கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.05.12

Page 1
NAMURAS SRI LANKAS
 


Page 2
எப்படி நிம்மதி கிடைக்கும்? *
நீதியற்ற ஆட்சி எங்கே நீடித்தாலும் அங்கே அமைதி தோன்றாது. இது மதங்கள் எல்லாம் கூறும் மகத்தான - மறுக்க முடியாத உண்மை, இந்து மத நூல்களில் தத்துவார்த்தமாக நடப்பிபேன். ஏசாயா எழுதப்பட்ட கதைகள் முழி சின்னவன்ாளபு
இ|பலத்தஐதியாகவும்!
கர்த்த
கதைகளை அறிய அவ்வழி நடந்
'கந்த காலத்
பதிகள் யிவற்றையுளிேதில் సభ్య தேவன், உங்களுடைய தேவன். உங்க ಹಿಜ್ಡತಿತ್ಲಿ...ಇಂಗ್ಲಿಹಾಳ: ஊழல்நிறை அதிகாரிகளே உலா வருகின்றார்கள் ஜனநாயகமஜ்க.அந்த மகத்தான நாமம் உ
படுகிறது மனிதநேயம டுகிறது மகிழ்ச்சிக்குப்பதிலாக மனச் சஞ்சலங்களேதும் :ே மலிகின்றன. மத ரீதியான போதனைகள் மனிதத்துவத்தை வளர்க்காமல் குரோதத்தை: உன் ஊருக்கு உன் ே வளர்ப்பதுவும் அமைதி குன்றக் காரணமாகிறது எப்படி நிம்மதி கிடைக்கும் இயேசு அப்டிச்செய்ய வில்லாயிரு
-சிவழனி அ.அரசரெத்தினம், சேனையூர் - 06. -பே
தடையில்லை
அன்பு சுரக்கும் பொழுது சுமையின் துன்பம் தெரிவதில்லை. ஆதரவுடன் அணைக்கும் பொழுது அநாதைகளென்று இங்கு யாருமில்லை. பாசம் பெருகும் பொழுது பயம் என்று ஒன்றும் இல்லை. நேசம் பெருகும்போது நம்மிடையே மொழி மதம் தடையில்லை.
கே. பாலகிருஷ்ணனி, கொழும்பு 12
அநாதைகள் மழை வரும் மழைக் காலமல்ல! நாம் நனைவதும் நமக்காக அல்ல! அன்று சுனாமியால். இன்று அநாதைகளாய்.
செஞானராசா, மடுக்கோவில்
நமக்குப் புரிகிறதா?
uín கக்குரிய கவிதை விட்டார்களா?
சகோதர மொழி பேசும்
நண்பியும் நானும் இப்படித்தான் வாழ விரும்பினோம்
எங்கே விட்டார்கள் - நம் ஒருத்தி தமிழச்சி அரசியல்வாதிகளும் இன்னொருத்தி சிங்களத்தி
எனறு பாரததா سی
ஆயுததாரிகளும்
ம் பொமிகிறது? அடுத்த பிறவியிலாவது வானம் பொழிகிறது
எதுவுமறியாத குடைக்கு பிஞ்சுகளைக் காக்கப் புரிகிறது.
ரெபியரியடினேசனி, மன்னர் எஸ்பியாலமுருகனி,
ஒடடுறவு பிழைத்தது பாதுகாப்பது யார்? 3
அபாயம். கடலலை வந்து lീൺ
அசசம. பிழை காவு எடுத்த பின்னே
ಇಂಗ್ಲ சுனாமியிற் எஞ்சியிருக்கும் கள்ளம் तालहरु का அபயம! பிழைத்தது கபடமறற குழந்தைகளின் அதிகமில்லாமல், தபாலட் உடன் பிறப்புகள் பிழையாகிவிட்டது. கண்களில் பயமும் அனுப்பப்படவேண்டிய ஒட்டுறவு ஒண்டவோர் வயிற்றில் பசியும் கவிை கொட்டும் மழை கூரை கேட்டால் கொண்டு இருக்க தினமுரசு வாரம நீர்ப்பரப்பு குடையைக் மழையும் வநது நனைகக hmmmmmmmmmmmmmmmmmmmmmmmm சொட்டு - நீர் கொடுக்கிறார்களே! தம்மைப் பாதுகாக்கக் குடையைப் வேறு வழி இல்லை!
ஒட்டுறவு தீனி I செய்னுலாப் ht]] கிண்ணி:
பிடிக்கின்றனர் இவர்கள். அசந்தியாகோ, கண்டி ஆனால் இவர்களைத் துன்பத்தில்
இருந்து பாதுகாக்க யார் உதவிக் குடை பிடிப்பாரோ.?
எஸ்.சிவதர்சனி, சுண்னாகம்
சிங்களம் நீ, தமிழ் நா என்ற பேதம் பேரலைக்குப் புரியவில் நம்கடும்பத்தை வாரி, நம்மை மட்டும் வீசியது மழையோ, வெயிலோ மாரியோ, கோடையோ,
நடுக்கமா?
குடை பிடித்தும் மழையில் நனைந்து ஒன்றாகத்தான் விட்டதால் வந்த குளிர் நடுக்கமா? இனி வாழவேண்டும். ே இல்லையேல் இனியும் ஒரு சுனாமி வழி இங்கில்லை.
வந்து விடுமோ என்ற குலை நடுக்கமா?
மதி சந்திரா கண்ணன், இராகலை, சீ தங்கவடிவேல், பட்ட
SItri fill
多※ @ nor Guibold ェー 2. E GLUÍ FEIŠKIGO (U) வாழ்க உன் பணி ம்ெ முரசே இனிய முரசே நீ வளர்க! கத்தியின்றி நெஞ்சமெலாம் எனது அபிமான உன் சேவை என்றும் தொடர்க! இரத்தமின்றி நிறைந்தாய்! உன் பல்லாயிரக் ஒவ்வொரு கிழமையும் உன்னைக் யுத்தம் செய்யும் தித்திக்கும் வாசகர்களில் நா :... ||ಆಲ್ಬ್ ಕ್ಲೌ... | ಪ್ಲಿ: தான எனககுத தூககமே! சக்கியக்கின் நீ சுமந்து வாரம் தோறும் L செய்திகளும் வ்கள் கமிம் ததககும மறந்தது இல்லை அமுதிலும் இனியவை. எங்கள தமழ உன் பெயர் முரசே! பல்வேறு உன் அமுதுமென்மேலும் சுவையாக அரசே! ஒலிக கொலைகள், உ இருக்க நித்திலத்தைப் கட்டுமே.!! எதிர்ப்புகள் மத்தி என் மனமார்ந்த வாழ்த்துக்கள். போல நீயும் နှီးနှီးများ : வாழ்க உன் பணி நீடு புகழ் -யாழமீர் ரசுரககும பெரு i i lagih | - - - - - - - - - னமாசையே ச வளாக உன புகழ! கொண்டாய்! மர்சூனி, தினமுர -கே.எம்எஸ்சல்பீன், புத்தளம் 6 TLD . ' தெஹிவளை. - லெபனானி வா
2.
தி 6. 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mit alsaal scue Sentensist outs
"சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான், மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று அவன் நான் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் ஆராய்ந்து பார்க்கட்டும் லும்பிலிருந்தும் விலா
ம், சிறியவனாளாயும் இருக்கிற சகோதரனே, சகோதரியே எலும்பில் ருநதும அவன திலேதேவன் உன்னை ஆயிரம் பேருக்குச் சமமாகவும் படைக்கப்பட்டாலி
ாற்றி உன்னை உலகத்துக்கு ஒளியாக வைக்கப்போகிறார். (5:86). கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; கத்தில் சந்தோஷப்படுவார்கள் அதிணிமித்தம் தந்திரம் அடைவீக்ள் நித்திப் மகிழ்ச்சி
. ခြီးမျိူး၍၊ மனக் காயங்கள், நீந்தைகள், அவமானங்கள், ருந்துநீக்கி வாக்குத்தத்தத்தை தீவிரமாய் நடப்பிக்கப்போகிற ளுக்குத் துணை நிற்கிற தேவன் வழிகாட்டுகிற தேவன். அல்லாஹ்
இரட்சகர், உனக்குள்ளே வாசம் பண்ணுகிறவர், உன் பொருங் கள் 象 ர்களுக்கு அற்புதங்களைச் செய்கிறவர். அதிசயமானவர். —ပ္ပာပ္ရား • ః ன் ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கட்டும். ஒவ்வொரு கு, உன் குடும்பத்துக்கு உன் உறவினர்களுக்கு, உன் அவன்தான் இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்பவன். திசத்துக்கு நீஒளியாக மாற்றப்படப் போகிறாய் உன்னுடைய அவன் எல்லாம் செய்ய வல்லவன். கிேறார். ஆமென் (30:50) ால் ஜோன், தெல்தெனிய
Bump al.(61
-செல்வி செய்யது புஹாரி ஸஹானா, வாழைச்சேனை - 05.
மாவட்டம், கல்முனை மாநகரத்தில் உள்ள பழைய தபாலக வீதி, அலியார்
தாமதமடைந்து வருகிறது. அதிலும் ஓரிரு வீதிகளுக்கு கிறவல் கொட்டும் பணி பூர்த்திசெய்ய ட்டு, ஏனைய வீதிகள்
ইষ্ট பட்டிருப்பது வேதனைக்குரிய
*ҝ»
f
d
r
வருடங்களுக்கு முன்பு கொட்டப்பட்ட அதே கிறவலுடன் மணலாகிக் கிடக்கிறது. அத்தோடு இவ் வீதிகளுக்கான புனரமைப்பு வேலைகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது நியாயமற்ற செயலாகும். கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்இை|கல்முனை நகர சபையானது மாநகர :**"|சபையாகத் தரமுயர்த்தப்பட்டிருப்பினும் தப் போட்டி இல.613 பேச்சளவில் மட்டுமே தவிர, செயலளவில் லர், த.பெ. இல-1772, கொழும்பு எதுவுமில்லை. ಜ್ಜಿ
ஏக்கம் என்ன? கொடியது அதிலும் ஆறாம் குறுக்கு வீதியில்
சமுர்த்தி நிதியத்தினூடாக மதகு வடிகான்
*一让一让
ன் ஒரு குடைக்குள் ●、汐※※青ß*
இரு மலர்கள்! ఊ நிறுவப்பட்டு மூடிகள் இடப்பட்டிருக்கின்றன. 606ᏓᎩ - ರಾಷ್ಟ್ರೇಸ கொடிதில்லை |இருப்பினும் வீதிக்கும் வடிகாலுக்குமிடையில் | - கொண்டு ಹಿಜ್ಡ அரையடி உயர வித்தியாசம்
நாம் :: இவர்கள் போன்ற காணப்படுகிறது. இதனா
நாதியற்ற ಇಟ್ಕೊ வறு பறவைகளா - இல்லை அநாதைகள்
பாதை மாறியதால் அந 器 命
பரிதவிப்பா? 岛 ஃr" றா! 9TU களப்பு நிதர் ஜின்னாநகர் :
புனரமைக்குமாறும், மக்களின் நலனில்
ம் சம்பந்தப்பட்ட
என்றும் நீ வாழ்க!
60|(LDff3 35(ThLD 85856)J6)856|| 6|60|(T)|LO རྩ་ b மிக்க முரசு தரும் தகவல்கள் என்றும் க்கொள்கிறோம்!
தித்திக்கும் முக்கனிகள், - கத்தும் கடல் முத்தெனக் கவிதைகள் செயின் தம்பி ஸியாம், தினமுரசே! தந்தெம் ஆவல் தினம் * கல்முனை - 06 தூண்டும. 鲁 கணககான சொத்தையாம் செய்திகள் அங்கிலை |ாாாாருது பளுகாாாா
வித்தகரும் போற்றும் வித வித மடல்கள் மற்றும் - āp SS SASLELS SSSSSLS செய்திகள் ஆக்கங்கள்- உட்பட சகல
கவிதைப்போட்டி எம் கறபனைகளைத தொடர்புகளுக்கும்: . அன்பே சினிமாச் : தினமுரசு வாரமலர், தடைகள் மாச் செய்திகள், த.பெ.இல-1772, கொழும்பு. ಸ್ಖಣಾ। கொண்ட எம் முரசை என்றும் தொலைபேசி: -4-514282
லு வாழ்ந் தொலை நகல் (Fax);-4-513266 வததை ழந்த 60D எவரும் கருதுவர் என்பதால் FF-GLouisi): (E-mail):- ாரும் எந்தன்முரசே murasu Ostnet.lk
என் மனம் கவர்ந்த நீ என்றும் k
சகர் வாழ்க,
Gud fi
DU39;r GD 12 - 18, 2005

Page 3
சந்தி
ॐC*
மட்டக்களப்புச் சந்திவெளியில் ஏற்படுத்தப் பட்ட இராணுவச் சோதனைச் சாவடியை அகற்றக் கோரி மக்களைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய சூத்திரதாரிகளையும், கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த இராணுவத் தினரையும் கண்டறிய விசாரணை நடத்தித் தண்டனை வழங்குமாறு மட்டக்களப்பு வெகுஜனப் பேரவை என்ற அமைப்பு கோரிக்கை விடுத் துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, வெலிக் கந்தைப் பகுதிகளில் இடம் பெற்றுவரும் ஏட்டிக் குப் போட்டியான பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அப்பாவித் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கொல்
இ
663
згр. пао по C
33
லப்பட்டதையடுத்தே இப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஓரங்கமாகவே அண்மையில் பல சோதனைச் சாவடிகள் அமைக் கப்பட்டன. கிழக்கில் அதிகரித்துவரும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்து வதற்காகவே இச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன என்பதைக் கிழக்குவாழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வகையிலேயே சந்திவெளி ஆஸ்பத்திரிக்கு முன்பாக ஒரு சோதனைச் சாவடியும் சந்தைப் பகுதிக்கு அருகில் மற்றொரு சோதனைச் சாவடியும் அமைக்கப் பட்டன. இப் படுகொலைச் சூத்திரதாரி களான புலிகளே சோதனைச் சாவ டியை அகற்றக் கோரி மாணவர்
சுனாமி அனர்த்தம் காரணமாக இருப்பிடங்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலையான இல்லங்களை
களையும் மக்கை தோடு, மக்களு மறைந்து நின்று தடைகளை ஏற்ப தினர் மீது கற்கை ஆத்திரமூட்டியுள்6 தினர் பதில் நடவ வார்களென்பதை கொண்டே இச் ெ யுள்ளனர். மாண இப் போராட்டத்தி அவர்களின் ெ அவர்களை அனுட் இவர்களைக் கூ
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் பல மேற்கொண்டதன் பின்னர், கமத்தொழில் சார்ந்த ெ கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உ; அபிவிருத்தி, நீர் வழங்கல் துறை அமைச்சு மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு என்பவற்றுக்கு இ கைச்சாத்திடப்பட்டுள்ளன. இது தொடர்பான வைபவம் கடந்த மூன்றாம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்: நடைபெற்றது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, தினேஷ் குணவர்த்தன, பேரியல் அஷ்ரப் ஆகியோரும் மே சேர்ந்த செயலாளர்கள் உட்பட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். தலா நான்கு இலட்சம் ரூபா பெறுமதி
மேற்பட்ட வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் இவ் வைபவத்தின்போது கைச்சாத்திடப்பட்டன.
ஜனநாய்கப் பொதுக்கட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழிவகுக்கும்
வடக்கு, கிழக்கில் சுனாமி நிவாரண மற்றும் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள அமைக்கப்படவிருக்கும் பொதுக் கட்டமைப்பு அரசியல் மற்றும் இனரீதியாகப் பன்முகத்தன்மையைக் கொண்டதாகவும் ஜனநாயகப் பாரம்பரி யங்களை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச் சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இப் பொதுக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவதை நாம்
வரவேற்கிறோம். புலிகளும் ஏனைய தரப்பு
ကြုံဖါးကြီးချူအဖါး။f\၅၂ံဂျိုက္ကိုပြုံငှါ၊ ဤifiဤဤဂျီး
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும்
ஆயுத மோதல்கள் மற்றும் படுகொலைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவவென உகண்டா நாட்டிலிருந்து இத்துறை சார்ந்த நிபுணர் குழுவொன்று விரைவில் அங்கு வரவுள்ளது. ஒரு சில மாதங்கள் அங்கு தங்கவிருக்கும் இக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களின் சேமநலன்களைக் கவனிப்பதோடு உரிய ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.
SSSLLL LSSSL SLSS SLSLL SSS LLLSS SS LSS S SS LSS
இரண்டொரு வாரங்களில் சிறுவர்களை ஆயுதப் படைகளில் இணைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபை பல தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கலாமென Human Right Watch 616 (UGb LDGig உரிமை அமைப்பின் சிறுவர் பிரிவுக்கான பிரதிநிதி ஜோ பெக்கர் லண்டனில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிருபருக்குத் தெரிவித்தார்.
சிறுவர்களை ஆயுதப் படைகளில் இணைக்கும் பல அரசியல் அமைப்புகள் ஆபிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வருகின்றன. இவற்றின் விபரங்கள் இதுவரை பாதுகாப்புச் சபையின் பரிசீலனையிலிருந்து வந்தது. எவ்வாறான தடைகளை விதிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதில் பல இழுபறிகள் இருந்து வந்தன. தற்போது பாதுகாப்புச்
ணுவச் அமைத்து வாகனங்களையும், சந்தே
இந்தியா
-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
களும் இணைந்து ஜனநாயக ரீதியில் அமைக்கப்படும் இப்பொதுக் கட்டமைப்பு தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் வழிசமைக்கும் என்றும் அவர் சொன்னார். கிழக்கில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் மக்களே. எனவே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கிப் பொதுக் கட்டமைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் சொன்னார்.
இலங்கையின் இ லில்லாத பகுதியில் ஓடுபாதையொன்றிை குறித்தும் இரண
வைத்திருப்பது குறித் கவலை கொண்டு
வெளிவிவகார அ6 தமிழகத்திலிருந்து ெ ஆங்கிலப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளார்.
விமானங்களைக் ெ முயற்சிக்கிறார்கெ தகவலும் தமக்கு
அப்பேட்டியில் அவர்
கிழக்கில் சந்திக்குச் சந்தி இரா சோதனைச் சாவடிகளை
கத்துக்கு இடமானவர்களையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை நிறுத்த முடியுமென்று
முப்படைத் தளபதி காப்புச் சபைக்குச் கையில் தெரிவித்து பொலிஸ் மற்றும் முட் நடவடிக்கைகள் வேண்டுமென்றும் அ யுள்ளனர்.
சிறுவர் போராளிகளைப் பாதுகா
சபை தீர்மானத்திற்கு வந்திருப்பதாக ஜோ பேக்கர் தெரிவித்துள்ளார்.
இப் பட்டியலில் புலிகள் அமைப்பின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் சிறுவர் பிரிவான யூனிசெவ்' உடன் புலிகள் ஒப்பந்தமொன்றை மேற் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினை அவர்கள் பல தடவை மீறியுள்ளார்கள். ஐ.நா. சபையின் சிறுவர் பிரிவின் பொறுப் பதிகாரி ஒலாரா ஒட்டுண்ணு பல தடவை புலிகளுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி யிருந்தார். இதேபோன்று பல குற்றச்சாட் டுகளைத் தாமும் பல ஆதாரங்களுடன் நிரூபித்திருந்ததாகவும் புலிகள் சர்வதேச சட்டங்களைத் தொடர்ந்தும் அலட்சியம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறான தடைகள் புலிகளுக்கு எதிராகப் போடப்படலாமெனக் கேட்டபோது, வெளிநாடுகளுக்கான பயணங்களைத் தடை
GID 12 - 18, 2005
செய்தல், வெளிநாடுக சொத்துக்களை முட நிறுவனங்களுடனான தடைசெய்தல் எனப்பல் கைகள் எடுக்கப்பட மீறுவதாகக் குற்றம்சா மனித உரிமை நீதி தொடர்ந்து தண்டை எனவும் தெரிவித்தார்.
இவ்வாறான நடவ அமைப்புகள் சார்ந்தத புலிகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற் என வினவியபோது, த இலங்கை செல்லவுள்6 வெளிநாட்டுத் தூது சிறுவர்கள் பிரச்சினை அழுத்தங்களைப் பிர வேண்டப்போவதாகவு
ОI U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாச் சட்டத்தின்
களப்பு வெகுஜனப் பேரவை கோரிக்கை
ளயும் தூண்டிவிட்ட க்குள் மக்களாக றுகொண்டு வீதித் டுத்தி, இராணுவத் 1ள வீசி அவர்களை ளனர். இராணுவத் படிக்கையில் ஈடுபடு
நன்கு தெரிந்து சயல்களில் இறங்கி விகள் தாங்களாக ல் ஈடுபடவில்லை. பற்றோர் இதற்கு பி வைக்கவில்லை. பட்டி வந்தவர்கள்
யாரென்பதை விசாரணை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். இதே வேளை இந்த ஆர்ப்பாட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.க்களான
செல்வி. தங்ககேஸ்வரி, அரிய
நேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, கனக சபை ஆகியோர் ஸ்தலத்தில் நின்றே தூண்டிவிட்டிருக்கின்றனர். இராணுவ அதிரடிப் படையின் பாதுகாப்போடு நடமாடும் இவர்கள், யாருடைய தேவைக்காக மக்களை இராணுவத் துக்கு எதிராகத் தூண்டி விட்டார்கள். இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை யடுத்து சிவிலுடை தரித்த தமது
அதிரடிப்படைப் பாதுகாப்புடன் இந்த எம்.பி.க்கள் தப்பிச்சென்றுள்ளனர். இவர்களும் விசாரணைக்கு உட்படுத் தப்படவேண்டும். இதேவேளை வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டு களைத் தீர்க்காமல் கண்மூடித்தனமாக மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்த கொம்மாந்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் மட்டக்களப்பு வெகுஜனப் பேரவை கோரியுள்ளது.
அமைப்பது தொடர்பாக பிற்பனை அபிவிருத்தி, நவும் அமைச்சு, நகர
டையில் ஒப்பந்தங்கள் கல் துறை அமைச்சில் ற்படி அமைச்சுகளைச்
யான ஆயிரத்துக்கும்
முறக்கொட்டாஞ்சேனையிலும் கிரி
முட்டி என்ற இடத்திலும் இரு இராணுவ
முகாம்கள் அமைந்திருப்பதால் அதனூ டாகப் பயணம் செய்ய முடியாத ஆயுத தாரியான புலிகள் இந்த இடங்களுக் கிடையில் ஊடறுத்துச் செல்லும் சந்திவெளி வீதியைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்த பின்னரே, அங்கு இராணுவச் சோதனைச் சாவடியை நிறுவினரென்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணா அணியினரை வேட்டையாடுவதற்கு இந்தப் பாதையையே அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால்தான் இந்தச் சோதனைச் சாவடியை அகற்றுமாறு மக் களைத் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். சந்திவெளி விநாயகர் வித்தியாலயத்துக்கு நூறு மீற்றர் அப்பா லிருக்கும் இராணுவமுகாமை அகற்றுமாறு கோராமல் சந்திவெளிச் சோதனைச்
கவலை
ராணுவக் கட்டுப்பாட்டி ல் புலிகள் விமான ன நிர்மாணித்திருப்பது tடு விமானங்கள் தும் இந்தியா ஆழ்ந்த
ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் }ள்ளதாக இந்திய முகாமைத்துவ பீட மாணவரான எஸ்.இராமச் மைச்சர் நட்வார்சிங் சந்திரன் என்பவர், யாழ்ப்பாணத்தில் வளிவரும் த ஹிந்து வைத்துக் கடந்த எட்டாம் திகதி கடத்திச் க்கு அளித்த பேட்டியில் செல்லப்பட்டமை தொடர்பாக அவரது லிகள் மேலும் பெற்றோர் ஜெனீவாவிலுள்ள சர்வதேச
4. செய்ய செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டிக்கும், மனித " " உரிமை ஆணைக்குழுவுக்கும் முறையிட் என்று கிடைக்கும் !டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூரைப் வேதனையளிப்பதாக பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவர், குறிப்பிட்டுள்ளார். வெள்ளவத்தையில் தமது உறவினர்களுடன்
E வசித்து வந்தார். யாழ்ப்பாணம்
வந்திருந்தபோது தமது மகனைப் புலிகளே
கடத்திச் சென்றதாகவும் சர்வதேச கள், தேசிய பாது
சமர்ப்பித்த அறிக் ள்ளனர். அத்துடன்
படைகளின் ரோந்து
அதிகரிக்கப்பட
வர்கள் வலியுறுத்தி
அமைப்புகளிடம் முறையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடமும் இது தொடர்பாக அவர்கள் முறையிட்டுள்ளனர். விசாரணை நடத்தி முடிவை அறிவிப்பதாக
iற்ேப்ெப்ேதின்ே GLI I FE5E5E5T SEG I
சாவடியை அகற்றக் கோரியதற்கான சூத்திரம் இதுதான். வாழைச்சேனைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் பயணம் செய்து கொண்டிருந்த பஸ்கள் வழிமறிக்கப்பட்டு பலாத்காரமாகப் பயணிகள் இறக்கப்பட்டு அவர்களுக்குள் மறைந்து நின்றுகொண்டே புலிகள் இராணுவத்தினர் மீது கற்களை வீசியுள்ளனர். பஸ்களை நிறுத்தாவிட்டால் கொளுத்துவோமென்று சாரதிகளையும் நடத்துனர்களையும் புலிகள் எச்சரித்தன ரென்றும் பயணிகள் தெரிவிக் கின்றனர். இந்தப் பஸ்கள் மீது அடித்துப் புலிகள் நிறுத்துவதைப்படம் பிடித்த ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ.நாசர் என்பவர் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிக் கை முறிந்த நிலையில் தற்போது ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இந்த ஊடகவியலா ளரின் வீடியோ கமெராவையும் புலிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
RR RRRR RRRR RRRRR RRRRRR F
பல்கலைக்கழக மானவன் 566 Tato d5 55ÍLLTÍ
எவ்விததகவலும் கிடைக்கவில்லையெனப் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் பெயர் விபரங்களைத் தருமாறும் அவர்களிடம் நிதி சேகரித்துத் தருமாறும் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்குத் தமது புதல்வர் மறுப்புத் தெரிவித்ததாகவும் பெற்றோர் கூறுகின்றனர். தமது மகனை விடுவிக்கு மாறு கோரி நல்லூரிலுள்ள அரசியல் அலுவலகத்துக்குத் தாம் பல தடவைகள் சென்று கோரியதாகவும் அங்குள்ளவர்கள் தாம் கடத்திச் செல்லவில்லையென்று கூறியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
நிந்தவூரில் கருத்தரங்கு
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப்
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பாடசாலையில் ஜி.சீ.ஈ. உயர்தர மாணவர் தெரிவித்த போதிலும், இதுவரை தமக்கு களுக்கான இலவசக் கருத்தரங்கு எதிர்வரும்
- - - - - - - - - - ل - - - - -
க்க ஐ.நா.தீர்மானம்
அங்கு செயற்படும் அரசு சார்பற்ற நிறு வனங்கள் இப் பிரச்சினையில் மெத்தனமாக
ளில் வைக்கப்பட்டுள்ள -க்குதல், சர்வதேச ா தொடர்புகளைத் வகைப்பட்ட நடவடிக் லாம். தொடர்ந்தும் ட்டப்பட்டால் சர்வதேச மன்றத்தில் வழக்குத் 607 6p5J35LJLJL6M) TLD
நடந்துகொள்வதாகவும், பேச்சுவார்த்தைகள் தடைப் படலாம் என்ற சாக்குப்போக்கை புலிகள் தெரிவிப்பதாகவும், அவர்கள் சர்வதேச சட்டங்களை மீறுகிறார் கள் என்ற உண்மையை அவர்களுக்கு
வற்புறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
படிக்கைகள் பல்வேறு சமீபத்தில் கனடிய பாராளுமன்றக் குழு
ாக இருந்தபோதிலும் மரியா மினா என்ற பெண் பாராளுமன்ற வேறு எவ்வாறான உறுப்பினரின் தலைமையில் இலங்கை கொள்ளப்படவுள்ளன சென்றிருந்ததாகவும், வெகு விரைவில்
துவராலயங்களுடன் செல்ல உள்ளதால் இப் பாராளுமன்ற
தொடர்பாக அதிக யோகிக்குமாறு தாம் ம் தெரிவித்த அவர்,
உறுப்பினர்களின் அபிப்பிராயங்களை அந்த
அமைச்சருக்குத் தெரிவிக்க தாம் அழுத்தம்
கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
முடியாதபடி
16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெற வுள்ளது. தென் கிழக்குக் கல்வி அபி விருத்திச் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கிற்குச் சமாதானத்திற்கும் கல்வி அபிவிருத்திக் குமான அமைப்பு பிரதான அனுசரணை வழங்குகிறது. இலங்கை வெகுஜன ஊடக
சமாதானப் அமைப்பும் தினமுரசு'பத்திரிகையும் இணை
அனுசரணை வழங்குகின்றன. காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
இக்கருத்தரங்கு நடைபெறும்.
தினமுரசு விலை திேகரிப்பு
காகிதாதிகள் மற்றும் பிரசுரச் செலவுகள் அதிகரித்திருப்பதால் தவிர்க்க தினமுரசு வாரமலரின் விலையை ஒன்றரை ரூபாவினால் அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திலிருந்து (614 ஆவது) தினமுரசின் விலை 18.00 ரூபாவாகவிருக்கும் என்பதை
வாசகர் களுக்கு அறியத் தருகிறோம்.
(ஆர்)

Page 4
தினமுரசு வாரமலர்,
த.பெ. இல:1772, கொழும்பு.
தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266
FF-GLouîlsü: (E-mail):- I mura suGèsltnet.lk
ya Ufariñ தாய்மையைப் போற்றும் d3IgreDDEUTUU göle Tibi
அன்புள்ள உங்களுக்கு,
655 D. முதலாவது முரசிலிருந்து இன்று வரை அறுநூறாவது முரசையும் தாண்டி வெற்றிகரமாகப் பணியாற்றுவதற்கு வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னால் முரசு பல அச்சுறுத்தல்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது என்பதும், தொடர்ந்தும் எம்மோடு பயணிக்கும் உங்களுக்கும் தெரிந்திருக்கும். இந்த நீண்டகால ஓட்டத்தில் அவ்வப்போது கழுத்தை நெர்க்கும் விலைவாசி ஏற்றங்களும் தொடரவே செய்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.
பத்திரிகை காகிதாதிகள் மற்றும் அச்சகப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக முரசின் விற்பனை விலையிலும் சிறு அதிகரிப்பைச் செய்யவேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதுவரை காலமும் ரூபா 18.50 ஆக விற்பனை செய்யப்பட்ட முரசு, 614ஆவது இதழிலிருந்து 18.00 ரூபாவாக விலையதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. வாசகர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் எமக்கு மிக நெருக்கமாக இருப்பதால் நெருக்கடிகளை எதிர்கொண்டும் முரசு வெற்றிவாகை சூடும்.
உண்மைகளுக்காகவும், நியாயங்களுக்காகவும் ஓங்கிக் குரல் கொடுப்பதோடு எழுத்துலகில் பெரும் சவாலையும் எதிர்கொண்டு முரசு பயணிக்க முடிகிறதென்றால், இரும்புக்கு நிகரான முரசு வாசகர்களின் பங்களிப்பேயன்றி, வேறு எதுவுமில்லை. ஆகவே, எதிர்காலத்திலும் சூடு - சுவை - சுவாரஸ்யத்தோடு முரசின் பணி தொடரும்,
இதேவேளை, தாய்மையடையும்போதே ஒரு பெண் பூரணமடைகிறாள். இப் புனிதமான அன்னையர்களைக் கெளரவிக்கும் மே - 8 அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து அன்னையருக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இந்த வேளையில், யுத்தத்திற்கு முன்னும் பின்னும், சுனாமிக்கும் கணவனை, பிள்ளைகளை இழந்து, அனாதைகளாகவும், விதவைகளாகவும் ஆகிப்போன - ஆக்கப்பட்ட அனைவருக்கும் எமது ஆறுதல்களும் உரித்தாகட்டும். தேசியத்தின் பெயரால் ஒவ்வொரு நாளும் நிகழும் படுகொலைகளினால் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் விதவையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இந்தக் கொடுமைக்கு எதிராக அன்னையர்கள் பொங்கி எழும்போதுதான் விதவைகளின் நீண்ட பட்டியல் முற்றுப் பெறும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்பு டன்,
ஆசிரியர்.
லங்கைத் தமிழ்த் தேசியப் பரப்பில் தாம் சார்ந்த கொள்கைகளுக்காக, கோட்பாடுகளுக்காக அல்லது அவர்களின் எழுத்துக்களுக்காகக்
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் வரிசையில் இப் போதைக்குக் கடைசியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பவர் டி.சிவராம். இவ் வருடம் கொலை செய்யப்பட்ட முதலாவது தமிழ் ஊடகவியலாளர் இவராவார். கடந்த வருடம் இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் ஐநடேசன். மற்றவர் சின்னபாலா என்று அழைக்கப்பட்ட பாலநடராஜ ஐயர் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட நடேசன் எந்தப் பத்திரிகையிலோ அல்லது இலத்திரனியல் ஊடகங்களிலோ தொழில்சார் ரீதியில் பணியாற்றியவரல்லர். மட்டக்களப்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றி வந்த இவர், ஒரு பத்தி எழுத்தாளராகவே செயற்பட்டு வந்தார். வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் பணியாற்றி வந்த காலத்தில், அந்த மாகாண சபையின் ஊடகத்துறைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர் நடேசன், மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் வரதராஜப்பெருமாளும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப், ஆகிய மாகாணசபையில் அங்கம் வகித்த கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குச் சென்றனர். இதனையடுத்துத் திருமலையிலிருந்து தனது சொந்த ஊரான நெல்லியடிக்குச் சென்ற நடேசன், புலிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பேரப் பேச்சுக்களையடுத்து நடேசன் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இறுதிவரை அவர்
புலிச்சார்புப் பத்தி எழுத்தாளராகவே பணியாற்றி வந்தார். கருணா - பிரபா அணி முரண்பாடு கடந்த வருடம் மார்ச் ஏப்ரல் மாதங்களில் உச்சக்கட்டத் துக்கு வந்தபோது சிறிது ஈடாடிய அவர், பின்னர் தன்னைப் பிரபா அணிச் சார்புப்
பிரசாரகராக நிலை நிறுத்திக் கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு எங்கேயோ வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட சிவராமின் சடலம் ரீ ஜெயவர்த்தனபுர பாராளுமன்ற வளாகத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டது. நடேசனைப் போல் சிவராமும் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவரென்ற போதிலும், கருணா - பிரபா முரண்பாடு வெடித்துப் பிளவுண்டபோது கருணாவுக்கெதிராகப் பிரபாகரனின் பக்கம் சார்ந்து எழுதியவர். இறுதிவரை பிரபாவுக்காகவே எழுதி வந்தவர் சிவராம், சிவராம் நடேசனைப் போலன்றி ஒரு போராளியாகவே தமது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர் தனது மாணவப் பருவத்திலேயே புளொட் இயக்கத்தோடு இணைந்து கொண்ட இவர், புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளராகவும் பணிபுரிந்தவர். ஒரு காலத்தில் போராளியாகவும் பிரசாரகராகவும் செயலாற்றினார். டாக்டர் மனோராணி சரவணமுத்துவின் புதல்வரும் கடத்திக் கொலைசெய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளருமான ரிச்சர்ட் டி சொய்ஸாவோடு பின்னாட்களில் இவர் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கத்தின் காரணமாக 'தராகி என்ற பெயரில் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.
சின்னபாலா யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது பதினாறாவது வயதிலேயே மாணவனாக இருந்த காலத்தில் மாணவர் பேரவையோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டவர். பின்னாட்களில் ஈரோஸோடு இணைந்து மிகத் தீவிரமாகச் செயற்பட்டார். அக் காலகட்டத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற இவர் ஒரு முன்னணிப் போராளியாகவும் திகழ்ந்தார். ஈரோஸ் தலைவர் வே.பால குமாரன் தனது இயக்கத்தைக் கலைத்துவிட்டுப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து கொண்டபோது சிறிது காலம் ஒதுங்கி வாழ்ந்த இவர், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் இணைந்து சில வருடங்கள் தொழில்சார் பத்திரிகை யாளராகவும் பணியாற்றினார். யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போது ‘ஈழநாதம் ஆசிரியபிட உறுப்பினர் கள் பிரபாகரனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தில் சின்னபாலாவும் காணப்படுகிறார். பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப்யுடன் இணைந்து பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியிட்டார். சிறிதுகாலம் ஒதுங்கியிருந்த இவர், கொழும்பு வந்தபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டார். இக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான இவர்,
Roi
 
 
 
 
 
 

