமமும்கூட
வாழ்ந்துதா
எல் வலீம் அக்ரம், -
பெயர் : எஸ். சுவேந்திரன், பெயர் : டிஎம் நிகால் Ug : 1 চুঃ স্থা Giugi : 23 (p.Gls PO Box 40209, முகவரி : 1), அய்ன் கோயில் விதி Doha, Qatar, கல்முனை, பொழுதுபோக்கு கிரிக்கெட் பொழுதுபோக்கு : கிரிக்கெட் பத்திரிகை - பத்திரிகை, GJITGGOTATS,
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உன்னைப் பார்க்க விழைந்தபொழுது ாடுமையானதுதான் என்னையறியாமல் உறக்கம் வரும் பருகை அறியாமல் றங்கிப் போவேன். பந்து என் கனவின் கதவு தட்டுவாய் ஏமமோ சாமமோ உன்னைப் பார்க்க விழைந்தபொழுது ாடுமையானதுதான் க்ஸ்பிரஸ் ரயிலேறி பயணம் போவேன் ரயிலே கவனியாத சிக்கலில் உன் ம் விழும் எனக்குள் 606060L LTT355 விழைந்தபொழுது ாடுமையானதுதான். இப்படியாக பட்டுப் போனதொரு தடயங்களின். உச்சிக் கிளையில் குரலில் ஓர் குருவி தன் பேடு தன்னை மறந்து நாவிப் போனதொரு அவலத்தினை ஈனத்தோடு பாறாமைக் குரலில் றிக்கொண்டிருக்கும் இன்னொருவனுக்கு டிக்கொண்டிருப்பாய் உன்னைப் பார்க்க விழைந்தபொழுது ாடுமையானதுதான்!
னஸ்வரன், ஹட்டன்,
ந்தோம்.
ஓ கடலே ய் கரையொதுங்கும் போன பிணங்களின் 5ண்ணீர்த் துளிகளின் கொஞ்சம் கேள்.
நேசித்த உறவுகள் சல்களாய் கிடக்குது Uffff. இழந்த பெற்றவரும் இழந்த பிஞ்சுகளும் க்குள் முடங்கிவிட்ட யோர விதவைகளின் ாரங்களைப் பார். கரு முடிச்சுக்குள் ாழ்ந்த சொந்தங்கள் புதைந்து கிடப்பதைப் Uffff.
க் கொடுத்த கடலே த்தமாய் - எங்களை காண்டு பிரளயத்தின்
வாழ்க்கைக்கு வைத்துவிட்டாய்.
இருந்தும் டலின் இரத்தம் கூட ப்புக் கலந்திருக்கும் ன்றிக்கு சாட்சிகளாய் பூமித்தாயே. அதிர்வு வேண்டாம் க் கொண்ட - உன் ாஞ்சம் சொல்லிவிடு ழப் பிறந்துவிட்டோம் கொஞ்சம் ன் பார்க்கிறோமே..!!
மாரசாமி செல்வகுமார், Lயகம கிழக்கு
ခံ့ငံ့ ನಿಜ್ಜೈತ್ರಿ
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
"கவிதை என்பது வாழ்க்கை வாழ்க்கையே ஒரு கவிதை. இதன் அர்த்தம் கவிதை பற்றியதும், வாழ்க்கை பற்றியதுமான தரிசனத்தில் தங்கியுள்ளது.”
"கவிதையை அதன் ரிஷிமூலமான இசையிடம் மீண்டும் செல்ல விடுங்கள். பண்பாட்டுத்தளமான செவிவழி மரபிற்கே கவிதை, சென்றுவிட வேண்டும்." என்று கூறும் கவிஞர் என்சண்முகலிங்கன், இதயரஞ்சனியின் பண்பாட்டுக் கோலங்களாகவும் மெல்லிசைப் பாடல்களாகவும் வானலை, ஊடகம் மூலம் பல்லாயிரம்பேரைப் பரவசப்படுத்திய கலைஞர் இசைத் தமிழை சந்தன மேடையில் ஏற்றிக் குளிரும் நிலவினிலே மனங்களை உருகவைத்தவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர், எண். சண்முகலிங்கனின்
'சந்தன மேடை’ தொகுப்பிலிருந்து நான்கு கவிதைகள்
பன்றிக் கெய்த குளமும் சித்திரைப் பெளர்ண
நிலவும்
பாடுகள் தாண்டி நமது பயணம் பன்றிக் கெய்த குளம் அடையும்
நீட்டு வழிக் களைப்பு நிலவிலே குளிரும் நீட்டி நிமிர்ந்து நிலவிலே தெருவோரம் மண்ணில் படுக்கையில் தான் அந்த மழலை அழும்
அப்பா. பூசா. அப்பா. பூசா.
இன்னந் துயிலுதியோ! ಅಪ್ಘ அருகில விடிந்திடுமோ. மூன்று வயதுக் குழந்தையுடன் எங்கள முப்பது வயது அம்மா. குடிசையிலும் வெளிச்சம்
முனறு மாதக குழநதையாய விழுந்திடுமோ. இருக்கையில் தொலைந்த அப்பாவை குப்பி விளக்கினது தேடும் பயணம். ஒளி தூர்ந்து போகிறதோ இது அம்மா சொன்ன கதை தப்பிதமோ. வரலாறு சித்திரைப் பெளர்ணமி நிலவும் சுடும்
தவறாகிப் போய்விடுமோ.
இன்னந் துயிலுதியோ இந்தப் பயணங்கள் என்று முடியும்.
உன் விளக்கைத் தூண்டுதற்கு
யாரை நம்பி நீ கிடந்தாய் இன்னந் துயிலுதியோ. கனவுகளி6)6)TD6)
காவியமில்லை. நம்பிக்கை குறைவதற்கு ஞாயமில்லை நீ எழுந்தால் ஆனந்தமான அர்த்தங்கள் தேடி சூரியனைக் கண்டிடலாம் அலைகின்ற பயணங்கள் தொடரும். எழு ஆனாலும் வாழ்வின் அர்த்தங்கள்
TJ Louci
ШII(hlD மழை வாழையல்லவோ அறியாத பொருளாகி ஏன் நின்றாய் சிலைபோல. உன் கையில் புத்தகம் எங்கே பறித்ததா? எறிந்ததா? பசியின் கொடுமையா?
ஆயிரமாயிரம் ஆசை மலர்கள் ஆத்ம பூங்காவினில் அரும்பும். அத்தனையும் கனியாவதுமில்லை. அழுதும் பயனேதுமில்லை.
பாணும் சம்பலும்
தினங்களுக்குச் சாரமும். கனவுகளிங்கே கனிந்த போதும் கண்ணா கவலைகள் முடிவதுமில்லை. எல்லாம் நினைவுகளோடிணை கருணையினால் அல்ல! நிழலெனுந்துயர்க்கு
நீள்துயில் ஒன்றே எல்லை. பள்ளம் நிரப்பவும் பாத்திகள் செய்யவும் உன்னையல்லால் வேறே யார் கதி
கற்பனைச் சிறகுகள் முறிகின்றபோது காவியம் முடிவினைக் காணும் வெற்றிகள் தோல்விகள் ஒன்றெனக்
60 புத்தகத்தைப் பறிக்காமல் காணும் அவர் தத்துவ ராகங்கள் பிறக்கும். காசுப் புத்தகத்தில் கனம் ஏது? S SS SS SS SS SS SS SS SS
தம்பி, ஆனாலும் வாழ்வின் அர்த்தங்கள் தேடி
அலையும் பயணங்கள் தொடரும். கனவுகளே. வாழ்வின் சிறகுகளே.
புத்தியாய் நடந்துகொள்! புத்தகத்தைப் பற்றிக்கொள்! மலைவாழையல்லவோ கல்வி
பெயர் : எம்.எச். அண்வர். பெயர் : நிஷாந்தினி, 61/Lğı : 23 GAJUS) ; 19 முகவரி பட்டாவத்தை முகவரி நெடுந்தீவு மேற்கு மடுல்சீமை பதுளை வீதி, 1ஆம் வட்டாரம், பொழுதுபோக்கு : வானொலி, பொழுதுபோக்கு : பத்திரிகை, கலைத்துறை 66OLOUTSGT606),
5Í. 28 - CID 04, 2005

Page 15
குழந்தை இப்போ வேண்டா
கிர்ப்பத்தைத் தடை ஆனாலும் இது உண்டாக்குகின்ற மற்றும் துத்தநாக செய்வதாகச் சொல்லப்படுகிற பக்க விளைவுகளும் கருத்தில் உடலிலிருந்து உ மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜென் கொள்ளப்பட வேண்டுமே? விடுமாம். அவற்ை மற்றும் பிரோஜஸ்ட்ரோன் என கருத்தடை மாத்திரை உணவில் நிறை இரண்டு விதமான பெண் உட்கொள்கின்ற பெண்கள் தவறான காய்கறிகள் உட் ஹார்மோன்களுை உள்ளடக்கியது. ஆண்களின் தொடர்பில் சிக்க வேண்டியிருக்கும்
வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு முடியாதவர்கள், விசித்திர ஆராய்ச்சி கருத்தரிக்கப் மாத்திரைகளைய போவதில்லை என்கிற தைரியத்தில் உட்கொள்ள வே
வாழ்க்கைத் துணை தேவை செக்ஸ் உற என்பதை மீறி, செக்ஸ் உறவுக்குத் ஆனால் கர்ப்பம் துணை தேவை என்கிற எண்ணமே என்பதற்காகத்தா பிரதானமாக இருக்கும் என்பதால் மாத்திரைகளெல் மாத்திரை உட்கொள்கின்ற பெண்களுக்கு இ பெண்களுக்குத் தகாத உறவு சாப்பிடுவதால் ெ உண்டாக வாய்ப்புகள் அதிகமாம். நாட்டம் குறைகிற இது எப்படி இருக்கு? உணர்கிற பெண் ஏற்கனவே உடலெங்கும் ஈஸ்ட்ரோஜென் அ தேவையற்ற ரோம வளர்ச்சியால் மாத்திரையாகப் பாதிக்கப்பட்டிருப்பவரா நீங்கள்? சாப்பிடுவது நல்ல அப்படியானால் இந்த பைசா பெறா স্থা மாத்திரைகளை உட்கொள்வதால் விஷயத்துக்கெல்
இவை இரண்டும் வேறு வேறு விகிதங்களில் கலக்கப்பட்டு, வெவ்வேறு பெயர்களில் கருத்தடை மாத்திரைகளாக விற்கப்படுகின்றன.
இந்த ஹார்மோன்கள் என்ன செய்யும்? உங்கள் உடலில் மாதந்தோறும் உருவாகும் சினை முட்டையை சினைக்க விடாமல் தடுக்கும். அதன் விளைவாக உங்கள் கர்ப்பம் தடைப்படும். இந்த மாத்திரை கருத்தரிப்பதிலிருந்துதான் உங்களைக் காப்பற்றுமே தவிர, பால் வினை நோய்களிலிருந்து ஒரு சதவிகிதம் கூடக் காப்பாற்றாது.
இம்மாத்திரைகளை நாள் தவறாமல் எடுத்துக்கொள்பவர்களுக்குக் கட்டாயம் நூறு சதவிகிதம் பலன் நிச்சயம். ஆனால் நாள் தவறி எடுத்துக்கொண்டாலோ, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரத்தில் உட்கொண்டாலோ பலன் கிடைக்காமல் போகலாம். கருத்தடை மாத்திரை சாப்பிட நீங்கள் தினசரி அலாரம் வைத்துக்கொண்டால்தான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.
பக்க விளைவுகளை உண்டாக்குமா கருத்தடை
மாத்திரை? ரோம வளர்ச்சி மேலும் அர்த்தமில்லாமல்
நீண்ட நாட்களுக்குக் அதிகரிக்கலாம். எனவே இப்படிப்பட்ட போன்றவை கூட கர்ப்பத்தைத் தள்ளிப்போட பெண்கள் மருத்துவரின் இம்மாத்திரைகளி நினைக்கிற பெண்களுக்கு ஆலோசனைக்கேற்ப வேறு விளைவுகளாக இ இம்மாத்திரைகள் சரியான சாய்ஸ் மாத்திரைகளை உட்கொள்ளலாம். பார்வையில் கோ என்பது மகப்பேறு மருத்துவர்களின் கருத்தடை மாத்திரைகள் உண்டாவதும் கூ பரவலான அபிப்பிராயம். - உட்கொள்வதால் விட்டமின் சி, பி12 உட்கொள்கின்ற
SS SSSSSLS S LSSSS S S S SLSLSSSLS S SLSLSSSSSS SSS SSSS S MSS SS SS SS பிரச்சினையே
C O மாத்திரையை
தேர்ந்தெடுப்பது? ജ്ജ് മശ്ര മല്ല -cogrIm
உங்கள் உட கோளாறுகளை ப மறைக்காமல் செ அவர் அவற்றுக்ே மாத்திரையை உ பரிந்துரைப்பார். ப உட்கொள்ள ஆர மாதங்களில் சில இருப்பது சகஜம். மறைய வேண்டும் தொடர்கிற பட்சத் டோஸ் கொண்ட உட்கொள்ளலாம். கருத்தடை ம சாப்பிடுகிறவர்களு பெருத்துவிடும் எ6 நம்பிக்கை. இது என்பதால் கொழு விகித உணவை வேண்டியது மிக
கருத்தடை ம உட்கொள்கின்ற இடுப்பெலும்பு தெ நோய் வர வாய்ட் சினைப்பையில் உண்டாவதற்கான இம்மாத்திரைகள் மாத்திரைகளை ர பல வருடங்கள், ! தொடருமாம்.
gÍ. 28 - CID 04, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச் சத்துக்கள் -றிஞ்சப்பட்டு றை ஈடுகட்ட தினசரி பழங்கள் மற்றும் கொள்ள
9 U19
விட்டமின் ாவது கட்டாயம் ண்டும். பு வேண்டும். கூடாது
னே இந்த லாம்! ஆனால் பல ம்மாத்திரைகள் சக்ஸ் உறவில் தாம். அப்படி கள்,
அதிகமுள்ள பார்த்துச்
து.
あ
vாம் எரிச்சல்,
கோபம்
ன் பக்க ருக்கலாம். கண் iff] - இம் மாத்திரை சிலர் சந்திக்கின்ற
எப்படித்
லில் உள்ள ருத்துவரிடம் ால்ல வேண்டும். கற்ப சரியான ங்களுக்குப் ாத்திரை ம்பித்த முதல் சில பக்க விளைவுகள் பிறகு அவை 946006uگ ها தில் குறைந்த மருநதுகளை
த்திரை ககு உடல எடை iபது தவறான சியைத் தூண்டும் புதவிர்த்து, சரி உட்கொள்ள
பெண்களுக்கு ாடர்பான தொற்று பில்லையாம். புற்றுநோய்
அபாயத்தையும்
குறைக்கிறதாம். றுத்திய பிறகும் ந்தப் பாதுகாப்புத்
ons i
நீங்கள் டாக்டர் சொல்வதைக் கேட்க வில்லை என்றால் டெய்லர் சொல்வதை யாவது கேளுங்கள். மனிதர்களின் இடுப்பு
39 அங்குலத்திற்கு அதிகமாகப்
போனால் இருதய நோய் ஆபத்து இருக்கிறது என்றுஅர்த்தம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். 39 அங்குலம்
மற்றும் அதற்கு அதிகமான நபர்களுக்கு
இன்சுலின் எதிர்ப்புத் தன்மை விரும்பத்தகாத அளவுக்கு உருவெடுக்கும். குண்டான மனிதர்க்ளுக் குத்தான் இம்மாதிரியாக இருக்கவேண்டும்என்ற அவசியம் இல்லை. மனிதர்களுக் கும் கூட LULJIJF6F60601 6JAOLUL6M) TLD.
நமது செல்களுக்குத் தேவையான ஆற்றல் அனைத்தும் சர்க்கரை மூலக்கூறுகள் எனப்படும் குளுக்கோசில் இருந்துதான் கிடைக்கிறது. இந்தக் குளுக்கோஸ் தேவையான அளவுக்குப்
பயன்படுத்தப்பட வேண்டுமெனில் இன்சுலின்
செயற்பாடு சரியாக இருக்க வேண்டும். அதன் மூலம் இரத்தத்தில் சேரும் ಕ್ವಿಲ್ಲಹಿಡಿಹಗ್ಗ! அளவு கட்டுப்படுத்தப்பட்டு செல்கள் சீராக இயங்க இயலும். ஆனால்
சில சமயம் செல்களில் ஏற்படும் பிரச்சினை
காரணமாக இன்சுலின் சுரப்பு
பாதிக்கப்படுகிறது. இது மாதிரி நேரத்தில்
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு ஆதிகரித்துநீரிழிவு நோய் உண்டாகும் மேலே குறிப்பிட்ட தற்கு அதிகமாக இடுப்பு அளவு இருக்கும் பட்சத்தில் 50 சதவீதப் பேருக்கு நீரிழிவு நோய் சோதனைகள் பாசிட்டிவ்வாக இருக்க வாய்ப்பு உண்டு.
இன்சுலின் சுரப்பு குறைபாடு, அதைச் செல்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாத தன்மை ஆகியவை இருந்தால் அங்கு உண்மையான சிக்கல் இருதயத்துக்குத்தான். இன்சுலின் விஷயத்தில் ஏற்படும் இந்த எதிர்மறை விளைவை மெட்டாலிபோலிக்
================
1282ல் லேண்
ஊடல் உருவாகலாம். அது ஆரோக்கியமானதாக ஒரு வரம்பிற்கு உட்பட்டு அடுத்த நெடுக்கத்துக்கு வழிகோலுவதாக இருந்தால் தப்பில்லை. அதனால் வாழ்வின் சுவையும் கூடும். ஆனால் சில நேரங்களில் சிறிய கருத்து வேறுபாடுகளும் பெரும் சர்ச்சைக்குக் காரணமாகி விடுவதோடு, கசப்புணர்வையும் வளர்த் விடுகின்றன.
எந்தக் குடும்பத்திலும் கருத்து
வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாக
பெருத்த இருப்பு: இருதய நோயின் அறிகுறி
க்ணவன் - மனைவிக்கு இடையே
நிலவ வேண் மென்றால் மனம் திறந்து
அடுத்தவர் காயப்படாமல் இருக் வேண்டியது மிகவும் முக்கியம்.
காரண, காரியங்களின்
பிரச்சினை எழாது. இந்த மனப்பான்மை இருவரிடையே உள்ள பரஸ்பர நல்லெண்ணம், உறவு
இமைதி
சின்ட்ரோம் என்று சொல்கிறோம். இம்மாதிரி நபர்களுக்கு டிரைகிளி சரைடுகள் என்ற ஆபத்தான கொழுப்பு அதிகமாகவும், எச்.டி.எல். என்ற நல்ல
கொழுப்பு
குறைவாகவும் காணப்படும். அதே சமயம் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பும் அதிகமாக இருக்கும்.
ஆக, இடுப்பு அளவு பெருத்தால் அது நீரிழிவுக்கு மட்டுமல்ல, இருதய நோய்களுக்கும் அறிகுறியாக அமையும் என்பது குறிப்பிடத் தக்கது.
b2at
క్యో
கொட்டிவிடுவேன் என்று சிலர் தன்னிலை விளக்கம்: அளிக்கிறார்கள். இவ்விதம் நடந்துகொள்வது மனித
இயல்புதான் என்றாலும், அதனால்
ஆக, எந்தவொரு முடிவையு
அடிப்படையில் ஆராய்ந்து எடுத்தா

