கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.05.19

Page 1
restered as a News Paper in Sri Lanka
THANAMURASU | SIRI LANKAS NATIONA
 


Page 2
ஆண்டவன் குடிகொண்டிருக்கும் அருட்
சந்நிதானத்தில் செய்யத் தகாத குற்றங்கள்"
எவையெவை என்பது பற்றி ரீலரீ ஆறுமுக நாவலர்
அருளியுள்ள சில அமுதக் ಸ್ಥLಥಾಂಗಹೀÌ நாம் அவசியம்
ॐ
கழுவாது செல்லல், p பகிர்வு அரவ
நாம் இறைவா வேண்டும் "உ
என்பதற்கு அமைவாக எல்
வணங்குதல் இப்படி இன்னும் பல் குற்றங்களை எடுத்து சொல்கின்றார். முடியுமானவரை குற்றமறிந்து இறைவழிபாடு இயற்ற முயலுவோமாக, நிலைத்து வாழக் கற்றுக்ெ -சிவழீ அ.அரசரெத்தினம், சேனையூர் - 06. - ԱII
கவிதைப் போட்டி இலள) அகவிதைப் போட்
*
அநாதைகள்| Nஅன்புப் பால்
||ಹLQu
அன்னையும் காருண்யம் கற்றுக் கொடுத்த தந்தையும் விதி வசம் விடைபெற்றதால் கதியற்ற நாங்களோ இப்பொழுது
சென்ற வாரம் இவ்விடத்தில் 610ஆவது அநாதைகள் கவிதை போட்டிக்கு தவறுதலாக 811 என்று கமால்தீன்
பிரசுரமாகியிருந்தது. ஆயினும் 81ஆவ umu,
:ே ఏ: ஏறாவூா O3, பரிசுக்குரிய கவிதை விடி
வெள்ளிகள் 'd பாவப்பட்ட
பூமிதன்னில் = இருவர் முகத்திலும் தெரிவது நம் பாதம் பட்டு (எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளி Ш பாவக் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனு 6과 கறைகளை கவிதைப் பே இதுவே இறைவனும் விரும்பும் நீக்கி தினமுரசு வாரமலர், த.ெ பரிசு. நாம் பிறந்தோம்.
யுத்தமின்றி கண்துயிலார் தி A. பலரினால் பூமியும் D 2) 6 நிரோஷினி கனகலிங்கசிவம் சிலுவை"தொங்குகிறதே ருந்து
gളിഖങ്ങണ -எஸ்.ஜெனி கொழும்பு - 15 அன்பும் அறமும் அருகிய பூமி
நீதியும் நேர்மையும் நிலைக்கா
மன்றா ருங்களி பாவமன்னி ப்பு சுனாமி கழுவியும் சுத்தமாகா ! னி ့် ဗါဗါ மனிதர்களே இருவரும் இன்னும் பலமுறை ಆಳ್ವ ஃ மனிதர்களாகுங்கள் இயன்ற அளவு திருத்த முயல் இலங்கையில் அப்பாவி மனித குழந்தைகள் பிறக்கட்டும். -சீதங்கவடிவே மக்களின் படுகொலை நிறுத்தப்பட பூமியில் இனியும் AA இறைவனிடம் மன்றாடுங்கள். பாவமன்னிப்பு கடவுளிடம் இறைவனுக்கு மனிதர்களுக்கில்லை.
KI A O உலகில் உள்ள ஏழை, எளிய யூசெல்லத்தும்பி கல்முனை = 3, அன்பு, பரிவு -எஸ்பியாலமுருகன், அன்னையும் தந்தையும் இவர்க ML, UIನ್ನು సీ- - a ஏழைகளுக்கென மனுக் கொடு தாட்சணியம், Չհույֆ6քni இவர்கள் இறைவனிடம் சென்று
எதிரியையும் AA
DST குணம்- - - - சமூகத்தின் ஆத்மீக இவைதான். இந்த தேடலுக்காகத் தங்கள் அவு திருஉருவங்களின் வாழ்க்கையையே உயிர்த் துடிப்பு அர்ப்பணித்த இரு
வெண் பாக்கள் -மீராமுகைதீன் காமில்ஜாவித் ສ. சாய்ந்தமருது
ஏறாவூர் - ஏ.
NAMA
தித்திக்கும் தினமுரசே பயப்படாமல் உன்னைத் தவிர அல்லி தினந்தோறும் நீ தருகின்ற திடீர் திடீர் என நீ திரும்ப யாருக்குத்தான் திரும் திடுக்கிடவைக்கும் திகிலாய் தருகின்றாய். வரும்? யோசி செய்திகள் திருப்பு முனைகள் திருந்தாத w திட்ட திணற வைக்கிறது வந்தாலும் ஜென்மங்களை வரை சிலரை. திடுக்கிடாமல் நீ தரும் திருந்தவைக்கும் உன் தினடு திரு அற்புதனின் ஆரம்பம் திட்டங்கள் அனைத்தும் சேவை தினமு திசைகள் எங்கும U55 திரும்பத் திரும்ப வாசிக்க திருநாட்டில் எல்லாம் கூறி திரும்பிப் பார்க்க தின் பண்டமாய் திருமுகத்துடனே வர திரும் வைக்கிறது. இனிக்கிறது. வேண்டும். திருடி திருட்டுத்தனமாக திரும்பாதவர்களை தினமுரசே இக்கவி ಟ್ಲಿ
நடாத்தும் எல்லாம் ఫిళ్ల டி எடுத்து உனக்குத் ' திருட்டுச் செயல்களை திரும்பிப் பார்க்க வைக்கும் தீது குத மட்டு *::*::*:::::: - wooo* ဒွိ::့် : திருவிளையாடல் திருட்டுக் கவிதை -Gad
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறை அன்பில் நிலைாேம்: smus) sh ng Gun
அன்பான சகோதரர்களே! இறை யசுவில் அன்பு கொண்டவர்களாக நாம்
பெற்றுக்கெ
Tð முடிகிறது என்னதான்
ன்னைப்போல் உன் அயலானையும் நேசி' லோரையும் சகோதரத்துவத்துடன் நாம் வகையான பிரச்சினை இருந்தாலும் பழகுவோம். ஆகவே இறை இயேசுவில் நாம் மாறுவோம். அவரின் படைப்புக்கள் ம், காலம் உள்ளவரை இறை அன்பில் காள்வோமாக, |சோ, வெள்ளவத்தை.
92 950.6 144
পুঁঃ
ன் எண்ணிக்கை அதிகமில்லாமல், |
ப்பப்படவேண்டிய கடைசித் திகதி 25.05.2005 ாட்டி இல.614 ப. இல-1772, கொழும்பு.
லகம்?
பேனாவின் கண்ணி
த மண் ஆன்மீக வழியில் உலகம் அகிலமே அமைதியாய் இருக்க பிறந்து அயராது பாடுபட்டு வோம். அனைவரின் மனதில் இடம்பிடித்த ல், மட்டக்களப்பு இவ்விரு தெய்வங்களையும் நினைத்தால். என் பேனா - கவலையில் LDØD கண்ணீர்தான் வடிக்கின்றது. வர்களின் -நாநிரோஸ், அக்கரைப்பற்று - 7 ளே! க்க நெஞ்சம் மறவாது 6T61T61st அன்பிற்கு உயிர் கொடுக்க hLGUMAGKATGOL, அவனியில் பிறந்தீர்கள் அளப்பரிய சேவை செய்து 4. மண்ணுலகை வியக்கச் ՖՄ செய்தீர்கள் விண்ணுக்குச் சென்றபின்னும் வாழ்கின்றீர்கள் - எங்கள் - II, உள்ளங்களில்
-gáfaaTM, silaofCaOTHALAT,
தேன் போன்ற
8,606 UT60 பல தகவல்களையும் மான் போன்ற அழகான
D; * பல வர்ணங்களையும் திரும்ப எடுப்பான துடிப்பான ஃாட்டு நடுப்பகுதியில் சினிமாவையும் ;ே உன் வரவு அறுபது இருபதுக்குமான் pம் தேவை எனக் அனைதது
அமசங்களையும
தன்னில் தாங்கி வரும்
பவும் உனக்காக
6 தினமுரசே உனக்கென்
ாமல் வரைவேன்
க்க வைப்பேன் வாழ்த்துக்கள் ரசே உனக்காக பல கோடி D.
事 -அகாமுறிஸ்வின், குந்தகுமார், வவுனியா, முதுர் = 1.
O Gud i DUJ
பின்பற்
ஆகவே இவ் வேண்டுகோளை மத்திய மாகாணக் கல்வி
watpura TELE) முரசே வாழ்க!
ரபியுல் அவ்வல் பிறை 12 இல் பிறந்த நபி(ஸல்) அவர்கள் சிறு வயதினிலே தமது தாய், தந்தையை நபி (ஸல்) அவர்கள் எ நாம் அயலவர்களை நேசிக்கும் வயதிலே இஸ்லாத்திற்பே ாள்கிறோம். அத்தோடு மன்னிப்பு, ಕಿನ್ತಕ ಫ್ಲಿ i. விட்டுக்கொடுத்தல் போன்ற சில # அன்ை 翻
அல்லாஹ் அவர் துஆச் ன்மாதிரியா • ہم ................. தயார்படுத்திக் கொள்ள | မျို
எவ்வீர் வழிமுறைகை
றினால் எ நபி(ஸல்) அவர் வழிமுறைகளைப் பின்பர் மறுமையிலும் பயனடைவார்கள் உயர்தரமான கவனத்தைப் எனக் கூறினார்கள்.
எனவே நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை எமது வாழ்க்கையில்
கடைபிடித்து நடந்து உயர்தரமான சுவனத்தைப் பெற்றுக்கொள்வோமாக,
அரவணைப்பில் வளர்ந்த இழே ಕ್ಲಿ! i.
த்தந்துள்ளூர் நபியின் வாழ்க்கைமுறைகளைப்
தவறாது இருப்பார்கள் இனியும் வழிதவறமாட்டார்கள் இதுைேசிப் பேருரையில் என்னுடைய வாழ்க்கை நிலுயரும் வழிதவறாதுலுழவர்கள் இம்மையிலும்
தைப் பெற்றுக்கொள்வார்கள்
-றலின் றஸ்மின், றஹற்மத்புரம்
சிட்டன் தோட்டப் பாடசாலையின் குறைகள் உடன் தீருமா?
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வலப்பனை தொகுதியில் அமைந்துள்ளது அல்மா குறுப் சீட்டன் தோட்டம். இத்தோட்டப் பாடசாலையில் நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இப்பாடசா லையில் தரம் 1 முதல் 5 வரை வகுப்புகள் இருப்பினும் அதிபரும் ஒரே ஒரு ஆசிரியையும் மாத்திரமே கடமையாற்றுகின்றனர். இப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதால் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதிமுக்கிய வேலைகள் காரணமாக ஆசிரியர்கள் கல்விக் காரியாலயத்திற்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்வதாயின் பாடசாலையை இழுத்து முடிவிட்டே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும் இதுவரை எதுவிதப் பயனும் ஏற்படவில்லை என மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
சிட்டன் பகுதியானது மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இப்பாடசாலையும் கஷ்டப்புற பாடசாலைகளில் ஒன்று என்பது அனவைரும் அறிந்த உண்மை. இராகலை பகுதியிலிருந்தே ஆசிரியர்கள் இங்கு வந்து கடமையாற்றுகின்றனர். இதே தோட்டத்தில் வசிக்கும் இரண்டு ஆசிரியர்கள் ரீபாத ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று தூரப்பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இப்பாடசாலைக் கட்டிடமானது பழைய கட்டடமாகும். குறிப்பாக கடும் மழை பெய்யும் பட்சத்தில் இக்கட்டிடம் வெடிப்புகள் ஏற்பட்டு சரிந்து விபத்துகள் வாய்ப்புகள் உள்ளன. தற்போது பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் (சீடர்) மூலமாக மலையகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களை அமைத்துக்கொடுக்க முன்வந்துள்ளமை பெரிதும் வரவேற்கக்கூடிய விடயம் இவ்வாறான பழைமையான பாடசாலைகளை அபிவிருத்தித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளும்போது இப்பகுதி மாணவர்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் ః
எனவே இவ்வறிய பிள்ளைகளின் பாதுகாப்பையும் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி உதவிபுரிய முன்வரவேண்டுமென இப்பகுதி மக்களும் பெற்றோர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.
சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அவர் நிச்சயமாக இக்கோரிக் கையைப் பூர்த்தி செய்வார் என மக்களும் பெற்றோர்களும் எதிர் பார்க்கின்றனர்.
ஆர்.பாலசந்திரன், அல்மா சீட்டன், கந்தபளை, L LS SLL L
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 4-514282 தொலை நகல் (Fax)-4-513266 FF-GLouisi): (E-mail)- murasu Osltnet.lk
CID 19 - 25, 2005

Page 3
ஆடம்பரக் கார் கோரிப் பல தடவ்ைகள் பாராளுமன்ற விவகார அமைச்சர் மில்ரோய் பெர்னாண்
டோவிடம் விண்ணப்பம் செய்த தமிழ்த் "இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வு செயற்படுவதற்குப் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் தொடர்பான சமாதானப் பேச்சு வார்த்தை யளிக்க வேண்டு புட்டியல் எம்.பி. ஈழவேந்தனுக்கு ஜூன் களில் புலிகள் உரிய பங்கு வகிப்பது மேலாதிக்கத்தை மாதப் பிற்பகுதியில் அதிர்ஷ்டம் குறித்து இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கப் செலுத்துவதற்கு அடிக்கவிருக்கிறது. தீர்வையற்ற போவதில்லை. ஆனால், இலங்கையில் தென்றும் சியாம். ச தெரிவித்தார். இலங்
ஆடம்பரக் கார் இறக்குமதிக்கான வடக்குக் கிழக்கில் செயற்படும் மாற்றுக் அனுமதிப் பத்திரம் ஈழவேந்தனுக்குக் கருத்துக்கள் கொண்ட தமிழ் கிடைக்கவிருக்கிறது. 25 இலட்ச ரூபா இயக்கங்களை அழிக்கும் புலிகளின்
மீறுவதற்கும் அத6 பாட்டைத் தகர்ப்
பெறுமதியான ஆடம்பரக் காரா சர்வாதிகார செயற்பாடுகளை இந்தியா என்றுமே அனுமதி அல்லது 40 இலட்ச ரூபா பெறுமதி என்றுமே அனுமதிக்கப்போவதில்லை" என்றும் அவர் தெரி: யான அதிகூடிய வசதி வாய்ந்த இவ்வாறு கடந்த 11ஆம் திகதி இந்திய சமாதான ஏற்பாட்ட ஆடமபரக காரா அவருககுக கிடைக்க வெளியுறவுச் செயலர் சியாம் சரனைச் மேற்கொள்ளும் மு. விருக்கிறது என்பது இதுவரை சந்தித்த நோர்வேயின் விசேட சமாதானப் பூரண ஆதரவு அளி : பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மிடம் புலிகளின் சர்வா ரூபா கா டககலா று ப தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனைய தமிழ் களுக்கு இந்தியா அ மன்ற வட்டாரங்களில் பேசப்படுகிறது. கள் ಙ್ಗಞ್ಞ? If தென்றும் LSLSL LSL LSL LS LS LSL LS LSL LSL LSLSS
5IGjatoTGj,
FFFFFīnīG UGI
பாணியில் மாயதுன்ன படை
ஊடகவியலாளர் சிவராமினி கொலைக்கு உரிமைகோரி "தேரபுத்தாபய என்ற அமைப்பின் பெயரால் வெளியிடப் பட்டிருக்கும் பிரசுரம் போலியானது. இது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சமாதான சூழ்நிலைகளைக் குழப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சியென்று அரசியல் ஆய்வாளரான பெரியதம்பி மணிவண்ணன் தெரிவித்தார். இலங்கையில் சிங்கள மக்களின் ஆதர்ஷத் தலைவனாக துட்டு கெமுனு (துட்ட கைமுனு) வையும், தமிழ் மக்களின் ஆபத்பாந்தவனாக எல்லாள னையும் சித்திரித்து இனவாதத்தைத் தூண்டியவர்களின் வழித்தோன்றல்களே இக்கேடுகெட்ட வேலைகளில் இறங்கி யுள்ளனர். சிவராமைக் கொன்றவர்கள்
நிச்சயமாக இந்த அமைப்பினரல்ல. இது சில பேடித்தனமான பேரினவாத சக்திகளின் செயல். அதனால்தான் துட்டு கெமுனுவின் தளபதிகளிலொருவரான மாயாதுன்னையின் பெயரால் இந்தத் துண்டுப் பிரசுரம் வெளி யிடப்பட்டது. துரோகிகளென்ற போர்வையில் தமிழ் இளைஞர்களைக் கொன்று குவிக்கும் 'எல்லாளன் படை', 'சங்கிலியன் படை என்ற தமிழ் மன்னர்களின் பெயரில் அராஜ கம் புரியும் படைகளைப் போன்றே சிங்கள
யாழ்நகரிலிருந்து
அமைந்துள்ள கிட்டு
மன்னர்களின் பெயரில் அறிக்கை வெளியிடும் நொறுக்கித் தகர்க்க
இந்த அமைப்பும் ஆபத்தானதே. சிங்கள மக்களைச் சிந்தனை ரீதியாக உசுப்பிவிட்டுத் திசை திருப்பும் நோக்கோடு இந்த லேபல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. என்றும் அவர் கூறினார்.
இலங்தை - இந்திய கடந்படை
says oup Sr., east
கிட்டு, ஆயுதங்களைச் தவிர்ப்பதற்காகத் தா செய்துகொண்டவரெ6
毅 TI 6-9 பாதை
இலங்கை இந்திய கடற்படைகள் ba) D56's A321PA கதரீகாமர நுழைவாயிலுக்கருகே இப் பிராந் தியத்தில் ஏற்படும் கடற்படையைச் சேர்ந்த 29 அதிகாரி கண்ணிவெடிகள் அ அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக களைக் கொண்ட தூதுகோஷ்டி ஒன்று குழுவினரைப் புலிகள்
ஒன்றுபட்டு செயற்படவேண்டுமென்று வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்தார். இலங்கைக்கு இந்தியக் கடற்படை அதிகாரிகள்குழு ஒன்று அண்மையில் விஜயம் மேற் கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை - இந்தியா ஆகிய இருநாடுகளின் பாதுகாப்புக்கு இவ்வாறான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய
இலங்கைக்கு வருகை தந்திருந்தது. இவர்கள் இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த கெப்டன் தரத்திலும் அதற்கு மேற்பட்ட தரங்களையும் சேர்ந்த அதிகாரிகளுக்கு
பயிற்சி அளித்தமை இங்கு குறிப்பிடத்
தக்கது.
இலங்கைக்கு விஜயம் செய்யும்
இந்திய கடற்படை அதிகாரிகள் குழுக்
ரென்று யுத்த நிறு குழுவினரிடம் முை டுள்ளது. அமெரிக்க
இக் குழுவினர் வ அதிபரிடமும், சம்ப சேர்ந்த புலிகளிடமு கண்ணிவெடிகளை அ
முறைப்பாட்டில் ெ அரசாங்கக் கட்டுப்
r அரசாங்கக் கட்டுப்ப ===கா' உளள கடறபடை திருமலை GUIGUIf தலைமையகததுககு விஜயம் செய்து - அங்குள்ள இலங்கை உயர் சடலம் மட்டக்களப்ரில் அதிகாரிகளோடு இரு தரப்பு விடயங்கள் குறித்தும் இந்து சமுத்திர
திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த மனோஜ் குமாரென்ற 25 வயது வாலிபரின் சடலம் கைகால்கள் கட்டப்பட்ட
நிலையில் வந்தாறுமூலை கிழக்குப்
பல கலைக்கழகத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. "இரத்த வெறி பிடித்த
பிரபாகரனுக்கு இது ஓர் தண்டனை; கிழக்கை மீட்டுக்கொள்வதற்கான போராட்டத்
தைக் கைவிடமாட்டோம்" என்று எழுதப்பட்ட
கடற் பாதுகாப்புக் குறித்தும் பேச்சு 6. ார்த்தைகள்
நடத்தியது. திருகோணமலை கடற் படைத் தளத்திற்கும் விஜயம் செய்த இந்தக்குழு அங்குள்ள நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப் படுகிறது. இலங்கை இந்திய கூட்டுப்
பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இவர்கள்
அட்டை ஒன்றும் சடலத்திற் கருகே பேச்சுவார்த்தை நடத்தினார் களா?
காணப்பட்டது. கடந்த 13ஆம் திகதி சடலம்
கண்டுபிடிக்கப்பட்டது. -ل
வடக்குக் கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள் வதற்குக் கட்டமைப்பொன்று தேவையே. ஆனால் இந்தக் கட்டமைப்பு பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் சேவையாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.
இக்கட்டமைப்பு பரந்த அடிப்படையில் அமைவதோடு இனத்துவ மற்றும் அரசியல் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் ஜனநாயகப் பாரம்பரியங்களையும் மனித உரிமை களையும் மதிக்கும் ஓர் கட்டமைப்பாகவும் இது அமைய வேண்டும். இவ்வாறு கடந்த 16ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டு ஆரம்ப நிகழ்வில்
இல்லையா? என்பது பற்றிய விபரம் தெரியவில்லை
சீனா, ஜப்பான்,
நாட்டவர்கள் த
பாணத்தை ஆக்கிர ஏற்கனவே இந்தி யாழ்ப்பாணத்தில ஈடுபட்டு வந்தனர்.
காரங்கள் போன் பொருட்களை ர
வைத்து சீனர்கள் ஜப்பானியர்கள் வதைக் காணக்கூ
பொதுக்கட்டமைப்பில் புலிகளைச் சேர்க்கா
கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்ட உத்தேசப் பொதுக் கட்டமைப்பு தொடர்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கபட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அவசரமாக வழங்கப்படவேண்டியுள்ளன. அவர்களுக்கு ஒழுங்காக உணவு மட்டுமல்ல, நிரந்தர வீடுகளும் தேவையாக உள்ளன. சுனாமி தாக்கி நான்கு மாதங்களாகிவிட்டன. இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு அரசாங் கத்தினால் முடியவில்லை. இதற்குப் புலிகள் போட்டு வரும்
GID 19 - 25, 2005
தடைகளே காரணம் தடைகளைத் தாண்டிச் கட்டமைப்பே வெற்றி கட்டமைப்பு அ வழிநடத்தப்படவேண கட்டமைப்பொன்றில் மக்களின் மனிதாபி நிறைவேற்ற முடியாது அரசாங்கத்திற்கு செய்துகொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கிலுளி புலிகளின் கட்டுப் ஏற்றுக்கொண்டுள்ளது அரசாங்கத்தின் பிரதேசங்களில் செ அரசாங்க அதிகா
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

d'E i இராணுவ ஹெலிகாப்டரில் 51 di Ci j : "J.
கிழக்குப் பிராந்தியப் புலிப்படைத்
O O
FFEDU 5 ibile
புலிகளும் இராணுவ ஹெலிகொப்ட ரொன்றின் மூலம் கடந்த 13ஆம் திகதி ': இலங்கைக்கு நான்கு நாள் மட்டக்களப்பு கரடியனாறிலிருந்து ம், புலிகள் தமது விஜயமொன்றை மேற்கொண்ட சியாம் கிளிநொச்சிக்குச் சென்றார்கள்.
வடக்குக் கிழக்கில் அனுமதிக்க முடியா ண் சொல்ஹெய்மிடம் கையில் இறைமையை பிரதேச ஒருமைப் பதற்கும் இந்தியா க்கப் போவதில்லை த்தார். இலங்கையில் ாளர்களாக நோர்வே ற்சிகளுக்கு இந்தியா $குமென்றும், ஆனால் நிகார நடவடிக்கை னுமதி அளிக்கமாட்டா சரண் தெரிவித்தார்.
சரண்பின்னர் எரிக்சொல்ஹெய்மைச் சந்தித்து சுமார் 1 1/2 மணித்தியாலம் பேச்சுவார்த்தை நடத்தினார். புலி இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அணி மைக் காலங்களில் சுட்டுக்
கொல்லப்படுவதைக் கண்டிக்கும் இந்தியாப் L
பெரும்பாலான தமிழ் இளைஞர்களை புலிகளே சுட்டுக்கொன்றனரென்றும் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே 21இல் ரீபெரம்புதூரில் புலிகளால் கொல்லப்பட் டதை அடுத்து இந்தியாவில் புலி இயக்கம் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
ஒன்றரை மைல்களுக்கு அப்பாலுள்ள முத்திரைச் சந்தி என்னுமிடத்தில்
பூங்காவில் வைக்கப்பட்டிருந்த கிட்டுவின் சிலை, மக்களால் அடித்து பட்டுள்ளது. புலிகளின் முன்னாள் யாழ். மாவட்டப் பொறுப்பாளரான கடத்தி வந்தபோது எதிர்கொண்ட இந்தியப் படையினரிடம் சிக்குவதைத்
ன்பது குறிப்பிடத் தக்கது.
வெடி அகற்றச் சென்ற னருக்கு மீது மிரட்டல்
யில் ஓமந்தை sயுள்ள ஒரு பகுதியில் கற்றச் சென்ற ஒரு மிரட்டி வெளியேற்றின த்தக் கண்காணிப்புக் றப்பாடு செய்யப்பட் 5ாவின் பயிற்சிபெற்ற வுனியா அரசாங்க ந்தப்பட்ட பகுதியைச் pம் அனுமதிபெற்றே கற்றச் சென்றதாகவும் நரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டுப் பகுதிக்கும், ாட்டில்லாத பகுதிக்கு
மிடையிலான மக்களின் போக்குவரத்துக்கு வசதிகளை அதிகரிக்குமுகமாகவே, இக் கண்ணிவெடி அகற்றும் வேலைகள் மேற் கொள்ளப் படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசச்
கிளிநொச்சியில் நடைபெற்ற புலிகளின் விசேடக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் அங்கு சென்றனரென்று இராணுவ அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
வவுனியா ஆஸ்பத்திரிக்குள் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயப் புனரமைப்புக் கென இந்துசமய அலுவல்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா இரண்டு இலட்ச ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார் மேற்படி ஆலய பரிபாலனசபை விடுத்த வேண்டுகோளுக்கேற்ப இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வைபவத்தில் இந்துசமய திணைக்களப் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், இந்துசமய விவகார ஆலோசகர் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம்
ஆகியோரும் பங்குபற்றினர்.
ஆன்மீக எழுச்சிப்
இந்துசமய, கலாசார அலுவல்கள் ன் பயணம் செய்கப்ப்லையே வெடித்துச் சிதறவைத்துத் தற்கொலை அமைச்சின் அனுசரணையுடன்
அண்மைக்காலங்களில் நடத்தப்பட்ட
ஆன்மீகப் பயிற்சிப் பட்டறைகளில் சுமார் பத்தாயிரம் இளைஞர், யுவதிகள் பங்குபற்றியுள்ளனர். இந்து சேவா சங்கம் மற்றும் வாழ்வுக் கலை
நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்
இந்தப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போதும்
நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த
செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டியின்
அனுசரணையோடே இப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப் படுகிறது. உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறாவிட்டால் கண்ணிவெடி அகற்றச் சென்றவர்களைச் சுட்டுக் கொல்லப் போவதாகப் புலிகள் அச்சுறுத்தினார்களாம். இச் சம்பவம் கடந்த பத்தாம் திகதி
டிசம்பரில் இரத்தினபுரி, நுவரெலியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற எழுச்சிப் பட்டறைகளில் கிட்டத்தட்ட மூவாயிரம் இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர். யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, அக்கரைப்
பற்று ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட
.பேர் பங்குபற்றினர் =تi
ஆன்மீக எழுச்சிப் பட்டறைகளில் சுமார்
settsassass
இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
Feel
சீனர்கள் மகஜர் கையளிப்பு
யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியாக
கடமையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம்
பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ಹಗ್ಗ கோரிக்கை விடுத்துள்ளனர். (160805) அன்று காலை பெறுமதியா ன இசைக் கருவிகளும், த்தி ஏறக்குறைய 385 தொண்டராசிரியர்கள் யாழ் மாவட்ட சண்முகநாதனுக்கு ஐம்பதாயிரம் ரூபா ಲ್ಲ: ரிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையகத்திற்க்குச் நிதியுதவியும் அமைச்சர் கே.என்.டக்ளஸ் வர்த்தகத்தில் சென்று அமைச்சருக்கான மனுவை பிரதம தேவானந்தா வினால் வழங்கப்பட்டது. தற்போது கைக்கடி ಇಂಕ್ಜೆ # மாவட்ட முனனால பாராளு கடந்த பதினொராம் திகதி கொழும்பி ற இலத்திரனியல் ་་་་་བཏུས། ய நடராஜா மதனராஜா விடம் லுள்ள அமைச்சு அலுவலகத்தில் இந்த டைபாதைகளில் "கேழல அங்கு திரண்டிருந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. சோக்கல்லோ, ள, தொண்டராசிரியர்களின் சார்பில் அவர்களின் தலைவர் ఖ ஏற்கனவே ஈபிடிபி. ' " பூபிரகாஷ் மற்றும் செயலாளர் சிவசிறி சாந்திநாயகம் ಆಗ್ರ ல அமைசசா பத்தாயிரம் ரூபாவை டியதாகவுளளது. அன்பளித்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
u
وعمق جي تقع علام
பிரபல வில்லிசைக் கலைஞர் ஏழாலை 'சோக்கல்லோ சண்முகத்தின் இசைக்குழுவுக்கு இரண்டு இலட்ச ரூபா
ஆகியோர் கையளித்தனர்
இவ் வாறான பல்வேறு செயற்படக் கூடிய ஒரு
பெறும். இவ்வாறான சியல் ரீதியில் டும். இவ் வாறான ாமல் பாதிக்கப்பட்ட மானத் தேவைகளை
புலிகளுக்குமிடையில் புத்த நிறுத்த ஒப்பந்தம் ள சில பிரதேசங்கள் ாட்டில் இருப்பதை
எனினும் இலங்கை அதிகாரிகள் இப் ற்படுகின்றனர். இந்த கள் மீது புலிகள்
ட்டால் அவர்கள் இடையூறு செய்வார்கள்
-ஈ.பி.டி.பி.அறிக்கை
மேற்கொள்ளும் மிரட்டல் தந்திரோபாயங்கள் அரசின் செயற்பாடுகளில் ஓரளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால், உண்மையில் இவை அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களாகும். இந்தச் சூழ்நிலை களின் கீழ் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சுனாமி நிவாரணம் மற்றும் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள் வதற்காக பொதுக்கட்டமைப்பில் புலிகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அரசின் செயற்பாடுகளுக்கு புலிகள் இடைஞ்சல் களை
ஏற்படுத்துவார்கள். தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பொதுக்கட்ட மைப்பு ஏற்படுத்தப்படும்போது புலிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஈ.பி.டி.பி. ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அரசியல் மற்றும் இனப் பன்முகத்தன்மை கொண்டதாக பொதுக் கட்டமைப்பு அமையவேண்டும். அவ்வாறு அமையும் போது, இறுதியில் தேசிய இனப்பிரச்சி னைக்கு நீடித்த தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இது புலிகளுக்கும் ஏனையவர்களுக்கும் சந்தர்ப்
பத்தை வழங்கும். స్టీ

Page 4
s:
த.பெ.இல-1772, கொழும்பு. | தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 RF-GLDuîlsö: (E-mail):- murasuGèsltnet.lk
ya UTFñ கனிந்துவரும்வாய்ப்பை Elä syisiGigslGISIDia!
அன்புள்ள உங்களுக்கு,
JOSCOTT 99:59:5D. சினாமிப் பேரலைகளினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டி அமைப்பதற்கான திட்டமிடல் அமைப்பே பொதுக் கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பு ஒருவருட காலத்துக்குப் பணியாற்றும். | பாதிப்புக்குள்ளான
கரையோரப்பகுதியடங்கலாக இரண்டு கிலோ மீற்றர் பரப்புக்குள் அபிவிருத்திப் பணிகளை மட்டும் இக்கட்டமைப்பால் மேற்கொள்ள முடியும், அரச, அரச சார்பற்ற அமைப்புகளே வேலைத்திட்டத்தைச் செய்யும். இக்கட்டமைப்பானது நிதி விவகாரத்தில் எவ்விதத் தலையீடுகளையும் செய்ய முடியாது. ஆக, அபிவிருத்திக்கான தீர்மானங்களை நிறைவேற்றவே இக்கட்டமைப்பு அமைக்கப்படும். அவ்வாறானதொரு கட்டமைப்பில் புலிகள் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினால் அது எதிர்காலத்தில் அரசுக்கும் புலிகளுக்கும் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு செல்ல வாய்ப்பாக அமையும்.
கண்டியில் நடந்த உதவி வழங்கும் நாடுகளின் மகாநாட்டில் இலங்கை அரசுக்கு ஏராளமான நிதி கிடைத்துள்ளது. உதவி வழங்கும் நாடுகளைப் பொறுத்தவரை இலங்கை அரசும், அதன் தலைவினான சந்திரிகா குமாரதுங்கவும் சாதாரண பொதுக் கட்டமைப்பை அமைப்பதற்காகப்படும் பிரயத்தனத்தையும் கண்டனங்களையும், சவால்களையும் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
பொதுக் கட்டமைப்புக்கு ஜனாதிபதி இணங்க மறுப்பார் என்றும், அவ்வாறு இணங்கினால் தமது ஆதரவு உண்டு என்றும், பொதுக் கட்டமைப்பு அமைக்கப்படாத பட்சத்தில் உதவி வழங்கும் நாடுகளின் உதவி கிடைக்காது என்றும் ஏகத்துக்குப் பிரசாரம் செய்து வந்த எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போயுள்ளன. அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி புலிகளைப் பொதுக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளமாட்டார் என்ற தப்புக்கணக்கில் புலிகள் பல சந்தேகங்களைத் தெரிவித்து வந்தனர். இப்போது ஜனாதிபதி உயிரைக் கொடுத்தேனும் பொதுக் கட்டமைப்பை நிறுவுவதாகத் தெரிவித்துள்ளார். அதை ஒரு நிபந்தனையாகக் கருதாமல் சர்வதேச உதவிகளும் கிடைத்துள்ள நிலையில் புலிகள் மெளனம் காத்து வருவதன் நேக்கம் புரியாத புதிராகவே இருக்கிறது. 浚
இப்பொதுக் கட்டமைப்புக்கு அரசு தயாராகும் நிலையில், புலிகள் வேறு ஏதாவது
முயற்சிப்பார்கள். அதுவே புலிகளின் வரலாறு கூறுகின்ற உண்மையாகும் கனிந்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கை கழுவி விடும் புலிகள் இந்த, வாய்ப்பை என்ன செய்யப்போகிறார்கள்? மக்களை உண்மையாக நேசிப்பவர்களை இனங்கண்டுகொள்ள நமக்கு வாய்த்துள்ள இன்னொரு சந்தர்ப்பம் இது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
|-egdfanfluit.
காரணத்தைச் சொல்லி நழுவி விடவே
என்றென்றும் அன்புடன்,
ட்டக்களப்பு, சந்திவெளி என்ற இடத்தில்
கடந்த ஒன்பதாம் திகதி காலை இராணு
வத்தினருக்கும் பொதுமக்களென்று கூறப்படுவோருக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட முறுகல் நிலையையடுத்து கதிரவெளியைச் சேர்ந்த யுவனப்பு கந்தசாமி என்ற பெயர் கொண்ட 64 வயது வயோதிப ரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். ஐந்து மாணவிகள் உட்பட பதினைந்து பேர் காயங் களுக்குள்ளானார்களென்ற செய்தி பழையது. முறக் கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கும் கிரிமிட்டியாவ இராணுவ முகாமுக்குமிடையில் ஊடறுத்துச் செல்லக்கூடிய பாதையே சந்திவெளியாகும். அதாவது இந்த இரு இராணுவ முகாம்களையும் தாண்டி சந்தேகத் துக்கிடமான எவரும் போக்குவரத்துச் செய்ய முடியாது. ஆயுதங்களைக் களவாகக் கொண்டுவர முடியாது. இதனால் இராணுவ முகாமிருக்கும் பகுதிகளுக்கூடாக வராமல் சந்திவெளிக்கூடாக இலகுவில் ஆயுதங்களோடு
வந்துவிட முடியும்.
கிழக்கு மாகாணத்தில் பிரபாகரனுக்கும் - கருணா அம்மானுக்குமிடையில் ஏற்பட்ட உச்சக் கட்ட முரண் பாடுகளையடுத்து ஏட்டிக்குப் போட்டியான படுகொலை கள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வந்ததை யடுத்து இராணுவம் விழித்துக் கொண்டது. சந்தி வெளிக்கூடாக ஆயுததாரிகள் போக்குவரத்துச்” செய்கின்றனரென்ற சங்கதியை இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் கண்டுபிடித்ததையடுத்து சந்திவெளி ஆஸ்பத்திரிக்கு முன்பாகவும், சந்தைக்கருகிலும் இரு இராணுவச் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப் பட்டன. இங்கே சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், தனிநபர்களெல்லாம் வழி மறிக்கப்பட்டுச் சோதனையிடப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக் கப்பட்டனர்.
இ.
இந்த நிலையில்தான் இந்தச் சோதனைச் சாவடி களை அப்புறப்படுத்த வேண்டிய அவசரத் தேவை, அக்கறை கொண்ட சிலருக்கு ஏற்பட்டது. அந்த அக்கறை அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்காதென்பதை எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய தேவையில்லை. இராணுவச் சோதனைச் சாவடியை அப்புறப்படுத்தப்பட வேண்டிய தேவை புலிகளுக்கு மட்டும்தான் இருந்திருக்கு மென்பதிலும் சந்தேகமில்லை. புலிகளுக்கு மட்டுமே இந்தத் தேவை இருக்கிறதென்பது இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய விடயம். அவர்களின் பாஷையிலேயே அதனை விளங்கப்படுத்தலாம். இராணுவத்தின் ஆசியுடனே இராணுவத்தோடு இணைந்து செயற்படும் துணைப்படைகளே புலிகளைச் சுட்டுக் கொல்கிறார்கள் என்பதே புலிகளின் குற்றச்சாட்டு இராணுவத்தின் ஆசியோடுதான் புலிகள் கொல்லப்படுகிறார்களென்றால் சோதனைச் சாவடிகள் இருந்தால்தானென்ன இல்லா விட்டால்தானென்ன என்பது தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடியது.
இந்த நிலையில் கிழக்கு மாகாண மக்கள் இன்னுமொரு உண்மையையும் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். சமாதானத்தின் பேரால் ஏற்படுத்தப்பட்ட மூன்றாண்டு கால யுத்தநிறுத்த வேளையில் கிட்டத்தட்ட இருநூறு பேர் ஆயுத கலாசாரத்துக்குத் தாரை வார்க்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 95 சதவீதமானவர்கள் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தவர்கள். அதாவது வீதிகளில், வீடுகளில், சிறைச்சாலைகளில் ஏன்? நீதிமன்றங்களிலும்கூட இனந்தெரியாதவர்கள் என்று தமிழ் ஊடகங்களால் வர்ணிக்கப்படும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வன்னியிலிருந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் புறப்பட்ட பிரபா சார்புப் புலிகள் வெருகல் ஆற்றைத் தாண்டி ஆயுதங்களோடு புகுந்து சுட்டுக்கொன்ற பல நூற்றுக்கணக்கான கருணா தரப்பினர் இந்த எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, தேசிய மட்டத்திலும் சர்வதேச
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டத்திலும் வலுவாக எழுந்ததையடுத்து இராணுவச் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டதோடு படையி னரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. இதனால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைத் தேடித் தேடித் தாக்கிவிட்டுத் தப்பிச் செல்லும் புலிகளுக்கு இது பெரிய தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. எனவேதான் இந்த இராணுவச் சோதனைச் சாவடிகளை அகற்ற வைப்பதற்காக அப்பாவி மக்களின் பேரால் ஒரு போராட்டத்தை அன்றைய தினம் ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு ಘೇ. புலி உறுப்பினர்கள் அன்று காலை சம்பவ இடத்துக்குச் சற்று அப்பால் வந்திறங்கினர். வாழைச்சேனைக்கும் மட்டக்களப்புக்கு மிடையில் தனியார் பஸ்கள் வழிமறிக்கப்பட்டன. "பஸ்களை நிறுத்துங்கள்; இல்லையேல் கொளுத்து வோம்" என்று புலிகள் மிரட்டியதால், வேறுவழியின்றி பஸ்களை நிறுத்தியதாக மூன்று சாரதிகள் தெரிவித்தனர். பஸ்ஸிலிருந்து பலாத்காரமாக இறக்கப்பட்ட பயணி களைச் சோதனைச் சாவடிக்கு அண்மித்துச் செல்லுமாறு
புலிகள் கட்டாயப்படுத்தினர். பஸ்களில் பயணம் செய்த மாணவிகளும் இந்த மக்கள் கூட்டத்தில் அடங்குவர். இதேவேளை புலிகளின் பக்கவாத்தியக் காரர்களான செல்வி தங்கேஸ்வரி கதிராமன், ஜெயனாந்த மூர்த்தி, அரியநேந்திரன், கனகசபை ஆகிய எம்பிக்களும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். வீதித்தடைகள் போன்ற முன்தயாரிப்புகளோடு வந்த புலிகள், கோசங்களை
வண்டியொன்றுடன் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவத்தையடுத்து இராணு வத்தினருக்கும் மக்களுக்குமிடையே முறுகல் நிலை யேற்பட்டது உண்மையே. ட்ரக்டரை பொலிஸ் விசார ணைக்கு முன்னரேயே அப்புறப்படுத்த இராணுவத்தினர் முனைந்ததையும் உரியமுறையில் நீதி விசாரணை யின்றித் தன்னிச்சையாக இராணுவம் நடக்க முனைந்ததையும் யாழ்நீதிபதியே கண்டித்திருந்தார். ஆனால் மக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையே ஏற்பட்ட இந்த முறுகல் நிலையைப் பயன்படுத்தி, யாழ்ப்
نجيبس
எழுப்பினர். வீதித் தடைகளைப் போட்டனர். இதேவேளை வேடிக்கை பார்க்க வந்த சில இளவட்டங்களுக்கும் குஷி கிளம்பியது.
சோதனைச் சாவடியிலிருந்த இராணுவத்தினரை நோக்கிச் சரமாரியாகக் கல்விச்சுகள் நடத்தப்பட்டன. இந்தக் கல்விச்சுகளின் கதாநாயகர்கள் யாரென்பதைச் சொல்லாமலே உங்களால் புரிந்து கொள்ள முடியும். தகவலறிந்து கொம்மாந்துறை இராணுவ முகாமிலிருந்து சிப்பாய்கள் சிலரும் வாகனத்தில் வந்து சேர்ந்தனர். மக்களுக்குள் மக்களாக மறைந்து நின்ற புலிகள் பூரண உத்வேகத்தோடு கோஷமெழுப்பியதோடு சரமாரியாகக் கற்களைக் கொண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையிலான முறுகல் நிலை எந்த நேரமும் கட்டுமீறிப் போகலாமென்பதை உணர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் நால்வரும் மறுதலையை நோக்கித் சிவிலுடை அதிரடிப் படையின் பாதுகாப்புடன் பின் வாங்கினர். இந்த நிலையில்தான் இராணுவம் தடைகளை நோக்கி முன்னேறியதோடு துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. இராணுவம் சுடத் தொடங்கியதும் படுத்துக் கிடந்து தப்பினோம் என்று கூறும் எம்பிக்கள் நால்வரும் தத்தமது வாகனங்களில் துப்பாக்கி தாங்கிய சிவிலுடைச் சிப்பாய்களின் பாதுகாப்போடு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குத் தெரியும், காயப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள்; பத்திரிகைப் புகைப்படப் பிடிப்பாளர்களும் வருவார்கள். மறுநாள் மக்களின் தடை தாண்டும் போராட்டத்துக்கும் தலைமை கொடுத்தார் களென்று படங்களோடு இலவச பிரசாரத்தைத் தமிழ்ப் பத்திரிகைகள் தருமென்பது அவர்களுக்குத் தெரியும்.
இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான முறுகல் நிலையின் உச்சக் கட்டமாக மக்கள் மத்தியி லிருந்தும் வேட்டுகள் தீர்க்கப்பட்டன. தீர்த்தவர்கள் இராணுவத்தினரல்லர், புலிகள் புலிகள் கட்டதும் இராணு வத்தை நோக்கியல்ல. வலுக்கட்டாயமாக பஸ்களி லிருந்து இறக்கப்பட்ட மக்களை நோக்கியே சுட்டனர். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியொருத்தி இராணுவ ட்ரக்
pЈА.
பாணத்திலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தைத் தாக்கியவர்கள் புலிகள் தானென்பது மக்களின் குற்றச்சாட்டு இந்த விபத்தைப் பயன்படுத்திச் சம்பவ இடத்தி லிருந்து சுமார் ஒன்றரை மைல்களுக்கப் பால், திருநெல்வேலிச் சந்தியில், பல்கலைக்கழகத்துக்குச் சமீபமாக கடமையிலிடுபட்டிருந்த படையி
னருக்கெதிராக ஆர்ப்பாட்டங்
களைத் நோக்கிக் கற்களை வீசியவர்களும் புலிகளே. அப்பாவி மக்களுக்குள் மறைந்து நின்றுகொண்டு கல்விச்சு நடத்தியவர்கள் இராணுவத்தை உசுப்பி விட்டனர். இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது. இதனை நாம் ஏற்கெனவே கண்டித்திருக் கிறோம். ஆனால் புலிகளும் தம் பங்குக்கு மக்களுக்குள் மறைந்து நின்று கொண்டே மக்கள் மீது சுட்டனர். அப்போது கொல்லப் பட்டவர் எழுபது வயதான வயோதிபர். மக்களை வலுக் கட்டாயமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தி, அவர்களைப் பாதிப்படையச் செய்துவிட்டு அதனையே முதலீடாகப் பயன்படுத்தி அரசுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொள்வது புலிகளின் நீண்ட நாளைய தந்திரோபாயம். எனவே வயோதிபர்களைக் கொன்றமைக்கு நாம் நன்றி தெரிவித்தாக வேண்டும். வாழ்ந்து முடிந்தவர்கள் வாழத் தேவையில்லையென்பது புலிகளின் சித்தாந்தமாக இருக்கலாம்.
வடமுனை, மதுரங்குளம், தரவைக்குளம், கதிரவெளி ஆகிய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து சந்திவெளியூடாக வந்து தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச்செல்வதே புலிகளின் செயற்பாடாக இருந்து வந்திருக்கிறது. இராணுவ முகாம் அமைந்திருக்கும் முறக்கொட்டாஞ்சேனையிலிருந்து நான்கரை கிலோ மீற்றர்களுக்கு அப்பால் சந்திவெளியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திவெளிச் சம்பவத்தில் மூன்று பொலிஸாரும் ஐந்து இராணுவத்தினரும் காயப்பட்டிருக் கிறார்கள். இவர்கள் கல்வீச்சுகள் காரணமாகவே காயமடைந்துள்ளனர்.
இரத்தம் சிந்தக் காரணமான இந்தச் சந்திவெளிச் சம்பவம் சில முக்கிய கேள்விகளை எழுப்பக் காரணமாகிறது.
* சந்திவெளி இராணுவ சோதனைச் சாவடி அப்பாவி மக்களுக்கு மட்டும் தடையாகவும் ஆபத்தாகவும் அமைந்தது எப்படி? அந்த மக்கள் ஆயுதங்களைக் கொண்டு சென்றார்களா?
* படையினரின் துணையுடன் துணைப்படையினரால் புலிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களென்று கூறும் புலிகள், அதனைக் கட்டுப்படுத்த இராணுவச் சோதனைச் சாவடிகளை அமைக்காமல் தம்மிடமே சோதனைச் சாவடிகள் அமைக்கும் பொறுப்பு தரப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?
* இராணுவத்தினருக்கும் பொதுமக்களென்று கூறப்படுவோருக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டு படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்போதும் முதியவர்கள் மட்டுமே கொல்லப்படுவதன் மர்மம் என்ன? * சந்திவெளிச் சோதனைச் சாவடி குறித்து புலிகள் ஏற்கெனவே யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் புகார் தெரிவித்திருந்தார்களா? இல்லையேல் ஏன்?
* தமது வீடுகளுக்கும் தாம் பயணம் செய்யும்போது அரசாங்கத்தின் சிவிலுடையிலான அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள், அப்பாவி மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி படையினரோடு முறுகும் புலிகளினால் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்புப் பற்றிச் சிந்திக்காதது ஏன்? சோதனைச் சாவடியால் மக்களுக்கு ஆபத்தென்றால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடமோ அல்லது இராணுவ அதிகாரிகளிடையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசித் தீர்வு காணாதது ஏன்?
* சந்திவெளியில் சுட்டுக் கொல்லப்பட்ட யுவனப்பு கந்தசாமி என்ற 64 வயது முதியவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஏற்கெனவே புலிகளால் ஏதோ காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் என்பது உண்மையா?
(3D 19 - 25, 2005,