மேற்படி கட்சியின் ஊடகப் பிரிவுச் செயலாளராகவும் பிரசாரச் |செயலாளராகவும் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பு, பாமன்கடையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி காலை சுட்டுக் கொல்லப்பட்டார். தனது மகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆட்டோ வொன்றினை எதிர்பார்த்து வீட்டிலிருந்து வந்தபோதே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர். இவரும் சிவராமைப் போல தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை வாய்ந்தவர்
ஐ.நடேசன், சின்னபாலா, சிவராம் ஆகிய மூன்று ஊடகவியலாளர்களின் சடலங்களும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வீதியோரங்களில் கிடந்தன. இன்றுவரை இம் மூவரின் கொலை தொடர்பாக எவருமே கைது செய்யப் படவில்லை. சின்னபாலாவும், சிவராமும் தமது 47ஆவது வயதிலேயே கொல்லப்பட்டிருக்கின்றனர். இருவருக்குமே மூன்று பிள்ளைகள். சின்னபாலாவுக்கு மூன்றும் பெண் பிள்ளைகள். சிவராமுக்கு இரு பெண் பிள்ளைகளும் ஒரு புதல்வரும் உண்டு சின்னபாலா கொல்லப்பட்டபோது அவரது முத்த புதல்வியின் வயது 14 சிவராம் கொலையுண்டபோது அவரது முத்த புதல்வியின் வயது 15.
ஆக, பேரினவாத அரசுகளின் ஒடுக்குமுறைக்கெதிராக, அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிராக தமிழ்த்
O,
டையில் சுட்டுக்கொல்லப்பட்ட 0ாவின் சடலத்தின் முன்னால்
கதறியழும் காட்சி
தேசியத்தின் விடுதலை வேண்டி மாணவ காலத்திலேயே போராடப் புறப்பட்ட இருவர், தாம் சார்ந்து நின்ற கொள்கை களுக்காகவும், செயற்பாடுகளுக்காகவுமே சுட்டுத்தள்ளப் பட்டிருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் இருவருமே நெருக்கமான அமைப்புகளில் இணைந்து ஒரே நோக்கத்துக் காகப் போராடினார்கள். பின்னாட்களில் - அதாவது, அவர்கள் கொலை செய்யப்பட்ட போது ஒரே தமிழ்த் தேசியத்துக்காக இரு வேறு தளங்களிலிருந்து செயற்பட்டார்கள்.
சிவராம் கொலையுண்டு வீதியோரத்தில் கிடந்தபோது, அவரது சடலத்துக்கு முன்னால், அவரது மகள் கத்திக் குளறிய காட்சி, இந்த நாட்டின் சக்தி மிக்கதென்று கூறிக்கொள்ளும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டபோது பார்த்தவர்களின் மனது விம்மி வெடித்திருக்கும். நெஞ்சங்களை நெக்குருக வைத்திருக்கும். இந்த வேதனைமிக்க காட்சி சகல தமிழ்ப் பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளிலும் கூடப் பிரசுரிக்கப்பட்டன. மனிதர்கள், குறிப்பாக ஊடகவியலாளர்கள் தாம் கொண்டிருக்கும் கருத்துக்களுக்காகக் கொல்லப்படும் கோரக் காட்சியையும் அவர்களின் உடன்பிறப்புக்கள் கண்ணீர் விட்டுக் கதறியழும் சோகக் காட்சிகளையும் படம் பிடித்துக் காட்டிய ஊடகங்களுக்கு சபாஷ் போடலாம். ஆனால், மனிதர்களுக்கு இறந்த பின்னர் 'மா' என்றும், வேம்பு என்றும் பட்டம் கொடுக்கும் பிரகிருதிகளைப் பாராட்டும் ஊடகங்களே சின்னபாலாவின் மூன்று பெண் பிள்ளைகளும் தெருவோரத்தில் சடலத்துக்கருகே வீழ்ந்து அழுத காட்சியை மட்டும் உங்களால் படம் பிடிக்க முடியாமல் போனதேன்? இந்தச் சோகக் காட்சியை ஊடகங்கள் உலகுக்கு எடுத்துக்காட்டத் தவறியதேன்? கதறியழுத சிவராமின் புதல்விக்கும், சின்னபாலாவின் புதல்விக்குமிடையில் இருப்பது ஒரேயொரு வித்தியாசம்தான். சிவராமின் புதல்வி நவீன மோஸ்தரில் ஆடை அணிந்திருந்தார். சின்னபாலாவின் புதல்வி பாரம்பரிய தமிழ் முறைப்படி ஆடை அணிந்திருந்தார். இரு தரப்பு இதயங்களுமே தந்தையர்களின் இறப்பைக் கண்டு வெடித்துச் சிதறியிருக்கும்.
சின்னபாலாவுக்கு முன்னரேயே நடேசன் கொல்லப் பட்டுவிட்டார். நடேசன் கொலையுண்டபோது சின்னபாலாவின் பேனா இரத்தக் கண்ணீர் வடித்துக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து எழுதியது. கருத்துக்களுக்காகச் சக ஊடகவியலாளன் ஒருவன் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்தவர் சின்னபாலா. ஆனால், சிவராம்.? சின்னபாலா
JIssuesi
کھوکھری کردہ پیچھا" _ఆస్ట్స్తో த்ெதி2
கோரிக்கையை முன்னெடுத்துச் சென்ற சிவராமின் புலிகள்
|பிரகடனத்தின் மூலம் உள்ளக சுயாட்சியை ஏற்றுக்கொண்டதாக |உலகுக்கு அறிவித்தது. ஆக, உள்ளக சுயாட்சிதான் உண்மை
இலக்கு ஒன்றுதான். போராட்ட வழிமுறைகளில் மட்டும்தான்
கொல்லப்பட்டபோது ஏன் சிவராமின் பேனா கண்டனம் தெரிவிக்கவில்லை? கண்ணீர் வடிக்கவில்லை? எந்தப் பக்கம் சார்ந்து எவன் எழுதுகிறான் என்பதைப் பார்த்தே மாமனிதரா? துரோகியா? எனத் தாரதம்மியம் பார்த்துப் பட்டம் சூட்டும் தரப்பினரைச் சேர்ந்தவர் என்பதாலா?
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கும், கிழக்கும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கோட் பாடுகளைத் தழுவியே இந்த இரு ஊடகவியலாளர்களும் போராடினார்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னர் சின்னபாலா சார்ந்து நின்ற இயக்கங்களும் தனிநாடு கோரித்தான் போராடின. 1987 காலப் பகுதியில் உள்ளக சுயாட்சியை ஏற்றுக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.
இயக்கத்துடனும், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு - கிழக்கு பிரிக்க முடியாத இணைப்பு என்ற மூலக் கோட்பாட்டை முன்வைத்து உள்ளக சுயாட்சியை வலியுறுத்திய ஈ.பி.டி.பி.யோடு 1990 காலப் பகுதியில் இணைந்தும் தனது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார் சின்னபாலா, இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னரும் தனிநாட்டுக்
இயக்கம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒஸ்லோ
யிலேயே புலிகளின் இலக்கு என்றால், இருவரினதும் பொது
மாற்றமா? மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைச் சுட்டுக்கொன்று கொண்டே உள்ளக சுயாட்சியைக் கோருவது சிவராம் சார்ந்த புலிகளின் போராட்ட வழிமுறை, கருத்துக்களைக் கருத்துக்களால் மோதி தமிழ் மக்களின் போராட்ட இலக்கை அடைவது சின்னபாலா பின்னாட்களில் சேர்ந்து இயங்கிய அமைப்புக்களின் தூரநோக்கு,
சிவராம் முதன் முதலில் அரசியல் கட்டுரைகள் எழுதத் தொடங்கியது மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த முதலாவது பிராந்தியத் தினசரியான 'தினக்கதிர் பத்திரிகையில்தான். பின்னர் இந்தப் பத்திரிகை அலுவலகம் குண்டர்களால் தாக்கப்பட்டதும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 'ஈழநாதம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் பழைய சங்கதிகள். 'தினக்கதிர் பத்திரிகை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஏன் ‘ஈழநாதம் ஆக மாற்றப்பட்டது மாற்றுக் கருத்துக்களைத் தரும் நோக்கிலா? அல்லது ஒரே நாதம் மட்டும்தான் ஒலிக்க வேண்டுமென்பதற்காகவா?
கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் மும்மூர்த்திகளாகத் திகழ்ந்தவர்கள் ஐநடேசனும், இராதுரைத் தினமும், சண்தவராஜாவும் என்று குறிப்பிடப்படுகிறது. நடேசனின் கொலைக்குப் பின்னர், அதனையே சாட்டாகப் பயன்படுத்தி, சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரியாவின் கை, கால்களைப் பிடித்து துரைத்தினமும், தவராஜாவும் பிரான்ஸில் புகலிடம் பெற்றுவிட்டார்களென்று கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். துரைத்தினம் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரி தர்மகுலசிங்கத்தின் உடன் பிறந்த சகோதரரென்று கூறப்படுகிறது. தர்மகுலசிங்கம் முன்னர் மட்டக்களப்பில் உதவி அரசாங்க அதிபராகவும் பின்னர் முல்லைத்தீவில் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றித் தற்போது கொழும்பில் பணிபுரிகிறார். "சிவராமின் மறைவு ஜெயானந்தமூர்த்திக்கு முன்னாள் பத்திரிகையாளர், இந்நாள் எம்பி) பேரிழப்பென்றே சொல்ல வேண்டும். ஜெயானந்தமூர்த்தி அரசியலுக்கு வந்ததும் நின்று பிடிப்பதும் சிவராமின் துணையில்தான்" என்று மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் ‘ஈழநாதம் என்ற புலிச்சார்புப் பத்திரிகை எழுதியிருக்கிறது. என்ன நோக்கத்தோடு 'ஈழநாதம் இப்படி எழுதியிருக்கிறதோ தெரியவில்லை. பதவி பறிபோகுமா? அல்லது. அந்தப் பத்திரிகைக்கே அது வெளிச்சம்!
அற்புதன் வானொலியில் நடத்திவந்த 'மக்கள் குரல் நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த சிம்மக் குரலோன் கே.எஸ்.ராஜா சயனைட் கொடுத்துக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தபோது, திக்கம் வடிசாலை உற்பத்தி செய்த சாராயத்துக்குப் "புலி மார்க் சாராயம், இன்றே வாங்கி அருந்துங்கள்" என்று கேலி செய்ததற்காகவா சயனைட் கொடுத்து கே.எஸ்.ராஜா கொல்லப்பட்டார்?
நடேசன் கொல்லப்பட்டபோது “ஒரு நடேசனையோ ஒரு சிவராமையோ கொலை செய்வதன் மூலம் அவர்களின் இலட்சியத்தைக் கொன்று விட முடியாது" என்று சிவராம் தெரிவித்திருந்தார். அது உண்மையிலும் உண்மை. இந்தப் பட்டியலில் சின்னபாலாவுடன் அற்புதன், கே.எஸ்.ராஜா, அன்ரனி மரியதாஸ், நிமலராஜன், ஐ.சண்முகலிங்கம், செழியன் பேரின்பநாயகம் ஆகியோர்களையும், இன்னும் கருத்துக்களுக் காகக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
GID 12 - 118, 2005,

Page 5
s விமல் வீரவன்ச 。
இலங்கையில் வாழ்கின்ற அனைவரின் கருத்துக்களும் பொதுக் கட்டமைப்புப் பற்றியதாகவே உள்ளது. அதாவது இலங்கையைப் பொறுத்தவரை சுனாமி என்ற சொல்லை விடவும் பொதுக் கட்டமைப்பு பிரபலமாகியுள்ளது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஒவ்வொருவரும் பொதுக் கட்டமைப்பைத் தமது தளத்திலிருந்து கொண்டு அசைபோடுகின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான பொதுக் கட்டமைப்பானது உதவி வழங்கும் நாடுகள் தரும் நிதி உதவிகளைக் கொண்டு செயற்படுத்தப்படும் ஒரு அமைப்பு முறையாகும். இதில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்தோடு புலிகளும் மீள்கட்டுமாணப் பணிகளில் இணைந்துகொள்ள வேண்டுமெனக் கோரி வருகின்றனர். அரசாங்கத்தால் விடுவிக்கப்படாத பகுதிகளும் உள்ளடங்குவதால் புலிகளையும் உள்ளடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு என்பதால் அதன் நியாயத்தை அரசு உணர்ந்து கொள்வதாகத் தெரிகிறது. ஆனால் புலிகள் அரசின் பங்களிப்பை விடவும் தமது பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்க வேண்டும் எனக் கேட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே பொதுக் கட்டமைப்பு விவகாரம் சுனாமி தாக்கி நான்கு மாதங்கள் கழிந்து விட்ட நிலையிலும் இன்னும் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. இப் பொதுக் கட்டமைப்பானது சுனாமி தாக்கிய கரையோரப் பகுதிக்கு உட்பட்ட 2 கிலோ மீற்றர் பரப்புக்குள்ளேயே மீள் நிர்மாணப் பணிகள் செய்ய முடியும், அதைத்தாண்டி வேலைகளை விஸ்தரிக்க பொதுக் கட்டமைப்புக்கு அதிகாரமிருக்காது. பொதுக் கட்டமைப்பு ஊடான மீள்கட்டுமாணப் பணிகள் குறித்த தீர்மானங்கள் முன்று மட்டத்திலிருந்து திட்டமிடப்படும். அதாவது மத்திய அரசு, மாவட்ட மட்டம், பிராந்திய மட்டம் என்பவையாகும். இந்த அமைப்புகள் புலிகள் உள்ளடங்கலாக தீர்மானிக்கும் வேலைகளை அரசின் இயந்திரம் நடைமுறைப்படுத்தும். தவிரவும் இவ்வொப்பந்தமானது ஒரு வருட காலத்துக்கே செயற்படுத்த முடியும் என்றும் இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் முலம் தெரியவருகிறது.
போர்நிறுத்த ஒப்பந்தமானது மிக மிக
ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது. அதைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் புலிகளைச் சமரசப்படுத்துவதற்கு பொதுக் கட்டமைப்பில் புலிகளை பல எதிர்ப்புக்கு
மத்தியிலும் உள்வாங்க முயற்சிக்கிறது. ஆனால் புலிகளோ அரசாங்கத்தை சமரசப்படுத்தும், எவ்விதமான நடவடிக்கையைவிடவும், மேலும் மேலும் போர் முழக்கங்களையே தெரிவித்து வருகின்றனர். இந்தக் கடைசிக் கட்டத்தில் இப்பொதுக் கட்டமைப்பு ஊடாக இருதரப்பும் ஒரு இணப்பாட்டுக்கு வருவதோடு பேரழிவைச் சந்தித்த மக்களுக்கு உதவ வேண்டுமென்பதே தற்போதைய தேவையாகும். பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்தபடி பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்த ஜனாதிபதி மேற்கொள்ளும் பகீரதப் பிரயத்தனத்தைப் புலிகள் சரியாகப் பயன்படுத்துவதன் ஊடாகவே மக்களுக்கு உதவும் தமது நல்லெண்ணத்தை தெளிவுபடுத்தவும், மீண்டுமொரு யுத்தம் முளாதிருப்பதனை உறுதிப்படுத்தவும் முடியும், இச்சந்தர்ப்பத்தில் புலிகள் எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறார்கள் என்பதே பல மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாகும்.
சர்வதேச சமூகம்
தற்போதைய அவசரத்தேவை சுனாமிப் பேரலைகளால் அழிந்துபோன இலங்கை கரையோரப் பகுதிகளில் மக்களை மீள்குடியமர்த்துவதும் அழிந்த குடியிருப்புத் தொகுதிகளைமீளகட்டுமாணப் பணிகளை மேற்கொள்வதுமாகும். இதற்காக தாம் வழங்கும் நிதியை இலங்கை அரசுக்கு வழங்குவதே தமது வாக்குறுதியாக
இருந்தபோதும், பின்ன முயற்சிகளிலிருந்து வி இதற்குள் உள்வாங்கு புலிகளுக்கு ஒரு கால்
தமது அரசியல் தலை உறுதிப்படுத்திக் கொெ நோக்கமாகக் கொண் செயற்படுகின்றன. தம: விழுவார்கள் என்ற நம் அரசுக்கு பணத்தைக்க நிலைக்குள் தள்ளி வீடு இதிலிருந்து நழுவிப் டே இலங்கை அரசுக்கு ரா துரோகமிழைத்த தலை அனுபவிக்கப்போகிறார்:
இலங்ை (ஜே.வி.பி.
சமாதானமும் இல் இல்லாமல் சுனாமியின் கொடுத்திருக்கும் நாட் அரசு என்ற வகையில் வேண்டிய பாரிய கடயை நெருக்கடியும், நாட்டை ஆட்டுகையில் முன்னோ முடியாமல் பின்னுக்கும் திண்டாடும் அரசு, சர்வ உதவிக்காக அவர்களி இழுபட்டுக் கொண்டிருச் எதிர்க்கட்சிகளின் குற்ற பங்காளிகளின் பழிச் ெ நேர்மையற்ற அரசாங்க அரசாங்கத்துக்கு பொ கட்டமைப்பையாவது நீ கிடைக்கும் நிதி உதவி நாட்டைப் புனரமைப்பே
அடைக்கலத்தாரினிர பொலிரிக்ஸைப் பார்த்தி யளோ, தன்ர தலைவருக்கும் விசுவா சமில்லாம, உப்ப அடைக்கலம் புகுந்திருக்கும் அவையின்ர ஏகத் தலை மைக்கும் sis)6 TLD இருக்கிறார். உண்மையான
கொண்டிருக்கிறாராம், தேன் எடுக்கிறவன் கையை நக் காமல் இருப்பானோ? தன்ர
ரெலோவின்ர தலைவர் சபாரத் தினத் தாரின்ர பத்தொன்பதாவது நினைவு நாளண்டு ஒரு கூட்டத்தையும் கூட்டி ஒரு விளம்பரத்தையும் போட்டிருக்கிறார். அதில "பகைவரை வென்றும் உன் விடியல் விடியும் வரை விழித்திருப்போம். நீ ஊட்டிய உணர்வுகள் உரம்சேர்க்க உறுதியுடன் உமைத்தொடர்வோம்' எண்டு வசனமும் எழுதியிருக்கிறார். அப்பிடி யெண்டால் இண்டைக்கு இல்லாட்டில் எண்டைக்காவது ஒருநாள் சந்தர்ப்பம் வாச்சுதெண்டால் ரெண்டெழுத்தாரிண்ட தலைவருக்கு வேட்டு வைப்பன் எண்டதைப் பூடகமாகச் சொல்லிப் போட்டார் எண்டு ரெலோ பெடியள் கேக்கினம் தலைவரைக் கொண்ட வனிண்ட அடி கழுவி வயிறு கழுவுற இவரா அப்படிச் செய்வார் எண்டு புலம் பெயர்ந்து வாழிற பழைய ரெலோ பெடியள் கெட்ட ஆத்திரத்தில இருக்கி னமாம். தூள்வித்து செல்வத்தோடை அடைக்கலம் புகுந்து வாழ்வீராக.
காரைநகரைப்பிறப்பிடமாகக் கொண்ட் தவம் எண்டவர் பிரான்சுப் பிராங்போர்ட்டில ரெண்டெழுத்தாருக்கு பணம் வசூல் செய்து
மச் சாளுக்கு மணவாழ்க் கையும், மச்சானுக்கு ஒட்டோவும் என்று வவுனியா பூந்தோட்டத்தில உல்லாசமாக வாழ வச்சிருக்கிறாராம் என்னப்பா திடிரெண்டு இதெல்லாம் எண்டு கேட்டவரிட்டை, மச்சான் கக்கிப்போட்டாராம் வசூல் நடத்திறார்; வாரதில கொஞ்சம் வங்கிக்கு அனுப்புறார். எங்கட யோகம் இராஜ யோகம் எண்டிறாராம் தவா! நீ தவமி ருந்தாலும் உந்தப் பதவி வெளியாலை கிடைக்காது ஜமாய் யப்பா ஜமாய்,
தேமிழான நெட்டை நடத்தி வந்த சிவராம் சிவபதம் அடைந்த பிறகு நடத்தப்போயினம் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கேக்க, தலை விங்கின ஒரு சிலர் முண்டியடிச்சுக் கொண்டு பேரைக் கொடுத்து இருக்கினமாம், தாங்கள் இருந்ததை விடவும் சிறப்பா நடத்திறம் எண்டு என்ன பகிடியெண்டால் அதில ஒரு சில ஊடகக்காரரும், பேராசிரியர்களும் மல்லுக்கட்டினதுதானாம்.
எண்டாலும் சிவமானராமர் அளவுக்கு இரகசியத்தோடையும், விசுவாசத்தோடையும் அதைச் செய்ய மாட்டினம் எண்டிட்டு வன்னியில
இருந்தே ஒரு குருப்பிடம் ஒப்படைப்பது பற்றி
(3D 12 - 18, 2005
தமிழான நெட்டை எப்படி
வன்னித் தரப்பு யோசித் அதுமட்டும் நடந்துதென வெடி வச்ச உடனேே வெப்சைட்டில பார்க்கல
இரத்தம் சுடச்சுட செய்தி
அதிகார அம்ம6 மைப்பை நிறுவியே தீருவ நிக்கிறா, சிவப்புச் சட் காரரும் எதிர்ப்பு தெ வலு இறுக்கமா இரு கட்டத்திலை கூட எங்கட பொதுவான கட்டமைப்பு இருக்கெண்டு பச்சைக் இருக்கினமே எண்டு 6 ஒருவேளை அவைக்:ே லையோ எண்டும் ம6 கேக்குது. இவர் ஒண்டை வாய்க்கு வந்தபடியெல் எப்பிடி பச்சைக் கொ இருபத்திரண்டு பேரிலய உடுப்புக்கூடப் போடில் குள்ளையும் சம்பந்தய கிறிஸ்துவ அமைச்சரோ வாறாராம் எல்லாம் தானுங்கோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் சமாதான கிப்போகும் புலிகளை வதன் ஊடாக கட்டைப் போடுவதும்,
டுகளை 1வதுமே பிரதான டு உதவும் நாடுகள் து வலைக்குள் புலிகள் பிக்கையில் இலங்கை ாட்டி இக்கட்டு கின்றன. புலிகள் ாகின்ற போது ஜதந்திர ரீதியில் குனிவை நிச்சயம் 5ள்.
க ஆரசு - தவிர்ந்த)
லாமல் யுத்தமும் பேரழிவுக்கும் முகம் டை இறைமையுள்ள மீளக்கட்டியமைக்க Dயும், பொருளாதார
பேயாட்டம் க்கியும் நகர வரமுடியாமல் தேச சமுகத்தின் நிதி ன் இழுப்புக்கெல்லாம் க்கிறது.
ச்சாட்டுகள், சால்லுகள், புலிகளின் ங்கள் என்பன இவ்
டக்ளஸ் தேவானந்தா
பிரபாகரன் s
முழக்கத்திலிருந்து புலிகளைப் பின்னுக்குத் தள்ளும் ஒரு முயற்சியாகவே பொதுக்கட்டமைப்பைப் பார்க்கிறது.
அரசின் பங்காளியாக இருக்கும் அதே நேரம் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் நிராகரிக்கும் புலிகளிடம் அரசு எவ்வகையான ஒப்பந்தங்களையும் செய்வதை விரும்பாத சக்தியாக இருக்கிறது.
ஒரு இறைமையுள்ள அரசு இயந்திரத்தின் ஊடாக மீள் கட்டுமாணப் பணிகளை செய்யமுடியும் என உறுதியாக நம்புகிறது. தெற்குப் பகுதியில் சுனாமிப் பேரழிவுகளை மீள் கட்டுவதில் பெரும் பங்கை வகிக்கும் இவர்களின் கருத்தில் நியாயமுண்டு. ஒரு புறத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபடும் புலிகள் மறுபுறத்தில் தமது அரசியல் எதிரிகளையும் படுகொலை செய்து வருகின்றனர். அதுபோக, அண்மைக்காலமாக அரசின் அதிகாரிகளையும் படுகொலை செய்கின்றனர். இவ்வாறானவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எனும் போர்வையில் புலிகள் சர்வதேச அமைப்புகளிடம் பணம் வசூலிக்கின்றனர். நோர்வேயின் பூரண அனுசரணையுடன் அவர்களின் வாகனங்களிலேயே நடமாடுகின்றனர். மத்தியஸ்தம் வகிக்கும் நோர்வே போன்ற நாடுகள் இவ்வாறு ஒருபக்கச் சார்பாக புலிகளைப் பலப்படுத்தும்
வலியுறுத்துகின்றனர். ஒரு பயங்கரவாத அமைப்பை எப்படி ஒரு இறைமையுள்ள அரசின் செயற்பாடுகளில் இணைத்துக் கொள்ளும்படி இவர்களால் அழுத்தம்
கொடுக்க முடியும் என்று ஜே.வி.பீ.அழுத்தமாக தமது வாதத்தை முன்வைத்து வருகிறது. அப்படி ஒரு பொதுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டால் அரசிலிருந்து தாம் விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுக்கட்டமைப்பில் புலிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களை உள்வாங்க முடியாது என்று அரசு பிடிவாதமாகக் கூறுகையில், தமது அரசியல் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு புலிகளையும் பொதுக் கட்டமைப்பில் சேர்க்கவேண்டும். அப்படி ஒரு பொதுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டால் தமது பூரண ஆதரவு உண்டு எனத் தெரிவித்து வந்த ஐ.தே.க.இப்போது ஜனாதிபதி உடன்படுகின்ற போது விழி பிதுங்கி நிற்கிறது. புலிகளோடு பொதுக்கட்டமைப்பை நிறுவப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துவிட்டு அதுபற்றி கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்தபோது அதை
துக் LSSS SS SS SS நிராகரித்து தமது சுயரூபத்தை றுவி அதனூடாகக் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு வெளிப்படுத்தி நிற்கிறது. யைக் கொண்டு கட்டமாகவே பொதுக் கட்டமைப்பில்
நாடு யுத்த புலிகளையும் உள்வாங்க வேண்டும் என
தொடர்ச்சி 17ஆம் பக்கம்
வருகுதாம் சப்போஸ் டால், இனி யாரையும் ப ஈரம் காயமுதலில மெல்லோ.அப்ப இனி தானாக்கும்.
ரி பொதுவான கட்ட தெண்டு ஒற்றைக்காலில டக் காரரும், காவிக் விக்கிற தெண்டதிலை கினம் அL இந்தக் கூத்தணிக்காரர் உந்தப் க்குத் தங்கட ஆதரவு கொடியைக் காட்டாம ாத்தியார் கேக்கிறார்.
உதில விருப்பமில் சன் அறியாமையில பும் தர மாட்டா எண்டு ாம் சொல்லிப்போட்டு டி காட்டிறது எண்டு ரும் பச்சைக் கலரிலை மில்லையாம். இதுக் ானவர் மட்டும் ஒரு ட நட்பை வலுப்படுத்தி முன்னால் விசுவாசம்
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா போன ரெண்டெழுத்தார் குழு கனடாவின்ர கியூபெக் மாகாணத்துக்குப்போக வீசா கேட்டவையாம். கனடாக்காரர் கறாரா மறுத்துப்போட்டினமாம்.
அங்கத்தைய சுயாட்சிமுறைபற்றி தெரிந்து கொள்ளத்தான் தாங்கள் போக வேணுமெண்டு கேட்டிச்சினமாம். ஆனால் அதில்லையாம் உண்மை. கியூபெக் மாநிலத்தில மூன்று லகரத் துக்கும் அதிகமான தாயகக்காரர் இருக்கினமாம்.
அவையளிட்டை நேரடியா வசூல் பண்ணத்தான் போகப்பாக்கினம் எண்டிட்டு விசா தரமாட்டம் எண்டிட்டினமாம் படுகொலைகளையும், ஜனநாயக மறுப்புகளை யும் கைவிட்டுப்போட்டு சமாதானத்துக்கு உண்மையாக நடந்துகொண்டால் பிறகு யோசிக்கலாம் எண்டு விளக்கமும் கொடுத்திச்சினமாம் வெள்ளைக்காரனிட்டை பருப்பு வேகயில்லை கண்டியளே!
தென்றலடிக்கிற வானொலியில இதயவீணை மீட்டினமெல்லோ, அவை ரெண்டெழுத்தாரிண்ட வண்டவாளத்தை அப்படியே தண்டவாளம் ஏத்தின மெண்டு ஏக தலைவருக்கு எக்கச்சக்க கடுப்பாம் எண்டு முல் விளையிற தீவில் இருந்து வந்தவை சொல்லினம் அவருக்குக் கடுப்பெண்டது உங்களுக்கு எப்பிடித் தெரியுமெண்டு கேட்டால், அங்கே அவை பின்னேரம் ஆறரை மணி
யெண்டால் முல்லுமேலை நடக்கிறவை மாதிரித்தான் திரியுவினமாம். எத்தனை மீடியாக்கள் சப்போர்ட் பண்ணினாலும் உந்த ஒரு நிகழ்ச்சி தலைவலியாக்கிடக்கு எண்டினமாம் அதுக்கு உதாரணம் சொல்லுறார் இப்பிடி. இருபத்திரண்டு எம்.பி.மார் ஒரே ஒரு தேவமானவரை பார்ளி மெண்டில சமாளிக்கப் படாதபாடுபடுகினமெல்லோ அப்படியாம் கூடவே ஒரு பாட்டும் படிக்கிறார். ஆள் கொல்லிறவர் அலிபாபாவாம். அவருக்கு வக் காலத்து வாங்க இருப்பத்திரண்டு திருடர்களாம். பாத்தியளோ வாய்க்கொழுப்பை கட்டுப்பாடு இல்லையெண் டவுடன எப்படி நாக்கு நீளுதெண்டு.
இங்கிலாந்தில ரெண்டெழுத்தாரை தடை செய்திருக்கினமெல்லோ அதையும் தாண்டி அங்க ரெண்டெழுத்தார் கலக்ஷன் பண்ணின. மெண்டது பழைய கதை, புதிய கதை என்ன தெரியுமோ? உங்க இருக்கிறவை கணக்கு வழக்கில கரடி விடுகினம் எண்டதால ஏக தலைவர் தன்ர நேரடிப் பிரதிநிதியா மனோ மாஸ்டரையே இங்கிலாந்துக்கு அனுப்பி வச்சிருக்கிறாராம். அவர் எங்கட ஒரு நாளைக்கு நீங்கள் விரும்பினால் எவ்வளவும் தரலாம், ஆனால் கட்டாயம் ஒரு நாளைக்கு ஒரு பவுண் தரவேணுமெண்டு கட்டளையிட்டிருக் கிறாராம் அப்படியெண்டால் நம்மவர் ஒருவர் ஒரு மாசத்துக்குக் கட்டாயம் முப்பது பவுண் இவைக்கு அழுதேயாகவேனுமாம்:பிச்சை எடுக்குமாம் பெருமாள்; அதைப் பறிக்குமாம் அனுமார் எண்ட கதை பொருத்தமா இருக் கெல்லோ!

Page 6
பாலசிங்கத்தின் உ என்னைப் புலிகள் சி
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பிரித்தானிப் பிரஜை யுமான இராஜசிங்கம் ஜெயதேவன் என்பவர் வன்னிக்கு அழைக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டாரென்ற அதிர்ச்சித் தகவல் அணிமையில் லண்டனிலும் இலங்கையிலுமுள்ள ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டமை தெரிந்ததே. கொழும்பிலிருந்து வெளிவரும் திவயின’ என்ற சிங்களப் பத்திரிகை யின் லண்டன் நிருபரான சுஜிவ நிபுண் கெல்ல என்பவருக்கு ஜெயதேவன் அளித்த பேட்டியை இங்கே தருகிறோம்.
கேள்வி நீங்கள் இலங்கைக்குச் சென்றிருந்த சமயம், புலிகள் இயக்கத் தினர் உங்களை 62 நாட்களாகச் சிறை வைத்திருந்தனர். உண்மையில் நடந்தது என்ன?
பதில் : நான் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பிருந்தே எனக்குப் புலிகள் இயக்க உறுப்பினர்களால் லண்டனிலேயே பிரச்சினைகள் இருந்து வந்தன. புலிகள் இயக்கத்தின் தலைவர்களைச் சந்தித்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து ஒரு சமர சத்திற்கு வருவதற்காகத் தான் நான்
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
A.
ஓம் குருவே நம கர்ம வினைகளால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராத துன்ப துரங்கள்,விடில் ஏற்படும் குடுப்பிரச்சினை, தொழில் முன்னேற்றம் வியாபாரம், கல்வி, வெளிநாட்டுப் பிரயாணத் தடை, காதல் பிரச்சினை, காதலர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய, பிரிந்தவர் கண்வன்-மனைவி பிரச்சினைகள் தி.வேண்டாதவரை பிரிக்க கீர்கதோஷ்| நீர்த்திசெய்து விடில்லெட்சுமிரம் ஏற்புவெளிநாட்டில் உள்ளவர்களுக்கு | கடல் கடந்து பலன் அளிக்கக்கூடியவாறு விசேடமாக செய்து கொடுக்கப்படும் இன்னும் அனேக காரியங்களுக்கு
பரம்பரை மஹாசக்தி உபாசகர் சித்த ஆயுள்வேத மாந்திரீக விஷமருத்துவர். ჯავ88& Me), Mainstreet Pandiruppu:01.
ாம்! நல்லதே செய்வோம் 46 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு
H
ஒன்றுசேர,
ब्लूड्ड 2240TT,
P7
(1, எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
"வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து Uஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன
(2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது
8 ge ԳԲ։
ԷԻ Co
سیا۔
-------x\|
S e
ԷԲ
HR . H6 ଛି!
tra
f ארז) -ԻՆ
-프l
-
卧
(3, ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும். நடந்தது, நடக்கப் போவது, நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும். )
4. உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்களும் முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
(5 ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு)
உலக மந்திக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுருN சாமி ஐயாவின் பிரதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 6760īgi PK. Saamy ASSOciate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு பேராசிரியர் டாக்டர் EK (J.D.G.A.N.P.
ரீ துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 18 தொலைபேசி இலக்கங்கள் : (CLI). Nos. 2342468, 2342464, 2344832, 4613124,
1888, Fax : 288
டன் வரமுடிந்தது.
இலங்கைக்குச் சென்றேன். எனினும் அவர்கள் என்னைக் கைது செய்து விட்டனர்.
கேள்வி : இந்தப் பிரச்சினைச் எப்படி ஆரம்பித்தது?
பதில் : அன்ரன் பாலசிங்கம் லண்டனுக்கு வந்த பிறகுதான் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பித்தன. . நான் புலிகள் இயக்கத்தின் உறுப் பினரல்ல என்பதை முதலில் இங்கு" நான் கூற வேண்டும் என்றாலும் தமிழ் மக்களுக்காகப் போராடும் ஒரு நபர் நான் அதுபோலவே நான் பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் உறுப்பின ருமாவேன். அன்ரன் பாலசிங்கம் லண்டன் வருவதற்கு நான்தான் உதவி செய்தேன். பிரித்தானிய அரசாங்கத்துடன் எனக்குள்ள தொடர்புகளை முன்வைத்து அன்ரன் பாலசிங்கத்துக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நான் உதவி செய்தேன். இதனால் அவரால் லண எனினும் பிரித்தானியாவின் பயங்கரவாதக் கட்டளைச் சட்டம் தொடர்பான சட்ட ரீதியிலான விளக்கமொன்றை அளிப்பதற்கான போராட்டங்களை நான் ஆரம்பித்ததன் பின்னர்தான் அவர் என்னுடன் முரண்பாடு கொள்ள ஆரம்பித்தார்.
கேள்வி : அன்ரன் பாலசிங்கம் லண்டன் வருவதற்கு நீங்கள் உதவி செய்ததாகக் கூறினீர்கள். அதனை இன்னும் விளக்கமாகக் கூறமுடியுமா?
பதில் : அவர் லண்டன் வரு வதற்குக் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொடுப்பது எனது கடமையாக
திதி: 16.(
மட்டுநகரைப் பிறப்பிடம இலங்கையின் முத்த ஊடகவியல தயாரிப்பாளரும், தினமுரசு'
அனைவராலும் அழைக் அமரர் இரா. பத்மநாதன் அவ முலமாகவும், தமது அநுதாபங்க செய்திகளை வெளியிட்டுதவிய ப நிறுவனங்களுக்கும். அன்னாரின் த நன்றியினைத் தெரிவித்துக்கொள்க எங்கள் தெய்வத்தின் ஆத்மா
சோறு
இவர்களுடன் தி
b) I J
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யிர் காக்க உதவிய த்திரவதை செய்தனர்
இருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டிருந் ததால், அவர் மூன்று மாதங்களுக்கு மேல் உயிர் வாழமாட்டாரென மருத்து வர்கள் கூறினார்கள். இதன் பிரகாரம் அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு ஊடாக ஒஸ்லோ செல்
வதற்கு வழிசெய்யுமாறு நோர்வே அரசாங்கம் இலங்கை அரசாங்கத் தைக் கேட்டுக் கொண்டது. பால சிங்கம் கொழும்பு ஊடாக ஒஸ்லோ செல்ல வேண்டுமென்றால், புலிகள் இயக்கம் கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடக் கூடா தென்றும், விமானங்களைத் தாக்கு கின்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள்
முன்வைக்கப்பட்டன. எனினும்,
புலிகள் இயக்கம் இதற்கு இணங்க வில்லை. இதனால், பாலசிங்கத்துக்கு விமானக் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்வது அவர்களது அடுத்த துரும்பாக இருந்தது. இவ்விடயம் தொடர்பாக புலிகள் இயக்கம் லண்டனில் உள்ள அவர்களது முக்கியஸ்தர்களுக்கு அறிவித்த போதிலும் அவர்களால் இதனைச் செய்துகொள்ள இயலாமல் போய்விட்டது. இதனால் இந்தப் பணியை அவர்கள் என்னிடம் ஒப்படைத்தனர். இதன்படி பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியுடன் நான் பாலசிங்கத்துக்கு விமானக் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொடுத்
தேன். அதே போன்று எனது தொடர் புகளைப் பயன்படுத்தி, பாலசிங்கத் தின் மனைவியான அடேல் பாலசிங் கத்துக்கு அவுஸ்திரேலிய விமானக் கடவுச்சீட்டொன்றையும் பெற்றுக்
கொடுத்தேன். இந்தக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, அவர்கள் லண்டனுக்கு வந்து, சத்திரசிகிச்சைக்காக ஒஸ்லோவுக்குச் சென்றனர். அவர்களுக்கான கடவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொடுப்பது மாத்திரம்தான் எனது பணியாக இருந்தது. அவர்கள் எந்த விமானத்தில் இங்கு வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது.
கேள்வி : அதாவது நீங்கள் சட்டரீதியாக அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் மூலமாக விமானக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறீர்கள்? இது பிரித்தானிய கடவுச் சீட்டா?
பதில்: ஆமாம். அது பிரித்தானிய கடவுச் சீட்டாகும். நீங்கள் அறிந்த வகையில் அவர் பிரித்தானிய பிரஜை யாவார். அவர், கொழும்பில் பிரித் தானிய தூதரகத்திலும் பணியாற்றி யுள்ளார். எனினும் அவர் புலிகள் இயக்கத்துடன் இணைந்து நீண்ட காலமாக இலங்கையில் தங்கி இருந்த தனால், அவரது காலாவதியான பிரித் தானிய கடவுச் சீட்டைப் புதுப்பித்துக்
04
2005
GJIT. LjóLD5 E9 || 5.2005 பூர்வபக்கத்து அட்டமி கவும், களுதாவளை, 3ஆம் குறிச்சியை வசிப்பீடமாகவும் கொண்ட, ாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் ார இதழின் கெளரவ ஆசிரியரும், "வானொலி மாமா' என அன்போடு கப்பட்டவருமான கலாபூஷணம், கலைமணி, கலைவாருதி களின் மறைவுச் செய்தி அறிந்து நேரடியாகவும், தொலைபேசி தந்திகள் ளைத் தெரிவித்த அனைவருக்கும், அன்னாரின் மறைவு தொடர்பான ந்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய கனக் கிரியைகளிற் கலந்து கொண்ட அனைவருக்கும், எமது மனமார்ந்த ன்றோம். சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் | கண்மார் - காண்டியன், அமிர்தராஜா, சுதேசன், மற்றும் குடும்புத்தினர். ர் விதி களுதாவளை - 0 களுவாஞ்சிக்குடி, தொ.பேசி: 0-0
முரசு நிர்வாகிகளும், ஊழியர்களும்
ou
16
கொள்வதற்கு அவரால் இயலாமல் போய்விட்டது. பிரித்தானிய அரசு அவரது கடவுச் சீட்டைப் புதுப்பித்துக் கொடுக்காது என்று அவர் அச்சம் கொண்டிருந்தார். எனினும் பிரித் தானிய அரசாங்கத்துடன் நான் கொண்டிருந்த தொடர்புகள் காரண ழாக அக் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்
கொடுப்பதற்கு என்னால் முடிந்தது.
கேள்வி : அவரது கடவுச் சீட்டைப் புதுப்பித்துக் கொடுப்பது மட்டும் தானா உங்கள் பணி
பதில்: ஆமாம். நான் அதனைப் புதுப்பித்துக் கொடுத்தேன். அதனை நான் சிங்கப்பூரில் வைத்து வழங் கினேன்.
கேள்வி : இப்படியான பாரிய தொரு உதவியைச் செய்த நீங்கள் அவரது நண்பராக இருக்க வேண் டும். எனினும் நீங்கள் இருவரும் எப்படி எதிரிகளானிர்கள்?
பதில் : பயங்கரவாதக் கட்ட ளைச் சட்டம் தொடர்பாக சட்ட ரீதியான விளக்கங்களை அளிப் பதற்கான செயற்பாடுகளை நான் மேற்கொண்டதன் பின்னர்தான் அவர் என்னுடன் முரண்பட்டுக்கொண்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக நான் ஒரு அப்பீலை முன் வைத்துள்ளதாக அவர் நினைத்துவிட்டார். அப்பில் என்பதும் சட்டரீதியிலான விளக்கமளித்தல் என்பதும் வெவ்வேறு விடயங் களாகும். சட்டரீதியிலான விளக்க மளித்தலின் மூலம் பயங்கரவாதக் கட்டளைச் சட்டத்தினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதைப் பார்த்துக்கொள்ள முடியும். எனது நோக்கம் இதுவே. எனினும் இவ்விடயம் தொடர்பில் பாலசிங்கம் என்னை ஏசினார். நான்
அவரது நடத்தையை அனுமதிக்க
வில்லை. அன்று முதல் எங்களது நட்பு முறிந்து விட்டது.
கேள்வி : சட்டரீதியிலான விளக்கமளித்தல் தொடர்பாக இன்னும் சற்று விளக்கமாகக் கூற முடியுமா?
பதில் : இது பிரித்தானிய
பயங்கரவாதக் கட்டளைச் சட்டம் தொடர்பான விடயம். இதற்குப்
புலிகள் இயக்கத்தின் தொடர்பு
கிடையாது. அதாவது, இந்தப் பயங்கரவாத கட்டளைச் சட்டத்தின் மூலம், பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள் எவை என்பன பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இருந்தது. புலிகள் இயக்கம் காரணமாக, ஏனைய தமிழ் அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்று கணிக்கப்படும். எனவே, தமிழ் மக்கள் எங்களது அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட அச்சம் கொண் டிருந்தனர். இந்த நிலையில் பிரித்தானிய பயங்கரவாதக் கட்டளைச் சட்டமானது புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய அமைப் புகளின் மீது கொடுக்கக் கூடிய அழுத்தங்கள் தொடர்பான சட்ட
ரீதியிலான விளக்கங்களைப் பெற்றுக்
கொள்வதுதான் எமது நோக்கமாக
இருந்தது. எனினும், இச் செயற்
பாடுகள் அவர்களது மேற்பார்வை யின் கீழ் இடம் பெற வேண்டும் என்றே புலிகள் இயக்கத்தினர்
எதிர்பார்க்கின்றனர். அதாவது தனியாகச் சிந்தித்து செயற்படுவதை
அவர்கள் விரும்புவதில்லை. எனவே, இதற்கு எதிராகத்தான் நாங்கள்
எழுந்து நின்றோம்.
தொடர்ச்சி 18ஆம் 山、üujä.
GD 12 - 18, 2005