Page 16
வனுக்குத் தெரிந்துவிட் டது. அவனுக்குத் தெரியவேண்
O டிய அவசியமே இல்லை."
"அவருக்குத் தெரிய வேண்டாம். எனக்கு? நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்று எனக்குத் தெரிய வேண்டாமா? மூளை கெட்ட முண்டமாக இத்தனை நாளும் நான் இருந்து வந்திருப்பது இப்போதல்லவா தெரிகிறது? எத்தனை தடவை இதுபோல நீங்கள் செய்திருக்கிறீர்களோ, யார் கண் டது" என்றாள் பேஜ்' அவன் எங்கே போயி ருந்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் க்ளிவ்லந்துக்குப் போகவில்லை
என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது.
பிராடு தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான். எதையும் ஒப்புக்கொள்ள அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், வேறு
3:
வழியும் தெரியவில்லை.
"சரி, சரி, இப்போது அதல்ல பிரச் சினை" என்றான்.
"ஏன் பிரச்சினை இல்லை? இப்போது அதுதான் பிரச்சினை. அது ஒன்றுதான் பிரச்சினை. இந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நீங்கள் எங்கேயோ ஊர் மேய்ந்துவிட்டு வந்திருக்கிறீர்கள். எங்கே, யாருடன் சுற்றினீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை உண்டு நீங்கள் விளையாடுவது என் வாழ்க்கை யோடு அதை மறக்காதீர்கள் இஷ்டப்படி வெளியே ஜாலியாய்ச் சுற்றுவது நடுநடுவே இங்கே எட்டிப் பார்ப்பது என்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்டா இல்லையா
இ
உண்மையைச் சொல்லுங்கள் பிராடு, உண்மையைச் சொல்லுங்கள்" சினத்தினால் அவள் தேகம் தடதடவென்று ஆடியது.
பிராடுக்குக் குற்ற உணர்ச்சி குறைந்து கோபம் மேலிட்டது.
"தெரிந்து கொண்டாயிற்று அல்லவா? அப்புறம் என்ன? என் வாயால் எதற்காகச் சொல்ல வேண்டும்" என்று அவன் சொன்ன தைக் கேட்டதும்
பேஜின் இதயம் இரண்டாக விண்டது. ஒரே ஞாயிற்றுக்கிழழைக்குள் எத்தனை பூகம்பங்களைத்தான் இந்த உள்ளம் தாங்கிக் கொள்ளும் அவன் சொன்னதனைத்தையும் அவன் முழு மூச்சாக மறுக்க வேண்டும், எதுவுமே உண்மையில்லை என்று சொல்ல வேண்டும் என அவள் ஏங்கினாள். அப்படி யல்ல, அவள் அச்சமெல்லாம் உண்மை தான் என்று இப்போது புலப்பட்டு விட்டது. "இந்தத் துரோகம் இப்போதுதான் ஆரம்பித்ததா அல்லது ரொம்ப நாளாக நடக்கிறதா?" என்று மீண்டும் வற்புறுத்திக் கேட்டாள்.
ஆனால் பதில் கூற அவன் விரும்ப வில்லை.
"இந்த விஷயத்தைப் பற்றி நான் உன்னு டன் பேசப் போவதில்லை, பேஜ்" என்றான்.
16
"பேசியே தீர வேண்டும். உங்களுடன் நான் கண்ணாமூச்சி விளையாடத் தயாரா யில்லை, யார் அவள்”
"புண்ணியமாய்ப் போகட்டும், பேஜ் இப்போது ஏன் அதெல்லாம் பேச வேண்டும்"
“ஏனென்றால், இதெல்லாம் ஒத்திப் போடக்கூடிய விஷயமல்ல" என்றாள் பேஜ் "விவகாரத்தை ஆரம்பித்தவர் நீங்கள். ஆகவே என்ன நடக்கிறது என்பதை நான் தெரிந்துகொண்டாக வேண்டும். சொல் லுங்கள். சீரியஸான விவகாரமா? ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கிறதா? எப் போது ஏன்' துயரத்தினால் அவள் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது. அவனைப் பரிதாப மாகப் பார்த்தாள். "என்ன நேர்ந்தது? உங்
கள் ரகசிய நடவடிக்கை ஏன் எனக்குத் தெரியாமலே போயிற்று"
கண்ணிருந்தும் குருடியாக இருந்து விட்டோமே என்ற அவலம் அவள் நெஞ்சைப் பிழிந்தது. 'எப்போது எந்த இடத்தில் கோட்டை விட்டோம்? எதைக் காணத் தவறி விட்டோம்" யோசித்து யோசித்துப் பார்த் தாள். அவன் மீது சந்தேகப்படும்படியாக எந்த விஷயமும் அவளுக்கு ஞாபகம் வர வில்லை.
பிராடு சங்கடத்துடன் அவளை வெறித் துப் பார்த்தான். பேஜுடன் சண்டை போடுவது என்றைக்குமே அவனுக்குப் பிடிக்காது. இப்போது அவளுடன் பேசிக் கொண்டி
எழுதியது Gius 硫
s: Mál, sílgj
ருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் இனிமேல் தவிர்ப்பதோ தள்ளிப் போடுவதோ முடியாத காரியம் என்று அவனுக்குப் புரிந்தது. இதுவும் நல்லதற்குத்தான். என்றாவது ஒருநாள் அவள் தெரிந்துகொள்ளத்தான் போகிறாள். அது இன்றைக்குத் தெரிந்து விட்டுப் போகட்டும்.
தொண்டையைச் செருமிக் கொண்டான். "உன்னிடம் சொல்லலாமென்று கொஞ்ச நாள் முன்பு நினைத்தேன் பேஜ் ஆனால். ஆனால். அது தொடராது, நீடிக்காது, உன்னிடம் சொல்ல வேண்டிய தேவையே ஏற்படாது என்று தோன்றியதால் சொல்ல வில்லை."
"அப்படியானால். சீரியஸா" வெகு நேரத்துக்கு அவன் பதில் கூறவில்லை. பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களைப் பார்த்தபோது அவள் இதயத் துடிப்பு நின்று விட்டது. இது தற்செயலாக ஏற்பட்ட தற்காலிகமான சபலம்
சென்ற ை
போகவில்லை தன்னை ஏமார் என்பதும் ே ஆஸ்பத்திரியில் ை வருகிறது. ெ சென்றதும் இருவ இது பற்றிய வ நடக்கி
அல்ல என்று அவளு சீரியஸான உறவு.
இனம் தெரியாத வயிற்றைக் கலக்கிய எந்த முன்னறிவிப்பும் டைய மண வாழ்க்கை விட்டாற்போல இருந்
"அப்புறம்" என் கரகரவென்று உடை லுங்கள். அவ்வளவு என்று கேட்கிறேனே,
"இதுவரை இல்ை ஸாகி விடும் போல போது அவன் பேச்சி
டியது.
எனககு எதுவு அதனால் தான் உ இருந்தேன்."
எததனை நா6 பேஜ் எத்தனை நா இருந் திருக்கிறோம், முட்டாளாக்கப்பட( என்பதை அறிந்: அவளுககு ஏறபட விழுங்கிக்கொண்டு காத்திருந்தாள்.
எட்டு மாதமா "அவள் பெயர் ஸ்டிட விளம்பரப் பிரிவில் ஒரு வாடிக்கையாள தற்காக நானும் அவ கிற்குப் போனோம். எப்படி இருப்பு என்றாள் பேஜ் அப் குக் குமட்டியது. தெரிந்துகொள்ள இப்போதே தெரிந் அவள் துடித்தாள்.
'எட்டு மாதம கடவுளே! எப்படிப்ப இருந்து விட்டேன்' (தாய்
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் நீண்ட காலம் பாப்பரசராக இருந்த மூன்றாமவர் போப் 2ஆவது ஜோன் போல், 1920 மே 18இல் போலந்துநாட்டில் வாதோவிஸ் என்ற இடத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கரோல் ஜோசப் வோஜிலா.
இத்தாலியர் அல்லாத பாப்பரசரான இவர் 1978 ஒக்டோபர் 16 இல் பாப்பரசராக க்குப் புரிந்தது. இது தேநீடுக்கட்ர் இதுவரை 104 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 129 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இந்தப் பயணங்களில் 40 கோடி மக்கள் இவரைத்
ம் பிஷப் ம் நியமித்தார். அன்னை தெே பரை காரடினலகளாகவும பிஷபபுகளாகவும நயமததார, அனனை தெரேசா இல்லாமல், அவளு உட்பட 48) ே 'புனிதர் வழங்க் ? கிறிஸ்தவ திேன் மடேலென்று முறிந்து ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் இழைக்கப்பட்ட பாவங்களுக்காகவும், நிகழ்ந்த து. தவறுகளுக்காகவும் புத்தாயிரம் ஆண்டின் துவக்கத்தில் மன்னிப்புக் கோரியவர் இவர். ாள. அவள குரலும அமைதியையும் அன்பையும் உலக மக்களிடையே பரப்பி எளிமையின் சின்னமாக ந்து விட்டது. "சொல் விளங்கியவர். தன்து தார்மீக வலிமையைக் கடைசிவரை இழக்காத மாபெரும் புனித
சீரியஸான ரி" நேயர்தான் "போப் 2ஆவது ஜோன் போல்,
சொல்லுங்கள் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வாக்குச் சீட்டுக்கள், அது தொடர்பான ல. இப்போது சீரிய ஆவணங்கள் அனைத்தும் வைக்கோலுடன் சேர்த்து உடனடியாக எரிக்கப்படும். அதன் இருக்கிறது என்ற புகை வெள்ளைநிறத்தில் வெளிவரும்போது புதியிபோப் தேர்ந்தெடுக்கப்பட்தகவலை ல் குழப்பம் கூத்த மக்கள் அறிந்து கொள்வர்கள்
LLLLLLL LLLLLLLLLLL LLL LLLL LLLLL
16ஆவது ஆசீர்வாதப்பர்
பீதியொன்று அவள் 5, 9603 || ULTLDs),
リ。
புரியவில்லை பேஜ் பரிசுத்த பாப்பரசர் 2ஆம் அருளப்பர் சின்னப்பர் இறையடி சேர்ந்த பின் புதிய ாப்ரரை அதாவது னிடம் சொல்லாமல் 28வது பாப்பரசரைத் தெரிவுசெய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் கர்தினால்கள் ஒன்றுகூடித்
1" என்ாாள் தெரிவு செய்யும் குழுவாக இருப்பர். அவர்களை கொண்கிளேவ் கூட்டம் என்பர். இவர்கள் கூடி முடிவெடுக்கும் ாக இது" என்றாள் இடத்தை 'சிஸ்டைன் என்பர்.
இரு பாப்பரசரின் மறைவுக்குப் பின் அவர் அணிந்திருந்த மோதிரமும், அதன் முத்திரையும் அழிக்கப்பட்டன. ததனை நாம இதற்கு இரு காரணங்கள் உண்டு கத்தோலிக்க தேவாலயம் மீதான பழைய பாப்பரசரின் ஆதிக்கம்
క్ష్ 器 ருந் கண்ணீரை தடுப்பதுமே ஆகும். தற்போது வத்திக்கானில் நிர்வாக விடயங்களுக்குப் பொறுப்பாக உள்ள கர்தினல் பதிலுக்குக் மெர்லங்கோ அவர்களாலேயே அந்த மோதிரம் அழிக்கப்பட்டது. அதன் பின்னரே 'கொன்கிளேவ் கூடியது.
புதிதாகத் தெரிவுசெய்யப்படும் பாப்பரசருக்குத் தங்க மோதிரம் ஒன்று அணிவிக்கப்படுவது வழக்கம், அந்த
" என்றான் பிராடு வகையில் புதிதாதத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் 16ஆவது ஆசீர்வாதப்பருக்குத் தயாரிக்கப்படும் மோதிரத்தில் னி என் கம்பெனியில் முதலாவது பாப்பரசரான சென். பீற்றரின் உருவமும் இலட்சனையும் பொறிக்கப்பட்டுள்ளன. வலை பார்க்கிறாள். புதிய பாப்பரசராக 16ஆவது ஆசீர்வாதப்பர் தெரிவுசெய்யப்பட்டதும், செனி பீற்றர்ஸ் பசிலிக்காவின் க்குப் பரிசு கொடுப்பு -பல்கனியில் தோன்றிய அவர், அங்கு திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் முன் பேசினார். ம் சேர்ந்து நியூயர்க் உலகை தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதோடு, உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு iፃ” என்னை ஒப்புவிக்கிறேன் எனத் தெரிவித்தார். பின்னர் தனது ஆசிகளை தெரிவித்த அவர் தன்னை இறைவனின் YI பெண்? திராட்சைத் தோட்டத்தின் சாதாரண பணியாளன் என்றும், மறைந்த பாப்பரசரைத் தொடர்ந்து உங்களுக்காகப் க கேடயதே அவளுக பணியாற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டவன் என்றும் கூறினார்.
னால் சகலத்தையும் SSSSS SSSLSLS S SSSS SSSSSSSSSS வண்டும். அதுவும் இதுவரை பாப்பரசராகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் எட்டாவது ஜேர்மனியர் இவர் என்பது குறிப்பிடத்
Th a 3333 கொள்ள வேண்டும். மேற்படி சம்பிரதாயங்களுக்குப் பிறகு 18042005ஆம் திகதி ஆறு கண்டங்களைச் சேர்ந்த 32 நாடுகளின்
எட்டு மாதமாக! 115 கர்தினால்கள் கூடிய கெண்கிளேவ் புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும். முட்ாளாக நான் தேர்தல் தொடங்கியதும் கர்தினால்கள் புதிய பாப்பரசரின் பெயரை வாக்குச் சீட்டில் எழுதிப்போட வேண்டும். பாப்பரசராகத் தெரிவாக ஒருவர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவேண்டும். தாடர்வாள்.) ஏகபோகமாகவும் தெரிவு செய்யலாம்.
in
URU s. 28 - CIO O4, 2005