Page 5
பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இம்மாதம் 16ஆம், 17ஆம் திகதியில் கண்டியில் நடந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடந்து முடிந்தது. உலக வங்கிப் பிரதிநிதிகள், அமெரிக்காவின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இம் மாநாட்டிற்காக கண்டி மாநகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வழமையான பாதுகாப்பை விடவும் மேலதிகமாக சுமார் 1800க்கும் அதிகமான துருப்புக்களும் சிவில் உடையில் 200 காவல்துறையினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஏர்பஸ் ரீஜன்ஸ் ஹோட்டலில் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்கும் நிகழ்ச்சியும், அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு குறித்த விளக்கமளிப்போடும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையுரையை நிகழ்த்தினார்.
இதேவேளை பொதுக் கட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜாதிக சங்க சம்மேளனம் என்ற அமைப்பு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் ஒன்றையும் நடத்திக்கொண்டிருந்தது குறிப்பீடத் தக்கது. பின்னர் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு கடுமையான பாதுகாப்பு வலயமாக மாற்றம் பெற்றிருந்த மகாவலி ரீச் ஹோட்டலில் மிகவும்
ஆக்கபூர்வமாக நடைபெற்றது.
உதவி வழங்கும் நாடுகளின் வாதமானது இறைமையுள்ள இலங்கை தேசத்துக்கு, பாரிய கடற்பேரலைகளால் தாக்கத்துக்குள்ளான வேளையில் அதன் மீள் கட்டுமாணப் பணிகளுக்கு உதவுவதில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டதுடன், தமது உதவிகள் இறைமையுள்ள இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தன. அவ்வுதவிகள் பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சரியாகச்
வேண்டுமென்பதை
உறுதிப்படுத்தியபோது அதற்கான வழிமுறைகளை இலங்கை
அரசாங்கமே வகுக்க வேண்டும் என்று
உதவுகின்ற பணியானது பொதுக் கட்டமைப்போ வேறு எதுவுமோ என்பதை அரசே தீர்மானிக்கும். அதேவேளை, அவ்வமைப்பு முறையானது சுமுகமான சூழலில் மக்களுக்கு நியாயமானதாக
இருப்பது வரவேற்கக் கூடிய அம்சம் என்ற உதவி வழங்கும் நாடுகளின் எதிர்பார்ப்பையும் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்காவின் நிலைப்பாடும் இந்தியாவின் நிலைப்பாடும் புலிகளின் தேவையை அவ்வளவாக அவசியப்படுத்தும் வீதமாக அமையவில்லை.
இந்தியாவைப் பொறுத்த வரையில் உலகின் மிகப் பெரும் ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட நாடு என்ற வகையிலும் இலங்கை இறையாண்மை, பிராந்தியத்தின் சுமுகச்சூழல் என்பவை
தொடர்பில் நீண்டகா தலையீடும் கொண்ட வகையிலேயே கருதப் ஜனாதிபதி சந்தி போன்ற பொதுக் கட் மீளக்கட்டுமாணப் பணி முன்னெடுக்க அவசிய அதில் புலிகளின் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவத்தைே விரும்பவில்லை. அை கட்டமைப்பானது தை அரசும் என்றில்லாமல்
ஏனைய ஜனநாயக வ கட்சிகளினதும், முஸ் பிரதிநிதித்துவம் உள் இருக்க வேண்டும். 8 பொதுக் கட்டமைப்ை ஏற்றுக் கொள்ளவும் திட்டவட்டமாக தெரி: இதற்குப் பிரதான கா அரசாங்கம் தவிர, வ பொறுத்தமட்டில் புலிக
அடக்குமுறைகள், மா கொள்வோர் புலிகளா செய்யப்படுவது, தம4 வடக்கு கிழக்கு தமிழ் திணிக்கும் செயற்பாடு இந்தியாவுக்கு புலிகள் அதிருப்தியை ஏற்படுத் உண்மையே. இதற்கு பிராந்தியத்தில் அமை கேள்விக்குள்ளாக்கும் இந்தியாவால் பயங்க தடை செய்யப்பட்டிரு விமானப் படையை நி பெரும் ஆபத்துக்குரிய கருதுவதில் நியாயமு: இந்தப் போக்கு இந்த சக்திகளுக்கு கசப்பா அமையும். ஆனால் இ தலையீடு இல்லாமல் கனல் கக்கிக் கொண் இனப்பிரச்சினைக்கு த பேசும் மக்களுக்கு ெ வாழ்வையோ தரப்போ யதார்த்தமாகும்.
உலக வங்கியை வரையில் அதன் இலா பிரதிநிதியின் கருத்து கட்டமைப்பின் பரப்புை தனித்துப்போகச் செய் அதாவது பொதுக்கட் உலக வங்கியினதோ நாடுகளினதோ நிபந்த என்பதாகும். ஒரு இ6 அரசுக்கு உதவும் நா
PHIJITAT G3 ITLUġija) இருந்து ஒலிபரப்புகிற சூரியமான வானொலியில பேப்பர்பாக்கிற செந்தூரமானவர் சிறுபிள்ளைத் தனமா செய்திக்கு கொமன்ட்டிக் கிறார் எண்டு கொம்பிளைன் பண்ணப்பட்டிருக்காம் அவரின்ர தமையன் அதே வானொலியில்
அந்தக்காலம் வாங்கின காசை கை மறப்பது இந்தக் காலம் என்ன இது ஒரு பாட்டு மாதிரி
குரல்தர வல்லவராய் இருக்கிறதாலதான் செந்தூரமானவர் விளைவுகளைப் பற்றி விளங்காம உப்பிடி ஸ்டேஷனுக்கே வில்லங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை யெண்டு வெளுத்து வாங்குறாராம் அவரின்ர அண்ணன் யார் எண்டு யோசிக்காதேங்கோ, அவர்தான் அதே வானொலியில விலாசமான கல்யாண சுந்தரத்தோடை சேர்ந்து அப்படியே சங்கதி நடத்தினவர். பிறகு வவுனியா பிரிண்கபல் எதிர்ப்புக்கொடி தூக்கவும் அவையளின்ட சங்கதியே அப்பீடியா சங்கதி எண்டு கேட்கும்படி அடிபட்டது. இப்ப என்னடாவெண்டால் அவரின்ர தம்பியார் பேப்பர் செய்திக்கு கொமன்ட் அடிக்கிறார்
இருக்கெண்டு யோசிக்கா தேங்கோ அதிகார தரப்பு நடத்திற தமிழான சேவையில பணிக்கிற அதிகாரியைப் பற்றி உப்பிடி ஒருபாட்டு படிக்கினம். அதுமட்டுமே அவர் குடுக்கிற பாட்டிகள் பத்தியும் ஒரு பாட்டு சொல் லினம் சனி தோஷத்தை நிவர்த்திக்க எள்ளு எரித்தது அந்தக்காலம், சனி ஞாயிறில தோஷம் கழிக்க தண்ணி காட்டிறது இந்தக் காலமாம். பாத்தியளோ, முக்கியமான பதவியிலை இருந்து கொண்டு தண்ணி காட்டினா தமிழான சேவை என்னவாகும் ருத்திமானவரே ஒரு ஒரக்கண்ணா லையாவது ஒருக்காப் பாருமப்பா உன்னுடைய
கோயிலில தீர்த்தமாடிட்டு திருவிழா எண்டால்
திருவிழா கொண்டாடிட்டு தீர்த்தமாடிறது தப்பெண்டு ஆயிடாதோ.
GID 19 - 25, 2005
கலைஞ்ச மாதிரியான மேலை கொம்பிளைனாம் மச்சான் போட்டவை இப்ப திரும்பினமில்லையாம்
எழிலானவர் தன்ர ெ இருக்க வேணுமெண்டதுச் எண்டு சொர்ணத்தாரின்ர கடிச்சுக்கொண்டு திரியி எல்லாம் பதவி படுத்திற பசுமை மறந்தால் இவர் பந்திருக்கெண்டு அர்த் திருவாணமலையின்ர தளபதிகள் முல்லு பங் IDITib.......
அறல்ை வேந்தன சாப்பிடமுடியுதில்லையாம் முடியுதில்லையாம் எப்பட வருமெண்ட நினைப்புத்தா அவருக்கு என்னவா இரு லவ்ஸ் எண்டுதான் நினை அவர் போட்ட ஒரு வழு மெண்ட் பொலிரிக்ஸ் க
அடுத்த ஒரு வருஷத்துச் கொடுக்க வே DTb
:o) III J தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல அனுபவமும் நாடு என்ற படுகிறது. ரிகா தெரிவிப்பது டமைப்பு
னிகளை மாக இருந்தபோதும்
யோ, ஏகோபித்த யா இந்தியா மக்கப்படும் பொதுக் fயே புலிகளும்,
வழியில் உள்ள தமிழ் லிம் கட்சிகளினதும் ளடக்கப்பட்டதாக Hவ்வாறானதொரு பயே இந்தியா முடியும் என்றும் வித்துள்ளார். ரணமும் உண்டு. ட - கிழக்கைப் களின்
ற்றுக் கருத்துக் ல் படுகொலை து தலைமையை | மக்கள் மீது கள் என்பன
குறித்த தியுள்ளன என்பது ம் அப்பால் தியை
வகையில் ரவாத அமைப்பாக க்கும் புலிகள், றுவியுள்ளதையும்
விடயமாக இந்தியா ள்ளது. இந்தியாவின் ய எதிர்ப்பு னதாகவே ந்தியாவின் நீறுபூத்த நெருப்பாக [ງຂຶD தீர்வையோ, தமிழ் களரவமான ாவதில்லையென்பது
ப் பொறுத்த ங்கைக்கான பொதுக்
ரகளை துள்ளது. டமைப்பானது
உதவி வழங்கும் னை அல்ல றைமையுள்ள டுகள்
உதவுவதற்கும் பொதுக் கட்டமைப்புக்கும் தொடர்பில்லை. ஆனால் அப்படி ஒரு அமைப்புமுறை சுமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அது எதிர்காலத்தில் சமாதான முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்குப் பெரும் உதவியாக அமையும் என்றும் கருதுவதாகத் தெரிவித்திருந்தார். இக்கருத்தானது அடிக்கடி போர் முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் புலிகளை பொறுமையின் விளிம்பிலிருந்து தடுமாறி விழாமல் யுத்தக் காய்ச்சலிலிருந்து விடுவித்து தொடர்ந்து சமாதானத்துக்காகப் பாடுபடும்படி செய்வதேயாகும்.
புலிகளைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள், குறிப்பிடுவது போல முழுமையான ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட அமைப்பல்ல, ஆகையால் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் முலமும், இராஜதந்திர சந்திப்புக்கள் முலமும் புலிகள் முன்வைத்த வட - கிழக்குக்கான
நிதிஉதவிகள்
ஒரு இறைமையுள்ள அரசுக்கு உதவும் நாடுகள் உதவுவதற்கும் பொதுக் கட்டமைப்புக்கும் தொடர்பில்லை. ஆனால் அப்படி ஒரு 96.0DLIL(p65) di(pdblDTCs நடைமுறைப்படுத்தப்பட்டால் அது எதிர்காலத்தில் சமாதான முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்குப் பெரும் உதவியாக அமையும் என்றும் கருதுவதாகத் தெரிவித்திருந்தார். இக்கருத்தானது அடிக்கடி போர் முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் புலிகளை பொறுமையின் விளிம்பிலிருந்து தடுமாறி விழாமல் யுத்தக் காய்ச்சலிலிருந்து விடுவித்து தொடர்ந்து சமாதானத்துக்காகப் பாடுபடும்படி செய்வதேயாகும்.
தம்மிடம் தனியாகத் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையானது மிகக் கடுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நோர்வே என்னதான் புலிகள் கூறும் நியாயங்களை காவிக் கொண்டு திரிந்த போதும், அதற்கும் அப்பால் புலிகள் நடைமுறையில் தம்மை நிரூபிக்க வேண்டியதிலிருந்து தொடர்ந்தும் தவறி வருகின்றன புலிகளால் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல், படுகொலைகள், ஜனநாயக மறுப்புகள், யுத்தத் தயாரிப்புகள் என்பன புலிகள் மீதுள்ள சர்வதேச சமுகத்தின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இக்குற்றச்சாட்டை நோர்வே வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் "புலிகள் - வந்தா மலை போனால் முடி’ என்பதைப் போல் நடந்து கொள்கின்றனர். இப்போக்கே தமிழ் மக்களுக்கு சர்வதேச நாடுகள் முலமாகவும் இலங்கை அரசின் முலமாகவும் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைப்பதில் பெரும்
தடையாகவுள்ளது. ஆகவேதான் இந்தியா கூட பன்முகத்தன்மை கொண்ட பொதுக்
கட்டமைப்பு அவசியம் என வலியுறுத்துகிறது.
உதவி வழங்கும் நாடுகள் புலிகளின் தேவையை வலியுறுத்தும் என எதிர்பார்த்திருந்த புலிகளுக்கு, கண்டி மாநாடு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. புலிகளின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை மாநாட்டுக்கு அழைக்கவில்லை என்றும், வட - கிழக்குக்கு தனியாக உதவிகள்
தரப்பட வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளமையும் ஏமாற்றத்தின் வெளித்தோற்றம்தான். தன் அடையாளத்திலிருந்து பார்க்கின்ற போது சர்வதேச சமுகத்தின் விருப்பத்துக்குமாறானதும், தமிழ் பேசும் மக்களின் நலனுக்குள் அர்ப்பணிப்பற்றதுமான புலிகள் கூறும் தமிழ் தேசியத்துக்கு கண்டிமாநாடு வெறும் கண் துடைப்பேயன்றி வேறெதுவும் இல்லை. எனவே இதைக்கூட ஒரு பின்னடைவாகக் கருதாமல் நடைமுறை ரீதியாக சர்வதேசத்தின் விருப்பத்தை வெல்லும் விதமாக நடந்துகொள்வதற்கு புலிகள் முயற்சிப்பதே மீண்டுமொரு பின்னடைவை தராது. அப்படியானாதொரு சூழலில் புலிகளின் கோரிக்கைகள் ஏகபோகமானதாக ஒலிப்பதோடு ஏககோபித்த அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும்.
விவகாரந்தான் இவர் தளபதியா இருக்கேக்க இவர் இருக்கிற பக்கமே
வாயிஸுக்கு ஒரு பவர் காக பத்த வச்சிருப்பார் விசுவாசிகள் பல்லைக் GYLÓTib. Gasir GaoTSMYT பாடப்பா, எழிலானவர் எய்த ஈட்டி சரியாப் ப்படுமாம் மொத்தத்தில இரண்டு முன்னாள் கருக்குள்ள இருக்கின
ருக்கு பசியெடுக்குது தூக்கம் வருது தூங்க ATLAJAT 95355 53666) னாம் அப்படியெண்டால் க்கும் எண்டு கேட்டால் யியல் அதுதானில்லை. ;ட எக்ரிமண்ட் பார்ளி லாவதியாயிட் டுதாம்.
$கு ரீறிர காந்தருக்கு
பார்ளிமெண்டி சீட்ல ; அதால கிடைக்கிற
on
முடியாமப்போயிட்டுதாம் மனிசன் வாய்விட்டு கேட்டும் பாத்தார். அவரின்ர நாக்கில சனிபோல அவருக்கு வாகனம் கிடைக்காமலே போயிட்டுதாம். தனக்கு நெருக்கமானவையலிற்ற அவர் உந்த எக்ரிமண்டை இன்னொரு வருஷத்துக்கு ரினிவ் பண்ண ஏலுமே எண்டு அப்பாவித்தனமா கேட்கிறாராம் என்னதான் இருந்தாலும் ரீறிர காந்தருக்கு பார்ளிமெண்ட ஆசை இருக்காமலா போகும். அவர் அடைக்கலமானார் ஊடாக புஸ் பண்ணுறாராம் பாப்பம் சீனியர் ரினிவ் பண்ணு வாரோ அல்லது ஜூனியர் கைப்பற்றுராறோ எண்டு
திருவாணமலையில விளையாட்டுப் போட்டி நடந்ததெல்லோ அதில சிங்கக் கொடி ஏத்தினால் விளையாட மாட்டம் ரெண்டெழுத்துக் கொடியும் பறக்க விடவேணும் இல்லாட்டில் வெளியேருவம் எண்டு ஒரு பிரச்சினை வந்துதெல்லோ அது மாணவர்களின்ர மிஸ்டேக் இல்லையாம். ரெண்டெழுத்தாரின்ர ஆதரவு வாத்திமார் செய்த திருவிளையாட்டம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நேர்மையான பிரின் சுபல் சொன்னாராம். இப்ப என்ன ரெண்டெழுத்தார் தாயகத்தையே தமிழ் மக்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கினம் இல்லையே அதிகாரத்தரப்
பாரிண்ட புத்தகம், நிர்வாகம் பாடசாலை சம்பளம்,
சாப்பாடு எல்லாத்தையும் அனுபவிச்சுக்கொண்டு
கொடி மட்டும் ஏற்றக்கூடாதெண்டால், இது
இனங்களுக்கிடையே பிரச்சினையை பண்ணிறதே தவிர வேறொண்டும் இல்லையே. அப்படியெண்டால் சிங்கம் போட்ட காசுக்கு ஏன் உப்பிடி அலையினம், அவையின்ர சின்னம் போட்டு காசு புழங்கட்டுமே பார்ப்பம் எண்டு கேட்ட வராம் நியாயமான கேள்விதான் யார் பதில் சொல்லுவதாம் பிரிண்கபல் கேள்வியாலை சிக்ஸர் அடிங்கோ சார். ges
ரெண்டெழுத்தரின் அரசியல் எதிரிகளுக்கு பொட்டு வைக்கிற அம்மானுக்கு கொஞ்ச நாளாவே ஒற்றைத் தலைவலியாம் ஏன் எண்டு தெரியுமோ, தனக்கு உளவு பார்த்துச் சொல்லிற பணிக்காக தலைநகருக்கு அனுப்பின குழு பொறுப்பானவரைக் காணயில்லையாம்
அதிகாரத் தரப்பினுடைய புலனாய்வு அதிகாரி ஜெயமான ரெட்ணத்தை தூக்க இவர்தான் பக்காவா திட்டம் தீட்டினவராம் ஆனால் அது நடக்க ஒரு கிழமைக்கு முன்னம் இவரையே தூக்கிட்டினமாம். ஆனால் தூக்கினது ஆர் எண்டதிலதான் பொட்டருக்கு இடிக்குதாம். அண்மைக்காலமா நியூட்டண் எண்ட பொட்டருடைய ஏஜண்ட் வெளிநாடு போறது. சம்பந்தமாகவும் கதைச்சுத் திரிஞ்சவராம் பிளேன் ஏறினாரா இல்லாட்டில் யாரும் பெக் பண்ணிட்
டாங்களா எண்டதுதானுங்கோ மர்மமா இருக்கு
தாம். துப்புத்துலக்க மூண்டு கோஷ்டியை
பொட்டர் தலைநகருக்கு அனுப்பியிருக்கிறாராம்: அவையின்ர விபரமும் தெரிய வேண்டிய இடத்துக்கு தெரியப்படுத் శ్లో

Page 6
பேரன்புடையீர்! வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறோம். எமது கழகம் ஆண்டு தோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனி பெயரால், தலைநகரில் தமிழ் பெருவிழா எடுத்து வருவதைத் தாங்கள் அறிவிர்கள். எமதுவிழா சிறக்க ஒவ்வோர் ஆண்டும் தங்கள் ஊடகத்தினூடு, தாங்கள் பெரும்துணை ஆற்றிவருகிறீர்கள். என்றும் நன்றியுடையோம். தமிழ் அன்னையைப் போற்றும் எமது இவ்வாண்டுக்கம்பன் விழாவை, எதிர்வரும் மே மாதம் 21,22,28,24 ஆகிய திகதிகளில் நடாத்துவதென, இறையருள்வேண்டி முடிவு செய்துள்ளோம்.
மக்களை
கொண்டு
அன்புடன் தெ.ஈஸ்வரன், தலைவர்
=============== i
1ண தேதில் கண்க :வின
மலையாள தேசத்தின் தனி மகத்துவம் மலையாள மாந்திரீகம் அது மட்டுமரி வீதியின் விபரணம் சாஸ்திரம், சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளமே!
LMMLLLLLL LTTTLL LLL TLL LLTL 0LkSLcc LLTL TLT
(3) உண்மைக்குறித்து காட்பகலிது ஒருவரையுருக்கப்பட்டதனிதரPK$னரArடிறேமர்
நிறுவனமாக இயக்கி வருவதால் வாங்கும் பணத்திற்கு ரசீதம் மாந்திரீக சித்த ஞானத்தால் கரியம் நிறைவேறும் திகதியை o:::ಞ್ಞಣ್ಯೀ
saikai WWW. COr, W, OOH (5) இங்கு தீய வேலைகளுக்கு ஒருபோதம் இடமில்லை மனித குத்தில் நீ தர்க்கா தேவியின் மகிமையை
கண்டறிய மாதம் தேஜம் இறுதியில் நடைபெறும் 11 மணித்தில அக்கிரிகுண்டலியக பூஜையில்
(8) இன்னும் அருள் ஞானத்தால் கூறப்படும்தேகங்கள் என்றுமே பிழைத்ததுஇல்லை நடந்தது நடக்காேவது,
(9) தொலைபேசியில் விளக்கம் பெற விரும்பு வேர் எனது சீரேண்ட தெளிவுரையாளரிடம் நேரத்தை ஒதுக்கி கொண்டு ಘೀ ನಿಯಾ ಹಿನ್ನಿ! எம்மிடம் (CLI)உண்டு வெளிநாட்டவருக்கு விஷேட
圆鳢DGAN) நீ தர்க்கா தேவி மாந்திரிக உச்சாடன பீடம் 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13 தொலைபேசி (CLI): (0094-11). 2342463,23424642470615249110,2431137, 4616331, 46.16127,46131124,4613133, Fax:2344831 Mobile:+0094777-5884.05 E-mail-drpksamyositnet.lk web:- www.drpksamy.com, www.gangatharan.com 5 arroan garai நவரெலியாவில் (PTR ஜியா) சந்திங்கள்
துர்க்க தேவி ஆலயும் 33, கண்டி வீதி, நுவரெலியா தொ.பே: 094032-22225(S44931/393 வெள்ளவத்தையில் 1073, காலி வீதி, கொழும்பு-06. தொ.பே: 044 55248
இருபதாம் நூற்றாண்டு இரக்கமற்ற பல சர்வாதிகாரிகளின் ஆட்சிகளைக் கண்டது. தாம் ஆட்சி செய்த நாடுகளின்
இரும்புக்கரங்களால்
இறுக்கி கொலைகளும், கொள்ளைகளுமாய் பேயாட்சி
செய்த இந்த சர்வாதிகாரிகள்,
தமது ஆட்சிக்காலம் முடிவுக்குக்
வரப்பட்ட பின்னர்
அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்துடன் சொந்த நாட்டில் காள்ளையடித்த பெரும்தொகை
சொத்துக்களுடன் வேறு TRUMAN - ALFA GOLD - EUROSTAR நாடுகளுக்குத் SATELLITE & CABLE TV PRODUCTSg "999 S. சுகபோக C ჯჯჯ222 Digital Receivers, LNBFs, CO ಇಂತಹಾ; 3 ! Dish Antennas, SG5ITLj615 (5ug, Tib
Positioners.Actuators, - Switches, Connectors, a m m a um Em Splittes.Cables RGll,RG6,RG59, (Aluminium Gel) Ku-Band Dishes, Ku-BandNBFSನ್ತಿ,
if s Noseggiore 圣 மாறாத நோய்
ன் WE UNDERTAKE 乘 అతినీతి CoMPLETE InstALLATIONs OF SATELLITE TV systEMs, LT85-MT JST. O REPAIRS, UPDATING O 8: TUNING JOBS ஜ228 முதல் செய்து நீண்டகால 1) Urfonu (6 sféá H *Wo 毒 areasion (Asthma)
9xford Trading Co.; Ris No. 159, Maliban street, Colombo 11, Sri Lanka. Si வியாதிகளுக்கு சிற سگا Tel: 2421437, Fax: 2321611 D> ஹோமியோபதி மருத் E-mail : absakhagstnetik i kamaldeenGisatcodx.org 옷 கொண்டு மனம் மற்
உற்று நோக்கி ஒரு TECHNOSAT - NEOSAT - SUPERIMAX பக்க விளைவுகளற்
t
வியாதி
முன்கூட்டிய பதி 02087678004 - E-mail : homoe
இந்தியா - 0091-984
மே மாத இலங்கை
இளம் சமுதாயத்தியருக்கு மனப்பான்மையும் உண்டாகிறது. வைத்தியத்தால் தவறுகளை தி ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வ பல்லிறு கரைதல் போன்ற வியா വ മനേക
மனித உறுப்புக்கள் அனை குறைய பல காரணங்கள் உண் உடல் பலவீனம், (3) நரம்புத்தள ஆகும். பயப்படாதீர்கள் மனோ;
GGr எம்மைத் தொடர்பு கெ விளக்கம் தந்தால் மனோதத் மற்றும் மூலிகை மருந்துகை
UUIJUP LILITGCOO955
A.S.N. di TELNo, 021
கடிதத் திெ 3 : : : Sri I:
(o) I LI JI 1 -
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றாண்டின் சகஜமான சம்பவங்கள். அதைவிடக் கொடுமை இந்தச் சர்வாதிகாரிகளில் சிலர் தமது ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும்கூட தமது சொந்த நாட்டிலேயே தெரிவுசெய்யப்பட்ட புதிய அரசாங்கங்களுடன் சமரசம் செய்துகொண்டு கனவான்களாக வாழ்ந்து வருவது.
இவர்களுக்கெதிரான போராட்டங்கள், இவர்களை
திகாரிகளின் சாம்ராஜ்யங்க
இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டு உலகின் பலபாகங்களிலும் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட சர்வாதிகாரிகளைச் சுமந்து நின்றது. குறிப்பாக இலத்தீன் அமெரிக்க மோசமான சர்வாதிகார வரலாறுகளைக் கொண்டுள்ளது. இந்த இராணுவச் சர்வாதிகாரிகள் ஆர்ஜென்டினாவில், பொலிவியாவில் பிறேஸிலில், சிவியில், பராகுவேயில், உருகுவேயில் தமது விஷக் கரங்களைப் பதித்தார்கள் எதிர்க் கருத்துள்ளோரை வேட்டையாடினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் கொலை, கைது காணாமல் போதல் என்பனவே அன்றாட வாழ்க்கையாயிற்று
முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும்,
அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் சித்துவிளையாட்டுகளால்
செய்தி உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைவிரும்பிகளுக்கு மகிழ்வையும் முன்னாள் மற்றும் இந்நாள் சர்வாதிகாரிகளுக்கு
நீதியின்முன் நிறுத்தவேண்டுமெனக் இப்போராட்டங்கள் பெருமளவில்
பெரும் அதிர்ச்சியையும்
ಙ್ಗಹಾ। சர்வதேச அலட்சியப்படுத்தப்பட்டே வந்தன. கொடுத்துள்ளது. மனத உரமை AA A. A ஆனால் வரலாறு எப்போதும் 9IDJJ Q_IDIdhIbJ560I அமைபபுககளாலும் ஒரே திசையில் செவ்வதில்லை. திலி நத இச்சர்வாதிகாரிகளால் அதிசயங்கள் வாழ்வில் எழுதயதலருநது வதைக்கப்பட்டு, வாழ்விழந்து மட்டுமல்ல, வரலாற்றிலும் சிலியின் முன்னாள்
ாேே
الثلاثية للكتلة
5. Tani,
யோபதி வைத்திய
களை எல்லாம் ஹோமியோபதி மூலம் தீர்த்து வைக்கும் இந்திய
யோபதி சிகிச்சை நிபுணர்
Éluffsystggaï DHMS, AMRSH (LON)
0ண்டன், பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும்
- ܬܐ
a“iá
சர்வாதிகாரத்துக்கு الاصل
எதிரான
கொடுத்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம்
16ஆம் திகதி
லண்டனில் உள்ள
தனியார்
வைத்தியநிலையம்
போராட்டத்துக்கு ஒரு புதிய உத்வேகத்தைத்
சர்வாதிகாரியான பினாசெ இங்கிலாந்துக்கு விஜயத்தை மேற்கொள்வது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னர் பிரித்தானியப் பிரதமர் திருமதி மார்கிரெட் தச்சருடன் மிகுந்த நட்புக் கொண்டவர். இதனை விட Folkland தீவுகள் தொடர்பான பிரித்தானிய ஆர்ஜென்டீனா யுத்தத்தின்போது தமது நட்பு நாடான ஆர்ஜென்டீனாவை அலட்சியம் செய்து பினாசெ
சர்க்கரை வியாதி என்ற டையபற்றிக்ஸ் (Eczema) மலட்டுத்தன்மை, பேறின்மை மக் குறைபாடுகள் (Impotency) போன்ற ந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற் ಕ್ಲೌರ றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை இந்நாள் ஆயுட்கால முழுமையான சிகிச்சையான பாதுகாப்பான, செனட்டருமான் ஹ (Side erects) முறையில் அனைத்து ஜெனரல் ஓகஸ்ரோ களுக்கும் அளிக்கவல்லது. பினாசெ, சர்வதேசப் திவுக்கு - லண்டன் தொலைபேசி: பொலிஸ் அமைப்பான 07984803488-07833341693||: e u ப்பின்கீழ்,
ocare(a)rediffmail.com ஸ்கொட்லண்ட் யார்ட் 3051099 இலங்கை - 0094-777602813 பொலிரல் விஜயம் 25.05.2005 முதல் 31.05.2005 வரை கைதுசெய்யப்பட்ட
LIL LUI al II
ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சிலியின் முன்னாள்
Gjijgel GDSluijfflub NERAL PSYCHOTHERAPY)
சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு மெலிவு, பயம், நடுக்கம், நித்திரை குறைவுடன் தாழ்வு காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியாது சக்தியை வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ ருத்தி வெற்றி பெற்று எதிர்காலத்தை அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் தம் குழந்தை பேறு இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல்,
திகளுக்கும் வைத்தியம் உண்டு (பதில் பெறுவது எனில் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்)
Eugust Dr. ஆறுமுகம் EURS EUGT 151 TG1556ī LLLLLLLLLLLLLLLLL S L T TTLTLLL GTTTTTTTTTO த்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பே, ஆண்மை சக்தி } (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது, கனவிலும் நினைவிலும் சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறுப்பு சிறுத்துவிடுவது (4) உறவின் போது விந்து விரைந்து வெளிப்படுதலிலும் த்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலம் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெறலாம்.
ண்டு பதில்பெற விரும்புவோர் (முத்திரை செலவுடன்) துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) ஓடியோ கசட்
பதிவுத்தபாலில் அனுப்பிவைப்போம்.
. மே மாதம் 20 - 25 வரை சந்திக்கலாம் New Ahmed Tourist Inn, Bang Bang Building . ܠ
10 lA, Bankshal Street, Colomb0-11.
426,2368427, Cell 1722.910796, Hot Line: 0777.569205
■ amin,2ஆம் குறுக்குத்தெரு, வவுனியா, 0.024-2222074, Hot Line: 0777.569205
ab. භූතාංක: Torgeria Yang GOSODDIAU garem றுலா விடுதி 392A, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம் .222.3181,021-2225399, Hot Line: 0777.569205
LLLL S MeTT AAS 0AALLL LLLL L L LLTLLLLLTALLL LLLL LLLLtT LqLLTLLLLLLLLS TTTL
L SSLSLLSSS0S S LLLLLL LLLS LLLGLLLLL
LL LLLLLLLLS SLLS L SLS0000LS LLLL LLLLLL S SS0 LLL0LS LS
டர்புக்கு :
Resident
பிரித்தானியாவின் பக்கம் சார்பெடுத்து உதவி செய்தவர். இதனைவிடத் தனது படையினருக்கு பிரித்தானிய
யுத்தவிமானங்களையும் ஆயுதங்களையும் வாங்கிக் குவித்து பிரித்தானியாவின் ஆயுதச் சந்தையை இலத்தீன் அமொக்காவில் விஸ்தரிக்க உதவினார். பினாசெயின் இந்த விசுவாசத்தை பிரித்தானியா என்றும் மறக்கவில்லை. பினாசெ குற்றமற்றவர். அவரை விடுதலை செய்யவேண்டும் என்று பினாசெயின்
விசுவாசிகள் நடத்திய சிறு
ஆர்ப்பாட்டங்களில் முன்னால் பிரித்தானியப் வீரதமர் மார்கிரட் தட்சர் கலந்துகொண்டது தமதுவிசுவாசியின்பால் கொண்ட அன்பினாலேயே இதன் மூலம் தமது ஆட்சிக்காலங்களின்போது
ஆட்சி நடத்திய இச்சர்வாதிகாரிகளுக்கு
இருந்தவர்கள் ப்போது இருப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
ஆனால அமமுறை ನಿಗಡ್ತಿ காலம் கடந்துவிட்டது. பிரித்தானிய எட்ைகளை விரும்பி அணிந்து வாழ்ந்தால் பிரித்தானியாவில் வாழவேண்டும். ಇಂಗ್ಲನಿಠ್ಠಲ್ಲ உன்னதமான
இடம் பிரித்தானியா, அந்த
நாட்டின் பண்பாடு, நவீனத்துவம் மக்கள் ஒழுங்கு அவர்கள் நீதிக்கு அளிக்கும் மதிப்பு இவை ತೀಣ್ರ எனனைக கவரநதவை எனறு அடிக்கடி சொல்லும்
ಡಿಜಿಲ್ಲ அந்த நாடிலேயே அநத நாட்டின் நீதிக்கு ಲ್ಲ್ನಡಿ நிறுத்தப்பட்டிருப்பதும் தமது
ఫ్లో ஒரு கைதயாக கழகக வேண்டிய நிலை ஏற்பட்டதும் காலத்தின் கட்டாயமே -
நன்றி - தோற்றுத்தான் போவோமோ.
தொடர்ச்சி அடுத்த வாரம்.
CD 19 - 25, 2005