Page 7
ப்கானிஸ்தான் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப் படுவதற்கு முன்னர் முல்லா முஹம்மத் ஒமரின் தலைமையிலான தலிபான் ஆட்சியாளர்களிடம் பல விமானங்கள் இருந்தன. இவற்றில் மிக்-21, எஸ்.யு. 22, எம்.ஐ-24, எம்.ஐ.-35 போன்ற விமானங்களும் ஹெலிகொப்டர்களும் இருந்தன. காபூலுக்கு அண்மையி லுள்ள பாக்ராம் விமானத்தளத்தில் இவை நிலைகொணி டிருந்தன. 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் தலிபான் அமைப்பின் விமானங்கள் வடக்குக் கூட்டணியின் நிலைகள் மீது பல்வேறு தாக்குதல் களை நடத்தின. இதனால், குறிப்பிடத் தக்க அளவு குடிமக்கள் பாதிக்கப் பட்டார்கள்.
அஹ்மத் ஷா மசூத்தின் தலைமை யிலான வடக்குக் கூட்டணியினரிடம் இரண்டு எம்.ஐ.-35 மற்றும் ஆறு எம்.ஐ.-17 ரக ஹெலிகொப்டர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது ஆப்கானிஸ்தானில் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சுதந்திரப் படைகள் மற்றும் நேட்டோ (ஐ.எஸ்.ஏ.எப்.4) படைகளினால் இந்த விமானங்கள், ஹெலிகொப்டர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது செயலிழக்கச் செய்யப்பட் டிருக்கலாமெனத் தெரிகிறது.
(also வெறஸ்புல்லா
சிரியா ஆதரவிலான லெபனான் ஹெஸ்புல்லா ஷியா இயக்கம் இஸ்ரேலின் வட பகுதியிலுள்ள இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குவதற்காக 2004ஆம் ஆண்டு நவம்பரில் ஆளில்லா உளவு விமானம் ஒன்றினை (UAV) உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஹெஸ்புல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு மேலான வான் பரப்பில் 'மிர்ஸாத் -1 என அழைக்கப்படும் இந்த ஆளில்லா வேவு விமானம் முதலா வது பயணத்தை மேற்கொண்டதாகக் கூறினார். இந்த விமானத்தில் 50 கிலோ வெடிபொருட்களை ஏற்றிச் செல்ல முடியுமென்று அவர் பகிரங் கமாகத் தெரிவித்திருந்தார். ஈரானின் விமான உற்பத்தி நிறுவனமான "ஹெச” உற்பத்தி செய்யும் 'அபாபில் ரக ஆளில்லா விமானத்தை மாதிரி வடிவமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதே 'மிர்ஸாத்-1 என்று இராணுவ ஆய்வாளர்கள் நம்புகின் றனர். ஹெஸ்புல்லா அமைப்பு எஸ்.ஏ.- 18 ரக விமான எதிர்ப்பு ஏவுகணை களை முதற் தடைவையிலேயே பெற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப் படுகிறது. இது இஸ்ரேலிய இராணுவ விமானங்களுக்கு மட்டு மல்ல, வர்த்தக ரீதியான விமானங் களுக்கும் ஓர் அச்சுறுத்தலாக விளங்கியதென நம்பப்பட்டது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய அரசாங்கத்தினால் நடத்தப்படும் ராபேல் பாதுகாப்பு ஆய்வுக் கம்பெனி பிரிட்டனிங் ஏவு கணை எதிர்ப்பு அமைப்பொன்றினை உருவாக்கியது. நெருங்கி வரும் ஏவுகணைகளைச் சீர்குலைப் பதற்கு கதிர்வீச்சுக்களைப் பயன்படுத்தக் கூடியதாக இது அமைந்திருந்தது.
GD 12. 18, 2005
மோல்டோவா - ட்ரான்ஸ் நிஸ்டர் (ட்ரான்ஸ்னி ட்ரியா)
மோல்டோவாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ட்ரான்ஸ் - நிஸ்டர் என்ற பிராந்தியம் பிரிந்து சென்றுள்ளது. 1990ஆம் ஆண்டு ரஷ்யத் தலை யீட்டையடுத்து அங்கீகரிக்கப்படாத அரசாங்கமொன்று அங்கு உருவாக் கப்பட்டது. இப்போது ரஷ்யாவின் 14ஆவது இராணுவப் பிரிவு ட்ரான்ஸ் - நிஸ்டரில் நிரந்தரமாக நிலை கொண் டுள்ளது. அத்தோடு பிரிடினெஸ் ரோவியன் மோல்டோவியன் குடியரசு என்று அழைக்கப்படும் இப் பிரிவினை வாத அரசாங்கத்துக்கு ரஷ்யத் துருப்புக்கள் ஆதரவளிக்கின்றன.
1992ஆம் ஆண்டு பிரிடினெஸ்ரோ வியன் ஆயுதப் படைகள் ரஷ்ய உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டன. இந்தப் படையணிகளில் எதிர்த் தாக்குதல் துருப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மோட்டார் தாக்குதல் நடத்தும் காலாட்
படை, விமானப் படை, விமானப் பாது காப்புப் படை, விசேட படை, ரிசேவ் படைகள் ஆகியன இருந்தன. இந்தப் படையணிகளிடம் 29 விமானங்கள் இருந்தன. இவற்றிடம் Mi-8 விமா னங்கள் ஆறும் Mi4 விமானங்கள் இரண்டும் இருந்தன. அத்துடன் பிராஸ் பொல் என்ற இடத்தில் விமானத்தளமும் இருந்தது. பிரிந்து
றுள்ளது. 6 கிரிப் 23 கப்பல்கள் இவை கருங் படுகின்றன. இ6 கொள்வனவு ெ தகவலுமில்லை. ஆனால், ஆ சுகுமி கிராண் விமான நிலை துள்ளன. பிரிந் ஒசென்டியா என்ற ஆதரவுமிக்க சாங்கம் ஆட்சி சாங்கத்தின் ஜ6 பொஹொட்டி பிரகடனப்படுத்தி அரசாங்கத்திடம் தாக எந்த விதத ஆனால் ஒசென் டுப்பாட்டில் ஸ்கி யம் உள்ளது.
அசர்பைஜான்
நாகோன் கர ஆதரவு பெற்ற தன்னிச்சையாகே பட்ட அரசாகும். பழைய ஸ்ரா; நிலையம் இந்த லுள்ளது. Mi - 8 களைப் பயன் யாவிற்கும் க்சா6 தனியார் கம்பெ பயணங்களை பே முடிகிறது.
கெளகுசஸ் அங்கீகரிக்கப்படா விமானங்கள் முடியாது. இங்கு ஒவ்வொன்றிலும் படைகள் இருப்பு செல்வாக்கு அதி
GLOTOTŭLIGIO)
சென்ற இந்தப் பிராந்தியத்தின் ஜனாதி பதியாகத் தன்னைத் தானே பிரகடனப் படுத்திக் கொண்ட இகோர் சிமிர்நோவ், டுபோசொரி மாவட்டத்திற்கு ஆயுதப் படைகளின் Mi-8 ஹெலிகொப்டரில் 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி பயணம் செய்தார் என்று ஜனாதி பதி செயலக இணையத் தளம் செய்தி வெளியிட்டது.
ட்ரான்ஸ் - டினிஸ்டரில் ரஷ்யத் துருப்புக்கள் பெருமளவு உள்ளதால் விமானக் கடத்தல் செய்யக்கூடிய சாத்தியம் அங்கு கிடையாது. இதனால் பிரிவினைவாத அரசாங்கத்தின் விமானத் திறன்களையும், வசதிகளை யும் வெளியிட அவர்கள் தயங்கு வார்கள். எனினும் 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரேஞ்ச் புரட்சியின் மூலம் உக்ரேனிலிருந்த ரஷ்ய சார்பு அரசாங்கத்தின் பதவி கவிழ்க்கப்பட்டது. எனவே அயல் பிரதேசமான ட்ரான்ஸ் - டினிஸ்டரின் விமானப் படை சக்திகள் பிராந்தியத்தின் பந்தோபஸ்துக்கு முக்கியத்துவமிக்க அம்சமாக விளங்கியது.
ஜோர்ஜியா - அப்காசியா மற்றும் தென் ஒசிடியா
1994ஆம் ஆண்டு அப்காசியப் பிரதேசத்தில் ரஷ்யத் தலையீடு இடம் பெற்றதையடுத்து ரஷ்யாவின் ஆதரவு பெற்ற, தன்னைத் தானே பிரதமராகப் பிரகடனப்படுத்திக்கொண்ட அலெக் சாண்டர் அன்ட்வாப்பின் தலைமை யிலான பிரிவினைவாத அரசாங்கத் தினால் அப் பிராந்தியம் ஆளப்பட்டு வருகிறது. அப்காசி இராணுவப் படைகளிடம் பலமிக்க கடற்படை ஒன்
இங்கு பயணங்க விமானங்களைக் எனினும் இப் பி ஆயுத விற்பனை கவும் குற்றச் செ வருவதாகவும் சுட்
சுவிற்சர்ல தீவிரவாத இய
இயக்கங்களுக்
சைப்பிர
1974ஆம் ஆ படைகளால் சைட் பட்டது. அண் பிரிக்கப்பட்டு
துருக்கிய சைப்
தினால் நிர்வகிக் இப் பிராந்தியத்ை அங்கீகரித்துள்6 சைப்பிரஸ் அரசா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப் படகுகள் உட்பட }வற்றிடம் உள்ளன.
கடலில் செயற் வ விமானங்களைக் சய்ததாக எவ்விதத்
ப்காசியப் படைகள் ா என்ற இடத்தில் பமொன்றை வைத் து சென்ற தெற்கு பிராந்தியத்தில் ரஷ்ய ரிவினைவாத அர புரிகிறது. இந்த அர ாதிபதியாக எடுவார் தன்னைத் தானே கொண்டார். இந்த விமானங்கள் இருப்ப
தகவலும் இல்லை. யா படைகளின் கட் ள்வலி விமான நிலை
| ஆர்மேனியா
கரபாவிற்
பாஹற்வில் ஆர்மேனிய அரசு உள்ளது. இது வ பிரகடனப்படுத்தப்
க்சான்காந்திலுள்ள நானகால் விமான அரசின் கட்டுப்பாட்டி
ரக ஹெலிகொப்டர் படுத்தி ஆர்மேனி காந்திக்குமிடையில் னி ஒன்று விமானப் ற்கொள்வதாக அறிய
பிராந்தியத்திலுள்ள த அரசாங்கங்களிடம்
இருப்பதாகக் கூற
ள்ள பிராந்தியங்கள் |
பலமிக்க ரஷ்யப் தாகவும், அவற்றின் கமாக இருப்பதாலும்
ளை மேற்கொள்ளும்
கடத்த முடியாது. ாந்தியங்களில் சிறு 5ள் இடம் பெறுவதா யல்கள் அதிகரித்து டிக் காட்டப்படுகிறது.
மற்றும் சம்பிரதாயபூர்வமற்ற அரசுகள்
ஆகியவற்றின் விமானப் படையணிகள் பற்றி இந்தக் கட்டுரை கடந்த பெப்ரவரி மாதம் 22ஆ
திகதிய டெய்லி மிரர் பத்திரிகையில் வெளிவந்தது. ஸ்கொட்லான்ட் செயின்ற் அன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத மற்றும் அரசியல் வன்செயல்கள் தொடர்பான பட்டப் பின்படிப்புக் கற்கை நெறியை மேற்கொண்டு வரும் சாணக ஜெயசேகர என்பவரே இக் கட்டுரையின் ஆசிரியராவார். லிகள் இயக்கம், வெறஸ்புல்லா இயக்கம் போன் தீவிரவாத அமைப்புக்களிடமும் மொல்டோவா, அசர்பைஜான், துருக்கிய - சைப்பிரஸ் போன் சம்பிரதாயபூர்வமற்ற அரசுகளிடமும் இருக்கும் விமானப் படையணிகள் பற்றிக் கட்டுரையாளர் இங்கே ஆராய்கிறார். சோவியத் ரஷ்யக் குடியரசின் ஜனாதிபதியாகவிருந்த கொர்பச்சேவ் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்வைத் பெரோஸ்ரொய்கா, கிளாஸ்ளொட் போன்ற கொள்கைகளும் சோவியத் ரஷ்யாவின் பொருளாதார வீழ்ச்சியும், ரஷ்யா பல நாடுகளாகவும், பிராந்தியங்களாகவும் பிரியக் காரணமாகியதற்கான சில அம்சங்களென்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் இதனால் சில யுத்தப் பிரபுக்கள் சில பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண் வந்தார்கள். இவ் வாரம் விமானப் படையணி வைத்திருக்கும் தீவிரவாத இயக்கங்கள் மற்றும்
பிரதாயபூர்வமற்ற அரசுகள் பற்றிய
விடயங்களைத் தருகிறோம்.
கள் இருப்பதாகத் தகவலில்லை. எனினும் துருக்கிய விமானப் படையின்
விமானப் படைகளிடம் 17 விமானங் களும் 25 ஹெலிகொப்டர்களும்
அணியொன்று அந்தப் பிராந்தியத்துக்கு இருந்தன. இவற்றில் ஏழு 1 - 22
வைத்திருக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எர்கான் என்ற இடத்திலிருந்து அங்காராவுக்கும் இஸ்தான்புலுக்கும் விமானப் பய ணங்கள் இடம்பெறுகின்றன. இப்ரிஸ் துருக்கி விமான சேவையும் இஸ்தான் புல் விமான சேவையும் மட்டுமே வடக்கு சைப்பிரஸுக்கு விமான சேவை களை நடத்துகின்றன. இந்த நாட்டில் துருக்கியத் துருப்புக்கள் பெருமளவு
ஒராவோ ரக விமானங்களும் ஆறு "J-21 ஜாட்ரப் தாக்குதல் விமானங் களும் அடங்கும். இவை மாகோவில் ஜானி விமானத் தளத்திலும் சலுசானி விமானத் தளத்திலும் உள்ளன.
டேயிடன் சமாதான ஒப்பந்தத்திற் கிணங்க நேட்டோ படைகளின் கடுமையான மேற்பார்வையின் கீழ் இவை வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வெவ்வேறான ஆயுதப் படை
துத் தயாரிப்பான பிளட்டஸ் பிசி1 ரக விமானத்தைப் படத்தில் காண்கிறீர்கள். இந்த மென்ரக விமானம் எப்படிச் சில
க்கங்களின் கைகளுக்குச் சென்றடைந்துள்ளனவென்பது பெரும் கேள்விக்குறி. ஏனெனில் சுவிஸ் நாடு பயங்கரவாத
ஆயுதங்களையோ, விமானங்களையோ, உபகரணங்களையோ ஏற்றுமதி செய்வதில்லையென்பது குறிப்பிடத் தக்கது.
■ ப்பிரியட்
ண்டு துருக்கியப் ரஸ் ஆக்கிரமிக்கப் ரிலிருந்து நாடு ாட்டின் வடபகுதி ரஸ் அரசாங்கத் >ப்பட்டு வருகிறது. த் துருக்கி மட்டுமே து. துருக்கிய - கத்திடம் விமானங்
இருப்பதாலும் ஐரோப்பிய யூனியனில் இணைந்து கொள்ளத் துருக்கி முயற் சிப்பதாலும், துருக்கிய - சைப்பிரஸ் அரசாங்கம் விமான சேவைகளில் எவ்விதமான ஒழுங்கீன நடவடிக்கை களும் இடம் பெற அனுமதிக்க LDILLIgh.
GADGUT வேறஸ்எகோவினா
முன்னைய பொஸ்னிய - ஹேர்விய
களை ஒருங்கிணைப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் நேட்டோ படைகளின் மேற்பார்வையின் கீழ் ஸ்பிரிஸ்கா விமா னப் படை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
நன்றி : 'டெயிலி மிரர்
(அடுத்த வாரம் புலிகள்
இயக்கத்தினி விமானப்படையணி பற்றிய கட்டுரை வெளிவரும்)

Page 8
இது எனக்கு ஓர் உறுத்தலாகவே இருந்தது. காலம் கனியட்டும் என்று நான் குனிந்துகொண்டு குட்டுகளை ஏற்றுக்கொண்டேன். காலமே என்னை நிமிர வைத்தது. அப்போது என் மன உறுத்தலுக்கு ஒரு வடிகாலை தேடினேன்.
அது ஒருபுறமிருக்கட்டும். 'நீங்காத நினைவு படத்திற்குப்
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்ை
ః
நான் திரு.எம்.எஸ். விஸ்வநாதனுக்கும், திரு.
ராமமூர்த்திக்கும் அறிமுகம் செய்து
வைக்கப்பட்டேன்.
நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும் எஸ்எஸ்.ஆர. படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா ரீநிவாசன். "நல்ல கவிஞன், பாட்டைப்
பிறகு, திரு. சுலைமான் அவர்களும் திரு.மாரா அவர்களும் சேர்ந்து என்னைக் குறித்து திரு முக்தா ரீநிவாசனிடம் பேசியிருக்கிறார்கள்.
இதன் விளைவாக, முக்தா பிலிம்ஸார் தயாரித்துக் கொண்டிருந்த இதயத்தில் நீ என்னும் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பானது, என்னைத் தேடி வந்து கதவைத் தட்டியது.
என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி
இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத் தானே நான் இத்துணை காலம் தவமிருந்தேன்!
1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில், முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
ஒரு நாட்டு உளவாளி இன்னொரு நாட்டில் புகலிடம் கேட்டுத் தஞ்சமடைவதற்கு விசித்திரமான சம்பவங்களும் காரணமாகி விடுவதுண்டு. ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பரா நகரில் விலாடிமர் பெட்ரோம் என்பவர் ரஷ்யத் தூதரகத்தில் முன்றாவது செயலாளராக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி பெயர் யூடோகியா. சோவியத் தூதர் அளித்த விருந்தில் விலாடிமரும் யூடோகியும் கலந்து கொண்டார்கள். சோவியத் தூதருக்கும் யூடோகியாவுக்கும் சிறு தகராறு ஏறபடடது. கோபமடைந்த யூடோகியா மேஜை மீதிருந்த ஐஸ்கிரீமை சோவியத் தூதரின் மேல் எறிந்து விட்டார். இது பெரிய பிரச்சினையாகி விலாடிமர் நிம்மதி இழந்தார். கடைசியில் தொல்லைகளிலிருந்து விடுபட சோவியத் தூதரகத்திலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியா
S.
*
தொடர்.
பாருங்கள், பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்" என்றெல்லாம் தெளிவாக எடுத்துச் சொன்னார் திரு. ரீநிவாசன்.
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.
அவர் என்னைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி எனக்கு சற்று அதிர்ச்சியை அளித்தது.
"நீங்க ப்ராமினா" என்றார். "ஆம்" என்று நான் சொல்லி முடிப்பதற்குள், "எங்களுக்கு உறவுக்காரப் பையன்" என்றார் திருமுக்தா ராமஸ்வாமி. விஸ்வநாதன் சாதிக் கண்ணோட்டமில்லாதவர்; பாபநாசம் சிவனை தலைக்கு மேல் வைத்துக்கொண்டாடுபவர் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆகவே என் சாதியைப் பற்றி அவர் தன்னிச்சையாகத் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்
அரசாங்கத்திடம் புகலிடம் கேட்டு தஞ்சமடைந்தார்.
சமீபத்தில்
இந்தியாவிலிருந்து சோவியத் தூதரக அதிகாரி ஒருவர் உலாவச் சென்றபோது திடீரென்று காணாமல் போனார். அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள்
ॐ பலனளிக்க
பின்பு அவர்
அமெரிக்காவில் இருப்பதாகச் செய்தி வெளியாயிற்று.
KGB GOLIů பொறுத்தவரையில் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிற நாடுகளில் தஞ்சமடைவது குறைவு என்றே சொல்ல வேண்டும். KGB உளவாளிகள் உலகிலுள்ள முக்கிய நாடுகள் அனைத்திலும் செயல்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நோக்கத்தோடு செயல்படுவதாகச் சொல்ல முடியாது. பெருமளவில் தொழில் முன்னேற்றமடைந்துள்ள மேற்கத்தைய நாடுகளிலிருந்து விஞ்ஞான தொழில்நுட்பத் தகவல்களைத் தெரிந்து கொள்வது ஒரு நோக்கம்.
கச் சரிதம்
0 ()
කුංෆුණ්‍යක්‍ෂීර‍ෙණ්ණ්
திரட்டுவதற்காக
தங்களுக்குச் சாதகமாக
பலமளிப்பதற்காகவும் சில நாடுகளில் செயல்படுகிறார்கள்.
தாங்களே நேரிடையாக
நிற்கிறது. ஆனால் அதன்
என்றே தீர்மானித்துக் கொண்டேன்.
பிறகு, மாடியிலிருந்து நாங்கள் அனைவரும் கீழே சென்றோம்.
"ஏதாவது பல்லவி எழுதிக் கொடுங்கள்" என்றார் விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குநர் ரீநிவாசன் சொன்னார். உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.
பூவரையும் பூவைக்கும் பூமாலை போடவா? பொண்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா"
என்பதுதான் அந்தப் பல்லவி "பூவைக்கு." என்பதெல்லாம் ட்யூனுக்கு சரியாக வராதே." என்றார் எம்எஸ்.வி.
உடனே "பூங்கொடியே" என்று மாற்றிக்கொடுத்தேன்.
ஒரு சிட்டிகை பொடியை எடுத்து முக்கில் உறுஞ்சினார் விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு
நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் ஐந்து விதமான மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.
சரணத்திற்கு நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்" என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார். (தொடரும்.
வேறு சில நாடுகளில் கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு ஆதரவு
செயல்படுகிறார்கள்.
இல்லாத அரசுகளைக் கவிழ்ப்பதற்காகவும் ஆதரவாக உள்ள அரசுகளுக்குப்
சில சந்தர்ப்பங்களில்
ஈடுபடாமல் எதிர்ப்புச் சக்திகளுக்கு நிதியுதவி
அளித்து ஊக்கப்படுத்துவதும்
உ_உண்டு.
*
நடவடிக்கைகள்
வெளிநாட்டு له مهمی نړيوال
கவிழ்ப்பதில் ரஷ்ய *коBашыஅமெரிக்க CIA அதிக முனைப்புடன் செயல்படுவதாகத்தான் சொல்ல வேண்டும். CIA 1947 இல் நிறுவப்பட்டது. அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பைக் கண்காணிக்க FBI அமைப்புக்கு CIA துணை
பிரதான வேலை வெளிநாடுகளில் உளவு வேலை பார்ப்பதுதான்.
செயல்படுகின்ற முறையில் CIA uyib KGB uqúb 69 Gg தன்மை கொண்டவை என்று சொல்லி விடலாம்.
CIA dá
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெனட் ரோஜர்ஸ் தனது 18ஆவது வயதில் நடந்து சென்றார். சந்தேக நபர் திடீரென மறைந்து லண்டன் காவல் துறையில் இணைந்து கொண்டவர். விட்டான்.
இவர் கடந்த 18 வருடங்களாக இத் தொழிலில் ஜெனட் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் ஈடுபட்டு வருகின்றார். அதிலும், இவர் பணி புரிவது போது ஒரு தொலைபேசிப் பெட்டியின் பின்னால் காவல்துறையிலேயே உள்ள மிகவும் கடினமான மறைந்திருந்த சந்தேக நபர் திடீரென ஜெனட்டின் பிரிவில், அதாவது, கற்பழிப்புச் சம்பவங்களில் மீது பாய்ந்து, அவரை அடித்து, இறுக்கிப் ஈடுபடுகின்ற சந்தேக நபர்களை வளைத்துப் பிடித்துக்கொண்டான். பிடிப்பதுதான் இவரது பணியாகும். ஜெனட் சந்தேக நபருடன்
ஜெனட் தனது 26ஆவது வயதில்தான் இந்தப் போராடிக்கொண்டிருந்த போது மேலும் பல பிரிவில் கடமையை ஏற்றுக்கொண்டார். இவர் தாக்குதல்களுக்கு அவர் உள்ளாக கராத்தே, ஜூடோ போன்ற பயிற்சிகளைப் நேர்ந்துவிட்டது. இதனிடையே வாகனத்தில் இருந்த பெற்றவாாவார். பொலிஸார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று
as: 鬱。 - ۔*
GUCNğer GÜL(löööTGIGÜöilOMÜ ge VIEEG) LLSSMAASSLLSASAASASSLLLLaAeMMASLS SLAMeSASLS0H LHHASAS MuS Hue eeeSLSS -ாகு
ইিঙ্কৰ இ ஜ் இஜ்
------ இக் காலகட்டத்தில்தான் காட்டுப் பகுதியில் மறைந்திருந்து பெண்களைக் கற்பழிக்கும் ஒரு ஜெனட்டை சந்தேக நபரின் பிடியிலிருந்து பயங்கரமான குற்றவாளியைக் கண்டுபிடிக்க காப்பாற்றியபோது, அவரது உடம்பில் பல பொலிஸார் வலை விரித்திருந்தனர். இரு தடவைகள் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதுடன் முகம்
இந் நபர் பொலிஸாரிடம் சிக்கவிருந்து, உட்பட பல பகுதிகள் வீங்கி இருந்தன.
நூலிழையில் தப்பித்துக்கொண்ட போதிலும், தன் இதனிடையே சந்தேகநபர் தப்பியோடும் குற்றச் செயல்களை ஒரு போதும் குறைத்துக் முயற்சியில் ஈடுபட்டதும், தனது வேதனையையும் கொள்ளவில்லை. ஒரு வருட காலத்துக்குள் இந் பொருட்படுத்தாத ஜெனட், பாய்ந்து சென்று நபர் எட்டுப் பெண்களைக் கற்பழித்துள்ளான். அதே அவனைத் தாக்கி, வளைத்துப் பிடித்துக்
நேரம் நான்கு தடவைகளில் நான்கு பெண்கள் கொண்டார். இவனிடமிருந்து தப்பித்துக்கொண்டுமுள்ளனர். பிரித்தானியாவில் ஒன்றன்பின் ஒன்றாகக்
அன்றைய தினம் இக் குற்றவாளி, ஜெனட் கற்பழிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளம் பணியாற்றி வந்த பொலிஸ் நிலையத்தில் இருந்து குற்றவாளியான இச் சந்தேக நபர், இப்போது சுமார் 500 மீற்றர் தொலைவில் வைத்து 16 பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டான். வயதுடைய பாடசாலை மாணவியொருத்தியைக் ஷோன் ப்ரென்சிஸ் எனப்படும் இந்தக் கற்பழித்துள்ளான். குற்றவாளி கைதுசெய்யப்பட்ட போது அவனது இந்த நிலையில் பொலிஸ் நிலையப் வயது 17 ஆகும். பின்னர் இவன் 13 வருட
பொறுப்பதிகாரி, இக் குற்றவாளியைப் பிடிப்பதற்காக, சிறைத் தண்டனையைப் பெற்றான் என்பது சாதாரண ஒரு பெண்ணைப் போல் அவன் இருக்கும் குறிப்பிடத் தக்கதாகும்.
பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கு ஒரு பெண் எனினும், இச் சம்பவத்துக்குப் பின்னர், பொலிஸ் தேவை எனக் கூறினார். இவ்வாறான குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியில் இதன்போது ஜெனட், தான் அங்கு செல்வதாக சிக்கவைப்பதற்கு குறிப்பாக பெண் பொலிஸாரை உடனடியாக முன் வந்தார். இப் பயணம் ஈடுபடுத்துவது பயங்கரமான செயலாகும் பயங்கரமானதொரு பயணமாகும் என்பதை விபரித்த என்பதைப் பொலிஸ் உயரதிகாரிகள் உணர்ந்து பொறுப்பதிகாரி, தேவையெனில் தீர்மானத்தை கொண்டனர். っ* ”で。 மாற்றிக் கொள்ளவும் இயலும் எனக் கூறிய தற்காப்புக் கலையைக் கற்றிருந்த போதிலும், ஜெனட் தனது தீர்மானத்தை காரணத்தினால் ஜெனட் உயிர் பிழைத்துக் மாற்றிக்கொள்ளவில்லை. கொண்டார். இவ்வாறானதொரு நிலையில் ஒரு :
குற்றவாளியைப் பிடிக்கும் திட்டம் சாதாரணப் பெண்ணால் எந்த வழியிலும் தப்பிக்க
குறறவாளி பறறிய எவவிதமான துகளும * ** * ghaiர்பriர்ரப் பிள். ກໍ ແຕົສ ທີ່ ಫ್ಡಿವಾಣಾಥ್ರರು :: :ேஃதுே பெற்றதுடன் பிரித்தானியாவிலிருந்து 200 பெண் பொலிஸாருக்கு இச்சம்பவம் பிடிபடாவிடினும் ார స్లో ಸ್ಖಲಿ! ಕ್ಲಿನ್ತಿ :?" ళ్ల
மீற்றர் தொலைவில்தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றிருந்தது.
மேலும் 10 தினங்கள் கழிந்த நிலையில் இக் குற்றவாளியினால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் கூறிய தகவல்களையொத்த ஒரு நபர் பற்றிய தகவல்கள் பொலிசாருக்குக் கிடைத்தன. எனினும்
அதிலும், குறிப்பாக மேற்கூறியவாறான குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக, அவர்களிடம் சாதாரணப் பெண்களைப்போல் நடந்துகொள்ளக் கூடிய பயிற்சிகள் இங்கு முக்கியத்துவம் பெற்றன.
இவ்வாறான பயிற்சியினை மேற்கொள்ளும்
பொலிசார் அந்த இடத்துக்குச் செல்லும் ஜெனட் தானும் இன்னமும் குற்றவாளிகளிடமே முன்பாகவே அந் நபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்லுகின்ற அந்தப் பயநுகரமான பணியையும் சென்றிருந்தான். மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது
மேலும் ஒரு வாரம் சென்ற நிலையில், கடமைகளின்போது இதுவரையில் 19 தடவைகள் அதிகாலை ஒரு மணியளவில் சந்தேக நபர் சென்று காயமடைந்துள்ளார். கொண்டிருக்கும் ஒரு பாதையைப் பற்றிய தகவல் தான் இவ்வாறானதொரு பணியை பொலிஸாருக்குக் கிடைத்தது. இந்த நிலையில் மேற்கொள்வதற்காகவே பொலிஸ் துறையில் மேலும் துணைகளின்றி அப் பகுதிக்குச் செல்ல சேர்ந்ததாகப் பெருமையுடன் கூறும் ஜெனட் ஜெனட்டுடன் இருந்த பெண் பொலிஸார் அச்சம் இன்னுமொருவருக்குத் தவறிழைத்து விட்டு, கொண்ட நிலையில், ஜெனட் எதுவிதமான அதற்காகத் தண்டனை பெறாமல் தப்பித்துச் அச்சமுமின்றி தான் அங்கு செல்வதற்கு செல்லும் நபர்களை தான்வேறுப்பதாகவும் முன்வந்தார். கூறுகின்றார்.
குறிப்பிட்ட இடத்தில் சந்தேக நபர் இருக்கக் தற்போது இவரது வயது 44 ஆகும். கண்ட ஜெனட் எதுவுமே தெரியாத வகையில் இன்னமும் தனது பணியிலேயே முழுக் குறியுடன் வாகனத்தை விட்டு இறங்கி, சாலையோரமாக இருந்து செயற்பட்டு வருகின்றார். -பாகக்
Ironi
GID 12 - 18, 2005