Page 17
"@jóréಾ DSEDIK FIDSG
அச்சுறுத்தல் இருந்தது
பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி திருமதி சரளா ஆணித்தரமாகக் கூறுகிறார், அவரை மீட்டுத் தருமாறு இலங்கை அரசாங்கத்திற்கும் காவல் துறைக்கும் மனுக்களை அனுப்பி வைத்துள்ள அவர், முக்கிய வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் குறிப்பாக நோர்வேக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும், மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் வேண்டு கோள்களைச் சமர்ப்பித்துள்ளார். இவை தவிரவும், தனது இரு மகன்களினதும், எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு மனிதாபிமான ரீதியில் தனது கணவனை விடுவிக்குமாறு புலிகளுக்கும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தின் கடத்தல் தொடர்பாக ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டு வரு கின்றன. அவற்றில் உண்மைக்குப்
சம்பவம் குறித்துக் கேட்டபோது.
கே : ஜெயரட்ணத்தைக் கடத்தியவராகக் கருதப்படும் மனோவைப் பற்றிக் கூறமுடியுமா ?
ப; வவுனியாவில் தேவாலயமொன்றிற்கான காணி விவகாரம் தொடர்பில் 'புளொட் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டபோதே, தன்னை புளொட் உறுப்பின ரெனவும், தனது பெயர் மனோ என்றும் அறிமுகமா கினார். அதன் பின்னர், புலிகளின் பிடியிலிருந்து தப்பி, கொழும்புக்கு ஓடி வந்ததாகவும், ஜெயரட்ணம் அவர்களின் உதவியை நாடி நிற்பதாகவும் தெரிவித்தார்.
கே - இப்படியாகத் தொடர்புக்கு வந்தவருடன் விருந்தொன்றுக்குப் போகுமளவுக்கு எப்படி நெருக்கம் ஏற்பட்டது?
ப நீண்ட நாட்களாக, சுமார் 2 வருடங்களாக அவர் கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார். கடைசி நான்கு, ஐந்து மாதங்களுக்குமுன் வீட்டுக்கு வந்தார். அந்தக் காலப்பகுதியில் கணவனின் உடைகளைக் கூட மாற்றி உடுக்கவும், உணவு வேளையில் ஒரே மேசையிலிருந்து சாப்பிடவும்கூடச் செய்தார். எனது கணவர் 'புத்தா என்று அவரை அன்பாக அழைக்கவும் செய்தார். இதுவே அவர் மீது அதீத நம்பிக்கை வைக்கக் காரணமாகிவிட்டது.
கே* சம்பவத்தன்று உண்மையில் என்ன நடந்தது?
ப - அன்றிரவு வீட்டுக்கு வந்த மனோ, தனது நண்பரொருவர் லண்டனிலிருந்து கல்கிஸையில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றுக்கு வந்திருப்பதாகவும் அவருடன் இரவுச் சாப்பாடொன்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே புலிகளின் அச்சுறுத்தல் உள்ளபடியினால் எங்களது வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந் தாலும், இவரின் அழைப்பின் பேரில் சிறிய சந்தோ சத்திற்காகச் சென்றிருந்தோம். எனது கணவருக்கு வாகனமில்லாதபடியினால் மனோ ஏற்பாடு செய்திருந்த டொல்பின் ரக வேனில் எங்களை வீட்டுக்குச் செல்லுமாறும் தான் நேரடியாக ஸ்டேசனுக்குச் செல்வதாகவும் கணவர் தெரிவித்தார். நம்பிக்கைக் குரியவராக மனோ இருந்ததால் கணவருடன் கூடவே செல்லுமாறு சொல்லிவிட்டு, நானும் பிள்ளைகளும் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு கணவரை விசாரித்த போது அவர் அங்கில்லை என்று தெரியவந்தது. நான் மனோவின் கையடைக்கத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன். தொடர்பு கிடைக்கவில்லை. பின்னர்தான் நிலைமை புரிந்தது.
கே - இக் கடத்தல் தொடர்பாக யார் யாரிடம்
முறைப்பாடுகள் செய்துள்ளீர்கள்? ஒரு அரசாங்க அதிகாரி என்ற வகையில் குறிப்பாக அரசாங்கத்
gi. 28 - CID 04, 2005
தரப்பிலிருந்து எவ்வகையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. உங்களுக்கு என்ன பத் வழங்கப்பட்டிருக்கிறது?
ப - நான் காவல் துறையிடமும், போர் நிறுத் கண்காணிப்புக் குழு, சர்வதேசச் செஞ்சிலுவைச் சங் ஆகிய இடங்களிலும் முறைப்பாடு செய்துள்ளே அரசாங்கத் தரப்பைப் பொறுத்தவரையில் விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்க எனக்கு அதில் திருப்தியில்லை. ஏனென்றால், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எனது கணவர் கடத்தப்ப ருப்பதால் அரசாங்கத் தரப்பு எதையும் செய்ய முடிய நிலையில் இருப்பதை உணர்கிறேன். எனவே இ விடயத்தில் சர்வதேச நாடுகளினதும் அமைப்புகளினது உதவியை நாடி நிற்கிறேன்.
கே - புலிகள்தான் உங்கள் கணவரைக் கடத் யுள்ளார்கள் என்பதை இவ்வளவு உறுதியாக கூறுவதற்கு வேறு ஏதாவது விசேட காரணங்க உள்ளனவா?
ப உள்ளன. கடந்த இரு வருடங்களுக்கு மு பிருந்தே புலிகள் தொலைபேசி வாயிலாக எம்ை அச்சுறுத்தி வந்தார்கள். அப்போதெல்லாம் என கணவரை வேலையைக் கைவிட்டு விலத்தி செல்லுமாறும், முடிந்தால் நாட்டைவிட்டு ஓடி தப்புமாறு எச்சரித்தார்கள். மிக அண்மைக்காலத்தில் கொழும்பி என்னைச் சந்தித்த புலி உறுப்பினரொருவர் இே மாதிரியான அச்சுறுத்தலையே விடுத்தார். இவை குறித் நான் எனது கணவருக்கும், கணவருட6 நெருக்கமான பொலிஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தேன். தவிரவும் எனது கணவரைக் கடத்திய விதமு மனோ என்பவர் புளொட் அமை பிலிருந்து விலகி புலிகளின் கையாளாக இருந்துள்ளா என்பதையும், அவர் குறித்து தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக் கின்றன. ஆகவே புலி களைத் தவிர நான் அறிய எங்களுக்கு யாரும் எதிரி கள் இல்லை என்பதை
%%; என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்,
கே * காவல்துறை சார்ந்த அதிகாரி என்பதால் விசேடமாக காவல் துறையினரிடமிருந்து உங்களுக்கு ஏதாவது தகவல்கள் கிடைத்துள்ளனவா?
ப* கிடைத்தன. நாங்கள் உணவருந்திய விடுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புப் புகைப்படக் கருவியில் போதையில் இருக்கும் ஒருவரை இரண்டுபேர் கைத்தாங்கலாக வாகனமொன்றுக்குள் ஏற்றுவதைப் போல் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எனக்குக் காண்பித்தார். அது விசாரணைகளுக்கு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தவிரவும் தந்தையைக் காணாமல் தவிக்கும் என் பிள்ளைகளுக்கும் எனக்கும் காவல்துறையின் அணுகுமுறைகள் ஆறுதலாக உள்ளன.
கே - புலிகளால் கடத்தப்பட்ட உங்கள் கணவரின்
விடுதலை குறித்து நேரடியாக புலிகளிடம் வேண்டுகோள்களை விடுத்திருக்கிறீர்களா?
ப - விடுத்திருக்கிறேன். எனது கணவர் கடமையின் நிமித்தம் நேர்மையாக நடந்து கொண்டுள்ளார் என்பதை புலிகள் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல் எங்களின் இரண்டு பிள்ளைகள், மூத்த மகன் - போல் 7 வயது, இரண்டாவது மகன் - லூக் 5 வயது, இவ்விருவரின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு எனது கணவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தவிரவும் எனது கணவர் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்பட வேண்டி உள்ளதால் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்து எங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கூறி அழுத திருமதி சரளாவிடம் மேலும் கேள்விகளைக் கேட்க முடியாது நாம் விடைபெற்றுக் கொண்டோம்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலை தடை கடந்து "പ്പ
புயலிடை எழுந்து 《> உங்களுககாக ܠܓ ஓர் உரிமை மடல் உண்மை எதுவென உரத்த குரலெடுத்து -|உன்னத வழிகாட்டி எழுதும்
உரிமை மடல்
செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தN
அன்பான எம் தேசத்து மக்களே! உங்களுக்கு எனது வணக்கம். எமது கட்சியின் பிரதான ஆயுதம் என்பது நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் மட்டுமே எமது உரிமைப் போராட்டத்தில் பிரதான பாத்திரம் மக்களாகிய நீங்கள் மட்டும்தான் ) மாற்றுக் கருத்தும் மறுப்புச் சிந்தனையும் ஜனநாயகப் பண்புகளாக = ஏற்றுக்கொள்ளப்படாமல். மாற்றுக் கருத்துக்கள் மீது மறுபடி மறுபடி மரண அச்சுறுத்தல் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலில். ) மக்களாகிய உங்களோடு மறுபடியும் ஒரு உரிமை மடல் ஊடாக
நான் மனம் திறந்து பேச வருகின்றேன்!
இன்று மக்களாகிய நீங்கள் தேடிக்கொண்டிருந்த உரிமையை இன்னமும் துரத்தள்ளிவிட்டு இருந்த நிம்மதியையும் தொலைத்துவிட்டு - துன்பங்களோடும் துயரங்களோடும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணம்
Tsar?
இதைத் தான் நீங்கள் சிந்திக்கவேண்டும் இந்த இடத்தில் நான் உங்களோடு பேச வேண்டிய விடயங்கள் | இன்னமும் நிறையவே உண்டு ஆனாலும் தேசத்தின் விடியலுக்காக நாம் - தீ மிதித்து நடந்து வந்த பாதையினை மறுபடியும் ஒரு முறை திரும்பிப்
பார்க்க வேண்டிய தருணம் இது
ஆம்! பத்தொன்பது வருடங்கள் நான் பின்நோக்கி திரும்பிப் பார்க்கிறேன் 1988 சித்திரை மாதத்தின் இறுதிப் பகுதியான இதே தினங்கள் எமது குேகள் - எமது வாழ்விடங்களில் பெரும் இரத்த ஆறு பெருகி ஓடியது
இந்த வேள்வி நடத்தப்பட்டது யாரால் என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும்
இந்த இரத்த வேள்வி நாம் யாருக்கு எதிராகப் போராடினோமோ அவர்களால் நடத்தப்பட்ட ஒன்றல்ல
யாரை பேரினவாதிகள் என்றும் கொன்றொழிக்கும் கூட்டம் என்றும் நாம் எண்ணியிருந்தோமோ அவர்களால் நடத்தப்பட்ட ஒன்றல்ல
ஒன்றாய் இருந்து- ஒன்றாய் உண்டு சகோதரர்களாகி. நண்பர்களாகி தோளிலே கை போட்டவர்கள்.
எனது முதுகிலே குத்தியதால் வழிந்தோடிய இரத்த ஆறு அது ஆம், அந்த நாட்களை நான் எண்ணிப்பார்க்கிறேன்! . : முழுமையான ஈபிஆர்.எல்.எவ், இயக்கத்திற்குப்
பாறுபயாக இருநத காலமது.
தேசத்தின் விடுதலைக்காக, மக்களின் உரிமைக்காக துப்பாக்கிகளை தோள்களில் சுமந்து கொண்டு மக்களாகிய உங்களின் வாழ்விடங்களை நோக்கி படையினர் வந்துவிடக் கூடாது என்று கண விழித்து காத்திருந்த ரெலோ இயக்கப் போராளிகள், புலிகளினால் கோழைத்தனமாக கொன்றொழிக்கப்பட்ட நாட்கள் அவை
சகோதரர்களாக, நண்பர்கள் போல் அருகில் இருந்த புலிகள். அருகில் இருந்த ரெலோ இயக்கப் போராளிகளின் முகாம்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய நாட்கள் அவை
ரெலோ இயக்கப் போராளிகள் எதிர்பாராத தாக்குதலினால் சிதறி ஓடினர்கள் கிழக்கிலிருந்தும் வன்னியிலிருந்தும் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கியிருந்த பல போராளிகள் வழி தெரியாது திகைத்து நின்ற நாட்கள் அவை
விடுதலைக்கான கனவுகளோடு நின்றிருந்த ரெலோ இயக்கப் போராளிகள் தலைமை வெறிபி ந்த புலிகளால் தெருக்களில் கட்டுச் சரிக்கப்பட்ட நாட்கள் i5 145 (5 நா அவை!
சுட்டுச் சரிக்கப்பட்ட போராளிகள் பலர் குற்றுயிரும் குறையுயிருமாக ஒருங்ஸ் புலிகளால் பெற்றோல் ஊற்றி கொளுத்தப்பட்ட நாட்கள் 96.06).
பொது மக்கள் பலர் பார்த்திருக்க பெற்றோலில் எரியும் நெருப்பில் ரெலோ இயக்கப் போராளிகள் துடிதுடித்து மாண்டனர்
அந்தக் கொடிய நிகழ்வுகளை நான் நினைத்துப் பார்க்கிறேன் இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் வடுக்களை என்னால் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை! போ தாம் மட்டும் స్టో தலைமை வெறியில். மொத்தப் ராட்டத்தையும் போரிடும் எங்கள் தேசத்தையும் குத்தகைக்கு எடுக்க !##### புலிகள்
ஒருதாய் மக்கள் பெற்ற பிள்ளைகள் போல் ஒரே இலட்சியத்திற்காக |ಾಫಿ களத்தில் நின்றிருந்த போராளிகளை ஒரே நாளில் கொன்றெழித்தது |புலித் தலைமை
நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்றொழித்ததன் மூலம் புலிகள் ரெலோ இயக்கப் போராளிகளின் குருதியில் தங்களது கைகளை நனைத்துக்கொண்டு அந்த இயக்கத்தைத் தடை செய்வதாக அறிவித்திருந்தனர்.
பயங்கரவாதத் தடை என்று பேரினவாதம் பிரகடனப்படுத்திய சட்டம் கூட ஜனநாயக ரீதியிலான அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது ஜனநா ளுககு ழங்கயருநதது ஆனால் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் புலிகளின் பிற ஜனநாயக வெகுஜன அமைப்புகளை கூட மசசம வைததருககவலலை
இந்த இடத்தில் காலப்பொருத்தமான ஒரு விடயத்தை நான் கூற விரும்புகிறேன் ரெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட சில தினங்களில் ప్లేವ್ಹಿತಿ வெளிவரும் துக்ளக் சஞ்சிகை ஒரு செய்தியினை
வளியிடடிருந்தது,
அது ஒரு விவரணச்சித்திரம் அப்போது சிறி லங்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் லலித் அத்துலத் முதலி அவர்கள்
லலித் அத்துலக் முதலி அவர்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக நிதி ஒதுக்கித்தருமாறு ஜனாதிபதியிடம் கேட்பதாகவும்
அதற்கு. அந்த ஒழிப்பு வேலையை பிரபாகரனிடம் தான் ஒப்படைத்து விட்டதாக ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் பதிலளிப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது துக்ளக் சஞ்சிகை
அது மட்டுமல்ல, படையினரால் ஒரு பயங்கரவாதியைக் கூட ஒழுங்காக ஒழித்துக்கட்ட முடியாது என்றும், ஆனால் பிரபாகரனால் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட முடிந்திருக்கிறது, அதாவது பயங்கரவாதிகளே பயங்கரவாதிகளை ஒழிக்கின்றனர் என்றும் ஜே. ஆர். குறிப்பிட்டதாக அந்த துக்ளக் சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது
அன்று சிறிலங்கா அரசு பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டிருந்தது எமது போராளிகளைத்தான்
மக்களாகிய நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும் இன அழிப்பு வேலையில் ஈடுபட்டது யார் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்
புலிகள் மக்களாகிய உங்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றார்களா?
அல்லது தங்களது தலைமை வெறிக்காகப் போராடுகின்றார்களா? சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு அதே சொந்த இனத்தையே கொன்றொழிக்கும் இனச்சுத்திகரிப்பு வேலையில் புலிகள்தான் ஈடுபட்டிருந்தனர்.
இவைகள் வரலாற்றில் முன்பொருதடவை நடந்த வடுக்கள் என்று கருதி இதை நாம் மறந்துவிட முடியாது
ஏனென்றால் அந்தக் கறை படிந்த வரலாற்றின் வடுக்கள்தான் இன்று வரை தொடர்கின்றது. ஆகவேதான் இன்னமும் அந்தக் கோர நிகழ்வுகளை நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது!
அந்த நிகழ்வுகள்தான். நாம் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுவதா? அல்லது தமிழ்ப் பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதா? என்று எம்மைச் சிந்திக்க வைத்தது
அந்த வடுக்கள்தான். நடந்து கொண்டிருப்பது நீதியான போராட் டமா? அல்லது
அநீதியான போராட்டமா என்று எம்மைச் சிந்திக்க வைத்தது எம் இனிய தமிழ் பேசும் மக்களே அன்று ரெலோ இயக்கப் போராளிகள் மீது புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பலியெடுப்பு நடவடிக்கை இன்று வரை தொடர்ந்தவண்ணம் உள்ளது
அன்று ரெலோ இயக்கப் போராளிகளின் குருதியைக் குடித்த புலிகளின் சகோதரப் படுகொலை இன்று வரை தொடர்கின்றது!
இதுதான் எமது விடுதலைக்கு இன்று வரை தடைக்கல்லாக இருக்கின்றது
ஒரு ஆரோக்கியமான அரசியல் தீர்வுக்கு புலிகளின் சகோதரப் படுகொலைகள்தான் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன!
இந்த இடத்தில் ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூறி வைக்க விரும்புகிறேன்!
ரெலோ இயக்கப் போராளிகள் மீது பலியெடுப்பு நடத்தி இன்று பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன!
ஆனாலும் மாற்றுக் கருத்துக்கள் இன்னமும் அழிக்கப்படவில்லை! இன்னமும் அது வாழ்ந்து கொண்டுதான் உள்ளது
ஏனென்றால் கருத்துக்களை ஒரு போதும் கருவி கொண்டு அழித்துவிட முடியாது ஒருவர் மடிய இன்னொருவர் எழுந்து. விழ. விழ. எழுந்து குருதி துடைத்து மாற்றுக் கருத்தின் பயணம் தொடர்ந்த வண்ணமே இருக்கும்
பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய இதே தினங்களில் கொன்றொழிக்கப்பட ரெலோ இயக்கப் போராளிகளின் இலட்சியக் கனவுகளையும் எமது தோள்களில் சுமந்துகொண்டு இறுதி வரை எமது பயணம் தொடரும் அவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்! அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்!
எமது தேசத்தின் விடியலுக்காக. மக்களாகிய உங்களது நிரந்தர மகிழ்ச்சிக்காக இந்த மண்ணில் ரெலோ இயக்கப் போராளிகளின் குருதியும் சிந்தப்பட்டிருக்கிறது!
அதற்கு இந்த மண் சாட்சி. மக்களாகிய நீங்கள் சாட்சி. ஈழப் போராட்ட வரலாற்றிலிருந்து அன்று புலிகளால் கொல்லப்பட்ட ரெலோ இயக்கப் போராளின் தியாகங்களை. அர்ப்பண உணர்வுகளை எவராலும் பிரித்துப்பார்க்க முடியாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்!
புலிகளின் சகோதரப் படுகொலைக்கு இலக்காகி பலியாகிப்போன அந்த வீரமிகு போராளிகளுக்கு எங்கள் வீர மரியாதையைச் செலுத்து கிறோம்!
தொடர்ந்தும் நாம் நடத்தும் இந்த தர்மயுத்தத்தில் மக்களாகிய நீங்களும் எழுச்சியுற்று வரவேண்டும் நீங்கள் மெளன புத்தம் நடத்தினால் மக்களாகிய உங்களது தர்ம யுத்தம் வெற்றியடையப் போவதில்லை!
நான் மக்களின் நலன்களில் இருந்து கொண்டு நேர்மையோடு மட்டும்தான் புலிகளை விமர்சிக்கின்றேன் சந்தர்ப்பவாதிகளின் கூட்டத்தில் இணைந்துகொள்ள நான் தயாரில்லை!
புலிகளை முகமூடி அணிந்து காட்டிக்கொடுத்தவர்கள் இன்று புலிகளின் பக்கம் நிற்கிறார்கள்
நாங்கள் முகமூடி அணியாமல் முகத்திற்கு முன்னால் முகம் காட்டி முகமுயர்த்தி நின்று கருத்துச் சொல்கின்றோம்!
ஆகவே மக்களே.மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ஜனநாயகத்தின் பக்கம் அணிதிரள்வது சகோதரப் படுகொலைகளை நிராகரிப்பது. கொலைக் கலாசாரத்திற்கு எதிராகப் போராடுவது. இவைகள்தான்.அப்போதுதான் உங்கள் உரிமை உங்கள் வசமாகும் புலிகளை உங்கள் பக்கம் திருப்புங்கள் இனி வரும் சந்தர்ப்பங்களில் உரிமைகளை அடைவதற்கு நாம் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து உங்களுடன் உரையாடுவேன்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். என்றும் நாம் மக்களுக்காக.
பிரியமுடன் செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா. இன்றி - இதய ல்னை