Page 7
န္ဒီ ချ် ဒို့
லிகளின் விமானப் படையணிக்கான ஆரம்பச் செயற்பாடுகள் 'சங்கர் என்றழைக்கப்பட்ட வைத்திலிங்கம் ர்ெணலிங்கம் என்பவரால் மேற்கொள்ளப்பட்டன. விமானப் பொறியியல்துறையில் அறிவுள்ளவரென்று நம்பப்பட்ட இவர், எயர் கனடா நிறுவனத்தின் முன்னாள் ஊழியராவார். புலிகளின் விமானப்
க்கான ஆரம்பக் கொள்வனவுகள் 1997-98ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அவுஸ்திரேலியாவிலுள்ள வின்ட் SößunjLö' (WIND SPORTS) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு மென்ரக விமானங்களை அப்போது கொள்வனவு செய்தார்கள். அவுஸ்திரேலியாவில் புலிகளின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாகவுள்ளவரெனக் கருதப்படும் தில்லை ஜெயக்குமார் என்பவரே இவ் விமானக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தாரென நம்பப்படுகிறது.
புலிகளிடம் 'றொபின்சன், ஆர்-44 மென்ரக ஹெலிகொப்டரொன்றும் இரண்டு மென்ரக விமானங்களும் இருப்பதாகப் பிரிட்டனைத் தளமாகக் கொண்டியங்கும் கேந்திரக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், தனது 2000-2001ஆம் ஆண்டுக்கான இராணுவச் சமநிலை என்ற பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் ஊர்ஜிதம் செய்யப்படுமாயின் புலிகள் தமது மென்ரக விமானங்களை 2000ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்னதாகவே பெற்றுவிட்டார்களென்று கூறலாம்.
2000 - 2004ஆம் ஆண்டுகாலப் பகுதியின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான இரணைமடுக் குளத்துக்குக் கிழக்கே நிலத்தைச் சுத்திகரித்து விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டதென்பதை வர்த்தக ரீதியான செய்மதித் தகவல்களைக் கவனமாகப் பரிசீலித்ததன் மூலம் கண்டுகொள்ள முடிகிறது.
2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் மூலம் ஏ-9 வீதியை அபிவிருத்தி செய்யும் வேலை மேற்கொள்ளப்பட்டது. எட்டு ஒப்பந்தக்காரர்களின் சேவையைப் பெற்று இந்த வீதியைச் செப்பனிடும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு வீதியைக் கெட்டியாகப் புனரமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அஸ்பால்ட் (ASPHALT) எனும் கலவை உபயோகப்படுத்தப்பட்டது. ஏ-9 பாதை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கூடாகவும் செல்வது குறிப்பிடத் தக்கது. இந்த வீதி புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அஸ்பால்ட் கலவையை புலிகள் திருடி, விமான ஓடுபாதையை நிர்மாணித்திருக்கலாம். இந்த விமான ஓடுபாதை 1250 மீற்றர்கள் நீளமானதென நம்பப்படுகிறது. 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இரணைமடு விமான ஓடுபாதையில் மென்ரக விமானமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை இலங்கை
ー一
"விமானப்படையின் உளவு
வேலைகளில் ஈடுபடும் ஆளில்லா விமானம் கண்டுபிடித்ததாக இலங்கையிலுள்ள பாதுகாப்பு விடயங்கள்பற்றி எழுதும் நிருபரொருவர் குறிப்பிட்டார். இதன் பின்னர் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி ஆளில்லா விமானம் நடத்திய புலனாய்வில் அந்த விமான ஓடுபாதையில் மற்றுமொரு மென்ரக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கமெராக்கள் எடுத்த படங்களிலிருந்து தெரிய வந்தது. இந்தப் படங்கள் அமெரிக்கப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதிலொரு விமானம் செக் குடியரசில் தயாரிக்கப்பட்ட 'ZLIN -Z - 143 விமானமென்று அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஊர்ஜிதம் செய்தது. இந்த விமானம் 175 K சக்தி வாய்ந்ததென விமானத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் பறக்கக்கூடிய பரிமாணம் 1335 Km என்று அண்ணளவாக
மதிப்பிடப்படுகிறது. அதாவது 65 சதவீத சக்தி கொண்டிருக்கும்போதே இதன் பறக்கும் பரிமாணம் இந்த அளவில் இருக்கும் என்று
வானப்பரப்புக்கு 3(bug: 'SA - புலிகள் பொருத் நம்பப்படுகிறது.
புலிகள் தம கெட்டித்தனங்கள் காட்டுவதற்காக இவ்வாறான விட ஈடுபடலாம்.
2002ஆம் ஆ புலிகளுக்கு அர 6).pril 35UULLg), ஐரோப்பாவிலிரு புலிகளின் தூது நேரடியாக இரண குளப்பகுதியைச் நோர்வே ஏற்பா வாடகைக்கு அ கடலிலும் தரை கூடிய சீபிளேை இவர்கள் இரலை வந்திறங்கினர். ( கட்டுநாயக்கா ச நிலையத்திற்கூட செய்வதைத் தவி கடலிலும் தரைய கூடிய விமானத் பயன்படுத்தினர். புலிகளின் தூது சர்வதேசப் பயண மேற்கொள்வதற் விமான ஓடுபாை பயன்படுத்தலாம்.
இலங்கை விட உளவு வேலைகளு
சொல்லப்படுகிறது. இலங்கை
விமானப் படையின் 'பெல் - 412 ரக ஹெலிகொப்டரொன்று பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நோர்வே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அங்கத்தவர்களுடன் புலிகளின் தூதுகோஷ்டியொன்றினை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது இரணைமடு ஓடுபாதைக்குச் சமீபமாக ஏவுகணைகளைக் கண்டறியும் எச்சரிக்கை அமைப்பொன்றிலிருந்து வெப்பம் வெளியிடப்படுவதை அந்த விமானப் படை விமானம் கண்டறிந்தது. எனவே இந்த விமான ஓடுபாதையைச் சுற்றி விமானப் பாதுகாப்புக் கருவியொன்று அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சாத்தியமுண்டு. இங்கு ஏற்கனவே மனிதர்களால் காவிச்
GD 1925, 2005
செல்லக்கூடியதும், நிலத்திலிருந்து
உளவு விமானங்க பயன்படுத்துவதை மீறல் என்று கூறிட் வருகின்றனர். இல முன்னணி இராணு முன்னணிப் பாதுக சமீபமாகவுள்ள ஏ6 மீதும் உளவு வே நடத்துவதற்கு தன ஆளில்லா விமான பயன்படுத்துவதற்கு | திட்டங்களையும் ே
1999ஆம் ஆண்டு
படையின் ஆளில்6 விமானம் ஒன்று கு பகுதியில் விழுந்து இதன் பகுதிகளை சேகரித்திருக்கலாே சந்தேகிக்கப்படுகிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏவக்கூடியதுமான 5 ஏவுகணைகளைப் தியிருக்கலாமென்று
Bl
1ளப் பெரிதுபடுத்திக்
புகழ் தேடும்
யங்களில்
ண்டு மார்ச் மாதம் சியல் அங்கீகாரம் இதன் பின்னர் து வருகை தந்த காஷ்டி ஒன்று ணமடுக் சென்றடைந்தது. டாளர்களால் >ர்த்தப்பட்ட பிலும் இறங்கக் னப் பயன்படுத்தியே னமடுக் குளத்தில் கொழும்பு - ர்வதேச விமான ாகப் பயணம் ர்ப்பதற்காகவே , பிலும் இறங்கக் தைப் புலிகள் எதிர்காலத்தில் கோஷ்டிகள் ாத்தை த இரணைமடு 560)UU
Dானப்படையினர் ருக்கு ஆளில்லா
ளைப் யுத்த நிறுத்த
புலிகள் எதிர்த்து ங்கையின் வ நிலைகள் மீதும் ாப்பு நிலைக்குச் புகணைத் தளங்கள் Ꭰ6Ꮩ)8Ꮟ606lᎢ து சொந்த ங்களைப் ப் புலிகள் காண்டிருக்கலாம். இலங்கை விமானப் ா உளவு ஞ்சுக் குளம்
நொறுங்கியது. புலிகள் மன்று து. 2005ஆம்
ரமலர்
DJ Hr
ஸ்கொட்லாண்ட் சென் அன்ட்ரூஸ் பல்கலைக்
釜 --- 签移
கழகத்தில் பயங்கரவாதம் மற்றும் அரசியல் வன்செயல்கள் தொடர்பாகப் பட்டப்பின்படிப்புக் கற்கைநெறியை மேற்கொண்டு வரும் சாணக ஜெயசேகர என்பவர் எழுதிய கட்டுரையொன்றிலிருந்து புலிகள் இயக்கத்தின் விமானப் படையணி பற்றிய இந்தப் பகுதியை இங்கே தருகிறோம். உலகிலுள்ள பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் சம்பிரதாயபூர்வமற்ற அரசுகளின் வான்பறப்புத் திறன்கள் என்று இவர் எழுதிய 2ஆய்வுக்கட்டுரையிலிருந்து புலிகள் சம்பந்தப்பட்ட மேற்படி 2 விடயம் தரப்படுகிறது. இரணைமடுவிலுள்ள புலிகளின் 1 விமான ஒருபாதையில் இலத்திரனியல் விமான எதிர்ப்பு
ஏவுகணைத் தாக்குதல் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாமென்ற அச்சமும், கிழக்கிலும் விமானப்பயண வசதிகளை மேற்கொள்ளப் புலிகள்
முயற்சிப்பதாகவும் இப்போது செய்திகள்
வெளிவந்துகொண்டிருக்கின்றன. இத் தகவல்கள் / இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படவில்லையென்ற போதிலும்,
புலிகளின் விமானப் படையணி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங், அண்மையில் தனது அக்கறையையும், கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார்:
என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. கடந்த வாரம் இக் கட்டுரையின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தோம்.
திகதி, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாகக் கடத்திவரப்பட்ட ரிமோட் கொண்ட்ரோல் விமானமொன்றினைச் சுங்கப் பகுதியினர் கண்டு பிடித்தனர்.
ஜெர்மனியிலுள்ள புலி இயக்கச் செயற்பாட்டாளரான ரஜிகரன் என்பவர் இந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தாரென்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆயுதங்களை அனுப்புதல்)
இலங்கையிலிருந்து 2040 கிலோ மீற்றர்களுக்கு அப்பால், தாய்லாந்திலுள்ள புகெட் என்ற இடத்தில் புலிகளின் ஆயுதத் தளம் இருப்பதால் புலிகளின் விமானங்களைப் பயன்படுத்தி, அங்கிருந்து ஆயுதங்களைக் கொண்டு வரமுடியாது. எவ்வாறெனினும் மூன்றாம் தரப்பொன்றின் விமானத்தைப் பயன்படுத்தி உள்ளுரில் ஆயுத விநியோகங்கள் செய்வதற்கு இந்த விமான ஓடுபாதையைப் பயன்படுத்த முடியும்.
| ဓါ##; ಸ್ಖವಾ। தாக்குதல் இரணைமடுவுக்கு அண்மையிலுள்ள ஒரேயொரு குன்றுப் பகுதி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிய்ான மடுக்கந்தையிலுள்ளது. அதாவது இரணைமடுவிலிருந்து 105 மீற்றர்கள் அப்பாலுள்ளது. இந்தக் குன்றுப் பகுதியில் ராடார் வசதியை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையின் தென் பகுதிக்குள் ஊடுருவும் விமானங்களைக் கண்டு பிடிக்க முடியும். இலங்கை விமானப் படை வைத்திருக்கும் தாக்குதல் விமானங்களில் கபீர் 02 விமானங்கள் ஏழு உள்ளன. இவை
விமானங்களை இடை மறித்துத் தாக்கக் கூடியவை. அத்துடன் 576i5 L5i, 27 MS விமானங்களுமுள்ளன. இவை மென்ரக விமானங்களுக்குச் சமமானவையென்று சொல்ல
முடியாது. எவ்வாறெனினும் கொழும்பு நகரம் மற்றும் நீர் மின்சக்தி அணைக்கட்டுக்கள், துறைமுகங்கள், பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய முக்கிய பொருளாதார மையங்கள் யாவும் "ZLINZ - 143 விமானங்கள் பறக்கக்கூடிய எல்லைக்குள் உள்ளன.
(ನೋವ್ಲಿಹಾ சாத்தியங்கள்
இரணைமடுவிலுள்ள விமான ஓடுபாதையின் நீளத்தைப் பொறுத்தவரை அகலமான விமானமொன்று அங்கு தரையிறங்கும் சாத்தியம் கிடையாது. எனினும் ஜெட் ஏயர்வேஸ் போன்ற உள்ளுர் இந்திய விமானங்களும் 737 - 300S மற்றும் ATRபோன்ற சிறிய போயிங் விமானங்களைப் பயன்படுத்தும் ஏயர் சகாரா போன்றவை இலகுவாக கடத்தப்படக்கூடிய இலக்குகளாக முடியும். இது இப் பிராந்தியத்திலுள்ள விமான காப்புறுதி நிறுவனங்களுக்கு அக்கறை மிக்க ஒரு விடயமாக அமைய முடியும்,
தீமையான யுத்த சாத்தியம்
இரசாயன அல்லது உயிரியல் நச்சுப் பொருள் தாக்குதல் நடத்துவதற்கு இந்த விமானங்களைப் பயன்படுத்த முடியும், இந்த விமானங்களில் பயிர்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கும் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம்.
19őíj - 6 jóðS)

Page 8
ॐ
கால்மணி நேரத்தில் நான்கைந்து சரங்களை, விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு எழுதி அவரிடம் நீட்டினேன்.
சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.
பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னைக் கேட்டார்.
"இவ்வளவு நாளாக எங்க இருந்தீங்க" என்பதுதான் அந்தக் கேள்வி.
நான் கண்கலங்கி மெளனி ஆனேன்.
சரணங்களை உடனே
566 6 ITG STUggléfmi -வாழ்க்கைச் சரிதம்
விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார் உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக் காட்டினார். வழக்கம் போல், அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.
பிற்பகல் மூன்று மணியிலிருந்து நாலரை மணிக்குள் இரண்டு பாடல்களும்
நிறைவடைந்தன.
விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப் புறப்பட்டு விட்டார். போகும்போது முக்தா ரீநிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் எதோ சொல்லிவிட்டுப் போனார்.
"என்ன சொன்னாரோ?" என்று நான் பதைபதைத்துக் கொண்டே
ரீநிவாசனை நான் மூச்சுள்ளவும்
மறப்பதற்கில்லை.
இன்று நான் ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, பேரும் புகழும் பொருளும் சேர்த்திருக்கலாம்.
ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் திரு. முக்தாதான். இதை எழுதும்போதே என் கண்கள் பனிக்கின்றன. நான் இன்றளவும் உண்ணும் உணவில் உப்பாகக் காட்சியளிப்பவர் இந்த முக்தாதான்.
ஆடையைப் போலே அவரது உள்ளமும் வெள்ளை. மகத்தான அந்த மனிதர்தான் இந்த வாலியைக் கண்டுபிடித்து உச்சத்தில் உட்கார்த்தி வைத்தவர்.
அவர் எனக்கு அடைக்கலம் தந்து ஆதரிக்காது போயிருப்பின், நான் காணாமல் போயிருப்பேன். என் சந்ததியே அவருக்குக் கடன்பட்டிருக்கிறது.
என்னுடைய தமிழுக்கு ஏற்றம் அவரால்தான் வந்தது. எனவே அவரைப் பற்றப் பாடி, என் தமிழுக்கு கெளரவம் சேர்க்க என் மனம் இப்போது விழைகிறது.
மளமளவென்று பாடினார். ரீநிவாசன் அவர்களிடம் ':
"சீனு அண்ணா, அடுத்த கேட்டேன்! - சிச்சுவேஷனையும், இவர்கிட்ட "உன்னை வைத்தே மிச்சப் சுப்ரபாதம் கேட்டுத் சொல்லுங்க." என்றார் விசு, பாடல்களையும் எழுதலாம் என்று துயில் நீங்கும்
சொன்னார் சீனிவாசன். சொல்லிவிட்டுப் போனாரய்யா, ரீநிவாச னல்ல; உடனே நான் எழுதினேன். இன்னியோடு உன் தரித்திரம் , சுப்ரபாதம் விடிந்தது" என்றார் முக்தா, என்னைத் 'ஓடிவதுபோல் இடை யிருக்கும் எனக்கு பேச நா எழவில்லை துயிலெழுப்பிய இருக்கட்டுமே! - அது கண்களில் நீர் கோர்த்து ரீநிவாசன், ஒய்யார நடை நடக்கும் விழிப்படலம் மறைக்க நின்றேன். (தொடரும். நடக்கட்டுமே! முக்தா ரீநிவாசன் என் கண் 否 சுடுவது போல் கண் சிவக்கும் முன்னால் எனக்குக் கடவுளாகவே சிவக்கட்டுமே! - அது காட்சியளித்தார். வறுமையில் சுட்டுவிட்டால் கவி பிறக்கும் வாடி, நித்தநித்தம் செத்துக் பிறக்கட்டுமே! கொண்டிருந்த எனக்கு வாழ்வு
பிச்சை f'i'ii ്ജ്ജൈള്ളു 9 CIA மிகவும் திறமையுடன் தலைவரான ஃபைடல் கேஸ்ட்ரோவை 6IT6) செயல்படுவதாக அனைவருமே கொல் bທີ່ ; O: லுவதறகுப பல முயறசகளைத LTTg556)TG) ஒப்புக் கொள்கிறார்கள். சிலி தொடர்ந்து CIA செய்து o நாட்டின் ஆட்சித் தலைவர் வந்திருக்கிறது. 1960-இல் ஏற்படும் நினெைெID சால்வடார் அலெண்டே, CIA நடைபெற்ற ஐ.நா. சபைக்
O 3. ஆதரவுடன்தான் கொல்லப்பட்டார் கூட்டத்தில் கலந்து கொள்ள ஃ தீமைகள் பற்றிக் என்பது உலகறிந்த உண்மை பைடல் கேஸ்ட்ரோ நியூயோர்க் dກງD அநுபவக் இந்தக் கொலை விசாரணைக்கு நகரத்திற்கு வந்து இருந்தார்.
O வந்த போது, CIA இதில் அவருக்கு சுருட்டுப் பிடிக்கும் கட்டுரைத் ஈடுபட்டது தகுந்த ஆதாரங்களுடன் பழக்கமுண்டு. அவருக்கு தொடர். ప
ஆண்டு ஒன்றுக்கு CIA இருபதாயிரம் மில்லியன்
அருகாமையில் விசேஷமான ஒரு சுருட்டு பாக்கட்டை வைப்பது
ܬ݁ܶmܠܐ 1CIA` ܂
என்றும், அவர் அந்தச் சுருட்டை எடுத்துப் பற்றவைக்கும் போது அ  ைத سس வெடிக்கும்படியாகச்
டாலர்களைச்
செலவழிப்பதாகச் செய்வது என்றும்
சொல்லப்படுகிறது. CIA afari
விஞ்ஞானிகள், சதித்திட்டம்
தொழில் ஒன்றை உருவாக்கி
நிபுணர்கள், யிருந்தார்கள். கடைசி
மொழி 7நேரத்தில் இந்தத்
வல்லுனர்கள், பொருளாதார சிந்தனையாளர்கள், வரலாற்று
ஆதாரங்களை மறுக்க முடியவில்லை. நிக்கரகுவா நாட்டில்
திட்டம் கைவிடப்பட்டது. விபரீதமான
ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும் CIA அரசியல் பின்விளைவுகள் தான் காரணம். ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு ஓடியுள்ள அகதிகளுக்கு ஆதரவு அளித்து ஆயுதங்கள் அளிக்கும் காரியத்தையும் CIA தான் செய்கிறது. ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கு எதிராக செயல்படும் முஜாஹிதீன் என்கிற கொரில்லா இயக்கத்தினருக்கு ஆயுத தளவாடங்களை CIA தான் கொடுக்கிறது.
பிடிக்காத அந்நிய நாட்டுத் தலைவர்களைக் கொல்லுவதை CIA ஒரு நடைமுறைத் திட்டமாகவே வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. க்யூபாவின்
ஆசிரியர்கள் என்று பல்துறை நிபுணர்களும் இந்த அமைப்பில் வேலை பார்க்கிறார்கள். CIA நிறுவனம் தனது ஆட்களை பல நாடுகளுக்கும் அனுப்பி அங்குள்ள செய்திகளை சேகரிப்பது ஒருபுறம் இருக்க, இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு வெளிநாடுகளிலிருந்து வெளியாகும் பிரசுரங்களைச் சேகரித்து அதிலிருந்து தங்களுக்குத் தேவையான பல தகவல்களையும் அவர்கள் பெறுவதாகச் சொல்லப்படுகிறது.
ஆட்சிகளைக் கவிழ்ப்பதில்
Տ
ஏற்படுமென்று அவர்கள் பயந்ததே இத் திட்டத்தைக் கைவிட்டதற்குக் காரணமாகும். இந்தத் திட்டம் நிறைவேறினால் பிறகு ஐ.நா. சபைக் கூட்டம் அமெரிக்காவில் நடந்தால், அதில் கலந்து கொள்வதற்கு உலகத் தலைவர்கள் அனைவருமே அச்சப்படுவார்கள் என்பதாலும் அமெரிக்கா மீது உலக நாடுகள் அனைத்துமே நம்பிக்கை இழந்து விடும் என்பதாலும் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
(தொடரும். (நன்றி, நர்மதா)
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்காலத்தில் எங்கு பார்த்தாலும் யுவதிகள் மாத்திரமின்றி நடுத்தரப் பெண்கள் கூட நவீன ஆடை அலங்காரங்களில் அதிகளவில் மோகங் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆடை அணிகலன்களில் மாத்திரமின்றி தலை மயிரைக் கூட நிறந்தீட்டிக் கொள்வதிலும் பெரிதும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இயற்கையிலே, தங்களை அழகாக்கிக் காட்டிக் கொள் கின்ற மிதமிஞ்சிய ஆசை பெண்களுக்குண்டு என்பதால் பெண்களைப் பொறுத்த வரையில் இது ஒரு சாதாரண நிகழ்வாகும்.
எனினும், ஆடை அணிகலன்களைத் தெரிவு செய்கின்ற போதும், அலங்காரங்களை மேற்கொள்கின்ற போதும் அதிகம் கவனிக்காத ஒரு
பக்கமும் உண்டு
பல நாடுகளில் பாலியல் சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்ற பெண்களை அடையாளம் கண்டுகொள்வதற்கான
மாத்திரமின்றி, ம சேர்ட் என்பவை கூட சாதாரணப் பெண் களிடையே பிரபல்யமாகிவிட்டன.
எனினும், இன்றும் கூட சிங்கப்பூரில் உள்ள பாலியல் தொழில் சார்ந்த பெண்கள் கறுப்பு நிற ஆடைகளையே இடுப்புக்கு மேல் (Blacktop) அணிகின்றனர்.
இதே நேரம் நாங்கள் அறியாவிட்டாலும் கூட தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள பாலியல் தொழில் சார்ந்த பெண்கள் கறுப்பு நிற பென்சிலால் உதடுகளைச் சுற்றிலிப் லைனர் வரைந்து உதடுகளுக்கு வேறொரு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிக் கொள் கின்றனர். இதை வைத்தே இந்த நாடுகளில் இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
கறுப்பு நிற பெ ன சரி லா ல
லிப்லைனர் வரைவதன் மூலம் அது நன்றாகக் கவர்ச்சியாகத் தெரியும். இதே நேரம் தாங்கள்
ஒரு சில முறைமைகள் இருக்கின்றன.
உபயோகிக்கும் லிப்ஸ்டிக் நிறத்தின் மூலம் அது அடர்ந்த
\`
குறிப்பாக, அணிகின்ற ஆடைகளின் மூலம், அணிகலன்களின் மூலம், தலைமயிர் அலங்காரங்களின் மூலம், நகங்களின் பூச்சுக்கள் மற்றும் உதட்டுச் சாயங்களின் மூலம் என பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் இந்த நாடுகளில் வாடிக்கையாளர்களால் இனங் காணப்படுகின்றனர். இப்பெண்கள் இவ்வாறான அலங்காரங்களுடன் காணப்படுவதால், வாடிக்கையாளர்கள் இலகுவில் இவர்களை இனங்கண்டு தங்களது தேவைகளுக்காக இவர் களை நாடுகின்றனர்.
அநேகமான நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களால், தங்களது தொழில் குறித்து வெளியில் பகிரங்கமாகக் காட்டிக் \கொள்ள முடிவதில்லை என்பதால் தான் இவர்கள் மேற்படி முறைமைகளைப் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். எனினும் இவ் விடயம் தொடர்பாக "எதுவுமே தெரியாத எங்கள் நாட்டு யுவதிகளும் பெண்களும் மேலே கூறிய பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களைப் பின்பற்றி, ஆடை, அணிகலன்களை அணிந்தாலும், அலங்காரங்களை செய்துகொள்வதாலும், வெளிநாட்டவர்கள் இவர்களையும் பாலியல் தொழில் செய்பவர்கள் எனத் தவறாக நினைத்து, இவர்களின் பின்னால் வரக் கூடும்.
எனவே ஆடை அணிகலன்களைத் தெரிவுசெய்யும் போதும், அலங்காரங்களை மேற்கொள்ளும் போதும் யுவதிகளும் பெண்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். அதாவது பாலியல் தொழில் சார்ந்தவர்கள் பெரும்பாலும் உபயோகிக்கும் ஆடை அணிகலன்களையும் அலங்காரங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வேறுநாடுகளுக்குச் செல்லும் போதும் கூட அந்த நாட்டிலுள்ள பாலியல் தொழில் சார்ந்த பெண்கள் உபயோ கிக்கும் ஆடை அணிகலன்களையும் அலங்காரங்களையும் எமது நாட்டு யுவதிகளும் பெண்களும் அறியாமல் அதே போன்ற ஆடை அணிகளை அணிந்தோ அல்லது அலங்காரங்களைச் செய்து கொண்டோ சென்றால் இப் பெண்கள் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பது நிச்சயம். 7
அநேகமான நாடுகளில் உள்ள பாலியல் தொழில் சார்ந்த பெண்கள் கறுப்பு நிற ஆடைகளையே பெரிதும் தங்களுக்கான அடையாளமாக அணிந்து கொள்கின்றனர். இலங்கையில் கூட சில தசாப்தங்களுக்கு முன்பதாக, சாரி அணியும் பாலியல் தொழில் சார்ந்தவர்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக கறுப்பு நிறத்துக்குக் கிட்டிய சாரியினையும், சட்டை (ப்ளவுஸ்)களையும் அணிந் தனர், அத்துடன் அவர்கள் தலை உச்சியில் தலைமயிரை வைத்துக் கட்டியும் காணப்பட்டனர்.
இக்காலகட்டத்தில் கறுப்பு நிற ப்ளவுஸ்கள் பெண் களிடையே அந்தளவுக்கு பிரபல்யமாகி இருக்கவில்லை. எனினும் பிற்காலத்தில் கறுப்பு நிற ப்ளவுஸ்
in i
AD JI di
நிறமாக இருந்தாலும் கூட கவர்ச்சியாகத் தெரியாது. அதே போன்று, நாங்கள் மிக அதிகமாக உபயோகிக்காத அடர்ந்த நிறத்தைக் கொண்ட கியூடெக்ஸை நகங்களின் மீது பூசிக் கொள்வதும் பாலியல் தொழில் சார்ந்த பெண்களின் ஓர் அடையாளமாகும்.
இதே நேரம் சில நாடுகளில் இவ்வாறான பெண்கள் தங்களது பணியின் விலை குறைவானால் தங்களது நகங்களில் கறுப்பு நிறப் பூச்சினை பூசிக் கொள்கின்றனர். ஏனைய - அதாவது தங்களது பணிக்கான விலைகள் அதிகம் என்றால் அப் பெண்கள் ஊதா, நீலம் போன்ற கடுமையான நிறங்களை உபயோகிக்கின்றனர்.
சில காலங்களுக்கு முன்பதாக எங்கள் நாட்டு இளம் பெண்களிடையே பிரபல்யம் பெற்றிருந்த லெகின்ஸ் (Leggings) அலங்காரம் கூட ஒரு சில ஐரோப்பிய நாடு
R a
f
லாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே நீங்கள் முன்பின் அறிந்திராத ஓரிடத்தில், பாதையில் எங்கேனும் நீண்ட நேரம் தனித்து நிற்க நேரிடும் போது, ஒரு சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர் எவரும் உங்களின் முன்பாக அங்கும் இங்குமாக திரிந்தால் அது அவரது குற்றமல்ல, நீங்கள் அணிந்துள்ள ஆடை, அணிகலன்களின் அல்லது கொண்டுள்ள அலங் காரத்தினால் தான் அந்த நிலை எற்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அந்த நபர், நீங்கள் ஏதோ தவறான வழியில் செல்லும் ஒரு பெண் என்றே நினைத்து அப்படி நடந்திருக்கக் கூடும்.
உங்களது தனிப்பட்ட விருப்புகளின் காரணமாகவே
இவ்வாறான சிக்கல்களில் நீங்கள் மாட்டிக் கொள்
கின்றீர்கள். அநேகமாக உல்லாசப் பயணிகள் மிக அதிக மாக நடமாடும் பகுதிகளில் குறிப்பாக, நீர்கொழும்பு, காலி, ஜிந்தோட்டை போன்ற பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற பெண்கள், யுவதிகள் மேற்படி சிக்கல்களில்
மாட்டிக் கொள்கின்றனர். -
எனவே, உங்களை நீங்கள் அலங்கரித்துக் கொள்வதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
-LIFTejas
GID 19 - 25, 2005

Page 9
கொலை நடந்த அன்றைய தினம் காலை சங்கரராமன் தன்னைச் சந்தித்துப் பேசினார் என்கிறார் வக்கீல் அன்பழகன். அப்போது இருவருக்கிடையே நடந்த சம்பாஷணை குறித்து அன்பழகனிடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறது தனிப்படைப் போலிஸ். இது தொடர்பாகத் தனிப்படைப் போலிஸ் அதிகாரியொருவரிடமிருந்து தகவல்களைக் கிளறலாமென நினைத்து அவரை அணுகினேன். ஆனால், மனிதர் வாயைத் திறப்பதாக இல்லை. தனக்கு ஏதாவது ஆபத்து நேரலாமென முன்கூட்டியே தெரிந்து கொண்ட சங்கரராமன், ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வளாகத்திலேயே தங்கியிருப்பது தனக்குப் பாதுகாப்பாக அமையுமென்று நினைத்துக் கொண்டாராம். இதனால் கூடிய நேரத்தை ஆலய வளாகத்திலேயே அவர் செலவிட்டிருக்கிறார். ஆனால் அங்குதான் தனக்கு அதிக ஆபத்து என்பதை அவர் உணர்ந்துகொள்ளத் தவறியிருக்கிறார்.
சங்கரராமன் மீது 'செக் மோசடி வழக்கொன்று பதிவாகியிருந்தது. ஐந்து வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. சங்கரராமன் இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த வழக்கில் அவர் வெற்றியீட்டினார் என்கின்றார் வக்கீல் அன்பழகன்.
1999ஆம் ஆண்டு சங்கரராமன் மீது 'செக் மோசடி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. யாரோவொரு பிரமுகருக்கு சங்கரராமன் பிரச்சினை தர, அந்தப் பிரமுகர் தனது கையாளொருவர் மூலம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தாராம். ஐயாயிரம் ரூபாவுக்கான "செக்கை சங்கரராமன், சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கியிருந்தாரென்றும், வங்கியில் - பணமில்லாததால் அந்தச் 'செக் திரும்பி வந்ததற்காக, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் வக்கீல் அன்பழகன் கூறுகிறார். சங்கரராமன் சார்பில் வக்கீல் அன்பழகனே இந்த வழக்கில் ஆஜராகினாராம். ஐந்து வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்ற போதும், ஒரு தடைவையேனும் வழக்குப் போட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையாம். இதனால் சங்கரராமனுக்கும் வக்கீல் அன்பழகனுக்குமிடையில் நெருக்கமான தொடர்புகள் ஏற்பட அவரையே மற்றொரு வழக்கிலும் ஆஜராகுமாறு வேண்டிக் கொண்டாராம் சங்கரராமன்.
காஞ்சி சங்கரமடத்திலுள்ள மகா பெரியவரின் சமாதியைத் தரிசிக்கச் சென்ற சங்கரராமனை, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சுந்தரேசஐயர் வெளியேற்றியமையும், இதற்கு உடந்தையாக ஜெயேந்திரர் இருந்தாரெனக் குற்றஞ்சாட்டியும் இந்தியக் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் சங்கரராமன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கிலும் சங்கரராமன் சார்பாக வக்கீல் அன்பழகனே ஆஜராகியிருந்தார். இவ்வாறு ஆலய தரிசனத்துக்குச் செல்பவர்களைத் திட்டி விரட்டுவது இந்திய குடியுரிமைப் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தச் சம்பவத்தின் பின்னரும் தன்னை வந்து சங்கரராமன் சந்தித்தாரென்று கூறுகிறார் அன்பழகன். சங்கரமடத்து ஊழல்கள் குறித்து நோட்டீஸ் அடிப்பது குறித்துத் தன்னிடம் சங்கரராமன் தெரிவித்தாரென்றும், இதனைத் தான் விரும்பாததால் சங்கரராமன் மனஸ்தாபத்தோடு திரும்பிச் சென்று விட்டாரென்றும் கூறுகிறார் அன்பழகன்,
GID 19 - 25, 2005 foi"
சங்கரராமன் கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமை குறித்தும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஐந்து மாதங்களாகக் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு, ஏப்ரல் 13ஆம் திகதி செங்கல்பட்டுக்கு மாற்றப்பட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு கொலை வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது. எனவேதான் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. அன்றைய தினம் ஜெயேந்திரரைத் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டபோதும் ராம நவமி பூஜையைக் காரணங்காட்டி ஜெயேந்திரர் அன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
ஜெயேந்திரர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவது பல பிரச்சினைகளைக் கிளப்பக்கூடுமென்று அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார். ஜெயேந்திரர் தனது வக்கீல்
பித் 98 செய்யும் அப்பு
பெறுமதியான பொருட்களை அபகரித்துச் சென்றான். இ
சரவணபவன் அண்ணாச்சி என்பவரிடம் ஐம்பது பதிவாகியிருக்கிறது. அண்ணாச்சி மீதும் வழக்குகள் பல ப எதிராகச் சாட்சி சொல்லவிருக்கும் சகலரையும் தட்டி பெற்றிருக்கிறான் அப்பு, இதில்தான் போலிஸ் அதிகாரி
* அப்புவுக்கும் எர்ணாவூர் நாராயணனுக்கும் ஒத் நாராயணன் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் மீது வெடிகுண்டு பின்னர்தான் தெரியவந்தது. 21 பேர் சம்பந்தப்பட்ட சேர்க்கப்பட்டிருக்கின்றான்.
சென்னை மயிலாப்பூர் முத்துராம் தெருவைச் சேர்ந்த பணப் பிரச்சினை இருந்தது. சுமார் 70 இலட்சம் வரையில் பிரேம்சந்த் நெருக்கடி கொடுக்க, அவரை மிரட்ட அப்புவி ஒரு நாள் பிரேம்சந்த் வீட்டுக்குள் புகுந்து நான்கு பேர் மிர
போய்ச்சேர, உடனே வந்து வீட்டைச் சுற்றிக்கொண்ட்
தப்பிவிட்டார்கள் அப்புவின் ஆட்கள். இதுதொடர்பாக அ
அண்ணா மேம்பாலம் அருகில் ஒரு ஐந்து நட்ச ஓட்டல் கட்டுவது தொடர்பாக பி.கே.ராவ் என்பவருக்கு எழுந்தது. ராவ் சார்பாக களத்தில் குதித்த அப்பு அதி பத்திரங்களை அள்ளிக்கொண்டு போனதாக அப்பு மீது
மாதவரத்தில் மாந்தோப்பு ஜெயராமன் என்ற ெ
1999இல் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள புகுந்து ஆக்கிரமிப்புச் செய்து, அங்குள்ள பத்திரங்களை
மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை ஏற்பதாக வாக்குறுதியளித்திருந்த போதிலும், இவர்கள் அளித்த வாக்குறுதியை மீறிச் செயற்படக்கூடுமென்று அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார். இந்த வழக்கு தமது அனுமதியின்றி வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறதென்று கூறி, இதனால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதென்று ஜெயேந்திரர் மேன்முறையீடு செய்யக்கூடும். எனவே இது தொடர்பான எழுத்துமூல வாக்குறுதி பெறப்பட வேண்டுமென்று வாதிட்டார் அரச தரப்பு வழக்கறிஞர். ஜெயேந்திரரின் வக்கீல் இதற்கான எழுத்துமூல வாக்குறுதியைக் கையளித்தார்.
 