Page 9
காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியில்தான் சங்கரராமனின் வீடு உள்ளது. அதாவது, அவர் மேலாளராகப் பணிபுரிந்த ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்துக்கு அண்மையில் அவரது வீடு இருக்கிறது. இங்குதான் சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் அனந்தசர்மா, மகள் உமா மைத்திரேயி ஆகியோர் வாழ்ந்து வந்தார்கள். ரீ வரதராஜப்
பெருமாள் ஆலயத்தின் நிர்வாகியாகப் பதவி வகித்திருந்தபோதிலும் பொருள் சேர்க்கத் தெரியாத மனிதரென்று அயலவர்கள் அவரைப் பற்றிக் கூறுகின்றார்கள். சங்கரராமனின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளித்தான் வக்கீல் அன்பழகனின் வீடு இருக்கிறது. சங்கரராமன் சார்பான இரு வழக்குகளில் ஆஜராகும் வக்கீல் அன்பழகன், சங்கரராமன் ஊழல் பேர்வழியல்ல என்று அடித்துச் சொல்கிறார்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலய வளாகத்துக்குள்ளேயே கடந்த வருடம் செப்டெம்பர் மூன்றாம் திகதி சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். மறுநாள் நான்காம் திகதி அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கே கையில் பணமில்லாமல் தவித்தனர் சங்கரராமன் குடும்பத்தினர் என்கிறார் வக்கீல் அன்பழகன். மடத்திலிருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை, நண்பர்கள்தான் உதவினார்களென்றும் சொல்கிறார் அன்பழகன்.
கொலை நடைபெற்றுப் பல மாதங்கள் கடந்து விட்டன. இன்னும்தான் மனைவி பத்மா அழுதுகொண்டிருக்கிறார். மூத்த பிள்ளை அனந்தசர்மாவும், மகள் உமா மைத்திரேயியும் ஜெயேந்திரரின் பெயரைக் கேட்டதுமே பொரிந்து தள்ளுகிறார்கள். அனந்தசர்மா கூறிய ஒரு விடயம் அதிர்ச்சியைத் தந்தது. தனது தந்தையின் கொலைக்கு ஜெயேந்திரரே காரணமென்பது அனந்தசர்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை,
"அப்பாவின் நல்லடக்கம் நடைபெற்ற பிறகு பதின்மூன்றாவது நாள் காரியங்கள் முடிந்த பின்னர் கோயிலுக்குப் போகணும் என்பது எமது வழக்கம், அதற்காக நான் மடத்துக்குப் போய் மகா பெரியவரின் சந்நிதி அமைந்திருந்த பிருந்தாவனத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். நான் அங்கு வந்திருப்பதை யாரோ ஜெயேந்திரரிடம் சொல்லியிருக்க வேண்டும். அவர் மகா பெரியவரின் சந்நிதியை நோக்கி வருவதைக் கண்டதும் அவர் காலில் வீழ்ந்து வணங்கினேன். ஜெயேந்திரர் பின்னர், 'காரியமெல்லாம் முடிஞ்சுதா? கோபாலபுரத்து மணி ஐயரிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். உன் அப்பா கேட்கவில்லை. விதி யாரைத்தான்
(3ID 12 - 18, 2005
விட்டது என்று சொல்லிச் சிரித்தார்’ என்கிறார் அனந்தசர்மா,
தனது சொந்தப் பெயரில் மட்டுமல்ல, ‘சோமசேகரக் கனபாடிகள் என்ற பெயரிலும் ஜெயேந்திரருக்குக் கடிதங்கள் எழுதினார் சங்கரராமன் என்று கூறுகிறார்கள் அவரது நண்பர்கள். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதற்குப் பின்னர்தான் கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்று கூறுகிறது தனிப்படைப் பொலிஸ் பிரிவு. இவ்வாறு 39 கடிதங்கள் இருப்பதாகவும் அவர்ககள் கூறுகிறார்கள். இதில் வேடிக்கையான விடயமென்னவென்றால், இந்தக் கடிதங்களை மட்டுமே கொலை வழக்கிற்கான ஆதாரங்களாக பொலிஸ் வைத்திருக்கிறது. சங்கரராமன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி 'இறுதி அறிவிப்பு என்ற தலைப்பில் அனுப்பிய கடிதம்தான் ஜெயேந்திரரை ஆத்திரப்படுத்தியிருக்கலாமென்றும் சங்கரமடத்தைச் சேர்ந்த சிலர் கூறியிருக்கிறார்கள்.
சென்னையில் அனந்தசர்மா படித்துக்கொண்டிருக்கிறான். அவன் மனரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறானென்று கூறும் உமா மைத்திரேயி, கடந்த மார்ச் மாதம் பத்தாம் கிளாஸ் பரீட்சை எழுதியிருக்கிறார். சில நாட்களில் வேதனை தாங்காமல் தனது தாய் சாப்பிடாமலேயே விரதம் இருக்கிறாரென்று வேதனையோடு கூறுகிறார் சங்கரராமனின் மகளான உமா.
சங்கரராமன், ஜெயேந்திரருக்கு அனுப்பிய இறுதி எச்சரிக்கைக் கடிதத்தில் மூன்று நாட்களுக்குள் பதில் தர வேண்டுமென்றும் இல்லையேல்
சங்கடத்தில் சயன்
சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றத் தேவையில்லையென்று தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் முன்னாள் காஞ்சிபுரம் எஸ்.பி.யும் சங்கரமட வழக்கைக் கையாள்பவருமான பிரேம்குமார், அண்மையில் காஞ்சிபுரத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கும் இவரிடம், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமாவென்று தமிழக அரசு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு கோரியதையடுத்தே இந்தப் பணியில் அவர் இறங்கியுள்ளார். சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயேந்திரர் தரப்பு வக்கீல்கள் சென்னை உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஜெயேந்திரர் தரப்பு வக்கீலான நாரிமன் இது தொடர்பாக முக்கால் மணி நேரம் வாதம் புரிந்தார். பிரேம்குமார் அ.தி.மு.க. ஆதரவாளரென்றும் தனிப்பட்ட குரோதம் காரணமாகவே சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்
மாட்டப்பட்டிருக்கிறாரென்றும் நாரிமன் பல உதா "எஸ்.பி.பிரேம்குமார் மீது தனிப்பட்ட சட்ட மீ அப்பாவிகளைக்கூட அடித்துப் பொய்யான குற்ற இதனால் அவருக்குச் சயனைட் பிரேம்குமார் நாரிமன். அவருக்கு எஸ்.பி.புரமோஷன் கொடுத்த என்றும் வாதிட்டார் நாரிமன் பிரேம்குமாரை மார்
கவர்னரிடம் மனுக் கொடுத்திருப்பதும் "ஆச்சா அமைச்சரிடம் புகார் கொடுத்திருப்ப
ஜெயேந்திரர் செய்ததாகக் கூறப்படும் ஊழல்கள், சில்மிஷங்கள் பற்றி அரசின் அறநிலைத் துறைக்கு அறிவிப்பேனென்றும் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுவேனென்றும் மிரட்டியிருந்தாராம். தனக்கு ஏதாவது நடக்கலாமென்றும் நண்பர்களிடம் தெரிவித்தாராம் சங்கரராமன், பொது மக்களுக்கு சகலதையும் விளக்குவதற்காக நோட்டீஸ் அடித்து
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெயேந்திரரின் 刻 ஊழல்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் எச்சரித்திருந்தாராம். இந்த நோட்டீஸை அச்சடிப்பதற்குப் பல பிரசுர நிலையங்களைச் சங்கரராமன் நாடியபோதும், ஜெயேந்திரருக்கு எதிராக அதனை அச்சடித்துக் கொடுக்கப் பல பிரசுராலயங்கள் மறுத்து விட்டனவாம். இறுதியில் இன்னொரு பிரசுராலயமொன்று கணனியைப் பயன்படுத்தி இந்த நோட்டிஸை அடித்துக் கொடுத்ததாகவும் தனிப்படைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நோட்டீஸ்கூட ஜெயேந்திரரை ஆத்திரப்படுத்தியிருக்கலாமென்பது தனிப்படைப் பொலிசாரின் வாதம்.
2001ஆம் ஆண்டு சங்கரராமனின் தாயார், அதாவது உமா மைத்திரேயின் பாட்டி காலமானார். அப்போது தனது பாட்டியாரின் சுபஸ்கீகரணக் கிரியைகளுக்காகச் சங்கரமடத்துக்குச் சென்ற தனது தந்தையார் அவமானப்படுத்தப்பட்டாரென்று கொதித்துக் கூறுகிறார் உமா. 2001ஆம் ஆண்டில்தான் ஜெயேந்திரருக்கும் சங்கரராமனுக்குமிடையில் பெரியளவில் முரண்பாடுகள் வெடிக்க ஆரம்பித்தன என்கின்றனர் சங்கரமடத்துச் சீடர்கள். 21-10-2001 ஆம் ஆண்டு - அதாவது, தனது தாயாரின் திதி நாளன்று மகாபெரியவரின் சமாதியை வணங்கச் சென்ற தனது தந்தையார் அவமானப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டாரென்று குமுறுகிறார் உமா, அப்போது சங்கரமடத்தில் மனேஜராக இருந்தவர் சுந்தரேச ஐயர். இவர் தற்போது
ணங்களுடன் தன் வாதங்களை முன்வைத்தார். ல் குற்றச்சாட்டுக்கள் நிறையவே உள்ளன. களை ஒப்புக்கொள்ளச் செய்வார் பிரேம்குமார்.
என்றுகூடப் பெயருண்டு" என்று வாதிட்டார் தே செல்லாதென்று கோர்ட் சொல்லியிருக்கிறது வேண்டுமென்று ஏற்கனவே தமிழக பிஜேபி, iய சபா' என்ற அமைப்பு மத்திய உள்துறை
தும் இங்கு சுட்டிக்காட்டத் தக்கது. الرد
மிரட்டி வெளியேற்றினாரென்றும் கூறுகிறார் 2D L DIT.
அப்போது தன் பாட்டியின் கருமாதிச் செலவுகளுக்குச் சங்கரமடம் உதவவில்லையென்றும் தந்தையின் நண்பர்களே உதவினார்களென்றும், தந்தை இறந்த பின்னர் தமக்குதவ மடத்திலிருந்து ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாரென்றும் சொல்லும் உமா, திடுக்கிடும் தகவலைக் கூறினார். அதை அவரது வார்த்தைகளிலேயே தருகிறோம்.
"அறுபது வயது மதிக்கத்தக்க வயோதிபரொருவர் அப்பா இறந்து மூணாம் நாள் (செப்டெம்பர் ஆறாம் திகதி) எங்க வீட்டுக்கு அவசரமா வந்தாரு வந்த வேகத்தில் “பெரியவா - அனுப்பியிருக்கா’ண்ணு சொல்லிண்டு முன் ஹாலில் இருக்கும் மரப்பெட்டியின் ட்ராயர்களைத் திறக்க ஆரம்பித்தார். என்ன தேடறேள்? யாரு நீங்க? என்று நானும் அண்ணாவும் கேட்டோம், "என் பேரு கணபதி. மடத்துல கோசலையைக் கவனிச்சுக்கிறேன். பெரியவா, சங்கரராமன் எழுதின லெட்டர்களை எடுத்துண்டு வரச் சொன்னா’ என்றார். மறுபடியும் எல்லா டிராயர்களையும் இழுத்துப் பார்த்தார். நாலைஞ்சு கடுதாசிகள் கிடைச்சுது அதையெல்லாம் எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டார். அதுக்குள்ளை ஒரு போலிஸ் ஜிப் வாசலுக்கு வந்துடுத்து. இவா உடனே அவசரமா அந்த பிளாஸ்டிக் பையை எடுத்துப் பக்கத்திலிருந்த இன்னொரு ட்ராயரில் போட்டு முடிவிட்டு வாசலுக்கு ஓடினார். அதற்குள் போலிஸ் உள்ளே வந்துட்டுது. உள்ளே வந்த போலிஸ் சாயந்திரம் நாலரை மணிவரை எங்களை விசாரணை செஞ்சுது போலிஸைக் கண்டதும் இந்தாள் நான் மடத்திலிருந்து வர்றேன். ஏதாவது உதவி தேவையா என்று பெரியவா கேட்டு அனுப்பினா' என்று சொன்னார். நாங்க ஒண்ணும் புரியாம பாத்திண்டே இருந்தோம். அப்புறம் போலிஸ் போறவரை அந்தத் தெரு முனையிலேயே
காஞ்சிபுரத்திலிருந்து அருண கணணன
சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மகா பெரியவரின் சமாதியைத் தரிசிக்கச் சென்ற சங்கரராமனைக் கண்டபடி திட்டி வெளியே போகுமாறு மிரட்டினாராம் சுந்தரேச ஜயர், சுந்தரேசன் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினாரென்றும் பாதுகாவலர்களைக் கொண்டு தந்தையை
in
D UJU
சைக்கிளோடு நின்னுட்டிருந்தாரு இருந்த லெட்டர்கள் எல்லாத்தையும் அள்ளி எடுத்துண்டு போலிஸ் கிளம்பிட்டுது. அதில் இந்த ஆள் ஒதுக்கி வைச்சிருந்த பிளாஸ்டிக் பையும் போயிடுத்து. அப்புறமா இந்த ஆள் திரும்பி வந்து ட்ராயரை இழுத்துப் பாத்திட்டு ஒண்ணும் பேசாம கிளம்பிட்டாரு" என்று பொரிந்து தள்ளினார் உமா,
சங்கரராமன் உடலை அடக்கம் செய்வதற்கு முன்னர் ஜெயேந்திரர் ஆறாயிரம் ரூபா அனுப்பி வைத்தாரென்று கூறப்படுவதும் பொய்யென்றார் உமா. "கணபதியென்ற அந்த ஆளிடம்தான் பணத்தைக் கொடுத்தனுப்பியிருந்தார். அவர் கருமாதிக் காரியங்களுக்காகக் கொஞ்சப் பணத்தை வாத்தியார் மாது மூலம் செலவழிச்சுட்டுப் போயிட்டார். எங்களிடம் நயா பைசா கொடுத்ததாக நிரூபிக்கட்டும். எங்களுக்கு வேண்டாம் ஜெயேந்திரரின் பாவப் பணம், சொல்லப்போனால் முதல்வர் கொடுத்த நிதியிலிருந்து அப்பாவின் காரியங்களுக்காக எவ்வளவு செலவு செய்தார்களோ அவ்வளவையும் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கோம், அப்பாவை அடக்கம் செய்த அன்னித் தேதியில் எங்கள் கையில் பணம் இல்லாததால்தான் மடத்து ஆள் செலவழிப்பதை ஒப்புக்கொண்டோம். இதுல வேடிக்கை, மடத்திலிருந்து கொடுத்தனுப்பிய பணத்தில் பாதியையும் அந்த ஆள் கணபதி சாப்பிட்டு விட்டார் போலிருக்கிறது. இதே ஆசாமி விஜயேந்திரர் ஆந்திராவிலிருந்து மடத்துக்கு வந்த அன்னிக்கு அவர் பின்னால ஓரமா நிக்கறதை ரி.வி.யிலை பார்த்தோம்" என்று குமுறுகிறார் உமா மைத்ரேயி,
(தொடரும்.)
9.

Page 10
  

Page 11
விதிகளை மீறும் சாரதிகளுக்குத் தண்டனை வழங்கும் பொலிஸாருக்கு நடந்த சோகமே இது. பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போர் விமானமொன்று இயந்திரக் கோளாறினால் பொலிஸ் கார் ஒன்றின்மேலேயே தரையிறங்கியது.
இரட்டையர்கள் என்றால் அனைவருக்கும் அவர்கள் இரு அமைப்பு உடையவர்கள் என்றே எண்ணத்தோன்றும். ஆன இரட்டையர்கள் பரும ஒற்றுமை உடையவர்கள். அதாவது இ
போக்குவரத்து வீதிகளை மீறும் பருமனில் 2_ఖ சாதனை படைத்துள்ளவர்கள் விமானங்களுக்குத் தீர்ப்பு வழங்க பெனி லைலோண்ட் எனற இருவரும் 1948ಅ
பொலிஸ் புத்தகங்களில் சட்ட அமெரிக்காவில் பிறந்தார்கள். இவர்கள் தங்கள் { திட்டங்கள் எதுவும் சாதாரண ص*خسرer* نو நிறையுடை இல்லாததால் விழி காணப்பட்டார்கள். ஆயினும் 7 *、°冢 பிதுங்கி இருவரது பருமனும் N அத இருக்கிறார்கள் எட்டியது. இவர்கள் SYN694 பெல்ஸர் தோள் Y.
சிண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுக்கு வருகை தந்த பிரபல ஹொலிவூட் நடிகைக கேட் வின்ஸ்லே, பெனிலபிஃகுத் அணிந்து வந்த ஆடைகளைப் போல் தமக்கும் வேண்டும் என்று எஜமானர்களை கேட்டார்களோ தெரியாது இந்த நாய் அழகிகள்.
ஆம், இச் செல்ல நாய்களுக்கு ஹொலிவூட் அழகிகளின் ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்த நியூயோர்க் நகர பிரபல ஆடை வடிவமைப்பாளரான "ஆடா நிவேஸ் தனது சின்னச் சின்ன ஆசைகளில் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
தற்போது உல
மிகப் பெரிய ஆகாய மீ. இது திரவ ஐதர ஆயினும் இவ் ஆகாய
என்பது கவலைக்கு
GD 12 - 18, 2005 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தாலும், அதில் ஒரு சோகமும் இழையோடுகிறது. ஆம் இவர் இவ்வாறு செய்வதற்குக் காரணம், கடந்த வருடம் ஸ்பெயின் மெட்ரிட் நகரில் உள்ள இவ் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருந்த வரும் ஒரே உருவ అb வெடித்ததில் இவருடைய உறவினரும் இறந்துள்ளனர். அதனால் ரயில் ால் இங்குள்ள தண்டவாளத்திற்கு பூ அச்சோகச் சமபவததை நினைவுகூருகிறார். இவ் .அனர்த்தத்தில் மொத்தமாக 101 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ٹھی ہے۔ --ث= حصہ !
ஆண்டு நாயையும் பூனையையும் எதிரிகளாகவே நாம் இனங்கண்டுள்ளோம். ஆனால் அயூறு வயதுவரை சில நேரங்களில் அச் சாதாரண நிலைமை மாறி அவைக்குள்ளும் மனிதம் யவர்களாகவே தலைதூக்குகிறது. சீனாவின் குவாங்கோ நகரில் வாழும் இந் நாயார் பூனைக்குப் வயதிற்குப் பின் பாலூட்டிப் போசிப்பது மாத்திரமின்றி, இரவில் உறங்குவதும் பூனையாரைத் தனது கரித்து 337 கி.கி. அரவணைப்பில் வைத்துக்கொண்டே.
வ்வொருவருடைய ட்டையின் அகலம்
2.18மீ. ஆகும். இவர்களில் பில்லி
1979ஆம் ஆண்டும், லைலோண்ட் 2001ஆம் ஆண்டும் மாரடைப்பு முலம் கால மானார்கள்.
! !ރިރ
ள்ய ஓடம்
స్ట్రేళ"శళ్ల _ ఫ్ఘ్యప్ల్య్య్క 鲇
கில் பெரிய பயணிகள் விமானம் A380 என்று எல்லோருக்கும் தெரியும். ஆயினும் இதற்கெல்லாம் முன் உலகில் விமானம் 1988ஆம் ஆண்டு ஜெர்மனியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டது. இதன் அகலம் அண்ணளவாக 245 சன் வாயுவைப் பாவித்தே இயங்க வைக்கப்பட்டது. இதன் எரிபொருட் தாங்கியின் கொள்ளளவு 200,000m விமானமானது தனது இரண்டாவது பயணத்தின் போது ஏற்பட்ட விபத்தில் முற்றிலுமாக தீப்பற்றி எரிந்தது.
ரிய விடயம்தான்.
ாரமலர் DUG

Page 12
தமிழ் நாட்டு ஆண்கள் அழகானவர் தமிழ் ந @ T606)
一匣 சந்திரமுகி சந்தோஷத்தில் டென்னிஸ் வீராங்கனை சயானியா மிர்ஸா ஸ்டைலில் முக்கு வளையமும் டைட் கிக்கான டிசர்ட்டுமாய் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் நயன்தாரா
புதுமுகமா வந்த எனக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு ஒரு நன்றி சொல்லத்தான் இந்தச் சந்திப்பு என்றார்.
அது என்ன நயன்தாரா? "அது ஒரு வங்காள மொழிப் பெயர் நயன் என்றால் கண்கள் நயனம் என்றால் பாவனை தாரா என்றால் நட்சத்திரம் இதுதான் அர்த்தம்'
பெயரிலே நட்சத்திரம் இருப்பதால்தான் எடுத்த எடுப்பிலேயே பெரிய நட்சத்திரங்களுடன் எல்லாம் நடித்து கலக்குகிறீர்களோ? நாம் கேட்டதும்.கன்னக்குழி விழ சிரித்தார் நயன்தாரா
இளம் நடிகர்கள் பலர் இருந்தும் சரத் ரஜினி எனப் பெரிய நடிகர்களுடன் நடிக்கிறீர் கள் சீனியர் நடிகர்களுடன் நடிப்பது பற்றி இளம் நடிகை யான நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்
"இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது எனக்கு வாய்ப்புகள் அப்படி அமைந்தது தொடர்ந்து எஸ்.ஜேசூர்யாவுடன் கள்வனின் காதலி, சூர்யாவுடன் கஜினி சிம்புவுடன் வல்லவன் என இளம் ஹீரோக்களுடனும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்."
கள்வனின் காதலி புகைப்படங்களைப் பார்த்தீர்களா?
"பெரிய பெரிய ஹோடிங்லையே பார்த்தேன். நல்லாத்தானே இருக்கிறது
ஐயா, சந்திரமுகி என ஹோம்லியாக நடித்துவிட்டு கள்வனின் காதலியில் இவ்வளவு கிளாமராக நடிக்கிறீர்களே..? சம்பளம் அதிகம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பீர்களா?
"சம்பளம் என்று சொல்ல முடியாது கதைக்கு ஏற்ப மாடர்னாகப் பண்ணியிருக்கிறேன்."
எஸ்.ஜேசூர்யா படம் என்றால் முத்தக் காட்சிகள்
இருக்குமே?
"அப்படி ஒரு காட்சி இருப்பதாக இதுவரை அவர்கள் தற் ರಾ?
சொல்லவில்லை" நினை 蠶 டு ஆன
தமிழ் சினிமாவுக்கும் கேரள சினிமாவுக்கும் எந்தளவு மிகஅழகானவர்கள் வித்தியாசம்?
-அப்படி என்றால். L.L.III ' "ر ஒட்டுமொத்தமாக வித்தியாசம் இருக்கிறது. ೧: தமிழ்நாட்டு வா
"ஏன் கூடாது. கேட்டு விட்டு வெட்கமர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூர்யாவின் சூட்சுமங்கள்
தனது பி.எஃப் படத்திற்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்த எஸ்.ஜேசூர்யா, நியூ படக் கதையாகிவிடக் கூடது என்கிற முன்னெச்சரிக்கையோடு தனது படத்திற்கு அ.ஆ.என்று தமிழ்ப் பெயராக மாற்றியவர் தன்னுடன் கதாநாயகியாக நடிக்கும் நிலாவிற்கும் தமிழ் சொல்லித் தர ஆசைப்பட்டு டியூசன் மாஸ்டர் ஒருவரை அரேன்ஞ் பண்ணினார். வந்த மாஸ்டருக்கோ தமிழ்தான் தெரிந்ததே தவிர.ஆங்கிலம் தெரியவில்லை. அதனால் அவரைத் துரத்திவிட்டு ஹிந்தியும் தமிழும் நன்றாகத் தெரிந்த ஒருவரை வைத்து தமிழ் கற்றுத் தருகிறார் அதுமட்டுமல்லாமல், நிலாவை எப்படியாவது தன்னுள் சிறைப்படுத்திவிடவும் முயற்சி செய்கிறார்.
எங்கு போனாலும் இருவரும் சேர்ந்தே சென்று V வருவதையும் V அறிந்தும்
அறியா
இணைந்தே வந்ததையும். நாம் துருவியபோது சூர்யாவின்
அசிஸ்டெண்ட் ஒருவர் அத்தகவலை வெளியிட்டார். அதாவது
தனது அசிஸ்டெண்டுகளிடம் தன்னைப் பற்றி நிலாவிடம்
புகழ்ந்து கூறுமாறு சொல்லி வைத்திருக்கிறாராம்
கோலிவுட்டில் மிகப் பெரிய டைரக்டர் சூர்யா பெரிய நடிகர் இவர் என்று புல்டப் செய்யச்
சொல்லியிருக்கிறாராம் சூர்யா இவர்களும் அப்படியே நிலாவிடம் சூர்யாவைப் பற்றிப்
புல்டப் பண்ண.அம்மணியோ சூர்யாவை கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தோடு சூர்யாவின்
ஐடியா தெரியாமல் அவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறாராம் பல நாள் திருடர் ஒரு நாள் அகப்படாமலா
போய்விடுவார்
என்கிறார்கள் விஷயம்
அறிந்தவர்கள்
பாஷாவின் விழவாகும் மும்பையிலிருந்து பிபாஷாபாசு, சச்சினுக்காக அழைத்து வந்ததிலிருந்தே அம்மணி ஏக செலவு வைத்துவிட்டார். ஸ்டார் ஹோட்டல் பார்களில் அவர் குடித்த
GaGa பெரிசாம் கால்ஷிட் வாங்கிய நாட்களை விடக் கூடுதலாக அவரை வைத்துப் படம் | Uဤက္ကူ။ வேண்டியிருந்தது. இதனால் உஷாரான பிபாஷாபாசு கொடுத்த 80 இலட்ச ரூபாயைவிட ஐயா என வந்தீர்கள் மேலும் சில லகரங்கள் வேண்டும் என வம்படிக்க தயாரிப்பாளர் தானு மறுத்திருக்கிறார். கி ஆக்கிவிட்டோம். இதனால் பஞ்சாயத்து பிபாஷாவால் பிரச்சினை வேண்டாம் என எண்ணிய விஜய் தனது ர்களைப் பற்றி என்ன சம்பளத்திலிருந்து சில லகரங்களைப் பிபாஷாவுக்காக
விட்டுக்கொடுத்திருக்கிறார். அதன்பிறகு கிளுகிளுப்பாய் போனஸ் கவர்ச்சியோடு நடித்திருக்கிறார்
இருந்தும் என்ன பயன் | fii,ápti JBLGigTJI. சென்ஸாரில் பிபாஷாவின் கிளுகிளு தரிசனம் கட்டாகிவிட்டது. அதோடு
கோர்ட் கேஸ்களில் சிக்கி ஒரு பாடலும் வேட்டாகிவிட்டது கோலிவுட்டுல இருக்கிறதை விட்டுட்டு பாலிவுட்டுல பறக்கிறதுக்கு ஆசைப்பட் LT3:... flag). Slug Gutia
பிடிபடுவாதோ?
அறிந்தும் அறியாமலும் படத்தை தயாரித்து வரும் புன்னகைப் பூ கீதா, மலேசியாவைச் சேர்ந்தவர் அங்கே இருக்கிற தமிழ் வானொலியில் தொகுப்பாளினியாகத் தன் குரலினால் வசீகரித்துக் கொண்டிருப்பவர் குரல் மட்டுமல்ல.ஆளும் அழகாக இருக்கிறார் பக்கா குடும்பத்தனமாக கொழுகொழுன்னு இருக்கும் தயாரிப்பாளர் கீதாவைச் சுற்றிச் சுற்றி வருகிறார் பார்த்திபன் அய்யய்யோ.தப்பா எதுவும் நினைக்காதீங்க. கீதாவை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கத்தான் பார்த்திபன் சுற்றிச் சுற்றி வர்றார். பார்த்திபன் சுற்றலுக்கு கீதா வளைந்து கொடுப்பாரா?
பொறுத்திருந்து பார்க்கலாம்.
லிபரைக் கல்யாணம்
2 - 3, 2005

Page 13
நடிகைகளுக்கு மட்டும் எப்போதும் ஏதாவது அகலமாக இருக்கும் அதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் சோனியா அகர்வால் தனது தாடைப் பகுதி அகண்டு சில சமயங்களில் முரட்டுத்தனமாகத் தெரிவதாக தனக்கு வேண்டப்பட்டவர் அடிக்கடி சொல்ல.இப்போது
அதை சர்ஜரி செய்யப் போகிறாராம்
மலையாளத்தில் மம்முட்டி நடித்து மெஹா ஹிட்டான படம் தொம்மனும் மக்களும் ! திருடுவதையே தொழிலாகக் கொண்ட ஒரு குடும்பத்தின் கதை அப்பா இரண்டு மகன்களைப் பற்றிய கதை மலையாளத்தில் அப்பாவாகவும் ஒரு மகனாகவும் மம்முட்டி நடித்திருந்தார். இப்போது அந்தப் * படத்தை தமிழில் 誇 தயாரிக்கிறார் ராக்லைன் வெங்கடேஷ், ஹிரோ விக்ரம் இதில் அப்பாவாக மணிவண்ணன் மூத்த மகனாக விக்ரமும் இன்னொரு மகனாக மலையாளப் புதுமுகம் படத்திற்கு கதாநாயகியாக த்ரிஷாவையே போடச் சொல்லியிருக்கிறார் விக்ரம் தெலுங்கில் த்ரிஷா இருப்பதால் பேச்சுவார்த்தை நடந்து
Gla, IISAIGHi,i,li, Mg, i. 三 டிருக்கிறதுصوبے = த صے ரஜினி தன் பெயரை ரஜ்னி எ El DJTGugl fija Ty அமாற்றியிருக்கிறார்.
-
டீம் ஒர்க் புரொெ இயக்கத்தில் வெளிவர் படம் ராம் இதில் கதா 36060LLITEü GUYÜLLL ராம் படத்தைத் ெ படம்.பருத்தி வீரன் கே.இஞானவேல் தயாரிக்கி தயாரிப்பாளருக்கு இது முதல் சினிமா வட்டாரத்தில் மார்க்கண்டேயன் என்று அன்பு வாரிசு கார்த்தி இதில் நாயகனாக நடிக்கிறார் கார் நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார் நடிப்பு வேன் இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்தவரைக் கூப் செய்கிறார் அமீர்
பிரபல நட்சத்திரங்கள் நடிப்பதாக சொல்லப்பட்டதே ஏன் மறுபடியும் ஒரு புதுமுகத்துடன் களம் இறங்கியிருக்கிறீர்கள் என்று அமீரிடம் கேட்டால் இந்தக் கதைக்கு ரஃப் அண்ட் டப் ஆக ஒரு இளைஞன் தேவைப்பட்டார். 5 fium வீட்டிற்குப் போகும்போதெல்லாம் கார்த்தியைப் பார்த்திருக்கிறேன். சூர்யா மாதிரியே அபாரமான திறமையுள்ள இளைஞன் நான் தேடிய இளைஞன் கார்த்திதான் என்று என் உள்மனசு சொல்ல.சிவகுமார், சூர்யா இருவரிடமும் பேசி சம்மதிக்க வைத்தேன். படம் பார்த்தால்தான் நான் சொல்வது புரியும் என்கிறார் இயக்குநர்
கார்த்தியின் ஜோடியாக புதுமுக நடிகை ஒருவரை அறிமுகப்படுத்துகிற வேலையில் இருக்கிறார் அமீர்
வழக்கம் போல செவத்த தோலைத்தான் தேடுகிறீர்களா.அல்லது கருப்புத் தோலா?
கதைக்குத் தேவை கருப்புத் தோல்தான். தமிழ் பேசத் தெரிஞ்ச ஒரு பொண்ணை நடிக்க வைக்கிறன்னு இருக்கிறேன். சத்தியமா மும்பை பக்கம் போகமாட்டேன். படத்தை தயாரிப்பது சிவகுமாரின் உறவினர் ஞானவேல் ஒருவேளை இது சிவகுமாரின் சொந்தப் LIL-ĠLIDIT)
GB, 12 - 18, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பி.வாசுவுக்கு இப்போது 50 வயது அவரின் 80ஆவது படம் சந்திரமுகி இந்த பிப்டி பிப்டி சந்தோஷத்தில் இருந்த ஆவாசுவைச் சந்தித்தோம்
நடித்தவர் சந்தோஷப்பட வேண்டும் அந்தச் சந்தோஷம் இருந்தால் டைரக்டருக்கும் நல்ல படம் பண்ணிய திருப்தி ருக்கும் சந்திரமுகியைப் பொறுத்தவரை மூன்று தரப்புமே
மிகுந்த ரிஸ்க் எடுத்தீர்களா?
"எல்லா படத்தையும் இதுதான் என் முதல் படம் என நினைத்து ழப்பேன். அப்படித்தான் சந்திரமுகிக்கும் உழைத்திருக்கிறேன். கமாக எனது படங்களில் ஆக்ஷனும் அம்மா, தங்கை டிமெண்ட்டும் தூக்கலாக இருக்கும். ஆனால் இதில் அப்படி இல்லை. லும் அந்த அம்சங்களும் இருப்பதுபோல் பார்த்து இயக்கினோம் கும் முக்கியத்துவம் தந்தோம்.
2ய வைத்துப் படங்களை இயக்குகிறீர்கள் கமலை வைத்துப் படம் 呜呜
தன் முதலில் நெருங்கிப் பழகிய சினிமாக்காரர் கமல்தான் எங்களது
மார் வீட்டிலிருந்து மூன்றாவது
பி.வாசு கடறிய ரஜினியின் இரகசியம்
குருநாதர் ரீதர் இயக்கத்தில் இளமை ஊஞ்சலாடுகிறது படம் பண்ணியதிலிருந்து அந்த நட்பு தொடர்கிறது. சிவாஜி பிலிம்கக்காக நான் ஒரு படம் கமலை வைத்து இயக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது செட்டாகவில்லை. அதற்குப் பதிலாகத்தான் கமல் கலைஞன் படம் பண்ணினார் அதேபோல் ஏவிஎம் பேனரில் கமலை வைத்துப் பணி னுவதற்கும் ஏற்பாடானது அதுவும் அமையவில்லை. அதன்பிறகுதான் ஏவிஎம்முக்கு நான் சேதுபதி ஐபிஎஸ் பண்ணினேன்.
நடிக்க வந்துவிட்டீர்கள் இனி தொடர்ந்து எதில் கவனம் செலுத்துவீர்கள்
"நடிப்பு திடீர்னு வந்தது நண்பர்கள் அழைத்தால் பண்ணுவேன் எனது நோக்கம் இயக்கம்தான்
அடுத்த படம்?
ஏழெட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல கதையைத் தயார் செய்துகொண்டு
இயக்கவிருக்கிறேன் என்ற பிவாக இன்னொரு
இரகசியத்தையும் சொன்னார். அது.
இனிமேல் வருஷத்திற்கு ஒரு படம்
பண்ணலாம்னு இருக்கிறேன் என ரஜினி வாசுவிடம்
பலமுறை சொன்னாராம் அதுதான் அந்த இரகசியம்
வறிரோ
க்ஷன் ஹவுஸ் பேனரில் இயக்குநர் அமீர் தயாரிப்பு
து தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
ாயகனாக நடித்த ஜீவா முன்னணி நடிகர்களுக்கு T தாடர்ந்து அமீர் மூன்றாவதாக இயக்கவுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனரில்
Tfi.
LJL LÓ. க அழைக்கப்படும் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது தியின் அண்ணன் சூர்யா ஏற்கெனவே முன்னணி டாம் என்று இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி ட்டு பருத்தி வீரனில் கதாநாயகனாக அறிமுகம்
ó
சிவகுமார் சாருக்கும் இந்தப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க ஞானவேல் தயாரிக்கிற படம்தான் என்றார் அமீர்
அருகேயிருந்த கார்த்தியிடம் திடீர்னு டிராக் மாறிட்டீங்களே என்றோம்.
கிட்டத்தட்ட ஒரு வருஷமாவே எனக்குள்ள நடிப்பு ஆசை இருக்கத்தான் செய்தது. அதுக்கான நல்ல வாய்ப்பு அமையனும்னு காத்திருந்தேன். அமீர் சார் அப்படியொரு வாய்ப்பை தந்திருக்கிறார். அமீர் சார் என்ன சொல்லப் போகிறாரோ அதைத்தான் செய்யப் போகிறேன். இன்னும் நான் கதையைக்கூட கேட்டதில்லை. அண்ணன் சூர்யாதான் கதையைக் கேட்டு ரொம்ப நல்ல படமா அமையும் என்று என்னிடம் சொன்னார் என வெளிப்படையாக பேசினார் கார்த்தி