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
கைதிகள் சிறைவாசத்திலிருந்து
வனவாசம் புகுந்தனர்
மிழ் இளைஞர்கள் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்களென்று பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி படு பொய்யாகும். ஆனால், தமிழீழ இயக்கங்களிடம் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளதென்று மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் பொய்ச் செய்தி, பரபரப்பைக் கிளப்பி விட்டிருந்த, வேளை தப்பிய இளைஞர்கள் எவருமே இந்தியா சென்றடையவில்லை. இந்திய அரசுதான் தமிழ் இளைஞர்களை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறதென்றும் சிலர் சந்தேகப்பட்டனர். 綫
தப்பிச் சென்ற இளைஞர்களைக் கைதுசெய்வது தொடர்பாக ஜனாதிபதி ஜெயவர்த்தன முப்படைத் தளபதி களுடனும் பொலிஸ்மா அதிபருடனும் யோசனை நடத்தினார். ஆனால் தமிழ் இளைஞர்கள் மூன்று பிரிவுகளாக வெவ்வேறு பாதைகளில் தப்பிச் சென்றனர். பனாகொடை மகேஸ்வரன், வரதராஜப் பெருமாள், அழகிரி ஆகியோர் வாவியூடாகப் படகில் தப்பினர். இரு வாகனங்களில் ஒன்றாகவே தப்பிச் சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களும் புளொட் உறுப்பினர்களும் காட்டுப் பகுதிக்குள் சென்றதும் இரு வேறு மார்க்கங்களில் பிரிந்து போனார்கள். சிறையிலிருந்து தப்பியவர்களின் பெயர்கள் வருமாறு:-
(1) கே.என்.டக்ளஸ் தேவானந்தா (2) வரதராஜப் பெருமாள் (3) பனாகொடை மகேஸ்வரன் (4) புளொட் மாணிக்கராசன் (5) அ. டேவிற் (6) இராமநாதன் (7) மகேஸ்வரராஜா (8) எஸ். பேரின்பராஜா (9) எஸ். சிவலிங்கம் (10) எஸ். சிறீஸ்கந்தராஜா (11) எஸ். பிரேமானந்தன் (12) எஸ். கோணேஸ்வரன் (13) ஜி. பத்மநாதன் (14) வி. சண்முகநாதசிவம் (15) வி. சுந்தரலிங்கம் (16) ரி. விஜயகுமார் (17) தட்சணாமூர்த்தி தனபால் (18) வி. மகேந்திரன் (19) பி. பவானந்தன் (20) எஸ். யோகராஜா (21) த. ஜெயக்கொடி (22) வி. சுப்பிரமணியம் (23) சண்முகம் சந்திரபாலன் (24) எஸ். கணேசலிங்கம் (25) எஸ். சிறிதரன் (26) பரந்தன் ராஜன் (27) அந்தோனிப்பிள்ளை (அழகிரி) (28) அகஸ்டின் போல் (29) சின்னராஜா (30) எஸ்.
சுமார் மூன்று வாரங்களாக இலங்கைப் படையினருக்கும் பொலிசாருக்கும் தண்ணி காட்டிய இளைஞர்கள், தமிழகம் சென்றடைந்த செய்தி இலங்கையின் அரசு தரப்பினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சிறையிலிருந்து தப்பிய தமிழ் இளைஞர்கள் கடல் வழியாகத் தமிழகம் தப்பிச் செல்ல முயற்சிப்பார்கள் என் பதைத் தெரிந்துகொண்ட கடற்படையினர், கடற்பரப்பில் தமது ரோந்து நடவடிக்கைளை அதிகரித்திருந்தபோதிலும், அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டுத் தப்பிச்சென்றமை மகத்தான சங்கதி தான்.
ஜெயப்பிரகாசம் (31) எஸ். இராஜாஜி (32) மு. நித்தியானந்தன் (33) ஜெயதிலகராஜா (34) ஜெயகுலராஜா (35) தங்க மகேந்திரன் (36) வாமதேவன் (37) பரமதேவா (38) ஞானவேல் (39) ரி, மரியநாயகம் (40) எஸ். நகுலேஸ்வரன் (41) எஸ். மகேஸ்வரன் (42) ரி. ஜெகதீசன் (43) பாலேந்திரா (44) கேந்திரன் (45) குகதாசன் (46) திருச்செல்வம் (47) மகேந்திரன் (48) பகீரதன் (49) ஹென்றி (50) வடிவேல்.
(அரசியல் தொடர்)
தப்பிச் சென்ற 61 தமிழ்க் கைதிகளில் இவர்கள் மட்டுமே அரசியல் கைதிகளாவர்.
இதற்கிடையில் வரதராஜப் பெருமாள், அழகிரி ஆகியோர் மட்டக்களப்பிலிருந்து வாகனம் மூலம் யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச்சென்று
S.
படகுகள் மூலம் இந்தியா போய்ச் சேர்ந்து விட்டார்கள். பனாகொடை மகேஸ்வரன், டேவிற் ஐயா போன்றவர்களும் இந்தியாவுக்குத் தப்பிக் சென்றனர். சிறையில் இருந்து தப்பியவர்களில் முதலில் தமிழகத்துக்குச் சென்றவர்கள் இவர்கள்தான். -
காந்திய இயக்கத்துக்குச் சொந்தமான இரு வாகனங்களிலும் பயணம் செய்த இளைஞர்கள் படையினரின் கண்களில் படாமல் புளியந்தீவுக்கு வந்துசேர்ந்து, அங்கிருந்து முகத்துவாரத்தைச் சென்றடைந்தனர். முகத்துவாரத்திலிருந்து இரு படகுகள் மூலம் பயணத்தைத் தொடர இளை ஞர்கள் திட்டமிட்டனர். இரு படகுகளிலும் அதிகளவு இளைஞர்கள் இருந்ததால் படகுகள்
猪
இவர்களைப் பணிச்சங்கேணியில் இறக்கிவிட்டுப் போய்விட்டார்கள். பனிச்சங்கேணியிலிருந்து காட்டுப் பாதைகளுடாக இளைஞர்கள் பயணத் தைத் தொடர்ந்தனர். தப்பிய இளைஞர்களைப் பிடிப்பதற்கு அரசு இயந்திரம் மும்முரமாகச் செயற்பட்டதால், மிகக் கவனமாகவே அவர்கள் நடந்து செல்ல வேண்டியதாயிற்று. உணவுக்கும் பெரும் கஷ்டம், காட்டிலுள்ள பழவகைகளை உண்டதோடு, மாடுகள், எருமைகளைப் பிடித்து அவற்றையும் உணவாகச் சமைத்துச் சாப்பிட்டனர்.
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
H Snorí Lase
தமிழ் இளைஞர்கள் காட்டுக்குள் அலைந்து திரிவது சிங்களக் கிராமவாசிகளுக்குத் தெரிந்து விட்டால் படையினருக்குத் தகவல் பறந்து போய் விடும் என்ற பயமும் இவர்களை வாட்டிக் கொண்டிருந்தது. காட்டுப் பகுதிக்குக் கிராமங் களில் வசிக்கும் தமிழ் மக்களின் வழிகாட்டலுடன் சிங்களக் கிராமங்களைத் தவிர்ப்பதற்காகச் சுற்றிச் சுற்றி அவர்கள் நடந்து முன்னேறிக் கொண்டிருந்தனர். சில இடங்களில் இவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தங்கவேண்டியுமிருந்தது. காட்டுப் பகுதியூடாக சேருவில, தம்பலகாமம் வரை வந்து சேர்ந்த போது புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேறு பாதை வழியாகப் பிரிந்து செல்லத் தீர்மானித்தார்கள். தம்பலகாமத்திலிருந்து புறப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்கள் மூதூருக்குச் சென்றடைவதற்கு முன்னாள் எம்.பி. தங்கத்துரையின் அண்ணன் வழி காட்டினார். இவ்வாறு சுமார் பதினெட்டு நாட்களைக் காடுகளில் கழித்த பின்னர் நடந்து சல்லியை வந்தடைந்தனர். சல்லி என்ற இடத்திலிருந்து படகுகள் மூலம் யாழ்ப்பாணம் செல்ல இளைஞர் கள் திட்டமிட்டபோதும் அவ்வாறு செல்ல அவர்களால் முடியவில்லை. படகோட்டிகள் இவர்களை முல்லைத்தீவிலுள்ள புலிபாய்ந்த கல் என்னுமிடத்தில் இறக்கிவிட்டனர். புலிபாய்ந்த கல் காட்டுப் பகுதியில் ஒன்றரை நாட்களைக் கழித்துவிட்டு நடையாக வெற்றிலைக்கேணியை வந்தடைந்தனர். வெற்றிலைக்கேணியிலிருந்து | வாகனங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கரையோரப் பகுதியை வந்தடைந்த இளைஞர்கள், ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த வள்ளங்கள் மூலம் பாக்கு நீரிணையைக் கட்ந்து தமிழகத்தின் வேதாரணியக் கரைப் பகுதியைச் சென்றடைந்தனர்.
சுமார் மூன்று வாரங்களாக இலங்கைப் படையினருக்கும் பொலிசாருக்கும் தண்ணி காட்டிய இளைஞர்கள், தமிழகம் சென்றடைந்த செய்தி இலங்கையின் அரசு தரப்பினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சிறையிலிருந்து தப்பிய தமிழ் இளைஞர்கள் கடல் வழியாகத் தமிழகம் தப்பிச் செல்ல முயற்சிப்பார்கள் என் பதைத் தெரிந்துகொண்ட கடற்படையினர், கடற்பரப்பில் தமது ரோந்து நடவடிக்கைளை அதிகரித்திருந்தபோதிலும், அவர்களுக்கு 'தண்ணி | காட்டிவிட்டுத் தப்பிச்சென்றமை மகத்தான சங்கதி
T60. 西 டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப் பெருமாள், பனாகொடை மகேஸ்வரன், பரந்தன் ராஜன், புளொட் மாணிக்கதாசன் உட்பட சிறையிலிருந்து | தப்பிய தமிழ் இளைஞர்கள் தமிழகம் வந்து சேர்ந்த செய்தி, தமிழகப் பத்திரிகைகளில் வெளிவந்தன.
(தொடர்ந்து வடியும்.)
oOTI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்தலுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் கட்சிகள் மத்தியில் நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளதால் மேல்கொத்மலைத் திட்டம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. போதாக்குறைக்கு இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் Hးနှီးဒါး போன்றன தொடர்பான அரசின்
ܢܚ2*܀
உத்தேச நடவடிக்கைகளும் மேல் கொத்மலை நீர்
மின்சாரத் திட்டம், புத்தளம் அனல் மின்சாரத்திட்டம்
தொடர்பான சர்ச்சைகளையும் சூடுபிடிக்க
வைத்துள்ளது. இத் திட்டங்களை அமுல்படுத்தப்போவதாக அரசாங்கம்
சூளுரைத்துள்ளது. இருந்தாலும் மேல்கொத்மலைத் திட்டத்தையும் நுரைச்சோலை அனல் மின்திட்டத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மலையகத்தில் மேல் கொத்மலைத்திட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் “மக்கள் இயக்கம்” என்ற பெயரில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இ.தொ.கா. மலையக மக்கள் முன்னணி போன்ற பிரதான கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போதிலும், புதிய ஜனநாயகக் கட்சி என்ற ஒரு சிறுகட்சியே மலையகத்தில் எதிர்ப்பு | நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இதற்கு
மாறாக நுரைச்சோலைத் திட்டத்துக்கு சமய
அமைப்புகளும் சூழல் பாதுகாப்பு அமைப்புகளுமே முன்னின்று எதிர்ப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை மின்சார சபையினாலும் இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினாலும் வருடாந்தம் மூவாயிரம் கோடி ரூபா நஷ்டமேற்படுவதாக
மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கிறார். அதாவது நாளாந்தம் எட்டுக் கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டமேற்படுகிறது. நீர்சக்தி மின் திட்டத்தின் மூலம் ஒரு யுனிற் மின்சாரத்தை உருவாக்க 3 ரூபா 50 சதம் செலவாகுமென்றும் அனல் மின்சாரத்தைப் பொறுத்தவரை யுனிற் ஒன்றுக்கு 4 ரூபா 50 சதம் செலவாகிறதென்றும்
தெரிவிக்கிறார். இலங்கையின் மின்சாரத்தேவை வருடாந்தம் 100 முதல் 150
மெகாவாட்டுகளால் அதிகரித்து வருவதாகவும்
தற்போது நீர்மின்திட்டங்களின் மூலம் ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அனல் மின்திட்டங்கள் மூலம் 650 மெகாவாட்ஸே உற்பத்தி செய்யப்படுவதாகவும்
அவர் குறிப்பிடுகிறார். சர்வதேச சந்தையில் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து செல்வதால் அதற்கு ஈடுகொடுக்கக் கூடியதாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது நியாயமே. மின்சார உற்பத்திக்கு எரிபொருள் பயன்படுத்தப்படுவதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.
மேல் கொத்மலைத் திட்டத்தை இ.தொ.கா.,
மலையக மக்கள் முன்னணி உட்பட அனைத்து மலையக அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன.
இ.தொ.கா. கடந்த ஆட்சிக்காலத்திலும் வன்மையாக எதிர்த்தது. தற்போதும் எதிர்க்கின்ற போதிலும் இது தொடர்பான மாற்றுத்திட்டமொன்றினை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளது. அரசாங்கத்தோடு இணைந்து அமைச்சர் பதவிகளை பெறுவதற்கு முன்னதாகச்
:: பதினான்கு அம்சத் திட்டத்தில் மேல்
கொத்மலைத்திட்டம், சென்ற் கிளேயர் நீர்வீழ்ச்சியை
மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நிபந்தனை விதித்திருந்தது.
on fi
DUG
(Oபுதிய சாத்திய அறிக்கைகளைப் பெற
ஆனாலும் மேல்கொத்மலைத் திட்டம் தொடர்பான் முன்னைய டென்டர் கோரிக்கையை அரசு முன்னெடுத்துச் செல்வதாகக் குற்றஞ்சாட்டிய இ.தொ.கா., அரசை விட்டு வெளியேறப் போவதாகவும் எச்சரித்திருந்தது. அரசும் பின்வாங்கிக் கொண்டது. திரும்பவும் சென்ற்கிளேயர், நீர்வீழ்ச்சியை மையமாக வைத்து மேல்கொத்மலைத் திட்டத்தை மேற்கொள்வதானால் மீண்டும் அது தொடர்பாகப்
வேண்டியிருக்கும். அதற்குச் சில காலம் பிடிக்கும். ஜப்பானிய அரசின் நிதியுதவியுடனேயே இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இத் திட்டம் தொடர்ந்தும் இழுபறிப்பட்டுக் கொண்டு போகுமேயானால் ஜப்பானிய நிதியுதவி இல்லாமல் போய்விடக்கூடிய ஆபத்தும் உள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இ.தொ.கா.வும் மலையக மக்கள் முன்னணியும் சுமார் இரண்டரை வருடகாலம் பங்காளிக் கட்சிகளாக இருந்துள்ளன. அப்போதெல்லாம் மகாவலி அமைச்சின் அரை மந்திரியாகவிருந்தவர் மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெசந்திரசேகரன். அன்று பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமலிருந்த இவர், இப்போது 'துள்ளிக் குதிப்பது விந்தைதான்.
மேல்கொத்மலைத் திட்டத்தை நாம் இரு முனைகளில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது, இவ்வாறான திட்டங்களைப் பயன்படுத்தி, மலையக மக்களின் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று உண்மைகளை நாம் மறந்துவிடக் கூடாது. மெளசாக்கல, காசல்ரீ, விக்டோரியாத் திட்டங்கள் இவற்றுக்குச் சாட்சிகளாகத் திகழ்கின்றன. மலையகத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைக்கும் தீய நோக்கங்களும் இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பின்னாலிருந்ததை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே தமிழ் மக்களின் இனப்பரம்பல் பாதிக்கப்படாதவாறு இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற மலையகக் கட்சிகளின் கோரிக்கையும் எதிர்ப்பும் நியாயமானதே. ஆனால், சப்தநாடிகளாக விளங்கக்கூடிய இவ்வாறான மலையக அபிவிருத்தித் திட்டங்களை முழு அமைச்சுப்பதவிகளும்
பெ. சந்திரசேகரன்
அரை அமைச்சுப் பதவிகளும் பெறுவதற்கான பேரமாகப் பயன்படுத்துவதே மிக வேதனையான விடயமாகும். தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியாவுக்கும் அம்பேகமுவவுக்குமிடையில் தலவாக்கலையில் இருந்து திட்டம் மையம் கொள்வதால் மலையகக் கட்சிகள் மிகக் கெட்டித்தனமாக ஐக்கியப்பட்டு தமது நிகழ்ச்சி நிரலை முன்வைக்க வேண்டும். 1986இல் முதன்முதலாக இத் திட்டத்துக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை மலையகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களும் மலையக மக்களுக்குப் பயன்தரக் கூடியவையாக அமைந்தால் அதற்கு அர்த்தமற்ற வகையில் எதிர்ப்புத் தெரிவிப்பதும் அர்த்தமற்றது. எனவே மலையகக் கட்சிகள் இது தொடர்பாக ஒன்றிணைந்து ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதே சரியானது.
añ28-ርt 04 2005
அடுத்த
肇 :Nவாரம் வரும்
لکسمص=