 
 

சிகிச்சை பெற்று வருகிறான் என்பதையும் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், வாரம் ஒரு முறை தூதரகத்தில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அவனுக்கிருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் இயக்கங்களின் செல்வாக்கு ஆகியவற்றின் காரணத்தாலேயே அவனை அணுகமுடியாமல் இருந்தது போலிஸ். ஆனால், சங்கரராமன் கொலை வழக்கோடு அப்புவின் பெயர் அடிபடத் தொடங்கியதும் மேலிடத்து உத்தரவை மீறப் போலிஸாரால் முடியவில்லை. பல மாதங்களாகப் போலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அப்பு கடந்த டிசெம்பரில் கைது செய்யப்பட்டான்.
செம்மரக் கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததே அப்புவின் முதலாவது சட்டவிரோத
சங்கரநாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட விஜயேந்திரரை நீதிபதி உத்தமராஜ் நோக்கி “உங்களுக்கு வக்கீல் 33-33 வைத்துக்கொள்ள வசதியிருக்கா?” என்று கேட்டார். உடனே சங்கரமடத்து வக்கீலான
எழுந்து ಙ್ಗ வசதி நடவடிக்கையென்கிறது போலிஸ். தேசியக் இருக்கு” என்றார். ‘இல்லை நீங்கதான் கட்சிப் பிரமுகரொருவரின் அண்ணனுடன் பதில் சொல்லவேண்டும்' என்று கூட்டுச் சேர்ந்து இக் கடத்தல் விஜயேந்திரரைப் பார்த்துக் கேட்டார் வியாபாரத்தில் ஈடுபட்டானாம் அப்பு. நீதிபதி. ”ம், இருக்கு” என்று அவரின் பெயர்தான் அடிபட்டதேயொழிய தலையாட்டியபடியே கூறினார் இளைய அப்புவின் பெயர் அப்போது மடாதிபதி. இதே கேள்வியை அப்புவிடம் அம்பலத்துக்கு வரவேயில்லையாம். கேட்டார் நீதிபதி. 'எதுக்கு ஐயா அடிதடி போன்ற விடயங்களில் அவன கேக்கிறீங்க, எனக்கு இலவச வக்கீல் அசகாயப் புலி என்கிறது போலிஸ். வைக்கப் போறிங்களா?” என்று சென்னையிலுள்ள பல கேடிக் நீதிபதியைப் பார்த்துக் கேட்டார் அப்பு. கும்பல்களைப் பயன்படுத்தியே தன் கங்கினி கோபால் கிருஷ்ணசாமி என்ற வேலைகளைச் செய்து வந்தானாம் இயற்பெயர் கொண்ட அப்பு, பிரபல தாதா. சி' · - O அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசியல் முன்னைய தி.மு.க. ஆட்சிக் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்புகளை காலத்தின்போது முன்னாள் அமைச்சர் ஏற்படுத்தித் தனது குற்றச்செயல்களைக் ஆற்காடு வீராசாமியின் பெயரை நன்கு
கறாராகவே செய்து வந்தவன் அப்பு. பயன்படுத்திக் கொண்ட அப்பு அடுத்து
பயன்படுத்திக் கொண்டான் என்கிறது
ဒ္ဓိ *சென்னை, கோட்டுர்புரத்தில் நடிகை ஜெயேந்திரர் கைதானதையடுத்து
நிலம் தொடர்பான பிரச்சினையில் 'அப்பு, சம்பந்தப்பட்ட சகல விடயங்களும்
ர்பக கிரிமினல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒரு ஒன்பது கிரிமினல் வழக்குகள் இருக்கத் முக்கிய புள்ளியின் அக்கா மகனைப்
அப்புவின் சாதனைகள் போலிஸ் o A 0 சங்கரராமன் கொலை வழக்கில்
கே.ஆர்.விஜயாவின் சொந்தச் சகோதரியான அப்புவின் பெயரும் அடிபடத்
வத்சலாவுக்கு இருந்த பதின்மூன்று ஏக்கர் தொடங்கியது. இதனையடுத்து அவன்
வத்சலா சார்பில் தலையிட்ட விடயத்தை தோண்ட்ப்பட்டன. அப்பு வெளிநாடு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அந்த
நிலத்தைக் குத்தகைக்குப் பெற்றிருந்த O O O கெமியா கெமிக்கல்ஸ் என்னும் இரசாயன காஞ்சிபுரத்திலிருந்து உற்பத்திப் பொருள் உரிமையாளரை, அருண கணணன
/வத்சலாவின் நிலத்திலிருந்து s
வெளியேற்றுவதற்கு பத்து இலட்ச செல்லக்கூடாதென்ற தடை ரூபாவைப் பணமாகப் பெற்ற அப்பு தன் உத்தரவையும் தனிப்படைப் போலிஸ் அடியாட்களை வைத்து அந்த உச்சநீதிமன்றத்தில் பெற்றுவிட்டது. நிறுவனத்திலிருந்து ஒரு கோடி ரூபா ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார்
து தொடர்பான வழக்கொன்று பதிவாகியிருக்கிறது. கொலை தொடர்பாக "சரவணபவன் இலட்ச ரூபாவைப் பெற்றானென்று மற்றொரு வழக்கும் அண்ணாச்சி ராஜகோபாலை சென்னை திவாகியிருக்கின்றன. உங்கள் வழக்குகளில் உங்களுக்கு மாநகர போலிஸ் கமிஷனராக இருந்த வைத்து விடுகிறேனென்று கூறி ஐம்பது இலட்ச ரூபா முத்துக்கருப்பன் தீவிரமாகத் முத்துக்கருப்பன் அவனைக் கைது செய்தார் தேடிக்கொண்டிருந்தார். சங்கரமடத்தில் துவராது. அபபு கைதாவதற்கு ஒரு மாதத்துககு மு ை ஜெயேந்திரரின் பாதுகாப்பில் அண்ணாச்சி $ს წესს திருமண வீட்டுக்குப் போய்விட்டு நாராயணன் இருப்பதாகக்கூடச் செய்திகள் அடிபட்ட வீசப்பட்டது. அது அப்புவின் கைவண்ணம் என்பது நேரம். அண்ணாச்சியை பாதுகாப்பதில் இந்த வழக்கில் அப்புவும் முக்கிய குற்றவாளியாகச் அப்புவும் அக்கறை காட்டுவதாக பிரேம்சந்த் என்பவருக்கும் தரம்சந்த் என்பவருக்குமிடையில் முததுககருபபணுககு தகவல கிடைத்தது. தரவேண்டும் தரம்சந்த் தொடர்ந்து பணத்தைக் கேட்டு ಇಂಗ್ಲೇ! ரமே69 ன் உதவியை நாடியிருக்கிறார் தரம்சந்த் இதையடுத்து, தறகொலை வவகாரம தொடர்பாக தான ட்டியிருக்கிறார்கள் விஷயம் உடனடியாக போலிஸுக்குப் மேற்கொண்ட நடவடி க்கைகளி ல அபபு து போலிஸ், ஆனால், கையெறிகுண்டை வீசிவிட்டுத் குறுக்கிட்டதால் முத்துக்கருப்பன் பு உள்ளிட்டோர் மீது வழக்குகள் இருக்கின்றன. ஆத்திரம் கொண்டிருந்தார். அதறகான ந்திர ஓட்டல் விவகாரத்திலும் அப்பு தலையிட்டுள்ளான். காரணம, அணனா நகர ரமேஷிடம் ம் மனோகர் பிரசாத் என்பவருக்குமிடையே பிரச்சினை மு.க.ஸ்டாலின் தொடர்பான சில ரடியாக அந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்ததுடன், வில்லங்கவிவகாரங்களைக் கேட்டுத் வழக்கு போடப்பட்டது. துன்புறுத்தினார் முத்துக்கருப்பன். அதே ரளடி கொலையான வழக்கும் அப்பு மீது இருக்கிறது. நேரம் அப்புவோ, அப்படி ஏதாவது
ஜனப்பிரியா கிரஸ்ட் கட்டடத்துக்குள் அடியாட்களுடன் விஷயங்களைச் சொன்னால் எல்லாம் எடுத்துச் சென்றதாக வழக்கு உள்ளது. குடும்பத்தோடு தீர்த்துவிடுவதாக
மிரட்டினார். இதையடுத்துத்தான் தக்கதாகவே தனக்குச் சுகமில்லையென்று ரடடினார கூறி, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து குடும்பத்தோடு தற்கொலை செய்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற கொண்டார் ரமேஷ் என்கிறார்கள். அனுமதி பெற்றவன் அப்பு. தனக்கு இருதய அதனால அண்ணாச்சி விவகாரத்தைச் வியாதியிருக்கிறதென்று நீதிமன்றத்தில் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்ட கூறினான் அப்பு ஒன்பது கிரிமினல் முததுககருபபன, அபபுவை வகையாக வழக்குகள் இருப்பதால் அப்புவை வளைததார 2004 டிசெம்பர் மாதம அபபு வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கைதானான, அதன பிறகுதான் அபபு கூடாதென்று அரச தரப்பு வக்கீல் வாதிட்ட மீதான பழைய வழககுகள பலவும போதும், மனுவை விசாரித்த நீதிபதி எங்கள கவனததுககு வநதன. அநத ரவிராஜபாண்டியன், அப்புவுக்கு அமெரிக்கா 9:இ''' ''. செல்ல அனுமதியளித்தார். உறங்கிக்கொண்டிருக்க, அதையெல்லாம்
அமெரிக்காவில் அப்பு மூன்று தூசுதட்டி அவன்மீது குண்டர்கள் தடைச் மாதங்கள் தங்கியிருக்கிறான். அங்கு சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டோம் அவன் எங்கு தங்கியிருக்கிறான் என்கின்றார்கள் போலிஸ் தரப்பினர். என்பதையும் எந்த மருத்துவமனையில் (தொடரும்.)
in i D TEU 9.

Page 10
வாழிபுனைந்துமஹேசுவர தேவன் தொழி பதங்கள் பணிந்து துணிந்தம் சத்யகத்தை அகத்திலிருத்தி திரத்தை நமக்கருளிச்செய்யும் உத்தமி
சுப்பிரமணிய பாரதியார் C தண்ட நாட்டை கோவேந்தன் என்ற மன்னர்
ஆண்டு வந்தார். மன்னர் கோவேந்தன், நாட்டு நலன்களில் |அக்கறை காட்டுவதைவிடவும் தன் படைபலத்தில் அதிக
அக்கறை காட்டினார்.
எப்போதும் போர். போர். என்றே புலம்பிக் கொண்டிருந்தார்.
தனது அண்டை நாடுகளில் ஒவ்வொன்றையும் பிடித்து அந்நாட்டு மன்னர்களை எல்லாம் தனக்குக் கீழ் அடிமைத்தனமாக நடத்துவதில் அக்கறை காட்டினார்.
மன்னருடைய இந்தச் செயலினால் கோவேந்தன் என்ற பெயரைக் கேட்டாலே அண்டை நாட்டுமன்னர்கள் முதல் மக்கள்வரை எல்லோரும் அச்சத்தால் நடுங்கி னார்கள்.
கோதண்ட நாட்டிற்கு அருகில் தானவயுரம் என்றொரு நாடு இருந்தது. அந்த நாட்டை தானவர்மன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.
தானவயுரம் நாடு இயற்கை வளம் கூடியதாக | காணப்பட்டதால், அந்த நாட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மன்னர் கோவேந்தன் விரும்பினார். திடீரென இரவோடு இரவாகத் தன் படைகளை எல்லாம் திரட்டிக் கொண்டு மன்னர் தானவர்மனோடு |போர் தொடுத்தார்.
திடீர் இரவு நேரத் தாக்குதலால் மன்னர் தானவர்மனின் படைகள் எல்லாமே பின்வாங்கிக் கொண்டன.
போர் முடிவில் மன்னர் தானவர்மன் கைது செய்யப்பட்டார்.
மன்னர் கோவேந்தன் அந்நாட்டையும் தன் நாட்டோடு இணைத்துக் கொண்டார்.
மன்னர் தானவர்மன் கோவேந்தனின் அரசவைக்கு கைதியாகக் கொண்டுவரப்பட்டார்.
அரசு தர்பாரில் வீற்றிருக்கும் கோவேந்தனைக் கண்டதும் மன்னர் தானவர்மன் கோபமடைந்தார்.
"கோவேந்தா! நீ செய்தது அறச்செயல்தானா?
உன்னுடைய வாழ்க்கையான அங்கே பிற நாட்டு மன்6 இருக்கிறார்கள். அவர்க ஐக்கியமாகிவிடு" என்று கோவேந்தன்,
உடனே வீரர்களும் கொண்டு போய் சிறையில்
U
இரவோடு இரவாக என்னிடம் போரிட வந்தாயே! உன்னுடைய மண்ணாசைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டதா? என்னைப் போன்ற எத்தனையோ மன்னர்களின் நாட்டையும், அவர்களையும் நீ சீரழித் திருக்கின்றாய் எங்கள் பாவம் எல்லாம் உன்னைச் சும்மாவிடாது நேரம் வரும் போது அதற்கான தண்ட னையை நீ அனுபவித்தாக வேண்டும்" என்றார்.
"தானவர்ழா என்னிடம் அதிகம் பேசாதே நான் மனது வைத்தால் உன்னைக் கொன்றிருப்பேன். அதற்கு மாறாக உன்னைக் கொல்லாமல் விட்டேனே! அதனை நினைத்து சந்தோஷப்படு. இனிமேல்
பாராட்டுக்குரியவர்கள்:
ரெமோஷன்றுபன், தரம் ,நிவிஜயரத்தினம்
இந்து மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
எல்.பி. கீர்த்தனா, 539, ரீபிரியதர்ஷன மாவத்தை கொழும்பு 10
ரஞ்சன் வினோ, எம். ஐ. முஹமட் அஸ்லம், TVKLSa) sila, Gaisag, மப்அலிகார் தேசிய கல்லூரி, ஏறாவூர், ஜேவசிம், வை. சாந்தரூபன்,
தரம் 3, மாங்குளம், நேரியகுளம்
13:53, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15,
திவ்யா ராஜரட்ணம், 15, வோவர் வீதி, பதுளை
ரஞ்சன் நிரஞ்சனா, TWKமில் வீதி, செங்கலடி
வை, தர்ஷனி, சித்ரா ஒழுங்கை, கொழும்பு 05.
1Ο
கா, அபிநயா, பநெலுவ தவி, பண்டாரவளை,
தானவர்மனின் முடிவில் சபையில் இருந்த பூபதி எ கண்கலங்கினார்.
மந்திரியார் பூபதி ம நெருக்கமானவர்தான். இரு செயல் அவருக்குப் பிடிக் கெல்லாம் எப்போது நல்லெ எதிர்நோக்கிக் காத்துக் கெ
ஒரு சமயம் மன்னர் ே தோட்டத்தில் மந்திரியாரே
ருந்தார,
"மந்திரியாரே! நம்
உள்ள எல்லா நாடுகளை இன்னும் ஒரே ஒரு நாடு அதுதான் அங்க நாடு அ போர் தொடுத்து அங்க நா என்று நினைக்கிறேன். அதற் கின்றீர்கள்" என்று கேட்டார் மந்திரியார் பூபதி, சிறி பின்னர் மன்னரைப் பார்த்த "அரசே! இப்போது த சரியில்லாமல் இருக்கின்ற எனவே ஓரிரு மாதங்கள் கழி படையெடுப்பதைப் பற்றி ே மந்திரியர் மன்னரும் 'ஆம் LTJ.
மன்னரிடம் ஒரு பொய் தள்ளிப்போட்டு விட்டோம் இ போரைப்பற்றியே நினைக்க வேறு ஏதாவது காரணங்கள் மனதை மாற்றி விட வேண்டி நினைத்துக் கொண்டார் மர் அந்த நேரத்தில் தள மிகவும் கம்பீரமாக வர தெரிவித்தார்.
"அரசே! நம் நாட்டு கி நாட்டை மட்டும் நாம் கை இரவு நாம் படையெடுத்துச் நொடியில் கைப்பற்றி விடல இதனைக் கேட்ட மன் "தளபதியாரே! உமக்கு எனவும் ஓரிரு மாதங்கள் கL யோசிக்கலாம் எனவும் இ கூறினார் எனக்கு ஒன்றுமே மன்னர்
உடனே தளபதியார் யாருக்கு உங்களுடைய பிடிக்காது. நீங்கள் படையெ வெறுக்கின்றார். அதனால் த பின்னர் செல்லலாம் என்று பினையும் தள்ளிப் போட்டா அதனைக் கேட்ட மன் "மந்திரியாரே! எனது போர் விட்டீரே நீர்தான் என்னுை இப்போதே சிறையில் அ சிறையில் தண்ணீர் எதுவும் ! அனுபவிக்க வேண்டும், ! அளிக்கின்ற தண்டனை" எ மந்திரியார் இதனைக் "அரசே! எந்தநேரமும் ( அலைகின்ற நீங்கள் தி இவ்வாறு கூறினேன்! அது
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ, பிறர் கோபத்தை உண்டாக்கும் சொற்களைக் கூறினால் அவற்றை
அப்பொழுதிலேயே மறந்துவிடு. எஸ் நிரஞ்சலா, கண்டி,
து சிறைச்சாலையில்தான்
30000n
ர்கள் ஏராளமானவர்கள் C : அதிசய உலகம் ஏளனமாகக கூறினார்
தானவர்மனை இழுத்துக் 't அடைத்தார்கள்.
T
巴F
8
நன்கு வளர்ந்த கொரில்லாவினால் 2 டன் எடையைத் தூக்க முடியும். அதாவது, இரண்டு கார்களைத்
தூக்க முடியும்.
s
॥३
-
3
4.
Z
yo
·b.
C C னைக் கண்டு அங்கு அரச Sists பொது
ன்ற மந்திரியார் மிகவும் 1. மலேசியா
ސ17-ސ2
H
சூரியனை பூமி சுற்றும் வேகம் - துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டின் வேகத்தைப் போல் எட்டு மடங்கு
அறிவு எப்படி?
- கோலாலம்பூர்,
ன்னர் கோவேந்தனுக்கு ந்தாலும் கோவேந்தனின் 2. ஹங்கேரி காமல் போகவே, இதற்
தாரு முடிவு வரும் என்று 3. இந்தோனேஷியா
ாண்டிருந்தார். --- S SS
Ch 4. பிலிப்பைன்ஸ் - மணிலா,
- புடாபெஸ்ட்
- ஐகார்த்தா.
காவேந்தன் அரண்மனைத் டு உலாவிக் கொண்டி -- - - - -
5. சீனா - பீக்கிங், நாட்டின் கிழக்குப்பக்கம் - --
6. இஸ்ரேல் - ஜெருசலேம். பும் பித்து வின்ே 7 ஆக - காபல், தான் பாக்கியிருக்கிறது. தா 내 ந்த நாட்டு மன்னனோடு 8. துருக்கி - இஸ்டம்புல், LG)LLID 6):5ULDD6)TLD தாக என்ன நினைக் 9. கியூபா - ஹவானா, து நேர யோசனைக்குப் 10, 356TLIT ஒட்டாவா, sy. LLLLLL LLLLLL LLLLLLLL LL LLL LLL LLL LL
ளபதியார் உடல் நிலை க்கின்றீர்களே, iGI Ausub?" போலத் தெfகிறது. ಸ್ಪ್ರಹಾರಿಸಿ இது என்ன நியாயம் தன் அந்நாட்டு "மந்திரிப்ரே நீர் ஏன் என்னைத் திருத்த பாசிக்கலாமே! ' வேண்டும்? நான் எனது எண்ணப்படி போர் என தலையாட்டிக்கொண் தொடுப்பேன். இன்னும் பல நாட்டு மன்னர்களைச் சிறையில் அடைப்பேன். அது என்னுடைய விருப்பத்தைப் பொறுத்தது. அதனை தடுப்பதற்கு '" யாருக்குமே அதிகாரம் கிடையாது. நான் எல்லா '*' நாட்டு மன்னர்களையும் அடக்கி அவர்களை எல்லாம் : அடிமைப்படுத்தி இந்த உலகத்திற்கே நான்தான் பதுதான எனறு தனககு சக்கரவர்த்தி என்பதை நிலை நாட்டப் போகிறேன்"
என்றார் மன்னர்,
"மன்னரே நீர் வரம்புக்கு மீறி ஆடுகின்றீர். உம்மைப் போல் பேராசைப் பிடித்த மன்னர்கள் ழக்கு எல்லையில் அங்க எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக் பற்றவில்லை. இன்றைய கின்றார்கள் நீரும் அவர்களைப் போன்று ஆக சென்றால் அங்க நாட்டை வேண்டாம் நல்ல மன்னர் என்று பெயரெடுத்து ಂಹ ம்" என்றார் தளபதியர் களுக்கு நல்லாட்சியினை ஏற்படுத்தும்" என்றார் ஈரோ திகைப்படைந்தார். மந்திரியர் டடல்நிலை சரியில்லை "மந்திரியாரே! நான் ஆடினாலும், சாடினாலும், ந்த பின்னர் போரைப்பற்றி ஓடினாலும் என்னுடைய இலட்சிய வெறியில் இருந்து போதுதான் மந்திரியார் என்றுமே பின்வாங்கிக் கொள்ளமாட்டேன். நான் ரியவில்லையே" என்றர் நினைத்தபடி இந்த உலகத்திலேயே பெரிய சக்கரவர்த்தி நான்தான் என்பதை எல்லோர் அரசே இந்த மந்திரி முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டுவேன்" என்றார் கொள்கைகள் அறவே மன்னர், த்துச்செல்வதை அறவே "மன்னரே நீர் என்னதான் வீரம் மிக்கவராக * விருதங்களுக்கு இருந்தாலும் இந்த உலகத்தில் வல்லவனுக்கு U@L၆u၆U ရဲ့ရွဲရှုရှူရှူး இருக்கின்றான். அவன் ஒரு நாள் உம்மை . அடக்க வரப் போவது உறுதி" என்றார் மந்திரியார் ஃ நான் ' ஆக்கிவிடுவேன் உம்மைச் சிறையில் அடைக்கிமல் டைக்கிறேன். பாதாளச் விட்டு வைத்திருந்தால் தொடர்ந்து பேசிக்கொண் ல்லாமல் நீர் சித்திரவதை டேயிருப்g அதனால் இப்போதே உம்மை சிறையில் துதான் நான் உமக்கு அடைக்கிறேன்" என்று கூறிய மன்னர் காவலர்களை
யைச் சொல்லிப்போரைத் னிமேல் ஓரிரு மாதங்கள்
தியார் மன்னரின் எதிரே து நின்று வணக்கம்
ன்றார். அழைத்து மந்திரியாரைச் சிறையில் அடைக்கும்படி கேட்டதும் திடுக்கிட்டார். உத்தரவிட்டர்
பார். போர். என்று காவலர்களும் மந்திரியாரைச் சிறைச்சாலைக்கு ந்த வேண்டியே நாள் இழுத்து சென்றனர்.
ற்காக எனக்கு சிறைத் உடனே மன்னர் கோவேந்தன், தளபதியாரோடு
Joni
[Ꭰ Ꭻ ᏪᏰᏏ
அங்க நாட்டிற்கு போருக்குப் புறப்பட்டார்.
மன்னர் கோவேந்தன் தன் நாட்டோடு எந்த நேரத்திலும் போர் தொடுக்க வரலாம் என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்தர் அங்க நாட்டு மனனர.
எனவே கோவேந்தனின் படைகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டி எந்த நேரத்திலும் தன்னுடைய படைகளைத் தயாராக வைத்திருந்தார்.
மன்னர் கோவேந்தன் அன்றைய தினம் இரவோடு இரவாகப் படைகளைத் திரட்டிக் கொண்டு அங்க நாட் டோடு போருக்குச் சென்றார்.
புத்திசாலியான அங்க மன்னர் தன் வீரர்களைப் பாதுகாப்பான இடத்தில் பதுங்க வைத்தான். பின்னர் தலைநகரில் உள்ள விளக்குகளை எல்லாம் அனைத்து நகரே இருளில் மூழ்கியிருக்குமாறு உத்தர விட்டார்.
கோவேந்தன் தன் படைகளுடன் வந்த நேரம் இருளில் எங்கே செல்வது என்று திண்டாடினார். அவர்களுக்குப் பழக்கப்படாத இடத்தில் இருளில் என்ன செய்வது என்று திண்டாடிக் கொண்டிருந்தனர்.
இதுதான் சரியான சமயம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அங்க மன்னரோ, கோவேந்தனையும், அவர் படைகளையும் இருளில் மறைந்தபடி கண் முடித்தனமாகத் தாக்கத் தொடங்கினார்.
முதல் தாக்குதலிலேயே மன்னர் கோவேந்தன் படுகாயத்துடன் கீழே விழுந்து வீட்டார்.
அங்க நாட்டு வீரர்கள் எல்லோரும் உற்சாக மடைந்தனர். கோவேந்தனையும், அவரது வீரர்கள் அனைவரையும் சிறைப்பிடித்தனர்.
நான் எவ்வளவோ பெரிய வீர மன்னர்களை எல்லாம் எதிர்த்து தோற்கடித்து அவர்கள் நாட்டை கைப்பற்றினேன். கடைசியில் இந்த அங்க நாட்டு சிற்றரசனிடம் தோற்று விட்டேனே' என்னதான் நாம் ஓடினாலும், சாடினாலும், கம்பீரமாக அலட்டிக் கொண்டாலும் கடைசி நேரத்தில் அமைதி என்ற கால்களால் ஓரிடத்தில் நின்றுதான் ஆகவேண்டும் என்ற தத்துவம் நமக்கு இப்போது தான் புரிகிறது என்று தனக்குள் கூறிக்கொண்டார் மன்னர் கோவேந்தன்.
GID.: 19 - 25, 2005

Page 11
விடுதலைக்காகவு தலைவர்களையும்
ஆழமான கருத்து பேரைச் சந்தித்தி முரசு வாசகர்களு
மன்னிப்பும் மனிதாபிமானமும்
மறைந்தப் புனித பாப்பரசர் தன்னைக் கொலைசெய்ய முயன்ற குற்றவாளியைச் சிறைக்குச் சென்று பார்வையிட்டார். குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பாப்பரசருடன் மனம் திறந்து பேசிய அந்த நபர், தனது தவறுக்காகத் தான் வருந்துவதாகவும் தனக்கு மன்னிப்பு வழங்கும்படியும் பாப்பரசரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பாப்பரசர் அவரை மன்னித்து விடுதலைக்கு வழிசெய்தார்.
துப்பாக்கிகளின் துரைத்தனத்தால் இந்தப் பூமியில் வாழும் இலட்சக்கணக்கான மனித இனம் அழிக்கப்பட்டு வருகின்றது எமது நாட்டிலும் சமாதானம் என்று கூறினாலும் சாவுகளின் எண்ணிக்கை குறையவில்லை. பிள்ளையை இழந்த பெற்றோர், கணவனை இழந்த மனைவி, அப்பாவை இழந்த பிள்ளைகள், சகோதரனை இழந்த சகோதர, சகோதரிகள் என்று எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகின்றது. எங்களையே நாங்கள் 24 அழித்துக்கொண்டிருக்கிறோம். இறுதியில் காணப்போவது பூச்சியம்தான். இப்போது சிலருக்குச் சரியாக இருக்கலாம். எப்போதோ ஒருநாள் இவர்கள் உணருவார்கள். இது ஒன்றும் வாழ்க்கையின் தத்துவம் அல்ல அனுபவத்தால் கண்ட உண்மைகள்.
உலகமெங்கும் வாழும் கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவராக 1978ஆம் ஆண்டு அக்டோ 163ஆவது பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் இளமையில் தெரிவுசெய்யப்பட்ட பாப்பரசர் குறிப்பிடத் தக்கது. 1523ஆம் ஆண்டிற்கு பிறகு இத்தாலியர் அல்லாத போலந்து நாட்டவர் ஒருவர் ெ வருடங்களாகப் பாப்பரசராக இருந்திருக்கிறார். 1981ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வத்திக்கானி வயிற்றிலும் கையிலும் குண்டுகள் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினார். துருக்கிய நாட்டவரான கொலையாளி கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் பாப்பரசரினால் மன்னிப் கடத்தப்பட்டார்.
ஈராக் மீதான படையெடுப்பை ஆட்சேபித்து தனது கண்டனத்தை அமெரிக்க அதிபர் புஷ் அவர்
1995ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
சுதந்திரம் மலரவேண்டும் என்பதில் அக்கறையாகச் செய தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். கத்தோலிக்க மக்களுக்
என்பதற்கு மரணச்சடங்கில் கலந்துகொண்ட இலட்சக்கணக்க
முன்னாள் தென்ஆபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன் 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் தென் ஆபிரிக்க விமானநிலையத்தில் வைத்து சந்தித்த போது.
A.
1985 ஆவணியில் சாள்ஸ் - டயனாவை சந்தித்தபோது.
2001 ஆகஸ்ட் மாதம் காலஞ்சென்ற பாலஸ்தீன அதிபர் யசீர் அரபாத்தை சந்தித்தபோது. இதற்கு முன்பும் பல தடவை அரபாத்தை சந்தித்து இருக்கிறார்.
தன்னை கொலை செய்ய முயன்ற கொலையாளியான அலிஅக்காவை சிறையில் சந்தித்து மன்னித்த போது.
 
 
 
 
 
 
 
 

ாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் உலகில் வாழும் கிறிஸ்தவ தலைவராக இருந்தாலும், ஏனைய மதத் தலைவர்களுடனும், அம் R களுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். உலக நாட்டுத்ளு மதத்தலைவர்களோடும் இருந்த நெருக்கத்தைப் போலவே இ சமூக விடுதலைக்காகவும், போராட்டங்களை நடத்திய போராட்டத் 7 நீதித்திருந்தார். அவர்களின் போராட்டத்தின் நியாயத்தைக் שg?gל பரிமாற்றத்தைச் செய்துகொண்டார். அவ்வாறு பாப்பரசர் பல்லாயிரம் தாலும் சில முக்கியத்துவமிக்க சந்திப்புகள் குறித்த புகைப்படங்களை காகக் கனடாவிலிருந்து நமது வாசகர் ஒருவர் அனுப்பிவைத்துள்ளார்.
நன்றி - ரமணன்- கனடா
1989 மார்கழியில் முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கேல் கொர்பச்சோவை வத்திக்கானில்
ர் 16ஆம் திகதி இவர் இவர்தான் என்பதும் தரிவுசெய்யப்பட்டு 26 ல் வைத்து சுடப்பட்டு அலி அக்கா என்ற வழங்கப்பட்டு நாடு
5ளிடம் தெரிவித்தார் உலகில் சமாதானம், ல்பட்டு பல நாட்டின் குமட்டுமன்றி உலகம் மான தலைவர் இவர் ான மக்களே சான்று
1995இல் பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவை சந்தித்தபோது.
1998ஆம் ஆண்டு கியூபாவிற்கு விஜயம் செய்தபோது அதிபர் பீடல் கஸ்ரோவை
சந்தித்தபோது. பாப்பரசரின் இறுதிச் சடங்கில் கஸ்ரோ கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1982
செப்டம்பர்
திபெத்
மக்களின்
ஆன்மீகத் தலைவர்
ததலாய்

Page 12
Lu6))LULIILIII
சந்திரமுகி படம் உள்நாட் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளிய செய்யப்பட்டதாம் இதைத் தவிர டிவி படத்தைத் தயாரிக்க ஆறு கோடி மட் இந் நிலையில் ரஜினியின் முற்சி வாங்க சன் டிவியும், ஜெயா டிவியும் இருந்தது. ஆனால், யாருமே எதிர்பா மடக்கிவிட்டது சன் டிவி விலையைச் ரொம்ப காலத்துக்குப் பின் ஒரு படம் மூல இதையடுத்து கடைசி நேரத்தில் 'ச நேரத்தில் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ெ டிவிரைட்ஸ் மூலம் கிடைத்த பணம் சிவா வகையிலும், ஆடியோக்கள் விற்ற வகையிலும் வ அதாவது சுமார் ரூ.15 கோடி மீதி ராம்குமார்பிர படத்தை வாங்கியவர்களுக்கும் படம் நல்வ அனைவருக்கும் இப்போதே போட்ட காசுக்கு மே6 படம் ஓடும் ஒவ்வொரு நாளும் இலாபமே.
2000ஆம் ஆண்டில் வெளியான படையப்பா வசூலைக் குவித்த ரெக்கார்ட் படமாக இருந்தது. இப் வசூலையே இந்தப் படம் முறியடித்து விட்டதாம்.
படத்தின் வெளிநாட்டு உரிமையை ஏபி இன்டர்நே இவர்கள் படத்தின் 71 பிரிண்டுகள் வாங்கி, மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, கனடா, நாடுகளில் வெளியிட்டுள்ளனர்.
படம் இவர்களுக்கும் நல்ல இலாபத்தை ஈட்டித் தந்து ஆபிரிக்காவுக்குப் போகும் முதல் தமிழ்ப் படம் சந்திரமு அங்கு நேரடியாக ரிலீஸ் ஆன படம்
இந்தப் படத்தை பர்தா அணிந்தபடி தியேட்டருக்குச் செ கூட்டமாகப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் ஜோதிகா, ஒவ்வொரு மு கிடைத்த கைத்தட்டல்களால் ஆனந்தக் கண்ணிர் விட்டுவிட் வந்தாராம். ஒரு முறை தனது அம்மாவையும் அழைத்துச் சென்றாராம்
0
மாதவன் விரைவில் அப்பாவாகப் போகிறார். ஒரு காலத்தில் இளநங்கையர்களின் (இப்போதும் சிலருக்கு) இதய முன் திருமணமானது.
காதலித்து வந்த பெண்ணையே அலைபாயுதே படத்தில் நடித்தபோது சை இப்போது அவரது மனைவி 6 மாத கர்ப்பமாம். இதை மிக மகிழ்ச்சியோடு சமீப காலமாக மாதவனுக்குப் பட வாய்ப்புக்களே இல்லை. இதனால் இந்த விரைவில் மீண்டும் நடிக்க இருக்கி தான் நடித்த படங்கள் அடுத்தடு அடுத்து ஒரு தப்பு செய்தார்.
ஒரு விரல் கிருஷ்ணாராவ் மா? ரிஜிட் ஆக நின்றார். இதனால் அ கடைசியாக ரொம்ப ஆவல சுதாரித்திருக்கலாம். ஆனாலும் சம் இதனால் சுத்தமாகப் பட சான் சம்பளத்தைக் குறைக்கும் முயற்சிய சம்பளத்தைப் படிப்படியாகக் குறை இலட்சத்தில் வந்து நிற்கிறார்.
இனிமேலாவது மாதவனுக்கு இன்னொரு சேதி தெரியுமோ நியமித்திருக்கிறார்.
ப்ரியசகி படப்பிடிப்பின்போது நட்பின் தொடர்ச்சி இன்னும் தொட S SS S S S S S S S S S S S S S SS மாசெனின் வாய்ப்பை பிடிக்கக தயாரிப்பில் சிம்பு நடிக்கும் வல்ல சிம்புவின் காதலியாக நயன்தாரா, சி நிறைய வாய்ப்புகள் உண்டாம் நடி இருக்குமே என சிம்புவை நெருக்கி BoTuDDLITyr9
LSS SSS S S S S S S SS S SS S S S S S S SS ஷெரினின் மாஜிகாதலன் ரோ பிருந்தா பரேக் என்ற மோகினியை, ஒ
தனக்கு சினிமாவில் திருப்புமு திட்டத்தில் இருந்தார் தியா இதற்க சொல்லியிருந்தார்கள் இந்த நிலை LÓGYSZIGÓ SIGI SZDSGJSLb STSIGÓSGi தியா தியாவுக்கு மலேசியாவில் இருக்கிறதாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*、 வை முறியடித்த சந்திரமுகி லட்சமாய் விக்ா டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை அள்ளி வருகிறதாம். பான இந்தப் படம் 400 பிரிண்டுகள் போடப்பட்டு ரூ30 கோடிக்கு விற்பனை ரைட்ஸ் மூலமாகவும் பல கோடிகளை ஈட்டியுள்ளது சந்திரமுகி இந்தப் டுமே செலவாகியதாம் யையும் மீறி சந்திரமுகியை சன் டிவி வாங்கிவிட்டதாம் படத்தை முட்டி மோதின. இதில் ரஜினியின் சாய்ஸ் ஜெயா டிவியாகவே 1க்காத ஒரு விலையைக் கொடுத்துவிட்டு சிவாஜி பிலிம்ஸை சொல்லி ரஜினியிடம் பிரபு பேச, சிவாஜி குடும்பத்துக்கு ம் இலாபம் கிடைப்பதால், ரஜினியும் ஒகேசொல்லிவிட்டாராம் ந்திரமுகியைத் தட்டிப் பறித்துவிட்டது சன் டிவி (அதே ஜயா டிவி வாங்கிவிட்டது குறிப்பிடத் தக்கது) ஜி பிலிம்சுக்கே அதே நேரத்தில் படத்தை விற்ற ந்த ரூ30 கோடி இலாபத்தில் பாதி ரஜினிக்காம் பு என்கிறார்கள் ாழ்வைத் தந்துள்ளதாம் படத்தை வாங்கிய ாக லாபமும் வந்து சேர்ந்துவிட்டதாம். இனி
தான் ரஜினியின் படங்களிலேயே அதிக போது பெரும்பாலான இடங்களில் படையப்பா
சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், இலங்கை, மொரீஷியஸ், ஜப்பான், இங்கிலாந்து எனப் பல
விட்டதாம். இதில் நீண்ட நாட்களுக்குப் பின் தென் கிதான், ரஜினி நடித்த முத்து தான் கடைசியாக
ன்று இதுவரை 9 முறை கூட்டத்தோடு முறையும் தனக்குக்
நடிகை பூஜா சிங்களப்படத்தின் படப்பிடிப்புக்காக போன இடத்தில் ஏதோ குடிக்கக் கூடாததைக் குடித்துவிட்டு மயக்கமாகிவிட்டார் என கோலிவுட்டில் லேசாகக் கிசு கிசு
இண்டர்நெட்டில் 100 பொண்ணுங்களைப் பார்த்து அதிலிருந்து ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு காம்னாவைக் கண்டுபிடிச்சேன் என்கிறார் இயக்குநர் சரண் இவரின் இந்தக் கண்டுபிடிப்பு இதயத் திருடன் படத்திற்காக ஆனால் மாடலிங் கோஆர்டினேட் ஒருவரிடமிருந்து காம்னாவை கூப்பிட்டு வந்தார் என்பதுதான் உண்மை ஒரு பப்ளிசிட்டிக்காக இப்படியொரு செய்தியை சரண் கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார் என்பதுதான்
9 GiGOLD!
காம்னாவைப் பற்றி இன்னொரு தகவல் இவரது தூரத்து தாத்தா, இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி
அப்பாவாகிறார் மாதவன்
ம் கவர்ந்த நடிகராக இருந்த மாதவனுக்கு 5 வருடங்களுக்கு
ப்பிடித்தார் மாதவன். கூறி வருகிறார் மேடி
நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மாதவன், தமிழில் றார். த்து தோல்வியடைந்தபோது சுதாரிக்காமல் விட்டுவிட்ட மாதவன்,
ரி தனது சம்பளத்தை ரூ.1 கோடி என்று சொல்லிக் கொண்டு வரைத் தேடிப் போனவர்கள் கூட திரும்பி ஓடி வந்துவிட்டனர். ாக எதிர்பார்த்த ஆய்தனழுத்து ஊத்திய பின்னாராவது பளத்தைக் குறைக்க மறுத்தார்.
ஸ இல்லாமல் போய்விட்டது. இதையடுத்துத் தான் மாதவனின் ல் அவரது மனேஜர் தீவிரமானார். அவரது கடும் முயற்சியால், ! த்துவிட்ட மாதவன், இப்போது ரூ.1 கோடியில் இருந்து ருA0
ண்டும் நல்ல காலம் பிறந்தால் சரி
இதே மெனேஜரைத் தான் சதாவும் தனது மேனேஜராக
சதாவுக்கும், மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான கிறது.
SLS S S S S S S S S S S S S S SS S SS S S S S S S தல் சந்தியா மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் சிம்புவிடம் தேனப்பன் பன் படத்தில் மூன்று நாயகிகள் சிம்புவின் தோழியாக சந்தியா, புவுக்கு எதிராக ரீமாசென். இதில் நெகட்டிவ் கேரக்டரில் ரீமாவுக்கு ப்பதற்கு அந்த கேரக்டரை நமக்குத் தந்தால் இன்னும் நல்லா க் கொண்டிருக்கிறார் சந்தியா சந்தியா ராகத்திற்கு சிம்பு செவி
ஹன் நடிக்கும் திருடிய இதயத்தை படத்திற்காக மும்பையிலிருந்து தப்பாட்டுக்காக அழைத்து வந்திருக்கிறார் டைரக்டர் முரளிகிருஷ்ணா
S SSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S னை ஏற்படுத்திக்கொள்ள தானே ஒரு சொந்தப் படம் தயாரிக்கும் ாக மலேசிய தொழிலதிபர்கள் சிலர் பைனான்ஸ் பண்ணுவதாக யில் கற்க கசடற கர்த்தா, கோடம்பாக்கம், மலையாளப் படம் குவிய.சொந்தத் தயாரிப்புத் திட்டத்தை தள்ளிவைத்திருக்கிறார் ரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு வீடு சொந்தமாக
1925, 2005