Page 14
எனக்கும் விடுதலை வேண்டும் என்றழுது கொண்டிருக்கும் விடிவெள்ளி
புதிய விடியலில் முகச்சவரம் செய்ய பனித்தூறலில் நனைந்திருக்கும் புல்வெளி
சூரியக் குளியலுக்கு நிர்வாணமாகக் காத்திருக்கும் மலர்கள்
வளிமண்டலத்தின் வியர்வை கலைக்கும் தென்றல்
நாகரீகம் தலைவிரித்தாடும் "நன்றி கெட்ட
சமூகத்துக்குள் தானும்
/ート
நுழைந்து கொள்ள முயலுகின்ற ஆன்மாக்கள் இது. DTOLLO அருகிவிட்ட LDT3 U1955 தரணியிலே அவதாரம் கொள்ளத் துடிக்குது இரு
உயிர்கள்.
المسح
அன்னையின் வலிகளுக்கு விடுதலை கொடுத்து அவள் தொடர்புக்கு முழுக்குப் போட்டு Jiu JLDITE 96)T61) சீக்கிரமே வெளியேறிட தவிக்குது அந்த ஜீவன்கள். பாரினில் தாமும் பல்வேறு துயரங்களை பங்குகொள்ளவே) பிறக்கிறோம்
என்பதை
அறியாமலேயே.
வெளிச்சத்தில்
ஒளித்தொகுப்புக்காக கால் يقلل الله விழித்தெழுந்த ந்து மரங்கள்! (pop:55, gاللاوام(
~~~~ uழைய P
சுதந்திரமாகக் மீட்ை றிலே! ub கவிதை பாடி வரும் நிறைந்து ಡಿಕ್ಷ್ ஆறு 翻*.驚 "هقلق آلام) لامی கானலுக்காக ஒளிந்துகொள்ளும் اللا اللاطارهاوي மண்ணீர்!
ந1லை சேவல எல்லாம் للمقالالمهمة என்னிருப்பிடத்திலிருந்து ଅତପଃ
85D வெளியேறிவிட்டதில் )60 اللاتالا للقي
வெறுமையே மிச்சம்
-எல்.வளிம் அக்ரம், கஹடகஸ்திகிலிய
iki srčšinácii
- - - SSSSSSSSSSS SSSSSSSSSS ருவிகளி என் நிதர்சனங்கள் வார்த்தை சரம் கோர்ப்பில் fíàâsfiWU மீதெல்லாம். வானவில் வர்ணம் காட்டி ஆலோசைத நிர்ப்பந்தங்களாய். மன வான அண்டத்தில் இசைய அத்துமீறிய மௌனமே பாஷையாகிப் კ9ხსნT6 குடியேற்றங்களை. போனதால் எத்தே அமைத்துப் என் தேடலின் தேவபாணி سالها آلا போனவனே. சபையில் ஏறாத േ ഉണ്ണഖ
சங்கீதமாய். 9ADTG
உன் நினைவுகள் தரும் இன்னும் உன் இரவு
சகவாசம் நாடும்.
நெரிசலோடு
சக்ரவாகமாய் மட்டும்
நகரும் நாழிகைகள்
வாழ்க்கைக் கவிதையின் சபிக்கப்பட்டிருக்கிறது. வசந்தங்கள் மீதிருந்த.
நயன நம்பிக்கைகளை. வினோதமே உன் ۔۔۔۔۔ - நசித்துப் போகின்றன. விழி பட்ட மின்னல்களை. 72தி
ஞாபக போர்வைகளுக்குள் பக்குவமாய்.பத்திரப்படுத்தி இருக்கிறேன். ஊமைக் காயங்களாய்
கல்லறை வாசகங்களாய்.என் காலப் பேனா எழுதும்.
கவிதைகளிலும். உள்ளிருந்து உயிர் கொல்ல மெளன கலங்கரை அலல நிமீ விளக்கமாய். வாழ்வின் நீளம் வரை.
நீ மட்டுமே. வசந்தம் வீசவே.
காட்சி தருவதை. அறியாயோ அன்னமே! -சிவனு மனோஹரன்,
ILLIOT, எத்தை C
ஆச்சு இன்று. : சமாதானப் பேச்சுக்களும் வருசங்க காசற்ற பொருளாச்சு. முச்சந்தி BTLJ356T183i. பஸ் எரிப்பும் அவஸதை பாமாறறமோ பகிஷ்கரிப்பும் கோலமத்தனையும் திருமணப் பந்தியாச்சு பழக்க தேர்சமாச்சு சனாதிபதிக்கே இலஞ்ச ஊழல்களும்
毅 உரித்தாச்சு, இனிப்புப் பண்டமாச்சு வேலையில்லாப் 戮 பிரச்சினையோ துப்பாக்கிச் சூடுகளும் பாட்டாளி வர்க்கமோ வேலி கடந்து துப்பறியாக் சனமாச்சு
கொள்ளைகளும் பட்டதாய பட்டாளமோ இனந்தெரியாத நபராச்சு வருடா வருடம நாள் தோறும் ଗଣ
நளிஹா சம்சபாத் இடைக்
பெயர் : ஆர். எம். ஆசாத், Giugi : 25 Glug: 20 psals: PO BoxNo. 8769, முகவரி 1, சென்ரல் வீதி Doha, Qatar. திருகோணமலை, பொழுதுபோக்கு: பொழுதுபோக்கு : வழமையானவை, வழமையானவை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிந்து
LD194qLD யாத அலையுடன் ளிக் குதித்தோடும் மீன் கூட்டம். கரையோடு உயிரை விடும் எண்ணிட முடியாத ரைக் குமிழிகள். ஆங்காங்கே கிழிந்து சிதறிக் கிடக்கும் சிப்பிகள். )ண்ணோடைக்குள் ஓடி ஒளிந்து ாடும் நண்டினம். காட்சி க்க வருபவர்களை வேற்கும் சுகமான தென்றல் காற்று. தொந்தரவின்றி யாய் உட்கார்ந்து உள்ளங்களை பரீட்சிக்கும் காதல் ஜோடிகள். சுஜாஹர் முகைதன் நிந்தாவூர் 18,
6\vd.
6
ரில்
ଗର୍ଲା Jb ளின்று ሏw6Ù)ቓ ‰6ሽሽuይ
وفاققانی! ,fluff. gö
8% சிதைக்கப்படும் லமொன்றை நோக்கி
2 uni {முற்றி நகர்கிறது
) உன் ங்களை வாசித்தும், நேரில் காணும் சங்களை யாசித்தும் கிடந்த - நம் கூப்பீடு தூரத்து குரல்வளை நசுக்கப்பட்டு ன நாட்களாச்சு..?
இன்னும் முடிவின்றி ளாய் நீடித்துப்போன எனது நோன்பை திறந்து கொள்ள உனது வரவுக்காய் காத்துக் கிடந்த இந்த வாழ்வில் இனி.நம்பிக்கை இழந்து போகும்.
என்
பருவகாலத்து பள்ளியறை வற்றிடங்களாலேயே றிச்சோடிப் போயிற்று நிர்வகிக்க நீயின்றி.
ானி ஏஜிப்ரி கட்டார்.
s
இந்தலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
( "கவிதையும் அரசியலும் வெவ்வேறில்லை என்பது நாம் அறிந்ததுதான். கவிதை பிளவுண்ட மனதின்
வெளிப்பாடு, பிளவுண்ட மனமோ அரசியலின் விளைவு.
கலை ஆறுதல் அளிக்கக்கூடியது மட்டுமல்ல, ஆறுதல் குலைக்கக் கூடியதும்தான் கலைஞனை |நாம் வாழும் சூழலில் அதிகாரத்திற்கு எதிரானவனாகப் புரிந்துகொண்டால் அவன் தான் பயணிக்கும் கலை ஊடகத்தின் வழியாக அதிகர மதிப்பீடுகளை சிதைப்பவனாகவும் கலக மதிப்பீடுகளை மற்றாகக் கட்டுபவனாகவும் திகழ்கிறான்.
அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் - முழக்கங்கள், அறிக்கைகள் சொற்பொழிவுகள் இவற்றிலிருந்து கவிதை எவ்வாறு வேறுபடுகிறது? மேற்சொன்னவை அறிவுறுத்தவும் வழிநடத்தவும் துண்டுகின்றன; ஆனால் சிதைவுண்ட மனதின் கெந்தளிப்பைக் கவிதை மெழியில் கொண்டுவர முனைகிறது. உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அறிவையும் அறிவை மீறத்துடிக்கும் உணர்ச்சியையும் கவிதை தனக்கேயான அழகியல் வழி பதிவு செய்கிறது. எங்கோ ஆழ்மனதின் மாய அறைகளில் புதைந்து கிடக்கும் ஆசையை காமத்தை குரோதத்தை வக்கிரத்தை, காதலை மின்னல் கீற்றாய் கவிதை தன் ஊடாகக் கடத்த முயற்சிக்கிறது.
என்று குறிப்பிடும் கவிஞர் கரிகாலனின் நான்கு கவிதைகள்'
"பிரியங்கா அப்படியே பாட்டி ஜாடை" துணி மழித்து உட்கார்ந்தபடி பேசிக் கொண்டார்கள்.
வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி லட்சியமான போது மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம் உலகத்துக்குத்தான் கவலையில்லை
மருங்கூர் பற்றி.
சில சிரமங்களிலிருக்கலாம் மந்தையிலிருந்து பிரிந்து வெகுதூரம் சென்றுவிட்ட
ஆடுகளுக்கு,
தானே தேட வேண்டும் வந்தவன் பசிய புல் தரைகளை
போனவனைக் நீர்நிலைகளையும் அப்படியே குறை சொன்னான்.
முட்களதிகம் புதிய பாதைகளில்
இப்படியேதான் சுவடுகளற்ற பூமியில்
போனவன் சூரியனே திசை காட்டும் கருவி. வரும்போதெல்லாம்
வந்தவனைச் சொல்வான். எதிரிகளிடமிருந்து
காப்பாற்ற மாட்டார்கள் யாரும். வந்தவனும் போனவனும்
என்னைப் பேசுவதாய் தன் கொம்பே தனக்குதவி வழியில் பார்த்தவன் கலகம் செய்பவைகளுக்கு சொன்னான். ஒத்துழைப்பதில்லை
தற்காலிகப் பாதுகாப்பு விரும்புபவை. நான், வந்தவன், போனவன்,
வழியில் பார்த்தவன் இருந்தாலென்ன - எப்போது கூடினாலும் பட்டிகளில் அடைபட வேண்டாம் வராத ஒருவனைப் பேசுவோம். பிரம்பின் எல்லைக்குள்
மேய வேண்டிய அவசியமில்லை. குறையில்லாத இருவர் -
சந்தித்துக் கொள்ள மனிதர்களை விடவும் முடியாதவரை. குட்டிகளுக்கு மிக நல்லது ஆட்டுப்பால், முடிவதில்லை இருப்பவரின் குறையை முக்கியமாய் இருக்குமிடத்தில் பேசுவது. மேய்ப்பனால் விற்கப்படுவதோ
இறைச்சிக்காய் டயானா மரணமும் கொல்லப்படுவதோ நடக்காது. கிளிண்டனின் காதல் லீலைகளும் பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில் புகைப்படமாய் பார்த்தபின் விவாதமாயிற்று சட்டங்களுக்குள் இருக்கும் நான் டிக்கடை பெஞ்சுகளில், சிதைவடைந்து வருகிறேன்
கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக
ஆலை திறக்குமா? ஒன்று மட்டும் புலனாகிறது - நிலுவை கிடைக்குமா? சட்டங்களுக்குள் அடைபட்டிருக்கும் இருள் சூழ் மர்மமாயிற்று. ஒன்றால்
மற்றதைக் கூட அல்ல, கழிப்பறைக்கு வழியற்று தன்னையே காப்பாற்றிக்கொள்ள ஒழுங்கைகளில் புதர்தேடும் பெண்கள் இயலாது.
- CBLIGHTTT GiGordir Llif Lugfa
ॐ
பெயர் : எஸ்.ஏ. முலம்பில், பெயர் : எஸ்எம், தஸ்மீர்
6 Ligj : 21 SJug : - - முகவரி 95 எண்சி வீதி Sa EsTSOILOSOG) முகவரி :48, மேர்ஸா வீதி,
சாய்ந்தமருது - பொழுதுபோக்கு : பத்திரிகை,
GID 12 - 18, 2005
பொழுதுபோக்கு : பத்திரிகை, fi,

Page 15
மினச்சோர்வு என்ற
O O O dilib dilib.Uğ56Ö)
சந்தோஷமின்மை, தோல்
உணர்ச்சிகளும் சேர்ந்து
செதியான உடை எது? என வாக்கெடுப்பு நடத்தினால் இப்போதைய ே டிரெண்டின்படி பெண்களின் நூறு প্তি சதவீத வாக்கு சுடிதாருக்குத்தான் போகும். நடந்தால், ஓடினால் தடுக்காத, உடலின் எந்தப் பாகத்தையும் வெளியில் காட்டாத வசதியான உடை சுடிதார். மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகியுள்ள சுடிதார் ரகங்கள்
இந்த மனச்சோர் வரும்போது (உதாரணத்த வினரோ அல்லது நண்ப
மனச்சேர்வு கஷ்ட அலலது உடலிலுள்ள | கஷ்டங்கள் (ஏதாவது தெ தொல்வியாலோ) மனச் அவர்கள் அப்போது தான் என்று கூறுவர்கள் இந்த வருவது இயல்பான ஒ6 is' இதை மனவி
கிடைக்கும் சுடிதார் செட்டுகளே இளம் பெண்களது விருப்பம், பட்டர் சாட்டின் சுடிதார்கள் விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவை.
ஹேண்ட் பிரிண்டட் சுடிதார்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. இப்போது இவை புது வித டிசைன்களுடன் ஜரிகை
சொல்வது கிடையாது. இ;
நாளும் ஏற்படக்கூடிய பொதுவான உணர்ச்சி
மனச்சோர்வுக்கும் உள்
சுடிதார் ஆடம்பரமாகவும் மேலே அணியும் துப்பட்டாக்களை எளிமையாகவும் அணிந்தது பழைய ஃபேஷன் இப்போதைய ஃபேஷன்
சுடிதார் எளிமையான பிரிண்ட் அல்லது கவனிக்க வேண்டும். எம்பிராய்டரிங்குடனும் துப்பட்டா கண்ணைக் கவரும் அழகிய ஆடம்பர 1) சூழ்நிலையின டிசைன்களுடனும் அணிவதே. காட்டன் மெட்டல் ஷிபான், மார்பிள் ஷியான் இந்த மனச்சோர்வுச்
வரும். நாம் நெருங்கி விட்டுப்பிரியும் போதோ போகும்போதோ இந்: இம்மாற்றத்தினால் ஏற்படு ಙ್ಗಣಿ o வதனை தருவது. பசியின்மை, உற்கமின்ன ஏற்படலாம். இது எவ்வள நபருக்கு நபர் வித்தியாச எந்தக காரணத்தினால் வந அல்லது கஷ்டத்தை நிவ தேடிக் கொண்டாலோ சர்
எனப் பலவித மெட்டீரியல்களிலும் இவை கிடைக்கும்.
அகோபா எனப்படும் துணிகள் சில வருடங்களுக்கு முன்பு வெகு பிரபலம், ஜாக்கெட் தைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த அக்கோபா துணி மீண்டும் இப்போது 'பேஷனாகி இருக்கிறது. அக்கோபா துணியில் லைனிங்குடன் தைக்கப்படும் சுடிதார்கள் இன்றைய கல்லூரி மாணவிகளது
லேட்டஸ்ட் சாய்ஸ். எல்லாவித வெளிர் உள்ளவர்கள் மருத்துவரை நிறங்களிலும் கிடைக்கிறது. 2) உடல் மார் டல மாற உடலை ஒல்லியாகக் வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவுடன் மனச்ே காட்டிக்கொள்ள நினைப்பவர்களுக்கு கிடைக்கின்றன. தினசரி உபயோகத்திற்கும் பட்டர் சாட்டின் மற்றும் கிரேப் துணிகள் அணியலாம். விசேஷங்களுக்கும் அணியும் இது கொஞ்சம் கவன வரப்பிரசாதம். இவை உடலோடு வகையில் ஆடம்பரமாகவும் இது ஒரு குறிப்பிட்ட கார ஒட்டிக்கொள்ளக் கூடியவை. உடலை கிடைக்கின்றன. இன்றைய நவநாகரீக ಇಂಟ್ಗ ஆனால உறுத்தாதவை. இவை இரண்டிலும் உலகில் சுடிதார் மிகுந்த வரவேற்பைப் கள வாழ
குட்டைக் கை வைத்து துப்பட்டாவுடன் பெற்று விளங்குகிறது.
SSLSL LSLSSL LS LS LS LS LLSLS LLLSL S LSLS SS SS SSL SS SSLLLL LSL SSLL SSSL LSSL SSL
மாற்ற
இது மூளையில் 6 ங்களினால் வருவது | ಆಲ್ಜIಣ காரணம்
மாற்றத்தினால் மனச்சோர்
us
SRNDůCITři SSIMGMT
ade -CogILIT- )
தேவையான பொருட்கள்: 毅 H
பால் மா 120 கிராம்
- 220 a
நிலையில் உள்ளவர்களும் நிலையில் உள்ளவர்களுக் மாக இருப்பவர்களுக்கும் களுக்கும் வரலாம்.
அவர்கள் மனச்( வாழ்க்கையில் சந்தோலி தூக்கமின்மையால் அவர் விடியற் காலை தூக்க கிறார்கள். பசியின்மை, எதிலும் ஈடுபாடில்லாமல் இ குற்ற உணர்வு மிக்கவராயு இதன் எதிரொலிதான். இந்த மாற்றங்களால் சிலர் அர்த்தமில்லை என்று தற் துணிவார்கள் முயற்சிப்பா இதைவிட கவலை மனவியல் நோயால் எற்.
GID 12 - 18, 2005 filos'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணர்ச்சியை நாம் நமது சமயத்தில் உணர்ந்து பு வரும்போது வருத்தம், பி மனப்பான்மை அனைத்து வரும்.
வு நமக்கு கஷ்டங்கள் ற்கு) ஒரு நெருங்கிய உற ரா இறக்கும் போது வரும், வ்கள் வந்த பின் வரலாம். றங்களாலும் வரலாம் பலர் ாலைந்தாலோ, பிரிவாலோ, சோர்வை உணர்வார்கள். மனம் சோர்ந்து உள்ளேன் மனச்சேர்வு அந்த நேரத்தில் று. இது சிறிது நாட்கள் பல்படி மனச்சோர்வு என்று
வாழ்க்கையில் ஒவ்வொரு உணர்ச்சி வருத்தம் ஒரு ஆனால் வருத்தத்திற்கும், ள வித்தியாசத்தை நாம்
ால் மனச்சோர்வு
ல கஷ்டமான சமயங்களில் பழகியவர்கள் நம்மை வேலை திடீர் என்று மனச்சோர்வு வரும். ம் மனச்சோர்வு அன்றாட வருத்தத்தைவிட மிகவும் தனால் தூக்கமின்மை, ம போன்ற மாற்றங்கள் வு நாள் இருக்கும் என்பது படுகிறது. இந்தக் கஷ்டம் ததோ அது நீங்கிவிட்டாலோ ர்த்தி செய்ய வேறு வழி யாகி விடும். மனச்சோர்வு நாடுவது அவசியம் ஆகும்
றத்தினால் ஏற்படும் சோர்வு
லக்கிடமான, மனச்சோர்வு
Wத்தினால் வருவது என்று சிலசமயம் வருத்தம் தரக் கையில் ஏற்பட்டால் இது
JjjuGud fa) i QJS ITALJGRT ஆனால் இது வருவதற்கான தெரியவில்லை. உடல் வு வாழ்க்கையில் நல்ல
கும், வேலையில் நல்ல lf, குடும்பத்தில் சந்தோஷ சுமுகமாயப பழகுபவர
8 Tj6 96)L65 T த்தை இழக்கிறார்கள். ப்படுகிறார்கள். அதுவும் ன்மையால் அவதிப்படு டை குறைந்து போவது நப்பது சக்தியற்றவராயும், இருப்பது ஆகியவையும் மனச்சோர்வினால் ஏற்படும் பாழ்க்கை வாழ்வதில் காலை செய்துகொள்ளத் கள்)
கிடமான மனச்சோர்வு டும் மனச்சோர்வு இந்த
மனச்சோர்வுவில் நிஜ உலக ஈடுபாட்டிலிருந்து அவர்கள் பிரிந்து சென்று குழப்பத்தில் வாழ்வார்கள். அவர்கள் சாப்பிடுவதையும் குடிப்பதையும் நிறுத்தி
விடுவார்கள் யாரோ அவர்களிடம் பேசுவதாக சொல் வார்கள். அக்குரல்கள் இவர்கள் கெட்டவரகள் தண்டிக் கப்பட வேண்டியவர்கள் என்று கூறியதாக சொல் வார்கள். இன்னும் சிலர் தவறான எண்ணத்தை வளர்த் துக் கொள்வார்கள். அதாவது அவர்கள் தவறான காரியங்கள் முன்பு செய்ததால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று நினைப்பார்கள்.
எவர் ஒருவர் நிஜ உலக ஈடுபாட்டிலிருந்து பிரிந்து குழப்பத்தில் வாழ்கிறாரோ அவர் மனநோய் காப்பகத்தில் உடனே சேர்க்கப்பட வேண்டியவர். ஒன்று கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது. பல
வகையான மனச்சோர்வு உண்டு இந்த மனச்சோர்வு எதனால் உண்டானதென்று பிரித்துச் சொல்ல முடியாது. காரணம் ஒன்றுக்கொன்று அதிக ஒற்றுமை இருப்பதால்,
3) மன எழுச்சியும் . மனச்சோர்வு நோயும்
இதுவும் உடல் மாற்றத்தினால் ஏற்படும் மனச்சோர்வு, மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களினால் இந்த மனத்தளர்வு ஏற்படுகிறது. இந்த மனச்சோர்வினால் சில நாட்கள் நோயாளிகள் சந்தோஷமாக இருப்பார்கள். அதிக சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவசர அவசரமாகப் பேசுவார்கள். நிறைய செலவு செய்வார்கள். இன்னும் நோய் முற்றிய நிலைகளில் நோயாளிகள், தங்கள் நிஜ நிலையைவிட மிக உயர்ந்த நிலையில் உள்ளதாக நினைப்பார்கள்.
மனச்சோர்வின் காரணங்கள்
காரணங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை அவை
பாரம்பரியம்
இப்போது இந்த நோய் குடும்பத்தில், பாரம்பரியத் தில் உள்ளவர்களுக்கு வழிவழியாகவருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும், தாய்க்கும் மனச்சோர்வு இருந்தால் குழந்தைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளது. இது இருதய கோளாறும், இரத்த கொதிப்பும் போல வழி வழியாக வரும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.
உடல்நிலை மாற்றம்
உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களினாலும் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களினாலும் இது ஏற்படலாம்.
மணப் போராட்டம் தரும் மாற்றங்கள்
வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், பெண்களுக்கு வீட்டு விலக்கு நின்று போகும்போதும் குழந்தை பிறக்கும்போதும், ஆண்களுக்கு வேலையிலிருந்து ஓய்வு பெறும் போதும் இது ஏற்படும்.
தனித்தன்மை ஆளுமை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை
உண்டு அதில் ஒரு வகையானவர்கள் இவர்கள். இவர்களுக்கு என்று செயல்முறைகளும், வாழ்க்கைப்
பாதையும் வைத்துக் கொள்வார்கள் மற்றவர்களும்
அதைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் பின்பற்றவில்லையென்றாலே இவர்களால்
மற்றவர்களிடம் சுமுகமாகப் பழக முடியாத காரணத்தில் இந்த மனச்சோர்வு ஏற்படுகிறது. சிலர் மாற்றவர்களை சார்ந்து இருப்ப வர்கள்.
அவர்களிடமிருந்து ஏதோ காரணத்தினால் பிரிந்தால் இந்த மனச்சோர்வு அடைகிறார்கள் இன்னும் சிலர் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதாலும், வாழ்க்கை கஷ்டமானது என்ற எண்ணம் வலுவடைந்து மனச்சேர்வு அடைகிறார்கள் நோய் தீர்க்கும் உதவிக்கரங்கள் இங்கு கிடைக்கும்
மனச் சோர்வு அடைந்தவர்கள், அவர்கள் குடும்ப மருத்துவரை அணுகுவது முறை அல்லது மனவியல் மருத்துவரை உடனே அணுக வேண்டும் சில சமயங்களில் மற்ற உடல் நோய்களி னால் மனச்சோர்வு வெளிப்படாமல் இருக்கலாம். அதேசமயம் உடல் நோயினாலும் மனச்சேர்வு வர வாய்ப்பு உண்டு. அதனால் உடலையும் நன்றாக மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
குடும்பத்தாரும், நண்பர்களும் இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மனச்சோர்வுடையவர்களுக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
மருத்துவச் சிகிச்சை
இதற்கான மருத்துவ சிகிச்சை நல்ல முறையில் நமது நாட்டில் கிடைக்கிறது. மருத்துவ சிகிச்சை மனச்சோர்வின் காரணத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
இழப்பினாலோ, கஷ்டங்களினாலோ, மனச் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரின் அறிவுரைகளும்,
உபதேசங்களும் நல்ல பயன் அளிக்கும். அது மனச்சோர்வு உடையவர்களின் கஷ்டங்களையும், வாழ்க்கை முறைகளையும், மன உளைச்சலையும் உணர்ந்து சொல்லப்படுவதாலும், அவர்களுக்கு நல்ல உறுதுணையாக மருத்துவர்கள் இருந்து அவர்களின் கஷ்டங்களை அனுதாபத்தோடு உணர்ந்து உதவுகிறார்கள்.
உடலின் மாற்றங்களினால் ஏற்படும் மனச்சோர்வுக்கு மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும் தேவைப்படுகின்றன. மனச்சோர்வை போக்கக் கூடிய மருந்துகள், நோயினால் அவதிப்படுபவர்களின் மனச் சோர்வையும் போக்குகிறது. அதேசமயம் மறுபடியும் வராமல் பார்த்துக்கொள்கிறது.
இன்னும் மோசமான மனச்சோர்வு உடை யவர்களுக்கு மருத்துவமனையில் சேர்த்து வைத்தி யம் செய்ய வேண்டும். இவர்களுக்கு முதலில் மருந்துகள் கொடுக்கவேண்டும் அப்படியும் இவர்கள் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும், தற்கொலை செய்யும் எண்ணங்களுடனும் இருந்தால், இவர்களுக்கு மின்சார சிகிச்சை என்ற முறைப்படி வைத்தியம் செய்தால் நல்ல விளைவை ஏற்படுத்தும்
இந்த மின்சாரம் பாய்ச்சும் முறைக்கு ஏனோ அனைவரும் பயப்படுகிறார்கள். இந்த சிகிச்சை முறை வலி தராது. எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தாது. j5 GDTFIDTM DMäöstja 9 MLulljäMM நல்ல நிலைக்கு கொண்டுவர உதவுகிறது. சில மனச் சோர்வு மோசமான மருந்துகளை விட இது எளிதான முறையும் விரைவில் நோயைக் குணப்படுத்தக்கூடியதும் ஆகும்.
அனைவரும் மனச்சோர்வை வாழ்க்கையில்
ஒருமுறையேனும் அனுபவித்து இருப்பார்கள். ஆரம்ப நிலைகளில் மனச்சோர்வில் இருந்து சிலர் அவர்களே விடுபட்டு விடுவார்கள். அதிலிருந்து விடுபட இயலாதவர்கள் உடனே மனநல மருத்துவரை அணுகவேண்டும்.

Page 16
_) ன் என்ன செய்ய வேண்டு
b மென்று எதிர் பார்க்கிறீர்கள்"
என்றாள். உள்ளத்தைப் போலவே அவள் குரலும் சிதைந்து போயிற்று.
“ஒன்றும் எதிர்பார்க்கவில்லை பேஜ் ஆலிஸன்தான் இப்போது முக்கியம். அவள் பிழைத்து எழுந்து வரட்டும் முதலில், மற்ற தெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே சமயத்தில் தீர்க்க முடியாது.”
யதார்த்தக் கண்ணோட்டத்துடன்தான் அவன் பேசினான். ஆனால் பகுத்தறிந்து பொறுமையுடன் கேட்கக்கூடிய மனநிலையில் அவள் இல்லை. "அப்புறம் அதற்குப் பிறகு ஆலிஸன் வீட்டுக்கு வந்தவுடன் அல்லது அவளைப் புதைத்தவுடன் நீங்கள் அந்தப் பெண்ணிடம் போய் விடுவீர்கள்! இல்
லையா?" என்றாள், கசப்பு ஒரு பக்கமும் பயம் ஒரு பக்கமும் அவள் உள்ளத்தை வதைத்தன.
பித்துப் பிடித்தவள் போல அவள் சித்திரவதைப்படுவது அவனுக்குத் தெரிந்தது. ஆயினும் அவளைச் சமாதானப்படுத்தவோ ஆறுதல் கூறவோ அவன் முன்வரவில்லை. முன்வர முடியவில்லை. ஏனெனில் அவனே சித்திரவதையை அனுபவித்துக்கொண்டி ருந்தான்.
பேஜை விவாகரத்து செய்வதற்கு அவன் தயாராயில்லை. ஸ்டிபானியும் அவனை வற்புறுத்தவில்லை. காலம் கனியும் வரையில் காத்திருக்க அவள் சித்தமாக இருந்தாள். பிராட்தான் அவள் மீதுள்ள மோகம் காரண மாக ஏதாவது வழி கண்டாக வேண்டும் என்று துடித்தான். குற்ற உணர்வுடன் ஒரு பொய் வாழ்க்கை வாழ அவனுக்குப் பிடிக்க வில்லை.
"அதற்கப்புறம்? அதற்கப்புறம் என்ன என்றுதான் கேட்கிறேன்."
"தெரியவில்லை பேஜ் நிஜமாகத்
தெரியவில்லை."
"தெரிந்ததும் சொல்லுங்கள்" என்று விருட்டென எழுந்து கொண்டாள். ஒரு நிமிடம் அவனை வெறித்துப் பார்த்துவிட்டு, வெளியேறிச் சமையலறைக்குச் சென்றாள். ஆண்டிக்காகப் பிஸ்ஸா தயாரித்து, அவனைக் கூப்பிட்டுச் சாப்பிடச் சொன்னாள். "ஏம்மா என்னவோ போல் இருக்கிறே" என்றான் குழந்தை,
“ஒன்றுமில்லை. ஆலி ரொம்ப மோச மாய் இருக்கிறாள் இல்லையா? அந்தக் கவலை" சிறிது நேரம் அவன் படுக்கையில் படுத்திருந்தாள். பிறகு தன் படுக்கை அறைக்குச் சென்று பொத் தென்று விழுந்தாள். துரங்க முயன்றாள். முடியவில்லை. தலை சுழன்றுகொண்டே இருந்தது. எவ்வளவு பயங் கரங்கள்! எவ்வளவு வேதனைகள்! எவ்வளவு கேள்விகள் ஆலிஸனைப் பற்றி, பிராடைப்
16
எழுதியது. Gefyd ffig gina; A), isinga
பற்றி, தங்கள் இல்லற வாழ்க்கையைப் பற்றி, சாவைப் பற்றி.
கதவு திறக்கும் ஓசை கேட்டது. பிராட் உள்ளே வந்தான். அவன் கையில் ஒரு கிளாஸ் இருந்தது.
"எதுவும் சாப்பிடாமல் படுத்துவிட்டாய் போலிருக்கிறதே! ஏதாவது கொண்டு வந்து தரட்டுமா?’ என்றான் அவன்.
"எனக்குப் பசியில்லை" என்றாள் அவள் வெறுப்புடன், "நான் ஆஸ்பத்திரிக்குப் போகி றேன். ஆலி எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும்.”
"இப்போது அவளைப் பார்க்க அணு மதிக்கமாட்டார்கள்."
"பரவாயில்லை."
பிராடுக்குச் சட்டென நினைவு வந்தது. "ஆண்டி காலையில் ஸ்கூலுக்குப் போக வேண்டுமே அதற்குள் நீ வந்து விடுவாயா?
இயலாதென்று அவள் தலையசைத் தாள். "அவனை நீங்கள் தயார் பண்ணி ஸ்கூலில் கொண்டுபோய் விட்டுவிட்டு வாருங் கள். அதற்கு நான் தேவையில்லையே” என்றாள். பார்க்கப் போனால் அது ஒன்றுக் குத்தான் நாம் இங்கே தேவைப்படுகிறோம்
என்று எண்ணிக்கொண்டாள். குழந்தை களைப் பார்த்துக் கொள்வதுதான் நமக்கு வேலை என்று ஆகிவிட்டது
"சரி, நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் பிராட் அவன் குரலில் வருத்தம் தொனித்தது. "ஆண்டியை நான் பார்த்துக் கொள்வேன். ஆனால் மற்ற விஷயங்கள். நீ இல்லாமல் எப்படி.."
"மற்ற விஷயங்களா? அப்படியொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே" அவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாத மாதிரி அவள் பேசினாள்.
"பேஜ். நான். நான். ஐ லவ் யூ பேஜ்" என்றான் அவன் திடீரென்று.
"அடடே! அப்படியா பிராட்" என்றாள் அவள். அவளுடைய வேதனை எத்தனை ஆழமானது என்பது அவள் குரலில் தெரிந்தது. "என் மீது உங்களுக்குக் காதல் என்றா சொல்கிறீர்கள்? என்னை நேசிப் பதாகவா சொல்கிறீர்கள்? ஹம் நான் ரொம்பக் காலமாக அப்படி நினைத்துத்தான் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு வந்தி ருக்கிறேன். ஏன், நீங்கள் கூட ஒருவேளை அப்படி நினைத்து உங்களை ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கிறீர்களோ என்னவோ,
ཉ
6öf 60si AB 99
ஸ்டிபானி ஒரு விடுதியின் நடன தெரிய வருகிற: ஆலிஸன் எதுவி 06.0LuTLD) போக்குக்கே
தீர்மானித்த ஆஸ்பத்திரிக்குப் பு
ஆனால் நம் இரண்டு உண்மை நிலைமை பு நல்லதுக்குத்தான்.”
அப்படிச் சொன்ன நிலை என்னவென்று உள்ளத்தில் காயம்த மனத்தில் ரணம்தான் “ஸாரி பேஜ்" எ வாக, ஆனால் அவ வில்லை. தனக்கும் மலையளவு பிளவு ஏற்
உணர்ந்தான்.
“ஸாரி. ஸாரி வருத்தம்தான்” என்று (
கொண்டவள், அவனை நேராகப் பார்த்தாள். வார்த்தையும் பேசாம சென்றாள். கதவைச் தண்ணீர்த் தொட்டியில் திருகினாள். தண்ணீர் ெ கண்ணிரும் கொட்டிய மகளுக்காக, இன்று இரண்டு பேருக்காகவு ஆஸ்பத்திரியில், ( இருந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே இரவையும் கழித்தா கரியமான நாற்காலிய கிறோம் என்பது அவ யில்லை. ஆலிஸனை வாட்டியெடுத்தது. முடவில்லை. ஆஸ்பத் நெடிகள், எந்த நீ கைநழுவிப் போய் விடு எல்லாமாகச் :ே தூங்கவொட்டாமல் ப6 காலை ஆறு மன துன்பத்துக்குச் சற்று ஆலிஸனை வந்து தெரிவித்தார்கள்.
ஓர் அழகிய இள அழைத்துப் போனாள் களையும் ஹால்களை வேண்டியிருந்தது. வழி பற்றியே சளசளவென் வந்தாள் அந்த நர்ஸ் பெண் எவ்வளவு அ என்றெல்லாம் அவள் காதில் விழுந்ததே தவி தறிகெட்டு ஓடிக்கொன உடம்பு மொத்தழு படுக்கையில் கிடக் அழகான பெண் என்று களால் சொல்ல முடிகி கணிகளுக்குக் கூட முடியிருப்பார்களே!
வழியெங்கும் ல திறந்து மூடிக்கொ6 அவற்றின் வழியே செ மனசைத் திடப்படுத் கன்னாபின்னாவெ6 செய்துகொண்டிருக்க நிலைமையைப் பார்க் எண்ணிக்கொண்டாள்.
(தாய் :ெ
ODI I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேருக்கும் இப்போது ரிந்துவிட்டது. இதுவும்
ாளே தவிர, உண்மை
புரிந்ததில் அவள் ான ஏறபடடிருநதது. உண்டாகியிருந்தது. ன்றான் பிராட் மெது ளை நெருங்கி வர அவளுக்குமிடையே பட்டுவிட்டதை அவன்
தான். எனக்கும் சொல்லிவிட்டு எழுந்து ஒருமுறை நேருக்கு மேற்கொண்டு ஒரு ல் குளியலறைக்குச் * சாத்திக்கொண்டு அமர்ந்து, குழாயைத் கொட்டியது. முகத்தில் து. நேற்று அழுதது ] கணவனுககாக. ம் பேஜ் அழுதாள். வெயிட்டிங் அறையில் 0 சுருண்டு மடங்கி ஞாயிற்றுக்கிழமை ள் பேஜ் அசெள பில் உட்கார்ந்திருக் ளுக்கு உறைக்கவே ப் பற்றிய கவலை துளியும் கணி திரியின் சப்தங்கள், மிடம் ஆலிஸன் வாளோ என்ற திகில்
சர்ந்து அவளைத்
கண்ணின.
சி அடித்தது. அவள் விடிவு கிடைத்தது.
பார்க்கலாம் என்று
ாம் நர்ஸ் அவளை எண்ணற்ற கூடங் யும் கடந்து செல்ல பூரா ஆலிஸனைப் 1று பேசிக்கொண்டு 1. 'என்ன அழகான அருமையான முடி!'
சொன்னது பேஜின்
பிர, மனம் தவித்துத் டிருந்தது.
மும் கட்டுப்போட்டுப் கும் ஆலிஸனை எப்படித்தான் இவர்
றதோ ஆலிஸனின்
க் கட்டுப்போட்டு
ஃப்டுகள், தானே ர்ளும் கதவுகள். ல்லும் போது பேஜ் திக் கொண்டாள். ன்று கற்பனை ாமல் பிரத்தியட்ச க வேண்டும் என்று
தாடர்வாள்.)
suit
சமுதாயத்தின் நித்திரையைக் கெடுக்கும் இன்னுமொரு மின்னல் அமிஷா பட்டேல் ஆகும். இவருக்கு அழகு அவரது ༤༽ இடைதான். அப்படி என்ன சமாச்சாரம் அதில் 1
உள்ளது என்றால் அவரின் இடை ஆக 20 இன்ச் ஆகும். ஒரு படப்பிடிப்பீன் போது இவர் படப்பிடிப்புக் குழுவிக்கே தனது செலவில் சீனா
உணவு வழங்கினாராம், இதைப் பார்த்த படப்பிடிப்புக் குழு நீங்கள் உங்கள் இடை 2.
அழகை தொடர்ந்தும் பேண இவற்றை ,
தவிர்த்தல் நன்று என்று அறிவுரை ーイ』 வழங்கினார்களாம். அதற்கு அவர் சிரீத்துக் கொண்டு இவ்வுணவு என் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதில் பொரித்த கிழங்கு, அவித்த அரிசி
மற்றும் எண்ணெய் என்பன
இல்லை. எனவே இவ்வுணவு தான் என்னை இவ்வாறு வைத்திருக்கிறது என்றாராம்
நெத்தியடியாக, t
பிரியங்கா சோப்ரா அள்ளிக் கொண்டு போனது, அனைவருக்கும் தெரிந்ததே தெரியாத
இன்னுமொரு விடயம் என்னவென்றால் A பார்சட் எனும் இந்திப் படமொன்றில்
பிரியங்காவும், பீபாஷாவும் அக்கா -
தங்கையான நடித்துவருகிறார்கள். இருவருக்கும் இடையில் குடும்மிச் சண்டை வரும் என்று தான் இயக்குநர் ;" 3. நினைத்தாராம்.
ஆனால் அப்படி ஆகவேயில்லை இருவரும் நல்ல நண்பிகளைப் போல் ‘ஹாய்" சொல்லிக்
*
வட இந்திய சினிமாத்துறையை இன்று பல
கவரச்சிப்புயல்கள் கலக்கி வரும் நிலையில் இன்று ls(Sir
நமக்கு தெரிந்த சச்சின் படத்தின் முலம் தமிழுக்கு J. C. V VV.
அறிமுகமாகிய பிபாஷா பாசு வட இந்திய சினிமாத்துறையில் பல எதிர்ப்புகளுக்கு முகம் - : கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அண்மையில்
கூட அவருக்கு வரவேண்டிய பட வாய்ப்பு ஒன்றினை சமீரா ரெட்டி தட்டிப் பறித்துக் கொண்டு 28
சென்றது தான் பிபாஷாவால் தாங்க முடியாத வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 4
இதைப்பற்றி இயக்குநரிடம் காரணம்
கேட்ட போது அவர் கூறினாராம் தனக்கு நல்ல நடிகைகளை விட நல்ல கவர்ச்சி நடிகையே வேண்டும் என்றாராம். மனம் உடைந்து போன பிபாஷா சமீராவிடமே எப்படி இந்தப்
படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டுவிட்டாராம். அதற்கு
சமீரா கூறியது. என்னை இயக்குநர் அணுகிய போது நான் அவரிடம் உடனே நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை நான் இயக்குநரின் கடந்த கால படங்களின் போக்கை பார்த்தேன் மற்றும் அவர் என்ன விதமான நடிப்பை எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்பே நடிக்க சம்மதம் தெரிவித்தேன் என்றாராம். இயக்குநர் கவர்ச்சி நடிகை தேவை என்கிறார். சமீராவோ தான் இயக்குநரின் கடந்த கால படங்களின் போக்கை பார்த்தேன் என்கிறார் என்று பலவாறாக எண்ணி குழம்பிப் போய்யிருக்கிறாராம் பிபாஷா
L
(3D 12 - 18, 2005

Page 17
மலை தடை கடந்து புயலியை எழுந்து உங்களுக்காக ஓர் உரிமை மடல்
#సా உண்மை எதுவென உரத்த குரலெடுத்து < உன்னத வழிகாட்டி எழுதும் : ܥܵܐ
உரிமை மடல்
செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தN, அவர்கள் ܠ ܐ இடர் படும் எம் தேசத்து மக்களுக்காக எழுதும் தொடர் மடல் ஆ ܐܢܓܠ ܠ ܐܢܓܠ அன்பான எம் தேசத்து மக்களே!
உங்களுக்கு வணக்கம். என் பாதங்கள் இன்னமும் சுடுகின்றன. ஏனென்றால் எரிந்துபோன எம் தேசத்தில் நான் கால் பதித்து நடந்து வந்ததால். எதிரி எவன் எனக் கண்டோமே அவன் முட்டிய தீயில் மட்டுமல்ல, நண்பனாய் நின்றவன் மூட்டிய தீயிலும் நடந்து வந்ததால் எரிந்த என் பாதங்கள் இன்னமும் சுடுகின்றன. ஆம். நான் உங்களோடு பேச வரும் இந்த உரிமை
மடல். எம் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கைகளை ஒடித்துப்
போட்ட நிகழ்வுகளை சுமந்து வரும் மடல்
சுதந்திரத்திற்காகப் போராடி, சுதந்திரம் மறுக்கப்பட்ட மனிதனாகச் செம்மண் தரையில் சிந்திய குருதியில் வீழ்ந்து மடிந்த ஒரு தலைவனின் நினைவுகளைத் தாங்கி வரும் மடல் எதிரிக்கு எதிராக என்று சொல்லி ஏந்திய துப்பாக்கிகள் எம் தேசத்தை நேசித்த தலைவன் ஒருவனை குருதியில் சரித்த கொடுமையை உணர்த்தும் மடல்
எங்கள் தேசத்தில் நிகழ்ந்த உதிரத்தை உறைய வைக்கும் அந்தக் கொடிய நிகழ்வுகளோடு நான் உங்களைச் சந்திக்கின்றேன்! இரு வாரங்களுக்கு முன்புதான் - பத்தொன்பது ஆண்டு களுக்கு முன்பு எமது தேசத்தின் தெருக்களில் புலிகளால் சுட்டுச் சரிக்கப்பட்ட ரெலோ இயக்கப் போராளிகளின் நினைவுகளை உங்களோடு பகிர்ந்திருந்தேன்
அந்தக் கொடிய நிகழ்வுகள் நடந்து சில தினங்களுக்குப் பின்புதான் ரெலோ இயக்கத்தின் தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களைப் புலிகள் கொன்றொழித்தனர்.
1986 மே மாதம் ஆறாம் திகதி இன அழிப்பின் உச்ச வடிவமாக. ஒரு இனத்தையே வழி நடத்திச் செல்லப் புறப்பட்ட தலைவர்களில் ஒருவரான ரெலோ இயக்கத் தலைவர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தார்.
ஆம் சிறீஅண்ணா என்று ரெலோ இயக்கத்தின் போராளி களாலும்.
தலைவர் என்று தமிழ் பேசும் மக்களில் கணிசமான தொகையினராலும்.
அன்பாக அழைக்கப்பட்ட தோழர் சிறீசபாரத்தினம் அவர்கள் புலிகளின் பாசிசப் படுகொலைக்குப் பலியாகியிருந்தார்.
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் எங்களுக்கும் பங்குண்டு என்ற கொள்கைப் பிடிப்போடு களத்தில் நின்றிருந்த ரெலோ இயக்கப் போராளிகளைக் கயமைத்தனமாகத் தெருக்களில் கொன்றொழித்தனர் புலிகள்