Page 19
பிடிக்காத gain. விரும்பாத காட்சி.
சமீபத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்துவதற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். அப்போது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட பல காயங்கள் இன்றும் தங்கள் மனதில் வடுவாக இருப்பதாகப் பலர் துயரப்பட்டுக்கொண்டார்கள் "கடந்த காலத்தின் கசப்பான விஷயங்கள் அவ்வப்போது அப்செட் செய்துவிடுகிறது. அதிலிருந்து மீள என்ன வழி” என்று அவர்கள் கேட்டார்கள்.
என்னுடைய வாழ்வியல் பயிற்சி முகாம் நிகழ்ச்சிகளில் பல சமயம் என்னைவிட பயிற்சியில் பங்கு கொள்ள வருபவர்கள் தான் அதிகமாகப் பேசுவார்கள் பேசச் சொல்லி நானும் உற்சாகப்படுத்துவேன். அதனால் நான் அவர்களிடம் இப்படிக் கேட்டேன்;
“உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம்தான் என்ன?”
முதலில் ஓர் இளைஞர் பேசத் துவங்கினார்.
"நானும் என் நண்பனும் சேர்ந்து ஒரு சிவில் காண்ட்ராக்ட் பிஸினஸ் ஆரம்பித்தோம். அப்போது நான் அரசு உத்தியோகத்தில் இருந்ததால், கம்பெனியை என் நண்பன் பெயரிலேயே தொடங்கினேன். வியாபாரமும் குறுகிய காலத்திலேயே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. நான் வியாபாரத்தில் முழுக் கவனம் செலுத்துவதற்காக, என் அரசு வேலையைக்கூட ராஜினாமா செய்துவிட்டேன். ஒருநாள் இன்கம்
டாக்ஸ் சம்பந்தமாகச் சில விபரங்களைத் திரட்டுவதற்காக, என் நண்பனிடம் கம்பெனியின் கணக்குப் புத்தகங்களைக் கேட்டேன். அதற்கு அவன், "இதோ பார், நீ செய்யும் வேலைக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமோ அதைக் கேட்டு வாங்கிக்கொள். கணக்கு வழக்குப் பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே" என்று அணுகுண்டுகள் வீசுவது போல வார்த்தைகளை வீசினான். கம்பெனியின் செக் புத்தகத்தில் கையெழுத்திடுவதில் ஆரம்பித்து கம்பெனியின் எல்லா உரிமைகளையும் நண்பனை நம்பி அவன் பெயரிலேயே வைத்திருந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என் மனைவி மற்றும் குழந்தையின் நகைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் விற்று, முதல் போட்டுத் தொடங்கிய என் கம்பெனியிலிருந்து கண்களைத் துடைத்துக் கொண்டு நான் வெளியே வந்து விட்டேன். நான் உழைத்து வியர்வை சிந்தி உருவாக்கிய கம்பெனி, ஒரு சில நிமிடங்களில் என்னிடமிருந்து பறிபோய் விட்டது இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நான் வேறு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியைத் தொடங்கி இப்போது அது நல்ல இலாபத்தோடு நடந்துகொண்டிருக்கிறது. என்றாலும், என் நண்பன் எனக்கு இழைத்த துரோகத்தை எப்போது நினைத்துப் பார்த்தாலும் என் நெஞ்சு விம்முகிறது! கண்கள் நீர் சொரிகின்றன!" அடுத்து ஓர் இளம்பெண் சொன்னார்:
"நான் ஒருவரைக் காதலித்தேன். கல்யாணமும் செய்துகொண்டேன். ஆனால், என் மாமியார் மட்டும்
|பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
O O O (8 முரசு குறுக்கெழுத்துப்
குறுக்கெழுத்துப் போட்டி இல116க்கா
3ugun 250 egun Liolai Glugbe
அப்துல் காதர் அஜீத். 2ஆம் வட்டாரம், !
பாட்டுப் பெறும் 10 அதி
1. ச ஜெயகரன், 69, மாமாங்கம் வீதி, மாமாங்க
கல்யாணத்துக்கு விரோதமாகவே என் கல்யாணம் வாரங்களில் எல மிகப் பெரிய ே நடந்தது. ஆம். தங்கை விபத்து விதவையானார்! ந நேரம்தான் இந்த காரணம எனறு ம சபிக்க ஆரம்பித்தா ஒருநாள், துக்
உறவினர்கள் வந்த முன்னால் என் மா பிடித்தவளே! நீ அ நேரம்தான் என் வீ விழுந்து விட்டது 6 கோரத்தாண்டவம் அதுமட்டுமல்ல, 'இ உனக்கு இனி இடம் வீட்டைவிட்டு வெளி என்னைப் பார்த்துக் நானும் என் கணவ வெளியே வந்துவிட் வருடம் கழித்து என
2. எஸ். ஷஞ்ஜித், 34 லவண்டர் வீதி, திருகோல
3. எம்.ஜே.எம். ஹிஷாம், 3. சங்கம, சீனக்குடா, 4. திருமதி.எம்.ஆர். பாலேந்திரா. 49, உடங்காவ,
றுக்கெழுத்தப் போட்டி
5. நளீமியா நிஸார்தீன், 11, வீட்டுத் திட்டம், கல்
6. என். குகன், 22, தாமரைக்கேணி வீதி, மட்டக்
7. திருமதி. பி.எஸ். ராணி, பொது நூலகம், சங்க
1 2
8. எம்இஸட்எம். ஹானபி, எஸ்.எம். வீதி, தர்ஹ
(குழம்பியுள்ளது)
12 1312 ஆதாரம்
14 15 16
18 19
(குழம்பியுள்ளது)
20 21
வாதி 18. போதை தரும்.
22 23
24 25
போட்டி விதிகள்:
இரிய வி க் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி டி அனுப்புங்கள். அனுப்ப
03.05.2005 க்கு முன்னர் எமக்குக் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-118
தினமுரசு வாரமலர்,
த.பெ. இல. - 1772,
கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
1. சன்னம் என்றும் சொல்லலாம். 9. இவ்வாறு நடந்திருக்க வேண்டாம் 17 வேண்டும் என்று எழும் கவலை
14. குஜராத்தில் ஜனனித்த அஹிம்சா
20. கணித அடையாளம் ஒன்று. 23. வேறுபாடு (குழம்பியுள்ளது)
9. திருமதி தெய்வேந்திரராசா, 1ஆம், குறுக்குத் 10. ரஞ்சன் பஸ்டியன், பீட்டர்ஸ் ஒழுங்கை, தெஹ
இடமிருந்து வலம் 1. மிகச் சிறிய இதயமுள்ளிவிலங்கு
குறுக்
11
மேலிருந் 1. நவரசங்களில் ஒன்று. 2. நறுமணம் (குழம்பியுள்ளது).
4. மாலை (தலைகீழ்).
8. பூனைக் கண் என்றழைக்கப்படும்
(குழம்பியுள்ளது). 11. வேகம் என்றும் சொல்லலாம்.
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
5. 28 - CID 04, 2005
20. வஞ்சனை.
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறகும் என்னை பார்த்து வந்தார். நடந்த சில
புகுந்த வீட்டில் ாகம ஒனறு
என் கணவரின் ஒன்றில் ன் வந்த பத்துக்குக் மியார் என்னைச்
ம் விசாரிக்க என்
ார்கள். அவர்கள் மியார், தரித்திரம் டியெடுத்து வைத்த டில் இழவு னறு ஆடினார். ந்த வீட்டில் மில்லை. உடனே யே போ!' என்றும்
கத்தினார். அன்றே ரும் வீட்டைவிட்டு டோம் பிறகு சில
Ló,
TLD606),
கொச்சிக்கடை
களப்பு
T606.
வளை,
மைத்துனர்களுக்குத் திருமணம் நடந்தது. என் கணவர்தான் வீட்டில் முதல் பிள்ளை' என்றாலும், சொந்தத் தம்பியின் திருமணத்துக்கே அவருக்கு அழைப்பு இல்லை! பிறகு, சில வருடம் கழித்து என் மாமனார் நோய்வாய்ப்பட்டார். நான் என் கணவரோடு அவரைப் பார்ப்பதற்குப் போனேன். மரணப் படுக்கையில் இருந்தபோதும் அவர் கோபம் குறையாமலேயே இருந்தது.
மூதேவி உன் காற்றுப் பட்டாலே என் புருஷன் இறந்துபோய்விடுவார். நீ முதலில் வெளியே போ' என்றார் மாமியார் நான் வீடு திரும்பியதும் என் கணவரிடம் கதறிக் கதறி அழுதேன். கொஞ்ச நாட்களிலேயே என் மாமனார் இறந்து போனார். வீட்டின் முதற் பிள்ளையான என் கணவருக்கு அவரது அப்பாவைக் கடைசியாக ஒருமுறை பார்க்கும் சந்தர்ப்பம்கூடக் கிடைக்கவில்லை!
இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன நான் என் மாமியார் வசிக்கும் ஊரிலிருந்து பல நூறு கிலோ மீற்றர் தள்ளி இருக்கும் ஹைதராபாத்தில் இப்போது என் குழந்தைகளோடும் கணவரோடும் ஓரளவு வசதியாகவே வாழ்கிறேன். என்றாலும், என் மாமியார் எனக்கு. என்னைவிட என் கணவருக்குச் செய்த அவமானத்தை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு குமுறுகிறது என்ன செய்வது"
இதே ரீதியில் பலர் தங்களின் நெஞ்சில் இருக்கும் வடுக்களைப் பற்றி சொன்னார்கள்! நான் அவர்களுக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பவில்லை!
“உங்களுக்குப் பிடிக்காத, போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்று கேட்டேன்.
அவர்கள் ஆளாளுக்கு ஒரு பெயர் சொன்னார்கள்.
“ஒகே. இந்தச் சினிமாவின் வீடியோ காஸெட்டைத் தேடிப்பிடித்து வாங்கி வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து ராத்திரி வரை
வீடியோவில் திருப்பித் திருப்பிப் : போட்டுப் பாருங்கள்" என்றேன்.: "ஐயையோ. என்னால் முடியாது முடிகிற காரியமாக ே எதையாவது சொல்லுங்கள்": என்றார்கள் அவர்கள். : “நண்பன் உங்களுக்குச் செt துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும்கூட உங்களுக்கும் பிடிக்காத காட்சிகள்தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் : மீண்டும் மீண்டும் ஒட்டிப் பார்க்கிறீர்கள்? : பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள். விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் மீண்டும் மீண்டும் உங்கள் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்க்கிறீர்கள்? அதை மறந்துவிடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும் என்று : சொன்னேன். 蔷 சிறு குழந்தைகள் எப்போதும் கலகலப்பாக இருக்க மிக முக்கிய காரணம், அவர்கள் மனதில் கடந்த காலத்தின் பாரங்கள் எதுவும் ? இருப்பதில்லை. வேதனை தரும் } விஷயங்களை அவர்கள் சில மணி நேரங்களில் மறந்து விடுவார்கள் சந்தோஷமான அனுபவங்களை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்கிறார்கள். நாமும் குழந்தைகள் போல இருக்கப் பழகினால், மனதில் பாதிக்குமேல் பாரம் குறையும் 8 இல்லையா?
ஒரே வாக்கியத்தில் Y சொல்வதென்றால், கடந்த காலம்: J5LDá(5ů UTLLDT5 。蔷 இருக்கவேண்டுமேயொழிய, பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது
裘
ܬܛ.
நன்றி : சுவாமி சுகபோதானந்த். (தொடர்ந்து வரும்.)
*(göğü Gumily
6 SETE
ஆடை அணிகளின் அட்ச மத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் கீழ்
Branch No. 33.87
RATİHAA TEXTITLE
377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. (Opposite of Delmon Hospital) Tel: 2364792
uDosáři Důbů ரக்-ட்ாவs
Colombo 0
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். أع வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படுே மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கூப்பனை அனுப்பிவைக்க
வேண்டிய இறுதித் திகதி (ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
தினமுரசு வாரமலர். த
இந்த வாரம் யாருக்கு சேவை?
pā GTfi digijLh!
35iILi Hidal
Tahtlugħ Gil Taff SèP இவர்தாள் ー பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
எம்.இஸட்.எம்.ஸனூபா 143/8 எஸ்.எம். வீதி, தர்ஹா நகர்.

Page 20
நாற்புறமும் தேயிலையால் சூழ்ந்து தலை நடுவினிலே வகிடெடுத்தாற்போல் எழில் ததும்ப மலைகளுக்கு நடுவே ஓடிக்கொண்டிருந்தது அந்தச் சிற்றாறு, அந்தத் தேயிலைத் தோட்டத்து மக்கள் குளிப்பதற்கென்று ஆற்றின் பல இடங்களை தெரிவு செய்து வைத்திருந்தாலும், சித்ரா மாத்திரம் எல்லோரும் குளிக்கும் இடங்களைத் தவிர்த்து சற்று தொலைவில் இருக்கும் பாறை ஒன்றின் மறைவில் சென்று குளிப்பதையே வழக்கமாக்கியிருந்தாள். அன்றும் அப்படித்தான். நண்பகல் பொழுதில் நீரில் இறங்கிக் குளித்துவிட்டு தன் அழகை இயற்கை கண்டு மயங்கிவிடக் கூடாதென்று ஒரு துண்டால் போர்த்திக் கொண்டு உடை மாற்றச் சென்றாள். அருகில் இருக்கும் அரசாங்க பாடசாலையின் சாதாரண தர மாணவி என்றாலும், அழகில் உயர்தரம். சில தேயிலை தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுக்காவிட்டாலும் பிள்ளைச் செல்வங்களை அள்ளிக் கொடுக்கும் இறைவன் அதிலும் ஒரு சில பெண்பிள்ளைகளுக்கு அழகென்னும் செல்வத்தை அளவிற்கதிகமாகவே கொடுத்து விடுகிறான். அந்த வகையில் இந்த சித்ரா முதலிடம், முழுநிலவு முகத்தில்தான் மூன்றாம் பிறையாய் நுதலும், சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளும் என கட்டழகின் பட்டியலை நீட்டலாம்.
அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் பார்க்க மாட்டார்கள் என்ற துணிச்சலோடும், ஒரு மறைவான இடம் என்பதாலும் போர்த்தியிருந்த துண்டை எடுத்து தலையைத் துவட்டிய பின் உலர்ந்த ஆடையை கையில் எடுத்து மாற்றுவதற்கு தயாரான வேளையில் யாரோ "உஷ்.உஷ்."என்று அழைக்க திடுக்குற்றவள் மறுபடியும் துண்டால் மேனியை போர்த்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆனால் யாரையும் காணவில்லை. "யாராக இருக்கும். யாரும் மறைந்து நின்று நான் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்திருப்பார்களோ!" நினைத்தவளுக்கு அச்சமாக இருந்தது. மறுபடியும் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு உடையை மாற்ற எத்தனித்த அதேவேளை, "உஷ்.உஷ்."என்று மறுபடியும் அழைத்தார்கள்.
"ச்சீ.இது அவனாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கன்னிப் பெண் குளிக்கும் இடத்திற்கு வந்து இப்படி அசிங்கமாக நடந்து கொள்கிறானே! இவனெல்லாம் மனுஷனா?” மனதுக்குள் நினைத்துக் கொண்டவளுக்கு முதல் நாள் நிகழ்ந்த அந்த சம்பவம் ஞாபகத்தில் வந்தது.
பாடசாலை விட்டு வரும் வழியில் இருக்கும் ஒரு பஸ் தரிப்பில் தினசரி சித்ரா வரும் நேரத்தில் வந்து நிற்பான் அவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனும் பத்தாம் வகுப்பில் கோட்டைவிட்ட காரணத்தால் உள்ளுரிலேயே மரக்கறி செய்வதில் ஈடுபட்டிருந்தான். சும்மா பொழுது போகாத சமயங்களில் இந்த பஸ் தரிப்பில் வந்து அவன் போன்ற ஏனைய சிலரோடு சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பான். இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் எப்படியோ ஒரு நாள் சித்ராவைக் கண்டு மயங்கிவிட்டான். அன்றிலிருந்து சித்ரா தனியாக பாடசாலை விட்டு வரும் சமயத்தில் அவளை முன்னே போக விட்டு பின்னால் இருந்து
2.
"உஷ்.உஷ்."என்று அழைப்பான். சித்ரா இதை கேட்டும் கேளாதது
அவன் நடந்து வ காட்சியால் அதிர்
போல் போய் விடுவாள். ஆனால் காரணம் அத் முதல் நாள் ஏதோ சிந்தனையில் அவளை "உஷ். சென்று கொண்டிருந்த சித்ராவை அழைத்தது மாத்; அவன் "உஷ்.உஷ்.”என்று அவளின் மொத்த
அழைத்த போது "நீ என்ன ஊமையா? அதென்ன தினமும் நான் போன பின்னால் என்னை
溪
படமெடுத்த வண்டு கீரியுடன் சண்டை கொண்டிருந்தது ஒ கரப்பான் பூச்சிக்ே
உஷ்.உஷ்.என்று அழைக்கிறாய்? ஏதாவது பேசணும்னா நேர்ல பேசு. நீ இப்படி கூப்பிடறதை யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க” என்றதும் அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டாங்க, முதல்ல இதை நீங்க படிங்க என்றோர் காதல் கடிதத்தை அவன் நீட்ட, "எனக்கு அப்பவே தெரியும். நீ எதுக்கு என்ன சுத்துறன்னு.இதோ பார். இதுமாதிரியெல்லாம் இனி நடந்துகிட்ட நான் எங்கப்பாகிட்டே சொல்லிவிடுவேன்" கூறி, அவன் கொடுத்த கடிதத்தை அவன் முகத்திலேயே வீசி எரிந்துவிட்டு வந்துவிட்டாள்.
"இப்போது இங்கேயும் வந்து விட்டானே. ஒரு வேளை நேற்று நடந்த சம்பவத்திற்கு பழி வாங்க ஏதாவது செய்து விட வேண்டும் என்று வந்திருப்பானோ” நினைத்தவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. முதல் நாள் கடிதத்தை கிழித்து எரிந்தபோது இருந்த தைரியமும் துணிச்சலும் இப்போது எங்கே போனதென்று தெரியவில்லை. ஆனாலும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு, கொண்டு வந்த ஒரு சேலையால் அருகில் இருந்த செடிகளுக்கு இடையே ஒரு மறைப்பைப் போட்டு துரித கதியில் உடைமாற்றிக்கொண்டாள். துவைத்த துணிகளையும், ஏனைய துணிகளையும் வாளியில் போட்டு எடுத்துக் கொண்டபோது அவள் உடை மாற்றிய கற்பாறையின் மேலிருந்து மீண்டும் அவளை "உஷ்.உஷ்."என்று மறுபடியும் யாரோ அழைத்தபோது "அடடா சுற்று முற்றும் பார்த்தோம் கற்பாறையின் மேல்பக்கம் பார்க்கவில்லையே. கேவலமானவன் மேலிருந்து கொண்டு நான் உடை மாற்றுவதை பார்த்து விட்டானே" என்று வெட்கிப் போனவள் அவனை மனதுக்குள் சபித்தவாறே கற்பாறையின் மேற்பக்க வழியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தபோது கண்ட ந்து சிலையானாள் தனை நேரமும் உஷ்.”என நிரமில்லாமல் அழகையும்
0ணம் அங்கே ஒரு
பிடித்துக்
ஒரு நாகம்.
க காட்டுக் கூச்சல்
நுழையும் போே
நிச்சயம் ஒ
UMD ôl II
D J ᎯᏠi
போடும் சித்ரா, பாம்பையும் கீரியையும் கண்டு "ஐயய்யோ! யாராவது காப்பாத்துங்களே!” என்று போட்ட சத்தத்தில் தூரத்தில்
77 %
இருந்து யாரோ ஒருவன் ஓடிவந்தான். உடனே ஒரு கல்லை தூக்கிப் போட்டு இரண்டையும் விரட்டிவிட்டு “இப்போ போங்க
என்று பாதை விட்டவனுக்கு ரொம்ப நன்றிங்க ரமேஸ்.நேற்று நடந்தது எதையும் மனசுல வச்சுக்காதீங்க” என்று கூறிவிட்டுப் போனாள். அந்த வார்த்தைக்குப் பின் அந்த தோட்டத்தில் பலரும் "உஷ்.இதையாருக்கும் சொல்லிடாதீங்க. நம்ம வீராசாமி மகன் ரமேஸPக்கும், ராமசாமி மக சித்ராவுக்கும் ஒரு இதுவாம்” என்ற கதையை பரப்ப கதை நிஜமாகியதன் உண்மை ராமசாமிக்கு தெரியவந்துவிட்டது.
"போயும் போயும் ஒரு ஊதாரிக்கா என் மகளை கொடுக்கிறது” என்று காதும் காதும் வைத்தாற் போல் வேறொரு தோட்டத்தில் இருக்கும் உறவினர் மூலம் ஒரு மாப்பிள்ளையை முக்கும் முழியுமாக இருக்கும் தன் மகள்
மெய்யன் நட்ராஜ் டேவறா - கட்டார்.
சித்ராவிற்கு கட்டிவைத்து விட்டார். இப்போ வாயும் வயிறுமா இருக்கும் அவள் போன இடத்தில் இரவும் பகலும் வீட்டுக்குள்ளே "உஷ்.உஷ்.”ன்னு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கு. இது கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளும் அந்தரங்க விஷயங்களுக்காக அல்ல, மகள் வாழ்க்கை கண்முன்னே சீரழிந்து போகக்கூடாது என்பதற்காக, கண் காணாத தூரத்திற்கு மாப்பிள்ளை யார் என்ன என்று தெரியாமல் அவசரப்பட்டு கட்டிக் கொடுத்தாரல்லவா ராமசாமி. அந்த மாப்பிள்ளையின் தொழில் இரகசியமல்லவா அது. வீட்டுக்குள் வாழவேண்டிய மகளை வீதியில் வித்தை காட்டி பிழைக்கும் பாம்பாட்டிக்கல்லவா கொடுத்துச் சீரழித்துவிட்டார்
சிலிர்த்தது போல் சிணுங்கினாள்
அந்தச் சிலிர்ப்பு அடங்க முன் அவளது அதரங்களைத் திருப்பிஎன்