Page 13
ரவியின் இதயத்திருடன்
ஹேண்ட்சம் ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி காமெடிக்குத் தரவுகிறார்
இயக்கத்தில் உருவாகும் இதயத்திருவில் அவர் காமெடியில் கலக்கள்
ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடிப்பதில் ஜெயம் விக்கு எடு இணை கோலிவுட்டில் யாரும் இல்லை கதையும் தனது கதாபாத்திரமும் பெர்பெக்பாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் இவர் அதற்காக வருடக்கணக்கில் காலத்தை வேஸ்ட் செய்யவும் தயாராக இருக்கிறார்
நல்ல கதையுள்ள பங்களில் நடித்ததால்தான் கடும் போட்டிக்கு இடையிலும் முதல் படமான ஜெபமும் இரண்டாவதுமான எம்குமரனும்
சூப்பர் ஹிட்டானதாக நம்புகிறர்
முதல் இரண்டு பங்களையும் அப்பா மோகன் தயாரிக்க அண்ணன் இயக்கத்தில் நடித்தவர் இப்போதுதான் முதன்முதலாக வெளிப்படத்தில் நடித்தர் தாஸ் என்ற அந்தப்படத்தில் இவருக்கு ஜோடி கேரளத்தைச் சேர்ந்த ரேணுகா மேனன் என்பது உங்களுக்குத் தெரியும் யிப்புகிட்டத்தட்ட முடிந்துவிட்டது பாபுபோக்ஸ்வரன் இயக்கிய இந்தப்படம் இம்மாதம் திரைக்கு
இதைத் தொந்து ரவி நடிக்கும் அடுத்தும் இதயத் திருடன் இந்தியத்தை ஏன் இயக்குகிறர் 鷺 ாம்ஜேத்யா பேத்தியான காம்னா தான் ரவிக்கு
閭
படத்தின் பெர் ரேமண்டிக்காக இருந்தாலும் நகைச்சுவைக்கேமுக்கியத்தும் தந்து எடுக்கப்பேகிரம் ரஸ் இரண்டு படங்களிலும் ஆக்ஷன் பட்டுப் படும் ஹீரோவாக வலம் வந்தரவி இதில் முதன் |豐鼻*
தங்கர்பச்சான் எழுதிய கூடு என்ற கதை சினிமாவாகிறது. இதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார் தங்கர் இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக கதாநாயகி வருகிறார். ஏற்கெனவே தென்றல் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க பலரும் மறுத்துவிட்டனர். சும்மா இருந்த ரதியையும் சொல்ல மறந்த கதையில் அம்மாவாக்கிய தால் ரதியின் மார்க்கெட் அம்பேல். இந்த சென்டிமென்ட்டில் பலரும் நடிக்க மறுத்தனர். இதனால் உங்களுக் கெல்லாம் குழந்தையே பிறக்காது என ாபமெல்லாம் விட்டார் நடிகை களுக்கு இப்போது இரண்டு 萎 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க யார் வருவாரோ? என்ன சாபம் காத்திருக்கிறதோ?
மீனாவுக்கு இந்த வருடம் திருமணம் விஜ உறுதியாகிவிட்டதாம் மாப்பிள்ளை யார் என்பதைத் தான் அவர் சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ்த் திரை உலகை தன் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மீனாவுக்கு தமிழில் சிம்ரன் இப்போது வாய்ப்புகள் அரிதாகி விட்டன. கண்ணம்மாவில் । டிவி நடிகருடன் நடிக்கும் அளவிற்கு அவரது நிலைமை இதைய அய்யோ பாவமாகிவிட்டது. LIOLIS). ரஜினி கமல், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடத்தினர் சிம் நடித்தும் வாய்ப்புகள் குறைந்து போனதால் வேறு வழி இந்நிலை யில்லாமல் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார் மீனா, அதுவும் எப்ே ஆனால், மலையாள இரசிகர்கள் தன்னை இரு கரம் குழந்தை lipä கூப்பி வரவேற்பார்கள் என்று மீனா கனவிலும் நினைத்துப் (Lýgðu பார்க்கவில்லை. மலையாள முன்னணி ஸிட்ார் இருக்கிறார் சி மோகன்லாலுடன் இவர் நடித்த 3 படங்கள் வரிசையாக அது இருக்கட் ஹிட்டாகி விட்டன. விரைவில் ನಿಲ್ಲ இதனால் மோகன்லாலின் லக்கி ஜோடியாக மீனா திருப்பா மாறிவருகிறார். படு உற்சாகமாக இருக்கும் னோவிடம் வெற்றிக்கு 曲 "என்ன மலையாளத்தில் கலக்கிறீங்களாமே என்று சென்டிமென்ட் கேட்டால், ஆமாம் எனக்கு ரொம்ப சந்தோஷமாக சென்டிமென்டை இருக்கிறது. மலையாள இரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் பேரரசு இதில் யாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்னுடைய 9ILITAIT. படங்கள் மலையாளத்தில் அடுத்தடுத்து ஓடுவது படத்தில் ஆசினு மகிழ்ச்சியாக இருக்கிறது. மோகன்லாலுடன் நான் சில் நடிகர் முரளி ந படங்களில் நடித்துவிட்டேன். எல்லா படங்களுமே சூப்பர் படத்தில் ஹிட்டுகள் தான் பிரகாஷ்ராஜ்
இதனால் மலையாளத்தில் நாங்கள் g இத்தனை இராசியான ஜோடிகளாகி விட்டோம் என்ற மீனாவிடம், சிவகாசிக்கே அ ரொம்ப நாளா பேச்சு அடிபடுகிறதே எப்ப கல்யாண பிரசவத்துக்குப்பி சாப்பாடு போடப்போlங்க என்று கேட்டோம் பேரரசு, சிம்ரனும் இந்தக் கேள்வியைக் கேட்டதும்தான் தாமதம், டெலிவரி முடிஞ் வழக்கமா எல்லா பொண்ணுங்களுக்கும் வருமே அதே திருவாய் மலர்ந் வெட்கத்தில், "இந்த வருடத்திற்குள் உங்களுக்கு இது போ கல்யாணச் சாப்பாடுப் போடுகிறேன். போதுமா? என்றார். ஒரு கலக்கான
"மாப்பிள்ளை யார் என்று தெரிந்து கொள்ள இதையடுத் உங்களுக்கு ஆர்வமாக இருக்குமே. அதை இப் அச்சு அசல் செ போதைக்குச் சொல்ல சஸ்பென்ஸ்.நிச்சயம் அது காதல் தொகை ரூபா ? கல்யாணமாக இருக்காது எனக்காக அப்பாவும், அம்மாவும் நடனக் கா தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தான் எடுக்கப்பே என்றார். விஜய் லண்டனில்
Bis 19 - 25, 2005 ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூர்யா - த் ပြိစ္ဆTIq ຫຼືຫມີ ஆறு
- தெலுங்கில் படு பிஸியாகிவிட்ட த்ரிஷா, இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு
வருகிறார்.
ஹரிதான் இந்தப் படத்தை இயக்குகிறார். பெயர் ஆறு
இந்தப்
ട്ടി படத்தைத் தயாரிக்கிறார்.
படத்துக்கு ரூ90 லட்சம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்துக் கொண்டி ருக்கிறார். இந்நிலையில் அவரை சூர்யாவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். இது இந்த
முதலாவது படமான மெளனம் பேசியதே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.
- - - - - - - - - - -
டைரக்டர் ஷரவணசுப்பையாவின் அப்பா சுப்பையா ஒரு ஆசிரியர். அவருக்கு நடிப்பின்மீது ரொம்ப நாள் காதல் அதனால் தான் இயக்கும் ஏபிசிடி படத்தில் சிநேகாவுக்கு அப்பாவாக தன் அப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஷரவண சுப்பையா அதோடு சிநேகாவின் கணவராக ஷரவண சுப்பையாவே நடித்திருக்கிறார். கதைப்படி கொடுமைக்கார கணவன். இதனால் கணவன் உயிரோடு இருக்கும் போதே வெள்ளைச்சேலை கட்டியிருப்பாராம் சிநேகா கணவன் இறந்ததும் வண்ணச்சேலை கட்டுபவராக வருகிறார் சிநேகா
ԱպLնII ஆட வரும் சிம்ரன்
ஒரு சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆடவரப் போகிறார் சிம்ரன் கர்ப்பமாக இருப்பதால் சந்திரமுகியில் இருந்து தூக்கியதாக தை மறுத்துவிட்டுச் சென்றது சிம்ரன் தரப்பு டுத்து சிம்ரன் கர்ப்பமா இல்லையா என்று சாலமன் வைத்துபட்டிமன்றம் வைக்காத குறையாக தீவிர விவாதம் ன் இரசிகர்கள் யில் அவர் கர்ப்பம் என்பது இப்போதுதான் உறுதியாகியுள்ளது ாது அவருக்கு இப்போது 9 மாதமாம். அடுத்த மாதம் 15 9.61615TLD. ல் தனது கணவர் தீபக் பாஹாவின் வீட்டில் பூரண ஓய்வில் ரன் ஆண் குழந்தை வேண்டும் என்பது சிம்ரனின் ஆசை டும்.விஷயம் என்ன தெரியுமோ? குழந்தை பிறந்தபின் ய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடப் போகிறார். FA'úsi ÓlyLDTGÁIL Gajšegü ósi, "siša's GasT6N1 || விஜய் நடிக்கப் போகும் படம் சிவகாசி இது காதல், கலந்த வழக்கமான விஜய் படம். அதாவது அம்மா ராஜ்கிரண் லெவலுக்குப்பிழிந்து தரப்போகிறார் இயக்குநர் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது சீதா
ராஜேஷ் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடி ஆசின் க்கும் ஒரு அப்பா வேண்டுமே அந்த கேரக்டரில் மலையாள டிக்கிறார் வில்லனாக வந்து விஜய்யிடம் அடி வாங்கப் போவது
பேர் இருந்தாலும் ஒரு சிம்ரன் டான்சும் இருந்தா தான் கு என்று இயக்குநர் நினைத்தூர் கர்ப்பமாக இருக்கிறாரே ன் ஆட ஒப்புக்கொள்வரா என்றLவுட்டுடனேயே இயக்குநர் ன் டெலிபோனில் பேசவிஜய்யுடன் டான்ஸா நான் ரெடி 1 மாதரெஸ்டுக்குப்பின் நான் ஆடரெடி என்று சிம்ரன் திருக்கிறார்
ாதா, விஜய்யும் சிம்ரனும் ஆடிக் கலக்க போடுங்கப்பா செட் என்று உத்தரவிட்டு விட்டார் பேரரசு து வாகினி ஸ்டுடியோவில் ரங்கநாதன் தெரு மாதிரியே ட்டை போட்டு வருகிறார்கள். இதற்காக செலவிடப்படும்
5 Gas Tig. "சிதவிர, படத்தின் முக்கியக் காட்சிகளும் இந்த செட்டில் கிறார்களாம். அடுத்த மாதம் ஸ்பர்ட் ஆகிறது. அதுவரை
குடும்பத்துடன் ஓய்வில் இருப்பாராம்
SUD
இருவரும் ஜோடி சேரும் இரண்டாவது படம்
சாமி படம் மூலம் த்ரிஷாவை ஹிட் ஆக்கி உச்சத்தில் கொண்டுபோய்விட்ட
தப் படத்தைத் தயாரிப்பது இயக்குநரும்
ஹரியின் குருவுமாகிய சரண் தனது சொந்தப்பட நிறுவனம் மூலம் ஆறு பெரும் ஹிட் கொடுத்து வரும் விஜய்யின் படங்களில் நடிக்க மட்டுமே வந்துபோன த்ரிஷா மற்றபடி பிஸி. ஒரு

Page 14
தனிமையின் தவாளிப்புகளுள் உணர்வுகள் ஒதுங்கிக் கொண்டபோது.
நெல் மணிகள் எனைத் |தூக்கி
சொருகிக் கொள்ளுகின்றன |எந்திர வலிமை என்
வலிகளுக்கு வெளிச்சமாய்.
அசதியாய். | மிக மிக அசதியாய்
இருக்கிறது.
அம்புகள் ஓரணியில் நின்று புள்ளியைப் பொத்தலாக்கிய நோவின் அந்தத்தில் கூட சகிப்புத் தன்மை தீபமாய் ஒளிர்கிறது.
இருப்பினும் குறி தவறிய அம்புகள் சில என் குரல்வளையைக் குத்திக் காயப்படுத்துகின்றன.
பெற்றோலுக்குள்ளும் குப்பி விளக்கினுள்ளும் மாறி மாறி உட்கார்ந்து வருகிறேன் கையில் தீக்குச்சியோடு ஏனோ தெரியாது யாரும் தீப்பெட்டி தருவதாயில்லை.
ஒரு கண்ணீர்த் துளியின்
மரணத்திற்கும் இன்னொரு கண்ணீர்த் துளியின் - ஜனனத்திற்கும் இடையில் உயிர் சிக்கித் தவிக்கிறது.
இரண்டாம் தடவையாய் தாயின் கருப்பைக்குள் தங்கி விடுகிறேன். |இல்லை. இல்லை. தொங்கி விடுகிறேன்.
மீண்டும் பிறக்கிறேன் மழலையாக அல்ல பக்குவப்பட்ட மனிதனாக.
குழப்பமுமில்லை. தெளிவுமில்லை. குழப்பமில்லையென்பதில் தெளிவாக இருக்கிறேன்.
இப்போதெனக்கு உங்கள் தீப்பெட்டி தேவையில்லை. இப்பிறவியில் நான் பெற்றோலுக்குள்ளோ குப்பி விளக்கினுள்ளோ அல்லாமல்
சூரியனில் உட்கார்ந்துள்ளேன்.
-முஷர்ரப் முதுருண், பொத்துவில்,
இயற்கையே. ஏன் எங்கள் இதயங்களில் ஒளியை அகற்றி. இருளைப் புகுத்தினாய்.
மனிதனின் தாகம் தீர்த்த நீயா மனித உயிர் குடித்து ஏப்பம் விட்டாய். அவ்வளவு தாகமா. மனித உயிர் மீது
கருவறையில் ஒளிந்து கொண்ட. சிசுக்கள் முதல். முக்காலில் எழுந்திருக்கும். முதியோர் வரை. ஒரு நொடியில் ། །
கொஞ்சமாவது நீ கோபித்திருக்கலாம் . நான் கொள்ளை போயிருக்கமாட்டேன்.
ஒவ்வொரு மூச்சிலும் நெகிழ்ந்து நெகிழ்ந்து - நெருப்பாகி இன்று போல் நீறாகி இருக்க uDil GLså.
உன்க்குப் புரியும் மொழியில், எனக்குப் பிடித்த குரலில், புல்லாங்குழல்
அள்ளிச் சென்று.
றுப்பு ஞாயிறு
உன் கோர வயிற்றை நிரப்பிவிட்டாய்.
மார்கழி.26
மாறாத வடு பதித்து
'கறுப்பு ஞாயிறை.
தண்ணீரால் எழுதிச்
சென்றாய். எங்கள் இதயங்களில்.
நாங்கள் சிந்தும் கண்ணீர். தரையில் விழ அஞ்சுகிறோம். அதுவும் எம்மை அழித்து
விடுமோ என்று.!!
༤༤, 《 wa
இசைக்கக் கேட்டாய்.
உனது வட்டத்தை விட்டு நீ வெளியேறிய பிறகு, மகுடிதான் எனக்குப் பிடித்துப் போயிற்று.
என்னைப் பார்த்து
எல்லோரும்
செய்வதை நீயும் செய்.
உணர்வுகளை உணர்ச்சிகளாக்காமல் காலச் சக்கரத்தில்
அன்று சூறாவளி. இன்று சுனாமி. இரண்டின் முடிவும் இடு காட்டில் இடமின்றி. உன் கோரத்
வாழ்ந்தான்.
கழுத்தைக் கட்டி
எல்லாவற்றுக்கும் இல்லாமல், இருந்து எழும்பி, இழுபறிப்பட்டு,
6,606 இம்சைப்படுத்தாமல் இந்த மனது புல்லாங்குழல் இசைக்கக் கற்றுக் கொள்கிறது.
-வி சாரங்கனி,
IOT GA ஏமாற்றம். 勋 விரக்தி. afi துன்பம்.
| சோர்வு. ஆண்டுக்கொரு தடவை சோகம். அடுத்தடுத்து வந்து போகும் : மகளிர் தினம் தன்னை J. மாண்போடு போற்றிவரும் 鬱 மானிடர் சமுதாயம் நிஜவாழ்வில் அதனை நெருங்கிடாமல் இருப்பதனால் x 7 தா" மாதர்குலத் திலகங்கள் ஏக்கம். மனையில் கைதிகளாய் இத்தனையும் மாறாத சோகத்தோடும் இன்று என் பக்க மனக் குழப்பத்தோடும் மறுத்துச் சென்ற காலம் தள்ளும் இழிநிலை உன் காதலுக்காக என்றுதான் மாறுமோ? எனைத் தேடி வந்த அன்றுதான் அத்தினம் gg656 உண்மை வடிவம் பெறும்,
-ககமால்தீன்,
ஏறாவூர், # ဒိဒ္ဓိန္တိ ” ၊ `
பெயர் : எஸ். பாலா,
வயது ; 11
முகவரி வட்டு - தெற்கு
வட்டுக்கோட்டை
பொழுதுபோக்கு கணனி,
(BuGoTI 562 ĉiuli luigiĝi - GLIGETT 56
960LUT6
Tឃុំ
இன்று மனித அநா அவலத்தை.
அலைகள் ஓை ரசிக்கின்றன.
- -மு. கமலன், சீப்
வாழைச்ச்ேனை,
)6666 ೧dy ܓ 3 ܒܠ
இத
குடை
என்று
அவர்
என்ன
பெயர் : எம். சாதிக், Glug: 24
i NC வீதி, திருகே
முகவரி ; வெல்கம் டெக்ஸ்,
பொழுதுபோக்கு : கிரிக்கெட்
AGGIUGS),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெருவிளக்கெரியாத தெருக்கோடியும், நிசப்தம் தாங்கிய நூரின் - முச்சந்தியும் இன்னும். கித்தான் கிடக்கிறது.
புழுதி படிந்து ணல்வார்த்த வீதியும், |ழுக்கள் செல்லரித்த ாக்கையின் உடலும், ாச் சின்னங்களாய். இன்றுவரைக்கும்.
மாபெரிய நகரமும் (ஊரவர்) பீக்களும், நிறையவே உண்டு. அதனால்தான். துர்நாற்றம் வீசுகிறது மாநகரம முழுவதும.
செயின் தம்பி வியாம், கல்முனை - 6
臀...
தையாய் - அகதியாய் விதவையாய் - அந்த லக் குடிசையுள் நான்!
சூரியனின் சுடர் பட்டமாய் அம்மணமாய் பரவிப் பிரவாகிக்க யும் வறுமையும் - என் நயத்தைப் புழுக்களாய் ந்து கொண்டிருக்க - என் கண்ணீர் துடைக்க கருணைக் கரமின்றி உட்கார்ந்திருந்தேன்!
என் - ம்பத்தின் வயிறு கழுவ கடையப்பம் அவிக்கும் பற்சியில் இருந்த நான் வெளியில் வந்தேன்!
அங்கே. வருடங்களுக்கு முன் நடிசையின் முற்றத்தை முத்தமிட்ட அதே அரசியல்வாதி அவரின் உதவிபெற்ற டியாட் படைகளோடு
என்னைக் கண்டு புன்னகை பூத்து. குசலம் குலவி. இருக்க வீடு, தொழில் வாய்ப்பெல்லாம் பெற்றுத் தருவோம் எம்பியானால்” வழமையான பல்லவி
LIII, புகைப்படம் தாங்கிய அட்டையை நீட்டி "இச் சின்னத்திற்கும் இவ்விலக்கத்திற்கும் புள்ளடியிட்டு னை எம்பியாக்குங்கள் உங்கள் தேவைகள், ஊரின் தேவைகள் ம் நிறைவேற்றப்படும்" றிப் புறப்பட்டுப் போக எனக்குள் சிரிப்பு ாம்மைவிட யாசகர்கள் இவர்களென்று
-முஹம்மத் ரியாஷ், பகாத்தான்குடி = 3,
கவிதை எழுதுதலும் : இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
( "கவிதை எப்போதும் எதையாவது தெரிவிக்கவே முயல்கிறது. இதற்காகக் கவிஞன் பல்வேறு உத் க்கைக்கொள்கிறான் இருப்பினும் பல நேரங்கவில் கவிஞன் தெரிவிக்க நினைத்திரத வேறொண்றைக் கவிதை தெரிவித்துவிடுகிறது. ஒரு வேட்டைக்காரன் ஒரு விலங்கைப்பிடிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறான். அதே நேரத்தில் விலங்கும் அவனிடமிருந்து தப்பிப்பதற்குப்பல்வேறு வழிமுறைகளைக் கையாளவே செய்கிறது. இதுபோலத்தான் கவிஞன் தனது வர்த்தைகளின் மூலமாகத் தெரிவிக்கும் அர்த்தத்தைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முயல்கிற அதேவேளையில், கவிதையின் வர்த்தையும் பல்வேறு அர்த்த நுட்ப வண்ண வேறுபாடுகளைக் கொண்டுவந்து விடுகிறது. இதுகுறித்து கவிஞனோ வாசகனே அழுது புலம்புவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், கவிதையில் பயிலப்படும் பல்வேறு வர்த்தைகளின் பல்வேறு அர்த்தங்கள் அந்தக் கவிதையின் மொத்த அர்த்தத்தின் மிக முக்கியமான பகுதிகளாக அமைந்து விடுகிற வாய்ப்பு இருக்கிறது. உண்மையான கவிதைகள் வழ்க்கையின் சிக்கல் மிகுந்த நுட்பங்களைப்புரிந்துகொள்ளும் ஒரு பயிற்சியாகவே
y 9
கவிஞர் இந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மேலே மூன்று கவிஞர்களின் மூன்று கவிதைகள்
இருளில் ஒரு துளை வழி நுழைந்து எனைப் பீடித்துக் கொண்ட அது விடவேயில்லை ஆடைகளைக் களைந்தெறிய எறிய காமப் போர்வை எனைக் கட்டிக்கொண்டு புரட்டியது அவதியுடன் தரையெங்கும் புரண்டு புரண்டு முனகினேன்.
இருளுக்கும் தனிமைக்கும் இத்தனை வீர்யம் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது? புத்தியின் மேலடுக்கு மூலையில் புத்தனும் சங்கரனும் உதவியற்று 'உம்மென நிற்கிறார்கள். தவமும் சுகமும் ஒரு சொல்லாகிக் கலந்து பொருள் மயக்கின. - தவறென்று எதுவுமற்ற தருணமாகி சிருஷ்டியின் சிகர நெருப்பை பெண்ணென்ற பனிவயலில் பாய்ச்சிப் பண்ணொலி ஏற்றிப் பூக்களின் புதுமணத்தை விதைக்கிறேன் விதிவயப்பட்டவனாய்.
ஒரு உச்சிக் கணத்தின் பேரிடியில் உபதேச உத்தமங்களத்தனையும் சாம்பலாச்சு,
உயிரினத்தின் சூட்சும விசையில் வேகத்தால் தூங்கும் பம்பரமாகிப் பின் செத்து விழுந்தேன் ஒரு யுகம் போல்.
கூரொளியின் சலனத்தால் போர்வை கழன்று விழ ஊர் சொல்லும் வெட்கமும் நியாயமும் எனக்கு மீண்டும் ஆடையாகியது.
நான் எழுந்து முகத்தை மாற்றிக்கொண்டு
கூட்டத்தோடு கோவிலுக்குப் போனேன்.
-எஸ்.எ
IJ'i
பெயர் : எம்.சி பேர்டன்
லெனாட்
வயது : 18 ypE56)Jñ ; 969/l, G)JGITGtifyyib, கொலம்பகம், யாழ்ப்பாணம், பொழுதுபோக்கு வழமையானவை,
நெருப்புப் போர்வை
மழையும் நீயும்
உன் மீது உண்டானது காதல்தான் என்று எனக்கு முதலில் உணர்த்தியது மழை,
கருமேகங்கள் சூழ, ஒருநாள் மழை தொடுமுன் என் விரல்களை நீ பற்றினாய் நம் முதல் ஸ்பரிசத்தை மேலும் மகிழ்த்தியது மழையின் பகிர்வு
நெற்றியில் விழும் ஒற்றை முடி விலக்கி மெல்ல இதழ் பதித்தாய் அதுவும் ஒரு மழைநாள் மாலைப்பொழுது,
பின்னொரு நாள் கனத்த இதயங்களையும் கண்ணீரையும் சேர்த்து நம் காதலுக்கு கல்லறை எழுப்பினோம் அன்றும் மழை பெய்தது.
உண்மையில் உன் பிரிவை விடவும் என்னை வருத்துவது நீ தந்த மழைகரும எனககுமான ೩.೧!
unila
யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்?
குப்பைத் தொட்டியோரம் குடித்துவிட்டு விழுந்து கிடப்போனை.
வீடற்று நாடற்று வேறெந்தப் பாதுகாப்புமற்று புழுதி படிந்த நடைபாதையின் பூட்டு தொங்கும் கடைஒட்டிப் படுத்துத் துயில்வோனை.
நள்ளிரவில் அரசுமருத்துவமனை நோக்கிக் கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை.
நடைபாதைப் புழுதியில் அம்மணமாய் கைத்தலையணையும் அட்டணக் காலுமாய் வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்திக்காரனை.
எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில் வாகனாதிகளில் விரைவோனை.
காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒ கைதியை,
பெயர் : ரி, ரமேஷ்,
SAug; 23 முகவரி 15 புகையிரதநிலைய வீதி, மாத்தளை, பொழுதுபோக்கு : பத்திரிகை, வானொலி, பேனா நட்பு
GID 19 - 25, 2005

Page 15
உங்களுக்குக் காய்ச்ச
ஆரோக்கியத்தின் அருமை நோய் வந்தால்தான் தெரிகிறது. 'தண்ணீரை காய்ச்சிக் குடி, வெளி யில் சாப்பிடாதே, கண்ட இடங்களில் விற்கும் ஈ மொய்த்தப் பொருட்களை வாங்கி சாப்பிடாதே' என்றெல்லாம் சொல்லும்போது நமது கவனம் அதில் செல்வதில்லை.
அதெல்லாம் நம்மை என்ன
سے ایسے
ކް2)."
செய்துவிடப் போகிறது என நினைத் துக்கொள்கிறோம். அதன் விளை வாக நோய் வரும்போதுதான் மிக வும் அவதிப்படுகிறோம். அப்படிப் பட்ட நோய்களில் ஒன்று காய்ச்சல், காய்ச்சல் பல்வேறு நோய்களின் அடையாளமாக வருகிறது. காய்ச் சலின்போது என்ன நடக்கிறது என் பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு மனிதனின் இயல்பான வெப்ப நிலை 98.6 டிகிரி பரனைட், (37 டிகிரி சென்டி கிரேடு)
எவ்வளவு சென்டி கிரேடு டிகிரி எவ்வளவு பரனைட் டிகிரிக்கு சமம் என்பதைப் பட்டியல் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவரது உடலில் வெப்ப அளவு 103 டிகிரியைத் (39.4) தாண்டிவிட்டால் அது அபாய கரமானது. உடனடியாக மருத்து வரை அணுக வேண்டும். ஒரு வருக்குக் காய்ச்சல் அதிகம் என்றால் ஆஸ்பிரின் உள்ள மாத்தி ரைகளைத் தரலாம். காய்ச்சல் இறங்கும். ஆனால் பதினேழு வய துக்கு உட்பட்டவர்கள் இதுபோன்ற
மருந்துகளை உட்கொள்ளமல் இருப் பதே நல்லது.
ஒரு விஷயம் தெரியுமா? பொது வாக நம் உடலில் வெப்ப அளவு மாலை நான்கு மணிக்கு மிக அதிக மானதாகவும், காலை நான்கு மணிக்கு மிகவும் குறைவாகவும் இருக்குமாம். நாக்கின் கீழ் வெப்பமானியை வைத்து
காய்ச்சலின் அளவைக் கண்டுபிடிப்பது வழக்கம். பொதுவாக மூன்று நிமிடங் கள் இப்படி வாயில் வைத்திருக்க வேண்டும். என்றாலும் குறைந்த பட்சமாக ஒரு நிமிடமாவது வைத்துக் கொள்ள வேண்டும். வாயில் ஏதோ புண் அல்லது வாய்க்குள் எதை வைத் தாலும் குமட்டல் ஏற்படுகிறது என்றால் வெப்பமானியை அக்குளில் வைத்துச்
சோதனை செய்யலாம். அப்படிக்
கிடைக்கும் வெப்ப அளவு, நாக்கின் கீழ் வெப்பமானியை வைத்தால் என்ன வெப்ப அளவு காட்டுமோ அதை விட ஒரு டிகிரி குறைவாகவே காட்டும்.
குழந்தைகளுக்கு ஆசன வாயி லில் வெப்பமானியைச் செருகி வெப் பத்தைக் கணிப்பது உண்டு. ஒரு குழந் தைக்கு மூன்று மாதங்களை விடக் குறைவான வயதே ஆகியிருந்து அதன் உடல் வெப்பநிலை 100 டிகிரி பரனைட்டைத் தாண்டியிருந்தால் உடனடியாக மருத்துவ உதவி தேவை.
மூன்று மாதத்தைத் தாண்டிய குழந்தை என்றாலும் 103 டிகிரி காய்ச்சல் கண்டு விட்டால் உடனே
FanniūGIT
ENGUT
தொகுத்தத் தருவது -(62TLIT
236A)
D }
ற்றிவரும்போது இறக்கிக் கொள்க. தாச்சியில் நெய்யையிட்டு உருகி துட் ய்த ரவையைக் கொட்டி மெல்லிய பொன்னிறமாக வறுத்தெடுத்து கொள்க.
ச்சியி *- : - . . . . . .
GID 19 - 25, 2005
டாக்டரை அணு பெரியவர்கள் மூன்று நாட்கள் மேல் 103 டிகி மேல் காய்ச் டாக்டரின் ஆே நல்லது. காய தலைவலி, இறுக் தொண்டை பகுதி கிறுகிறுப்பு ஆகி எதற்காகவும் க காமல் மருத்து நோயாளிகள் மருத்துவர்கள்கூட நம்பிய ஒரு வி வருக்கு காய்ச்ச தால் உடனடியா முக்கியமாக நெற் தண்ணீரைத் தட கூறுவதுண்டு. ஆ சிகிச்சையல்ல எ திருக்கிறார்கள், ! படும் ஒருவரின் உ ரைத் தொடர்ந்து
அவர் உடலை மூடி வைப்பது செய்யலாம். இதன நன்கு வியர்த்துக்ே காய்ச்சலும் இறங்க ஒருவர் சோர்ந்து L அவருக்கு நிறைய வேண்டும். அதிக கழிக்கும்போது க வாய்ப்பு உண்டு.
P
உங்களுடை உடல் எடையை6 அதிகமாக உடல்
இருந்தால் அதுத
பருமன், நீரிழிவு அழுத்தம், ஒருசி
உணவுக் கட்டுப்பு போன்றவை உட கொண்டு வந்துவி பருமன் வந்தவர்க அழுத்தம், நுரைய இதய நோய் பக் பித்தப்பை கற்கள்
மூட்டு வலிகள், 8 இயலாமை போன்
(o) III J
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும். யிருந்து தொடர்ந்து
அலலது அதறகு
அல்லது அதற்கு ல் இருந்தாலோ ாசனை பெறுவது ச்சலோடு கடும்
ய கழுத்து, வீங்கிய மற்றும் தலையில் வையும் இருந்தால் த்துக் கொண்டிருக் வரை அணுகவும், ! மட்டுமல்ல பல இதுவரை, தவறாக யம் உண்டு. ஒரு ) அதிகமாக இருந் அவர் உடலிலும், ப்ெ பகுதியிலும் ஐஸ் வேண்டும் என்று னால் இது சரியான ன்பதைக் கண்டறிந் ாய்ச்சலில் அவதிப் டலில் ஐஸ் தண்ணி தடவினால் அவ }க்கம் வர வாய்ப்
ான நீரை அவர்
கம்பளியால் நன்கு போன்றவற்றைச் மூலம் அவருக்கு கொட்டும். இதனால் கிவிடும். காய்ச்சலில் டுத்திருக்கும்போது, தண்ணீர் கொடுக்க அளவில் சிறுநீர் ாயசசலும குறைய
ól-2Núfa
கோகோ கோலாவின் பிஎச் மதிப்பு 3.4 ஆகும். பற்களையும் எலும்புகளையும் கரைக்க இந்த அமிலத் தன்மை போதும். பொதுவாக உடலானது 30 வயதுக்கு மேல் எலும்புகளின் வளர்ச்சியை நிறுத்திவிடுகிறது. அதன் பின்பு நாம் உண்ணும் உணவின் அமிலத் தன்மைக்கு ஏற்ப ஆண்டுதோறும் 8
முதல் 18 வீதம் எலும்பானது கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. கரையக்கூடிய கல்சியக் கூட்டுப் பொருட்கள் தோல், நரம்புகள், உடல் உறுப்புகளால் எடுத்துக்கொள்ளப்படும். இது சிறுநீரகக் கல் போன்ற கோளாறுகளை உருவாக்குகிறது. இந்த மென் பானங்களில் வைட்டமின் தாதுக்கள் போன்ற எந்தச் சத்தும் கிடையாது. அவற்றில் இருப்பதெல்லாம் அதிகப்பட்ச சீனியும், கார்பானிக் அமிலமும் இரசாயன பொருட்களும், வண்ணங்களும் மட்டும்தான்.
சிலர் ஒருமுறை உண்வுண்ட பின்னர் குளிர்ந்த மென்பானங்கள் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன் விளைவு என்ன தெரியுமா?
நமது உடலுக்கு சாதாரணமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு தேவை. அவ்வாறு இருந்தால்தான்
உணவு சமிபாடடையும். ஆனால் இந்த
பருமனா கவலையை விடுங்கள்
ய இயல்பான பிட 35 சதவீதம்
660)
ன் உடல்
தைராய்டு, மன
மருந்துகள் டு இல்லாமை பருமனைக் }ம். உடல் ஞக்கு இரத்த ால் நோய்கள், வாதங்கள்,
மன அழுத்தம், வாசிக்க
பிரச்சினைகள்
குளிர் மென்பானங்கள் பெரும்பாலும்
வந்துவிடுகின்றன.
உடல் பருமனைக் குறைப்பதற்கு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உணவில் காய்கறி மற்றும்
பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் அதிகமாக உண்பதைத் தவிர்க்கலாம்.
உணவில் கொழுப்பு குறைவாக
இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிக்
ཁ་བཅས་ཚང་མ་མང་།།
கூடத்திற்குக் சென்று, உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளதோ அந்தப் பகுதிக்கு அதிக உடற்பயிற்சி
6 lu Dasü"RA (U.னங்கଶtor2:
0 டிகிரி அளவுக்கு குளிர்ந்திருக்கும். இதனால் உணவைச் சமிபாடடையச் செய்யும் நொதியங்கள் செயற்படாமல் அஜீரணம் ஏற்படுகிறது. மேலும் அது உணவைப் புளிக்கவைத்து அழுகச் செய்கிறது. வாயுவை உற்பத்தி செய்து உணவை நஞ்சாக மாற்றுகிறது. இந்த நஞ்சு குடலால்
உறுஞ்சப்பட்டு இரத்த 9LLLD (p6)LD 9 L6) முழுவதும் பரவி பல நோய்களுக்கு காரணமாகிறது. மேலும் காற்றேற்றப்பட்ட இந்த பானங்களை அருந்துவதால் என்ன கிடைக்கிறது? காபனீரொட்சைட்டு வாயுதான் வயிற்றை நிரப்புகிறது. காபனீரொட்சைட்டு வாயுவை அதிகமாக குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
ஒரு பல்லை ஒரு போத்தல் பெப்சியில் போட்டு வைத்தால் பத்து நாட்களில் அது கரைந்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எனவே மென்பானங்களை அதிகம் அருந்தி உடல் நலக் குறைவை ஏற்படுத்தாமல் உடலுக்கு நல்ல பானமான இளநீரைப் பயன்படுத்துங்கள்.
அளிக்கும் விதத்தில் பயிற்சி மேற்கொள்வது நல்ல பலன் தரும்,
இதெல்லாம் சரிப்பட்டு வராது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் முதலில் உங்களுக்கு தைராய்டு போன்ற நோய்கள் இருக்கின்றதா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
மெடிக்கல் முறையில் மருந்து மாத்திரைகள் மூலம் இந்த உடற் பருமனை குறைக்கலாம். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சைகள் மூலம் உடற் பருமனை குறைக்கலாம். உடற்பருமனைக் குறைக்க தற்போது லேபராஸ் கோப்பி, பலூன் தெரபி, லேப் பேண்ட் அல்லது கேஸ்ட்ரிக் பேண்ட் பெருத்தப்படும். பேண்ட் தெரபி, வர்டிக் பேண்ட், கேஸ்ட்ரோ பிளாஸ்டி சர்ஜரி, ஸ்டேப்ளர் முறை என பல சிகிச்சை முறைகள் வந்துள்ளன. பொருத்தமானதை தேரிவுசெய்து கொள்ளுங்கள்.