புலிகளின் எதிர்பாராத தாக்குதலினால் சிதறுண்டுபோன தமது இயக்கத்தை மீண்டும் இந்த மண்ணில் கட்டியமைத்த பின்னரே தான் இந்த இடத்தை விட்டு அகல முடியும் என்ற உறுதியோடு தற்காலிகமாகப் பின்வாங்கியிருந்தார் தலைவர் சிறீசபாரத்தினம்
பின்வாங்கியிருந்த அவர் அதற்கான திட்டங்களை தீட்டியபடி மறைவிடம் ஒன்றில் அப்போது தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்தது யாழ்ப்பாணத்தில் கோண்டாவிலில் உள்ள அன்னங்க்ை என்ற கிராமத்தில்
அங்கிருந்து தனது நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரான குமணன் என்பவரை, எனது தம்பி முறையானவரை என்னிடம் தூதனுப்பியிருந்தார். அவரது செய்தியில் தன்னைப் பாதுகாக்குமாறும், தனக்கு உதவுமாறும் கேட்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் பல நூற்றுக்கணக்கான ரெலோ இயக்கப் போராளிகளை புலிகளது கொலை வெறியிலிருந்து பாதுகாத்திருக்கின்றேன். இன்றும் ரெலோ இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் எனது கட்சியில் ஈபிடிபியில் உறுப்பினர்களாக உள்ளனர்.
அப்போது நான் இருந்த இயக்கம் ஈபிஆர்.எல்.எவ் இயக்கம் ஆகும். 1986 மே மாதம் வரையில், எனது பொறுப்பிலேயே ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பெரும்பான்மையான செயற்பாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் இந்தியா சென்று 1990 மே மாதம் வரையிலேயே கொழும்பிற்குத் திரும்பியிருந்தேன். 1986 மே மாதம் முதல் 1990 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் எமது தேசத்தில் நடந்த எந்த நிகழ்வுக்கும் - நல்லதாக இருந்தால் என்ன. கெட்டதாக இருந்தால் என்ன. எனக்கும் அதற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனாலும், மக்கள் படும் கஷ்டங்களுக்கு ஒரு போராளி என்ற வகையில், தார்மீகப் பொறுப்பெடுக்கின்றேன். கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மக்களை கரையேற்றும் நோக்கமே ஈ.பி.டி.பி அமைப்பின் தோற்றம். இவை தொடர்பாக இன்னொரு சந்தர்ப்பத்தில் உரிமை மடல் ஊடாக உங்களுடன் பேசுவேன்.
SSS LS S LSSL SL L S LS L SS L SS L S
பொதுக் கட்டமைப்பு. 5ஆம் பக்கத் தொடர்ச்சி
முஸ்லிம் தரப்புகள்
சுனாமிப் பேரலையில் பாரியளவு அழிவுக்குள்ளானவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் அவர்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ளாமல்
எந்தவொரு கட்டமைப்பையும் கண்முடித்தனமாக
ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளனர். அரசுக்கும் - புலிகளுக்கும் எவ்வளவு தூரம் தமது மக்கள் குறித்த அக்கறையோ அதேயளவு அக்கறை முஸ்லிம் மக்கள்
குறித்து அம் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் முஸ்லிம் தரப்புக்கும் உண்டு. இந்த யதார்த்தத்தை மீறி அவர்களைச் சம்மதிக்க வைக்க முயல்வது நியாயமற்றதாகும். இதில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு மேற்குறிப்பிட்டவாறு இருக்கும் அதேவேளை, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரீயல் அஷ்ரப்பின் நிலைப்பாடு மாறுபட்டுள்ளது. அதாவது நேர்மையற்ற புலிகளின் பின்னால் பொதுக் கட்டமைப்பை கொண்டு திரியாமல் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்றுச் செய்ய வேண்டுமென்கிறார். பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் முற்றாக மறுக்கும் புலிகளின் செயற்பாடே பேரீயல் அஷ்ரப்பின் இந்நிலைப்பாட்டுக்குக் காரணம் எனலாம்.
GID 12 - 18, 2005
(ஏனைய தமிழ்த் தரப்புகள்)
இருபத்திரெண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் d கட்டளைக்குப் பணிந்து செயற்படுவதால் அவர்களுக்கு
பொதுக் கட்டமைப்பு தொடர்பில் வேறு கருத்துகள் இல்லை. பொதுக் கட்டமைப்பு என்ற ஆமையை மல்லாக்கப் போட்டு வெட்டினாலும், குப்புறப் போட்டு வெட்டினாலும் வெட்டுகின்ற கத்தியை புலிகளிடம் கொடுத்தால் சரி என்பதே அவர்களின் நிலைப்பாடு. இவர்களுக்குத் தமிழ் மக்களின் விடுதலையோ, புனர்வாழ்வோ, மீள்கட்டுமாணமோ எக்கேடு கெட்டாலும் அது தேவையற்ற ஒன்றாகும். பாராளுமன்றத்தில் மட்டும் கூச்சலிடும் வீர புருஷர்கள். அதுவே இவர்களின் பிரதான
பணியுமாகும்.
இவ் இருபத்திரெண்டு பேருக்கும் நேர்மாறாக ஒரே ஒரு பாராளுமன்றப் பதவியைக் கொண்டு அமைச்சுப்
பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக்
கட்சியினர் பொதுக்கட்டமைப்பு தொடர்பில் கொண்டிருக்கும்
நிலைப்பாடானது வித்தியாசமானது. 镇 சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் இருப்பதால் பொதுக் கட்டமைப்பில் புலிகளும் உள்வாங்கப்பட வேண்டிய அதேவேளை, தேவையற்ற தாமதங்கள் தவிர்த்து மக்களுக்கு உதவிகள் போய்ச்சேரவேண்டும் என்கின்றனர். ' புலிகள் இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் ஏதாவது காரணம் காட்டி வழமைபோல் நிராகரித்து மக்களை பாதிக்கவிடாமல் நேர்மையோடு நடந்துகொள்ள வேண்டும். அமைக்கப்படும் பொதுக் கட்டமைப்பானது பன்மைத்துவமிக்கதாகவும் அமைய வேண்டும் என்கின்றனர்.
|
புலிகள்
சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கும், கடல் வலயபோக்குவரத்துக்கும் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் வசதிசெய்யாத சமாதானப் பேச்சுக்களை நிராகரித்தனர். அரசியல் யாப்பு திருத்தப்படாமல் இலங்கை அரசாங்கத்தால் வழங்கமுடியாது என்று தெரிந்து இடைக்கால நிர்வாக சபையை கோரினர். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி அது பற்றியும் இறுதித் தீர்வு பற்றியும் புலிகளுடன் பேச விருப்பம் தெரிவித்தபோது பெரும்பான்மையில்லாத அரசாங்கத்துடன் எப்படி பேசுவது என்றனர். கூடவே ஜே.வி.பி.யின் எதிர்ப்பையும் சம்பந்தப்படுத்தினர். கடைசியாக பொதுக் கட்டமைப்பு பற்றி பேசினர். அதற்கு இப்போது பல எதிர்ப்புகளுடன் ஜனாதிபதி உடன்படுகையில், இந்த உடன்படிக்கையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் பங்கீடுகள் சரியாக நடைமுறைப்படுத்த முடியாதென்றும் கூறும் அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏதாவது ஒரு நிபந்தனையை முன்வைப்பதும் அதற்கு அரசு உடன்படுகின்ற போது அதற்கு ஏதாவது காரணத்தைக்காட்டி நழுவி விடுவதும் வழக்கமாகிவிட்டது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகள் ரெலோ இயக்க மோதலின் போது ஈபிஆர்.எல்.எவ், இயக்கத்தினுள் உள் முரண்பாடுகள் எழுந்திருந்த நேரம், ஆனால், வேறு இயக்கத்தினுள் உள் முரண்பாடுகளைத் தீர்த்துக்கொண்டதைப் போல், நான் எமது உள் இயக்க முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளவில்லை. அதையும் இன்னொரு உரிமை மடல் ஊடாக உங்களுடன் பேசுவேன்.
பேராசிரியர் சிவத்தம்பி முன்னைநாள் யாழ், மேயர் இரா. விஸ்வநாதன் உட்பட யாழ். பல்கலைக்கழக கல்விச் சமூகமும், யாழ் பிரமுகர் சமூகமும் என்னிடம் வந்து ரெலோ புலிகள் மோதல் குறித்துப் பேசினார்கள். இருதரப்பினருக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு என்னிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் அன்று புலிகளைப் பொறுத்தவரையில், ரெலோ இயக்கத்தினரை கருவறுக்கவே கங்கணம் கட்டி நின்றனர். ஆகவே நான் அவர்களிடம் கூறினேன். "இது குறித்து புலிகளுடனும், ரெலோவுடனும் நாம் எல்லோரும் சேர்ந்து போய்ப்பேசுவோம் என்றிருந்தேன். ஆனால் என்னுடைய பிரதான நோக்கம் புலிகளுடன் பேசுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதே நேரத்தில் சக போராளியான சிறீசபாரத் தினத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே அந்தச் சூழலிலும் எதுவரினும் வரட்டும் அதை எதிர்கொள்ள தயார் என்ற மன உறுதியோடு தலைவர் சிறீசபாரத்தினத்தை மீட்டு வருவதற்காக எமது தோழர்களோடு நான் முயற்சியில் ஈடுபட்ட வேளையில், இதை அறிந்த அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ், பிரமுகரும், இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தனது சுயலாப அரசியலுக்காக அவசரப்பட்டுக் கவலையினமாக மேற்கொண்ட முயற்சியினால் சிறீசபாரத்தினம் புலிகளிடம் இலகுவாக காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டார் என்ற பேரிடி எமது காதுகளில் விழுந்தது
விடுதலை கோரிய வீரன் சிறீசபாரத்தினம் வீழ்ந்துவிட்ட செய்தியே, மக்களை நேசித்த ஒரு மகத்தான தலைவன் இந்த மண்மீது சுட்டுச் சரிக்கப்பட்டான் என்ற செய்தியே அந்தப் பேரிடி அந்தத் தலைவன் சுட்டுச் சரிக்கப்பட்டது பேரினவாதிகள் ஏந்திய துப்பாக்கிகளால் அல்ல!
பேரினவாதத்திற்கு எதிராக என்று போராடப் புறப்பட்ட புலித் தலமையினால் தான் சுட்டுச் சரிக்கப்பட்டார்
ஆம் அன்றைய தினம் புலிகள் நடத்திய நரபலி வேட்டையில் ஒரு சுதந்திரப் போராளியின் குருதி அன்னங்கை கிராமத்தில் வழிந்தோடியது
புலிகள் நடத்திய பாசிச வெறியாட்டத்தில் பாசமிக்க தலைவன் ஒருவன் பலியானான் என்ற செய்தி எமக்குப் பேரிடியைக் கொடுத்தது அன்னங்கை கிராமம் மட்டுமல்ல, எமது தேசத்தின் பல தெருக்களும் ஒரு தலைவனுக்காக மெளனமாகத் தமக்குள் அழுது வடித்தன
புலிகளின் பாசிச வெறிக்கு முகம் கொடுத்து, ஏன் என்று கேள்வி கேட்க அவர் நேசித்த மக்களுக்கு அப்போது துணிவு வரவில்லை அச்சத்தில் உறைந்து கிடந்தனர் மக்கள்
எமது ஈழ விடுதலைப் போராட்டத்தை நோக்கிய பயணத்திற்கு முதலில் விழுந்த தடைக்கல் இதுதான் என்பதை அன்று அறிந்திருக்காத மக்கள் மெளனம் காத்து நின்றனர்.
புலிகள் இயக்கத்தின் உள் இயக்க முரண்பாடுகள் காரணமாகப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய பிரபாகரன், தங்கத்துரை குட்டிமணி தலமையிலான ரெலோ இயக்கத்தில் இணைந்து 1980இல் நீர்வேலி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார்.
நீவேலி வங்கிக் கொள்ளையில் தங்கததுரை, குட்டிமணி, சிறீசபாரத்தினத்துடன் இணைந்துபிரபாகரனும் நேரடியாக பங்கேற்றார். அப்போது பிரபாகரனை நோக்கிவந்த பொலிசாரின் துப்பாக்கி வேட்டிலிருந்து கண்ணிமைக்கும் பொழுதில் பாய்ந்து சென்று பிரபாகரனை காப்பாற்றியவர் சிறீசாரத்தினம் அன்றைய களத்தில் சிறீ சபாரத்தினம் இருந்திருக்காவிட்டால் பிரபாகரன் என்ற மனிதன் இன்று உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை
தனது உயிரைக் காத்தவன் என்ற நன்றியுணர்வுகூட இல்லாமல் தனது உயிர்காத்த ஒருவனையே ஒழித்துக்கட்டுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார் பிரபாகரன்! - - -
உயிர் காதத ஒருவனையே ஒழித்துக்கட்டுமாறு உத்தரவிட்ட பிரபாகரனுக்கு மக்களாகிய நீங்கள் எம்மாத்திரம் என்று நீங்கள் | #မြှုံ့နှ့ံဖါးရက်ိန္ဒြ၊
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நீவேலி வங்கிக் கொள்ளையை வெற்றிகரமாக முடித்துவிட்டு இந்திய செல்ல தங்கத்துரை குடிமணி தேவன் போன்றோர் மணல்காடு என்ற ஊரில் கடற்கரையோரத்தில், வேக விசைப்படகிற்காகக் காத்துநின்றபோது, பொலிஸாரினால் கைதாகினர். தம்மைப் பிரபாகரன் தான் பொலிஸாரிடம் காட்டிக் கொடுத்ததாகத் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தது இங்கு நினைவுகூர வேண்டியதாகும். எம் இனிய மக்களே.
என்ன?.
அன்று நீர்வேலி வங்கிக் கொள்ளையின்போது பிரபாகரனின் உயிர் காத்த குற்றத்தைத் தவிர, தலைவர் சிற்பரத்தினம் என்ன குற்றம் செய்திருந்தார். -
மக்களாகிய உங்களை நேசித்தது குற்றமா? - தனது பொறியியல்துறை கல்வியைத் தூக்கி எறிந்துவிட்டு அவர் போராட்டக் களத்திற்கு வநதது குற்றம.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை நோக்கி படையணி நடத்தியது குற்றமா?.
முறுகண்டி தாக்குதலில் அன்று எதிரியாகக் கொண்டவர்களை திணறடிக்க வைத்தது குற்றமா?
படை முகாம்களை சுற்றி வளைத்து தனது போராளிகளைப் பதுங்கு நிலை எடுத்து அவர் நிறுத்தி வைத்தது குற்றமா?.
அல்லது இன்று புலிகள் தங்களை ஆதரிக்குமாறு கெஞ்சி மனறாடிக தொண்டிருக்கும் அதே இந்திய அரசின் நட்பை அன்று தலைவர் சிறீசபாரத்தினம் நாடியது குற்றமா?.
பண்டைக்கால தமிழர் யுத்த மரபில் நிராயுதபாணிகளாக நின்றவர்களை இன்று போய் நாளை வா என்று கூறி அனுப்பிய புத்த தர்மங்களை நீங்கள் படித்திருக்கின்றீர்கள்
ஆனால புலிகளோ நிராயுதபாணியாக நின்று, நமது பிரச்சினையை பேசித்தீர்ப்போம் என்று தலைவர் சிறீசபாரத்தினம் அவர்கள் கேட்டிருந்தும் அவர் மீது தங்களது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர்.
மக்களே! நீங்கள் சிந்திக்க வேண்டும் புலிகள் ஏந்தியிருக்கும் ஆயுதம் யாருக்காக என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்
"அவர்கள் ஏந்தியிருக்கும் ஆயுதங்கள் எதிரிக்கு எதிராகவா?. அல்லது சகோதர இயக்கங்களுக்கு எதிராகவா?. யார் எதிரி.
Jor i UDUB.
இத்தனைக்கும் தலைவர் சிறீசபாரத்தினம் செய்த குற்றந்தான்
நான் இந்த இடத்தில் ஒன்றை மட்டும் கூறிவைக்க விரும்புகின்றேன்! ஒரு போராளி பல பொது மக்களுக்குச் சமனானவன்! அந்த வகையில் பல போராளிகளைக் கொன்றழித்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவுகளை சிதைத்தனர் புலிகள்
ஒரு தலைவன் பல ஆயிரம் பொது மக்களுக்குச் சமன் ஒரு தலைவனை கொன்றொழித்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை உடைத்துப்போட்டனர் புலிகள்
அன்பான எம் மக்களே! நீங்கள் சொல்லுங்கள் சிறீலங்கா அரச படையினரின் துப்பாக்கிகள் எந்தவொரு தமிழ்த் தலைவனையும் கொன்றொழித்ததா?. அதற்கு இல்லை என்றுதான் பதில் வரும்
எல்லாத் தலைவர்களையும் கொன்றொழித்தது புலிகள்தான் என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும்
ஒரு அரச படையைச் சேர்ந்தவன் கொல்லப்படும் போது எமது போராட்டத்திற்கு ஒரு படி முன்னேற்றம் என்று தம்பட்டம் அடிக்கும் புலிகள் அந்த அரச படைகளுக்கு எதிராகப் படையணி நடத்திய ஒரு தலைவன் தங்களாலேயே கொல்லப்பட்டபோது போராட்டத்தின் பல படிகள் பின்நோக்கி நாங்கள் இறங்கியிருக் கிறோம் என்பதையும் புலிகள் சிந்தித்திருக்க வேண்டும்
"எதிரி எதை விரும்புகிறானோ அதை நீ செய்யாதே" இது போரியல் தந்திரோபாய சிந்தனை
அன்று எதிரியாக யார் கணிக்கப்பட்டார்களோ, அவர்களது விருப்பங்களை சரி வர நிறைவேற்றியிருந்தது புலிகள் இயக்கத் தலைமை!
அன்று எமது எதிரிகளாகக் கணிக்கப்பட்டவர்கள் அரச தரப்பு அரச படையினர். தங்களது விருப்பங்களை, தலைவர் சிறீயை கொன்றொழித்தன் மூலம் நிறைவேற்றியிருந்தது புலிகள் இயக்கத் தலைமை
இப்போது சொல்லுங்கள் புலிகள் இயக்கத் தலைமை எதிரிகள் என்ன கூறுகின்றார்களோ அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுகின்றார்களா?. அல்லது மக்களாகிய உங்களது விருப்பங்களை நிறைவேற்றுகின்றார்களா?.
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத்தை புலிகள் கொன்றொழித்த போது அந்தப் படுகொலையில் மகிழ்ச்சியடைந்தது அரச படையினரா?. அல்லது மக்களாகிய நீங்களா?.
தங்களது படை முகாம்களைத் தாக்கியழிக்கும் ரெலோ இயக்கப் போராளிகளையும் அதன் தலைவரையும் புலிகள் படுகொலை செய்த போது படையினர்தானே மகிழ்ச்சியடைந்திருக்க (ypiquib! "" کہہ உங்களது விடுதலைக்காகப் படையணி நடத்திய ஒரு தலைவனை கொன்றழித்ததால் நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்கு எந்த நியாயமும் இருந்திருக்காது
ஆகவே புலிகளது தலைமை வெறியும் தனியியக்க கொள்கையும் ஆளும் அரச தரப்பினரையே மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது
ஆகவே புலிகள் யாருக்காக போராடுகின்றார்கள். மீக்கள்து மகிழ்சிக்காகவா? என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்கவேண்டும்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர், அரச படையினரே எதிரிகளாக இனங்காணப்பட்டனர். ஆனால் நியாயமான உரிமைப் போராட்டத்தில் நட்பு இருந்தவர்கள், இன்றும் என்றும் நட்பு சக்
உறவினர்கள் ஒருதேசத்தவர்கள். ஆனால் இவர்கள் பீரர்கரளி சுய்லா கோட்பாடுகளால், அன்றும் இன்றும், என்றும் எதிரியாகவே கருதப்படுகின்ற நிலை உருவாக்கப்படுகின்றது. இதுறுை தேசத்தவர்களின் சாபக்கேடு இதிலிருந்து மீளவே நீங்கள் சிந்திக்கவேண்டும்
இன்று புலிகளின் படுகொலைகளினால் நிலைமை தலுை: கீழாக மாறிவிட்டது புலிகளின் ஆட்சியை விடவும் அரசதரப்பீன் ஆட்சி மேலானது என்று எமது தேசத்துமக்கள் ஒவ்வொருவருமி எண்ணுகிறார்கள்
இது எமது முடிவுகள் அல்ல மக்களாகிய உங் முடிவுகள்! ஏனென்றால் பேரின வாதத்தை விடவும் தமிழிப் பாசீர்த் என்பதுதான் ஒடுக்கு முறையின் உச்ச வடிவமாக இருக்கின்றது:
ஏனென்றால் பாசிசம் கூடப் படுத்திருந்தவனைக் கொலை செய்கின்றது
பேரின் வாதத்தால் முடிாத கரியத்தை தமிழின்சிஸ் நிறை வேற்றுகின்றது ܢ ܡ ど 。 இதுதான் மக்களாகிய உங்களது விடுதலைக்கு இன்னமுழ் மூட்டுக் கட்டையாக இருக்கின்றீது ,
மக்களாகிய உங்களது விடுதலைக்காகப் படையூர் நடத்தியதால் பாசிசப் புலிகளில்:புலியெடுத்தப்பட்ட தலைவன்
கொந்தபந்தங்களை வெறுத்து சொந்தத் தேசத்தில் விடுதலைக்காக விடுதலை இக்கற்தடத்திய தலங்ண் : போராட்டக்களத்தில் நின்று பாரிய நெருக்கடிகளுக்கு முன் கொடுத்த தலைவன்
திம்பு கோட்பாடுகளை வலியுறுத்தி எமது மக்களின் உரிமைக்காக பேச்சு வார்த்தை நடத்த முன் வந்த தலைவன்:
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத்தினம் அவர்களுக்கு எமது வீர மரியாதை -
சிறீஅண்ணா என்று பாசமுடன் அழைத்து இன்னமும் உறுதியுடன் இருக்கும் ரெலோ போராளிகளுக்கு எமது நேசிக் கரங்களை நீட்டுகின்றோம்
எமது தேச விடுதலைப் போராட்டத்தில் தோழர் சிறீசரத்தினத்தின் பங்கு அளப்பரியது அது மறுக்க முடியாதது: 1060DisUUL (pg|LT55
தலைவர் சிறீசபாரத்தினம் அவர்களுக்கு எமது வீரமரியாதை:
மீண்டும் மறு மடலில் சந்திப்போம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம்.
என்றும் நாம் மக்களுக்காக. பிரியமுடன் செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
இன்றி - இதய ல்னை
1

Page 18
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது.
சமாதான செயற்பாடுகளும் போராட்ட முனைப்புகளும்
சிறையிலிருந்து தப்பிக் கிழக்கு மாகாணக் காடுகளுக் கூடாகக் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் எதிரி களிடம் சிக்காமல் தப்பிச் சென்றுகொண்டிருந்தபோதே புளொட் உறுப்பினர்களுக்கும் ஈபிஆர்.எல்.எப், இயக்க உறுப்பினர்களுக் குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. இதனால்தான் மழையையும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பாம்பு, பூச்சிகள் மற்றும் பயங்கர விஷ ஜந்துகளுக்கு மத்தியில் ஒன்றித்துப் பயணித்த இரு அமைப்புகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் தம்பலகாமத்தில் இரு வேறு பாதைகளில் பிரிந்து போனார்கள். 緣
இன ஒடுக்குமுறைக்கெதிராக ஆயுதமேந்திப் போராடப் புறப்பட்ட தமிழ் இயக்கங்களிடையே ஐக்கியம் இருக்கவில்லை. இயக்கங்களுக்கிடை யேயும் இயக்கங்களுக் குள்ளும் முரண்பாடுகள் தோன்றுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் பொதுவேலைத் திட்டமொன்றின் அடிப்படையில் இயக்கங்கள் ஐக்கியப்பட்டிருந்தால் இவற்றின் சக்தி அளப்பரியதாக இருந்திருக்கும். அதுவும் அண்டைக் நாடான இந்தியாவும் இலங்கை இனப்பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு வேண்டுமென்று வற்புறுத்திச் செயற்பட்டபோது இயக்கங்கள் தமக்கிடையே ஐக்கியத்தைக் கட்டியெழுப்பியிருக்கலாம். தவறுகள், இயக்கங்களையே தடம்புரள வைத்துவிட்டன.
இதற்கிடையில் மட்டக்களப்புச் சிறையுடைப்பின் பின்னர், தப்பிய அரசியல் கைதிகள் யாவரும் தமிழகம் சென்றடைந்துவிட்டனர். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சென்ற கைதிகள் கும்பகோணத்தில் ஒரு வீட்டில் குடியமர்ந்தனர். இவீரமணியின் திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் இவர்களுக்கு உதவி புரிந்தனர். திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற ஸ்டாலின் என்பவர் கும்பகோணத்தில் தமிழ் இளைஞர்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். பார்த்தசாரதியூடாக இலங்கை இனப்பிரச்சினைக்குச் சமரசத் தீர்வு காண இந்தியா முயற்சியெடுத்துக் கொண்டிருந்த வேளையிலேயே தமிழ் இளைஞர்கள் தமிழகம் சென்றிருந்ததால், பல முக்கிய தலைவர்கள் இவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தமிழ் இளைஞர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எம்.ஜி.ஆர், டக்ளஸ் தேவானந்தாவை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். உத்தேச சர்வகட்சி மாநாட்டின் சாதக பாதகங்கள் பற்றிக் கலந்துரையாடினார்.
இலங்கையில் அமுலிலிருந்த பயங்கரவாதத் தடைச்
இன ஒடுக்குமுறைக்கெதிராக ஆயுத மேந்திப் போராடப் புறப்பட்ட தமிழ் இயக்கங்களிடையே ஐக்கியம் இருக்கவில்லை, இயக்கங்களுக்கிடை யேயும் இயக்கங்களுக்குள்ளும் முரண்பாடுகள் தோன்றுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் பொதுவேலைத் திட்டமொன்றின் அடிப்படையில் இயக்கங்கள் ஐக்கியப்பட்டிருந்தால் இவற்றின் சக்தி அளப்பரியதாக இருந்திருக்கும்.
சட்டத்தினால் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் பழிவாங்கப் படுவதையும் தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் அரசாங்கம் திட்டமிட்டுச் சிங்களக் குடிய்ேற்றங்களை மேற்கொள்வது பற்றியும் டக்ளஸ் தேவானந்தா எம்.ஜி.ஆருக்கு எடுத்து விளக்கினார். எனவே இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளை முன்னெடுப்பது குறித்த தனது தயக்கத்தையும் எடுத்துக் கூறினார். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய அரசாங்கமோ அல்லது தமிழக மாநில அரசோ எடுக்கும் முயற்சிகளுக்குத் தாம் குறுக்கே நிற்கப் போவதில்லையெனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, நியாயமான தீர்வு எட்டப்படாவிட்டால் தமது இயக்கத்தின் போராட்ட நடவடிக்கைகள் தொடருமென்றும் வலியுறுத்தினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசினார். எம்.ஜி.ஆரிடம் தெரிவித்த அதே கருத்துக்களையே அமிர்தலிங்கத்திடமும் அவர் கூறினார்.
சர்வகட்சி மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்றினை ஜெயவர்த்தனா 1983ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டினார். அங்கீகரிக்கப்பட்ட சகல அரசியல் கட்சிகளையும் இக் கூட்டத்திற்கு ஜனாதிபதி ஜெயவர்தனா அழைத்திருந்தார். 1983ஆம் ஆண்டு ஜூலை இனசங்காரத்தைப் பயன்படுத்தித் தடைசெய்யப்பட்டிருந்த ஜேவிபியும் நவசமசமாஜக்
(அரசியல் தொடர்) கட்சியும் இக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. இனக் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்களென்று இக் கட்சிகள் மீது போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. சுமார் ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இக் கூட்டத்தில், சர்வகட்சி மாநாட்டை 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டு நிகழ்ச்சி
S.
நிரல்கள் பற்றியும் ஆராயப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை பத்தாம் திகதிய மாநாட்டுக்கு அழைப்பதென முடிவெடுக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை மாநாட்டுக்கு அழைப்பதென்ற முடிவை அப்போது இலங்கையிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களிலொருவரான நீலன் திருச்செல்வத்துக்கு அரசு அறிவித்தது. இது குறித்த சம்பிரதாயபூர்வ அழைப்பு இந்திய உயர் ஸ்தானிகளிடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி கையளிக்கப்பட்டது. அன்று மாலையே சென்னைக்கு விமானம் மூலம் பறந்து சென்ற சட்வால், அமிர்தலிங்கத்தைச் சந்தித்து சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பைக் கையளித்தார். அமிர்தலிங்கத்துடனும் சிவ சிதம்பரத்துடனும் சிறிது நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்து அளவளாவிய பின்னர் சட்வால், புதுடில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சர்வகட்சி மாநாட்டு
க்கான அழைப்பிதழோடு இரு
தஸ்தாவேஜுகளையும் சட்வால் அமிரிடம் கையளித்திருந்தார். பின்னிணைப்பு ஏ, பின்னிணைப்பு - பி என்று இவை தலைப்பிடப் பட்டிருந்தன. பின்னிணைப்பு ஏ யில் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐந்து தஸ்தாவேஜுகள் இருந்தன. பின்னிணைப்பு - பி யில் 14 அம்சச் சமாதானத் திட்டங்கள் குறிக்கப்பட்டிருந்தன. இத்திட்டங்கள் பற்றி ஜனவரி பத்தாம் திகதிய சர்வகட்சி மாநாட்டில் ஆராயப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தன. அந்தப் பதினான்கு அம்சச் சமாதானத் திட்டங்களும் வருமாறு :
1. தனிநாட்டுக் கோரிக்கை கைவிடப்பட வேண்டும். 2. ஒரு மாகாணத்துக்குள் உள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைக்கலாம். ஆனால், அதற்குச் சம்பந்தப்பட்ட
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
H 6b D.ga
மாவட்ட அபிவிருத்திச் சபைகள் விருப்பம் தெரிவிப்பதோடு சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் அந்த இணைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
3. பிராந்தியச் சபைகள் உருவாக்கப்படவிருக்கும் பிரதேசங்களில் அச்சபையைப் பொறுத்தவரை பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஜனாதிபதி நியமிக்க வேண்டும். முதலமைச்சரால் நியமிக்கப்படும் செயற்கமிட்டியோடு சேர்ந்து அவர் இயங்க வேண்டும்.
4. இப்பிராந்திய சபைகளுக்கு மாற்றப்படாத சகல விடயங்களையும் பொறுத்தவரை ஜனாதிபதியும் பாராளுமன்றமும் முற்றுமுழுதாகப் பொறுப்புக்களைத் தொடர்ந்தும் கொண்டிருக்கும். பொதுவாக குடியரசின் இறைமை, ஒருமைப்பாடு, ஐக்கியம், பந்தோபஸ்து, முன்னேற்றம், அபிவிருத்தி ஆகிய விடயங்களைப் பொறுத்தவரை முழுமையான அதிகாரங்களும் ஜனாதிபதியிடமும் பாராளுமன்றத்துடன் மட்டுமே இருக்கும்.
5. பிராந்திய சபைகளுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் அல்லது கட்டணம் அறவிடும் அதிகாரம் இருக்கும். மத்திய அரசாங் கத்திடமிருந்து கடன்கள், மானியங்கள், நிதி ஒதுக்கீடுகள் ஆகிய வற்றைப் பெறமுடியும்,
6. திருமலை துறைமுகத்தின் நிருவாகம் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கும்.
1. ஒவ்வொரு பிராந்தியத்திலும் மேல் நீதிமன்றம் ஒன்று செயற்படும். இதேவேளை உச்ச நீதிமன்றம் புறம்பான அரசியலமைப்பு அதிகாரங்களைக் கொண்டு செயற்படும்.
8. பிராந்திய சபைகளுக்கு ஒதுக்கப்படும் விபரங்கள் பற்றிய பட்டியல் விரிவான முறையில் தயாரிக்கப்படும். பிராந்திய சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களைப் பொறுத்தவரையில் நிர்வாக அதிகாரங்களைச் செயற்படுத்த வழிவகை செய்யப்படும். 9. பிராந்தியமொன்றில் சேவையாற்றுபவர்கள் அல்லது சேவையாற்றப் பிரேரிக்கப்படுபவர்கள் அரசாங்க அதிகாரிகளின் பிராந்திய சேவைகளுக்குள் இணைத்துக் கொள்ளப்படுவர்.
10. ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காகப் பொதுச் சபை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.
11. இலங்கையின் அரசாங்க சேவையையும் ஆயுதப் படைகளையும் பொருத்தவரை இனவிகிதாசாரம் பேணப்படும். பிராந்தியச் சபை எல்லைகளுக்குள் உள்ளுர் பந்தோபஸ்துக்குப் பொறுப்பான பொலிஸ்சேவை அந்தப் பிராந்தியத்தின் இன விகிதாசாரத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கும்.
12. காணிக் குடியேற்றம் தொடர்பாக தேசியத் திட்டமொன்று உருவாக்கப்படும்.
13. அரசகரும மொழி (சிங்களம்) தேசிய மொழிகள் (சிங்களமும் தமிழும்) ஆகியவை தொடர்பான அரசியல் அமைப்பு ஏற்பாடுகளும் ஏனைய சட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கொடி, தேசியகீதம் ஆகியவை சம்பந்தமான சட்டங்களைப் பொறுத்தவரையும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படும்.
14 அரசியல் இலக்குகளை அடைவதற்காக வன்செயல் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 戟
(தொடர்ந்த வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lanaofaigasi 2 udeGKáä5 2.god..... BüyüUdüğ6ğMLİĞf.
கேள்வி:புலிகள் இயக்கம் உங்களுக்கு இடையூறுகளை
ஏற்படுத்தி வருவதாக நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் புலிகள் இயக்கத்தின் பெயரைத் கூறி, நிதி சேகரித்து பிழைத்து
வருவதாகவும், இதனால்தான் புலிகள் இயக்கம் உங்களுககுத
தடைனை என்றும் லண்டனில் உள்ள தமிழ் மக்கள் கூறுகின்றனர். இது குறித்து நீங்கள் கூறுவதென்ன?
பதில் : நான் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரிப்பில் =స్ట్రో ஒரு நபரல்லர் என்பதை உங்களுக்கு நான் நேர்மையான முறையில் கூறுகின்றேன். பாலசிங்கம் உட்பட லண்டனில் உள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள், ஒரு சில ஊடகங்களைப் பயன்படுத்தி என்மீது சேறு பூசி வருகின்றனர். எங்களது கோயிலை புலிகள் பலவந்தமாகச் சுவீகரித்துக் கொள் வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் நாங்கள் நீதிமன்றம் சென்று வழக்குத் தாக்கல் செய்து, அதன் மூலம் வெற்றியடைந்தோம் நான் திருடன் என்றால் நீதிமன்றத்துக்கு செல்வேனா? புலிகள் என்னைப் பற்றி பிரித்தானிய நிதி உதவி ஆணைக்குழுவிடமும், வருமான வரித் திணைக் களத்திடமும், ஸ்கொட்லன்ட்யார்ட் புலனாய்வுத் துறையினரிடமும் கூட முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். எனினும், இவர்கள் -န္ဓိုစ့် விசாரணைகளின் மூலம் நான் நிரபராதி என
நிரூபிக்கப்பட்டுள்ளேன்.
கேள்வி : இலங்கையில் உள்ள வாசகர்கள் அறிந்து Qಹiiಲ್ಲಿ முகமாக உங்களுடைய லண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலயம் தொடர்பாகப் புலிகளுடன் ஏற்பட்ட மோதல் குறித்து விளக்கமாகக் கூறுவீர்களா?
பதில் நாங்கள் செயற்படுத்தி வரும் கோயிலை புலிகள் இயக்கத்தின் உதிரிகளை வைத்துப் பலவந்தமாக அதனை ಇಂಗ್ಲå கொள்வதற்கான முயற்சிகளை புலிகள் மேற்கொண்டனர். 2002 மே மாதம் 10ஆம் திகதி அவர்களில் ஒரு குழுவினர், நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ஒரு கூட் டத்தின் போது பலவந்தமாகவே இடையில் புகுந்தனர். இதன்
போது பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். எங்களது மோத
லுக்கு முக்கிய காரணமாக இச் சம்பவம் அமைந்துவிட்டது. : A2 LJBlé560D677 6QIG07Galfa5(ö5 62/(q5ADLAlp LITAT கேள்வி ர்னிக் கூறியது யார்? பதில் : லண்டனில் உள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ಹೀಗನ್ನು எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்துவந்ததால், அது தொடர்பில் பேசுவதற்கு நான் கடந்த வருடம் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் கிளிநொச்சிக்குச் சென்றிருந்தேன் இப் பயணங்களின் போது புலிகளின் தலைவர்களில் ஒருவரான திலகரைக் கூட நான் சந்தித்தேன். எனினும், புலிகள் இயக்கத் தின் சர்வதேச நிதி விவகாரங்களை மேற்கொண்டு வருகின்ற கஸ்ட்ரோவைச் சந்திக்க வேண்டிய தேவையே எனக்கு இருந்தது. அதே நேரம் தமிழ்ச்செல்வனை சந்திக்கும் தேவையும் இருந்தது.
ଘଣାଯୀ!
பதில் அது ஒரு நீண்ட கதை, கஸ்ட்ரோவைச் சந்திக்கும் நாக்கில் நாங்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திக G கில் நாங்கள் இந் 储 ம் திகதி வன்னிக்குச் சென்றோம். எனினும், கஸ்ட்ரோவுக்கு
அடுத்தபடியாக உள்ள நதியவன் என்பவரே எங்களைச்
சந்தித்தார். கஸ்ட்ரோ, சுனாமி சம்பந்தமான வேலைகளில் டுட்டிருந்ததால் அவரால் எங்களைச் சந்திக்க இயலாது எனக் கூறிய நதியவன், அன்றைய தினம் எங்களை அங்கேயே தங்கும்படி கேட்டுக் கொண்டார். எனினும், நாங்கள் அன்றைய தினம் அங்கு தங்காமல், யாழ்ப்பாணத்துக்குச் சென்று தங்கி, மீண்டும் மறுநாள் வந்தோம்.