Page 21
ieS ieS iiS iiS iiS ieS SieS ieS SiiiiiS SieSS ieS SieS BiS iiiS ieSJ
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O O O O. O. CS சிந்தித்துப் பார்க்க. KO:
சிரமப்பட்டார். வந்து
உங்கள் கடமைகளைமுழுமையாக நிறைவேற்றுங்கள்):
9, நீங்களு களா?" என்று கேட் புன்னகையோடு ரெ இருபுறமும் வெள்ளி தடியை ஆற்று மன
ஒருவர் தன் வாழ்க்கையை வாழ முற்படுகையில், சில கடமைகளைச் செய்யவேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற் படுகிறது. உண்மையிலேயே பார்க்கப் போனால், ஒருவர் பிறக்கும் போது சில
கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற
எண்ணங்களோடுதான் பிறக்கிறார். பின் நாளடைவில் அது ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்ந்து தேக்கமடைந்து விடுகிறது. தன்னை உலகிற்கு கொண்டு வந்து, வளர்த்து ஆளாக்கிய தற்கு, தன் பெற்றோருக்கு ஒருவர் நன்றிக்கடன் படவேண்டும் என்ற எண்ணமானது உலகில் ஒன்றும் புதியதல்ல. பெற்றோர்களுக்கு இது ஒரு பெரிய பெருமையாகும். வழக்கமாகச் செய்யும் பணியினை
கடினமாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய கடமையாகும். ஏன் குழந்தைகள் கூட இவ்வாறு எண்ணலாமே! மேலும் வாழ்க்கையின் கால ஓட்டம் நிற்காமல் தொடரும் போது, மற்றக் கடமைகள் சேர்ந்து, தேக்கமடைகின்றன. மற்ற மனிதர் களுக்கு, நண்பர்களுக்கு, தான் வசிக்கும் சமூகத்திற்கு, ஏன் இந்த உலகத்திற்குக் கூடத்தான்.
ஒருவர் தன்னுடைய கடமைகளைச் சரிவர செய்யாமலோ அல்லது ©ಆರು வதற்கு அனுமதிக்காமலோ விடுவது ஒரு அளவுகடந்த அதிருப்தியூட்டும்!
"மகிழ்ச்சி
செயலாகும்.
எனும் நூலிலிருந்து
243 நீங்கள் சொல்லுங்கள் என்ன நடக்கிறது இங்கே?
நா.பிரியா, மொறகொல்ல.
என்னத்தைச் சொல்லி.என்னத்தை. ஹற்ம்ம்..மனசாட்சியைச் சாகடித்தவர்கள் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டுமிருக்கிறார்கள். மனசாட்சி எஞ்சியுள்ள சிலரோ வாய்மூடியுள்ளார்கள்
445g, ta
28 நடிகர்களில் மட்டுமல்லாது பாடகர்களிலும் ஆண்பாடகர்கள் பெறும் முக்கியத்தையும் பிரபல்யத்தையும் பெண் பாடகிகள் பெறுவதில்லையே ஏன்?
கி.அருள்ராஜ், கொக்காகலையூர்.
சுசிலா, ஜானகி, சித்ரா, சுஜாதா எல்லாம் எந்த வகையில் குறைந்தார்கள்.சரி விடுங்கள். சமீபத்தில் வந்த ஐயா படப் பாடல் கேட்டீர்களா. ஒரு வார்த்தை பேச ஒரு வருசம்.பெண் குரல் பிரதான நாதஸ்வரக்காரர் போல கணிரென்று பல சங்கதிகளைப் பேசி மேற்செல்கிறது. ஆண்குரல் ஒத்தூதும் நாயனக்காரர்போல பின்னால்தானே தொடர்கிறது
4ák36N, LAOyo
48 ஒருவர் தன்னிஷ்டப்படி எல்லாம் உங்களை ஆட்டிப்படைக்கிறார். உங்களால் அவரிடமிருந்து தப்பவும் முடியவில்லை. எதிர்க்கவும் முடியவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
*மனோ கோபாலன், ஹப்புத்தளை,
ப்யூ.இதுகூடத் தெரியாமல் வாழ முடியுமா! அவருக்கு நான் மரியாதை அளிப்பதாக நினைத்துக் கொள்வேன்.
4äSt.4S
மற்றவர்களைக் குழப்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்றுதான் எப்போதும் சிரித்தபடி இருக்கச் சொல்கிறார்களா!
:ே3ஆட்டு?
18 சொந்த மண்ணிலேயே பல்தஸ் இந்தியா தோற்றது ஏன்?
எஸ்.பி.போல், கொழும்பு . I அப்ரிடி மழை பொழிகிற ஒரு தாக்குதல் களத்தை எதிர்கொள்வதற்கு அடுத்த அணியின் முதல் பதினைந்து ஓவர்களுக்கு குறைந்தது இரண்டு தற்கொலைப் படைப்ாள்களாவது பந்துகளை நொறுக்க முன்வர வேண்டும் டிராவிட் டெண்டுல்கர் போன்றோர் முன்னரங்க நிலைகளுக்குச் சென்று மரபுவழிப் போரை ஆரம்பிப்பது படையணியின் நம்பிக்கையைச் சிதறடிப்பதாகவே முடிகிறது. 215க்குக் குறைவான ஓட்டங்களுக்குப் பதிலளிக்கவே மரபான முறைகள் உதவும் முதலில் தற்கொலைக்குத் தயாரான போராளிகளைத் தெரிவு செய்து, ಎಲ್ಸೆಂಗ್ವ வார்த்தைகளைச் சொல்லி உஷாரேற்றி அனுப்பிவிட்டுப்பின்னால் இருந்திருக்கவேண்டும் தலைவர்.
அதுதான் வெற்றிப் போர் முறை
4a2k36N e Aya
2 சந்திரமுகி எப்படி?
எஸ்ரீமா, அக்பர் டவுண்.
வருக்கு புதிதாகச் செய்து காட்ட எதுவுமில்லைய"
éáo SotA6fa
பெருமூச்செறிந்து
மடித்து வள்ளியப்ப ஊன்று கோலை வ கொண்டார். ஒருவ விட்டதில் பெரும் நி புன்னகையையும் ெ
A
காலை நீட்டி சரின் சிரமங்களை அவருக்குப் பதில் எ வள்ளியப்பா, திரும் "ஹம்" என்று மெலி
தன்னை ஆசுவ முத்தரசர், "வந்து நீ
அவரது இந்தச் சொல்லாமல் ஆ லயித்தவராகச் சிறி
வள்ளியப்பா பின்னர் முணுப்பவர் போல,' அடங்கிவி தளர்ச்சியுமின்றி ஒட் ருக்கும் இந்த ஆற் கொண்டிருப்பதைத் ஏது." என்றார்.
ட்ட நமக்கு :
பிறகு, அதிகம்
களைப்பில் இருமி முச்
4% மாறாதது எதுவும் இல்லையா?
ஹஸின் றஸ்மின், றஹ்மத்புரம்
சந்திரமுகி
gan yn 1983 rhoi
2 எது புத்திசாலித்தனம்
க.கமால்தீன், ஏறாவூர் - 03
இதை என்னிடம் கேட்காமலிருப்பதும் தான் 4ák36N, LASfa
242 நெடுங்கணக்கு விட்டு க.தொட்டு
சூ.சொ.என்று சர்ச்சை தொடர்கிறதே. இது எதில் முடியப் போகிறது சிந்தியா?
சி.அருண், மட்டக்களப்பு
பு.இல்லாமல் போவதில்
4ák SNES, ASYo
4% சிரிக்கும் போது சிந்திக்க முடிவதில்லை. அது ஏன்?
பி.எம்.எம்.றிஸ்வி, மீராவோடை 04
அடடா, அப்படியா உங்கள் சிந்தனையால்
தினமும் கேட்டுக் கொண்டிருக்கும் மணைவி யும் முயற்சித்தாள் உம் மாறவே இல்லையே!
4kg TNT, Aya
212 கிழக்கில் தற்போது நடைபெறும் தாக்குதல்களை அரச படையினர் செய்வதாகவோ, படை முகாம்களுக்குள்ளிலிருந்து வருபவர்கள் செய்வதாகவோ காட்டமாகக் கண்டித்து எழுதுவதை நம் பத்திரிகைகள் கைவிட்டுவிட்டனவே. ஏன்? -இரா.முகுந்தன், கொழும்பு - 05.
சேச்சே.அதில்லை இப்ப பிரச்சினை, கிழக்கு மக்களிடையே உள்ள முக்கியஸ்தர்களையும் நம் பொடியள் போடத் துவங்கியிருக்கிறார்கள். இதை அரசாங்கத்தை, படையினரை எதிர்க்கும் நடவடிக்கைதான் இதுவும் என்று காட்டுவது. அதுதான் இப்போதைய குழப்பம் (நம்மவர்கள் செய்யும் ஒவ்வொரு கொலையும் நம் தேசியத்தின் விடுதலைக்காகத்தானிருக்கும் என்பதில் சந்தேக
5. 28 - CID 04, 2005
"ம்.ம். ஒரு (
சூழலும். இங்கி சுவாசிக்கா விட்டால் : முட்டத் தொடங்கி ஒத்துக்கொண்டார் மு.
மில்லை. இப்ப கிழக்கில் எழுச்சியையோ பிரமா தேவையான கொலை மக்களைக் கொண் காட்டிவிட்டார்களெ ஆறுதலாயிருக்கும்.)
ே
28 நீங்கள் சோஷலிஸவாதியா? மு
-ரி
நான் தமிழன்; ஏக
4.
2 தமிழ்க் கலா s TE
இன்றைய அனுப அறிந்துகொள்ள முடிவது
மாட்டுக்குப் பொங்க மனிதர்களைப் போட்டுத்
al
2 மாற்றுச் சிந்த க.அஜந்தகும
 
 
 
 
 
 
 
 
 
 
 

ieSeTS iiiS iiiiSTTS SiTTSiMSTSS
:படி வள்ளியப்பாவை நங்கினார் முத்தரசர்.
பூண்களுடன் இருந்த லில் ஊன்றி நடக்கச் சேர்ந்துவிட்டதை ஒரு தக்க வகையில் நீண்ட
,__..................
இருவரும் மெளனமாக ஆற்றின் அக் கரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
அக்கரையில் ஆண்களும் பெண்களு மாகப் பலர் நீராடிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் மரக்கிளைகளில் ஏறி ஆற்றின் நீர்ப்பரப்பைக் கிழித்து உட்சென்று மேலே மிதந்தனர். மிதந்த அவர்கள் கரங்களில்
மையில் துள்ளாட்டம்
நடுங்கும் கால்களை அருகில் அமர்ந்தார். காக அருகில் கிடத்திக் று இருந்து கொண்டு மதியடைந்தவராக ஒரு வளிப்படுத்தினார்.
அமர்ந்தவாறே முத்தர யெல்லாம் கவனித்து துவும் சொல்லாதிருந்த வும் ஆற்றைப் பார்த்து ல முனகினார்.
ாசப்படுத்திக் கொண்ட கண்ட நேரமா' என்றார். கேள்விக்குப் பதில் ற்றின் சலசலப்பில் து நேரம் இருந்தார்
குவத
தமக்குள்ளே முணு ஓட்டம், துடிப்பு எல்லாம் காலம் காலமாக எந்தத் டமாக ஓடிக்கொண்டி று நீரைப் பார்த்துக் நவிர வேறு மகிழ்ச்சி
பேசிவிட்டவர் போன்ற சு வாங்கிக்கொண்டார். பொழுதேனும் இந்தச் ருந்து காற்றையும் தூககம வராமல முசசு விடுகிறது" என்று ਹੋg.
மேலும் மேலும் புரியத் தூண்டுகோலாயிருந்
ஆற்றின் அடிமணல் இருந்தது. அது ஒரு போட்டியாகத் தொடர்ந்தது. அந்தச் சாகசம் கண்டு வியந்தபடியும் தங்களுக்குள் சிரித்தபடியும் நீருக்குள் நுழைந்து விளையாடிய இளம் பெண்கள் வாலிபர்கள்
[ }Z\\
தனர். நீரின் தகதகப்பை மீறி ஒளி வீசியபடி மங்கையரும் ஆற்றில் மிதந்து விளை யாடினர்.
அந்த உல்லாசம் கிழவர்களிடமும் தொற்றியது. முத்தரசர் எழுந்தார். "வாரும், ஆற்றில் இறங்கிக் காலையாவது கழுவிவிட்டு வரலாம்."
வள்ளியப்பா அசையாது இருந்தார். "காலை நனைத்து என்ன சுகம் காணப் போகிறோம்? இரும், என்னால் நடக்க முடியாது. இளசுகள் விளையாடட்டும், நம் வயதுக்கு அதைப் பார்க்க மட்டும்தான் முடியும்." என்றார் சிரித்தபடியே,
இவர் பேச்சைக் காதில் வாங்காதவராக ஆற்றை நோக்கி நடந்து சென்றார் முத்தரசர். அவர் கோலை ஊன்றித் தள்ளாடிய படியே நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அக்கரைக்குக் கண்களைச் செலுத்தினார் வள்ளியப்பா,
ஈர ஆடைகளோடு ஆற்றிலிருந்து கரையேறிய பெண்கள், மணல் பொம்மைகள் செய்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். தங்கள் கூந்தலிலிருந்து கழற்றி வைத்த பூக்களை எல்லாம் அந்த பொம்மைகளுக்குச் சூட்டி அழகு பார்த்தார்கள்.
நீருக்குள் வாலிபர்களின் துள்ளல்களும் குறைந்திருந்தது. நீர் மறைப்பிலிருந்து வெளிப்போந்த மங்கையரின் அழகுடல் களை ஆசைதீர மேய்ந்தன அவர்களது
ஞர்கள் அவர்களை நோக்கி வேகமாகக் கரையேறவும் முற்பட்டார்கள். அதுகண்டு கூச்சலிட்டபடி மீண்டும் துள்ளிப் பாய்ந்து நீருக்குள் மூழ்கினார்கள் யுவதிகள். அவர்கள் பின்னாலேயே வாலிபர்களும் நீருக்குள் மூழ்கி மறைந்தார்கள்
இப்போது அவர்கள் எங்கே என்று தேடுவதிலும், மறைந்து வந்து நீரினடியில் குறும்புகள் செய்வார்களா என்ற குறுகுறுப்புடனும் பெண்கள் தங்களுக்குள் கைகோர்த்தபடி இன்பப் பரபரப்புடன் காத்திருந்தார்கள்.
இளைஞர்கள் திடீரென மறுகரையில் மிதந்து மருதமரக் கிளைகளில் ஏறி திடுமென ஆற்றில் குதித்தார்கள்.
பெண்கள் தங்களுக்குள் சிரித்தபடி கைகளை வீசி நீந்தத் தொடங்கினார்கள். முத்தரசர் கால்களைப் பாதி நனைத் ததும் நனையாததுமாகத் திரும்பி வந்தார். "அப்பப்பா என்ன குளிர் உச்சந்தலை
வரை கர்ரென்று ஏறுகிறது" என்றபடி
வந்தமர்ந்தார்.
வள்ளியப்பா சிரித்தார். "நம்முடைய காலம் இல்லை இது. அதோ பாரும், அவர்களின் காலம்" லேசாக இருமல் வந்தது அவருக்கு "இப்படி இருமி இருமிப் பேசும் வயது நமக்கு குளிரே ஆகாதபோது குளிப்பென்ன வேண்டிக்கிடக்கிறது"
"ம்" என்று நீண்ட பெருமூச்சு விட்டார் முத்தரசர்
"இவர்களைப் போல நாமும் இருந்த காலத்து ஏக்கத்தில் நாம் மறுகுவதை அந்தப் பிள்ளைகள் உணர்வார்களா? நன்றாக விளையாடட்டும். நம்மைப் போல் வயதாகிவிட்டால் அவர்களும் பிறகு கவலைப்பட நேரும்"
வள்ளியப்பா சிரித்தபடியே, "இளை இவற்றை அறியாது அறிந்து, அவர்க உல்லாச நேரத்தைப் பாழாக்கிக் ெ டிருக்கவும் வேண்டாம்" என்றார்.
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் செய்வுறு பாவைக்குக் கொய் பூத்தைஇ, தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, தழுவு வழித் தழிஇ தூங்கு வழித் தூங்கி, மறை எனல் அறியா மாய்ம் இல் ஆயமொரு உயர்சினை மருதத் துறை உறத் தாழ்ந்து நீர் நணிப் படி கோடு ஏறி சீர் மிக கரையவர் மருள திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்து மணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி நடுக்குற்று இரும் இடை மிடைந்த சில சொற் பெரு முதாளரேம் ஆகிய எமக்கே?
(புறம் 243)
ஒரு பொங்கு தலையோ கண்டமாய் நடத்திக்காட்டி, கள்தான் இவை என்று SL g, füUTÜLDTüä ன்றால் எவ்வளவு
*லகுட்டு
ஜனநாயகவாதியா?
நலாளித்துவவாதியா? திசயராஜ், விநாயகபுரம்,
பிரதிநிதித்துவ வாதி
Ez s. e. 6ya
ாரம் எது?
வதனி, கொழும்பு - 13
பத்திலிருந்து என்னால்
இதைத்தான் :
ல் கொண்டாடிக் கொண்டு தள்ளுகிறவர்கள் நாம்
இஆஉஇ?
னை ஏன் அவசியம்
ர், அக்கரைப்பற்று - 01.
நம்முடைய துக்கத்திற்கெல்லாம் வேறு யாரையாவது காரணமாகச் சொல்லிக்கொண்டி ருப்பது மனித மனத்தின் இயல்பு நம்முடைய எந்தத் தன்மை இந்தத் துக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது என்று யோசித்துப் பார்ப்பது சிலவேளை துக்கத்திற்கு முடிவைக் கொண்டுவரக் கூடும்.
சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக இந்தக் கதையையும் கேளுங்கள் :
விசிறிகள் விற்கும் ஒரு வியாபாரி, தன் விசிறிகளின் பெருமையையும் தனித்தன்மையையும் வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு ரூபா கூடப் பெறுமதியில்லாத அந்த விசிறிகளில் அப்படி என்ன விசேஷம் என்று ஆச்சரியப்பட்ட அரசன், அந்த வியாபாரியை அழைத்து விசாரித்தான்.
விசிறி ஒவ்வொன்றும் நூறு ரூபா. அவற்றின் தரத்தை வைத்துப் பார்த்தால் இந்த விலை மிகக் குறைவானது என்றான் வியாபாரி
அரசனுக்குக் கோபம் வந்தது. "இந்தச் சாதாரண விசிறிக்கா அந்த விலை சொல்கிறாய்? முழு மோசடிக்காரனாக இருக்கிறாயே!” என்றான் அரசன்.
"இல்லை அரசே! இந்த விசிறிகள் நூறு ஆண்டுகள் வரை எந்தப் பழுதுமில்லாமல் உழைக்கக்கூடியவை. இல்லையெனில் நான் அதற்கு முழுப் பொறுப்பும் ஏற்கிறேன்."
ஆச்சரியமடைந்த அரசன், அந்த விசிறிகளில் ஒன்றை வாங்கினான். மூன்றே நாட்களில் அதன் பிடி கழன்றுவிட்டது. ஒரு வாரத்தில் அந்த விசிறியே சிதைந்துபோனது.
ஆத்திரமடைந்த அரசன், வியாபாரியை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
"முட்டாளே! என்னை ஏமாற்றுமளவுக்குத் தைரியமா உனக்கு அல்லது பைத்தியக்காரனா
நீ என்று வெடித்தான் அரசன்.
வியாபாரி மிகவும் பணிவோடு, “அரசே என் விசிறி கண்டிப்பாக நூறு ஆண்டுகள் உழைக்கக் கூடியது. அரசருக்குத்தான் விசிறிகள் உபயோகித்துப் பழக்கம் இல்லைப் போலிருக்கிறது.அதுதான் கிழிந்துவிட்டது." என்றான்.
"அடே, நன்றாயிருக்கிறது. எனக்கு விசிறுவதற்குக் கூடக் கற்பிப்பாய் போலிருக்கிறது. டேய், யாரங்கே" என்று சத்தமிட்டான் அரசன்.
"தயவுசெய்து கோபப்படாதீர்கள். விசிறி கிழிந்திருக்க எந்த நியாயமுமில்லை. எப்படி விசிறிணிகள் என்று காட்ட வேண்டும் பிரபு” என்றான் வியாபாரி தாழ்மையோடு
அரசன் விசிறியை எடுத்தான். சாதாரணமாக ஒருவன் எப்படி விசிறுவானோ அப்படி விசிறிக் காண்பித்தான்.
உடனே வியாபாரி, "எனக்குப் புரிந்துவிட்டது. இதுதான் நடந்திருக்கிறது. நீங்கள் இப்படி விசிறக் கூடாது" என்றான்.
"பின்னே எப்படி விசிறுவது" வியாபாரி சொன்னான். "விசிறியை அசையா ாமல் பிடித்துக்கொள்ள வேண்டும். அதன் முன்னே உங்கள் தலையைத் தான் பக்கவாட்டில் அப்படியும் இப்படியுமாக அசைத்துக்கொள்ள வேண்டும். அப்போது இந்த விசிறி நூறு ஆண்டுகள் உழைக்கும். விசிறியை ஆட்டிய தவறு உங் களுடையதுதான். குற்றம் என் விசிறியுடையதல்ல" வேறு வேறு விதமாகச் சிந்திக்க வேறுவேறு விதமான விடைகள் கிடைக்கும் என்பதுதானே உண்மை
4ákig 5NTE EASyria