Page 16
ராடைக் குறித்தும் அவன் சொன்னவற்றைக் குறித்தும் ஒரு நிமிடம் சிந்தனை செய்ய முயன்றாள். பிறகு அந்த எண்ணத்தை உதறிவிட்டு, ஆலிஸனை நல்ல நிலைமையில் பார்க்கப் போகிறோம் என்று தனக்குத் தானே நம்பிக்கை ஊட்டிக் கொண்டாள்.
ஆனால் ஆலிஸனை நேருக்கு நேராகப் பார்த்தபோது அவள் நம்பிக்கை குலைந்தது. ஆபரேஷனுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கோரமாக இப்போது காட்சி யளித்தாள் ஆலிஸன், தலை மொட்டை யடிக்கப்பட்டு, பயங்கரமான கட்டுக்களுடன் இருந்தது. முகம் பிரேதம் போல் வெளுத் திருந்தது. மானிட்டர்களும் கருவிகளும் அவளை எங்கு பார்த்தாலும் சூழ்ந்திருந்தன. நினைவிழந்த கோமா நிலைமையில்,
லட்சக்கணக்கான மைல்களுக்கப்பால் இருப்பவளாகத் தோற்றமளித்தாள்.
நர்ஸ், பேஜின் வேண்டுகோளின்படி, ஆலிஸ னின் முடியில் கொஞ்சம் வெட்டி வைத்தி ருந்தாள். வார்டிலிருந்த நர்ஸ் அதை வாங்கி வைத்திருந்து பேஜிடம் கொடுத்தாள்.
அந்தப் பட்டுக் கூந்தலைக் கண்டதும்
கண்ணீர் பொங்கி வழிந்தது பேஜின் கன்னங் களில், அந்த முடியை ஒரு கையில் வைத் துக்கொண்டு மறு கையால் ஆலிஸனை மெதுவே தொட்டாள்.
தொட்டபடியே வெகு நேரத்துக்கு நின்றிருந்தாள்.
'இரண்டே இரண்டு நாட்களுக்கு முன்பு வாழ்க்கை எவ்வளவு சீராக, அமைதியாக, சந்தோஷமாக இருந்தது' என்று அவள் உள்ளம் நினைத்துப் பார்த்தது. அத்தனை யும் எப்படி இத்தனை சீக்கிரத்தில் விபரீதமாக மாறிற்று சே! இனி எதையும் நம்பக்கூடாது. விதி என்றும் ஆண்டவன் சித்தம் என்றும் சொல்வதை நம்பவே கூடாது. எல்லாமே குரூரமானவை - பிராடைப் போல.
நினைக்க நினைக்க, ஆலிஸனைப் பறிகொடுத்து விடுவோமா என்ற வேதனை அவளைப் புரட்டியெடுத்தது. பல வருடங் களுக்கு முன்னால், ஆண்டி பிறந்த புதிதில் இதே போன்ற வேதனையை அவள் அணு பவித்தது உண்டு குறை மாதத்தில் பிறந்த குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருந்த சமயம். அது பிழைக்காது என்று பயந் ததும். இன்குபேட்டருக்குள் ட்யூப்களுடன் அந்தச் சின்னஞ்சிறு உடம்பு உயிரோடு மன்றாடுவதை வெறித்துப் பார்த்தவாறு மணிக்கணக்காக உட்கார்ந்திருந்ததும். குழந்தை பிழைக்க வேண்டும், பிழைக்க வேண்டும் என்று தனக்குத்தானே வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்ததும். கடைசியில் ஆண்டி அதிசயத்தில் அதிசய மாக மீண்டு வந்ததும்.
அவை அலையாக ஞாபகம் வர,
6.
ஆபரேஷனின் போது பணியாற்றிய
ஆலிஸனின் படுக்கைக்கு அருகே இருந்த சிறிய முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.
ஆலிஸனின் காதுகளையும் சேர்த்துக் கட்டுப் போட்டிருந்தது. இருந்தாலும் அவ ளுக்குக் கேட்க வேண்டும் என்று தெய்
வத்தை வேண்டிக் கொண்டாள். குனிந்து
அவள் செவியினருகே பேசினாள். "ஆலி. என் செல்லமே. உன்னை விட மாட்டேனடி கண்ணே. விட மாட்டேன். எங்களுக்கு நீ வேண்டும். உன்னிடம் நான் கொள்ளை ஆசை வைத்திருக்கிறேன். கண்ணே. இதோ பார் நீ தைரியமான பெண்ணாக இருக்க வேண்டும். போராட வேண்டும். போராடியே ஆக வேண்டும். பேபி, ஐ லவ் யூ.
செல்லமே, என்றைக்கிருந்தாலும், என்ன நேர்ந்தாலும் நீ என் பேபிதான் ஆலி."
ஆலிஸனின் உடம்பில் மருந்துகளின் நெடி அடித்தது. சுற்றிலும் இருந்த கருவிகள் பீப் பீப் பீப் என்று மெல்லச் சப்தித்தன. வேறு எந்த ஓசையும் ஆலிஸனிடமிருந்து வரவில்லை. எந்த அசைவும் இல்லை.
தாயை அடையாளம் கண்டுகொண்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
எதுவும் தென்படாது என்று பேஜுக்குத்
எழுதியது Cafwyd ffeg
தெரிந்தேயிருந்தது. இருந்தாலும் ஆலிஸ னுடன் பேசிக் கொண்டிருக்க, உள்ளத்தால் அவளுடன் நெருங்கியிருக்க அவள் தவித்தாள். நீண்ட நேரம் அவள் ஆலிஸனின் அருகில் இருப்பதற்கு நர்ஸ்கள் அனுமதித் தாரகள.
காலை ஏழு மணிக்கு ஷிப்டு மாறியது. வேறு நர்ஸ்கள் வந்தார்கள். சிற்றுண்டி விடுதிக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வரும்படி அவர்கள் சொல்லவே, பேஜ் அரை மனதாக வெளியே போனாள். ஆனால் காப்பி சாப்பிடச் செல்லவில்லை. மறுபடியும் வெயிட்டிங் அறைக்கே சென்று அதே நாற்காலியில் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்து கொண்டாள். முன்பு ஆலிஸன் இருந்த தோற்றத்தையும் இப்போது உள்ள நிலைமையையும் மாறி மாறி எண்ணிப் பார்த்துக் கொண்டாள். அறைக்குள் யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். யாரோ அவள் கையைத் தொட்டார்கள். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
தாரென்ஸன். இப்போது அவன் ஷேவ் செய்து உடை மாற்றிக் கொண்டு புத்துணர்வுடன் இருந்
at ta, ising
6 af Goi B 9
இன்னுமொரு 6 தொடர்பு இருந்த பேஜை இன்னும்
கூறுகிறான். பொருட்படுத்தாம
ஆலிஸனை பார் ஆஸ்பத்திரிக்கு
அங்கு.
தான். வெள்ளை ஷ முடியை அடக்கிச் சி ஓய்வெடுத்திருந்ததால் ஆனால், பேஜின் அவனுக்கு எல்லையற் இன்று திங்கட்கிழமை இரண்டே தினங்களில் மெலிந்து போய் விட் "இன்றைக்கும் ரா தங்கியிருந்தாய்" எ6 ஆம் என்று தை அவள் தோற்றம் நேற் றைக்கு இன்னும் அவனுக்குத் தெரிந்த னுக்குப் பக்கத்திலேே என்ற அவளுடைய அ கொண்டான்.
"இங்கேயே விெ தூங்கினேன்" என்று செய்ய முயன்றாள் பரிதாபமாக இருந்தது "இங்கே எப்படித் என்றான் தாரென்ஸன் கண்டிக்கிற மாதிரி
“ஏதோ கொஞ் ஆலிஸனின் பக்கத் அனுமதி அளித்தார்க இதமாக இருந்தது. கிறாள்"
"இப்போதுதான் ப தூங்கிக் கொண்டு மருந்து கொடுத்திருப்ப இருக்கிறது. அதிருக் சாப்பிட்டாயா? பார்ப்பு வியாக இருக்கிறாயே
காகப் பிஸ்ஸா பணி அதிலேயே கொஞ்ச கொண்டேன்."
"முதலில் எழுந் ஏதாவது சாப்பிட்டு விட் தாரென்ஸன். மேலும் பட்டினி இருப்பதால் ய உனக்கு உடம்புக்கு குமே கஷ்டம் எழுந்: அவனுடைய அலி வைத்தது. ஆனால் சாப்பிடத் தோன்றவ சுருண்டு மடங்கிப் படு உலகத்தையே மறந்: பிழைக்கவில்லைெ இப்படியே இறந்து ஆலிஸன் பழைய தில்லை. பிராட் ப தில்லை. அவள், அ இல்லறம், அவள் வ பழையபடி ஆகப் போ இழவு வீட்டில் துக் மாதிரிதான் இருக்கிற “தாங்க்ஸ். சாப்பி என்றாள்.
"இதோ பார், சாப்பிட்டாலொழிய ந விட்டு நகரப் போவதி
Ggri G
o)11 11
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iங்க பிரபல அமெரிக்க் நடிகை ஷரோன் ஸ்டோன் பேசிக் இன்ஸ்டிண்ட் என்ற படத்தில் நடித்ததின் ட், ஜீன்ஸ் அடர்ந்த ம் உலகளாவிய அளவில் புகழ் பெற்றார். இந்த படத்தின் 2 ம் விரைவில் வெளி வியிருந்தான். நன்கு முலம் லகளாவய அளவல புகழபெறாரகநத படத்தின் ஆவது பாகமும வரைவல வெள தெம்பு பளிச்சிட்டது. வர இருக்கிறது. இதிலும் நடிகை ஷரோன் ஸ்டோன் நடிதது உள்ளார். புதிய படத்தின் முகத்தைக் கண்டதும் விளம்பரத்திற்காக நடிகை ஷரோனும் நடிகர டேவிட்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து ற வருத்தம் ஏற்பட்டது. ே படத்தில் அந்த புத்தம் புதிய ஜோடியைக் காணலாம். காலை, சனி, ஞாயிறு ல் எவ்வளவு நலிந்து LTGil த்திரி பூரா இங்கேயா ன்று கேட்டான். லயசைத்தாள் பேஜ் றைக் காட்டிலும் இன் மோசமாகி விட்டது து. ஆனால் ஆலிஸ ய இருக்க வேண்டும் ஆதங்கத்தைப் புரிந்து
N
இந்தச் செய்தி அழகு நிலையங்களுக்கு செல்லும் பெண்களுக்கு பேரிடியான செய்திதான். உலகைக் கலக்கிய கூறிப் புன்னகையும் சுஷ்மிதா சென்னைப் பற்றி பேஜ் அது இன்னும் எல்லோருக்கும் தெரியும். அவர்
மிகவும் ஒரு எளிமை விரும்பி என்பது க் தூங்க முடியும்" தெரியாத ஒரு விடயமே. வெளியிட 9ர சின் தந்தை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது
எளிமையான ஆடையை அணிந்து ந்தில் இருப்பதற்கு செல்வாராம் அவர் தங்கத்தினால் ள். அதுவே மனசுக்கு ஆனஅரணங்களுக்கு அவ்வளவு க்ளோ எப்படி இருக் விருப்பம் அற்றவர். எனவே அவர்
வெள்ளியினால் ஆன ார்த்துவிட்டு வந்தேன். ஆபரணங்களையே விரும்பி இருக்கிறாள். மயக்க - அணிவாராம். இப் படமானது அவர் தால் வலி தெரியாமல் எதுவிதமான ஆபரணங்களும் கட்டும், நீ ஏதாவது அணியாமல் இருந்த போது தறகு மகா கணற எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. ஆபரணங்கள் இல்லாமல் கூட அவர் அழகாத் தான்
இருக்கிறார் பாருங்கள். ః ಇಂದ್ಲಿ
m திரு. சொல்கிறேன்.
டு வரலாம்" என்றான்
கண்டிப்பாக "இப்படிப் ாருக்கு என்ன லாபம்? வந்தால் எல்லாருக்
பயிட்டிங் அறையில்
சம் தூங்கினேன்.
ராத்திரி. ஆண்டிக் ணிக் கொடுத்தேன். நானும் எடுத்துக்
தன்னுடைய திறமையான நடிப்பு மற்றும் நடவடிக்கையின் முலம் பாலிவூட்டின் முன்னணி
திரு." ர்பு அவளை நெகிழ கொஞ்சம் கூடச்
கதாநாயகிகளில் ஒருவராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர் பிரியங்கா சோப்ரா,
சமீபத்தில் வெளிவந்த 'அயிட்ராஸ்' என்ற படத்தில் பிரியங்காவின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. பிரியங்கா சோப்ராவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அது என்னவென்றால், PNC(Pish Nandy Communication) யின் புதுப்படத்தில் பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில்
ல்லை. இப்படியே ஐஸ்வர்யா நடிக்க இருந்தது, ஐஸ்வர்யாவின் இடத்தை பிரியங்கா பறித்துக் கொண்டார். இது பற்றி த்திருந்தால் போதும். -PNC நிர்வாகி கூறும்போது, "ஐஸ்வர்யாவின் டேட்ஸ் கிடைக்காததால், துவிட்டு. ஆலிஸன் பிங்காவை ஒப்பந்தம் செய்துள்ளோம். இது தவிர இன்னொரு A யன்றால் நாமும = படத்திலும் பிரியங்காவுக்கு வாய்ப்பளிக்க முடிவு போய் விடலாம். செய்துள்ளோம்'இத்துடன் PNCயின் புதிய முடிவாக டி ஆகப் போவ ஹீரோக்களையும் மாற்றியுள்ளோம் ழையபடி ஆகப்போவ என்கிறார்.
ாழ்க்கை - எதுவுமே பதில்லை. இப்போதே கம் அனுஷ்டிக்கிற
(
5l.
வே பிடிக்கவில்லை"
நீ எழுந்து வந்து
ான் இந்த இடத்தை ல்லை.
gTL's Trisis. . . . .)
in
GID 19 - 25, 2005

Page 17
| ||11|წუთზე த ைகந்து
அன்பான எம் தேசத்து மக்களே! உங்களுக்கு வணக்கம்.
விடுதலை என்பது வெறுமனே நிலங்களை மட்டும்
மீட்கும் பணியல்ல.
மாறாக எமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக நாம் பேசவும். விரும்பியபடி எழுதவும். விரும்பிய
ܐ ܵ
னெது அனுபவத்தில் எங்களுக்காகப் பிரச்சாரங்களில் ஈடுபட்ட மூன்று இளம் பெண்களின் சேவையைப்பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மெக்சிக்கோவில் குடியேறியவர்களில் அரசியலில் ஊக்க முள்ள மகளாகிய பெற்றி சோலிஸ், இவளிடம் நான் என்றுமே இதைச்செய் என்று கூற வேயில்லை. ஆனால் பெற்றி வேலை அட்டவணை களையும்; வித்தைகளையும் கையாண்டு மக்கள் முன் சென்று சவால்களுக்கு முகம் கொடுப்ப வளாகவும் இருந்தாள். எனது நெருங்கிய நண்பியாகவும் முக்கியத்துவமிக்க ஆலோசகராக வும் இன்றும் நான் நம்புபவளாகவும் அவள் இருக்கிறாள்.
கெப்ரிஸா பெணவிக் மாஸல், இளம் சுறு சுறுப்பான சட்ட நிபுணர். இவர் ஒரு குடியேற்ற வாசிதகப்பனார் டிட்டோவின் யூகோஸ்லாவியா அகதியாவார். முன்னோக்கிச் செல்லும் உத்தி யோகத்தர் பிரிவில் அவள் பணியாற்றினாள்.
கருத்தை ஏற்று சுயமாகச் செயற்படவும். நாம் பூ
ആ உரிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் இது புயலி ைஎழுந்து ܥܠ உண்மையான விடுதலை 2005 YA எமது தேசத்தில் வாழும் ஒவ்வொரு தனிம6 砂 உரிமை --- து தசத (g 9 (5 汤
a சுதந்திரத்தையும் வலியுறுத்தி மற்றொரு உரிமை ம உண்மை எதுவென உரத்த குரலெடுத்து al ஊடாக மக்களாகிய உங்களோடு நான் ே உன்னத வழிகாட்டி எழுதும் * வருகின்றேன். உரிமை மடல் ଧ துப்பாக்கிகளைக் கண்டு அஞ்சாத தாம், பே முனை கண்டு மட்டும் அஞ்சுவதாக உலக வரலாற்றி گ இது . ܕ ܢ தோல்விகளை மட்டும் சந்தித்திருந்த சர்வாதிகாரிக செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தh கூறியிருப்பதாக நாங்கள் அறிந்திருக்கின்றோம் அவர்கள் ܠܵܐ ܠܵܐ ܠܵܐ அந்த வரலாறு கூறும் சர்வாதிகாரிகளின் வாரிசுக இபர் படும் ம்ை தேசத்து மக்களுக்காக எழுதும் ܐܸܠ இன்னமும் எம் தேசத்திலும் விடுதலைப் போராட்ட தொடர் மடல் < குளூ என்ற முகமுடி அணிந்தபடி வாழ்ந்துகொண்டுதா
இருக்கிறார்கள்
அதனால்தான் பேனா முனை கொண்டு எழுந் ஊடகவியலாளர்கள் இன்னமும் எங்கள் தேசத்தி கொல்லப்பட்டு வருகின்றார்கள்
அந்த வகையில் இறுதியாகக் கொல்லப்பட் ஊடகவியலாளர் 'தராக்கி என்று அழைக்கப்படுகின் சிவராம் அவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்
(Nஒரு பெண்ணரின் * GITTg 5.JaoTTJU
எழுதுகிறார்
மிக்கது. எமது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் நாம் பல விடயங்களைக் கற்றுக்கொண்டோம் கோணலான, முட்டாள்தனமான பிரசாரங்களைத் தவிர்த்துக் கொண்டோம். எங்களுடன் இருந்த நண்பர்கள் வித்தியாசமான பல்வேறு அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்தனர். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரமென்பது ஒன்றும் எல்லை மீறப்பட முடியாததல்ல என்பதை நாம் புரிந்தோம்!
கபடமான விளக்கங்கள், கேலிகள் ஒரு வினாடிக் குள் விவாதங்களை எழுப்பக்கூடியதாக இருந்தது, வதந்திகள் பெரும் கதைகளாகவும் உலாவந்தது. எங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் தோண்டப்பட்டு பழைய தஸ்தாவேஜிகள் சீவப்பட்டு எடுக்கப்பட்டு வந்தன. இத்தகைய பிரசாரங்களை நான் பல்வேறு தேர்தல்களிலும் ஏற்கனவ்ே கண்டு தான் வந்துள்ளேன்.
ஒரு சுவாரஸ்யமான விடயத்தை இந்த இடத்தில் சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு அந்தி நேரம்
அனாசயமான நகைச்சுவை உணர்வுள்ளவள், நெருக்கடியான நேரங்களில் எனக்கு அவள் பெரும் நண்பியாக விருந்தாள். பில்கிளிண்டனின் இரண்டா வது பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையின் சமூகத் தொடர்புப் பிரிவில் செயலாளராகப் பதவி வகித்தவள் இவள்,
அடுத்தவள் கலிபோர்னியா நகரைச் சேர்ந்த கெலி கிரைஸ்பீட், அழகான நீச்சல் வீராங் கனையாக இருந்தவள். அனுபவமுள்ள நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தராக இருந்தவள். எமது நிகழ்ச் சிகள், பிரயாணங்களுக்குப் பொறுப்பாக இருந்தாள். பெரும்பாலான நேரங்களில் பாதைகளில் எனது பாதுகாவலராக அவள் இருந்தாள். கடந்த எட்டு வருடங்களாக நான் எங்கு சென்றாலும் எங்கு இருந்தாலும் அவள் என்னருகில்தான் இருக்கிறாள். இம்மூன்று பேருடைய பணிகளும் எமக்கு மிகத் தேவையானதாகவும் எமது களைப்பினை பகிர்ந்து கொள்வதுமாக இருந்தன. தளபதி களுடைய, அரசியல் நிபுணர்களுடைய இயற்கையான அறிவு இதற்குத் தேவைப்பட்டது. அதோடு அவர்களுக்கு இயற்கையான அர்ப்பண உணர்வும் ஆழமான உட்பார்வையும் இரும்புச் சக்தியு மிருந்தது.
1991இல் பில்லின் ஜனாதிபதி பிரசாரக் காலகட்டம் எமது வாழ்க்கையில் முக்கியத்துவ
CLID 19 - 25, 2005
移 酸
Y
நானும் பில்லும் பிரசாரத்தில் இருந்தபோது, அவரின் ஆதரவாளர்களிடையே என்னை பில் அறிமுகப் படுத்தினார். என்னுடைய குழந்தைகளை விபரிக்கும் போது அவர் கேலியாகச் சொன்னார் 'ஒன்றை வாங்குங்கள் ஒன்று இலவசமாகக் கிடைக்கும்." இப்படி பில் சொன்னதை அங்கிருந்தோர் புரிந்துகொண்டனர், ஏனெனில் நான் அவருக்கு எப்போதுமே நம்பிக்கைமிகு, ஆர் வந்தரும் கூட்டாளியாக இருப்பேன் என்பதையும் எனது குழ்ந் தைகளால் அவர் சந்தோசமடைந்துள்ளார் என்பதை யும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அந்நேரத்தில் பிரசாரத்திற்காக எமக்கொரு சுலோகமும் கிடைத்தது. இதனை பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. ஆனால் இப்படியுமொரு விமர்சனமும் எழுந்தது. பில்லுடன் சேர்ந்து நானும் ஒரு இணை ஜனாதிபதியாக இருக்க முடியுமா என்று!
தேர்தல் பிரசாரத்தின்போது பத்திரிகை ஊடகம் என்பது பலம்வாய்ந்த துப்பாக்கிக் குழாய் போன்றது. எமது செய்திகள், கொள்கைகள் பத்திரிகை யாளர்களின் கண்ணாடிகளால் மக்கள் மனங்களில் கண்ணாடியாக வார்க்கப்படக்கூடியது. தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஊடகங்களின் உதவியில்லாமல் அவருடைய அபிப்பிராயங்களை மக்களுக்கு கிடைக்கச் செய்ய (மடியாக!
(Մ)լգԱյT3}} (ଇ سة(
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

70களின் ஆரம்பங்களில் எமது தேச விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்திருந்தது
ஆயுதப் போராட்டம் என்று புறப்பட்ட இயக்கங்கள் அனைத்தும் தாம் போராடுவது அரிசியலுரிமைக்காக மட்டுமல்ல, மக்களாகிய உங்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகவும் தான் என்று அறிவித்திருந்தன. ) அடிப்படை ஜனநாயக உரிமைகள் என்று நான் இங்கு குறிப்பிடுவது - ஒரு மனிதன் சுதந்திரமாக எழுத வேண்டும் விரும்பிய கருத்தைப் பேச வேண்டும் தான் விரும்பியபடி சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் பத்திரிகைகளை வெளியிட வேண்டும் அது மட்டுமன்றித் தான் விரும்பிய கட்சியை அவன் சுதந்திரமாக ஆதரிக்க வேண்டும்!
எம்மோடுகூட சில காலங்கள் அவருக்கு உறவு இருந்தது! இதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்!
பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தபோது, நான் தேர்தல் வேலைகளுக்காக யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தேன். அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது கருணா என்னுடன் கதைக்க விரும்புவதாகவும் அது குறித்து எனது விருப்பம் என்ன என்றும் கேட்டு ஒருவர் என்னுடன் கதைத்திருந்தார்.
கருணாவுடன் என்னைத் தொடர்புபடுத்த விரும்பி
Hష్ణో தொடர்பு கொண்டவர் வேறு யாருமல்ல!
தராக்கி என்ற சிவராம் அவர்கள்தான்
சிவராம் கொல்லப்படுவதற்கு சில வரங்களுக்கு முன்பு புலம்பெயர் நாட்டிலிருந்து 'அதிரடி என்ற இணையத்தளம் என்னிடம் பேட்டி கண்டிருந்தது
அப்போது இவ்விடயம் குறித்து நான் கருத்துக் கூறியிருந்த போதும் என்னுடன் தொடர்புகொண்டது சிவராம்தான் என்ற விடயத்தை மறைத்திருந்தேன் காரணம் சரி, பிழைகளுக்கு அப்பால், அவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே நான் பெரிதும் விரும்பியிருந்தேன்!
சிவராம் புலிகளது அரசியல் போக்கினை சில காலங்கள் ஆதரித்து எழுதியிருந்தாலும், இறுதியாக அவர் வீரகேசரியில் எழுதிய கட்டுரையில் வழமைக்கு மாறான சில உண்மைகள் எழுதப்பட்டிருந்தன.
மக்களெல்லாம் பிரபாகரன் பக்கம் என்றும், தாமே தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் புலிகள் தங்களைத் தாங்களே சுய விளம்பரம் செய்து வரும்போது, சிவராம் எழுதிய இறுதிக் கட்டுரை அதற்கு நேரெதிர் மாறாக இருந்தது -
புலிகள் நடத்தும் பேரணிகளில் இப்போது அதிகளவில் மக்கள் கலந்துகொள்வதில்லை என்ற உண்மையை எழுதியிருந்தார் சிவராம்!
அதை விட மக்கள் முகங் கொடுக்கும் பிரச்சி னைகள் என்று இங்கு ஏராளம் உண்டு என்றும் அவை களுக்காக மக்கள் அணிதிரட்டப்படுவதில்லை என்றும் வேறு விடயங்களுக்காகவே மக்கள் அணிதிரட் தனது ஆதங்கத்தை வெளிப்படுத் தியிருந்தார் சிவராம்.
உண்மையை எழுதினால் இன்று என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும் புலிகளின் துப்பாக்கிகள் கேள்வி இன்றி தீர்ப்பெழுதும் காலமிது புலிகள் ஏந்தியிருக்கும் துப்பாக்கிகளுக்குத் திசை தெரியாது நீதி நியாயம் தெரியாது
சிவராம் புலிகளுக்காகவும் நீண்ட நாட்களாக எழுதியிருந்தவர். அந்த நன்றிக் கடனுக்காகத் தான் எழுதுமஉணமைகளை புலிகள் ஏற்கலாம் என்ற ஒரு
சிவராமுக்கு இருந்திருக்கலாம் புலிகளிடம் எங்கே நன்றியுணர்வு காணப்படுகிறது?
நீர்வேலி வங்கிக் கொள்ளையில் பிரபாகரனின் உயிரைக் காத்தவர்தான் ரெலோ இயக்கத் தலைவர் ಸ್ಧಿರು. அவரைப் புலிகள் கொன்றொழிக்க
606060ШII ||
பொலிஸாரால் தேடப்பட்டபோது பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்தவர் பரிஸ் பத்திரிகையாளர் |சபாலிங்கம்! அவர் புலிகளால் கொல்லப்பட
வில்லையா?.
துரையப்பாவைச் சுட்டுவிட்டு களைத்து ஓடிவந்த பிரபாகரனுக்குத் தாகம் தீர்க்க தேனீர் கொடுத்து அடைக்கலம் கொடுத்தவர் சறோஜினி யோகேஸ்வரன் அவரைப் புலிகள் சுட்டுக் கொல்லவில்லையா?
பிரபாகரனுடன் கூட இருந்து இயக்கத்தை வளர்த்தவர் மாத்தையா! அது மட்டுமல்ல, வடமராட்சியைப் படையினர் சுற்றிவளைத்தபோது, படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பிரபாகரன் சைனட் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்திருந்த வேளை, அதைத் தடுத்து நிறுத்தித் தனது மதியூகத்தினால் பிரபாகரனின் உயிர் காத்தவர் மாத்தையா! இதேபோன்று இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின் போதும், பல தடவைகள் மாத்தையாவால் பிரபாகரன் காப்பாற்றப்பட்டவர். அவரையே புலிகள் கொன்றொழிக்க வில்லையா?. இதுபோன்று சம்பவங்கள் பல
அந்த வகையில்தான் சிவராமும் புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்!
வேடிக்கை என்னவென்றால், புலிகள் சிவராமை நாமே சுட்டுக் கொன்றுவிட்டு அவருக்கு 'மாமனிதர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்
இதுதான் அகில இலங்கை காங்கிரஸ் கட்சித் லைவர் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் |L-Ibჭნტl.
i
இது எதை எடுத்துக்காட்டுகின்றது என்றால் அந்தக் கொலைக்கான பழியை அடுத்தவர்கள் மீது சுமத்தும் முயற்சியினையே குறித்துக் காட்டுகின்றது. உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டுவந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அங்கு புலிகளுக் கெதிரான சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டினை தெளிவாக அறிந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அரசாங்கத் தரப்பிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகப் புலிகள் சிவராமைக் கொன்றிருக்கலாம்!
ஏனென்றால், சிவராம் உலகறிந்த பத்திரிகையாளர்! அவரது கொலைக்கு ஊடாக தமக்கான ஒரு அனுதாப அலையை புலிகள் ஏற்படுத்த எண்ணி அவரைக் கொன்றிருக்கலாம்!
இப்படியாகப் பல காரணங்கள் உண்டு புலிகள் கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்களின் உயிரைப் பலியெடுத்திருக்கிறார்கள்!
ஆனால் எந்தக் கொலையினையும் அவர்கள் இதுவரை ஏற்றுக்கொண்ட வரலாறு இல்லை மாறாக அக்கொலைகளுக்கான பழியை அடுத்தவர் மீது சுமத்தவே புலிகள் பிரயத்தனம் எடுத்திருந்தனர்.
உங்களுக்குத் தெரியும் நிமலராஜன் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டு அக்கொலைக்கான பழியை புலிகள் எம்மீது திசைதிருப்பியிருந்தனர்.
நிமலராஜன், கொல்லப்படுவதற்கு முன்பு லண்டனில் இருந்து புலிகளால் நடத்தப்படும் ஐ.பி.சி. என்ற வானொலியின் முகவராகவும் இருந்தவர்.
தனது ஊடகத் தொழிலுக்குரிய ஊதியத்தை தனக்குத் தரவில்லை என்று புலிகளின் ஐ.பி.சி. வானொலி மீது குற்றம் சாட்டியிருந்தவர் நிமலராஜன்! இந்த விடயம் சில மாற்று ஊடகங்களில் அப்போது வெளிவந்திருந்தது. இது இறுதிக் காலத்தில் நிமலராஜனுக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாட்டினை சுட்டிக்காட்டுகின்றது என்பதைப் பலர் உணர்ந்திருந்தனர்.
அது மட்டுமன்றி, சிங்கள ஊடகவியலாளர் களோடும் நிமலராஜனுக்கு உறவுகள் இருந்தன. அந்த உறவுகள் கூட புலிகளுக்குத் தவறாகப் பட்டிருந்ததையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்!
பத்திரிகையாளர் நிமலராஜன், படையினரோடு உறவு வைத்திருப்பதாகப் புலிகளே ஒத்துக்கொண்ட விடயம் படைத்தரப்பினருக்கு தமது தகவல்களை வழங்கி வருகிறார் என்ற சந்தேகமும் புலிகளுக்கு இருந்தது.
நிமலராஜன் ஒரு இரட்டை முகவராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் புலிகளே அவரைக் கொன்றொழித்தனர்.
2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் நாள் நான் அமைச்சுப் பதவி ஏற்று சத்தியப்பிரமாணம் எடுத்திருந்த நாள்!
எமது கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும், நான் அமைச்சுப் பதவிக்காக சத்தியப்பிரமாணம் எடுத்திருந்த அதே அன்றுதான் நிமலராஜனி வேண்டுமென்றே புலிகளால் திட்டமிடப்பட்ட வகையில் கொல்லப்பட்டிருந்தார்.
எமது மக்கள் பணி கண்டு அச்சமடைந்த புலிகள், நாம் அமைச்சுப் பதவி எடுத்தால் மேலும் மக்கள் திரட்சியாக எங்களை நோக்கி வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் நிமலராஜனின் கொலைப் பழியை எம்மீது சுமத்தியிருந்தனர்.
புலிகளின் அச்சுறுத்தலாலும். புலி அரசியலை ஏற்றுக்கொண்ட தவறான முடிவுகளாலும் இன்று வரை பல ஊடகவியலாளர்கள் எமக்கு எதிராக எழுதி வருகிறார்கள்! நிமலராஜன் மட்டும்தான் எமக்கு எதிராக எழுதியவர் அல்ல என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!
எமக்கு இந்த வழிமுறை மீது நம்பிக்கை இல்லை! எமக்கு எதிராக எழுதுகிறான் என்பதற்காக அவனது பேனா முனையை ஒடித்துப்போடுவதில் எமக்கு உடன்பாடு இல்லை!
தமக்கு ஆதரவானவர்களையே புலிகள் கொன்றொழித்ததற்கான நிகழ்வுகளில் நிமலராஜன் கொலை விடயம் மட்டுமல்ல.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் செளந்தரராஜனும் புலிகளின் அரசியலையே ஏற்றிருந்தவர்! அவரையும் புலிகள் தானே கொன்றொழித்தனர்!
லண்டன் ஈழபதீஸ்வரர் கோவில் தர்மகர்த்தா ஜெயதேவனும் புலிகளின் அரசியலையே ஏற்றுக்கொண்டிருந்தவர் அவரையும் புலிகள்தான் கொன்றொழிக்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.
எம் இனிய மக்களே! கருத்துக்களைக் கருவிகொண்டு கருவறுப்பது அரசியல் நாகரீகம் அல்ல! சிறு பொறி கண்டு அஞ்சும் கோழைகள் போல் மாற்றுக் கருத்துக்களைக் கண்டு புலிகள் அச்சமடைகின்றனர்.
அந்த அச்சத்தின் விளைவாகத்தான் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களையெல்லாம் கொன்றொழித்தனர் புலிகள்
முறிந்த பனை என்ற புகழ் பெற்ற வரலாற்று ஆவணத்தைப் புத்தகமாக வெளியிட்டிருந்த யாழ். பல்கலைக்கழக ராஜினி திரணகமவிற்கு என்ன நடந்தது.
/தெsற்ச்சி 22ஆம் wத்தல்லாற்த்த.)

Page 18
|බg. எழுத்தாளர்கள் eerste எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது பின்னிணைப்பு - சியும் ஜே.ஆரின் தந்திரோபாயமும்
திகதி நடக்கவிருந்த சர்வ்கட்சி மாநாட்டில் சமர்ப்பிக் கப்படவிருந்த பின்னிணைப்பு:பி என்றழைக்கப்பட்ட
தலைப்பிட்டன. இது அரசாங்கத்தின் யோசனைகளல்ல வென்று ஜனாதிபதி செயலகம் விடுத்த, அறிக்கையில் மறுப்புத் தெரிவித்திருந்தது. இந்த 14 அம்ச யோசனைகள் பற்றி சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்படு மென்றும் ஜனாதிபதி செயலக அறிக்கை கூறியது. அரசின் 14 அம்சத் திட்டத்தைப் பார்த்ததும் அமிர்தலிங்கம் குழப்பிப் போனார். ஜனாதிபதி ஜெயவர்த்தன தமிழ் மக்களை ஏமாற்ற முனைகிறாரென்று அவர் கருதினார். டிசம்பர் மாதம் முப்பதாம் திகதி அமிர்தலிங்கம் தொலைபேசி மூலம் பார்த்தசாரதியோடு தொடர்புகொண்டு தனது அதிருப் தியை வெளியிட்டார். ஜனாதிபதி ஜெயவர்த்தன அளித்த உறுதிமொழிகளை மீறிவிட்டாரென்று அமிர்தலிங்கம் கண்டனம் தெரிவித்தார். தனிநாட்டுக் கோரிக்கை கைவிடப்பட வேண்டுமென்பதை 14 அம்ச யோசனைகளில் முதலாவதாக முன்வைத்தமை சமாதானப் பேச்சுவார்த்தையைக் குழப்பியடிக்கும் இநோக்கத்துடன்தானென்று அமிர், பார்த்தசாரதியிடம் இகூறினார். நியாயமான மாற்றுத் தீர்வொன்று இமுன்வைக்கப்பட்டால் மட்டுமே தனிநாட்டுக் கோரிக்கை இகைவிடப்படுமென்று அமிர் வலியுறுத்தினார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு மென்று மீண்டும் இரண்டாவது யோசனையில் குறிப்பிட்டிருப்பதையும் அவர் எதிர்த்தார். ஏனைய விடயங்களிலும் கூடத் தளர்வுப் போக்குகள் காணப்படு வதாகவும் அவர் சொன்னார். இதனைடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் புதுடில்லிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு பார்த்தசாரதி அழைத்தார்.
அன்றைய தினமே - அதாவது டிசம்பர் மாதம் முப்பதாம் திகதி விமான மூலம் புதுடில்லி விரைந்த அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் பார்த்தசாரதியைச் சந்தித்துப் பேசினார்கள். இந்திரா காந்தியையும், அப்போது வெளிவிவகார அமைச்சராகவிருந்த நரசிம்மராவையும் சந்தித்த தமிழர் கூட்டணித் தலைவர்கள் இருவரும் அரசின் யோசனைகள் 1984ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம். திகதி கொழும்பு வந்த பார்த்தசாரதி
அன்று மாலையே 攀
ನಿಬ್ಭತ್ಥಙ್ಗತ್ವೆಕ್ಟಿಕ್ಗಿಗೆ
தி
ழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் அரசின் யோசனைகள்
தொடர்பாகத் தெரிவித்த அதிருப்தியைப்
பார்த்தசாரதி, ஜனாதிபதி ஜெயவர்: விளக்கிக் கூறினார். தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் பந்தோ பஸ்துக்கும் தேவையான சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தினால் மட்டுமே, தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவார்களென்று பார்த்தசாரதி கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றி ணைத்து சுயாட்சி நிர்வாகப் பிராந்தியமொன்றினை ஏற்படுத்தினால் மட்டுமே, அப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென்று ” அவர் கூறினார்.
குறித்துத் தமது அதிருப்தியைத் தெரிவித்தனர். இந்தியப் பிரதமர், ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஏற்பட்டி ருக்கும் புதிய சிக்கல்களைத் தீர்ப்பதற்காகப் பார்த்தசாரதியைக் கொழும்புக்கு அனுப்பிவைக்கப் போவதாகக் கூறினார். இது குறித்து ஜனாதிபதி ஜெய வர்த்தன தனது அமைச்சரவையைக் கூட்டி ஆராய்ந் தார். இதன் பின்னர் பிரதமர் இந்திரா காந்தியுடன் தொலைபேசி மூலம் உரையாடிய ஜெயவர்த்தன பார்த்தசாரதியின் இலங்கை விஜயத்தை வரவேற்பதாகக் கூறினார்.
1984ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி கொழும்பு வந்த பார்த்தசாரதி அன்று மாலையே ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்தித்துப் பேசினார்.
(அரசியல் தொடர்)
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் அரசின் யோசனைகள் தொடர்பாகத் தெரிவித்த அதிருப்தியைப் பார்த்தசாரதி, ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் விளக்கிக் கூறினார். தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் பந்தோ பஸ்துக்கும் தேவையான சூழ்நிலைகளை அரசாங்கம்
توسيقية قدم في مرموقة في بوتسويقولون
1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம்
14 அம்சத் திட்டத்தைப் பத்திரிகைகள் அரசாங்கத்தின் யோசனைகளென்றும் சமாதான யோசனைகளென்றும்
கோரிக்கையைக் கைவிடுவார்களென்று பார்த்தசாரதி கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றி ணைத்து சுயாட்சி நிர்வாகப் பிராந்தியமொன்றினை ஏற்படுத்தினால் மட்டுமே, அப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென்று அவர் கூறினார். இந்த இரு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பும் அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட வேண்டுமென்றும் பார்த்தசாரதி
வலியுறுத்தினார்.
தனது கடினப் போக்கைத் தளர்த்துவதற்கு ஜெயவர்த்தன இணங்கினார். தமக்கும்
பார்த்தசாரதிக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் பின்னிணைப்பு - சி எனத் தலைப்பிட்டு சர்வகட்சி
மாநாட்டுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனுப்பி வைத்தார். இந்த ஒப்பந்தம் பார்த்தசாரதி - ஜெய வர்த்தன யோசனைகளென்றும் அழைக்கப்பட்டது. ஆனால் தான் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வில்லையெனக் கூறிய ஜெயவர்த்தன, அந்த யோசனைகள் தன்னுடையதெனக் கூறி ஏற்றுக
கொள்ளத் தயங்கினார். அதனை அரசாங்கத்தின்
ஆவணமாகச் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கும் அவர் தயங்கினார். அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் இதனைத் தனது ஆவணமாக முன்வைத்தார்.
இணைந்து எழுதுவது 5. FLIT gigord
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இரா.சம்பந்தன், ஏதங்கத்துரை ஆகிய தமிழர் கூட்டணித் தலைவர் களும் ஜனவரி மூன்றாம் திகதி இந்தியாவிலிருந்து கொழும்பு வந்து சேர்ந்தனர். இவர்கள் பலத்த பாதுகாவலுடன் கொழும்பு, கோட்டையிலுள்ள தர்பேன்ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்று இரவே கூட்டணித் தலைவர்கள் பார்த்த சாரதியைச் சந்தித்து எழுந்துள்ள புதிய நெருக்கடிகள் குறித்துக் கலந்துரையாடினர். ஜனவரி பத்தாம் திகதிய சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுமாறு கூட்டணித் தலைவர்களுக்கு அறிவுறுத்திய பார்த்தசாரதி, இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகக் கலந்துரையப்பட் வேண்டிய சகல பிரச்சினைகளையும் அங்கு முன்வைக்குமாறு கூறினார்.
இதற்கிடையில் எதிர்க்கட்சியான ரீலங்கா சுதந்திரக் கட்சி அன்றைய தினமே கூடி சர்வ கட்சி மாநாடு பற்றி ஆராய்ந்தது. இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கூட்டத்தின் முடிவில், சர்வகட்சி மாநாடு தொடர்பாக மேலும் விளக்கங்களை ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடமிருந்து கோருவதென முடிவெடுக் கப்பட்டது. சர்வகட்சி மாநாடு குறித்த நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னதாகவே வெளிப்படுத்த சுதந்திரக் கட்சி விரும்பவில்லை. ஜெயவர்த்தன தந்திரமாக இதனைச் செய்விக்க முனைகிறாரென்று சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கருதினர். பார்த்தசாரதியோடு ஜனாதிபதி ஜெயவர்த்தன இணங்கிக்கொண்ட விடயங்கள் தன்னுடையதல்லவென்று அவர் கூறுவதன் மூலம், பார்த்தசாரதியை மட்டுமல்ல, முழு நாட்டையுமே ஏமாற்ற முனைகிறாரென்று அனுரா பண்டாரநாயக்கா என்னிடம் (கட்டுரையாளர் சபாரத்தினத்திடம்) கூறினார். "சர்வகட்சி மாநாடு தொடர்பாக அரசாங்கம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளாமல் நாம் எப்படி ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியும் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு திருமதி சிறிமா பண்டாரநாயக்கா கேட்டுக்கொண்டதால்தான், கூட்டணித் ၄၈ရံရifအ၈၈။ !! அழைக்க இணக்கம் தெரிவித்தாரென்று ஏற்கனவே . ஜயவர்த்தன கூறியுள்ளார். சுதந்திரக் கட்சி வடக்கு கிழக்கை இணைக்குமாறு கேட்டதால்தான், தான் அந்த இணைப்புக்கு இணங்கியதாக இனி அவர் கூறலாம். திட்டவட்டமான நிலைப்பாடொன்றினை எடுக்கத் துணிவில்லாத ஒரு மனிதரை நாம் எப்படி நம்பமுடியும்" என்று அனுரா பண்டாரநாயக்கர் என்னிடம் கூறினார்.
அனுரா பண்டாரநாயக்கா கூறிய இந்தக் கருத்துக்களை நான் அமிர்தலிங்கத்திடம் கூறி, அவரது அபிப்பிராயத்தைக் கேட்டேன். புன்முறுவல் பூத்தபடியே அமிர்தலிங்கம் ஆணித்தரமாகத் தெரிவித்த கருத்துக்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடர்ந்து வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது இப் பொழுது குமார் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டிருந்தது. ஏனோ அன்று தூக்கம் வராமல் தத்தளித்துக்
கடநத சல மாதங்களாகவே கல்லூரியின் லாபரெட்டரி சொந்தப் படுக்கைய்றை போல்
. . . . அங்கே கடககும உபகரணங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு அந்த =ီ+းတိမ့် ஒரு கட்டல், டேபிள்,
நாற்காலி ஆகியவற்றைப் போட்டுக் கொண்டிருந்தார்.
இரவுச் சாபாடடை முடிதத பிறகு, ஊருக்குள் கொஞ்ச நேரம் வாக் போய்விட்டுத் திரும்பு
6b*
பேசுவார். பிறகு, தனது படுக்கை
போடப்பட்டிருக்கும் லாபரெட்டரி
அறைக்குள் அடைக்கலம் ஆவார். இதுதான் ரீகுமாரின் இரவு நேர ಫೆಹ್ರಿಕಿ நிரல்.
நகரின் மிகப் பழமையான புகழ்பெற்ற கல்லூரியின் உயிரியல் துறையின் சீனியர் லெக்சரதான் ரீகுமார். அவருடைய முழுப் பெயர் கே.ஜி. ரீகுமாரன் நம்பூதிரி.
மாணவர்களுக்கு ரீகுமார் சார: வடககு மலபாரை கேரளத்தின் வடபகுதி சேர்ந்த ஒரு கிராமத்தில் மிகவும்
ởi சறுவளள மனையின கடை வாரிசுதான் ரீகுமார்.
ஒரு காலத்தில் அந்தக் கிராமத்தின் நிர்வாகமே செறுவள்ளி மனையின் திருமேனிகளிடம்தான் இருந்தது. பிற்காலத்தில் அந்தக் குடும்பத்தில் சிலர் மனம் போனபடி நடந்துகொண்டதால் அவர்களிடமிருந்த சொத்துகள் பிறரது கைகளுககு மாறிவிட்டன. ரீகுமாரை வளரததுய படிகக வைத்தது அவருடைய தாய்மாமன் கிருஷ்ணன் நம்பூதிரிதான்
கிருஷ்ணன் நம்பூதிரிக்குப் புராணங்கள, இதிகாசங்கள் எல்லாம் தலைகீழ் பாடம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் தனது மருமகனுக்கும் கற்பித்தார். அத்துடன் அந்தப் பரம்பரையின் பழைய அருமை မြှုပျို့ဓာမှူးစဲရှူးပျှပ် நிறையவே சொல்லித் தந்திருந்தார்.
L[[Hl. Llshl. Llshl. | இரவின் அமைதியை ஆபீஸ் அறையிலிருந்த பழங்காலச் öಹಿಟ್ಲ೦ ஒலிப்பது
கேட்டது. மணி பன்னிரண்டு. தூக்கம் வராததால், திருத்த எழுதிபல) felgö / வேண்டிய விடைத்தாள்களை எடுத்துப் புரட்டினார். ஒருவித அலுப்புத் தோன்றியது. வருடக் கணக்கில் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்? மேலாக இருந்த தாளைத் திருப்பினார். அதில் எலும்புக்கூடு ஒன்றின் படம் வரையப்பட்டு பாகங்களைக் குறித்திருந்தது. அவரையும் அறியாமல் அவரது கண்கள் இடதுபுறமிருந்த ஸ்டோர் ரூமின் பக்கம் திரும்பின.
லாபரெட்டரி அறையில்
வது நிற்கும்
எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் அந்த அறையையும் மங்கலாகத் தழுவிக் கொண்டிருந்தது
அந்த அறைக்குள் 3. கண்ணாடிப் பெட்டிக்குள் அந்த ஏலும்புக்கூடு தெளிவற்றுத்
தெரிந்தது
லும்புக்கூட்டை வாங்கினார். ஒரு டவை மாணவர்களுக்குக் காட்டுவதற்காக அதை வெளியே எடுத்தபோதுதான், சாம்பல் படிந்தது போல் அதன்மீது பூஞ்சைக் காளான் இருந்தது தெரிந்தது. ●
அது அப்படியொன்றும் பழைய எலும்புக்கூடாகத் தெரியவில்லை. அதை ஸ்பிரிட் போட்டு சுத்தம் செய்தார் ரீகுமார் அந்த நிகழ்ச்சி
இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது.
அந்த எலும்புக்கூடு யாருடையதோ?.
ரீகுமாரின் கண்கள் மறுபடி ஆன்ஸர் பேப்பரின் மீது பதிந்தன. மண்டையோட்டுப் பகுதியில் 'டிக் போட்டபோதுதான் அது கேட்டது.
ஒரு கலகல சத்தம் இரவின் நிசப்தத்தில் விகாரமாய் ஒலித்தது. எலும்புத் துண்டுகள் ஒன்றுடன் ஒன்று உரசியது போன்ற சத்தம்
ரீகுமாரின் காதுகள் கூர்மையடைந்தன.
அவர் உடல் ஒரு முறை நடுங்கியது. ஒருவேளை நமது மனப்பிரமையாக இருக்குமோ? தன்னையும் மீறி மீண்டும் ஒரு தடவை கண்ணாடிப் பெட்டியின் பக்கம் பார்த்தார். எலும்புக்கூடு பத்திரமாக
திருப்பினார்.
குேர்ே அங்கு வேலைக்கு வந்து சேர்ந்த பிறகுதான் அந்த
GD 19 -
இருந்தது. மீண்டும் ஆன்ஸர் பேப்பரின் மீது கவனத்தைத்
அதே கலகல சத்தம் எலும்புத் துண்டுகள் உராயும்
த்தம்
ரீகுமாருக்கு வியர்த்தது. மெல்ல இடதுபுறம் திரும்பிப் பார்த்தார். -
அவருடைய புலன்களில் குழப்பம் நெளிந்தது. உடனே டேபிள் டிராயரைத் திறந்து டார்ச் லைட்டை எடுத்து வேலை செய்கிறதா என்று சோதித்தார். சக்தி வாய்ந்த சார்ஜ் ஏற்றிக்கொள்ளக்கூடிய லைட் அது.
அன்று துரதிர்ஷ்டவசமாக சார்ஜ் செய்ய மறந்து போயிருந்தார்.
இருப்பினும் அதை எடுத்துகொண்டு ஸ்டோர் ரூமின் வாசலை நோக்கி மெதுவாக நடந்தார். லைட்டின் பட்டனை அழுத்தினார்.
அவரால் நம்பவே முடியவில்லை!
டார்ச்சின் மங்கலான 'டல் வெளிச்சத்தில் எலும்புக் கூட்டின் மண்டையோட்டுப் பகுதி அவரை நோக்கித் திரும்பியிருந்தது. கூட்டின் பிற பகுதிகள் பழையபடிதான் இருந்தன.
ஒருவேளை எலும்புக்கூட்டை இந்த மாதிரித்தான் வைத்திருந்தோமா? சந்தேகம் அவருக்குள் அரும்பியது.
(....فقدانو0)
25, 2005