கேள்வி : நீங்கள் வன்னிக்கா சென்றீர்கள்? பதில் : நாங்கள் கிளிநொச்சிக்கு கஸ்ட்ரோவைச் சந்திக்கச் |சென்றோம். அவர் தர்மபுரத்தில் இருந்தார். அன்றைய தினமும் | အရှူးပြီဖါးမှူးစာ၍ எங்களால் சந்திக்க முடியாது எனக் கூறி, அங்கேயே தங்கும்படி கூறினார்கள் என்னுடன் எனது சகோதரர் டாக்டர் நரேந்திரனும் எனது நண்பரான விவேகானந்தனும் வந்திருந்தர் டாக்டர் நரேந்திரன் 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் நாங்கள் அனைவரும் 4ஆம் திகதி மீண்டும் கொழும்புக்குத் திரும்பி விட்டோம் எனது சகோதரரை வழியனுப்புவதற்காக நான் விமான நிலையத்துக்குச் சென்றிருந்த சமயம், கஸ்ட்ரோ மற்றும் தமிழ்ச்செல்வனை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. எனவே, நாங்கள் மீண்டும் 8ஆம் திகதி கிளிநொச்சியை நோக்கிப் பயணமானோம். அன்றைய தினம் எங்களை அவர்கள் ஒரு நிறுத்தி வைத்தனர். 9ஆம் திகதி எங்களைச் சந்திப்பதற்காக நதியவன் வந்தார். இதன்போது, சட்டரீதியிலான விளக்கமளித்தல் தொடர்பாகவும் பாலசிங்கத்துடன் இருந்துவரும் எங்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் நான் அவரிடம்
கட்டளைச் சட்டத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை என்றும், பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்பு களையும் புலிகள் இயக்கத்தின் கீழ் கொண்டு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
பத்தாம் திகதி அவர்கள் எங்களை வேறொரு முகாமுக்குக் கொண்டுசென்றனர். கஸ்ட்ரோ இருந்த தர்மபுரம் பகுதிக்கு அருகில் உள்ள ஓரிடத்துக்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியே அவர்கள் எங்களை இவ்வாறு கூட்டிச் Hမ္ယင္ကို நானும் எனது நண்பர் விவேகானந்தனும் 12ஆம் திகதி மீண்டும் லண்டன் செல்ல வேண்டி இருந்ததால் ஒருவித பதற்ற நிலையில் இருந்தோம்.
11ஆம் திகதி நாங்கள் முல்லைத்தீவு பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளைப் பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டோம். எங்களுடன் இன்னும் சிலரும் இருந்தனர். இந்தப் பயணத்தின் பின்னர் மாலை சுமார் 400 மணியளவில் கறுப்புநிறக் கண்ணாடிகளுடன், Hးနှီး தகடு இல்லாத ஒரு வேன் வந்தது. கஸ்ட்ரோவைச் சந்திக்கச் செல்வதற்காக அந்த வேனில் ஏறும்படி எங்களிடம் கூறப்பட்டது. கஸ்ட்ரோ இருந்த தர்மபுரம் பகுதியில் தான் நாங்களும் இருந்தோம் என்ற போதிலும் நாங்கள் சென்ற வாகனம் முல்லைத்தீவை நோக்கி சுமார் 40 மைல்கள் வரை பயணித்தது. இதனால் நாங்கள் கலவரமடைந்தோம்.
தேள்வி : அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார்? பதில் சாரதியும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவரும்தான் அதில் வந்தனர்.
கேள்வி : அவர்களிடம் துப்பாக்கிகள் இருந்தனவா? பதில் அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கவில்லை. எனினும் வாகனத்தின் கண்ணாடிகள் கறுப்பு நிறத்தைக் கொண்டிருந்ததாலும், இலக்கத் தகடு இல்லாததாலும் நாங்கள்
பயந்துபோய் இருந்தோம். இந்த வாகனம் தென்னந் தோட்டமொன்றின் மத்தியில் இருந்த வீடொன்றின் முன்பாக நிறுத்தப்பட்டது. அத்தோட்டத்தைச் சுற்றிலுமாக உயர்ந்த முட் கம்பி வேலி இடப்பட்டிருந்தது. அந்த வீடு உடைந்து, சிதைந்த நிலையில் காணப்பட்டதுடன், இரு அறைகளைக் கொண்டிருந்தது. அதில் ஓர் அறையில் நானும் மற்ற அறையில் எனது நண்பர் விவேகானந்தாவும் இருந்தோம். அந்த அறையில் நான் மல்லாந்து படுத்துக்கொண்டிருக்கும் போது கூரையில் காணப்பட்ட ஓட்டைகளால் வானம் தெரிந்தது. அந்த வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்ற அவர்கள், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இருக்கும்படியும், எங்களைப்பற்றி அவர்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் எங்களிடம் கூறினார்கள். அன்றைய தினம் இரவு ஒருவர் வந்து எங்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.
கேள்வி : அந்த நபரின் பெயர் என்ன? பதில் அவரது பெயர் தமிழ்குமரன். கேள்வி : அவரின் என்ன? பதில் அவர் சிரேஷ்ட புலனாய்வுத் துறை அதிகாரி எங்களுக்குக் காவலாக நால்வர் அங்கே நிறுத்தப்பட் டிருந்தனர். எங்களது அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டி
பெயர் உங்களுக்கு ஞாபகமா?
பதில் அவரது பெயர் நீலவன். அதன் பின்னர் இன்னொருவர் வந்து விசாரணை நடத்தினார். அவரது பெயர் கண்ணன். இவர் நடுநிலையான கருத்துக்களைக் கொண் டவர். கஸ்ட்ரோ குழுவினர், புலனாய்வுத் துறையினருக்கு விசாரணைகளை நடாத்துமாறு ஒப்படைத்துள்ளதால் மேற்படி விசாரணை அறிக்கையைப் பிரபாகரனுக்கு அனுப்ப வேண்டும் என கண்ணன் கூறினார்.
நாங்கள் வன்னியில் இருக்கும் போது, பாலசிங்கமும் வன்னிக்கு வந்திருந்தார். சுனாமி உதவிகள் தொடர்பாக நோர்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற் காகவே அவர் வன்னிக்கு வந்திருந்தார். பாலசிங்கத்துக்கு நன்றியுணர்வு சிறிதளவேனும் இருந்திருக்குமானால் அவர் என்னை வன்னியில் இருந்து மீட்டிருக்க வேண்டும்.
黨
விசாரணைகள் முடிந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப் படவில்லை. இந்த நிலையில் எனது உடல் ஆரோக்கியமும் பாதிப்படைய ஆரம்பித்துவிட்டது. ஒரு சமயம் என்னை அவர்கள் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள டாக்டர் பொன்னம்பலம் அவர்களின் மருத்துவ நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
எங்களை விடுவிக்கும்படி கோரி தமிழ்மொழியில் பிரபாகரனுக்கு இரு கடிதங்களை நாங்கள் அனுப்பிய போதும் அவற்றுக்கு எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லை.
பெப்ரவரி 16ஆம் திகதி சுகாதார அதிகாரி ஒருவருடன் வருகை தந்த நீலவன், எங்களை விடுவிப்பதற்கு பிரபாகரன் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இன்னும் இரு தினங்களில் நாங்கள் விடுவிக்கப்படுவோம் என்றும் எங்களிடம் கூறினார்.
பதில் : வன்னியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களைப் பார்க்கும்போதும், அங்குள்ள வர்களுடன் பேசிப் பார்க்கும் போதும் பிரபாகரன் சுனாமியி னால் பாதிக்கப்படாமல் உயிர் பிழைத்துள்ளார் என்றே தெரிய வருகின்றது. எனினும் அவர் இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வருவதில்லை.
18ஆம் திகதி இருவர் வந்து விவேகானந்தனை மாத்திரம் அழைத்துச் சென்றனர். லண்டனில் உள்ள எங்களது கோயிலை புலிகள் இயக்கத்திடம் ஒப்படைக்கும் வரை என்னைத் தடுத்து வைப்பதாக அவர்கள் என்னிடம் கூறி னார்கள்.
19ஆம் திகதி இரவு இருவர் வந்து மேற்படி கோவிலை, புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமானவரான சிவரத்தினம் என்பவரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கூறி என்னிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டார்கள்.
மார்ச் மாதம் 9ஆம் திகதி பிரபாகரன் என்னை விடுப் பதற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகக் கூறி என்னை அவர்கள் விடுதலை செய்தனர். நான் அன்றைய தினமே கொழும்புக்கு வந்து பிரித்தானிய தூதரகத்திற்குச் சென்றேன். பிரித்தானிய அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாகத்தான் என்னை அவர்கள் விடுதலை செய்தார்கள் என்பதை அதன் பின்னர்தான் நான் அறிந்து கொண்டேன்.
என்னை விடுதலை செய்து கொள்வதற்கு பெரி கார்டினர், என்ட்ரூ டிஸ்டோர், ரொபர்ட் வென்ஸ், கெரின் தோமஸ் மற்றும் டோனி மெக்நலிட் ஆகியோர் மிகுந்த உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.
கேள்வி : நீங்கள் வன்னியில் இருந்த சமயம் வதை முகாம்களைக் கண்டதாகக் கூறப்படுகிறது இது. உண்மையா?
பதில் : நான் வதை முகாம்களைக் காணவில்லை. எனினும் வதை முகாம்கள் இருப்பதாக அங்கிருந்தவர்களின் மூலம் அறிந்து கொண்டேன்.
கேள்வி : புலிகள் இயக்கம் பற்றி தமிழ் மக்கள் கொண்டிருக்கும் கருத்து என்ன?
: புலிகள் இயக்கம் என்பது இராணுவ மயமான தொரு இயக்கமாகும். எனவே அவர்கள் மீது அதிகமான நம்பிக்கையினை வைத்துக்கொள்ள முடியாது. தமிழ் மக்களிடையே ஜனநாயகக் கட்சிகள் உருவாக வேண்டும். இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பொறுப்புடன் சிந்திக்க

Page 19
‘கடவுள் உண்டா?
இல்லையா?
இதைவிடப் பழமையான,
கல்தோன்றி மண்தோன்றாக்
வந்துவிட்டது. வார்த்தையிலும் இ
பணடிதர தனது வாதததை நான் இறைவனைத் முழுமையாக எடுத்து வைக்கும்வரை கொண்டிருந்தேன். புன்சிரிப்புடன் பொறுத்திருந்துவிட்டு, காட்டிய உங்களுக்
காலத்துக்கு முன் தோன்றிய கடைசியில் பாமவnம்சர் சொன்னார்
சர்ச்சை வேறெதுவும் இருக்கவே G ரமஹமசர 8ெ ர. நெஞ்சார்ந்த நன்றி
றதுவும இரு பலே! உங்கள் வாதம் பணடிதர வாய
இராமகிருஷ்ண 8
பரமஹம்சரைப் பற்றி இங்கே பார்ப்போம். அவரது ஞானத்தை வியந்து நாட்டின் மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் அவரை வந்து நிறையப் பேர் தரிசிப்பார்கள்! இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த அதே ஊரில் ஒரு பண்டிதரும் இருந்தார். பரமஹமசரைபபாரதது அவருககு பொறாமை, பல துறைகளைப் பற்றியும் படித்துக் கரைத்துக் குடித்தவர் இந்தப் பண்டிதர். அறிவு மிக்கவர். ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஒரு நாள் இந்தப் பண்டிதர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்து, "கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது” என்று வாதிட ஆரம்பித்தார். தர்க்கவியலில் அந்தப் பண்டிதர் நிபுணர் என்பதால், அவர் எடுத்து வைத்த வாதங்கள், தனது வாதத்தை நியாயப்படுத்த அவர் சொன்ன கதைகள், சம்பவங்கள், மேற்கோள்கள் என்று அத்தனையையும் பார்த்து, இராமகிருஷ்ண பரமஹம்சரின் ষ্ট சீடர்களுக்கு "கடவுள் இல்லை” அற்புதம்! அபாரம் அழகாகத் இறைவனை மு என்ற கட்சி ஜெயித்துவிடுமோ திறம்படப் பேசினீர்கள். உங்கள் இல்லாதவன் என்று என்று லேசான பயமே பேச்சிலும் ஒவ்வொரு வர்ணிக்கின்றன. மு
முரசு குறுக்கெழுத்துப் ே
Gigilas(giga Sung sa 18tem
Ögül 250 eljun Uli Glugi áll:
LUTOJITILGü Giulio 10 égli
1. செல்வி. எம்.எப். அஸ்மா, 145, கல்பொக்கை : 2. செல்வி ஏ.ஜே பாத்திமா பஸ்னா, 13:58, கந் 3. காமில் ஜாவித் ஜயர் நிஷா, 3, காட்டுப்பள்ளி 4. கே.எம்.எஸ். ஆப்தீன், 36, போள்ஸ் வீதி, நகர 5. திருமதி ரி. பரமேஸ்வரன், அன்டர்சன் தொடர்பு 6. எஸ். ஜெயச்சந்திரராசா, இராசேந்திரம்குளம், ெ 1. செஜெஏ. நிம்றோ, 331, வண்டவேர்ட் பிளேஸ் 8 ஹாலித் மீராமுகைதீன், இல 21, காட்டுப்பள்ளி
<৪
வாசக நெஞ்சங்களே உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
9. எம்ஆர்எம் இக்பால், 81, ஜம்மா மஸ்ஜிட் வி 10. க கமால்தீன், புன்னைக் குடா, ஏறாவூர் - 03 5 ( N இடமிருந்து வலம்
} இந்தியாவின் தேசிய விளையாட்டு 9 o - ge:Sisiling). . .
5. வேவுகாரன் (குழம்பியுள்ளது) 10. உலகம் 13 14 15114 விழுதுள்ள மரம் இது திரும்பி ே తి யுள்ளது). . 이 1 as 3 16. பரத் - சந்தியா இணைந்து 1. 19 14 16 7 18 ଐ நடித்த திரைப்படம்(குழம்பியுள்ளது) த க்
20. ஒரு சொல்லையோ, சொற் 20 21 22 றொடரையோ இரு பொருள்படத் 0 ܬܶ
தொடுப்பது (குழம்பியுள்ளது)
B l , q Diyoso
மேலிருந் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி
17.05.2006 க்கு முன்னர் எமக்குக் #Š அனுப்புங்கள். చే 1.இது அசுத்தமடைவதாலும் பல்வேறு வேண்டிய முகவரி : ஏற்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-120 2. புள்.
தினமுரசு வாரமலர், 3. பனங்கிழங்கின் மாற்று வடிவம் (
த.பெ. இல. - 1772, 12. விஷம் என்றும் சொல்லலாம் (கு
கொழும்பு A 17. சீயான் கபோதியாக பாத்திரமேற்
தங்கள் சரியான முயூ தி ஐடிய அண்மித்த 18. மறியல் என்றும் சொல்லலாம்.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
s
(3) 12 - 18, 2005 திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லையில் கைவைத்து உட்கார்ந்து ':*6) இல்லாதது எது? இயற்கை அப்படி : వికీ
::"ள்ேவிக்கு த்ெது என்று.இருந்தது:
kagar int” (AsRin arri கு எனது ஜென் மதம் ஒரு கதை வாயிலாக பசுக்கள் மட்டுமே தந்தையின்
''
டைத்துப் போனார்.
தலும் முடிவும்
(Harmony) ஏற்பட்டது! அதனால் ன்பதில் பங்கு என்று இரண் வேதங்கள் என் உடம்பைச் சுற்றியிருந்த காற்று i ಕಿ: (6 'ğ59)ILD (yplç26)|LD மண்டலமும் என் உடம்பில் துறவி சொன்னார் - “பிள்ளைகளே!
வீதி, வெலிகம,
மல்வனை.
சபை விடுதி, புத்தளம்.
-05. பவுனியா
விடை சொன்னது.
அந்த ஊரில் பல ஆண்டுகளாக மழையே இல்லை. பயிர் விளையும் பூமி எல்லாம் வறண்டு கட்டாந்தரை மாதிரி வெடித்து விட்டது. அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் மதத் துறவி வந்தார். ஊர்க்காரர்கள் மழை இல்லாததால் தாங்கள் படும் அவதிகளைக் கண்ணிரோடு அவருக்கு விபரித்தார்கள். துயரத்தைப் போக்குவது என துறவி முடிவெடுத்தார். துறவி கேட்டுக் கொண்டபடியே அவர் கிராமத்தின் மையப் பகுதியில் அமர்ந்து தியானம் செய்ய, ஊர்க்காரர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். தியானம் செய்ய உட்கார்ந்த ஐந்தாவது நாள், அந்த ஊரில் வானத்தைக் கிழித்துக் கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. சந்தோஷத்திலும் மழையிலும் நனைந்தபடியே ஊர்மக்கள் நன்றிப்பெருக்கோடு துறவியைச் சூழ்ந்து கொண்டு, “உங்களால் இதை எப்படிச் செய்ய முடிந்தது” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். துறவி சொன்னார் .
"நான் தியானம் செய்த போது மனதிலே தோன்றிய அமைதியால் உடம்பிலே ஒரு சமன்நிலை
உண்டானமாதிரியே சமன்நிலை
அடைந்தது! அதாவது, வருடக்கணக்காகத் தொடர்ந்து வெயில் என்ற அசாதரணநிலை விலகியது! மழை தானாகப் பொழிந்தது'
உள்ளத்துக்குள் உண்மையும் அமைதியும்
':* வளlயலும அமைத பரவும!
மனிதன் பொய் இல்லாதவனாக இருந்தால், பருவமழையும் பொய்க்காது மனிதன் பிறரை
0.1 ஏமாற்றாமல் இருந்தால்,
இயற்கையும் ஏமாற்றாது. ಕಿ: அந்த ஜென் ಕ್ಲೂ ருப்ததுககாடடிய தததுவம!
இது மாயமந்திரம் அல்ல. அறிவியல்பூர்வமான உண்மை என்றுதான் எடுத்துக் கொள்ள =jန္တိမျိုးဖြိုး காரணம் -
இயற்கையில் நமது அறிவுக்குச் சுலபமாகப் புலப்படாத
எத்தனையோ ருககனறன!
நமது வேதம் இதை எல்லாம் 'மாயா' என்கிறது!
LDT LLUIT 676öAD தத்துவத்தையும் ஒரு. சுவாரஸ்யமான கதையின் மூலம் நமது வேதங்கள் விளக்குகின்றன.
அவன் ஒரு விவசாயி
அவன், ஒரு நாள தடீரெனறு
இறந்துவிட, அவனின் மூன்று மகன்களும் தங்களின் தந்தைக்கு ஈமக்கிரியைகள் செய்து முடித்துவிட்டு, அடுத்த நாள் அவர் எழுதி வைத்திருந்த உயிலை எடுத்துப் பார்த்தனர். உயிலில் ‘என்னுடைய சொத்தில் இரண்டில் ஒரு பங்கு என் முதல் மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் சேர வேண்டியது என்று எழுதி இருந்தது! உயிலைப் படித்ததும் மூன்று மகன்களுமே குழம்பிப் போய்
உயில் கணக்குப்படி 17 பசுக்களைப் பாதிப்பாதியாகவோ, மூன்றில் ஒரு பங்காகவோ, ஒன்பதில் ஒரு பகுதியாகவோ முழுப் பசுக்களாகப் பிரிக்க முடியாதே மூன்று மகன்களும் தவித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, துறவி ஒருவர் இவர்களின் உதவிக்கு வந்தார்! இவர்கள் தந்தை எழுதி வைத்த உயிலைக் கவனத்தோடு படித்த துறவி, பெரிய புன்னகையோடு 17 பசுக்களையும் வரிசையாக நிற்க வைத்துவிட்டு இப்படிச் சொன்னார்.
“என் ஆசிரமத்தில் ஒரு பசு இருக்கிறது. அதை உங்கள் தந்தை விட்டுச் சென்ற பதினேழு பசுக்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது பசுக்களின் எண்ணிக்கை பதினெட்டு ஆகிவிட்டது இல்லையா? சரி, மூத்த மகனே, முதலில் நீ வா. இதோ உன்னுடைய இரண்டில் ஒரு பங்கு பசுக்கள்” என்று ஒன்பது பசுக்களை அவனுக்குக் கொடுத்தார். ஒன்பது பசுக்களோடு அவன் ஒரு ஓரமாகப் போய் நின்றான். உயிலில் எழுதியுள்ளதைப் போலவே, இரண்டாவது மகனுக்கு மூன்றில் ஒரு பங்கு, அதாவது ஆறு பசுக்களையும் கடைசி மகனுக்கு
உங்கள் தந்தை வைத்துவிட்டுப் போன பசுக்களை அவர் சொன்ன கணக்குப்படியே உங்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டேன். உங்களிடம் இப்போது பதினேழு பசுக்கள் உள்ளன. இப்போதும் ஒரு பசு, அதாவது கணக்கில் நான் சேர்த்த எனது பசு என்னிடமே இருக்கிறது. அந்தப் பதினெட்டாவது பசுவை நானே மீண்டும் எடுத்துக் கொண்டேன்.”
'மாயா' என்ற தத்துவத்தை விளக்க இதைப் போலவே இன்னொரு கதையும் நமது வேதத்தில் இருக்கிறது .
சீடன் ஒருவனுக்கு ஒரு தீபத்தின் வெளிச்சத்தில் குரு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு பெருங்காற்று அடிக்க, தீபம் அணைந்து போனது.
சீடன் கேட்டான்: "குருவே! விளக்கின் சுடர் எங்கே போனது?"
குரு சொன்னார்: "அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே போய்விட்டது."
எனவே, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வாதங்களில் கவனம் செலுத்துவதை விட, நமக்குள்ளேயே இருக்கும் 'ஆண்டவன்’ என்ற சக்தியை உணர்ந்து பலப்படுத்திக்கொண்டால் அதைவிடப் பெரிய சக்தி எதுவும்
நீரீதக்வாமி சுகபோதானந்தா. (தொடர்ந்து வரும்.)
gol dup
Eg Gullyth ullið. Barema)? கொழும்பு வாசகிக்கு அதிர்ஷ்டம் {{s-hoi bl UNI FILib Bith GOGL) If thfill III i billIúil di, Sè இவர்தார் Z
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
தொற்றுநோய்கள்
161/375, மோதரை வீதி, கொழும்பு - 15.
நழம்பியுள்ளது), ற திரைப்படம்.
A குழம்பியுள்ளது).
தினமுரசில் பிரசுரமாகும்.

Page 20
சிmண்டுப் புலிபோல் குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்து கொண்டிருந்தான் கதிர்.
"சார்.போஸ்ட்" தபாற்காரனின் கணிர்ச்சத்தம் கேட்டதும் ஓட்டமும் நடையுமாகச் சென்ற கதிர், தபாலைக் கொடுத்த வேகத்திலேயே அதைப் பிரித்தான். மலையளவு எதிர்பார்ப்புகளோடு பிரித்த கதிருக்கு வானளவு ஏமாற்றம். ஏதோ பக்கம் பக்கமாக வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருப்பாள் என்று நினைத்தவனுக்கு, ஒவியத்தைப் பார்த்ததும் விண்ணளவு பறந்த எண்ணப் பட்டாம்பூச்சிகளெல்லாம் சிறகொடிந்து மண்ணில் வீழ்ந்தது போல் ஓர் உணர்வு ஸப்தநாடிகளின் வேகம் குறைந்து உடல் உஷ்ணம் ஏற,
கசக்கி
ଜୁ(l)
சுரணையற்று உட்கார்ந்தான்.
கதிருக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது பெற்றோர் விபத்தொன்றில் இறந்துவிட்டனர். தந்தை ராமச்சந்திரர் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது பிரபல்யமான ஓவியரும் கூட அவரது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடாத்திய ஓவியப்போட்டியில் அவரது ஞாபகார்த்தப் பரிசை வழங்குவதற்குச் சென்றிருந்தான் கதிர், "சமாதானத் தூதுவர்" எனும் தலைப்பில் அமைந்த வெண்ணிற ஆடைகட்டிய பெண்மணி வெண்புறாவை ஏந்தியவாறு நின்ற ஓவியம்தான் முதலாம் இடத்தைத் தட்டிக்கொண்டது. ஏதோ முதுபெரும் ஓவியராக இருப்பார் என்ற எதிர்பார்ப்போடுதான் கதிர் இருந்தான். ஆனால் பரிசைத் தட்டியது இருபது வயது நிரம்பிய அழகுப் பதுமை, ஆம்! பதுமை என்றுதான் சொல்லனும், அந்த அளவு ஓவியத்தைப் போல அழகாக தாமரை என்ற பெயருக்கேற்றாற்போல் தாமரையாகத்தான் மேடையில் மலர்ந்து நின்றாள். பரிசுக்காக நீட்டிய மெல்லிய வெண்டைப்பிஞ்சு விரல்களை கதிர் நோக்கினான். நீண்டிருந்தன. நீண்ட விரல்கள் உடையவர்கள் ஓவியம் வரைவதில் வல்லவர்கள் என்று எங்கோ படித்த ஞாபகம் வந்தது அவனுக்கு, அடக்கமாக எளிய கோலத்தில் நின்றவளைப் பார்த்த மாத்திரத்திலே கதிருடைய இதயத்தடாகத்தில் தாமரை மலர்ந்துவிட்டாள். பரிசோடு தன் இதயத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
தாமரையைச் சந்தித்த பின் அவள் நினைவு கதிரை வாட்டிஎடுக்க, அவள் விலாசத்தின் மூலம் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க திடம் பூண்டான். அன்று ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்குச் சென்றான் கதிர் எவ்வளவுதான் மாபிள் தொட்டியில் நீச்சலடித்தாலும் வார இறுதியில் ஆற்றில் இறங்கி நீராடினால் தான் மனதுக்கு நிம்மதி, நீராடினான். கதிர் நீராடி கரையேறியபோது என்றுமில்லாதவாறு அன்று ஒரு குரங்கு அவனது உடுப்புகளெல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு ஓட, அதைத்தொடர்ந்து கதிரும் ஓடினான். குரங்கு ஒரு குடிசைக்குள் நுழைய, டேய்.இதென்ன கெட்டபழக்கம் ஒருநாளும் இல்லாம
2.
ஓவியத்தாளை
என்று தாமரை உள்ளிருந்து சொல்ல,
இண்டைக்கி. ஓடு கொண்டுபோய் கிடந்த இடத்துல போட்டுத்து வா. போ.போடா. என்று ஒரு வயதான பெண்மணியின் குரல் அதட்ட.
"அம்மா.என்னோட உடுப்புத்தான்! நானே வந்திட்டன் தாங்கம்மா"
கூதலில் கதிர் நடுங்கி நடுங்கிச் சொன்னான். அப்போது சில்லறை சிதறிய சிரிப்போடு ஒரு முகம் எட்டிப்பார்த்து மறைய, கதிர் அப்படியே அதிர்ந்து போனான். "நான் தேடிச் செல்ல இருந்த மூலிகை என் காலிலேயேச் சுற்றிக் கொண்டதே. இதுதான் தெய்வ நாட்டம் என்பதோ? ராமனுக்கு சீதையைக் காட்டிக் கொடுத்த அனுமன்போல் என் இதய தேவதையிடம் இழுத்து வந்த குரங்கே உனக்கு கோடான கோடி நன்றி ஐயா!" என எண்ணிக்கொண்டு பக்கவாட்டில் பார்வையை ஒட்டினான். அக்கம்பக்கத்தில் சிறுசிறு குடிசைகள் காணப்பட்டன. இவ்வளவு ஏழ்மைக்குள் ஒரு கலைப்பொக்கிஷமா? குப்பைக்குள் தானே
குண்டுமணி
உடுப்பக் கொடுங்கம்மா”
அப்போதுதான் சுயநினைவுக்கு வந்த கதிர் தான் நிற்கும் நிலையறிந்து வெட்கிப்போய், தாமரையின் தாயார் நீட்டிய உடுப்புகளை வாங்கிக் கொண்டு விரைந்தான்.
தாமரையின் இருப்பிடத்தைக் கண்டபின் அவளது வீட்டிற்கு கதிர் அடிக்கடி சென்றான். தாமரைக்கு உறவென்று சொல்லிக்கொள்ள தாயார் லீலா மட்டும்தான் பணக்கஷ்டம் அவளது கலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதைக்கண்டு தான் உதவ முன் வந்தான் கதிர், முதலில் தாமரை மறுத்தாலும் தாயாரின் கட்டளைப்படி ஏற்றுக்கொண்டாள். ஊர் மட்டுமல்ல அந்த நாடே பேசுமளவிற்கு அவளைப் பிரபல்யமடைய வைத்தான் கதிர் நாளடைவில் இருவரும் அன்னியோன்னியமாகப் பழகினார்கள். கதிர் தன் காதலைச் சொல்வதற்கு இரண்டு ஆண்டுகள் தயங்கித் தயங்கி இருந்து இறுதியில், தாமரையிடம் சொல்வதென்ற முடிவோடு அவளது வீட்டிற்குச் சென்றான். அவனது காலடி ஓசை கேட்டுச் சட்டென்று திரும்பிய தாமரை,
"நீங்களா" என்றாள் அசட்டையாக, அவள் கேட்ட தொனி வேறு யாரையோ எதிர்பார்த்ததை உணர்த்த.
"வேற ஆரு வாற" என்று கேட்டான் கதிர்.
"ஏன் வரக்கூடாதா?" வரைவதில் கண்ணாக கடுப்போடு கேட்டாள்.
"அது சரி ஏகப்பட்ட ரசிகர்கள் போவார்கள் வருவார்கள். அதப் போய் கேட்க நான் ஆரு"
"தெரிஞ்சா சரிதான்" என்று தூரிகையில் மையைத் தொட்டவாறு கேலியாகச் சொன்னாள்.
"வழமைக்கிமாறா ஏன் தாமர என்மேல எரிஞ்சி விழுற? என்கூட பேசப்பிடிக்கலைன்னா சொல்லு நான் போறன்" என்று கரகரத்த குரலில் அவன் பேச, தூரிகையை ஒரு பக்கமாய்ப் போட்ட தாமரை அவன் முகத்தை ஏறெடுத்து சில நிமிடங்கள் வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். அந்தப் பார்வையின் அர்த்தம், "உன்னை சீண்டிப் பார்க்கத்தான் என்றா? இல்லை உன்மேல் வெறுப்பாகத்தான் பேசுகிறேன் என்றா" அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேர மெளன இடைவெளியின் பின் அவளாகவே பேச ஆரம்பித்தாள்.
"அம்மா.சீக்கிரம்
"ஆ.வந்து.உ முக்கியமான விசயம் ஒருத்தரக் காதலிக்கி தூக்கிவாரிப் போட்ட இருந்தாலும் தன்னை கொண்டு அவசரமாக
"ஆரு தாமர" இருக்கலாமென்ற நப் ஆ.ரெண்டா.ஒ "சொல்லுறத்துக்கு எ இருக்கு நாளைக்கி தபால்ல அனுப்புறன். தெரிஞ்சுக்குங்க”
அவன் இதயமல தெரியாமல் பேசினால் தாமரையிடம் எப்படிச் சொல்வது? வேதனை எடுத்தவன் போல் வி அன்றிரவு முழுவதும் உறக்கமில்லை.
தாமரையின் கா இருக்கலாமென்ற து அதிகாலையிலிருந்து அருந்தாமல் அவள் தவ ம கிட
அழுது புலம்பினான் ! அங்கே வந்த நண்பன் வேதனையில் ஓடிப் ே அவனைக்கட்டியணை சொல்லி விக்கிவிக்கி துக்கம் தாளாது எவ்6 சொன்னான் ரகு, அவ மனப்பாரம் தீரும் வன என்று அவன் பாட்டுக் மூலையில் கசங்கிக் ஒற்றையை எடுத்து வி தத்ரூபமாய் வரைந்த மெய்மறந்து பார்த்துக் மூளையில் சின்னதாய் வெட்ட, படத்தை உற் சட்டென்று உற்சாகமி குதித்த ரகு.
“டேய் மச்சான்.
பொம்பளைங்களே இ தங்களுக்கிட்ட இருக்க ஆண்கள வருத்திப்பே மகன் எண்டு பெரி. படத்தப்பார்த்து விசய முடியல. அதுக்குள்ள வந்திற்று ஐயாவுக்கு" இருள் கப்பிக்கிட ஸ்விட்ச் தட்டினாற்போ “G3Lulli..,8;ubLDT (3L விசயத்தைச் சொல்லு காதலிக்கிறாளெண்டு பிளிஸ் சீக்கிரம் சொல் கெஞ்சினான்.
"ஐய.முகத்தப்பா மொக்கு.இங்கபார்.த தாமர மலருது, எதன ஒளிபட்டுத்தான்! அது தாமரையின் காதலன் கதிரவன் தன் காதல படங் கீறிச் சொல்லியி விளக்கம் சொல்லிமுடி சட்டென்று ஓவியத்தை படத்திற்கு முத்தமிட்டு அணைத்துக் கொண்ட
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்ககிட்ட ஒரு
பேசனும், நா.நான் றன்." அவ்வளவுதான் து கதிருக்கு, க் கட்டுப்படுத்திக்
என்று தானாக பாசையில் கேட்டான். ரு ரசிகன் : னக்கு வெட்கமா உங்க வீட்டுக்கு
பார்த்து
ர் கருகுவது ர். அதற்குமேல்
காதலைச் யைக் குத்தகைக்கு ட்டிற்குப் புறப்பட்டான்.
அவனுக்கு
தலன் தானாக ரி நப்பாசையில் அன்னந்தண்ணி பதிலுக்கு வாசலில் ந்தான் கதிர்.
தாமரை
அப்போது ன் ரகுவைக் கண்டதும், UTLÜ த்து விசயத்தைச்
அழுதான், நண்பனின் வளவோ புத்திமதி பன் கேட்கவில்லை.
ர நன்றாக அழட்டும் கு விட்டவன், கிடந்த சித்திர பிரித்தான். அழகாகத் ஒவியத்தை கொண்டிருந்த ரகுவின்
ஒரு மின்னல் று நோக்கினான். குதியில் துள்ளி
ஒன் காதல்
இங்கட்
ப்படித்தான்டா. கிற திறமையாலேயே ாடுவாளுக. ஒவியன்ட ஸ்ஸா புழுகுவ, த்தப் புரிஞ்சிக்க காதல் வேற என்றான். ந்த கதிரின் முகம் '6ï (Jas'TFLD6)Luj, பத்தாம சீக்கிரம் டா? அவள் என்னக் எப்படிடா கண்டுபிடிச்ச, லுடா.பிளீஸ்" என்
ர் அசடு வழியுது ண்ணித்தடாகத்துல ால.? கதிர் மட்டுமில்ல
uuITÄr Gjöfuq DIT? ன் நீதான் எண்டு ருக்கிறா” ரகு க்கவில்லை ப் பறித்த கதிர்
uDTfGuT6 ான்.
u Gali Ꭰ ᎢᏧ,
"எப்படி டாக்டர் எங்களால்நம்பவே முடியலியே." தங்கம்மாவின் குரல் ஆச்சரியத்தாலும் சந்தோஷத்தாலும் தளதளததது.
"நம்பித்தான் ஆகணும். கடவுளா நேரில வந்துதான் ஓங்க மகன காப்பாத்தியிருக்கான்'
"யாரு டாக்டர்.யாரு அந்த தியாகத் தைச் செய்தது" 議
'யாரென்றே தெரியல. வந்தாரு உதவினாரு ஒரு நன்றிகூட சொல்ல முன்னாடி போயிட்டாரு”
"போறப்ப இந்த கடிதத்தை மட்டும் வச்சிட்டுப் போயிருக்காரு”
டாக்டர் தங்கம்மாவின் கையில் கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றார்.
பிரித்துப்பார்த்த தங்கமமா கறசலையானாள.
அவளது மனச்சாட்சி அவளை கொலை செய்ய முனைவது போல இருந்தது.
“இவனா.சீ.இவ.ரா? எங்க f6)T60IT?”
தங்கம்மாவின் மனம் கடந்தகால நிகழ்வுகளை நோக்கி வேகமாக ஓடியது. 1" "டேய் அங்க என்னடா செய்யிற. இந்த வெறக ஒடச்சிப்போட சொல்லி எத்தன நேர மாச்சி வரவர நீ வேலையே செய்யிறதில்ல. ಇನ್ಸ್ಯ! போன எடத்துக்கே ஒன்னையும் அனுப்பினாத்தான் சரி” Tரிஸான் பயத்தினால் நடுங்கிகொண்டே "இதோ.இதோம்மா இப்போ உடச்சிடுறன் என்று உலர்த்திக்கொண்டிருந்த துணியை அவ்வாறே போட்டுவிட்டு, விறகை உடைக்க தயாரானான். விறகை ஒடச்சி முடித்த ரிஸானுக்கு தலையெல்லாம் சுத்துவதைப் போல இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
வீட்டுக்கடிகாரம் மாலை ஆறு மணியாகி
விட்டதை அலாரம் மூலமாக அறிவித்தது. ரிஸான் காலையில் சாப்பிட்ட பாண் துண் டோடதான் இன்னும் இருக்கிறான். காலையில் ஐந்து மணிக்கு தொடங்கிய வேலை இன்னும் முடியவில்லை. தினமும் இதைப்போலவே ཨིe་ལྷ་ မျိုးနှီး” நகர்கின்றது.
ஸான யோசககலானான, “எனககும இருந்தா நா இந்த மாதிரி கஷ்டபடத் தேவையில்லையே. என்ன
விட்டுட்டு நீ மட்டும் சந்தோசமா போயிட்ட
இல்லையா அம்மா? ரிஸ கண்கள் குளமாகின. . ಇಂಗ್ಲೆ தந்தை ഉn ിത്.
نت. ما لو 85 LDʼ` L]
ானின்: s
s
னியில் கணக்காளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தர் அப்போது ரிஸான் தரம் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். நன்றாகப் படிப்பதாலும் துடுக்கான மாணவனென்பதாலும் பள்ளியிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ரிஸானெண் டால் பிடிக்கும். இவ்வாறு சந்தோஷமாக ;မိစ္ဆိမ္မိန္းမ္ယင္လန္တီ ரிஸானின் புயல் வீச ஆரம்பித்தது." ஒருநாள் ரிஸானைப் பாடசாலையிலிருந்து |್ನಳ್ಗ வநத லொறயல ரிஸானன தாய மோ அவ்விடத்திலேயே உயிர்துறந்தாள். தனது கல்வியை முடிக்க முன்னரே தனது தாயின் இறுதிக் கிரியைகளை முடிக்க நேரிட்டது ரிஸானுக்கு மட்டுமன்றி, அவன் அறிந்தவர் அனைவரையுமே ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தனது தாயின் தனது வாழககையையும சோததுதான என்று அன்று ரிஸான் அறிந்திருக்கவில்லை.
ரிஸான் சிறியவன் என்பதாலும் ரிஸானின் அப்பாவுக்கு வேலைப் பளு காரணமாக கவனிக்கப் போதிய நேரம் இல்லாமையினாலும் குடும்பத்தவரின் வலுக்கட்டாயத்தில் மறுமணம் முடிக்க அரைமனதுடன் ஒப்புக்கொண்டார். ஆரம்பத் தில் ரிஸானைத் தனது சொந்த மகனாகவே நடாத்திய தங்கம்மா, காலப்போக்கில்
மாற்றமடைய ஆரம்பித்தாள். ரிஸானின் அப்பாவும் அவளை எதிர்த்துப் பேச முடியா மல் மெளனமாய் இருந்தார். தங்கம்மாவின் ஆரம்ப நடவடிக்கையா ரிஸானை பள்ளியிலிருந்து நிறுத்தினாள். ஆசிரியர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் தங்கம்மா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தனது மகனை உயர்ந்ததொரு பாடசாலை யில் கல்வியைத் தொடர வழிசமைத்தாள். * "ஏய்.இன்னும் வேலைய முடிக்கல் லியா” என்ற தங்கம்மாவின் அதட்டலைக் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தான்.
தங்கம்மாவின் மகனான கரனுக்கு ரிஸானின் மேல் அளவற்ற அன்பிருந்தது. அவன் தனக்கு தரும் உணவுகளை ரிஸானுடன் பரிமாறிச் சாப்பிடத் தவறுவ தில்லை. ஆனால் தங்கம்மா இதனை அவ தானித்தால் தனக்கே பாதிப்பு என்பதால் ரிஸான் கரனுடன் சேர்வதைத் தவிர்த்துக் கொண்டான். ரிஸானைக் கொடுமைப்படுத்த வேண்டாமென கரன் தனது தாய்க்கு கூறும் போதெல்லாம்;
"நீ சும்மா கெட எனக்கு எல்லாந் தெரியும், அவனுக்கு கூட இடம்கொடுத்தால் சொத்தெல்லாம் எடுத்துக்கொண்டு நம்மல நடுரோட்டுல விட்டுறுவான்” எண்டாள். கரனும் மேலும் பேசாதுமெளனமாவான். தனது மகனுக்கு தன் கையாலேயே பா தாளத்தைத் தேடித்தந்துவிட்டோமே என்ற கவலையால் ரிஸானின் தந்தையும் படுக்கை யில் வீழ்ந்தார். எத்தனையோ வைத்தியம் செய்தும் அவரைக் காப்பாற்ற முடிய வில்லை. அவரும் ரிஸானின் தாயின் இருப் பிடத்தை சென்றடைந்தார். ரிஸான் அனாதை யானது மட்டுமின்றி, தனது சித்தியின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.
தெரியும்
இதனால் தங்கம்மா சந்தோஷமடைந்ததுடன் மீண்டும் வந்து சொத்துக்களை கேட்பானோ? என்று அச்சமடைந்தாள். ரிஸான் வீட்டைவிட்டுச் சென்று 10 வருடங்கள் கடந்தும் எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லை.
இவ்வாறு இருக்கையில் கரன் ஒருநாள் மயக்கம் போட்டு நிலத்தில விழுந்தான். தங்கம் மா பதற்றத்துடன் அவனை 寧で千面 இs ஆஸ்பத் திரியில்
சேர்த்தாள். அங்கு
வைத் தியர்
is a
த
ܓܢ"
YA
சொன்ன வார்த்தை அவளை தூக்கிவாரிப் போட்டது. ஆம் பெற்றோரின் கவனமின்மை யாலும் அளவுக்கதிகமான சுதந்திரத்தாலும் கரன் மதுவுக்கு அடிமையாயிருந்தான். உடனடியாக அவனுக்கு சத்திரச் சிகிச்சை செய்யாவிடின் அவன் இறக்க நேரிடும் எனவும், அதற்குப் பல இலட்சங்கள் செல வாகும் எனவும் கூறினார். தங்கம்மாவோ தலையில் கையை வைத்தாள். ஆம். அவளது அனைத்துச் சொத்துக்களும் 'ஆற்றில் கரைத்த புளிப்போல அழிந்தி ருந்தது. இப்பொழுது அவளுக்கு இருப்பது வீடு ஒன்றுதான். அவள் தனது உறவினர்கள் பலரையும் நாடினாள். நல்ல பலனில்லை.
இறுதியில் பத்திரிகையில் விளம்பரம்
செய்தாள். விளம்பரத்தை தற்செயலாக பார்த்த ரிஸான் அவன் தான் சிறிதுசிறிதாக சேர்த்து வைத்திருந்த பணத்தில் கரனுக்கு உதவினான்.
"மகனை பார்த்தாச்சா என்ற டாக்டரின் வினாவால் நிலவுலகம் வந்த தங்கம்மா கரனை பார்க்க விரைந்தாள். அங்கே கரன் தெரியவில்லை கரனின் முகத்தில் ரிஸானே தெரிந்தான்.
தவறுகள் செய்பவர்கள் தண்டிக் கப்படுவதில்லை; மன்னிக்கப்படுகின்றார்கள்." மன்னிப்பவர்கள் மனிதத் தெய்வங்கள். தங்கம்மாவின் மனம் புதியதொரு தெய் வத்தை வழிபடத் தயாராக இருந்தது. O
(3D 12 - 18, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
வசந்தன் கோயில்
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அன்று வெள்ளிக்கிழை
O சிந்தித்துப் பார்க்க. ()
பெண்கள் எல்லோரையும் கிடைப்பதென்பது அவை
கடவுள் தரிசனத்துக்கு இ அவன் கண்கள் பசி கால்கள் சுடுவது அவனுக்