Page 22
பகிஸ்தான் அணி சார்பில் 26 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள காசிம் ஒமார் எனும் வீரர் பஞ்சாப், உருது, ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் ஸ்வாஹிலி போன்ற மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். அதே நேரம் இம் மொழிகளில் எழுதவும் படிக்கவும் நன்கு தேர்ச்சி பெற்றவருமாவார்.
இவர், பாகிஸ்தான் அணி சார்பில் கலந்து கொண்டுள்ள 26 டெஸ்ட் போட்டிகளில் 1,502 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். சராசரி 3663 ஆகும். இதில் 3 சதங்களும் 5 அரைச் சதங்களும் அடங்குகின்றன. டெஸ்ட் போட்டி ஒன்றின்போது இவர் பெற்றுக்கொண்ட ஆகக் கூடுதலான ஒட்ட எண்ணிக்கை 210 ஆகும்.
இதே நேரம் நியூசிலாந்து அணி சார்பில் 61 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள, சிறந்த வீரர்களுள் ஒருவரான பெவன் கொன்டன் என்பவர் பிரபல ஜேஸ் இசைக் குழுவொன்றின் உறுப்பினராவார்.
இவர் ட்ரம்பெட் வாத்தியக் கருவியை
இசைப்பதில் திறமை பெற்று விளங்கியதுடன், ஸ்பைக் மிலிகன் எனும் புகழ் பெற்ற ட்ரம்பெட் இசைக் கலைஞரைப் போன்று புகழ் பெற்றும் இருந்துள்ளார்.
இவர் கலந்துகொண்ட 61 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின்போது, இவர் 3,448 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் (சராசரி 3222) இதில் 7 சதங்களும் 17 அரைச் சதங்களும் அடங்கு கின்றன. 176 ஓட்டங்களே டெஸ்ட் போட்டியொன்றின்போது இவர் பெற்ற ஆகக் கூடுதலான ஓட்டங்களாகும்.
பந்துவீச்சில் இவர் 59 விக்கெட்டுக்களை (சராசரி 3650) கைப்பற்றிள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இனி, டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் தாடி வைத்தவர்கள் எனப் புகழ் பெற்ற வீரர்கள் பின்வருமாறு:
டபிள்யூ. ஜே. பிறேஸ், ஜி. பொனர், மைக் ஹென்றிக், மைக் பியர்லி, அப்துல் கதீர், நவ்ஜோத் ரிஸ் பத்து, ஜே. பிளக்ஹெம், கிறேக் செப்பல், விஷென் ரிஸ் பெடி, லென் போர்டர், லோட் ஹெலிஸ், சயிட் அன்வர் (பிற்காலத்தில்) தற்போது இன்சமாம் உல் ஹக், சையிட் அப்ரிடி எனச் சிலர் அடங்குவர்.
இதே நேரம் கண்ணாடி அணிந்து காணப்பட்ட வர்கள் பின்வருமாறு:
சஹீர் அப்பாஸ், எம்.ஜே.கே. ஸ்மித், டொமி மிச்சேல், மஹாராஜா விவியன் க்ராம், க்ளாய்வு லொய்ட், போல் லெட், அன்சுமான் கைக்வட், போல் கிப், பொப் கிறிஸ்தியானி, ரோய் மாஷல், பர்ஸி பென்டர், திலீப் தோஷி, ஜே.என். க்ரோபட், ஜெப் ஹொவார்த், ஜெப் பொய்ளெட், டேவிட் ஸ்டீல், டெரெக் வெல்ஹெம், பிஷென் லிஸ் பெடி, பீற்றர் வென்டர் மர்வ், ஜி.வி.ரயிட், வோல்ட்டர் ஹெட்லி, எல்ப் வொலண்டயின், கோர்டன் பிலினிஜ், பில் போவுஸ், ஜெப் கோப், எடீ ஹைமின்ஸ்சஸ், லோரன்ஸ்ரோ, எடி பார்லோ, பன்கஜ் ரோய், பர்ஸி மென்சல், ரே பிலிப், கிமரே பெனட், அடனியல் விட்டோலி.
இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டு வந்த நிலையில் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் தந்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரின் இடத்திற்கு அடுத்ததாக யார்? என்று பலர் போட்டியிட்டனர். ஆயினும் இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஓய்வுபெற்ற அவுஸ்திரேலிா அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 45 வயதான இவர் 52 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றி 361 (சராசரி 4635) ஓட்டங்களைக் குவித்த பெருமை உடையவர். 164 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 608 ஓட்டங்களைச் (சராசரி 44.61) சேர்த்தவர். இது பற்றி இவரிடம் கேட்டபோது, நான்
TRUMAN - ALFA GOLD -
/
《༽
w6 !» سکے)
TECHNOSA
SATELLITE & CABLE TV PRODUCTS!
Positioners, Actuators, Switches, Connectors, Splittes, Cables RGII, RG6, RG59,
(Aluminium Gel) Ku-Band Dishes, u-Band LNBFSACMSFM Modulators, Channel Combiners, Amplifiers,
Oxford Trading Co.
No. 159, Maliban Street, Colombo 11, Sri Lanka. Tel: 2421437, Fax: 2321611 E-mail : absakha@sltnet.lk l kamaldeen@satcodix.org
இன்று நான்
இந்திய அணிக்குப்
பயிற்றுவிப்பாளராக வருவதையிட்டுப்
பெரு
மகிழ்ச்சியடைகிறேன்.
இந்திய
அணியிலிருந்து
திறமையான ஒரு ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதற்குத்
தான் சகல முயற்சிகளையும் எடுப்பேன் என்று
பெருமிதத்துடன் கூறும் ஜான்ஸ், இந்தியாவுக்கு எதிராக
1986ஆம் ஆண்டு 20
ஓட்டங்களை 8
மணித்தியாலங்கள் 20 |
5 நிமிடங்களில் குவித்துச்
Digital Receivers, LNBFs,
என்பதும் குறிப்பிடத் தக்கது. Dish Antennas,
பயிற்றுவிப்பாளர் மாற்றப்பட்டாலாவது இந்திய அணி வெற்றி அடையுமா?
3|சிவன் எ
乙 WE UndertAKE O
COMPLETE INSTALLATIONS s d6 - - - - OF SATELLITE TV SYSTEMS,
REPAIRS, UPDATING 2. Gong 5 TIL
8. TUNING JOBS ac
ܓܒܘ
16 OSèMTOSèMT
--
2aessess
வெகுவின்
எதிர்பாரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்வருமாறு:
டேலர் ரோஸ் எட்வர்ட்ஸ் பிரெட் 12 கிழமையில் பிறந்தீர்கள்
டிட்மஸ், பில் பிலிபித், ஜெப் பின்கல்டன், டெனிஸ் I மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப ஏமிஸ், லயன்ஸ் டெனிசன், பிரடி பிரவுன், விஜயபிறப்பு:இறப்பு பற்றி விவா v' ) " விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய برای معا برای او را வோல்ட்டர் எட்லி, வொலிக் ஆம்ஸ்ட்ரோங். அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு இதே நேரம், பர்ஸி பென்டர், பில் மீட், 醬 685 பிறப்பு ၈၇ျစ္သစ္ကူးဖူးစီ வில்பிரெட் ரோட்ஸ் மற்றும் செமுவெல் மொரிஸ் ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலா பலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், டாக்டர் பி.கே. சாமி J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 8 பிறந்த கிழமை புதன்
அட்டாவதானி என்பது எட்டு விடயங்களை ஒரே நேரத்தில் செய்யக்கூடியவர்கள். புதன் புகழுக்கும் மங்கலத்திற்கும் உரிய உயரிய கிழமை, இந்தச் சிறப்புக்களைக் கொண்ட எண் 8 இல் புதன்கிழமையில் பிறந் ங்கள் கோபக்கணம்
புதனகழ நத கு உடையவராக இருப்பீர்கள். கோபம் என்பது நெருப்பு என்பதை உணரமாட்டீர்கள். நீங்கள் கோபம் உடையவராக இருப்பதனால் உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களோடு பழகுவதற்குத் தயங்குவார்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுகின்றவர்கள்தான் நீங்கள்.
கோபம் உள்ள இடத்தில் நல்ல குணம் இருக்கும் கோபம் தணிந்தவுடன் சாந்தமாக நடநதுகொளவாகள.
பிறருக்கு உதவி செய்வதில் அதிக நாட்டம் உடையவராக நீங்கள் இருப்பீர்கள். அதிலும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த விருப்பமுள்ளவராக விளங்குவீர்கள், Z நல்ல மனம் உள்ளவராக நீங்கள் இருப்பதனால் உங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. நீங்கள் ஒரு காரியத்தைச் செய்ய ஆகிய வீரர்கள் பிற்காலத்தில் கண்பார்வை நினைத்தால் தள்ளிப் போடமாட்டீர்கள். வீண் சோம்பல் இழந்தவர்களாகக் காணப்பட்டனர். காரணமாகக் காலத்தைக் கடத்த மாட்டீர்கள், காரியத்தை விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளில் நல்ல முறையில் செய்து முடிக்கும் வரைக்கும் அதன் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் இறந்தவர்கள் பொருட்டுத் தான் செயற்படுவீர்கள் பின்வருமாறு: வீண் பேச்சு உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும், போலோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ?" வீண் பேச்சை ಸ್ಧ: தவிர்ப்பது நன்மை தரும் இப்திகார் அலி பதவுதி மாரடைப்பு ஏற்பட்டுக் சிலருடன் வீண் பேச்சுப் பேசி சண்டை கூட செய்துகொள்ளும் காலமானார் நிலைமைக்குப் போவீர்கள். இதற்குக் காரணம் உங்களிடம் காணப்படும் கோபம் ஆகும். ஒன்று நடந்த பிறகுதான் கொல்ப் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சமயம் வருந்துவீர்கள். இதனால் பயன் இல்லை. மழையில் நனைந்த பல் வுட்புல் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். பிறகு குடைபிடிப்பதால் பயன் என்ன?
பில் மர்டோவ், 1910ஆம் வருடம் கல்வி விஷயத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு அவுஸ்திரேலிய மெல்பர்ன் நகரில் தென்னாபிரிக்க முன்னேற்றம் நிகழாது. தொடர்ந்து படித்து முன்னேறக்கூடிய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் பாக்கியம் உங்களுக்கு இல்லை. இதனால் நீங்கள் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியொன்றை பார்த்துக் சிரமப்பட்டுத்தான் முன்னேறுவீர்கள் கஷ்டப்பட்டுத்தான் பணம் கொண்டிருந்தபோது பந்து தலையில் பட்டு அந்த சம்பாதிக்க வேண்டிவரும் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய
சூழ்நிலை உங்களுக்கு உருவாகும். இடத்திலேயே காலமானார். தழE SS SSAASS SS SS SS SS
னி சார்பில் வி நீங்கள் தொழில் செய்யும் ஆரம்ப காலத்தில் பல்வேறு இந்திய அ சாரபல வளையாடிய ராமன கஷ்டங்களையும், சிரமங்களையும் அனுபவிக்க வேண்டிவரும். 6)|()ШТ விளையாட்டு மைதானத்தில் இருந்த வேலை செய்பவர்களுடன் ஒத்துப்போகவோ அல்லது போது பந்து தலையில் படடதால காலமானார. ஒத்துழைக்கவோ மாட்டீர்கள். உங்களுடைய வீண் பேச்சு, அடுத்த வாரம் மேலும் சில கிரிக்கெட் முன்கோபம் காரணமாகத் தகராறுகள் ஏற்பட இடமுண்டு வீரர்களைப் பற்றிப் பார்ப்போம். இதனால் ஓரிடத்தில் நிலைத்து தொழில் செய்யமாட்டீர்கள். மைந்தன் பல இடங்களிலும் மாறி மாறித் தொழில் செய்வீர்கள். இதனால் - ر
வேண்டிய நிலைக்குத் ""**."{""9ء """" لـ -- ك=====================
தள்ளப்படுவீர்கள். மேற்குறிப்பிட்ட துரதிர்ஷ்டமான நிலை KSTT LLLLLL L LLLLLL TLLTTTLL STmk S kTkTT TTyyyTS TTuTk S k kTk குறையினை நீங்கள் உணரும் வரைக்குத்தான் இந்த நிலை ܢ محمدیہ
உருவாகும். நீங்கள் உங்களை தெரிந்துகொண்டபின்வங்கள் حضرت تر صبر கிரக சோதிட நிலை மாறும் இதற்கு நீங்கள் 30 வயதை அடைய வேண்டும் 30 வயதிலிருந்துதான் தொழில்முறையில் இலாபமோ வருமானமோ முன்னேற்றமோ ஏற்படும்.
31 வயது ஆரம்பித்து 40 வயது வரை உங்களுடைய : படிப்படியாக உயர்ந்து செல்லும், 41 வயது தொட்க்கம் 50 வயது வரை வருமானம் குறிப்பிடும்படியாக இருந்தாலும், இடையிடையே கஷ்டங்களும் தோன்றத்தான் செய்யும். நீங்கள் சமாளித்துவிடுவீர்கள், 51 வயது தொடக்கம் . . 60 வயது வரை வருமானம் சமநிலையில் இருக்கும். பாகிஸ்தான் அ ணியின் ಆಬ್ಜೆ: ? இருந்தாலும் ஆயுள் வரை சுகமாகவும் சந்தோசமாகவும் வீச்சாளரான சொஹ்ய் அகதா கடநத சில போடடிகளல வாழக்கூடிய யோகம் உங்களுடையது. பாகிஸ்தான் அணி சாபாக விளையாடுவதற்கு ஐ.சி.சி. 12 வயதிலும் 48 வயதிலும் கண்டம் ஏற்படும். தீங்குகள் தடை விதித்தது. இத் தடையினை ஐசிசிஆனது ஏறயாது. அவ்வப்போது தடிமன், தலைவலி என்பன ஏற்பட்டுக் தற்போது இத்தடையினை நீக்கியுள்ளது என்பது குணமாகும். 12 வயது தொடக்கம் 45 வயது பாக்கிஸ்தான் இரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றே. உங்களுக்குச் சிறுநீர் சம்பந்தமான நோய் ஏற்படும்பின்னர் 29 வயதான சொஹிப் அக்தார் 14"டெஸ்ட் குணமாகிவிடும் 46 வயதில் இருந்து அஜீரணம், வயிற்றுவலி விக்கெட்டுகளையும் 16 ஒரு நாள் சர்வதேச ஏற்பட்டுக்குமாகும்.இதன் பின்நிகரக்கும் விக்கெட்டுகளையும் பெற்றுளார். தடை நீக்கிய பின்பு வரையிலும் எந்தவித நோய்களும் ஏற்படாது. நீங்கள் பழுப்பு 5 நிறமான அல்லது சாம்பல் நிறமுடைய சர்ட் அணிந்தால் இவர் முதலாவது முறையாக அடுத்த 'தம் யோகத்தைத் தரும். இடம்பெறவுள்ள மேற்கிந்திய அணிக்கெதிரான வெளிர்நீல நீண்ட சதுரக்கல் பதித்த வெள்ளி மோதிரம் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியுங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகளையும், நல்ல வருமானங்களையும் சிறப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய = --------- ک ------------------ا அதிர்ஷ்ட எண் ஐநது எனவே ஒரு மாதத்தில் வரக்கூடிய5, 14, 23 திகதிகளில் நீங்கள் செய்கின்ற அல்லது ஆரம்பிக்கின்ற எந்தக் கரியமானாலும் வெற்றியினைத் தரும் இந்தத் திகதிகள் நீங்கள் பிறந்த புதன்கிழமையில் அமையுமாக இருந்தால் இதன் பலன் பன்மடங்காகும் என்பது நிச்சயமாகும்.
J நீங்கள் வசிக்கின்ற இல்லத்தின் எண் ஒற்றை எண்ணாக அமைந்திருந்தால் விடும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் リー GSR- தரும். ஆகவே ஆதிக்க எண் 8ஐயும் புதன் கிழமையினையும் ஜாதகமாகக் கொண்ட நீங்கள் வாழ்க்கையில் சகல SØ-DS வெற்றிகளையும் பெற என் நல்லாசிகள்
O கோபக் குணம் எண் எட்டோடு புதன் சேர்ந்தால் ரைவில் உண்டாகும். சாந்தக் குணம் நீர் கொண்டால் உந்தன் பலன் .அதிர்ஷ்டமாகும் *سے ۔
SGT . . . .
s அடுத்த வாரம் ஆதிக்கம் 8 வியாழக்கிழமை முரசில் பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
LI JILLOUTI
DJ Her 5. 28 - CID 04, 2005