Page 19
விகடனின் சென்னை வாசகர்களை நேரில் பார்த்து அவர்களிடையே உரையாற்றுகிற வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இரண்டு நாள் புரோக்கிராம். இரண்டாவது நாள் நிகழ்ச்சி முடிந்து நான் கிளம்பும்போதே என்னை ஒரு இளைஞன் வழிமறித்தான்!
ஷேவ் செய்யப்படாத முகமும் கண்களில் இருட்டும் முகத்தில் விரக்தியும்
"சுவாமி! நான் ஒரு எம்.ஏ. பட்டதாரி படிப்பை முடித்து பத்து வருடம் ஆகிவிட்டது. இதுவரை எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் இருந்து ஒரே ஒரு இன்டர்வியூ கூட வரவில்லை! அதனால் என் கல்விக்கும் தகுதிக்கும் சம்பந்தமே இல்லாமல் ஓட்டல் ஒன்றில் சொற்பமான சம்பளத்துக்காக காஷியர் வேலை பார்க்கிறேன்! சென்ற மாதம் கணக்கிலே ஐந்நூறு ரூபாய் உதைத்தது. எப்போது விட்டேன், யாரிடம் விட்டேன் என்று தெரியவில்லை. ஹோட்டலில் 'திருடன்’ என்ற பட்டம் வாங்காமல் இருக்க, ஏதாவது நகையை அடமானம் வைத்துப் பணம் வாங்கலாம் என்று மனைவியிடம் கேட்டேன். அவள் தனது நகையைக் கொடுக்க மறுத்துவிட்டாள்! தாயிடம் கேட்டேன். நகைக்குப் பதிலாக அவள் வசை
மொழிகளைத்தான் கொடுத்தாள்! இந்த உலகில் பெற்ற தாயும்,
மனைவியும் கூட எ காப்பாற்ற முன்வரவி
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி இவ119க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ எஸ்.ஏ.எம். ஹாபிஸ், அல்மினாபுரம், தி
தாமோதரம் வடிவேல், 5 ஏறாவூர், செங்கலடி
எஸ்.என். ஜெம், கல்லூரி வீதி, வட்டுக்கோட்ை
சீ தங்கவடிவேல், அரசினர் வைத்தியசாலை, மட்
எம்ஜே பெர்னான்டோ, 303, புனித லூசியாஸ் ஒ
குறுக்கெழுத்தப் போட்டி
எச். தர்சினி, 296, டைக் வீதி, திருகோணமலை,
ஆர். ராகினி, என்பீல்ட் தோட்டம், டிக்கோயா,
எம். அஹ்மத் ஸாது, 145 கல்பொக்கை வீதி, ே
ஜெ. நிரஞ்ஜனி, 2632 காலி வீதி, கொழும்பு 0.
காமில் ஜாவித் ஜயர்நிஷா, 3, காட்டுப்பள்ளி கு
10. திருமதி ரி. பரமேஸ்வரன், 13 அன்டர்சன் தொ
1. 5
6 8
9 12
s
17
20 21
GB III q. apgabo
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 25.05.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-121 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெ b ப்ெபிடு
இடமிருந்து வலம்
முழுமையான அறிவுடைய வர்களை இதற்கு ஒப்பிடுவார்கள். 6. திங்கள் என்றும் பொருள்படும். 10. பெண்களின் அணிகலன் ஒன்று (குழம்பியுள்ளது. 13 மாலைதீவு நாட்டின் உத்தியோக பூர்வ மொழி (குழம்பியுள்ளது). 11. அழகு (திரும்பியுள்ளது) 20. இது என்பது ஆமை என்று பழைய பாடலொன்று கூறுகின்றது (குழம்பியுள்ளது)
1.
மேலிருந்:
மனக்கலக்கம் - எதிர்ப்பதம் (குழப்
2. கப்பம் (தலைகீழ்), 5. மென்மையாக ஒலிக்கும் மெய்யெழுத்
சொல்லப்படும் (குழம்பியுள்ளது).
10. ஆசை 'இது அறியாது (குழம்பிய 14. கிளி (குழம்பியுள்ளது).
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் :
(3) 19 - 25, 2005
o தி(ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"தாயும் மனைவியும் உன்னை நம்பாதது இருக்கட்டும். முதலில் நீ உன்னை நம்புகிறாயா? நன்றாக யோசித்துப் பார். தன்னம்பிக்கை இல்லாததால்தானே உன்னால் வாழ்க்கையில் ‘ரிஸ்க் எடுக்க முடியவில்லை. ரிஸ்க் எடுக்க முடியாததால்தானே மனதுக்குப் பிடிக்காத ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாய். மனதுக்குப் பிடிக்காத வேலை என்பதால்தானே அதை ஈடுபாட்டோடு உன்னால் செய்யமுடியவில்லை. அதனால்தானே கணக்கில் பணம் எப்படி உதைக்கிறது என்று உன் நினைவுக்கு வரவில்லை! ஆக. உன்னுடைய பிரச்சினை தாயோ, மனைவியோ இல்லை! நீயேதான்! உனக்கு தன்னம்பிக்கை இல்லாததுதான் உன்னுடைய பிரச்சினை. முதலில் அதை வளர்த்துக்கொள்!"
நமக்குத் தன்னம்பிக்கை வளரவேண்டும் என்றால், அதற்கு மூன்று விஷயங்கள் மிகமிக முக்கியம்! கவலை, சோகம், சுயபச்சாதாபம் போன்றவற்றுக்கு நாம் இடம் தரவே கூடாது. இரண்டாவது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமை இல்லாவிட்டால் நிச்சயமாகத் தன்னம்பிக்கை வராது திறமை என்று நான் இங்கே குறிப்பிடுவது அக்கௌண்டிங், கம்ப்யூட்டர், மெக்கானிக் வேலை, தட்டச்சு, சுருக்கெழுத்து, ஓவியம்
என்று நமக்கு ஈடுபாடு அதிகமுள்ள ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து, அந்தத் துறையில் தனது திறமைகளை வளர்த்துக் கொள்வது கடைசியாக எதிலும் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய (5600TLD.
அரசு அலுவலகங்களில் சில ஊழியர்களைப் பார்த்திருப்பீர்கள்.எந்தக் கேள்வி கேட்டாலும் உண்டு. இல்லை என்பது மாதிரி நிச்சயமான பதிலைச் சொல்ல மாட்டார்கள். எல்லா பதிலும் வழவழா, கொழ கொழா என்று பட்டுக்கொள்ளாமல் இருக்கும். நாம் ஏதாவது புகார் சொன்னாலும்கூட தலையை ஆட்டி ஆட்டி கதை மாதிரி சுவாரஸ்யமாகக் கேட்டுவிட்டு கடைசியில்."எதற்கும் இதையெல்லாம் மேல் அதிகாரியிடம் நீங்களே நேரில் போய்ச் சொல்லிவிடுங்களேன் சார்” என்பார்கள். இதற்கு 'எச்சரிக்கை உணர்வு' என்று ஒரு பெயரும் கொடுத்து, அது தங்களுக்கு அதிகமாக இருப்பதாக இவர்களே தங்களின் முதுகை வேறு தட்டிக்கொடுத்துக் கொள்வார்கள்,
இதற்குப் பெயர் எச்சரிக்கை 600's 6, 966). Passing the = Bၿမိဳ႕ பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற அருவருப்பான
ன் மானத்தைக் வில்லையே!”
ழுங்கை, கொட்டாஞ்சேனை.
செயல். தன்னம்பிக்கை
உள்ளவர்கள் பொறுப்பைத் தாங்கள்
ஏற்றுக்கொள்வார்கள்
வாழ்க்கையில் வெற்றி பெற்ற
யாரின் சரித்திரத்தை
வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள்
படிப்பு இல்லாமல், பணம் இல்லாமல், ஏன் கை கால் இல்லாமல் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் உண்டு! சாதித்தவர்களும் உண்டு. ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல், வெற்றி பெற்றவர்கள் என்று யாருமே இல்லை!
ஒலிம்பிக், ஏஷியாட் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சில நாடுகள் மட்டும் தங்க மெடல்களை வாரிச் செல்வதற்குப் பயிற்சி, வசதி வாய்ப்புகள் என்று எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன! ஆனால், இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம் g) Goir(6! Sports Psychology 616igo குறிப்பிடுகிறார்கள். இதைக் கண்டுபிடித்தது ரஷ்ய நாட்டினர்தான். ஆனால், இதை அமெரிக்கர்கள் இப்போது நன்கு புரிந்துகொண்டு பல மடங்கு மேம்படுத்தி விட்டார்கள்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற உடற்பயிற்சி மட்டும் போதாது, மனப்பயிற்சியும் (36.60iiGib' 61601 Sports Psychology சொல்கிறது. அதாவது ஒட்டப் பந்தயத்திலே ஒரு வீரன் ஓடிக் கொண்டிருக்கும்போது 'நாம் தோற்று விடுவோம் போலிருக்கிறதே என்று ஒரே ஒரு கணம் அவன் நினைத்தால் போதும்.போட்டியில், அதன்பின் அவனால் முழு வேகத்தோடு பிரகாசிக்க முடியாது! அதனால், ஒட்டப் பந்தயத்தில் ஒடும்போது
மட்டும் அல்லாமல், பயிற்சி
எடுக்கும் காலத்திலிருந்து நாம்தான் ஜெயிக்கப் போகிறோம் என்று தனக்குத்தானே திரும்பத் திரும்ப ஆழமான நம்பிக்கையோடு அவன் சொல்லிக் கொள்ளவேண்டும். இதை Mental Rsharsa GTsid prisia,6i.
சமீபத்தில் பெங்களிபூரில் எனது இந்தக் கருத்துக்களைக் கேட்ட ஒரு இளைஞன் சொன்னான்: "சுவாமி நான் மற்றவர்கள் மாதிரி கிடையாது. வேலைக்கு அரசாங்கத்தை நம்பாமல், கையிலிருக்கும் பணத்தை முதலீடு. செய்து சுயமாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். பெரும் நஷ்டம் வந்தது. இப்போது வேலையில்லாதது மட்டும் அல்ல.கையிலிருந்த பணமும் போய்விட்டது. சொல்லுங்கள், நான் எப்படி நம்பிக்கையோடு இருப்பது."
வாழ்க்கையில் ஆபிரகாம் லிங்கன் சந்திக்காத தோல்விகள் கிடையாது 27ஆவது வயதில் நரம்பு மண்டலமே பாதிப்புக்குள்ளானது 46ஆவது வயதில் செனட்டர் தேர்தலில் தோல்வி 47ஆவது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி இத்தனை இழப்புகளாலும் தோல்விகளாலும் அவரின் தன்னம்பிக்கையை ஒன்றும் செய்யமுடியவில்லை! 52ஆவது வயதில் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.
ஆகவே, உங்கள் தன்னம்பிக்கையைச் சிதைக்க கடந்த காலத்தை அனுமதிக்காதீர்கள்!
நன்றி : சுவாமி சுகபோதானந்தா, (தொடர்ந்து வரும்.)
Big GITJub und BafEna? கொழும்பு வாசகிக்கு அதிர்வர்டம்
எஸ்.சோபி. 2ஆம் மாடி, மாளிகாவத்தை
து கீழ் பியுள்ளது).
- G55i BGD5D துக்கள் இவ்வாறு Iuistui Ita. @*
இவர்தார் ● ளளது).
னமுரசில் பிரசுரமாகும்.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
ன்னால் தூங்கமுடியவில்லை. காலை இரண்டு மணி எனது கால்களை அங்கு "போ"
எனச் சொன்னேன். சில பெண்களும் பல ஆண்களும் நான் கடந்த வீதிகளில், ஒருவன் என்னிடம் முதலில் ஓர் தாள் கேட்டான். தாள் கிடைத்ததும் அவனுக்கு நெருப்புத் தேவைப்பட்டது. நெருப்பையும் கொடுத்தேன். "சுகமா" நான் பதில்கள் உலகிலிருந்து தூரத்தில்,
"எனது சிகரெட்டிை ஒரு தடவை புகை"
ஓர் இழுவை, காலம் எனக்குமுன் காலங்களாகின.
"நீ எனது நண்பன்." "நானும் உனது நண்பன்." "நீ எங்கே போகின்றாய்" "அது எனது கால்களுக்கே தெரியும் என நினைக்கின்றேன்."
“Gum” எனது கையிலோ பையிலோ ஓர் பியர் ரின் இல்லாதபோதும் எனக்குள் ஓர் போதை இருந்தத.
"Gus" நான் எனது கால்களுக்குக் கட்டளை யிட்டேன்.
மார்க்ஸ் டோர்முவாச் சந்தி ஓர் வட்டச் சந்தியல்ல. நான்கு விதிகளை அது இணைத்துள்ளது. அது தொடுக்கும் வீதியொன்றில் உள்ள பழைய தேவாலயத்திற்குள் நாள் உள்ளிட்டது ஒருதடவை மட்டுமே. சந்திக்குத் தொலைவில் சில ஆண்டுகளின் முன் ஓர் கவர்ச்சியான பெண்ணைக் கண்டேன். எனது கால்கள் அவளைத் தொடர்ந்தன. அவளின் செக்ஸியான கோலத்தின்முன் எனது விழிக்குள் போதையேறியது. நான் அவள் பின், திரும்பிய கணங்களில் என்னைத் தனது விழிகளால் அழைத்தாள். நாள் அவளைத் தொடர்ந்தேன். அவள் தேவாலயத்தின் முன்னே வந்ததும் என்னைத் தனது விழிகளால் அழைத்து விட்டு உள்ளே நுழைந்தாள். நானும் அவள் வெளியேறும்வரை உள்ளே நிற்ப தென முடிவெடுத்துக்கொண்டேன். மெழுகுதிரிப் பக்கம் ஒன்றுமட்டுமே எரிந்துகொண்டிருந்தது. அவள் அந்தப் பக்கம் சென்றாள். தனது தோள் பையைத் திறந்தாள். பல மெழுகுதிரிகளை எடுத் தாள். அவை எரிந்தன, உருகத் தொட்ங் கின. என்னால் பொறுமை காக்க முடிய
"எங்கே!”
"லாச்சப்பல் சந்திக்கு அருகில் உள்ள
சாண்ட்விச் கடைக்கு"
"ggit!" "இவையனைத்தும் எரிந்து முடிந்தபின்னர் நான் உன்னை அங்கு சந்திப்பேன்."
"நான் போவேன் நீ வருவாயா?
"வருவேன், பின்னர் நாம் காதல்
செய்வோம்."
"நீ கட்டாயம் வருவாயா?
*(url!' 扈
சாண்ட்விச் கடை களைகட்டி இருந் தது. முதலாளி பிற்ஸாபோடும் வேலை யில் பிஸியாக இருந்தார். அவியும் பிற்ஸா விலிருந்து வந்த மனம் எனக்குள் ஒர் பேய்ப் பசியை ஏற்படுத்தியபோதும் அவள் எப்போது வருவாள் என எனக்குள் கேள் விக்குமேல் கேள்விகள்
GIT!" நான் கத்தியது குமே
கேட்கவில்லை.
ஆம், நான் எனக்குள் கத்தினேன். எனக்குள் வெடிக்கும் கேள்விகள். “Cul" ܀
இரண்டு புனித்தியாலங்கள். அவை எனக்கோ இரு நூற்றாண்டுகள் போல,
"சாப்பிட்வர்கள் அனைவரும் போய் விட்டனர். சிலரைத் துரத்தியும் விட்டேன். கடை மூடும் நேரம் உங்களை எனக்குத் தெரியும் என்பதால் நான் துரத்தவில்லை. உங்களுக்குப்பசியென்றால், உடனடியாக ஓர் பிற்ஸர் போட்டுத் தருகிறேன். அதனை இங்கே சிப்பிடாமல் வெளியே சாப்பிடவும் நான் கட்டாயம் கடையைப் பத்து நிமிடத்துள்பூட்டவேண்டும்."
"எனக்குப் பசியில்லை. அவள் கட்டாயம் வருவாள் என நம்புகின்றேன்." எனக்கு விளங்குது. காசைக் குடுத்து ஏன் வருத்தத்தை வாங்குவான்." "உன்னிடம் பிற்ஸா வாங்கியவர்கள் அனைவரும் நோயாளிகளா"
RIH
“@um!” தேவாலயத்தை நோக்கி எனது கால்கள். அவள் அங்கே நிற்கவேண்டும் என்பது எனது பிரார்த்தனை, அவளது பிருஷ்டம் எனது முகத்தை மூடியது. அது ஓர் செங்கல் நிற LD6007(5LLD.
குடங்கள் வரிசையாக, கடலின்முன் குழாய்த் தண்ணீருக்காகக் காத்திருக்கும் சித்திரங்கள். இந்தப் பாரமான குடங்களை எவ்வாறு அந்தச் சின்ன இடைகள் தாங்கின என்பதை என்னால் இன்றும் விளங்க முடியாமல் உள்ளது. இன்றோ குடங்களும் இல்லை, இடங்களும் இல்லை; இருப்பும் இல்லை. பேய்கள் மட்டுமே குண்டுகளோடு
"(Us" தேவாலயம் மூடப்பட்டுக் கிடந்தது. Merde! அவள் எங்கே? அனைத்துப் பக்கமும் அலைந்தன எனது விழிகள். அபூர்வமாக அலைந்த அனைத்து நிழல் களும் அவளது உடலின் படைப்புக்கள் போல, ஆசையும் கோபமும் எனக்குள் போர் செய்தன. நான் மூடப்பட்டுக் கிடந்த தேவாலயத்தின்முன் முழங்காலில் என்னை இருத்தி செபம் செய்யத்தொடங்கினேன்.
"IT"
வந்தாள். "நான் உனக்காகக் காத்திருந்தேன்." "எங்கே?"
"சாண்ட்விச் கடையில்."
“மன்னித்துக்கொள். நான் அங்கு வரவில்லை."
“gsi?”
"அவர் இறந்துவிட் டார். சிலுவையில் భీఖఐa சித்திரவதையின் குறியீடு"
Ul?!
எனது கையில் ஓர்
s கிழிந்தும் அழுக்காகியும்
னொருவன் பின்னால்| ஓடினாள். ஏன்?
M
afi A.
III, H
t
היה / זו
Dos GSO1&SLib!" எண்முன் ஓர் வயோதிபர் தரிசனம் தந்தார்
மால்ை வணக்கம்" என நானும் (ပြဲဥ;ifiင္တfitဦးရှူးရှုံi,
'அவ்ளை எனக்குத் தெரியும்."
19ஆம் இலக்கத்திற்குச்
"இதனைக் இயேசுவிடம் கேள்": S.
கிடந்த ஓர் விவிலியN
வேதத்தைத் தந்து இன்| 勾/
W
துடித்த களைப்பு காணாமல் போல அவள்களது உலை மார்க்ஸ் டோர்முவ போலக் கிடந்தது. பி எம் 2மணியைத் எனது மறதிக் கிடங் வங்கிமுன் பல வெறு எனக்குள் தாகம் ஏற் என்முன் எந்தக் கை நான் சந்தியைத் வீதிக்குள் ஓர் நம்பிக் ஒா கடை எனககா8
“lîLİ” "உன்னிடம் கா "பியரைத் தா! "பிடி, 1 ஈரோ
உனக்காக” “(8upiჭ” "து றியான் மு
师
f
狮
#ቑ!!
3.
!!![ቀስ
b
i) "என்ன நீ காரணி "நீ அவளின் கொண்டிருந்தபோது பின்னே நடந்துசெ என்னைக் காணவில் துக்குள் நுழைந்தே தேன். நீ அவளோடு
அவள் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு:முது
நந்தாள் சிறு துரத்தில் நான்
அதற்குள் உடல்கள் சில போவதும் வெளியேறுவ கால்களில் ஓர் இனம்புரியாத வலு கதவைத்த
5.676ին, հի: வா! அவள் அழைத்தாள் அவளைக் கடந்து நடிக்கையில் இன்னோர்
'an at P!
"என்னைச் சந்திக்க அவள் இன்று ஒப்புக்கொண்டாள். ஆனால் சந்திக்கும் இடத்திற்கோ வரவில்லை."
"அவள் அப்படித்தான்." "அப்படித்தான் என்றால்" "அவள் ஒப்புக் கொண்டபோது உனக்குள் ஓர் சந்தோஷம் ஏற்பட்ட தல்லவா?”
"உண்மை, வரவில்லையே"
"அவளது முதலாவது ஒப்புதல்தான் முக்கியம், அவளல்ல. அவள் வராதுவிட்ட தற்கு அவள் காரணமல்ல, நானே காரணம்"
ஆனால் அவள்
போவதைக்கண்டே வெளியே போகு இருந்தேன்."
"நிறுத்து எனக் "அவளை விடு! திற்கான வழியை காட்டமுடியும்"
“காட்டு” "18, rue de la C Bonne nuit toi!" 19ஆம் இலக்கம் லேயே இருந்தது. 10 வேண்டும். என்னை
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என் கண்முன்னே ாது. உஷார். நான் க நோக்கி நடந்தேன். ாச் சந்தி ஓர் மயானம் நேரத்தைப் பார்த்தேன். தாண்டி கால ஒழுக்கம் குள், கிறெடிற் லியோன் மையான பியர் ரின்கள், பட்டது. அந்த நேரத்தில் டகளும் தெரியவில்லை. தாண்டி இன்னோர் கையோடு நுழைந்தேன். 5க் காத்திருந்தது.
சு உள்ளதா?”
காசு வரும்.” 90,"
ரா, மிஞ்சும் பத்து
RTLDT?"
பின்னே நடந்து 1, நான் உனக்குப் ாண்டிருந்தேன். நீ லை. நீ தேவாலயத் ாது நானும் நுழைந் பேசிவிட்டு வெளியே
கைக்காட்டி
அந்த இரவில்
Dai 65
ள்ளித்திறந்து
அழைப்பு
ர், நானோ அவள் ம் வரை உள்ளே
த விளங்குகின்றது."
அவள்களின் உலகத் என்னால் உனக்குக்
napelle
நான் நின்ற வீதியி நிமிடமாவது நடக்க க் கட்டியணைக்கத்
Juli U)I J.
தருவதற்கு
19. 19. றுயூ து ல சப்பெல்.
அந்த இரவில் நான் சாறி கட்டிய எந்தப்
பெண்களையும் சப்பெல் வீதியில் காணவில்லை. சில பெண்களைக் கண்டேன், சாறி இல்லாமல்,
"சகோதரனே! வீடு செல் தூங்கு ஓர் பெண் என்னிடம் சொன்னாள். "நான் 19ஆம் இலக்கத்துக்குப் போகவேண்டும்.”
"அங்கு போகாதே "g6?"
y
"எனது வீட்டிற்கு!” “gsi?” "உனக்கு எது தேவையோ அதனைத்
'' "வேண்டாம்!” “6)III!” “Gum” அவள் என்னை முறைத் துப் பார்த்துவிட்டு முதுகைக்காட்டி நடந்தாள்.
19ஆம் இலக்கத்திற்குச் சிறு தூரத்தில் நான். அந்த இரவில் அதற்குள் உடல்கள் சில போவதும் வெளியேறுவதுமாக. எனது கால்களில் ஓர் இனம்புரியாத வலு கதவைத் தள்ளித்திறந்து உள்ளிட்டேன்.
"வா"அவள் அழைத்தாள். அவளைக் கடந்து நடக்கையில் இன்னோர் அழைப்பு "வா! வா!' திறந்து கிடந்த கதவின் முன் அவள். மொழிக் கிடங்காக அவளது விழிகள். கட்டில் தெரிந்தது. சமையல் புகை எனது நாசியைத் தொட்டதால் எனக்குள் ஓர் பசி,
"IT" நான் நானாக இல்லாமல், தலைக்குள் ஓர் குளிர் மழை.
"இங்கே 5 மாடிகள், ஏறு நிறைய இளம் பெண்கள் ஏறு'
ஏறிக்கொண்டிருந்த ஒருவன் எனக்குக் கேட்கும்படி சொன்னான்.
அது ஓர் சுத்தமான கட்டிடமல்ல. சிறுநீர் மணம் வீசியது. படிகள் தேய்ந்து கிடந்தன. அரசால் கழித்துவிடப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என நினைக்கத்தோன்றியது.
"வா உள்ளே வா!' முதலாவது மாடியில் அழைப்பு விட்டவளின் உடல் என்னை அவள்முன் ஓடவிட்டது.
"20 ஈரோ” என்றபடி தனது நாக்கைத் தன் உதடுகள் மீது லாவகமாக உருளவிட்டாள்.
"நீ எனது மனைவியாகுவியா" நான் மனைவியாகிவிட்டேன். வா! என்னைத் துக்கம் தொட்டது. "IT" பதில் எதுவும் சொல்லாமல் 2ஆவது மாடிக்குத் தாவினேன்.
3 பெண்கள் ஒரே தடவையில். “GJIT!!!!!!!!!” மூன்று அறைகளும் திறந்து கிடந்தன. மூன்று கட்டில்கள். மெத்தைகள் அழகாக இரவுப் பசியைத் தூண்டும் விதத்தில் விரிக் கப்பட்டிருந்தன.
"என்னோடு வா!" என ஒருத்தி கேட்டபோது, ஏனைய இருவரும் பொறுமை விழிகளால் என்னைப் பார்த்தபடி இந்தப் பொறுமையின் அர்த்தம்.
நான் மூன்றாவது மாடிக்குத் தாவினேன். "வணக்கம் அம்மா" “வணக்கம் பெபே வா!' எனது கண்கள் முன் எனது அம்மா.
"அம்மா” அவள் எனது அம்மாவைப்
போலவேயிருந்தாள்.
"நீங்கள் எனது அம்மாவைப் போல!" "T"
என்னை அறைக்குள் இழுத்தாள். எனது உதடுகளில் அவளது உதடுகள்.
A LDL (6tó 616ötötösi utó
வேண்டாம்' நான் பலவந்தமாக அறையைவிட்டு வெளியேறி 4ஆவது மாடிக்குத் தாவினேன். "பெடே (அலி)" என அவள் ஆத்திரத்தில் கத்துவது எனக்குக் கேட்டது. ஒலியைத் துரத்தி அவளது முகததை
பிடித்து கொண்டேன்.
நான்காவது மாடியில் நான், கதவுகளும் மூடப்பட்டுக் கிடந்தன. காம முனகல்கள் எனது காதுவரை எனக்குள் சூடு ஒவ்வொரு கதவையும் தட்ட எனது கரங்கள் துடித்தபோதும், துணிச்ச ஏற்படவில்லை. & இந்த ஒலிகள். இந்த ஈரமான கவிதைகள். இந்த வாசிப்புகள் இந்த இடங்கள். இந்தக் கதவுகள் இந்த
உடல்கள். இந்த இரவுகள்.
கதவு ஒன்று திறபட்டது. ஒருவன் வெளியேற ஒருத்தியின் தலை, குலைந்து கிடந்தது.
"வா' களைப்புள் கரைந்து வந்தது அழைப்பு
அதனைத் தொடர்ந்து ஓர் குழந்தை யின் அழுகை, அவளது முகம் மறைந்தது. 5ஆவது மாடியில் நிறைய ஆண்கள். "எங்களது முறைக்காகக் காத்திருக்கின்றோம்."
சொன்னவன் முகம் வர்ணம் எதுவுமற்ற கதவொன்றை வெறியோடு பார்த்தபடி.
எனது தொடங்கின.
4 "IT" 3 "T 2 “GJIT!!” 1 “GJIT!!!!!!” கீழ் தளத்தில் நான். சமையல் புகை வந்த அறையின்முன் அவள் நிர்வாண நிலையில் சிரித்தாள்.
"எனக்குப் பசிக்கிறது" “6)JI!” உள்ளே நான், ஓர் கோப்பையில் சோறும், சின்ன மீன் துண்டும் குழம்பும், என்னிடம் தந்தாள்.
நான் அனைத்தையும் விரைவில் சாப்பிட்டதால், "உனக்கு நல்ல பசிதான்" என்றபடி மீண்டும் எனக்குப் பரிமாறினாள். நன்றி சொல்லியபடி அதனையும் சாப்பிட்டு முடித்தேன்.
"இப்படியொரு உபசாரம் கிடைக்கு மென நான் எதிர்பார்க்க வேயில்லை.
-d.douGDIboi, Ilfoi
உனது உணவின் ருஷி எப்போதும் எனது நாக்கிலிருக்கும்."
20 ஈரோவை அவள் முன் நீட்டினேன். அதிர்ச்சியோடு அவள் முகம் "ஏன்" எனும் விதத்தில் என்னைப் பார்த்தது.
"உனக்கு" "ஏன் எனக்கு" "உனது உபசாரத்திற்கு" "நான் வா என்றபோது வந்திருந்தால் இதனை வாங்கியிருப்பேன். வா! என்னோடு காதல் செய் என்னைச் சுவை வாங்குவேன்."
"என்னிடம் இந்தக் கணத்தில் எந்த செக்ஸ் விருப்பமும் இல்லை. பிடி"
நீட்டினேன். "எனக்கு எனது உடலை மட்டுமே விற்கத் தெரியும். எனது உபசாரத் தையல்ல."
வெளியேறி நான் நடக்கத் தொடங்கிய வீதிகள் அனைத்திலும் அவளது முகத்தின் நிழல்களே.
பாதங்கள் இறங்கத்
'
(3ID 19 - 25, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O O O O O. O> 5555555íž můč355. KO
(நம்பிக்கைக்கு பாத்திரமாகுங்கள்
மற்றவர்களின் நேர்மைத்தனத்தில் ஒருவர் நம்பிக்கை வைக்காதவரை இவரின் நம்பகத்தன்மையே ஆபத்தில் கொண்டு போய்விடும். இவர், எவர் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளாரோ, அவர்களே இவரை தீடிரென்று கைவிடும்போது. அவரின் வாழ்க்கை சீர்குலைந்து ஒழுங்கற்றுப்போய், ஏன் இவரின் அடிப்படை வாழ்க்கையே ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கிவிடும்.
மனித உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை என்பது ஓர் உறுதியான அடித்தளமாக கருதப்படுகிறது. இது இல்லாவிடில் மனித உறவுகள் என்ற மாபெரும் கட்டிடமானது முற்றிலுமாகச் சரிந்து விழுந்துவிடும்.
நம்பிக்கைக்குப் பாத்திரமாகுதல்.
என்பது ஓர் உயர்ந்த, மதிப்புமிக்க நற்பண்பாகும். இந்த நற்பண்பு ஒருவரிடம் இருந்தால், அவர் மிகவும் மரியாதைக்குரியவர் என்று எண்ணலாம். ஒருவரிடம் இந்தப்பண்பு இல்லயென்றால் அவர் எந்த நிலையிலும் மதிப்பிலாத மனிதராக கருதப்படுவார்.
தன்னைச் சுற்றியுள்ளவர்களை தன் பக்கம் ஈர்த்து தன்னிடமுள்ள நற்பண்பினை, செயல்பாட்டின் மூலம் வெளிக்காட்டும்போது மற்றவர்களால் மதிக்கப்படுகிறார். அதனால் அவர் மென்மேலும் மதிப்புள்ளவராக அவர்களுக்கு மட்டுமல்லாமல்,
மற்றவர்களுக்கும் காணப்படுகிறார்.
'மகிழ்ச்சி எனும் நூலிலிருந்து
2 பொதுக் கட்டமைப்பை இந்தியாவும் எதிர்க்கிறதாமே?
ஏ.எம்.ஏ.அஸிஸ், காத்தான்குடி
இந்தியாவையும், முஸ்லிம்களையும்கூட நமக்குப் பகையாளிகளாகவே காட்டித் தந்து கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியத்தின் அதிகாரக் குரல். நம் பத்திரிகைகள் முடிந்தளவுக்கு வெறுப்பையே முட்டி எழுதி வருகின்றன. பிறகு, அவர்கள் நமக்குச் சார்பான முடிவுகளையே எடுப்பார்கள் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும் -
4šk36Ně,u491
2 "சச்சின் படம் எப்படி?
பஸினா, ஹீனுப்பிட்டி
இன்று வசூலில் தொடர் சாதனையாளராக உள்ள விஜய், ஆர்வத்தைத் தூண்டு வதற்கு மும்பையின் அழகுப் புயல் பிபாஷா, பணத்தைத் தண்ணீராக இறைக்கக் கூடிய தயாரிப்பாளர் தாணு, ரகுவரன், தோட்டா தரணி, விரி விஜயன். எனத் திறமைமிகு கூட்டணி பெரிதாய
மைந்தும், மகேந்திரனின் மகன் கோட்டை விட்டு
212 கிழக்கில் அன்றாடம் கொண்டிருக்கும் உயிர்கள் பற்றி, யாரிடமும் எந்தச் சலனங்களையும் காணோம்'மனிதர்கள் யாவரும் சமம் என்று சொல்கிறவர்கள்கூட ஊடகவியலாளர்களின் உயிரிழப்பை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்?
ஏ. பிரதீபன், தெஹிவளை
உங்கள் உயிரை விட ஊடகவியலாளரின்
உயிர் முக்கியமானது, அதைவிட ஒரு போராளியின் உயிர் மதிப்பு மிகுந்தது, அதையும் விட, அப் போராளியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவரின் உயிர் மகத்துவம் மிக்கது. எல்லா சமத்துவங்களுக்கும் அடியில் ஓர் உண்மை உள்ளது. எனக்குப் பிடிக்காத அல்லது தெரியாத சாதாரண உயிர்கள் குறித்து என்னிடம் எந்த மதிப்புமில்லை என்பது அந்த உயிர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செத்துக்கொண்டிருக்கலாம் என்பது
&aks, t.497
2 நம் மக்கள் ஆங்கிலப் புத்தாண் டுக்குக் கொடுக்கும் வரவேற்பை, தமிழ்ப் புத்தாண்டுக்குத் தருவதில்லையே, ஏன்?
"äls வருகிற: அந்த சிற்றூர் ம
விட்டு வெளியே வந்த
"ஊருக்குள் வ
உயரம்" என்றெல்லாம் மக்கள் கடலை நோக்கி அவர்களுடனே ஓடின.
f
கடல் வந்து போ வீதிகளிலும் நீரை நிர் தத்தளித்தவர்களையெல் கொண்டவர்கள் தூக்கிக் மிதந்து வந்தவைகளு இல்லையா என்று பார்த் இல்லை,
அள்ளி அள்ளி வந் அதுவரை மனிதர்க
| வர்கள், மற்றவர்களால் ம தவர்கள்கூட தங்கள் உ
சீற்றங்களுக்கும் அர் போனதுபோல், ம
acto
2 வாரம் ஒருமுறை வரும் பத்திரி
கைக்கு 'தினமுரசு' எனும் பெயர் எவ்வாறு பொருந்தும்
- முஹமட் மஜிஸ், மீராவோடை - 04
மகாகவி இக்பாலின் கவிதை வரி ஒன்று "கலங்காதிரு பிறையே! உனக்குள்தான் பூரண சந்திரன் புதையுண்டிருக்கிறான்" சந்திரன்தான் சில நாட்கள் பிறையாகத் தெரிகிறான் என்பது போலத்தான் இதுவும்.
alâk:63'tAS’a
22 தொலைக்காட்சி நேயர்களை 'ரசிகர்களே என்று விளிக்க என்ன காரணம்
எம். பிரியதர்ஷினி, மருதானை.
நேயர்கள்' என்ற பதம் வானொலிக் குரியது என்று கருதுகிறார்களாயிருக்கும். நேயமுள்ளவர்கள் தொலைக்காட்சிக்கு இருக்கக் கூடாதா என்ன? ரசிகர்களே என்று விளிப்பது கேட்கச் சங்கடமாய்த்தானிருக்கிறது. ரசிகர் மன்றங்களும் அமைக்கச் சொல்கிறார்களோ என்று அச்சமும் கூடவே
4ákł6N e Ayiti
உலகோடு ஒட்ட ஒழுகுதல் என்ற நற்பண்பு
4ák setA6řa
23 ஒரு பெண் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்கிறார்களே, உண்மையா?
- ருமியா, பன்கொள்ளாமட
அதெல்லாம் சும்மா. எல்லோருமே வயது அதிகமாகக் கூடாது என்றுதானே நினைக்கி றார்கள் முடிகிறதா?
&ak &et Asya
2 ஆவிகளுடன் பேசுவதாக வரும் கதைகளை நம்ப முடியுமா?
- மனோ கோபாலன், ஹப்புத்தளை,
நம்புகிறீர்களோ இல்லையோ, அதிலுள்ள ஆபத்து ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
ஒரு கணவன், இறந்து போன மனைவியின் ஆவியுடன் பேசுகிறான்
"சாந்தி, நல்லாயிருக்கிறாயா?" "இருக்கிறேன்." "இங்கே என்னோடு வாழ்ந்ததை விடவா" "ஆமாம்" "அப்போ, நீ இருக்கிறது சொர்க்கமா"
அடையாளங்களும் நோ கொண்டிருந்தார்கள்
வியாகுலனும் கைச
கரை சேர்த்தான்.
யாரு - | தெரியவில்லை, காலம்
-
யாருக்கும் களைப்பு
"இல்லை. நரச
2 நம் நாட்டி காதலர் தினம் ெ கொண்டாடப்படுவதற்
ரி.எ6
உழைப்பாளிக செய்பவர்களே அதி
என்பதால்
4.
22 சினிமா 6 தலுக்கான ஊடகம் தமிழ்ப் படங்கள் வ கொண்டிருப்பது ஏன்?
ஆர். சர்
அறைகளுக்குள் குளிர் தேச மக்கள் மெ8 காற்று சுழன்றடிக்கு பெரும்பாலான நேரத் மக்களுக்கு உரக்கப் உள்ளது. குறிப்பால் உ உணர்வுகளை வளர்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