மற்றவர்களில் யாரேனும் உங்களைப் பற்றிய தவறான தகவல்கள் வைத்திருந்ததாக எந்தவொரு சம்பவமும் நிகழ்ந்ததுண்டா? அவை எந்த வகையிலும் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததுண்டா?
தவறான தகவல்கள் எந்த அளவிற்குப் பெருஞ் சேதம் விளைவிக்கும் என்று நம் மனதிற்குக் கொஞ்சமாவது தெரியும். மற்றவர்களைப் பற்றிக் கூட உங்களிடம் தவறான தகவல்கள் இருந்திருக்கலாமே!
உண்மையான தகவல்களிலிருந்து, பொய்யான தகவல்களைப் பிரிக்கும்போது, நமக்குள் நன்கு புரிந்துகொள்ளும்
22 "தமிழர்கள் செய்த தவம்" என்று எதைச் சொல்வீர்கள்?
ஏதிவ்யராஜன், வவுனியா,
அவர்களது தவப் புதல்வர்களைப் பார்க்கிறபோது, தமிழர்களின் தவ வலிமை பற்றியே நம்பிக்கையிழந்து விட்டேன் நான்
4ass vSta
2x ராதிகாவின் ‘அண்ணாமலை தொடர் பார்க்கிறீர்களா? எப்படி?
எஸ்.ராஜா, வத்தளை,
ராதிகா (அண்ணாமலை) தன் அப்பாவித் தனம் களைந்து அதி சூர அசகாயப் பெண் மணியாக (சித்தி போல) எப்போது மாறுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், அதுவரைக்கும் அவருடன் நடிக்கும் மற்றவர்க ளெல்லாம் அவரைவிட அசட்டுத்தனமாக அப்பாவித்தனத்தைப் பிழிந்து கொண்டிருப்பார்கள் என்பதால் தாங்க முடியவில்லை!
తడళ్లక్షేత్ర, &&a
ag வாழ்க்கை எப்போது இனிக்கும்
சநிரஞ்சலா, மஹியாவ,
அதை நேசிக்க முடிகிறபோது


Page 22
ജത്തില്പു
டெஸ் : ஹைஜ
தனியான குறிப்புகளை இங்கே தொடர்ந்து எழுதி வருகின்றோம். இன்றும் கூட அதே பட்டியல் தொடர்கிறது.
தற்கொலை செய்துகொண்ட டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பின்வருமாறு:
சிட் பார்ன்ஸ் (அவுஸ்திரேலியா), ஏ.ஈ.ட்ரொட் (அவுஸ்திரேலியா), ஏ.ஈ.ஸ்டொட்டார்ட் (இங்கிலாந்து), பீ.ஜிலானி (இந்தியா), டபிள்யூ.எச்.ஸ்கொட்ன் (இங்கிலாந்து), சீ.ஏ.பொன்கர் (தென் ஆபிரிக்கா), டொம் ரிச்சர்ட்சன் (இங்கிலாந்து), ஜிம் பர்க்
(அவுஸ்திரேலியா), ஜி.எச்.சிரெஸ் வெல் (நியூசிலாந்து), ஏ.ஈ.ரெல்ப் (இங்கிலாந்து), ஏ.குருன்பலி (இங்கிலாந்து), வீ.எம்.ட்ரென்கிறிஸ் (தென்னாபிரிக்கா)
நைட் (ரீமத்) பட்டம் பெறுவது என்பது ஒரு விளையாட்டு வீரர் பெறுகின்ற மிகப் பெரிய கெளரவமாகக் கருதப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக்கொண்டால் 21 வீரர்கள் மாத்திரமே நைட் பட்டம் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.
இதில் 11 வீரர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களது விபரங்கள் பின்வருமாறு:
3. ৪র্থ
இ : oಿ 漆 జో శ్రశో
-- 3.
3.
ঋষ্টিপ্পী :
ஸ்போர்ட்ஸ்
ஸ்போர்ட்ஸ் எப்போர்ட்ஸ்
ரீமத் டொனல்ட் பிரட்மன் (அவுஸ்திரேலியா) இங்கிலாந்து ஜோர்ஜ் ஒஸ்வல்ட் பிரவுனின் எலன், எலெக் விக்டர் பெட்ஷர், மைக்கல் கொலின் கவ்ட்றி, ஜோன் பெலி ஹொப்ஸ் (ஜெக் ஹொப்ஸ்), லெனாட் ஹட்ன், பிரன்சிஸ் ஸ்டென்லி ஜெக்ஸன், ஹென்ரி டட்லி சிரஸ்ஹெம் லிவெசன் கவர், திமதி கலீவ் ஒப்ரேன், சார்ள்ஸ் ஒப்ரி ஸ்மித், பெல்ஹெம் பிரென்சின் வர்ணர்
தென்னாபிரிக்கா, மரே பிசெட் விலியம் ஹென்ரி மில்டன்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி லிபரி நிக்கலொஸ் கொன்ஸ்டன்டைன், காபீல்ட் கோபர்ஸ், க்ளயிட் லியோ போல்ட் வோல்கொட், எவர்டன் வீக்ஸ், பிரென்ச் மோர்டிமர் மெக்லினெ வொரல்,
இந்தியா: கஜபதிராஜ் விஜய ஆனந்த் (மஹாராஜா)
இனி போட்டி நடுவர்களாக மாறிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் குறித்துப் பார்ப்போம்.
அவுஸ்திரேலியா: சீபெனர்மன், ஜி.கொல்தார்ட் டி.டபிள்யூகார்னட், பீஜிமெக்ஷேன், எச்.எச்.மெசி, ஏ.ஜே.ரிச்சர்ட்சன், ஜே.பீ.எப்.ட்ரவஸ்.
இதில், பீஜிமெக்ஷேன் எனும் வீரர் 1984/85ஆம் வருடங்களின்போது இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது விளையாட்டு வீரராகவும், போட்டி நடுவராகவும் செயற்பட்டுள்ளமை கிரிக்கெட் வரலாற்றிலேயே குறிப்பிடத் தக்கதொரு அம்சமாகும். இங்கிலாந்து ஆர்ஜிபார்லோ, ஜேபிர்கென்ஸோ, எல்.சி.பிரவுன், எச்.ஆர்.பட், ஜே.எப்.கிரெப்,
ஏடொல்பின், எச்.எலியட், ஏ.ஈ.பெக், டபிள்யூசன்,
ஜே.எச்ஹெம்ப் ஷயர், ஜேஹட்ஸ்டாப், எப்.ஹிபர்சன், ஜே.டபிள்யூ.ஹிச், ஜேலிலி வைட், ஏ.எஸ்.எம்.ஓக்மன், என்.ஓல்ட்பீல்ட், கே.ஈ.ப்ளமர், டபிள்யூ.எப்.எப்.பிரைஸ், எம்.ஷர்வின், ஈ.ஜே.ஸ்மித், ஜி.ஜே.தொம்சன், பீற்றர் விலீ, எச்.யன்ச்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி ஈ.ஈ.எக் ஹான்க், பீ.ஈ.கோமஸ்.
பங்களாதேஷ் கடந்த
பங்களாதேஷ் அணி தனது 37ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டை மே மாதம் 26 இல் விளையாட உள்ள நிலையில் பங்களாதேஷ் அணி கடந்து வந்த
8 * :
a SIGyaügjlegaluTV
2.lGDEiği Glgiflay éSIGIYuf !
அவுஸ்திரேலியா தற்போது நடப்பு உலகச் சம்பியன் என்பது தெரிந்த விடயமே. ஆகவே உலக ಆಚ್ರಣೆ! அணிக்கும் ஏனைய நாடுகள் பங்கு பற்றும் அணிக்கும் இடையிலான போட்டித் தொடர் ஒன்று ရွန္ဒြီjr၍၍ !! நடை பெறவுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Z R
சூப்பர் சீரிஸ் என அழைக்கப்படும் இத் தொடரில் ---- பங்கேற்க 7 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் இருந்து பாதைகள் நாம் சற்று திரும்பிப் பாரபபது நல்லதே வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்
இலங்கைஅணி, இந்திய அணி, பாகிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியை ಇಂಗ್ಲ கொண்டதன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணி, தென் ஆபி "தீ" பங்களாதேஷ் அணிக்கு டஸட அநதஸது ரிக்கா அணி, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுடன் வழங்கியது. பல சரசசைகள இவற்றுக்கு எதிராக உலக சம்பியன் அவுஸ்திரேலியா போட்டியிட இருக்கிறது.
இச்சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடர்களும், ஒரு
நாள் போட்டிகளும் இடம் பெற இருக்கின்றன.
டாக்காவில் மோதிய இவ்வணி 91ஓட்டங்களாலும், 9 டெஸ்ட் அணியில் விக்கெட்டுகளாலும் தோல்வியை தழுவிக்கொண்டது. ஸ்டீவ் ஹர்மிசன், அன்ட்று ஸ்டாஸ், மைக்கேல் 2002ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கை வேன்; அனில்குவிேவில் இக்ளின் டெவில் அணிக்கெதிரான டெஸ் தொல் பங்குற்றியது ஆர்.பல அரிநெல் கிரஹம் சிமித் இதில் முத்தைய முரளிதரன் அதிரபந்து: ஆகியோர் அடங்குகின்றார்கள். மூலம் பங்களாதேஷ் அணி ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் திணறியது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் பின் வரிசை துடுப்பாட்ட - வீரர்கள் சிலர் தமது திறமைகளைக் காட்டியிருந்த திரெஸ்கோதிக், யூனுஸ் யுகானா, சயிட் அப்ரிடி, போதும் இலங்கை அணியை வெற்றி கொள்ளும் சொயிப்மலிக், அப்துல் ரசாக், சனத்ஜெயசூரிய, அளவுக்கு அவர்களால் ஓட்டங்களைக் குவிக்க கிறிஸ்கெலில் ஆகியோரும் விளையாடுவார்கள் " முடியாமல் போனது. அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 இலங்கை1 இந்திய வீரர்கள் 6. முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆட்டத்தில் முதலாவது இன்னிங்ஸில் 66 ஓட்டங்கள்
22
தங்களால் முடிந்த அளவு திறமையுடன் தமது விளையாட்டுகளைக் காட்டினார்கள்.
2000ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன்
ஒரு நாள் போட்டி அணியில் : டெரன்கோப், கெவின் பீட்டர்சன், மார்க்கஸ்
2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அசோக டீ. சில்வா
தென்னாபிரிக்கா, டபிள்யூ.டபிள்யூவேட் நியூசிலாந்து ஜே.ஏ.கோச், ஈ.டபிள்யூடிலின்டில், இந்தியா: பூர்னிவாஸ் வெங்கடராமன். பாகிஸ்தான் ஜாவெட் அக்தார், மொஹம்மட் சலாம்.
இலங்கை அசோக்க டி சில்வா.
அடுத்து, பிரபலம் பெற்ற போட்டி நடுவர்கள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் காட்டிய திறமைகளைப் பற்றிப் பார்ப்போம்:
பீற்றர் விலீ - (இங்கிலாந்து) இவர் 1954.12.06இல் பிறந்துள்ளார். 1996ஆம் வருடம் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நடுவராக நியமிக்கப்பட்டார்.
நோர்த் ஹெம்டன்ஷயர் மாநில அணி சார்பில் கேம்பிரிஜ் பல்கலைக்கழக அணியுடன் முதன் முதலில் (1965இல்) முதல் தரப் போட்டியொன்றில் கலந்துகொண்டபோது இவருக்கு 16 வயதாகும். பிற்காலத்தில் இவர் லெஸ்டர்ஷயர் மாநில அணியில் இணைந்துகொண்டார். இங்கிலாந்து அணி சார்பில் 26 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இவர், இரு சதங்களையும், ஐந்து அரைச் சதங்களையும் பெற்றுக்கொண்டவராவார். இப் போட்டிகளின்போது இவர் பெற்ற மொத்த ஓட்டங்கள் 1,184 ஆகும் (சராசரி 2690) ஒரு போட்டியின் போது இவர் பெற்ற ஆகக் கூடுதலான ஒட்ட எண்ணிக்கை 102 ஆகும். பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றிக் கொண்டுள்ளார். சராசரி இது 65.14 ஆகும்.
மைந்தன் 5 ஆண்டுகளில்
முன்னிலை வகித்தபோதும் இரண்டாவது இன்னிங்ஸில் இவை அனைத்தையும் தவறவிட்டு வெறும் 154 ஓட்டங்களைப் பெற்று 261 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக் கொண்டது. இந்நிலையில் தான் பங்களாதேஷ் அணிக்குப் பயிற்றுவிப்பாளாராக டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டார். இதன் பின் சில காலம் டெஸ் போட்டிகளில் தலைகாட்டாமல் இருந்த இவ்வணி 2005 ஜனவரி மாதம் சிட்டாங்கோ மைதானத்தில் சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டிக்கு அதிரடியாக களமிறங்கியது.
புதிய வீரர்கள்
களமிறங்கிய அணி சிம்பாப்வே அணியை திக்குமுக்காட வைத்து கோப்பையைக் கைப்பற்றிக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது உண்மைதான்.
தமது முதலாவது வெற்றிக் கோப்பையை பெற்றுக் கொண்ட பெருமிதத்தை அவ்வணியானது பெரும் விமரிசையாகக் கொண்டாடியது. அதனை முன்னிட்டு பங்களாதேஷ் நாட்டில் விடுமுறையும் கூட அறிவிக்கப்பட்டிருந்தது. தமது வெற்றிப் பாதையில் ஏற்பட்ட தோல் விகளை தமக்கு ஏற்பட்ட அனுபவங்களாகக் கொண்டு வளர்ச்சியடைந்த அணி என்ற பெருமையை இவ்வணி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
DOM DJ Her
எந்த கிழமையில் பிறந்தீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலாபலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LT&L. L. Gas. sFTL. J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 8 : பிறந்த கிழமை வெள்ளி
ண்ெ 8 பிரயோசனத்திற்கும் யோகத்திற்கும் உரிய உயரிய எண்ணாகும். வெள்ளிக்கிழமை என்பது சர்வ மதங்களுக்கும் உரிய உயரிய தினமாகும் பக்தியும், புனிதமும் மிக்க நன்நாள் வெள்ளிக்கிழமைதான். இவ்வா றான சிறப்புக்கள் உடைய எண் 8இலும் வெள்ளிக் கிழமையிலும் பிறந்துள்ள நீங்கள் காலத்தின் பெறுமதியையும் நேரத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டவராக இருப்பீர்கள். ஒரு நொடிப் பொழுது சென்றால் அது மீண்டும் வராது என்று கருதி ஒரு நொடிப் பொழுதினையும் வீணாக்கமாட்டீர்கள். எப்போதும் பிரயோசனம் தரக்கூடிய ஒரு காரியத்தைச் செய்த வண்ணமாகவே காணப்படுவீர்கள். சோம்பல், சோர்வு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வந்து விழும் நெருப்பு என்று கருதி சோம்பலையும், சோர்வினையும் தவிர்த்துத் தேனிபோல் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள்.
தன்னுடைய ஆற்றலினாலும் முயற்சியினாலும் நீங்கள் செய்யக்கூடிய காரியம் வெற்றியை உங்களுக்குத் தரும் பிறருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் காரியங்களையும், பிறரால் செய்ய முடியாத வேலைகளையும், பிறர் வியக்கக்கூடிய செயல்களையும் நீங்கள் உங்கள் புத்திக் கூர்மையினாலும் அறிவு முதிர்ச்சி காரணமாகவும் மிக இலகுவாகச் செய்து முடிப்பீர்கள். விசித்திரமான, போற்றத்தக்க வேலைப் பாடுகள் உடைய கைத்தொழில்கள், கட்டிடக்கலை, பொறியியல் போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி உடையவராகத் திகழ்வீர்கள். மனோதிடம், திடகாத்திரமான உடல், நுட்பமான புத்திக் கூர்மை, சுறுசுறுப்பாக இயங்கும் பண்பு இவைகள் உங்கள் திறமைக்கும் வெற்றிகளுக்கும் பக்கபலமாக அமையும் பண்புகளாகும். நீங்கள் யாருடைய போதனைகளையும் ஆலோசனைகளையும் கேட்க வேண்டிய அவசியமேயில்லை. சுயமாகச் சிந்தித்து முடிவெடுத்துத் தானே எந்தக் காரியத்தையும் தியமையாகச் செய்து முடிக்கக்கூடிய வல்லமை பெற்றவர்தான் நீங்கள்.
நீங்கள் சிறுவயது தொடக்கம் கைத்தொழிலில் விருப்பம் உடையவராகவும், எதையும் சுயமாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவராகவும் இருப்பீர்கள். இதனால் தொழில் முறையில் ஈடுபாடு கொள்வீர்கள். எது எப்படி இருப்பினும் 26 வயது வரை தொழில் துறையினைப் பொறுத்தவரையில் முன்னேற்றம் காணமாட்டீர்கள். 26 வயதுக்குப் பின்னர்தான் நீங்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள். 27 வயது தொடக்கம் 36 வயது வரை வருமானம் கிடைக்கும், 37 வயதிலிருந்து 46 வயது வரை வருமானம் மேலும் அதிகரிக்கும். 47 வயது முதல் 56 வயது வரை வருமானம் ஒரு அளவில் காணப்படும். தேவைக்கு ஏற்ற வகையில் வருமானம் கிடைக்கும், 37 வயது தொடக்கம் தொழிலில் இருந்து இளைப்பாறி உற்றார், உறவினர்கள் உதவி மூலம் வாழ்வீர்கள்.
7,18 வயதுகளில் உங்களுக்குக் கண்டம் ஏற்படும். கவனம் தேவை. உயிருக்கு ஆபத்து இல்லை. உங்களுக்கு வாயு சம்பந்தமான நோய் அடிக்கடி 32 வயதிலிருந்து 41 வயது வரை ஏற்படும். நெஞ்சு வலி,
வயிற்று வலி, கை கால் மூட்டுப்பிடிப்பு போன்ற
தொந்தரவுகள் ஏற்படும். இது தொடர்ந்து ஏற்படாது. மாதத்தில் ஓரிரு தினங்கள் இருந்து குணமாகும். நீங்கள் இந்தக் காலத்தில் வாயுவை உண்டாக்கும் உணவு வகைகளைத் தவிர்த்து, வாயுவைக் குணமாக்கும் உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வாயுவைக் குணப்படுத்தும் உணவுகள் சுக்கு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், சீரகம், நெல்லிக்காய், புளியாரைக்கீரை, மிளகு, பெருங்காயம், வெள்ளைப்பூண்டு.
நீங்கள் எப்பொழுதும் வெள்ளை நிறமான ஆடைகளையே அணியவேண்டும். வைரம், புஷ்பராகம், இமிடேசன் வைரம் இவைகளில் 7 கற்கள் பதித்த தங்க மோதிரம் அணியுங்கள். நன்மையும் அதிர்ஷ்டமும் உங்களுக்கு ஏற்படும்.
உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6 மாதத்தில் வரக்கூடிய 6,15,24 ஆகிய திகதிகளில் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். காரியங்கள் கைகூடும். இந்தத் திகதிகள் வெள்ளிக்கிழமையில் அமையுமானால் இதன் பலன் பல மடங்கு சிறப்பாகும்.
நீங்கள் எந்த எண் உள்ள வீட்டிலும் வசிக்கலாம். எல்லாம் நன்மையே. ஆகவே, ஆதிக்க எண் 8ஐயும் வெள்ளிக்கிழமையினையும் உடைய நீங்கள் வாழ்வில் சகல சிறப்புகளும் அடைய எனது நல்லாசிகள்,
புத்திக்கூர்மை எண் எட்டுக்கு பக்திக்கிழமை வெள்ளி
இணையும் போது சித்தியும் முக்தியும் உண்டு அதிர்ஷ்ட
வித்து விழுந்து முளைக்கும் வாழ்வில்,
அடுத்த வாரம் ஆதிக்கம் 8 சனிக்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
GID 12 - 18, 2005

Page 23
L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLLS
C
స్ట్ళ O2 ( ) ہے کہ
சீனாவில் பொதுவுடைமைக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தவர் மாசேதுங் எனும் மாவோ, இந்த மாபெரும் நாட்டின் வரலாற்றில் மிகப் பரந்த செயல் விளைவுடைய தனிச் சிறப்புக்குரிய மாறுதல்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் அவர்
சீனாவில் ஹனான் மாகாணத்திலுள்ள ஹவோஷான் என்ற கிராமத்தில் 1893ஆம் ஆண்டில் மாசே, gyá (Mao-Teo Tung) újpj5Tj. இவருடைய தந்தை ஓரளவுக்கு வசதியான ஒரு குடியானவர். சீனாவை 17ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுற்றிருந்தது. அந்த அரசுக்கெதிராக 1911இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மாசேதுங் 18 வயது மாணவனாக இருந்தார்.
இந்தப் புரட்சி மூண்ட சில d மாதங்களுக்குள்ளேயே ஷிங் C கப ಕ್ಲಿಲ್ಲ குடியரசு கவிழ்க்கப்பட்டது. சீனா மாசேதுங் செலுத்தி ஒரு குடியரசாக தொடங்கியது. அது
1976ஆம் ஆண்டில்
அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புரட்சியின் தலைவர்களால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இந்தப் புரட்சி நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மாசேதுங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920ஆம்
வரையில், அவர் ெ கொள்கைகள் சீனா மாற்றியமைத்தன. இ முக்கியமான அம்சம் பொதுவாக நவீனமய குறிப்பாக, நாட்டின்
மயமாக்குதல் மிகத் நடைபெற்றது. பொது பெருமளவுக்கு விரிவு சுகாதாரத்தில் பெரு ஏற்பட்டது. இந்த மா
டில் அவர் கொள்கைப் முக்கியமானவையாய :ே * :ಸ್ಥ್ಯ பொதுவுடைமைவாதியாக நாடுக விளங்கினார். வந்தன. எனவே, இ 1921ஆம் மாசேதுங்கிற்கு ஒ ஆண்டில் அளிப்பதை சீனப் நியாயப்படு பொதுவு ள C மாறுதலக - - பாதுமானவையாகா டைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 எதிர்த்து ஒரு பெரும் போரைத் சீனாவில் பொ பெருந் தலைவர்களுள் ஒருவராக மா- தொடங்கும் அளவுக்குப் முதலாளித்துவத்திலி சேதுங் திகழ்ந்தார். எனினும், கட்சித் பொதுவுடைமைக் கட்சி வலிமை முறைக்கு மாற்றியது தலைமையின் உச்ச பீடத்திற்கு அவர் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் அரசின் இரண்டாவது மிக மெதுவாகவே ஏறிக் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் சாதனையாகும். அர கொண்டிருந்தார். 1935ஆம் ஆண்டில் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் பொறுத்தவரையில் ஈ தான் அவரால் கட்சியின் தலைவராக கீழ் வந்தது. சர்வாதிபத்திய ஆட்சி முடிந்தது. முப்பது ஆண்டுக் காலம் நிறுவப் பெற்றது. அ இதற்கிடையில், ஆட்சியைப் உள்நாட்டுப் போர்களினால் எந்திரத்தை இடைவி பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி அலைக்கழிந்த பின்னரே சீனா, பயன்படுத்தியதன் மு பல் எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற பொருளாதரப் புரட் முன்னேறிக் கொண்டிருந்தது. 1927ஆம் முறையில் மாசேதுங்கின் ஆட்சியில் கீழ் 鸭 ஆண்டிலும், 1934ஆம் ஆண்டிலும் வந்தது. அப்போது சீனாவில் வறுமை မြို့စို့နှီး இக்கட்சிக்குப் பெருந் தோல்விகள் தலைவிரித்தாடியது. நாடு ந்தவர்கள ஏற்பட்டன. எனினும், இக்கட்சி எப்படியோ வளர்ச்சியடையாமல் மிகவும் பின் வந்திருக் # s பிழைத்துக்கொண்டது. 1935ஆம் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் ஆண்டுகளில் 'அவர் ஆண்டுக்குப் பிறகு மாசேதுங் கட்சியின் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் குடும்பப் பாச உணர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் படிப்பறிவில்லாத குடியானவர்களாக பற்றாக மாற்றப்பட்டு பின் கட்சியின் வலிமை படிப்படியாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது கன்பூசியசின் கொள் வளர்ந்தது. 1974ஆம் ஆண்டில் மாசேதுங்கிற்கு 56 வயது எதிராகச் சீன அரசு அப்போது சியாங்கே ஷேக் ஆகியிருந்தது. நவ சீனாவை பிரசாரத்தை முடுக்கி தலைமையிலிருந்த தேசிய அரசை உருவாக்கும் மாபெரும் பணி அவர் முன் (Gadwriwydiai
(மகம், பூரம், உத்தரத்து
(ဖမ်း၍မြှု பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நிலைக் கஷ்டம், பொருள் விரயம்,
(
+ "' + முதறகால, முக்கால்) தொழில் சிக்கல், செலவு
அன்னியர் சகவாசம், வீண் தொல்லை, குடும்ப தொழில் மந்தம் பணவியம்,பெர்நட்பு மிகுதி, கரியத் தLைiண்பியாசம், குடும்பக் மேன்மை, சுபகாரிய நன்மை, உத்தியோகக் கஷ்டம் கரியத் தடை,குடும்பகம் உத்தியோகக் கலகம், பெரியோர் உதவி உத்தியோக
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி ಹಿNä0, மேலதிகாரிகள் தொல்லை மாணவர் அலைச்சல், மாணவர் கல்விக் குழப்பம், புதிய ၏ရ#iဖါး၏, ၏။furfး၏ [႕ " கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள்
வசாயகன வாகன மத்திம இலாபம், இலாபம், குறைந்த இலாபம் அதிஷ்ட நூள செவ்வாய் 夔 ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 01, அதிர்ஷ்ட இலக்கம் 6 அதிர்ஷ்ட இலக்கம் 0.
: ਡੀਪੀ : Kaiaf : (கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால், உத்தரத்துப் பின் முக்கால், (
ரோகிணி, மிருகtரிடத்து பூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின்
முன்னரை) செலவு மிகுதி, காரியத் தடை அன்னியரால் முன்னரை) ல் பலிதம், உயர்ந்த நிலை, வீண் இதே "த தீவி சில தொழில் பலிதம் உயர்ந்த நிலை வெளியிட Gy தொழில் பலிதம், உயர்ந்த குறை ::: தொல்லை, குடும் கவலை உத்தியேக வீழ்க்கை ஓவியரால் திெல்லை, உத்தியோக உயர்ச்சி தூர இடப்பயணம் மாணவர் * விண் பிரயாசம், மாணவர் கல்வி மகிழ்ச்சி உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் ம கல்விச்சிறப்பு வில் ஃபரின் ஓர் உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் தொல்லை மாணவர் கல்வி உயர்ச்சி, | p1 அதிர்ஷ் நாள் வியாழன் விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 6 凯
GID 12 - 18, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOCOCOOCOCOCOCOOOOOC
வணக்கமுங்கோ!
குது. நீங்கள் போங்கோ, போயிட்டு உங்க ஏதாவது விசேஷம் எண்டால் சொல்லுங்கோ’ எண்டு எவ்வளவு பிடிவாதமாச் சொல்லியும் நண்பர் கேட்கமாட்டன் எண்டு கூடவே கூட்டிக் கொண்டு போனவர்.
இவ்வளவு வில்லங்கமா எங்க
頭。 كذلك Hန္ဒုန္နိမ့်ချွံချွံငှါ போனவர் எண்டு ?జ్య யோசிக்கிறியளோ, வேற எங்க * عينيه في
பார்ளிமெண்டுக்குத்தான். போன கிழமை ஆறாந் திகதி ஊடகவிய ய ஒரு காலம் Lសiណាក់ சிவராம் கொலை செய்யப் முதற்கொண்டு பட்டது தொடர்பாக கூத்தமைப்பு மர்சேதுங் இறக்கும் எம்பிமார் ஒரு விவாதம் நடத்திச்சின சயற்படுத்திய மெல்லோ! அதைப் பார்க்கத் வை அடியோடு தானுங்கோ நண்பர் கூட்டிக்கொண்டு ந்த மாற்றத்தின் ஒரு போனவர். அட பார்ளிமெண்டுக்குப் நடுமுழுவது போறதெண்டால் அவனவன் நான் :೫ಅ நீயெண்டு அடிபடுகிறவன். இவர் ஏன் கே இப்பிடி சலிச்சுக்கொள்கிறார் எண்டு நுக்கல்வி மிகப் யோசிச்சுப் போடாதேயுங்கோ. படைந்தது. பொதுச் எங்கட பார்ளிமெண்டுக்கு ஆளும் ம் முன்னேற்றம் கட்சியும் எதிர்க் கட்சியும் சேர்ந்து ஐதல்கள் இருநூத்தி இருபத்தி ஐந்து பேர் பினும், இதே எம்.பி.மார். எண்டினம். ஆனால் நான் வேறு பல பல தடவை போய் எண்ணிப்
ಸ್ಧಿರಿ பார்த்திருக்கிறன் ஒரு நாள் கூட 盟 தேை அத்தினை பேரும் இருந்ததில்லை. D ததை ஆளும் கட்சிப் பக்கம் ஒரு பத்துப்
த்துவதற்கு இந்த பதினைந்து பேர், அதேபோல எதிர்க்
ள் மட்டுமே கட்சியில் பத்துப் பதினைந்து பேர், எண்டு ஏதோ கூலிக்கு மாரடிக்கிற ளாதார முறையை மாதிரித்தான் வில்லங்கத்துக்கு வந்து ருநது சமதரும இருக்கிறவையாட்டம் இருப்பினம் l, ಙ್ಗವಾರು எண்டால் எரிச்சல் வருமோ வாராதோ? சியல் ஆட்சியைப் ஊடகவியலாளர் சிவாரமின்ர விரக்கமற்ற ஒரு கொலையைக் கண்டிக்கிற பிரேரணை முறையில்தான் யில அதே கருத்துச் சுதந்திர மறுப் ரசின் பிரசார பையும், ஜனநாயக மறுப்பையும் அேரசியல் கூத்தமைப்பு எம்.பி.மார் உரையாற்றி,
1யை மட்டுமின்றி, மறுவினாடியே மறந்து போட்டினம். ாண்டுவதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றார். வரலாறு - கொலைகளுக்கான கண்டனத்தை ஆழ்ந்த குடும்பப் - வாசிக்கேக்கே கூத்தமைப்பு எம்பிமார்
- குறிப்பா இழவுவேந்தன் ரவியான ளுடைய இந்தக் ராயர், சினா வாஜிலிங்கம் ஆகிய வு தீவிர நாட்டுப் வர்கள் போட்ட கூச்சலும் குழப்பமும் iளது. மேலும், முதலாம் வகுப்புப் பிள்ளைக் கணக்கா கைகளுககு ப்பர். தீவிரமான சூப்பரோ சூப்பர் விட்டது.
ــــے ள்தொடரும்.) - உ
అపభ
(மூலம், பூராடம், உத்தராடத்து
();
gistrò : (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) முதற்கால்)
தொழில் நன்மை, திடீர்ச் செலவு தொழில் மந்தம், வீண்செலவு வளியிடப் பயணம், மனக்குறை நீங்கும், குடும்ப பெரியோர் சகாயம், தேக சுகம் பாதிப்பு குடும்ப கிழ்ச்சி உத்தியோக நன்மை, மாணவர் கல்விக் சுகம், உத்தியோகச் சிரமம், மாணவர் கல்வி ழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
MITLJcb, இலாபம் திர்ஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட நாள் வியாழன் திர்ஷ்ட இலக்கம் (8. அதிர்ஷ்ட இலக்கம் 04 விருச்சிகம் : மகரம் : (விசாகத்து நாலாங்கால் உத்தராடத்துப் iai முககால, அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
I «°:. ..., . : °°::.°.:ʼ: :3:::^:ʼ: ---------------. . . முன்னரை) ாழில் அலைச்சல், செலவு மிகுதி, கடன்படல், தொழில் கலக்கம்மனச் சஞ்சலம், துயர் நீங்கும், யக்கேடுகுடும்ப் பகை, உத்தியோக மாற்றம் வெளியிட வாழ்க்கை, குடும்ப அமைதி, ணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், ಪ್ಲೀಹ குழப்பம், im Inflach 51)8)), DISMust & A) fl P-Uss Fl, i: నీ விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் I-೫ ಕಿಯಾ। அதிர்ஷ்ட நாள் வெள்ளி நிர்ஷ்ட இலக்கம் , 01. அதிர்ஷ்ட இலக்கம் 06
"ஐயோ எனக்கு வேலை இருக்
(5
IG 56ůLILLOĎO 5)LIGDDT
மேடம் - சூரியன், புதன், இடபம் - வெள்ளி, மிதுனம் - சனி கன்னி . வியாழன், கேது, கும்பம் - செவ்வாய், மீனம் - இராகு, சந்திரன் மிதுனம், கர்க்கடம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கதிலை ஆகந்தசாமி
C3b ceasino 6A6obab
0 நான் சொல்வதெல்லாம் பொய்,
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
cSodo
அதையடுத்துப் பேசின சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. உந்த அரசின் மேலையோ பாதுகாப்புத் தரப்பு மேலையோ எவருக்கும் நம்பிக்கை இல்லையெண்டும் அதனாலேயே சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேணுமெண்டும் வீரம் கொப்புளிக்கப் பேசினதை கேக் கேக்கம் அப்பிடி நம்பிக்கை இல்லாத வர் என்ன காரணத்துக்காகப் பார்ளி மெண்டுக்குள்ள வந்து முழங்கிறார் எண்டதை கடைசி வரைக்கும் சொல்லாமலே உரையை முடிச்சார்.
அவரை அடுத்துப் பேசினார் ஹக்கீம். அதுவரையும் அமளி தும ளியா இருந்த சபை அப்போதுதான் கொஞ்சம் அமைதியா இருந்துச்சுது ஒரு கட்டத்தில ஹக்கீம் எம்.பி. தமிழர் தேசியமானது இரண்டு முகாம்களாக உள்ளது. ஒன்று ஒரு கருத்தையும் மற்றது மற்றொரு கருத்தையும் சொல்லினம் எண்டு சொல்லவும்.
இந்த மனிசன் தேசியத்தை இரண் டாக்கிப் போட்டுதே எண்ட குழப்பத் தில கூத்தமைப்பு எம்.பி.க்களிண்ட
முகத்தில ஈ ஆடயில்லையுங்கோ.
தங்கட பக்கமாக இருக்கிறவராச்சே, ஏதும் சாயம் பூசுவார் எண்டு நாக் கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருந் தவைக்கு இப்படியொரு கம்பியை நீட்டுவார் எண்டு கூத்தமைப்பார் நினைச்சுப் பார்க்காததை அவையின்ர முழுசாட்டத்தில புரிஞ்சுது. கடைசியா பொதுக்கட்டமைப்புபை டச் பண்ணின ஹக்கீம், கொடுப்போம், கொடுக்கப் போறம் எண்டு ஒரு தரப்பும், எடுப்பம் எடுக்கப்போறம் எண்டொரு தரப்பும் நடத்திற பேய்க்காட்டுத்தான் அது எண்டு சொல்லி தன்ர உரையை முடிச்சார். இந்தக் கட்டத்தில ஆளுந் தரப்புக்கு அஞ்சு பேரும் எதிர்
தரப்புக்கு ஆறு பேரும் தான் சபைக் குள்ள இருந்திச்சினம்.
அதானுங்கோ எனக்குக் கோபம். எப்ப எம்.பி.மார் நிறைஞ்ச சபை கூடுதோ, அப்ப கூப்பிடுங்கோ வாறன் எண்டிட்டு நான் வந்திட்டேனுங்கோ.
| ml
us
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மாற்றம், செலவதிகம், இனசனப் பகை, வீண் துயர், உத்தியோகப் பலிதம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம், அதிர்ஷ் நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 6.
dari : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் பலிதம், உயர்ந்த நிலை, புதிய முயற்சி குடும்பப் பகை, முரண்பாடு, உத்தியோகச் சிக்கல், பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.

Page 24
●ー
இதற வினையின் பொதுத்
நடுமுழுவதும் தென்றல் அவரிசையின் noaffiradio
சொஹைப் அக்தார் தெரிவுசெய்யப்பட்டுள் வேகங்களில் பந்து வீசக்கூடியவராக இரு இவரின் அதிகூடியளவு வேகம் 1623 கிலே மணிக்கு 100.23 மைல் ) இச்சாதனையை ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட் இங்கிலாந்துக்கு எதிராக நிகழ்த்திக் காட் திறமையுடைய வீரர் தற்போது பாகிஸ்தான் விளையாடாததுதான் எல்லோருக்கும் கவ மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான போட் இவர் நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் இரசிக நிலைகுலைய வைத்துள்ளது. திறமைக்கு இந்தக் காலத்தில் மதிப்பு எங்கே?
உலகிலேயே மிக வேகமாகப் பந்து வீசும் பல வீரர்கள் வந்து போயுள்ளனர். அந்த வகையில் பந்துவீச்சு வேகத்தினை
மேற்கிந்திய தீவுகள் அணியை விட யாரும் விஞ்ச முடியாது என்ற நிலை காணப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், தற்போது மிக
வேகமாகப் பந்து வீசும் வீரராகப் பாகிஸ்தான் அணி
மோட்டார் வாகனங்க இப்போது விதவிதமாகப் பாவ இருக்கும் அவுஸ்திரேலிய நாட் இருவரின் விபரீதமான ஆசைய
மோட்டார் வாகனமானது 8 ச கொண்டது. இது புத்தகமான கின்னஸில் மிக ? மோட்டார் ஊர்தி என பதியப் இதன் உயரம் 3.3 மீற்றர் (1 மோட்டார் வாகனத்தில் இரண் இவற்றில் ஒன்று வாகனத்தை
சக்கரங்களை இயக்குவதற்கு தயாரித்து முடிப்பதற்கு 4,000 பிடித்தனவாம். இவ்வாகனத்ை
செலுத்த
வ இன் செல்வச்சந்தின் தேவ நம்பதின் செல்வம் புதல்வன் ஆன் தனது முதலாவது பிறந்த நளை வாழ்க் ைன் டைல் உள்ள தனது இலத்தில் வெகு விலக் கண்டனர். LMMT T S S S S S TSS SLS SLSTTS LLLSTTTTT SS S S T S T S S TTTLT S eT TS SS SS A A A S TTTT TTT ATA TTTTSSZTTTTS SSL u S e e TTLL STTLS TTT TSTS STTTLLLLS பெத் குடும் ஆசைத்தி குட்டிச் சத்திறர் அத்தை உற்றர் உறவினர்கள் அனைவரும் ரு
தடி பல்கலையும் கற்ற பல்லண்டு கலம் வாழ்கவென வாழ்த்துர்கள்
வாழ்த்தொலி - அப்பா செல்வச்சந்திரன் (லண்டன்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KC32 AS di 다
$*毽,*-á
Localization = 3° East
aa pull A Frequency: | αμοια με l | Gold Polarity.
I KRITI rate 10 s Nij ill Transponder 133
S S S S S S S S S S S S —
முதலைகள் . என்றாலே அனைவரும் அதன் உருவத்தைப் பார்த்துப் hing, 6ari La) பயப்படுவது ಇಲ್ಲವಾರು ந்த போதும் ಶಿ, GITGOUg திறந்துள்ள p5606 LTT சாதனைக்குரியவர். எப்படியென்றால் ா மீற்றர் மணிக்கு ( இம் முதலை 11-12 ufopi (40 9) நீளம் உடையது.
பூமியை இற்றைக்கு 10 மில்லியன் இவர் 2008ஆம் வருடங்களுக்கு முன் ஆட்சியில் guീൺ வைத்திருந்த ரெப்டிலியா இனத்தைச்
டினார். இவ்வளவு | @iფუfuffეს
5Ꮫ0ᎧᎧ.
டியிலும்
சேர்ந்தது டயனோஸர்). இது தனது முழு நீளத்தையும் வளர்ந்து முடிப்பதற்கு 50-60 வருடங்கள் எடுத்ததாம் சகர பாலைவனத்தில் காணப்படும் ஒரு சிறிய நீரோடையில் இம்
முதலை கண்டுபிடிக்கப்பட்டது.
S SLSLS S S S S S SLS S S S S S S SLSLS SLSLS
வேடிக்கை காட்டுவது என்பது எல்லோராலும் முடியாத ஒரு விடயம் அந்த வகையில் இங்கிருப்பவர்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டுமல்ல, தாம் வேடிக்கை
காட்டும் அரங்கின் புகழை எடுத்துரைப்பதற்காகவும், இங்கு சாதனைகளை
நிகழ்த்தி வருகின்றார்கள். இவர்களின் அரங்கு வெலோஜியோ அரங்கு என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் நிவாலா மாநிலத்தில் காணப்படுகிறது இவ்வரங்கில் காணப்படும் ஒரு லிப்ட் கருவியானது அண்ணளவாக 3 m
ப்பளவுடையது. இது நான்கு பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இந்த லிப்ட் இயந்திரமானது மேற்பரப்பு இழுவிசை முலமாக செயல்படுகிறது. இவ்விசையினை வழங்குவதற்கு அண்ணளவாக 6.6 மில்லியன் லீற்றர் நீர்
பயன்படுத்தப்படுகிறது. இவ்வியந்திரம் ஆழ்கடல் ஆய்வாளர்களுக்கு உதவலாம் என நம்பப்படுகிறது. அன்றாடத்
தேவைக்கு மட்டும் தண்ணீர் என்ற நிலை இன்றில்லை என்பது இங்கு தெரிகிறதல்லவா?
னையில் உள்ளன. இங்கு டவரான கிரே மற்றும் ஷேர்லி எனும் iன் விளைவே இது. இங்குள்ள - க்கரங்களைக் ■。 தனைப்
LULJUJUDITSST ட்டுள்ளது.
அடி 11 அங்குலம்). இம் டு வேறுபடுத்தப்பட்ட என்ஜின்கள் காணப்படுகின்றன. இயக்குவதற்கும் மற்றொன்று வாகனத்தின் ம் பயன்படுத்தப்படுகின்றது. இவ் வாகனத்தை
மணித்தியாலங்கள் த எங்கள் நாட்டு முடியுமாக