Page 23
LLL L L L L L L L L L L L L L L L L LL L LL L LL L L L L L L L L L L L L L L L L L L L L LL LL L L L L L L LL L LLLS (agb(365ugo (3 IT6O சென்ற வாரத் தொடர்ச்சி. ( ァ 69 82 )
ஆயினும் 1804இல் அவர் தம்மைத் துமே பிரான்ஸின் பேரரசராக்கிக் கொண்டார். மேலும் சகோதரர் மூவரை ஐரோப்பிய அரசுகளின் அரியணையில் அமர்த்தினார். இச் செயல்களைக் கண்டு பிரெஞ்சுக் குடியரசுவாதிகள் வெகுண்டனர். அவை பிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களையே சிதைத்து விட்டதாக அவர்கள் கருதினர்.
ஆயினும் நெப்போலியனின் உண்மையான இடர்ப்பாடுகள் அயல்நாட்டுப் போர்களினாலேயே எழுந்தன.
நெப்போலியன் 1802இல் ஏமியன்சில் இங்கிலாந்துடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அது பத்தாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்துவந்த போர்களுக்குப் பிறகு பிரான்சுக்கு ஓய்வளித்தது. ஆயினும் அடுத்த ஆண்டே அவ்வுடன்படிக்கை முறிந்தது. இங்கிலாந்துடனும் அதன் நட்பு நாடுகளுடனும் நீண்ட காலப் போர் தொடங்கியது. நெப்போலியனின் படைகள் நிலத்தில் வெற்றிகளைக் குவித்த போதிலும், இங்கிலாந்தைத் தோற்கடிப்பதற்கு அதன் கப்பற் படையை முறியடிக்க வேண்டியிருந்தது. ஆனால் 1805இல் ட்ரா.பால்கர் போரில்
தோல்வியைத் ஆண்டு அவர் அரிய இத்தாலியக் கரைக்க எல்பா தீவுக்கு அவர்
1815இல் நெப்பே எல்பாவிலிருந்து தப் திரும்பினார். அங்கு வரவேற்று மீண்டும் அமர்த்தினர். ஆ
ர் உடே ஆங்கிலேய கப்பற் படை அரசுகள உட மாபெரும் வெற்றி பெற்றது. o:
ஆகவே, இங்கிலாந்தின் കLൺ ഖങിഞ്ഞഥ குலையவில்லை. ட்ரா. பால்கர் போருக்கு ஆறு வாரங்கள் கழித்து நெப்போலியன் (ஆஸ்டர் லிட்ஸில் ஆஸ்திரிய "ரஷ்யப் படைகளை முறியடித்து) மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், கடற் རྒྱུ། போரில் அவர் அடைந்த தோல்விக்கு அதனால் ஈடுசெய்ய இயலவில்லை.
1808இல் நெப்போலியன் பிரான்ஸை ஒரு நீண்ட பயனற்ற போரில் முடத்தனமாக ஈடுபடுத்தினார். அப் போரில்
வாட்டர்லூ ே முறியடிக்கப்ப
நெப்போலிய வாழ்க்கை வியத்த 7 இருக்கிறது. படைத் ? அவரது அறிவு மிளிர் வைத்து அவரை மதி அவரை எதிர்காலத்து உயர்ந்த படைத்தளப
பிரெஞ்சுப் படைகள் ஐபீரியத் தீபகற்பத்தில் ਟ ஆனால் போர்த்திறன் நீண்டகாலமாக அழுந்திக் கிடந்தன. - பணிந்து அவர் நம்ப முடியாத ஆயினும், நெப்போலியனின் மாபெரும் அமைதி வேண்டுவார்களென்று வீணாக செய்தார். எகிப்து, ரவி தவறு அவரது ரஷ்யப் படையெடுப்பே, நம்பி, இறுதியில் நெப்போலியன் நாடுகளின் மீது அவர் 1801இல் நெப்போலியன் ரஷ்ய மன்னரைச் பின்வாங்கத் தீர்மானித்தார். எடுத்துக்காட்டாகக் கூ சந்தித்தார். டில்சிட் உடன்படிக்கையின்படி ஆனால, அதறகுளளாகக காலம போர் நடவடிக்கைத் த இருவரும் அணையா நட்புறவு கொள்ள கடந்து விட்டது. ரஷ்யப் படைகளின் அதிர்ச்சி தருபவையா இசைந்தனர். ஆனால் அந்நட்புறவு தாக்குதல்களும், ரஷ்யாவின் இருக்கின்றனவென்றா6 நாளடைவில் நலிவுற்றது. ஜூன் 1812இல் குளிர்காலத்தின் கடுமையும், பிரெஞ்சுப் நெப்போலியனுக்குப் பு நெப்போலியன் தமது பெரும் படையுடன் படைகளின் உணவுப் பொருள் தலைவர்களுள் முதலி ரஷ்யாவினுள் நுழைந்தார். பற்றாக்குறையும் ஒன்று சேர்ந்து இந்த இரண்டாம் கரு அதன் விளைவு அனைவர்க்கும் பின்வாங்கிய பிரெஞ்சுப் படைகள்ை நிலை இல்லை. அழி ரு தெரிந்தவையே. ரஷ்யப் படைகள் குலைந்து ஓடச் செய்தன. நெப்போலியன் #??? நெப்போலியனுடன் நேரில் பொருதுவதைத் பெரும்படையில் பத்தில் ஒரு பகுதியினரே சிறப்புக்க அளவகோடு தவிர்த்தன. ஆகவே நெப்போலியன் ரஷ்யாவிலிருந்து உயிருடன் வெளியேறினர். றபபுககு அளவுகோ
• రా - பிரஷ்யா போன்ற பி அலெக்சாந்தர், ஜெங் விரைவாக முன்னேற முடிந்தது. ஆஸ்திரியா, பிரஷ்யா போன்ற பிற போன்ற பெரும் களப செப்டம்பரில் அவர் மாஸ்கோவைக் ஐரோப்பிய நாடுகள் பிரெஞ்சு இ ಅಣ್ಣ 殖 i கைப்பற்றினார். ஆயினும் ரஷ்யர் நகரைக் ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய அதுவே ಙ್ கொளுத்தி விட்டனர். அதன் பெரும் பகுதி தருண்மென்பதை உணர்ந்தன. அவை 3' அழிந்து விட்டது. 5 வாரங்கள் ಇಲ್ಲ சேர்ந்து ಫ್ಲಿಕಫ தாலவயடையவலை
- - - - - அக்டோபர் 1813 இல் லீப்சிக் போரில் மாஸ்கோவில் தங்கிவிட்டு ரஷயரகள J (வியப்புக்க
நெப்போலியன் மற்றொரு மாபெரும்
భజిళజT
Eij GIJ02LRGSTUSai
28.04.2005 Gömlia04.05,2005 Gen) -
ஒீ அச்சுவிஸ், பரணி நீர்த்திகை (மிருகசீரிடத்துப் பின்னரை, Z7. O முதற்கால்)
(ெ மாற்றம், செலவுமிகுதி, கடன் முக்கால்) தொழில் அலைச்சல், செலவு
படல், வீண் மனஸ்தாபம், குடும்பப் பொறுப்பு தொழில் மேன்மை இருள் வரவு ரிெயர் மிகுதி துர் அதிகம் வெளியிட பயணம் மனக்
(மகம், பூரம், உத்தரத்து (
· — — — — — — — • — · சகாயம், மனக்குறை நீங்கும், குடும்பக் கஷ்டம், ''. ಉ: ೩ ಙ್ ಫ್ಲಿಫ್ಟೆನ್ತಸ್ದಿಲ್ಲಿ பகை மான கல்வி குழம் விவசாயிகள் :: மேலதிகரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி க வியாபார்கள் இலாபம், LIMUTjisai arub, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள் 凯 அதிர்ஷ்ட இலக்கம்: அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0.
Qui : sääLi: - saias :
(கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்துநாலாங்கால், பூசம், உத்தரத்துப் பின் முக்கால்,
ரோகிணி, மிருகrரிடத்து ஆயிலியம்) அத்தம், சித்திரையின் முன்னரை)
முன்னரை) தொழில் பலிதம், பொருள் விரயம், அந்நியர் தொழில் மேன்மை, காரியானு
தொழில் நன்மை, உயர்ந்த நிலை, கெளரவம், நட்பு செலவதிகம், குடும்பக் கவலை, உறவினர் கூலம் பெரியேர் சகாயம் இசைனநன்மை, குடும்ப .ெ பெரியோர் சகாயம், வெளியிட வாழ்க்கை, அந்நியர் தொல்லை,உத்தியோக சிக்கல், மேலதிகாரிகள் பாரம், உத்தியோக மாற்றம், மனக் கலக்கம், உ நட்பு உத்தியேக கவலை, மாணவர்கல்வி உயர்ச்சி தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், மாணவர் கல்வி குழப்பம் D விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 01
3.28 - CD 04, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III Corrrrrrrrrrrrrrrrrrrrr C
FTT
சம்பந்தா சம்பந்தமில்லாமல் பிரச்சினைகளைச் சம்பந்தமில்லாதவையிற்ர சம்பந்தமில்லாம சம்பந்தப்படுத்திப் பேசுவது இப்ப சம்பிரதாயமா போயிட்டுது. சமரசமில்லாத பொதுக் கட்டமைப்பு
சம்பந்தமானவரிட்ட பேசினவ எண்டதை இங்கிலீஷில சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது எண்டிட்டு சம்பந்தமானவர் டபிள் பி ஒன் சிக்காரருக்கு கொடுத்த பேட்டியை அப்பிடியே எங்கட டபிள் சி ஒன் பிக்கு திருப்பிப் போட்டால் எப்படி வருமெண்டதுதான் எனக்கு
யோசனை டபிள் சி ஒன் பி எண்டதும் என்னடா புதுசா இருக்கெண்டு யோசிச்சுப் போடாதேங்கோ, டபிள் பி ஒன்சியை எப்பிடி சொல்லிறியளோ அதே போலத் தான் டபிள் சி ஒன் பி யையும் சொல்லவேணும்.
கிறிஸ்ரினா ரொக்கா, அப்படி என்னதான்
தழுவினார். அடுத்த
னை துறந்தார். அதாவது சிசிபி எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ, ப்பாலுள்ள சிறிய இனி ஸ்டேஷனில இருந்து கேள்விகள தொடுப்பம்.
கடத்தப்பட்டார். ாலியன் காபூ ஹலோ! சம்பந்தமானவரோ. நாங்கள் , பிரான்ஸ் டபிள் சி ஒன் பி இல் இருந்து கதைக்கிறம். நீங்கள் மக்கள் அவரை ரொக்காவோட பேசின விஷயங்கள புலம்பெயர்ந் ஆட்சியில் திருக்கிற எங்கட சனத்துக்கு விளங்கப்படுத்த வேணும். ால், பிற ஐரோப்பிய - ன அவர் மீது போர் சம் : முதலில சிசிபியைப் பற்றி நாம்
ண்டும் ஆட்சிக்கு ாட்களுக்குப் பிறகு பாரில் இறுதியாக
கேள்விப்பட்டதில்லை. ஆனாலும், புலம்பெயர்ந்தவர்கள் கேக்கினமெண்டால் புலம்பித்தானே. மன்னிக்கவும்.
பேசித்தானே ஆகணும் உங்கL கேள்விய
ட்டார். வாட்டர்லூ கேளுங்கோ, றகு ஆங்கிலேயர்
ற்கு அட்லாண்டிக் காபூ - தெற்காசிய விவகாரங்களுக்கான ள்ள செயிண்ட் அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளரை ம் சிறிய தீவில் நீங்கள் சந்திக்கப் போனபோது அவா என்ன பேசினவ
ர், 1821 இல் அவர் - நோயினால் இறந்தார். சம் : ஹலோ கமிங் சிட் டவுன் எண்டு
சொன்னவ கதிரையில்லையோ எண்டு திரும்பிப்
பன் படைத்துறை
கு புதிராக பாத்துப்போட்டு டவுன் எண்டு சொன்னதையும்
நிறன் சூழ்ச்சியில் பொருட்படுத்தாமல் சீட்டிண்ட அப்புல இருந்து
கின்றது. அதை மட்டும் கொண்டன், பாவம் துணைக்கு வந்த பென்ஸ் தம்பி
ப்பிடுவோமானால் அப்பையும், டவுனையும் விளங்கிக் கொள்ளாம
க்குமுரிய மிக எனக்குப் பக்கத்திலயே இருந்துபோட்டார்.
ாகக் காகலாம்.
ဇူးမ္ယးဇူးမ္ယား မှူးஏனெண்டால் * لما الة = பெருங் அவா காலுககு மேல கால போடடு ஸடைலா களைச இருந்திருப்பா. நீங்கள் பவ்லியமாகப் பதுங்குமாப்போல படையெடுத்ததை கதிரையின்ர நுனியில தொங்கியிருப்பியள் என்பது
எனக்குத் தெரியும். அதை விடுங்கோ பொலிடிக்ஸ் என்ன பேசினியள் எண்டு சொல்லுங்கோ,
b சம் : பொலிடிக்ஸ் எண்டு ஒண்டையும் பேச
| [iîa). பொதுக் கட்டமைப்பைப் பற்றித்தான் பேசினம்.
1டைத்துறைத் டம் தர இயலாது. விஷயங்கள் புதிய தலையிடியை ந்து தவறானதா? ருககு.
தவறுகளைத் காபூ - தலையிடி தாற அளவுக்கு அப்பிடி ரு படைத் தளபதியின் என்ன வேர்
), LD5T
ஸெகான், தாமர்லேன் சம் : புலிகள் தொடர்ந்தும் அரசியல் நிகளைப் பற்றி வேலைத்திட்டத்துக்குள்ள இருக்கவேணுமாம். கு இடமில்லை. அதுமட்டுமில்லாம பொதுக் கட்டமைப்புக்கு புலிகளை 3ள் ஒரு போதும் இணங்கவைக்க வேணுமாம் எண்டுதான் சொன்னவ.
).
Imaji) aansluip Giusemen
சம்பந்தமாக சம்பந்தமானவரிட்ட பேசியிருக்கிறா
C3SbSITT LQ26siad II GSNAD 6Oslo 56
கதிலை ஆகந்தசாமி
0 நான் சொல்வ தெல்லாம் பொய்,
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
காபூ : இந்த ரெண்டு கோரிக்கைகளிலயும் உங்களுக்குத் தலையிடியைத் தந்தது எது?
சம் : பொதுக் கட்டமைப்புக்கு வாங்கோ எண்டு புலிகளிற்ர கேக்கலாம். அரசியல் நீரோட்டத் துக்குள்ளேயே இருங்கோவெண்டதை எப்படிக் கேக்கிறது துவக்கு தூக்கிப் பழகினவைக்கு பேன தூக்கிப் பழக முடியாது தானே?
காபூ + அது சரி ஜேவிபி. புலிகளைப் பற்றி மனித உரிமைகள் சம்பந்தமாக அவாவிட்ட போட்டுக் குடுத்திருக்கினமாம். அதப் பத்தி ஏதாவது சொன்னவவா?
சம் : ஓமோம்.ஆனால் புலிகளின்ர மனித உரிமைகளைப் பற்றிப் பேச ஜேவிபிக்கு என்ன அருகதை இருக்கெண்டு அழுத்தம் திருத்தமா சொல்லிப்போட்டம் இவ்விதமாக நான் சொன்னதற்கு
ஒரு காரணம், புலிகள் மனித உரிமைகளை மீறினம்
எண்டதை நான் மறுத்துப் பேசயில்லை எண்டதை அவா புரிஞ்சுக்கொள்ள வேணும் எண்டதுதான்.
காபூ: நீங்கள் பொதுக் கட்டமைப்பு தொடர்பாக என்ன விதமான வேண்டுகோளை முன்வைத்தீர்கள்?
சம் - எங்களைப் பொறுத்தவரைக்கும் பொதுக் கட்டமைப்பாக இருந்தாலும் சின்னதா ஒரு ஒலைக் குடில் போடுறதாக இருந்தாலும் புலிகளோட பேசுங்கோ எண்டதை திரும்பவும் வலியுறுத்தி இருக்கிறம், அதுபோக அரசாங்கத் தரப்பை எப்படி எண்டாலும் சம்மதிக்க வைக்கவேணும் எண்டதையும் அவ்விதமான உதவியை அமெரிக்கா செய்யமுடியும் எண்டதையும் அழுத்தம் திருத்தமாய் சொல்லியிருக்கிறம்,
காபூ இவ்விதமாக நீங்கள் சொன்னத அவா அவ்விதமாகவே புரிஞ்சு கொண்டிருப்பா எண்டதை எவ்விதம் நீங்கள் நம்புகிறீர்கள்?
சம் : பாத்தியளோ காபூ இவ்விதம் அவ்விதம் எண்டு நான் அடிக்கடி பாவிக்கும் வசனங்களை நீங்கள் பழகிக் கொண்டியள் எண்டதைப் போலத்தான் பலவிதமாக நான் பேசினதுகளை அவ்விதமே அவா விளங்கிக் கொண்டிருப்பா எண்டு இவ்விதம் நான் சொல்லக் கூடியதாக உள்ளது.
காபூ அவ்விதம் நடந்தால் நல்லதுதான். ஆனால் ஏதோ ஒன்டு இடிக்குமாப் போல இருக்கே. அதாவது கூட வந்தவர் தன்ர இங்கிலீஷ் புலமையை காட்டயில்லையோ -
சம் காட்டினவர் காட்டினவர். இன்னம் கொஞ்சம்
நேரம் கிடைச்சிருந்தால் கிறிஸ்ரினா ரொக்காவுக்கே
இங்கிலீஷ் கிளாஸ் எடுத்திருப்பார் நல்ல நேரமாக அது நடக்காம போயிட்டுது.
காபூ - வேலைவெட்டியில்லாத உங்கL நேரத்தை சிசிபிக்காக சின்னதா யூஸ் பண்ணினதுக்கு நன்றிங்கோ பாய்.பாய்.
m
un
ఫ్రొద్ధాభ%3:భ:
------------------>

Page 24