برس صبر مہبربر برابر,
" என்ற கூக்குரல் கேட்டது. கள் எல்லோரும் வீடுகளை கள். துவிட்டது", "பனையளவு தறிச் சொன்னார்கள் சிற்றுர் ப ஓடினார்கள் வியாகுலனும்
அவர்களை ஆக்கிரமித்து இயக்கியது.
சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதிய வர்கள் என நூற்றுக்கணக்கான உடல்கள் கண்ணில் தென்பட்டவை எல்லாவற்றையும் கரைசேர்த்து, பெரிய குழிகளில் ஒன்றாகப் போட்டு மூடினார்கள் அடை யாளம் தெரிந்தவற்றை மிஞ்சிய உறவினர்கள்
கடலின் பேரெழுச்சி தந்த அதிர்ச்சி மட்டுமே
பிருந்தது. வீடுகளினுள்ளும்
ப்பியிருந்தது ஆங்காங்கே லாம் உறுதியான உடல்வாகு கரை சேர்த்தார்கள் கடலில் க்கு உயிர் இருக்கிறதா துக்கொண்டிருக்க அவகாசம்
து போட்டார்கள். ளாகவே நடந்துகொள்ளாத னிதர்களாக நினைக்கப்படா யிரையும் சிரமங்களையும் ால் நிலைகுலைக்கப்பட்ட கொண்டிருந்தார்கள்.
* கீழே வேறெந்த தனிமனித ந்தமெதுவும் இல்லாமல் Eதர்கள் வேறெந்த க்காது ஓடியோடி உதவிக்
லிக்கச் சலிக்க உடல்களைக்
த் தெரியவில்லை, கவலை நேரம் தெரியவில்லை.
கொண்டு போனார்கள் இருள் வந்து இயக்குதலை நிறுத்தியது.
உடலும் மனமும் களைத்தவர்களாய் ஓரிடத்தில் சிற்றூர் மக்கள் கூடினார்கள். அவர்களதும் வீடுகள், உடைமைகள் பல கடலோடு போயிருந்தன. ஆனால், சிற்றூரைச் சேர்ந்த எவரும் உயிர்காவு கொள்ளப்பட வில்லை. பக்கத்துப் பக்கத்து ஊர்களிலேயே அவர்கள் முன்னின்று வேலை செய்தார்கள்.
எல்லாம் முடிந்து, இரவு அனைவரும் சேர்ந்திருக்கையில், ஆண்கள், பெண்கள் எல்லோருமாகக் குமுறி அழுதார்கள். அதுவரை கவலை உணராது. களைப்பு உணராது. இயங்கிய மனிதர்கள் அன்றிரவு வெகு நேரம் வரை அழுகையை நிறுத்த முடியாமல் கதறிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த நாளும் உடல்கள் கிடைத்துக் கொண் டிருந்தன. சிற்றூர் மனிதர்கள் அனைவருமே கடற்கரை களில் அலைந்தார்கள். வியாகுலனும் நண்பர்களும் அடுத்தடுத்த ஊர்களுக்கும் சென்று வந்தார்கள்.
சில இடங்களில் சடலங்களைக் காகங்கள் கொத்தின. அவ்வூர் மனிதர்கள் அதிசயம் பார்த்தபடி நின்றார்கள், கடல் செய்த கோரம், சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே சிலருக்கு வேடிக்கை பார்ப்பதற்குரியதாகி விட்டது கண்டு வியாகுலனும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தார்கள் "ஏன் பார்த்துக்கொண்டு நிற்கின்றீர்கள்?
LD!"
Akronetspa
ல் மே தினத்தை விட வகு விமரிசையாகக்
என்ன காரணம்
ராசாத்தி, லெபனான்.
ளை விட காதல் கம் இருக்கிறார்கள்
Se45ra
ன்பது காட்சிப்படுத் ன்பதை மறந்து, நம் வளாவென்று பேசிக்
வேஸ்வரன், வவுனியா,
பெரும்பாலும் வாழும் லப் பேசலாம். ஆனால், வெளியிடங்களில் தச் செலவிடும் நம் பசுதல் இயல்பானதாக கர்த்துவது, பேசிப் பேசி தடுப்பது, இரண்டுமே
இவ் வேறுபட்ட சூழல்களுக்கான தேவைகள்
தான். ஆகவே, மணிரத்னம் படங்கள் போல்
செயற்கையாகப் பேச்சைக் குறைத்துக் கொள்
வது அவசியமில்லைத்தான். அதற்காக,
முன்னாள் சிவாஜி போல கண்கள் தெறித்துவிழக்
கத்திக் கொண்டிருக்கவும் வேண்டாம்.
earneata
2 சிவாஜி - பத்மினி, எம்.ஜி.ஆர். . ஜெயலலிதா, கமல் - ரீதேவி, பிரபு - குஷ்பு இவர்களில் உங்களைக் கவர்ந்த ஜோடி எது? - இ. தவக்குமரன், திருகோணமலை,
பத்மினியின் கனடா விஜயம் பற்றி எழுத்தாளர் அ.முத்துலிங்கம், ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை வாசித்தீர்களா? இல்லாவிடினும் அந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை திண்ணை.கொம் இணையத் தளத்தில் பார்க்கலாம். உங்களுக்கும் அந்த ஜோடியைப் பிடித்து விடும்!
éák353, t.A91
2 வெளிநாடுஇல்லாவிட்டால் வாழ்க்கை
இல்லை என நினைக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல வருவது என்ன?
- எஸ். கவாஸ்கர், கொழும்பு - 13.
சொல்ல - வருபவை சொற்கள்தான்!
4439,22
22 ஜாதக பலன்களில் உண்மை
' நிவாரணப் பொருட்களை வழிமறித்துச் சிலர் தங்கள்
بر پر ارس ۸ بیمار مرّس پیر بررسی
ஊரே நோய்களால் அழிந்து விடுமே”
"இந்தச் சடலங்கள் எங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுடையதில்லை. இவர்களை நாங்கள் அடக்கம் செய்ய முடியாது." 黎
இன்னொரு இடத்தில் . "இவர்கள் இன்னொரு இனத்தைச் சேர்ந்த வர்கள், பகையாளிகள் அவர்களே வந்து எடுத்துக் கொள்ளட்டும்"
பிறகொரு சந்தர்ப்பத்தில் "நீங்கள் தரும் நிவாரணப்பொருட்கள் யாவும்
எங்கள் இனத்தவருக்கே பயன்படுத்தப்படும் என்று
உறுதியளிக்கின்றோம். எனவே, தாராளமாகத்
இன்னொரு நாள் ஓரிடத்துக்கு வந்த பகுதிக்கு எடுத்துச் சென்றதாகச் செய்தி வந்தது. வியாகுலனும் நண்பர்களும் குழம்பிப் போனார்கள். இவர்களுக்கு இந்த அனர்த்தம் 1 போதவில்லையா?
தங்களால் முடிந்தவரை உதவிகள் செய்துவிட்டு சிற்றுருக்குத் திரும்பி வந்தார்கள். அகதிகளாக ஏராளம் பேர் அங்கு குவிந்திருந்தார்கள்,
ஊர் மக்கள் எல்லோருக்கும் உணவு சமைத்துப் போட்டார்கள் அரிசி போதவில்லை என்று யாரோ சொன்னவுடன், வியாகுலனும் நண்பர்களும் சிற்றுாரின் பெரிய தனவந்தரைப் போய்ப் பார்த்தார்கள். அவரது வர்த்தகக் களஞ்சியத்தில் 300 மூடை அரிசி இருப்பதாக அறிந்திருந்தார்கள் அவர் உடனேயே களஞ்சியத்தின் சாவியை இவர்கள் கையில் கொடுத்து அரிசியை எடுத்துப் போய் உணவாக்கிக் கொடுக்கும்படி சொன்னார்.
50 மூடைகளை எடுத்துச் சென்றார்கள். அடுத்த நாள் மீண்டும் வந்து அவரிடம் தலை சொறிந்து நின்றார்கள்
"கொண்டு போன அரிசி போதவில்லை. இன்னும் கொஞ்சம் நீங்கள் தர வேண்டும்." 1 "நீங்கள் முழுவதையும் எடுத்துப் போகவில்லையா?
"50 முடைகள்தான் எடுத்தோம்." "என்ன பிள்ளைகள் நீங்கள் முழுவதையும்
தானே எடுத்துப்போகச் சொன்னேன். அந்தரித்து
நிற்பவர்களுக்கு இல்லாமல் அடுக்கி வைக்கவா மூடைகள் எடுத்துப் போங்கள் எல்லாவற்றையும் கொண்டு போய் ஆக்கிப் போடுங்கள் மக்கள்" |
வியாகுலனும் நண்பர்களும் மகிழ்ச்சியோடு வந்தார்கள்,
"இப்படியானவர்கள் நம்முரில் அதிகமிருப்பதால் தான், கடல் கூட நமக்குப் பேரழிவு தர முடியவில்லை. பாம்பு வசிக்கும் புற்றுப் போல பத்திரமாயிருக்கிறது எங்கள் ஊர்" என்றான் வியாகுலன்,
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப் புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி நல் நீராட்டி, நெய் நறைக் கொளிஇய மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும் அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிற்று அரவு உறை புற்றத்து அற்றே நாளும் புரவலர் புண்கண் நோக்காது இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்ததை ஒம்பும் ஊரே,
(புறம் 329)
இருக்கிறதா, இல்லையா?
- பெ. கோகிலன், மேபீல்ட்
தீர்மானமாய்ச் சொல்லுமளவுக்கு எனக்கு அதுபற்றி அதிகம் தெரியாது. பத்திரிகை யொன்றில் படித்த ஒரு சம்பவத்தைத் தருகிறேன்.
கேரளாவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகை மலையாள மனோரமா அதில் வாரா வாரம் ஒரு பிரமுகரின் ஜாதகத்தைப் பிரசுரித்து, அவருக்குரிய ராசி பலன்களையும் விவரமாகத் தந்து வருவது வழக்கம். ஒரு வாரம் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் ஜாதகமும் பலனும் அந்தப் பகுதியில் வெளிவந்தது. கணித்துச் சொல்லியிருந்த அந்த வாரத்துக்குரிய அவரது பலன்கள் சரியாக இருந்ததா என்று அறிந்து கொள்ள, பத்திரிகை யிலிருந்து போன் பண்ணி ஈ.எம்.எஸ்.ஸிடம் கேட்டார்களாம்.
"ஆமாம், எல்லாம் மிகச் சரியாகவே இருந்தது" என்றாராம், ஈ.எம்.எஸ்.
"ராசி பலனின்படி கணித்தவற்றில் எவை யெவை நடந்தன என்பதை அடுத்த இதழில் பிரசுரிப்பதற்குச் சொல்வீர்களா?" என்று கேட்கப்பட்டதாம்.
"எல்லாம் சரியாகவே இருந்தன என்று போட்டுவிடலாம். ஆனால், என் பிறந்த தினம் என்று நீங்கள் போட்டிருந்த திகதிதான் தப்பு" என்றாராம் ஈ.எம்.எஸ்.
as stan
AX ್ನர்பார்த்தவர்களில் பேரழகி என் யாரைச் Grup ஆர், கோபிநாத், கம்பளை
"அம்மா"
&ags, 1497

Page 22
பிரபல கிரிக்கெட் போட்டி நடுவர்களினது தனித்துவங்கள் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்த வகையில் இன்னும் சில நடுவர்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
னிவாஸ் வெங்கடராகவன் (இந்தியா 1946ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பிறந்த இவர், சர்வதேச மட்டத்திலான போட்டி நடுவராக 1994ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெங்கட் என்ற பெயரில் கிரிக்கெட் உலகம் அறிந்து கொண்டுள்ள இவர், விளையாட்டு வீரராக, அணித் தலைவராக, தெரிவுக்குழு உறுப்பினராக, முகாமையாளராக, நடுவராக, தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்முக வர்ணனையாளராக, கிரிக்கெட் தொடர்பிலான எழுத்தாளராக விளங்கியுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் போது இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய வெங்கடராகவன், 57 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு 157 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 36.11 ஆகும். இப் போட்டிகளின் போது இவர், 748 (சராசரி 11.68) ஓட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
1964 - 65களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட இவர், 1983-84 வரையில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
1975ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய இவர், 1979ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணத்தை
மேற்கொண்ட இந்திய அணிக்கும் தலைமை தாங்கியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளின் போது இவர் பெற்ற ஆகக் கூடுதலான விக்கெட்டுகள் 72 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளாகும்.
டார்பிஷயர் மாநில அணிக்காகவும் விளையாடியுள்ள இவர், ஹொக்கி, பெட்மின்டன் மற்றும் ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
அசோக்க டி சில்வா (இலங்கை)
இவர் இலங்கை அணிக்காக 1985, ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதே முதன் முதலில் கலந்துகொண்டார்.
10 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள சில்வா, 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன், 185 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். சராசரி 1541 ஆகும்.
28 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட இவர், 17 விக்கெட்டுகளை (சராசரி 56.88) கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்து வீச்சு 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளாகும். இப் போட்டிகளின் போது 138 (சராசரி 9.86) ஒட்டங்களையும் பெற்றுள்ளார்.
இவர் 2003ஆம் வருடம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின்போது போட்டி நடுவராகச் செயற்பட்டுள்ளார்.
ஜாவெட் அக்தார் (பாகிஸ்தான்)
இவர் 1940, நவம்பர் மாதம் 21ஆம் திகதி பிறந்துள்ளார். பந்து வீச்சாளரான இவர்,
உரிமை மடல் 10 17ஆம் பக்கத் தொடர்ச்சி.
மட்டக்களப்பு மேயராக இருந்த பத்திரிகையாளர் செழியன் பேரின்பநாயகத்திற்கு என்ன நடந்தது.
யாழ். பல்கலைக்கழகக் கவிஞர் செல்விக்கு என்ன நடந்தது. கோவிந்தனுக்கு என்ன நடந்தது. 'தினமுரசு பிரதம ஆசிரியர், எமது தோழர் றமேஸ் அற்புதராஜா நடராஜாவிற்கு என்ன நடந்தது. ஊடகவியலாளரும் எமது தோழருமாகிய சின்னபாலா பாலநடராஜ ஐயருக்கு என்ன நடந்தது. எமது தோழர்களையே சுட்டுச் சரித்துவிட்டு அதற்கான பழியை எம்மீது சுமத்தத் திட்டமிட்டவர்கள் புலிகள் என்பதை நீங்கள் உணர்வீர்கள்
இந்த இடத்தில் மக்க்ளாகிய நீங்கள் ஒன்றை மட்டும் சிந்திக்கவேண்டும் புலிகள் மேற்கொள்ளும் படுகொலைகளில் எந்தவித நியாயங்களும் இல்லை என்பதை புலிகளே ஒத்துக்கொண்டுள்ளனர்.
தங்களது கொலைக் கலாசார நடவடிக்கைகளில் நியாயம் இருக்குமேயானால் புலிகள் அக்கொலைகளுக்கான பொறுப்பைத் தாமாக
போர்ட்ஸ் போர்ட் ஸ்போர்ட்ஸ்
பல சாதனைகளைத் தன்னகத்தே கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் பிரைன் லாரா மே 18 இல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடரில் இடம் பெறவில்லை.
இது பற்றி மேற்கிந்திய தீவுகளின் தெரிவுக் குழு தலைவர் மைக்கல் கரோ கூறுகையில் "லாராவுக்கு இப்போது நன்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஏனெனில்னில் அணியின் முன்னணி வீரர் ஒருவர் தொடர்ந்து போட்டிகளினால் சோர்வடைந்து போயுள்ளார். அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக காகத்தான் அவர் இப்போட்டியில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளார்" என்று தெளிவாகப் பத்திரிகை யாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவர் இல்லாத இந்த இடத்திற்கு தலைவராக சந்திரபோல் நியமிக்கப் பட்டுள்ளார்.
[22
ஏற்றுக்கொண்டிருப்பார்கள் ஆகவேதான் தாம் செய்யும் கொலைகளுக்கான பழியை அடுத்தவர்கள் மீது சுமத்தி விடுகிறார்கள்!
இரும்பு விலங்கைத் தங்க விலங்காக மாற்றுவதா எமது மக்களின் தேவை?
இதுதானா புலிகள் கூறும் தேசியம் இதுதானா புலிகள் கூறும் தாயக விடுதலை. எந்த உரிமைகளுக்காகத் தாம் போராடுவதாகப் புலிகள் கூறுகின்றார்களோ அதே உரிமைகளை மக்களிடமிருந்து பறித்து வருகின்றனர் புலிகள்
எந்த இனத்தின் தேசியத்தை வலியுறுத்துவதாகப் புலிகள் கூறுகின்றார்களோ, அதே இனத்தின் தேசிய உணர்வுகளைத் தங்களது படுகொலைகளால் சிதைத்து வருகின்றனர் புலிகள்
விடியலை எண்ணிய கனவுகளோடு. வீரிய சிந்தனைகளோடு. மக்கள் என்ற சமுத்திரத்தில் நின்றிருந்த எம் தேசத்து ஊடகவியலாளர்கள் அனைவரையும் இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!
எமது தாயக விடுதலைக்காகவும் எமது மக்களின் அரசியலுரிமைக்காகவும் 垩 ပြီးမျိုးပဳ႕ 5ಣಾ
18.21,22 ஆகிய தினங்களில் சென்லூசியா மைதானத்தில் இடம்பெறும் என அறிவிக்க்ப்பட்டுள்ளது.
இப்போட்டிகளானது மே
| யாழ்ப்பாணம் அரசடி வீதியில் கஸ்தூரியார் வீ; |வீதிக்கும் இடையில் உள்ள தஞ்சிலேனில் முதலாவது |வீடுகள் அமைக்ககூடிய மூன்று பரப்புக்காணி விற்ப | தொடர்புகளுக்கு: 010559364
: 14 அரசடி வீதி, யாழ்ப்பான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டெஸ்ட் போட்டியில் மாத்திரம் த்ெ கிழமையில் பிறந்தீர்கள்
கலந்துகொண்டுள்ளார். 1962ஆம் வருடம் மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப ஹெடின்க்லியில் வைத்து இங்கிலாந் மனிதனுடைய பிறப்பு:இறப்பு பற்றிய விரிவான ஹடி தது நது விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அணிக்கெதிராகவே இவர் அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு விளையாடியுள்ளார். இப் போட்டியின்போது
வாக அவர்களது பிறப்பு எண்ணையும் இவர் விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை
ஏற்ப விரைவ (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான
என்பதுடன், முதல் இன்னிங்ஸில் இரண்டு ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் உங்கள் பலாபலன்களாகும். ஆட்டமிழக்காமல் இரண்டு ஓட்டங்களையும் சொல்பவர் :
பெற்றுள்ளார்.
1997 சர்வதேசப் போட்டிகளின் நடுவராகத் தெரிவு செய்யப்பட்ட அக்தார், லீட்ஸ், ஹெடின்க்லி மைதானத்தில் இடம் பெற்ற தென்னாபிரிக்க அணிக்கும் - இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளின் போது, முதன் முறையாக நடுவராகப் பணியாற்றியுள்ளார். இதே நேரம் இவர் 1969ஆம் வருடம் முதல் முதல்தரப் போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டுள்ளார்.
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LIT&Ls T. Gas. FITIs J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 8 : பிறந்த கிழமை சனி
உயர்ந்து செல்லும் எண் 8 இலும் சிந்தனையைத் தூண்டும் சனிக்கிழமையிலும் பிறந்துள்ள நீங்கள் எந்தக் காரியமாக இருந்தாலும் திடீரென மழைபெய்வது போலச் செய்யமாட்டீர்கள். நினைத்தவுடன் எடுத்த எடுப்பில் காரியத்தைச் செய்யமாட்டீர்கள். அவசரக் குடுக்கை என்ற பெயர் வாங்க மாட்டீர்கள். பதறிய காரியம் சிதறும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதலினால் எந்தக் காரியமானாலும் நன்கு சிந்திப்பீர்கள். அந்தக் காரியத்தின் தன்மைகள், விளைவுகள் பற்றியெல்லாம் ஆராய்ந்து முடிவெடுத்த பிற்பாடுதான் செய்வீர்கள். ஆனால் வேகம், சுறுசுறுப்பு இரண்டும் உங்களிடம் இருக்காது. ஒரு பலம் இருந்தால் ஒரு பலஹினம் இருக்கும் என்பதற்கு நீங்கள் உதாரணம். இரண்டும் பலமாக இருக்கும்போது எதையும் இலகுவாகச் சாதிப்பீர்கள்.
யாரும் எதையாவது சொன்னால் எடுத்த எடுப்பிலேயே நம்பமாட்டீர்கள். ஆனால் காகம் வெள்ளை என்று சொன்னாலும் சில பேர் நம்பி விடுவார்கள். இந்தத் தன்மை உங்களிடம் இல்லை. கடுகு அளவுபோல் ஒரு கஷ்டம் ஏற்பட்டு விட்டால் மலையளவுபோல் நினைத்து வருந்துவீர்கள். ஆனால் பிறருக்கு யோசனை கூறுவதிலும் ஆலோசனை வழங்குவதிலும் வல்லவராக விளங்குவீர்கள். நீங்கள் தெய்வ பக்தி, நம்பிக்கை உடையவர். ஆனால் பிறருக்காக இதனைக் காட்டிக்கொள்ளக் கூடியவரல்லர் நீங்கள். I - மைந்தன் தொழில் முறையினை எடுத்துக்கொண் டால், இலகுவாக உழைத்து முன்னேறக்கூடிய தன்மை இல்லை. ஆதலால் சிரமப்பட்டு சகல தரப்பாலும் கொன்றொழிக்கப்பட்ட ஊடகவிய உழைத்துத்தான் முன்னேற வேண்டியிருக்கும். லாளர்களுக்கு ஈபிடிபி, அஞ்சலி செலுத்துகிறது சிறிய வயதிலிருந்து நீங்கள் தொழில்புரிய அனைத்துக்கொலைகளையும் நாம் பாரபட்சமின்றிக் ஆரம்பித்தாலும் 27 வயதிலிருந்து 36 கண்டிக்கின்றோம்! வரைதான் வருமானம் கிடைக்கும். 37 வயது 'உனது கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை தொடக்கம் 46 வயது வரை வருமானம் ஆனால் நீகருத்துச்சொல்லும் உனது சுதந்திரத்திற்காக கிடைத்தாலும் வாழ்க்கை கொஞ்சம் சிரமமாக என் உயிரைக்கொடுத்தும் நான் போராடுவேன் இருக்கும். 47 வய்து தொடக்கம் 56 வயது வீரியம் மிக்க இந்த ஜனநாயக சிந்தனையினை இந்த வரை உங்களது வருமானம் அளவாகக் இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்! காணப்படும்.
மீண்டும் மறு மடலில் சந்திப்போம்! இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றை யுமே கொடுப்பதில்லை. சில பேருக்குப் திட்டங்கள் எங்களது. தீர்மானம் பலதைக் கொடுத்து சிலதைக் குறைக்கிறான். உங்களது. சில பேருக்குச் சில்தைக் கொடுத்து பலதைக் தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். குறைக்கிறான். இது இறைவனின் விளையாட்டு என்றும் நாம் மக்களுக்காக ஆனால் எது எப்படி இருந்தாலும் வாழ்க்கை பிரியமுடன் யில் ஆபத்துக்கள் இல்லாமல் வாழ்வது செயலாளர் நாயகம் என்பது இறைவன் தருகின்ற மாபெரும் . கொடை இந்த வகையில் உங்களுக்கு ஆயுள் தோழர் L656T67) தேவானந்தா. வரை ஆபத்துக்களே இல்லை. அதுமட்டுமல்ல, ആമ് 63 - جمہ<தயல்னை தீராத வியாதிகள் என்றும், வேதனை அதிகம்
LL LLLL LL LLLLLLLSLLLLLSLL LLSLL LSLL LLLLSLSL LSLS கொடுக்கும் வியாதிகள் என்றும் உங்களுக்கு
YOMÁNSශ්‍රීසීහ් 颜3i (sதல்லி எதுவுமே நோய்கள் ஏறபடாது. ஆரோக்கிய
இனி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது நிகழ்ந்துள்ள முக்கிய சில நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம்.
1964 - 65களில் இங்கிலாந்து அணிக்கும் - தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் கேப்டவுணில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இரண்டு - இன்னிங்ஸிலுமாக இரு அணிகளையும் சேர்ந்த 20 வீரர்கள் பந்து வீசியுள்ளனர். இப் போட்டி வெற்றி - தோல்வியின்றி (plബ്രുബ്ബg.
இதே நேரம், 1884ஆம் வருடம் லண்டன் ஒவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இன்னிங்ஸின்போது இங்கிலாந்து அணியும், 1979-80களில் பைசலாபாத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் முதலாவது இன்னிங்ஸின்போது அவுஸ்திரேலிய அணியும் 11 பந்து வீச்சாளர்களை உபயோகித்துள்ளன. அதாவது விக்கெட் காப்பாளர்களும்கூடப் பந்து வீசியுள்ளனர்.
வாழ்வு அனைத்து செல்வங்களை விடவும் மேலானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் எந்த வகையான ஆடைகளையும் அணியலாம். எல்லாம் உங்களுக்கு நன்மையே. நீங்கள் பெரும்பாலும் மோதிரம் அணிய விரும்பமாட்டிர்கள். உங்களது அதிர்ஷ்ட எண் 9 மாதத்தில் வருகின்ற 9,1827 அண்மையில் இடம்பெற்ற மாநிலங்களுக்கு இடையிலான திகதிகள் உங்களுக்கு யோகத்தைத் தருகின்ற போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவர் திகதிகளாகும். இந்தத் திகதிகள் அதிர்ச்சிதரும் விதமானஓட்டங்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமையில் அமையுமாக இருந்தால் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய கசெக் அணி முதலாவது பலன் பன்மடங்காகும். سی இன்னிங்ஸில் 549 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டுகளை இழந்து ஆகவே ஆதிக்க எண் 8ஐயும், சனிக் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பெடுக் கிழமையினையும் உடைய நீங்கள் வாழ்க்கை Signs|| ஃ ٹائهم" படுத்தாடிய இன்பங்களையும் வெற்றிகளையும்
தஷ் அணி 1 ஓட்டங்களுக்கும் பெற்றுவாழ என் ஆசீர்வாதங்கள். I: "நீதிக்கும் ஆற்றல்"னிக்கு உண்டு பங்களதேஷ் அணியின் எதிர்பார்ப்பு சநதககும ஆறறல கு :"ישי நட்சத்திரமும் தலைவருமான ஹபீப் பாபர் சந்தோச வாழ்க்கை எட்டுக்கு உண்டு. சிந்தை பாசர் வெறும் 12 ஓட்டங்களுக்கு ஆட்ட துடிக்கும் கண்டமில்லை. சுந்தர உடம்புக்குத் ாக்கு உண்டு. அத்துடன் ಅಪ್ಜಿ தீங்கில்லை,
35L666 FITU T6N) 9 UUőUTL ple:::::::::: தொழில் ஃே அணி அடுத்த வாரம் ஆதிக்கம் 8 நாயிற்று கிழமை
பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
தோல்வி அடைந்தது.
GD 19 - 25, 2005

Page 23
LLLLLL LLL LLLL L LL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL LL LLL LLLLLL
சென்ற வாரத் தொடர்ச்சி.
அந்தப் பிரசாரத்திற்குப் பெருமளவில் வெற்றி கிடைத்திருப்பதாகவும் தோன்றுகிறது.
பொதுவுடைமை அரசின் கொள்கைகளை மாவோ சேதுங் மட்டுமே தீர்மானித்தார் எனக் கூறமுடியாது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் செய்தது போன்று, ஒரு தனி மனித ஆதிக்கத்தை மாவோசேதுங் ஒருபோதும் ஏற்படுத்தியதில்லை.
খৃষ্ট
எனினும், 1949 முதற்கொண்டு 1976இல் தமது இறப்பு வரையிலும், மாவோசேதுங் சீன அரசில் மிக முக்கியமான தலைவராக விளங்கினார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சீனாவில் 1950களில் தொடங்கப் பெற்ற
"முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" (Great Leap
Forward) என்ற இயக்கத்திற்கு மூல
முதற்காரணமாகக் கருதப்படுபவர் மாவோசேதுங்
ஆவார். பெருமளவுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு நல்கக் கூடிய சிறிய அளவு உற்பத்தி முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தலையாய நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம் தோல்வியடைந்ததாகப் பல நோக்கர்கள் கருதுகிறார்கள். இதனாலேயே இந்த இயக்கம் இறுதியில் கைவிடப்பட்டதாகவும் கருதப்படுகிறது. வேறு பல சீனத் தலைவர்கள் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், மாவோசேதுங் தீவிரமாக ஆதரித்த மற்றொரு திட்டம் 1960களில் தொடங்கப்பெற்ற "மாபெரும் , தொழிலாளர் வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி". (Great Proletarian Cultural Revolution) என்பதாகும். இந்தத் திட்டமும் நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மாவோ சேதுங்கும் அவரது ஆதரவாளர்கள்
ஒரு புறமும், நிலை கொண்டு விட்ட பொது வுடைமைக் கட்சி அதிகார வர்க்கத்தினர் மறுபுறமும் ஒருவகை உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதற்கு இந்தத் திட்டம் இ வழி வகுத்தது 66876) TLD,
"முன் னோக்கிய பெரும் பாய்ச்சல்" திட்டம் தொடங்கியபோது, மாவோ சேதுங் 65 வயதை எட்டியிருந்தார். "பண்பாட்டுப் புரட்சித் திட்டத்தைச் செயற்படுத்த தொடங்கியபோது அவர் 10 வயதைக் கடந்திருந்தார். அப்போதுதான் அமெரிக்காவுடன் சுமுக உறவு கொள்ளும் முயற்சிகளும் தொடங்கியிருந்தன.
நகரங்களிலுள்ள தொழில்துறைத் தொழிலாளர்களின் பொதுவுடைமைக் கட்சிக்கு மிக்க வலுவான அடித்தளமாக அமைவார்கள் என மாவோசேதுங் முதலில் நம்பினார். இந்த நம்பிக்கை, மார்க்சின் சொந்தச் சிந்தனைக்கு முற்றிலும் இணக்கமுடையதாகவே இருந்தது. ஆனால், சீனாவில் மட்டுமாவது, பொதுவுடைமைக் கட்சிக்கு ஆதரவு குடியானவர்களிடமிருந்துதான் கிடைக்க முடியும்
என்ற முடிவுக்கு 1975 வாக்கில் தான் மாவோசே,
துங் வந்தார். அதற்கேற்ப அவர் தமது செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டார். தேசியவாதிகளுடன் அவர் மேற்கொண்ட நீண்டகாலப் போராட்டத்தில் கிராமப் பகுதிகளே அவருடன் செயற் களமாக விளங்கின. அவர் ஆட்சித் தலைவராக நிருவாகம் புரிந்த
ஆண்டுகளிலும் இந்தக் கொள்கையையே தீவிரமாகச் செயற்படுத்தினார். எடுத்துக்காட்டாக, ரஷ்யாவில் ஸ்டாலின் தொழில் வளர்ச்சியை முக்கியமாக வலியுறுத்தி வந்தபோது, சீனாவில்
மாவோசேதுங் வேளாண்மை மற்றும் கிராமப்புற
மேம்பாட்டிலேயே அதிக கவனம் செலுத்தினார். எனினும், மாவோசேதுங்கின் தலைமையின் கீழ் சீனாவில் தொழில்துறை உற்பத்தியும் வியக்கத்தக்க அளவுக்குப் பெருகியது என்றே சொல்ல வேண்டும்.
சமகாலத்து அரசியல் தலைவரின் நீண்டகால முக்கியத்துவத்தை மதிப்பிடுவது சற்றுக் கடினமான காரியந்தான். இந்தப் பட்டியலில் மாவோசேதுங் எங்கே இடம் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு, அவரை மற்ற தலைசிறந்த தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் துணைபுரியும் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு முன்னதாக மாவோசேதுங் கிற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் மாவோ சேதுங் மேற்கொண்ட மாற்றங்கள், வாஷிங்டன் செய்த மாற்றங்களைவிட மிகவும் அடிப்படையானவை என்பதே இதற்கு முக்கியமான காரணம். மேலும் நெப்போலியன்,
TJ 26 Lagi
அலெக்சாந்தர் ஆகியே இடமளிக்கப்பட்டிருக்கிற அவருடைய நீண்ட கா6 அவர்களுடையதை விட அதிகமாகவே இருக்கும் 3TUSTLE,
மாசேதுங்கை லெ பொருத்தமாக இருக்கும் நீண்டகாலம் மாசேதுங் ரஷ்யாவைவிட மிகப் டே கொண்ட ஒரு நாட்டை கூறின், அவர் அதிகாரத் கவனத்தில் கொள்ளும்ே வேறெந்த மனிதரையும்வி எண்ணிக்கையிலான மக் செலுத்தினார்) ஆனால், முன்னால் லெனின் வாழ் மீது லெனின் தாக்குறவு ரஷ்யாவில் பொதுவுடை8 சீனாவில் பின்னர் பொது நிறுவுவதற்கு லெனின் ெ அமைத்துத் தந் சீனாவி மாவோ சேது சாதனை புரி தக்கவர்கள் பேரரசர் ஷி இருவரும் சீனர்கள் இரு புரட்சிகரமான மாறுதல்கள் சிற்பிகளாகத் திகழ்ந்தார்க ஷிஹுவாங்தையின் செ6 2 நூற்றாண்டுகள் வரை இதனாலேயே மாவோசே, ஷிஹுவாங்தைக்கு இடம நீண்டகால நோக்கில் மா மாறுதல்கள் அதிக முக்கி இருக்குமாயின், அவருடை எத்துணை காலம் நீடித்தி உறுதியாக உறுதியிட்டுக்
சென்ற கிழமை ம
பதிலாக மா = பிரசுரிக்கப்பட்டிருந்தது
தெரிவிக்
| alGB sampa G
(1905, 2005 Gigli 250S, 2005 Guany حے
(மிருகtரிடத்துப் பின்னரை,
L

Page 24
Do 33 oby. @リリー。
:'
(G
படத்தில் உள்ளவரைப் பார்க்கும்போது ஏதோவொரு வேற்று
ܛ .
பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக தயாரிக்கப்பட்ட நிக இவ்வுருவம் சாதனையும் படைத்துள்ளது. அன்னளவா
உயரமுடையது. மற்றும் இதன் தலை மாத்திரம் 403 கிே இச்சாதனையை 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒரு நிகழ்த்திக் காட்டியது. தலைபாரம் தலைபாரம் என்பா
இதுதானோ
படத்தில் உள்ளது கழுகு
இனத்தைச் சேர்ந்த
பறவையாகும். இப்பறவையைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்
a563GLUTrifu III மாநிலத்து
களில் செலுத்தமுடியாது. என்னென்றால் இதனுடைய சக்கரங்கள் அளவுக்கதிகமாகப் பெரிதானதே காரணம் கொஞ்சநஞ்சமல்ல சுமார் 7 மீற்றர் பெரிதானது. இதனுடைய தயாரிப்பாளர் பொய் செலன்டர் எனும் அமெரிக்க நாட்டு வாகனத் திருத்துநர் இவ் வாகனத்தில் ஏறுவதற்கென்றே ஏணிகள்
தயாரிக்கப்பட்டுள்ளன. ஏணி எதற்கெல்லாம்
பயன்படுகிறது பார்த்தீர்
岳鼩
காட்டுக்குச் சென்றபோது, அவர்களு ஒரேயொரு கழுகே
ஆராய்ச்சிக்காக கிடைத் ஆரம்பத்தில் பல ஆயிரக் க
காணப்பட்ட இப்பறவைக
அதிகளவில் குறைந்துள்
காரணமோ தெரியவில்லை.
தொகை அதிகரிக்கும்போது
சகஜமப்பா!
 

= F - Regd. as a News Paper at the G.P.O.(QD/81/NEWS/2004)
Sateltg: Bird
Localization 3° East
Frequency: 110.3 MHz
Polarity: Horizontal
Symbol rate: 27.500 Msh
Julia.JPGA FEC: 34 ಯಾಷನ್ನು ...
க் கிரகவாசியா என்று எண்ணத்தோன்றுகிறது. ழ்ச்சித் தயாரிப்பாளரின் கேலி உருவமே, க இது 2.35 மீற்றர் ( 11 அடி) லா கிராம் நிறையுடையது.
தொலைக்காட்சி
நதாம். ਹਰ ள் இன்று ளதற்கு என்ன
மனித சனத்
இதெல்லாம் குளவிகள் கூடு
கட்டுவதற்குச் ရွှံါgir၍ရုံနှ့ံနှံ့ கொடுக்கவும் வேண்டுமா? இங்கு காணப்படுவது ஒரு குளவிக் கூடே ஆகும். இது ஜப்பானின் ஜொனி கோக்கா மாநிலத்தில் கண்டெடுக் கப்பட்டது. இது 2.5 மீற்றர் விட்டமும் 8 கிலோ கிராம் எடையுமுடையது. கண்டுடெடுக்கப்பட்ட கூடுகளில் இதுவே உலக சாதனைக்குரிய கூடாகும். கூட்டு வாழ்க்கைக்கு இது நல்ல உதாரணம்
என்பது குற்றம் செய்யும் அனைவரும் கானும் ஒரு இடம் அந்தவகையில் இங்குள்ள சிறையானது உலகிலேயே முதற்தர சிறையெனக் கணிக்கப்படுகிறது. இச் சிறையில் மக்கள் எதிரி என்று கணிக்கப்பட்ட அல்விஸ் காபிஸ் என்பவர் கொலை திருட்டு ஆள் கடத்தல் போன்ற பல வகையான குற்றங்களுக்காக 2 வருடங்கள் அடைக்கப்பட்டார். இது ஒரு உலக சாதனையாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இவர் 1986-162 வரை சிறையில் கழித்தார். இச் சிறையானது மெக்நயில் தீவுக்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. குற்றச்செயலிலும் சாதனையா?
In 19 - 25, 2005